க – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கக்க 8
கக்கல் 2
கக்கலும் 1
கக்கலொடே 1
கக்கி 4
கக்கிட 1
கக்கு 4
கக்கும் 1
கக்சியில் 1
கக 9
ககத்து 1
ககராசன் 1
ககன 19
ககனத்தர்க்கு 1
ககனத்தில் 1
ககனத்து 1
ககனத்தை 1
ககனத்தொடு 1
ககனம் 10
ககனமும் 1
ககனமொடு 1
ககனார் 1
ககுப 1
கங்கண 2
கங்கணம் 1
கங்கணி 1
கங்கனும் 1
கங்கா 2
கங்காள 1
கங்காளம் 2
கங்காளன் 1
கங்காளா 1
கங்காளி 1
கங்கு 1
கங்குல் 10
கங்குலின் 1
கங்கை 22
கங்கைக்கு 2
கங்கையட்கும் 1
கங்கையில் 2
கங்கையின் 1
கங்கையினை 1
கங்கையும் 5
கங்கையோடு 1
கஸ்தூரி 2
கச்சகண 2
கச்சபத்து 1
கச்சமே 1
கச்சரி 1
கச்சவர் 1
கச்சா 1
கச்சாலை 1
கச்சாலையில் 1
கச்சி 27
கச்சிக்க 1
கச்சிக்குள் 1
கச்சிட்ட 1
கச்சியில் 9
கச்சியினில் 1
கச்சியும் 1
கச்சியுள் 1
கச்சினர் 1
கச்சு 34
கச்சுற்ற 1
கச்சுற்று 1
கச்சூர் 1
கச்செகண 1
கச்சை 1
கச்சையன் 1
கச்சையும் 1
கச்சோடு 1
கச 1
கஜ 10
கக்ஷத்தில் 1
கசட 2
கசடர்கள் 1
கசடன் 2
கசடனாய் 1
கசடனை 3
கசடிகள் 3
கசடு 3
கசத்தையும் 1
கசதிப்பட்டு 1
கசனியை 1
கசனையை 1
கஜாரணியத்தில் 1
கஜானன 1
கக்ஷியவர் 1
கசிந்த 2
கசிந்திடும் 1
கசிந்து 2
கசிவாகி 2
கசிவார் 1
கசிவு 1
கசிவொடு 1
கசுத்திப்பட்டு 1
கசுமாலம் 3
கசுமாலர் 1
கசை 1
கஞ்ச 13
கஞ்சத்தவர் 1
கஞ்சத்தனை 1
கஞ்சத்தில் 1
கஞ்சத்து 3
கஞ்சம் 10
கஞ்சமும் 2
கஞ்சன் 8
கஞ்சனால் 1
கஞ்சனை 1
கஞ்சா 1
கஞ்சுக 1
கஞ்சுகமாம் 1
கஞ்சுகி 3
கஞ்சுளியும் 1
கஞ்சை 1
கட்கட் 1
கட்கம் 7
கட்கமும் 2
கட்கு 1
கட்கும் 1
கட்கே 1
கட்சிக்கு 1
கட்செவி 1
கட்ட 7
கட்டணம் 1
கட்டத்து 1
கட்டப்பட்ட 1
கட்டப்படுவேனோ 1
கட்டம் 3
கட்டர் 1
கட்டவர் 1
கட்டழகு 3
கட்டளை 4
கட்டளையாக 1
கட்டற 1
கட்டன் 1
கட்டனேற்கு 1
கட்டனேன் 1
கட்டா 1
கட்டாணி 1
கட்டாரிக்கா 1
கட்டி 42
கட்டிட்டு 2
கட்டிட 1
கட்டிய 6
கட்டியம் 2
கட்டியில் 1
கட்டியின் 1
கட்டில் 4
கட்டிலின் 1
கட்டு 23
கட்டுப்பட்டு 1
கட்டும் 5
கட்டுவிடும் 1
கட்டை 5
கட்டைக்கு 3
கட்டையினில் 1
கட 16
கடக்க 5
கடக்கப்படு 1
கடக்கவிட்டதும் 1
கடக்கும் 1
கடக 16
கடகட 1
கடகதிரி 1
கடகம் 10
கடகமுடன் 1
கடகமும் 2
கடகாம் 1
கடத்தில் 1
கடத்தினை 2
கடத்து 1
கடத்துள் 1
கடத்தை 5
கடத்தையும் 1
கடந்த 3
கடந்தது 1
கடந்திடாது 1
கடந்திடு 1
கடந்து 10
கடந்தே 1
கடப்ப 9
கடப்படாம் 1
கடப்பம் 7
கடப்பு 3
கடம் 12
கடம்ப 16
கடம்பந்துறை 1
கடம்பம் 2
கடம்பன் 1
கடம்பா 1
கடம்பிகள் 2
கடம்பு 21
கடம்புடன் 1
கடம்பும் 1
கடம்புவின் 1
கடம்பூர் 1
கடம்பை 1
கடமா 1
கடல் 245
கடல்கள் 2
கடல்களே 1
கடல்தானும் 1
கடல 1
கடல்அதனில் 1
கடலாலும் 2
கடலாலே 10
கடலிடை 6
கடலிடையூடே 1
கடலில் 14
கடலின் 1
கடலினில் 4
கடலினும் 2
கடலுக்குள் 2
கடலுக்கே 1
கடலுடன் 2
கடலும் 9
கடலுள் 3
கடலூடும் 2
கடலூடே 4
கடலே 1
கடலை 11
கடலைகள் 1
கடலோ 2
கடலோடு 2
கடலோடே 1
கடலோனே 2
கடவாது 1
கடவி 5
கடவிய 2
கடவு 3
கடவுட்கு 2
கடவும் 1
கடவுள் 29
கடவுளர் 2
கடவுளருக்கு 1
கடவுளன் 1
கடவுளாளி 1
கடவுளிடத்து 1
கடவுளுடன் 1
கடவுளும் 1
கடவுளே 3
கடவுளை 3
கடவூர் 1
கடவேனோ 5
கடவைகள் 1
கடவோடு 1
கடவோனே 1
கடற்கு 2
கடற்குள் 3
கடன் 8
கடன்கள் 1
கடனாம் 1
கடனாளிகள் 1
கடனை 1
கடனோ 1
கடா 3
கடாகம் 3
கடாக்ஷ 1
கடாம் 1
கடாமலை 1
கடாவி 5
கடாவிய 1
கடாவியெ 1
கடாவில் 1
கடாவின் 1
கடாவினிடை 1
கடாவினில் 1
கடாவு 1
கடி 32
கடிகை 1
கடித்த 1
கடித்தட 1
கடித்து 5
கடிதடமும் 1
கடிதாகியே 1
கடிதில் 1
கடிது 8
கடிதே 2
கடிந்த 5
கடிந்து 6
கடிப்பது 1
கடிப்பார் 1
கடிபடும் 1
கடிய 15
கடியகாரர் 1
கடியது 1
கடியவர் 1
கடியன 1
கடியா 1
கடியோடு 1
கடிவ 1
கடிவளம் 1
கடின 9
கடினத்தொடு 1
கடு 17
கடுக்கனும் 1
கடுக்கை 7
கடுக 2
கடுகடு 1
கடுகடுத்திடுவாரொடு 1
கடுகி 7
கடுகிய 1
கடுகு 1
கடுகென 1
கடுத்த 1
கடுத்து 1
கடும்பு 1
கடுமை 2
கடுமையில் 1
கடுவது 1
கடுவதும் 1
கடுவும் 1
கடுவை 4
கடுவோ 1
கடூரமான 1
கடை 35
கடைக்கண் 6
கடைக்கண்ணினர்பால் 1
கடைக்கணாலும் 1
கடைக்கணில் 1
கடைக்கணின் 1
கடைக்கணொடு 1
கடைக்கு 2
கடைச்சிகள் 1
கடைசியர் 1
கடைத்தேறவே 1
கடைதொறும் 1
கடைந்த 5
கடைந்தவன் 1
கடைந்து 3
கடைநின்றது 1
கடைப்பட்டு 1
கடைபடும் 1
கடையவள் 1
கடையன் 3
கடையா 2
கடையாலும் 1
கடையாலே 1
கடையில் 9
கடையினில் 1
கடையினை 1
கடையுகமொடு 1
கடையும் 1
கடையூடே 1
கடையேன் 4
கடைவாயால் 1
கடைவித்து 2
கடோர 5
கடோரா 1
கண் 212
கண்கள் 22
கண்களாகிய 1
கண்களாலும் 1
கண்களாலே 2
கண்களில் 1
கண்களின் 1
கண்களினால் 1
கண்களும் 4
கண்சிமிட்டி 1
கண்ட 34
கண்டக 1
கண்டகட 1
கண்டகன் 1
கண்டத்து 1
கண்டதான 1
கண்டது 2
கண்டபேரை 1
கண்டபேரொடு 1
கண்டம் 7
கண்டமாலை 2
கண்டமும் 2
கண்டர் 4
கண்டவ 1
கண்டவர் 2
கண்டவர்க்கு 1
கண்டவன் 1
கண்டவுடன் 1
கண்டன் 4
கண்டா 3
கண்டார் 1
கண்டாரை 2
கண்டான் 1
கண்டி 3
கண்டிகட 3
கண்டிகள் 1
கண்டிட 3
கண்டிடும் 1
கண்டிடும்படி 1
கண்டித்து 2
கண்டிதமாய் 1
கண்டியூர் 1
கண்டிலன் 1
கண்டின் 1
கண்டு 111
கண்டுகண்டு 1
கண்டும் 5
கண்டுற்று 4
கண்டுற 1
கண்டே 1
கண்டை 1
கண்ணாடியில் 1
கண்ணியில் 2
கண்ணில் 1
கண்ணிலும் 1
கண்ணின் 1
கண்ணுறு 1
கண்பட்ட 1
கண 27
கணக்கிட்டு 2
கணக்கிட்டும் 1
கணக்கு 4
கணகண 3
கணங்கணக 1
கணங்கள் 7
கணங்களொடு 1
கணத்தர் 1
கணத்தவர் 1
கணத்தில் 4
கணத்திலே 1
கணத்திற்கு 1
கணத்தின் 1
கணத்தினில் 1
கணத்தினுக்கு 1
கணத்தினை 1
கணத்து 1
கணத்துக்கு 1
கணத்தொடு 1
கணநாதர் 1
கணபதி 11
கணபதிக்கு 1
கணபதியாருக்கு 1
கணபதியுடன் 1
கணம் 20
கணமும் 1
கணமூடே 1
கணமொடு 1
கணர் 1
கணராஜன் 1
கணவ 4
கணவன் 1
கணவனாகிய 1
கணவனும் 2
கணவனே 2
கணவா 3
கணவோனே 1
கணன் 4
கணனும் 1
கணார் 3
கணால் 3
கணான் 1
கணி 8
கணிகையர் 2
கணிட்டு 1
கணித்து 1
கணியாக 1
கணியின் 1
கணியினில் 1
கணியும் 1
கணியுற்றிடுவோனே 1
கணில் 6
கணின் 1
கணின்கண் 1
கணினாலே 1
கணுக்கு 1
கணும் 3
கணே 1
கணேசர் 1
கணை 68
கணைக்கு 1
கணைக்கும் 2
கணைகள் 2
கணைகளே 1
கணைகொலோ 1
கணைதனில் 1
கணையால் 1
கணையாலும் 4
கணையாலே 17
கணையாழியுடன் 1
கணையில் 1
கணையினர் 1
கணையினால் 1
கணையினை 1
கணையும் 2
கணையை 3
கணையோ 2
கணையோடு 1
கத்த 3
கத்தக்கத்த 1
கத்தத்தினுற்று 1
கத்தப்பட்ட 1
கத்தம் 2
கத்தர் 6
கத்தரி 1
கத்தன் 1
கத்தா 3
கத்தி 4
கத்திகை 2
கத்திட்டு 2
கத்திடலாமோ 1
கத்திடும் 1
கத்திமிததோ 1
கத்திய 1
கத்து 5
கத்துற்று 1
கத்தூரி 6
கத்தோடு 1
கத 3
கதம் 4
கதம்பம் 1
கதர் 1
கதலி 14
கதலிகள் 3
கதலியின் 2
கதலியும் 1
கதலீ 1
கதவம் 1
கதற்றி 1
கதற்று 1
கதற்றும் 1
கதற 10
கதறக்கதற 1
கதறி 12
கதறிட 1
கதறிடு 1
கதறிய 4
கதறு 3
கதறுகை 1
கதறும் 1
கதா 1
கதி 37
கதிக்க 1
கதிக்கு 5
கதிக்கும் 1
கதிகள் 1
கதிகள்தோறும் 1
கதித்த 12
கதித்திட்டு 1
கதித்து 8
கதிதனை 2
கதிதோறும் 1
கதிபெற 1
கதியதாய் 1
கதியது 1
கதியாயினும் 1
கதியாளர் 1
கதியில் 1
கதியிலி 1
கதியிலிதனை 1
கதியு 1
கதியும் 1
கதியே 1
கதியை 5
கதியோனே 1
கதிர் 125
கதிர்கள் 2
கதிர்காம 4
கதிர்காமத்தில் 2
கதிர்காமம் 5
கதிர்காமா 2
கதிர்த்து 1
கதிரகாம 3
கதிரவன் 5
கதிரின் 2
கதிரினில் 1
கதிரும் 3
கதிருற்று 1
கதிரே 2
கதிரை 1
கதிரையும் 2
கதிரோடே 1
கதிரோனும் 1
கதிரோனை 1
கதீரா 1
கதுப்பில் 1
கதுப்பு 1
கதுப்பும் 1
கதுப்புறு 1
கதுவி 1
கதுவு 1
கதை 10
கதைகள் 1
கந்த 110
கந்தகாள 1
கந்தம் 4
கந்தமும் 2
கந்தர்ப்பனுமே 1
கந்தர 1
கந்தரம் 4
கந்தரர் 1
கந்தரன் 1
கந்தரி 2
கந்தருவானோர் 1
கந்தல் 2
கந்தலில் 1
கந்தவேளே 1
கந்தன் 10
கந்தனும் 1
கந்தனூர் 1
கந்தனே 3
கந்தனை 1
கந்தா 13
கந்தாரர் 1
கந்தாவம் 1
கந்தி 2
கந்தித்து 1
கந்தியோடு 1
கந்து 6
கந்துகாபுரி 1
கந்தும் 1
கந்தொடு 1
கந 1
கநக 3
கநகா 1
கப்பரை 2
கப்பித்த 1
கப்பிய 1
கப்பு 1
கபட்டு 2
கபட 2
கபடத்திகள் 1
கபடம் 3
கபடமொடு 1
கபடன் 1
கபடனை 4
கபடி 1
கபடிகள் 8
கபடியர் 1
கபடு 1
கபடோடு 1
கபாட 1
கபாடனை 2
கபாயை 1
கபால 5
கபாலம் 2
கபாலர் 1
கபாலி 7
கபாலியர்பால் 1
கபிலர் 1
கபோல 4
கபோலமும் 1
கம் 9
கம்ப 1
கம்பத்து 1
கம்பம் 1
கம்பமாய் 1
கம்பர் 3
கம்பர்க்கு 2
கம்பராய் 1
கம்பனும் 1
கம்பி 1
கம்பித 1
கம்பியாது 1
கம்பு 2
கம்பை 3
கம்பையிலும் 1
கம்பையினூடே 1
கம 1
கமடம் 2
கமண்டலம் 1
கமர் 1
கமரா 1
கமரிகள் 1
கமரில் 4
கமல 66
கமலக்கணர் 1
கமலத்தனை 3
கமலத்தில் 3
கமலத்து 5
கமலத்தே 1
கமலத்தை 2
கமலம் 18
கமலம்அதனில் 1
கமலமும் 2
கமலயோனியும் 1
கமலவதனற்கு 1
கமலனும் 2
கமலா 1
கமலாசனன் 1
கமலாலய 4
கமலாலயத்தை 1
கமலாலயம் 1
கமலாலயன் 1
கமலாலைப்பதி 1
கமலாலையாகி 1
கமலை 1
கமழ் 34
கமழ்கின்ற 1
கமழ்ந்த 1
கமழு 1
கமழும் 3
கமற 2
கமனம் 1
கமனமாம் 1
கமுக 1
கமுகம் 1
கமுகமும் 1
கமுகார் 1
கமுகான 1
கமுகிகள் 1
கமுகில் 1
கமுகின் 5
கமுகினார் 1
கமுகினின் 1
கமுகு 19
கமுகுகள் 1
கமுகோ 2
கமுகோடு 1
கமை 1
கய 4
கயத்தினிடை 1
கயத்து 2
கயத்தை 2
கயத்தையும் 1
கயத்தொடு 1
கயப்பதி 1
கயம் 12
கயமுகன் 1
கயல் 88
கயல்கள் 10
கயல்களும் 1
கயலாம் 1
கயலார் 1
கயலால் 1
கயலாலும் 1
கயலாலே 1
கயலில் 1
கயலினொடு 1
கயலுகள் 1
கயலும் 3
கயலை 5
கயலொடு 1
கயலோ 2
கயவர்க்கு 1
கயவன் 1
கயவனை 1
கயவாலே 1
கயிரவ 1
கயில் 2
கயிலாச 1
கயிலாசர் 1
கயிலாசவாசி 1
கயிலாய 4
கயிலாயத்து 1
கயிலாயமும் 1
கயிலாயர் 1
கயிலாயன் 1
கயிலை 15
கயிலைக்கு 1
கயிலையாளர் 1
கயிலையாளி 1
கயிலையாளியும் 1
கயிலையில் 1
கயிற்றிட்டு 2
கயிற்றில் 1
கயிறாக 2
கயிறால் 1
கயிறின் 1
கயிறு 17
கயிறுடன் 1
கயிறுதனை 1
கயிறை 1
கயிறொடு 2
கர்ணாமிர்த 1
கர்த்தத்துவ 1
கர்த்தர் 2
கர்த்தவியம் 1
கர்த்தன் 5
கர்த்தா 1
கர்த்தாவுக்கு 1
கர்த்ரு 1
கர்ப்புர 3
கர்ப்பூர 3
கர 73
கரகம் 1
கரகமலன் 1
கரகரம் 1
கரங்களின் 1
கரங்களினொடு 1
கரங்களும் 2
கரட 6
கரடம் 2
கரடி 2
கரடிகள் 1
கரடிகை 5
கரடியும் 1
கரடு 1
கரண 8
கரணங்களின் 2
கரணங்களும் 4
கரணம் 10
கரணமும் 2
கரணாதீத 1
கரணி 1
கரத்த 3
கரத்தர் 4
கரத்தன் 2
கரத்தனே 1
கரத்தனை 1
கரத்தால் 1
கரத்தி 1
கரத்தில் 6
கரத்தின் 3
கரத்தினை 1
கரத்து 10
கரத்துள் 1
கரத்தை 1
கரதல 5
கரதலமும் 1
கரதலன் 3
கரதலா 1
கரதலி 1
கரந்து 9
கரந்தை 8
கரபுரத்து 1
கரம் 45
கரமில் 1
கரமு 1
கரமுடன் 2
கரமும் 5
கரமொடு 5
கரமோடு 1
கரர் 3
கரவட 1
கரவடம் 2
கரவடன் 1
கரவாகி 1
கரவி 1
கரவினை 1
கரவு 2
கரவோனே 1
கரளம் 1
கரன் 2
கரனுக்கு 1
கரனும் 1
கரனே 1
கரனொடு 1
கரா 6
கராசல 1
கராசலா 1
கராம் 1
கராவும் 1
கராவை 1
கரி 86
கரிக்கு 1
கரிக்கும் 2
கரிகள் 2
கரிகளும் 2
கரிசு 1
கரிணி 1
கரிப்பில் 1
கரிய 35
கரியது 2
கரியர் 1
கரியவன் 1
கரியவனகரின் 1
கரியாம் 1
கரியில் 2
கரியின் 1
கரியும் 1
கரியோ 1
கரிவனம் 1
கரிவூரில் 1
கரீல்கரீல் 1
கரு 51
கருக்காரர் 1
கருக 3
கருகாதே 1
கருகி 4
கருகிய 4
கருகின 1
கருகு 1
கருட 2
கருடன் 9
கருடனில் 1
கருடனுடன் 1
கருடாசனர் 1
கருணா 1
கருணாகர 5
கருணாஞ்சன 1
கருணாநிதி 1
கருணாலயனே 1
கருணை 70
கருணைக்கு 1
கருணைப்படி 1
கருணைபுரியும் 1
கருணைபுரிவாயே 1
கருணைய 4
கருணையன் 1
கருணையில் 2
கருணையிலி 1
கருணையுடன் 2
கருணையுடனே 1
கருணையும் 4
கருணையொடு 3
கருணையோடு 1
கருத்த 1
கருத்தர் 3
கருத்தாகி 1
கருத்தார் 1
கருத்தால் 1
கருத்தில் 3
கருத்தின் 1
கருத்தின்கண் 1
கருத்தினர் 1
கருத்தினால் 1
கருத்தினில் 2
கருத்து 24
கருத்துடன் 1
கருத்துதனில் 1
கருத்தும் 2
கருத்துற்று 1
கருத்தை 5
கருத 6
கருதலர் 2
கருதலரின் 1
கருதலார்கள் 1
கருதவர் 1
கருதவொணா 2
கருதவொணாது 1
கருதா 2
கருதாது 2
கருதாதே 4
கருதாதோ 4
கருதாயோ 2
கருதார் 1
கருதி 28
கருதிடவே 1
கருதிடார்கள் 1
கருதிடு 3
கருதிய 6
கருதியே 1
கருதினாலும் 1
கருது 9
கருதுதல் 1
கருதும் 11
கருதும்படி 1
கருதுவார் 1
கருதொணா 2
கருதொணாத 1
கருப்பஞ்சாற்றை 1
கருப்பஞ்சாறு 2
கருப்பத்து 1
கருப்பம் 2
கருப்பன் 1
கருப்பி 1
கருப்பில் 1
கருப்பு 6
கருப்பையில் 1
கரும் 18
கரும்பான 1
கரும்பின் 4
கரும்பினால் 1
கரும்பு 12
கரும்புகள் 2
கரும்பும் 1
கரும்பை 2
கரும்போடு 1
கரும்போர்க்கு 1
கரும 8
கருமத்தின் 1
கருமம் 3
கருமமான 1
கருமிகள் 3
கருவாகியே 1
கருவாய் 2
கருவி 3
கருவிகள் 3
கருவியால் 1
கருவில் 5
கருவிளை 1
கருவிளையோ 1
கருவின் 2
கருவினில் 1
கருவினையொடு 1
கருவுதனில் 1
கருவூர் 1
கருவூர்தனில் 1
கருவூரிலும் 1
கருவை 1
கரே 1
கரை 31
கரைத்து 4
கரைந்து 1
கரைபுரள 1
கரைய 1
கரையில் 3
கரையிலா 1
கரையின் 1
கரையும் 1
கரையேற 1
கரோ 1
கல் 28
கல்யாணி 3
கல்லல் 1
கல்லார் 1
கல்லில் 1
கல்லிலே 1
கல்லு 1
கல்லுக்கு 1
கல்வி 8
கல 1
கலக்க 3
கலக்கப்பட்டு 1
கலக்கம் 4
கலக்கமாகவெ 1
கலக்கமுண்டு 1
கலக்கமுற 1
கலக்கி 8
கலக்கு 1
கலக்கும் 4
கலக்குறும் 1
கலக 25
கலகக்கார 2
கலகத்தாலும் 1
கலகத்து 1
கலகத்தை 1
கலகம் 12
கலகமிட்டு 1
கலகமிட 1
கலகமிடும் 1
கலகமும் 1
கலகமே 1
கலகமொடு 1
கலகல 17
கலகலகல 2
கலகலன் 1
கலகலென 1
கலகனே 1
கலகா 1
கலகும் 1
கலங்க 12
கலங்கல் 1
கலங்கலாமோ 1
கலங்கா 1
கலங்கி 5
கலங்கிட 3
கலங்கிடவே 1
கலங்கிடா 1
கலங்கிடார் 1
கலங்கிய 1
கலங்கும் 1
கலச 5
கலசத்தினை 1
கலசத்து 1
கலசம் 2
கலசமும் 1
கலணை 2
கலத்தை 1
கலதி 2
கலந்த 13
கலந்தது 1
கலந்திட 1
கலந்திடு 1
கலந்திடும் 1
கலந்திடுவார் 1
கலந்து 29
கலப்பு 2
கலப்பை 1
கலப 19
கலபக 1
கலபம் 1
கலபி 1
கலபியில் 1
கலபியும் 2
கலம் 6
கலம்ப 1
கலம்பகம் 1
கலர் 1
கலவாதே 1
கலவி 51
கலவிக்கார 1
கலவிக்கு 4
கலவிக்குள் 1
கலவிகள் 1
கலவிகளில் 1
கலவிதனில் 3
கலவிய 1
கலவியர் 1
கலவியில் 16
கலவியிலே 1
கலவியின் 3
கலவியினாலே 1
கலவியினில் 1
கலவியும் 2
கலவியுள் 1
கலவியை 4
கலவியொடு 1
கலவை 3
கலவையும் 1
கலன் 5
கலன்கள் 1
கலன்களும் 1
கலனும் 1
கலா 12
கலாகரா 1
கலாத்து 1
கலாத்தொடு 1
கலாதரா 1
கலாதி 1
கலாதிகள் 1
கலாதிய 1
கலாப 14
கலாபம் 2
கலாபமும் 1
கலாபி 1
கலாபியர் 1
கலாபியின் 1
கலாம் 2
கலார 1
கலாரம் 3
கலாவி 1
கலாவிகள் 1
கலி 15
கலிக்க 2
கலிக்கு 1
கலிகள் 3
கலிகால் 1
கலிங்கம் 1
கலிசை 5
கலிப்பை 1
கலிப்பையும் 1
கலிய 1
கலியன் 1
கலியனை 2
கலியாண 1
கலியாணி 7
கலியால் 1
கலியுகத்தின் 1
கலியுகத்தே 1
கலியொடு 1
கலியோடு 1
கலில் 1
கலின் 5
கலின்கல் 1
கலின்கலின் 3
கலீர்கலீர் 2
கலுழி 4
கலென் 1
கலை 129
கலைக்குள் 8
கலைகள் 11
கலைகளும் 7
கலைகளே 1
கலைச்சி 1
கலைஞர் 1
கலைத்து 2
கலைபடு 1
கலைமகள் 2
கலைய 2
கலையனே 1
கலையால் 2
கலையாலும் 1
கலையாலே 2
கலையான 1
கலையிலி 1
கலையின் 3
கலையும் 2
கலையே 2
கலையை 4
கலையோனே 1
கலோல 1
கவச 1
கவசம் 3
கவட்டர்கள் 1
கவட்டு 2
கவட்டையும் 2
கவடனை 1
கவடி 1
கவடு 5
கவடுகள் 1
கவடுற்ற 2
கவண் 4
கவந்த 1
கவந்தங்கள் 1
கவந்தம் 2
கவர் 14
கவர்கொடு 1
கவர்தரு 1
கவர்ந்த 1
கவர்ந்திடு 2
கவர்ந்து 3
கவர்பவர் 1
கவர 7
கவரி 5
கவரும் 1
கவருறு 1
கவலை 13
கவலைகள் 1
கவலைப்பட்டு 2
கவலைப்படுகின்ற 1
கவலையாய் 1
கவலையாயும் 1
கவலையோடே 1
கவள 7
கவளம் 1
கவளம்தனை 1
கவற்சி 1
கவறால் 1
கவன்று 1
கவன 3
கவனத்து 1
கவி 61
கவிக்கு 2
கவிக்குள் 1
கவிக்குளாய் 1
கவிகள் 2
கவிகளாக்கி 1
கவிகளில் 1
கவிகை 2
கவிஞர் 1
கவிஞனாய் 2
கவித்த 1
கவித்து 1
கவித்துவ 2
கவித்வம் 1
கவித 1
கவிதம் 1
கவிதனை 1
கவிதை 6
கவிதைக்கார 1
கவிதையின் 1
கவிதையும் 2
கவிதையை 1
கவிப்பணர் 1
கவியாக 1
கவியாலே 1
கவியின் 1
கவிவாணர் 1
கவிழ்த்திடும் 1
கவிழ்த்து 1
கவிழ்ந்து 1
கவிழாதே 2
கவின் 6
கவின்பெறு 1
கவின்று 1
கவுடி 1
கவுணிய 2
கவுணியர் 3
கவுணியரில் 1
கவுணியோர் 1
கவுதம 1
கவுரி 30
கவுரிகை 1
கவுரியின் 1
கவே 1
கழப்பி 1
கழல் 127
கழல்கள் 6
கழல 5
கழலா 1
கழலார் 1
கழலில் 1
கழலு 1
கழலும் 2
கழலுமாறு 1
கழலே 1
கழலை 4
கழலோர் 1
கழலோனே 9
கழற்கு 1
கழற்குள் 1
கழற்றி 1
கழற்றியே 1
கழன்றிட 1
கழன்று 4
கழன்றுவிடு 1
கழனி 6
கழி 5
கழிக்க 1
கழித்த 1
கழித்திடும் 1
கழித்து 4
கழிந்திட 1
கழிய 3
கழியவும் 1
கழியாது 1
கழியாதே 1
கழியில் 1
கழியீர் 1
கழியும் 1
கழியை 1
கழிவித்து 1
கழிற்று 1
கழு 23
கழுக்கள் 3
கழுக்களில் 1
கழுகு 27
கழுகுக்கு 1
கழுகுகள் 5
கழுகுடன் 2
கழுகும் 1
கழுகுமலை 1
கழுகுமலைக்குள் 1
கழுகொடு 2
கழுகொடும் 1
கழுகோடு 2
கழுத்திகள் 2
கழுத்தில் 5
கழுத்திலே 1
கழுத்தினில் 1
கழுத்து 7
கழுத்தும் 5
கழுத்தை 4
கழுத்தொடு 1
கழுத்தோடு 1
கழுது 2
கழுதுக்கு 1
கழுதொடு 1
கழுநீர் 1
கழுநீரால் 1
கழுநீரின் 1
கழுநீரும் 1
கழுமல 2
கழுமலத்து 1
கழுவி 2
கழுவில் 3
கழுவின் 1
கழுவின்கண் 1
கழுவினில் 1
கழுவு 1
கழுவேற்ற 1
கழுவேற 10
கழுவேறினர் 1
கழை 25
கழைக்கும் 1
கழைகள் 1
கழையார் 2
கழையில் 1
கழையின் 1
கழையினார் 1
கழையினும் 1
கள் 12
கள்வன் 1
கள்ள 7
கள்ளம் 1
கள்ளி 1
கள 10
களங்க 1
களங்கள் 1
களத்திடை 1
களத்தில் 4
களத்திலே 1
களத்தினில் 1
களத்தினின் 1
களத்து 4
களத்தை 1
களந்தனில் 1
களப 36
களபம் 14
களபமும் 2
களம் 40
களம்தனில் 1
களமாக 1
களமாலை 1
களமும் 1
களர் 1
களரிதனில் 1
களவன் 1
களவாகவே 1
களவாடு 1
களவாணியாய் 1
களவால் 1
களவிய 1
களவியர் 1
களவினால் 1
களவினில் 1
களவு 16
களவோடு 1
களவோடே 1
களா 1
களி 10
களிக்க 11
களிக்கவே 1
களிக்கும் 3
களிகூர் 2
களிகூர்ந்து 1
களிகூர 16
களிகூரவே 1
களிகூரா 1
களிகூரும் 7
களித்த 4
களித்திட்டு 1
களித்திட 1
களித்திடல் 1
களித்திடு 1
களித்திடும்படி 1
களித்து 14
களித்தே 1
களிப்ப 1
களிப்பன 1
களிப்பாக 1
களிப்பினுடனே 1
களிப்பு 2
களிப்புக்கு 1
களிப்புடன் 3
களிப்பொடு 1
களிப்போடு 1
களியனை 1
களியாலே 1
களியுற 1
களிற்று 5
களிற்றை 2
களிறின் 1
களிறு 10
களிறுக்கு 2
களிறுகள் 2
களை 8
களைக்கும் 1
களைச்சுற்ற 1
களைத்திட்டு 1
களைத்திடவே 1
களைத்து 4
களைந்த 2
களைந்து 7
களைபவன் 1
களையறுத்து 1
களையாம் 1
களையும் 4
களையுற்று 1
களைவாய் 1
களைவாயே 1
களைவோனும் 1
களைவோனே 7
கற்க 6
கற்கண்டு 2
கற்கவும் 1
கற்களை 1
கற்கி 1
கற்கு 1
கற்குடிக்கு 1
கற்குடிக்குள் 1
கற்கும் 3
கற்ப 6
கற்பக 31
கற்பகம் 5
கற்பகமே 1
கற்பகமொடு 1
கற்பகன் 1
கற்பத்தில் 1
கற்பது 1
கற்பம் 1
கற்பவர் 1
கற்பனை 5
கற்பனையில் 1
கற்பனையொடு 1
கற்பார்கள் 1
கற்பால் 1
கற்பிக்கப்படு 1
கற்பிக்கைக்கு 1
கற்பித்திடு 1
கற்பித்திடுவோனே 1
கற்பித்து 13
கற்பில் 3
கற்பின் 1
கற்பினுக்கு 1
கற்பினொடு 1
கற்பு 27
கற்புடனே 1
கற்புடை 1
கற்புடைமை 1
கற்புடைய 1
கற்புர 6
கற்புரத்தை 1
கற்புறு 1
கற்பூர 6
கற்பூரம் 2
கற்ற 18
கற்றவர் 1
கற்றவர்கள் 1
கற்றவன் 1
கற்றனை 1
கற்றார் 1
கற்றிட்ட 1
கற்றிடும் 1
கற்றிடுவார் 1
கற்றிடுவாரும் 1
கற்று 26
கற்றுக்கற்று 1
கற்றை 10
கற்றையினால் 1
கற்றையும் 1
கறங்கும் 1
கறி 1
கறியே 1
கறுக்க 1
கறுக்கும் 3
கறுகி 1
கறுத்த 15
கறுத்து 7
கறுது 1
கறுப்பு 1
கறுப்பும் 1
கறுவி 9
கறுவிய 2
கறுவு 1
கறேல்கறேல் 1
கறை 9
கறையன் 1
கறையினர் 1
கன்ம 1
கன்மைகள் 1
கன்ற 3
கன்றா 1
கன்றி 2
கன்றிகள் 1
கன்றிடு 1
கன்றிடும் 2
கன்றிய 1
கன்றில் 2
கன்றிவரு 1
கன்று 3
கன்றும் 2
கன்றும்படி 1
கன்றே 1
கன்றை 1
கன்ன 1
கன்னம் 1
கன்னமிட 1
கன்னல் 3
கன்னி 1
கன்னியர் 1
கன்னியர்கள் 1
கன 95
கனக்க 5
கனக 64
கனகசபை 1
கனகத்தினும் 1
கனகம் 5
கனகன் 3
கனகனே 1
கனகாபரணத்தின் 1
கனகாபுரி 1
கனகாபுரியில் 1
கனகிரி 1
கனங்கள் 1
கனத்த 15
கனத்து 8
கனத்தை 1
கனத்தோடு 1
கனதன 2
கனம் 7
கனமது 1
கனமாய் 1
கனமும் 1
கனல் 38
கனலாய் 1
கனலாலே 2
கனலிடை 1
கனலில் 3
கனலிலே 1
கனலை 3
கனலொடு 1
கனவித 1
கனவிய 4
கனவில் 1
கனவிலு 2
கனவிலும் 8
கனவு 1
கனவுதனில் 1
கனன் 1
கனனே 1
கனாவில் 1
கனி 63
கனிக்கு 2
கனிக்குள் 1
கனிகள் 2
கனிகளை 1
கனிகை 1
கனிட்ட 1
கனிதனை 1
கனிந்து 2
கனிய 1
கனியவும் 1
கனியின் 2
கனியுடனே 1
கனியும் 1
கனியை 2
கனியோ 2
கனியோனே 1
கனிவாகி 1
கனிவு 3
கனிவை 1
கனிவொடு 1
கனிஅதனை 1
கனை 2
கனைக்கும் 2
கனைத்திடும் 1
கனைத்து 2

கக்க (8)

இதுக்கு அதுக்கு கடப்படாம் என கை கக்க கழற்றியே இளைக்க விட்டு துரத்துவார்தங்கள் சேர்வை தவிராய் – திருப்:66/4
நவ மணிகள் உரகன் உடல் கக்க துரத்தி வரும் முருகோனே – திருப்:157/12
அதி மதம் கக்க அப்பக்கம் உக குஞ்சரி தனம் தைக்க சிக்கென நெக்கு அங்கு – திருப்:309/1
பரி முகம் கக்க செ கண் விழித்தும் பவுரி கொண்டு எட்டு திக்கை உடைத்தும் – திருப்:317/5
கக்க கை தாமரை வேல் விடு செக்கர் கர்ப்பூர புயாசல கச்சுற்ற பார பயோதர முலையாள் முன் – திருப்:347/7
கக்க நல் புவியில் உற்று அரற்றி முலையை கொடுக்க அமுர்தை புசித்து வளர்கைக்கு – திருப்:423/5
கடி சமன் உயிர்தனை இரு விழி அனல் அது கக்க சிக்கென முட்டி கட்டி உடன்றுபோ முன் – திருப்:1014/3
பக்கவிட்டு வாய் நிணம் கக்க வெட்டி வாய் தரும் பத்ம சிட்டன் ஓட முத்து எறி மீனம் – திருப்:1252/6
மேல்


கக்கல் (2)

தர்க்கம் இட்டு உறவாடி ஈளை நோய் கக்கல் விக்கல் கொள் ஊளை நாய் என – திருப்:504/7
தடி கொடு தத்தி கக்கல் பெருத்திட்டு அசனமும் விக்கி சத்தி எடுத்து – திருப்:1321/3
மேல்


கக்கலும் (1)

தொக்கிடும் கக்கலும் சூலை பக்கம் பிளவை விக்கலும் துக்கமும் சீத பித்தங்கள் கொடு – திருப்:460/7
மேல்


கக்கலொடே (1)

மாறும் கக்கலொடே சில நோய் பிணியோடு தத்துவகாரர் தொண்ணூறு அறுவாரும் – திருப்:196/3
மேல்


கக்கி (4)

குருதி கக்கி அதிர்த்து விழ பொரு நிசிசர படை பொட்டு எழ விக்ரம – திருப்:281/11
குக்கி கக்கி கடையில் பல் தத்துற்று கழல கொத்தை சொல் கற்று உலகில் பல பாஷை – திருப்:333/2
கொடியன பிணி கொடு விக்கி கக்கி கூன் போந்து அசடு ஆகும் – திருப்:1078/1
கக்கி தேக்கு செக்கர் போர் கயல் கண் கூற்றில் மயலாகி – திருப்:1225/2
மேல்


கக்கிட (1)

மூர்க்க சொல் குரல் காட்டி கக்கிட மூக்குக்கு உள் சளி இளையோடும் – திருப்:93/2
மேல்


கக்கு (4)

பட புயங்கம் பல் கக்கு கடு பண் செருக்கு வண்டு அம்பு அப்பில் கயல் ஒக்கும் – திருப்:16/3
கடி மா மலர்க்குள் இன்பம் உள வேரி கக்கு நண்பு தரு மா கடப்பு அமைந்த தொடை மாலை – திருப்:209/1
கக்கு அக்கை தக்க அக்கங்கட்கு அக்கு அக்கி கண் கத்த அத்தர் பெரியோனே – திருப்:335/7
மலி நீர் இழிச்சல் பெரு வயிறு ஈளை கக்கு களை வரு நீர் அடைப்பினுடன் வெகு கோடி – திருப்:441/2
மேல்


கக்கும் (1)

பாண மலர் அது தைக்கும் படியாலே பாவி இள மதி கக்கும் கனலாலே – திருப்:432/1
மேல்


கக்சியில் (1)

பரமர் வந்திக்க கக்சியில் நிற்கும் பெருமாளே – திருப்:309/16
மேல்


கக (9)

இலக்கர் ஏய் படை முகடு எழு கக பதி களிகூர – திருப்:562/12
குடத்தை தகர்த்து களிற்றை துரத்தி குவட்டை செறுத்து கக சால – திருப்:563/1
விருது முரசுகள் மொகுமொகுமொகு என முகுற கக பதி முகில் திகழ் முகடு அதில் – திருப்:908/9
கலப கக மயில் கடவு நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1092/8
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1093/8
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1094/8
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1095/8
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகமுடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1096/8
மழை முகில் போல் கக பதி மிசை தோற்றிய மகிபதி போற்றிடு மருகோனே – திருப்:1204/6
மேல்


ககத்து (1)

சிகரி கிரி தகர விடும் உருவ மரகத கலப சித்ர ககத்து ஏறும் எம்பிரானே – திருப்:1222/6
மேல்


ககராசன் (1)

இமையவர் சிறை மீள நாய் நரி கழுகுகள் ககராசன் மேலிட – திருப்:861/11
மேல்


ககன (19)

ககன கோளகைக்கு அண இரும் அளவா கங்கை துங்க புனலாடும் – திருப்:47/5
நிகழ் அகள சகள குரு நிருப குரு பர குமர நெடிய நெடு ககன முகடு உறைவோனே – திருப்:190/6
ஏர் அணி நல் குழலை ககன சசி மோகினியை புணர்ச்சி சித்த ஒரு அற்புத – திருப்:234/13
பயிலும் ககன பிறை தண் பொழிலில் பணியும் தணிகை பதி வாழ்வே – திருப்:262/7
முகிலும் மதியமும் ரவி எழு புரவியு நெடிய குலை மிடறு இடற முது ககன
முகடு கிழிபட வளர்வன கமுகு இன மிசை வாளை – திருப்:370/9,10
ககன சுரபதி வழிபட எழு கிரி கடக கிரியோடு மிதி பட வட குல – திருப்:371/9
வெகு முக ககன நதி மதி இதழி வில்வம் முடித்த நம்பர் பெருவாழ்வே – திருப்:657/7
இசையில் நாள்தொறும் இமையவர் முநிவர்கள் ககன பூபதி இடர் கெட அருளிய – திருப்:738/7
ககன விஞ்சையர் கோ எனவே குவடு அவுணர் சிந்திடவே கடல் தீவுகள் – திருப்:852/9
ககன சுழி முனையில் அஞ்சும் களித்த அமுத சிவயோகம் – திருப்:985/6
இறைவ குருபர சரவண வெகு முக ககன புனிதையும் வனிதையர் அறுவரும் – திருப்:1005/15
பகலவன் மட்க புகுந்து கந்தர ககன முகட்டை பிளந்து மந்தர – திருப்:1013/9
ககன கூட பாடீர தவள சோபித ஆளான கவன பூதர ஆரூட சத கோடி – திருப்:1043/7
கமல யோனி வீடான ககன கோள மீது ஓடி கலப நீல மாயூர இளையோனே – திருப்:1045/7
கருதும் ஆகமாசாரி கனக கார் முகாசாரி ககன சாரி பூசாரி வெகு சாரி – திருப்:1049/7
ககன மழை உகை கடவுள் உடலம் என முதிய விழி கதுவி எழல் பொதிய மிசை படர் கோல – திருப்:1092/7
கடல் உலகை அளவு செய வளரும் முகில் என அகில ககன முகடு உற நிமிரும் முழு நீல – திருப்:1093/7
கதறும் எழு கடல் பருகி வடவை விடு கரிய புகை என முடிவில் ககன முகடு அதில் ஓடும் – திருப்:1094/7
உருவ முது ககன முகடு இடிய மதி முடி பெயர உயர அகில புவனம் அதிர வீசி – திருப்:1096/6
மேல்


ககனத்தர்க்கு (1)

திக்கு எட்டை ககனத்தர்க்கு கொடு பச்சை பொன் புயலுக்கு சித்திர மருகோனே – திருப்:512/42
மேல்


ககனத்தில் (1)

புள்தனை ககனத்தில் விடுப்பன சித்த முன் பொரவிட்டு முறிப்பன – திருப்:878/5
மேல்


ககனத்து (1)

உருத்திரரை பழித்து உலகுக்கு உக கடை அப்பு என ககனத்து
உடு தகர படுத்து கிரி தலம் ஏழும் – திருப்:1020/9,10
மேல்


ககனத்தை (1)

கொற்ற பத்திரம் இட்டு பொன் ககனத்தை சித்தம் ரக்ஷித்து கொளும் மயில் வீரா – திருப்:512/36
மேல்


ககனத்தொடு (1)

பவனம் ஒழித்து இரு வழியை அடைத்து ஒரு பருதி வழிப்பட விடல் ககனத்தொடு
பவுரி கொள சிவமயம் என முற்றிய பரமூடே – திருப்:744/3,4
மேல்


ககனம் (10)

பனி மலர் ஓடை சேல் உகளித்து ககனம் அளாவி போய் வரும் வெற்றி – திருப்:108/15
இரவி என வடவை என ஆலால விடம் அது என உருவு கொடு ககனம் மிசை மீது ஏகி மதியும் வர – திருப்:116/1
ககனம் மறை பட ஆடிய செம் புள் பசிகள் தணிவுற சூரர்கள் மங்க – திருப்:452/13
கண் களிக்க ககனம் துளுக்க புகழ் இந்திரற்கு பதம் வந்து அளித்து கனக – திருப்:453/15
ககனம் மின் சுழி இரண்டு கால் பரி கந்து பாயும் – திருப்:511/6
கயல் உலாம் விசோனத்தி களபம் ஆர் பயோதரத்தி ககனம் மேவுவாள் ஒருத்தி மணவாளா – திருப்:647/6
ககனம் இசைந்த சூரியர் புக மாயை கருணை பொழிந்து மேவிய பெருமாளே – திருப்:654/4
ககனம் கட்டாரிக்கா இரை இடும் வேலா – திருப்:776/10
பகர்வு அரிய ககனம் முகடு இடிய வேட்டை வரு மயில் வீரா – திருப்:1201/14
முதிய பதினொரு விடையர் முடுகுவன பரி ககனம் முட்ட செலுத்தி ஆறிரண்டு தேரர் – திருப்:1222/7
மேல்


ககனமும் (1)

ககனமும் அநிலமும் அனல் புனல் நிலம் அமை கள்ள புலால் கிருமி வீடு – திருப்:536/1
மேல்


ககனமொடு (1)

நில் பொன் ககனமொடு ஆம் இவை பூத கலவை மேவி – திருப்:926/2
மேல்


ககனார் (1)

ககனார் பதியோர் முறை கோ என இருள்கார் அசுரார் படை தூள்பட – திருப்:721/9
மேல்


ககுப (1)

ககுப நிலை குலைய இகல் மிகு பகடின் வலி உடைய தந்தத்தினை தடிவ தொந்த திரத்தை உள – திருப்:624/1
மேல்


கங்கண (2)

உரக கங்கண பூதேசர் பாலக வயலூரா – திருப்:936/12
கொத்து அவிழ்ந்த கடம்பு அலர் தங்கிய மிக்க வங்கண கங்கண திண் புய – திருப்:1145/15
மேல்


கங்கணம் (1)

தவ நெறியில் ஒழுகி வழி பண்படும் கங்கணம் சிந்தியாதோ – திருப்:860/8
மேல்


கங்கணி (1)

குண தரி சக்ர ப்ரசண்ட சங்கரி கண பண ரத்ந புயங்க கங்கணி
குவடு குனித்து புரம் சுடும் சின வஞ்சி நீலி – திருப்:322/11,12
மேல்


கங்கனும் (1)

கஞ்சன் வரவிட்ட துட்ட குஞ்சர மருப்பு ஒசித்த கங்கனும் மதி திகைக்க மதம் வீசும் – திருப்:1234/5
மேல்


கங்கா (2)

முளைக்கும் சீத நிலாவொடு அரா விரி திரை கங்கா நதி தாதகி கூவிள – திருப்:29/11
அபிநவ துங்க கங்கா நதிக்கு மைந்த அடியவர்க்கு எளியோனே – திருப்:426/14
மேல்


கங்காள (1)

சிந்து ஆன சோதி கதிர் வேலவ நமோ நம என கங்காள வேணி குருவான நமோ நம என – திருப்:813/11
மேல்


கங்காளம் (2)

கங்காளம் சேர் மொய்ம்பு ஆர் அன்பார் கன்றே உம்பர்க்கு ஒரு குருநாதா – திருப்:102/7
இந்தோடு இதழ் நாகம் மகா கடல் கங்காளம் மின் ஆர் சடை சூட்டிய – திருப்:548/13
மேல்


கங்காளன் (1)

கங்காளன் பார்த்தன் கையில் அடி உண்டே திண்டாட்டம் கொள்ளும் நெடு – திருப்:1184/9
மேல்


கங்காளா (1)

கங்காளா லீலா பாலா நீபா காமாமோத கன மானின் – திருப்:599/6
மேல்


கங்காளி (1)

தீந்தார் கங்காளி பெற்று அருள் புதல்வோனே – திருப்:89/14
மேல்


கங்கு (1)

தீ நரிகள் கங்கு காகம் இவை தின்பது ஒழியாதே – திருப்:158/2
மேல்


கங்குல் (10)

கண்டு உளம் வருந்தி நொந்து மங்கையர் வசம் புரிந்து கங்குல் பகல் என்று நின்று விதியாலே – திருப்:39/2
கங்குல் செறி கேச மங்குல் குலையாமை கந்த மலர் சூடும் அதனாலே – திருப்:45/2
வரி அளி நிரை முரல் கொங்கு கங்குல் குழலாலே மறுகிடும் மருளனை இன்புற்று அன்புற்று அருள்வாயே – திருப்:78/2
பிறகு எலாம் விழு குழல் கங்குல் ஆரவெ வரும் மானார் – திருப்:178/4
கங்குல் தரி குழலாள் பரமேசுரி அருள் பாலா – திருப்:652/14
அந்தி பொழுதாகிய கங்குல் திரளாலே அன்புற்று எழு பேதை மயங்கி தனி ஆனாள் – திருப்:772/2
திமிர கங்குல் இன்பு உதவிடும் அவசர நினைவு நெஞ்சினின்று அற அறவ அவர் முகம் அது – திருப்:845/7
தும்பி மலர் சோலை முகில் கங்குல் இருள் காரின் நிற தொங்கல் மயில் சாயல் என குழல் மேவி – திருப்:864/2
எந்த உடை சிந்த பெலம் மிஞ்சிய அமுதம் புரள இந்து நுதலும் புரள கங்குல் மேகம் – திருப்:892/6
கங்குல் செறி கேச நின்று குலையாமை கண்கள் கடை காட்டி விலை காட்டி – திருப்:1334/2
மேல்


கங்குலின் (1)

கங்குலின் குழல் கார் முகம் சசி மஞ்சளின் புயத்தார் சரம் பெறு – திருப்:454/1
மேல்


கங்கை (22)

குடக்கு தென்பரம்பொருப்பில் தங்கும் அம் குலத்தில் கங்கை தன் சிறியோனே – திருப்:15/7
ககன கோளகைக்கு அண இரும் அளவா கங்கை துங்க புனலாடும் – திருப்:47/5
பருவரல் செய் புரம் எரிய விண்டிடும் செம் கணன் கங்கை மான் வாழ் – திருப்:52/12
கங்கை சூடும் பிரான் மைந்தனே அந்தனே கந்தனே விஞ்சை ஊரா – திருப்:56/5
புருவ வெயர்வுடன் பொங்க கங்கை சடைதாரி – திருப்:77/6
செம் சடை அடவி மீமிசை கங்கை மாதவி தாதகி திங்கள் சூடிய நாயகர் பெருவாழ்வே – திருப்:103/7
பரவை வரு விடம் அருந்து மிடறுடைய கடவுள் கங்கை படர் சடையர் விடையர் அன்பர் உள மேவும் – திருப்:199/7
சீயத்தொடெ ஏகாசர் சடை கங்கை இளம் பிறை ஆர் அணிந்தவர் – திருப்:412/14
திரு முறுவல் அருளி எனது எந்தையின் பங்குறும் கவுரி மனம் உருக ஒரு கங்கை கண்டு அன்புறும் – திருப்:422/15
தொண்டர்க்கு அருள்பவர் வெந்த துகள் அணி கங்கை பணி மதி கொன்றை சடையினர் – திருப்:444/39
செந்தமிழ் ஞான தடாகம் என் சிவ கங்கை அளாவும் மகா சிதம்பர – திருப்:468/15
மதிய மண் குணம் அஞ்சு நால் முகம் நகர முன் கலை கங்கை நால் குண – திருப்:511/1
அள்ளல் படாத கங்கை வெள்ளத்து வாவி தங்கி மெள்ள சரோருகங்கள் பயில் நாதா – திருப்:533/6
கங்கை சடை முடியோன் இடம் மேவிய தங்க பவள ஒளி பால் மதி போல் முக – திருப்:652/13
கங்கை பதி நதி காசியில் மேவிய பெருமாளே – திருப்:652/16
சதி தாண்டவ அத்தர் சடை இடத்து கங்கை வைத்த நம்பர் உரை மாள – திருப்:719/2
பாரம் ஆர் தழும்பர் செம்பொன் மேனியாளர் கங்கை வெண் கபால மாலை கொன்றை தும்பை சிறுதாளி – திருப்:735/5
கறை அற ஒப்பற்ற தும்பை அம்புலி கங்கை சூடும் – திருப்:1012/14
குமுத பதி போக பொங்கு கங்கை குதி பாய – திருப்:1017/6
தோளில் என்பு மாலை வேணி மீது கங்கை சீடி ஆடு தோகைபங்கரோடு சூது மொழிவோனே – திருப்:1170/6
சடை மீது கங்கை வைத்து விடை ஏறும் எந்தை சுத்த தழல் மேனியன் சிரித்து ஒர் புரம் மூணும் – திருப்:1203/5
ஆயிரம் முகங்கள் கொண்ட நூபுரம் இரங்கும் கங்கை ஆரமர வந்து அலம்பு துறை சேர – திருப்:1312/6
மேல்


கங்கைக்கு (2)

புனிதன் அம்பைக்கு கைத்தல ரத்நம் பழைய கங்கைக்கு உற்ற புது முத்தம் – திருப்:318/5
நவ கங்கைக்கு இணை பகர்ந்த மா மணி நதி பங்கில் குலவு கந்துகாபுரி – திருப்:856/11
மேல்


கங்கையட்கும் (1)

புதுக்கும் கங்கையட்கும் சுதன் ஆனாய் – திருப்:42/14
மேல்


கங்கையில் (2)

சிறை விடும் சொர்க்கத்து சுரரை கங்கையில் வாழும் – திருப்:313/2
காளகண்டன் உமாபதி தரு பாலா காசி கங்கையில் மேவிய பெருமாளே – திருப்:653/4
மேல்


கங்கையின் (1)

போது கங்கையின் நீர் சொரிந்து இரு பாத பங்கயமே வணங்கியெ – திருப்:200/7
மேல்


கங்கையினை (1)

எருக்கு ஆர் தாளி தும்பை மரு சேர் போது கங்கையினை சூடு ஆதி நம்பர் புதல்வோனே – திருப்:711/5
மேல்


கங்கையும் (5)

எரி விடம் நிமிர்ந்த குஞ்சியினில் நிலவொடும் எழுந்த கங்கையும் இதழியொடு அணிந்த சங்கரர் களி கூறும் – திருப்:32/5
அரவொடு மதியம் பொதி சடை மிசை கங்கையும் உற அனல் அம் கையில் மேவ – திருப்:389/7
பரமன் எழில் புனையும் அரவங்களும் கங்கையும் திரு வளரும் முளரியொடு திங்களும் கொன்றையும் – திருப்:860/3
கண பண புயங்கமும் கங்கையும் திங்களும் குரவும் அறுகும் குறு தும்பையும் கொன்றையும் – திருப்:922/13
கங்கையும் பொங்கு நஞ்சம் பொருந்தும் புயங்கங்களும் திங்களும் கழுநீரும் – திருப்:1100/5
மேல்


கங்கையோடு (1)

அரையொடு கட்டி அந்தமாய் வைத்தும் அவிர் சடை வைத்த கங்கையோடு ஒக்க – திருப்:1166/13
மேல்


கஸ்தூரி (2)

சிக்கு மை குழல்கள் கஸ்தூரி பரிமளங்கள் வீச – திருப்:814/4
கஸ்தூரி சேற்றை தடவிய இளநீரை – திருப்:1018/2
மேல்


கச்சகண (2)

சகணசக சகசகண செகணசெக செகசெகெண சங்கச்ச கச்சகண செங்கச்செ கச்செகண – திருப்:624/14
செகணசெக சகணசக செக்க செகச்செகண சத்தச்ச கச்சகண – திருப்:902/14
மேல்


கச்சபத்து (1)

பணம் பத்தி கண துத்தி படக்கை கச்சபத்து இச்சைப்படு கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:325/8
மேல்


கச்சமே (1)

கச்சமே செலுத்தி அச்சமே படுத்து கட்ட ஏழ் பிறப்பு விடவே தான் – திருப்:1256/3
மேல்


கச்சரி (1)

பட்ட பிணத்தை பிடித்து இழுப்பன கச்சரி கொட்டிட்டு அடுக்கு எடுப்பன – திருப்:1198/13
மேல்


கச்சவர் (1)

கச்சு இவர் குரும்பை கச்சவர் விரும்பு கச்சியில் அமர்ந்த கதிர் வேலா – திருப்:344/7
மேல்


கச்சா (1)

கச்சா பிச்சாக தாவித்து ஆரத்தே அ கொட்களை நீள – திருப்:768/2
மேல்


கச்சாலை (1)

கூடல் கச்சாலை சிராமலை காவை பொன் காழி வெளூர் திகழ் கோடை கச்சூர் கருவூரிலும் உயர்வான – திருப்:975/7
மேல்


கச்சாலையில் (1)

கற்பு தப்பாது உலகு ஏழையும் ஒக்க பெற்றாள் விளையாடிய கச்சி கச்சாலையில் மேவிய பெருமாளே – திருப்:347/8
மேல்


கச்சி (27)

கழல் இடும் பத்ம கண் செவி வெற்பன் பழநி மன் கச்சி கொற்றவன் மற்றும் – திருப்:315/3
படை பொரும் சத்தி பத்ம நினைத்தும் சரவணன் கச்சி பொற்பன் என பின் – திருப்:317/7
அமலை தென் கச்சி பிச்சி மலர் கொந்தள பாரை – திருப்:318/10
கடுக்கை கண் செவி கற்றை சடை பக்க கொடி கற்பு கடல் கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:323/8
கலிக்கு ஒப்பு இல் சலிப்பு அற்று கதிக்கு ஒத்திட்ட எழில் சத்தி கடல் கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:324/8
பணம் பத்தி கண துத்தி படக்கை கச்சபத்து இச்சைப்படு கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:325/8
புனத்தில் பொன் குறத்திக்கு புணர்க்கு ஒத்த பசப்பு எத்தி புணர் கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:326/8
திருத்தத்தில் புகழ் சுத்த தமிழ் செப்பு த்ரய சித்ர திரு கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:327/8
பணி செச்சை தொடை சித்ர புயத்து உக்ர படை சத்தி படை கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:328/8
கற்று உற்று உணர் போதா கச்சி பெருமாளே – திருப்:329/4
கட்டத்து அற்றத்து அருள்வோனே கச்சி சொக்க பெருமாளே – திருப்:330/4
கற்பு சத்தி பொற்பு சத்தி கச்சி சொக்க பெருமாளே – திருப்:331/8
கற்பு சத்தி பொன்பு சத்தி கச்சி சொக்க பெருமாளே – திருப்:332/8
சத்தி குத்தி துடியில் சத்திக்க கை சமர் செய் சத்தி கச்சி குமர பெருமாளே – திருப்:333/8
சொர்க்கத்துக்கு ஒப்புற்ற கச்சி சொக்கப்பதியில் பெருமாளே – திருப்:334/8
கயில் அச்சு தர தத்து சயிலத்து உத்தரம் நிற்க கரணி சித்தர் உள் கச்சி பதியோனே – திருப்:336/7
பச்சை திரு உமை இச்சித்து அருளிய கச்சி பதிதனில் உறைவோனே – திருப்:337/5
குலவு தேர் கடவு அச்சுதன் மருக குமாரா கச்சி பெருமாளே – திருப்:339/8
நித்தா வித்தார தோகைக்கே நிற்பாய் கச்சி குமரேசா – திருப்:341/5
சேவல் பொன் கை கொற்றவ கச்சி பதியோனே தேவ சொர்க்க சக்கிரவர்த்தி பெருமாளே – திருப்:342/4
தினையுற்று காவல்காரியை மணமுற்று தேவ பூவோடு திகழ் கச்சி தேவ கோன் மகிழ் தம்பிரானே – திருப்:346/8
கற்பு தப்பாது உலகு ஏழையும் ஒக்க பெற்றாள் விளையாடிய கச்சி கச்சாலையில் மேவிய பெருமாளே – திருப்:347/8
கல் குறிச்சி வாழ் பெண் ஒக்க வெற்றி வேல் கொள் கச்சி நத்தி நாள் கொள் பெருமாளே – திருப்:349/8
கம்பை ஆற்றினில் அன்னை தவம்புரி கச்சி சொக்க பெருமாளே – திருப்:350/8
இறைவர் மாற்று அற்ற செம்பொன் வடிவம் ஏற்று பிரிந்து இடபம் மேல் கச்சி வந்த உமையாள்தன் – திருப்:352/5
கத்தர் நெட்டு சடையர் முக்கண் நக்க கடவுள் கச்சி அப்பர்க்கு அருள் குருநாதா – திருப்:1114/7
காசி ராமெசுரம் ரத்நகிரி சர்ப்பகிரி ஆரூர் வேலுர் தெவுர் கச்சி மதுரை பறியல் – திருப்:1313/13
மேல்


கச்சிக்க (1)

நெச்சு பிச்சி புட்ப தட்ப கச்சிக்க சுற்று அறல் மேவி நெறித்து எறித்து இருட்டை வெருட்டிய – திருப்:526/1
மேல்


கச்சிக்குள் (1)

கற்றை பொற்று ஏத்த பெற்ற பொன் சிற்ப கச்சிக்குள் சொக்க பெருமாளே – திருப்:335/8
மேல்


கச்சிட்ட (1)

கச்சிட்ட அணி முலை தைச்சிட்டு உருவிய மச்ச கொடி மதன் மலராலும் – திருப்:337/1
மேல்


கச்சியில் (9)

சிவனும் வந்திக்க கச்சியில் நிற்கும் பெருமாளே – திருப்:310/16
சுரரும் வந்திக்க கச்சியில் நிற்கும் பெருமாளே – திருப்:311/16
தணியலும் பெற்று கச்சியில் நிற்கும் பெருமாளே – திருப்:312/16
பெருமிதம் பெற்று கச்சியில் நிற்கும் பெருமாளே – திருப்:313/16
பயில் வரம் பெற்று கச்சியில் நிற்கும் பெருமாளே – திருப்:314/16
குரிசில் வந்திக்க கச்சியில் நிற்கும் கதிர் வேலா – திருப்:319/12
காம கச்சியில் சால மேவும் பொன் பெருமாளே – திருப்:343/16
கச்சு இவர் குரும்பை கச்சவர் விரும்பு கச்சியில் அமர்ந்த கதிர் வேலா – திருப்:344/7
கொடி இடை குற வடிவியை புணர் குமர கச்சியில் அமர்வோனே – திருப்:345/5
மேல்


கச்சியினில் (1)

புதிய முடுகு அரிய தவம் உற்று கச்சியினில் உற மேவும் – திருப்:895/10
மேல்


கச்சியும் (1)

கதிரையும் சக்ர பொற்றையும் மற்றும் பதிகளும் பொற்பு கச்சியும் முற்றும் – திருப்:320/7
மேல்


கச்சியுள் (1)

அருள்பவன் பொற்பு கச்சியுள் நிற்கும் பெருமான் என்று – திருப்:316/6
மேல்


கச்சினர் (1)

சுற்று பொன் பட்டு கச்சினர் முற்று இக்கு தத்தைக்கு ஒப்பு என சொல் பித்து கற்பில் செப்பிய துயராலே – திருப்:1161/2
மேல்


கச்சு (34)

பரு தந்தத்தினை தந்து இட்டு இருக்கும் கச்சு அடர்த்து உந்தி – திருப்:79/1
இலகிய சித்ர புனம் தனிந்து உறை குறமகள் கச்சு கிடந்த கொங்கை மின் – திருப்:137/9
திருக்கு நடை பழகிகள் களபம் கச்சு உடை மாதர் – திருப்:140/6
புடை செப்பு என முத்து அணி கச்சு அற உள் பொருமி கலசத்து இணையாய – திருப்:177/1
தித்திக்க சொல் சொல் துப்பு இதழ் நச்சு கண் கற்பு சொக்கியர் செப்புக்கு ஒக்க கச்சு பெறு தன மேரு – திருப்:187/3
வாசகம் உரைத்து சூத்ர பாவை என உறுப்பை காட்டி வாசனை முலை கச்சு ஆட்டி அழகாக – திருப்:235/2
கச்சு அணி இள முலை முத்து அணி பல வகை கை சரி சொலி வர மயல் கூறி – திருப்:253/1
தரள பொன் பணி கச்சு விசித்து இரு குழை திருத்தி அருத்தி மிகுத்திடு – திருப்:281/15
கற்பக புன குறத்தி கச்சு அடர்த்த சித்ரம் முற்ற கற்புர திரு தனத்தில் அணைவோனே – திருப்:288/7
சுடர் படும் கச்சு கட்டு முலைக்கும் துவளும் நெஞ்சத்த சுத்த இருக்கும் – திருப்:311/15
பெரிய தண் செச்சை கச்சு அணி வெற்பும் சிறிய வஞ்சி கொத்து எய்த்த நுசுப்பும் – திருப்:317/9
திருமகள் கச்சு பொருந்திடும் தன தெரிவை இரக்கத்துடன் பிறந்தவள் – திருப்:321/11
பொருப்பு கர்ப்புர கச்சு தன பொற்பு தினை பச்சை புன கொச்சை குற தத்தைக்கு இனியோனே – திருப்:327/5
பொச்சை பிச்சு அற்ப கொச்சை சொல் கற்று பொன் சித்ர கச்சு கிரியார் தோய் – திருப்:335/2
கோவை சுத்த துப்பு அதரத்து கொடியார்தம் கோல கச்சு கட்டிய முத்த தனம் மேவி – திருப்:342/1
கச்சு இவர் குரும்பை கச்சவர் விரும்பு கச்சியில் அமர்ந்த கதிர் வேலா – திருப்:344/7
கோதை பொன் குறிஞ்சி மாது கச்சு அணிந்த கோமள குரும்பை புணர்வோனே – திருப்:431/7
சிதடிகள் முலை கச்சு உம்பல் கண்டிகள் சதிகாரர் – திருப்:462/2
முகத்தை பிலுக்கி மெத்த மினுக்கி தொடைத்து ரத்ந முலை கச்சு அவிழ்த்து அசைத்து முசியாதே – திருப்:522/1
கச்சு தச்சு பொன் கட்டிட்டு பட்டுக்குள் பட்ட அமுதாலும் கருப்பி ரசத்தும் உரு செய்து வைச்சிடு – திருப்:526/13
புடைத்து பணைத்து பெருக்க கதித்து புறப்பட்ட கச்சு தன மாதர் – திருப்:563/3
பொன் சித்ர பச்சை பட்டு கச்சு இட்டு கட்டி பத்ம புட்பத்துக்கு ஒப்ப கற்பித்து இளைஞோர்கள் – திருப்:604/1
எதிர் பொருது கவி கடின கச்சு உகளும் பொருது குத்தி திறந்து மலை – திருப்:622/1
பிருதில் புளகித சுகமும் மிருதுளமும் வளர் இளைஞர் புந்திக்கு இடர் தருவ பந்தித்த கச்சு அடர்வ – திருப்:624/5
எச்சில் அளிப்பவர் கச்சு அணி மெத்தையில் இச்சகம் மெத்த உரைத்து நயத்தொடும் – திருப்:723/5
மா பூண் ஆரம் கச்சு அணி முலையினர் வேட்பூணு ஆகம் கெட்டு எனை உனது மெய் – திருப்:759/7
கதி பெற விதியிலி மதியிலி உனது இரு கச்சு உற்ற சிறு செச்சை பத்மபதம் பெறேனோ – திருப்:862/4
பட்டு மணி கச்சு இறுக கட்டி அவிழ்த்து உத்தரிய பத்தியின் முத்து செறி வெற்பு இணையாம் என் – திருப்:871/1
முற்றாது இளகி பணைத்து அணி கச்சு ஆரம் அறுத்த நித்தில முத்தாரம் அழுத்து உகிர் குறி அதனாலே – திருப்:977/2
புது கச்சு ஆர வடமொடு அடர்வன என நாளும் – திருப்:979/6
இழை களப பொருப்பு அணி கச்சு எடுத்து மறைத்து அழைத்து வளை – திருப்:1020/3
வட்ட முலை கச்சு அவிழ்த்து வைத்துள முத்து வடத்தை கழுத்தில் இட்டு இரு – திருப்:1198/1
கச்சு பூட்டுகை சக்கு ஓடு அகத்தில் கோட்டு கிரி ஆலம் – திருப்:1225/1
கச்சு கிழித்த துணி சுற்றி கிடத்தி எரி கத்தி கொளுத்தி அனைவோரும் – திருப்:1227/2
மேல்


கச்சுற்ற (1)

கக்க கை தாமரை வேல் விடு செக்கர் கர்ப்பூர புயாசல கச்சுற்ற பார பயோதர முலையாள் முன் – திருப்:347/7
மேல்


கச்சுற்று (1)

திகழ்வன பச்சை பசங்கி அம்பண கரதலி கச்சுற்று இலங்கு கொங்கையள் – திருப்:184/11
மேல்


கச்சூர் (1)

கூடல் கச்சாலை சிராமலை காவை பொன் காழி வெளூர் திகழ் கோடை கச்சூர் கருவூரிலும் உயர்வான – திருப்:975/7
மேல்


கச்செகண (1)

சகணசக சகசகண செகணசெக செகசெகெண சங்கச்ச கச்சகண செங்கச்செ கச்செகண – திருப்:624/14
மேல்


கச்சை (1)

கச்சை கலை மதி நச்சு கடலிடை அச்சப்பட எழும் அதனாலும் – திருப்:337/2
மேல்


கச்சையன் (1)

இச்சையில் உருகிய கச்சையன் அறிவிலி எச்சம் இல் ஒரு பொருள் அறியேனுக்கு – திருப்:253/3
மேல்


கச்சையும் (1)

கச்சையும் திரு வாளும் இராறு உடை பொன் புயங்களும் வேலும் இராறு உள – திருப்:808/9
மேல்


கச்சோடு (1)

கட்டு ஆர வடமும் அடர்வன நிட்டூர கலகம் இடுவன கச்சோடு பொருது நிமிர்வன தன மாதர் – திருப்:940/2
மேல்


கச (1)

கடக புளகித புய கிரி சமுக விகட கடக கச ரத துரகத நிசிசரர் – திருப்:374/13
மேல்


கஜ (10)

கரி முக கட களிறு அதிக கற்பக மத கஜ முகத்து அவுணனை கடி யானை – திருப்:409/1
மத கஜ துரக ரதம் உடைய புவி அதல முதல் முடிய இடிய நெடியது ஒர் – திருப்:572/37
மத வித கஜ ரத துரக பததியின் வன் சேனை மங்க முது மீன – திருப்:588/6
துரக கஜ ரத கடக முரண் அரண நிருதர் விறல் மிண்டை குலைத்து அமர் செய்து அண்டர்க்கு உரத்தை அருள் பெருமாளே – திருப்:624/24
மடிய அவணர்கள் குரகத கஜ ரத கடகம் உடைபட வெடிபட எழு கிரி – திருப்:917/43
கலப கக மயில் கடவு நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1092/8
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1093/8
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1094/8
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1095/8
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகமுடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1096/8
மேல்


கக்ஷத்தில் (1)

குட்சிக்கு பக்ஷிக்கைக்கு கக்ஷத்தில் பட்சத்து அத்த கொட்டி சுட்டி கொக்ரி குக்குட தாரி – திருப்:604/6
மேல்


கசட (2)

சட கசட மூட மட்டி பவ வினையிலே சனித்த தமியன் மிடியால் மயக்கமுறுவேனோ – திருப்:216/2
கசட மூடனை ஆளவுமே அருள் கருணை வாரிதியே இரு நாயகி – திருப்:385/7
மேல்


கசடர்கள் (1)

குடின் புகுதும் அவர் அவர் கடு கொடுமையர் இடும்பர் ஒரு வழி இணை இலர் கசடர்கள்
குரங்கர் அறிவிலர் நெறி இலர் மிருகணை விறல் ஆன – திருப்:145/3,4
மேல்


கசடன் (2)

கன பொருள் எலாம் இழந்து மயலில் மிகவே அலைந்த கசடன் எனை ஆள உன்றன் அருள்தாராய் – திருப்:195/4
மந்த புந்தி கசடன் எந்நாள் உனது அடி சேர்வேன் – திருப்:424/8
மேல்


கசடனாய் (1)

கசடனாய் வயதாய் ஒரு நூறு செல்வதனின் மேல் எனது ஆவியை நீ இரு – திருப்:130/7
மேல்


கசடனை (3)

அசடனை வஞ்ச சமர்த்தனாகிய கசடனை உன் சில் கடைக்கண் நாடிய – திருப்:183/11
உலையின் மெழுகு என உருகிய கசடனை ஒழியாமல் – திருப்:191/6
கசடனை குண அசடனை புகல் கதியில் வைப்பதும் ஒரு நாளே – திருப்:290/4
மேல்


கசடிகள் (3)

துறுத்த மட்டைகள் அசடிகள் கசடிகள் முழு புரட்டிகள் நழுவிகள் மழுவிகள் – திருப்:276/3
மொழி பசப்பிகள் விகடிகள் அழு மனத்திகள் தகு நகை முக மினுக்கிகள் கசடிகள் இடையே சூழ் – திருப்:799/2
இலகு முலை விலை அசடிகள் கசடிகள் கலைகள் பல அறி தெருளிகள் மருளிகள் – திருப்:903/1
மேல்


கசடு (3)

கலைஞர் எணும் கற்பு கலி யுக பந்தத்து கடன் அபயம் பட்டு கசடு ஆகும் – திருப்:951/1
கசடு அற முழுதையும் விட்டால் சேர்வது உணர்ந்திடாதே – திருப்:1149/4
கதி பெற ஈடு அறாதன பதி பசு பாசம் ஆனவை கசடு அற வேறுவேறு செய்து அருள்வாயே – திருப்:1218/4
மேல்


கசத்தையும் (1)

எத்தனை கசத்தையும் மலத்தையும் அடைத்த குடில் பஞ்சபூதம் – திருப்:217/6
மேல்


கசதிப்பட்டு (1)

குளறிட்டு தடி தொட்டு எற்றி பிணி உற்று கசதிப்பட்டு – திருப்:154/8
மேல்


கசனியை (1)

களியனை அறிவுரை பேணாத மாநுட கசனியை அசனியை மா பாதனாகிய – திருப்:470/7
மேல்


கசனையை (1)

கசனையை விடுவதும் எந்த நாள் அது பகர்வாயே – திருப்:119/4
மேல்


கஜாரணியத்தில் (1)

துங்க கஜாரணியத்தில் உத்தம சம்பு தாடகம் அடுத்த தக்ஷிண – திருப்:353/15
மேல்


கஜானன (1)

மம விநாயகன் நஞ்சு உமிழ் கஞ்சுகி அணி கஜானன விம்பன் ஒர் அம்புலி – திருப்:40/13
மேல்


கக்ஷியவர் (1)

கணகண என எரிய உடல் சுட்டு கக்ஷியவர் வழியே போய் – திருப்:895/4
மேல்


கசிந்த (2)

கருணை மிகுத்து கசிந்த உளம் கொடு கருதும் அவர்க்கு பதங்கள் தந்து அருள் – திருப்:321/15
வாரி அமுது பொசிந்து கசிந்த செ வாயு நகை முக வெண் பலு நண்புடன் – திருப்:916/3
மேல்


கசிந்திடும் (1)

கரங்களும் குவிந்து நெஞ்சகங்களும் கசிந்திடும் கறங்கும் பெண்களும் பிறந்து விலை கூறி – திருப்:44/2
மேல்


கசிந்து (2)

திரிதல் ஒழிந்து மனது கசிந்து உன் இணை அடி என்று புகழ்வேனோ – திருப்:560/4
இசைந்திசைந்து எட்டி கசிந்து அசைந்து இட்டு இணங்கு பொன் செப்பு தன மாதர் – திருப்:1223/2
மேல்


கசிவாகி (2)

உம்பர் தரு தேநு மணி கசிவாகி ஒண் கடலில் தேனமுதத்து உணர்வூறி – திருப்:3/1
நாளும் மிகுத்த கசிவாகி ஞான நிருத்தம் அதை நாடும் – திருப்:1294/1
மேல்


கசிவார் (1)

கசிவார் இதயத்து அமிர்தே மதுப கமலாலயன் மைத்துன வேளே – திருப்:925/7
மேல்


கசிவு (1)

கசிவு ஆரும் கீறுகிளால் உறு வசை காணும் காளிம வீணிகள் – திருப்:673/3
மேல்


கசிவொடு (1)

பொற்புற ஓதி கசிவொடு சிந்தித்து இனிதே யான் – திருப்:982/6
மேல்


கசுத்திப்பட்டு (1)

பறித்து பின் துரத்து சொல் கபட்டு பெண்களுக்கு இச்சை பலித்து பின் கசுத்திப்பட்டு உழல்வேனோ – திருப்:458/4
மேல்


கசுமாலம் (3)

குலைந்த செயிர் மயிர் குருதியொடு இவை பல கசுமாலம் – திருப்:145/2
சூழலுற மூல கசுமாலம் என நாறி உடல் எழுவேனோ – திருப்:983/8
ஊன் ஏறு எலும்பு சீசீ மலங்களோடே நரம்பு கசுமாலம்
ஊழ் நோய் அடைந்து மாசு ஆன மண்டும் ஊனோடு உழன்ற கடை நாயேன் – திருப்:1221/1,2
மேல்


கசுமாலர் (1)

களிகூரும் பேய் அமுது ஊண் இடு கசுமாலர் – திருப்:673/4
மேல்


கசை (1)

ஏட்டின் விதிப்படியே கொடு மா புர வீட்டில் அடைத்து இசைவே கசை மூணு அதில் – திருப்:785/1
மேல்


கஞ்ச (13)

கன்றில் உறு மானை வென்ற விழியாலே கஞ்ச முகை மேவும் முலையாலே – திருப்:45/1
கண்டுற கடம்புடன் சந்த மகுடங்களும் கஞ்ச மலர் செம் கையும் சிந்து வேலும் – திருப்:62/3
அலை முகம் தவழ்ந்து சினை முதிர்ந்த சங்கம் அலறி வந்து கஞ்ச மலர் மீதே – திருப்:92/7
கஞ்ச பிரமனை அஞ்ச துயர் செய்து கன்ற சிறை இடும் அயில் வீரா – திருப்:96/5
கணைக்கு நிகர் கழல் எழு கஞ்ச விழி சிரம் ஆன – திருப்:140/2
கஞ்ச பதம் இவர் திருமகள் குலமகள் அம் பொன் கொடி இடை புணர் அரி மருக நல் – திருப்:206/15
கருக இடத்தில் கலந்து இருந்தவள் கஞ்ச பாதம் – திருப்:321/14
கனல் மழு உழையும் அமர்ந்த பாணியர் கஞ்ச மாதின் – திருப்:386/2
விஞ்சை செயல் கொடு கஞ்ச சல வழி வந்து புவி மிசை பண்டை செயல் கொடு – திருப்:444/5
உரையையும் அறிவையும் உயிரையும் உணர்வையும் உன் பாத கஞ்ச மலர் மீதே – திருப்:588/3
பொங்கி முக்கி சங்கை பற்றி சிங்கி ஒத்த சங்கடத்து புண் படைத்து கஞ்ச மை கண் கொடியார் மேல் – திருப்:593/2
கஞ்ச மலர் கொன்றை தும்பை மகிழ் விஞ்சி கந்தி கமழ்கின்ற கழலோனே – திருப்:937/5
கன்றிவரு நீல குங்கும படீர கஞ்ச மலர் மேவும் முலை காட்டி – திருப்:1334/1
மேல்


கஞ்சத்தவர் (1)

கெதி தங்க தகு கணங்கள் வானவர் அரி கஞ்சத்தவர் முகுந்தர் நாவலர் – திருப்:856/13
மேல்


கஞ்சத்தனை (1)

திரு கஞ்சத்தனை கண்டித்து உற கம் குட்டி விட்டும் சத்சிவற்கு – திருப்:79/13
மேல்


கஞ்சத்தில் (1)

சரண கஞ்சத்தில் பொன் கழல் கட்டும் பெருமாளே – திருப்:320/16
மேல்


கஞ்சத்து (3)

தகர தந்த சிகரத்து ஒன்றி தட நல் கஞ்சத்து உறைவோனே – திருப்:81/5
விஞ்சைக்கு உடையவர் தொழவே வருவாய் கஞ்சத்து அயனுடன் அமரேசனுமே – திருப்:151/11
மஞ்சு ஒக்கும் கொத்த அளகம் எனா மிடை கஞ்சத்து இன்புற்று இரு திருவே இள – திருப்:424/5
மேல்


கஞ்சம் (10)

இன்பம் தந்து உம்பர் தொழும் பத கஞ்சம் தம் தஞ்சம் எனும்படி – திருப்:65/3
சமர குமர கஞ்சம் சுற்றும் செய்ப்பதியில் முருக முன் பொங்கி தங்கி – திருப்:77/15
கஞ்சம் மண்டும் உள் நின்று ரசம் புகு கண் படர்ந்த இட ரம்பை எனும் தொடை – திருப்:85/7
சங்கம் கஞ்சம் கயல் சூழ் தடம் எங்கெங்கும் பொங்க மகா புநிதம் – திருப்:95/15
அங்கம் கஞ்சம் சங்கம் பொங்கும் கய நிறை வளமுறு சிவகிரி மருவிய பெருமாளே – திருப்:150/24
கமுகு அடைந்து அண்ட அமுது கண்டம் தரள கந்தம் தேர் கஞ்சம் – திருப்:500/2
செம் சாலி கஞ்சம் ஒன்றாய் வளர்ந்த செங்கோடு அமர்ந்த பெருமாளே – திருப்:585/8
கஞ்சம் வாய்த்திட்ட அவர்க்கும் கூட்டி கன்று மேய்த்திட்ட அவர்க்கும் கூற்றை – திருப்:591/5
புனை முகில் குழல்தனை அவிழ்க்கவும் விடம் கஞ்சம் சரம் சேர் – திருப்:702/2
கஞ்சம் ஒத்து எழு கூர் மா முலை குஞ்சரத்து இரு கோடோடு உற – திருப்:729/3
மேல்


கஞ்சமும் (2)

புணரியும் அனங்கன் அம்பும் சுரும்பும் கரும் கயலினொடு கெண்டையும் சண்டனும் கஞ்சமும்
புது நிலவு அருந்தியும் துஞ்சு நஞ்சும் பொருப்பு எறி வேலும் – திருப்:922/1,2
கஞ்சமும் தும்பையும் கொன்றையும் சந்ததம் கந்தமும் துன்று செம் சடையாளர் – திருப்:1100/6
மேல்


கஞ்சன் (8)

எங்கும் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன் அவன் விடும் அதிசய வினை உறும் அலகையை – திருப்:150/10
திடம் உள முகுந்தர் கஞ்சன் வர விடும் எல் வஞ்சகங்கள் செறிவுடன் அறிந்து வென்ற பொறியாளர் – திருப்:181/6
கஞ்சன் விடும் சகடாசுரன் பட வென்று குருந்தினில் ஏறி மங்கையர் – திருப்:193/9
வன் காள கொண்டல் வடிவு ஒரு சங்க்ராம கஞ்சன் விழ உதை மன்றாடிக்கு அன்பு தரு திரு மருகோனே – திருப்:615/6
பேராலே நீள் கஞ்சன் விடுத்த எதிர் வரு தூது – திருப்:626/10
மருதொடு கஞ்சன் உயிர் பலி கொண்டு மகிழ் அரி விண்டு மருகோனே – திருப்:851/5
சண்ட நீல கலாப வாசியில் திகழ்ந்து கஞ்சன் வாசவன் மேவி வாழ் பதிக்கு உயர்ந்த – திருப்:885/15
கஞ்சன் வரவிட்ட துட்ட குஞ்சர மருப்பு ஒசித்த கங்கனும் மதி திகைக்க மதம் வீசும் – திருப்:1234/5
மேல்


கஞ்சனால் (1)

மாயை வல கஞ்சனால் விட வெகுண்டு பார் முழுதும் அண்ட கோளமும் நடுங்க – திருப்:158/9
மேல்


கஞ்சனை (1)

கஞ்சனை தாவி முடி முன்பு குட்டு ஏய மிகு கண் களிப்பாக விடு செம் கையோனே – திருப்:472/5
மேல்


கஞ்சா (1)

தமிழ் இனி தென் கால் கன்றில் திரிதரு கஞ்சா கன்றை – திருப்:26/11
மேல்


கஞ்சுக (1)

கண் கயல் பாவை குற மங்கை பொன் தோள் தழுவு கஞ்சுக பான்மை புனை பொன் செய் தோளாய் – திருப்:472/6
மேல்


கஞ்சுகமாம் (1)

கஞ்சுகமாம் மிடறு ஓதை கொஞ்சிய ரம்பையாரை – திருப்:468/6
மேல்


கஞ்சுகி (3)

நிறைத்த தெண் திரை மொகுமொகுமொகு என உரத்த கஞ்சுகி முடி நெறுநெறுநெறு என – திருப்:10/9
மம விநாயகன் நஞ்சு உமிழ் கஞ்சுகி அணி கஜானன விம்பன் ஒர் அம்புலி – திருப்:40/13
விட தர கஞ்சுகி மேரு வில் வளைவதன் முன் புரம் நீறு எழ வெயில் நகை தந்த புராரி மதனகோபர் – திருப்:815/7
மேல்


கஞ்சுளியும் (1)

கஞ்சுளியும் தடி ஈந்து போ என நஞ்சை இடும் கவடு ஆர்ந்த பாவிகள் – திருப்:763/7
மேல்


கஞ்சை (1)

படைக்க பங்கயன் துடைக்க சங்கரன் புரக்க கஞ்சை மன் பணியாக – திருப்:15/5
மேல்


கட்கட் (1)

கணகண கட்கட் கணின்கண் என்றிட நடம் ஆடும் – திருப்:420/10
மேல்


கட்கம் (7)

திதித்திதி திந்தி தித்தி என கொம்பு அதிர்த்து வெண் சண்ட கட்கம் விதிர்த்தும் – திருப்:16/13
அரி கட்கம் விதிர்த்து முறித்து மதித்த சகோரம் – திருப்:126/6
தசமுகன் கைக்கு கட்கம் அளிக்கும் பெரியோனும் – திருப்:312/14
சிரம் அதுங்க பொன் கண் திகை இட்டு அன்று அவுணர் நெஞ்சில் குத்தி கறை கட்கம்
சிதறி நின்று எட்டி பொட்டு எழ வெட்டும் பெருமாளே – திருப்:319/15,16
கதை சார்ங்கம் கட்கம் வளை அடல் சக்ரம் தரித்த கொண்டல் மருகோனே – திருப்:718/5
சக்கு முக்கி விட கட்கம் துட்ட அசுரர் அங்கம் மாள – திருப்:814/12
வெட்டிய கட்கம் முனை கொடு அட்ட குணத்து ரணமுக விக்ரம உக்ர வெகு வித படை வீரா – திருப்:927/5
மேல்


கட்கமும் (2)

பூ தார் சூடும் கொத்து அலர் குழலியர் பார்த்தால் வேலும் கட்கமும் மதன் விடு – திருப்:759/1
கைக்குள் இசைத்து பிடித்த கட்கமும் வெட்சி மலர் பொன் பதத்து இரட்சணை – திருப்:1198/7
மேல்


கட்கு (1)

தனத்தியர் கட்கு இதத்து மிகுத்து அனற்கு உள் மெழுக்கு என புவியில் – திருப்:142/5
மேல்


கட்கும் (1)

மிளிரும் மையை செறிந்த வேல் கட்கும் வினையோடு – திருப்:1166/6
மேல்


கட்கே (1)

கட்கே பட்டே நெட்டு ஆசை பாடு உற்றே கட்டப்படுவேனோ – திருப்:1122/4
மேல்


கட்சிக்கு (1)

தொக்க பொக்கம் சில் கட்சிக்கு சொல் குற்றத்துக்கு உறை நாடி – திருப்:332/2
மேல்


கட்செவி (1)

கனி தரும் கொக்கு கட்செவி வெற்பும் பழனியும் தெற்கு சற்குரு வெற்பும் – திருப்:318/1
மேல்


கட்ட (7)

கட்ட மன்னும் அள்ளல் கொட்டி பண்ணும் ஐவர்கட்கு மன்னும் இல்லம் இது பேணி – திருப்:606/1
கட்ட வெம் கொடு சூர் கிளை வேர் அற விடும் வேலா – திருப்:808/12
இறுகிட அசோதை கட்ட அழுதிடு கோபால க்ருஷ்ணன் இயல் மருகனே குறத்தி மணவாளா – திருப்:1098/6
தெட்டில் படு கட்ட கனவிய பட்சத்து அருள் அற்று உற்று உனது அடி – திருப்:1172/7
உற்பித்து கற்பித்து அமரரை முற்பட்ட கட்ட சிறைவிடும் ஒள் குக்ட கொற்ற கொடி உள பெருமாளே – திருப்:1195/8
கட்ட கண பறைகள் கொட்ட குலத்து இளைஞர் கட்டி புறத்தில் அணை மீதே – திருப்:1227/1
கச்சமே செலுத்தி அச்சமே படுத்து கட்ட ஏழ் பிறப்பு விடவே தான் – திருப்:1256/3
மேல்


கட்டணம் (1)

கட்டணம் எடுத்து சுமந்தும் பெரும் பறைகள் முறையோடே – திருப்:38/2
மேல்


கட்டத்து (1)

கட்டத்து அற்றத்து அருள்வோனே கச்சி சொக்க பெருமாளே – திருப்:330/4
மேல்


கட்டப்பட்ட (1)

கன வடம் கட்டப்பட்ட கழுத்தும் திரு ஆன – திருப்:317/14
மேல்


கட்டப்படுவேனோ (1)

கட்கே பட்டே நெட்டு ஆசை பாடு உற்றே கட்டப்படுவேனோ – திருப்:1122/4
மேல்


கட்டம் (3)

கட்டம் முயக்கின் அநுபவம் விட்ட விடற்கு நியமித கற்பனை பக்ஷமுடன் அளித்து அருளாதோ – திருப்:927/4
கட்டம் உறு நோய் தீமை இட்ட குடில் மா மாய கட்டுவிடும் ஓர் கால் அளவாவே – திருப்:1109/1
கட்டம் அற்று கழல் பற்றி முத்தி கருத்து ஒக்க நொக்கு கணித்து அருள்வாயே – திருப்:1260/4
மேல்


கட்டர் (1)

தத்தித்தி தித்தி தித்தென தெற்று துட்ட கட்டர் படை சத்தி கொற்றத்தில் குத்திய முருகோனே – திருப்:1161/6
மேல்


கட்டவர் (1)

காப்பு பொன் கிரி கோட்டி பற்று அலர் காப்பை கட்டவர் குருநாதா – திருப்:93/5
மேல்


கட்டழகு (3)

கட்டழகு விட்டு தளர்ந்து அங்கிருந்து முனம் இட்ட பொறி தப்பி பிணம் கொண்டதின் சிலர்கள் – திருப்:38/1
முக்ய பச்சை பொட்டு இட்டு அணி ரத்ந சுட்டி பொன் பட்டு இவை முச்சட்டை சித்ர கட்டழகு எழில் ஆட – திருப்:187/2
ஆசாபாசா தொந்தரை இட்டவர் மேல் வீழ்வார் பால் சண்டிகள் கட்டழகு
ஆயே மீ தோல் எங்கும் மினுக்கிகள் வெகு மோகம் – திருப்:626/5,6
மேல்


கட்டளை (4)

இறைச்சி பற்று இரத்தத்து இட்டு இசைக்கு ஒக்க பரப்பப்பட்டு எலுப்பு கட்டளை சுற்றி சுவர் கோலி – திருப்:325/1
கலைக்குள் பட்டு அற கத்தி சலித்து கட்டளை சொல் பொய் திரைக்குள் பட்டு அற செத்திட்டு உயிர் போனால் – திருப்:326/2
கருதி முற்பாடு கட்டளை உடல் பேசி உள் களவினில் காசினுக்கு உறவால் உற்று – திருப்:377/2
கயிலாய பதி உடையாருக்கு ஒரு பொருளே கட்டளை இடுவோனே – திருப்:836/5
மேல்


கட்டளையாக (1)

ஆலை கழையார் துத்திகொள் ஆர குவடார் கட்டளையாக தமியேன் நித்தமும் உழல்வேனோ – திருப்:507/3
மேல்


கட்டற (1)

பறிக்க பச்சிறைச்சிக்கண் கறி குப்பை சிர சிக்கு பரப்பு ஒய் கட்டற புக்கு பொருதோனே – திருப்:328/7
மேல்


கட்டன் (1)

துட்டன் என கட்டன் என பித்தன் என பிரட்டன் என சுற்றம் அற மற சித்தன் என திரிவேனை – திருப்:871/3
மேல்


கட்டனேற்கு (1)

அலம்அலம் இ புலால் புலை உடல் கட்டனேற்கு அறுமுக நித்தர் போற்றிய நாதா – திருப்:1209/1
மேல்


கட்டனேன் (1)

கற்ற நூல் உகக்க வெட்கமே செறித்த கட்டனேன் நினைப்பது ஒரு நாளே – திருப்:1256/4
மேல்


கட்டா (1)

பத மலர் மிசை கழல் கட்டா பாலக சுருதிகள் அடி தொழ எட்டா தேசிக – திருப்:1149/9
மேல்


கட்டாணி (1)

வேலை கட்டாணி மகாரத சூரர்க்கு சூரனை வேல் விடு வேழத்தில் சீர் அருள் ஊறிய இளையோனே – திருப்:877/6
மேல்


கட்டாரிக்கா (1)

ககனம் கட்டாரிக்கா இரை இடும் வேலா – திருப்:776/10
மேல்


கட்டி (42)

அரை வடங்கள் கட்டி சதங்கை இடு குதம்பை பொன் சுட்டி தண்டை – திருப்:9/5
கோப்பு கட்டி இனா பிச்சு எற்றிடு கூட்டில் புக்கு உயிர் அலையா முன் – திருப்:93/3
சுழலர் சக்கிரியை சுற்றிட்டு இறுக கட்டி உயிரை பற்றி – திருப்:154/10
கொள் உக பற்பலரை கட்டி கரம் வைத்து தலையில் குத்தி – திருப்:154/11
வேஷம் கட்டி பின் ஏகி மகா வளி மாலின் பித்து உறவாகி விணோர் பணி – திருப்:196/15
ஏர் எதிர்த்து வந்து நீர்கள் கட்டி அன்று தான் இறைக்க வந்தது ஒரு சாலியே – திருப்:233/7
இருப்பர் வீடுகள் கட்டி அலட்டுறு சமுசாரம் – திருப்:248/4
பொரு விழியில் பட்டவரோடு கட்டி புரளும் அசட்டு புலையேனை – திருப்:282/2
குரகதம் கட்டி கிட்டி நடத்தும் கதிர் நேமி – திருப்:319/10
எடுத்து செப்பு என கட்டி புதுக்கு புத்து அகத்தில் புக்கு எனக்கு சற்று உனக்கு சற்று எனும் ஆசை – திருப்:325/2
கழுத்தை சிக்கென கட்டி செப்பு தனம் பட குத்திட்டு உருக்கி கற்பு அழிக்க பொற்பு எழு காதல் – திருப்:328/2
வீடு கட்டி இருக்கும் எனக்கு நின் அருள்தாராய் – திருப்:357/8
கட்டி இப்படி பிறப்பில் உற்று உடலம் மங்குவேனோ – திருப்:423/8
வெண்டை பரிபுர தண்டை சர வடமும் கட்டி இயல் முடி படி பண்பித்து இயல் கொடு – திருப்:444/9
கழுத்தை பண்புற கட்டி சிரித்து தொங்கலை பற்றி கலைத்து செம் குணத்தில் பித்து இடு மாதர் – திருப்:458/2
பதித்து தம் தனத்து ஒக்க பிணித்து பண்புற கட்டி பசப்பி பொன் தர பற்றி பொருள் மாள – திருப்:458/3
அணைத்து பின் சுகித்திட்டு இன்பு கட்டி பொன் சர கொத்தும் சிதைப்ப பொன் தர பற்றும் பொதுமாதர் – திருப்:461/6
கட்டி முண்டக அரபாலி அங்கிதனை முட்டி அண்டமொடு தாவி விந்து ஒலி – திருப்:471/1
கட்டி விந்து பிசகாமல் வெண் பொடி கொடு அசையாமல் – திருப்:471/4
வீடு கட்டி மயல் ஆசை பட்டு விழ ஓசை கெட்டு மடியாமல் முத்தி பெற – திருப்:487/7
இடம் கட்டி சுடுகாடு புகா முனம் மனதாலே – திருப்:490/6
தித்தி துப்பு இதழ் வைத்து கை கொடு கட்டி குத்து முலைக்குள் கை பட – திருப்:512/16
புரி அட்டகம் இட்டு அது கட்டி இறுக்கி அடி குத்து என அச்சம் விளைத்து அலற – திருப்:558/3
தழுவ பணி முட்களில் கட்டி இசித்திட வாய் கண் – திருப்:558/6
இறுக்கி பிடித்து கட்டி உதைத்து துடிக்க பற்றி இழுத்து துவைத்து சுற்றி யம தூதர் – திருப்:564/3
குலையாமல் நீதி கட்டி எழு பாரை ஆள விட்ட குறளாக ஊறு இல் நெட்டை கொண்ட ஆதி – திருப்:573/6
கற்ற குறத்தி நிறத்த கழுத்து அடி கட்டி அணைத்த பன்னிரு தோளா – திருப்:602/6
பொன் சித்ர பச்சை பட்டு கச்சு இட்டு கட்டி பத்ம புட்பத்துக்கு ஒப்ப கற்பித்து இளைஞோர்கள் – திருப்:604/1
குவடு இளக கட்டி உந்தி மேல் விழும் அவர் மயலில் புக்கு அழிந்த பாவியை – திருப்:788/7
அடல் குக்குட நல் கொடி கட்டி அனர்த்த அசுர படையை பொருவோனே – திருப்:831/6
பட்டு மணி கச்சு இறுக கட்டி அவிழ்த்து உத்தரிய பத்தியின் முத்து செறி வெற்பு இணையாம் என் – திருப்:871/1
கட்டி அணைத்து நக நுதி பட்ட கழுத்தில் இறுகிய கை தலம் எய்த்து வசனம் அற்று உயிர் சோரும் – திருப்:927/3
கழுத்தை கட்டி அணாப்பி நட்பொடு சிரித்து பல் கறை காட்டி கைப்பொருள் – திருப்:987/5
கடி சமன் உயிர்தனை இரு விழி அனல் அது கக்க சிக்கென முட்டி கட்டி உடன்றுபோ முன் – திருப்:1014/3
கட்டி சிக்கென ஒத்தி கைக்கொடு கொண்டு போயே – திருப்:1015/6
தினம் பித்திட்டு இணங்கி சொல் கரம் கட்டி புணர்ந்திட்டு தினம் தெட்டி கடன் பற்றி கொளு மாதர் – திருப்:1164/3
அரையொடு கட்டி அந்தமாய் வைத்தும் அவிர் சடை வைத்த கங்கையோடு ஒக்க – திருப்:1166/13
பாடையினில் கட்டி விட்டு நட்டவர் கூட அரற்றி புடைத்து உறுப்பு உள – திருப்:1187/5
கட்டி அணைத்திட்டு எடுத்து உடுத்திடு பட்டை அவிழ்த்து கருத்து இதத்தோடு – திருப்:1198/5
அன்பான நூல் இட்டு நாவிலே சித்ரமாகவே கட்டி ஒரு ஞான – திருப்:1212/2
கட்ட கண பறைகள் கொட்ட குலத்து இளைஞர் கட்டி புறத்தில் அணை மீதே – திருப்:1227/1
கடிது உலாவு வாயு பெற்ற மகனும் வாலி சேயும் மிக்க மலைகள் போட ஆழி கட்டி இகலூர் போய் – திருப்:1316/5
மேல்


கட்டிட்டு (2)

சிறு கயிறு நெடிது கொடு கட்டிட்டு இழுக்க இனி அணுகாதே – திருப்:157/2
கச்சு தச்சு பொன் கட்டிட்டு பட்டுக்குள் பட்ட அமுதாலும் கருப்பி ரசத்தும் உரு செய்து வைச்சிடு – திருப்:526/13
மேல்


கட்டிட (1)

ஆசித்தார் மனதில் புகும் உத்தம கூடற்கே வைகையில் கரை கட்டிட
ஆள் ஒப்பாய் உதிர் பிட்டு அமுதுக்கு அடிபடுவோனோடு – திருப்:1317/13,14
மேல்


கட்டிய (6)

செடி உடம்பு அத்தி தெற்றி இரத்தம் செறி நரம்பு இட்டு கட்டிய சட்டம் – திருப்:311/1
சரியுடன் துத்தி பத்தி முடி செம் பண தரம் கைக்கு கட்டிய நெட்டன் – திருப்:313/9
கோவை சுத்த துப்பு அதரத்து கொடியார்தம் கோல கச்சு கட்டிய முத்த தனம் மேவி – திருப்:342/1
அப்பை பிறையை கட்டிய சடை அத்தர்க்கு அருமை புத்திர விரி அத்திக்கரை இச்சித்து உறைதரு பெருமாளே – திருப்:896/8
வடி கட்டிய தேன் என வாயினில் உறு துப்பு அன ஊறலை ஆர்தர – திருப்:1197/1
பாசத்தால் விலை கட்டிய பொட்டிகள் நேசித்தார் அவர் சித்தம் மருட்டிகள் – திருப்:1317/1
மேல்


கட்டியம் (2)

கொற்றமும் கட்டியம் பாட நிர்த்தம் பவுரி கொண்ட வேலா – திருப்:460/10
சேண் நிலத்தர் பொன் பூவை விட்டு இருடியோர்கள் கட்டியம் பாட எட்டு அரசர் – திருப்:781/11
மேல்


கட்டியில் (1)

அகப்பட்டு தமிழ் தேர்த்த வித்தகர் சமத்து கட்டியில் ஆத்தம் உற்றவன் – திருப்:987/11
மேல்


கட்டியின் (1)

சுட்ட பொருள் கட்டியின் மெய் செ கமல பொன் கொடியை துக்கமுற சொர்க்கமுற கொடி யாழார் – திருப்:871/5
மேல்


கட்டில் (4)

புறப்பட்டு களிக்க கற்புரத்தை பிட்டு அரக்கி பொன் பணி கட்டில் புறத்துற்று புணர் மாதர் – திருப்:328/3
தெட்டி பற்பல சொக்கு இட்டு பொருள் பற்றி கட்டில் அணைக்க ஒப்பி புணர் – திருப்:512/14
கமழ் நறை சவாது புழு கைத்து உழாய் வார்த்து நில அரசு நாடு அறிய கட்டில் போட்டார் செய் – திருப்:823/3
மட்டிட்டு துட்ட கெருவிதம் இட்டிட்டு சுற்றி பரிமள மச்ச பொன் கட்டில் செறி மலர் அணை மீதே – திருப்:1195/2
மேல்


கட்டிலின் (1)

நிற்பாருக்கு ஆட்பட்டு உயரிய வித்தார பூ கட்டிலின் மிசை – திருப்:1018/5
மேல்


கட்டு (23)

உதயம் எழ இருள் விடிந்து அக்கணம்தனில் இருதய கமலம் முகிழம் கட்டு அவிழ்ந்து – திருப்:106/5
குழல் அளகம் கட்டு அவிழ்ந்து பண்டையில் அங்கம் வேறாய் – திருப்:137/6
கட்டு கூட்டு அருவருப்பு வேட்டு உழல சட்ட வாக்கு அழிவது ஒரு நாளே – திருப்:275/4
சுடர் படும் கச்சு கட்டு முலைக்கும் துவளும் நெஞ்சத்த சுத்த இருக்கும் – திருப்:311/15
த்ரிபுரை செம்பட்டு கட்டு நுசுப்பின் திரு ஆன – திருப்:315/14
தசை துறுந்து ஒக்கு கட்டு அளை சட்டம் சரிய வெண் கொக்கு ஒக்க நரைத்து அம் – திருப்:319/1
பெட்டில் கட்டு தட்டுப்பட்டு பின்பட்டு இட்டு தளர்வேனோ – திருப்:332/4
கமல மொட்டை கட்டு அழித்து குமிழியை நிலை குலைத்து பொன் கடத்தை தமனிய – திருப்:408/1
செட்டி என்று சிவகாமிதன் பதியில் கட்டு செம் கை வளை கூறும் எந்தை இட – திருப்:471/13
பணம் சுற்றி கொளு உபாய உதாரிகள் மணம் கட்டு குழல் வாசனை வீசிகள் – திருப்:489/5
எனக்கு கணக்கு கட்டு விரித்து தொகைக்கு உட்பட்ட இலக்க படிக்கு தக்கபடியே தான் – திருப்:564/4
கொளுவி கட்டு ஆசை பாசனை பவம் துக்கக்கார சூதனை – திருப்:776/7
புற தலம் பொடிபட மிகவும் கட்டு அற பெரும் கடல் வயிறு குழம்ப – திருப்:868/9
அலையின் விழி மணியின் வலை இட்டு பொருள் கவர கட்டு பொறிச்சியர்கள் – திருப்:902/10
கட்டு ஆர வடமும் அடர்வன நிட்டூர கலகம் இடுவன கச்சோடு பொருது நிமிர்வன தன மாதர் – திருப்:940/2
கட்டு இளநீர் முக்கனி பயறு அம் பொன் தொப்பையில் ஏறிட்டு அருளிய தந்தி – திருப்:982/3
கட்டு இளையாய் பொன் பதம் அது இறைஞ்சி பரியாய – திருப்:982/4
கை பாசத்தே கட்டு ஆடி கோபித்து கொடு போ முன் – திருப்:1117/2
திக்கு கெட்டு ஒட்டு சிட்டு என பட்ட அ துற்புத்தி கட்டு அற செப்பத்து உன் பற்றற்கு அற்புதம் அருள்வாயே – திருப்:1161/4
பட்டு இட்டு எதிர் கட்டு பரதவர் உயர் தாள – திருப்:1172/2
கட்டு மணி சித்திர திறத்தையும் மறவேனே – திருப்:1198/8
கற்ற கட்டு கவி கொட்டம் ஒட்டி களைத்திட்டு கத்தத்தினுற்று அகம் மாயும் – திருப்:1260/3
தலை மயிர் கொக்குக்கு ஒக்க நரைத்து கலகல என பல் கட்டு அது விட்டு – திருப்:1321/1
மேல்


கட்டுப்பட்டு (1)

கனவிலு நுகர் தரு கலவியின் வலையிடை கட்டுப்பட்டு உயிர் தட்டுப்பட்டு அழிகின்றதோ தான் – திருப்:862/3
மேல்


கட்டும் (5)

சரண கஞ்சத்தில் பொன் கழல் கட்டும் பெருமாளே – திருப்:320/16
புணர் பித்தும் பிடித்து பொன் கொடுத்து பின் பிதிர் சித்தன் திணி கட்டும் சிதைத்து கண் – திருப்:461/7
இமையவர் இன கட்டும் குலைந்திட வரு சூரர் – திருப்:462/10
வாச மா மலர் கட்டும் அரம்பையர் இரு தோளும் – திருப்:882/2
சிப்ப குடில் கட்டும் அற்பம் குறத்தி சொல் தித்திப்பை இச்சிக்கும் மணவாளா – திருப்:1266/6
மேல்


கட்டுவிடும் (1)

கட்டம் உறு நோய் தீமை இட்ட குடில் மா மாய கட்டுவிடும் ஓர் கால் அளவாவே – திருப்:1109/1
மேல்


கட்டை (5)

அரிய தன் படை கர்த்தர் என்று அசுரர் தம் கிளை கட்டை வென்ற – திருப்:9/13
சுடு கட்டை சுடலை கட்டைக்கு இரை இட்டு பொடி பட்டு உட்கு இ சடம் ஆமோ – திருப்:154/12
கரை அறும் சித்ர சொல் புகழ் கற்கும் கலை இலன் கட்டை புத்தியன் மட்டன் – திருப்:320/5
எடுத்து கொட்டு இட கட்டை பட தெட்ட தணல் தட்ட கொளுத்தி சுற்று அவர் பற்று அற்று அவர் போ முன் – திருப்:326/3
அரிய மரகத மயிலில் உற்று கத்து கடல் அது சுவற அசுரர் கிளை கெட்டு கட்டை அற – திருப்:895/13
மேல்


கட்டைக்கு (3)

சுடு கட்டை சுடலை கட்டைக்கு இரை இட்டு பொடி பட்டு உட்கு இ சடம் ஆமோ – திருப்:154/12
என கட்டைக்கு இடைப்பட்டிட்டு அனல் சுட்டிட்டு அடக்கைக்கு பிறக்கைக்கு தலத்தில் புக்கு இடியா முன் – திருப்:324/2
இடும் கட்டைக்கு இரையாய் அடியேன் உடல் கிடந்திட்டு தமர் ஆனவர் கோ என – திருப்:490/5
மேல்


கட்டையினில் (1)

கனக மணி சிவிகையில் அமர்த்தி கட்டையினில் இடை போடா – திருப்:895/2
மேல்


கட (16)

திறல் கரும் குழல் உமையவள் அருள் உறு புழைக்கை தண் கட கய முக மிக உள – திருப்:10/13
குடம் ஒத்த கட கரட கலுழி குணம் மெய் களிறுக்கு இளையோனே – திருப்:177/5
கரி முக கட களிறு அதிக கற்பக மத கஜ முகத்து அவுணனை கடி யானை – திருப்:409/1
சீசீ சிச்சிசி போகா நல் சனியன் கட என்றிடவே கிடந்து உடல் மங்குவேனோ – திருப்:412/12
மந்தரத்தை கட பொங்கு இபத்து பணை கொம்பை ஒத்து தனம் முந்து குப்ப தெரு – திருப்:453/3
மதனன் உரு துடி இடையும் மினல் என அரிய கட தடம் அமிர்த கழை ரசம் – திருப்:512/9
கறுவிய சிறியவ கடவைகள் புடை படு கட வடமலை உறை பெருமாளே – திருப்:526/16
தகவாம் அது எனை பிடியா மிடை கயிறால் இறுக்கி மகா கட
சலதாரை வெளிக்கு இடையே செல உருவாகி – திருப்:742/5,6
கட கரி அஞ்சி நடுங்கி வருந்திடு மடுவினில் வந்து உதவும் புயல் இந்திரை – திருப்:771/11
கட தட களிற்று முகர் இளையவ கிரி குமரி கருணையோடு அளித்த திற முருகோனே – திருப்:777/7
கட கரி மருப்பில் கதிர்த்து ப்ரமிக்க மிக உரம் இட நெருக்கி பிடித்து புடைத்து வளர் – திருப்:875/1
இடியும் முனை மலி குலிசமும் இலகிடு கவள தவள விகட தட கன கட
இபமும் இரணிய தரணியும் உடையது ஒர் தனி யானைக்கு – திருப்:1005/13,14
கட கபோல மால் யானை வனிதை பாக வேல் வீர கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1051/8
விருதர் நிருதர் குல சேனை சாடிய விஜய கட தடக போல வாரண – திருப்:1157/13
கர விகட வெம் கட கபோல போர் கிரி கடவிய புரந்தரனும் வேளை போற்றுகை – திருப்:1173/13
பழைய கட தட முகத்து கோட்டு வழுவை உரி அணி மறை சொல் கூட்டு – திருப்:1320/13
மேல்


கடக்க (5)

குளப்பு அடியில் சளப்பம் இடும் இ பவ கடலை கடக்க இனி – திருப்:793/7
அரக்கர் அடல் கடக்க அமர் களத்து அடைய புடைத்து உலகுக்கு – திருப்:793/9
கரு பெரும் கடல் அது கடக்க உன் திருவடிகளை தரும் திரு உள்ளம் இனி ஆமோ – திருப்:844/4
கடக்க ஓடிய ஆலால் நஞ்சு அன வஞ்ச நீடு – திருப்:1151/2
மனை மக்கள் சுற்றம் என்னும் மாயா வலையை கடக்க அறியாதே – திருப்:1302/1
மேல்


கடக்கப்படு (1)

கடக்கப்படு நாமம் ஆன ஞானம் அது என்று சேர்வேன் – திருப்:948/8
மேல்


கடக்கவிட்டதும் (1)

ஆசா பயோதியை கடக்கவிட்டதும் வாசா மகோசரத்து இருத்துவித்ததும் – திருப்:1129/3
மேல்


கடக்கும் (1)

கடக்கும் தானவனை கொல் அரும் புயன் மருகோனே – திருப்:73/10
மேல்


கடக (16)

திக்கு பரி அட்ட பயிரவர் தொக்குத்தொகு தொக்கு தொகுதொகு சித்ர பவுரிக்கு த்ரி கடக என ஓத – திருப்:6/6
கடக புய மீது இரத்ந மணி அணி பொன் மாலை செச்சை கமழு மணம் ஆர் கடப்பம் அணிவோனே – திருப்:216/4
கனக தம்பத்தை செச்சையை மெச்சும் கடக சங்கத்து பொன் புய வெற்பன் – திருப்:310/1
கடக வஞ்சிக்கு கர்த்தன் என செந்தமிழ் பாடி – திருப்:315/4
வாச களப வர துங்க மங்கல வீர கடக புய சிங்க சுந்தர – திருப்:359/11
ககன சுரபதி வழிபட எழு கிரி கடக கிரியோடு மிதி பட வட குல – திருப்:371/9
கடக புளகித புய கிரி சமுக விகட கடக கச ரத துரகத நிசிசரர் – திருப்:374/13
கடக புளகித புய கிரி சமுக விகட கடக கச ரத துரகத நிசிசரர் – திருப்:374/13
கடக பயிரவ கயிரவ மலர்களும் எரி தீயும் – திருப்:374/14
துரக கஜ ரத கடக முரண் அரண நிருதர் விறல் மிண்டை குலைத்து அமர் செய்து அண்டர்க்கு உரத்தை அருள் பெருமாளே – திருப்:624/24
அலம் தாமம் மணி திரளை புரண்டு ஆட நிரைத்த கரத்து அணிந்த ஆழி வனை கடக சுடர் வேலும் – திருப்:879/2
கலவி கூரும் ஈர் ஆறு கனக வாகுவே சூரர் கடக வாரி தூளாக அமர் ஆடும் – திருப்:1051/7
தயிரும் அமுதும் அமையும் இடுக சவடி கடக நெளி காறை – திருப்:1065/3
கடக கர தலம் இலக நடனம் இடும் இறைவர் மகிழ் கருத அரிய விதமொடு அழகுடன் ஆடும் – திருப்:1096/7
விமலை நகில் அருண வாகு பூதர விபுத கடக கிரி மேரு பூதர – திருப்:1157/15
கடக சயிலம் பெறும்படி அவுணர் துஞ்ச முன் கனக கிரி சம்பெழுந்து அம்பு ராசி – திருப்:1220/6
மேல்


கடகட (1)

கடகட கருவிகள் தப வகிர் அதிர் கதிர் காம தரங்கம் அலை வீரா – திருப்:640/1
மேல்


கடகதிரி (1)

திரிகடக கடகதிரி தித்திக்ர தித்ரிகட திமிர்ததிமி திமிர்ததிமி தித்தித்தி தித்திதிதி – திருப்:296/11
மேல்


கடகம் (10)

காய் கதிர் என்று ஒளிர் செம் சிலம்பும் கணையாழியுடன் கடகம் துலங்கும்படி – திருப்:12/3
முனை பெற வளைய அணைந்த மோகர நிசிசரர் கடகம் முறிந்து தூள் எழ – திருப்:387/9
மேரு ஒத்த முலையார் பளப்பளென மார்பு துத்தி புயவார் வளை கடகம்
வீறிட துவளு நூலோடு ஒத்த இடை உடை மாதர் – திருப்:439/3,4
மார்பு மீதினும் முத்து வடம் புரள் காம பூரண பொன் கடகம் பொர – திருப்:882/3
மடிய அவணர்கள் குரகத கஜ ரத கடகம் உடைபட வெடிபட எழு கிரி – திருப்:917/43
கலப கக மயில் கடவு நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1092/8
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1093/8
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1094/8
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1095/8
மருவும் குண்டலம் ஆழி சிலம்புகள் கடகம் தண்டை பொன் நூபுர மஞ்சரி – திருப்:1325/13
மேல்


கடகமுடன் (1)

கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகமுடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1096/8
மேல்


கடகமும் (2)

கடகமும் தட்டுப்பட்டு ஒழிய கொன்ற அபிராமி – திருப்:309/12
கொடிய மறலியும் அவனது கடகமும் மடிய ஒரு தினம் இரு பதம் வழிபடு – திருப்:605/1
மேல்


கடகாம் (1)

இட ஆர்ந்தன சானு நயம் பெறு கடகாம் கர சோண வியம் பர – திருப்:720/7
மேல்


கடத்தில் (1)

சொல் பிழை வராமல் உனை கனக்க துதித்து நிற்பது வராத பவ கடத்தில் சுழற்றி – திருப்:848/1
மேல்


கடத்தினை (2)

எடுத்த பொய் கடத்தினை பொறுக்கு இ பிறப்பு அறுத்து எனக்கு நித்த முத்தியை தரவேணும் – திருப்:258/4
படைத்த பொய் குடத்தினை பழிப்பு அவத்து இடத்தினை பசி குடல் கடத்தினை பயம் மேவும் – திருப்:280/2
மேல்


கடத்து (1)

கடத்து புனத்து குறத்திக்கு மெத்த கருத்து இச்சையுற்று பரிவாக – திருப்:563/5
மேல்


கடத்துள் (1)

இ கடத்தை நீக்கி அ கடத்துள் ஆக்கி இப்படிக்கு மோக்ஷம் அருள்வாயே – திருப்:510/4
மேல்


கடத்தை (5)

கடத்தை துன்ப மண் சடத்தை துஞ்சிடும் கலத்தை பஞ்ச இந்த்ரிய வாழ்வை – திருப்:15/3
எலுப்பு சுக்கிலம் கத்தம் தடி தொக்கு கடத்தை பெற்று எடுத்து பற்று அடுத்த தற்பத்து உழலாதே – திருப்:323/2
கடத்தை பற்று என பற்றி கருத்துற்று களித்திட்டு கயல் கண் பொற்பு இணை சித்ர தன மாதர் – திருப்:326/1
கமல மொட்டை கட்டு அழித்து குமிழியை நிலை குலைத்து பொன் கடத்தை தமனிய – திருப்:408/1
இ கடத்தை நீக்கி அ கடத்துள் ஆக்கி இப்படிக்கு மோக்ஷம் அருள்வாயே – திருப்:510/4
மேல்


கடத்தையும் (1)

படி கடத்தையும் வயிறு அடை நெடியவர் மருகோனே – திருப்:276/12
மேல்


கடந்த (3)

ஆறும் ஆய சஞ்சலங்கள் வேறு அதா விளங்குகின்ற ஆரணம் ஆகமம் கடந்த கலையான – திருப்:734/2
யாவுமாய் மனம் கடந்த மோன வீடு அடைந்து ஒருங்கி யான் அவா அடங்க என்று பெறுவேனோ – திருப்:734/4
அறிவும் அறியாமையும் கடந்த அறிவு திருமேனி என்று உணர்ந்து உன் – திருப்:1016/7
மேல்


கடந்தது (1)

ஓத அரிய துரியம் கடந்தது போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும் – திருப்:359/3
மேல்


கடந்திடாது (1)

பண்பு ஒழி சூதை கடந்திடாது உழல் படிறு ஆயே – திருப்:448/4
மேல்


கடந்திடு (1)

எனை கடந்திடு பாசமுமே கொடு சினத்து வந்து எதிர் சூலமுமே கையில் – திருப்:945/5
மேல்


கடந்து (10)

தண் கடம் கடந்து சென்று பண்கள் தங்க அடர்ந்த இன் சொல் திண் புனம் புகுந்து கண்டு இறைஞ்சு கோவே – திருப்:97/6
விரவி நெருங்கு குரங்கி இனம் கொடு மொகுமொகு எனும் கடலும் கடந்து உறு – திருப்:540/9
வேட்டு கலந்து இருந்து ஈட்டை கடந்து நின்ற வீட்டில் புகுந்து இருந்து மகிழ்வேனோ – திருப்:679/4
ஜாநகி தனம் கலந்த பின் ஊரில் மகுடம் கடந்து ஒரு தாயர் வசனம் சிறந்தவன் மருகோனே – திருப்:968/6
விரும்பி வரம்பு கடந்து நடந்து மெலிந்து தளர்ந்து மடியாதே – திருப்:973/3
அலையை அடைத்து கடந்து சென்று எதிர் முந்து போரில் – திருப்:1012/10
விஞ்சவே தரும் இளம் கொங்கையார் வினை கடந்து உன்றன் மேல் உருக என்று அருள்வாயே – திருப்:1103/4
தொலைவு இலா இயல் தெரிந்து அவலமானது கடந்து உனது தாள் தொழ மனம் தருவாயே – திருப்:1108/4
சிதைய ஒரு வாளியை துரந்த அரி மருக தீது அற கடந்து
தெளி மருவு காரணத்து அமர்ந்த முருகோனே – திருப்:1132/11,12
பழுது அற ஓதி கடந்து பகை வினை தீர துறந்து பலபல யோகத்து இருந்து மத ராசன் – திருப்:1174/1
மேல்


கடந்தே (1)

வாரும் இங்கே வீடு இதோ பணம் பாஷாணம் மால் கடந்தே போம் என் இயலூடே – திருப்:757/1
மேல்


கடப்ப (9)

பரிமள மிஞ்ச கடப்ப மாலையும் அணிவோனே – திருப்:183/14
வகையா விடுத்த கணை உடையான் மகிழ்ச்சி பெறு மருக கடப்ப மலர் அணி மார்பா – திருப்:227/6
செறித்த கதிர் முடி கடப்ப மலர் தொடை சிறப்போடு ஒரு குடில் மருத்து வன மகள் – திருப்:444/46
தூயா துதிப்பவர்கள் நேயா எமக்கு அமிர்த தோழா கடப்ப மலர் அணிவோனே – திருப்:505/6
தானம் தனத்ததனனா வண்டு சுற்றி மதுதான் உண் கடப்ப மலர் அணி மார்பா – திருப்:518/7
கரு குலாவிய அயலவர் பழியாதே கடப்ப மாலையை இனி வர விடவேணும் – திருப்:798/2
வனத்தில் வாழ் குறமகள் முலை முழுகிய கடப்ப மாலிகை அணி புய அமரர்கள் – திருப்:838/15
கருதா வகைக்கு வரம் அருள் ஞான தொப்பை மகிழ் கருணா கடப்ப மலர் அணிவோனே – திருப்:1219/6
வட்ட கடப்ப மலர் மட்டு உற்ற செச்சை மலர் வைத்து பணைத்த மணி மார்பா – திருப்:1227/7
மேல்


கடப்படாம் (1)

இதுக்கு அதுக்கு கடப்படாம் என கை கக்க கழற்றியே இளைக்க விட்டு துரத்துவார்தங்கள் சேர்வை தவிராய் – திருப்:66/4
மேல்


கடப்பம் (7)

சிர பண்பும் கர பண்பும் கடப்பம் தொங்கலில் பண்பும் – திருப்:41/13
உலப்பில் ஆறு எனும் அக்கரமும் கமழ் கடப்பம் தாரும் முக ப்ரபையும் தினம் – திருப்:73/7
கடக புய மீது இரத்ந மணி அணி பொன் மாலை செச்சை கமழு மணம் ஆர் கடப்பம் அணிவோனே – திருப்:216/4
புய பணி கடப்பம் தொடை சிகரம் உற்று இன் புகழ்ச்சி அமுத திண் புலவோனே – திருப்:255/6
துணை செப்பத்து அலர் கொத்து உற்பலம் செச்சை தொடை பத்தி கடப்பம் பொன் கழல் செப்பி தொழுவேனோ – திருப்:323/4
திகழ் கடப்பம் புட்பமது ஆர் புயம் மறைத்து உரு கொண்ட அற்புதமாகிய – திருப்:541/13
குன்றில் கடப்பம் தோட்டு அலர் மன்றல் ப்ரசித்தம் கோட்டிய கொங்கில் திரு செங்கோட்டு உறை பெருமாளே – திருப்:594/8
மேல்


கடப்பு (3)

கடி மா மலர்க்குள் இன்பம் உள வேரி கக்கு நண்பு தரு மா கடப்பு அமைந்த தொடை மாலை – திருப்:209/1
கடப்பு அலர் சேர் கிண்கிணி ப்ரபை வீசும் கழல் புணை நீ தந்து அருள்வாயே – திருப்:284/4
திரு கடப்பு அலர் சூடிய வார் குழல் குறத்தி கற்புடனே விளையாடி ஒர் – திருப்:846/15
மேல்


கடம் (12)

