அ – முதல் சொற்கள் பகுதி 2, திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

அத்தி 25
அத்திக்கரை 1
அத்திக்கு 7
அத்திதனில் 1
அத்திப்பட்டில் 1
அத்தியால் 1
அத்தியானனை 1
அத்தியின் 1
அத்தியினூடே 1
அத்தில் 4
அத்து 4
அத்துவிதமான 1
அத்தை 11
அத்தைக்கு 1
அத்யுக்ர 1
அத்ர 1
அத்ரத்து 1
அத 1
அதகமும் 1
அதகரண 1
அதட்டி 1
அதம் 3
அதர 8
அதரங்கள் 1
அதரத்தாலும் 1
அதரத்தினாலும் 1
அதரத்து 4
அதரம் 10
அதரமான 1
அதரமும் 1
அதரமுமே 1
அதல 4
அதலம் 1
அதவிய 1
அதள் 3
அதற்கான 1
அதற்கு 6
அதற்கும் 2
அதற்குள் 2
அதற்கே 1
அதன் 6
அதனது 1
அதனால் 4
அதனாலும் 7
அதனாலே 27
அதனிடை 3
அதனில் 27
அதனினும் 1
அதனினொடும் 1
அதனுடன் 1
அதனுள் 2
அதனூடே 4
அதனை 21
அதனையே 1
அதனொடு 1
அதனோடு 1
அதனோடும் 1
அதனோடே 1
அதா 6
அதாக 13
அதாகவே 2
அதாகி 4
அதாகிய 1
அதாகியே 2
அதாகும் 1
அதாம் 2
அதாய் 8
அதார 2
அதால் 5
அதாலே 1
அதான 10
அதானது 1
அதி 101
அதிக்கம் 1
அதிக 12
அதிகம் 4
அதிகமா 2
அதிகமும் 2
அதிகராய் 1
அதிகன் 2
அதிகாய 1
அதிகார 1
அதிகாரம் 1
அதிகாரியாய் 1
அதிகாளம் 1
அதிகை 2
அதிசய 1
அதிசயம் 4
அதித 1
அதிப 4
அதிபதி 7
அதிபர் 2
அதிபனும் 1
அதிபா 1
அதிர் 6
அதிர்க்க 1
அதிர்க்கும் 2
அதிர்கின்றிட 1
அதிர்த்திட 1
அதிர்த்து 6
அதிர்ந்திட 2
அதிர்ந்து 3
அதிர்பட 2
அதிர 31
அதிரவும் 2
அதிரவே 2
அதிரஅதிர 1
அதிரிடும் 1
அதிரும் 3
அதில் 60
அதிலுமே 1
அதிலே 20
அதிவிதமதாய் 1
அதிவிதமாக 1
அதின் 10
அதினும் 2
அதீத 2
அதீதத்தே 1
அதீதம் 1
அதீதமானது 1
அது 300
அதுக்கு 1
அதுகர 1
அதுகள் 1
அதுங்க 2
அதுடனே 1
அதுதனில் 1
அதுதனை 2
அதுதானும் 1
அதும் 3
அதுல 1
அதுலன் 3
அதுவாக 2
அதுவாகி 2
அதுவாகும் 1
அதுவாம் 1
அதுவாய் 1
அதுவான 3
அதுவே 6
அதுவோ 4
அதே 5
அதை 24
அதொ 1
அதொடு 1
அதோ 2
அதோடு 2
அந்த்ரத்து 1
அந்த 48
அந்தக 1
அந்தகற்கு 1
அந்தகன் 10
அந்தகனும் 2
அந்தகனே 1
அந்தகார 1
அந்தகாரத்தில் 1
அந்தகாரம்தனில் 1
அந்தண 1
அந்தணர் 3
அந்தணன் 1
அந்தணி 1
அந்தத்துக்கு 2
அந்தத்தோடே 1
அந்தம் 10
அந்தம்தனில் 1
அந்தமாக 1
அந்தமாய் 1
அந்தமில் 1
அந்தமும் 4
அந்தர்யாமி 1
அந்தர 2
அந்தரங்கம் 1
அந்தரத்தர் 1
அந்தரத்தின்கண் 1
அந்தரத்து 1
அந்தரம் 4
அந்தரரும் 1
அந்தரி 9
அந்தரியுடன் 1
அந்தரியொடு 1
அந்தனாகி 1
அந்தனே 1
அந்தா 2
அந்தி 14
அந்திக்கும் 1
அந்திக்குள் 1
அந்தித்த 1
அந்தியில் 1
அந்தியும் 3
அந்து 1
அந்தோ 2
அநக 1
அநகை 1
அநங்கன் 4
அநங்கனார்க்கு 1
அநங்கனாலே 1
அநங்கனும் 1
அநந்த 12
அநந்தம் 2
அநர்த்தமுற்ற 1
அநவரதம் 3
அநவரதமு 1
அநவரதமும் 2
அநாசாரனை 1
அநாத 1
அநாதி 5
அநிஜவன் 1
அநித 1
அநிபூதியின் 1
அநியாய 3
அநில 1
அநிலமும் 1
அநுக்கூலமே 1
அநுக்ரக 3
அநுக்ரகம் 1
அநுக்ரகித்ததும் 1
அநுக்ரகிப்பதும் 2
அநுகூல 2
அநுசர்கள் 1
அநுசிதன் 1
அநுதயை 1
அநுதின 3
அநுதினம் 9
அநுதினமும் 3
அநுதினமுமே 2
அநுபமன் 1
அநுபவ 3
அநுபவம் 5
அநுபவர் 1
அநுபவை 3
அநுபாயன் 1
அநுபூதி 10
அநுபூதியில் 1
அநுபூதியின் 1
அநுபூதியெ 1
அநுபூதியை 1
அநுபோக 8
அநுபோகம் 4
அநுபோகமதாய் 1
அநுபோகமானவை 1
அநுமன் 1
அநுமனையும் 1
அநுமனொடு 2
அநுமானோடு 1
அநுராக 21
அநுராகத்து 2
அநுராகம் 13
அநுராகமும் 1
அநுராகமுமே 1
அநுவர்க்கத்து 1
அநெக 2
அநேக 10
அநேகம் 3
அநேகமும் 2
அநேகர் 1
அப்ப 2
அப்பக்கம் 1
அப்படி 5
அப்படியே 1
அப்பத்துடன் 1
அப்பம் 3
அப்பமும் 1
அப்பமொடு 1
அப்பர் 7
அப்பர்க்கு 7
அப்பற்கு 1
அப்பன் 1
அப்பனுடை 1
அப்பனே 2
அப்பா 3
அப்பால் 1
அப்பாலுக்கு 1
அப்பாலை 1
அப்பாலையில் 1
அப்பி 6
அப்பிடை 1
அப்பிய 1
அப்பில் 3
அப்பினால் 1
அப்பு 18
அப்புக்குள் 1
அப்புத்தலை 1
அப்பும் 1
அப்புவில் 1
அப்புறத்தில் 1
அப்புறத்துக்குள் 1
அப்புறம் 4
அப்புனம் 1
அப்பை 1
அப்பொடு 2
அப்பொழுது 3
அப்போது 2
அபகட 1
அபகடத்து 1
அபகடம் 3
அபகரித்து 1
அபகார 1
அபங்க 1
அபங்கா 1
அபசயம் 1
அபசாரம் 1
அபத்தமுற்று 1
அபத்தன் 1
அபத்திகள் 1
அபயங்கள் 1
அபயம் 17
அபயம்அபயம் 2
அபயமிட 1
அபயன் 2
அபரஞ்சியர் 1
அபராட்டு 1
அபராத 2
அபராதம் 2
அபராதன 1
அபரிமித 3
அபரிமிதம் 1
அபரிமிதமாய் 1
அபவாதம் 1
அபி 4
அபிஷேக 2
அபிஷேகம் 3
அபிதா 1
அபிதாஅபிதா 1
அபிநய 2
அபிநவ 8
அபிநவை 2
அபிராபதம் 1
அபிராம 21
அபிராமன் 2
அபிராமனே 1
அபிராமி 21
அபிராமிக்கு 1
அபின 1
அபுத 1
அம் 188
அம்சாலு 1
அம்பகனும் 1
அம்பகி 2
அம்பண 1
அம்பர் 1
அம்பர 2
அம்பரம் 7
அம்பரமும் 1
அம்பரர் 1
அம்பரன் 1
அம்பரி 1
அம்பல 4
அம்பலத்தில் 1
அம்பலத்தினில் 1
அம்பலத்து 4
அம்பலத்தே 1
அம்பலம் 5
அம்பலவர் 2
அம்பறை 1
அம்பா 3
அம்பாதி 1
அம்பால் 3
அம்பாலும் 1
அம்பான 1
அம்பி 1
அம்பிகாபதி 1
அம்பிகை 15
அம்பில் 1
அம்பின் 1
அம்பினாலே 2
அம்பினில் 2
அம்பினுக்கு 1
அம்பு 26
அம்புகள் 1
அம்புகளால் 1
அம்புதனை 2
அம்பும் 3
அம்புய 5
அம்புயம் 2
அம்புயன் 5
அம்புரத்தை 1
அம்புராசி 2
அம்புராசியில் 1
அம்புராசியின் 1
அம்புராசியும் 1
அம்புலி 6
அம்புலியும் 1
அம்பேறு 1
அம்பை 9
அம்பைக்கு 2
அம்பொடு 1
அம்போருகங்கள் 1
அம்போருகம் 1
அம்போருகன் 1
அம்மை 1
அம்ருத 3
அமகர 1
அமடு 1
அமண் 1
அமண 1
அமணர் 10
அமணர்கள் 1
அமணரை 1
அமணோர்களை 1
அமர் 98
அமர்க்களம் 1
அமர்க்கு 2
அமர்செய் 1
அமர்செய்த 1
அமர்செயும் 3
அமர்த்தி 4
அமர்தனில் 1
அமர்ந்த 69
அமர்ந்தவள் 1
அமர்ந்திடு 1
அமர்ந்திடுவோனே 1
அமர்ந்திருந்த 2
அமர்ந்து 16
அமர்புரி 2
அமர்புரிகின்ற 1
அமர்புரிந்து 1
அமர்வோனே 6
அமர 4
அமரர் 102
அமரர்க்கு 5
அமரர்க்குறு 1
அமரர்கள் 24
அமரர்தம் 2
அமரரர் 1
அமரரினில் 1
அமரருக்கு 1
அமரருடை 1
அமரரும் 5
அமரரை 1
அமரரையும் 1
அமராட 1
அமராடி 8
அமராடீ 1
அமராடும் 2
அமராபதி 3
அமராபதிக்கு 1
அமராபதிக்குள் 1
அமராய் 1
அமரார்கள் 1
அமராவதி 4
அமரில் 4
அமரினை 1
அமருக்கு 2
அமரும் 6
அமரே 1
அமரேசர் 2
அமரேசன் 1
அமரேசனுமே 1
அமரேசனை 1
அமரேசா 2
அமரை 1
அமரோடே 1
அமரோர் 3
அமரோர்கள் 4
அமரோர்பால் 1
அமரோரும் 1
அமல 8
அமலம் 1
அமலர் 3
அமலன் 3
அமலி 3
அமலை 7
அமலையுற்று 1
அமளி 31
அமளிக்குள் 3
அமளிதனில் 1
அமளிபட 2
அமளியில் 13
அமளியின் 3
அமளியை 1
அமளியோடு 1
அமித 1
அமிதப்படு 1
அமிர்த 7
அமிர்தம் 2
அமிர்தமும் 1
அமிர்தாம் 1
அமிர்து 1
அமிர்தே 1
அமிழ் 3
அமிழ்தல் 1
அமிழ்ந்தி 1
அமிழ்வோடும் 1
அமிழ 1
அமிழாதே 1
அமிழுவேனை 1
அமுக்கி 1
அமுத 42
அமுதத்தின் 1
அமுதத்தினில் 1
அமுதத்தை 7
அமுதம் 17
அமுதமாய் 1
அமுதமான 2
அமுதமும் 2
அமுதமே 1
அமுதாக 7
அமுதாகும் 1
அமுதாதரத்தை 1
அமுதாய் 2
அமுதாலயம் 1
அமுதாலும் 1
அமுதாலே 1
அமுதான 2
அமுதானே 1
அமுதினின் 1
அமுதினுக்கும் 1
அமுதினும் 1
அமுதினை 3
அமுது 87
அமுதுக்கு 1
அமுதுக்கும் 1
அமுதுகொல் 1
அமுதுடன் 2
அமுதும் 1
அமுதூறல் 8
அமுதூறல்கள் 1
அமுதே 2
அமுதேசர் 1
அமுதேயாம் 1
அமுதேயோ 2
அமுதை 7
அமுதொடு 1
அமுதோ 2
அமுதோடே 2
அமுதோனே 1
அமுர்த 4
அமுர்தம் 1
அமுர்தை 1
அமை 13
அமைக்கு 1
அமைத்த 5
அமைத்தது 1
அமைத்து 2
அமைதி 1
அமைந்த 11
அமைந்தவன் 1
அமைந்தனர் 1
அமைந்து 6
அமைந்தோர்க்கு 1
அமைய 3
அமையா 1
அமையாத 2
அமையாது 1
அமையாதே 3
அமையாதோ 4
அமையும் 4
அமைவ 1
அமைவில் 2
அமைவுற்று 1
அமைவுற 1
அமைவேனோ 1
அமோக 1
அமோகி 1
அயந்தோர்க்கு 1
அயர் 1
அயர்க்கும் 1
அயர்கிலி 1
அயர்த்து 3
அயர்தலுற்று 1
அயர்ந்தது 1
அயர்ந்து 9
அயர்பவர் 1
அயர்பவன் 1
அயர்வாகி 5
அயர்வாயே 1
அயர்வாலே 1
அயர்வானார் 1
அயர்வு 1
அயர்வுற்று 1
அயர்வுற 1
அயர்வேனை 1
அயர்வோனே 1
அயர 1
அயரா 1
அயராதே 8
அயராமல் 2
அயரும் 3
அயருற 1
அயல் 12
அயல்பட்டு 1
அயலவர் 1
அயலாக 5
அயலார் 1
அயலார்பால் 1
அயலாரும் 1
அயலின் 1
அயலுற்று 1
அயலூர் 1
அயலே 1
அயலோடே 1
அயவு 1
அயற்கு 1
அயற்கும் 1
அயன் 35
அயன்தன் 1
அயனார் 1
அயனாரும் 6
அயனான 1
அயனுக்கு 1
அயனுக்கும் 1
அயனுடன் 1
அயனும் 11
அயனை 5
அயனையும் 1
அயனொடு 3
அயனோடு 2
அயிர் 1
அயிர்ப்பு 1
அயிராவத 2
அயிராவதத்து 1
அயிராவதம் 1
அயில் 109
அயில்தரு 1
அயில்தனை 1
அயில்வித்து 1
அயில்வோன் 1
அயிலவ 1
அயிலா 2
அயிலார் 1
அயிலாலு 1
அயிலாலும் 1
அயிலாலே 2
அயிலின் 1
அயிலும் 6
அயிலே 2
அயிலை 11
அயிலையே 1
அயிலோ 1
அயிலோனே 2
அயிற்கு 1
அயின்ற 1
அயின்று 1
அயோத்தியில் 1
அர்க்கர் 1
அர்க்ய 1
அர்ச்சனா 1
அர்ச்சனை 3
அர்ச்சனைதனை 1
அர்ச்சனையை 1
அர்ச்சிக்க 3
அர்ச்சிக்கைக்கு 1
அர்ச்சித்து 5
அர்ச்சியா 1
அர்ச்சுதர் 1
அர்ச்சுன 1
அர்த்தக்கு 1
அர்த்தத்தை 1
அர்த்தம் 2
அர்த்தர் 1
அர 13
அரக்க 1
அரக்கர் 31
அரக்கர்க்கு 2
அரக்கர்கள் 4
அரக்கர்களும் 1
அரக்கர்தம் 1
அரக்கர்தமை 1
அரக்கரில் 1
அரக்கருக்கு 1
அரக்கருடன் 1
அரக்கரை 9
அரக்கன் 12
அரக்கனை 1
அரக்கனோடு 1
அரக்கி 1
அரக்கியை 1
அரக்கோர்கள் 1
அரஹர 6
அரகர 20
அரகரகர 1
அரகரா 3
அரங்க 2
அரங்கத்து 1
அரங்கர் 2
அரங்கிய 1
அரங்கு 1
அரச 2
அரசர் 4
அரசர்கள் 1
அரசருள் 1
அரசற்கு 1
அரசன் 2
அரசாகி 5
அரசாகிய 1
அரசாய் 2
அரசாய 1
அரசாள 1
அரசாளும் 1
அரசாளும்படிக்கு 1
அரசான 2
அரசானோன் 1
அரசி 3
அரசிலை 1
அரசு 13
அரசுடன் 1
அரசுதனை 1
அரசும் 1
அரசுரிமை 1
அரசே 3
அரசை 1
அரண் 2
அரண 1
அரணத்தொடு 1
அரணம் 3
அரணமொடு 1
அரத்த 1
அரந்தை 1
அரபாலி 1
அரம் 1
அரம்பை 6
அரம்பைகள் 1
அரம்பைமார்க்கு 1
அரம்பைமார்கள் 1
அரம்பையர் 2
அரம்பையுடன் 1
அரர் 2
அரவ 7
அரவங்களும் 2
அரவணை 7
அரவணைக்குள் 2
அரவணைதனில் 1
அரவணையில் 1
அரவத்தை 1
அரவம் 9
அரவமும் 1
அரவர் 1
அரவளை 1
அரவாம் 1
அரவிந்த 4
அரவிந்தத்தில் 1
அரவிந்தம் 2
அரவியிடம் 1
அரவில் 3
அரவின் 7
அரவினோடு 1
அரவு 27
அரவும் 2
அரவை 1
அரவொடு 3
அரவோ 2
அரவோடே 1
அரற்கு 1
அரற்கும் 2
அரற்ற 2
அரற்றி 3
அரற்று 4
அரன் 27
அரன்தன் 1
அரனார் 6
அரனார்க்கு 1
அரனார்தம் 1
அரனாருக்கு 1
அரனிடம் 1
அரனுக்கு 5
அரனுக்கும் 1
அரனும் 2
அரனை 1
அரனொடு 1
அரனோடே 1
அரா 14
அராதிபர் 1
அராவி 1
அராவில் 1
அராவின் 1
அராவினின் 1
அராவு 1
அராவும் 1
அராவை 2
அரி 151
அரிக்கும் 3
அரிகரி 1
அரிகள் 1
அரிகளும் 1
அரிகேசவன்தன் 1
அரிசன 1
அரிசனம் 2
அரிசி 2
அரிசியினை 1
அரிட 2
அரிணத்து 1
அரிதரிது 1
அரிதன் 1
அரிதாகி 1
அரிதாகிய 2
அரிதாம் 2
அரிதாய் 1
அரிதாய 6
அரிதான 6
அரிதானது 2
அரிதானவன்தன் 1
அரிதானும் 1
அரிது 7
அரிந்த 3
அரிந்திட்ட 1
அரிந்து 8
அரிந்தும் 2
அரிப்பர் 1
அரிமா 1
அரிய 88
அரியதாம் 1
அரியதாய் 1
அரியதான 1
அரியது 7
அரியதை 2
அரியதோர் 1
அரியர் 2
அரியவள் 1
அரியவன் 2
அரியன் 1
அரியன 1
அரியா 1
அரியாம் 1
அரியாய் 1
அரியார் 1
அரியார்க்கு 1
அரியாள் 1
அரியான 1
அரியானே 1
அரியின் 3
அரியும் 5
அரியொடு 1
அரியோடு 1
அரியோனே 5
அரிவை 15
அரிவைமார்க்கு 1
அரிவையர் 12
அரிவையர்க்கு 1
அரிவையர்கள் 5
அரிவையர்தம் 1
அரிவையர்தம்பால் 1
அரிவையருடன் 2
அரிவையரை 1
அரிவையரோடே 1
அரிவையார் 1
அரிவையும் 5
அரிவையை 3
அரிவையொடு 1
அரிவைர்கள் 1
அரிவோனே 1
அரிஅரி 1
அரீ 1
அரு 49
அருக்கன் 6
அருக்கனார் 1
அருக்கா 1
அருக்கார் 1
அருக்கி 4
அருக்கியத்து 1
அருக்கு 2
அருக்கொணா 1
அருகர் 2
அருகலுற்று 1
அருகனே 2
அருகாக 1
அருகிருந்து 1
அருகில் 3
அருகினில் 2
அருகு 9
அருகுற்று 1
அருகுற 1
அருகுறலாமோ 1
அருகுறு 1
அருகே 2
அருச்சுன 1
அருட்டி 1
அருண்டு 1
அருண 32
அருணகிரி 12
அருணகிரிக்குள் 1
அருணகிரிநாத 1
அருணகிரிநாதர் 1
அருணம் 1
அருணமும் 1
அருணயில் 1
அருணர் 1
அருணா 1
அருணாசல 1
அருணாசலத்தில் 1
அருணாசலத்தின் 1
அருணாசலத்தினுடன் 1
அருணாசலத்து 1
அருணாசலம் 2
அருணாத்திரி 7
அருணாத்திரிதனின் 1
அருணாபுரி 3
அருணாபுரியில் 2
அருணேசர் 1
அருணை 25
அருணைக்கிரிக்குள் 1
அருணைகிரி 1
அருணைநகர் 1
அருணையில் 24
அருணையொடு 1
அருணோதய 2
அருணோதயத்தை 1
அருத்த 1
அருத்தி 4
அருத்திடும் 1
அருந்த 7
அருந்ததி 2
அருந்தி 12
அருந்திட 2
அருந்தியும் 1
அருந்தியே 1
அருந்து 5
அருந்துவிக்க 1
அரும் 24
அரும்ப 4
அரும்பி 1
அரும்பிய 1
அரும்பினால் 1
அரும்பு 7
அரும்பும் 1
அரும்புற்ற 1
அரும்புறா 1
அருமந்த 3
அருமை 8
அருமைக்கார 1
அருமைக்கு 1
அருமைய 1
அருமையினாலே 1
அருமையினில் 1
அருமையும் 1
அருவ 2
அருவம் 1
அருவமாகிய 1
அருவரு 1
அருவருப்பு 1
அருவி 12
அருவியின் 1
அருவினை 1
அருள் 471
அருள்கின்றவன் 1
அருள்கூர் 3
அருள்கூர்பவர் 1
அருள்கூர்வாய் 3
அருள்கூர 5
அருள்கூரவேணுமே 1
அருள்கூராய் 1
அருள்கூரும் 6
அருள்கைக்கு 1
அருள்செய் 4
அருள்செய்து 2
அருள்செய 1
அருள்செயும் 1
அருள்தந்திடாதோ 2
அருள்தந்திடாயோ 1
அருள்தந்து 1
அருள்தர 1
அருள்தரவேணும் 2
அருள்தரு 8
அருள்தரும் 1
அருள்தருவாயே 5
அருள்தற்கு 1
அருள்தனை 1
அருள்தாராய் 45


அத்தி (25)

சிறு கண் கூர் மத அத்தி சயிந்தவம் நடக்கும் தேர் அனிக படை கொண்டு அமர் – திருப்:73/13
தரள பல் பவளத்து ஒட்ட களப அப்பி ஒட்டுதல் இட்ட அத்தி குவடான – திருப்:154/3
கீசகம் சுரர் தருவும் மகிழும் மா அத்தி சந்து புடை சூழும் – திருப்:222/7
செடி உடம்பு அத்தி தெற்றி இரத்தம் செறி நரம்பு இட்டு கட்டிய சட்டம் – திருப்:311/1
கத்து அத்தி தத்து அத்தில் கொக்கை கைத்த சத்தி படை ஏவும் – திருப்:332/7
காள அத்தி அப்பால் சிராமலை தேசம் முற்றும் முப்பூசை மேவி நல் – திருப்:343/15
கை தருண சோதி அத்தி முக வேத கற்பக சகோத்ர பெருமாள் காண் – திருப்:450/1
அத்தி பால் பல நாடி குழாய் அள் வழுப்பு சார் வலமே விளை ஊளை கொள் – திருப்:480/3
ஓத அத்தி முகிலோடு சர்ப்ப முடி நீறு பட்டு அலற சூர வெற்பு அவுணரோடு – திருப்:487/9
அரசு மா கற்பகமொடு அகில் பலா இர்ப்பை மகிழ் அழகு வேய் அத்தி கமுகோடு அரம்பையுடன் – திருப்:495/19
தெள் அத்தி சேர்ப்ப வெள் அத்தி மாற்கும் வெள் உத்தி மாற்கும் மருகோனே – திருப்:534/5
தெள் அத்தி சேர்ப்ப வெள் அத்தி மாற்கும் வெள் உத்தி மாற்கும் மருகோனே – திருப்:534/5
பல் அத்தி வாய்க்க அல்லல்படு ஆக்கை நல்லில் பொறா சமயம் ஆறின் – திருப்:535/3
இரு கமல கரத்து இதயம் உருகி அத்தி இடன் உறையும் நெடு மாமரத்து – திருப்:600/2
அத்தி மல உடல் நடத்தி எரி கொள் நிரையத்தின் இடை அடிமை விழலாமோ – திருப்:600/4
பயில் பிணிகள் மச்சை சுக்கிலம் உதிரம் அத்தி மெய் பசி படு நிண சட குடில் பேணும் – திருப்:795/2
பச்சை ரத்ந மயிலை பொல தெருவில் அத்தி ஒத்த மதம் ஒத்து நிற்பர் வலைப்பட்டு – திருப்:814/7
உழைத்து குழி உற்ற அத்தி என மங்குவேனோ – திருப்:814/8
செப்ப அத்தி மருப்பை ஒடிப்பன புற்பதத்தை இமைப்பில் அழிப்பன – திருப்:878/3
வித்தக அத்தி பவள தொப்பை அப்பற்கு இளைய வெற்றி சத்தி கர அக முருகோனே – திருப்:1114/5
ஒத்த வரி கமுகு வாளை தாவு புனல் அத்தி நகரம் அரசான வாள் நிருபன் – திருப்:1144/9
துக்கித்திட்ட அத்தி துக்க அக நெக்குப்பட்டு எக்கி துட்டு அறு சுத்த பொன் பத்தர்க்கு பொருள் அருள் வேலா – திருப்:1161/7
ஞாலத்தை அன்று அளந்து வேலைக்குள்ளும் துயின்று நாடு அத்தி முன்பு வந்த திருமாலும் – திருப்:1202/5
சலம் மலம் அசுத்தம் மிக்க தசை குருதி அத்தி மொய்த்த தடி உடல் தனக்குள் உற்று மிகு மாயம் – திருப்:1239/1
அத்தி முகவன் அழகுற்ற பெழை வயிறன் அப்பம் அவரை பொரி அவல் தேனும் – திருப்:1245/5
மேல்


அத்திக்கரை (1)

அப்பை பிறையை கட்டிய சடை அத்தர்க்கு அருமை புத்திர விரி அத்திக்கரை இச்சித்து உறைதரு பெருமாளே – திருப்:896/8
மேல்


அத்திக்கு (7)

முத்தை தரு பத்தி திரு நகை அத்திக்கு இறை சத்தி சரவண முத்திக்கு ஒரு வித்து குருபர என ஓதும் – திருப்:6/1
குற தத்தைக்கு அறத்து அத்திக்கு முத்த அத்தத்து அம் ஒக்கு இக்கு குலத்துக்கு குக்குட கொற்ற கொடியோனே – திருப்:323/6
அ தத்து அத்திக்கு அத்தற்கு எய்த்த அத்திக்கு அத்து பலம் ஈவாய் – திருப்:332/5
அ தத்து அத்திக்கு அத்தற்கு எய்த்த அத்திக்கு அத்து பலம் ஈவாய் – திருப்:332/5
திக்குத்திக்கு அற்று பை தத்து அத்திக்கு செல் பத்திர கொக்கை பொரும் வேலா – திருப்:335/5
திகழ் சீர் அத்திக்கு அழல் வா என்ப புணர்வோனே – திருப்:446/14
பரந்து எழும் தொப்பைக்கு அருந்தி முன் பத்தர்க்கு இதம் செய்து ஒன்று அத்திக்கு இளையோனே – திருப்:1223/6
மேல்


அத்திதனில் (1)

சகலமும் இயற்றி மத்த மிகும் இரு தட கை அத்திதனில் உரு மிகுத்து மக்களொடு தாரம் – திருப்:1239/2
மேல்


அத்திப்பட்டில் (1)

அணிய கயல் உகளும் வயல் அத்திப்பட்டில் உறை பெருமாளே – திருப்:895/16
மேல்


அத்தியால் (1)

தோல் அத்தியால் அப்பினால் ஒப்பிலாது உற்ற தோளு கை கால் உற்ற குடிலூடே – திருப்:1034/1
மேல்


அத்தியானனை (1)

மங்கை மடந்தை கதிக்கு நாயகி சங்கரி சுந்தரி அத்தியானனை
மைந்தன் எனும்படி பெற்ற ஈசுரி தரு பாலா – திருப்:1324/13,14
மேல்


அத்தியின் (1)

காசி முத்தமிழ் கூடல் ஏழ் மலை கோவல் அத்தியின் கானம் நான்மறைக்காடு – திருப்:343/13
மேல்


அத்தியினூடே (1)

குடலிடை தீதுற்று இடை பீறி குலவிய தோல் அத்தியினூடே
குருதியிலே சுக்கிலம் அது கூடி குவலயம் வான் அப்பு ஒரு காலாய் – திருப்:1083/1,2
மேல்


அத்தில் (4)

படலத்து உறு லக்கண லக்ய தமிழ் த்ரயம் அத்தில் அக பொருள் வ்ருத்தியினை – திருப்:126/13
கத்து அத்தி தத்து அத்தில் கொக்கை கைத்த சத்தி படை ஏவும் – திருப்:332/7
ஆலித்து சேல்கள் பாய் வயலூர் அத்தில் காளமோடு அடர் ஆரத்தை பூண் மயூர துரங்க வீரா – திருப்:561/6
கல் சித்த சுத்த பொய் பித்து அத்தில் புக்கு இட்டப்பட்டு கை குத்திட்டு இட்டு சுற்றித்திரியாமல் – திருப்:604/3
மேல்


அத்து (4)

கருதி செயலை புயனுக்கு உருகி கலவிக்கு அணய அத்து எழு மார்பா – திருப்:265/6
அ தத்து அத்திக்கு அத்தற்கு எய்த்த அத்திக்கு அத்து பலம் ஈவாய் – திருப்:332/5
அத்து பண்ணு கல்வி சுற்றம் என்னும் அல்லல் அற்று நின்னை வல்லபடி பாடி – திருப்:476/2
திரை உலவு சாகரம் அத்து இலங்கை நகரில் உறை ராவணற்கு இயைந்த – திருப்:1132/9
மேல்


அத்துவிதமான (1)

சுருதி முடி மோனம் சொல் சித்பரம ஞான சிவ சமய வடிவாய் வந்த அத்துவிதமான பர – திருப்:160/1
மேல்


அத்தை (11)

கவி மொழிந்து அத்தை கற்று அற உற்றும் புவியோர் போய் – திருப்:310/4
திரிபுரம் அத்தை சுடும் தினம் தரி திண் கையாளி – திருப்:321/10
புயல் அத்தை குயில் தத்தை கிளை புக்கு தொளை பச்சை புன முத்தை புணர் சித்ர புய வீரா – திருப்:336/5
அத்தன் அன்னை இல்லம் வைத்த சொன்னம் வெள்ளி அத்தை நண்ணு செல்வர் உடனாகி – திருப்:476/1
ஒளி திகழ் அரு உரு எனும் மறை இறுதியில் உள்ள அத்தை நோக்க அருள்வாயே – திருப்:536/4
யோகத்தை சேருமாறு மெய்ஞ்ஞானத்தை போதியாய் இனி ஊன் அத்தை போடிடாது மயங்கலாமோ – திருப்:561/4
தழலாடி வீதி வட்டம் ஒளி போத ஞான சித்தி தருமாகில் ஆகும் அத்தை கண்டு இலேனே – திருப்:573/4
கொள் தானக்கு ஊனுக்கா எய்த்தேன் இ தீது அத்தை களைவாய் – திருப்:768/4
ஆலித்து மூலத்தோடே உட்கொள் ஆதிக்கும் ஆம் வித்தையாம் அத்தை அருள்வோனே – திருப்:1034/6
உழைக்கும் அத்தை நீ ஒழித்து முத்திபால் உற அ குணத்த தாள் அருள்வாயே – திருப்:1207/4
பற்ற நெட்டை படைத்து உள் து இருள் தைத்து அயிர்ப்பு அத்தை முட்டி படுத்து அயில் மாதர் – திருப்:1260/1
மேல்


அத்தைக்கு (1)

செறி தரும் செப்பத்து உற்பல வெற்பும் பிறிதும் அங்கு அத்தைக்கு உற்ற இருப்பும் – திருப்:316/1
மேல்


அத்யுக்ர (1)

சீர் மருக அத்யுக்ர யானை படும் ரத்ந த்ரிகோண சயிலத்து உக்ர கதிர்காம – திருப்:644/6
மேல்


அத்ர (1)

அத்ர தேவாயுதா சுரர் உக்ர சேனாபதீ சுசி அர்க்ய சோமாசியா குரு சம்ப்ரதாயா – திருப்:556/5
மேல்


அத்ரத்து (1)

அக்கிட்டு இக்கிட்டு அமருக்கு ஒட்டி கிட்டி இட்டு எதிரிட்ட அத்ரத்து எற்றி கடுக பொரு சூரன் – திருப்:333/5
மேல்


அத (1)

அதனை அதகரண விதன அத பரிபுரணம் அமை அனவர் கரண அகிலேச – திருப்:688/2
மேல்


அதகமும் (1)

இன அருள் அன்பு மொழிய கடம்புவின் அதகமும் கொடு அளி பாட – திருப்:401/2
மேல்


அதகரண (1)

அதனை அதகரண விதன அத பரிபுரணம் அமை அனவர் கரண அகிலேச – திருப்:688/2
மேல்


அதட்டி (1)

கார் போல் குழல் சரியவே வாய் அதட்டி இரு காதோலை இற்று விழ விளையாடும் – திருப்:267/3
மேல்


அதம் (3)

படை அசுரர் அனைவர் உடல் சந்துசந்து உங்கு அதம் சிந்தும் வேலா – திருப்:52/10
அதி வித மதரா அதம் அநித மொழி பல கூறிகள் அசடர் ஒடு உறவாடிகள் அநியாய – திருப்:307/2
நிகரில் அதம் பார் ஒன்று இமையவர் நெஞ்சால் நின் நிலை தொழ நின்றே முன் பொரு வீரா – திருப்:1088/6
மேல்


அதர (8)

அதர பானம் அருந்தி மருங்கு இற முலை மேல் வீழ்ந்து – திருப்:27/4
ஆல விழி நீலத்தால் அதர பானத்தால் அளக பார கொண்டலாலே – திருப்:382/1
கமழ் குமுத அதர இதழ் தேன் ஊறல் பாய மிகு கடல் அமுதம் உதவ இரு தோள் மாலை தாழ வளை – திருப்:870/3
அதர பான அமுதமும் தவிரவே மவுன பஞ்சர மனோலய சுகம் தருவாயே – திருப்:1107/4
மொழி அதர கோவை இக்கு அருந்தி அமுதாகும் – திருப்:1132/6
படை மதன் பெரும் கிளை திருந்திய அதர கிஞ்சுகம்தனை உணர்ந்து அணி – திருப்:1148/5
அளக பாரமும் குலைய மேல் விழுந்து அதர பானம் உண்டு இயல் மாதர் – திருப்:1206/2
அதர பானமும் நுகர்ந்து அறிவு சோரவும் மொழிந்து அவசமாகவும் புணர்ந்து மடவாரை – திருப்:1210/2
மேல்


அதரங்கள் (1)

கொங்கை குலுங்க வளைத்து வாய் அதரங்கள் அருந்தி ருசிக்கவே மத – திருப்:1324/5
மேல்


அதரத்தாலும் (1)

ஆல் இலையை போலும் வயிற்றால் அளகத்தால் அதரத்தாலும் மிதத்தாலும் வளைப்பிடுவோர் மேல் – திருப்:1160/3
மேல்


அதரத்தினாலும் (1)

கோப அதரத்தினாலும் மேவிடு விதத்துள் ஆல கோல உதரத்தினாலும் மொழியாலும் – திருப்:893/2
மேல்


அதரத்து (4)

கோவை சுத்த துப்பு அதரத்து கொடியார்தம் கோல கச்சு கட்டிய முத்த தனம் மேவி – திருப்:342/1
அ துகிரின் நல் அதரத்து அல் அன அளகத்து வளர் செய் புளகித பூதரத்து – திருப்:600/1
கொத்து ஊரு நறவம் என அதரத்து ஊறல் பருகி அவரொடு கொல் சேரி உலையில் மெழுகு என உருகாமே – திருப்:940/3
தணிவித்து இரதத்து அதரத்து உமிழ் அமுதத்தை அளித்து உருக்கிகள் – திருப்:1178/7
மேல்


அதரம் (10)

குழல் அடவி முகில் பொழில் வீர வில் நுதல் குமுத அதரம் முறுவல் ஆரம் – திருப்:147/1
முளரி மடல் என இடை துடி என அதரம் இலவு என அடி இணை மலர் என – திருப்:191/3
பவள ரேகை படைத்த அதரம் குறியுற வியாள படத்தை அணைந்து கை – திருப்:555/5
மோதியே கனி வாய் அதரம் தரு நாளிலே பொருள் சூறைகள் கொண்டு பின் – திருப்:683/5
பரவு வரி கயல் குவிய குயில் கிளி ஒத்து உரை பதற பவள நிறத்து அதரம் விளைத்த அமுதூறல் – திருப்:737/1
கரம் கமலம் மின் அதரம் பவளம் வளை களம் பகழி விழி மொழி பாகு – திருப்:971/1
சித்த தருணர்க்கு கனி அதரம் புத்தமுதை தரும் அவர் – திருப்:1172/5
அதரம் மதுர இத மொழிக்கே குழை அளவு அளவிய விழிக்கே தளவு – திருப்:1185/5
கடலினும் பெரிய விழி மலையினும் பெரிய முலை கவர் இனும் துவர் அதரம் இரு தோள் பை – திருப்:1226/1
அவச இத மொழி படித்து காட்டி அதரம் அழி துவர் வெளுப்பை காட்டி – திருப்:1320/3
மேல்


அதரமான (1)

இரதமான தேன் ஊறல் அதரமான மா மாதர் எதிர் இலாத பூண் ஆரம் முலை மீதே – திருப்:765/1
மேல்


அதரமும் (1)

புகல சங்கு இசை கண்டம் அதனில் எழ உருவ செம் துவர் தந்த அதரமும் அருள் – திருப்:961/3
மேல்


அதரமுமே (1)

லகரி பெருக அதரமுமே அருத்தி முறையே அருந்த உரை எழ பரிவாலே – திருப்:398/6
மேல்


அதல (4)

அதல விதலம் முதல் கிடுகிடுகிடு என வரும் மயில் இனிது ஒளிர் ஷடுமையில் நடுவுற – திருப்:525/15
மத கஜ துரக ரதம் உடைய புவி அதல முதல் முடிய இடிய நெடியது ஒர் – திருப்:572/37
அநகை அநுபவை அநுதயை அபிநவை அதல முதல் எழு தலம் இவை முறைமுறை – திருப்:1004/11
அதல சேடனார் ஆட அகில மேரு மீது ஆட அபின காளி தான் ஆட அவளோடு அன்று – திருப்:1053/1
மேல்


அதலம் (1)

அதலம் விதலம் முதல் அந்த தலங்கள் என அவனி என அமரர் அண்டத்து அகண்டம் என – திருப்:106/1
மேல்


அதவிய (1)

முதிய கனன் என தெய்வ தரு நிகர் என முதலை மடுவினில் அதவிய புயல் என – திருப்:292/3
மேல்


அதள் (3)

இரையும் உததியில் கடுவை மிடறு அமைத்து உழுவை அதள் உடுத்து அரவு பணி தரித்து – திருப்:671/13
இலங்கு நூலும் புலி அதள் ஆடையும் மழு மானும் – திருப்:1074/2
கொற்ற புலி அதள் சுற்றிய அரன் அருள் குட்டி கரி முகன் இக்கு அவல் அமுது செய் – திருப்:1158/13
மேல்


அதற்கான (1)

தலம் மிசை அதற்கான பேரோடு கூறி இது பரிகரி என காது கேளாது போலும் அவர் – திருப்:166/3
மேல்


அதற்கு (6)

ஆர ஆணை மெயிட்டு மறித்து விகார மோகம் எழுப்பி அதற்கு உறவான – திருப்:113/3
ஓடியோடி அழைத்துவர சில சேடிமார்கள் பசப்ப அதற்கு முன் – திருப்:125/1
சமர் ஆகிய மாரன் எடுக்கும் கணையாலே தனி மான் உயிர் சோரும் அதற்கு ஒன்று அருள்வாயே – திருப்:397/2
இகபரம் அதற்கு இறையோனே இயல் இசையின் முத்தமிழோனே – திருப்:557/3
எமது மலத்தை களைந்து பாடு என அருள அதற்கு புகழ்ந்து பாடிய – திருப்:788/13
விண் பராவ அடுக்கிய மண் பராவ அதற்கு இதம் பராவ அடுப்பவன் மருகோனே – திருப்:935/6
மேல்


அதற்கும் (2)

செகத்தில உச்சம் பெற்ற அமராவதி அதற்கும் ஒப்ப என்றுற்ற அழகே செறி – திருப்:541/15
மாறு பொரு காலன் ஒக்கும் வானில் எழு மா மதிக்கும் வாரி துயிலா அதற்கும் வசையே சொல் – திருப்:1189/1
மேல்


அதற்குள் (2)

தாதையொடு மக்கள் நீதியொடு துக்க சாகரம் அதற்குள் அழியா முன் – திருப்:1025/3
ஆயு நூல் அறிவு கெட்ட நானும் வேறு அல அதற்குள் ஆகையால் அவை அடக்க உரை ஈதே – திருப்:1155/4
மேல்


அதற்கே (1)

அதற்கே சிச்சீ இனம் எனது உயிர் கெடல் அழகாமோ – திருப்:1332/2
மேல்


அதன் (6)

நாடி அதன் மீது போய் நின்ற ஆனந்த மேலை வெளி ஏறி நீ அன்றி நான் அன்றி – திருப்:94/7
தடவி வெற்றி கதித்த முலை குவடு அதன் மீதே – திருப்:281/14
காணாத தூர நீள் நாதம் வாரி காது ஆரவாரம் அதன் பினாலே – திருப்:411/1
சந்த்ர சூரியர் தாமும் அசபையும் விந்து நாதமும் ஏக வடிவம் அதன் சொரூபம் அதாக உறைவது சிவ யோகம் – திருப்:575/3
மயலினில் உற்று அவர் மோகா வாரிதி அதன் இடை புக்கு அவர் ஆளாய் நீள் நிதி – திருப்:697/3
மெத்தைதனில் உருகி மோகமாகி விட அதன் மேலே – திருப்:1144/6
மேல்


அதனது (1)

பரவி அதனது துயர் கொடு நடவிய பழுதின் மதலையை உடல் இரு பிளவொடு – திருப்:821/13
மேல்


அதனால் (4)

கருவி அதனால் எறிந்து சதைகள்தனையே அரிந்து கரிய புனலே சொரிந்து விடவே தான் – திருப்:648/3
கூர்ப்பித்த சூலன் அதனால் குத்தி ஆவி கொடு போ துக்கமான குறை உடையேனை – திருப்:678/3
கார் அடரும் குழலால் கிரியான தனங்களினால் கலை மேவும் மருங்கு அதனால் செறி குழை ஓலை – திருப்:999/6
நடை உடையிலே உருக்கி நெடிய தெரு வீதியிற்குள் நயனம் அதனால் மருட்டி வருவாரை – திருப்:1098/1
மேல்


அதனாலும் (7)

கலை மடவார்தம் சிலை அதனாலும் கன வளையாலும் கரை மேலே – திருப்:256/1
கச்சை கலை மதி நச்சு கடலிடை அச்சப்பட எழும் அதனாலும் – திருப்:337/2
சுரும்பு உற்ற பொழில்தோறும் விரும்புற்ற குயில் கூவ துரந்துற்ற குளிர் வாடை அதனாலும்
துலங்குற்ற மரு வாளி விரைந்து உற்ற படி ஆல தொடர்ந்து உற்று வரு மாதர் வசையாலும் – திருப்:488/1,2
நீடும் அதி ரேக இன்பமாகிய சலாப சந்த்ரன் நேர் தரு முக அரவிந்தம் அதனாலும் – திருப்:545/2
மதில்கள் தாவுற்ற கலை படா வட்ட மதி சுடா நிற்கும் அதனாலும் – திருப்:645/2
பார்வையாம் மிகு கூர் அயிலாலும் மா மணியார் குழை பார கார் அனவார் குழல் அதனாலும் – திருப்:733/2
ஏல பனிநீர் அணி மாதர்கள் கானத்தினுமே உறவாடிடும் ஈரத்தினுமே வளை சேர் கரம் அதனாலும்
ஏம கிரி மீதினிலே கரு நீல கயம் ஏறிய நேர் என ஏதுற்றிடு மா தன மீதினும் மயலாகி – திருப்:963/1,2
மேல்


அதனாலே (27)

கங்குல் செறி கேச மங்குல் குலையாமை கந்த மலர் சூடும் அதனாலே – திருப்:45/2
சூது ஆர் இள முலையாலே அழகிய தோடு ஆர் இரு குழை அதனாலே
சோரா மயல் தரு மானார் உறவு இடர் சூழா வகை அருள்புரிவாயே – திருப்:112/3,4
கலகம் இடு தர்க்கர் வாம பயிரவர் விருத்தரோடு கலகல என மிக்க நூல்கள் அதனாலே – திருப்:138/2
வாய் பிளறி நின்று மேக நிகர் தன் கை அதனாலே – திருப்:158/10
தலையில் எழுதியும் மனைவி இல் உறவிடு அதனாலே – திருப்:163/2
அரா நுகர வாதையுறு தேரை கதி நாடும் அறிவு ஆகி உளம் மால் கொண்டு அதனாலே – திருப்:201/2
வங்கம் பெறுகிட கடல் எங்கும் பொரு திரை வந்து உந்தி அதிரும் அதனாலே
வஞ்சம் பெறு திட நெஞ்சன் தழலுற அஞ்சு அம்பு அதும் விடு மதனாலே – திருப்:297/1,2
மதி குளறி உள காசும் அவர்க்கு உதவி மிடியாகி வயிற்றில் எரி மிக மூள அதனாலே – திருப்:299/2
மேல் கொள தலை இட்ட விதிப்படி அதனாலே – திருப்:357/6
கொடியவர் மா பஞ்ச பாதகம் செய அதனாலே – திருப்:362/4
அறிஞர் தவம் முயல்பவர்களும் இயல் இசை அதனாலே – திருப்:372/14
இடருக்கு இடர் ஆகிய கொடுமை கணை மேல் வரும் இறுதி சிறு கால் வரும் அதனாலே
இயலை தரு கானகம் முயலை தரு மேனியில் எரியை தரு மா மதி நிலவாலே – திருப்:396/1,2
காரும் மருவும் பெருகும் சோலை மருவும் கொடிய காகளம் அடங்கவும் முழங்கும் அதனாலே
கால் அடர வம்பு அமளி மேல் அடர வந்து பொரு காமன் விடு விஞ்சு கணை அஞ்சு மலராலே – திருப்:413/1,2
தொக்கு தீவினை ஊழ்வினை காலமொடு அதனாலே – திருப்:480/6
ஆருக்கே பொருளாம் எனவே நினைவு அதனாலே – திருப்:481/4
சுழி எறிந்து நெஞ்சு சுழல நஞ்சு அணைந்து தொடும் இரண்டு கண்கள் அதனாலே
துணை நெருங்கு கொங்கை மருவுகின்ற பெண்கள் துயரை என்று ஒழிந்து விடுவேனோ – திருப்:623/3,4
ஒருவரை பரபரப்பொடு தெரு திரியவிட்டு அதனாலே – திருப்:668/2
மட்டோ என பாரில் மூர்க்கத்தனங்கள் அதனாலே – திருப்:732/6
பரிவுறு நார் அற்று அழல் மதி வீச சிலை பொரு காலுற்று அதனாலே
பனி படு சோலை குயில் அது கூவ குழல் தனி ஓசை தரலாலே – திருப்:934/1,2
பரவு நெடும் கதிர் உலகில் விரும்பிய பவனிவரும்படி அதனாலே
பகர வளங்களு நிகர விளங்கிய இருளை விடிந்தது நிலவாலே – திருப்:958/1,2
பொர முத்தம் தரும் இங்கித நய விதம் அதனாலே – திருப்:961/2
முற்றாது இளகி பணைத்து அணி கச்சு ஆரம் அறுத்த நித்தில முத்தாரம் அழுத்து உகிர் குறி அதனாலே – திருப்:977/2
மானார் வலை கண் அதிலே தூளி மெத்தையினில் ஊடே அணைத்து உதவும் அதனாலே – திருப்:984/2
வளைத்து சித்தச சாத்திர களவு அதனாலே – திருப்:987/2
அசையுறாது பேராத விதமும் மேவி ஓவாது அரி சதான சோபானம் அதனாலே – திருப்:1045/2
சூதின் உணவு ஆசைதனிலே சுழலும் மீன் அது என தூசு அழகான வடிவு அதனாலே
சூதம் உடல் நேரும் என மாதர் நசை தேடு பொருள் ஆசை தமிலே சுழல வரு காலன் – திருப்:1243/1,2
நீலம் கொள் மேகத்தின் மயில் மீதே நீ வந்த வாழ்வை கண்டு அதனாலே
மால் கொண்ட பேதைக்கு உன் மண நாறும் மார் தங்கு தாரை தந்து அருள்வாயே – திருப்:1296/1,2
மேல்


அதனிடை (3)

அ துயர் அது கொடு சுப்பிரமணி படும் அ புனம் அதனிடை இபம் ஆகி – திருப்:1/7
உததி அதனிடை விழுகினும் எழுகினும் உழலுகினும் உனது அடி இணை எனது உயிர் – திருப்:1007/7
கருணை நாரணன் நர பதி சுர பதி மருக கானகம் அதனிடை உறைதரு – திருப்:1009/15
மேல்


அதனில் (27)

புகல் அரியதாம் த்ரி சங்க தமிழ் பனுவல் ஆய்ந்து கொஞ்சி புவி அதனில் வாழ்ந்து வஞ்சித்து உழல் மூடர் – திருப்:60/3
சிலை தரு குறவர் மடந்தை நாயகி தினை வனம் அதனில் உகந்த நாயகி – திருப்:119/5
திரள் தனம் அதனில் அணைந்த நாயக சிவலோகா – திருப்:119/6
கோடு உலாவிய முத்து நிரைத்த வைகாவூர் நாடு அதனில் பழநி பதி – திருப்:125/7
திமிர உததி அனைய நரக செனனம் அதனில் விடுவாயேல் – திருப்:168/1
புனம் அதனில் வாழுகின்ற வநிதை ரகுநாதர் தந்த புதல்வி இதழூறல் உண்ட புலவோனே – திருப்:195/5
நாசர் தம் கடை அதனில் விரவி நான் மெத்த நொந்து தடுமாறி – திருப்:222/1
சிவதை பதி ரத்தின வெற்பு அதனில் திகழ் மெய் குமர பெருமாளே – திருப்:565/8
நிமிடம் அதனில் உண வல சிவ சுத வர நினது பதவி தர வருவாயே – திருப்:688/4
கரு வழி தத்திய மடு அதனில் புகு கடு நரகுக்கிடை இடை வீழா – திருப்:722/2
அவல கவலை சவலை கலை கற்று அதனில் பொருள் சற்று அறியாதே – திருப்:792/2
மறுமை உளது எனும் அவரை விடும் விழலை அதனில் வருவார்கள் போகுவார் காணுமோ எனா – திருப்:858/14
தவ நெறிதனை விடு தாண்டுகாலியை அவமதி அதனில் பொலாங்கு தீமை செய் – திருப்:874/3
கூரிய கடைக்கணாலும் மேரு நிகர் ஒப்பதான கோடு அதனில் மெத்த வீறு முலையாலும் – திருப்:893/1
புகல சங்கு இசை கண்டம் அதனில் எழ உருவ செம் துவர் தந்த அதரமும் அருள் – திருப்:961/3
நடுவிலாதன படிறு கொள் இடறு சொல் அதனில் மூழ்கிய மறவனை இறவனை – திருப்:1009/7
அரிய சாரதா பீடம் அதனில் ஏறி ஈடேற அகில நாலும் ஆராயும் இளையோனே – திருப்:1052/6
குலைய மா கடல் அதனில் ஓட்டிய கோவே தேவே வேளே வானோர் பெருமாளே – திருப்:1063/8
பணில உததி அதனில் அசுரர் பதியை முடுக வரும் வீரா – திருப்:1064/6
பகரில் ஒருவர் வருக அரிய பயணம் அதனில் உயிர் போக – திருப்:1066/2
வஞ்ச விழிகள் விஞ்சும் மறலி வன் கை அதனில் உறு பாசம் – திருப்:1067/2
திரிபுர மதனை ஒரு நொடி அதனில் எரிசெய்து அருளிய சிவன் வாழ்வே – திருப்:1075/1
உளம் உருக வரு கலவி தரு மகளிர் கொடுமை எனும் உறு கபடம் அதனில் மதி அழியாதே – திருப்:1091/3
இரு முலை மலை என ஒப்பிட்டே அவர் இரு விழி அதனில் அகப்பட்டே மனம் – திருப்:1135/1
முது நல் சரவணம் அதனில் சத தள முளரி பதிதனில் உறைவோனே – திருப்:1268/7
ஒரு நொடி அதனில் இரு சிறை மயிலின் முந்நீர் உடுத்த நானிலம் அஞ்ச நீ வலம்செய்தனை – திருப்:1326/5
ஐந்தெழுத்து அதனில் நான்மறை உணர்த்து முக்கண் சுடரினை இருவினை மருந்துக்கு ஒரு குரு ஆயினை – திருப்:1326/9
மேல்


அதனினும் (1)

உனது அடிமை திரள் அதனினும் உட்பட உபய மலர் பதம் அருள்வாயே – திருப்:722/4
மேல்


அதனினொடும் (1)

அறிவை அறிந்து அ பற்று அதனினொடும் சற்று உற்று அருள் வசனம் கிட்டப்பெறுவேனோ – திருப்:951/4
மேல்


அதனுடன் (1)

வரிசை அதனுடன் வளை தர ஒரு பது மகுடம் இருபது புயமுடன் மடி பட – திருப்:1007/13
மேல்


அதனுள் (2)

சிறுத்த செலு அதனுள் இருந்து பெருத்த திரை உததி கரந்து – திருப்:524/9
மாயைக்கே மனம் வைத்து அதனுள் தினம் அலைவேனோ – திருப்:1317/8
மேல்


அதனூடே (4)

நாலும் ஐந்து வாசல் கீறு தூறு உடம்பு கால் கை ஆகி நாரி என்பில் ஆகும் ஆகம் அதனூடே
நாதம் ஒன்ற ஆதி வாயில் நாடகங்கள் ஆன ஆடி நாடு அறிந்திடாமல் ஏக வளரா முன் – திருப்:70/1,2
நிலையாத சமுத்திரமான சமுசார துறைக்கணின் மூழ்கி நிசமானது என பல பேசி அதனூடே
நெடுநாளும் உழைப்பு உளதாகி பெரியோர்களிடை கரவாகி நினைவால் நின் அடி தொழில் பேணி துதியாமல் – திருப்:277/1,2
தெங்கம் திரளுடன் எங்கும் கதலிகள் சென்று ஒன்றிய பொழில் அதனூடே
தெந்தெம் தெனதென என்று அண்டுற அளி நின்றும் திகழ்வோடு மயில் ஆட – திருப்:297/5,6
முலை இணை ததும்ப நூலின் வகிர் இடை சுழன்று வாட முகம் முகமொடு ஒன்ற பாயல் அதனூடே
முது மயல் கலந்து மூழ்கி மகிழ்கினும் அலங்கல் ஆடு முடி வடிவொடு அம் கை வேலும் மறவேனே – திருப்:1322/3,4
மேல்


அதனை (21)

இலை பிளவு அதனை நடித்து கேட்கவும் மறுமொழி பலவும் இசைத்து சாற்றவும் – திருப்:33/3
கனவு நிலை இன்பம் அதனை எனது என்று கருதி விழி இன்ப மடவார்தம் – திருப்:87/3
இலகிய களப சுகந்த வாடையின் ம்ருகமதம் அதனை மகிழ்ந்து பூசியே – திருப்:119/1
கொலைபுரி அசுரர் குலங்கள் மாளவெ அயில் அயில் அதனை உகந்த நாயக – திருப்:119/7
வழுதியர் தமிழில் ஒரு பொருள் அதனை வழிபட மொழியும் முருகேசா – திருப்:304/3
திரியும் மார்க்கத்து நிந்தை அதனை மாற்றி பரிந்து தெளிய மோக்ஷத்தை என்று அருள்வாயே – திருப்:352/4
திரம் அதனை தெளிவு ஆக திரு அருளை தருவாயே – திருப்:399/2
சிவ சுடர் அதனை பாவை மணம் என மருவி கோல திரிபுரம் எரிய தீயில் நகை மேவி – திருப்:517/2
விதரண மன விதனம் அதை அருள்வன சத தள மறை முகிழ் அதனை நிகர்வன – திருப்:572/13
அதனை அதகரண விதன அத பரிபுரணம் அமை அனவர் கரண அகிலேச – திருப்:688/2
பலபல தத்துவம் அதனை எரித்து இருள் பரை அரணம் படர் வட அனலுக்கு இரை – திருப்:744/1
உபநிடம் அதனை விளங்க நீ அருள்புரிவாயே – திருப்:745/8
இறுகும் வகை பரம சுகம் அதனை அருள் இடைமருதில் ஏகநாயகா லோகநாயகா – திருப்:858/31
கமழ் விரை கொள் செச்சை கலப்பை பொதித்த அதனை விலகாது – திருப்:875/4
அதனை முன் நடத்தி கணத்தில் திரித்து வரும் அழகோனே – திருப்:875/10
புழு தொளையில் திளைத்தது அதனை பொறுத்து அருளி சடக்கென அப்புறத்தில் – திருப்:1020/7
வடிவு இலா புலம் அதனை நாட்டிடு மறலி ஆள் பொர வந்திடா முன் – திருப்:1057/3
அரும் ஆதபத்த அமராபதிக்கு வழி மூடி விட்டு அதனை மீள – திருப்:1069/5
பரு வரை அதனை உருவிட எறியும் அறு முகம் உடைய வடி வேலா – திருப்:1075/3
முதல் அறிவு அதனை வளைபவர் கலவி முழுகிய வினையை மொண்டு நாயேன் – திருப்:1077/2
அதனை அடியேனும் ஓதி இதய கமலாலையாகி மருவும் அவதான போதம் அருள்வாயே – திருப்:1165/4
மேல்


அதனையே (1)

கோல உருவாய் எழுந்து பார் அதனையே இடந்து கூவிடும் முராரி விண்டு திரு மார்பன் – திருப்:545/5
மேல்


அதனொடு (1)

அதனொடு தித்தித்த கண்டு அளாவிய இதழாராய் – திருப்:788/2
மேல்


அதனோடு (1)

பத்து முடியும் அதனோடு அ தோள் இர்பத்தும் மிறைய ஒரு வாளிக்கே செய் – திருப்:1022/9
மேல்


அதனோடும் (1)

வண்டார் மதங்கள் உண்டே மயங்கி வந்து ஊரு கொண்டல் அதனோடும்
வண் காமன் அம்பு தன் கால் மடங்க வன் போர் மலைத்த விழி வேலும் – திருப்:587/1,2
மேல்


அதனோடே (1)

மலர் அணை ததும்ப மேக குழல் முடி சரிந்து வீழ மண பரிமளங்கள் வேர்வை அதனோடே
வழி பட இடம் கண் ஆட பிறை நுதல் புரண்டு மாழ்க வனை கலை நெகிழ்ந்து போக இளநீரின் – திருப்:1322/1,2
மேல்


அதா (6)

வெல்லி குவீக்கும் முல்லை கை வீக்கு வில் இக்கு அதா கருதும் வேளால் – திருப்:535/1
குண வில் அதா மக மேரினை அணி செல்வி ஆய் அருணாசல – திருப்:682/5
கோ அதா மறையோர் மறை ஓதும் ஓதம் விழா ஒலி கோடி ஆகம மா ஒலி மிக வீறும் – திருப்:733/7
ஆறும் ஆய சஞ்சலங்கள் வேறு அதா விளங்குகின்ற ஆரணம் ஆகமம் கடந்த கலையான – திருப்:734/2
வேலினால் வினை கணங்கள் தூள் அதா எரித்து உன்தன் வீடு தா பரித்த அன்பர் கணமூடே – திருப்:782/3
மாயத்தில் காய மதாசல தீதர்க்கு தூரம் அது ஆகிய வாழ்வை சற்காரம் அதா இனி அருள்வாயே – திருப்:976/4
மேல்


அதாக (13)

மனத்தில் வருவோனே என்று உன் அடைக்கலம் அதாக வந்து மலர் பதம் அதே பணிந்த முநிவோர்கள் – திருப்:182/5
காலங்களின் ஓசை அதாக நடம் இடுவோனே – திருப்:188/14
சந்த்ர சூரியர் தாமும் அசபையும் விந்து நாதமும் ஏக வடிவம் அதன் சொரூபம் அதாக உறைவது சிவ யோகம் – திருப்:575/3
நரர் சுராதிபரும் வணங்கும் இனிய சேவைதனை விரும்பி நலன் அதாக அடியன் என்று பெறுவேனோ – திருப்:726/4
வாய்க்கும் என பூண்டு அழகு அதாக பவிசோடு மகிழ் அன்புகூர – திருப்:756/4
நித்தமும் ஓதுவார்கள் சித்தமே வீடு அதாக நிர்த்தம் அது ஆடுமாறு முகவோனே – திருப்:780/5
மெய் குலம் அதாக மலைக்க முத்தை பதித்து வெகு கோடி – திருப்:848/14
விண் கதிர் அதாக நிகர்த்து ஒளிக்க சிவத்த ரத்தின படாகம் மயில் பரிக்கு தரித்து – திருப்:848/15
துங்கம் உள வேடர் தங்கள் குல மாதை மங்களம் அதாக அணைவோனே – திருப்:938/6
செட்டாக தேனை போல சீரை தேடி திட்பம் அதாக
திக்காமல் பாடு உற்றாரில் சீர் உற்றாருக்கு சில பாடல் – திருப்:1118/1,2
அகில உலகோர்கள் காண அதிசயம் அதாக மேவி அரிய மணமே செய்து ஏகு அ வலை தேடி – திருப்:1165/7
திரு நடம் ஆடும் காளி பயிரவி மோடி சூலி திரிபுர நீறு அதாக அனல் மோதும் – திருப்:1277/5
காரணம் அதாக வந்து புவி மீதே காலன் அணுகாது இசைந்து கதி காண – திருப்:1309/1
மேல்


அதாகவே (2)

விதி அதாகவே பருவ மாதரார் விரகிலே மனம் தடுமாறி – திருப்:443/1
முதிய மா தமிழ் இசை அதாகவே மொழி செய்தே நினைந்திடுமாறு – திருப்:443/3
மேல்


அதாகி (4)

அவசமாகி உருகு தொண்டருடன் அதாகி விளையும் அன்பின் அடிமையாகும் முறைமை ஒன்றை அருள்வாயே – திருப்:231/4
துதை பஞ்சணை மிசை அங்கசன் ரதியின் இன்பம் அதாகி செயல் மேவி – திருப்:467/6
ஒரு பொருள் அதாகி அரு விடையை ஊரும் உமைதன் மணவாள பெருமாள் காண் – திருப்:515/5
துன்னி எதிர் சூரர் மங்கிட சண்முகம் அதாகி வன் கிரி துள்ளிட வேலாயுதம்தனை விடுவோனே – திருப்:684/7
மேல்


அதாகிய (1)

சதி அதாகிய அசுரர் மா முடி தரணி மீது உகும் சமர் ஆடி – திருப்:443/5
மேல்


அதாகியே (2)

சகல லோகமும் வலம் அதாகியே தழையவே வரும் குமரேசா – திருப்:443/6
வெறுப்பு அதாகியே உழைத்தே விடாய் படு கொடியேனை – திருப்:650/4
மேல்


அதாகும் (1)

காதத்தில் காயம் அதாகும் மதீ தித்தி தீது இது தீது என காதல் பட்டு ஓதியும் மேவிடு கதி காணார் – திருப்:976/5
மேல்


அதாம் (2)

ஆலகாலம் என கொலை முற்றிய வேல் அதாம் என மிக்க விழி கடையாலும் – திருப்:113/1
தெந்த பந்தி தரளம் அதாம் என இடர் ஆவி – திருப்:424/2
மேல்


அதாய் (8)

சுமடம் அதாய் வம்பு மால் கொளும் தீய திமிரரொடே பந்தமாய் வருந்திய – திருப்:362/7
ஆதரவு அதாய் வருந்தி ஆதி அருணேசர் என்று ஆளும் உனையே வணங்க அருள்வாயே – திருப்:611/2
சதிர் அதாய் திரி ஓயா வேசிகள் கருணை நோக்கம் இலா மா பாவிகள் – திருப்:666/5
கனகன் அங்கையினால் அறை தூண் இடை மனித சிங்கம் அதாய் வரை பார் திசை – திருப்:872/9
விஞ்சுறுமா உனது அடி சேர விம்பம் அதாய் அருள் அருளாதோ – திருப்:883/2
மருது நீறு அதாய் வீழ வலி செய் மாயன் வேய் ஊதி மடுவில் ஆனை தான் மூலம் என ஓடி – திருப்:1048/5
பொதுவதாய் தனி முதல் அதாய் பகல் இரவு போய் புகல்கின்ற வேத – திருப்:1058/1
உடல் உயிர் அதாய் இருக்க உனது எனது எனா மறிக்கை ஒரு பொழுது ஒணாது சற்றும் எனவே தான் – திருப்:1099/3
மேல்


அதார (2)

மூல முண்டகம் அனுபூதி மந்திர பராபரம் சுடர்கள் மூணு மண்டல அதார
சந்தி முகம் ஆறும் இந்திர தருவும் தளாமேல் – திருப்:762/1,2
காலம் முதல் வாழ் புவிக்கு அதார நகர் கோபுரத்துள் கான மயில் மேல் தரித்த பெருமாளே – திருப்:786/8
மேல்


அதால் (5)

மல சல சுவாச சஞ்சலம் அதால் என் மதி நிலை கெடாமல் உன்றன் அருள்தாராய் – திருப்:122/2
மயல் அதால் இற்று அடியென் அவர்கள்பால் உற்று வெகு மதன பாணத்தினுடன் மேவி மஞ்ச மிசை – திருப்:495/10
கொடிது கொடிது அதால் வருத்தமாய் உறு துயராலே – திருப்:632/2
கோபித்து தாய் என நீ ஒரு போதத்தை பேச அதால் அருள் கோடித்து தான அடியேன் அடி பெறவேணும் – திருப்:877/4
விழுவினால் களை எழும் அதால் பெரு வீரா பாராய் வீணே மேவாது எனை ஆளாய் – திருப்:1063/4
மேல்


அதாலே (1)

இசை பயில் ஷடாக்ஷரம் அதாலே இகபர செளக்யம் அருள்வாயே – திருப்:192/2
மேல்


அதான (10)

சரச கவி மாலை சிந்து கலி துறைகள் ஏசல் இன்ப தரு முதல் அதான செம் சொல் வகை பாடி – திருப்:220/2
கேதகைய பூ முடித்த மாதர் தம் மயாலில் உற்று கேவலம் அதான அற்ப நினைவாலே – திருப்:417/1
ஆதி மறையவனும் மாலும் உயர் சுடலை ஆடும் அரனும் இவர் ஒன்று அதான
ஆயி அமலை திரிசூலி குமரி மகமாயி கவுரி உமை தந்த வாழ்வே – திருப்:583/5,6
செச்சை பிச்சி மாலை மார்ப விச்சை கொச்சை மாதினோடு செப்பு வெற்பில் சேய் அதான பெருமாளே – திருப்:630/8
சிலை மலை அதான பரமர் தரு பால சிகி பரியதான குமரேசா – திருப்:669/5
விதரணம் அதான வகை நகைகள் கூறி விடுவதன் முன் ஞான அருள்தாராய் – திருப்:686/4
குறி போகு மீன விழி மதி மா முகாரு மலர் குழல் கார் அதான குணம் இலி மாதர் – திருப்:698/2
செயம் அதான நகர் அமர்ந்த அளகை போல வளம் மிகுந்த சிறுவை மேவி வரம் மிகுந்த பெருமாளே – திருப்:726/8
காரணம் அதான உத்தம சீலா கான குற மாதினை புணர்வோனே – திருப்:1293/3
பூரணம் அதான திங்கள் சூடும் அரனார் இடம் கொள் பூவை அருளால் வளர்ந்த முருகோனே – திருப்:1311/5
மேல்


அதானது (1)

ஓசைக்கு தூரமானது மாகத்துக்கு ஈறு அதானது லோகத்துக்கு ஆதியானது கண்டு நாயேன் – திருப்:561/3
மேல்


அதி (101)

முப்புரம் எரி செய்த அ சிவன் உறை ரதம் அச்சு அது பொடி செய்த அதி தீரா – திருப்:1/6
விழியும் அதி பார விதமும் உடை மாதர் வினையின் விளைவு ஏதும் அறியாதே – திருப்:5/2
செரு முதலி மேவும் மா வலி அதி மத போல மா மலை – திருப்:25/13
மந்தரம் அது ஆன தன மிக்கு ஆசை கொண்டு பொருள் தேடும் அதி நிட்டூர – திருப்:58/5
அதி பெல கடோர மா சலந்த்ரன் நொந்து வீழ – திருப்:76/12
மூடி நெறி ஏதும் செய்யா வஞ்சி அதி பார – திருப்:94/2
நாளும் அதி வேக கால் கொண்டு தீ மண்ட வாசி அனலூடு போய் ஒன்றி வானின்கண் – திருப்:94/5
அதி மாயம் ஒன்றி வரு சூரர் பொன்ற அயில் வேல் கொடு அன்று பொரும் வீரா – திருப்:99/7
மலை மாவும் சிந்த அலை வேலை அஞ்ச வடி வேல் எறிந்த அதி தீரா – திருப்:101/6
போர் ஆடிய அதி சூரா பொறுபொறு போகாதே என அடு திறலோனே – திருப்:112/6
அதி பல வஜ்ர வாகுவும் அயில் நுனை வெற்றி வேல் அதும் அரவு பிடித்த தோகையும் உலகு ஏழும் – திருப்:128/3
வீர அதி சூரர் கிளை வேர் மாளவே பொருத தீர குமரா குவளை சேர் ஓடை சூழ் கழனி – திருப்:169/15
நெடுகி அதி குண்டல ப்ரதாபம் உடையோராய் – திருப்:171/4
நித்த மயக்கிகள் மணத்த பூ மலர் மெத்தையில் வைத்து அதி விதத்திலே உடல் – திருப்:172/3
மோகம் உண்டு அதி தாகம் உண்டு அபசாரம் உண்டு அபராதம் உண்டு இடு – திருப்:189/3
விரி குரும்பைகள் ஆம் என வீறிய கனக சம்ப்ரம மேரு அது ஆம் அதி
விரகம் ஓங்கிய மா முலையால் எதிர் அமர் நாடி – திருப்:198/3,4
வடிவு தங்கிய வேலினை ஏவிய அதி தீரா – திருப்:198/10
விரை மருவு மலர் அணிந்த கரிய புரி குழல் சரிந்து விழ வதன மதி விளங்க அதி மோக – திருப்:199/1
ஈன அதி பஞ்சபாதக தானவர் ப்ரசண்ட சேனைகள் ஈடு அழிய வென்று வானவர் குல சேனை – திருப்:202/5
வகைவகை எழுந்த சாம அதி மறை வியந்து பாட மதி நிழல் இடும் சுவாமி மலை வாழ்வே – திருப்:210/6
அநுதின மொழி தர அசுரர்கள் கெட அயில் அனல் என எழ விடும் அதி வீரா – திருப்:240/2
விளவு சிறு பூளை நகுதலையொடு ஆறு விட அரவு சூடு அதி பார – திருப்:245/6
சினத்து அமர் களம் செரு திகழ் குருதி அதி இமிழ்த்திட கரி அசுரர்கள் பரி சிலை – திருப்:270/13
சாஸ்த்ர வழிக்கு அதி தூரனை வேர் விழு தவ மூழ்கும் – திருப்:272/2
முகில் அனைய குழல் சரிய ஒக்க கனத்து வளர் அதி பார – திருப்:296/2
அதி வித மதரா அதம் அநித மொழி பல கூறிகள் அசடர் ஒடு உறவாடிகள் அநியாய – திருப்:307/2
அசுரர்கள் குடியே கெட அமரர்கள் பதியே பெற அதிரிடும் வடி வேல் விடும் அதி சூரா – திருப்:307/6
அதி மதம் கக்க அப்பக்கம் உக குஞ்சரி தனம் தைக்க சிக்கென நெக்கு அங்கு – திருப்:309/1
ஆசை மடலூர் வித்து ஆளும் அதி பார பாளித படீர தன மானார் – திருப்:356/2
மரகத வித நேர் முத்து ஆர் நகை குறமகள் அதி பார பூண் முலை – திருப்:360/9
வரை தொளைபட வேல் விட்டு ஏவிய அதி தீரா – திருப்:360/12
வதம் செய் விக்ரம சீராமன் நான் நிலம் அறிந்த அதி சரம் ஓகோ கெடாது இனி – திருப்:364/11
கொடிய வினையனை அவலனை அசடனை அதி மோக – திருப்:367/4
அளகம் அலையவும் அணி துகில் அகலவும் அதி பார – திருப்:368/2
கருதொணா அதி பாதகன் நேசமது அறியாத – திருப்:385/6
புதுமை விளைய அது பரமாபரிக்க இணை தோளும் ஒன்றி அதி சுக கலையாலே – திருப்:398/9
அருகு சென்று அடைந்து அவள் சிறு பதயுக சத தளம் பணிந்து அதி வித கலவியுள் – திருப்:410/13
வெண்டி தங்கி திரி கிழவா அதி துங்க துங்க கிரி அருணாபுரி – திருப்:424/15
கிளி காடை இன் அணில் ஏர் அளியாம் குரல் வாய்ந்த அதி செம் – திருப்:427/2
புகழ் இலாத தாம்பீகன் அறிவு இலாத காபோதி பொதிகள் ஓடிப்போய் வீழும் அதி சூதன் – திருப்:435/2
பிடுங்க தொட்ட சராதிபனார் அதி ப்ரியம் கொள் தக்க நல் மா மருகா இயல் – திருப்:490/13
நகைத்து உருக்கி விழித்து மிரட்டி நடித்து விதத்தில் அதி மோகம் – திருப்:519/1
நீடும் அதி ரேக இன்பமாகிய சலாப சந்த்ரன் நேர் தரு முக அரவிந்தம் அதனாலும் – திருப்:545/2
பொன் கலவி இன்பம் அதி துக்கம் எனல் அன்றி அவர் – திருப்:572/22
அதி விகடம் பீழல் ஆற்ற அழுகிவிடும் பீறல் ஊத்தை அடையும் இடம் சீலை தீற்று கரு வாயில் – திருப்:574/3
மதி அணையும் சோலை ஆர்த்தும் அதி வள சந்தான கோட்டின் வழி அருளி இன் பேறு காட்டிய விராலி – திருப்:574/7
கனவிய கொண்டை குலைந்து அலைந்திட அதி பார – திருப்:576/2
இடி முரசு அறைந்து பூசல் செய் அசுரர்கள் முறிந்து தூள் எழஎழ கடல் பயந்து கோ என அதி கோப – திருப்:625/5
இலகு சிலை வேடர் கொடியின் அதி பார இரு தன விநோத பெருமாளே – திருப்:636/8
அமரர் சிறை மீள்விக்க அமர் செய்து ப்ரதாபிக்கும் அதி கவித சாமர்த்ய கவி ராஜராஜனே – திருப்:641/7
கார் அணி குழல் கற்றை மேல் மகரம் ஒப்பித்த காதில் முக வட்டத்தில் அதி மோக – திருப்:644/3
தாரணிக்கு அதி பாவியாய் வெகு சூது மெத்திய மூடனாய் மன சாதனை களவாணியாய் உறும் அதி மோக – திருப்:651/1
தாரணிக்கு அதி பாவியாய் வெகு சூது மெத்திய மூடனாய் மன சாதனை களவாணியாய் உறும் அதி மோக – திருப்:651/1
விடதர் அதி குணர் சசிதரர் நிமலர் வெள்ளி மலை சயம்பு குருநாதா – திருப்:656/7
அறம் இலா அதி பாதக வஞ்ச தொழிலாலே அடியனேன் மெலிவாகி மனம் சற்று இளையாதே – திருப்:690/1
திரவ பர அதி சிரம் மறை முடிவுறு பொருள் நீத – திருப்:691/12
அகர உகரதி மகரதி சிகரதி யகர அருள் அதி தெருள் அதி வலவல – திருப்:691/13
அகர உகரதி மகரதி சிகரதி யகர அருள் அதி தெருள் அதி வலவல – திருப்:691/13
இலகு சிலை வேள் துரந்த கணை அதிலுமே சிறந்த இரு நயனர் வார் இணங்கும் அதி பாரம் – திருப்:692/2
அருக்கா மாதர்தங்கள் வரைக்கே ஓடி இன்ப வலைக்கே பூணு நெஞ்சன் அதி பாவி – திருப்:711/3
வீசு கயிறுடன் படு சிறியவன் அதி கோப – திருப்:731/12
புயல் அதி விறல் அரி விண்டு மால் திரு மருகோனே – திருப்:745/12
குஞ்சர கலாபம் வஞ்சி அபிராம குங்கும படீர அதி ரேக – திருப்:754/5
வித மெத்த கொடு மேவிகள் பாவிகள் அதி போக – திருப்:761/6
அழகிய மணி கலச முலைகளில் மயக்கமுறும் அதி விரக சித்ர மணி மயில் வீரா – திருப்:777/6
அளவிய தெருவில் போய் உலாத்தவும் அதி பார – திருப்:778/4
ஆசை போல மனையே கொடு அணைவார்கள் குவடு அதி பார – திருப்:784/6
முருக்கி நேர் இதழ் அமுது பருகும் என உரைத்து லீலைகள் அதி விதமொடு மலை – திருப்:797/5
அனம் ஒத்திடு சிறந்த நடையில் கிளியின் இன் சொலால் அழகில் தனி தளர்ந்தும் அதி மோகம் – திருப்:803/3
துயரில் செவியினில் அடிபட வினவுமின் அதி தீது – திருப்:821/10
வரித்த குங்குமம் அணி முலை குரும்பையர் மகிழ்ச்சி கொண்டிட அதி விதமான – திருப்:844/1
வரை தவர்க்கு அரர் சூலா பாணியர் அதி குணத்து அரர் தீரா தீரர்தம் – திருப்:849/13
அசடர் தம் மனதை கலக்கி துணித்து அடரும் அதி சூரா – திருப்:875/12
அதி மோகர வயலூர் மிசை திரி சேவக முருகேசுர அமராபதி அதில் வாழ்பவர் தம்பிரானே – திருப்:909/8
காசு கேட்டிடும் மாயா ரூபிகள் அதி மோக – திருப்:920/4
வான் கிட்டிய பெரு மூங்கில் புனம் மிசை மான் சிற்றடி தொழும் அதி காமி – திருப்:933/6
இணை அறு வினையை தாவி மீளுவ அதி சூர – திருப்:939/2
ஆடை சோர அவிழ்த்து அரை சுற்றவும் அதி மோக – திருப்:952/6
வேத லோகர் பொன் நிலத்தர் தவ சித்தர் அதி பார சீல முனி வர்க்கம் முறையிட்டு அலற – திருப்:960/13
பருகி தின்றிடல் அம் சுகம் என மனது உருகி குங்கும சந்தன அதி வியர் – திருப்:961/5
ஆழி கடைந்து அமுது ஆக்கி அநேகர் பெரும் பசி தீர்த்து அருள் ஆயனும் அன்று எயில் தீப்பட அதி பார – திருப்:1000/6
கொடிய நெடியன அதி வினை துயர் கொடு வறுமை சிறுமையில் அலைவுடன் அரிவையர் – திருப்:1002/7
சிவமில் உருகியும் அரகர என அதி பரத பரிபுர மலர் அடி தொழ அநுதினமும் – திருப்:1003/11
எதிர் இலா அதி பலம் உடை இளைஞர் என் இனிய மா வினை இருள் எனும் வலை கொடு – திருப்:1008/3
இணை கயலை புரட்டி விழித்து அதி பார – திருப்:1020/2
அழகினோடு மான் ஈனும் அரிவை காவலா வேதன் அரியும் வாழ வான் ஆளும் அதி ரேகா – திருப்:1050/6
அழகு ஒழுகு புளக முலை குழைய இடை துவள மிக அமுத நிலை அது பரவ அதி மோகம் – திருப்:1091/2
கதை முழுதும் எழுதும் ஒரு களிறு பிளிறிட நெடிய கடல் உலகு நொடியில் வரும் அதி வேக – திருப்:1095/7
அண்டர் தாம் அதி பயம் கொண்டு வாடிட நெடும் தண்டு வாள் கொடு நடந்திடு சூரன் – திருப்:1103/7
அவகுணர் அசடர் அன்பிலர் அவமே திரிபவர் அதி மோக – திருப்:1125/2
ஓதுவித்தவர் கூலி கொடாதவர் மாதவர்க்கு அதி பாதகம் ஆனவர் – திருப்:1146/1
பொறியிலிதனை அதி பாவியை நீடும் குண த்ரயங்களும் வரும் அநேக வினைகளும் – திருப்:1150/7
வகைவகையில் அதி மோக வாராழி ஊடான பொருள் அளவு அது அளவாக யாரோடு மால் ஆன – திருப்:1153/7
அதி பராக்ரம வீரா வானவர் பெருமாளே – திருப்:1168/16
உரலொடு தவழ்ந்த நவ நீத கூற்றனும் அதி கோப – திருப்:1173/12
கலை காட்டு பொய்ய மலைமாக்கள் சொல்ல கடு காட்டி வெய்ய அதி பார – திருப்:1230/2
கிஞ்சுகம் என சிவத்த தொண்டையள் மிக கறுத்த கெண்டையள் புன கொடிச்சி அதி பார – திருப்:1234/1
அதி மத புராணமும் சுருதிகளும் ஆகி நின்று அபரிமிதமாய் விளம்புவதோ தான் – திருப்:1246/4
மன நூறு கோடி துன்ப நொடி மீதிலே நினைந்து மதன் ஊடலே முயங்கி அதி ரூப – திருப்:1271/1
கொத்து முடியான பத்து அற்று விழவே குறிப்புற்ற அதி கோபன் அச்சுதன் மாயன் – திருப்:1273/5
மார்பில் காதினில் இட்ட பிலுக்கிகள் அதி மோக – திருப்:1317/6
மேல்


