ஒ – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஒக்க 65
ஒக்கல் 1
ஒக்கவே 1
ஒக்கு 3
ஒக்கும் 9
ஒக்கும்படி 1
ஒங்கு 2
ஒசித்த 1
ஒசித்து 1
ஒட்க 1
ஒட்ட 1
ஒட்டற 1
ஒட்டாமல் 1
ஒட்டார் 1
ஒட்டார 1
ஒட்டாரை 1
ஒட்டி 6
ஒட்டியே 1
ஒட்டில் 1
ஒட்டு 1
ஒட்டுதல் 1
ஒட்டும் 1
ஒட்டொணாத 1
ஒட்டோம் 1
ஒட 1
ஒடி 2
ஒடித்த 1
ஒடித்து 1
ஒடிப்பன 1
ஒடிய 2
ஒடியும்படி 1
ஒடு 4
ஒடுக்கத்துச்செறிவாய் 1
ஒடுக்கம் 3
ஒடுக்கு 1
ஒடுக்கும் 1
ஒடுங்க 4
ஒடுங்கி 3
ஒடுங்கிட 2
ஒடுங்கிடும் 1
ஒடுங்குபோதில் 1
ஒடுங்கும் 1
ஒண் 28
ஒண்டு 1
ஒணா 1
ஒணாத 1
ஒணாதது 1
ஒணாது 1
ஒணாய் 1
ஒத்த 100
ஒத்தவர் 1
ஒத்தவை 1
ஒத்தன 1
ஒத்தி 9
ஒத்திட்ட 2
ஒத்திட்டு 5
ஒத்திட 1
ஒத்திடு 3
ஒத்திடும் 2
ஒத்திருந்து 1
ஒத்து 61
ஒத்துகள் 1
ஒத்தும் 1
ஒத்தே 1
ஒதி 1
ஒது 1
ஒதுக்கிய 2
ஒதுங்க 4
ஒதுங்கா 1
ஒதுங்கு 1
ஒப்ப 9
ஒப்பதான 1
ஒப்பது 2
ஒப்பம் 1
ஒப்பவர் 1
ஒப்பவர்க்கு 1
ஒப்பற்ற 3
ஒப்பற்று 1
ஒப்பறு 1
ஒப்பனை 1
ஒப்பனையாயே 1
ஒப்பா 2
ஒப்பாகிகள் 1
ஒப்பாகும் 3
ஒப்பாம் 3
ஒப்பாய் 1
ஒப்பார்கள் 1
ஒப்பி 3
ஒப்பிட்டு 3
ஒப்பிட்டே 1
ஒப்பிடும் 1
ஒப்பிடுவார் 1
ஒப்பித்த 3
ஒப்பித்திட்ட 1
ஒப்பித்து 10
ஒப்பித்தொப்பித்து 1
ஒப்பிய 2
ஒப்பிலதான 1
ஒப்பிலா 2
ஒப்பிலாத 1
ஒப்பிலாதபடி 1
ஒப்பிலாது 1
ஒப்பிலி 1
ஒப்பு 16
ஒப்புக்கு 1
ஒப்புக்கொப்புக்கு 1
ஒப்பும் 1
ஒப்புமிலி 1
ஒப்புளது 1
ஒப்புற்ற 1
ஒப்புற்று 1
ஒப்பென்று 1
ஒப்பென 1
ஒய் 1
ஒய்யார 1
ஒயிலாலே 1
ஒர் 52
ஒர்பால் 1
ஒராது 2
ஒராயிரம் 1
ஒரிகள் 1
ஒரு 601
ஒருக்கால் 1
ஒருக்காலும் 1
ஒருகால் 5
ஒருகாலு 1
ஒருங்கி 1
ஒருங்கு 2
ஒருத்த 3
ஒருத்தர் 3
ஒருத்தர்தமை 1
ஒருத்தரு 1
ஒருத்தருடன் 1
ஒருத்தரொடு 1
ஒருத்தல் 1
ஒருத்தன் 1
ஒருத்தனாம் 2
ஒருத்தனார்க்கு 1
ஒருத்தனும் 1
ஒருத்தி 9
ஒருத்திக்கு 2
ஒருத்திக்கும் 1
ஒருதலை 1
ஒருநாள் 1
ஒருநாளே 2
ஒருப்படுதல் 1
ஒருபால் 2
ஒருபிடி 1
ஒருமிக்க 1
ஒருமித்து 5
ஒருமித்தொருமித்து 1
ஒருமை 1
ஒருமையில் 1
ஒருவகை 1
ஒருவர் 13
ஒருவர்க்கு 2
ஒருவர்க்கும் 3
ஒருவராய் 1
ஒருவராலும் 1
ஒருவருக்கொருவர் 1
ஒருவரும் 1
ஒருவரை 5
ஒருவரையும் 1
ஒருவரொடு 6
ஒருவரோடு 1
ஒருவன் 2
ஒருவனால் 1
ஒருவனே 1
ஒருவனை 1
ஒருவாக 1
ஒருவிசை 1
ஒருவு 1
ஒரே 1
ஒல்லையாகி 1
ஒலத்திட்டு 1
ஒலி 35
ஒலிகள் 4
ஒலித்திடும் 2
ஒலித்து 3
ஒலித்தும் 2
ஒலிப்ப 4
ஒலிபட 1
ஒலிய 2
ஒலியதான 1
ஒலியார் 1
ஒலியும் 1
ஒவ்வாதது 1
ஒவ்வார் 1
ஒவாத 1
ஒழி 2
ஒழிக்க 2
ஒழிக்கு 1
ஒழிக்கும் 2
ஒழிக 1
ஒழிச்சிகள் 1
ஒழித்த 2
ஒழித்தவர் 1
ஒழித்தற்கு 1
ஒழித்திடு 1
ஒழித்திடும் 1
ஒழித்து 12
ஒழிதர 1
ஒழிதரு 1
ஒழிதரும் 1
ஒழிந்த 1
ஒழிந்தது 1
ஒழிந்தவா 1
ஒழிந்திட்டு 1
ஒழிந்திட 1
ஒழிந்திடாதோ 4
ஒழிந்திடுவேனோ 2
ஒழிந்து 17
ஒழிப்ப 1
ஒழிய 28
ஒழியவே 1
ஒழியா 3
ஒழியாத 3
ஒழியாது 3
ஒழியாதே 5
ஒழியாதோ 12
ஒழியாமல் 4
ஒழியாய் 1
ஒழியில் 1
ஒழியுமாறு 2
ஒழியுற 1
ஒழியேனோ 6
ஒழிவது 2
ஒழிவனை 1
ஒழிவாக 1
ஒழிவித்தார் 1
ஒழிவித்து 1
ஒழிவில் 1
ஒழிவின்றி 1
ஒழிவு 4
ஒழிவுற 1
ஒழிவேனோ 11
ஒழுக்கமும் 1
ஒழுக 6
ஒழுகாத 1
ஒழுகாமல் 1
ஒழுகி 8
ஒழுகிய 8
ஒழுகியர் 2
ஒழுகு 11
ஒழுகுதல் 1
ஒழுகும் 6
ஒழுங்கில் 1
ஒழுங்கு 2
ஒள் 7
ஒளி 103
ஒளிக்க 4
ஒளிக்கு 1
ஒளிக்கும் 3
ஒளித்த 2
ஒளித்திட்ட 1
ஒளித்திட 1
ஒளித்து 8
ஒளியதாய் 1
ஒளியாம் 1
ஒளியாய் 1
ஒளியால் 1
ஒளியாலே 1
ஒளியானே 1
ஒளியில் 1
ஒளியும் 1
ஒளியே 1
ஒளியை 1
ஒளியையும் 1
ஒளியோனே 2
ஒளிர் 39
ஒளிர்ந்து 1
ஒளிர்வ 1
ஒளிர்வன 1
ஒளிர்வித்து 1
ஒளிர 2
ஒளிரும் 6
ஒளிவிடும் 1
ஒற்றி 3
ஒற்றிய 1
ஒற்றியூர் 1
ஒற்றை 7
ஒற்றைப்பட்டு 1
ஒறு 1
ஒறுக்கும் 1
ஒறுக்கும்படியாலே 1
ஒறுத்தும் 1
ஒன்பது 5
ஒன்பதும் 2
ஒன்ற 14
ஒன்றனை 1
ஒன்றாக 2
ஒன்றாய் 4
ஒன்றாலும் 1
ஒன்றான 1
ஒன்றி 21
ஒன்றிட 4
ஒன்றிடு 4
ஒன்றிய 9
ஒன்றியெ 1
ஒன்றிலன் 1
ஒன்றிலும் 1
ஒன்றிலை 1
ஒன்றினர் 1
ஒன்றினாலே 1
ஒன்றினில் 1
ஒன்றினும் 1
ஒன்றினை 1
ஒன்று 71
ஒன்றுடை 1
ஒன்றுதானிலி 1
ஒன்றுபட 1
ஒன்றும் 28
ஒன்றுமாய் 1
ஒன்றுவேன் 1
ஒன்றே 7
ஒன்றை 12
ஒன்றையும் 2

ஒக்க (65)

பொருப்பை ஒக்க பணைத்தது ஓர் இரட்டி பத்து புயத்தினால் பொறுத்த பத்து சிரத்தினால் மண்டு கோபமுடனே – திருப்:66/5
பருதி கதிரே கொஞ்சு நல் சரண நூபுரம் அது அசைய நிறை பேர் அண்டம் ஒக்க நடமாடும் கன – திருப்:160/13
ஒளி திகழ் பத்ம கரங்களின் புறம் உறு வளை ஒக்க கலின் கலென் என்கவும் – திருப்:184/7
செக முழுது ஒக்க பயந்த சங்கரி அடியவர் சித்தத்து உறைந்த சம்ப்ரம – திருப்:184/9
பரிவுற ஒக்க செய்யும் பரம்ப்ரமி அன்புகூரும் – திருப்:184/14
தித்திக்க சொல் சொல் துப்பு இதழ் நச்சு கண் கற்பு சொக்கியர் செப்புக்கு ஒக்க கச்சு பெறு தன மேரு – திருப்:187/3
வாழ்வுற புக்கி ரத்ன ரேகை ஒக்க சிறக்கும் மா மயில் பொன் கழுத்தில் வரும் வீரா – திருப்:283/6
முகில் அனைய குழல் சரிய ஒக்க கனத்து வளர் அதி பார – திருப்:296/2
அடல் வடிவு நலம் இதனில் மட்க செருக்கி உளம் உருக நரை பெருக உடல் ஒக்க பழுத்து விழும் – திருப்:296/7
சிறை திரண்டு ஒக்க தொக்க வினை பந்த விகாரம் – திருப்:311/2
குடி புகும் பொக்க புக்கில் இறப்பின் குடிலம் வெந்து ஒக்க கொட்டில் மலத்தின் – திருப்:311/5
குணம் அடைந்து உட்பட்டு ஒக்க இருக்கும்படி பாராய் – திருப்:311/8
தலைவியும் பக்கத்து ஒக்க இருக்கும் சயிலமும் தெற்கு சற்குரு வெற்பும் – திருப்:312/15
தரி கரும்பு ஒக்க தக்க மொழி சுந்தரி அரும்பி கப்பித்த தனத்து அந்தரி – திருப்:313/11
பொதுவை என்று ஒக்க தக்கது ஓர் அத்தம்தனை நாளும் – திருப்:314/4
பிறவு நின்று ஒக்க தொக்கு மணக்கும் சரணி அம் பத்ம கை கொடி முக்கண் – திருப்:315/11
ப்ரிதி ஒக்க ஒழிந்து கைக்கிளை துத்தம் குரல் ஆதி – திருப்:317/10
தசை துறுந்து ஒக்கு கட்டு அளை சட்டம் சரிய வெண் கொக்கு ஒக்க நரைத்து அம் – திருப்:319/1
குசை முடிந்து ஒக்க பக்கரை இட்டு எண் திசையினும் தத்த புத்தியை நத்தும் – திருப்:319/9
திசைகளில் ஒக்க படர்ந்து இடம் பொருகின்ற ஞான – திருப்:321/12
இறைச்சி பற்று இரத்தத்து இட்டு இசைக்கு ஒக்க பரப்பப்பட்டு எலுப்பு கட்டளை சுற்றி சுவர் கோலி – திருப்:325/1
கரு பற்றி பருத்து ஒக்க தரைக்கு உற்றிட்டு உரு பெற்று கருத்தின்கண் பொருள் பட்டு பயில் காலம் – திருப்:327/1
கொக்குக்கு ஒக்க தலையில் பற்று சிக்கத்து அளக கொத்துற்று உக்கு பிணி உற்றவனாகி – திருப்:333/1
கற்பு தப்பாது உலகு ஏழையும் ஒக்க பெற்றாள் விளையாடிய கச்சி கச்சாலையில் மேவிய பெருமாளே – திருப்:347/8
கல் குறிச்சி வாழ் பெண் ஒக்க வெற்றி வேல் கொள் கச்சி நத்தி நாள் கொள் பெருமாளே – திருப்:349/8
ஆசை அ பொருள் ஒக்க நடிப்பவர் உடன் மாலாய் – திருப்:357/4
கழல் ஒலி தண்டையம் காலும் ஒக்க வந்து வரம் எனக்கு அருள்கூர்வாய் – திருப்:426/8
தட கை தாளமும் இட்டு இயல் மத்தளம் இடக்கை தாளமும் ஒக்க நடித்து ஒளி – திருப்:429/11
பதித்து தம் தனத்து ஒக்க பிணித்து பண்புற கட்டி பசப்பி பொன் தர பற்றி பொருள் மாள – திருப்:458/3
கை சத்திக்கு கெற்சித்து ஒக்க பட்சிக்க கொட்டு அசுராதி கறுத்த நிறத்த அரக்கர் குலத்தொடு – திருப்:526/15
மார்பும் ஒக்க நெரிந்து கரீல்கரீல் என பேய் குதிக்க நிணங்கள் குழூகுழூ என – திருப்:543/11
சத்தியை ஒக்க இடத்தினில் வைத்த தகப்பன் மெச்சிட மறைநூலின் – திருப்:602/7
பொதுவில் விலையிடு மகளிர் பத்ம கரம் தழுவி ஒக்க துவண்டு அமளி – திருப்:622/7
முது கழுகு கொடி கருடன் ஒக்க திரண்டு வர உக்ர பெரும் குருதி – திருப்:622/22
பார் கொற்ற நீறு புனைவார்க்கு ஒக்க ஞான பரனாய் பத்தி கூர் மொழிகள் பகர் வாழ்வே – திருப்:678/7
உழலும் அது கற்பு அல கழல் இணை எனக்கு அளித்து உனது தமர் ஒக்க வைத்து அருள்வாயே – திருப்:795/4
உடை சுற்றும் இடை சுமை ஒக்க அடுத்து அமித கெறுவத்துடன் வீறு – திருப்:831/2
இரணம் இடும் முரணர் விழி ஒக்க கறுத்த விழி செக்கச்சிவக்க வளை செம் கை சோர – திருப்:902/6
தைக்க கழுத்தோடு கை ஒக்க பிணித்து இறுகி அன்புகூர – திருப்:917/6
இசைக்கு ஒக்க இராசத பாவனை உள பெற்றொடு பாடிட வேடையில் – திருப்:947/11
வேதம் மீண கமலக்கணர் மெய் பச்சை ரகுராமர் ஈண மயில் ஒக்க மதுரை பதியில் – திருப்:960/15
மாடு ஒக்க கூடிய காமுகர் மூழ்குற்று காயமொடே வரு வாயு புல் சூலை வியாதிகள் இவை மேலாய் – திருப்:975/3
பரு வரை ஒக்க சுழன்று பின்பு பறந்து போக – திருப்:1013/10
கதி தரு முருகனும் என நினை நினைபவர் கற்பில் புக்கு அறிவு ஒக்க கற்பது தந்திடாயோ – திருப்:1014/4
ஆடல் அழகு ஒக்க ஆடும் மயில் எற்றி ஆண்மையுடன் நிற்கும் முருகோனே – திருப்:1026/5
தோடு உற்ற காது ஒக்க நீடுற்ற போருற்ற தோய் மை கணால் மிக்க நுதலாலே – திருப்:1033/1
வேழத்தின் ஆபத்தை மீள்வித்த மால் ஒக்க வேதத்திலே நிற்கும் அயனாரும் – திருப்:1033/6
தடம் உடை வயிரவர் தற்கித்து ஒக்க தாம் தோய்ந்து இரு பாலும் – திருப்:1079/5
கொக்கு உறுப்பு கொடு மை நிற்கும் வட்டத்து அசுரை கொத்தின் ஒக்க கொலை செய் வடி வேலா – திருப்:1115/7
அடர் செக்கர் சடையில் பொன் பிறை அப்பு புனை அப்பர்க்கு அறிவு ஒக்க பொருள் கற்பித்திடுவோனே – திருப்:1131/5
ஒக்க வண்டு எழு கொண்டை குலைந்திட வெற்பு எனும் கன கொங்கை குழைந்திட – திருப்:1145/1
ஒக்க மென் தொனி வந்து பிறந்திட அன்புகூர – திருப்:1145/4
அரையொடு கட்டி அந்தமாய் வைத்தும் அவிர் சடை வைத்த கங்கையோடு ஒக்க
அழகு திருத்தி இந்து மேல் வைத்தும் அரவோடே – திருப்:1166/13,14
மாடம் மதிள் சுற்றும் ஒக்க வைத்திட வீடு கனக்க தனத்தில் அச்சுறும் – திருப்:1187/1
புக்கு கைக்கு ஒக்க புகும் ஒரு அற்ப சிற்றிற்ப தெரிவையர் பொய்க்கு உற்று சுற்றித்திரிகிற புலையேனை – திருப்:1195/3
ஒக்க தக்கிட்டு திரி அசுர் முட்ட கொட்டற்று திரிபுரம் ஒக்க கெட்டிட்டு திகுதிகு என வேக – திருப்:1195/7
ஒக்க தக்கிட்டு திரி அசுர் முட்ட கொட்டற்று திரிபுரம் ஒக்க கெட்டிட்டு திகுதிகு என வேக – திருப்:1195/7
நாணம் உடையாள் வெற்றி வேடர் குல மீது ஒக்க நாடு குயில் பார் மிக்க எழில் மாது – திருப்:1216/6
கட்டம் அற்று கழல் பற்றி முத்தி கருத்து ஒக்க நொக்கு கணித்து அருள்வாயே – திருப்:1260/4
மக்கள் பிறப்புக்குள் ஒக்க பிறப்புற்ற மட்டுற்ற சுற்றத்தர் மனையாளும் – திருப்:1266/1
பக்கம் யானை திருவொடு ஒக்க வாழ குறவர் பச்சை மானுக்கு இனிய பெருமாளே – திருப்:1267/8
வான் அப்பு கு பற்று மருத்து கனல் மேவு மாய தெற்றி பொய் குடில் ஒக்க பிறவாதே – திருப்:1304/1
தேடி ஒக்க வாடி ஐயோஐயோ என மட மாதர் – திருப்:1315/4
தலை மயிர் கொக்குக்கு ஒக்க நரைத்து கலகல என பல் கட்டு அது விட்டு – திருப்:1321/1
தில தயிலத்து இட்டு ஒக்க எரிக்க திரி பலை சுக்கு திப்பிலி இட்டு – திருப்:1321/5
மேல்


ஒக்கல் (1)

மக்கள் ஒக்கல் தெரிவை பக்க மிக்க துணைவர் மற்றும் உற்ற குரவர் அனைவோரும் – திருப்:1115/1
மேல்


ஒக்கவே (1)

வெட்டும் மா மறத்தி ஒக்கவே இருக்க வெற்றி வேல் எடுத்த பெருமாளே – திருப்:1256/8
மேல்


ஒக்கு (3)

தசை துறுந்து ஒக்கு கட்டு அளை சட்டம் சரிய வெண் கொக்கு ஒக்க நரைத்து அம் – திருப்:319/1
குற தத்தைக்கு அறத்து அத்திக்கு முத்த அத்தத்து அம் ஒக்கு இக்கு குலத்துக்கு குக்குட கொற்ற கொடியோனே – திருப்:323/6
ஒக்கு நினைவு முன் இலாமல் வாகு பெலம் நிலை கூற – திருப்:1144/10
மேல்


ஒக்கும் (9)

பருப்பதம் தந்த செப்பு அவை ஒக்கும் தன பாரம் – திருப்:16/2
பட புயங்கம் பல் கக்கு கடு பண் செருக்கு வண்டு அம்பு அப்பில் கயல் ஒக்கும்
பருத்த கண் கொண்டைக்கு ஒக்கும் இருட்டு என்று இளைஞோர்கள் – திருப்:16/3,4
பருத்த கண் கொண்டைக்கு ஒக்கும் இருட்டு என்று இளைஞோர்கள் – திருப்:16/4
மஞ்சு ஒக்கும் கொத்த அளகம் எனா மிடை கஞ்சத்து இன்புற்று இரு திருவே இள – திருப்:424/5
பகலவன் ஒக்கும் கனவிய ரத்னம் பவள வெண் முத்தம் திரமாக – திருப்:552/1
குயில் புறா மயில் குக்கில் சுரும்பு அனம் வன பதாயுதம் ஒக்கும் எனும்படி – திருப்:555/3
புலவரை ரக்ஷிக்கும் தாருவே மதுரித குண வெற்பு ஒக்கும் பூவை மார் முலை – திருப்:827/1
மாறு பொரு காலன் ஒக்கும் வானில் எழு மா மதிக்கும் வாரி துயிலா அதற்கும் வசையே சொல் – திருப்:1189/1
வேய் ஒக்கும் என்று கொங்கை மேல் வெற்பு அது என்று கொண்டை மேகத்தை வென்றது என்றும் எழில் மாதர் – திருப்:1202/2
மேல்


ஒக்கும்படி (1)

திகழ் ப்ரபஞ்சத்தை புற்பதம் ஒக்கும்படி நாடும் – திருப்:316/4
மேல்


ஒங்கு (2)

சிந்த வெண் கழுகு ஒங்கு பொங்கு எழு செம்புள் அம் கருடன் பருந்துகள் – திருப்:455/13
கொளுவிகள் மினுக்கு சங்கு இரங்கிகள் நடனமும் நடித்திட்டு ஒங்கு சண்டிகள் – திருப்:462/7
மேல்


ஒசித்த (1)

கஞ்சன் வரவிட்ட துட்ட குஞ்சர மருப்பு ஒசித்த கங்கனும் மதி திகைக்க மதம் வீசும் – திருப்:1234/5
மேல்


ஒசித்து (1)

கலை நெகிழ்ந்து இரும் குழல் சரிந்திட முலை சுமந்து அசைந்து இடை ஒசித்து உயிர் – திருப்:1148/3
மேல்


ஒட்க (1)

தித்தித்தெய ஒத்த பரிபுர நிர்த்த பதம் வைத்து பயிரவி திக்கு ஒட்க நடிக்க கழுகொடு கழுது ஆட – திருப்:6/5
மேல்


ஒட்ட (1)

தரள பல் பவளத்து ஒட்ட களப அப்பி ஒட்டுதல் இட்ட அத்தி குவடான – திருப்:154/3
மேல்


ஒட்டற (1)

அழைத்து அகப்படுத்தி ஒட்டற பொருள் பறிப்பவர்க்கு அடுத்த அபத்தமுற்று வித்தகர் போல – திருப்:241/2
மேல்


ஒட்டாமல் (1)

விட்டு ஏறி போக ஒட்டாமல் தேம் மட்டே அ தத்தையர் மேலே – திருப்:595/2
மேல்


ஒட்டார் (1)

ஒட்டார் நட்டார் வட்டாரத்து ஏசுற்றே முற்ற தடுமாறும் – திருப்:1119/3
மேல்


ஒட்டார (1)

ஒட்டார பாவிக்கே மிக்காம் உன் தாள் கிட்ட தகுமோ தான் – திருப்:1119/4
மேல்


ஒட்டாரை (1)

வாள் பட சேனை பட ஓட்டி ஒட்டாரை இறுமாப்பு உடை தாள் அரசர் பெருவாழ்வும் – திருப்:978/1
மேல்


ஒட்டி (6)

படை பொருது மிக்க யூகம் மழை முகிலை ஒட்டி ஏறு பழநி மலை உற்ற தேவர் பெருமாளே – திருப்:138/8
அக்கிட்டு இக்கிட்டு அமருக்கு ஒட்டி கிட்டி இட்டு எதிரிட்ட அத்ரத்து எற்றி கடுக பொரு சூரன் – திருப்:333/5
ஆர வட்ட முலைக்கு விலை பணம் ஆயிர கலம் ஒட்டி அளப்பினும் – திருப்:357/3
மாவலியை சிறை மண்ட ஓர் அடி ஒட்டி அளந்து வாளி பரப்பி இலங்கை அரசானோன் – திருப்:841/6
கொற்றம் வெற்றி பரிசை ஒட்டி எட்டி சிறிது குத்தி வெட்டி பொருத பெருமாளே – திருப்:1115/8
கற்ற கட்டு கவி கொட்டம் ஒட்டி களைத்திட்டு கத்தத்தினுற்று அகம் மாயும் – திருப்:1260/3
மேல்


ஒட்டியே (1)

துக்கத்தொடு கொடிது ஒட்டியே அழுது அழல் சுட்ட குடமொடு சுட்டு எரி கனலொடு – திருப்:1158/3
மேல்


ஒட்டில் (1)

தத்துவத்து செயலொடு ஒட்டில் பட்ட குருகு சத்து விட்டப்படி போல் அடியேனும் – திருப்:1114/1
மேல்


ஒட்டு (1)

திக்கு கெட்டு ஒட்டு சிட்டு என பட்ட அ துற்புத்தி கட்டு அற செப்பத்து உன் பற்றற்கு அற்புதம் அருள்வாயே – திருப்:1161/4
மேல்


ஒட்டுதல் (1)

தரள பல் பவளத்து ஒட்ட களப அப்பி ஒட்டுதல் இட்ட அத்தி குவடான – திருப்:154/3
மேல்


ஒட்டும் (1)

யோக பேத வகை எட்டும் இதில் ஒட்டும் வகை இன்று தாராய் – திருப்:1313/8
மேல்


ஒட்டொணாத (1)

கார்க்கு ஒத்த மேனி கடல் போல் சுற்றமான வழி காய்த்து ஒட்டொணாத உரு ஒரு கோடி – திருப்:678/1
மேல்


ஒட்டோம் (1)

உற்றார் பெற்றார் சுற்றா நிற்பார் ஒட்டோம் விட்டு கழியீர் என்று – திருப்:1117/3
மேல்


ஒட (1)

அங்கம் ஒடுங்கிட மாண்டு ஒட ஆழிகள் எண் கிரியும் பொடி சாம்பர் நூறிட – திருப்:763/11
மேல்


ஒடி (2)

பாய் மதக போல தான் ஒடி கலா முன் பாடி வரும் ஏழை சிறியோனே – திருப்:356/6
இடி ஒடி பட வினை செயும் வில் மத கலை நெடிய கவுடி இசை முரலும் சுரி முக – திருப்:572/11
மேல்


ஒடித்த (1)

பாரதத்தை மேரு வெளீவெளீ திகழ் கோடு ஒடித்த நாளில் வரை வரைபவர் – திருப்:1315/9
மேல்


ஒடித்து (1)

கரி மருப்பை புக்கு ஒடித்து திறல் மதன் அபிஷேகம் – திருப்:408/4
மேல்


ஒடிப்பன (1)

செப்ப அத்தி மருப்பை ஒடிப்பன புற்பதத்தை இமைப்பில் அழிப்பன – திருப்:878/3
மேல்


ஒடிய (2)

வாரண இரண்டு கோடு ஒடிய வென்ற நெடியோனாம் – திருப்:158/12
கழனி நெடு வாளை கமுகு ஒடிய மோது கர புரியில் வீறு பெருமாளே – திருப்:669/8
மேல்


ஒடியும்படி (1)

துகிரின் கொடி ஒடியும்படி நடனம் தொடை வாழை மறையும்படி துயல் சுந்தர சுக மங்கையரோடு – திருப்:467/5
மேல்


ஒடு (4)

அருள அருளுடன் மருள் அற இருள் அற கிரண அயிர் கொடு குருகு அணி கொடி ஒடு
அழகு பெற மரகத மயில் மிசை வர இசைவாயே – திருப்:163/7,8
அதி வித மதரா அதம் அநித மொழி பல கூறிகள் அசடர் ஒடு உறவாடிகள் அநியாய – திருப்:307/2
அமரர் ஒடு பலர் முடுகி ஆழியை கடைந்து அமுதாக – திருப்:403/14
வாரி அகிலம் கூச ஆயிர பணம் சேடன் வாய் விட ஒடு எண் பாலும் உடு போல – திருப்:1111/5
மேல்


ஒடுக்கத்துச்செறிவாய் (1)

ஒடுக்கத்துச்செறிவாய் தலத்து உறை பெருமாளே – திருப்:987/16
மேல்


ஒடுக்கம் (3)

சீவன் ஒடுக்கம் பூத ஒடுக்கம் தேற உதிக்கும் பர ஞான – திருப்:497/3
சீவன் ஒடுக்கம் பூத ஒடுக்கம் தேற உதிக்கும் பர ஞான – திருப்:497/3
சண்டை பிணக்கும் காட்டுவர் பண்டு இட்ட ஒடுக்கம் காட்டுவர் தங்கட்கு இரக்கம் காட்டுவது ஒழிவேனோ – திருப்:594/4
மேல்


ஒடுக்கு (1)

போற்றி நமக்கு இரையாம் எனவே கொள நாட்டில் ஒடுக்கு எனவே விழு போதினில் – திருப்:785/7
மேல்


ஒடுக்கும் (1)

பவனத்தை ஒடுக்கும் மன கவலை ப்ரமை அற்று வகை ஐ வகை புலனில் கடிதில் – திருப்:558/9
மேல்


ஒடுங்க (4)

மாலால் உழன்று அணங்கை ஆர் மா மதன் கரும்பின் வாகோடு அழிந்து ஒடுங்க முதல் நாடி – திருப்:667/5
ஓடும் அந்த கலிகால் ஒடுங்க நடு தூணில் தங்க வரி ஞான வண் கயிறு – திருப்:762/7
வான் பூதமும் கரணங்களும் நான் போய் ஒடுங்க அடங்கலும் – திருப்:1188/3
நான் ஆர் ஒடுங்க நான் ஆர் வணங்க நான் ஆர் மகிழ்ந்து உனை ஓத – திருப்:1221/3
மேல்


ஒடுங்கி (3)

இரு மயல் கொடு துவண்டு பொதுவையர் அகம் புகுந்து இரவு பகல் கொண்டு ஒடுங்கி அசடாகும் – திருப்:181/3
பெலத்தையும் சில நாளுள் ஒடுங்கி தடி மேலாய் – திருப்:843/6
உகந்து மனமும் குளிர்ந்து பயன் கொள் தருமம்புரிந்து ஒடுங்கி நினையும் பணிந்து மகிழ்வேனோ – திருப்:1167/4
மேல்


ஒடுங்கிட (2)

அங்கம் ஒடுங்கிட மாண்டு ஒட ஆழிகள் எண் கிரியும் பொடி சாம்பர் நூறிட – திருப்:763/11
மகர வெம் கரும் கடல் ஒடுங்கிட நிசிசரன் பெரும் குலம் ஒருங்கு இற – திருப்:1148/11
மேல்


ஒடுங்கிடும் (1)

தந்தமும் துன்ப வெம் சிந்தை கொண்டு அந்தகன் தண்ட ஒன்ற அன்று ஒடுங்கிடும் ஆவி – திருப்:1101/1
மேல்


ஒடுங்குபோதில் (1)

வேணும் என்று கண் சோர ஐம்புலன் ஒடுங்குபோதில் – திருப்:805/6
மேல்


ஒடுங்கும் (1)

அஞ்சு ஒடுங்கும் பொதும்பு ஒன்றை என்றும் சுமந்து அங்குமிங்கும் திரிந்து இரை தேடும் – திருப்:1100/2
மேல்


ஒண் (28)

உம்பர் தரு தேநு மணி கசிவாகி ஒண் கடலில் தேனமுதத்து உணர்வூறி – திருப்:3/1
தினை புனம் சென்று இச்சித்த பெணை கண்டு உரு கரந்து அங்கு கிட்டி அணைந்து ஒண்
திருப்பரங்குன்றில் புக்கு உள் இருக்கும் பெருமாளே – திருப்:16/15,16
உன் சிலம்பும் கனக தண்டையும் கிண்கிணியும் ஒண் கடம்பும் புனையும் அடி சேராய் – திருப்:18/4
ஒண் தடம் பொழில் நீடு ஊர் கோடு ஊர் செந்தில் அம் பதி வாழ்வே வாழ்வோர் – திருப்:21/15
சடிலம் மிசை அழகு புனை கொன்றையும் பண்பு உறும் தருண மதியின் குறை செய் துண்டமும் செம் கை ஒண்
சகல புவனமும் ஒழி கதம் அங்கு உற அங்கியும் பொங்கி நீடும் – திருப்:52/13,14
உம்பர்கள் ஸ்வாமி நமோ நம எம்பெருமானே நமோ நம ஒண் தொடி மோகா நமோ நம என நாளும் – திருப்:53/3
டீகு டீகுகம் போல ஒண் பேரி முரசங்கள் வீற – திருப்:80/10
கதித்த ஒண் பங்கயத்தன் பண்பு அனைத்தும் குன்றிட சந்தம் – திருப்:86/11
திகைத்த தனமொடு பொருள் பறி ஒண் கண் குவட்டி அவர் வலை அழல் உறு பங்கத்து – திருப்:140/7
ஒண் சங்கம் சம்சம் சம்சம் என்று ஒலி செய மகபதி துதி செய அசுரரை அடுவோனே – திருப்:150/15
கால் மறைய துவள செறி பொன் கலை ஒண் குலாவ – திருப்:234/6
உணர்த்திய போதம்தனை பிரியாது ஒண் பொல சரண் நானும் தொழுவேனோ – திருப்:249/4
புரத்தையும் எரித்து அம் கயத்தையும் உரித்து ஒண் பொடி பணி என் அப்பன் குருநாதா – திருப்:255/5
கடையேன் இருவினை நோய் மல மாண்டிட தீண்டிய ஒண் – திருப்:427/22
திங்கள் ஒண் முக காமர் கொண்ட வன் கொங்கை மென் குற பாவையும் கொடு – திருப்:454/15
மஞ்சு ஒண் கலையும் குலைந்து அவ மயல் மேலாய் – திருப்:455/6
ஒண் புரம் பொடி கண்ட எந்தையர் பங்கின் மேவும் – திருப்:463/14
ஒண் பரம் திரு அம்பலம் திகழ் தம்பிரானே – திருப்:463/16
செந்தினை வாழ் வளி நாயக ஒண் குக அன்பர் ஓது – திருப்:468/14
புகழ் அடைந்து உன் கழல் பணிந்து ஒண் பொடி அணிந்து அங்கு ஆநந்தம் – திருப்:500/10
அலர் பொழிந்து அம் கரம் முகிழ்ந்து ஒண் சரணம் உளம் கொண்டு ஓத அந்தம் – திருப்:500/22
சங்கு நல் குமிழ் தரளமும் எழில் பெறு துங்க ஒண் பணி மணிகளும் வெயில் விடு – திருப்:770/15
பச்சை ஒண் கிரி போல் இரு மா தனம் உற்று இதம் பொறி சேர் குழல் வாள் அயில் – திருப்:808/1
மலை மேவி தினை காக்கும் ஒண் கிளி அமுது ஆக தன வாட்டி இந்துளம் – திருப்:810/13
மாலை ஒண் பவளமும் பரிமள கலவை தொங்கல் ஆட – திருப்:829/2
தாடகை உரம் கடிந்து ஒளிர் மா முனி மகம் சிறந்து ஒரு தாழ்வு அற நடந்து திண் சிலை முறியா ஒண்
ஜாநகி தனம் கலந்த பின் ஊரில் மகுடம் கடந்து ஒரு தாயர் வசனம் சிறந்தவன் மருகோனே – திருப்:968/5,6
கறுத்து நீ விடு கூர் வேலினும் கடை சிவத்து நீடிய வாய் மீன் ஒண் குழை – திருப்:1151/1
துடி நேர் ஒத்து இலங்கும் என் கொடி இடை தோகைக்கு இசைந்த ஒண் தொடி – திருப்:1193/11
மேல்


ஒண்டு (1)

கண்டு பாவனை கொண்டு தோள்களில் ஒண்டு காதலில் இரு கோடு – திருப்:1228/2
மேல்


ஒணா (1)

பறவையான மெய் ஞானிகள் மோனிகள் அணுக ஒணா வகை நீடும் இராசிய – திருப்:305/5
மேல்


ஒணாத (1)

பரம யோகி மா யோகி பரி அரா ஜடா சூடி பகர் ஒணாத மா ஞானி பசு ஏறி – திருப்:577/3
மேல்


ஒணாதது (1)

மட்டிட்டு தேட ஒணாதது தத்வத்தில் கோவை படாதது மத்த பொன் போது பகீரதி மதி சூடும் – திருப்:347/2
மேல்


ஒணாது (1)

உடல் உயிர் அதாய் இருக்க உனது எனது எனா மறிக்கை ஒரு பொழுது ஒணாது சற்றும் எனவே தான் – திருப்:1099/3
மேல்


ஒணாய் (1)

சேண் ஒணாய் இடும் இதண் மேல் அரிவையை மேவியே மயல் கொள லீலைகள் செய்து – திருப்:736/13
மேல்


ஒத்த (100)