கடம் மிஞ்சி அநந்த விதம் புணர் கவளம்தனை உண்டு வளர்ந்திடு – திருப்:11/3
தண் கடம் கடந்து சென்று பண்கள் தங்க அடர்ந்த இன் சொல் திண் புனம் புகுந்து கண்டு இறைஞ்சு கோவே – திருப்:97/6
தொக்கு அறா குடில் அசுத்தம் ஏற்ற சுக துக்கம் மால் கடம் மும்மல மாயை – திருப்:275/1
தம் கடம் படியும் கவண் தீய சிந்தையாமோ – திருப்:463/8
தியங்கும் சஞ்சலம் துன்பம் கடம் தொந்தம் செறிந்து ஐந்து இந்த்ரியம் – திருப்:464/1
கடம் தோல் கடம் தோற்ற அறிந்தாட்கு அரும் தாள்கள் அணைந்தாட்கு அணி திண் புயம் ஈவாய் – திருப்:589/5
கடம் தோல் கடம் தோற்ற அறிந்தாட்கு அரும் தாள்கள் அணைந்தாட்கு அணி திண் புயம் ஈவாய் – திருப்:589/5
இந்து ஓட கதிர் கண்டு ஓட கடம் மண்டா நல் தவர் குடி ஓட – திருப்:857/5
இந்த்ரிய கடம் சுமந்து அலக்கண் மண்டிடும் தியக்கம் என்று ஒழிந்திடுவேனோ – திருப்:1070/4
கொதித்த கொண்டலும் த்ரிஅக்ஷரும் கடம் கொதித்து மண்டு வெம் பகை ஓட – திருப்:1070/6
படிக நெடும் பார கடம் தடம் கெம்பீர பணை முகம் செம் பால மணி மாலை – திருப்:1086/6
கன நிவத தந்த சங்க்ரம கவள துங்கம் வெம் கடம் விகட குஞ்சரம் தங்கும் யானை – திருப்:1220/5
மேல்


கடம்ப (16)

சரவண கந்த முருக கடம்ப தனி மயில் கொண்டு பார் சூழ்ந்தவனே – திருப்:48/6
அரி திரு மருக கடம்ப தொங்கல் திரு மார்பா அலை குமுகுமு என வெம்ப கண்டித்து எறி வேலா – திருப்:78/3
சுத்தா உமைக்கு ஒரு முத்தாய் முளைத்த குருநாத குழுந்தை என ஓடி கடம்ப மலர் அணி திரு மார்பா – திருப்:115/18
முருக கடம்ப குறமகள் பங்க முறை என அண்டர் முறை பேச – திருப்:132/5
இப முகவனுக்கு உகந்த இளையவ மரு கடம்ப எனது தலையில் பதங்கள் அருள்வோனே – திருப்:139/6
பரமர் அருளிய கடம்ப முருக அறுமுகவ கந்த பழநி மலைதனில் அமர்ந்த பெருமாளே – திருப்:199/8
நா வீசு வயலி அக்கீசர் குமர கடம்ப வேலா – திருப்:203/12
ஊடி இரு கொங்கை மிசை கூடி வரி வண்டு இனம் உலாவிய கடம்ப மலர் தந்து அருளுவாயே – திருப்:413/4
வேதம் மிக்க விந்து நாதம் மெய் கடம்ப வீரபத்ர கந்த முருகோனே – திருப்:431/5
கருணை பொழி கிருபை முந்த பரிவினொடு கவுரி கொஞ்ச கலகல என வரு கடம்ப திரு மார்பா – திருப்:618/7
சாகர ஓதை குழம்பி நீடு தீ கொளுந்த அன்று தாரை வேல் தொடும் கடம்ப மத தாரை – திருப்:735/2
திரு முக சந்த்ர முருக கடம்ப சிவசுத கந்த குக வேல – திருப்:851/3
செருக்கு நெஞ்சு உடை முருக சிகண்டி பரி சுமந்திடு குமர கடம்ப
திரு குடந்தையில் உறை தரு கந்த பெருமாளே – திருப்:868/15,16
துணர் விரி கடம்ப மென் தொங்கலும் பம்புறும் புழுகும் அசலம் பசும் சந்தனம் குங்குமம் – திருப்:922/9
விலங்கல் குறிஞ்சி உறை தொங்கல் கடம்ப அருள்தருவாயே – திருப்:1305/4
கொலை மிக பயின்ற வேடர் மகள் வளி மணந்த தோள குண அலர் கடம்ப மாலை அணி மார்பா – திருப்:1322/7
மேல்


கடம்பந்துறை (1)

கதி செய் நதி வந்து உறும் தென் கடம்பந்துறை பெருமாளே – திருப்:922/16
மேல்


கடம்பம் (2)

வாசம் மிகுந்த கடம்பம் மென் கிண்கிணி மாலை கரம் கொளும் அன்பர் வந்து அன்பொடு – திருப்:12/7
தேன் உலாவு கடம்பம் அணிந்த கிரீட சேகர சங்கரர் தந்து அருள் – திருப்:88/15
மேல்


கடம்பன் (1)

வைச்சாய் எடுப்பான பேச்சுக்கு இடங்கள் ஒப்பு ஆர் உனக்கு ஈடு பார்க்கில் கடம்பன்
மட்டோ என பாரில் மூர்க்கத்தனங்கள் அதனாலே – திருப்:732/5,6
மேல்


கடம்பா (1)

அமரர் வணங்கு கந்தா குறத்தி கொங்கைதனில் முழுகும் கடம்பா மிகுத்த செம் சொல் – திருப்:426/15
மேல்


கடம்பிகள் (2)

நீசரோடும் இணங்கு கடம்பிகள் உறவாமோ – திருப்:88/8
மஞ்சம் இருந்து அநுராக விந்தைகள் தந்த கடம்பிகள் ஊறல் உண்டிடு – திருப்:193/3
மேல்


கடம்பு (21)

பவம் அற நெஞ்சால் சிந்தித்து இலகு கடம்பு ஆர் தண்டை – திருப்:26/5
கொங்கு அடம்பு கொங்கு பொங்கு பைம் கடம்பு தண்டை கொஞ்ச செம் சதங்கை தங்கு பங்கயங்கள் தாராய் – திருப்:97/4
வண் கையா கடம்பு ஏடு தொடை ஆடு முடி முருகோனே – திருப்:174/10
எண் கடம்பு அணி தோளும் அம் பொன் முடி சுந்தரம் திரு பாத பங்கயமும் – திருப்:457/7
அன்ன நடையாள் குற பாவை பந்து ஆடு விரல் என்னுடைய தாய் வெண் முத்தார் கடம்பு ஆடு குழல் – திருப்:478/11
துய்ய வரி வண்டு செய்ய அமுது உண்டு துள்ளிய கடம்பு தரவேணும் – திருப்:537/4
செம் தாது அடர்ந்த கொந்து ஆர் கடம்பு திண் தோள் நிரம்ப அணிவோனே – திருப்:586/7
தார் கடம்பு ஆடு கழல் பாத செந்தாமரைகள் தாழ் பெரும் பாதை வழியே படிந்தே வருகு – திருப்:592/10
சூர சம்கார சுரர் லோக பங்கா அறுவர் தோகை மைந்தா குமர வேள் கடம்பு ஆர தொடை – திருப்:592/16
சிகரிகள் இடிய நட நவில் கலவி செவ்வி மலர் கடம்பு சிறு வாள் வேல் – திருப்:657/1
சீறு மாசுணம் கரந்தை ஆறு வேணி கொண்ட நம்பர் தேசிகா கடம்பு அலங்கல் புனைவோனே – திருப்:734/7
சந்தனம் திமிர்ந்து அணைந்து குங்குமம் கடம்பு இலங்கு சண்பகம் செறிந்து இலங்கு திரள் தோளும் – திருப்:835/1
சிதம்பர குமார கடம்பு தொடை ஆட சிறந்த மயில் மேல் உற்றிடுவோனே – திருப்:891/5
விளங்கு கடம்பு விழைந்து அணி தண்டை விதம் கொள் சதங்கை அடி தாராய் – திருப்:973/4
பொன் ஆர் சதங்கை தண்டை முந்நூல் கடம்பு அணிந்து பொய்யார் மனங்கள் தங்கும் அது போல – திருப்:989/3
நாறு கடம்பு அணியா பரிவோடு புரந்த பராக்ரம நாட அரும் தவம் வாய்ப்பதும் ஒரு நாளே – திருப்:1000/4
கொத்து அவிழ்ந்த கடம்பு அலர் தங்கிய மிக்க வங்கண கங்கண திண் புய – திருப்:1145/15
அலங்கல் என வெண் கடம்பு புனைந்து புணரும் குறிஞ்சி அணங்கை மணம் முன் புணர்ந்த பெருமாளே – திருப்:1167/8
வேந்தா கடம்பு புனைந்து அருள் சேந்தா சரண்சரண் என்பது – திருப்:1188/7
கொந்தின் கடம்பு செம் தண் புயங்கள் கொண்டு அம் குறிஞ்சி உறைவோனே – திருப்:1238/5
கண்டியூர் வரு சாமீ கடம்பு அணி மணி மார்பா – திருப்:1306/12
மேல்


கடம்புடன் (1)

கண்டுற கடம்புடன் சந்த மகுடங்களும் கஞ்ச மலர் செம் கையும் சிந்து வேலும் – திருப்:62/3
மேல்


கடம்பும் (1)

உன் சிலம்பும் கனக தண்டையும் கிண்கிணியும் ஒண் கடம்பும் புனையும் அடி சேராய் – திருப்:18/4
மேல்


கடம்புவின் (1)

இன அருள் அன்பு மொழிய கடம்புவின் அதகமும் கொடு அளி பாட – திருப்:401/2
மேல்


கடம்பூர் (1)

தூ நறும் காவேரி சேரும் ஒள் சீறாறு சூழ் கடம்பூர் தேவர் பெருமாளே – திருப்:757/8
மேல்


கடம்பை (1)

மன்று ஆடி தந்த மைந்தா மிகுந்த வம்பு ஆர் கடம்பை அணிவோனே – திருப்:585/5
மேல்


கடமா (1)

தழல் உமிழ் கண்களும் காளம் ஒத்த கொம்பும் உள கதம் கடமா மேல் – திருப்:426/2
மேல்


கடல் (245)

பனகம் துயில்கின்ற திறம் புனை கடல் முன்பு கடைந்த பரம்பரர் – திருப்:11/5
மருவும் கடல் துந்துமியும் குட முழவங்கள் குமின்குமின் என்றிட – திருப்:14/13
குதித்து வெண் சங்கத்தை சுறவு எற்றும் கடல் கரந்து அஞ்சி புக்க அரக்கன் – திருப்:16/9
குரை கரும் கடல் திரு அணை என முனம் அடைத்து இலங்கையின் அதிபதி நிசிசரர் – திருப்:19/11
உயர் கருணைபுரியும் இன்ப கடல் மூழ்கி – திருப்:31/3
பட்டு உருவி நெட்டை க்ரவுஞ்சம் பிளந்து கடல் முற்றும் அலை வற்றி குழம்பும் குழம்ப முனை – திருப்:38/5
துரித பதங்க இரத ப்ரசண்ட சொரி கடல் நின்ற சூர அந்தகனே – திருப்:48/8
கறுக்கும் கொண்டலில் பொங்கும் கடல் சங்கம் கொழிக்கும் செந்திலில் – திருப்:49/15
சங்கை கெட மண்டி திகை எங்கிலும் மடிந்து விழ தண் கடல் கொளுந்த நகை கொண்ட வேலா – திருப்:50/6
கனைக்கும் தண் கடல் சங்கம் கரத்தின் கண் தரித்து எங்கும் – திருப்:86/9
பிறவி கடல் விட்டு உயர் நற்கதியை பெறுதற்கு அருளை தரவேணும் – திருப்:105/4
திரை கடல் கோ என குவடுகள் தூள்பட திருடர் கெட்டு ஓட விட்டிடும் வேலா – திருப்:131/6
எழு கடல் வற்ற பெரும் கொடும் கிரி இடி பட மிக்க ப்ரசண்டம் விண்டுறும் – திருப்:137/11
பருத்த அசுரர்கள் உடன் மலை துஞ்ச கொதித்த அலை கடல் எரிபட செம்பொன் – திருப்:140/11
தவித்து இழிசொல் பவ கடல் உற்ற அயர்வாலே – திருப்:142/6
நெறிய கிரி கடல் எரிய உருவிய கதிர் வேலா – திருப்:146/10
திகை எட்டு கடல் வற்றி தி தர உக்க கிரி எட்டு தைத்தியருக்கு – திருப்:154/17
அலை கடல் அடைத்தே மகா கோர ராவணனை மணி முடி துணித்து ஆவியேயான ஜானகியை – திருப்:166/9
சகர கடல் சூழும் அம் புவி மிசை இப்படியே திரிந்து உழல் – திருப்:173/5
பண் கொளாதவன் பாவ கடல் ஊடு நுழை பவுஷாசை – திருப்:174/2
புடவிக்கு அணி துகில் என வளர் அந்த கடல் எட்டையும் அற குடி முநி எண் கண் – திருப்:176/1
மகரம் எறி திரை மோது பகர கடல் தட வாரி மறுகு புனல் கெட வேலை விடுவோனே – திருப்:185/5
அரவம் மலி கடல் விடம் அமுதுடன் எழ அரி அயனும் நரை இபன் முதல் அனைவரும் – திருப்:191/9
அமர் செய் நிசிசரர் உடல் அவை துணிபட அவனி இடிபட அலை கடல் பொடிபட – திருப்:191/11
நாவாய் செல் கடல் அடைத்து ஏறி நிலைமை இலங்கை சாய – திருப்:203/10
கதிரவன் எழுந்து உலாவு திசை அளவு கண்டு மோது கடல் அளவு கண்டு மாய அருளாலே – திருப்:210/1
அமுத இமையவர் திமிர்தம் இடு கடல் அது என அநுதினம் உனை ஓதும் – திருப்:214/3
திமிர எழு கடல் உலகம் முறிபட திசைகள் பொடிபட வரு சூரர் – திருப்:214/5
வலிய திறல் வாலி உரமும் நெடும் கடல் அவை ஏழும் – திருப்:236/10
உவட்டி வந்திடும் அவுணரொடு எழு கடல் குவட்டையும் பொடி பட சதம் முடிவுற – திருப்:237/11
பொருக்கு எழ கடல் பரப்பு அரக்கர் கொத்து இறப்புற பொருப்பினில் பெருக்க உற்றிடு மாயம் – திருப்:241/5
கடல் புகா மகா மீனை முடுகி வாளை தான் மேவு கமல வாவி மேல் வீழு மலர் வாவி – திருப்:244/7
உலக்கை ராவி நடு கடல் விட்டவன் மருகோனே – திருப்:248/12
அ சுதை நிறை கடல் நச்சு அரவணை துயில் அச்சுதன் மகிழ் திரு மருகோனே – திருப்:253/7
கடல் செகத்து அடக்கி மற்று அடுத்தவர்க்கு இடுக்கணை கடைக்கணில் கொடுத்து அழைத்து இயல் காம – திருப்:254/1
தவ கடல் குளித்து இங்கு உனக்கு அடிமையுற்று உன் தலத்தினில் இருக்கும்படி பாராய் – திருப்:255/4
கனைத்து அதிர்க்கும் இ பொங்கு கார் கடல் ஒன்றினாலே – திருப்:259/1
புயல் வந்து எறி அ கடல் நின்று அலற பொரும் மங்கையர் உக்க அலராலே – திருப்:262/3
காமா மயக்கியர்களூடே களித்து நம கான் ஊர் உறை கலக கடல் போல – திருப்:267/4
வீராணம் வெற்றி முரசோடே தவில் திமிலை வேதாகமத்து ஒலிகள் கடல் போல – திருப்:267/5
தமித்த மத்தள தமருக விருது ஒலி கடல் போல – திருப்:270/12
திடுக்கிட கடல் அசுரர்கள் முறிபட கொளு திசை கிரி பொடிபட சுடர் அயில் – திருப்:276/13
செரு அசுர பொய் குலம் அது கெட்டு திரை கடல் உட்க பொரும் வேலா – திருப்:282/5
சம்ப்ரமத்துடன் நாளும் ப்ரமித்து இருள் கூரும் ப்ரிய கடல் ஊடும் தணியாத – திருப்:284/2
திரை கடல் சூழும் புவிக்கு உயிராகும் திருத்தணி மேவும் பெருமாளே – திருப்:289/8
திகிரி நிசிசரர் தடம் முடி பொடி பட திரைகள் எறி கடல் சுவறிட களம் மிசை – திருப்:292/13
வங்கம் பெறுகிட கடல் எங்கும் பொரு திரை வந்து உந்தி அதிரும் அதனாலே – திருப்:297/1
அலை கடல் நிகர் ஆகிய விழி கொடு வலை வீசிகள் அபகடம் மக பாவிகள் விரகாலே – திருப்:307/1
திமிர துங்க தத்து திரை எற்றும் செனன பங்கத்து துக்க கடல் கண் – திருப்:311/3
கடுக்கை கண் செவி கற்றை சடை பக்க கொடி கற்பு கடல் கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:323/8
பனை கை கொக்கனை தட்டுப்பட குத்தி பட சற்ப பணம் துட்க கடல் துட்க பொரும் வேலா – திருப்:324/5
கலிக்கு ஒப்பு இல் சலிப்பு அற்று கதிக்கு ஒத்திட்ட எழில் சத்தி கடல் கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:324/8
அடித்து செற்று இடித்து பொட்டு எழ பொர்ப்புப்பட குத்திட்டு அலைத்து சுற்று அலை தெற்று கடல் மாய – திருப்:326/6
விரி கடல் தீ மூண்டிட நிசிசரர் வேர் மாண்டிட வினை அற வேல் வாங்கிய பெருமாளே – திருப்:338/8
பொரு திரை கடல் நிருதரை படை பொருது உழக்கிய பெருமாளே – திருப்:345/8
வளை தரு பெரு ஞாலத்து ஆழ் கடல் முறை இட நடுவாக போய் இரு – திருப்:360/11
அறம் தழைத்த அநுமானோடு மா கடல் வரம்பு அடைத்து அதின் மேல் ஏறி ராவணன் – திருப்:364/13
களி மயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி கடல் உடை உலகினை ஈன்ற தாய் உமை – திருப்:365/11
காத தாடகையை கொல் கிருபை கடல் மருகோனே – திருப்:366/12
தமர மிகு திரை எறி வளை கடல் குடல் மறுகி அலைபட விட நதி உமிழ்வன – திருப்:367/9
மகரம் எறி கடல் விழியினும் மொழியினும் மதுப முரல் குழல் வகையினும் நகையினும் – திருப்:371/1
கதறு சுழி கடல் இடை கிழி பட மிகு கலக நிசிசரர் பொடிபட நடவிய – திருப்:371/11
பொடிபட பூதரத்தொடு கடல் சூரனை பொரு முழு சேவக பெருமாளே – திருப்:376/8
கனை கடல் வயிறு குழம்பி வாய்விட வட தமனிய கிரி கம்பமாய் நட – திருப்:387/1
திணை புயம் அது சிந்திட அலை கடல் அஞ்சிட வலியொடு கன்றிடும் வேலா – திருப்:388/6
இடம் அடு சுறவை முடுகிய மகரம் எறி கடல் இடை எழு திங்களாலே – திருப்:390/1
அழுதும் ஆவா என தொழுதும் ஊடூடு நெக்கு அவசமாய் ஆதார கடல் ஊடுற்று – திருப்:394/1
தானதன தீதிமிலை பேரிகை கொட்டா சம் மலை சாய கடல் சூரை வதைத்திடுவோனே – திருப்:395/5
இரவி எனது உயிர் கவர வரு குழல் இசையில் உறு கடல் அலையாலே – திருப்:404/2
கொடிய சுடர் இலைதனையும் எழு கடல் குறுக விட வல பெருமாளே – திருப்:404/8
அலை கடல் உடுத்த தலம்அதனில் வெற்றி அருணை வளர் வெற்பில் உறைவோனே – திருப்:405/7
கடல் பரவும் தரங்கம் மீது எழு திங்களாலே கருதி மிக மடந்தைமார் சொல் வதந்தியாலே – திருப்:406/1
மாடு ஏறி கடல் ஆலாலத்தையும் உண்டவர் எந்தை சிவாநுபங்கு உறை என்றன் மாதா – திருப்:412/15
சூரார் மக்கிட மா மேரு உக்கிட அம் கடல் எண் கிரியோடு இபம் கொடு – திருப்:412/19
எழு கடல் தீமூள மேருவும் இடிபட வேதாவும் வேதமும் இரவியும் வாய் பாறி ஓடிட முது சேடன் – திருப்:416/5
அலை கடல் புக்கு பொரும் பெரும் படை அவுணரை வெட்டி களைந்து வென்று உயர் – திருப்:420/13
தலை தூள்பட ஏழ் கடல் தூள்பட மாதவம் வாழ்வுறவே விடுவோனே – திருப்:421/6
கடையுகமொடு ஒலிய கடல் அஞ்ச வஞ்சன் குலம் சிந்தி மாள – திருப்:422/12
தர்க்கம் இட்ட அசுரரை கெலித்து மலை உக்க எழு கடல் கொளுத்தி அட்ட திசை – திருப்:423/13
திருவடி சிவ வாக்கிய கடல் அமுதை குடியேனோ – திருப்:425/8
திசை மூடுக கடல் ஏழ் பொடியாம்படி ஓங்கிய வெம் – திருப்:427/16
பறை முரசு அநந்த பேரி முறைமுறை ததும்ப நீசர் படை கடல் இறந்து போக விடும் வேலா – திருப்:434/6
மறைப்ப நரிகள் மிகுப்ப குறளிகள் நடிக்க இருள் மலை கொளுத்தி அலை கடல் – திருப்:444/34
மீது புரள் ஆபரண சோதி விதமான நகை மேகம் அனு காடு கடல் இருள் மேவி – திருப்:445/2
கொண்டு சத்தி கடல் உண்டு உகுப்ப துன் நின் அன்பருக்கு செயல் தொண்டுபட்டு கமழ் – திருப்:453/7
எனப்பட்டு எண்கிரி ஏழ் கடல் தூள்பட அசுரார்கள் – திருப்:459/10
தரை துக்கம் பிடிக்க பண் சிரத்தை பந்தடித்து கொண்டு இறைத்து தெண் கடல் திட்டும் கொளை போக – திருப்:461/10
அஞ்ச வெற்பு ஏழு கடல் மங்க நிட்டூரர் குலம் அந்தரத்து ஏற விடு கந்த வேளே – திருப்:472/7
செல்லும் உக ஏழ் கடல் பாழி விண்டோடி அதிர வல்ல அசுரர் சேனை பட்டு மடிந்து குருதி – திருப்:478/13
தத்தி சூரர் குழாமொடு தேர் பரி கெட்டு கேவலமாய் கடல் மூழ்கிட – திருப்:480/11
தூளிக்கே கடல் தூர நிசாசுரர் களம் மீதே – திருப்:481/10
கெடுத்திட்டே கடல் சூர் கிரி தூள்பட கண்ட வேலா – திருப்:485/10
வேத வித்து பரிகோலமுற்று விளையாடுவித்த கடல் ஓடம் மொய்த்த பல – திருப்:487/5
சிந்துரமோடு அரி தேர் வர்க்கம் பொங்கமொடு ஏழ் கடல் சூர் பத்மன் – திருப்:491/13
சுக ஞான கடல் மூழ்க தந்து அடியேனுக்கு அருள் பாலிக்கும் – திருப்:492/13
எழு கடல் மணலை அளவிடில் அதிகம் எனது இடர் பிறவி அவதாரம் – திருப்:493/1
எழு கடல் குமுற அவுணர்கள் உயிரை இரை கொளும் அயிலை உடையோனே – திருப்:493/7
திமிர்தம் கல் குவடோடு எழு கடல் ஒலி கொண்டு அற்று உருவோடு அலறிட – திருப்:499/11
சகுடம் உந்தும் கடல் அடைந்து உங்கு உள மகிழ்ந்து தோய் சங்கம் – திருப்:500/1
சிலை இடிந்தும் கடல் வடிந்தும் பொடி பறந்து உண்டோர் சங்கம் – திருப்:500/17
சக்ர கிரி மூரி மக மேரு கடல் தூளிபட ரத்ந மயில் ஏறி விளையாடி அசுராரை விழ – திருப்:503/11
வேல் அதை எடுத்தும் இந்திரர் மால் விதி பிழைக்க வஞ்சகர் வீடு எரி கொளுத்தி எண் கடல் உண்ட வேலா – திருப்:506/7
வினை மாய கிரி பொடியாக கடல் விகடார் உக்கிட விடும் வேலா – திருப்:508/5
மருவு கடல் முகில் அனைய குழல் மதி வதன நுதல் சிலை பிறை அது எணும் விழி – திருப்:512/1
குமரன் என விருது ஒலியும் முரசொடு வளையும் எழு கடல் அதிர முழவொடு – திருப்:512/29
கொட்ட துட்டரை வெட்டி தண் கடல் ஒப்ப திக்கும் மடுத்து தத்திட அமர் மேவி – திருப்:512/30
தத்த னானத னத்தன தான் எனு உடுக்கை பேரி முழக்கிடவே கடல்
சத்த தீவு தயித்தியர் மாளிட விடும் வேலா – திருப்:514/9,10
கடல் உலகினில் வரும் உயிர் படும் அவதிகள் கலகம் இனையது உள கழியவும் நிலைபெற – திருப்:525/7
அல்லி விழியாலும் முல்லை நகையாலும் அல்லல்பட ஆசை கடல் ஈயும் – திருப்:530/1
அசுத்த மை கண் கொட்புறு பாவையர் நகைத்து உரைக்கும் பொய் கடல் மூழ்கியெ – திருப்:541/3
கடல் ஒலியதான மறை தமிழ்கள் ஓது கதலி வனம் மேவும் பெருமாளே – திருப்:542/8
இந்தோடு இதழ் நாகம் மகா கடல் கங்காளம் மின் ஆர் சடை சூட்டிய – திருப்:548/13
சுற்ற விழலான பவிஷோடு கடல் மூழ்கி வரு துயர் மேவி – திருப்:566/2
இரவியும் ஆகாச பூமியும் விரவிய தூள் ஏற வானவர் எவர்களும் ஈடேற ஏழ் கடல் முறையோ என்று – திருப்:584/5
கறுது பொருளாலும் மனைவி மகவான கடல் அலையில் மூழ்கி அலைவேனோ – திருப்:619/3
இடி முரசு அறைந்து பூசல் செய் அசுரர்கள் முறிந்து தூள் எழஎழ கடல் பயந்து கோ என அதி கோப – திருப்:625/5
உலுத்த நீசர்கள் பதைப்ப மா கரி துடிப்ப நீள் கடல் எரித்து சூர் மலை – திருப்:631/11
கிடைத்து க்ருஹவாசியாகி அ மயக்க கடல் ஆடி நீடிய கிளைக்கு பரிபாலனாய் உயிர் அவமே போம் – திருப்:638/3
நிகழ்த்தும் ஏழ் பவ கடல் சூறையாகவெ எடுத்த வேல் கொடு பொடி தூளதா எறி – திருப்:650/15
அலை கடல் அடைத்த ராமன் மிக மன மகிழ்ச்சிகூரும் அணி மயில் நடத்தும் ஆசை மருகோனே – திருப்:655/2
அலை கடல் உலகில் அலம் வரு கலக ஐவர் தமக்கு உடைந்து தடுமாறி – திருப்:656/2
புகழினால் கடல் சூழ் பார் மீதினில் அளகை போல் பல வாழ்வால் வீறிய – திருப்:666/15
குவடொடு சூரன் தோற்க எழு கடல் சூதம் தாக்கி குதர் வடி வேல் அங்கு ஓட்டு குமரேசா – திருப்:675/7
கார்க்கு ஒத்த மேனி கடல் போல் சுற்றமான வழி காய்த்து ஒட்டொணாத உரு ஒரு கோடி – திருப்:678/1
திரை வார் கடல் சூழ் புவிதனிலே உலகோரோடு திரிவேன் உனை ஓதுதல் திகழாமே – திருப்:695/1
வினையனை இருவினை ஈண்டும் ஆழ் கடல் இடர் படு சுழி இடை தாழ்ந்து போம் மதி – திருப்:696/7
குரை கடல் மறுகிட மூண்ட சூரர்கள் அணி கெட நெடு வரை சாய்ந்து தூள் எழ – திருப்:696/13
இடும் கனல் குரங்கொடு நெடும் கடல் நடுங்கிட எழுந்தருள் முகுந்தனன் மருகோனே – திருப்:700/6
செருக்காலே மிகுந்த கடல் சூர் மாள வென்ற திறல் சேர் வேல் கை கொண்ட முருகோனே – திருப்:711/7
கடல் ஏழ் கிரி நாகமும் நூறிட விடும் வேலா – திருப்:721/10
குலகிரி பொட்டு எழ அலை கடல் வற்றிட நிசிசரனை பொரு மயில் வீரா – திருப்:722/5
நச்சு அரவில் துயில் பச்சை முகில் கருணை கடல் பத்ம மலர் திருவை புணர் – திருப்:723/9
பரவு பால் கடல் அரவணை துயில்பவர் மருகோனே – திருப்:738/12
பூமி கடல் மூவர்க்கும் முனாள் பத்திரகாளி புணர் போகர்க்கு உபதேசித்து அருள் குருநாதா – திருப்:741/6
கனக சபைக்குளில் உருகி நிறை கடல் அதில் மூழ்கி – திருப்:744/6
கருணை கடல் காட்டிய கோலமும் அடியேனை – திருப்:747/6
சிதற கடல் ஆர்ப்புறவே அயில் விடுவோனே – திருப்:747/10
மறியும் ஆழ் கடல் ஊடு போய் கரந்து கவடு கோடியின் மேலுமாய் பரந்து – திருப்:749/13
அடைத்தார் கடல் ஓர் வலி ராவண குலத்தோடு அரி ஓர் சரனார் சினம் – திருப்:750/9
குரை கடல் உலகினில் உயிர் கொடு போந்து கூத்தாடுகின்ற குடில் பேணி – திருப்:753/1
பிறவியை தணித்து அருளும் நிட்கள பிரம சித்சுக கடல் மூழ்கும் – திருப்:758/5
கடி முத்து மாலை வளை முத்து மாலை கடல் முத்து மாலை அரவு ஈனும் – திருப்:760/2
அலை கடல் சிலை மதன் அந்தி ஊதையும் அரிவையர் வசையுடன் அங்கி போல் வர – திருப்:764/1
வையாளி பரி வாகன மா கொளு துவ்வு ஆழி கடல் ஏழ் மலை தூளி செய் – திருப்:767/11
வடிவன் நெடும் கடல் மங்க ஓர் அம்பு கை தொடும் மீளி – திருப்:771/14
கதற கல் சூரை கார் கடல் எரிய திக்கு ஊறில் பாழ்பட – திருப்:776/9
வேலா ஏழ் கடல் வீட்டி வஞ்சக மூடார் சூரரை வாட்டி அந்தகன் – திருப்:783/13
சூலை பல நோய்கள் கடல் ஆடி உடல் உழல்வேனோ – திருப்:784/8
ஏற்றி அடித்திடவே கடல் ஓடம் அது என ஆகி – திருப்:785/2
பாளை நறும் கமழ் பூக வனம் தலை சாடி நெடும் கடல் கழி பாயும் – திருப்:790/7
தாழ்ந்து ஆழ்ந்த மிக்க கடல் வீழ்ந்து ஈண்டு வெற்பு அசுரர் சாய்ந்து ஏங்க உற்று அமர் செய் வடி வேலா – திருப்:800/7
உக மெய் பதைத்து நெஞ்சும் விரக கடல் பொதிந்த உலை பட்டு அலர் சரங்கள் நலியாமல் – திருப்:804/3
பாதாள சேடன் உடல் ஆயிரம் பணா மகுடம் மா மேரொடே ஏழு கடல் ஓதம் மலை சூரர் உடல் – திருப்:806/9
சண்ட கவி சேனையால் முனை கடல் குன்றில் அடைத்து ஏறி மோச நிசாசரர் – திருப்:807/11
தவ ஞான கடல் ஆட்டி என்தனை அருளால் உன் – திருப்:810/2
சிலை வீழ கடல் கூட்டமும் கெட அவுணோரை தலை வாட்டி அம்பர – திருப்:810/9
சித்தம் அத்தனையும் முற்று அளப்ப கடல் மொய்த்த சிற்று மணலுக்கும் எட்டியது – திருப்:814/3
சத்தமுற்று கடல் திக்குல கிரிகள் நெக்குவிட்டு முகிலுக்கு சர்ப்ப முடி – திருப்:814/11
கலகம் இடு விழி கடல் என விடம் என மனதூடே – திருப்:821/2
வாதாடு ஊரோடு அவுணரொடு அலை கடல் கோகோ கோகோ என மலை வெடிபட – திருப்:822/11
கரை இறந்திடும் கடல் என மருவிய உதிரம் மொண்டும் உண்டிட அமர் புரிபவ – திருப்:825/13
கடல் ஒத்த விடம் ஒத்த கணை ஒத்த பிணை ஒத்த கயல் ஒத்த மலர் ஒத்த விழி மானார் – திருப்:833/1
கடல் ஓடி புகு முது சூர் பொட்டு எழ கதிர் வேல் விட்டிடு திறலோனே – திருப்:836/6
வடுத்த மா என நிலைபெறு நிருதனை அடக்க ஏழ் கடல் எழு வரை துகள் எழ – திருப்:838/13
கரு பெரும் கடல் அது கடக்க உன் திருவடிகளை தரும் திரு உள்ளம் இனி ஆமோ – திருப்:844/4
மகர நின்ற தெள் திரை பொரு கனை கடல் மறுகி அஞ்சி வந்து அடி தொழுதிட ஒரு – திருப்:845/9
சிரமும் கர உடலம் பரி இரதம் கரி யாளி நிணமும் குடல் தசையும் கடல் என செம் புனல் ஓட – திருப்:850/11
ககன விஞ்சையர் கோ எனவே குவடு அவுணர் சிந்திடவே கடல் தீவுகள் – திருப்:852/9
வரு துங்க கடல் அணங்கு போல்பவர் தெருவூடே – திருப்:856/4
கந்தம் எழுத்தோடு உறு சித்கெந்த மண பூ இதழை கண்டு களித்தே அமுத கடல் மூழ்கி – திருப்:863/3
சிந்தை திகைத்து ஏழு கடல் பொங்க அரி சூர் மகுடம் செண்டு குலைத்து ஆடு மணி கதிர் வேலா – திருப்:863/6
அழுக்கு அடைந்து இடர்படும் உடல் பங்க பிறப்பு எனும் கடல் அழியல் ஒழிந்திட்டு – திருப்:868/7
புற தலம் பொடிபட மிகவும் கட்டு அற பெரும் கடல் வயிறு குழம்ப – திருப்:868/9
கமழ் குமுத அதர இதழ் தேன் ஊறல் பாய மிகு கடல் அமுதம் உதவ இரு தோள் மாலை தாழ வளை – திருப்:870/3
கடல் கலங்கிடவே பொருதே உகிர் முனையாலே – திருப்:872/10
அமரர் அந்தணர் போற்றவே கிரி கடல் அதிர்ந்திட நோக்கு மா மயில் – திருப்:890/15
அரிய மரகத மயிலில் உற்று கத்து கடல் அது சுவற அசுரர் கிளை கெட்டு கட்டை அற – திருப்:895/13
கடல் போல் கணை விழி சிலை போல் பிறை நுதல் கனி போல் துகிர் இதழ் எழிலாகும் – திருப்:905/1
சுழல்வது இனிது என வசமுடன் வழிபடும் உறவு அலம்அலம் அருள் அலை கடல் கழி – திருப்:908/7
திரை கடல் பொரு காவிரி மா நதி பெருக்கு எடுத்துமே பாய் வள நீர் பொலி – திருப்:919/13
கடல் சலம்தனிலே ஒளி சூரனை உடல் பகுந்து இரு கூறெனவே அது – திருப்:945/11
மறுத்து கடல் பேரி மோதவே இசை பெருக்க படை கூட்டி மேல் எழா அணி – திருப்:948/3
சினத்து கடி வீசி மோதும் மா கடல் அடைத்து பிசிதாசனாதி மா முடி – திருப்:948/13
கொடிய நெடும் கொக்கு குறுகு அவுணன் பட்டு குரை கடல் செம்ப சக்கரவாள – திருப்:951/6
கலை மேவு ஞான பிரகாச கடல் ஆடி ஆசை கடல் ஏறி – திருப்:964/1
கலை மேவு ஞான பிரகாச கடல் ஆடி ஆசை கடல் ஏறி – திருப்:964/1
இரை கடல் தீ பட நிசிசரர் கூப்பிட எழு கிரி ஆர்ப்பு எழ வென்ற வேலா – திருப்:986/7
உழை கண் பொன் கொடி மா குல குயில் விருப்புற்று புணர் தோள் க்ருபை கடல்
உறிக்குள் கைத்தல நீட்டும் அச்சுதன் மருகோனே – திருப்:987/13,14
அவுணர் உடலம் அது அலமர அலை கடல் அறவும் மறுகிட வட குவடு அன கிரி – திருப்:1001/15
கடல் கொள் புவி முதல் துளிர்வொடு வளமுற அமுது துதி கையில் மனம் அது களி பெற – திருப்:1002/3
குமுறு கடல் குடல் கிழிபட அடு மரம் மொளுமொளு என அடியொடு அலறி விழ உயர் – திருப்:1005/11
கரையிலா விதி எனும் ஒரு கடல் இடை கவிழாதே – திருப்:1008/6
இரவொடு பகல் ஒழிவின்றி மால் தரு அலை கடல் அளறு படிந்து வாய் அமுது – திருப்:1010/5
விரி கடல் துகள் எழ வென்ற வேலவ மரகத கலப சிகண்டி வாகன – திருப்:1011/13
இம கிரி மத்தில் புயங்க வெம் பணி கயிறு அது சுற்றி தரங்க ஒள் கடல்
இமையவர் பற்றி கடைந்த அன்று எழு நஞ்சு போலே – திருப்:1012/1,2
வட கிரி தொளை பட அலை கடல் சுவறிட மற்று திக்கு எனும் எட்டு திக்கிலும் வென்றி வாய – திருப்:1014/5
வடவரை இடிபட அலை கடல் சுவறிட மக வரை பொடிபட – திருப்:1015/13
வெற்பால் மத்தாக்கி கடல் கடை மைச்சு ஆவி காக்கை கடவுளை – திருப்:1018/9
திரை கடல் உட்பட சுழல செகத்ரையம் இப்படி கலைய – திருப்:1020/13
சினத்தை மிகுத்து அனைத்து உலகத்து இசை கருதி கடல் பரவி – திருப்:1021/9
சிரத்துடன் மற்புயத்து அகலத்தினில் குருதி கடல் பெருக – திருப்:1021/11
காரும் கடல் வரை நீரும் தரு கயிலாயன் கழல் தொழும் இமையோரும் – திருப்:1035/6
மீனம் படு கடல் ஏழும் தழல் பட வேதம் கதறிய ஒரு நாலும் – திருப்:1036/6
ஓதம் பெறு கடல் மோதும் திரை அது போலும் பிறவியில் உழலாதே – திருப்:1037/3
மிகவும் மலையும் மா கடல் முழுதும் மடிய வேற்று உரு எனவும் மருவி வேல் கொடு பொரு சூரன் – திருப்:1056/7
குலைய மா கடல் அதனில் ஓட்டிய கோவே தேவே வேளே வானோர் பெருமாளே – திருப்:1063/8
முழுது உலகம் தாவி எழு கடல் மண்டு ஊழி முடிவினும் அஞ்சாத பெருமாளே – திருப்:1086/8
கடல் அலை அங்கு ஆலும் கன இரை ஒன்றாலும் கலை மதியம் காயும் வெயிலாலும் – திருப்:1087/2
வளையும் அலை கடல் சுவற விடு பகழி வரதன் இரு மருதினொடு பொருது அருளும் அபிராமன் – திருப்:1091/5
கடல் உலகை அளவு செய வளரும் முகில் என அகில ககன முகடு உற நிமிரும் முழு நீல – திருப்:1093/7
கதறும் எழு கடல் பருகி வடவை விடு கரிய புகை என முடிவில் ககன முகடு அதில் ஓடும் – திருப்:1094/7
கதை முழுதும் எழுதும் ஒரு களிறு பிளிறிட நெடிய கடல் உலகு நொடியில் வரும் அதி வேக – திருப்:1095/7
கடல் அடும்படி கணை ஏவிய அரி மருகோனே – திருப்:1125/10
நனி கடல் கதற பொருப்பு தூள் எழ நணுகிய இமையவருக்கு சீருற – திருப்:1135/15
அலை கடல் கோகோ கோகோ என உரை கூறா ஓடா அவுணரை வாடா போடா எனல் ஆகி – திருப்:1136/5
தரை கடல் புகு நிருதர் தயங்க சளப்பட தட முடிகள் பிடுங்கி – திருப்:1138/9
மலை பட்டு இரு கூறு எழ வன் கடல் நிலைகெட்டு அபிதா என அம் சகர் – திருப்:1139/13
உணவை உண்டு உடை சோர் கோமாளிகள் கடல் ஞாலத்து – திருப்:1141/4
இச்சையின் இடருறு பேராசை கொள் கடல் அதிலே வீழ் – திருப்:1143/4
மை கரும் கடல் அன்று எரி மண்டிட மெய் க்ரவுஞ்ச சிலம்பு உடல் வெம்பிட – திருப்:1145/9
ஆள அளித்த ப்ரபுத்வ அருள் கடல் தந்த காமன் – திருப்:1147/14
மகர வெம் கரும் கடல் ஒடுங்கிட நிசிசரன் பெரும் குலம் ஒருங்கு இற – திருப்:1148/11
காசினியில் காண இரப்பு ஓர் மதியை சூடி எருத்து ஏறி வகித்து ஊரு திரை கடல் மீதில் – திருப்:1160/6
தரையில் ஆழ் திரை ஏழே போல் எழு பிறவி மா கடல் ஊடே நான் உறு – திருப்:1168/5
கடல் என உடைந்த அவுணர் ஓட தாக்கிய பெருமாளே – திருப்:1173/16
மாதவன் தரு வேதாவோடு அலை மோதும் தெண் கடல் கோகோகோ என – திருப்:1181/11
மகளிர் முகுளித முலைக்கே கடல் அமுது ஊறும் – திருப்:1185/4
மதன் ஏவிய கணையால் இருவினையால் புவி கடல் சாரமும் வடிவாய் உடல் நடமாடுக முடியாதேன் – திருப்:1186/1
சத கோடி வெண் மடவார் கடல் என சாமரை அசையா முழு சசி சூரியர் சுடராம் என ஒரு கோடி – திருப்:1186/5
முறைமை சேர் கெட மைத்து ஆர்வு வார் கடல் முடுகுவோர் என் எய்த்து ஓடி ஆகமும் – திருப்:1192/3
முக நேசித்து இலங்கவும் பல வினை மூசி புரண்ட வண் கடல்
முரண் ஓசைக்கு அமைந்தவன் சரம் என மூவா – திருப்:1193/3,4
இரு சரண பரிபுர சுருதிகள் ஆர்க்க அவசம் இலகு கடல் கரை புரள இனிமை கூட்டி உள – திருப்:1201/5
குல கிரி பொற்றலாய் குரை கடல் வற்றலாய் கொடிய அரக்கர் ஆர்ப்பு எழ வேத – திருப்:1209/5
ஓசையான திரை கடல் ஏழு ஞாலமும் உற்று அருள் ஈசரோடு உறவு உற்றவள் உமை ஆயி – திருப்:1214/5
மெச்சி போற்ற வெற்பு தோற்று வெட்க கோத்த கடல் மீதே – திருப்:1225/7
வெண்டி மா மனம் மண்டு சூர் கடல் வெம்ப மேதினிதனில் மீளா – திருப்:1228/7
அளவில் வன் கவி சேனை பரவ வந்த சுக்ரீவ அரசுடன் கடல் தூளி எழவே போய் – திருப்:1231/5
கொடு முடி பல நெரிதர நெடு முது குரை கடல் புனல் வறிதாக – திருப்:1247/6
கதிர் மணி நீர் கடல் சுழி புகு ராக்ஷத கலக பராக்ரம கதிர் வேலா – திருப்:1248/7
தென்றலும் அன்று இன்று அலை பொங்கு திண் கடல் ஒன்றும் மிக மோத – திருப்:1254/1
வற்ற வட்ட கடல் கிட்டி வட்டி துரத்திட்டு மட்டுப்பட பொரு மாயன் – திருப்:1260/5
அரு வரை தொளைபட அலை கடல் சுவறிட ஆலிப்புடன் சென்ற அசுரேசர் – திருப்:1263/5
முதுமை கடல் அடல் அசுர படை கெட முடுகி பொர வல பெருமாளே – திருப்:1268/8
சங்கு ஒற்றை கொம்பு குழல் வங்க கரும் கடல் கொள் – திருப்:1305/8
சிறு நகைபுரிந்து சூரர் கிரி கடல் எரிந்து போக திகழ் அயில் எறிந்த ஞான முருகோனே – திருப்:1322/6
மேல்


கடல்கள் (2)

கடல்கள் எறிபட நாகமும் அஞ்ச தொடும் வேலா – திருப்:452/14
சேடன் உக்க சண்டாள அரக்கர் குலம் மாள அட்ட குன்று ஏழு அலை கடல்கள்
சேர வற்ற நின்று ஆட இல் கரம் ஈரறு தோள் மேல் – திருப்:781/9,10
மேல்


கடல்களே (1)

குரை கடல்களே அதிர்ந்து வருவது எனவே விளங்கு குருமலையின் மேல் அமர்ந்த பெருமாளே – திருப்:220/8
மேல்


கடல்தானும் (1)

பொருப்பு இரு கூறும்பட கடல்தானும் பொருக்க எழ வானும் புகை மூள – திருப்:301/6
மேல்


கடல (1)

கயிலை பதி அரன் முருகோனே கடல கரை திரை அருகே சூழ் – திருப்:689/3
மேல்


கடல்அதனில் (1)

அலகை காளிகள் நடமிட அலை கடல்அதனில் நீள் குடல் நிண மலை பிண மலை – திருப்:1008/13
மேல்


கடலாலும் (2)

நத்தோடு முழங்கு கனத்தோடு முழங்கு ந திரை வழங்கு கடலாலும் – திருப்:344/2
மொழிய நிறம் கறுத்து மகர இனம் கலக்கி முடிய வளைந்து அரற்று கடலாலும்
முதிர இடம் பரப்பி வடவை முகம் தழற்குள் முழுகி எழுந்து இருக்கும் நிலவாலும் – திருப்:440/1,2
மேல்


கடலாலே (10)

தரள திரளில் புரள கரளம் தமர திமிர கடலாலே – திருப்:164/2
தத்தித்தத்தி சட்டப்பட்டு சத்தப்படு மை கடலாலே
சர்ப்ப தத்தில் பட்டு கெட்டு தட்டுப்படும் அ பிறையாலே – திருப்:334/1,2
தொடர கொடு வாதையில் அடைய கரை மேல் அலை தொலைய தனி வீசிய கடலாலே
துணை அற்ற பூ மலர் அணையில் தனியேன் உயிர் துவள தகுமோ துயர் தொலையாதோ – திருப்:396/3,4
முதிரும் மாரவார நட்பொடு இலகு ஆர் அ ஆரம் எற்றி முனியும் ஆரவாரம் உற்ற கடலாலே
முடிவிலாதது ஓர் வடக்கில் எரியும் ஆலம் ஆர்பு இடத்து முழுகி ஏறி மேல் எறிக்கும் நிலவாலே – திருப்:647/1,2
ஞாலம் எங்கும் வளைத்து அரற்று கடலாலே நாளும் வஞ்சியர் உற்று உரைக்கும் வசையாலே – திருப்:706/1
ஓதம் மருவி அலைக்கும் கடலாலே ஊழி இரவு தொலைக்கும்படியோதான் – திருப்:739/2
கூறும் மார வேள் ஆரவார கடலாலே கோப மீது மாறாத கான குயிலாலே – திருப்:1029/1
வனம் முற்றின வளை இனம் நித்தில மலை வலையத்து உகள் வளை கடலாலே – திருப்:1268/2
கொடிய மத வேள் கை கணையாலே குரை கண் நெடு நீல கடலாலே
நெடிய புகழ் சோலை குயிலாலே நிலைமை கெடு மானை தழுவாயே – திருப்:1285/1,2
துள்ளும் மத வேள் கை கணையாலே தொல்லை நெடு நீல கடலாலே
மெள்ள வரு சோலை குயிலாலே மெய் உருகும் மானை தழுவாயே – திருப்:1291/1,2
மேல்


கடலிடை (6)

திரை கடலிடை வரும் அசுரனை வதை செய்த செந்தில் பதி வேலா – திருப்:54/6
செம்பொன் குல வடகுன்றை கடலிடை சிந்த பொர வல பெருமாளே – திருப்:96/8
கச்சை கலை மதி நச்சு கடலிடை அச்சப்பட எழும் அதனாலும் – திருப்:337/2
கறுவிய நிருதர் எறி திரை பரவு கடலிடை பொடியா பொருதோனே – திருப்:494/7
நட நவில் கடலிடை அடு படை தொடு முகில் நகை முக திரு உறை மணி மார்பன் – திருப்:526/10
கடலிடை சூர படை பொடியாக கருதலர் ஓட பொரும் வேலா – திருப்:1083/5
மேல்


கடலிடையூடே (1)

குடிப்பன முகப்பன நெடிப்பன நடிப்பன கொழுத்த குருதி கடலிடையூடே
குதிப்பன மதிப்பன குளிப்பன களிப்பன குவட்டினை இடிப்பன சில பாடல் – திருப்:1251/5,6
மேல்


கடலில் (14)

உம்பர் தரு தேநு மணி கசிவாகி ஒண் கடலில் தேனமுதத்து உணர்வூறி – திருப்:3/1
அங்கு அ படை விட்டு அன்றை படுகைக்கு அந்தி கடலில் கடிது ஓடா – திருப்:51/5
செம் கை கதிருற்று ஒன்றி அ கடலில் சென்று உற்றவர் தற்பொருள் ஆனாய் – திருப்:51/7
திரை கடலில் முழுகு என உரைக்கப்படி குடிலை ஒழியாதே – திருப்:157/4
வட்ட திரை கடலில் மட்டித்து எதிர்த்தவரை வெட்டி துணிந்த பெருமாளே – திருப்:294/8
கடலில் கொக்கு அடல் கெட்டு கரம் உட்க தரம் உட்க பொரு சத்தி கர சொக்க பெருமாளே – திருப்:336/8
அலை கடலில் கொக்கு அரிந்தும் அரு வரையை பொட்டு எறிந்தும் அமர் உலகத்தில் புகுந்தும் உயர் ஆனை – திருப்:428/5
புயல் உற்ற இயல் மை கடலில் புகு கொக்கு அற முன் சரம் உய்த்த அமிழ்வோடும் – திருப்:565/5
நட்டநடு கடலில் பெரு வெற்பினை நட்டு அரவ பணி சுற்றி மதித்து உள – திருப்:723/11
விதம் ஏழ் கடலில் பெரிதாம் அதில் சுழலாகி – திருப்:742/2
செருக்கு அழிய தெழித்து உதிர திரை கடலில் சுழி தலையில் – திருப்:1020/15
அலை கடலில் ஈட்ட அவுணர்தமை ஓட்டி அமரர் சிறை மீட்ட பெருமாளே – திருப்:1089/8
பாலாம் அ கடலில் துயில் மாலோர் எட்டு தலை கிரி பால் பார்வைக்கு அளவிட்டும் ஐயுறுபோதில் – திருப்:1128/5
வட்ட திரை கடலில் மட்டித்து எதிர்த்தவரை வெட்டி துணித்த பெருமாளே – திருப்:1227/8
மேல்


கடலின் (1)

எழு கடலின் முரசின் இசை வேய் ஓசை விடையின் மணி இசை குருகி இரு செவியில் நாராசம் உறுவது என – திருப்:116/3
மேல்


கடலினில் (4)

சின திலம் தினை சிறு மணல் அளவு உடர் செறித்தது எத்தனை சிலை கடலினில் உயிர் – திருப்:270/1
மகரம் எறி இரு கடலினில் முழுகியும் உழலாமே – திருப்:930/6
நெடிய கடலினில் முடுகியெ வரமுறு மறலி வெருவுற ரவி மதி பயமுற – திருப்:1002/9
கரு மயல் ஏறி பெருகிய காம கடலினில் மூழ்கி துயராலே – திருப்:1082/1
மேல்


கடலினும் (2)

பொருது கையில் உள அயில் நிணம் உண்க குருதி புனல் எழு கடலினும் மிஞ்ச – திருப்:176/11
கடலினும் பெரிய விழி மலையினும் பெரிய முலை கவர் இனும் துவர் அதரம் இரு தோள் பை – திருப்:1226/1
மேல்


கடலுக்குள் (2)

கடலுக்குள் படு சர்ப்பத்தினில் மெச்ச துயில் பச்சை கிரி கைக்குள் திகிரி கொற்றவன் மாயன் – திருப்:1131/7
கன படை கெட்டு தட்டற விட்டு திரை கடலுக்குள் புக்கிட எற்றி – திருப்:1321/11
மேல்


கடலுக்கே (1)

ஆதரம் கொடு கெட்டே இப்படி ஆசையின் கடலுக்கே மெத்தவும் – திருப்:717/5
மேல்


கடலுடன் (2)

கடலுடன் படர்ந்து அடர்வன தொடர்வன விளையும் நஞ்சு அளைந்து ஒளிர்வன பிளிர்வன – திருப்:410/3
பொங்கு கடலுடன் நாகம் விண்டு வரை இகல் சாடு பொன் பரவு கதிர் வீசு வடி வேலா – திருப்:724/6
மேல்


கடலும் (9)

எழு கடலும் எண் சிலம்பும் நிசிசரரும் அஞ்ச அஞ்சும் இமயவரை அஞ்சல் என்ற பெருமாளே – திருப்:30/8
பருப்பதமும் உரு பெரிய அரக்கர்களும் இரைக்கும் எழு படி கடலும் அலைக்க வல – திருப்:133/9
சுவறி எழு கடலும் முறையாக கூப்பிட முனிவோனே – திருப்:415/14
மந்தரம் கடலும் சுழன்று அமிர்தம் கடைந்தவன் அஞ்சு மங்குலி – திருப்:463/9
அசுரன் சிரம் இரதம் பரி சிலையும் கெட கோடு சரமும் பல படையும் பொடி கடலும் கிரி சாய – திருப்:467/11
சேண் சுலா மகுடம் பொடிதம் பட ஓங்கு அ ஏழ் கடலும் சுவற அம் கையில் – திருப்:475/11
விரவி நெருங்கு குரங்கி இனம் கொடு மொகுமொகு எனும் கடலும் கடந்து உறு – திருப்:540/9
எழு கடலும் மேருவும் கலங்க விழி படர்வு தோகை கொண்ட துங்க – திருப்:1017/11
மெத்த அலை கடலும் வாய் விட்டு ஓட வெற்றி மயில் மிசை கொடு ஏகி சூரர் – திருப்:1022/13
மேல்


கடலுள் (3)

வரும் ஒரு வடிவம் மேவி இருவினை கடலுள் ஆடி மறைவர் இன அனைய கோலம் அது ஆக – திருப்:124/3
கடலுள் வஞ்சித்து புக்கது ஒர் கொக்கும் பொடியாக – திருப்:310/2
அச்சு கெட்டு படை விட்டு அச்சப்பட்டு கடலுள் புக்குப்பட்டு துருமத்து அடைவாக – திருப்:333/6
மேல்


கடலூடும் (2)

கரு கடலூடும் கதற்றும் அநேகம் கலை கடலூடும் சுழலாதே – திருப்:284/3
கரு கடலூடும் கதற்றும் அநேகம் கலை கடலூடும் சுழலாதே – திருப்:284/3
மேல்


கடலூடே (4)

அகரு தூளி கர்ப்புர தன இரு கோட்டு அன்புற்று இன்ப கடலூடே
அமிழுவேனை மெத்தென ஒரு கரை சேர்த்து அம் பொன் தண்டை கழல் தாராய் – திருப்:47/3,4
அறிதல் அற்று அயர்தலுற்று அவிழ்தல் அற்று அருகலுற்று அறவு நெக்கு அழி கரு கடலூடே
அமிழ்தல் அற்று எழுதலுற்று உணர் நலத்து உயர்தலுற்று அடி இணைக்கு அணுகிட பெறுவேனோ – திருப்:261/3,4
புகழ் பெரும் கடவுளர் களித்திடும்படி புவி பொறுத்த மந்தர கிரி கடலூடே – திருப்:844/6
கொஞ்சிய வாய் இரசம் கொடு மோக கடலூடே – திருப்:972/4
மேல்


கடலே (1)

சுக்கத்து ஆழ் கடலே சுகமாம் என புக்கிட்டு ஆசை பெணாசை மணாசைகள் – திருப்:480/5
மேல்


கடலை (11)

மிக்க அடிசில் கடலை பட்சணம் என கொள் ஒரு விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி – திருப்:2/7
சத்தம் மிகு ஏழு கடலை தேனை உற்று மது தோடு கணையை போர் கொள் – திருப்:57/1
கடலை சிறை வைத்து மலர் பொழிலில் ப்ரமரத்தை உடல் பொறி இட்டு மடு – திருப்:126/1
கடலை பொரி அவரை பல கனி கழை நுகர் கடின குட உதர விபரீத – திருப்:127/1
கடலை கண்டு அப்பி பிட்டொடு மொக்கும் திரு வாயன் – திருப்:314/10
கடலை எள் பயறு நல் கதலியின் கனி பல கனி வயிற்றினில் அடக்கிய வேழம் – திருப்:409/2
குளப்பு அடியில் சளப்பம் இடும் இ பவ கடலை கடக்க இனி – திருப்:793/7
தத்வ ப்ரசித்திதனை முத்தி சிவ கடலை என்று சேர்வேன் – திருப்:917/24
கடலை குவட்டு அவுணை இரண படுத்தி உயர் கருவை பதிக்குள் உறை பெருமாளே – திருப்:924/8
இலகு கடலை கற்கண்டு தேனொடும் இரதமுறு தினை பிண்டி பாகுடன் – திருப்:956/9
கடலை பயிறொடு துவரை எள் அவல் பொரி சுகியன் வடை கனல் கதலி இன் அமுதொடு – திருப்:1002/1
மேல்


கடலைகள் (1)

பரிவுடன் அழகிய பழமொடு கடலைகள் பயறொடு சில வகை பணியாரம் – திருப்:523/5
மேல்


கடலோ (2)

முடிவு எனும் கடலோ யாதோ என உலவு கண் கொடு நேரே சூறை கொள் – திருப்:876/7
தமனிய குல சக்ர கிரியோ கடலோ விடம் என முடி வைத்த முது பேர் இருளோ – திருப்:1137/9
மேல்


கடலோடு (2)

வஞ்ச மா சுரன் சேனை கடலோடு குவடும் கவே இனன் போல ஒளிர் வேலை விடு – திருப்:174/9
ஓத கடலோடு விறல் ராவண குழாம் அமரில் பொடியாக – திருப்:983/14
மேல்


கடலோடே (1)

இரு குழையும் மோதி அப்பு அடங்கு கடலோடே – திருப்:1132/2
மேல்


கடலோனே (2)

நாதத்து ஒளியோனே ஞான கடலோனே
கோது அற்ற அமுதானே கூடல் பெருமாளே – திருப்:965/3,4
அறு சமய சாத்திர பொருளோனே அறிவுள் அறிவார் குண கடலோனே
குறுமுனிவன் ஏத்தும் முத்தமிழோனே குமரகுரு கார்த்திகை பெருமாளே – திருப்:1299/3,4
மேல்


கடவாது (1)

அள்ளல் கடவாது துள்ளி அதில் மாயும் உள்ளமும் இல் வாழ்வை கருது ஆசை – திருப்:531/2
மேல்


கடவி (5)

அரிய உடு பதி கடவி ஆடக சிலம்பொடு அழகு வடம் மணி முடி வியாளம் இட்டு அழுந்த – திருப்:403/13
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1093/8
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1094/8
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1095/8
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகமுடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1096/8
மேல்


கடவிய (2)

பத்தற்கு இரதத்தை கடவிய பச்சை புயல் மெச்ச தகு பொருள் பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒரு நாளே – திருப்:6/4
கர விகட வெம் கட கபோல போர் கிரி கடவிய புரந்தரனும் வேளை போற்றுகை – திருப்:1173/13
மேல்


கடவு (3)

கரிய பெரிய எருமை கடவு கடிய கொடிய திரிசூலன் – திருப்:129/1
குலவு தேர் கடவு அச்சுதன் மருக குமாரா கச்சி பெருமாளே – திருப்:339/8
கலப கக மயில் கடவு நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1092/8
மேல்


கடவுட்கு (2)

சுடர் பொன் கயிலை கடவுட்கு இசைய சுருதி பொருளை பகர்வோனே – திருப்:285/6
அரி புத்திர சித்தசன் அ கடவுட்கு அருமை திரு மைத்துன வேளே – திருப்:831/5
மேல்


கடவும் (1)

பாண்டவர் தேர் கடவும் நீண்ட பிரான் மருக பாண்டியன் நீறு அணிய மொழிவோனே – திருப்:527/6
மேல்


கடவுள் (29)

பரவை வரு விடம் அருந்து மிடறுடைய கடவுள் கங்கை படர் சடையர் விடையர் அன்பர் உள மேவும் – திருப்:199/7
கடவுள் நீல மாறாத தணிகை காவலா வீர கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:244/8
கவடுற்ற சித்தர் சட்சமய ப்ரமத்தர் நல் கடவுள் ப்ரதிஷ்டை பற்பலவாக – திருப்:257/1
தரித்து தவ சுரர்கள் முதல் பிழைக்க மிடற்று அடக்கு விட சடை கடவுள் சிறக்க பொருள் பகர்வோனே – திருப்:264/6
கடவுள் அன்புற்று கற்றவர் சுற்றும் பெரிய தும்பிக்கை கற்பக முன் தம் – திருப்:312/3
கலை வகுத்து ஓதி வெற்பு அது தொளைத்தோன் இயல் கடவுள் செ சேவல் கை கொடியோன் என்று – திருப்:378/6
கருணை ம்ருகேந்த்ர அன்பருடன் உரகேந்த்ரர் கண்ட கடவுள் நடேந்த்ரர் மைந்த வரை சாடும் – திருப்:402/7
போக கற்ப கடவுள் பூருகத்தை புயலை பாரியை பொன் குவை உச்சி பொழுதில் ஈயும் – திருப்:436/1
சுழற்றி நடமிடு நிருத்தர் அயன் முடி கரத்தர் அரி கரி உரித்த கடவுள் மெய் – திருப்:444/38
ஓர் புறத்து அருள் சிகாமணி கடவுள் தந்த சேயே – திருப்:487/12
நதி மதி இதழி பணி அணி கடவுள் நடமிடு புலியூர் குமரேசா – திருப்:494/6
மயில்வாகன கடவுள் அடியார்தமக்கு அரசு மனமாயை அற்ற சுக மதி பாலன் – திருப்:513/2
கனகசபை மேவி அனவரதம் ஆடு கடவுள் செக சோதி பெருமாளே – திருப்:515/8
கனக நாடு வீடு ஆய கடவுள் யானை வாழ்வான கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:637/8
கடவுள் கணபதி பிறகு வரும் ஒரு காரணா கதிர் வடி வேலா – திருப்:791/6
கடவுள் எந்தையர் பாகம் விடா உமை பாலா – திருப்:852/12
விட அரவணைக்குள் துயில் கொள் க்ருபை கடவுள் உலவு மலை செப்பை செவிக்கண் செறித்து மிக – திருப்:875/13
புகழ் வனிதை தரு புதல்வ பத்து கொத்து முடி புயம் இருபது அறவும் எய்த சக்ர கை கடவுள்
பொறி அரவின் மிசை துயிலு சுத்த பச்சை முகில் மருகோனே – திருப்:895/11,12
முக்கண் இறைவர்க்கும் அருள் வைத்த முருக கடவுள் முப்பதுமூ வர்க்க சுரர் அடி பேணி – திருப்:967/2
கற்பக ஞான கடவுள் முன் அண்டத்தில் புத சேனைக்கு அதிபதி இன்ப – திருப்:982/1
கடவுள் வேய் இசை கொடு நிரை பரவிடும் அபிராமன் – திருப்:1009/14
கடவுள் தாதை சூழ்போதில் உலகம் ஏழும் சூழ் போது கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1047/8
கடவுள் ஏறு மீது ஏறி புதல்வ காரணா வேத கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1050/8
ககன மழை உகை கடவுள் உடலம் என முதிய விழி கதுவி எழல் பொதிய மிசை படர் கோல – திருப்:1092/7
கத்தர் நெட்டு சடையர் முக்கண் நக்க கடவுள் கச்சி அப்பர்க்கு அருள் குருநாதா – திருப்:1114/7
கமலத்தில் பயில் நெட்டை குயவற்கு எண் திசையர்க்கு கடவுள் சக்கிரவர்த்தி பெருமாளே – திருப்:1131/8
கரு நோய் அறுத்து எனது மிடி தூள் படுத்திவிடு கரி மா முக கடவுள் அடியார்கள் – திருப்:1219/5
வாசி வாணிகன் என குதிரை விற்று மகிழ் வாதவூரன் அடிமை கொளு க்ருபை கடவுள்
மாழை ரூபன் முக மத்திகை இதத்து அருண செம் கையாளி – திருப்:1313/9,10
நால் வாய் முகத்தோன் ஐந்து கை கடவுள் அறுகு சூடிக்கு இளையோன் ஆயினை – திருப்:1326/8
மேல்


கடவுளர் (2)

புகழ் பெரும் கடவுளர் களித்திடும்படி புவி பொறுத்த மந்தர கிரி கடலூடே – திருப்:844/6
கடவுளர் பக்கத்து அணங்கு தந்தருள் குமர குற தத்தை பின் திரிந்து அவள் – திருப்:1012/15
மேல்


கடவுளருக்கு (1)

திக்கு எட்டும் அடக்கி கடவுளருக்கு பணி கற்பித்து அருள் அறு சித்தத்தோடு அடுத்து படை கொடு பொரு சூரர் – திருப்:896/5
மேல்


கடவுளன் (1)

அறிவு அறிந்து அத்தற்கு அற்றது செப்பும் கடவுளன் பத்தர்க்கு அச்சம் அறுத்து அன்பு – திருப்:316/5
மேல்


கடவுளாளி (1)

கயிலையாளர் ஓர் பாதி கடவுளாளி லோகாயி கன தனாசலாபார அமுதூறல் – திருப்:1046/7
மேல்


கடவுளிடத்து (1)

மலை சிலை பற்றிய கடவுளிடத்து உறை கிழவி அற சுக குமரி தகப்பனை – திருப்:744/13
மேல்


கடவுளுடன் (1)

கடவுளுடன் வாதாடு காளி மலை மங்கை அருள் பாலா – திருப்:117/10
மேல்


கடவுளும் (1)

கடவுளும் பத்ம தச்சனும் உட்கும்படி மோதி – திருப்:309/10
மேல்


கடவுளே (3)

கதிரகாம மா நகர்க்குள் எதிர் இலாத வேல் தரித்த கடவுளே கலாப சித்ர மயில் வீரா – திருப்:647/5
கடவுளே க்ருபாகார கமல வேதனாகார கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1052/8
கனகனே பித்தர் புதல்வனே மெச்சு கடவுளே பச்சை மயிலோனே – திருப்:1085/6
மேல்


கடவுளை (3)

தும்பை தொடையினர் கண்ட கறையினர் தொந்தி கடவுளை தந்திட்டவர் இட – திருப்:444/41
வெற்பால் மத்தாக்கி கடல் கடை மைச்சு ஆவி காக்கை கடவுளை
விட்டார் முக்கோட்டைக்கு ஒரு கிரி இரு காலும் – திருப்:1018/9,10
கடவுளை முனிந்து அமரர் ஊரை காத்து உயர் கரவட க்ரவுஞ்ச கிரி சாய தோற்று எழு – திருப்:1173/15
மேல்


கடவூர் (1)

கோட்டு முலைக்கு அதிபா கடவூர் உறை பெருமாளே – திருப்:785/16
மேல்


கடவேனோ (5)

சருவிச்சருவி குனகி தனகி தவம் அற்று உழல கடவேனோ – திருப்:118/4
சலத்தின் வசைக்கு இணக்கமுற கடவேனோ – திருப்:142/8
சரிரத்தினை நிற்கும் என கருதி தளர்வுற்று ஒழிய கடவேனோ – திருப்:239/4
முட்ட வினையன் மருள் ஆகி போக கடவேனோ – திருப்:1023/8
எய்த்தே நத்தா பற்றா மல் தாது இற்றே முக்க கடவேனோ – திருப்:1120/4
மேல்


கடவைகள் (1)

கறுவிய சிறியவ கடவைகள் புடை படு கட வடமலை உறை பெருமாளே – திருப்:526/16
மேல்


கடவோடு (1)

மாட்டி எனை பாய்ந்து கடவோடு அட்டமோடு ஆடிவிடு விஞ்சையாலே – திருப்:756/2
மேல்


கடவோனே (1)

கான கொச்சை சொல் குறவிக்கு கடவோனே காதி கொற்ற பொன் குல வெற்பை பொரும் வேலா – திருப்:1304/3
மேல்


கடற்கு (2)

ஆலகால பணி பாயல் நீள படுத்து ஆரவார கடற்கு இடை சாயும் – திருப்:1105/5
காலன் மார்பு உற்று உதைத்தானும் ஓர் கற்பு உடை கோதை காம கடற்கு இடை மூழ்க – திருப்:1106/7
மேல்


கடற்குள் (3)

திக்கு மக்கள் ஆக்கை துக்க வெற்பு மீக்கொள் செம் கடற்குள் ஆழ்த்து விடும் வேலா – திருப்:349/6
எழு கடற்குள் உள்ளும் முழுகுவித்து விண்ணுள் இமையவர்க்கு வன்மை தருவோனே – திருப்:1253/6
நட்ட மா மனத்தை இட்டமே கொடுத்து நத்து வாழ் கடற்குள் அணை போலே – திருப்:1256/2
மேல்


கடன் (8)

மைந்தர் மனைவியர் கடும்பு கடன் உதவும் அந்த வரிசை மொழி பகர் கேடா – திருப்:63/3
மைந்தர் உடைமை கடன் ஏது என முடுகி துயர் மேவி – திருப்:68/6
களிகூரும் உனை துணை தேடும் அடியேனை சுகப்படவே கடன் ஆகும் இது கனம் ஆகும் முருகோனே – திருப்:277/6
கடன் எனது உடலும் உயிரும் உன் பரம் தொண்டு கொண்டு அன்பரோடே – திருப்:422/6
சொக்கி இடும்பு கடன் சேருமட்டும் தனகும் விஞ்சையோர் பால் – திருப்:460/6
கடன் உனது அபயம் அடிமை உன் அடிமை கடுகி உன் அடிகள் தருவாயே – திருப்:493/4
கலைஞர் எணும் கற்பு கலி யுக பந்தத்து கடன் அபயம் பட்டு கசடு ஆகும் – திருப்:951/1
தினம் பித்திட்டு இணங்கி சொல் கரம் கட்டி புணர்ந்திட்டு தினம் தெட்டி கடன் பற்றி கொளு மாதர் – திருப்:1164/3
மேல்


கடன்கள் (1)

ஆர்ந்து உள கடன்கள் வாங்கவும் அறிந்து ஆண்டு பல சென்று கிடையோடே – திருப்:899/2
மேல்


கடனாம் (1)

கவர் பூ வடிவாள் குற மாதுடன் மால் கடனாம் எனவே அணை மார்பா – திருப்:421/7
மேல்


கடனாளிகள் (1)

இசை இடும் குரலார் கடனாளிகள் வெகு மோகம் – திருப்:852/2
மேல்


கடனை (1)

சரணத்துக்கு இயல சுற்றி சுழல் இட்டு கடனை பற்றி கொளு மாதர் – திருப்:154/6
மேல்


கடனோ (1)

போக்கி விட கடனோ அடியாரோடு போய் பெறு கைக்கு இலையோ கதி ஆனது – திருப்:272/7
மேல்


கடா (3)

விடுங்கைக்கு ஒத்த கடா உடையான் இடம் அடங்கி கை சிறையான அநேகமும் – திருப்:490/1
செத்திட அ சமனார் கடா பட அற்று தைத்த சுவாமியார் இட – திருப்:504/13
திதலை உலாத்து பொன் களபம் விடா புது த்ரிவித கடா களிற்று உர கோடு – திருப்:1248/1
மேல்


கடாகம் (3)

இந்திர நீல வனத்தில் செம் புவி அண்ட கடாகம் அளித்திட்டு அண்டர்கள் – திருப்:155/9
சேடன் சொக்கிட வேலை கடாகம் எலாம் அஞ்சுற்றிடவே அசுரார் கிரி – திருப்:196/11
வெற்பு உள கடாகம் உட்கு திர வீசு வெற்றி மயில்வாக பெருமாள் காண் – திருப்:450/4
மேல்


கடாக்ஷ (1)

குரு கடாக்ஷ கலா வேதாகம பரம வாக்கிய ஞானாசாரிய குறைவு தீர்த்து அருள் ஸ்வாமி கார்முக வன்பரான – திருப்:559/9
மேல்


கடாம் (1)

ஆடிய கடாம் இசைந்த வார் முலைகளாலும் அந்தனாகி மயல் நானும் உழன்று திரிவேனோ – திருப்:545/4
மேல்


கடாமலை (1)

தங்கம் மிகுந்த முலை கடாமலை பொங்க விரும்பிய முத்து மாலைகள் – திருப்:1324/1
மேல்


கடாவி (5)

வேதன் பொன் சிரம் மீது கடாவி நல் ஈசன் சற்குருவாய் அவர் காதினில் – திருப்:196/13
கடாவி விடு தூதன் கெடாத வழி போலும் கனாவில் விளையாடும் கதை போலும் – திருப்:208/2
திமிதம் ஆடு சுராரி நிசாசரர் முடிகள்தோறும் கடாவி இடு ஏய் ஒரு – திருப்:384/13
தடி நிகர் அயில் கடாவி அசுரர்கள் இறக்குமாறு சமரிடை விடுத்த சோதி முருகோனே – திருப்:610/6
ஆணிப்பொன் ப்ரதாப மேருவை வேல் இட்டு கடாவி வாசவன் ஆபத்தை கெடா நிசாசரர்தம் ப்ரகாசம் – திருப்:1175/5
மேல்


கடாவிய (1)

வேல் கடாவிய கரனே உமை முலை உண்ட கோவே – திருப்:736/10
மேல்


கடாவியெ (1)

வணங்க சித்தம் இலாத இராவணன் சிரம் பத்து கெட வாளி கடாவியெ
மலங்க பொக்கரை ஈடு அழி மாதவன் மருகோனே – திருப்:489/9,10
மேல்


கடாவில் (1)

திக்கு நாடி கரிய மெய் கடாவில் திருகி திக்க ஆவி களவு தெரியா முன் – திருப்:1267/3
மேல்


கடாவின் (1)

கடாவினிடை வீரம் கெடாமல் இனிது ஏறும் கடாவின் நிகர் ஆகும் சமனாரும் – திருப்:208/1
மேல்


கடாவினிடை (1)

கடாவினிடை வீரம் கெடாமல் இனிது ஏறும் கடாவின் நிகர் ஆகும் சமனாரும் – திருப்:208/1
மேல்


கடாவினில் (1)

சமனார் முகில் மேனி கடாவினில் அணுகாதே – திருப்:809/4
மேல்


கடாவு (1)

எதிர் வரும் உதார சூரன் இரு பிளவதாக வேலை இயலோடு கடாவு தீர குமரேசா – திருப்:1269/5
மேல்


கடி (32)

கடி உலவு பாயல் பகல் இரவு எனாது கலவிதனில் மூழ்கி வறிதாய – திருப்:5/3
இரு கனக மா மேருவோ களப துங்க கடி கடின பாடீர வார் அமுத கும்பம் – திருப்:117/1
தரு மெய் சுவையுற்று இதழை பருகி தழுவி கடி சுற்று அணை மீதே – திருப்:118/3
கலை சுருள் ஒன்றும் மிடைபடுகின்ற கடி விடம் உண்டு பல நாளும் – திருப்:132/2
கரிய குழலை பகிர்ந்து மலர் சொருகு கொப்பு அவிழ்ந்து கடி இருள் உடு குலங்கள் என வீழ – திருப்:139/2
கடி மா மலர்க்குள் இன்பம் உள வேரி கக்கு நண்பு தரு மா கடப்பு அமைந்த தொடை மாலை – திருப்:209/1
கடி தடம் உற்று காந்தள் ஆம் என இடை பிடி பட்டு சேர்ந்த ஆல் இலை – திருப்:340/3
கடி கமழ் அளக ஆயக்காரிகள் புவி மீதே – திருப்:360/2
தட நடு உடைய கடி படு கொடிய சரம் விடு தறுகண் அநங்கனாலே – திருப்:390/3
கரி முக கட களிறு அதிக கற்பக மத கஜ முகத்து அவுணனை கடி யானை – திருப்:409/1
படை துப்பு ஒன்றுடை திட்பன்தனை குட்டும் படுத்தி பண் கடி புட்பம் கலை சுற்றும் – திருப்:461/15
சலன சம்பை ஒன்று இடை பணங்கின் கடி தடம் கொண்டார் அம் பொன் தொடர் பார்வை – திருப்:500/6
கடி மொய் புயலை கருதி கறுவி கதிர் விட்டு எழு மை குழலாலே – திருப்:565/2
மலை மருவும் பாதி ஏற்றி கடி கமழ் சந்தான கோட்டில் வழி அருளின் பேறு காட்டும் பெருமாளே – திருப்:574/8
சரவண வெற்றி விநோதா மா மணி தரும் அரவை கடி நீதா ஆம் அணி – திருப்:697/7
கடி மலர் பதம் அணுகுதற்கு அறிவிலன் பொங்கும் பெரும் பாதகனை ஆளுவையோ – திருப்:702/12
கடி முத்து மாலை வளை முத்து மாலை கடல் முத்து மாலை அரவு ஈனும் – திருப்:760/2
மயில் பயில் குயில் கிளி வம்பிலே கடி தொண்டினோனே – திருப்:764/14
இயல் அம் கடி தடமும் பொழி மத விஞ்சைகள் பேசி தெரு மீதே – திருப்:850/4
தொக்கை கழுவி பொன் தகும் உடை சுற்றி கலன் இட்டு கடி தரு சொக்கு புலி அப்பி புகழுறு களியாலே – திருப்:896/1
கரி போல் கிரி முலை கொடி போல் துடி இடை கடி போல் பணி அரை எனவாகும் – திருப்:905/2
துவள் கடி சிலை வேள் பகைவா திரு மறு ஓர் எட்டுடன் ஆயிரம் மேல் ஒரு – திருப்:914/15
சினத்து கடி வீசி மோதும் மா கடல் அடைத்து பிசிதாசனாதி மா முடி – திருப்:948/13
கடி சமன் உயிர்தனை இரு விழி அனல் அது கக்க சிக்கென முட்டி கட்டி உடன்றுபோ முன் – திருப்:1014/3
இலக பதினாலு உலகங்களும் இருளை கடி வான் எழும் அம்புலி – திருப்:1139/9
கடி ஒரு செயல் உற்று உலகில் திரிவேனோ – திருப்:1154/8
துணை ஒத்த பதத்தர் எதிர்த்திடும் மதனை கடி முத்தர் கருத்து அமர் – திருப்:1178/15
வைத்த பழு பச்சிலை சுருள் கடி இதழ் கோதி – திருப்:1198/4
கடி அரவு பூணர்க்கு இனியோனே கலைகள் தெரி மா மெய் புலவோனே – திருப்:1285/3
உருகு கடி தடம் ஒளித்து காட்டி உபய பரிபுர பதத்தை காட்டி – திருப்:1320/7
மயிலும் செம் கைகள் ஆறிரு திண் புய வரை துன்றும் கடி மாலையும் இங்கித – திருப்:1325/7
கையின் மிசை கதிர் வேலா கடி கமழ் அற்புத நீபா – திருப்:1327/3
மேல்


கடிகை (1)

கொத்து அவிழ் பத்ம மலர் பழனத்தொடு குற்ற மற கடிகை புனல் சுற்றிய – திருப்:723/15
மேல்


கடித்த (1)

கடித்த பூதமொடே பாடி ஆடுதல் கண்ட வீரா – திருப்:746/12
மேல்


கடித்தட (1)

சளப்பட புதைத்து அடித்து இலை குண கடித்தட தலத்தில் வைப்பவர்க்கு இதப்படுவேனோ – திருப்:254/4
மேல்


கடித்து (5)

அணைத்து மலர் இதழ் கடித்து இரு கரம் அடர்த்த குவி முலை அழுத்தி உரம் மிடர் – திருப்:444/14
கண்டம் அற்று குடல் என்பு நெக்கு தசனம் கடித்து குடிலம் சிவப்ப செநிர் – திருப்:453/13
கதித்து கொண்டு எதிர்த்து பின் கொதித்து சங்கரித்து பல் கடித்து சென்று உழக்கி துக்க அசுரோரை – திருப்:458/5
கடித்து நாணம் அது அழித்த பாவிகள் வலையாலே – திருப்:649/6
எடுத்து இதழ் கடித்து உரத்து இடை தாவி – திருப்:954/4
மேல்


கடிதடமும் (1)

மணி சேர் கடிதடமும் காட்டி மிகவே தொழில் அதிகம் காட்டும் – திருப்:90/7
மேல்


கடிதாகியே (1)

குதிகொளும் ஒன்பது வாசலை உடைய குரம்பை நீர் எழு குமிழியினும் கடிதாகியே அழி மாய – திருப்:815/2
மேல்


கடிதில் (1)

பவனத்தை ஒடுக்கும் மன கவலை ப்ரமை அற்று வகை ஐ வகை புலனில் கடிதில்
படர் இச்சை ஒழித்த தவ சரியை க்ரியை யோகர் – திருப்:558/9,10
மேல்


கடிது (8)

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் என வினை கடிது ஏகும் – திருப்:1/2
இடுக கடிது எனும் உணர்வு பொன்றி கொண்டிட்டு டுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்டு – திருப்:23/7
அனைவரும் மருண்டு அருண்டு கடிது என வெகுண்டு இயம்ப அமர அடி பின்தொடர்ந்து பிண நாறும் – திருப்:30/1
அங்கு அ படை விட்டு அன்றை படுகைக்கு அந்தி கடலில் கடிது ஓடா – திருப்:51/5
கடிது உலகு எங்கணும் தாடி இட்டு வந்த மயிலும் இலங்கு அலங்கார பொன் சதங்கை – திருப்:426/7
இளம் சொல் செப்பிகள் சாதனை வீணிகள் கடிது ஆகும் – திருப்:489/2
ஏது கருமம் இவர் சாவு எனா சிலர் கூடி நடவும் இடுகாடு எனா கடிது
ஏழு நரகின் இடை வீழும் என பொறியறு பாவி – திருப்:1196/5,6
கடிது உலாவு வாயு பெற்ற மகனும் வாலி சேயும் மிக்க மலைகள் போட ஆழி கட்டி இகலூர் போய் – திருப்:1316/5
மேல்


கடிதே (2)

மங்கு பொழுது கடிதே மயிலின் மிசை வர வேணும் – திருப்:68/8
எயினர் குலோத்தமை உடன் மயில் மேல் கடிதே எனது உயிர் காத்திட வரவேணும் – திருப்:1204/4
மேல்


கடிந்த (5)

தினை மிசை சுகம் கடிந்த புன மயில் இளம் குரும்பை திகழ் இரு தனம் புணர்ந்த திரு மார்பா – திருப்:30/5
தூமம் மெய்க்கு அணிந்த சுக லீலா சூரனை கடிந்த கதிர் வேலா – திருப்:212/3
செம் கதிரோனை கடிந்த தீ வினை துஞ்சிடவே நல் தவம் செய்து ஏறிய – திருப்:448/15
சூழ் விரதங்கள் கடிந்த குண்டர்கள் பெரியோரை – திருப்:707/2
இந்திரன் பதம் பெற அண்டர் தம் பயம் கடிந்த பின்பு எண்கண் அங்கு அமர்ந்திருந்த பெருமாளே – திருப்:835/8
மேல்


கடிந்து (6)

மேருவை பிளந்து சூரனை கடிந்து வேலையில் தொளைந்த கதிர் வேலா – திருப்:431/6
தாடகை உரம் கடிந்து ஒளிர் மா முனி மகம் சிறந்து ஒரு தாழ்வு அற நடந்து திண் சிலை முறியா ஒண் – திருப்:968/5
வரையை முனிந்து விழவெ கடிந்து வடி வேல் எறிந்த திறலோனே – திருப்:991/5
தும்பை செம்பொன் சொரிந்து தரும் கொன்றை துன்பம் கடிந்து என்பொடும் தொலையா நீர் – திருப்:1101/6
உமிழ்ந்து பலரும் கடிந்து சிறந்த இயலும் பெயர்ந்து உறைந்த உயிரும் கழன்றுவிடு நாள் முன் – திருப்:1167/3
பூரண குடம் கடிந்து சீத களபம் புனைந்து பூசலை விரும்பு கொங்கை மடவார்தம் – திருப்:1312/3
மேல்


கடிப்பது (1)

ஆகமுற அணைத்து காசை அபகரித்து மீள இதழ் கடிப்பது அறியாதே – திருப்:1237/3
மேல்


கடிப்பார் (1)

குனித்தே பாகு இலை ஈவார் பாதியில் கடிப்பார் வாய் இதழ் வாய் நீரானது – திருப்:710/5
மேல்


கடிபடும் (1)

எயிறு கடிபடும் உதடிகள் பதடிகள் எவரோடும் – திருப்:903/2
மேல்


கடிய (15)

கரிய பெரிய எருமை கடவு கடிய கொடிய திரிசூலன் – திருப்:129/1
கடிய கணை பட்டு உருவ வெருவி கலைகள் பல பட்டன கானிற்கு – திருப்:271/6
கலப விசித்ர சிகண்டி சுந்தரி கடிய விடத்தை பொதிந்த கந்தரி – திருப்:322/13
கடிய விய நகர் புக வரு கன பதி கனல் மூழ்க – திருப்:373/10
கடு உடை அரா நிரைத்த சடில முடி மீது வைத்த கடிய மலர் ஆதரித்த கழல் வீரா – திருப்:379/6
கடிய மலர் ஐய அணிவன செய்ய கழல் இணை பைய அருள்வாயே – திருப்:658/4
கடிய வேகம் மாறாத விரதர் சூதர் ஆபாதர் கலகமே செய் பாழ் மூடர் வினை வேடர் – திருப்:694/1
கடிய கொடிய வினை வீழ வேலை விட வந்த வாழ்வே – திருப்:859/12
கடிய சத்தியமாம் எனவே சொலி அவர் கொடு அ பணம் மாறிட வீறொடு – திருப்:914/7
காமுகர் அகம் கலங்க போர் மருவ முந்தி வந்த காழ் கடிய கும்ப தம்ப இரு கோடார் – திருப்:969/2
கருதொணாத ஞானாதி எருதில் ஏறு காபாலி கடிய பேயினோடு ஆடி கருதார் வெம் – திருப்:1048/7
கடிய காட்டகம் உறையும் வேட்டுவர் கருதொணா கணி வேங்கை ஆகி – திருப்:1057/5
குலவும் இனிய கலவி மகளிர் கொடிய கடிய விழியாலே – திருப்:1064/2
குற மறவர் கொடி அடிகள் கூசாது போய் வருட கரடி புலி திரி கடிய வாரான கானில் மிகு – திருப்:1140/13
கடிய பாதகம் தவிர்ந்து கழலை நாள்தொறும் கிளர்ந்து கருதுவார் மனம் புகுந்த பெருமாளே – திருப்:1210/8
மேல்


கடியகாரர் (1)

அஞ்சு பூதம் உண்ட அ கடியகாரர் இவர் தங்கள் வாணிபம் காரியம் அலாமல் அருள் – திருப்:174/5
மேல்


கடியது (1)

அரகரா என மிக அன்பர் சூழவெ கடியது ஓர் மயில் மிசை அன்றை ஏறியெ – திருப்:178/11
மேல்


கடியவர் (1)

கும்பும் பம்பும் சொம்பும் தெம்பும் குடி என வளர் தரு கொடியவர் கடியவர் – திருப்:150/4
மேல்


கடியன (1)

கரு நிறம் சிறந்து அகல்வன புகல்வன மதன தந்திரம் கடியன கொடியன – திருப்:410/1
மேல்


கடியா (1)

குனகா அடி பிடியா இதழ் கடியா நகம் வகிரா உடை குலையா அல்குல் அளையா இரு கொங்கை மீதில் – திருப்:909/2
மேல்


கடியோடு (1)

புண் குடவன் கடியோடு இளம் சனி சூலை மிகுந்திடவே பறந்து உடல் – திருப்:456/11
மேல்


கடிவ (1)

கடிவ படு கொலை இடுவ கொடிய முக படம் அணிவ இன்ப சுடர் கனக கும்ப தர செருவ – திருப்:624/4
மேல்


கடிவளம் (1)

நரி மிகு கிளைகளை பரி என கடிவளம் கையில் பிடித்து எதிர் நடத்திடும் ஈசன் – திருப்:409/5
மேல்


கடின (9)

இரு கனக மா மேருவோ களப துங்க கடி கடின பாடீர வார் அமுத கும்பம் – திருப்:117/1
கடலை பொரி அவரை பல கனி கழை நுகர் கடின குட உதர விபரீத – திருப்:127/1
எதிர் பொருது கவி கடின கச்சு உகளும் பொருது குத்தி திறந்து மலை – திருப்:622/1
கடின தட கும்ப நேர் என வளரும் இரு கொங்கை மேல் விழு கலவி தருகின்ற மாதரொடு உறவாடி – திருப்:625/1
கர தல சூலாயுதா முன் சலபதி போல் ஆரவாரம் கடின சுரா பான சாமுண்டியும் ஆட – திருப்:900/5
இகல் கடின முகபட விசித்ர துதிக்கை மத மத்த களிற்றை எதிர் – திருப்:902/1
முடுகிய கடின தாளி வாகினி மது பானம் – திருப்:939/12
கடின தனத்தில் கலந்து இலங்கிய தம்பிரானே – திருப்:1012/16
கடின போகத்த புளக வாருற்ற களபம் ஆர் செப்பு முலை மீதே – திருப்:1084/2
மேல்


கடினத்தொடு (1)

புரம் எட்டு எரி எழ விழி கனல் சிந்தி கடினத்தொடு சில சிறு நகை கொண்ட அற்புத – திருப்:176/3
மேல்


கடு (17)

பட புயங்கம் பல் கக்கு கடு பண் செருக்கு வண்டு அம்பு அப்பில் கயல் ஒக்கும் – திருப்:16/3
வெம் சரோருகமோ கடு நஞ்சமோ கயலோ நெடு இன்ப சாகரமோ வடு வகிரோ முன் – திருப்:103/1
இரவி குலத்து இராஜத மருவி எதிர்த்து வீழ் கடு ரணமுக சுத்த வீரிய குணமான – திருப்:128/5
குடின் புகுதும் அவர் அவர் கடு கொடுமையர் இடும்பர் ஒரு வழி இணை இலர் கசடர்கள் – திருப்:145/3
கடு உடை அரா நிரைத்த சடில முடி மீது வைத்த கடிய மலர் ஆதரித்த கழல் வீரா – திருப்:379/6
எனது ஆம் தனது ஆனவை போய் அற மலமாம் கடு மோக விகாரமும் – திருப்:529/7
கரு வழி தத்திய மடு அதனில் புகு கடு நரகுக்கிடை இடை வீழா – திருப்:722/2
அயில் ஆர் மை கடு விழியார் மட்டைகள் அயலார் நத்திடு விலைமாதர் – திருப்:836/1
கள மதனனுக்கு சயத்தை படைத்து உலவு கடு மொழி பயிற்று களைத்து கொடிச்சியர்கள் – திருப்:875/7
காண வருந்தி முடித்திட கடு விரகாலே – திருப்:918/2
சோம ப்ரபை வீசிய மா முக சாலத்திலும் மா கடு வேல் விழி சூது அதினும் நான் அவமே தினம் உழல்வேனோ – திருப்:963/4
கோல கய மா உரி போர்வையர் ஆல கடு ஆர் கள நாயகர் கோவில் பொறியால் வரு மா சுத குமரேசா – திருப்:963/7
கடு விடா களா ரூப நட விநோத தாடாளர் கருதிடார்கள் தீ மூள முதல் நாடும் – திருப்:1050/7
கொடுமையுடன் கோபம் கடு விரகம் சேரும் குண உயிர் கொண்டு ஏகும்படி காலன் – திருப்:1088/2
கலை காட்டு பொய்ய மலைமாக்கள் சொல்ல கடு காட்டி வெய்ய அதி பார – திருப்:1230/2
கன்னியர் கடு விடம் மன்னிய கயல் அன கண்ணிலும் இரு கன தனம் மீதும் – திருப்:1233/1
கலை பல பிடித்து நித்தம் அலைபடும் அநர்த்தமுற்ற கடு வினை தனக்குள் நிற்பது ஒழியாதோ – திருப்:1239/4
மேல்


கடுக்கனும் (1)

கடுக்கனும் சில பூடணம் ஆடைகள் இருக்கிடும் கலையே பல ஆசைகள் – திருப்:869/7
மேல்


கடுக்கை (7)

இள மதி கடுக்கை தும்பை அரவு அணிபவர்க்கு இசைந்து இனிய பொருளை பகர்ந்த குருநாதா – திருப்:139/5
கடுக்கை கண் செவி கற்றை சடை பக்க கொடி கற்பு கடல் கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:323/8
எருக்கு மாலிகை குவளையின் நறு மலர் கடுக்கை மாலிகை பகிரதி சிறு பிறை – திருப்:838/11
வால இள பிறை தும்பை ஆறு கடுக்கை கரந்தை வாசுகியை புனை நம்பர் தரு சேயே – திருப்:841/5
தாது அவிழ் கடுக்கை நாக மகிழ் கற்ப தாரு என மெத்திய விராலி – திருப்:911/2
கொங்கு அடுத்த குரா மாலிகை தண் கடுக்கை துழாய் தாதகி கும்பிட தகு பாகீரதி மதி மீது – திருப்:1159/5
சுத்த ரத்த பாடலம் பொன் கடுக்கை ஏடு அலம் சுத்த சொல் பகீரதி திரை நீலம் – திருப்:1252/2
மேல்


கடுக (2)

அக்கிட்டு இக்கிட்டு அமருக்கு ஒட்டி கிட்டி இட்டு எதிரிட்ட அத்ரத்து எற்றி கடுக பொரு சூரன் – திருப்:333/5
கடுக நடத்தி திட்டென எட்டி பொரு சூரன் – திருப்:1321/10
மேல்


கடுகடு (1)

பத்மத்தியர் அற்பு கடுகடு கண் சத்தியர் மெத்த திரவிய – திருப்:1172/3
மேல்


கடுகடுத்திடுவாரொடு (1)

கடுகடுத்திடுவாரொடு கூடியது அமையாதோ – திருப்:914/8
மேல்


கடுகி (7)

கருணை பொழிந்து முகமும் மலர்ந்து கடுகி நடம் கொடு அருள்வாயே – திருப்:401/4
கடன் உனது அபயம் அடிமை உன் அடிமை கடுகி உன் அடிகள் தருவாயே – திருப்:493/4
கழு முனையிலே இரு என்று விடும் எனும் அ வேளை கண்டு கடுகி வரவேணும் எந்தன் முனமே தான் – திருப்:648/4
கழுகு பசி கெட கடுகி அயில் விடுத்திடு தீரா – திருப்:671/10
சுத்த ரதத்தில் கொடு புக்கு கடுகி தெற்கு அடைசி சுற்று வனத்தில் சிறை வைத்திடு தீரன் – திருப்:871/6
துப்பு முத்து சரண பச்சை வெற்றி புரவி சுற்றி விட்டு கடுகி வரவேணும் – திருப்:1114/4
கடுகி எண் திசை நொடியே வலம்வரும் இளையோனே – திருப்:1125/12
மேல்


கடுகிய (1)

திருட்டு ராக்ஷதர் பொடிபட வெடிபட எடுத்த வேல் கொடு கடுகிய முடுகிய – திருப்:562/13
மேல்


கடுகு (1)

கடுகு பொடி தவிடுபடி மந்திரம் தந்திரம் பயில வரு நிருதர் உடலம் பிளந்து அம்பரம் – திருப்:860/9
மேல்


கடுகென (1)

கடுகென எடும் எனும் உடல் பற்று அற்று கான் போந்து உறவோரும் – திருப்:1079/3
மேல்


கடுத்த (1)

துப்பு இறையதான இதழ் கனிக்கு கருத்தை வைத்து மயலாகி மனத்தை விட்டு கடுத்த
துற்சன ம காதகரை புவிக்குள் தழைத்த நிதி மேவு – திருப்:848/3,4
மேல்


கடுத்து (1)

விதனம் மிக உற்று வரு ரதிபதி கடுத்து விடு விரை தரு இதழ் கமல கணையாலே – திருப்:777/2
மேல்


கடும்பு (1)

மைந்தர் மனைவியர் கடும்பு கடன் உதவும் அந்த வரிசை மொழி பகர் கேடா – திருப்:63/3
மேல்


கடுமை (2)

கொடுமை கடுமை குவளை கடையில் குலைபட்டு அலையக்கடவேனோ – திருப்:792/4
இளம் காள முகில் கடுமை சரம் கோடு கரத்தில் எடுத்து இரும் கானம் நடக்கும் அவற்கு இனியோனே – திருப்:879/6
மேல்


கடுமையில் (1)

நடனம் இடும் பரி துரகதம் மயில் அது முடுகி கடுமையில் உலகதை வலம் வரும் – திருப்:1002/13
மேல்


கடுவது (1)

குவளை பூசல் விளைத்திடும் அம் கயல் கடுவது ஆம் எனும் மை கண் மடந்தையர் – திருப்:555/1
மேல்


கடுவதும் (1)

இடர் படுகவு நடுவனும் வல் அடல் பொரு கடுவதும் என நெடிது அடுவ கொடியன – திருப்:572/7
மேல்


கடுவும் (1)

களபம் ஒழுகிய புளகித முலையினர் கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர் – திருப்:43/1
மேல்


கடுவை (4)

தக்க மணம் வீசு கமல பூவை மிக்க விளைவான கடுவை சீறு – திருப்:57/3
இரையும் உததியில் கடுவை மிடறு அமைத்து உழுவை அதள் உடுத்து அரவு பணி தரித்து – திருப்:671/13
கடுவை அடுவை பற்றி வில் சிக்க வைத்த செயல் என நிறம் இயற்றி குயிற்றி புரட்டி வரு – திருப்:875/5
திரை வரு கடுவை மிடற்றில் தான் அணி சிவனார்தம் – திருப்:1135/10
மேல்


கடுவோ (1)

முதிய வெம் கடுவோ தேமா வடு வகிரோ பார் – திருப்:876/6
மேல்


கடூரமான (1)

நதியுடன் அராவு பூணு பரமர் குருநாதனான நடைபெறு கடூரமான மயில் வீரா – திருப்:1269/7
மேல்


கடை (35)

ஒன்றினும் கடை தோயா மாயோன் மருகோனே – திருப்:21/14
இரு கடை விழியும் முறுக்கி பார்க்கவும் மைந்தரோடே – திருப்:33/2
உதிரம் எழு துங்க வேல விழி மிடை கடை ஒதுங்கு பீளைகளும் – திருப்:34/3
கான் பால் சந்து ஆடு பொன் கிரி தூம்பால் பைம் தோளி கண் கடை
காண்பால் துஞ்சாமல் நத்திடும் அசுரேசன் – திருப்:89/9,10
சுகமுற்று கவலைப்பட்டு பொருள் கெட்டு கடை கெட்டு சொல் – திருப்:154/7
வாலி முதலானவர்கள் ஏனோர்களால் அமுது கடை நாளில் – திருப்:169/10
கொஞ்சு மா சுகம் போல மொழி நீல கடை பெண்கள் நாயகம் தோகை மயில் போல் இரச – திருப்:174/13
கோல விழி கடை இட்டு மருட்டிகள் விரகாலே – திருப்:215/4
நாசர் தம் கடை அதனில் விரவி நான் மெத்த நொந்து தடுமாறி – திருப்:222/1
முற்பட தலத்து உதித்து பின் படைத்த அகிர்த்தியம் முற்றி முன் கடை தவித்து நித்தம் உழல்வேனை – திருப்:288/3
முட்ட இ கடை பிறப்பினுள் கிடப்பதை தவிர்த்து முத்தி சற்று எனக்கு அளிப்பது ஒரு நாளே – திருப்:288/4
அடல் காலனுக்கு கடை கால் மிதித்திட்டு அற பேதகப்பட்டு அழியாதே – திருப்:392/2
புணர்வு அணைந்து அண்டுவரொடும் தொண்டு இடர் கிடந்துண்டு ஏர் கொஞ்சும் கடை நாயேன் – திருப்:500/9
கார் போல் தவழ் ஓதி நிழல்தனில் ஆர் வாள் கடை ஈடு கனம் கொடு – திருப்:578/3
கால் ஆற்றும் வை வேலின் முனை கடை யம தூதர் – திருப்:578/4
உலவா நரகுக்கு இரையாம் அவர் பலவோர்கள் தலை கடை போய் எதிர் – திருப்:742/11
அடல் அமர் இயற்று திசையினில் மருவி மிக்க அனல் அழலொடு கொதித்து வரு கடை நாளில் – திருப்:777/3
உடல் அது பொறுத்து அற கடை பெறு பிறப்பினுக்கு உணர்வுடைய சித்தம் அற்று அடி நாயேன் – திருப்:795/3
கோமாள நாயில் கடை பிறப்பினில் உழல்வாரே – திருப்:873/8
கடை கெட்ட ஆபாதம் உறு சித்ர கோமாளர் கருமத்தின் மாயாது கொண்டு பூணும் – திருப்:907/2
மலையை மத்து என வாசுகியே கடை கயிறு என திருமாலொடு ஒரு பாதியும் – திருப்:914/9
அமுத நிலை மலர் அடி முதல் முடி கடை குமுத பதி கலை குறை கலை நிறை கலை – திருப்:917/15
பொரு என இகன்று அகன்று அங்குமிங்கும் சுழன்று இடை கடை சிவந்து வஞ்சம் பொதிந்து இங்கிதம் – திருப்:922/3
மொழி தத்தை ஒப்ப கடை விழிகள் சிவப்ப அமளி முழுகி சுகிக்கும் வினை அற ஆளாய் – திருப்:924/4
ஏ வின் மோது கண் இட்டு மருட்டவும் வீதி மீது தலை கடை நிற்கவும் – திருப்:952/3
சடல உடல் கடை சுடலையில் இடு சிறு குடில் பேணும் – திருப்:1004/2
வெற்பால் மத்தாக்கி கடல் கடை மைச்சு ஆவி காக்கை கடவுளை – திருப்:1018/9
உருத்திரரை பழித்து உலகுக்கு உக கடை அப்பு என ககனத்து – திருப்:1020/9
கயல் விழியாரை பொருள் என நாடி கழியும் நாளில் கடை நாளே – திருப்:1082/2
செக தலமு நிகர் சிகரி பலவு நல கெச புயக திசையும் உடன் உருக வரு கடை நாளில் – திருப்:1094/6
கடை சிவந்து அகன்று உரை புகன்று இரு குழையையும் துரந்து அரி பரந்து ஒளிர் – திருப்:1148/1
கறுத்து நீ விடு கூர் வேலினும் கடை சிவத்து நீடிய வாய் மீன் ஒண் குழை – திருப்:1151/1
வாழ்கையில் மத்த பரமத்த சித்தி கொள் கடை நாளில் – திருப்:1187/4
ஊழ் நோய் அடைந்து மாசு ஆன மண்டும் ஊனோடு உழன்ற கடை நாயேன் – திருப்:1221/2
கங்குல் செறி கேச நின்று குலையாமை கண்கள் கடை காட்டி விலை காட்டி – திருப்:1334/2
மேல்


கடைக்கண் (6)

அசடனை வஞ்ச சமர்த்தனாகிய கசடனை உன் சில் கடைக்கண் நாடிய – திருப்:183/11
சேலும் அயிலும் தரித்த வாளை அடரும் கடைக்கண் மாதரை வசம் படைத்த வசமாகி – திருப்:219/1
கருத்தும் பார்வையும் உருக்கும் பாவிகள் கடைக்கண் பார்வையில் அழியாதே – திருப்:590/2
மந்த கடைக்கண் காட்டுவர் கந்த குழல் பின் காட்டுவர் மஞ்சள் பிணி பொன் காட்டுவர் அநுராக – திருப்:594/1
முட்ட மருட்டி இரு குழை தொட்ட கடைக்கண் இயல் என மொட்பை விளைத்து முறை அளித்திடு மாதர் – திருப்:927/1
கடைக்கண் பார்வை இனிய வனிதையர் தன பாரம் – திருப்:979/2
மேல்


கடைக்கண்ணினர்பால் (1)

கொடுமைசெய் துசம் கொடும் சிங்கி தங்கும் கடைக்கண்ணினர்பால் – திருப்:922/6
மேல்


கடைக்கணாலும் (1)

கூரிய கடைக்கணாலும் மேரு நிகர் ஒப்பதான கோடு அதனில் மெத்த வீறு முலையாலும் – திருப்:893/1
மேல்


கடைக்கணில் (1)

கடல் செகத்து அடக்கி மற்று அடுத்தவர்க்கு இடுக்கணை கடைக்கணில் கொடுத்து அழைத்து இயல் காம – திருப்:254/1
மேல்


கடைக்கணின் (1)

கடைக்கணின் சுழலாயே பாழ்படு வினையேனை – திருப்:849/4
மேல்


கடைக்கணொடு (1)

கருப்பு விலில் மரு பகழி தொடுத்து மதன் விடுத்து அனைய கடைக்கணொடு சிரித்து அணுகு – திருப்:133/1
மேல்


கடைக்கு (2)

துரை செம் கண் கடைக்கு ஒன்றி பெருத்த அன்புற்று இளைத்து அங்கு – திருப்:79/5
மகர குழைக்குள் உந்து நயன கடைக்கு இலங்கு வசி அ சரத்து இயைந்த குறியாலே – திருப்:804/1
மேல்


கடைச்சிகள் (1)

வாழ்நாளை ஈரும் விழி கடைச்சிகள் முநிவோரும் – திருப்:580/2
மேல்


கடைசியர் (1)

முனை கொள் அயில் என விழி எறி கடைசியர் அநுராகம் – திருப்:373/4
மேல்


கடைத்தேறவே (1)

கவிக்குளாய் சொலி கடைத்தேறவே செயும் ஒரு வாழ்வே – திருப்:650/6
மேல்


கடைதொறும் (1)

மனிதர் கடைதொறும் உழலும் மிடி ஒழிய மொழி ஒழிய மனம் ஒழிய ஒரு பொருளை அருள்வாயே – திருப்:1092/4
மேல்


கடைந்த (5)

பனகம் துயில்கின்ற திறம் புனை கடல் முன்பு கடைந்த பரம்பரர் – திருப்:11/5
மகர வாரி கடைந்த நெடும் புயல் மருகோனே – திருப்:27/14
கயிறு என அமரர் அநந்த கோடியும் முறைமுறை அமுது கடைந்த நாள் ஒரு – திருப்:387/3
அச்சாய் இறுக்கு ஆணி காட்டி கடைந்த செப்பு ஆர் முலை கோடு நீட்டி சரங்களை – திருப்:732/1
இமையவர் பற்றி கடைந்த அன்று எழு நஞ்சு போலே – திருப்:1012/2
மேல்


கடைந்தவன் (1)

மந்தரம் கடலும் சுழன்று அமிர்தம் கடைந்தவன் அஞ்சு மங்குலி – திருப்:463/9
மேல்


கடைந்து (3)

துகிர் கடைந்து ஒப்பித்திட்ட இதழ்க்கும் குற மானின் – திருப்:311/14
அமரர் ஒடு பலர் முடுகி ஆழியை கடைந்து அமுதாக – திருப்:403/14
ஆழி கடைந்து அமுது ஆக்கி அநேகர் பெரும் பசி தீர்த்து அருள் ஆயனும் அன்று எயில் தீப்பட அதி பார – திருப்:1000/6
மேல்


கடைநின்றது (1)

உழலும் சிந்துறு பால் கடைநின்றது கடைவாயால் – திருப்:1325/2
மேல்


கடைப்பட்டு (1)

கனக்க ப்ரியப்பட்டு அகப்பட்டு மை கண் கடைப்பட்டு நிற்கைக்கு உரியோனே – திருப்:563/6
மேல்


கடைபடும் (1)

உடன் மன் கடைபடும் துற்குணம் அற நிற்குண உணர்வாலே – திருப்:1217/3
மேல்


கடையவள் (1)

செகத்தை அகடு இட்டிடு நெடியவர் கடையவள் அறத்தை வளர்த்திடு பர சிவை குலவதி – திருப்:291/13
மேல்


கடையன் (3)

வந்து நாயில் கடையன் நொந்து ஞான பதவி வந்து தா இக்கணமே என்று கூற – திருப்:897/3
பலருக்கும் கடையன் என்று எனை இகழவும் மயலை தந்து அரு மங்கையர்தமை வெகு – திருப்:961/7
சுத்த முத்த பதவி பெற்ற நல் பத்தரொடு தொக்கு சற்று கடையன் மிடி தீர – திருப்:1114/3
மேல்


கடையா (2)

தளர இனியதொர் அமுதினை ஒரு தனி கடையா நின்று – திருப்:367/12
மறுகிட கடையா எழ மேல் எழும் அமுதோடே – திருப்:914/12
மேல்


கடையாலும் (1)

ஆலகாலம் என கொலை முற்றிய வேல் அதாம் என மிக்க விழி கடையாலும்
மோகம் விளைத்து விதத்துடன் இளைஞோரை – திருப்:113/1,2
மேல்


கடையாலே (1)

பரிமள களப சுகந்த சந்த தனம் மானார் படை யம படை என அந்திக்கும் கண் கடையாலே
வரி அளி நிரை முரல் கொங்கு கங்குல் குழலாலே மறுகிடும் மருளனை இன்புற்று அன்புற்று அருள்வாயே – திருப்:78/1,2
மேல்


கடையில் (9)

கடையில் வந்து உதித்து குழந்தை வடிவாகி – திருப்:9/2
சங்க தொனியில் சென்று இல் கடையில் சந்திப்பவரை சருவாதே – திருப்:51/3
பொறிச்சியர்கள் கடையில் படுவேனோ – திருப்:126/8
கடையில் நின்று பரந்து நாள்தொறும் இளகி விஞ்சி எழுந்த கோமள – திருப்:141/3
சீறுவார் கடையில் சென்று தாம் அயர்வுற வீணே – திருப்:175/6
கரிய புருவ சிலையும் வளைய கடையில் விடம் மெத்திய நீல – திருப்:271/5
வரி கலையின் நிகரான விழி கடையில் இளைஞோரை மயக்கிவிடும் மடவார்கள் மயலாலே – திருப்:299/1
குக்கி கக்கி கடையில் பல் தத்துற்று கழல கொத்தை சொல் கற்று உலகில் பல பாஷை – திருப்:333/2
கொடுமை கடுமை குவளை கடையில் குலைபட்டு அலையக்கடவேனோ – திருப்:792/4
மேல்


கடையினில் (1)

ஒருவரை சிறு மனை சயன மெத்தையினில் வைத்து ஒருவரை தமது அலை கடையினில் சுழல விட்டு – திருப்:668/1
மேல்


கடையினை (1)

அழகு தவழ் குழல் விரித்து காட்டி விழிகள் கடையினை புரட்டி காட்டி – திருப்:1320/1
மேல்


கடையுகமொடு (1)

கடையுகமொடு ஒலிய கடல் அஞ்ச வஞ்சன் குலம் சிந்தி மாள – திருப்:422/12
மேல்


கடையும் (1)

கடையும் ஆதி கோபாலன் மருக சூலி காபாலி புதல்வ கான வேல் வேடர் கொடி கோவே – திருப்:1044/7
மேல்


கடையூடே (1)

அரி விரிஞ்சர் தேட அரிய தம்பிரானும் அடி பணிந்து பேசி கடையூடே
அருளுக என்றபோது பொருள் இது என்று காண அருளும் மைந்த ஆதி குருநாதா – திருப்:672/5,6
மேல்


கடையேன் (4)

கடையேன் மிடி தூள் பட நோய் விடவே கனல் மால் வரை சேர் பெருமாளே – திருப்:421/8
கடையேன் இருவினை நோய் மல மாண்டிட தீண்டிய ஒண் – திருப்:427/22
சிவ பேறுக்கு கடையேன் வந்து உள்புக சீர் வைத்து கொளு ஞானம் பொன் – திருப்:446/15
கடையேன் மலங்கள் முற்றும் இருநோயுடன் பிடித்த கலியோடு இறந்து சுத்த வெளியாகி – திருப்:1203/3
மேல்


கடைவாயால் (1)

உழலும் சிந்துறு பால் கடைநின்றது கடைவாயால் – திருப்:1325/2
மேல்


கடைவித்து (2)

கணையை கடைவித்து வடுத்தனை உப்பினில் மேவி – திருப்:126/4
கீர வாரிதியை கடைவித்து அதிகாரியாய் அமுதத்தை அளித்த – திருப்:952/13
மேல்


கடோர (5)

தங்கிய கடோர தர வித்தார பரிதான – திருப்:58/4
அதி பெல கடோர மா சலந்த்ரன் நொந்து வீழ – திருப்:76/12
குலை படு சூரன் அங்கம் அழிபட வேல் எறிந்த குமர கடோர வெம் கண் மயில் வாழ்வே – திருப்:224/7
வீரா கடோர சூராரியே செவ்வேளே சுரேசர் பெருமாளே – திருப்:581/8
மணி சத்த கடோர புரோசமும் ஒன்று கோல – திருப்:947/4
மேல்


கடோரா (1)

பாதக நீவு குடாரா நமோ நம மா அசுரேச கடோரா நமோ நம – திருப்:725/5
மேல்


கண் (212)