அதிக்கம் (1)

அதிக்கம் சேர் தரவே அருளால் உடன் இனிது ஆள்வாய் – திருப்:35/8
மேல்


அதிக (12)

காலின் அணி கனக நூபுரம் ஒலிகள் ஓலமிட அதிக போகம் அது மருவு – திருப்:153/5
அமரர் வடிவும் அதிக குலமும் அறிவு நிறையும் வரவே நின் – திருப்:168/3
அமலர் நெற்றிக்கண் தழற்குள் பொடி செய்து அதிக சக்ர புள் பறக்க கொடுமையில் – திருப்:408/5
கரி முக கட களிறு அதிக கற்பக மத கஜ முகத்து அவுணனை கடி யானை – திருப்:409/1
அதிக தேவரே சூழ உலக மீதிலே கூறும் அருணை மீதிலே மேவு பெருமாளே – திருப்:435/8
அதிக வானவர் கவரி வீசவே அரிய கோபுரம்தனில் மேவி – திருப்:443/7
அதிக விஞ்சையர் தும்ப்ரு நார்தரோடு இத விதம் பெறு சிந்து பாடிட – திருப்:511/11
அதிக நடராஜர் பரவு குரு ராஜ அமரர் குல நேச குமரேசா – திருப்:686/6
அதிக பாதகர் மாதர் மேல் கலன்கள் புனை ஆதர் – திருப்:749/2
மதி தரும் அதிக கதி பெறும் அடிகள் மகிழ்வொடு புகழும் அன்பு தாராய் – திருப்:1077/4
வடிவு அதிக வீடு புக்கு மலர் அணையின் மீது இருத்தி மதனன் உடை ஆகமத்தின் அடைவாக – திருப்:1098/3
ஓசை சாலும் ஒரு சத்தம் அதிக படிகமோடு கூடி ஒருமித்து அமுத சித்தியொடும் – திருப்:1313/5
மேல்


அதிகம் (4)

மணி சேர் கடிதடமும் காட்டி மிகவே தொழில் அதிகம் காட்டும் – திருப்:90/7
முட்டாள் அரக்கன் தலை இற்றே விழ கணைகளே தொட்ட கொண்டல் உருவு ஆகி சுமந்து அதிகம் – திருப்:115/20
ஆறாறின் அதிகம் அக்க்ராயம் அநுதினம் யோகீசர் எவரும் எட்டாத பர துரியாதீதம் – திருப்:203/3
எழு கடல் மணலை அளவிடில் அதிகம் எனது இடர் பிறவி அவதாரம் – திருப்:493/1
மேல்


அதிகமா (2)

அமளி மீதினில் வைத்து பவள வாய் அமுதத்தை அதிகமா உதவி கை வளையாலே – திருப்:111/2
பரிவு இலா மயல் கொடு சமர்புரிபவர் அதிகமா ஒரு பொருள் தருபவரொடு – திருப்:260/5
மேல்


அதிகமும் (2)

அதிகமும் கொடு நாய் அடியேன் இனி உழலாமல் – திருப்:852/6
அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகம் ஆகி – திருப்:1307/1
மேல்


அதிகராய் (1)

அதிகராய் பொருள் ஈவார் நேர்படில் ரசனை காட்டிகள் ஈயார் கூடினும் – திருப்:666/1
மேல்


அதிகன் (2)

அமரும் அமரரினில் அதிகன் அயனும் அரி அவரும் வெருவ வரும் அதிகாளம் – திருப்:688/1
அனகன் என அதிகன் என அமலன் என அசலன் என அபயன் என அதுலன் என அநுபாயன் – திருப்:1092/1
மேல்


அதிகாய (1)

வலிய பெல மிக உடையவன் உடையவும் அதிகாய – திருப்:1001/10
மேல்


அதிகார (1)

பகலிரவு இலாத ஒளி வெளியில் மேன்மை பகரும் அதிகார பெருமாள் காண் – திருப்:515/2
மேல்


அதிகாரம் (1)

ஏழேழு பேர்கள் கூற வரு பொருள் அதிகாரம் – திருப்:568/10
மேல்


அதிகாரியாய் (1)

கீர வாரிதியை கடைவித்து அதிகாரியாய் அமுதத்தை அளித்த – திருப்:952/13
மேல்


அதிகாளம் (1)

அமரும் அமரரினில் அதிகன் அயனும் அரி அவரும் வெருவ வரும் அதிகாளம்
அதனை அதகரண விதன அத பரிபுரணம் அமை அனவர் கரண அகிலேச – திருப்:688/1,2
மேல்


அதிகை (2)

அதிகை வரு புர நொடியினில் எரி செய்த அபிராமி – திருப்:292/10
அதிகை மா நகர் மருவிய சசி மகள் பெருமாளே – திருப்:738/16
மேல்


அதிசய (1)

எங்கும் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன் அவன் விடும் அதிசய வினை உறும் அலகையை – திருப்:150/10
மேல்


அதிசயம் (4)

அதிசயம் அநேகம் உற்ற பழநி மலை மீது உதித்த அழக திருவேரகத்தின் முருகோனே – திருப்:216/8
அடியன் இருவினை நீறுபட அமரர் இது புரை அதிசயம் என அருள் பாட வரவேணும் – திருப்:502/4
அரவணை மிசை துயில் நரகரி நெடியவர் மருகன் எனவெ வரும் அதிசயம் உடையவ – திருப்:525/13
அகில உலகோர்கள் காண அதிசயம் அதாக மேவி அரிய மணமே செய்து ஏகு அ வலை தேடி – திருப்:1165/7
மேல்


அதித (1)

அரனார்க்கு அதித பொருள் காட்டு அதிப அடியார்க்கு எளிய பெருமாளே – திருப்:72/8
மேல்


அதிப (4)

அரனார்க்கு அதித பொருள் காட்டு அதிப அடியார்க்கு எளிய பெருமாளே – திருப்:72/8
வயலி நகர் முருக செரு உயல் பனிரு கர குமர துன்று அட்ட சிட்ட குண குன்றக்குடிக்கு அதிப அருளாதோ – திருப்:624/12
வாக்கா சிவ மா மதமே மிக ஊக்கு அதிப யோகமதே உறும் – திருப்:681/11
அருணை திருத்தணி நாக மலை பழநி பதி கோடை அதிப இடைக்கழி மேவும் பெருமாளே – திருப்:796/8
மேல்


அதிபதி (7)

குரை கரும் கடல் திரு அணை என முனம் அடைத்து இலங்கையின் அதிபதி நிசிசரர் – திருப்:19/11
செண்டு மோதினர் அரசருள் அதிபதி தொண்டர் ஆதியும் வழிவழி நெறி பெறு – திருப்:75/15
நிசாசர குல அதிபதி ராவண புய அரிட நிர ஆமய சரோருக அரன் அருள் பாலா – திருப்:570/6
வெற்றியுற்ற கதிர் பத்திரத்தை அருளி சுரர்க்கு அதிபதி பதத்தை உறுவித்து – திருப்:814/13
கற்பக ஞான கடவுள் முன் அண்டத்தில் புத சேனைக்கு அதிபதி இன்ப – திருப்:982/1
வச்சிர கர தர வானோர் அதிபதி பொற்புறு கரி பரி தேரோடு அழகுற – திருப்:1143/15
அங்கு ஆலம் கோத்து எண் திசை புவி மங்காது உண்டாற்கு ஒன்று அதிபதி
அம் தாபம் தீர்த்து அம் பொருளினை அருள்வோனே – திருப்:1184/13,14
மேல்


அதிபர் (2)

ஜெயஜெய ஹரஹர தேவா சுர அதிபர் தம்பிரானே – திருப்:470/16
சுருதி மறைகள் இரு நாலும் திசையில் அதிபர் முநிவோர்கள் துகள் இல் இருடி எழு பேர்கள் சுடர் மூவர் – திருப்:714/1
மேல்


அதிபனும் (1)

அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகம் ஆகி – திருப்:1307/1
மேல்


அதிபா (1)

கோட்டு முலைக்கு அதிபா கடவூர் உறை பெருமாளே – திருப்:785/16
மேல்


அதிர் (6)

சதிர் பெற அதிர் தர உததி சுவறிட எதிர் பொரு நிருதர்கள் குருதி பெருகிட – திருப்:572/35
நெரிய அதிர் குரல் புகை எழ இடி எழ நெடு வானும் – திருப்:605/14
கடகட கருவிகள் தப வகிர் அதிர் கதிர் காம தரங்கம் அலை வீரா – திருப்:640/1
நிரைநிரை அணியிட்டு ஓரி ஆர்த்திட அதிர் தரு சமரில் சேனை கூட்டிய – திருப்:778/11
இடி என அதிர் குரல் நிசிசரர் குல பதி இருபது திரள் புயம் – திருப்:1015/9
மேகாரவாரம் என அதிர் போர் யாது தானர் எம புரம் மீது ஏற வேல் கொடு அமர்செயும் இளையோனே – திருப்:1211/6
மேல்


அதிர்க்க (1)

தமரம் மிக்கு திக்கு அதிர்க்க பல பறை தொகுதொ குக்கு தொத்தொ குக்கு தொகுதொகு – திருப்:408/9
மேல்


அதிர்க்கும் (2)

தாலம் முன்பு படைத்த ப்ரபு சந்தேகம் இன்றி மதிக்க அதிர்க்கும்
சாகரம் சுவற கிரி எட்டும் தலை சாய – திருப்:152/9,10
கனைத்து அதிர்க்கும் இ பொங்கு கார் கடல் ஒன்றினாலே – திருப்:259/1
மேல்


அதிர்கின்றிட (1)

அதிர்கின்றிட அண்டம் நெரிந்திட வரு சூரர் – திருப்:11/12
மேல்


அதிர்த்திட (1)

அதிர்த்திட கதிர் வேல் விடு சேவக மயில் வீரா – திருப்:846/10
மேல்


அதிர்த்து (6)

திதித்திதி திந்தி தித்தி என கொம்பு அதிர்த்து வெண் சண்ட கட்கம் விதிர்த்தும் – திருப்:16/13
குருதி கக்கி அதிர்த்து விழ பொரு நிசிசர படை பொட்டு எழ விக்ரம – திருப்:281/11
அறைதல் கற்பித்து பொருப்பை பரவிய சிறகு அறுப்பித்து அதிர்த்து புடைபடும் – திருப்:408/7
விதித்து ஞாலம் அது அளித்த வேதனை அதிர்த்து ஓர் முடி கரத்து உலா அனல் – திருப்:649/11
எலுப்பு கோவை அணியும் அவர் மிக அதிர்த்து காளி வெருவ நொடியினில் – திருப்:979/11
திடத்தொடு அதிர்த்து எதிர்த்திடல் உற்றிடு சூரன் – திருப்:1021/10
மேல்


அதிர்ந்திட (2)

சங்கு பொன் தவில் காளமும் துரியங்கள் துந்துமி காடு அதிர்ந்திட
சந்த செந்தமிழ் பாணர் கொஞ்சிட அண்ட கோசம் – திருப்:454/9,10
அமரர் அந்தணர் போற்றவே கிரி கடல் அதிர்ந்திட நோக்கு மா மயில் – திருப்:890/15
மேல்


அதிர்ந்து (3)

குரை கடல்களே அதிர்ந்து வருவது எனவே விளங்கு குருமலையின் மேல் அமர்ந்த பெருமாளே – திருப்:220/8
வாரி அதிர்ந்து பயந்து நின்றிட மேரு அடங்க இடிந்து சென்றிட – திருப்:1180/11
அதிர்ந்து ஓடவே காலன் விழுந்து ஓடவே கூர அலங்கார வேல் ஏவும் முருகோனே – திருப்:1244/6
மேல்


அதிர்பட (2)

டுண்டுண் டுண்டுண் டிண்டிண் டிண்டிண் டிடி என விழும் எழு படிகளும் அதிர்பட – திருப்:150/14
குவலயம் முழுவதும் அதிர்பட வட குவடு இடிபட உரகேசன் – திருப்:1247/5
மேல்


அதிர (31)

குல தடினி அசைய இசை பொங்கப்பொங்க கழல் அதிர டெகுடெகுட டெங்கட் டெங்க – திருப்:23/11
வடவரையின் முகடு அதிர ஒரு நொடியில் வலம் வரு மரகத மயில் வீரா – திருப்:127/3
அதிர அரற்று கோழியும் அடியர் வழுத்தி வாழ்வுறும் அபி நவ பத்ம பாதமும் மறவேனே – திருப்:128/4
சிறுபறையும் முரசு துடி சத்த கண பறையும் மொகுமொகு என அதிர உடன் எட்டி பிடித்து முடி – திருப்:157/1
மாக முகுடு அதிர வீசு சிறை மயிலை வாசி என உடைய முருகோனே – திருப்:159/6
அதிர முடுகி எதிர்த்த அசுரர் உடலை வதைத்து அமரர் சிறையை விடுத்து வருவோனே – திருப்:186/7
அதிர வரு சண்ட வாயு என வரு கரும் கலாப அணி மயில் விரும்பி ஏறும் இளையோனே – திருப்:210/7
தவனமொடும் அலகை நடமிட வீர பத்திரர்கள் அதிர நிணமொடு குருதி குடி காளி கொக்கரிசெய் – திருப்:213/11
வெருவ முகிழ்த்து இசை உரகன் முடி தலை நெறுநெறு என திசை அதிர அடைத்திட – திருப்:263/11
அலை எறியும் எழில் சண்ட உததி வயிறு அழல் மண்ட அதிர வெடிபட அண்டம் இமையோர்கள் – திருப்:295/5
செல்லும் உக ஏழ் கடல் பாழி விண்டோடி அதிர வல்ல அசுரர் சேனை பட்டு மடிந்து குருதி – திருப்:478/13
அதிர பம்பைகள் டங்கு டாடிக முதிர அண்டமொடு ஐந்து பேரிகை – திருப்:511/9
குமரன் என விருது ஒலியும் முரசொடு வளையும் எழு கடல் அதிர முழவொடு – திருப்:512/29
தவில் கணம் பறை காளமோடு இமிலை தொனி இனம் முழங்க எழு வேலை போல் அதிர பொரு – திருப்:520/11
முழுகி எழு பயிரவர் நடித்திட்டு அகண்டமும் வெடிக்க துணிந்து அதிர
முடுகி வரு நிசிசரரை முட்டி சிரம் திருகி வெட்டி களம் பொருத தம்பிரானே – திருப்:622/23,24
பதலை பல திமிலை முதல அதிர உதிர் பெரிய தலை மண்டை திரள் பருகு சண்டை திரள் கழுகு – திருப்:624/20
துடர் நிபிட கருடன் அடர்தர கரடம் மொகுமொகு என வந்துற்றிட குடர் நிணம் துற்று இசைத்து அதிர முது பேய்கள் – திருப்:624/21
அதிர வீசி ஆடும் வெற்றி விடையில் ஏறும் ஈசர் கற்க அரிய ஞான வாசகத்தை அருள்வோனே – திருப்:647/7
படியினோடு மா மேரு அதிர வீசியே சேட பணமும் ஆடவே நீடு வரை சாடி – திருப்:694/5
சிலம்போடு மணி சுருதி சலங்கு ஓசை மிகுத்து அதிர சிவந்து ஏறி மணத்த மலர் புனை பாதம் – திருப்:879/3
வகைவகையின் மிக அதிர உக்ரத்து அரக்கர் படை பக்கத்தினில் சரிய – திருப்:902/19
சத்த கண பறைகள் மெத்த தொனித்து அதிர – திருப்:917/32
திருட்டு பாணி இடப முதுகு இடை சமுக்கு இட்டு ஏறி அதிர வருபவர் – திருப்:979/13
அதிர வீசி வாதாடும் விடையில் ஏறுவார் ஆட அருகு பூத வேதாளம் அவை ஆட – திருப்:1053/2
அரவினோடு மா மேரு மகர வாரி பூலோகம் அதிர நாகம் ஓர் ஏழும் பொடியாக – திருப்:1054/7
உருவ முது ககன முகடு இடிய மதி முடி பெயர உயர அகில புவனம் அதிர வீசி – திருப்:1096/6
மொகுமொகு என அதிர முதிர் அண்டம் பிளக்க நிமிர் அலகை கரணம் இட உலகு எங்கும் ப்ரமிக்க நடம் – திருப்:1124/13
முரசு அதிர நிசிசரரை வென்று இந்திரற்கு அரசு அளித்த பெருமாளே – திருப்:1124/16
பிறை எயிறு முரண் அசுரர் பேராது பாரில் விழ அதிர எழு புவி உலகம் ஈரேழும் ஓலமிட – திருப்:1140/9
தோரண கனக வாசலில் முழவு தோல் முரசு அதிர முதிராத – திருப்:1255/1
பிரளயம் இது என அதிர உலகர்கள் அரகர சிவசிவ அபயம்அபயம் எனும் – திருப்:1305/9
மேல்


அதிரவும் (2)

பொடிபட்டு உதிரவும் விரிவுறும் அண்ட சுவர் விட்டு அதிரவும் முகடு கிழிந்து அப்புறம் – திருப்:176/9
நிபிட முடி கிழியவும் நிலம் அதிரவும் விளையாடும் – திருப்:1005/2
மேல்


அதிரவே (2)

பவனி வரவே உகந்து மயிலின் மிசையே திகழ்ந்து படி அதிரவே நடந்த கழல் வீரா – திருப்:110/7
அகிலம் ஏழும் எட்டு வரையின் மீது முட்ட அதிரவே நடத்தும் மயில் வீரா – திருப்:229/5
மேல்


அதிரஅதிர (1)

தமனிய நெடு வெற்பு அதிரஅதிர பணி மணி சிரம் விட்டு அகல – திருப்:1154/11
மேல்


அதிரிடும் (1)

அசுரர்கள் குடியே கெட அமரர்கள் பதியே பெற அதிரிடும் வடி வேல் விடும் அதி சூரா – திருப்:307/6
மேல்


அதிரும் (3)

வங்கம் பெறுகிட கடல் எங்கும் பொரு திரை வந்து உந்தி அதிரும் அதனாலே – திருப்:297/1
அதிரும் கழல் பணிந்து உன் அடியேன் உன் அபயம் புகுவது என்று நிலை காண – திருப்:303/1
அணி பொன் மேரு உயர் கோபுரம் மா மதில் அதிரும் ஆரணம் வாரண வீதியுள் – திருப்:385/15
மேல்


அதில் (60)

பிளவுபெறில் அதில் அளவுஅளவு ஒழுகியர் நடையில் உடையினில் அழகொடு திரிபவர் – திருப்:43/5
அஞ்சவே வரும் அவதரம் அதில் ஒரு தஞ்சம் ஆகிய வழிவழி அருள்பெறும் – திருப்:75/5
தஞ்சமோ யம தூதுவர் நெஞ்சமோ எனும் மா மத சங்க மாதர் பயோதரம் அதில் மூழ்கு – திருப்:103/3
கலக்கும் மோகனம் அதில் மருளாதே – திருப்:133/4
அதில் மருண்டு துவண்டு அ ஆசையில் நைந்து பாயல் – திருப்:141/6
ஆதி அந்த உலா ஆசு பாடிய சேரர் கொங்குவை காவூர் நல் நாடு அதில்
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே – திருப்:170/15,16
வரதா மணி நீ என ஓரில் வருகாது எது தான் அதில் வாராது – திருப்:194/1
ஆணவம் கெடவே காவலாம் அதில் இடும் வேலா – திருப்:197/14
சித்தம் அதில் எத்தனை செகத்தலம் விதத்து உடன் அழித்து கமலத்தனை மணி குடுமி பற்றி மலர் – திருப்:217/13
செட்டி வடிவை கொடு தினை புனம் அதில் சிறு குற பெண் அமளிக்குள் மகிழ் செட்டி குரு வெற்பில் உறை – திருப்:217/15
நிலவு இயல் சேர் முகம் அதில் உயர் மா மயல் நிலை எழவே அலைவது ஆமோ – திருப்:226/4
பரிபுர கமலம் அது அடி இணை அடியவர் உளம் அதில் உற அருள் முருகேசா – திருப்:240/3
இருக்கும் வீடு அதில் எத்தனை தத்துவ சதிகாரர் – திருப்:248/2
சிலுத்த அசுரர் கெலித்து மிக கொளுத்தி மறை துதிக்க அதில் செழிக்க அருள் கொடுத்த மணி கதிர் வேலா – திருப்:264/7
சவித அடியவர் தவம் அதில் வர அருள்புரிவாயே – திருப்:292/8
உளம் அதில் நாளும் குலாவி இன்புற உறைவோனே – திருப்:362/12
அசலம் மிசை விளை புனம் அதில் இனிது உறை தனி மானும் – திருப்:374/10
புழுகு திகழ் நீபம் அதில் அழகிய குரா நிரைத்த புதுமையினில் ஆறிரட்டி புயம் மீதே – திருப்:380/3
அருகு வீடு இது தான் அதில் வாரும் என உரை கூறும் – திருப்:384/2
அதில் உறை குமர அநந்த வேத மொழிந்து வாழும் – திருப்:386/14
கெஜ நடை மடவார் வசம் அதில் உருகா கிலெசம் அது உறு பாழ் வினையாலே – திருப்:391/1
கெதி பெற நினையா துதிதனை அறியா கெடு சுகம் அதில் ஆழ் மதியாலே – திருப்:391/2
திரிபுர தகனார் இடம் அதில் மகிழ்வார் திரிபுரை அருள் சீர் முருகோனே – திருப்:391/6
பிரமபுரம் அதில் வாழ் திருத்தணிகை ஊடும் அண்டர் – திருப்:398/17
சிவப்ப அதில் கரி மதர்த்த புரவிகள் சிரத்தொடு இரதமும் மிதப்ப நிணமொடு – திருப்:444/32
குணம் அதில் முழு சுத்த அசங்க்ய சங்கிகள் உறவு ஆமோ – திருப்:462/8
நண்பு உக பாதம் அதில் அன்புற தேடி உனை நங்கள் அப்பா சரணம் என்று கூறல் – திருப்:472/2
ஜகதலம் அதில் அருள் ஞான வாள் கொடு தலை பறி அமணர் சமூகம் மாற்றிய – திருப்:509/9
களம் மாண்டிடவே ஒரு பாரதம் அதில் ஏகி – திருப்:529/10
அள்ளல் கடவாது துள்ளி அதில் மாயும் உள்ளமும் இல் வாழ்வை கருது ஆசை – திருப்:531/2
சுத்தம் அறியாத பறி காயம் அதில் மேவி வரு பொறியாலே – திருப்:566/4
சற்று மதியாத கலி காலன் வரு நேரம் அதில் தத்து அறியாமல் ஓடி ஆடி வரு சூதர் ஐவர் – திருப்:566/5
பரவ வரும் அதில் அருணையில் ஒரு விசை வரவேணும் – திருப்:605/8
சிங்கி பெரு விழியார் அவமாய் அதில் அழிவேனோ – திருப்:652/8
திருவல்லிதாயம் அதில் உறைவோனே திகழ் வல்ல மாதவர்கள் பெருமாளே – திருப்:685/4
யாவும் விளைவான குழியான திரிகோணம் அதில் ஆசை மிகவாய் அடியன் அலையாமல் – திருப்:699/2
விதம் ஏழ் கடலில் பெரிதாம் அதில் சுழலாகி – திருப்:742/2
கனக சபைக்குளில் உருகி நிறை கடல் அதில் மூழ்கி – திருப்:744/6
கூற்று விழ தாண்டி எனது ஆகம் அதில் வாழ் குமர தம்பிரானே – திருப்:756/16
ஏட்டின் விதிப்படியே கொடு மா புர வீட்டில் அடைத்து இசைவே கசை மூணு அதில்
ஏற்றி அடித்திடவே கடல் ஓடம் அது என ஆகி – திருப்:785/1,2
சமுத்திரத்தினை குறுக்க அடைத்து அதில் தரித்த அரக்கர் பொட்டு எழவே போர் – திருப்:787/6
இறுக்கு மண் சல வீடு புகுந்திட்டு அதில் மேவி – திருப்:843/2
சலசம் மேவிய பாத நினைத்து முன் அருணை நாடு அதில் ஓது திருப்புகழ் – திருப்:886/7
விருது முரசுகள் மொகுமொகுமொகு என முகுற கக பதி முகில் திகழ் முகடு அதில்
விகட இறகுகள் பறை இட அலகைகள் நடமாட – திருப்:908/9,10
அதி மோகர வயலூர் மிசை திரி சேவக முருகேசுர அமராபதி அதில் வாழ்பவர் தம்பிரானே – திருப்:909/8
கமல துரியம் அதில் இந்தும் கதிர் பரவு கனக நிறமுடைய பண்பு அம் படி கதவம் – திருப்:985/5
நணியே சரவணம் அதில் வளர் அழகிய பெருமாளே – திருப்:1002/16
மருக குருபர சரவணம் அதில் வரு மகிப சுரபதி பதி பெற அவுணர்கள் – திருப்:1007/15
தொலைவு அறும் அலகை இனங்கள் ஆனவை நடமிட நிண மலை துன்றவே அதில்
துவர் இது புளி இது தொய்ந்தது ஈது இது இது வீணால் – திருப்:1010/11,12
வாயும் குல கிரி பாலும் தளை பட மா கந்தரம் அதில் மறை சூரன் – திருப்:1036/7
இரதமான வாய் ஊறல் பருகிடா விடாய் போக இனிய போக வார் ஆழி அதில் மூழ்கி – திருப்:1047/1
கதறும் எழு கடல் பருகி வடவை விடு கரிய புகை என முடிவில் ககன முகடு அதில் ஓடும் – திருப்:1094/7
பரவு கந்த சுவாமீ கானகம் அதில் மேவும் – திருப்:1141/12
ஊனோடு வாத உயிர் தரித்து மட்டு அற ஊசாடு பாழ் குடில் எடுத்து அதில் படி – திருப்:1142/1
எத்தி இரு குழையை மோதி மீனம் அதில் முட்டி இடறி யமதூதர் போல முகில் – திருப்:1144/1
கொளுவ அதில் மயலாகி வீறோடு போய நீள மலர் அமளிதனில் ஏறி ஆமாறு போமாறு – திருப்:1153/3
தரணி மிசை அனையினிட உந்தியின் வந்து உகு துளி பயறு கழல் இனிய அண்டமும் கொண்டு அதில்
தசை உதிர நிண நிறைய அங்கமும் தங்க ஒன்பது வாயும் – திருப்:1163/1,2
வஞ்ச மால் அதில் நெஞ்சு போய் மடிகின்ற மாயம் அது ஒழியாதோ – திருப்:1228/4
பொதுவியர் சேரிக்கே வளர் புயல் மருகா வஜ்ராயுதபுரம் அதில் மா புத்தேளிர்கள் பெருமாளே – திருப்:1274/8
நாகம் அணிகின்ற நாத நிலை கண்டு நாடி அதில் நின்று தொழுகேனே – திருப்:1318/6
மேல்


அதிலுமே (1)

இலகு சிலை வேள் துரந்த கணை அதிலுமே சிறந்த இரு நயனர் வார் இணங்கும் அதி பாரம் – திருப்:692/2
மேல்


அதிலே (20)

வந்த பிணியும் அதிலே மிடையும் ஒரு பண்டிதனுமே உறு வேதனையும் இள – திருப்:68/5
கருவில் உருவே தங்கு சுக்கில நிதான வளி பொரும அதிலே கொண்ட முக்குண விபாக நிலை – திருப்:160/5
வனிதை உடல் காய நின்று உதிரம் அதிலே உருண்டு வயிறில் நெடுநாள் அலைந்து புவி மீதே – திருப்:195/1
ஏதம் உறு பாச பந்தமான வலையோடு உழன்று ஈனம் மிகு சாதியின் கண் அதிலே நான் – திருப்:232/5
அவசம் கவசம் அளவு இயலே தரிக்க அதிலே அநந்த – திருப்:398/8
அச்சு தோல் குடிலாம் அதிலே பொறி விரகாளர் – திருப்:480/4
சுத்த அம் மகா தவ சிகாமணி என ஓதும் அவர் சித்தம் அதிலே குடியதா உறையும் ஆறுமுக – திருப்:503/15
கணகண என வீர தண்டை சரணம் அதிலே விளங்க கலப மயில் மேல் உகந்த குமரேசா – திருப்:692/5
போகம் அதிலே உழன்று பாழ் நரகு எய்தாமல் உன்றன் பூ அடிகள் சேர அன்பு தருவாயே – திருப்:703/4
சால நெடுநாள் மடந்தை காயம் அதிலே அலைந்து சாம் அளவாக வந்து புவி மீதே – திருப்:704/1
சார்வதா அடியேன் இடர் வீற மால் அறிவே மிகு சாரமாய் அதிலே உறல் ஒழிவேனோ – திருப்:733/4
சதிகாரர் விடக்கு அதிலே திரள் புழுவாக நெளித்து எரியே பெறு – திருப்:742/7
உக காலம் நெருப்பு அதிலே புகை எழ வேகு முறைப்படு பாவனை – திருப்:742/9
அறுத்தார் அயனார் தலையே புரம் எரித்தார் அதிலே புலனார் உயிர் – திருப்:750/11
வேலு மயில்வாகன ப்ரகாசம் அதிலே தரித்து வீடும் அதுவே சிறக்க அருள்தாராய் – திருப்:786/4
நீல முகில் ஆன குழல் ஆன மடவார்கள் தன நேயம் அதிலே தினமும் உழலாமல் – திருப்:842/1
வடிவு கொண்டு அதிலே பதிமூணு ஏழு வகையாலே – திருப்:872/2
மானார் வலை கண் அதிலே தூளி மெத்தையினில் ஊடே அணைத்து உதவும் அதனாலே – திருப்:984/2
இச்சையின் இடருறு பேராசை கொள் கடல் அதிலே வீழ் – திருப்:1143/4
ஓ நமசிவாய குரு பாதம் அதிலே பணியும் யோக மயிலா அமலை மகிழ் பாலா – திருப்:1243/6
மேல்


அதிவிதமதாய் (1)

அரு மழலையே மிகுந்து குதலை மொழியே புகன்று அதிவிதமதாய் வளர்ந்து பதினாறாய் – திருப்:110/2
மேல்


அதிவிதமாக (1)

பேரை அகப்படுவித்து அதிவிதமாக – திருப்:113/4
மேல்


அதின் (10)

விந்து அதின் ஊறி வந்தது காயம் வெந்தது கோடி இனிமேலோ – திருப்:100/1
பாதம் பெற ஞான சதாசிவம் அதின் மேவி – திருப்:188/6
அறம் தழைத்த அநுமானோடு மா கடல் வரம்பு அடைத்து அதின் மேல் ஏறி ராவணன் – திருப்:364/13
கருவில் பிறவாதபடி உருவில் பிரமோத அடிகளை ஏத்திடு இராக வகை அதின் மீறி – திருப்:687/3
அளவிய கோடு போல் வினை அளவளவான கூர் முலை அதின் முகம் மூடும் ஆடையின் அழகாலும் – திருப்:728/2
திக்கினில் பெரு வெற்பை விடுப்பன அதின் மேலே – திருப்:878/2
செறிப்பு இத்த கரா அதின் வாய் மகவை அழைப்பித்த புராண க்ருபாகர – திருப்:947/15
ஞாயிறு என்று உறு கோலா கலனும் அதின் மேலே – திருப்:998/2
முலையிலே அற்ப இடையிலே பத்ம முக நிலா வட்டம் அதின் மீதே – திருப்:1085/3
மூலா நிலம் அதின் மேலே மனதுறு மோகாடவி சுடர்தனை நாடி – திருப்:1275/1
மேல்


அதினும் (2)

வாளின் முனையினும் நஞ்சினும் வெம் சம ராஜ நடையினும் அம்பு அதினும் பெரு – திருப்:916/1
சோம ப்ரபை வீசிய மா முக சாலத்திலும் மா கடு வேல் விழி சூது அதினும் நான் அவமே தினம் உழல்வேனோ – திருப்:963/4
மேல்


அதீத (2)

நால் விதம் தரு வேதா வேதமும் நாடி நின்றது ஒர் மாயா அதீத மனோலயம் தரு நாதா ஆறிரு புய வேளே – திருப்:701/6
தேவி பார்ப்பதி சேர் பர பாவனார்க்கு ஒரு சாக்ர அதீத தீக்ஷை பரீக்ஷைகள் அற ஓதும் – திருப்:995/5
மேல்


அதீதத்தே (1)

அதீதத்தே அவிரோதத்தே குண சீலத்தே மிக அன்பு உறாதே – திருப்:59/2
மேல்


அதீதம் (1)

சாந்தம் அதீதம் உணர் கூந்த தம சாதி அவர் தாங்களும் ஞானமுற அடியேனும் – திருப்:1240/2
மேல்


அதீதமானது (1)

பேருமாய் கலை அறிவாய் துரிய அதீதமானது வினையேன் முடி தவ – திருப்:736/7
மேல்


அது (300)

முப்புரம் எரி செய்த அ சிவன் உறை ரதம் அச்சு அது பொடி செய்த அதி தீரா – திருப்:1/6
அ துயர் அது கொடு சுப்பிரமணி படும் அ புனம் அதனிடை இபம் ஆகி – திருப்:1/7
திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ரட்சை தரும் சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும் – திருப்:2/3
கனைத்து எழும் பகடு அது பிடர் மிசை வரும் கறுத்த வெம் சின மறலி தன் உழையினர் – திருப்:8/5
நடித்து எழும் குரல் குமுகுமுகுமு என இசைத்து நன்கொடு மனம் அது மறுகிட – திருப்:10/7
மார்பில் அழுந்த அணைந்திடும் துன்பம் அது உழலாதே – திருப்:12/6
அது வருகும் அளவில் உயிர் அங்கிட்டு இங்கு பறை திமிலை திமிர்தம் மிகு தம்பட்டம் பல் – திருப்:23/3
திமிதம் என முழவு ஒலி முழங்க செம் கை தமருகம் அது சதியொடு அன்பர்க்கு இன்ப – திருப்:23/13
வழி அடிமை அன்புகூரும் அது சிந்தியேனோ – திருப்:34/8
மந்தரம் அது ஆன தன மிக்கு ஆசை கொண்டு பொருள் தேடும் அதி நிட்டூர – திருப்:58/5
காயத்தே பசு பாசத்தே சிலர் காமுற்று ஏயும் அது என்கொலோ தான் – திருப்:59/4
பண்பிலாத ஒரு பகடு அது முதுகினில் யம ராஜன் – திருப்:75/4
தந்து என்றும் இன்பம் தரு வீடு அது தருவாயே – திருப்:95/14
போது ஆர் இரு கழல் சூழாது அது தொழில் பூணாது எதிர் உற மதியாதே – திருப்:112/5
ஆகம் அணி மாதவர்கள் பாத மலர் சூடும் அடியார்கள் பதமே துணை அது என்று நாளும் – திருப்:114/2
இட்டு ஆதரத்து உருகி வட்டார் முலைக்குள் இடை மூழ்கி கிடந்து மயலாகி துளைந்து சில பிணி அது மூடி – திருப்:115/6
சத்தான புத்தி அது கெட்டே கிடக்க நமன் ஓடி தொடர்ந்து கயிறு ஆடி கொளும் பொழுது – திருப்:115/7
இரவி என வடவை என ஆலால விடம் அது என உருவு கொடு ககனம் மிசை மீது ஏகி மதியும் வர – திருப்:116/1
இரதிபதி கணைகள் ஒரு நாலு ஏவ விருது குயில் அது கூவ – திருப்:116/2
அரஹர என வநிதை படு பாடு ஓத அரிதரிது அமுதம் மயில் அது கருதி ஆரோடும் இகல் புரிவள் – திருப்:116/5
நிரை பரவி வர வரையுள் ஓர் சீத மருதினொடு பொரு சகடு உதை அது செய்து ஆ மாய மழை சொரிதல் – திருப்:116/9
கசனையை விடுவதும் எந்த நாள் அது பகர்வாயே – திருப்:119/4
உரைத்தே முன் மருவினவரை வெறுத்து ஏம திரவியம் அது உடைத்தாய் பின் வருகும் அவர் எதிரே போய் – திருப்:121/2
உலக பசு பாச தொந்தம் அது ஆன உறவு கிளை தாயர் தந்தை மனை பாலர் – திருப்:122/1
உடலது சதம் என நாடி களவு பொய் கொலைகள் ஆடி உற நமன் நரகில் வீழ்வர் அது போய் பின் – திருப்:124/2
வரும் ஒரு வடிவம் மேவி இருவினை கடலுள் ஆடி மறைவர் இன அனைய கோலம் அது ஆக – திருப்:124/3
ஓதி கோதி முடித்து அ இலை சுருள் அது கோதி – திருப்:125/2
இளையவனுக்கு நீள் முடி அரசு அது பெற்று வாழ்வுற இதமொடு அளித்த ராகவன் மருகோனே – திருப்:128/6
கருணை மால் துயில் ஆல் இலையோ வயிறு இடை அது ஈர் ஒரு நூல் அதுவோ என – திருப்:130/5
மனமே தளர்ந்து விக்கலுமே எழுந்து மட்டு அறவே உலந்து சுக்கு அது போலே – திருப்:143/3
குருதி மலசலம் ஒழுகு நர குடல் அரிய புழு அது நெளியும் உடல் மத – திருப்:146/1
எங்கெங்கு எம் பங்கு என்றுஎன்று என்றும் தனது உரிமை அது என நலமுடன் அணைபவர் – திருப்:150/5
பாடும் அன்பு அது செய்ப்பதியில் தந்தவன் நீயே – திருப்:152/8
சாடு குன்று அது பொட்டு எழ மற்றும் சூரனும் பொடி பட்டிட யுத்தம் – திருப்:152/11
காலின் அணி கனக நூபுரம் ஒலிகள் ஓலமிட அதிக போகம் அது மருவு – திருப்:153/5
சந்திர சூரியர் திக்கு எட்டும் புகழ் அந்தமில் வாழ்வு அது பெற்று தங்கிய – திருப்:155/13
அறிவு ஆகமும் பெருக இடரானதும் தொலைய அருள் ஞான இன்பம் அது புரிவாயே – திருப்:156/4
பருதி கதிரே கொஞ்சு நல் சரண நூபுரம் அது அசைய நிறை பேர் அண்டம் ஒக்க நடமாடும் கன – திருப்:160/13
பணியும் அடியார் சிந்தை மெய்ப்பொருள் அது ஆக நவில் சரவணபவா ஒன்றும் வல் கரமும் ஆகி வளர் – திருப்:160/15
நா இன்ப ரசம் அது ஆன ஆநந்த அருவி பாய நாதங்களோடு குலாவி விளையாடி – திருப்:162/2
ஓர் அந்தம் மருவி ஞான மா விஞ்சை முதுகின் ஏறி லோகங்கள் வலம் அது ஆட அருள்தாராய் – திருப்:162/4
சிகர குடையில் நிரை வர இசை தெரி சதுரன் விதுரன் இல் வருபவன் அளை அது
திருடி அடிபடு சிறியவன் நெடியவன் மதுசூதன் – திருப்:163/9,10
உளம் அது தரித்தே வினாவோடு பாடி அருள் வழிபட எனக்கே தயாவோடு தாள் உதவ – திருப்:166/7
உரகம் அது எடுத்து ஆடு மேகார மீதின் மிசை வரவேணும் – திருப்:166/8
அருள் அது அருளி எனையும் மனதோடு அடிமை கொளவும் வர வேணும் – திருப்:168/4
உனது தாள் தொழுதிட இன்ப ஞானம் அது அருள்வாயே – திருப்:178/8
பரியது ஓர் கயிறு அனை கொண்டு வீசவெ உறி அது தோய் தயிர்தனை உண்டு நாடியெ – திருப்:178/13
மந்தரம் அது எனவே சிறந்த கும்ப முலைதனிலே புனைந்த – திருப்:180/1
உயர் மயலுற்று இரங்கும் அன்பு அது ஒழிந்திடாதோ – திருப்:184/8
முழுகி அமிழ் அநுபோக விழலன் என உலகோர்கள் மொழியும் அது மதியாமல் தலைகீழ் வீழ்ந்து – திருப்:185/2
விரி குரும்பைகள் ஆம் என வீறிய கனக சம்ப்ரம மேரு அது ஆம் அதி – திருப்:198/3
மான் அனைய மங்கைமார் மடு நாபியில் விழுந்து கீடம் இல் மாயும் மநு இன்ப ஆசை அது அறவே உன் – திருப்:202/3
உலையில் இடு மெழுகு அது என வாடி முன் செய் வஞ்சனையாலே – திருப்:207/2
ஒளிரும் மினல் உரு அது என ஓடி அங்கம் வெந்திடுவேனை – திருப்:207/4
தொடாது நெடு தூரம் தடாது மிக ஓடும் சுவாசம் அது தானை ஐம்புலனோடும் – திருப்:208/7
அடியேனும் உரைத்த புன்சொல் அது மீது நித்தமும் உன் தண் அருளே தழைத்து உகந்து வரவேணும் – திருப்:209/6
குறைவற நிறைந்த மோன நிர்க்குணம் அது பொருந்தி வீடு உற குருமலை விளங்கும் ஞான சற்குருநாதா – திருப்:211/3
அமுத இமையவர் திமிர்தம் இடு கடல் அது என அநுதினம் உனை ஓதும் – திருப்:214/3
தருணம் இது ஐயா மிகுத்த கனம் அது உறு நீள் சவுக்ய சகல செல்வ யோகம் மிக்க பெருவாழ்வு – திருப்:216/5
அருண தள பாத பத்மம் அது நிதமுமே துதிக்க அரிய தமிழ் தான் அளித்த மயில் வீரா – திருப்:216/7
குருகினொடு நாரை அன்றில் இரைகள் அது நாடி தங்கள் குதி கொள் இள வாளை கண்டு பயமாக – திருப்:220/7
விரவி உடன் மீளும் விழிகளும் மென் புழுகு அது தோயும் – திருப்:236/2
பரிபுர கமலம் அது அடி இணை அடியவர் உளம் அதில் உற அருள் முருகேசா – திருப்:240/3
நீறு அது இட்டு நினைப்பவர் புத்தியில் நேச மெத்த அளித்து அருள் சற்குரு – திருப்:252/15
மதனசரக்கு என கனக பலக்குடன் அது தேடேன் – திருப்:263/6
செனித்தது எத்தனை திரள் கயல் என பல அது போதா – திருப்:270/2
தவியாமல் பிறப்பையும் நாடி அது வேரை அறுத்து உனை ஓதி தலம் மீதில் பிழைத்திடவே நின் அருள்தாராய் – திருப்:277/4
செரு அசுர பொய் குலம் அது கெட்டு திரை கடல் உட்க பொரும் வேலா – திருப்:282/5
திரு குள நாளும் பல திசை மூசும் சிறப்பு அது உறா எண் திசையோடும் – திருப்:289/7
சிறை விடாத நிசாசரர் சேனைகள் மடிய நீல கலாபம் அது ஏறிய – திருப்:305/9
பொறையன் என பொய் ப்ரபஞ்சம் அஞ்சிய துறவன் என திக்கு இயம்புகின்ற அது
புதுமை அல சிற்பரம் பொருந்துகை தந்திடாதோ – திருப்:322/7,8
பிச்சி புது மலர் வைச்சு சொருகிய செச்சை தொடை அது தரவேணும் – திருப்:337/4
கொஞ்சிய வான சானவி சங்கரி வேத பார்வதி குன்று அது வார் பொன் காரிகை அருள் பாலா – திருப்:354/6
ஓல மறைகள் அறைகின்ற ஒன்று அது மேலை வெளியில் ஒளிரும் பரம் சுடர் – திருப்:359/1
உணர்வு கெடில் உயிர் புணர் இருவினை அளறு அது போக – திருப்:369/6
முகிலை இகல் பொரு முழு இருள் குழல் என முதிய மதி அது முகம் என நுதல் இணை – திருப்:372/1
பழுதும் அற அவர் பரிவுற இதம் அது பகராதே – திருப்:372/6
புரமும் எரி எழு நகை அது புரிபவர் புனலும் வளர் மதி புனை சடையினர் அவர் – திருப்:372/11
முழுகு புழுகு அகில் குழை வடி அழகியர் முதிர வளர் கனி அது கவர் இதழியர் – திருப்:373/3
தனது தனம் அது பரிவொடு தழுவிய பெருமாளே – திருப்:373/16
அகில புவனமொடு அடைய ஒளி பெற அழகு சரண் மயில் புறம் அது அருளி ஒர் – திருப்:375/14
கலை வகுத்து ஓதி வெற்பு அது தொளைத்தோன் இயல் கடவுள் செ சேவல் கை கொடியோன் என்று – திருப்:378/6
மகுட மணி வார் இசைக்கும் விகடம் அது உலாவு சித்ர மயிலின் மிசை ஏறி நித்தம் வரவேணும் – திருப்:379/4
கரவு அது ஆம் மன மாதர்கள் நீள் வலை கலக வாரியில் வீழ் அடியேன் நெறி – திருப்:385/5
திணை புயம் அது சிந்திட அலை கடல் அஞ்சிட வலியொடு கன்றிடும் வேலா – திருப்:388/6
விரகொடு வளை சங்கடம் அது தரு வெம் பிணி கொடு விழி வெம் கனல் போல – திருப்:389/1
கரவடம் அது பொங்கிடு மனமொடு மங்கையர் உறவினர் கண் புனல் பாயும் – திருப்:389/3
கெஜ நடை மடவார் வசம் அதில் உருகா கிலெசம் அது உறு பாழ் வினையாலே – திருப்:391/1
தசை அது மருவி வசை உடல் உடனே தரணியில் மிகவே உலைவேனோ – திருப்:391/3
இம ராஜன் நிலா அது எறிக்கும் கனலாலே இள வாடையும் ஊரும் ஒறுக்கும்படியாலே – திருப்:397/1
புதுமை விளைய அது பரமாபரிக்க இணை தோளும் ஒன்றி அதி சுக கலையாலே – திருப்:398/9
இடை திரி சோங்கு கந்தம் மது அது தேங்கு கும்பம் இரவிடை தூங்குகின்ற பிண நோவுக்கு – திருப்:402/2
ஒரு சிறுவன் மணம் அது செய் போதில் எய்த்து வந்து கிழ வடிவு கொடு முடுகி வாசலில் புகுந்து – திருப்:403/9
ஒரு பழைய சருகு மடி ஆவணத்தை அன்று உரமொடு அவன் அது வலியவே கிழிக்க நின்று – திருப்:403/11
தெரி சுரும்பை வென்றிடுவன அடுவன மருள் செய் கண்கள் கொண்டு அணைவர் தம் உயிர் அது
திருகுகின்ற மங்கையர் வசம் அழிதலை ஒழிவேனோ – திருப்:410/7,8
கேள்வி அது இலாதிருக்கும் ஊழ் வினையினால் மிகுத்த கேடு உறுகவே நினைக்கும் வினையாலே – திருப்:417/2
ஆடல் அணி பொன் சிலை கை வேடுவர் புன குறத்தி ஆரம் அது மெத்து சித்ர முலை மீதே – திருப்:419/5
வெஞ்ச சிம்புள் சொருபம் அது ஆனவர் பங்கில் பெண் கற்புடைய பெண் நாயகி – திருப்:424/13
பாண மலர் அது தைக்கும் படியாலே பாவி இள மதி கக்கும் கனலாலே – திருப்:432/1
பண முலை அரம்பைமார்கள் குயில் கிளி இனங்கள் போல பரிவு கொண்டு உகந்து வேதம் அது கூற – திருப்:434/5
அலைய மேரு மா சூரர் பொடியதாக வேல் ஏவி அமர் அது ஆடியே தோகை மயில் ஏறி – திருப்:435/7
அணுக்கி செம் துணுக்கில் கோ இதழூறல்கள் அது கோதி – திருப்:479/2
கல்லிலே பொன் தாள் படவே அது நல்ல ரூப தேவ கானிடை – திருப்:483/11
அழிந்துற்ற மட மானை அறிந்து அற்றம் அது பேணி அசைந்துற்ற மது மாலை தர வேணும் – திருப்:488/4
சளம் அது தவிர அளவிடு சுருதி தலை கொடு பல சாத்திரம் ஓதி – திருப்:494/2
சாந்துடனே புழுகு தோய்ந்து அழகு ஆர் குழலை மோந்து பயோதரம் அது அணையாக – திருப்:501/1
மருவு கடல் முகில் அனைய குழல் மதி வதன நுதல் சிலை பிறை அது எணும் விழி – திருப்:512/1
தெருவினில் மரம் என எவரொடும் உரை செய்து திரி தொழில் அவம் அது புரியாதே – திருப்:523/3
சிலை அது என மக பதி தனு என மதி திலதமும் வதி நுதன் மேலும் – திருப்:526/6
வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது வேண்ட வெறாது உதவும் பெருமாளே – திருப்:527/8
வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது வேண்ட வெறாது உதவு பெருமாளே – திருப்:528/8
புரி அட்டகம் இட்டு அது கட்டி இறுக்கி அடி குத்து என அச்சம் விளைத்து அலற – திருப்:558/3
துக்க சமுசார வலை மீன் அது என கூழில் விழு செத்தை என மூளும் ஒரு தீயில் மெழுகான உடல் – திருப்:566/3
அறல் என இசை அளி என நள்ளிருள் என நிறம் அது கருகி நெடுகி நெறிவு பட – திருப்:572/3
விபரிதம் உடை இடை இளைஞர் களை பட அபகடம் அது புரி அரவ சுடிகைய – திருப்:572/19
விரகினில் எனது உறு மனம் அது உருகிய பிரமையும் அற உனது அருள் கை வர உயர் – திருப்:572/23
தபலை குட முழுவு திமிலை படகம் அது அபுத சலிகை தவில் முரசு கரடிகை – திருப்:572/31
எதிரெதிர் கண்டு ஓடி ஆட்கள் களவு அது அறிந்து ஆசை பூட்டி இடறி விழும் பாழி காட்டும் மட மாதர் – திருப்:574/1
தங்கள் ஆணவ மாயை கரும மலங்கள் போய் உபதேச குருபர சம்ப்ரதாயமொடு ஏயு நெற அது பெறுவேனோ – திருப்:575/4
தொடாய் மறலியே நீ என்ற சொலாகி அது நா வரும்கொல் சொல் ஏழு உலகம் ஈனும் அம்பை அருள் பாலா – திருப்:579/5
வேகம் உண்டாகி உமை சாற்றும் அளவினில் மா மகம் கூரும் அது தீர்க்க வடிவுடை – திருப்:608/9
மனம் அது சலிப்ப நாயன் உளம் அது சலிப்ப யாரும் வசை மொழி பிதற்றி நாளும் அடியேனை – திருப்:610/2
மனம் அது சலிப்ப நாயன் உளம் அது சலிப்ப யாரும் வசை மொழி பிதற்றி நாளும் அடியேனை – திருப்:610/2
கதறி அவர் பெயர் செருகி மனம் அது கருதி முதுமொழிகளை நாடி – திருப்:613/2
வருடை இனம் அது முருடு படும் அகில் மரமும் மருதமும் அடி சாய – திருப்:613/5
சங்கோடு திகிரி அது கொண்டு ஏயு நிரை பிறகு சந்து ஆரும் வெதிர் உரு குழல் அது ஊதி – திருப்:614/5
சங்கோடு திகிரி அது கொண்டு ஏயு நிரை பிறகு சந்து ஆரும் வெதிர் உரு குழல் அது ஊதி – திருப்:614/5
தன் காதல்தனை உகள என்று ஏழு மடவியர்கள் தம் கூறை கொடு மரமில் அது ஏறும் – திருப்:614/6
பண்டு ஆட சிங்கி இடும் அவர் விண்டு ஆலிக்கின்ற மயில் அன பண்பால் இட்டம் செல் மருள் அது விடுமாறு – திருப்:615/3
சிங்கார செம்பொன் மதிள் அது அலங்கார சந்த்ர கலை தவழ் தென்சேரிகுன்றில் இனிது உறை பெருமாளே – திருப்:615/8
பிறவி தரும் சிக்கு அது பெருகும் பொய் பெரு வழி சென்று அ குணம் மேவி – திருப்:627/2
சிறுமை பொருந்தி பெருமை முடங்கி செயலும் அழிந்து அற்பம் அது ஆன – திருப்:627/3
ஓய்ந்து பிரமன் வெருவ வாய்ந்த குருகு மலையில் ஊர்ந்து மயில் அது உலவும் தனி வேலா – திருப்:634/6
அல்லில் நேரு மின் அது தானும் அல்லதாகிய உடல் மாயை – திருப்:635/1
மயல் அது பொலாத வம்பன் விரகுடையன் ஆகும் என்று வசைகளுடனே தொடர்ந்து அடைவார்கள் – திருப்:648/2
கடித்து நாணம் அது அழித்த பாவிகள் வலையாலே – திருப்:649/6
விதித்து ஞாலம் அது அளித்த வேதனை அதிர்த்து ஓர் முடி கரத்து உலா அனல் – திருப்:649/11
வேழம் உண்ட விளா கனி அது போல மேனி கொண்டு வியாபக மயல் ஊறி – திருப்:653/1
தனிமை கண்டதான கிண்கிணிய தண்டை சூழ்வன சரண புண்டரீகம் அது அருள்வாயே – திருப்:670/4
அறிவில்லியாம் அடியேன் இடர் அது தீர – திருப்:682/2
நிமிர அருள் சரணம் நிபிடம் அது என உன நிமிர சமீரன் மய நியமாய – திருப்:688/3
இனிமை பெற வரும் இடர் உறும் இருவினை அது தீர – திருப்:691/2
மயம் அது அடரிட இடருறும் அடியனும் இனிமை தரும் உனது அடியவருடன் உற – திருப்:691/7
பரவை ஆழி நீர் மோத நிருதர் மாள வான் நாடு பதி அது ஆக வேல் ஏவும் மயில் வீரா – திருப்:694/6
ஆத இத பார முலை மாதர் இடை நூல் வயிறு அது ஆல் இலை எனா மதன கலை லீலை – திருப்:699/1
சந்ததமும் அடியார்கள் சிந்தை அது குடியான தண் சிறுவைதனில் மேவு பெருமாளே – திருப்:724/8
பொதுவிகள் போக பாவிகள் வசம் அழிவேனுக்கு ஓர் அருள்புரிவது தான் எப்போது அது புகல்வாயே – திருப்:730/4
சாதி குலம் உறு படியினில் முழுகிய தாழ்வு அது அற இடை தருவன வெளி உயர் – திருப்:731/7
தாள் அது அடைவது தவம் மிக நினைவது தருவாயே – திருப்:731/8
வேலைதனில் விழி துயில்பவன் அரவணை வேயின் இசை அது நிரைதனில் அருள்பவன் – திருப்:731/9
வேறு வடிவு கொடு உறி வெணெய் தயிர் அது வேடை கெட அமுது அருளிய பொழுதினில் – திருப்:731/11
காணொணாதது உருவோடு அரு அது பேசொணாதது உரையே தருவது – திருப்:736/1
பேணொணாதது வெளியே ஒளி அது மாயனார் அயன் அறியா வகை அது – திருப்:736/5
பேணொணாதது வெளியே ஒளி அது மாயனார் அயன் அறியா வகை அது
பேத பேதமொடு உலகாய் வளர்வது விந்து நாத – திருப்:736/5,6
அரி அயன் அறியாதவர் எரி புர மூணு அது புக நகை ஏவிய நாதர் – திருப்:740/1
தகவாம் அது எனை பிடியா மிடை கயிறால் இறுக்கி மகா கட – திருப்:742/5
பாத்திரம் ஈது என மூட்டிடும் ஆசைகள்பால் படு ஆடகம் அது தேட – திருப்:748/3
வேத்திர சாலம் அது ஏற்றிடும் வேடுவர் மீக்க அமுது ஆம் மயில் மணவாளா – திருப்:748/7
வந்து சரணார விந்தம் அது பாட வண் தமிழ் விநோதம் அருள்வாயே – திருப்:754/4
ஈசன் பக்கம் அது உறைபவள் பெறு சேயே – திருப்:759/12
நித்தமும் ஓதுவார்கள் சித்தமே வீடு அதாக நிர்த்தம் அது ஆடுமாறு முகவோனே – திருப்:780/5
மூதாதார மருப்பில் அந்தர நாதா கீதம் அது ஆர்த்திடும் பரம் – திருப்:783/3
வேதா நால் தலை சீ கொளும்படி கோலாகாலம் அது ஆட்டு மந்திர – திருப்:783/15
மேக வார் குழல் அது ஆட தன பாரம் மிசை ஆரம் ஆட குழை ஆட விழி ஆட பொறி – திருப்:784/1
ஏற்றி அடித்திடவே கடல் ஓடம் அது என ஆகி – திருப்:785/2
துவள உருகிய சரச விதம் அது சோர வாரிதி அலையூடே – திருப்:791/3
உடல் அது பொறுத்து அற கடை பெறு பிறப்பினுக்கு உணர்வுடைய சித்தம் அற்று அடி நாயேன் – திருப்:795/3
உழலும் அது கற்பு அல கழல் இணை எனக்கு அளித்து உனது தமர் ஒக்க வைத்து அருள்வாயே – திருப்:795/4
பிதற்றியே அளவிடு பணம் அது தமது இடத்திலே வரும் அளவு நல் உரை கொடு – திருப்:797/3
மரு குலாவிய மலர் அணை கொதியாதே வளர்த்த தாய் தமர் வசை அது மொழியாதே – திருப்:798/1
தபனாங்க ரத்ந அணிகலன் இவை சேர்ந்த விச்சு வடிவு அது
தமர் சூழ்ந்து மிக்க உயிர் நழுவியபோது – திருப்:812/5,6
சங்கோதை நாதமொடு கூடி வெகு மாயை இருள் வெந்து ஓட மூல அழல் வீச உபதேசம் அது
தண் காதில் ஓதி இரு பாத மலர் சேர அருள்புரிவாயே – திருப்:813/7,8
ஈர் வாள் போலே மேலே வீசா ஏறா வேறிட்டு அது தீயின் – திருப்:817/3
மகரம் அது கெட இரு குமிழ் அடைசி வார் ஆர் சரங்கள் என நீளும் – திருப்:820/1
பாலோ தேனோ பல உறு சுளை அது தானோ வானோர் அமுதுகொல் கழை ரச – திருப்:822/1
பாலோ வேறோ மொழி என அடு கொடு வேலோ கோலோ விழி என முகம் அது
பானோ வான் ஊர் நிலவுகொல் என மகள் மகிழ்வேனை – திருப்:822/3,4
நானோ நீயோ படிகமொடு ஒளிர் இடம் அது சோதி – திருப்:822/6
வெகு விதம் புரிந்து அமர் பொரு சமயம் அது உறு நாளே – திருப்:825/6
வெகுளியின்கண் நின்று இழி தொழில் அது அற அருள்வாயே – திருப்:825/8
இறைவா எது தா அது தா தனையே இணை நாகையில் வாழ் பெருமாளே – திருப்:830/8
மயலாகி திரிவது தான் அற்றிட மல மாயை குணம் அது மாற – திருப்:836/3
தொடுத்த நாள் முதல் மருவிய இளைஞனும் இருக்க வேறொரு பெயர் தமது இடம் அது
துவட்சியே பெறில் அவருடன் மருவிடு பொதுமாதர் – திருப்:838/1,2
துவக்கிலே அடிபட நறு மலர் அயன் விதித்த தோதக வினை உறு தகவு அது
துறக்க நீறு இட அரகர என உளம் அமையாதே – திருப்:838/3,4
அசட்டன் ஆதுலன் அவம் அது தவிர நின் அடியாரோடு – திருப்:838/6
நீடு புவி ஆசை பொருள் ஆசை மருள் ஆகி அலை நீரில் உழல் மீன் அது என முயலாமல் – திருப்:842/2
கரு பெரும் கடல் அது கடக்க உன் திருவடிகளை தரும் திரு உள்ளம் இனி ஆமோ – திருப்:844/4
திமிர கங்குல் இன்பு உதவிடும் அவசர நினைவு நெஞ்சினின்று அற அறவ அவர் முகம் அது
தெரிசனம் செயும் பரிவு அற இனி அருள்புரிவாயே – திருப்:845/7,8
அலகையுடன் நடனம் அது ஆடும் தாதை செவி நிறைய மவுன உரையாடும் நீப எழில் – திருப்:859/13
தும்பி முகத்து ஆனை பணை கொம்பு அது என தாவி மயல் தொந்தம் என பாயும் முலை கன மாதர் – திருப்:864/1
கயல் பொருது செயல் அது என நீள் பூசல் ஆட நல கனி வாயின் – திருப்:870/2
கலகல என மொழி பதற மா மோக காதல் அது கரை காணாது – திருப்:870/4
வெகு மலர் அது கொடு வேண்டியாகிலும் ஒரு மலர் இலை கொடும் ஓர்ந்து யான் உனை – திருப்:874/7
குரை கழல் பணிவொடு கூம்பிடார் பொரு களம் மிசை அறம் அது தீர்ந்த சூரர்கள் – திருப்:874/13
புணர்ச்சி கொண்டாடு மருள் அது தவிர்வேனோ – திருப்:880/8
தியக்கி அம்பேறு நதி அது பலவாறும் – திருப்:880/14
பரம வீடு அது சேர்வதும் ஆவதும் ஒரு நாளே – திருப்:887/8
கனகன் மார்பு அது பீறிய ஆளரி கன மாய – திருப்:887/10
முகிலை காரை சருவிய குழல் அது சரிய தாம தொடை வகை நெகிழ் தர – திருப்:889/1
துணை பொன் தோளில் குழைவுற மனம் அது களிகூர – திருப்:889/6
பெரும் புனம் அது ஏகி குற பெணொடு கூடி பெரும்புலியுர் வாழ் பொன் பெருமாளே – திருப்:891/8
அரிய மரகத மயிலில் உற்று கத்து கடல் அது சுவற அசுரர் கிளை கெட்டு கட்டை அற – திருப்:895/13
இடை துவள உடை கழல இட்டத்து அரை பை அது தொட்டு திரித்து மிக – திருப்:902/5
திலக நுதல் உமை பணி அது செயமகள் கலையின் நடமிட எரி விரி முடியினர் – திருப்:903/13
ஒரு நாள் பிரிவதும் அரிதாய் சுழல்படும் ஒழியா துயர் அது தவிரேனோ – திருப்:905/4
அமரில் சுரா பான திதி புத்ரர் ஆலோகம் அது துக்கமே ஆக மிஞ்சிடாமல் – திருப்:907/5
அயலூர் உறை மயிலா பல கலை மான் உழை புலி தோல்களை அகில் ஆரம் அது எறி காவிரி வண்டல் மேவும் – திருப்:909/7
நெக்க அமுது இதழ் கனியோ துவரோ சுத்த மிடறு அது வளையோ கமுகோ – திருப்:913/3
எய்த்த இடை அது கொடியோ துடியோ மிக்க திரு அரை அரவோ ரதமோ – திருப்:913/5
கழல் துதித்திடு வாழ்வு அது தான் மனதுற மேவி – திருப்:919/6
மணி செவிக்குள் மெய்ஞ்ஞானம் அது ஓதிய வடி வேலா – திருப்:919/10
வெற்பு புரம் அது நீறு எழ காணியர் அருள் பாலா – திருப்:926/14
வந்த பின் உரிமை அது கேட்டிட இசையா நாள் – திருப்:928/14
பனி படு சோலை குயில் அது கூவ குழல் தனி ஓசை தரலாலே – திருப்:934/2
பொரு கிரி சூர கிளை அது மாள தனி மயில் ஏறி திரிவோனே – திருப்:934/7
உருகிட விரகில் பார்வை மேவுவ பொருள் அது திருடற்கு ஆசை கூறுவ – திருப்:939/5
தவ செபமும் தீண்டி கனிவாகி சரணம் அது பூண்டற்கு அருள்வாயே – திருப்:942/2
கடல் சலம்தனிலே ஒளி சூரனை உடல் பகுந்து இரு கூறெனவே அது
கதித்து எழுந்து ஒரு சேவலும் மா மயில் விடும் வேலா – திருப்:945/11,12
கலைக்குள் படும் பேதம் ஆகி மாயும் அது உனக்கு பிரியமோ கிருபாகரா இது – திருப்:948/7
கடக்கப்படு நாமம் ஆன ஞானம் அது என்று சேர்வேன் – திருப்:948/8
வைத்த போதக சித்த யோகியர் வாழ்நாள் கோள் நாள் வீண் நாள் காணார் அது போலே – திருப்:950/2
அசுத்தன் என்றிட உணர்வு அது குன்றி துடிப்பதும் சிறிது உளது இலது என்கைக்கு – திருப்:955/7
தருக்கு சம்புகள் நிணம் அது சிந்த பொரும் வேலா – திருப்:955/14
வரையினில் எங்கணும் உலவி நிறைந்தது வரிசை தரும் பதம் அது பாடி – திருப்:958/3
பணத்தை நோக்குவர் பிணம் அது தழுவுவர் அளவளப்பதனாலே – திருப்:959/2
சமத்தினால் புகழ் சனகியை நலிவுசெய் திருட்டு ராக்கதன் உடல் அது துணிசெய்து – திருப்:959/11
செழித்த வேல்தனை அசுரர்கள் உடல் அது பிளக்க ஓச்சிய பிறகு அமரர்கள் பதி – திருப்:959/13
செலுத்தி ஈட்டிய சுர பதி மகள்தனை மணம் அது உற்றிடுவோனே – திருப்:959/14
அற்ப இடை தற்பம் அது முற்று நிலை பெற்று வளர் அல் கனக பத்மபுரி பெருமாளே – திருப்:967/8
ஆடல் மதன் அம்பின் மங்கையர் ஆல விழியின் அன்பில் பிறங்கு ஒளி ஆரம் அது அலம்பு கொங்கையில் மயலாகி – திருப்:968/1
தேடிய தனங்கள் பாழ்பட முயன்று சேர் கதி அது இன்றி உழல்வேனோ – திருப்:970/4
காலன் நடுங்க வேல் அது கொண்டு கானில் நடந்த முருகோனே – திருப்:974/5
மாயத்தில் காய மதாசல தீதர்க்கு தூரம் அது ஆகிய வாழ்வை சற்காரம் அதா இனி அருள்வாயே – திருப்:976/4
காலம் ஏற்க உழப்பி கூறிய காசு கேட்டு அது கை பற்றா இடை – திருப்:980/5
நானாவித சிவிகை மேலே கிடத்தி அது நாறாது எடுத்து அடவி எரி ஊடே – திருப்:981/3
கட்டு இளையாய் பொன் பதம் அது இறைஞ்சி பரியாய – திருப்:982/4
அளவும் அசலம் அது கண்டு அங்கு ஒருத்தரு உளவு அறியாதது – திருப்:985/2
கழற்றி கல் புகர் மாற்று உரைப்பு அது கரிசு ஆணி – திருப்:987/6
பொன் ஆர் சதங்கை தண்டை முந்நூல் கடம்பு அணிந்து பொய்யார் மனங்கள் தங்கும் அது போல – திருப்:989/3
மதுரித செம் சொல் குற மட மங்கை நகில் அது பொங்க வரும் வேலா – திருப்:991/6
ஆவி காப்பது மேல் பதம் ஆதலால் புருடார்த்தம் இதாம் எனா பரமார்த்தம் அது உணராதே – திருப்:995/1
சோதி காட்ட வர அச்சுதநார்க்கு அருள் போற்றிய தூரிதா பரமார்த்திகம் அது அருள்வாயே – திருப்:996/4
மேனி தளர்ந்து உருகா பரிதாபமுடன் புனம் மேல் திரு வேளை புகுந்த பராக்ரமம் அது பாடி – திருப்:1000/2
அவுணர் உடலம் அது அலமர அலை கடல் அறவும் மறுகிட வட குவடு அன கிரி – திருப்:1001/15
கடல் கொள் புவி முதல் துளிர்வொடு வளமுற அமுது துதி கையில் மனம் அது களி பெற – திருப்:1002/3
நடனம் இடும் பரி துரகதம் மயில் அது முடுகி கடுமையில் உலகதை வலம் வரும் – திருப்:1002/13
நளினம் ஆர் பதம் அது பெற ஒரு வழி அருள்வாயே – திருப்:1009/8
உலகுகள் நிலைபெறு தம்பமாம் என உரைசெய அது பொருள் கண்டு மோனமொடு – திருப்:1011/3
இம கிரி மத்தில் புயங்க வெம் பணி கயிறு அது சுற்றி தரங்க ஒள் கடல் – திருப்:1012/1
கடி சமன் உயிர்தனை இரு விழி அனல் அது கக்க சிக்கென முட்டி கட்டி உடன்றுபோ முன் – திருப்:1014/3
அடர் சடை மிசை மதி அலை ஜலம் அது புனை அத்தர்க்கு பொருள் கற்பித்து புகழ் கொண்ட வாழ்வே – திருப்:1014/7
நடலையில் வழி மிக அழி படு தமியனை நமன் விடு திரள் அது
கட்டி சிக்கென ஒத்தி கைக்கொடு கொண்டு போயே – திருப்:1015/5,6
ஏடு மலர் உற்ற ஆடல் மதன் உய்க்கும் ஏ அது பழிக்கும் விழியாலே – திருப்:1024/1
ஓதம் பெறு கடல் மோதும் திரை அது போலும் பிறவியில் உழலாதே – திருப்:1037/3
உருவ மகர முகர திமிர உததி உதரம் அது பீற – திருப்:1065/6
சினம் உடை அசுரர் மனம் அது வெருவ மயில் அது முடுகி விடுவோனே – திருப்:1075/2
சினம் உடை அசுரர் மனம் அது வெருவ மயில் அது முடுகி விடுவோனே – திருப்:1075/2
குழல் இசை அது கொடு அற வெருள் சுரபி குறு நிரை அருளி அலை மோதும் – திருப்:1076/5
பொருள் அது பெற அடி நட்பு சற்று பூண்டு ஆண்டு அருள்வாயே – திருப்:1078/4
பொரு மயில் ஏறி கிரி பொடியாக புவி அது சூழ திரிவோனே – திருப்:1082/7
குருதியிலே சுக்கிலம் அது கூடி குவலயம் வான் அப்பு ஒரு காலாய் – திருப்:1083/2
அடியில் விழுந்து ஆடு பரிபுரம் செம் சீர் அது அபயம் இடம் கீதம் அமையாதே – திருப்:1086/2
அழகு ஒழுகு புளக முலை குழைய இடை துவள மிக அமுத நிலை அது பரவ அதி மோகம் – திருப்:1091/2
புக்கு முழுகா நீடு துக்கம் அது போய் வேறு பொன் தி இடவே ஆவி பிரியா முன் – திருப்:1110/3
இடை அது துவள குலுக்கி கால் அணி பரிபுர ஒலிகள் தொனிக்க பூதர – திருப்:1135/3
பலபல கோளாய் மாலாய் உழலும் அது ஆனால் வீணே படிறு சொல் ஆகா லோகாயதன் ஆகி – திருப்:1136/3
கொடியது ஒரு முயலகனின் மீது ஆடுவாருடைய ஒரு புறம் அது உற வளரும் மாதா பெறா அருள்செய் – திருப்:1140/15
முக்குணம் அது கெட நானா என வரும் முத்திரை அழிதர ஆராவமுது அன – திருப்:1143/7
வகைவகையில் அதி மோக வாராழி ஊடான பொருள் அளவு அது அளவாக யாரோடு மால் ஆன – திருப்:1153/7
பெலம் அது குறையக்குறைய கருவிகள் பறையப்பறைய – திருப்:1154/13
ஆலம் மிடற்று ஆனை உரித்து தோலை உடுத்து ஈமம் அது உற்று ஆடி இடத்தே உமை பெற்று அருள் வாழ்வே – திருப்:1160/7
பேணார்கள் நீறு அது இடா அமணோர்களை சூர் ஆடியே கழு மீதினில் ஏறிட – திருப்:1162/9
சின அசுரர் உடல் அது தின்றுதின்று இன்புடன் டுமுடுமுட டுமுடுமுட டுண்டுடுண் டுண்டுடுண் – திருப்:1163/11
சபையின் ஏற்றி இன் ஞானாபோதமும் அருளி ஆட்கொளுமாறே தான் அது
தமியனேற்கு முனே நீ மேவுவது ஒரு நாளே – திருப்:1168/7,8
புரட்டும் பாத சமயிகள் நெறிக்கண் பூது படிறரை புழு கண் பாவம் அது கொளல் பிழையாதே – திருப்:1179/2
வண் போதன் தீட்டும் தொடர் அது படி ஏமன் – திருப்:1184/4
மாய்ந்தால் விளங்கும் அது ஒன்றினை அருளாயேல் – திருப்:1188/4
வீண் போம் அது ஒன்று அல என்பதை உணராதோ – திருப்:1188/8
வேய் ஒக்கும் என்று கொங்கை மேல் வெற்பு அது என்று கொண்டை மேகத்தை வென்றது என்றும் எழில் மாதர் – திருப்:1202/2
அக்ஷர தேவி கோவின் விதிப்படி மாறிமாறி அனைத்து உரு ஆய காயம் அது அடைவே கொண்டு – திருப்:1205/2
அழைத்து மிக்க காசு இழைத்து மெத்தை மீது அணைத்து மெத்த மால் அது கூர – திருப்:1207/2
உடல் அது சுமந்து அலைந்து உலகுதொறும் வந்துவந்து உழலும் அது துன்பு கண்டு அன்புறாதோ – திருப்:1220/4
உடல் அது சுமந்து அலைந்து உலகுதொறும் வந்துவந்து உழலும் அது துன்பு கண்டு அன்புறாதோ – திருப்:1220/4
வட நெடும் குல ரசத கிரியினின்று இரு கலுழி மகிதலம் புக வழியும் அது போல – திருப்:1226/5
வஞ்ச மால் அதில் நெஞ்சு போய் மடிகின்ற மாயம் அது ஒழியாதோ – திருப்:1228/4
குறைவது இன்றி மிக்க சலம் எலும்பு அது உற்ற குடிலில் ஒன்றி நிற்கும் உயிர் மாயம் – திருப்:1236/1
அறுகும் இந்து மத்தம் அலை எறிந்த அப்பும் அளி சிறந்த புட்பம் அது சூடி – திருப்:1236/5
ஆசை அது கொளுத்தும் ஆலம் அது குடித்த சேலில் பரிதவிப்பது இனி ஏனோ – திருப்:1237/4
ஆசை அது கொளுத்தும் ஆலம் அது குடித்த சேலில் பரிதவிப்பது இனி ஏனோ – திருப்:1237/4
பல திசை நடுக்கமுற்று நிலை கெட அடல் கை உற்ற படை அது பொருப்பில் விட்ட முருகோனே – திருப்:1239/7
சூதின் உணவு ஆசைதனிலே சுழலும் மீன் அது என தூசு அழகான வடிவு அதனாலே – திருப்:1243/1
அவன் இவன் உவன் உடன் அவள் இவள் உவள் அது இது உது எனும் ஆறு அற்று – திருப்:1247/3
நாரதன் அன்று சகாயம் மொழிந்திட நாயகி பைம் புனம் அது தேடி – திருப்:1262/5
மதன் இக்கு அது கொடு பதும புது மலர் மலையப்பட விடு வலியாலே – திருப்:1268/1
வகை அது விடாத பேடி தவ நினை இலாத மோடி வரும் வகை இது ஏது காயம் என நாடும் – திருப்:1269/2
இனிய சொல் மறாத சீலர் கரு விழி வராமல் நாளும் இளமை அது தானும் ஆக நினைவோனே – திருப்:1269/6
நீடூழி தன் நிலை வாடா மணி ஒளி நீதா பலம் அது தருவாயே – திருப்:1275/4
நாலா ருசி அமுதாலே திரு மறை நாலாய் அது செபம் மணி மாலை – திருப்:1275/5
வாதினை அடர்ந்த வேல் விழியர் தங்கள் மாயம் அது ஒழிந்து தெளியேனே – திருப்:1318/1
சோதி உணர்கின்ற வாழ்வு சிவம் என்ற சோகம் அது தந்து எனை ஆள்வாய் – திருப்:1318/7
தலை மயிர் கொக்குக்கு ஒக்க நரைத்து கலகல என பல் கட்டு அது விட்டு – திருப்:1321/1
மேல்


அதுக்கு (1)

இதுக்கு அதுக்கு கடப்படாம் என கை கக்க கழற்றியே இளைக்க விட்டு துரத்துவார்தங்கள் சேர்வை தவிராய் – திருப்:66/4
மேல்


அதுகர (1)

அமகர ஆசாம்பர அதுகர ஏகாம்பரம் அ துல அன நீலாம்பரம் அறியாத – திருப்:338/5
மேல்


அதுகள் (1)

நரி கழு அதுகள் களிக்க சோரிகள் ரண களம் முழுதும் மிகுத்து கூளிகள் – திருப்:1135/13
மேல்


அதுங்க (2)

சிரம் அதுங்க பொன் கண் திகை இட்டு அன்று அவுணர் நெஞ்சில் குத்தி கறை கட்கம் – திருப்:319/15
குலிச அதுங்க கை கொற்றவன் நத்தம் குடி ஏற – திருப்:320/12
மேல்


அதுடனே (1)

கனக முலை மாதர்தங்கள் வழியில் மிகவே உழன்று கனிவு அதுடனே அணைந்து பொருள் தேடி – திருப்:195/3
மேல்


அதுதனில் (1)

அலகை உயிர் முலை அமுது செய்து அருளிய அதுலன் இரு பதம் அதுதனில் எழு புவி – திருப்:1001/13
மேல்


அதுதனை (2)

கொடு விடம் அதுதனை வாங்கியே திரு மிடறினில் இரு என ஏந்தும் ஈசுரர் – திருப்:874/15
புவிக்குள் பாதம்அதை நினைபவர்க்கும் கால தரிசனை புலக்கண் கூடும் அதுதனை அறியாதே – திருப்:1179/1
மேல்


அதுதானும் (1)

இறை அத்தனையோ அதுதானும் இலை இட்டு உணல் ஏய் தரு காலம் – திருப்:802/1
மேல்


அதும் (3)

குன்றும் கரடு ஆர் மரம் அதும் வீசி – திருப்:95/6
அதி பல வஜ்ர வாகுவும் அயில் நுனை வெற்றி வேல் அதும் அரவு பிடித்த தோகையும் உலகு ஏழும் – திருப்:128/3
வஞ்சம் பெறு திட நெஞ்சன் தழலுற அஞ்சு அம்பு அதும் விடு மதனாலே – திருப்:297/2
மேல்


அதுல (1)

அளவற்ற மலர் விட்டு நிலம் முற்று மறையச்செய் அதுல சமர வெற்றி உடையோனே – திருப்:752/6
மேல்


அதுலன் (3)

அலகை உயிர் முலை அமுது செய்து அருளிய அதுலன் இரு பதம் அதுதனில் எழு புவி – திருப்:1001/13
அனகன் என அதிகன் என அமலன் என அசலன் என அபயன் என அதுலன் என அநுபாயன் – திருப்:1092/1
அடல் அசஞ்சலன் அதுலன் அநுபமன் குணதரன் மெய் அருள் பர அங்குரன் அபயன் என ஆசித்து – திருப்:1226/3
மேல்


அதுவாக (2)

நஞ்சு புசி தேரை அங்கம் அதுவாக நைந்து விடுவேனை அருள் பாராய் – திருப்:45/4
நஞ்சு புரி தேரை அங்கம் அதுவாக நைந்துவிடும் எற்கு ஒன்று அருள்வாயே – திருப்:1334/4
மேல்


அதுவாகி (2)

வரி ஆர் கரும் கண் மட மாதர் மகவு ஆசை தொந்தம் அதுவாகி
இரு போது நைந்து மெலியாதே இரு தாளின் அன்பு தருவாயே – திருப்:98/1,2
என் பந்த வினை தொடர் போக்கி விசையமாகி இன்பம்தனை உற்று மகா ப்ரியம் அதுவாகி
அன்பு உந்திய பொன் கிணி பாற்கடல் அமுதான அந்தம்தனில் இச்சைகொள் ஆற்பதம் அருள்வாயே – திருப்:1282/1,2
மேல்


அதுவாகும் (1)

பவ மாய்த்து ஆண் அதுவாகும் பனை காய்த்தே மண நாறும் பழமாய் பார் மிசை வீழும்படி வேதம் – திருப்:677/5
மேல்


அதுவாம் (1)

பரவை மீது அழியா வகை ஞானிகள் பரவு நீள் புகழே அதுவாம் மிகு – திருப்:887/7
மேல்


அதுவாய் (1)

உடல் உணர்வு அதுவாய் எங்கும் உற்பனமது ஆக அமர் உளவோனே – திருப்:160/10
மேல்


அதுவான (3)

ஆரம் மிக்க பொன்களால் அமைந்து அமர்ந்த மா பணிக்கள் விந்தை அதுவான
ஆடகம் ஒப்ப அமைந்த ஓலை முத்தமும் கொடு ஆவி மெத்த நொந்து திரிவேனோ – திருப்:233/3,4
பூதம் அதுவான ஐந்து பேதம் இடவே அலைந்து பூரண சிவாகமங்கள் அறியாதே – திருப்:611/3
விரகம் அதுவான மதன கலை ஓது வெறியன் என நாளும் உலகோர்கள் – திருப்:686/3
மேல்