தித்தித்தெய ஒத்த பரிபுர நிர்த்த பதம் வைத்து பயிரவி திக்கு ஒட்க நடிக்க கழுகொடு கழுது ஆட – திருப்:6/5
அம்பு ஒத்த விழி தந்த கலகத்து அஞ்சி கமல கணையாலே – திருப்:24/1
உறவினால் உடலத்தை இறுகவே தழுவிக்கொள் உலையிலே மெழுகு ஒத்த மடவாரோடு – திருப்:111/3
கவலை மனத்தன் ஆகிலும் உனது ப்ரசித்தமாகிய கன தனம் ஒத்த மேனியும் முகம் ஆறும் – திருப்:128/2
திமிலை கைத்துடி தட்டு எக்கை பகடு இட்டு பறை ஒத்த கண் – திருப்:154/16
குடம் ஒத்த கட கரட கலுழி குணம் மெய் களிறுக்கு இளையோனே – திருப்:177/5
கோமள வெற்பினை ஒத்த தனத்தியர் காமனை ஒப்பவர் சித்தம் உருக்கிகள் – திருப்:215/1
சோலை வன கிளி ஒத்த மொழிச்சியர் நெறி கூடா – திருப்:215/6
தத்தனத னத்தனத னத்தன என திமிலை ஒத்த முரச துடி இடக்கை முழவு பறைகள் – திருப்:217/9
சத்தம் அறைய தொகுதி ஒத்த செனித்த ரத்த வெள்ள மண்டி ஓட – திருப்:217/10
வார் கமுகில் நல் கழை பொன் குவடு ஆடு இளநீர் சுரர் பொன் குடம் ஒத்த இணை – திருப்:234/3
ஓலை இட்ட குழைச்சிகள் சித்திர ரூபம் ஒத்த நிறத்திகள் வில் கணையோடு – திருப்:252/1
ஊறி ஒத்த மொழிச்சிகள் புட்குரலோடு வைத்து மிழற்றும் இடற்றிகள் – திருப்:252/3
கூன் பிறை ஒத்த நக குறி வைப்பவர் பல நாளும் – திருப்:266/4
பொன் குடம் ஒத்த குயத்தை அசைப்பவர் கை பொருள் புக்கிடவே தான் – திருப்:287/1
சர்க்கரை முப்பழம் ஒத்த மொழிச்சி குறத்தி தன கிரி மேலே – திருப்:287/7
நெற்றி விழி பட்டு எரிய நட்டமிடும் உத்தமர் நினைக்கும் மனம் ஒத்த கழல் வீரா – திருப்:302/5
புனத்தில் பொன் குறத்திக்கு புணர்க்கு ஒத்த பசப்பு எத்தி புணர் கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:326/8
முத்து ரத்ந சூத்ரம் ஒத்த சித்ர மார்க்கர் முன் செமத்து மூர்க்கர் வெகு பாவர் – திருப்:349/1
முத்து உதிர்த்த வார்த்தை ஒத்த பத்ரம் வாள் கண் முச்சர் மெத்த சூட்சர் நகையாலே – திருப்:349/2
பாடல் காதல் புரிவோனே பாலை தேன் ஒத்த அருள்வோனே – திருப்:363/3
சோலை கோகிலம் ஒத்த மொழிச்சிகள் காசற்றாரை இதத்தில் ஒழிச்சிகள் – திருப்:366/5
நெடு கனக மேரு ஒத்த புளக முலை மாது அருக்கு நிறையும் மிகு காதலுற்ற மயல் தீர – திருப்:381/3
உலையில் அனல் ஒத்த உடலின் அனல் பற்றி உடு பதியை முட்டி அமுதூறல் – திருப்:405/1
கற்று வெற்று அறிவு பெற்று தொக்கை மயில் ஒத்த மக்கள் மயலில் குளித்து நெறி – திருப்:423/7
தழல் உமிழ் கண்களும் காளம் ஒத்த கொம்பும் உள கதம் கடமா மேல் – திருப்:426/2
மேகம் ஒத்த குழலார் சிலை புருவ வாளி ஒத்த விழியார் முக கமல – திருப்:439/1
மேகம் ஒத்த குழலார் சிலை புருவ வாளி ஒத்த விழியார் முக கமல – திருப்:439/1
மேரு ஒத்த முலையார் பளப்பளென மார்பு துத்தி புயவார் வளை கடகம் – திருப்:439/3
வீறிட துவளு நூலோடு ஒத்த இடை உடை மாதர் – திருப்:439/4
விடுங்கைக்கு ஒத்த கடா உடையான் இடம் அடங்கி கை சிறையான அநேகமும் – திருப்:490/1
இரச பாகு ஒத்த மொழி அமுர்த மாணிக்க நகை இணையிலா சத்தி விழியார் பசும்பொன் நீரர் – திருப்:495/1
எழிலி நேர் ஒத்த இருள் அளக பார செயல்கள் எழுதொணாத பிறையினார் அரும் புருவர் – திருப்:495/2
இலவு தாவித்த இதழ் குமிழை நேர் ஒத்த எழில் இலகு நாசி கமுகு மால சங்கின் ஒளி – திருப்:495/4
மடு உரோம கொடி என் அளிகள் சூழ்வுற்ற நிரை மருவு நூல் ஒத்த இடை ஆர சம்பை அல்குல் – திருப்:495/8
முகடு பேர்வு உற்ற ஒலி இடிகள் போல் ஒத்த மறை முதுவர் பாடி குமுறவே இறந்த அசுரர் – திருப்:495/14
தத்தை புட்குரல் ஓசை நூபுரம் ஒத்த நட்டமொடு ஆடி மார் முலை – திருப்:504/5
சித்தர்க்கு குறி வைத்திட்ட தனம் முத்து பொன் கிரி ஒத்த சித்திர – திருப்:512/44
முத்த மோகன தத்தையினார் குரல் ஒத்த வாய் இத சர்க்கரையார் நகை – திருப்:514/1
கை ஒத்து வாழும் இந்த மெய் ஒத்த வாழ்வு இகந்து பொய் ஒத்த வாழ்வு கண்டு மயலாகி – திருப்:532/1
கை ஒத்து வாழும் இந்த மெய் ஒத்த வாழ்வு இகந்து பொய் ஒத்த வாழ்வு கண்டு மயலாகி – திருப்:532/1
வையத்தை ஓடி ஐந்து கையற்கு வீசு தந்தை மெய் ஒத்த நீதி கண்ட பெரியோனே – திருப்:532/7
நெறித்து பொருப்புக்கு ஒத்த முலைக்கு தனத்தை கொட்டி நிறைத்து சுகித்து சிக்கி வெகு நாளாய் – திருப்:564/1
கயலை சருவி பிணை ஒத்த அலர் பொன் கமலத்து இயல் மை கணினாலே – திருப்:565/1
நெய்த்து முசுவின் திரிகை ஒத்த சுருள் குந்தளமும் – திருப்:572/4
பத்திரம் இருந்த அகடில் ஒத்த சுழி உந்தி உள மதியாத – திருப்:572/18
பொங்கி முக்கி சங்கை பற்றி சிங்கி ஒத்த சங்கடத்து புண் படைத்து கஞ்ச மை கண் கொடியார் மேல் – திருப்:593/2
ஐங்கரனை ஒத்த மனம் ஐம்புலம் அகற்றி வளர் அந்தி பகல் அற்ற நினைவு அருள்வாயே – திருப்:616/1
கதிரகாம வெற்பில் உறைவோனே கனக மேரு ஒத்த புய வீரா – திருப்:639/3
சமர முக வேல் ஒத்த விழி புரள வார் இட்ட தனம் அசைய வீதிக்குள் மயில் போல் உலாவியே – திருப்:641/1
கார்க்கு ஒத்த மேனி கடல் போல் சுற்றமான வழி காய்த்து ஒட்டொணாத உரு ஒரு கோடி – திருப்:678/1
பத்தி நிரை தவள தரளத்தினை ஒத்த நகைப்பில் விழிப்பில் மயக்கிகள் – திருப்:723/3
கோல குயிலார் பட்டு உடை நூல் ஒத்த இடையார் சித்திர கோப செயலார் பித்தர்கள் உறவு ஆமோ – திருப்:741/4
கோல மறை ஒத்த மாலைதனில் உற்ற கோர மதன் விட்ட கணையாலே – திருப்:743/1
மழை ஒத்த சோதி குயில் தத்தை போலும் மழலை சொல் ஆயி எமை ஈனும் – திருப்:760/5
கமல மலர் ஒத்த விழி அரி மருக பத்தர் பணி கழுமல நகர் குமர பெருமாளே – திருப்:777/8
சேசெ ஒத்த செந்தாமரை கிழவி புகழ் வேலா – திருப்:781/12
சித்திரத்திலும் மிகுத்த பொன் பவளம் ஒத்த மெத்த அழகுற்ற குத்து முலை – திருப்:814/1
சிற்ப சிற்பம் மயிர் ஒத்த சிற்றிடைய வஞ்சி மாதர் – திருப்:814/2
பச்சை ரத்ந மயிலை பொல தெருவில் அத்தி ஒத்த மதம் ஒத்து நிற்பர் வலைப்பட்டு – திருப்:814/7
கன்னல் ஒத்த மொழி சொல் வேசியர் வன் மனத்தை உருக்கு லீலையர் – திருப்:826/1
வன்னி ஒத்த படை கலாதிய துன்னும் கை கொள் அரக்கர் மா முடி – திருப்:826/9
கடல் ஒத்த விடம் ஒத்த கணை ஒத்த பிணை ஒத்த கயல் ஒத்த மலர் ஒத்த விழி மானார் – திருப்:833/1
கடல் ஒத்த விடம் ஒத்த கணை ஒத்த பிணை ஒத்த கயல் ஒத்த மலர் ஒத்த விழி மானார் – திருப்:833/1
கடல் ஒத்த விடம் ஒத்த கணை ஒத்த பிணை ஒத்த கயல் ஒத்த மலர் ஒத்த விழி மானார் – திருப்:833/1
கடல் ஒத்த விடம் ஒத்த கணை ஒத்த பிணை ஒத்த கயல் ஒத்த மலர் ஒத்த விழி மானார் – திருப்:833/1
கடல் ஒத்த விடம் ஒத்த கணை ஒத்த பிணை ஒத்த கயல் ஒத்த மலர் ஒத்த விழி மானார் – திருப்:833/1
கடல் ஒத்த விடம் ஒத்த கணை ஒத்த பிணை ஒத்த கயல் ஒத்த மலர் ஒத்த விழி மானார் – திருப்:833/1
திடம் உற்ற கனக பொதுவில் நட்புடன் நடித்த சிவனுக்கு விழி ஒத்த புதல்வோனே – திருப்:833/7
நூலினை ஒத்த மருங்குல் தேரினை ஒத்த நிதம்பம் நூபுரம் மொய்த்த பதங்கள் இவையாலும் – திருப்:841/1
நூலினை ஒத்த மருங்குல் தேரினை ஒத்த நிதம்பம் நூபுரம் மொய்த்த பதங்கள் இவையாலும் – திருப்:841/1
நூறு இசை பெற்ற பதம் கொள் மேருவை ஒத்த தனங்கள் நூல் வல் மலர் பொரு துண்டம் அவையாலும் – திருப்:841/2
கும்பமு நிகர்த்த கொங்கையை வளர்த்த கொஞ்சு கிளி ஒத்த மொழி மானார் – திருப்:853/1
கெண்டை நேர் ஒத்த விழி மங்கை மோக கலவை கெந்த வாச புழுகு மண நாறும் – திருப்:865/1
மானை நேர் விழி ஒத்த மடந்தையர் பாலை நேர் மொழி ஒத்து விளம்பியர் – திருப்:882/1
சாடும் உவண பதாகை நீடு முகில் ஒத்த மேனி தாது உறை புயத்து மாயன் மருகோனே – திருப்:893/6
தாமரையின் மட்டு வாச மலர் ஒத்த தாள் இணை நினைப்பில் அடியேனை – திருப்:911/1
ஒத்த திரள் பலவும் முற்றி கலிக்க எழு – திருப்:917/34
பூரண கும்பம் என புடைத்து எழு சீதள குங்குமம் ஒத்த சித்திர – திருப்:918/5
முளரிப்பு ஒத்த முகம்முகம் வைத்து அருத்தி நலம் முதிர து அற்ப அல்குல் மிசை மூழ்கி – திருப்:924/3
ஒத்த நிலா வீசு நித்தல நீர் வாவி உற்பலம் ராசீவ வயலூரா – திருப்:946/6
அத்தனுடன் ஒத்த நடநி த்ரிபுவனத்தி நவ சித்தி அருள் சத்தி அருள் பாலா – திருப்:967/7
பாகு ஒத்த சொல் பாகத்தாளை பாரித்து ஆர் நல் குமரேசா – திருப்:988/7
மேகம் ஒத்த மாயூரா நமோ நம விண்டிடாத – திருப்:994/4
முற்று மதி முகமும் வானில் காரும் ஒத்த குழல் விழியும் வேய் நல் தோளும் – திருப்:1022/3
சேல் ஒத்த வேல் ஒத்த நீலத்து மேலிட்ட தோத கண் மானுக்கு மணவாளா – திருப்:1034/7
சேல் ஒத்த வேல் ஒத்த நீலத்து மேலிட்ட தோத கண் மானுக்கு மணவாளா – திருப்:1034/7
படி தரு பதிவ்ரதை ஒத்த சுத்த பாழ் கான்தனில் ஆடும் – திருப்:1078/7
படி நெடியவர் கரம் ஒத்த கெத்து பாய்ந்து ஆய்ந்து உயர் கானம் – திருப்:1079/7
குடம் என ஒத்த கொங்கை குயில் மொழி ஒத்த இன் சொல் குறமகள் வைத்த நண்பை நினைவோனே – திருப்:1080/1
குடம் என ஒத்த கொங்கை குயில் மொழி ஒத்த இன் சொல் குறமகள் வைத்த நண்பை நினைவோனே – திருப்:1080/1
கருதியே மெத்த விடம் எலாம் வைத்த கலக வாள் ஒத்த விழி மானார் – திருப்:1084/1
ஒத்த வரி கமுகு வாளை தாவு புனல் அத்தி நகரம் அரசான வாள் நிருபன் – திருப்:1144/9
ஒத்த தொண்டை துவண்டு அமுதம் தர மெச்சு தும்பி கரும் குயில் மென் புறவு – திருப்:1145/3
துணை ஒத்த பதத்தர் எதிர்த்திடும் மதனை கடி முத்தர் கருத்து அமர் – திருப்:1178/15
கிம்புரி மருப்பை ஒத்த குங்கும முலை குறத்தி கிங்கரன் என படைத்த பெயர் பேசா – திருப்:1234/2
குலைகுலைந்து தெர்ப்பையிடை நினைந்து நிற்ப கொடிய கொண்டல் ஒத்த உருவாகி – திருப்:1236/2
பார பூதரம் ஒத்த தனத்திகள் மிகவே தான் – திருப்:1317/2
மாதவம் அழித்து லீலைகள் மிகுத்து மா வடுவை ஒத்த விழி மாதர் – திருப்:1319/2
வாரினை அறுத்து மேருவை மறித்து மா கனகம் ஒத்த குடமாகி – திருப்:1319/5
மேல்


ஒத்தவர் (1)

வரும் மயில் ஒத்தவர் ஈவார் மா முகம் மதி என வைத்தவர் தாவா காமிகள் – திருப்:697/1
மேல்


ஒத்தவை (1)

மை குழல் ஒத்தவை நீலோ மாலோ அ கண் இணைக்கு இணை சேலோ வேலோ – திருப்:834/1
மேல்


ஒத்தன (1)

கண்டு ஒத்தன மொழி அண்ட திரு மயில் கண் தந்து அழகிய திரு மார்பா – திருப்:96/6
மேல்


ஒத்தி (9)

அலகை நின்று ஒத்தி தித்தி அறுத்தும் பல இயம் கொட்ட சக்கடி கற்று – திருப்:317/3
கலகல என பொன் சேந்த நூபுர பரிபுரம் ஒத்தி தாம் தனாம் என – திருப்:340/1
சவடு உற பக்க பழு ஒத்தி புகை எழ விழிகள் உள் செக்கச்சிவத்து குறளிகள் – திருப்:408/11
கோடு செறி மத்தகத்தை வீசு பலை தத்த ஒத்தி கூறு செய்து அழித்து உரித்து நடை மாணார் – திருப்:419/1
தித்திமிதி தீதென் ஒத்தி விளையாடு சித்ர குமார பெருமாள் காண் – திருப்:450/6
தித்தி என்று ஒத்தி நின்று ஆடு சிற்றம்பலவர் தம்பிரானே – திருப்:460/16
முழவு பல மொகுமொகு என ஒத்தி கொடும் பிரமகத்திகளும் பரவ – திருப்:622/20
கட்டி சிக்கென ஒத்தி கைக்கொடு கொண்டு போயே – திருப்:1015/6
தனம் சற்று குலுங்க பொன் கலன் பட்டு இலங்க பொன் சதங்கை கல் சிலம்பு ஒத்தி கையில் வீணை – திருப்:1164/1
மேல்


ஒத்திட்ட (2)

கலிக்கு ஒப்பு இல் சலிப்பு அற்று கதிக்கு ஒத்திட்ட எழில் சத்தி கடல் கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:324/8
மச்ச பொன் கணை முக்கு பொன் குமிழ் ஒப்ப கத்தரி ஒத்திட்ட செவி – திருப்:512/2
மேல்


ஒத்திட்டு (5)

புளகித்து குவளை கண் பொன் கணை ஒத்திட்டு உழல சுத்தி – திருப்:154/2
கொடி ஒத்திட்டு இடையில் பட்டை தகையில் தொட்டு உகள பச்சை – திருப்:154/5
தரள நகைப்பித்து ஆம்பல் ஆரி இதழ் குல முகில் ஒத்திட்டு ஆய்ந்த ஓதியர் – திருப்:340/7
வட்ட துத்தி முகிழ்ப்ப சக்கிரம் வைத்து பொன் குடம் ஒத்திட்டு திகழ் முலை மேவும் – திருப்:512/6
குன்று எடுத்து பந்தடித்து கண் சிவத்து சங்கரித்து கொண்டல் ஒத்திட்டு இந்திரனுக்கு இ சுரலோகா – திருப்:593/5
மேல்


ஒத்திட (1)

சதுர தரை நோக்கிய பூவொடு கதிர் ஒத்திட ஆக்கிய கோளகை – திருப்:747/1
மேல்


ஒத்திடு (3)

வனத்தில் வாழும் மயில் குலம் ஒத்திடு குறத்தியாரை மயக்கி அணைத்து உள – திருப்:248/15
அனம் ஒத்திடு சிறந்த நடையில் கிளியின் இன் சொலால் அழகில் தனி தளர்ந்தும் அதி மோகம் – திருப்:803/3
சேலினை ஒத்திடு கண்களாலும் அழைத்திடு பெண்கள் தேன் இதழ் பற்றும் ஓர் இன்ப வலை மூழ்கி – திருப்:841/3
மேல்


ஒத்திடும் (2)

கன மேரு ஒத்திடும் பனிரு மா புயத்து அணிந்த கருணாகர ப்ரசண்ட கதிர் வேலா – திருப்:209/2
அயில் ஒத்து எழும் இரு விழியாலே அமுது ஒத்திடும் அரு மொழியாலே – திருப்:689/1
மேல்


ஒத்திருந்து (1)

இதழ் அமுது பருகி உயிர் தேகம் ஒத்திருந்து முனிவு ஆறி – திருப்:403/4
மேல்


ஒத்து (61)

எனவே துகுதுகு துத்தென ஒத்துகள் துடிகள் இடி மிக ஒத்து முழக்கிட – திருப்:4/13
கொட்புற்று எழ நட்பு அற்ற அவுணரை வெட்டி பலி இட்டு குலகிரி குத்துப்பட ஒத்து பொர வல பெருமாளே – திருப்:6/8
தீம் பாற்கும் பாகு சர்க்கரை காம்பால் செம் தேறல் ஒத்து உரை – திருப்:89/13
இரு செப்பு என வெற்பு என வட்டமும் ஒத்து இளகி புளகித்திடும் மாதர் – திருப்:118/1
பவுரிக்கொள் பரமர்க்கு சற்குரு ஒத்து பொருளை கற்பித்து அருள்வோனே – திருப்:154/21
சருகு ஒத்து உளமே அயர்ந்து உடல் மெலியா முன் – திருப்:173/6
வலியவும் வந்து ஒத்து இடத்திலே விழி வலையாலே – திருப்:183/4
உக உயிர் ஒத்து புயங்கள் இன்புற உறவினையுற்று திரண்டு கொங்கு அளவுறும் – திருப்:184/5
மா மரம் ஒத்து வரிக்குள் நெருக்கிய சூரனை வெட்டி நிண குடலை கொடி – திருப்:215/9
வாய் இதழ் பொற்க மலர் குமிழ் ஒத்து உளதுண்ட க்ரீவ – திருப்:234/2
கனத்த அற பணைத்த பொன் கழை புய தன கிரி கனத்தை ஒத்து மொய்த்த மை குழலார்தம் – திருப்:258/1
இன பிணி கணத்தினுக்கு இருப்பு என துருத்தி ஒத்து இசைத்து அசைத்து சுக்கிலம் தசை தோலால் – திருப்:258/3
கொக்கரை சச்சரி மத்தளி ஒத்து இடக்கை முழக்கு ஒலி ஆல – திருப்:287/5
தகைய தண்டை பொன் சித்ர விசித்ர தரு சதங்கை கொத்து ஒத்து முழக்கும் – திருப்:320/15
சிறைக்கு ஒத்து இ பிறப்பில் பட்டு உறக்கம் சொப்பனத்துற்று திகைக்கப்பட்டு அவத்தைப்பட்டு உழலாது உன் – திருப்:325/3
பிறை செக்கர் புரைக்கு ஒத்து சடை பச்சை கொடிக்கு இச்சை பிறக்குற்ற திரு பக்க சிவநாதர் – திருப்:325/5
பித்தத்தை பற்றி தை தற்று உற்று ஒத்து கித்தி பிணி மாதர் – திருப்:332/3
சுத்தர் சித்தத்து பத்தி பத்தர்க்கு ஒத்து சற்று அர்ச்சிக்க பெறுவேனோ – திருப்:335/4
குரங்கை ஒத்து உழல்வேனோ மனோலயம் என்று சேர்வேன் – திருப்:364/8
கறுவி மிக்கு ஆவியை கலகும் அ காலன் ஒத்து இலகு கண் சேல் களிப்புடன் நாட – திருப்:377/1
செயலினை ஒத்து தயங்கு வஞ்சக விழி சீறி – திருப்:420/4
சுக்கில குளிகை ஒத்து கெர்ப்ப குகை வந்து கோல – திருப்:423/2
வண்டை ஒத்து கயல் கண் சுழற்று புருவம் சிலைக்கு தொடு அம்பை ஒத்து தொடை – திருப்:453/1
வண்டை ஒத்து கயல் கண் சுழற்று புருவம் சிலைக்கு தொடு அம்பை ஒத்து தொடை – திருப்:453/1
வண்டு சுற்று குழல் கொண்டல் ஒத்து கமுகு என்ப க்ரீவம் – திருப்:453/2
மந்தரத்தை கட பொங்கு இபத்து பணை கொம்பை ஒத்து தனம் முந்து குப்ப தெரு – திருப்:453/3
கதித்து பொங்கு அலுக்கு ஒத்து பணைத்து கொம்பு என தெற்றி கவித்து செம்பொனை துற்று குழலார் பின் – திருப்:458/1
கார் ஒத்து ஏய் நிறத்த ஓதி காவனத்தின் நீழற்கே தருக்கி விளையாடி – திருப்:482/2
துத்தி பொன் தனம் மேருவாம் என ஒத்து இப திரள் வாகுவாய் அவிர் – திருப்:504/1
அற்பத்துக்கு இணை பொன் தொப்புளும் அப்புக்குள் சுழி ஒத்து பொன் கொடி – திருப்:512/8
வட்ட புத்தகம் ஒத்து பொன் சரணத்தில் பின் புறம் மெத்து தத்தைகள் மயில் போலே – திருப்:512/12
கை ஒத்து வாழும் இந்த மெய் ஒத்த வாழ்வு இகந்து பொய் ஒத்த வாழ்வு கண்டு மயலாகி – திருப்:532/1
அல்லை கொல் வார்த்தை சொல்லிக்கு இதம் ஒத்து சொல் குக்குடம் ஆர்த்த இளையோனே – திருப்:535/5
திக்கு முகிலாட அரி ஆட அயன் ஆட சிவன் ஒத்து விளையாட பரை ஆட வரர் ஆட பல – திருப்:566/11
மத்தகத்தில் நீடு கோடு வைத்தது ஒத்து இன் மார்பினூடு வட்டம் இட்ட வார் உலாவு முலை மீதே – திருப்:630/2
அயில் ஒத்து எழும் இரு விழியாலே அமுது ஒத்திடும் அரு மொழியாலே – திருப்:689/1
கஞ்சம் ஒத்து எழு கூர் மா முலை குஞ்சரத்து இரு கோடோடு உற – திருப்:729/3
பரவு வரி கயல் குவிய குயில் கிளி ஒத்து உரை பதற பவள நிறத்து அதரம் விளைத்த அமுதூறல் – திருப்:737/1
கூட்டம் கந்தி சிந்தி சிதற பொருவோனே கூற்றன் பந்தி சிந்தை குணம் ஒத்து ஒளிர் வேலா – திருப்:755/3
அழல் முத்து மாலை இவை முற்று மார்பில் அடைவு ஒத்து உலாவ அடியேன் முன் – திருப்:760/3
நந்து உற்றிடு வாரியை மங்க திகழாயே நஞ்சு ஒத்து ஒளிர் வேலினை உந்தி பொரு வேளே – திருப்:772/3
அருள்பவர் ஒத்து தளர்ந்த காமுகர் மயல் தீர – திருப்:788/4
குனகி தனகி கனல் ஒத்து உருகி குலவி கலவி கொடியார்தம் – திருப்:792/3
பச்சை ரத்ந மயிலை பொல தெருவில் அத்தி ஒத்த மதம் ஒத்து நிற்பர் வலைப்பட்டு – திருப்:814/7
உரம் உற்று இரு செப்பு என வட்டமும் ஒத்து இளகி புளகி திடமாயே – திருப்:831/1
தரம் ஒத்து உபய களப தளம் மிக்க வனம் தருண தனம் மீதே – திருப்:831/3
கனக குடம் ஒத்து கனத்து பெருத்த மணி அணியாலே – திருப்:875/2
மானை நேர் விழி ஒத்த மடந்தையர் பாலை நேர் மொழி ஒத்து விளம்பியர் – திருப்:882/1
இதம் கொள் மயில் ஏர் ஒத்து உகந்த நகை பேசுற்று இரம்பை அழகு ஆர் மை குழலாரோடு – திருப்:891/3
எம படர் படை கெட்டு ஓட நாடுவ அமுதுடன் விடம் ஒத்து ஆளை ஈருவ – திருப்:939/3
உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கி கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சு ஒத்து
ஒலித்திடும் செவி செவிடுற ஒள் கண் குருடாகி – திருப்:955/1,2
உற்பாதம் பூத காயத்தே ஒத்து ஓடி தத்து இயல் காலை – திருப்:1116/1
எ தேசத்து ஓடி தேசத்தோடு ஒத்து ஏய் சப்தத்திலும் ஓடி – திருப்:1120/3
ஒத்து முடுகிவிடு பாகன் வாள் அமரில் அசுரேசன் – திருப்:1144/12
சிக்குப்பட்டு உட்கி பல் கொடு எற்றி கைக்குத்துப்பட்டு இதழ் தித்திப்பிற்கு ஒத்து பித்து உயர் கொடு நாயேன் – திருப்:1161/3
மால் இபம் ஒத்து ப்ரபுத்தனத்தில் அடைவாக – திருப்:1187/2
மின்னினில் நடுக்கமுற்ற நுண்ணிய நுசுப்பில் முத்த வெண் நகையில் வட்டம் ஒத்து அழகு ஆர – திருப்:1190/1
உருகுவார் சில சிற்றா மனோலயம் உயிரும் ஆகமும் ஒத்து ஆசையோடு உளம் – திருப்:1192/5
துடி நேர் ஒத்து இலங்கும் என் கொடி இடை தோகைக்கு இசைந்த ஒண் தொடி – திருப்:1193/11
வேல் ஒத்து வென்றி அங்கை வேளுக்கு வெம் சரங்களாம் மிக்க கண்கள் என்றும் இரு தோளை – திருப்:1202/1
எழுந்திடும் கப்பு செழும் குரும்பைக்கு ஒத்து இரண்டு கண் பட்டு இட்டு இளையோர் நெஞ்சு – திருப்:1223/1
மேல்


ஒத்துகள் (1)

எனவே துகுதுகு துத்தென ஒத்துகள் துடிகள் இடி மிக ஒத்து முழக்கிட – திருப்:4/13
மேல்


ஒத்தும் (1)

சச்சை அம் கெச்சையும் தாள ஒத்தும் பதுமை என்ப நீல – திருப்:460/2
மேல்


ஒத்தே (1)

சேதித்தே கருத்தை நேருற்றே பெருத்த சேல் ஒத்தே வருத்தும் விழி மானார் – திருப்:482/3
மேல்


ஒதி (1)

முத்தமிழை ஒதி தளராதே முத்தி அடியேனுக்கு அருள்வாயே – திருப்:1281/2
மேல்


ஒது (1)

குமர குருபர குமர குருபர குமர குருபர என ஒது அமரர்கள் – திருப்:512/33
மேல்


ஒதுக்கிய (2)

சீராவினால் அறுத்தறுத்து ஒதுக்கிய பெருமாளே – திருப்:1129/16
அருக்கியத்து அனை எனும் அவசம்பட்டு அறுத்து ஒதுக்கிய நக நுதியும் தைத்து – திருப்:1138/5
மேல்


ஒதுங்க (4)

குவடு ஒதுங்க சொர்க்கத்தர் இடுக்கம் கெட நடுங்க திக்கில் கிரி வர்க்கம் – திருப்:320/11
கூசி புகா ஒதுங்க மாமன் திகாது அரிந்த கூளம் புராரி தந்த சிறியோனே – திருப்:709/7
கழுத்தில் வந்து இளை இருமல் ஒதுங்க கொழு மேனி – திருப்:868/4
எண் திசை முக வேலை ஞாலம் உற்று மண்டு கந்த தாருக சேனை நீறு பட்டு ஒதுங்க
வென்று பேரொளி சேர் ப்ரகாசம் விட்டு இலங்கு கதிர் வேலா – திருப்:885/11,12
மேல்


ஒதுங்கா (1)

ஒதுங்கா பொதுங்கா பதுங்கா புகன்று ஏத்துறும் பால் குணக்கு அன்புறலாமோ – திருப்:589/4
மேல்


ஒதுங்கு (1)

உதிரம் எழு துங்க வேல விழி மிடை கடை ஒதுங்கு பீளைகளும் – திருப்:34/3
மேல்


ஒப்ப (9)

கொன் தை கணை ஒப்ப அந்த கயலில் கொஞ்சு கிளி உற்று உறவான – திருப்:51/2
ஆடகம் ஒப்ப அமைந்த ஓலை முத்தமும் கொடு ஆவி மெத்த நொந்து திரிவேனோ – திருப்:233/4
மச்ச பொன் கணை முக்கு பொன் குமிழ் ஒப்ப கத்தரி ஒத்திட்ட செவி – திருப்:512/2
கொட்ட துட்டரை வெட்டி தண் கடல் ஒப்ப திக்கும் மடுத்து தத்திட அமர் மேவி – திருப்:512/30
செகத்தில உச்சம் பெற்ற அமராவதி அதற்கும் ஒப்ப என்றுற்ற அழகே செறி – திருப்:541/15
பொன் சித்ர பச்சை பட்டு கச்சு இட்டு கட்டி பத்ம புட்பத்துக்கு ஒப்ப கற்பித்து இளைஞோர்கள் – திருப்:604/1
மொழி தத்தை ஒப்ப கடை விழிகள் சிவப்ப அமளி முழுகி சுகிக்கும் வினை அற ஆளாய் – திருப்:924/4
எனக்கு எதிர் ஒப்ப இசைப்பவர் எ தலத்து உளர் எ சமர்த்தர் என – திருப்:1021/5
ஞாலமோடு ஒப்ப மக்காள் எனா நல் சொலை தீது எனா நல் தவத்து அணைவோர்தம் – திருப்:1106/1
மேல்


ஒப்பதான (1)

கூரிய கடைக்கணாலும் மேரு நிகர் ஒப்பதான கோடு அதனில் மெத்த வீறு முலையாலும் – திருப்:893/1
மேல்


ஒப்பது (2)

அசடற்கு உயர் ஒப்பது இல் நல் க்ருபை உற்று அடிமைக்கு ஒரு சொல் புகல்வாயே – திருப்:177/4
சுட்டு குளித்து மனை புக்கிட்டு இருப்பர் இது சுத்த பொய் ஒப்பது உயிர் வாழ்வு – திருப்:1227/3
மேல்


ஒப்பம் (1)

வீச அவற்றினை ஒப்பம் இட்டு அணை மேவி அரக்கர் பதிக்குள் முற்பட – திருப்:1147/11
மேல்


ஒப்பவர் (1)

கோமள வெற்பினை ஒத்த தனத்தியர் காமனை ஒப்பவர் சித்தம் உருக்கிகள் – திருப்:215/1
மேல்


ஒப்பவர்க்கு (1)

நாதமோடு உள் கருத்து ஓடவே தர்க்கமிட்டு ஓயும் நாய் ஒப்பவர்க்கு இளையாதே – திருப்:1106/2
மேல்


ஒப்பற்ற (3)

இரவி இந்தரன் வெற்றி குரங்கின் அரசர் என்றும் ஒப்பற்ற உந்தி – திருப்:9/9
எரியது என்றும் ருத்ரன் சிறந்த அநுமன் என்றும் ஒப்பற்ற அண்டர் – திருப்:9/11
கறை அற ஒப்பற்ற தும்பை அம்புலி கங்கை சூடும் – திருப்:1012/14
மேல்


ஒப்பற்று (1)

குழை சயை ஒப்பற்று இருந்த சங்கரி கவுரி எடுத்து பரிந்து கொங்கையில் – திருப்:1013/15
மேல்


ஒப்பறு (1)

ஒப்பறு நகங்கள் விரல் துப்பு என உறைந்து கமுகு – திருப்:572/10
மேல்


ஒப்பனை (1)

கோதை சங்கிலி உற்ற கழுத்தும் பூஷணம் பல ஒப்பனை மெச்சும் – திருப்:152/3
மேல்


ஒப்பனையாயே (1)

தசையாகிய கற்றையினால் முடிய தலை கால் அளவு ஒப்பனையாயே
தடுமாறுதல் சற்று ஒரு நாள் உலகில் தவிரா உடலத்தினை நாயேன் – திருப்:925/1,2
மேல்


ஒப்பா (2)

மலைக்கு ஒப்பா முலையாள் குற மாதினை அணைத்து சீர் புலியூர் பரமாகிய – திருப்:485/15
ஆட பொன் கோபுரம் மேவிய ஆடிக்கு ஒப்பா மதிள் சூழ் பழையாறை பொன் கோயிலின் மேவிய பெருமாளே – திருப்:877/8
மேல்


ஒப்பாகிகள் (1)

கலவிகள் நேர் ஒப்பாகிகள் மதனிகள் காம க்ரோதிகள் கன தன பாரக்காரிகள் செயலோடே – திருப்:730/2
மேல்


ஒப்பாகும் (3)

கொங்கைக்கு ஒப்பாகும் வட கிரி செம் கைக்கு ஒப்பாகும் நறு மலர் – திருப்:941/13
கொங்கைக்கு ஒப்பாகும் வட கிரி செம் கைக்கு ஒப்பாகும் நறு மலர் – திருப்:941/13
கொண்டைக்கு ஒப்பாகும் முகில் என வன மாதை – திருப்:941/14
மேல்


ஒப்பாம் (3)

உள்ள நோ வைத்தே உறவாடியர் அல்லை நேர் ஒப்பாம் மன தோஷிகள் – திருப்:483/5
மருவிய கலவி தனக்கு ஒப்பாம் என மகிழ்வொடு ரசிது மிகுத்து கோதையை – திருப்:1135/7
அனத்தோடு ஒப்பாம் என்னும் நடை மடவியர் அநுராகம் – திருப்:1332/1
மேல்


ஒப்பாய் (1)

ஆள் ஒப்பாய் உதிர் பிட்டு அமுதுக்கு அடிபடுவோனோடு – திருப்:1317/14
மேல்


ஒப்பார்கள் (1)

உழப்பாது இப கோடு எழுத்தாணியை தேடி எடு உனை பாரில் ஒப்பார்கள் கண்டிலன் யான் – திருப்:358/2
மேல்


ஒப்பி (3)

அளக கொத்து என ஒப்பி புளுகி சொல் பல கற்பித்து இளகி கற்பு உள நெக்கு தடுமாறி – திருப்:336/2
மச்ச விழி பூசலிட வாய் புலி உலாசமுடன் ஒப்பி இருவோரும் மயல் மூழ்கிய பின் ஆபரணம் – திருப்:503/7
தெட்டி பற்பல சொக்கு இட்டு பொருள் பற்றி கட்டில் அணைக்க ஒப்பி புணர் – திருப்:512/14
மேல்


ஒப்பிட்டு (3)

குமணன் என்று ஒப்பிட்டு இத்தனை பட்டு இங்கு இரவு ஆன – திருப்:310/6
போது உடை புத்திரரை போல ஒப்பிட்டு உலகத்தோரை மெச்சி பிரிய பட்டு மிடி போக – திருப்:436/2
வைத்து பொன் புய பச்சை தட்டையொடு ஒப்பிட்டு கமல கை பொன் உகிர் – திருப்:512/4
மேல்


ஒப்பிட்டே (1)

இரு முலை மலை என ஒப்பிட்டே அவர் இரு விழி அதனில் அகப்பட்டே மனம் – திருப்:1135/1
மேல்


ஒப்பிடும் (1)

தத்தை என்று ஒப்பிடும் தோகை நட்டம் கொளுவர் பத்திரம் கண் கயல் காரி ஒப்பும் குழல்கள் – திருப்:460/1
மேல்


ஒப்பிடுவார் (1)

நீல கயலார் பத்திர வேல் ஒப்பிடுவார் நல் கணி நேமித்து எழுதா சித்திர வடிவார் தோள் – திருப்:507/2
மேல்


ஒப்பித்த (3)

கரிய கொண்டற்கு ஒப்பித்த கதுப்பும் திலகமும் செம்பொன் பட்டமும் முத்தின் – திருப்:317/13
கார் அணி குழல் கற்றை மேல் மகரம் ஒப்பித்த காதில் முக வட்டத்தில் அதி மோக – திருப்:644/3
ஒப்பித்த நெய்த்த பல புட்ப குழல் சரிய – திருப்:917/14
மேல்


ஒப்பித்திட்ட (1)

துகிர் கடைந்து ஒப்பித்திட்ட இதழ்க்கும் குற மானின் – திருப்:311/14
மேல்


ஒப்பித்து (10)