பருத்த கண் கொண்டைக்கு ஒக்கும் இருட்டு என்று இளைஞோர்கள் – திருப்:16/4
அமுத உததி விடம் உமிழும் செம் கண் திங்கள் பகவின் ஒளிர் வெளிறு எயிறு துஞ்சல் குஞ்சி – திருப்:23/1
படு துயர் கண் பார்த்து அன்புற்று அருளாயோ – திருப்:26/8
அருள் கண் பார்வையினால் அடியார்தமை மகிழ்வோடே – திருப்:35/6
கண் கழுத்தும் சங்கு ஒளிக்கும் பொன் குழை ஆட – திருப்:41/4
சுகித்தும் கண் களிப்பு கொண்டிடும் வேலா – திருப்:41/12
அனங்கன் நொந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று கண் திறந்து இருண்ட கண்டர் தந்த அயில் வேலா – திருப்:44/5
குன்றிமணி போல்வ செம் கண் வரி போகி கொண்ட படம் வீசு மணி கூர் வாய் – திருப்:45/5
ஆரவாரம் செயும் வேலை மேல் கண் வளர்ந்த ஆதி மாயன் தன் நல் மருகோனே – திருப்:46/6
அடர் மதன் அம்பை அனைய கரும் கண் அரிவையர் தங்கள் தோள் தோய்ந்து அயரா – திருப்:48/3
குழைக்கும் குண் குமிழ்க்கும் சென்று உரைக்கும் செம் கயல் கண் கொண்டு – திருப்:49/3
கயல் கண் பண்பு அளிக்கும் புய வேளே – திருப்:49/14
வெம் கண் வ்யாளம் கொதித்து எங்கும் வேம் என்று எடுத்து உண்டு மேல் அண்டருக்கு அமுதாக – திருப்:55/5
செம் கண் மால் பங்கய கயல் கண் பெறாது அந்தரத்தின்கண் ஆடும் திறல் கதிர் ஆழி – திருப்:55/7
செம் கண் மால் பங்கய கயல் கண் பெறாது அந்தரத்தின்கண் ஆடும் திறல் கதிர் ஆழி – திருப்:55/7
செம் கண் மால் பங்கஜானன் தொழு ஆநந்த வேள் செந்தில் வாழ் தம்பிரானே – திருப்:56/8
கண்களும் முகங்களும் சந்திர நிறங்களும் கண் குளிர என்தன் முன் சந்தியாவோ – திருப்:62/4
என் கண் வருக எனது ஆருயிர் வருக அபிராம – திருப்:68/10
சிறு கண் கூர் மத அத்தி சயிந்தவம் நடக்கும் தேர் அனிக படை கொண்டு அமர் – திருப்:73/13
ஒரு மலர் இல்லாது கோ அணிந்திடு செம் கண் மாலுக்கு – திருப்:76/14
பரிய கரிய கண் செம்பொன் கம்பி குழைகள் பொர மருண்டின் சொல் கொஞ்சி – திருப்:77/3
தலை கொடு அடி பணிந்து எங்கட்கு உன் கண் க்ருபை தா என் – திருப்:77/14
பரிமள களப சுகந்த சந்த தனம் மானார் படை யம படை என அந்திக்கும் கண் கடையாலே – திருப்:78/1
துரை செம் கண் கடைக்கு ஒன்றி பெருத்த அன்புற்று இளைத்து அங்கு – திருப்:79/5
திகிரி செம் கண் செவியில் துஞ்ச அ திகிரி செம் கை திருமாலும் – திருப்:81/3
புரக்கைக்கு உன் பதத்தை தந்து எனக்கு தொண்டுற பற்றும் புலத்து கண் செழிக்க செந்தமிழ் பாடும் – திருப்:83/3
புல பட்டம் கொடுத்தற்கும் கருத்தில் கண் பட கிட்டும் புகழ்ச்சிக்கும் க்ருபை சித்தம் புரிவாயே – திருப்:83/4
தருக்கி கண் களிக்க தெண்டனிட்டு தண் புலத்தில் செம் குறத்திக்கு அன்புற சித்தம் தளர்வோனே – திருப்:83/5
வெம் கண் மறலி தன் கை மருவ வெம்பி இடறும் ஒரு பாச – திருப்:84/3
கஞ்சம் மண்டும் உள் நின்று ரசம் புகு கண் படர்ந்த இட ரம்பை எனும் தொடை – திருப்:85/7
கண் கை அம் சரணம் செயல் வஞ்சரை நம்புவேனோ – திருப்:85/8
மலர் செம் கண் கனல் பொங்கும் திறத்தின் தண்டு எடுத்து அண்டம் – திருப்:86/3
எனக்கு என்று இங்கு உனக்கு என்று அங்கு இனத்தின் கண் கணக்கு என்றுஎன்று – திருப்:86/5
கனைக்கும் தண் கடல் சங்கம் கரத்தின் கண் தரித்து எங்கும் – திருப்:86/9
கலக்கம் சிந்திட கண் துஞ்சிடும் மாலும் – திருப்:86/10
மான் போல் கண் பார்வை பெற்றிடு மூஞ்சால் பண்பாடு மக்களை – திருப்:89/1
கான் பால் சந்து ஆடு பொன் கிரி தூம்பால் பைம் தோளி கண் கடை – திருப்:89/9
கண்டு ஒத்தன மொழி அண்ட திரு மயில் கண் தந்து அழகிய திரு மார்பா – திருப்:96/6
வரி ஆர் கரும் கண் மட மாதர் மகவு ஆசை தொந்தம் அதுவாகி – திருப்:98/1
வெம் காளம் பாணம் சேல் கண் பால் மென் பாகு அம் சொல் குயில் மாலை – திருப்:102/1
வெந்து போன புராதன சம்பராரி புராரியை வென்ற சாயகமோ கருவிளையோ கண் – திருப்:103/2
இரு கண் மாயையிலே மூழ்காதே உனது காவிய நூல் ஆராய்வேன் – திருப்:135/7
திகைத்த தனமொடு பொருள் பறி ஒண் கண் குவட்டி அவர் வலை அழல் உறு பங்கத்து – திருப்:140/7
தொந்தி கணபதி மகிழ் சோதரனே செம் கண் கரு முகில் மருகா குகனே – திருப்:151/13
புளகித்து குவளை கண் பொன் கணை ஒத்திட்டு உழல சுத்தி – திருப்:154/2
திமிலை கைத்துடி தட்டு எக்கை பகடு இட்டு பறை ஒத்த கண் – திருப்:154/16
வந்தவர் ஆர் என அழைத்து கொங்கையை அன்புற மூடி நெகிழ்த்தி கண் பட – திருப்:155/5
வேயின் இசை கொண்டு கோ நிரை புரந்து மேயல் புரி செம் கண் மால் மருக துங்க – திருப்:158/13
புடவிக்கு அணி துகில் என வளர் அந்த கடல் எட்டையும் அற குடி முநி எண் கண்
புநித சத தள நிலை கொள் சயம்பு சதுர்வேதன் – திருப்:176/1,2
தித்திக்க சொல் சொல் துப்பு இதழ் நச்சு கண் கற்பு சொக்கியர் செப்புக்கு ஒக்க கச்சு பெறு தன மேரு – திருப்:187/3
கண் சிவந்திடவே கலந்த அரு முறையாலே – திருப்:193/10
கண் குளிரும் திருமால் மகிழ்ந்து அருள் மருகோனே – திருப்:193/12
காதாடும் உனது கண் பாணம் எனதுடை நெஞ்சு பாய்தல் – திருப்:203/14
தனமிலியர் மனம் முறிய நழுவா உழப்பியர் கண் வலையாலே – திருப்:213/6
குலை படு சூரன் அங்கம் அழிபட வேல் எறிந்த குமர கடோர வெம் கண் மயில் வாழ்வே – திருப்:224/7
மலையவே வளைத்த சிலையினூடு ஒளித்த வலிய சாயக கண் மட மாதர் – திருப்:229/2
முறுகு காள விடம் அயின்ற இரு கண் வேலின் உளம் மயங்கி முளரி வேரி முகை அடர்ந்த முலை மீதே – திருப்:231/1
பாத மலரானதின் கண் நேயம் அறவே மறந்து பாவ மதுபானம் உண்டு வெறி மூடி – திருப்:232/4
ஏதம் உறு பாச பந்தமான வலையோடு உழன்று ஈனம் மிகு சாதியின் கண் அதிலே நான் – திருப்:232/5
வாலையில் திரிந்து கோல மை கண் மங்கைமார்களுக்கு இசைந்து பொருள் தேடி – திருப்:233/2
அருக்கி மெத்தென சிரித்து உருக்கி இட்டு உள கருத்து அழித்து அற கறுத்த கண் பயிலாலே – திருப்:241/1
செ கண் அரிமா கனைக்கும் சி தணிகை வாழ் சிவப்பின் செக்கர் நிறமாய் இருக்கும் பெருமாளே – திருப்:247/8
கைப்பொருள் கவர்தரு மை பயில் விழியினர் கண் செவி நிகர் அல்குல் மட மாதர் – திருப்:253/2
சிறக்க மேனி உலுக்கி மடக்கு கண் வலையாலே – திருப்:273/2
ஆரணத்து கண் நத்து நாள்மலர் பொன் பதத்தை யான் வழுத்தி சுகிக்க அருள்வாயே – திருப்:283/4
வாசமுற்று தழைத்த தாள் இணை பத்தர் அத்த மாதர்கள் கண் சிறைக்குள் அழியாமே – திருப்:283/5
அ கண் வலைக்குள் அகப்படு புத்தியை அற்றிட வைத்து அருள்வாயே – திருப்:287/4
திமிர துங்க தத்து திரை எற்றும் செனன பங்கத்து துக்க கடல் கண்
திரு குரும்பை பட்டு சுழல் தெப்பம் கரண ஆதி – திருப்:311/3,4
அனல் விடும் செ கண் திக்கு கயம் எட்டும் பொர அரிந்திட்ட எட்டில் பகுதி கொம்பு – திருப்:312/9
கழல் இடும் பத்ம கண் செவி வெற்பன் பழநி மன் கச்சி கொற்றவன் மற்றும் – திருப்:315/3
பொறி விடும் துத்தி கண் செவியின் கண் துயில் கொளும் சக்ர கை கிரி சுத்தம் – திருப்:316/13
பொறி விடும் துத்தி கண் செவியின் கண் துயில் கொளும் சக்ர கை கிரி சுத்தம் – திருப்:316/13
பரி முகம் கக்க செ கண் விழித்தும் பவுரி கொண்டு எட்டு திக்கை உடைத்தும் – திருப்:317/5
களவு கொண்டிட்டு கற்பனையில் கண் சுழல்வேனை – திருப்:318/4
சிரம் அதுங்க பொன் கண் திகை இட்டு அன்று அவுணர் நெஞ்சில் குத்தி கறை கட்கம் – திருப்:319/15
குரை தரும் சுற்றும் சத்த சமுத்ரம் கதறி வெந்து உட்க கண் புர துட்டன் – திருப்:320/9
கடுக்கை கண் செவி கற்றை சடை பக்க கொடி கற்பு கடல் கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:323/8
பறை கொட்டி களைச்சுற்ற குறள் செ கண் கணத்திற்கு பலிக்கு பச்சுடல் குத்தி பகிர் வேலா – திருப்:325/7
கடத்தை பற்று என பற்றி கருத்துற்று களித்திட்டு கயல் கண் பொற்பு இணை சித்ர தன மாதர் – திருப்:326/1
கறுக்க பல் துவர்ப்பிட்டு சிரித்து சற்று உறுக்கி கண் பிறக்கிட்டுப்பட கண் பித்தி இளைஞோர்தம் – திருப்:328/1
கறுக்க பல் துவர்ப்பிட்டு சிரித்து சற்று உறுக்கி கண் பிறக்கிட்டுப்பட கண் பித்தி இளைஞோர்தம் – திருப்:328/1
தக்கு திக்கு தறுகண் தொக்கு தொக்கு உற்றது கண் கை கொட்டு இட்டு இட்டு உடல் சில் கணம் ஆடி – திருப்:333/7
கக்கு அக்கை தக்க அக்கங்கட்கு அக்கு அக்கி கண் கத்த அத்தர் பெரியோனே – திருப்:335/7
அயில் அப்பு கயல் அப்புத்தலை மெச்சு உற்பல நச்சு கண் உரத்த ஐ கன வெற்பு தன மேகம் – திருப்:336/1
செ கண் சக்ராயுத மாதுலன் மெச்ச புல் போது படாவிய திக்கு பொன் பூதரமே முதல் வெகு ரூபம் – திருப்:347/5
முத்து உதிர்த்த வார்த்தை ஒத்த பத்ரம் வாள் கண் முச்சர் மெத்த சூட்சர் நகையாலே – திருப்:349/2
நிறைந்த துப்பு இதழ் தேன் ஊறல் நேர் என மறம் தரித்த கண் ஆலால நேர் என – திருப்:364/1
கறுவி மிக்கு ஆவியை கலகும் அ காலன் ஒத்து இலகு கண் சேல் களிப்புடன் நாட – திருப்:377/1
கரவடம் அது பொங்கிடு மனமொடு மங்கையர் உறவினர் கண் புனல் பாயும் – திருப்:389/3
பரவிடும் அவர் சிந்தையர் விடம் உமிழும் பட அரவணை கண் துயில் மால் அம் – திருப்:389/5
புருவ நிமிர இரு கண் வாள் நிமைக்க உபசாரம் மிஞ்ச – திருப்:398/7
சீ ஓடி கிடை பாயோடு உக்கி அடங்கி அழிந்து உயிரோடு உளைஞ்சு ஒளியும் கண் மாறி – திருப்:412/9
சூழ் வாள கிரி தூளாகி பொடி விண் கண் நிறைந்திடவே நடம்புரிகின்ற வேலா – திருப்:412/21
வெம் கண் சிங்கத்து அடி மயில் ஏறிய பெருமாளே – திருப்:424/16
வண்டை ஒத்து கயல் கண் சுழற்று புருவம் சிலைக்கு தொடு அம்பை ஒத்து தொடை – திருப்:453/1
கண் தெறிக்க தலை பந்து அடித்து கையில் இலங்கு வேலால் – திருப்:453/14
கண் களிக்க ககனம் துளுக்க புகழ் இந்திரற்கு பதம் வந்து அளித்து கனக – திருப்:453/15
வஞ்சினங்கள் திரண்டு கண் செவியும் சுகங்கள் திரும்பி முன் செய்த – திருப்:455/7
திரு சித்தம் தனிலே குற மான் அதை இருத்தி கண் களிகூர் திகழ் ஆடக – திருப்:459/15
தத்தை என்று ஒப்பிடும் தோகை நட்டம் கொளுவர் பத்திரம் கண் கயல் காரி ஒப்பும் குழல்கள் – திருப்:460/1
கொத்தும் தரித்து சுந்தரத்தில் பண்பு அழித்து கண் சுழற்றி சண்பக புட்பம் குழல் மேவி – திருப்:461/2
புனித்த பஞ்சு அணை கண் திண் படுத்து சந்தன பொட்டும் குலைத்து பின் புயத்தை கொண்டு – திருப்:461/5
புணர் பித்தும் பிடித்து பொன் கொடுத்து பின் பிதிர் சித்தன் திணி கட்டும் சிதைத்து கண்
சிறுப்ப புண்பிடித்து அ புண் புடைத்து கண் பழுத்து கண்டவர்க்கு கண் புதைப்ப சென்று உழல்வேனோ – திருப்:461/7,8
சிறுப்ப புண்பிடித்து அ புண் புடைத்து கண் பழுத்து கண்டவர்க்கு கண் புதைப்ப சென்று உழல்வேனோ – திருப்:461/8
சிறுப்ப புண்பிடித்து அ புண் புடைத்து கண் பழுத்து கண்டவர்க்கு கண் புதைப்ப சென்று உழல்வேனோ – திருப்:461/8
சினத்து கண் சிவப்ப சங்கு ஒலிப்ப திண் கவட்டு செம் குவட்டை சென்று இடித்து செண் – திருப்:461/9
இறைத்து செம் பதத்தில் கண் திளைப்ப தந்து தலை தழ்த்து அம் புகழ் செப்பும் சயத்து திண் புய வேளே – திருப்:461/12
பனித்து உட்க அங்கசற்கு கண் பரப்பி தன் சினத்தில் திண் புரத்தை கண்டு எரித்து பண் – திருப்:461/13
கொந்தர் அம் குழல் இந்து வண் புருவங்கள் கண் கயலும் சரம் கணை – திருப்:463/1
இடும்பை கண் சிரம் கண்டம் பதம் தம்தம் கரம் சந்து ஒன்று – திருப்:464/11
சிதையும்படிக்கு ஒர் அம்புதனை முன் தொடுத்த கொண்டல் திறல் செம் கண் அச்சுதன்தன் மருகோனே – திருப்:466/7
கண் களிகூர வெகு ஆசை கொண்டு அவர் பஞ்சணை மீது குலாவினும் திரு – திருப்:468/7
கஞ்சனை தாவி முடி முன்பு குட்டு ஏய மிகு கண் களிப்பாக விடு செம் கையோனே – திருப்:472/5
கண் கயல் பாவை குற மங்கை பொன் தோள் தழுவு கஞ்சுக பான்மை புனை பொன் செய் தோளாய் – திருப்:472/6
கொங்கு எழு தோள் வளை ஆட கண் செங்கயல் வாளிகள் போல பண் – திருப்:491/3
சரம் எனும் கண் குமிழ துண்டம் புரு எனும் செம் சாபம் பொன் திகழ் மாதர் – திருப்:500/3
யுக இறுதிகளிலும் இறுதி இல் ஒரு பொருள் உள்ள கண் நோக்கும் அறிவு ஊறி – திருப்:536/3
சிரம் அங்கம் அம் கை கண் செவி வஞ்ச நெஞ்சு செம் சலம் என்பு திண் பொருந்திடு மாயம் – திருப்:539/1
சில துன்பம் இன்பம் ஒன்றி இற வந்து பின்பு செம் தழலின் கண் வெந்து சிந்திட ஆவி – திருப்:539/2
விரைவில் கண் அந்தகன் பொர வந்தது என்று வெம் துயர் கொண்டு அலைந்து அழியா முன் – திருப்:539/3
அரவின் கண் முன் துயின்று அருள் கொண்டல் அண்டர் கண்டு அமர் அஞ்ச மண்டி வந்திடு சூரன் – திருப்:539/5
அசுத்த மை கண் கொட்புறு பாவையர் நகைத்து உரைக்கும் பொய் கடல் மூழ்கியெ – திருப்:541/3
புகை கனல் கண் பெற்றவர் காதலி அருள் பாலா – திருப்:541/10
அம்பு தோற்ற கண் இட்டு தோதக இன்ப சாஸ்த்திரம் உரைத்து கோகிலம் – திருப்:547/3
குவளை பூசல் விளைத்திடும் அம் கயல் கடுவது ஆம் எனும் மை கண் மடந்தையர் – திருப்:555/1
தழுவ பணி முட்களில் கட்டி இசித்திட வாய் கண் – திருப்:558/6
கனக்க ப்ரியப்பட்டு அகப்பட்டு மை கண் கடைப்பட்டு நிற்கைக்கு உரியோனே – திருப்:563/6
துஞ்சு கோட்டி சுழல் கண் காட்டி கொங்கை நோக்க பலர்க்கும் காட்டி – திருப்:591/1
தந்து காத்து திரு கண் சாத்த பெறுவேனோ – திருப்:591/8
கொஞ்சு வார்த்தை கிளி தண் சேல் கண் குன்ற வேட்டிச்சியை கண் காட்டி – திருப்:591/13
கொஞ்சு வார்த்தை கிளி தண் சேல் கண் குன்ற வேட்டிச்சியை கண் காட்டி – திருப்:591/13
பொங்கி முக்கி சங்கை பற்றி சிங்கி ஒத்த சங்கடத்து புண் படைத்து கஞ்ச மை கண் கொடியார் மேல் – திருப்:593/2
குன்று எடுத்து பந்தடித்து கண் சிவத்து சங்கரித்து கொண்டல் ஒத்திட்டு இந்திரனுக்கு இ சுரலோகா – திருப்:593/5
சென்று உரித்து சுந்தரிக்கு அச்சம் தவிர்த்து கண் சுகித்து சிந்தையுள் பற்று இன்றி நித்த களிகூரும் – திருப்:593/7
பந்தித்து எருக்கம் தோட்டினை இந்து சடை கண் சூட்டு உமை பங்கில் தகப்பன் தாள் தொழு குருநாதா – திருப்:594/5
கல் உருக வேயின் கண் அல்லல் படு கோ அம் புகல் வருகவே நின்று குழல் ஊதும் – திருப்:607/5
எங்கேனும் ஒருவர் வர அங்கே கண் இனிது கொடு இங்கு ஏவர் உனது மயல் தரியார் என்று – திருப்:614/1
மை கண் இக்கன் வாளி போல உள் களத்தை மாறி நாடி மட்டி முற்ற கோதை போத முடி சூடி – திருப்:630/1
பருதியின் ஒளி கண் வீறும் அறுமுக நிரைத்த தோள் பனிரு கர மிகுத்த பார முருகா நின் – திருப்:655/3
சேல் ஆலம் ஒன்று செம் கண் வேலாலும் வென்று மைந்தர் சீர் வாழ்வு சிந்தை பொன்ற முதல் நாடி – திருப்:667/1
பால் சொல் தடம் புகுந்து வேல் கண் சினம் பொருந்து பாய்க்குள் துயின்றவன்தன் மருகோனே – திருப்:679/7
மெள்ளவும் உலாவி இங்கித சொல் குயில் குலாவி நண்பொடு வில் இயல் புரூர கண் கணை தொடு மோக – திருப்:684/2
கண் கயல் பிணை மானோடு உறவு உண்டு என கழை தோளானது – திருப்:729/1
விண் தனக்கு உறவானோன் உடல் கண் படைத்தவன் வேதாவொடு – திருப்:729/9
கூர கணை வேல் கண் கயல் போல சுழல்வார் சர்க்கரை கோவை கனி வாய் பல் கதிர் ஒளி சேரும் – திருப்:741/3
விசை பெற்று வரு பித்தம் வளியை கண் நிலை கெட்டு மெலிவுற்று விரல் பற்று தடியோடே – திருப்:752/3
கறுவி மை கண் இட்டு இனிது அழைத்து இயல் கவி சொலி சிரித்து உறவாடி – திருப்:758/1
போர்க்கு ஆர் நீடும் கண் சரமொடு நமன் விடு தூதும் – திருப்:759/2
கண் சுழலும்படி தாண்டி ஆடிகள் சதிகாரர் – திருப்:763/6
கள் காம க்ரோதத்தே கண் சீமிழ்த்தோர்கட்கு கவி பாடி – திருப்:768/1
வேணும் என்று கண் சோர ஐம்புலன் ஒடுங்குபோதில் – திருப்:805/6
கண் சிவம் கமலா முகம் ஆறு உள முருகோனே – திருப்:808/10
கண் அவிர் அ சுறா வீட்டு கெண்டையாளை – திருப்:811/10
பத்திரத்திலும் மிகுத்த கண் கயல்கள் வித்துரு தநு வளைத்த நெற்றி வனை – திருப்:814/5
கண் வெருட்டி விழித்த பார்வையர் இதமாக – திருப்:826/2
இலகிய வெட்சி செந்தாமரை மார் புய சிலை நுதல் மை கண் சிந்தூர வாள் நுதல் – திருப்:827/9
வாள் சரம் கண் இயலும் குழை தள அம்பு அளக பாரம் தொங்கல் அணி பெண்கள் வதனங்கள் மதி – திருப்:829/3
மை குழல் ஒத்தவை நீலோ மாலோ அ கண் இணைக்கு இணை சேலோ வேலோ – திருப்:834/1
சூழும் வினை கண் துன்பம் நெடும் பிணி கழி காமம் – திருப்:839/1
இளகு கண் சுழல் வார் விலை வேசியர் வலைவீசும் – திருப்:852/4
கெண்டைகள் பொரும் கண் மங்கையர் மலர் கொண்டைகள் குலுங்க நின்று அருகினில் – திருப்:854/1
முடிவு எனும் கடலோ யாதோ என உலவு கண் கொடு நேரே சூறை கொள் – திருப்:876/7
செறி கண் காள பணி அணி இறையவர் தரு சேயே – திருப்:889/14
தனங்கள் குவடு ஆட படர்ந்த பொறி மால் பொன் சரம் கண் மறி காதில் குழை ஆட – திருப்:891/2
முகில் அளகம் சரியா குழை இகல்வன கண் சிவவா சிவ முறுவல் முகம் குறு வேர்ப்பு எழ அநுபோக – திருப்:929/1
மலர் கண் அண்டு இருளாகியுமே நடை தடுமாறி – திருப்:945/2
நிட்கராதிகள் கண் முன் புகாது இனி நீயே தாயாய் நாயேன் மாயாது அருள்வாயே – திருப்:950/4
ஏ வின் மோது கண் இட்டு மருட்டவும் வீதி மீது தலை கடை நிற்கவும் – திருப்:952/3
ஒலித்திடும் செவி செவிடுற ஒள் கண் குருடாகி – திருப்:955/2
கொங்கைகள் மார்பு குழைந்திட வாளி கண் கயல் மேனி சிவந்திட கோவை – திருப்:972/3
மானார் வலை கண் அதிலே தூளி மெத்தையினில் ஊடே அணைத்து உதவும் அதனாலே – திருப்:984/2
அழல் கண் தப்பறை மோட்டு அரக்கரை நெருக்கி பொட்டு எழ நூக்கி அக்கணம் – திருப்:987/9
அலைக்குள் கண் செவி மேல் படுக்கையில் உறை மாயன் – திருப்:987/12
உழை கண் பொன் கொடி மா குல குயில் விருப்புற்று புணர் தோள் க்ருபை கடல் – திருப்:987/13
மை கண் பெற்றிடும் உக்ர கண் செவி அஞ்ச சூரன் – திருப்:1015/14
மை கண் பெற்றிடும் உக்ர கண் செவி அஞ்ச சூரன் – திருப்:1015/14
கண் சேலை காட்டி குழல் அழகை தோளை காட்டி தரகொடு – திருப்:1018/3
முக்கி யமனை அட மீறி சீறும் மை கண் விழி வலையிலே பட்டு ஓடி – திருப்:1023/7
தோடு பொரு மை கண் ஆட வடிவுற்றது ஓர் தனம் அசைத்து இளைஞோர்தம் – திருப்:1026/1
சோரி வாரியிட சென்று ஏறி ஓடி அழல் கண் சூல காளி நடிக்கும்படி வேலால் – திருப்:1032/7
சேல் ஒத்த வேல் ஒத்த நீலத்து மேலிட்ட தோத கண் மானுக்கு மணவாளா – திருப்:1034/7
தருக்கி அன்று சென்று அருள் கண் ஒன்று அரன் தரித்த குன்ற நின்று அடியோடும் – திருப்:1071/5
கலந்த மாதும் கண் களியுற வரு புதல்வோரும் – திருப்:1073/1
கொலையிலே மெத்த விரகிலே கற்ற குவளை ஏர் மை கண் விழி மானார் – திருப்:1085/1
பிறை நுதலி சேல் கண் அமை அரிவை வேட்பு வரையில் மறவோர்க்கு மகவாக – திருப்:1090/5
காதல் மோகம் தரும் கோதைமார் கொங்கை சிங்கார நாகம் செழும் கனி வாய் கண்
காள கூடம் கொடும் கால ரூபம் பொரும் காம பாணம் சுரும்பினம் வாழும் – திருப்:1104/1,2
எற்றா வற்றா மட்டாக தீயில் காய் செம் கண் பிறை வாள் எயிற்றார் – திருப்:1117/1
இரு குழையும் தாக்கி மீள் கயல் கண் வலையாலே – திருப்:1130/2
விடம் மெத்த சொரி செ கண் சமன் வெட்ட தனம் உற்றிட்டு உயிர் வித்துத்தனை எற்றி கொடு போ முன் – திருப்:1131/3
விடத்தை இருத்தி வைத்த கண் அம்பினாலே – திருப்:1147/4
கரிய கண் துறந்தவர் நிறம் தொளை பட ஓட – திருப்:1148/2
செல் கண் சிவ கதி உத்தமி களி தர முது பேய்கள் – திருப்:1158/10
துற்ற பொன் பச்சை கண் கலப சித்ர பக்ஷி கொற்றவ சொக்கர்க்கு அர்த்தத்தை சுட்டிய பெருமாளே – திருப்:1161/8
ததும்ப கைக்குழந்தை சொல் பரிந்து அற்புக்கு இதங்க பொன் சரம் சுற்றிட்டு இணங்க கண் சர வேலால் – திருப்:1164/2
பத்மத்தியர் அற்பு கடுகடு கண் சத்தியர் மெத்த திரவிய – திருப்:1172/3
பழுது ஒழிய அன்பும் உடையாரை போல் சிறிது அழுதழுது கண் பிசையும் ஆசை கூற்றிகள் – திருப்:1173/3
புனித பூசுரரும் சுரரும் பணி புயச பூதர என்று இரு கண் புனல் – திருப்:1177/3
புரட்டும் பாத சமயிகள் நெறிக்கண் பூது படிறரை புழு கண் பாவம் அது கொளல் பிழையாதே – திருப்:1179/2
கண் அழிவு வைத்த புத்தி ஷண்முக நினைக்க வைத்த கன்ம வசம் எப்படிக்கு மறவேனே – திருப்:1190/4
பொன் மலை வளைத்து எரித்த கண் நுதல் இடத்தில் உற்ற புண்ணிய ஒருத்தி பெற்ற பெருமாளே – திருப்:1190/8
மை குவளை கண் குறிப்பு அழுத்திய பொதுமாதர் – திருப்:1198/2
எழுந்திடும் கப்பு செழும் குரும்பைக்கு ஒத்து இரண்டு கண் பட்டு இட்டு இளையோர் நெஞ்சு – திருப்:1223/1
கக்கி தேக்கு செக்கர் போர் கயல் கண் கூற்றில் மயலாகி – திருப்:1225/2
கப்பரை கை கொள வைப்பவர் மை பயில் கண் பயிலிட்டு இள வளவோரை – திருப்:1229/1
கூட வரவழைக்கும் மாடு குழை அடர்த்த நீடிய குவளை கண் மடமானார் – திருப்:1237/2
பழுது அறு தவத்தில் உற்று வழி மொழி உரைத்த பத்தர் பலர் உய அருள் கண் வைத்த பெருமாளே – திருப்:1239/8
அரன் மைந்தன் என களிறு முகன் நம்பி என மகிழ அடியென் கண் அளி பரவ மயில் ஏறி – திருப்:1249/3
வெட்டி பிளந்து உளம் பிட்டு பறிந்திடும் செம் கண் வேலும் – திருப்:1278/2
கொடிய மத வேள் கை கணையாலே குரை கண் நெடு நீல கடலாலே – திருப்:1285/1
கரட கற்பகன் இளையோனே கலை வில் கண் குறமகள் கேள்வா – திருப்:1298/3
வழி பட இடம் கண் ஆட பிறை நுதல் புரண்டு மாழ்க வனை கலை நெகிழ்ந்து போக இளநீரின் – திருப்:1322/2
குன்றிமணி போல செம் கண் வரி நாகம் கொண்ட படம் வீசு மணி கூர் வாய் – திருப்:1334/5
மேல்


கண்கள் (22)

இரு கண்கள் துயின்றிடல் இன்றியும் அயர்வாகி – திருப்:14/6
கண்டு மொழி கொம்பு கொங்கை வஞ்சி இடை அம்பு நஞ்சு கண்கள் குழல் கொண்டல் என்று பலகாலும் – திருப்:39/1
கனங்கள் கொண்ட குந்தளங்களும் குலைந்து அலைந்து விஞ்சும் கண்கள் சிவந்து அயர்ந்து களிகூர – திருப்:44/1
கருகி அகன்று வரி செறி கண்கள் கயல் நிகர் என்று துதி பேசி – திருப்:132/1
களப முலையை திறந்து தளவ நகையை கொணர்ந்து கயலொடு பகைத்த கண்கள் குழை தாவ – திருப்:139/1
பிறையதோ எனு நுதல் துங்க மீறு வை அயில் அதோ என்னும் இரு கண்கள் ஆரவெ – திருப்:178/3
ஏசலில் படவோ நகைத்து அவர் கண்கள் காண – திருப்:251/4
தெரி சுரும்பை வென்றிடுவன அடுவன மருள் செய் கண்கள் கொண்டு அணைவர் தம் உயிர் அது – திருப்:410/7
கார் ஆடு அ குழல் ஆல் ஆலக்கணை கண்கள் சுழன்றிடவே முகங்களில் – திருப்:412/1
கண்கள் கொந்தள காது கொஞ்சுக செம்பொன் ஆரம் – திருப்:454/2
கண்கள் இராறும் இராறு திண் புயமும் கொள்வேனே – திருப்:468/8
ஒருவரொடு கண்கள் ஒருவரொடு கொங்கை ஒருவரொடு செம் கை உறவாடி – திருப்:553/1
அன்பால் மிகுந்து நஞ்சு ஆரு கண்கள் அம்போருகங்கள் முலைதானும் – திருப்:585/2
சுழி எறிந்து நெஞ்சு சுழல நஞ்சு அணைந்து தொடும் இரண்டு கண்கள் அதனாலே – திருப்:623/3
உருக்கு ஆர் வாளி கண்கள் பொருப்பு ஆர் வார் தனங்கள் உகப்பு ஆர் வால சந்த்ர நுதல் நூலாம் – திருப்:711/1
காலமும் உணர்ந்து ஞான வெளி கண்கள் காண அருள் என்று பெறுவேனோ – திருப்:867/6
பேர் மருவு மந்தி தந்தி வாரணம் அனங்கன் அங்கம் பேதையர்கள் தங்கள் கண்கள் வலையாலே – திருப்:969/3
இனி அமுத ஆலம் உற்ற கண்கள் வலையாலே – திருப்:1132/4
வேல் ஒத்து வென்றி அங்கை வேளுக்கு வெம் சரங்களாம் மிக்க கண்கள் என்றும் இரு தோளை – திருப்:1202/1
கண்டு போல் மொழி வண்டு சேர் குழல் கண்கள் சேல் மதி முகம் வேய் தோள் – திருப்:1228/1
சீறிட்டு உலாவு கண்கள் மாதர்க்கு நாள் மருண்டு சேவித்தும் ஆசைகொண்டும் உழல்வேனை – திருப்:1242/1
கங்குல் செறி கேச நின்று குலையாமை கண்கள் கடை காட்டி விலை காட்டி – திருப்:1334/2
மேல்


கண்களாகிய (1)

கண்களாகிய கூர வேலை விட்டு எறிந்து விலைகூறி – திருப்:885/4
மேல்


கண்களாலும் (1)

சேலினை ஒத்திடு கண்களாலும் அழைத்திடு பெண்கள் தேன் இதழ் பற்றும் ஓர் இன்ப வலை மூழ்கி – திருப்:841/3
மேல்


கண்களாலே (2)

அனங்கன் அம்பு ஒன்று அஞ்சும் தங்கும் கண்களாலே
அடர்ந்து எழும் பொன் குன்றம் கும்பம் கொங்கையாலே – திருப்:621/1,2
என்னால் பிறக்கவும் என்னால் இறக்கவும் என்னால் துதிக்கவும் கண்களாலே
என்னால் அழைக்கவும் என்னால் நடக்கவும் என்னால் இருக்கவும் பெண்டிர் வீடு – திருப்:904/1,2
மேல்


கண்களில் (1)

கொம்பு அனையார் காது மோது இரு கண்களில் ஆமோத சீதள குங்கும பாடீர பூஷண நகம் மேவு – திருப்:53/1
மேல்


கண்களின் (1)

தழல் கொண்டிட மங்கையர் கண்களின் வசமாகி – திருப்:14/2
மேல்


கண்களினால் (1)

சிமிட்டி கண்களினால் உறவே மயல் புகட்டி செம் துகிலால் வெளியாய் இடை – திருப்:459/3
மேல்


கண்களும் (4)

கண்களும் முகங்களும் சந்திர நிறங்களும் கண் குளிர என்தன் முன் சந்தியாவோ – திருப்:62/4
தழல் உமிழ் கண்களும் காளம் ஒத்த கொம்பும் உள கதம் கடமா மேல் – திருப்:426/2
நிறத்திலே படு வேலான கண்களும் வண்டு பாட – திருப்:1151/10
சந்தனம் புனைந்த கொங்கை கண்களும் சிவந்து பொங்க சண்பகம் புனம் குறம் பொன் அணை மார்பா – திருப்:1156/6
மேல்


கண்சிமிட்டி (1)

அருட்டி கண்சிமிட்டி பேசிய மாதர்கள் உறவோடே – திருப்:479/4
மேல்


கண்ட (34)

மண் தலம் திகழும் கமுகு அம் சிறு கண்ட மாதர் – திருப்:85/4
திருவாவினன்குடியில் வரு வேள் சவுந்தரிக செக மேல் மெய் கண்ட விறல் பெருமாளே – திருப்:156/8
துரிய நிலையே கண்ட முத்தர் இதய கமலம்அதனில் விளையா நின்ற அற்புத சுபோத சுக – திருப்:160/3
பொரும் மதனை நீறு கண்ட அரிய சிவனார் உகந்த புதிய மயில் ஏறு கந்த வடி வேலா – திருப்:195/6
காள கண்ட மகா தேவனார் தரு முருகோனே – திருப்:197/12
அடைவொடு உலகங்கள் யாவும் உதவி நிலை கண்ட பாவை அருள் புதல்வ அண்ட ராஜர் பெருமாளே – திருப்:210/8
பாதக பதாதி சூரன் முதல் வீழ பார் உலகு வாழ கண்ட கோவே – திருப்:383/7
கதிர் விரி மணி பொன் நிறைந்த தோளினர் கண்ட காள – திருப்:386/4
கருணை ம்ருகேந்த்ர அன்பருடன் உரகேந்த்ரர் கண்ட கடவுள் நடேந்த்ரர் மைந்த வரை சாடும் – திருப்:402/7
தும்பை தொடையினர் கண்ட கறையினர் தொந்தி கடவுளை தந்திட்டவர் இட – திருப்:444/41
செம் தவில் சங்குடனே முழங்க அசுரார்கள் சிரம் பொடியாய் விடும் செயல் கண்ட வேலா – திருப்:456/21
சிரித்திட்டு அம் புரமே மதனார் உடல் எரித்து கண்ட கபாலியர்பால் உறை – திருப்:459/13
வண்டர் லங்கை உளன் சரம் பொடி கண்ட மாயோன் – திருப்:463/12
ஒண் புரம் பொடி கண்ட எந்தையர் பங்கின் மேவும் – திருப்:463/14
எண் கிரி சூரர் குழாம் இறந்திட கண்ட வேலா – திருப்:468/10
கெடுத்திட்டே கடல் சூர் கிரி தூள்பட கண்ட வேலா – திருப்:485/10
உரகனும் புலி கண்ட ஊர் மகிழ் தம்பிரானே – திருப்:511/16
வையத்தை ஓடி ஐந்து கையற்கு வீசு தந்தை மெய் ஒத்த நீதி கண்ட பெரியோனே – திருப்:532/7
கல் அசல மங்கை எல்லையில் விரிந்த கல்வி கரை கண்ட புலவோனே – திருப்:537/5
கன்றா விலங்கல் ஒன்று ஆறு கண்ட கண்டா அரம்பை மணவாளா – திருப்:586/6
திண்டாடி சிந்து நிசிசரர் தொண்டு ஆட கண்ட அமர் பொரு செம் சேவல் செம் கை உடைய சண்முக தேவே – திருப்:615/7
கூடி வரு சூரர் தங்கள் மார்பை இரு கூறு கண்ட கோடை நகர் வாழ வந்த பெருமாளே – திருப்:703/8
கோழி பதாகை கொண்ட கோல குமார கண்ட கோடைக்குள் வாழ வந்த பெருமாளே – திருப்:709/8
கடித்த பூதமொடே பாடி ஆடுதல் கண்ட வீரா – திருப்:746/12
வேதியன் புரிந்து ஏடு கண்ட அளவில் ஓடி வெம் சுடும் காடு அணைந்து சுட – திருப்:805/7
கண்ட மாலைகள் ஆன ஆணி முத்து அணிந்து தெருவூடே – திருப்:885/2
கல்லார் மனத்துடன் நில்லா மனத்தவ கண்ணாடியில் தடம் கண்ட வேலா – திருப்:904/6
அடம் இட்ட வேல் வீர திருவொற்றியூர் நாதர் அருண சிகா நீல கண்ட பாரம் – திருப்:907/6
பண்டை மூ எழுவர்க்கு எதிர் கண்ட நீயும் என சில பஞ்சபாதகரை புகழ் செயலாமோ – திருப்:935/4
நீலனாக ஓடி வந்த சூரை வேறுவேறு கண்ட நீதன் ஆனது ஓர் குழந்தை பெருமாளே – திருப்:1169/8
கொங்கின் புனம் செய் மின் கண்ட கந்த குன்றம் பிளந்த கதிர் வேலா – திருப்:1238/6
சூரர் கிளையே தடிந்து பார முடியே அரிந்து தூள்கள் பட நீறு கண்ட வடி வேலா – திருப்:1311/7
அருளும் கண்ட தராபதி வன்புறு விஜயம் கொண்டு எழுபோது புலம்பிய – திருப்:1325/11
மலையும் சங்கிலி போல மருங்கு விண் முழுதும் கண்ட நராயணன் அன்புறு – திருப்:1325/15
மேல்


கண்டக (1)

சிதற கண்டக வெம் கரனொடு திரிசிரனொடு – திருப்:961/10
மேல்


கண்டகட (1)

திகுடதிகு தொகுடதொகு திக்கட்டி கண்டிகட டக்கட்ட கண்டகட – திருப்:622/16
மேல்


கண்டகன் (1)

அங்கதன் கண்டகன் பங்கு இலன் பொங்கு நெஞ்சு அன்பிலன் துன்பவன் புகழ் வாரா – திருப்:1100/1
மேல்


கண்டத்து (1)

நஞ்சை கண்டத்து இடுபவர் ஆரொடு திங்கள் பிஞ்சு அக்கு அரவு அணி வேணியர் – திருப்:424/9
மேல்


கண்டதான (1)

தனிமை கண்டதான கிண்கிணிய தண்டை சூழ்வன சரண புண்டரீகம் அது அருள்வாயே – திருப்:670/4
மேல்


கண்டது (2)

ஆடிய பம்பரம் முன் சுழன்று எதிர் ஓடி விழும்படி கண்டது ஒன்று உற – திருப்:1180/7
நிலுவை கொண்டது பாய்க்கிடை கண்டது சல மலங்களின் நாற்றம் எழுந்தது – திருப்:1194/7
மேல்


கண்டபேரை (1)

கண்டபேரை எலாம் அவாவினில் கொணர்ந்து வண் பயோதர பார மேருவை திறந்து – திருப்:885/3
மேல்


கண்டபேரொடு (1)

கலகலகல என கண்டபேரொடு சிலுகிடு சமய பங்க வாதிகள் – திருப்:956/5
மேல்


கண்டம் (7)

கண்டம் அற்று குடல் என்பு நெக்கு தசனம் கடித்து குடிலம் சிவப்ப செநிர் – திருப்:453/13
இடும்பை கண் சிரம் கண்டம் பதம் தம்தம் கரம் சந்து ஒன்று – திருப்:464/11
கமுகு அடைந்து அண்ட அமுது கண்டம் தரள கந்தம் தேர் கஞ்சம் – திருப்:500/2
கந்த மதித்து ஆயிர எட்டு அண்டம் அதை கோல் புவன கண்டம் அதை காண எனக்கு அருள்வாயே – திருப்:863/4
உலக கண்டம் இட்டு ஆகாச மேல் விரி சலதி கண்டிட சேர் ஆயம் ஆம் அவருடன் – திருப்:936/9
புகல சங்கு இசை கண்டம் அதனில் எழ உருவ செம் துவர் தந்த அதரமும் அருள் – திருப்:961/3
மாறிட்டு வான் நடுங்க மேலிட்டு மேல கண்டம் வாய்விட்டு மாதிரங்கள் பிளவாக – திருப்:1242/5
மேல்


கண்டமாலை (2)

வாதமொடு சூலை கண்டமாலை குலை நோவு சந்து மா வலி வியாதி குன்மமொடு காசம் – திருப்:232/1
குருட்டு கால் முடம் ஊமை உள் ஊடு அறு கண்டமாலை – திருப்:485/6
மேல்


கண்டமும் (2)

நத்து அனைய கண்டமும் வெண்முத்து விளை விண்டு அனைய எழில் தோளும் – திருப்:572/12
கரதலமும் குறி கொண்ட கண்டமும் விரவி எழுந்து சுருண்டு வண்டு அடர் – திருப்:576/1
மேல்


கண்டர் (4)

அனங்கன் நொந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று கண் திறந்து இருண்ட கண்டர் தந்த அயில் வேலா – திருப்:44/5
சூது பந்தயம் பேசி அஞ்சு வகை சாதி விண் பறிந்து ஓடு கண்டர் மிகு – திருப்:805/3
ஆலித்து எழுந்து அடர்ந்த ஆலத்தை உண்ட கண்டர் ஆகத்தில் மங்கைபங்கர் நடமாடும் – திருப்:1202/7
ஆல விடம் மேவு கண்டர் கோலமுடன் நீடு மன்றுள் ஆடல்புரி ஈசர் தந்தை களிகூர – திருப்:1310/7
மேல்


கண்டவ (1)

பண்டர்கள் புயங்களும் பொடிபட கண்டவ ப்ரசண்ட குஞ்சரி எழில் – திருப்:854/13
மேல்


கண்டவர் (2)

வஞ்சனை மிஞ்சிய மாய வம்பிகள் வந்தவர்தங்களை வாதை கண்டவர்
வங்கணமும் தெரியாமல் அன்புகள் பல பேசி – திருப்:193/1,2
இடம் ஒரு மரகத மயில் மிசை வடிவு உள ஏழைக்கு இடம் கண்டவர் வாழ்வே – திருப்:640/7
மேல்


கண்டவர்க்கு (1)

சிறுப்ப புண்பிடித்து அ புண் புடைத்து கண் பழுத்து கண்டவர்க்கு கண் புதைப்ப சென்று உழல்வேனோ – திருப்:461/8
மேல்


கண்டவன் (1)

திரிபுரமும் மதன் உடலு நீறு கண்டவன் தருணம் மழ விடையன் நடராஜன் எங்கணும் – திருப்:207/9
மேல்


கண்டவுடன் (1)

கண்டவுடன் களிகூர்ந்து பேசிகள் குண்டுணியும் குரல் சாங்கம் ஓதிகள் – திருப்:763/5
மேல்


கண்டன் (4)

அடியவர் பாங்க பண்டு புகல் அகிலாண்டம் உண்ட அபிநவ சார்ங்க கண்டன் மருகோனே – திருப்:402/6
திதம் பண்பு ஒன்று இலன் பண்டன் தலன் குண்டன் சலன் கண்டன்
தெளிந்து உன்றன் பழம் தொண்டு என்று உயர்வாக – திருப்:464/3,4
அந்த மந்தி கொண்டு இலங்கை வெந்து அழிந்து இடும்ப கண்டன் அங்கமும் குலைந்த அரம் கொள் பொடியாக – திருப்:835/5
தட கை கொண்டு வந்து எடுத்தவன் சிரம் தறிக்க கண்டன் எண் திசையோடும் – திருப்:1071/6
மேல்


கண்டா (3)

கண்டு ஆகும் பால் உண்டாய் அண்டர் கண்டா கந்த புய வேளே – திருப்:61/7
கன்றா விலங்கல் ஒன்று ஆறு கண்ட கண்டா அரம்பை மணவாளா – திருப்:586/6
தோள கண்டா பரம தேசி கந்தா அமரர் தோகை பங்கா எனவே வேதாகமம் சூழ் சுருதி – திருப்:592/17
மேல்


கண்டார் (1)

கொண்டே வளைந்து கண்டார் தியங்க நின்றார் குரும்பை முலை மேவி – திருப்:587/3
மேல்


கண்டாரை (2)

மாதர் கோகிலம் போல் கரும்பான மொழி தோகை வாகர் கண்டாரை கொண்டாடி தகை – திருப்:80/5
கொண்டாடி கொஞ்சு மொழி கொடு கண்டாரை சிந்து விழி கொடு கொந்து ஆர சென்ற குழல் கொடு வட மேரு – திருப்:615/1
மேல்


கண்டான் (1)

கண்டான் வெம் காட்டு அங்கு அனலுற நடமாடி – திருப்:1184/12
மேல்


கண்டி (3)

செந்தில் அம் கண்டி கதிர் வேலா தென்பரங்குன்றில் பெருமாளே – திருப்:13/4
ஓ நம அந்த சிவ ரூபி அஞ்சுமுக நீலி கண்டி கலியாணி விந்து ஒளி – திருப்:855/9
காள கண்டி கபாலி மாலினி கலியாணி – திருப்:998/14
மேல்


கண்டிகட (3)

தெதததெத தெதததெத தெத்தெத்த தெந்ததெத திக்கட்டி கண்டிகட – திருப்:622/14
திகுடதிகு தொகுடதொகு திக்கட்டி கண்டிகட டக்கட்ட கண்டகட – திருப்:622/16
டிடிடுடுடு டிடிடுடுடு டிக்கட்டி கண்டிகட டுட்டுட்டு டுண்டுடுடு – திருப்:622/17
மேல்


கண்டிகள் (1)

சிதடிகள் முலை கச்சு உம்பல் கண்டிகள் சதிகாரர் – திருப்:462/2
மேல்


கண்டிட (3)

துரிசு அற ஆநந்த வீடு கண்டிட அருள்வாயே – திருப்:362/8
உலக கண்டம் இட்டு ஆகாச மேல் விரி சலதி கண்டிட சேர் ஆயம் ஆம் அவருடன் – திருப்:936/9
ஆடு வெம் பண காகோதாசனம் ஊறு கண்டிட மேல் வீழ் தோகையில் – திருப்:997/5
மேல்


கண்டிடும் (1)

கன குடகில் நின்று குன்றம் தரும் சங்கரன் குறு முனி கமண்டலம் கொண்டு முன் கண்டிடும்
கதி செய் நதி வந்து உறும் தென் கடம்பந்துறை பெருமாளே – திருப்:922/15,16
மேல்


கண்டிடும்படி (1)

குணலையொடும் இந்த்ரியம் சஞ்சலம் கண்டிடும்படி அமர்புரிந்து அரும் சங்கடம் சந்ததம் – திருப்:922/5
மேல்


கண்டித்து (2)

அரி திரு மருக கடம்ப தொங்கல் திரு மார்பா அலை குமுகுமு என வெம்ப கண்டித்து எறி வேலா – திருப்:78/3
திரு கஞ்சத்தனை கண்டித்து உற கம் குட்டி விட்டும் சத்சிவற்கு – திருப்:79/13
மேல்


கண்டிதமாய் (1)

மண்டைகள் கண்டிதமாய் மொழிந்திடும் உரையாலே – திருப்:193/4
மேல்


கண்டியூர் (1)

கண்டியூர் வரு சாமீ கடம்பு அணி மணி மார்பா – திருப்:1306/12
மேல்


கண்டிலன் (1)

உழப்பாது இப கோடு எழுத்தாணியை தேடி எடு உனை பாரில் ஒப்பார்கள் கண்டிலன் யான் – திருப்:358/2
மேல்


கண்டின் (1)

கண்டின் கனி சிந்தும் சுவை பொங்கும் புனல் தங்கும் சுனை கந்தன் குடியில் தங்கிய பெருமாளே – திருப்:801/8
மேல்


கண்டு (111)

கந்தன் என்று என்று உற்று உனை நாளும் கண்டு கொண்டு அன்பு உற்றிடுவேனோ – திருப்:13/2
தினை புனம் சென்று இச்சித்த பெணை கண்டு உரு கரந்து அங்கு கிட்டி அணைந்து ஒண் – திருப்:16/15
மன்றல் அம் கொந்து மிசை தெந்தன தெந்தனென வண்டு இனம் கண்டு தொடர் குழல் மாதர் – திருப்:18/1
அன்று வந்து ஒரு நாள் நீர் போனீர் பின்பு கண்டு அறியோம் நாம் ஈதே – திருப்:21/3
அந்தகன் வரும் தினம் பிறகிட சந்ததமும் வந்து கண்டு அரிவையர்க்கு – திருப்:22/1
வினை சண்டாளனை வீணனை நீள் நிதிதனை கண்டு ஆணவமான நிர்மூடனை – திருப்:29/5
தட்டு அழிய வெட்டி கவந்தம் பெரும் கழுகு நிர்த்தம் இட ரத்த குளம் கண்டு உமிழ்ந்து மணி – திருப்:38/7
சற்சமய வித்தை பலன் கண்டு செந்தில் உறை பெருமாளே – திருப்:38/8
கண்டு மொழி கொம்பு கொங்கை வஞ்சி இடை அம்பு நஞ்சு கண்கள் குழல் கொண்டல் என்று பலகாலும் – திருப்:39/1
கண்டு உளம் வருந்தி நொந்து மங்கையர் வசம் புரிந்து கங்குல் பகல் என்று நின்று விதியாலே – திருப்:39/2
பண்டை வினை கொண்டு உழன்று வெந்து விழுகின்றல் கண்டு பங்கய பதங்கள் தந்து புகழ் ஓதும் – திருப்:39/3
திண் திறல் புனைந்த அண்டர் தங்கள் அபயங்கள் கண்டு செம் சமர் புனைந்து துங்க மயில் மீதே – திருப்:39/7
கண்டு அங்கு அவர் பின் சென்று அவரோடே – திருப்:42/2
தியக்கம் கண்டு உய கொண்டு என் பிறப்பு பங்கம் சிறை பங்கம் – திருப்:42/7
பங்கம் இலா நீலி மோடி பயங்கரி மா காளி யோகினி பண்டு சுரா பான சூரனொடு எதிர் போர் கண்டு – திருப்:53/6
கண்டு ஆகும் பால் உண்டாய் அண்டர் கண்டா கந்த புய வேளே – திருப்:61/7
நின் பங்கு ஒன்றும் குற மின் சரணம் கண்டு தஞ்சம் எனும்படி – திருப்:65/5
சிறுக்கி இரட்சைக்கு இதக்கியாய் மனத்தை வைத்து கனத்த பேர் தியக்கமுற்று தவிக்கவே கண்டு பேசி உடனே – திருப்:66/2
உற கண்டு ஆசை வலைக்குள் அழுந்திட விடுக்கும் பாவிகள் பொட்டிகள் சிந்தனை – திருப்:73/5
சிரத்தை சென்று அறுத்து பந்தடித்து திண் குவட்டை கண்டு இடித்து செந்திலில் புக்கு அங்கு உறைவோனே – திருப்:83/7
துவசங்கள் அங்கு ஒளிரும் குடையும் திசை விஞ்சவே கண்டு – திருப்:85/12
வாற பேர் பொருள் கண்டு விரும்பிகள் எவரேனும் – திருப்:88/4
உண்டு கண்டு சில கூளிகள் டிண் டிண் டெண் என்று குதி போடவும் – திருப்:95/11
கண்டு ஒத்தன மொழி அண்ட திரு மயில் கண் தந்து அழகிய திரு மார்பா – திருப்:96/6
தண் கடம் கடந்து சென்று பண்கள் தங்க அடர்ந்த இன் சொல் திண் புனம் புகுந்து கண்டு இறைஞ்சு கோவே – திருப்:97/6
பறி தலை குண்டர் கழு நிரை கண்டு பழநி அமர்ந்த பெருமாளே – திருப்:132/8
அன்பின் பண்பு எங்கும் கண்டு என்பின் அரிவையை எதிர்வர விடு கவி புகல் தரு திறலோனே – திருப்:150/21
கண்டு மகிழ்ந்து அழகாய் இருந்து இசை கொண்டு விளங்கிய நாளில் அன்போடு – திருப்:193/11
ஆனனம் உகந்து தோளொடு தோள் இணை கலந்து பால் அன ஆரமுது கண்டு தேன் என இதழூறல் – திருப்:202/1
கருவினையொடு அரு மலமும் நீறு கண்டு தண் தரு மா மென் – திருப்:207/6
கதிரவன் எழுந்து உலாவு திசை அளவு கண்டு மோது கடல் அளவு கண்டு மாய அருளாலே – திருப்:210/1
கதிரவன் எழுந்து உலாவு திசை அளவு கண்டு மோது கடல் அளவு கண்டு மாய அருளாலே – திருப்:210/1
கண பண புயங்க ராஜன் முடி அளவு கண்டு தாள்கள் கவின் அற நடந்து தேயும் வகையே போய் – திருப்:210/2
குருகினொடு நாரை அன்றில் இரைகள் அது நாடி தங்கள் குதி கொள் இள வாளை கண்டு பயமாக – திருப்:220/7
கடலை கண்டு அப்பி பிட்டொடு மொக்கும் திரு வாயன் – திருப்:314/10
பிரிவில் கண்டு இக்கப்பட்ட உருட்டும் கமுகமும் சிற்ப சித்ரம் உருக்கும் – திருப்:317/11
அரிவையும் துத்துத்துத்து என கண்டு உமியா மற்றவரும் – திருப்:319/6
சால உடைய தவர் கண்டு கொண்டது மூல நிறைவு குறைவு இன்றி நின்றது – திருப்:359/5
பேதக விரோத தோதக விநோத பேதையர் குலாவை கண்டு மாலின் – திருப்:383/1
சின முடுவல் நரி கழுகுடன் பருந்தின் கணம் கொடி கெருடன் அலகை புழு உண்டு கண்டு இன்புறும் – திருப்:422/1
திரு முறுவல் அருளி எனது எந்தையின் பங்குறும் கவுரி மனம் உருக ஒரு கங்கை கண்டு அன்புறும் – திருப்:422/15
துன்று பொன் அங்கையின் மீது கண்டு அவரோடு விழைந்துமே கூடி இன்புறு மங்கையோரால் – திருப்:456/9
பனித்து உட்க அங்கசற்கு கண் பரப்பி தன் சினத்தில் திண் புரத்தை கண்டு எரித்து பண் – திருப்:461/13
புகழ்ந்தும் கண்டு உகந்தும் கும்பிடும் செம்பொன் சிலம்பு என்றும் – திருப்:464/7
வளை செம் கையில் சிறந்த ஒளி கண்டு நீத்து இலங்குவரரும் திகைத்து இரங்க வரும் மான் ஆனார் – திருப்:466/2
வித இங்கித ப்ரியங்கள் நகை கொஞ்சுதல் குணங்கள் மிகை கண்டு உற கலங்கி மருளாதே – திருப்:466/3
தான் பலா சுளையின் சுவை கண்டு இதழ் உண்டு மோகம் – திருப்:475/6
அங்கசனார் உடல் வேக கண்டு அழல் மேவி – திருப்:491/10
செம் குற மாது மினாளை கண்டு இங்கிதமாய் உறவாடி பண் – திருப்:491/15
புகலல் கண்டு அம் சரி கரம் பொன் சரண பந்தம் தோதிந்தம் – திருப்:500/7
புவனி கண்டு இன்று அடி வணங்கும் செயல் கொள அம் செம் சீர் செம்பொன் கழல் தாராய் – திருப்:500/12
கோலமும் உதிப்ப கண்டு உள நாலினை மறித்தி இதம் பெறு கோ என முழுக்கு சங்கு ஒலி விந்து நாதம் – திருப்:506/3
கை ஒத்து வாழும் இந்த மெய் ஒத்த வாழ்வு இகந்து பொய் ஒத்த வாழ்வு கண்டு மயலாகி – திருப்:532/1
அரவின் கண் முன் துயின்று அருள் கொண்டல் அண்டர் கண்டு அமர் அஞ்ச மண்டி வந்திடு சூரன் – திருப்:539/5
அரவம் எதிர் கண்டு நடுநடு நடுங்க அடல் இடு ப்ரசண்ட மயில் வீரா – திருப்:553/5
ஓசைக்கு தூரமானது மாகத்துக்கு ஈறு அதானது லோகத்துக்கு ஆதியானது கண்டு நாயேன் – திருப்:561/3
தழலாடி வீதி வட்டம் ஒளி போத ஞான சித்தி தருமாகில் ஆகும் அத்தை கண்டு இலேனே – திருப்:573/4
எதிரெதிர் கண்டு ஓடி ஆட்கள் களவு அது அறிந்து ஆசை பூட்டி இடறி விழும் பாழி காட்டும் மட மாதர் – திருப்:574/1
கரை அற உருகுதல் தரு கயல் விழியினர் கண்டு ஆன செம் சொல் மட மாதர் – திருப்:588/1
கரும்போர்க்கு அரும் போர் குளம் காட்டி கண்டு ஏத்து செங்கோட்டில் நிற்கும் கதிர் வேலா – திருப்:589/6
கண்டு வேட்டு பொருள் கொண்டாட்டத்து இன்ப வாக்யத்து எனக்கும் கேட்க – திருப்:591/7
தொண்டு பட்டு தெண்டனிட்டு கண்டு பற்ற தண்டை வர்க்க துங்க ரத்த பங்கயத்தை தருவாயே – திருப்:593/4
மான வண்டு ஏறு கணை தோற்ற விழி கொடு கண்டு போல – திருப்:608/2
முடங்கும் என்றன் தொண்டும் கண்டு இன்று இன்புறாதோ – திருப்:621/4
வகைவகை புகழ்ந்து வாசவன் அரி பிரமர் சந்த்ர சூரியர் வழிபடுதல் கண்டு வாழ்வு அருள் பெருமாளே – திருப்:625/8
கழு முனையிலே இரு என்று விடும் எனும் அ வேளை கண்டு கடுகி வரவேணும் எந்தன் முனமே தான் – திருப்:648/4
கோலாகலங்கள் கண்டு மாலாகி நின்றன் அன்புகூராமல் மங்கி அங்கம் அழியாதே – திருப்:667/3
கதைகள் செப்பவும் வல சமர்த்திகள் குணம் கண்டு துளங்கா – திருப்:702/10
மனிதனில் சிறு பொழுதும் உற்று உற நினைந்தும் கண்டு உகந்தே – திருப்:702/11
தூஷண நிந்தை பகர்ந்த குண்டர்கள் ஈவது கண்டு தகைந்த குண்டர்கள் – திருப்:707/3
வேலை அன்புகூர வந்த ஏக தந்த யானை கண்டு வேடர் மங்கை ஓடி அஞ்ச அணைவோனே – திருப்:715/7
ஓலம் என்று பல தாள சந்தம் இடு சேவை கண்டு அமுதை வாரி உண்டு உலகு இரேழு – திருப்:762/5
கண்டு விளையாடி இந்து கதிர் அங்கி சூலம் – திருப்:762/6
தண்டை நூபுரம் அணுகிய இரு கழல் கண்டு நாள் அவம் மிகை அற விழி அருள் – திருப்:769/7
அதனொடு தித்தித்த கண்டு அளாவிய இதழாராய் – திருப்:788/2
கந்தன் குகன் என்றன் குரு என்றும் தொழும் அன்பன் கவி கண்டு உய்ந்திட அன்று அன்பொடு வருவோனே – திருப்:801/7
சூரியன் திரண்டு ஓட கண்டு நகை கொண்ட வேலா – திருப்:805/14
உரை ஒழிந்து நின்றவர் பொருள் எளிது என உணர்வு கண்டு பின் திரவிய இகலருள் – திருப்:825/1
பணம் உண்டு எனது அவலம்படு நினைவு உண்டு இடை சோர இது கண்டு அவர் மயல் கொண்டிட மனமும் செயல் மாற – திருப்:850/7
இந்து ஓட கதிர் கண்டு ஓட கடம் மண்டா நல் தவர் குடி ஓட – திருப்:857/5
கதறி வெகு குருதி நதி பொங்கிடும் சம்ப்ரமம் கண்டு சேர – திருப்:860/10
கந்தம் எழுத்தோடு உறு சித்கெந்த மண பூ இதழை கண்டு களித்தே அமுத கடல் மூழ்கி – திருப்:863/3
சாலை வழி வந்து போம் அவர்கள் நின்று தாழ் குழல்கள் கண்டு தடுமாறி – திருப்:867/3
சேவை கண்டு உனது பாத தொண்டன் என அன்பு தாராய் – திருப்:898/8
சூளையரை எதிர் கண்டு மருண்டிடல் ஒழிவேனோ – திருப்:916/8
கன்றிடு பிணங்கள் தின்றிடு கணங்கள் கண்டு பொருகின்ற கதிர் வேலா – திருப்:937/6
பண்டு எச்சில் சேரியில் வீதியில் கண்டு இச்சிச்சாரொடு மேவியே – திருப்:944/3
மகிதலம் அடைய கண்டு மாசுணம் உண்டு உலாவு – திருப்:956/14
சுரும்பு அணி கொண்டல் நெடும் குழல் கண்டு துரந்து எறிகின்ற விழி வேலால் – திருப்:973/1
அளவும் அசலம் அது கண்டு அங்கு ஒருத்தரு உளவு அறியாதது – திருப்:985/2
உலகுகள் நிலைபெறு தம்பமாம் என உரைசெய அது பொருள் கண்டு மோனமொடு – திருப்:1011/3
வரு பொருள் கண்டு ஏற்கவே பறிக்கும் அரிவையர்தம் பேச்சிலே முழுக்க – திருப்:1130/7
தரு கரமொடு இனிய பதமும் கொடு அங்கு ஒன்பதும் பெருகி ஒரு பதின் அவனி வந்து கண்டு அன்புடன் – திருப்:1163/3
செரு எதிரும் அசுரர் கிளை மங்க எங்கெங்கணும் கழுகு கருடன் நயனம் இது கண்டு கொண்டு அம்பரம் – திருப்:1163/9
நெகிழ்ந்து சடலம் தளர்ந்து விளங்கு விழி அங்கு இருண்டு நினைந்த மதியும் கலங்கி மனையாள் கண்டு – திருப்:1167/2
வீடுவாசலான பெண்டிர் ஆசையான மாதர் வந்து மேலை வீழ்வர் ஈது கண்டு வருவாயே – திருப்:1169/4
பாரை உண்ட மாயன் வேயை ஊதி பண்டு பாவலோர்கள் பாடல் கண்டு ஏகும் மாலின் மருகோனே – திருப்:1170/7
ஒரு களவு கண்டு தனி கோபத்து ஆய் குல மகளிர் சிறு தும்பு கொடு மோதி சேர்த்திடும் – திருப்:1173/11
பொன் கண்டு இளகு கூத்திகள் புன்கண் கலவி வேட்டு உயிர் புண் கொண்டு உருகி ஆட்படும் மயல் தீர – திருப்:1182/2
உடல் அது சுமந்து அலைந்து உலகுதொறும் வந்துவந்து உழலும் அது துன்பு கண்டு அன்புறாதோ – திருப்:1220/4
கண்டு போல் மொழி வண்டு சேர் குழல் கண்கள் சேல் மதி முகம் வேய் தோள் – திருப்:1228/1
கண்டு பாவனை கொண்டு தோள்களில் ஒண்டு காதலில் இரு கோடு – திருப்:1228/2
கோல பெண் வாகு கண்டு மாலுற்ற வேளை கூடிக்குலாவும் அண்டர் பெருமாளே – திருப்:1242/8
திரை ஆழி சேது கண்டு பொரு ராவணேசை வென்ற திருமால் முராரி தங்கை அருள் பாலா – திருப்:1271/6
நீலம் கொள் மேகத்தின் மயில் மீதே நீ வந்த வாழ்வை கண்டு அதனாலே – திருப்:1296/1
நாகம் அணிகின்ற நாத நிலை கண்டு நாடி அதில் நின்று தொழுகேனே – திருப்:1318/6
திங்கள் அரும்பு சலத்திலே விடம் வந்தது கண்டு பயப்படாதவர் – திருப்:1324/9
உரையும் சென்றது நாவும் உலர்ந்தது விழியும் பஞ்சு பொல் ஆனது கண்டு அயல் – திருப்:1325/1
ஒழுகும் சஞ்சல மேனி குளிர்ந்தது முறி முன் கண்டு கை கால்கள் நிமிர்ந்தது – திருப்:1325/3
அறிவும் கண்டு அருள்வாய் என அன்பொடு தர வேறு உன் – திருப்:1325/10
பண்டை சிற்சேறியில் வீதியில் கண்டு இச்சித்தாரொடு மேவிடு – திருப்:1331/3
மேல்


கண்டுகண்டு (1)

கருதி இசை பொசியும் நசை கண்டுகண்டு இன்புறும் துங்க வேலா – திருப்:860/12
மேல்


கண்டும் (5)

போனவர் வாழ்வு கண்டும் ஆசையிலே அழுந்து மயல் தீர – திருப்:82/4
அண்டம் கண்டும் பண்டு உண்டும் பொங்கு அமர்தனில் விஜயவன் இரதமை நடவிய – திருப்:150/22
இணங்கும் செம் தடம் கண்டும் களிகூர – திருப்:464/10
முனிந்து மன்றம் கண்டும் தண்டும் பெண்களாலே – திருப்:621/3
சந்த தொனி கண்டும் புயல் அங்கன் சிவனம்பன் பதி சம்பும் தொழ நின்றும் தினம் விளையாடும் – திருப்:801/6
மேல்


கண்டுற்று (4)

விள் துற்று அருள் பதி கண்டுற்று அருள் கொடு மிண்டி செயல் இனி ரம்பி துருவோடு – திருப்:444/3
தொந்த புணர் செயல் கண்டுற்று அடியென் இடைஞ்சல் பொடிபட முன் புற்று அருள் அயில் – திருப்:444/47
பரிதி மதி நிறைய நின்ற அஃது என ஒளிரும் உனது துங்க படிவ முகம் அவைகள் கண்டுற்று அக மேவும் – திருப்:618/3
வாட்டம் கண்டுற்று அண்டத்து அமர படை மீதே மாற்றம் தந்து பந்தி சமருக்கு எதிரானோர் – திருப்:755/2
மேல்


கண்டுற (1)

கண்டுற கடம்புடன் சந்த மகுடங்களும் கஞ்ச மலர் செம் கையும் சிந்து வேலும் – திருப்:62/3
மேல்


கண்டே (1)

குணுகியிட்டு உள பொருள் பறித்து அற முனிந்து அங்கு ஒன்று கண்டே – திருப்:702/8
மேல்


கண்டை (1)

வீர கண்டை கொள் தாளா நமோ நம அழகான – திருப்:179/6
மேல்


கண்ணாடியில் (1)

கல்லார் மனத்துடன் நில்லா மனத்தவ கண்ணாடியில் தடம் கண்ட வேலா – திருப்:904/6
மேல்


கண்ணியில் (2)

கன்னியர்கள் போல் இதம் பெறு மின் அணி கலாரம் கொங்கையர் கண்ணியில் விழாமல் அன்பொடு பத ஞான – திருப்:684/3
கண்ணியில் உள்ளாக சுந்தர பொன் இயல் பதாரமும் கொடு கண்ணுறு வராமல் இன்பமொடு எனை ஆள்வாய் – திருப்:684/4
மேல்


கண்ணில் (1)

தித்தி மன்னும் தில்லை நிர்த்தர் கண்ணில் உள் உதித்து மன்னு பிள்ளை முருகோனே – திருப்:476/5
மேல்


கண்ணிலும் (1)

கன்னியர் கடு விடம் மன்னிய கயல் அன கண்ணிலும் இரு கன தனம் மீதும் – திருப்:1233/1
மேல்


கண்ணின் (1)

கன்னல் மொழியில் சிறக்கும் அன்ன நடையில் கறுத்த கண்ணின் இணையில் சிவந்த கனி வாயில் – திருப்:1190/3
மேல்


கண்ணுறு (1)

கண்ணியில் உள்ளாக சுந்தர பொன் இயல் பதாரமும் கொடு கண்ணுறு வராமல் இன்பமொடு எனை ஆள்வாய் – திருப்:684/4
மேல்


கண்பட்ட (1)

குலம் கண்பட்ட நிசாசரர் கோ என இலங்கைக்குள் தழலோன் எழ நீடிய – திருப்:490/11
மேல்


கண (27)

குமர மூஷிகம் உந்திய ஐங்கர கண ராயன் – திருப்:40/12
சினத்து எதிர் துட்ட அரக்கர்தமை திகைத்து விழ கண பொழுதில் – திருப்:142/13
சிறுபறையும் முரசு துடி சத்த கண பறையும் மொகுமொகு என அதிர உடன் எட்டி பிடித்து முடி – திருப்:157/1
கண பண புயங்க ராஜன் முடி அளவு கண்டு தாள்கள் கவின் அற நடந்து தேயும் வகையே போய் – திருப்:210/2
தலைய அயன் அறியா ஒரு சிவ குரு பரனே என தரணியில் அடியார் கண நினைவாகா – திருப்:307/7
பல உருவத்தை பொருந்தி அன்று உயர் படியு நெளிக்க படர்ந்த வன் கண
பட மயில் புக்கு துரந்து கொண்டு இகல் வென்றி வேலா – திருப்:321/5,6
குண தரி சக்ர ப்ரசண்ட சங்கரி கண பண ரத்ந புயங்க கங்கணி – திருப்:322/11
பணம் பத்தி கண துத்தி படக்கை கச்சபத்து இச்சைப்படு கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:325/8
காதில் காதி மோதி உழல் கண மாயத்தார்கள் தேக பரிசன காம க்ரோத லோப மதம் இவை சிதையாத – திருப்:361/2
சமுக முக கண பண பணி பதி நெடு வடமாக – திருப்:367/10
கண பண விபரித கந்தகாள புயங்க ராஜன் – திருப்:387/2
தரித்த கூளிகள் தத்திமி தித்தென கண பூதம் – திருப்:429/12
அந்தர துந்துமியோடு உடன் கண நாதர் புகழ்ந்திட வேத விஞ்சையர் – திருப்:456/13
பத்தர் கண ப்ரிய நிர்த்த நடித்திடு பட்சி நடத்திய குக பூர்வ – திருப்:602/1
பணி கொள்ளி மா கண பூதமொடு அமர் கள்ளி கானக நாடக – திருப்:682/9
என இடக்கைகள் மணி கண பறை டிகுண்டிம் குண்டி குண்டா – திருப்:702/17
முகதா ஆம் பின மேவுறு சம்பரம சம் கண ஆறு – திருப்:720/14
ரண முக கண பூத சேனைகள் நின்று உலாவ – திருப்:861/12
என திமிர்த தவில் மிருக இடக்கை திரள் சலிகை பக்க கண பறை தவண்டை பேரி – திருப்:902/18
சத்த கண பறைகள் மெத்த தொனித்து அதிர – திருப்:917/32
கண பண புயங்கமும் கங்கையும் திங்களும் குரவும் அறுகும் குறு தும்பையும் கொன்றையும் – திருப்:922/13
குருவும் அடியவர் அடியவர் அடிமையும் அருண மணி அணி கண பண விதகர – திருப்:930/1
கொங்கணாதி தரப்பெறு கொங்கினூடு சுகித்திடு கொங்கின் வீர கண ப்ரய குமரா பொன் – திருப்:935/7
திக்கை உலகை வலமாக போகி கண மீளும் – திருப்:1023/10
மற்றை பதினெட்டு கண வகை சத்திக்க நடிக்க பலபல – திருப்:1172/11
கண பணா முகம் கிழிய மோத வெம் கருட வாகனம்தனில் ஏறும் – திருப்:1206/6
கட்ட கண பறைகள் கொட்ட குலத்து இளைஞர் கட்டி புறத்தில் அணை மீதே – திருப்:1227/1
மேல்


கணக்கிட்டு (2)

கணக்கிட்டு பிணக்கிட்டு கதித்திட்டு கொதித்திட்டு கயிற்றிட்டு பிடித்திட்டு சமன் ஆவி – திருப்:327/2
கணக்கிட்டு பொழுது ஏற்றி வைத்து ஒரு பிணக்கு இட்டு சிலுகு ஆக்கு பட்டிகள் – திருப்:987/7
மேல்


கணக்கிட்டும் (1)

குருடிகள் நகைத்து இட்டம் புலம்பு கள் உதடிகள் கணக்கிட்டும் பிணங்கிகள் – திருப்:462/5
மேல்


கணக்கு (4)

எனக்கு என்று இங்கு உனக்கு என்று அங்கு இனத்தின் கண் கணக்கு என்றுஎன்று – திருப்:86/5
எனக்கு கணக்கு கட்டு விரித்து தொகைக்கு உட்பட்ட இலக்க படிக்கு தக்கபடியே தான் – திருப்:564/4
அன்ன மிசை செம் நளிநம் சென்மி கணக்கு அ நியமத்து – திருப்:811/1
கலக்கு உண்டாகு புவிதனில் எனக்கு உண்டாகு பணிவிடை கணக்கு உண்டாதல் திருவுளம் அறியாதோ – திருப்:1179/4
மேல்


கணகண (3)

கணகண கட்கட் கணின்கண் என்றிட நடம் ஆடும் – திருப்:420/10
கணகண என வீர தண்டை சரணம் அதிலே விளங்க கலப மயில் மேல் உகந்த குமரேசா – திருப்:692/5
கணகண என எரிய உடல் சுட்டு கக்ஷியவர் வழியே போய் – திருப்:895/4
மேல்


கணங்கணக (1)

தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு தோத கணங்கணக கூகு கிணங்கிணென ஒரு மயில் ஏறி – திருப்:115/15
மேல்


கணங்கள் (7)

சூலை வெப்பு அடர்ந்த வாதம் பித்தம் என்று சூழ் பிணி கணங்கள் அணுகாதே – திருப்:431/2
அருகர் கணங்கள் பிணங்கிடும்படி மதுரையில் வெண் பொடியும் பரந்திட – திருப்:540/13
பாற்று கணங்கள் தின்று தேக்கிட்டிடும் குரம்பை நோக்கி சுமந்துகொண்டு பதிதோறும் – திருப்:679/1
வேலினால் வினை கணங்கள் தூள் அதா எரித்து உன்தன் வீடு தா பரித்த அன்பர் கணமூடே – திருப்:782/3
கெதி தங்க தகு கணங்கள் வானவர் அரி கஞ்சத்தவர் முகுந்தர் நாவலர் – திருப்:856/13
கன்றிடு பிணங்கள் தின்றிடு கணங்கள் கண்டு பொருகின்ற கதிர் வேலா – திருப்:937/6
திமிந்தி என வெம் கணங்கள் குணங்கர் பலவும் குழும்பி திரண்ட சதியும் புரிந்து முது சூரன் – திருப்:1167/5
மேல்


கணங்களொடு (1)

தவம் மாதவங்கள் பயில் அடியார் கணங்களொடு தயவாய் மகிழ்ந்து தினம் விளையாட – திருப்:1241/3
மேல்


கணத்தர் (1)

அரி மருக அறுமுகவ முக்கண் கணத்தர் துதி தத்வத்திற சிகர – திருப்:902/23
மேல்


கணத்தவர் (1)

செழிக்கும் உத்தம சிவ சரணர்கள் தவ முநி கணத்தவர் மது மலர் கொடு பணி – திருப்:270/15
மேல்


கணத்தில் (4)

கணத்தில் என் பயம் அற மயில் முதுகினில் வருவாயே – திருப்:8/8
கணத்தில் சென்று இடம் திருத்தி தண்டை அம் கழற்கு தொண்டு கொண்டு அருள்வாயே – திருப்:15/4
அதனை முன் நடத்தி கணத்தில் திரித்து வரும் அழகோனே – திருப்:875/10
கறுத்து அடரும் அரக்கர் அணி கரு குலைய நெருக்கி ஒரு கணத்தில் அவர் நிணத்த குடல் கதிர் வேலால் – திருப்:1152/5
மேல்


கணத்திலே (1)

நிமிஷம் இணங்கி கணத்திலே வெகு மதி கேடாய் – திருப்:183/8
மேல்


கணத்திற்கு (1)

பறை கொட்டி களைச்சுற்ற குறள் செ கண் கணத்திற்கு பலிக்கு பச்சுடல் குத்தி பகிர் வேலா – திருப்:325/7
மேல்


கணத்தின் (1)

குறித்து நீ அருகு அழைத்து மாதவர் கணத்தின் மேவு என அளித்து வேல் மயில் – திருப்:631/7
மேல்


கணத்தினில் (1)

வேலை அடைக்க அரி குலத்தொடு வேணும் என சொலும் அ கணத்தினில்
வேகமொடு அப்பு மலை குலத்தை நளன் கை மேலே – திருப்:1147/9,10
மேல்


கணத்தினுக்கு (1)

இன பிணி கணத்தினுக்கு இருப்பு என துருத்தி ஒத்து இசைத்து அசைத்து சுக்கிலம் தசை தோலால் – திருப்:258/3
மேல்


கணத்தினை (1)

குவடு எட்டும் அட்டு நெட்டு வரி கணத்தினை குமுற கலக்கி விக்ரம சூரன் – திருப்:257/5
மேல்


கணத்து (1)

பொருமி திகைத்து நின்று வரதற்கு அடைக்கலங்கள் புகுத கணத்து வந்து கையில் ஆரும் – திருப்:804/6
மேல்


கணத்துக்கு (1)

பெருகு அப்பு தட கை கற்பக தொப்பை கணத்துக்கு பிரச்சித்த கொடி குக்ட கொடியோனே – திருப்:325/6
மேல்


கணத்தொடு (1)

திமிர் தாது உள பூத கணத்தொடு வரு பேய்கள் – திருப்:1314/10
மேல்


கணநாதர் (1)

நாகலோகர் மதிலோகர் பகலோகர் விதி நாடுளோர்கள் அமரோர்கள் கணநாதர் விடைநாதர் – திருப்:784/9
மேல்


கணபதி (11)

இதயம் மிக வாடி உடைய பிளை நாத கணபதி எனு நாமம் முறை கூற – திருப்:5/6
பரம கணபதி அயலின் மத கரி வடிவு கொடு வர விரவு குறமகள் – திருப்:146/15
தொந்தி கணபதி மகிழ் சோதரனே செம் கண் கரு முகில் மருகா குகனே – திருப்:151/13
தகன கரதல சிவ சுத கணபதி சகச சரவண பரிமள சத தள – திருப்:371/13
பருகிடு பெரு வயிறு உடையவர் பழ மொழி எழுதிய கணபதி இளையோனே – திருப்:523/6
வடிவுடைய அம்பிகாபதி கணபதி சிறந்து வாழ் தட வயலி நகர் குன்ற மா நகர் உறைவோனே – திருப்:625/7
கடவுள் கணபதி பிறகு வரும் ஒரு காரணா கதிர் வடி வேலா – திருப்:791/6
படியில் அறுமுக சிவசுத கணபதி இளைய குமர நிருப பதி சரவண – திருப்:821/15
அருளில் சீர் பொயாத கணபதி திரு அக்கீசன் வாழும் வயலியின் – திருப்:906/15
சத்தி கணபதி இளையாய் உளையாய் ஒளி கூரும் – திருப்:913/14
கொச்சை கணபதி முக்கணன் இளையவ களம் மீதே – திருப்:1158/14
மேல்


கணபதிக்கு (1)

அரி முகத்தினன் எதிர்த்திடு களத்தினின் மிகுத்த அமர்புரி கணபதிக்கு இளையோனே – திருப்:409/3
மேல்


கணபதியாருக்கு (1)

புகர் முக வேழ கணபதியாருக்கு இளைய விநோத பெருமாளே – திருப்:934/8
மேல்


கணபதியுடன் (1)

சிவ கொழுந்து அன கணபதியுடன் வரும் இளையோனே – திருப்:10/14
மேல்


கணம் (20)

அ குறமகளுடன் அ சிறு முருகனை அ கணம் மணம் அருள் பெருமாளே – திருப்:1/8
தக்கு திக்கு தறுகண் தொக்கு தொக்கு உற்றது கண் கை கொட்டு இட்டு இட்டு உடல் சில் கணம் ஆடி – திருப்:333/7
சின முடுவல் நரி கழுகுடன் பருந்தின் கணம் கொடி கெருடன் அலகை புழு உண்டு கண்டு இன்புறும் – திருப்:422/1
செயசெய சரணாத்திரி என முநிவர் கணம் இது வினை காத்திடும் என மருவ – திருப்:425/9
செக கணம் சம் சலிகை பஞ்சம் பறை முழங்கும் போர் அண்டம் – திருப்:500/16
விடை பரவி அயன் மாலொடு அமரர் முநி கணம் ஓட மிடறு அடைய விடம் வாரி அருள் நாதன் – திருப்:502/5
தவில் கணம் பறை காளமோடு இமிலை தொனி இனம் முழங்க எழு வேலை போல் அதிர பொரு – திருப்:520/11
எற்றி வரு பூத கணம் ஆட ஒளி ஆட விடு வடி வேலா – திருப்:566/14
பழய அடியவர் உடன் இமையவர் கணம் இரு புடையும் மிகு தமிழ் கொடு மறை கொடு – திருப்:605/7
மயமாம் பலவான கணம் குலம் என ப்ராந்தியும் யான் எனது என்று உறுவனவாம் – திருப்:720/3
மிகுதாம் பதி காண கணம் கன உம்பர் ஏசா – திருப்:720/6
களித்த பேய் கணம் மா காளி கூளிகள் திரள் பிரேதம் மெலே மேவி மூளைகள் – திருப்:746/11
ஈ எறும்பு நரி நாய் கணம் கழுகு காகம் உண்ப உடலே சுமந்து இது – திருப்:898/1
அலகை புடைபட வருவன பொருவன கலக கணம் நிரை நகுவன தகுவன – திருப்:903/9
வீர புயம் கிரி உக்ர விக்ரம பூத கணம் பல நிர்த்தம் இட்டிட – திருப்:918/9
பயில் பணா வனம் உகந்த குண மாகண கணம் பனி நிலா உமிழும் அம்புலி தாளி – திருப்:1107/6
வீராகர சாமுண்டி சக்ர பாரா கணம் பூதம் களிக்க வேதாள சமூகம் பிழைக்க அமராடி – திருப்:1127/5
கோலாலம் கணம் இட்டு வராதார் நெக்குருக பொருள் கூறாக பெறில் நிற்கவும் இலது ஆனார் – திருப்:1128/3
திரிய மிகு அலகையுடன் வெம் கணம் தங்களின் மகிழ்வாகி – திருப்:1163/10
சிவம் வந்து குதி கொள அகம் வடிவு உன்றன் வடிவம் என திகழ் அண்டர் முநிவர் கணம் அயன் மாலும் – திருப்:1249/2
மேல்


கணமும் (1)

அடல் கழுகு கொடி கெருடன் இடை விடா கணமும் மறு குறளும் எறி குருதி நதியின் மேல் பரவ – திருப்:1201/11
மேல்


கணமூடே (1)

வேலினால் வினை கணங்கள் தூள் அதா எரித்து உன்தன் வீடு தா பரித்த அன்பர் கணமூடே
மேவி யான் உனை போல் சிந்தையாகவே களித்து கந்த வேளே ஆம் என பரிந்து அருள்வாயே – திருப்:782/3,4
மேல்


கணமொடு (1)

கர உதாசனாசாரி பரசு பாணி பானாளி கணமொடு ஆடி கா யோகி சிவயோகி – திருப்:577/2
மேல்


கணர் (1)

ஆலம் உண்டவர் சோதி அம் கணர் பாகம் ஒன்றிய வாலை அந்தரி – திருப்:189/13
மேல்


கணராஜன் (1)

கொம்பன் மகோதரன் முக்கண் விக்ரம கணராஜன் – திருப்:353/10
மேல்


கணவ (4)

குமர குருபர முருக குகனே குற சிறுமி கணவ சரவண நிருதர் கலகா பிறை சடையர் – திருப்:213/1
கயல் விழித்தேன் எனை செயல் அழித்தாய் என கணவ கெட்டேன் என பெறு மாது – திருப்:376/1
கரு நெல்லி மேனியர் அரி மருகோனே கன வள்ளியார் கணவ முருகேசா – திருப்:685/3
தரள மணி வடம் இலகு குறவர் திரு மகள் கணவ சகல கலை முழுதும் வல பெருமாளே – திருப்:1091/8
மேல்


கணவன் (1)

கணவன் அரங்க முகுந்தன் வரும் சகடு அற மோதி – திருப்:771/12
மேல்


கணவனாகிய (1)

அரிய கானகம் உறை குறமகளிட கணவனாகிய அறிவு உள விதரண – திருப்:260/11
மேல்


கணவனும் (2)

வெடித்து அமணர் கழுவேற ஒருத்தி கணவனும் மீள விளைத்தது ஒரு தமிழ் பாடு புலவோனே – திருப்:299/6
மங்கை கணவனும் வாழ் சிவணா மயல் பங்கப்பட மிசையே பனி போல் மதம் – திருப்:652/1
மேல்


கணவனே (2)

கணவனே உன தாளிணை மா மலர் தருவாயே – திருப்:385/8
வேலை விழி வேடச்சியார் கணவனே மத்த வேழ முகவோனுக்கும் இளையோனே – திருப்:1216/7
மேல்


கணவா (3)

சொந்த குறமகள் கணவா திறல் சேர் கதிர்காமா – திருப்:151/14
அகில் அடி பறிய எறி திரை அருவி ஐவன வெற்பில் வஞ்சி கணவா என்று – திருப்:657/3
ஞான சுர ஆனை கணவா முருகனே அமரர் நாடு பெற வாழ அருள் பெருமாளே – திருப்:1243/8
மேல்


கணவோனே (1)

வீசும் முத்து தெறிக்க ஓலை புக்குற்று இருக்கும் வீறு உடை பொன் குறத்தி கணவோனே
வேல் எடுத்து கரத்தில் நீல வெற்பில் தழைத்த வேள் என சொல் கருத்தர் பெருமாளே – திருப்:283/7,8
மேல்


கணன் (4)

மிருத்து அணும் பங்கயன் அலர் கணன் சங்கரர் விதித்து என்றும் கும்பிடு கந்த வேளே – திருப்:17/5
பருவரல் செய் புரம் எரிய விண்டிடும் செம் கணன் கங்கை மான் வாழ் – திருப்:52/12
தரு கணன் ரங்கபுரம் உச்சிதன் மருகோனே – திருப்:549/10
திரித்த கொண்டலும் ஒரு மறு பெறும் சதுமுக திருட்டி எண் கணன் முதல் அடி பேண – திருப்:844/7
மேல்


கணனும் (1)

கணனும் அமரர் அத்தனையும் நிலைபெற புரிவோனே – திருப்:671/12
மேல்


கணார் (3)

தண் கயல் வாளி கணார் இளம் பிறை விண் புருவார் இதழ் கோவையின் கனி – திருப்:468/3
அம் கணார் இடத்து இன்ப சாகரம் தங்கி மூழ்கும் இச்சையினாலே – திருப்:884/2
கயல் கணார் கனி வாய் ஊறல் உண்டு அணி கழுத்தும் ஆகமும் ஏகி பவம் கொடு – திருப்:1151/3
மேல்


கணால் (3)

இரு கணால் முத்தம் உதிர யாமத்தின் இரவினால் நித்தம் மெலியாதே – திருப்:645/3
காலன் வேல் கணை ஈர் வாள் ஆலமும் நேர் கணால் கொலை சூழ் மா பாவிகள் – திருப்:920/1
தோடு உற்ற காது ஒக்க நீடுற்ற போருற்ற தோய் மை கணால் மிக்க நுதலாலே – திருப்:1033/1
மேல்


கணான் (1)

அடைத்த மா சிறை விடுத்த வான் உலகு அளிக்கும் ஆயிரம் திரு கணான் அரசு – திருப்:631/13
மேல்


கணி (8)

தினை செம் கானக வேடுவர் ஆனவர் திகைத்து அந்தோ எனவே கணி ஆகிய – திருப்:29/13
கணி நல் சொருபத்தை எடுத்து மலை கனியை கணியுற்றிடுவோனே – திருப்:105/5
நீல கயலார் பத்திர வேல் ஒப்பிடுவார் நல் கணி நேமித்து எழுதா சித்திர வடிவார் தோள் – திருப்:507/2
கணி குறவ குறிச்சியினில் சிலை குறவர்க்கு இலச்சை வர – திருப்:793/15
பத்து முடி தத்தும் வகையுற்ற கணி விட்ட அரி பற்குனனை வெற்றி பெற ரதம் ஊரும் – திருப்:967/3
கடிய காட்டகம் உறையும் வேட்டுவர் கருதொணா கணி வேங்கை ஆகி – திருப்:1057/5
முன் கான பேதைக்காக போய் முன் பால் வெற்பில் கணி ஆனாய் – திருப்:1121/7
துகைப்பன அகித தலை அறுப்பன அயில் விட்டு உடல் துணிப்பன கணி தலை மிசை பார – திருப்:1251/2
மேல்


கணிகையர் (2)

விளைத்திடும் பல கணிகையர் தமது பொய் மனத்தை நம்பிய சிறியனை வெறியனை – திருப்:19/7
தரித்து சுந்தரம் என அடர் பரிபுர பத சிலம்போடு நடமிடு கணிகையர்
சழக்கர் விஞ்சையர் மயல்களில் முழுகுவது ஒழியாதோ – திருப்:237/7,8
மேல்


கணிட்டு (1)

அருக்கி மெத்தென சிரித்து மை கணிட்டு அழைத்து இதப்பட சில கூறி – திருப்:787/1
மேல்


கணித்து (1)

கட்டம் அற்று கழல் பற்றி முத்தி கருத்து ஒக்க நொக்கு கணித்து அருள்வாயே – திருப்:1260/4
மேல்


கணியாக (1)

காண கணியாக வளர்ந்து ஞான குற மானை மணந்து காழி பதி மேவி உகந்த பெருமாளே – திருப்:766/8
மேல்


கணியின் (1)

குளிர் கணியின் இள மரமதே ஆகி நீடி உயர் குன்று உலாவி – திருப்:1140/14
மேல்


கணியினில் (1)

கணியினில் அகப்பட்டு அழுத்து அ துயர்ப்படுவது ஒழியேனோ – திருப்:875/8
மேல்


கணியும் (1)

வேயும் கணியும் விளாவும் படு புனம் மேவும் சிறுமி தன் மணவாளா – திருப்:1036/5
மேல்


கணியுற்றிடுவோனே (1)

கணி நல் சொருபத்தை எடுத்து மலை கனியை கணியுற்றிடுவோனே
கமலத்து அயனை ப்ரணவத்து உரையை கருதி சிறை வைத்திடுவோனே – திருப்:105/5,6
மேல்


கணில் (6)

எந்தன் உள்ளே ஏக செம் சுடராகி என் கணில் ஆடு தழல் வேணி – திருப்:100/5
கருத்தினில் நினைத்து அவன் நெருப்பு எழ நுதல் படு கனல் கணில் எரித்தவர் கயிலாய – திருப்:242/6
கறுத்த மை கணில் கருத்து வைத்து ஒருத்த நின் கழல் பதத்து அடுத்திடற்கு அறியாதே – திருப்:258/2
அகர அம் திரு உயிர் பண்புற அரி என்பதும் ஆகி உறையும் சுடர் ஒளி என் கணில் வளரும் சிவகாமி – திருப்:467/9
தறு கணில் பறித்து இரு கழுத்து உற தழுவி நெக்குநெக்கு உயிர் சோர – திருப்:758/3
மலர் போல சிவந்த செம் கணில் மருள் கூர்கைக்கு இருண்ட அஞ்சனம் – திருப்:1193/5
மேல்


கணின் (1)

கரு வரி உறு பொரு கணை விழி குறமகள் கணின் எதிர் தரு என முனம் ஆனாய் – திருப்:751/5
மேல்


கணின்கண் (1)

கணகண கட்கட் கணின்கண் என்றிட நடம் ஆடும் – திருப்:420/10
மேல்


கணினாலே (1)

கயலை சருவி பிணை ஒத்த அலர் பொன் கமலத்து இயல் மை கணினாலே
கடி மொய் புயலை கருதி கறுவி கதிர் விட்டு எழு மை குழலாலே – திருப்:565/1,2
மேல்


கணுக்கு (1)

கரி கோலம் இட்டார் கணுக்கு ஆன முத்தே கதிர்காமம் உற்றார் முருகோனே – திருப்:642/8
மேல்


கணும் (3)

கமல முகங்களும் கோமளத்து இலங்கு நகையு நெடும் கணும் காதினில் உற்று உலங்கு – திருப்:426/5
கருத்து அழிந்திட இரு கயல் கணும் புரள் தர களிப்புடன் களி தரு மட மாதர் – திருப்:844/3
வாதை வகை செய் கரும் கணும் எங்கணும் அரிதான – திருப்:916/2
மேல்


கணே (1)

பாந்தளின் மீது இனிதின் ஓங்கு கணே துயில்கொள் நீண்டிடும் மாலொடு அயன் அறியாது – திருப்:501/5
மேல்


கணேசர் (1)

பானு நிற கணேசர் கு ஆகுவாகனர் இளையோனே – திருப்:1315/10
மேல்


கணை (68)

பத்து தலை தத்த கணை தொடு ஒற்றை கிரி மத்தை பொருது ஒரு பட்டப்பகல் வட்ட திகிரியில் இரவாக – திருப்:6/3
குலத்தொடும் பட ஒரு கணை விடும் அரி மருகோனே – திருப்:19/12
முடிக்கு அன்று ஓர் கணை ஏவும் இராகவன் மருகோனே – திருப்:29/10
கொன் தை கணை ஒப்ப அந்த கயலில் கொஞ்சு கிளி உற்று உறவான – திருப்:51/2
நின்று ஆர்த்து தங்கள் கணை ஏவும் – திருப்:67/10
மஞ்சு எனும் குழலும் பிறை அம் புருவங்கள் என் சிலையும் கணை அம் கயல் – திருப்:85/1
காம் பேய் பந்தாட விக்ரம வான் தோய் கெம்பீர வில் கணை
காண் தேர் கொண்டு ஏவும் அச்சுதன் மருகோனே – திருப்:89/11,12
புளகித்து குவளை கண் பொன் கணை ஒத்திட்டு உழல சுத்தி – திருப்:154/2
நிறைமதி முகம் எனும் ஒளியாலே நெறி விழி கணை எனு நிகராலே – திருப்:225/1
வகையா விடுத்த கணை உடையான் மகிழ்ச்சி பெறு மருக கடப்ப மலர் அணி மார்பா – திருப்:227/6
கருப்பு வில் வளைத்து அணி மலர் கணை தொடுத்து இயல் களிப்புடன் ஒளித்து எய்த மத வேளை – திருப்:242/5
வேலை வற்றிட நல் கணை தொட்டு அலை மீது அடைத்து தனி படை விட்டு உற – திருப்:252/9
குவளை கணை தொட்ட அவனுக்கு முடி குடை இட்ட குறை பிறையாலே – திருப்:265/1
கோபா இதழ் பருக மார்போடு அணைத்து கணை கோல் போல் சுழற்றி இடை உடை நாண – திருப்:267/2
கடிய கணை பட்டு உருவ வெருவி கலைகள் பல பட்டன கானிற்கு – திருப்:271/6
முகிலும் இரவியும் முழு கதிர் தரளமும் முடுகு சிலை கொடு கணை விடு மதனனும் – திருப்:292/1
வெற்றி செய உற்ற கழை வில் குதை வளைத்து மதன் விட்ட கணை பட்ட விசையாலே – திருப்:302/1
பரு வரை துணிய ஒரு கணை தெரிவ பல மலை உடைய பெருமாளே – திருப்:304/8
குல ரதம் புக்கு ஒற்றை கணை இட்டு எண் திரிபுரம் சுட்டு கொட்டை பரப்பும் – திருப்:319/11
கமல அரு சோகாம்பரம் முடி நடு ஏய் பூம் கணை கலக அமர் வாய் தோய்ந்து அமளியின் மீதே – திருப்:338/1
உருவு கரியது ஒர் கணை கொடு பணி பதி இருகு உதையும் முடி தமனிய தநு உடன் – திருப்:368/9
முரணர் வரி சிலை முடுகிடு கணை விழி என மூவா – திருப்:372/2
களரிதனில் ஒரு கணை விடும் அடல் அரி மருகோனே – திருப்:373/12
இடருக்கு இடர் ஆகிய கொடுமை கணை மேல் வரும் இறுதி சிறு கால் வரும் அதனாலே – திருப்:396/1
கமல முக பிறை நுதல் பொன் சிலை என வச்சிர கணை நல் கயல் என பொன் சுழலும் விழி குழல் கார் போல் – திருப்:407/1
கால் அடர வம்பு அமளி மேல் அடர வந்து பொரு காமன் விடு விஞ்சு கணை அஞ்சு மலராலே – திருப்:413/2
கொந்தர் அம் குழல் இந்து வண் புருவங்கள் கண் கயலும் சரம் கணை
கொண்டு அரம்பையர் அந்தமும் சசி துண்டம் மாதர் – திருப்:463/1,2
நீல மா முகில் போலும் வார் குழலார்கள் மாலை குலாவ வேல் கணை
நீள வாள் விழி பார்வை காது இரு குழை ஆட – திருப்:486/1,2
மச்ச பொன் கணை முக்கு பொன் குமிழ் ஒப்ப கத்தரி ஒத்திட்ட செவி – திருப்:512/2
வெயில் நிலவு உம்பரும் இம்பரும் படி ஜெயஜெய என்று விடும் கொடும் கணை
விறல் நிருதன் தலை சிந்தினன் திரு மருகோனே – திருப்:540/11,12
உற்பலமும் வண்டு வடு வில் கணை யமன் படரு முனை வாளும் – திருப்:572/6
ஞால மாதொடு புக்கு அ வனத்தினில் வாழும் வாலி பட கணை தொட்டவன் நாடி ராவணனை செகுவித்தவன் மருகோனே – திருப்:597/7
மான வண்டு ஏறு கணை தோற்ற விழி கொடு கண்டு போல – திருப்:608/2
வெடுத்த தாடகை சினத்தை ஓர் கணை விடுத்து யாகமும் நடத்தியே ஒரு – திருப்:649/9
மெள்ளவும் உலாவி இங்கித சொல் குயில் குலாவி நண்பொடு வில் இயல் புரூர கண் கணை தொடு மோக – திருப்:684/2
இலகு சிலை வேள் துரந்த கணை அதிலுமே சிறந்த இரு நயனர் வார் இணங்கும் அதி பாரம் – திருப்:692/2
கால முகில் என நினைவு கொடு உருவிலி காதி அமர் பொரு கணை என வடு வகிர் – திருப்:731/1
கருகு நிறத்த அசுரன் முடி தலை ஒரு பத்து அற முடுகி கணை தொடும் அச்சுதன் மருக குமரேசா – திருப்:737/5
படியிலே விழ ஒரு கணை தொடுபவர் இடம் ஆராய் – திருப்:738/10
கூர கணை வேல் கண் கயல் போல சுழல்வார் சர்க்கரை கோவை கனி வாய் பல் கதிர் ஒளி சேரும் – திருப்:741/3
புவி இடை உருள முனிந்து கூர் கணை உறு சிலை வளைய வலிந்து நாடிய – திருப்:745/11
கரு வரி உறு பொரு கணை விழி குறமகள் கணின் எதிர் தரு என முனம் ஆனாய் – திருப்:751/5
ஒவ்வார் இப்படியோர் எனவே இரு கை ஆர் கணை மோதிரம் ஏய் பல – திருப்:767/3
நதி பதி கதற ஒரு கணை தெரியு நாராயணன்தன் மருகோனே – திருப்:820/6
வாங்கி வெம் கணை சூரர் குல கொம்புகள் தாவி – திருப்:832/3
கடல் ஒத்த விடம் ஒத்த கணை ஒத்த பிணை ஒத்த கயல் ஒத்த மலர் ஒத்த விழி மானார் – திருப்:833/1
தடை அற்ற கணை விட்டு மணி வஜ்ர முடி பெற்ற தலை பத்து உடைய துட்டன் உயிர் போக – திருப்:833/5
எதிர்த்தும் ஓர் கணை விடல் தெரி கரதலன் மருகோனே – திருப்:838/10
அயில் கணை இராமர் சுகித்து இருக்க சினத்த திறல் வீரா – திருப்:848/12
பொருவன கணை போல் விலோசன வந்தியாலே – திருப்:861/4
தளரவும் கணை ஆட்டும் வேசியர் உறவாமே – திருப்:890/8
கடல் போல் கணை விழி சிலை போல் பிறை நுதல் கனி போல் துகிர் இதழ் எழிலாகும் – திருப்:905/1
காலன் வேல் கணை ஈர் வாள் ஆலமும் நேர் கணால் கொலை சூழ் மா பாவிகள் – திருப்:920/1
மாரன் விடும் கணை போல் சிவத்திடு விழியார்கள் – திருப்:921/4
தெறிக்க கணை ஏவும் வீர மாமனும் உந்தி மீதே – திருப்:948/14
எழுப்பி மை கயல் கணை கழுத்தை முத்தம் இட்டு அணைத்து – திருப்:954/3
புருவ செம் சிலை கொண்டு இரு கணை விழி எறிய கொங்கை இரண்டு எனும் மத கரி – திருப்:961/1
வரையும் அற ஒரு கணை தெரி புயல் குருநிருப தூதன் – திருப்:1006/10
வலியின் ஒரு கணை விடு கர முதல் அரி நெடு மாயன் – திருப்:1007/14
மகுடம் ஆனவை ஒரு பதும் விழ ஒரு கணை ஏவும் – திருப்:1009/12
கை சூல கூற்றை கணை மதனை தூள் பட்டு ஆர்ப்ப கனல் பொழி – திருப்:1019/15
அவச கவசம் மூச்சு அற அமரும் அமலர் மேல் சில ரதி பதி விடு பூ கணை படுமோ தான் – திருப்:1055/4
கடல் அடும்படி கணை ஏவிய அரி மருகோனே – திருப்:1125/10
ஒரு கணை தூணோடு மோதிட விசை கொடு தோள் போறு வாள் அரி – திருப்:1134/13
கால் அயில் அ கணை தொட்ட அருள் கன மால் அமைதி கரையில் தரித்து உலகு – திருப்:1147/13
அருண மணி திகழ் பார வீராகரா மோலி ஒரு பதும் ஒர் கணை வீழவே மோது போராளி – திருப்:1153/15
உருள ஒரு கணை தெரித்தானும் மவுன ஞான – திருப்:1185/12
ஒரு கணை ஏவு ராகவன் மருக விபூதி பூஷணர் உணர் உபதேச தேசிக வரை ஏனல் – திருப்:1218/6
மேல்


கணைக்கு (1)

கணைக்கு நிகர் கழல் எழு கஞ்ச விழி சிரம் ஆன – திருப்:140/2
மேல்


கணைக்கும் (2)

கணைக்கும் பண்டு உழைக்கும் பங்கு அளிக்கும் பண்பு ஒழிக்கும் – திருப்:41/3
வரை திசை விடாது சுற்றி அலறு திரை வாரிதிக்கும் மடி அருவ வேள் கணைக்கும் அற வாடி – திருப்:381/2
மேல்


கணைகள் (2)

இரதிபதி கணைகள் ஒரு நாலு ஏவ விருது குயில் அது கூவ – திருப்:116/2
கணைகள் என நுதல் புரள துகில் அதை நெகிழ் மாதர் – திருப்:375/2
மேல்


கணைகளே (1)

முட்டாள் அரக்கன் தலை இற்றே விழ கணைகளே தொட்ட கொண்டல் உருவு ஆகி சுமந்து அதிகம் – திருப்:115/20
மேல்


கணைகொலோ (1)

கணைகொலோ அயில் வேல் அதுவோ விழி இதழ் பாகோ – திருப்:130/2
மேல்


கணைதனில் (1)

ஒரு கணைதனில் அற ஓங்கு மாயவன் மருகோனே – திருப்:874/10
மேல்


கணையால் (1)

மதன் ஏவிய கணையால் இருவினையால் புவி கடல் சாரமும் வடிவாய் உடல் நடமாடுக முடியாதேன் – திருப்:1186/1
மேல்


கணையாலும் (4)

அணிபட்டு அணுகி திணிபட்ட மனத்தவர் விட்ட விழி கணையாலும்
அரி சுற்று கழை தவர் பெற்ற வளத்தவன் விட்ட மலர் கணையாலும் – திருப்:105/1,2
அரி சுற்று கழை தவர் பெற்ற வளத்தவன் விட்ட மலர் கணையாலும் – திருப்:105/2
கொலை தரு காமன் பல கணையாலும் கொடி இடையாள் நின்று அழியாதே – திருப்:256/3
களப மணி ஆரம் உற்ற வசன முலை மீது கொற்ற கலக மத வேள் தொடுத்த கணையாலும்
கனி மொழி மினார்கள் முற்றும் இசை வசைகள் பேச உற்ற கனல் என உலாவு வட்ட மதியாலும் – திருப்:693/1,2
மேல்


கணையாலே (17)

அம்பு ஒத்த விழி தந்த கலகத்து அஞ்சி கமல கணையாலே
அன்றிற்கும் அனல் தென்றற்கும் இளைத்து அந்தி பொழுதில் பிறையாலே – திருப்:24/1,2
பொரு சிலை வளையா இளையா மதன் தொடுக்கும் கணையாலே
புளகித முலையாள் அலையா மனம் சலித்தும் விடலாமோ – திருப்:221/3,4
குயில் ஒன்று மொழி குயில் நின்று அலைய கொலை இன்ப மலர் கணையாலே
குளிரும் தவள குல சந்த்ர ஒளி கொடி கொங்கையின் முத்து அனலாலே – திருப்:262/1,2
பொரு வி கந்தொடு அடர் செரு இக்கன் தொடும் இ புதுமை புண்டரிக கணையாலே
புளக கொங்கை இடத்து இளக கொங்கை அனல் பொழிய தென்றல் துரக்குதலாலே – திருப்:286/1,2
தலைமை தவிரா மனத்தின் நிலை அறியாது எதிர்த்த தறுகண் மத வேள் தொடுத்த கணையாலே – திருப்:379/2
சமர் ஆகிய மாரன் எடுக்கும் கணையாலே தனி மான் உயிர் சோரும் அதற்கு ஒன்று அருள்வாயே – திருப்:397/2
அவத்துள் வைக்கும் சித்தசனார் அடு கணையாலே – திருப்:541/2
தவள மதியம் எறிக்கும் தணலாலே சரச மதனன் விடுக்கும் கணையாலே
கவன மிகவும் உரைக்கும் குயிலாலே கருதி மிகவு மயக்கம் படவோ நான் – திருப்:628/1,2
ஏறு ஆனாலே நீறாய் மாயா வேளே வாச கணையாலே
ஏயாய் ஏயாய் மாயா வேயால் ஆம் ஏழு ஓசை தொளையாலே – திருப்:705/1,2
கோல மறை ஒத்த மாலைதனில் உற்ற கோர மதன் விட்ட கணையாலே
கோது இல தருக்கள் மேவு பொழில் உற்ற கோகில மிகுத்த குரலாலே – திருப்:743/1,2
விதனம் மிக உற்று வரு ரதிபதி கடுத்து விடு விரை தரு இதழ் கமல கணையாலே – திருப்:777/2
பாலைவனத்தில் நடந்து நீல அரக்கியை வென்று பார மலைக்குள் அகன்று கணையாலே ஏழ் – திருப்:840/5
செம்பொன் உருக்கான மொழி சங்கின் ஒளி காம நகை செங்கயலை போலும் விழி கணையாலே
சிந்தை தகர்த்து ஆளும் இத சந்த்ர முக பாவையர் தித்திந்திம் என உற்று ஆடும் அவர்க்கு உழல்வேனோ – திருப்:864/3,4
ஆகத்தே தப்பாமல் சேர் இக்கு ஆர்கை தேறல் கணையாலே
ஆலம் பாலை போல கோலத்து ஆய காயம் பிறையாலே – திருப்:988/1,2
சேலை அடர்த்து ஆலம் மிகுத்தே உழையை சீறு விதித்து ஊறு சிவப்பு ஏறு விழி கணையாலே
தேன் இரதத்தே முழுகி பாகு நிகர்த்து ஆர் அமுத தேறல் என கூறும் மொழி செயலாலே – திருப்:1160/1,2
கொடிய மத வேள் கை கணையாலே குரை கண் நெடு நீல கடலாலே – திருப்:1285/1
துள்ளும் மத வேள் கை கணையாலே தொல்லை நெடு நீல கடலாலே – திருப்:1291/1
மேல்


கணையாழியுடன் (1)

காய் கதிர் என்று ஒளிர் செம் சிலம்பும் கணையாழியுடன் கடகம் துலங்கும்படி – திருப்:12/3
மேல்


கணையில் (1)

பத்து முடிகள் துகளாக வாகு இருபத்தும் ஒரு கணையில் வீழ நேர் அவுணர் – திருப்:1144/13
மேல்


கணையினர் (1)

வணத்தர் அம்பரம் உற விடு கணையினர் மருகோனே – திருப்:237/14
மேல்


கணையினால் (1)

கபடன் மா முடி ஆறுடன் நாலும் ஒர் கணையினால் நிலம் மீதுற நூறிய – திருப்:887/11
மேல்


கணையினை (1)

முனையில் காதி பொரு கணையினை இள வடுவை பானல் பரிமள நறை இதழ் – திருப்:889/3
மேல்


கணையும் (2)

மொழி ஆகிய மதுரம் காட்டி விழி ஆகிய கணையும் காட்டி – திருப்:90/3
மருவு தொடை இணை கதலி பரடு கொள் கணையும் முழவு என கமடம் எழுதிய – திருப்:512/11
மேல்


கணையை (3)

சத்தம் மிகு ஏழு கடலை தேனை உற்று மது தோடு கணையை போர் கொள் – திருப்:57/1
கணையை கடைவித்து வடுத்தனை உப்பினில் மேவி – திருப்:126/4
கணையை நின்று நின்று எதிர்வன முதிர்வன இளையோர் முன் – திருப்:410/4
மேல்


கணையோ (2)

மதன் விடும் கணையோ வாளோ சில கயல்கள் கெண்டைகளோ சேலோ கொலை – திருப்:876/3
நெட்டை இணை விழி கணையோ பிணையோ இனிது ஊறும் – திருப்:913/2
மேல்


கணையோடு (1)

ஓலை இட்ட குழைச்சிகள் சித்திர ரூபம் ஒத்த நிறத்திகள் வில் கணையோடு
இணைத்த விழிச்சிகள் சர்க்கரை அமுதோடே – திருப்:252/1,2
மேல்


கத்த (3)

கக்கு அக்கை தக்க அக்கங்கட்கு அக்கு அக்கி கண் கத்த அத்தர் பெரியோனே – திருப்:335/7
கத்த மந்திர அவதான வெண் புரவி மிசை ஏறி – திருப்:471/2
கத்த உறவோர் பாலர் தத்தை செறிவார் வாழ்வு கற்பு நெறி தான் மாய உயர் காலன் – திருப்:1109/2
மேல்


கத்தக்கத்த (1)

கற்றை பொற்றை பற்றி குத்தி கத்தக்கத்த களைவோனே – திருப்:331/7
மேல்


கத்தத்தினுற்று (1)

கற்ற கட்டு கவி கொட்டம் ஒட்டி களைத்திட்டு கத்தத்தினுற்று அகம் மாயும் – திருப்:1260/3
மேல்


கத்தப்பட்ட (1)

குலவியும் கத்தப்பட்ட கலக்கம் தெளியாதோ – திருப்:310/8
மேல்


கத்தம் (2)

எலுப்பு சுக்கிலம் கத்தம் தடி தொக்கு கடத்தை பெற்று எடுத்து பற்று அடுத்த தற்பத்து உழலாதே – திருப்:323/2
பொக்கு பை கத்தம் தொக்கு குத்து பொய்த்து எத்து தத்து குடில் பேணி – திருப்:335/1
மேல்


கத்தர் (6)

தினகரன் சொர்க்கத்துக்கு இறை சுக்ரன் சசிதரன் திக்கு கத்தர் அகத்யன் – திருப்:310/13
கல் புரத்தை வீட்டி நட்டமிட்ட நீற்றர் கத்தர் பித்தர் கூத்தர் குருநாதா – திருப்:349/7
அறிவு இலா பித்தர் உன்றன் அடி தொழா கெட்ட வஞ்சர் அசடர் பேய் கத்தர் நன்றி அறியாத – திருப்:352/1
கற்பு சிவகாமி நித்ய கலியாணி கத்தர் குருநாத பெருமாள் காண் – திருப்:450/2
வாலை துர்க்கை சத்தி அம்பி லோக கத்தர் பித்தர் பங்கில் மாது பெற்று எடுத்து உகந்த சிறியோனே – திருப்:828/5
கத்தர் நெட்டு சடையர் முக்கண் நக்க கடவுள் கச்சி அப்பர்க்கு அருள் குருநாதா – திருப்:1114/7
மேல்


கத்தரி (1)

மச்ச பொன் கணை முக்கு பொன் குமிழ் ஒப்ப கத்தரி ஒத்திட்ட செவி – திருப்:512/2
மேல்


கத்தன் (1)

இன்புறு தோழமை உடை கத்தன் திரு மருகோனே – திருப்:155/12
மேல்


கத்தா (3)

சித்தா பரத்து அமரர் கத்தா குறத்தி முலை மீதில் புணர்ந்து சுக லீலை கதம்பம் அணி – திருப்:115/17
ஆறு இரண்டு பணை தோள் அற்புத ஆயிரம் கலை கத்தா மத்திபனாய் – திருப்:717/7
கற்பு ஊர் நல்சார் அ காழி தோய் கத்தா சத்தி தகவோடே – திருப்:1119/6
மேல்


கத்தி (4)

சில தமர்கள் உறவு கிளை கத்தி பிதற்றி எடு சுடலைதனில் இடு கனலை இட்டு கொளுத்து புனல் – திருப்:157/3
குவலயம் கற்று கத்தி இளைக்கும் சமய சங்கத்தை தப்பி இருக்கும் – திருப்:311/7
கலைக்குள் பட்டு அற கத்தி சலித்து கட்டளை சொல் பொய் திரைக்குள் பட்டு அற செத்திட்டு உயிர் போனால் – திருப்:326/2
கச்சு கிழித்த துணி சுற்றி கிடத்தி எரி கத்தி கொளுத்தி அனைவோரும் – திருப்:1227/2
மேல்


கத்திகை (2)

வித்தைக்கு கர்த்ரு தற்பர முக்கண் சித்தர்க்கு புத்திர விச்சித்ர செச்சை கத்திகை புனைவோனே – திருப்:187/6
சங்குவார் முடி பொன் கழல் பொங்கு சாமரை கத்திகை தண்டு மா கரி பெற்றவன் வெகு கோடி – திருப்:935/1
மேல்


கத்திட்டு (2)

படிதனில் உறவு எனும் அனைவர்கள் பரிவொடு பக்கத்தில் பல கத்திட்டு துயர் கொண்டு பாவ – திருப்:1014/1
இனம் ஒப்பித்து இசைய சொல் பல கத்திட்டு இழிய பிற்கு இடைய துக்கமும் விட்டுவிட்டு அவர் ஏக – திருப்:1131/2
மேல்


கத்திடலாமோ (1)

ஏயா பாடா வாழ்வோர்பாலே யான் வீணே கத்திடலாமோ – திருப்:1039/4
மேல்


கத்திடும் (1)

கத்திடும் மெய் ஆக வலி கலிப்பை தொலைத்து கைப்பொருள் இலாமை என கலக்க படுத்து – திருப்:848/7
மேல்


கத்திமிததோ (1)

தீத கத்திமிததோ உடுக்கை மணி முரசு ஓதை – திருப்:439/10
மேல்


கத்திய (1)

கத்திய தத்தை களைத்து விழ திரி கல் கவண் இட்டு எறி தினை காவல் – திருப்:602/5
மேல்


கத்து (5)

எனக்கு சற்று உனக்கு சற்று என கத்து அத்தவர்க்கு இச்சை பொருள் பொன் தட்டு இடு இக்கை கு குடில் மாயம் – திருப்:324/1
பிறத்தல் சுற்றம் முற்று உற்றிட்டு அழைத்து தொக்கு அற கத்து பிறப்பு பற்று அற செச்சை கழல் தாராய் – திருப்:327/4
கத்து அத்தி தத்து அத்தில் கொக்கை கைத்த சத்தி படை ஏவும் – திருப்:332/7
வம்பு அறா சில கன்னம் இடும் சமயத்து கத்து திரையாளர் – திருப்:350/1
அரிய மரகத மயிலில் உற்று கத்து கடல் அது சுவற அசுரர் கிளை கெட்டு கட்டை அற – திருப்:895/13
மேல்


கத்துற்று (1)

மறப்பாத கத்துற்று உழல்வேனோ மலர் தாள் வழுத்த க்ருபை ஈவாய் – திருப்:1329/3
மேல்


கத்தூரி (6)

சந்தன சவாது நிறை கற்பூர குங்கும படீர விரை கத்தூரி
தண் புழுகு அளாவு களப சீத வெகு வாச – திருப்:58/1,2
அகில் கமழ் கத்தூரி தனி அணை மிசை கை காசுக்கு – திருப்:104/3
குங்கும கற்பூர நாவி இம சலம் சந்தன கத்தூரி லேப பரிமள – திருப்:807/1
கத்தூரி அகரு ம்ருகமத வித்தார படிர இமசல கற்பூர களபம் அணிவன மணி சேர – திருப்:940/1
விட்ட புழுகு பனிநீர் கத்தூரி மொய்த்த பரிமள படீர சேறு – திருப்:1023/1
உள நெகிழ்ந்து அசத்தான உரை மறந்து சத்தான உனை உணர்ந்து கத்தூரி மண நாறும் – திருப்:1231/3
மேல்


கத்தோடு (1)

சங்கை கத்தோடு சிலுகிடு சங்கி சட்கோல சமயிகள் – திருப்:941/1
மேல்


கத (3)

கத களிறு திடுக்கமுற மதர்த்து மிக எதிர்த்து மலை கனத்த இரு தனத்தின் மிசை – திருப்:133/3
புடைத்திட்டு படிக்குள் செற்று அட புக்கு கத துக்க கயில் கொக்கை பட குத்தி பொருவோனே – திருப்:326/7
கன கத நக குலி புணர் இத குண குக காம அத்தன் அஞ்ச அம்புயன் ஓட – திருப்:640/2
மேல்


கதம் (4)

சகல புவனமும் ஒழி கதம் அங்கு உற அங்கியும் பொங்கி நீடும் – திருப்:52/14
கதம் சுத்த சுதை சித்ரம் களிற்று கொற்றவற்கு கற்பக சொர்க்கப்புர பொற்பை புரிவோனே – திருப்:323/7
கருதலரின் முட்டி கருகி வரு துட்ட கதம் அமணர் உற்ற குல காலா – திருப்:405/6
தழல் உமிழ் கண்களும் காளம் ஒத்த கொம்பும் உள கதம் கடமா மேல் – திருப்:426/2
மேல்


கதம்பம் (1)

சித்தா பரத்து அமரர் கத்தா குறத்தி முலை மீதில் புணர்ந்து சுக லீலை கதம்பம் அணி – திருப்:115/17
மேல்


கதர் (1)

வெயில் வீசிய கதர் ஆயிர அருணோதய இருள் நாசன விசை ஏழ் பரி ரவி சேய் எனும் அங்க ராசன் – திருப்:909/5
மேல்


கதலி (14)

நிகரில் இனி கதலி கனி வர்க்கமும் இளநீரும் – திருப்:4/4
பழன வயல்கள் கமுகு கதலி பனசை உலவ பழநி மருவு பெருமாளே – திருப்:148/8
படலை செறி நல் கதலி குலையில் பழம் முற்றி ஒழுக புனல் சேர் நீள் – திருப்:177/7
கார் உறும் வித்து இடையில் கதலி தொடை சேர் அல்குல் நல் பிரசம் தடம் உள் கொடு – திருப்:234/5
மணம் எலாம் உற்ற நறை கமல போதும் தொடை என் வளமை ஆர்பு கதலி சேரு செம்பொன் உடை ரம்பை மாதர் – திருப்:495/9
மருவு தொடை இணை கதலி பரடு கொள் கணையும் முழவு என கமடம் எழுதிய – திருப்:512/11
கடல் ஒலியதான மறை தமிழ்கள் ஓது கதலி வனம் மேவும் பெருமாளே – திருப்:542/8
தேன் உகும் சீர் கதலி தோற்ற தொடை கொடு வந்து காசு – திருப்:608/6
பூம் தளிர்கள் வீறு வேங்கைகள் பலாசு பூம் கதலி கோடி திகழ் சோலை – திருப்:620/7
கதலி கமுகு சூழ் வயற்குளே அளி இசையை முரல மா அறத்தில் மீறிய – திருப்:632/7
கதலி சூதத்தினில் பயிலும் ஈழத்தினில் கதிரகாம கிரி பெருமாளே – திருப்:643/8
திரள் கமுகின் தலை இடறி பல கதலி குலை சிதறி செறியும் வயல் கதிர் அலைய திரை மோதி – திருப்:737/7
கொத்து ஆர் கதலி பழ குலை வித்தார வருக்கையின் சுளை கொத்தோடு உதிர கதித்து எழு கயல் ஆரம் – திருப்:977/7
கடலை பயிறொடு துவரை எள் அவல் பொரி சுகியன் வடை கனல் கதலி இன் அமுதொடு – திருப்:1002/1
மேல்


கதலிகள் (3)

தடத்துள் உறை கயல் வயற்குள் எதிர்ப்படு தழைத்த கதலிகள் அவை சாய – திருப்:293/7
தெங்கம் திரளுடன் எங்கும் கதலிகள் சென்று ஒன்றிய பொழில் அதனூடே – திருப்:297/5
திரள் வருக்கைகள் கமுகுகள் சொரி மது கதலிகள் வளர் திருவிடைக்கழி மருவிய பெருமாளே – திருப்:799/8
மேல்


கதலியின் (2)

கடலை எள் பயறு நல் கதலியின் கனி பல கனி வயிற்றினில் அடக்கிய வேழம் – திருப்:409/2
கமுகினின் குலை அற கதலியின் கனி உக கழையின் முத்தம் உதிர கயல் குதித்து உலவு நல் – திருப்:668/15
மேல்


கதலியும் (1)

அகிலும் மருதமும் முகளித வகுளமும் அமுத கதலியும் அருணமும் வருடையும் – திருப்:370/13
மேல்


கதலீ (1)

சோலை குயில் போல் மொழியாலுமெ தூசுற்றிடு நூல் இடையாலுமெ தோமில் கதலீ நிகர் ஆகிய தொடையாலும் – திருப்:963/3
மேல்


கதவம் (1)

கமல துரியம் அதில் இந்தும் கதிர் பரவு கனக நிறமுடைய பண்பு அம் படி கதவம்
ககன சுழி முனையில் அஞ்சும் களித்த அமுத சிவயோகம் – திருப்:985/5,6
மேல்


கதற்றி (1)

ஆழி கொதித்து கதற்றி விட்டு இமையோர்கள் ஒளிக்க களித்த உக்கிர – திருப்:1187/11
மேல்


கதற்று (1)

கலை கதற்று உரைத்து புட்குரல்கள் விட்டு உளத்தினை கரைத்து உடுத்த பட்டு அவிழ்த்து அணை மீதே – திருப்:254/2
மேல்


கதற்றும் (1)

கரு கடலூடும் கதற்றும் அநேகம் கலை கடலூடும் சுழலாதே – திருப்:284/3
மேல்


கதற (10)

மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர் வந்து கதற உடல் தீயில் – திருப்:84/1
திமிர சாகரம் கதற மா மரம் சிதற வேல் விடும் பெருமாளே – திருப்:279/8
செககண செக்கண கதற திடுதிடு என கொடு முடி எண் திகை சிலை பட்டு உவரி பட சிலை கோடி – திருப்:407/6
தீவு கெட்டு முறையோ என கதற விடும் வேலா – திருப்:439/12
கதற கல் சூரை கார் கடல் எரிய திக்கு ஊறில் பாழ்பட – திருப்:776/9
நதி பதி கதற ஒரு கணை தெரியு நாராயணன்தன் மருகோனே – திருப்:820/6
கதற வரி அரவம் வாய் விடா பசி தணிந்த போக – திருப்:859/10
கதற வென்று உடல் கீண அவன் ஆருயிர் உதிரமும் சிதறாது அமுதாய் உணும் – திருப்:872/11
கருதிடு நெடும் பாசம் கொடு வர நின்று ஆயும் கதற மறந்தேன் என்று அகலா முன் – திருப்:1088/3
நனி கடல் கதற பொருப்பு தூள் எழ நணுகிய இமையவருக்கு சீருற – திருப்:1135/15
மேல்


கதறக்கதற (1)

குறி அணி சிதறச்சிதற கரம் வளை கதறக்கதற
குயில் மொழி பதறப்பதற ப்ரிய மோக – திருப்:1154/3,4
மேல்


கதறி (12)

கதறி அங்கை கொட்டி தவழ்ந்து நடமாடி – திருப்:9/4
பரவை இடையே பாதகாசூரர் விழுந்து கதறி இடவே பாதசாதனன் உள் நெஞ்சு – திருப்:117/13
குரை தரும் சுற்றும் சத்த சமுத்ரம் கதறி வெந்து உட்க கண் புர துட்டன் – திருப்:320/9
கலகல என நெறி கெட முறை முறை முறை கதறி வதறிய குதறிய கலை கொடு – திருப்:369/3
கதறி அவர் பெயர் செருகி மனம் அது கருதி முதுமொழிகளை நாடி – திருப்:613/2
கறுகி வரு சூரன் அங்கம் இரு பிளவதாக விண்டு கதறி விழ வேல் எறிந்த முருகோனே – திருப்:692/6
இறுதி அதொடு அறுதி என உறவின் முறை கதறி அழ ஏழை மாதராள் மோதி மேல் விழா – திருப்:858/25
கதறி வெகு குருதி நதி பொங்கிடும் சம்ப்ரமம் கண்டு சேர – திருப்:860/10
கருகி அறிவு அகல உயிர் விட்டு உக்கி கிளைஞர் கதறி அழ விரவு பறை முட்ட கொட்டி இட – திருப்:895/1
குதறும் முனை அறிவு கொடு பதறி எதிர் கதறி மிகு குமுதம் இடு பர சமயம் ஒரு கோடி – திருப்:1094/1
கலக கலை நூல் பல கொண்டு எதிர் கதறி பதறா உரை வென்று உயர் – திருப்:1139/5
உறவின் முறை கதறி அழ ஊராரும் ஆசை அற பறை திமிலை முழவின் இசை ஆகாசம் மீது உற – திருப்:1140/1
மேல்


கதறிட (1)

கருது புத்ரா என புதல்வர் அப்பா என கதறிட பாடையில் தலை மீதே – திருப்:376/2
மேல்


கதறிடு (1)

வந்தி புதல்வரும் அந்தி கிளைஞரும் மண்டி கதறிடு வகை கூர – திருப்:96/2
மேல்


கதறிய (4)

கதறிய வெகு சொல் பங்கம் ஆகிய பொங்கு அளாவும் – திருப்:956/6
மீனம் படு கடல் ஏழும் தழல் பட வேதம் கதறிய ஒரு நாலும் – திருப்:1036/6
கதறிய கலை கொடு சுட்டா தீர் பொருள் பதறிய சமயிகள் எட்டா பேரொளி – திருப்:1149/1
தவ நெறி தவறிய குருடுகள் தலை பறி கதறிய பரபாத – திருப்:1247/1
மேல்


கதறு (3)

கதறு சுழி கடல் இடை கிழி பட மிகு கலக நிசிசரர் பொடிபட நடவிய – திருப்:371/11
கலையை மிகுத்திட்டு அணிந்து கரண வலைக்குள் புகுந்து கதறு நிலைக்கைக்கு அமர்ந்த எழிலோடே – திருப்:428/3
கதறு காலி போய் மீள விஜயன் ஏறு தேர் மீது கனக வேத கோடு ஊதி அலை மோதும் – திருப்:1053/6
மேல்


கதறுகை (1)

கைக்கொளா கதறுகை கொளா ஆக்கை அவல புலால் தசை குருதியாலே – திருப்:275/3
மேல்


கதறும் (1)

கதறும் எழு கடல் பருகி வடவை விடு கரிய புகை என முடிவில் ககன முகடு அதில் ஓடும் – திருப்:1094/7
மேல்


கதா (1)

சங்கு சக்ர கதா பாணியும் எங்களுக்கு ஒரு வாழ்வே சுரர் தங்களை சிறை மீளா என அசுரேசன் – திருப்:1159/7
மேல்


கதி (37)

பதம் கதி எம்பிரான் அருள்தந்திடாயோ – திருப்:141/8
அரா நுகர வாதையுறு தேரை கதி நாடும் அறிவு ஆகி உளம் மால் கொண்டு அதனாலே – திருப்:201/2
பகழி போல் விடு வினை கவர் திருடிகள்தமை எணா வகை அறு கதி பெறும் வகை – திருப்:260/7
போக்கி விட கடனோ அடியாரோடு போய் பெறு கைக்கு இலையோ கதி ஆனது – திருப்:272/7
கதி பொருந்த கற்பித்து நடத்தும் கனல் தலம் புக்கு சக்ரம் எடுக்கும் – திருப்:309/9
கதி இலன் செச்சை பொன் புய வெற்பும் கதிர் வேலும் – திருப்:320/6
கருமமான பிறப்பு அற ஒரு கதி காணாது எய்த்து தடுமாறும் – திருப்:339/1
சயன வனசரர் கதி பெற முனி பெறு புன மானின் – திருப்:371/14
கதி அற உலகை விழுங்கும் மேக ஒழுங்கு போல – திருப்:387/4
நாடி அதுவே கதி எனா சுழலும் மோடனை நின் ஞான சிவமான பதம் அருள்வாயே – திருப்:445/4
பரம கதி இதுவாம் என சிந்தித்து அழகாக – திருப்:452/6
சுரர் தெரியல் அளி பாட மழலை கதி நறை பாய துகிர் இதழின் மொழி வேத மணம் வீச – திருப்:502/2
கதி கொள் யந்திர விந்து நாதமொடு என்று சேர்வேன் – திருப்:511/8
வந்தோம் இதுவே கதி ஆட்சியும் இந்தா மயில்வாகனர் சீட்டு இது – திருப்:548/5
சிலர்க்கு அன்றே கதி பலிக்கும் தேசிக திரு செம் கோபுர வயலூரா – திருப்:590/7
நீல மஞ்சான குழல் மாலை வண்டோடு கதி நீடு பந்தாடு விழியார் பளிங்கான நகை – திருப்:592/1
மோடனாகிய பாதகனும் கதி பெறுவேனோ – திருப்:683/8
கருணை பிரகாச உனது அருள் உற்றிட ஆசு இல் சிவ கதி பெற்றிடு இடர் ஆனவையை ஒழிவேனோ – திருப்:687/4
இரு கதி பெற அருள் சேர்ந்து வாழ்வதும் ஒரு நாளே – திருப்:696/8
தேவர்கள் சேனை மகீபா நமோ நம கதி தோய – திருப்:725/4
கதி பெற விதியிலி மதியிலி உனது இரு கச்சு உற்ற சிறு செச்சை பத்மபதம் பெறேனோ – திருப்:862/4
உயர் கதி பெற அருள் ஓங்கு மா மயில் உறைவோனே – திருப்:874/12
முத்தி தவ சுற்று கதி உறு சத்தை தெரிசித்து கரை அகல் முத்தி புணரிக்குள் புக வரம் அருள்வாயே – திருப்:896/4
கதி செய் நதி வந்து உறும் தென் கடம்பந்துறை பெருமாளே – திருப்:922/16
தேடிய தனங்கள் பாழ்பட முயன்று சேர் கதி அது இன்றி உழல்வேனோ – திருப்:970/4
காதத்தில் காயம் அதாகும் மதீ தித்தி தீது இது தீது என காதல் பட்டு ஓதியும் மேவிடு கதி காணார் – திருப்:976/5
பர கதி காட்டிய விரக சிலோச்சய பரம பராக்ரம சம்பராரி – திருப்:986/5
கதி தரு முருகனும் என நினை நினைபவர் கற்பில் புக்கு அறிவு ஒக்க கற்பது தந்திடாயோ – திருப்:1014/4
காவி சேர் பவளத்தின் கோவை வாய் இதழுக்கும் காசு பூணு முலைக்கும் கதி சேரா – திருப்:1032/2
மதி தரும் அதிக கதி பெறும் அடிகள் மகிழ்வொடு புகழும் அன்பு தாராய் – திருப்:1077/4
அலம்அலம் தடுமாறாது ஓர் கதி அருள்வாயே – திருப்:1141/8
எப்படி உயர் கதி நாம் ஏறுவது என எள் பகிரினும் இது ஓரார் தம தமது – திருப்:1143/3
செல் கண் சிவ கதி உத்தமி களி தர முது பேய்கள் – திருப்:1158/10
களிகூர என்றனக்கு மயில் ஏறி வந்து முத்தி கதி ஏற அன்பு வைத்து உன் அருள்தாராய் – திருப்:1203/4
கதி பெற ஈடு அறாதன பதி பசு பாசம் ஆனவை கசடு அற வேறுவேறு செய்து அருள்வாயே – திருப்:1218/4
லீலாவிதம் உனதாலே கதி பெற நேமா ரகசிய உபதேசம் – திருப்:1275/3
காரணம் அதாக வந்து புவி மீதே காலன் அணுகாது இசைந்து கதி காண – திருப்:1309/1
மேல்


கதிக்க (1)

கதிர் திகழு செப்பை கதிக்க பதித்து மகிழ் கமல முகை பட்சத்து இருத்தி பொருத்து முலை – திருப்:875/3
மேல்


கதிக்கு (5)