அதுவே (6)

மாகம் முகடோடு அகில பாதாள மேருவுடனே சுழல வாரி அதுவே தாழியா அமரர் – திருப்:169/9
மஞ்சள் மணம் அதுவே துலங்க வகை பேசி – திருப்:180/2
நாடி அதுவே கதி எனா சுழலும் மோடனை நின் ஞான சிவமான பதம் அருள்வாயே – திருப்:445/4
கெடாத தவமே மறைந்து கிலேசம் அதுவே மிகுந்து கிலாத உடல் ஆவி நொந்து மடியா முன் – திருப்:579/4
ஓது மறை ஆகமம் சொல் யோகம் அதுவே புரிந்து ஊழி உணர்வார்கள்தங்கள் வினை தீர – திருப்:611/7
வேலு மயில்வாகன ப்ரகாசம் அதிலே தரித்து வீடும் அதுவே சிறக்க அருள்தாராய் – திருப்:786/4
மேல்


அதுவோ (4)

கணைகொலோ அயில் வேல் அதுவோ விழி இதழ் பாகோ – திருப்:130/2
கனக மேரு அதுவோ குடமோ முலை மொழி தேனோ – திருப்:130/4
கருணை மால் துயில் ஆல் இலையோ வயிறு இடை அது ஈர் ஒரு நூல் அதுவோ என – திருப்:130/5
வரும் அதுவோ போதும் என்று ஒரு பணம் உதாசினம் சொல் மடையரிடமே நடந்து மனம் வேறாய் – திருப்:220/4
மேல்


அதே (5)

மனத்தில் வருவோனே என்று உன் அடைக்கலம் அதாக வந்து மலர் பதம் அதே பணிந்த முநிவோர்கள் – திருப்:182/5
வீடு உதவி ஆள வெற்றி வேல் கரம் அதே எடுத்து வீறு மயில் மீதில் உற்று வருவாயே – திருப்:417/4
செக்கர் பாதம் அதே பதியா சுதி அவை பாட – திருப்:480/14
சூரர்க்கே ஒரு கோள் அரியாம் என நீல தோகை மயூரம் அதே ஏறிய – திருப்:481/9
வாசா மகோசரமாகிய வாசக தேசாதியோர் அவர் பாதம் அதே தொழ – திருப்:1162/15
மேல்


அதை (24)

உரிய அடிமை உனை அன்றி ப்ரபஞ்சம் அதை நம்புவேனோ – திருப்:106/8
இலை சுருள் பிளவை அருந்தியே அதை இதமாக – திருப்:119/2
அபயம் மிக என அதை அயில் இமையவன் அருள் பாலா – திருப்:191/10
சிவயநம நமசிவய காரணன் சுரந்த அமுதம் அதை அருளி எமை ஆளும் எந்தை தன் – திருப்:207/11
கெலிக்கும் வீடு அதை நத்தி எடுத்து இவண் உழல்வேனோ – திருப்:248/8
கணைகள் என நுதல் புரள துகில் அதை நெகிழ் மாதர் – திருப்:375/2
தொலையாத பத்தி உள திருமால் களிக்க ஒரு சுடர் வீசு சக்ரம் அதை அருள் ஞான – திருப்:441/5
தொடுத்த மதன் உரு பொடித்த விழியினர் மிகுத்த புரம் அதை எரித்த நகையினர் – திருப்:444/40
திரு சித்தம் தனிலே குற மான் அதை இருத்தி கண் களிகூர் திகழ் ஆடக – திருப்:459/15
வேல் அதை எடுத்தும் இந்திரர் மால் விதி பிழைக்க வஞ்சகர் வீடு எரி கொளுத்தி எண் கடல் உண்ட வேலா – திருப்:506/7
தமிழினில் உருகிய அடியவரிடம் உறு சனன மரணம் அதை ஒழிவுற சிவம் உற – திருப்:525/3
விதரண மன விதனம் அதை அருள்வன சத தள மறை முகிழ் அதனை நிகர்வன – திருப்:572/13
அனைவரும் இழிப்ப நாடும் மன இருள் மிகுத்து நாடின் அகம் அதை எடுத்த சேமம் இதுவோ என்று – திருப்:610/3
ஆக்கி மகம் அதை வீட்டில் ஒருவனை ஆட்டின் முகம் அதை நாட்டி மறை மகளார்க்கும் – திருப்:617/11
ஆக்கி மகம் அதை வீட்டில் ஒருவனை ஆட்டின் முகம் அதை நாட்டி மறை மகளார்க்கும் – திருப்:617/11
வட வெற்பு அதை துரந்து களப குடத்தை வென்று மதர்வில் பணைத்து எழுந்த முலை மீதே – திருப்:804/2
படிய ரதம் அதை நடவிய மொழிபவன் அருள் ஆரூர் – திருப்:821/14
கந்த மதித்து ஆயிர எட்டு அண்டம் அதை கோல் புவன கண்டம் அதை காண எனக்கு அருள்வாயே – திருப்:863/4
கந்த மதித்து ஆயிர எட்டு அண்டம் அதை கோல் புவன கண்டம் அதை காண எனக்கு அருள்வாயே – திருப்:863/4
இரு பதமும் அறு முகமும் யான் ஓத ஞானம் அதை அருள்வாயே – திருப்:870/8
சர்ப்ப சத முடி நாணிட வேல் அதை எறிவோனே – திருப்:926/12
அகில வாதிகளும் சமயங்களும் அடைய ஆம் என அன்று என நின்ற அதை
அறிவிலேன் அறியும்படி இன்று அருள்புரிவாயே – திருப்:1177/7,8
செழிக்கும் சாமி பிறவியை ஒழிக்கும் சாமி பவம் அதை தெறிக்கும் சாமி முநிவர்கள் இடம் மேவும் – திருப்:1179/6
நாளும் மிகுத்த கசிவாகி ஞான நிருத்தம் அதை நாடும் – திருப்:1294/1
மேல்


அதொ (1)

ஆழி மண்டலம் தாவி அண்ட முதலான மண்டலம் தேடி ஒன்ற அதொ முகான – திருப்:805/11
மேல்


அதொடு (1)

இறுதி அதொடு அறுதி என உறவின் முறை கதறி அழ ஏழை மாதராள் மோதி மேல் விழா – திருப்:858/25
மேல்


அதோ (2)

பிறையதோ எனு நுதல் துங்க மீறு வை அயில் அதோ என்னும் இரு கண்கள் ஆரவெ – திருப்:178/3
துவர் அதோ இலவோ தெரியா இடை துகள் இலா அனமோ பிடியோ நடை – திருப்:887/3
மேல்


அதோடு (2)

அடல் அதோடு அமர்புரிகின்ற கூரிய வடி வேலா – திருப்:178/10
படரும் மார்பினில் இருபது புயம் அதோடு அரிய மா மணி முடி ஒளிர் ஒரு பது – திருப்:738/9
மேல்


அந்த்ரத்து (1)

மந்த்ர ப்ரஸ்த்தார தரிசன அந்த்ரத்து கேள்வி அலம்அலம் – திருப்:941/7
மேல்


அந்த (48)

மயில் தகர் கல் இடையர் அந்த தினை காவல் – திருப்:31/5
சுரர் சங்கம் துதித்து அந்த அஞ்சு எழுத்து இன்பம் களித்து உண் பண் – திருப்:41/9
கொன் தை கணை ஒப்ப அந்த கயலில் கொஞ்சு கிளி உற்று உறவான – திருப்:51/2
அந்த பொழிலில் சந்து தலையுற்று அஞ்ச பொருதுற்று ஒழியாதே – திருப்:51/6
வெகு கனக ஒளி குலவும் அந்த மன் செந்தில் என்று அவிழ உளம் உருகி வரும் அன்பிலன் தந்து இலன் – திருப்:52/7
சங்கு போல் மென் கழுத்து அந்த வாய் தந்த பல் சந்த மோக இன்ப முத்து என வானில் – திருப்:55/1
மைந்தர் மனைவியர் கடும்பு கடன் உதவும் அந்த வரிசை மொழி பகர் கேடா – திருப்:63/3
அந்த மறலியொடு உகந்த மனிதன் நமது அன்பன் என மொழிய வருவாயே – திருப்:63/6
அந்த மோகர மயிலினில் இயலுடன் வரவேணும் – திருப்:75/8
பாவ மேக பொன் சாபம் இந்தே பொருவர் அந்த மீதே – திருப்:80/4
அதலம் விதலம் முதல் அந்த தலங்கள் என அவனி என அமரர் அண்டத்து அகண்டம் என – திருப்:106/1
கருணை உமை மா தேவி காரணி அநந்த சயன களிகூர் அரி சோதரி புர அந்த
கடவுளுடன் வாதாடு காளி மலை மங்கை அருள் பாலா – திருப்:117/9,10
ஆயது நமன் கை போக உயிர் அந்த நாழிகையில் விஞ்ச ஊசிடும் இடும்பை – திருப்:158/5
கானங்கள் வரைகள் தீவு ஓதங்கள் பொடிய நீல காடு அந்த மயிலில் ஏறு முருகோனே – திருப்:162/7
ஆதி அந்த உலா ஆசு பாடிய சேரர் கொங்குவை காவூர் நல் நாடு அதில் – திருப்:170/15
அந்த நாடுடன் கூடி விளையாட அருள்புரிவாயே – திருப்:174/8
புடவிக்கு அணி துகில் என வளர் அந்த கடல் எட்டையும் அற குடி முநி எண் கண் – திருப்:176/1
படியில் பெருமித தக உயர் செம்பொன் கிரியை தனி வலம் வர அரன் அந்த
பலனை கரி முகன் வசம் அருளும் பொற்புஅதனாலே – திருப்:176/13,14
வகைதனை மறந்து எழுந்து முலைதனை அருந்தி அந்த மதலை என வந்து குன்றின் வடிவாகி – திருப்:181/2
நிதி பறி அந்த பிலுக்கிலே செயும் ஒயிலாலே – திருப்:183/6
இரவுபகல் அணுகி நெஞ்சம் அறிவு அழிய உருகும் அந்த இருள் அகல உனது தண்டை அணி பாதம் – திருப்:199/3
மயல் ஓதும் அந்த நிலையாலும் வஞ்ச வசை பேசுகின்ற மொழியாலும் – திருப்:348/1
எழுத அரிய கலை நெகிழ ஆசை மெத்த உந்தி இனிய சுழி மடுவினிடை மூழ்கி நட்பொடு அந்த
இதழ் அமுது பருகி உயிர் தேகம் ஒத்திருந்து முனிவு ஆறி – திருப்:403/3,4
சினம் முடுகி அயில் அருளி உம்பர் அந்த அம்பரம் திசை உரகர் புவி உளது மந்தரம் பங்கயன் – திருப்:422/13
திரு கானத்தில் பரிவோடு அந்த குற கோலத்து செயலாள் அஞ்ச – திருப்:446/13
கொந்தில் புனத்தின் பாட்டு இயல் அந்த குற பெண்டு ஆட்டொடு கும்பிட்டிட கொண்டாட்டமொடு அணைவோனே – திருப்:594/7
சீதை கொடுபோகும் அந்த ராவணனை மாள வென்ற தீரன் அரி நாரணன்தன் மருகோனே – திருப்:703/5
சிறுவராகி இருவர் அந்த கரி பதாதி கொடு பொரும் சொல் சிலை இராமனுடன் எதிர்த்து சமர் ஆடி – திருப்:726/7
அந்த நடு ஆதி ஒன்றும் இலதான அந்த ஒரு வீடு பெறுமாறு – திருப்:754/2
அந்த நடு ஆதி ஒன்றும் இலதான அந்த ஒரு வீடு பெறுமாறு – திருப்:754/2
ஓடும் அந்த கலிகால் ஒடுங்க நடு தூணில் தங்க வரி ஞான வண் கயிறு – திருப்:762/7
கோபம் அற்று மற்றும் அந்த மோகம் அற்று உனை பணிந்து கூடுதற்கு முத்தி என்று தருவாயே – திருப்:828/4
அந்த மந்தி கொண்டு இலங்கை வெந்து அழிந்து இடும்ப கண்டன் அங்கமும் குலைந்த அரம் கொள் பொடியாக – திருப்:835/5
ஓ நம அந்த சிவ ரூபி அஞ்சுமுக நீலி கண்டி கலியாணி விந்து ஒளி – திருப்:855/9
குஞ்சர முகன் குணமொடு அந்த வனம் வந்து உலாவ கொஞ்சிய சிலம்பு கழல் விந்து நாதம் – திருப்:892/3
எந்தன் ஆவிக்கு உதவு சந்த்ர சேர்வை சடையர் எந்தை பாகத்து உறையும் அந்த மாது – திருப்:897/7
சோதி அந்த பிரமா புரந்தரனும் ஆதிஅந்த முதல் தேவரும் தொழுது – திருப்:898/11
கந்த முருகேச மிண்டு அசுரர் மாள அந்த முனை வேல் கொடு எறிவோனே – திருப்:938/7
அந்த தொக்காதியும் ஆதியும் வந்திக்க தானவர் வாழ்வுறும் – திருப்:944/9
இந்து நுதலும் அந்த முகமும் என்றும் இனிய மடவார்தம் – திருப்:1067/7
வம்பு சேர் கனி பொருந்தி இன்ப வாய் அமுது அருந்த அந்த மா மதன் நலம் விதமாக – திருப்:1103/2
உலகில் உள பலர் அரிசி வாய் மீதிலே சொரியும் அந்த நாளில் – திருப்:1140/2
உபய பதம் மிசை குலவு சீர் ஏறு நூபுரமும் அந்த மார்பும் – திருப்:1140/4
வா என முற்றி நடத்தி உள் புகும் அந்த மாதர் – திருப்:1147/6
அந்த நிற்குண ஞானோதய சுந்தர சுடர் ஆராய நல் அன்பு வைத்து அருள் ஆம் ஓர் கழல் அருளாதோ – திருப்:1159/4
மலை மாள பிளந்த செம் கையில் வடி வேலை கொடு அந்த வஞ்சக – திருப்:1193/13
நால் அந்த வேதத்தின் பொருளோனே நான் என்று மார் தட்டும் பெருமாளே – திருப்:1296/4
மந்தி நடமாடும் செந்தில்நகர் மேவும் அந்த அசுர கால பெருமாளே – திருப்:1334/8
மேல்


அந்தக (1)

பாடு அம்பு ஆர் திரிசூல நீடு அந்தக அர வீர பாசம் தா திருமாலின் மருகோனே – திருப்:680/6
மேல்


அந்தகற்கு (1)

செரு தண்டம் தரித்து அண்டம் புக தண்டு அந்தகற்கு என்றும் – திருப்:42/5
மேல்


அந்தகன் (10)

அந்தகன் வரும் தினம் பிறகிட சந்ததமும் வந்து கண்டு அரிவையர்க்கு – திருப்:22/1
அந்தகன் கலங்க வந்து கந்தரம் கலந்த சிந்துரம் சிறந்து வந்து அலம் புரிந்த மார்பா – திருப்:97/7
தனி வரும் அந்தகன் பாசம் விட்டு எறிந்து அட வரும் என்று சிந்தாகுலத்து இருந்து – திருப்:426/3
செம் கையும் சிரத்தோடு பங்கு எழ அந்தகன் புரத்து ஏற வஞ்சகர் – திருப்:454/13
அந்தகன் ஆருயிர் போக பொன் திண் புரமோடு எரி பாய பண்டு – திருப்:491/9
விரைவில் கண் அந்தகன் பொர வந்தது என்று வெம் துயர் கொண்டு அலைந்து அழியா முன் – திருப்:539/3
வேலா ஏழ் கடல் வீட்டி வஞ்சக மூடார் சூரரை வாட்டி அந்தகன்
வீடு ஊடு ஏவிய காத்திரம் பரி மயில் வாழ்வே – திருப்:783/13,14
அமர்ந்து பவ வினை களைந்து வரு கொடிய அந்தகன் அகல வருவாயே – திருப்:971/4
தந்தமும் துன்ப வெம் சிந்தை கொண்டு அந்தகன் தண்ட ஒன்ற அன்று ஒடுங்கிடும் ஆவி – திருப்:1101/1
திரிகி உடல் வளைய நடை தண்டு உடன் சென்று பின் கிடை எனவும் மருவி மனை முந்தி வந்து அந்தகன்
சிதற உயிர் பிணம் எனவே மைந்தரும் பந்துவும் அயர்வாகி – திருப்:1163/5,6
மேல்


அந்தகனும் (2)

அந்தகனும் எனை அடர்ந்து வருகையினில் அஞ்சல் என வலிய மயில் மேல் நீ – திருப்:63/5
அந்தகனும் கயிறை ஆங்கு ஐ வீசிட விடும் வேலா – திருப்:763/12
மேல்


அந்தகனே (1)

துரித பதங்க இரத ப்ரசண்ட சொரி கடல் நின்ற சூர அந்தகனே – திருப்:48/8
மேல்


அந்தகார (1)

நீல மயில் சேரும் அந்தி மாலை நிகராகி அந்தகார மிகவே நிறைந்த குழலாலும் – திருப்:545/1
மேல்


அந்தகாரத்தில் (1)

அந்தகாரத்தில் இடி என்ப வாய்விட்டு வரும் அங்கி பார்வை பறையர் மங்கி மாள – திருப்:897/5
மேல்


அந்தகாரம்தனில் (1)

பங்கம் மேவும் பிறப்பு அந்தகாரம்தனில் பந்தபாசம்தனில் தடுமாறி – திருப்:74/1
மேல்


அந்தண (1)

இரதி வேள் பணி தந்தையும் அந்தண மறையோனும் – திருப்:27/10
மேல்


அந்தணர் (3)

கருதிய ஆறு அங்க வேள்வி அந்தணர் அரிகரி கோவிந்த கேசவன் என்று இரு – திருப்:362/13
அமரர் அந்தணர் போற்றவே கிரி கடல் அதிர்ந்திட நோக்கு மா மயில் – திருப்:890/15
காவிரி வட கரை மேவிய குருகிரி இருந்த ஆறெழுத்து அந்தணர் அடியிணை போற்ற – திருப்:1326/14
மேல்


அந்தணன் (1)

சிலைதனை கொடு மிக அடித்திட மனம் தந்து அந்தணன் தாமரை – திருப்:702/13
மேல்


அந்தணி (1)

குல சயிலத்து பிறந்த பெண் கொடி உலகு அடையப்பெற்ற உந்தி அந்தணி
குறைவற முப்பத்திரண்டு அறம்புரிகின்ற பேதை – திருப்:322/9,10
மேல்


அந்தத்துக்கு (2)

தொலையும் அந்தத்துக்கு அப்புறம் நிற்கும்படி பாராய் – திருப்:309/8
அந்தத்துக்கு ஆதியும் ஆகியும் அந்திக்குள் தானவன் ஆனவன் – திருப்:1331/9
மேல்


அந்தத்தோடே (1)

ஓராது ஒன்றை பாராது அந்தத்தோடே வந்திட்டு உயிர் சோர – திருப்:37/1
மேல்


அந்தம் (10)

அந்தம் வெகுவான ரூபக்கார எழிலான – திருப்:91/12
ஓர் அந்தம் மருவி ஞான மா விஞ்சை முதுகின் ஏறி லோகங்கள் வலம் அது ஆட அருள்தாராய் – திருப்:162/4
திகழ் அருணகிரி சொருபன் ஆதி அந்தம் அங்கு அறியாத – திருப்:207/10
ஓம் எழுத்தில் அன்பு மிக ஊறி ஓவியத்தில் அந்தம் அருள்வாயே – திருப்:212/2
அசத்தியொடு உழைத்து தத்து நடை அந்தம் மேவி – திருப்:423/6
அலர் பொழிந்து அம் கரம் முகிழ்ந்து ஒண் சரணம் உளம் கொண்டு ஓத அந்தம் – திருப்:500/22
தொல்லை முதல் தான் என்று மெல்லி இரு பேதங்கள் சொல்லு குணம் மூ அந்தம் என ஆகி – திருப்:607/1
பல் உயிருமாய் அந்தம் இல்ல சொருபாநந்த பௌவம் உறவே நின்றது அருள்வாயே – திருப்:607/4
விரகுள சரவண முந்தை நான்மறை அந்தம் ஓதும் – திருப்:1011/14
அந்தம் உந்து இந்துவும் கெந்தம் மிஞ்சும் கொழுந்து அன்றும் இன்றும் புனைந்திடும் வேணி – திருப்:1101/7
மேல்


அந்தம்தனில் (1)

அன்பு உந்திய பொன் கிணி பாற்கடல் அமுதான அந்தம்தனில் இச்சைகொள் ஆற்பதம் அருள்வாயே – திருப்:1282/2
மேல்


அந்தமாக (1)

சீற கொம்பு குழல் ஊத தண்டிகையில் அந்தமாக – திருப்:898/6
மேல்


அந்தமாய் (1)

அரையொடு கட்டி அந்தமாய் வைத்தும் அவிர் சடை வைத்த கங்கையோடு ஒக்க – திருப்:1166/13
மேல்


அந்தமில் (1)

சந்திர சூரியர் திக்கு எட்டும் புகழ் அந்தமில் வாழ்வு அது பெற்று தங்கிய – திருப்:155/13
மேல்


அந்தமும் (4)

ஆதி அந்தமும் ஆன சங்கரி குமரேசா – திருப்:189/14
கொண்டு அரம்பையர் அந்தமும் சசி துண்டம் மாதர் – திருப்:463/2
மூதுர அம்பலவர் பீடம் அந்தமும் இலாத பந்த ஒளி ஆயிரம் கிரண – திருப்:762/3
அருண மணி வெயில் இலகு தண்டை அம் பங்கயம் கருணை பொழிவன கழலில் அந்தமும் தம்பம் என்று – திருப்:860/15
மேல்


அந்தர்யாமி (1)

ஊனமுற்று உழல் ஆபாச ஈனனை அந்தர்யாமி – திருப்:993/2
மேல்


அந்தர (2)

அந்தர துந்துமியோடு உடன் கண நாதர் புகழ்ந்திட வேத விஞ்சையர் – திருப்:456/13
மூதாதார மருப்பில் அந்தர நாதா கீதம் அது ஆர்த்திடும் பரம் – திருப்:783/3
மேல்


அந்தரங்கம் (1)

இதம் மகிழ்ந்து இலங்கை அசுரர் அந்தரங்கம் மொழிய வென்ற கொண்டல் மருகோனே – திருப்:623/6
மேல்


அந்தரத்தர் (1)

இரவிகள் அந்தரத்தர் அரி அர பங்கயத்தர் இவர்கள் பயம் தவிர்த்த பெருமாளே – திருப்:440/8
மேல்


அந்தரத்தின்கண் (1)

செம் கண் மால் பங்கய கயல் கண் பெறாது அந்தரத்தின்கண் ஆடும் திறல் கதிர் ஆழி – திருப்:55/7
மேல்


அந்தரத்து (1)

அஞ்ச வெற்பு ஏழு கடல் மங்க நிட்டூரர் குலம் அந்தரத்து ஏற விடு கந்த வேளே – திருப்:472/7
மேல்


அந்தரம் (4)

எங்கள் அந்தரம் வேறு ஆர் ஓர்வார் பண்டு தந்தது போதாதோ மேல் – திருப்:21/5
அரு மறையவர் அந்தரம் உறைபவர் அன்பு உடையவர் உய அன்று அறம் மேவும் – திருப்:388/7
அந்தரம் திகைத்து ஓட விஞ்சையர்கள் சிந்தை மந்திரத்து ஓட கெந்தருவர் – திருப்:457/9
ஊரும் அந்தரம் நானா தேவரும் அடி பேண – திருப்:997/10
மேல்


அந்தரரும் (1)

திங்கள் இந்திரன் உம்பர் அந்தரரும் புகழ்ந்து உருகும் அம்பரன் சபை – திருப்:455/15
மேல்


அந்தரி (9)

குறைவிலாள் உமை மந்தரி அந்தரி வெகு வித ஆகம சுந்தரி தந்து அருள் – திருப்:40/11
நாம சம்பு குமாரா நமோ நம போக அந்தரி பாலா நமோ நம – திருப்:170/3
ஆலம் உண்டவர் சோதி அம் கணர் பாகம் ஒன்றிய வாலை அந்தரி
ஆதி அந்தமும் ஆன சங்கரி குமரேசா – திருப்:189/13,14
ஆயி சுந்தரி நீலி பிங்கலை போக அந்தரி சூலி குண்டலி – திருப்:200/13
தரி கரும்பு ஒக்க தக்க மொழி சுந்தரி அரும்பி கப்பித்த தனத்து அந்தரி
சுரும்பு இக்கு பத்ரை எவர்க்கும் தெரியாத – திருப்:313/11,12
அமுதம் பொழி பரை அந்தரி உமை பங்க அரனாருக்கு ஒரு சேயே – திருப்:467/10
சூலி அந்தரி கபாலி சங்கரி புராரி அம்பரி குமாரி எண் குண சுவாமி – திருப்:762/9
இச்சை அந்தரி பார்வதி மோகினி தத்தை பொன் கவின் ஆல் இலை போல் வயிறு – திருப்:808/5
காளி திரிபுரை அந்தரி சுந்தரி நீலி கவுரி பயங்கரி சங்கரி – திருப்:916/9
மேல்


அந்தரியுடன் (1)

அந்தரியுடன் பற்றி குச்சரி மெச்சும்படி பாடி – திருப்:317/4
மேல்


அந்தரியொடு (1)

அந்தரியொடு உடன் ஆடு சங்கரனும் மகிழ்கூர ஐங்கரனும் உமையாளும் மகிழ்வாக – திருப்:724/2
மேல்


அந்தனாகி (1)

ஆடிய கடாம் இசைந்த வார் முலைகளாலும் அந்தனாகி மயல் நானும் உழன்று திரிவேனோ – திருப்:545/4
மேல்


அந்தனே (1)

கங்கை சூடும் பிரான் மைந்தனே அந்தனே கந்தனே விஞ்சை ஊரா – திருப்:56/5
மேல்


அந்தா (2)

மைந்து ஆரும் தோள் மைந்தா அந்தா வந்தே இந்த பொழுது ஆள்வாய் – திருப்:102/4
வேத அந்தா அபிராம நாதன் தா அருள் பாவு வேலங்காடு உறை சீல பெருமாளே – திருப்:680/8
மேல்


அந்தி (14)

அந்தி பகல் என்ற இரண்டையும் ஒழித்து இந்திரிய சஞ்சலம் களையறுத்து – திருப்:22/3
அன்றிற்கும் அனல் தென்றற்கும் இளைத்து அந்தி பொழுதில் பிறையாலே – திருப்:24/2
அங்கு அ படை விட்டு அன்றை படுகைக்கு அந்தி கடலில் கடிது ஓடா – திருப்:51/5
வந்தி புதல்வரும் அந்தி கிளைஞரும் மண்டி கதறிடு வகை கூர – திருப்:96/2
மரு மலரினன் துரந்து விட வினை அருந்த அந்தி மதியோடு பிறந்து முன்பு எய் வதையாலே – திருப்:181/1
மறி போல் உகின்ற விழி சேரும் அந்தி மதி நேருகின்ற நுதலாலும் – திருப்:348/2
மாலை புற்று எழுதல் ஊசல் பற்சனியொடு அந்தி மாலை – திருப்:487/2
நீல மயில் சேரும் அந்தி மாலை நிகராகி அந்தகார மிகவே நிறைந்த குழலாலும் – திருப்:545/1
அண்டராதி சராசரமும் உயர் புண்டரீகனும் மேக நிறவனும் அந்தி போல் உரு வானு நிலவொடு வெயில் காலும் – திருப்:575/2
ஐங்கரனை ஒத்த மனம் ஐம்புலம் அகற்றி வளர் அந்தி பகல் அற்ற நினைவு அருள்வாயே – திருப்:616/1
அஞ்சுவித பூதமும் கரணம் நாலும் அந்தி பகல் யாதும் அறியாத – திருப்:754/1
அலை கடல் சிலை மதன் அந்தி ஊதையும் அரிவையர் வசையுடன் அங்கி போல் வர – திருப்:764/1
அந்தி பொழுதாகிய கங்குல் திரளாலே அன்புற்று எழு பேதை மயங்கி தனி ஆனாள் – திருப்:772/2
அங்கம் வெட்டிய கூர் வாள் விழி மங்கையர்க்கு அற மாலாய் மனம் அந்தி பட்டு இருள் மூடா வகை அவிரோத – திருப்:1159/3
மேல்


அந்திக்கும் (1)

பரிமள களப சுகந்த சந்த தனம் மானார் படை யம படை என அந்திக்கும் கண் கடையாலே – திருப்:78/1
மேல்


அந்திக்குள் (1)

அந்தத்துக்கு ஆதியும் ஆகியும் அந்திக்குள் தானவன் ஆனவன் – திருப்:1331/9
மேல்


அந்தித்த (1)

அமுத கதிர்கள் என அந்தித்த மந்த்ரம் என அறையும் மறை என அரும் தத்துவங்கள் என – திருப்:106/3
மேல்


அந்தியில் (1)

அந்தியில் என்றன் வெம் துயர் அஞ்ச அன்பொடு அலங்கல் தரவேணும் – திருப்:1254/4
மேல்


அந்தியும் (3)

இரவும் பகல் அந்தியும் நின்றிடு குயில் வந்து இசை தெந்தன என்றிட – திருப்:14/5
குறுகும் வகை அந்தியும் சந்தியும் தொந்தம் அற்று அமைவேனோ – திருப்:922/8
வீசிய தென்றலொடு அந்தியும் பகையாக முயங்க அநங்கனும் பொர – திருப்:1180/13
மேல்


அந்து (1)

பன்னாள் இறைஞ்சும் அன்பர் பொன் நாடு உற அங்கை அந்து பன்னாக அணைந்து சங்கம் உற வாயில் – திருப்:989/5
மேல்


அந்தோ (2)

தினை செம் கானக வேடுவர் ஆனவர் திகைத்து அந்தோ எனவே கணி ஆகிய – திருப்:29/13
அந்தோ மனமே நமது யாக்கையை நம்பாதே இதம் அகிதம் சூத்திரம் – திருப்:548/1
மேல்


அநக (1)

அநக வாமனாகாரம் முநிவர் ஆகம் மால் தேட அரிய தாதை தான் ஏவ மதுரேசன் – திருப்:1052/5
மேல்


அநகை (1)

அநகை அநுபவை அநுதயை அபிநவை அதல முதல் எழு தலம் இவை முறைமுறை – திருப்:1004/11
மேல்


அநங்கன் (4)

இலகு மலரே வாளியாகிய அநங்கன் அணி மகுடமோ தான் எனா மிக வளர்ந்த – திருப்:117/3
அநங்கன் மைத்துன வேளே கலாபியின் விளங்கு செய்ப்பதி வேலாயுதா வியன் – திருப்:364/15
அல் அசல அடைந்த வில் அடல் அநங்கன் அல்லி மலர் அம்புதனை ஏவ – திருப்:537/1
வாரண முகம் கிழிந்து வீழவும் அரும்பு அலர்ந்து மால் வரை அசைந்து அநங்கன் முடி சாய – திருப்:1312/1
மேல்


அநங்கனார்க்கு (1)

அநங்கனார்க்கு இளைத்து அயர்ந்து அணாப்பி எத்து அரம்பைமார்க்கு அடைக்கலமாகி – திருப்:1208/2
மேல்


அநங்கனாலே (1)

தட நடு உடைய கடி படு கொடிய சரம் விடு தறுகண் அநங்கனாலே
சரி வளை கழல மயல் கொளும் அரிவை தனி மலர் அணையில் நலங்கலாமோ – திருப்:390/3,4
மேல்


அநங்கனும் (1)

வீசிய தென்றலொடு அந்தியும் பகையாக முயங்க அநங்கனும் பொர – திருப்:1180/13
மேல்


அநந்த (12)

கடம் மிஞ்சி அநந்த விதம் புணர் கவளம்தனை உண்டு வளர்ந்திடு – திருப்:11/3
நூல் அநந்த கோடி தேடி மால் மிகுந்து பார் உளோரை நூறு செம் சொல் கூறி மாறி விளை தீமை – திருப்:70/3
கருணை உமை மா தேவி காரணி அநந்த சயன களிகூர் அரி சோதரி புர அந்த – திருப்:117/9
அகளம் எப்போதும் உதயம் அநந்த மோகம் – திருப்:203/4
பரிவு கொடு அநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட பரு மயிலுடன் குலாவி வரவேணும் – திருப்:205/4
அதில் உறை குமர அநந்த வேத மொழிந்து வாழும் – திருப்:386/14
கயிறு என அமரர் அநந்த கோடியும் முறைமுறை அமுது கடைந்த நாள் ஒரு – திருப்:387/3
அவசம் கவசம் அளவு இயலே தரிக்க அதிலே அநந்த – திருப்:398/8
பறை முரசு அநந்த பேரி முறைமுறை ததும்ப நீசர் படை கடல் இறந்து போக விடும் வேலா – திருப்:434/6
காம பாணம் அட்டு அநந்த கோடி மாதரை புணர்ந்த காளை ஏறு கர்த்தன் எந்தை அருள் பாலா – திருப்:782/6
கோல முத்தமிழ் ப்ரபந்த மாலருக்கு உரைத்து அநந்த கோடி இச்சை செப்பி வம்பில் உழல் நாயேன் – திருப்:828/3
அடல் தரு நிருதர் அநந்த வாகினி யமபுரம் அடைய அடர்ந்து போர்புரி – திருப்:1011/11
மேல்


அநந்தம் (2)

திமிர மிகு சிந்து வாய்விட சிகரிகளும் வெந்து நீர் எழ திகிரி கொள் அநந்தம் சூடிகை திருமாலும் – திருப்:211/6
வடிவா மற்று அநந்தம் இந்திரர் பெருமாளே – திருப்:1193/16
மேல்


அநர்த்தமுற்ற (1)

கலை பல பிடித்து நித்தம் அலைபடும் அநர்த்தமுற்ற கடு வினை தனக்குள் நிற்பது ஒழியாதோ – திருப்:1239/4
மேல்


அநவரதம் (3)

குயில் மொழி நல் மடவியர்கள் விழியால் உருக்குபவர் தெருவில் அநவரதம் அனம் எனவே நடப்பர் – திருப்:213/3
அடலை உடம்பை அவாவியே அநவரதம் சில சாரம் இலாத அவுடதமும் பல யோகமும் முயலா நின்று – திருப்:815/3
அழகு திகழ் தரு நுதற்கே அநவரதம் அவயவம் அனைத்தூடினும் – திருப்:1185/7
மேல்


அநவரதமு (1)

நெட்டூர கூட்டத்து அநவரதமு மாயும் – திருப்:1018/6
மேல்


அநவரதமும் (2)

அசகம் முலை புளகிதம் எழ அமளியில் அமளி பட அநவரதமும் அவசமொடு – திருப்:368/3
அநவரதமும் உற்ற மணி மா முலை தோய் கலவியின் நலம் அற்ப சுகம் ஆகினும் மா – திருப்:1137/7
மேல்


அநாசாரனை (1)

அசட அநாசாரனை அவலனை ஆபாசனை அடியவரோடு ஆள்வதும் ஒரு நாளே – திருப்:442/4
மேல்


அநாத (1)

நாட அரும் சுடர் தானா ஓது சிவாகமங்களின் நானா பேத அநாத தந்த்ர கலா மா போதக வடிவாகி – திருப்:701/5
மேல்


அநாதி (5)

அடாமல் அடியேனும் சுவாமி அடி தேடும் அநாதி மொழி ஞானம் தருவாயே – திருப்:204/4
தவ மலரும் நீல மலர் சுனை அநாதி தணி மலை உலாவு பெருமாளே – திருப்:245/8
சித்தமும் குளிர அநாதி வண் பொருளை நவில்வோனே – திருப்:471/14
கோதை மலை வாழுகின்ற நாதர் இட பாக நின்ற கோமளி அநாதி தந்த குமரேசா – திருப்:703/7
போம் வழி ஏது தெரிந்து ஆதி அநாதி இரண்டு பூரணி காரணி விந்து வெளியான – திருப்:1264/2
மேல்


அநிஜவன் (1)

வேதாளன் ஞான கீனன் விதரண நா தான் இலாத பாவியன் அநிஜவன்
வீண் நாள் படாத போத தவமிலி பசு பாச – திருப்:569/5,6
மேல்


அநித (1)

அதி வித மதரா அதம் அநித மொழி பல கூறிகள் அசடர் ஒடு உறவாடிகள் அநியாய – திருப்:307/2
மேல்


அநிபூதியின் (1)

மன மாயையொடு இரு காழ் வினை அற மூதுடை மலம் வேர் அற மகிழ் ஞானக அநிபூதியின் அருள் மேவி – திருப்:1186/2
மேல்


அநியாய (3)

அதி வித மதரா அதம் அநித மொழி பல கூறிகள் அசடர் ஒடு உறவாடிகள் அநியாய – திருப்:307/2
மாலினால் எடுத்த கந்தல் சோறினால் வளர்ந்த பொந்தி மாறி ஆடு எடுத்த சிந்தை அநியாய
மாயையால் எடுத்து மங்கினேனை ஐயா எனக்கு இரங்கி வாரும் ஐயா இனி பிறந்து இறவாமல் – திருப்:782/1,2
கொடிய மனத அநியாய மா பாத காபோதி என ஆசை – திருப்:1153/2
மேல்


அநில (1)

நிலா விரி நிலா மதி நிலாத அநில அசன நியாய பரிபால அர நதி சூடி – திருப்:570/5
மேல்


அநிலமும் (1)

ககனமும் அநிலமும் அனல் புனல் நிலம் அமை கள்ள புலால் கிருமி வீடு – திருப்:536/1
மேல்


அநுக்கூலமே (1)

நினைத்த காரியம் அநுக்கூலமே புரி பெருமாளே – திருப்:650/16
மேல்


அநுக்ரக (3)

சநகர்க்கும் அகஸ்த்ய புலஸ்த்ய சநற்குமரர்க்கும் அநுக்ரக மெய் பலகை – திருப்:126/11
போந்த பத்தர் பொலா நோய் போயிட வேண்ட அநுக்ரக போதா மேவிய – திருப்:888/15
வயலி நகர் பயில் குமர பத்தர்க்கு அநுக்ரக விசித்ர ப்ரசித்தம் உறு – திருப்:902/22
மேல்


அநுக்ரகம் (1)

செப்பு என வைத்து உலகில் பரவ தெரிசித்த அநுக்ரகம் மறவேனே – திருப்:602/4
மேல்


அநுக்ரகித்ததும் (1)

ஏது ஏமமாய் எனக்கு அநுக்ரகித்ததும் மறவேனே – திருப்:1129/8
மேல்


அநுக்ரகிப்பதும் (2)

நின் பத சேவை அநுக்ரகிப்பதும் ஒரு நாளே – திருப்:353/8
சீர் பாத போதகம் அநுக்ரகிப்பதும் எந்த நாளோ – திருப்:1142/8
மேல்


அநுகூல (2)

செம் சிறிய கால் விசால தோகை துங்க அநுகூல பார்வை தீர – திருப்:91/7
இசைய தரும் அநுகூல வசீகர முதல்வோனே – திருப்:136/8
மேல்


அநுசர்கள் (1)

குளிர் இல் அறை அகம் இவைகளும் அலம்அலம் மனைவி மகவு அனை அநுசர்கள் முறைமுறை – திருப்:908/3
மேல்


அநுசிதன் (1)

ஆசார ஈனன் அறிவிலி கோபாபராதி அவகுணன் ஆகாத நீசன் அநுசிதன் விபரீதன் – திருப்:1211/1
மேல்


அநுதயை (1)

அநகை அநுபவை அநுதயை அபிநவை அதல முதல் எழு தலம் இவை முறைமுறை – திருப்:1004/11
மேல்


அநுதின (3)

அநுதின மொழி தர அசுரர்கள் கெட அயில் அனல் என எழ விடும் அதி வீரா – திருப்:240/2
பவனிதனை அநுதின நினை என அருள் பகர்வாயே – திருப்:372/8
உதறி விதறிய கரண மரணம் அற விரணம் அற உருகி உரை பருகி அநுதின ஞான – திருப்:1094/3
மேல்


அநுதினம் (9)

அலைய நினைந்து உற்பநத்திலே அநுதினம் மிகு என் சொப்பனத்திலே வர – திருப்:183/9
ஆறாறின் அதிகம் அக்க்ராயம் அநுதினம் யோகீசர் எவரும் எட்டாத பர துரியாதீதம் – திருப்:203/3
அமுத இமையவர் திமிர்தம் இடு கடல் அது என அநுதினம் உனை ஓதும் – திருப்:214/3
பரவி முன் அநுதினம் மனம் மகிழ்வுற அணி பணி திகழ் தணிகையில் உறைவோனே – திருப்:240/7
படுத்த அணைதனில் அணைத்த அவரோடு படிக்குள் அநுதினம் உழலாதே – திருப்:293/3
வரைவில் அரிவையர் தரு சுக சலதியில் அலையும் எனது உயிர் அநுதினம் நெறி தரு – திருப்:370/7
பாட்டை அநுதினம் ஏற்றும் அறிகிலை தினமானம் – திருப்:617/2
அழகும் இலகிய புலமையும் மகிமையும் வளமும் உறை திரு மயிலையில் அநுதினம்
அமரும் அரகர சிவ சுத அடியவர் பெருமாளே – திருப்:691/15,16
இரவொடும் பகலே மாறாதே அநுதினம் துயர் ஓயாதேயே – திருப்:1133/1
மேல்


அநுதினமும் (3)

அசனம் இடுவார்கள் தங்கள் மனைகள் தலைவாசல் நின்று அநுதினமும் நாணம் இன்றி அழிவேனோ – திருப்:134/4
அநுதினமும் உவகை மிஞ்ச சுக நெறியை விழைவு கொண்டிட்டு அவ நெறியின் விழையும் ஒன்றை தவிர்வேனோ – திருப்:618/2
சிவமில் உருகியும் அரகர என அதி பரத பரிபுர மலர் அடி தொழ அநுதினமும்
நடம் இடுபவர் இடம் உறைபவள் தரு சேயே – திருப்:1003/11,12
மேல்


அநுதினமுமே (2)

மனிதர் உருவாகி வந்து அநுதினமுமே வளர்ந்து வயது பதினாறு சென்று வடிவாகி – திருப்:195/2
நான் அநுதினமுமே நினையவே கிருபை நாடி அருளே அருள வருவாயே – திருப்:699/4
மேல்


அநுபமன் (1)

அடல் அசஞ்சலன் அதுலன் அநுபமன் குணதரன் மெய் அருள் பர அங்குரன் அபயன் என ஆசித்து – திருப்:1226/3
மேல்


அநுபவ (3)

புகலும் அநுபவ வடிவினை அளவு அறு அகில வெளியையும் ஒளியையும் அறி சிவ – திருப்:917/23
காந்தத்து உறவு என வீழ்ந்து அப்படி குறி காண்டற்கு அநுபவ விதம் மேவி – திருப்:933/2
நாத போற்றி என முது தாதை கேட்க அநுபவ ஞான வார்த்தை அருளிய பெருமாளே – திருப்:1215/8
மேல்


அநுபவம் (5)

உருக்கும் அங்கியில் மெழுகு என உருகிய சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறு பலம் – திருப்:7/5
உணர்வில் உணரும் அநுபவம் மனம் பெற்றிடும்படியை வந்து நீ முன் – திருப்:106/6
மொழி பரத்தைகள் காசு ஆசையில் முலை பலர்க்கும் விற்பவர் நானா அநுபவம்
முயற்று பொட்டிகள் மோகாவலம் உறுகின்ற மூடர் – திருப்:438/3,4
பொழுதும் விடல் அரிது எனும் அநுபவம் அவை முழுதும் ஒழிவு அற மருவிய கலவி – திருப்:917/17
கட்டம் முயக்கின் அநுபவம் விட்ட விடற்கு நியமித கற்பனை பக்ஷமுடன் அளித்து அருளாதோ – திருப்:927/4
மேல்


அநுபவர் (1)

சாரும் அநுபவர் அமைந்து அமைந்த மெய் வீடு பரம சுக சிந்து இந்த்ரிய – திருப்:359/7
மேல்


அநுபவை (3)

சடில தரி அநுபவை உமை திரிபுரை சகல புவனமும் உதவிய பதிவ்ருதை – திருப்:369/11
இம கிரி குமாரத்தி அநுபவை பராசத்தி எழுத அரிய காயத்ரி உமையாள் குமாரனே – திருப்:641/5
அநகை அநுபவை அநுதயை அபிநவை அதல முதல் எழு தலம் இவை முறைமுறை – திருப்:1004/11
மேல்


அநுபாயன் (1)

அனகன் என அதிகன் என அமலன் என அசலன் என அபயன் என அதுலன் என அநுபாயன்
அடல் மதனன் என விசையன் என முருகன் என நெருடி அவர் பெயரும் இடை செருகி இசைபாடி – திருப்:1092/1,2
மேல்


அநுபூதி (10)

சீவன் முத்தியில் கூடவே களித்து அநுபூதி – திருப்:343/2
மினல் அனைய இடை மாது இடம் மருவு குருநாதன் மிக மகிழ அநுபூதி அருள்வோனே – திருப்:502/6
உக முடிவு காலம் இறுதிகள் இலாத உறுதி அநுபூதி பெருமாள் காண் – திருப்:515/6
ரகசியம் உரைத்த அநுபூதி ரத நிலைதனை தருவாயே – திருப்:557/2
சராசர வியாபக பராபர மநோலய சமாதி அநுபூதி பெற நினைவாயே – திருப்:570/4
எனை மனம் உருக்கி யோக அநுபூதி அளித்த பாத எழுத அரிய பச்சை மேனி உமை பாலா – திருப்:610/7
தழைய சிவ பாக்கிய நாடக அநுபூதி – திருப்:747/2
வர இருவினை அற உணர்வொடு தூங்குவார்க்கே விளங்கும் அநுபூதி
வடிவினை உனது அழகிய திரு வார்ந்த வாக்கால் மொழிந்து அருளவேணும் – திருப்:753/3,4
இரவு பகல் அற எனது அற நினது அற அநுபூதி – திருப்:1004/6
அலம்அலம் எனா எழுந்து அவர்கள் அநுபூதி கொண்டு அறியும் ஒரு காரணம்தனை நாடாது – திருப்:1246/3
மேல்


அநுபூதியில் (1)

பதி பாவனை உற்று அநுபூதியில் அப்படியே அடைவித்து அருள்வாயே – திருப்:925/4
மேல்


அநுபூதியின் (1)

பத்ம செண்பகமாம் அநுபூதியின் அழகாள் என்று – திருப்:808/4
மேல்


அநுபூதியெ (1)

அடைக்கலப்பொருள் ஆம் என நாயெனை அழைத்து முத்தி ஆம் அநுபூதியெ
அருள் திருப்புகழ் ஓதுக வேல் மயில் அருள்வோனே – திருப்:846/11,12
மேல்


அநுபூதியை (1)

ஆர் அமுதமான சர்க்கரை தேனே ஆன அநுபூதியை தருவாயே – திருப்:1293/2
மேல்


அநுபோக (8)

இன்ப அநுபோக சரசக்கார வந்த அசுரேசர் கலகக்கார – திருப்:58/11
காதல் புரியும் அநுபோக நதியின் இடை வீழுகினும் அடிமை மோசம் அற உனது – திருப்:153/7
தோயும் அநுபோக சுக லீலாவிநோதம் முழுது உணர் தேனே – திருப்:169/2
முழுகி அமிழ் அநுபோக விழலன் என உலகோர்கள் மொழியும் அது மதியாமல் தலைகீழ் வீழ்ந்து – திருப்:185/2
மங்கைமார் அநுபோக தீவினை பவங்கள் மங்கி ஏகிடுமாறு ஞான வித்தை தந்து – திருப்:885/7
முகில் அளகம் சரியா குழை இகல்வன கண் சிவவா சிவ முறுவல் முகம் குறு வேர்ப்பு எழ அநுபோக
முலை புளகம் செய வார்த்தையும் நிலை அழியும்படி கூப்பிட முகுளித பங்கயமா கர நுதல் சேர – திருப்:929/1,2
சீருடன் அழைத்து வாய் கனிவு வைத்து தேன் இதழ் அளித்து அநுபோக
சேர்வைதனை உற்று மோசம் விளைவித்து சீர்மை கெட வைப்பர் உறவாமோ – திருப்:1319/3,4
அருள் அநுபோக குருபரனே உன் அடியவர் வாழ அருள்வோனே – திருப்:1323/5
மேல்


அநுபோகம் (4)

எமது உயிர் நீலாஞ்சன மதர் விழியால் வாங்கிய இவளுடன் மால் கூர்ந்திடும் அநுபோகம்
இனி விட வேதாந்த பரம சுக வீடு ஆம் பொருள் இதம் இய பாதாம் புயம் அருள்வாயே – திருப்:338/3,4
மச்ச மெச்சு சூத்ரம் ரத்த பித்த மூத்ரம் வைச்சு இறைச்ச பாத்திரம் அநுபோகம்
மட்க விட்ட சேக்கை உள் புழுத்த வாழ்க்கை மண் குல பதார்த்தம் இடி பாறை – திருப்:510/1,2
ஒரு வழி படாது மாயை இருவினை விடாது நாளும் உழலும் அநுராக மோக அநுபோகம்
உடலும் உயிர் தானுமாய் உணர்வில் ஒருகால் இராத உளமும் நெகிழ்வு ஆகுமாறு அடியேனுக்கு – திருப்:824/1,2
இடை இத்தனை உள தத்தையர் இதழ் துய்த்து அவர் அநுபோகம்
இளகி கரை புரள புளகித கற்புர தன பாரம் – திருப்:1217/1,2
மேல்


அநுபோகமதாய் (1)

சிவ மாதுடனே அநுபோகமதாய் சிவஞான அமுதே பசி ஆறி – திருப்:421/1
மேல்


அநுபோகமானவை (1)

தொடர உணர அரிதாய தூரிய பொருளை அணுகி அநுபோகமானவை
தொலைய இனி ஒரு ஸ்வாமியாகிய நின் ப்ரகாசம் – திருப்:1157/3,4
மேல்


அநுமன் (1)

எரியது என்றும் ருத்ரன் சிறந்த அநுமன் என்றும் ஒப்பற்ற அண்டர் – திருப்:9/11
மேல்


அநுமனையும் (1)

செயிர்த்த அநுமனையும் உகந்து படையோடி – திருப்:524/12
மேல்


அநுமனொடு (2)

கவசம் அநுமனொடு எழுபது கவி விழ அணையில் அலை எறி எதிர் அமர் பொருதிடு – திருப்:373/11
அநுமனொடு கவி கூட வாராக நீர் ஆழி அடை செய்து அணைதனில் ஏறி மா பாவி ஊர் மேவி – திருப்:1153/13
மேல்


அநுமானோடு (1)

அறம் தழைத்த அநுமானோடு மா கடல் வரம்பு அடைத்து அதின் மேல் ஏறி ராவணன் – திருப்:364/13
மேல்


அநுராக (21)

சித்த அநுராக கலவிக்கார துட்ட அசுரேசர் கலகக்கார – திருப்:57/11
மஞ்சம் இருந்து அநுராக விந்தைகள் தந்த கடம்பிகள் ஊறல் உண்டிடு – திருப்:193/3
கலப மனோகரங்கள் அளவு அறவே புரிந்து கனி இதழே அருந்தி அநுராக
கலவியிலே முயங்கி வனிதையர் பால் மயங்கு கபடனை ஆள உன்றன் அருள்கூராய் – திருப்:224/3,4
பகடி இடுகினும் அமளியில் அவர் தரும் அநுராக – திருப்:371/6
சாய்ந்து ப்ரதாபமுடன் வாழ்ந்து அநுராக சுக காந்தமொடு ஊசி என மடவார்பால் – திருப்:501/2
இருள் வளர் கொண்டை சரிய இசைந்து இணைதரு பங்க அநுராக
திரிதல் ஒழிந்து மனது கசிந்து உன் இணை அடி என்று புகழ்வேனோ – திருப்:560/3,4
மந்த கடைக்கண் காட்டுவர் கந்த குழல் பின் காட்டுவர் மஞ்சள் பிணி பொன் காட்டுவர் அநுராக
வஞ்சத்து இரக்கம் காட்டுவர் நெஞ்சில் பொருத்தம் காட்டுவர் வண் பல் திருப்பும் காட்டுவர் தன பார – திருப்:594/1,2
இனிது போடும் ஏகாசம் உடையினாலும் ஆலால விழியினாலும் மால் ஆகி அநுராக – திருப்:765/2
ஒரு வழி படாது மாயை இருவினை விடாது நாளும் உழலும் அநுராக மோக அநுபோகம் – திருப்:824/1
முழுது அன்பு தந்து அமளியில் உதவிய அநுராக – திருப்:845/4
மலையும் இதழ் பருகி வேடை தீர உடல் இறுகஇறுகி அநுராக போக மிக – திருப்:859/5
ஆர முலை காட்டி மார நிலை காட்டி ஆடை அணி காட்டி அநுராக
ஆல விழி காட்டி ஓசை மொழி காட்டி ஆதரவு காட்டி எவரோடும் – திருப்:901/1,2
இருள் செய் குழலினும் இடையினும் நடையினும் அநுராக – திருப்:1001/2
உதவும் மட மகளிர்களொடும் அமளியில் அநுராக – திருப்:1007/6
அழகிய குவளை விழியினும் அமுத மொழியினும் அவச அநுராக
அமளியின் மிசையில் அவர் வசம் உருகி அழியும் நின் அடிமைதனை ஆள்வாய் – திருப்:1076/3,4
அமளியில் அணைவுற்ற அநுராக மகா உததி மூழ்கி – திருப்:1137/6
மதி வதனம் ஒளி வீச நீராளமாய் மேவி அநுராக – திருப்:1153/6
இறுக கைப்பற்றி தழுவிய அநுராக – திருப்:1171/6
பூதரங்களின் மீதே மூழ்கிய அநுராக – திருப்:1181/4
முட்ட உலாவி மருட்டிகள் நெட்டு இலை வேலின் விழிச்சியர் முப்பது கோடி மனத்தியர் அநுராக – திருப்:1191/2
அணி பொன் அணி குழை புரித்து காட்டி அநுராக – திருப்:1320/2
மேல்


அநுராகத்து (2)

அரை பணத்தை விற்று உடுத்த பட்டு அவிழ்த்து அணைத்து இதழ் கொடுத்து அநுராகத்து – திருப்:787/2
இதம் விளைய இருவர் எனும் அளவு காட்ட அரிய அநுராகத்து – திருப்:1201/6
மேல்


அநுராகம் (13)

முருகு செறி குழல் அவிழ முலை புளகம் எழ நிலவு முறுவல் தர விரகம் எழ அநுராகம்
முதிர வசம் அற இதரி எழு கை வளை கலகல என முக நிலவு குறு வெயர்வு துளி வீச – திருப்:190/1,2
முனை கொள் அயில் என விழி எறி கடைசியர் அநுராகம் – திருப்:373/4
புரி வளை கைக்குள் கலின்கல் என்றிட அநுராகம் – திருப்:420/6
வாரி நீல வளை கை புலம்பிட அநுராகம் – திருப்:882/4
செருகும் உந்தியில் போய் வீழும் மாலுடன் அநுராகம் – திருப்:936/6
கும்பிட்டு பாணியர் வீணியர் அநுராகம் – திருப்:944/6
இதத்த புட்குரல்கள் விட்டு அநுராகம் – திருப்:954/2
விடம் அளவி அரி பரவு விழி குவிய மொழி பதற விதறி வளை கலகல என அநுராகம்
விளைய ம்ருகமத முகுள முலை புளகம் எழ நுதலில் வியர்வு வர அணி சிதற மது மாலை – திருப்:1096/1,2
பால் மொழி படித்து காட்டி ஆடையை நெகிழ்த்து காட்டி பாயலில் இருத்தி காட்டி அநுராகம்
பாகு இதழ் கொடுத்து காட்டி நூல்களை விரித்து காட்டி பார்வைகள் புரட்டி காட்டி உறவாகி – திருப்:1176/1,2
போகம் அடங்கலையும் புணர்ந்து அநுராகம் விளைந்து வரும் பிழை – திருப்:1180/3
ஆர் அமுது உண்டு அணை மீதில் இருந்து அநுராகம் விளைந்திட விளையாடி – திருப்:1262/3
கும்பிட்டு பாடு இசை வீணையர் அநுராகம் – திருப்:1331/6
அனத்தோடு ஒப்பாம் என்னும் நடை மடவியர் அநுராகம்
அதற்கே சிச்சீ இனம் எனது உயிர் கெடல் அழகாமோ – திருப்:1332/1,2
மேல்


அநுராகமும் (1)

தழுவி அநுராகமும் விளைத்து மா யாக்கைதனையும் அரு நாளையும் அவத்திலே போக்குதலை – திருப்:823/7
மேல்


அநுராகமுமே (1)

விதம் இசைந்து இனிதா மலர் மாலைகள் குழல் அணிந்து அநுராகமுமே சொலி – திருப்:198/1
மேல்


அநுவர்க்கத்து (1)

சித்தத்து அழுத்தி அநுவர்க்கத்து உருக்கி ஒரு – திருப்:917/16
மேல்


அநெக (2)

செனன வலை மரண வலை ரண்டும் முன் பின் தொடர்ந்து அணுகும் உடல் அநெக வடிவு இங்கு அடைந்து அம்பரம் – திருப்:422/3
கனலில் இடு மெழுகு என நகை அருளிகள் அநெக விதமொடு தனி என நடவிகள் – திருப்:1003/3
மேல்


அநேக (10)

வரும் ஓரு கோடி அசுரர் பதாதி மடிய அநேக இசை பாடி – திருப்:243/5
வரும் அநேக விகற்ப விபரித மனோபாவத்துக்கு அரிதாய – திருப்:339/3
புணர் முலை மடந்தை மாதர் வலையினில் உழன்று அநேக பொறி உடல் இறந்து போனது அளவேது உன் – திருப்:434/1
பாலோடு பாகு தேன் என இனிய சொலாலே அநேக மோகம் இடுபவர் – திருப்:569/3
விடாது மழை மாரி சிந்த அநேக மலர் வாவி பொங்கு விராலி மலை மீது கந்த பெருமாளே – திருப்:579/8
வேயால் அநேக வித பசு திரள் சாயாமல் மீள அழைக்கும் அச்சுதன் – திருப்:580/13
ஆனை மேல் பரி மேல் சேனை போற்றிட வீட்டொடு அநேக நாட்டொடு காட்டொடு தடுமாறி – திருப்:995/2
பொறியிலிதனை அதி பாவியை நீடும் குண த்ரயங்களும் வரும் அநேக வினைகளும் – திருப்:1150/7
ஆசை என்கிற பாராவாரமும் ஏறுகின்றிலன் நானா பேத அநேக
தந்த்ர க்ரியா வேதாகம கலை ஆய – திருப்:1181/5,6
மாதவன் மாது பூத்த பாகர் அநேக நாட்ட வாசவன் ஓதி மீட்க மறை நீப – திருப்:1261/7
மேல்


அநேகம் (3)

அதிசயம் அநேகம் உற்ற பழநி மலை மீது உதித்த அழக திருவேரகத்தின் முருகோனே – திருப்:216/8
கரு கடலூடும் கதற்றும் அநேகம் கலை கடலூடும் சுழலாதே – திருப்:284/3
சாரம் சார்விலனாய் அநேகம் காய் யமன் மீறு காலம் தான் ஒழிவு ஏது உரையாயோ – திருப்:680/4
மேல்


அநேகமும் (2)

விடுங்கைக்கு ஒத்த கடா உடையான் இடம் அடங்கி கை சிறையான அநேகமும்
விழுங்கப்பட்டு அறவே அறல் ஓதியர் விழியாலே – திருப்:490/1,2
அரு மறை அநேகமும் குவிந்தும் அறியாத – திருப்:1016/6
மேல்


அநேகர் (1)

ஆழி கடைந்து அமுது ஆக்கி அநேகர் பெரும் பசி தீர்த்து அருள் ஆயனும் அன்று எயில் தீப்பட அதி பார – திருப்:1000/6
மேல்


அப்ப (2)

எச்சில் பயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு வெள்ளரி பழம் இடி பல் வகை தனி மூலம் – திருப்:2/6
அப்ப போர் பன்னிரு வெற்ப பூ தணியல் வெற்ப பார்ப்பதி நதி குமாரா – திருப்:275/6
மேல்


அப்பக்கம் (1)

அதி மதம் கக்க அப்பக்கம் உக குஞ்சரி தனம் தைக்க சிக்கென நெக்கு அங்கு – திருப்:309/1
மேல்


அப்படி (5)

பனவி பங்கப்பட்டு அப்படி வெட்கும்படி முனிந்து அற்றை கொற்றம் விளைக்கும் – திருப்:309/15
கறுவு செம் சத்தி பத்ம கரத்தன் குமரன் என்று அர்ச்சித்து அப்படி செப்பும் – திருப்:310/3
அனுபவம் அளி தரு நிகழ் தரும் ஒரு பொருள் அப்பர்க்கு அப்படி ஒப்பித்து அர்ச்சனை கொண்ட நாதா – திருப்:862/7
காந்தத்து உறவு என வீழ்ந்து அப்படி குறி காண்டற்கு அநுபவ விதம் மேவி – திருப்:933/2
அப்படி ஏழும்ஏழும் வகுத்து வழாது போதினின் அக்ரம் வியோம கோளகை மிசை வாழும் – திருப்:1205/1
மேல்


அப்படியே (1)

பதி பாவனை உற்று அநுபூதியில் அப்படியே அடைவித்து அருள்வாயே – திருப்:925/4
மேல்


அப்பத்துடன் (1)

பழம் பெரும் தித்திப்பு உறும் கரும்பு அப்பத்துடன் பெரும் கைக்குள் பட வாரி – திருப்:1223/5
மேல்


அப்பம் (3)

கன பெரும் தொப்பைக்கு எள் பொரி அப்பம் கனி கிழங்கு இக்கு சர்க்கரை முக்கண் – திருப்:314/9
கள் கழை பாகு அப்பம் அமுது வெண் சர்க்கரை பால் தேன் – திருப்:982/2
அத்தி முகவன் அழகுற்ற பெழை வயிறன் அப்பம் அவரை பொரி அவல் தேனும் – திருப்:1245/5
மேல்


அப்பமும் (1)

நிறைய அமுது செய் முப்பழம் அப்பமும் நிகழ் பால் தேன் – திருப்:4/2
மேல்


அப்பமொடு (1)

கைத்தல நிறை கனி அப்பமொடு அவல் பொரி கப்பிய கரி முகன் அடி பேணி – திருப்:1/1
மேல்


அப்பர் (7)

வெற்ப குடில சடில வில் பரமர் அப்பர் அருள் வித்தக மருப்பு உடைய பெருமாளே – திருப்:2/8
திருவானைக்காவினில் அப்பர் பிரியப்படு பெருமாளே – திருப்:366/16
திரிசிராமலை அப்பர் வணங்கிய பெருமாளே – திருப்:555/16
சிட்ட நாதா சிராமலை அப்பர் ஸ்வாமீ மகா வ்ருத தெர்ப்பை ஆசார வேதியர் தம்பிரானே – திருப்:556/8
கொங்கில் உயிர் பெற்று வார் தென்கரையில் அப்பர் அருள் கொண்டு உடல் உற்ற பொருள் அருள்வாயே – திருப்:616/7
கானில் உறை புற்றில் ஆடு பணி இட்ட காது உடைய அப்பர் குருநாதா – திருப்:911/6
அரு நடம் செய் அப்பர் அருள் இரங்கைக்கு அரிய இன் சொல் செப்பு முருகோனே – திருப்:1236/6
மேல்


அப்பர்க்கு (7)

தூ மொழி நகைத்து கூற்றை மாளிட உதைத்து கோத்த தோல் உடை என் அப்பர்க்கு ஏற்றி திரிவோனே – திருப்:235/6
அனுபவம் அளி தரு நிகழ் தரும் ஒரு பொருள் அப்பர்க்கு அப்படி ஒப்பித்து அர்ச்சனை கொண்ட நாதா – திருப்:862/7
வட குவடில் நடனம் இடும் அப்பர்க்கு முத்தி நெறி தப்பு அற்று உரைக்க வல தம்பிரானே – திருப்:902/24
சீலம் மா பதி மத்தம் பாரிட சேனை போற்றிடும் அப்பர்க்கு ஓதிய – திருப்:980/13
கத்தர் நெட்டு சடையர் முக்கண் நக்க கடவுள் கச்சி அப்பர்க்கு அருள் குருநாதா – திருப்:1114/7
அடர் செக்கர் சடையில் பொன் பிறை அப்பு புனை அப்பர்க்கு அறிவு ஒக்க பொருள் கற்பித்திடுவோனே – திருப்:1131/5
புனை அப்பர்க்கு ஒப்பித்து அருளிய பெருமாளே – திருப்:1171/16
மேல்


அப்பற்கு (1)

வித்தக அத்தி பவள தொப்பை அப்பற்கு இளைய வெற்றி சத்தி கர அக முருகோனே – திருப்:1114/5
மேல்


அப்பன் (1)

புரத்தையும் எரித்து அம் கயத்தையும் உரித்து ஒண் பொடி பணி என் அப்பன் குருநாதா – திருப்:255/5
மேல்


அப்பனுடை (1)

எனை ஈணெடுத்த புகழ் கலியாணி பக்கம் உறை இதழ் வேணி அப்பனுடை குருநாதா – திருப்:513/6
மேல்


அப்பனே (2)

அப்பு அணி சடை அரன் மெச்சிய தணிமலை அப்பனே அழகிய பெருமாளே – திருப்:253/8
அருணகிரிநாத எனும் அப்பனே போற்றி அசுரேசர் – திருப்:823/12
மேல்


அப்பா (3)

அத்தா நித்தா முத்தா சித்தா அப்பா குமர பெருமாளே – திருப்:274/8
கருது புத்ரா என புதல்வர் அப்பா என கதறிட பாடையில் தலை மீதே – திருப்:376/2
நண்பு உக பாதம் அதில் அன்புற தேடி உனை நங்கள் அப்பா சரணம் என்று கூறல் – திருப்:472/2
மேல்


அப்பால் (1)

காள அத்தி அப்பால் சிராமலை தேசம் முற்றும் முப்பூசை மேவி நல் – திருப்:343/15
மேல்


அப்பாலுக்கு (1)

பரப்பு அற்றாருக்கு உரியோனே பரத்த அப்பாலுக்கு அணியோனே – திருப்:1283/3
மேல்


அப்பாலை (1)

அ பாசத்தால் எட்டா அப்பாலை போதத்தை புரிவாயே – திருப்:1116/4
மேல்


அப்பாலையில் (1)

முட்டர்க்கு எட்டாதது நான்மறை எட்ட இல் தெட்டாது எனவே வரும் முற்பட்டு அப்பாலையில் ஆவது புரிவாயே – திருப்:347/4
மேல்


அப்பி (6)

தரள பல் பவளத்து ஒட்ட களப அப்பி ஒட்டுதல் இட்ட அத்தி குவடான – திருப்:154/3
கடலை கண்டு அப்பி பிட்டொடு மொக்கும் திரு வாயன் – திருப்:314/10
தொக்கை கழுவி பொன் தகும் உடை சுற்றி கலன் இட்டு கடி தரு சொக்கு புலி அப்பி புகழுறு களியாலே – திருப்:896/1
விரையொடு பற்றி வண்டு பாடுற்ற ம்ருகமதம் அப்பி வந்த ஓதிக்கு – திருப்:1166/5
தழைந்து எழும் தொத்து தடம் கை கொண்டு அப்பி சலம் பிளந்து எற்றி பொரு சூர் அ – திருப்:1223/7
அப்பி அமுது செயும் மொய்ப்பன் உதவ அடவிக்குள் குறமகளை அணைவோனே – திருப்:1245/6
மேல்


அப்பிடை (1)

வாய்ந்து அப்பிடை நீடு குலாவிய நீந்தி பதுமாதியை மீதினில் – திருப்:351/1
மேல்


அப்பிய (1)

சாந்து அப்பிய மா மலை நேர் முலை சேர்ந்து படி வீணிலே உயிர் – திருப்:351/7
மேல்


அப்பில் (3)

பட புயங்கம் பல் கக்கு கடு பண் செருக்கு வண்டு அம்பு அப்பில் கயல் ஒக்கும் – திருப்:16/3
சூழ்ந்து ஏன்ற துக்க வினை சேர்ந்து ஊன்றும் அப்பில் வளர் தூண் போன்ற இக்குடிலும் உலகூடே – திருப்:800/1
பற்றார் மல் தாடைக்கே குத்தா பல் தான் அப்பில் களைவோனே – திருப்:1117/5
மேல்


அப்பினால் (1)

தோல் அத்தியால் அப்பினால் ஒப்பிலாது உற்ற தோளு கை கால் உற்ற குடிலூடே – திருப்:1034/1
மேல்


அப்பு (18)

பணி அப்பு அணி அ பரமர் பரவ பரிவுற்று ஒரு சொல் பகர்வோனே – திருப்:105/7
நறை இதழி அறுகு பல புட்ப திரட்களொடு சிறுபிறையும் அரவும் எழில் அப்பு திரு தலையில் – திருப்:157/9
சுத்திய நரப்புடன் எலுப்பு உறு தசை குடலொடு அப்பு நிணம் சளி வலிப்புடன் இரத்தகுகை – திருப்:217/1
அப்பு அணி சடை அரன் மெச்சிய தணிமலை அப்பனே அழகிய பெருமாளே – திருப்:253/8
துப்பு பார் அப்பு ஆடல் தீ மொய் கால் சொல் பா வெளி முக்குண மோகம் – திருப்:274/1
பிறை கரந்தை கொத்து பணி மத்தம் தலை எலும்பு அப்பு கொக்கு இறகு அக்கம் – திருப்:315/9
பெருகு அப்பு தட கை கற்பக தொப்பை கணத்துக்கு பிரச்சித்த கொடி குக்ட கொடியோனே – திருப்:325/6
அயில் அப்பு கயல் அப்புத்தலை மெச்சு உற்பல நச்சு கண் உரத்த ஐ கன வெற்பு தன மேகம் – திருப்:336/1
சுக்கில சுரோணிதத்தில் உற்ற நளினத்தில் அப்பு என ரத்தம் முற்றி சுக – திருப்:423/1
கலை மதி அப்பு தரித்த வேணியர் உதவிய வெற்றி திரு கை வேலவ – திருப்:633/7
அனல் அப்பு அரி புக்க குண த்ரயம் வைத்து அடர் பொய் குருதி குடில் பேணா – திருப்:792/1
நித்த பிணி கொடு மேவிய காயம் இது அப்பு பிருதிவி வாயுவு தேயுவு – திருப்:926/1
உருத்திரரை பழித்து உலகுக்கு உக கடை அப்பு என ககனத்து – திருப்:1020/9
குருதியிலே சுக்கிலம் அது கூடி குவலயம் வான் அப்பு ஒரு காலாய் – திருப்:1083/2
அடர் செக்கர் சடையில் பொன் பிறை அப்பு புனை அப்பர்க்கு அறிவு ஒக்க பொருள் கற்பித்திடுவோனே – திருப்:1131/5
இரு குழையும் மோதி அப்பு அடங்கு கடலோடே – திருப்:1132/2
வேகமொடு அப்பு மலை குலத்தை நளன் கை மேலே – திருப்:1147/10
வான் அப்பு கு பற்று மருத்து கனல் மேவு மாய தெற்றி பொய் குடில் ஒக்க பிறவாதே – திருப்:1304/1
மேல்


அப்புக்குள் (1)

அற்பத்துக்கு இணை பொன் தொப்புளும் அப்புக்குள் சுழி ஒத்து பொன் கொடி – திருப்:512/8
மேல்


அப்புத்தலை (1)

அயில் அப்பு கயல் அப்புத்தலை மெச்சு உற்பல நச்சு கண் உரத்த ஐ கன வெற்பு தன மேகம் – திருப்:336/1
மேல்


அப்பும் (1)

அறுகும் இந்து மத்தம் அலை எறிந்த அப்பும் அளி சிறந்த புட்பம் அது சூடி – திருப்:1236/5
மேல்


அப்புவில் (1)

அப்புவில் மிதந்து எழுபது அற்புத கவந்தம் எழ வெகு கோடி – திருப்:572/36
மேல்


அப்புறத்தில் (1)

புழு தொளையில் திளைத்தது அதனை பொறுத்து அருளி சடக்கென அப்புறத்தில்
அழைத்து இருத்தி அளித்திடுவாயே – திருப்:1020/7,8
மேல்


அப்புறத்துக்குள் (1)

திக்கு அப்புறத்துக்குள் நிற்க புகழ் பித்த சித்ர தமிழ் கொற்றம் உடையோனே – திருப்:1266/5
மேல்


அப்புறம் (4)

பொடிபட்டு உதிரவும் விரிவுறும் அண்ட சுவர் விட்டு அதிரவும் முகடு கிழிந்து அப்புறம்
அ பர வெளி கிடு கிடு எனும் சத்தமும் ஆக – திருப்:176/9,10
தொலையும் அந்தத்துக்கு அப்புறம் நிற்கும்படி பாராய் – திருப்:309/8
அடி குத்திரகாரர் ஆகிய அரக்கர்க்கு இளையாத தீரனும் மலைக்கு அப்புறம் மேவி மாது உறு வனமே சென்று – திருப்:638/7
ஓலை தரித்த குழைக்கும் அப்புறம் ஓடி நிறத்து மதர்த்து நெய்த்த அறல் – திருப்:1147/1
மேல்


அப்புனம் (1)

அடவி இருடி அபிநவ குமரி அடிமையாய் அப்புனம் சென்று அயர்வோனே – திருப்:640/5
மேல்


அப்பை (1)

அப்பை பிறையை கட்டிய சடை அத்தர்க்கு அருமை புத்திர விரி அத்திக்கரை இச்சித்து உறைதரு பெருமாளே – திருப்:896/8
மேல்


அப்பொடு (2)

எலுப்பு நாடிகள் அப்பொடு இரத்தமொடு அழுக்கு மூளைகள் மச்சொடு கொள் புழு – திருப்:248/1
அகரம் ஆதியாம் அக்ஷரங்கள் அவனி கால் விண் ஆர் அப்பொடு அங்கி அடைய ஏக ரூபத்தில் ஒன்றி முதலாகி – திருப்:962/5
மேல்


அப்பொழுது (3)

சார்ந்த பெரு நீர் வெள்ளமாகவெ பாய்ந்த அப்பொழுது ஆரும் இல்லாமலெ – திருப்:351/9
காணாதவாறு குடிக்கும் அப்பொழுது உரலோடே – திருப்:580/10
தத்த சடம் விடும் அப்பொழுது இரு சரண் அருள்வாயே – திருப்:1158/8
மேல்


அப்போது (2)

பரிய கை பாசம் விட்டு எறியும் அப்போது எனை பரிகரித்து ஆவியை தரவேணும் – திருப்:376/4
பொருது இரு கோர பாரிய மறுது இடை போய் அப்போது ஒரு சகடு உதையா மல் போர்செய்து விளையாடி – திருப்:1274/7
மேல்


அபகட (1)

தொட துளக்கிகள் அபகட நினைவிகள் குருட்டு மட்டைகள் குமரிகள் கமரிகள் – திருப்:276/1
மேல்


அபகடத்து (1)

திரள் பொறிச்சிகள் மா பாவிகள் அபகடத்து சட்டைகள் மூதேவிகளொடு – திருப்:438/7
மேல்


அபகடம் (3)

அலை கடல் நிகர் ஆகிய விழி கொடு வலை வீசிகள் அபகடம் மக பாவிகள் விரகாலே – திருப்:307/1
விபரிதம் உடை இடை இளைஞர் களை பட அபகடம் அது புரி அரவ சுடிகைய – திருப்:572/19
அபகடம் உரைத்து அத்தம் மெத்த படைத்து உலகில் எளியரை மருட்டி செகத்தில் பிழைக்க எணும் – திருப்:875/11
மேல்


அபகரித்து (1)

ஆகமுற அணைத்து காசை அபகரித்து மீள இதழ் கடிப்பது அறியாதே – திருப்:1237/3
மேல்


அபகார (1)

அபகார நிந்தைபட்டு உழலாதே அறியாத வஞ்சரை குறியாதே – திருப்:107/1
மேல்


அபங்க (1)

கூறிட்ட வேல் அபங்க வீரர்க்கு வீர கந்த கோது அற்ற வேடர் தங்கள் புனம் வாழும் – திருப்:1242/7
மேல்


அபங்கா (1)

புனம் காவல் அம் கோதை பங்கா அபங்கா புகழ்ந்து ஓதும் அண்டர் பெருமாளே – திருப்:1265/8
மேல்


அபசயம் (1)

கறுவி வட்டை பின் துரத்தி பொருது அபசயம் விளைத்து செப்பு அடித்து குலவிய – திருப்:408/3
மேல்


அபசாரம் (1)

மோகம் உண்டு அதி தாகம் உண்டு அபசாரம் உண்டு அபராதம் உண்டு இடு – திருப்:189/3
மேல்


அபத்தமுற்று (1)

அழைத்து அகப்படுத்தி ஒட்டற பொருள் பறிப்பவர்க்கு அடுத்த அபத்தமுற்று வித்தகர் போல – திருப்:241/2
மேல்


அபத்தன் (1)

மேதினிக்குள் அபத்தன் என பல பாடு பட்டு புழு கொள் மல குகை – திருப்:357/7
மேல்


அபத்திகள் (1)

வாய் வித்தாரம் உரைக்கும் அபத்திகள் நேசித்து யாரையும் எத்தி வடிப்பவர் – திருப்:1317/7
மேல்


அபயங்கள் (1)

திண் திறல் புனைந்த அண்டர் தங்கள் அபயங்கள் கண்டு செம் சமர் புனைந்து துங்க மயில் மீதே – திருப்:39/7
மேல்


அபயம் (17)

அறியாமலும் அபயம் காட்டி முறை கூறி – திருப்:90/14
அபயம் என அணை பழநி மருவிய பெருமாளே – திருப்:146/16
அபயம் மிக என அதை அயில் இமையவன் அருள் பாலா – திருப்:191/10
அமலை அடியவர் கொடிய வினை கொடும் அபயம் இடு குரல் அறியாயோ – திருப்:214/4
உரிய குமரிக்கு அபயம் என நெக்கு உபய சரணத்தினில் வீழா – திருப்:271/7
அபயம் என நடு நின்ற அசுரர் அடி உண்டு அவர்கள் முனை கெட நின்று பொரும் வேலா – திருப்:295/6
அதிரும் கழல் பணிந்து உன் அடியேன் உன் அபயம் புகுவது என்று நிலை காண – திருப்:303/1
அரியும் அயனோடு அபயம் எனவே அயிலை இருள் மேல் விடுவோனே – திருப்:400/7
கனக நிற வேதன் அபயம் இட மோது கர கமலம் சோதி பெருமாள் காண் – திருப்:449/2
இனி உனது அபயம் எனது உயிர் உடலும் இனி உடல் விடுக முடியாது – திருப்:493/2
கடன் உனது அபயம் அடிமை உன் அடிமை கடுகி உன் அடிகள் தருவாயே – திருப்:493/4
கலைஞர் எணும் கற்பு கலி யுக பந்தத்து கடன் அபயம் பட்டு கசடு ஆகும் – திருப்:951/1
அடியில் விழுந்து ஆடு பரிபுரம் செம் சீர் அது அபயம் இடம் கீதம் அமையாதே – திருப்:1086/2
உலகை வளைந்து ஓடும் கதிரவன் விண்பால் நின்று உனது அபயம் கா என்று உனை நாட – திருப்:1087/5
அவுணர் குலம் வேரறுத்து அபயம் என ஓலமிட்ட அமரர் சிறை மீள விட்ட பெருமாளே – திருப்:1098/8
அசுரர் குல வேரை வெட்டி அபயம் என ஓலமிட்ட அமரர் சிறை மீள விட்ட பெருமாளே – திருப்:1099/8
உபய பங்கய தாளில் அபயம் என்று உனை பாடி உருகி நெஞ்சு சற்று ஓதில் இழிவாமோ – திருப்:1231/4
மேல்


அபயம்அபயம் (2)

அரகர சிவ சுத கந்தனே நினது அபயம்அபயம் என நின்று வானவர் – திருப்:1011/9
பிரளயம் இது என அதிர உலகர்கள் அரகர சிவசிவ அபயம்அபயம் எனும் – திருப்:1305/9
மேல்


அபயமிட (1)

உததி வெந்து அபயமிட மலையொடும் கொலை அவுணருடன் உடன்று அமர் பொருத பெருமாளே – திருப்:1226/8
மேல்


அபயன் (2)

அனகன் என அதிகன் என அமலன் என அசலன் என அபயன் என அதுலன் என அநுபாயன் – திருப்:1092/1
அடல் அசஞ்சலன் அதுலன் அநுபமன் குணதரன் மெய் அருள் பர அங்குரன் அபயன் என ஆசித்து – திருப்:1226/3
மேல்


அபரஞ்சியர் (1)

வாக குழையாம் அபரஞ்சியர் மயலாலே – திருப்:300/4
மேல்


அபராட்டு (1)

வீர அபராட்டு சூரர் படை காட்டில் வீழ அனலை ஊட்டி மயில் ஊர்தி – திருப்:901/5
மேல்


அபராத (2)

தானாசாரோ பாவா பாவோ நாசா பாசத்து அபராத – திருப்:599/2
பாதாதிகேசம் அளவும் பாடும் கவிஞனாய் திரிவேனை காம க்ரோத தூர்த்தனை அபராத – திருப்:1150/2
மேல்


அபராதம் (2)

மோகம் உண்டு அதி தாகம் உண்டு அபசாரம் உண்டு அபராதம் உண்டு இடு – திருப்:189/3
அடியார் மனம் சலிக்க எவராகிலும் பழிக்க அபராதம் வந்து கெட்ட பிணி மூடி – திருப்:1203/1
மேல்


அபராதன (1)

பால் அனம் மீது மன் நான்முக செம்பொன் பாலனை மோது அபராதன பண்டு அ – திருப்:69/9
மேல்


அபரிமித (3)