தினைக்குள் சித்திர கொச்சை குற தத்தை தனத்தை பொன் பெற செச்சை புயத்து ஒப்பித்து அணிவோனே – திருப்:324/3
பரப்பு அற்று சுருக்கு அற்று பதைப்பு அற்று திகைப்பு அற்று பலிப்ப பத்தருக்கு ஒப்பித்து அருள் வாழ்வே – திருப்:324/6
செப்ப அ சொர்க்கத்து செம்பொன் தத்தைக்கு செச்சை கொத்து ஒப்பித்து அணிவோனே – திருப்:335/6
ஊசலை நித்தத்வம் அற்ற செத்தை உபாதையை ஒப்பித்து உனி பவத்து அற – திருப்:437/7
செப்பு அற்று பிணம் ஒப்பித்து பெயரிட்டு பொன் பறை கொட்ட செப்பிடு – திருப்:512/22
கற்று உற்று சித்திக்கைக்கு சித்திப்ப பக்ஷத்தில் சொல் கற்பித்து ஒப்பித்து கொற்ற கழல் தாராய் – திருப்:604/4
சத்சித்து தொல் புத்தி பட்ச அத்தர்க்கு ஒப்பித்து அட்சத்து சத்தத்தை சத்தி கொச்சை பதி வாழ்வே – திருப்:604/7
அனுபவம் அளி தரு நிகழ் தரும் ஒரு பொருள் அப்பர்க்கு அப்படி ஒப்பித்து அர்ச்சனை கொண்ட நாதா – திருப்:862/7
இனம் ஒப்பித்து இசைய சொல் பல கத்திட்டு இழிய பிற்கு இடைய துக்கமும் விட்டுவிட்டு அவர் ஏக – திருப்:1131/2
புனை அப்பர்க்கு ஒப்பித்து அருளிய பெருமாளே – திருப்:1171/16
மேல்


ஒப்பித்தொப்பித்து (1)

அற்றைக்கற்றைக்கு ஒப்பித்தொப்பித்து அத்தத்தத்தம் தருவோர் தாள் – திருப்:331/1
மேல்


ஒப்பிய (2)

கதிர் தரள ஒப்பிய தசனம் கமுகு களம் புய கழை பொன் கர கமலத்து உகிர் விரலின் கிளி சேரும் – திருப்:407/2
செப்பு பொன் தனம் உற்று பொன் குற தத்தைக்கு புளகித்திட்டு ஒப்பிய பெருமாளே – திருப்:512/48
மேல்


ஒப்பிலதான (1)

வருத்தா மற்று ஒப்பிலதான மலர் தாள் வைத்து எத்தனை ஆள்வாய் – திருப்:447/2
மேல்


ஒப்பிலா (2)

உத்தமா தான சற்குணர் நேயா ஒப்பிலா மா மணி கிரி வாசா – திருப்:567/3
கவிதையும் வெற்றி வேல் கரமுடன் வற்றிடா கருணையும் ஒப்பிலா பெருமாளே – திருப்:1209/8
மேல்


ஒப்பிலாத (1)

மட்டுப்படாத மயிலோனே மற்று ஒப்பிலாத பெருமாளே – திருப்:1297/4
மேல்


ஒப்பிலாதபடி (1)

மாலும் அயன் ஒப்பிலாதபடி பற்றி மால் உழலும் மற்ற மறையோர் முன் – திருப்:1025/6
மேல்


ஒப்பிலாது (1)

தோல் அத்தியால் அப்பினால் ஒப்பிலாது உற்ற தோளு கை கால் உற்ற குடிலூடே – திருப்:1034/1
மேல்


ஒப்பிலி (1)

செக வித்தன் நிச பொருள் சிற்பரன் அற்புதன் ஒப்பிலி உற்பவ பத்ம தட – திருப்:558/15
மேல்


ஒப்பு (16)

திகுர்தி தகிர்ததிம் திந்தி திந்தி திரிரிரதர என என்று என்று ஒப்பு இன்றி – திருப்:77/11
பவள தரள திரள குவை வெற்பு அவை ஒப்பு வயல் புறம் மீதே – திருப்:265/7
பொறையை என் செப்பி செப்புவது ஒப்பு ஒன்று உளதோதான் – திருப்:318/8
கலிக்கு ஒப்பு இல் சலிப்பு அற்று கதிக்கு ஒத்திட்ட எழில் சத்தி கடல் கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:324/8
வஞ்சி கொம்பு ஒப்பு எனும் மயிலே என முறை ஏய – திருப்:424/6
குன்றோட ஒப்பு என்ற முலை கொடு நின்று ஓலக்கம் செய் நிலை கொடு கொம்பாய் எய்ப்புண்ட இடை கொடு பலரோடும் – திருப்:615/2
வைச்சாய் எடுப்பான பேச்சுக்கு இடங்கள் ஒப்பு ஆர் உனக்கு ஈடு பார்க்கில் கடம்பன் – திருப்:732/5
குரக்கு முகத்தினை குழலை பனி பிறை ஒப்பு என புயல் ஒப்பு என – திருப்:793/5
குரக்கு முகத்தினை குழலை பனி பிறை ஒப்பு என புயல் ஒப்பு என – திருப்:793/5
பொருவரு நட்பு பண்பான வாய்மையில் உனக்கு ஒப்பு உண்டோ எனா நல – திருப்:827/3
முத்தமிழ் வித்வ விநோதா கீதா மற்றவர் ஒப்பு இல ரூபா தீபா – திருப்:834/11
வீசிய பம்பரம் ஒப்பு என களி வீச நடம் செய் விடை தனி துசர் – திருப்:918/11
வித்தைக்கு பகர் ஒப்பு சற்று இலை என்று பேசும் – திருப்:1015/2
சுற்று பொன் பட்டு கச்சினர் முற்று இக்கு தத்தைக்கு ஒப்பு என சொல் பித்து கற்பில் செப்பிய துயராலே – திருப்:1161/2
மற்றும் ஒப்பு தரித்து எட்டஎட்ட புறத்துற்ற அத்தர்க்கு அருள் பெருவாழ்வே – திருப்:1260/6
நேசமாக குறவர் தோகை மானை புணரும் நீப தோள் ஒப்பு அரிய பெருமாளே – திருப்:1280/8
மேல்


ஒப்புக்கு (1)

மக்கட்கு கூற அரிதானது கற்று எட்டத்தான் முடியாதது மற்று ஒப்புக்கு இயாதும் ஒவ்வாதது மனதாலே – திருப்:347/1
மேல்


ஒப்புக்கொப்புக்கு (1)

நிச்சிக்கு அச்சப்பட்டு சிக்கற்று ஒப்புக்கொப்புக்கு உயர்வாகி நெளித்த சுளித்த விழைக்குள் அழைத்து மை – திருப்:526/3
மேல்


ஒப்பும் (1)

தத்தை என்று ஒப்பிடும் தோகை நட்டம் கொளுவர் பத்திரம் கண் கயல் காரி ஒப்பும் குழல்கள் – திருப்:460/1
மேல்


ஒப்புமிலி (1)

இனம் ஓது ஒருத்தி ருபி நலம் ஏர் மறைக்கு அரிய இளையோள் ஒர் ஒப்புமிலி நிருவாணி – திருப்:513/5
மேல்


ஒப்புளது (1)

சற்று ஒப்புளது ஒரு சச்சையும் எழும் உடல் சட்டப்பட உயிர் சற்று உடன் விசியது – திருப்:1158/5
மேல்


ஒப்புற்ற (1)

சொர்க்கத்துக்கு ஒப்புற்ற கச்சி சொக்கப்பதியில் பெருமாளே – திருப்:334/8
மேல்


ஒப்புற்று (1)

ஆடிய மயிலினை ஒப்புற்று பீலியும் இலையும் உடுத்திட்டு ஆரினும் அழகு மிக பெற்று யவனாளும் – திருப்:1200/5
மேல்


ஒப்பென்று (1)

குனகியும் கைக்கு கற்பகம் ஒப்பென்று அனகன் என்று இச்சைப்பட்டது அளிக்கும் – திருப்:310/5
மேல்


ஒப்பென (1)

வாளை வனத்து உற்பலத்தினை செல மீனை விழிக்கு ஒப்பென பிடித்தவர் – திருப்:437/3
மேல்


ஒய் (1)

பறிக்க பச்சிறைச்சிக்கண் கறி குப்பை சிர சிக்கு பரப்பு ஒய் கட்டற புக்கு பொருதோனே – திருப்:328/7
மேல்


ஒய்யார (1)

ஒய்யார சிலையாம் என வாசனை மெய் ஆர பணி பூஷண மாலைகள் – திருப்:767/1
மேல்


ஒயிலாலே (1)

நிதி பறி அந்த பிலுக்கிலே செயும் ஒயிலாலே – திருப்:183/6
மேல்


ஒர் (52)

கள கொழும் கலி வலை கொடு விசிறியெ மனைக்கு எழுந்திரும் என மனம் உருக ஒர்
கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு கொடு போகி – திருப்:10/3,4
மம விநாயகன் நஞ்சு உமிழ் கஞ்சுகி அணி கஜானன விம்பன் ஒர் அம்புலி – திருப்:40/13
உலகம் ஒர் ஏழும் அண்டர் உலகமும் ஈசர் தங்கும் உயர் கயிலாயமும் பொன் வரை தானும் – திருப்:224/5
பிளப்பு வாயிடை முப்பொழுதத்தும் ஒர் கழுநீரின் – திருப்:273/14
படைத்து அனைத்தையும் வினையுற நடனொடு துடைத்த பத்தினி மரகத சொருபி ஒர்
பரத்தின் உச்சியில் நட நவில் உமை அருள் இளையோனே – திருப்:276/9,10
கடலுள் வஞ்சித்து புக்கது ஒர் கொக்கும் பொடியாக – திருப்:310/2
தனி ஒர் அம்பை தொட்டு சுரர் விக்னம் களைவோனும் – திருப்:310/12
பொருள்தொறும் பொத்தப்பட்டது ஒர் அத்தம் பெறுவேனோ – திருப்:312/8
தனது ஒர் அங்குட்டத்து எள் பல் அடுக்கும் சரி அலன் கொற்றத்து அரக்கன் – திருப்:312/13
குஞ்சர மாமுக விக்கிந ப்ரபு அங்குச பாச கர ப்ரசித்தன் ஒர்
கொம்பன் மகோதரன் முக்கண் விக்ரம கணராஜன் – திருப்:353/9,10
அலை புனல் சடையார் மெச்சு ஆண்மையும் உடையது ஒர் மயில் வாசி சேவக – திருப்:360/15
உருவு கரியது ஒர் கணை கொடு பணி பதி இருகு உதையும் முடி தமனிய தநு உடன் – திருப்:368/9
மொழிய அரியது ஒர் தெரிவையர் வினை என மொழி கூறி – திருப்:372/4
விழியின் வழி கெட இருள்வது ஒர் இருள் என மொழியும் அமுது அல உயிர் கவர் வலை என – திருப்:374/3
அகில புவனமொடு அடைய ஒளி பெற அழகு சரண் மயில் புறம் அது அருளி ஒர் – திருப்:375/14
சிதையும்படிக்கு ஒர் அம்புதனை முன் தொடுத்த கொண்டல் திறல் செம் கண் அச்சுதன்தன் மருகோனே – திருப்:466/7
இரண்டில் தக்கது ஒர் ஊதியம் நீ தர இசைவாயே – திருப்:490/8
வகரம் மிஞ்சி அகன் படா கம் ஒர் ஒன்று சேரும் – திருப்:511/4
செயமும் மன வலி சிலை கை கொடு கரம் இருபது உடை கிரி சிரம் ஒர் பதும் விழ – திருப்:512/41
இனம் ஓது ஒருத்தி ருபி நலம் ஏர் மறைக்கு அரிய இளையோள் ஒர் ஒப்புமிலி நிருவாணி – திருப்:513/5
மத கஜ துரக ரதம் உடைய புவி அதல முதல் முடிய இடிய நெடியது ஒர்
மிக்கு ஒலி முழங்க இருள் அக்கணம் விடிந்து விட – திருப்:572/37,38
மேலை வானொர் உரை தசரற்கு ஒரு பாலனாகி உதித்து ஒர் முநிக்கு ஒரு வேள்வி காவல் நடத்தி அ கற்கு உரு அடியாலே – திருப்:597/5
ஞானதேசிக சற்குரு உத்தம வேலவா நெருவை பதி வித்தக நாக மா மலை சொல்பெற நிற்பது ஒர் பெருமாளே – திருப்:597/8
நிலனும் வெருவர வரு நிசிசரர் தளம் நிகில சகலமும் மடிய ஒர் படை தொடு – திருப்:605/15
ஆர்ப்பாய் உனது ஆம் அருளால் ஒர் சொல் அருள்வாயே – திருப்:681/8
நால் விதம் தரு வேதா வேதமும் நாடி நின்றது ஒர் மாயா அதீத மனோலயம் தரு நாதா ஆறிரு புய வேளே – திருப்:701/6
வாசமுறு மலர் விசிறிய பரிமள மாதை நகர்தனில் உறையும் ஒர் அறுமுக – திருப்:731/15
வரிசையொடு ஒரு மா தினை தரு வனமே மருவி ஒர் குற மாது அணை வேடா – திருப்:740/7
வஞ்ச வேல் கொடு முனிபவ அழகிய சண்பை மா நகர் உறையும் ஒர் அறுமுக – திருப்:769/11
துணிவில் இது பிழை பெரிது என வரும் மநு உருகி அரகர சிவசிவ பெறுமது ஒர்
சுரபி அலமர விழி புனல் பெருகிட நடுவாக – திருப்:821/11,12
திரு கடப்பு அலர் சூடிய வார் குழல் குறத்தி கற்புடனே விளையாடி ஒர்
திருத்துருத்தியில் வாழ் முருகா சுரர் பெருமாளே – திருப்:846/15,16
அற திரங்கி ஒர் தடி கை நடுங்க பிடித்து இடும்பு உறு மனைவியும் நிந்தித்து – திருப்:868/5
கபடன் மா முடி ஆறுடன் நாலும் ஒர் கணையினால் நிலம் மீதுற நூறிய – திருப்:887/11
வலய முட்ட ஒர் ஓசையதாய் ஒலி திமிதி மித்திம் எனா எழவே அலை – திருப்:914/11
உருவு பெருகு அயல் கரியது ஒர் முகில் எனு மருது நெறி பட முறைபட வரைதனில் – திருப்:930/9
திருகு செறிந்த குழலை வகிர்ந்து முடி மலர் கொண்டு ஒர் அழகாக – திருப்:991/1
இபமும் இரணிய தரணியும் உடையது ஒர் தனி யானைக்கு – திருப்:1005/14
உகிரின் நுதி கொடு வகிரும் ஒர் அடல் அரி திகிரிதர மரகதகிரி எரி உமிழ் – திருப்:1006/13
முடிவிலாதது ஒர் கொடு விடம் அடு வித மயலாகி – திருப்:1009/4
நரகிலே விழும் அவலனை அசடனை வழிபடாத ஒர் திருடனை மருடனை – திருப்:1009/5
உரைதரு பர சமயங்கள் ஓதுவது உரு என அரு என ஒன்று இலாதது ஒர்
ஒளி என வெளி என உம்பராம் என இம்பரா நின்று – திருப்:1011/1,2
கூருவேன் ஒருவர்க்கும் தேடவொணாதது ஒர் அர்த்தம் கூடுமாறு ஒரு சற்றும் கருதாயோ – திருப்:1031/4
அரிய துரிய மேல் படு கருவி கரணம் நீத்தது ஒர் அறிவின் வடிவமாய் புளகிதமாகி – திருப்:1055/3
மா நாகம் நாண் வலுப்புற துவக்கி ஒர் மா மேரு பூதர தனு பிடித்து ஒரு – திருப்:1129/9
கருகிய வினை மனதுள் தாக்காதது சுருதிகள் உருகி ஒர் வட்டாய் தோய்வது – திருப்:1149/3
அருண மணி திகழ் பார வீராகரா மோலி ஒரு பதும் ஒர் கணை வீழவே மோது போராளி – திருப்:1153/15
புகலற்கு பற்றற்கு அரியது ஒர் உபதேச – திருப்:1171/14
சடை மீது கங்கை வைத்து விடை ஏறும் எந்தை சுத்த தழல் மேனியன் சிரித்து ஒர் புரம் மூணும் – திருப்:1203/5
பப்பர மட்டைகள் பொட்டு இடு நெற்றியர் பற்று என உற்ற ஒர் தமியேனை – திருப்:1229/3
குத்திரம் அற்று உரை பற்று உணர்வு அற்ற ஒர் குற்றம் அறுத்திடு முதல்வோனே – திருப்:1229/6
சத்சன குமார வ்ருத்தி அற்புத சிவாயனுக்கு ஒர் சத்குரு விநோத சித்ர மயில் வீரா – திருப்:1257/7
நாடி ஒர் ஆயிரம் வந்த தாமரை மீதில் அமர்ந்த நாயகர் பாதம் இரண்டும் அடைவேனோ – திருப்:1264/4
மேல்


ஒர்பால் (1)

தற்பரா பர நித்தன ஒர்பால் உறை உமை பாலா – திருப்:514/12
மேல்


ஒராது (2)

பெற்றியும் ஒராது நிற்கும் தத்த குரு தாரம் நிற்கும் பெத்தமும் ஒராது நிற்கும் கழல் தாராய் – திருப்:247/4
பெற்றியும் ஒராது நிற்கும் தத்த குரு தாரம் நிற்கும் பெத்தமும் ஒராது நிற்கும் கழல் தாராய் – திருப்:247/4
மேல்


ஒராயிரம் (1)

இமையவரும் சிறை போய் அவர் பதி உள் இலங்க விடு ஆதர எழில் படம் ஒன்றும் ஒராயிரம் முகமான – திருப்:815/6
மேல்


ஒரிகள் (1)

இறக்க சிங்கம தேர் பரி யானையொடு உறுப்பில் செம் கழுகு ஒரிகள் கூளியொடு – திருப்:459/11
மேல்


ஒரு (601)