கலிக்கு ஒப்பு இல் சலிப்பு அற்று கதிக்கு ஒத்திட்ட எழில் சத்தி கடல் கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:324/8
கதிக்கு நாதன் நி உனை தேடியே புகழ் உரைக்கு நாயேனை அருள் பார்வையாகவே – திருப்:650/7
எள் கரி படாமல் இதத்த புத்தி கதிக்கு நிலை ஓதி – திருப்:848/10
கதிக்கு அடுத்து உயர்வாகவுமே அருள் உரையாதோ – திருப்:919/8
மங்கை மடந்தை கதிக்கு நாயகி சங்கரி சுந்தரி அத்தியானனை – திருப்:1324/13
மேல்


கதிக்கும் (1)

வேகம் மிகுத்து கதிக்கும் விக்ரம சூரர் வெறுத்து துணித்து அடக்குதல் – திருப்:1187/15
மேல்


கதிகள் (1)

சூழ் கதிகள் மாறி சுகம் மாறி தடியோடு திரியுறு நாளில் – திருப்:983/6
மேல்


கதிகள்தோறும் (1)

பெருகு தீய வினையில் நொந்து கதிகள்தோறும் அலை பொருந்தி பிடிபடாத ஜனன நம்பி அழியாதே – திருப்:726/2
மேல்


கதித்த (12)

பொர பொருப்பில் கதித்த போர் அரக்கர் பட்டு பதைக்கவே புடைத்து முட்ட துணித்த மால் அன்புகூரு மருகா – திருப்:66/6
கதித்த ஒண் பங்கயத்தன் பண்பு அனைத்தும் குன்றிட சந்தம் – திருப்:86/11
பதியினில் மங்கை கதித்த மா மலையொடு சில குன்றில் தரித்து வாழ் உயர் – திருப்:183/15
கனத்த தத்துவம் உற்று அழியாமல் கதித்த நித்திய சித்த அருள்வாயே – திருப்:278/2
கதித்த நல் தினை புன கதித்த நல் குறத்தியை கதித்த நல் திரு புயத்து அணைவோனே – திருப்:280/6
கதித்த நல் தினை புன கதித்த நல் குறத்தியை கதித்த நல் திரு புயத்து அணைவோனே – திருப்:280/6
கதித்த நல் தினை புன கதித்த நல் குறத்தியை கதித்த நல் திரு புயத்து அணைவோனே – திருப்:280/6
தடவி வெற்றி கதித்த முலை குவடு அதன் மீதே – திருப்:281/14
சிவத்தை உற்றிடு தூயா தூயவர் கதித்த முத்தமிழ் மாலாய் ஓதிய – திருப்:849/11
கதித்த பத்தி அமை சால் அடியார் சபை மிகுத்து இழி குண பாதகனேன் உயர் – திருப்:919/7
கனி குதலை சிறு குயிலை கதித்த மற குல பதியில் – திருப்:1021/15
விம்மி இளகி கதித்த கொம்மை முலையில் குனித்த வில் நுதலில் இட்ட பொட்டில் விலைமாதர் – திருப்:1190/2
மேல்


கதித்திட்டு (1)

கணக்கிட்டு பிணக்கிட்டு கதித்திட்டு கொதித்திட்டு கயிற்றிட்டு பிடித்திட்டு சமன் ஆவி – திருப்:327/2
மேல்


கதித்து (8)

கதித்து அடர்ந்து எறி கயிறு அடு கதை கொடு பொரு போதே – திருப்:8/6
கழைக்கும் குஞ்சர கொம்பும் கலை கொம்பும் கதித்து என்றும் – திருப்:49/13
கதித்து பொங்கு அலுக்கு ஒத்து பணைத்து கொம்பு என தெற்றி கவித்து செம்பொனை துற்று குழலார் பின் – திருப்:458/1
கதித்து கொண்டு எதிர்த்து பின் கொதித்து சங்கரித்து பல் கடித்து சென்று உழக்கி துக்க அசுரோரை – திருப்:458/5
புடைத்து பணைத்து பெருக்க கதித்து புறப்பட்ட கச்சு தன மாதர் – திருப்:563/3
கதித்து மேல் வரு மா சூரர் சூழ் படை நொறுக்கி மா உயர் தேரோடுமே கரி – திருப்:746/9
கதித்து எழுந்து ஒரு சேவலும் மா மயில் விடும் வேலா – திருப்:945/12
கொத்து ஆர் கதலி பழ குலை வித்தார வருக்கையின் சுளை கொத்தோடு உதிர கதித்து எழு கயல் ஆரம் – திருப்:977/7
மேல்


கதிதனை (2)

கரு விழி உற்று குரு மொழி அற்று கதிதனை விட்டிடு தீய – திருப்:282/3
அமர்த்தி ஆட்கொள மனதினில் அருள்செய்து கதிதனை தருவாயே – திருப்:959/8
மேல்


கதிதோறும் (1)

முட்டுப்பட்டு கதிதோறும் முற்ற சுற்றி பல நாளும் – திருப்:330/1
மேல்


கதிபெற (1)

ஓதும் பல அடியாரும் கதிபெற யான் உன் கழல் இணை பெறுவேனோ – திருப்:1037/4
மேல்


கதியதாய் (1)

கதியதாய் கருது அரியதாய் பருக அமுதமாய் புலன் ஐந்தும் மாய – திருப்:1058/3
மேல்


கதியது (1)

புதிய முதிய கதியது நாயேனுக்கும் உறவாகி நின்று கவிதையை புனைவோனே – திருப்:398/18
மேல்


கதியாயினும் (1)

இறந்திட்டு பெறவே கதியாயினும் இருந்திட்டு பெறவே மதியாயினும் – திருப்:490/7
மேல்


கதியாளர் (1)

வேதத்தில் கேள்வி இலாதது போதத்தில் காணவொணாதது வீசத்தில் தூரம் இலாதது கதியாளர்
வீதித்து தேட அரிதானது ஆதித்தர் காயவொணாதது வேகத்து தீயில் வெகாதது சுடர் கானம் – திருப்:976/1,2
மேல்


கதியில் (1)

கசடனை குண அசடனை புகல் கதியில் வைப்பதும் ஒரு நாளே – திருப்:290/4
மேல்


கதியிலி (1)

திமிரன் இயல்பிலி அருளிலி பொருளிலி திருடன் மதியிலி கதியிலி விதியிலி – திருப்:1006/7
மேல்


கதியிலிதனை (1)

கதியிலிதனை நாயேனை ஆளுவது எந்த நாளோ – திருப்:470/8
மேல்


கதியு (1)

தகைமை சிவஞான முத்தி பர கதியு நீ கொடுத்து உதவிபுரிய வேணும் நெய்த்த வடி வேலா – திருப்:216/6
மேல்


கதியும் (1)

கதியும் உனது திருவடி நிழல் தருவதும் ஒரு நாளே – திருப்:525/8
மேல்


கதியே (1)

கதியே சொல் பர வேளே கரிவூரில் பெருமாளே – திருப்:923/4
மேல்


கதியை (5)

கதியை விலக்கு மாதர்கள் புதிய இரத்ன பூஷண கன தன வெற்பு மேல் மிகு மயலான – திருப்:128/1
இரு பதம் உற்று இருவினை அற்று இயல் கதியை பெறவேணும் – திருப்:167/4
நலம் அற்று அறிவு அற்று உணர்வு அற்றனன் நல் கதியை எப்படி பெற்றிடுவேனோ – திருப்:565/4
துகள் இல் சாயுச்சிய கதியை ஈறு அற்ற சொல் சுக சொரூபத்தை உற்று அடைவேனோ – திருப்:643/4
திரு அருள் கருணை ப்ரபையாலே திரம் என கதியை பெறுவேனோ – திருப்:932/2
மேல்


கதியோனே (1)

கதிர் மிஞ்சிய செண்டை எறிந்திடு கதியோனே – திருப்:11/2
மேல்


கதிர் (125)

கதிர் மிஞ்சிய செண்டை எறிந்திடு கதியோனே – திருப்:11/2
காய் கதிர் என்று ஒளிர் செம் சிலம்பும் கணையாழியுடன் கடகம் துலங்கும்படி – திருப்:12/3
செந்தில் அம் கண்டி கதிர் வேலா தென்பரங்குன்றில் பெருமாளே – திருப்:13/4
குடல் சரிந்து எஞ்ச குத்தி விதிர்க்கும் கதிர் வேலா – திருப்:16/10
அனைத்தும் பொன்றிட கன்றும் கதிர் வேலா – திருப்:42/10
உதிக்கும் செம் கதிர் சிந்தும் ப்ரபைக்கு ஒன்றும் சிவக்கும் தண்டை – திருப்:49/7
செம் கண் மால் பங்கய கயல் கண் பெறாது அந்தரத்தின்கண் ஆடும் திறல் கதிர் ஆழி – திருப்:55/7
சமர்க்கு எஞ்சி படி துஞ்ச கதிர் துங்கத்து அயில் கொண்டு அ – திருப்:79/11
நினையும் நினது அன்பர் பழ வினைகள் களைந்து நெடு வரை பிளந்த கதிர் வேலா – திருப்:87/5
புலவினை அளைந்து படு மணி கலந்து புது மலர் அணிந்த கதிர் வேலா – திருப்:120/5
படை கை மணி அயில் விடு நடனம் கொள் கதிர் வேலா – திருப்:140/12
கதிர் சிறந்த வடம் குலாவிய முந்து சூதம் – திருப்:141/2
சிதைத்திடு நல் கதிர் கை படைத்து உடையோனே – திருப்:142/14
நெறிய கிரி கடல் எரிய உருவிய கதிர் வேலா – திருப்:146/10
கமலை திரு மருக மலை நிருதர் உக மலை தொளை செய்த கதிர் வேலா – திருப்:147/6
வெந்திப்புடன் வரும் அவுணேசனையே துண்டித்திடும் ஒரு கதிர் வேல் உடையாய் – திருப்:151/9
தெவயானை அம் குற மின் மணவாள சம்ப்ரமுறு திறல் வீர மிஞ்சு கதிர் வடி வேலா – திருப்:156/7
ஞானம் கொள் பொறிகள் கூடி வான் இந்து கதிர் இலாத நாடு அண்டி நமசிவாய வரை ஏறி – திருப்:162/1
ஆதவன் கதிர் ஓவாது உலாவிய கோபுரம் கிளர் மா மாது மேவிய – திருப்:197/15
கன மேரு ஒத்திடும் பனிரு மா புயத்து அணிந்த கருணாகர ப்ரசண்ட கதிர் வேலா – திருப்:209/2
தூமம் மெய்க்கு அணிந்த சுக லீலா சூரனை கடிந்த கதிர் வேலா – திருப்:212/3
வார் குழலை சொருகி கரு வில் குழை காதோடு இணைத்து அசைய கதிர் பல் கொடு – திருப்:234/1
புடைத்து இடித்து அடல் கரத்து உற பிடித்த கற்பக புரிக்கு இரக்கம் வைத்த பொன் கதிர் வேலா – திருப்:241/6
திரள் பரி கரிக்கும் பொடிப்பட அவுணர்க்கும் தெறிப்புற விடுக்கும் கதிர் வேலா – திருப்:255/7
தலமகள் மீது எண் புலவர் உலாவும் தணிகையில் வாழ் செம் கதிர் வேலா – திருப்:256/7
சிலுத்த அசுரர் கெலித்து மிக கொளுத்தி மறை துதிக்க அதில் செழிக்க அருள் கொடுத்த மணி கதிர் வேலா – திருப்:264/7
சினத்தையும் உடல் சங்கரித்து அ மலை முற்றும் சிரித்து எரி கொளுத்தும் கதிர் வேலா – திருப்:269/7
தளவு நீபமும் புனையும் மார்ப தென் தணிகை மேவு செம் கதிர் வேலா – திருப்:279/6
முகிலும் இரவியும் முழு கதிர் தரளமும் முடுகு சிலை கொடு கணை விடு மதனனும் – திருப்:292/1
மெத்த சினத்து வட திக்கு குல சிகர வெற்பை தொளைத்த கதிர் வேலா – திருப்:294/5
தேசு கதிர் கோடி எனும் பதம் அருள்வாயே – திருப்:300/8
சமர சண்ட கொற்றத்தவ அரக்கன் கதிர் விடும் பத்து கொத்து முடிக்கும் – திருப்:310/11
குரகதம் கட்டி கிட்டி நடத்தும் கதிர் நேமி – திருப்:319/10
குரிசில் வந்திக்க கச்சியில் நிற்கும் கதிர் வேலா – திருப்:319/12
கதி இலன் செச்சை பொன் புய வெற்பும் கதிர் வேலும் – திருப்:320/6
வெற்றி கதிர் வேலா வெற்பை தொளை சீலா – திருப்:329/3
பற்றி பணிபவர் குற்ற பகை கெட உற்று பொர வல கதிர் வேலா – திருப்:337/6
கச்சு இவர் குரும்பை கச்சவர் விரும்பு கச்சியில் அமர்ந்த கதிர் வேலா – திருப்:344/7
கரிய மணி புரள அரிய கதிர் ஒளி பரவ இணை குழை அசைய நகை கதிர் – திருப்:375/3
கரிய மணி புரள அரிய கதிர் ஒளி பரவ இணை குழை அசைய நகை கதிர்
கனக வளை கல நடைகள் பழகிகள் மயில் போல – திருப்:375/3,4
கதிர் விரி மணி பொன் நிறைந்த தோளினர் கண்ட காள – திருப்:386/4
ஒரு மால் வரையை சிறு தூள் படவிட்டு உரமோடு எறி பொன் கதிர் வேலா – திருப்:393/5
தேன் இரச கோவை இதழ் பூவை குற பாவை தனத்தே உருகி சேரும் அணி கதிர் வேலா – திருப்:395/7
கலை கனக வட்ட திமிலை பறை கொட்ட கனக மயில் விட்ட கதிர் வேலா – திருப்:405/5
கதிர் தரள ஒப்பிய தசனம் கமுகு களம் புய கழை பொன் கர கமலத்து உகிர் விரலின் கிளி சேரும் – திருப்:407/2
ரண முக துங்க வெம் சூர் உடல் பிளந்த அயில் உடை கதிர் வேலா – திருப்:426/12
சிர மீள் பட குவடு ஓதுகள் வான் பெற வாங்கிய வண் கதிர் வேலா – திருப்:427/18
மேருவை பிளந்து சூரனை கடிந்து வேலையில் தொளைந்த கதிர் வேலா – திருப்:431/6
காண அருணையில் நிற்கும் கதிர் வேலா காலன் முதுகை விரிக்கும் பெருமாளே – திருப்:432/4
செறித்த கதிர் முடி கடப்ப மலர் தொடை சிறப்போடு ஒரு குடில் மருத்து வன மகள் – திருப்:444/46
அமர் கொண்டு அயில் விடு செம் கர ஒளி செம் கதிர் போல திகழ்வோனே – திருப்:467/12
மறையன் தலை உடையும்படி நடனம் கொளு மாழை கதிர் வேலா – திருப்:467/14
தன் செயலார் நகை சோதியின் கதிர் சங்கு மேவும் – திருப்:468/4
இந்திரை கேள்வர் பிதா மகன் கதிர் இந்து சடாதரன் வாசவன் தொழுது – திருப்:468/11
சத்திக்கே இரையாம் எனவே விடு கதிர் வேலா – திருப்:480/12
இருளும் ஓர் கதிர் அணுகவொணாத பொன் இடமது ஏறியே என் இரு நோயும் – திருப்:496/1
பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும் பாடலை மெச்சும் கதிர் வேலா – திருப்:497/6
சிரம் உடைந்து அண்டு அவுணர் அங்கம் பிணம் அலைந்து அன்று ஆடும் செம் கதிர் வேலா – திருப்:500/18
கதிர் அடங்கிய அண்ட கோளகை யகர நின்றிடும் இரண்டு கால் மிசை – திருப்:511/5
இருவினை பொரிய கோல திருவருள் உருவத்து ஏகி இருள் கதிர் இலி பொன் பூமி தவசூடே – திருப்:517/3
கதிர் ஓங்கிய நேமியனாம் அரி ரகுராமன் – திருப்:529/12
கழுகு தொழு வேதகிரி சிகரி வீறு கதிர் உலவு வாசல் நிறை வானோர் – திருப்:542/7
கடி மொய் புயலை கருதி கறுவி கதிர் விட்டு எழு மை குழலாலே – திருப்:565/2
சோதி நிலவு கதிர் வீசும் மதியின் மிசை தோய வளர் கிரியின் உந்தி நீடு – திருப்:583/7
திரை மலி சல நிதி முறை இட நிசிசரர் திண்டாட வென்ற கதிர் வேலா – திருப்:588/7
கரும்போர்க்கு அரும் போர் குளம் காட்டி கண்டு ஏத்து செங்கோட்டில் நிற்கும் கதிர் வேலா – திருப்:589/6
செ கோடை கோடுக்கே நிற்பாய் நித்தா செக்கர் கதிர் ஏனல் – திருப்:595/6
கையன் மிசை ஏறு உம்பன் நொய்ய சடையோன் எந்தை கை தொழு மெய்ஞ்ஞானம் சொல் கதிர் வேலா – திருப்:607/6
மேனியும் தேய கதிர் தோற்ற எயிறு உக ஆன் உகும் தீ கை அற சேட்ட விதி தலை – திருப்:608/11
கடகட கருவிகள் தப வகிர் அதிர் கதிர் காம தரங்கம் அலை வீரா – திருப்:640/1
காரண குறியான நீதியர் ஆனவர்க்கு முனாகவே நெறி காவிய சிவ நூலை ஓதிய கதிர் வேலா – திருப்:651/7
சருகா காய் கதிர் வேலும் பொரு கால் சேவலு நீலம் தரி கூத்தாடிய மாவும் தினை காவல் – திருப்:677/2
வீசு அ பயோதி துஞ்ச வேத குலாலன் அஞ்ச மேலிட்ட சூர் தடிந்த கதிர் வேலா – திருப்:709/5
பொங்கு கடலுடன் நாகம் விண்டு வரை இகல் சாடு பொன் பரவு கதிர் வீசு வடி வேலா – திருப்:724/6
திரள் கமுகின் தலை இடறி பல கதலி குலை சிதறி செறியும் வயல் கதிர் அலைய திரை மோதி – திருப்:737/7
கூர கணை வேல் கண் கயல் போல சுழல்வார் சர்க்கரை கோவை கனி வாய் பல் கதிர் ஒளி சேரும் – திருப்:741/3
சூர குவடு ஆழி தவிடாய் முட்ட சுரார் உக்கிட சோர்வு இல் கதிர் வேல் விட்டு அருள் விறல் வீரா – திருப்:741/7
சதுர தரை நோக்கிய பூவொடு கதிர் ஒத்திட ஆக்கிய கோளகை – திருப்:747/1
கதிர் சுற்று உக நோக்கிய பாதமும் மயிலின் புறம் நோக்கியனாம் என – திருப்:747/5
விடத்தார் அசுரார் பதி வேர் அற அடித்தாய் கதிர் வேல் கொடு சேவகம் – திருப்:750/13
வேட்டுவரை காய்ந்து குற மாதை உறவாடி இருள் நாட்டவரை சேந்த கதிர் வேல் கொடு அமராடி சிறை – திருப்:756/9
கண்டு விளையாடி இந்து கதிர் அங்கி சூலம் – திருப்:762/6
மை போல கதிர் ஏய் நிறமாகிய மயில் வாழ்வே – திருப்:767/12
கதிர் சுற்றிட்ட ஆசை பால் கிரி உறை பச்சை பாச கோகில – திருப்:776/11
விடம் என மிகுத்த வடவு அனல் என உயர்த்து ரவி விரி கதிர் என பரவு நிலவாலே – திருப்:777/1
கடவுள் கணபதி பிறகு வரும் ஒரு காரணா கதிர் வடி வேலா – திருப்:791/6
கனக சிகர குல வெற்பு உருவ கறுவி பொரு கை கதிர் வேலா – திருப்:792/7
கொடிய ஒரு குக்குட கொடிய வடிவில் புன கொடி படர் புய கிரி கதிர் வேலா – திருப்:795/5
கலை சோதி கதிர் காட்டி நன் சுடர் ஒளி நாத பரம் ஏற்றி முன் சுழி – திருப்:810/5
கதிர் தோகை பரி மேற்கொளும் செயல் மறவேனே – திருப்:810/8
சிர மாலை புக ஏற்றவும் தொடு கதிர் வேலா – திருப்:810/10
வண் காதில் ஓலை கதிர் போல ஒளி வீச இதழ் மலர் போல – திருப்:813/2
சிந்து ஆன சோதி கதிர் வேலவ நமோ நம என கங்காள வேணி குருவான நமோ நம என – திருப்:813/11
வெற்றியுற்ற கதிர் பத்திரத்தை அருளி சுரர்க்கு அதிபதி பதத்தை உறுவித்து – திருப்:814/13
கரமு முளரியின் மலர் முக மதி குழல் கனமது எணும் மொழி கனி கதிர் முலை நகை – திருப்:821/1
சூலாள் மாலாள் மலர்மகள் கலைமகள் ஓது ஆர் சீராள் கதிர் மதி குலவிய – திருப்:822/13
கன செப்பு நளினத்து முகை வெற்பை நிகர் செப்பு கதிர் முத்து முலை தைக்க அகலாதே – திருப்:833/2
கடல் ஓடி புகு முது சூர் பொட்டு எழ கதிர் வேல் விட்டிடு திறலோனே – திருப்:836/6
சோரன் என நாடி வருவார்கள் வன வேடர் விழ சோதி கதிர் வேல் உருவு மயில் வீரா – திருப்:842/6
அதிர்த்திட கதிர் வேல் விடு சேவக மயில் வீரா – திருப்:846/10
விண் கதிர் அதாக நிகர்த்து ஒளிக்க சிவத்த ரத்தின படாகம் மயில் பரிக்கு தரித்து – திருப்:848/15
இந்து ஓட கதிர் கண்டு ஓட கடம் மண்டா நல் தவர் குடி ஓட – திருப்:857/5
இந்து கதிர் சேர் அருண பந்தி நடு தூண் ஒளி பட்டு இன்ப ரச பால் அமுத சுவை மேவு – திருப்:863/1
சிந்தை திகைத்து ஏழு கடல் பொங்க அரி சூர் மகுடம் செண்டு குலைத்து ஆடு மணி கதிர் வேலா – திருப்:863/6
அண்டர் வாழ ப்ரபை சண்ட மேரு கிரி இளைந்து வீழ பொருத கதிர் வேலா – திருப்:865/5
கதிர் திகழு செப்பை கதிக்க பதித்து மகிழ் கமல முகை பட்சத்து இருத்தி பொருத்து முலை – திருப்:875/3
வென்று பேரொளி சேர் ப்ரகாசம் விட்டு இலங்கு கதிர் வேலா – திருப்:885/12
விபுதர் அரகர சிவசிவ சரண் என விரவு கதிர் முதிர் இம கரன் வலம் வர – திருப்:908/11
தேய நடந்திடு கீர்த்தி பெற்றிடு கதிர் வேலா – திருப்:921/12
கன்றிடு பிணங்கள் தின்றிடு கணங்கள் கண்டு பொருகின்ற கதிர் வேலா – திருப்:937/6
பரவு நெடும் கதிர் உலகில் விரும்பிய பவனிவரும்படி அதனாலே – திருப்:958/1
கமல துரியம் அதில் இந்தும் கதிர் பரவு கனக நிறமுடைய பண்பு அம் படி கதவம் – திருப்:985/5
கார் உலாவு குழற்கும் கூரிதான விழிக்கும் காதல் பேணு நுதற்கும் கதிர் போலும் – திருப்:1032/1
கதிர் விடு வேலை கதிரினில் மேவி கலை பல தேர் முத்தமிழ் நாடா – திருப்:1083/6
வாராகரம் ஏழும் குடித்து மா சூரொடு போர் அம்பு அறுத்து வாணாசனம் மேலும் துணித்த கதிர் வேலா – திருப்:1127/7
கறுத்து அடரும் அரக்கர் அணி கரு குலைய நெருக்கி ஒரு கணத்தில் அவர் நிணத்த குடல் கதிர் வேலால் – திருப்:1152/5
சதுமுகன் அடி பரவ மண்டு வெம் சம் பொரும் கதிர் வேலா – திருப்:1163/14
எட்டு குல சயிலம் முட்ட தொளைத்து அமரர் எய்ப்பு தணித்த கதிர் வேலா – திருப்:1227/5
புண்ணியம் உள பல விண்ணவர் தொழும் முதல் எண் மலையொடு பொரு கதிர் வேலா – திருப்:1233/6
கொங்கின் புனம் செய் மின் கண்ட கந்த குன்றம் பிளந்த கதிர் வேலா – திருப்:1238/6
கதிர் மணி நீர் கடல் சுழி புகு ராக்ஷத கலக பராக்ரம கதிர் வேலா – திருப்:1248/7
கதிர் மணி நீர் கடல் சுழி புகு ராக்ஷத கலக பராக்ரம கதிர் வேலா – திருப்:1248/7
சூரர் கிளை மாள வென்ற கதிர் வேலா சோலைமலை மேவி நின்ற பெருமாளே – திருப்:1309/4
கொடி மினல் அடைந்த சோதி மழ கதிர் தவழ்ந்த ஞான குல கிரி மகிழ்ந்து மேவு பெருமாளே – திருப்:1322/8
கையின் மிசை கதிர் வேலா கடி கமழ் அற்புத நீபா – திருப்:1327/3
மேல்


கதிர்கள் (2)

அமுத கதிர்கள் என அந்தித்த மந்த்ரம் என அறையும் மறை என அரும் தத்துவங்கள் என – திருப்:106/3
வடு அன இடு திசை பரவி நடனமிட அடல் இரவி திங்கள் ப்ரபை கதிர்கள் மங்க ப்ரசித்த குல – திருப்:624/23
மேல்


கதிர்காம (4)

வாரண மெச்ச அளித்த அயில் குக கதிர்காம – திருப்:215/10
மணி தரளம் வீசி அணி அருவி சூழ மருவு கதிர்காம பெருமாள் காண் – திருப்:636/4
சீர் மருக அத்யுக்ர யானை படும் ரத்ந த்ரிகோண சயிலத்து உக்ர கதிர்காம – திருப்:644/6
சோதி சிவஞான குமரேசா தோம் இல் கதிர்காம பெருமாளே – திருப்:646/4
மேல்


கதிர்காமத்தில் (2)

அழுது உலகை வாழ்வித்த கவுணிய குலாதித்த அரிய கதிர்காமத்தில் உரிய அபிராமனே – திருப்:641/8
கனக மாணிக்க வடிவனே மிக்க கதிர்காமத்தில் உறைவோனே – திருப்:645/6
மேல்


கதிர்காமம் (5)

திரு மருவு புயன் அயனொடு அயிராவத குரிசில் அடி பரவு பழநி மலை கதிர்காமம் உற்று வளர் – திருப்:213/15
கலக வாரி போல் மோதி வட ஐ ஆறு சூழ் சீத கதிர்காமம் மூதூரில் இளையோனே – திருப்:637/7
அருள் பொன் திரு ஆழி மோதிரம் அளித்து உற்றவர் மேல் மனோகரம் அளித்து கதிர்காமம் மேவிய பெருமாளே – திருப்:638/8
கரி கோலம் இட்டார் கணுக்கு ஆன முத்தே கதிர்காமம் உற்றார் முருகோனே – திருப்:642/8
வனம் உறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே – திருப்:1307/6
மேல்


கதிர்காமா (2)

சொந்த குறமகள் கணவா திறல் சேர் கதிர்காமா – திருப்:151/14
பதிகள் பல ஆயிரங்கள் மலைகள் வெகு கோடி நின்ற பதம் அடியர் காண வந்த கதிர்காமா – திருப்:648/6
மேல்


கதிர்த்து (1)

கட கரி மருப்பில் கதிர்த்து ப்ரமிக்க மிக உரம் இட நெருக்கி பிடித்து புடைத்து வளர் – திருப்:875/1
மேல்


கதிரகாம (3)

கதிரகாம வெற்பில் உறைவோனே கனக மேரு ஒத்த புய வீரா – திருப்:639/3
கதலி சூதத்தினில் பயிலும் ஈழத்தினில் கதிரகாம கிரி பெருமாளே – திருப்:643/8
கதிரகாம மா நகர்க்குள் எதிர் இலாத வேல் தரித்த கடவுளே கலாப சித்ர மயில் வீரா – திருப்:647/5
மேல்


கதிரவன் (5)

கதிரவன் எழுந்து உலாவு திசை அளவு கண்டு மோது கடல் அளவு கண்டு மாய அருளாலே – திருப்:210/1
கதிரவன் பல் குற்றி குயிலை திண் சிறகு அரிந்து எட்டு திக்கர் வகுக்கும் – திருப்:309/11
கதிரவன் இந்து விளங்கி வரும்படி விடு மாயன் – திருப்:771/10
சுடர் ஒளி கதிரவன் உற்று பற்றி சூழ்ந்து ஓங்கிடு பாரில் – திருப்:1079/1
உலகை வளைந்து ஓடும் கதிரவன் விண்பால் நின்று உனது அபயம் கா என்று உனை நாட – திருப்:1087/5
மேல்


கதிரின் (2)

சரிர ஆர் குழல் இருளோ நகை ஓங்கிய வான் கதிரின் சுடர் பாய – திருப்:427/6
கொந்தளம் கதிரின் குலங்களில் உஞ்சு உழன்று இரசம் பலம் கனி – திருப்:463/3
மேல்


கதிரினில் (1)

கதிர் விடு வேலை கதிரினில் மேவி கலை பல தேர் முத்தமிழ் நாடா – திருப்:1083/6
மேல்


கதிரும் (3)

மதியும் கதிரும் தடவும்படி உயர்கின்ற வனங்கள் பொருந்திய – திருப்:11/15
மதியும் கதிரும் புயலும் தினம் மறுகும்படி அண்டம் இலங்கிட – திருப்:14/15
திங்களும் செம் கதிரும் மங்குலும் தங்கும் உயர் தென்பரங்குன்றில் உறை பெருமாளே – திருப்:18/8
மேல்


கதிருற்று (1)

செம் கை கதிருற்று ஒன்றி அ கடலில் சென்று உற்றவர் தற்பொருள் ஆனாய் – திருப்:51/7
மேல்


கதிரே (2)

பருதி கதிரே கொஞ்சு நல் சரண நூபுரம் அது அசைய நிறை பேர் அண்டம் ஒக்க நடமாடும் கன – திருப்:160/13
கோத்த மணி கதிரே நிகராகிய வடி வேலா – திருப்:785/14
மேல்


கதிரை (1)

குன்றம் கதிரை பூ பரம் முன் துன்றும் அமரர் போற்றிய குன்றம் பிறவும் வாழ்த்துவது ஒரு நாளே – திருப்:1182/4
மேல்


கதிரையும் (2)

கதிரையும் சொற்கு உட்பட்ட திருச்செந்திலும் வேலும் – திருப்:318/2
கதிரையும் சக்ர பொற்றையும் மற்றும் பதிகளும் பொற்பு கச்சியும் முற்றும் – திருப்:320/7
மேல்


கதிரோடே (1)

ஓடு வெம் கதிரோடே சோமனும் ஊறி அண்டமும் லோகா லோகமும் – திருப்:997/9
மேல்


கதிரோனும் (1)

கானும் திகழ் கதிரோனும் சசியொடு காலங்களும் நடை உடையோனும் – திருப்:1035/5
மேல்


கதிரோனை (1)

செம் கதிரோனை கடிந்த தீ வினை துஞ்சிடவே நல் தவம் செய்து ஏறிய – திருப்:448/15
மேல்


கதீரா (1)

தருண கதீரா நமோ நம நிருப அமர் வீரா நமோ நம சம தள ஊரா நமோ நம ஜகதீச – திருப்:584/2
மேல்


கதுப்பில் (1)

கதுப்பில் உறு தசைகள் வறண்டு செவி தோலாய் – திருப்:524/2
மேல்


கதுப்பு (1)

விடங்கள் கதுப்பு ஏற படங்கண் நடித்து ஆட அவிதம் கொள் முதல் பாயல் உறை மாயன் – திருப்:881/5
மேல்


கதுப்பும் (1)

கரிய கொண்டற்கு ஒப்பித்த கதுப்பும் திலகமும் செம்பொன் பட்டமும் முத்தின் – திருப்:317/13
மேல்


கதுப்புறு (1)

கதுப்புறு பல் அடைய விழுந்து உதடு நீர் சோர – திருப்:524/4
மேல்


கதுவி (1)

ககன மழை உகை கடவுள் உடலம் என முதிய விழி கதுவி எழல் பொதிய மிசை படர் கோல – திருப்:1092/7
மேல்


கதுவு (1)

குறி போய் பிளவுபட மேல் கதுவு கொதி வேல் படையை விடுவோனே – திருப்:72/6
மேல்


கதை (10)

கதித்து அடர்ந்து எறி கயிறு அடு கதை கொடு பொரு போதே – திருப்:8/6
பனுவல் கதை காவ்யமாம் எண்எண் கலை திருவளுவ தேவர் வாய்மை என்கிற – திருப்:76/3
பாயு மா மத தந்தி முகம் பெறும் ஆதி பாரதம் என்ற பெரும் கதை
பார மேரு வில் அன்று வரைந்தவன் இளையோனே – திருப்:88/9,10
திகிரி வளை கதை வசி தநு உடையவன் எழிலி வடிவினன் அரவு பொன் முடி மிசை – திருப்:163/11
கடாவி விடு தூதன் கெடாத வழி போலும் கனாவில் விளையாடும் கதை போலும் – திருப்:208/2
சற்பகிரி நாத முத்தமிழ் விநோத சக்ர கதை பாணி மருகோனே – திருப்:603/5
கதை கன சாப திகிரி வளை வாளொடு கை வசிவித்த நந்த கோபால மகீபன் தேவி மகிழ்ந்து வாழ – திருப்:664/5
கதை சார்ங்கம் கட்கம் வளை அடல் சக்ரம் தரித்த கொண்டல் மருகோனே – திருப்:718/5
கதை விடாத தோள் வீமன் எதிர் கொள் வாளியால் நீடு கருதலார்கள் மா சேனை பொடியாக – திருப்:1053/5
கதை முழுதும் எழுதும் ஒரு களிறு பிளிறிட நெடிய கடல் உலகு நொடியில் வரும் அதி வேக – திருப்:1095/7
மேல்


கதைகள் (1)

கதைகள் செப்பவும் வல சமர்த்திகள் குணம் கண்டு துளங்கா – திருப்:702/10
மேல்


கந்த (110)

மிருத்து அணும் பங்கயன் அலர் கணன் சங்கரர் விதித்து என்றும் கும்பிடு கந்த வேளே – திருப்:17/5
திமிர சல நிதி தழுவு செந்தில் கந்த பெருமாளே – திருப்:23/16
ஜெய சரவணா மனோகர செந்தில் கந்த பெருமாளே – திருப்:25/16
திரு வளர் செந்தூர் கந்த பெருமாளே – திருப்:26/16
இனிய கனி மந்தி சிந்து மலை கிழவ செந்தில் வந்த இறைவ குக கந்த என்றும் இளையோனே – திருப்:30/7
கரி முகவன் இளைய கந்த பெருமாளே – திருப்:31/8
களவு நூல் தெரி வஞ்சனை அஞ்சன விழியின் மோகித கந்த சுகம் தரு – திருப்:40/3
சிவந்த செம் சதங்கையும் சிலம்பு தண்டையும் புனைந்து செந்தில் வந்த கந்த எங்கள் பெருமாளே – திருப்:44/8
கங்குல் செறி கேச மங்குல் குலையாமை கந்த மலர் சூடும் அதனாலே – திருப்:45/2
தெருவிலேயும் நித்தலம் எறி அலை வாய் செந்தில் கந்த பெருமாளே – திருப்:47/8
சரவண கந்த முருக கடம்ப தனி மயில் கொண்டு பார் சூழ்ந்தவனே – திருப்:48/6
துன்ப நோய் சிந்த நல் கந்த வேள் என்று உனை தொண்டினால் ஒன்று உரைக்க அருள்வாயே – திருப்:55/4
கண்டு ஆகும் பால் உண்டாய் அண்டர் கண்டா கந்த புய வேளே – திருப்:61/7
கொண்ட நடனம் பதம் செந்திலிலும் என்தன் முன் கொஞ்சி நடனம் கொளும் கந்த வேளே – திருப்:62/7
திரு வளர் செந்தூர் கந்த பெருமாளே – திருப்:67/16
சீரலைவாய்நகர் மேவிய கந்த பெருமாளே – திருப்:69/16
சலதி அலை பொரும் செந்தில் கந்த பெருமாளே – திருப்:77/16
திரிபுரம் தகனரும் வந்திக்கும் சற்குருநாதா ஜெயஜெய ஹரஹர செந்தில் கந்த பெருமாளே – திருப்:78/4
திருச்செந்தில் பதி கந்த பெருமாளே – திருப்:79/16
பவள துங்க புரிசை செந்தில் பதியில் கந்த பெருமாளே – திருப்:81/8
கந்த சந்தனமும் பொலியும் துகில் வஞ்சி சேரும் – திருப்:85/6
சந்து அடர்ந்து எழுந்து அரும்பு மந்தரம் செழும் கரும்பு கந்த ரம்பை செண் பதம் கொள் செந்தில் வாழ்வே – திருப்:97/5
சுந்தரமான செந்திலில் மேவு கந்த சுரேசர் பெருமாளே – திருப்:100/8
சங்கை ஓவ இரு கூதள கந்த மாலிகை தோய் தரு தண்டை சேர் கழல் ஈவதும் ஒரு நாளே – திருப்:103/4
இனிது உறு பத்ம பதம் பணிந்து அருள் கந்த வேளே – திருப்:137/10
சிலைக்குள் அணை குக சிவ மலை கந்த பெருமாளே – திருப்:140/16
சிவகாமசுந்தரி தன் வர பால கந்த நின செயலே விரும்பி உளம் நினையாமல் – திருப்:156/2
வேலை விடு கந்த காவிரி விளங்கு கார் கலிசை வந்த சேவகன் வணங்க – திருப்:158/15
இளைய குற மாது பங்க பழநி மலை நாத கந்த இமையவள் தனால் மகிழ்ந்த பெருமாளே – திருப்:161/8
பழநி சிவகிரிதனில் உறை கந்த பெருமாளே – திருப்:176/16
விந்தை எனும் உமை மாது தந்த கந்த குரு பர தேவ வங்கம் என்ற – திருப்:180/9
பொரும் மதனை நீறு கண்ட அரிய சிவனார் உகந்த புதிய மயில் ஏறு கந்த வடி வேலா – திருப்:195/6
பரமர் அருளிய கடம்ப முருக அறுமுகவ கந்த பழநி மலைதனில் அமர்ந்த பெருமாளே – திருப்:199/8
கந்த சடை முடி கனல் வடிவு அடல் அணி எந்தைக்கு உயிர் எனும் மலை மகள் மரகத – திருப்:206/13
கந்த பரிமள தன கிரி உமை அருள் இளையோனே – திருப்:206/14
கந்த பொழில் திகழ் குருமலை மருவிய பெருமாளே – திருப்:206/16
மார்பு அணைத்த மயூர அற்புத கந்த வேளே – திருப்:251/14
திருத்தணி பதி குன்றின் மேல் திகழ் கந்த வேளே – திருப்:259/6
திகிரி பொன் பாணி பாலனை மறை கல் புத்தேள் அ பூமனை சினமுற்று சேடில் சாடிய கந்த வேளே – திருப்:346/7
வால குமர குக கந்த குன்று எறி வேல மயில என வந்து கும்பிடு – திருப்:359/9
சோதி முருகா நித்தா பழய ஞான சோணகிரி வீதி கந்த வேளே – திருப்:382/6
போதக மயூர போதக போது அக அகடு ஆ மன் போது அருணை வீதி கந்த வேளே – திருப்:383/5
இருண கரணம் முரணுறு சூரன் உட்க மயில் ஏறு கந்த
அருணை இறையவர் பெரிய கோபுரத்தில் வடபால் அமர்ந்த அறுமுக பெருமாளே – திருப்:398/23,24
கலபக கேந்த்ர தந்த்ர அரச நிசேந்த்ர கந்த கர குலிசேந்த்ரர் தங்கள் பெருமாளே – திருப்:402/8
வேதம் மிக்க விந்து நாதம் மெய் கடம்ப வீரபத்ர கந்த முருகோனே – திருப்:431/5
திருக்காளத்தி பதி வாழ் கந்த பெருமாளே – திருப்:446/16
கருணை நெறி புரியும் அன்பர்க்கு எளியோனே கனக சபை மருவு கந்த பெருமாளே – திருப்:451/4
கனக சபைதனில் மேவிய கந்த பெருமாளே – திருப்:452/16
செம் சரம் தொடுத்தே நடம்புரி கந்த வேளே – திருப்:454/14
அம் புய செம் பதர் மாடு அகம் சிவகாம சவுந்தரியாள் பயந்து அருள் கந்த வேளே – திருப்:456/18
சிந்துரம்தனை சீர் மணம் புணர் நல் கந்த வேளே – திருப்:457/14
இரைத்து பண்டு அமராவதி வானவர் ஒளித்து கந்த சுவாமி பராபரம் – திருப்:459/9
இன்புறவே மனுநூல் விளம்பிய கந்த வேளே – திருப்:468/12
வாகை வேடர் பேதை காதல வேழ மங்கையை புணர்ந்த வெற்ப கந்த செந்தில் வேளே – திருப்:469/6
அஞ்ச வெற்பு ஏழு கடல் மங்க நிட்டூரர் குலம் அந்தரத்து ஏற விடு கந்த வேளே – திருப்:472/7
சருவ லோக சவுந்தரியாள் அருள் கந்த வேளே – திருப்:474/10
சேந்த வேலது கொண்டு நடம் பயில் கந்த வேளே – திருப்:475/12
முலைகள் பாரிக்க உடன் நடனம் ஆடிற்று வர முடி பதாகை பொலியவே நடம் குலவு கந்த வேளே – திருப்:495/18
அமை விளங்கும் புலிசரம் பொன் திரு நடம் கொண்டார் கந்த அம் பெருமாளே – திருப்:500/24
வல்லை குமார கந்த தில்லை புராரி மைந்த மல்லு போரு ஆறிரண்டு புய வீரா – திருப்:533/7
செரு பராக்ரம கேகே வாகன சரவணோற்பவ மாலா லாளித திரள் புயாத்திரி ஈராறு ஆகிய கந்த வேளே – திருப்:559/11
ஆசைப்பட்டு ஏனல் காவல்செய் வேடிச்சிக்காக மா மயல் ஆகி பொன் பாதமே பணி கந்த வேளே – திருப்:561/5
புத்த அமிர்து கந்த குடம் வெற்பு என நிரம்புவன – திருப்:572/14
அ திறல் அணங்கு செய சத்தி விடு கந்த திரு – திருப்:572/40
மலையில் விளங்கிய கந்த என்று உனை மகிழ்வொடு வந்தி செய் மைந்தன் என்று எனை – திருப்:576/15
விடாது மழை மாரி சிந்த அநேக மலர் வாவி பொங்கு விராலி மலை மீது கந்த பெருமாளே – திருப்:579/8
மந்த கடைக்கண் காட்டுவர் கந்த குழல் பின் காட்டுவர் மஞ்சள் பிணி பொன் காட்டுவர் அநுராக – திருப்:594/1
கொய்து தழையே கொண்டு செல்லும் மழவா கந்த கொல்லி மலை மேல் நின்ற பெருமாளே – திருப்:607/8
கரி முகவர் தமையன் என்று உற்றிடும் இளைய குமர பண்பில் கநக கரி இலகு கந்த பெருமாளே – திருப்:618/8
குலகிரி துங்க கிரி உயர் குன்றக்குடி வளர் கந்த பெருமாளே – திருப்:627/8
வட சிகரி தவிடுபட நடமிடும் மாவில் புகும் கந்த வழாது – திருப்:640/3
வாழ்வான கந்த முந்த மாறாகி வந்து அடர்ந்த மா சூரர் குன்ற வென்றி மயில் ஏறி – திருப்:667/6
மறவர் வாள்நுதல் வேடை கொளும் பொன் புய வீரா மயிலை மா நகர் மேவிய கந்த பெருமாளே – திருப்:690/4
வாள் தங்கிய வேலாலே பொரு சூர் தடிந்து அருள் வீரா மா மயில் ஏறு கந்த விநோதா கூறு என அரனார் முன் – திருப்:701/7
ஆசை கூரு நண்ப என்று மா மயூர கந்த என்றும் ஆவல் தீர என்று நின்று புகழ்வேனோ – திருப்:735/4
சேர நாடிய திருடா அருள்தரு கந்த வேளே – திருப்:736/14
விரி திரை எரி எழ முதல் உற வாங்கு வேல்கார கந்த புவி ஏழும் – திருப்:753/7
வேட்ட தொந்தி தந்தி பரனுக்கு இளையோனே வேப்பம் சந்தி கந்த குமர பெருமாளே – திருப்:755/4
கூற்றுவனை காய்ந்த அபிராமி மனது ஆரருள் கந்த வேளே – திருப்:756/14
நீறு இடும் கமல பாணி சந்திர முக கந்த வேளே – திருப்:762/14
சந்த கவி நூலினர் தம் சொற்கு இனியோனே சண்பை பதி மேவிய கந்த பெருமாளே – திருப்:772/4
மேவி யான் உனை போல் சிந்தையாகவே களித்து கந்த வேளே ஆம் என பரிந்து அருள்வாயே – திருப்:782/4
தேவர் மாதவர் சித்தர் தொண்டர் ஏக வேளூருக்கு உகந்த சேவல் கேது சுற்று கந்த பெருமாளே – திருப்:782/8
சிவ பத்தர் முத்தர் உம்பர் தவ சித்தர் சித்தம் ஒன்றும் திலதைப்பதிக்கு கந்த பெருமாளே – திருப்:804/8
கனம் உறும் த்ரியம்பக புரம் மருவிய கவுரி தந்த கந்த அறுமுக என இரு – திருப்:825/15
திருப்பெருந்துறை மேவிய கந்த பெருமாளே – திருப்:843/16
திரு முக சந்த்ர முருக கடம்ப சிவசுத கந்த குக வேல – திருப்:851/3
சுந்தரி மணம் செயும் சவுரிய கந்த குற வஞ்சி தங்கு அரு வன – திருப்:854/11
செயசெய முருகா குகா வளர் கந்த வேளே – திருப்:861/14
கந்த மதித்து ஆயிர எட்டு அண்டம் அதை கோல் புவன கண்டம் அதை காண எனக்கு அருள்வாயே – திருப்:863/4
திரு குடந்தையில் உறை தரு கந்த பெருமாளே – திருப்:868/16
கந்த வார் குழல் கோதி மாலையை புனைந்து மஞ்சளால் அழகாக மேனியில் திமிர்ந்து – திருப்:885/1
எண் திசை முக வேலை ஞாலம் உற்று மண்டு கந்த தாருக சேனை நீறு பட்டு ஒதுங்க – திருப்:885/11
வேலும் மயிலும் நினைந்தவர் தம் துயர் தீர அருள்தரு கந்த நிரந்தர – திருப்:916/15
குலவு பல செம் தனம் தந்துதந்து இன்புறும் த்ரிவித கரணங்களும் கந்த நின் செம் பதம் – திருப்:922/7
கந்த முருகேச மிண்டு அசுரர் மாள அந்த முனை வேல் கொடு எறிவோனே – திருப்:938/7
தனிச்சயம்தனில் இனிது உறை கந்த பெருமாளே – திருப்:955/16
மாது வாணி தரு பிட்டு நுகர் பித்தன் அருள் கந்த வேளே – திருப்:960/12
ஏர் மருவு தண்டை கொண்ட தாள் அசைய வந்த கந்த ஏக மயில் அங்க துங்க வடி வேலா – திருப்:969/5
உத்தரகோச தலம் உறை கந்த பெருமாளே – திருப்:982/16
பரகதி பெறுவது ஒழிந்திட ஆர்வன பரிசன தெரிசன கந்த ஓசைகள் – திருப்:1011/5
கழை செய் தோள் குற மயிலை வேட்டு உயர் களவினால் புணர் கந்த வேளே – திருப்:1057/6
வடவரை உற்று உறைந்த மக தேவர் பெற்ற கந்த மத சலம் உற்ற தந்தி இளையோனே – திருப்:1080/2
தாதகி சண்பகம் பூகம் ஆர் கந்த மந்தாரம் வாசந்தி சந்தன நீடு – திருப்:1104/5
பரவு கந்த சுவாமீ கானகம் அதில் மேவும் – திருப்:1141/12
திரிபுரம் பொடி ஆக்கிய சங்கரர் குமர கந்த பராக்ரம செந்தமிழ் – திருப்:1194/15
கொங்கின் புனம் செய் மின் கண்ட கந்த குன்றம் பிளந்த கதிர் வேலா – திருப்:1238/6
கூறிட்ட வேல் அபங்க வீரர்க்கு வீர கந்த கோது அற்ற வேடர் தங்கள் புனம் வாழும் – திருப்:1242/7
ஆன மொழியே பகர்ந்து சோலைமலை மேவு கந்த ஆதி முதலாக வந்த பெருமாளே – திருப்:1310/8
கொந்து உச்சி பூ அணி தோகையர் கந்த கை தாமரையால் அடி – திருப்:1331/5
மேல்


கந்தகாள (1)

கண பண விபரித கந்தகாள புயங்க ராஜன் – திருப்:387/2
மேல்


கந்தம் (4)

இடை திரி சோங்கு கந்தம் மது அது தேங்கு கும்பம் இரவிடை தூங்குகின்ற பிண நோவுக்கு – திருப்:402/2
கமுகு அடைந்து அண்ட அமுது கண்டம் தரள கந்தம் தேர் கஞ்சம் – திருப்:500/2
கந்தம் எழுத்தோடு உறு சித்கெந்த மண பூ இதழை கண்டு களித்தே அமுத கடல் மூழ்கி – திருப்:863/3
கந்தம் மேவிய போரூர் நடம்புரி தென் சிவாயமும் மேயாய் அகம்படு – திருப்:1306/11
மேல்


கந்தமும் (2)

கந்தமும் சிறு தேமலும் பட சம்பை போல – திருப்:454/4
கஞ்சமும் தும்பையும் கொன்றையும் சந்ததம் கந்தமும் துன்று செம் சடையாளர் – திருப்:1100/6
மேல்


கந்தர்ப்பனுமே (1)

புகழ் சிலை கந்தர்ப்பனுமே பொடிபட சிரித்து அண் முப்புரம் நீறு செய் – திருப்:541/9
மேல்


கந்தர (1)

பகலவன் மட்க புகுந்து கந்தர ககன முகட்டை பிளந்து மந்தர – திருப்:1013/9
மேல்


கந்தரம் (4)

அந்தகன் கலங்க வந்து கந்தரம் கலந்த சிந்துரம் சிறந்து வந்து அலம் புரிந்த மார்பா – திருப்:97/7
கந்தரம் தரித்து ஆடு கொங்கைகள் உம்பலின் குவட்டு ஆம் எனும் கிரி – திருப்:454/3
தந்த அம் தரளம் சிறந்து எழு கந்தரம் கமுகு என்ப பைம் கழை – திருப்:463/5
வாயும் குல கிரி பாலும் தளை பட மா கந்தரம் அதில் மறை சூரன் – திருப்:1036/7
மேல்


கந்தரர் (1)

கந்தரர் தேமலும் மார் பரம்ப நல் சந்தன சேறு உடன் ஆர் கவின்பெறு – திருப்:468/5
மேல்


கந்தரன் (1)

வந்த நஞ்சு உகந்து அமைந்த கந்தரன் புணர்ந்த வஞ்சி மந்தரம் பொதிந்த கொங்கை உமை ஈனும் – திருப்:1156/7
மேல்


கந்தரி (2)

கலப விசித்ர சிகண்டி சுந்தரி கடிய விடத்தை பொதிந்த கந்தரி
கருணை விழி கற்பகம் திகம்பரி எங்கள் ஆயி – திருப்:322/13,14
ஆல கந்தரி மோடா மோடி குமாரி பிங்கலை நானா தேசி அமோகி – திருப்:998/9
மேல்


கந்தருவானோர் (1)

அமரர் கந்தருவானோர் ஏனோர் பெருமாளே – திருப்:1133/16
மேல்


கந்தல் (2)

பெருக்க சஞ்சலித்து கந்தல் உற்று புந்தி அற்று பின் பிழைப்பு அற்று குறையுற்று பொதுமாதர் – திருப்:83/1
மாலினால் எடுத்த கந்தல் சோறினால் வளர்ந்த பொந்தி மாறி ஆடு எடுத்த சிந்தை அநியாய – திருப்:782/1
மேல்


கந்தலில் (1)

தர வரு பொய்க்குள் கிடந்த கந்தலில் உறையும் உயிர்ப்பை சமன் துரந்து ஒரு – திருப்:321/3
மேல்


கந்தவேளே (1)

காணாது போய் இயல் புணர்ச்சி இட்ட கந்தவேளே – திருப்:1142/14
மேல்


கந்தன் (10)

கந்தன் என்று என்று உற்று உனை நாளும் கண்டு கொண்டு அன்பு உற்றிடுவேனோ – திருப்:13/2
நிதிக்கு பிங்கலன் பதத்துக்கு இந்திரன் நிறத்தில் கந்தன் என்று இனைவோரை – திருப்:71/1
சம்புவின் குமரன் புலவன் பொரு கந்தன் என்றிடு துந்துமியும் – திருப்:85/11
குஞ்சர முகற்கு இளைய கந்தன் என வெற்றி பெறு கொங்கணகிரிக்குள் வளர் பெருமாளே – திருப்:616/8
கந்தன் குகன் என்றன் குரு என்றும் தொழும் அன்பன் கவி கண்டு உய்ந்திட அன்று அன்பொடு வருவோனே – திருப்:801/7
கண்டின் கனி சிந்தும் சுவை பொங்கும் புனல் தங்கும் சுனை கந்தன் குடியில் தங்கிய பெருமாளே – திருப்:801/8
சரவணையில் வரு முதலி கொந்தகன் கந்தன் என்று உய்ந்து பாடி – திருப்:860/6
பண்டிதன் கந்தன் என்று அண்டர் அண்டம் தொழும் பண்பு நண்பும் பெறும் பெருமாளே – திருப்:1100/8
அன்பர் நெஞ்சு இன்புறும் செம் சொலன் கந்தன் என்று அண்டர் அண்டமும் தொழும் பெருமாளே – திருப்:1101/8
அனல் எழ முனிந்த சங்க்ரம மதலை கந்தன் என்று அரனும் உமையும் புகழ்ந்து அன்புகூர – திருப்:1220/7
மேல்


கந்தனும் (1)

விழும் அடியார் முன் பழுது அற வேள் கந்தனும் என ஓதும் விறல் தாராய் – திருப்:665/4
மேல்


கந்தனூர் (1)

எங்குமாய் நிற்கும் ஒரு கந்தனூர் சத்தி புகழ் எந்தை பூசித்து மகிழ் தம்பிரானே – திருப்:897/8
மேல்


கந்தனே (3)

கங்கை சூடும் பிரான் மைந்தனே அந்தனே கந்தனே விஞ்சை ஊரா – திருப்:56/5
சோனை சொரி குன்ற வேடுவர் பேதை பயில்கின்ற ஆறு இரு தோளுடைய கந்தனே வயலியில் வாழ்வே – திருப்:202/7
அரகர சிவ சுத கந்தனே நினது அபயம்அபயம் என நின்று வானவர் – திருப்:1011/9
மேல்


கந்தனை (1)

செந்திலை உணர்ந்துணர்ந்து உணர்வுற கந்தனை அறிந்தறிந்து அறிவினில் – திருப்:22/5
மேல்


கந்தா (13)

திறல் கந்தா வளி நாயகி காமுறும் எழில் வேலா – திருப்:29/14
கந்து ஆம் மைந்து ஆர் அம் தோள் மைந்தா கந்தா செந்தில் பெருமாளே – திருப்:61/8
கம்பு ஊர் சிந்தார் தென்பால் வந்தாய் கந்தா செந்தில் பெருமாளே – திருப்:102/8
அமரர் வணங்கு கந்தா குறத்தி கொங்கைதனில் முழுகும் கடம்பா மிகுத்த செம் சொல் – திருப்:426/15
அள் அமைய ஞான வித்து ஓதும் கந்தா குமர முருகோனே – திருப்:478/10
அறு முகம் பொன் சதி துலங்கும் திரு பதம் கந்தா என்று என்று அமரோர்பால் – திருப்:500/21
சென்றே இடங்கள் கந்தா எனும் போ செம் சேவல் கொண்டு வரவேணும் – திருப்:585/7
கந்தா அரன்தன் மைந்தா விளங்கு கன்று ஆ முகுந்தன் மருகோனே – திருப்:586/5
தோள கண்டா பரம தேசி கந்தா அமரர் தோகை பங்கா எனவே வேதாகமம் சூழ் சுருதி – திருப்:592/17
சிங்கார ரூப மயில்வாகன நமோ நம என கந்தா குமார சிவ தேசிக நமோ நம என – திருப்:813/9
பங்காக தரு கந்தா மிக்க பனந்தாள் உற்று அருள் பெருமாளே – திருப்:857/8
ஓதி கார் செம் சொல் மென் பாகு தேன் என்று அயர்ந்து ஓம் நமோ கந்தா என்று உரையாதே – திருப்:1104/3
சந்து ஆரம் சாத்தும் புய இயல் கந்தா என்று ஏத்தும்படி என – திருப்:1184/7
மேல்


கந்தாரர் (1)

நேர் சுகம் போல கமுகான கந்தாரர் புய நேர் சுணங்கு ஆவி கிளை ஏர் சிறந்தார் மலை இரண்டு போல – திருப்:592/3
மேல்


கந்தாவம் (1)

கந்தாவம் சேர் தண் புது மலர் அம்பால் வெந்து ஆர்ப்ப பொன்றிட விழி – திருப்:1184/11
மேல்


கந்தி (2)

கூட்டம் கந்தி சிந்தி சிதற பொருவோனே கூற்றன் பந்தி சிந்தை குணம் ஒத்து ஒளிர் வேலா – திருப்:755/3
கஞ்ச மலர் கொன்றை தும்பை மகிழ் விஞ்சி கந்தி கமழ்கின்ற கழலோனே – திருப்:937/5
மேல்


கந்தித்து (1)

சிந்தி கந்தித்து இடு களையாம் உனது அங்கத்து அம் பொற்பு எது என ஓதுவது – திருப்:424/3
மேல்


கந்தியோடு (1)

கந்தியோடு அகம் சேர் பழநி வாழ் குமர பெருமாளே – திருப்:174/16
மேல்


கந்து (6)

கந்து ஆம் மைந்து ஆர் அம் தோள் மைந்தா கந்தா செந்தில் பெருமாளே – திருப்:61/8
கொண்டல் சூழு அம் சோலை மலர் வாவி கயல் கந்து பாய நின்று ஆடு துவர் பாகை உதிர் – திருப்:174/15
ககனம் மின் சுழி இரண்டு கால் பரி கந்து பாயும் – திருப்:511/6
கந்து பரி மயில் வாகன மீது இரு கொங்கை குறமகள் ஆசையோடே மகிழ் – திருப்:652/15
தோதகம் பரிந்து ஆடு சிந்து பரி கந்து பாயும் – திருப்:805/4
கந்து எறி களிறு உரித்து வென்று திரு நட்டம் இட்ட கம்பனும் மதிக்க உக்ர வடி வேல் கொண்டு – திருப்:1234/6
மேல்


கந்துகாபுரி (1)

நவ கங்கைக்கு இணை பகர்ந்த மா மணி நதி பங்கில் குலவு கந்துகாபுரி
நகர் பொங்கி தழைய வந்து வாழ்வுறு முருகோனே – திருப்:856/11,12
மேல்


கந்தும் (1)

பதற விதமுறும் கந்தும் கொந்து குழல் சாய – திருப்:77/4
மேல்


கந்தொடு (1)

பொரு வி கந்தொடு அடர் செரு இக்கன் தொடும் இ புதுமை புண்டரிக கணையாலே – திருப்:286/1
மேல்


கந (1)

தினை வன மானும் கந வன மானும் செறிவுடன் மேவும் திரு மார்பா – திருப்:256/6
மேல்


கநக (3)

கரி முகவர் தமையன் என்று உற்றிடும் இளைய குமர பண்பில் கநக கரி இலகு கந்த பெருமாளே – திருப்:618/8
சிர கர கபாலர் அரிவை ஒரு பாகர் திகழ் கநக மேனி உடையாளர் – திருப்:686/7
பவள மரகத கநக வயிரக பாட கோபுர அரி தேரின் – திருப்:791/7
மேல்


கநகா (1)

பூ கமுகு ஆர்வு செறியும் கநகா புரிசை சூழ் புலியூரில் உறை பெருமாளே – திருப்:501/8
மேல்


கப்பரை (2)

பரவைக்குள் விடத்தை மிடற்று இடுபவர் தேர் கப்பரை – திருப்:1178/10
கப்பரை கை கொள வைப்பவர் மை பயில் கண் பயிலிட்டு இள வளவோரை – திருப்:1229/1
மேல்


கப்பித்த (1)

தரி கரும்பு ஒக்க தக்க மொழி சுந்தரி அரும்பி கப்பித்த தனத்து அந்தரி – திருப்:313/11
மேல்


கப்பிய (1)

கைத்தல நிறை கனி அப்பமொடு அவல் பொரி கப்பிய கரி முகன் அடி பேணி – திருப்:1/1
மேல்


கப்பு (1)

எழுந்திடும் கப்பு செழும் குரும்பைக்கு ஒத்து இரண்டு கண் பட்டு இட்டு இளையோர் நெஞ்சு – திருப்:1223/1
மேல்


கபட்டு (2)

பறித்து பின் துரத்து சொல் கபட்டு பெண்களுக்கு இச்சை பலித்து பின் கசுத்திப்பட்டு உழல்வேனோ – திருப்:458/4
கபட்டு அசட்டர்க்கு இதத்த சித்ர தமிழ்க்கள் உரையாதே – திருப்:1284/2
மேல்


கபட (2)

கிரி உலாவிய முலை மிசை துகில் இடு கபட நாடக விரகிகள் அசடிகள் – திருப்:260/1
கபட ஈனர் ஆகாத இயல்பு நாடியே நீடு கன விகாரமே பேசி நெறி பேணா – திருப்:694/2
மேல்


கபடத்திகள் (1)

நீயே நானே என்று ஒரு சத்தியம் வாய் கூசாது ஓதும் கபடத்திகள்
நேராலே தான் நின்று பிலுக்கிகள் எவர் மேலும் – திருப்:626/3,4
மேல்


கபடம் (3)

கருத அரியா வஞ்சக கபடம் மூடி உடல் வினை தானே – திருப்:160/6
கரு ஊறிய நாளு முநூறு எழு மல தேகமும் ஆவலும் ஆசை கபடம்
ஆகிய பாதக தீது அற மிடி தீர – திருப்:809/5,6
உளம் உருக வரு கலவி தரு மகளிர் கொடுமை எனும் உறு கபடம் அதனில் மதி அழியாதே – திருப்:1091/3
மேல்


கபடமொடு (1)

கெறு வித வஞ்ச கபடமொடு எண் திக்கிலும் எதிர் சண்டைக்கு எழு சூரன் – திருப்:627/5
மேல்


கபடன் (1)

கபடன் மா முடி ஆறுடன் நாலும் ஒர் கணையினால் நிலம் மீதுற நூறிய – திருப்:887/11
மேல்


கபடனை (4)

கலவியிலே முயங்கி வனிதையர் பால் மயங்கு கபடனை ஆள உன்றன் அருள்கூராய் – திருப்:224/4
கன தன முலை மேல் விழு கபடனை நிரு மூடனை கழல் இணை பெற அருள்வாயே – திருப்:307/4
நலம் இலா அக கபடனை விகடனை வினையேனை – திருப்:1009/6
கபடனை வெகு பரிதாபனை நாளும் ப்ரமிக்கு நெஞ்சனை உருவ மாறி முறைமுறை – திருப்:1150/3
மேல்


கபடி (1)

சீறல் அசடன் வினைகாரன் முறைமையிலி தீமைபுரி கபடி பவ நோயே – திருப்:159/1
மேல்


கபடிகள் (8)

முகத்தை மினுக்கிகள் அசடிகள் கபடிகள் விழித்து மருட்டிகள் கெருவிகள் திருடிகள் – திருப்:291/1
வெறுத்து நோக்கிகள் கபடிகள் நடமிடு பதத்தர் தூர்த்திகள் ம்ருகமத பரிமள – திருப்:562/3
காமம் இவர் சில கபடிகள் படிறு சொல் கலையாலும் – திருப்:731/4
பந்தம் மேவிய பகடிகள் கபடிகள் நிலை கேடர் – திருப்:769/14
முலை குலுக்கிகள் கபடிகள் வடி புழுக்கைகள் அசடிகள் முறை மசக்கிகள் திருடிகள் மதவேள் நூல் – திருப்:799/1
பொருள் தினம் தேடு கபடிகள் தவர் சோர – திருப்:880/6
உகிர் கை குறியிடு கமுகிகள் சமுகிகள் பகடி இட வல கபடிகள் முகடிகள் – திருப்:903/7
கமல குமிளித முலை மிசை துகில் இடு விகட கெருவிகள் அசடிகள் கபடிகள்
கலகம் இடு விழி வலை கொடு தழுவிகள் இளைஞோர்கள் – திருப்:1003/1,2
மேல்


கபடியர் (1)

வசனம் ஒரு நொடி நிலைமையில் கபடியர் வழியே நான் – திருப்:373/6
மேல்


கபடு (1)

மனதிலே கபடு ஊரு பரத்தையர் ரதி கேள்வர் – திருப்:886/2
மேல்


கபடோடு (1)

சுற்ற கபடோடு பல சூது வினையான பல கற்ற களவோடு பழிகாரர் கொலைகாரர் சலி – திருப்:566/1
மேல்


கபாட (1)

மன கபாட பாடீர தனம் தராதர ரூப மதன ராச ராசீப சர கோப – திருப்:1052/1
மேல்


கபாடனை (2)

வெகுளியை அறிவது போம் கபாடனை மலம் மறா – திருப்:365/6
பாதக கொலையே சூழ் கபாடனை நீதி சற்றும் இலா கீத நாடனை – திருப்:993/5
மேல்


கபாயை (1)

சூழ்து உன் சித்ர கபாயை மு ஆசை கொடு ஏதும் சற்று உணராமலே மாயை செய் – திருப்:196/5
மேல்


கபால (5)

இகலிய பிரம கபால பாத்திரம் எழில் பட இடு திருநீறு சேர் திறம் – திருப்:509/5
மழு உழை கபால தமரகம் த்ரிசூல மணி கர விநோதர் அருள் பாலா – திருப்:542/5
மாசி கபால மன்றில் நாசிக்குள் ஓடுகின்ற வாயு பிராணன் ஒன்று மடை மாறி – திருப்:709/2
பாரம் ஆர் தழும்பர் செம்பொன் மேனியாளர் கங்கை வெண் கபால மாலை கொன்றை தும்பை சிறுதாளி – திருப்:735/5
காலனை மோது கால கபால காளகளேசர் தரு பாலா – திருப்:1330/4
மேல்


கபாலம் (2)

கயிறொடு உலூகலம் உருள உலாவிய கள்வன் அற பயந்து ஆகாய கபாலம் பீற நிமிர்ந்து நீள – திருப்:664/6
வேதா முறையோ என்று அரற்ற ஆகாச கபாலம் பிளக்க மா மர மூல வேர் தறித்து வடவா ஆலும் – திருப்:1127/6
மேல்


கபாலர் (1)

சிர கர கபாலர் அரிவை ஒரு பாகர் திகழ் கநக மேனி உடையாளர் – திருப்:686/7
மேல்


கபாலி (7)

சமர நீலி புராரி தன் நாயகி மலை குமாரி கபாலி நல் நாரணி – திருப்:384/9
சூலி அந்தரி கபாலி சங்கரி புராரி அம்பரி குமாரி எண் குண சுவாமி – திருப்:762/9
பெலம் மடிய வேல் விடு கரத்தனே போற்றி கரதல கபாலி குரு வித்தனே போற்றி – திருப்:823/13
ஆல கோடு மிடற்று சோதி கபாலி பார்ப்பதி பக்ஷத்தால் நடமாடி – திருப்:980/9
காள கண்டி கபாலி மாலினி கலியாணி – திருப்:998/14
வாராகி நீள் கபாலி மாலினி மா மாயி ஆயி தேவி யாமளை வாசா மகோசரா பராபரை இங்கு உள ஆயி – திருப்:1126/5
பலிகொள் கபாலி யோகி பரம கல்யாணி லோக பதிவ்ரதை வேத ஞானி புதல்வோனே – திருப்:1308/7
மேல்


கபாலியர்பால் (1)

சிரித்திட்டு அம் புரமே மதனார் உடல் எரித்து கண்ட கபாலியர்பால் உறை – திருப்:459/13
மேல்


கபிலர் (1)

கலை கொடு பவுத்தர் காம கருமிகள் துருக்கர் மாய கபிலர் பகர் அகணாதர் உலகாயர் – திருப்:138/1
மேல்


கபோல (4)

கை கபோல கிரி பொன் கொள் ராசி கொடை கற்ப தாரு செக த்ரிய பானு – திருப்:773/3
துப்பு முகபட கபோல தான களிறு ஊரும் – திருப்:1023/14
கட கபோல மால் யானை வனிதை பாக வேல் வீர கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1051/8
கர விகட வெம் கட கபோல போர் கிரி கடவிய புரந்தரனும் வேளை போற்றுகை – திருப்:1173/13
மேல்


கபோலமும் (1)

மதப்பட்ட விசால கபோலமும் முகப்பில் சன ஆடையும் ஓடையும் – திருப்:947/1
மேல்


கம் (9)

திரு கஞ்சத்தனை கண்டித்து உற கம் குட்டி விட்டும் சத்சிவற்கு – திருப்:79/13
கம் சுகம் குரலும் கழை அம்புய கொங்கை செம் கிரியும் பவளம் பொறி – திருப்:85/5
மிண்டும் துங்கங்களினாலே தகர்ந்து அங்கம் கம் கரம் மார்போடு – திருப்:95/7
புளகம் முதிர இத கம் என் வாரி தத்த வரை நாண் மழுங்க – திருப்:398/10
புயங்கம் திங்களின் துண்டம் குருந்தின் கொந்து அயன்தன் கம்
பொருந்தும் கம் கலந்த செம் சடை சூடி – திருப்:464/5,6
பொருந்தும் கம் கலந்த செம் சடை சூடி – திருப்:464/6
வகரம் மிஞ்சி அகன் படா கம் ஒர் ஒன்று சேரும் – திருப்:511/4
புத்தெருக்கு பாழி கம் கொத்து எடுத்த தாளி தண் பொற்பு மத்தை வேணியர்க்கு அருள்கூரும் – திருப்:1252/3
கம் தக்கை துந்துமி தடம் தப்புடன் சலிகை – திருப்:1305/6
மேல்


கம்ப (1)

சிகர கோபுரத்தினும் மதிளினும் மேல் செம்பொன் கம்ப தளம் மீதும் – திருப்:47/7
மேல்


கம்பத்து (1)

நந்த கொந்தி சொரி குடல் சோர் வர நந்தி கம்பத்து எழு நர கேசரி – திருப்:424/11
மேல்


கம்பம் (1)

கொம்பு நாலு உடைய வெண் கம்பம் மால் கிரி வரும் கொண்டல் புலோமசையள் சங்க்ரம பார – திருப்:1102/5
மேல்


கம்பமாய் (1)

கனை கடல் வயிறு குழம்பி வாய்விட வட தமனிய கிரி கம்பமாய் நட – திருப்:387/1
மேல்


கம்பர் (3)

கலைகள் அணை கொத்து அடர்ந்து வம்பு அலர் நதி கொள் அகத்தில் பயந்து கம்பர் மெய் – திருப்:321/13
சயிலாங்கனைக்கு உருகி இட பக்கம் கொடுத்த கம்பர் வெகு சாரி – திருப்:719/1
கம்பர் கயிலாசர் மைந்த வடி வேல சிங்கை நகர் மேவு பெருமாளே – திருப்:938/8
மேல்


கம்பர்க்கு (2)

கமலவதனற்கு அளவிட முடியா கம்பர்க்கு ஒன்றை புகல்வோனே – திருப்:47/6
பவ தரங்கத்தை தப்ப நிறுத்தும் பவதி கம்பர்க்கு புக்கவள் பக்கம் – திருப்:314/15
மேல்


கம்பராய் (1)

கம்பராய் பணி மன்னும் புயம் பெறுகைக்கு கற்பு தவறாதே – திருப்:350/7
மேல்


கம்பனும் (1)

கந்து எறி களிறு உரித்து வென்று திரு நட்டம் இட்ட கம்பனும் மதிக்க உக்ர வடி வேல் கொண்டு – திருப்:1234/6
மேல்


கம்பி (1)

பரிய கரிய கண் செம்பொன் கம்பி குழைகள் பொர மருண்டின் சொல் கொஞ்சி – திருப்:77/3
மேல்


கம்பித (1)

புவி இளைஞர் முன் பயின்று அம் பொனின் கம்பித குழை மோதி – திருப்:922/4
மேல்


கம்பியாது (1)

கம்பியாது இந்த்ரலோகங்கள் கா என்ற வா ஆகண்டலேசன் சொல் வீரா – திருப்:56/6
மேல்


கம்பு (2)

கம்பு ஊர் சிந்தார் தென்பால் வந்தாய் கந்தா செந்தில் பெருமாளே – திருப்:102/8
கம்பை மா அடி மீது ஏய சுந்தர கம்பு உலாவிய காவேரி சங்கமுகம் – திருப்:1306/9
மேல்


கம்பை (3)

நறை வீசு கும்ப குடம் மேவு கம்பை நகர் மீது அமர்ந்த பெருமாளே – திருப்:348/8
கம்பை ஆற்றினில் அன்னை தவம்புரி கச்சி சொக்க பெருமாளே – திருப்:350/8
கம்பை மா அடி மீது ஏய சுந்தர கம்பு உலாவிய காவேரி சங்கமுகம் – திருப்:1306/9
மேல்


கம்பையிலும் (1)

கம்பையிலும் சடம் மாய்ந்து நாயனும் உழல்வேனோ – திருப்:763/8
மேல்


கம்பையினூடே (1)

தருணி சங்குற்று தத்து திரை கம்பையினூடே – திருப்:318/14
மேல்


கம (1)

கம அரி மலர் குழல் சரிய புளகித கனக தன கிரி அசைய பொரு விழி – திருப்:375/1
மேல்


கமடம் (2)

பன்றி அம் கொம்பு கமடம் புயங்கம் சுரர்கள் பண்டை என்பு அங்கம் அணிபவர் சேயே – திருப்:18/5
மருவு தொடை இணை கதலி பரடு கொள் கணையும் முழவு என கமடம் எழுதிய – திருப்:512/11
மேல்


கமண்டலம் (1)

கன குடகில் நின்று குன்றம் தரும் சங்கரன் குறு முனி கமண்டலம் கொண்டு முன் கண்டிடும் – திருப்:922/15
மேல்


கமர் (1)

செம்பொன் பவளமும் அடங்கி கமர் விட வெந்திட்டு இக மலை விண்டு துகள் பட – திருப்:444/35
மேல்


கமரா (1)

உததி கமரா பிள முது குலிச பார்த்திபன் உலகு குடி ஏற்றிய பெருமாளே – திருப்:1235/8
மேல்


கமரிகள் (1)

தொட துளக்கிகள் அபகட நினைவிகள் குருட்டு மட்டைகள் குமரிகள் கமரிகள்
சுதை சிறுக்கிகள் குசலிகள் இசலிகள் முழு மோச – திருப்:276/1,2
மேல்


கமரில் (4)

சேய பா வகையை கொண்டு போய் அறியாமலே கமரில் சிந்துவார் சிலர் – திருப்:175/7
கமரில் விழவிடு அழகு உடை அரிவையர்கள் அளவினொடு பொருள் அளவளவு அருளிய – திருப்:367/5
உயிர் வதை நயன காதல் மாதர்கள் மயல் தரு கமரில் போய் விழா வகை – திருப்:939/7
கமரில் விழுகிடு கெடுவிகள் திருடிகள்தமை நாடி – திருப்:1003/4
மேல்


கமல (66)

அம்பு ஒத்த விழி தந்த கலகத்து அஞ்சி கமல கணையாலே – திருப்:24/1
கமல மாதுடன் இந்திரையும் சரி சொலவொணாத மடந்தையர் சந்தன – திருப்:40/1
விரவும் இரு சிறு கமல பங்கயம் தந்து உகந்து அன்புறாதோ – திருப்:52/8
தக்க மணம் வீசு கமல பூவை மிக்க விளைவான கடுவை சீறு – திருப்:57/3
கமல மீதினிலே வரவே அருள்புரிவாயே – திருப்:130/8
பரிவுற்று கமல புட்பத்து இதழ் பற்றி புணர் சித்ர பொன் – திருப்:154/23
கமல விமல மரகத மணி கனக மருவும் இரு பாதம் – திருப்:165/3
தோகை மயிலே கமல மானே உலாசம் மிகு காம துரையான மத வேள் பூவையே இனிமை – திருப்:169/1
அமளி படும் அமளி மலர் அணையின் மிசை துயிலுகினும் அலர் கமல மலர் அடியை மறவேனே – திருப்:190/4
அரவில் விழி துயில் முகுந்தன் அலர் கமல மலர் மடந்தை அழகினொடு தழுவு கொண்டல் மருகோனே – திருப்:199/5
கருணை பொழி கமல முகம் ஆறும் இந்துளம் தொடை மகுட முடியும் ஒளிர் நூபுரம் சரண் – திருப்:207/7
மா மணம் கமழும் இரு கமல பாதத்தை நின்று பணிவேனோ – திருப்:222/4
கடல் புகா மகா மீனை முடுகி வாளை தான் மேவு கமல வாவி மேல் வீழு மலர் வாவி – திருப்:244/7
நெய் கமல மொக்கு முலை மெய் குறவி இச்சையுற நித்தம் இறுக தழுவும் மார்பா – திருப்:302/6
கமல அரு சோகாம்பரம் முடி நடு ஏய் பூம் கணை கலக அமர் வாய் தோய்ந்து அமளியின் மீதே – திருப்:338/1
கமல மலர் அடி கனவிலும் நனவிலும் மறவேனே – திருப்:367/8
திருமால் கமல பிரமா விழியில் தெரியா அரனுக்கு அரியோனே – திருப்:393/7
கமல முக பிறை நுதல் பொன் சிலை என வச்சிர கணை நல் கயல் என பொன் சுழலும் விழி குழல் கார் போல் – திருப்:407/1
கமல மொட்டை கட்டு அழித்து குமிழியை நிலை குலைத்து பொன் கடத்தை தமனிய – திருப்:408/1
கமல முகங்களும் கோமளத்து இலங்கு நகையு நெடும் கணும் காதினில் உற்று உலங்கு – திருப்:426/5
மேகம் ஒத்த குழலார் சிலை புருவ வாளி ஒத்த விழியார் முக கமல
மீது பொட்டு இடு அழகார் களத்தினில் வடம் ஆட – திருப்:439/1,2
விரித்த கமல மேல் தரித்து உள் ஒரு சுழி இரத்த குளிகையோடு உதித்து வளர் மதி – திருப்:444/2
கமல வாழை மனும் தொடையார் சர சுங்க மாடை – திருப்:474/4
மணம் எலாம் உற்ற நறை கமல போதும் தொடை என் வளமை ஆர்பு கதலி சேரு செம்பொன் உடை ரம்பை மாதர் – திருப்:495/9
அரசி வேத சொருபி கமல பாத கரவி அரிய வேட சிறுமியாள் அணைந்த புகழ் – திருப்:495/23
வைத்து பொன் புய பச்சை தட்டையொடு ஒப்பிட்டு கமல கை பொன் உகிர் – திருப்:512/4
மலர் கமல வடிவு உள செம் கை அயில் குமர குகை வழி வந்த – திருப்:524/15
திருவை ஒரு பங்கர் கமல மலர் வந்த திசைமுகன் மகிழ்ந்த பெருமானார் – திருப்:553/7
இரு கமல கரத்து இதயம் உருகி அத்தி இடன் உறையும் நெடு மாமரத்து – திருப்:600/2
கருடன் மிசை வரு கரிய புயல் என கமல மணி என உலகோரை – திருப்:613/1
கமல பத வாழ்வு தர மயிலின் மீது கருணையுடனே முன் வரவேணும் – திருப்:619/4
விகசிதம் கமல பரிபுர முளரி வெள்ளி கரத்து அமர்ந்த பெருமாளே – திருப்:656/8
விகசித கமல பரிமள கமல வெள்ளி கரத்து அமர்ந்த பெருமாளே – திருப்:657/8
விகசித கமல பரிமள கமல வெள்ளி கரத்து அமர்ந்த பெருமாளே – திருப்:657/8
கலின் வடிவமான அகலிகை பெணான கமல பத மாயன் மருகோனே – திருப்:669/7
கமல அயனும் அச்சுதனும் வருணன் அக்கினியும் நமனும் அ கரியில் உறையும் மெய் – திருப்:671/11
கருணாஞ்சன கமல விழி பொன் பைம் புன கரும்பின் மணவாளா – திருப்:718/6
நாட்டம் தங்கி கொங்கை குவடில் படியாதே நாட்டும் தொண்டர்க்கு அண்ட கமல பதம் ஈவாய் – திருப்:755/1
நீறு இடும் கமல பாணி சந்திர முக கந்த வேளே – திருப்:762/14
விதனம் மிக உற்று வரு ரதிபதி கடுத்து விடு விரை தரு இதழ் கமல கணையாலே – திருப்:777/2
கமல மலர் ஒத்த விழி அரி மருக பத்தர் பணி கழுமல நகர் குமர பெருமாளே – திருப்:777/8
உன கமல பத நாடி உருகி உளத்து அமுது ஊற உனது திருப்புகழ் ஓத அருள்வாயே – திருப்:796/4
நாலாம் ரூபா கமல ஷண்முக ஒளி ஏதோ மா தோம் எனது அகம் வளர் ஒளி – திருப்:822/5
சூனியம் கொள் செயலார் அரம்பை தொடையார் சரண் கமல நேர் இளம் பருவ – திருப்:855/5
சோகம் உண்டு விளையாடினும் கமல பாதமும் புயம் ஈராறும் இந்துளம் பல் – திருப்:855/7
துக்கம் அறுத்து கமல பொன் பதம் வைத்து பதவி சுத்தி அணை பத்தரில் வைத்து அருள்வாயே – திருப்:871/4
சுட்ட பொருள் கட்டியின் மெய் செ கமல பொன் கொடியை துக்கமுற சொர்க்கமுற கொடி யாழார் – திருப்:871/5
கமல உந்தியன் ஆகிய மால் திரு மருகோனே – திருப்:872/12
கதிர் திகழு செப்பை கதிக்க பதித்து மகிழ் கமல முகை பட்சத்து இருத்தி பொருத்து முலை – திருப்:875/3
மெய் தேவர் துதித்திட தரு பொற்பு ஆர் கமல பதத்தினை மெய்ப்பாக வழுத்திட க்ருபைபுரிவாயே – திருப்:977/4
அமல கமல உரு சங்கம் தொனித்த மறை அரிய பரம வெளி எங்கும் பொலித்த செயல் – திருப்:985/1
கமல துரியம் அதில் இந்தும் கதிர் பரவு கனக நிறமுடைய பண்பு அம் படி கதவம் – திருப்:985/5
கமல குமிளித முலை மிசை துகில் இடு விகட கெருவிகள் அசடிகள் கபடிகள் – திருப்:1003/1
கமல தாள் இணை கனவிலும் நினைவுற அருள்தாராய் – திருப்:1008/8
கமல மலர் கை சரம் துரந்தவர் மருமக மட்டு உக்க கொன்றை அம் தொடை – திருப்:1012/13
பொய்க்குள் ஒழுகி அயராமல் போது மொய்த்த கமல இரு தாளை பூண – திருப்:1022/7
அமல வாயு ஓடாத கமல நாபி மேல் மூல அமுத பானமே மூல அனல் மூள – திருப்:1045/1
கமல யோனி வீடான ககன கோள மீது ஓடி கலப நீல மாயூர இளையோனே – திருப்:1045/7
கடவுளே க்ருபாகார கமல வேதனாகார கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1052/8
இலகு கமல முகமும் அழகு எழுத அரிய பெருமாளே – திருப்:1064/8
மலர் கமல போனி சக்ர வளை மருவு பாணி விக்ரம் மறைய எதிர் வீர உக்ரர் புதல்வோனே – திருப்:1097/6
கர சரோருகம் நகம் பட விடாய் தணிவதும் கமல நாபியின் முயங்கிய வாழ்வும் – திருப்:1107/2
கமல உகளம் மறவாது பாட நினைந்திடாதோ – திருப்:1157/8
துளப மாயனும் சிறந்த கமல வேதனும் புகழ்ந்து தொழுது தேட அரும் ப்ரசண்டன் அருள் பாலா – திருப்:1210/5
சொற்கள் பல நாவினில் தொட்டு உன் இரு தாள் தொழ சொல் கமல வாழ்வு சற்று அருள்வாயே – திருப்:1273/4
ஆசை நாலு சதுர கமல முற்றின் ஒளி வீசி ஓடி இரு பக்கமொடு உற செல் வளி – திருப்:1313/1
மேல்


கமலக்கணர் (1)

வேதம் மீண கமலக்கணர் மெய் பச்சை ரகுராமர் ஈண மயில் ஒக்க மதுரை பதியில் – திருப்:960/15
மேல்


கமலத்தனை (3)

திகை பத்தும் உக கமலத்தனை முன் சிறை இட்ட பகை திறல் வீரா – திருப்:164/5
சித்தம் அதில் எத்தனை செகத்தலம் விதத்து உடன் அழித்து கமலத்தனை மணி குடுமி பற்றி மலர் – திருப்:217/13
அனைத்தும் வறப்புற சுரர் கற்பக புரியில் புக கமலத்தனை
சிறையிட்டு இடைக்கழியில் பயில்வோனே – திருப்:793/11,12
மேல்


கமலத்தில் (3)

நாலு சதுரத்த பஞ்சறை மூல கமலத்தில் அங்கியை நாடியில் நடத்தி மந்திர பந்தியாலே – திருப்:506/1
மட்டு பொன் கமலத்தில் சக்கிரி துத்தி பைக்கு ஒருமித்து பட்டு உடை – திருப்:512/10
கமலத்தில் பயில் நெட்டை குயவற்கு எண் திசையர்க்கு கடவுள் சக்கிரவர்த்தி பெருமாளே – திருப்:1131/8
மேல்


கமலத்து (5)

கமலத்து அயனை ப்ரணவத்து உரையை கருதி சிறை வைத்திடுவோனே – திருப்:105/6
செருக்கொடு நல் தவ கமலத்து அயற்கும் அரிக்கும் அருள் புரிசை – திருப்:142/15
கதிர் தரள ஒப்பிய தசனம் கமுகு களம் புய கழை பொன் கர கமலத்து உகிர் விரலின் கிளி சேரும் – திருப்:407/2
கயலை சருவி பிணை ஒத்த அலர் பொன் கமலத்து இயல் மை கணினாலே – திருப்:565/1
எழில் கமலத்து இணை கழலை தமிழ் சுவையிட்டு இறப்பு அற எய்த்திட – திருப்:1021/7
மேல்


கமலத்தே (1)

கமலத்தே குலாவும் அரிவையை நிகர் பொன் கோல மாதர் மருள் தரு – திருப்:906/1
மேல்


கமலத்தை (2)

கமலத்தை மலர்த்தி விடத்தை இரப்பவன் ஊணா – திருப்:126/2
செய் தலை கமலத்தை அலைப்பன திறம் ஏய – திருப்:878/4
மேல்


கமலம் (18)

மறை போற்ற அரிய ஒழியாய் பரவு மலர் தாள் கமலம் அருள்வாயே – திருப்:72/4
எங்கும் இலகும் திங்கள் கமலம் என்று புகலும் முக மாதர் – திருப்:84/7
முகம் ஆகிய கமலம் காட்டி மலை போலே – திருப்:90/4
உதயம் எழ இருள் விடிந்து அக்கணம்தனில் இருதய கமலம் முகிழம் கட்டு அவிழ்ந்து – திருப்:106/5
மட்டு ஆர் மலர் கமலம் உற்ற சன திருவை மார்பில் புணர்ந்த ரகுராமற்கும் அன்புடைய மருமகன் ஆகி – திருப்:115/21
பரிபுர கமலம் அது அடி இணை அடியவர் உளம் அதில் உற அருள் முருகேசா – திருப்:240/3
குமிழ் நாசியின் முகமோ மதியாம் குளிர் சேம் கமலம்
சரி தோடு இணை செவி ஆடு ஊசலாம் களம் பூம் கமுகம் – திருப்:427/7,8
குணமோடு அமளியில் ஆடினும் ஓங்கிய பூம் கமலம் – திருப்:427/10
செம்பொன் கர கமலம் பத்திரு தலம் அம் பொன் சசி எழ சந்த பல படை – திருப்:444/45
கனக நிற வேதன் அபயம் இட மோது கர கமலம் சோதி பெருமாள் காண் – திருப்:449/2
வரிகள் தாபித்த முலை இசைய ஆலின் தளிரின் வயிறு நாபி கமலம் ஆம் எனும் சுழிய – திருப்:495/7
செநெல் நல் கழனி பொங்கி திமில கமலம் அண்டி செறி நல் கழை திரண்டு வளம் மேவி – திருப்:803/7
களப தனத்தி சுக சரச குறத்தி முகம் கமலம் புயத்து வளி மணவாளா – திருப்:924/7
கரம் கமலம் மின் அதரம் பவளம் வளை களம் பகழி விழி மொழி பாகு – திருப்:971/1
சகல சமய தார்க்கிகர் கலகம் ஒழிய நாக்கொடு சரண கமலம் ஏத்திய வழிபாடு உற்று – திருப்:1055/2
கமலம் மலர்ந்து ஏறும் குகன் எனவும் போது உன் கருணை மகிழ்ந்து ஓதும் கலை தாராய் – திருப்:1088/4
அகத்தியனொடு உரைத்த பொருள் அளித்து அருளி அரி பிரமர் அளப்பரிய பத கமலம் அருள்வாயே – திருப்:1152/4
சித்தம் ஓவி துயிலும் அற்று வாழ சிறிது சித்ர பாத கமலம் அருள்வாயே – திருப்:1267/4
மேல்


கமலம்அதனில் (1)

துரிய நிலையே கண்ட முத்தர் இதய கமலம்அதனில் விளையா நின்ற அற்புத சுபோத சுக – திருப்:160/3
மேல்


கமலமும் (2)

இந்தும் சந்த தங்கும் தண் செம் கமலமும் என ஒளிர் தரு முக வநிதையர் – திருப்:150/2
செம்பொன் நூபுர கமலமும் வளை அணி புது வேயும் – திருப்:268/12
மேல்


கமலயோனியும் (1)

கயிலையாளியும் குலிசபாணியும் கமலயோனியும் புயகேசன் – திருப்:1206/5
மேல்


கமலவதனற்கு (1)

கமலவதனற்கு அளவிட முடியா கம்பர்க்கு ஒன்றை புகல்வோனே – திருப்:47/6
மேல்


கமலனும் (2)

கமலனும் ஆகண்டல ஆதி அண்டரும் எமது பிரான் என்று தாள் வணங்கிய – திருப்:362/15
கழுகொடு நரியும் எரி புவி மறலி கமலனும் மிகவும் அயர்வானார் – திருப்:493/3
மேல்


கமலா (1)

கண் சிவம் கமலா முகம் ஆறு உள முருகோனே – திருப்:808/10
மேல்


கமலாசனன் (1)

மூசு அளி பம்பிய நூற்று இதழ் கமலாசனன் வந்து உலகு ஆக்கி வைத்திடு – திருப்:921/13
மேல்


கமலாலய (4)

பரிவு சேர் கமலாலய சீ தனம் மருவுவார் திரு மால் அரி நாரணர் – திருப்:130/13
மூத்த அரக்கன் இராவணனோடு இயல்பு ஏற்றி விட கமலாலய சீதையை – திருப்:272/11
கமலாலய நாயகி வானவர் தொழும் ஈசுரனார் இடம் மேவிய – திருப்:721/11
இதப்பட்டிடவே கமலாலய ஒருத்திக்கு இசைவான பொன் ஆயிரம் – திருப்:947/9
மேல்


கமலாலயத்தை (1)

சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேரம் மட்டில் தவம் முறை தியானம் வைக்க அறியாத – திருப்:216/1
மேல்


கமலாலயம் (1)

அனத்தனும் கமலாலயம் மீது உறை திரு கலந்திடும் மால் அடி நேடிய – திருப்:945/13
மேல்


கமலாலயன் (1)

கசிவார் இதயத்து அமிர்தே மதுப கமலாலயன் மைத்துன வேளே – திருப்:925/7
மேல்


கமலாலைப்பதி (1)

கமலாலைப்பதி சேர்த்து முன் பதி வெளியாக புக ஏற்றி அன்பொடு – திருப்:810/7
மேல்


கமலாலையாகி (1)

அதனை அடியேனும் ஓதி இதய கமலாலையாகி மருவும் அவதான போதம் அருள்வாயே – திருப்:1165/4
மேல்


கமலை (1)

கமலை திரு மருக மலை நிருதர் உக மலை தொளை செய்த கதிர் வேலா – திருப்:147/6
மேல்


கமழ் (34)

புயல் குழன்ற அம் கமழ் அறல் குலம் தங்கு அவிர் முருக்கு வண் செம் துவர் தந்து போகம் – திருப்:17/2
முருகொடு கலந்த சந்தன அளறுபடு குங்குமம் கமழ் முலை முகடு கொண்டு எழும்தொறும் முருகு ஆர – திருப்:32/3
மன்றல் கமழ் பூகம் தெங்கு திரள் சோலை வண்டு படு வாவி புடை சூழ – திருப்:45/7
உலப்பில் ஆறு எனும் அக்கரமும் கமழ் கடப்பம் தாரும் முக ப்ரபையும் தினம் – திருப்:73/7
அகில் கமழ் கத்தூரி தனி அணை மிசை கை காசுக்கு – திருப்:104/3
விரை கமழ் தொங்கல் மருவிய துங்க வித பதம் என்று பெறுவேனோ – திருப்:132/4
மன்று கமழ் தெரு வீதி வந்து நின்றவரை விழியால் வளைந்து – திருப்:180/3
இ புவி மிசை கமழ் பொன் பத மலர் இணை இப்பொழுது அணுக உன் அருள்தாராய் – திருப்:253/4
மிகுத்த அழகை பெறும் அறுமுக சரவண புயத்து இளகி கமழ் நறை மலர் தொடை மிக – திருப்:291/5
தலை மதிய நதி தும்பை இள அறுகு கமழ் கொன்றை சடை முடியில் அணிகின்ற பெருமானார் – திருப்:295/7
கடி கமழ் அளக ஆயக்காரிகள் புவி மீதே – திருப்:360/2
முருகு கமழ் மலர் அமளி மீதினில் புகுந்து முக வனச மலர் குவிய மோகமுற்று அழிந்து – திருப்:403/5
கமழ் மா இதழ் சடையார் அடியேன் துயர் தீர்ந்திட வெண் – திருப்:427/19
கொண்டு சத்தி கடல் உண்டு உகுப்ப துன் நின் அன்பருக்கு செயல் தொண்டுபட்டு கமழ்
குங்குமத்தில் சரணம் பிடித்து கரை என்று சேர்வேன் – திருப்:453/7,8
மருட்டி வேட்கை சொல் மொழியினும் விழியினும் அவிழ்த்த பூ கமழ் குழலினும் நிழலினும் – திருப்:562/5
மலை மருவும் பாதி ஏற்றி கடி கமழ் சந்தான கோட்டில் வழி அருளின் பேறு காட்டும் பெருமாளே – திருப்:574/8
வண்டு அணியும் கமழ் கூந்தலார் விழி அம்பு இயலும் சிலை போந்த வாள் நுதல் – திருப்:763/1
பாளை நறும் கமழ் பூக வனம் தலை சாடி நெடும் கடல் கழி பாயும் – திருப்:790/7
கமழ் வாசல் படி நாட்டமும் கொள விதி தாவி – திருப்:810/6
குடல் நிணம் என்பு புலால் கமழ் குருதி நரம்பு இவை தோலிடை குளுகுளு எனும்படி மூடிய மலம் மாசு – திருப்:815/1
கமழ் நறை சவாது புழு கைத்து உழாய் வார்த்து நில அரசு நாடு அறிய கட்டில் போட்டார் செய் – திருப்:823/3
சிரத்தினும் கமழ் மாலை மணம் பொன் சரணோனே – திருப்:843/14
கமழ் குமுத அதர இதழ் தேன் ஊறல் பாய மிகு கடல் அமுதம் உதவ இரு தோள் மாலை தாழ வளை – திருப்:870/3
கமழ் விரை கொள் செச்சை கலப்பை பொதித்த அதனை விலகாது – திருப்:875/4
கமழ் சடில சம்புவும் கும்பிடும் பண்புடை குருநாதா – திருப்:922/14
நறிய மலர் கொடு ஹரஹரஹர என அமரர் சிறை கெட நறை கமழ் மலர் மிசை – திருப்:1002/15
நரகதில் விடும் எனும் அளவினில் இலகிய நறை கமழ் திருவடி – திருப்:1015/7
விததி கமழ் தென்றல் வர வீசி கோட்டிகள் முலைகளில் விழுந்து பரிதாபத்து ஆற்றினில் – திருப்:1173/7
வேடமும் நின்று மணம் கமழ் அபிராமி – திருப்:1177/14
பூம் பாளை எங்கும் மணம் கமழ் தேம் காவில் நின்றது ஓர் குன்றவர் – திருப்:1188/15
விளவின் இள இலை தளவு குவளை கமழ் பவள நிற வெட்சி திரு தாள் வணங்குவேனோ – திருப்:1222/4
வெட்சி கமழ் நீப புஷ்ப வெற்றி சிறு பாத பத்மம் மெய் கிருபை நீ அளிப்பது ஒரு நாளே – திருப்:1257/4
கையின் மிசை கதிர் வேலா கடி கமழ் அற்புத நீபா – திருப்:1327/3
மன்றல் கமழ் பூகம் தெங்கு திரள் சோலை வண்டு படு வாவி புடை சூழ – திருப்:1334/7
மேல்


கமழ்கின்ற (1)

கஞ்ச மலர் கொன்றை தும்பை மகிழ் விஞ்சி கந்தி கமழ்கின்ற கழலோனே – திருப்:937/5
மேல்


கமழ்ந்த (1)

முகில் அளகத்தில் கமழ்ந்த வண் பரிமள அலர் துற்ற கலந்து இடம் தரு – திருப்:184/1
மேல்


கமழு (1)

கடக புய மீது இரத்ந மணி அணி பொன் மாலை செச்சை கமழு மணம் ஆர் கடப்பம் அணிவோனே – திருப்:216/4
மேல்


கமழும் (3)

மா மணம் கமழும் இரு கமல பாதத்தை நின்று பணிவேனோ – திருப்:222/4
கருதி அன நடை கொடி இடை இயல் மயில் கமழும் அகில் உடன் அளகிய ம்ருகமத – திருப்:821/3
கமழும் ஆரணா கீத கவிதை வாண வேல் வீர கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1046/8
மேல்


கமற (2)

வீறு அடங்க முகிலும் கமற நஞ்சு உடைய ஆயிரம் பகடு கொண்ட உரகன் குவடுமே – திருப்:829/11
கமற வெம் தழல் வேல் விடு சேவக முருகோனே – திருப்:852/10
மேல்


கமனம் (1)

கொடி இடை பட்டு உடை நடை பொன் சரண மயில் கமனம் என குனகி பொருள் பறிபவருக்கு உறவாமோ – திருப்:407/4
மேல்


கமனமாம் (1)

எமனை மோதி ஆகாச கமனமாம் மனோபாவம் எளிது சால மேலாக உரையாடும் – திருப்:1045/3
மேல்


கமுக (1)

கமுக க்ரீவர் புயம் கழையார் தன மலைகளா இணையும் குவடார் கர – திருப்:474/3
மேல்


கமுகம் (1)

சரி தோடு இணை செவி ஆடு ஊசலாம் களம் பூம் கமுகம் – திருப்:427/8
மேல்


கமுகமும் (1)

பிரிவில் கண்டு இக்கப்பட்ட உருட்டும் கமுகமும் சிற்ப சித்ரம் உருக்கும் – திருப்:317/11
மேல்


கமுகார் (1)

முன்னல் கமுகார் களம் தோய் சுணங்காய முலை மலை யானை – திருப்:478/4
மேல்


கமுகான (1)

நேர் சுகம் போல கமுகான கந்தாரர் புய நேர் சுணங்கு ஆவி கிளை ஏர் சிறந்தார் மலை இரண்டு போல – திருப்:592/3
மேல்


கமுகிகள் (1)

உகிர் கை குறியிடு கமுகிகள் சமுகிகள் பகடி இட வல கபடிகள் முகடிகள் – திருப்:903/7
மேல்


கமுகில் (1)

வார் கமுகில் நல் கழை பொன் குவடு ஆடு இளநீர் சுரர் பொன் குடம் ஒத்த இணை – திருப்:234/3
மேல்


கமுகின் (5)

பவள கொடி சுற்றிய பொன் கமுகின் தலையில் குலையில் பல முத்து உதிர் செய் – திருப்:126/15
வரும் அருவி நவ மணிகள் மலர் கமுகின் மிசை சிதற மதுவின் நிரை பெருகு வளி மலை மீதே – திருப்:190/7
திரள் கமுகின் தலை இடறி பல கதலி குலை சிதறி செறியும் வயல் கதிர் அலைய திரை மோதி – திருப்:737/7
வளர் கமுகின் விரி குலைகள் பூண் ஆரமாகி இட மதில் சூழும் – திருப்:870/14
கா உலாவிய பொன் கமுகின் திரள் பாளை வீச மலர் தடமும் செறி – திருப்:882/15
மேல்


கமுகினார் (1)

தேன் அமர்ந்த குழலார் களம் கமுகினார் புயம் கழையினார் தனம் குவடு – திருப்:855/3
மேல்


கமுகினின் (1)

கமுகினின் குலை அற கதலியின் கனி உக கழையின் முத்தம் உதிர கயல் குதித்து உலவு நல் – திருப்:668/15
மேல்


கமுகு (19)

மண் தலம் திகழும் கமுகு அம் சிறு கண்ட மாதர் – திருப்:85/4
கமுகு தான் நிகரோ வளையோ களம் அரிய மா மலரோ துளிரோ கரம் – திருப்:130/3
பழன வயல்கள் கமுகு கதலி பனசை உலவ பழநி மருவு பெருமாளே – திருப்:148/8
பலவின் முது பழம் விழைவு செய்து ஒழுகிய நறவு நிறை வயல் கமுகு அடர் பொழில் திகழ் – திருப்:163/15
முகடு கிழிபட வளர்வன கமுகு இன மிசை வாளை – திருப்:370/10
கதிர் தரள ஒப்பிய தசனம் கமுகு களம் புய கழை பொன் கர கமலத்து உகிர் விரலின் கிளி சேரும் – திருப்:407/2
வண்டு சுற்று குழல் கொண்டல் ஒத்து கமுகு என்ப க்ரீவம் – திருப்:453/2
தந்த அம் தரளம் சிறந்து எழு கந்தரம் கமுகு என்ப பைம் கழை – திருப்:463/5
இலவு தாவித்த இதழ் குமிழை நேர் ஒத்த எழில் இலகு நாசி கமுகு மால சங்கின் ஒளி – திருப்:495/4
கமுகு அடைந்து அண்ட அமுது கண்டம் தரள கந்தம் தேர் கஞ்சம் – திருப்:500/2
பூ கமுகு ஆர்வு செறியும் கநகா புரிசை சூழ் புலியூரில் உறை பெருமாளே – திருப்:501/8
குமுத மலர் இதழ் அமுத மொழி நிரை தரளம் எனும் நகை மிடறு கமுகு என – திருப்:512/3
ஒப்பறு நகங்கள் விரல் துப்பு என உறைந்து கமுகு – திருப்:572/10
கதலி கமுகு சூழ் வயற்குளே அளி இசையை முரல மா அறத்தில் மீறிய – திருப்:632/7
கழனி நெடு வாளை கமுகு ஒடிய மோது கர புரியில் வீறு பெருமாளே – திருப்:669/8
மகிழ் மாலதி நாவல் பலா கமுகு உடன் ஆட நிலா மயில் கோகில – திருப்:721/13
குதித்து வானரம் மேல் ஏறு தாறுகள் குலைத்து நீள் கமுகு ஊடாடி வாழை கொள் – திருப்:746/13
வெண்பட்டு பூண் நல் வனம் கமுகு எண்பட்டு பாளை விரி பொழில் – திருப்:941/11
ஒத்த வரி கமுகு வாளை தாவு புனல் அத்தி நகரம் அரசான வாள் நிருபன் – திருப்:1144/9
மேல்


கமுகுகள் (1)

திரள் வருக்கைகள் கமுகுகள் சொரி மது கதலிகள் வளர் திருவிடைக்கழி மருவிய பெருமாளே – திருப்:799/8
மேல்


கமுகோ (2)

களமும் நீள் கமுகோ தோள் வேயோ உதரமானது மால் ஏர் பாயோ – திருப்:135/3
நெக்க அமுது இதழ் கனியோ துவரோ சுத்த மிடறு அது வளையோ கமுகோ
நிற்கும் இள முலை குடமோ மலையோ அறிவே தேய்ந்து – திருப்:913/3,4
மேல்


கமுகோடு (1)

அரசு மா கற்பகமொடு அகில் பலா இர்ப்பை மகிழ் அழகு வேய் அத்தி கமுகோடு அரம்பையுடன் – திருப்:495/19
மேல்


கமை (1)

கமை அற்ற சீர் கேடர் வெகு தர்க்க கோலாலர் களையுற்று மாயாது மந்த்ர வாத – திருப்:907/1
மேல்


கய (4)

திறல் கரும் குழல் உமையவள் அருள் உறு புழைக்கை தண் கட கய முக மிக உள – திருப்:10/13
அங்கம் கஞ்சம் சங்கம் பொங்கும் கய நிறை வளமுறு சிவகிரி மருவிய பெருமாளே – திருப்:150/24
கோல கய மா உரி போர்வையர் ஆல கடு ஆர் கள நாயகர் கோவில் பொறியால் வரு மா சுத குமரேசா – திருப்:963/7
மத்த பிரமத்த கய முகனை குத்தி மிதித்து கழுகுகள் – திருப்:1172/9
மேல்


கயத்தினிடை (1)

முதிர உழையை வனத்தில் முடுகி வடுவை அழித்து முதிய கயல்கள் கயத்தினிடை ஓடி – திருப்:186/1
மேல்


கயத்து (2)

பனை கர கயத்து அண்டர் போற்றிய மங்கை பாலா – திருப்:259/7
வெம் கயத்து உரி ஆர் போர்வையர் மிகு வாழ்வே – திருப்:729/12
மேல்


கயத்தை (2)

சிதைத்திட்டு அம்புரத்தை சொல் கயத்தை சென்று உரித்து தன் சின தக்கன் சிரத்தை தள் சிவனார்தம் – திருப்:458/7
கயத்தை பண்டு உரி துப்பன் பகை தக்கன் தவத்தை சென்று அழித்து கொன்ற அடல் பித்தன் தரு வாழ்வே – திருப்:461/14
மேல்


கயத்தையும் (1)

புரத்தையும் எரித்து அம் கயத்தையும் உரித்து ஒண் பொடி பணி என் அப்பன் குருநாதா – திருப்:255/5
மேல்


கயத்தொடு (1)

கயத்தொடு கை பிடித்த மண பெருமாளே – திருப்:793/16
மேல்


கயப்பதி (1)

நலம் கயப்பதி வாழ்வான தேவர்கள் பெருமாளே – திருப்:364/16
மேல்


கயம் (12)

கருதி சருவி கயலை கயம் உள்படுவித்து உழையை கவனத்து அடைசி – திருப்:126/3
பணி பதம் கயம் எண் திசாமுக கரி அடங்கலும் அண்ட கோளகை – திருப்:141/13
சிவலோக சங்கரிக்கு இறை பால பைம் கயம் திருவாவினன்குடி பெருமாளே – திருப்:143/8
உரித்த வெம் கயம் மறியோடு புலி கலை தரித்த சங்கரர் மதி நதி சடையினர் – திருப்:237/9
அனல் விடும் செ கண் திக்கு கயம் எட்டும் பொர அரிந்திட்ட எட்டில் பகுதி கொம்பு – திருப்:312/9
அயில் செச்சை புயம் கயம் குற வஞ்சியோடு – திருப்:322/2
மரை வெம் கயம் பொருந்திட வண்டு இனம் குவிந்து இசை ஒன்ற மந்தி சந்துடன் ஆடும் – திருப்:539/7
மத வெம் கயம் உரி கொண்டவர் மழுவும் கலை பாணி இடம் அன்பொடு வளரும் சிவை புகழ் சுந்தரி ஆதி – திருப்:850/13
ஏம கிரி மீதினிலே கரு நீல கயம் ஏறிய நேர் என ஏதுற்றிடு மா தன மீதினும் மயலாகி – திருப்:963/2
திக்கு கயம் ஆட சிலசில பம்பை தத்தன தான தடுடுடு என்க – திருப்:982/11
வழுவாமல் புனைந்து திண் கயம் என நாடி – திருப்:1193/6
ஆதி சரண் என கயம் குலாவ முதலையை கிடங்கில் ஆர உடல்தனை பிளந்த அரி நேமி – திருப்:1272/5
மேல்


கயமுகன் (1)

மங்கை அம்பிகை மகிழ் சரவணபவ துங்க வெம் கயமுகன் மகிழ் துணைவ நல் – திருப்:770/11
மேல்


கயல் (88)

காது அடரும் கயல் கொண்டு இசைந்து ஐம்பொறி வாளி மயங்க மனம் பயம் தந்து இருள் – திருப்:12/1
பட புயங்கம் பல் கக்கு கடு பண் செருக்கு வண்டு அம்பு அப்பில் கயல் ஒக்கும் – திருப்:16/3
அருத்திடும் சிங்கியர் தருக்கிடும் செம் கயல் அற சிவந்த அம் கையில் அன்பு மேவும் – திருப்:17/3
கலகம் இடு கயல் எறி குழை விரகியர் பொருள் இல் இளைஞரை வழி கொடு மொழி கொடு – திருப்:43/3
குழைக்கும் குண் குமிழ்க்கும் சென்று உரைக்கும் செம் கயல் கண் கொண்டு – திருப்:49/3
கயல் கண் பண்பு அளிக்கும் புய வேளே – திருப்:49/14
வெம் கயல் மிரண்ட விழி அம்புலி அடைந்த நுதல் விஞ்சையர்கள் தங்கள் மயல் கொண்டு மேலாய் – திருப்:50/3
செம் கண் மால் பங்கய கயல் கண் பெறாது அந்தரத்தின்கண் ஆடும் திறல் கதிர் ஆழி – திருப்:55/7
பகடு புளகிதம் துன்ற கன்றி கயல் போலும் – திருப்:77/2
மஞ்சு எனும் குழலும் பிறை அம் புருவங்கள் என் சிலையும் கணை அம் கயல்
வண்டு புண்டரிகங்களையும் பழி சிந்து பார்வை – திருப்:85/1,2
சங்கம் கஞ்சம் கயல் சூழ் தடம் எங்கெங்கும் பொங்க மகா புநிதம் – திருப்:95/15
கரி இணை கோடு என தனம் அசைத்து ஆடி நல் கயல் விழி பார்வையில் பொருள் பேசி – திருப்:131/1
கருகி அகன்று வரி செறி கண்கள் கயல் நிகர் என்று துதி பேசி – திருப்:132/1
கலக கயல் விழி போர் செய வேள் படை நடுவில் புடை வரு பாபிகள் கோபிகள் – திருப்:136/1
விழி கயல் அயில் பகழி வருணி கருவிளை குவளை விடம் என நாயேன் – திருப்:147/3
கொண்டல் சூழு அம் சோலை மலர் வாவி கயல் கந்து பாய நின்று ஆடு துவர் பாகை உதிர் – திருப்:174/15
விரிப்ப வண் கயல் விழி உறை குழையொடும் அலை பாய – திருப்:237/2
கரி குழல் விரித்தும் புற கயல் விழித்தும் கரி குவடு இணைக்கும் தன பார – திருப்:255/1
குலைத்து மயிர் கலைத்து வளை கழுத்து மணி தன புரள குவித்த விழி கயல் சுழல பிறை போல – திருப்:264/1
செனித்தது எத்தனை திரள் கயல் என பல அது போதா – திருப்:270/2
மலை முலைச்சியர் கயல் விழிச்சியர் மதி முகத்தியர் அழகான – திருப்:290/1
தடத்துள் உறை கயல் வயற்குள் எதிர்ப்படு தழைத்த கதலிகள் அவை சாய – திருப்:293/7
பூக குலையே விழ மென் கயல் தாவ குலை வாழைகளும் செறி – திருப்:300/11
கடத்தை பற்று என பற்றி கருத்துற்று களித்திட்டு கயல் கண் பொற்பு இணை சித்ர தன மாதர் – திருப்:326/1
அயில் அப்பு கயல் அப்புத்தலை மெச்சு உற்பல நச்சு கண் உரத்த ஐ கன வெற்பு தன மேகம் – திருப்:336/1
கார் அளகம் நீழல் காது அளவும் ஓடி காதும் அபிராம கயல் போல – திருப்:356/3
சுருதி மொழிவன கயல் விழி புரள் தர நடுவாக – திருப்:370/4
கயல் விழித்தேன் எனை செயல் அழித்தாய் என கணவ கெட்டேன் என பெறு மாது – திருப்:376/1
அரு மா மதனை பிரியாத சரம் கயல் ஆர் நயன கொடியார்தம் – திருப்:393/1
இருள் அளகம் அவிழ மதி போத முத்து அரும்ப இலகு கயல் புரள இரு பார பொன் தனங்கள் – திருப்:403/1
கமல முக பிறை நுதல் பொன் சிலை என வச்சிர கணை நல் கயல் என பொன் சுழலும் விழி குழல் கார் போல் – திருப்:407/1
மானை விடத்தை தடத்தினில் கயல் மீனை நிரப்பி குனித்து விட்டு அணை – திருப்:437/1
விந்தை கயல் விழி கொண்டல் குழல் மதி துண்டம் கர வளை கொஞ்ச குயில் மொழி – திருப்:444/11
வண்டை ஒத்து கயல் கண் சுழற்று புருவம் சிலைக்கு தொடு அம்பை ஒத்து தொடை – திருப்:453/1
மஞ்சு உறையும் குழலார் சரம் கயல் வாள் விழி செங்கழுநீர் ததும்பிய கொந்தள ஓலை – திருப்:456/3
தத்தை என்று ஒப்பிடும் தோகை நட்டம் கொளுவர் பத்திரம் கண் கயல் காரி ஒப்பும் குழல்கள் – திருப்:460/1
புருவம் சுழற்றி இந்த்ரதநு வந்து உதித்தது என்று புளகம் செலுத்து இரண்டு கயல் மேவும் – திருப்:465/3
முக சந்திர புருவம் சிலை விழியும் கயல் நீல முகில் அம் குழல் ஒளிர் தொங்கலோடு இசை வண்டுகள் பாட – திருப்:467/1
தண் கயல் வாளி கணார் இளம் பிறை விண் புருவார் இதழ் கோவையின் கனி – திருப்:468/3
கண் கயல் பாவை குற மங்கை பொன் தோள் தழுவு கஞ்சுக பான்மை புனை பொன் செய் தோளாய் – திருப்:472/6
மொள்கு சிலை வாள் நுதல் பார்வை அம்பான கயல் கிள்ளை குரலார் இதழ் பூ எனும் போது முகம் – திருப்:478/3
பறவைகளின் குரலாய் கயல் விழி சோர – திருப்:549/6
குவளை பூசல் விளைத்திடும் அம் கயல் கடுவது ஆம் எனும் மை கண் மடந்தையர் – திருப்:555/1
இரதம் அருந்தி உறும் கரும் கயல் பொருது சிவந்து குவிந்திடும்படி – திருப்:576/5
மேகலையும் தனி போய் தனியே கரணங்களும் ஆய் கயல்
வேல் விழியும் குவியா குரல் மயில் காடை – திருப்:582/3,4
கரை அற உருகுதல் தரு கயல் விழியினர் கண்டு ஆன செம் சொல் மட மாதர் – திருப்:588/1
கயல் மகர நிகர மிக வியன் மருவு நதியில் முதிர் சங்கு இப்பி முத்து அணிவ பொங்கி கனத்து ஒளிர்வ முலை மாதர் – திருப்:624/6
கயல் உலாம் விசோனத்தி களபம் ஆர் பயோதரத்தி ககனம் மேவுவாள் ஒருத்தி மணவாளா – திருப்:647/6
பொருவன கள்ள இரு கயல் வள்ளை புரி குழை தள்ளி விளையாடும் – திருப்:659/1
குயில் மொழி கயல் விழி துகிர் இதழ் சிலை நுதல் சசி முகத்து இள நகை கன குழல் தன கிரி – திருப்:668/11
கமுகினின் குலை அற கதலியின் கனி உக கழையின் முத்தம் உதிர கயல் குதித்து உலவு நல் – திருப்:668/15
கரிய முகில் போலும் இருள் அளக பார கயல் பொருத வேலின் விழி மாதர் – திருப்:686/1
வயல்களில் கயல் இனம் மிகுத்து எழு வரம்பின்கண் புரண்டே – திருப்:702/22
முகிலாம் எனும் வார் குழலார் சிலை புருவார் கயல் வேல் விழியார் சசி – திருப்:721/1
கண் கயல் பிணை மானோடு உறவு உண்டு என கழை தோளானது – திருப்:729/1
பொரு கயல் வாளை தாவிய விழியினர் சூறைக்காரிகள் பொருள் அளவு ஆசை பாடிகள் புவி மீதே – திருப்:730/3
பரவு வரி கயல் குவிய குயில் கிளி ஒத்து உரை பதற பவள நிறத்து அதரம் விளைத்த அமுதூறல் – திருப்:737/1
கூர கணை வேல் கண் கயல் போல சுழல்வார் சர்க்கரை கோவை கனி வாய் பல் கதிர் ஒளி சேரும் – திருப்:741/3
குல கார் மயிலாம் எனவே கயல் விழி தார் கரம் மேல் கொடு மா முலை – திருப்:750/3
சிலை நுதல் கயல் விழி செம் சொல் வானவி திரிபுரை பயிரவி திங்கள் சூடிய – திருப்:764/9
பச்சு இள பூக பாளை செய் கயல் தாவு வேளூர் பற்றிய மூவர் தேவர் பெருமாளே – திருப்:780/8
வாளை நெருங்கிய வாவியிலும் கயல் சேல்கள் மறிந்திட வலை பீறா – திருப்:790/5
கழியை கிழிய கயல் தத்தும் இடை கழியில் குமர பெருமாளே – திருப்:792/8
பற்று புண்டரிகாம் என ஏய் கயல் விழி ஞான – திருப்:808/2
கடல் ஒத்த விடம் ஒத்த கணை ஒத்த பிணை ஒத்த கயல் ஒத்த மலர் ஒத்த விழி மானார் – திருப்:833/1
கருத்து அழிந்திட இரு கயல் கணும் புரள் தர களிப்புடன் களி தரு மட மாதர் – திருப்:844/3
கயல் பொருது செயல் அது என நீள் பூசல் ஆட நல கனி வாயின் – திருப்:870/2
கயல் விழி வெருட்டி துரத்தி செவி குழையின் மிசை தாவும் – திருப்:875/6
அணிய கயல் உகளும் வயல் அத்திப்பட்டில் உறை பெருமாளே – திருப்:895/16
மருவு இயல் மாதுக்கு இரு கயல் சோர தனி மிக வாடி தளராதே – திருப்:934/3
எழுப்பி மை கயல் கணை கழுத்தை முத்தம் இட்டு அணைத்து – திருப்:954/3
கொங்கைகள் மார்பு குழைந்திட வாளி கண் கயல் மேனி சிவந்திட கோவை – திருப்:972/3
கொத்து ஆர் கதலி பழ குலை வித்தார வருக்கையின் சுளை கொத்தோடு உதிர கதித்து எழு கயல் ஆரம் – திருப்:977/7
சேல் அறா கயல் தத்த சூழ் வயலூர வேல் கர விப்ரர்க்கு ஆதர – திருப்:980/15
தோடும் மென் குழையூடே போரிடு வாள் நெடும் கயல் போலே ஆருயிர் – திருப்:997/1
இலகி இரு குழை கிழி கயல் விழியினும் இசையின் இசை தரு மொழியினும் மரு அமர் – திருப்:1001/1
சிற்று ஆய கூட்ட தெரிவையர் வித்தார சூழ்ச்சி கயல் விழி – திருப்:1019/1
மொய்க்கும் அளிஅதனை வேலை சேலை கயல் மீனை – திருப்:1023/6
கயல் விழியாரை பொருள் என நாடி கழியும் நாளில் கடை நாளே – திருப்:1082/2
இரு குழையும் தாக்கி மீள் கயல் கண் வலையாலே – திருப்:1130/2
கயல் கணார் கனி வாய் ஊறல் உண்டு அணி கழுத்தும் ஆகமும் ஏகி பவம் கொடு – திருப்:1151/3
புருவத்தை நெறித்து விழி கயல் பயிலிட்டு வெருட்டி மதித்த இரு – திருப்:1178/1
பூசல் வந்து இரு தோடு ஆர் காதொடு மோதிடும் கயல் மானார் மானம் இல் – திருப்:1181/1
பொருத கயல் விழி புரட்டி காட்டுவர் புளக தன வடம் அசைத்து காட்டுவர் – திருப்:1183/1
மைக்கு கை புக்க கயல் விழி எற்றி கொட்டிட்டு சிலை மதன் வர்க்கத்தை கற்பித்திடு திற மொழியாலே – திருப்:1195/1
கக்கி தேக்கு செக்கர் போர் கயல் கண் கூற்றில் மயலாகி – திருப்:1225/2
கன்னியர் கடு விடம் மன்னிய கயல் அன கண்ணிலும் இரு கன தனம் மீதும் – திருப்:1233/1
ஆமை கயல் என செயம் கொள் கோல குறள் தடம் கை அரியான அரவணை சயந்தன் மருகோனே – திருப்:1272/6
மேல்


கயல்கள் (10)

கயல்கள் சிவப்ப பரிந்து நண்பொடும் இன்பம் ஊறி – திருப்:137/2
முதிர உழையை வனத்தில் முடுகி வடுவை அழித்து முதிய கயல்கள் கயத்தினிடை ஓடி – திருப்:186/1
அரு மதுர மொழி பதற இதழ் அமுது பருகி மிக அகம் மகிழ இரு கயல்கள் குழை ஏற – திருப்:190/3
குரவ நறும் அளக குழல் கோதி காட்டியெ குலவும் இரு கயல்கள் விழி மோதி தாக்கியெ – திருப்:415/1
கயல்கள் வாளி எனும் செயலார் மதி துண்ட மாதர் – திருப்:474/2
அமுர்த வாவி கழனி வயலில் வாளை கயல்கள் அடையும் ஏர் அ கனக நாடெனும் புலியுர் சந்த வேலா – திருப்:495/21
புக இணைய வரி பரவும் நச்சு கரும் கயல்கள் செக்கச்சிவந்து அமுது – திருப்:622/8
இணையது இலதாம் இரண்டு கயல்கள் எனவே புரண்டு இரு குழையின் மீது அடர்ந்து அமர் ஆடி – திருப்:692/1
பத்திரத்திலும் மிகுத்த கண் கயல்கள் வித்துரு தநு வளைத்த நெற்றி வனை – திருப்:814/5
மதன் விடும் கணையோ வாளோ சில கயல்கள் கெண்டைகளோ சேலோ கொலை – திருப்:876/3
மேல்


கயல்களும் (1)

இரு குழை மீது ஓடி மீளவும் கயல்களும் மால் ஆலகாலமும் – திருப்:1134/1
மேல்


கயலாம் (1)

சரம் வெற்றி கயலாம் எனும் வேல் விழி சிலை வட்ட புருவார் குழல் கார் முகில் – திருப்:761/1
மேல்


கயலார் (1)

நீல கயலார் பத்திர வேல் ஒப்பிடுவார் நல் கணி நேமித்து எழுதா சித்திர வடிவார் தோள் – திருப்:507/2
மேல்


கயலால் (1)

காது அடரும்படி போய் பல பூசலிடும் கயலால் கனி வாய் இதழின் சுவையால் பயில் குற மாதின் – திருப்:999/5
மேல்


கயலாலும் (1)

காணும் இது என இளைஞர்கள் விதவிடு கயலாலும் – திருப்:731/2
மேல்


கயலாலே (1)

பரு மணி வயிரம் முத்து இலகிய குழையினில் படை பொருவன விழி கயலாலே – திருப்:1259/2
மேல்


கயலில் (1)

கொன் தை கணை ஒப்ப அந்த கயலில் கொஞ்சு கிளி உற்று உறவான – திருப்:51/2
மேல்


கயலினொடு (1)

புணரியும் அனங்கன் அம்பும் சுரும்பும் கரும் கயலினொடு கெண்டையும் சண்டனும் கஞ்சமும் – திருப்:922/1
மேல்


கயலுகள் (1)

முடுகு கயலுகள் வயல்களும் முருகு அவிழ் தடமும் முளரியும் அகழியும் மதில்களும் – திருப்:370/11
மேல்


கயலும் (3)

கொந்தர் அம் குழல் இந்து வண் புருவங்கள் கண் கயலும் சரம் கணை – திருப்:463/1
மலையில் உறைகிற அறுமுக குருபர கயலும் மயிலையும் மகரமும் உகள் செநெல் – திருப்:908/15
பூசல் தரும் கயலும் பொருந்திய வாச நறும் குழலும் துலங்கிய – திருப்:1180/1
மேல்