அபரிமித மத கரிகளும் அரிகளும் உடனே கொண்ட – திருப்:370/14
அபரிமித சிவ அறிவு சிக்குற்று உணர்ச்சியினில் ரக்ஷித்து அளித்து அருள்வது எந்த நாளோ – திருப்:902/12
அபரிமித சுருதியும் அடங்கும் தனி பொருளை எப்பொருளும் ஆய – திருப்:1124/2
மேல்


அபரிமிதம் (1)

விபுதர் அமுது என மது என அறுசுவை அபரிமிதம் என இலவ இதழ் முறைமுறை – திருப்:917/7
மேல்


அபரிமிதமாய் (1)

அதி மத புராணமும் சுருதிகளும் ஆகி நின்று அபரிமிதமாய் விளம்புவதோ தான் – திருப்:1246/4
மேல்


அபவாதம் (1)

நானா அபவாதம் மேலாக ஆக நாள்தோறும் வாடி மயங்கலாமோ – திருப்:411/4
மேல்


அபி (4)

அபி நவ விசால பூரண அம் பொன் கும்ப தனம் மோதி – திருப்:25/2
அதிர அரற்று கோழியும் அடியர் வழுத்தி வாழ்வுறும் அபி நவ பத்ம பாதமும் மறவேனே – திருப்:128/4
செழு மத கரி நீல கோமள அபி நவ மயில் ஏறு சேவக – திருப்:861/13
அபி நவ கன தன மங்கைமாருடன் விளையாடி – திருப்:1010/4
மேல்


அபிஷேக (2)

சீரான கோலகால நவ மணி மால் அபிஷேக பார வெகு வித – திருப்:568/1
உரக பணை பந்தி அபிஷேக தாற்றிய சகல உலகும் தரும் அமோக பார்ப்பதி – திருப்:1173/9
மேல்


அபிஷேகம் (3)

அளி குலவு மாதர் லீலையில் முழுகி அபிஷேகம் ஈது என – திருப்:25/3
கரி மருப்பை புக்கு ஒடித்து திறல் மதன் அபிஷேகம் – திருப்:408/4
களப பரிமள மெழுகும் எழிலில் முழுகுவ முளரி அஞ்ச புடைத்து எழு வஞ்ச கருத்து மதன் அபிஷேகம்
கடிவ படு கொலை இடுவ கொடிய முக படம் அணிவ இன்ப சுடர் கனக கும்ப தர செருவ – திருப்:624/3,4
மேல்


அபிதா (1)

மலை பட்டு இரு கூறு எழ வன் கடல் நிலைகெட்டு அபிதா என அம் சகர் – திருப்:1139/13
மேல்


அபிதாஅபிதா (1)

என வரும் ஒரு துட்டன் முறையோமுறையோ வட குல கிரி எட்டும் அபிதாஅபிதா
என ஒரு அயில் தொட்ட அரசே இமையோர் பெருமாளே – திருப்:1137/15,16
மேல்


அபிநய (2)

அழுதழுது ஆசைப்படுங்கண் அபிநய மாதர்க்கு இரங்கி அவர் விழி பாணத்து நெஞ்சம் அறை போய் நின்று – திருப்:1174/3
கருகிய நீல லோசன அபிநய மாதரார் தரு கலவியில் மூழ்கி வாடிய தமியேனும் – திருப்:1218/3
மேல்


அபிநவ (8)

அசலம் மிசை வரும் அபிநவ கலவியும் விளையாடும் – திருப்:374/12
அபிநவ வனிதை தரும் குமார நெருங்கு மால் கொண்டு – திருப்:387/14
அடியவர் பாங்க பண்டு புகல் அகிலாண்டம் உண்ட அபிநவ சார்ங்க கண்டன் மருகோனே – திருப்:402/6
அபிநவ சித்ர தனத்து திருடிகள் உறவு ஆமோ – திருப்:408/8
அபிநவ துங்க கங்கா நதிக்கு மைந்த அடியவர்க்கு எளியோனே – திருப்:426/14
அடவி இருடி அபிநவ குமரி அடிமையாய் அப்புனம் சென்று அயர்வோனே – திருப்:640/5
முடியும் அபிநவ வனசரர் கொடி இடை தளர வளர்வன ம்ருகமத பரிமள – திருப்:1005/5
கரடிகை அறை பறை திமிலை அபிநவ
சங்கு ஒற்றை கொம்பு குழல் வங்க கரும் கடல் கொள் – திருப்:1305/7,8
மேல்


அபிநவை (2)

பரை அபிநவை சிவை சாம்பவீ உமை அகிலமும் அருள அருள் ஏய்ந்த கோமளி – திருப்:696/9
அநகை அநுபவை அநுதயை அபிநவை அதல முதல் எழு தலம் இவை முறைமுறை – திருப்:1004/11
மேல்


அபிராபதம் (1)

பட முக அடல் அபிராபதம் ஏறும் ப்ரபு பயம் கெட வட பராரை வரை கெட – திருப்:1150/15
மேல்


அபிராம (21)

என் கண் வருக எனது ஆருயிர் வருக அபிராம – திருப்:68/10
பாரும் ஏறு புகழ் கொண்ட நாயக அபிராம – திருப்:175/2
ஆதரவில் உண்டு வேல் விழி பூசல் இட நன்று காண் என ஆனை உரம் எங்கும் மோதிட அபிராம – திருப்:202/2
நடை நளிர் மாதர் நிலவு தொழும் தனு முழுதும் அபிராம அரி வய கிண்கிண் என – திருப்:236/7
இந்தளம் அம்ருத வசனமும் முறுவலும் அபிராம – திருப்:268/14
கார் அளகம் நீழல் காது அளவும் ஓடி காதும் அபிராம கயல் போல – திருப்:356/3
அசுரர் படையை அடையவும் வேரறுத்த அபிராம செந்தில் உரக வெற்பு உடையோனே – திருப்:398/21
வட குல கோபாலர்தம் ஒரு பதி நூறாயிரம் வனிதையர் தோள் தோய் தரும் அபிராம
மரகத நாராயணன் மருமக சோணாசல மகிப சதா காலமும் இளையோனே – திருப்:442/5,6
வேத வெற்பிலே புனத்தில் மேவி நிற்கும் அபிராம
வேடுவச்சி பாத பத்மம் மீது செச்சை முடி தோய – திருப்:544/1,2
சரவண ஜாதா நமோ நம கருணைய தீதா நமோ நம சத தள பாதா நமோ நம அபிராம
தருண கதீரா நமோ நம நிருப அமர் வீரா நமோ நம சம தள ஊரா நமோ நம ஜகதீச – திருப்:584/1,2
நிரை திகழ் பொதுவர் நெறிபடு பழைய நெல்லி மரத்து அமர்ந்த அபிராம – திருப்:657/6
வேத அந்தா அபிராம நாதன் தா அருள் பாவு வேலங்காடு உறை சீல பெருமாளே – திருப்:680/8
குஞ்சர கலாபம் வஞ்சி அபிராம குங்கும படீர அதி ரேக – திருப்:754/5
புளகித அபிராம பூஷித கொங்கை யானை – திருப்:861/2
கழல வண்டு என சாரீரம் வாய்விட அபிராம – திருப்:936/2
வீர நிட்டுர வீராதி காரண தீர நிர்ப்பய தீரா அபிராம விநாயக ப்ரிய வேலாயுதா சுரர் தம்பிரானே – திருப்:992/8
குலகிரி தரும் அபிராம மயூரம் ப்ரியப்படும்படி குவளை வாச மலர் கொடு – திருப்:1150/9
கனக மணி வயிர நூபுராரிய கிரண சரண அபிராம கோமள – திருப்:1157/7
கற்பக வேழம் ஏய்வன பச்சிள ஏனல் மீது உறை கற்புடை மாது தோய் தரும் அபிராம
கற்புர தூளி லேபன மல் புய பாக சாதன கற்பக லோல தாரண கிரி சால – திருப்:1205/5,6
பரவிய கான வேடுவர் தரும் அபிராம நாயகி பரிபுர பாத சேகர சுரராஜன் – திருப்:1218/7
நாகாங்க ரோமம் காட்டி வார் ஏந்து நாகம் காட்டி நாம் ஏந்து பாலம் காட்டி அபிராம
நானாங்க ராகம் காட்டி நாகேந்த்ர நீலம் காட்டி நாயேன் ப்ரகாசம் காட்டி மடலூர – திருப்:1258/1,2
மேல்


அபிராமன் (2)

கடவுள் வேய் இசை கொடு நிரை பரவிடும் அபிராமன் – திருப்:1009/14
வளையும் அலை கடல் சுவற விடு பகழி வரதன் இரு மருதினொடு பொருது அருளும் அபிராமன்
வரி அரவின் மிசை துயிலும் வரத ஜயமகள் கொழுநன் மருக அமர் முடுகி வரு நிருதேசர் – திருப்:1091/5,6
மேல்


அபிராமனே (1)

அழுது உலகை வாழ்வித்த கவுணிய குலாதித்த அரிய கதிர்காமத்தில் உரிய அபிராமனே – திருப்:641/8
மேல்


அபிராமி (21)

ஆயி சுந்தரி தாயான நாரணி அபிராமி – திருப்:179/14
பொருப்பில் இம கிரி பதி பெறும் இமையவள் அபிராமி – திருப்:291/10
அதிகை வரு புர நொடியினில் எரி செய்த அபிராமி – திருப்:292/10
கடகமும் தட்டுப்பட்டு ஒழிய கொன்ற அபிராமி – திருப்:309/12
கொம்பு அனை நீல கோமளை அம்புய மாலை பூஷணி குண்டலி ஆல போசனி அபிராமி
கொஞ்சிய வான சானவி சங்கரி வேத பார்வதி குன்று அது வார் பொன் காரிகை அருள் பாலா – திருப்:354/5,6
குருபராரி விகாரி நமோகரி அபிராமி – திருப்:384/8
தற்பரனொடு ஆடும் அபிராமி சிவகாமி உமை அருள் பாலா – திருப்:503/10
நாதரிடம் மேவு மாது சிவகாமி நாரி அபிராமி அருள் பாலா – திருப்:609/7
விறல் நிசாசரர் சேனைகள் அஞ்ச பொரும் வேலா விமல மாது அபிராமி தரும் செய் புதல்வோனே – திருப்:690/3
கூற்றுவனை காய்ந்த அபிராமி மனது ஆரருள் கந்த வேளே – திருப்:756/14
மாதா புராரி சுகவாரி பரை நாரி உமை ஆகாச ரூபி அபிராமி வலம் மேவும் சிவன் – திருப்:806/13
இல் பசுங்கிளியான மின் நூல் இடை அபிராமி – திருப்:808/6
ஓசை தங்கும் அபிராமி அம்பிகை பயந்த வேளே – திருப்:855/10
ஆட மன்றினில் ஆடா நாடிய அபிராமி – திருப்:998/12
அருளி அருணையில் உறைதரும் இறையவள் அபிராமி – திருப்:1004/10
பயிலும் மேக நீகாரம் சயல ராசன் வாழ்வான பவதி யாமளா வாமை அபிராமி
பரிபுரார பாதார சரணி சாமளாகார பரம யோகினீ மோகி மகமாயி – திருப்:1046/5,6
திரிபுரம் தழல் ஏவீ சார்வீ அபிராமி – திருப்:1133/10
வேடமும் நின்று மணம் கமழ் அபிராமி – திருப்:1177/14
யோகி ஞானி பரப்ரமி நீலி நாரணி உத்தமி ஓலமான மறைச்சி சொல் அபிராமி – திருப்:1214/6
மாது சர்வேஸ்வரி வஞ்சி காளி பிடாரி விபஞ்சி வாணி வராகி மடந்தை அபிராமி
வாழ் சிவகாம சவுந்த்ரி ஆலம் மெலாம் முக பஞ்ச வாலை புராரி இடம் தகு உமை ஆயி – திருப்:1264/5,6
குமரி வராகி மோக பகவதி ஆதி சோதி குணவதி ஆல ஊணி அபிராமி – திருப்:1308/6
மேல்


அபிராமிக்கு (1)

பெதும்பை எழு கோல செயம் கொள் சிவகாமி ப்ரசண்ட அபிராமிக்கு ஒரு பாலா – திருப்:891/7
மேல்


அபின (1)

அதல சேடனார் ஆட அகில மேரு மீது ஆட அபின காளி தான் ஆட அவளோடு அன்று – திருப்:1053/1
மேல்


அபுத (1)

தபலை குட முழுவு திமிலை படகம் அது அபுத சலிகை தவில் முரசு கரடிகை – திருப்:572/31
மேல்


அம் (188)

இலக்கணங்களும் இயல் இசைகளும் மிக விரிக்கும் அம் பல மதுரித கவிதனை – திருப்:7/11
செந்தில் அம் கண்டி கதிர் வேலா தென்பரங்குன்றில் பெருமாளே – திருப்:13/4
தட அம் சுனை துன்றி எழுந்திட திறமாவே – திருப்:14/4
கணத்தில் சென்று இடம் திருத்தி தண்டை அம் கழற்கு தொண்டு கொண்டு அருள்வாயே – திருப்:15/4
குடக்கு தென்பரம்பொருப்பில் தங்கும் அம் குலத்தில் கங்கை தன் சிறியோனே – திருப்:15/7
புயல் குழன்ற அம் கமழ் அறல் குலம் தங்கு அவிர் முருக்கு வண் செம் துவர் தந்து போகம் – திருப்:17/2
அருத்திடும் சிங்கியர் தருக்கிடும் செம் கயல் அற சிவந்த அம் கையில் அன்பு மேவும் – திருப்:17/3
மன்றல் அம் கொந்து மிசை தெந்தன தெந்தனென வண்டு இனம் கண்டு தொடர் குழல் மாதர் – திருப்:18/1
பன்றி அம் கொம்பு கமடம் புயங்கம் சுரர்கள் பண்டை என்பு அங்கம் அணிபவர் சேயே – திருப்:18/5
அம் கை மென் குழல் ஆய்வார் போலே சந்தி நின்று அயலோடே போவார் – திருப்:21/1
ஒண் தடம் பொழில் நீடு ஊர் கோடு ஊர் செந்தில் அம் பதி வாழ்வே வாழ்வோர் – திருப்:21/15
குன்று இடிய அம் பொனின் திரு வரை கிண்கிணி கிணின்கிணின் கிணின் என – திருப்:22/11
அபி நவ விசால பூரண அம் பொன் கும்ப தனம் மோதி – திருப்:25/2
இருள் நிறை அம் ஓதி மாலிகை சருவி உறவான வேளையில் – திருப்:25/5
அவனி பெறும் தோட்டு அம் பொன் குழை அடர் அம்பால் புண்பட்டு – திருப்:26/1
உருகு ஞான பரம்பர தந்திர அறிவினோர் கருது அம் கொள் சிலம்பு அணி – திருப்:27/7
திகைத்து அம் செகத்து அஞ்சும் கொடு மாயும் – திருப்:42/6
சாலி சேர் சங்கினம் வாவி சூழ் பங்கயம் சாரல் ஆர் செந்தில் அம் பதி வாழ்வே – திருப்:46/7
அமிழுவேனை மெத்தென ஒரு கரை சேர்த்து அம் பொன் தண்டை கழல் தாராய் – திருப்:47/4
கொஞ்சிய வன அம் குயில்கள் பஞ்ச நல் வனம் கிளிகள் கொஞ்சியது எனும் குரல்கள் கெந்து பாயும் – திருப்:50/2
கொடி அனைய இடை துவள அங்கமும் பொங்க அம் குமுத அமுது இதழ் பருகி இன்புறும் சங்கையன் – திருப்:52/1
சடம் மருவு விடை அரவர் துங்க அம் பங்கில் நின்று உலகு தரு கவுரி உமை கொங்கை தந்து அன்புறும் – திருப்:52/15
கந்து ஆம் மைந்து ஆர் அம் தோள் மைந்தா கந்தா செந்தில் பெருமாளே – திருப்:61/8
ஆலம் ஒன்று வேலையாகி யானை அஞ்சல் தீரும் மூல ஆழி அம் கை ஆயன் மாயன் மருகோனே – திருப்:70/7
அம் கை வேல் கொண்டு அரக்கன் ப்ரதாபம் கெடுத்து அண்ட வேதண்டம் உட்படவே தான் – திருப்:74/5
உடல் தடியும் ஆழி தா என அம் புய மலர்கள் தச நூறு தாள் இடும் பகல் – திருப்:76/13
மஞ்சு எனும் குழலும் பிறை அம் புருவங்கள் என் சிலையும் கணை அம் கயல் – திருப்:85/1
மஞ்சு எனும் குழலும் பிறை அம் புருவங்கள் என் சிலையும் கணை அம் கயல் – திருப்:85/1
மண்டலம் சுழலும் செவி அம் குழை தங்க வெண் தரளம் பதியும் பல்லும் – திருப்:85/3
மண் தலம் திகழும் கமுகு அம் சிறு கண்ட மாதர் – திருப்:85/4
கண் கை அம் சரணம் செயல் வஞ்சரை நம்புவேனோ – திருப்:85/8
அம்புயம் அம் தண் அரம்பை குறிஞ்சியின் மங்கை அம் குடில் மங்கையோடு – திருப்:85/15
அம்புயம் அம் தண் அரம்பை குறிஞ்சியின் மங்கை அம் குடில் மங்கையோடு – திருப்:85/15
அம் தண் மறை வேள்வி காவல்கார செந்தமிழ் சொல் பாவின் மாலைக்கார – திருப்:91/9
அம் புனம் புகுந்த நண்பர் சம்பு நல் புரந்தரன் தரம் பல் உம்பர் கும்பர் நம்பு தம்பிரானே – திருப்:97/8
வெம் காளம் பாணம் சேல் கண் பால் மென் பாகு அம் சொல் குயில் மாலை – திருப்:102/1
தெறித்து விழி அர உடல் நிமிர அம் பொன் குவட்டு ஒள் திகை கிரி பொடி பட சண்ட – திருப்:140/13
பழநி அம் கிரியின்கண் மேவிய தம்பிரானே – திருப்:141/16
தெவயானை அம் குற மின் மணவாள சம்ப்ரமுறு திறல் வீர மிஞ்சு கதிர் வடி வேலா – திருப்:156/7
சகர கடல் சூழும் அம் புவி மிசை இப்படியே திரிந்து உழல் – திருப்:173/5
தகதித்திமி தாகி ணங்கிண என உற்று எழு தோகை அம் பரிதனில் – திருப்:173/7
பங்கன் மோதி அம் பாழ் நரகில் வீணின் விழ பெண்டிர் வீடு பொன் தேடி நொடி மீதில் மறை – திருப்:174/3
மங்கை மோக சிங்கார ரகுராமரிட தங்கை சூலி அம் காளி எமை ஈண புகழ் – திருப்:174/11
கொண்டல் சூழு அம் சோலை மலர் வாவி கயல் கந்து பாய நின்று ஆடு துவர் பாகை உதிர் – திருப்:174/15
ஆலம் உண்டவர் சோதி அம் கணர் பாகம் ஒன்றிய வாலை அந்தரி – திருப்:189/13
ஆரணம் பயில் ஞான புங்கவ சேவல் அம் கொடி ஆன பைங்கர – திருப்:189/15
தூ அம் சுத்த அடியார் அடி சேர நின் அருள்தாராய் – திருப்:196/8
பழநி அம் கிரி மீதினில் மேவிய பெருமாளே – திருப்:198/16
உலா உதயபாநு சத கோடி உருவான ஒளி வாகும் அயில் வேல் அம் கையிலோனே – திருப்:201/6
கஞ்ச பதம் இவர் திருமகள் குலமகள் அம் பொன் கொடி இடை புணர் அரி மருக நல் – திருப்:206/15
புரத்தையும் எரித்து அம் கயத்தையும் உரித்து ஒண் பொடி பணி என் அப்பன் குருநாதா – திருப்:255/5
முலை புளகம் எழ அம் கை மருவு வளை கொஞ்ச முகில் அளகம் அகில் பொங்க அமுதான – திருப்:295/1
தாம் மெச்சிய நீள் தணி அம் பதி பெருமாளே – திருப்:300/16
அடவி அம் தத்தைக்கு எய்த்து உருகி சென்று அடி படிந்திட்ட பட்டு மயல் கொண்டு – திருப்:309/3
தெரியல் அம் செச்சை கொத்து முடிக்கும் பரி திக்அந்தத்தை சுற்ற நடத்தும் – திருப்:313/1
பிறவு நின்று ஒக்க தொக்கு மணக்கும் சரணி அம் பத்ம கை கொடி முக்கண் – திருப்:315/11
திறை கொளும் சித்ர குத்து முலை கொம்பு அறியும் அம் தத்தை கைக்கு அகம் மொய்க்கும் – திருப்:315/13
தெரிவை அம் துர்க்கி சத்தி எவர்க்கும் தெரி அரும் சுத்த பச்சை நிற பெண் – திருப்:315/15
தசை துறுந்து ஒக்கு கட்டு அளை சட்டம் சரிய வெண் கொக்கு ஒக்க நரைத்து அம்
தலை உடம்பு எய்த்து எற்பு தளை நெக்கி இந்த்ரியம் மாறி – திருப்:319/1,2
குற தத்தைக்கு அறத்து அத்திக்கு முத்த அத்தத்து அம் ஒக்கு இக்கு குலத்துக்கு குக்குட கொற்ற கொடியோனே – திருப்:323/6
அம் புயல் நேர் குழலை குலைக்கவும் நகரேகை – திருப்:353/2
குருதி புலால் என்பு தோல் நரம்புகள் கிருமிகள் மால் அம் பிசீதம் மண்டிய – திருப்:362/1
இரவியும் மதியும் தெரிவுற எழும் அம் புவிதனில் இனம் ஒன்றிடு மாதும் – திருப்:388/1
பரவிடும் அவர் சிந்தையர் விடம் உமிழும் பட அரவணை கண் துயில் மால் அம்
பழ மறை மொழி பங்கயன் இமையவர் தம் பயம் அற விடம் உண்டு எருது ஏறி – திருப்:389/5,6
அரவொடு மதியம் பொதி சடை மிசை கங்கையும் உற அனல் அம் கையில் மேவ – திருப்:389/7
மா ஞான குமரா தோகை பரியின் பத வண் குருவே என அம் சுரர் தொண்டு பாட – திருப்:412/18
சூரார் மக்கிட மா மேரு உக்கிட அம் கடல் எண் கிரியோடு இபம் கொடு – திருப்:412/19
சிந்தி கந்தித்து இடு களையாம் உனது அங்கத்து அம் பொற்பு எது என ஓதுவது – திருப்:424/3
செம்பொன் கர கமலம் பத்திரு தலம் அம் பொன் சசி எழ சந்த பல படை – திருப்:444/45
பவளம் அன திரு மேனியுடன் பொன் சரண அடியவரார் மன அம் பொன் – திருப்:452/7
தருண சரண் மயில் ஏறி உன் அம் பொன் கழல் தாராய் – திருப்:452/8
அஞ்சுகம் குயில் பூவையின் குரல் அம் கை பொன் பறிக்கார பெண்களொடு – திருப்:454/7
கொந்து அண் அம் குழல் இன்ப மஞ்சள் அணிந்து சண்பக வஞ்சி இளம் கொடி – திருப்:455/3
சிந்த வெண் கழுகு ஒங்கு பொங்கு எழு செம்புள் அம் கருடன் பருந்துகள் – திருப்:455/13
அம்புயன் அம் திருமாலொடு இந்திரை வாணி அணங்கு அவளோடு அரும் தவர் தங்கள் மாதர் – திருப்:456/15
அம் புவி மங்கையரோடு அருந்ததி மாதர் புகழ்ந்திடவே நடம்புரி – திருப்:456/17
அம் புய செம் பதர் மாடு அகம் சிவகாம சவுந்தரியாள் பயந்து அருள் கந்த வேளே – திருப்:456/18
வந்து வணங்கி நிணே முகம் பெறு தாள் அழக அம் கையில் வேலுடன் புவி – திருப்:456/23
எண் கடம்பு அணி தோளும் அம் பொன் முடி சுந்தரம் திரு பாத பங்கயமும் – திருப்:457/7
சிரித்திட்டு அம் புரமே மதனார் உடல் எரித்து கண்ட கபாலியர்பால் உறை – திருப்:459/13
சச்சை அம் கெச்சையும் தாள ஒத்தும் பதுமை என்ப நீல – திருப்:460/2
குத்திரம் கற்ற சண்டாளர் சத்த அம் குவடு பொட்டு எழுந்திட்டு நின்று ஆட எட்டு அம் திகையர் – திருப்:460/9
குத்திரம் கற்ற சண்டாளர் சத்த அம் குவடு பொட்டு எழுந்திட்டு நின்று ஆட எட்டு அம் திகையர் – திருப்:460/9
சிற்பரன் தற்பரன் சீர் திகழ் தென் புலியுர் ருத்திரன் பத்திர அம் சூல கர்த்தன் சபையில் – திருப்:460/15
இறைத்து செம் பதத்தில் கண் திளைப்ப தந்து தலை தழ்த்து அம் புகழ் செப்பும் சயத்து திண் புய வேளே – திருப்:461/12
கொந்தர் அம் குழல் இந்து வண் புருவங்கள் கண் கயலும் சரம் கணை – திருப்:463/1
தந்த அம் தரளம் சிறந்து எழு கந்தரம் கமுகு என்ப பைம் கழை – திருப்:463/5
தண் புயம் தளிரின் குடங்கையர் அம் பொன் ஆரம் – திருப்:463/6
முக சந்திர புருவம் சிலை விழியும் கயல் நீல முகில் அம் குழல் ஒளிர் தொங்கலோடு இசை வண்டுகள் பாட – திருப்:467/1
முழவ அம் கர சமுகம் பரிமள குங்கும வாச முலை இன்ப ரச குடம் குவடு இணை கொண்டு நல் மார்பில் – திருப்:467/3
அகர அம் திரு உயிர் பண்புற அரி என்பதும் ஆகி உறையும் சுடர் ஒளி என் கணில் வளரும் சிவகாமி – திருப்:467/9
கற்பக அம் தெருவில் வீதி கொண்டு சுடர் பட்டிமண்டபம் உடாடி இந்துவொடு – திருப்:471/3
அழகு சோபித அம் கொளும் ஆனன விபுதை மோகி குறிஞ்சியின் வாழ் வளி – திருப்:474/15
சேண் சுலா மகுடம் பொடிதம் பட ஓங்கு அ ஏழ் கடலும் சுவற அம் கையில் – திருப்:475/11
முல்லை மலர் மாலை சுற்று ஆடும் கொந்து ஆரும் குழல் அலை போது அம் – திருப்:478/2
சலச கெந்தம் புழுகு உடன் சண்பக மணம் கொண்டு ஏய் இரண்டு அம் – திருப்:500/4
சலன சம்பை ஒன்று இடை பணங்கின் கடி தடம் கொண்டார் அம் பொன் தொடர் பார்வை – திருப்:500/6
புகலல் கண்டு அம் சரி கரம் பொன் சரண பந்தம் தோதிந்தம் – திருப்:500/7
புவனி கண்டு இன்று அடி வணங்கும் செயல் கொள அம் செம் சீர் செம்பொன் கழல் தாராய் – திருப்:500/12
அலர் பொழிந்து அம் கரம் முகிழ்ந்து ஒண் சரணம் உளம் கொண்டு ஓத அந்தம் – திருப்:500/22
புனை குற பெண் சிறுமி அங்கம் புணர் செயம் கொண்டே அம் பொன் – திருப்:500/23
அமை விளங்கும் புலிசரம் பொன் திரு நடம் கொண்டார் கந்த அம் பெருமாளே – திருப்:500/24
சுத்த அம் மகா தவ சிகாமணி என ஓதும் அவர் சித்தம் அதிலே குடியதா உறையும் ஆறுமுக – திருப்:503/15
கூடிய முகப்பில் இந்திர வான அமுதத்தை உண்டு ஒரு கோடி நடன பத அம் சபை என்று சேர்வேன் – திருப்:506/4
முல்லைக்கு மாரன் அம் கை வில்லுக்கும் மாதர்தங்கள் பல்லுக்கும் வாடி இன்பம் முயலா நீள் – திருப்:533/1
சிரம் அங்கம் அம் கை கண் செவி வஞ்ச நெஞ்சு செம் சலம் என்பு திண் பொருந்திடு மாயம் – திருப்:539/1
இகத்தை மெய் கொண்டு இ புவி பாலர் பொன் மயக்கில் உற்று அம் பற்றை விடாது உடலில் – திருப்:541/5
அணி அம் சராசனம் வேறாய் நீறாயிடவே தான் – திருப்:546/10
அவிர்கின்ற சோதிய வார் ஆர் நீள் சீர் அனல் அம் கை வேல் விடும் வீரா தீரா – திருப்:546/11
அம் கை நீட்டி அழைத்து பாரிய கொங்கை காட்டி மறைத்து சீரிய – திருப்:547/1
செழு மறை அம் சொல் பரிபுர சண்ட திரிசிர குன்ற பெருமாளே – திருப்:551/8
குவளை பூசல் விளைத்திடும் அம் கயல் கடுவது ஆம் எனும் மை கண் மடந்தையர் – திருப்:555/1
மருகா புராரி சித்தன் மகனே விராலி சித்ர மலை மேல் உலாவு சித்த அம் கை வேலா – திருப்:573/7
பரத சிலம்பு புலம்பும் அம் பத வரி முக எண்கினுடன் குரங்கு அணி – திருப்:576/9
பகடி இலங்கை கலங்க அம் பொனின் மகுட சிரம் தசமும் துணிந்து எழு – திருப்:576/11
பந்து ஆடி அம் கை நொந்தார் பரிந்து பைம் தார் புனைந்த குழல் மீதே – திருப்:586/1
சாதி சந்தான எகின மார்பர் அம் தோகை என தான் எழும் கோல விலைமாதர் இன்பு ஆர் கலவி – திருப்:592/8
தூள் அணைந்து ஆளி நிருவாணி அம் காளி கலை தோகை செந்தாமரையின் மாது நின்றே துதி செய் – திருப்:592/14
கல் உருக வேயின் கண் அல்லல் படு கோ அம் புகல் வருகவே நின்று குழல் ஊதும் – திருப்:607/5
அம் புவி தனக்கு உள் வளர் செந்தமிழ் வழுத்தி உனை அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே – திருப்:616/2
அகில மறை புகழ் பரமர் ஞெகிழி கலகலகல எனும் அம் பொன் பதத்தர் தநு அம் பொன் பொருப்பு அடர்வ – திருப்:624/2
அகில மறை புகழ் பரமர் ஞெகிழி கலகலகல எனும் அம் பொன் பதத்தர் தநு அம் பொன் பொருப்பு அடர்வ – திருப்:624/2
அம் கைத்து அரி எனவே ஒரு பாலகன் இன்ப கிருபையதாய் ஒரு தூண் மிசை – திருப்:652/9
அம் பல் கொடு அரியாய் இரண்யாசுரன் உடல் பீறி – திருப்:652/10
நிகழ் தரும் ப்ரபாகர நிரவயம் பராபர நிருப அம் குமார வேள் என வேதம் – திருப்:670/2
மனம் ஏல் அம் கீல கலாவிகள் மயமாயம் கீத விநோதிகள் – திருப்:673/5
அன்பால் நின் தாள் கும்பிடுபவர் தம் பாவம் தீர்த்து அம் புவி இடை – திருப்:674/15
பரிவோடு நாளும் காத்து விரி தமிழால் அம் கூர்த்த பர புகழ் பாடு என்று ஆட்கொண்டு அருள்வாயே – திருப்:676/4
கோலம் ஒன்று குறத்தியை தழுவு மார்பா கோடை அம் பதி உற்று நிற்கும் மயில் வீரா – திருப்:706/3
ஆனனங்கள் மூ இரண்டும் ஆறு இரண்டு தோளும் அம் கை ஆடல் வென்றி வேலும் என்று நினைவேனோ – திருப்:715/4
முருகா அம் திரமோடு அமர் உம்பர்கள் தம்பிரானே – திருப்:720/16
தாரகாசுரன் சரிந்து வீழ வேருடன் பறிந்து சாதி பூதரம் குலுங்க முது மீன அம்
சாகர ஓதை குழம்பி நீடு தீ கொளுந்த அன்று தாரை வேல் தொடும் கடம்ப மத தாரை – திருப்:735/1,2
மஞ்சு தவிழ் சாரல் அம் சயில வேடர் மங்கைதனை நாடி வனம் மீது – திருப்:754/3
வண் பயிலும் குவடு ஆண்ட மார் முலையின் பொறி அம் குமிழ் ஆம்பல் தோள் கர – திருப்:763/3
சண்பை அம் பதி மருவிய அமரர்கள் பெருமாளே – திருப்:770/16
காலினால் என பரந்த சூரர் மாள வெற்றி கொண்ட கால பாநு சத்தி அம் கை முருகோனே – திருப்:782/5
நாகை அம் பதி அமர்ந்து வளர் நம்பர் புகழ் தம்பிரானே – திருப்:829/16
தண்டை அம் சிலம்பு அலம்ப வெண்டையம் சலன்சல் என்று சஞ்சிதம் சதங்கை கொஞ்ச மயில் ஏறி – திருப்:835/2
சிந்தை அம் குலம் புகுந்து சந்ததம் புகழ்ந்து உணர்ந்து செம் பதம் பணிந்து இரு என்று மொழிவாயே – திருப்:835/4
நினைவின் உந்தி அம் புவிதனை வலம் வரும் இளையோனே – திருப்:845/14
இயல் அம் கடி தடமும் பொழி மத விஞ்சைகள் பேசி தெரு மீதே – திருப்:850/4
செகமும் அண்டமும் ஓர் உருவாய் நிறை நெடிய அம் புயல் மேனியனார் அரி – திருப்:852/13
அருண மணி வெயில் இலகு தண்டை அம் பங்கயம் கருணை பொழிவன கழலில் அந்தமும் தம்பம் என்று – திருப்:860/15
கும்பிட கை தாளம் எடுத்து அம் பொன் உரு பாவை புகழ் கும்பகோணத்து ஆறுமுக பெருமாளே – திருப்:863/8
திரு மடந்தையர் நாலிருவோர் நிறை அகமொடு அம் பொனின் ஆலய நீடிய – திருப்:872/15
கான வேடர் சிறு குடில் அம் புனம் மீதில் வாழ் இதணத்தில் உறைந்திடு – திருப்:882/13
அம் கணார் இடத்து இன்ப சாகரம் தங்கி மூழ்கும் இச்சையினாலே – திருப்:884/2
அஞ்சும் அளகம் புரள மென் குழைகளும் புரள அம் பொன் உரு நங்கை மணம் உண்ட பாலா – திருப்:892/7
அம் கை வேல் விட்டு அருளி இந்திரலோகத்தில் மகிழ் அண்டர் ஏற கிருபை கொண்ட பாலா – திருப்:897/6
சோதி வளர்வன கொங்கையும் அம் கையும் எவரேனும் – திருப்:916/6
புவி இளைஞர் முன் பயின்று அம் பொனின் கம்பித குழை மோதி – திருப்:922/4
விலை தரும் கொலை போர் வேடர் கோ என இனையும் அம் குற பாவாய் வியாகுலம் – திருப்:936/13
வருத்தமும் தர தாய் மனையாள் மக வெறுத்திட அம் கிளையோருடன் யாவரும் – திருப்:945/3
பருகி தின்றிடல் அம் சுகம் என மனது உருகி குங்கும சந்தன அதி வியர் – திருப்:961/5
பொருந்தல் அமைந்து உசிதம் பெற நின்ற பொன் அம் கிரி ஒன்றை எறிவோனே – திருப்:973/5
கட்டு இளநீர் முக்கனி பயறு அம் பொன் தொப்பையில் ஏறிட்டு அருளிய தந்தி – திருப்:982/3
கமல துரியம் அதில் இந்தும் கதிர் பரவு கனக நிறமுடைய பண்பு அம் படி கதவம் – திருப்:985/5
நாலிரண்டு இதழாலே கோலிய ஞால் அம் முண்டகம் மேலே தான் இள – திருப்:998/1
அரிசனம் பரிச அலங்க்ருத அம்ருத கலசமும் மதன் உயர் அம் பொன் மா முடியதும் – திருப்:1010/1
கமல மலர் கை சரம் துரந்தவர் மருமக மட்டு உக்க கொன்றை அம் தொடை – திருப்:1012/13
மந்தி குதி கொள் அம் தண் வரையில் மங்கை மருவும் மணவாளா – திருப்:1067/5
தம் தொழும்பன் தழும்பன் பணிந்து என்று நின் தண்டை அம் பங்கயம் புகழ்வேனோ – திருப்:1100/4
அங்க நான்மறை சொலும் பங்கயாசனம் இருந்து அம் கை வேலுற விடும் பெருமாளே – திருப்:1102/8
தீதிலா வஞ்சி அம் சீத பாதம் படும் சேகரா தண்டை அம் கழல் பேணி – திருப்:1104/7
தீதிலா வஞ்சி அம் சீத பாதம் படும் சேகரா தண்டை அம் கழல் பேணி – திருப்:1104/7
ஆனை முகவன் தேடி ஓடியெ அண அம் காதல் ஆசை மருவும் சோதி பெருமாளே – திருப்:1111/8
வாதாடி மோடி காடுகாள் உமை மா ஞால லீலி ஆல போசனி மா காளி சூலி வாலை யோகினி அம் பவானி – திருப்:1126/6
மலை பட்டு இரு கூறு எழ வன் கடல் நிலைகெட்டு அபிதா என அம் சகர் – திருப்:1139/13
கொற்றம் அம் குற மங்கை விரும்பிய தம்பிரானே – திருப்:1145/16
அடியொடும் பிடுங்கிய தடம் கர வடிவ அம் சுரும்பு உற விரும்பிய – திருப்:1148/13
ஆதேச வாழ்வை நிலை என்றே அம் புவியின் மேல் பசு பாசத்தே பட்டேனை பூ கழல் இணை சேர – திருப்:1150/6
தந்தனந்த செம் சிலம்பு கிண்கிணின் குலங்கள் கொஞ்ச தண்டை அம் பதம் புலம்ப வருவோனே – திருப்:1156/5
விபுதை புளக தன பார பூஷண அம் கிராத – திருப்:1157/14
முகிழ் விலோசனர் அம் சிறு திங்களும் முது பகீரதியும் புனையும் சடைமுடியர் – திருப்:1177/13
விந்தம் பணிய வாய்த்து அருள் அம் தண் புவன நோற்பவை மென் குங்கும குயாத்திரி பிரியாதே – திருப்:1182/6
அம் தாபம் தீர்த்து அம் பொருளினை அருள்வோனே – திருப்:1184/14
அம் தாபம் தீர்த்து அம் பொருளினை அருள்வோனே – திருப்:1184/14
அன்பால் அம் தாள் கும்பிடும் அவர்தம் பாவம் தீர்த்து அம் புவியிடை – திருப்:1184/15
அன்பால் அம் தாள் கும்பிடும் அவர்தம் பாவம் தீர்த்து அம் புவியிடை – திருப்:1184/15
இன மறை விதங்கள் கொஞ்சிய சிறு சதங்கை கிண்கிணி இலகு தண்டை அம் புண்டரீகம் – திருப்:1220/1
கொந்தின் கடம்பு செம் தண் புயங்கள் கொண்டு அம் குறிஞ்சி உறைவோனே – திருப்:1238/5
பூம் கொடி போலும் இடை ஏங்கிட வார் அம் அணி பூண்பன பாரியன தன பார – திருப்:1240/7
பத்தி உற்ற தோகை அம் பச்சை வெற்றி வாகனம் பக்கம் இட்டு உலாவிய அச்சுரர் மாள – திருப்:1252/5
புனம் காவல் அம் கோதை பங்கா அபங்கா புகழ்ந்து ஓதும் அண்டர் பெருமாளே – திருப்:1265/8
குலைந்து ஆர்ப்பு எழும் காட்டில் அம் தாள்கள் அன்பால் குணம் காத்து உனை கும்பிட ஆளாய் – திருப்:1270/4
கொன்றை வேணியர் மாயூரம் அம் பெறு சிவகாசி – திருப்:1306/2
முது மயல் கலந்து மூழ்கி மகிழ்கினும் அலங்கல் ஆடு முடி வடிவொடு அம் கை வேலும் மறவேனே – திருப்:1322/4
அன்றில் அம் கிரி இரு பிளவாக ஒரு வேல் விடுத்தனை – திருப்:1326/13
மேல்


அம்சாலு (1)

நேச சந்தான அல்குல் காம பண்டார அமுதை நேரு சம்போகர் இடை நூல் ஒளிர்ந்து ஆசை உயிர் சம்பையார் அம்சாலு – திருப்:592/6
மேல்


அம்பகனும் (1)

இரதிபதி மணி மவுலி எற்றி த்ரி அம்பகனும் உட்க திரண்டு இளகி – திருப்:622/5
மேல்


அம்பகி (2)

கருதிய பத்தர்க்கு இரங்கும் அம்பிகை சுருதி துதிக்கப்படும் த்ரி அம்பகி
கவுரி திரு கோட்டு அமர்ந்த இந்திரர் தம்பிரானே – திருப்:322/15,16
வேளின் இரதி அருந்ததி இந்திர தேவி முதல்வர் வணங்கும் திரி அம்பகி
மேக வடிவர் பின் வந்தவள் தந்து அருள் இளையோனே – திருப்:916/13,14
மேல்


அம்பண (1)

திகழ்வன பச்சை பசங்கி அம்பண கரதலி கச்சுற்று இலங்கு கொங்கையள் – திருப்:184/11
மேல்


அம்பர் (1)

சோழ மண்டலம் சாரும் அம்பர் வளர் தம்பிரானே – திருப்:805/16
மேல்


அம்பர (2)

அம்பர ரம்பையரோடு உடன் திகழ் மா உரகன் புவியோர்கள் மங்கையர் – திருப்:456/16
சிலை வீழ கடல் கூட்டமும் கெட அவுணோரை தலை வாட்டி அம்பர
சிர மாலை புக ஏற்றவும் தொடு கதிர் வேலா – திருப்:810/9,10
மேல்


அம்பரம் (7)

வந்து இரைந்து எழு நீராய் நீர் சூழ் அம்பரம் புனை பாராய் பார் ஏழ் – திருப்:21/11
வணத்தர் அம்பரம் உற விடு கணையினர் மருகோனே – திருப்:237/14
அம்பரம் வீணில் அவிழ்த்து உடுக்கவும் இளைஞோர்கள் – திருப்:353/4
செனன வலை மரண வலை ரண்டும் முன் பின் தொடர்ந்து அணுகும் உடல் அநெக வடிவு இங்கு அடைந்து அம்பரம்
சிறு மணலை அளவிடினும் அங்கு உயர்ந்து இங்கு உலந்து ஒன்றும் நாயேன் – திருப்:422/3,4
சினம் முடுகி அயில் அருளி உம்பர் அந்த அம்பரம் திசை உரகர் புவி உளது மந்தரம் பங்கயன் – திருப்:422/13
கடுகு பொடி தவிடுபடி மந்திரம் தந்திரம் பயில வரு நிருதர் உடலம் பிளந்து அம்பரம்
கதறி வெகு குருதி நதி பொங்கிடும் சம்ப்ரமம் கண்டு சேர – திருப்:860/9,10
செரு எதிரும் அசுரர் கிளை மங்க எங்கெங்கணும் கழுகு கருடன் நயனம் இது கண்டு கொண்டு அம்பரம்
திரிய மிகு அலகையுடன் வெம் கணம் தங்களின் மகிழ்வாகி – திருப்:1163/9,10
மேல்


அம்பரமும் (1)

ஏழு மரங்களும் வன் குரங்கு எனும் வாலியும் அம்பரமும் பரம்பரை – திருப்:707/9
மேல்


அம்பரர் (1)

நிருபன் அம்பரர் கோமான் ராகவன் மருகோனே – திருப்:876/12
மேல்


அம்பரன் (1)

திங்கள் இந்திரன் உம்பர் அந்தரரும் புகழ்ந்து உருகும் அம்பரன் சபை – திருப்:455/15
மேல்


அம்பரி (1)

சூலி அந்தரி கபாலி சங்கரி புராரி அம்பரி குமாரி எண் குண சுவாமி – திருப்:762/9
மேல்


அம்பல (4)

செருக்கும் அம்பல மிசை தனில் அசைவுற நடித்த சங்கரர் வழிவழி அடியவர் – திருப்:7/13
தீப மங்கள ஜோதி நமோ நம தூய அம்பல லீலா நமோ நம – திருப்:170/7
ஆதி நாதர் ஆடு நாடகசாலை அம்பல சிதம்பரத்து அமர்ந்த தம்பிரானே – திருப்:469/8
அம்பல மீதினில் ஆடு அத்தன் குருநாதா – திருப்:491/12
மேல்


அம்பலத்தில் (1)

அம்பலத்தில் குற மங்கை பக்கத்து உறை தம்பிரானே – திருப்:453/16
மேல்


அம்பலத்தினில் (1)

விண்ட நாதன் திரு கொண்டல் பாகன் செருக்கு உண்டு பேர் அம்பலத்தினில் ஆடி – திருப்:55/6
மேல்


அம்பலத்து (4)

செம்பொன் அம்பலத்து ஆடும் அம்பலவர் தம்பிரானே – திருப்:457/16
தினமும் களித்து செம்பொன் உலகம் துதித்து இறைஞ்சு திரு அம்பலத்து அமர்ந்த பெருமாளே – திருப்:465/8
தினமும் கருத்து உணர்ந்து சுரர் வந்து உற பணிந்த திரு அம்பலத்து அமர்ந்த பெருமாளே – திருப்:466/8
அண்டம் முன் பார் புகழும் எந்தை பொற்பு ஊர் புலிசை அம்பலத்து ஆடும் அவர் தம்பிரானே – திருப்:472/8
மேல்


அம்பலத்தே (1)

செம்பொன் அம்பலத்தே சிறந்து அருள் தம்பிரானே – திருப்:454/16
மேல்


அம்பலம் (5)

செம்பொன் அம்பலம் கொள் அன்பர்கள் பெருமாளே – திருப்:455/16
செம்பொன் அம்பலம் மேல் பிரகார ச மந்திர மீது அமர்ந்த பெருமாளே – திருப்:456/24
ஒண் பரம் திரு அம்பலம் திகழ் தம்பிரானே – திருப்:463/16
தலம் துன்று அம்பலம் தங்கும் பெருமாளே – திருப்:464/16
மகிழும் புகழ் திரு அம்பலம் மருவும் குமரேச பெருமாளே – திருப்:467/16
மேல்


அம்பலவர் (2)

செம்பொன் அம்பலத்து ஆடும் அம்பலவர் தம்பிரானே – திருப்:457/16
மூதுர அம்பலவர் பீடம் அந்தமும் இலாத பந்த ஒளி ஆயிரம் கிரண – திருப்:762/3
மேல்


அம்பறை (1)

சந்திர அம்பறை பொங்கு வஞ்சகர் களம் மீதே – திருப்:455/12
மேல்


அம்பா (3)

தூய அம்பா கழை கொள் தோளி பங்காள க்ருபை தோய் பரன் சேய் எனவுமே பெரும் பார் புகழும் விந்தையோனே – திருப்:592/15
தகர் ஏறு அங்கு ஆர் அசம் மேவிய குக வீர அம்பா குமரா மிகு – திருப்:673/11
பால் அம்பால் மண நாறுகால் அங்கே இறிலாத மாது அம்பா தரு சேயே வயலூரா – திருப்:680/5
மேல்


அம்பாதி (1)

விதுரன் நெடும் துரோணம் ஏற்று எதிர் பொரும் அம்பாதி ஏற்றி விரகின் எழுந்து ஓய நூற்றுவரும் மாள – திருப்:574/5
மேல்


அம்பால் (3)

அவனி பெறும் தோட்டு அம் பொன் குழை அடர் அம்பால் புண்பட்டு – திருப்:26/1
பால் அம்பால் மண நாறுகால் அங்கே இறிலாத மாது அம்பா தரு சேயே வயலூரா – திருப்:680/5
கந்தாவம் சேர் தண் புது மலர் அம்பால் வெந்து ஆர்ப்ப பொன்றிட விழி – திருப்:1184/11
மேல்


அம்பாலும் (1)

கலக மதன் காதும் கன மலர் அம்பாலும் களி மது வண்டு ஊதும் பயிலாலும் – திருப்:1087/1
மேல்


அம்பான (1)

மொள்கு சிலை வாள் நுதல் பார்வை அம்பான கயல் கிள்ளை குரலார் இதழ் பூ எனும் போது முகம் – திருப்:478/3
மேல்


அம்பி (1)

வாலை துர்க்கை சத்தி அம்பி லோக கத்தர் பித்தர் பங்கில் மாது பெற்று எடுத்து உகந்த சிறியோனே – திருப்:828/5
மேல்


அம்பிகாபதி (1)

வடிவுடைய அம்பிகாபதி கணபதி சிறந்து வாழ் தட வயலி நகர் குன்ற மா நகர் உறைவோனே – திருப்:625/7
மேல்


அம்பிகை (15)

குமரி காளி பயங்கரி சங்கரி கவுரி நீலி பரம்பரை அம்பிகை
குடிலை யோகினி சண்டினி குண்டலி எமது ஆயி – திருப்:40/9,10
ஆதி சங்கரனார் பாக மாது உமை கோல அம்பிகை மாதா மநோமணி – திருப்:179/13
பகல் இரவு அற்றிட்டு உயர்ந்த அம்பிகை திரிபுரை முற்றிட்டு இரண்டொடு ஒன்று அலர் – திருப்:184/13
மதுர இன் சொலி மாது உமை நாரணி கவுரி அம்பிகை யாமளை பார்வதி – திருப்:198/11
ஆதி அம்பிகை வேத தந்திரி இடமாகும் – திருப்:200/14
கருதிய பத்தர்க்கு இரங்கும் அம்பிகை சுருதி துதிக்கப்படும் த்ரி அம்பகி – திருப்:322/15
நாளும் இனிய கனி எங்கள் அம்பிகை த்ரி புராயி – திருப்:359/14
மாலோனுக்கு இளையாள் மா பத்தினி அம்பிகை சங்கரி மோக சுந்தரி – திருப்:412/16
சிலை மநோமணி சிற்சுக சுந்தரி கவுரி வேத விதக்ஷணி அம்பிகை
த்ரிபுரை யாமளை அற்பொடு தந்து அருள் முருகோனே – திருப்:555/13,14
மங்கை அம்பிகை மகிழ் சரவணபவ துங்க வெம் கயமுகன் மகிழ் துணைவ நல் – திருப்:770/11
ஓசை தங்கும் அபிராமி அம்பிகை பயந்த வேளே – திருப்:855/10
காதல் மனைவி பரம்பரை அம்பிகை ஆதி மலைமகள் மங்கலி பிங்கலை – திருப்:916/11
மருவை துன்றிய பைம் குழல் உமையவள் சிவனுக்கு அன்பு அருள் அம்பிகை கவுரிகை – திருப்:961/13
ஆன சம்ப்ரமி மாதா மாதவி ஆதி அம்பிகை ஞாதா ஆனவர் – திருப்:998/11
சிவை பெண் அம்பிகை வாலா சீலா அருள் பாலா – திருப்:1133/12
மேல்


அம்பில் (1)

வந்தியிடும் மாய விரக பார்வை அம்பில் உளம் வாடும் அறிவற்றேனை – திருப்:58/7
மேல்


அம்பின் (1)

ஆடல் மதன் அம்பின் மங்கையர் ஆல விழியின் அன்பில் பிறங்கு ஒளி ஆரம் அது அலம்பு கொங்கையில் மயலாகி – திருப்:968/1
மேல்


அம்பினாலே (2)

விடத்தை இருத்தி வைத்த கண் அம்பினாலே – திருப்:1147/4
வாரி மீதே எழு திங்களாலே மார வேள் ஏவிய அம்பினாலே
பார் எலாம் ஏசிய பண்பினாலே பாவியேன் ஆவி மயங்கலாமோ – திருப்:1303/1,2
மேல்


அம்பினில் (2)

மூ திசை முன்பு ஒரு கால் அட மேருவை அம்பினில் வீழ்த்திய – திருப்:582/11
மறித்த வாரிதி கோகோ எனும்படி வெறுத்த ராவணன் வாழ்நாளை அம்பினில்
வதைத்த மாமனும் மேவார் புரம் கனல் மண்ட மேரு – திருப்:1151/13,14
மேல்


அம்பினுக்கு (1)

வினைக்கு இனமாகும் தனத்தினர் வேள் அம்பினுக்கு எதிர் ஆகும் விழி மாதர் – திருப்:301/1
மேல்


அம்பு (26)

பட புயங்கம் பல் கக்கு கடு பண் செருக்கு வண்டு அம்பு அப்பில் கயல் ஒக்கும் – திருப்:16/3
ஒன்று அம்பு ஒன்று விழி கன்ற அங்கம் குழைய உந்தி என்கின்ற மடு விழுவேனை – திருப்:18/3
அம்பு ஒத்த விழி தந்த கலகத்து அஞ்சி கமல கணையாலே – திருப்:24/1
கண்டு மொழி கொம்பு கொங்கை வஞ்சி இடை அம்பு நஞ்சு கண்கள் குழல் கொண்டல் என்று பலகாலும் – திருப்:39/1
குன்றோடும் சூழ் அம்பு ஏழும் சூரும் போய் மங்க பொரு கோபா – திருப்:102/6
சூகரத்தொடு அம்பு தான் எடுத்து வந்த சூதனுக்கு இசைந்த மருகோனே – திருப்:233/6
அடை வலமும் மாள விடு சர அம்பு உடை தசரத குமார ரகு குல புங்கவன் – திருப்:236/13
வஞ்சம் பெறு திட நெஞ்சன் தழலுற அஞ்சு அம்பு அதும் விடு மதனாலே – திருப்:297/2
அம்பு தோற்ற கண் இட்டு தோதக இன்ப சாஸ்த்திரம் உரைத்து கோகிலம் – திருப்:547/3
வயலியில் அம்பு அவிழ் சண்பகம் பெரிய விராலி – திருப்:576/14
வண் காமன் அம்பு தன் கால் மடங்க வன் போர் மலைத்த விழி வேலும் – திருப்:587/2
அனங்கன் அம்பு ஒன்று அஞ்சும் தங்கும் கண்களாலே – திருப்:621/1
பாடு அம்பு ஆர் திரிசூல நீடு அந்தக அர வீர பாசம் தா திருமாலின் மருகோனே – திருப்:680/6
வேல் அம்பு ஆர் குற மாது மேல் உம்பார் தரு மாதும் வீறு அங்கே இருபாலும் உற வீறு – திருப்:680/7
பணை புயத்தையும் ஒரு வகைப்பட வெகுண்டு அம்பு ஒன்றே எறிந்தோன் – திருப்:702/20
வண்டு அணியும் கமழ் கூந்தலார் விழி அம்பு இயலும் சிலை போந்த வாள் நுதல் – திருப்:763/1
வடிவன் நெடும் கடல் மங்க ஓர் அம்பு கை தொடும் மீளி – திருப்:771/14
வாள் சரம் கண் இயலும் குழை தள அம்பு அளக பாரம் தொங்கல் அணி பெண்கள் வதனங்கள் மதி – திருப்:829/3
அம்பு கும்பனும் கலங்க வெம் சினம் புரிந்து நின்று அம்பு கொண்டு வென்ற கொண்டல் மருகோனே – திருப்:835/6
அம்பு கும்பனும் கலங்க வெம் சினம் புரிந்து நின்று அம்பு கொண்டு வென்ற கொண்டல் மருகோனே – திருப்:835/6
எஞ்சி இடையும் சுழல அம்பு விழியும் சுழல இன்ப ரச கொங்கை கரமும் கொளாமல் – திருப்:892/5
வாளின் முனையினும் நஞ்சினும் வெம் சம ராஜ நடையினும் அம்பு அதினும் பெரு – திருப்:916/1
வாராகரம் ஏழும் குடித்து மா சூரொடு போர் அம்பு அறுத்து வாணாசனம் மேலும் துணித்த கதிர் வேலா – திருப்:1127/7
கடக சயிலம் பெறும்படி அவுணர் துஞ்ச முன் கனக கிரி சம்பெழுந்து அம்பு ராசி – திருப்:1220/6
அடல் இலங்கை சுட்டு ஆடி நிசிசரன் தச க்ரீவம் அற ஓர் அம்பு தொட்டார்தம் மருகோனே – திருப்:1231/6
பொரும் கார் முகம் பாணி கொண்டே இறைஞ்சார் புறம் சாய அம்பு தொடும் வேலா – திருப்:1265/7
மேல்


அம்புகள் (1)

சிந்துகள் பாடி முழக்கி செங்கயல் அம்புகள் போல விழித்து – திருப்:155/3
மேல்


அம்புகளால் (1)

வேடர் செழும் தினை காத்து இதண் மீதில் இருந்த பிராட்டி லோசன அம்புகளால் செயல் தடுமாறி – திருப்:1000/1
மேல்


அம்புதனை (2)

சிதையும்படிக்கு ஒர் அம்புதனை முன் தொடுத்த கொண்டல் திறல் செம் கண் அச்சுதன்தன் மருகோனே – திருப்:466/7
அல் அசல அடைந்த வில் அடல் அநங்கன் அல்லி மலர் அம்புதனை ஏவ – திருப்:537/1
மேல்


அம்பும் (3)

வந்து அம்பும் பொங்கியதாக எதிர்ந்து தன் சம்பிரதாயமும் – திருப்:95/3
உயர்ந்த அம்பும் கொண்டு வெல் மாதவன் மருகோனே – திருப்:95/12
புணரியும் அனங்கன் அம்பும் சுரும்பும் கரும் கயலினொடு கெண்டையும் சண்டனும் கஞ்சமும் – திருப்:922/1
மேல்


அம்புய (5)

அம்புய பதங்களின் பெருமையை கவி பாடி – திருப்:22/4
கம் சுகம் குரலும் கழை அம்புய கொங்கை செம் கிரியும் பவளம் பொறி – திருப்:85/5
கொம்பு அனை நீல கோமளை அம்புய மாலை பூஷணி குண்டலி ஆல போசனி அபிராமி – திருப்:354/5
அம்புய தாள் இணை மறவேனே – திருப்:582/8
மூங்கில் அம்புய வாச மண குஞ்சரி மானும் – திருப்:832/5
மேல்


அம்புயம் (2)

அம்புயம் அம் தண் அரம்பை குறிஞ்சியின் மங்கை அம் குடில் மங்கையோடு – திருப்:85/15
விட்டு அகன்று நின் அம்புயம் மென் பதம் என்று சேர்வேன் – திருப்:1145/8
மேல்


அம்புயன் (5)

செகம் முழுது மகிழ அரி அம்புயன் தொண்டு கொண்டு அஞ்சல் பாட – திருப்:422/14
அம்புயன் அம் திருமாலொடு இந்திரை வாணி அணங்கு அவளோடு அரும் தவர் தங்கள் மாதர் – திருப்:456/15
அம்புயன் சலித்து ஓட எண் திசையை உண்ட மாயோன் – திருப்:457/10
கன கத நக குலி புணர் இத குண குக காம அத்தன் அஞ்ச அம்புயன் ஓட – திருப்:640/2
ஊழிடு அம்புயன் வேலாவாலயம் ஊடு தங்கிய மாலார் ஆதரவு – திருப்:997/11
மேல்


அம்புரத்தை (1)

சிதைத்திட்டு அம்புரத்தை சொல் கயத்தை சென்று உரித்து தன் சின தக்கன் சிரத்தை தள் சிவனார்தம் – திருப்:458/7
மேல்


அம்புராசி (2)

திறல் விநோத சமேள தயாபர அம்புராசி – திருப்:305/10
முனை மலி குலிசைதன் ம்ருகமத புளகித முத்த சித்ர தனத்துக்கு இச்சித அம்புராசி
முறையிட முது நிசிசரர் திரள் முதுகிட முட்ட பொட்டு எழ வெட்டி குத்தும் அடங்கல் வீரா – திருப்:862/5,6
மேல்


அம்புராசியில் (1)

அம்புராசியில் கெண்டை சேல் ஒளித்து அஞ்சவே மணி குழை வீசும் – திருப்:884/1
மேல்


அம்புராசியின் (1)

உலை கொண்ட மா மெழுகாயே மோகாய் அலை அம்புராசியின் ஊடே மூழ்கா – திருப்:546/5
மேல்


அம்புராசியும் (1)

அம்புராசியும் நெடும் குன்றும் மா மரமும் அன்று அஞ்ச வானவர் உறும் சிறை மீள – திருப்:1102/7
மேல்


அம்புலி (6)

மம விநாயகன் நஞ்சு உமிழ் கஞ்சுகி அணி கஜானன விம்பன் ஒர் அம்புலி
மவுலியான் உறு சிந்தை உகந்து அருள் இளையோனே – திருப்:40/13,14
வெம் கயல் மிரண்ட விழி அம்புலி அடைந்த நுதல் விஞ்சையர்கள் தங்கள் மயல் கொண்டு மேலாய் – திருப்:50/3
அம்புலி நீரை சூடிய செம் சடை மீதில் தாவிய ஐந்தலை நாக பூஷணர் அருள் பாலா – திருப்:354/1
கறை அற ஒப்பற்ற தும்பை அம்புலி கங்கை சூடும் – திருப்:1012/14
பயில் பணா வனம் உகந்த குண மாகண கணம் பனி நிலா உமிழும் அம்புலி தாளி – திருப்:1107/6
இலக பதினாலு உலகங்களும் இருளை கடி வான் எழும் அம்புலி
எழில் மிக்கிட வேணியில் வந்து உற எருது ஏறி – திருப்:1139/9,10
மேல்


அம்புலியும் (1)

சருவும்படி வந்தனன் இங்கித மதன் நின்றிட அம்புலியும் சுடு – திருப்:14/1
மேல்


அம்பேறு (1)

தியக்கி அம்பேறு நதி அது பலவாறும் – திருப்:880/14
மேல்


அம்பை (9)

அடர் மதன் அம்பை அனைய கரும் கண் அரிவையர் தங்கள் தோள் தோய்ந்து அயரா – திருப்:48/3
தனி ஒர் அம்பை தொட்டு சுரர் விக்னம் களைவோனும் – திருப்:310/12
இமகிரி வந்த பொன் பாவை பச்சை வஞ்சி அகில தலம் பெறும் பூவை சத்தி அம்பை
இள முலையின் செழும் பால் குடித்து இலங்கும் இயல் நிமிர்ந்திடுவோனே – திருப்:426/9,10
வண்டை ஒத்து கயல் கண் சுழற்று புருவம் சிலைக்கு தொடு அம்பை ஒத்து தொடை – திருப்:453/1
தொடாய் மறலியே நீ என்ற சொலாகி அது நா வரும்கொல் சொல் ஏழு உலகம் ஈனும் அம்பை அருள் பாலா – திருப்:579/5
ஆதி மகமாயி அம்பை தேவி சிவனார் மகிழ்ந்த ஆ உடைய மாது தந்த குமரேசா – திருப்:611/1
வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி அம்பை வாணி பஞ்ச பாணி தந்த முருகோனே – திருப்:715/5
அம்பை தந்த பூரண ஞான வேள் குறத்தி துஞ்சு மணி மார்பா – திருப்:885/14
நாரி வீரி சூரி அம்பை வேத வேதமே புகழ்ந்த நாதர் பாலிலே இருந்த மகமாயி – திருப்:1169/5
மேல்


அம்பைக்கு (2)

கவுரி அம்பைக்கு புத்ர எவர்க்கும் பெருமாளே – திருப்:317/16
புனிதன் அம்பைக்கு கைத்தல ரத்நம் பழைய கங்கைக்கு உற்ற புது முத்தம் – திருப்:318/5
மேல்


அம்பொடு (1)

காலன் விழ மோதும் சாமுண்டி பார் அம்பொடு அனல் வாயு – திருப்:94/10
மேல்


அம்போருகங்கள் (1)

அன்பால் மிகுந்து நஞ்சு ஆரு கண்கள் அம்போருகங்கள் முலைதானும் – திருப்:585/2
மேல்


அம்போருகம் (1)

கன போக அம்போருகம் ஆம் இணை முலை மீதே – திருப்:673/2
மேல்


அம்போருகன் (1)

அம்போருகன் ஆடிய பூட்டு இது இனிமேல் நாம் – திருப்:548/2
மேல்


அம்மை (1)

அன்ன நடையை பழித்த மஞ்ஞை மலையில் குறத்தி அம்மை அடவி புனத்தில் விளையாடும் – திருப்:1190/5
மேல்


அம்ருத (3)

மஞ்சு போல் வளர் அளகமும் இளகிய ரஞ்சித அம்ருத வசனமும் நிலவு என – திருப்:75/9
இந்தளம் அம்ருத வசனமும் முறுவலும் அபிராம – திருப்:268/14
அரிசனம் பரிச அலங்க்ருத அம்ருத கலசமும் மதன் உயர் அம் பொன் மா முடியதும் – திருப்:1010/1
மேல்


அமகர (1)

அமகர ஆசாம்பர அதுகர ஏகாம்பரம் அ துல அன நீலாம்பரம் அறியாத – திருப்:338/5
மேல்


அமடு (1)

ஒளிர் அமளி பீடத்தில் அமடு படுவேனுக்கும் உனது அருள் க்ருபா சித்தம் அருள்கூரவேணுமே – திருப்:641/4
மேல்


அமண் (1)

மாள அன்று அமண் நீசர்கள் கழுவேற வாதில் வென்ற சிகாமணி மயில் வீரா – திருப்:653/3
மேல்


அமண (1)

பறித்த தலை திருட்டு அமண குருக்கள் அசட்டு உருக்கள் இடை பழுக்கள் உக கழுக்கள் புக திருநீறு – திருப்:149/5
மேல்


அமணர் (10)

அமணர் உடல் கெட வசியில் அழுத்தி விண் அமரர் கொடுத்திடும் அரிவை குறத்தியொடு – திருப்:263/15
வெடித்து அமணர் கழுவேற ஒருத்தி கணவனும் மீள விளைத்தது ஒரு தமிழ் பாடு புலவோனே – திருப்:299/6
கருதலரின் முட்டி கருகி வரு துட்ட கதம் அமணர் உற்ற குல காலா – திருப்:405/6
அமணர் அடங்கலும் கூடலில் திரண்டு கழுவில் உதைந்துதைந்து ஏறவிட்டு நின்ற – திருப்:426/13
ஜகதலம் அதில் அருள் ஞான வாள் கொடு தலை பறி அமணர் சமூகம் மாற்றிய – திருப்:509/9
மதுரையில் மீது ஆலவாயினில் எதிர் அமணர் ஓரோர் எணாயிரர் – திருப்:550/11
திரு மதுரை மேவும் அமணர் குலமான திருடர் கழுவேற வருவோனே – திருப்:669/6
புலையர் பொடித்தளும் அமணர் உடல்களை நிரையில் கழுக்களில் உற விடு சித்திர – திருப்:744/9
அமணர் குல காலன் ஆகும் அரிய தவ ராஜராஜன் அவனி புகழ் சோமநாதன் மடம் மேவும் – திருப்:824/6
அமணர் கழுவில் விளையாட வாது படை கருது குமர குருநாத நீதி உளது – திருப்:859/15
மேல்


அமணர்கள் (1)

புத்தர் அமணர்கள் மிகவே கெடவே தெற்கு நரபதி திருநீறு இடவே – திருப்:913/9
மேல்


அமணரை (1)

திறல் உயர் மதுரையில் அமணரை உயிர் கழு தெறிபட மறுகிட விடுவோனே – திருப்:751/2
மேல்


அமணோர்களை (1)

பேணார்கள் நீறு அது இடா அமணோர்களை சூர் ஆடியே கழு மீதினில் ஏறிட – திருப்:1162/9
மேல்


அமர் (98)

தனி மலர் அஞ்சு ஆர் புங்கத்து அமர் ஆடி – திருப்:26/10
கறுக்கும் தூய மிடற்றனரும் சிலை எடுக்கும் தோளன் நிறத்து அமர் எண் கரி – திருப்:73/9
சிறு கண் கூர் மத அத்தி சயிந்தவம் நடக்கும் தேர் அனிக படை கொண்டு அமர்
செலுத்தும் பாதகன் அக்ரமன் வஞ்சனை உருவானோன் – திருப்:73/13,14
நலனே அருள் அமர் செந்தூர்க்குள் உறைவோனே – திருப்:90/10
வார்த்தை சிற்பர தீர்த்த சுற்று அலை வாய்க்குள் பொற்பு அமர் பெருமாளே – திருப்:93/8
அமர் பொரு காதுக்கு ஓலை திருத்தி திரு நுதல் நீவி பாளித பொட்டு இட்டு – திருப்:108/3
பரவை கிரி அசுரர் திரள் மா சேனை தவிடுபொடிபட அமரர் துயர் அகல வேல் ஏவி அமர் பொருத – திருப்:116/13
செயில் சேல் விண் உடுவினொடு பொர போய் விம்மு அமர் பொருது செயித்து ஓடி வரு பழநி அமர்வோனே – திருப்:121/7
நாசமுற அமர் செய் வீரதர குமர முருகோனே – திருப்:153/10
மாறுபடும் அவுணர் மாள அமர் பொருது வாகை உள மவுலி புனைவோனே – திருப்:159/5
உடல் உணர்வு அதுவாய் எங்கும் உற்பனமது ஆக அமர் உளவோனே – திருப்:160/10
அமரர் இடரும் அவுணர் உடலும் அழிய அமர் செய்து அருள்வோனே – திருப்:165/7
அமர் செய் நிசிசரர் உடல் அவை துணிபட அவனி இடிபட அலை கடல் பொடிபட – திருப்:191/11
விரகம் ஓங்கிய மா முலையால் எதிர் அமர் நாடி – திருப்:198/4
சிகர முடி உடல் புவியில் விழ உயிர் திறை கொடு அமர் பொரும் மயில் வீரா – திருப்:214/6
நளின குருமலை மருவி அமர் தரு நவிலு மறை புகழ் பெருமாளே – திருப்:214/8
மயக்கி மந்திர குருமலைதனில் அமர் பெருமாளே – திருப்:237/16
ஓதம் மொய் சடை ஆட உற்று அமர் மான் மழு கரம் ஆட பொன் கழல் – திருப்:251/11
சினத்து அமர் களம் செரு திகழ் குருதி அதி இமிழ்த்திட கரி அசுரர்கள் பரி சிலை – திருப்:270/13
பகைத்த அரக்கர்கள் யமன் உலகு உற அமர் தொடுத்த சக்கிர வளை கரம் அழகியர் – திருப்:276/11
திரு கையில் வேல் ஒன்று எடுத்து அமர் ஆடும் செருக்கு மயூரம்தனில் வாழ்வே – திருப்:284/7
அமர் பொருத நெடி விழி செக்கச்சிவக்க அமர மத நீதி – திருப்:296/6
சினத்தொடு சூரன் கன திணி மார்பம் திறக்க அமர் ஆடும் திறல் வேலா – திருப்:301/7
கமல அரு சோகாம்பரம் முடி நடு ஏய் பூம் கணை கலக அமர் வாய் தோய்ந்து அமளியின் மீதே – திருப்:338/1
கோர தீர சூரனுடை வினை பாற சீறல் ஏனபதிதனை கோல காலமாக அமர் செய்த வடி வேலா – திருப்:361/6
கவசம் அநுமனொடு எழுபது கவி விழ அணையில் அலை எறி எதிர் அமர் பொருதிடு – திருப்:373/11
படியை முழுதும் ஒரு நொடியே மதித்து வலமாக வந்து சிவனிடத்து அமர் சேயே – திருப்:398/15
அமரர் சங்கமும் குடி புக நொடியினில் நிருதர் சங்கமும் பொடிபட அமர் செய்து – திருப்:410/15
சூது அமர் சூர் உட்க பொரு சூரா சோண கிரியில் உற்ற குமரேசா – திருப்:414/3
அலை கடலில் கொக்கு அரிந்தும் அரு வரையை பொட்டு எறிந்தும் அமர் உலகத்தில் புகுந்தும் உயர் ஆனை – திருப்:428/5
அலைய மேரு மா சூரர் பொடியதாக வேல் ஏவி அமர் அது ஆடியே தோகை மயில் ஏறி – திருப்:435/7
அமர் களத்து ஒரு சூரேசனை விழ முறித்து உழக்கிய அ வானேர் குடி புக – திருப்:438/15
அமர் கொண்டு அயில் விடு செம் கர ஒளி செம் கதிர் போல திகழ்வோனே – திருப்:467/12
வான் குலாவி சிதம்பரம் வந்து அமர் செங்கை வேலா – திருப்:475/14
பிணம் பற்றி கழுகோடு பல் கூளிகள் பிடுங்கி கொத்திடவே அமர் ஆடியே – திருப்:489/13
கொடுங்கை பட்ட மராமரம் ஏழுடன் நடுங்க சுக்ரிவன் அவனோடு அமர் ஆடிய – திருப்:490/9
பூந்து உணர் பாதி மதி வேய்ந்த சடா மகுடமாம் கனகாபுரியில் அமர் வாழ்வே – திருப்:501/7
கொட்ட துட்டரை வெட்டி தண் கடல் ஒப்ப திக்கும் மடுத்து தத்திட அமர் மேவி – திருப்:512/30
பிடியொடு களிறுகள் நடை இட கலை திரள் பிணை அமர் திருமலை பெருமாளே – திருப்:523/8
அரவின் கண் முன் துயின்று அருள் கொண்டல் அண்டர் கண்டு அமர் அஞ்ச மண்டி வந்திடு சூரன் – திருப்:539/5
தருண கதீரா நமோ நம நிருப அமர் வீரா நமோ நம சம தள ஊரா நமோ நம ஜகதீச – திருப்:584/2
குதலை அடியவன் நினது அருள் கொடு பொரும் அமர் காண – திருப்:605/2
ஏக நின்றாகி அமர் தோற்று வதறிட வேக உங்காரமோடு ஆர்க்க அலகைகள் – திருப்:608/13
திண்டாடி சிந்து நிசிசரர் தொண்டு ஆட கண்ட அமர் பொரு செம் சேவல் செம் கை உடைய சண்முக தேவே – திருப்:615/7
துரக கஜ ரத கடக முரண் அரண நிருதர் விறல் மிண்டை குலைத்து அமர் செய்து அண்டர்க்கு உரத்தை அருள் பெருமாளே – திருப்:624/24
அரு வரைகள் நீறுபட அசுரர் மாள அமர் பொருத வீர பெருமாள் காண் – திருப்:636/5
அமரர் சிறை மீள்விக்க அமர் செய்து ப்ரதாபிக்கும் அதி கவித சாமர்த்ய கவி ராஜராஜனே – திருப்:641/7
சுரர் பதி தழைத்து வாழ அமர் சிறை அனைத்து மீள துணிபட அரக்கர் மாள விடும் வேலா – திருப்:655/6
அடையலர் செல்வம் அளறிடை செல்ல அமர் செய வல்ல பெருமாளே – திருப்:658/8
அடையலர் செல்வம் அளறிடை செல்ல அமர் செய வல்ல பெருமாளே – திருப்:659/8
பணி கொள்ளி மா கண பூதமொடு அமர் கள்ளி கானக நாடக – திருப்:682/9
மணம் ஒல்லையாகி நகா கன தன வல்லி மோகனமோடு அமர்
மகிழ் தில்லை மா நடம் ஆடினர் அருள் பாலா – திருப்:682/13,14
இணையது இலதாம் இரண்டு கயல்கள் எனவே புரண்டு இரு குழையின் மீது அடர்ந்து அமர் ஆடி – திருப்:692/1
முக காம்பிரமோடு அமர் சம்பன மதுராந்தக மா நகரம் திகழ் – திருப்:720/15
முருகா அம் திரமோடு அமர் உம்பர்கள் தம்பிரானே – திருப்:720/16
கால முகில் என நினைவு கொடு உருவிலி காதி அமர் பொரு கணை என வடு வகிர் – திருப்:731/1
கானம் அமர் குழல் அரிவையர் சிலு கொடு காசின் அளவு ஒருதலை அணும் மனதினர் – திருப்:731/3
கோவை மா நகர் மேவிய வீர வேல் அயில் ஆயுத கோதை யானையினோடு அமர் பெருமாளே – திருப்:733/8
அடல் அமர் இயற்று திசையினில் மருவி மிக்க அனல் அழலொடு கொதித்து வரு கடை நாளில் – திருப்:777/3
அரக்கர் அடல் கடக்க அமர் களத்து அடைய புடைத்து உலகுக்கு – திருப்:793/9
தாழ்ந்து ஆழ்ந்த மிக்க கடல் வீழ்ந்து ஈண்டு வெற்பு அசுரர் சாய்ந்து ஏங்க உற்று அமர் செய் வடி வேலா – திருப்:800/7
வெகு விதம் புரிந்து அமர் பொரு சமயம் அது உறு நாளே – திருப்:825/6
கரை இறந்திடும் கடல் என மருவிய உதிரம் மொண்டும் உண்டிட அமர் புரிபவ – திருப்:825/13
திரு குருந்து அடி அமர் குருத்வ சங்கரரொடு திருப்பெருந்துறை உறை பெருமாளே – திருப்:844/8
மடிய அங்கு சென்று அவன் ஒரு பது முடி முடிய முன்பு மண்டு அமர் பொருது அமர் நிழல் – திருப்:845/11
மடிய அங்கு சென்று அவன் ஒரு பது முடி முடிய முன்பு மண்டு அமர் பொருது அமர் நிழல் – திருப்:845/11
அகில புவனமும் அரகரகர என அமர் வேள்வி – திருப்:903/12
நதிகள் குழை தர இப பதி மகிழ்வுற அமர் செய்து அயில் கையில் வெயில் எழ மயில் மிசை – திருப்:917/45
வெற்பு தட முலையாள் வளி நாயகி சித்தத்து அமர் குமரா எமை ஆள்கொள – திருப்:926/15
இலகி இரு குழை கிழி கயல் விழியினும் இசையின் இசை தரு மொழியினும் மரு அமர்
இருள் செய் குழலினும் இடையினும் நடையினும் அநுராக – திருப்:1001/1,2
தனி மனம் வைத்து தளர்ந்து வண்டு அமர் குழலியர் பொய்க்குள் கலங்கல் இன்றியெ – திருப்:1012/7
அமர் குத்தி பொரும் கொடும் படை வென்ற வேளே – திருப்:1013/14
மாயம் பல புரி சூரன் பொடிபட வாள் கொண்டு அமர் செய்த பெருமாளே – திருப்:1035/8
மேல் வந்து எதிர் பொரு சூரன் பொடி பட வேல் கொண்டு அமர் செய்த பெருமாளே – திருப்:1037/8
அடல் கெடாத சூர் கோடி மடிய வாகை வேல் ஏவி அமர் செய் வீர ஈராறு புய வேளே – திருப்:1050/5
கலவி கூரும் ஈர் ஆறு கனக வாகுவே சூரர் கடக வாரி தூளாக அமர் ஆடும் – திருப்:1051/7
குருகு பேர் கிரி உருவ ஓச்சிய கூர் வேலாலே ஓர் வாளாலே அமர் ஆடி – திருப்:1062/7
அமர் உலகு இறைவ உமை தரு புதல்வ அரி அர பிரமர் தம்பிரானே – திருப்:1077/8
வரி அரவின் மிசை துயிலும் வரத ஜயமகள் கொழுநன் மருக அமர் முடுகி வரு நிருதேசர் – திருப்:1091/6
கலப கக மயில் கடவு நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1092/8
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1093/8
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1094/8
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1095/8
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகமுடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1096/8
மட்டு அற அமர் பொரும் சூராதிபன் உடல் பொட்டு எழ முடுகி வை வேலால் எறிதரு – திருப்:1143/13
பட்டு மடிய அமர் மோதும் காள முகில் மருகோனே – திருப்:1144/14
செறுத்து வரு கரி திரள்கள் திடுக்கிட வல் மருப்பை அரி சினத்தினொடு பறித்து அமர் செய் பெரு கானில் – திருப்:1152/7
கொத்து கிளை உடல் பட்டு உக அமர் செய்த பெருமாளே – திருப்:1158/16
அழிய வீழ்த்து எதிர் சூரோடே அமர் அடலாகி – திருப்:1168/14
துணை ஒத்த பதத்தர் எதிர்த்திடும் மதனை கடி முத்தர் கருத்து அமர்
தொலைவு அற்ற கிருபைக்குள் உதித்து அருள் பெருமாளே – திருப்:1178/15,16
வடிவாக கரந்து வந்து அமர் பொரு சூரன் – திருப்:1193/14
மாயன் மருக அமர் நாடர் பார்த்திப பெருமாளே – திருப்:1196/16
உததி வெந்து அபயமிட மலையொடும் கொலை அவுணருடன் உடன்று அமர் பொருத பெருமாளே – திருப்:1226/8
முட்ட அசுரர் கிளை கெட்டு முறிய முதல் வெட்டி அமர் பொருத பெருமாளே – திருப்:1245/8
அனைவரும் மடிவுற அமர் பொருத அழகுடன் ஆண்மைத்தனம் கொண்டு எழும் வேலா – திருப்:1263/6
இக்கு வேளை கருக முக்கண் நாடி கனலை இட்டு யோகத்து அமர் இறையோர் முன் – திருப்:1267/5
அமர் செய் நகர் நுதி அழுத்தை காட்டி அணி ஆரம் – திருப்:1320/4
தேன் அமர் நீப மாலை விடாத சேவக ஞான முதல்வோனே – திருப்:1330/5
மேல்


அமர்க்களம் (1)

ஒலி பல் பேரிகை உக்ர அமர்க்களம் எதிர்த்த சூரரை வெட்டி இருள் கிரி – திருப்:248/9
மேல்


அமர்க்கு (2)

கழித்து பண்டு அமர்க்கு செம் பதத்தை தந்து அருளி கைக்கு அணி குச்சம் தரத்து ஐ சுத்த ஒளிர் வேலா – திருப்:458/6
அமர்க்கு ஈசனான சசி பதி மகள் மெய் தோயு நாத குறமகள் – திருப்:906/13
மேல்


அமர்செய் (1)

வடிவ வேல்தனை வெகுண்டு இளைஞர் ஆவியை வளைந்து அமர்செய் வாள் விழியர் நெஞ்சினில் மாயம் – திருப்:1108/1
மேல்