மிக்க அடிசில் கடலை பட்சணம் என கொள் ஒரு விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி – திருப்:2/7
மனது மகிழ்வொடு தொடு அட்ட கரத்து ஒரு மகர சலநிதி வைத்த துதி கர – திருப்:4/5
முத்தை தரு பத்தி திரு நகை அத்திக்கு இறை சத்தி சரவண முத்திக்கு ஒரு வித்து குருபர என ஓதும் – திருப்:6/1
பத்து தலை தத்த கணை தொடு ஒற்றை கிரி மத்தை பொருது ஒரு பட்டப்பகல் வட்ட திகிரியில் இரவாக – திருப்:6/3
பத்தற்கு இரதத்தை கடவிய பச்சை புயல் மெச்ச தகு பொருள் பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒரு நாளே – திருப்:6/4
உற பணிந்திலன் ஒரு தவம் இலன் உனது அருள் மாறா – திருப்:8/2
கறுக்கும் அஞ்சன விழி இணை அயில் கொடு நெருக்கி நெஞ்சு அற எறி தரு பொழுது ஒரு
கனிக்குள் இன் சுவை அமுது உகும் ஒரு சிறு நகையாலே – திருப்:10/1,2
கனிக்குள் இன் சுவை அமுது உகும் ஒரு சிறு நகையாலே – திருப்:10/2
கால் தரவும் இந்து விசும்பில் இலங்கும் பொழுது ஒரு கோடி – திருப்:12/2
மயக்கி ஐங்கணை மதனனை ஒரு அருமையினாலே – திருப்:19/2
குலத்தொடும் பட ஒரு கணை விடும் அரி மருகோனே – திருப்:19/12
திற குகன் குருபரன் என் வரும் ஒரு முருகோனே – திருப்:19/14
அன்று வந்து ஒரு நாள் நீர் போனீர் பின்பு கண்டு அறியோம் நாம் ஈதே – திருப்:21/3
இரு குழை எறிந்த கெண்டைகள் ஒரு குமிழ் அடர்ந்து வந்திட இணை சிலை நெரிந்து எழுந்திட அணை மீதே – திருப்:32/1
வருக என ஒரு சொல் உரைத்து பூட்டவும் விரி மலர் அமளி அணைத்து சேர்க்கவும் – திருப்:33/5
வனை மனை புகுதில் அடித்து போக்கவும் ஒரு தலை மருவு புணர்ச்சி தூர்த்தர்கள் – திருப்:33/7
மா மணி நூபுர சீதள தாள் தனி வாழ்வுற ஈவதும் ஒரு நாளே – திருப்:36/4
அமிழுவேனை மெத்தென ஒரு கரை சேர்த்து அம் பொன் தண்டை கழல் தாராய் – திருப்:47/4
சுடர் படர் குன்று தொளை பட அண்டர் தொழ ஒரு செம் கை வேல் வாங்கியவா – திருப்:48/7
படம் இலகும் அரவின் உடல் அங்கமும் பங்கிடந்து உதறும் ஒரு கலபி மிசை வந்து எழுந்து அண்டர்தம் – திருப்:52/9
திசை அசுரர் மாண்டு அழுந்த திறல் அயிலை வாங்கு செம் கை சிமைய வரை ஈன்ற மங்கைக்கு ஒரு பாலா – திருப்:60/7
வந்து தலை நவிர் அவிழ்ந்து தரை புக மயங்க ஒரு மகிடம் மிசை ஏறி – திருப்:63/4
தொங்க ஒரு கை தடி மேல் வர மகளிர் நகையாடி – திருப்:68/2
வந்த பிணியும் அதிலே மிடையும் ஒரு பண்டிதனுமே உறு வேதனையும் இள – திருப்:68/5
பண்பிலாத ஒரு பகடு அது முதுகினில் யம ராஜன் – திருப்:75/4
அஞ்சவே வரும் அவதரம் அதில் ஒரு தஞ்சம் ஆகிய வழிவழி அருள்பெறும் – திருப்:75/5
ஒரு மலர் இல்லாது கோ அணிந்திடு செம் கண் மாலுக்கு – திருப்:76/14
வெம் கண் மறலி தன் கை மருவ வெம்பி இடறும் ஒரு பாச – திருப்:84/3
நாடியினும் வேறு தான் இன்றி வாழ்கின்றது ஒரு நாளே – திருப்:94/8
வஞ்சத்துடன் ஒரு நெஞ்சில் பல நினை வஞ்சி கொடி இடை மடவாரும் – திருப்:96/1
கங்காளம் சேர் மொய்ம்பு ஆர் அன்பார் கன்றே உம்பர்க்கு ஒரு குருநாதா – திருப்:102/7
சங்கை ஓவ இரு கூதள கந்த மாலிகை தோய் தரு தண்டை சேர் கழல் ஈவதும் ஒரு நாளே – திருப்:103/4
அளவு அருள்பவர் நட்பே கொட்பு உறும் ஒரு போதன் – திருப்:104/4
பயில் நல் தாள் பற்றுவது ஒரு நாளே – திருப்:104/8
பணி அப்பு அணி அ பரமர் பரவ பரிவுற்று ஒரு சொல் பகர்வோனே – திருப்:105/7
அணுவில் அணு என நிறைந்திட்டு நின்றது ஒரு சம்ப்ரதாயம் – திருப்:106/4
மனம் மகிழவே அணைந்து ஒரு புறமதாக வந்த மலைமகள் குமார துங்க வடி வேலா – திருப்:110/6
உருகியே வரு பெற்றி மதன நாடக பித்து ஒழியுமாறு ஒரு முத்தி தரவேணும் – திருப்:111/4
மறவர் மாது ஒரு ரத்ந விமல கோகநகத்தி மயில் ஆனாள் புணர் செச்சை மணி மார்பா – திருப்:111/5
தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு தோத கணங்கணக கூகு கிணங்கிணென ஒரு மயில் ஏறி – திருப்:115/15
சுத்தா உமைக்கு ஒரு முத்தாய் முளைத்த குருநாத குழுந்தை என ஓடி கடம்ப மலர் அணி திரு மார்பா – திருப்:115/18
மத்தா மத களிறு பின் தான் உதித்த குகனே ஏதத்து இலங்கையினில் ஆதிக்கம் உண்டது ஒரு
முட்டாள் அரக்கன் தலை இற்றே விழ கணைகளே தொட்ட கொண்டல் உருவு ஆகி சுமந்து அதிகம் – திருப்:115/19,20
இரதிபதி கணைகள் ஒரு நாலு ஏவ விருது குயில் அது கூவ – திருப்:116/2
அகுதி இவள் தலையில் விதி ஆனாலும் விலக அரிது அடிமைகொள உனது பரம் ஆறாத ஒரு தனிமை – திருப்:116/7
பெருகி ஒரு காசே கொடாதவரை ஐந்து தருவை நிகரே ஆகவே எதிர் புகழ்ந்து – திருப்:117/5
ஒரு பொழுதும் இரு சரண நேசத்தே வைத்து உணரேனே – திருப்:123/1
ஒருவரை ஒருவர் தேறி அறிகிலர் மத விசாரர் ஒரு குண வழி உறாத பொறியாளர் – திருப்:124/1
வரும் ஒரு வடிவம் மேவி இருவினை கடலுள் ஆடி மறைவர் இன அனைய கோலம் அது ஆக – திருப்:124/3
சடிலத்தவன் இட்ட சிட்ட குலத்து ஒரு செட்டியிடத்தில் உதித்து அருள் வித்தகர் – திருப்:126/9
வடவரையின் முகடு அதிர ஒரு நொடியில் வலம் வரு மரகத மயில் வீரா – திருப்:127/3
கருணை மால் துயில் ஆல் இலையோ வயிறு இடை அது ஈர் ஒரு நூல் அதுவோ என – திருப்:130/5
கசடனாய் வயதாய் ஒரு நூறு செல்வதனின் மேல் எனது ஆவியை நீ இரு – திருப்:130/7
பரவை மனை மீதில் அன்று ஒரு பொழுது தூது சென்ற பரமன் அருளால் வளர்ந்த குமரேசா – திருப்:134/7
நிருதர்க்கு ஒரு பகையாளியும் ஆகிய சுடர் வேலா – திருப்:136/10
தெரிதர விளக்கி ஞான தரிசநம் அளித்து வீறு திருவடி எனக்கு நேர்வது ஒரு நாளே – திருப்:138/4
குடின் புகுதும் அவர் அவர் கடு கொடுமையர் இடும்பர் ஒரு வழி இணை இலர் கசடர்கள் – திருப்:145/3
பருதி மதி கனல் விழிய சிவனிடம் மருவு ஒரு மலை அரையர் திருமகள் – திருப்:146/13
கொஞ்சும் கெஞ்சும் செஞ்சும் வஞ்சம் சமரசம் உற ஒரு தொழில் வினைபுரிபவர் விரகாலும் – திருப்:150/3
வென்றும் கொன்றும் துண்டம் துண்டம் செயும் அரி ஒரு முறை இரணிய வலன் உயிர் – திருப்:150/11
அங்கம் சிந்தும் பங்கம் துஞ்சும்படி ஒரு தொகுதியின் நுரை நதி எதிர்பட – திருப்:150/20
வெந்திப்புடன் வரும் அவுணேசனையே துண்டித்திடும் ஒரு கதிர் வேல் உடையாய் – திருப்:151/9
வென்றிக்கு ஒரு மலை என வாழ் மலையே தவ வாழ்வே – திருப்:151/10
காமர் கழல் இணைகள் ஆனது ஒரு சிறிதும் மறவேனே – திருப்:153/8
நாடி ஒரு குற மின் மேவு தினை செய் புன மீதில் இயல் அகல் கல் நீழல் இடை நிலவி – திருப்:153/11
நாணம் வர விரகம் ஓதும் ஒரு சதுர புரி வேலா – திருப்:153/12
எண்படு சூரை அழித்து கொண்டு அருள் ஒரு பேடி – திருப்:155/10
வழிபடவும் நினது அடிமை இச்சப்படுத்துவது ஒரு நாளே – திருப்:157/6
வரு துரக மயில் மணிகள் சத்திக்க நிர்த்தமிட ஒரு பதுடன் இரு புயமும் மட்டு தொடைக்கு இசைய – திருப்:157/7
வீறு கலிசை வரு சேவகனது இதய மேவும் ஒரு பெருமை உடையோனே – திருப்:159/7
சுடர் ஒளியதாய் நின்ற நிட்கள சொரூப முதல் ஒரு வாழ்வே – திருப்:160/2
ஒரு நியமமே விண்ட சட்சமய வேத அடி முடி நடுவுமாய் அண்ட முட்டை வெளி ஆகி உயிர் – திருப்:160/9
பத கெருவிதா துங்க வெற்றி மயில் ஏறும் ஒரு திறலோனே – திருப்:160/14
தேனம் கொள் இதழி தாகி தார் இந்து சலில வேணி சீர் அங்கன் எனது தாதை ஒரு மாது – திருப்:162/5
பகல கிரண பரண சடில பரமற்கு ஒரு சொல் பகர்வோனே – திருப்:164/7
படர் சடையில் புனை நடன பரமர்தமக்கு ஒரு பாலா – திருப்:167/7
முகம் ஒரு சம்பு மிக்க நூல்களும் முது மொழியும் வந்து இருக்குமோ எனில் – திருப்:171/5
திகுதிகு என மண்ட விட்ட தீ ஒரு செழியன் உடல் சென்று பற்றி ஆருகர் – திருப்:171/9
சிறிய கர பங்கயத்து நீறு ஒரு தினை அளவு சென்று பட்டபோதினில் – திருப்:171/11
கற்ற தமிழ் புலவனுக்குமே மகிழ்வுற்று ஒரு பொற்கொடி களிக்கவே பொரு – திருப்:172/9
அசடற்கு உயர் ஒப்பது இல் நல் க்ருபை உற்று அடிமைக்கு ஒரு சொல் புகல்வாயே – திருப்:177/4
நிதம் இயலும் துர் குணத்திலே பரவசமுடன் அன்புற்று இணக்கிலே ஒரு
நிமிஷம் இணங்கி கணத்திலே வெகு மதி கேடாய் – திருப்:183/7,8
சிவன் ஒரு பக்கத்து உறைந்த மங்கை சுமங்கை நீடு – திருப்:184/10
அழியும் ஒரு தமியேனும் மொழியும் உனது இரு தாளின் அமுது பருகிட ஞானம் அருளாயோ – திருப்:185/4
மூணும் பிரகாசம்அதாய் ஒரு சூலம் பெற ஓடிய வாயுவை – திருப்:188/3
மூகன் என்ற ஒரு பேரும் உண்டு அருள் பயிலாத – திருப்:189/4
இரு பதங்களினால் எனை ஆள்வதும் ஒரு நாளோ – திருப்:198/8
பதம் மிசைந்து எழு லோகமுமே வலம் நொடியில் வந்திடு மா மயில் மீது ஒரு
பவனி வந்த க்ருபாகர சேவக விறல் வீரா – திருப்:198/13,14
வாரிஜ பதங்கள் நாய் அடியேன் முடி புனைந்து போதக வாசகம் வழங்கி ஆள்வதும் ஒரு நாளே – திருப்:202/4
கருதி ஒரு பரம பொருள் ஈது என்று என் செவி இணையில் அருளி உருவாகி வந்த என் – திருப்:207/5
குறமகள் இடை துவள பாத செம் சிலம்பு ஒலிய ஒரு சசி மகளொடே கலந்து திண் – திருப்:207/15
பிறை மவுலி மைந்த கோ என பிரமனை முனிந்து காவல் இட்டு ஒரு நொடியில் மண்டு சூரனை பொருது ஏறி – திருப்:211/7
சமரமொடும் அசுரர் படை களம் மீது எதிர்த்த பொழுது ஒரு நொடியில் அவர்கள் படை கெட வேல் எடுத்து – திருப்:213/9
திமிதமிட நரி கொடிகள் கழுகு ஆட ரத்த வெறி வயிரவர்கள் சுழல ஒரு தனி ஆயுதத்தை விடு – திருப்:213/13
சிற்பரமருக்கு ஒரு குருக்கள் என முத்தர் புகழ் தம்பிரானே – திருப்:217/16
முது மா மறைக்குள் ஒரு மா பொருட்கு உள் மொழியே உரைத்த குருநாதா – திருப்:218/6
வரும் அதுவோ போதும் என்று ஒரு பணம் உதாசினம் சொல் மடையரிடமே நடந்து மனம் வேறாய் – திருப்:220/4
ஒரு மலை இரு கூறு எழவே உரம் புகுத்தும் வடி வேலா – திருப்:221/5
வாசகம் புகல ஒரு பரமர் தாம் மெச்சுகின்ற குருநாதா – திருப்:222/5
வாசவன் தரு திருவை ஒரு தெய்வானைக்கு இரங்கும் மணவாளா – திருப்:222/6
உயிரொடு பூதம் ஐந்தும் ஒரு முதலாகி நின்ற உமை அருளால் வளர்ந்த குமரேசா – திருப்:224/6
பல காதல் பெற்றிடவும் ஒரு நாழிகைக்குள் ஒரு பலனே பெற பரவு கயவாலே – திருப்:227/1
பல காதல் பெற்றிடவும் ஒரு நாழிகைக்குள் ஒரு பலனே பெற பரவு கயவாலே – திருப்:227/1
மலையே எடுத்து அருளும் ஒரு வாள் அரக்கன் உடல் வட மேரு என தரையில் விழவேதான் – திருப்:227/5
காதும் ஒரு விழி காகம் உற அருள் மாயன் அரி திரு மருகோனே – திருப்:228/3
இடைவிடாது எடுத்த பிறவி வேரறுத்து உன் இனிய தாள் அளிப்பது ஒரு நாளே – திருப்:229/4
முழுகு காதல்தனை மறந்து பரம ஞான ஒளி சிறந்து முகம் ஒரு ஆறு மிக விரும்பி அயராதே – திருப்:231/2
ஏர் எதிர்த்து வந்து நீர்கள் கட்டி அன்று தான் இறைக்க வந்தது ஒரு சாலியே – திருப்:233/7
ஏர் அணி நல் குழலை ககன சசி மோகினியை புணர்ச்சி சித்த ஒரு அற்புத – திருப்:234/13
மணி மவுலியான ஒரு பதும் விஞ்சு இருபது தோளும் – திருப்:236/12
அடையலர்கள் மாள ஒரு நிமிடம்தனில் உலகை வலமாக நொடியினில் வந்து உயர் – திருப்:236/15
வனத்தில் வந்து ஒரு பழையவன் என ஒரு குறத்தி மென் புயம் மருவிய கிளிதனை – திருப்:237/15
வனத்தில் வந்து ஒரு பழையவன் என ஒரு குறத்தி மென் புயம் மருவிய கிளிதனை – திருப்:237/15
இமயத்து மயிற்கு ஒரு பக்கம் அளித்து அவருக்கு இசைய புகல்வோனே – திருப்:239/5
உரை செயும் ஒரு மொழி பிரணவ முடிவதை உரை தரு குருபர உயர்வாய – திருப்:240/5
பொருப்பினில் இருப்பவர் பருப்பத உமைக்கு ஒரு புறத்தினை அளித்தவர் தரு சேயே – திருப்:242/7
வரும் ஒரு கால வயிரவர் ஆட வடி சுடர் வேலை விடுவோனே – திருப்:243/6
வலிக்க வேதனை குட்டி நடித்து ஒரு செகத்தை ஈனவள் பச்சை நிறத்தியை – திருப்:248/13
இச்சையில் உருகிய கச்சையன் அறிவிலி எச்சம் இல் ஒரு பொருள் அறியேனுக்கு – திருப்:253/3
பரிவு இலா மயல் கொடு சமர்புரிபவர் அதிகமா ஒரு பொருள் தருபவரொடு – திருப்:260/5
பகர மா மயில் மிசை வர நினைவதும் ஒரு நாளே – திருப்:260/8
மருவு புயத்திடை பணிகள் அண பல கரி பரி சுற்றிட கலைகள் தரித்து ஒரு
மதனசரக்கு என கனக பலக்குடன் அது தேடேன் – திருப்:263/5,6
தல தநுவை குனித்து ஒரு முப்புரத்தை விழ கொளுத்தி மழு தரித்து புலி கரி துகிலை பரமாக – திருப்:264/5
காந்தள் மலர் தொடை இட்டு எதிர் விட்டு ஒரு வேந்து குரக்கு அரணத்தொடு மட்டிடு – திருப்:266/9
தந்திரவாதிகள் பெற அரியது பிறர் சந்தியாதது தனது என வரும் ஒரு
சம்ப்ரதாயமும் இது என உரை செய்து விரை நீப – திருப்:268/5,6
தாக்கு அமருக்கு ஒரு சாரையை வேறு ஒரு சாக்ஷி அற பசி ஆறியை நீறு இடு – திருப்:272/1
தாக்கு அமருக்கு ஒரு சாரையை வேறு ஒரு சாக்ஷி அற பசி ஆறியை நீறு இடு – திருப்:272/1
மோட்டன் வளைத்து ஒரு தேர் மிசையே கொடு முகிலே போய் – திருப்:272/12
கட்டு கூட்டு அருவருப்பு வேட்டு உழல சட்ட வாக்கு அழிவது ஒரு நாளே – திருப்:275/4
அவத்தை தத்துவம் அழிபட இருளறை விலக்குவித்து ஒரு சுடர் ஒளி பரவ நல – திருப்:276/7
அருள் புகட்டி உன் அடி இணை அருளுவது ஒரு நாளே – திருப்:276/8
திருத்தி விட்டு ஒரு நொடியினில் வலம்வரு மயில் வீரா – திருப்:276/14
அருண பொன் பதம் உற்றிட வைப்பதும் ஒரு நாளே – திருப்:281/8
குலிலி இட்ட களத்தில் எதிர்த்திடும் ஒரு சூரன் – திருப்:281/10
முட்ட இ கடை பிறப்பினுள் கிடப்பதை தவிர்த்து முத்தி சற்று எனக்கு அளிப்பது ஒரு நாளே – திருப்:288/4
குருக்குல ராஜன்தனக்கு ஒரு தூதன் குறள் பெல மாயன் நவ நீதம் – திருப்:289/5
கசடனை குண அசடனை புகல் கதியில் வைப்பதும் ஒரு நாளே – திருப்:290/4
விதி தன் எழுத்து இனைதர வரும் ஒரு பொருள் அருளாயோ – திருப்:291/8
முடிய ஒரு பொருள் உதவிய புதல்வனும் என நாடி – திருப்:292/2
அமரும் இடன் அனல் எனும் ஒரு வடிவுடை அவன் இல் உரையவன் முது தமிழ் உடையவன் – திருப்:292/11
சிவணி வரும் ஒரு தணிகையில் நிலை திகழ் பெருமாளே – திருப்:292/16
துகைத்து உலகை ஒரு அடிக்கு அளவிடு துலக்க அரி திரு மருகோனே – திருப்:293/6
அளவில் ஒரு பரம வெளியில் புக்கு இருக்க எனை நினையாதோ – திருப்:296/8
பங்கம்படும் எனது அங்கம்தனில் உதி பண்பு ஒன்றிய ஒரு கொடியான – திருப்:297/3
வெடித்து அமணர் கழுவேற ஒருத்தி கணவனும் மீள விளைத்தது ஒரு தமிழ் பாடு புலவோனே – திருப்:299/6
திரு உலவும் ஒரு நீல மலர் சுனையில் அழகான திரு தணிகை மலை மேவு பெருமாளே – திருப்:299/8
இமையவர் பரவி அடி தொழ அவுணர் மடிவுற விடுவது ஒரு வேலா – திருப்:304/2
வழுதியர் தமிழில் ஒரு பொருள் அதனை வழிபட மொழியும் முருகேசா – திருப்:304/3
பரு வரை துணிய ஒரு கணை தெரிவ பல மலை உடைய பெருமாளே – திருப்:304/8
தலைய அயன் அறியா ஒரு சிவ குரு பரனே என தரணியில் அடியார் கண நினைவாகா – திருப்:307/7
அவுணர் அங்கத்தை குத்தி முறித்து அங்கு ஒரு கோடி – திருப்:317/2
அனனியம் பெற்று அற்றுஅற்று ஒரு பற்றும் தெளி தரும் சித்தர்க்கு தெளிசில் கொந்த – திருப்:318/9
குலம் அடங்க கெட்டு ஒழிய சென்று ஒரு நேமி – திருப்:320/10
சதிர உறுப்பு சமைந்து வந்த ஒரு தந்தை தாயும் – திருப்:321/2
தர வரு பொய்க்குள் கிடந்த கந்தலில் உறையும் உயிர்ப்பை சமன் துரந்து ஒரு
தனியில் இழுக்கப்படும் தரங்கமும் வந்திடா முன் – திருப்:321/3,4
கருமமான பிறப்பு அற ஒரு கதி காணாது எய்த்து தடுமாறும் – திருப்:339/1
மாவை குத்தி கைத்து அற எற்றி பொரும் வேலா மாணிக்க சொர்க்கத்து ஒரு தத்தைக்கு இனியோனே – திருப்:342/3
வெம் பராக்ரமம் மின் அயில் கொண்டு ஒரு வெற்பு பொட்டு பட மா சூரர் – திருப்:350/5
போந்த பெருமான முருகா ஒரு பெரியோனே – திருப்:351/14
நின் பத சேவை அநுக்ரகிப்பதும் ஒரு நாளே – திருப்:353/8
ஒரு தனி வேல் கொண்டு நீள் க்ரவுஞ்சமும் நிருதரும் மாவும் கலோல சிந்துவும் – திருப்:362/9
குடை திளைப்புறும் மா மாயா வாழ்வு அருள் மடந்தையர்க்கு ஒரு கோமாளம் ஆகிய – திருப்:364/7
வினவி முன் அருள்செய்து பாங்கின் ஆள்வதும் ஒரு நாளே – திருப்:365/8
கருதலர் திரிபுரம் மாண்டு நீறு எழ மலை சிலை ஒரு கையில் வாங்கு நாரணி – திருப்:365/9
முதல் ஒரு குறமகள் நேர்ந்த நூல் இடை இரு தன கிரி மிசை தோய்ந்த காமுக – திருப்:365/15
கருணை அடியரொடு அருணையில் ஒரு விசை சுருதி புடை தர வரும் இரு பரிபுர – திருப்:367/7
தளர இனியதொர் அமுதினை ஒரு தனி கடையா நின்று – திருப்:367/12
சலிய லிபி என சனனம் அலம்அலம் இனி உன் அடியாரொடு ஒரு வழிபட இரு – திருப்:368/7
உடைய ஒருவரும் இருவரும் அருள்பெற ஒரு கோடி – திருப்:368/12
சிகரி மிசை ஒரு கலபியில் உலவிய பெருமாளே – திருப்:368/16
உதறில் எனது எனும் மலம் அறில் அறிவினில் எளிது பெறல் என மறை பறை அறைவது ஒரு
உதயம் மரணம் இல் பொருளினை அருளுவது ஒரு நாளே – திருப்:369/7,8
உதயம் மரணம் இல் பொருளினை அருளுவது ஒரு நாளே – திருப்:369/8
மவுன சிவசுக சலதியில் முழுகுவது ஒரு நாளே – திருப்:370/8
அருவி இழிதரும் அரு வரைதனில் ஒரு சவர வனிதையை முநி தரு புனிதையை – திருப்:370/15
பரம ஒரு வசனமும் இரு சரணமும் மறவேனே – திருப்:371/8
பகலும் இரவினும் மிக மனம் மருள் கொடு பதியிலவர் வடிவுளது அழகு என ஒரு
பழுதும் அற அவர் பரிவுற இதம் அது பகராதே – திருப்:372/5,6
புகல அரியது பொருள் இது என ஒரு புதுமை இட அரியது முதல் எனும் ஒரு – திருப்:372/9
புகல அரியது பொருள் இது என ஒரு புதுமை இட அரியது முதல் எனும் ஒரு
பொதுவை இது என தவம் உடை முநிவர்கள் புடைசூழ – திருப்:372/9,10
வசனம் ஒரு நொடி நிலைமையில் கபடியர் வழியே நான் – திருப்:373/6
கருதி இருபது கர முடி ஒரு பது கனக மவுலி கொள் புரிசை செய் பழையது – திருப்:373/9
களரிதனில் ஒரு கணை விடும் அடல் அரி மருகோனே – திருப்:373/12
விரை செய் ம்ருகமத அளகமும் முகில் அல ஒரு ஞான – திருப்:374/2
சமையும் உரு என உணர்வொடு புணர்வது ஒரு நாளே – திருப்:374/8
சவுரி வீரி முநீர் விட போஜனி திகிரி மேவு கையாளி செயாள் ஒரு
சகல வேதமும் ஆயின தாய் உமை அருள் பாலா – திருப்:384/11,12
திமிதம் ஆடு சுராரி நிசாசரர் முடிகள்தோறும் கடாவி இடு ஏய் ஒரு
சில பசாசு குணாலி நிணம் உண விடும் வேலா – திருப்:384/13,14
கயிறு என அமரர் அநந்த கோடியும் முறைமுறை அமுது கடைந்த நாள் ஒரு
கதி அற உலகை விழுங்கும் மேக ஒழுங்கு போல – திருப்:387/3,4
அடவியில் வடிவு கரந்து போய் ஒரு குறமகள் பிறகு திரிந்த காமுக – திருப்:387/15
அரிவையும் ஒரு பங்கு இடமுடையவர் தங்கு அருணையில் உறையும் பெருமாளே – திருப்:388/8
அரிவையும் ஒரு பங்கு இடை உடையார் தங்கு அருணையில் மருவும் பெருமாளே – திருப்:389/8
ஒரு மால் வரையை சிறு தூள் படவிட்டு உரமோடு எறி பொன் கதிர் வேலா – திருப்:393/5
தாள இயல் சோதி நிற காலின் எழ கோலி எடு தாபரம் வைத்து ஆடுபவர்க்கு ஒரு சேயே – திருப்:395/6
மறவ குலமாம் ஒரு குற மெய் திரு மா மகள் மகிழ் புன மேவிய மயில் வீரா – திருப்:396/6
படியை முழுதும் ஒரு நொடியே மதித்து வலமாக வந்து சிவனிடத்து அமர் சேயே – திருப்:398/15
ஒரு சிறுவன் மணம் அது செய் போதில் எய்த்து வந்து கிழ வடிவு கொடு முடுகி வாசலில் புகுந்து – திருப்:403/9
ஒரு பழைய சருகு மடி ஆவணத்தை அன்று உரமொடு அவன் அது வலியவே கிழிக்க நின்று – திருப்:403/11
அருளும் அரி திரு மருக வாரணத்தை அன்று அறிவினுடன் ஒரு கொடியிலே தரித்து உகந்த – திருப்:403/15
குறவர் மடமகள் அமுத கனதன குவடு படும் ஒரு திரு மார்பா – திருப்:404/7
நடனம் இ படியிடத்து இனும் இசை தரையினில் கரி உரித்து அணிபவர்க்கு ஒரு சேயே – திருப்:409/6
மறவர் தங்கள் பெண் கொடிதனை ஒரு திரு உளம் நாடி – திருப்:410/12
ஆதியர் காது ஒரு சொல் அருள்வோனே ஆனை முகார் கனிட்ட பெருமாளே – திருப்:414/4
அரவம் உடன் அறுகு மதி ஆர் மத்தாக்கமும் மணியும் ஒரு சடை மவுலி நாதர்க்கு ஏற்கவெ – திருப்:415/9
அறிவரிய ஒரு பொருளை போதத்து ஏற்றிய அறிவோனே – திருப்:415/10
அறு சிறுவர் ஒரு உடலமாகி தோற்றிய இளையோனே – திருப்:415/12
சூடானது ஒரு சோதி மலை மேவு சோணாடு புகழ் தேவர் பெருமாளே – திருப்:418/4
திகழ்வோடு இருவோரும் ஒரு ரூபமதாய் திசை லோகம் எலாம் அனுபோகி – திருப்:421/2
திரு முறுவல் அருளி எனது எந்தையின் பங்குறும் கவுரி மனம் உருக ஒரு கங்கை கண்டு அன்புறும் – திருப்:422/15
நஞ்ச குண்டைக்கு ஒரு வழி ஏது என மிக நாடி – திருப்:424/12
சதிரொடு உவப்ப புனைந்து விரகொடு கற்க புகுந்து தவம் ஒரு சத்தத்து அறிந்து திருநீறு – திருப்:428/2
சிலையில் வாளி தான் ஏவி எதிரி ராவணார் தோள்கள் சிதையுமாறு போராடி ஒரு சீதை – திருப்:435/5
சாலை மரத்து புறத்து ஒளித்து அடல் வாலி உரத்தில் சரத்தை விட்டு ஒரு
தாரைதனை சுக்ரிவற்கு அளித்தவன் மருகோனே – திருப்:437/11,12
துடுட்டு டுட்டுடு டூடூ டுடுடுடு திகுத்தி குத்திகு தீதோ என ஒரு
துவக்க நிர்த்தனம் ஆடா உறைபவர் தொண்டர் பேணும் – திருப்:438/11,12
அமர் களத்து ஒரு சூரேசனை விழ முறித்து உழக்கிய அ வானேர் குடி புக – திருப்:438/15
தொலையாத பத்தி உள திருமால் களிக்க ஒரு சுடர் வீசு சக்ரம் அதை அருள் ஞான – திருப்:441/5
அசட அநாசாரனை அவலனை ஆபாசனை அடியவரோடு ஆள்வதும் ஒரு நாளே – திருப்:442/4
வட குல கோபாலர்தம் ஒரு பதி நூறாயிரம் வனிதையர் தோள் தோய் தரும் அபிராம – திருப்:442/5
உயரிய மா நாகமு நிருதரும் நீறாய் விழ ஒரு தனி வேல் ஏவிய பெருமாளே – திருப்:442/8
விரித்த கமல மேல் தரித்து உள் ஒரு சுழி இரத்த குளிகையோடு உதித்து வளர் மதி – திருப்:444/2
மெழுக்கில் உரு என வலித்து எழு மதி கழித்து வயிர் குடம் உகுப்ப ஒரு பதில் – திருப்:444/4
தடிப்ப சுடலையில் இறக்க விறகொடு கொளுத்தி ஒரு பிடி பொடிக்கும் இலை எனும் உடல் ஆமோ – திருப்:444/24
செறித்த கதிர் முடி கடப்ப மலர் தொடை சிறப்போடு ஒரு குடில் மருத்து வன மகள் – திருப்:444/46
அமுதம் பொழி பரை அந்தரி உமை பங்க அரனாருக்கு ஒரு சேயே – திருப்:467/10
சத பணா மகுடம் பொடியாய்விட அவுணர் சேனை மடிந்திடவே ஒரு
தழல் கொள் வேலை எறிந்திடு சேவக செம்பொன் வாகா – திருப்:474/11,12
சூரர்க்கே ஒரு கோள் அரியாம் என நீல தோகை மயூரம் அதே ஏறிய – திருப்:481/9
வீரத்தால் வல ராவணனார் முடி போக தான் ஒரு வாளியை ஏவிய – திருப்:481/13
கள்ள மாய தாருகன் மா முடி துள்ள நீல தோகையின் மீது ஒரு
கையில் வேல் தொட்டு ஏவிய சேவக முருகோனே – திருப்:483/9,10
தெள்ளி ஏமுற்று ஈரம் முன் ஓதிய சொல் வழாமல் தான் ஒரு வானுறு – திருப்:483/13
ப்ரபஞ்சத்துக்கு ஒரு பாவலனார் என விருது ஊதும் – திருப்:490/14
ப்ரசண்ட சொல் சிவ வேத சிகாமணி ப்ரபந்தத்துக்கு ஒரு நாத சதாசிவ – திருப்:490/15
பண நாகத்திடை சேர் முத்தின் சிவகாமிக்கு ஒரு பாகத்தன் – திருப்:492/11
கூடிய முகப்பில் இந்திர வான அமுதத்தை உண்டு ஒரு கோடி நடன பத அம் சபை என்று சேர்வேன் – திருப்:506/4
சூல கையினார் அக்கினி மேனி பரனாருக்கு ஒரு சோதி பொருள் கேள்விக்கு இடு முருகோனே – திருப்:507/7
நிதியாம் இ புவி புலியூருக்கு ஒரு நிறைவே பத்தர்கள் பெருமாளே – திருப்:508/8
இவையிவை என உபதேசம் ஏற்றுவது ஒரு நாளே – திருப்:509/8
சிரமொடு இரணியன் உடல் கிழிய ஒரு பொழுதில் உகிர் கொடு அரி என் நடமிடு – திருப்:512/37
ஒரு பொருள் அதாகி அரு விடையை ஊரும் உமைதன் மணவாள பெருமாள் காண் – திருப்:515/5
பனியின் விந்து துளி போலவே கருவின் உறு அளவில் அங்கு ஒரு சூசமாய் மிளகு துவர் – திருப்:520/1
மயமயின்று ஒரு பாலனாய் இகம் உடைய செயல் மேவி – திருப்:520/6
ஒரு பதும் இருபதும் அறுபதும் உடன் ஆறும் உணர்வுற இரு பதம் உளம் நாடி – திருப்:523/1
மற புரிசை வளையும் இலங்கை அரக்கன் ஒரு பது முடி சிந்த – திருப்:524/13
கருணைய விழி பொழி ஒரு தனி முதல் என வரு கரி திரு முகர் துணை கொளும் இளையவ – திருப்:525/5
கதியும் உனது திருவடி நிழல் தருவதும் ஒரு நாளே – திருப்:525/8
நசி தரு நிசிசரர் குடல் இடல் செய்த நர கரி ஒரு திரு மருகோனே – திருப்:526/12
களம் மாண்டிடவே ஒரு பாரதம் அதில் ஏகி – திருப்:529/10
எள்ளி எனது ஆவி கொள்ளை கொளு நாளில் உய்ய ஒரு நீ பொன் கழல் தாராய் – திருப்:530/4
முள்ளுற்ற கால் மடிந்து கொள்ளிக்குள் மூழ்கி வெந்து பள்ளத்தில் வீழ்வது அன்றி ஒரு ஞான – திருப்:533/2
யுக இறுதிகளிலும் இறுதி இல் ஒரு பொருள் உள்ள கண் நோக்கும் அறிவு ஊறி – திருப்:536/3
வனசரர் மரபினில் வரும் ஒரு மரகத வள்ளிக்கு வாய்த்த பெருமாளே – திருப்:536/8
தெரிய இருந்த பராக்ரம உரு வளர் குன்று உடையார்க்கு ஒரு
திலதம் எனும்படி தோற்றிய பெருமாளே – திருப்:549/15,16
திரு உடையாய் தீது இலாதவர் உமை ஒரு பாலான மேனியர் – திருப்:550/15
திருவை ஒரு பங்கர் கமல மலர் வந்த திசைமுகன் மகிழ்ந்த பெருமானார் – திருப்:553/7
புவனத்து ஒரு பொன் துடி சிற்று உதர கருவில் பவம் உற்று விதி படியில் – திருப்:558/1
துக்க சமுசார வலை மீன் அது என கூழில் விழு செத்தை என மூளும் ஒரு தீயில் மெழுகான உடல் – திருப்:566/3
எத்தி ஒரு மானை தினை காவல் வல பூவைதனை சித்தம் அலை காமுக குகா நமசிவாயனொடு – திருப்:566/15
பத்தி வழியும் பரம முத்தி நெறியும் தெரிவது ஒரு நாளே – திருப்:572/24
உரு ஏறவே ஜெபித்து ஒரு கோடி ஓமம் சித்தி உடனாக ஆகமத்து உகந்து பேணி – திருப்:573/1
இனியது ஒரு இன்பம் விளைந்து அளைந்து பொய் வனிதையர் தங்கள் மருங்கி – திருப்:576/7
கார் போலு மேனிதனை பிணித்து ஒரு போர் போல் அசோதை பிடித்து அடித்திட – திருப்:580/11
மூ திசை முன்பு ஒரு கால் அட மேருவை அம்பினில் வீழ்த்திய – திருப்:582/11
மாலியன் பாற ஒரு ஆடகன் சாக மிகு வாலியும் பாழி மரமோடு கும்பாகனனும் – திருப்:592/19
திருத்த அன்பாகவே ஒரு மயில் கொண்டாடியே புகழ் செழித்து அன்பாக வீறிய பெருவாழ்வே – திருப்:596/7
மேலை வானொர் உரை தசரற்கு ஒரு பாலனாகி உதித்து ஒர் முநிக்கு ஒரு வேள்வி காவல் நடத்தி அ கற்கு உரு அடியாலே – திருப்:597/5
மேலை வானொர் உரை தசரற்கு ஒரு பாலனாகி உதித்து ஒர் முநிக்கு ஒரு வேள்வி காவல் நடத்தி அ கற்கு உரு அடியாலே – திருப்:597/5
நிற்பது ஒரு கோடி கற்பம் என மாய நிட்டையுடன் வாழும் அடியான் யான் – திருப்:603/3
நித்த நின தாளில் வைத்தது ஒரு காதல் நிற்கும் வகை ஓத நினைவாயே – திருப்:603/4
தர்க்க சமண் மூகர் மிக்க கழுவேற வைத்த ஒரு காழி மறையோனே – திருப்:603/6
கொடிய மறலியும் அவனது கடகமும் மடிய ஒரு தினம் இரு பதம் வழிபடு – திருப்:605/1
பவுரி வரும் ஒரு மரகத துரகத மிசை ஏறி – திருப்:605/6
பரவ வரும் அதில் அருணையில் ஒரு விசை வரவேணும் – திருப்:605/8
வீரன் என்பான் ஒரு பராக்ரன் என வர அன்று சோமன் – திருப்:608/10
திருடி ஒரு படி நெருடி அறிவிலர் செவியில் நுழைவன கவி பாடி – திருப்:613/3
வன் காள கொண்டல் வடிவு ஒரு சங்க்ராம கஞ்சன் விழ உதை மன்றாடிக்கு அன்பு தரு திரு மருகோனே – திருப்:615/6
பார்த்தும் இனி ஒரு வார்த்தை அறைகுவன் இது கேளாய் – திருப்:617/6
நீயே நானே என்று ஒரு சத்தியம் வாய் கூசாது ஓதும் கபடத்திகள் – திருப்:626/3
தாம் மோகமுடன் ஊறு பால் தேடி உரலோடு தான் ஏறி விளையாடும் ஒரு போதில் – திருப்:629/5
தலை முடி பத்து தெறித்து ராவணன் உடல் தொளை பட்டு துடிக்கவே ஒரு
தநுவை வளைத்து தொடுத்த வாளியன் மருகோனே – திருப்:633/5,6
க்ருபை சித்தமும் ஞான போதமும் அழைத்து தரவேணும் ஊழ் பவ கிரிக்குள் சுழல்வேனை ஆளுவது ஒரு நாளே – திருப்:638/4
குறிப்பில் குறி காணும் மாருதி இனி தெற்கு ஒரு தூது போவது குறிப்பில் குறி போனபோதிலும் வரலாமோ – திருப்:638/6
இடம் ஒரு மரகத மயில் மிசை வடிவு உள ஏழைக்கு இடம் கண்டவர் வாழ்வே – திருப்:640/7
வெடுத்த தாடகை சினத்தை ஓர் கணை விடுத்து யாகமும் நடத்தியே ஒரு
மிகுத்த வார் சிலை முறித்த மாயவன் மருகோனே – திருப்:649/9,10
கவிக்குளாய் சொலி கடைத்தேறவே செயும் ஒரு வாழ்வே – திருப்:650/6
வடிப்ப மாது ஒரு குற பாவையாள் மகிழ் தரு வேளே – திருப்:650/10
அம் கைத்து அரி எனவே ஒரு பாலகன் இன்ப கிருபையதாய் ஒரு தூண் மிசை – திருப்:652/9
அம் கைத்து அரி எனவே ஒரு பாலகன் இன்ப கிருபையதாய் ஒரு தூண் மிசை – திருப்:652/9
உய்ய ஒரு காலம் ஐய உபதேசம் உள் உருக நாடும்படி பேசி – திருப்:663/3
வயலும் ஒரே இடை என ஒரு காவிடை வல்லபம் அற்று அழிந்து மாலாய் மடல் ஏறும் காமுக எம்பிரானே – திருப்:664/2
குறு வியர்வு உலாவ அமுதினின் இனிதான குதலையும் ஒரு ஆறு படவே தான் – திருப்:669/2
பசியில் வரும் அவர்க்கு அசனம் ஒரு பிடி படையாதோ – திருப்:671/4
முருகு அவிழ் தாரும் சூட்டி ஒரு தனி வேழம் கூட்டி முதல் மற மானின் சேர்க்கை மயல்கூர்வாய் – திருப்:676/6
துவர் வாய் கானவர் மானும் சுர நாட்டாள் ஒரு தேனும் துணையா தாழ்வு அற வாழும் பெரியோனே – திருப்:677/3
கார்க்கு ஒத்த மேனி கடல் போல் சுற்றமான வழி காய்த்து ஒட்டொணாத உரு ஒரு கோடி – திருப்:678/1
சோலி பேசி முன் நாளில் இணங்கிய மாதர் போல் இரு தோளில் விழுந்து ஒரு
சூதினால் வரவே மனை கொண்டு அவருடன் மேவி – திருப்:683/3,4
மின் இடை கலாப தொங்கலொடு அன்ன மயில் நாண விஞ்சிய மெல்லியர் குழாம் இசைந்து ஒரு தெரு மீதே – திருப்:684/1
சிர கர கபாலர் அரிவை ஒரு பாகர் திகழ் கநக மேனி உடையாளர் – திருப்:686/7
மருவ அருள்தரு கிருபையின் மலிகுவது ஒரு நாளே – திருப்:691/8
மணி மகுட வேணி கொன்றை அறுகு மதி ஆறு அணிந்த மலைய விலின் நாயகன் தன் ஒரு பாக – திருப்:692/7
இரு கதி பெற அருள் சேர்ந்து வாழ்வதும் ஒரு நாளே – திருப்:696/8
ஒரு மயிலை பதி வாழ்வே தேவர்கள் பெருமாளே – திருப்:697/16
பணை புயத்தையும் ஒரு வகைப்பட வெகுண்டு அம்பு ஒன்றே எறிந்தோன் – திருப்:702/20
அரிய சமயம் ஒரு கோடி அமரர் சரணர் சத கோடி அரியும் அயனும் ஒரு கோடி இவர் கூடி – திருப்:714/3
அரிய சமயம் ஒரு கோடி அமரர் சரணர் சத கோடி அரியும் அயனும் ஒரு கோடி இவர் கூடி – திருப்:714/3
பாழினுக்கு இரையாய நாமம் வைத்து ஒரு கோடி பாடல் உற்றிடவே செய்திடு மோச – திருப்:716/3
துடி இடையாலும் வாலர்கள் துயருற மாயமாய் ஒரு துணிவுடன் ஊடு மாதர்கள் துணையாக – திருப்:728/3
வாலியுடன் எழு மரம் அற நிசிசரன் வாகு முடி ஒரு பது கரம் இருபது – திருப்:731/13
மாள ஒரு சரம் விடும் ஒரு கரியவன் மருகோனே – திருப்:731/14
மாள ஒரு சரம் விடும் ஒரு கரியவன் மருகோனே – திருப்:731/14
அக்கால் ஒரு காலம் ஏக்கற்று இருந்தீர் இல்லை ஆசை – திருப்:732/4
ஈறு கூற அரும் பெரும் சுவாமியாய் இருந்த நன்றி ஏது வேறு இயம்பல் இன்றி ஒரு தானாய் – திருப்:734/3
கருகு நிறத்த அசுரன் முடி தலை ஒரு பத்து அற முடுகி கணை தொடும் அச்சுதன் மருக குமரேசா – திருப்:737/5
படரும் மார்பினில் இருபது புயம் அதோடு அரிய மா மணி முடி ஒளிர் ஒரு பது – திருப்:738/9
படியிலே விழ ஒரு கணை தொடுபவர் இடம் ஆராய் – திருப்:738/10
வரைமகள் ஒரு கூறு உடையவர் மதனாகமும் விழ விழி ஏவிய நாதர் – திருப்:740/3
அரு வரை இரு கூறிட ஒரு மயில் மேல் அவனியை வலமாய் வருவோனே – திருப்:740/5
வரிசையொடு ஒரு மா தினை தரு வனமே மருவி ஒர் குற மாது அணை வேடா – திருப்:740/7
பவனம் ஒழித்து இரு வழியை அடைத்து ஒரு பருதி வழிப்பட விடல் ககனத்தொடு – திருப்:744/3
புன மலையில் குறமகள் அயலுற்று ஒரு கிழவன் என சுனைதனில் அவள் ஐ புய – திருப்:744/11
ஒரு திரு மரகத துங்க மா மிசை அறுமுகம் ஒளி விட வந்து நான்மறை – திருப்:745/7
பொலம் மணி மகுட சிரங்கள் தாம் ஒரு பதும் மாறி – திருப்:745/10
உலகினில் அனைவர்கள் புகழுற அருணையில் ஒரு நொடிதனில் வரு மயில் வீரா – திருப்:751/4
வெளி நிற்கும் விதம் உற்ற இடர் பெற்ற ஜனனத்தை விடுவித்து உன் அருள் வைப்பது ஒரு நாளே – திருப்:752/4
அந்த நடு ஆதி ஒன்றும் இலதான அந்த ஒரு வீடு பெறுமாறு – திருப்:754/2
புகுவித்த பிறை வாழ் சடையான் இடம் ஒரு மாது – திருப்:761/10
மலைதனில் ஒரு முநி தந்த மாதுதன் மலர் அடி வருடியெ நின்று நாள்தொறும் – திருப்:764/13
வரும் ஒரு கவுணியர் மைந்த தேவர்கள் தம்பிரானே – திருப்:764/16
செய்வார் இப்படியே பல வாணிபம் இய்யார் இல் பணமே ஒரு காசிடை – திருப்:767/5
செய்வாரில் படு நான் ஒரு பாதகன் மெய்யா எப்படி ஓர் கரை சேர்வது – திருப்:767/7
வரத்து உறை நீதர்க்கு ஒரு சேயே வயித்தியநாத பெருமாளே – திருப்:779/4
வேற்றுமை உற்று உருவோடு இயல் நாளது பார்த்து முடித்திடவே ஒரு பாரத – திருப்:785/11
கடவுள் கணபதி பிறகு வரும் ஒரு காரணா கதிர் வடி வேலா – திருப்:791/6
தெளியத்தெளிய பவள சடில சிவனுக்கு ஒரு சொல் பகர்வோனே – திருப்:792/6
கொடிய ஒரு குக்குட கொடிய வடிவில் புன கொடி படர் புய கிரி கதிர் வேலா – திருப்:795/5
உழலும் விருப்புடன் ஓது பல சவலை கலை தேடி ஒரு பயனை தெளியாது விளியா முன் – திருப்:796/3
செருக்கு வேடுவர் தரும் ஒரு சிறுமியை மரு குலாவிய மலர் அணை மிசை புணர் – திருப்:797/13
கலை நெகித்திகள் இளைஞர்கள் பொருள் பறித்து அமளியின் மிசை கனி இதழ் சுருள் பிளவு இலை ஒரு பாதி – திருப்:799/3
அரன் அரி பிரமர்கள் முதல் வழிபட பிரியமும் வர அவரவர்க்கு ஒரு பொருள் புகல் பெரியோனே – திருப்:799/6
சூதர் மண்டலம் தூள் எழுந்து பொடியாகி விண் பறந்து ஓட மண்டி ஒரு
சூரியன் திரண்டு ஓட கண்டு நகை கொண்ட வேலா – திருப்:805/13,14
மாடு ஏறி ஆடும் ஒரு நாதன் மகிழ் போதம் அருள் குருநாதா – திருப்:806/14
நல் புனம்தனில் வாழ் வளி நாயகி இச்சை கொண்டு ஒரு வாரண மாதோடு – திருப்:808/15
சிவகாமிக்கு ஒரு தூர்த்தர் எந்தையர் வரி நாக தொடையார்க்கு உகந்து ஒரு – திருப்:810/11
சிவகாமிக்கு ஒரு தூர்த்தர் எந்தையர் வரி நாக தொடையார்க்கு உகந்து ஒரு
சிவஞான பொருள் ஊட்டும் முண்டக அழகோனே – திருப்:810/11,12
தழல் தாம் கொளுத்தி இட ஒரு பிடி சாம்பல் பட்டது அறிகிலர் – திருப்:812/7
இங்கீத வேத பிரமாவை விழ மோதி ஒரு பெண் காதலோடு வனம் மேவி வள்ளி நாயகியை – திருப்:813/13
நதி பதி கதற ஒரு கணை தெரியு நாராயணன்தன் மருகோனே – திருப்:820/6
இதயம் உருகியெ ஒரு குள பதம் உற மடலூடே – திருப்:821/6
இனிமை பெறுவதும் இரு பதம் அடைவதும் ஒரு நாளே – திருப்:821/8
என உருகி ஓடி ஒரு சற்றுளே வார்த்தை தடுமாறி – திருப்:823/6
ஒரு வழி படாது மாயை இருவினை விடாது நாளும் உழலும் அநுராக மோக அநுபோகம் – திருப்:824/1
அரிவை ஒரு பாகமான அருணகிரிநாதர் பூசை அடைவு தவறாது பேணும் அறிவாளன் – திருப்:824/5
ஞான மங்கை அமுதம் சொருபி என்றன் ஒரு தாய் அணங்கு குற மங்கையை மணந்த புய – திருப்:829/15
கயிலாய பதி உடையாருக்கு ஒரு பொருளே கட்டளை இடுவோனே – திருப்:836/5
காதலுடன் ஓதும் அடியார்களுடன் நாடி ஒரு கால் முருக வேள் எனவும் அருள்தாராய் – திருப்:842/4
திரித்த கொண்டலும் ஒரு மறு பெறும் சதுமுக திருட்டி எண் கணன் முதல் அடி பேண – திருப்:844/7
மகர நின்ற தெள் திரை பொரு கனை கடல் மறுகி அஞ்சி வந்து அடி தொழுதிட ஒரு
வடி கொள் செம் சரம் தொடுபவன் இருபது புய வீரன் – திருப்:845/9,10
மடிய அங்கு சென்று அவன் ஒரு பது முடி முடிய முன்பு மண்டு அமர் பொருது அமர் நிழல் – திருப்:845/11
சிறக்க முத்தமிழால் ஒரு பாவகம் அருள் பாலா – திருப்:846/14
ஒரு தாய் இரு தாய் பல கோடிய தாயுடனே அவமாய் அழியாதே – திருப்:847/3
பம்பு நதி உற்ற பங்கு ஒரு சமர்த்தி பண்டு உள தவத்தில் அருள் சேயே – திருப்:853/5
அறுகு நுனி பனி அனைய சிறிய துளி பெரியது ஒரு ஆகம் ஆகி ஓர் பால ரூபமாய் – திருப்:858/1
அவர் ஒரு பெரியோராய் – திருப்:858/4
வெறு மிடியன் ஒரு தவசி அமுது படை எனும் அளவில் மேலை வீடு கேள் கீழை வீடு கேள் – திருப்:858/9
விரகினொடு வரு பொருள்கள் சுவறி இட மொழியும் ஒரு வீணியர் சொலே மேலது ஆயிடா – திருப்:858/11
தணிய ஒலி புகலும் விதம் ஒன்றிலும் சென்றிலன் பகிர ஒரு தினை அளவு பண்பு கொண்டு அண்டிலன் – திருப்:860/7
அனுபவம் அளி தரு நிகழ் தரும் ஒரு பொருள் அப்பர்க்கு அப்படி ஒப்பித்து அர்ச்சனை கொண்ட நாதா – திருப்:862/7
தினை புனம்தனிலே மயலால் ஒரு மயில் பதம்தனிலே சரண் நான் என – திருப்:869/13
உரிய தவ நெறியில் நம நாராயணாய என ஒரு மதலை மொழிய அளவில் ஓராத கோபமுடன் – திருப்:870/9
மீளாமல் ஓடி துரத்தி உட்கும் ஒரு மாவை – திருப்:873/10
வெகு மலர் அது கொடு வேண்டியாகிலும் ஒரு மலர் இலை கொடும் ஓர்ந்து யான் உனை – திருப்:874/7
ஒரு பது சிரம் மிசை போந்த ராவணன் இருபது புயமுடன் ஏந்தும் ஏதியும் – திருப்:874/9
ஒரு கணைதனில் அற ஓங்கு மாயவன் மருகோனே – திருப்:874/10
விரைவில் உவணத்தில் சிறக்க ப்ரியத்தில் வரும் ஒரு மாயோன் – திருப்:875/14
கோபித்து தாய் என நீ ஒரு போதத்தை பேச அதால் அருள் கோடித்து தான அடியேன் அடி பெறவேணும் – திருப்:877/4
தாரை மான் ஒரு சுக்கிரபன் பெற வாலி வாகு தலத்தில் விழுந்திட – திருப்:882/11
பரிவினால் எனை ஆளுக நான் ஒரு பழுது இலான் என வாள் நுதலாரொடு – திருப்:887/5
பரம வீடு அது சேர்வதும் ஆவதும் ஒரு நாளே – திருப்:887/8
பெதும்பை எழு கோல செயம் கொள் சிவகாமி ப்ரசண்ட அபிராமிக்கு ஒரு பாலா – திருப்:891/7
செச்சை புயம் அற்று புக ஒரு சத்தி படை விட்டு சுரர் பதி சித்த துயர் கெட்டு பதி பெற அருள்வோனே – திருப்:896/6
எங்குமாய் நிற்கும் ஒரு கந்தனூர் சத்தி புகழ் எந்தை பூசித்து மகிழ் தம்பிரானே – திருப்:897/8
மன்னா குறத்தியின் மன்னா வயல் பதி மன்னா மூவர்க்கு ஒரு தம்பிரானே – திருப்:904/8
ஒரு நாள் பிரிவதும் அரிதாய் சுழல்படும் ஒழியா துயர் அது தவிரேனோ – திருப்:905/4
குனகு கிளைஞர்கள் இவர்களும் அலம்அலம் ஒரு நாலு – திருப்:908/4
மலையை மத்து என வாசுகியே கடை கயிறு என திருமாலொடு ஒரு பாதியும் – திருப்:914/9
துவள் கடி சிலை வேள் பகைவா திரு மறு ஓர் எட்டுடன் ஆயிரம் மேல் ஒரு
துகள் அறுத்து அணி ஆர் அழகா சுரர் பெருமாளே – திருப்:914/15,16
சித்தத்து அழுத்தி அநுவர்க்கத்து உருக்கி ஒரு – திருப்:917/16
மறுகு பொறி கழல் நிறுவியெ சிறிது மெய் உணர்வும் உணர்வுற வழு அற ஒரு ஜக – திருப்:917/21
வா எனா பரிவாலே ஆள்வதும் ஒரு நாளே – திருப்:920/8
நீசன் எனும்படி ஆக்கி விட்டு ஒரு பிணியான – திருப்:921/6
நீ அகலந்தனில் வீற்றிருப்பதும் ஒரு நாளே – திருப்:921/8
தடுமாறுதல் சற்று ஒரு நாள் உலகில் தவிரா உடலத்தினை நாயேன் – திருப்:925/2
உலவில் நிலவறை உருவிய அருமையும் ஒரு நூறு – திருப்:930/12
கிளர் ஒளி நாதர்க்கு ஒரு மகனாகி திரு வளர் சேலத்து அமர்வோனே – திருப்:934/6
உனது அடி நிழலில் சேர வாழ்வதும் ஒரு நாளே – திருப்:939/8
அவசியம் உன் வேண்டி பல காலும் அறிவு உணர்ந்து ஆண்டுக்கு ஒரு நாளில் – திருப்:942/1
கிட்டார் கழு ஏறிட ஒரு கோடி – திருப்:944/12
கதித்து எழுந்து ஒரு சேவலும் மா மயில் விடும் வேலா – திருப்:945/12
இனிமையில் நுகருற்ற எம்பிரான் ஒரு கொம்பினாலே – திருப்:956/10
தகப்பனார்க்கு ஒரு செவிதனில் உரைசெய்த முருக வித்தக வேளே – திருப்:959/10
வாதவூரனை மதித்து ஒரு குருக்கள் என ஞான பாதம் வெளி இட்டு நரியின் குழுவை – திருப்:960/9
திருவை கொண்டு ஒரு தண்டக வனம் மிசை வர அச்சம் கொடு வந்திடும் உழை உடல் – திருப்:961/9
திரமில் தங்கிய கும்பகன் ஒரு பது தலை பெற்று உம்பரை வென்றிடும் அவனொடு – திருப்:961/11
தாடகை உரம் கடிந்து ஒளிர் மா முனி மகம் சிறந்து ஒரு தாழ்வு அற நடந்து திண் சிலை முறியா ஒண் – திருப்:968/5
ஜாநகி தனம் கலந்த பின் ஊரில் மகுடம் கடந்து ஒரு தாயர் வசனம் சிறந்தவன் மருகோனே – திருப்:968/6
கோதை பித்தாய் ஒரு வேடுவர் ரூபை பெற்றே வன வேடுவர் கூடத்துக்கே குடியாய் வரும் முருகோனே – திருப்:976/7
வேலை தோற்க விழித்து காதினில் ஓலை காட்டி நகைத்து போத ஒரு
வீடு காட்டி உடுத்த போர்வையை நெகிழ்வாகி – திருப்:980/1,2
வாழ்வாய் இருக்கும் ஒரு வேதாவும் எட்டிசையும் வானோரும் அட்ட குல கிரி யாவும் – திருப்:981/6
ஓலம் இடு தாடகை சுவாகு வளர் ஏழு மரம் வாலியொடு நீலி பகனோடு ஒரு விராதன் எழும் – திருப்:983/13
ஞானாபரற்கு இனிய வேதாகம பொருளை நாணாது உரைக்கும் ஒரு பெரியோனே – திருப்:984/7
கணக்கிட்டு பொழுது ஏற்றி வைத்து ஒரு பிணக்கு இட்டு சிலுகு ஆக்கு பட்டிகள் – திருப்:987/7
தேவி பார்ப்பதி சேர் பர பாவனார்க்கு ஒரு சாக்ர அதீத தீக்ஷை பரீக்ஷைகள் அற ஓதும் – திருப்:995/5
நாக மேல் துயில்வார்க்கு அயனான பேர்க்கு அரியார்க்கு ஒரு ஞான வார்த்தையினால் குரு பரன் ஆய – திருப்:996/5
ஆசை எண்ணுபடி மேல் கவி பாடும் இதம் பல பார்த்து அடியேனும் அறிந்து உனை ஏத்துவது ஒரு நாளே – திருப்:999/4
நாறு கடம்பு அணியா பரிவோடு புரந்த பராக்ரம நாட அரும் தவம் வாய்ப்பதும் ஒரு நாளே – திருப்:1000/4
ஆடகம் மந்தர நீர்க்கு அசையாமல் உரம் பெற நாட்டி ஒரு ஆயிரம் வெம் பகுவாய் பணி கயிறாக – திருப்:1000/5
இனிமை தரும் ஒரு இதழினும் நகையினும் இளமை ம்ருகமத தன குவடு அழகினும் – திருப்:1001/3
குனகி அழுபவர் அயர்பவர் முயல்பவர் குதறு முது பிணம் எடும் என ஒரு பறை – திருப்:1001/7
மலையில் நிகர் இலது ஒரு மலைதனை உடல் மறுகி அலமர அற உரம் முடுகிய – திருப்:1001/9
மவுலி ஒரு பதும் இருபதும் கரமுடன் மடிய ஒரு சரம் விடுபவன் மத கரி – திருப்:1001/11
மவுலி ஒரு பதும் இருபதும் கரமுடன் மடிய ஒரு சரம் விடுபவன் மத கரி – திருப்:1001/11
குடகு வயிறினில் அடைவிடு மத கரி பிறகு வரும் ஒரு முருகு சண்முக என – திருப்:1002/5
நிலமும் நெறுநெறுநெறு என வரும் ஒரு கொடிதான – திருப்:1002/10
அடியன் இது பட அரிது இனி ஒரு பொருள் அருள்வாயே – திருப்:1003/8
குழக குருபரன் என ஒரு மயில் மிசை வருவோனே – திருப்:1003/14
இசைய இது பொருள் என அறிவு உற ஒரு வசனம் உற இருவினை அற மலம் அற – திருப்:1004/5
இனிமை தரும் ஒரு தனிமையை மறைகளின் இறுதி அறுதியில் இட அரிய பெறுதியை – திருப்:1004/7
அசல குல பதி தரும் ஒரு திருமகள் அமலை விமலைகள் எழுவரும் வழிபட – திருப்:1004/9
வசுவ பசுபதி மகிழ்தர ஒரு மொழி மவுனம் அருளிய மகிமையும் இமையவர் – திருப்:1004/13
முழுதும் இயல் கொடு பழுதற மொழிவதும் ஒரு நாளே – திருப்:1005/8
பகிர நினைவு ஒரு தினை அளவிலும் இலி கருணையிலி உனது அருணையொடு தணியல் – திருப்:1006/1
திகிரி வரும் ஒரு செலவினில் எழுபது செலவு வரும் என பவுரி கொடு அலமரும் – திருப்:1006/5
செயலில் உணர்விலி சிவபதம் அடைவதும் ஒரு நாளே – திருப்:1006/8
மகர சலநிதி முறையிட நிசிசரன் மகுடம் ஒரு பதும் இருபது திரள் புய – திருப்:1006/9
வரையும் அற ஒரு கணை தெரி புயல் குருநிருப தூதன் – திருப்:1006/10
உலகம் முழுது ஒரு நொடியினில் வலம்வரு பெருமாளே – திருப்:1006/16
மிக எதிரெதிர் ஒரு தனு இரு காலும் – திருப்:1007/12
வரிசை அதனுடன் வளை தர ஒரு பது மகுடம் இருபது புயமுடன் மடி பட – திருப்:1007/13
வலியின் ஒரு கணை விடு கர முதல் அரி நெடு மாயன் – திருப்:1007/14
கரையிலா விதி எனும் ஒரு கடல் இடை கவிழாதே – திருப்:1008/6
பல கையோடு ஒரு பது சிரம் அற எறி பகழியான் அரவு அணை மிசை துயில் தரு – திருப்:1008/9
நளினம் ஆர் பதம் அது பெற ஒரு வழி அருள்வாயே – திருப்:1009/8
மகுடம் ஆனவை ஒரு பதும் விழ ஒரு கணை ஏவும் – திருப்:1009/12
மகுடம் ஆனவை ஒரு பதும் விழ ஒரு கணை ஏவும் – திருப்:1009/12
என இளைஞர்கள் நெஞ்சும் ஆவியும் ஒரு கோடி – திருப்:1010/2
இணை மலர் அடிகள் நினைந்து வாழ்வதும் ஒரு நாளே – திருப்:1010/8
பசி கெட ஒரு தனி வென்ற சேவக மயில் வீரா – திருப்:1010/14
இரு குழை தத்தி புரண்டு வந்த ஒரு குமிழையும் எற்றி கரும்பு எனும் சிலை – திருப்:1012/3
பரியது ஒரு கோடு கொண்டு சண்ட வரை மீதே – திருப்:1016/10
விட்டார் முக்கோட்டைக்கு ஒரு கிரி இரு காலும் – திருப்:1018/10
வில் போல கோட்டி பிறகு ஒரு சற்றே பல் காட்டி தழல் எழு – திருப்:1018/11
உற்றார் பெற்றார்க்கு பெரிது ஒரு பற்றாய் பூட்டு கயிறு கொடு – திருப்:1019/5
உக்கேன் மெய்க்கு ஆட்டை தவிர்வதும் ஒரு நாளே – திருப்:1019/8
வற்றா முற்றா பச்சிள முலையில் பால் கை பார்த்து தரும் ஒரு
மை காம கோட்ட குல மயில் தரு பாலா – திருப்:1019/9,10
பத்து முடியும் அதனோடு அ தோள் இர்பத்தும் மிறைய ஒரு வாளிக்கே செய் – திருப்:1022/9
ஆடும் அரவத்தை ஓடி உடல் கொத்தி ஆடும் ஒரு பச்சை மயில் வீரா – திருப்:1024/5
கூருவேன் ஒருவர்க்கும் தேடவொணாதது ஒர் அர்த்தம் கூடுமாறு ஒரு சற்றும் கருதாயோ – திருப்:1031/4
ஊனும் தசை உடல் தான் ஒன்பது வழி ஊரும் கரு வழி ஒரு கோடி – திருப்:1035/1
மீனம் படு கடல் ஏழும் தழல் பட வேதம் கதறிய ஒரு நாலும் – திருப்:1036/6
கொடியனேனை ஓதாத குதலையேனை நாடாத குருடனேனை நீ ஆள்வது ஒரு நாளே – திருப்:1052/4
விகட மகுட பார்த்திபர் அனைவருடனு நூற்றுவர் விசையன் ஒருவனால் பட ஒரு தூது – திருப்:1055/6
திரியும் ஒரு பராக்ரம அரியின் மருக பார்ப்பதி சிறுவ தறுகண் வேட்டுவர் கொடி கோவே – திருப்:1055/7
குடரும் நீர் கொழு மலமும் ஈந்து ஒரு குறைவு இலா பல என்பினாலும் – திருப்:1057/1
ஒரு பராக்ரம துரகம் ஓட்டிய உரவ கோ கிரி நண்ப வானோர் – திருப்:1058/6
அருகு பார்ப்பதி உருகி நோக்க ஒரு ஆல் கீழ் வாழ்வார் வாழ்வே கோகோ என ஏகி – திருப்:1062/5
தருக தகடொடு உறுக எனும் இ விரகு தவர்வதும் ஒரு நாளே – திருப்:1065/4
ஒரு தாய் வயிற்றின் இடையே உதித்து உழல் மாயம் மிக்கு வரு காயம் – திருப்:1068/2
இரு போதும் மற்றை ஒரு போதும் இட்ட கனல் மூழ்கி மிக்க புனல் மூழ்கி – திருப்:1069/3
திரிபுர மதனை ஒரு நொடி அதனில் எரிசெய்து அருளிய சிவன் வாழ்வே – திருப்:1075/1
குடில் உற வரும் ஒரு மிக்க சித்ர கோண் பூண்டு அமையாதே – திருப்:1078/2
குருதியிலே சுக்கிலம் அது கூடி குவலயம் வான் அப்பு ஒரு காலாய் – திருப்:1083/2
உடலை முடிவாக்கு நெடியது ஒரு காட்டில் உயர் கனலை மூட்டி விட ஆவி – திருப்:1090/2
மனிதர் கடைதொறும் உழலும் மிடி ஒழிய மொழி ஒழிய மனம் ஒழிய ஒரு பொருளை அருள்வாயே – திருப்:1092/4
வகிரும் ஒரு திகிரி என மதி முதிய பணிலம் என மகர சல நிதி முழுகி விளையாடி – திருப்:1093/6
குதறும் முனை அறிவு கொடு பதறி எதிர் கதறி மிகு குமுதம் இடு பர சமயம் ஒரு கோடி – திருப்:1094/1
குருடர் தெரி அரியது ஒரு பொருள் தெரிய நிகழ் மனது கொடிய இருவினை எனும் அளறு போக – திருப்:1094/2
கதை முழுதும் எழுதும் ஒரு களிறு பிளிறிட நெடிய கடல் உலகு நொடியில் வரும் அதி வேக – திருப்:1095/7
உடலும் முயலகன் முதுகு நெறுநெறு என எழு திமிரம் உரகர் பிலம் முடிய ஒரு பதம் ஓடி – திருப்:1096/5
இசையில் விழ ஆதிபத்தி அழியும் முனமே எனக்கு இனியது ஒரு போதகத்தை அருள்வாயே – திருப்:1097/4
உடல் உயிர் அதாய் இருக்க உனது எனது எனா மறிக்கை ஒரு பொழுது ஒணாது சற்றும் எனவே தான் – திருப்:1099/3
உரை செய் மடவார் அளித்த கலவி தரு தோதகத்தை ஒழிய ஒரு போதகத்தை அருள்வாயே – திருப்:1099/4
இட்ட ஒரு தூதாளும் முட்ட வினையால் மூடி இட்ட விதியே ஆவி இழவா முன் – திருப்:1109/3
பட்டு ஒரு சூர் மாள விக்ரம வேல் ஏவு பத்து இரு தோள் வீர தினை காவல் – திருப்:1112/7
நிச்சயமாய் நாளும் இட்டு ஒரு தூது ஏவு நெட்டு அளவாம் வாதை அணுகா முன் – திருப்:1113/3
புஷ்பம் இட்டு கருணை நல் பதத்தை பரவு புத்தி மெத்த தருவது ஒரு நாளே – திருப்:1115/4
அணுவை அணுவினின் மலமும் நெஞ்சும் குண த்ரியமும் அற்றது ஒரு காலம் – திருப்:1124/4
முடுகு பயிரவர் பரிவு கொண்டு இன்புற படு களத்தில் ஒரு கோடி – திருப்:1124/14
உபய அங்கமும் நிலையாகிட ஒரு கவியாலே – திருப்:1125/6
கருணை கொண்டு ஒரு குற மா மகள் இடை கலவி தங்கிய குமரா மயில் மிசை – திருப்:1125/11
மா நாகம் நாண் வலுப்புற துவக்கி ஒர் மா மேரு பூதர தனு பிடித்து ஒரு
மால் ஆய வாளியை தொடுத்து அரக்கரில் ஒரு மூவர் – திருப்:1129/9,10
மால் ஆய வாளியை தொடுத்து அரக்கரில் ஒரு மூவர் – திருப்:1129/10
சிதைய ஒரு வாளியை துரந்த அரி மருக தீது அற கடந்து – திருப்:1132/11
அரணம் மதிள் சூழ் புரத்து இருந்து கருதும் ஒரு மூவருக்கு இரங்கி – திருப்:1132/13
அருளும் ஒரு நாயகன் பணிந்த குருநாதா – திருப்:1132/14
அரி கரி நாராயணா என ஒரு பாலன் – திருப்:1134/10
ஒரு கணை தூணோடு மோதிட விசை கொடு தோள் போறு வாள் அரி – திருப்:1134/13
உலகு ஒரு தாள் ஆன மாமனும் உமை ஒரு கூறான தாதையும் – திருப்:1134/15
உலகு ஒரு தாள் ஆன மாமனும் உமை ஒரு கூறான தாதையும் – திருப்:1134/15
உமை எனும் மயில் பெற்ற மயில்வாகனனே வனிதையர் அறுவர்க்கும் ஒரு பாலகனே – திருப்:1137/1
உருகுதல் ஒரு சற்றும் அறியேன் வறியேன் இருவினை இடையிட்ட கொடியேன் அடியேன் – திருப்:1137/3
என வரும் ஒரு துட்டன் முறையோமுறையோ வட குல கிரி எட்டும் அபிதாஅபிதா – திருப்:1137/15
என ஒரு அயில் தொட்ட அரசே இமையோர் பெருமாளே – திருப்:1137/16
வடிவுற்ற ஒரு தோகையில் வந்து அருள் பெருமாளே – திருப்:1139/16
மதலை ஒரு குதலை அடி நாயேனை ஆள இஙன் வந்திடாயோ – திருப்:1140/8
பிரிய நெடு மலை இடிய மா வாரி தூளி எழ பெரியது ஒரு வயிறு உடைய மா காளி கூளியொடு – திருப்:1140/11
கொடியது ஒரு முயலகனின் மீது ஆடுவாருடைய ஒரு புறம் அது உற வளரும் மாதா பெறா அருள்செய் – திருப்:1140/15
கொடியது ஒரு முயலகனின் மீது ஆடுவாருடைய ஒரு புறம் அது உற வளரும் மாதா பெறா அருள்செய் – திருப்:1140/15
பகழி குன்ற விலாலே நீறு எழ ஒரு மூவர் – திருப்:1141/10
தேன் ஊறும் வாய் மொழி பரத்தையர்க்கு ஒரு நாய் போலவே அவர் வசத்தில் நிற்பதும் – திருப்:1142/5
கான் ஆரு மா மலை தினை புலத்தினில் கால் மேல் விழா ஒரு குற சிறுக்கியை – திருப்:1142/13
எட்டுடன் ஒரு தொளை வாயாயது பசு மண் கலம் இருவினை தோய் மிகு பிணி – திருப்:1143/1
இட்டிடை செய ஒரு போதாகிலும் உயிர் நிலையாக – திருப்:1143/2
முத்தமிழ் தெரி கனி வாயால் அருளுவது ஒரு நாளே – திருப்:1143/8
திட்டென எதிர் வரு மாகாளியினொடு திக்கிட தரிகிட தீதோம் என ஒரு
சித்திர வெகுவித வாதாடிய பத மலராளன் – திருப்:1143/9,10
எ திசையினும் ஒரு காம ராஜன் மிக வெற்றி அரசுதனை ஆள வீசி அடல் – திருப்:1144/3
பத்து முடிகள் துகளாக வாகு இருபத்தும் ஒரு கணையில் வீழ நேர் அவுணர் – திருப்:1144/13
காயம் ஒழித்தவர் பெற்ற கொற்றவ நானில வித்த தினை புனத்து ஒரு
காதல் மிகுத்து மிக ப்ரமித்து அருள் தம்பிரானே – திருப்:1147/15,16
பரவசம் தணிந்து உனை உணர்ந்து ஒரு மவுன பஞ்சரம் பயில் தரும் சுக – திருப்:1148/7
பதம் அடைந்து இருந்து அருள் பொருந்துமது ஒரு நாளே – திருப்:1148/8
வனசன் நின்று அழும்படி நெருங்கிய ஒரு சூதம் – திருப்:1148/12
பரிவுற வெகு முக நெட்டு ஆற்றூடு ஒரு படுகையினிடை புழு எட்டா பாசடை – திருப்:1149/11
வழி ஒழுகிய மோகனை மூகம்தனில் பிறந்து ஒரு நொடியில் மீள அழிதரும் – திருப்:1150/5
மாயா விகாரம் முழுதும் சாடும் பொருளின் மேல் சிறிது ஆசைப்பாடு அற்றேனை காப்பதும் ஒரு நாளே – திருப்:1150/8
குரிசிலும் ஒரு சுரர் பூசுரன் ஓம் என்றதற்கு அனந்தரம் இரணியாய நம என – திருப்:1150/11
கறுத்து அடரும் அரக்கர் அணி கரு குலைய நெருக்கி ஒரு கணத்தில் அவர் நிணத்த குடல் கதிர் வேலால் – திருப்:1152/5
குனகி ஒரு மயில் போல வாரா மனோ லீலை விளைய வினை நினையாமலே ஏகி மீளாத – திருப்:1153/1
அருண மணி திகழ் பார வீராகரா மோலி ஒரு பதும் ஒர் கணை வீழவே மோது போராளி – திருப்:1153/15
கடி ஒரு செயல் உற்று உலகில் திரிவேனோ – திருப்:1154/8
தொலைய இனி ஒரு ஸ்வாமியாகிய நின் ப்ரகாசம் – திருப்:1157/4
சற்று ஒப்புளது ஒரு சச்சையும் எழும் உடல் சட்டப்பட உயிர் சற்று உடன் விசியது – திருப்:1158/5
சங்கு சக்ர கதா பாணியும் எங்களுக்கு ஒரு வாழ்வே சுரர் தங்களை சிறை மீளா என அசுரேசன் – திருப்:1159/7
தரு கரமொடு இனிய பதமும் கொடு அங்கு ஒன்பதும் பெருகி ஒரு பதின் அவனி வந்து கண்டு அன்புடன் – திருப்:1163/3
சலம் இதழி அணியும் ஒரு சங்கரன் தந்திடும் பெருமாளே – திருப்:1163/16
ஒரு புடை பச்சை நங்கையோடு உற்றும் உலகூடே – திருப்:1166/10
நிருதரார்க்கு ஒரு காலா ஜேஜெய சுரர்கள் ஏத்திடு வேலா ஜேஜெய – திருப்:1168/1
நிமலனார்க்கு ஒரு பாலா ஜேஜெய விறலான – திருப்:1168/2
தமியனேற்கு முனே நீ மேவுவது ஒரு நாளே – திருப்:1168/8
வசம் விட்டு அர்ச்சிக்கைக்கு ஒரு பொழுது உணர்வேனோ – திருப்:1171/8
பகழி என வந்து படு பார்வை கூற்றினர் ஒரு காம – திருப்:1173/4
விடியளவு நைந்து உருகுவேனை காப்பதும் ஒரு நாளே – திருப்:1173/8
ஒரு களவு கண்டு தனி கோபத்து ஆய் குல மகளிர் சிறு தும்பு கொடு மோதி சேர்த்திடும் – திருப்:1173/11
எழுத அரு வேதத்தும் அன்றி முழுதினுமாய் நிற்கும் எந்தை என ஒரு ஞான குருந்தர் உளம் மேவும் – திருப்:1174/5
இரு உருவாகி துலங்கி ஒரு கன தூணில் பிறந்து இரணியன் மார்பை பிளந்த தனி ஆண்மை – திருப்:1174/6
பாசத்தில் படாது வேறு ஒரு உபாயத்தில் புகாது பாவனை பாவிக்க பெறாது வாதனை நெஞ்சமான – திருப்:1175/2
காலனை உதைத்து காட்டி ஆவியை வதைத்து காட்டி காரணம் விளைத்து காட்டி ஒரு காலம் – திருப்:1176/5
வாகை புனைந்து ஒரு வென்றி கொண்டு அருள் இளையோனே – திருப்:1180/12
குன்றம் கதிரை பூ பரம் முன் துன்றும் அமரர் போற்றிய குன்றம் பிறவும் வாழ்த்துவது ஒரு நாளே – திருப்:1182/4
மறுக ஒரு கயிறு அடித்திட்டு ஆர்ப்புற அழுது ஊறும் – திருப்:1183/10
அனையது ஒரு சிறு நகைக்கே பனி மதி போலும் – திருப்:1185/6
அவசமுறும் மயல் தவிர்த்து ஆள்வதும் ஒரு நாளே – திருப்:1185/8
ஒரு நொடியில் வெயில் எழ சாநகி துயர் தீர – திருப்:1185/10
உபய ஒரு பது வரை தோள்களு நிசிசரர்கள் பதி தச க்ரீவமும் – திருப்:1185/11
உருள ஒரு கணை தெரித்தானும் மவுன ஞான – திருப்:1185/12
சத கோடி வெண் மடவார் கடல் என சாமரை அசையா முழு சசி சூரியர் சுடராம் என ஒரு கோடி – திருப்:1186/5
சித்திரமான குறத்தியை உற்று ஒரு போது புனத்திடை சிக்கெனவே தழுவி புணர் மணவாளா – திருப்:1191/7
புக்கு கைக்கு ஒக்க புகும் ஒரு அற்ப சிற்றிற்ப தெரிவையர் பொய்க்கு உற்று சுற்றித்திரிகிற புலையேனை – திருப்:1195/3
பொற்பித்து கற்பித்து உனது அடி அர்ச்சிக்க சற்று க்ருபைசெய புத்திக்கு சித்தித்து அருளுவது ஒரு நாளே – திருப்:1195/4
மோது மறலி ஒரு கோடி வேல் படை கூடி முடுகி எமது ஆவி பாழ்த்திட – திருப்:1196/1
சூறை நிரை கொடு அவர் ஏக மீட்டு எதிர் ஆளும் உரிமை தருமாறு கேட்டு ஒரு
தூது செல அடு வல் ஆண்மை தாக்குவன் என் மீள – திருப்:1196/11,12
கொக்கரி இட்டு தெரித்து அடுப்பன ஒரு கோடி – திருப்:1198/12
ஆகிய இதண் மிசை உற்றிட்டு மான் இனம் மருள விழித்திட்டு ஆயுத கவண் ஒரு கை சுற்றி விளையாடும் – திருப்:1200/6
படரு நெறி சடை உடைய இறைவர் கேட்க உரிய பழய மறை தரும் மவுன வழியை யார்க்கும் ஒரு
பரம குருபரன் எனவும் அறிவு காட்ட வல பெருமாளே – திருப்:1201/15,16
பெருக்க வெற்றி கூர் திரு கை கொற்ற வேல் பிடித்து குற்றம் ஆர் ஒரு சூரன் – திருப்:1207/7
பொருந்திடார் புரத்து இலங்கை தீ பட குரங்கினால் படைத்து ஒரு தேரில் – திருப்:1208/5
அன்பான நூல் இட்டு நாவிலே சித்ரமாகவே கட்டி ஒரு ஞான – திருப்:1212/2
நாலு முக வேதற்கும் ஆலிலையில் மாலுக்கு நாட அரியார் பெற்ற ஒரு பாலா – திருப்:1216/5
ஒரு நிஷ்கள வடிவில் புக ஒரு சற்று அருள்புரிவாயே – திருப்:1217/4
ஒரு நிஷ்கள வடிவில் புக ஒரு சற்று அருள்புரிவாயே – திருப்:1217/4
ஒரு பது பாரம் மோலியும் இருபது வாகு மேருவும் உததியில் வீழ வானரம் உடனே சென்று – திருப்:1218/5
ஒரு கணை ஏவு ராகவன் மருக விபூதி பூஷணர் உணர் உபதேச தேசிக வரை ஏனல் – திருப்:1218/6
திருமால் அளித்து அருளும் ஒரு ஞான பத்தினியை திகழ் மார்புற தழுவும் அயில் வேலா – திருப்:1219/7
உனது அருளை அன்றி இங்கு ஒரு துணையும் இன்றி நின்று உளையும் ஒரு வஞ்சகன் பஞ்சபூத – திருப்:1220/3
உனது அருளை அன்றி இங்கு ஒரு துணையும் இன்றி நின்று உளையும் ஒரு வஞ்சகன் பஞ்சபூத – திருப்:1220/3
துக்க பிறப்பு அகல மிக்க சிவத்தது ஒரு சொர்க்க பதத்தை அருள்வாயே – திருப்:1227/4
கு பரவப்படு பட்ச மிகுத்துள முத்தரையர்க்கு ஒரு மகவு ஆகி – திருப்:1229/5
வளரும் மந்தர சோலை மிசை செறிந்த முன் பாலை வனசர் கொம்பினை தேடி ஒரு வேட – திருப்:1231/7
வில்ல நீள் பொன் கனகம் அல்லி மேல் இட்டு உனது சொல்லை ஓதி பணிவது ஒரு நாளே – திருப்:1232/4
தண் அளி தரும் ஒரு பன்னிரு விழி பயில் சண்முகம் அழகிய பெருமாளே – திருப்:1233/8
ஒளிர் ஆனையின் கரமில் மகிழ் மாதுளங்கனியை ஒரு நாள் பகிர்ந்த உமை அருள் பாலா – திருப்:1241/6
அலம்அலம் எனா எழுந்து அவர்கள் அநுபூதி கொண்டு அறியும் ஒரு காரணம்தனை நாடாது – திருப்:1246/3
கலக இரு பாணமும் திலக ஒரு சாபமும் களபம் ஒழியாத கொங்கையுமாகி – திருப்:1246/5
பரி என்ப நரிகள்தமை நடனம் கொண்டு ஒரு வழுதி பரி துஞ்ச வரும் மதுரை நடராஜன் – திருப்:1249/5
துடித்து எதிர் வடித்து எழு குதர்க்க சமயத்தவர் சுழற்கு ஒரு கோடிகோடி எதிர் கூறி – திருப்:1251/1
முதல் பொருள் புலப்பட உணர்த்துவன் எனக்கு ஒரு மொழி பொருள் பழிப்பு அற அருள்வாயே – திருப்:1251/4
கற்ற நூல் உகக்க வெட்கமே செறித்த கட்டனேன் நினைப்பது ஒரு நாளே – திருப்:1256/4
வெட்சி கமழ் நீப புஷ்ப வெற்றி சிறு பாத பத்மம் மெய் கிருபை நீ அளிப்பது ஒரு நாளே – திருப்:1257/4
துடி இடை ஒரு குற குல மயில் புளகித துணை முலை தழுவு பொன் புய வீரா – திருப்:1259/6
உலகினோர் ஆசை பாடு அற நிலை பெறும் ஞானத்தால் இனி உனது அடியாரை சேர்வதும் ஒரு நாளே – திருப்:1274/4
பொருது இரு கோர பாரிய மறுது இடை போய் அப்போது ஒரு சகடு உதையா மல் போர்செய்து விளையாடி – திருப்:1274/7
ஒரு பெரும் சிகண்டி மயில் அமர்ந்து இலங்கி உலகமும் புரந்த பெருமாளே – திருப்:1276/8
குரு பர நாதன் ஆகி அரன் ஒரு காதில் ஓது குணநிதி ஆசை நேச முருகோனே – திருப்:1277/7
தொலைவு இல் பிறவியும் அகல ஒரு மவுன பரம சுக – திருப்:1278/7
புனத்து காவல் கொள் குற மாதின் புணர்ச்சிக்கே ஒரு வழி தேடி – திருப்:1289/6
குருபர சரவணபவ சண்முக குக ஒரு பர வயமியல் எயினர் மகள் சுக – திருப்:1305/1
போக சயனம் தவிந்து உன் நாடக பதம் பணிந்து பூசனை செய் தொண்டர் என்பது ஒரு நாளே – திருப்:1312/4
ஓசை சாலும் ஒரு சத்தம் அதிக படிகமோடு கூடி ஒருமித்து அமுத சித்தியொடும் – திருப்:1313/5
ஓதி மெய் ஞானமுற செய்வது ஒரு நாளே – திருப்:1314/8
சஞ்சலம் மிஞ்சி மயக்கியே ஒரு மஞ்சம் இருந்து சுகிக்கவே வளர் – திருப்:1324/3
நான்முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து மூவரும் போந்து இரு தாள் வேண்ட ஒரு சிறை விடுத்தனை – திருப்:1326/4
ஒரு நொடி அதனில் இரு சிறை மயிலின் முந்நீர் உடுத்த நானிலம் அஞ்ச நீ வலம்செய்தனை – திருப்:1326/5
நால்வகை மருப்பின் மும்மதத்து இரு செவி ஒரு கை பொருப்பன் மகளை வேட்டனை – திருப்:1326/6
ஒரு வகை வடிவினில் இரு வகைத்து ஆகிய மும்மதன் தனக்கு மூத்தோன் ஆகி – திருப்:1326/7
ஐந்தெழுத்து அதனில் நான்மறை உணர்த்து முக்கண் சுடரினை இருவினை மருந்துக்கு ஒரு குரு ஆயினை – திருப்:1326/9
அன்றில் அம் கிரி இரு பிளவாக ஒரு வேல் விடுத்தனை – திருப்:1326/13
சிறப்பான முத்திக்கு ஒரு வாழ்வே திருப்பூவணத்தில் பெருமாளே – திருப்:1329/4
அண்டி கிட்டார் கழுவேறினர் ஒரு கோடி – திருப்:1331/12
உனை பாடி பேறுறும் ஒரு வரம் இனி உதவாயோ – திருப்:1332/3
மேல்