கயலை (5)

கருதி சருவி கயலை கயம் உள்படுவித்து உழையை கவனத்து அடைசி – திருப்:126/3
கயலை சருவி பிணை ஒத்த அலர் பொன் கமலத்து இயல் மை கணினாலே – திருப்:565/1
தெரிவையர்தங்கள் கயலை விரும்பி சிலசில பங்கப்படலாமோ – திருப்:627/4
காது அளவும் கயலை புரட்டி மன ஆதிகள் வஞ்சம் மிகுத்து இடப்படி – திருப்:918/3
இணை கயலை புரட்டி விழித்து அதி பார – திருப்:1020/2
மேல்


கயலொடு (1)

களப முலையை திறந்து தளவ நகையை கொணர்ந்து கயலொடு பகைத்த கண்கள் குழை தாவ – திருப்:139/1
மேல்


கயலோ (2)

வெம் சரோருகமோ கடு நஞ்சமோ கயலோ நெடு இன்ப சாகரமோ வடு வகிரோ முன் – திருப்:103/1
வரி சேர்ந்திடு சேல் கயலோ எனும் உழை வார்ந்திடு வேலையும் நீலமும் – திருப்:529/1
மேல்


கயவர்க்கு (1)

கயவர்க்கு உளனாய் வினை நெஞ்சொடு களிகூரும் – திருப்:1139/6
மேல்


கயவன் (1)

கயவன் அறிவு ஈனன் இவனும் உயர் நீடு கழல் இணைகள் சேர அருள்வாயே – திருப்:5/4
மேல்


கயவனை (1)

கயவனை வெற்றி புகழ் திகழ் பத்ம கழல்கள் துதிக்க கருதாதோ – திருப்:282/4
மேல்


கயவாலே (1)

பல காதல் பெற்றிடவும் ஒரு நாழிகைக்குள் ஒரு பலனே பெற பரவு கயவாலே
பல பேரை மெச்சி வரு தொழிலே செலுத்தி உடல் பதறாமல் வெட்கம் அறு வகை கூறி – திருப்:227/1,2
மேல்


கயிரவ (1)

கடக பயிரவ கயிரவ மலர்களும் எரி தீயும் – திருப்:374/14
மேல்


கயில் (2)

புடைத்திட்டு படிக்குள் செற்று அட புக்கு கத துக்க கயில் கொக்கை பட குத்தி பொருவோனே – திருப்:326/7
கயில் அச்சு தர தத்து சயிலத்து உத்தரம் நிற்க கரணி சித்தர் உள் கச்சி பதியோனே – திருப்:336/7
மேல்


கயிலாச (1)

சீராட்டொடு பேண வட திசை கயிலாச – திருப்:578/12
மேல்


கயிலாசர் (1)

கம்பர் கயிலாசர் மைந்த வடி வேல சிங்கை நகர் மேவு பெருமாளே – திருப்:938/8
மேல்


கயிலாசவாசி (1)

சிவை கயிலாசவாசி மலைமகள் நாரி பாரி திரு முலை ஆயி தாயி அருள் பாலா – திருப்:1277/6
மேல்


கயிலாய (4)

கருத்தினில் நினைத்து அவன் நெருப்பு எழ நுதல் படு கனல் கணில் எரித்தவர் கயிலாய – திருப்:242/6
நதியும் திரு கரந்தை மதியும் சடைக்கு அணிந்த நடநம்பர் உற்று இருந்த கயிலாய
நகம் அங்கையில் பிடுங்கும் அசுரன் சிரத்தொடு அங்கம் நவ துங்க ரத்நம் உந்து திரள் தோளும் – திருப்:466/5,6
மிகைத்து திடத்தொடு உற்று அசைத்து பொறுத்த அரக்கன் மிகுத்து பெயர்த்து எடுத்த கயிலாய
மிசைக்கு உற்று அடுத்து மற்ற பொருப்பை பொடித்து இடித்து மதித்து துகைத்து விட்ட பெருமாளே – திருப்:522/7,8
கயிலாய பதி உடையாருக்கு ஒரு பொருளே கட்டளை இடுவோனே – திருப்:836/5
மேல்


கயிலாயத்து (1)

தென் கயிலாயத்து அமர்ந்து வாழ்வருள் பெருமாளே – திருப்:448/16
மேல்


கயிலாயமும் (1)

உலகம் ஒர் ஏழும் அண்டர் உலகமும் ஈசர் தங்கும் உயர் கயிலாயமும் பொன் வரை தானும் – திருப்:224/5
மேல்


கயிலாயர் (1)

பார திண் புயமே சேரு சோதியர் கயிலாயர் – திருப்:179/12
மேல்


கயிலாயன் (1)

காரும் கடல் வரை நீரும் தரு கயிலாயன் கழல் தொழும் இமையோரும் – திருப்:1035/6
மேல்


கயிலை (15)

கயிலை மலை அனைய செந்தில் பதி வாழ்வே – திருப்:31/7
கருணை புரியாது இருப்பது என குறை இ வேளை செப்பு கயிலை மலை நாதர் பெற்ற குமரோனே – திருப்:216/3
சுடர் பொன் கயிலை கடவுட்கு இசைய சுருதி பொருளை பகர்வோனே – திருப்:285/6
அடியொடும் பற்றி பொன் கயிலை குன்றது பிடுங்க புக்க பொழுது அ குன்று – திருப்:312/11
கன முலை பருகி வளர்ந்த காமனை முனிபவர் கயிலை அமர்ந்த காரணர் – திருப்:386/3
கயிலை மலைதனில் ஆடிய தந்தைக்கு உருக மனம் முனம் நாடியே கொஞ்சி – திருப்:452/15
தானம் குறித்து எமை ஆளும் திரு கயிலை சாலும் குறத்தி மகிழ் பெருமாளே – திருப்:518/8
சிவன் மகிழ்ந்து அருள் ஆனைமுகன் மருவி மனம் மகிழ்ந்து அருள்கூர ஓர் கயிலை மகிழ் – திருப்:520/15
கயிலை பதி அரன் முருகோனே கடல கரை திரை அருகே சூழ் – திருப்:689/3
கயிலை மலை கிழவன் இட குமரி விருப்பொடு கருத கவி நிறைய பெறும் வரிசை புலவோனே – திருப்:737/6
அணி தரு கயிலை நடுங்க ஓர் எழு குல கிரி அடைய இடிந்து தூள் எழ – திருப்:745/13
வண் கயிலை சுற்றி வந்திடு பதத்தை வந்தனைசெய் புத்தி தருவாயே – திருப்:853/4
கயிலை நாடகாசாரி சகல சாரி வாழ்வான கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1049/8
ஈசனார் தமது இடுக்கம் மாறியே கயிலை வெற்பில் ஏறியே இனிது இருக்க வருவோனே – திருப்:1155/6
ஒருவாக என கயிலை இறையோன் அளித்து அருளும் ஒளிர் வேத கற்பக நல் இளையோனே – திருப்:1219/3
மேல்


கயிலைக்கு (1)

அலர் அணி குழல் பொன் பாவை திரு மகள் அமளி போரொடு அடியவர் கயிலைக்கு ஆன பெருமாளே – திருப்:517/8
மேல்


கயிலையாளர் (1)

கயிலையாளர் ஓர் பாதி கடவுளாளி லோகாயி கன தனாசலாபார அமுதூறல் – திருப்:1046/7
மேல்


கயிலையாளி (1)

கரி புராரி காமாரி திரிபுராரி தீ ஆடி கயிலையாளி காபாலி கழை யோனி – திருப்:577/1
மேல்


கயிலையாளியும் (1)

கயிலையாளியும் குலிசபாணியும் கமலயோனியும் புயகேசன் – திருப்:1206/5
மேல்


கயிலையில் (1)

ஆடல் வெம் பரி மீது ஏறி மா கயிலையில் ஏகி – திருப்:170/14
மேல்


கயிற்றிட்டு (2)

கணக்கிட்டு பிணக்கிட்டு கதித்திட்டு கொதித்திட்டு கயிற்றிட்டு பிடித்திட்டு சமன் ஆவி – திருப்:327/2
நிக்ரித்து இடு துட்டன் மட்டித்து உயிர் பற்ற நெட்டை கயிற்றிட்டு வளையா முன் – திருப்:1266/3
மேல்


கயிற்றில் (1)

எம கயிற்றில் சிக்கி நிலா முன் உன் மலர் பதத்தின் பத்தி விடா மனது – திருப்:541/7
மேல்


கயிறாக (2)

ஆர படம் பணி சுற்றிடு கயிறாக – திருப்:952/10
ஆடகம் மந்தர நீர்க்கு அசையாமல் உரம் பெற நாட்டி ஒரு ஆயிரம் வெம் பகுவாய் பணி கயிறாக
ஆழி கடைந்து அமுது ஆக்கி அநேகர் பெரும் பசி தீர்த்து அருள் ஆயனும் அன்று எயில் தீப்பட அதி பார – திருப்:1000/5,6
மேல்


கயிறால் (1)

தகவாம் அது எனை பிடியா மிடை கயிறால் இறுக்கி மகா கட – திருப்:742/5
மேல்


கயிறின் (1)

பதுமையின் போலவே வளி கயிறின் உடன் ஆடி – திருப்:520/4
மேல்


கயிறு (17)

கதித்து அடர்ந்து எறி கயிறு அடு கதை கொடு பொரு போதே – திருப்:8/6
சத்தான புத்தி அது கெட்டே கிடக்க நமன் ஓடி தொடர்ந்து கயிறு ஆடி கொளும் பொழுது – திருப்:115/7
சிறு கயிறு நெடிது கொடு கட்டிட்டு இழுக்க இனி அணுகாதே – திருப்:157/2
தறுகண் மறலி முறுகு கயிறு தலையை வளைய எறியாதே – திருப்:165/2
பரியது ஓர் கயிறு அனை கொண்டு வீசவெ உறி அது தோய் தயிர்தனை உண்டு நாடியெ – திருப்:178/13
ஒளி பெறவே எழுபு மர பாவை துன்றிடும் கயிறு விதம் என மருவி ஆடி விண் பறிந்து – திருப்:207/3
தரளம் மணி அல யமன் விடு கயிறு என மகளிர் மகளிரும் அல பல வினை கொடு – திருப்:374/7
கயிறு என அமரர் அநந்த கோடியும் முறைமுறை அமுது கடைந்த நாள் ஒரு – திருப்:387/3
சம்பத்து உறை முறை அண்டை கொளுகையில் சண்ட கரு நமன் அண்டி கொளு கயிறு
எடுத்து விசை கொடு பிடித்து உயிர்தனை பதைப்ப தனி வழி அடித்து கொடு செல – திருப்:444/21,22
தறுகணன் மறலி முறுகிய கயிறு தலை கொடு விசிறி கொடு போகும் – திருப்:494/1
காதி வரும் இயம தூதர் கயிறு கொடு காலில் இறுக எனை வந்து இழாதே – திருப்:583/3
ஓடும் அந்த கலிகால் ஒடுங்க நடு தூணில் தங்க வரி ஞான வண் கயிறு
மீது அணைந்து சத கோடி சந்திர ஒளி சந்தியாதோ – திருப்:762/7,8
மலையை மத்து என வாசுகியே கடை கயிறு என திருமாலொடு ஒரு பாதியும் – திருப்:914/9
இம கிரி மத்தில் புயங்க வெம் பணி கயிறு அது சுற்றி தரங்க ஒள் கடல் – திருப்:1012/1
உற்றார் பெற்றார்க்கு பெரிது ஒரு பற்றாய் பூட்டு கயிறு கொடு – திருப்:1019/5
கரிய இரு கோட்டு முரண் எருமை மோட்டர் கயிறு இறுக மாட்டி அழையா முன் – திருப்:1089/3
மறுக ஒரு கயிறு அடித்திட்டு ஆர்ப்புற அழுது ஊறும் – திருப்:1183/10
மேல்


கயிறுடன் (1)

வீசு கயிறுடன் படு சிறியவன் அதி கோப – திருப்:731/12
மேல்


கயிறுதனை (1)

மறலி மறம் ஆர்த்த கயிறுதனை வீக்கி வடிவினொடு தாக்கி வளையா முன் – திருப்:1090/3
மேல்


கயிறை (1)

அந்தகனும் கயிறை ஆங்கு ஐ வீசிட விடும் வேலா – திருப்:763/12
மேல்


கயிறொடு (2)

கறுவி இறுகு கயிறொடு உயிர்கள் கழிய முடுகி எழு காலம் – திருப்:129/2
கயிறொடு உலூகலம் உருள உலாவிய கள்வன் அற பயந்து ஆகாய கபாலம் பீற நிமிர்ந்து நீள – திருப்:664/6
மேல்


கர்ணாமிர்த (1)

கல் நார் உரித்த என் மன்னா எனக்கு நல் கர்ணாமிர்த பதம் தந்த கோவே – திருப்:904/5
மேல்


கர்த்தத்துவ (1)

நிருத்தா கர்த்தத்துவ நேசா நினைத்தார் சித்தத்து உறைவோனே – திருப்:447/3
மேல்


கர்த்தர் (2)

அரிய தன் படை கர்த்தர் என்று அசுரர் தம் கிளை கட்டை வென்ற – திருப்:9/13
கர்த்தர் அரகர பர சிவன் இந்த தனி மூவர் – திருப்:176/4
மேல்


கர்த்தவியம் (1)

உரு பிரணவா மந்த்ர கர்த்தவியம் ஆக வரு குருநாதா – திருப்:160/12
மேல்


கர்த்தன் (5)

இறைவன் எண்கு இன கர்த்தன் என்றும் நெடு நீலன் – திருப்:9/10
கடக வஞ்சிக்கு கர்த்தன் என செந்தமிழ் பாடி – திருப்:315/4
துவர் வேணியப்பன் மிகு சிவகாமி கர்த்தன் மிகு சுக வாரி சித்தன் அருள் முருகோனே – திருப்:441/6
சிற்பரன் தற்பரன் சீர் திகழ் தென் புலியுர் ருத்திரன் பத்திர அம் சூல கர்த்தன் சபையில் – திருப்:460/15
காம பாணம் அட்டு அநந்த கோடி மாதரை புணர்ந்த காளை ஏறு கர்த்தன் எந்தை அருள் பாலா – திருப்:782/6
மேல்


கர்த்தா (1)

புது மலர்கள் மருவும் இரு பாதத்து ஆற்றியெ பொது வகையில் அருணை நிலை நீள் கர்த்தா என – திருப்:415/7
மேல்


கர்த்தாவுக்கு (1)

கர்த்தாவுக்கு ஏற்க பொருள் அருள் பெருமாளே – திருப்:1019/16
மேல்


கர்த்ரு (1)

வித்தைக்கு கர்த்ரு தற்பர முக்கண் சித்தர்க்கு புத்திர விச்சித்ர செச்சை கத்திகை புனைவோனே – திருப்:187/6
மேல்


கர்ப்புர (3)

அகரு தூளி கர்ப்புர தன இரு கோட்டு அன்புற்று இன்ப கடலூடே – திருப்:47/3
பொருப்பு கர்ப்புர கச்சு தன பொற்பு தினை பச்சை புன கொச்சை குற தத்தைக்கு இனியோனே – திருப்:327/5
வாள் தாய் வீசும் கர்ப்புர ம்ருகமதம் அகில் ஆரம் – திருப்:759/6
மேல்


கர்ப்பூர (3)

கக்க கை தாமரை வேல் விடு செக்கர் கர்ப்பூர புயாசல கச்சுற்ற பார பயோதர முலையாள் முன் – திருப்:347/7
எங்க நினைப்போர்கள் நேச சரவண சிந்துர கர்ப்பூர ஆறுமுக குக – திருப்:807/13
களவு கொண்டு கைக்காசின் அளவு அறிந்து கர்ப்பூர களப துங்க வித்தார முலை மீதே – திருப்:1231/1
மேல்


கர (73)

மனது மகிழ்வொடு தொடு அட்ட கரத்து ஒரு மகர சலநிதி வைத்த துதி கர
வளரும் கரி முக ஒற்றை மருப்பனை வலமாக – திருப்:4/5,6
பஞ்சரம் கொஞ்சு கிளி வந்துவந்து ஐந்து கர பண்டிதன் தம்பி எனும் வயலூரா – திருப்:18/6
சிர பண்பும் கர பண்பும் கடப்பம் தொங்கலில் பண்பும் – திருப்:41/13
பம்பரமே போல ஆடிய சங்கரி வேதாள நாயகி பங்கய சீ பாத நூபுரி கர சூலி – திருப்:53/5
பந்தபாசமும் மருவிய கர தலம் மிஞ்சி நீடிய கரு முகில் உருவொடு – திருப்:75/3
உத தரிசமாம் இன்ப புது அமிர்த போக சுகம் உதவும் அமல ஆனந்த சத்தி கர மேவு உணர் அ – திருப்:160/11
சிறிய கர பங்கயத்து நீறு ஒரு தினை அளவு சென்று பட்டபோதினில் – திருப்:171/11
வரிசை அவுண் மக சேனை உக முடிய மயில் ஏறி வரு பனிரு கர தீர முருகோனே – திருப்:185/6
சித்திர கர தலம் வலிப்ப பல குட்டி நடனம் கொள் வேளே – திருப்:217/14
ஏலம் இலவங்க வர்க்க நாகம் வகுளம் படப்பை பூகம் மருதம் தழைத்த கர வீரம் – திருப்:219/5
பனை கர சினத்து இபத்தனை துரத்து அரக்கனை பயத்தினில் பயப்பட பொரும் வேலா – திருப்:258/5
பனை கர கயத்து அண்டர் போற்றிய மங்கை பாலா – திருப்:259/7
பட்ட நால் பெரும் மருப்பினால் கர இபத்தின் வாள் பிடியின் மணவாளா – திருப்:298/5
எட்டு நால் கர ஒருத்தல் மா திகிரி எட்டும் மாக்குலைய எறி வேலா – திருப்:298/7
கர தலம் பற்று பெற்ற ஒருத்தன் ஜக தாதை – திருப்:312/4
கடலில் கொக்கு அடல் கெட்டு கரம் உட்க தரம் உட்க பொரு சத்தி கர சொக்க பெருமாளே – திருப்:336/8
கர மலர் அச்சில் தாம்தோம் ஆடிய பொறியார் பைம் – திருப்:340/2
குஞ்சர மாமுக விக்கிந ப்ரபு அங்குச பாச கர ப்ரசித்தன் ஒர் – திருப்:353/9
உடைபட மோதும் குமார பங்கய கர வீரா – திருப்:362/10
சகல உலகமு நிலைபெற நிறுவிய கனக கிரி திரி தர வெகு கர மலர் – திருப்:367/11
கருதி இருபது கர முடி ஒரு பது கனக மவுலி கொள் புரிசை செய் பழையது – திருப்:373/9
அமரர் அரிவையும் இரு புடையினும் வர முகரம் முக படம் கவள தவள கர
அசலம் மிசை வரும் அபிநவ கலவியும் விளையாடும் – திருப்:374/11,12
கலபக கேந்த்ர தந்த்ர அரச நிசேந்த்ர கந்த கர குலிசேந்த்ரர் தங்கள் பெருமாளே – திருப்:402/8
கதிர் தரள ஒப்பிய தசனம் கமுகு களம் புய கழை பொன் கர கமலத்து உகிர் விரலின் கிளி சேரும் – திருப்:407/2
விந்தை கயல் விழி கொண்டல் குழல் மதி துண்டம் கர வளை கொஞ்ச குயில் மொழி – திருப்:444/11
செம்பொன் கர கமலம் பத்திரு தலம் அம் பொன் சசி எழ சந்த பல படை – திருப்:444/45
கனக நிற வேதன் அபயம் இட மோது கர கமலம் சோதி பெருமாள் காண் – திருப்:449/2
முழவ அம் கர சமுகம் பரிமள குங்கும வாச முலை இன்ப ரச குடம் குவடு இணை கொண்டு நல் மார்பில் – திருப்:467/3
அமர் கொண்டு அயில் விடு செம் கர ஒளி செம் கதிர் போல திகழ்வோனே – திருப்:467/12
கமுக க்ரீவர் புயம் கழையார் தன மலைகளா இணையும் குவடார் கர
கமல வாழை மனும் தொடையார் சர சுங்க மாடை – திருப்:474/3,4
தாது மா மலர் முடியாலே பதறாத நூபுர அடியாலே கர
தாளமாகிய நொடியாலே மடி பிடியாலே – திருப்:484/1,2
சுத்த அணையூடு வட மா முலை விடாத கர மணி மார்பா – திருப்:503/14
காந்தளில் ஆன கர மான் தரு கான மயில் காந்த விசாக சரவண வேளே – திருப்:528/5
மழு உழை கபால தமரகம் த்ரிசூல மணி கர விநோதர் அருள் பாலா – திருப்:542/5
திமிர ராக்கதர் சமர வேல் கர தீரா வீரா நேரா தோரா உமை பாலா – திருப்:554/7
இரக்ஷை வாய்த்து அருள் முருக பனிரு கர குக வீரா – திருப்:562/10
கர உதாசனாசாரி பரசு பாணி பானாளி கணமொடு ஆடி கா யோகி சிவயோகி – திருப்:577/2
வயலி நகர் முருக செரு உயல் பனிரு கர குமர துன்று அட்ட சிட்ட குண குன்றக்குடிக்கு அதிப அருளாதோ – திருப்:624/12
பருதியின் ஒளி கண் வீறும் அறுமுக நிரைத்த தோள் பனிரு கர மிகுத்த பார முருகா நின் – திருப்:655/3
கழனி நெடு வாளை கமுகு ஒடிய மோது கர புரியில் வீறு பெருமாளே – திருப்:669/8
இனிய கர புரத்தில் அறுமுக பெருமாளே – திருப்:671/16
சிர கர கபாலர் அரிவை ஒரு பாகர் திகழ் கநக மேனி உடையாளர் – திருப்:686/7
மலர் தேன் ஓடையில் ஓர் மா வானதை பிடித்தே நீள் கர வாதாட ஆழியை – திருப்:710/11
நளின உபய கர வேலை முடுகு முருக வட மேரு நகரி உறையும் இமையோர்கள் பெருமாளே – திருப்:714/8
இட ஆர்ந்தன சானு நயம் பெறு கடகாம் கர சோண வியம் பர – திருப்:720/7
வண் பயிலும் குவடு ஆண்ட மார் முலையின் பொறி அம் குமிழ் ஆம்பல் தோள் கர
வஞ்சி எனும் கொடி சேர்ந்த நூல் இடை மடவார் பொன் – திருப்:763/3,4
புரள வீழ்வர் ஈராறு கர விநோத சேய் சோதி புரணம் பூரணாகார முருகோனே – திருப்:765/7
கவள கர தல கரட விகடக போல பூதர முகமான – திருப்:791/5
கர கரடம் கழிற்று மருப்பு உலக்கையினில் கொழித்த மணி – திருப்:793/13
புகர் கை கரி பொதிந்த முளரி குளத்தில் இழிந்த பொழுதில் கர தொடர்ந்து பிடி நாளில் – திருப்:804/5
சிரமும் கர உடலம் பரி இரதம் கரி யாளி நிணமும் குடல் தசையும் கடல் என செம் புனல் ஓட – திருப்:850/11
கர மலர் கொடு அரிசியினை இட்டு சித்ர மிகு கலையை உரி செய்து மறைகள் பற்ற பற்று கனல் – திருப்:895/3
கர தல சூலாயுதா முன் சலபதி போல் ஆரவாரம் கடின சுரா பான சாமுண்டியும் ஆட – திருப்:900/5
முலை புளகம் செய வார்த்தையும் நிலை அழியும்படி கூப்பிட முகுளித பங்கயமா கர நுதல் சேர – திருப்:929/2
வயலி நகரியில் அருள்பெற மயில் மிசை உதவு பரிமள மது கர வெகு வித – திருப்:930/7
காந்தள் கர வளை சேந்துற்றிட மத காண்டத்து அரிவையருடன் ஊசி – திருப்:933/1
ஏடு கொத்து ஆர் அலர் வார் குழல் ஆட பட்டு ஆடை நிலாவிய ஏதம் பொன் தோள் மிசை மூடிய கர மாதர் – திருப்:975/1
சேல் அறா கயல் தத்த சூழ் வயலூர வேல் கர விப்ரர்க்கு ஆதர – திருப்:980/15
வலியின் ஒரு கணை விடு கர முதல் அரி நெடு மாயன் – திருப்:1007/14
திளைத்த அயில் கர குமர பெருமாளே – திருப்:1020/16
குருதி வேல் கர நிருத ராக்ஷத கோபா நீபா கூதாளா மா மயில் வீரா – திருப்:1060/7
கடக கர தலம் இலக நடனம் இடும் இறைவர் மகிழ் கருத அரிய விதமொடு அழகுடன் ஆடும் – திருப்:1096/7
கர சரோருகம் நகம் பட விடாய் தணிவதும் கமல நாபியின் முயங்கிய வாழ்வும் – திருப்:1107/2
வித்தக அத்தி பவள தொப்பை அப்பற்கு இளைய வெற்றி சத்தி கர அக முருகோனே – திருப்:1114/5
வச்சிர கர தர வானோர் அதிபதி பொற்புறு கரி பரி தேரோடு அழகுற – திருப்:1143/15
எட்டி வயவர் கர வாளை வேல் முனையை எதிர் சீறி – திருப்:1144/2
அடியொடும் பிடுங்கிய தடம் கர வடிவ அம் சுரும்பு உற விரும்பிய – திருப்:1148/13
இனிமையொடு வரு மாய மாரீச மான் ஆவி குலைய வரு கர தூஷணா வீரர் போர் மாள – திருப்:1153/11
கர விகட வெம் கட கபோல போர் கிரி கடவிய புரந்தரனும் வேளை போற்றுகை – திருப்:1173/13
மதுகராரம் வி குஞ்சு அணியும் கர மதுரம் கார் முகமும் பொர வந்து எழு – திருப்:1177/11
குறவர் சீர் மகளை தேடி வாடிய குழையும் நீள் கர வைத்து ஓடியே அவர் – திருப்:1192/11
பிறங்கல் ஆர்ப்பு எழ சலங்கள் கூப்பிட பிளந்த வேல் கர பெருமாளே – திருப்:1208/8
சொரி மத அருவி விட்டு ஒழுகிய புகர் முக தொளைபடு கர மலைக்கு இளையோனே – திருப்:1259/5
மேல்


கரகம் (1)

வெகு கும்பத்துடனே பல படை கரகம் சுற்றிடவே வர இசை – திருப்:499/5
மேல்


கரகமலன் (1)

நிலை குலைய மலை குடையதாவே கொள் கரகமலன் மருகோனே – திருப்:116/10
மேல்


கரகரம் (1)

சஞ்சரீ கரகரம் முரல் தமனிய கிண்கிணீ முக இத பத உக மலர் – திருப்:268/7
மேல்


கரங்களின் (1)

ஒளி திகழ் பத்ம கரங்களின் புறம் உறு வளை ஒக்க கலின் கலென் என்கவும் – திருப்:184/7
மேல்


கரங்களினொடு (1)

வளை கரங்களினொடு வளைத்து இதம் பட உடன் மயக்க வந்ததில் அறிவு அழியாத – திருப்:844/2
மேல்


கரங்களும் (2)

கரங்களும் குவிந்து நெஞ்சகங்களும் கசிந்திடும் கறங்கும் பெண்களும் பிறந்து விலை கூறி – திருப்:44/2
ரத்ந குதம்பையும் கரங்களும் செம்பொன் நூலும் – திருப்:1278/12
மேல்


கரட (6)

மத கரட தந்தி வாயின் இடை சொருகு பிறை தந்த சூதுகளின் – திருப்:34/5
கரட தடம் முமத நளின சிறு நயன கரிணி முகவரது துணைவோனே – திருப்:127/2
குடம் ஒத்த கட கரட கலுழி குணம் மெய் களிறுக்கு இளையோனே – திருப்:177/5
கவள கரட கரி எட்டு அலற கனக கிரியை பொரும் வேலா – திருப்:265/5
கவள கர தல கரட விகடக போல பூதர முகமான – திருப்:791/5
கரட கற்பகன் இளையோனே கலை வில் கண் குறமகள் கேள்வா – திருப்:1298/3
மேல்


கரடம் (2)

துடர் நிபிட கருடன் அடர்தர கரடம் மொகுமொகு என வந்துற்றிட குடர் நிணம் துற்று இசைத்து அதிர முது பேய்கள் – திருப்:624/21
கர கரடம் கழிற்று மருப்பு உலக்கையினில் கொழித்த மணி – திருப்:793/13
மேல்


கரடி (2)

தபலை திமிலைகள் பூரிகை பம்பை கரடி தமருகம் வீணைகள் பொங்க தடி – திருப்:452/11
குற மறவர் கொடி அடிகள் கூசாது போய் வருட கரடி புலி திரி கடிய வாரான கானில் மிகு – திருப்:1140/13
மேல்


கரடிகள் (1)

உழுவைகள் கரடிகள் கிடிகள் பகடுகள் இளைகளை நெறுநெறுநெறென உலவு – திருப்:1305/3
மேல்


கரடிகை (5)

தபலை குட முழுவு திமிலை படகம் அது அபுத சலிகை தவில் முரசு கரடிகை
மத்தளி தவண்டை அறவை தகுணி துந்துமிகள் – திருப்:572/31,32
முதிர் திமிலை கரடிகை இடக்கை கொடும் துடி உடுக்கை பெரும் பதலை – திருப்:622/19
தொகுதி வெகு முரசு கரடிகை டமரு முழவு தவில் தம்பட்ட மத்தளம் இனம் பட்ட டக்கை பறை – திருப்:624/19
திமிலை கரடிகை பதலை சலரி தவில் தமர முரசுகள் குடமுழவோடு துடி – திருப்:917/31
கரடிகை அறை பறை திமிலை அபிநவ – திருப்:1305/7
மேல்


கரடியும் (1)

வலிய சிங்கமும் கரடியும் உழுவையும் உறை செழும் புனம் தினை விளை இதண் மிசை – திருப்:410/11
மேல்


கரடு (1)

குன்றும் கரடு ஆர் மரம் அதும் வீசி – திருப்:95/6
மேல்


கரண (8)

மறை முறையின் இறுதி நிலை முத்திக்கு இசைத்தபடி உடல் உயிர்கள் கரண வெளி பட்டு குண த்ரயம் – திருப்:157/5
திரு குரும்பை பட்டு சுழல் தெப்பம் கரண ஆதி – திருப்:311/4
கலையை மிகுத்திட்டு அணிந்து கரண வலைக்குள் புகுந்து கதறு நிலைக்கைக்கு அமர்ந்த எழிலோடே – திருப்:428/3
அதனை அதகரண விதன அத பரிபுரணம் அமை அனவர் கரண அகிலேச – திருப்:688/2
அமளி பெரிது அமளிபட வக்கிட்டு மெய் கரண வர்க்கத்தினில் புணரும் இன்ப வேலை – திருப்:902/9
பொருட்கு மிக துதித்து இளகி புலப்படு சித்ர கரண
புணர்ச்சி விளைத்து உருக்கு பரத்தையர் மோக – திருப்:1020/5,6
உதறி விதறிய கரண மரணம் அற விரணம் அற உருகி உரை பருகி அநுதின ஞான – திருப்:1094/3
கலவியில் ஓடி நீடு வெகு வித தாக போகம் கரண ப்ரதாப லீலை மட மாதர் – திருப்:1308/3
மேல்


கரணங்களின் (2)

பரிசம் தாடனம் மெய் கரணங்களின் மதன் நூலின் – திருப்:555/6
வேடர் என நின்ற ஐம்புலன் நாலு கரணங்களின் தொழில் வேறுபட நின்று உணர்ந்து அருள்பெறுமாறு என் – திருப்:968/3
மேல்


கரணங்களும் (4)

மேகலையும் தனி போய் தனியே கரணங்களும் ஆய் கயல் – திருப்:582/3
குலவு பல செம் தனம் தந்துதந்து இன்புறும் த்ரிவித கரணங்களும் கந்த நின் செம் பதம் – திருப்:922/7
அகில பூத உடம்பும் உடம்பினில் மருவும் ஆருயிரும் கரணங்களும்
அவிழ யானும் இழந்த இடம்தனில் உணர்வாலே – திருப்:1177/5,6
வான் பூதமும் கரணங்களும் நான் போய் ஒடுங்க அடங்கலும் – திருப்:1188/3
மேல்


கரணம் (10)

செறியும் இருவினை கரணம் மருவு புலன் ஒழிய உயர் திருவடியில் அணுக வரம் அருள்வாயே – திருப்:28/3
குழி விழி பெரு நெட்டு அலகை திரள் கரணம் இட்டு நடித்து அமிதப்படு – திருப்:281/9
இருண கரணம் முரணுறு சூரன் உட்க மயில் ஏறு கந்த – திருப்:398/23
கலவி நலம் மருவி வடிவம் சிறந்து உன் பதம் புணர் கரணம் மயில் புறமொடு இன்பு கொண்டு அண்டரும் – திருப்:422/7
அஞ்சுவித பூதமும் கரணம் நாலும் அந்தி பகல் யாதும் அறியாத – திருப்:754/1
கரணம் ஒழிய தந்த ஞானம் இருந்தவாறு என் – திருப்:956/8
உடலம் வேறு யான் வேறு கரணம் வேறு வேறாக உதறி வாசகாதீத அடியூடே – திருப்:1044/3
அரிய துரிய மேல் படு கருவி கரணம் நீத்தது ஒர் அறிவின் வடிவமாய் புளகிதமாகி – திருப்:1055/3
கரணம் மாய்த்து எனை மரணம் மாற்றிய கருணை வார்த்தையில் இருந்த ஆறு என் – திருப்:1058/4
மொகுமொகு என அதிர முதிர் அண்டம் பிளக்க நிமிர் அலகை கரணம் இட உலகு எங்கும் ப்ரமிக்க நடம் – திருப்:1124/13
மேல்


கரணமும் (2)

புகடு வெகு வித கரணமும் மருவிய வகையில் முகில் என இருள் என வனம் என – திருப்:917/13
கரணமும் செய்து உள் பால் ஊறு தேன் இதழ் அமுதூறல் – திருப்:936/4
மேல்


கரணாதீத (1)

சொல் கரணாதீத நிற்குணம் உடாடும் சுத்த நிராதார வெளி காண – திருப்:1112/2
மேல்


கரணி (1)

கயில் அச்சு தர தத்து சயிலத்து உத்தரம் நிற்க கரணி சித்தர் உள் கச்சி பதியோனே – திருப்:336/7
மேல்


கரத்த (3)

பெடை திரட்கு அளித்த குக்குட கொடி கரத்த பொய் பிதற்றல் அற படுத்து சற்குருவாய் முன் – திருப்:254/7
பணைத்த கரத்த குணத்த மணத்த பதத்த கனத்த தன மாதை – திருப்:519/6
கொடி திரு கரத்த பொன் பதி பாடும் – திருப்:954/10
மேல்


கரத்தர் (4)

சுழற்றி நடமிடு நிருத்தர் அயன் முடி கரத்தர் அரி கரி உரித்த கடவுள் மெய் – திருப்:444/38
நத்து தரித்த கரத்தர் திருத்துளவ அணி மார்பர் – திருப்:723/10
சங்கு அணி கரத்தர் உம்பர் பயம் உற்ற சஞ்சலம் அறுத்த பெருமாளே – திருப்:853/8
உற்ற கரத்தர் மிக பகிரதி உற்ற சிரத்தர் நிறத்து உயிர் – திருப்:1178/11
மேல்


கரத்தன் (2)

கறுவு செம் சத்தி பத்ம கரத்தன் குமரன் என்று அர்ச்சித்து அப்படி செப்பும் – திருப்:310/3
வாரும் கரத்தனை எமை ஆளும் தகப்பன் மழு மானின் கரத்தன் அருள் முருகோனே – திருப்:518/6
மேல்


கரத்தனே (1)

பெலம் மடிய வேல் விடு கரத்தனே போற்றி கரதல கபாலி குரு வித்தனே போற்றி – திருப்:823/13
மேல்


கரத்தனை (1)

வாரும் கரத்தனை எமை ஆளும் தகப்பன் மழு மானின் கரத்தன் அருள் முருகோனே – திருப்:518/6
மேல்


கரத்தால் (1)

ஆர்க்கும் அ தானவரை வேல் கரத்தால் வரையை ஆர்ப்பு எழ சாட வல பெருமாளே – திருப்:978/8
மேல்


கரத்தி (1)

சுகத்தி மழு உழை கரத்தி மரகத நிறத்தி முயலக பதத்தி அருளிய முருகோனே – திருப்:444/42
மேல்


கரத்தில் (6)

வேல் எடுத்து கரத்தில் நீல வெற்பில் தழைத்த வேள் என சொல் கருத்தர் பெருமாளே – திருப்:283/8
செருக்கும் அரக்கர்கள் பொடிபட வடிவுள கரத்தில் அயில் கொடு பொருது இமையவர் பணி – திருப்:291/15
அட பக்கம் பிடித்து தோளொடு தோள் பொர வளைத்து செம் கரத்தில் சீரொடு பாவொடு – திருப்:479/1
திரு முக சமுக சத தள முளரி திவ்ய கரத்தில் இணங்கு பொரு சேவல் – திருப்:657/2
இளம் காள முகில் கடுமை சரம் கோடு கரத்தில் எடுத்து இரும் கானம் நடக்கும் அவற்கு இனியோனே – திருப்:879/6
அடல் மருவு வேல் கரத்தில் அழகு பெறவே இருத்தும் அறுமுகவ ஞான தத்வ நெறி வாழ்வே – திருப்:1099/7
மேல்


கரத்தின் (3)

கனைக்கும் தண் கடல் சங்கம் கரத்தின் கண் தரித்து எங்கும் – திருப்:86/9
செ கரத்தின் மலை முப்புரத்தில் எரி இட்ட சத்தி சிவன் உற்று நத்த மிகு – திருப்:423/11
ஒழுகு ஊன் இரத்தமொடு தோல் உடுத்தி உயர் கால் கரத்தின் உருவாகி – திருப்:1068/1
மேல்


கரத்தினை (1)

பருத்த பல் சிரத்தினை குரு திறல் கரத்தினை பரித்த அ பதத்தினை பரிவோடே – திருப்:280/1
மேல்


கரத்து (10)

அன்பர்தமக்கான நிலை பொருளோனே ஐந்து கரத்து ஆனைமுக பெருமாளே – திருப்:3/4
மனது மகிழ்வொடு தொடு அட்ட கரத்து ஒரு மகர சலநிதி வைத்த துதி கர – திருப்:4/5
புடைத்து இடித்து அடல் கரத்து உற பிடித்த கற்பக புரிக்கு இரக்கம் வைத்த பொன் கதிர் வேலா – திருப்:241/6
கரத்து இடு வளை சங்கிலி சரம் ஒலித்தும் கலை துகில் மினுக்யும் பணிவோரை – திருப்:255/2
தண் குலுக்கி சங்கு அலம்பு தன் கரத்து கொண்டு அணைத்து சம்ப்ரமித்து கொண்டு உறவாடி – திருப்:461/4
இரு கமல கரத்து இதயம் உருகி அத்தி இடன் உறையும் நெடு மாமரத்து – திருப்:600/2
விதித்து ஞாலம் அது அளித்த வேதனை அதிர்த்து ஓர் முடி கரத்து உலா அனல் – திருப்:649/11
விகசிதம் கமல பரிபுர முளரி வெள்ளி கரத்து அமர்ந்த பெருமாளே – திருப்:656/8
விகசித கமல பரிமள கமல வெள்ளி கரத்து அமர்ந்த பெருமாளே – திருப்:657/8
அலம் தாமம் மணி திரளை புரண்டு ஆட நிரைத்த கரத்து அணிந்த ஆழி வனை கடக சுடர் வேலும் – திருப்:879/2
மேல்


கரத்துள் (1)

மலைமகள் இடத்து வைத்து மதி புனல் சடைக்குள் வைத்து மழு அனல் கரத்துள் வைத்து மருவார்கள் – திருப்:1239/5
மேல்


கரத்தை (1)

புயல் சற்று விரித்து நிரைத்து ஒளி வளையிட்ட கரத்தை அசைத்து அகில் – திருப்:1178/3
மேல்


கரதல (5)

பதும கரதல முருக நால் வேதகரர் அணிக மயில் வீரா – திருப்:116/14
தகன கரதல சிவ சுத கணபதி சகச சரவண பரிமள சத தள – திருப்:371/13
பெலம் மடிய வேல் விடு கரத்தனே போற்றி கரதல கபாலி குரு வித்தனே போற்றி – திருப்:823/13
வடித்த வேல் விடு கரதல ம்ருகமத புய வேளே – திருப்:838/14
திமித திமிதிமி டமடம டம என சிகர கரதல டமருகம் அடிபட – திருப்:1003/9
மேல்


கரதலமும் (1)

கரதலமும் குறி கொண்ட கண்டமும் விரவி எழுந்து சுருண்டு வண்டு அடர் – திருப்:576/1
மேல்


கரதலன் (3)

உயர் சாரங்கம் சக்ர கரதலன் மருகோனே – திருப்:812/12
எதிர்த்தும் ஓர் கணை விடல் தெரி கரதலன் மருகோனே – திருப்:838/10
கல் சாபம் சார்த்தும் கரதலன் எருது ஏறி – திருப்:1184/10
மேல்


கரதலா (1)

கரதலா விசாகா சகல கலாதரா போதக முக மூஷிகாரூட மத தாரை – திருப்:1047/7
மேல்


கரதலி (1)

திகழ்வன பச்சை பசங்கி அம்பண கரதலி கச்சுற்று இலங்கு கொங்கையள் – திருப்:184/11
மேல்


கரந்து (9)

குதித்து வெண் சங்கத்தை சுறவு எற்றும் கடல் கரந்து அஞ்சி புக்க அரக்கன் – திருப்:16/9
தினை புனம் சென்று இச்சித்த பெணை கண்டு உரு கரந்து அங்கு கிட்டி அணைந்து ஒண் – திருப்:16/15
அடவியில் வடிவு கரந்து போய் ஒரு குறமகள் பிறகு திரிந்த காமுக – திருப்:387/15
கரும் கொற்ற மத வேழம் முனிந்துற்ற கலை மேவி கரந்து உள்ள மட மானின் உடனே சார் – திருப்:488/5
சிறுத்த செலு அதனுள் இருந்து பெருத்த திரை உததி கரந்து
செறித்த மறை கொணர நிவந்த ஜெயமால் ஏ – திருப்:524/9,10
மறியும் ஆழ் கடல் ஊடு போய் கரந்து கவடு கோடியின் மேலுமாய் பரந்து – திருப்:749/13
செகம் எலாம் உலாவி கரந்து திருடனாகியே சற்று உழன்று திமிரனாகி ஓடி பறந்து திரியாமல் – திருப்:962/3
விண் மேல் நமன் கரந்து மண் மேல் உடம்பு ஒருங்கு அ மெல் நாள் அறிந்து உயிர் போ முன் – திருப்:989/2
வடிவாக கரந்து வந்து அமர் பொரு சூரன் – திருப்:1193/14
மேல்


கரந்தை (8)

அறுகு தாளி நறை அவிழ்ந்த குவளை வாச மலர் கரந்தை அடைய வாரி மிசை பொழிந்து உன் அடி பேணி – திருப்:231/3
பிறை கரந்தை கொத்து பணி மத்தம் தலை எலும்பு அப்பு கொக்கு இறகு அக்கம் – திருப்:315/9
நதியும் திரு கரந்தை மதியும் சடைக்கு அணிந்த நடநம்பர் உற்று இருந்த கயிலாய – திருப்:466/5
சீறு மாசுணம் கரந்தை ஆறு வேணி கொண்ட நம்பர் தேசிகா கடம்பு அலங்கல் புனைவோனே – திருப்:734/7
பார மாசுணங்கள் சிந்துவார ஆரம் என்பு அடம்பு பானல் கூவிளம் கரந்தை அறுகோடே – திருப்:735/6
இந்துவும் கரந்தை தும்பை கொன்றையும் சலம் புனைந்திடும் பரன் தன் அன்பில் வந்த குமரேசா – திருப்:835/7
வால இள பிறை தும்பை ஆறு கடுக்கை கரந்தை வாசுகியை புனை நம்பர் தரு சேயே – திருப்:841/5
ஏர் கரந்தை அறுகோடு கொன்றை மதி ஆறு அணிந்த சடையார் விளங்கும் எழில் – திருப்:855/15
மேல்


கரபுரத்து (1)

கன வயல் திகழ் திரு கரபுரத்து அறுமுக பெருமாளே – திருப்:668/16
மேல்


கரம் (45)

வாசம் மிகுந்த கடம்பம் மென் கிண்கிணி மாலை கரம் கொளும் அன்பர் வந்து அன்பொடு – திருப்:12/7
குற பொன் கொம்பை முன் புனத்தில் செம் கரம் குவித்து கும்பிடும் பெருமாளே – திருப்:15/8
மறி பரசு கரம் இலகு பரமன் உமை இரு விழியும் மகிழ மடி மிசை வளரும் இளையோனே – திருப்:28/7
குற பொன் கொம்பை முன் புலத்தில் செம் கரம் குவித்து கும்பிடும் பெருமாளே – திருப்:71/8
வாகு தோள் கரம் சேர்வை தந்து ஆடும் அவர் சந்தம் ஆமோ – திருப்:80/8
மிண்டும் துங்கங்களினாலே தகர்ந்து அங்கம் கம் கரம் மார்போடு – திருப்:95/7
கமுகு தான் நிகரோ வளையோ களம் அரிய மா மலரோ துளிரோ கரம்
கனக மேரு அதுவோ குடமோ முலை மொழி தேனோ – திருப்:130/3,4
கூற இனிய களம் ஓலம் இட வளைகள் கரம் மீதே – திருப்:153/4
கொள் உக பற்பலரை கட்டி கரம் வைத்து தலையில் குத்தி – திருப்:154/11
சூரன் கரம் மார் சிலை வாள் அணி தோளும் தலை தூள்படவே அவர் – திருப்:188/11
ஓதம் மொய் சடை ஆட உற்று அமர் மான் மழு கரம் ஆட பொன் கழல் – திருப்:251/11
வதைத்தது எத்தனை அளவு இலை விதி கரம் ஒழியாமல் – திருப்:270/6
பகைத்த அரக்கர்கள் யமன் உலகு உற அமர் தொடுத்த சக்கிர வளை கரம் அழகியர் – திருப்:276/11
கடலில் கொக்கு அடல் கெட்டு கரம் உட்க தரம் உட்க பொரு சத்தி கர சொக்க பெருமாளே – திருப்:336/8
அசுரர் குலத்தை காய்ந்த வேல் கரம் உடையோனே – திருப்:340/14
வீடு உதவி ஆள வெற்றி வேல் கரம் அதே எடுத்து வீறு மயில் மீதில் உற்று வருவாயே – திருப்:417/4
அணைத்து மலர் இதழ் கடித்து இரு கரம் அடர்த்த குவி முலை அழுத்தி உரம் மிடர் – திருப்:444/14
இடும்பை கண் சிரம் கண்டம் பதம் தம்தம் கரம் சந்து ஒன்று – திருப்:464/11
புகலல் கண்டு அம் சரி கரம் பொன் சரண பந்தம் தோதிந்தம் – திருப்:500/7
அலர் பொழிந்து அம் கரம் முகிழ்ந்து ஒண் சரணம் உளம் கொண்டு ஓத அந்தம் – திருப்:500/22
செயமும் மன வலி சிலை கை கொடு கரம் இருபது உடை கிரி சிரம் ஒர் பதும் விழ – திருப்:512/41
பொதுவில் விலையிடு மகளிர் பத்ம கரம் தழுவி ஒக்க துவண்டு அமளி – திருப்:622/7
பொர இரு கரம் ஏந்து நீள் வளை ஒலி கூர – திருப்:696/4
வீர துரகதம் நர பதி வனிதையர் கரம் மீதே – திருப்:731/10
வாலியுடன் எழு மரம் அற நிசிசரன் வாகு முடி ஒரு பது கரம் இருபது – திருப்:731/13
குல கார் மயிலாம் எனவே கயல் விழி தார் கரம் மேல் கொடு மா முலை – திருப்:750/3
முடிபவர் வடிவு அறு சுசி கரம் உறை தமிழ் முது கிரி வலம் வரு பெருமாளே – திருப்:751/8
சேர வற்ற நின்று ஆட இல் கரம் ஈரறு தோள் மேல் – திருப்:781/10
நல் கரம் தநு கோல் வளை நேமியர் மருகோனே – திருப்:808/14
சிரத்துடன் கரம் ஏடு பொழிந்திட்டு இரைத்து வந்து அமரோர்கள் படிந்து – திருப்:843/13
புழுகொடு பனிநீர் சவாது உடன் இரு கரம் மிகு மார்பு லேபனம் – திருப்:861/1
திரை கரம் கோலி நவ மணி கொழித்திடும் சாரல் வயல் அணி – திருப்:880/15
அணைய சூழ நீத கரம் மிசை உறு வேலா – திருப்:906/14
ஏல பனிநீர் அணி மாதர்கள் கானத்தினுமே உறவாடிடும் ஈரத்தினுமே வளை சேர் கரம் அதனாலும் – திருப்:963/1
கரம் கமலம் மின் அதரம் பவளம் வளை களம் பகழி விழி மொழி பாகு – திருப்:971/1
குவிய இரு கரம் மலர் விழி புனலொடு பணியாமல் – திருப்:1002/6
களப காம வீர் வீசு கரம் முக ஆர வேல் வீர கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1043/8
படி நெடியவர் கரம் ஒத்த கெத்து பாய்ந்து ஆய்ந்து உயர் கானம் – திருப்:1079/7
குறி அணி சிதறச்சிதற கரம் வளை கதறக்கதற – திருப்:1154/3
சத்திப்பொடு கரம் வைத்து இடர் தலை மிசை தப்பிற்று இது பிழை எப்படி எனும் மொழி – திருப்:1158/7
தினம் பித்திட்டு இணங்கி சொல் கரம் கட்டி புணர்ந்திட்டு தினம் தெட்டி கடன் பற்றி கொளு மாதர் – திருப்:1164/3
வளை கரம் மாட்டி வேட்டினிடை துயில் வாட்டி ஈட்டி வரி விழி தீட்டி ஏட்டின் மணம் வீசும் – திருப்:1199/1
பிரமனும் விரகொடு பிணிவினை இடர் கொடு பேணி கரம் கொண்டு இரு காலும் – திருப்:1263/1
இரு கரம் ஆறும்ஆறும் அறு முகம் நீபம் மார்பும் இரு கழல் தானும் நானும் மறவேனே – திருப்:1277/4
சூர் கிளை மடித்து வேல் கரம் எடுத்து சோலைமலை உற்ற பெருமாளே – திருப்:1319/8
மேல்


கரமில் (1)

ஒளிர் ஆனையின் கரமில் மகிழ் மாதுளங்கனியை ஒரு நாள் பகிர்ந்த உமை அருள் பாலா – திருப்:1241/6
மேல்


கரமு (1)

கரமு முளரியின் மலர் முக மதி குழல் கனமது எணும் மொழி கனி கதிர் முலை நகை – திருப்:821/1
மேல்


கரமுடன் (2)

மவுலி ஒரு பதும் இருபதும் கரமுடன் மடிய ஒரு சரம் விடுபவன் மத கரி – திருப்:1001/11
கவிதையும் வெற்றி வேல் கரமுடன் வற்றிடா கருணையும் ஒப்பிலா பெருமாளே – திருப்:1209/8
மேல்


கரமும் (5)

பணியும் அடியார் சிந்தை மெய்ப்பொருள் அது ஆக நவில் சரவணபவா ஒன்றும் வல் கரமும் ஆகி வளர் – திருப்:160/15
உருவம் தரித்து உகந்து கரமும் பிடித்து உவந்து உறவும் பிடித்த அணங்கை வனம் மீதே – திருப்:465/5
பரவி உனது பொன் கரமும் முகமும் முத்து அணியும் உரமும் மெய் ப்ரபையும் மரு மலர் – திருப்:671/1
எஞ்சி இடையும் சுழல அம்பு விழியும் சுழல இன்ப ரச கொங்கை கரமும் கொளாமல் – திருப்:892/5
இடை முழுகி எனது மனது அழையு நாட்களினும் இரு சரண இயலும் வினை எறியும் வேல் கரமும்
எழுத அரிய திரு முகமும் அருளும் ஏத்தும் வகை தரவேணும் – திருப்:1201/7,8
மேல்


கரமொடு (5)

அடர் பவள ஒளி பாய அரிய பரிபுரம் ஆட அயில் கரமொடு எழில் தோகை மயில் ஏறி – திருப்:502/3
வேத நான்முக மறையோனொடும் விளையாடியே குடுமியிலே கரமொடு
வீற மோதின மறவா குறவர் குறிஞ்சியூடே – திருப்:736/11,12
நாதான கீத குயில் போல அல்குல் மால் புரள மார்போடு தோள் கரமொடு ஆடி மிக நாண் அழிய – திருப்:806/5
கரமொடு தழுவித்தழுவி சில நாளில் – திருப்:1154/6
தரு கரமொடு இனிய பதமும் கொடு அங்கு ஒன்பதும் பெருகி ஒரு பதின் அவனி வந்து கண்டு அன்புடன் – திருப்:1163/3
மேல்


கரமோடு (1)

சோர்வு வேத தலை மேல் ஆடி சுக பங்கய செம் கரமோடு அகம் பெற – திருப்:412/22
மேல்


கரர் (3)

கரர் மாடு அருள் உமையாள் எமை ஈன்றவள் ஈன்ற மென் குரவோனே – திருப்:427/21
ராவணன் குலம் அடங்க சிலை கொண்ட கரர் தந்த மூல – திருப்:829/14
வரை தநு கரர் மாதவம் மேவினர் அகத்து இடத்தினில் வாழ் சிவனார் திரு – திருப்:919/9
மேல்


கரவட (1)

கடவுளை முனிந்து அமரர் ஊரை காத்து உயர் கரவட க்ரவுஞ்ச கிரி சாய தோற்று எழு – திருப்:1173/15
மேல்


கரவடம் (2)

கரவடம் அது பொங்கிடு மனமொடு மங்கையர் உறவினர் கண் புனல் பாயும் – திருப்:389/3
புத்தி கரவடம் உலாவி சால மெத்த மிக அறிவிலாரை தேறி – திருப்:1022/5
மேல்


கரவடன் (1)

கரவடன் கொற்ற குக்கடவத்தன் தனி வீர – திருப்:315/2
மேல்


கரவாகி (1)

நெடுநாளும் உழைப்பு உளதாகி பெரியோர்களிடை கரவாகி நினைவால் நின் அடி தொழில் பேணி துதியாமல் – திருப்:277/2
மேல்


கரவி (1)

அரசி வேத சொருபி கமல பாத கரவி அரிய வேட சிறுமியாள் அணைந்த புகழ் – திருப்:495/23
மேல்


கரவினை (1)

நாகம் ஓலிட பிடித்த சக்கிர வாள் ஏவியே கரவினை தறித்தவர் – திருப்:1142/11
மேல்


கரவு (2)

கரவு அது ஆம் மன மாதர்கள் நீள் வலை கலக வாரியில் வீழ் அடியேன் நெறி – திருப்:385/5
கரவு சேர் மகளிர் குங்கும பயோதர தனங்களின் அறா துயில்வதும் சரி பேசும் – திருப்:1107/1
மேல்


கரவோனே (1)

வளகை சேர் தமிழுக்காக நீடிய கரவோனே – திருப்:1192/14
மேல்


கரளம் (1)

தரள திரளில் புரள கரளம் தமர திமிர கடலாலே – திருப்:164/2
மேல்


கரன் (2)

சிவன் உத்தமன் நித்த உருத்திரன் முக்கணன் நக்கன் மழு கரன் உக்ர ரண – திருப்:558/13
விபுதர் அரகர சிவசிவ சரண் என விரவு கதிர் முதிர் இம கரன் வலம் வர – திருப்:908/11
மேல்


கரனுக்கு (1)

வெற்றி விக்ரம அரக்கர் கிளை மாளவிட்ட நத்து கரனுக்கு மருகோனே – திருப்:1295/3
மேல்


கரனும் (1)

வடிவுடைய மானும் இகல் கரனும் திகழ் எழு வகை மரா மரமும் நிகர் ஒன்றும் இல் – திருப்:236/9
மேல்


கரனே (1)

வேல் கடாவிய கரனே உமை முலை உண்ட கோவே – திருப்:736/10
மேல்


கரனொடு (1)

சிதற கண்டக வெம் கரனொடு திரிசிரனொடு – திருப்:961/10
மேல்


கரா (6)

நுதி வைத்த கரா மலைந்திடு களிறுக்கு அருளே புரிந்திடு – திருப்:173/11
ஆரு நீர்மை மடுக்கண் கரா நெடு வாயில் நேர் பட உற்று அன்று மூலமே என – திருப்:175/9
துரால் புகழ் பராதின கரா உள பராமுக துரோகரை தரை ஆசையுற்று அடைவேனோ – திருப்:571/4
பொன்னி நதி கரா நீர் புயங்க நாதா – திருப்:811/14
செறிப்பு இத்த கரா அதின் வாய் மகவை அழைப்பித்த புராண க்ருபாகர – திருப்:947/15
சுவடு பார்த்து அட வரு கரா தலை தூள் ஆமாறே தான் ஆ நாராயணனே நல் – திருப்:1059/5
மேல்


கராசல (1)

இணை சொல் இளநீரோ கராசல இரண்டு குவடேயோ – திருப்:117/2
மேல்


கராசலா (1)

பல கலாகரா மேரு மலை கராசலா வீசு பருவ மேகமே தாரு என யாதும் – திருப்:637/3
மேல்


கராம் (1)

அருணையில் ஓங்கு துங்க சிகரம் கராம் புயங்கள் அமரர் குழாம் குவிந்து தொழ வாழும் – திருப்:402/5
மேல்


கராவும் (1)

வாரணத்தினையே கராவும் முனே வளைத்திடுபோது மேவிய மாயவற்கு இதமாக வீறிய மருகோனே – திருப்:651/5
மேல்


கராவை (1)

எல் பணி அராவை மிதித்து வெட்டி துவைத்து பற்றிய கராவை இழுத்து உரக்க கிழித்து – திருப்:848/9
மேல்


கரி (86)

கைத்தல நிறை கனி அப்பமொடு அவல் பொரி கப்பிய கரி முகன் அடி பேணி – திருப்:1/1
வளரும் கரி முக ஒற்றை மருப்பனை வலமாக – திருப்:4/6
எரி படும் பஞ்சு போல மிக கெடும் தொண்டனேனும் இனல்படும் தொந்த வாரி கரி ஏற – திருப்:20/3
கொம்பு கரி பட்டு அஞ்ச பதும கொங்கை குறவிக்கு இனியோனே – திருப்:24/5
கரி முகவன் இளைய கந்த பெருமாளே – திருப்:31/8
கரி கொம்பம் தனி தங்கம் குடத்து இன்பம் தனத்தின்கண் – திருப்:41/1
கொலை மத கரி அன ம்ருமகத தன கிரி கும்ப தன மானார் – திருப்:54/1
கறுக்கும் தூய மிடற்றனரும் சிலை எடுக்கும் தோளன் நிறத்து அமர் எண் கரி
கடக்கும் தானவனை கொல் அரும் புயன் மருகோனே – திருப்:73/9,10
வஞ்சம் கொண்டும் திட ராவணனும் பந்து என் திண் பரி தேர் கரி
மஞ்சின் பண்பும் சரியாம் என வெகு சேனை – திருப்:95/1,2
கரி இணை கோடு என தனம் அசைத்து ஆடி நல் கயல் விழி பார்வையில் பொருள் பேசி – திருப்:131/1
பணி பதம் கயம் எண் திசாமுக கரி அடங்கலும் அண்ட கோளகை – திருப்:141/13
இருண்ட குவடு இடி பொடிபட வெகு முகடு எரிந்து மகரம் ஒள் திசை கரி குமுறுக – திருப்:145/11
பரம கணபதி அயலின் மத கரி வடிவு கொடு வர விரவு குறமகள் – திருப்:146/15
ஒன்று என்ற என்றும் துன்றும் குன்றும் தொளை பட மத கரி முகன் உடல் நெரி பட – திருப்:150/13
பகர புகர் முக மத கரி உழை தரு வனிதை வெருவ முன் வர அருள்புரி குக – திருப்:163/13
பலனை கரி முகன் வசம் அருளும் பொற்புஅதனாலே – திருப்:176/14
பெரியதோர் கரி இரு கொம்பு போலவெ வடிவம் ஆர் புளகித கும்ப மா முலை – திருப்:178/1
பெருகு மத கும்ப லாளிதம் கரி என ப்ரண்ட வாரண பிடிதனை மணந்த சேவக பெருமாளே – திருப்:211/8
குமர குருபர முருக சரவண குக சண்முக கரி பிறகான – திருப்:214/1
கரி குழல் விரித்தும் புற கயல் விழித்தும் கரி குவடு இணைக்கும் தன பார – திருப்:255/1
கரி குழல் விரித்தும் புற கயல் விழித்தும் கரி குவடு இணைக்கும் தன பார – திருப்:255/1
குறவை என கரி மரமும் என திரி உறவு ஆகா – திருப்:263/2
மருவு புயத்திடை பணிகள் அண பல கரி பரி சுற்றிட கலைகள் தரித்து ஒரு – திருப்:263/5
பொலித்து மத தரித்த கரி குவட்டு முலை பளப்பள என புனைத்த துகில் பிடித்த இடை பொதுமாதர் – திருப்:264/3
தல தநுவை குனித்து ஒரு முப்புரத்தை விழ கொளுத்தி மழு தரித்து புலி கரி துகிலை பரமாக – திருப்:264/5
கவள கரட கரி எட்டு அலற கனக கிரியை பொரும் வேலா – திருப்:265/5
கான் கனி முற்கு இயல் கற்பக மை கரி இளையோனே – திருப்:266/12
சினத்து அமர் களம் செரு திகழ் குருதி அதி இமிழ்த்திட கரி அசுரர்கள் பரி சிலை – திருப்:270/13
கரி முகன் சித்ர பொன் புகர் வெற்பன்தனை ஈனும் – திருப்:314/12
கரி வனம் உறை அகிலாண்ட நாயகி அருள் பாலா – திருப்:365/12
அசுரர் பரி கரி இரதமும் உடைபட விடும் வேலா – திருப்:375/13
கரி உரி அரவம் அணிந்த மேனியர் கலை மதி சலமு நிறைந்த வேணியர் – திருப்:386/1
அரி கரி உழுவை அடர்ந்த வாள் மலை அருணையில் அறவும் உயர்ந்த கோபுரம் – திருப்:386/13
கரி முகன் எம்பி முருகன் என அண்டர் களி மலர் சிந்த அடியேன் முன் – திருப்:401/3
கரி மருப்பை புக்கு ஒடித்து திறல் மதன் அபிஷேகம் – திருப்:408/4
கரி முக கட களிறு அதிக கற்பக மத கஜ முகத்து அவுணனை கடி யானை – திருப்:409/1
நடனம் இ படியிடத்து இனும் இசை தரையினில் கரி உரித்து அணிபவர்க்கு ஒரு சேயே – திருப்:409/6
கரி தேர் பரி அசுரார்கள் மாண்டிட நீண்ட அரவின் – திருப்:427/17
அமுத ஆசனத்தி குற மடவாள் கரி பெணொடும் அருணாசலத்தில் உறை பெருமாளே – திருப்:441/8
சிவப்ப அதில் கரி மதர்த்த புரவிகள் சிரத்தொடு இரதமும் மிதப்ப நிணமொடு – திருப்:444/32
சுழற்றி நடமிடு நிருத்தர் அயன் முடி கரத்தர் அரி கரி உரித்த கடவுள் மெய் – திருப்:444/38
கொங்கை வெண் கரி கொம்பு இணங்கிய மட மாதர் – திருப்:455/2
அரி கரி உரித்திட்டு அங்கசன் புரம் எரிதர நகைத்து பங்கயன் சிர – திருப்:462/13
பருவம் பணைத்து இரண்டு கரி கொம்பு என திரண்டு பவளம் பதித்த செம்பொன் நிற மார்பில் – திருப்:465/1
காதலாய் அருள்புரிவாய் நான்மறை மூலமே என உடனே மா கரி
காண நேர் வரு திருமால் நாரணன் மருகோனே – திருப்:484/9,10
கருணைய விழி பொழி ஒரு தனி முதல் என வரு கரி திரு முகர் துணை கொளும் இளையவ – திருப்:525/5
நசி தரு நிசிசரர் குடல் இடல் செய்த நர கரி ஒரு திரு மருகோனே – திருப்:526/12
கரி வாம் பரி தேர் திரள் சேனையும் உடன் ஆம் துரியோதனனாதிகள் – திருப்:529/9
கரி புராரி காமாரி திரிபுராரி தீ ஆடி கயிலையாளி காபாலி கழை யோனி – திருப்:577/1
கரி முகவர் தமையன் என்று உற்றிடும் இளைய குமர பண்பில் கநக கரி இலகு கந்த பெருமாளே – திருப்:618/8
கரி முகவர் தமையன் என்று உற்றிடும் இளைய குமர பண்பில் கநக கரி இலகு கந்த பெருமாளே – திருப்:618/8
உலுத்த நீசர்கள் பதைப்ப மா கரி துடிப்ப நீள் கடல் எரித்து சூர் மலை – திருப்:631/11
கரி தோல் உரித்தார் விரித்தார் தரித்தார் கருத்தார் மருத்து ஊர் மதனாரை – திருப்:642/7
கரி கோலம் இட்டார் கணுக்கு ஆன முத்தே கதிர்காமம் உற்றார் முருகோனே – திருப்:642/8
தவர் வாள் தோமர சூலம் தரியா காதிய சூரும் தணியா சாகரம் ஏழும் கரி ஏழும் – திருப்:677/1
சிறுவராகி இருவர் அந்த கரி பதாதி கொடு பொரும் சொல் சிலை இராமனுடன் எதிர்த்து சமர் ஆடி – திருப்:726/7
கதித்து மேல் வரு மா சூரர் சூழ் படை நொறுக்கி மா உயர் தேரோடுமே கரி
கலக்கி ஊர் பதி தீ மூளவே விடும் வஞ்ச வேலா – திருப்:746/9,10
கழை முத்து மாலை புயல் முத்து மாலை கரி முத்து மாலை மலை மேவும் – திருப்:760/1
கட கரி அஞ்சி நடுங்கி வருந்திடு மடுவினில் வந்து உதவும் புயல் இந்திரை – திருப்:771/11
புகர் கை கரி பொதிந்த முளரி குளத்தில் இழிந்த பொழுதில் கர தொடர்ந்து பிடி நாளில் – திருப்:804/5
எள் கரி படாமல் இதத்த புத்தி கதிக்கு நிலை ஓதி – திருப்:848/10
சிரமும் கர உடலம் பரி இரதம் கரி யாளி நிணமும் குடல் தசையும் கடல் என செம் புனல் ஓட – திருப்:850/11
கரி நெடும் புலி தோல் உடையார் எனை அடிமை கொண்ட சுவாமி சதாசிவ – திருப்:852/11
செழு மத கரி நீல கோமள அபி நவ மயில் ஏறு சேவக – திருப்:861/13
கட கரி மருப்பில் கதிர்த்து ப்ரமிக்க மிக உரம் இட நெருக்கி பிடித்து புடைத்து வளர் – திருப்:875/1
அக்கை புனை கொச்சை குறமகள் அச்சத்தை ஒழித்து கரி வரும் அத்தத்தில் அழைத்து பரிவுடன் அணைவோனே – திருப்:896/7
கரி பரி மேல் ஏறுவானும் செயசெய சேனாபதீ என் களம் மிசை தான் ஏறியே அஞ்சிய சூரன் – திருப்:900/6
கரி போல் கிரி முலை கொடி போல் துடி இடை கடி போல் பணி அரை எனவாகும் – திருப்:905/2
சங்குவார் முடி பொன் கழல் பொங்கு சாமரை கத்திகை தண்டு மா கரி பெற்றவன் வெகு கோடி – திருப்:935/1
புருவ செம் சிலை கொண்டு இரு கணை விழி எறிய கொங்கை இரண்டு எனும் மத கரி
பொர முத்தம் தரும் இங்கித நய விதம் அதனாலே – திருப்:961/1,2
ஏழு பார்க்கும் வியாக்கிரன் யானே எனா பரி தேர் கரி ஏறும் மாப்பு இறுமாப்புடன் அரசாகி – திருப்:996/2
மவுலி ஒரு பதும் இருபதும் கரமுடன் மடிய ஒரு சரம் விடுபவன் மத கரி
மடுவில் முறையிட உதவிய க்ருபை முகில் மதியாதே – திருப்:1001/11,12
குடகு வயிறினில் அடைவிடு மத கரி பிறகு வரும் ஒரு முருகு சண்முக என – திருப்:1002/5
மடுவில் மத கரி முதல் என உதவிய வரதன் இரு திறல் மருதொடு பொருதவன் – திருப்:1006/11
கனத்த மருப்பு இன கரி நல் கலை திரள் கற்பு உடை கிளி உள் – திருப்:1021/13
இசைந்த ஏறும் கரி உரி போர்வையும் எழில் நீறும் – திருப்:1074/1
கரி திரு முகமும் இடம் உடை வயிறும் உடையவர் பிறகு வருவோனே – திருப்:1075/5
சிகர வெண் கரி அயிராவத மிசை வரு புரந்தரன் அமராபதி அவர் – திருப்:1125/15
அரி கரி நாராயணா என ஒரு பாலன் – திருப்:1134/10
வச்சிர கர தர வானோர் அதிபதி பொற்புறு கரி பரி தேரோடு அழகுற – திருப்:1143/15
செறுத்து வரு கரி திரள்கள் திடுக்கிட வல் மருப்பை அரி சினத்தினொடு பறித்து அமர் செய் பெரு கானில் – திருப்:1152/7
கொற்ற புலி அதள் சுற்றிய அரன் அருள் குட்டி கரி முகன் இக்கு அவல் அமுது செய் – திருப்:1158/13
புயல் கரி வாழ சிலம்பின் வனசர மானுக்கு உகந்து புனம் மிசை ஓடி புகுந்த பெருமாளே – திருப்:1174/8
மடுவிடை போய் பரு முதலையின் வாய்ப்படு மத கரி கூப்பிட வளை ஊதி – திருப்:1204/5
கரு நோய் அறுத்து எனது மிடி தூள் படுத்திவிடு கரி மா முக கடவுள் அடியார்கள் – திருப்:1219/5
முத்து மணி ஆரம் மொய்த்திட்ட இரு கோடும் முற்பட்ட கரி போலும் அ தன மாதர் – திருப்:1273/1
மேல்


கரிக்கு (1)

மத வெம் கரிக்கு இரண்டு வலு கொம்பு என திரண்டு வளரும் தனத்து அணிந்த மணி ஆரம் – திருப்:466/1
மேல்


கரிக்கும் (2)

திருமால்தனக்கு மருகா உமைக்கு ஓர் சிறுவா கரிக்கும் இளையோனே – திருப்:230/7
திரள் பரி கரிக்கும் பொடிப்பட அவுணர்க்கும் தெறிப்புற விடுக்கும் கதிர் வேலா – திருப்:255/7
மேல்


கரிகள் (2)

கரிகள் சேர் வெற்பில் அரிய வேடிச்சி கலவி கூர் சித்ர மணி மார்பா – திருப்:645/5
புரவி கரிகள் தேர் படை மடிய அரசை மாய்த்து உயர் புவியின் விதனம் மாற்றினர் மருகோனே – திருப்:1056/6
மேல்


கரிகளும் (2)

அபரிமித மத கரிகளும் அரிகளும் உடனே கொண்ட – திருப்:370/14
வினை மத கரிகளும் எண் திசாமுக கிரிகளும் உறுகிட அண்ட கோளகை – திருப்:387/5
மேல்


கரிசு (1)

கழற்றி கல் புகர் மாற்று உரைப்பு அது கரிசு ஆணி – திருப்:987/6
மேல்


கரிணி (1)

கரட தடம் முமத நளின சிறு நயன கரிணி முகவரது துணைவோனே – திருப்:127/2
மேல்


கரிப்பில் (1)

ஊறு பாவு அ உறுப்பில் ஊறல் தேறும் கரிப்பில் ஊர ஓடு விருப்பில் உழல்வேனோ – திருப்:990/4
மேல்


கரிய (35)

நெறி தவறி அலரி மதி நடுவன் மக பதி முளரி நிருதி நிதி பதி கரிய வன மாலி – திருப்:28/5
கரிய ஓதியில் இந்து முகம்தனில் மருளாதே – திருப்:40/4
பரிய கரிய கண் செம்பொன் கம்பி குழைகள் பொர மருண்டின் சொல் கொஞ்சி – திருப்:77/3
பறைகள் பேணிய ருத்ரி கரிய கார் அளகத்தி பரமர் பால் உறை சத்தி எமதாயி – திருப்:111/7
நிலவில் உடல் வெந்து கரிய அலமந்து நெகிழும் உயிர் நொந்து மத வேளால் – திருப்:120/3
கரிய பெரிய எருமை கடவு கடிய கொடிய திரிசூலன் – திருப்:129/1
கரிய மேகமதோ இரு குழல் அரிய பூரண மா மதியோ முகம் – திருப்:130/1
கரிய குழல் மாதர் தங்கள் அடி சுவடு மார் புதைந்து கவலை பெரிதாகி நொந்து மிக வாடி – திருப்:134/2
கரிய வார் குழல் காரோ கானோ வாய் துவரோ – திருப்:135/2
கரிய குழலை பகிர்ந்து மலர் சொருகு கொப்பு அவிழ்ந்து கடி இருள் உடு குலங்கள் என வீழ – திருப்:139/2
மருவி மதனன் உள் கரிய புளகிதம் மணி அசல பல கவடி மலர் புனை – திருப்:146/5
விரை மருவு மலர் அணிந்த கரிய புரி குழல் சரிந்து விழ வதன மதி விளங்க அதி மோக – திருப்:199/1
கரிய புருவ சிலையும் வளைய கடையில் விடம் மெத்திய நீல – திருப்:271/5
கரிய கொண்டற்கு ஒப்பித்த கதுப்பும் திலகமும் செம்பொன் பட்டமும் முத்தின் – திருப்:317/13
கரிய மணி புரள அரிய கதிர் ஒளி பரவ இணை குழை அசைய நகை கதிர் – திருப்:375/3
கரிய மெய் கோலம் உற்ற அரியின் நல் தாமரைக்கு அமைவ பற்று ஆசை அ கழலோர் முன் – திருப்:378/5
மேரு மலையும் பெரிய சூரும் மலையும் கரிய வேலை அலையும் பகையும் அஞ்ச விடும் வேலா – திருப்:413/7
கரிய மேகம் எனும் குழலார் பிறை சிலை கொள் வாகு எனும் புருவார் விழி – திருப்:474/1
மாது பங்கா மறை குலாவு செம் கோடை நகர் வாழ வந்தாய் கரிய மால் அயன் தேவர் புகழ் தம்பிரானே – திருப்:592/24
கருடன் மிசை வரு கரிய புயல் என கமல மணி என உலகோரை – திருப்:613/1
கரிய ஊக திரள் பலவின் மீதில் சுளை கனிகள் பீறி புசித்து அமராடி – திருப்:643/7
கருவி அதனால் எறிந்து சதைகள்தனையே அரிந்து கரிய புனலே சொரிந்து விடவே தான் – திருப்:648/3
கரிய நிறம் உடை கொடிய அசுரரை கெருவ மதம் ஒழித்து உடல்கள் துணிபட – திருப்:671/9
கரிய முகில் போலும் இருள் அளக பார கயல் பொருத வேலின் விழி மாதர் – திருப்:686/1
பரிவு அற்று எரியும் நெஞ்சில் முகிலின் கரிய கொண்டை படு புள் பவனம் முன்றில் இயல் ஆரும் – திருப்:803/2
கரிய குழல் சரிய முகம் வேர்வு ஆட வாசமுறு களப முலை புளகம் எழ நேரான வேல் விழிகள் – திருப்:870/1
கரிய மேனியன் ஆ நிரை ஆள்பவன் அரி அரா அணை மேல் வளர் மா முகில் – திருப்:887/9
கரிய மேனியன் மருதொடு பொருதவன் இனிய பாவலன் உரையினில் ஒழுகிய – திருப்:1009/13
கரிய வேடுவர் சிறுமியொடு உருகிய பெருமாளே – திருப்:1009/16
கரிய இரு கோட்டு முரண் எருமை மோட்டர் கயிறு இறுக மாட்டி அழையா முன் – திருப்:1089/3
கதறும் எழு கடல் பருகி வடவை விடு கரிய புகை என முடிவில் ககன முகடு அதில் ஓடும் – திருப்:1094/7
கரிய கொந்தள மலையாள் இரு தன அமுது உணும் குரு பரனே திரை படு – திருப்:1125/9
கரிய கண் துறந்தவர் நிறம் தொளை பட ஓட – திருப்:1148/2
கள்ள மீன சுறவு கொள்ளும் மீனம் பெரிய கல்வி வீற கரிய மனமாகும் – திருப்:1232/1
திக்கு நாடி கரிய மெய் கடாவில் திருகி திக்க ஆவி களவு தெரியா முன் – திருப்:1267/3
மேல்


கரியது (2)

உருவு கரியது ஒர் கணை கொடு பணி பதி இருகு உதையும் முடி தமனிய தநு உடன் – திருப்:368/9
உருவு பெருகு அயல் கரியது ஒர் முகில் எனு மருது நெறி பட முறைபட வரைதனில் – திருப்:930/9
மேல்


கரியர் (1)

மிடறு கரியர் குமர பழநி விரவு அமரர் பெருமாளே – திருப்:168/8
மேல்


கரியவன் (1)

மாள ஒரு சரம் விடும் ஒரு கரியவன் மருகோனே – திருப்:731/14
மேல்


கரியவனகரின் (1)

கரியவனகரின் தேவ பார்ப்பதி சுத குற நல் பாவை தாள் பணி – திருப்:778/15
மேல்


கரியாம் (1)

இரதாதிகளால் நவ லோகம் இடவே கரியாம் இதில் ஏது – திருப்:194/2
மேல்


கரியில் (2)

கமல அயனும் அச்சுதனும் வருணன் அக்கினியும் நமனும் அ கரியில் உறையும் மெய் – திருப்:671/11
முகபடம் சிந்தூர கரியில் வரும் தேவும் முடிய அரன் தேவி உடன் ஆட – திருப்:1086/7
மேல்


கரியின் (1)

கரியின் துணை என்று பிறந்திடு முருகோனே – திருப்:11/4
மேல்


கரியும் (1)

நிருதனோடு வரு பரியும் அடு கரியும் ரத நிரையும் நெறுநெறு என முறிய விடும் வடி வேலா – திருப்:190/5
மேல்


கரியோ (1)

கொங்கை குடம் இரு கரியோ கிரியோ வஞ்சி கொடி இடை துடியோ பிடியோ – திருப்:151/3
மேல்


கரிவனம் (1)

கரிவனம் வாழ் சம்பு நாதர் தந்து அருள் பெருமாளே – திருப்:362/16
மேல்


கரிவூரில் (1)

கதியே சொல் பர வேளே கரிவூரில் பெருமாளே – திருப்:923/4
மேல்


கரீல்கரீல் (1)

மார்பும் ஒக்க நெரிந்து கரீல்கரீல் என பேய் குதிக்க நிணங்கள் குழூகுழூ என – திருப்:543/11
மேல்


கரு (51)

கரு அடைந்து பத்துற்ற திங்கள் வயிறு இருந்து முற்றி பயின்று – திருப்:9/1
உததி அறல் மொண்டு சூல் கொள் கரு முகில் என இருண்ட நீல மிக – திருப்:34/1
தொளைகள் விடு கழை விரல் முறை தடவிய இசைகள் பலபல தொனி தரு கரு முகில் – திருப்:43/13
பந்தபாசமும் மருவிய கர தலம் மிஞ்சி நீடிய கரு முகில் உருவொடு – திருப்:75/3
நுங்கும் சிங்கம் வங்கம்தன்கண் துயில்பவன் எகினனை உதவிய கரு முகில் மருகோனே – திருப்:150/12
தொந்தி கணபதி மகிழ் சோதரனே செம் கண் கரு முகில் மருகா குகனே – திருப்:151/13
நவலோகமும் கை தொழ நிச தேவ அலங்கிருத நலமான விஞ்சை கரு விளை கோவே – திருப்:156/6
வார் குழலை சொருகி கரு வில் குழை காதோடு இணைத்து அசைய கதிர் பல் கொடு – திருப்:234/1
அறிதல் அற்று அயர்தலுற்று அவிழ்தல் அற்று அருகலுற்று அறவு நெக்கு அழி கரு கடலூடே – திருப்:261/3
நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும் நிசி கரு அறுக்கும் பிறவாமல் – திருப்:269/3
கரு விழி உற்று குரு மொழி அற்று கதிதனை விட்டிடு தீய – திருப்:282/3
கரு கடலூடும் கதற்றும் அநேகம் கலை கடலூடும் சுழலாதே – திருப்:284/3
கனத்த விசாரம் பிறப்பு அடி தோயும் கரு குழிதோறும் கவிழாதே – திருப்:301/3
கரு பற்றி பருத்து ஒக்க தரைக்கு உற்றிட்டு உரு பெற்று கருத்தின்கண் பொருள் பட்டு பயில் காலம் – திருப்:327/1
கரு முகில் திரளாக கூடிய இருள் என மருள் ஏறி தேறிய – திருப்:360/1
திசை முகவனை நீள் சிறையுற விடுவாய் திரு நெடு கரு மால் மருகோனே – திருப்:391/5
இருவினை ஊண் பசும் பை கரு விளை கூன் குடம்பை இடர் அடை பாழ் பொதும்பு அகித வாரி – திருப்:402/1
கரு நிறம் சிறந்து அகல்வன புகல்வன மதன தந்திரம் கடியன கொடியன – திருப்:410/1
ஊன இடத்தை சடக்கு என கொழு ஊறும் உபத்தம் கரு தடத்தினை – திருப்:437/5
சலித்து வெகு துயர் இளைப்பொடு உடல் பிணி பிடித்திடு அனைவரும் நகைப்ப கரு மயிர் நரை மேவி – திருப்:444/18
சம்பத்து உறை முறை அண்டை கொளுகையில் சண்ட கரு நமன் அண்டி கொளு கயிறு – திருப்:444/21
பனி போல துளி சல வாயுள் கரு பதின் மாதத்து இடை தலைகீழாய் – திருப்:508/1
அதி விகடம் பீழல் ஆற்ற அழுகிவிடும் பீறல் ஊத்தை அடையும் இடம் சீலை தீற்று கரு வாயில் – திருப்:574/3
முதல வரி விலோடு எதிர்த்த சூர் உடல் மடிய அயிலையே விடுத்தவா கரு
முகிலை அனையதா நிறத்த மால் திரு மருகோனே – திருப்:632/5,6
கரு நெல்லி மேனியர் அரி மருகோனே கன வள்ளியார் கணவ முருகேசா – திருப்:685/3
கரு வழி தத்திய மடு அதனில் புகு கடு நரகுக்கிடை இடை வீழா – திருப்:722/2
கரு முகில் போல் மட்டாகிய அளகிகள் தேனில் பாகொடு கனி அமுது ஊறி தேறிய மொழி மாதர் – திருப்:730/1
வினையான கரு குழியாம் எனும் அடையாளம் உளத்தினில் மேவினும் – திருப்:742/3
கரு வரி உறு பொரு கணை விழி குறமகள் கணின் எதிர் தரு என முனம் ஆனாய் – திருப்:751/5
கரு முகில் பொரு நிற அரி திரு மருமக கருணையில் மொழி தரு முதல்வோனே – திருப்:751/6
குகை இட மருவிய கரு இழி மாந்தர் கோட்டாலை இன்றி அவிரோதம் – திருப்:753/2
படி புனல் நெருப்பு அடல் பவனம் வெளி பொய் கரு பவம் உறை அவத்த முக்குண நீடு – திருப்:795/1
கரு குலாவிய அயலவர் பழியாதே கடப்ப மாலையை இனி வர விடவேணும் – திருப்:798/2
கரு ஊறிய நாளு முநூறு எழு மல தேகமும் ஆவலும் ஆசை கபடம் – திருப்:809/5
கரு பெரும் கடல் அது கடக்க உன் திருவடிகளை தரும் திரு உள்ளம் இனி ஆமோ – திருப்:844/4
முகர வண்டு எழும் கரு முகில் அலையவும் முதிய நஞ்சு உமிழ்ந்த அயில் விழி குவியவும் – திருப்:845/1
கரு விழாது சீர் ஓதி அடிமை பூணலாமாறு கனவில் ஆள் சுவாமி நின் மயில் வாழ்வும் – திருப்:912/3
சாந்தை தடவிய கூந்தல் கரு முகில் சாய்ந்திட்டு அயில் விழி குழை மீதே – திருப்:933/3
ஏம கிரி மீதினிலே கரு நீல கயம் ஏறிய நேர் என ஏதுற்றிடு மா தன மீதினும் மயலாகி – திருப்:963/2
ஊனும் தசை உடல் தான் ஒன்பது வழி ஊரும் கரு வழி ஒரு கோடி – திருப்:1035/1
மாயம் பொதி தரு காயம்தனின் மிசை வாழும் கரு வழி மருவாதே – திருப்:1037/2
கரு மயல் ஏறி பெருகிய காம கடலினில் மூழ்கி துயராலே – திருப்:1082/1
கரு அற இருவினை கெட்டாற்கு காண்வரும் என்ற ஏகம் – திருப்:1149/2
கறுத்து அடரும் அரக்கர் அணி கரு குலைய நெருக்கி ஒரு கணத்தில் அவர் நிணத்த குடல் கதிர் வேலால் – திருப்:1152/5
கரு நோய் அறுத்து எனது மிடி தூள் படுத்திவிடு கரி மா முக கடவுள் அடியார்கள் – திருப்:1219/5
கலன் அணி துகில்கள் கற்பினொடு குலம் அனைத்தும் முற்றி கரு வழி அவத்தில் உற்று மகிழ்வாகி – திருப்:1239/3
பெரும் காரியம் போல் வரும் கேடு உடம்பால் ப்ரியம்கூர வந்து கரு ஊறி – திருப்:1265/1
இனிய சொல் மறாத சீலர் கரு விழி வராமல் நாளும் இளமை அது தானும் ஆக நினைவோனே – திருப்:1269/6
மாதர் மயல்தனில் கலந்து காம பனி என புகுந்து மாட இயல் என சுழன்று கரு ஊறி – திருப்:1272/1
கரு தாய் முலை ஆர் அமுதத்தினில் இனிதாகி – திருப்:1314/4
கரு எனும் மாயை உருவினில் மூழ்கி வயதளவாக நிலம் மீதில் – திருப்:1323/1
மேல்


கருக்காரர் (1)

கருக்காரர் நட்பை பெருக்கா சரித்து கலி சாகரத்தில் பிறவாதே – திருப்:392/3
மேல்


கருக (3)

கருக இடத்தில் கலந்து இருந்தவள் கஞ்ச பாதம் – திருப்:321/14
கருக ஒளி விடு தனுபர கவுதம புநித முநி தொழ அருணையில் அறம் வளர் – திருப்:374/15
இக்கு வேளை கருக முக்கண் நாடி கனலை இட்டு யோகத்து அமர் இறையோர் முன் – திருப்:1267/5
மேல்


கருகாதே (1)

போகத்து ஏசற்றே தன் பாயல் பூவில் தீயில் கருகாதே
போத காதல் போக தாளை பூரித்து ஆர புணராயே – திருப்:988/3,4
மேல்


கருகி (4)

கருகி அகன்று வரி செறி கண்கள் கயல் நிகர் என்று துதி பேசி – திருப்:132/1
கருதலரின் முட்டி கருகி வரு துட்ட கதம் அமணர் உற்ற குல காலா – திருப்:405/6
அறல் என இசை அளி என நள்ளிருள் என நிறம் அது கருகி நெடுகி நெறிவு பட – திருப்:572/3
கருகி அறிவு அகல உயிர் விட்டு உக்கி கிளைஞர் கதறி அழ விரவு பறை முட்ட கொட்டி இட – திருப்:895/1
மேல்


கருகிய (4)

கருகிய காளம் பெருகிய தோயம் கருது அலையாலும் சிலை ஆலும் – திருப்:256/2
கருகிய உருவம் கொடு கனல் விழி கொண்டு உயிரினை நமனும் கருதா முன் – திருப்:388/3
கருகிய வினை மனதுள் தாக்காதது சுருதிகள் உருகி ஒர் வட்டாய் தோய்வது – திருப்:1149/3
கருகிய நீல லோசன அபிநய மாதரார் தரு கலவியில் மூழ்கி வாடிய தமியேனும் – திருப்:1218/3
மேல்


கருகின (1)

மனது போல் கருகின குவால் குழல் வானோ கானோ மாயா மாயோன் வடி வேலா – திருப்:1062/2
மேல்


கருகு (1)

கருகு நிறத்த அசுரன் முடி தலை ஒரு பத்து அற முடுகி கணை தொடும் அச்சுதன் மருக குமரேசா – திருப்:737/5
மேல்


கருட (2)

ஆரணன் கருட கேதனன் தொழ முற்று ஆலம் உண்டவருக்கு உரியோனே – திருப்:144/7
கண பணா முகம் கிழிய மோத வெம் கருட வாகனம்தனில் ஏறும் – திருப்:1206/6
மேல்


கருடன் (9)

செம்புள் கழுகுகள் உண்ப தலைகள் ததும்ப கருடன் நடம் கொட்டிட கொடி – திருப்:444/33
சிந்த வெண் கழுகு ஒங்கு பொங்கு எழு செம்புள் அம் கருடன் பருந்துகள் – திருப்:455/13
குலவு நரி சிறை கழுகு கொடி பல கருடன் நடமிட குருதி பருகிட – திருப்:512/35
கருடன் மிசை வரு கரிய புயல் என கமல மணி என உலகோரை – திருப்:613/1
முது கழுகு கொடி கருடன் ஒக்க திரண்டு வர உக்ர பெரும் குருதி – திருப்:622/22
துடர் நிபிட கருடன் அடர்தர கரடம் மொகுமொகு என வந்துற்றிட குடர் நிணம் துற்று இசைத்து அதிர முது பேய்கள் – திருப்:624/21
கழுகு நரி கொடி கருடன் அங்கு எழுந்து எங்கு நின்று அலகை பல திமிலை கொடு தந்தனம்தந்தனம் – திருப்:860/11
முது கழுகு கொடி கருடன் அங்கம் பொர குருதி நதி பெருக வெகு முக கவந்தங்கள் நிர்த்தமிட – திருப்:1124/15
செரு எதிரும் அசுரர் கிளை மங்க எங்கெங்கணும் கழுகு கருடன் நயனம் இது கண்டு கொண்டு அம்பரம் – திருப்:1163/9
மேல்


கருடனில் (1)

வெம் கை யானை வனத்திடை துங்க மா முதலைக்கு வெருண்டு மூலமே என கருடனில் ஏறி – திருப்:935/5
மேல்


கருடனுடன் (1)

கருடனுடன் வீறு ஆன கேதனம் விளங்கு மதிலினொடு மா மாட மேடைகள் துலங்கு – திருப்:117/11
மேல்


கருடாசனர் (1)

நச்சு வெண் பட மீது அணைவார் முகில் பச்சை வண் புயனார் கருடாசனர்
நல் கரம் தநு கோல் வளை நேமியர் மருகோனே – திருப்:808/13,14
மேல்


கருணா (1)

கருதா வகைக்கு வரம் அருள் ஞான தொப்பை மகிழ் கருணா கடப்ப மலர் அணிவோனே – திருப்:1219/6
மேல்


கருணாகர (5)

கன மேரு ஒத்திடும் பனிரு மா புயத்து அணிந்த கருணாகர ப்ரசண்ட கதிர் வேலா – திருப்:209/2
சத்தி லோக பர பரமேசுர நிர்த்தம் ஆடு கழல் கருணாகர
தற்பரா பர நித்தன ஒர்பால் உறை உமை பாலா – திருப்:514/11,12
காண ஆகம வேத புராண நூல் பல ஓதிய காரணா கருணாகர முருகோனே – திருப்:712/6
கருணாகர ஞான பராபரை அருள் பாலா – திருப்:721/12
கருணாகர சற்குருவே குடகில் கருவூர் அழக பெருமாளே – திருப்:925/8
மேல்


கருணாஞ்சன (1)

கருணாஞ்சன கமல விழி பொன் பைம் புன கரும்பின் மணவாளா – திருப்:718/6
மேல்


கருணாநிதி (1)

குரவு அணி பூஷ சரவண தேசிக குக கருணாநிதி அமரேசா – திருப்:226/7
மேல்


கருணாலயனே (1)

சுரர் பூபதியே கருணாலயனே சுகிர்தா அடியார் பெருவாழ்வே – திருப்:830/6
மேல்


கருணை (70)

வற்றா மது கருணை உற்றே மறை கலைகள் ஓதி தெரிந்து தமிழ் சோதித்து அலங்கல் அணி – திருப்:115/22
கருணை உமை மா தேவி காரணி அநந்த சயன களிகூர் அரி சோதரி புர அந்த – திருப்:117/9
கருணை மால் துயில் ஆல் இலையோ வயிறு இடை அது ஈர் ஒரு நூல் அதுவோ என – திருப்:130/5
செறித்த சடை சசி தரி அ தகப்பன் மதித்து உகப்பன் என சிறக்க எழுத்து அருள் கருணை பெருவாழ்வே – திருப்:149/7
கருணை பொழி கமல முகம் ஆறும் இந்துளம் தொடை மகுட முடியும் ஒளிர் நூபுரம் சரண் – திருப்:207/7
கருணை புரியாது இருப்பது என குறை இ வேளை செப்பு கயிலை மலை நாதர் பெற்ற குமரோனே – திருப்:216/3
கடவுள் நீல மாறாத தணிகை காவலா வீர கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:244/8
ஏங்கி இடக்கடையில் தளி வைப்பவர் பாங்கு அகல கருணை கழல் பெற்றிட – திருப்:266/7
கருணை மிகுத்து கசிந்த உளம் கொடு கருதும் அவர்க்கு பதங்கள் தந்து அருள் – திருப்:321/15
கருணை விழி கற்பகம் திகம்பரி எங்கள் ஆயி – திருப்:322/14
சிக்கு அற்று உட்கு கருணை சுத்த சித்தி தமிழை திட்டத்துக்கு புகல பெறுவேனோ – திருப்:333/4
கருணை அடியரொடு அருணையில் ஒரு விசை சுருதி புடை தர வரும் இரு பரிபுர – திருப்:367/7
கருணை சிறிதும் இல் பறி தலை நிசிசரர் பிசித அசன மறவர் இவர் முதலிய – திருப்:369/1
அருண ரவியினும் அழகிய ப்ரபைவிடு கருணை வருணித தனுபர குருபர – திருப்:369/13
கருணை உமை தரு சரவண சுரபதி பெருமாளே – திருப்:374/16
கருணை அகலா விழிச்சி களபம் அழியா முலைச்சி கலவி தொலையா மறத்தி மணவாளா – திருப்:379/5
கசட மூடனை ஆளவுமே அருள் கருணை வாரிதியே இரு நாயகி – திருப்:385/7
சீர் அருணை கோபுரம் உற்று ஆன புன தோகையும் மெய் தேவமகட்கு ஓர் கருணை பெருமாளே – திருப்:395/8
பரம கருணை பெருவாழ்வே பர சிவ தத்துவ ஞானா – திருப்:399/3
கருணை பொழிந்து முகமும் மலர்ந்து கடுகி நடம் கொடு அருள்வாயே – திருப்:401/4
கருணை ம்ருகேந்த்ர அன்பருடன் உரகேந்த்ரர் கண்ட கடவுள் நடேந்த்ரர் மைந்த வரை சாடும் – திருப்:402/7
கனக சபை மேவும் எனது குருநாத கருணை முருகேச பெருமாள் காண் – திருப்:449/1
கருணை நெறி புரியும் அன்பர்க்கு எளியோனே கனக சபை மருவு கந்த பெருமாளே – திருப்:451/4
கருணை இந்திரியங்கள் சோதிய அருண சந்திர மண்டலீகரர் – திருப்:511/7
பரம குரு நாத கருணை உபதேச பரவி தரு ஞான பெருமாள் காண் – திருப்:515/1
அல்லுக்கும் ஆற்றின் எல்லுக்கும் மேல் புல்கு எல்லை படா கருணை வேளே – திருப்:535/6
கருணை நோக்கம் இலா மா பாவிகள் இன்பம் ஆமோ – திருப்:559/8
செருவில் நாடு வான் நீப கருணை மேருவே பார திரு விராலியூர் மேவு பெருமாளே – திருப்:577/8
கருணை பொழி கிருபை முந்த பரிவினொடு கவுரி கொஞ்ச கலகல என வரு கடம்ப திரு மார்பா – திருப்:618/7
பொதியும் மொழி பதற அளக கற்றையும் குலைய முத்தத்துடன் கருணை தந்து மேல் வீழ் – திருப்:622/9
கனக நாடு வீடு ஆய கடவுள் யானை வாழ்வான கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:637/8
ககனம் இசைந்த சூரியர் புக மாயை கருணை பொழிந்து மேவிய பெருமாளே – திருப்:654/4
சதிர் அதாய் திரி ஓயா வேசிகள் கருணை நோக்கம் இலா மா பாவிகள் – திருப்:666/5
கருணை பிரகாச உனது அருள் உற்றிட ஆசு இல் சிவ கதி பெற்றிடு இடர் ஆனவையை ஒழிவேனோ – திருப்:687/4
நச்சு அரவில் துயில் பச்சை முகில் கருணை கடல் பத்ம மலர் திருவை புணர் – திருப்:723/9
கருணை கடல் காட்டிய கோலமும் அடியேனை – திருப்:747/6
கன சமண் மூங்கர் கோடி கழு மிசை தூங்க நீறு கருணை கொள் பாண்டி நாடு பெற வேத – திருப்:774/7
அருண மணி வெயில் இலகு தண்டை அம் பங்கயம் கருணை பொழிவன கழலில் அந்தமும் தம்பம் என்று – திருப்:860/15
கருணை மால் கவி கோப க்ருபாகரன் மருகோனே – திருப்:887/12
கருணை வாரி கூர் ஏக முகமும் வீர மாறாத கழலு நீப வேல் வாகு மறவேனே – திருப்:912/4
திரு அருள் கருணை ப்ரபையாலே திரம் என கதியை பெறுவேனோ – திருப்:932/2
மலை அத்தன் தரு சங்கரி கருணை செய் முருகோனே – திருப்:961/14
கருணை வானவர் தொழுது எழு மயில் உறை குமர கானவர் சிறுமியொடு உருகிய – திருப்:1008/7
கருணை நாரணன் நர பதி சுர பதி மருக கானகம் அதனிடை உறைதரு – திருப்:1009/15
பொன் தோளில் சேர்த்து கருணை செய் என மாலாய் – திருப்:1018/14
கருணை திறத்து என வைத்து அருள்வாயே – திருப்:1021/8
களப காம வீர் வீசு கரம் முக ஆர வேல் வீர கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1043/8
கனக லோக பூபால சகல லோக ஆதார கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1044/8
கருணை மேகமே தூய கருணை வாரியே ஈறு இல் கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1045/8
கருணை மேகமே தூய கருணை வாரியே ஈறு இல் கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1045/8
கருணை மேகமே தூய கருணை வாரியே ஈறு இல் கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1045/8
கமழும் ஆரணா கீத கவிதை வாண வேல் வீர கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1046/8
கடவுள் தாதை சூழ்போதில் உலகம் ஏழும் சூழ் போது கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1047/8
கனலில் மூழ்கவே நாடி புதல்வ காரணாதீத கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1048/8
கயிலை நாடகாசாரி சகல சாரி வாழ்வான கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1049/8
கடவுள் ஏறு மீது ஏறி புதல்வ காரணா வேத கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1050/8
கட கபோல மால் யானை வனிதை பாக வேல் வீர கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1051/8
கடவுளே க்ருபாகார கமல வேதனாகார கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1052/8
கரணம் மாய்த்து எனை மரணம் மாற்றிய கருணை வார்த்தையில் இருந்த ஆறு என் – திருப்:1058/4
கருணை கூர்ப்பன கழல்கள் ஆர்ப்பன கால் மேல் வீழேன் வீழ்வார் கால் மீதினும் வீழேன் – திருப்:1059/2
கனக மயிலின் அழகு பொலிய கருணை மருவி வரவேணும் – திருப்:1064/4
தம்பம் உனது செம்பொன் அடிகள் தந்து கருணை புரிவாயே – திருப்:1067/4
கமலம் மலர்ந்து ஏறும் குகன் எனவும் போது உன் கருணை மகிழ்ந்து ஓதும் கலை தாராய் – திருப்:1088/4
இடர்கள் படு குருடன் எனை அடிமை கொள மகிழ்வொடு உனது இரு நயன கருணை சிறிது அருள்வாயே – திருப்:1095/4
புஷ்பம் இட்டு கருணை நல் பதத்தை பரவு புத்தி மெத்த தருவது ஒரு நாளே – திருப்:1115/4
கருணை கொண்டு ஒரு குற மா மகள் இடை கலவி தங்கிய குமரா மயில் மிசை – திருப்:1125/11
உனது முக கருணை மலர் ஓராறும் ஆறிரு கை திரள் புயமும் எழில் பணி கொள் வார் காது நீள் விழியும் – திருப்:1140/3
கருணை அடியரொடு கூடி ஆடி மகிழ்ந்து நீப – திருப்:1157/6
தவிரொணாது நின் கருணை கூர்தரும் தருண பாதமும் தரவேணும் – திருப்:1206/4
கருணை விழி மலரும் இலகு பதினிரு குழையும் – திருப்:1278/11
மேல்


கருணைக்கு (1)

இணையற்ற அழகில் புனைய கருணைக்கு இனிமை தொடையை தரவேணும் – திருப்:265/4
மேல்


கருணைப்படி (1)

கருணைப்படி எனை ஆளவுமே அருள்தரவேணும் – திருப்:136/4
மேல்


கருணைபுரியும் (1)

உயர் கருணைபுரியும் இன்ப கடல் மூழ்கி – திருப்:31/3
மேல்


கருணைபுரிவாயே (1)

நாணம் அகற்றிய கருணைபுரிவாயே – திருப்:308/4
மேல்


கருணைய (4)

அருண கிரண கருணைய பூரண சரணம் மேல் எழுந்த – திருப்:398/22
கருணைய விழி பொழி ஒரு தனி முதல் என வரு கரி திரு முகர் துணை கொளும் இளையவ – திருப்:525/5
சரவண ஜாதா நமோ நம கருணைய தீதா நமோ நம சத தள பாதா நமோ நம அபிராம – திருப்:584/1
கருணைய தமிழில் பாடல் கேட்டு அருள் பெருமாளே – திருப்:778/16
மேல்


கருணையன் (1)

கருணையன் உற்ற த்ரியம்பகன் தரு முருக புனத்தில் திரிந்த மென் கொடி – திருப்:420/11
மேல்


கருணையில் (2)

கரு முகில் பொரு நிற அரி திரு மருமக கருணையில் மொழி தரு முதல்வோனே – திருப்:751/6
நான் உன் திருவடி பேணும்படி இரு போதும் கருணையில் மறவாது உன் – திருப்:1035/3
மேல்


கருணையிலி (1)

பகிர நினைவு ஒரு தினை அளவிலும் இலி கருணையிலி உனது அருணையொடு தணியல் – திருப்:1006/1
மேல்


கருணையுடன் (2)

கருணையுடன் அறிவு விதம் கொண்டிட கவுரி குமர குமரகுரு என்றுஎன்று உரைப்ப முது – திருப்:985/7
கருணையுடன் அளி திருவருள் மகிழ்வுற நெடிதான – திருப்:1002/4
மேல்


கருணையுடனே (1)

கமல பத வாழ்வு தர மயிலின் மீது கருணையுடனே முன் வரவேணும் – திருப்:619/4
மேல்


கருணையும் (4)

கருணையும் சுத்த பச்சை வனப்பும் கருதும் அன்பர்க்கு சித்தி அளிக்கும் – திருப்:317/15
மயிலும் இயல் அறி புலமையும் உபநிட மதுர கவிதையும் விதரண கருணையும்
வடிவும் இளமையும் வளமையும் அழகிய பெருமாளே – திருப்:1004/15,16
நிகரில் கலபியும் ரவி உமிழ் துவசமும் நினது கருணையும் உறைதரு பெருமையும் – திருப்:1005/3
கவிதையும் வெற்றி வேல் கரமுடன் வற்றிடா கருணையும் ஒப்பிலா பெருமாளே – திருப்:1209/8
மேல்


கருணையொடு (3)

பரவை படியினும் வசம் அழியினும் முதல் அருணை நகர் மிசை கருணையொடு அருளிய – திருப்:371/7
மருளும் அறிவினன் அடிமுடி அறிகிலன் அருணை நகர் மிசை கருணையொடு அருளிய – திருப்:373/7
கன தனம் உடைய குறவர்தம் மகளை கருணையொடு அணையும் மணி மார்பா – திருப்:1075/6
மேல்


கருணையோடு (1)

கட தட களிற்று முகர் இளையவ கிரி குமரி கருணையோடு அளித்த திற முருகோனே – திருப்:777/7
மேல்


கருத்த (1)

விளை பகுதி பயப்பு அளவுற்று அமைத்தது என கருத்த அமைவில் – திருப்:1021/3
மேல்


கருத்தர் (3)

வேல் எடுத்து கரத்தில் நீல வெற்பில் தழைத்த வேள் என சொல் கருத்தர் பெருமாளே – திருப்:283/8
பத மலர் உளத்தில் நாளு நினைவுறு கருத்தர் தாள்கள் பணியவும் எனக்கு ஞானம் அருள்வாயே – திருப்:655/4
நித்தம் உற்று உனை நினைத்து மிக நாடி நிட்டை பெற்று இயல் கருத்தர் துணையாக – திருப்:1295/1
மேல்


கருத்தாகி (1)

கான் ஆளும் எயினர் தன் சாதி குற மானோடு மகிழ் கருத்தாகி மருள் தரு – திருப்:203/13
மேல்


கருத்தார் (1)

கரி தோல் உரித்தார் விரித்தார் தரித்தார் கருத்தார் மருத்து ஊர் மதனாரை – திருப்:642/7
மேல்


கருத்தால் (1)

கருத்தால் எனக்கு திரு தாள் அளித்து கலை போதகத்தை புகல்வாயே – திருப்:392/4
மேல்


கருத்தில் (3)

புல பட்டம் கொடுத்தற்கும் கருத்தில் கண் பட கிட்டும் புகழ்ச்சிக்கும் க்ருபை சித்தம் புரிவாயே – திருப்:83/4
கருத்தில் உற்று உரைத்த பத்தரை தொறுத்து இருக்கரை கழித்த மெய் பதத்தில் வைத்திடு வீரா – திருப்:280/5
தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை வேல் கொடு தணித்த பெருமாளே – திருப்:957/8
மேல்


கருத்தின் (1)

காதல் அடியர் கருத்தின் பெருவாழ்வே காலன் முதுகை விரிக்கும் பெருமாளே – திருப்:739/4
மேல்


கருத்தின்கண் (1)

கரு பற்றி பருத்து ஒக்க தரைக்கு உற்றிட்டு உரு பெற்று கருத்தின்கண் பொருள் பட்டு பயில் காலம் – திருப்:327/1
மேல்


கருத்தினர் (1)

திருப்புகழ் ஓதும் கருத்தினர் சேரும் திருத்தணி மேவும் பெருமாளே – திருப்:301/8
மேல்


கருத்தினால் (1)

கருத்தினால் விரகு செய் மட மாதர் – திருப்:133/2
மேல்


கருத்தினில் (2)

கருத்தினில் நினைத்து அவன் நெருப்பு எழ நுதல் படு கனல் கணில் எரித்தவர் கயிலாய – திருப்:242/6
உருக்கி மட்டு அற பொருள் பறிப்பவர்க்கு உள கருத்தினில் ப்ரமை கூராது – திருப்:787/3
மேல்


கருத்து (24)

அருக்கு மங்கையர் மலர் அடி வருடியெ கருத்து அறிந்து பின் அரைதனில் உடைதனை – திருப்:7/1
கலக்குறும் செயல் ஒழிவு அற அழிவுறு கருத்து நைந்து அலமுறும் பொழுது அளவை கொள் – திருப்:8/7
அருக்கி மெத்தென சிரித்து உருக்கி இட்டு உள கருத்து அழித்து அற கறுத்த கண் பயிலாலே – திருப்:241/1
கறுத்த மை கணில் கருத்து வைத்து ஒருத்த நின் கழல் பதத்து அடுத்திடற்கு அறியாதே – திருப்:258/2
பிணித்த இ பிணி பையை பொறுத்து அமிழ் பிறப்பு அற குறி கருத்து எனக்கு அளித்து அருள்வாயே – திருப்:280/4
பெருக்க உபாயம் கருத்து உடையோர் தம் ப்ரபு தன பாரங்களிலே – திருப்:284/1
இதத்து பற்று இதழ் துப்பு அற்று இருள் பொக்க கருத்து இட்ட தியக்கத்தில் தியக்குற்று சுழலாதே – திருப்:323/1
தினமும் கருத்து உணர்ந்து சுரர் வந்து உற பணிந்த திரு அம்பலத்து அமர்ந்த பெருமாளே – திருப்:466/8
கடத்து புனத்து குறத்திக்கு மெத்த கருத்து இச்சையுற்று பரிவாக – திருப்:563/5
நாத நிலைக்குள் கருத்து உகந்து அருள் போதக மற்று எ சகத்தையும் தரு – திருப்:612/5
ஓதி இணர்த்தி குகைக்கு இடும் கனகாபரணத்தின் பொருள் பயன் தரு ஊதி கிரிக்குள் கருத்து உகந்து அருள் பெருமாளே – திருப்:612/15
களப பரிமள மெழுகும் எழிலில் முழுகுவ முளரி அஞ்ச புடைத்து எழு வஞ்ச கருத்து மதன் அபிஷேகம் – திருப்:624/3
உயிர் பிழைப்பது கருத்து அளவில் உச்சிதம் என செயும் மானார் – திருப்:668/4
கருத்து அழிந்திட இரு கயல் கணும் புரள் தர களிப்புடன் களி தரு மட மாதர் – திருப்:844/3
கருத்து இதப்படு காமா லீலைகள் விதத்தை நத்திய வீணா வீணிகள் – திருப்:849/1
மயில் புறவு குயில் ஞிமிறு குக்கில் குரல் பகர நெக்கு கருத்து அழிய – திருப்:902/8
அற்று கருத்து ஒருமை உற்று புல தலையில் – திருப்:917/20
கருத்து இருந்து உறைவாய் எனது ஆருயிர் துணையாக – திருப்:945/10
கருத்து உருக தினைக்குள் இசைத்து இசை பாடி – திருப்:1021/14
நாதமோடு உள் கருத்து ஓடவே தர்க்கமிட்டு ஓயும் நாய் ஒப்பவர்க்கு இளையாதே – திருப்:1106/2
ஆனாத ஞான புத்தியை கொடுத்ததும் ஆராயு நூல்களில் கருத்து அளித்ததும் – திருப்:1129/1
துணை ஒத்த பதத்தர் எதிர்த்திடும் மதனை கடி முத்தர் கருத்து அமர் – திருப்:1178/15
கட்டி அணைத்திட்டு எடுத்து உடுத்திடு பட்டை அவிழ்த்து கருத்து இதத்தோடு – திருப்:1198/5
கட்டம் அற்று கழல் பற்றி முத்தி கருத்து ஒக்க நொக்கு கணித்து அருள்வாயே – திருப்:1260/4
மேல்


கருத்துடன் (1)

கருத்துடன் திகழ் மதியும் மருண்டு சுருள் நோயால் – திருப்:868/2
மேல்


கருத்துதனில் (1)

பரி பக்குவர் நிட்டை நிவர்த்தியினில் பரிசுத்தவர் விரத்தர் கருத்துதனில்
பரவப்படு செய்ப்பதியில் பரம குருநாதா – திருப்:558/11,12
மேல்


கருத்தும் (2)

கருத்தும் பார்வையும் உருக்கும் பாவிகள் கடைக்கண் பார்வையில் அழியாதே – திருப்:590/2
சோபனம் உய்க்க கருத்தும் வந்து அருள்புரிவோனே – திருப்:612/12
மேல்


கருத்துற்று (1)

கடத்தை பற்று என பற்றி கருத்துற்று களித்திட்டு கயல் கண் பொற்பு இணை சித்ர தன மாதர் – திருப்:326/1
மேல்


கருத்தை (5)

புயத்தவ நல் கருத்தை உடை குக வீரா – திருப்:142/10
சேதித்தே கருத்தை நேருற்றே பெருத்த சேல் ஒத்தே வருத்தும் விழி மானார் – திருப்:482/3
உனை சொல் துதிக்க தக்க கருத்தை கொடுப்பை சித்தி உடை கற்குடிக்குள் பத்தர் பெருமாளே – திருப்:564/8
உபயாம்புய புணையை இனி பற்றும் கருத்தை என்று தருவாயே – திருப்:718/4
துப்பு இறையதான இதழ் கனிக்கு கருத்தை வைத்து மயலாகி மனத்தை விட்டு கடுத்த – திருப்:848/3
மேல்


கருத (6)

கருத அரியா வஞ்சக கபடம் மூடி உடல் வினை தானே – திருப்:160/6
கருத அருளி எனது தனிமை கழிய அறிவு தரவேணும் – திருப்:165/4
கருத அரியதை விழி புனல் வர மொழி குழறா அன்பு – திருப்:369/4
கயிலை மலை கிழவன் இட குமரி விருப்பொடு கருத கவி நிறைய பெறும் வரிசை புலவோனே – திருப்:737/6
கருத அரு திண் புய சரவண குங்கும களபம் அணிந்திடு மணி மார்பா – திருப்:958/7
கடக கர தலம் இலக நடனம் இடும் இறைவர் மகிழ் கருத அரிய விதமொடு அழகுடன் ஆடும் – திருப்:1096/7
மேல்


கருதலர் (2)

கருதலர் திரிபுரம் மாண்டு நீறு எழ மலை சிலை ஒரு கையில் வாங்கு நாரணி – திருப்:365/9
கடலிடை சூர படை பொடியாக கருதலர் ஓட பொரும் வேலா – திருப்:1083/5
மேல்


கருதலரின் (1)

கருதலரின் முட்டி கருகி வரு துட்ட கதம் அமணர் உற்ற குல காலா – திருப்:405/6
மேல்


கருதலார்கள் (1)

கதை விடாத தோள் வீமன் எதிர் கொள் வாளியால் நீடு கருதலார்கள் மா சேனை பொடியாக – திருப்:1053/5
மேல்


கருதவர் (1)

அழைப்பர் ஆத்திகள் கருதவர் ஒருவரை முடுக்கி ஓட்டுவர் அழிகுடி அரிவையர் – திருப்:959/5
மேல்


கருதவொணா (2)

கருதவொணா பல கோடா கோடிகள் விரகினால் பலர் மேல் வீழ் வீணிகள் – திருப்:559/5
கருதும் ஆறிரு தோள் மயில் வேல் இவை கருதவொணா வகை ஓர் அரசாய் வரு – திருப்:837/9
மேல்


கருதவொணாது (1)

கலவி மால் கொடு கலைகளும் அறிவொடு கருதவொணாது என முனிவுற மருள் கொடு – திருப்:1008/5
மேல்


கருதா (2)

கருகிய உருவம் கொடு கனல் விழி கொண்டு உயிரினை நமனும் கருதா முன் – திருப்:388/3
கருதா வகைக்கு வரம் அருள் ஞான தொப்பை மகிழ் கருணா கடப்ப மலர் அணிவோனே – திருப்:1219/6
மேல்


கருதாது (2)

தாற்பர்யம் அற்று உழல் பாவியை நா வலர் போல் பரிவுற்று உனையே கருதாது இகல் – திருப்:272/3
விழு தாது எனவே கருதாது உடலை வினை சேர்வதுவே புரிதாக – திருப்:830/1
மேல்


கருதாதே (4)

கருமம் அறியாது சிறு புத்தியால் வாழ்க்கை கருதாதே – திருப்:823/4
சக பொருள் மெய்க்கு உற பருக கருதாதே – திருப்:1021/4
தேன் இயல் சொற்கு அணி மாதர் சேவைதனை கருதாதே
யான் எனது அற்றிடு போதம் யான் அறிதற்கு அருள்வாயே – திருப்:1292/1,2
நாரியர்கள் ஆசையை கருதாதே நான் உன் இரு பாத பத்மமு நாட – திருப்:1293/1
மேல்


கருதாதோ (4)

கயவனை வெற்றி புகழ் திகழ் பத்ம கழல்கள் துதிக்க கருதாதோ – திருப்:282/4
தட்டுப்பட்டு சுழல்வேனை சற்று பற்ற கருதாதோ – திருப்:330/2
தம் குழாத்தினில் என்னையும் அன்போடு வைக்க சற்று கருதாதோ – திருப்:350/4
ஊசலாடும் புலன் தாரியே சென்று நின்று ஓயும் ஆறு ஒன்றையும் கருதாதோ – திருப்:1104/4
மேல்


கருதாயோ (2)

பாவகங்களினாலே யான் மயல் மூழ்கி நின்று அயராதே நூபுர பாத பங்கயம் மீதே ஆள்வது கருதாயோ – திருப்:701/4
கூருவேன் ஒருவர்க்கும் தேடவொணாதது ஒர் அர்த்தம் கூடுமாறு ஒரு சற்றும் கருதாயோ – திருப்:1031/4
மேல்


கருதார் (1)

கருதொணாத ஞானாதி எருதில் ஏறு காபாலி கடிய பேயினோடு ஆடி கருதார் வெம் – திருப்:1048/7
மேல்


கருதி (28)

என அகலும் நெறி கருதி வெஞ்சத்து அஞ்சி பகிராதோ – திருப்:23/8
நிலையா பொருளை உடலா கருதி நெடுநாள் பொழுதும் அவமே போய் – திருப்:72/1
கனவு நிலை இன்பம் அதனை எனது என்று கருதி விழி இன்ப மடவார்தம் – திருப்:87/3
கமலத்து அயனை ப்ரணவத்து உரையை கருதி சிறை வைத்திடுவோனே – திருப்:105/6
அரஹர என வநிதை படு பாடு ஓத அரிதரிது அமுதம் மயில் அது கருதி ஆரோடும் இகல் புரிவள் – திருப்:116/5
கருதி சருவி கயலை கயம் உள்படுவித்து உழையை கவனத்து அடைசி – திருப்:126/3
கருதி ஒரு பரம பொருள் ஈது என்று என் செவி இணையில் அருளி உருவாகி வந்த என் – திருப்:207/5
சரிரத்தினை நிற்கும் என கருதி தளர்வுற்று ஒழிய கடவேனோ – திருப்:239/4
கருதி பெயர் குறித்து உரு வர்க்கம் இட்டு இடர் கருவில் புக பகுத்து உழல்வானேன் – திருப்:257/2
கருதி செயலை புயனுக்கு உருகி கலவிக்கு அணய அத்து எழு மார்பா – திருப்:265/6
கனவிலும் சித்தத்தில் கருதி கொண்டு அடைவேனோ – திருப்:320/8
கருதி இருபது கர முடி ஒரு பது கனக மவுலி கொள் புரிசை செய் பழையது – திருப்:373/9
கருதி முற்பாடு கட்டளை உடல் பேசி உள் களவினில் காசினுக்கு உறவால் உற்று – திருப்:377/2
கடல் பரவும் தரங்கம் மீது எழு திங்களாலே கருதி மிக மடந்தைமார் சொல் வதந்தியாலே – திருப்:406/1
நாடா பிறப்பு முடியாதோ என கருதி நாயேன் அரற்று மொழி வினையாயின் – திருப்:505/1
கடி மொய் புயலை கருதி கறுவி கதிர் விட்டு எழு மை குழலாலே – திருப்:565/2
கதறி அவர் பெயர் செருகி மனம் அது கருதி முதுமொழிகளை நாடி – திருப்:613/2
கவன மிகவும் உரைக்கும் குயிலாலே கருதி மிகவு மயக்கம் படவோ நான் – திருப்:628/2
களவு வித்தை இட்டு உளம் உருக்கி முன் கருதி வைத்த வைப்பு அவை சேர – திருப்:758/2
கருதி இலங்கை அழித்து விடும்படி அவுணர் அடங்க மடிந்து விழும்படி – திருப்:771/9
கருதி அன நடை கொடி இடை இயல் மயில் கமழும் அகில் உடன் அளகிய ம்ருகமத – திருப்:821/3
கருதி இசை பொசியும் நசை கண்டுகண்டு இன்புறும் துங்க வேலா – திருப்:860/12
மா மலையினில் நிற்ப நீ கருதி உற்று வா என அழைத்து என் மனது ஆசை – திருப்:911/3
சினத்தை மிகுத்து அனைத்து உலகத்து இசை கருதி கடல் பரவி – திருப்:1021/9
கருதி தொழும் வாழ்வது தந்திட நினைவாயே – திருப்:1139/8
செல கருதி அற கொடிய சிலை குறவர் கொடிதனது சிமிழ் தனமும் உற தழுவு பெருமாளே – திருப்:1152/8
கருதி உருகி அவிரோதியாய் அருள் பெருகு பரம சுக மா மகா உததி – திருப்:1157/5
கவரும் அவதாரமும் கொடிய பரிதாபமும் கருதி இது வேளை என்று கிராத – திருப்:1246/6
மேல்


கருதிடவே (1)

ஆதரவு இன்ப அருள் மா குருநாதன் எனும்படி போற்றிட ஆன பதங்களை நா கருதிடவே என் – திருப்:999/3
மேல்


கருதிடார்கள் (1)

கடு விடா களா ரூப நட விநோத தாடாளர் கருதிடார்கள் தீ மூள முதல் நாடும் – திருப்:1050/7
மேல்


கருதிடு (3)

நினது திருவடி சத்தி மயில் கொடி நினைவு கருதிடு புத்தி கொடுத்திட – திருப்:4/1
கலை பகர் விலைமாதர்கள் இளைஞர்கள் குடிகேடிகள் கருதிடு கொடியாருடன் இனிதாக – திருப்:307/3
கருதிடு நெடும் பாசம் கொடு வர நின்று ஆயும் கதற மறந்தேன் என்று அகலா முன் – திருப்:1088/3
மேல்


கருதிய (6)

கருதிய பத்தர்க்கு இரங்கும் அம்பிகை சுருதி துதிக்கப்படும் த்ரி அம்பகி – திருப்:322/15
கருதிய ஆறு அங்க வேள்வி அந்தணர் அரிகரி கோவிந்த கேசவன் என்று இரு – திருப்:362/13
முத்தி பரமத்தை கருதிய சித்தத்தினில் முற்ற தவ முனி – திருப்:1172/13
கருதிய பாட்டில் நிற்றலை தெரி மா க்ஷண கவிஞர் உசாத்துணை பெருமாளே – திருப்:1248/8
மருகன் எனாமல் சூழ் கொலை கருதிய மாம பாதகன் வரவிடு மாய பேய் முலை பருகா மேல் – திருப்:1274/5
கலவியில் மூழ்கி ஆழும் இழிதொழிலேனும் மீது கருதிய ஞான போதம் அடைவேனோ – திருப்:1308/4
மேல்


கருதியே (1)

கருதியே மெத்த விடம் எலாம் வைத்த கலக வாள் ஒத்த விழி மானார் – திருப்:1084/1
மேல்


கருதினாலும் (1)

மொழியும் அடியார்கள் கோடி குறை கருதினாலும் வேறு முனிய அறியாத தேவர் பெருமாளே – திருப்:824/8
மேல்


கருது (9)

உருகு ஞான பரம்பர தந்திர அறிவினோர் கருது அம் கொள் சிலம்பு அணி – திருப்:27/7
கருது அசுழம் ஆம் இந்த மட்டைதனை ஆள உனது அருள்தாராய் – திருப்:160/8
கருகிய காளம் பெருகிய தோயம் கருது அலையாலும் சிலை ஆலும் – திருப்:256/2
கருது புத்ரா என புதல்வர் அப்பா என கதறிட பாடையில் தலை மீதே – திருப்:376/2
அள்ளல் கடவாது துள்ளி அதில் மாயும் உள்ளமும் இல் வாழ்வை கருது ஆசை – திருப்:531/2
கருது சட்சமயிகட்கு அமைவுற கிறியுடை பறி தலை சமணரை குல முதல் பொடிபட – திருப்:668/13
அமணர் கழுவில் விளையாட வாது படை கருது குமர குருநாத நீதி உளது – திருப்:859/15
கதியதாய் கருது அரியதாய் பருக அமுதமாய் புலன் ஐந்தும் மாய – திருப்:1058/3
விருப்பமுற்று துதித்து எனை பற்று என கருது நீயே – திருப்:1284/3
மேல்


கருதுதல் (1)

கறை படும் உடம்பு இராது என கருதுதல் ஒழிந்து வாயுவை கரும வசனங்களால் மறித்து அனல் ஊதி – திருப்:211/1
மேல்


கருதும் (11)