அமர்செய்த (1)

மார்பும் துணையுறு தோளும் துணிபட வாள் கொண்டு அமர்செய்த பெருமாளே – திருப்:1036/8
மேல்


அமர்செயும் (3)

அமரினை மேவாத சூரரை அமர்செயும் வேலாயுதா உயர் அருணையில் வாழ்வாக மேவிய பெருமாளே – திருப்:416/8
மேகாரவாரம் என அதிர் போர் யாது தானர் எம புரம் மீது ஏற வேல் கொடு அமர்செயும் இளையோனே – திருப்:1211/6
அலகையும் உடன் நடித்திட அயில் எடுத்து அமர்செயும் அறுமுக பெருமாளே – திருப்:1259/8
மேல்


அமர்த்தி (4)

அமர்த்தி விட்ட சுவாமீ அடியவர் தம்பிரானே – திருப்:438/16
அமர்த்தி மா மலர் கொடு வழிபட எனை இருத்தியே பரகதி பெற மயில் மிசை – திருப்:838/7
கனக மணி சிவிகையில் அமர்த்தி கட்டையினில் இடை போடா – திருப்:895/2
அமர்த்தி ஆட்கொள மனதினில் அருள்செய்து கதிதனை தருவாயே – திருப்:959/8
மேல்


அமர்தனில் (1)

அண்டம் கண்டும் பண்டு உண்டும் பொங்கு அமர்தனில் விஜயவன் இரதமை நடவிய – திருப்:150/22
மேல்


அமர்ந்த (69)

சென்று அசுரர் அஞ்ச வென்று குன்றிடை மணம் புணர்ந்து செந்தில் நகர் வந்து அமர்ந்த பெருமாளே – திருப்:39/8
அரிகேசவன்தன் மருகோனே அலைவாய் அமர்ந்த பெருமாளே – திருப்:98/4
பரம பதமே செறிந்த முருகன் எனவே உகந்து பழநி மலை மேல் அமர்ந்த பெருமாளே – திருப்:110/8
பறி தலை குண்டர் கழு நிரை கண்டு பழநி அமர்ந்த பெருமாளே – திருப்:132/8
குழகு என எடுத்து உகந்த உமை முலை பிடித்து அருந்து குமர சிவ வெற்பில் அமர்ந்த குக வேலா – திருப்:139/7
பதுமம் மிசை வண்டு அலம்பு சுனை பல விளங்கும் துங்க பழநி மலை வந்து அமர்ந்த பெருமாளே – திருப்:181/8
பரமர் அருளிய கடம்ப முருக அறுமுகவ கந்த பழநி மலைதனில் அமர்ந்த பெருமாளே – திருப்:199/8
திற மாதவர் கனிந்து உன் இரு பாத பத்மம் உய்ந்த திருவேரகத்து அமர்ந்த பெருமாளே – திருப்:209/8
ஏம வெற்பு உயர்ந்த மயில் வீரா ஏரகத்து அமர்ந்த பெருமாளே – திருப்:212/4
யாவும் அலை கொண்டு கைத்த காவிரி புறம்பு சுற்றும் ஏரகம் அமர்ந்த பச்சை மயில் வீரா – திருப்:219/6
குரை கடல்களே அதிர்ந்து வருவது எனவே விளங்கு குருமலையின் மேல் அமர்ந்த பெருமாளே – திருப்:220/8
கேசவன் பரவு குருமலையில் யோகத்து அமர்ந்த பெருமாளே – திருப்:222/8
கொடு முடியாய் வளர்ந்து புயல் நிலை போல் உயர்ந்த குருமலை மீது அமர்ந்த பெருமாளே – திருப்:224/8
மருவு ஞாழல் அணி செருந்தி அடவி சூத வன நெருங்கி வளர் சுவாமிமலை அமர்ந்த பெருமாளே – திருப்:231/8
ஆரம் மிக்க பொன்களால் அமைந்து அமர்ந்த மா பணிக்கள் விந்தை அதுவான – திருப்:233/3
மிகுத்து உயர்ந்த மா வயற்கள் மிஞ்சும் ஏரகத்து அமர்ந்த பெருமாளே – திருப்:233/8
திரளா மணி குலங்கள் அருணோதயத்தை வென்ற திருவேரகத்து அமர்ந்த பெருமாளே – திருப்:238/8
பதி எங்கிலும் இருந்து விளையாடி பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே – திருப்:303/4
கவுரி திரு கொட்டு அமர்ந்த இந்திரர் தம்பிரானே – திருப்:321/16
கவுரி திரு கோட்டு அமர்ந்த இந்திரர் தம்பிரானே – திருப்:322/16
கச்சு இவர் குரும்பை கச்சவர் விரும்பு கச்சியில் அமர்ந்த கதிர் வேலா – திருப்:344/7
நறை வீசு கும்ப குடம் மேவு கம்பை நகர் மீது அமர்ந்த பெருமாளே – திருப்:348/8
குணமதாக்கி சிறந்த வடிவு காட்டி புணர்ந்த குமர கோட்டத்து அமர்ந்த பெருமாளே – திருப்:352/8
அறத்தாய் என பேர் படைத்தாய் புனல் சேல் அற பாய் வயல் கீழ் அமர்ந்த வேளே – திருப்:358/6
கனல் மழு உழையும் அமர்ந்த பாணியர் கஞ்ச மாதின் – திருப்:386/2
கன முலை பருகி வளர்ந்த காமனை முனிபவர் கயிலை அமர்ந்த காரணர் – திருப்:386/3
அருணை இறையவர் பெரிய கோபுரத்தில் வடபால் அமர்ந்த அறுமுக பெருமாளே – திருப்:398/24
அருணகிரி நகரில் எழு கோபுரத்து அமர்ந்த பெருமாளே – திருப்:403/16
திரு முக வட்டத்து அமர்ந்த மென் குமிழ்தனில் ஏறி – திருப்:420/2
அருணை நெடும் தடம் கோபுரத்து அமர்ந்த அறுமுக பெருமாளே – திருப்:426/16
கலையை மிகுத்திட்டு அணிந்து கரண வலைக்குள் புகுந்து கதறு நிலைக்கைக்கு அமர்ந்த எழிலோடே – திருப்:428/3
கோலமுற்று இலங்கு சோண வெற்பு உயர்ந்த கோபுரத்து அமர்ந்த பெருமாளே – திருப்:431/8
செம்பொன் அம்பலம் மேல் பிரகார ச மந்திர மீது அமர்ந்த பெருமாளே – திருப்:456/24
தினமும் களித்து செம்பொன் உலகம் துதித்து இறைஞ்சு திரு அம்பலத்து அமர்ந்த பெருமாளே – திருப்:465/8
தினமும் கருத்து உணர்ந்து சுரர் வந்து உற பணிந்த திரு அம்பலத்து அமர்ந்த பெருமாளே – திருப்:466/8
ஆதி நாதர் ஆடு நாடகசாலை அம்பல சிதம்பரத்து அமர்ந்த தம்பிரானே – திருப்:469/8
வேத வெற்பில் அமர்ந்த க்ருபாகரா சிவ குமர வேளே – திருப்:543/16
செம் சாலி கஞ்சம் ஒன்றாய் வளர்ந்த செங்கோடு அமர்ந்த பெருமாளே – திருப்:585/8
திண் கோடரங்கள் எண்கோடு உறங்கு செங்கோடு அமர்ந்த பெருமாளே – திருப்:586/8
செம் சாலி மிஞ்சி மஞ்சு ஆடுகின்ற செங்கோடு அமர்ந்த பெருமாளே – திருப்:587/8
ஜெகதல மிடி கெட விளைவன வயல் அணி செங்கோடு அமர்ந்த பெருமாளே – திருப்:588/8
விகசிதம் கமல பரிபுர முளரி வெள்ளி கரத்து அமர்ந்த பெருமாளே – திருப்:656/8
நிரை திகழ் பொதுவர் நெறிபடு பழைய நெல்லி மரத்து அமர்ந்த அபிராம – திருப்:657/6
விகசித கமல பரிமள கமல வெள்ளி கரத்து அமர்ந்த பெருமாளே – திருப்:657/8
விளை வயலூடு இடை வளை விளையாடிய வெள்ளி நகர்க்கு அமர்ந்த வேலாயுத மேவும் தேவர்கள் தம்பிரானே – திருப்:664/8
தினைக்கு ஓர் காவல் கொண்ட குற தேன் மாது பங்க திருப்போரூர் அமர்ந்த பெருமாளே – திருப்:711/8
மதுராந்தகத்து வட திருச்சிற்றம்பலத்து அமர்ந்த பெருமாளே – திருப்:718/8
மதுராந்தகத்து வட திருச்சிற்றம்பலத்து அமர்ந்த பெருமாளே – திருப்:719/8
செயம் அதான நகர் அமர்ந்த அளகை போல வளம் மிகுந்த சிறுவை மேவி வரம் மிகுந்த பெருமாளே – திருப்:726/8
தச்சூர் வடக்காகும் மார்க்கத்து அமர்ந்த பெருமாளே – திருப்:732/16
அமலை முன் அரிய தவம் செய் பாடல வள நகர் மருவி அமர்ந்த தேசிக – திருப்:745/15
மிடி கெட விளைவன வள வயல் சூழ்ந்த வேப்பூர் அமர்ந்த பெருமாளே – திருப்:753/8
திரு நல் சிகரி துங்க வரையை பொருவுகின்ற திலதைப்பதி அமர்ந்த பெருமாளே – திருப்:803/8
அரி அளி விததி முறைமுறை கருதும் ஆரூர் அமர்ந்த பெருமாளே – திருப்:820/8
நாலு திக்கும் வெற்றி கொண்ட சூரபத்மனை களைந்த நாகப்பட்டினம் அமர்ந்த பெருமாளே – திருப்:828/8
மேவு திருத்தணி செந்தில் நீள் பழநிக்குள் உகந்து வேதவனத்தில் அமர்ந்த பெருமாளே – திருப்:840/8
மேவு திருத்தணி செந்தில் நீள் பழநிக்குள் உகந்து வேத வனத்தில் அமர்ந்த பெருமாளே – திருப்:841/8
தேன் அமர்ந்த குழலார் களம் கமுகினார் புயம் கழையினார் தனம் குவடு – திருப்:855/3
தஞ்சை மா நகர் ராஜ கோபுரத்து அமர்ந்த பெருமாளே – திருப்:885/16
மாந்தர் தவர் உம்பர் கோன் பரவி நின்ற மாந்துறை அமர்ந்த பெருமாளே – திருப்:899/8
செண்பகம் இலங்கு மின் பொழில் சிறந்த சிங்கையில் அமர்ந்த பெருமாளே – திருப்:937/8
மா மறை முழங்கு ஸ்ரீபுருடமங்கை மா நகர் அமர்ந்த பெருமாளே – திருப்:970/8
இலஞ்சியில் வந்த இலஞ்சியம் என்று இலஞ்சி அமர்ந்த பெருமாளே – திருப்:973/8
இயல் மயிலின் மாறுகொண்டு அமர்ந்த வடி வேலா – திருப்:1017/12
தெளி மருவு காரணத்து அமர்ந்த முருகோனே – திருப்:1132/12
நாடி ஒர் ஆயிரம் வந்த தாமரை மீதில் அமர்ந்த நாயகர் பாதம் இரண்டும் அடைவேனோ – திருப்:1264/4
சூரன் நீள் மார்பு தொளைந்த வேலா சோதியே தோகை அமர்ந்த கோவே – திருப்:1303/3
சோலைதனிலே பறந்து உலாவு மயில் ஏறி வந்து சோலைமலை மேல் அமர்ந்த பெருமாளே – திருப்:1311/8
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே – திருப்:1328/8
மேல்


அமர்ந்தவள் (1)

தொண்டர்கள் ஆகம் அமர்ந்தவள் நீல சங்கரி மோக சவுந்தரி கோல – திருப்:972/11
மேல்


அமர்ந்திடு (1)

சந்திர மேனி முகங்களும் நீல சந்த்ரகி மேல் கொடு அமர்ந்திடு பாத – திருப்:972/7
மேல்


அமர்ந்திடுவோனே (1)

பண்பு எலாம் மிகுதி பொங்கு இன்ப யானையை மணந்து அன்பின் ஓர் அகம் அமர்ந்திடுவோனே – திருப்:1103/6
மேல்


அமர்ந்திருந்த (2)

பாக்கு கரும்பை கெண்டை தாக்கி தடம் படிந்த பாக்கத்து அமர்ந்திருந்த பெருமாளே – திருப்:679/8
இந்திரன் பதம் பெற அண்டர் தம் பயம் கடிந்த பின்பு எண்கண் அங்கு அமர்ந்திருந்த பெருமாளே – திருப்:835/8
மேல்


அமர்ந்து (16)

செருக்கும் சூர் அகலத்தை இடந்து உயிர் குடிக்கும் கூரிய சத்தி அமர்ந்து அருள் – திருப்:73/15
அழகான செம்பொன் மயில் மேல் அமர்ந்து அலைவாய் உகந்த பெருமாளே – திருப்:99/8
அழகான செம்பொன் மயில் மேல் அமர்ந்து அலைவாய் உகந்த பெருமாளே – திருப்:101/8
அழகிய சுவாமிமலையில் அமர்ந்து அருள் பெருமாளே – திருப்:236/16
கலை மதி வைத்து புனைந்து செம் சடை மலைமகள் பக்கத்து அமர்ந்து இருந்திட – திருப்:420/9
அருணகிரிக்குள் சிறந்து அமர்ந்து அருள் பெருமாளே – திருப்:420/16
தென் கயிலாயத்து அமர்ந்து வாழ்வருள் பெருமாளே – திருப்:448/16
வந்து உறை நலூர் அமர்ந்து வளர் தம்பிரானே – திருப்:762/16
மனதினிலும் பரிவு ஒன்றி அமர்ந்து அருள் பெருமாளே – திருப்:771/16
நாகை அம் பதி அமர்ந்து வளர் நம்பர் புகழ் தம்பிரானே – திருப்:829/16
ஈறு இல் பந்தணை நலூர் அமர்ந்து வளர் தம்பிரானே – திருப்:855/16
வாலி கொண்ட புரம் மேய அமர்ந்து வளர் தம்பிரானே – திருப்:898/16
அமர்ந்து பவ வினை களைந்து வரு கொடிய அந்தகன் அகல வருவாயே – திருப்:971/4
அழும் கோடி தேவார்கள் அமர்ந்து ஆர வான் நீடி அழன்று ஏகி மா சீத நெடு வேலை – திருப்:1244/5
ஒரு பெரும் சிகண்டி மயில் அமர்ந்து இலங்கி உலகமும் புரந்த பெருமாளே – திருப்:1276/8
மருகன் தென் புன வாயில் அமர்ந்து அருள் பெருமாளே – திருப்:1325/16
மேல்


அமர்புரி (2)

விரித்த குஞ்சியர் எனும் அவுணரை அமர்புரி வேலா – திருப்:8/10
அரி முகத்தினன் எதிர்த்திடு களத்தினின் மிகுத்த அமர்புரி கணபதிக்கு இளையோனே – திருப்:409/3
மேல்


அமர்புரிகின்ற (1)

அடல் அதோடு அமர்புரிகின்ற கூரிய வடி வேலா – திருப்:178/10
மேல்


அமர்புரிந்து (1)

குணலையொடும் இந்த்ரியம் சஞ்சலம் கண்டிடும்படி அமர்புரிந்து அரும் சங்கடம் சந்ததம் – திருப்:922/5
மேல்


அமர்வோனே (6)

களர் செங்காடு குறுக்கை புறம்பயம் அமர்வோனே – திருப்:73/12
செயில் சேல் விண் உடுவினொடு பொர போய் விம்மு அமர் பொருது செயித்து ஓடி வரு பழநி அமர்வோனே
தினை காவல் புரியவல குற பாவை முலை தழுவ திரு தோள அமரர் பணி பெருமாளே – திருப்:121/7,8
பழனம் உழவர் கொழுவில் எழுது பழைய பழநி அமர்வோனே – திருப்:129/6
கொடி இடை குற வடிவியை புணர் குமர கச்சியில் அமர்வோனே
குரவு செச்சை வெண் முளரி புத்து அலர் குவளை முற்று அணி திரு மார்பா – திருப்:345/5,6
ஆடக சித்ர மணி கோபுரத்து உத்தர திக்காக வெற்றி கலப கற்கி அமர்வோனே – திருப்:436/6
கிளர் ஒளி நாதர்க்கு ஒரு மகனாகி திரு வளர் சேலத்து அமர்வோனே – திருப்:934/6
மேல்


அமர (4)

அனைவரும் மருண்டு அருண்டு கடிது என வெகுண்டு இயம்ப அமர அடி பின்தொடர்ந்து பிண நாறும் – திருப்:30/1
அமர் பொருத நெடி விழி செக்கச்சிவக்க அமர மத நீதி – திருப்:296/6
சமரச அமர சுர இதர பர அசுர சரத விரத அயில் விடுவோனே – திருப்:688/5
வாட்டம் கண்டுற்று அண்டத்து அமர படை மீதே மாற்றம் தந்து பந்தி சமருக்கு எதிரானோர் – திருப்:755/2
மேல்


அமரர் (102)

விடம் அடைசு வேலை அமரர் படை சூலம் விசையன் விடு பாணம் எனவே தான் – திருப்:5/1
சிந்தை மகிழும் மருகா குறவர் இள வஞ்சி மருவும் அழகா அமரர் சிறை – திருப்:68/13
சேடன் மேருவும் சூரனும் தாருகனும் வீழ ஏழ் தடம் தூளி கொண்டு ஆடு அமரர்
சேசெ சேசெ என்று ஆட நின்று ஆடி விடும் அங்கி வேலா – திருப்:80/11,12
அதலம் விதலம் முதல் அந்த தலங்கள் என அவனி என அமரர் அண்டத்து அகண்டம் என – திருப்:106/1
சித்தா பரத்து அமரர் கத்தா குறத்தி முலை மீதில் புணர்ந்து சுக லீலை கதம்பம் அணி – திருப்:115/17
பரவை கிரி அசுரர் திரள் மா சேனை தவிடுபொடிபட அமரர் துயர் அகல வேல் ஏவி அமர் பொருத – திருப்:116/13
பநுவல் தரு பழனி வரு கோலாகல அமரர் பெருமாளே – திருப்:116/16
தினை காவல் புரியவல குற பாவை முலை தழுவ திரு தோள அமரர் பணி பெருமாளே – திருப்:121/8
அடல் அசுரர் குலம் முழுதும் மடிய உயர் அமரர் சிறைய விட எழில் மீறும் – திருப்:127/5
சினமதாய் வரு சூரர்கள் வேர் அற அமரர் வானவர் வாடிடு தேவர்கள் – திருப்:130/11
பகை அசுரர் சேனை கொன்று அமரர் சிறை மீள வென்று பழநி மலை மீதில் நின்ற பெருமாளே – திருப்:134/8
நிருதர் பொடிபட அமரர் பதி பெற நிசித அரவளை முடிகள் சிதறிட – திருப்:146/9
நிறைய மலர் மொழி அமரர் முநிவரும் நிருப குருபர குமர சரண் என – திருப்:146/11
மேலை அமரர் தொழும் ஆனை முகர் அரனை ஓடி வலம் வரு முன் மோது திரை மகர – திருப்:153/13
பழநி மலை மேல் நின்ற சுப்ரமணியா அமரர் பெருமாளே – திருப்:160/16
அமரர் இடரும் அவுணர் உடலும் அழிய அமர் செய்து அருள்வோனே – திருப்:165/7
பழனி வரு கற்பூர கோலாகலா அமரர் பெருமாளே – திருப்:166/16
அமரர் வடிவும் அதிக குலமும் அறிவு நிறையும் வரவே நின் – திருப்:168/3
மிடறு கரியர் குமர பழநி விரவு அமரர் பெருமாளே – திருப்:168/8
மாகம் முகடோடு அகில பாதாள மேருவுடனே சுழல வாரி அதுவே தாழியா அமரர்
வாலி முதலானவர்கள் ஏனோர்களால் அமுது கடை நாளில் – திருப்:169/9,10
வீரைநகர் வாழ் பழநி வேலாயுதா அமரர் பெருமாளே – திருப்:169/16
அதிர முடுகி எதிர்த்த அசுரர் உடலை வதைத்து அமரர் சிறையை விடுத்து வருவோனே – திருப்:186/7
அமரர் சிறைபட அடல் அயில் நொடியினில் விடுவோனே – திருப்:191/12
அசுரர் கிளை வாட்டி மிக வாழ அமரர் சிறை மீட்ட பெருமாளே – திருப்:192/4
பகை அசுரர் மாள வென்று அமரர் சிறை மீள வென்று பழநி மலை மீதில் நின்ற பெருமாளே – திருப்:195/8
அடல் அசுரர் உடல் பிளந்து நிணம்அதனில் முழுகி அண்ட அமரர் சிறை விடு ப்ரசண்ட வடி வேலா – திருப்:199/6
சக்கிரி நெளிப்ப அவுண பிணம் மிதப்ப அமரர் கைத்தலம் விரித்து அரஹர சிவ பிழைத்தோம் என – திருப்:217/11
அமரர் நாயக சரவணபவ திறல் உடையோனே – திருப்:260/12
அமணர் உடல் கெட வசியில் அழுத்தி விண் அமரர் கொடுத்திடும் அரிவை குறத்தியொடு – திருப்:263/15
தலம்அதில் புகல் அமரர் உற்ற இடர்தனை அகற்றிய அருளாளா – திருப்:290/7
அரி அயன் புட்பிக்க குழுமிக்கொண்டு அமரர் வந்திக்க தட்டு உருவ சென்று – திருப்:317/1
அமரர் மகட்கு போந்த மால் கொளும் விபுத குறத்திக்கு ஆண்டவா தின – திருப்:340/15
அமரர் பசி கெட உதவிய க்ருபை முகில் அகில புவனமும் அளவிடு குறியவன் – திருப்:367/13
அடவி சரர் குல மரகத வனிதையும் அமரர் குமரியும் அனவரதமும் மருகு – திருப்:369/15
அமரர் அரிவையும் இரு புடையினும் வர முகரம் முக படம் கவள தவள கர – திருப்:374/11
அமரர் முநிவரும் அயனும் அனைவரும் மதுகை மலர் கொடு தொழுது பதமுற – திருப்:375/12
அமரர் அத்தா சிறு குமரி முத்தா சிவத்து அரிய சொல் பாவலர்க்கு எளியோனே – திருப்:376/6
அசுரர் குலம் வேரறுத்து வட அனலை மீது எழுப்பி அமரர் சிறை மீளவிட்ட பெருமாளே – திருப்:379/8
கயிறு என அமரர் அநந்த கோடியும் முறைமுறை அமுது கடைந்த நாள் ஒரு – திருப்:387/3
இருடி அயன் மால் அமரர் அடியார் இடையும் ஒலி தான் இவை கேளாது – திருப்:400/2
அருணையில் ஓங்கு துங்க சிகரம் கராம் புயங்கள் அமரர் குழாம் குவிந்து தொழ வாழும் – திருப்:402/5
அமரர் ஒடு பலர் முடுகி ஆழியை கடைந்து அமுதாக – திருப்:403/14
அசுரர்களை வெட்டி அமரர் சிறை விட்டு அரசு நிலை இட்ட பெருமாளே – திருப்:405/8
அமரர் சங்கமும் குடி புக நொடியினில் நிருதர் சங்கமும் பொடிபட அமர் செய்து – திருப்:410/15
அமரர் தொழ பொன் சதங்கை கொஞ்சிட வருவோனே – திருப்:420/14
அமரர் வணங்கு கந்தா குறத்தி கொங்கைதனில் முழுகும் கடம்பா மிகுத்த செம் சொல் – திருப்:426/15
அமரர் புரம் தனக்கும் அழகிய செந்திலுக்கும் அருணை வளம் பதிக்கும் இறையோனே – திருப்:440/6
அமரர் தம் மகட்கு இட்டம் புரிந்து நல் குறவர் தம் மகள் பக்கம் சிறந்து உற – திருப்:462/15
முடுகி வேல் விட்டு வட குவடு வாய் விட்டு அமரர் முநிவர் ஆடி புகழ வேத விஞ்சையர்கள் – திருப்:495/16
அடியன் இருவினை நீறுபட அமரர் இது புரை அதிசயம் என அருள் பாட வரவேணும் – திருப்:502/4
விடை பரவி அயன் மாலொடு அமரர் முநி கணம் ஓட மிடறு அடைய விடம் வாரி அருள் நாதன் – திருப்:502/5
அமரர் துந்துமி சங்கு தாரைகள் பொங்க ஊடு – திருப்:511/12
நினைவேது உனக்கு அமரர் சிவலோகம் இட்டு மல நிலை வேரறுக்க வல பிரகாசன் – திருப்:513/3
அமரர் முதல் அன்பர் முநிவர்கள் வணங்கி அடி தொழ விளங்கு வயலூரா – திருப்:553/6
தமர வாக்கிய அமரர் வாழ்த்திய தாதாவே மா ஞாதாவே தோகையில் ஏறி – திருப்:554/5
ரத்நகிரி வாழ் முருகனே இளையவா அமரர் பெருமாளே – திருப்:566/16
தோள கண்டா பரம தேசி கந்தா அமரர் தோகை பங்கா எனவே வேதாகமம் சூழ் சுருதி – திருப்:592/17
தத்த மிசை மரகத தமனிய மயில் தத்தவிடும் அமரர் பெருமாளே – திருப்:600/8
அரு மறைகள் ஓது பிரமன் முதல் மாலும் அமரர் முநி ராசர் தொழுவோனே – திருப்:619/5
அமரர் சிறை மீள்விக்க அமர் செய்து ப்ரதாபிக்கும் அதி கவித சாமர்த்ய கவி ராஜராஜனே – திருப்:641/7
அகில லோகம் மீது சுற்றி அசுரர் லோகம் நீறு எழுப்பி அமரர் லோகம் வாழ வைத்த பெருமாளே – திருப்:647/8
கணனும் அமரர் அத்தனையும் நிலைபெற புரிவோனே – திருப்:671/12
அதிக நடராஜர் பரவு குரு ராஜ அமரர் குல நேச குமரேசா – திருப்:686/6
அரு வரையை நீறு எழுப்பி நிருதர்தமை வேர் அறுத்து அமரர் பதி வாழ வைத்த பெருமாளே – திருப்:693/8
கோசை நகர் வாழ வரும் ஈச அடியர் நேச சருவேச முருகா அமரர் பெருமாளே – திருப்:699/8
அரிய சமயம் ஒரு கோடி அமரர் சரணர் சத கோடி அரியும் அயனும் ஒரு கோடி இவர் கூடி – திருப்:714/3
அமரர் ஆதியர் இடர் பட அடர் தரு கொடிய தானவர் திரிபுரம் எரி செய்த – திருப்:738/15
சூழு காவிரியும் வேளூர் முருகா அமரர் பெருமாளே – திருப்:784/16
என் காதல் மாலை முடி ஆறுமுகவா அமரர் பெருமாளே – திருப்:813/16
கலப மயிலின் மிசை ஏறி வேத நெறி பரவும் அமரர் குடியேற நாளும் விளை – திருப்:859/11
படியை அளவிடு நெடிய கொண்டலும் சண்டனும் தமர சதுமறை அமரர் சங்கமும் சம்புவும் – திருப்:860/1
அமரர் நாடு பொன் மாரி மிகுந்திட நினைவோனே – திருப்:886/12
அமரர் அந்தணர் போற்றவே கிரி கடல் அதிர்ந்திட நோக்கு மா மயில் – திருப்:890/15
அமரர் பதி இனிய குடி வைத்தற்கு உற்ற மிகு இளையோனே – திருப்:895/14
வஞ்சியில் அமரர் சிறை மீட்டு அருள் பெருமாளே – திருப்:928/16
அமரர் அடங்கலும் ஆட்கொள அமரர் தலம் குடி ஏற்றிட அமரரையும் சிறை மீட்டு அருள் பெருமாளே – திருப்:929/8
அமரர் அடங்கலும் ஆட்கொள அமரர் தலம் குடி ஏற்றிட அமரரையும் சிறை மீட்டு அருள் பெருமாளே – திருப்:929/8
மேவி வாழ் அமரர் முத்தர் சிவ பத்தர் பணி தம்பிரானே – திருப்:960/16
அமரர் காணவே அத்த மன்றில் அரிவை பாட ஆடி கலந்த அமல நாதனார் முன் பயந்த முருகோனே – திருப்:962/6
எயில் துப்பு ஓவி அமரர் உடல் அவர் தலை மாலை – திருப்:979/10
உற்பனமாக தடி படு சம்பத்து அற்புத மாகத்து அமரர் புரம் பெற்று – திருப்:982/13
ஓத மறை ராமெசுர மேவும் குமரா அமரர் பெருமாளே – திருப்:983/16
அமரர் குழுமி மலர் கொண்டு அங்கு இறைத்து அருள அரிய குருகு கொடி எங்கும் தழைத்து அருள – திருப்:985/13
அமரர் மகிழ்ந்து தொழுது வணங்கு உன் அடி இணை அன்பொடு அருள்வாயே – திருப்:991/4
நறிய மலர் கொடு ஹரஹரஹர என அமரர் சிறை கெட நறை கமழ் மலர் மிசை – திருப்:1002/15
அமரர் துதிக்க புரந்தரன் தொழ எழுபது வர்க்க குரங்கு கொண்டு எறி – திருப்:1012/9
துட்ட நிருதர் பதி சூறைக்கார செப்பும் அமரர் பதி காவற்கார – திருப்:1023/13
அயரும் அமரர் சரண நிகளம் முறிய எறியும் அயில் வீரா – திருப்:1065/7
அணியொடு அமரர் பணிய அசுரர் அடைய மடிய விடும் வேலா – திருப்:1066/7
அலை கடலில் ஈட்ட அவுணர்தமை ஓட்டி அமரர் சிறை மீட்ட பெருமாளே – திருப்:1089/8
அடர வரு போர்க்கை அசுரர் கிளை மாய்த்து அமரர் சிறை மீட்ட பெருமாளே – திருப்:1090/8
அடல் அசுரர் சேனை கெட்டு முறிய மிக மோதி வெட்டி அமரர் சிறை மீள விட்ட பெருமாளே – திருப்:1097/8
அவுணர் குலம் வேரறுத்து அபயம் என ஓலமிட்ட அமரர் சிறை மீள விட்ட பெருமாளே – திருப்:1098/8
அசுரர் குல வேரை வெட்டி அபயம் என ஓலமிட்ட அமரர் சிறை மீள விட்ட பெருமாளே – திருப்:1099/8
அமரர் கந்தருவானோர் ஏனோர் பெருமாளே – திருப்:1133/16
மறை அறைய அமரர் தரு பூமாரியே சொரிய மது ஒழுகு தரவில் மணி மீதே முன்னூல் ஒளிர – திருப்:1140/5
குமர குருபர அமரர் வான் நாடர் பேண அருள் தம்பிரானே – திருப்:1140/16
கடவுளை முனிந்து அமரர் ஊரை காத்து உயர் கரவட க்ரவுஞ்ச கிரி சாய தோற்று எழு – திருப்:1173/15
குன்றம் கதிரை பூ பரம் முன் துன்றும் அமரர் போற்றிய குன்றம் பிறவும் வாழ்த்துவது ஒரு நாளே – திருப்:1182/4
எட்டு குல சயிலம் முட்ட தொளைத்து அமரர் எய்ப்பு தணித்த கதிர் வேலா – திருப்:1227/5
உடைய முனி ஆள் பட முடுகு அவுணர் கீழ்ப்பட உயர் அமரர் மேற்பட வடியாத – திருப்:1235/7
ஞான சுர ஆனை கணவா முருகனே அமரர் நாடு பெற வாழ அருள் பெருமாளே – திருப்:1243/8
மேல்


அமரர்க்கு (5)

அமரர்க்கு இறையே வணங்கிய பழநி திருவாவினன்குடிஅதனில் – திருப்:173/15
அசுரர்க்கு அங்கு அயல் பட்டு அமரர்க்கு அண்டம் அளித்து அயில் கை கொண்ட திறல் குமரேசா – திருப்:286/6
அவனி திரு மாதொடு சிவனுக்கு இமையா விழி அமரர்க்கு அரசாகிய பெருமாளே – திருப்:396/8
அமராவதி வாழ் அமரர்க்கு அன்று அருள்வோனே அருணாபுரி வீதியில் நிற்கும் பெருமாளே – திருப்:397/4
மீட்டு அமரர்க்கு ஆண்டவனை வாழ்க நிலையாக வைகும் விஞ்சையோனே – திருப்:756/10
மேல்


அமரர்க்குறு (1)

பொருதிட்டு அமரர்க்குறு துக்கமும் விட்டு ஒழிய புகழ் பெற்றிடுவோனே – திருப்:565/6
மேல்


அமரர்கள் (24)

செந்தில் மா நகரில் இனிது உறை அமரர்கள் பெருமாளே – திருப்:75/16
சிரம் பொன் அயனொடு முனிவர்கள் அமரர்கள் அரம்பை மகளிரொடு அரகர சிவசிவ – திருப்:145/13
பழநி மலை வரும் புரவல அமரர்கள் பெருமாளே – திருப்:163/16
அரியதோர் அமரர்கள் அண்டம் ஏறவெ கொடியதோர் அசுரர்கள் அங்கம் மாளவெ – திருப்:178/9
பழநி மலைதனில் இனிது உறை அமரர்கள் பெருமாளே – திருப்:191/16
ஆடும் மயிலினில் ஏறி அமரர்கள் சூழ வர வரும் இளையோனே – திருப்:228/6
அசுரர்கள் குடியே கெட அமரர்கள் பதியே பெற அதிரிடும் வடி வேல் விடும் அதி சூரா – திருப்:307/6
குமர குருபர குமர குருபர குமர குருபர என ஒது அமரர்கள்
கொட்ப புட்பம் இறைத்து பொன் சரணத்தில் கை சிரம் வைத்து குப்பிட – திருப்:512/33,34
இரவியும் மதியும் நிலைமை பெற அடி பரவிய அமரர்கள் தலைமை பெற இயல் – திருப்:572/39
தேவனூர் வரு குமரா அமரர்கள் தம்பிரானே – திருப்:736/16
அமரர்கள் இகல் நீடு அசுரர்கள் சிர மேல் அயில்தனை விசையாய் விடுவோனே – திருப்:740/6
முருகு அலர் தரு உறை அமரர்கள் சிறைவிட முரணுறும் அசுரனை முனிவோனே – திருப்:751/7
சண்பை அம் பதி மருவிய அமரர்கள் பெருமாளே – திருப்:770/16
திருவாஞ்சியத்தில் அமரர்கள் பெருமாளே – திருப்:812/16
கழல் பணிந்து நின்று அமரர்கள் தொழு வல பெருமாளே – திருப்:825/16
வனத்தில் வாழ் குறமகள் முலை முழுகிய கடப்ப மாலிகை அணி புய அமரர்கள்
மதித்த சேவக வலிவல நகர் உறை பெருமாளே – திருப்:838/15,16
உனது அடியவர் புகழ் ஆய்ந்த நூலின் அமரர்கள் முனிவர்கள் ஈந்த பாலகர் – திருப்:874/11
நெருக்கும் இந்த்ராதி அமரர்கள் வள பெரும் சேனை உடையவர் – திருப்:880/11
அசுரர் குல அரி அமரர்கள் ஜய பதி குசல பசுபதி குரு என விருதுகள் – திருப்:917/33
மாந்தர்க்கு அமரர்கள் வேந்தற்கு அவரவர் வாஞ்சைப்படி அருள் வயலூரா – திருப்:933/5
பச்சோலை குலவு பனை வளர் மை சோலை மயில்கள் நடமிடு பட்டாலி மருவும் அமரர்கள் பெருமாளே – திருப்:940/8
செழித்த வேல்தனை அசுரர்கள் உடல் அது பிளக்க ஓச்சிய பிறகு அமரர்கள் பதி – திருப்:959/13
அடியவர் வினையும் அமரர்கள் துயரும் அற அருள் உதவு பெருமாளே – திருப்:1075/8
வைத்திடும் மருமகனே வாழ் அமரர்கள் பெருமாளே – திருப்:1143/16
மேல்


அமரர்தம் (2)

குழைய ஆதரவுடன் தழுவு நாயகி தரும் குமரனே அமரர்தம் பெருமாளே – திருப்:1107/8
குழைய ஆதரவுடன் தழுவு நாயகி தரும் குமரனே அமரர்தம் பெருமாளே – திருப்:1108/8
மேல்


அமரரர் (1)

திமிர திநகர அமரரர் பதி வாழ்வு பெற்று உலவு முருகோனே – திருப்:213/14
மேல்


அமரரினில் (1)

அமரும் அமரரினில் அதிகன் அயனும் அரி அவரும் வெருவ வரும் அதிகாளம் – திருப்:688/1
மேல்


அமரருக்கு (1)

துங்க மலையும் புரந்து அமரருக்கு இடர் கூரும் – திருப்:854/12
மேல்


அமரருடை (1)

சிங்கார அரி மருக பங்கேருகனும் மருள சென்றே உயும் அமரருடை சிறை மீள – திருப்:614/7
மேல்


அமரரும் (5)

முக்கண் பரமற்கு சுருதியின் முற்பட்டது கற்பித்து இருவரும் முப்பத்து மூ வர்க்கத்து அமரரும் அடி பேண – திருப்:6/2
துவள மனிதரும் அமரரும் முநிவரும் உடன் ஓடி – திருப்:370/2
அரியும் அயனும் அமரரும் ஆய சிட்ட பரிபாலன் அன்பர் – திருப்:398/19
அழகிய மா பாகசாதனன் அமரரும் ஊர் பூத மாறு செய் அவுணர் தம் மா சேனை தூள் எழ விளையாடி – திருப்:416/7
வேதமும் அமரரும் மெய் சக்ரவாளமும் அறிய விலைப்பட்டு மேருவில் மிகவும் எழுத்திட்ட பெருமாளே – திருப்:1200/8
மேல்


அமரரை (1)

உற்பித்து கற்பித்து அமரரை முற்பட்ட கட்ட சிறைவிடும் ஒள் குக்ட கொற்ற கொடி உள பெருமாளே – திருப்:1195/8
மேல்


அமரரையும் (1)

அமரர் அடங்கலும் ஆட்கொள அமரர் தலம் குடி ஏற்றிட அமரரையும் சிறை மீட்டு அருள் பெருமாளே – திருப்:929/8
மேல்


அமராட (1)

செம்பொன் ஆர் குடம் எனும் கொங்கை ஆபரணமும் சிந்த வாள் விழி சிவந்து அமராட
திங்கள் வேர்வுற அணைந்து இன்ப வாரியில் விழும் சிந்தையேன் எனவிதம் கரை சேர்வேன் – திருப்:1102/3,4
மேல்


அமராடி (8)

பாரிய மாருதி தோள் மிசை கொண்டு உற்று அமராடி – திருப்:69/10
மடல் அறாத வாரீச அடவி சாடி மாறான வரி வரால் குவால் சாய அமராடி
மதகு தாவி மீதோடி உழவர் ஆல அடாது ஓடி மடையை மோதி ஆறூடு தடமாக – திருப்:244/5,6
கரிய ஊக திரள் பலவின் மீதில் சுளை கனிகள் பீறி புசித்து அமராடி
கதலி சூதத்தினில் பயிலும் ஈழத்தினில் கதிரகாம கிரி பெருமாளே – திருப்:643/7,8
வேட்டுவரை காய்ந்து குற மாதை உறவாடி இருள் நாட்டவரை சேந்த கதிர் வேல் கொடு அமராடி சிறை – திருப்:756/9
விபரித நிசாசரன் தியங்க அமராடி – திருப்:1016/14
வீராகர சாமுண்டி சக்ர பாரா கணம் பூதம் களிக்க வேதாள சமூகம் பிழைக்க அமராடி
வேதா முறையோ என்று அரற்ற ஆகாச கபாலம் பிளக்க மா மர மூல வேர் தறித்து வடவா ஆலும் – திருப்:1127/5,6
செம் கனல் புகை ஓமாதிகள் குண்டம் இட்டு எழு சோமாசிகள் தெண்டு என துணை தாள் மேல் விழ அமராடி
சிந்தனை படி மோகாதியில் இந்த்ரியத்தினில் ஓடா சில திண் திறல் தவ வாள் வீரரொடு இகலா நின்று – திருப்:1159/1,2
அஞ்சிய ஜக த்ரயத்தை அஞ்சல் என விக்ரமித்து அன்பர் புகழ பொருப்பொடு அமராடி
அன்று அவுணரை களத்தில் வென்று உததியை கலக்கி அண்டர் சிறை வெட்டி விட்ட பெருமாளே – திருப்:1234/7,8
மேல்


அமராடீ (1)

ஓது முகில் ஆடு கிரி ஏறுபட வாழ் அசுரர் ஓலமிடவே அயில் கொடு அமராடீ
ஓ நமசிவாய குரு பாதம் அதிலே பணியும் யோக மயிலா அமலை மகிழ் பாலா – திருப்:1243/5,6
மேல்


அமராடும் (2)

சிவமாய் தேன் அமுது ஊறும் திருவாக்கால் ஒளி சேர் வெண் திருநீற்றால் அமராடும் சிறியோனே – திருப்:677/7
அரும்பினால் தனி கரும்பினால் தொடுத்து அடர்ந்து மேல் தெறித்து அமராடும்
அநங்கனார்க்கு இளைத்து அயர்ந்து அணாப்பி எத்து அரம்பைமார்க்கு அடைக்கலமாகி – திருப்:1208/1,2
மேல்


அமராபதி (3)

அதி மோகர வயலூர் மிசை திரி சேவக முருகேசுர அமராபதி அதில் வாழ்பவர் தம்பிரானே – திருப்:909/8
சண்டைக்கு எய்த்தார் அமராபதி குடியேற – திருப்:944/14
சிகர வெண் கரி அயிராவத மிசை வரு புரந்தரன் அமராபதி அவர் – திருப்:1125/15
மேல்


அமராபதிக்கு (1)

அரும் ஆதபத்த அமராபதிக்கு வழி மூடி விட்டு அதனை மீள – திருப்:1069/5
மேல்


அமராபதிக்குள் (1)

வானவர் சேனை முற்றும் வாழ் அமராபதிக்குள் வாரணமான தத்தை மணவாளா – திருப்:430/6
மேல்


அமராய் (1)

அறத்தையும் தருவோர் கன பூசுரர் நினை தினம் தொழுவார் அமராய் புரி – திருப்:945/15
மேல்


அமரார்கள் (1)

அமரார்கள் பிடித்து திரித்திட புகை அனலாக – திருப்:1187/10
மேல்


அமராவதி (4)

பஞ்சபாதக தாருக தண்டன் நீறு எழ வானவர் பண்டு போல அமராவதி குடியேற – திருப்:103/5
அமராவதி வாழ் அமரர்க்கு அன்று அருள்வோனே அருணாபுரி வீதியில் நிற்கும் பெருமாளே – திருப்:397/4
இரைத்து பண்டு அமராவதி வானவர் ஒளித்து கந்த சுவாமி பராபரம் – திருப்:459/9
செகத்தில உச்சம் பெற்ற அமராவதி அதற்கும் ஒப்ப என்றுற்ற அழகே செறி – திருப்:541/15
மேல்


அமரில் (4)

அமரில் சுரா பான திதி புத்ரர் ஆலோகம் அது துக்கமே ஆக மிஞ்சிடாமல் – திருப்:907/5
ஓத கடலோடு விறல் ராவண குழாம் அமரில் பொடியாக – திருப்:983/14
ஒத்து முடுகிவிடு பாகன் வாள் அமரில் அசுரேசன் – திருப்:1144/12
அமரில் வீட்டியும் வானோர் தான் உறு சிறையை மீட்டு அரனார் பால் மேவிய – திருப்:1168/15
மேல்


அமரினை (1)

அமரினை மேவாத சூரரை அமர்செயும் வேலாயுதா உயர் அருணையில் வாழ்வாக மேவிய பெருமாளே – திருப்:416/8
மேல்


அமருக்கு (2)

தாக்கு அமருக்கு ஒரு சாரையை வேறு ஒரு சாக்ஷி அற பசி ஆறியை நீறு இடு – திருப்:272/1
அக்கிட்டு இக்கிட்டு அமருக்கு ஒட்டி கிட்டி இட்டு எதிரிட்ட அத்ரத்து எற்றி கடுக பொரு சூரன் – திருப்:333/5
மேல்


அமரும் (6)

தமரும் அமரும் மனையும் இனிய தனமும் அரசும் அயலாக – திருப்:165/1
அமரும் இடன் அனல் எனும் ஒரு வடிவுடை அவன் இல் உரையவன் முது தமிழ் உடையவன் – திருப்:292/11
அழகினுடன் அமரும் அரகர சிவசிவ பெருமாளே – திருப்:525/16
அமரும் அமரரினில் அதிகன் அயனும் அரி அவரும் வெருவ வரும் அதிகாளம் – திருப்:688/1
அமரும் அரகர சிவ சுத அடியவர் பெருமாளே – திருப்:691/16
அவச கவசம் மூச்சு அற அமரும் அமலர் மேல் சில ரதி பதி விடு பூ கணை படுமோ தான் – திருப்:1055/4
மேல்


அமரே (1)

புளக களப கெருவ தன மெய் புணர தலையிட்டு அமரே செய் – திருப்:177/2
மேல்


அமரேசர் (2)

மந்தி நடமாடும் செந்தி நகர் மேவு மைந்த அமரேசர் பெருமாளே – திருப்:45/8
சேரும் அமரேசர் தங்கள் ஊர் இது என வாழ்வு உகந்த தீரம் மிகு சூரை வென்ற திறல் வீரா – திருப்:1310/6
மேல்


அமரேசன் (1)

வான் உலோகத்தில் அமரேசன் ஓலிக்க வளை ஊதி மோகித்து விழ அருள்கூரும் – திருப்:1280/6
மேல்


அமரேசனுமே (1)

விஞ்சைக்கு உடையவர் தொழவே வருவாய் கஞ்சத்து அயனுடன் அமரேசனுமே
விந்தை பணிவிடை புரி போது அவர் மேல் அருள்கூர்வாய் – திருப்:151/11,12
மேல்


அமரேசனை (1)

அமரேசனை முழுதும் காத்த பெருமாளே – திருப்:90/16
மேல்


அமரேசா (2)

குரவு அணி பூஷ சரவண தேசிக குக கருணாநிதி அமரேசா
குறமகள் ஆனை மின் மருவிய பூரண குருகிரி மேவிய பெருமாளே – திருப்:226/7,8
ஆனை முகவற்கு நேர் இளைய பத்த ஆறுமுக வித்தக அமரேசா
ஆதி அரனுக்கும் வேத முதல்வற்கும் ஆரணம் உரைத்த குருநாதா – திருப்:957/1,2
மேல்


அமரை (1)

தழையும் மரமும் நிலத்தில் மடிய அமரை விளைத்த தநுவை உடைய சமர்த்தன் மருகோனே – திருப்:186/6
மேல்


அமரோடே (1)

அருள ஏற்று அமரோடே போய் அவர் உறையு மா கிரியோடே தானையும் – திருப்:1168/13
மேல்


அமரோர் (3)

இவனே என மால் அயனோடு அமரோர் இளையோன் எனவே மறை ஓத – திருப்:421/3
விளைத்தாய் குடி வாழ் அமரோர் சிறை மிடி தீர – திருப்:750/14
முநிவோர் அமரோர் முறையோ எனவே முது சூர் உரம் மேல் விடும் வேலா – திருப்:847/6
மேல்


அமரோர்கள் (4)

ஞால முழுதும் அமரோர்கள் புரியும் இகலாக வரும் அவுணர் சேர உததி இடை – திருப்:153/9
சத்தியினை ஏவி அமரோர்கள் சிறை மீள நடமிடுவோனே – திருப்:503/12
நாகலோகர் மதிலோகர் பகலோகர் விதி நாடுளோர்கள் அமரோர்கள் கணநாதர் விடைநாதர் – திருப்:784/9
சிரத்துடன் கரம் ஏடு பொழிந்திட்டு இரைத்து வந்து அமரோர்கள் படிந்து – திருப்:843/13
மேல்


அமரோர்பால் (1)

அறு முகம் பொன் சதி துலங்கும் திரு பதம் கந்தா என்று என்று அமரோர்பால்
அலர் பொழிந்து அம் கரம் முகிழ்ந்து ஒண் சரணம் உளம் கொண்டு ஓத அந்தம் – திருப்:500/21,22
மேல்


அமரோரும் (1)

நித்ய கற்பத்தில் சித்தர்கள் எட்டு திக்குக்குள் பட்டவர் நிஷ்டைக்கு அற்புற்ற பத்தர்கள் அமரோரும்
நெட்டுக்குள் புட்பத்தை கொடு முற்றத்துற்று அர்ச்சிக்க பழநிக்குள் பட்டத்துக்குற்று உறை பெருமாளே – திருப்:187/7,8
மேல்


அமல (8)

உத தரிசமாம் இன்ப புது அமிர்த போக சுகம் உதவும் அமல ஆனந்த சத்தி கர மேவு உணர் அ – திருப்:160/11
சேர் பஞ்ச வடிவி மோகி யோகம் கொள் மவுன ஜோதி சேர் பங்கின் அமல நாதன் அருள் பாலா – திருப்:162/6
சலாபம் அமல ஆகர சசீதர விதாரண சதாசிவ மயேசுர சகல லோக – திருப்:570/3
வாஞ்சை உடைய அடிமை நீண்ட பிறவி அலையை நீந்தி அமல அடி வந்து அடைவேனோ – திருப்:634/4
அமரர் காணவே அத்த மன்றில் அரிவை பாட ஆடி கலந்த அமல நாதனார் முன் பயந்த முருகோனே – திருப்:962/6
அமல கமல உரு சங்கம் தொனித்த மறை அரிய பரம வெளி எங்கும் பொலித்த செயல் – திருப்:985/1
அமல வாயு ஓடாத கமல நாபி மேல் மூல அமுத பானமே மூல அனல் மூள – திருப்:1045/1
அழியும் அளவாட்டில் உன் அமல மலர் மாப்பாத அருண சரண ஆஸ்பதம் அருள்வாயே – திருப்:1235/4
மேல்


அமலம் (1)

அமலம் ஆகிய சிந்தை அடைந்து அகல் தொலைவு இலாத அறம் பொருள் இன்பமும் – திருப்:40/5
மேல்


அமலர் (3)

அமலர் நெற்றிக்கண் தழற்குள் பொடி செய்து அதிக சக்ர புள் பறக்க கொடுமையில் – திருப்:408/5
அரவு பிறை வாரி விரவு சடை வேணி அமலர் குருநாத பெருமாள் காண் – திருப்:636/6
அவச கவசம் மூச்சு அற அமரும் அமலர் மேல் சில ரதி பதி விடு பூ கணை படுமோ தான் – திருப்:1055/4
மேல்


அமலன் (3)

அரசி இடம் கொள் மழுவுடை எந்தை அமலன் மகிழ்ந்த குருநாதா – திருப்:401/7
அருகுறு மங்கையொடு விடை உந்தும் அமலன் உகந்த முருகோனே – திருப்:851/7
அனகன் என அதிகன் என அமலன் என அசலன் என அபயன் என அதுலன் என அநுபாயன் – திருப்:1092/1
மேல்


அமலி (3)

விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி விபின கெமனி அருள் பாலா – திருப்:148/6
அமலி விமலி பரை உமையவள் அருளிய முருகோனே – திருப்:525/14
குமரி சாமளை மாது உமை அமலி யாமளை பூரணி குண கலா நிதி நாரணி தரு கோவே – திருப்:713/3
மேல்


அமலை (7)

அமலை அடியவர் கொடிய வினை கொடும் அபயம் இடு குரல் அறியாயோ – திருப்:214/4
அமலை தென் கச்சி பிச்சி மலர் கொந்தள பாரை – திருப்:318/10
ஆயி அமலை திரிசூலி குமரி மகமாயி கவுரி உமை தந்த வாழ்வே – திருப்:583/6
அமலை முன் அரிய தவம் செய் பாடல வள நகர் மருவி அமர்ந்த தேசிக – திருப்:745/15
அசல குல பதி தரும் ஒரு திருமகள் அமலை விமலைகள் எழுவரும் வழிபட – திருப்:1004/9
ஏசு இலாத அமலை கொடி தாய் மனோமணி சற்குணி ஈறு இலாத மலைக்கொடி அருள் பாலா – திருப்:1214/7
ஓ நமசிவாய குரு பாதம் அதிலே பணியும் யோக மயிலா அமலை மகிழ் பாலா – திருப்:1243/6
மேல்


அமலையுற்று (1)

அமலையுற்று கொக்கரித்து படுகள அசுர ரத்தத்தில் குளித்து திமி என – திருப்:408/13
மேல்


அமளி (31)

வருக என ஒரு சொல் உரைத்து பூட்டவும் விரி மலர் அமளி அணைத்து சேர்க்கவும் – திருப்:33/5
அமளி மீதினில் வைத்து பவள வாய் அமுதத்தை அதிகமா உதவி கை வளையாலே – திருப்:111/2
காமன் கை மலர்கள் நாண வேடம் பெண் அமளி சேர்வை காண் எங்கள் பழநி மேவு பெருமாளே – திருப்:162/8
அமளி படும் அமளி மலர் அணையின் மிசை துயிலுகினும் அலர் கமல மலர் அடியை மறவேனே – திருப்:190/4
அமளி படும் அமளி மலர் அணையின் மிசை துயிலுகினும் அலர் கமல மலர் அடியை மறவேனே – திருப்:190/4
காமன் உகப்ப அமளி சுழல் குத்திரர் சந்தம் ஆமோ – திருப்:234/8
அசகம் முலை புளகிதம் எழ அமளியில் அமளி பட அநவரதமும் அவசமொடு – திருப்:368/3
தருண மணி வான் நிலத்தில் அருண மணி ஆல விட்ட தழல் அமளி மீது எறிக்கு நிலவாலே – திருப்:379/1
இருவர் மயலோ அமளி விதமோ என் என செயலோ அணுகாத – திருப்:400/1
அருணை விலங்கல் மகிழ் குற மங்கை அமளி நலம் கொள் பெருமாளே – திருப்:401/8
முருகு கமழ் மலர் அமளி மீதினில் புகுந்து முக வனச மலர் குவிய மோகமுற்று அழிந்து – திருப்:403/5
கால் அடர வம்பு அமளி மேல் அடர வந்து பொரு காமன் விடு விஞ்சு கணை அஞ்சு மலராலே – திருப்:413/2
வதனம் வேர்வுற்று அவிர முலைகள் பூரிக்க மிடர் மயில் புறா தத்தை குயில் போல் இலங்கு அமளி
வசனமாய் பொத்தி இடை துவள மோகத்து உள் அமிழ் வசம் எலாம் விட்டும் அற வேறு சிந்தனையை தந்து ஆள்வாய் – திருப்:495/11,12
அலர் அணி குழல் பொன் பாவை திரு மகள் அமளி போரொடு அடியவர் கயிலைக்கு ஆன பெருமாளே – திருப்:517/8
முழுக்க கழப்பி எத்தி மழுப்பி பொருள் பறித்து மொழிக்குள் படுத்தி அழைத்து அமளி மீதே – திருப்:522/2
பொதுவில் விலையிடு மகளிர் பத்ம கரம் தழுவி ஒக்க துவண்டு அமளி
புக இணைய வரி பரவும் நச்சு கரும் கயல்கள் செக்கச்சிவந்து அமுது – திருப்:622/7,8
கூர்ந்து குழையை அமளி தோய்ந்து குலவும் இனிய தேங்கு கலவி அமுது உண்டு இயல் மாதர் – திருப்:634/2
ஒளிர் அமளி பீடத்தில் அமடு படுவேனுக்கும் உனது அருள் க்ருபா சித்தம் அருள்கூரவேணுமே – திருப்:641/4
ஆணி மா முலையின் மூழ்கி சுக வாரி கொடு வேர்வை பாய அணையூடு அமளி ஆடி இடரான – திருப்:784/7
பெருக்கமாகிய நிதியினர் வரின் மிக நகைத்து வாம் என அமளி அருகு விரல் – திருப்:797/1
பால் ஆழி மீது அரவின் மேல் திருவொடே அமளி சேர் நீல ரூபன் வலி ராவணன் குழாம் இரிய – திருப்:806/11
அருள் செறி பந்தணையில் இரு மங்கை அமளி நலம் கொள் பெருமாளே – திருப்:851/8
அமளி பெரிது அமளிபட வக்கிட்டு மெய் கரண வர்க்கத்தினில் புணரும் இன்ப வேலை – திருப்:902/9
மொழி தத்தை ஒப்ப கடை விழிகள் சிவப்ப அமளி முழுகி சுகிக்கும் வினை அற ஆளாய் – திருப்:924/4
மன நினை சுத்தம் சூதுகாரிகள் அமளி விளைக்கும் கூளி மூலிகள் – திருப்:966/1
விரை தரு மலரில் இருந்த வேதனும் விட அரவு அமளி துயின்ற மாயனும் – திருப்:1011/15
அமளி மிசை அமளி பட விரக சலதியில் முழுகி அவசமுறுகினும் அடிகள் மறவேனே – திருப்:1096/4
அமளி மிசை அமளி பட விரக சலதியில் முழுகி அவசமுறுகினும் அடிகள் மறவேனே – திருப்:1096/4
மலர் அமளி மீது அணைத்து விளையும் அமுதாதரத்தை மனம் மகிழவே அளித்து மறவாதே – திருப்:1099/2
துடியை நேர் இடை தனம் துவளவே துயில் பொருந்து அமளி தோய்பவர் வசம் சுழலாதே – திருப்:1108/3
அற பிதற்றிட அமளி கலங்க தடுமாறி – திருப்:1138/6
மேல்


அமளிக்குள் (3)

செட்டி வடிவை கொடு தினை புனம் அதில் சிறு குற பெண் அமளிக்குள் மகிழ் செட்டி குரு வெற்பில் உறை – திருப்:217/15
அகலத்தில் தைக்க பரிமள அமளிக்குள் சிக்கி சிறுகு என – திருப்:1171/5
மட்டு அமளிக்குள் திருத்தி முத்து அணி மெத்தை தனக்குள் செருக்கி வெற்றிலை – திருப்:1198/3
மேல்


அமளிதனில் (1)

கொளுவ அதில் மயலாகி வீறோடு போய நீள மலர் அமளிதனில் ஏறி ஆமாறு போமாறு – திருப்:1153/3
மேல்


அமளிபட (2)

அகில் மிருக மத சலிலம் விட்டு பணித்த மலர் அமளிபட ஒளி விரவு ரத்ந ப்ரபை குழையொடு – திருப்:296/5
அமளி பெரிது அமளிபட வக்கிட்டு மெய் கரண வர்க்கத்தினில் புணரும் இன்ப வேலை – திருப்:902/9
மேல்


அமளியில் (13)

பெருகு பொருள் பெறில் அமளியில் இதமொடு குழைவோடே – திருப்:43/6
அசகம் முலை புளகிதம் எழ அமளியில் அமளி பட அநவரதமும் அவசமொடு – திருப்:368/3
பகடி இடுகினும் அமளியில் அவர் தரும் அநுராக – திருப்:371/6
மருவி அமளியில் நலம் இடு கலவியர் மனது திரவியம் அளவு அளவு அளவியர் – திருப்:373/5
குணமோடு அமளியில் ஆடினும் ஓங்கிய பூம் கமலம் – திருப்:427/10
அணி சுக நரம்பு வீணை குயில் புற இனங்கள் போல அமளியில் களங்கள் ஓசை வளர் மாது – திருப்:434/7
உலவிய கொண்டை குலைந்து அலைந்து எழ அமளியில் மின் சொல் மருங்குல் இலங்கிட – திருப்:540/7
அமளியில் முடிய போது போக்கவும் இளைஞோர்கள் – திருப்:778/2
விரக அன்புடன் பரிமள மிக உள முழுகி நன்றி ஒன்றிட மலர் அமளியில்
வெகு விதம் புரிந்து அமர் பொரு சமயம் அது உறு நாளே – திருப்:825/5,6
முழுது அன்பு தந்து அமளியில் உதவிய அநுராக – திருப்:845/4
கெஞ்சு பலுடன் குழைந்து அமளியில் கொடுபோய் வண் – திருப்:854/2
உதவும் மட மகளிர்களொடும் அமளியில் அநுராக – திருப்:1007/6
அமளியில் அணைவுற்ற அநுராக மகா உததி மூழ்கி – திருப்:1137/6
மேல்


அமளியின் (3)

கமல அரு சோகாம்பரம் முடி நடு ஏய் பூம் கணை கலக அமர் வாய் தோய்ந்து அமளியின் மீதே – திருப்:338/1
கலை நெகித்திகள் இளைஞர்கள் பொருள் பறித்து அமளியின் மிசை கனி இதழ் சுருள் பிளவு இலை ஒரு பாதி – திருப்:799/3
அமளியின் மிசையில் அவர் வசம் உருகி அழியும் நின் அடிமைதனை ஆள்வாய் – திருப்:1076/4
மேல்


அமளியை (1)

சத தள அமளியை விட்டு ஆற்று ஏறிய சல நிதி குறுகிட பட்டா சூரொடு – திருப்:1149/13
மேல்


அமளியோடு (1)

இழைந்து அமளியோடு உற்று அழுந்தும் எனை நீ சற்று இரங்கி இரு தாளை தருவாயே – திருப்:891/4
மேல்


அமித (1)

உடை சுற்றும் இடை சுமை ஒக்க அடுத்து அமித கெறுவத்துடன் வீறு – திருப்:831/2
மேல்


அமிதப்படு (1)

குழி விழி பெரு நெட்டு அலகை திரள் கரணம் இட்டு நடித்து அமிதப்படு
குலிலி இட்ட களத்தில் எதிர்த்திடும் ஒரு சூரன் – திருப்:281/9,10
மேல்


அமிர்த (7)

உத தரிசமாம் இன்ப புது அமிர்த போக சுகம் உதவும் அமல ஆனந்த சத்தி கர மேவு உணர் அ – திருப்:160/11
இனிது வனம் மேவும் அமிர்த குற மாதொடு இயல் பரவு காதல் பெருமாள் காண் – திருப்:449/7
தூயா துதிப்பவர்கள் நேயா எமக்கு அமிர்த தோழா கடப்ப மலர் அணிவோனே – திருப்:505/6
மதனன் உரு துடி இடையும் மினல் என அரிய கட தடம் அமிர்த கழை ரசம் – திருப்:512/9
அமிர்த கவி தொடை பாட அடிமை தனக்கு அருள்வாயே – திருப்:521/2
துயரம் அறு நின் வறுமை தொலையும் மொழியும் அமிர்த சுர பானம் – திருப்:1065/1
துத்தி நச்சு அரா விளம் பிச்சி நொச்சி கூவிளம் சுக்கிலக்கலா அமிர்த பிறை சூதம் – திருப்:1252/1
மேல்


அமிர்தம் (2)

மந்தரம் கடலும் சுழன்று அமிர்தம் கடைந்தவன் அஞ்சு மங்குலி – திருப்:463/9
இறைவி எனும் ஆதி பரை முலையின் ஊறி எழும் அமிர்தம் நாறு கனி வாயா – திருப்:542/2
மேல்


அமிர்தமும் (1)

களபம் ஒழுகிய புளகித முலையினர் கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர் – திருப்:43/1
மேல்


அமிர்தாம் (1)

தேட்டமுற தேர்ந்தும் அமிர்தாம் எனவே ஏகி நமன் ஓட்டி விட காய்ந்து வரி வேதன் அடையாளம் அருள் – திருப்:756/7
மேல்


அமிர்து (1)

புத்த அமிர்து கந்த குடம் வெற்பு என நிரம்புவன – திருப்:572/14
மேல்


அமிர்தே (1)

கசிவார் இதயத்து அமிர்தே மதுப கமலாலயன் மைத்துன வேளே – திருப்:925/7
மேல்


அமிழ் (3)

முழுகி அமிழ் அநுபோக விழலன் என உலகோர்கள் மொழியும் அது மதியாமல் தலைகீழ் வீழ்ந்து – திருப்:185/2
பிணித்த இ பிணி பையை பொறுத்து அமிழ் பிறப்பு அற குறி கருத்து எனக்கு அளித்து அருள்வாயே – திருப்:280/4
வசனமாய் பொத்தி இடை துவள மோகத்து உள் அமிழ் வசம் எலாம் விட்டும் அற வேறு சிந்தனையை தந்து ஆள்வாய் – திருப்:495/12
மேல்


அமிழ்தல் (1)

அமிழ்தல் அற்று எழுதலுற்று உணர் நலத்து உயர்தலுற்று அடி இணைக்கு அணுகிட பெறுவேனோ – திருப்:261/4
மேல்


அமிழ்ந்தி (1)

அமிழ்ந்தி மிகவும் பிணங்கள் அயின்று மகிழ் கொண்டு மண்ட அடர்ந்த அயில் முன் துரந்து பொரு வேளே – திருப்:1167/7
மேல்


அமிழ்வோடும் (1)

புயல் உற்ற இயல் மை கடலில் புகு கொக்கு அற முன் சரம் உய்த்த அமிழ்வோடும்
பொருதிட்டு அமரர்க்குறு துக்கமும் விட்டு ஒழிய புகழ் பெற்றிடுவோனே – திருப்:565/5,6
மேல்


அமிழ (1)

சோதி வெற்பு எட்டும் உதிர்த்து தூளிதப்பட்டு அமிழ சூரனை பட்டு உருவ தொட்ட பெருமாளே – திருப்:436/8
மேல்


அமிழாதே (1)

தணியா மயல் ஆழியில் ஆழவும் அமிழாதே – திருப்:809/2
மேல்


அமிழுவேனை (1)

அமிழுவேனை மெத்தென ஒரு கரை சேர்த்து அம் பொன் தண்டை கழல் தாராய் – திருப்:47/4
மேல்


அமுக்கி (1)

கொம்பு குத்தி சம்பு அழுத்தி திண் தலத்தில் தண்டு வெற்பை கொண்டு அமுக்கி சண்டை இட்டு பொரும் வேழம் – திருப்:593/6
மேல்


அமுத (42)

அமுத உததி விடம் உமிழும் செம் கண் திங்கள் பகவின் ஒளிர் வெளிறு எயிறு துஞ்சல் குஞ்சி – திருப்:23/1
குமுத அமுத இதழ் பருகி உருகி மயல் கொண்டு உற்றிடு நாயேன் – திருப்:54/2
அமுத கதிர்கள் என அந்தித்த மந்த்ரம் என அறையும் மறை என அரும் தத்துவங்கள் என – திருப்:106/3
இரு கனக மா மேருவோ களப துங்க கடி கடின பாடீர வார் அமுத கும்பம் – திருப்:117/1
இனிய அமுத ரசமும் வடிய உபரி புரிவர் இடரில் மயலில் உளர்வேனோ – திருப்:148/4
மதுர அமுத மொழிக்கு மகுட களப முலைக்கு வலிய அடிமை புகுத்தி விடு மாயம் – திருப்:186/3
அமுத இமையவர் திமிர்தம் இடு கடல் அது என அநுதினம் உனை ஓதும் – திருப்:214/3
மிக நிலா எறித்த அமுத வேணி நிற்க விழை சுவாமி வெற்பில் உறைவோனே – திருப்:229/7
வேட அமுத சொருபத்த குறத்தி மணம் கொள்வோனே – திருப்:234/14
புய பணி கடப்பம் தொடை சிகரம் உற்று இன் புகழ்ச்சி அமுத திண் புலவோனே – திருப்:255/6
அகிலும் மருதமும் முகளித வகுளமும் அமுத கதலியும் அருணமும் வருடையும் – திருப்:370/13
மறமகள் அமுத புளகித களப வளர் இள முலையை மணந்த மார்பா – திருப்:390/6
அமுத நிலையில் விரல் உகி ரேகை தைக்க மணி போல் விளங்க – திருப்:398/2
குறவர் மடமகள் அமுத கனதன குவடு படும் ஒரு திரு மார்பா – திருப்:404/7
திகழ் கிளி மொழி பால் சுவை இதழ் அமுத குறமகள் முலை மேல் புது மணம் மருவி – திருப்:425/15
அழகிய மென் குறத்தி புளகித சந்தனத்தின் அமுத தனம் படைத்த திரு மார்பா – திருப்:440/5
அமுத ஆசனத்தி குற மடவாள் கரி பெணொடும் அருணாசலத்தில் உறை பெருமாளே – திருப்:441/8
குமுத மலர் இதழ் அமுத மொழி நிரை தரளம் எனும் நகை மிடறு கமுகு என – திருப்:512/3
கவிதை அமுத மொழி தருபவர் உயிர் பெற அருள் நேயா – திருப்:525/6
ரோம குச்சு நிறைந்து சிலீர்சிலீர் என அமுத மாரன் – திருப்:543/4
குமுத வாய் கனி அமுத வாக்கினர் கோலே வேலே சேலே போலே அழகான – திருப்:554/1
தளவன முறுவலும் அமுத குமுதமும் விளை நறவு இனிய மொழியும் இனையது என – திருப்:572/9
தாபம் விண்டே அமுத வாரி உண்டே பசிகள் தாபமும் தீர துகிர் போல் நிறம் காழ் கொள் உரு – திருப்:592/11
அழகு எறிந்த சந்த்ர முக வடம் கலந்த அமுத புஞ்ச இன் சொல் மொழியாலே – திருப்:623/1
செழு முத்து மார்பின் அமுத தெய்வானை திரு முத்தி மாதின் மணவாளா – திருப்:760/7
தோகை மாது குற மாது அமுத மாதுவின் நல் தோழி மாது வளி நாயகி மினாளை சுக – திருப்:784/13
அமுத மந்திர ஞானொபதேசமும் அருளி அன்புறவே முருகா என – திருப்:852/7
இந்து கதிர் சேர் அருண பந்தி நடு தூண் ஒளி பட்டு இன்ப ரச பால் அமுத சுவை மேவு – திருப்:863/1
கந்தம் எழுத்தோடு உறு சித்கெந்த மண பூ இதழை கண்டு களித்தே அமுத கடல் மூழ்கி – திருப்:863/3
அமுத நிலை மலர் அடி முதல் முடி கடை குமுத பதி கலை குறை கலை நிறை கலை – திருப்:917/15
இளநிர் குவட்டு முலை அமுத தடத்தை கனி இரத குடத்தை எணும் மரபோடே – திருப்:924/1
ககன சுழி முனையில் அஞ்சும் களித்த அமுத சிவயோகம் – திருப்:985/6
அமுத மொழி கொடு தவ நிலை அருளிய பெரிய குண தரர் உரை செய்த மொழி வகை – திருப்:1003/5
அமல வாயு ஓடாத கமல நாபி மேல் மூல அமுத பானமே மூல அனல் மூள – திருப்:1045/1
அயிலின் வாளி வேல் வாளி அளவு கூரிதாய் ஈசர் அமுத அளாவு ஆவேச மது போல – திருப்:1046/1
அழகிய குவளை விழியினும் அமுத மொழியினும் அவச அநுராக – திருப்:1076/3
அளக நிரை குலை அழிய விழி குவிய வளை கலகல என அமுத மொழி பதறி எழ அணி ஆரம் – திருப்:1091/1
அழகு ஒழுகு புளக முலை குழைய இடை துவள மிக அமுத நிலை அது பரவ அதி மோகம் – திருப்:1091/2
இனி அமுத ஆலம் உற்ற கண்கள் வலையாலே – திருப்:1132/4
அமுத மென் குயங்களில் முயங்கிய பெருமாளே – திருப்:1148/16
தேன் இரதத்தே முழுகி பாகு நிகர்த்து ஆர் அமுத தேறல் என கூறும் மொழி செயலாலே – திருப்:1160/2
ஓசை சாலும் ஒரு சத்தம் அதிக படிகமோடு கூடி ஒருமித்து அமுத சித்தியொடும் – திருப்:1313/5
மேல்


அமுதத்தின் (1)

கொளுவிகள் இஷ்டம் பாறி வீழ்பட அருள் அமுதத்தின் சேரும் ஓர் வழி – திருப்:966/7
மேல்


அமுதத்தினில் (1)

கரு தாய் முலை ஆர் அமுதத்தினில் இனிதாகி – திருப்:1314/4
மேல்


அமுதத்தை (7)

அமளி மீதினில் வைத்து பவள வாய் அமுதத்தை அதிகமா உதவி கை வளையாலே – திருப்:111/2
கூடிய முகப்பில் இந்திர வான அமுதத்தை உண்டு ஒரு கோடி நடன பத அம் சபை என்று சேர்வேன் – திருப்:506/4
குமுத வாய் அமுதத்தை நுகர்த்து இசை பொரு காடை – திருப்:555/2
துத்தத்தை நறவை அமுதத்தை நிகர் குறவர் தத்தை தழுவிய பனிரு தோளா – திருப்:600/6
நத்தும் அமுதத்தை எழுப்பி அளித்தவர் மருகோனே – திருப்:723/12
கீர வாரிதியை கடைவித்து அதிகாரியாய் அமுதத்தை அளித்த – திருப்:952/13
தணிவித்து இரதத்து அதரத்து உமிழ் அமுதத்தை அளித்து உருக்கிகள் – திருப்:1178/7
மேல்


அமுதம் (17)

முகிழ் முலை சுரந்த பால் அமுதம் உண்ட வேளே – திருப்:34/14
அரஹர என வநிதை படு பாடு ஓத அரிதரிது அமுதம் மயில் அது கருதி ஆரோடும் இகல் புரிவள் – திருப்:116/5
அகம் மகிழ விதமான நகை அமுதம் என ஊறல் அசடர் அகம் எழ ஆகி மிகவே உண்டு – திருப்:185/3
சிவயநம நமசிவய காரணன் சுரந்த அமுதம் அதை அருளி எமை ஆளும் எந்தை தன் – திருப்:207/11
தரளம் ஊரல் உமை மடந்தை முலையில் ஆர அமுதம் உண்டு தரணி ஏழும் வலம்வரும் திண் மயில் வீரா – திருப்:231/6
அமுதம் பொழி பரை அந்தரி உமை பங்க அரனாருக்கு ஒரு சேயே – திருப்:467/10
அருவி பாய இன் அமுதம் ஊற உன் அருள் எலாம் எனது அளவாக – திருப்:496/3
ஞான மங்கை அமுதம் சொருபி என்றன் ஒரு தாய் அணங்கு குற மங்கையை மணந்த புய – திருப்:829/15
இடையும் கொடி மதனன் தளை இடும் குந்தள பார இலையும் சுழி தொடை ரம்பையும் அமுதம் தடமான – திருப்:850/3
வதனம் சசி அமுதம் பொழி முலை நல் குற மாதொடு இசையும் சுரர் தரு மங்கையொடு இதயம் களிகூர – திருப்:850/15
கமழ் குமுத அதர இதழ் தேன் ஊறல் பாய மிகு கடல் அமுதம் உதவ இரு தோள் மாலை தாழ வளை – திருப்:870/3
எந்த உடை சிந்த பெலம் மிஞ்சிய அமுதம் புரள இந்து நுதலும் புரள கங்குல் மேகம் – திருப்:892/6
தேனினும் மணந்த வாய் அமுதம் உண்டு சீதள தனங்களினில் மூழ்கி – திருப்:970/3
உம்பரார் அமுது எனும் தொண்டை வாய் அமுதம் உண்டுஉண்டு மேகலை கழன்று அயலாக – திருப்:1102/1
உடுத்த பொன் துகில் அகல் அல்குலும் தொட்டு எடுத்து அணைத்து இதழ் பெருகு அமுதம் துய்த்து – திருப்:1138/3
ஒத்த தொண்டை துவண்டு அமுதம் தர மெச்சு தும்பி கரும் குயில் மென் புறவு – திருப்:1145/3
மணி வட மாலை ஆட முருகு அவிழ் ஓதி ஆட மதுர அமுதம் ஊறி வீழ அனுராகம் – திருப்:1277/2
மேல்


அமுதமாய் (1)

கதியதாய் கருது அரியதாய் பருக அமுதமாய் புலன் ஐந்தும் மாய – திருப்:1058/3
மேல்


அமுதமான (2)

ஆர் அமுதமான சர்க்கரை தேனே ஆன அநுபூதியை தருவாயே – திருப்:1293/2
ஆர் அமுதமான தந்தி மணவாளா ஆறு முகம் ஆறிரண்டு விழியோனே – திருப்:1309/3
மேல்


அமுதமும் (2)

விடமும் அமுதமும் மிளிர்வன இணை விழி வனசம் அல தழல் முழுகிய சரம் என – திருப்:374/1
அதர பான அமுதமும் தவிரவே மவுன பஞ்சர மனோலய சுகம் தருவாயே – திருப்:1107/4
மேல்


அமுதமே (1)

அமுதமே ஊறு சொல் ஆகிய தோகையர் பொருள் உளார் உரை என் ஆணை உன் ஆணை என் – திருப்:384/1
மேல்


அமுதாக (7)

வெம் கண் வ்யாளம் கொதித்து எங்கும் வேம் என்று எடுத்து உண்டு மேல் அண்டருக்கு அமுதாக
விண்ட நாதன் திரு கொண்டல் பாகன் செருக்கு உண்டு பேர் அம்பலத்தினில் ஆடி – திருப்:55/5,6
பொருள் பயனுக்கு உரை அடுகிய சமைபவள் அமுதாக – திருப்:291/12
ஆலை சாறு கொதித்து வயல் தலை பாயச சாலி தழைத்து இரதித்த அமுதாக
தேவர்கள் மெச்சிய செய்ப்பதி உறை வேலா – திருப்:366/13,14
அமரர் ஒடு பலர் முடுகி ஆழியை கடைந்து அமுதாக – திருப்:403/14
ஆலம் அமுதாக உண்ட ஆறு சடை நாதர் திங்கள் ஆடு அரவு பூணர் தந்த முருகோனே – திருப்:704/5
வட பராரை மா மேரு கிரி எடா நடா மோது மகர வாரி ஓர் ஏழும் அமுதாக
மகுட வாள் அரா நோவ மதியம் நோவ வாரீச வனிதை மேவும் தோள் ஆயிரமும் நோவ – திருப்:1044/5,6
இழிவன காம வேதமும் மொழிவன தாரை வேல் என எறிவன காள கூடமும் அமுதாக – திருப்:1218/2
மேல்


அமுதாகும் (1)

மொழி அதர கோவை இக்கு அருந்தி அமுதாகும் – திருப்:1132/6
மேல்


அமுதாதரத்தை (1)

மலர் அமளி மீது அணைத்து விளையும் அமுதாதரத்தை மனம் மகிழவே அளித்து மறவாதே – திருப்:1099/2
மேல்


அமுதாய் (2)

கதற வென்று உடல் கீண அவன் ஆருயிர் உதிரமும் சிதறாது அமுதாய் உணும் – திருப்:872/11
நஞ்சு அமுதாய் உணும் அரனார்தம் நல் குமரா உமை அருள் பாலா – திருப்:883/3
மேல்


அமுதாலயம் (1)

அவமே பிறந்த எனை இறவாமல் அன்பர் புகும் அமுதாலயம் பதவி அருள்வோனே – திருப்:1241/7
மேல்


அமுதாலும் (1)

கச்சு தச்சு பொன் கட்டிட்டு பட்டுக்குள் பட்ட அமுதாலும் கருப்பி ரசத்தும் உரு செய்து வைச்சிடு – திருப்:526/13
மேல்


அமுதாலே (1)

நாலா ருசி அமுதாலே திரு மறை நாலாய் அது செபம் மணி மாலை – திருப்:1275/5
மேல்


அமுதான (2)

முலை புளகம் எழ அம் கை மருவு வளை கொஞ்ச முகில் அளகம் அகில் பொங்க அமுதான
மொழி பதறவு அருமந்த விழி குவிய மதி கொண்ட முகம் வெயர்வு பெற மன்றல் அணையூடே – திருப்:295/1,2
அன்பு உந்திய பொன் கிணி பாற்கடல் அமுதான அந்தம்தனில் இச்சைகொள் ஆற்பதம் அருள்வாயே – திருப்:1282/2
மேல்


அமுதானே (1)

கோது அற்ற அமுதானே கூடல் பெருமாளே – திருப்:965/4
மேல்


அமுதினின் (1)

குறு வியர்வு உலாவ அமுதினின் இனிதான குதலையும் ஒரு ஆறு படவே தான் – திருப்:669/2
மேல்


அமுதினுக்கும் (1)

கொடி பவள இதழ்க்கும் மிகு சுடர் தரள நகைக்கும் அமுதினுக்கும் மிக உற தழுவு குறியாலும் – திருப்:1152/2
மேல்


அமுதினும் (1)

அறவி நுண் பச்சை பொன் கொடி கற்கண்டு அமுதினும் தித்திக்கப்படு சொல் கொம்பு – திருப்:318/11
மேல்


அமுதினை (3)

குமுத வாயில் முற்று அமுதினை நுகரா கொண்ட கொண்டை குழலாரோடு – திருப்:47/2
தளர இனியதொர் அமுதினை ஒரு தனி கடையா நின்று – திருப்:367/12
அமுதினை மெத்த சொரிந்து மாவினது இனிய பழத்தை பிழிந்து பால் நறவு – திருப்:788/1
மேல்


அமுது (87)