ஒருக்கால் (1)

ஒருக்கால் நினைந்திட்டு இருக்கால் மிகுத்திட்டு உரைப்பார்கள் சித்தத்து உறைவோனே – திருப்:392/5
மேல்


ஒருக்காலும் (1)

உயிர்க்கூடு விடுமளவும் உமை கூடி மருவு தொழில் ஒருக்காலும் நெகிழ்வது இல்லை எனவே சூள் – திருப்:121/1
மேல்


ஒருகால் (5)

உடலும் உயிர் தானுமாய் உணர்வில் ஒருகால் இராத உளமும் நெகிழ்வு ஆகுமாறு அடியேனுக்கு – திருப்:824/2
ஒருகால் முருகா பரமா குமரா உயிர் கா என ஓத அருள்வாய் – திருப்:847/4
ரத்ந பரிபுர இரு கால் ஒருகால் மறவேனே – திருப்:913/8
தோகைமார்க்கு ஒருகால் தொலையாத வேட்கையினால் கெடு சோர்வினால் கொடிது ஆக்கையை இழவா முன் – திருப்:996/3
என்னை விரும்பி நீ ஒருகால் நின் எண்ணி விரும்பவும் அருள்வாயே – திருப்:1301/2
மேல்


ஒருகாலு (1)

சிவாய எனு நாமம் ஒருகாலு நினையாத திமிராகரனை வா என்று அருள்வாயே – திருப்:201/3
மேல்


ஒருங்கி (1)

யாவுமாய் மனம் கடந்த மோன வீடு அடைந்து ஒருங்கி யான் அவா அடங்க என்று பெறுவேனோ – திருப்:734/4
மேல்


ஒருங்கு (2)

விண் மேல் நமன் கரந்து மண் மேல் உடம்பு ஒருங்கு அ மெல் நாள் அறிந்து உயிர் போ முன் – திருப்:989/2
மகர வெம் கரும் கடல் ஒடுங்கிட நிசிசரன் பெரும் குலம் ஒருங்கு இற – திருப்:1148/11
மேல்


ஒருத்த (3)

திருத்த முத்தமிழ் கவிக்கு ஒருத்த மை குறத்தியை தினை புன கிரி தலத்திடை தோயும் – திருப்:241/7
கறுத்த மை கணில் கருத்து வைத்து ஒருத்த நின் கழல் பதத்து அடுத்திடற்கு அறியாதே – திருப்:258/2
திரு தகப்பன் மெச்சு ஒருத்த முத்தமிழ் திரு படிக்கரை பெருமாளே – திருப்:787/8
மேல்


ஒருத்தர் (3)

செகத்துக்கு ஒருத்தர் புத்ர நினைத்து துதித்த பத்த ஜெனத்துக்கு இனித்த சித்தி அருள்வோனே – திருப்:522/6
பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர்தமை ஒருத்தர் வாய் சுருள் ஒருவர் கை உதவுவர் – திருப்:959/1
சுருக்கமுற்ற மால் தனக்கும் எட்டிடாது ஒருத்தர் மிக்க மா நடமாடும் – திருப்:1207/5
மேல்


ஒருத்தர்தமை (1)

ஒருத்தருடன் உறவாகி ஒருத்தரொடு பகையாகி ஒருத்தர்தமை மிக நாடி அவரோடே – திருப்:299/3
மேல்


ஒருத்தரு (1)

அளவும் அசலம் அது கண்டு அங்கு ஒருத்தரு உளவு அறியாதது – திருப்:985/2
மேல்


ஒருத்தருடன் (1)

ஒருத்தருடன் உறவாகி ஒருத்தரொடு பகையாகி ஒருத்தர்தமை மிக நாடி அவரோடே – திருப்:299/3
மேல்


ஒருத்தரொடு (1)

ஒருத்தருடன் உறவாகி ஒருத்தரொடு பகையாகி ஒருத்தர்தமை மிக நாடி அவரோடே – திருப்:299/3
மேல்


ஒருத்தல் (1)

எட்டு நால் கர ஒருத்தல் மா திகிரி எட்டும் மாக்குலைய எறி வேலா – திருப்:298/7
மேல்


ஒருத்தன் (1)

கர தலம் பற்று பெற்ற ஒருத்தன் ஜக தாதை – திருப்:312/4
மேல்


ஒருத்தனாம் (2)

ஒருத்தனாம் வகை திரு அருளாலே – திருப்:133/6
கொடுத்து வேதமும் ஒருத்தனாம் என சிந்தை கூராய் – திருப்:631/8
மேல்


ஒருத்தனார்க்கு (1)

பொக்கணத்து நீற்றை இட்டு ஒருத்தனார்க்கு புத்தி மெத்த காட்டு புன வேடன் – திருப்:510/6
மேல்


ஒருத்தனும் (1)

ஏறு மேனி ஒருத்தனும் வேதனான சமர்த்தனும் ஈசனோடு ப்ரயப்படு பெருமாளே – திருப்:1214/8
மேல்


ஒருத்தி (9)

ஒருத்தி பங்கினர் அவர் பணி குருபர முருகோனே – திருப்:237/10
தகைத்து ஒருத்தி எய்த்து இங்கு யாக்கை சழங்கலாமோ – திருப்:259/4
வெடித்து அமணர் கழுவேற ஒருத்தி கணவனும் மீள விளைத்தது ஒரு தமிழ் பாடு புலவோனே – திருப்:299/6
தகட்டு பொன் சுவட்டு பூ அணை மேடையில் சமைப்பித்து அங்கு ஒருத்தி கோது இல மா மயில் – திருப்:479/11
வேத சதுரத்தர் தென் புலியூர் உறை ஒருத்தி பங்கினர் வீறு நடனர்க்கு இசைந்து அருள் தம்பிரானே – திருப்:506/8
இனம் ஓது ஒருத்தி ருபி நலம் ஏர் மறைக்கு அரிய இளையோள் ஒர் ஒப்புமிலி நிருவாணி – திருப்:513/5
விரித்த சடைக்குள் ஒருத்தி இருக்க ம்ருகத்தை எடுத்தொர் பெருமாளே – திருப்:519/8
கயல் உலாம் விசோனத்தி களபம் ஆர் பயோதரத்தி ககனம் மேவுவாள் ஒருத்தி மணவாளா – திருப்:647/6
பொன் மலை வளைத்து எரித்த கண் நுதல் இடத்தில் உற்ற புண்ணிய ஒருத்தி பெற்ற பெருமாளே – திருப்:1190/8
மேல்


ஒருத்திக்கு (2)

இதப்பட்டிடவே கமலாலய ஒருத்திக்கு இசைவான பொன் ஆயிரம் – திருப்:947/9
வேடுவர் சிறுமி ஒருத்திக்கு யான் வழி அடிமை என செப்பி வீறு உள்ள அடி இணையை பற்றி பலகாலும் – திருப்:1200/7
மேல்


ஒருத்திக்கும் (1)

இளைய கொடிச்சிக்கும் பாக சாதனன் உதவும் ஒருத்திக்கும் சீல நாயக – திருப்:827/11
மேல்


ஒருதலை (1)

கானம் அமர் குழல் அரிவையர் சிலு கொடு காசின் அளவு ஒருதலை அணும் மனதினர் – திருப்:731/3
மேல்


ஒருநாள் (1)

ஒருநாள் உமை இரு முலை பால் அருந்தி முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன் – திருப்:1326/10
மேல்


ஒருநாளே (2)

எந்தன் சடல அங்கம் பல பங்கம்படு தொந்தங்களை என்றும் துயர் பொன்றும்படி ஒருநாளே
இன்பம் தரும் செம்பொன் கழல் உந்தும் கழல் தந்தும் பினை என்றும்படி பந்தம் கெட மயில் ஏறி – திருப்:801/1,2
அன்றி உனை பாடி வீடு புகுவதும் ஒருநாளே – திருப்:807/8
மேல்


ஒருப்படுதல் (1)

ஒருப்படுதல் விருப்பு உடைமை மனத்தில் வர நினைத்து அருளி உனை புகழும் எனை புவியில் – திருப்:133/5
மேல்


ஒருபால் (2)

புருகூதன் மினாள் ஒருபால் உற சிலை வேடுவர்மான் ஒருபால் உற – திருப்:809/9
புருகூதன் மினாள் ஒருபால் உற சிலை வேடுவர்மான் ஒருபால் உற – திருப்:809/9
மேல்


ஒருபிடி (1)

இனிது இறுமாந்து வாழும் இருவினை நீண்ட காயம் ஒருபிடி சாம்பலாகி விடலாமோ – திருப்:774/4
மேல்


ஒருமிக்க (1)

வெட்டவிட வெட்ட கிடஞ்சம் கிடஞ்சம் என மக்கள் ஒருமிக்க தொடர்ந்தும் புரண்டும் வழி – திருப்:38/3
மேல்


ஒருமித்து (5)

விடுத்து தான் ஒருமித்து இரு பொன் கழல் பணிவேனோ – திருப்:429/8
மட்டு பொன் கமலத்தில் சக்கிரி துத்தி பைக்கு ஒருமித்து பட்டு உடை – திருப்:512/10
சித்து எலாம் ஒருமித்து உனது ஆறு இனம் வைத்து நாயென் அருள்பெறவே பொருள் – திருப்:514/7
ஓசை சாலும் ஒரு சத்தம் அதிக படிகமோடு கூடி ஒருமித்து அமுத சித்தியொடும் – திருப்:1313/5
ஆரத்தோடு அகில் உற்ற தரு குல மேகத்தோடு ஒருமித்து நெருக்கிய – திருப்:1317/15
மேல்


ஒருமித்தொருமித்து (1)

கலவியில் ஒருமித்தொருமித்து இலவு இதழ் பருகிப்பருகி – திருப்:1154/5
மேல்


ஒருமை (1)

அற்று கருத்து ஒருமை உற்று புல தலையில் – திருப்:917/20
மேல்


ஒருமையில் (1)

இருமை ஒருமையில் பெருமையை வெளிபட மொழிவாயே – திருப்:1004/8
மேல்


ஒருவகை (1)

ஓர் உருவாகிய தாரக பிரமத்து ஒருவகை தோற்றத்து இரு மரபு எய்தி – திருப்:1326/1
மேல்


ஒருவர் (13)