கருணையும் சுத்த பச்சை வனப்பும் கருதும் அன்பர்க்கு சித்தி அளிக்கும் – திருப்:317/15
கருணை மிகுத்து கசிந்த உளம் கொடு கருதும் அவர்க்கு பதங்கள் தந்து அருள் – திருப்:321/15
வெல்லி குவீக்கும் முல்லை கை வீக்கு வில் இக்கு அதா கருதும் வேளால் – திருப்:535/1
அரி அளி விததி முறைமுறை கருதும் ஆரூர் அமர்ந்த பெருமாளே – திருப்:820/8
கருதும் ஆறிரு தோள் மயில் வேல் இவை கருதவொணா வகை ஓர் அரசாய் வரு – திருப்:837/9
கருதும் ஆகமாசாரி கனக கார் முகாசாரி ககன சாரி பூசாரி வெகு சாரி – திருப்:1049/7
கருதும் எனது விரகம் முழுது கலக மறலி அழியா முன் – திருப்:1064/3
அரணம் மதிள் சூழ் புரத்து இருந்து கருதும் ஒரு மூவருக்கு இரங்கி – திருப்:1132/13
மருது நெறுநெறு என மோதி வேரோடு கருதும் அலகை முலை கோதி வீதியில் – திருப்:1157/9
காம வாழ்க்கை பொடிபட ஞானம் வாய்த்த கழல் இணை காதலால் கருதும் உணர் தருவாயே – திருப்:1215/4
வாலி மார்பை துணிய ஏழ் மரா இற்று விழ வாளி போட கருதும் மநு ராமன் – திருப்:1280/5
மேல்


கருதும்படி (1)

கலை கொடு பல துன்பமும் அகலிட நின் கழல் இணை கருதும்படி பாராய் – திருப்:388/4
மேல்


கருதுவார் (1)

கடிய பாதகம் தவிர்ந்து கழலை நாள்தொறும் கிளர்ந்து கருதுவார் மனம் புகுந்த பெருமாளே – திருப்:1210/8
மேல்


கருதொணா (2)

கருதொணா அதி பாதகன் நேசமது அறியாத – திருப்:385/6
கடிய காட்டகம் உறையும் வேட்டுவர் கருதொணா கணி வேங்கை ஆகி – திருப்:1057/5
மேல்


கருதொணாத (1)

கருதொணாத ஞானாதி எருதில் ஏறு காபாலி கடிய பேயினோடு ஆடி கருதார் வெம் – திருப்:1048/7
மேல்


கருப்பஞ்சாற்றை (1)

தொண்டை வாய் பொன் கருப்பஞ்சாற்றை தந்து சேர்த்து கலக்கும் தூர்த்த – திருப்:591/3
மேல்


கருப்பஞ்சாறு (2)

கலக்கும் கோது அற வடிக்கும் சீரிய கருப்பஞ்சாறு எனு மொழியாலே – திருப்:590/1
கோது இலாத கருப்பஞ்சாறு போல ருசிக்கும் கோவை வாய் அமுதுக்கும் தணியாமல் – திருப்:1031/3
மேல்


கருப்பத்து (1)

கருப்பத்து ஊறி பிறவாதே கனக்க பாடுற்று உழலாதே – திருப்:1283/1
மேல்


கருப்பம் (2)

செழிக்கும் சாலியும் மேகம் அளாவிய கருப்பம் சோலையும் வாழையுமே திகழ் – திருப்:35/15
கருப்பம் தங்கு இரத்தம் பொங்கு அரைப்புண் கொண்டு உருக்கும் பெண்களை – திருப்:42/1
மேல்


கருப்பன் (1)

நிறுக்கும் சூது அன மெய் தன முண்டைகள் கருப்பன் சாறொடு அரைத்து உள உண்டைகள் – திருப்:73/1
மேல்


கருப்பி (1)

கச்சு தச்சு பொன் கட்டிட்டு பட்டுக்குள் பட்ட அமுதாலும் கருப்பி ரசத்தும் உரு செய்து வைச்சிடு – திருப்:526/13
மேல்


கருப்பில் (1)

தேனோ கருப்பில் எழு பாகோ இதற்கு இணைகள் ஏதோ என கலவி பல கோடி – திருப்:984/3
மேல்


கருப்பு (6)

கருப்பு விலில் மரு பகழி தொடுத்து மதன் விடுத்து அனைய கடைக்கணொடு சிரித்து அணுகு – திருப்:133/1
கருப்பு வில் வளைத்து அணி மலர் கணை தொடுத்து இயல் களிப்புடன் ஒளித்து எய்த மத வேளை – திருப்:242/5
தனி கருப்பு வில் கொண்டு வீழ்த்த சரங்களாலே – திருப்:259/3
தேன் உந்து முக்கனிகள் பால் செம் கருப்பு இளநீர் சீரும் பழித்த சிவம் அருள் ஊற – திருப்:518/1
கனக்க பறை தாய அளாவ நீள் கன கருப்பு சிலை காமர் ஓவு இல் வாளிகள் – திருப்:948/5
கருப்பு சாபன் அனைய இளைஞர்கள் ப்ரமிக்க காதல் உலவு நெடுகிய – திருப்:979/1
மேல்


கருப்பையில் (1)

கருப்பையில் சுக்கிலத்து உலைத்து உற்பவித்து மறுகாதே – திருப்:1284/1
மேல்


கரும் (18)

திறல் கரும் குழல் உமையவள் அருள் உறு புழைக்கை தண் கட கய முக மிக உள – திருப்:10/13
பூவை கரும் குற மின் கலம் தங்கு பனிரு தோளா – திருப்:12/12
குரை கரும் கடல் திரு அணை என முனம் அடைத்து இலங்கையின் அதிபதி நிசிசரர் – திருப்:19/11
இம வரை தரும் கரும் குயில் மரகத நிறம் தரும் கிளி எனது உயிர் எனும் த்ரியம்பகி பெருவாழ்வே – திருப்:32/6
அடர் மதன் அம்பை அனைய கரும் கண் அரிவையர் தங்கள் தோள் தோய்ந்து அயரா – திருப்:48/3
வரி ஆர் கரும் கண் மட மாதர் மகவு ஆசை தொந்தம் அதுவாகி – திருப்:98/1
அதிர வரு சண்ட வாயு என வரு கரும் கலாப அணி மயில் விரும்பி ஏறும் இளையோனே – திருப்:210/7
கரும் கொற்ற மத வேழம் முனிந்துற்ற கலை மேவி கரந்து உள்ள மட மானின் உடனே சார் – திருப்:488/5
இரதம் அருந்தி உறும் கரும் கயல் பொருது சிவந்து குவிந்திடும்படி – திருப்:576/5
புக இணைய வரி பரவும் நச்சு கரும் கயல்கள் செக்கச்சிவந்து அமுது – திருப்:622/8
ஆண்மை செலுத்தி கொண்ட கரும் புயல் மருகோனே – திருப்:839/6
வாதை வகை செய் கரும் கணும் எங்கணும் அரிதான – திருப்:916/2
புணரியும் அனங்கன் அம்பும் சுரும்பும் கரும் கயலினொடு கெண்டையும் சண்டனும் கஞ்சமும் – திருப்:922/1
முகமும் மினுக்கி பெரும் கரும் குழல் முகிலை அவிழ்த்து செருந்தி சண்பகம் – திருப்:1013/1
ஒத்த தொண்டை துவண்டு அமுதம் தர மெச்சு தும்பி கரும் குயில் மென் புறவு – திருப்:1145/3
மை கரும் கடல் அன்று எரி மண்டிட மெய் க்ரவுஞ்ச சிலம்பு உடல் வெம்பிட – திருப்:1145/9
மகர வெம் கரும் கடல் ஒடுங்கிட நிசிசரன் பெரும் குலம் ஒருங்கு இற – திருப்:1148/11
சங்கு ஒற்றை கொம்பு குழல் வங்க கரும் கடல் கொள் – திருப்:1305/8
மேல்


கரும்பான (1)

மாதர் கோகிலம் போல் கரும்பான மொழி தோகை வாகர் கண்டாரை கொண்டாடி தகை – திருப்:80/5
மேல்


கரும்பின் (4)

குல கரும்பின் சொல் தத்தை இப பெண்தனக்கு வஞ்சம் சொல் பொச்சை இடை – திருப்:16/11
குற கரும்பின் மெய் துவள் புயன் என வரு வடி வேலா – திருப்:19/10
மாலால் உழன்று அணங்கை ஆர் மா மதன் கரும்பின் வாகோடு அழிந்து ஒடுங்க முதல் நாடி – திருப்:667/5
கருணாஞ்சன கமல விழி பொன் பைம் புன கரும்பின் மணவாளா – திருப்:718/6
மேல்


கரும்பினால் (1)

அரும்பினால் தனி கரும்பினால் தொடுத்து அடர்ந்து மேல் தெறித்து அமராடும் – திருப்:1208/1
மேல்


கரும்பு (12)

சந்து அடர்ந்து எழுந்து அரும்பு மந்தரம் செழும் கரும்பு கந்த ரம்பை செண் பதம் கொள் செந்தில் வாழ்வே – திருப்:97/5
புருகூதன் உள் குளிர்ந்த கனகாபுரி ப்ரசண்ட புனிதா ம்ருக கரும்பு புணர் மார்பா – திருப்:238/6
தரி கரும்பு ஒக்க தக்க மொழி சுந்தரி அரும்பி கப்பித்த தனத்து அந்தரி – திருப்:313/11
பெறு கரும்பு அ தக்கது அருள் நல் பங்கய வாவி – திருப்:315/12
நாத வடிவி அகிலம் பரந்தவள் ஆலின் உதரம் உள பைம் கரும்பு வெண் – திருப்:359/15
கரும்பு உற்ற வயல் சூழ பெரும்பற்ற புலியூரில் களம் பற்றி நடமாடும் அரன் வாழ்வே – திருப்:488/6
கொழும் காவின் மலர் பொழிலில் கரும்பு ஆலை புணர்க்கும் இசை குரங்காடுதுறை குமர பெருமாளே – திருப்:879/8
கரும்பு அமுது முலை குரும்பை குருகு பகரும் பிடியின் நடை எயின் மாதோடு – திருப்:971/2
முன்னாய் மதன் கரும்பு வில் நேர் தடம் தெரிந்து முன் ஓர் பொருகை என்று முனை ஆட – திருப்:989/7
இரு குழை தத்தி புரண்டு வந்த ஒரு குமிழையும் எற்றி கரும்பு எனும் சிலை – திருப்:1012/3
ஆகம் மீதிலே சிவந்து ஊசி தானுமே நுழைந்து ஆலை மீதிலே கரும்பு எனவே தான் – திருப்:1169/2
பழம் பெரும் தித்திப்பு உறும் கரும்பு அப்பத்துடன் பெரும் கைக்குள் பட வாரி – திருப்:1223/5
மேல்


கரும்புகள் (2)

மா தண் ஆரு வனம் குயில் கொஞ்சிட தேங்கு வாழை கரும்புகள் விஞ்சிடு – திருப்:475/13
பெரும் பொழில் கரும்புகள் அரம்பைகள் நிரம்பிய பெருங்குடி மருங்கு உறை பெருமாளே – திருப்:700/8
மேல்


கரும்பும் (1)

இசை முரல் சுரும்பும் இள முலை அரும்பும் இலகிய கரும்பும் மயலாலே – திருப்:120/2
மேல்


கரும்பை (2)

பாக்கு கரும்பை கெண்டை தாக்கி தடம் படிந்த பாக்கத்து அமர்ந்திருந்த பெருமாளே – திருப்:679/8
புரக்க வந்த நம் குற கரும்பை மென் புனத்தில் அன்று சென்று உறவாடி – திருப்:1070/1
மேல்


கரும்போடு (1)

பாகு நல் கரும்போடு சர்க்கரையின் மொழி மாதர் – திருப்:781/4
மேல்


கரும்போர்க்கு (1)

கரும்போர்க்கு அரும் போர் குளம் காட்டி கண்டு ஏத்து செங்கோட்டில் நிற்கும் கதிர் வேலா – திருப்:589/6
மேல்


கரும (8)

கறை படும் உடம்பு இராது என கருதுதல் ஒழிந்து வாயுவை கரும வசனங்களால் மறித்து அனல் ஊதி – திருப்:211/1
பாவிக்கு ஆயு வாயு வலம் வர லாலிப்பார்கள் போத கரும உபாயத்தான ஞான நெறிதனை இனிமேல் அன்பா – திருப்:361/3
உலகுடன் ஏன்று கொண்ட கரும பிராந்தி ஒழிந்து உன் உபய பதாம் புயங்கள் அடைவேனோ – திருப்:402/4
தங்கள் ஆணவ மாயை கரும மலங்கள் போய் உபதேச குருபர சம்ப்ரதாயமொடு ஏயு நெற அது பெறுவேனோ – திருப்:575/4
இசையும் அரு மறை பொருள்கள் தினம் உரைத்து அவனிதனில் எழில் கரும முனிவருக்கு – திருப்:671/15
கரும சடங்கம் சட்சமயிகள் பங்கிட்டு கலகல எனும் கொட்புற்று உடன் மோதும் – திருப்:951/2
தசையும் உதிரமும் நிணமொடு செருமிய கரும கிருமிகள் ஒழுகிய பழகிய – திருப்:1004/1
அருள்பெறா அனாசார கரும யோகி ஆகாமல் அவனி மீதில் ஓயாது தடுமாறும் – திருப்:1044/2
மேல்


கருமத்தின் (1)

கடை கெட்ட ஆபாதம் உறு சித்ர கோமாளர் கருமத்தின் மாயாது கொண்டு பூணும் – திருப்:907/2
மேல்


கருமம் (3)

கருமம் அறியாது சிறு புத்தியால் வாழ்க்கை கருதாதே – திருப்:823/4
கருமம் என வந்து தொழ வேத பால் பதி பிறியாத – திருப்:1173/14
ஏது கருமம் இவர் சாவு எனா சிலர் கூடி நடவும் இடுகாடு எனா கடிது – திருப்:1196/5
மேல்


கருமமான (1)

கருமமான பிறப்பு அற ஒரு கதி காணாது எய்த்து தடுமாறும் – திருப்:339/1
மேல்


கருமிகள் (3)

கலை கொடு பவுத்தர் காம கருமிகள் துருக்கர் மாய கபிலர் பகர் அகணாதர் உலகாயர் – திருப்:138/1
சகல கருமிகள் சருவிய சமயிகள் சரியை கிரியைகள் தவம் எனும் அவர் சிலர் – திருப்:1004/3
தருமிகள் கருமிகள் வெகுவித சமயிகள் அவரொடு சருவா நின்று – திருப்:1247/2
மேல்


கருவாகியே (1)

கருவாகியே தாய் உதரத்தினில் உருவாகவே கால் கை உறுப்பொடு – திருப்:1314/1
மேல்


கருவாய் (2)

எருவாய் கருவாய் தனிலே உருவாய் இதுவே பயிராய் விளைவாகி – திருப்:847/1
கருவாய் வயிற்றில் உருவாய் உதித்து முருகாய் மன கவலையோடே – திருப்:1069/1
மேல்


கருவி (3)

நானாவித கருவி சேனை வகைவகை சூழ் போது பிரபல சூரர் கொடு நெடு – திருப்:203/9
கருவி அதனால் எறிந்து சதைகள்தனையே அரிந்து கரிய புனலே சொரிந்து விடவே தான் – திருப்:648/3
அரிய துரிய மேல் படு கருவி கரணம் நீத்தது ஒர் அறிவின் வடிவமாய் புளகிதமாகி – திருப்:1055/3
மேல்


கருவிகள் (3)

கடகட கருவிகள் தப வகிர் அதிர் கதிர் காம தரங்கம் அலை வீரா – திருப்:640/1
பொறி புலன் ஈரைந்து ஆக்கி கருவிகள் நாலும் காட்டி புகல் வழி நாலைந்து ஆக்கி வரு காயம் – திருப்:675/2
பெலம் அது குறையக்குறைய கருவிகள் பறையப்பறைய – திருப்:1154/13
மேல்


கருவியால் (1)

பகல் இராவினும் கருவியால் அனம் பருகி ஆவி கொண்டு உடல் பேணி – திருப்:279/1
மேல்


கருவில் (5)

கலவி மயல் கொண்டு பல உடல் புணர்ந்து கருவில் விழுகின்றது இயல்போ தான் – திருப்:87/4
கருவில் உருவே தங்கு சுக்கில நிதான வளி பொரும அதிலே கொண்ட முக்குண விபாக நிலை – திருப்:160/5
கருதி பெயர் குறித்து உரு வர்க்கம் இட்டு இடர் கருவில் புக பகுத்து உழல்வானேன் – திருப்:257/2
புவனத்து ஒரு பொன் துடி சிற்று உதர கருவில் பவம் உற்று விதி படியில் – திருப்:558/1
கருவில் பிறவாதபடி உருவில் பிரமோத அடிகளை ஏத்திடு இராக வகை அதின் மீறி – திருப்:687/3
மேல்


கருவிளை (1)

விழி கயல் அயில் பகழி வருணி கருவிளை குவளை விடம் என நாயேன் – திருப்:147/3
மேல்


கருவிளையோ (1)

வெந்து போன புராதன சம்பராரி புராரியை வென்ற சாயகமோ கருவிளையோ கண் – திருப்:103/2
மேல்


கருவின் (2)

கருவின் உருவாகி வந்து வயது அளவிலே வளர்ந்து கலைகள் பலவே தெரிந்து மதனாலே – திருப்:134/1
பனியின் விந்து துளி போலவே கருவின் உறு அளவில் அங்கு ஒரு சூசமாய் மிளகு துவர் – திருப்:520/1
மேல்


கருவினில் (1)

விந்து புளகித இன்புற்று உருகிட சிந்தி கருவினில் உண்ப அ சிறு துளி – திருப்:444/1
மேல்


கருவினையொடு (1)

கருவினையொடு அரு மலமும் நீறு கண்டு தண் தரு மா மென் – திருப்:207/6
மேல்


கருவுதனில் (1)

கருவுதனில் ஊறும் அரு வினைகள் மாய கலவி புகுதா மெய் பெருமாள் காண் – திருப்:515/7
மேல்


கருவூர் (1)

கருணாகர சற்குருவே குடகில் கருவூர் அழக பெருமாளே – திருப்:925/8
மேல்


கருவூர்தனில் (1)

வெற்றி புகழ் கருவூர்தனில் மேவிய பெருமாளே – திருப்:926/16
மேல்


கருவூரிலும் (1)

கூடல் கச்சாலை சிராமலை காவை பொன் காழி வெளூர் திகழ் கோடை கச்சூர் கருவூரிலும் உயர்வான – திருப்:975/7
மேல்


கருவை (1)

கடலை குவட்டு அவுணை இரண படுத்தி உயர் கருவை பதிக்குள் உறை பெருமாளே – திருப்:924/8
மேல்


கரே (1)

வேத வித்தகீ வீமா விராகிணி வீறு மிக்க மா வீணா கரே மக – திருப்:994/11
மேல்


கரை (31)

திரள் மணி சிந்தா சிந்து கரை மோதும் – திருப்:26/14
அமிழுவேனை மெத்தென ஒரு கரை சேர்த்து அம் பொன் தண்டை கழல் தாராய் – திருப்:47/4
திங்கள் அரவு நதி சூடிய பரமர் தந்த குமர அலையே கரை பொருத – திருப்:68/15
காவேரி வட கரை சாமிமலை உறை தம்பிரானே – திருப்:203/16
கலை மடவார்தம் சிலை அதனாலும் கன வளையாலும் கரை மேலே – திருப்:256/1
கலவி கரை அழி இன்ப அலையில் அலை படுகின்ற கவலை கெட நினது அன்பு பெறுவேனோ – திருப்:295/4
கரை அறும் சித்ர சொல் புகழ் கற்கும் கலை இலன் கட்டை புத்தியன் மட்டன் – திருப்:320/5
திரை காவிரிக்கே கரை கானகத்தே சிவ த்யானம் உற்றோர் சிலந்தி நூல் செய் – திருப்:358/7
தொடர கொடு வாதையில் அடைய கரை மேல் அலை தொலைய தனி வீசிய கடலாலே – திருப்:396/3
குங்குமத்தில் சரணம் பிடித்து கரை என்று சேர்வேன் – திருப்:453/8
கல் அசல மங்கை எல்லையில் விரிந்த கல்வி கரை கண்ட புலவோனே – திருப்:537/5
அறம் வளர் சுந்தரி மைந்த தண்டலை வயல்கள் பொருந்திய சந்த வண் கரை
அரிவை விலங்கலில் வந்து உகந்து அருள் பெருமாளே – திருப்:540/15,16
கரை அற உருகுதல் தரு கயல் விழியினர் கண்டு ஆன செம் சொல் மட மாதர் – திருப்:588/1
மதுரம் எனு நதி பெருகி இரு கரை வழிய வகைவகை குதி பாயும் – திருப்:613/6
அணி செவ்வியார் திரை சூழ் புவி தன நிவ்வியே கரை ஏறிட – திருப்:682/1
கயிலை பதி அரன் முருகோனே கடல கரை திரை அருகே சூழ் – திருப்:689/3
மகிழ் பெணையில் கரை பொழில் முகில் சுற்றிய திருவெணெய் நல் பதி புகழ் பெற அற்புத – திருப்:744/15
செய்வாரில் படு நான் ஒரு பாதகன் மெய்யா எப்படி ஓர் கரை சேர்வது – திருப்:767/7
கரை இறந்திடும் கடல் என மருவிய உதிரம் மொண்டும் உண்டிட அமர் புரிபவ – திருப்:825/13
திரை பொரு கரை மோது காவிரி வரு புனல் வயல் வாவி சூழ்த – திருப்:861/15
கலகல என மொழி பதற மா மோக காதல் அது கரை காணாது – திருப்:870/4
முத்தி தவ சுற்று கதி உறு சத்தை தெரிசித்து கரை அகல் முத்தி புணரிக்குள் புக வரம் அருள்வாயே – திருப்:896/4
சீர் அணியும் திரை தத்தும் முத்து எறி காவிரியின் கரை மொத்து மெத்திய – திருப்:918/13
கல் தா வில் காட்டி கரை துறை நற்றாயில் காட்டி புகழ் கலை – திருப்:1019/13
திங்கள் வேர்வுற அணைந்து இன்ப வாரியில் விழும் சிந்தையேன் எனவிதம் கரை சேர்வேன் – திருப்:1102/4
ஆழியும் கரை காணேன் நூபுர பாத பங்கயம் ஓதேன் நேசிலன் – திருப்:1181/7
இரு சரண பரிபுர சுருதிகள் ஆர்க்க அவசம் இலகு கடல் கரை புரள இனிமை கூட்டி உள – திருப்:1201/5
இளகி கரை புரள புளகித கற்புர தன பாரம் – திருப்:1217/2
தமிழ்தனை கரை காட்டிய திறலோனே சமணரை கழு ஏற்றிய பெருமாளே – திருப்:1287/4
ஆசித்தார் மனதில் புகும் உத்தம கூடற்கே வைகையில் கரை கட்டிட – திருப்:1317/13
காவிரி வட கரை மேவிய குருகிரி இருந்த ஆறெழுத்து அந்தணர் அடியிணை போற்ற – திருப்:1326/14
மேல்


கரைத்து (4)

கலை கதற்று உரைத்து புட்குரல்கள் விட்டு உளத்தினை கரைத்து உடுத்த பட்டு அவிழ்த்து அணை மீதே – திருப்:254/2
திகைத்து உள் ஆவி கரைத்து மனத்தினில் இதத்தை ஓட விடுத்து மயக்கிடு – திருப்:273/3
கரைத்து உரைத்திடு மோகா மோகிகள் அளி குல பதி கார் போல் ஓதிகள் – திருப்:849/3
கரைத்து இத குயில் போல் மொழி மாதர்கள் வலைக்கு உளில் சுழலா வகையே உன – திருப்:919/5
மேல்


கரைந்து (1)

தெளிவு ஞானம் ஓதி கரைந்து சிவ புராண நூலில் பயின்று செறியுமாறு தாளை பரிந்து தர வேணும் – திருப்:962/4
மேல்


கரைபுரள (1)

இனிமை கரைபுரள வாகு உலாவு சரி நெறிவு கலகல என வாசம் வீசும் குழல் – திருப்:859/3
மேல்


கரைய (1)

கரைய உறவினர் அலற உந்தி சந்தி தெருவூடே – திருப்:23/4
மேல்


கரையில் (3)

மதலை தவழ் உததி இடை வரு தரள மணி புளினம் மறைய உயர் கரையில் உறை பெருமாளே – திருப்:28/8
பழன கரையில் கழை முத்து உகு நல் பழநி குமர பெருமாளே – திருப்:177/8
கால் அயில் அ கணை தொட்ட அருள் கன மால் அமைதி கரையில் தரித்து உலகு – திருப்:1147/13
மேல்


கரையிலா (1)

கரையிலா விதி எனும் ஒரு கடல் இடை கவிழாதே – திருப்:1008/6
மேல்


கரையின் (1)

அலையாய் கரையின் மகிழ் சீர் குமர அழியா புநித வடிவாகும் – திருப்:72/7
மேல்


கரையும் (1)

வரையும் முறை செய்து முனிவரும் மன வலி கரையும் அரிசனம் பரிசனம் ப்ரிய உடை – திருப்:917/9
மேல்


கரையேற (1)

அரகரா எனா மூடர் திரு வெண் நீறு இடா மூடர் அடிகள் பூசியா மூடர் கரையேற
அறிவு நூல் கலா மூடர் நெறியிலே நிலா மூடர் அறம் விசாரியா மூடர் நரகு ஏழில் – திருப்:765/5,6
மேல்


கரோ (1)

மேக நிகரான கொடைமான் நாயகாதிபதி வாரி கலி மாருத கரோ பாரி மா மதன – திருப்:169/13
மேல்


கல் (28)

மயில் தகர் கல் இடையர் அந்த தினை காவல் – திருப்:31/5
நாடி ஒரு குற மின் மேவு தினை செய் புன மீதில் இயல் அகல் கல் நீழல் இடை நிலவி – திருப்:153/11
திகிரி பொன் பாணி பாலனை மறை கல் புத்தேள் அ பூமனை சினமுற்று சேடில் சாடிய கந்த வேளே – திருப்:346/7
கல் புரத்தை வீட்டி நட்டமிட்ட நீற்றர் கத்தர் பித்தர் கூத்தர் குருநாதா – திருப்:349/7
கல் குறிச்சி வாழ் பெண் ஒக்க வெற்றி வேல் கொள் கச்சி நத்தி நாள் கொள் பெருமாளே – திருப்:349/8
வாதம் பித்தமோடு சூலை விப்புருதி ஏறு கல் படுவன் ஈளை பொக்கு இருமல் – திருப்:487/1
திமிர்தம் கல் குவடோடு எழு கடல் ஒலி கொண்டு அற்று உருவோடு அலறிட – திருப்:499/11
வள்ளி குழாம் அடர்ந்த வள்ளி கல் மீது சென்று வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே – திருப்:532/8
வள்ளி குழாம் அடர்ந்த வள்ளி கல் மீது சென்று வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே – திருப்:533/8
வள்ளி குழாத்து வள்ளி கல் காத்த வள்ளிக்கு வாய்த்த பெருமாளே – திருப்:534/8
வள்ளி குழாத்து வள்ளி கல் காத்த வள்ளிக்கு வாய்த்த பெருமாளே – திருப்:535/8
கல் அசல மங்கை எல்லையில் விரிந்த கல்வி கரை கண்ட புலவோனே – திருப்:537/5
வெந்த நீறு அணி வேணி இருடிகள் பந்த பாச விகார பரவச வென்றியான சமாதி முறுகு கல் முழை கூடும் – திருப்:575/7
கத்திய தத்தை களைத்து விழ திரி கல் கவண் இட்டு எறி தினை காவல் – திருப்:602/5
கல் சித்த சுத்த பொய் பித்து அத்தில் புக்கு இட்டப்பட்டு கை குத்திட்டு இட்டு சுற்றித்திரியாமல் – திருப்:604/3
கல் உருக வேயின் கண் அல்லல் படு கோ அம் புகல் வருகவே நின்று குழல் ஊதும் – திருப்:607/5
செய்ய துய்ய புள்ளி நவ்வி செல்வி கல் வரையில் ஏனல் – திருப்:661/5
கதற கல் சூரை கார் கடல் எரிய திக்கு ஊறில் பாழ்பட – திருப்:776/9
கன்னமிட பின்னிரவில் துன்னு புரை கல் முழையில் – திருப்:811/11
கல் நிலையில் புகா வேர்த்து நின்ற வாழ்வே – திருப்:811/12
கல் நார் உரித்த என் மன்னா எனக்கு நல் கர்ணாமிர்த பதம் தந்த கோவே – திருப்:904/5
கழற்றி கல் புகர் மாற்று உரைப்பு அது கரிசு ஆணி – திருப்:987/6
கல் தா வில் காட்டி கரை துறை நற்றாயில் காட்டி புகழ் கலை – திருப்:1019/13
சத்தே முற்றாய் அ தானை சூர் கல் சாடி கற்பு அணி தேசா – திருப்:1120/5
தனம் சற்று குலுங்க பொன் கலன் பட்டு இலங்க பொன் சதங்கை கல் சிலம்பு ஒத்தி கையில் வீணை – திருப்:1164/1
கல் சாபம் சார்த்தும் கரதலன் எருது ஏறி – திருப்:1184/10
கல் விடாது உற்ற திசை சொல் விசாரத்து இசைய மெய்கள் தோணி பிறவி அலை வேலை – திருப்:1232/2
தேசி கானகம் உற்ற தினை புனம் மேவி காவல் கவண் கல் சுழற்றுவள் – திருப்:1317/9
மேல்


கல்யாணி (3)

சத்தி சரசோதி திரு மாது வெகு ரூபி சுக நித்திய கல்யாணி எனை ஈண மலை மாது சிவை – திருப்:503/9
செருக்கு செய்ப்பதி வாழ் முருகா அறம் வளர்த்த நித்ய கல்யாணி க்ருபாகரி – திருப்:919/15
பலிகொள் கபாலி யோகி பரம கல்யாணி லோக பதிவ்ரதை வேத ஞானி புதல்வோனே – திருப்:1308/7
மேல்


கல்லல் (1)

கள் ஒழுகு கொன்றை வள்ளல் தொழ அன்று கல்லல் அற ஒன்றை அருள்வோனே – திருப்:537/6
மேல்


கல்லார் (1)

கல்லார் மனத்துடன் நில்லா மனத்தவ கண்ணாடியில் தடம் கண்ட வேலா – திருப்:904/6
மேல்


கல்லில் (1)

கல்லில் நேர் அ வழிதோறும் கையும் நானும் உலையலாமோ – திருப்:635/2
மேல்


கல்லிலே (1)

கல்லிலே பொன் தாள் படவே அது நல்ல ரூப தேவ கானிடை – திருப்:483/11
மேல்


கல்லு (1)

கல்லு நெல்லு வெள்ளி தெள்ளு கல்வி செல்வர் கிளை மாய – திருப்:660/2
மேல்


கல்லுக்கு (1)

கல்லுக்கு நேரும் வஞ்ச உள்ளத்தர் மேல் விழுந்து கள்ள பயோதரங்கள் உடன் மேவி – திருப்:532/2
மேல்


கல்வி (8)

சீருற்று எழும் ஞானமுடன் கல்வி நேர் அற்றவர் மால் கொண்டு மயங்கியே – திருப்:300/5
அத்து பண்ணு கல்வி சுற்றம் என்னும் அல்லல் அற்று நின்னை வல்லபடி பாடி – திருப்:476/2
அருள் காட்டு கல்வி நெறி காட்டு செல்வ அடல் காட்டு வல்ல அசுரர் கோபா – திருப்:477/7
பல் அத்த மார்க்க வல் அர்க்கர் மூர்க்கர் கல்வி கலாத்து அலையலாமோ – திருப்:535/4
கல் அசல மங்கை எல்லையில் விரிந்த கல்வி கரை கண்ட புலவோனே – திருப்:537/5
உமை தரு செல்வன் என மிகு கல்வி உணர்வொடு சொல்ல உணராதோ – திருப்:659/4
கல்லு நெல்லு வெள்ளி தெள்ளு கல்வி செல்வர் கிளை மாய – திருப்:660/2
கள்ள மீன சுறவு கொள்ளும் மீனம் பெரிய கல்வி வீற கரிய மனமாகும் – திருப்:1232/1
மேல்


கல (1)

கனக வளை கல நடைகள் பழகிகள் மயில் போல – திருப்:375/4
மேல்


கலக்க (3)

ஆசை வைத்து கலக்க மோகமுற்று துயர்க்குள் ஆகி மெத்த களைத்து உள் அழியாமே – திருப்:283/3
கத்திடும் மெய் ஆக வலி கலிப்பை தொலைத்து கைப்பொருள் இலாமை என கலக்க படுத்து – திருப்:848/7
கலக்க மார்பகம் பாடீர குங்கும கொங்கை மீதே – திருப்:1151/4
மேல்


கலக்கப்பட்டு (1)

முறுக்கி திருப்பி சுட்டு மலத்தில் புகட்டி திட்டி முழுக்க கலக்கப்பட்டு அலையாமல் – திருப்:564/5
மேல்


கலக்கம் (4)

கலக்கம் சிந்திட கண் துஞ்சிடும் மாலும் – திருப்:86/10
காம கலகம் பிணித்த தோதகம் எனும் துவக்கிலே அடிமையும் கலக்கம் உறலாமோ – திருப்:219/4
புத்தக பிதற்றை விட்டு வித்து அகத்து உனை துதிக்க புத்தியில் கலக்கம் அற்று நினையாதே – திருப்:288/2
குலவியும் கத்தப்பட்ட கலக்கம் தெளியாதோ – திருப்:310/8
மேல்


கலக்கமாகவெ (1)

கலக்கமாகவெ மல கூடிலே மிகு பிணிக்குள் ஆகியே தவிக்காமலே உனை – திருப்:650/5
மேல்


கலக்கமுண்டு (1)

கலக்கமுண்டு அலம்அலம் உற வெண்டி பழுத்து எழும்பிய முதுகு முடங்க – திருப்:868/3
மேல்


கலக்கமுற (1)

இடு குறியும் வரையை உற நெற்றி தலத்து இடையில் எற்றி கலக்கமுற – திருப்:902/4
மேல்


கலக்கி (8)

குளிர் நிழல் அருவி கலக்கி பூ புனை வண்டல் ஆடா – திருப்:33/12
குவடு எட்டும் அட்டு நெட்டு வரி கணத்தினை குமுற கலக்கி விக்ரம சூரன் – திருப்:257/5
மொழிய நிறம் கறுத்து மகர இனம் கலக்கி முடிய வளைந்து அரற்று கடலாலும் – திருப்:440/1
கலக்கி ஊர் பதி தீ மூளவே விடும் வஞ்ச வேலா – திருப்:746/10
அசடர் தம் மனதை கலக்கி துணித்து அடரும் அதி சூரா – திருப்:875/12
கார் ஏழு மா மலை இடித்து உரு கெட கார் ஆழி ஏழு அவை கலக்கி விட்டு உயர் – திருப்:1142/15
அன்று அவுணரை களத்தில் வென்று உததியை கலக்கி அண்டர் சிறை வெட்டி விட்ட பெருமாளே – திருப்:1234/8
சுனையை கலக்கி விளையாடும் சொருப குறத்தி மணவாளா – திருப்:1302/3
மேல்


கலக்கு (1)

கலக்கு உண்டாகு புவிதனில் எனக்கு உண்டாகு பணிவிடை கணக்கு உண்டாதல் திருவுளம் அறியாதோ – திருப்:1179/4
மேல்


கலக்கும் (4)

கலக்கும் மோகனம் அதில் மருளாதே – திருப்:133/4
கலக்கும் கோது அற வடிக்கும் சீரிய கருப்பஞ்சாறு எனு மொழியாலே – திருப்:590/1
தொண்டை வாய் பொன் கருப்பஞ்சாற்றை தந்து சேர்த்து கலக்கும் தூர்த்த – திருப்:591/3
கொலை செருக்கு அரக்கரை கலக்கும் மிக்க குக்குட – திருப்:954/9
மேல்


கலக்குறும் (1)

கலக்குறும் செயல் ஒழிவு அற அழிவுறு கருத்து நைந்து அலமுறும் பொழுது அளவை கொள் – திருப்:8/7
மேல்


கலக (25)

கலக வாள் விழி வேலோ சேலோ மதுர வாய் மொழி தேனோ பாலோ – திருப்:135/1
கலக கயல் விழி போர் செய வேள் படை நடுவில் புடை வரு பாபிகள் கோபிகள் – திருப்:136/1
தகர நறு மலர் பொதுளிய குழலியர் கலக கெருவித விழி வலை பட விதி – திருப்:163/1
காமா மயக்கியர்களூடே களித்து நம கான் ஊர் உறை கலக கடல் போல – திருப்:267/4
கமல அரு சோகாம்பரம் முடி நடு ஏய் பூம் கணை கலக அமர் வாய் தோய்ந்து அமளியின் மீதே – திருப்:338/1
கலக காரண துற்குண சமயிகள் நானாவர்க்க கலை நூலின் – திருப்:339/2
கலக விபரித வெகு பர சமயிகள் பலர் கூடி – திருப்:369/2
கதறு சுழி கடல் இடை கிழி பட மிகு கலக நிசிசரர் பொடிபட நடவிய – திருப்:371/11
கரவு அது ஆம் மன மாதர்கள் நீள் வலை கலக வாரியில் வீழ் அடியேன் நெறி – திருப்:385/5
கலக வாரி போல் மோதி வட ஐ ஆறு சூழ் சீத கதிர்காமம் மூதூரில் இளையோனே – திருப்:637/7
அலை கடல் உலகில் அலம் வரு கலக ஐவர் தமக்கு உடைந்து தடுமாறி – திருப்:656/2
களப மணி ஆரம் உற்ற வசன முலை மீது கொற்ற கலக மத வேள் தொடுத்த கணையாலும் – திருப்:693/1
கலக விழி மா மகளிர் கைக்குளே ஆய் பொய் களவு மதன் நூல் பல படித்து அவா வேட்கை – திருப்:823/1
கலக அசுரர் கிளை மாள மேரு கிரி தவிடுபட உதிர ஓல வாரி அலை – திருப்:859/9
அலகை புடைபட வருவன பொருவன கலக கணம் நிரை நகுவன தகுவன – திருப்:903/9
கலக காம நூலை முழுது உணர் இளைஞோர்கள் – திருப்:906/2
கலக சம்ப்ரமத்தாலே விலோசன மலர் சிவந்திட பூண் ஆரம் ஆனவை – திருப்:936/1
கருதும் எனது விரகம் முழுது கலக மறலி அழியா முன் – திருப்:1064/3
கருதியே மெத்த விடம் எலாம் வைத்த கலக வாள் ஒத்த விழி மானார் – திருப்:1084/1
கலக மதன் காதும் கன மலர் அம்பாலும் களி மது வண்டு ஊதும் பயிலாலும் – திருப்:1087/1
வரி சிதறி விடம் அளவி வளரும் இரு கலக விழி வளை இளைஞர் உயிர் கவர வரும் மாய – திருப்:1095/2
கலக கலை நூல் பல கொண்டு எதிர் கதறி பதறா உரை வென்று உயர் – திருப்:1139/5
புகலில் தர்க்கிட்டு ப்ரமையுறு கலக செற்ற சட்சமயிகள் – திருப்:1171/13
கலக இரு பாணமும் திலக ஒரு சாபமும் களபம் ஒழியாத கொங்கையுமாகி – திருப்:1246/5
கதிர் மணி நீர் கடல் சுழி புகு ராக்ஷத கலக பராக்ரம கதிர் வேலா – திருப்:1248/7
மேல்


கலகக்கார (2)

சித்த அநுராக கலவிக்கார துட்ட அசுரேசர் கலகக்கார
சிட்டர் பரிபால லளிதக்கார அடியார்கள் – திருப்:57/11,12
இன்ப அநுபோக சரசக்கார வந்த அசுரேசர் கலகக்கார
எங்கள் உமை சேய் என அருமைக்கார மிகு பாவின் – திருப்:58/11,12
மேல்


கலகத்தாலும் (1)

கலகத்தாலும் வானில் அசையும் மின் இடையாலும் – திருப்:906/4
மேல்


கலகத்து (1)

அம்பு ஒத்த விழி தந்த கலகத்து அஞ்சி கமல கணையாலே – திருப்:24/1
மேல்


கலகத்தை (1)

மெலிவுற்று குறி நாறிகள் பீறிகள் கலகத்தை செய் மோடிகள் பீடிகள் – திருப்:761/7
மேல்


கலகம் (12)

கலகம் இடு கயல் எறி குழை விரகியர் பொருள் இல் இளைஞரை வழி கொடு மொழி கொடு – திருப்:43/3
கலகம் விளைத்து கலந்து மண்டு அணை அங்கம் மீதே – திருப்:137/4
கலகம் இடு தர்க்கர் வாம பயிரவர் விருத்தரோடு கலகல என மிக்க நூல்கள் அதனாலே – திருப்:138/2
கொடுமை என பிணி கலகம் இடும் இதை அடல் பேணி – திருப்:146/4
கலகம் இடவே பொங்கு குப்பை மல வாழ்வு நிஜம் என உழலும் மாயம் செனித்த குகையே உறுதி – திருப்:160/7
காம கலகம் பிணித்த தோதகம் எனும் துவக்கிலே அடிமையும் கலக்கம் உறலாமோ – திருப்:219/4
கடல் உலகினில் வரும் உயிர் படும் அவதிகள் கலகம் இனையது உள கழியவும் நிலைபெற – திருப்:525/7
கலகம் இட்டு அவர் அகல அடித்த பின் வரும் பங்கு அங்கு உணங்க ஓர் புதிய பேருடனே – திருப்:702/9
கலகம் இடு விழி கடல் என விடம் என மனதூடே – திருப்:821/2
கட்டு ஆர வடமும் அடர்வன நிட்டூர கலகம் இடுவன கச்சோடு பொருது நிமிர்வன தன மாதர் – திருப்:940/2
கலகம் இடு விழி வலை கொடு தழுவிகள் இளைஞோர்கள் – திருப்:1003/2
சகல சமய தார்க்கிகர் கலகம் ஒழிய நாக்கொடு சரண கமலம் ஏத்திய வழிபாடு உற்று – திருப்:1055/2
மேல்


கலகமிட்டு (1)

கலகமிட்டு உடல் உயிர் கழுவின் உச்சியினில் வைத்திடுவோனே – திருப்:668/14
மேல்


கலகமிட (1)

குமரி கலி துறை முழுகி மன துயர் கொடுமை என பிணி கலகமிட திரி – திருப்:263/3
மேல்


கலகமிடும் (1)

கவலைப்படுகின்ற யோக கற்பனை மருவு சிந்தை போய்விட கலகமிடும் அஞ்சும் வேர் அற செயல் மாள – திருப்:211/2
மேல்


கலகமும் (1)

கலகமும் வரு முன் குல வினை களையும் கழல் தொழும் இயல் தந்து அருள்வாயே – திருப்:389/4
மேல்


கலகமே (1)

கடிய வேகம் மாறாத விரதர் சூதர் ஆபாதர் கலகமே செய் பாழ் மூடர் வினை வேடர் – திருப்:694/1
மேல்


கலகமொடு (1)

மெழுகு என உருகா அனார் தமது இதய கலகமொடு மோகன – திருப்:861/5
மேல்


கலகல (17)

கலகம் இடு தர்க்கர் வாம பயிரவர் விருத்தரோடு கலகல என மிக்க நூல்கள் அதனாலே – திருப்:138/2
முதிர வசம் அற இதரி எழு கை வளை கலகல என முக நிலவு குறு வெயர்வு துளி வீச – திருப்:190/2
துன்ற சிலை மணி கலகல கலின் என சிந்த சுரர் மலர அயன் மறை புகழ் தர – திருப்:206/11
கலகல என பொன் சேந்த நூபுர பரிபுரம் ஒத்தி தாம் தனாம் என – திருப்:340/1
கலகல என நெறி கெட முறை முறை முறை கதறி வதறிய குதறிய கலை கொடு – திருப்:369/3
கருணை பொழி கிருபை முந்த பரிவினொடு கவுரி கொஞ்ச கலகல என வரு கடம்ப திரு மார்பா – திருப்:618/7
கலகல என சில கலைகள் பிதற்றுவது ஒழிவது உனை சிறிது உரையாதே – திருப்:722/1
கலகல என கழல் பரிபுரம் பொன் பத ஒலி மலிய திரு நடனம் இயற்றிய – திருப்:744/5
இனிமை கரைபுரள வாகு உலாவு சரி நெறிவு கலகல என வாசம் வீசும் குழல் – திருப்:859/3
கலகல என மொழி பதற மா மோக காதல் அது கரை காணாது – திருப்:870/4
கரும சடங்கம் சட்சமயிகள் பங்கிட்டு கலகல எனும் கொட்புற்று உடன் மோதும் – திருப்:951/2
மொழிகள் பதறிட வளை கலகல என அணை போக – திருப்:1007/2
அளக நிரை குலை அழிய விழி குவிய வளை கலகல என அமுத மொழி பதறி எழ அணி ஆரம் – திருப்:1091/1
விடம் அளவி அரி பரவு விழி குவிய மொழி பதற விதறி வளை கலகல என அநுராகம் – திருப்:1096/1
வாடையில் மதனை அழைத்துற்று வாள் வளை கலகல என கற்றை வார் குழல் சரிய முடித்திட்டு துகில் ஆரும் – திருப்:1200/1
விதறி வளை கலகல என அழகு மேல் பொழிய அலர் மேவும் – திருப்:1201/4
தலை மயிர் கொக்குக்கு ஒக்க நரைத்து கலகல என பல் கட்டு அது விட்டு – திருப்:1321/1
மேல்


கலகலகல (2)

அகில மறை புகழ் பரமர் ஞெகிழி கலகலகல எனும் அம் பொன் பதத்தர் தநு அம் பொன் பொருப்பு அடர்வ – திருப்:624/2
கலகலகல என கண்டபேரொடு சிலுகிடு சமய பங்க வாதிகள் – திருப்:956/5
மேல்


கலகலன் (1)

மருவு தண்டை கிண்கிணி பரிபுரம் இவை கலகலன் கலின்கலின் என இரு சரண் – திருப்:410/9
மேல்


கலகலென (1)

கலகலென மயிலின் மிசை ஏறி வந்து உகந்து எனை ஆள்வாய் – திருப்:207/8
மேல்


கலகனே (1)

கலையனே உக்ர முருகனே துட்டர் கலகனே மெத்த இளையோனே – திருப்:1085/5
மேல்


கலகா (1)

குமர குருபர முருக குகனே குற சிறுமி கணவ சரவண நிருதர் கலகா பிறை சடையர் – திருப்:213/1
மேல்


கலகும் (1)

கறுவி மிக்கு ஆவியை கலகும் அ காலன் ஒத்து இலகு கண் சேல் களிப்புடன் நாட – திருப்:377/1
மேல்


கலங்க (12)

அந்தகன் கலங்க வந்து கந்தரம் கலந்த சிந்துரம் சிறந்து வந்து அலம் புரிந்த மார்பா – திருப்:97/7
இதயம்தனில் இருந்து க்ருபை ஆகி இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே – திருப்:303/2
பகடி இலங்கை கலங்க அம் பொனின் மகுட சிரம் தசமும் துணிந்து எழு – திருப்:576/11
தலையரு நின்று கலங்க விரும்பிய தமிழ் கூறும் – திருப்:771/2
அம்பு கும்பனும் கலங்க வெம் சினம் புரிந்து நின்று அம்பு கொண்டு வென்ற கொண்டல் மருகோனே – திருப்:835/6
காமுகர் அகம் கலங்க போர் மருவ முந்தி வந்த காழ் கடிய கும்ப தம்ப இரு கோடார் – திருப்:969/2
மிகு தமர சாகரம் கலங்க எழு சிகர பூதரம் குலுங்க – திருப்:1016/13
எழு கடலும் மேருவும் கலங்க விழி படர்வு தோகை கொண்ட துங்க – திருப்:1017/11
அற பிதற்றிட அமளி கலங்க தடுமாறி – திருப்:1138/6
பருப்பத ப்ரிய குறுமுனி வந்தித்து இருக்கும் உத்தம நிருதர் கலங்க
படை பெலத்தொடு பழய க்ரவுஞ்ச கிரி சாடி – திருப்:1138/13,14
அண்டம் தலங்கள் எங்கும் கலங்க அன்று அஞ்சல் என்ற பெருமாளே – திருப்:1238/8
விரி பரந்து இயங்கும் உததியும் கலங்க விடம் இனும் பிறந்தது என வானோர் – திருப்:1276/5
மேல்


கலங்கல் (1)

தனி மனம் வைத்து தளர்ந்து வண்டு அமர் குழலியர் பொய்க்குள் கலங்கல் இன்றியெ – திருப்:1012/7
மேல்


கலங்கலாமோ (1)

வாரிஜத்தில் விழாதே மகோததி ஏழ் பிறப்பினில் மூழ்கா மனோபவ மாயையில் சுழியூடே விடாது கலங்கலாமோ – திருப்:992/4
மேல்


கலங்கா (1)

கலவியில் முழுகிய நெறியினில் அறிவு கலங்கா மயங்கும் வினையேனும் – திருப்:588/2
மேல்


கலங்கி (5)

உரு கலங்கி மெய் உருகிட அமுது உகு பெருத்த உந்தியில் முழுகி மெய் உணர்வு அற – திருப்:7/7
அடல் அசுரர் கலங்கி ஓட முனிந்த கோவே அரி பிரம புரந்தர் ஆதியர் தம்பிரானே – திருப்:406/4
வித இங்கித ப்ரியங்கள் நகை கொஞ்சுதல் குணங்கள் மிகை கண்டு உற கலங்கி மருளாதே – திருப்:466/3
நெகிழ்ந்து சடலம் தளர்ந்து விளங்கு விழி அங்கு இருண்டு நினைந்த மதியும் கலங்கி மனையாள் கண்டு – திருப்:1167/2
வேடர் செழும் புன வஞ்சி அஞ்சன வேலின் உளங்கள் கலங்கி இன்புற – திருப்:1180/15
மேல்


கலங்கிட (3)

கவன்று அறிவு கலங்கிட வெகு தூரம் – திருப்:200/4
கூர்ந்த வாள் விழி கெண்டை கலங்கிட கொங்கைதானும் – திருப்:475/2
சேடன் முடியும் கலங்கிட வாடை முழுதும் பரந்து எழ தேவர்கள் மகிழ்ந்து பொங்கிட நடமாடும் – திருப்:968/7
மேல்


கலங்கிடவே (1)

கடல் கலங்கிடவே பொருதே உகிர் முனையாலே – திருப்:872/10
மேல்


கலங்கிடா (1)

சங்கடன் ஆகி தளர்ந்து நோய் வினை வந்து உடல் மூடி கலங்கிடா மதி – திருப்:448/5
மேல்


கலங்கிடார் (1)

கலங்கிடார் என்று இன்பமுறு உலகிடை கலி மேவி – திருப்:1073/2
மேல்


கலங்கிய (1)

பல துன்பம் உழன்று கலங்கிய சிறியன் புலையன் கொலையன் புரி – திருப்:11/7
மேல்


கலங்கும் (1)

மருவாமல் கலங்கும் வஞ்சகம் ஒழியாதோ – திருப்:1193/8
மேல்


கலச (5)

கலச வர்க்கத்தை தகர்த்து குலை அற இளநீரை – திருப்:408/2
செம் கலச முலையார்பால் சிந்தை பல தடுமாறி – திருப்:473/1
அழகிய மணி கலச முலைகளில் மயக்கமுறும் அதி விரக சித்ர மணி மயில் வீரா – திருப்:777/6
சிகர பார கிரி உறை குறமகள் கலச தாம தன கிரி தழுவிய – திருப்:889/15
பொரும் இரு கலச முலையினை அரிவை புனை இடு பொதுவின் மட மாதர் – திருப்:1076/2
மேல்


கலசத்தினை (1)

நய பொன் கலசத்தினை வெற்பினை மிக்கு உள பெரு செப்பு இணையாலே – திருப்:565/3
மேல்


கலசத்து (1)

புடை செப்பு என முத்து அணி கச்சு அற உள் பொருமி கலசத்து இணையாய – திருப்:177/1
மேல்


கலசம் (2)

குமரி திதலை தனம் மலைக்கு இசலி இணை கலசம் என குவி முலை சற்று அசைய மணி கலன் ஆட – திருப்:407/3
களிற்று கோடு கலசம் மலி நவ மணி செப்பு ஓடை வனச நறு மலர் – திருப்:979/3
மேல்


கலசமும் (1)

அரிசனம் பரிச அலங்க்ருத அம்ருத கலசமும் மதன் உயர் அம் பொன் மா முடியதும் – திருப்:1010/1
மேல்


கலணை (2)

பக்கரை விசித்திர மணி பொன் கலணை இட்ட நடை பட்சி எனும் உக்ர துரகமும் நீப – திருப்:2/1
கலணை விசித்து பக்கரை இட்டு புரவி செலுத்தி கைக்கொடு வெற்பை – திருப்:1321/9
மேல்


கலத்தை (1)

கடத்தை துன்ப மண் சடத்தை துஞ்சிடும் கலத்தை பஞ்ச இந்த்ரிய வாழ்வை – திருப்:15/3
மேல்


கலதி (2)

கலை இழுத்தே குலுக்கென நகைத்தே மயல் கலதி இட்டே அழைத்து அணையூடே – திருப்:131/2
அலகின்மாறு மாறாத கலதி பூத வேதாளி அடைவு இல் ஞாளி கோமாளி அறம் ஈயா – திருப்:637/1
மேல்


கலந்த (13)

முருகொடு கலந்த சந்தன அளறுபடு குங்குமம் கமழ் முலை முகடு கொண்டு எழும்தொறும் முருகு ஆர – திருப்:32/3
வஞ்சியை முனிந்த கொங்கை மென் குற மடந்தை செம் கை வந்து அழகுடன் கலந்த மணி மார்பா – திருப்:39/6
நோய் கலந்த வாழ்வுறாமல் நீ கலந்து உளாகு ஞான நூல் அடங்க ஓத வாழ்வு தருவாயே – திருப்:70/4
சிலை முகம் கலந்த திலதமும் குளிர்ந்த திரு முகம் ததும்பு குறு வேர்வும் – திருப்:92/3
அந்தகன் கலங்க வந்து கந்தரம் கலந்த சிந்துரம் சிறந்து வந்து அலம் புரிந்த மார்பா – திருப்:97/7
கண் சிவந்திடவே கலந்த அரு முறையாலே – திருப்:193/10
பொருந்தும் கம் கலந்த செம் சடை சூடி – திருப்:464/6
அழகு எறிந்த சந்த்ர முக வடம் கலந்த அமுத புஞ்ச இன் சொல் மொழியாலே – திருப்:623/1
அமரர் காணவே அத்த மன்றில் அரிவை பாட ஆடி கலந்த அமல நாதனார் முன் பயந்த முருகோனே – திருப்:962/6
ஜாநகி தனம் கலந்த பின் ஊரில் மகுடம் கடந்து ஒரு தாயர் வசனம் சிறந்தவன் மருகோனே – திருப்:968/6
கலந்த மாதும் கண் களியுற வரு புதல்வோரும் – திருப்:1073/1
சந்தனம் கலந்த குங்குமம் புனைந்து அணிந்த கொங்கை சந்திரம் ததும்ப அசைந்து தெருவூடே – திருப்:1156/1
சோதி உரு என திரண்டு கோல அருணையில் கலந்த சோமன் அணி குடில் சிலம்பன் அருள் பாலா – திருப்:1272/7
மேல்


கலந்தது (1)

ஊனும் உயிரும் முழுதும் கலந்தது சிவஞானம் – திருப்:359/4
மேல்


கலந்திட (1)

நெறித்த ஓதியுமாய் யான் மனம் பரதவிக்க மால் தரலாமோ கலந்திட
நினைக்கலாம் என வேல் வேடர் கொம்புடன் நண்பு கூர்வாய் – திருப்:1151/11,12
மேல்


கலந்திடு (1)

முழு மதி புரந்த சிந்துர அரிவையருடன் கலந்திடு முகடியும் நலம் பிறந்திட அருள்வாயே – திருப்:32/4
மேல்


கலந்திடும் (1)

அனத்தனும் கமலாலயம் மீது உறை திரு கலந்திடும் மால் அடி நேடிய – திருப்:945/13
மேல்


கலந்திடுவார் (1)

சந்தன குங்கும சேறுடன் பனி நீர்கள் கலந்திடுவார் முகம் சசி – திருப்:456/2
மேல்


கலந்து (29)

பண்புடைய சிந்தை அன்பர்தங்களில் உடன் கலந்து பண்பு பெற அஞ்சல்அஞ்சல் என வாராய் – திருப்:39/4
புணர்ந்து உடன் புலர்ந்து பின்பு கலந்து அகம் குழைந்து அவம் புரிந்து சந்ததம் திரிந்து படுவேனோ – திருப்:44/4
நோய் கலந்த வாழ்வுறாமல் நீ கலந்து உளாகு ஞான நூல் அடங்க ஓத வாழ்வு தருவாயே – திருப்:70/4
அளி கலந்து இரங்க இசையுடன் துயின்ற அரிய செந்தில் வந்த பெருமாளே – திருப்:92/8
புலவினை அளைந்து படு மணி கலந்து புது மலர் அணிந்த கதிர் வேலா – திருப்:120/5
கலகம் விளைத்து கலந்து மண்டு அணை அங்கம் மீதே – திருப்:137/4
முகில் அளகத்தில் கமழ்ந்த வண் பரிமள அலர் துற்ற கலந்து இடம் தரு – திருப்:184/1
ஆனனம் உகந்து தோளொடு தோள் இணை கலந்து பால் அன ஆரமுது கண்டு தேன் என இதழூறல் – திருப்:202/1
இருள் அற விளங்கி ஆறு முகமொடு கலந்து பேதம் இலை என இரண்டு பேரும் அழகான – திருப்:205/2
குறமகள் இடை துவள பாத செம் சிலம்பு ஒலிய ஒரு சசி மகளொடே கலந்து திண் – திருப்:207/15
கருக இடத்தில் கலந்து இருந்தவள் கஞ்ச பாதம் – திருப்:321/14
நாலா பச்சிலையாலே மெல் புசி மஞ்சள் கலந்து அணி வாளி கொந்தள – திருப்:412/2
சீராடி சில நாள் போய் மெய் திரை வந்து கலந்து உயிர் ஓட அங்கமோடு – திருப்:412/7
கன தன வெற்பில் கலந்து அணைந்து அருள் புய வீரா – திருப்:420/12
சாந்து வேர்வின் அழிந்து மணம் தப ஓங்கு அவாவில் கலந்து முகம் கொடு – திருப்:475/5
ஆசையில் கை கலந்து சுமாசுமா பவ சாகரத்தில் அழுந்தி எழா எழாது உளம் – திருப்:543/7
இளையவ மூதுரை மலை கிழவோன் என வெள்ளம் என கலந்து நூறாயிரம் பேதம் சாதம் ஒழிந்தவா தான் – திருப்:664/4
வேட்டு கலந்து இருந்து ஈட்டை கடந்து நின்ற வீட்டில் புகுந்து இருந்து மகிழ்வேனோ – திருப்:679/4
பூதலம் எலாம் அலைந்து மாதருடனே கலந்து பூமிதனில் வேணும் என்று பொருள் தேடி – திருப்:703/3
மை பாகு என கூறி வீட்டில் கொணர்ந்து புல்பாயிலில் காலம் வீற்று கலந்து
வைப்பார் தமக்கு ஆசையால் பித்து அளைந்து திரிவேனோ – திருப்:732/7,8
பாடகம் சிலம்போடு செச்சை மணி கோ என கலந்து ஆடு பொன் சரணர் – திருப்:781/1
நிதம் இந்தப்படி இருந்து வாறவர் பொருள் தங்க பணி கலந்து போய் வர – திருப்:856/5
கடின தனத்தில் கலந்து இலங்கிய தம்பிரானே – திருப்:1012/16
முரண் இளைஞர் ஆவியை தொடர்ந்து விசிறி வளை மாதரை கலந்து
மொழி அதர கோவை இக்கு அருந்தி அமுதாகும் – திருப்:1132/5,6
மலம் தோல் சலம் தேற்று எலும்பால் கலந்து ஈட்டிடும் கூட்டினில் தங்கிடு மாயம் – திருப்:1270/1
அலைந்த ஆற்று எழும் கோ சலம் தீ கலந்து ஆள் தரம் போச்சு என கன்றிடும் வேலா – திருப்:1270/7
மாதர் மயல்தனில் கலந்து காம பனி என புகுந்து மாட இயல் என சுழன்று கரு ஊறி – திருப்:1272/1
வேண விதம் என திரிந்து நாறு புழுகு உடல் திமிர்ந்து வேசி வலைதனில் கலந்து மடிவேனோ – திருப்:1272/4
முது மயல் கலந்து மூழ்கி மகிழ்கினும் அலங்கல் ஆடு முடி வடிவொடு அம் கை வேலும் மறவேனே – திருப்:1322/4
மேல்


கலப்பு (2)

கலப்பு உண்டும் சிலுப்பு உண்டும் துவக்கு உண்டும் பிணக்கு உண்டும் – திருப்:42/3
கலப்பு உண்டும் சலிப்பு உண்டும் தடுமாறி – திருப்:42/4
மேல்


கலப்பை (1)

கமழ் விரை கொள் செச்சை கலப்பை பொதித்த அதனை விலகாது – திருப்:875/4
மேல்


கலப (19)

கலப மனோகரங்கள் அளவு அறவே புரிந்து கனி இதழே அருந்தி அநுராக – திருப்:224/3
கலப விசித்ர சிகண்டி சுந்தரி கடிய விடத்தை பொதிந்த கந்தரி – திருப்:322/13
கலப மரகத துரகத ந்ருப கிரி மயில் வாழ்வே – திருப்:371/12
ஆடக சித்ர மணி கோபுரத்து உத்தர திக்காக வெற்றி கலப கற்கி அமர்வோனே – திருப்:436/6
கணகண என வீர தண்டை சரணம் அதிலே விளங்க கலப மயில் மேல் உகந்த குமரேசா – திருப்:692/5
கலப மயிலின் மிசை ஏறி வேத நெறி பரவும் அமரர் குடியேற நாளும் விளை – திருப்:859/11
மரகத கலப செம்புள் வாகன மிசை வரு முருக சிம்புளே என – திருப்:956/15
விரி கடல் துகள் எழ வென்ற வேலவ மரகத கலப சிகண்டி வாகன – திருப்:1011/13
சித்ர குல கலப வாசிக்கார தத்து மகர சல கோபக்கார – திருப்:1023/11
கமல யோனி வீடான ககன கோள மீது ஓடி கலப நீல மாயூர இளையோனே – திருப்:1045/7
கனக பாவனாகார பவள கோமளாகார கலப சாமளாகர மயில் ஏறும் – திருப்:1052/7
கலப கக மயில் கடவு நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1092/8
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1093/8
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1094/8
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1095/8
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகமுடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1096/8
துற்ற பொன் பச்சை கண் கலப சித்ர பக்ஷி கொற்றவ சொக்கர்க்கு அர்த்தத்தை சுட்டிய பெருமாளே – திருப்:1161/8
சிகரி கிரி தகர விடும் உருவ மரகத கலப சித்ர ககத்து ஏறும் எம்பிரானே – திருப்:1222/6
முகில்கே நத்தா விரி தரு கலப நன் மயிலோனே – திருப்:1332/6
மேல்


கலபக (1)

கலபக கேந்த்ர தந்த்ர அரச நிசேந்த்ர கந்த கர குலிசேந்த்ரர் தங்கள் பெருமாளே – திருப்:402/8
மேல்


கலபம் (1)

மரகத கலபம் எரி விடு மயில் மிசை மருவியெ அருமைய இளமை உருவொடு – திருப்:572/47
மேல்


கலபி (1)

படம் இலகும் அரவின் உடல் அங்கமும் பங்கிடந்து உதறும் ஒரு கலபி மிசை வந்து எழுந்து அண்டர்தம் – திருப்:52/9
மேல்


கலபியில் (1)

சிகரி மிசை ஒரு கலபியில் உலவிய பெருமாளே – திருப்:368/16
மேல்


கலபியும் (2)

விசை கொடுமை பெறு மரகத கலபியும் வடி வேலும் – திருப்:291/6
நிகரில் கலபியும் ரவி உமிழ் துவசமும் நினது கருணையும் உறைதரு பெருமையும் – திருப்:1005/3
மேல்


கலம் (6)

பூவை கரும் குற மின் கலம் தங்கு பனிரு தோளா – திருப்:12/12
ஆர வட்ட முலைக்கு விலை பணம் ஆயிர கலம் ஒட்டி அளப்பினும் – திருப்:357/3
செடம் அளறு மல சலமொடு என்பு துன்றும் கலம் துன்பம் மேவும் – திருப்:422/2
ஆலம் மலருற்ற சம்பவி வேரிலி குல கொழுந்திலி ஆரணர் தலை கலம் கொளி செம்பொன் வாசி – திருப்:506/5
மால் பொன் கலம் துலங்க நாட்டு அச்சுதன் பணிந்து வார் கைத்தலங்கள் என்று திரை மோதும் – திருப்:679/6
எட்டுடன் ஒரு தொளை வாயாயது பசு மண் கலம் இருவினை தோய் மிகு பிணி – திருப்:1143/1
மேல்


கலம்ப (1)

இக்கு ஆர் சரத்து மதனுக்கு இளைத்து வெகுவாக கலம்ப வகை பாடி புகழ்ந்து பல – திருப்:115/4
மேல்


கலம்பகம் (1)

மடல் பரணி கோவை ஆர் கலம்பகம் முதல் உளது கோடி கோள் ப்ரபந்தமும் – திருப்:76/5
மேல்


கலர் (1)

நணு கலர் மடிய தொலைத்து பேர் பெறு பெருமாளே – திருப்:1135/16
மேல்


கலவாதே (1)

இ தரணி மீதில் பிறவாதே எத்தரொடு கூடி கலவாதே
முத்தமிழை ஒதி தளராதே முத்தி அடியேனுக்கு அருள்வாயே – திருப்:1281/1,2
மேல்


கலவி (51)

எம் பொன் கொடி மன் துன்ப கனல் அற்று இன்ப கலவி துயர் ஆனாள் – திருப்:24/3
பதும இரு சரண் கும்பிட்டு இன்ப கலவி நலம் மிகுந்து துங்க கொங்கை – திருப்:77/1
கலவி மயல் கொண்டு பல உடல் புணர்ந்து கருவில் விழுகின்றது இயல்போ தான் – திருப்:87/4
கலவி தொழில் நலமே இனிது ஆம் என மனம் இப்படியே தினம் உழலா வகை – திருப்:136/3
விடமே கொடுத்து வெகு பொருளே பறித்து அருளும் விலை மாதர் பொய் கலவி இனிதாமோ – திருப்:227/4
கலவி கரை அழி இன்ப அலையில் அலை படுகின்ற கவலை கெட நினது அன்பு பெறுவேனோ – திருப்:295/4
கலவி அளறிடை துவளுறும் வெளிறனை இனிதாள – திருப்:367/6
கருணை அகலா விழிச்சி களபம் அழியா முலைச்சி கலவி தொலையா மறத்தி மணவாளா – திருப்:379/5
வினை விழி மகளிர் தனங்கள் மார்புற வித மிகு கலவி பொருந்தி மேனியும் – திருப்:386/7
கலவி நலம் மருவி வடிவம் சிறந்து உன் பதம் புணர் கரணம் மயில் புறமொடு இன்பு கொண்டு அண்டரும் – திருப்:422/7
திரு தரு கலவி மணாளா நமோ நம திரிபுரம் எரி செய்த கோவே நமோ நம – திருப்:470/15
வைத்து அடகு தேடு பொருள் சூறை கொளுவார் கலவி செயலாமோ – திருப்:503/8
கருவுதனில் ஊறும் அரு வினைகள் மாய கலவி புகுதா மெய் பெருமாள் காண் – திருப்:515/7
பூங்கொடியார் கலவி நீங்க அரிதாகி மிகு தீங்குடனே உழலும் உயிர் வாழ்வு – திருப்:527/3
கலவி சாத்திர நூலே ஓதிகள் தங்கள் ஆசை – திருப்:559/6
பொன் கலவி இன்பம் அதி துக்கம் எனல் அன்றி அவர் – திருப்:572/22
சாதி சந்தான எகின மார்பர் அம் தோகை என தான் எழும் கோல விலைமாதர் இன்பு ஆர் கலவி – திருப்:592/8
சங்கீத கலவி நலம் என்று ஓதும் உததி விட தண்பு ஆரும் உனது அருளை அருள்வாயே – திருப்:614/4
புதுமை தரு கலவி வலையில் பட்டு அழுந்தி உயிர் தட்டுப்படும் திமிர – திருப்:622/10
செறி கலவி வலையில் எனது அறிவுடைய கலை படுதல் உந்தி பிறப்பு அற நினைந்திட்டு இட்டம் உற்று உன் அடி – திருப்:624/11
கடின தட கும்ப நேர் என வளரும் இரு கொங்கை மேல் விழு கலவி தருகின்ற மாதரொடு உறவாடி – திருப்:625/1
கூர்ந்து குழையை அமளி தோய்ந்து குலவும் இனிய தேங்கு கலவி அமுது உண்டு இயல் மாதர் – திருப்:634/2
கரிகள் சேர் வெற்பில் அரிய வேடிச்சி கலவி கூர் சித்ர மணி மார்பா – திருப்:645/5
சிகரிகள் இடிய நட நவில் கலவி செவ்வி மலர் கடம்பு சிறு வாள் வேல் – திருப்:657/1
அளி சுழல் அளக காடு காட்டவும் விழி கொடு கலவி தீயை மூட்டவும் – திருப்:778/1
குனகி தனகி கனல் ஒத்து உருகி குலவி கலவி கொடியார்தம் – திருப்:792/3
கலவி அன்புடன் குறமகள் தழுவிய முருகோனே – திருப்:825/14
தாள் சதங்கை கொலுசும் குல சிலம்பும் அணி ஆடல் கொண்ட மட மங்கையருடன் கலவி
தாகம் உண்டு உழல்கினும் கழலும் கழல் மறந்திடேனே – திருப்:829/7,8
தோகை சந்தம் அணிவாருடன் கலவி இன்பமூடே – திருப்:855/6
மண்டி மோச கலவி கொண்டு காமித்து உருகி வண்டன் ஆக புவியில் உழலாமல் – திருப்:865/3
உலவி இளைஞர்கள் பொருள் உடன் உயிர் கவர் கலவி விதம் வியன் அரிவையர் மருள் வலை – திருப்:917/3
பொழுதும் விடல் அரிது எனும் அநுபவம் அவை முழுதும் ஒழிவு அற மருவிய கலவி
இதத்து ப்ரியப்பட நடித்து துவட்சியினில் நைந்து சோர – திருப்:917/17,18
தேனோ கருப்பில் எழு பாகோ இதற்கு இணைகள் ஏதோ என கலவி பல கோடி – திருப்:984/3
கலவி மால் கொடு கலைகளும் அறிவொடு கருதவொணாது என முனிவுற மருள் கொடு – திருப்:1008/5
மெத்த விரியும் மலர் சேர் கற்பூர மெத்தை மிசை கலவி ஆசைப்பாடு – திருப்:1023/3
கலவி கூரும் ஈர் ஆறு கனக வாகுவே சூரர் கடக வாரி தூளாக அமர் ஆடும் – திருப்:1051/7
குலவும் இனிய கலவி மகளிர் கொடிய கடிய விழியாலே – திருப்:1064/2
முதல் அறிவு அதனை வளைபவர் கலவி முழுகிய வினையை மொண்டு நாயேன் – திருப்:1077/2
சடம் மிக வற்றி நொந்து கலவி செய துணிந்து தளருறுதற்கு முந்தி எனை ஆள்வாய் – திருப்:1081/2
உளம் உருக வரு கலவி தரு மகளிர் கொடுமை எனும் உறு கபடம் அதனில் மதி அழியாதே – திருப்:1091/3
உரை செய் மடவார் அளித்த கலவி தரு தோதகத்தை ஒழிய ஒரு போதகத்தை அருள்வாயே – திருப்:1099/4
கருணை கொண்டு ஒரு குற மா மகள் இடை கலவி தங்கிய குமரா மயில் மிசை – திருப்:1125/11
மருவிய கலவி தனக்கு ஒப்பாம் என மகிழ்வொடு ரசிது மிகுத்து கோதையை – திருப்:1135/7
அழகு உயர்ந்த பொய் மாயா ரூபிகள் கலவி இன்பம் எனாவே சோருதல் – திருப்:1141/7
தழை தரு குழை தரு பட்டாள் சாலவும் அழகிய கலவி தெவிட்டா காதலி – திருப்:1149/15
பொன் கண்டு இளகு கூத்திகள் புன்கண் கலவி வேட்டு உயிர் புண் கொண்டு உருகி ஆட்படும் மயல் தீர – திருப்:1182/2
களப மார்புடன் தயங்கு குறவர் மாதுடன் செறிந்து கலவி நாடகம் பொருந்தி மகிழ்வோனே – திருப்:1210/7
கலவி இன்பம் விற்பார்கள் அவயவங்களை பாடு கவி தெரிந்து கற்பார்கள் சிலர் தாமே – திருப்:1231/2
சிவஞான புண்டரிக மலர் மாதுடன் கலவி சிவ போகம் மன் பருக அறியாமல் – திருப்:1241/1
குல திலக மானுடன் கலவி புரிவாய் பொரும் குலிசகர வாசவன் திரு நாடு – திருப்:1246/7
சுழி மடுவும் இடையும் அழகிய மகளிர் தரு கலவி
சுட்டி திரிந்து இஙன் தட்டுப்படும் கொடும் பங்க வாழ்வும் – திருப்:1278/5,6
மேல்


கலவிக்கார (1)

சித்த அநுராக கலவிக்கார துட்ட அசுரேசர் கலகக்கார – திருப்:57/11
மேல்


கலவிக்கு (4)

இவளை துவள கலவிக்கு நயத்து இறுக தழுவி புயம் மீதே – திருப்:265/3
கருதி செயலை புயனுக்கு உருகி கலவிக்கு அணய அத்து எழு மார்பா – திருப்:265/6
புக்கு உடைப்பன முத்திரை இட்ட தனத்தை விற்பவர் பொய் கலவிக்கு உழல் – திருப்:878/7
கலவிக்கு ஆசை கூர வளர் பரிமள கற்பூர தூமம் கனதன – திருப்:906/3
மேல்


கலவிக்குள் (1)

மிடலுற்ற கலவிக்குள் உள நச்சி வளம் அற்று மிடிபட்டு மடிபட்டு மனம் ஆழ்கி – திருப்:833/3
மேல்


கலவிகள் (1)

கலவிகள் நேர் ஒப்பாகிகள் மதனிகள் காம க்ரோதிகள் கன தன பாரக்காரிகள் செயலோடே – திருப்:730/2
மேல்


கலவிகளில் (1)

கலவிகளில் மூழ்கி ம்ருகமத படீர களப முலை தோய அணையூடே – திருப்:686/2
மேல்


கலவிதனில் (3)

கடி உலவு பாயல் பகல் இரவு எனாது கலவிதனில் மூழ்கி வறிதாய – திருப்:5/3
சொரி மலர் மட்டு அலர் அணை புக்கு இதம் மதுர கலவிதனில் சுழலும் மன கவலை ஒழித்து அருள்வாயே – திருப்:737/4
இள மகளிர் கலவிதனில் மூழ்கி ஆழ்கினும் இமையாதே – திருப்:870/6
மேல்


கலவிய (1)

மிடைபடும் மல மாயையால் மிக கலவிய அறிவு ஏக சாமி நின் – திருப்:861/7
மேல்


கலவியர் (1)

மருவி அமளியில் நலம் இடு கலவியர் மனது திரவியம் அளவு அளவு அளவியர் – திருப்:373/5
மேல்


கலவியில் (16)

கலவியில் அவரவர் தங்கள் வாய்தனில் இடுபவர் பலபல சிந்தை மாதர்கள் – திருப்:119/3
கலவியில் இச்சித்து இரங்கி நின்று இரு கன தனம் விற்க சமைந்த மங்கையர் – திருப்:137/1
நகையும் உள மாதர் கலவியில் நைந்து உருகிடலாமோ – திருப்:236/8
கலை நெகிழ்த்தியே உறவு அணைத்திடு கலவியில் துவள் பிணி தீரா – திருப்:290/3
உடன் பிரியா கலவியில் மூழ்கி – திருப்:582/6
கலவியில் முழுகிய நெறியினில் அறிவு கலங்கா மயங்கும் வினையேனும் – திருப்:588/2
கவலை செய் வல்ல தவலரும் உள்ள கலவியில் தெள்ளு கவி மாலை – திருப்:658/3
சாயல்தனில் மிகு கலவியில் அழிவுறும் அடியேனை – திருப்:731/6
கலவியில் தரும் வசவிகள் விழி மயக்கினில் வசம் அழி கவலை அற்றிட நினது அருள்புரிவாயே – திருப்:799/4
விரகு உடை வனிதையர் அணை மிசை உருகிய வெகுமுக கலவியில்
இச்சைப்பட்டு உயிர் தட்டுப்பட்டு உழன்று வாடும் – திருப்:1015/3,4
அடுத்து அகப்படு கலவியில் நொந்து எய்த்திடலாமோ – திருப்:1138/8
கலவியில் ஒருமித்தொருமித்து இலவு இதழ் பருகிப்பருகி – திருப்:1154/5
பலபல புத்தியாய் கலவியில் எய்த்திடா பரிவொடு தத்தைமார்க்கு இதமாடும் – திருப்:1209/3
கருகிய நீல லோசன அபிநய மாதரார் தரு கலவியில் மூழ்கி வாடிய தமியேனும் – திருப்:1218/3
கலவியில் ஓடி நீடு வெகு வித தாக போகம் கரண ப்ரதாப லீலை மட மாதர் – திருப்:1308/3
கலவியில் மூழ்கி ஆழும் இழிதொழிலேனும் மீது கருதிய ஞான போதம் அடைவேனோ – திருப்:1308/4
மேல்


கலவியிலே (1)

கலவியிலே முயங்கி வனிதையர் பால் மயங்கு கபடனை ஆள உன்றன் அருள்கூராய் – திருப்:224/4
மேல்


கலவியின் (3)

கனவிலு நுகர் தரு கலவியின் வலையிடை கட்டுப்பட்டு உயிர் தட்டுப்பட்டு அழிகின்றதோ தான் – திருப்:862/3
அநவரதமும் உற்ற மணி மா முலை தோய் கலவியின் நலம் அற்ப சுகம் ஆகினும் மா – திருப்:1137/7
கலவியின் நலம் உரையா மடவார் சந்தன தனங்களில் வசமது ஆகி அவரவர் – திருப்:1150/1
மேல்


கலவியினாலே (1)

படிய சம்ப்ரம ரஞ்சிதம் அருள் கலவியினாலே – திருப்:961/6
மேல்


கலவியினில் (1)

உருவம் இனையன என வரும் உருவக உரை செய்து அவர் தரு கலவியினில் அவிய – திருப்:191/5
மேல்


கலவியும் (2)

அணையும் அழகிய கலவியும் அலம்அலம் உலகோரை – திருப்:368/4
அசலம் மிசை வரும் அபிநவ கலவியும் விளையாடும் – திருப்:374/12
மேல்


கலவியுள் (1)

அருகு சென்று அடைந்து அவள் சிறு பதயுக சத தளம் பணிந்து அதி வித கலவியுள்
அற மருண்டு நெஞ்சு அவளுடன் மகிழ்வுடன் அணைவோனே – திருப்:410/13,14
மேல்


கலவியை (4)

உழைத்திடும் கன கலவியை மகிழ்வது தவிர்வேனோ – திருப்:7/8
மறுகுதோறும் உலவி இனிய கலவியை விலை கூறும் – திருப்:370/6
கலவியை நிந்தித்து இலகிய நின் பொன் கழல் தொழும் அன்பை தருவாயே – திருப்:551/4
உறவு கலவியை விடுத்திட்டு ஆட்கொள நினையாதோ – திருப்:1183/8
மேல்


கலவியொடு (1)

தமை மனதில் வாஞ்சை பொங்க கலவியொடு சேர்ந்து மந்த்ர சமய ஜெப நீங்கி இந்தப்படி நாளும் – திருப்:60/2
மேல்


கலவை (3)

மாலை ஒண் பவளமும் பரிமள கலவை தொங்கல் ஆட – திருப்:829/2
கெண்டை நேர் ஒத்த விழி மங்கை மோக கலவை கெந்த வாச புழுகு மண நாறும் – திருப்:865/1
நில் பொன் ககனமொடு ஆம் இவை பூத கலவை மேவி – திருப்:926/2
மேல்


கலவையும் (1)

முலை முகம் திமிர்ந்த கலவையும் துலங்கு முறுவலும் சிவந்த கனி வாயும் – திருப்:92/1
மேல்


கலன் (5)

குமரி திதலை தனம் மலைக்கு இசலி இணை கலசம் என குவி முலை சற்று அசைய மணி கலன் ஆட – திருப்:407/3
காது ஆட கலன் மேல் ஆட குடி இன்ப ரசம் குடம் ஆர் பளிங்கு ஒளி கொங்கை மாதர் – திருப்:412/3
தொக்கை கழுவி பொன் தகும் உடை சுற்றி கலன் இட்டு கடி தரு சொக்கு புலி அப்பி புகழுறு களியாலே – திருப்:896/1
தனம் சற்று குலுங்க பொன் கலன் பட்டு இலங்க பொன் சதங்கை கல் சிலம்பு ஒத்தி கையில் வீணை – திருப்:1164/1
கலன் அணி துகில்கள் கற்பினொடு குலம் அனைத்தும் முற்றி கரு வழி அவத்தில் உற்று மகிழ்வாகி – திருப்:1239/3
மேல்


கலன்கள் (1)

அதிக பாதகர் மாதர் மேல் கலன்கள் புனை ஆதர் – திருப்:749/2
மேல்


கலன்களும் (1)

சமைந்த செம் சுட்டி கலன்களும் துங்க நீள் பன்னிரு – திருப்:1278/10
மேல்


கலனும் (1)

ஞாயிறு என்று உறு கோலா கலனும் அதின் மேலே – திருப்:998/2
மேல்


கலா (12)

நாமம் மதி மீதில் ஊறும் கலா இன்ப அமுதூறல் – திருப்:94/6
வன் கலா திரள்தன்னை அகன்று மனத்தில் பற்று அற்று அருளாலே – திருப்:350/2
பாய் மதக போல தான் ஒடி கலா முன் பாடி வரும் ஏழை சிறியோனே – திருப்:356/6
இணை சொல் க்ரீவ தரள இன ஒள் தால பனையின் இயல் கலா புத்தகமொடு ஏர் சிறந்த அடி – திருப்:495/5
குரு கடாக்ஷ கலா வேதாகம பரம வாக்கிய ஞானாசாரிய குறைவு தீர்த்து அருள் ஸ்வாமி கார்முக வன்பரான – திருப்:559/9
நாட அரும் சுடர் தானா ஓது சிவாகமங்களின் நானா பேத அநாத தந்த்ர கலா மா போதக வடிவாகி – திருப்:701/5
சீர் உலாவிய ஓதிமம் ஆன மா நடை மா மயில் சேய சாயல் கலா மதி முகம் ஆனார் – திருப்:712/1
குமரி சாமளை மாது உமை அமலி யாமளை பூரணி குண கலா நிதி நாரணி தரு கோவே – திருப்:713/3
அறிவு நூல் கலா மூடர் நெறியிலே நிலா மூடர் அறம் விசாரியா மூடர் நரகு ஏழில் – திருப்:765/6
தற்பொறி வைத்து அருள் பாராய் தாராய் தற்சமையத்த கலா வேல் நாதா – திருப்:834/7
தெளியும் மந்த்ர கலா பாய் யோகிகள் அயல் விளங்கு சுவாமீ காமரு – திருப்:876/15
கொண்ட சித்ர கலா சூடிகை இண்டு எருக்கு அணி காகோதர குண்டல அத்தர் பினாகாயுதருடன் ஏய – திருப்:1159/6
மேல்


கலாகரா (1)

பல கலாகரா மேரு மலை கராசலா வீசு பருவ மேகமே தாரு என யாதும் – திருப்:637/3
மேல்


கலாத்து (1)

பல் அத்த மார்க்க வல் அர்க்கர் மூர்க்கர் கல்வி கலாத்து அலையலாமோ – திருப்:535/4
மேல்


கலாத்தொடு (1)

போக போக்ய கலாத்தொடு வாழ் பராக்கொடு இராப்பகல் போது போக்கி என் ஆக்கையை விடலாமோ – திருப்:995/4
மேல்


கலாதரா (1)

கரதலா விசாகா சகல கலாதரா போதக முக மூஷிகாரூட மத தாரை – திருப்:1047/7
மேல்


கலாதி (1)

எத்தனை கலாதி சித்து அங்கு எத்தனை வியாதி பித்த அங்கு எத்தனை சராசரத்தில் செடமான – திருப்:247/1
மேல்


கலாதிகள் (1)

பூத கலாதிகள் கொண்டு யோகமும் ஆக மகிழ்ந்து பூசைகள் யாது நிகழ்ந்து பிழை கோடி – திருப்:1264/1
மேல்


கலாதிய (1)

வன்னி ஒத்த படை கலாதிய துன்னும் கை கொள் அரக்கர் மா முடி – திருப்:826/9
மேல்


கலாப (14)

நீல க்ரீப கலாப தேர் விடு நீப சேவக செந்தில் வாழ்வே – திருப்:59/6
அதிர வரு சண்ட வாயு என வரு கரும் கலாப அணி மயில் விரும்பி ஏறும் இளையோனே – திருப்:210/7
பார் அடைய வாழ்வித்த ஆரபதி பாச சாமள கலாப பரி ஏறிட்டு – திருப்:356/5
நினைவினொடு பீலி வெற்றி மரகத கலாப சித்ர நிலவு மயில் ஏறியுற்று வரவேணும் – திருப்:381/4
பாலக கலாப கோமள மயூர பாக உமைபாகத்தன் குமாரா – திருப்:382/7
போதக கலாப கோதை முது வானில் போன சிறை மீள சென்ற வேலா – திருப்:383/6
கதிரகாம மா நகர்க்குள் எதிர் இலாத வேல் தரித்த கடவுளே கலாப சித்ர மயில் வீரா – திருப்:647/5
மின் இடை கலாப தொங்கலொடு அன்ன மயில் நாண விஞ்சிய மெல்லியர் குழாம் இசைந்து ஒரு தெரு மீதே – திருப்:684/1
சுருதி மறை வேள்வி மிக்க மயிலை நகர் மேவு உக்ர துரகத கலாப பச்சை மயில் வீரா – திருப்:693/6
கோழி சிலம்ப நலம் பயின்ற கலாப நடம் செய மஞ்சு தங்கிய – திருப்:707/13
சண்ட நீல கலாப வாசியில் திகழ்ந்து கஞ்சன் வாசவன் மேவி வாழ் பதிக்கு உயர்ந்த – திருப்:885/15
சேலை காலில் விழவிட்டு நடையிட்டு மயிலின் கலாப – திருப்:960/4
உததி கூப்பிட நிருதர் ஆர்ப்பு எழ உலகு போற்றிட வெம் கலாப
ஒரு பராக்ரம துரகம் ஓட்டிய உரவ கோ கிரி நண்ப வானோர் – திருப்:1058/5,6
அழகிய கலாப கற்றை விகட மயில் ஏறி எட்டு அசலம் மிசை வாகை இட்டு வரும் வேலா – திருப்:1097/7
மேல்


கலாபம் (2)

சிறை விடாத நிசாசரர் சேனைகள் மடிய நீல கலாபம் அது ஏறிய – திருப்:305/9
குஞ்சர கலாபம் வஞ்சி அபிராம குங்கும படீர அதி ரேக – திருப்:754/5
மேல்


கலாபமும் (1)

பணி கலாபமும் வேலோடு சேவலும் வடி கொள் சூலமும் வாள் வீசு நீள் சிலை – திருப்:746/7
மேல்


கலாபி (1)

வீர புன வெற்பில் கலாபி என சிக்கு மேகலை இடை கொத்தில் இரு தாளில் – திருப்:644/7
மேல்


கலாபியர் (1)

நிற்பவர் மை படர் விழி கலாபியர் மொழியாலே – திருப்:172/2
மேல்


கலாபியின் (1)

அநங்கன் மைத்துன வேளே கலாபியின் விளங்கு செய்ப்பதி வேலாயுதா வியன் – திருப்:364/15
மேல்


கலாம் (2)

ஊடற்குள்ளே புக்கு வாடி கலாம் மிக்க ஓசைக்கு நேசித்து உழலாதே – திருப்:1033/3
பலர் பொருள் கவர்ந்து இடை கலாம் இட்டு ஓட்டிகள் கொடிது ஆய – திருப்:1173/2
மேல்


கலார (1)

சுரத விநோத பார்வை மை இட்டு தருண கலார தோடை தரித்து – திருப்:108/5
மேல்


கலாரம் (3)

சண்பக கலாரம் வகுள தாம வம்பு துகில் ஆர வயிர கோவை – திருப்:58/3
பாலா கலாரம் ஆமோத லேப பாடீர வாக அணி மீதே – திருப்:581/5
கன்னியர்கள் போல் இதம் பெறு மின் அணி கலாரம் கொங்கையர் கண்ணியில் விழாமல் அன்பொடு பத ஞான – திருப்:684/3
மேல்


கலாவி (1)

போர் வேலவ நீல கலாவி இவர்ந்து நீடு – திருப்:775/10
மேல்


கலாவிகள் (1)

மனம் ஏல் அம் கீல கலாவிகள் மயமாயம் கீத விநோதிகள் – திருப்:673/5
மேல்


கலி (15)

கள கொழும் கலி வலை கொடு விசிறியெ மனைக்கு எழுந்திரும் என மனம் உருக ஒர் – திருப்:10/3
வந்து விநாச முன் கலி தீர வண் சிவஞான வடிவாகி – திருப்:100/3
மேக நிகரான கொடைமான் நாயகாதிபதி வாரி கலி மாருத கரோ பாரி மா மதன – திருப்:169/13
சரச கவி மாலை சிந்து கலி துறைகள் ஏசல் இன்ப தரு முதல் அதான செம் சொல் வகை பாடி – திருப்:220/2
குமரி கலி துறை முழுகி மன துயர் கொடுமை என பிணி கலகமிட திரி – திருப்:263/3
கருக்காரர் நட்பை பெருக்கா சரித்து கலி சாகரத்தில் பிறவாதே – திருப்:392/3
ஓரு சேர சேர்ந்திடுவார் கலி சூளைக்கார சாங்கமிலார் சிலவோரை – திருப்:498/7
ஆணவ மயக்கமும் கலி காமியம் அகற்றி என்று எனை ஆள் உமை பரத்தி சுந்தரி தந்த சேயே – திருப்:506/6
மு சலீலிகை சொக்கிடுவார் இடர் கலி சூழ – திருப்:514/4
சற்று மதியாத கலி காலன் வரு நேரம் அதில் தத்து அறியாமல் ஓடி ஆடி வரு சூதர் ஐவர் – திருப்:566/5
உலக புகழ் புலம்பு கலி அற்று உணர்ச்சி கொண்டு உன் உரிமை புகழ் பகர்ந்து திரிவேனோ – திருப்:804/4
கனைத்திடும் கலி காலம் இதோ என எடுத்திடும் சுடுகாடு புகா என – திருப்:869/5
பொய் கலி போம் ஆறு மெய்க்கு அருள் சீரான புக்கொளியூர் மேவு பெருமாளே – திருப்:946/8
கலைஞர் எணும் கற்பு கலி யுக பந்தத்து கடன் அபயம் பட்டு கசடு ஆகும் – திருப்:951/1
கலங்கிடார் என்று இன்பமுறு உலகிடை கலி மேவி – திருப்:1073/2
மேல்


கலிக்க (2)

அளகம் அவிழ வளைகளுமே கலிக்க நயன அரவிந்த – திருப்:398/5
ஒத்த திரள் பலவும் முற்றி கலிக்க எழு – திருப்:917/34
மேல்


கலிக்கு (1)

கலிக்கு ஒப்பு இல் சலிப்பு அற்று கதிக்கு ஒத்திட்ட எழில் சத்தி கடல் கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:324/8
மேல்


கலிகள் (3)

திருகு புலை கொலை கலிகள் சிதறிட அருள்தாராய் – திருப்:375/8
கொடிய இருவினை மூலமும் வஞ்ச கலிகள் பிணி இவை வேரொடு சிந்தி – திருப்:452/3
இடர் கலிகள் பிணி ஓட எனையும் அருள் குற மாதின் இணை இளநீர் முலை மார்பில் அணை மார்பா – திருப்:502/7
மேல்


கலிகால் (1)

ஓடும் அந்த கலிகால் ஒடுங்க நடு தூணில் தங்க வரி ஞான வண் கயிறு – திருப்:762/7
மேல்


கலிங்கம் (1)

முலை மேலில் கலிங்கம் ஒன்றிட முதல் வானில் பிறந்த மின் பிறை – திருப்:1193/1
மேல்


கலிசை (5)

கலிசை வரு காவேரி சேவகனொடு அன்புபுரிவேனே – திருப்:117/12
வீறு கலிசை வரு சேவகனது இதயம் மேவும் முதல்வ வயல் வாவி புடை மருவு – திருப்:153/15
வேலை விடு கந்த காவிரி விளங்கு கார் கலிசை வந்த சேவகன் வணங்க – திருப்:158/15
வீறு கலிசை வரு சேவகனது இதய மேவும் ஒரு பெருமை உடையோனே – திருப்:159/7
வேள் கலிசை வாழ வரு காவேரி சேவகனது உளம் மேவும் – திருப்:169/14
மேல்


கலிப்பை (1)

கத்திடும் மெய் ஆக வலி கலிப்பை தொலைத்து கைப்பொருள் இலாமை என கலக்க படுத்து – திருப்:848/7
மேல்


கலிப்பையும் (1)

எத்தனை நினைப்பையும் விளைப்பையும் மயக்கமுறல் எத்தனை சலிப்பொடு கலிப்பையும் மிடல் பெருமை – திருப்:217/5
மேல்


கலிய (1)

தாவு கொண்டே கலிய நோய்கள் கொண்டே பிறவி தான் அடைந்து ஆழும் அடியேன் இடம் சாலும் வினை அஞ்சி ஓட – திருப்:592/9
மேல்


கலியன் (1)

குலையன் என புலை கலியன் என பலர் நகையாமல் – திருப்:263/4
மேல்


கலியனை (2)

சரம்பர் உறவனை நரகனை துரகனை இரங்கு கலியனை பரிவுறு சடலனை – திருப்:145/5
கலியனை அலியனை ஆதேச வாழ்வனை வெம்பி வீழும் – திருப்:470/6
மேல்


கலியாண (1)

கலியாண சுபுத்திரன் ஆக குற மாதுதனக்கு விநோத கவின் ஆரு புயத்தில் உலாவி விளையாடி – திருப்:277/5
மேல்


கலியாணி (7)

பனகம் அணி மா மதங்கி குமரி வெகு நீலி சண்டி பரம கலியாணி தந்த பெருவாழ்வே – திருப்:195/7
கற்பு சிவகாமி நித்ய கலியாணி கத்தர் குருநாத பெருமாள் காண் – திருப்:450/2
எனை ஈணெடுத்த புகழ் கலியாணி பக்கம் உறை இதழ் வேணி அப்பனுடை குருநாதா – திருப்:513/6
ஓ நம அந்த சிவ ரூபி அஞ்சுமுக நீலி கண்டி கலியாணி விந்து ஒளி – திருப்:855/9
நாறு இதழி வேணி சிவ ரூபக கலியாணி முதல் ஈண மகவானை மகிழ் தோழ வனம் மீது செறி – திருப்:983/11
காள கண்டி கபாலி மாலினி கலியாணி – திருப்:998/14
உவகாரி அன்பர் பணி கலியாணி எந்தை இட முறை நாயகம் கவுரி சிவகாமி – திருப்:1241/5
மேல்


கலியால் (1)

எடாத சுமையே சுமந்து எணாத கலியால் மெலிந்து எலா வறுமை தீர அன்று உன் அருள் பேணேன் – திருப்:579/2
மேல்


கலியுகத்தின் (1)

ஆழுவார் நிதி உடை குபேரனாம் என இசைப்பர் ஆசு சேர் கலியுகத்தின் நெறி ஈதே – திருப்:1155/3
மேல்


கலியுகத்தே (1)

செயல் இழுக்காமல் இ கலியுகத்தே புகழ் சிவபதத்தே பதித்து அருள்வாயே – திருப்:131/4
மேல்


கலியொடு (1)

ஒருவரையும் ஒருவர் அறியாமலும் திரிந்து இருவினையின் இடர் கலியொடு ஆடி நொந்துநொந்து – திருப்:207/1
மேல்


கலியோடு (1)

கடையேன் மலங்கள் முற்றும் இருநோயுடன் பிடித்த கலியோடு இறந்து சுத்த வெளியாகி – திருப்:1203/3
மேல்


கலில் (1)

அடி துவண்ட தண்டை கலில் எனும் சிலம்பொடு அணி சதங்கை கொஞ்சு நடையாலே – திருப்:623/2
மேல்


கலின் (5)

தண்டைகள் கலின்கலின் கலின் என திருவான – திருப்:22/14
ஒளி திகழ் பத்ம கரங்களின் புறம் உறு வளை ஒக்க கலின் கலென் என்கவும் – திருப்:184/7
துன்ற சிலை மணி கலகல கலின் என சிந்த சுரர் மலர அயன் மறை புகழ் தர – திருப்:206/11
கலின் வடிவமான அகலிகை பெணான கமல பத மாயன் மருகோனே – திருப்:669/7
தண்டைகள் கலின்கலின் கலின் என கிண்கிணி கிணின்கிணின் கிணின் என – திருப்:854/5
மேல்


கலின்கல் (1)

புரி வளை கைக்குள் கலின்கல் என்றிட அநுராகம் – திருப்:420/6
மேல்


கலின்கலின் (3)

தண்டைகள் கலின்கலின் கலின் என திருவான – திருப்:22/14
மருவு தண்டை கிண்கிணி பரிபுரம் இவை கலகலன் கலின்கலின் என இரு சரண் – திருப்:410/9
தண்டைகள் கலின்கலின் கலின் என கிண்கிணி கிணின்கிணின் கிணின் என – திருப்:854/5
மேல்


கலீர்கலீர் (2)

ஓசை பெற்ற சிலம்பு கலீர்கலீர் என விரக லீலை – திருப்:543/2
சீர் சிறக்கும் மேனி பசேல்பசேல் என நூபுரத்தின் ஓசை கலீர்கலீர் என – திருப்:1315/1
மேல்


கலுழி (4)

குழி படு கலுழி வயிற்றை தூர்த்து எழு திடர் மணல் இறுகு துருத்தி கா பொதி – திருப்:33/11
குடம் ஒத்த கட கரட கலுழி குணம் மெய் களிறுக்கு இளையோனே – திருப்:177/5
எங்கும் கலுழி ஆர்த்து எழ எங்கும் சுருதி கூப்பிட எங்கும் குருவி ஓச்சிய திரு மானை – திருப்:1182/7
வட நெடும் குல ரசத கிரியினின்று இரு கலுழி மகிதலம் புக வழியும் அது போல – திருப்:1226/5
மேல்


கலென் (1)

ஒளி திகழ் பத்ம கரங்களின் புறம் உறு வளை ஒக்க கலின் கலென் என்கவும் – திருப்:184/7
மேல்


கலை (129)

இருள் அளக பந்தி வஞ்சியில் இரு கலை உடன் குலைந்திட இதழ் அமுது அருந்து சிங்கியின் மனம் மாய – திருப்:32/2
கழைக்கும் குஞ்சர கொம்பும் கலை கொம்பும் கதித்து என்றும் – திருப்:49/13
தரிக்கும் கலை நெகிழ்க்கும் பரதவிக்கும் கொடி மதன் ஏ வில் – திருப்:64/1
பனுவல் கதை காவ்யமாம் எண்எண் கலை திருவளுவ தேவர் வாய்மை என்கிற – திருப்:76/3
தத்தா தனத்ததன இட்டே தெரு தலையில் ஓடி திரிந்து நவ கோடி ப்ரபந்த கலை – திருப்:115/2
பல கலை சிவாகமங்கள் பயில்வோனே பழநி மலை வாழ வந்த பெருமாளே – திருப்:122/4
கலை இழுத்தே குலுக்கென நகைத்தே மயல் கலதி இட்டே அழைத்து அணையூடே – திருப்:131/2
கலை சுருள் ஒன்றும் மிடைபடுகின்ற கடி விடம் உண்டு பல நாளும் – திருப்:132/2
கலை கொடு பவுத்தர் காம கருமிகள் துருக்கர் மாய கபிலர் பகர் அகணாதர் உலகாயர் – திருப்:138/1
கலை இறுகுறு துவள் வஞ்சி கொடி போல – திருப்:140/4
கலை சவுளி தலை குலவி களிகூரும் – திருப்:142/4
மதன கலை கொடு குவடு மலைதனில் மயல் ஆகா – திருப்:146/6
பல கலை படித்து ஓது பாவாணர் நாவில் உறை இரு சரண வித்தார வேலாயுதா உயர் செய் – திருப்:166/13
நாத விந்து கலை ஆதி நமோ நம வேத மந்த்ர சொரூபா நமோ நம – திருப்:170/1
சூலம் கலை மான் மழு ஓர் துடி தேவன் தலையோடும் அரா விரி – திருப்:188/9
கானம் கலை மான் மகளார்தமை நாணம் கெடவே அணை வேள் பிரகாசம் – திருப்:188/15
உவகை தரு கலை பல உணர் பிறவியில் உவரிதனில் உறும் அவலனை அசடனை – திருப்:191/7
கால் மறைய துவள செறி பொன் கலை ஒண் குலாவ – திருப்:234/6
சீர் கலை நெகிழ்த்து போர்த்து நூல் இடை நெளித்து காட்டி தீது எய நடித்து பாட்டு குயில் போல – திருப்:235/3
உரித்த வெம் கயம் மறியோடு புலி கலை தரித்த சங்கரர் மதி நதி சடையினர் – திருப்:237/9
கலை கதற்று உரைத்து புட்குரல்கள் விட்டு உளத்தினை கரைத்து உடுத்த பட்டு அவிழ்த்து அணை மீதே – திருப்:254/2
கரத்து இடு வளை சங்கிலி சரம் ஒலித்தும் கலை துகில் மினுக்யும் பணிவோரை – திருப்:255/2
கலை மடவார்தம் சிலை அதனாலும் கன வளையாலும் கரை மேலே – திருப்:256/1
கரு கடலூடும் கதற்றும் அநேகம் கலை கடலூடும் சுழலாதே – திருப்:284/3
அற்ப இடை கலை சுற்றி நெகிழ்ப்பவர் அற்பர் அ மட்டைகள் பால் சென்று – திருப்:287/3
கலை நெகிழ்த்தியே உறவு அணைத்திடு கலவியில் துவள் பிணி தீரா – திருப்:290/3
கலை நெகிழ வளர் வஞ்சி இடை துவள உடல் ஒன்றுபட உருகி இதயங்கள் ப்ரியமே கூர் – திருப்:295/3
கலை புலவோர் பண் படைத்திட ஓதும் கழல் புகழ் ஓதும் கலை தாராய் – திருப்:301/4
கலை புலவோர் பண் படைத்திட ஓதும் கழல் புகழ் ஓதும் கலை தாராய் – திருப்:301/4
கலை பகர் விலைமாதர்கள் இளைஞர்கள் குடிகேடிகள் கருதிடு கொடியாருடன் இனிதாக – திருப்:307/3
கரை அறும் சித்ர சொல் புகழ் கற்கும் கலை இலன் கட்டை புத்தியன் மட்டன் – திருப்:320/5
கச்சை கலை மதி நச்சு கடலிடை அச்சப்பட எழும் அதனாலும் – திருப்:337/2
கலக காரண துற்குண சமயிகள் நானாவர்க்க கலை நூலின் – திருப்:339/2
ஆலம் வைத்த விழிச்சிகள் சித்தசன் ஆகம கலை கற்ற சமர்த்திகள் – திருப்:357/1
விரகனை அசடனை வீம்பு பேசிய விழலனை உறு கலை ஆய்ந்திடா முழு – திருப்:365/5
கலகல என நெறி கெட முறை முறை முறை கதறி வதறிய குதறிய கலை கொடு – திருப்:369/3
கலை வகுத்து ஓதி வெற்பு அது தொளைத்தோன் இயல் கடவுள் செ சேவல் கை கொடியோன் என்று – திருப்:378/6
கரி உரி அரவம் அணிந்த மேனியர் கலை மதி சலமு நிறைந்த வேணியர் – திருப்:386/1
கலை கொடு பல துன்பமும் அகலிட நின் கழல் இணை கருதும்படி பாராய் – திருப்:388/4
கருத்தால் எனக்கு திரு தாள் அளித்து கலை போதகத்தை புகல்வாயே – திருப்:392/4
எழுத அரிய கலை நெகிழ ஆசை மெத்த உந்தி இனிய சுழி மடுவினிடை மூழ்கி நட்பொடு அந்த – திருப்:403/3
கலை கனக வட்ட திமிலை பறை கொட்ட கனக மயில் விட்ட கதிர் வேலா – திருப்:405/5
வேதாம கலை ரூபாள் முக்கணி நிரம்பிய கொங்கையினாள் பயந்தருள் – திருப்:412/17
குணம் உறுக இனிது பயில் கூறி காட்டியெ குலைய இரு கலை நெகிழ வீசி காட்டியெ – திருப்:415/3
பொருள் இளமை கலை மனமும் ஏக போக்கிய புலையன் இவன் என உலகம் ஏச போக்கு என – திருப்:415/5
கலை மதி வைத்து புனைந்து செம் சடை மலைமகள் பக்கத்து அமர்ந்து இருந்திட – திருப்:420/9
கலை நூல் உடை முருகா அழல் ஓங்கிய ஓங்கலின் வண் பெருமாளே – திருப்:427/24
விடுப்ப துதை கலை நெகிழ்த்தி மயில் என நடித்தவர்கள் மயல் பிடித்து அவர் வரு வழியே போய் – திருப்:444/12
படை துப்பு ஒன்றுடை திட்பன்தனை குட்டும் படுத்தி பண் கடி புட்பம் கலை சுற்றும் – திருப்:461/15
உம்பலின் கலை மங்கை சங்கரி மைந்தன் என்று அயனும் புகழ்ந்திட – திருப்:463/15
மகரம் கொடி நிலவின் குடை மதனன் திரு தாதை மருகன் என்று அணி விருதும் பல முரசம் கலை ஓத – திருப்:467/13
தகர்த்து பந்து அடித்து சூடிய தோரண கலை வீரா – திருப்:479/10
கரும் கொற்ற மத வேழம் முனிந்துற்ற கலை மேவி கரந்து உள்ள மட மானின் உடனே சார் – திருப்:488/5
மதிய மண் குணம் அஞ்சு நால் முகம் நகர முன் கலை கங்கை நால் குண – திருப்:511/1
முதல்வர் இள கலை மதியம் அடை சடை அருண உழை மழு மருவு திரு புயர் – திருப்:512/27
பிடியொடு களிறுகள் நடை இட கலை திரள் பிணை அமர் திருமலை பெருமாளே – திருப்:523/8
சாம் கலை வாரிதியை நீந்தவொணாது உலகர் தாம் துணையாவர் என மடவார் மேல் – திருப்:528/2
இராகன் மலர் ஆள் நிஜ புராணர் குமரா கலை இராஜ சொல வாரணர்க்கு இளையோனே – திருப்:571/6
இடி ஒடி பட வினை செயும் வில் மத கலை நெடிய கவுடி இசை முரலும் சுரி முக – திருப்:572/11
மலை உறை குரவ நல் இறைவ வரு கலை பல தெரி விதரண முருக சரவண – திருப்:572/43
தூள் அணைந்து ஆளி நிருவாணி அம் காளி கலை தோகை செந்தாமரையின் மாது நின்றே துதி செய் – திருப்:592/14
சிங்கார செம்பொன் மதிள் அது அலங்கார சந்த்ர கலை தவழ் தென்சேரிகுன்றில் இனிது உறை பெருமாளே – திருப்:615/8
செறி கலவி வலையில் எனது அறிவுடைய கலை படுதல் உந்தி பிறப்பு அற நினைந்திட்டு இட்டம் உற்று உன் அடி – திருப்:624/11
கலை மதி அப்பு தரித்த வேணியர் உதவிய வெற்றி திரு கை வேலவ – திருப்:633/7
மதில்கள் தாவுற்ற கலை படா வட்ட மதி சுடா நிற்கும் அதனாலும் – திருப்:645/2
துடித்து நேர் கலை நெகிழ்த்து மா இயல் கொளு மாதர் – திருப்:649/2
விரகம் அதுவான மதன கலை ஓது வெறியன் என நாளும் உலகோர்கள் – திருப்:686/3
ஆத இத பார முலை மாதர் இடை நூல் வயிறு அது ஆல் இலை எனா மதன கலை லீலை – திருப்:699/1
கலை நெகிழ்க்கவும் மயல் விளைக்கவும் நயம் கொண்டு அங்கு இருந்தே – திருப்:702/7
ஆறு இரண்டு பணை தோள் அற்புத ஆயிரம் கலை கத்தா மத்திபனாய் – திருப்:717/7
பேருமாய் கலை அறிவாய் துரிய அதீதமானது வினையேன் முடி தவ – திருப்:736/7
பருகி நிற தரளம் அணி களப முலை குவடு அசைய படை மதன கலை அடைவி பொது மாதர் – திருப்:737/2
ஆலம் என விட்டு வீசு கலை பற்றி ஆர் அழல் இறைக்கும் நினைவாலே – திருப்:743/3
பதித்த நூபுர சீர் பாத மா மலர் படைக்குள் மேவிய சீராவொடே கலை
பணைத்த தோள்களொடு ஈராறு தோடுகள் தங்கு காதும் – திருப்:746/5,6
படித்தார் மயிலாம் எனவே நடை நெளித்தார் பல காமுகர் வார் கலை
பழிப்பாரவர் ஆசையை மேல்கொடு விலைமாதர் – திருப்:750/5,6
அவல கவலை சவலை கலை கற்று அதனில் பொருள் சற்று அறியாதே – திருப்:792/2
உழலும் விருப்புடன் ஓது பல சவலை கலை தேடி ஒரு பயனை தெளியாது விளியா முன் – திருப்:796/3
கலை நெகித்திகள் இளைஞர்கள் பொருள் பறித்து அமளியின் மிசை கனி இதழ் சுருள் பிளவு இலை ஒரு பாதி – திருப்:799/3
கலை சோதி கதிர் காட்டி நன் சுடர் ஒளி நாத பரம் ஏற்றி முன் சுழி – திருப்:810/5
மயில் குலத்தவர் ஆம் என நீள் கலை நெகிழ்த்துவித்து இரு வார் விழி வேல் கொடு – திருப்:846/3
மத வெம் கயம் உரி கொண்டவர் மழுவும் கலை பாணி இடம் அன்பொடு வளரும் சிவை புகழ் சுந்தரி ஆதி – திருப்:850/13
ஓங்கு மை குழல் சாதா ஈறு என வீந்து புட்குரல் கூவா வேள் கலை
ஓர்ந்திட பல க்ரீடா பேத முயங்கும் ஆகா – திருப்:888/5,6
முக்குற்றம் அகற்றி பல கலை கற்று பிழை அற்று தனை உணர் முத்தர்க்கு அடிமைப்பட்டு இலகிய அறிவாலே – திருப்:896/3
மதன கலை விதனம் அறுவித்து திருப்புகழை உற்று துதிக்கும் வகை – திருப்:902/11
சுருதி வழி மொழி சிவ கலை அலது இனி உலக கலைகளும் அலம்அலம் இலகிய – திருப்:908/5
அயலூர் உறை மயிலா பல கலை மான் உழை புலி தோல்களை அகில் ஆரம் அது எறி காவிரி வண்டல் மேவும் – திருப்:909/7
திரு உரூப நேராக அழகதான மா மாய திமிர மோகமானவர்கள் கலை மூடும் – திருப்:912/1
கலை நெகிழ்க்கவும் வாலிபர் ஆனவர் உடல் சளப்பட நாள்வழிநாள்வழி – திருப்:914/5
விழிகள் குழை பொர மதி முகம் வெயர்வு எழ மொழிகள் பதறிட ரதி பதி கலை வழி – திருப்:917/11
அமுத நிலை மலர் அடி முதல் முடி கடை குமுத பதி கலை குறை கலை நிறை கலை – திருப்:917/15
அமுத நிலை மலர் அடி முதல் முடி கடை குமுத பதி கலை குறை கலை நிறை கலை – திருப்:917/15
அமுத நிலை மலர் அடி முதல் முடி கடை குமுத பதி கலை குறை கலை நிறை கலை
சித்தத்து அழுத்தி அநுவர்க்கத்து உருக்கி ஒரு – திருப்:917/15,16
நெளித்த சில் இடை மேல் கலை ஆடையை உடுத்தி அத்தம் உளோர்தமையே மயல் – திருப்:919/3
வாடை மயங்கிட நூற்ற சிற்றிழை நூல் இடை நல் கலை தேக்க இக்கு வில் – திருப்:921/3
நெட்டு பணி கலை பூண் இடு நான் எனும் மட ஆண்மை – திருப்:926/4
ரதி பதி கலை தப்பாது சூழுவ முநிவோரும் – திருப்:939/4
சங்கற்பித்து ஓதும் வெகு வித கலை ஞான – திருப்:941/2
கலை மேவு ஞான பிரகாச கடல் ஆடி ஆசை கடல் ஏறி – திருப்:964/1
போத நிர் குண போதா நமோ நம நாத நிஷ்கள நாதா நமோ நம பூரண கலை சாரா நமோ நம பஞ்ச பாண – திருப்:992/1
கார் அடரும் குழலால் கிரியான தனங்களினால் கலை மேவும் மருங்கு அதனால் செறி குழை ஓலை – திருப்:999/6
அகலிய புராணமும் ப்ரபஞ்ச சகல கலை நூல்களும் பரந்த – திருப்:1016/5
குழியில் இழியா விதங்கள் ஓங்கு மதன கலை ஆகமங்கள் விஞ்சி – திருப்:1017/7
கல் தா வில் காட்டி கரை துறை நற்றாயில் காட்டி புகழ் கலை
கற்றார் சொல் கேட்க தனி வழி வருவோனே – திருப்:1019/13,14
கனத்த மருப்பு இன கரி நல் கலை திரள் கற்பு உடை கிளி உள் – திருப்:1021/13
ஓதும் பல கலை கீதம் சகலமும் ஓரும்படி உனது அருள் பாடி – திருப்:1035/2
கலை நூல் பிதற்றி நடுவே கறுத்த தலை போய் வெளுத்து மரியாதே – திருப்:1069/2
கதிர் விடு வேலை கதிரினில் மேவி கலை பல தேர் முத்தமிழ் நாடா – திருப்:1083/6
கடல் அலை அங்கு ஆலும் கன இரை ஒன்றாலும் கலை மதியம் காயும் வெயிலாலும் – திருப்:1087/2
கமலம் மலர்ந்து ஏறும் குகன் எனவும் போது உன் கருணை மகிழ்ந்து ஓதும் கலை தாராய் – திருப்:1088/4
தரள மணி வடம் இலகு குறவர் திரு மகள் கணவ சகல கலை முழுதும் வல பெருமாளே – திருப்:1091/8
கலக கலை நூல் பல கொண்டு எதிர் கதறி பதறா உரை வென்று உயர் – திருப்:1139/5
சே என பலர் ஆடிட மா கலை ஆயும் உத்தமர் கூறிடும் வாசக – திருப்:1146/15
கலை நெகிழ்ந்து இரும் குழல் சரிந்திட முலை சுமந்து அசைந்து இடை ஒசித்து உயிர் – திருப்:1148/3
கதறிய கலை கொடு சுட்டா தீர் பொருள் பதறிய சமயிகள் எட்டா பேரொளி – திருப்:1149/1
தந்த்ர க்ரியா வேதாகம கலை ஆய – திருப்:1181/6
கற்ற கலை சொற்களில் பயிற்று உளம் முயல்போதும் – திருப்:1198/6
புளகித வார்த்தை ஏற்றி வரி கலை வாழ்த்தி ஈழ்த்து புணர் முலை சேர்த்து வீக்கி விளையாடும் – திருப்:1199/3
கலை தலை கெட்ட பாய் சமணரை நட்ட கூர் கழு நிரை முட்ட ஏற்றிய தாள – திருப்:1209/7
இடை உழல்வ சுழலுவ அன சமய வித சகல கலை எட்டெட்டும் எட்டாத மந்த்ர வாளால் – திருப்:1222/2
கலை கோட்டு வல்லி விலை காட்டு வில் அரிவைமார்க்கு மெய்யில் அவ நூலின் – திருப்:1230/1
கலை காட்டு பொய்ய மலைமாக்கள் சொல்ல கடு காட்டி வெய்ய அதி பார – திருப்:1230/2
கலை பல பிடித்து நித்தம் அலைபடும் அநர்த்தமுற்ற கடு வினை தனக்குள் நிற்பது ஒழியாதோ – திருப்:1239/4
இயல் பல கலை கொடு இசை மொழிபவரினும் ஏழைக்கு இரங்கும் பெருமாளே – திருப்:1263/8
மெலிய கலை தலை குலைய தகும் இனி விரைய குர அலர் தரவேணும் – திருப்:1268/4
கரட கற்பகன் இளையோனே கலை வில் கண் குறமகள் கேள்வா – திருப்:1298/3
இலவ இதழ் கோதி நேதி மத கலை ஆரவாரம் இள நகையாட ஆடி மிக வாதுற்று – திருப்:1308/1
வழி பட இடம் கண் ஆட பிறை நுதல் புரண்டு மாழ்க வனை கலை நெகிழ்ந்து போக இளநீரின் – திருப்:1322/2
கலை தெரி வாணர் கலை பல நூல்கள் வெகுவிதமாக கவி பாடி – திருப்:1323/2
கலை தெரி வாணர் கலை பல நூல்கள் வெகுவிதமாக கவி பாடி – திருப்:1323/2
மேல்


கலைக்குள் (8)

ப்ரியப்பட்டு அங்கு அழைத்து தம் கலைக்குள் தங்கிட பட்சம் பிணைத்து தம் தனத்தை தந்து அணையாதே – திருப்:83/2
கலைக்குள் பட்டு அற கத்தி சலித்து கட்டளை சொல் பொய் திரைக்குள் பட்டு அற செத்திட்டு உயிர் போனால் – திருப்:326/2
திருட்டு முலை பெண் மருட்டு வலைக்குள் தெவிட்டு கலைக்குள் விழுவேனோ – திருப்:519/4
குறுகி கலைக்குள் மறைத்திடு மானின் – திருப்:793/6
மாலை மயக்கில் விழுந்து காம கலைக்குள் உளைந்து மாலில் அகப்பட நொந்து திரிவேனோ – திருப்:840/3
கலைக்குள் படும் பேதம் ஆகி மாயும் அது உனக்கு பிரியமோ கிருபாகரா இது – திருப்:948/7
கலைக்குள் புக்கிடு பாழ்த்த புத்தியை ஒழியேனோ – திருப்:987/8
கனத்து போர் செயும் முலை தோண கலைக்குள் பாதியும் மறைவாக – திருப்:1289/2
மேல்


கலைகள் (11)

சிவ கலைகள் ஆகமங்கள் மிகவு மறை ஓதும் அன்பர் திருவடிகளே நினைந்து துதியாமல் – திருப்:110/3
வற்றா மது கருணை உற்றே மறை கலைகள் ஓதி தெரிந்து தமிழ் சோதித்து அலங்கல் அணி – திருப்:115/22
கருவின் உருவாகி வந்து வயது அளவிலே வளர்ந்து கலைகள் பலவே தெரிந்து மதனாலே – திருப்:134/1
மனது துயர் அற வினைகள் சிதறிட மதன பிணியொடு கலைகள் சிதறிட – திருப்:146/7
மருவு புயத்திடை பணிகள் அண பல கரி பரி சுற்றிட கலைகள் தரித்து ஒரு – திருப்:263/5
கடிய கணை பட்டு உருவ வெருவி கலைகள் பல பட்டன கானிற்கு – திருப்:271/6
கலைகள் அணை கொத்து அடர்ந்து வம்பு அலர் நதி கொள் அகத்தில் பயந்து கம்பர் மெய் – திருப்:321/13
கலகல என சில கலைகள் பிதற்றுவது ஒழிவது உனை சிறிது உரையாதே – திருப்:722/1
வீழ்ந்து ஈண்டி நல் கலைகள் தான் தோண்டி மிக்க பொருள் வேண்டி ஈங்கை இட்டு வரகு உழுவார் போல் – திருப்:800/3
இலகு முலை விலை அசடிகள் கசடிகள் கலைகள் பல அறி தெருளிகள் மருளிகள் – திருப்:903/1
கடி அரவு பூணர்க்கு இனியோனே கலைகள் தெரி மா மெய் புலவோனே – திருப்:1285/3
மேல்


கலைகளும் (7)

சமைய கலைகளும் அலம்அலம் அலமரும் வினை வாழ்வும் – திருப்:368/6
அகில கலைகளும் அற நெறி முறைமையும் அகில மொழி தரு புலவரும் உலகு இனி – திருப்:372/13
ஐந்து பூதமும் ஆறு சமயமும் மந்த்ர வேத புராண கலைகளும் ஐம்பதோர் விதமான லிபிகளும் வெகு ரூப – திருப்:575/1
சுருதி வழி மொழி சிவ கலை அலது இனி உலக கலைகளும் அலம்அலம் இலகிய – திருப்:908/5
கலைகளும் ஒழிய பஞ்ச பூதமும் ஒழியுற மொழியின் துஞ்சு உறாதன – திருப்:956/7
கலவி மால் கொடு கலைகளும் அறிவொடு கருதவொணாது என முனிவுற மருள் கொடு – திருப்:1008/5
அகர முதல் என உரை செய் ஐம்பந்தொரு அக்ஷரமும் அகில கலைகளும் வெகு விதம் கொண்ட தத்துவமும் – திருப்:1124/1
மேல்


கலைகளே (1)

மகுட தன பாரமும் குலுங்க மணி கலைகளே அறவும் திரைந்து – திருப்:1017/3
மேல்


கலைச்சி (1)

வார் அணி முலைச்சி ஞானபூரணி கலைச்சி நாக வாள் நுதல் அளித்த வீர மயிலோனே – திருப்:894/7
மேல்


கலைஞர் (1)

கலைஞர் எணும் கற்பு கலி யுக பந்தத்து கடன் அபயம் பட்டு கசடு ஆகும் – திருப்:951/1
மேல்


கலைத்து (2)

குலைத்து மயிர் கலைத்து வளை கழுத்து மணி தன புரள குவித்த விழி கயல் சுழல பிறை போல – திருப்:264/1
கழுத்தை பண்புற கட்டி சிரித்து தொங்கலை பற்றி கலைத்து செம் குணத்தில் பித்து இடு மாதர் – திருப்:458/2
மேல்


கலைபடு (1)

அஞ்ச கலைபடு பஞ்சு இ புழு உடல் அங்கிக்கு இரை என உடன் மேவி – திருப்:96/3
மேல்


கலைமகள் (2)

சிலைமகள் நாயன் கலைமகள் நாயன் திருமகள் நாயன் தொழும் வேலா – திருப்:256/5
சூலாள் மாலாள் மலர்மகள் கலைமகள் ஓது ஆர் சீராள் கதிர் மதி குலவிய – திருப்:822/13
மேல்


கலைய (2)

இழை கலைய மாதரார் வழி இன்புற்று அன்புற்று அழியா நீள் – திருப்:25/6
திரை கடல் உட்பட சுழல செகத்ரையம் இப்படி கலைய
சிரித்து எதிர் கொக்கரித்து மலைத்திடு பாவி – திருப்:1020/13,14
மேல்


கலையனே (1)

கலையனே உக்ர முருகனே துட்டர் கலகனே மெத்த இளையோனே – திருப்:1085/5
மேல்


கலையால் (2)

அருக்கி பண்புறவே கலையால் முலை மறைத்து செம் துவர் வாய் அமுதூறல்கள் – திருப்:459/5
சீராகவே கலையால் உனை ஓதவும் அருள்வாயே – திருப்:1162/8
மேல்


கலையாலும் (1)

காமம் இவர் சில கபடிகள் படிறு சொல் கலையாலும் – திருப்:731/4
மேல்


கலையாலே (2)

புதுமை விளைய அது பரமாபரிக்க இணை தோளும் ஒன்றி அதி சுக கலையாலே
புளகம் முதிர இத கம் என் வாரி தத்த வரை நாண் மழுங்க – திருப்:398/9,10
மோதி மீறிய முலையாலே முலை மீதில் ஏறிய கலையாலே வெகு – திருப்:484/5
மேல்


கலையான (1)

ஆறும் ஆய சஞ்சலங்கள் வேறு அதா விளங்குகின்ற ஆரணம் ஆகமம் கடந்த கலையான – திருப்:734/2
மேல்


கலையிலி (1)

குசல கலையிலி தலையிலி நிலையிலி விலைமாதர் – திருப்:930/4
மேல்


கலையின் (3)

வரி கலையின் நிகரான விழி கடையில் இளைஞோரை மயக்கிவிடும் மடவார்கள் மயலாலே – திருப்:299/1
திலக நுதல் உமை பணி அது செயமகள் கலையின் நடமிட எரி விரி முடியினர் – திருப்:903/13
அலகில் பெரும் தர்க்கம் பல கலையின் பற்று அற்று அரவியிடம் தப்பி குறியாத – திருப்:951/3
மேல்


கலையும் (2)

மஞ்சு ஒண் கலையும் குலைந்து அவ மயல் மேலாய் – திருப்:455/6
பத பங்கயம் அணியும் பரிபுரம் அங்கு ஒலி வீச நடை கொண்டிடு மயில் என்பன கலையும் சுழலாட – திருப்:850/5
மேல்