நிறைய அமுது செய் முப்பழம் அப்பமும் நிகழ் பால் தேன் – திருப்:4/2
உரு கலங்கி மெய் உருகிட அமுது உகு பெருத்த உந்தியில் முழுகி மெய் உணர்வு அற – திருப்:7/7
கனிக்குள் இன் சுவை அமுது உகும் ஒரு சிறு நகையாலே – திருப்:10/2
நகத்து அழுந்திட அமுது இதழ் பருகியும் மிடறூடே – திருப்:10/6
மண்டிடும் தொண்டை அமுது உண்டு கொண்டு அன்பு மிக வம்பிடும் கும்ப கன தன மார்பில் – திருப்:18/2
குமுத பதி வகிர் அமுது சிந்தச்சிந்த சரண பரிபுர சுருதி கொஞ்சக்கொஞ்ச – திருப்:23/9
முழுதும் வாரியே அமுது உண்டிட்டு அண்டர்க்கு அருள்கூரும் – திருப்:25/12
இருள் அளக பந்தி வஞ்சியில் இரு கலை உடன் குலைந்திட இதழ் அமுது அருந்து சிங்கியின் மனம் மாய – திருப்:32/2
அளையில் உறை புலி பெறும் மகவு அயில்தரு பசுவின் நிரை முலை அமுது உண நிரை மகள் – திருப்:43/9
ஆலகாலம் பரன் பாலதாக அஞ்சிடும் தேவர் வாழ அன்று உகந்து அமுது ஈயும் – திருப்:46/5
கொடி அனைய இடை துவள அங்கமும் பொங்க அம் குமுத அமுது இதழ் பருகி இன்புறும் சங்கையன் – திருப்:52/1
தந்த பசிதனை அறிந்து முலை அமுது தந்து முதுகு தடவிய தாயார் – திருப்:63/1
முகிழாகிய நகையும் காட்டி அமுது ஊறு – திருப்:90/2
ஆதாளிகள் புரி கோலாகல விழியாலே அமுது எனு மொழியாலே – திருப்:112/1
குழை மகரம் வளை மொழி குயில் அமுது குய முளரி முகை கிரி சூது – திருப்:147/2
வாலி முதலானவர்கள் ஏனோர்களால் அமுது கடை நாளில் – திருப்:169/10
அழியும் ஒரு தமியேனும் மொழியும் உனது இரு தாளின் அமுது பருகிட ஞானம் அருளாயோ – திருப்:185/4
அரு மதுர மொழி பதற இதழ் அமுது பருகி மிக அகம் மகிழ இரு கயல்கள் குழை ஏற – திருப்:190/3
மொழியும் அமுது என முகம் எழில் மதி என மட மாதர் – திருப்:191/4
வான இன் சுதை மேலான வாய் இதழ் அமுது ஊற – திருப்:197/4
வெளிப்பட எனக்கு இனி இரவோடு பகல் அற திரு பதிய புகழ் அமுது இயல் கவி சொலி – திருப்:291/7
அருவம் இடை என வருபவர் துவர் இதழ் அமுது பருகியும் உருகியும் ம்ருகமத – திருப்:368/1
விழியின் வழி கெட இருள்வது ஒர் இருள் என மொழியும் அமுது அல உயிர் கவர் வலை என – திருப்:374/3
திரையில் அமுது என கழைகள் பல சுளை எனவும் அவர் தழுவும் அசடனை – திருப்:375/7
கயிறு என அமரர் அநந்த கோடியும் முறைமுறை அமுது கடைந்த நாள் ஒரு – திருப்:387/3
இதழ் அமுது பருகி உயிர் தேகம் ஒத்திருந்து முனிவு ஆறி – திருப்:403/4
அழகு செறி குழலியர்கள் வான தாட்டியர் தரும் அமுது சரவணையில் வாவி தேக்கியெ – திருப்:415/11
குமுளி சிவ அமுது ஊறுக உந்தி பசியாறி – திருப்:452/2
கமுகு அடைந்து அண்ட அமுது கண்டம் தரள கந்தம் தேர் கஞ்சம் – திருப்:500/2
திரையில் அமுது என கழையில் ரசம் என பலவில் சுளை என உருக உயர் மயல் – திருப்:512/17
திரையில் அமுது என மொழி செய் கவுரியின் அரிய மகன் என புகழ் புலி நகரில் – திருப்:512/47
துய்ய வரி வண்டு செய்ய அமுது உண்டு துள்ளிய கடம்பு தரவேணும் – திருப்:537/4
பனி முகமும் குறு வேர்ப்பு எழ இதழ் அமுது உண்டு இரவாய் – திருப்:549/7
இணை அடி கும்பிட்டு அணி அல்குல் பம்பித்து இதழ் அமுது உந்து உய்த்து அணி ஆரம் – திருப்:551/2
கோகிலம் என்று எழ போய் கனி வாய் அமுது உண்டு உருகா களிகூர – திருப்:582/5
புக இணைய வரி பரவும் நச்சு கரும் கயல்கள் செக்கச்சிவந்து அமுது – திருப்:622/8
கூர்ந்து குழையை அமளி தோய்ந்து குலவும் இனிய தேங்கு கலவி அமுது உண்டு இயல் மாதர் – திருப்:634/2
களிகூரும் பேய் அமுது ஊண் இடு கசுமாலர் – திருப்:673/4
சிவமாய் தேன் அமுது ஊறும் திருவாக்கால் ஒளி சேர் வெண் திருநீற்றால் அமராடும் சிறியோனே – திருப்:677/7
அயில் ஒத்து எழும் இரு விழியாலே அமுது ஒத்திடும் அரு மொழியாலே – திருப்:689/1
சிகர தன கிரி குறமகள் இனிது உற சிலதன் நலமுறு சில பல வசன அமுது
இறைய அறை பயில் அறுமுக நிறை தரும் அருள் நீத – திருப்:691/9,10
விரை மலர் செறி குழல் சாய்ந்து நூபுரம் இசை தர இலவ இதழ் மோந்து வாய் அமுது
இயல்பொடு பருகிய வாஞ்சையே தக இயல் நாடும் – திருப்:696/5,6
கரு முகில் போல் மட்டாகிய அளகிகள் தேனில் பாகொடு கனி அமுது ஊறி தேறிய மொழி மாதர் – திருப்:730/1
வேறு வடிவு கொடு உறி வெணெய் தயிர் அது வேடை கெட அமுது அருளிய பொழுதினில் – திருப்:731/11
சாவது ஆர விதாரம் அமுது ஆர்தரா இதழால் இத சாத மூரல் இதா மதி முகமாலும் – திருப்:733/3
விடமும் வேல் அன மலர் அன விழிகளும் இரதமே தரும் அமுது எனும் மொழிகளும் – திருப்:738/1
வேத்திர சாலம் அது ஏற்றிடும் வேடுவர் மீக்க அமுது ஆம் மயில் மணவாளா – திருப்:748/7
திரையில் பொன் கிரி ஆடவும் வாசுகி புனைவித்து தலைநாள் அமுது ஆர் சுவை – திருப்:761/13
தேவ ரம்பை அமுது ஈண மங்கை தரு மான் அணைந்த புய தீர சங்கர தியாகர் – திருப்:762/15
வாகார் தேன் அமுது ஊட்டி என்றனை உடன் ஆள்வாய் – திருப்:783/8
உன கமல பத நாடி உருகி உளத்து அமுது ஊற உனது திருப்புகழ் ஓத அருள்வாயே – திருப்:796/4
முருக்கி நேர் இதழ் அமுது பருகும் என உரைத்து லீலைகள் அதி விதமொடு மலை – திருப்:797/5
தரு ஊர் இசையார் அமுது ஆர் நிகர் குயிலார் மொழி தோதக மாதர்கள் – திருப்:809/1
மலை மேவி தினை காக்கும் ஒண் கிளி அமுது ஆக தன வாட்டி இந்துளம் – திருப்:810/13
முகிள சந்திரன் பொரு நுதல் வெயரவும் அமுது ஊறும் – திருப்:845/2
வெறு மிடியன் ஒரு தவசி அமுது படை எனும் அளவில் மேலை வீடு கேள் கீழை வீடு கேள் – திருப்:858/9
வழவழ என உமிழ் அமுது கொழகொழ என ஒழுகி விழ வாடி ஊன் எலாம் நாடி பேதமாய் – திருப்:858/19
இதழ் பொதியின் அமுது முறை மெத்த புசித்து உருகி முத்தத்தை இட்டு நக தந்தமான – திருப்:902/3
மாசினை அறுத்து ஞான அமுது அளித்த வாரம் இனி நித்தம் மறவேனே – திருப்:911/4
நெக்க அமுது இதழ் கனியோ துவரோ சுத்த மிடறு அது வளையோ கமுகோ – திருப்:913/3
வாரி அமுது பொசிந்து கசிந்த செ வாயு நகை முக வெண் பலு நண்புடன் – திருப்:916/3
விபுதர் அமுது என மது என அறுசுவை அபரிமிதம் என இலவ இதழ் முறைமுறை – திருப்:917/7
எத்தில் கொடு நினது ஆர் அடியாரொடும் உய்த்திட்டு உனது அருளால் உயர் ஞான அமுது
இட்டு திருவடியாம் உயர் வாழ்வுற இனிது ஆள்வாய் – திருப்:926/7,8
கரும்பு அமுது முலை குரும்பை குருகு பகரும் பிடியின் நடை எயின் மாதோடு – திருப்:971/2
ஆனா அரக்கருடன் வானார் பிழைக்க வரும் ஆலாலம் முற்ற அமுது அயில்வோன் முன் – திருப்:981/7
கள் கழை பாகு அப்பம் அமுது வெண் சர்க்கரை பால் தேன் – திருப்:982/2
ஆழி கடைந்து அமுது ஆக்கி அநேகர் பெரும் பசி தீர்த்து அருள் ஆயனும் அன்று எயில் தீப்பட அதி பார – திருப்:1000/6
அலகை உயிர் முலை அமுது செய்து அருளிய அதுலன் இரு பதம் அதுதனில் எழு புவி – திருப்:1001/13
கடல் கொள் புவி முதல் துளிர்வொடு வளமுற அமுது துதி கையில் மனம் அது களி பெற – திருப்:1002/3
முருகு செறு குழல் அவிழ் தர முகம் மதி முடிய வெயர்வுர முது திரை அமுது அன – திருப்:1007/1
இரவொடு பகல் ஒழிவின்றி மால் தரு அலை கடல் அளறு படிந்து வாய் அமுது
இனிது என அருள அருந்தி ஆர்வமொடு இதமாகி – திருப்:1010/5,6
குண அமுது உய்க்க தெளிந்து கொண்டு அருள் பெருமாளே – திருப்:1013/16
அடர் அளகம் அவிழ அணி துகில் அகல அமுது பொதி இதழ் பருகி உருகி அரிவையரோடே – திருப்:1096/3
உம்பரார் அமுது எனும் தொண்டை வாய் அமுதம் உண்டுஉண்டு மேகலை கழன்று அயலாக – திருப்:1102/1
வம்பு சேர் கனி பொருந்தி இன்ப வாய் அமுது அருந்த அந்த மா மதன் நலம் விதமாக – திருப்:1103/2
கரிய கொந்தள மலையாள் இரு தன அமுது உணும் குரு பரனே திரை படு – திருப்:1125/9
அமை என வளர் சித்ர இரு தோள் தழுவா அமுது என மதுரித்த கனி வாய் அணுகா – திருப்:1137/5
கொற்ற புலி அதள் சுற்றிய அரன் அருள் குட்டி கரி முகன் இக்கு அவல் அமுது செய் – திருப்:1158/13
சகம் முழுதும் அடைய அமுது உண்டிடும் கொண்டலும் தெரிவரிய முடியில் அரவங்களும் திங்களும் – திருப்:1163/15
பரத வித புண்டரிக பாதத்து ஆட்டிகள் அமுது பொழியும் குமுத கீத பாட்டிகள் – திருப்:1173/1
உததி அமுது என நிகழ்த்தி கேட்பவர் பொடி மாயம் – திருப்:1183/6
மகளிர் முகுளித முலைக்கே கடல் அமுது ஊறும் – திருப்:1185/4
துணை வன்மை நோக்கி நோக்கின் இடை முறை ஆய்ச்சிமார் சொல் சொலி அமுது ஊட்டி ஆட்டு முருகோனே – திருப்:1199/6
விடு தொடைகள் நக நுதியில் அறவும் வாய்த்து ஒளிர விழி செருக மொழி பதற அமுது தேக்கிய கை – திருப்:1201/3
கோது ஆம் எனாமல் அமுது செய் வேதாகம ஆதி முதல் தரு கோலோக நாத குறமகள் பெருமாளே – திருப்:1211/8
அப்பி அமுது செயும் மொய்ப்பன் உதவ அடவிக்குள் குறமகளை அணைவோனே – திருப்:1245/6
ஆர் அமுது உண்டு அணை மீதில் இருந்து அநுராகம் விளைந்திட விளையாடி – திருப்:1262/3
மேல்


அமுதுக்கு (1)

ஆள் ஒப்பாய் உதிர் பிட்டு அமுதுக்கு அடிபடுவோனோடு – திருப்:1317/14
மேல்


அமுதுக்கும் (1)

கோது இலாத கருப்பஞ்சாறு போல ருசிக்கும் கோவை வாய் அமுதுக்கும் தணியாமல் – திருப்:1031/3
மேல்


அமுதுகொல் (1)

பாலோ தேனோ பல உறு சுளை அது தானோ வானோர் அமுதுகொல் கழை ரச – திருப்:822/1
மேல்


அமுதுடன் (2)

அரவம் மலி கடல் விடம் அமுதுடன் எழ அரி அயனும் நரை இபன் முதல் அனைவரும் – திருப்:191/9
எம படர் படை கெட்டு ஓட நாடுவ அமுதுடன் விடம் ஒத்து ஆளை ஈருவ – திருப்:939/3
மேல்


அமுதும் (1)

தயிரும் அமுதும் அமையும் இடுக சவடி கடக நெளி காறை – திருப்:1065/3
மேல்


அமுதூறல் (8)

நாமம் மதி மீதில் ஊறும் கலா இன்ப அமுதூறல் – திருப்:94/6
உலையில் அனல் ஒத்த உடலின் அனல் பற்றி உடு பதியை முட்டி அமுதூறல்
உருகி வரவிட்ட பரம சுகம் உற்று உனது அடியை நத்தி நினையாமல் – திருப்:405/1,2
கோல மலர் வாவி எங்கும் மேவி புனம் வாழ் மடந்தை கோவை அமுதூறல் உண்ட குமரேசா – திருப்:704/7
பரவு வரி கயல் குவிய குயில் கிளி ஒத்து உரை பதற பவள நிறத்து அதரம் விளைத்த அமுதூறல்
பருகி நிற தரளம் அணி களப முலை குவடு அசைய படை மதன கலை அடைவி பொது மாதர் – திருப்:737/1,2
பூட்டா மாயம் கற்ற மை விழியினர் அமுதூறல் – திருப்:759/4
கரணமும் செய்து உள் பால் ஊறு தேன் இதழ் அமுதூறல் – திருப்:936/4
கயிலையாளர் ஓர் பாதி கடவுளாளி லோகாயி கன தனாசலாபார அமுதூறல்
கமழும் ஆரணா கீத கவிதை வாண வேல் வீர கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1046/7,8
அளக பாரமும் குலைந்து அரிய பார்வையும் சிவந்து அணுகி ஆகமும் முயங்கி அமுதூறல்
அதர பானமும் நுகர்ந்து அறிவு சோரவும் மொழிந்து அவசமாகவும் புணர்ந்து மடவாரை – திருப்:1210/1,2
மேல்


அமுதூறல்கள் (1)

அருக்கி பண்புறவே கலையால் முலை மறைத்து செம் துவர் வாய் அமுதூறல்கள்
அளித்து பொன் குயிலாம் எனவே குரல் மிடறு ஓதை – திருப்:459/5,6
மேல்


அமுதே (2)

வாழ அமுதே பகிரும் மா மாயனார் அரி இனிய மருகோனே – திருப்:169/12
சிவ மாதுடனே அநுபோகமதாய் சிவஞான அமுதே பசி ஆறி – திருப்:421/1
மேல்


அமுதேசர் (1)

திசை மா முகாழி அரி மகவான் முனோர்கள் பணி சிவ நாதர் ஆலம் அயில் அமுதேசர்
திகழ் பால மாகம் உற மணி மாளி மாடம் உயர் திருவான்மியூர் மருவு பெருமாளே – திருப்:698/7,8
மேல்


அமுதேயாம் (1)

கொண்ட விட பார்வை காதின் எதிர் பொரு அமுதேயாம் – திருப்:807/4
மேல்


அமுதேயோ (2)

பாலோ தேனோ பாகோ வானோர் பாராவாரத்து அமுதேயோ
பாரோர் சீரோ வேள் ஏர் வாழ்வோ பானோ வான் முத்து என நீள – திருப்:818/1,2
பருகு பாற்கடல் முருகு தேக்கிய பாலோ தேனோ பாகோ வானோர் அமுதேயோ
பவள வாய் பனி மொழி எனா கவி பாடா நாயேன் ஈடேறாதே ஒழிவேனோ – திருப்:1062/3,4
மேல்


அமுதை (7)

அகில புவனாதி எங்கும் வெளியுற மெய்ஞ்ஞான இன்ப அமுதை ஒழியாது அருந்த அருள்வாயே – திருப்:161/4
அமைவுற்று அடைய பசியுற்றவருக்கு அமுதை பகிர்தற்கு இசையாதே – திருப்:239/1
திருவடி சிவ வாக்கிய கடல் அமுதை குடியேனோ – திருப்:425/8
நேச சந்தான அல்குல் காம பண்டார அமுதை நேரு சம்போகர் இடை நூல் ஒளிர்ந்து ஆசை உயிர் சம்பையார் அம்சாலு – திருப்:592/6
சீல அகத்திய ஞான தேன் அமுதை தருவாயே – திருப்:598/2
ஓலம் என்று பல தாள சந்தம் இடு சேவை கண்டு அமுதை வாரி உண்டு உலகு இரேழு – திருப்:762/5
புகல் ஆகத்து அமுதை உண்டிட்டு இடுவேனோ – திருப்:982/8
மேல்


அமுதொடு (1)

கடலை பயிறொடு துவரை எள் அவல் பொரி சுகியன் வடை கனல் கதலி இன் அமுதொடு
கனியும் முது பல கனி வகை நலம் இவை இனிதாக – திருப்:1002/1,2
மேல்


அமுதோ (2)

கொஞ்சி பயில் மொழி அமுதோ கனியோ விழி வேலோ – திருப்:151/2
சுரர்தம் ஆர் அமுதோ குயிலோ மொழி இதழ் கோவை – திருப்:887/2
மேல்


அமுதோடே (2)

இணைத்த விழிச்சிகள் சர்க்கரை அமுதோடே – திருப்:252/2
மறுகிட கடையா எழ மேல் எழும் அமுதோடே – திருப்:914/12
மேல்


அமுதோனே (1)

தத்துவ மெய்ஞ்ஞான குருநாதா சத்த சொருபா புத்த அமுதோனே
நித்திய க்ருதா நல் பெருவாழ்வே நிர்த்த ஜெக ஜோதி பெருமாளே – திருப்:1281/3,4
மேல்


அமுர்த (4)

இரச பாகு ஒத்த மொழி அமுர்த மாணிக்க நகை இணையிலா சத்தி விழியார் பசும்பொன் நீரர் – திருப்:495/1
முழுவு வீணை கினரி அமுர்த கீத தொனிகள் முறையதாக பறைய ஓதி ரம்பையர்கள் – திருப்:495/17
அமுர்த வாவி கழனி வயலில் வாளை கயல்கள் அடையும் ஏர் அ கனக நாடெனும் புலியுர் சந்த வேலா – திருப்:495/21
அசைய ருசி அமுர்த க்ருத வசிய மொழி மயில் குயில் எனும் புட்குரல் பகர வம்புற்ற மல்புரிய – திருப்:624/8
மேல்


அமுர்தம் (1)

அமுர்தம் பொன் குவடோடு இணை முலை மதி துண்டம் புகழ் மான் மகளோடும் – திருப்:499/15
மேல்


அமுர்தை (1)

கக்க நல் புவியில் உற்று அரற்றி முலையை கொடுக்க அமுர்தை புசித்து வளர்கைக்கு – திருப்:423/5
மேல்


அமை (13)

அமை உமை டாகினி திரிபுரை நாரணி அழகிய மாதர் அருள் புதல்வோனே – திருப்:226/6
பகர் தரு குறமகள் தரு அமை வநிதையும் இருபுடை உற வரு பெருமாளே – திருப்:240/8
சிவை சுடர் சத்தி சாம்பவீ அமை அருள் பாலா – திருப்:340/12
அமை விளங்கும் புலிசரம் பொன் திரு நடம் கொண்டார் கந்த அம் பெருமாளே – திருப்:500/24
ககனமும் அநிலமும் அனல் புனல் நிலம் அமை கள்ள புலால் கிருமி வீடு – திருப்:536/1
பொன் தோகை அமை பாளிதம் சூழ் சரண தாள் சிலம்பு ஓலம் இடவே நடந்து ஆன நடை – திருப்:592/7
மரு மல்லி மா வனம் நீடிய பொழில் மெல்லி கா வனம் மாடு அமை
வட முல்லைவாயிலின் மேவிய பெருமாளே – திருப்:682/15,16
அதனை அதகரண விதன அத பரிபுரணம் அமை அனவர் கரண அகிலேச – திருப்:688/2
சரணத்து ஏக வீர அமை மன மகிழ் வீரா – திருப்:906/12
கதித்த பத்தி அமை சால் அடியார் சபை மிகுத்து இழி குண பாதகனேன் உயர் – திருப்:919/7
அசல நெடும் கொடி அமை உமைதன் சுத குறமகள் இங்கித மணவாளா – திருப்:958/6
பிறை நுதலி சேல் கண் அமை அரிவை வேட்பு வரையில் மறவோர்க்கு மகவாக – திருப்:1090/5
அமை என வளர் சித்ர இரு தோள் தழுவா அமுது என மதுரித்த கனி வாய் அணுகா – திருப்:1137/5
மேல்


அமைக்கு (1)

நன்கு அமைக்கு இனம் ஆம்ஆம் என முகையான – திருப்:729/2
மேல்


அமைத்த (5)

அரிய புகழை அமைத்த பெரிய பழநி மலைக்குள் அழகு மயிலை நடத்தும் பெருமாளே – திருப்:186/8
கைத்து அரக்கர் கொத்து உக சினத்து வஜ்ரனுக்கு அமைத்த கைத்து ஒழித்து அறித்து விட்ட பெருமாளே – திருப்:288/8
அருண மணியால் அமைத்த கிரண மணி சூழும் வெற்றி அருணைநகர் கோபுரத்தில் உறைவோனே – திருப்:379/7
நரனுக்கு அமைத்த கொடி இரத சுத களவன் நறை புட்ப நல் துளவன் மருகோனே – திருப்:924/6
பிழைக்க ஒன்றிலன் சிலை கை மிண்டர் குன்று அமைத்த பெண் தனம்தனை ஆர – திருப்:1071/2
மேல்


அமைத்தது (1)

விளை பகுதி பயப்பு அளவுற்று அமைத்தது என கருத்த அமைவில் – திருப்:1021/3
மேல்


அமைத்து (2)

அமைத்து பஞ்சணை மீது அணை மாதர்கள் உறவாமோ – திருப்:459/8
இரையும் உததியில் கடுவை மிடறு அமைத்து உழுவை அதள் உடுத்து அரவு பணி தரித்து – திருப்:671/13
மேல்


அமைதி (1)

கால் அயில் அ கணை தொட்ட அருள் கன மால் அமைதி கரையில் தரித்து உலகு – திருப்:1147/13
மேல்


அமைந்த (11)

அத்தா பரத்தை அறிவித்து ஆவி சுற்றும் ஒளி ஆகி ப்ரபந்தம் அணி வேல் தொட்டு அமைந்த புயவர்க்கா – திருப்:115/23
கழுத்தில் உறு மணி வளை குழை மின்ன குவட்டு முலை அசை பட இடை அண்மைக்கு அமைந்த
கலை இறுகுறு துவள் வஞ்சி கொடி போல – திருப்:140/3,4
கடி மா மலர்க்குள் இன்பம் உள வேரி கக்கு நண்பு தரு மா கடப்பு அமைந்த தொடை மாலை – திருப்:209/1
ஆடகம் ஒப்ப அமைந்த ஓலை முத்தமும் கொடு ஆவி மெத்த நொந்து திரிவேனோ – திருப்:233/4
சாரும் அநுபவர் அமைந்து அமைந்த மெய் வீடு பரம சுக சிந்து இந்த்ரிய – திருப்:359/7
மேலாகும் ஒன்று அமைந்த மேல் நாடர் நின்று இரங்க வேலால் எறிந்து குன்றை மலைவோனே – திருப்:667/7
செயல் அமைந்த வேத தொனி முழங்கு வீதி திரு விரிஞ்சை மேவு பெருமாளே – திருப்:672/8
மாற்று அற்ற பொன் துலங்கு வாள் சக்கிரம் தெரிந்து வாய்ப்புற்று அமைந்த சங்கு தடி சாப – திருப்:679/5
சூலாள் மாது உமை தூர்த்த சம்பவி மாதா ராப்பகல் காத்து அமைந்த அனை – திருப்:783/9
அமைந்த வேலும் புயம் மிசை மேவிய பெருமாளே – திருப்:1074/8
வந்த நஞ்சு உகந்து அமைந்த கந்தரன் புணர்ந்த வஞ்சி மந்தரம் பொதிந்த கொங்கை உமை ஈனும் – திருப்:1156/7
மேல்


அமைந்தவன் (1)

முரண் ஓசைக்கு அமைந்தவன் சரம் என மூவா – திருப்:1193/4
மேல்


அமைந்தனர் (1)

சுமந்தனர் அமைந்தனர் குறைந்தனர் இறந்தனர் சுடும் பினை எனும் பவம் ஒழியேனோ – திருப்:700/4
மேல்


அமைந்து (6)

ஆரம் மிக்க பொன்களால் அமைந்து அமர்ந்த மா பணிக்கள் விந்தை அதுவான – திருப்:233/3
அகல நீளம் என்று அளவு கூற அரும் பொருளிலே அமைந்து அடைவோரை – திருப்:279/3
சாரும் அநுபவர் அமைந்து அமைந்த மெய் வீடு பரம சுக சிந்து இந்த்ரிய – திருப்:359/7
குமண்டை இட்டு உடை சோரா விடாயில் அமைந்து நாபி – திருப்:364/6
அங்கு அமைந்து இடை பாளிதம் கொடு குந்தியின் குறை கால் மறைந்திட – திருப்:454/5
பொருந்தல் அமைந்து உசிதம் பெற நின்ற பொன் அம் கிரி ஒன்றை எறிவோனே – திருப்:973/5
மேல்


அமைந்தோர்க்கு (1)

அடைந்தோர்க்கு உணந்தோர்க்கு அளிந்தோர்க்கு அமைந்தோர்க்கு அவிழ்ந்தோர்க்கு உணற்கு ஒன்று இலதாகி – திருப்:589/7
மேல்


அமைய (3)

அள் அமைய ஞான வித்து ஓதும் கந்தா குமர முருகோனே – திருப்:478/10
மங்கையர் சுகத்தை வெகு இங்கிதம் என் உற்ற மனம் உன்றனை நினைத்து அமைய அருள்வாயே – திருப்:616/5
அமைய சற்குரு சாத்திர மொழி நூலால் அருள் எனக்கு இனிமேல் துணை தருவாயே – திருப்:1287/2
மேல்


அமையா (1)

அஞ்சாது அமையா கிரி யாக்கையை பஞ்சாடிய வேலவனார்க்கு இயல் – திருப்:548/3
மேல்


அமையாத (2)

வீணொணாதது என அமையாத அசுரரை நூறியே உயிர் நமன் நீ கொளு என – திருப்:736/9
சருவிய சாத்திர திரளான சடு திகழ் ஆஸ்பதத்து அமையாத
அரு மறையால் பெறற்கு அரிதாய அனிதய வார்த்தையை பெறுவேனோ – திருப்:1288/1,2
மேல்


அமையாது (1)

திசையின் மண் வந்துவிட்டபோதினும் அமையாது – திருப்:171/10
மேல்


அமையாதே (3)

துறக்க நீறு இட அரகர என உளம் அமையாதே – திருப்:838/4
குடில் உற வரும் ஒரு மிக்க சித்ர கோண் பூண்டு அமையாதே – திருப்:1078/2
அடியில் விழுந்து ஆடு பரிபுரம் செம் சீர் அது அபயம் இடம் கீதம் அமையாதே – திருப்:1086/2
மேல்


அமையாதோ (4)

ஏதம் மயல் காட்டு மாதர் வலை காட்டி ஈடு அழிதல் காட்டல் அமையாதோ – திருப்:901/4
கடுகடுத்திடுவாரொடு கூடியது அமையாதோ – திருப்:914/8
கோப்பு உடைத்தாகி அலமாப்பினில் பாரி வரும் கூத்தினை பூரை இட அமையாதோ – திருப்:978/4
பத்ம பதத்தினில் வைத்து அருள் துய்த்து இரை பட்டது எனக்கு இனி அமையாதோ – திருப்:1229/4
மேல்


அமையும் (4)

அமையும் உன் க்ருபை சித்தம் என்று பெறுவேனோ – திருப்:9/8
வரிய பதத்தினின் அருவி இருப்பிடம் அமையும் எனக்கு இடம் உனது பத சரண் – திருப்:263/7
மயல் கொள் இந்த வாழ்வு அமையும் எந்த நாளும் வகையில் வந்திராத அடியேனும் – திருப்:672/2
தயிரும் அமுதும் அமையும் இடுக சவடி கடக நெளி காறை – திருப்:1065/3
மேல்


அமைவ (1)

கரிய மெய் கோலம் உற்ற அரியின் நல் தாமரைக்கு அமைவ பற்று ஆசை அ கழலோர் முன் – திருப்:378/5
மேல்


அமைவில் (2)

அமைவில் கோலாகல சமய மா பாதகர்க்கு அறியொணா மோன முத்திரை நாடி – திருப்:394/2
விளை பகுதி பயப்பு அளவுற்று அமைத்தது என கருத்த அமைவில்
சக பொருள் மெய்க்கு உற பருக கருதாதே – திருப்:1021/3,4
மேல்


அமைவுற்று (1)

அமைவுற்று அடைய பசியுற்றவருக்கு அமுதை பகிர்தற்கு இசையாதே – திருப்:239/1
மேல்


அமைவுற (1)

கருது சட்சமயிகட்கு அமைவுற கிறியுடை பறி தலை சமணரை குல முதல் பொடிபட – திருப்:668/13
மேல்


அமைவேனோ (1)

குறுகும் வகை அந்தியும் சந்தியும் தொந்தம் அற்று அமைவேனோ – திருப்:922/8
மேல்


அமோக (1)

உரக பணை பந்தி அபிஷேக தாற்றிய சகல உலகும் தரும் அமோக பார்ப்பதி – திருப்:1173/9
மேல்


அமோகி (1)

ஆல கந்தரி மோடா மோடி குமாரி பிங்கலை நானா தேசி அமோகி
மங்கலை லோகாலோகி எவ்வுயிர் பாலும் – திருப்:998/9,10
மேல்


அயந்தோர்க்கு (1)

அறம் காத்து உறங்கா திறம் பார்த்து இருந்தோர்க்கு அயந்தோர்க்கு அளிக்கும் பெருமாளே – திருப்:1270/8
மேல்


அயர் (1)

யோசித்து அயர் உடம்பை நேசித்து உறாது அலைந்து ரோம துவாரம் எங்கும் உயிர் போக – திருப்:709/3
மேல்


அயர்க்கும் (1)

அயர்க்கும் இ பிறப்பு இனி தவிராதோ – திருப்:954/8
மேல்


அயர்கிலி (1)

இவர உருகிலி அயர்கிலி தொழுகிலி உமைபாகர் – திருப்:691/4
மேல்


அயர்த்து (3)

செயல் அற்று இங்கு அணையில் துயில் அற்று அஞ்சி அயர்த்து தெரிவைக்கு உன் குரவை தரவேணும் – திருப்:286/4
கன தனமும் மார்பும் உறல் இச்சையால் அயர்த்து கழு நீர் ஆர் – திருப்:823/2
அளைத்து உழைத்து இரு விழிகள் சிவந்திட்டு அயர்த்து இதத்தொடு மொழிபவர் உந்திக்கு – திருப்:1138/7
மேல்


அயர்தலுற்று (1)

அறிதல் அற்று அயர்தலுற்று அவிழ்தல் அற்று அருகலுற்று அறவு நெக்கு அழி கரு கடலூடே – திருப்:261/3
மேல்


அயர்ந்தது (1)

நினைவு அயர்ந்தது நீட்டல் முடங்கலும் அவசமும் பல ஏக்கமும் முந்தின – திருப்:1194/5
மேல்


அயர்ந்து (9)

கனங்கள் கொண்ட குந்தளங்களும் குலைந்து அலைந்து விஞ்சும் கண்கள் சிவந்து அயர்ந்து களிகூர – திருப்:44/1
சருகு ஒத்து உளமே அயர்ந்து உடல் மெலியா முன் – திருப்:173/6
உய்யப்படாமல் நின்று கையர்க்கு உபாயம் ஒன்று பொய்யர்க்கு மேய அயர்ந்து உள் உடை நாயேன் – திருப்:532/3
எள்ளற்கு மால் அயர்ந்து உள்ளத்தில் ஆவ என்று முள்ள பெறார் இணங்கை ஒழிவேனோ – திருப்:533/4
குண பாண்டம் உற்று அகிலம் என கை கொண்டு இளைத்து அயர்ந்து சுழலாதே – திருப்:718/2
ஓதி கார் செம் சொல் மென் பாகு தேன் என்று அயர்ந்து ஓம் நமோ கந்தா என்று உரையாதே – திருப்:1104/3
தகுந்தொத்தி திமிந்தித்தி தவண்டை உட்கு அயர்ந்து உக்க தகு அண்டர்த்தர்க்கு உடன் பட்டு உற்ற அசுராரை – திருப்:1164/6
பரிமள பாணத்து அயர்ந்து பனை மடல் ஊர்தற்கு இசைந்து பரிதவியா மெத்த நொந்து மயல்கூர – திருப்:1174/2
அநங்கனார்க்கு இளைத்து அயர்ந்து அணாப்பி எத்து அரம்பைமார்க்கு அடைக்கலமாகி – திருப்:1208/2
மேல்


அயர்பவர் (1)

குனகி அழுபவர் அயர்பவர் முயல்பவர் குதறு முது பிணம் எடும் என ஒரு பறை – திருப்:1001/7
மேல்


அயர்பவன் (1)

அயர்பவன் சத்தி கைத்தலம் நித்தன் குமரேசன் – திருப்:309/4
மேல்


அயர்வாகி (5)

இரு கண்கள் துயின்றிடல் இன்றியும் அயர்வாகி – திருப்:14/6
இயல் இசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி
இரவுபகல் மனது சிந்தித்து உழலாதே – திருப்:31/1,2
அறிவே அழிந்து அயர்வாகி நைந்து அடியேன் மயங்கி விடலாமோ – திருப்:348/4
நாளும் மிண்டர்கள் போல் மிக அயர்வாகி நானும் நைந்து விடாது அருள்புரிவாயே – திருப்:653/2
சிதற உயிர் பிணம் எனவே மைந்தரும் பந்துவும் அயர்வாகி – திருப்:1163/6
மேல்


அயர்வாயே (1)

கனி வாய் உகந்து சிக்கெனவே அணைந்து பொருளே இழந்து விட்டு அயர்வாயே – திருப்:143/2
மேல்


அயர்வாலே (1)

தவித்து இழிசொல் பவ கடல் உற்ற அயர்வாலே – திருப்:142/6
மேல்


அயர்வானார் (1)

கழுகொடு நரியும் எரி புவி மறலி கமலனும் மிகவும் அயர்வானார்
கடன் உனது அபயம் அடிமை உன் அடிமை கடுகி உன் அடிகள் தருவாயே – திருப்:493/3,4
மேல்


அயர்வு (1)

மாலுற நிறத்தை காட்டி வேடுவர் புனத்தில் காட்டில் வாலிபம் இளைத்து காட்டி அயர்வு ஆகி – திருப்:1176/7
மேல்


அயர்வுற்று (1)

துயல் விட்டு செயல் விட்டு துயருற்று உக்கு அயர்வுற்று தொடியர்க்கு இப்படி எய்த்து சுழலாதே – திருப்:336/3
மேல்


அயர்வுற (1)

சீறுவார் கடையில் சென்று தாம் அயர்வுற வீணே – திருப்:175/6
மேல்


அயர்வேனை (1)

ஓங்கும் ஐம்புலன் ஓட நினைத்து இன்பு அயர்வேனை
ஓம் பெறும் ப்ரணவ ஆதி உரைத்து எந்தனை ஆள்வாய் – திருப்:832/1,2
மேல்


அயர்வோனே (1)

அடவி இருடி அபிநவ குமரி அடிமையாய் அப்புனம் சென்று அயர்வோனே
அவசமுடன் அ ததி திரிதரு கவி ஆள புயம் கொண்டு அருள்வோனே – திருப்:640/5,6
மேல்


அயர (1)

கார் அணிந்த வரை பார் அடர்ந்து வினை காதல் நெஞ்சு அயர தடுமாறி – திருப்:144/1
மேல்


அயரா (1)

அடர் மதன் அம்பை அனைய கரும் கண் அரிவையர் தங்கள் தோள் தோய்ந்து அயரா
அறிவு அழிகின்ற குணம் அற உன்றன் அடி இணை தந்து நீ ஆண்டு அருள்வாய் – திருப்:48/3,4
மேல்


அயராதே (8)

தங்கள் ஆலிங்கன கொங்கை ஆகம் பட சங்கை மால் கொண்டு இளைத்து அயராதே
தண்டை சூழ் கிண்கிணி புண்டரீகம்தனை தந்து நீ அன்பு வைத்து அருள்வாயே – திருப்:74/3,4
சங்கமம் என்பதையே புரிந்தவன் அயராதே – திருப்:193/6
முழுகு காதல்தனை மறந்து பரம ஞான ஒளி சிறந்து முகம் ஒரு ஆறு மிக விரும்பி அயராதே – திருப்:231/2
அடைய பொருள் கை இளமைக்கு என வைத்து அருள் தப்பி மதத்து அயராதே – திருப்:239/2
சுத தத்த சதத்து அத்தம் பதத்தர்க்கு உற்றவற்றை சொல் துவக்கில் பட்டு அவத்தைப்பட்டு அயராதே
துணை செப்பத்து அலர் கொத்து உற்பலம் செச்சை தொடை பத்தி கடப்பம் பொன் கழல் செப்பி தொழுவேனோ – திருப்:323/3,4
பாவகங்களினாலே யான் மயல் மூழ்கி நின்று அயராதே நூபுர பாத பங்கயம் மீதே ஆள்வது கருதாயோ – திருப்:701/4
ஆடல் மா மத ராஜன் பூசல் வாளியிலே நொந்து ஆகம் வேர்வுற மால் கொண்டு அயராதே
ஆரம் வாள் நகையார் செம் சேலின் ஏவலிலே சென்று ஆயு வேதனையே என்று உலையாதே – திருப்:789/1,2
அற பெரிய தனக்கும் அன நடைக்கும் மினின் இடைக்கும் மலர் அடிக்கும் இள நகைக்கும் உளம் அயராதே
அகத்தியனொடு உரைத்த பொருள் அளித்து அருளி அரி பிரமர் அளப்பரிய பத கமலம் அருள்வாயே – திருப்:1152/3,4
மேல்


அயராமல் (2)

அரிவையர்கள் தொடரும் இன்பத்து உலகு நெறி மிக மருண்டிட்டு அசடன் என மனது நொந்திட்டு அயராமல்
அநுதினமும் உவகை மிஞ்ச சுக நெறியை விழைவு கொண்டிட்டு அவ நெறியின் விழையும் ஒன்றை தவிர்வேனோ – திருப்:618/1,2
பொய்க்குள் ஒழுகி அயராமல் போது மொய்த்த கமல இரு தாளை பூண – திருப்:1022/7
மேல்


அயரும் (3)

அடவியில் தோகை பொன் தட முலைக்கு ஆசையுற்று அயரும் அ சேவக பெருமாளே – திருப்:377/8
அடவியில் தோகை பொன் தட முலைக்கு ஆசையுற்று அயரும் அ சேவக பெருமாளே – திருப்:378/8
அயரும் அமரர் சரண நிகளம் முறிய எறியும் அயில் வீரா – திருப்:1065/7
மேல்


அயருற (1)

நெடிது தவம் கூர்க்கும் சத்புருடரும் நைந்து ஏக்கம் பெற்று அயருற
நின்று ஆர்த்து தங்கள் கணை ஏவும் – திருப்:67/9,10
மேல்


அயல் (12)

அயல் உலாவிய சீலா கோலாகல வீரா – திருப்:135/12
அசுரர்க்கு அங்கு அயல் பட்டு அமரர்க்கு அண்டம் அளித்து அயில் கை கொண்ட திறல் குமரேசா – திருப்:286/6
தரும் மயல் ப்ரமைதனில் தவ நெறிக்கு அயல் என சரியையில் கிரியையில் தவமும் அற்று எனது கை – திருப்:668/5
பெருகு அயல் கொடு சொரியும் நித்திலம் நிறைந்து எங்கும் சிறந்தே – திருப்:702/23
விளை தனம் கவர்ந்திடு பல மனதியர் அயல் தனங்களும் தமது என நினைபவர் – திருப்:825/7
தெளியும் மந்த்ர கலா பாய் யோகிகள் அயல் விளங்கு சுவாமீ காமரு – திருப்:876/15
த்ரிசிர கிரி அயல் வயலியில் இனிது உறை பெருமாளே – திருப்:903/16
விசிகாகவம் அயல் பேடி கை படு போது சன்னிதியானவன் விதி தேடிய திருவாளி அரன் குமாரா – திருப்:909/6
உருவு பெருகு அயல் கரியது ஒர் முகில் எனு மருது நெறி பட முறைபட வரைதனில் – திருப்:930/9
வட வெற்பு அங்கு அயல் அன்று அணி குசம் சரவணையில் தங்கிய பங்கய முக – திருப்:961/15
வாங்கு கை யானை என ஈன் குலை வாழை வளர் வான் பொழில் சூழும் வயல் அயல் ஏறி – திருப்:1240/5
உரையும் சென்றது நாவும் உலர்ந்தது விழியும் பஞ்சு பொல் ஆனது கண்டு அயல்
உழலும் சிந்துறு பால் கடைநின்றது கடைவாயால் – திருப்:1325/1,2
மேல்


அயல்பட்டு (1)

சகலத்தும் ஒற்றைப்பட்டு அயல்பட்டு நிற்கு நின் சரண ப்ரசித்தி சற்று உணராரோ – திருப்:257/4
மேல்


அயலவர் (1)

கரு குலாவிய அயலவர் பழியாதே கடப்ப மாலையை இனி வர விடவேணும் – திருப்:798/2
மேல்


அயலாக (5)

தமரும் அமரும் மனையும் இனிய தனமும் அரசும் அயலாக
தறுகண் மறலி முறுகு கயிறு தலையை வளைய எறியாதே – திருப்:165/1,2
வைத்த தோட்டம் மனை அத்தம் ஈட்டு பொருள் மற்ற கூட்டம் அறிவு அயலாக – திருப்:298/2
இல்லும் இளையோரும் மெல்ல அயலாக வல் எருமை மாய சமனாரும் – திருப்:530/3
உம்பரார் அமுது எனும் தொண்டை வாய் அமுதம் உண்டுஉண்டு மேகலை கழன்று அயலாக
உந்தி வாவியில் விழுந்து இன்பமா முழுகி அன்பு ஒன்று இலாரொடு துவண்டு அணை மீதே – திருப்:1102/1,2
ஆடல் பார்க்க நிலை எழு பாடை கூட்டி விரைய மயானம் ஏற்றி உறவினர் அயலாக – திருப்:1215/2
மேல்


அயலார் (1)

அயில் ஆர் மை கடு விழியார் மட்டைகள் அயலார் நத்திடு விலைமாதர் – திருப்:836/1
மேல்


அயலார்பால் (1)

தொலைவு இல் உனை நினைபவர் உறவு அலது இனி அயலார்பால் – திருப்:908/6
மேல்


அயலாரும் (1)

மோகம் உடைய வெகு மாதர் கூட்டமும் அயலாரும் – திருப்:1196/2
மேல்


அயலின் (1)

பரம கணபதி அயலின் மத கரி வடிவு கொடு வர விரவு குறமகள் – திருப்:146/15
மேல்


அயலுற்று (1)

புன மலையில் குறமகள் அயலுற்று ஒரு கிழவன் என சுனைதனில் அவள் ஐ புய – திருப்:744/11
மேல்


அயலூர் (1)

அயலூர் உறை மயிலா பல கலை மான் உழை புலி தோல்களை அகில் ஆரம் அது எறி காவிரி வண்டல் மேவும் – திருப்:909/7
மேல்


அயலே (1)

பங்கு உடை அவனி பதி தோற்றிட அயலே போய் – திருப்:928/10
மேல்


அயலோடே (1)

அம் கை மென் குழல் ஆய்வார் போலே சந்தி நின்று அயலோடே போவார் – திருப்:21/1
மேல்


அயவு (1)

கள்ள குவால் பை தொள்ளை புலால் பை துள் இக்கனார்க்கு அயவு கோப – திருப்:534/1
மேல்


அயற்கு (1)

அரி அயற்கு அறிதற்கு அரியானே அடியவர்க்கு எளியற்கு அற்புத நேயா – திருப்:932/3
மேல்


அயற்கும் (1)

செருக்கொடு நல் தவ கமலத்து அயற்கும் அரிக்கும் அருள் புரிசை – திருப்:142/15
மேல்


அயன் (35)

தக்காது இவர்க்கும் அயன் இட்டான் விதிப்படியில் ஓலை பழம் படியினால் இறந்தது என எடும் என ஓடி – திருப்:115/9
அண்டர் மால் அயன் தேடி அறியாத ஒளி சந்த்ரசேகரன் பாவை விளையாடு படிக – திருப்:174/7
சரதா மறை ஓது அயன் மாலும் சகலாகம நூல் அறியாத – திருப்:194/3
வான் ஆதி சகல விஸ்தார விபவரம் லோகாதி முடிவும் மெய் போத மலர் அயன்
மால் ஈசன் எனும் அவற்கு ஏது விபுலம் அசங்கையால் நீள் – திருப்:203/5,6
அரி அயன் அறிந்திடாத அடி இணை சிவந்த பாதம் அடி என விளங்கி ஆடு நடராஜன் – திருப்:205/5
துன்ற சிலை மணி கலகல கலின் என சிந்த சுரர் மலர அயன் மறை புகழ் தர – திருப்:206/11
அரகர சிவன் அரி அயன் இவர் பரவி முன் அறுமுக சரவணபவ என்று – திருப்:240/1
அரி அராதிபர் மலர் அயன் இமையவர் நிலை பெறாது இடர் பட உடன் முடுகியே – திருப்:260/9
அரியோடு அயன் உலகு அரியவன் நவில் சிவன் வாழ்வே – திருப்:292/12
தலைய அயன் அறியா ஒரு சிவ குரு பரனே என தரணியில் அடியார் கண நினைவாகா – திருப்:307/7
அரி அயன் புட்பிக்க குழுமிக்கொண்டு அமரர் வந்திக்க தட்டு உருவ சென்று – திருப்:317/1
உருளை இரு சுடர் வலவனும் அயன் என மறை பூணும் – திருப்:368/10
திரு மருவிய திண் புயன் அயன் விரி எண் திசை கிடுகிட வந்திடு சூரன் – திருப்:388/5
இருடி அயன் மால் அமரர் அடியார் இடையும் ஒலி தான் இவை கேளாது – திருப்:400/2
சுழற்றி நடமிடு நிருத்தர் அயன் முடி கரத்தர் அரி கரி உரித்த கடவுள் மெய் – திருப்:444/38
அயன் அண்டர்க்கும் அரியாள் உமை அருள் முருகோனே – திருப்:499/14
பாந்தளின் மீது இனிதின் ஓங்கு கணே துயில்கொள் நீண்டிடும் மாலொடு அயன் அறியாது – திருப்:501/5
விடை பரவி அயன் மாலொடு அமரர் முநி கணம் ஓட மிடறு அடைய விடம் வாரி அருள் நாதன் – திருப்:502/5
வானம் தழைக்க அடியேனும் செழிக்க அயன் மாலும் பிழைக்க அலை விடம் ஆள – திருப்:518/5
திக்கு முகிலாட அரி ஆட அயன் ஆட சிவன் ஒத்து விளையாட பரை ஆட வரர் ஆட பல – திருப்:566/11
மாது பங்கா மறை குலாவு செம் கோடை நகர் வாழ வந்தாய் கரிய மால் அயன் தேவர் புகழ் தம்பிரானே – திருப்:592/24
மால் அயன் பரனார் இமையோர் முனிவோர் புரந்திரன் ஆதியரே தொழ – திருப்:727/5
பேணொணாதது வெளியே ஒளி அது மாயனார் அயன் அறியா வகை அது – திருப்:736/5
அரி அயன் அறியாதவர் எரி புர மூணு அது புக நகை ஏவிய நாதர் – திருப்:740/1
நெகத்திலே அயன் முடி பறி இறை திரிபுரத்திலே நகைபுரி பரன் அடியவர் – திருப்:797/11
துவக்கிலே அடிபட நறு மலர் அயன் விதித்த தோதக வினை உறு தகவு அது – திருப்:838/3
கான நடனம் உகந்தவள் செம் திரு அயன் மாது – திருப்:916/12
கொண்டு அயன் எழுதும் யம கோட்டியை உணராரே – திருப்:928/8
அரியொடு அயன் முனிவர் அண்டம் பிழைத்து அருள விடும் வேலா – திருப்:985/14
மாலும் அயன் ஒப்பிலாதபடி பற்றி மால் உழலும் மற்ற மறையோர் முன் – திருப்:1025/6
அரி அயன் நின்று ஏத்தவே மிகுத்த விபுதர் குலம் பேர்க்க வாள் எடுத்த – திருப்:1130/15
இமையவர் அனைவர்க்கும் அறையோஅறையோ அரி அயன் முழுதுக்கும் அறையோஅறையோ – திருப்:1137/13
அறுகொடு நொச்சி தும்பை மேல் வைத்த அரி அயன் நித்தம் வந்து பூசிக்கும் – திருப்:1166/15
சிவம் வந்து குதி கொள அகம் வடிவு உன்றன் வடிவம் என திகழ் அண்டர் முநிவர் கணம் அயன் மாலும் – திருப்:1249/2
அயன் என ஆகி அரி என ஆகி அரன் என ஆகி அவர் மேலாய் – திருப்:1307/2
மேல்


அயன்தன் (1)

புயங்கம் திங்களின் துண்டம் குருந்தின் கொந்து அயன்தன் கம் – திருப்:464/5
மேல்


அயனார் (1)

அறுத்தார் அயனார் தலையே புரம் எரித்தார் அதிலே புலனார் உயிர் – திருப்:750/11
மேல்


அயனாரும் (6)

விளப்பு என மேல் என்று இடக்கு அயனாரும் விருப்புற வேதம் புகல்வோனே – திருப்:249/6
மண்டலமும் முநிவோரும் எண் திசையில் உள பேரும் மஞ்சினனும் அயனாரும் எதிர் காண – திருப்:724/3
பச்சை முகில் சதுரவேதத்தோடு உற்ற அயனாரும் – திருப்:1022/10
வேழத்தின் ஆபத்தை மீள்வித்த மால் ஒக்க வேதத்திலே நிற்கும் அயனாரும் – திருப்:1033/6
பார் ஏழு ஓர் தாளாலே ஆள்வோர் பாவார் வேதத்து அயனாரும்
பாழூடே வானூடே பாரூடே ஊர் பாதத்தினை நாடா – திருப்:1040/5,6
கோல வாரிக்கு இடை கோப அராவில் படுத்தானும் வேத குலத்து அயனாரும்
கூறும் வான புவிக்கு ஊறு தீர குறிப்பு ஓதுறா நிற்ப அ கொடிதான – திருப்:1106/5,6
மேல்


அயனான (1)

நாக மேல் துயில்வார்க்கு அயனான பேர்க்கு அரியார்க்கு ஒரு ஞான வார்த்தையினால் குரு பரன் ஆய – திருப்:996/5
மேல்


அயனுக்கு (1)

மால் அயனுக்கு அரியோனே மாதவரை பிரியானே – திருப்:598/3
மேல்


அயனுக்கும் (1)

வான் எழு புவிக்கும் மால் அயனுக்கும் யாவர் ஒருவர்க்கும் அறியாத – திருப்:957/5
மேல்


அயனுடன் (1)

விஞ்சைக்கு உடையவர் தொழவே வருவாய் கஞ்சத்து அயனுடன் அமரேசனுமே – திருப்:151/11
மேல்


அயனும் (11)

சுரர் பதி அயனும் மாலும் முறையிட அசுரர் கோடி துகள் எழ மெய்ஞ்ஞான அயிலோனே – திருப்:124/7
அரியும் அயனும் வெருவ உருவ அரிய கிரியை எறிவோனே – திருப்:129/7
அரவம் மலி கடல் விடம் அமுதுடன் எழ அரி அயனும் நரை இபன் முதல் அனைவரும் – திருப்:191/9
சுராதிபதி மால் அயனும் மாலொடு சலாம் இடு சுவாமிமலை வாழும் பெருமாளே – திருப்:201/8
அமரர் முநிவரும் அயனும் அனைவரும் மதுகை மலர் கொடு தொழுது பதமுற – திருப்:375/12
அரியும் அயனும் அமரரும் ஆய சிட்ட பரிபாலன் அன்பர் – திருப்:398/19
உம்பலின் கலை மங்கை சங்கரி மைந்தன் என்று அயனும் புகழ்ந்திட – திருப்:463/15
கமல அயனும் அச்சுதனும் வருணன் அக்கினியும் நமனும் அ கரியில் உறையும் மெய் – திருப்:671/11
அமரும் அமரரினில் அதிகன் அயனும் அரி அவரும் வெருவ வரும் அதிகாளம் – திருப்:688/1
அரிய சமயம் ஒரு கோடி அமரர் சரணர் சத கோடி அரியும் அயனும் ஒரு கோடி இவர் கூடி – திருப்:714/3
அன்பர் குலவும் திரு நெடுங்கள வளம் பதியில் அண்டர் அயனும் பரவு தம்பிரானே – திருப்:892/8
மேல்


அயனை (5)

கமலத்து அயனை ப்ரணவத்து உரையை கருதி சிறை வைத்திடுவோனே – திருப்:105/6
புரம் மட்கி கழை வில் புட்ப சரனை சுட்டு அயனை கொத்தி – திருப்:154/20
அரிய திரிப்புரம் எரிய விழித்தவன் அயனை முடி தலை உரியும் மழு கையன் – திருப்:263/13
மலர் அயனை நீடு சிறை செய்தவன் வேலை வளமை பெறவே செய் முருகோனே – திருப்:542/6
அரனுக்கு உற்றது புகல்வோனே அயனை குட்டிய பெருமாளே – திருப்:1298/4
மேல்


அயனையும் (1)

அயனையும் புடைத்து சினந்து உலகமும் படைத்து பரிந்து – திருப்:9/15
மேல்


அயனொடு (3)

சிரம் பொன் அயனொடு முனிவர்கள் அமரர்கள் அரம்பை மகளிரொடு அரகர சிவசிவ – திருப்:145/13
திரு மருவு புயன் அயனொடு அயிராவத குரிசில் அடி பரவு பழநி மலை கதிர்காமம் உற்று வளர் – திருப்:213/15
ஆதி அயனொடு தேவர் சுரர் உலகு ஆளும் வகையுறு சிறை மீளா – திருப்:228/5
மேல்


அயனோடு (2)

அரியும் அயனோடு அபயம் எனவே அயிலை இருள் மேல் விடுவோனே – திருப்:400/7
இவனே என மால் அயனோடு அமரோர் இளையோன் எனவே மறை ஓத – திருப்:421/3
மேல்


அயிர் (1)

அருள அருளுடன் மருள் அற இருள் அற கிரண அயிர் கொடு குருகு அணி கொடி ஒடு – திருப்:163/7
மேல்


அயிர்ப்பு (1)

பற்ற நெட்டை படைத்து உள் து இருள் தைத்து அயிர்ப்பு அத்தை முட்டி படுத்து அயில் மாதர் – திருப்:1260/1
மேல்


அயிராவத (2)

திரு மருவு புயன் அயனொடு அயிராவத குரிசில் அடி பரவு பழநி மலை கதிர்காமம் உற்று வளர் – திருப்:213/15
சிகர வெண் கரி அயிராவத மிசை வரு புரந்தரன் அமராபதி அவர் – திருப்:1125/15
மேல்


அயிராவதத்து (1)

அயிராவதத்து விழி ஆயிரத்தன் உடனே பிடித்து முடியாதே – திருப்:1069/6
மேல்


அயிராவதம் (1)

அயிராவதம் முதுகின் தோற்றி அடையாம் என இனிது அன்பு ஏத்தும் – திருப்:90/15
மேல்


அயில் (109)

கறுக்கும் அஞ்சன விழி இணை அயில் கொடு நெருக்கி நெஞ்சு அற எறி தரு பொழுது ஒரு – திருப்:10/1
திடத்து எதிர்ந்திடும் அசுரர்கள் பொடிபட அயில் கொடும் படை விடு சரவணபவ – திருப்:19/13
பட்ட அயில் தொட்டு திடம் கொண்டு எதிர்ந்த அவுணர் முடி சாய – திருப்:38/6
அனங்கன் நொந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று கண் திறந்து இருண்ட கண்டர் தந்த அயில் வேலா – திருப்:44/5
சமர்க்கு எஞ்சி படி துஞ்ச கதிர் துங்கத்து அயில் கொண்டு அ – திருப்:79/11
கஞ்ச பிரமனை அஞ்ச துயர் செய்து கன்ற சிறை இடும் அயில் வீரா – திருப்:96/5
அதி மாயம் ஒன்றி வரு சூரர் பொன்ற அயில் வேல் கொடு அன்று பொரும் வீரா – திருப்:99/7
கொலைபுரி அசுரர் குலங்கள் மாளவெ அயில் அயில் அதனை உகந்த நாயக – திருப்:119/7
கொலைபுரி அசுரர் குலங்கள் மாளவெ அயில் அயில் அதனை உகந்த நாயக – திருப்:119/7
அதி பல வஜ்ர வாகுவும் அயில் நுனை வெற்றி வேல் அதும் அரவு பிடித்த தோகையும் உலகு ஏழும் – திருப்:128/3
கணைகொலோ அயில் வேல் அதுவோ விழி இதழ் பாகோ – திருப்:130/2
படை கை மணி அயில் விடு நடனம் கொள் கதிர் வேலா – திருப்:140/12
விழி கயல் அயில் பகழி வருணி கருவிளை குவளை விடம் என நாயேன் – திருப்:147/3
குதட்டிய துப்பு உதட்டை மடித்து அயில் பயிலிட்டு அழைத்து மருள் கொடுத்து உணர்வை கெடுத்து நக குறியாலே – திருப்:149/2
பொருது கையில் உள அயில் நிணம் உண்க குருதி புனல் எழு கடலினும் மிஞ்ச – திருப்:176/11
பிறையதோ எனு நுதல் துங்க மீறு வை அயில் அதோ என்னும் இரு கண்கள் ஆரவெ – திருப்:178/3
அபயம் மிக என அதை அயில் இமையவன் அருள் பாலா – திருப்:191/10
அமரர் சிறைபட அடல் அயில் நொடியினில் விடுவோனே – திருப்:191/12
காவல் இந்திர நாடு ஆளவே அயில் விடும் வீரா – திருப்:197/10
உலா உதயபாநு சத கோடி உருவான ஒளி வாகும் அயில் வேல் அம் கையிலோனே – திருப்:201/6
அழல் உறும் இரும்பின் மேனி மகிழ் மரகதம் பெண் ஆகம் அயில் அணி சிவன் புராரி அருள் சேயே – திருப்:205/6
துன்பற்ற அவுணர்கள் நமன் உலகு உற விடும் அயில் வேலா – திருப்:206/12
வாரண மெச்ச அளித்த அயில் குக கதிர்காம – திருப்:215/10
அநுதின மொழி தர அசுரர்கள் கெட அயில் அனல் என எழ விடும் அதி வீரா – திருப்:240/2
அசுரர் தூள்பட அயில் தொடும் அறுமுக இளையோனே – திருப்:260/10
திடுக்கிட கடல் அசுரர்கள் முறிபட கொளு திசை கிரி பொடிபட சுடர் அயில்
திருத்தி விட்டு ஒரு நொடியினில் வலம்வரு மயில் வீரா – திருப்:276/13,14
அசுரர்க்கு அங்கு அயல் பட்டு அமரர்க்கு அண்டம் அளித்து அயில் கை கொண்ட திறல் குமரேசா – திருப்:286/6
குறித்து அயில் நேயன் திரு பயில் மார்பன் குண த்ரய நாதன் மருகோனே – திருப்:289/6
செருக்கும் அரக்கர்கள் பொடிபட வடிவுள கரத்தில் அயில் கொடு பொருது இமையவர் பணி – திருப்:291/15
அயில் செச்சை புயம் கயம் குற வஞ்சியோடு – திருப்:322/2
அயில் அப்பு கயல் அப்புத்தலை மெச்சு உற்பல நச்சு கண் உரத்த ஐ கன வெற்பு தன மேகம் – திருப்:336/1
வெம் பராக்ரமம் மின் அயில் கொண்டு ஒரு வெற்பு பொட்டு பட மா சூரர் – திருப்:350/5
முனை கொள் அயில் என விழி எறி கடைசியர் அநுராகம் – திருப்:373/4
அயில் அற சேவல் கைக்கு இனிது உர தோகையுள் அருணையில் கோபுரத்து உறைவோனே – திருப்:376/5
நிசிசரர் உறை மா கிரி இரு பிளவா நிறை அயில் முடுகா விடுவோனே – திருப்:391/7
அயில் எடுத்து அசுரர் வெற்பு அலைவுற பொருது வெற்றியை மிகுத்த அறுமுக குமரேசா – திருப்:409/4
சுரர் துதித்திட மிகுத்து இயல் தழைத்து அருணையில் சுடர் அயில் சரவண பெருமாளே – திருப்:409/8
சினம் முடுகி அயில் அருளி உம்பர் அந்த அம்பரம் திசை உரகர் புவி உளது மந்தரம் பங்கயன் – திருப்:422/13
ரண முக துங்க வெம் சூர் உடல் பிளந்த அயில் உடை கதிர் வேலா – திருப்:426/12
தொந்த புணர் செயல் கண்டுற்று அடியென் இடைஞ்சல் பொடிபட முன் புற்று அருள் அயில்
தொடுத்தும் இள நகை பரப்பி மயில் மிசை நடித்து அழல் கிரி பதிக்குள் மருவிய பெருமாளே – திருப்:444/47,48
வித்து ருப ராமருக்கு மருகான வெற்றி அயில் பாணி பெருமாள் காண் – திருப்:450/3
அமர் கொண்டு அயில் விடு செம் கர ஒளி செம் கதிர் போல திகழ்வோனே – திருப்:467/12
எட்டு இரண்டு திசையோர்கள் பொன்ற அயில் விடுவோனே – திருப்:471/12
அடர் பவள ஒளி பாய அரிய பரிபுரம் ஆட அயில் கரமொடு எழில் தோகை மயில் ஏறி – திருப்:502/3
அஞ்சவே சூரன் ஆனவன் உய்ஞ்சு போகாமலே அயில் அன்று தான் ஏவி வானவர் சிறை மீள – திருப்:516/5
சமரில் எதிர்த்த சுர் மாள தனி அயில் விட்டு அருள்வோனே – திருப்:521/3
மலர் கமல வடிவு உள செம் கை அயில் குமர குகை வழி வந்த – திருப்:524/15
இடர் பட மா மேரு பூதரம் இடிபடவே தான் நிசாசரர் இகல் கெட மா வேக நீடு அயில் விடுவோனே – திருப்:584/6
தடி நிகர் அயில் கடாவி அசுரர்கள் இறக்குமாறு சமரிடை விடுத்த சோதி முருகோனே – திருப்:610/6
செயம் உதவும் மலர் பொரும் கைத்தலம் இலகும் அயில் கொளும் சத்தியை விடுதல் புரியும் முன்பில் குழகோனே – திருப்:618/6
அரு வரை விள்ள அயில் விடு மள்ள அணி வயல் வெள்ளி நகர் வாழ்வே – திருப்:659/7
வெய்ய நிருதேசர் சையமுடன் வீழ வெல்ல அயில் விநோதம் புரிவோனே – திருப்:663/7
கழுகு பசி கெட கடுகி அயில் விடுத்திடு தீரா – திருப்:671/10
குரு குக்குட வார கொடி செரு உக்கிர ஆதப அயில் பிடி கைத்தல ஆதி அரி மருகோனே – திருப்:687/5
சமரச அமர சுர இதர பர அசுர சரத விரத அயில் விடுவோனே – திருப்:688/5
அயில் ஒத்து எழும் இரு விழியாலே அமுது ஒத்திடும் அரு மொழியாலே – திருப்:689/1
அரணம் முரணுறு அசுரர்கள் கெட அயில் விடுவோனே – திருப்:691/14
அயில் உறை கை தல சீலா பூரண பர யோக – திருப்:697/6
திசை மா முகாழி அரி மகவான் முனோர்கள் பணி சிவ நாதர் ஆலம் அயில் அமுதேசர் – திருப்:698/7
பெலம் கொடு விலங்கலும் நலங்க அயில் கொண்டு எறி ப்ரசண்டகர தண் தமிழ் வயலூரா – திருப்:700/7
பசித பாரண வாரண துவச ஏடக மா அயில் பரவு பாணித பாவல பர யோக – திருப்:713/6
அயில் வாங்கி எற்றி உததியில் கொக்கன்தனை பிளந்து சுரர் வாழ – திருப்:719/5
மதி மா முகவா அடியேன் இருவினை தூள்படவே அயில் ஏவிய – திருப்:721/15
அடல் வடி வேல்கள் வாளிகள் அவைவிட ஓடல் நேர் படும் அயில் விழியாலும் மால் எனும் மத வேழத்து – திருப்:728/1
கோவை மா நகர் மேவிய வீர வேல் அயில் ஆயுத கோதை யானையினோடு அமர் பெருமாளே – திருப்:733/8
சிதற கடல் ஆர்ப்புறவே அயில் விடுவோனே – திருப்:747/10
சூரர் அணங்கோடு ஆழி போய் கிடந்தே வாட சூரியன் தேர் ஓட அயில் ஏவீ – திருப்:757/7
சிகர வெற்பினை பகிரும் வித்தக திறல் அயில் சுடர் குமரேசா – திருப்:794/7
மண்டலம் சேடன் அங்கு அண அயில் கொண்டு உலாவி – திருப்:805/12
பச்சை ஒண் கிரி போல் இரு மா தனம் உற்று இதம் பொறி சேர் குழல் வாள் அயில்
பற்று புண்டரிகாம் என ஏய் கயல் விழி ஞான – திருப்:808/1,2
பரவை முறையிட அயில் கொடு நடவிய பெருமாளே – திருப்:821/16
வாரி பொட்டு எழ க்ரவுஞ்சம் வீழ நெட்ட அயில் துரந்த வாகை மல் புய ப்ரசண்ட மயில் வீரா – திருப்:828/6
அயில் ஆர் மை கடு விழியார் மட்டைகள் அயலார் நத்திடு விலைமாதர் – திருப்:836/1
முகர வண்டு எழும் கரு முகில் அலையவும் முதிய நஞ்சு உமிழ்ந்த அயில் விழி குவியவும் – திருப்:845/1
அயில் கணை இராமர் சுகித்து இருக்க சினத்த திறல் வீரா – திருப்:848/12
குணல் இட்டு ஆடி பசி கெட அயில் விடு குமரேசா – திருப்:889/12
வாது கொண்டு அவுணர் மாள செங்கை அயில் ஏவி அண்டர் குடி ஏற விஞ்சையர்கள் – திருப்:898/13
சிறிது பொழுதினில் அயில் விடு குருபர அறிவு நெறி உள அறுமுக இறையவ – திருப்:903/15
நதிகள் குழை தர இப பதி மகிழ்வுற அமர் செய்து அயில் கையில் வெயில் எழ மயில் மிசை – திருப்:917/45
சாந்தை தடவிய கூந்தல் கரு முகில் சாய்ந்திட்டு அயில் விழி குழை மீதே – திருப்:933/3
தண்டை சிங்கார அயில் வேல் விடு பெருமாளே – திருப்:944/16
அரிய மயில் அயில் கொடு இந்தம்பலத்தில் மகிழ் பெருமாளே – திருப்:985/16
அடைய இடி பொடிபட அயில் விட வல பெருமாளே – திருப்:1001/16
நிகரில் அயில் வெயில் எழு பசுமைய நிறம் உளதான – திருப்:1002/12
அசுரர் மார்பகம் அளறது பட விடும் அயில் வேலா – திருப்:1008/14
விடம் என அயில் என அடு என நடு என மிளிர்வன சுழல் விழி – திருப்:1015/1
திளைத்த அயில் கர குமர பெருமாளே – திருப்:1020/16
செட்டி எனும் ஓர் திரு நாமக்கார வெற்றி அயில் தொடு தாபக்கார – திருப்:1023/9
அயரும் அமரர் சரண நிகளம் முறிய எறியும் அயில் வீரா – திருப்:1065/7
என ஒரு அயில் தொட்ட அரசே இமையோர் பெருமாளே – திருப்:1137/16
கால் அயில் அ கணை தொட்ட அருள் கன மால் அமைதி கரையில் தரித்து உலகு – திருப்:1147/13
ப்ரபை அயில் தொடு நல் குமர பெருமாளே – திருப்:1154/16
ஆழியினை சூரனை வெற்பு ஏழினை உற்றே அயில் விட்ட ஆதுலருக்கு ஆறுமுக பெருமாளே – திருப்:1160/8
அமிழ்ந்தி மிகவும் பிணங்கள் அயின்று மகிழ் கொண்டு மண்ட அடர்ந்த அயில் முன் துரந்து பொரு வேளே – திருப்:1167/7
விழவும் முறியவும் அடித்து தாக்கிய அயில் வீரா – திருப்:1183/14
பட்சி பறக்க திசைக்குள் மத்தளம் வெற்றி முழக்கி கொடி பிடித்து அயில்
பட்டு அற விட்டு துரத்தி வெட்டிய பெருமாளே – திருப்:1198/15,16
அயில் விலோசனம் குவிய வாசகம் பதற ஆனனம் குறு வேர்வுற – திருப்:1206/1
திருமால் அளித்து அருளும் ஒரு ஞான பத்தினியை திகழ் மார்புற தழுவும் அயில் வேலா – திருப்:1219/7
அலை கோட்டு வெள்ளம் மலைமாக்கள் விள்ள மலை வீழ்த்த வல்ல அயில் மோகா – திருப்:1230/7
அவுணர் படை தோற்பு எழ அரு வரைகள் ஆர்ப்பு எழ அயில் அலகு சேப்பு எழ மறை நாலும் – திருப்:1235/6
ஓது முகில் ஆடு கிரி ஏறுபட வாழ் அசுரர் ஓலமிடவே அயில் கொடு அமராடீ – திருப்:1243/5
அயில் கொண்டு திரு நடனம் என தந்தை உடன் மருவி அருமந்த பொருளை இனி அருள்வாயே – திருப்:1249/4
இருள் வஞ்ச கிரி அவுணர் உடன் எங்கள் இருவினையும் எரியுண்டு பொடிய அயில் விடுவோனே – திருப்:1249/7
துகைப்பன அகித தலை அறுப்பன அயில் விட்டு உடல் துணிப்பன கணி தலை மிசை பார – திருப்:1251/2
அலகையும் உடன் நடித்திட அயில் எடுத்து அமர்செயும் அறுமுக பெருமாளே – திருப்:1259/8
பற்ற நெட்டை படைத்து உள் து இருள் தைத்து அயிர்ப்பு அத்தை முட்டி படுத்து அயில் மாதர் – திருப்:1260/1
உரை மறந்து உணங்க அயில் தொடும் ப்ரசண்ட உயர் தலம் குலுங்க வரு தோகை – திருப்:1276/7
சிறு நகைபுரிந்து சூரர் கிரி கடல் எரிந்து போக திகழ் அயில் எறிந்த ஞான முருகோனே – திருப்:1322/6
சண்டை சொல் தார்படவே அயில் விடுவோனே – திருப்:1331/14
மேல்


அயில்தரு (1)

அளையில் உறை புலி பெறும் மகவு அயில்தரு பசுவின் நிரை முலை அமுது உண நிரை மகள் – திருப்:43/9
மேல்


அயில்தனை (1)

அமரர்கள் இகல் நீடு அசுரர்கள் சிர மேல் அயில்தனை விசையாய் விடுவோனே – திருப்:740/6
மேல்


அயில்வித்து (1)

சலனப்பட எற்றி இறைச்சி அறுத்து அயில்வித்து முரித்து நெரித்து உளைய – திருப்:558/7
மேல்


அயில்வோன் (1)

ஆனா அரக்கருடன் வானார் பிழைக்க வரும் ஆலாலம் முற்ற அமுது அயில்வோன் முன் – திருப்:981/7
மேல்


அயிலவ (1)

மயிலை மணந்த அயிலவ எங்கள் வயலியில் வந்த முருகோனே – திருப்:560/6
மேல்


அயிலா (2)

சத்தம் உடைய ஷண்முகனே குகனே வெற்பில் எறி சுடர் அயிலா மயிலா – திருப்:913/13
அழகா நகம் பொலியும் மயிலா குறிஞ்சி மகிழ் அயிலா புகழ்ந்தவர்கள் பெருமாளே – திருப்:1241/8
மேல்


அயிலார் (1)

கார் சார் குழலார் விழி ஆர் அயிலார் பால் மொழியார் இடை நூல் எழுவார் – திருப்:681/1
மேல்


அயிலாலு (1)

நாம் மேவு குயிலாலும் மா மாரன் அயிலாலு நாள்தோறும் மதி காயும் வெயிலாலும் – திருப்:629/1
மேல்


அயிலாலும் (1)

பார்வையாம் மிகு கூர் அயிலாலும் மா மணியார் குழை பார கார் அனவார் குழல் அதனாலும் – திருப்:733/2
மேல்


அயிலாலே (2)

பாதகம் செறி சூராதி மாளவெ கூர்மை கொண்ட அயிலாலே பொராடியெ – திருப்:179/9
பணிகள் உலாவிட இழை இடை சாய் தரு பயிலிகள் வாள் விழி அயிலாலே – திருப்:226/2
மேல்


அயிலின் (1)

அயிலின் வாளி வேல் வாளி அளவு கூரிதாய் ஈசர் அமுத அளாவு ஆவேச மது போல – திருப்:1046/1
மேல்


அயிலும் (6)

சிந்தை மகிழ மலை மங்கை நகில் இணைகள் சிந்து பயம் அயிலும் மயில் வீரா – திருப்:63/7
அயிலும் மயிலும் அறமும் நிறமும் அழகும் உடைய பெருமாளே – திருப்:129/8
அறமும் நிறமும் அயிலும் மயிலும் அழகும் உடைய பெருமாளே – திருப்:165/8
சேலும் அயிலும் தரித்த வாளை அடரும் கடைக்கண் மாதரை வசம் படைத்த வசமாகி – திருப்:219/1
திருவின் மா மரம் ஆர் பழன பதி அயிலும் சோறவை ஆளும் துறை பதி – திருப்:886/13
தோகை மயிலின் பாகனாம் என மகிழ்ந்து ஆட சோதி அயிலும் தாரும் அருள்வாயே – திருப்:1111/4
மேல்


அயிலே (2)

அயிலே நிகர்ந்த விழியாலும் அஞ்ச நடையாலும் அங்கை வளையாலும் – திருப்:348/3
மற மா அயிலே கொடு உடலே இரு கூறு எழ மத மா மிகு சூரனை மடிவாக – திருப்:695/7
மேல்


அயிலை (11)

நிலவு மறையவன் இவர்கள் அலைய அரசுரிமை புரி நிருதன் உரம் அற அயிலை விடுவோனே – திருப்:28/6
திசை அசுரர் மாண்டு அழுந்த திறல் அயிலை வாங்கு செம் கை சிமைய வரை ஈன்ற மங்கைக்கு ஒரு பாலா – திருப்:60/7
அருண கிரண ஒளி ஒளிரும் அயிலை விடு அரகர சரவணபவ லோலா – திருப்:127/6
சலதி அலற நெடிய பதலை தகர அயிலை விடுவோனே – திருப்:168/6
சோர நகைத்து அயிலை கொடு விட்டு அருள் செம் கை வேலா – திருப்:234/12
தரி கெட்டு அசுர படை கெட்டு ஒழிய தனி நெட்டு அயிலை தொடும் வீரா – திருப்:285/7
அரியும் அயனோடு அபயம் எனவே அயிலை இருள் மேல் விடுவோனே – திருப்:400/7
சுரர் உலவ அசுரர்கள் மாள தூள்பட துயவும் உடல் அயிலை விடும் மா உக்ராக்ரம – திருப்:415/13
எழு கடல் குமுற அவுணர்கள் உயிரை இரை கொளும் அயிலை உடையோனே – திருப்:493/7
குலம் கோடு படைத்த அசுர பெரும் சேனை அழிக்க முனை கொடும் தாரை வெயிற்கு அயிலை தொடும் வீரா – திருப்:879/7
முத்து ஓலைதனை கிழித்து அயிலை போர் இகலி சிவத்து முக தாமரையில் செருக்கிடும் விழி மானார் – திருப்:977/1
மேல்


அயிலையே (1)

முதல வரி விலோடு எதிர்த்த சூர் உடல் மடிய அயிலையே விடுத்தவா கரு – திருப்:632/5
மேல்


அயிலோ (1)

குயிலோ மொழி அயிலோ விழி கொடியோ இடை பிடியோ நடை குறியீர் தனி செறியீர் இனி என்று பாடி – திருப்:909/1
மேல்


அயிலோனே (2)

சுரர் பதி அயனும் மாலும் முறையிட அசுரர் கோடி துகள் எழ மெய்ஞ்ஞான அயிலோனே
சுக குறமகள் மணாளன் என மறை பலவும் ஓதி தொழ முது பழநி மேவு பெருமாளே – திருப்:124/7,8
உவப்பாக தேவர்கள் சிறை விட விடும் அயிலோனே – திருப்:1332/4
மேல்


அயிற்கு (1)

உறுக்கி சினத்து சத்தி அயிற்கு தரத்தை கைக்குள் உதிக்க பணித்து பக்கல் வருவாயே – திருப்:564/7
மேல்


அயின்ற (1)

முறுகு காள விடம் அயின்ற இரு கண் வேலின் உளம் மயங்கி முளரி வேரி முகை அடர்ந்த முலை மீதே – திருப்:231/1
மேல்


அயின்று (1)

அமிழ்ந்தி மிகவும் பிணங்கள் அயின்று மகிழ் கொண்டு மண்ட அடர்ந்த அயில் முன் துரந்து பொரு வேளே – திருப்:1167/7
மேல்


அயோத்தியில் (1)

சயத்த அயோத்தியில் வருபவன் அரி திரு மருமக பரிவோனே – திருப்:959/12
மேல்


அர்க்கர் (1)

பல் அத்த மார்க்க வல் அர்க்கர் மூர்க்கர் கல்வி கலாத்து அலையலாமோ – திருப்:535/4
மேல்


அர்க்ய (1)

அத்ர தேவாயுதா சுரர் உக்ர சேனாபதீ சுசி அர்க்ய சோமாசியா குரு சம்ப்ரதாயா – திருப்:556/5
மேல்


அர்ச்சனா (1)

அர்ச்சனா வாகனா வயலிக்குள் வாழ் நாயகா புய அக்ஷ மாலாதரா குற மங்கை கோவே – திருப்:556/6
மேல்


அர்ச்சனை (3)

வனச பரி புர பொன் பத அர்ச்சனை மறவேனே – திருப்:4/8
நல் தவர் அர்ச்சனை இட தயாபர வஸ்து என புவியிடத்திலே வளர் – திருப்:172/13
அனுபவம் அளி தரு நிகழ் தரும் ஒரு பொருள் அப்பர்க்கு அப்படி ஒப்பித்து அர்ச்சனை கொண்ட நாதா – திருப்:862/7
மேல்


அர்ச்சனைதனை (1)

சமய பத்தி விருதாதனை நினையாதே சரண பத்ம சிவ அர்ச்சனைதனை நாடி – திருப்:1287/1
மேல்


அர்ச்சனையை (1)

காயத்ரீ செபம் அர்ச்சனையை செய்யும் முநிவோர்கள் – திருப்:366/10
மேல்


அர்ச்சிக்க (3)

நெட்டுக்குள் புட்பத்தை கொடு முற்றத்துற்று அர்ச்சிக்க பழநிக்குள் பட்டத்துக்குற்று உறை பெருமாளே – திருப்:187/8
சுத்தர் சித்தத்து பத்தி பத்தர்க்கு ஒத்து சற்று அர்ச்சிக்க பெறுவேனோ – திருப்:335/4
பொற்பித்து கற்பித்து உனது அடி அர்ச்சிக்க சற்று க்ருபைசெய புத்திக்கு சித்தித்து அருளுவது ஒரு நாளே – திருப்:1195/4
மேல்


அர்ச்சிக்கைக்கு (1)

வசம் விட்டு அர்ச்சிக்கைக்கு ஒரு பொழுது உணர்வேனோ – திருப்:1171/8
மேல்


அர்ச்சித்து (5)

குறு முனிவன் இரு பொழுதும் அர்ச்சித்து முத்தி பெற அறிவு நெறி தவ நிலைகள் செப்பு தமிழ்க்கு இனிய – திருப்:157/15
துணைவன் என்று அர்ச்சித்து இச்சை தணித்து உன் புகழ்பாடி – திருப்:309/6
கறுவு செம் சத்தி பத்ம கரத்தன் குமரன் என்று அர்ச்சித்து அப்படி செப்பும் – திருப்:310/3
அர்ச்சித்து இச்சித்து அக்கத்து அக்கம் திக்கு தொக்கு குடில் பேணி – திருப்:331/2
அர்ச்சித்து பொன் செக்க கொச்சை தத்திக்கு செச்சை தொடை சூழ்வாய் – திருப்:332/6
மேல்


அர்ச்சியா (1)

அக்கு அரா பொடியின் மெய்க்கு இடா குரவர் அர்ச்சியா தொழும் முநிவனாய் – திருப்:275/5
மேல்


அர்ச்சுதர் (1)

இறப்பர் சூதக அர்ச்சுதர் அ பதி உழப்பர் பூமி தரிப்பர் பிறப்புடன் – திருப்:248/3
மேல்


அர்ச்சுன (1)

கற்பக இராசன் என படைக்கு பெருத்த அர்ச்சுன நராதி என கவிக்குள் பதித்து – திருப்:848/5
மேல்