ஒருவரை ஒருவர் தேறி அறிகிலர் மத விசாரர் ஒரு குண வழி உறாத பொறியாளர் – திருப்:124/1
வாரும் எனவே ஒருவர் நோகாமல் ஆல விடம் ஈசர் பெறுமாறு உதவியே தேவர் யாவர்களும் – திருப்:169/11
ஒருவரையும் ஒருவர் அறியாமலும் திரிந்து இருவினையின் இடர் கலியொடு ஆடி நொந்துநொந்து – திருப்:207/1
எதிர் அங்கு ஒருவர் இன்றி நடமாடும் இறைவன் தனது பங்கில் உமை பாலா – திருப்:303/3
ஒருவன் அடியேன் அலறும் மொழி தான் ஒருவர் பரிவாய் மொழிவாரோ – திருப்:400/3
எங்கேனும் ஒருவர் வர அங்கே கண் இனிது கொடு இங்கு ஏவர் உனது மயல் தரியார் என்று – திருப்:614/1
ஒருவர் நண்பு அடைந்து உள திரள் கவர்கொடு பொருள் தேடி – திருப்:825/2
எரி அணுகு மெழுகு பதமாய் மேவிமேவி இணை இருவர் உடல் ஒருவர் என நாணாது பாயல் மிசை – திருப்:870/5
பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர்தமை ஒருத்தர் வாய் சுருள் ஒருவர் கை உதவுவர் – திருப்:959/1
பகரில் ஒருவர் வருக அரிய பயணம் அதனில் உயிர் போக – திருப்:1066/2
எதிர் ஒருவர் இலை உலகில் என அலகு சிலுகு விருதிட்டு க்ரியைக்கே எழுந்து பாரின் – திருப்:1222/1
கழையினும் குழையும் என மொழி பழங்கிளவி பல களவு கொண்டு ஒருவர் மிசை கவி பாடி – திருப்:1226/2
இருவரும் ஏக போகம் ஒருவர் தம் ஆகம் ஆக இதமொடு கூடி மாயை படுபோதும் – திருப்:1277/3
மேல்


ஒருவர்க்கு (2)

சிலுகி எதிர் குத்தி வாது செயவும் ஒருவர்க்கு நீதி தெரிவரிய சித்தியான உபதேசம் – திருப்:138/3
ஆசு இலாத மறைக்கும் தேடொணாத ஒருவர்க்கு ஒன்று ஆடல் தாள்கள் எனக்கு இன்று அருள்வாயே – திருப்:910/4
மேல்


ஒருவர்க்கும் (3)

சினமுடன் தர்க்கித்து சிலுக்கிக்கொண்டு அறுவரும் கைக்குத்து இட்டு ஒருவர்க்கும்
தெரி அரும் சத்யத்தை தெரிசித்து உன் செயல் பாடி – திருப்:314/5,6
வான் எழு புவிக்கும் மால் அயனுக்கும் யாவர் ஒருவர்க்கும் அறியாத – திருப்:957/5
கூருவேன் ஒருவர்க்கும் தேடவொணாதது ஒர் அர்த்தம் கூடுமாறு ஒரு சற்றும் கருதாயோ – திருப்:1031/4
மேல்


ஒருவராய் (1)

இருவர் உடலும் ஒருவராய் நயக்க முகம் மேல் அழுந்த – திருப்:398/4
மேல்


ஒருவராலும் (1)

அகலம் நீளம் யாதாலும் ஒருவராலும் ஆராய அரிய மோனமே கோயில் என மேவி – திருப்:1043/1
மேல்


ஒருவருக்கொருவர் (1)

ஒருவருக்கொருவர் சக்களமையில் சருவவிட்டு உருவு பத்திரம் எடுத்து அறையில் மல்புரியவிட்டு – திருப்:668/3
மேல்


ஒருவரும் (1)

உடைய ஒருவரும் இருவரும் அருள்பெற ஒரு கோடி – திருப்:368/12
மேல்


ஒருவரை (5)

ஒருவரை ஒருவர் தேறி அறிகிலர் மத விசாரர் ஒரு குண வழி உறாத பொறியாளர் – திருப்:124/1
ஒருவரை சிறு மனை சயன மெத்தையினில் வைத்து ஒருவரை தமது அலை கடையினில் சுழல விட்டு – திருப்:668/1
ஒருவரை சிறு மனை சயன மெத்தையினில் வைத்து ஒருவரை தமது அலை கடையினில் சுழல விட்டு – திருப்:668/1
ஒருவரை பரபரப்பொடு தெரு திரியவிட்டு அதனாலே – திருப்:668/2
அழைப்பர் ஆத்திகள் கருதவர் ஒருவரை முடுக்கி ஓட்டுவர் அழிகுடி அரிவையர் – திருப்:959/5
மேல்


ஒருவரையும் (1)

ஒருவரையும் ஒருவர் அறியாமலும் திரிந்து இருவினையின் இடர் கலியொடு ஆடி நொந்துநொந்து – திருப்:207/1
மேல்


ஒருவரொடு (6)

ஒருவரொடு கண்கள் ஒருவரொடு கொங்கை ஒருவரொடு செம் கை உறவாடி – திருப்:553/1
ஒருவரொடு கண்கள் ஒருவரொடு கொங்கை ஒருவரொடு செம் கை உறவாடி – திருப்:553/1
ஒருவரொடு கண்கள் ஒருவரொடு கொங்கை ஒருவரொடு செம் கை உறவாடி – திருப்:553/1
ஒருவரொடு சிந்தை ஒருவரொடு நிந்தை ஒருவரொடு இரண்டும் உரையாரை – திருப்:553/2
ஒருவரொடு சிந்தை ஒருவரொடு நிந்தை ஒருவரொடு இரண்டும் உரையாரை – திருப்:553/2
ஒருவரொடு சிந்தை ஒருவரொடு நிந்தை ஒருவரொடு இரண்டும் உரையாரை – திருப்:553/2
மேல்


ஒருவரோடு (1)

உலவையூடு நீரூடு புவியினூடு வாதாடும் ஒருவரோடு மேவாத தனி ஞான – திருப்:244/2
மேல்


ஒருவன் (2)

ஒருவன் அடியேன் அலறும் மொழி தான் ஒருவர் பரிவாய் மொழிவாரோ – திருப்:400/3
இருபிறப்பாளரின் ஒருவன் ஆயினை ஓரா செய்கையின் இருமையின் முன்னாள் – திருப்:1326/3
மேல்


ஒருவனால் (1)

விகட மகுட பார்த்திபர் அனைவருடனு நூற்றுவர் விசையன் ஒருவனால் பட ஒரு தூது – திருப்:1055/6
மேல்


ஒருவனே (1)

ஒருவனே செச்சை மருவு நேர் சித்ர உருவனே மிக்க பெருமாளே – திருப்:1085/8
மேல்


ஒருவனை (1)

ஆக்கி மகம் அதை வீட்டில் ஒருவனை ஆட்டின் முகம் அதை நாட்டி மறை மகளார்க்கும் – திருப்:617/11
மேல்


ஒருவாக (1)

ஒருவாக என கயிலை இறையோன் அளித்து அருளும் ஒளிர் வேத கற்பக நல் இளையோனே – திருப்:1219/3
மேல்


ஒருவிசை (1)

பறிப்பர் மாத்தையில் ஒருவிசை வருக என அவரவர்க்கு உறவாயே – திருப்:959/4
மேல்


ஒருவு (1)

ஒருவு அரும் உனது அருள் பரிவிலர் அவர்களின் உறு படர் உறும் எனை அருள்வாயோ – திருப்:751/3
மேல்


ஒரே (1)

வயலும் ஒரே இடை என ஒரு காவிடை வல்லபம் அற்று அழிந்து மாலாய் மடல் ஏறும் காமுக எம்பிரானே – திருப்:664/2
மேல்


ஒல்லையாகி (1)

மணம் ஒல்லையாகி நகா கன தன வல்லி மோகனமோடு அமர் – திருப்:682/13
மேல்


ஒலத்திட்டு (1)

எட்டா நெட்டாக தோகைக்கே புக்கு ஒலத்திட்டு இமையோர் வானில் – திருப்:1118/5
மேல்


ஒலி (35)

திமிதம் என முழவு ஒலி முழங்க செம் கை தமருகம் அது சதியொடு அன்பர்க்கு இன்ப – திருப்:23/13
இரும்பை வகுளமொடு இயை பல முகில் பொழில் உறைந்த குயில் அளி ஒலி பரவிட மயில் – திருப்:145/9
குலவு கிகிகி கிகிகி எனவும் மிடறில் ஒலிகள் குமுற வளையின் ஒலி மீற – திருப்:148/2
ஒண் சங்கம் சம்சம் சம்சம் என்று ஒலி செய மகபதி துதி செய அசுரரை அடுவோனே – திருப்:150/15
விரித்த பைம் குழல் ஒளிர் மலர் அளி தன தனத்த னந்தன தனதன என ஒலி
விரிப்ப வண் கயல் விழி உறை குழையொடும் அலை பாய – திருப்:237/1,2
ஒலி பல் பேரிகை உக்ர அமர்க்களம் எதிர்த்த சூரரை வெட்டி இருள் கிரி – திருப்:248/9
தமித்த மத்தள தமருக விருது ஒலி கடல் போல – திருப்:270/12
கொக்கரை சச்சரி மத்தளி ஒத்து இடக்கை முழக்கு ஒலி ஆல – திருப்:287/5
வகிரு மதி புரை தநு நுதல் பனிவர வனச பத யுக பரிபுரம் ஒலி பட – திருப்:370/5
குரைசெய் முரசமொடு அரிய விருது ஒலி டமட டமடம டமட டம என – திருப்:375/10
இருடி அயன் மால் அமரர் அடியார் இடையும் ஒலி தான் இவை கேளாது – திருப்:400/2
திமிலை உடுக்கு உடன் முரசு பறை திமிதி திமிதிம் என டிமிடிமிடிட் டிகுர்திமிதி ஒலி தாளம் – திருப்:407/5
கழல் ஒலி தண்டையம் காலும் ஒக்க வந்து வரம் எனக்கு அருள்கூர்வாய் – திருப்:426/8
தொந்த தொகுகுட என்ப கழல் ஒலி பொங்க பரிபுரம் செம்பொன் பதம் அணி – திருப்:444/37
அண் சிலம்பு ஒலி பாடகம் சரி கொஞ்ச மேவும் – திருப்:454/6
கட்டி முண்டக அரபாலி அங்கிதனை முட்டி அண்டமொடு தாவி விந்து ஒலி
கத்த மந்திர அவதான வெண் புரவி மிசை ஏறி – திருப்:471/1,2
முகடு பேர்வு உற்ற ஒலி இடிகள் போல் ஒத்த மறை முதுவர் பாடி குமுறவே இறந்த அசுரர் – திருப்:495/14
தனிதம் பட்டு உடையோடு இகல் முரசு ஒலி வீணை – திருப்:499/2
தவளம் தப்பு உடனே கிடுகிடு நடை தம்பட்டம் இடோல் பல ஒலி
சதளம் பொன் தடிகாரரும் இவை புடை சூழ – திருப்:499/3,4
திமிர்தம் கல் குவடோடு எழு கடல் ஒலி கொண்டு அற்று உருவோடு அலறிட – திருப்:499/11
கோலமும் உதிப்ப கண்டு உள நாலினை மறித்தி இதம் பெறு கோ என முழுக்கு சங்கு ஒலி விந்து நாதம் – திருப்:506/3
மிக்கு ஒலி முழங்க இருள் அக்கணம் விடிந்து விட – திருப்:572/38
பொர இரு கரம் ஏந்து நீள் வளை ஒலி கூர – திருப்:696/4
கோ அதா மறையோர் மறை ஓதும் ஓதம் விழா ஒலி கோடி ஆகம மா ஒலி மிக வீறும் – திருப்:733/7
கோ அதா மறையோர் மறை ஓதும் ஓதம் விழா ஒலி கோடி ஆகம மா ஒலி மிக வீறும் – திருப்:733/7
கலகல என கழல் பரிபுரம் பொன் பத ஒலி மலிய திரு நடனம் இயற்றிய – திருப்:744/5
நாதரே நரர் மன் நாரணர் புராண வகை வேத கீத ஒலி பூரை இது பூரை என – திருப்:784/11
முருகு தங்கு செம் துகிர் இதழ் தெரியவும் மருவு சங்க நின்று ஒலி கொடு பதறவும் – திருப்:845/3
பத பங்கயம் அணியும் பரிபுரம் அங்கு ஒலி வீச நடை கொண்டிடு மயில் என்பன கலையும் சுழலாட – திருப்:850/5
தணிய ஒலி புகலும் விதம் ஒன்றிலும் சென்றிலன் பகிர ஒரு தினை அளவு பண்பு கொண்டு அண்டிலன் – திருப்:860/7
செகசெச் சேசெச் செக என முரசு ஒலி திகழ சூழ திரு நடம் இடுபவர் – திருப்:889/13
வலய முட்ட ஒர் ஓசையதாய் ஒலி திமிதி மித்திம் எனா எழவே அலை – திருப்:914/11
சத்தத்து ஒலி திகை தாவிட வானவர் திக்கு கெட வரு சூரர்கள் தூள்பட – திருப்:926/11
சிலம்பினோடும் கிண்கிணி திசைதொறும் ஒலி வீச – திருப்:1073/7
தமருக ஒலி சவுதத்தில் தத்த தாழ்ந்து ஊர்ந்திட நாகம் – திருப்:1079/6
மேல்


ஒலிகள் (4)

குலவு கிகிகி கிகிகி எனவும் மிடறில் ஒலிகள் குமுற வளையின் ஒலி மீற – திருப்:148/2
காலின் அணி கனக நூபுரம் ஒலிகள் ஓலமிட அதிக போகம் அது மருவு – திருப்:153/5
வீராணம் வெற்றி முரசோடே தவில் திமிலை வேதாகமத்து ஒலிகள் கடல் போல – திருப்:267/5
இடை அது துவள குலுக்கி கால் அணி பரிபுர ஒலிகள் தொனிக்க பூதர – திருப்:1135/3
மேல்


ஒலித்திடும் (2)

இசைத்திடும் சந்த பேடம் ஒலித்திடும் தண்டை சூழும் இணை பதம் புண்டரீகம் அருள்வாயே – திருப்:20/4
ஒலித்திடும் செவி செவிடுற ஒள் கண் குருடாகி – திருப்:955/2
மேல்


ஒலித்து (3)

இகல் செருக்கு அரக்கரை தகர்த்து ஒலித்து உரத்த பச்சிறைச்சியை பசித்து இரைக்கு இசை கூவும் – திருப்:254/6
தகர்த்து ஒலித்து எழு மலையொடு துண்ட பிறை சூடி – திருப்:1138/10
தேசம் தடைத்து பிரகாசித்து ஒலித்து வரி சேடன் பிடித்து உதறு மயில் வீரா – திருப்:1213/5
மேல்


ஒலித்தும் (2)

துவைத்தும் பந்து அடித்தும் சங்கு ஒலித்தும் குன்று இடித்தும் பண் – திருப்:41/11
கரத்து இடு வளை சங்கிலி சரம் ஒலித்தும் கலை துகில் மினுக்யும் பணிவோரை – திருப்:255/2
மேல்


ஒலிப்ப (4)

சர தொடிகள் வெயில் எறிப்ப மதி நுதல் வியர்ப்ப பரிபுரம் ஒலிப்ப எழு மத – திருப்:444/16
சினத்து கண் சிவப்ப சங்கு ஒலிப்ப திண் கவட்டு செம் குவட்டை சென்று இடித்து செண் – திருப்:461/9
தனதன தனத்த தான என முரசு ஒலிப்ப வீணை தமருகம் மறை குழாமும் அலைமோத – திருப்:610/5
உடுத்த பொல பொருப்பு வெடித்து ஒலிப்ப மருத்து இளைப்ப நெருப்பு – திருப்:1020/11
மேல்


ஒலிபட (1)

தொம்தம் தொம்தம் தொம்தம் என்று ஒலிபட நடமிடு பரன் அருள் அறுமுக – திருப்:150/17
மேல்


ஒலிய (2)

குறமகள் இடை துவள பாத செம் சிலம்பு ஒலிய ஒரு சசி மகளொடே கலந்து திண் – திருப்:207/15
கடையுகமொடு ஒலிய கடல் அஞ்ச வஞ்சன் குலம் சிந்தி மாள – திருப்:422/12
மேல்


ஒலியதான (1)

கடல் ஒலியதான மறை தமிழ்கள் ஓது கதலி வனம் மேவும் பெருமாளே – திருப்:542/8
மேல்


ஒலியார் (1)

தகு மா மிடறு ஒலியார் இதழாம் சுளை தேன் கனியின் சுவை சேரும் – திருப்:427/3
மேல்


ஒலியும் (1)

குமரன் என விருது ஒலியும் முரசொடு வளையும் எழு கடல் அதிர முழவொடு – திருப்:512/29
மேல்


ஒவ்வாதது (1)

மக்கட்கு கூற அரிதானது கற்று எட்டத்தான் முடியாதது மற்று ஒப்புக்கு இயாதும் ஒவ்வாதது மனதாலே – திருப்:347/1
மேல்


ஒவ்வார் (1)

ஒவ்வார் இப்படியோர் எனவே இரு கை ஆர் கணை மோதிரம் ஏய் பல – திருப்:767/3
மேல்


ஒவாத (1)

பரிவுதரும் ஆசை விட மனம் ஒவாத பதகனையும் ஆள நினைவாயே – திருப்:669/4
மேல்


ஒழி (2)

சகல புவனமும் ஒழி கதம் அங்கு உற அங்கியும் பொங்கி நீடும் – திருப்:52/14
பண்பு ஒழி சூதை கடந்திடாது உழல் படிறு ஆயே – திருப்:448/4
மேல்


ஒழிக்க (2)

ஒழிக்க பரிகாரம் வேணும் உள் இருக்க சிறு நாரி வேணும் ஓர் படுக்க தனி வீடு வேணும் இ வகை யாவும் – திருப்:638/2
ஒழிக்க ஓர் வகை காணேன் உறும் துணை ஒன்று காணேன் – திருப்:1151/8
மேல்


ஒழிக்கு (1)

நாணமும் மரபும் ஒழிக்கு அற்று நீதியும் அறிவும் அற கெட்டு நாய் அடிமையும் அடிமைப்பட்டுவிடலாமோ – திருப்:1200/4
மேல்


ஒழிக்கும் (2)

கணைக்கும் பண்டு உழைக்கும் பங்கு அளிக்கும் பண்பு ஒழிக்கும்
கண் கழுத்தும் சங்கு ஒளிக்கும் பொன் குழை ஆட – திருப்:41/3,4
செழிக்கும் சாமி பிறவியை ஒழிக்கும் சாமி பவம் அதை தெறிக்கும் சாமி முநிவர்கள் இடம் மேவும் – திருப்:1179/6
மேல்


ஒழிக (1)

அலறிட ஒழிக இனி அஞ்சிடாது என அஞ்சல் கூறி – திருப்:1011/10
மேல்


ஒழிச்சிகள் (1)

சோலை கோகிலம் ஒத்த மொழிச்சிகள் காசற்றாரை இதத்தில் ஒழிச்சிகள்
தோலை பூசி மினுக்கி உருக்கிகள் எவரேனும் – திருப்:366/5,6
மேல்


ஒழித்த (2)

படர் இச்சை ஒழித்த தவ சரியை க்ரியை யோகர் – திருப்:558/10
எம்பிரான் உனை சிந்தியாது ஒழித்த இந்த்ரசால இ ப்ரமை தீர – திருப்:884/3
மேல்


ஒழித்தவர் (1)

காயம் ஒழித்தவர் பெற்ற கொற்றவ நானில வித்த தினை புனத்து ஒரு – திருப்:1147/15
மேல்


ஒழித்தற்கு (1)

கனகம் இயற்றி திரிந்து துவளும் எனை சற்று அறிந்து கவலை ஒழித்தற்கு இரங்கி அருள்வாயே – திருப்:428/4
மேல்


ஒழித்திடு (1)

பின்பு ஒழித்திடு மா மாயையில் அன்பு வைத்து அழியாதே உறு – திருப்:729/7
மேல்


ஒழித்திடும் (1)

சுத்தப்பத்த அத்தர்க்கு சித்த துக்கத்தை ஒழித்திடும் வீரா – திருப்:334/7
மேல்


ஒழித்து (12)

அந்தி பகல் என்ற இரண்டையும் ஒழித்து இந்திரிய சஞ்சலம் களையறுத்து – திருப்:22/3
சிந்தையும் அவிழ்ந்தவிழ்ந்து உரை ஒழித்து என் செயல் அழிந்தழிந்து அழிய மெய் – திருப்:22/7
தாக போகம் ஒழித்து உனக்கு அடியான் என் வேள்வி முக தவம் உற்று இரு – திருப்:113/7
கைத்து அரக்கர் கொத்து உக சினத்து வஜ்ரனுக்கு அமைத்த கைத்து ஒழித்து அறித்து விட்ட பெருமாளே – திருப்:288/8
செனித்த காரியோபாதி ஒழித்து ஞான ஆசார சிரத்தை ஆகி யான் வேறு என் உடல் வேறு – திருப்:355/3
அறிவிலி சற்றும் பொறையிலி பெற்று உண்டு அலைதல் ஒழித்து என்று அருள்வாயே – திருப்:552/4
கரிய நிறம் உடை கொடிய அசுரரை கெருவ மதம் ஒழித்து உடல்கள் துணிபட – திருப்:671/9
சொரி மலர் மட்டு அலர் அணை புக்கு இதம் மதுர கலவிதனில் சுழலும் மன கவலை ஒழித்து அருள்வாயே – திருப்:737/4
பவனம் ஒழித்து இரு வழியை அடைத்து ஒரு பருதி வழிப்பட விடல் ககனத்தொடு – திருப்:744/3
அக்கை புனை கொச்சை குறமகள் அச்சத்தை ஒழித்து கரி வரும் அத்தத்தில் அழைத்து பரிவுடன் அணைவோனே – திருப்:896/7
மாய மயக்கை ஒழித்து மெத்தென வானவருக்கு அருளுற்ற அக்ஷர – திருப்:1147/7
உழைக்கும் அத்தை நீ ஒழித்து முத்திபால் உற அ குணத்த தாள் அருள்வாயே – திருப்:1207/4
மேல்


ஒழிதர (1)

பொறி உடை செழியன் வெப்பு ஒழிதர பறி தலை பொறி இல சமணர் அத்தனைபேரும் – திருப்:261/5
மேல்


ஒழிதரு (1)

அரு உரு ஒழிதரு உரு உடையது பதி தமியனும் உணர்வேனோ – திருப்:1247/4
மேல்


ஒழிதரும் (1)

அவசம் மன் கொளும் இன்ப சாகரம் முழுகும் வஞ்சக நெஞ்சையே ஒழிதரும்
பதம் கதி எம்பிரான் அருள்தந்திடாயோ – திருப்:141/7,8
மேல்


ஒழிந்த (1)

சூளுற என்பது ஒழிந்த குண்டர்கள் தொலையாமல் – திருப்:707/4
மேல்


ஒழிந்தது (1)

முகம் அழிந்தது நோக்கும் இருண்டது இருமல் வந்தது தூக்கம் ஒழிந்தது
மொழி தளர்ந்தது நாக்கு விழுந்தது அறிவே போய் – திருப்:1194/3,4
மேல்


ஒழிந்தவா (1)

இளையவ மூதுரை மலை கிழவோன் என வெள்ளம் என கலந்து நூறாயிரம் பேதம் சாதம் ஒழிந்தவா தான் – திருப்:664/4
மேல்


ஒழிந்திட்டு (1)

அழுக்கு அடைந்து இடர்படும் உடல் பங்க பிறப்பு எனும் கடல் அழியல் ஒழிந்திட்டு
அடுத்து இரும் திருவடிதனை என்று உற்றிடுவேனோ – திருப்:868/7,8
மேல்


ஒழிந்திட (1)

பரகதி பெறுவது ஒழிந்திட ஆர்வன பரிசன தெரிசன கந்த ஓசைகள் – திருப்:1011/5
மேல்


ஒழிந்திடாதோ (4)

உயர் மயலுற்று இரங்கும் அன்பு அது ஒழிந்திடாதோ – திருப்:184/8
எழில் கெட நினைவும் அழிந்து மாய்வது ஒழிந்திடாதோ – திருப்:386/8
விழி வலை மகளிரொடு அன்புகூர்வது ஒழிந்திடாதோ – திருப்:387/8
காக்கை நாய் நரி பேய் குழாம் உண யாக்கை மாய்வது ஒழிந்திடாதோ – திருப்:1224/4
மேல்


ஒழிந்திடுவேனோ (2)

இந்த்ரிய கடம் சுமந்து அலக்கண் மண்டிடும் தியக்கம் என்று ஒழிந்திடுவேனோ – திருப்:1070/4
சினத்தில் மண்டி மிண்டு உரைக்கும் வம்பன் என் திருக்கும் என்று ஒழிந்திடுவேனோ – திருப்:1071/4
மேல்


ஒழிந்து (17)

காரண காரியங்கள் ஆனது எல்லாம் ஒழிந்து யான் எனும் மேதை விண்டு பாவகமாய் இருந்து – திருப்:82/5
கறை படும் உடம்பு இராது என கருதுதல் ஒழிந்து வாயுவை கரும வசனங்களால் மறித்து அனல் ஊதி – திருப்:211/1
பதிவ்ரதம் பற்ற பெற்ற மகம் பெண் பரிவு ஒழிந்து அக்கிக்கு உட்படு தக்கன் – திருப்:309/13
செகதலம் சுத்த பத்தியர் சித்தம் செயல் ஒழிந்து அற்று பெற்றவர் மற்றும் – திருப்:310/15
புயன் எனும் சொல் கற்று பிற கற்கும் பசை ஒழிந்து அத்தத்து இக்கு என நிற்கும் – திருப்:312/7
அவிழும் அன்புற்று கற்று மனத்தின் செயல் ஒழிந்து எட்டப்பட்டதனை சென்று – திருப்:316/7
ப்ரிதி ஒக்க ஒழிந்து கைக்கிளை துத்தம் குரல் ஆதி – திருப்:317/10
அறு முக வடிவை ஒழிந்து வேடர்கள் அடவியில் அரிவை குயங்கள் தோய் புய – திருப்:386/15
உலகுடன் ஏன்று கொண்ட கரும பிராந்தி ஒழிந்து உன் உபய பதாம் புயங்கள் அடைவேனோ – திருப்:402/4
திரிதல் ஒழிந்து மனது கசிந்து உன் இணை அடி என்று புகழ்வேனோ – திருப்:560/4
துணை நெருங்கு கொங்கை மருவுகின்ற பெண்கள் துயரை என்று ஒழிந்து விடுவேனோ – திருப்:623/4
உரை ஒழிந்து நின்றவர் பொருள் எளிது என உணர்வு கண்டு பின் திரவிய இகலருள் – திருப்:825/1
சீலம் அனைத்தும் ஒழிந்து காம விதத்தில் அழுந்தி தேறு தவத்தை இழந்து திரிவேனோ – திருப்:841/4
ஆகும் மோக விபத்தும் ஒழிந்து உனை அடைவேனோ – திருப்:882/8
கான மடந்தை நாணம் ஒழிந்து காதல் இரங்கு குமரேசா – திருப்:974/6
புகுந்து நூற்றுவர்க்கு ஒழிந்து பார்த்தனுக்கு இரங்கி ஆல் புறத்து அலைமேவி – திருப்:1208/6
வாதினை அடர்ந்த வேல் விழியர் தங்கள் மாயம் அது ஒழிந்து தெளியேனே – திருப்:1318/1
மேல்


ஒழிப்ப (1)

தாப சோபம் ஒழிப்ப இலங்கையும் அழிவாக – திருப்:882/10
மேல்


ஒழிய (28)

பக்குவ மலர் தொடையும் அ குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடி வேலும் – திருப்:2/2
செறியும் இருவினை கரணம் மருவு புலன் ஒழிய உயர் திருவடியில் அணுக வரம் அருள்வாயே – திருப்:28/3
இதம் ஒழிய அறிவில் நெறி பண்பில் அண்டும் சகன் செஞ்சி நீடும் – திருப்:52/6
மண்டி எரிய விண்டு புனலில் வஞ்சம் ஒழிய விழ ஆவி – திருப்:84/2
சரிரத்தினை நிற்கும் என கருதி தளர்வுற்று ஒழிய கடவேனோ – திருப்:239/4
தரி கெட்டு அசுர படை கெட்டு ஒழிய தனி நெட்டு அயிலை தொடும் வீரா – திருப்:285/7
கடகமும் தட்டுப்பட்டு ஒழிய கொன்ற அபிராமி – திருப்:309/12
பரிபவம்பட்டு கெட்டு ஒழிய தன் செவி போய் அ – திருப்:309/14
குலம் அடங்க கெட்டு ஒழிய சென்று ஒரு நேமி – திருப்:320/10
தரை விசும்பை சிட்டித்த இருக்கன் சதுர் முகன் சிட்சை பட்டு ஒழிய சந்ததமும் – திருப்:320/13
அருவரு ஒழிய வடிவுள பொருளை அலம்வர அடியேற்கு அருள்வாயே – திருப்:494/4
திமிர மலம் ஒழிய தினகரன் என வரு பெருவாழ்வே – திருப்:525/12
பொருதிட்டு அமரர்க்குறு துக்கமும் விட்டு ஒழிய புகழ் பெற்றிடுவோனே – திருப்:565/6
கலைகளும் ஒழிய பஞ்ச பூதமும் ஒழியுற மொழியின் துஞ்சு உறாதன – திருப்:956/7
கரணம் ஒழிய தந்த ஞானம் இருந்தவாறு என் – திருப்:956/8
ஊன் ஆரும் உள் பிணியும் ஆனா கவித்த உடல் ஊதாரி பட்டு ஒழிய உயிர் போனால் – திருப்:981/1
சகல சமய தார்க்கிகர் கலகம் ஒழிய நாக்கொடு சரண கமலம் ஏத்திய வழிபாடு உற்று – திருப்:1055/2
மனிதர் கடைதொறும் உழலும் மிடி ஒழிய மொழி ஒழிய மனம் ஒழிய ஒரு பொருளை அருள்வாயே – திருப்:1092/4
மனிதர் கடைதொறும் உழலும் மிடி ஒழிய மொழி ஒழிய மனம் ஒழிய ஒரு பொருளை அருள்வாயே – திருப்:1092/4
மனிதர் கடைதொறும் உழலும் மிடி ஒழிய மொழி ஒழிய மனம் ஒழிய ஒரு பொருளை அருள்வாயே – திருப்:1092/4
ஒழிய வினை ஒழிய மனம் ஒழிய இருள் ஒழிய எனது ஒழிவில் அகல் அறிவை அருள்புரிவாயே – திருப்:1093/4
ஒழிய வினை ஒழிய மனம் ஒழிய இருள் ஒழிய எனது ஒழிவில் அகல் அறிவை அருள்புரிவாயே – திருப்:1093/4
ஒழிய வினை ஒழிய மனம் ஒழிய இருள் ஒழிய எனது ஒழிவில் அகல் அறிவை அருள்புரிவாயே – திருப்:1093/4
ஒழிய வினை ஒழிய மனம் ஒழிய இருள் ஒழிய எனது ஒழிவில் அகல் அறிவை அருள்புரிவாயே – திருப்:1093/4
இதையம் அளவிட அரிய அரிவையர்கள் நெறி ஒழுகி எழு பிறவி நெறி ஒழிய வழி காணா – திருப்:1095/3
உரை செய் மடவார் அளித்த கலவி தரு தோதகத்தை ஒழிய ஒரு போதகத்தை அருள்வாயே – திருப்:1099/4
பழுது ஒழிய அன்பும் உடையாரை போல் சிறிது அழுதழுது கண் பிசையும் ஆசை கூற்றிகள் – திருப்:1173/3
வாழினும் வறுமைகூரினும் நினது வார் கழல் ஒழிய மொழியேனே – திருப்:1255/4
மேல்


ஒழியவே (1)

எரியவே மலம் ஒழியவே சுடர் இலகு மூலக ஒளி மேவி – திருப்:496/2
மேல்


ஒழியா (3)

பகடியே படியா ஒழியா இடர் படு மாய – திருப்:887/6
ஒரு நாள் பிரிவதும் அரிதாய் சுழல்படும் ஒழியா துயர் அது தவிரேனோ – திருப்:905/4
உதிர கனல் மீது உற என்று எனை ஒழியா முன் – திருப்:1139/4
மேல்


ஒழியாத (3)

செழும் தாது பார் மாது அரும்பு ஆதி ரூபோடு சிறந்து யாதிலும் ஆசை ஒழியாத
திறம் பூத வேதாளன் அரும் பாவமே கோடி செயும் காய நோயாளன் நரகு ஏழில் – திருப்:1244/1,2
கலக இரு பாணமும் திலக ஒரு சாபமும் களபம் ஒழியாத கொங்கையுமாகி – திருப்:1246/5
பார்வைக்கே மயலை தரு துட்டிகள் ஒழியாத – திருப்:1317/4
மேல்


ஒழியாது (3)

அகில புவனாதி எங்கும் வெளியுற மெய்ஞ்ஞான இன்ப அமுதை ஒழியாது அருந்த அருள்வாயே – திருப்:161/4
உணர்வு ஆசை யாரிடத்தும் மருவாது ஓர் எழுத்தை ஒழியாது ஊதை விட்டு இருந்து நாளும் – திருப்:573/2
தொடரொணாது மா மாயை இடை புகாது ஆனாத சுக மகோததீ ஆகி ஒழியாது – திருப்:1049/2
மேல்


ஒழியாதே (5)

அழி தரு திண்டாட்டம் சற்று ஒழியாதே – திருப்:26/4
அந்த பொழிலில் சந்து தலையுற்று அஞ்ச பொருதுற்று ஒழியாதே – திருப்:51/6
திரை கடலில் முழுகு என உரைக்கப்படி குடிலை ஒழியாதே – திருப்:157/4
தீ நரிகள் கங்கு காகம் இவை தின்பது ஒழியாதே – திருப்:158/2
இரை கொளும்படி ஊடே பாடே மிகுதி கொண்டு ஒழியாதே வாதே – திருப்:1133/3
மேல்


ஒழியாதோ (12)

இருள் ஆய துன்ப மருள் மாயை வந்து எனை ஈர்வது என்றும் ஒழியாதோ – திருப்:99/4
சழக்கர் விஞ்சையர் மயல்களில் முழுகுவது ஒழியாதோ – திருப்:237/8
முட்ட வெண்மை உள்ள பட்டன் எண்மை கொள்ளும் முட்டன் இங்ஙன் நைவது ஒழியாதோ – திருப்:476/4
தறியார் இல் சடம் விடுவார் இப்படி தளர் மாய துயர் ஒழியாதோ – திருப்:508/4
யோக சமாதி கொண்டு மோக பசாசு மண்டும் லோகத்தில் மாய்வது என்றும் ஒழியாதோ – திருப்:709/4
வஞ்சம் குடி கொண்டும் திரி நெஞ்சன் துகள் என்றும் கொளும் வண்டன் தமியன் தன் பவம் ஒழியாதோ – திருப்:801/4
குழியில் முழுகியும் அழுகியும் உழல் வகை ஒழியாதோ – திருப்:1002/8
ஊழி இயைந்த காலம் மேதியோனும் வந்து பாசம் வீச ஊன் உடம்பு மாயும் மாயம் ஒழியாதோ – திருப்:1170/4
மருவாமல் கலங்கும் வஞ்சகம் ஒழியாதோ – திருப்:1193/8
பீறல் சலத்து வழி நாறப்படுத்தி எனை பீடைப்படுத்தும் மயல் ஒழியாதோ – திருப்:1213/4
வஞ்ச மால் அதில் நெஞ்சு போய் மடிகின்ற மாயம் அது ஒழியாதோ – திருப்:1228/4
கலை பல பிடித்து நித்தம் அலைபடும் அநர்த்தமுற்ற கடு வினை தனக்குள் நிற்பது ஒழியாதோ – திருப்:1239/4
மேல்


ஒழியாமல் (4)

உலையின் மெழுகு என உருகிய கசடனை ஒழியாமல் – திருப்:191/6
வதைத்தது எத்தனை அளவு இலை விதி கரம் ஒழியாமல் – திருப்:270/6
அங்கு ஆகுவம் வா இனிது யாக்கையை ஒழியாமல் – திருப்:548/4
மாசு இலாத தனத்தியர் ஆடை சோர நடப்பவர் வாரி ஓதி முடிப்பவர் ஒழியாமல்
வாயில் ஊறல் அளிப்பவர் நாளுநாளு மினுக்கிகள் வாசல் தேடி நடப்பது தவிர்வேனோ – திருப்:1214/3,4
மேல்


ஒழியாய் (1)

மறை போற்ற அரிய ஒழியாய் பரவு மலர் தாள் கமலம் அருள்வாயே – திருப்:72/4
மேல்


ஒழியில் (1)

உருகி உனது அருள் பரவுகை வரில் விரகு ஒழியில் உலகியல் பிணை விடில் உரை செயல் – திருப்:369/5
மேல்


ஒழியுமாறு (2)

ஒழியுமாறு தெளிந்து உளம் அன்பொடு சிவயோகத்து – திருப்:27/6
உருகியே வரு பெற்றி மதன நாடக பித்து ஒழியுமாறு ஒரு முத்தி தரவேணும் – திருப்:111/4
மேல்


ஒழியுற (1)

கலைகளும் ஒழிய பஞ்ச பூதமும் ஒழியுற மொழியின் துஞ்சு உறாதன – திருப்:956/7
மேல்


ஒழியேனோ (6)

சுமந்தனர் அமைந்தனர் குறைந்தனர் இறந்தனர் சுடும் பினை எனும் பவம் ஒழியேனோ – திருப்:700/4
கணியினில் அகப்பட்டு அழுத்து அ துயர்ப்படுவது ஒழியேனோ – திருப்:875/8
தாண்டி பொர உடை தீண்டி தன கிரி தாங்கி தழுவுதல் ஒழியேனோ – திருப்:933/4
காம நோய் படு சித்த தீ வினை ஒழியேனோ – திருப்:980/8
தீரா மயக்கினோடு நாகா படத்தில் எழு சேறு ஆடல் பெற்ற துயர் ஒழியேனோ – திருப்:984/4
கலைக்குள் புக்கிடு பாழ்த்த புத்தியை ஒழியேனோ – திருப்:987/8
மேல்


ஒழிவது (2)

கலகல என சில கலைகள் பிதற்றுவது ஒழிவது உனை சிறிது உரையாதே – திருப்:722/1
முழு மதி மாயா விகாரமும் ஒழிவது வாசா மகோசர – திருப்:1134/7
மேல்


ஒழிவனை (1)

மலர் அலது இலை நிலை என மொழி தழிய மெய் வழி படல் ஒழிவனை அருள்வாயே – திருப்:526/8
மேல்


ஒழிவாக (1)