கலையே (2)

உய்யா நல் கலையே கொடு மா மத இதமாகி – திருப்:767/2
கடுக்கனும் சில பூடணம் ஆடைகள் இருக்கிடும் கலையே பல ஆசைகள் – திருப்:869/7
மேல்


கலையை (4)

கலையை மிகுத்திட்டு அணிந்து கரண வலைக்குள் புகுந்து கதறு நிலைக்கைக்கு அமர்ந்த எழிலோடே – திருப்:428/3
கர மலர் கொடு அரிசியினை இட்டு சித்ர மிகு கலையை உரி செய்து மறைகள் பற்ற பற்று கனல் – திருப்:895/3
முலையை அசைத்து திருந்த முன் தரி கலையை நெகிழ்த்து புனைந்து வஞ்சக – திருப்:1013/3
இருள் குழலை குலைத்து முடித்து எழில் கலையை திருத்தி உடுத்து – திருப்:1020/1
மேல்


கலையோனே (1)

அணையு நாயகி பாலகனே நிறை கலையோனே – திருப்:385/14
மேல்


கலோல (1)

ஒரு தனி வேல் கொண்டு நீள் க்ரவுஞ்சமும் நிருதரும் மாவும் கலோல சிந்துவும் – திருப்:362/9
மேல்


கவச (1)

அலங்கார முடி கிரண திரண்டு ஆறுமுகத்து அழகிற்கு அசைந்து ஆடு குழை கவச திரள் தோளும் – திருப்:879/1
மேல்


கவசம் (3)

கவசம் அநுமனொடு எழுபது கவி விழ அணையில் அலை எறி எதிர் அமர் பொருதிடு – திருப்:373/11
அவசம் கவசம் அளவு இயலே தரிக்க அதிலே அநந்த – திருப்:398/8
அவச கவசம் மூச்சு அற அமரும் அமலர் மேல் சில ரதி பதி விடு பூ கணை படுமோ தான் – திருப்:1055/4
மேல்


கவட்டர்கள் (1)

தரித்து உளம் அழிக்கும் கவட்டர்கள் இணக்கம் தவிர்த்து உனது சித்தம் களிகூர – திருப்:255/3
மேல்


கவட்டு (2)

சினத்து கண் சிவப்ப சங்கு ஒலிப்ப திண் கவட்டு செம் குவட்டை சென்று இடித்து செண் – திருப்:461/9
கவட்டு விற்பன மாயாவாதிகள் பலகாலும் – திருப்:849/2
மேல்


கவட்டையும் (2)

கவட்டையும் மெத்து அடக்கி மதர்த்து அற கெருவித்து இதத்திடு நல் – திருப்:142/3
எத்தனை குலுக்கையும் மினுக்கையும் மனக்கவலை எத்தனை கவட்டையும் நடக்கையும் உயிர் குழுமல் – திருப்:217/7
மேல்


கவடனை (1)

கவடனை விகடனை நானா விகாரனை வெகுளியை வெகு வித மூதேவி மூடிய – திருப்:470/5
மேல்


கவடி (1)

மருவி மதனன் உள் கரிய புளகிதம் மணி அசல பல கவடி மலர் புனை – திருப்:146/5
மேல்


கவடு (5)

அடுத்த ஆயிர விட பணா முடி நடுக்க மா மலை பிளக்கவே கவடு
அரக்கர் மா முடி பதைக்கவே பொரு மயில் வீரா – திருப்:649/13,14
மறியும் ஆழ் கடல் ஊடு போய் கரந்து கவடு கோடியின் மேலுமாய் பரந்து – திருப்:749/13
கஞ்சுளியும் தடி ஈந்து போ என நஞ்சை இடும் கவடு ஆர்ந்த பாவிகள் – திருப்:763/7
கவடு கோத்து எழும் உவரி மா திறல் காய் வேல் பாடேன் ஆடேன் வீடானது கூட – திருப்:1059/1
சிலை தூள் எழுப்பி கவடு அவுணோரை வெட்டி சுரர் சிறை மீளவிட்ட புகழ் பெருமாளே – திருப்:1219/8
மேல்


கவடுகள் (1)

மனத்தில் எத்தனை நினை கவடுகள் குடி கெடுத்தது எத்தனை மிருகமது என உயிர் – திருப்:270/5
மேல்


கவடுற்ற (2)

கவடுற்ற சித்தர் சட்சமய ப்ரமத்தர் நல் கடவுள் ப்ரதிஷ்டை பற்பலவாக – திருப்:257/1
சித்தில் ஆட அழைத்திடுவார் கவடுற்ற மாதர் வலை புகு நாயெனை – திருப்:514/5
மேல்


கவண் (4)

தம் கடம் படியும் கவண் தீய சிந்தையாமோ – திருப்:463/8
கத்திய தத்தை களைத்து விழ திரி கல் கவண் இட்டு எறி தினை காவல் – திருப்:602/5
ஆகிய இதண் மிசை உற்றிட்டு மான் இனம் மருள விழித்திட்டு ஆயுத கவண் ஒரு கை சுற்றி விளையாடும் – திருப்:1200/6
தேசி கானகம் உற்ற தினை புனம் மேவி காவல் கவண் கல் சுழற்றுவள் – திருப்:1317/9
மேல்


கவந்த (1)

முகடு புகு வெகு கொடிகள் பக்கத்து எழுந்து அலைய மிக்க கவந்த நிரை தங்கி ஆட – திருப்:622/21
மேல்


கவந்தங்கள் (1)

முது கழுகு கொடி கருடன் அங்கம் பொர குருதி நதி பெருக வெகு முக கவந்தங்கள் நிர்த்தமிட – திருப்:1124/15
மேல்


கவந்தம் (2)

தட்டு அழிய வெட்டி கவந்தம் பெரும் கழுகு நிர்த்தம் இட ரத்த குளம் கண்டு உமிழ்ந்து மணி – திருப்:38/7
அப்புவில் மிதந்து எழுபது அற்புத கவந்தம் எழ வெகு கோடி – திருப்:572/36
மேல்


கவர் (14)

விடத்தை வென்றிடு படை விழி கொடும் உளம் மருட்டி வண் பொருள் கவர் பொழுதினில் மயல் – திருப்:19/5
துறவினர் சோரச்சோர நகைத்து பொருள் கவர் மாதர்க்கு ஆசை அளித்தல் – திருப்:108/7
பகழி போல் விடு வினை கவர் திருடிகள்தமை எணா வகை அறு கதி பெறும் வகை – திருப்:260/7
முழுகு புழுகு அகில் குழை வடி அழகியர் முதிர வளர் கனி அது கவர் இதழியர் – திருப்:373/3
விழியின் வழி கெட இருள்வது ஒர் இருள் என மொழியும் அமுது அல உயிர் கவர் வலை என – திருப்:374/3
கவர் பூ வடிவாள் குற மாதுடன் மால் கடனாம் எனவே அணை மார்பா – திருப்:421/7
பொருள் கவர் சிந்தை அரிவையர் தங்கள் புழுகு அகில் சந்து பனி நீர் தோய் – திருப்:560/1
நீசாளோடேயும் பழகி கவர் பொருளாலே – திருப்:626/2
சிந்தை வஞ்சக நயமொடு பொருள் கவர் தந்த்ர மந்த்ரிகள் தரணியில் அணைபவர் – திருப்:770/5
நான் ஆரு நீ எவன் எனாமல் எனது ஆவி கவர் சீர் பாதமே கவலையாயும் உனவே நிதமும் – திருப்:806/7
அன்று அளவுக்கான காசு பொருள் கவர் மங்கையர் பொய் காதல் மோக வலை விழல் – திருப்:807/7
உலவி இளைஞர்கள் பொருள் உடன் உயிர் கவர் கலவி விதம் வியன் அரிவையர் மருள் வலை – திருப்:917/3
கடலினும் பெரிய விழி மலையினும் பெரிய முலை கவர் இனும் துவர் அதரம் இரு தோள் பை – திருப்:1226/1
பணி குலத்தை கவர் பதத்துக்கு அளித்த மயிலோனே – திருப்:1284/6
மேல்


கவர்கொடு (1)

ஒருவர் நண்பு அடைந்து உள திரள் கவர்கொடு பொருள் தேடி – திருப்:825/2
மேல்


கவர்தரு (1)

கைப்பொருள் கவர்தரு மை பயில் விழியினர் கண் செவி நிகர் அல்குல் மட மாதர் – திருப்:253/2
மேல்


கவர்ந்த (1)

மாயையில் நின்று வருந்து குண்டர்கள் தேவர்கள் சொம்கள் கவர்ந்த குண்டர்கள் – திருப்:707/7
மேல்


கவர்ந்திடு (2)

விளை தனம் கவர்ந்திடு பல மனதியர் அயல் தனங்களும் தமது என நினைபவர் – திருப்:825/7
வளர மால்தனை மிகுந்தவர்கள் போல் அளவி வந்து அணுகும் மா நிதி கவர்ந்திடு மாதர் – திருப்:1108/2
மேல்


கவர்ந்து (3)

பொருப்பு உறும் கொங்கையர் பொருள் கவர்ந்து ஒன்றிய பிணக்கிடும் சண்டிகள் வஞ்ச மாதர் – திருப்:17/1
நெறியிலாதவர் சூதினால் கவர்ந்து பொருள் செய் பூரியர் மோகமாய் ப்ரபஞ்ச – திருப்:749/5
பலர் பொருள் கவர்ந்து இடை கலாம் இட்டு ஓட்டிகள் கொடிது ஆய – திருப்:1173/2
மேல்


கவர்பவர் (1)

கொஞ்சம் தங்கு இன்பம் தந்து எந்தன் பொருள் உளது எவைகளும் நயமொடு கவர்பவர் மயலாலும் – திருப்:150/6
மேல்


கவர (7)

பொறித்த தனத்து அணைத்து மன செருக்கினர் கைப்பொருள் கவர புணர்ச்சிதனில் பிணிப்படுவித்திடு மாதர் – திருப்:149/3
இரவி எனது உயிர் கவர வரு குழல் இசையில் உறு கடல் அலையாலே – திருப்:404/2
இளைஞர் உயிர் கவர ஆசை நேர் வலை பொதிந்த நீலம் – திருப்:859/2
அலையின் விழி மணியின் வலை இட்டு பொருள் கவர கட்டு பொறிச்சியர்கள் – திருப்:902/10
வரி சிதறி விடம் அளவி வளரும் இரு கலக விழி வளை இளைஞர் உயிர் கவர வரும் மாய – திருப்:1095/2
கவர இங்கிதம் கெறுவிதம்பெற விளையாடும் – திருப்:1148/4
விதி வழியின் உயிர் கவர வரு கொடிய யம படரை வெட்டி துணித்து ஆண்மை கொண்டு நீபம் – திருப்:1222/3
மேல்


கவரி (5)

பவுரி இட நரி புலம்ப பருந்து இறகு கவரி இட இகலை வென்று சிகண்டிதனில் – திருப்:106/15
அதிக வானவர் கவரி வீசவே அரிய கோபுரம்தனில் மேவி – திருப்:443/7
இன வளை பூண் கையார் கவரி இட வேய்ந்து மாலை புழுகு அகில் சாந்து பூசி அரசாகி – திருப்:774/3
சீத தொங்கல் அழகா அணிந்து மணம் வீச மங்கையர்கள் ஆட வெண் கவரி
சீற கொம்பு குழல் ஊத தண்டிகையில் அந்தமாக – திருப்:898/5,6
தோகையர் கவரி வீச வயிரியர் தோள் வலி புகழ மத கோப – திருப்:1255/2
மேல்


கவரும் (1)

கவரும் அவதாரமும் கொடிய பரிதாபமும் கருதி இது வேளை என்று கிராத – திருப்:1246/6
மேல்


கவருறு (1)

விடு குழை அளவும் அளந்து காமுகர் உயிர் பலி கவருறு பஞ்ச பாதக – திருப்:387/7
மேல்


கவலை (13)

கவலை மனத்தன் ஆகிலும் உனது ப்ரசித்தமாகிய கன தனம் ஒத்த மேனியும் முகம் ஆறும் – திருப்:128/2
கரிய குழல் மாதர் தங்கள் அடி சுவடு மார் புதைந்து கவலை பெரிதாகி நொந்து மிக வாடி – திருப்:134/2
சுவடு உற்ற அற்புத கவலை புனத்தினில் துவலை சிமிழ்த்து நிற்பவள் நாண – திருப்:257/7
கலவி கரை அழி இன்ப அலையில் அலை படுகின்ற கவலை கெட நினது அன்பு பெறுவேனோ – திருப்:295/4
கனகம் இயற்றி திரிந்து துவளும் எனை சற்று அறிந்து கவலை ஒழித்தற்கு இரங்கி அருள்வாயே – திருப்:428/4
வில் அற்ற அவா கொள் சொல் அற்று உகா பொய் இல்லத்து உறா கவலை மேவு – திருப்:535/2
பவனத்தை ஒடுக்கும் மன கவலை ப்ரமை அற்று வகை ஐ வகை புலனில் கடிதில் – திருப்:558/9
கவலை செய் வல்ல தவலரும் உள்ள கலவியில் தெள்ளு கவி மாலை – திருப்:658/3
சொரி மலர் மட்டு அலர் அணை புக்கு இதம் மதுர கலவிதனில் சுழலும் மன கவலை ஒழித்து அருள்வாயே – திருப்:737/4
அவல கவலை சவலை கலை கற்று அதனில் பொருள் சற்று அறியாதே – திருப்:792/2
கலவியில் தரும் வசவிகள் விழி மயக்கினில் வசம் அழி கவலை அற்றிட நினது அருள்புரிவாயே – திருப்:799/4
கொஞ்ச மயில் இன்புற மெல் வந்து அருளி என் கவலை கொன்று அருள் நிறைந்த கழல் இன்று தாராய் – திருப்:892/4
கவலை புலமோடு உற என் துயர் கழிவித்து உன தாள் இணை அன்பொடு – திருப்:1139/7
மேல்


கவலைகள் (1)

நிலை அழி கவலைகள் கெட உனது அருள் விழி நின்று உற்றிடவே தான் – திருப்:54/3
மேல்


கவலைப்பட்டு (2)

சுகமுற்று கவலைப்பட்டு பொருள் கெட்டு கடை கெட்டு சொல் – திருப்:154/7
சிலுகு வலை இட்ட மயல் கவலைப்பட்டு திருடன் என வெட்கி அலைவேனோ – திருப்:405/4
மேல்


கவலைப்படுகின்ற (1)

கவலைப்படுகின்ற யோக கற்பனை மருவு சிந்தை போய்விட கலகமிடும் அஞ்சும் வேர் அற செயல் மாள – திருப்:211/2
மேல்


கவலையாய் (1)

தெரிவையர்கள் ஆசை மிஞ்சி வெகு கவலையாய் உழன்று திரியும் அடியேனை உன்றன் அடி சேராய் – திருப்:110/4
மேல்


கவலையாயும் (1)

நான் ஆரு நீ எவன் எனாமல் எனது ஆவி கவர் சீர் பாதமே கவலையாயும் உனவே நிதமும் – திருப்:806/7
மேல்


கவலையோடே (1)

கருவாய் வயிற்றில் உருவாய் உதித்து முருகாய் மன கவலையோடே
கலை நூல் பிதற்றி நடுவே கறுத்த தலை போய் வெளுத்து மரியாதே – திருப்:1069/1,2
மேல்


கவள (7)

கவள கரட கரி எட்டு அலற கனக கிரியை பொரும் வேலா – திருப்:265/5
கவள துங்க கை கற்பக முக்கண் திகழு நம் கொற்றத்து ஒற்றை மருப்பன் – திருப்:314/11
அமரர் அரிவையும் இரு புடையினும் வர முகரம் முக படம் கவள தவள கர – திருப்:374/11
கவள கர தல கரட விகடக போல பூதர முகமான – திருப்:791/5
இடியும் முனை மலி குலிசமும் இலகிடு கவள தவள விகட தட கன கட – திருப்:1005/13
கன நிவத தந்த சங்க்ரம கவள துங்கம் வெம் கடம் விகட குஞ்சரம் தங்கும் யானை – திருப்:1220/5
உடைய சங்க்ரம கவள தவள சித்துரம் திலகன் உலகும் இந்திரனும் நிலைபெற வேல் கொண்டு – திருப்:1226/7
மேல்


கவளம் (1)

இளைஞர் உயிர் கவளம் என அட்டித்து அசைந்து எதிர் புடைத்து சினந்து பொரு கொங்கை யானை – திருப்:622/6
மேல்


கவளம்தனை (1)

கடம் மிஞ்சி அநந்த விதம் புணர் கவளம்தனை உண்டு வளர்ந்திடு – திருப்:11/3
மேல்


கவற்சி (1)

கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு கொடு போகி – திருப்:10/4
மேல்


கவறால் (1)

பஞ்சவர் கொடிய வினை நூற்றுவர் வென்றிட சகுனி கவறால் பொருள் – திருப்:928/9
மேல்


கவன்று (1)

கவன்று அறிவு கலங்கிட வெகு தூரம் – திருப்:200/4
மேல்


கவன (3)

தத்து கவன அரிணத்து உபநிட விதத்து முநி உதவு மொழியால் – திருப்:600/5
கவன மிகவும் உரைக்கும் குயிலாலே கருதி மிகவு மயக்கம் படவோ நான் – திருப்:628/2
ககன கூட பாடீர தவள சோபித ஆளான கவன பூதர ஆரூட சத கோடி – திருப்:1043/7
மேல்


கவனத்து (1)

கருதி சருவி கயலை கயம் உள்படுவித்து உழையை கவனத்து அடைசி – திருப்:126/3
மேல்


கவி (61)

அம்புய பதங்களின் பெருமையை கவி பாடி – திருப்:22/4
எரிக்கும் பிறை என புண்படும் என புன் கவி சில பாடி – திருப்:64/3
வகைவகையில் ஆசு சேர் பெரும் கவி சண்ட வாயு – திருப்:76/6
நேயமே கவி கொண்டு சொல் மிண்டிகள் காசு இலாதவர் தங்களை அன்பு அற – திருப்:88/5
விருது கவி விதரண விநோதக்கார பெருமாளே – திருப்:123/7
உபய குல தீப துங்க விருது கவி ராஜ சிங்க உறை புகலியூரில் அன்று வருவோனே – திருப்:134/6
பரப்பிய த திருப்பதி புக்கு அனல் புனலில் கனத்த சொலை பதித்து எழுதி புகட்ட திறல் கவி ராசா – திருப்:149/6
அன்பின் பண்பு எங்கும் கண்டு என்பின் அரிவையை எதிர்வர விடு கவி புகல் தரு திறலோனே – திருப்:150/21
நிகமம் எனில் ஒன்றும் அற்று நாள்தொறு நெருடு கவி கொண்டு வித்தை பேசிய – திருப்:171/1
சீரதாக எடுத்து ஒன்று மா கவி பாடினாலும் இரக்கம் செயாது உரை – திருப்:175/5
சரச கவி மாலை சிந்து கலி துறைகள் ஏசல் இன்ப தரு முதல் அதான செம் சொல் வகை பாடி – திருப்:220/2
இசை தமிழ் நட தமிழ் என துறை விருப்புடன் இலக்கண இலக்கிய கவி நாலும் – திருப்:242/2
தொழுது எத்து முத்த பொன் புரிசை செரும் தணி சுருதி தமிழ் கவி பெருமாளே – திருப்:257/8
தெரியும் அருமை பழைய மொழியை திருடி நெருடி கவி பாடி – திருப்:271/3
வெளிப்பட எனக்கு இனி இரவோடு பகல் அற திரு பதிய புகழ் அமுது இயல் கவி சொலி – திருப்:291/7
கவி மொழிந்து அத்தை கற்று அற உற்றும் புவியோர் போய் – திருப்:310/4
குரைக்கு ஆன வித்யா கவி பூபருக்கே குடி காண் முடிப்போடு கொண்டு வா பொன் – திருப்:358/3
கவசம் அநுமனொடு எழுபது கவி விழ அணையில் அலை எறி எதிர் அமர் பொருதிடு – திருப்:373/11
தன் கை தடி கொடு குந்தி கவி என உந்திக்கு அசனம் மறந்திட்டு உளம் மிக – திருப்:444/19
சுத்த விர சூரர் பட்டு விழ வேலை தொட்ட கவி ராஜ பெருமாள் காண் – திருப்:450/7
அமிர்த கவி தொடை பாட அடிமை தனக்கு அருள்வாயே – திருப்:521/2
புனலில் எதிர் ஏற சமணர் கழுவேற பொருத கவி வீர குருநாதா – திருப்:542/4
செழியனும் ஆளாக வாது செய் கவி மத சீகாழி மா முனி – திருப்:550/13
பாதாதிகேசமாக வகைவகை கவி பாடும் – திருப்:569/4
உடம் பாட்டுடன் பாட்டு இயம்பா தயங்கா துளங்கா திட புன் கவி பாடி – திருப்:589/3
திருடி ஒரு படி நெருடி அறிவிலர் செவியில் நுழைவன கவி பாடி – திருப்:613/3
எதிர் பொருது கவி கடின கச்சு உகளும் பொருது குத்தி திறந்து மலை – திருப்:622/1
அவசமுடன் அ ததி திரிதரு கவி ஆள புயம் கொண்டு அருள்வோனே – திருப்:640/6
அமரர் சிறை மீள்விக்க அமர் செய்து ப்ரதாபிக்கும் அதி கவித சாமர்த்ய கவி ராஜராஜனே – திருப்:641/7
கவலை செய் வல்ல தவலரும் உள்ள கலவியில் தெள்ளு கவி மாலை – திருப்:658/3
கயிலை மலை கிழவன் இட குமரி விருப்பொடு கருத கவி நிறைய பெறும் வரிசை புலவோனே – திருப்:737/6
பார் களம் மீதினில் மூர்க்கரையே கவி பாற்கடலான் என உழல்வேனோ – திருப்:748/4
கறுவி மை கண் இட்டு இனிது அழைத்து இயல் கவி சொலி சிரித்து உறவாடி – திருப்:758/1
கள் காம க்ரோதத்தே கண் சீமிழ்த்தோர்கட்கு கவி பாடி – திருப்:768/1
சந்த கவி நூலினர் தம் சொற்கு இனியோனே சண்பை பதி மேவிய கந்த பெருமாளே – திருப்:772/4
சித்ர வீணைக்கு அலர் பெற்ற தாயர்க்கு அவ சித்தம் வாடி கன கவி பாடி – திருப்:773/2
கவி தரு காந்த பால கழுமல பூந்தராய் கவுணியர் வேந்த தேவர் பெருமாளே – திருப்:774/8
இயல் கவி மெச்சிட்டு உயர்ந்த பேறு அருள் முருகோனே – திருப்:788/14
கந்தன் குகன் என்றன் குரு என்றும் தொழும் அன்பன் கவி கண்டு உய்ந்திட அன்று அன்பொடு வருவோனே – திருப்:801/7
சண்ட கவி சேனையால் முனை கடல் குன்றில் அடைத்து ஏறி மோச நிசாசரர் – திருப்:807/11
பொருள்கள் நிரைத்து செம்பாகமாகிய கவி பாடி – திருப்:827/4
மதுர கவி அடைவு பாடி வீடு அறிவு முதிர அரிய தமிழ் ஓசை ஆக ஒளி – திருப்:859/7
நெடியன் அங்கு அனுமானோடே எழுபது வெள்ளம் கவி சேனா சேவித – திருப்:876/11
கருணை மால் கவி கோப க்ருபாகரன் மருகோனே – திருப்:887/12
சந்த பாஷைகள் கற்றவன் மந்த்ரவாதி சதுர் கவி சண்டமாருதம் மற்றுள கவி ராஜ – திருப்:935/2
சந்த பாஷைகள் கற்றவன் மந்த்ரவாதி சதுர் கவி சண்டமாருதம் மற்றுள கவி ராஜ – திருப்:935/2
வித்தார கவி திறத்தினர் பட்டு ஓலை நிகர்த்து இணைத்து எழு வெற்பான தனத்தினில் நித்தலும் உழல்வேனோ – திருப்:977/3
ஆசை எண்ணுபடி மேல் கவி பாடும் இதம் பல பார்த்து அடியேனும் அறிந்து உனை ஏத்துவது ஒரு நாளே – திருப்:999/4
பவள வாய் பனி மொழி எனா கவி பாடா நாயேன் ஈடேறாதே ஒழிவேனோ – திருப்:1062/4
கோடி கூள கவி சேனை சாட கெடி கூறு காள கவி புலவோன் யான் – திருப்:1105/2
கோடி கூள கவி சேனை சாட கெடி கூறு காள கவி புலவோன் யான் – திருப்:1105/2
அநுமனொடு கவி கூட வாராக நீர் ஆழி அடை செய்து அணைதனில் ஏறி மா பாவி ஊர் மேவி – திருப்:1153/13
இடை வைத்து சித்ர தமிழ் கொடு கவி மெத்த செப்பி பழுது அற – திருப்:1171/11
முட்டை பெயர் செப்பி கவி பெறு பெருமாளே – திருப்:1172/16
கவி கொண்டாடு புகழினை படிக்கும் பாடு திறமிலி களைக்கும் பாவ சுழல் படும் அடி நாயேன் – திருப்:1179/3
கழையினும் குழையும் என மொழி பழங்கிளவி பல களவு கொண்டு ஒருவர் மிசை கவி பாடி – திருப்:1226/2
கலவி இன்பம் விற்பார்கள் அவயவங்களை பாடு கவி தெரிந்து கற்பார்கள் சிலர் தாமே – திருப்:1231/2
அளவில் வன் கவி சேனை பரவ வந்த சுக்ரீவ அரசுடன் கடல் தூளி எழவே போய் – திருப்:1231/5
கற்ற கட்டு கவி கொட்டம் ஒட்டி களைத்திட்டு கத்தத்தினுற்று அகம் மாயும் – திருப்:1260/3
பொருள் அடியால் பெற கவி பாடும் புலவர் உரு சாத்துணை பெருமாளே – திருப்:1288/4
கலை தெரி வாணர் கலை பல நூல்கள் வெகுவிதமாக கவி பாடி – திருப்:1323/2
மேல்


கவிக்கு (2)

திருத்த முத்தமிழ் கவிக்கு ஒருத்த மை குறத்தியை தினை புன கிரி தலத்திடை தோயும் – திருப்:241/7
தமிழ்க்கு கவிக்கு புகழ் செய் பதிக்கு தரு கற்குடிக்கு பெருமாளே – திருப்:563/8
மேல்


கவிக்குள் (1)

கற்பக இராசன் என படைக்கு பெருத்த அர்ச்சுன நராதி என கவிக்குள் பதித்து – திருப்:848/5
மேல்


கவிக்குளாய் (1)

கவிக்குளாய் சொலி கடைத்தேறவே செயும் ஒரு வாழ்வே – திருப்:650/6
மேல்


கவிகள் (2)

தியாக மெத்த தருதற்கு ஆசு நல் சித்திர வித்தாரம் உள்பட்ட திருட்டு கவிகள் பாடி – திருப்:436/3
கவிகள் கூப்பிடும் ஓயா மாரிகள் அவசம் ஆக்கிடு பேய் நீர் ஊணிகள் – திருப்:559/7
மேல்


கவிகளாக்கி (1)

அவலர் மேல் சொற்கள் கொண்டு கவிகளாக்கி புகழ்ந்து அவரை வாழ்த்தி திரிந்து பொருள் தேடி – திருப்:352/2
மேல்


கவிகளில் (1)

உதவ இயலின் இயல் செம் சொல் ப்ரபந்தம் என மதுர கவிகளில் மனம் பற்றிருந்து புகழ் – திருப்:106/7
மேல்


கவிகை (2)

சிறுவ நிற்கு அருள் கவிகை நித்தில சிவிகையை கொடுத்து அருள் ஈசன் – திருப்:758/7
உமிழ நிரைகளின் இடர் கெட அடர் கிரி கவிகை இட வல மதுகையும் நிலை கெட – திருப்:930/11
மேல்


கவிஞர் (1)

கருதிய பாட்டில் நிற்றலை தெரி மா க்ஷண கவிஞர் உசாத்துணை பெருமாளே – திருப்:1248/8
மேல்


கவிஞனாய் (2)

கவிஞனாய் விளையாடு இடம் வாதிகள் கழுவேற – திருப்:837/12
பாதாதிகேசம் அளவும் பாடும் கவிஞனாய் திரிவேனை காம க்ரோத தூர்த்தனை அபராத – திருப்:1150/2
மேல்


கவித்த (1)

ஊன் ஆரும் உள் பிணியும் ஆனா கவித்த உடல் ஊதாரி பட்டு ஒழிய உயிர் போனால் – திருப்:981/1
மேல்


கவித்து (1)

கதித்து பொங்கு அலுக்கு ஒத்து பணைத்து கொம்பு என தெற்றி கவித்து செம்பொனை துற்று குழலார் பின் – திருப்:458/1
மேல்


கவித்துவ (2)

சித்ர கவித்துவ சத்தம் மிகுத்த திருப்புகழை சிறிது அடியேனும் – திருப்:602/3
குறித்த நல் திருப்புகழ் ப்ரபுத்துவ கவித்துவ
குருத்துவத்து எனை பணித்து அருள்வோனே – திருப்:954/11,12
மேல்


கவித்வம் (1)

சிறுவன் என்று இச்சை பட்டு பஜிக்கும்படி பெரும் பத்தி சித்ர கவித்வம்
சிறிதும் இன்றி சித்த பரிசுத்தம் பிறவாதே – திருப்:313/3,4
மேல்


கவித (1)

அமரர் சிறை மீள்விக்க அமர் செய்து ப்ரதாபிக்கும் அதி கவித சாமர்த்ய கவி ராஜராஜனே – திருப்:641/7
மேல்


கவிதம் (1)

அலகையுடன் பூதம் பல கவிதம் பாடும் அடைவுடன் நின்றாடும் பெரியோர் முன் – திருப்:1087/7
மேல்


கவிதனை (1)

இலக்கணங்களும் இயல் இசைகளும் மிக விரிக்கும் அம் பல மதுரித கவிதனை
இயற்று செந்தமிழ் விதமொடு புய மிசை புனைவோனே – திருப்:7/11,12
மேல்


கவிதை (6)

சத்போதக பதுமம் உற்றே தமிழ் கவிதை பேசி பணிந்து உருகு நேசத்தை இன்று தர இனி வரவேணும் – திருப்:115/12
மிளிரும் மதுர கவிதை ஒளிரும் அருணகிரி சொல் விஜயகிரி சொல் அணிவோனே – திருப்:148/5
உருகி மிகவாக வெந்து கவிதை சொலியே திரிந்து உழல்வதுமே தவிர்ந்து விடவே நல் – திருப்:220/5
கவிதை அமுத மொழி தருபவர் உயிர் பெற அருள் நேயா – திருப்:525/6
துட்கர கவிதை புகலிக்கு அரச எனு நாம – திருப்:878/10
கமழும் ஆரணா கீத கவிதை வாண வேல் வீர கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1046/8
மேல்


கவிதைக்கார (1)

செந்தமிழ் சொல் நாலு கவிதைக்கார குன்று எறியும் வேலின் வலிமைக்கார – திருப்:58/13
மேல்


கவிதையின் (1)

இடர் அற முப்பால் செப்பிய கவிதையின் மிக்க ஆரத்தினை – திருப்:104/15
மேல்


கவிதையும் (2)

மயிலும் இயல் அறி புலமையும் உபநிட மதுர கவிதையும் விதரண கருணையும் – திருப்:1004/15
கவிதையும் வெற்றி வேல் கரமுடன் வற்றிடா கருணையும் ஒப்பிலா பெருமாளே – திருப்:1209/8
மேல்


கவிதையை (1)

புதிய முதிய கதியது நாயேனுக்கும் உறவாகி நின்று கவிதையை புனைவோனே – திருப்:398/18
மேல்


கவிப்பணர் (1)

உரைக்க செட்டியனாய் பன் முத்தமிழ் மதித்திட்டு செறி நால் கவிப்பணர்
ஒடுக்கத்துச்செறிவாய் தலத்து உறை பெருமாளே – திருப்:987/15,16
மேல்


கவியாக (1)

எவ்வம் என நாடி உய் வகை இலேனை எவ்வகையும் நாமம் கவியாக – திருப்:662/2
மேல்


கவியாலே (1)

உபய அங்கமும் நிலையாகிட ஒரு கவியாலே – திருப்:1125/6
மேல்


கவியின் (1)

அரி மைந்தன் புகழ் மாருதி என்று உள கவியின் சங்கம் இராகவ புங்கவன் – திருப்:1325/9
மேல்


கவிவாணர் (1)

இந்திர சந்திரர் சூரியன் கவிவாணர் தவம் புலியோர் பதஞ்சலி – திருப்:456/14
மேல்


கவிழ்த்திடும் (1)

கவிழ்த்திடும் சடமோ பொடியாய் விடும் உடல் பேணி – திருப்:869/6
மேல்


கவிழ்த்து (1)

விழுப்பொடு உடல் தலை அழுக்கு மலமொடு கவிழ்த்து விழுது அழுது உகுப்ப அனைவரும் அருள்கூர – திருப்:444/6
மேல்


கவிழ்ந்து (1)

மொழி பதற வசம் அழிய ஆசையில் கவிழ்ந்து விடுபோதும் – திருப்:403/6
மேல்


கவிழாதே (2)

கனத்த விசாரம் பிறப்பு அடி தோயும் கரு குழிதோறும் கவிழாதே
கலை புலவோர் பண் படைத்திட ஓதும் கழல் புகழ் ஓதும் கலை தாராய் – திருப்:301/3,4
கரையிலா விதி எனும் ஒரு கடல் இடை கவிழாதே – திருப்:1008/6
மேல்


கவின் (6)

கண பண புயங்க ராஜன் முடி அளவு கண்டு தாள்கள் கவின் அற நடந்து தேயும் வகையே போய் – திருப்:210/2
கலியாண சுபுத்திரன் ஆக குற மாதுதனக்கு விநோத கவின் ஆரு புயத்தில் உலாவி விளையாடி – திருப்:277/5
வரிய பாளிதம் உந்து உடையார் இடை துடிகள் நூலியலும் கவின் ஆர் அல்குல் – திருப்:474/5
இச்சை அந்தரி பார்வதி மோகினி தத்தை பொன் கவின் ஆல் இலை போல் வயிறு – திருப்:808/5
வார் மணி உதிர்ந்து ஓடவே கவின் நிறைந்து ஆட மா மயில் விடும் சேவல் கொடியோனே – திருப்:1111/6
மிகு கவின் இட்டு நின்ற மாதர்க்கும் இடை படு சித்தம் ஒன்றுவேன் உன் – திருப்:1166/7
மேல்


கவின்பெறு (1)

கந்தரர் தேமலும் மார் பரம்ப நல் சந்தன சேறு உடன் ஆர் கவின்பெறு
கஞ்சுகமாம் மிடறு ஓதை கொஞ்சிய ரம்பையாரை – திருப்:468/5,6
மேல்


கவின்று (1)

பொல்லேன் இறைஞ்சி இரந்த சொல் நீ தெரிந்து அழங்கு புல் நாய் உளும் கவின்று புகுவாயே – திருப்:989/4
மேல்


கவுடி (1)

இடி ஒடி பட வினை செயும் வில் மத கலை நெடிய கவுடி இசை முரலும் சுரி முக – திருப்:572/11
மேல்


கவுணிய (2)

பொடிபட சிவ மண பொடி பரப்பிய திரு புகலியில் கவுணிய புலவோனே – திருப்:261/6
அழுது உலகை வாழ்வித்த கவுணிய குலாதித்த அரிய கதிர்காமத்தில் உரிய அபிராமனே – திருப்:641/8
மேல்


கவுணியர் (3)

வரும் ஒரு கவுணியர் மைந்த தேவர்கள் தம்பிரானே – திருப்:764/16
கவி தரு காந்த பால கழுமல பூந்தராய் கவுணியர் வேந்த தேவர் பெருமாளே – திருப்:774/8
பொற்ப கவுணியர் பெருமான் உருவாய் வருவோனே – திருப்:913/12
மேல்


கவுணியரில் (1)

புழுகு ஒழுகு காழி கவுணியரில் ஞான புநிதன் என ஏடு தமிழாலே – திருப்:542/3
மேல்


கவுணியோர் (1)

கவுணியோர் குல வேதியனாய் உமை கன பார – திருப்:837/10
மேல்


கவுதம (1)

கருக ஒளி விடு தனுபர கவுதம புநித முநி தொழ அருணையில் அறம் வளர் – திருப்:374/15
மேல்


கவுரி (30)

குமரி காளி பயங்கரி சங்கரி கவுரி நீலி பரம்பரை அம்பிகை – திருப்:40/9
சடம் மருவு விடை அரவர் துங்க அம் பங்கில் நின்று உலகு தரு கவுரி உமை கொங்கை தந்து அன்புறும் – திருப்:52/15
நிருமலிய திரி நயனி வாள் வீச வரு குமரி கவுரி பயிரவி அரவ பூணாரி திரிபுவனி – திருப்:116/11
விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி விபின கெமனி அருள் பாலா – திருப்:148/6
மதுர இன் சொலி மாது உமை நாரணி கவுரி அம்பிகை யாமளை பார்வதி – திருப்:198/11
பொதுவுற்று திமித்திமி நடமிடு பகிரதி எழுத்து அறி ருத்திரி பகவதி கவுரி கை – திருப்:291/11
மகிழு நாயக தேவர்கள் நாயக கவுரி நாயகனார் குரு நாயக – திருப்:305/15
பனவி ஒன்று எட்டு சக்ர தல பெண் கவுரி செம்பொன் பட்டு தரி அ பெண் – திருப்:314/13
கவுரி அம்பைக்கு புத்ர எவர்க்கும் பெருமாளே – திருப்:317/16
கவுரி திரு கொட்டு அமர்ந்த இந்திரர் தம்பிரானே – திருப்:321/16
கவுரி திரு கோட்டு அமர்ந்த இந்திரர் தம்பிரானே – திருப்:322/16
ஞாலம் முதல்வி இமயம் பயந்த மின் நீலி கவுரி பரை மங்கை குண்டலி – திருப்:359/13
தகனி கவுரி பவதி பகவதி பயிரவி சூலி – திருப்:369/10
குமரி காளி வராகி மகேசுரி கவுரி மோடி சுராரி நிராபரி – திருப்:384/5
திரு முறுவல் அருளி எனது எந்தையின் பங்குறும் கவுரி மனம் உருக ஒரு கங்கை கண்டு அன்புறும் – திருப்:422/15
புகழ் விளங்கும் கவுரி பங்கன் குரு எனும் சிங்காரம் கொண்டு – திருப்:500/20
சிலை மநோமணி சிற்சுக சுந்தரி கவுரி வேத விதக்ஷணி அம்பிகை – திருப்:555/13
ஆயி அமலை திரிசூலி குமரி மகமாயி கவுரி உமை தந்த வாழ்வே – திருப்:583/6
சூலி எம் தாய் கவுரி மோக சங்காரி குழை தோடு கொண்டு ஆடு சிவகாம சுந்தாரி நல – திருப்:592/13
கருணை பொழி கிருபை முந்த பரிவினொடு கவுரி கொஞ்ச கலகல என வரு கடம்ப திரு மார்பா – திருப்:618/7
பகவதி இரு சுடர் ஏந்து காரணி மலைமகள் கவுரி விதார்ந்த மோகினி – திருப்:696/11
கவுரி மினல் சடைய அரனொடு நித்தமொடு அனக சகத்துவம் வருதலும் இப்படி – திருப்:744/7
கவுரி பொன் சேர்வை சேகர முருகோனே – திருப்:776/12
கனம் உறும் த்ரியம்பக புரம் மருவிய கவுரி தந்த கந்த அறுமுக என இரு – திருப்:825/15
காளி திரிபுரை அந்தரி சுந்தரி நீலி கவுரி பயங்கரி சங்கரி – திருப்:916/9
கருணையுடன் அறிவு விதம் கொண்டிட கவுரி குமர குமரகுரு என்றுஎன்று உரைப்ப முது – திருப்:985/7
குழை சயை ஒப்பற்று இருந்த சங்கரி கவுரி எடுத்து பரிந்து கொங்கையில் – திருப்:1013/15
சிவன் இடம் தரி நீலீ சூலீ கவுரி பஞ்சவி ஆயீ மாயீ – திருப்:1133/11
உவகாரி அன்பர் பணி கலியாணி எந்தை இட முறை நாயகம் கவுரி சிவகாமி – திருப்:1241/5
வாகு பாதி உறை சத்தி கவுரி குதலை வாயின் மாது உதிர் பச்சை வடிவி சிவை என் – திருப்:1313/11
மேல்


கவுரிகை (1)

மருவை துன்றிய பைம் குழல் உமையவள் சிவனுக்கு அன்பு அருள் அம்பிகை கவுரிகை
மலை அத்தன் தரு சங்கரி கருணை செய் முருகோனே – திருப்:961/13,14
மேல்


கவுரியின் (1)

திரையில் அமுது என மொழி செய் கவுரியின் அரிய மகன் என புகழ் புலி நகரில் – திருப்:512/47
மேல்


கவே (1)

வஞ்ச மா சுரன் சேனை கடலோடு குவடும் கவே இனன் போல ஒளிர் வேலை விடு – திருப்:174/9
மேல்


கழப்பி (1)

முழுக்க கழப்பி எத்தி மழுப்பி பொருள் பறித்து மொழிக்குள் படுத்தி அழைத்து அமளி மீதே – திருப்:522/2
மேல்


கழல் (127)

கயவன் அறிவு ஈனன் இவனும் உயர் நீடு கழல் இணைகள் சேர அருள்வாயே – திருப்:5/4
நிவத்த திண் கழல் நிசிசரர் உரமொடு சிர கொடும் குவை மலை புர தர இரு – திருப்:10/11
குல தடினி அசைய இசை பொங்கப்பொங்க கழல் அதிர டெகுடெகுட டெங்கட் டெங்க – திருப்:23/11
உபய சீதள பங்கய மென் கழல் தருவாயே – திருப்:27/8
அமிழுவேனை மெத்தென ஒரு கரை சேர்த்து அம் பொன் தண்டை கழல் தாராய் – திருப்:47/4
வன் கானம் போய் அண்டா முன்பே வந்தே நின் பொன் கழல் தாராய் – திருப்:61/4
கூற்ற தத்துவம் நீக்கி பொன் கழல் கூட்டி சற்று அருள்புரிவாயே – திருப்:93/4
சங்கை ஓவ இரு கூதள கந்த மாலிகை தோய் தரு தண்டை சேர் கழல் ஈவதும் ஒரு நாளே – திருப்:103/4
பவனி வரவே உகந்து மயிலின் மிசையே திகழ்ந்து படி அதிரவே நடந்த கழல் வீரா – திருப்:110/7
போது ஆர் இரு கழல் சூழாது அது தொழில் பூணாது எதிர் உற மதியாதே – திருப்:112/5
கணைக்கு நிகர் கழல் எழு கஞ்ச விழி சிரம் ஆன – திருப்:140/2
கழல் பணிய வினை கழல் பணியை அணி கழல் பணிய அருள் மயில் வீரா – திருப்:147/5
கழல் பணிய வினை கழல் பணியை அணி கழல் பணிய அருள் மயில் வீரா – திருப்:147/5
கழல் பணிய வினை கழல் பணியை அணி கழல் பணிய அருள் மயில் வீரா – திருப்:147/5
காமர் கழல் இணைகள் ஆனது ஒரு சிறிதும் மறவேனே – திருப்:153/8
பாடும் தொனி நாதமும் நூபுரம் ஆடும் கழல் ஓசையிலே – திருப்:188/7
காலின் கழல் ஓசையும் நூபுரம் வார் வெண்டைய ஓசையும் உக – திருப்:188/13
உனது பரிபுர கழல் இணை பெற அருள்புரிவாயே – திருப்:191/8
இந்த சடம் உடன் உயிர் நிலை பெற நளினம் பொன் கழல் இணைகளில் மரு மலர் கொடு – திருப்:206/3
நமனை உயிர் கொளும் அழலின் இணை கழல் நதி கொள் சடையினர் குருநாதா – திருப்:214/7
பெற்றியும் ஒராது நிற்கும் தத்த குரு தாரம் நிற்கும் பெத்தமும் ஒராது நிற்கும் கழல் தாராய் – திருப்:247/4
ஓதம் மொய் சடை ஆட உற்று அமர் மான் மழு கரம் ஆட பொன் கழல்
ஓசை பெற்றிடவே நடித்தவர் தந்த வாழ்வே – திருப்:251/11,12
கறுத்த மை கணில் கருத்து வைத்து ஒருத்த நின் கழல் பதத்து அடுத்திடற்கு அறியாதே – திருப்:258/2
ஏங்கி இடக்கடையில் தளி வைப்பவர் பாங்கு அகல கருணை கழல் பெற்றிட – திருப்:266/7
கடப்பு அலர் சேர் கிண்கிணி ப்ரபை வீசும் கழல் புணை நீ தந்து அருள்வாயே – திருப்:284/4
மயக்கினிலே நண்புறப்படுவேன் உன் மலர் கழல் பாடும் திற நாடா – திருப்:289/2
முத்தி வீடு அணுக முத்தர் ஆக்க சுருதி குராக்குள் ஒளிர் இரு கழல் தாராய் – திருப்:298/4
உணக்கை இடு படுபாவி எனக்கு உனது கழல் பாட உயர்ச்சி பெறு குண சீலம் அருள்வாயே – திருப்:299/4
கலை புலவோர் பண் படைத்திட ஓதும் கழல் புகழ் ஓதும் கலை தாராய் – திருப்:301/4
நெற்றி விழி பட்டு எரிய நட்டமிடும் உத்தமர் நினைக்கும் மனம் ஒத்த கழல் வீரா – திருப்:302/5
அதிரும் கழல் பணிந்து உன் அடியேன் உன் அபயம் புகுவது என்று நிலை காண – திருப்:303/1
கன தன முலை மேல் விழு கபடனை நிரு மூடனை கழல் இணை பெற அருள்வாயே – திருப்:307/4
கழல் இடும் பத்ம கண் செவி வெற்பன் பழநி மன் கச்சி கொற்றவன் மற்றும் – திருப்:315/3
சரண கஞ்சத்தில் பொன் கழல் கட்டும் பெருமாளே – திருப்:320/16
பரிமள மிக்க சிவந்த நின் கழல் பழுது அற நல் சொல் தெரிந்து அன்பொடு – திருப்:321/7
துணை செப்பத்து அலர் கொத்து உற்பலம் செச்சை தொடை பத்தி கடப்பம் பொன் கழல் செப்பி தொழுவேனோ – திருப்:323/4
செருக்கி சற்று உறுக்கி சொல் பிரட்ட துட்டரை தப்பி திரள் தப்பி கழல் செப்ப திறல் தாராய் – திருப்:324/4
பிறத்தல் சுற்றம் முற்று உற்றிட்டு அழைத்து தொக்கு அற கத்து பிறப்பு பற்று அற செச்சை கழல் தாராய் – திருப்:327/4
செப்பச்செப்ப பச்சைப்பச்சை செச்சை செச்சை கழல் தாராய் – திருப்:331/4
சுருதி பொன் பொருள் செக்கர்க்கு குரவு இட்டு தமர் பற்றி தொழு செச்சை கழல் பற்றி பணிவேனோ – திருப்:336/4
தம் பராக்கு அற நின்னை உணர்ந்து உருகி பொன் பத்ம கழல் சேர்வார் – திருப்:350/3
தாப சபலம் அற வந்து நின் கழல் பெறுவேனோ – திருப்:359/8
கழல் தொழு சீரங்க ராசன் அன்புறு மருகோனே – திருப்:362/14
கழல் அணி மலை மகள் காஞ்சி மா நகர் உறை பேதை – திருப்:365/10
கடு உடை அரா நிரைத்த சடில முடி மீது வைத்த கடிய மலர் ஆதரித்த கழல் வீரா – திருப்:379/6
கலை கொடு பல துன்பமும் அகலிட நின் கழல் இணை கருதும்படி பாராய் – திருப்:388/4
கலகமும் வரு முன் குல வினை களையும் கழல் தொழும் இயல் தந்து அருள்வாயே – திருப்:389/4
கழல் ஒலி தண்டையம் காலும் ஒக்க வந்து வரம் எனக்கு அருள்கூர்வாய் – திருப்:426/8
விடுத்து தான் ஒருமித்து இரு பொன் கழல் பணிவேனோ – திருப்:429/8
அருக்கனார் ஒளியில் ப்ரபை உற்றிடும் இரத்த மா முடியைக்கொடு உக கழல்
அட கையாடி நிணத்தை எடுத்து உண அறிவே தான் – திருப்:429/13,14
சேணில் அரிவை அணைக்கும் திரு மார்பா தேவர் மகுடம் அணைக்கும் கழல் வீரா – திருப்:432/3
தொந்த தொகுகுட என்ப கழல் ஒலி பொங்க பரிபுரம் செம்பொன் பதம் அணி – திருப்:444/37
குல கால் வற்ற சிவஞானம் பொன் கழல் தாராய் – திருப்:446/8
தருண சரண் மயில் ஏறி உன் அம் பொன் கழல் தாராய் – திருப்:452/8
கோல மா மயில் ஏறி வார் குழை ஆட வேல் கொடு வீர வார் கழல்
கோடிகோடி இடி ஓசை போல் மிக மேரு தூளாய் – திருப்:486/9,10
பிரிந்திட்டு பரிவாகிய ஞானிகள் சிலம்பு அத்த கழல் சேரவே நாடிடு – திருப்:489/15
செயலால் அற்புத ஞானத்தின் கழல் தாராய் – திருப்:492/8
சுடர் பாத குகனே முத்தின் கழல் வீரா – திருப்:492/14
கழல் இணை பணியும் அவருடன் முனிவு கனவிலும் அறியா பெருமாளே – திருப்:494/8
புகழ் அடைந்து உன் கழல் பணிந்து ஒண் பொடி அணிந்து அங்கு ஆநந்தம் – திருப்:500/10
புவனி கண்டு இன்று அடி வணங்கும் செயல் கொள அம் செம் சீர் செம்பொன் கழல் தாராய் – திருப்:500/12
சத்தி லோக பர பரமேசுர நிர்த்தம் ஆடு கழல் கருணாகர – திருப்:514/11
பரிபுர கழல் எட்டு ஆசை செவிடுகள்பட முத்தேவர் பழ மறை பணிய சூலம் மழு மானும் – திருப்:517/5
மனம் அழிந்து உடல் நாறினேன் இனி உனது கழல் தாராய் – திருப்:520/8
எள்ளி எனது ஆவி கொள்ளை கொளு நாளில் உய்ய ஒரு நீ பொன் கழல் தாராய் – திருப்:530/4
கலவியை நிந்தித்து இலகிய நின் பொன் கழல் தொழும் அன்பை தருவாயே – திருப்:551/4
மணத்த வார் கழல் கனவிலும் நனவிலும் மறவேனே – திருப்:562/8
அழைத்து உன் சீரிய கழல் செந்தாமரை அடுக்கும் போதகம் உடையோராம் – திருப்:590/6
தார் கடம்பு ஆடு கழல் பாத செந்தாமரைகள் தாழ் பெரும் பாதை வழியே படிந்தே வருகு – திருப்:592/10
பிச்சாய் உச்சாகி போர் எய்த்தார் பத்தார் வில் பொன் கழல் பேணி – திருப்:595/3
கற்று உற்று சித்திக்கைக்கு சித்திப்ப பக்ஷத்தில் சொல் கற்பித்து ஒப்பித்து கொற்ற கழல் தாராய் – திருப்:604/4
எனது அற நினது கழல் பெற மவுன எல்லை குறிப்பது ஒன்று புகல்வாயே – திருப்:656/4
கடிய மலர் ஐய அணிவன செய்ய கழல் இணை பைய அருள்வாயே – திருப்:658/4
ஐயர் ஐய மெய்யர் மெய்ய ஐய செய்ய கழல் தாராய் – திருப்:660/4
தொய்யும் உடல் பேணு பொய்யனை விடாது துய்ய கழல் ஆளும் திறம் ஏதோ – திருப்:662/4
அகி சேர் அல்குலார் தொடை வாழையின் அழகு ஆர் கழல் ஆர்தர ஏய்தரு – திருப்:721/5
கலகல என கழல் பரிபுரம் பொன் பத ஒலி மலிய திரு நடனம் இயற்றிய – திருப்:744/5
சரண கழல் காட்டியெ என் ஆணவ மலம் அற்றிட வாட்டிய ஆறிரு – திருப்:747/3
தண்டை நூபுரம் அணுகிய இரு கழல் கண்டு நாள் அவம் மிகை அற விழி அருள் – திருப்:769/7
குரை கழல் பற்றி புகழ்ந்து வாழ்வுற அருள்வாயே – திருப்:788/8
குறித்து இரு பொன் கழல் புணையை தருவாயே – திருப்:793/8
உழலும் அது கற்பு அல கழல் இணை எனக்கு அளித்து உனது தமர் ஒக்க வைத்து அருள்வாயே – திருப்:795/4
முடுக்கியே உனது இரு கழல் மலர் தொழ அருள்தாராய் – திருப்:797/8
இன்பம் தரும் செம்பொன் கழல் உந்தும் கழல் தந்தும் பினை என்றும்படி பந்தம் கெட மயில் ஏறி – திருப்:801/2
இன்பம் தரும் செம்பொன் கழல் உந்தும் கழல் தந்தும் பினை என்றும்படி பந்தம் கெட மயில் ஏறி – திருப்:801/2
கழல் சேர் அணி நூபுர தாள் இணை நிழல் தாராய் – திருப்:809/8
வீசாதே பேர் பேசாதே சீர் வேதாதீத கழல் மீதே – திருப்:816/3
மா தான தனமாக மா ஞான கழல் தாராய் – திருப்:819/2
கழல் பணிந்து நின்று அமரர்கள் தொழு வல பெருமாளே – திருப்:825/16
தாகம் உண்டு உழல்கினும் கழலும் கழல் மறந்திடேனே – திருப்:829/8
அரத்த மா மணி அணி கழல் இணை தொழ அருள்தாராய் – திருப்:838/8
சிவசிவ என்று தெளிவுறு நெஞ்சு திகழ நடம் செய் கழல் தாராய் – திருப்:851/4
அருள் புகுந்திடவே கழல் ஆர் கழல் அருள்வாயே – திருப்:852/8
அருள் புகுந்திடவே கழல் ஆர் கழல் அருள்வாயே – திருப்:852/8
குரை கழல் பணிவொடு கூம்பிடார் பொரு களம் மிசை அறம் அது தீர்ந்த சூரர்கள் – திருப்:874/13
குஞ்சர முகன் குணமொடு அந்த வனம் வந்து உலாவ கொஞ்சிய சிலம்பு கழல் விந்து நாதம் – திருப்:892/3
கொஞ்ச மயில் இன்புற மெல் வந்து அருளி என் கவலை கொன்று அருள் நிறைந்த கழல் இன்று தாராய் – திருப்:892/4
மறுகு பொறி கழல் நிறுவியெ சிறிது மெய் உணர்வும் உணர்வுற வழு அற ஒரு ஜக – திருப்:917/21
கழல் துதித்திடு வாழ்வு அது தான் மனதுற மேவி – திருப்:919/6
சங்குவார் முடி பொன் கழல் பொங்கு சாமரை கத்திகை தண்டு மா கரி பெற்றவன் வெகு கோடி – திருப்:935/1
நின் கழல் சீர் பாத நான் இனி மறவேனே – திருப்:936/8
தாள் பட கோப விஷ பாப்பினில் பாலன் மிசை சாய் தொடுப்பு அரவு நீள் கழல் தாவி – திருப்:978/5
சத தளம் வைத்து சிவந்த நின் கழல் தந்திடாயோ – திருப்:1012/8
நெக்கு ஓதி போற்றி கழல் இணை பணிவேனோ – திருப்:1018/8
காரும் கடல் வரை நீரும் தரு கயிலாயன் கழல் தொழும் இமையோரும் – திருப்:1035/6
ஓதும் பல அடியாரும் கதிபெற யான் உன் கழல் இணை பெறுவேனோ – திருப்:1037/4
தொலைவு இலா பொருள் இருள் புகா கழல் சூடா நாடா ஈடேறாதே சுழல்வேனோ – திருப்:1060/4
கனக மணி வாட்டு மருவு கழல் பூட்டு கழல் இணைகள் காட்டி அருள்வாயே – திருப்:1089/4
கனக மணி வாட்டு மருவு கழல் பூட்டு கழல் இணைகள் காட்டி அருள்வாயே – திருப்:1089/4
தீதிலா வஞ்சி அம் சீத பாதம் படும் சேகரா தண்டை அம் கழல் பேணி – திருப்:1104/7
தே நாயகா என துதித்த உத்தம வான் நாடர் வாழ விக்ரம திரு கழல்
சேராத சூரனை துணித்து அடக்கி அ வரை மோதி – திருப்:1129/13,14
பத மலர் மிசை கழல் கட்டா பாலக சுருதிகள் அடி தொழ எட்டா தேசிக – திருப்:1149/9
ஆதேச வாழ்வை நிலை என்றே அம் புவியின் மேல் பசு பாசத்தே பட்டேனை பூ கழல் இணை சேர – திருப்:1150/6
அந்த நிற்குண ஞானோதய சுந்தர சுடர் ஆராய நல் அன்பு வைத்து அருள் ஆம் ஓர் கழல் அருளாதோ – திருப்:1159/4
தரணி மிசை அனையினிட உந்தியின் வந்து உகு துளி பயறு கழல் இனிய அண்டமும் கொண்டு அதில் – திருப்:1163/1
செனனம் இது தவிர இரு தண்டையும் கொண்ட பைம் கழல் தாராய் – திருப்:1163/8
சிலம்பத்தில் திரிந்து உற்றிட்டு அவம் புக்க குணம் செற்று சிவம் பெற்று தவம் பற்ற கழல் தாராய் – திருப்:1164/4
குயங்கள் வேட்டு அற தியங்கு தூர்த்தனை குணங்கள் ஆக்கி நல் கழல் சேராய் – திருப்:1208/4
காம வாழ்க்கை பொடிபட ஞானம் வாய்த்த கழல் இணை காதலால் கருதும் உணர் தருவாயே – திருப்:1215/4
பூத்த மா மலர் சாத்தியே கழல் போற்று தேவர்கள் பெருமாளே – திருப்:1224/8
கொடி கோட்டு மல்லி குரவ ஆர் கொள் தொல்லை மறை வாழ்த்து செய்ய கழல் தாராய் – திருப்:1230/4
வாழினும் வறுமைகூரினும் நினது வார் கழல் ஒழிய மொழியேனே – திருப்:1255/4
கட்டம் அற்று கழல் பற்றி முத்தி கருத்து ஒக்க நொக்கு கணித்து அருள்வாயே – திருப்:1260/4
நெக்கு குரு பத்தி மிக்கு கழல் செப்ப நில் தத்துவ சொற்கள் அருள்வாயே – திருப்:1266/4
புதன் ஐ சதுமுக விதி அச்சுதன் எதிர் புனைவித்தவர் தொழு கழல் வீரா – திருப்:1268/5
உருகியும் ஆடிப்பாடியும் இரு கழல் நாடி சூடியும் உணர்வினொடு ஊடி கூடியும் வழிபாடுற்று – திருப்:1274/3
இரு கரம் ஆறும்ஆறும் அறு முகம் நீபம் மார்பும் இரு கழல் தானும் நானும் மறவேனே – திருப்:1277/4
மேல்


கழல்கள் (6)

ஆயினும் யான் அடிமை ஈடேறவே கழல்கள் தருவாயே – திருப்:169/8
கயவனை வெற்றி புகழ் திகழ் பத்ம கழல்கள் துதிக்க கருதாதோ – திருப்:282/4
வேம் பாங்கும் அற்று வினையாம் பாங்கும் அற்று விளைவாம் பாங்கில் நல் கழல்கள் தொழ ஆளாய் – திருப்:800/4
வழியை இது வழி என உரைத்து பொன் கழல்கள் தருவாயே – திருப்:895/8
உருகும் உரிமை காட்டிய முருகன் எனவு நா கொடு உனது கழல்கள் போற்றிட அருள்தாராய் – திருப்:1056/4
கருணை கூர்ப்பன கழல்கள் ஆர்ப்பன கால் மேல் வீழேன் வீழ்வார் கால் மீதினும் வீழேன் – திருப்:1059/2
மேல்


கழல (5)

குக்கி கக்கி கடையில் பல் தத்துற்று கழல கொத்தை சொல் கற்று உலகில் பல பாஷை – திருப்:333/2
சரி வளை கழல மயல் கொளும் அரிவை தனி மலர் அணையில் நலங்கலாமோ – திருப்:390/4
வகைவகை மெயுற வளைகள் கழல இடை துவள இதழ் உண்டு உள் ப்ரமிக்க நசை கொண்டு உற்று அணைத்து அவதி – திருப்:624/10
இடை துவள உடை கழல இட்டத்து அரை பை அது தொட்டு திரித்து மிக – திருப்:902/5
கழல வண்டு என சாரீரம் வாய்விட அபிராம – திருப்:936/2
மேல்


கழலா (1)

தகைபெறும் பல் கொத்துக்கள் அனைத்தும் கழலா நின்று – திருப்:319/4
மேல்


கழலார் (1)

சத தள மலர் வார் புணை நின கழலார் தரு நிழல் புகவே தருவாயே – திருப்:391/4
மேல்


கழலில் (1)

அருண மணி வெயில் இலகு தண்டை அம் பங்கயம் கருணை பொழிவன கழலில் அந்தமும் தம்பம் என்று – திருப்:860/15
மேல்


கழலு (1)

கருணை வாரி கூர் ஏக முகமும் வீர மாறாத கழலு நீப வேல் வாகு மறவேனே – திருப்:912/4
மேல்


கழலும் (2)

தாகம் உண்டு உழல்கினும் கழலும் கழல் மறந்திடேனே – திருப்:829/8
நளின பத கழலும் ஒளிர் செச்சை பொன் புயம் என் நயனத்தில் உற்று நடமிடும் வேலா – திருப்:924/5
மேல்


கழலுமாறு (1)

விளையும் மோக மா மாயை கழலுமாறு நாயேனும் விழலனாய் விடாதே நின் அருள்தாராய் – திருப்:765/4
மேல்


கழலே (1)

கூச பிரமாண ப்ரபஞ்ச மாய கொடு நோய்கள் அகன்று கோல கழலே பெற இன்று அருள்வாயே – திருப்:766/4
மேல்


கழலை (4)

புலம் தலையில் செலுத்து மன ப்ரமத்தை அற ப்ரசித்தமுற புரித்து அருளி திரு கழலை தருவாயே – திருப்:149/4
எழில் கமலத்து இணை கழலை தமிழ் சுவையிட்டு இறப்பு அற எய்த்திட – திருப்:1021/7
பொன் கழலை நாள்தோறும் உள் பரிவினால் ஓது புத்தி நெடிது ஆம் வாழ்வு புரிவாயே – திருப்:1110/4
கடிய பாதகம் தவிர்ந்து கழலை நாள்தொறும் கிளர்ந்து கருதுவார் மனம் புகுந்த பெருமாளே – திருப்:1210/8
மேல்


கழலோர் (1)

கரிய மெய் கோலம் உற்ற அரியின் நல் தாமரைக்கு அமைவ பற்று ஆசை அ கழலோர் முன் – திருப்:378/5
மேல்


கழலோனே (9)

உவாவு இனிய கானுவில் நிலாவு மயில் வாகனம் உலாசமுடன் ஏறும் கழலோனே
உலா உதயபாநு சத கோடி உருவான ஒளி வாகும் அயில் வேல் அம் கையிலோனே – திருப்:201/5,6
மத்த ப்ரமத்தர் அணி மத்த சடை பரமர் சித்தத்தில் வைத்த கழலோனே
வட்ட திரை கடலில் மட்டித்து எதிர்த்தவரை வெட்டி துணிந்த பெருமாளே – திருப்:294/7,8
பத்தியுடன் நின்று பத்தி செய்யும் அன்பர் பத்திரம் அணிந்த கழலோனே – திருப்:344/6
தெரி தமிழை உதவு சங்க புலவோனே சிவன் அருள் முருக செம்பொன் கழலோனே
கருணை நெறி புரியும் அன்பர்க்கு எளியோனே கனக சபை மருவு கந்த பெருமாளே – திருப்:451/3,4
மதுர வாணி உற்ற கழலோனே வழுதி கூன் நிமிர்த்த பெருமாளே – திருப்:639/4
கஞ்ச மலர் கொன்றை தும்பை மகிழ் விஞ்சி கந்தி கமழ்கின்ற கழலோனே
கன்றிடு பிணங்கள் தின்றிடு கணங்கள் கண்டு பொருகின்ற கதிர் வேலா – திருப்:937/5,6
மேல் நாடு பெற்று வளர் சூராதிபற்கு எதிர் ஊடே ஏகி நிற்கும் இரு கழலோனே
மேகார உக்ர பரி தான் ஏறி வெற்றி புனை வீரா குற சிறுமி மணவாளா – திருப்:984/5,6
வெண் தரளங்கள் தண்டை சதங்கை மின் கொடு இலங்கு கழலோனே – திருப்:1254/6
வள்ளல் தொழு ஞான கழலோனே வள்ளி மணவாள பெருமாளே – திருப்:1291/4
மேல்


கழற்கு (1)

கணத்தில் சென்று இடம் திருத்தி தண்டை அம் கழற்கு தொண்டு கொண்டு அருள்வாயே – திருப்:15/4
மேல்


கழற்குள் (1)

கழற்குள் ஆகவே சிறப்பான தாய் அருள்தரவேணும் – திருப்:650/8
மேல்


கழற்றி (1)

கழற்றி கல் புகர் மாற்று உரைப்பு அது கரிசு ஆணி – திருப்:987/6
மேல்


கழற்றியே (1)

இதுக்கு அதுக்கு கடப்படாம் என கை கக்க கழற்றியே இளைக்க விட்டு துரத்துவார்தங்கள் சேர்வை தவிராய் – திருப்:66/4
மேல்


கழன்றிட (1)

கொந்தள ஓலை குலுங்கிட வாளி சங்குடன் ஆழி கழன்றிட மேக – திருப்:972/1
மேல்


கழன்று (4)

உம்பரார் அமுது எனும் தொண்டை வாய் அமுதம் உண்டுஉண்டு மேகலை கழன்று அயலாக – திருப்:1102/1
உடுத்த ஆடையும் வேறாய் உழன்று கழன்று வீழ – திருப்:1151/6
நரையொடு பல் கழன்று தோல் வற்றி நடை அற மெத்த நொந்து கால் எய்த்து – திருப்:1166/1
வேத புவிதனில் கழன்று ஏனம் எனஎன தவழ்ந்து வீறு மணிகளை புனைந்து நடை மேலாய் – திருப்:1272/3
மேல்


கழன்றுவிடு (1)

உமிழ்ந்து பலரும் கடிந்து சிறந்த இயலும் பெயர்ந்து உறைந்த உயிரும் கழன்றுவிடு நாள் முன் – திருப்:1167/3
மேல்


கழனி (6)

பழனத்து உழவர்கள் ஏரிடவே விளை கழனி புரவிகள் போதவும் மீறிய – திருப்:136/15
வீர அதி சூரர் கிளை வேர் மாளவே பொருத தீர குமரா குவளை சேர் ஓடை சூழ் கழனி
வீரைநகர் வாழ் பழநி வேலாயுதா அமரர் பெருமாளே – திருப்:169/15,16
அமுர்த வாவி கழனி வயலில் வாளை கயல்கள் அடையும் ஏர் அ கனக நாடெனும் புலியுர் சந்த வேலா – திருப்:495/21
கழனி நெடு வாளை கமுகு ஒடிய மோது கர புரியில் வீறு பெருமாளே – திருப்:669/8
செநெல் நல் கழனி பொங்கி திமில கமலம் அண்டி செறி நல் கழை திரண்டு வளம் மேவி – திருப்:803/7
கொண்டல் சூழ் கழனி சங்கு உலாவி பரவு கும்பகோணத்தில் உறை பெருமாளே – திருப்:865/8
மேல்


கழி (5)

பழய சடாதார மேல் நிகழ் கழி உடல் காணா நிராதர பரிவிலி வான் நாலை நாள்தொறு மடை மாறி – திருப்:416/3
பாளை நறும் கமழ் பூக வனம் தலை சாடி நெடும் கடல் கழி பாயும் – திருப்:790/7
வீதி மண்டலம் பூண மகிழ்ந்து கழி கோலம் மண்டி நின்று ஆடி இன்ப வகை – திருப்:805/5
சூழும் வினை கண் துன்பம் நெடும் பிணி கழி காமம் – திருப்:839/1
சுழல்வது இனிது என வசமுடன் வழிபடும் உறவு அலம்அலம் அருள் அலை கடல் கழி
துறை செல் அறிவினை எனது உளம் மகிழ்வுற அருள்வாயே – திருப்:908/7,8
மேல்


கழிக்க (1)

பாடு தொலைத்து கழிக்க அக்ருபை தேடும் எனை தன் புரக்கவுற்று இரு – திருப்:1187/7
மேல்


கழித்த (1)

கருத்தில் உற்று உரைத்த பத்தரை தொறுத்து இருக்கரை கழித்த மெய் பதத்தில் வைத்திடு வீரா – திருப்:280/5
மேல்


கழித்திடும் (1)

கழித்திடும் சிவயோகமும் ஞானமும் அருள்வாயே – திருப்:869/8
மேல்


கழித்து (4)

கெட துன்பம் கழித்து இன்பம் தருவாயே – திருப்:86/8
பூசல் இட்டு சரத்தை நேர் கழித்து பெருத்த போர் விடத்தை கெடுத்து வடி கூர் வாள் – திருப்:283/1
மெழுக்கில் உரு என வலித்து எழு மதி கழித்து வயிர் குடம் உகுப்ப ஒரு பதில் – திருப்:444/4
கழித்து பண்டு அமர்க்கு செம் பதத்தை தந்து அருளி கைக்கு அணி குச்சம் தரத்து ஐ சுத்த ஒளிர் வேலா – திருப்:458/6
மேல்


கழிந்திட (1)

பவம் இன்று கழிந்திட வந்து அருள்புரிவாயே – திருப்:11/8
மேல்


கழிய (3)

கறுவி இறுகு கயிறொடு உயிர்கள் கழிய முடுகி எழு காலம் – திருப்:129/2
கருத அருளி எனது தனிமை கழிய அறிவு தரவேணும் – திருப்:165/4
கழிய நலக்கு இனி நிறம் என் நவிற்று உடல் அருள்வாயே – திருப்:744/8
மேல்


கழியவும் (1)

கடல் உலகினில் வரும் உயிர் படும் அவதிகள் கலகம் இனையது உள கழியவும் நிலைபெற – திருப்:525/7
மேல்


கழியாது (1)

அழுது ஆ கெடவே அவமாகிட நாள் அடைவே கழியாது உனை ஓதி – திருப்:830/3
மேல்


கழியாதே (1)

மாறாய் ஊறாய் ஈறாய் மாலாய் வாடா மானை கழியாதே
வாராய் பாராய் சேராய் ஆனால் வாடா நீப தொடை தாராய் – திருப்:705/3,4
மேல்


கழியில் (1)

கழியை கிழிய கயல் தத்தும் இடை கழியில் குமர பெருமாளே – திருப்:792/8
மேல்


கழியீர் (1)

உற்றார் பெற்றார் சுற்றா நிற்பார் ஒட்டோம் விட்டு கழியீர் என்று – திருப்:1117/3
மேல்


கழியும் (1)

கயல் விழியாரை பொருள் என நாடி கழியும் நாளில் கடை நாளே – திருப்:1082/2
மேல்


கழியை (1)

கழியை கிழிய கயல் தத்தும் இடை கழியில் குமர பெருமாளே – திருப்:792/8
மேல்


கழிவித்து (1)

கவலை புலமோடு உற என் துயர் கழிவித்து உன தாள் இணை அன்பொடு – திருப்:1139/7
மேல்


கழிற்று (1)

கர கரடம் கழிற்று மருப்பு உலக்கையினில் கொழித்த மணி – திருப்:793/13
மேல்


கழு (23)

மிகுத்திடும் வன் சமணரை பெரும் திண் கழு மிசைக்கு இடும் செந்தமிழ் அங்க வாயா – திருப்:17/6
பறி தலை குண்டர் கழு நிரை கண்டு பழநி அமர்ந்த பெருமாளே – திருப்:132/8
சூரர் பதைக்க அர உட்கி நெளித்து உயர் ஆழி இரைப்ப நிண குடலை கழு
சூழ நரி கெருட கொடி பற்பல சங்கமாக – திருப்:234/9,10
தெறித்திட கழு நரி தின நிணம் மிசை பொரும் வேலா – திருப்:270/14
பண்பறு பீலியோடு வெம் கழு ஏற ஓது பண்டித ஞான நீறு தருவோனே – திருப்:306/6
குரக்கோணத்தில் கழு நாய் உண்ப குழிக்கே வைத்து சவமாய் நந்து இ – திருப்:446/5
மறி கழு மீது ஏற நீறு பரந்து உலாவ – திருப்:550/12
கழு முனையிலே இரு என்று விடும் எனும் அ வேளை கண்டு கடுகி வரவேணும் எந்தன் முனமே தான் – திருப்:648/4
திறல் உயர் மதுரையில் அமணரை உயிர் கழு தெறிபட மறுகிட விடுவோனே – திருப்:751/2
திய்யார் அ கழு ஏறிட நீறு இடு கையா அற்புதனே மா புர – திருப்:767/15
பண்பு இலாதவர் கொலை செயும் மனதினர் இங்கு எணாயிரர் உயரிய கழு மிசை – திருப்:769/15
கன சமண் மூங்கர் கோடி கழு மிசை தூங்க நீறு கருணை கொள் பாண்டி நாடு பெற வேத – திருப்:774/7
பூத்த மல குகையோ பொதி சோறோ என கழு காகம் – திருப்:785/6
அலை நெருப்பு எழ வடவரை பொடிபட சமணர்கள் குலம் அணி கழு பெற நடவிய மயில் வீரா – திருப்:799/5
கன தனமும் மார்பும் உறல் இச்சையால் அயர்த்து கழு நீர் ஆர் – திருப்:823/2
கொண்டுபோய் வைத்த கழு நெஞ்சில் ஏற கழுகு கொந்தி ஆட தலையை அரிவோனே – திருப்:865/7
பாரின் மேல் கழு மீதே ஏறிட நீறு இடா தமிழ்நாடு ஈடேறிட – திருப்:920/11
கிட்டார் கழு ஏறிட ஒரு கோடி – திருப்:944/12
நரி கழு அதுகள் களிக்க சோரிகள் ரண களம் முழுதும் மிகுத்து கூளிகள் – திருப்:1135/13
பேணார்கள் நீறு அது இடா அமணோர்களை சூர் ஆடியே கழு மீதினில் ஏறிட – திருப்:1162/9
விரகம் விளைகின்ற கழு நீரை சேர்த்து அகில் ம்ருகமத மிகுந்த பனி நீரை தேக்கியே – திருப்:1173/5
கலை தலை கெட்ட பாய் சமணரை நட்ட கூர் கழு நிரை முட்ட ஏற்றிய தாள – திருப்:1209/7
தமிழ்தனை கரை காட்டிய திறலோனே சமணரை கழு ஏற்றிய பெருமாளே – திருப்:1287/4
மேல்


கழுக்கள் (3)

பறித்த தலை திருட்டு அமண குருக்கள் அசட்டு உருக்கள் இடை பழுக்கள் உக கழுக்கள் புக திருநீறு – திருப்:149/5
பாறொடு கழுக்கள் கூகை தாம் இவை புசிப்பதான பாழ் உடல் எடுத்து வீணில் உழல்வேனோ – திருப்:894/4
திறத்தினால் பல சமணரை எதிரெதிர் கழுக்கள் ஏற்றிய புதுமையை இனிதொடு – திருப்:959/15
மேல்


கழுக்களில் (1)

புலையர் பொடித்தளும் அமணர் உடல்களை நிரையில் கழுக்களில் உற விடு சித்திர – திருப்:744/9
மேல்


கழுகு (27)

வினை தலம்தனில் அலகைகள் குதி கொள விழுக்கு உடைந்து மெய் உகு தசை கழுகு உண – திருப்:8/9
தட்டு அழிய வெட்டி கவந்தம் பெரும் கழுகு நிர்த்தம் இட ரத்த குளம் கண்டு உமிழ்ந்து மணி – திருப்:38/7
பதலை திமிலை துடி தம்பட்டமும் பெருக அகில நிசிசரர் நடுங்க கொடும் கழுகு
பரிய குடர் பழு எலும்பை பிடுங்க ரண துங்க காளி – திருப்:106/13,14
திமிதமிட நரி கொடிகள் கழுகு ஆட ரத்த வெறி வயிரவர்கள் சுழல ஒரு தனி ஆயுதத்தை விடு – திருப்:213/13
குருவி என பல கழுகு நரி திரள் அரிய வனத்து இடை மிருகம் என புழு – திருப்:263/1
அலகை இரத்தத்து ஓங்கி மூழ்கிட நரி கழுகு உப்பி சீர்ந்து வாய் இட – திருப்:340/13
தசைகள் பட்சித்து களித்து கழுதொடு கழுகு ஆட – திருப்:408/12
சிந்த வெண் கழுகு ஒங்கு பொங்கு எழு செம்புள் அம் கருடன் பருந்துகள் – திருப்:455/13
இறக்க சிங்கம தேர் பரி யானையொடு உறுப்பில் செம் கழுகு ஒரிகள் கூளியொடு – திருப்:459/11
குலவு நரி சிறை கழுகு கொடி பல கருடன் நடமிட குருதி பருகிட – திருப்:512/35
கழுகு தொழு வேதகிரி சிகரி வீறு கதிர் உலவு வாசல் நிறை வானோர் – திருப்:542/7
விக்கிட நிணம் பருக பக்கி உவணம் கழுகு – திருப்:572/34
திகிரி மாதிர ஆவார திகிரி சாய வேதாள திரளினோடு பாறோடு கழுகு ஆட – திருப்:577/7
முது கழுகு கொடி கருடன் ஒக்க திரண்டு வர உக்ர பெரும் குருதி – திருப்:622/22
பதலை பல திமிலை முதல அதிர உதிர் பெரிய தலை மண்டை திரள் பருகு சண்டை திரள் கழுகு – திருப்:624/20
கழுகு பசி கெட கடுகி அயில் விடுத்திடு தீரா – திருப்:671/10
காக்கைக்கு நாய் கழுகு பேய்க்கு அக்கமான உடல் காட்டத்தில் நீள் எரியில் உற வானில் – திருப்:678/2
நிணமது பருகி பாறு காக்கைகள் கழுகு ஆட – திருப்:778/10
கழுகு நரி கொடி கருடன் அங்கு எழுந்து எங்கு நின்று அலகை பல திமிலை கொடு தந்தனம்தந்தனம் – திருப்:860/11
கொண்டுபோய் வைத்த கழு நெஞ்சில் ஏற கழுகு கொந்தி ஆட தலையை அரிவோனே – திருப்:865/7
சிவந்த கழுகு ஆட பிணங்கள் மலை சாய சினந்த அசுரர் வேரை களைவோனே – திருப்:891/6
ஈ எறும்பு நரி நாய் கணம் கழுகு காகம் உண்ப உடலே சுமந்து இது – திருப்:898/1
வேகமுடன் பறை கொட்டிட கழுகு இனம் ஆட – திருப்:918/10
முது கழுகு கொடி கருடன் அங்கம் பொர குருதி நதி பெருக வெகு முக கவந்தங்கள் நிர்த்தமிட – திருப்:1124/15
வீர சூர் அவன் முடிக்குள் ஏறியே கழுகு கொத்த வீறு சேர் சிலை எடுத்த பெருமாளே – திருப்:1155/8
செரு எதிரும் அசுரர் கிளை மங்க எங்கெங்கணும் கழுகு கருடன் நயனம் இது கண்டு கொண்டு அம்பரம் – திருப்:1163/9
அடல் கழுகு கொடி கெருடன் இடை விடா கணமும் மறு குறளும் எறி குருதி நதியின் மேல் பரவ – திருப்:1201/11
மேல்


கழுகுக்கு (1)

இரணத்தினில் எற்றுவரை கழுகுக்கு இரையிட்டிடும் விக்ரம வேலா – திருப்:239/6
மேல்


கழுகுகள் (5)

செம்புள் கழுகுகள் உண்ப தலைகள் ததும்ப கருடன் நடம் கொட்டிட கொடி – திருப்:444/33
இமையவர் சிறை மீள நாய் நரி கழுகுகள் ககராசன் மேலிட – திருப்:861/11
குரல் விட நாய் பேய்கள் பூதம் கழுகுகள் கோமாயு காகம் குடல் கொளவே பூசலாடும் பல தோளா – திருப்:900/7
நிருதர் தலை அற வடிவு எனும் மலை சொரி குருதி அருவியின் முழுகிய கழுகுகள்
பக்க பழுத்த உடல் செக்கச்சிவத்துவிட – திருப்:917/39,40
மத்த பிரமத்த கய முகனை குத்தி மிதித்து கழுகுகள்
மட்டிட்ட இரத்த குருதியில் விளையாட – திருப்:1172/9,10
மேல்


கழுகுடன் (2)

பேய் கை கொட்டி நடிப்ப மணி கழுகுடன் ஆட – திருப்:357/12
சின முடுவல் நரி கழுகுடன் பருந்தின் கணம் கொடி கெருடன் அலகை புழு உண்டு கண்டு இன்புறும் – திருப்:422/1
மேல்


கழுகும் (1)

சில செம்புள்கள் கழுகும் சிறு நரியும் கொடி ஆட பொரும் வேலா – திருப்:850/12
மேல்


கழுகுமலை (1)

கழுகுமலை மகா நகர்க்குள் மேவிய பெருமாளே – திருப்:632/8
மேல்


கழுகுமலைக்குள் (1)

கழுகுமலைக்குள் சிறக்க மேவிய பெருமாளே – திருப்:633/8
மேல்


கழுகொடு (2)

தித்தித்தெய ஒத்த பரிபுர நிர்த்த பதம் வைத்து பயிரவி திக்கு ஒட்க நடிக்க கழுகொடு கழுது ஆட – திருப்:6/5
கழுகொடு நரியும் எரி புவி மறலி கமலனும் மிகவும் அயர்வானார் – திருப்:493/3
மேல்


கழுகொடும் (1)

சிரம் கை முழுதும் குடைந்து நிணம் கொள் குடலும் தொளைந்து சினம் கழுகொடும் பெரும் குருதி மூழ்கி – திருப்:1167/6
மேல்


கழுகோடு (2)

பிணம் பற்றி கழுகோடு பல் கூளிகள் பிடுங்கி கொத்திடவே அமர் ஆடியே – திருப்:489/13
முடி கோடி தூள் எழுந்து கழுகோடு பாறு அருந்த முனை வேலினால் எறிந்த பெருமாளே – திருப்:1271/8
மேல்


கழுத்திகள் (2)

மாலை இட்ட கழுத்திகள் முத்து அணி வார் அழுத்து தனத்திகள் குத்திர – திருப்:252/5
ஆமாறு எணாத திருட்டு மட்டைகள் கோமாளமான குறி கழுத்திகள்
ஆசார ஈன விலை தனத்தியர் உறவாமோ – திருப்:580/7,8
மேல்


கழுத்தில் (5)

கழுத்தில் உறு மணி வளை குழை மின்ன குவட்டு முலை அசை பட இடை அண்மைக்கு அமைந்த – திருப்:140/3
வாழ்வுற புக்கி ரத்ன ரேகை ஒக்க சிறக்கும் மா மயில் பொன் கழுத்தில் வரும் வீரா – திருப்:283/6
கழுத்தில் வந்து இளை இருமல் ஒதுங்க கொழு மேனி – திருப்:868/4
கட்டி அணைத்து நக நுதி பட்ட கழுத்தில் இறுகிய கை தலம் எய்த்து வசனம் அற்று உயிர் சோரும் – திருப்:927/3
வட்ட முலை கச்சு அவிழ்த்து வைத்துள முத்து வடத்தை கழுத்தில் இட்டு இரு – திருப்:1198/1
மேல்


கழுத்திலே (1)

குங்குமம் மிஞ்சு கழுத்திலே குயில் என ஓசை – திருப்:1324/6
மேல்


கழுத்தினில் (1)

ஆலம் உண்ட கழுத்தினில் அக்கும் தேவர் என்பு நிரைத்து எரியில் சென்று – திருப்:152/13
மேல்


கழுத்து (7)

சங்கு போல் மென் கழுத்து அந்த வாய் தந்த பல் சந்த மோக இன்ப முத்து என வானில் – திருப்:55/1
குலைத்து மயிர் கலைத்து வளை கழுத்து மணி தன புரள குவித்த விழி கயல் சுழல பிறை போல – திருப்:264/1
நகைத்திட்டு அழுத்தி முத்தம் அளித்து களித்து மெத்த நயத்தில் கழுத்து இறுக்கி அணைவார்பால் – திருப்:522/3
கழுத்து அடியும் அடைய வளைந்து கனத்த நெடு முதுகு குனிந்து – திருப்:524/3
கற்ற குறத்தி நிறத்த கழுத்து அடி கட்டி அணைத்த பன்னிரு தோளா – திருப்:602/6
தறு கணில் பறித்து இரு கழுத்து உற தழுவி நெக்குநெக்கு உயிர் சோர – திருப்:758/3
ஆர கழுத்து முலை மார்பை குலுக்கி விழி ஆட குலத்து மயில் கிளி போல – திருப்:1213/2
மேல்


கழுத்தும் (5)

கண் கழுத்தும் சங்கு ஒளிக்கும் பொன் குழை ஆட – திருப்:41/4
கோதை சங்கிலி உற்ற கழுத்தும் பூஷணம் பல ஒப்பனை மெச்சும் – திருப்:152/3
கன வடம் கட்டப்பட்ட கழுத்தும் திரு ஆன – திருப்:317/14
சந்த பொருப்பும் காட்டுவர் உந்தி சுழிப்பும் காட்டுவர் சங்க கழுத்தும் காட்டுவர் விரகாலே – திருப்:594/3
கயல் கணார் கனி வாய் ஊறல் உண்டு அணி கழுத்தும் ஆகமும் ஏகி பவம் கொடு – திருப்:1151/3
மேல்


கழுத்தை (4)

கழுத்தை சிக்கென கட்டி செப்பு தனம் பட குத்திட்டு உருக்கி கற்பு அழிக்க பொற்பு எழு காதல் – திருப்:328/2
கழுத்தை பண்புற கட்டி சிரித்து தொங்கலை பற்றி கலைத்து செம் குணத்தில் பித்து இடு மாதர் – திருப்:458/2
எழுப்பி மை கயல் கணை கழுத்தை முத்தம் இட்டு அணைத்து – திருப்:954/3
கழுத்தை கட்டி அணாப்பி நட்பொடு சிரித்து பல் கறை காட்டி கைப்பொருள் – திருப்:987/5
மேல்


கழுத்தொடு (1)

புளக தனம் இளக இனிது எட்டி கழுத்தொடு கைகட்டி பிணித்து இறுகி – திருப்:902/2
மேல்


கழுத்தோடு (1)

தைக்க கழுத்தோடு கை ஒக்க பிணித்து இறுகி அன்புகூர – திருப்:917/6
மேல்


கழுது (2)

தித்தித்தெய ஒத்த பரிபுர நிர்த்த பதம் வைத்து பயிரவி திக்கு ஒட்க நடிக்க கழுகொடு கழுது ஆட – திருப்:6/5
எத்திசையும் நாடி யமனார் நிணமொடு ஆட பெல மிக்க நரி ஆட கழுது ஆட கொடி ஆட சமர் – திருப்:566/13
மேல்


கழுதுக்கு (1)

வெருட்டு சூரனை வெட்டி ரண பெலி களத்திலே கழுதுக்கு இரை இட்டு இடர் – திருப்:273/9
மேல்


கழுதொடு (1)

தசைகள் பட்சித்து களித்து கழுதொடு கழுகு ஆட – திருப்:408/12
மேல்


கழுநீர் (1)

வாச்சிய மத்தள பேரிகை போல் மறை வாழ்த்த மலர் கழுநீர் தரு நீள் சுனை – திருப்:272/15
மேல்


கழுநீரால் (1)

காலகால ப்ரபு சாலும் மாலுற்று உமைக்காக வேளை புக கழுநீரால்
காதும் வேழ சிலை பாரம் மீன கொடி காம வேள் மைத்துன பெருமாளே – திருப்:1105/7,8
மேல்


கழுநீரின் (1)

பிளப்பு வாயிடை முப்பொழுதத்தும் ஒர் கழுநீரின் – திருப்:273/14
மேல்


கழுநீரும் (1)

கங்கையும் பொங்கு நஞ்சம் பொருந்தும் புயங்கங்களும் திங்களும் கழுநீரும்
கஞ்சமும் தும்பையும் கொன்றையும் சந்ததம் கந்தமும் துன்று செம் சடையாளர் – திருப்:1100/5,6
மேல்


கழுமல (2)

கவி தரு காந்த பால கழுமல பூந்தராய் கவுணியர் வேந்த தேவர் பெருமாளே – திருப்:774/8
கமல மலர் ஒத்த விழி அரி மருக பத்தர் பணி கழுமல நகர் குமர பெருமாளே – திருப்:777/8
மேல்


கழுமலத்து (1)

ஐம்புல கிழவன் அறுமுகன் இவன் என எழில் தரும் அழகுடன் கழுமலத்து உதித்தனை – திருப்:1326/11
மேல்


கழுவி (2)

கழுவி அங்கு எடுத்து சுரந்த முலை அருந்துவிக்க கிடந்து – திருப்:9/3
தொக்கை கழுவி பொன் தகும் உடை சுற்றி கலன் இட்டு கடி தரு சொக்கு புலி அப்பி புகழுறு களியாலே – திருப்:896/1
மேல்


கழுவில் (3)

அமணர் அடங்கலும் கூடலில் திரண்டு கழுவில் உதைந்துதைந்து ஏறவிட்டு நின்ற – திருப்:426/13
சீல வெண் பொடி இடாத வெம் சமணர் மாள வெம் கழுவில் ஏறும் என்று பொடி – திருப்:762/13
அமணர் கழுவில் விளையாட வாது படை கருது குமர குருநாத நீதி உளது – திருப்:859/15
மேல்


கழுவின் (1)

கலகமிட்டு உடல் உயிர் கழுவின் உச்சியினில் வைத்திடுவோனே – திருப்:668/14
மேல்


கழுவின்கண் (1)

சேன குரு கூடலில் அன்று ஞான தமிழ் நூல்கள் பகர்ந்து சேனை சமணோர் கழுவின்கண் மிசை ஏற – திருப்:766/5
மேல்


கழுவினில் (1)

அன்று என்று ஒன்றும் கொண்டு அன்பு இன்று அங்கு அடியவர்தமை இகழ் சமணர்கள் கழுவினில்
அங்கம் சிந்தும் பங்கம் துஞ்சும்படி ஒரு தொகுதியின் நுரை நதி எதிர்பட – திருப்:150/19,20
மேல்


கழுவு (1)

கழுவு சரி புழுகு ஒழுகிய குழலினர் எவரோடும் – திருப்:43/2
மேல்


கழுவேற்ற (1)

சீற்றமொடு கழுவேற்ற அருளிய குருநாதா – திருப்:617/14
மேல்


கழுவேற (10)

பொடி கொடு புல் பாய் சுற்றிகள் கழுவேற – திருப்:104/10
தெளிய இனி வென்றி விட்ட மோழைகள் கழுவேற – திருப்:171/12
பீறு வெம் கழுவேற வென்றிடு முருகோனே – திருப்:189/12
வெடித்து அமணர் கழுவேற ஒருத்தி கணவனும் மீள விளைத்தது ஒரு தமிழ் பாடு புலவோனே – திருப்:299/6
புனலில் எதிர் ஏற சமணர் கழுவேற பொருத கவி வீர குருநாதா – திருப்:542/4
தர்க்க சமண் மூகர் மிக்க கழுவேற வைத்த ஒரு காழி மறையோனே – திருப்:603/6
மாள அன்று அமண் நீசர்கள் கழுவேற வாதில் வென்ற சிகாமணி மயில் வீரா – திருப்:653/3
திரு மதுரை மேவும் அமணர் குலமான திருடர் கழுவேற வருவோனே – திருப்:669/6
படியா பாதகர் பாய் அன்றி உடா பேதைகள் கேசம் பறி கோப்பாளிகள் யாரும் கழுவேற – திருப்:677/6
கவிஞனாய் விளையாடு இடம் வாதிகள் கழுவேற – திருப்:837/12
மேல்


கழுவேறினர் (1)

அண்டி கிட்டார் கழுவேறினர் ஒரு கோடி – திருப்:1331/12
மேல்


கழை (25)

குரு மணி வயிரம் இழித்து கோட்டிய கழை மட உருவு வெளுத்து தோற்றிய – திருப்:33/9
தொளைகள் விடு கழை விரல் முறை தடவிய இசைகள் பலபல தொனி தரு கரு முகில் – திருப்:43/13
கம் சுகம் குரலும் கழை அம்புய கொங்கை செம் கிரியும் பவளம் பொறி – திருப்:85/5
அரி சுற்று கழை தவர் பெற்ற வளத்தவன் விட்ட மலர் கணையாலும் – திருப்:105/2
கடலை பொரி அவரை பல கனி கழை நுகர் கடின குட உதர விபரீத – திருப்:127/1
புரம் மட்கி கழை வில் புட்ப சரனை சுட்டு அயனை கொத்தி – திருப்:154/20
பழன கரையில் கழை முத்து உகு நல் பழநி குமர பெருமாளே – திருப்:177/8
வார் கமுகில் நல் கழை பொன் குவடு ஆடு இளநீர் சுரர் பொன் குடம் ஒத்த இணை – திருப்:234/3
கனத்த அற பணைத்த பொன் கழை புய தன கிரி கனத்தை ஒத்து மொய்த்த மை குழலார்தம் – திருப்:258/1
தீண்டு கழை திரள் உற்றது துற்றிடு வேங்கைதனில் குவளை சுனை சுற்று அலர் – திருப்:266/15
வெற்றி செய உற்ற கழை வில் குதை வளைத்து மதன் விட்ட கணை பட்ட விசையாலே – திருப்:302/1
கதிர் தரள ஒப்பிய தசனம் கமுகு களம் புய கழை பொன் கர கமலத்து உகிர் விரலின் கிளி சேரும் – திருப்:407/2
புர காடு அற்று பொடியாய் மங்க கழை சாபத்து ஐ சடலான் உங்க – திருப்:446/9
தந்த அம் தரளம் சிறந்து எழு கந்தரம் கமுகு என்ப பைம் கழை
தண் புயம் தளிரின் குடங்கையர் அம் பொன் ஆரம் – திருப்:463/5,6
மதனன் உரு துடி இடையும் மினல் என அரிய கட தடம் அமிர்த கழை ரசம் – திருப்:512/9
கரி புராரி காமாரி திரிபுராரி தீ ஆடி கயிலையாளி காபாலி கழை யோனி – திருப்:577/1
தூய அம்பா கழை கொள் தோளி பங்காள க்ருபை தோய் பரன் சேய் எனவுமே பெரும் பார் புகழும் விந்தையோனே – திருப்:592/15
கண் கயல் பிணை மானோடு உறவு உண்டு என கழை தோளானது – திருப்:729/1
கழை முத்து மாலை புயல் முத்து மாலை கரி முத்து மாலை மலை மேவும் – திருப்:760/1
பொரு வெற்றி கழை வார் சிலையான் உடல் எரி பட்டு சருகாய் விழவே நகை – திருப்:761/9
கழை தரளத்தினை தினையில் குறுவாளை – திருப்:793/14
செநெல் நல் கழனி பொங்கி திமில கமலம் அண்டி செறி நல் கழை திரண்டு வளம் மேவி – திருப்:803/7
பாலோ தேனோ பல உறு சுளை அது தானோ வானோர் அமுதுகொல் கழை ரச – திருப்:822/1
கள் கழை பாகு அப்பம் அமுது வெண் சர்க்கரை பால் தேன் – திருப்:982/2
கழை செய் தோள் குற மயிலை வேட்டு உயர் களவினால் புணர் கந்த வேளே – திருப்:1057/6
மேல்


கழைக்கும் (1)

கழைக்கும் குஞ்சர கொம்பும் கலை கொம்பும் கதித்து என்றும் – திருப்:49/13
மேல்


கழைகள் (1)

திரையில் அமுது என கழைகள் பல சுளை எனவும் அவர் தழுவும் அசடனை – திருப்:375/7
மேல்


கழையார் (2)

கமுக க்ரீவர் புயம் கழையார் தன மலைகளா இணையும் குவடார் கர – திருப்:474/3
ஆலை கழையார் துத்திகொள் ஆர குவடார் கட்டளையாக தமியேன் நித்தமும் உழல்வேனோ – திருப்:507/3
மேல்


கழையில் (1)

திரையில் அமுது என கழையில் ரசம் என பலவில் சுளை என உருக உயர் மயல் – திருப்:512/17
மேல்


கழையின் (1)

கமுகினின் குலை அற கதலியின் கனி உக கழையின் முத்தம் உதிர கயல் குதித்து உலவு நல் – திருப்:668/15
மேல்


கழையினார் (1)

தேன் அமர்ந்த குழலார் களம் கமுகினார் புயம் கழையினார் தனம் குவடு – திருப்:855/3
மேல்


கழையினும் (1)

கழையினும் குழையும் என மொழி பழங்கிளவி பல களவு கொண்டு ஒருவர் மிசை கவி பாடி – திருப்:1226/2
மேல்


கள் (12)

நீலி நாடகமும் பயில் மண்டைகள் பாளை ஊறு கள் உண்டிடு தொண்டிகள் – திருப்:88/7
பழநிதனில் போய் உற்பவ வினை விள கள் சேர் வெட்சி குரவு – திருப்:104/7
குருடிகள் நகைத்து இட்டம் புலம்பு கள் உதடிகள் கணக்கிட்டும் பிணங்கிகள் – திருப்:462/5
கள் வைத்த தோல் பை பொள்ளுற்ற கால் பை கொள்ளை துரால் பை பசு பாச – திருப்:534/2
கனல் எழ மொழி தரு சினம் என மதம் மிகு கள் வைத்த தோல் பை சுமவாதே – திருப்:536/2
கள் ஒழுகு கொன்றை வள்ளல் தொழ அன்று கல்லல் அற ஒன்றை அருள்வோனே – திருப்:537/6
விண்டு மேல் மயிலாட இனிய கள் உண்டு கார் அளி பாட இதழி பொன் விஞ்ச வீசு விராலி மலை உறை பெருமாளே – திருப்:575/8
கள் காம க்ரோதத்தே கண் சீமிழ்த்தோர்கட்கு கவி பாடி – திருப்:768/1
ஆடல் கோத்த சிலை கை சேவகன் ஓடை பூத்தள கள் சானவி – திருப்:980/11
கள் கழை பாகு அப்பம் அமுது வெண் சர்க்கரை பால் தேன் – திருப்:982/2
கள் தாவி போதுள் உள் தாவி பூக காவில் புக்கு அளி பாடும் – திருப்:1119/5
கொலை கோட்டு கள் இடு அறிவோர்க்கும் உள்ள முகை யாக்கை நையும் உயிர் வாழ – திருப்:1230/3
மேல்


கள்வன் (1)

கயிறொடு உலூகலம் உருள உலாவிய கள்வன் அற பயந்து ஆகாய கபாலம் பீற நிமிர்ந்து நீள – திருப்:664/6
மேல்


கள்ள (7)

கள்ள மாய தாருகன் மா முடி துள்ள நீல தோகையின் மீது ஒரு – திருப்:483/9
கல்லுக்கு நேரும் வஞ்ச உள்ளத்தர் மேல் விழுந்து கள்ள பயோதரங்கள் உடன் மேவி – திருப்:532/2
கள்ள குவால் பை தொள்ளை புலால் பை துள் இக்கனார்க்கு அயவு கோப – திருப்:534/1
ககனமும் அநிலமும் அனல் புனல் நிலம் அமை கள்ள புலால் கிருமி வீடு – திருப்:536/1
பொருவன கள்ள இரு கயல் வள்ளை புரி குழை தள்ளி விளையாடும் – திருப்:659/1
துள்ளி வள்ளை தள்ளி உள்ளல் சொல்லு கள்ள விழியாலும் – திருப்:661/2
கள்ள மீன சுறவு கொள்ளும் மீனம் பெரிய கல்வி வீற கரிய மனமாகும் – திருப்:1232/1
மேல்


கள்ளம் (1)

கள்ளம் உள்ள வல்ல வல்லி கையில் அள்ளி பொருள் ஈய – திருப்:660/1
மேல்


கள்ளி (1)

பணி கொள்ளி மா கண பூதமொடு அமர் கள்ளி கானக நாடக – திருப்:682/9
மேல்


கள (10)

கள கொழும் கலி வலை கொடு விசிறியெ மனைக்கு எழுந்திரும் என மனம் உருக ஒர் – திருப்:10/3
சிலை குறவர் இலை குடிலில் புகை கள முகில் புடை செல் திரு பழநி மலைக்குள் உறை – திருப்:133/15
பேர் அரக்கர் எதிர்த்தவர் அத்தனை பேரை உக்ர கள பலி இட்டு உயர் – திருப்:357/11
சிந்துவிலே உற்று எழுந்த காள விடம் கள மீதில் சிறந்த சோதியர் – திருப்:448/11
நேசாசார ஆடம்பர மட்டைகள் பேசாதே ஏசும் கள மட்டைகள் – திருப்:626/1
மத மத்தம் நீல கள நித்த நாதர் மகிழ் சத்தி ஈனும் முருகோனே – திருப்:760/6
வாகை என்ப இதழும் சலசம் என்ப கள சங்கு மோக – திருப்:829/4
கள மதனனுக்கு சயத்தை படைத்து உலவு கடு மொழி பயிற்று களைத்து கொடிச்சியர்கள் – திருப்:875/7
கோல கய மா உரி போர்வையர் ஆல கடு ஆர் கள நாயகர் கோவில் பொறியால் வரு மா சுத குமரேசா – திருப்:963/7
தட வரை வெற்பில் நின்று சரவணம் உற்று எழுந்து சமர் கள வெற்றி கொண்ட பெருமாளே – திருப்:1080/4
மேல்


களங்க (1)

நச்சு அரவம் என்று நச்சு அரவம் என்று நச்சு உமிழ் களங்க மதியாலும் – திருப்:344/1
மேல்


களங்கள் (1)

அணி சுக நரம்பு வீணை குயில் புற இனங்கள் போல அமளியில் களங்கள் ஓசை வளர் மாது – திருப்:434/7
மேல்


களத்திடை (1)

பீறலுற்ற அ யுத்த களத்திடை மடியாத – திருப்:357/10
மேல்


களத்தில் (4)

குலிலி இட்ட களத்தில் எதிர்த்திடும் ஒரு சூரன் – திருப்:281/10
செரு வெம் களத்தில் வந்த அவுணன் தெறிந்து மங்க சிவம் அஞ்செழுத்தை முந்த விடுவோனே – திருப்:465/7
முடுகு பயிரவர் பரிவு கொண்டு இன்புற படு களத்தில் ஒரு கோடி – திருப்:1124/14
அன்று அவுணரை களத்தில் வென்று உததியை கலக்கி அண்டர் சிறை வெட்டி விட்ட பெருமாளே – திருப்:1234/8
மேல்


களத்திலே (1)

வெருட்டு சூரனை வெட்டி ரண பெலி களத்திலே கழுதுக்கு இரை இட்டு இடர் – திருப்:273/9
மேல்


களத்தினில் (1)

மீது பொட்டு இடு அழகார் களத்தினில் வடம் ஆட – திருப்:439/2
மேல்


களத்தினின் (1)

அரி முகத்தினன் எதிர்த்திடு களத்தினின் மிகுத்த அமர்புரி கணபதிக்கு இளையோனே – திருப்:409/3
மேல்


களத்து (4)

செரும உதர நிரப்பு செரு குடல் நிரைய அரவ நிறைத்த களத்து இடை – திருப்:4/11
தோள் கொண்டு சக்ர பொருப்பினை பொடியாக நெருக்கி செரு களத்து எதிர் – திருப்:437/15
அமர் களத்து ஒரு சூரேசனை விழ முறித்து உழக்கிய அ வானேர் குடி புக – திருப்:438/15
அரக்கர் அடல் கடக்க அமர் களத்து அடைய புடைத்து உலகுக்கு – திருப்:793/9
மேல்


களத்தை (1)

மை கண் இக்கன் வாளி போல உள் களத்தை மாறி நாடி மட்டி முற்ற கோதை போத முடி சூடி – திருப்:630/1
மேல்


களந்தனில் (1)

செரு களந்தனில் நிருதர் தயங்க சில பேய்கள் – திருப்:955/12
மேல்


களப (36)

இளகிடா வளர் சந்தன குங்கும களப பூரண கொங்கை நலம் புனை – திருப்:27/9
களப சீதள கொங்கையில் அங்கையில் இரு போது ஏய் – திருப்:40/2
தண் புழுகு அளாவு களப சீத வெகு வாச – திருப்:58/2
பரிமள களப சுகந்த சந்த தனம் மானார் படை யம படை என அந்திக்கும் கண் கடையாலே – திருப்:78/1
பளித ம்ருகமத களப சேறு ஆர வளரு முலை வநிதை குறமகள் மகிழும் லீலா விதுர மதுர – திருப்:116/15
இரு கனக மா மேருவோ களப துங்க கடி கடின பாடீர வார் அமுத கும்பம் – திருப்:117/1
இலகிய களப சுகந்த வாடையின் ம்ருகமதம் அதனை மகிழ்ந்து பூசியே – திருப்:119/1
களப வார் முலை மேரோ கோடோ இடைதானும் – திருப்:135/4
களப முலையை திறந்து தளவ நகையை கொணர்ந்து கயலொடு பகைத்த கண்கள் குழை தாவ – திருப்:139/1
களப குங்கும கொங்கை யானையை இன்பமாக – திருப்:141/4
தரள பல் பவளத்து ஒட்ட களப அப்பி ஒட்டுதல் இட்ட அத்தி குவடான – திருப்:154/3
புளக களப கெருவ தன மெய் புணர தலையிட்டு அமரே செய் – திருப்:177/2
மதுர அமுத மொழிக்கு மகுட களப முலைக்கு வலிய அடிமை புகுத்தி விடு மாயம் – திருப்:186/3
வாச களப வர துங்க மங்கல வீர கடக புய சிங்க சுந்தர – திருப்:359/11
மறமகள் அமுத புளகித களப வளர் இள முலையை மணந்த மார்பா – திருப்:390/6
களப சுகந்த புளகித இன்ப கன தன கும்பத்திடை மூழ்கும் – திருப்:551/3
இம சலம் ம்ருகமத களப பரிமள தமனிய ப்ரபை மிகு தருண புளகித – திருப்:572/15
களப சுகந்த மிகுந்த கொங்கைகள் இளக முயங்கி மயங்கி அன்புசெய் – திருப்:576/3
களப பரிமள மெழுகும் எழிலில் முழுகுவ முளரி அஞ்ச புடைத்து எழு வஞ்ச கருத்து மதன் அபிஷேகம் – திருப்:624/3
தமது ம்ருகமத களப புளகித சயிலம் நிகர் தனத்து இணையில் மகிழுற – திருப்:671/7
கலவிகளில் மூழ்கி ம்ருகமத படீர களப முலை தோய அணையூடே – திருப்:686/2
களப மணி ஆரம் உற்ற வசன முலை மீது கொற்ற கலக மத வேள் தொடுத்த கணையாலும் – திருப்:693/1
நிரை தரு மணி அணி ஆர்ந்த பூரித ம்ருகமத களப அகில் சாந்து சேரிய – திருப்:696/1
பருகி நிற தரளம் அணி களப முலை குவடு அசைய படை மதன கலை அடைவி பொது மாதர் – திருப்:737/2
வட வெற்பு அதை துரந்து களப குடத்தை வென்று மதர்வில் பணைத்து எழுந்த முலை மீதே – திருப்:804/2
பகர் தரு மொழியில் ம்ருகமத களப பாடீர கும்பம் மிசை வாவி – திருப்:820/3
களப புளகித கிரியினும் மயல் கொடு திரிவேனும் – திருப்:821/4
தரம் ஒத்து உபய களப தளம் மிக்க வனம் தருண தனம் மீதே – திருப்:831/3
களப பூண் முலை ஊறிய பால் உணு மதலையாய் மிகு பாடலின் மீறிய – திருப்:837/11
கிம்புரி ஈச களப கொங்கை யானை சிறிது கிஞ்சு காண பெருகி அடியேனும் – திருப்:865/2
கரிய குழல் சரிய முகம் வேர்வு ஆட வாசமுறு களப முலை புளகம் எழ நேரான வேல் விழிகள் – திருப்:870/1
களப தனத்தி சுக சரச குறத்தி முகம் கமலம் புயத்து வளி மணவாளா – திருப்:924/7
இழை களப பொருப்பு அணி கச்சு எடுத்து மறைத்து அழைத்து வளை – திருப்:1020/3
களப காம வீர் வீசு கரம் முக ஆர வேல் வீர கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1043/8
களப மார்புடன் தயங்கு குறவர் மாதுடன் செறிந்து கலவி நாடகம் பொருந்தி மகிழ்வோனே – திருப்:1210/7
களவு கொண்டு கைக்காசின் அளவு அறிந்து கர்ப்பூர களப துங்க வித்தார முலை மீதே – திருப்:1231/1
மேல்


களபம் (14)

களபம் ஒழுகிய புளகித முலையினர் கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர் – திருப்:43/1
திருக்கு நடை பழகிகள் களபம் கச்சு உடை மாதர் – திருப்:140/6
கருணை அகலா விழிச்சி களபம் அழியா முலைச்சி கலவி தொலையா மறத்தி மணவாளா – திருப்:379/5
கோங்க முகையும் மெலிய வீங்கு புளக களபம் ஏந்து குவடு குழையும்படி காதல் – திருப்:634/1
கயல் உலாம் விசோனத்தி களபம் ஆர் பயோதரத்தி ககனம் மேவுவாள் ஒருத்தி மணவாளா – திருப்:647/6
குந்தி அரி தாழ் துளபம் செம் திருவை சேர் களபம் கொண்டல் நிறத்தோன் மகளை தரை மீதே – திருப்:863/7
கத்தூரி அகரு ம்ருகமத வித்தார படிர இமசல கற்பூர களபம் அணிவன மணி சேர – திருப்:940/1
கருத அரு திண் புய சரவண குங்கும களபம் அணிந்திடு மணி மார்பா – திருப்:958/7
அடைபடு குட யுகங்களாம் என ம்ருகமத களபம் அணிந்த சீதள – திருப்:1010/3
புழுகு அகில் களபம் ஒளி விடு தரளம் மணி பல செறிய வட மேரு – திருப்:1076/1
கடின போகத்த புளக வாருற்ற களபம் ஆர் செப்பு முலை மீதே – திருப்:1084/2
கலக இரு பாணமும் திலக ஒரு சாபமும் களபம் ஒழியாத கொங்கையுமாகி – திருப்:1246/5
திதலை உலாத்து பொன் களபம் விடா புது த்ரிவித கடா களிற்று உர கோடு – திருப்:1248/1
பூரண குடம் கடிந்து சீத களபம் புனைந்து பூசலை விரும்பு கொங்கை மடவார்தம் – திருப்:1312/3
மேல்


களபமும் (2)

விகட பரிமள ம்ருகமத இமசல வகிர படிரமும் அளவிய களபமும்
மட்டித்து இதழ் தொடை முடித்து தெரு தலையில் – திருப்:917/1,2
தொகு களபமும் துதைந்து என்று நன்கு ஒன்றும் பத்திரு தோளும் – திருப்:922/10
மேல்


களம் (40)

கொத்து பறை கொட்ட களம் மிசை குக்குக்குகு குக்கு குகுகுகு குத்தி புதை புக்கு பிடி என முது கூகை – திருப்:6/7
புண்டரிகர் அண்டமும் கொண்ட பகிரண்டமும் பொங்கி எழ வெம் களம் கொண்டபோது – திருப்:62/5
கமுகு தான் நிகரோ வளையோ களம் அரிய மா மலரோ துளிரோ கரம் – திருப்:130/3
சிறுத்த களம் மிகு மதம் ஒழுகு இன் சொல் குயில்கள் என மட மயில் எகினங்கள் – திருப்:140/5
கூற இனிய களம் ஓலம் இட வளைகள் கரம் மீதே – திருப்:153/4
சமரமொடும் அசுரர் படை களம் மீது எதிர்த்த பொழுது ஒரு நொடியில் அவர்கள் படை கெட வேல் எடுத்து – திருப்:213/9
விடாத தலைவலி சோகை எழு களம் மாலை இவையோடே – திருப்:243/2
சினத்து அமர் களம் செரு திகழ் குருதி அதி இமிழ்த்திட கரி அசுரர்கள் பரி சிலை – திருப்:270/13
திகிரி நிசிசரர் தடம் முடி பொடி பட திரைகள் எறி கடல் சுவறிட களம் மிசை – திருப்:292/13
படு களம் புக்கு தொக்கு நடிக்கும்படி மோதி – திருப்:317/6
கதிர் தரள ஒப்பிய தசனம் கமுகு களம் புய கழை பொன் கர கமலத்து உகிர் விரலின் கிளி சேரும் – திருப்:407/2
சரி தோடு இணை செவி ஆடு ஊசலாம் களம் பூம் கமுகம் – திருப்:427/8
வலி வாத பித்தமொடு களம் மாலை விப்புருதி வறள் சூலை குட்டமொடு குளிர் தாகம் – திருப்:441/1
செழித்த மறை சிலர் துதிப்ப முநிவர்கள் களித்து வகை மனி முழக்க அசுரர்கள் களம் மீதே – திருப்:444/30
சந்திர அம்பறை பொங்கு வஞ்சகர் களம் மீதே – திருப்:455/12
செம் களம் திகை எங்கும் அண்டிட விடும் வேலா – திருப்:455/14
ச களம் சக்கடம் சாதி துக்க கொலையர் சங்க மாதர் – திருப்:460/4
முன்னல் கமுகார் களம் தோய் சுணங்காய முலை மலை யானை – திருப்:478/4
தூளிக்கே கடல் தூர நிசாசுரர் களம் மீதே – திருப்:481/10
கரும்பு உற்ற வயல் சூழ பெரும்பற்ற புலியூரில் களம் பற்றி நடமாடும் அரன் வாழ்வே – திருப்:488/6
வளைந்திட்டு களம் மீதினிலே கொல விடும் வேலா – திருப்:489/12
களம் மாண்டிடவே ஒரு பாரதம் அதில் ஏகி – திருப்:529/10
திக்கு அசுரர் வாட சுரர் பாட மறை பாட எதிர் களம் மீதே – திருப்:566/12
முடுகி வரு நிசிசரரை முட்டி சிரம் திருகி வெட்டி களம் பொருத தம்பிரானே – திருப்:622/24
பார் களம் மீதினில் மூர்க்கரையே கவி பாற்கடலான் என உழல்வேனோ – திருப்:748/4
நெளி படு களம் உற்று ஆறு போல் சுழல் குருதியில் முழுகி பேய்கள் கூப்பிட – திருப்:778/9
தேன் அமர்ந்த குழலார் களம் கமுகினார் புயம் கழையினார் தனம் குவடு – திருப்:855/3
பந்தாடி தலை விண்டு ஓட களம் வந்தோரை சில ரண காளி – திருப்:857/7
குரை கழல் பணிவொடு கூம்பிடார் பொரு களம் மிசை அறம் அது தீர்ந்த சூரர்கள் – திருப்:874/13
குழுமி சீறி சமர் செய்யும் அசுரர்கள் களம் மீதே – திருப்:889/10
கரி பரி மேல் ஏறுவானும் செயசெய சேனாபதீ என் களம் மிசை தான் ஏறியே அஞ்சிய சூரன் – திருப்:900/6
கொலை போர் களம் மிசை தினம் ஏற்று அசுரர்கள் குடி ஏற்றிய குக உயர் வாழை – திருப்:905/6
கரம் கமலம் மின் அதரம் பவளம் வளை களம் பகழி விழி மொழி பாகு – திருப்:971/1
திமிர்த குல விருது சங்கம் தொனித்து அசுரர் களம் மீதே – திருப்:985/12
இகலி முது களம் இனம் இசையொடு தனி இரண பயிரவி பதயுகம் மிகு நடமிடவும் – திருப்:1007/11
நரி கழு அதுகள் களிக்க சோரிகள் ரண களம் முழுதும் மிகுத்து கூளிகள் – திருப்:1135/13
கொச்சை கணபதி முக்கணன் இளையவ களம் மீதே – திருப்:1158/14
செகம் திக்கு சுபம் பெற்று துலங்க போர் களம் புக்கு செயம் பற்றி கொளும் சொக்க பெருமாளே – திருப்:1164/8
பொருகைக்கு களம் மேவிய மாயவன் மருகோனே – திருப்:1197/6
களம் உறு ஆனை தேர் நுறுக்கி தலைகள் ஆறு நாலு பெற்ற அவனை வாளியால் அடு அத்தன் மருகோனே – திருப்:1316/6
மேல்


களம்தனில் (1)

அடி களம்தனில் மயில் குயில் புறவு என மிக வாய் விட்டு – திருப்:7/4
மேல்


களமாக (1)

எழு படைகள் சூர வஞ்சர் அஞ்ச இரண களமாக அன்று சென்று – திருப்:1017/9
மேல்


களமாலை (1)

சூலை சொறி ஈளை வலி வாதமொடு நீரிழிவு சோகை களமாலை சுரமோடு பிணி தூறிருமல் – திருப்:983/7
மேல்


களமும் (1)

களமும் நீள் கமுகோ தோள் வேயோ உதரமானது மால் ஏர் பாயோ – திருப்:135/3
மேல்


களர் (1)

களர் செங்காடு குறுக்கை புறம்பயம் அமர்வோனே – திருப்:73/12
மேல்


களரிதனில் (1)

களரிதனில் ஒரு கணை விடும் அடல் அரி மருகோனே – திருப்:373/12
மேல்


களவன் (1)

நரனுக்கு அமைத்த கொடி இரத சுத களவன் நறை புட்ப நல் துளவன் மருகோனே – திருப்:924/6
மேல்


களவாகவே (1)

ஆயர் வாழ் பதிதோறும் உகந்து உரல் ஏறியே உறி மீது அளையும் களவாகவே
கொடு போத நுகர்ந்தவன் மருகோனே – திருப்:683/11,12
மேல்


களவாடு (1)

தாயாக வரு சோதை காணாது களவாடு தாமோதரன் முராரி மருகோனே – திருப்:629/6
மேல்


களவாணியாய் (1)

தாரணிக்கு அதி பாவியாய் வெகு சூது மெத்திய மூடனாய் மன சாதனை களவாணியாய் உறும் அதி மோக – திருப்:651/1
மேல்


களவால் (1)

சுக ரேசம் தன பார செம் குற மாதை களவால் நித்தம் – திருப்:492/15
மேல்


களவிய (1)

களவிய முழு மோசக்காரிகள் மயலாலே – திருப்:360/4
மேல்


களவியர் (1)

முதலும் உயிர்களும் அளவிடு களவியர் முழு நீல – திருப்:373/2
மேல்


களவினால் (1)

கழை செய் தோள் குற மயிலை வேட்டு உயர் களவினால் புணர் கந்த வேளே – திருப்:1057/6
மேல்


களவினில் (1)

கருதி முற்பாடு கட்டளை உடல் பேசி உள் களவினில் காசினுக்கு உறவால் உற்று – திருப்:377/2
மேல்


களவு (16)

களவு நூல் தெரி வஞ்சனை அஞ்சன விழியின் மோகித கந்த சுகம் தரு – திருப்:40/3
உடலது சதம் என நாடி களவு பொய் கொலைகள் ஆடி உற நமன் நரகில் வீழ்வர் அது போய் பின் – திருப்:124/2
கிருத்தர் கோளகர் பெற்று திரி களவு அரிப்பர் சூடகர் எத்தனை வெம் பிணி – திருப்:248/7
களவு கொண்டிட்டு கற்பனையில் கண் சுழல்வேனை – திருப்:318/4
விழையும் இள நகை தளவு அல களவு என வியன் நாபி – திருப்:374/4
துவனி தினை புனம் மருவி குறமகளை களவு மயல் சுகமொடு அணைத்த அருணகிரி பெருமாளே – திருப்:407/8
செருவை மூண்டு அகம் சிறுவன உறுவன களவு வஞ்சகம் சுழல்வன உழல்வன – திருப்:410/5
எதிரெதிர் கண்டு ஓடி ஆட்கள் களவு அது அறிந்து ஆசை பூட்டி இடறி விழும் பாழி காட்டும் மட மாதர் – திருப்:574/1
களவு வித்தை இட்டு உளம் உருக்கி முன் கருதி வைத்த வைப்பு அவை சேர – திருப்:758/2
கலக விழி மா மகளிர் கைக்குளே ஆய் பொய் களவு மதன் நூல் பல படித்து அவா வேட்கை – திருப்:823/1
வளைத்து சித்தச சாத்திர களவு அதனாலே – திருப்:987/2
ஆசார ஈன சமயம்தோறும் களவு சாத்திரம் ஓதி சாதித்தேனை சாத்திர நெறி போய் ஐம்புலன் – திருப்:1150/4
ஒரு களவு கண்டு தனி கோபத்து ஆய் குல மகளிர் சிறு தும்பு கொடு மோதி சேர்த்திடும் – திருப்:1173/11
கழையினும் குழையும் என மொழி பழங்கிளவி பல களவு கொண்டு ஒருவர் மிசை கவி பாடி – திருப்:1226/2
களவு கொண்டு கைக்காசின் அளவு அறிந்து கர்ப்பூர களப துங்க வித்தார முலை மீதே – திருப்:1231/1
திக்கு நாடி கரிய மெய் கடாவில் திருகி திக்க ஆவி களவு தெரியா முன் – திருப்:1267/3
மேல்


களவோடு (1)

சுற்ற கபடோடு பல சூது வினையான பல கற்ற களவோடு பழிகாரர் கொலைகாரர் சலி – திருப்:566/1
மேல்


களவோடே (1)

குழல்கள் சரிய மொழிகள் பதற விழிகள் உலவ கொலைகள் செயவே களவோடே
குலவு கிகிகி கிகிகி எனவும் மிடறில் ஒலிகள் குமுற வளையின் ஒலி மீற – திருப்:148/1,2
மேல்


களா (1)

கடு விடா களா ரூப நட விநோத தாடாளர் கருதிடார்கள் தீ மூள முதல் நாடும் – திருப்:1050/7
மேல்


களி (10)

எரி விடம் நிமிர்ந்த குஞ்சியினில் நிலவொடும் எழுந்த கங்கையும் இதழியொடு அணிந்த சங்கரர் களி கூறும் – திருப்:32/5
களி மயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி கடல் உடை உலகினை ஈன்ற தாய் உமை – திருப்:365/11
கரி முகன் எம்பி முருகன் என அண்டர் களி மலர் சிந்த அடியேன் முன் – திருப்:401/3
களி மயில்தனில் புக்கு ஏறு தாட்டிக அழகிய கனக தாமம் ஆர்த்து ஒளிர் – திருப்:778/13
கருத்து அழிந்திட இரு கயல் கணும் புரள் தர களிப்புடன் களி தரு மட மாதர் – திருப்:844/3
வீசிய பம்பரம் ஒப்பு என களி வீச நடம் செய் விடை தனி துசர் – திருப்:918/11
கடல் கொள் புவி முதல் துளிர்வொடு வளமுற அமுது துதி கையில் மனம் அது களி பெற – திருப்:1002/3
கலக மதன் காதும் கன மலர் அம்பாலும் களி மது வண்டு ஊதும் பயிலாலும் – திருப்:1087/1
செல் கண் சிவ கதி உத்தமி களி தர முது பேய்கள் – திருப்:1158/10
களி மயிலை சித்ரத்தில் நடத்தி பொரு கோவே – திருப்:1321/12
மேல்


களிக்க (11)

தருக்கி கண் களிக்க தெண்டனிட்டு தண் புலத்தில் செம் குறத்திக்கு அன்புற சித்தம் தளர்வோனே – திருப்:83/5
கிரி அலை வாரி சூரர் இரத்த புணரியில் மூழ்கி கூளி களிக்க
கிரண வை வேல் புத்தேளிர் பிழைக்க தொடுவோனே – திருப்:108/9,10
புறப்பட்டு களிக்க கற்புரத்தை பிட்டு அரக்கி பொன் பணி கட்டில் புறத்துற்று புணர் மாதர் – திருப்:328/3
தொலையாத பத்தி உள திருமால் களிக்க ஒரு சுடர் வீசு சக்ரம் அதை அருள் ஞான – திருப்:441/5
சுகிப்ப மண அறை களிக்க அணை அறு முகத்தோடு அற மயல் செழித்த திரு புய – திருப்:444/44
கண் களிக்க ககனம் துளுக்க புகழ் இந்திரற்கு பதம் வந்து அளித்து கனக – திருப்:453/15
ஞானம் சுரப்ப மகிழ் ஆனந்த சித்தியோடே நாளும் களிக்க பதம் அருள்வாயே – திருப்:518/4
மா மதுரை சொக்கர் மாது உமை களிக்க மா மயில் நடத்தும் முருகோனே – திருப்:957/6
செருக்க நெஞ்சகம் களிக்க அன்புடன் திளைக்கும் நின் திறம் புகலாது – திருப்:1070/3
வீராகர சாமுண்டி சக்ர பாரா கணம் பூதம் களிக்க வேதாள சமூகம் பிழைக்க அமராடி – திருப்:1127/5
நரி கழு அதுகள் களிக்க சோரிகள் ரண களம் முழுதும் மிகுத்து கூளிகள் – திருப்:1135/13
மேல்