அர்த்தக்கு (1)

முக்கண் பொற்பாளர் உசாவிய அர்த்தக்கு போதகம் ஆனது முத்திக்கு காரணம் ஆனது பெறலாகா – திருப்:347/3
மேல்


அர்த்தத்தை (1)

துற்ற பொன் பச்சை கண் கலப சித்ர பக்ஷி கொற்றவ சொக்கர்க்கு அர்த்தத்தை சுட்டிய பெருமாளே – திருப்:1161/8
மேல்


அர்த்தம் (2)

கூருவேன் ஒருவர்க்கும் தேடவொணாதது ஒர் அர்த்தம் கூடுமாறு ஒரு சற்றும் கருதாயோ – திருப்:1031/4
மாக நதி மதி ப்ரதாப மவுலியர்க்கு உசாவியது ஓர் அர்த்தம் மொழிவோனே – திருப்:1237/5
மேல்


அர்த்தர் (1)

எத்தர் குத்திர அர்த்தர் துட்ட முட்ட காக்கர் இட்டம் உற்ற கூட்டர் விலைமாதர் – திருப்:349/3
மேல்


அர (13)

தெறித்து விழி அர உடல் நிமிர அம் பொன் குவட்டு ஒள் திகை கிரி பொடி பட சண்ட – திருப்:140/13
சூரர் பதைக்க அர உட்கி நெளித்து உயர் ஆழி இரைப்ப நிண குடலை கழு – திருப்:234/9
கொக்கு இறகு அக்கு அர மத்தம் அணிக்கு அருள் குத்தம் தணி குமரேசா – திருப்:287/6
அரி அர பிரம புரந்தர் ஆதியர் தம்பிரானே – திருப்:386/16
அரி அர பிரம புரந்தர் ஆதியர் தம்பிரானே – திருப்:387/16
அரு மறை விததி முறைமுறை பகரும் அரி அர பிரமர்கள் தம்பிரானே – திருப்:390/8
தேசம் உட்க அர ஆயிர சிரமும் மூளி பட்டு மக மேரு உக்க அவுணர் – திருப்:439/11
இரவிகள் அந்தரத்தர் அரி அர பங்கயத்தர் இவர்கள் பயம் தவிர்த்த பெருமாளே – திருப்:440/8
மகிழ் பொன் பாத சிவாய நமோ அர சம்பு பாலா – திருப்:485/14
நிலா விரி நிலா மதி நிலாத அநில அசன நியாய பரிபால அர நதி சூடி – திருப்:570/5
பாடு அம்பு ஆர் திரிசூல நீடு அந்தக அர வீர பாசம் தா திருமாலின் மருகோனே – திருப்:680/6
அமர் உலகு இறைவ உமை தரு புதல்வ அரி அர பிரமர் தம்பிரானே – திருப்:1077/8
அர நிமலர்க்கு நன்று போதித்த பெருமாளே – திருப்:1166/16
மேல்


அரக்க (1)

திடத்தில் திண் பொருப்பை தோள் கொடு சாடிய அரக்க திண் குலத்தை சூறை கொள் வீரிய – திருப்:479/13
மேல்


அரக்கர் (31)

குஞ்சரி குயம் புயம் பெற அரக்கர் உரு மாள – திருப்:22/10
பொர பொருப்பில் கதித்த போர் அரக்கர் பட்டு பதைக்கவே புடைத்து முட்ட துணித்த மால் அன்புகூரு மருகா – திருப்:66/6
திருவேரகத்தில் உறைவாய் அரக்கர் சிரமே துணித்த பெருமாளே – திருப்:230/8
பொருக்கு எழ கடல் பரப்பு அரக்கர் கொத்து இறப்புற பொருப்பினில் பெருக்க உற்றிடு மாயம் – திருப்:241/5
தைக்கும் மனத்த சமர்த்த அரக்கர் தலை குலை கொத்திய வேளே – திருப்:287/8
கைத்து அரக்கர் கொத்து உக சினத்து வஜ்ரனுக்கு அமைத்த கைத்து ஒழித்து அறித்து விட்ட பெருமாளே – திருப்:288/8
பேர் அரக்கர் எதிர்த்தவர் அத்தனை பேரை உக்ர கள பலி இட்டு உயர் – திருப்:357/11
தெற்கு அரக்கர் பவிஷை குலைத்து விடணற்கு நத்து அரசு அளித்து முத்தி கொடு – திருப்:423/9
அரக்கர் சேனைகள் பட்டு விழ செறி திரு கை வேல்தனை விட்டு அருளி பொரும் – திருப்:429/15
தானை அரக்கர் குலத்தர் அத்தனைவரும் மாள – திருப்:437/10
பகைத்த அரக்கர் சிரத்தை அறுத்து படர்ச்சி கறுத்த மயில் ஏறி – திருப்:519/5
கை சத்திக்கு கெற்சித்து ஒக்க பட்சிக்க கொட்டு அசுராதி கறுத்த நிறத்த அரக்கர் குலத்தொடு – திருப்:526/15
அரக்கர் மா முடி பதைக்கவே பொரு மயில் வீரா – திருப்:649/14
சுரர் பதி தழைத்து வாழ அமர் சிறை அனைத்து மீள துணிபட அரக்கர் மாள விடும் வேலா – திருப்:655/6
சேடன் உக்க சண்டாள அரக்கர் குலம் மாள அட்ட குன்று ஏழு அலை கடல்கள் – திருப்:781/9
சமுத்திரத்தினை குறுக்க அடைத்து அதில் தரித்த அரக்கர் பொட்டு எழவே போர் – திருப்:787/6
அரக்கர் அடல் கடக்க அமர் களத்து அடைய புடைத்து உலகுக்கு – திருப்:793/9
வன்னி ஒத்த படை கலாதிய துன்னும் கை கொள் அரக்கர் மா முடி – திருப்:826/9
வேலை அடைத்து வரங்கள் சாடி அரக்கர் இலங்கை வீடணருக்கு அருள் கொண்டல் மருகோனே – திருப்:840/7
பொருப்பு உரம் படர் கிழி பட வென்று அட்டு அரக்கர் வன் தலை நெரிய நெருங்கி – திருப்:868/11
வகைவகையின் மிக அதிர உக்ரத்து அரக்கர் படை பக்கத்தினில் சரிய – திருப்:902/19
திடமோடு அரக்கர் கொடு போய் அடைத்த சிறை மீளவிட்ட பெருமாளே – திருப்:1068/8
திடமோடு அரக்கர் கொடு போய் அடைத்த சிறை மீள விட்ட பெருமாளே – திருப்:1069/8
குரக்கு இனம் கொணர்ந்து அரக்கர் தண்டமும் குவட்டு இலங்கையும் துகளாக – திருப்:1070/5
வீச அவற்றினை ஒப்பம் இட்டு அணை மேவி அரக்கர் பதிக்குள் முற்பட – திருப்:1147/11
கறுத்து அடரும் அரக்கர் அணி கரு குலைய நெருக்கி ஒரு கணத்தில் அவர் நிணத்த குடல் கதிர் வேலால் – திருப்:1152/5
ஆறும் மிடை வாள் அரக்கர் நீறு பட வேல் எடுத்த ஆறுமுகனே குறத்தி மணவாளா – திருப்:1189/5
அன்னை இறுக பிணித்த பன்னிரு திரு புயத்தில் அன்னிய அரக்கர் அத்தனையும் மாள – திருப்:1190/6
கொட்டம் மிகுத்திட்ட அரக்கர் பட்டணம் இட்டு நெருப்பு கொளுத்தி அ தலை – திருப்:1198/9
குல கிரி பொற்றலாய் குரை கடல் வற்றலாய் கொடிய அரக்கர் ஆர்ப்பு எழ வேத – திருப்:1209/5
வெற்றி விக்ரம அரக்கர் கிளை மாளவிட்ட நத்து கரனுக்கு மருகோனே – திருப்:1295/3
மேல்


அரக்கர்க்கு (2)

தெற்கு திக்கில் அரக்கர்க்கு சினமுற்று பொன் தசர்தற்கு புத்திர – திருப்:512/40
அடி குத்திரகாரர் ஆகிய அரக்கர்க்கு இளையாத தீரனும் மலைக்கு அப்புறம் மேவி மாது உறு வனமே சென்று – திருப்:638/7
மேல்


அரக்கர்கள் (4)

பகைத்த அரக்கர்கள் யமன் உலகு உற அமர் தொடுத்த சக்கிர வளை கரம் அழகியர் – திருப்:276/11
செருக்கும் அரக்கர்கள் பொடிபட வடிவுள கரத்தில் அயில் கொடு பொருது இமையவர் பணி – திருப்:291/15
தெற்கு அரக்கர்கள் தீவு நீறு இட விட்ட அச்சுதர் ஈன மானோடு – திருப்:504/15
தண்டு அரக்கர்கள் கோகோ என விண்டிட தட மா மீமிசை – திருப்:729/15
மேல்


அரக்கர்களும் (1)

பருப்பதமும் உரு பெரிய அரக்கர்களும் இரைக்கும் எழு படி கடலும் அலைக்க வல – திருப்:133/9
மேல்


அரக்கர்தம் (1)

பொருப்பு அகம் பொடி பட அரக்கர்தம் பதியோடு புகை பரந்த எரி எழ விடும் வேலா – திருப்:844/5
மேல்


அரக்கர்தமை (1)

சினத்து எதிர் துட்ட அரக்கர்தமை திகைத்து விழ கண பொழுதில் – திருப்:142/13
மேல்


அரக்கரில் (1)

மால் ஆய வாளியை தொடுத்து அரக்கரில் ஒரு மூவர் – திருப்:1129/10
மேல்


அரக்கருக்கு (1)

பத்தான முடி தலை குவடுற்று ஆட அரக்கருக்கு இறை பட்டாவி விட செயித்தவன் மருகோனே – திருப்:977/5
மேல்


அரக்கருடன் (1)

ஆனா அரக்கருடன் வானார் பிழைக்க வரும் ஆலாலம் முற்ற அமுது அயில்வோன் முன் – திருப்:981/7
மேல்


அரக்கரை (9)

மாய மானொடு அரக்கரை வெற்றிகொள் வாலி மார்பு தொளைத்திட வில் கொடு – திருப்:113/11
இகல் செருக்கு அரக்கரை தகர்த்து ஒலித்து உரத்த பச்சிறைச்சியை பசித்து இரைக்கு இசை கூவும் – திருப்:254/6
செரு தெறுத்து எதிர்த்த முப்புரத்து அரக்கரை சிரித்து எரித்த நித்தர் பொன் குமரேசா – திருப்:280/7
குரு மொழி தவம் உடை புலவரை சிறையில் வைத்து அறவும் உக்கிரம் விளைத்திடும் அரக்கரை முழு – திருப்:668/9
சீறி எதிர்த்த அரக்கரை கெட மோதி அடர்ந்து அருள் பட்சம் முற்றிய – திருப்:918/15
கொலை செருக்கு அரக்கரை கலக்கும் மிக்க குக்குட – திருப்:954/9
அழல் கண் தப்பறை மோட்டு அரக்கரை நெருக்கி பொட்டு எழ நூக்கி அக்கணம் – திருப்:987/9
மேல் ஆயத்தொடு திக்கு அடை மேவார் வெற்பொடு அரக்கரை வேர் மாள பொருதிட்ட ஒளிவிடும் வேலா – திருப்:1128/7
பகைத்து எழும் அரக்கரை இமைப்பொழுதினில் பொடிபட பொருது உழக்கிய பெருமாளே – திருப்:1251/8
மேல்


அரக்கன் (12)

குதித்து வெண் சங்கத்தை சுறவு எற்றும் கடல் கரந்து அஞ்சி புக்க அரக்கன்
குடல் சரிந்து எஞ்ச குத்தி விதிர்க்கும் கதிர் வேலா – திருப்:16/9,10
அருக்கன் சஞ்சரிக்கும் தெண் திரைக்கண் சென்று அரக்கன் பண்பு – திருப்:42/9
கிளைக்கும் திறல் அரக்கன் கிளை கெட கன்றிய பெருமாளே – திருப்:64/8
அம் கை வேல் கொண்டு அரக்கன் ப்ரதாபம் கெடுத்து அண்ட வேதண்டம் உட்படவே தான் – திருப்:74/5
முட்டாள் அரக்கன் தலை இற்றே விழ கணைகளே தொட்ட கொண்டல் உருவு ஆகி சுமந்து அதிகம் – திருப்:115/20
மலையே எடுத்து அருளும் ஒரு வாள் அரக்கன் உடல் வட மேரு என தரையில் விழவேதான் – திருப்:227/5
வீறு அரக்கன் முடித்தலை பத்தையும் மலை போலே – திருப்:252/10
மூத்த அரக்கன் இராவணனோடு இயல்பு ஏற்றி விட கமலாலய சீதையை – திருப்:272/11
சமர சண்ட கொற்றத்தவ அரக்கன் கதிர் விடும் பத்து கொத்து முடிக்கும் – திருப்:310/11
தனது ஒர் அங்குட்டத்து எள் பல் அடுக்கும் சரி அலன் கொற்றத்து அரக்கன்
தசமுகன் கைக்கு கட்கம் அளிக்கும் பெரியோனும் – திருப்:312/13,14
மிகைத்து திடத்தொடு உற்று அசைத்து பொறுத்த அரக்கன் மிகுத்து பெயர்த்து எடுத்த கயிலாய – திருப்:522/7
மற புரிசை வளையும் இலங்கை அரக்கன் ஒரு பது முடி சிந்த – திருப்:524/13
மேல்


அரக்கனை (1)

பனை கர சினத்து இபத்தனை துரத்து அரக்கனை பயத்தினில் பயப்பட பொரும் வேலா – திருப்:258/5
மேல்


அரக்கனோடு (1)

கொலையுற எதிர்த்த கோர இப முக அரக்கனோடு குரகத முகத்தர் சீய முக வீரர் – திருப்:138/5
மேல்


அரக்கி (1)

புறப்பட்டு களிக்க கற்புரத்தை பிட்டு அரக்கி பொன் பணி கட்டில் புறத்துற்று புணர் மாதர் – திருப்:328/3
மேல்


அரக்கியை (1)

பாலைவனத்தில் நடந்து நீல அரக்கியை வென்று பார மலைக்குள் அகன்று கணையாலே ஏழ் – திருப்:840/5
மேல்


அரக்கோர்கள் (1)

சண்டர் முடி தூள்கள் பட சிந்தி அரக்கோர்கள் விழ தங்க நிறத்தாள் சிறையை தவிர் மாயோன் – திருப்:864/6
மேல்


அரஹர (6)

அரஹர சிவா மஹா தேவ என்று உனி அன்று சேவித்து – திருப்:76/10
அரஹர என வநிதை படு பாடு ஓத அரிதரிது அமுதம் மயில் அது கருதி ஆரோடும் இகல் புரிவள் – திருப்:116/5
சந்தித்து அரஹர சிவசிவ சரண் என கும்பிட்டு இணை அடியவை என தலை மிசை – திருப்:206/5
சக்கிரி நெளிப்ப அவுண பிணம் மிதப்ப அமரர் கைத்தலம் விரித்து அரஹர சிவ பிழைத்தோம் என – திருப்:217/11
அரஹர உருகி சேசெ என திரு நடன கோலம் அருள்செயும் உமையின் பாகர் அருள் பாலா – திருப்:517/7
அரஹர சுந்தர அறுமுக என்று உனி அடியர் பணிந்திட மகிழ்வோனே – திருப்:958/5
மேல்


அரகர (20)

அருண கிரண ஒளி ஒளிரும் அயிலை விடு அரகர சரவணபவ லோலா – திருப்:127/6
அரகர சிவாய என்று தினமும் நினையாமல் நின்று அறு சமய நீதி ஒன்றும் அறியாமல் – திருப்:134/3
சிரம் பொன் அயனொடு முனிவர்கள் அமரர்கள் அரம்பை மகளிரொடு அரகர சிவசிவ – திருப்:145/13
அரகர என வலன் இடமுற எழில் உனது இரு பாதம் – திருப்:163/6
கர்த்தர் அரகர பர சிவன் இந்த தனி மூவர் – திருப்:176/4
அரகர சிவன் அரி அயன் இவர் பரவி முன் அறுமுக சரவணபவ என்று – திருப்:240/1
செயசெய அருணாத்திரிதனின் விழி வைத்து அரகர சரணாத்திரி என உருகி – திருப்:425/5
அழகினுடன் அமரும் அரகர சிவசிவ பெருமாளே – திருப்:525/16
அரகர சங்கர என்று வென்று அருள் புகழ் வேலா – திருப்:540/14
அரகர சிவாய சம்பு குமர குமார நம்பும் அடியர்தம்மை ஆள வந்த பெருமாளே – திருப்:648/8
அமரும் அரகர சிவ சுத அடியவர் பெருமாளே – திருப்:691/16
துணிவில் இது பிழை பெரிது என வரும் மநு உருகி அரகர சிவசிவ பெறுமது ஒர் – திருப்:821/11
மாயா ரூபா அரகர சிவசிவ என ஓதா – திருப்:822/10
துறக்க நீறு இட அரகர என உளம் அமையாதே – திருப்:838/4
அரகர சேயே நமோ என்று இமையவர் வாழ்வே நமோ என்று அருண சொரூபா நமோ என்று உளது ஆசை – திருப்:900/2
விபுதர் அரகர சிவசிவ சரண் என விரவு கதிர் முதிர் இம கரன் வலம் வர – திருப்:908/11
பருகினர் பரம போக மோகினி அரகர எனும் வித்தாரி யாமளி – திருப்:939/13
சிவமில் உருகியும் அரகர என அதி பரத பரிபுர மலர் அடி தொழ அநுதினமும் – திருப்:1003/11
அரகர சிவ சுத கந்தனே நினது அபயம்அபயம் என நின்று வானவர் – திருப்:1011/9
பிரளயம் இது என அதிர உலகர்கள் அரகர சிவசிவ அபயம்அபயம் எனும் – திருப்:1305/9
மேல்


அரகரகர (1)

அகில புவனமும் அரகரகர என அமர் வேள்வி – திருப்:903/12
மேல்


அரகரா (3)

அரகரா என மிக அன்பர் சூழவெ கடியது ஓர் மயில் மிசை அன்றை ஏறியெ – திருப்:178/11
அடரவே வரும் அசுரர்கள் குருதியை அரகரா என அலகைகள் பலி உண்ண – திருப்:738/13
அரகரா எனா மூடர் திரு வெண் நீறு இடா மூடர் அடிகள் பூசியா மூடர் கரையேற – திருப்:765/5
மேல்


அரங்க (2)

கணவன் அரங்க முகுந்தன் வரும் சகடு அற மோதி – திருப்:771/12
அரங்க நக கன தனம் குதலை இசை அலங்க நியமுற மயில் மீதே – திருப்:971/3
மேல்


அரங்கத்து (1)

அரங்கத்து இரு அணை மேல் துயில் நாரணன் மருகோனே – திருப்:652/12
மேல்


அரங்கர் (2)

உரக படம் மேல் வளர்ந்த பெரிய பெருமாள் அரங்கர் உலகு அளவு மால் மகிழ்ந்த மருகோனே – திருப்:134/5
இரங்கு தொலை திரு அரங்கர் மருக பனிரண்டு புய மலை கிழவோனே – திருப்:971/7
மேல்


அரங்கிய (1)

புகட்டு அரங்கிய விரக துரங்க திறல் வீரா – திருப்:868/10
மேல்


அரங்கு (1)

குதித்து அரங்கு ஏறு நடனிகள் எவரோடும் – திருப்:880/2
மேல்


அரச (2)

கலபக கேந்த்ர தந்த்ர அரச நிசேந்த்ர கந்த கர குலிசேந்த்ரர் தங்கள் பெருமாளே – திருப்:402/8
துட்கர கவிதை புகலிக்கு அரச எனு நாம – திருப்:878/10
மேல்


அரசர் (4)

இரவி இந்தரன் வெற்றி குரங்கின் அரசர் என்றும் ஒப்பற்ற உந்தி – திருப்:9/9
சேண் நிலத்தர் பொன் பூவை விட்டு இருடியோர்கள் கட்டியம் பாட எட்டு அரசர்
சேசெ ஒத்த செந்தாமரை கிழவி புகழ் வேலா – திருப்:781/11,12
மருத அரசர் படை விடுதி வீடாக நாடி மிக மழம் விடையின் மிசையி வரு சோமீசர் கோயில்தனில் – திருப்:870/15
வாள் பட சேனை பட ஓட்டி ஒட்டாரை இறுமாப்பு உடை தாள் அரசர் பெருவாழ்வும் – திருப்:978/1
மேல்


அரசர்கள் (1)

நிருப ரண முக அரசர்கள் வலி தப விசயன் ரத முதல் நடவிய எளிமையும் – திருப்:930/13
மேல்


அரசருள் (1)

செண்டு மோதினர் அரசருள் அதிபதி தொண்டர் ஆதியும் வழிவழி நெறி பெறு – திருப்:75/15
மேல்


அரசற்கு (1)

பொருப்பு அரசற்கு இரக்கமொடு உற்ற அறல் சடிலத்த அ சிவனில் – திருப்:142/11
மேல்


அரசன் (2)

நிபுட மலை அரசன் அருள் வாழ்வான புரண உமை அருள் பாலா – திருப்:116/12
வாசியாம் என நடத்து உவகையுற்று அரசன் அன்பு காண – திருப்:960/10
மேல்


அரசாகி (5)

இன வளை பூண் கையார் கவரி இட வேய்ந்து மாலை புழுகு அகில் சாந்து பூசி அரசாகி
இனிது இறுமாந்து வாழும் இருவினை நீண்ட காயம் ஒருபிடி சாம்பலாகி விடலாமோ – திருப்:774/3,4
இட வாழ்ந்து திக்குவிசய மண் அரசாகி – திருப்:812/2
ஏழு பார்க்கும் வியாக்கிரன் யானே எனா பரி தேர் கரி ஏறும் மாப்பு இறுமாப்புடன் அரசாகி – திருப்:996/2
எழு வான் அகத்தில் இருநாலு திக்கில் இமையோர்தமக்கும் அரசாகி
எதிர் ஏறு மத்த மத வாரணத்தில் இனிது ஏறு கொற்றமுடன் வாழும் – திருப்:1068/5,6
வாரணம் ரத பதாகினி துரக மாதிர நிறைய அரசாகி
வாழினும் வறுமைகூரினும் நினது வார் கழல் ஒழிய மொழியேனே – திருப்:1255/3,4
மேல்


அரசாகிய (1)

அவனி திரு மாதொடு சிவனுக்கு இமையா விழி அமரர்க்கு அரசாகிய பெருமாளே – திருப்:396/8
மேல்


அரசாய் (2)

வீறு சேர் வரை அரசாய் மேவிய மேரு மால் வரை என நீள் கோபுர – திருப்:484/15
கருதும் ஆறிரு தோள் மயில் வேல் இவை கருதவொணா வகை ஓர் அரசாய் வரு – திருப்:837/9
மேல்


அரசாய (1)

கொத்து நூற்றுப்பத்து நாட்ட கொற்ற வேத்துக்கு அரசாய
குக்குட அத்த சர்ப்ப கோத்ர பொற்ப வேல் கை குமரேசா – திருப்:601/5,6
மேல்


அரசாள (1)

ஆதி இளந்தலை காத்து அரசாள அவன் சிறை மீட்டு அவன் – திருப்:582/15
மேல்


அரசாளும் (1)

மதுரா புரேசர் மெய்க்க அரசாளும் மாறன் வெப்பு வளை கூனை ஓதி நிமிர்த்த தம்பிரானே – திருப்:573/8
மேல்


அரசாளும்படிக்கு (1)

வான் நாடு அரசாளும்படிக்கு வாவா என வா என்று அழைத்து வானோர் பரிதாபம் தவிர்த்த பெருமாளே – திருப்:1127/8
மேல்


அரசான (2)

ஒத்த வரி கமுகு வாளை தாவு புனல் அத்தி நகரம் அரசான வாள் நிருபன் – திருப்:1144/9
வானவருக்கு அரசான வாசவனுக்கு இனியோனே – திருப்:1292/3
மேல்


அரசானோன் (1)

மாவலியை சிறை மண்ட ஓர் அடி ஒட்டி அளந்து வாளி பரப்பி இலங்கை அரசானோன் – திருப்:841/6
மேல்


அரசி (3)

அரசி இடம் கொள் மழுவுடை எந்தை அமலன் மகிழ்ந்த குருநாதா – திருப்:401/7
துண்ட சசி நுதல் சம்பை கொடி இடை ரம்பைக்கு அரசி எனும் உம்பல் தரு மகள் – திருப்:444/43
அரசி வேத சொருபி கமல பாத கரவி அரிய வேட சிறுமியாள் அணைந்த புகழ் – திருப்:495/23
மேல்


அரசிலை (1)

அவிழ்த்தும் அங்கு உள அரசிலை தடவியும் இரு தோளுற்று – திருப்:7/2
மேல்


அரசு (13)

இளையவனுக்கு நீள் முடி அரசு அது பெற்று வாழ்வுற இதமொடு அளித்த ராகவன் மருகோனே – திருப்:128/6
நாவல் அரசு மனை வஞ்சி தந்து அருள் பெருமாளே – திருப்:359/16
அசுரர்களை வெட்டி அமரர் சிறை விட்டு அரசு நிலை இட்ட பெருமாளே – திருப்:405/8
தெற்கு அரக்கர் பவிஷை குலைத்து விடணற்கு நத்து அரசு அளித்து முத்தி கொடு – திருப்:423/9
அரசு மா கற்பகமொடு அகில் பலா இர்ப்பை மகிழ் அழகு வேய் அத்தி கமுகோடு அரம்பையுடன் – திருப்:495/19
மயில்வாகன கடவுள் அடியார்தமக்கு அரசு மனமாயை அற்ற சுக மதி பாலன் – திருப்:513/2
புவிக்குள் யுத்தம் புத்திரர் சேய் அரசு அனைத்தும் முற்றும் செற்றிடவே பகை – திருப்:541/11
அடைத்த மா சிறை விடுத்த வான் உலகு அளிக்கும் ஆயிரம் திரு கணான் அரசு
அளித்து நாளும் என் உளத்திலே மகிழும் குமாரா – திருப்:631/13,14
புகர் இல் புத்தியுற்று அரசு பெற்று உற பொலியும் அற்புத பெருவாழ்வும் – திருப்:794/3
கமழ் நறை சவாது புழு கைத்து உழாய் வார்த்து நில அரசு நாடு அறிய கட்டில் போட்டார் செய் – திருப்:823/3
தலம் அடைசு சாளர முகப்பிலே காத்து நிறை பவுசு வாழ்வு அரசு சத்யமே வாய்த்தது – திருப்:823/5
முரசு அதிர நிசிசரரை வென்று இந்திரற்கு அரசு அளித்த பெருமாளே – திருப்:1124/16
தருவின் நாட்டு அரசு ஆள்வான் வேணுவின் உருவமாய் பல நாளே தான் உறு – திருப்:1168/9
மேல்


அரசுடன் (1)

அளவில் வன் கவி சேனை பரவ வந்த சுக்ரீவ அரசுடன் கடல் தூளி எழவே போய் – திருப்:1231/5
மேல்


அரசுதனை (1)

எ திசையினும் ஒரு காம ராஜன் மிக வெற்றி அரசுதனை ஆள வீசி அடல் – திருப்:1144/3
மேல்


அரசும் (1)

தமரும் அமரும் மனையும் இனிய தனமும் அரசும் அயலாக – திருப்:165/1
மேல்


அரசுரிமை (1)

நிலவு மறையவன் இவர்கள் அலைய அரசுரிமை புரி நிருதன் உரம் அற அயிலை விடுவோனே – திருப்:28/6
மேல்


அரசே (3)

இங்கு வருக அரசே வருக முலை உண்க வருக மலர் சூடிட வருக – திருப்:68/11
தெய்வானைக்கு அரசே குற மான் மகிழ் செய்யா முத்தமிழ் ஆகரனே புகழ் – திருப்:767/13
என ஒரு அயில் தொட்ட அரசே இமையோர் பெருமாளே – திருப்:1137/16
மேல்


அரசை (1)

புரவி கரிகள் தேர் படை மடிய அரசை மாய்த்து உயர் புவியின் விதனம் மாற்றினர் மருகோனே – திருப்:1056/6
மேல்


அரண் (2)

அரண் குலைத்து எதிர் போராடு நாரணன் மைந்தனான – திருப்:364/14
பறவை என்கிற கூடார் மூ அரண் முறை இடும் தமர் வானோர் தேர் அரி – திருப்:1141/9
மேல்


அரண (1)

துரக கஜ ரத கடக முரண் அரண நிருதர் விறல் மிண்டை குலைத்து அமர் செய்து அண்டர்க்கு உரத்தை அருள் பெருமாளே – திருப்:624/24
மேல்


அரணத்தொடு (1)

காந்தள் மலர் தொடை இட்டு எதிர் விட்டு ஒரு வேந்து குரக்கு அரணத்தொடு மட்டிடு – திருப்:266/9
மேல்


அரணம் (3)

அரணம் முரணுறு அசுரர்கள் கெட அயில் விடுவோனே – திருப்:691/14
பலபல தத்துவம் அதனை எரித்து இருள் பரை அரணம் படர் வட அனலுக்கு இரை – திருப்:744/1
அரணம் மதிள் சூழ் புரத்து இருந்து கருதும் ஒரு மூவருக்கு இரங்கி – திருப்:1132/13
மேல்


அரணமொடு (1)

வரு மறலி அரணமொடு முடுகு சமர் விழி இணைகள் கன்றி சிவக்க மகிழ் நன்றி சமத்து நக நுதி ரேகை – திருப்:624/9
மேல்


அரத்த (1)

அரத்த மா மணி அணி கழல் இணை தொழ அருள்தாராய் – திருப்:838/8
மேல்


அரந்தை (1)

அண்டரானவர் கூர் அரந்தை தீர முனாள் மகிழ்ந்த முருகேசா – திருப்:82/12
மேல்


அரபாலி (1)

கட்டி முண்டக அரபாலி அங்கிதனை முட்டி அண்டமொடு தாவி விந்து ஒலி – திருப்:471/1
மேல்


அரம் (1)

அந்த மந்தி கொண்டு இலங்கை வெந்து அழிந்து இடும்ப கண்டன் அங்கமும் குலைந்த அரம் கொள் பொடியாக – திருப்:835/5
மேல்


அரம்பை (6)

அம்புயம் அம் தண் அரம்பை குறிஞ்சியின் மங்கை அம் குடில் மங்கையோடு – திருப்:85/15
சிரம் பொன் அயனொடு முனிவர்கள் அமரர்கள் அரம்பை மகளிரொடு அரகர சிவசிவ – திருப்:145/13
கன்றா விலங்கல் ஒன்று ஆறு கண்ட கண்டா அரம்பை மணவாளா – திருப்:586/6
நறிய வார் குழல் வான நாட்டு அரம்பை மகளிர் காதலர் தோள்கள் வேட்டு இணங்கி – திருப்:749/9
தாழி என்ப அல்குலும் துளிர் அரம்பை தொடை ரம்பை மாதர் – திருப்:829/6
சூனியம் கொள் செயலார் அரம்பை தொடையார் சரண் கமல நேர் இளம் பருவ – திருப்:855/5
மேல்


அரம்பைகள் (1)

பெரும் பொழில் கரும்புகள் அரம்பைகள் நிரம்பிய பெருங்குடி மருங்கு உறை பெருமாளே – திருப்:700/8
மேல்


அரம்பைமார்க்கு (1)

அநங்கனார்க்கு இளைத்து அயர்ந்து அணாப்பி எத்து அரம்பைமார்க்கு அடைக்கலமாகி – திருப்:1208/2
மேல்


அரம்பைமார்கள் (1)

பண முலை அரம்பைமார்கள் குயில் கிளி இனங்கள் போல பரிவு கொண்டு உகந்து வேதம் அது கூற – திருப்:434/5
மேல்


அரம்பையர் (2)

கொண்டு அரம்பையர் அந்தமும் சசி துண்டம் மாதர் – திருப்:463/2
வாச மா மலர் கட்டும் அரம்பையர் இரு தோளும் – திருப்:882/2
மேல்


அரம்பையுடன் (1)

அரசு மா கற்பகமொடு அகில் பலா இர்ப்பை மகிழ் அழகு வேய் அத்தி கமுகோடு அரம்பையுடன்
அளவி மேகத்தில் ஒளிர் வனமொடு ஆட குயில்கள் அளிகள் தோகை கிளிகள் கோ என பெரிய – திருப்:495/19,20
மேல்


அரர் (2)

வரை தவர்க்கு அரர் சூலா பாணியர் அதி குணத்து அரர் தீரா தீரர்தம் – திருப்:849/13
வரை தவர்க்கு அரர் சூலா பாணியர் அதி குணத்து அரர் தீரா தீரர்தம் – திருப்:849/13
மேல்


அரவ (7)

செரும உதர நிரப்பு செரு குடல் நிரைய அரவ நிறைத்த களத்து இடை – திருப்:4/11
தலையும் உடையவன் அரவ தண்ட சண்ட சமன் ஓலை – திருப்:23/2
நிருமலிய திரி நயனி வாள் வீச வரு குமரி கவுரி பயிரவி அரவ பூணாரி திரிபுவனி – திருப்:116/11
விபரிதம் உடை இடை இளைஞர் களை பட அபகடம் அது புரி அரவ சுடிகைய – திருப்:572/19
நட்டநடு கடலில் பெரு வெற்பினை நட்டு அரவ பணி சுற்றி மதித்து உள – திருப்:723/11
காலனது நா அரவ வாயில் இடு தேரை என காயம் மருவு ஆவி விழ அணுகா முன் – திருப்:842/3
கொட்டம் அற புற்று அரவ செற்றம் அற சத்தம் அற குற்றம் அற சுற்றம் அற பல தோளின் – திருப்:871/7
மேல்


அரவங்களும் (2)

பரமன் எழில் புனையும் அரவங்களும் கங்கையும் திரு வளரும் முளரியொடு திங்களும் கொன்றையும் – திருப்:860/3
சகம் முழுதும் அடைய அமுது உண்டிடும் கொண்டலும் தெரிவரிய முடியில் அரவங்களும் திங்களும் – திருப்:1163/15
மேல்


அரவணை (7)

அ சுதை நிறை கடல் நச்சு அரவணை துயில் அச்சுதன் மகிழ் திரு மருகோனே – திருப்:253/7
பரவிடும் அவர் சிந்தையர் விடம் உமிழும் பட அரவணை கண் துயில் மால் அம் – திருப்:389/5
அரவணை மிசை துயில் நரகரி நெடியவர் மருகன் எனவெ வரும் அதிசயம் உடையவ – திருப்:525/13
வேலைதனில் விழி துயில்பவன் அரவணை வேயின் இசை அது நிரைதனில் அருள்பவன் – திருப்:731/9
பரவு பால் கடல் அரவணை துயில்பவர் மருகோனே – திருப்:738/12
அரவணை துயிலும் அரி திரு மருக அவனியும் முழுதும் உடையோனே – திருப்:1075/7
ஆமை கயல் என செயம் கொள் கோல குறள் தடம் கை அரியான அரவணை சயந்தன் மருகோனே – திருப்:1272/6
மேல்


அரவணைக்குள் (2)

விட அரவணைக்குள் துயில் கொள் க்ருபை கடவுள் உலவு மலை செப்பை செவிக்கண் செறித்து மிக – திருப்:875/13
பரவை புக்கு தொய்யும் அரவணைக்குள் வைகு பரமனுக்கு நல்ல மருகோனே – திருப்:1253/3
மேல்


அரவணைதனில் (1)

அரவணைதனில் ஏறி சீருடன் விழி துயல் திருமால் சக்ராயுதன் – திருப்:360/13
மேல்


அரவணையில் (1)

வெம் அரவணையில் இனிது துயிலும் விழிகள் நளினன் மருகோனே – திருப்:168/7
மேல்


அரவத்தை (1)

ஆடும் அரவத்தை ஓடி உடல் கொத்தி ஆடும் ஒரு பச்சை மயில் வீரா – திருப்:1024/5
மேல்


அரவம் (9)

அரவம் மலி கடல் விடம் அமுதுடன் எழ அரி அயனும் நரை இபன் முதல் அனைவரும் – திருப்:191/9
நச்சு அரவம் என்று நச்சு அரவம் என்று நச்சு உமிழ் களங்க மதியாலும் – திருப்:344/1
நச்சு அரவம் என்று நச்சு அரவம் என்று நச்சு உமிழ் களங்க மதியாலும் – திருப்:344/1
கரி உரி அரவம் அணிந்த மேனியர் கலை மதி சலமு நிறைந்த வேணியர் – திருப்:386/1
அரவம் உடன் அறுகு மதி ஆர் மத்தாக்கமும் மணியும் ஒரு சடை மவுலி நாதர்க்கு ஏற்கவெ – திருப்:415/9
அரவம் எதிர் கண்டு நடுநடு நடுங்க அடல் இடு ப்ரசண்ட மயில் வீரா – திருப்:553/5
கதற வரி அரவம் வாய் விடா பசி தணிந்த போக – திருப்:859/10
அரவம் கிங்கிணி வீரா தீரா கிரி புரந்து ஒளிர் நாதா பாதா – திருப்:1133/13
அருண ரண முக வயிரவர்களும் ஆர்ப்பு அரவம் இட நாளும் – திருப்:1201/12
மேல்


அரவமும் (1)

சிந்துவாரமும் இதழியும் இள நவ சந்த்ரரேகையும் அரவமும் மணி தரு – திருப்:268/9
மேல்


அரவர் (1)

சடம் மருவு விடை அரவர் துங்க அம் பங்கில் நின்று உலகு தரு கவுரி உமை கொங்கை தந்து அன்புறும் – திருப்:52/15
மேல்


அரவளை (1)

நிருதர் பொடிபட அமரர் பதி பெற நிசித அரவளை முடிகள் சிதறிட – திருப்:146/9
மேல்


அரவாம் (1)

உரைக்கும் வீரிகள் கோள் அரவாம் என உடற்றும் தாதியர் காசளவே மனம் – திருப்:35/3
மேல்


அரவிந்த (4)

சிந்தை மகிழ் புலவோர்கள் வந்து வந்தனை செய் சரண அரவிந்த
செந்தமிழில் உனையே வணங்கு குருநாதர் – திருப்:180/13,14
அளகம் அவிழ வளைகளுமே கலிக்க நயன அரவிந்த
லகரி பெருக அதரமுமே அருத்தி முறையே அருந்த உரை எழ பரிவாலே – திருப்:398/5,6
சொல்லும் அரவிந்த வல்லி தனி நின்று தொல்லை வினை என்று முனியாதே – திருப்:537/3
சேரவே மணந்த நம்பர் ஈசனார் இடம் சிறந்த சீதள அரவிந்த வஞ்சி பெருவாழ்வே – திருப்:735/7
மேல்


அரவிந்தத்தில் (1)

அரவிந்தத்தில் புக்கு அடைதற்கு என்று அருள்வாயே – திருப்:319/8
மேல்


அரவிந்தம் (2)

நீடும் அதி ரேக இன்பமாகிய சலாப சந்த்ரன் நேர் தரு முக அரவிந்தம் அதனாலும் – திருப்:545/2
அருண சரண் அரவிந்தம் என்று அடைவேனோ – திருப்:1016/8
மேல்


அரவியிடம் (1)

அலகில் பெரும் தர்க்கம் பல கலையின் பற்று அற்று அரவியிடம் தப்பி குறியாத – திருப்:951/3
மேல்


அரவில் (3)

அரவில் விழி துயில் முகுந்தன் அலர் கமல மலர் மடந்தை அழகினொடு தழுவு கொண்டல் மருகோனே – திருப்:199/5
நச்சு அரவில் துயில் பச்சை முகில் கருணை கடல் பத்ம மலர் திருவை புணர் – திருப்:723/9
பட அரவில் சிறந்த இடம் இது என துயின்று பசு முகிலுக்கு உகந்த மருகோனே – திருப்:1081/3
மேல்


அரவின் (7)

படம் இலகும் அரவின் உடல் அங்கமும் பங்கிடந்து உதறும் ஒரு கலபி மிசை வந்து எழுந்து அண்டர்தம் – திருப்:52/9
தீபு ஏழ் அற்றிட பாதாளத்து உறை நஞ்சு அரவின் பணம் ஆயிரம் கெட – திருப்:412/20
கரி தேர் பரி அசுரார்கள் மாண்டிட நீண்ட அரவின்
சிர மீள் பட குவடு ஓதுகள் வான் பெற வாங்கிய வண் கதிர் வேலா – திருப்:427/17,18
அரவின் கண் முன் துயின்று அருள் கொண்டல் அண்டர் கண்டு அமர் அஞ்ச மண்டி வந்திடு சூரன் – திருப்:539/5
பால் ஆழி மீது அரவின் மேல் திருவொடே அமளி சேர் நீல ரூபன் வலி ராவணன் குழாம் இரிய – திருப்:806/11
பொறி அரவின் மிசை துயிலு சுத்த பச்சை முகில் மருகோனே – திருப்:895/12
வரி அரவின் மிசை துயிலும் வரத ஜயமகள் கொழுநன் மருக அமர் முடுகி வரு நிருதேசர் – திருப்:1091/6
மேல்


அரவினோடு (1)

அரவினோடு மா மேரு மகர வாரி பூலோகம் அதிர நாகம் ஓர் ஏழும் பொடியாக – திருப்:1054/7
மேல்


அரவு (27)

திங்கள் அரவு நதி துன்று சடிலர் அருள் செந்தி நகரில் உறை பெருமாளே – திருப்:63/8
திங்கள் அரவு நதி சூடிய பரமர் தந்த குமர அலையே கரை பொருத – திருப்:68/15
அதி பல வஜ்ர வாகுவும் அயில் நுனை வெற்றி வேல் அதும் அரவு பிடித்த தோகையும் உலகு ஏழும் – திருப்:128/3
இள மதி கடுக்கை தும்பை அரவு அணிபவர்க்கு இசைந்து இனிய பொருளை பகர்ந்த குருநாதா – திருப்:139/5
படித்த மதி அறல் அரவு அணி சம்பு குருநாதா – திருப்:140/10
திகிரி வளை கதை வசி தநு உடையவன் எழிலி வடிவினன் அரவு பொன் முடி மிசை – திருப்:163/11
அரவு அணையார் குழை பர சிவ ஆரண அரன் இடம் பாகமது உறை சோதி – திருப்:226/5
விளவு சிறு பூளை நகுதலையொடு ஆறு விட அரவு சூடு அதி பார – திருப்:245/6
தரு குமர விட ஐந்து தலை அரவு தொழுகின்ற தணி மலையில் உறைகின்ற பெருமாளே – திருப்:295/8
அரவு புனைதரு புநிதரும் வழிபட மழலை மொழிகொடு தெளி தர ஒளி திகழ் – திருப்:367/15
நஞ்சை கண்டத்து இடுபவர் ஆரொடு திங்கள் பிஞ்சு அக்கு அரவு அணி வேணியர் – திருப்:424/9
திங்கள் உலாவ பணிந்த வேணியர் பொங்கு அரவு ஆட புனைந்த மார்பினர் – திருப்:448/9
இனிய முது புலி பாதன் உடன் அரவு சதகோடி இருடியர்கள் புகழ் ஞான பெருமாளே – திருப்:502/8
அரவு பிறை வாரி விரவு சடை வேணி அமலர் குருநாத பெருமாள் காண் – திருப்:636/6
அரவு பிறை பூளை தும்பை விலுவமொடு தூர்வை கொன்றை அணிவர் சடையாளர் தந்த முருகோனே – திருப்:648/7
பை அரவு போலும் நொய்ய இடை மாதர் பைய வரு கோலம்தனை நாடி – திருப்:663/1
இரையும் உததியில் கடுவை மிடறு அமைத்து உழுவை அதள் உடுத்து அரவு பணி தரித்து – திருப்:671/13
சீத மதி ஆடு அரவு ஏர் அறுகு மா இறகு சீத சலம் மா சடில பரமேசர் – திருப்:699/5
ஆலம் அமுதாக உண்ட ஆறு சடை நாதர் திங்கள் ஆடு அரவு பூணர் தந்த முருகோனே – திருப்:704/5
கடி முத்து மாலை வளை முத்து மாலை கடல் முத்து மாலை அரவு ஈனும் – திருப்:760/2
குமர சமர சினக்கும் அரவு அணி அத்தன் மெய் குமர மகிழ் முத்தமிழ் புலவோனே – திருப்:795/6
தாள் பட கோப விஷ பாப்பினில் பாலன் மிசை சாய் தொடுப்பு அரவு நீள் கழல் தாவி – திருப்:978/5
பல கையோடு ஒரு பது சிரம் அற எறி பகழியான் அரவு அணை மிசை துயில் தரு – திருப்:1008/9
விரை தரு மலரில் இருந்த வேதனும் விட அரவு அமளி துயின்ற மாயனும் – திருப்:1011/15
அரவு போல் இடை படிந்து இரவெலாம் முழுகும் இன்ப நல் மகா உததி நலம் பெறுமாறும் – திருப்:1107/3
கொடிய வாள் அரவு இளம் பிறையினோடு அலை சலம் குவளை சேர் சடையர்தம் திரு மேனி – திருப்:1108/7
கடி அரவு பூணர்க்கு இனியோனே கலைகள் தெரி மா மெய் புலவோனே – திருப்:1285/3
மேல்


அரவும் (2)

நறை இதழி அறுகு பல புட்ப திரட்களொடு சிறுபிறையும் அரவும் எழில் அப்பு திரு தலையில் – திருப்:157/9
ஆரும் அரவும் பிறையும் நீரும் அணியும் சடையர் ஆதி பரவும்படி நினைந்த குருநாதா – திருப்:413/5
மேல்


அரவை (1)

சரவண வெற்றி விநோதா மா மணி தரும் அரவை கடி நீதா ஆம் அணி – திருப்:697/7
மேல்


அரவொடு (3)

அரவொடு மதியம் பொதி சடை மிசை கங்கையும் உற அனல் அம் கையில் மேவ – திருப்:389/7
ஆட்டி வடவரை வாட்டி அரவொடு பூட்டி திரிபுரம் மூட்டி மறலியின் – திருப்:617/9
அரவொடு பூளை தார் மதி அறுகொடு வேணி சூடிய அழகர் தென் மாதைக்கே உறை பெருமாளே – திருப்:730/8
மேல்


அரவோ (2)

கொங்குற்று உயர் அல்குல் அரவோ ரதமோ எனும் மாதர் – திருப்:151/4
எய்த்த இடை அது கொடியோ துடியோ மிக்க திரு அரை அரவோ ரதமோ – திருப்:913/5
மேல்


அரவோடே (1)

அழகு திருத்தி இந்து மேல் வைத்தும் அரவோடே – திருப்:1166/14
மேல்


அரற்கு (1)

அரற்கு அரும் பொருள் தான் உரை கூறிய குமரேசா – திருப்:945/14
மேல்


அரற்கும் (2)

அடி செம் சடை முடி கொண்டிடும் அரற்கும் புரி தவ பார – திருப்:64/6
குருவாய் அரற்கும் உபதேசம் வைத்த குகனே குறத்தி மணவாளா – திருப்:230/5
மேல்


அரற்ற (2)

பரவை அரற்ற ப்ரபஞ்ச நின்று பயந்து வாட – திருப்:1013/12
வேதா முறையோ என்று அரற்ற ஆகாச கபாலம் பிளக்க மா மர மூல வேர் தறித்து வடவா ஆலும் – திருப்:1127/6
மேல்


அரற்றி (3)

நிலத்தில் தன் பெரும் பசிக்கு தஞ்சம் என்று அரற்றி துன்ப நெஞ்சினில் நாளும் – திருப்:71/2
கக்க நல் புவியில் உற்று அரற்றி முலையை கொடுக்க அமுர்தை புசித்து வளர்கைக்கு – திருப்:423/5
பாடையினில் கட்டி விட்டு நட்டவர் கூட அரற்றி புடைத்து உறுப்பு உள – திருப்:1187/5
மேல்


அரற்று (4)

அதிர அரற்று கோழியும் அடியர் வழுத்தி வாழ்வுறும் அபி நவ பத்ம பாதமும் மறவேனே – திருப்:128/4
மொழிய நிறம் கறுத்து மகர இனம் கலக்கி முடிய வளைந்து அரற்று கடலாலும் – திருப்:440/1
நாடா பிறப்பு முடியாதோ என கருதி நாயேன் அரற்று மொழி வினையாயின் – திருப்:505/1
ஞாலம் எங்கும் வளைத்து அரற்று கடலாலே நாளும் வஞ்சியர் உற்று உரைக்கும் வசையாலே – திருப்:706/1
மேல்


அரன் (27)

மத்தமும் மதியமும் வைத்திடும் அரன் மகன் மல் பொரு திரள் புய மத யானை – திருப்:1/3
படியில் பெருமித தக உயர் செம்பொன் கிரியை தனி வலம் வர அரன் அந்த – திருப்:176/13
அரவு அணையார் குழை பர சிவ ஆரண அரன் இடம் பாகமது உறை சோதி – திருப்:226/5
அப்பு அணி சடை அரன் மெச்சிய தணிமலை அப்பனே அழகிய பெருமாளே – திருப்:253/8
அருணர் கோடியினார் ஒளி வீசிய தருண வாள் முக மேனியனே அரன்
அணையு நாயகி பாலகனே நிறை கலையோனே – திருப்:385/13,14
அரன் அருள் சற்புதல்வோனே அருணகிரி பெருமாளே – திருப்:399/4
கரும்பு உற்ற வயல் சூழ பெரும்பற்ற புலியூரில் களம் பற்றி நடமாடும் அரன் வாழ்வே – திருப்:488/6
அகரம் பச்சுருவோடு ஒளி உறை படிகம் பொன் செயலாள் அரன் அரி – திருப்:499/13
அரன் அவனுடன் எழு காளி கூட்டமும் அகலாதே – திருப்:509/13
பச்சிலைக்கும் வாய்க்குள் எச்சிலுக்கும் வீக்கு பை சிலைக்கும் ஆட்கொள் அரன் வாழ்வே – திருப்:510/7
எழு கு நிறை நாபி அரி பிரமர் சோதி இலகும் அரன் மூவர் முதலானோர் – திருப்:542/1
நிசாசர குல அதிபதி ராவண புய அரிட நிர ஆமய சரோருக அரன் அருள் பாலா – திருப்:570/6
மழு உகந்த செம் கை அரன் உகந்து இறைஞ்ச மநு இயம்பி நின்ற குருநாதா – திருப்:623/7
கயிலை பதி அரன் முருகோனே கடல கரை திரை அருகே சூழ் – திருப்:689/3
நிதி ஞான போதம் அரன் இரு காதிலே உதவு நிபுணா நிசாசரர்கள் குல காலா – திருப்:698/6
சால நின்று சமர்த்தா வெற்றி கொள் அரன் வாழ்வே – திருப்:717/12
திருமொழி உரை பெற அரன் உனதுழி பணி செய முனம் அருளிய குளவோனே – திருப்:751/1
அரன் அரி பிரமர்கள் முதல் வழிபட பிரியமும் வர அவரவர்க்கு ஒரு பொருள் புகல் பெரியோனே – திருப்:799/6
விசிகாகவம் அயல் பேடி கை படு போது சன்னிதியானவன் விதி தேடிய திருவாளி அரன் குமாரா – திருப்:909/6
தருக்கி அன்று சென்று அருள் கண் ஒன்று அரன் தரித்த குன்ற நின்று அடியோடும் – திருப்:1071/5
முகபடம் சிந்தூர கரியில் வரும் தேவும் முடிய அரன் தேவி உடன் ஆட – திருப்:1086/7
அரி அரன் பிரமாவோடே மூ வகையர் இந்திர கோமான் நீள் வான் – திருப்:1133/15
கொற்ற புலி அதள் சுற்றிய அரன் அருள் குட்டி கரி முகன் இக்கு அவல் அமுது செய் – திருப்:1158/13
அரன் மைந்தன் என களிறு முகன் நம்பி என மகிழ அடியென் கண் அளி பரவ மயில் ஏறி – திருப்:1249/3
குரு பர நாதன் ஆகி அரன் ஒரு காதில் ஓது குணநிதி ஆசை நேச முருகோனே – திருப்:1277/7
அயன் என ஆகி அரி என ஆகி அரன் என ஆகி அவர் மேலாய் – திருப்:1307/2
அரன் இரு காதில் அருள் பர ஞாந அடைவினை ஓதி அருள் பாலா – திருப்:1323/6
மேல்


அரன்தன் (1)

கந்தா அரன்தன் மைந்தா விளங்கு கன்று ஆ முகுந்தன் மருகோனே – திருப்:586/5
மேல்


அரனார் (6)

ஆலம் உண்ட அரனார் இறைஞ்ச ஓர் போதகம்தனையே உகந்து அருள் – திருப்:200/15
மறி தாவு செம் கை அரனார் இடங்கொள் மலைமாது தந்த முருகேசா – திருப்:348/6
வாள் தங்கிய வேலாலே பொரு சூர் தடிந்து அருள் வீரா மா மயில் ஏறு கந்த விநோதா கூறு என அரனார் முன் – திருப்:701/7
திரிபுரம் கனல் நகையால் எரி செய்து பொது நடம்புரி அரனார் இடம் உறை – திருப்:1125/13
அமரில் வீட்டியும் வானோர் தான் உறு சிறையை மீட்டு அரனார் பால் மேவிய – திருப்:1168/15
பூரணம் அதான திங்கள் சூடும் அரனார் இடம் கொள் பூவை அருளால் வளர்ந்த முருகோனே – திருப்:1311/5
மேல்


அரனார்க்கு (1)

அரனார்க்கு அதித பொருள் காட்டு அதிப அடியார்க்கு எளிய பெருமாளே – திருப்:72/8
மேல்


அரனார்தம் (1)

நஞ்சு அமுதாய் உணும் அரனார்தம் நல் குமரா உமை அருள் பாலா – திருப்:883/3
மேல்


அரனாருக்கு (1)

அமுதம் பொழி பரை அந்தரி உமை பங்க அரனாருக்கு ஒரு சேயே – திருப்:467/10
மேல்


அரனிடம் (1)

அரு வரை எடுத்த வீரன் நெரிபட விரல்கள் ஊணும் அரனிடம் இருக்கும் ஆயி அருள்வோனே – திருப்:655/1
மேல்


அரனுக்கு (5)

பரிவுற்று அரனுக்கு அருள் நல் பொருளை பயனுற்று அறிய பகர்வோனே – திருப்:118/7
அரனுக்கு இனிதா மொழிந்திடு குருநாதா – திருப்:173/14
திருமால் கமல பிரமா விழியில் தெரியா அரனுக்கு அரியோனே – திருப்:393/7
ஆதி அரனுக்கு வேத மொழி முற்றி ஆர்வம் விளைவித்த அறிவோனே – திருப்:1026/6
அரனுக்கு உற்றது புகல்வோனே அயனை குட்டிய பெருமாளே – திருப்:1298/4
மேல்


அரனுக்கும் (1)

ஆதி அரனுக்கும் வேத முதல்வற்கும் ஆரணம் உரைத்த குருநாதா – திருப்:957/2
மேல்


அரனும் (2)

ஆதி மறையவனும் மாலும் உயர் சுடலை ஆடும் அரனும் இவர் ஒன்று அதான – திருப்:583/5
அனல் எழ முனிந்த சங்க்ரம மதலை கந்தன் என்று அரனும் உமையும் புகழ்ந்து அன்புகூர – திருப்:1220/7
மேல்


அரனை (1)

மேலை அமரர் தொழும் ஆனை முகர் அரனை ஓடி வலம் வரு முன் மோது திரை மகர – திருப்:153/13
மேல்


அரனொடு (1)

கவுரி மினல் சடைய அரனொடு நித்தமொடு அனக சகத்துவம் வருதலும் இப்படி – திருப்:744/7
மேல்


அரனோடே (1)

கூட அரனோடே நடமாடு அரிய காளி அருள்கூரும் சிவகாமி உமை அருள் பாலா – திருப்:445/6
மேல்


அரா (14)

தருண மணி ஆடு அரா அணி குடில சடில ஆதி ஓதிய – திருப்:25/9
முளைக்கும் சீத நிலாவொடு அரா விரி திரை கங்கா நதி தாதகி கூவிள – திருப்:29/11
எறி திரை அலம்பும் பால் உததி நஞ்சு அரா மேல் – திருப்:34/10
சூலம் கலை மான் மழு ஓர் துடி தேவன் தலையோடும் அரா விரி – திருப்:188/9
அரா நுகர வாதையுறு தேரை கதி நாடும் அறிவு ஆகி உளம் மால் கொண்டு அதனாலே – திருப்:201/2
அக்கு அரா பொடியின் மெய்க்கு இடா குரவர் அர்ச்சியா தொழும் முநிவனாய் – திருப்:275/5
கடு உடை அரா நிரைத்த சடில முடி மீது வைத்த கடிய மலர் ஆதரித்த கழல் வீரா – திருப்:379/6
சீறும் அரா எயிற்றில் ஊறிய காளம் விட்ட சீத நிலா எறிக்கும் அனலாலே – திருப்:430/2
பரம யோகி மா யோகி பரி அரா ஜடா சூடி பகர் ஒணாத மா ஞானி பசு ஏறி – திருப்:577/3
விதுரற்கும் அரா கொடி யானையும் விகட துறவு ஆக்கிய மாதவன் – திருப்:747/13
கரிய மேனியன் ஆ நிரை ஆள்பவன் அரி அரா அணை மேல் வளர் மா முகில் – திருப்:887/9
வேக மேல் கொள் அரா புடை தோகை மேல் கொடு வேல் கொடு வீர மா குலையா குல வரை சாய – திருப்:996/7
மகுட வாள் அரா நோவ மதியம் நோவ வாரீச வனிதை மேவும் தோள் ஆயிரமும் நோவ – திருப்:1044/6
துத்தி நச்சு அரா விளம் பிச்சி நொச்சி கூவிளம் சுக்கிலக்கலா அமிர்த பிறை சூதம் – திருப்:1252/1
மேல்


அராதிபர் (1)

அரி அராதிபர் மலர் அயன் இமையவர் நிலை பெறாது இடர் பட உடன் முடுகியே – திருப்:260/9
மேல்


அராவி (1)

அராவி இரு போதும் பராவி விழவே வந்து அடாத விலை கூறும் மடவார் அன்பு – திருப்:204/3
மேல்


அராவில் (1)

கோல வாரிக்கு இடை கோப அராவில் படுத்தானும் வேத குலத்து அயனாரும் – திருப்:1106/5
மேல்


அராவின் (1)

பரிபுர பாதா சுரேசன் தரு மகள் நாதா அராவின் பகை மயில் வேலாயுதா ஆடம்பர நாளும் – திருப்:900/3
மேல்


அராவினின் (1)

வரி அராவினின் முடி மிசை நடம் இடு பரத மாயவன் எழு புவி அளவிடு – திருப்:1009/9
மேல்


அராவு (1)

நதியுடன் அராவு பூணு பரமர் குருநாதனான நடைபெறு கடூரமான மயில் வீரா – திருப்:1269/7
மேல்


அராவும் (1)

சென்னியில் உடாடி இளம் பிறை வன்னியும் அராவும் கொன்றையர் செம் மணி குலாவும் எந்தையர் குருநாதா – திருப்:684/5
மேல்


அராவை (2)

பை அராவை புனையும் ஐயர் பாக தலைவி துய்ய வேணி பகிரதி குமாரா – திருப்:246/5
எல் பணி அராவை மிதித்து வெட்டி துவைத்து பற்றிய கராவை இழுத்து உரக்க கிழித்து – திருப்:848/9
மேல்


அரி (151)

அரி முகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே – திருப்:9/14
குலத்தொடும் பட ஒரு கணை விடும் அரி மருகோனே – திருப்:19/12
அரி திரு மருக கடம்ப தொங்கல் திரு மார்பா அலை குமுகுமு என வெம்ப கண்டித்து எறி வேலா – திருப்:78/3
அரி சுற்று கழை தவர் பெற்ற வளத்தவன் விட்ட மலர் கணையாலும் – திருப்:105/2
கருணை உமை மா தேவி காரணி அநந்த சயன களிகூர் அரி சோதரி புர அந்த – திருப்:117/9
அரி புத்திர சித்தஜனுக்கு அருமைக்கு உரிய திரு மைத்துன வேளே – திருப்:118/5
தயிர் சோரன் எனும் அ உரை வசை கோவ வனிதையர்கள் தரத்து ஆடல்புரியும் அரி மருகோனே – திருப்:121/5
அரி கட்கம் விதிர்த்து முறித்து மதித்த சகோரம் – திருப்:126/6
பரிமள கற்பக அடவி அரி அளி சுற்று பூ உதிர் பழநி மலைக்குள் மேவிய பெருமாளே – திருப்:128/8
பரிவு சேர் கமலாலய சீ தனம் மருவுவார் திரு மால் அரி நாரணர் – திருப்:130/13
பரவு பரவை கொல் பரவை வண அரி பரவும் இமையவர் பெருமாளே – திருப்:147/8
வென்றும் கொன்றும் துண்டம் துண்டம் செயும் அரி ஒரு முறை இரணிய வலன் உயிர் – திருப்:150/11
நவநீதமும் திருடி உரலோடு ஒன்றும் அரி ரகுராமர் சிந்தை மகிழ் மருகோனே – திருப்:156/5
திமித திமிதிமி என நடமிடும் அரி மருகோனே – திருப்:163/12
வாழ அமுதே பகிரும் மா மாயனார் அரி இனிய மருகோனே – திருப்:169/12
அரவம் மலி கடல் விடம் அமுதுடன் எழ அரி அயனும் நரை இபன் முதல் அனைவரும் – திருப்:191/9
அரி அயன் அறிந்திடாத அடி இணை சிவந்த பாதம் அடி என விளங்கி ஆடு நடராஜன் – திருப்:205/5
கஞ்ச பதம் இவர் திருமகள் குலமகள் அம் பொன் கொடி இடை புணர் அரி மருக நல் – திருப்:206/15
அரி அரி பிரமாதியர் கால் விலங்கு அவிழ்க்கும் பெருமாளே – திருப்:221/8
அரி அரி பிரமாதியர் கால் விலங்கு அவிழ்க்கும் பெருமாளே – திருப்:221/8
மறை பயில் அரி திரு மருகோனே மருவலர் அசுரர்கள் குல காலா – திருப்:225/3
காதும் ஒரு விழி காகம் உற அருள் மாயன் அரி திரு மருகோனே – திருப்:228/3
நடை நளிர் மாதர் நிலவு தொழும் தனு முழுதும் அபிராம அரி வய கிண்கிண் என – திருப்:236/7
அரகர சிவன் அரி அயன் இவர் பரவி முன் அறுமுக சரவணபவ என்று – திருப்:240/1
அரி அராதிபர் மலர் அயன் இமையவர் நிலை பெறாது இடர் பட உடன் முடுகியே – திருப்:260/9
துகைத்து உலகை ஒரு அடிக்கு அளவிடு துலக்க அரி திரு மருகோனே – திருப்:293/6
அரி அயன் புட்பிக்க குழுமிக்கொண்டு அமரர் வந்திக்க தட்டு உருவ சென்று – திருப்:317/1
களரிதனில் ஒரு கணை விடும் அடல் அரி மருகோனே – திருப்:373/12
கம அரி மலர் குழல் சரிய புளகித கனக தன கிரி அசைய பொரு விழி – திருப்:375/1
மடல் அவிழ மாலை சுற்று புயம் இருபதோடு பத்து மவுலி அற வாளி தொட்ட அரி ராமன் – திருப்:381/5
இடை அரி உலாவும் உக்ர அருணகிரி மா நகர்க்குள் இனிய குண கோபுரத்தில் உறைவோனே – திருப்:381/7
அரி கரி உழுவை அடர்ந்த வாள் மலை அருணையில் அறவும் உயர்ந்த கோபுரம் – திருப்:386/13
அரி அர பிரம புரந்தர் ஆதியர் தம்பிரானே – திருப்:386/16
அரி அர பிரம புரந்தர் ஆதியர் தம்பிரானே – திருப்:387/16
அரு மறை விததி முறைமுறை பகரும் அரி அர பிரமர்கள் தம்பிரானே – திருப்:390/8
அருளும் அரி திரு மருக வாரணத்தை அன்று அறிவினுடன் ஒரு கொடியிலே தரித்து உகந்த – திருப்:403/15
அடல் அசுரர் கலங்கி ஓட முனிந்த கோவே அரி பிரம புரந்தர் ஆதியர் தம்பிரானே – திருப்:406/4
அரி முகத்தினன் எதிர்த்திடு களத்தினின் மிகுத்த அமர்புரி கணபதிக்கு இளையோனே – திருப்:409/3
செகம் முழுது மகிழ அரி அம்புயன் தொண்டு கொண்டு அஞ்சல் பாட – திருப்:422/14
அரி மகள் மணம் கொண்டு ஏகி எனது இடர் எரிந்து போக அருணையில் விலங்கல் மேவு பெருமாளே – திருப்:434/8
ஆகமத்தி பல காரணத்தி எனை ஈண சத்தி அரி ஆசனத்தி சிவன் – திருப்:439/13
இரவிகள் அந்தரத்தர் அரி அர பங்கயத்தர் இவர்கள் பயம் தவிர்த்த பெருமாளே – திருப்:440/8
அலை சூரன் வெற்பும் அரி முகன் ஆனை வத்திரனொடு அசுரார் இறக்க விடும் அழல் வேலா – திருப்:441/7
சுழற்றி நடமிடு நிருத்தர் அயன் முடி கரத்தர் அரி கரி உரித்த கடவுள் மெய் – திருப்:444/38
அரி கரி உரித்திட்டு அங்கசன் புரம் எரிதர நகைத்து பங்கயன் சிர – திருப்:462/13
அகர அம் திரு உயிர் பண்புற அரி என்பதும் ஆகி உறையும் சுடர் ஒளி என் கணில் வளரும் சிவகாமி – திருப்:467/9
சிந்துரமோடு அரி தேர் வர்க்கம் பொங்கமொடு ஏழ் கடல் சூர் பத்மன் – திருப்:491/13
நறு மலர் இறைவி அரி திரு மருக நகம் உதவிய பார்ப்பதி வாழ்வே – திருப்:494/5
முடிகளோடு எற்றி அரி இரதம் யானை பிணமொடு இவுளி வேலை குருதி நீர் மிதந்து திசை எங்கும் ஓட – திருப்:495/15
அகரம் பச்சுருவோடு ஒளி உறை படிகம் பொன் செயலாள் அரன் அரி
அயன் அண்டர்க்கும் அரியாள் உமை அருள் முருகோனே – திருப்:499/13,14
சூடாமணி பிரபை ரூபா கனத்த அரி தோல் ஆசனத்தி உமை அருள் பாலா – திருப்:505/5
அரி துயில் சயன வியாள மூர்த்தனும் மணி திகழ் மிகு புலியூர் வியாக்ரனும் – திருப்:509/14
சிரமொடு இரணியன் உடல் கிழிய ஒரு பொழுதில் உகிர் கொடு அரி என் நடமிடு – திருப்:512/37
சினம் அழிந்திட தேர்கள் தோல் அரி பரிகள் குருதி எண் திசை மூடவே அலகை நரி – திருப்:520/13
கதிர் ஓங்கிய நேமியனாம் அரி ரகுராமன் – திருப்:529/12
எழு கு நிறை நாபி அரி பிரமர் சோதி இலகும் அரன் மூவர் முதலானோர் – திருப்:542/1
கூடம் உறை நீடு செம்பொன் மா மதலை ஊடு எழுந்த கோப அரி நாரசிங்கன் மருகோனே – திருப்:545/6
திக்கு முகிலாட அரி ஆட அயன் ஆட சிவன் ஒத்து விளையாட பரை ஆட வரர் ஆட பல – திருப்:566/11
சிங்கார அரி மருக பங்கேருகனும் மருள சென்றே உயும் அமரருடை சிறை மீள – திருப்:614/7
வகைவகை புகழ்ந்து வாசவன் அரி பிரமர் சந்த்ர சூரியர் வழிபடுதல் கண்டு வாழ்வு அருள் பெருமாளே – திருப்:625/8
தேரில் ரவி உட்கி புகா முது புரத்தில் தெசாசிரனை மர்த்தித்த அரி மாயன் – திருப்:644/5
அம் கைத்து அரி எனவே ஒரு பாலகன் இன்ப கிருபையதாய் ஒரு தூண் மிசை – திருப்:652/9
அண்டர்க்கு அருள் பெருமான் முதிரா அணி சங்கு திகிரிகரோன் அரி நார – திருப்:652/11
அடல் அரி மகவு விதி வழி ஒழுகும் ஐவரும் மொய் குரம்பையுடன் நாளும் – திருப்:656/1
இசையுறவே அன்று அசைவு அற ஊதும் எழில் அரி வேழம் எனை ஆள் என்று – திருப்:665/5
அரி விரிஞ்சர் தேட அரிய தம்பிரானும் அடி பணிந்து பேசி கடையூடே – திருப்:672/5
கரு நெல்லி மேனியர் அரி மருகோனே கன வள்ளியார் கணவ முருகேசா – திருப்:685/3
அரி பிரமர் தேவர் முனிவர் சிவயோகர் அவர்கள் புகழ் ஓத புவி மீதே – திருப்:686/5
குரு குக்குட வார கொடி செரு உக்கிர ஆதப அயில் பிடி கைத்தல ஆதி அரி மருகோனே – திருப்:687/5
அமரும் அமரரினில் அதிகன் அயனும் அரி அவரும் வெருவ வரும் அதிகாளம் – திருப்:688/1
துளப மணி மாலை மார்ப சக்ரதரன் அரி முராரி சர்ப்ப துயில்தரன் ஆதரித்த மருகோனே – திருப்:693/5
என அரி மத்தளம் மீது ஆர் தேம் முழ திடு என மிக்கு இயல் வேதாவே தொழு – திருப்:697/11
திசை மா முகாழி அரி மகவான் முனோர்கள் பணி சிவ நாதர் ஆலம் அயில் அமுதேசர் – திருப்:698/7
சீதை கொடுபோகும் அந்த ராவணனை மாள வென்ற தீரன் அரி நாரணன்தன் மருகோனே – திருப்:703/5
தேவர் முநிவோர்கள் கொண்டல் மால் அரி பிரமாவும் நின்று தேட அரிதானவன்தன் முருகோனே – திருப்:703/6
திமிரமாம் மனமா மட மடமையேன் இடர் ஆணவம் திமிரமே அரி சூரிய திரி லோக – திருப்:713/1
தினகரா சிவ காரண பனக பூஷண ஆரண சிவ சுதா அரி நாரணன் மருகோனே – திருப்:713/2
அரி திரு மால் சக்ராயுதன் அவன் இளையாள் முத்தார் நகை அழகு உடையாள் மெய் பால் உமை அருள் பாலா – திருப்:730/7
ஆவ ஆர்வன நான்மறை ஆதி மூல பரா அரி ஆதி காண் அரிதாகிய பரமேச – திருப்:733/5
அரி அயன் அறியாதவர் எரி புர மூணு அது புக நகை ஏவிய நாதர் – திருப்:740/1
துதி மாதவர் சித்தர் மகேசுரர் அரி மால் பிரமர்க்கு அருள்கூர் தரு – திருப்:742/15
புயல் அதி விறல் அரி விண்டு மால் திரு மருகோனே – திருப்:745/12
அடைத்தார் கடல் ஓர் வலி ராவண குலத்தோடு அரி ஓர் சரனார் சினம் – திருப்:750/9
கரு முகில் பொரு நிற அரி திரு மருமக கருணையில் மொழி தரு முதல்வோனே – திருப்:751/6
சிவ பத்தர்க்கு இது ஆம் எனவே பகிர் அரி ராமர் – திருப்:761/14
மஞ்சு எனும்படி வடிவுறும் அரி புகழ் மருகோனே – திருப்:770/10
கமல மலர் ஒத்த விழி அரி மருக பத்தர் பணி கழுமல நகர் குமர பெருமாளே – திருப்:777/8
பவள மரகத கநக வயிரக பாட கோபுர அரி தேரின் – திருப்:791/7
அனல் அப்பு அரி புக்க குண த்ரயம் வைத்து அடர் பொய் குருதி குடில் பேணா – திருப்:792/1
அரன் அரி பிரமர்கள் முதல் வழிபட பிரியமும் வர அவரவர்க்கு ஒரு பொருள் புகல் பெரியோனே – திருப்:799/6
சிலை மொளுக்கு என முறி பட மிதிலையில் சநக மன் அருள் திருவினை புணர் அரி திரு மருகோனே – திருப்:799/7
பார் ஏவை ஏவிய முராரி ஐவர் தோழன் அரி மருகோனே – திருப்:806/12
அரி அளி விததி முறைமுறை கருதும் ஆரூர் அமர்ந்த பெருமாளே – திருப்:820/8
பிரமன் அறியா விரத தக்ஷிணாமூர்த்தி பர சமய கோள் அரி தவத்தினால் வாய்த்த – திருப்:823/15
அரி புத்திர சித்தசன் அ கடவுட்கு அருமை திரு மைத்துன வேளே – திருப்:831/5
மதில் இலங்கையும் பொடிபட அருள் அரி மருகோனே – திருப்:845/12
மருதொடு கஞ்சன் உயிர் பலி கொண்டு மகிழ் அரி விண்டு மருகோனே – திருப்:851/5
செகமும் அண்டமும் ஓர் உருவாய் நிறை நெடிய அம் புயல் மேனியனார் அரி
திரு உறைந்து உள மார்பகனார் திரு மருகோனே – திருப்:852/13,14
கெதி தங்க தகு கணங்கள் வானவர் அரி கஞ்சத்தவர் முகுந்தர் நாவலர் – திருப்:856/13
சிந்தை திகைத்து ஏழு கடல் பொங்க அரி சூர் மகுடம் செண்டு குலைத்து ஆடு மணி கதிர் வேலா – திருப்:863/6
குந்தி அரி தாழ் துளபம் செம் திருவை சேர் களபம் கொண்டல் நிறத்தோன் மகளை தரை மீதே – திருப்:863/7
சிறுத்த தண்டைய மதலையோர் அஞ்ச சினத்து மிஞ்சு அரி திரி தரு குன்ற – திருப்:868/13
உரமுடைய அரி வடிவதாய் மோதி வீழ விரல் உகிர் புதைய இரணியனை மார் பீறி வாகை புனை – திருப்:870/11
கரிய மேனியன் ஆ நிரை ஆள்பவன் அரி அரா அணை மேல் வளர் மா முகில் – திருப்:887/9
அகடு துஞ்சிட மூட்டு பாரத முடிய அன்பர்கள் ஏத்தவே அரி
அருளும் மைந்தர்கள் வாழ்த்து மாயவன் மருகோனே – திருப்:890/13,14
அரி மருகோனே நமோ என்று அறுதி இலானே நமோ என்று அறுமுக வேளே நமோ என்று உன பாதம் – திருப்:900/1
அரி மருக அறுமுகவ முக்கண் கணத்தர் துதி தத்வத்திற சிகர – திருப்:902/23
மருது நெறுநெறுநெறு என முறிபட உருளும் உரலொடு தவழ் அரி மருக செவ்வனசம் – திருப்:908/13
சக்ரதர அரி மருகா முருகா உக்ர இறையவர் புதல்வா முதல்வா – திருப்:913/15
அசுரர் குல அரி அமரர்கள் ஜய பதி குசல பசுபதி குரு என விருதுகள் – திருப்:917/33
நிகில செகதலம் உரை செயும் அரி திரு மருகோனே – திருப்:930/14
அரி அயற்கு அறிதற்கு அரியானே அடியவர்க்கு எளியற்கு அற்புத நேயா – திருப்:932/3
சயத்த அயோத்தியில் வருபவன் அரி திரு மருமக பரிவோனே – திருப்:959/12
பத்து முடி தத்தும் வகையுற்ற கணி விட்ட அரி பற்குனனை வெற்றி பெற ரதம் ஊரும் – திருப்:967/3
நாலுமுகன் ஆதி அரி ஓம் என ஆதாரம் உரையாத பிரமாவை விழ மோதி பொருள் ஓதுக என – திருப்:983/9
ஓகை தழல் வாளிவிடு மூரி தநு நேமி வளை பாணி திரு மார்பன் அரி கேசன் மருகா எனவெ – திருப்:983/15
அடைய அளவிட நெடுகிய அரி திரு மருகோனே – திருப்:1001/14
உகிரின் நுதி கொடு வகிரும் ஒர் அடல் அரி திகிரிதர மரகதகிரி எரி உமிழ் – திருப்:1006/13
உரக சுடிகையில் நட நவில் அரி திரு மருகோனே – திருப்:1006/14
வலியின் ஒரு கணை விடு கர முதல் அரி நெடு மாயன் – திருப்:1007/14
பரமன் மால் படி அளவிடும் அரி திரு மருகோனே – திருப்:1008/10
வகிரும் மால் அரி திகிரியன் அலை எறி தமர வாரிதி முறை இட நிசிசரன் – திருப்:1009/11
வைத்து ஆடி காட்டி பருகு அரி மருகோனே – திருப்:1019/12
அசையுறாது பேராத விதமும் மேவி ஓவாது அரி சதான சோபானம் அதனாலே – திருப்:1045/2
மலர்ந்த பூவின் மங்கையை மருவு அரி மருகோனே – திருப்:1073/5
அரவணை துயிலும் அரி திரு மருக அவனியும் முழுதும் உடையோனே – திருப்:1075/7
அமர் உலகு இறைவ உமை தரு புதல்வ அரி அர பிரமர் தம்பிரானே – திருப்:1077/8
விடம் அளவி அரி பரவு விழி குவிய மொழி பதற விதறி வளை கலகல என அநுராகம் – திருப்:1096/1
கடல் அடும்படி கணை ஏவிய அரி மருகோனே – திருப்:1125/10
அரி அயன் நின்று ஏத்தவே மிகுத்த விபுதர் குலம் பேர்க்க வாள் எடுத்த – திருப்:1130/15
சிதைய ஒரு வாளியை துரந்த அரி மருக தீது அற கடந்து – திருப்:1132/11
அரி அரன் பிரமாவோடே மூ வகையர் இந்திர கோமான் நீள் வான் – திருப்:1133/15
அரி கரி நாராயணா என ஒரு பாலன் – திருப்:1134/10
ஒரு கணை தூணோடு மோதிட விசை கொடு தோள் போறு வாள் அரி
உகிர் கொடு வாரா நிசாசரன் உடல் பீறும் – திருப்:1134/13,14
இமையவர் அனைவர்க்கும் அறையோஅறையோ அரி அயன் முழுதுக்கும் அறையோஅறையோ – திருப்:1137/13
பறவை என்கிற கூடார் மூ அரண் முறை இடும் தமர் வானோர் தேர் அரி
பகழி குன்ற விலாலே நீறு எழ ஒரு மூவர் – திருப்:1141/9,10
வேலை அடைக்க அரி குலத்தொடு வேணும் என சொலும் அ கணத்தினில் – திருப்:1147/9
கடை சிவந்து அகன்று உரை புகன்று இரு குழையையும் துரந்து அரி பரந்து ஒளிர் – திருப்:1148/1
அகத்தியனொடு உரைத்த பொருள் அளித்து அருளி அரி பிரமர் அளப்பரிய பத கமலம் அருள்வாயே – திருப்:1152/4
செறுத்து வரு கரி திரள்கள் திடுக்கிட வல் மருப்பை அரி சினத்தினொடு பறித்து அமர் செய் பெரு கானில் – திருப்:1152/7
அறுகொடு நொச்சி தும்பை மேல் வைத்த அரி அயன் நித்தம் வந்து பூசிக்கும் – திருப்:1166/15
அரி பிரமர் அடிவருட உததி கோத்து அலற அடல் வடவை அனல் உமிழ அலகை கூட்டம் இட – திருப்:1201/9
தேடி துதித்த அடியார் சித்தம் உற்று அருள் சீர் பொன் பதத்த அரி மருகோனே – திருப்:1213/6
அகில புவனங்களும் சுரரொடு திரண்டு நின்று அரி பிரமர் கும்பிடும் தம்பிரானே – திருப்:1220/8
நாத ரகுராம அரி மாயன் மருகா புவன நாடும் அடியார்கள் மனது உறைவோனே – திருப்:1243/7
சத தள பார்த்திபற்கு அரி புருஷோத்தமற்கு எரி கனல் ஏற்றவற்கு உணராத ஓர் – திருப்:1248/5
ஆதி சரண் என கயம் குலாவ முதலையை கிடங்கில் ஆர உடல்தனை பிளந்த அரி நேமி – திருப்:1272/5
அயன் என ஆகி அரி என ஆகி அரன் என ஆகி அவர் மேலாய் – திருப்:1307/2
ஒழுகும் இரு தனம் அசைத்து காட்டி எழுத அரி இடை வளைத்து காட்டி – திருப்:1320/5
அரி மைந்தன் புகழ் மாருதி என்று உள கவியின் சங்கம் இராகவ புங்கவன் – திருப்:1325/9
முனைப்பாடிக்கே திரிதரும் அரி திரு மருகோனே – திருப்:1332/5
மேல்


அரிக்கும் (3)

அரிக்கும் சதுர்மறைக்கும் பிரமனுக்கும் தெரி அரிதான – திருப்:64/5
செருக்கொடு நல் தவ கமலத்து அயற்கும் அரிக்கும் அருள் புரிசை – திருப்:142/15
நத்தத்தை சக்ரத்தை பத்மத்தை கை பற்றி பொரும் மாயன் நரிக்கும் அரிக்கும் எரிக்கும் விருப்புற – திருப்:526/11
மேல்


அரிகரி (1)

கருதிய ஆறு அங்க வேள்வி அந்தணர் அரிகரி கோவிந்த கேசவன் என்று இரு – திருப்:362/13
மேல்


அரிகள் (1)

மாங்கனி தேன் ஒழுக வேங்கையில் மேல் அரிகள் மாந்திய ஆரணிய மலை மீதில் – திருப்:1240/6
மேல்


அரிகளும் (1)

அபரிமித மத கரிகளும் அரிகளும் உடனே கொண்ட – திருப்:370/14
மேல்


அரிகேசவன்தன் (1)