முயக்கம் அடுத்து உழிதரும் அடியவன் இடர் ஒழிவாக – திருப்:291/4
மேல்


ஒழிவித்தார் (1)

உலக அவா ஒழிவித்தார் மனோலய உணர்வு நீடிய பொன் பாத சேவடி – திருப்:1192/7
மேல்


ஒழிவித்து (1)

அடியவர் அச்சத்து அழுங்கிடும் துயர்தனை ஒழிவித்து ப்ரியங்கள் தந்திடும் – திருப்:420/15
மேல்


ஒழிவில் (1)

ஒழிய வினை ஒழிய மனம் ஒழிய இருள் ஒழிய எனது ஒழிவில் அகல் அறிவை அருள்புரிவாயே – திருப்:1093/4
மேல்


ஒழிவின்றி (1)

இரவொடு பகல் ஒழிவின்றி மால் தரு அலை கடல் அளறு படிந்து வாய் அமுது – திருப்:1010/5
மேல்


ஒழிவு (4)

கலக்குறும் செயல் ஒழிவு அற அழிவுறு கருத்து நைந்து அலமுறும் பொழுது அளவை கொள் – திருப்:8/7
சாரம் சார்விலனாய் அநேகம் காய் யமன் மீறு காலம் தான் ஒழிவு ஏது உரையாயோ – திருப்:680/4
பொழுதும் விடல் அரிது எனும் அநுபவம் அவை முழுதும் ஒழிவு அற மருவிய கலவி – திருப்:917/17
நிகழும் வடிவினை முடிவில் ஒன்று என்று இருப்பதனை நிறைவு குறைவு ஒழிவு அற நிறைந்து எங்கும் நிற்பதனை – திருப்:1124/5
மேல்


ஒழிவுற (1)

தமிழினில் உருகிய அடியவரிடம் உறு சனன மரணம் அதை ஒழிவுற சிவம் உற – திருப்:525/3
மேல்


ஒழிவேனோ (11)

சூறைக்காரிகள் துக்க வலைப்படல் ஒழிவேனோ – திருப்:366/8
திருகுகின்ற மங்கையர் வசம் அழிதலை ஒழிவேனோ – திருப்:410/8
எள்ளற்கு மால் அயர்ந்து உள்ளத்தில் ஆவ என்று முள்ள பெறார் இணங்கை ஒழிவேனோ – திருப்:533/4
படியும் மோக சமுத்ரம் அழுந்துதல் ஒழிவேனோ – திருப்:555/8
சண்டை பிணக்கும் காட்டுவர் பண்டு இட்ட ஒடுக்கம் காட்டுவர் தங்கட்கு இரக்கம் காட்டுவது ஒழிவேனோ – திருப்:594/4
தொனி எழ விழைந்து கொடு நகம் இசைந்து தோள் மிசை துயில அவச இன்ப மேவுதல் ஒழிவேனோ – திருப்:625/4
கருணை பிரகாச உனது அருள் உற்றிட ஆசு இல் சிவ கதி பெற்றிடு இடர் ஆனவையை ஒழிவேனோ – திருப்:687/4
சார்வதா அடியேன் இடர் வீற மால் அறிவே மிகு சாரமாய் அதிலே உறல் ஒழிவேனோ – திருப்:733/4
சூளையரை எதிர் கண்டு மருண்டிடல் ஒழிவேனோ – திருப்:916/8
பவள வாய் பனி மொழி எனா கவி பாடா நாயேன் ஈடேறாதே ஒழிவேனோ – திருப்:1062/4
உயிரை விலை கொளும் அவர்க்கு தேட்டம் ஒழிவேனோ – திருப்:1320/8
மேல்


ஒழுக்கமும் (1)

படிறு ஒழுக்கமும் மட மனத்து உள்ளபடி பரித்து உடன் நொடி பேசும் – திருப்:345/1
மேல்


ஒழுக (6)

அறிவு அழிய மயல் பெருக உரையும் அற விழி சுழல அனல் அவிய மலம் ஒழுக அகலாதே – திருப்:28/1
மங்கை அழுது விழவே யம படர்கள் நின்று சருவ மலமே ஒழுக உயிர் – திருப்:68/7
படலை செறி நல் கதலி குலையில் பழம் முற்றி ஒழுக புனல் சேர் நீள் – திருப்:177/7
திமிரு மத புழுகு ஒழுக தெரிவினில் அலைய விலை முலை தெரிய மயல் கொடு – திருப்:375/5
செவியோடு ஒளிர் விழி மறைய மல சலம் ஒழுக பல உரை குழற தடி கொடு – திருப்:512/19
மாங்கனி தேன் ஒழுக வேங்கையில் மேல் அரிகள் மாந்திய ஆரணிய மலை மீதில் – திருப்:1240/6
மேல்


ஒழுகாத (1)

விகற்பம் கூறிடு மோக விகாரனை அறத்தின்பால் ஒழுகாத மூதேவியை – திருப்:29/7
மேல்


ஒழுகாமல் (1)

சுடாத தனமான கொங்கைகளால் இதயமே மயங்கி சுகாதரமதாய் ஒழுங்கில் ஒழுகாமல்
கெடாத தவமே மறைந்து கிலேசம் அதுவே மிகுந்து கிலாத உடல் ஆவி நொந்து மடியா முன் – திருப்:579/3,4
மேல்


ஒழுகி (8)

சதி செய்து அவரவர் மகிழ அணை மீது உருக்கியர்கள் வசம் ஒழுகி அவர் அடிமை என மாதர் இட்ட – திருப்:213/7
இவைகள் என வதி ம்ருகமத பட்டு நின்று ஒழுகி முத்து செறிந்த வடம் – திருப்:622/2
அவர் வசம் ஒழுகி காசு கேட்கவும் அழகிய மயிலில் சாயல் காட்டவும் – திருப்:778/3
வழவழ என உமிழ் அமுது கொழகொழ என ஒழுகி விழ வாடி ஊன் எலாம் நாடி பேதமாய் – திருப்:858/19
தவ நெறியில் ஒழுகி வழி பண்படும் கங்கணம் சிந்தியாதோ – திருப்:860/8
பொய்க்குள் ஒழுகி அயராமல் போது மொய்த்த கமல இரு தாளை பூண – திருப்:1022/7
குருதி ஒழுகி அழுகு அவல குடிலை இனிது புகலாலே – திருப்:1064/1
இதையம் அளவிட அரிய அரிவையர்கள் நெறி ஒழுகி எழு பிறவி நெறி ஒழிய வழி காணா – திருப்:1095/3
மேல்


ஒழுகிய (8)

களபம் ஒழுகிய புளகித முலையினர் கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர் – திருப்:43/1
கழுவு சரி புழுகு ஒழுகிய குழலினர் எவரோடும் – திருப்:43/2
பலவின் முது பழம் விழைவு செய்து ஒழுகிய நறவு நிறை வயல் கமுகு அடர் பொழில் திகழ் – திருப்:163/15
நிகர் என அகருவும் உகு புகை தொகு மிகு நிகழ் புழுகு ஒழுகிய குழல் மேலும் – திருப்:526/4
தசையும் உதிரமும் நிணமொடு செருமிய கரும கிருமிகள் ஒழுகிய பழகிய – திருப்:1004/1
கரிய மேனியன் மருதொடு பொருதவன் இனிய பாவலன் உரையினில் ஒழுகிய
கடவுள் வேய் இசை கொடு நிரை பரவிடும் அபிராமன் – திருப்:1009/13,14
வழி ஒழுகிய மோகனை மூகம்தனில் பிறந்து ஒரு நொடியில் மீள அழிதரும் – திருப்:1150/5
சொரி மத அருவி விட்டு ஒழுகிய புகர் முக தொளைபடு கர மலைக்கு இளையோனே – திருப்:1259/5
மேல்


ஒழுகியர் (2)

பிளவுபெறில் அதில் அளவுஅளவு ஒழுகியர் நடையில் உடையினில் அழகொடு திரிபவர் – திருப்:43/5
அலையில் மண்டிய வழியே ஒழுகியர் வினை நிரம்பிடு பவமே செறிபவர் – திருப்:1125/3
மேல்


ஒழுகு (11)

சிறுத்த களம் மிகு மதம் ஒழுகு இன் சொல் குயில்கள் என மட மயில் எகினங்கள் – திருப்:140/5
குருதி மலசலம் ஒழுகு நர குடல் அரிய புழு அது நெளியும் உடல் மத – திருப்:146/1
செழு மகுட நாகம் மொய்த்த ஒழுகு புனல் வேணி வைத்த சிவனை முதல் ஓதுவித்த குருநாதா – திருப்:380/7
கள் ஒழுகு கொன்றை வள்ளல் தொழ அன்று கல்லல் அற ஒன்றை அருள்வோனே – திருப்:537/6
புழுகு ஒழுகு காழி கவுணியரில் ஞான புநிதன் என ஏடு தமிழாலே – திருப்:542/3
மால் நாகம் தத்தி முடி மீதே நிருத்தம் இடு மாயோனும் மட்டு ஒழுகு மலர் மீதே – திருப்:981/5
எரி எழ முடுகிய சிலையினர் அழகு ஒழுகு இயல் சிறு வினைமகள் – திருப்:1015/11
ஒழுகு ஊன் இரத்தமொடு தோல் உடுத்தி உயர் கால் கரத்தின் உருவாகி – திருப்:1068/1
அழகு ஒழுகு புளக முலை குழைய இடை துவள மிக அமுத நிலை அது பரவ அதி மோகம் – திருப்:1091/2
மறை அறைய அமரர் தரு பூமாரியே சொரிய மது ஒழுகு தரவில் மணி மீதே முன்னூல் ஒளிர – திருப்:1140/5
தொளை ஒழுகு ஏற்றம் நோக்கி பல வகை வாச்சி தூர்த்து சுடர் அடி நீத்தல் ஏத்தும் அடியார்கள் – திருப்:1199/5
மேல்


ஒழுகுதல் (1)

குழுவில் ஒழுகுதல் தொழுகுதல் விழுகுதல் அழுகுதலும் இலி நலமிலி பொறையிலி – திருப்:930/3
மேல்


ஒழுகும் (6)

மகர விழி மகளிர் பாடல் வார்த்தையில் வழிவழி ஒழுகும் உபாய வாழ்க்கையில் – திருப்:509/3
இறைவை கொளும் கூவல் மூத்த கறை ஒழுகும் தாரை பார்க்கில் இளமை கொடும் காதல் ஆற்றில் நிலையாத – திருப்:574/2
அடல் அரி மகவு விதி வழி ஒழுகும் ஐவரும் மொய் குரம்பையுடன் நாளும் – திருப்:656/1
துயர் ஒழுகும் செல பாத்திரம் மெலிய மிகுத்து உதராக்கினி துவள முயங்கி விடாய்த்து அரிவையர் தோளில் – திருப்:929/3
ஒழுகும் இரு தனம் அசைத்து காட்டி எழுத அரி இடை வளைத்து காட்டி – திருப்:1320/5
ஒழுகும் சஞ்சல மேனி குளிர்ந்தது முறி முன் கண்டு கை கால்கள் நிமிர்ந்தது – திருப்:1325/3
மேல்


ஒழுங்கில் (1)

சுடாத தனமான கொங்கைகளால் இதயமே மயங்கி சுகாதரமதாய் ஒழுங்கில் ஒழுகாமல் – திருப்:579/3
மேல்


ஒழுங்கு (2)

கதி அற உலகை விழுங்கும் மேக ஒழுங்கு போல – திருப்:387/4
தெச முடியும் ஈரு பத்து ஒழுங்கு திணி தோளும் – திருப்:1132/10
மேல்


ஒள் (7)

தெறித்து விழி அர உடல் நிமிர அம் பொன் குவட்டு ஒள் திகை கிரி பொடி பட சண்ட – திருப்:140/13
இருண்ட குவடு இடி பொடிபட வெகு முகடு எரிந்து மகரம் ஒள் திசை கரி குமுறுக – திருப்:145/11
இணை சொல் க்ரீவ தரள இன ஒள் தால பனையின் இயல் கலா புத்தகமொடு ஏர் சிறந்த அடி – திருப்:495/5
தூ நறும் காவேரி சேரும் ஒள் சீறாறு சூழ் கடம்பூர் தேவர் பெருமாளே – திருப்:757/8
ஒலித்திடும் செவி செவிடுற ஒள் கண் குருடாகி – திருப்:955/2
இம கிரி மத்தில் புயங்க வெம் பணி கயிறு அது சுற்றி தரங்க ஒள் கடல் – திருப்:1012/1
உற்பித்து கற்பித்து அமரரை முற்பட்ட கட்ட சிறைவிடும் ஒள் குக்ட கொற்ற கொடி உள பெருமாளே – திருப்:1195/8
மேல்


ஒளி (103)

அருக்கன் போல ஒளி வீசிய மா மரகத பைம் பூண் அணி வார் முலை மேல் முகம் – திருப்:29/3
ஒளி திகழ மன்றல் ஓதி நரை பஞ்சு போலாய் – திருப்:34/2
அருக்கன் போல் ஒளி வீசிய மா முடி அணைத்தும் தான் அழகாய் நலமே தர – திருப்:35/5
வெகு கனக ஒளி குலவும் அந்த மன் செந்தில் என்று அவிழ உளம் உருகி வரும் அன்பிலன் தந்து இலன் – திருப்:52/7
துன்பம் கொண்டு அங்கம் மெலிந்து அற நொந்து அன்பும் பண்பும் மறந்து ஒளி
துஞ்சும் பெண் சஞ்சலம் என்பதில் அணுகாதே – திருப்:65/1,2
அத்தா பரத்தை அறிவித்து ஆவி சுற்றும் ஒளி ஆகி ப்ரபந்தம் அணி வேல் தொட்டு அமைந்த புயவர்க்கா – திருப்:115/23
அலற பணி ரத்ந மணி குழையை சிலுகிட்டு மை இட்டு ஒளி விட்டு மருட்டுதலுற்ற – திருப்:126/7
அருண கிரண ஒளி ஒளிரும் அயிலை விடு அரகர சரவணபவ லோலா – திருப்:127/6
தழைந்த சிவ சுடர்தனை என் மனதினில் அழுந்த உரை செய வரு முக நகை ஒளி
தழைந்த நயனமும் இரு மலர் சரணமும் மறவேனே – திருப்:145/7,8
செழும் பவள ஒளி நகை முக மதி நகு சிறந்த குறமகள் இணை முலை புதை பட – திருப்:145/15
உகை முத்தம் மிகுத்தது என பகல் புக்கு ஒளி மட்கு மிகை பொழுதாலே – திருப்:164/3
அண்டர் மால் அயன் தேடி அறியாத ஒளி சந்த்ரசேகரன் பாவை விளையாடு படிக – திருப்:174/7
பெருகியே ஒளி செறி தங்க ஆரமும் அணியான – திருப்:178/2
ஒளி திகழ் பத்ம கரங்களின் புறம் உறு வளை ஒக்க கலின் கலென் என்கவும் – திருப்:184/7
வாரணம்தனை நேரான மா முலை மீது அணிந்திடு பூண் ஆரம் ஆர் ஒளி
வால சந்திரன் நேர் ஆக மா முகம் எழில் கூர – திருப்:197/1,2
உலா உதயபாநு சத கோடி உருவான ஒளி வாகும் அயில் வேல் அம் கையிலோனே – திருப்:201/6
ஒளி பெறவே எழுபு மர பாவை துன்றிடும் கயிறு விதம் என மருவி ஆடி விண் பறிந்து – திருப்:207/3
ஒளி வளர் திருவேரகமே உகந்து நிற்கும் முருகோனே – திருப்:221/6
முழுகு காதல்தனை மறந்து பரம ஞான ஒளி சிறந்து முகம் ஒரு ஆறு மிக விரும்பி அயராதே – திருப்:231/2
மிகுத்த வண் சிலை நுதல் மிசை திலதமொடு அசைத்த பொன் குழை அழகு எழ முக ஒளி
வெயில் பரந்திட நகை இதழ் முருகு அலர் வரி போத – திருப்:237/3,4
நலியும் முனமே உன் அருண ஒளி வீசு நளின இரு பாதம் அருள்வாயே – திருப்:245/4
குளிரும் தவள குல சந்த்ர ஒளி கொடி கொங்கையின் முத்து அனலாலே – திருப்:262/2
அவத்தை தத்துவம் அழிபட இருளறை விலக்குவித்து ஒரு சுடர் ஒளி பரவ நல – திருப்:276/7
அகில் மிருக மத சலிலம் விட்டு பணித்த மலர் அமளிபட ஒளி விரவு ரத்ந ப்ரபை குழையொடு – திருப்:296/5
வெட்ட வெளியில் தெருவில் வட்ட பணையில் கனல் விரித்து ஒளி பரப்பும் மதியாலே – திருப்:302/2
அரவு புனைதரு புநிதரும் வழிபட மழலை மொழிகொடு தெளி தர ஒளி திகழ் – திருப்:367/15
கருக ஒளி விடு தனுபர கவுதம புநித முநி தொழ அருணையில் அறம் வளர் – திருப்:374/15
கரிய மணி புரள அரிய கதிர் ஒளி பரவ இணை குழை அசைய நகை கதிர் – திருப்:375/3
அகில புவனமொடு அடைய ஒளி பெற அழகு சரண் மயில் புறம் அது அருளி ஒர் – திருப்:375/14
உரிய மேடையில் வார் குழல் நீவிய ஒளி மானார் – திருப்:385/2
அருணர் கோடியினார் ஒளி வீசிய தருண வாள் முக மேனியனே அரன் – திருப்:385/13
தோதகம் உற்று ஏழ் நரகில் சேரும் அழற்கு ஆயனை உள் சோதி ஒளி பாதம் அளித்து அருள்வாயே – திருப்:395/4
காது ஆட கலன் மேல் ஆட குடி இன்ப ரசம் குடம் ஆர் பளிங்கு ஒளி கொங்கை மாதர் – திருப்:412/3
குமுத மலர் ஒளி பவள வாயை காட்டியெ குழையாத – திருப்:415/2
தட கை தாளமும் இட்டு இயல் மத்தளம் இடக்கை தாளமும் ஒக்க நடித்து ஒளி
தரித்த கூளிகள் தத்திமி தித்தென கண பூதம் – திருப்:429/11,12
வளை செம் கையில் சிறந்த ஒளி கண்டு நீத்து இலங்குவரரும் திகைத்து இரங்க வரும் மான் ஆனார் – திருப்:466/2
மொழியும் கிளி இதழ் பங்கயம் நகை சங்கு ஒளி காதில் குழை ஆட – திருப்:467/2
அகர அம் திரு உயிர் பண்புற அரி என்பதும் ஆகி உறையும் சுடர் ஒளி என் கணில் வளரும் சிவகாமி – திருப்:467/9
அமர் கொண்டு அயில் விடு செம் கர ஒளி செம் கதிர் போல திகழ்வோனே – திருப்:467/12
கொந்தள ஓலைகள் ஆட பண் சங்கு ஒளி போல் நகை வீசி தண் – திருப்:491/1
இலவு தாவித்த இதழ் குமிழை நேர் ஒத்த எழில் இலகு நாசி கமுகு மால சங்கின் ஒளி – திருப்:495/4
இணையில் ஆனை குவடு என் ஒளி நிலா துத்தி படர் இகலி ஆர தொடையும் ஆரும் இன்ப ரச தங்க மார்பில் – திருப்:495/6
எரியவே மலம் ஒழியவே சுடர் இலகு மூலக ஒளி மேவி – திருப்:496/2
அகரம் பச்சுருவோடு ஒளி உறை படிகம் பொன் செயலாள் அரன் அரி – திருப்:499/13
அடர் பவள ஒளி பாய அரிய பரிபுரம் ஆட அயில் கரமொடு எழில் தோகை மயில் ஏறி – திருப்:502/3
உதிர மண்டலம் எங்குமாய் ஒளி எழ குமண்டி எழுந்து சூரரை – திருப்:511/13
பகலிரவு இலாத ஒளி வெளியில் மேன்மை பகரும் அதிகார பெருமாள் காண் – திருப்:515/2
நான் என்பது அற்று உயிரோடு ஊன் என்பது அற்று வெளி நாதம் பர பிரம ஒளி மீதே – திருப்:518/3
உருகிட முழு மதி தழல் என ஒளி திகழ் வெளியொடு ஒளி பெற விரவாதே – திருப்:523/2
உருகிட முழு மதி தழல் என ஒளி திகழ் வெளியொடு ஒளி பெற விரவாதே – திருப்:523/2
ஒளி திகழ் அரு உரு எனும் மறை இறுதியில் உள்ள அத்தை நோக்க அருள்வாயே – திருப்:536/4
எற்றி வரு பூத கணம் ஆட ஒளி ஆட விடு வடி வேலா – திருப்:566/14
தழலாடி வீதி வட்டம் ஒளி போத ஞான சித்தி தருமாகில் ஆகும் அத்தை கண்டு இலேனே – திருப்:573/4
தேடுகின்றாரொடு மெய் தூர்த்தன் என உறவாடுகின்றேன் எனை மல நீக்கி ஒளி தரு – திருப்:608/7
கங்கை சடை முடியோன் இடம் மேவிய தங்க பவள ஒளி பால் மதி போல் முக – திருப்:652/13
பருதியின் ஒளி கண் வீறும் அறுமுக நிரைத்த தோள் பனிரு கர மிகுத்த பார முருகா நின் – திருப்:655/3
சிவமாய் தேன் அமுது ஊறும் திருவாக்கால் ஒளி சேர் வெண் திருநீற்றால் அமராடும் சிறியோனே – திருப்:677/7
சிரண புரணம் விதரண விசிரவண சரண் உ சரவணபவ குக சயன் ஒளி
திரவ பர அதி சிரம் மறை முடிவுறு பொருள் நீத – திருப்:691/11,12
பேணொணாதது வெளியே ஒளி அது மாயனார் அயன் அறியா வகை அது – திருப்:736/5
கூர கணை வேல் கண் கயல் போல சுழல்வார் சர்க்கரை கோவை கனி வாய் பல் கதிர் ஒளி சேரும் – திருப்:741/3
ஒரு திரு மரகத துங்க மா மிசை அறுமுகம் ஒளி விட வந்து நான்மறை – திருப்:745/7
மூதுர அம்பலவர் பீடம் அந்தமும் இலாத பந்த ஒளி ஆயிரம் கிரண – திருப்:762/3
மீது அணைந்து சத கோடி சந்திர ஒளி சந்தியாதோ – திருப்:762/8
சம்ப்ர தாயனை அவலனை ஒளி திகழ் இசை கூரும் – திருப்:769/6
ஊடே பால் ஒளி ஆத்துமன்தனை விலகாமல் – திருப்:783/4
மாதா நாதனும் வீற்றிருந்திடும் வீடே மூள் ஒளி காட்டி சந்திர – திருப்:783/7
சூலம் என ஓடு சர்ப்ப வாயுவை விடாது அடக்கி தூய ஒளி காண முத்தி விதமாக – திருப்:786/1
வந்தும் பிரசண்டம் பகிரண்டம் புவி எங்கும் திசை மண்டும்படி நின்றும் சுடர் ஒளி போலும் – திருப்:801/3
கலை சோதி கதிர் காட்டி நன் சுடர் ஒளி நாத பரம் ஏற்றி முன் சுழி – திருப்:810/5
வண் காதில் ஓலை கதிர் போல ஒளி வீச இதழ் மலர் போல – திருப்:813/2
நாலாம் ரூபா கமல ஷண்முக ஒளி ஏதோ மா தோம் எனது அகம் வளர் ஒளி – திருப்:822/5
நாலாம் ரூபா கமல ஷண்முக ஒளி ஏதோ மா தோம் எனது அகம் வளர் ஒளி
நானோ நீயோ படிகமொடு ஒளிர் இடம் அது சோதி – திருப்:822/5,6
ஓ நம அந்த சிவ ரூபி அஞ்சுமுக நீலி கண்டி கலியாணி விந்து ஒளி
ஓசை தங்கும் அபிராமி அம்பிகை பயந்த வேளே – திருப்:855/9,10
மதுர கவி அடைவு பாடி வீடு அறிவு முதிர அரிய தமிழ் ஓசை ஆக ஒளி
வசனம் உடைய வழிபாடு சேரும் அருள்தந்திடாதோ – திருப்:859/7,8
இந்து கதிர் சேர் அருண பந்தி நடு தூண் ஒளி பட்டு இன்ப ரச பால் அமுத சுவை மேவு – திருப்:863/1
எண் குணம் உற்றோன் நடனம் சந்த்ர ஒளி பீடு அகம் உற்று எந்தை நடித்து ஆடும் அணி சபையூடே – திருப்:863/2
செம்பொன் உருக்கான மொழி சங்கின் ஒளி காம நகை செங்கயலை போலும் விழி கணையாலே – திருப்:864/3
சதங்கை மணி வீர சிலம்பின் இசை பாட சரங்கள் ஒளி வீச புயம் மீதே – திருப்:891/1
சத்தி கணபதி இளையாய் உளையாய் ஒளி கூரும் – திருப்:913/14
கிளர் ஒளி நாதர்க்கு ஒரு மகனாகி திரு வளர் சேலத்து அமர்வோனே – திருப்:934/6
அண்டத்துப்பால் உற மா மணி ஒளி வீசி – திருப்:944/10
கடல் சலம்தனிலே ஒளி சூரனை உடல் பகுந்து இரு கூறெனவே அது – திருப்:945/11
ஆடல் மதன் அம்பின் மங்கையர் ஆல விழியின் அன்பில் பிறங்கு ஒளி ஆரம் அது அலம்பு கொங்கையில் மயலாகி – திருப்:968/1
அருண கிரண ஒளி எங்கெங்கும் உற்று முதல் நடுவான – திருப்:985/4
ஒளி என வெளி என உம்பராம் என இம்பரா நின்று – திருப்:1011/2
புழுகு அகில் களபம் ஒளி விடு தரளம் மணி பல செறிய வட மேரு – திருப்:1076/1
சுடர் ஒளி கதிரவன் உற்று பற்றி சூழ்ந்து ஓங்கிடு பாரில் – திருப்:1079/1
உரை அடியேனுக்கு ஒளி மிகு நீபத்து உனது இரு தாளை தரவேணும் – திருப்:1083/4
உரவிய வெம் சூரன் சிரமுடன் வன் தோளும் உருவி உடன் போதும் ஒளி வேலா – திருப்:1087/6
சிதற வெளி முழுதும் ஒளி திகழும் உடு படலம் அவை சிறு பொறிகள் என உரக பிலம் ஏழும் – திருப்:1094/5
இலகிய வேலோ சேலோ ஒளி விடு வாளோ போதோ எமன் விடு தூதோ மானோ விடம் ஈதோ – திருப்:1136/1
முற்றுதல் அறி வரு ஞானோதய ஒளி வெளியாக – திருப்:1143/6
செப்புக என முனம் ஓதாது உணர்வது சிற்சுக பர ஒளி ஈதே என அவர் – திருப்:1143/11
மதி வதனம் ஒளி வீச நீராளமாய் மேவி அநுராக – திருப்:1153/6
உரையொடு சொல் தெரிந்த மூவர்க்கும் ஒளி பெற நல் பதங்கள் போதித்தும் – திருப்:1166/9
பருகி தித்தக்க படு மொழி பதற கை பத்மத்து ஒளி வளை – திருப்:1171/3
புயல் சற்று விரித்து நிரைத்து ஒளி வளையிட்ட கரத்தை அசைத்து அகில் – திருப்:1178/3
சிவத்தின் சாமி மயில் மிசை நடிக்கும் சாமி எமது உளே சிறக்கும் சாமி சொருபம் இது ஒளி காண – திருப்:1179/5
நாத பராபரம் என்ற யோகி உலாசம் அறிந்து ஞான சுவாசம் உணர்ந்து ஒளி காண – திருப்:1264/3
நீடூழி தன் நிலை வாடா மணி ஒளி நீதா பலம் அது தருவாயே – திருப்:1275/4
ஆசை நாலு சதுர கமல முற்றின் ஒளி வீசி ஓடி இரு பக்கமொடு உற செல் வளி – திருப்:1313/1
மாசுற்று ஏறிய பித்தளையில் பணி நீறு இட்டே ஒளி பற்ற விளக்கிகள் – திருப்:1317/5
அண்டத்த பாலுற மா மணி ஒளி வீசும் – திருப்:1331/10
மேல்


ஒளிக்க (4)

விண் கதிர் அதாக நிகர்த்து ஒளிக்க சிவத்த ரத்தின படாகம் மயில் பரிக்கு தரித்து – திருப்:848/15
ஒளிக்க இருப்பிடத்தை விட சுரர் ஓடி – திருப்:1020/12
ஆழி கொதித்து கதற்றி விட்டு இமையோர்கள் ஒளிக்க களித்த உக்கிர – திருப்:1187/11
கை களிற்று வாரணம் புக்கு ஒளிக்க வாரணம் கை பிடித்த சேவக பெருமாளே – திருப்:1252/8
மேல்


ஒளிக்கு (1)

உடுக்க துகில் வேணும் நீள் பசி அவிக்க கன பானம் வேணும் நல் ஒளிக்கு புனல் ஆடை வேணும் மெய்யுறு நோயை – திருப்:638/1
மேல்


ஒளிக்கும் (3)

கண் கழுத்தும் சங்கு ஒளிக்கும் பொன் குழை ஆட – திருப்:41/4
கறை இலங்கும் உக்ர சத்தி தரிக்கும் சரவணன் சித்தத்துக்குள் ஒளிக்கும்
கரவடன் கொற்ற குக்கடவத்தன் தனி வீர – திருப்:315/1,2
வஞ்சமாய் புக்கு ஒளிக்கும் சூல் கை துன்று சூர் பொட்டு எழ சென்று ஓட்டி – திருப்:591/9
மேல்


ஒளித்த (2)

மலையவே வளைத்த சிலையினூடு ஒளித்த வலிய சாயக கண் மட மாதர் – திருப்:229/2
வாரிக்கே ஒளித்த மாய சூரை வெட்டி மாள போர் தொலைத்த வடி வேலா – திருப்:482/6
மேல்


ஒளித்திட்ட (1)

கொக்கிலே புக்கு ஒளித்திட்ட சூர் பொட்டு எழ குத்து ராவுத்த பொன் குமரோனே – திருப்:773/7
மேல்


ஒளித்திட (1)

அசுரர் வீடுகள் நூறு பொடிபட உழவர் சாகரம் ஓடி ஒளித்திட
அமரர் நாடு பொன் மாரி மிகுந்திட நினைவோனே – திருப்:886/11,12
மேல்


ஒளித்து (8)

நெருக்கும் பாயலில் வெற்றிலையின் புறம் ஒளித்து அன்பாக அளித்த பின் இங்கு எனை – திருப்:73/3
இகழ வாசமுற்ற தலை எலாம் வெளுத்து இளமை போய் ஒளித்து விடுமாறு – திருப்:229/3
கருப்பு வில் வளைத்து அணி மலர் கணை தொடுத்து இயல் களிப்புடன் ஒளித்து எய்த மத வேளை – திருப்:242/5
உர தோள் இடத்தில் குற தேனை வைத்திட்டு ஒளித்து ஓடும் வெற்றி குமரேசா – திருப்:392/6
சாலை மரத்து புறத்து ஒளித்து அடல் வாலி உரத்தில் சரத்தை விட்டு ஒரு – திருப்:437/11
இரைத்து பண்டு அமராவதி வானவர் ஒளித்து கந்த சுவாமி பராபரம் – திருப்:459/9
அம்புராசியில் கெண்டை சேல் ஒளித்து அஞ்சவே மணி குழை வீசும் – திருப்:884/1
உருகு கடி தடம் ஒளித்து காட்டி உபய பரிபுர பதத்தை காட்டி – திருப்:1320/7
மேல்


ஒளியதாய் (1)

சுடர் ஒளியதாய் நின்ற நிட்கள சொரூப முதல் ஒரு வாழ்வே – திருப்:160/2
மேல்


ஒளியாம் (1)

சிரித்து சங்கு ஒளியாம் மினலாம் என உருக்கி கொங்கையினால் உற மேல் விழு – திருப்:459/1
மேல்


ஒளியாய் (1)

பருதியாய் மதியாய் நிறை தாரகை பலவுமாய் வெளியாய் ஒளியாய் எழு – திருப்:837/5
மேல்


ஒளியால் (1)

இரு நோய் மலத்தை சிவ ஒளியால் மிரட்டி எனை இனிதா அழைத்து எனது முடி மேலே – திருப்:1219/1
மேல்


ஒளியாலே (1)

நிறைமதி முகம் எனும் ஒளியாலே நெறி விழி கணை எனு நிகராலே – திருப்:225/1
மேல்


ஒளியானே (1)

ஆதாரத்து ஒளியானே ஆரூரில் பெருமாளே – திருப்:819/4
மேல்


ஒளியில் (1)

அருக்கனார் ஒளியில் ப்ரபை உற்றிடும் இரத்த மா முடியைக்கொடு உக கழல் – திருப்:429/13
மேல்


ஒளியும் (1)

சீ ஓடி கிடை பாயோடு உக்கி அடங்கி அழிந்து உயிரோடு உளைஞ்சு ஒளியும் கண் மாறி – திருப்:412/9
மேல்


ஒளியே (1)

நாத ஒளியே நல் குண சீலா நாரியர் இருவரை புணர் வேலா – திருப்:646/3
மேல்


ஒளியை (1)

முலை மிசையில் வரு பகல் ஒளியை வெருவ ஓட்டும் மணி வகை ஆரம் – திருப்:1201/2
மேல்


ஒளியையும் (1)

புகலும் அநுபவ வடிவினை அளவு அறு அகில வெளியையும் ஒளியையும் அறி சிவ – திருப்:917/23
மேல்


ஒளியோனே (2)

ஓம் என எழுத்துக்கு உயிர்ப்பும் என் சுடர் ஒளியோனே – திருப்:612/14
நாதத்து ஒளியோனே ஞான கடலோனே – திருப்:965/3
மேல்


ஒளிர் (39)

காய் கதிர் என்று ஒளிர் செம் சிலம்பும் கணையாழியுடன் கடகம் துலங்கும்படி – திருப்:12/3
அமுத உததி விடம் உமிழும் செம் கண் திங்கள் பகவின் ஒளிர் வெளிறு எயிறு துஞ்சல் குஞ்சி – திருப்:23/1
மத்த கிரி போலும் ஒளிர் வித்தார முத்து வடம் மேவும் எழில் மிக்கான – திருப்:57/5
இந்தும் சந்த தங்கும் தண் செம் கமலமும் என ஒளிர் தரு முக வநிதையர் – திருப்:150/2
வஞ்ச மா சுரன் சேனை கடலோடு குவடும் கவே இனன் போல ஒளிர் வேலை விடு – திருப்:174/9
கருணை பொழி கமல முகம் ஆறும் இந்துளம் தொடை மகுட முடியும் ஒளிர் நூபுரம் சரண் – திருப்:207/7
மார்பு அழகில் பொறி முத்து ஒளிர் சித்திர ரம்பை மாதர் – திருப்:234/4
விரித்த பைம் குழல் ஒளிர் மலர் அளி தன தனத்த னந்தன தனதன என ஒலி – திருப்:237/1
முத்தி வீடு அணுக முத்தர் ஆக்க சுருதி குராக்குள் ஒளிர் இரு கழல் தாராய் – திருப்:298/4
கழித்து பண்டு அமர்க்கு செம் பதத்தை தந்து அருளி கைக்கு அணி குச்சம் தரத்து ஐ சுத்த ஒளிர் வேலா – திருப்:458/6
ஒளிர் கொம்பினை சவுந்தரிய உம்பலை கொணர்ந்து ஒளிர் வஞ்சியை புணர்ந்த மணி மார்பா – திருப்:465/6
ஒளிர் கொம்பினை சவுந்தரிய உம்பலை கொணர்ந்து ஒளிர் வஞ்சியை புணர்ந்த மணி மார்பா – திருப்:465/6
முக சந்திர புருவம் சிலை விழியும் கயல் நீல முகில் அம் குழல் ஒளிர் தொங்கலோடு இசை வண்டுகள் பாட – திருப்:467/1
அளவி மேகத்தில் ஒளிர் வனமொடு ஆட குயில்கள் அளிகள் தோகை கிளிகள் கோ என பெரிய – திருப்:495/20
செவியோடு ஒளிர் விழி மறைய மல சலம் ஒழுக பல உரை குழற தடி கொடு – திருப்:512/19
அதல விதலம் முதல் கிடுகிடுகிடு என வரும் மயில் இனிது ஒளிர் ஷடுமையில் நடுவுற – திருப்:525/15
தெளிவுற வந்துற்று ஒளிர் சிவன் அன்பில் சிறுவ அலங்கல் திரு மார்பா – திருப்:551/7
ஒளிர் அமளி பீடத்தில் அமடு படுவேனுக்கும் உனது அருள் க்ருபா சித்தம் அருள்கூரவேணுமே – திருப்:641/4
படரும் மார்பினில் இருபது புயம் அதோடு அரிய மா மணி முடி ஒளிர் ஒரு பது – திருப்:738/9
கூட்டம் கந்தி சிந்தி சிதற பொருவோனே கூற்றன் பந்தி சிந்தை குணம் ஒத்து ஒளிர் வேலா – திருப்:755/3
மூணும் இந்து ஒளிர் சோதி விண் படிக விந்து நாதம் – திருப்:762/4
நந்து உற்றிடு வாரியை மங்க திகழாயே நஞ்சு ஒத்து ஒளிர் வேலினை உந்தி பொரு வேளே – திருப்:772/3
களி மயில்தனில் புக்கு ஏறு தாட்டிக அழகிய கனக தாமம் ஆர்த்து ஒளிர்
கனகிரி புய முத்தாரம் ஏற்று அருள் திரு மார்ப – திருப்:778/13,14
நானோ நீயோ படிகமொடு ஒளிர் இடம் அது சோதி – திருப்:822/6
பழனத்து ஒளிர் முத்து அணி எட்டிகுடி பதியில் குமர பெருமாளே – திருப்:831/8
நிலவு அரும்பு தண் தரளமும் மிளிர் ஒளிர் பவளமும் பொரும் பழனமும் அழகுற – திருப்:845/15
வளரும் தழல் ஒளிர் சம்பவி பரை விண்டு இள தோகை தரு சேயே – திருப்:850/14
நளின பத கழலும் ஒளிர் செச்சை பொன் புயம் என் நயனத்தில் உற்று நடமிடும் வேலா – திருப்:924/5
தாடகை உரம் கடிந்து ஒளிர் மா முனி மகம் சிறந்து ஒரு தாழ்வு அற நடந்து திண் சிலை முறியா ஒண் – திருப்:968/5
அரவம் கிங்கிணி வீரா தீரா கிரி புரந்து ஒளிர் நாதா பாதா – திருப்:1133/13
கடை சிவந்து அகன்று உரை புகன்று இரு குழையையும் துரந்து அரி பரந்து ஒளிர்
கரிய கண் துறந்தவர் நிறம் தொளை பட ஓட – திருப்:1148/1,2
பத்தி தரள கொத்து ஒளிர் வரி பட்ட புளக செப்பு இள முலை – திருப்:1172/1
திடம் அற்று ஒளிர் நளின ப்ரம சிறை புக்கனன் என ஏகும் – திருப்:1217/5
இணை தாள் அளித்து உனது மயில் மேல் இருத்தி ஒளிர் இயல் வேல் அளித்து மகிழ் இருவோரும் – திருப்:1219/2
ஒருவாக என கயிலை இறையோன் அளித்து அருளும் ஒளிர் வேத கற்பக நல் இளையோனே – திருப்:1219/3
ஒளிர் மா மறை தொகுதி சுரர் பார் துதித்து அருள உபதேசிக பதமும் அருள்வாயே – திருப்:1219/4
திதி புதல்வரொடு பொருது குருதி நதி முழுகி ஒளிர் செக்கச்செவத்து ஏறு செம் கை வேலா – திருப்:1222/5
ஒளிர் ஆனையின் கரமில் மகிழ் மாதுளங்கனியை ஒரு நாள் பகிர்ந்த உமை அருள் பாலா – திருப்:1241/6
ஊமையேனை ஒளிர்வித்து உனது முத்தி பெற மூல வாசல் வெளி விட்டு உனது உரத்தில் ஒளிர்
யோக பேத வகை எட்டும் இதில் ஒட்டும் வகை இன்று தாராய் – திருப்:1313/7,8
மேல்