களிக்கவே (1)

கற்ற தமிழ் புலவனுக்குமே மகிழ்வுற்று ஒரு பொற்கொடி களிக்கவே பொரு – திருப்:172/9
மேல்


களிக்கும் (3)

களிக்கும் சம்புவுக்கும் செம் பொருள் ஈவாய் – திருப்:86/12
சிறப்பொடு குற பெண் களிக்கும் விசய தென் திருத்தணி இருக்கும் பெருமாளே – திருப்:255/8
பண்டு வாள்குள் களிக்கும் தோள் கொத்து உடையோனே – திருப்:591/10
மேல்


களிகூர் (2)

கருணை உமை மா தேவி காரணி அநந்த சயன களிகூர் அரி சோதரி புர அந்த – திருப்:117/9
திரு சித்தம் தனிலே குற மான் அதை இருத்தி கண் களிகூர் திகழ் ஆடக – திருப்:459/15
மேல்


களிகூர்ந்து (1)

கண்டவுடன் களிகூர்ந்து பேசிகள் குண்டுணியும் குரல் சாங்கம் ஓதிகள் – திருப்:763/5
மேல்


களிகூர (16)

கனங்கள் கொண்ட குந்தளங்களும் குலைந்து அலைந்து விஞ்சும் கண்கள் சிவந்து அயர்ந்து களிகூர
கரங்களும் குவிந்து நெஞ்சகங்களும் கசிந்திடும் கறங்கும் பெண்களும் பிறந்து விலை கூறி – திருப்:44/1,2
பகவதி வரைமகள் உமை தர வரு குக பரமனது இரு செவி களிகூர – திருப்:240/4
தரித்து உளம் அழிக்கும் கவட்டர்கள் இணக்கம் தவிர்த்து உனது சித்தம் களிகூர
தவ கடல் குளித்து இங்கு உனக்கு அடிமையுற்று உன் தலத்தினில் இருக்கும்படி பாராய் – திருப்:255/3,4
குலைய நம சிவ ஓம் என கொஞ்சி களிகூர – திருப்:452/4
இணங்கும் செம் தடம் கண்டும் களிகூர – திருப்:464/10
கண் களிகூர வெகு ஆசை கொண்டு அவர் பஞ்சணை மீது குலாவினும் திரு – திருப்:468/7
விசை கொடு இலங்கை புகுந்து அரும் தவர் களிகூர – திருப்:540/10
இலக்கர் ஏய் படை முகடு எழு கக பதி களிகூர – திருப்:562/12
கோகிலம் என்று எழ போய் கனி வாய் அமுது உண்டு உருகா களிகூர
உடன் பிரியா கலவியில் மூழ்கி – திருப்:582/5,6
நகை கொடு ஏழிசை பாடி மேல் பொலிந்து களிகூர – திருப்:749/10
வதனம் சசி அமுதம் பொழி முலை நல் குற மாதொடு இசையும் சுரர் தரு மங்கையொடு இதயம் களிகூர
வரு பந்தணை நகர் வந்து உறை விமலன் குருநாத பெருமாளே – திருப்:850/15,16
துணை பொன் தோளில் குழைவுற மனம் அது களிகூர – திருப்:889/6
மாதர் சிந்தை களிகூர நின்று நடனம் கொள்வோனே – திருப்:898/14
சுந்தரமதாக எந்தன் வினை ஏக சிந்தை களிகூர அருள்வாயே – திருப்:938/3
களிகூர என்றனக்கு மயில் ஏறி வந்து முத்தி கதி ஏற அன்பு வைத்து உன் அருள்தாராய் – திருப்:1203/4
ஆல விடம் மேவு கண்டர் கோலமுடன் நீடு மன்றுள் ஆடல்புரி ஈசர் தந்தை களிகூர
ஆன மொழியே பகர்ந்து சோலைமலை மேவு கந்த ஆதி முதலாக வந்த பெருமாளே – திருப்:1310/7,8
மேல்


களிகூரவே (1)

சிறை இனம் களிகூரவே நகை அருளி விடும் வேலா – திருப்:520/14
மேல்


களிகூரா (1)

குழைகள் தாக்கிய விழிகளால் களிகூரா வீறாது ஈரா மாலா அவரோடே – திருப்:554/2
மேல்


களிகூரும் (7)

கலை சவுளி தலை குலவி களிகூரும் – திருப்:142/4
களிகூரும் உனை துணை தேடும் அடியேனை சுகப்படவே கடன் ஆகும் இது கனம் ஆகும் முருகோனே – திருப்:277/6
வேளுக்கு ஆண்மை செலுத்து சமர்த்திகள் களிகூரும் – திருப்:366/4
சென்று உரித்து சுந்தரிக்கு அச்சம் தவிர்த்து கண் சுகித்து சிந்தையுள் பற்று இன்றி நித்த களிகூரும்
செண்பகத்து சம்புவுக்கு தொம் பதத்து பண்பு உரைத்து செங்குவட்டில் தங்கு சொக்க பெருமாளே – திருப்:593/7,8
களிகூரும் பேய் அமுது ஊண் இடு கசுமாலர் – திருப்:673/4
கயவர்க்கு உளனாய் வினை நெஞ்சொடு களிகூரும் – திருப்:1139/6
மக பதி ஆகி மருவும் வலாரி மகிழ் களிகூரும் வடிவோனே – திருப்:1307/5
மேல்


களித்த (4)

பதத்த பண்புற சிற்றம்பலத்தின்கண் களித்த பைம் புனத்தில் செம் குறத்தி பெண் பெருமாளே – திருப்:461/16
களித்த பேய் கணம் மா காளி கூளிகள் திரள் பிரேதம் மெலே மேவி மூளைகள் – திருப்:746/11
ககன சுழி முனையில் அஞ்சும் களித்த அமுத சிவயோகம் – திருப்:985/6
ஆழி கொதித்து கதற்றி விட்டு இமையோர்கள் ஒளிக்க களித்த உக்கிர – திருப்:1187/11
மேல்


களித்திட்டு (1)

கடத்தை பற்று என பற்றி கருத்துற்று களித்திட்டு கயல் கண் பொற்பு இணை சித்ர தன மாதர் – திருப்:326/1
மேல்


களித்திட (1)

வேத பரம்பரை உள் களித்திட வரும் வீரா – திருப்:918/12
மேல்


களித்திடல் (1)

மனம் களித்திடல் ஆமோ துரோகிதம் முன்பு வாலி – திருப்:364/10
மேல்


களித்திடு (1)

கொட்டா சுழியில் கொழித்து எறி சிற்றூர்தனில் களித்திடு குற்றாலர் இடத்தில் உற்று அருள் பெருமாளே – திருப்:977/8
மேல்


களித்திடும்படி (1)

புகழ் பெரும் கடவுளர் களித்திடும்படி புவி பொறுத்த மந்தர கிரி கடலூடே – திருப்:844/6
மேல்


களித்து (14)

சுரர் சங்கம் துதித்து அந்த அஞ்சு எழுத்து இன்பம் களித்து உண் பண் – திருப்:41/9
காமா மயக்கியர்களூடே களித்து நம கான் ஊர் உறை கலக கடல் போல – திருப்:267/4
சீவன் முத்தியில் கூடவே களித்து அநுபூதி – திருப்:343/2
தசைகள் பட்சித்து களித்து கழுதொடு கழுகு ஆட – திருப்:408/12
செழித்த மறை சிலர் துதிப்ப முநிவர்கள் களித்து வகை மனி முழக்க அசுரர்கள் களம் மீதே – திருப்:444/30
செழித்து பொன் சுரர் சுற்றம் களித்து கொண்டு அளி புட்பம் சிறக்க பண் சிரத்தில் கொண்டு – திருப்:461/11
தினமும் களித்து செம்பொன் உலகம் துதித்து இறைஞ்சு திரு அம்பலத்து அமர்ந்த பெருமாளே – திருப்:465/8
படி சித்தம் களித்து தான் மிக மாயைகள் படித்து பண் பயிற்று இ காதல்கள் மேல் கொள – திருப்:479/5
நகைத்திட்டு அழுத்தி முத்தம் அளித்து களித்து மெத்த நயத்தில் கழுத்து இறுக்கி அணைவார்பால் – திருப்:522/3
மேவி யான் உனை போல் சிந்தையாகவே களித்து கந்த வேளே ஆம் என பரிந்து அருள்வாயே – திருப்:782/4
சுக்கில அவதார வழிக்கு இணக்கி களித்து விலைமாதர் – திருப்:848/2
துய்க்க களித்து நகம் வைத்து பலில் குறியில் – திருப்:917/8
களித்து பொர வாசம் வீசு வார் குழல் மங்கைமார்கள் – திருப்:948/6
அரியன் மகள் தனமொடு எங்கும் புதைக்க முக அழகு புயமொடு அணை இன்பம் களித்து மகிழ் – திருப்:985/15
மேல்


களித்தே (1)

கந்தம் எழுத்தோடு உறு சித்கெந்த மண பூ இதழை கண்டு களித்தே அமுத கடல் மூழ்கி – திருப்:863/3
மேல்


களிப்ப (1)

மாலோன் அளித்த வளியார் மால் களிப்ப வெகு மாலோடு அணைத்து மகிழ் பெருமாளே – திருப்:267/8
மேல்


களிப்பன (1)

குதிப்பன மதிப்பன குளிப்பன களிப்பன குவட்டினை இடிப்பன சில பாடல் – திருப்:1251/6
மேல்


களிப்பாக (1)

கஞ்சனை தாவி முடி முன்பு குட்டு ஏய மிகு கண் களிப்பாக விடு செம் கையோனே – திருப்:472/5
மேல்


களிப்பினுடனே (1)

வெகுட்சிதனையே துரந்து களிப்பினுடனே நடந்து மிகுக்கும் உனையே வணங்க வரவேணும் – திருப்:182/4
மேல்


களிப்பு (2)

சுகித்தும் கண் களிப்பு கொண்டிடும் வேலா – திருப்:41/12
மொழிக்கு தரத்துக்கு உற்ற தமிழ்க்கு சரித்து சித்தி முகத்தில் களிப்பு பெற்று மயில் ஏறி – திருப்:564/6
மேல்


களிப்புக்கு (1)

கனிக்கு திக்கு அனைத்து சுற்றிட பச்சை கன பக்ஷிக்கு இடை புக்கு களிப்புக்கு திரிவோனே – திருப்:324/7
மேல்


களிப்புடன் (3)

கருப்பு வில் வளைத்து அணி மலர் கணை தொடுத்து இயல் களிப்புடன் ஒளித்து எய்த மத வேளை – திருப்:242/5
கறுவி மிக்கு ஆவியை கலகும் அ காலன் ஒத்து இலகு கண் சேல் களிப்புடன் நாட – திருப்:377/1
கருத்து அழிந்திட இரு கயல் கணும் புரள் தர களிப்புடன் களி தரு மட மாதர் – திருப்:844/3
மேல்


களிப்பொடு (1)

குத்தி முறித்து குடிப்ப ரத்தமும் வெட்டி அழித்து கன களிப்பொடு
கொக்கரி இட்டு தெரித்து அடுப்பன ஒரு கோடி – திருப்:1198/11,12
மேல்


களிப்போடு (1)

களிப்போடு கை பிடித்த மண பெருமாளே – திருப்:1021/16
மேல்


களியனை (1)

களியனை அறிவுரை பேணாத மாநுட கசனியை அசனியை மா பாதனாகிய – திருப்:470/7
மேல்


களியாலே (1)

தொக்கை கழுவி பொன் தகும் உடை சுற்றி கலன் இட்டு கடி தரு சொக்கு புலி அப்பி புகழுறு களியாலே
சுத்தத்தை அகற்றி பெரியவர் சொல் தப்பிய அகத்தை புரி புல சுற்றத்துடன் உற்று புவி இடை அலையாமல் – திருப்:896/1,2
மேல்


களியுற (1)

கலந்த மாதும் கண் களியுற வரு புதல்வோரும் – திருப்:1073/1
மேல்


களிற்று (5)

கதம் சுத்த சுதை சித்ரம் களிற்று கொற்றவற்கு கற்பக சொர்க்கப்புர பொற்பை புரிவோனே – திருப்:323/7
கட தட களிற்று முகர் இளையவ கிரி குமரி கருணையோடு அளித்த திற முருகோனே – திருப்:777/7
களிற்று கோடு கலசம் மலி நவ மணி செப்பு ஓடை வனச நறு மலர் – திருப்:979/3
திதலை உலாத்து பொன் களபம் விடா புது த்ரிவித கடா களிற்று உர கோடு – திருப்:1248/1
கை களிற்று வாரணம் புக்கு ஒளிக்க வாரணம் கை பிடித்த சேவக பெருமாளே – திருப்:1252/8
மேல்


களிற்றை (2)

குடத்தை தகர்த்து களிற்றை துரத்தி குவட்டை செறுத்து கக சால – திருப்:563/1
இகல் கடின முகபட விசித்ர துதிக்கை மத மத்த களிற்றை எதிர் – திருப்:902/1
மேல்


களிறின் (1)

பிடி களிறின் அடல் நிரைகள் பாழாகவே திசையில் நின்ற நாகம் – திருப்:1140/10
மேல்


களிறு (10)

மத்தா மத களிறு பின் தான் உதித்த குகனே ஏதத்து இலங்கையினில் ஆதிக்கம் உண்டது ஒரு – திருப்:115/19
கத களிறு திடுக்கமுற மதர்த்து மிக எதிர்த்து மலை கனத்த இரு தனத்தின் மிசை – திருப்:133/3
கற்பக நகர் களிறு அளித்த மாது அணை பொன் புய மை புயல் நிறத்த வானவர்கட்கு – திருப்:172/11
கரி முக கட களிறு அதிக கற்பக மத கஜ முகத்து அவுணனை கடி யானை – திருப்:409/1
எட்டு திசை களிறு மட்டற்று அற பிளிற நின்ற சேடன் – திருப்:917/36
தண்டிகை களிறு பரி மேல் தனி வெண்குடை நிழலில் உலவா கன – திருப்:928/3
துப்பு முகபட கபோல தான களிறு ஊரும் – திருப்:1023/14
கதை முழுதும் எழுதும் ஒரு களிறு பிளிறிட நெடிய கடல் உலகு நொடியில் வரும் அதி வேக – திருப்:1095/7
கந்து எறி களிறு உரித்து வென்று திரு நட்டம் இட்ட கம்பனும் மதிக்க உக்ர வடி வேல் கொண்டு – திருப்:1234/6
அரன் மைந்தன் என களிறு முகன் நம்பி என மகிழ அடியென் கண் அளி பரவ மயில் ஏறி – திருப்:1249/3
மேல்


களிறுக்கு (2)

நுதி வைத்த கரா மலைந்திடு களிறுக்கு அருளே புரிந்திடு – திருப்:173/11
குடம் ஒத்த கட கரட கலுழி குணம் மெய் களிறுக்கு இளையோனே – திருப்:177/5
மேல்


களிறுகள் (2)

அடவிதனில் உள உலவைகள் தளிர்விட மருள மதமொடு களிறுகள் பிடியுடன் – திருப்:43/11
பிடியொடு களிறுகள் நடை இட கலை திரள் பிணை அமர் திருமலை பெருமாளே – திருப்:523/8
மேல்


களை (8)

வன் பதம் ஏறி என் களை ஆற வந்து அருள் பாத மலர் தாராய் – திருப்:100/4
களை அற மீது ஊர்ந்து எழ மதன விடாய் போம்படி கன இய வார் ஏந்தின இளநீர் தோய்ந்து – திருப்:338/2
மலி நீர் இழிச்சல் பெரு வயிறு ஈளை கக்கு களை வரு நீர் அடைப்பினுடன் வெகு கோடி – திருப்:441/2
விபரிதம் உடை இடை இளைஞர் களை பட அபகடம் அது புரி அரவ சுடிகைய – திருப்:572/19
வேண்டு உரை துகில் வேறாய் மோகன வாஞ்சையில் களை கூரா வாள் விழி – திருப்:888/3
நாடு அறியும்படி கூப்பிடு நாவலர்தம் களை ஆர் பதினாலு உலகங்களும் ஏத்திய இரு தாளில் – திருப்:1000/3
விழுவினால் களை எழும் அதால் பெரு வீரா பாராய் வீணே மேவாது எனை ஆளாய் – திருப்:1063/4
பக்கம் இட்டு பொருள் கொள் குமிட்ட பரம் பற்று கெட்டு பயிர் களை போலும் – திருப்:1260/2
மேல்


களைக்கும் (1)

கவி கொண்டாடு புகழினை படிக்கும் பாடு திறமிலி களைக்கும் பாவ சுழல் படும் அடி நாயேன் – திருப்:1179/3
மேல்


களைச்சுற்ற (1)

பறை கொட்டி களைச்சுற்ற குறள் செ கண் கணத்திற்கு பலிக்கு பச்சுடல் குத்தி பகிர் வேலா – திருப்:325/7
மேல்


களைத்திட்டு (1)

கற்ற கட்டு கவி கொட்டம் ஒட்டி களைத்திட்டு கத்தத்தினுற்று அகம் மாயும் – திருப்:1260/3
மேல்


களைத்திடவே (1)

அலக்கண் உற்று உயிர் களைத்திடவே தான் – திருப்:954/6
மேல்


களைத்து (4)

ஆசை வைத்து கலக்க மோகமுற்று துயர்க்குள் ஆகி மெத்த களைத்து உள் அழியாமே – திருப்:283/3
கத்திய தத்தை களைத்து விழ திரி கல் கவண் இட்டு எறி தினை காவல் – திருப்:602/5
கள மதனனுக்கு சயத்தை படைத்து உலவு கடு மொழி பயிற்று களைத்து கொடிச்சியர்கள் – திருப்:875/7
மருவியும் உருகி களைத்து பூமியில் உழல்வேனோ – திருப்:1135/8
மேல்


களைந்த (2)

கற்பக வனம் கொள் கற்பு அகம் விசும்பர் கை தளை களைந்த பெருமாளே – திருப்:344/8
நாலு திக்கும் வெற்றி கொண்ட சூரபத்மனை களைந்த நாகப்பட்டினம் அமர்ந்த பெருமாளே – திருப்:828/8
மேல்


களைந்து (7)

துகில் களைந்து இன்பம் துர்க்கம் அளிக்கும் கொடியார் பால் – திருப்:16/6
நினையும் நினது அன்பர் பழ வினைகள் களைந்து நெடு வரை பிளந்த கதிர் வேலா – திருப்:87/5
அலை கடல் புக்கு பொரும் பெரும் படை அவுணரை வெட்டி களைந்து வென்று உயர் – திருப்:420/13
எமது மலத்தை களைந்து பாடு என அருள அதற்கு புகழ்ந்து பாடிய – திருப்:788/13
அமர்ந்து பவ வினை களைந்து வரு கொடிய அந்தகன் அகல வருவாயே – திருப்:971/4
மடவியர் எச்சில் உண்டு கையில் முதலை களைந்து மறுமைதனில் சுழன்று வடிவான – திருப்:1081/1
இன்பம் களைந்து துன்பங்கள் மங்க இன்று உன் பதங்கள் தரவேணும் – திருப்:1238/4
மேல்


களைபவன் (1)

துதி செயும் சுத்த பத்தியர் துக்கம் களைபவன் பச்சைப்பக்ஷி நடத்தும் – திருப்:309/5
மேல்


களையறுத்து (1)

அந்தி பகல் என்ற இரண்டையும் ஒழித்து இந்திரிய சஞ்சலம் களையறுத்து
அம்புய பதங்களின் பெருமையை கவி பாடி – திருப்:22/3,4
மேல்


களையாம் (1)

சிந்தி கந்தித்து இடு களையாம் உனது அங்கத்து அம் பொற்பு எது என ஓதுவது – திருப்:424/3
மேல்


களையும் (4)

இடர் களையும் போர் செம் கை திறல் வேலா – திருப்:67/14
கலகமும் வரு முன் குல வினை களையும் கழல் தொழும் இயல் தந்து அருள்வாயே – திருப்:389/4
கொங்கின் புசக கோத்திரி பங்கம் களையும் ஆய்க்குடி கொங்கின் குவளை பூக்கிற கிரி சோண – திருப்:1182/3
நீல மேனிக்கு மருகா உதாரத்து வரு நீசர் வாழ்வை களையும் இளையோனே – திருப்:1280/7
மேல்


களையுற்று (1)

கமை அற்ற சீர் கேடர் வெகு தர்க்க கோலாலர் களையுற்று மாயாது மந்த்ர வாத – திருப்:907/1
மேல்


களைவாய் (1)

கொள் தானக்கு ஊனுக்கா எய்த்தேன் இ தீது அத்தை களைவாய் – திருப்:768/4
மேல்


களைவாயே (1)

வாழ் வரம் தருவாய் அடியேன் இடர் களைவாயே – திருப்:727/8
மேல்


களைவோனும் (1)

தனி ஒர் அம்பை தொட்டு சுரர் விக்னம் களைவோனும் – திருப்:310/12
மேல்


களைவோனே (7)

அறிவால் அறிந்து உன் இரு தாளில் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில் மேல் அமர்ந்து அலைவாய் உகந்த பெருமாளே – திருப்:101/7,8
தப்பாமல் பாடி சேவிப்பார் தத்தாம் வினையை களைவோனே
தற்கு ஆழி சூர் செற்றாய் மெய் போதத்தாய் தணிகை தனி வேலா – திருப்:274/5,6
கற்றை பொற்றை பற்றி குத்தி கத்தக்கத்த களைவோனே
கற்பு சத்தி பொற்பு சத்தி கச்சி சொக்க பெருமாளே – திருப்:331/7,8
வான விபுதர் பதி இந்த்ரன் வெம் துயர் களைவோனே – திருப்:359/10
சிவந்த கழுகு ஆட பிணங்கள் மலை சாய சினந்த அசுரர் வேரை களைவோனே – திருப்:891/6
பற்றார் மல் தாடைக்கே குத்தா பல் தான் அப்பில் களைவோனே
பச்சு ஏனல் கானத்தே நிற்பாள் பொன் பாதத்தில் பணிவோனே – திருப்:1117/5,6
முட்டாமல் தாளை சேவிப்பார் முன் பாவத்தை களைவோனே
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1118/7,8
மேல்


கற்க (6)

விரைய ஞான வித்தை அருள்செய் தாதை கற்க வினவ ஓதுவித்த பெருமாளே – திருப்:229/8
சதிரொடு உவப்ப புனைந்து விரகொடு கற்க புகுந்து தவம் ஒரு சத்தத்து அறிந்து திருநீறு – திருப்:428/2
செவிக்கு செம் பொருள் கற்க புகட்டி செம் பரத்தில் செய் திருச்சிற்றம்பல சொக்க பெருமாளே – திருப்:458/8
ஓதுவித்த நாதர் கற்க ஓதுவித்த முநி நாண – திருப்:544/7
அதிர வீசி ஆடும் வெற்றி விடையில் ஏறும் ஈசர் கற்க அரிய ஞான வாசகத்தை அருள்வோனே – திருப்:647/7
குட முனி கற்க அன்று தமிழ் செவியில் பகர்ந்த குமர குறத்தி நம்பும் பெருமாளே – திருப்:1081/4
மேல்


கற்கண்டு (2)

அறவி நுண் பச்சை பொன் கொடி கற்கண்டு அமுதினும் தித்திக்கப்படு சொல் கொம்பு – திருப்:318/11
இலகு கடலை கற்கண்டு தேனொடும் இரதமுறு தினை பிண்டி பாகுடன் – திருப்:956/9
மேல்


கற்கவும் (1)

தட்டு அழியாது திருப்புகழ் கற்கவும் ஓதவும் முத்தமிழ் தத்துவ ஞானம் எனக்கு அருள்புரிவாயே – திருப்:1191/4
மேல்


கற்களை (1)

மனத்து கற்களை நீற்று உருக்கிகள் சுகித்து தெட்டிகள் ஊர் துதிப்பரை – திருப்:987/3
மேல்


கற்கி (1)

ஆடக சித்ர மணி கோபுரத்து உத்தர திக்காக வெற்றி கலப கற்கி அமர்வோனே – திருப்:436/6
மேல்


கற்கு (1)

மேலை வானொர் உரை தசரற்கு ஒரு பாலனாகி உதித்து ஒர் முநிக்கு ஒரு வேள்வி காவல் நடத்தி அ கற்கு உரு அடியாலே – திருப்:597/5
மேல்


கற்குடிக்கு (1)

தமிழ்க்கு கவிக்கு புகழ் செய் பதிக்கு தரு கற்குடிக்கு பெருமாளே – திருப்:563/8
மேல்


கற்குடிக்குள் (1)

உனை சொல் துதிக்க தக்க கருத்தை கொடுப்பை சித்தி உடை கற்குடிக்குள் பத்தர் பெருமாளே – திருப்:564/8
மேல்


கற்கும் (3)

புயன் எனும் சொல் கற்று பிற கற்கும் பசை ஒழிந்து அத்தத்து இக்கு என நிற்கும் – திருப்:312/7
கரை அறும் சித்ர சொல் புகழ் கற்கும் கலை இலன் கட்டை புத்தியன் மட்டன் – திருப்:320/5
சுத்திடும் பித்திடும் சூது கற்கும் சதியர் முன் பணம் கை கொடு உந்து ஆரும் இட்டம் கொளுவர் – திருப்:460/5
மேல்


கற்ப (6)

போக கற்ப கடவுள் பூருகத்தை புயலை பாரியை பொன் குவை உச்சி பொழுதில் ஈயும் – திருப்:436/1
கைத்த அசுரேசர் மொய்த்த குல கால கற்ப தரு நாடர் பெருமாளே – திருப்:603/8
கை கபோல கிரி பொன் கொள் ராசி கொடை கற்ப தாரு செக த்ரிய பானு – திருப்:773/3
தாது அவிழ் கடுக்கை நாக மகிழ் கற்ப தாரு என மெத்திய விராலி – திருப்:911/2
திருவான கற்ப தரு நாடு அழித்து விபு தேசர் சுற்றம் அவை கோலி – திருப்:1069/7
கற்ப தத்தைக்கு உருகி உன் பதத்து குறவர் கற்பினுக்கு உற்று புணர் பெருமாளே – திருப்:1114/8
மேல்


கற்பக (31)

பரிமள கற்பக அடவி அரி அளி சுற்று பூ உதிர் பழநி மலைக்குள் மேவிய பெருமாளே – திருப்:128/8
கற்பக நகர் களிறு அளித்த மாது அணை பொன் புய மை புயல் நிறத்த வானவர்கட்கு – திருப்:172/11
புடைத்து இடித்து அடல் கரத்து உற பிடித்த கற்பக புரிக்கு இரக்கம் வைத்த பொன் கதிர் வேலா – திருப்:241/6
கான் கனி முற்கு இயல் கற்பக மை கரி இளையோனே – திருப்:266/12
சொரி கற்பக நல் பதியை தொழு கை சுரருக்கு உரிமை புரிவோனே – திருப்:285/5
கற்பக புன குறத்தி கச்சு அடர்த்த சித்ரம் முற்ற கற்புர திரு தனத்தில் அணைவோனே – திருப்:288/7
படி தரும் கற்பு கற்பக முக்கண் கொடி பசும் சித்ரக்கு தரம் முத்தம் – திருப்:311/9
கடவுள் அன்புற்று கற்றவர் சுற்றும் பெரிய தும்பிக்கை கற்பக முன் தம் – திருப்:312/3
கவள துங்க கை கற்பக முக்கண் திகழு நம் கொற்றத்து ஒற்றை மருப்பன் – திருப்:314/11
கதம் சுத்த சுதை சித்ரம் களிற்று கொற்றவற்கு கற்பக சொர்க்கப்புர பொற்பை புரிவோனே – திருப்:323/7
பெருகு அப்பு தட கை கற்பக தொப்பை கணத்துக்கு பிரச்சித்த கொடி குக்ட கொடியோனே – திருப்:325/6
கற்பக வனம் கொள் கற்பு அகம் விசும்பர் கை தளை களைந்த பெருமாளே – திருப்:344/8
குன்றைய ரூபக கற்பக பிளை இளையோனே – திருப்:353/12
கரி முக கட களிறு அதிக கற்பக மத கஜ முகத்து அவுணனை கடி யானை – திருப்:409/1
தத்தை வித்ரும நிறத்தி முத்து அணி குறத்தி கற்பக வனத்தி சித்தம் அவை – திருப்:423/15
அகத்தியப்பனும் மால் வேதனும் அறம் வளர்த்த கற்பக மா ஞாலியும் மகிழவுற்ற – திருப்:438/13
கை தருண சோதி அத்தி முக வேத கற்பக சகோத்ர பெருமாள் காண் – திருப்:450/1
கற்பக அம் தெருவில் வீதி கொண்டு சுடர் பட்டிமண்டபம் உடாடி இந்துவொடு – திருப்:471/3
ஆதி கற்பக விநாயகற்கு பிறகான பொன் சரவணா பர பிரமன் – திருப்:487/13
அனைத்தும் வறப்புற சுரர் கற்பக புரியில் புக கமலத்தனை – திருப்:793/11
பழைய முத்தியில் பதமு நட்புற பரவு கற்பக தரு வாழ்வும் – திருப்:794/2
நேர்வாய் ஆர்வாய் சூர் வாய் சார்வாய் நீள் கார் சூழ் கற்பக சால – திருப்:816/6
கற்பக இராசன் என படைக்கு பெருத்த அர்ச்சுன நராதி என கவிக்குள் பதித்து – திருப்:848/5
விதப்பட்ட வெள் ஆனையில் ஏறியு நிறை கற்பக நீழலில் ஆறியும் – திருப்:947/5
கற்பக ஞான கடவுள் முன் அண்டத்தில் புத சேனைக்கு அதிபதி இன்ப – திருப்:982/1
வாழ்வே வலாரி பெற்றெடுத்த கற்பக வனம் மேவும் – திருப்:1129/12
கற்பக வேழம் ஏய்வன பச்சிள ஏனல் மீது உறை கற்புடை மாது தோய் தரும் அபிராம – திருப்:1205/5
கற்புர தூளி லேபன மல் புய பாக சாதன கற்பக லோல தாரண கிரி சால – திருப்:1205/6
ஒருவாக என கயிலை இறையோன் அளித்து அருளும் ஒளிர் வேத கற்பக நல் இளையோனே – திருப்:1219/3
கைத்தலத்து ஈ குப்பு ஆர்த்து நுழையாத கற்பக தோப்பு காத்த பெருமாளே – திருப்:1300/4
தேடி பாடிய சொல் புலவர்க்கு இதமாக தூது செல் அத்தர் இல் கற்பக
தேவர்க்கு ஆதி திரு புகலி பதி வருவோனே – திருப்:1317/11,12
மேல்


கற்பகம் (5)

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் என வினை கடிது ஏகும் – திருப்:1/2
திகழ் கற்பகம் மிட்ட வன கனக திருவுக்கு உருகி குழை மார்பா – திருப்:164/6
குனகியும் கைக்கு கற்பகம் ஒப்பென்று அனகன் என்று இச்சைப்பட்டது அளிக்கும் – திருப்:310/5
கருணை விழி கற்பகம் திகம்பரி எங்கள் ஆயி – திருப்:322/14
கற்பகம் திரு நாடு உயர் வாழ்வுற சித்தர் விஞ்சையர் மாகர் சபாசு என – திருப்:808/11
மேல்


கற்பகமே (1)

பிற்பால் பட்டே நல் பால் பெற்றார் முன் பாலை கற்பகமே தான் – திருப்:595/4
மேல்


கற்பகமொடு (1)

அரசு மா கற்பகமொடு அகில் பலா இர்ப்பை மகிழ் அழகு வேய் அத்தி கமுகோடு அரம்பையுடன் – திருப்:495/19
மேல்


கற்பகன் (1)

கரட கற்பகன் இளையோனே கலை வில் கண் குறமகள் கேள்வா – திருப்:1298/3
மேல்


கற்பத்தில் (1)

நித்ய கற்பத்தில் சித்தர்கள் எட்டு திக்குக்குள் பட்டவர் நிஷ்டைக்கு அற்புற்ற பத்தர்கள் அமரோரும் – திருப்:187/7
மேல்


கற்பது (1)

கதி தரு முருகனும் என நினை நினைபவர் கற்பில் புக்கு அறிவு ஒக்க கற்பது தந்திடாயோ – திருப்:1014/4
மேல்


கற்பம் (1)

நிற்பது ஒரு கோடி கற்பம் என மாய நிட்டையுடன் வாழும் அடியான் யான் – திருப்:603/3
மேல்


கற்பவர் (1)

ஆன தோதக வித்தைகள் கற்பவர் உறவாமோ – திருப்:952/8
மேல்


கற்பனை (5)

கற்பனை நெல் பல அளித்த காரணண் அருள் பாலா – திருப்:172/10
கவலைப்படுகின்ற யோக கற்பனை மருவு சிந்தை போய்விட கலகமிடும் அஞ்சும் வேர் அற செயல் மாள – திருப்:211/2
பொருளை நெஞ்சத்து கற்பனை முற்றும் பிறிதேதும் – திருப்:314/2
கற்பனை விடாமல் அலைத்து இருக்க சலிக்க விடலாமோ – திருப்:848/8
கட்டம் முயக்கின் அநுபவம் விட்ட விடற்கு நியமித கற்பனை பக்ஷமுடன் அளித்து அருளாதோ – திருப்:927/4
மேல்


கற்பனையில் (1)

களவு கொண்டிட்டு கற்பனையில் கண் சுழல்வேனை – திருப்:318/4
மேல்


கற்பனையொடு (1)

பாங்கில் பர குருவாம் கற்பனையொடு பாண் சொல் பரவிய பெருமாளே – திருப்:933/8
மேல்


கற்பார்கள் (1)

கலவி இன்பம் விற்பார்கள் அவயவங்களை பாடு கவி தெரிந்து கற்பார்கள் சிலர் தாமே – திருப்:1231/2
மேல்


கற்பால் (1)

கற்பால் எக்கா உட்கோலி காசுக்கே கைக்குத்து இடும் மாதர் – திருப்:1122/3
மேல்


கற்பிக்கப்படு (1)

குறியவன் செப்பப்பட்ட எவர்க்கும் பெரியவன் கற்பிக்கப்படு சுக்ரன் – திருப்:316/9
மேல்


கற்பிக்கைக்கு (1)

திசைதொறும் கற்பிக்கைக்கு இனி அற்பம் திரு உள்ளம் பற்றி செச்சை மணக்கும் – திருப்:314/7
மேல்


கற்பித்திடு (1)

மைக்கு கை புக்க கயல் விழி எற்றி கொட்டிட்டு சிலை மதன் வர்க்கத்தை கற்பித்திடு திற மொழியாலே – திருப்:1195/1
மேல்


கற்பித்திடுவோனே (1)

அடர் செக்கர் சடையில் பொன் பிறை அப்பு புனை அப்பர்க்கு அறிவு ஒக்க பொருள் கற்பித்திடுவோனே
அலகைக்குள் பசி தித்த பலகை கொத்தது பட்டிட்டு அலற குத்துற முட்டி பொரும் வேலா – திருப்:1131/5,6
மேல்


கற்பித்து (13)

முக்கண் பரமற்கு சுருதியின் முற்பட்டது கற்பித்து இருவரும் முப்பத்து மூ வர்க்கத்து அமரரும் அடி பேண – திருப்:6/2
பவுரிக்கொள் பரமர்க்கு சற்குரு ஒத்து பொருளை கற்பித்து அருள்வோனே – திருப்:154/21
கதி பொருந்த கற்பித்து நடத்தும் கனல் தலம் புக்கு சக்ரம் எடுக்கும் – திருப்:309/9
புரத்தை சுட்டு எரித்து பற்றலர்க்கு பொன் பத துய்ப்பை புணர்த்து பித்தனை கற்பித்து அருள்வோனே – திருப்:327/6
அளக கொத்து என ஒப்பி புளுகி சொல் பல கற்பித்து இளகி கற்பு உள நெக்கு தடுமாறி – திருப்:336/2
அறைதல் கற்பித்து பொருப்பை பரவிய சிறகு அறுப்பித்து அதிர்த்து புடைபடும் – திருப்:408/7
பொன் சித்ர பச்சை பட்டு கச்சு இட்டு கட்டி பத்ம புட்பத்துக்கு ஒப்ப கற்பித்து இளைஞோர்கள் – திருப்:604/1
கற்று உற்று சித்திக்கைக்கு சித்திப்ப பக்ஷத்தில் சொல் கற்பித்து ஒப்பித்து கொற்ற கழல் தாராய் – திருப்:604/4
திக்கு எட்டும் அடக்கி கடவுளருக்கு பணி கற்பித்து அருள் அறு சித்தத்தோடு அடுத்து படை கொடு பொரு சூரர் – திருப்:896/5
அடர் சடை மிசை மதி அலை ஜலம் அது புனை அத்தர்க்கு பொருள் கற்பித்து புகழ் கொண்ட வாழ்வே – திருப்:1014/7
எழுதி கற்பித்து திரிபவர் பெருவாழ்வே – திருப்:1171/12
பொற்பித்து கற்பித்து உனது அடி அர்ச்சிக்க சற்று க்ருபைசெய புத்திக்கு சித்தித்து அருளுவது ஒரு நாளே – திருப்:1195/4
உற்பித்து கற்பித்து அமரரை முற்பட்ட கட்ட சிறைவிடும் ஒள் குக்ட கொற்ற கொடி உள பெருமாளே – திருப்:1195/8
மேல்


கற்பில் (3)

மறு அறு கற்பில் சிறந்த சீதையை விதனம் விளைக்க குரங்கினால் அவன் – திருப்:788/11
கதி தரு முருகனும் என நினை நினைபவர் கற்பில் புக்கு அறிவு ஒக்க கற்பது தந்திடாயோ – திருப்:1014/4
சுற்று பொன் பட்டு கச்சினர் முற்று இக்கு தத்தைக்கு ஒப்பு என சொல் பித்து கற்பில் செப்பிய துயராலே – திருப்:1161/2
மேல்


கற்பின் (1)

பூதி பூஷணர் கற்பின் பேதை பாகர் துதிக்கும் போத தேசிக சக்ரம் தவறாதே – திருப்:1031/5
மேல்


கற்பினுக்கு (1)

கற்ப தத்தைக்கு உருகி உன் பதத்து குறவர் கற்பினுக்கு உற்று புணர் பெருமாளே – திருப்:1114/8
மேல்


கற்பினொடு (1)

கலன் அணி துகில்கள் கற்பினொடு குலம் அனைத்தும் முற்றி கரு வழி அவத்தில் உற்று மகிழ்வாகி – திருப்:1239/3
மேல்


கற்பு (27)

பலவித நல் கற்பு அடர்ந்த சுந்தரி பயில் தரு வெற்பு தரும் செழும் கொடி – திருப்:137/13
தித்திக்க சொல் சொல் துப்பு இதழ் நச்சு கண் கற்பு சொக்கியர் செப்புக்கு ஒக்க கச்சு பெறு தன மேரு – திருப்:187/3
தெரி வைக்கு அரிவை பரவைக்கு உருகி செயல் அற்றனள் கற்பு அழியாதே – திருப்:285/3
சனகன் அன்புற்று பெற்ற மட பெண் தனி பெரும் கற்பு சக்ரம் நடத்தும் – திருப்:310/9
படி தரும் கற்பு கற்பக முக்கண் கொடி பசும் சித்ரக்கு தரம் முத்தம் – திருப்:311/9
பெரிய பண் தத்தை சத்திய பித்தன் பிரீதி உடன் கற்பு பச்சை எறிக்கும் – திருப்:313/13
கடுக்கை கண் செவி கற்றை சடை பக்க கொடி கற்பு கடல் கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:323/8
கழுத்தை சிக்கென கட்டி செப்பு தனம் பட குத்திட்டு உருக்கி கற்பு அழிக்க பொற்பு எழு காதல் – திருப்:328/2
கற்பு சத்தி பொற்பு சத்தி கச்சி சொக்க பெருமாளே – திருப்:331/8
கற்பு சத்தி பொன்பு சத்தி கச்சி சொக்க பெருமாளே – திருப்:332/8
அளக கொத்து என ஒப்பி புளுகி சொல் பல கற்பித்து இளகி கற்பு உள நெக்கு தடுமாறி – திருப்:336/2
கற்பக வனம் கொள் கற்பு அகம் விசும்பர் கை தளை களைந்த பெருமாளே – திருப்:344/8
கற்பு தப்பாது உலகு ஏழையும் ஒக்க பெற்றாள் விளையாடிய கச்சி கச்சாலையில் மேவிய பெருமாளே – திருப்:347/8
கம்பராய் பணி மன்னும் புயம் பெறுகைக்கு கற்பு தவறாதே – திருப்:350/7
சானகி கற்பு தனை சுட தன் அசோக வனத்தில் சிறை படுத்திய – திருப்:437/9
கற்பு சிவகாமி நித்ய கலியாணி கத்தர் குருநாத பெருமாள் காண் – திருப்:450/2
கற்பு வழுவாது வெற்பு அடியில் மேவு கற்றை மற வாழ்நர் கொடி கோவே – திருப்:603/7
உழலும் அது கற்பு அல கழல் இணை எனக்கு அளித்து உனது தமர் ஒக்க வைத்து அருள்வாயே – திருப்:795/4
கலைஞர் எணும் கற்பு கலி யுக பந்தத்து கடன் அபயம் பட்டு கசடு ஆகும் – திருப்:951/1
கற்பு ஆர் மெய்ப்பாட்டை தவறிய சொல் பாகை காட்டி புழுகொடு – திருப்:1018/1
கனத்த மருப்பு இன கரி நல் கலை திரள் கற்பு உடை கிளி உள் – திருப்:1021/13
காலன் மார்பு உற்று உதைத்தானும் ஓர் கற்பு உடை கோதை காம கடற்கு இடை மூழ்க – திருப்:1106/7
கத்த உறவோர் பாலர் தத்தை செறிவார் வாழ்வு கற்பு நெறி தான் மாய உயர் காலன் – திருப்:1109/2
கற்பு ஊர் நல்சார் அ காழி தோய் கத்தா சத்தி தகவோடே – திருப்:1119/6
சத்தே முற்றாய் அ தானை சூர் கல் சாடி கற்பு அணி தேசா – திருப்:1120/5
கைக்காணி கோணல் போதத்தாரை போல கற்பு அழியாது உன் – திருப்:1123/3
கற்பு ஊடுற்றே நல் தாளை பாடற்கே நல் சொல் தருவாயே – திருப்:1123/4
மேல்


கற்புடனே (1)

திரு கடப்பு அலர் சூடிய வார் குழல் குறத்தி கற்புடனே விளையாடி ஒர் – திருப்:846/15
மேல்


கற்புடை (1)

கற்பக வேழம் ஏய்வன பச்சிள ஏனல் மீது உறை கற்புடை மாது தோய் தரும் அபிராம – திருப்:1205/5
மேல்


கற்புடைமை (1)

வாழ்ந்து ஆன்ற கற்புடைமை வாய்ந்து ஆய்ந்த நல் தவர்கள் வான் தோன்று மற்றவரும் அடி பேண – திருப்:800/5
மேல்


கற்புடைய (1)

வெஞ்ச சிம்புள் சொருபம் அது ஆனவர் பங்கில் பெண் கற்புடைய பெண் நாயகி – திருப்:424/13
மேல்


கற்புர (6)

கனமாய் எழுந்து வெற்பு எனவே உயர்ந்து கற்புர மாரணம் துளுத்திடு மானார் – திருப்:143/1
கற்பக புன குறத்தி கச்சு அடர்த்த சித்ரம் முற்ற கற்புர திரு தனத்தில் அணைவோனே – திருப்:288/7
மரு கற்புர லேப லலாடமும் மஞ்சை ஆரி – திருப்:947/2
தத்தைகள் ஆசை விதத்தியர் கற்புர தோளின் மினுக்கிகள் தப்புறும் ஆறு அகம் எத்திகள் அளவே நான் – திருப்:1191/3
கற்புர தூளி லேபன மல் புய பாக சாதன கற்பக லோல தாரண கிரி சால – திருப்:1205/6
இளகி கரை புரள புளகித கற்புர தன பாரம் – திருப்:1217/2
மேல்


கற்புரத்தை (1)

புறப்பட்டு களிக்க கற்புரத்தை பிட்டு அரக்கி பொன் பணி கட்டில் புறத்துற்று புணர் மாதர் – திருப்:328/3
மேல்


கற்புறு (1)

செட்டிக்கு சுகமுற்ற தத்துவ சித்தில் சில் பதம் வைத்த கற்புறு – திருப்:512/46
மேல்


கற்பூர (6)

சந்தன சவாது நிறை கற்பூர குங்கும படீர விரை கத்தூரி – திருப்:58/1
பழனி வரு கற்பூர கோலாகலா அமரர் பெருமாளே – திருப்:166/16
குங்கும கற்பூர நாவி இம சலம் சந்தன கத்தூரி லேப பரிமள – திருப்:807/1
கலவிக்கு ஆசை கூர வளர் பரிமள கற்பூர தூமம் கனதன – திருப்:906/3
கத்தூரி அகரு ம்ருகமத வித்தார படிர இமசல கற்பூர களபம் அணிவன மணி சேர – திருப்:940/1
மெத்த விரியும் மலர் சேர் கற்பூர மெத்தை மிசை கலவி ஆசைப்பாடு – திருப்:1023/3
மேல்


கற்பூரம் (2)

கோல குங்கும கற்பூரம் எட்டு ஒன்று ஆன சந்தனம் வித்துருமத்தின் – திருப்:152/1
சோடுற்று தாமரை மா முகை போல கற்பூரம் அளாவிய தோல் முத்து கோடு என வீறிய முலை மானார் – திருப்:877/2
மேல்


கற்ற (18)

கற்ற தமிழ் புலவனுக்குமே மகிழ்வுற்று ஒரு பொற்கொடி களிக்கவே பொரு – திருப்:172/9
பற்றி வசை கற்ற பல தத்தையர் தமக்கும் இசை பட்ட திகிரிக்கும் அழியாதே – திருப்:302/3
சிகரி துண்டிக்க கற்ற தனி சுடர் வேலும் – திருப்:316/2
ஆலம் வைத்த விழிச்சிகள் சித்தசன் ஆகம கலை கற்ற சமர்த்திகள் – திருப்:357/1
வருண மட மாதர் கற்ற வசையின் மிகை பேச முற்றும் மருவும் எனது ஆவி சற்றும் அழியாதே – திருப்:379/3
குத்திரம் கற்ற சண்டாளர் சத்த அம் குவடு பொட்டு எழுந்திட்டு நின்று ஆட எட்டு அம் திகையர் – திருப்:460/9
சுற்ற கபடோடு பல சூது வினையான பல கற்ற களவோடு பழிகாரர் கொலைகாரர் சலி – திருப்:566/1
கற்ற குறத்தி நிறத்த கழுத்து அடி கட்டி அணைத்த பன்னிரு தோளா – திருப்:602/6
கற்ற விஞ்ஞை சொல்லி உற்ற எண்மை உள் உகக்க எண்ணி முல்லை நகை மாதர் – திருப்:606/2
நாலுமறை கற்ற நான்முகன் உதித்த நாரணனும் மெச்சு மருகோனே – திருப்:743/5
பூட்டா மாயம் கற்ற மை விழியினர் அமுதூறல் – திருப்:759/4
கற்ற பேர் வைப்பு என செத்தை யோகத்தினர் கைக்குள் நான் வெட்கி நிற்பது பாராய் – திருப்:773/4
ஆரவார நயத்த குணங்களில் வேளின் நூல்களை கற்ற விளம்பவும் – திருப்:882/7
புத்ரன் என இசை பகர் நூல் மறை நூல் கற்ற தவ முனி பிரமாபுரம் வாழ் – திருப்:913/11
கொலையிலே மெத்த விரகிலே கற்ற குவளை ஏர் மை கண் விழி மானார் – திருப்:1085/1
கற்ற கலை சொற்களில் பயிற்று உளம் முயல்போதும் – திருப்:1198/6
கற்ற நூல் உகக்க வெட்கமே செறித்த கட்டனேன் நினைப்பது ஒரு நாளே – திருப்:1256/4
கற்ற கட்டு கவி கொட்டம் ஒட்டி களைத்திட்டு கத்தத்தினுற்று அகம் மாயும் – திருப்:1260/3
மேல்


கற்றவர் (1)

கடவுள் அன்புற்று கற்றவர் சுற்றும் பெரிய தும்பிக்கை கற்பக முன் தம் – திருப்:312/3
மேல்


கற்றவர்கள் (1)

பத்தி வர ஞான சொல் கற்றவர்கள் பாடு நல் பக்ஷபத தேவர் மெய் பெருமாளே – திருப்:1273/8
மேல்


கற்றவன் (1)

சந்த பாஷைகள் கற்றவன் மந்த்ரவாதி சதுர் கவி சண்டமாருதம் மற்றுள கவி ராஜ – திருப்:935/2
மேல்


கற்றனை (1)

இடை கொடு சென்று ஈட்டும் பொன் பணியரை மென்று ஏற்றம் கற்றனை
இன்று ஓட்டென்று அற்கிடு மாதர்க்கு – திருப்:67/5,6
மேல்


கற்றார் (1)

கற்றார் சொல் கேட்க தனி வழி வருவோனே – திருப்:1019/14
மேல்


கற்றிட்ட (1)

கற்றிட்ட புட்குரல் மிடற்றில் பயிற்றி மடு உந்தி மூழ்கி – திருப்:917/12
மேல்


கற்றிடும் (1)

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் என வினை கடிது ஏகும் – திருப்:1/2
மேல்


கற்றிடுவார் (1)

நினைந்து ஆட்டம் கற்றிடுவார் முன் – திருப்:67/12
மேல்


கற்றிடுவாரும் (1)

காதி மோதி வாதாடு நூல் கற்றிடுவாரும் காசு தேடி ஈயாமல் வாழப்பெறுவோரும் – திருப்:1028/1
மேல்


கற்று (26)

அணைதரு பண்டு ஆட்டம் கற்று உருகிய கொண்டாட்டம் பெற்று – திருப்:26/3
அறம் இலா நிலை கற்று கொடிய வேல் விழி விட்டு உள அறிவு தான் அற வைத்து விலை பேசி – திருப்:111/1
தகைமை தனியில் பகை கற்று உறு கை தநு முட்ட வளைப்பவனாலே – திருப்:164/1
நிழலர் சிறு புன் சொல் கற்று வீறு உள பெயர் கூறா – திருப்:171/2
கோகில நல் புறவத்தொடு குக்குட ஆரணிய புள் வகை குரல் கற்று இகல் – திருப்:215/3
கவி மொழிந்து அத்தை கற்று அற உற்றும் புவியோர் போய் – திருப்:310/4
குவலயம் கற்று கத்தி இளைக்கும் சமய சங்கத்தை தப்பி இருக்கும் – திருப்:311/7
புயன் எனும் சொல் கற்று பிற கற்கும் பசை ஒழிந்து அத்தத்து இக்கு என நிற்கும் – திருப்:312/7
பலவையும் கற்று தர்க்க மதத்து வம்பு அழியாதே – திருப்:313/6
அவிழும் அன்புற்று கற்று மனத்தின் செயல் ஒழிந்து எட்டப்பட்டதனை சென்று – திருப்:316/7
அலகை நின்று ஒத்தி தித்தி அறுத்தும் பல இயம் கொட்ட சக்கடி கற்று
அந்தரியுடன் பற்றி குச்சரி மெச்சும்படி பாடி – திருப்:317/3,4
கற்று உற்று உணர் போதா கச்சி பெருமாளே – திருப்:329/4
குக்கி கக்கி கடையில் பல் தத்துற்று கழல கொத்தை சொல் கற்று உலகில் பல பாஷை – திருப்:333/2
பொச்சை பிச்சு அற்ப கொச்சை சொல் கற்று பொன் சித்ர கச்சு கிரியார் தோய் – திருப்:335/2
மக்கட்கு கூற அரிதானது கற்று எட்டத்தான் முடியாதது மற்று ஒப்புக்கு இயாதும் ஒவ்வாதது மனதாலே – திருப்:347/1
கற்று வெற்று அறிவு பெற்று தொக்கை மயில் ஒத்த மக்கள் மயலில் குளித்து நெறி – திருப்:423/7
கற்று உற்று சித்திக்கைக்கு சித்திப்ப பக்ஷத்தில் சொல் கற்பித்து ஒப்பித்து கொற்ற கழல் தாராய் – திருப்:604/4
அவல கவலை சவலை கலை கற்று அதனில் பொருள் சற்று அறியாதே – திருப்:792/2
என்னு மருள் கின்னம் உடை பல் நவை கற்று இன்னவை விட்டு – திருப்:811/5
கூசாதே பார் ஏசாதே மால் கூறா நூல் கற்று உளம் வேறு – திருப்:816/1
கற்று அறி வினாவை எடுத்து அடுத்து படித்து மிகையாக – திருப்:848/6
முக்குற்றம் அகற்றி பல கலை கற்று பிழை அற்று தனை உணர் முத்தர்க்கு அடிமைப்பட்டு இலகிய அறிவாலே – திருப்:896/3
ஆரவாரம் மாறாத நூல் கற்று அடி நாயேன் ஆவி சாவி ஆகாமல் நீ சற்று அருள்வாயே – திருப்:1030/2
தோள் மாலையாக அணியும் கோவும் பரவி வாழ்த்திடவே கற்று ஆர சோதிப்பான் பணி இறை வாகை – திருப்:1150/14
ஞான சித்தி சித்திர நித்தம் தமிழால் உன் நாமத்தை கற்று புகழ்கைக்கு புரிவாயே – திருப்:1304/2
திகழ் புகழ் கற்று சொற்கள் பயிற்றி திருவடியை பற்றி தொழுது உற்று – திருப்:1321/7
மேல்


கற்றுக்கற்று (1)

செற்றை புன் சொல் கற்றுக்கற்று செத்துச்செத்து பிறவாதே – திருப்:331/3
மேல்


கற்றை (10)

கடுக்கை கண் செவி கற்றை சடை பக்க கொடி கற்பு கடல் கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:323/8
கற்றை பொற்றை பற்றி குத்தி கத்தக்கத்த களைவோனே – திருப்:331/7
கற்றை பொற்று ஏத்த பெற்ற பொன் சிற்ப கச்சிக்குள் சொக்க பெருமாளே – திருப்:335/8
கற்பு வழுவாது வெற்பு அடியில் மேவு கற்றை மற வாழ்நர் கொடி கோவே – திருப்:603/7
கார் அணி குழல் கற்றை மேல் மகரம் ஒப்பித்த காதில் முக வட்டத்தில் அதி மோக – திருப்:644/3
வேரி மழையில் பச்சை வேயில் அருண கற்றை வேல்களில் அகப்பட்ட பெருமாளே – திருப்:644/8
ஆறு தேக்கிய கற்றை சேகர சடதாரி – திருப்:980/12
அழகிய கலாப கற்றை விகட மயில் ஏறி எட்டு அசலம் மிசை வாகை இட்டு வரும் வேலா – திருப்:1097/7
செக்கர் கற்றை சடையில் மிக்க கொக்கின் சிறகு செக்கம் உற்ற சலமும் மதி சூடி – திருப்:1115/5
வாடையில் மதனை அழைத்துற்று வாள் வளை கலகல என கற்றை வார் குழல் சரிய முடித்திட்டு துகில் ஆரும் – திருப்:1200/1
மேல்


கற்றையினால் (1)

தசையாகிய கற்றையினால் முடிய தலை கால் அளவு ஒப்பனையாயே – திருப்:925/1
மேல்


கற்றையும் (1)

பொதியும் மொழி பதற அளக கற்றையும் குலைய முத்தத்துடன் கருணை தந்து மேல் வீழ் – திருப்:622/9
மேல்


கறங்கும் (1)

கரங்களும் குவிந்து நெஞ்சகங்களும் கசிந்திடும் கறங்கும் பெண்களும் பிறந்து விலை கூறி – திருப்:44/2
மேல்


கறி (1)

பறிக்க பச்சிறைச்சிக்கண் கறி குப்பை சிர சிக்கு பரப்பு ஒய் கட்டற புக்கு பொருதோனே – திருப்:328/7
மேல்


கறியே (1)

எண் தோளர் காதல் கொண்டு காதல் கறியே பருகு செங்காடு மேவி பிரகாச மயில் மேல் அழகொடு – திருப்:813/15
மேல்


கறுக்க (1)

கறுக்க பல் துவர்ப்பிட்டு சிரித்து சற்று உறுக்கி கண் பிறக்கிட்டுப்பட கண் பித்தி இளைஞோர்தம் – திருப்:328/1
மேல்


கறுக்கும் (3)

கறுக்கும் அஞ்சன விழி இணை அயில் கொடு நெருக்கி நெஞ்சு அற எறி தரு பொழுது ஒரு – திருப்:10/1
கறுக்கும் கொண்டலில் பொங்கும் கடல் சங்கம் கொழிக்கும் செந்திலில் – திருப்:49/15
கறுக்கும் தூய மிடற்றனரும் சிலை எடுக்கும் தோளன் நிறத்து அமர் எண் கரி – திருப்:73/9
மேல்


கறுகி (1)

கறுகி வரு சூரன் அங்கம் இரு பிளவதாக விண்டு கதறி விழ வேல் எறிந்த முருகோனே – திருப்:692/6
மேல்


கறுத்த (15)

கனைத்து எழும் பகடு அது பிடர் மிசை வரும் கறுத்த வெம் சின மறலி தன் உழையினர் – திருப்:8/5
கறுத்த குழல் அணி மலர் அணி பொங்க பதித்த சிலை நுதல் அணி திலதம் பொன் – திருப்:140/1
அருக்கி மெத்தென சிரித்து உருக்கி இட்டு உள கருத்து அழித்து அற கறுத்த கண் பயிலாலே – திருப்:241/1
கறுத்த மை கணில் கருத்து வைத்து ஒருத்த நின் கழல் பதத்து அடுத்திடற்கு அறியாதே – திருப்:258/2
பகைத்த அரக்கர் சிரத்தை அறுத்து படர்ச்சி கறுத்த மயில் ஏறி – திருப்:519/5
கறுத்த தலை வெளிறு மிகுந்து மதர்த்த இணை விழிகள் குழிந்து – திருப்:524/1
கை சத்திக்கு கெற்சித்து ஒக்க பட்சிக்க கொட்டு அசுராதி கறுத்த நிறத்த அரக்கர் குலத்தொடு – திருப்:526/15
கொச்சை மொழிச்சி கறுத்த விழிச்சி சிறுத்த இடைச்சி பெருத்த தனத்தி – திருப்:723/13
கறுத்த குஞ்சியும் வெளிறி எழும் கொத்து உருத்த வெண் பலும் அடைய விழுந்து உள் – திருப்:868/1
இரணம் இடும் முரணர் விழி ஒக்க கறுத்த விழி செக்கச்சிவக்க வளை செம் கை சோர – திருப்:902/6
மன திரைந்து எழும் ஈளையும் மேலிட கறுத்த குஞ்சியுமே நரையாய் இட – திருப்:945/1
உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கி கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சு ஒத்து – திருப்:955/1
கலை நூல் பிதற்றி நடுவே கறுத்த தலை போய் வெளுத்து மரியாதே – திருப்:1069/2
கன்னல் மொழியில் சிறக்கும் அன்ன நடையில் கறுத்த கண்ணின் இணையில் சிவந்த கனி வாயில் – திருப்:1190/3
கிஞ்சுகம் என சிவத்த தொண்டையள் மிக கறுத்த கெண்டையள் புன கொடிச்சி அதி பார – திருப்:1234/1
மேல்


கறுத்து (7)

கறுத்து அற சிவத்து அங்கி வாய்த்து எழு திங்களாலே – திருப்:259/2
மொகுமொகு என நறை கொள் மலர் வற்கத்தில் அற்புடைய முளரி மயில் அனையவர்கள் நெய்த்து கறுத்து மழை – திருப்:296/1
மொழிய நிறம் கறுத்து மகர இனம் கலக்கி முடிய வளைந்து அரற்று கடலாலும் – திருப்:440/1
வகுள மலர் குவளை இதழ் தரு மணமும் மிருகமதம் ஒன்றி கறுத்து முகில் வென்றிட்டு நெய்த்த குழல் – திருப்:624/7
கறுத்து நீ விடு கூர் வேலினும் கடை சிவத்து நீடிய வாய் மீன் ஒண் குழை – திருப்:1151/1
கறுத்து அடரும் அரக்கர் அணி கரு குலைய நெருக்கி ஒரு கணத்தில் அவர் நிணத்த குடல் கதிர் வேலால் – திருப்:1152/5
கறுத்து அருளி அலக்கணுறு சுரர்க்கு அவர்கள் பதிக்கு உரிமை அளித்து இடரை அறுத்து அருளும் மயில் வீரா – திருப்:1152/6
மேல்


கறுது (1)

கறுது பொருளாலும் மனைவி மகவான கடல் அலையில் மூழ்கி அலைவேனோ – திருப்:619/3
மேல்


கறுப்பு (1)

கறுப்பு மிகுத்து அடர்த்து நிகர் தலம் மேராய் – திருப்:142/2
மேல்


கறுப்பும் (1)

கறுப்பும் தன் சிவப்பும் செம் பொறி தோள் சேர் – திருப்:41/2
மேல்


கறுவி (9)

செம்பொன் சிகர பைம்பொன் கிரியை சிந்த கறுவி பொரும் வேலா – திருப்:24/7
கறுவி இறுகு கயிறொடு உயிர்கள் கழிய முடுகி எழு காலம் – திருப்:129/2
புரளப்புரள கறுவி தறுகண் பொரு வில் சுறவை கொடி வேள் தோள் – திருப்:285/2
தெரிவில் பெண்கள் மிக கறுவி சண்டையிட திரிய திங்கள் உதிப்பதனாலே – திருப்:286/3
கறுவி மிக்கு ஆவியை கலகும் அ காலன் ஒத்து இலகு கண் சேல் களிப்புடன் நாட – திருப்:377/1
கறுவி வட்டை பின் துரத்தி பொருது அபசயம் விளைத்து செப்பு அடித்து குலவிய – திருப்:408/3
கடி மொய் புயலை கருதி கறுவி கதிர் விட்டு எழு மை குழலாலே – திருப்:565/2
கறுவி மை கண் இட்டு இனிது அழைத்து இயல் கவி சொலி சிரித்து உறவாடி – திருப்:758/1
கனக சிகர குல வெற்பு உருவ கறுவி பொரு கை கதிர் வேலா – திருப்:792/7
மேல்


கறுவிய (2)

கறுவிய நிருதர் எறி திரை பரவு கடலிடை பொடியா பொருதோனே – திருப்:494/7
கறுவிய சிறியவ கடவைகள் புடை படு கட வடமலை உறை பெருமாளே – திருப்:526/16
மேல்


கறுவு (1)

கறுவு செம் சத்தி பத்ம கரத்தன் குமரன் என்று அர்ச்சித்து அப்படி செப்பும் – திருப்:310/3
மேல்


கறேல்கறேல் (1)

வாகை பெற்ற புயங்கள் கறேல்கறேல் என எதிர் கொள் சூரன் – திருப்:543/10
மேல்


கறை (9)

கறை படும் உடம்பு இராது என கருதுதல் ஒழிந்து வாயுவை கரும வசனங்களால் மறித்து அனல் ஊதி – திருப்:211/1
துக்கம் விளைவித்த பிணை அல் கறை முனை பெருகு குட்டமொடு விப்புருதி புற்று எழுதல் முட்டுவலி – திருப்:217/3
கறை இலங்கும் உக்ர சத்தி தரிக்கும் சரவணன் சித்தத்துக்குள் ஒளிக்கும் – திருப்:315/1
சிரம் அதுங்க பொன் கண் திகை இட்டு அன்று அவுணர் நெஞ்சில் குத்தி கறை கட்கம் – திருப்:319/15
இறைவை கொளும் கூவல் மூத்த கறை ஒழுகும் தாரை பார்க்கில் இளமை கொடும் காதல் ஆற்றில் நிலையாத – திருப்:574/2
கறை அழிக்கவும் நான் எனவே அணி விலை ஈதே – திருப்:914/6
கழுத்தை கட்டி அணாப்பி நட்பொடு சிரித்து பல் கறை காட்டி கைப்பொருள் – திருப்:987/5
கறை அற ஒப்பற்ற தும்பை அம்புலி கங்கை சூடும் – திருப்:1012/14
கைக்குள் வசப்பட பல் கறை இட்டு முகத்தை மினுக்கி வரும் உபாய – திருப்:1229/2
மேல்


கறையன் (1)

பகடி துடுக்கன் வாய் கறையன் என தரா படியில் மனித்தர் தூற்றிடலாமோ – திருப்:1209/4
மேல்


கறையினர் (1)

தும்பை தொடையினர் கண்ட கறையினர் தொந்தி கடவுளை தந்திட்டவர் இட – திருப்:444/41
மேல்


கன்ம (1)

கண் அழிவு வைத்த புத்தி ஷண்முக நினைக்க வைத்த கன்ம வசம் எப்படிக்கு மறவேனே – திருப்:1190/4
மேல்


கன்மைகள் (1)

கன்மைகள் மருவிய மன்மதன் உருவிலி மென்மை கொள் உருவிலும் மயலாகி – திருப்:1233/2
மேல்


கன்ற (3)

ஒன்று அம்பு ஒன்று விழி கன்ற அங்கம் குழைய உந்தி என்கின்ற மடு விழுவேனை – திருப்:18/3
கஞ்ச பிரமனை அஞ்ச துயர் செய்து கன்ற சிறை இடும் அயில் வீரா – திருப்:96/5
கன்ற மாய்த்திட்ட அவர்க்கும் தோற்ற கிடையா நீ – திருப்:591/6
மேல்


கன்றா (1)

கன்றா விலங்கல் ஒன்று ஆறு கண்ட கண்டா அரம்பை மணவாளா – திருப்:586/6
மேல்


கன்றி (2)

பகடு புளகிதம் துன்ற கன்றி கயல் போலும் – திருப்:77/2
வரு மறலி அரணமொடு முடுகு சமர் விழி இணைகள் கன்றி சிவக்க மகிழ் நன்றி சமத்து நக நுதி ரேகை – திருப்:624/9
மேல்


கன்றிகள் (1)

உதடு கன்றிகள் நாணா வீணிகள் நகரேகை – திருப்:1141/2
மேல்


கன்றிடு (1)

கன்றிடு பிணங்கள் தின்றிடு கணங்கள் கண்டு பொருகின்ற கதிர் வேலா – திருப்:937/6
மேல்


கன்றிடும் (2)

திணை புயம் அது சிந்திட அலை கடல் அஞ்சிட வலியொடு கன்றிடும் வேலா – திருப்:388/6
அலைந்த ஆற்று எழும் கோ சலம் தீ கலந்து ஆள் தரம் போச்சு என கன்றிடும் வேலா – திருப்:1270/7
மேல்


கன்றிய (1)

கிளைக்கும் திறல் அரக்கன் கிளை கெட கன்றிய பெருமாளே – திருப்:64/8
மேல்


கன்றில் (2)

தமிழ் இனி தென் கால் கன்றில் திரிதரு கஞ்சா கன்றை – திருப்:26/11
கன்றில் உறு மானை வென்ற விழியாலே கஞ்ச முகை மேவும் முலையாலே – திருப்:45/1
மேல்


கன்றிவரு (1)

கன்றிவரு நீல குங்கும படீர கஞ்ச மலர் மேவும் முலை காட்டி – திருப்:1334/1
மேல்


கன்று (3)

கந்தா அரன்தன் மைந்தா விளங்கு கன்று ஆ முகுந்தன் மருகோனே – திருப்:586/5
கஞ்சம் வாய்த்திட்ட அவர்க்கும் கூட்டி கன்று மேய்த்திட்ட அவர்க்கும் கூற்றை – திருப்:591/5
குன்றால் விண் தாழ்க்கும் குடை கொடு கன்று ஆ முன் காத்தும் குவலயம் – திருப்:674/9
மேல்


கன்றும் (2)

அனைத்தும் பொன்றிட கன்றும் கதிர் வேலா – திருப்:42/10
என்றென்றும் கன்றும் துன்பம் கொண்டு உனது இரு மலர் அடி பரவிட மனதினில் – திருப்:150/7
மேல்


கன்றும்படி (1)

குன்றும் குன்றும் செண்டும் கன்றும்படி வளர் முலையினில் ம்ருகமதம் மெழுகியர் – திருப்:150/1
மேல்


கன்றே (1)

கங்காளம் சேர் மொய்ம்பு ஆர் அன்பார் கன்றே உம்பர்க்கு ஒரு குருநாதா – திருப்:102/7
மேல்


கன்றை (1)

தமிழ் இனி தென் கால் கன்றில் திரிதரு கஞ்சா கன்றை
தழல் எழ வென்றார்க்கு அன்று அற்புதமாக – திருப்:26/11,12
மேல்


கன்ன (1)

பொன் அசல பின் அசல சென்னியில் நல் கன்ன புர – திருப்:811/13
மேல்


கன்னம் (1)

வம்பு அறா சில கன்னம் இடும் சமயத்து கத்து திரையாளர் – திருப்:350/1
மேல்


கன்னமிட (1)

கன்னமிட பின்னிரவில் துன்னு புரை கல் முழையில் – திருப்:811/11
மேல்


கன்னல் (3)

கன்னல் மொழி பின் அளகத்து அன்ன நடை பன்ன உடை – திருப்:811/9
கன்னல் ஒத்த மொழி சொல் வேசியர் வன் மனத்தை உருக்கு லீலையர் – திருப்:826/1
கன்னல் மொழியில் சிறக்கும் அன்ன நடையில் கறுத்த கண்ணின் இணையில் சிவந்த கனி வாயில் – திருப்:1190/3
மேல்


கன்னி (1)

பத்தர் உண்மை சொல் உள் உற்ற செம்மல் வெள் இபத்தர் கன்னி புல்லும் மணி மார்பா – திருப்:476/7
மேல்


கன்னியர் (1)

கன்னியர் கடு விடம் மன்னிய கயல் அன கண்ணிலும் இரு கன தனம் மீதும் – திருப்:1233/1
மேல்


கன்னியர்கள் (1)

கன்னியர்கள் போல் இதம் பெறு மின் அணி கலாரம் கொங்கையர் கண்ணியில் விழாமல் அன்பொடு பத ஞான – திருப்:684/3
மேல்


கன (95)

உழைத்திடும் கன கலவியை மகிழ்வது தவிர்வேனோ – திருப்:7/8
மயில் வென்தனில் வந்து அருளும் கன பெரியோனே – திருப்:11/14
மண்டிடும் தொண்டை அமுது உண்டு கொண்டு அன்பு மிக வம்பிடும் கும்ப கன தன மார்பில் – திருப்:18/2
கன தஞ்சாபுரி சிக்கல் வலஞ்சுழி திருச்செங்கோடு இடைக்கழி தண்டலை – திருப்:73/11
கதியை விலக்கு மாதர்கள் புதிய இரத்ன பூஷண கன தன வெற்பு மேல் மிகு மயலான – திருப்:128/1
கவலை மனத்தன் ஆகிலும் உனது ப்ரசித்தமாகிய கன தனம் ஒத்த மேனியும் முகம் ஆறும் – திருப்:128/2
கலவியில் இச்சித்து இரங்கி நின்று இரு கன தனம் விற்க சமைந்த மங்கையர் – திருப்:137/1
தேடு பரிசி கன நீதி நெறி முறைமை சீர்மை சிறிதுமிலி எவரோடும் – திருப்:159/2
பருதி கதிரே கொஞ்சு நல் சரண நூபுரம் அது அசைய நிறை பேர் அண்டம் ஒக்க நடமாடும் கன
பத கெருவிதா துங்க வெற்றி மயில் ஏறும் ஒரு திறலோனே – திருப்:160/13,14
புரவி கன மயில் நட விடும் விந்தை குமரேசா – திருப்:176/12
நிலவு எறி அங்க குலுக்கிலே எழில் வளை புனை செம் கை கிலுக்கிலே கன
நிதி பறி அந்த பிலுக்கிலே செயும் ஒயிலாலே – திருப்:183/5,6
கன பொருள் எலாம் இழந்து மயலில் மிகவே அலைந்த கசடன் எனை ஆள உன்றன் அருள்தாராய் – திருப்:195/4
கன மேரு ஒத்திடும் பனிரு மா புயத்து அணிந்த கருணாகர ப்ரசண்ட கதிர் வேலா – திருப்:209/2
சடு பத்ம முக குக புக்கு கன தணியில் குமர பெருமாளே – திருப்:239/8
கலை மடவார்தம் சிலை அதனாலும் கன வளையாலும் கரை மேலே – திருப்:256/1
மா கன சித்திர கோபுர நீள் படை வீட்டில் இருத்திய நாள் அவன் வேர் அற – திருப்:272/13
சினத்தொடு சூரன் கன திணி மார்பம் திறக்க அமர் ஆடும் திறல் வேலா – திருப்:301/7
கன தன முலை மேல் விழு கபடனை நிரு மூடனை கழல் இணை பெற அருள்வாயே – திருப்:307/4
கன க்ரவுஞ்சத்தில் சத்தியை விட்டு அன்று அசுரர் தண்டத்தை செற்று அ இதழ் பங்கயனை – திருப்:312/1
கன பெரும் தொப்பைக்கு எள் பொரி அப்பம் கனி கிழங்கு இக்கு சர்க்கரை முக்கண் – திருப்:314/9
கன வடம் கட்டப்பட்ட கழுத்தும் திரு ஆன – திருப்:317/14
கனிக்கு திக்கு அனைத்து சுற்றிட பச்சை கன பக்ஷிக்கு இடை புக்கு களிப்புக்கு திரிவோனே – திருப்:324/7
அயில் அப்பு கயல் அப்புத்தலை மெச்சு உற்பல நச்சு கண் உரத்த ஐ கன வெற்பு தன மேகம் – திருப்:336/1
களை அற மீது ஊர்ந்து எழ மதன விடாய் போம்படி கன இய வார் ஏந்தின இளநீர் தோய்ந்து – திருப்:338/2
கன தன பொற்பிட்டு ஓங்கு மார்பொடு வடம் ஆட – திருப்:340/4
கனக கன குவடு அடியோடு முறிபட முது சூதம் – திருப்:371/10
கடிய விய நகர் புக வரு கன பதி கனல் மூழ்க – திருப்:373/10
கன முலை பருகி வளர்ந்த காமனை முனிபவர் கயிலை அமர்ந்த காரணர் – திருப்:386/3
துரி பெற சரி பொழில் கன வயல் அழகு உள துரிய மெய் தரளம் மொய்த்திட வீறி – திருப்:409/7
கன தன வெற்பில் கலந்து அணைந்து அருள் புய வீரா – திருப்:420/12
உரத்த கன குரலும் நெரிந்து தடி காலாய் – திருப்:524/6
கன தன பரிமளம் முழுகு பனிரு புய கனக திவிய மணி அணி மார்பா – திருப்:526/14
கன பாண்டவர் தேர்தனிலே எழு பரி தூண்டிய சாரதி ஆகிய – திருப்:529/11
களப சுகந்த புளகித இன்ப கன தன கும்பத்திடை மூழ்கும் – திருப்:551/3
சித்ர வர மங்கல விசித்ர இரு துங்க கன – திருப்:572/16
கங்காளா லீலா பாலா நீபா காமாமோத கன மானின் – திருப்:599/6
தண்டிகை கன பவுசு எண் திசை மதிக்க வளர் சம்ப்ரம விதத்துடனே அருள்வாயே – திருப்:616/4
கன அளக பந்தியாகிய நிழல்தனில் இருந்து தேன் உமிழ் கனி இதழை மென்று தாடனை செயலாலே – திருப்:625/2
உடுக்க துகில் வேணும் நீள் பசி அவிக்க கன பானம் வேணும் நல் ஒளிக்கு புனல் ஆடை வேணும் மெய்யுறு நோயை – திருப்:638/1
கன கத நக குலி புணர் இத குண குக காம அத்தன் அஞ்ச அம்புயன் ஓட – திருப்:640/2
கதை கன சாப திகிரி வளை வாளொடு கை வசிவித்த நந்த கோபால மகீபன் தேவி மகிழ்ந்து வாழ – திருப்:664/5
குயில் மொழி கயல் விழி துகிர் இதழ் சிலை நுதல் சசி முகத்து இள நகை கன குழல் தன கிரி – திருப்:668/11
கன வயல் திகழ் திரு கரபுரத்து அறுமுக பெருமாளே – திருப்:668/16
கன ஆலம் கூர் விழி மாதர்கள் மன சாலம் சால் பழிகாரிகள் – திருப்:673/1
கன போக அம்போருகம் ஆம் இணை முலை மீதே – திருப்:673/2
மணம் ஒல்லையாகி நகா கன தன வல்லி மோகனமோடு அமர் – திருப்:682/13
கரு நெல்லி மேனியர் அரி மருகோனே கன வள்ளியார் கணவ முருகேசா – திருப்:685/3
கபட ஈனர் ஆகாத இயல்பு நாடியே நீடு கன விகாரமே பேசி நெறி பேணா – திருப்:694/2
தலங்களில் வரும் கன இலம் கொடு மடந்தையர் தழைந்த உதரம் திகழ் தச மாதம் – திருப்:700/1
மிகுதாம் பதி காண கணம் கன உம்பர் ஏசா – திருப்:720/6
இடமாம் கன தாள் அருளும் படி என்று தானோ – திருப்:720/8
அழகார் கன நூபுரம் ஆடிட நடை மேவி – திருப்:721/6
கலவிகள் நேர் ஒப்பாகிகள் மதனிகள் காம க்ரோதிகள் கன தன பாரக்காரிகள் செயலோடே – திருப்:730/2
சால மயல் கொடு புளகித கன தன பாரம் உற அண முருகு அவிழ் மலர் அணை – திருப்:731/5
செண்டு அணியும் சடை பாந்தள் நீர் மதி என்பு அணியன் கன சாம்பல் பூசிய – திருப்:763/13
சித்ர வீணைக்கு அலர் பெற்ற தாயர்க்கு அவ சித்தம் வாடி கன கவி பாடி – திருப்:773/2
கன சமண் மூங்கர் கோடி கழு மிசை தூங்க நீறு கருணை கொள் பாண்டி நாடு பெற வேத – திருப்:774/7
பிலுக்கியே வெகு சரசமொடு அணைகுவர் கன மாலாய் – திருப்:797/4
நாடோ வீடோ நடு மொழி என நடு தூண் நேர் தோளோ சுர முக கன சபை – திருப்:822/7
கன தனமும் மார்பும் உறல் இச்சையால் அயர்த்து கழு நீர் ஆர் – திருப்:823/2
இரவு பகல் போன ஞான பரமசிவ யோக தீரம் என மொழியும் வீசு பாச கன கோப – திருப்:824/3
கன செப்பு நளினத்து முகை வெற்பை நிகர் செப்பு கதிர் முத்து முலை தைக்க அகலாதே – திருப்:833/2
கவுணியோர் குல வேதியனாய் உமை கன பார – திருப்:837/10
பரிய குமிழ் அறுகு கன தும்பையும் செம்பையும் துன்று மூல – திருப்:860/4
தும்பி முகத்து ஆனை பணை கொம்பு அது என தாவி மயல் தொந்தம் என பாயும் முலை கன மாதர் – திருப்:864/1
கொம்பு போல் இடை தொண்டை போல் இதழ் கொண்டல் போல் குழல் கன மேரு – திருப்:884/5
கனகன் மார்பு அது பீறிய ஆளரி கன மாய – திருப்:887/10
கன குடகில் நின்று குன்றம் தரும் சங்கரன் குறு முனி கமண்டலம் கொண்டு முன் கண்டிடும் – திருப்:922/15
தண்டிகை களிறு பரி மேல் தனி வெண்குடை நிழலில் உலவா கன
சம்ப்ரம விபவ சவுபாக்கியம் உடையோராய் – திருப்:928/3,4
கன தனங்களில் கோமாளம் ஆகியே பல நகம் பட சீரோடு பேதக – திருப்:936/3
அறத்தையும் தருவோர் கன பூசுரர் நினை தினம் தொழுவார் அமராய் புரி – திருப்:945/15
கனக்க பறை தாய அளாவ நீள் கன கருப்பு சிலை காமர் ஓவு இல் வாளிகள் – திருப்:948/5
எழுது என மொழிய பண்டு பாரதம் வட கன சிகர செம்பொன் மேருவில் – திருப்:956/11
அரங்க நக கன தனம் குதலை இசை அலங்க நியமுற மயில் மீதே – திருப்:971/3
உள் செல்வம் மேவி கன மலர் சிந்த தொடு வேலா – திருப்:982/14
இடியும் முனை மலி குலிசமும் இலகிடு கவள தவள விகட தட கன கட – திருப்:1005/13
அபி நவ கன தன மங்கைமாருடன் விளையாடி – திருப்:1010/4
சொர்க்க கன தளம் விநோதக்கார முத்தி விதரண உதாரக்கார – திருப்:1023/15
கயிலையாளர் ஓர் பாதி கடவுளாளி லோகாயி கன தனாசலாபார அமுதூறல் – திருப்:1046/7
விரை செய் நெடிய தோள் கன அடல் உருவ வேல் படை விசையம் உறவும் வீக்கிய பெருமாளே – திருப்:1056/8
குவடு கூப்பிட உவணம் மேல் கன கோடூ ஊதா வானே போது ஆள்வான் மருகோனே – திருப்:1059/7
குறவர் கால் புன அரிவை தோள் கன கோடு ஆர் மார்பா கூர் வேலாலே அசுரேசர் – திருப்:1063/7
கன தனம் உடைய குறவர்தம் மகளை கருணையொடு அணையும் மணி மார்பா – திருப்:1075/6
புன மகளாரை கன தன மார்பில் புணரும் விநோத பெருமாளே – திருப்:1082/8
கலக மதன் காதும் கன மலர் அம்பாலும் களி மது வண்டு ஊதும் பயிலாலும் – திருப்:1087/1
கடல் அலை அங்கு ஆலும் கன இரை ஒன்றாலும் கலை மதியம் காயும் வெயிலாலும் – திருப்:1087/2
ஒக்க வண்டு எழு கொண்டை குலைந்திட வெற்பு எனும் கன கொங்கை குழைந்திட – திருப்:1145/1
கால் அயில் அ கணை தொட்ட அருள் கன மால் அமைதி கரையில் தரித்து உலகு – திருப்:1147/13
அவசமும் புனைந்து அற முனைந்து எழு பருவதம் சிறந்த கன தந்தியின் – திருப்:1148/15
இரு உருவாகி துலங்கி ஒரு கன தூணில் பிறந்து இரணியன் மார்பை பிளந்த தனி ஆண்மை – திருப்:1174/6
குத்தி முறித்து குடிப்ப ரத்தமும் வெட்டி அழித்து கன களிப்பொடு – திருப்:1198/11
கன நிவத தந்த சங்க்ரம கவள துங்கம் வெம் கடம் விகட குஞ்சரம் தங்கும் யானை – திருப்:1220/5
கன்னியர் கடு விடம் மன்னிய கயல் அன கண்ணிலும் இரு கன தனம் மீதும் – திருப்:1233/1
விரை அளகம் முகிலும் இள நகையும் ம்ருகமத கன விசித்ர – திருப்:1278/3
கன படை கெட்டு தட்டற விட்டு திரை கடலுக்குள் புக்கிட எற்றி – திருப்:1321/11
மேல்


கனக்க (5)

கனக்க ப்ரியப்பட்டு அகப்பட்டு மை கண் கடைப்பட்டு நிற்கைக்கு உரியோனே – திருப்:563/6
சொல் பிழை வராமல் உனை கனக்க துதித்து நிற்பது வராத பவ கடத்தில் சுழற்றி – திருப்:848/1
கனக்க பறை தாய அளாவ நீள் கன கருப்பு சிலை காமர் ஓவு இல் வாளிகள் – திருப்:948/5
மாடம் மதிள் சுற்றும் ஒக்க வைத்திட வீடு கனக்க தனத்தில் அச்சுறும் – திருப்:1187/1
கருப்பத்து ஊறி பிறவாதே கனக்க பாடுற்று உழலாதே – திருப்:1283/1
மேல்


கனக (64)

உன் சிலம்பும் கனக தண்டையும் கிண்கிணியும் ஒண் கடம்பும் புனையும் அடி சேராய் – திருப்:18/4
வெகு கனக ஒளி குலவும் அந்த மன் செந்தில் என்று அவிழ உளம் உருகி வரும் அன்பிலன் தந்து இலன் – திருப்:52/7
பவள தவள கனக புரிசை பழநி குமர பெருமாளே – திருப்:105/8
இரு கனக மா மேருவோ களப துங்க கடி கடின பாடீர வார் அமுத கும்பம் – திருப்:117/1
கனக மேரு அதுவோ குடமோ முலை மொழி தேனோ – திருப்:130/4
கனக மா மயில் போல் மடவாருடன் மிக நாடி – திருப்:130/6
கனக கும்பம் இரண்டும் நேர் மலை என நெருங்கு குரும்பை மா மணி – திருப்:141/1
காலின் அணி கனக நூபுரம் ஒலிகள் ஓலமிட அதிக போகம் அது மருவு – திருப்:153/5
திகழ் கற்பகம் மிட்ட வன கனக திருவுக்கு உருகி குழை மார்பா – திருப்:164/6
கமல விமல மரகத மணி கனக மருவும் இரு பாதம் – திருப்:165/3
முகை முளரி ப்ரபை வீசும் எழில் கனக மலை போலும் முதிர்வு இல் இள தன பார மடவார் தோள் – திருப்:185/1
கனக முலை மாதர்தங்கள் வழியில் மிகவே உழன்று கனிவு அதுடனே அணைந்து பொருள் தேடி – திருப்:195/3
விரி குரும்பைகள் ஆம் என வீறிய கனக சம்ப்ரம மேரு அது ஆம் அதி – திருப்:198/3
மதனசரக்கு என கனக பலக்குடன் அது தேடேன் – திருப்:263/6
கவள கரட கரி எட்டு அலற கனக கிரியை பொரும் வேலா – திருப்:265/5
கனக தம்பத்தை செச்சையை மெச்சும் கடக சங்கத்து பொன் புய வெற்பன் – திருப்:310/1
சகல உலகமு நிலைபெற நிறுவிய கனக கிரி திரி தர வெகு கர மலர் – திருப்:367/11
கனக கன குவடு அடியோடு முறிபட முது சூதம் – திருப்:371/10
கருதி இருபது கர முடி ஒரு பது கனக மவுலி கொள் புரிசை செய் பழையது – திருப்:373/9
கம அரி மலர் குழல் சரிய புளகித கனக தன கிரி அசைய பொரு விழி – திருப்:375/1
கனக வளை கல நடைகள் பழகிகள் மயில் போல – திருப்:375/4
நெடு கனக மேரு ஒத்த புளக முலை மாது அருக்கு நிறையும் மிகு காதலுற்ற மயல் தீர – திருப்:381/3
கலை கனக வட்ட திமிலை பறை கொட்ட கனக மயில் விட்ட கதிர் வேலா – திருப்:405/5
கலை கனக வட்ட திமிலை பறை கொட்ட கனக மயில் விட்ட கதிர் வேலா – திருப்:405/5
கனக குண்டலம் பொருவன வருவன பரி தாவும் – திருப்:410/2
நீடு கனக தலத்தை ஊடுருவி மற்ற வெற்பு நீறு எழ மிதித்த நித்த மனதாலே – திருப்:419/3
கனக புவி நிழல் மருவி அன்புறும் தொண்டர் பங்கு குறுக இனி அருள் கிருபை வந்து தந்து என்றும் உன் – திருப்:422/5
கனக மலர் பொழிய உனது அன்பு உகந்து இன்று முன் சிந்தியாதோ – திருப்:422/8
கனக குதம்பையும் தோடும் வஜ்ர அங்கதமும் அடர் சுடர் வேலும் – திருப்:426/6
கனக சபை மேவும் எனது குருநாத கருணை முருகேச பெருமாள் காண் – திருப்:449/1
கனக நிற வேதன் அபயம் இட மோது கர கமலம் சோதி பெருமாள் காண் – திருப்:449/2
கருணை நெறி புரியும் அன்பர்க்கு எளியோனே கனக சபை மருவு கந்த பெருமாளே – திருப்:451/4
கனக சபைதனில் மேவிய கந்த பெருமாளே – திருப்:452/16
கண் களிக்க ககனம் துளுக்க புகழ் இந்திரற்கு பதம் வந்து அளித்து கனக
அம்பலத்தில் குற மங்கை பக்கத்து உறை தம்பிரானே – திருப்:453/15,16
அமுர்த வாவி கழனி வயலில் வாளை கயல்கள் அடையும் ஏர் அ கனக நாடெனும் புலியுர் சந்த வேலா – திருப்:495/21
கன தன பரிமளம் முழுகு பனிரு புய கனக திவிய மணி அணி மார்பா – திருப்:526/14
கடிவ படு கொலை இடுவ கொடிய முக படம் அணிவ இன்ப சுடர் கனக கும்ப தர செருவ – திருப்:624/4
கனக நாடு வீடு ஆய கடவுள் யானை வாழ்வான கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:637/8
கதிரகாம வெற்பில் உறைவோனே கனக மேரு ஒத்த புய வீரா – திருப்:639/3
கனக மாணிக்க வடிவனே மிக்க கதிர்காமத்தில் உறைவோனே – திருப்:645/6
கனக சபைக்குளில் உருகி நிறை கடல் அதில் மூழ்கி – திருப்:744/6
களி மயில்தனில் புக்கு ஏறு தாட்டிக அழகிய கனக தாமம் ஆர்த்து ஒளிர் – திருப்:778/13
கனக சிகர குல வெற்பு உருவ கறுவி பொரு கை கதிர் வேலா – திருப்:792/7
அகல் நக கனக சிவ தலம் முழுதும் ஆராம பந்தி அவைதோறும் – திருப்:820/7
திடம் உற்ற கனக பொதுவில் நட்புடன் நடித்த சிவனுக்கு விழி ஒத்த புதல்வோனே – திருப்:833/7
கனக குடம் ஒத்து கனத்து பெருத்த மணி அணியாலே – திருப்:875/2
கனக மணி சிவிகையில் அமர்த்தி கட்டையினில் இடை போடா – திருப்:895/2
சமரில் பூதம் யாளி பரி பிணி கனக தேர்கள் யானை அவுணர்கள் – திருப்:906/9
அ தூர புவன தரிசன வித்தார கனக நெடு மதி அச்சான வயலி நகரியில் உறை வேலா – திருப்:940/5
அழகிய கனக தண்டை சூழ்வன புண்டரீக – திருப்:956/2
கனக மிகும் பதி மதுரை வளம் பதியதனில் வளர்ந்து அருள் பெருமாளே – திருப்:958/8
அற்ப இடை தற்பம் அது முற்று நிலை பெற்று வளர் அல் கனக பத்மபுரி பெருமாளே – திருப்:967/8
கமல துரியம் அதில் இந்தும் கதிர் பரவு கனக நிறமுடைய பண்பு அம் படி கதவம் – திருப்:985/5
கனக லோக பூபால சகல லோக ஆதார கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1044/8
கருதும் ஆகமாசாரி கனக கார் முகாசாரி ககன சாரி பூசாரி வெகு சாரி – திருப்:1049/7
கலவி கூரும் ஈர் ஆறு கனக வாகுவே சூரர் கடக வாரி தூளாக அமர் ஆடும் – திருப்:1051/7
கனக பாவனாகார பவள கோமளாகார கலப சாமளாகர மயில் ஏறும் – திருப்:1052/7
கதறு காலி போய் மீள விஜயன் ஏறு தேர் மீது கனக வேத கோடு ஊதி அலை மோதும் – திருப்:1053/6
கனக மயிலின் அழகு பொலிய கருணை மருவி வரவேணும் – திருப்:1064/4
கனக மணி வாட்டு மருவு கழல் பூட்டு கழல் இணைகள் காட்டி அருள்வாயே – திருப்:1089/4
வட கனக சயிலம் முதலிய சயிலம் என நெடிய வடிவும் கொளு நெடிய விறல் மருவாரை – திருப்:1093/5
கனக மணி வயிர நூபுராரிய கிரண சரண அபிராம கோமள – திருப்:1157/7
கடக சயிலம் பெறும்படி அவுணர் துஞ்ச முன் கனக கிரி சம்பெழுந்து அம்பு ராசி – திருப்:1220/6
தோரண கனக வாசலில் முழவு தோல் முரசு அதிர முதிராத – திருப்:1255/1
மேல்


கனகசபை (1)

கனகசபை மேவி அனவரதம் ஆடு கடவுள் செக சோதி பெருமாளே – திருப்:515/8
மேல்


கனகத்தினும் (1)

கனகத்தினும் நோக்கி இனிதாய் அடியவர் முத்தமிழால் புகவே பரகதி – திருப்:747/7
மேல்


கனகம் (5)

கனகம் திரள்கின்ற பெரும் கிரிதனில் வந்து தகன்தகன் என்றிடு – திருப்:11/1
மனை கனகம் மைந்தர் தமது அழகு பெண்டிர் வலிமை குல நின்ற நிலை ஊர் பேர் – திருப்:87/1
கனகம் இயற்றி திரிந்து துவளும் எனை சற்று அறிந்து கவலை ஒழித்தற்கு இரங்கி அருள்வாயே – திருப்:428/4
வில்ல நீள் பொன் கனகம் அல்லி மேல் இட்டு உனது சொல்லை ஓதி பணிவது ஒரு நாளே – திருப்:1232/4
வாரினை அறுத்து மேருவை மறித்து மா கனகம் ஒத்த குடமாகி – திருப்:1319/5
மேல்


கனகன் (3)

குதலையின் சொற்கு தர்க்கம் உரைக்கும் கனகன் அங்கத்தில் குத்தி நிணம் செம் – திருப்:316/11
கனகன் அங்கையினால் அறை தூண் இடை மனித சிங்கம் அதாய் வரை பார் திசை – திருப்:872/9
கனகன் மார்பு அது பீறிய ஆளரி கன மாய – திருப்:887/10
மேல்


கனகனே (1)

கனகனே பித்தர் புதல்வனே மெச்சு கடவுளே பச்சை மயிலோனே – திருப்:1085/6
மேல்


கனகாபரணத்தின் (1)

ஓதி இணர்த்தி குகைக்கு இடும் கனகாபரணத்தின் பொருள் பயன் தரு ஊதி கிரிக்குள் கருத்து உகந்து அருள் பெருமாளே – திருப்:612/15
மேல்


கனகாபுரி (1)

புருகூதன் உள் குளிர்ந்த கனகாபுரி ப்ரசண்ட புனிதா ம்ருக கரும்பு புணர் மார்பா – திருப்:238/6
மேல்


கனகாபுரியில் (1)

பூந்து உணர் பாதி மதி வேய்ந்த சடா மகுடமாம் கனகாபுரியில் அமர் வாழ்வே – திருப்:501/7
மேல்


கனகிரி (1)

கனகிரி புய முத்தாரம் ஏற்று அருள் திரு மார்ப – திருப்:778/14
மேல்


கனங்கள் (1)

கனங்கள் கொண்ட குந்தளங்களும் குலைந்து அலைந்து விஞ்சும் கண்கள் சிவந்து அயர்ந்து களிகூர – திருப்:44/1
மேல்


கனத்த (15)

சிறுக்கி இரட்சைக்கு இதக்கியாய் மனத்தை வைத்து கனத்த பேர் தியக்கமுற்று தவிக்கவே கண்டு பேசி உடனே – திருப்:66/2
கத களிறு திடுக்கமுற மதர்த்து மிக எதிர்த்து மலை கனத்த இரு தனத்தின் மிசை – திருப்:133/3
பரப்பிய த திருப்பதி புக்கு அனல் புனலில் கனத்த சொலை பதித்து எழுதி புகட்ட திறல் கவி ராசா – திருப்:149/6
கனத்த அற பணைத்த பொன் கழை புய தன கிரி கனத்தை ஒத்து மொய்த்த மை குழலார்தம் – திருப்:258/1
கனத்த தத்துவம் உற்று அழியாமல் கதித்த நித்திய சித்த அருள்வாயே – திருப்:278/2
கனத்த விசாரம் பிறப்பு அடி தோயும் கரு குழிதோறும் கவிழாதே – திருப்:301/3
இடை துவள வேடுவச்சி படம் அசையவே கனத்த இள முலை விடாத சித்ர மணி மார்பா – திருப்:380/6
படரும் கனத்த கொங்கை மினல் கொந்தளித்து சிந்த பல விஞ்சையை புலம்பி அழகான – திருப்:465/2
சூடாமணி பிரபை ரூபா கனத்த அரி தோல் ஆசனத்தி உமை அருள் பாலா – திருப்:505/5
பணைத்த கரத்த குணத்த மணத்த பதத்த கனத்த தன மாதை – திருப்:519/6
கழுத்து அடியும் அடைய வளைந்து கனத்த நெடு முதுகு குனிந்து – திருப்:524/3
கோதி முடித்து கனத்த கொண்டையர் சூது விதத்துக்கு இதத்து மங்கையர் – திருப்:612/1
அகரு விடு ம்ருகமத மணத்து கனத்த பல கொத்து குழல் குலைய – திருப்:902/7
கனத்த செந்தமிழால் நினையே தின நினைக்கவும் தருவாய் உனது ஆர் அருள் – திருப்:945/9
கனத்த மருப்பு இன கரி நல் கலை திரள் கற்பு உடை கிளி உள் – திருப்:1021/13
மேல்


கனத்து (8)

கனத்து இறுகி பெருத்து இளகி பணைத்து மணத்து இதத்து முக – திருப்:142/1
முகில் அனைய குழல் சரிய ஒக்க கனத்து வளர் அதி பார – திருப்:296/2
கயல் மகர நிகர மிக வியன் மருவு நதியில் முதிர் சங்கு இப்பி முத்து அணிவ பொங்கி கனத்து ஒளிர்வ முலை மாதர் – திருப்:624/6
மலை கனத்து என மார்பினிலே இரு முலை கனத்து உறவே இடை நூல் என – திருப்:846/1
மலை கனத்து என மார்பினிலே இரு முலை கனத்து உறவே இடை நூல் என – திருப்:846/1
கனக குடம் ஒத்து கனத்து பெருத்த மணி அணியாலே – திருப்:875/2
கனத்து பாளை முறிய வரு நிகர் இளநீர் போல் – திருப்:979/4
கனத்து போர் செயும் முலை தோண கலைக்குள் பாதியும் மறைவாக – திருப்:1289/2
மேல்


கனத்தை (1)

கனத்த அற பணைத்த பொன் கழை புய தன கிரி கனத்தை ஒத்து மொய்த்த மை குழலார்தம் – திருப்:258/1
மேல்


கனத்தோடு (1)

நத்தோடு முழங்கு கனத்தோடு முழங்கு ந திரை வழங்கு கடலாலும் – திருப்:344/2
மேல்


கனதன (2)

குறவர் மடமகள் அமுத கனதன குவடு படும் ஒரு திரு மார்பா – திருப்:404/7
கலவிக்கு ஆசை கூர வளர் பரிமள கற்பூர தூமம் கனதன
கலகத்தாலும் வானில் அசையும் மின் இடையாலும் – திருப்:906/3,4
மேல்


கனம் (7)

தருணம் இது ஐயா மிகுத்த கனம் அது உறு நீள் சவுக்ய சகல செல்வ யோகம் மிக்க பெருவாழ்வு – திருப்:216/5
களிகூரும் உனை துணை தேடும் அடியேனை சுகப்படவே கடன் ஆகும் இது கனம் ஆகும் முருகோனே – திருப்:277/6
தன கனம் பொன் கிரி வணங்கும் பொறி படும் செம் பேர் வந்து அண் – திருப்:500/5
கார் போல் தவழ் ஓதி நிழல்தனில் ஆர் வாள் கடை ஈடு கனம் கொடு – திருப்:578/3
கனம் உறும் த்ரியம்பக புரம் மருவிய கவுரி தந்த கந்த அறுமுக என இரு – திருப்:825/15
சேர் கனம் பெரிய வாழ்வு கொண்டு உழலும் ஆசை வெந்திட உன் ஆசை மிஞ்சி சிவ – திருப்:898/7
புத்தி சித்தி வாய் கனம் சுத்த சத்ய வாசகம் புற்புதம் பிராணனுக்கு அருள்வாயே – திருப்:1252/4
மேல்


கனமது (1)

கரமு முளரியின் மலர் முக மதி குழல் கனமது எணும் மொழி கனி கதிர் முலை நகை – திருப்:821/1
மேல்


கனமாய் (1)

கனமாய் எழுந்து வெற்பு எனவே உயர்ந்து கற்புர மாரணம் துளுத்திடு மானார் – திருப்:143/1
மேல்


கனமும் (1)

சலிகையு நன்றியும் வென்றியும் மங்கள பெருமைகளும் கனமும் குணமும் பயில் – திருப்:771/3
மேல்


கனல் (38)

எம் பொன் கொடி மன் துன்ப கனல் அற்று இன்ப கலவி துயர் ஆனாள் – திருப்:24/3
மலர் செம் கண் கனல் பொங்கும் திறத்தின் தண்டு எடுத்து அண்டம் – திருப்:86/3
மிஞ்சி என்றும் சண்டை செய் போது குரங்கும் துஞ்சும் கனல் போல வெகுண்டு – திருப்:95/5
பருதி மதி கனல் விழிய சிவனிடம் மருவு ஒரு மலை அரையர் திருமகள் – திருப்:146/13
புரம் எட்டு எரி எழ விழி கனல் சிந்தி கடினத்தொடு சில சிறு நகை கொண்ட அற்புத – திருப்:176/3
கந்த சடை முடி கனல் வடிவு அடல் அணி எந்தைக்கு உயிர் எனும் மலை மகள் மரகத – திருப்:206/13
கருத்தினில் நினைத்து அவன் நெருப்பு எழ நுதல் படு கனல் கணில் எரித்தவர் கயிலாய – திருப்:242/6
வெட்ட வெளியில் தெருவில் வட்ட பணையில் கனல் விரித்து ஒளி பரப்பும் மதியாலே – திருப்:302/2
கதி பொருந்த கற்பித்து நடத்தும் கனல் தலம் புக்கு சக்ரம் எடுக்கும் – திருப்:309/9
கடிய விய நகர் புக வரு கன பதி கனல் மூழ்க – திருப்:373/10
கனல் மழு உழையும் அமர்ந்த பாணியர் கஞ்ச மாதின் – திருப்:386/2
கருகிய உருவம் கொடு கனல் விழி கொண்டு உயிரினை நமனும் கருதா முன் – திருப்:388/3
விரகொடு வளை சங்கடம் அது தரு வெம் பிணி கொடு விழி வெம் கனல் போல – திருப்:389/1
முறுகு திரிபுரம் முறுகு கனல் எழ முருவல் உடையவர் குருநாதா – திருப்:404/5
கடையேன் மிடி தூள் பட நோய் விடவே கனல் மால் வரை சேர் பெருமாளே – திருப்:421/8
குலைப்பு காய் கனல் நீரிழிவு ஈளையொடு அளைப்பு காது அடை கூனல் விசூசிகை – திருப்:485/5
கனல் எழ மொழி தரு சினம் என மதம் மிகு கள் வைத்த தோல் பை சுமவாதே – திருப்:536/2
புகை கனல் கண் பெற்றவர் காதலி அருள் பாலா – திருப்:541/10
வள்ளி மலை வாழும் வள்ளி மணவாளா மை உததி ஏழும் கனல் மூள – திருப்:663/6
விசையுறு காலம் புலன் நெறியே வெம் கனல் உயிர் வேழம் திரியாதே – திருப்:665/3
கனி மொழி மினார்கள் முற்றும் இசை வசைகள் பேச உற்ற கனல் என உலாவு வட்ட மதியாலும் – திருப்:693/2
இடும் கனல் குரங்கொடு நெடும் கடல் நடுங்கிட எழுந்தருள் முகுந்தனன் மருகோனே – திருப்:700/6
முலை கனல் சொரி வர முன்பு போல் நினைவு அழி வசம் அறஅற நின்று சோர்வுற – திருப்:764/5
குனகி தனகி கனல் ஒத்து உருகி குலவி கலவி கொடியார்தம் – திருப்:792/3
மனம் என்னும் பொருள் வான் அறை கால் கனல் புனல் உடன் புவி கூடியது ஓர் உடல் – திருப்:872/1
கர மலர் கொடு அரிசியினை இட்டு சித்ர மிகு கலையை உரி செய்து மறைகள் பற்ற பற்று கனல்
கணகண என எரிய உடல் சுட்டு கக்ஷியவர் வழியே போய் – திருப்:895/3,4
கடலை பயிறொடு துவரை எள் அவல் பொரி சுகியன் வடை கனல் கதலி இன் அமுதொடு – திருப்:1002/1
கை சூல கூற்றை கணை மதனை தூள் பட்டு ஆர்ப்ப கனல் பொழி – திருப்:1019/15
இரு போதும் மற்றை ஒரு போதும் இட்ட கனல் மூழ்கி மிக்க புனல் மூழ்கி – திருப்:1069/3
பகைஞர் படை வீட்டில் முதிய கனல் ஊட்டு பகரும் நுதல் நாட்ட குமரேசா – திருப்:1089/6
திரிபுரம் கனல் நகையால் எரி செய்து பொது நடம்புரி அரனார் இடம் உறை – திருப்:1125/13
உதிர கனல் மீது உற என்று எனை ஒழியா முன் – திருப்:1139/4
வதைத்த மாமனும் மேவார் புரம் கனல் மண்ட மேரு – திருப்:1151/14
செம் கனல் புகை ஓமாதிகள் குண்டம் இட்டு எழு சோமாசிகள் தெண்டு என துணை தாள் மேல் விழ அமராடி – திருப்:1159/1
வான் பூதலம் பவனம் கனல் புனல் ஆன – திருப்:1188/2
தலை அலய போகமும் சலனம் மிகு மோகமும் தவறு தரு காமமும் கனல் போலும் – திருப்:1246/1
சத தள பார்த்திபற்கு அரி புருஷோத்தமற்கு எரி கனல் ஏற்றவற்கு உணராத ஓர் – திருப்:1248/5
வான் அப்பு கு பற்று மருத்து கனல் மேவு மாய தெற்றி பொய் குடில் ஒக்க பிறவாதே – திருப்:1304/1
மேல்


கனலாய் (1)

ஊசலில் கனலாய் எரி காளையர் மறையோர்கள் – திருப்:1146/2
மேல்


கனலாலே (2)

இம ராஜன் நிலா அது எறிக்கும் கனலாலே இள வாடையும் ஊரும் ஒறுக்கும்படியாலே – திருப்:397/1
பாண மலர் அது தைக்கும் படியாலே பாவி இள மதி கக்கும் கனலாலே
நாணம் அழிய உரைக்கும் குயிலாலே நானும் மயலில் இளைக்கும் தரமோ தான் – திருப்:432/1,2
மேல்


கனலிடை (1)

கனலிடை விதி இடு தத்துக்கத்தை காய்ந்து ஆண்டு அருளாயோ – திருப்:1079/4
மேல்


கனலில் (3)

அவா மருவு இனா வசுதை காணும் மடவார் எனும் அவார் கனலில் வாழ்வு என்று உணராதே – திருப்:201/1
கனலில் இடு மெழுகு என நகை அருளிகள் அநெக விதமொடு தனி என நடவிகள் – திருப்:1003/3
கனலில் மூழ்கவே நாடி புதல்வ காரணாதீத கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1048/8
மேல்


கனலிலே (1)

முழுகி வடவா முகத்தில் எழு கனலிலே பிறக்கும் முழு மதி நிலாவினுக்கும் வசையாலும் – திருப்:380/1
மேல்


கனலை (3)

சில தமர்கள் உறவு கிளை கத்தி பிதற்றி எடு சுடலைதனில் இடு கனலை இட்டு கொளுத்து புனல் – திருப்:157/3
உடலை முடிவாக்கு நெடியது ஒரு காட்டில் உயர் கனலை மூட்டி விட ஆவி – திருப்:1090/2
இக்கு வேளை கருக முக்கண் நாடி கனலை இட்டு யோகத்து அமர் இறையோர் முன் – திருப்:1267/5
மேல்


கனலொடு (1)

துக்கத்தொடு கொடிது ஒட்டியே அழுது அழல் சுட்ட குடமொடு சுட்டு எரி கனலொடு
தொக்கு தொகுதொகு தொக்கென இடு பறை பிணம் மூட – திருப்:1158/3,4
மேல்


கனவித (1)

அனையன கனவித சண்ட கோபுர அருணையில் உறையும் அருந்து உணா முலை – திருப்:387/13
மேல்


கனவிய (4)

கனவிய விலை ஓலை காதிகள் முழு மதி வதனம் நேர் அ பாவைகள் – திருப்:360/3
பகலவன் ஒக்கும் கனவிய ரத்னம் பவள வெண் முத்தம் திரமாக – திருப்:552/1
கனவிய கொண்டை குலைந்து அலைந்திட அதி பார – திருப்:576/2
தெட்டில் படு கட்ட கனவிய பட்சத்து அருள் அற்று உற்று உனது அடி – திருப்:1172/7
மேல்


கனவில் (1)

கரு விழாது சீர் ஓதி அடிமை பூணலாமாறு கனவில் ஆள் சுவாமி நின் மயில் வாழ்வும் – திருப்:912/3
மேல்


கனவிலு (2)

கனவிலு நுகர் தரு கலவியின் வலையிடை கட்டுப்பட்டு உயிர் தட்டுப்பட்டு அழிகின்றதோ தான் – திருப்:862/3
வனச மலர் அடி கனவிலு நனவிலு மறவேனே – திருப்:930/8
மேல்


கனவிலும் (8)

தந்த பேர் அருள் கனவிலும் நனவிலும் மறவேனே – திருப்:268/8
கனவிலும் செப்ப தப்பும் எனை சங்கட உடம்புக்கு தக்க அனைத்தும் – திருப்:318/3
கனவிலும் சித்தத்தில் கருதி கொண்டு அடைவேனோ – திருப்:320/8
கமல மலர் அடி கனவிலும் நனவிலும் மறவேனே – திருப்:367/8
கழல் இணை பணியும் அவருடன் முனிவு கனவிலும் அறியா பெருமாளே – திருப்:494/8
மணத்த வார் கழல் கனவிலும் நனவிலும் மறவேனே – திருப்:562/8
தந்த பேர் அருள் கனவிலும் நனவிலும் மறவேனே – திருப்:769/8
கமல தாள் இணை கனவிலும் நினைவுற அருள்தாராய் – திருப்:1008/8
மேல்


கனவு (1)

கனவு நிலை இன்பம் அதனை எனது என்று கருதி விழி இன்ப மடவார்தம் – திருப்:87/3
மேல்


கனவுதனில் (1)

கனவுதனில் இரதமொடு குதிரை வர நெடிய சுடுகாடு வா எனா வீடு போ எனா – திருப்:858/22
மேல்


கனன் (1)

முதிய கனன் என தெய்வ தரு நிகர் என முதலை மடுவினில் அதவிய புயல் என – திருப்:292/3
மேல்


கனனே (1)

இடுக்கண் தீர் கனனே அடியார் தவமுடன் மேவி – திருப்:35/10
மேல்


கனாவில் (1)

கடாவி விடு தூதன் கெடாத வழி போலும் கனாவில் விளையாடும் கதை போலும் – திருப்:208/2
மேல்


கனி (63)

கைத்தல நிறை கனி அப்பமொடு அவல் பொரி கப்பிய கரி முகன் அடி பேணி – திருப்:1/1
நிகரில் இனி கதலி கனி வர்க்கமும் இளநீரும் – திருப்:4/4
உற கையில் கனி நிகர் என இலகிய முலை மேல் வீழ்ந்து – திருப்:7/6
இனிய கனி மந்தி சிந்து மலை கிழவ செந்தில் வந்த இறைவ குக கந்த என்றும் இளையோனே – திருப்:30/7
முலை முகம் திமிர்ந்த கலவையும் துலங்கு முறுவலும் சிவந்த கனி வாயும் – திருப்:92/1
இலகு கனி மிஞ்சு மொழி இரவு துஞ்சும் இரு விழி என் நெஞ்சு முகம் மீதே – திருப்:120/1
கடலை பொரி அவரை பல கனி கழை நுகர் கடின குட உதர விபரீத – திருப்:127/1
பலவின் கனி பணை மீறிய மா மர முருகின் கனியுடனே நெடு வாளைகள் – திருப்:136/13
கனி இதழ் உற்றுஉற்று அருந்தி அங்கு உறும் அவசம் மிகுத்து பொருந்தி இன்புறும் – திருப்:137/3
கனி வாய் உகந்து சிக்கெனவே அணைந்து பொருளே இழந்து விட்டு அயர்வாயே – திருப்:143/2
பாலுடன் கனி சர்க்கரை சுத்த தேன் எனும்படி மெத்த ருசிக்கும் – திருப்:152/5
கோவை இதழ் கனி நித்தமும் விற்பவர் மயில் காடை – திருப்:215/2
கலப மனோகரங்கள் அளவு அறவே புரிந்து கனி இதழே அருந்தி அநுராக – திருப்:224/3
பாகு கனி மொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா – திருப்:228/2
கான் கனி முற்கு இயல் கற்பக மை கரி இளையோனே – திருப்:266/12
மரு குலம் மேவும் குழல் கனி வாய் வெண் மதி பிளவு ஆகும் நுதலார்தம் – திருப்:289/1
செந்தமிழ் நாளும் ஓதி உய்ந்திட ஞானம் ஊறு செம் கனி வாயில் ஓர் சொல் அருள்வாயே – திருப்:306/4
கன பெரும் தொப்பைக்கு எள் பொரி அப்பம் கனி கிழங்கு இக்கு சர்க்கரை முக்கண் – திருப்:314/9
கனி தரும் கொக்கு கட்செவி வெற்பும் பழனியும் தெற்கு சற்குரு வெற்பும் – திருப்:318/1
நாளும் இனிய கனி எங்கள் அம்பிகை த்ரி புராயி – திருப்:359/14
முழுகு புழுகு அகில் குழை வடி அழகியர் முதிர வளர் கனி அது கவர் இதழியர் – திருப்:373/3
கடலை எள் பயறு நல் கதலியின் கனி பல கனி வயிற்றினில் அடக்கிய வேழம் – திருப்:409/2
கடலை எள் பயறு நல் கதலியின் கனி பல கனி வயிற்றினில் அடக்கிய வேழம் – திருப்:409/2
திண் துப்பும் தித்திடு கனி தான் உன் இதழாமோ – திருப்:424/4
கொந்தளம் கதிரின் குலங்களில் உஞ்சு உழன்று இரசம் பலம் கனி
கொண்ட நண்பு இதழின் சுகம் குயிலின் சொல் மேவும் – திருப்:463/3,4
தண் கயல் வாளி கணார் இளம் பிறை விண் புருவார் இதழ் கோவையின் கனி
தன் செயலார் நகை சோதியின் கதிர் சங்கு மேவும் – திருப்:468/3,4
பனை தெனம் கனி போலவே பல கனியின் வயிறு ஆகி – திருப்:520/2
இனிதாம் கனி வாயமுது ஊறல்கள் பருகாமே – திருப்:529/6
இறைவி எனும் ஆதி பரை முலையின் ஊறி எழும் அமிர்தம் நாறு கனி வாயா – திருப்:542/2
குமுத வாய் கனி அமுத வாக்கினர் கோலே வேலே சேலே போலே அழகான – திருப்:554/1
கனி இதழ் உண்டு துவண்டு பஞ்சணை மிசை வீழா – திருப்:576/4
கோகிலம் என்று எழ போய் கனி வாய் அமுது உண்டு உருகா களிகூர – திருப்:582/5
மலர் கனி அலைத்து வரும் இடை தலத்து உரக சிகரி பகராதே – திருப்:600/3
மாலர் கொண்டாடு கனி தோற்ற இதழ் கொடு சோலை சென்று ஊது குயில் தோற்ற இசை கொடு – திருப்:608/3
கன அளக பந்தியாகிய நிழல்தனில் இருந்து தேன் உமிழ் கனி இதழை மென்று தாடனை செயலாலே – திருப்:625/2
வேழம் உண்ட விளா கனி அது போல மேனி கொண்டு வியாபக மயல் ஊறி – திருப்:653/1
புதிய மா கனி வீழ் தேன் ஊறல்கள் பகல் இராத்திரி ஓயா ஆலைகள் – திருப்:666/13
கமுகினின் குலை அற கதலியின் கனி உக கழையின் முத்தம் உதிர கயல் குதித்து உலவு நல் – திருப்:668/15
மோதியே கனி வாய் அதரம் தரு நாளிலே பொருள் சூறைகள் கொண்டு பின் – திருப்:683/5
கனி மொழி மினார்கள் முற்றும் இசை வசைகள் பேச உற்ற கனல் என உலாவு வட்ட மதியாலும் – திருப்:693/2
கரு முகில் போல் மட்டாகிய அளகிகள் தேனில் பாகொடு கனி அமுது ஊறி தேறிய மொழி மாதர் – திருப்:730/1
கூர கணை வேல் கண் கயல் போல சுழல்வார் சர்க்கரை கோவை கனி வாய் பல் கதிர் ஒளி சேரும் – திருப்:741/3
கலை நெகித்திகள் இளைஞர்கள் பொருள் பறித்து அமளியின் மிசை கனி இதழ் சுருள் பிளவு இலை ஒரு பாதி – திருப்:799/3
கண்டின் கனி சிந்தும் சுவை பொங்கும் புனல் தங்கும் சுனை கந்தன் குடியில் தங்கிய பெருமாளே – திருப்:801/8
கனி வீறிய போதம் மெய்ஞானமும் இயலார் சிவ நேசமுமே வர – திருப்:809/7
கரமு முளரியின் மலர் முக மதி குழல் கனமது எணும் மொழி கனி கதிர் முலை நகை – திருப்:821/1
வருக்கையின் கனி சாறாய் மேலிடு தழைத்த செய் தலை ஊடே பாய் தரு – திருப்:849/15
கயல் பொருது செயல் அது என நீள் பூசல் ஆட நல கனி வாயின் – திருப்:870/2
கடல் போல் கணை விழி சிலை போல் பிறை நுதல் கனி போல் துகிர் இதழ் எழிலாகும் – திருப்:905/1
இளநிர் குவட்டு முலை அமுத தடத்தை கனி இரத குடத்தை எணும் மரபோடே – திருப்:924/1
காது அடரும்படி போய் பல பூசலிடும் கயலால் கனி வாய் இதழின் சுவையால் பயில் குற மாதின் – திருப்:999/5
கனியும் முது பல கனி வகை நலம் இவை இனிதாக – திருப்:1002/2
கனி குதலை சிறு குயிலை கதித்த மற குல பதியில் – திருப்:1021/15
வம்பு சேர் கனி பொருந்தி இன்ப வாய் அமுது அருந்த அந்த மா மதன் நலம் விதமாக – திருப்:1103/2
காதல் மோகம் தரும் கோதைமார் கொங்கை சிங்கார நாகம் செழும் கனி வாய் கண் – திருப்:1104/1
பொன் பூவை சீரை போல போத பேசி பொன் கனி வாயின் – திருப்:1122/1
அமை என வளர் சித்ர இரு தோள் தழுவா அமுது என மதுரித்த கனி வாய் அணுகா – திருப்:1137/5
முத்தமிழ் தெரி கனி வாயால் அருளுவது ஒரு நாளே – திருப்:1143/8
கயல் கணார் கனி வாய் ஊறல் உண்டு அணி கழுத்தும் ஆகமும் ஏகி பவம் கொடு – திருப்:1151/3
சித்த தருணர்க்கு கனி அதரம் புத்தமுதை தரும் அவர் – திருப்:1172/5
கன்னல் மொழியில் சிறக்கும் அன்ன நடையில் கறுத்த கண்ணின் இணையில் சிவந்த கனி வாயில் – திருப்:1190/3
வரும் மத யானை கோடு அவை திருகி விளாவி காய் கனி மதுகையில் வீழ சாடி அ சதம் மா புள் – திருப்:1274/6
கனி வாய் விழி நாசி உடன் செவி நரை மாதர் – திருப்:1314/2
மேல்


கனிக்கு (2)

கனிக்கு திக்கு அனைத்து சுற்றிட பச்சை கன பக்ஷிக்கு இடை புக்கு களிப்புக்கு திரிவோனே – திருப்:324/7
துப்பு இறையதான இதழ் கனிக்கு கருத்தை வைத்து மயலாகி மனத்தை விட்டு கடுத்த – திருப்:848/3
மேல்


கனிக்குள் (1)

கனிக்குள் இன் சுவை அமுது உகும் ஒரு சிறு நகையாலே – திருப்:10/2
மேல்


கனிகள் (2)

இக்கு அவரை நல் கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு – திருப்:2/5
கரிய ஊக திரள் பலவின் மீதில் சுளை கனிகள் பீறி புசித்து அமராடி – திருப்:643/7
மேல்


கனிகளை (1)

பரிமள பாகலின் கனிகளை பீறி நல் படியினில் இட்டே குரக்கினம் ஆடும் – திருப்:131/7
மேல்


கனிகை (1)

ஆத்தாள் மால் தங்கைச்சி கனிகை உமை கூத்தாடு ஆநந்த சிவை திரிபுரை – திருப்:759/9
மேல்


கனிட்ட (1)

ஆதியர் காது ஒரு சொல் அருள்வோனே ஆனை முகார் கனிட்ட பெருமாளே – திருப்:414/4
மேல்


கனிதனை (1)

துகிரை கோவை கனிதனை நிகர் இதழ் பருகி காதல் துயர் அற வள நிறை – திருப்:889/5
மேல்


கனிந்து (2)

திற மாதவர் கனிந்து உன் இரு பாத பத்மம் உய்ந்த திருவேரகத்து அமர்ந்த பெருமாளே – திருப்:209/8
கனிந்து பந்தடித்து ஆடல் கொண்டுவர மந்தி மேவும் – திருப்:457/6
மேல்


கனிய (1)

கனிய கனியவும் மொழி பேசிய விலைமாதர் – திருப்:136/2
மேல்


கனியவும் (1)

கனிய கனியவும் மொழி பேசிய விலைமாதர் – திருப்:136/2
மேல்


கனியின் (2)

தகு மா மிடறு ஒலியார் இதழாம் சுளை தேன் கனியின் சுவை சேரும் – திருப்:427/3
பனை தெனம் கனி போலவே பல கனியின் வயிறு ஆகி – திருப்:520/2
மேல்


கனியுடனே (1)

பலவின் கனி பணை மீறிய மா மர முருகின் கனியுடனே நெடு வாளைகள் – திருப்:136/13
மேல்


கனியும் (1)

கனியும் முது பல கனி வகை நலம் இவை இனிதாக – திருப்:1002/2
மேல்


கனியை (2)

கணி நல் சொருபத்தை எடுத்து மலை கனியை கணியுற்றிடுவோனே – திருப்:105/5
பரன் வெட்கிட உளம் மிகவும் வெகுண்டு அ கனியை தர விலை என அருள் செந்தில் – திருப்:176/15
மேல்


கனியோ (2)

கொஞ்சி பயில் மொழி அமுதோ கனியோ விழி வேலோ – திருப்:151/2
நெக்க அமுது இதழ் கனியோ துவரோ சுத்த மிடறு அது வளையோ கமுகோ – திருப்:913/3
மேல்


கனியோனே (1)

தம்பிதனக்காக வனத்து அணைவோனே தந்தை வலத்தால் அருள் கை கனியோனே
அன்பர்தமக்கான நிலை பொருளோனே ஐந்து கரத்து ஆனைமுக பெருமாளே – திருப்:3/3,4
மேல்


கனிவாகி (1)

தவ செபமும் தீண்டி கனிவாகி சரணம் அது பூண்டற்கு அருள்வாயே – திருப்:942/2
மேல்


கனிவு (3)

கனக முலை மாதர்தங்கள் வழியில் மிகவே உழன்று கனிவு அதுடனே அணைந்து பொருள் தேடி – திருப்:195/3
கனிவு வர இளமை தந்து உன் பதத்தில் எனை அருள்வாயே – திருப்:985/8
சீருடன் அழைத்து வாய் கனிவு வைத்து தேன் இதழ் அளித்து அநுபோக – திருப்:1319/3
மேல்


கனிவை (1)

சிந்தை கனிவை தந்து அ பொழிலில் செந்தில் குமர பெருமாளே – திருப்:51/8
மேல்


கனிவொடு (1)

கீதம் புகழ் இசை நாதம் கனிவொடு வேதம் கிளர் தர மொழிவார்தம் – திருப்:1037/5
மேல்


கனிஅதனை (1)

பவளத்தினை வீழியின் கனிஅதனை பொரு வாய் மடந்தையர் – திருப்:173/3
மேல்


கனை (2)

கனை கடல் வயிறு குழம்பி வாய்விட வட தமனிய கிரி கம்பமாய் நட – திருப்:387/1
மகர நின்ற தெள் திரை பொரு கனை கடல் மறுகி அஞ்சி வந்து அடி தொழுதிட ஒரு – திருப்:845/9
மேல்


கனைக்கும் (2)

கனைக்கும் தண் கடல் சங்கம் கரத்தின் கண் தரித்து எங்கும் – திருப்:86/9
செ கண் அரிமா கனைக்கும் சி தணிகை வாழ் சிவப்பின் செக்கர் நிறமாய் இருக்கும் பெருமாளே – திருப்:247/8
மேல்


கனைத்திடும் (1)

கனைத்திடும் கலி காலம் இதோ என எடுத்திடும் சுடுகாடு புகா என – திருப்:869/5
மேல்


கனைத்து (2)

கனைத்து எழும் பகடு அது பிடர் மிசை வரும் கறுத்த வெம் சின மறலி தன் உழையினர் – திருப்:8/5
கனைத்து அதிர்க்கும் இ பொங்கு கார் கடல் ஒன்றினாலே – திருப்:259/1

மேல்