ஒளிர்ந்து (1)

நேச சந்தான அல்குல் காம பண்டார அமுதை நேரு சம்போகர் இடை நூல் ஒளிர்ந்து ஆசை உயிர் சம்பையார் அம்சாலு – திருப்:592/6
மேல்


ஒளிர்வ (1)

கயல் மகர நிகர மிக வியன் மருவு நதியில் முதிர் சங்கு இப்பி முத்து அணிவ பொங்கி கனத்து ஒளிர்வ முலை மாதர் – திருப்:624/6
மேல்


ஒளிர்வன (1)

கடலுடன் படர்ந்து அடர்வன தொடர்வன விளையும் நஞ்சு அளைந்து ஒளிர்வன பிளிர்வன – திருப்:410/3
மேல்


ஒளிர்வித்து (1)

ஊமையேனை ஒளிர்வித்து உனது முத்தி பெற மூல வாசல் வெளி விட்டு உனது உரத்தில் ஒளிர் – திருப்:1313/7
மேல்


ஒளிர (2)

மறை அறைய அமரர் தரு பூமாரியே சொரிய மது ஒழுகு தரவில் மணி மீதே முன்னூல் ஒளிர
மயிலின் மிசை அழகு பொலி ஆளாய் முன் ஆர் அடியர் வந்து கூட – திருப்:1140/5,6
விடு தொடைகள் நக நுதியில் அறவும் வாய்த்து ஒளிர விழி செருக மொழி பதற அமுது தேக்கிய கை – திருப்:1201/3
மேல்


ஒளிரும் (6)

துவசங்கள் அங்கு ஒளிரும் குடையும் திசை விஞ்சவே கண்டு – திருப்:85/12
அருண கிரண ஒளி ஒளிரும் அயிலை விடு அரகர சரவணபவ லோலா – திருப்:127/6
மிளிரும் மதுர கவிதை ஒளிரும் அருணகிரி சொல் விஜயகிரி சொல் அணிவோனே – திருப்:148/5
ஒளிரும் மினல் உரு அது என ஓடி அங்கம் வெந்திடுவேனை – திருப்:207/4
ஓல மறைகள் அறைகின்ற ஒன்று அது மேலை வெளியில் ஒளிரும் பரம் சுடர் – திருப்:359/1
பரிதி மதி நிறைய நின்ற அஃது என ஒளிரும் உனது துங்க படிவ முகம் அவைகள் கண்டுற்று அக மேவும் – திருப்:618/3
மேல்


ஒளிவிடும் (1)

மேல் ஆயத்தொடு திக்கு அடை மேவார் வெற்பொடு அரக்கரை வேர் மாள பொருதிட்ட ஒளிவிடும் வேலா – திருப்:1128/7
மேல்


ஒற்றி (3)

சக்கரம் பொன் குடம் பால் இருக்கும் தனமொடு ஒற்றி நல் சித்திரம் போல எத்தும் பறியர் – திருப்:460/3
திரு ஒற்றி உறா மருவு நகர் ஒற்றியூர் வாரி திரை அருகு உற்றிடும் ஆதி சிவன் அருள் பாலா – திருப்:687/7
தாழ்வு இல் சுந்தரனை தான் ஒற்றி கொள் நீதி தந்திர நல் சார்பு உற்று அருள் – திருப்:717/11
மேல்


ஒற்றிய (1)

மேரு மங்கையில் அத்தா வித்தக வேலொடும் படை குத்தா ஒற்றிய
வேடர் மங்கை கொள் சித்தா பத்தர்கள் பெருமாளே – திருப்:717/15,16
மேல்


ஒற்றியூர் (1)

திரு ஒற்றி உறா மருவு நகர் ஒற்றியூர் வாரி திரை அருகு உற்றிடும் ஆதி சிவன் அருள் பாலா – திருப்:687/7
மேல்


ஒற்றை (7)

வளரும் கரி முக ஒற்றை மருப்பனை வலமாக – திருப்:4/6
பத்து தலை தத்த கணை தொடு ஒற்றை கிரி மத்தை பொருது ஒரு பட்டப்பகல் வட்ட திகிரியில் இரவாக – திருப்:6/3
அணி தரும் சித்ரத்து ஒற்றை உரத்தன் திடமாக – திருப்:312/10
கவள துங்க கை கற்பக முக்கண் திகழு நம் கொற்றத்து ஒற்றை மருப்பன் – திருப்:314/11
குல ரதம் புக்கு ஒற்றை கணை இட்டு எண் திரிபுரம் சுட்டு கொட்டை பரப்பும் – திருப்:319/11
தோகையை பெற்ற இட பாகர் ஒற்றை பகழி தூணி முட்ட சுவற திக்கில் எழு பார – திருப்:436/7
சங்கு ஒற்றை கொம்பு குழல் வங்க கரும் கடல் கொள் – திருப்:1305/8
மேல்


ஒற்றைப்பட்டு (1)

சகலத்தும் ஒற்றைப்பட்டு அயல்பட்டு நிற்கு நின் சரண ப்ரசித்தி சற்று உணராரோ – திருப்:257/4
மேல்


ஒறு (1)

ஒறு வினைக்கே உளத்து அறிவு கெட்டேன் உயிர் புணை இணை தாள்தனை தொழுவேனோ – திருப்:377/4
மேல்


ஒறுக்கும் (1)

தெருவினில் நடவா மடவார் திரண்டு ஒறுக்கும் வசையாலே – திருப்:221/1
மேல்


ஒறுக்கும்படியாலே (1)

இம ராஜன் நிலா அது எறிக்கும் கனலாலே இள வாடையும் ஊரும் ஒறுக்கும்படியாலே
சமர் ஆகிய மாரன் எடுக்கும் கணையாலே தனி மான் உயிர் சோரும் அதற்கு ஒன்று அருள்வாயே – திருப்:397/1,2
மேல்


ஒறுத்தும் (1)

காய்கனி துய்த்தும் காயம் ஒறுத்தும் காசினி முற்றும் திரியாதே – திருப்:497/2
மேல்


ஒன்பது (5)

பருவமும் தலைகீழதாய் நழுவி நிலம் மருவி ஒன்பது வாசல் சேர் உருவம் உள – திருப்:520/3
மலை என திகழ் முடிகள் பத்தையும் இரண்டு அஞ்சு ஒன்பது ஒன்று ஏய் – திருப்:702/19
குதிகொளும் ஒன்பது வாசலை உடைய குரம்பை நீர் எழு குமிழியினும் கடிதாகியே அழி மாய – திருப்:815/2
ஊனும் தசை உடல் தான் ஒன்பது வழி ஊரும் கரு வழி ஒரு கோடி – திருப்:1035/1
தசை உதிர நிண நிறைய அங்கமும் தங்க ஒன்பது வாயும் – திருப்:1163/2
மேல்


ஒன்பதும் (2)

அழகிய கொத்து சிரங்கள் ஒன்பதும் ஒன்றும் மாள – திருப்:1012/12
தரு கரமொடு இனிய பதமும் கொடு அங்கு ஒன்பதும் பெருகி ஒரு பதின் அவனி வந்து கண்டு அன்புடன் – திருப்:1163/3
மேல்


ஒன்ற (14)

சீர் ஆர் கொன்றை தார் மார்பு ஒன்ற சே ஏறு எந்தைக்கு இனியோனே – திருப்:37/7
நாதம் ஒன்ற ஆதி வாயில் நாடகங்கள் ஆன ஆடி நாடு அறிந்திடாமல் ஏக வளரா முன் – திருப்:70/2
பரிக்கும் துற்சரக்கு ஒன்ற திளைத்து அங்கு உற்பல பண்பை – திருப்:79/3
மித வாடை வந்து தழல் போல ஒன்ற விலைமாதர் தம்தம் வசை கூற – திருப்:101/2
மென் கேசம் தான் என்றே கொண்டார் மென் தோள் ஒன்ற பொருள் தேடி – திருப்:102/2
முது திரை ஒன்ற வரு திறல் வஞ்ச முரண் அசுர் வென்ற வடி வேலா – திருப்:132/6
புயம் ஒன்ற மிக தளர்கின்ற தனி புயம் வந்து அணைய கிடையாதோ – திருப்:262/4
மரை வெம் கயம் பொருந்திட வண்டு இனம் குவிந்து இசை ஒன்ற மந்தி சந்துடன் ஆடும் – திருப்:539/7
அன்பாக வந்து உன் தாள் பணிந்து ஐம்பூதம் ஒன்ற நினையாமல் – திருப்:585/1
எனும் சுருதி ஓலம் ஒன்ற நடனம் கொள் வேலா – திருப்:762/12
ஆழி மண்டலம் தாவி அண்ட முதலான மண்டலம் தேடி ஒன்ற அதொ முகான – திருப்:805/11
ஓலம் ஒன்ற அவுணர் சேனை மங்கையர்கள் சேறுடன் குருதி ஓட எண் திசையும் – திருப்:855/11
தந்தமும் துன்ப வெம் சிந்தை கொண்டு அந்தகன் தண்ட ஒன்ற அன்று ஒடுங்கிடும் ஆவி – திருப்:1101/1
முலை இணை ததும்ப நூலின் வகிர் இடை சுழன்று வாட முகம் முகமொடு ஒன்ற பாயல் அதனூடே – திருப்:1322/3
மேல்


ஒன்றனை (1)

இடி முழங்கிய வேல் படை ஒன்றனை எறிவோனே – திருப்:1194/12
மேல்


ஒன்றாக (2)

உரவொடு புனைதர நினைதரும் அடியரொடு ஒன்றாக என்று பெறுவேனோ – திருப்:588/4
செண்டாடி அசுரர்களை ஒன்றாக அடியர் தொழும் தென்சேரிகிரியில் வரும் பெருமாளே – திருப்:614/8
மேல்


ஒன்றாய் (4)

இனிமையில் ஒன்றாய் சென்று உட்படும் மனம் உன் தாட்கு அன்புற்று – திருப்:67/7
செம் சாலி கஞ்சம் ஒன்றாய் வளர்ந்த செங்கோடு அமர்ந்த பெருமாளே – திருப்:585/8
புன் கூடு ஒன்றாய் கொண்டு உறை தரும் உயிர் கோல – திருப்:674/4
ஒன்றாய் ஒன்றி இருவரில் தோன்றி மூவாது ஆயினை – திருப்:1326/2
மேல்


ஒன்றாலும் (1)

கடல் அலை அங்கு ஆலும் கன இரை ஒன்றாலும் கலை மதியம் காயும் வெயிலாலும் – திருப்:1087/2
மேல்


ஒன்றான (1)

சீவன் ஒன்றான பரமார்த்த தெரிசனை வந்து தாராய் – திருப்:608/8
மேல்


ஒன்றி (21)

திரு ஒன்றி விளங்கிய அண்டர்கள் மனையின் தயிர் உண்டவன் எண் திசை – திருப்:14/9
செம் கை கதிருற்று ஒன்றி அ கடலில் சென்று உற்றவர் தற்பொருள் ஆனாய் – திருப்:51/7
துரை செம் கண் கடைக்கு ஒன்றி பெருத்த அன்புற்று இளைத்து அங்கு – திருப்:79/5
தகர தந்த சிகரத்து ஒன்றி தட நல் கஞ்சத்து உறைவோனே – திருப்:81/5
நாளும் அதி வேக கால் கொண்டு தீ மண்ட வாசி அனலூடு போய் ஒன்றி வானின்கண் – திருப்:94/5
விதி போலும் உந்து அ விழியாலும் இந்து நுதலாலும் ஒன்றி இளைஞோர்தம் – திருப்:99/1
அதி மாயம் ஒன்றி வரு சூரர் பொன்ற அயில் வேல் கொடு அன்று பொரும் வீரா – திருப்:99/7
அணையுற்று திரங்கும் மஞ்சமில் ஒன்றி மேவி – திருப்:184/6
புதுமை விளைய அது பரமாபரிக்க இணை தோளும் ஒன்றி அதி சுக கலையாலே – திருப்:398/9
சில துன்பம் இன்பம் ஒன்றி இற வந்து பின்பு செம் தழலின் கண் வெந்து சிந்திட ஆவி – திருப்:539/2
வினை ஒன்றும் இன்றி நன்று இயல் ஒன்றி நின் பதம் வினவ என்று அன்பு தந்து அருள்வாயே – திருப்:539/4
மந்தார மன்றல் சந்து ஆரம் ஒன்றி வன் பாதகம் செய் தனம் மீதே – திருப்:586/3
பல்ல பல நாதங்கள் அல்க பசு பாசங்கள் பல்கு தமிழ் தான் ஒன்றி இசையாகி – திருப்:607/3
வகுள மலர் குவளை இதழ் தரு மணமும் மிருகமதம் ஒன்றி கறுத்து முகில் வென்றிட்டு நெய்த்த குழல் – திருப்:624/7
மனதினிலும் பரிவு ஒன்றி அமர்ந்து அருள் பெருமாளே – திருப்:771/16
நஞ்ச வினை ஒன்றி தஞ்சம் என வந்து நம்பி விட நங்கையுடன் ஆசை – திருப்:937/3
அகரம் ஆதியாம் அக்ஷரங்கள் அவனி கால் விண் ஆர் அப்பொடு அங்கி அடைய ஏக ரூபத்தில் ஒன்றி முதலாகி – திருப்:962/5
பணை மர விறகு இடை அழல் இடை உடலது பற்ற கொட்டுகள் தட்டி சுட்டு அலை ஒன்றி ஏக – திருப்:1014/2
ஓதி நிழற்குள் அளி குலத்துடன் ஒன்றி ஞானம் – திருப்:1147/2
குறைவது இன்றி மிக்க சலம் எலும்பு அது உற்ற குடிலில் ஒன்றி நிற்கும் உயிர் மாயம் – திருப்:1236/1
ஒன்றாய் ஒன்றி இருவரில் தோன்றி மூவாது ஆயினை – திருப்:1326/2
மேல்


ஒன்றிட (4)

நலமுறு வேய் ஒன்றிட இரு கால் நன்றுற நடை ஆரும் குடிலோடே – திருப்:665/2
விரக அன்புடன் பரிமள மிக உள முழுகி நன்றி ஒன்றிட மலர் அமளியில் – திருப்:825/5
தெரியல் இன்றி ஒன்றிட உயிர் உயிருடன் உற மேவி – திருப்:845/6
முலை மேலில் கலிங்கம் ஒன்றிட முதல் வானில் பிறந்த மின் பிறை – திருப்:1193/1
மேல்


ஒன்றிடு (4)

உளமும் வேறுபடும்படி ஒன்றிடு மகளிர் தோதக இன்பின் முயங்குதல் – திருப்:27/5
அகர பொருள் ஆதி ஒன்றிடு முதல் அக்கரமானது இன் பொருள் – திருப்:173/13
பஞ்சவன் நீடு கூனும் ஒன்றிடு தாபமோடு பஞ்சு அற வாது கூறு சமண் மூகர் – திருப்:306/5
இரவியும் மதியும் தெரிவுற எழும் அம் புவிதனில் இனம் ஒன்றிடு மாதும் – திருப்:388/1
மேல்


ஒன்றிய (9)

சயிலம் கொளு மன்றல் பொருந்திய பொழிலின் பயில் தென்றலும் ஒன்றிய
தட அம் சுனை துன்றி எழுந்திட திறமாவே – திருப்:14/3,4
வளம் ஒன்றிய செந்திலில் வந்து அருள் முருகோனே – திருப்:14/14
பொருப்பு உறும் கொங்கையர் பொருள் கவர்ந்து ஒன்றிய பிணக்கிடும் சண்டிகள் வஞ்ச மாதர் – திருப்:17/1
ஆலம் உண்டவர் சோதி அம் கணர் பாகம் ஒன்றிய வாலை அந்தரி – திருப்:189/13
பங்கம்படும் எனது அங்கம்தனில் உதி பண்பு ஒன்றிய ஒரு கொடியான – திருப்:297/3
பஞ்சு ஒன்றிய மயில் நெஞ்சு ஒன்றியெ அழல் பொன்றும் தனிமையை நினையாயோ – திருப்:297/4
தெங்கம் திரளுடன் எங்கும் கதலிகள் சென்று ஒன்றிய பொழில் அதனூடே – திருப்:297/5
மருக புரந்தரனும் தவம் ஒன்றிய பிரமபுரம்தனிலும் குகன் என்பவர் – திருப்:771/15
சமர்த்தம் ஒன்றிய தானவர் சேனையை வளைத்து வெம் சினம் வேல் விடு சேவக – திருப்:869/11
மேல்


ஒன்றியெ (1)

பஞ்சு ஒன்றிய மயில் நெஞ்சு ஒன்றியெ அழல் பொன்றும் தனிமையை நினையாயோ – திருப்:297/4
மேல்


ஒன்றிலன் (1)

பிழைக்க ஒன்றிலன் சிலை கை மிண்டர் குன்று அமைத்த பெண் தனம்தனை ஆர – திருப்:1071/2
மேல்


ஒன்றிலும் (1)

தணிய ஒலி புகலும் விதம் ஒன்றிலும் சென்றிலன் பகிர ஒரு தினை அளவு பண்பு கொண்டு அண்டிலன் – திருப்:860/7
மேல்


ஒன்றிலை (1)

சருவி இகழ்ந்து மருண்டு வெகுண்டு உறு சமயமும் ஒன்றிலை என்றவரும் பறி – திருப்:771/1
மேல்


ஒன்றினர் (1)

தீது அகம் ஒன்றினர் வஞ்சகம் துஞ்சியிடாதவர் சங்கரர் தந்த தென்பும் பல – திருப்:12/13
மேல்


ஒன்றினாலே (1)

கனைத்து அதிர்க்கும் இ பொங்கு கார் கடல் ஒன்றினாலே
கறுத்து அற சிவத்து அங்கி வாய்த்து எழு திங்களாலே – திருப்:259/1,2
மேல்


ஒன்றினில் (1)

திங்கள் ஒன்றினில் நெனல் பொருள் உதவிலன் என்று சண்டைகள் புரி தரு மயலியர் – திருப்:770/7
மேல்


ஒன்றினும் (1)

ஒன்றினும் கடை தோயா மாயோன் மருகோனே – திருப்:21/14
மேல்


ஒன்றினை (1)

மாய்ந்தால் விளங்கும் அது ஒன்றினை அருளாயேல் – திருப்:1188/4
மேல்


ஒன்று (71)

ஒன்று அம்பு ஒன்று விழி கன்ற அங்கம் குழைய உந்தி என்கின்ற மடு விழுவேனை – திருப்:18/3
ஒன்று அம்பு ஒன்று விழி கன்ற அங்கம் குழைய உந்தி என்கின்ற மடு விழுவேனை – திருப்:18/3
குரல் அழிய அவசமுறு குங்குணன் கொங்கு அவிழ்ந்து ஒன்று பாய் மேல் – திருப்:52/4
தங்கு கார் பைம் குழல் கொங்கை நீள் தண் பொருப்பு என்று தாழ்வு ஒன்று அறுத்து உலகோரை – திருப்:55/2
துன்ப நோய் சிந்த நல் கந்த வேள் என்று உனை தொண்டினால் ஒன்று உரைக்க அருள்வாயே – திருப்:55/4
சங்கை தான் ஒன்று தான் இன்றியே நெஞ்சிலே சஞ்சலாரம்ப மாயன் – திருப்:56/1
ஆலம் ஒன்று வேலையாகி யானை அஞ்சல் தீரும் மூல ஆழி அம் கை ஆயன் மாயன் மருகோனே – திருப்:70/7
புது சொல் சங்கம் ஒன்று இசைத்து சங்கடம் புகட்டி கொண்டு உடம்பு அழி மாயும் – திருப்:71/3
மழு கை கொண்ட சங்கரர்க்கு சென்று வண் தமிழ் சொல் சந்தம் ஒன்று அருள்வோனே – திருப்:71/6
கால் நரம்பு உதிர தோல் வழும்புறு பொய் காயம் ஒன்று பொறுத்து அடியேனும் – திருப்:144/2
தார் இணங்கு குழல் கூர் அணிந்த விழி சாபம் ஒன்று நுதல் கொடியார்தம் – திருப்:144/3
ஒன்று என்ற என்றும் துன்றும் குன்றும் தொளை பட மத கரி முகன் உடல் நெரி பட – திருப்:150/13
கோல குங்கும கற்பூரம் எட்டு ஒன்று ஆன சந்தனம் வித்துருமத்தின் – திருப்:152/1
சீரதாக எடுத்து ஒன்று மா கவி பாடினாலும் இரக்கம் செயாது உரை – திருப்:175/5
பகல் இரவு அற்றிட்டு உயர்ந்த அம்பிகை திரிபுரை முற்றிட்டு இரண்டொடு ஒன்று அலர் – திருப்:184/13
குயில் ஒன்று மொழி குயில் நின்று அலைய கொலை இன்ப மலர் கணையாலே – திருப்:262/1
திரு கையில் வேல் ஒன்று எடுத்து அமர் ஆடும் செருக்கு மயூரம்தனில் வாழ்வே – திருப்:284/7
பனவி ஒன்று எட்டு சக்ர தல பெண் கவுரி செம்பொன் பட்டு தரி அ பெண் – திருப்:314/13
குணம் அடங்க கெட்டு குணம் மற்று ஒன்று இலதான – திருப்:315/6
பொறையை என் செப்பி செப்புவது ஒப்பு ஒன்று உளதோதான் – திருப்:318/8
உரை காரிகைப்பால் எனக்கே முதல் பேர் உனக்கோ மடல் கோவை ஒன்று பாட – திருப்:358/1
ஓல மறைகள் அறைகின்ற ஒன்று அது மேலை வெளியில் ஒளிரும் பரம் சுடர் – திருப்:359/1
சமர் ஆகிய மாரன் எடுக்கும் கணையாலே தனி மான் உயிர் சோரும் அதற்கு ஒன்று அருள்வாயே – திருப்:397/2
திதம் பண்பு ஒன்று இலன் பண்டன் தலன் குண்டன் சலன் கண்டன் – திருப்:464/3
இடும்பை கண் சிரம் கண்டம் பதம் தம்தம் கரம் சந்து ஒன்று
எலும்பு சிந்திடும் பங்கம் செயும் வேலா – திருப்:464/11,12
வேத கீத போத மோன ஞான நந்த முற்றிடு இன்ப முத்தி ஒன்று தந்திடாயோ – திருப்:469/4
சலன சம்பை ஒன்று இடை பணங்கின் கடி தடம் கொண்டார் அம் பொன் தொடர் பார்வை – திருப்:500/6
வகரம் மிஞ்சி அகன் படா கம் ஒர் ஒன்று சேரும் – திருப்:511/4
உய்யப்படாமல் நின்று கையர்க்கு உபாயம் ஒன்று பொய்யர்க்கு மேய அயர்ந்து உள் உடை நாயேன் – திருப்:532/3
அல்லை பொறா முழங்கு சொல் உக்ர வேல் ஒன்று வெல்ல பதாகை கொண்ட திறல் வேலா – திருப்:532/6
அகத்தினை கொண்டு இ புவி மேல் சில தினத்து மற்று ஒன்று அறியாது பின் – திருப்:541/1
ஆதி மறையவனும் மாலும் உயர் சுடலை ஆடும் அரனும் இவர் ஒன்று அதான – திருப்:583/5
கன்றா விலங்கல் ஒன்று ஆறு கண்ட கண்டா அரம்பை மணவாளா – திருப்:586/6
அடைந்தோர்க்கு உணந்தோர்க்கு அளிந்தோர்க்கு அமைந்தோர்க்கு அவிழ்ந்தோர்க்கு உணற்கு ஒன்று இலதாகி – திருப்:589/7
அனங்கன் அம்பு ஒன்று அஞ்சும் தங்கும் கண்களாலே – திருப்:621/1
எனது அற நினது கழல் பெற மவுன எல்லை குறிப்பது ஒன்று புகல்வாயே – திருப்:656/4
சேல் ஆலம் ஒன்று செம் கண் வேலாலும் வென்று மைந்தர் சீர் வாழ்வு சிந்தை பொன்ற முதல் நாடி – திருப்:667/1
மேலாகும் ஒன்று அமைந்த மேல் நாடர் நின்று இரங்க வேலால் எறிந்து குன்றை மலைவோனே – திருப்:667/7
உருவம் ஒன்று இலாத பருவம் வந்து சேர உபய துங்க பாதம் அருள்வாயே – திருப்:672/4
குணுகியிட்டு உள பொருள் பறித்து அற முனிந்து அங்கு ஒன்று கண்டே – திருப்:702/8
மலை என திகழ் முடிகள் பத்தையும் இரண்டு அஞ்சு ஒன்பது ஒன்று ஏய் – திருப்:702/19
பார் மிசையிலே உழன்று பாழ் நரகு எய்தாமல் ஒன்று பாத மலர் சேர அன்பு தருவாயே – திருப்:704/4
கோலம் ஒன்று குறத்தியை தழுவு மார்பா கோடை அம் பதி உற்று நிற்கும் மயில் வீரா – திருப்:706/3
மாசி கபால மன்றில் நாசிக்குள் ஓடுகின்ற வாயு பிராணன் ஒன்று மடை மாறி – திருப்:709/2
பேறுமாய் அருள் நிறைவாய் விளைவது ஒன்று நீயே – திருப்:736/8
வந்து ஞான பொருளில் ஒன்று போதித்து உனது மஞ்சு தாளை தினமும் அருள்வாயே – திருப்:865/4
சிகர உம்பர்கள் பாகீராதிகள் பிரபை ஒன்று பிராசாதாதிகள் – திருப்:876/13
ஆசு இலாத மறைக்கும் தேடொணாத ஒருவர்க்கு ஒன்று ஆடல் தாள்கள் எனக்கு இன்று அருள்வாயே – திருப்:910/4
போருவை ஒன்று நெகித்து உருக்கி மெய் யாரையும் நெஞ்சை விலை படுத்திடு – திருப்:918/7
மணி சத்த கடோர புரோசமும் ஒன்று கோல – திருப்:947/4
உரைதரு பர சமயங்கள் ஓதுவது உரு என அரு என ஒன்று இலாதது ஒர் – திருப்:1011/1
தேகம்தனை நிலையே ஏய் ஒன்று இருவினை தீரும் திறல் வினை அறியாதே – திருப்:1036/2
தருக்கி அன்று சென்று அருள் கண் ஒன்று அரன் தரித்த குன்ற நின்று அடியோடும் – திருப்:1071/5
நிகரில் அதம் பார் ஒன்று இமையவர் நெஞ்சால் நின் நிலை தொழ நின்றே முன் பொரு வீரா – திருப்:1088/6
நின்தன் அன்பு என்பது ஒன்று இன்றி நன்று என்று நெஞ்சின்கண் நண்பு ஒன்று இல் மங்கையர் நேசம் – திருப்:1101/3
நின்தன் அன்பு என்பது ஒன்று இன்றி நன்று என்று நெஞ்சின்கண் நண்பு ஒன்று இல் மங்கையர் நேசம் – திருப்:1101/3
நின்று அளந்தும் சளம் கொண்டிடும் புன்கண் நந்த இன்பம் ஒன்று இன்றி இங்கு உழல்வேனோ – திருப்:1101/4
உந்தி வாவியில் விழுந்து இன்பமா முழுகி அன்பு ஒன்று இலாரொடு துவண்டு அணை மீதே – திருப்:1102/2
நிகழும் வடிவினை முடிவில் ஒன்று என்று இருப்பதனை நிறைவு குறைவு ஒழிவு அற நிறைந்து எங்கும் நிற்பதனை – திருப்:1124/5
மிக்க சந்திரன் ஒன்று நிலங்களில் விக்ரமம் செய்து இலங்கு நகம் பட – திருப்:1145/5
ஒழிக்க ஓர் வகை காணேன் உறும் துணை ஒன்று காணேன் – திருப்:1151/8
நழுவும் விடக்கை ஒன்று போல் வைத்து நமது என மெத்த வந்த வாழ்வுற்று – திருப்:1166/3
நேசம் ஒன்று தாதை தாயர் ஆசை கொண்டபோதில் மேவி நீதி ஒன்று பாலனாகி அழிவாய் வந்து – திருப்:1170/2
நேசம் ஒன்று தாதை தாயர் ஆசை கொண்டபோதில் மேவி நீதி ஒன்று பாலனாகி அழிவாய் வந்து – திருப்:1170/2
ஊரும் இன்ப வாழ்வும் ஆகி ஊனம் ஒன்று இலாது மாதரோடு சிந்தை வேடை கூர உறவாகி – திருப்:1170/3
ஆடிய பம்பரம் முன் சுழன்று எதிர் ஓடி விழும்படி கண்டது ஒன்று உற – திருப்:1180/7
அங்கு ஆலம் கோத்து எண் திசை புவி மங்காது உண்டாற்கு ஒன்று அதிபதி – திருப்:1184/13
வீண் போம் அது ஒன்று அல என்பதை உணராதோ – திருப்:1188/8
பரந்து எழும் தொப்பைக்கு அருந்தி முன் பத்தர்க்கு இதம் செய்து ஒன்று அத்திக்கு இளையோனே – திருப்:1223/6
செம் தழல் ஒன்று வெம் தழல் சிந்து திங்களும் வந்து துணை ஏய – திருப்:1254/2
நஞ்சு புரி தேரை அங்கம் அதுவாக நைந்துவிடும் எற்கு ஒன்று அருள்வாயே – திருப்:1334/4
மேல்


ஒன்றுடை (1)

படை துப்பு ஒன்றுடை திட்பன்தனை குட்டும் படுத்தி பண் கடி புட்பம் கலை சுற்றும் – திருப்:461/15
மேல்


ஒன்றுதானிலி (1)

உணர்விலி செப முதல் ஒன்றுதானிலி நிறையிலி முறையிலி அன்புதானிலி – திருப்:745/5
மேல்


ஒன்றுபட (1)

கலை நெகிழ வளர் வஞ்சி இடை துவள உடல் ஒன்றுபட உருகி இதயங்கள் ப்ரியமே கூர் – திருப்:295/3
மேல்


ஒன்றும் (28)

வளம் ஒன்றும் பரங்கிரி வந்து அருள் பெருமாளே – திருப்:11/16
உதிக்கும் செம் கதிர் சிந்தும் ப்ரபைக்கு ஒன்றும் சிவக்கும் தண்டை – திருப்:49/7
தரத்த செம் புயத்து ஒன்றும் பெருமானார் – திருப்:49/10
நின் பங்கு ஒன்றும் குற மின் சரணம் கண்டு தஞ்சம் எனும்படி – திருப்:65/5
கலை சுருள் ஒன்றும் மிடைபடுகின்ற கடி விடம் உண்டு பல நாளும் – திருப்:132/2
அரகர சிவாய என்று தினமும் நினையாமல் நின்று அறு சமய நீதி ஒன்றும் அறியாமல் – திருப்:134/3
அன்று என்று ஒன்றும் கொண்டு அன்பு இன்று அங்கு அடியவர்தமை இகழ் சமணர்கள் கழுவினில் – திருப்:150/19
நவநீதமும் திருடி உரலோடு ஒன்றும் அரி ரகுராமர் சிந்தை மகிழ் மருகோனே – திருப்:156/5
பணியும் அடியார் சிந்தை மெய்ப்பொருள் அது ஆக நவில் சரவணபவா ஒன்றும் வல் கரமும் ஆகி வளர் – திருப்:160/15
நிகமம் எனில் ஒன்றும் அற்று நாள்தொறு நெருடு கவி கொண்டு வித்தை பேசிய – திருப்:171/1
முடிவில் அவை ஒன்றும் அற்று வேறொரு நிறமாகி – திருப்:171/6
வடிவுடைய மானும் இகல் கரனும் திகழ் எழு வகை மரா மரமும் நிகர் ஒன்றும் இல் – திருப்:236/9
செழு வாரிசத்தில் ஒன்றும் முது வேதன் வெட்க அன்று திரு வாய்மை செப்பி நின்ற முருகோனே – திருப்:238/7
தரு மங்கை வன குற மங்கையர் மெய் தனம் ஒன்றும் அணி திரு மார்பா – திருப்:262/6
சிறு மணலை அளவிடினும் அங்கு உயர்ந்து இங்கு உலந்து ஒன்றும் நாயேன் – திருப்:422/4
வினை ஒன்றும் இன்றி நன்று இயல் ஒன்றி நின் பதம் வினவ என்று அன்பு தந்து அருள்வாயே – திருப்:539/4
மாதுடன் கூடி விளையாடு சம்போக திரு மார்பகன் காண முடியோன் அணங்கான மதி ஒன்றும் ஆனை – திருப்:592/21
வதன சரோருக நயன சிலீ முக வள்ளி புனத்தில் நின்று வாராய் பதி காதம் காதரை ஒன்றும் ஊரும் – திருப்:664/1
மாமை ஒன்றும் மலர் தாள் வைப்பினில் வாகு வஞ்சியில் மெய் தாமத்தினில் – திருப்:717/3
அந்த நடு ஆதி ஒன்றும் இலதான அந்த ஒரு வீடு பெறுமாறு – திருப்:754/2
சிவ பத்தர் முத்தர் உம்பர் தவ சித்தர் சித்தம் ஒன்றும் திலதைப்பதிக்கு கந்த பெருமாளே – திருப்:804/8
இமையவரும் சிறை போய் அவர் பதி உள் இலங்க விடு ஆதர எழில் படம் ஒன்றும் ஒராயிரம் முகமான – திருப்:815/6
ஓலமிட்டு இரைத்து எழுந்த வேலை வட்டமிட்ட இந்த ஊர் முகில் தருக்கள் ஒன்றும் அவர் ஆர் என்று – திருப்:828/1
தொகு களபமும் துதைந்து என்று நன்கு ஒன்றும் பத்திரு தோளும் – திருப்:922/10
அழகிய கொத்து சிரங்கள் ஒன்பதும் ஒன்றும் மாள – திருப்:1012/12
ஐந்து இந்த்ரியங்கள் வென்று ஒன்றும் அன்பர் அங்கம் பொருந்தும் அழகோனே – திருப்:1238/7
தென்றலும் அன்று இன்று அலை பொங்கு திண் கடல் ஒன்றும் மிக மோத – திருப்:1254/1
வர ஒன்றும் பலியாது இனி என்ற பின் உறவும் பெண்டிரும் மோதி விழுந்து அழ – திருப்:1325/5
மேல்


ஒன்றுமாய் (1)

விண்டு மேனிகள் துவண்டு அன்றில் போல் உள இரண்டு ஒன்றுமாய் உற அழிந்து அனுபோகம் – திருப்:1103/3
மேல்


ஒன்றுவேன் (1)

மிகு கவின் இட்டு நின்ற மாதர்க்கும் இடை படு சித்தம் ஒன்றுவேன் உன் – திருப்:1166/7
மேல்


ஒன்றே (7)

பணை புயத்தையும் ஒரு வகைப்பட வெகுண்டு அம்பு ஒன்றே எறிந்தோன் – திருப்:702/20
ஏறு மயில் ஏறி விளையாடு முகம் ஒன்றே
ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்றே – திருப்:1328/1,2
ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்றே – திருப்:1328/2
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே – திருப்:1328/3,4
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே – திருப்:1328/4
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே – திருப்:1328/5,6
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே – திருப்:1328/6
மேல்


ஒன்றை (12)

கொன்றை சடையற்கு ஒன்றை தெரிய கொஞ்சி தமிழை பகர்வோனே – திருப்:24/6
ஓராது ஒன்றை பாராது அந்தத்தோடே வந்திட்டு உயிர் சோர – திருப்:37/1
கமலவதனற்கு அளவிட முடியா கம்பர்க்கு ஒன்றை புகல்வோனே – திருப்:47/6
திரிய பொங்கி திரை அற்று உண்டிட்டு தெளிதற்கு ஒன்றை தரவேணும் – திருப்:81/4
அவசமாகி உருகு தொண்டருடன் அதாகி விளையும் அன்பின் அடிமையாகும் முறைமை ஒன்றை அருள்வாயே – திருப்:231/4
உள்ளம் பேறாக நின்று தொய்யப்படாமல் என்றும் உள்ளத்தின் மாய்வது ஒன்றை மொழியாயோ – திருப்:532/4
கள் ஒழுகு கொன்றை வள்ளல் தொழ அன்று கல்லல் அற ஒன்றை அருள்வோனே – திருப்:537/6
அநுதினமும் உவகை மிஞ்ச சுக நெறியை விழைவு கொண்டிட்டு அவ நெறியின் விழையும் ஒன்றை தவிர்வேனோ – திருப்:618/2
பொருந்தல் அமைந்து உசிதம் பெற நின்ற பொன் அம் கிரி ஒன்றை எறிவோனே – திருப்:973/5
அஞ்சு ஒடுங்கும் பொதும்பு ஒன்றை என்றும் சுமந்து அங்குமிங்கும் திரிந்து இரை தேடும் – திருப்:1100/2
போய் அகலும்படி ஒன்றை அன்புற நினையாதே – திருப்:1180/4
வேண்டாமை ஒன்றை அடைந்து உளம் மீண்டு ஆறி நின் சரணங்களில் – திருப்:1188/5
மேல்


ஒன்றையும் (2)

துதியொடு நாடும் தியானம் ஒன்றையும் முயலாதே – திருப்:362/6
ஊசலாடும் புலன் தாரியே சென்று நின்று ஓயும் ஆறு ஒன்றையும் கருதாதோ – திருப்:1104/4

மேல்