அரிகேசவன்தன் மருகோனே அலைவாய் அமர்ந்த பெருமாளே – திருப்:98/4
மேல்


அரிசன (1)

அரிசன வாடை சேர்வை குளித்து பலவித கோல சேலை உடுத்திட்டு – திருப்:108/1
மேல்


அரிசனம் (2)

வரையும் முறை செய்து முனிவரும் மன வலி கரையும் அரிசனம் பரிசனம் ப்ரிய உடை – திருப்:917/9
அரிசனம் பரிச அலங்க்ருத அம்ருத கலசமும் மதன் உயர் அம் பொன் மா முடியதும் – திருப்:1010/1
மேல்


அரிசி (2)

நெடிய வளை முறி இக்கொடு லட்டுகம் நிற வில் அரிசி பருப்பு அவல் எள் பொரி – திருப்:4/3
உலகில் உள பலர் அரிசி வாய் மீதிலே சொரியும் அந்த நாளில் – திருப்:1140/2
மேல்


அரிசியினை (1)

கர மலர் கொடு அரிசியினை இட்டு சித்ர மிகு கலையை உரி செய்து மறைகள் பற்ற பற்று கனல் – திருப்:895/3
மேல்


அரிட (2)

நிசாசர குல அதிபதி ராவண புய அரிட நிர ஆமய சரோருக அரன் அருள் பாலா – திருப்:570/6
அடைவு உடை விடா சிறு பழைய துணி போர்த்தியெ அரிட சுடுகாட்டிடை இடு காயம் – திருப்:1235/3
மேல்


அரிணத்து (1)

தத்து கவன அரிணத்து உபநிட விதத்து முநி உதவு மொழியால் – திருப்:600/5
மேல்


அரிதரிது (1)

அரஹர என வநிதை படு பாடு ஓத அரிதரிது அமுதம் மயில் அது கருதி ஆரோடும் இகல் புரிவள் – திருப்:116/5
மேல்


அரிதன் (1)

செயமுறு அரிதன் மனத்துக்கு ஆகிய மருகோனே – திருப்:1135/12
மேல்


அரிதாகி (1)

பூங்கொடியார் கலவி நீங்க அரிதாகி மிகு தீங்குடனே உழலும் உயிர் வாழ்வு – திருப்:527/3
மேல்


அரிதாகிய (2)

பரவ அரிதாகிய வரை என நீடிய பணை முலை மீதினில் உருவான – திருப்:226/1
ஆவ ஆர்வன நான்மறை ஆதி மூல பரா அரி ஆதி காண் அரிதாகிய பரமேச – திருப்:733/5
மேல்


அரிதாம் (2)

கொடியோடு எழுத அரிதாம் வடிவு ஓங்கிய பாங்கையும் மன் தகையேனே – திருப்:427/12
விட உம்பர்க்கு அரிதாம் இணை அடி தருவாயே – திருப்:499/8
மேல்


அரிதாய் (1)

ஒரு நாள் பிரிவதும் அரிதாய் சுழல்படும் ஒழியா துயர் அது தவிரேனோ – திருப்:905/4
மேல்


அரிதாய (6)

மோக நினைவான போகம் செய்வேன் அண்டர் தேட அரிதாய ஞேயங்களாய் நின்ற – திருப்:94/3
வரும் அநேக விகற்ப விபரித மனோபாவத்துக்கு அரிதாய
மவுன பூரித சத்திய வடிவினை மாயாமற்கு புகல்வாயே – திருப்:339/3,4
அடி இணை முடி தேடி காணவும் அரிதாய – திருப்:360/14
சரியையார்க்கும் அ கிரியையார்க்கும் நல் சகல யோகர்க்கும் எட்ட அரிதாய
சமய பேதத்தினுக்கு அணுகொணா மெய்ப்பொருள் தரு பராசத்தியின் பரமான – திருப்:643/1,2
தொடர உணர அரிதாய தூரிய பொருளை அணுகி அநுபோகமானவை – திருப்:1157/3
அரு மறையால் பெறற்கு அரிதாய அனிதய வார்த்தையை பெறுவேனோ – திருப்:1288/2
மேல்


அரிதான (6)

அரிக்கும் சதுர்மறைக்கும் பிரமனுக்கும் தெரி அரிதான
அடி செம் சடை முடி கொண்டிடும் அரற்கும் புரி தவ பார – திருப்:64/5,6
பகர்தற்கு அரிதான செந்தமிழ் இசையில் சில பாடல் அன்பொடு – திருப்:173/1
போதவன் புகழ் ஸாமி நமோ நம அரிதான – திருப்:179/4
வாதை வகை செய் கரும் கணும் எங்கணும் அரிதான – திருப்:916/2
போதில் இருந்து விடா சதுர் வேதம் மொழிந்தவனால் புள்ளின் ஆகம் உகந்தவனால் தெரி அரிதான
போது உயர் செம் தழலா பெரு வானம் நிறைந்த விடா புகழாளன் அரும் சிவ கீர்த்தியன் நெறி காண – திருப்:999/1,2
கோலகாலத்தை விடல் ஆகி மாற குண விகாரம் ஓட தெளிய அரிதான
கூறொணா தற்பரம ஞான ரூபத்தின் வழி கூடலாக பெருமை தருவாயே – திருப்:1280/3,4
மேல்


அரிதானது (2)

மக்கட்கு கூற அரிதானது கற்று எட்டத்தான் முடியாதது மற்று ஒப்புக்கு இயாதும் ஒவ்வாதது மனதாலே – திருப்:347/1
வீதித்து தேட அரிதானது ஆதித்தர் காயவொணாதது வேகத்து தீயில் வெகாதது சுடர் கானம் – திருப்:976/2
மேல்


அரிதானவன்தன் (1)

தேவர் முநிவோர்கள் கொண்டல் மால் அரி பிரமாவும் நின்று தேட அரிதானவன்தன் முருகோனே – திருப்:703/6
மேல்


அரிதானும் (1)

மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ் கூற மைந்து மயிலுடன் ஆடி வரவேணும் – திருப்:724/4
மேல்


அரிது (7)

அகுதி இவள் தலையில் விதி ஆனாலும் விலக அரிது அடிமைகொள உனது பரம் ஆறாத ஒரு தனிமை – திருப்:116/7
அரிது என முறைமுறை ஆடல் காட்டிய பெருமாளே – திருப்:509/15
சக்ரபாணிக்கும் அ பத்மயோனிக்கும் நித்த ப்ரதாபர்க்கும் எட்ட அரிது ஆய – திருப்:773/5
எடுத்த வேல் பிழை புகல் அரிது என எதிர் விடுத்து ராவணன் மணி முடி துணி பட – திருப்:838/9
பொழுதும் விடல் அரிது எனும் அநுபவம் அவை முழுதும் ஒழிவு அற மருவிய கலவி – திருப்:917/17
அடியன் இது பட அரிது இனி ஒரு பொருள் அருள்வாயே – திருப்:1003/8
எட்ட அரிது ஓர் வேலை வற்ற முது சூர் மாள எட்டி எதிரே ஏறும் இகல் வேலா – திருப்:1110/6
மேல்


அரிந்த (3)

சோலை மடல் கொண்டு சக்ர மால் வரை அரிந்த வஜ்ர பாணியர் தொழும் திரு கை வடி வேலா – திருப்:219/7
கூசி புகா ஒதுங்க மாமன் திகாது அரிந்த கூளம் புராரி தந்த சிறியோனே – திருப்:709/7
எக்காலும் மக்காத சூர் கொத்து அரிந்த சின வேலா – திருப்:732/12
மேல்


அரிந்திட்ட (1)

அனல் விடும் செ கண் திக்கு கயம் எட்டும் பொர அரிந்திட்ட எட்டில் பகுதி கொம்பு – திருப்:312/9
மேல்


அரிந்து (8)

தீ இசைந்து எழவே இலங்கையில் ராவணன் சிரமே அரிந்து அவர் – திருப்:200/9
தறுகண் வீரர் தலை அரிந்து பொருத சூரன் உடல் பிளந்து தமர வேலை சுவற வென்ற வடி வேலா – திருப்:231/5
போருற்றிடு சூரர் சிரங்களை வீரத்தொடு பாரில் அரிந்து எழு – திருப்:300/9
கதிரவன் பல் குற்றி குயிலை திண் சிறகு அரிந்து எட்டு திக்கர் வகுக்கும் – திருப்:309/11
கருவி அதனால் எறிந்து சதைகள்தனையே அரிந்து கரிய புனலே சொரிந்து விடவே தான் – திருப்:648/3
மேல் முடி பத்தும் அரிந்து தோள் இரு பத்தும் அரிந்து வீரம் மிகுத்த முகுந்தன் மருகோனே – திருப்:841/7
மேல் முடி பத்தும் அரிந்து தோள் இரு பத்தும் அரிந்து வீரம் மிகுத்த முகுந்தன் மருகோனே – திருப்:841/7
சூரர் கிளையே தடிந்து பார முடியே அரிந்து தூள்கள் பட நீறு கண்ட வடி வேலா – திருப்:1311/7
மேல்


அரிந்தும் (2)

அலை கடலில் கொக்கு அரிந்தும் அரு வரையை பொட்டு எறிந்தும் அமர் உலகத்தில் புகுந்தும் உயர் ஆனை – திருப்:428/5
மலர் பிரமனை நடு தலை அரிந்தும் கொண்டு இரந்தே – திருப்:702/14
மேல்


அரிப்பர் (1)

கிருத்தர் கோளகர் பெற்று திரி களவு அரிப்பர் சூடகர் எத்தனை வெம் பிணி – திருப்:248/7
மேல்


அரிமா (1)

செ கண் அரிமா கனைக்கும் சி தணிகை வாழ் சிவப்பின் செக்கர் நிறமாய் இருக்கும் பெருமாளே – திருப்:247/8
மேல்


அரிய (88)

அரிய பெண்கள் நட்பை புணர்ந்து பிணி உழன்று சுற்றித்திரிந்தது – திருப்:9/7
அரிய தன் படை கர்த்தர் என்று அசுரர் தம் கிளை கட்டை வென்ற – திருப்:9/13
மறை போற்ற அரிய ஒழியாய் பரவு மலர் தாள் கமலம் அருள்வாயே – திருப்:72/4
அளி கலந்து இரங்க இசையுடன் துயின்ற அரிய செந்தில் வந்த பெருமாளே – திருப்:92/8
பெரு புவியில் உயர்வு அரிய வாழ்வை தீர குறியேனே – திருப்:123/3
அரியும் அயனும் வெருவ உருவ அரிய கிரியை எறிவோனே – திருப்:129/7
கரிய மேகமதோ இரு குழல் அரிய பூரண மா மதியோ முகம் – திருப்:130/1
கமுகு தான் நிகரோ வளையோ களம் அரிய மா மலரோ துளிரோ கரம் – திருப்:130/3
குருதி மலசலம் ஒழுகு நர குடல் அரிய புழு அது நெளியும் உடல் மத – திருப்:146/1
அரிய புகழை அமைத்த பெரிய பழநி மலைக்குள் அழகு மயிலை நடத்தும் பெருமாளே – திருப்:186/8
பொரும் மதனை நீறு கண்ட அரிய சிவனார் உகந்த புதிய மயில் ஏறு கந்த வடி வேலா – திருப்:195/6
மாளாத தன் நிசம் உற்றாயது அரிய நிராதாரம் உலைவு இல் சற்சோதி நிருபமும் – திருப்:203/7
அருண தள பாத பத்மம் அது நிதமுமே துதிக்க அரிய தமிழ் தான் அளித்த மயில் வீரா – திருப்:216/7
அரிய கானகம் உறை குறமகளிட கணவனாகிய அறிவு உள விதரண – திருப்:260/11
குருவி என பல கழுகு நரி திரள் அரிய வனத்து இடை மிருகம் என புழு – திருப்:263/1
அரிய திரிப்புரம் எரிய விழித்தவன் அயனை முடி தலை உரியும் மழு கையன் – திருப்:263/13
எத்திடார்க்கு அரிய முத்த பா தமிழ் கொடு எத்தினார்க்கு எளிய பெருமாளே – திருப்:275/8
எத்திடார்க்கு அரிய முத்த பா தமிழ் கொண்டு எத்தினார்க்கு எளிய பெருமாளே – திருப்:298/8
ஓத அரிய துரியம் கடந்தது போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும் – திருப்:359/3
அறுவர் முலை உணும் அறுமுகன் இவன் என அரிய நடம் இடும் அடியவர் அடி தொழ – திருப்:372/15
கரிய மணி புரள அரிய கதிர் ஒளி பரவ இணை குழை அசைய நகை கதிர் – திருப்:375/3
குரைசெய் முரசமொடு அரிய விருது ஒலி டமட டமடம டமட டம என – திருப்:375/10
அமரர் அத்தா சிறு குமரி முத்தா சிவத்து அரிய சொல் பாவலர்க்கு எளியோனே – திருப்:376/6
அரிய நல் பாடலை தெரியும் உற்றோர் கிளைக்கு அருணையில் கோபுரத்து உறைவோனே – திருப்:378/7
எழும் மகர வாவி சுற்றும் பொழில் அருணை மா நகர்க்குள் எழுத அரிய கோபுரத்தில் உறைவோனே – திருப்:380/5
திசைமுகன் முராரி மற்றும் அரிய பல தேவர் உற்ற சிறை அடைய மீள விட்ட பெருமாளே – திருப்:380/8
மருக பல வானவர்க்கும் அரிய சிவனார் படிக்க மவுன மறை ஓதுவித்த குருநாதா – திருப்:381/6
எழுத அரிய கலை நெகிழ ஆசை மெத்த உந்தி இனிய சுழி மடுவினிடை மூழ்கி நட்பொடு அந்த – திருப்:403/3
அரிய உடு பதி கடவி ஆடக சிலம்பொடு அழகு வடம் மணி முடி வியாளம் இட்டு அழுந்த – திருப்:403/13
அதிக வானவர் கவரி வீசவே அரிய கோபுரம்தனில் மேவி – திருப்:443/7
கூறும் அடியார்கள் வினை நீறுபடவே அரிய கோல மயிலான பதம் அருள்வாயே – திருப்:445/5
கூட அரனோடே நடமாடு அரிய காளி அருள்கூரும் சிவகாமி உமை அருள் பாலா – திருப்:445/6
அரிய மேனி இலங்கை இராவணன் முடிகள் வீழ சரம் தொடு மாயவன் – திருப்:474/13
அரசி வேத சொருபி கமல பாத கரவி அரிய வேட சிறுமியாள் அணைந்த புகழ் – திருப்:495/23
அடர் பவள ஒளி பாய அரிய பரிபுரம் ஆட அயில் கரமொடு எழில் தோகை மயில் ஏறி – திருப்:502/3
மதனன் உரு துடி இடையும் மினல் என அரிய கட தடம் அமிர்த கழை ரசம் – திருப்:512/9
அரிய விழி கெட இரு பதமும் உலகு அடைய நெடியவர் திருவும் அழகியர் – திருப்:512/39
திரையில் அமுது என மொழி செய் கவுரியின் அரிய மகன் என புகழ் புலி நகரில் – திருப்:512/47
இனம் ஓது ஒருத்தி ருபி நலம் ஏர் மறைக்கு அரிய இளையோள் ஒர் ஒப்புமிலி நிருவாணி – திருப்:513/5
வயலியில் அடிமைய குடிமையின் இனல் அற மயலொடு மலம் அற அரிய பெரிய – திருப்:572/41
எனை மனம் உருக்கி யோக அநுபூதி அளித்த பாத எழுத அரிய பச்சை மேனி உமை பாலா – திருப்:610/7
வேண்டும் அடியர் புலவர் வேண்ட அரிய பொருளை வேண்டும் அளவில் உதவும் பெருமாளே – திருப்:634/8
இம கிரி குமாரத்தி அநுபவை பராசத்தி எழுத அரிய காயத்ரி உமையாள் குமாரனே – திருப்:641/5
அழுது உலகை வாழ்வித்த கவுணிய குலாதித்த அரிய கதிர்காமத்தில் உரிய அபிராமனே – திருப்:641/8
கரிகள் சேர் வெற்பில் அரிய வேடிச்சி கலவி கூர் சித்ர மணி மார்பா – திருப்:645/5
அதிர வீசி ஆடும் வெற்றி விடையில் ஏறும் ஈசர் கற்க அரிய ஞான வாசகத்தை அருள்வோனே – திருப்:647/7
நிகர் இட அரிய சிவசுத பரம நிர்வசன ப்ரசங்க குருநாதா – திருப்:657/5
அரி விரிஞ்சர் தேட அரிய தம்பிரானும் அடி பணிந்து பேசி கடையூடே – திருப்:672/5
அரிய சமயம் ஒரு கோடி அமரர் சரணர் சத கோடி அரியும் அயனும் ஒரு கோடி இவர் கூடி – திருப்:714/3
நறை விழாத மலர் முகந்த அரிய மோன வழி திறந்த நளின பாதம் எனது சிந்தை அகலாதே – திருப்:726/3
படரும் மார்பினில் இருபது புயம் அதோடு அரிய மா மணி முடி ஒளிர் ஒரு பது – திருப்:738/9
அமலை முன் அரிய தவம் செய் பாடல வள நகர் மருவி அமர்ந்த தேசிக – திருப்:745/15
அமணர் குல காலன் ஆகும் அரிய தவ ராஜராஜன் அவனி புகழ் சோமநாதன் மடம் மேவும் – திருப்:824/6
மதுர கவி அடைவு பாடி வீடு அறிவு முதிர அரிய தமிழ் ஓசை ஆக ஒளி – திருப்:859/7
பரவ அரிய நிருபன் விரகன் சுடும் சம்பனன் செம்பொன் மேனி – திருப்:860/2
அரிய கானகம் மேவும் குறத்திதன் இதணிலே சில நாளு மனத்துடன் – திருப்:886/9
புதிய முடுகு அரிய தவம் உற்று கச்சியினில் உற மேவும் – திருப்:895/10
அரிய மரகத மயிலில் உற்று கத்து கடல் அது சுவற அசுரர் கிளை கெட்டு கட்டை அற – திருப்:895/13
அமல கமல உரு சங்கம் தொனித்த மறை அரிய பரம வெளி எங்கும் பொலித்த செயல் – திருப்:985/1
அமரர் குழுமி மலர் கொண்டு அங்கு இறைத்து அருள அரிய குருகு கொடி எங்கும் தழைத்து அருள – திருப்:985/13
அரிய மயில் அயில் கொடு இந்தம்பலத்தில் மகிழ் பெருமாளே – திருப்:985/16
இனிமை தரும் ஒரு தனிமையை மறைகளின் இறுதி அறுதியில் இட அரிய பெறுதியை – திருப்:1004/7
அரிய பாவலர் உரை செய அருள்புரி முருக ஆறிரு புய இயல் இசையுடன் – திருப்:1008/15
புதிய மடல் ஏறவும் துணிந்த அரிய பரிதாபமும் தணிந்து – திருப்:1017/15
பற்ற அரிய நடமாடு அத்தாளில் பத்தி மிக இனிய ஞான பாடல் – திருப்:1022/11
அகலம் நீளம் யாதாலும் ஒருவராலும் ஆராய அரிய மோனமே கோயில் என மேவி – திருப்:1043/1
அநக வாமனாகாரம் முநிவர் ஆகம் மால் தேட அரிய தாதை தான் ஏவ மதுரேசன் – திருப்:1052/5
அரிய சாரதா பீடம் அதனில் ஏறி ஈடேற அகில நாலும் ஆராயும் இளையோனே – திருப்:1052/6
அரிய துரிய மேல் படு கருவி கரணம் நீத்தது ஒர் அறிவின் வடிவமாய் புளகிதமாகி – திருப்:1055/3
புகல அரிய போர் சிலை விரகு அ விசயனால் புகழ் உடைய திருதராட்டிர புதல்வோர்தம் – திருப்:1056/5
இலகு கமல முகமும் அழகு எழுத அரிய பெருமாளே – திருப்:1064/8
பகரில் ஒருவர் வருக அரிய பயணம் அதனில் உயிர் போக – திருப்:1066/2
எழுதிட அரிய எழில் மற மகளின் இரு தன கிரிகள் தங்கும் மார்பா – திருப்:1077/5
இதையம் அளவிட அரிய அரிவையர்கள் நெறி ஒழுகி எழு பிறவி நெறி ஒழிய வழி காணா – திருப்:1095/3
கடக கர தலம் இலக நடனம் இடும் இறைவர் மகிழ் கருத அரிய விதமொடு அழகுடன் ஆடும் – திருப்:1096/7
அடல் எழுதும் ஏடு மெத்த வரு புனலில் ஏற விட்டு அரிய தமிழ் வாது வெற்றி கொளும் வேலா – திருப்:1098/7
அரிய வஞ்சகர் அறவே கொடியவர் அவலர் வன்கணர் இனியார் – திருப்:1125/1
குறிப்பு அரிய குழற்கும் மதி நுதல் புருவ விலுக்கும் இரு குழைக்கும் வடு விழிக்கும் எழு குமிழாலும் – திருப்:1152/1
அகில உலகோர்கள் காண அதிசயம் அதாக மேவி அரிய மணமே செய்து ஏகு அ வலை தேடி – திருப்:1165/7
இதம் விளைய இருவர் எனும் அளவு காட்ட அரிய அநுராகத்து – திருப்:1201/6
எழுத அரிய திரு முகமும் அருளும் ஏத்தும் வகை தரவேணும் – திருப்:1201/8
பகர்வு அரிய ககனம் முகடு இடிய வேட்டை வரு மயில் வீரா – திருப்:1201/14
அளக பாரமும் குலைந்து அரிய பார்வையும் சிவந்து அணுகி ஆகமும் முயங்கி அமுதூறல் – திருப்:1210/1
அரு நடம் செய் அப்பர் அருள் இரங்கைக்கு அரிய இன் சொல் செப்பு முருகோனே – திருப்:1236/6
தணி அரிய கோபமும் துணிவு அரிய லோபமும் சமய வெகு ரூபமும் பிறிது ஏதும் – திருப்:1246/2
தணி அரிய கோபமும் துணிவு அரிய லோபமும் சமய வெகு ரூபமும் பிறிது ஏதும் – திருப்:1246/2
எழுத அரிய அறு முகமும் அணி நுதலும் வயிரம் இடையிட்டு – திருப்:1278/9
நேசமாக குறவர் தோகை மானை புணரும் நீப தோள் ஒப்பு அரிய பெருமாளே – திருப்:1280/8
மேல்


அரியதாம் (1)

புகல் அரியதாம் த்ரி சங்க தமிழ் பனுவல் ஆய்ந்து கொஞ்சி புவி அதனில் வாழ்ந்து வஞ்சித்து உழல் மூடர் – திருப்:60/3
மேல்


அரியதாய் (1)

கதியதாய் கருது அரியதாய் பருக அமுதமாய் புலன் ஐந்தும் மாய – திருப்:1058/3
மேல்


அரியதான (1)

புகல் அரியதான தமிழ் முநிவர் ஓது புகழி மலை மேவு பெருமாளே – திருப்:619/8
மேல்


அரியது (7)

தந்திரவாதிகள் பெற அரியது பிறர் சந்தியாதது தனது என வரும் ஒரு – திருப்:268/5
மொழிய அரியது ஒர் தெரிவையர் வினை என மொழி கூறி – திருப்:372/4
புகல அரியது பொருள் இது என ஒரு புதுமை இட அரியது முதல் எனும் ஒரு – திருப்:372/9
புகல அரியது பொருள் இது என ஒரு புதுமை இட அரியது முதல் எனும் ஒரு – திருப்:372/9
பருகுதல் அரியது உகந்தது ஈது இது உளது என குறளிகள் தின்று மேதகு – திருப்:1010/13
குருடர் தெரி அரியது ஒரு பொருள் தெரிய நிகழ் மனது கொடிய இருவினை எனும் அளறு போக – திருப்:1094/2
புகலற்கு பற்றற்கு அரியது ஒர் உபதேச – திருப்:1171/14
மேல்


அரியதை (2)

கருத அரியதை விழி புனல் வர மொழி குழறா அன்பு – திருப்:369/4
நிகர் பகர அரியதை விசும்பின் புர த்ரயம் எரித்த பெருமானும் – திருப்:1124/6
மேல்


அரியதோர் (1)

அரியதோர் அமரர்கள் அண்டம் ஏறவெ கொடியதோர் அசுரர்கள் அங்கம் மாளவெ – திருப்:178/9
மேல்


அரியர் (2)

பகர் அரியர் எனலாகும் உமை கொழுநர் உளம் மேவும் பரம குரு என நாடும் இளையோனே – திருப்:185/7
தொல் வியாளத்து வளர் செல்வர் யாகத்து அரையன் எல்லை காணற்கு அரியர் குருநாதா – திருப்:1232/6
மேல்


அரியவள் (1)

எழுத அரியவள் குறமகள் இரு தன கிரியில் முழுகின இளையவன் எனும் உரை – திருப்:821/7
மேல்


அரியவன் (2)

அரியோடு அயன் உலகு அரியவன் நவில் சிவன் வாழ்வே – திருப்:292/12
அளவு நெடியவன் அளவிட அரியவன் மருகோனே – திருப்:367/14
மேல்


அரியன் (1)

அரியன் மகள் தனமொடு எங்கும் புதைக்க முக அழகு புயமொடு அணை இன்பம் களித்து மகிழ் – திருப்:985/15
மேல்


அரியன (1)

அரியன பல விதத்தொடு திமிலையும் உடுக்கையும் மொகுமொகு என சத கோடி – திருப்:1259/7
மேல்


அரியா (1)

கருத அரியா வஞ்சக கபடம் மூடி உடல் வினை தானே – திருப்:160/6
மேல்


அரியாம் (1)

சூரர்க்கே ஒரு கோள் அரியாம் என நீல தோகை மயூரம் அதே ஏறிய – திருப்:481/9
மேல்


அரியாய் (1)

அம் பல் கொடு அரியாய் இரண்யாசுரன் உடல் பீறி – திருப்:652/10
மேல்


அரியார் (1)

நாலு முக வேதற்கும் ஆலிலையில் மாலுக்கு நாட அரியார் பெற்ற ஒரு பாலா – திருப்:1216/5
மேல்


அரியார்க்கு (1)

நாக மேல் துயில்வார்க்கு அயனான பேர்க்கு அரியார்க்கு ஒரு ஞான வார்த்தையினால் குரு பரன் ஆய – திருப்:996/5
மேல்


அரியாள் (1)

அயன் அண்டர்க்கும் அரியாள் உமை அருள் முருகோனே – திருப்:499/14
மேல்


அரியான (1)

ஆமை கயல் என செயம் கொள் கோல குறள் தடம் கை அரியான அரவணை சயந்தன் மருகோனே – திருப்:1272/6
மேல்


அரியானே (1)

அரி அயற்கு அறிதற்கு அரியானே அடியவர்க்கு எளியற்கு அற்புத நேயா – திருப்:932/3
மேல்


அரியின் (3)

படிவம் முகில் என அரியின் இளையவள் அருள் பாலா – திருப்:146/14
கரிய மெய் கோலம் உற்ற அரியின் நல் தாமரைக்கு அமைவ பற்று ஆசை அ கழலோர் முன் – திருப்:378/5
திரியும் ஒரு பராக்ரம அரியின் மருக பார்ப்பதி சிறுவ தறுகண் வேட்டுவர் கொடி கோவே – திருப்:1055/7
மேல்


அரியும் (5)

அரியும் அயனும் வெருவ உருவ அரிய கிரியை எறிவோனே – திருப்:129/7
அரியும் அயனும் அமரரும் ஆய சிட்ட பரிபாலன் அன்பர் – திருப்:398/19
அரியும் அயனோடு அபயம் எனவே அயிலை இருள் மேல் விடுவோனே – திருப்:400/7
அரிய சமயம் ஒரு கோடி அமரர் சரணர் சத கோடி அரியும் அயனும் ஒரு கோடி இவர் கூடி – திருப்:714/3
அழகினோடு மான் ஈனும் அரிவை காவலா வேதன் அரியும் வாழ வான் ஆளும் அதி ரேகா – திருப்:1050/6
மேல்


அரியொடு (1)

அரியொடு அயன் முனிவர் அண்டம் பிழைத்து அருள விடும் வேலா – திருப்:985/14
மேல்


அரியோடு (1)

அரியோடு அயன் உலகு அரியவன் நவில் சிவன் வாழ்வே – திருப்:292/12
மேல்


அரியோனே (5)

திருமால் கமல பிரமா விழியில் தெரியா அரனுக்கு அரியோனே
செழு நீர் வயல் சூழ் அருணாபுரியில் திரு வீதியினில் பெருமாளே – திருப்:393/7,8
மால் அயனுக்கு அரியோனே மாதவரை பிரியானே – திருப்:598/3
சவதமொடும் தாண்டி தகர் ஊர்வாய் சடு சமயம் காண்டற்கு அரியோனே
சிவ குமர அன்பு ஈண்டில் பெயரோனே திரு முருகன் பூண்டி பெருமாளே – திருப்:942/3,4
ஆரணற்கு அரியோனே நமோ நம மன்றுள் ஆடும் – திருப்:993/12
மேலை தேவர்க்கு அரியோனே வீர சேவல் கொடியோனே – திருப்:1333/3
மேல்


அரிவை (15)

பரிய வரையின் அரிவை மருவு பரமர் அருளும் முருகோனே – திருப்:129/5
அமணர் உடல் கெட வசியில் அழுத்தி விண் அமரர் கொடுத்திடும் அரிவை குறத்தியொடு – திருப்:263/15
தெரி வைக்கு அரிவை பரவைக்கு உருகி செயல் அற்றனள் கற்பு அழியாதே – திருப்:285/3
அறு முக வடிவை ஒழிந்து வேடர்கள் அடவியில் அரிவை குயங்கள் தோய் புய – திருப்:386/15
சரி வளை கழல மயல் கொளும் அரிவை தனி மலர் அணையில் நலங்கலாமோ – திருப்:390/4
சேணில் அரிவை அணைக்கும் திரு மார்பா தேவர் மகுடம் அணைக்கும் கழல் வீரா – திருப்:432/3
அரிவை விலங்கலில் வந்து உகந்து அருள் பெருமாளே – திருப்:540/16
சிர கர கபாலர் அரிவை ஒரு பாகர் திகழ் கநக மேனி உடையாளர் – திருப்:686/7
அரிவை ஒரு பாகமான அருணகிரிநாதர் பூசை அடைவு தவறாது பேணும் அறிவாளன் – திருப்:824/5
அமரர் காணவே அத்த மன்றில் அரிவை பாட ஆடி கலந்த அமல நாதனார் முன் பயந்த முருகோனே – திருப்:962/6
அழகினோடு மான் ஈனும் அரிவை காவலா வேதன் அரியும் வாழ வான் ஆளும் அதி ரேகா – திருப்:1050/6
குறவர் கால் புன அரிவை தோள் கன கோடு ஆர் மார்பா கூர் வேலாலே அசுரேசர் – திருப்:1063/7
பொரும் இரு கலச முலையினை அரிவை புனை இடு பொதுவின் மட மாதர் – திருப்:1076/2
பிறை நுதலி சேல் கண் அமை அரிவை வேட்பு வரையில் மறவோர்க்கு மகவாக – திருப்:1090/5
அரிவை பக்கம் உய்ய உருகி வைக்கும் ஐயர் அறிய மிக்க உண்மை அருள்வோனே – திருப்:1253/7
மேல்


அரிவைமார்க்கு (1)

கலை கோட்டு வல்லி விலை காட்டு வில் அரிவைமார்க்கு மெய்யில் அவ நூலின் – திருப்:1230/1
மேல்


அரிவையர் (12)

அடர் மதன் அம்பை அனைய கரும் கண் அரிவையர் தங்கள் தோள் தோய்ந்து அயரா – திருப்:48/3
வரைவில் அரிவையர் தரு சுக சலதியில் அலையும் எனது உயிர் அநுதினம் நெறி தரு – திருப்:370/7
அரிவையர் நெஞ்சு உருகா புணர் தரு விரகங்களினால் பெரிது – திருப்:549/1
பொருள் கவர் சிந்தை அரிவையர் தங்கள் புழுகு அகில் சந்து பனி நீர் தோய் – திருப்:560/1
கானம் அமர் குழல் அரிவையர் சிலு கொடு காசின் அளவு ஒருதலை அணும் மனதினர் – திருப்:731/3
அலை கடல் சிலை மதன் அந்தி ஊதையும் அரிவையர் வசையுடன் அங்கி போல் வர – திருப்:764/1
உலவி இளைஞர்கள் பொருள் உடன் உயிர் கவர் கலவி விதம் வியன் அரிவையர் மருள் வலை – திருப்:917/3
துயர் ஒழுகும் செல பாத்திரம் மெலிய மிகுத்து உதராக்கினி துவள முயங்கி விடாய்த்து அரிவையர் தோளில் – திருப்:929/3
அழைப்பர் ஆத்திகள் கருதவர் ஒருவரை முடுக்கி ஓட்டுவர் அழிகுடி அரிவையர்
அலட்டினால் பிணை எருது என மயல் எனும் நரகினில் சுழல்வேனோ – திருப்:959/5,6
அரிவையர் தங்கள் வலையில் விழுந்து அறிவு மெலிந்து தளராதே – திருப்:991/3
கொடிய நெடியன அதி வினை துயர் கொடு வறுமை சிறுமையில் அலைவுடன் அரிவையர்
குழியில் முழுகியும் அழுகியும் உழல் வகை ஒழியாதோ – திருப்:1002/7,8
என விழி கூறா வாரா அரிவையர் தோள் ஊடாடா இறுதியில் வேறாய் மாறா நினைவாலே – திருப்:1136/2
மேல்


அரிவையர்க்கு (1)

அந்தகன் வரும் தினம் பிறகிட சந்ததமும் வந்து கண்டு அரிவையர்க்கு
அன்பு உருகும் சங்கதம் தவிர முக்குணம் மாள – திருப்:22/1,2
மேல்


அரிவையர்கள் (5)

கமரில் விழவிடு அழகு உடை அரிவையர்கள் அளவினொடு பொருள் அளவளவு அருளிய – திருப்:367/5
அரிவையர்கள் தொடரும் இன்பத்து உலகு நெறி மிக மருண்டிட்டு அசடன் என மனது நொந்திட்டு அயராமல் – திருப்:618/1
விழு சுவரை அரிவையர்கள் படு குழியை நிலைமை என வீடு வாசலாய் மாட கூடமாய் – திருப்:858/6
மயல் விளைய அரிவையர்கள் கைப்பட்டு எய்த்து மிக மனம் அழியும் அடிமையை நினைத்து சொர்க்க பதி – திருப்:895/7
இதையம் அளவிட அரிய அரிவையர்கள் நெறி ஒழுகி எழு பிறவி நெறி ஒழிய வழி காணா – திருப்:1095/3
மேல்


அரிவையர்தம் (1)

வரு பொருள் கண்டு ஏற்கவே பறிக்கும் அரிவையர்தம் பேச்சிலே முழுக்க – திருப்:1130/7
மேல்


அரிவையர்தம்பால் (1)

அரிவையர்தம்பால் கொங்கைக்கு இடையே சென்று – திருப்:26/2
மேல்


அரிவையருடன் (2)

முழு மதி புரந்த சிந்துர அரிவையருடன் கலந்திடு முகடியும் நலம் பிறந்திட அருள்வாயே – திருப்:32/4
காந்தள் கர வளை சேந்துற்றிட மத காண்டத்து அரிவையருடன் ஊசி – திருப்:933/1
மேல்


அரிவையரை (1)

மிக அரிவையரை அவ நெறிகள் சொலி வெறிது உளம் விதனம் உறலாமோ – திருப்:147/4
மேல்


அரிவையரோடே (1)

அடர் அளகம் அவிழ அணி துகில் அகல அமுது பொதி இதழ் பருகி உருகி அரிவையரோடே
அமளி மிசை அமளி பட விரக சலதியில் முழுகி அவசமுறுகினும் அடிகள் மறவேனே – திருப்:1096/3,4
மேல்


அரிவையார் (1)

உடலின் மணம் மலி புழுகு தடவி அணிகலம் இலக உலகம் மருள் உற வரும் அரிவையார் அன்பு – திருப்:1093/3
மேல்


அரிவையும் (5)

அரிவையும் துத்துத்துத்து என கண்டு உமியா மற்றவரும் – திருப்:319/6
அமரர் அரிவையும் இரு புடையினும் வர முகரம் முக படம் கவள தவள கர – திருப்:374/11
அரிவையும் ஒரு பங்கு இடமுடையவர் தங்கு அருணையில் உறையும் பெருமாளே – திருப்:388/8
அரிவையும் ஒரு பங்கு இடை உடையார் தங்கு அருணையில் மருவும் பெருமாளே – திருப்:389/8
சுற்றத்தவர்களும் மக்களும் இதம் உள சொற்கு உற்ற அரிவையும் விட்டது சலம் இது – திருப்:1158/1
மேல்


அரிவையை (3)

அன்பின் பண்பு எங்கும் கண்டு என்பின் அரிவையை எதிர்வர விடு கவி புகல் தரு திறலோனே – திருப்:150/21
சேண் ஒணாய் இடும் இதண் மேல் அரிவையை மேவியே மயல் கொள லீலைகள் செய்து – திருப்:736/13
கமலத்தே குலாவும் அரிவையை நிகர் பொன் கோல மாதர் மருள் தரு – திருப்:906/1
மேல்


அரிவையொடு (1)

அடவியினூடு வேடர்கள் அரிவையொடு ஆசை பேசியும் அடி தொழுது ஆடும் ஆண்மையும் உடையோனே – திருப்:728/5
மேல்


அரிவைர்கள் (1)

குடவியிடும் அரிவைர்கள் ஆசை பாட்டிலெ கொடியேன் யான் – திருப்:415/4
மேல்


அரிவோனே (1)

கொண்டுபோய் வைத்த கழு நெஞ்சில் ஏற கழுகு கொந்தி ஆட தலையை அரிவோனே
கொண்டல் சூழ் கழனி சங்கு உலாவி பரவு கும்பகோணத்தில் உறை பெருமாளே – திருப்:865/7,8
மேல்


அரிஅரி (1)

நாடு ஆய் தவர் இடர் கேடா அரிஅரி நாராயணர் திரு மருகோனே – திருப்:1275/6
மேல்


அரீ (1)

போன்ற விக்ர சூரா அரீ பகிரண்ட ரூபா – திருப்:888/14
மேல்


அரு (49)

அரு மழலையே மிகுந்து குதலை மொழியே புகன்று அதிவிதமதாய் வளர்ந்து பதினாறாய் – திருப்:110/2
இதம் மிக்க அரு மறை வேதியர் ஆனவர் புகல தயவுடனே அருள் மேன்மைகள் – திருப்:136/7
அரு மறைகள் ஓதி நினைந்து மநு நெறியிலே நடந்து அறிவை அறிவால் அறிந்து நிறைவாகி – திருப்:161/3
அரு மதுர மொழி பதற இதழ் அமுது பருகி மிக அகம் மகிழ இரு கயல்கள் குழை ஏற – திருப்:190/3
கண் சிவந்திடவே கலந்த அரு முறையாலே – திருப்:193/10
திரோத மலம் மாறும் அடியார்கள் அரு மாதவர் தியானம் உறு பாதம் தருவாயே – திருப்:201/4
கருவினையொடு அரு மலமும் நீறு கண்டு தண் தரு மா மென் – திருப்:207/6
அரு மறை தமிழ் நூல் அடைவே தெரிந்து உரைக்கும் புலவோனே – திருப்:221/7
கமல அரு சோகாம்பரம் முடி நடு ஏய் பூம் கணை கலக அமர் வாய் தோய்ந்து அமளியின் மீதே – திருப்:338/1
விரகு கெட்டு அரு நரகு விட்டு இருவினை அற பதம் அருள்வாயே – திருப்:345/4
அருவி இழிதரும் அரு வரைதனில் ஒரு சவர வனிதையை முநி தரு புனிதையை – திருப்:370/15
அரு மறையவர் அந்தரம் உறைபவர் அன்பு உடையவர் உய அன்று அறம் மேவும் – திருப்:388/7
அரு மறை விததி முறைமுறை பகரும் அரி அர பிரமர்கள் தம்பிரானே – திருப்:390/8
அரு மா மதனை பிரியாத சரம் கயல் ஆர் நயன கொடியார்தம் – திருப்:393/1
அலை கடலில் கொக்கு அரிந்தும் அரு வரையை பொட்டு எறிந்தும் அமர் உலகத்தில் புகுந்தும் உயர் ஆனை – திருப்:428/5
ஒரு பொருள் அதாகி அரு விடையை ஊரும் உமைதன் மணவாள பெருமாள் காண் – திருப்:515/5
கருவுதனில் ஊறும் அரு வினைகள் மாய கலவி புகுதா மெய் பெருமாள் காண் – திருப்:515/7
ஒளி திகழ் அரு உரு எனும் மறை இறுதியில் உள்ள அத்தை நோக்க அருள்வாயே – திருப்:536/4
அரு மறைகள் ஓது பிரமன் முதல் மாலும் அமரர் முநி ராசர் தொழுவோனே – திருப்:619/5
அரு வரைகள் நீறுபட அசுரர் மாள அமர் பொருத வீர பெருமாள் காண் – திருப்:636/5
அரு வரை எடுத்த வீரன் நெரிபட விரல்கள் ஊணும் அரனிடம் இருக்கும் ஆயி அருள்வோனே – திருப்:655/1
அரு வரை விள்ள அயில் விடு மள்ள அணி வயல் வெள்ளி நகர் வாழ்வே – திருப்:659/7
தெரிவையர் தாம் வந்து அரு நடமாடும் திருவலம் மேவும் பெருமாளே – திருப்:665/8
இசையும் அரு மறை பொருள்கள் தினம் உரைத்து அவனிதனில் எழில் கரும முனிவருக்கு – திருப்:671/15
அயில் ஒத்து எழும் இரு விழியாலே அமுது ஒத்திடும் அரு மொழியாலே – திருப்:689/1
அரு வரையை நீறு எழுப்பி நிருதர்தமை வேர் அறுத்து அமரர் பதி வாழ வைத்த பெருமாளே – திருப்:693/8
காணொணாதது உருவோடு அரு அது பேசொணாதது உரையே தருவது – திருப்:736/1
அரு வரை இரு கூறிட ஒரு மயில் மேல் அவனியை வலமாய் வருவோனே – திருப்:740/5
தழுவி அநுராகமும் விளைத்து மா யாக்கைதனையும் அரு நாளையும் அவத்திலே போக்குதலை – திருப்:823/7
சுந்தரி மணம் செயும் சவுரிய கந்த குற வஞ்சி தங்கு அரு வன – திருப்:854/11
அரு மதலை குதலை மொழிதனில் உருகி அவருடைய ஆயி தாதையார் மாய மோகமாய் – திருப்:858/2
அடலை புனை முக்கண் பரற்கு பொருள் சொல் அரு மறைதனை உணர்த்தி செகத்தை பெருத்த மயில் – திருப்:875/9
கருத அரு திண் புய சரவண குங்கும களபம் அணிந்திடு மணி மார்பா – திருப்:958/7
பலருக்கும் கடையன் என்று எனை இகழவும் மயலை தந்து அரு மங்கையர்தமை வெகு – திருப்:961/7
உரைதரு பர சமயங்கள் ஓதுவது உரு என அரு என ஒன்று இலாதது ஒர் – திருப்:1011/1
அரு மறை அநேகமும் குவிந்தும் அறியாத – திருப்:1016/6
இலகிய சங்கு ஆளும் இனியவள் அன்பு ஈனும் எனது அரு மின் தான் இன்று இளையாதே – திருப்:1087/3
அரு மறைகள் கூட்டி உரைசெய் தமிழ் பாட்டை அடைவடைவு கேட்ட முருகோனே – திருப்:1089/7
இழவு நனையே பிடித்து மரண பழமே பழுத்து இடியும் உடல் மா மரத்தின் அரு நீழல் – திருப்:1097/3
அரு மறை நூல் ஓதும் வேதியன் இரணிய ரூபா நமோ என – திருப்:1134/9
எழுத அரு வேதத்தும் அன்றி முழுதினுமாய் நிற்கும் எந்தை என ஒரு ஞான குருந்தர் உளம் மேவும் – திருப்:1174/5
தன் இறை சடை இறை என் முனி பரவ அரு இன் இசை உறு தமிழ் தெரிவோனே – திருப்:1233/7
அவுணர் படை தோற்பு எழ அரு வரைகள் ஆர்ப்பு எழ அயில் அலகு சேப்பு எழ மறை நாலும் – திருப்:1235/6
அரு நடம் செய் அப்பர் அருள் இரங்கைக்கு அரிய இன் சொல் செப்பு முருகோனே – திருப்:1236/6
அரு உரு ஒழிதரு உரு உடையது பதி தமியனும் உணர்வேனோ – திருப்:1247/4
அரு வரை தொளைபட அலை கடல் சுவறிட ஆலிப்புடன் சென்ற அசுரேசர் – திருப்:1263/5
அரு மறையால் பெறற்கு அரிதாய அனிதய வார்த்தையை பெறுவேனோ – திருப்:1288/2
அரு மா மறையோர்கள் துதித்திடு புகர் வாரண மாதுதனை திகழ் – திருப்:1314/13
முழுகும் அரு மறை முகத்து பாட்டி கொழுநர் குடுமியை அறுத்து போட்ட – திருப்:1320/9
மேல்


அருக்கன் (6)

அருக்கன் போல ஒளி வீசிய மா மரகத பைம் பூண் அணி வார் முலை மேல் முகம் – திருப்:29/3
அருக்கன் போல் ஒளி வீசிய மா முடி அணைத்தும் தான் அழகாய் நலமே தர – திருப்:35/5
அருக்கன் சஞ்சரிக்கும் தெண் திரைக்கண் சென்று அரக்கன் பண்பு – திருப்:42/9
வீதி தேர் நடத்து தூள் அத்தால் அருக்கன் வீர தேர் மறைத்த புலியூர் வாழ் – திருப்:482/7
சோமனொடு அருக்கன் மீன் உலவும் மிக்க சோலை புடை சுற்று வயலூரா – திருப்:911/7
சுருக்கம் இன்றி நின்று அருக்கன் இந்திரன் துணை செய்கின்ற நின் பதம் மேவும் – திருப்:1071/7
மேல்


அருக்கனார் (1)

அருக்கனார் ஒளியில் ப்ரபை உற்றிடும் இரத்த மா முடியைக்கொடு உக கழல் – திருப்:429/13
மேல்


அருக்கா (1)

அருக்கா மாதர்தங்கள் வரைக்கே ஓடி இன்ப வலைக்கே பூணு நெஞ்சன் அதி பாவி – திருப்:711/3
மேல்


அருக்கார் (1)

அருக்கார் நலத்தை திரிப்பார் மனத்துக்கு அடுத்த ஆசை பற்றி தளராதே – திருப்:392/1
மேல்


அருக்கி (4)

அருக்கி மெத்தென சிரித்து உருக்கி இட்டு உள கருத்து அழித்து அற கறுத்த கண் பயிலாலே – திருப்:241/1
அருக்கி பண்புறவே கலையால் முலை மறைத்து செம் துவர் வாய் அமுதூறல்கள் – திருப்:459/5
அருக்கி மெத்தென சிரித்து மை கணிட்டு அழைத்து இதப்பட சில கூறி – திருப்:787/1
அருக்கி மெத்த தோள் திருத்தியுற்று மார்பு அசைத்து உவக்கும் மால் இளைஞோரை – திருப்:1207/1
மேல்


அருக்கியத்து (1)

அருக்கியத்து அனை எனும் அவசம்பட்டு அறுத்து ஒதுக்கிய நக நுதியும் தைத்து – திருப்:1138/5
மேல்


அருக்கு (2)

அருக்கு மங்கையர் மலர் அடி வருடியெ கருத்து அறிந்து பின் அரைதனில் உடைதனை – திருப்:7/1
நெடு கனக மேரு ஒத்த புளக முலை மாது அருக்கு நிறையும் மிகு காதலுற்ற மயல் தீர – திருப்:381/3
மேல்


அருக்கொணா (1)

அருக்கொணா மலை தருக்கு உலாவிய பெருமாளே – திருப்:649/16
மேல்


அருகர் (2)

அருகர் கணங்கள் பிணங்கிடும்படி மதுரையில் வெண் பொடியும் பரந்திட – திருப்:540/13
மதுரை நாட்டினிலே வாழ்வாகிய அருகர் வாக்கினிலே சார்வாகிய – திருப்:666/9
மேல்


அருகலுற்று (1)

அறிதல் அற்று அயர்தலுற்று அவிழ்தல் அற்று அருகலுற்று அறவு நெக்கு அழி கரு கடலூடே – திருப்:261/3
மேல்


அருகனே (2)

முருகனே பத்தர் அருகனே முத்தி முதல்வனே பச்சை மயில் வீரா – திருப்:645/7
முருகனே பத்தர் அருகனே வெற்பு முரிய வேல் தொட்ட பெருமாளே – திருப்:1084/8
மேல்


அருகாக (1)

வனசரர் ஏங்க வான முகடு அற ஓங்கி ஆசை மயிலொடு பாங்கிமார்கள் அருகாக
மயிலொடு மான்கள் சூழ வள வரி வேங்கையாகி மலை மிசை தோன்று மாய வடிவோனே – திருப்:774/5,6
மேல்


அருகிருந்து (1)

இதம்இதம் என்று நாளு மருக அருகிருந்து கூடும் இடம் இடம் இது என்று சோர்வு படையாதே – திருப்:210/3
மேல்


அருகில் (3)

அனையும் மனை அருகில் உற வெருவி அழ உறவும் அழ அழலின் நிகர் மறலி எனை அழையாதே – திருப்:28/2
மனமே உனக்கு உறுதி புகல்வேன் எனக்கு அருகில் வருவாய் உரைத்த மொழி தவறாதே – திருப்:513/1
பழி அஞ்சி எனது அருகில் உறை புண்டரிக வடிவ பவளம் சொல் உமை கொழுநன் அருள் பாலா – திருப்:1249/6
மேல்


அருகினில் (2)

சருவி இனிய நட்பு உறவு சொல்லி முதல் பழகும் அவர் என பதறி அருகினில்
சரச விதம் அளித்து உரிய பொருள் பறித்திடும் மானார் – திருப்:671/5,6
கெண்டைகள் பொரும் கண் மங்கையர் மலர் கொண்டைகள் குலுங்க நின்று அருகினில்
கெஞ்சு பலுடன் குழைந்து அமளியில் கொடுபோய் வண் – திருப்:854/1,2
மேல்


அருகு (9)

அருகு வீடு இது தான் அதில் வாரும் என உரை கூறும் – திருப்:384/2
அருகு சென்று அடைந்து அவள் சிறு பதயுக சத தளம் பணிந்து அதி வித கலவியுள் – திருப்:410/13
குறித்து நீ அருகு அழைத்து மாதவர் கணத்தின் மேவு என அளித்து வேல் மயில் – திருப்:631/7
எயினர் மட மானுக்கு மடல் எழுதி மோகித்து இதண் அருகு சேவிக்கும் முருகா விசாகனே – திருப்:641/6
திரு ஒற்றி உறா மருவு நகர் ஒற்றியூர் வாரி திரை அருகு உற்றிடும் ஆதி சிவன் அருள் பாலா – திருப்:687/7
பெருக்கமாகிய நிதியினர் வரின் மிக நகைத்து வாம் என அமளி அருகு விரல் – திருப்:797/1
அதிர வீசி வாதாடும் விடையில் ஏறுவார் ஆட அருகு பூத வேதாளம் அவை ஆட – திருப்:1053/2
அருகு பார்ப்பதி உருகி நோக்க ஒரு ஆல் கீழ் வாழ்வார் வாழ்வே கோகோ என ஏகி – திருப்:1062/5
தினை வனம் கிளி காத்த சவுந்தரி அருகு சென்று அடி போற்றி மணம் செய்து – திருப்:1194/13
மேல்


அருகுற்று (1)

சொலியும் மனம் எள்தனையும் நெகிழ்வு இல் சுமடர் அருகுற்று இயல் வாணர் – திருப்:271/2
மேல்


அருகுற (1)

குகன் என முக்கண் சயம்புவும் ப்ரிய மிக அசுரர்க்கு குரம்பை வந்து அருகுற
அமர் குத்தி பொரும் கொடும் படை வென்ற வேளே – திருப்:1013/13,14
மேல்


அருகுறலாமோ (1)

சேயனார் மனதில் சிந்தியார் அருகுறலாமோ – திருப்:175/8
மேல்


அருகுறு (1)

அருகுறு மங்கையொடு விடை உந்தும் அமலன் உகந்த முருகோனே – திருப்:851/7
மேல்


அருகே (2)

வந்தவரை அருகே அணைந்து தொழில் கூறி – திருப்:180/4
கயிலை பதி அரன் முருகோனே கடல கரை திரை அருகே சூழ் – திருப்:689/3
மேல்


அருச்சுன (1)

தரும வீம அருச்சுன நகுல சகாதேவர்க்கு புகலாகி – திருப்:339/5
மேல்


அருட்டி (1)

அருட்டி கண்சிமிட்டி பேசிய மாதர்கள் உறவோடே – திருப்:479/4
மேல்


அருண்டு (1)

அனைவரும் மருண்டு அருண்டு கடிது என வெகுண்டு இயம்ப அமர அடி பின்தொடர்ந்து பிண நாறும் – திருப்:30/1
மேல்


அருண (32)

அருண மணி மேவு பூஷித ம்ருகமத படீர லேபன – திருப்:25/1
அருண வாய் நகை சிந்திய சம்ப்ரம அடர் நகா நுதி பங்க விதம் செய்து – திருப்:27/3
அருண ஆடக கிண்கிணி தங்கிய அடி தாராய் – திருப்:40/8
அருண கிரண ஒளி ஒளிரும் அயிலை விடு அரகர சரவணபவ லோலா – திருப்:127/6
அருண தள பாத பத்மம் அது நிதமுமே துதிக்க அரிய தமிழ் தான் அளித்த மயில் வீரா – திருப்:216/7
நலியும் முனமே உன் அருண ஒளி வீசு நளின இரு பாதம் அருள்வாயே – திருப்:245/4
அருண பொன் பதம் உற்றிட வைப்பதும் ஒரு நாளே – திருப்:281/8
அருண ரவியினும் அழகிய ப்ரபைவிடு கருணை வருணித தனுபர குருபர – திருப்:369/13
தருண மணி வான் நிலத்தில் அருண மணி ஆல விட்ட தழல் அமளி மீது எறிக்கு நிலவாலே – திருப்:379/1
அருண மணியால் அமைத்த கிரண மணி சூழும் வெற்றி அருணைநகர் கோபுரத்தில் உறைவோனே – திருப்:379/7
அருண கிரண கருணைய பூரண சரணம் மேல் எழுந்த – திருப்:398/22
திரு முடி அடி பார்த்திடும் என இருவர்க்கு அடி தலை தெரியாப்படி நிண அருண
சிவ சுடர் சிகி நாட்டவன் இரு செவியில் புகல்வோனே – திருப்:425/11,12
அருண ரூப பதமொடு இவுளி தோகை செயல் கொடு அணை தெய்வானை தனமுமே மகிழ்ந்து புணர் தம்பிரானே – திருப்:495/24
கருணை இந்திரியங்கள் சோதிய அருண சந்திர மண்டலீகரர் – திருப்:511/7
முதல்வர் இள கலை மதியம் அடை சடை அருண உழை மழு மருவு திரு புயர் – திருப்:512/27
வேரி மழையில் பச்சை வேயில் அருண கற்றை வேல்களில் அகப்பட்ட பெருமாளே – திருப்:644/8
அருண மணி வெயில் இலகு தண்டை அம் பங்கயம் கருணை பொழிவன கழலில் அந்தமும் தம்பம் என்று – திருப்:860/15
இந்து கதிர் சேர் அருண பந்தி நடு தூண் ஒளி பட்டு இன்ப ரச பால் அமுத சுவை மேவு – திருப்:863/1
மகர குண்டலம் மீதே மோதுவ அருண பங்கயமோ பூ ஓடையில் – திருப்:876/1
அருண மணி வெயில் பரவு பத்து திக்கும் மிக அழகு பொதி மதர் மகுட தத்தித்தத்தி வளர் – திருப்:895/15
அரகர சேயே நமோ என்று இமையவர் வாழ்வே நமோ என்று அருண சொரூபா நமோ என்று உளது ஆசை – திருப்:900/2
அடம் இட்ட வேல் வீர திருவொற்றியூர் நாதர் அருண சிகா நீல கண்ட பாரம் – திருப்:907/6
குருவும் அடியவர் அடியவர் அடிமையும் அருண மணி அணி கண பண விதகர – திருப்:930/1
அருண கிரண ஒளி எங்கெங்கும் உற்று முதல் நடுவான – திருப்:985/4
அருண சரண் அரவிந்தம் என்று அடைவேனோ – திருப்:1016/8
அருண மணி திகழ் பார வீராகரா மோலி ஒரு பதும் ஒர் கணை வீழவே மோது போராளி – திருப்:1153/15
விமலை நகில் அருண வாகு பூதர விபுத கடக கிரி மேரு பூதர – திருப்:1157/15
அருண ரண முக வயிரவர்களும் ஆர்ப்பு அரவம் இட நாளும் – திருப்:1201/12
அலமரும் பிறவி இனி அலம்அலம் பிறவி அற அருண பங்கய சரணம் அருள்வாயே – திருப்:1226/4
அழியும் அளவாட்டில் உன் அமல மலர் மாப்பாத அருண சரண ஆஸ்பதம் அருள்வாயே – திருப்:1235/4
ஏழும் அளவிட்டு அருண விற்பதியில் விந்து நாத – திருப்:1313/4
மாழை ரூபன் முக மத்திகை இதத்து அருண செம் கையாளி – திருப்:1313/10
மேல்


அருணகிரி (12)

மிளிரும் மதுர கவிதை ஒளிரும் அருணகிரி சொல் விஜயகிரி சொல் அணிவோனே – திருப்:148/5
திகழ் அருணகிரி சொருபன் ஆதி அந்தம் அங்கு அறியாத – திருப்:207/10
விரித்து அருணகிரி நாதன் உரைத்த தமிழ் எனும் மாலை மிகுத்த பலமுடன் ஓத மகிழ்வோனே – திருப்:299/5
அருணகிரி குறமகளை மருவிய பெருமாளே – திருப்:375/15
இடை அரி உலாவும் உக்ர அருணகிரி மா நகர்க்குள் இனிய குண கோபுரத்தில் உறைவோனே – திருப்:381/7
அரன் அருள் சற்புதல்வோனே அருணகிரி பெருமாளே – திருப்:399/4
அடிமை கொடு நோய் பொடிகள் படவே அருணகிரி வாழ் பெருமாளே – திருப்:400/8
அருணகிரி நகரில் எழு கோபுரத்து அமர்ந்த பெருமாளே – திருப்:403/16
துவனி தினை புனம் மருவி குறமகளை களவு மயல் சுகமொடு அணைத்த அருணகிரி பெருமாளே – திருப்:407/8
திரு அருணகிரி மருவு சங்கரன் கும்பிடும் தம்பிரானே – திருப்:422/16
அருளொடு கைப்பற்றி வந்தும் அருணகிரி புக்கிருந்தும் அறிவு உள பத்தர்க்கு இரங்கும் இளையோனே – திருப்:428/6
விதி முநிவர் தேவர் அருணகிரி நாதர் விமல சர சோதி பெருமாள் காண் – திருப்:449/4
மேல்


அருணகிரிக்குள் (1)

அருணகிரிக்குள் சிறந்து அமர்ந்து அருள் பெருமாளே – திருப்:420/16
மேல்


அருணகிரிநாத (1)

அருணகிரிநாத எனும் அப்பனே போற்றி அசுரேசர் – திருப்:823/12
மேல்


அருணகிரிநாதர் (1)

அரிவை ஒரு பாகமான அருணகிரிநாதர் பூசை அடைவு தவறாது பேணும் அறிவாளன் – திருப்:824/5
மேல்


அருணம் (1)

ஆரியன் அவன் தாதை தேடி இனமும் பாடும் ஆடல் அருணம் சோதி அருள் பாலா – திருப்:1111/7
மேல்


அருணமும் (1)

அகிலும் மருதமும் முகளித வகுளமும் அமுத கதலியும் அருணமும் வருடையும் – திருப்:370/13
மேல்


அருணயில் (1)

சிறுவ வனசரர் சிறுமியொடு உருகிய பெரும அருணயில் எழு நிலை திகழ்வன – திருப்:368/15
மேல்


அருணர் (1)

அருணர் கோடியினார் ஒளி வீசிய தருண வாள் முக மேனியனே அரன் – திருப்:385/13
மேல்


அருணா (1)

நிலம் மிசை புகழ் ஆர் தலம் எனும் அருணா நெடு மதில் வட சார் பெருமாளே – திருப்:391/8
மேல்


அருணாசல (1)

குண வில் அதா மக மேரினை அணி செல்வி ஆய் அருணாசல
குரு வல்ல மாதவமே பெறு குண சாத – திருப்:682/5,6
மேல்


அருணாசலத்தில் (1)

அமுத ஆசனத்தி குற மடவாள் கரி பெணொடும் அருணாசலத்தில் உறை பெருமாளே – திருப்:441/8
மேல்


அருணாசலத்தின் (1)

ஆசை பற்றி அருணாசலத்தின் மகிழ் பெருமாளே – திருப்:439/16
மேல்


அருணாசலத்தினுடன் (1)

மேலை வெளி ஆயிரத்து நாலிரு பராபரத்தின் மேவி அருணாசலத்தினுடன் மூழ்கி – திருப்:786/3
மேல்


அருணாசலத்து (1)

மேதினியோர் தழைக்கவே அருணாசலத்து வீதியின் மேவி நிற்கும் முருகோனே – திருப்:430/7
மேல்


அருணாசலம் (2)

தூண் ஓடி சுடர் ஆகாசத்தை அணைந்து விளங்கு அருணாசலம் திகழ் தம்பிரானே – திருப்:412/24
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே – திருப்:1328/8
மேல்


அருணாத்திரி (7)

செயசெய அருணாத்திரி சிவய நம செயசெய அருணாத்திரி மசிவயந – திருப்:425/1
செயசெய அருணாத்திரி சிவய நம செயசெய அருணாத்திரி மசிவயந – திருப்:425/1
செயசெய அருணாத்திரி நமசிவய திருமூலா – திருப்:425/2
செயசெய அருணாத்திரி யநமசிவ செயசெய அருணாத்திரி வயநமசி – திருப்:425/3
செயசெய அருணாத்திரி யநமசிவ செயசெய அருணாத்திரி வயநமசி – திருப்:425/3
செயசெய அருணாத்திரி சிவய நமஸ்த்து என மாறி – திருப்:425/4
சிவகிரி அருணாத்திரி தலம் மகிழ் பொன் பெருமாளே – திருப்:425/16
மேல்


அருணாத்திரிதனின் (1)

செயசெய அருணாத்திரிதனின் விழி வைத்து அரகர சரணாத்திரி என உருகி – திருப்:425/5
மேல்


அருணாபுரி (3)

அமராவதி வாழ் அமரர்க்கு அன்று அருள்வோனே அருணாபுரி வீதியில் நிற்கும் பெருமாளே – திருப்:397/4
மேதினி இறைஞ்சும் அருணாபுரி விளங்கும் திரு வீதியில் எழுந்தருளி நின்ற பெருமாளே – திருப்:413/8
வெண்டி தங்கி திரி கிழவா அதி துங்க துங்க கிரி அருணாபுரி
வெம் கண் சிங்கத்து அடி மயில் ஏறிய பெருமாளே – திருப்:424/15,16
மேல்


அருணாபுரியில் (2)

செழு நீர் வயல் சூழ் அருணாபுரியில் திரு வீதியினில் பெருமாளே – திருப்:393/8
ஆதி ரகுராம ஜய மாலின் மருகா பெரிய ஆதி அருணாபுரியில் பெருமாளே – திருப்:445/8
மேல்


அருணேசர் (1)

ஆதரவு அதாய் வருந்தி ஆதி அருணேசர் என்று ஆளும் உனையே வணங்க அருள்வாயே – திருப்:611/2
மேல்


அருணை (25)

அருணை நகர் உறை சரவண குரவு அணி புய வேளே – திருப்:369/14
பரவை படியினும் வசம் அழியினும் முதல் அருணை நகர் மிசை கருணையொடு அருளிய – திருப்:371/7
அருணை நகர்தனில் அழகுடன் மருவிய பெருமாளே – திருப்:372/16
மருளும் அறிவினன் அடிமுடி அறிகிலன் அருணை நகர் மிசை கருணையொடு அருளிய – திருப்:373/7
எழும் மகர வாவி சுற்றும் பொழில் அருணை மா நகர்க்குள் எழுத அரிய கோபுரத்தில் உறைவோனே – திருப்:380/5
போதக மயூர போதக போது அக அகடு ஆ மன் போது அருணை வீதி கந்த வேளே – திருப்:383/5
அருணை மா நகர் மேவி உலாவிய பெருமாளே – திருப்:385/16
சீர் அருணை கோபுரம் உற்று ஆன புன தோகையும் மெய் தேவமகட்கு ஓர் கருணை பெருமாளே – திருப்:395/8
அடர படர் கேதகம் மடலின் தழை சேர் வயல் அருணை திரு வீதியில் உறைவோனே – திருப்:396/7
அருணை இறையவர் பெரிய கோபுரத்தில் வடபால் அமர்ந்த அறுமுக பெருமாளே – திருப்:398/24
அருணை விலங்கல் மகிழ் குற மங்கை அமளி நலம் கொள் பெருமாளே – திருப்:401/8
தருணம் மணி பொழில் அருணை நகர் உறை சயிலம் மிசையினில் வரவேணும் – திருப்:404/4
அலை கடல் உடுத்த தலம்அதனில் வெற்றி அருணை வளர் வெற்பில் உறைவோனே – திருப்:405/7
அருணை வந்து தென் திசைதனில் உறை தரு பெருமாளே – திருப்:410/16
புது மலர்கள் மருவும் இரு பாதத்து ஆற்றியெ பொது வகையில் அருணை நிலை நீள் கர்த்தா என – திருப்:415/7
அருணை நெடும் தடம் கோபுரத்து அமர்ந்த அறுமுக பெருமாளே – திருப்:426/16
அருள் குகா அருணை பதியுற்று அருள் பெருமாளே – திருப்:429/16
அதிக தேவரே சூழ உலக மீதிலே கூறும் அருணை மீதிலே மேவு பெருமாளே – திருப்:435/8
ஆகம பத்தரும் மற்று ஆரண சுத்தரும் உற்று ஆதரிக்கைக்கு அருணை துப்பு மதில் சூழும் – திருப்:436/5
அமரர் புரம் தனக்கும் அழகிய செந்திலுக்கும் அருணை வளம் பதிக்கும் இறையோனே – திருப்:440/6
அருணை மீதிலே மயிலில் ஏறிய அழகதாய் வரும் பெருமாளே – திருப்:443/8
அருணை திருத்தணி நாக மலை பழநி பதி கோடை அதிப இடைக்கழி மேவும் பெருமாளே – திருப்:796/8
அலகு இல் தமிழால் உயர் சமர்த்தனே போற்றி அருணை நகர் கோபுரம் இருப்பனே போற்றி – திருப்:823/9
சலசம் மேவிய பாத நினைத்து முன் அருணை நாடு அதில் ஓது திருப்புகழ் – திருப்:886/7
இணையில் அருணை பழநி கிழவ இளைய இறைவ முருகோனே – திருப்:1066/5
மேல்


அருணைக்கிரிக்குள் (1)

தக்கு நத்த அருணைக்கிரிக்குள் மகிழ் தம்பிரானே – திருப்:423/16
மேல்


அருணைகிரி (1)

காவை மூதூர் அருணைகிரி திருத்தணியல் செந்தில் நாகை – திருப்:1313/14
மேல்


அருணைநகர் (1)

அருண மணியால் அமைத்த கிரண மணி சூழும் வெற்றி அருணைநகர் கோபுரத்தில் உறைவோனே – திருப்:379/7
மேல்


அருணையில் (24)

கருணை அடியரொடு அருணையில் ஒரு விசை சுருதி புடை தர வரும் இரு பரிபுர – திருப்:367/7
முழுதும் உடையது ஓர் அருணையில் உறைதரும் இளையோனே – திருப்:370/12
கருக ஒளி விடு தனுபர கவுதம புநித முநி தொழ அருணையில் அறம் வளர் – திருப்:374/15
அயில் அற சேவல் கைக்கு இனிது உர தோகையுள் அருணையில் கோபுரத்து உறைவோனே – திருப்:376/5
அறிவுடைத்தாரும் மற்றுடன் உனை பாடல் உற்று அருணையில் கோபுரத்து உறைவோனே – திருப்:377/7
அரிய நல் பாடலை தெரியும் உற்றோர் கிளைக்கு அருணையில் கோபுரத்து உறைவோனே – திருப்:378/7
அரி கரி உழுவை அடர்ந்த வாள் மலை அருணையில் அறவும் உயர்ந்த கோபுரம் – திருப்:386/13
அனையன கனவித சண்ட கோபுர அருணையில் உறையும் அருந்து உணா முலை – திருப்:387/13
அரிவையும் ஒரு பங்கு இடமுடையவர் தங்கு அருணையில் உறையும் பெருமாளே – திருப்:388/8
அரிவையும் ஒரு பங்கு இடை உடையார் தங்கு அருணையில் மருவும் பெருமாளே – திருப்:389/8
அடல் அணி விகடம் மரகத மயிலில் அழகுடன் அருணையில் நின்ற கோவே – திருப்:390/7
அருணையில் ஓங்கு துங்க சிகரம் கராம் புயங்கள் அமரர் குழாம் குவிந்து தொழ வாழும் – திருப்:402/5
வட அனலை முனிந்து வீசிய தென்றலாலே வயல் அருணையில் வஞ்சி போத நலங்கலாமோ – திருப்:406/2
அருணையில் சித்தித்து எனக்கு தெளிவு அருள் பெருமாளே – திருப்:408/16
சுரர் துதித்திட மிகுத்து இயல் தழைத்து அருணையில் சுடர் அயில் சரவண பெருமாளே – திருப்:409/8
அமரினை மேவாத சூரரை அமர்செயும் வேலாயுதா உயர் அருணையில் வாழ்வாக மேவிய பெருமாளே – திருப்:416/8
தேறு அருணையில் தரித்த சேண் முகடு இடத்து அடர்த்த தேவர் சிறை வெட்டிவிட்ட பெருமாளே – திருப்:419/8
காண அருணையில் நிற்கும் கதிர் வேலா காலன் முதுகை விரிக்கும் பெருமாளே – திருப்:432/4
அரி மகள் மணம் கொண்டு ஏகி எனது இடர் எரிந்து போக அருணையில் விலங்கல் மேவு பெருமாளே – திருப்:434/8
நித்த பிரானே அருணையில் நின்ற கோவே – திருப்:438/14
பரவ வரும் அதில் அருணையில் ஒரு விசை வரவேணும் – திருப்:605/8
உலகினில் அனைவர்கள் புகழுற அருணையில் ஒரு நொடிதனில் வரு மயில் வீரா – திருப்:751/4
அருளி அருணையில் உறைதரும் இறையவள் அபிராமி – திருப்:1004/10
சோதி உரு என திரண்டு கோல அருணையில் கலந்த சோமன் அணி குடில் சிலம்பன் அருள் பாலா – திருப்:1272/7
மேல்


அருணையொடு (1)

பகிர நினைவு ஒரு தினை அளவிலும் இலி கருணையிலி உனது அருணையொடு தணியல் – திருப்:1006/1
மேல்


அருணோதய (2)

வெயில் வீசிய கதர் ஆயிர அருணோதய இருள் நாசன விசை ஏழ் பரி ரவி சேய் எனும் அங்க ராசன் – திருப்:909/5
அசலேசுரர் புத்திரனே குண திக்கு அருணோதய முத்தமிழோனே – திருப்:925/5
மேல்


அருணோதயத்தை (1)

திரளா மணி குலங்கள் அருணோதயத்தை வென்ற திருவேரகத்து அமர்ந்த பெருமாளே – திருப்:238/8
மேல்


அருத்த (1)

மயலே எழுப்பி இதழே அருத்த மலை போல் முலைக்குள் உறவாகி – திருப்:230/2
மேல்


அருத்தி (4)

அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியும் உறவோரும் – திருப்:109/1
தரள பொன் பணி கச்சு விசித்து இரு குழை திருத்தி அருத்தி மிகுத்திடு – திருப்:281/15
லகரி பெருக அதரமுமே அருத்தி முறையே அருந்த உரை எழ பரிவாலே – திருப்:398/6
முளரிப்பு ஒத்த முகம்முகம் வைத்து அருத்தி நலம் முதிர து அற்ப அல்குல் மிசை மூழ்கி – திருப்:924/3
மேல்


அருத்திடும் (1)

அருத்திடும் சிங்கியர் தருக்கிடும் செம் கயல் அற சிவந்த அம் கையில் அன்பு மேவும் – திருப்:17/3
மேல்


அருந்த (7)

அகில புவனாதி எங்கும் வெளியுற மெய்ஞ்ஞான இன்ப அமுதை ஒழியாது அருந்த அருள்வாயே – திருப்:161/4
மரு மலரினன் துரந்து விட வினை அருந்த அந்தி மதியோடு பிறந்து முன்பு எய் வதையாலே – திருப்:181/1
லகரி பெருக அதரமுமே அருத்தி முறையே அருந்த உரை எழ பரிவாலே – திருப்:398/6
சிகரம் அருந்த வாழ்வது சிவஞானம் சிதறி அலைந்து போவது செயல் ஆசை – திருப்:654/1
தரித்து மண்டையில் உதிரம் அருந்த திரள் பருந்துகள் குடர்கள் பிடுங்க – திருப்:955/13
வம்பு சேர் கனி பொருந்தி இன்ப வாய் அமுது அருந்த அந்த மா மதன் நலம் விதமாக – திருப்:1103/2
முடி கோடி தூள் எழுந்து கழுகோடு பாறு அருந்த முனை வேலினால் எறிந்த பெருமாளே – திருப்:1271/8
மேல்


அருந்ததி (2)

அம் புவி மங்கையரோடு அருந்ததி மாதர் புகழ்ந்திடவே நடம்புரி – திருப்:456/17
வேளின் இரதி அருந்ததி இந்திர தேவி முதல்வர் வணங்கும் திரி அம்பகி – திருப்:916/13
மேல்


அருந்தி (12)

அதர பானம் அருந்தி மருங்கு இற முலை மேல் வீழ்ந்து – திருப்:27/4
மனைதொறும் இதம் பகர்ந்து வரவர விருந்து அருந்தி மன வழி திரிந்து மங்கும் வசை தீர – திருப்:30/3
கனி இதழ் உற்றுஉற்று அருந்தி அங்கு உறும் அவசம் மிகுத்து பொருந்தி இன்புறும் – திருப்:137/3
வகைதனை மறந்து எழுந்து முலைதனை அருந்தி அந்த மதலை என வந்து குன்றின் வடிவாகி – திருப்:181/2
கலப மனோகரங்கள் அளவு அறவே புரிந்து கனி இதழே அருந்தி அநுராக – திருப்:224/3
இரதம் அருந்தி உறும் கரும் கயல் பொருது சிவந்து குவிந்திடும்படி – திருப்:576/5
வந்த பேர்களையே கையால் எடுத்து அணைந்து கொண்டு தேன் இதழ் ஊறு வாயை வைத்து அருந்தி
மந்த மாருதம் வீச பாயலில் புணர்ந்து மயல் பூணும் – திருப்:885/5,6
இனிது என அருள அருந்தி ஆர்வமொடு இதமாகி – திருப்:1010/6
மொழி அதர கோவை இக்கு அருந்தி அமுதாகும் – திருப்:1132/6
பரந்து எழும் தொப்பைக்கு அருந்தி முன் பத்தர்க்கு இதம் செய்து ஒன்று அத்திக்கு இளையோனே – திருப்:1223/6
கொங்கை குலுங்க வளைத்து வாய் அதரங்கள் அருந்தி ருசிக்கவே மத – திருப்:1324/5
ஒருநாள் உமை இரு முலை பால் அருந்தி முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன் – திருப்:1326/10
மேல்


அருந்திட (2)

பூத கொடி சோரி அருந்திட விடும் வேலா – திருப்:300/10
பண் சரசம் கொளவேணும் என்று அவர் சேம வளம் துறு தேன் அருந்திட – திருப்:456/8
மேல்


அருந்தியும் (1)

புது நிலவு அருந்தியும் துஞ்சு நஞ்சும் பொருப்பு எறி வேலும் – திருப்:922/2
மேல்


அருந்தியே (1)

இலை சுருள் பிளவை அருந்தியே அதை இதமாக – திருப்:119/2
மேல்


அருந்து (5)

இருள் அளக பந்தி வஞ்சியில் இரு கலை உடன் குலைந்திட இதழ் அமுது அருந்து சிங்கியின் மனம் மாய – திருப்:32/2
குழகு என எடுத்து உகந்த உமை முலை பிடித்து அருந்து குமர சிவ வெற்பில் அமர்ந்த குக வேலா – திருப்:139/7
பரவை வரு விடம் அருந்து மிடறுடைய கடவுள் கங்கை படர் சடையர் விடையர் அன்பர் உள மேவும் – திருப்:199/7
அனையன கனவித சண்ட கோபுர அருணையில் உறையும் அருந்து உணா முலை – திருப்:387/13
முகர வண்டு இனமோ வான் மேல் எழு நில அருந்து புளோ மா தேவர் உண் – திருப்:876/5
மேல்


அருந்துவிக்க (1)

கழுவி அங்கு எடுத்து சுரந்த முலை அருந்துவிக்க கிடந்து – திருப்:9/3
மேல்


அரும் (24)

துரத்தி அன்று இந்த்ரலோகம் அழித்தவன் பொன்று மாறு சுடப்ப அரும் சண்ட வேலை விடுவோனே – திருப்:20/6
கடக்கும் தானவனை கொல் அரும் புயன் மருகோனே – திருப்:73/10
அமுத கதிர்கள் என அந்தித்த மந்த்ரம் என அறையும் மறை என அரும் தத்துவங்கள் என – திருப்:106/3
அகல நீளம் என்று அளவு கூற அரும் பொருளிலே அமைந்து அடைவோரை – திருப்:279/3
தெரி அரும் சத்யத்தை தெரிசித்து உன் செயல் பாடி – திருப்:314/6
தெரிவை அம் துர்க்கி சத்தி எவர்க்கும் தெரி அரும் சுத்த பச்சை நிற பெண் – திருப்:315/15
அம்புயன் அம் திருமாலொடு இந்திரை வாணி அணங்கு அவளோடு அரும் தவர் தங்கள் மாதர் – திருப்:456/15
எழிலி நேர் ஒத்த இருள் அளக பார செயல்கள் எழுதொணாத பிறையினார் அரும் புருவர் – திருப்:495/2
விசை கொடு இலங்கை புகுந்து அரும் தவர் களிகூர – திருப்:540/10
கடம் தோல் கடம் தோற்ற அறிந்தாட்கு அரும் தாள்கள் அணைந்தாட்கு அணி திண் புயம் ஈவாய் – திருப்:589/5
கரும்போர்க்கு அரும் போர் குளம் காட்டி கண்டு ஏத்து செங்கோட்டில் நிற்கும் கதிர் வேலா – திருப்:589/6
ஆதியே எனும் வானவர் தம் பகை ஆன சூரனை மோதி அரும் பொடி – திருப்:683/9
நாட அரும் சுடர் தானா ஓது சிவாகமங்களின் நானா பேத அநாத தந்த்ர கலா மா போதக வடிவாகி – திருப்:701/5
ஈறு கூற அரும் பெரும் சுவாமியாய் இருந்த நன்றி ஏது வேறு இயம்பல் இன்றி ஒரு தானாய் – திருப்:734/3
ஒருவு அரும் உனது அருள் பரிவிலர் அவர்களின் உறு படர் உறும் எனை அருள்வாயோ – திருப்:751/3
சானகி துயரத்தில் அரும் சிறை போனபோது தொகுத்த சினங்களில் – திருப்:882/9
குணலையொடும் இந்த்ரியம் சஞ்சலம் கண்டிடும்படி அமர்புரிந்து அரும் சங்கடம் சந்ததம் – திருப்:922/5
அரற்கு அரும் பொருள் தான் உரை கூறிய குமரேசா – திருப்:945/14
போது உயர் செம் தழலா பெரு வானம் நிறைந்த விடா புகழாளன் அரும் சிவ கீர்த்தியன் நெறி காண – திருப்:999/2
நாறு கடம்பு அணியா பரிவோடு புரந்த பராக்ரம நாட அரும் தவம் வாய்ப்பதும் ஒரு நாளே – திருப்:1000/4
அரும் ஆதபத்த அமராபதிக்கு வழி மூடி விட்டு அதனை மீள – திருப்:1069/5
துளப மாயனும் சிறந்த கமல வேதனும் புகழ்ந்து தொழுது தேட அரும் ப்ரசண்டன் அருள் பாலா – திருப்:1210/5
திறம் பூத வேதாளன் அரும் பாவமே கோடி செயும் காய நோயாளன் நரகு ஏழில் – திருப்:1244/2
அரும் கான் மருங்கே எடுங்கோள் சுடுங்கோள் அலங்கார் நன்று இது என மூழ்கி – திருப்:1265/3
மேல்


அரும்ப (4)

இரத சுரத முலைகளும் மார்பு குத்த நுதல் வேர்வு அரும்ப
அமுத நிலையில் விரல் உகி ரேகை தைக்க மணி போல் விளங்க – திருப்:398/1,2
இருள் அளகம் அவிழ மதி போத முத்து அரும்ப இலகு கயல் புரள இரு பார பொன் தனங்கள் – திருப்:403/1
மதி முகமும் வேர்வு வந்து அரும்ப அணை மீதே – திருப்:1017/2
நுதல் மேல் முத்து அரும்ப புந்தியில் இதம் ஆர – திருப்:1193/2
மேல்


அரும்பி (1)

தரி கரும்பு ஒக்க தக்க மொழி சுந்தரி அரும்பி கப்பித்த தனத்து அந்தரி – திருப்:313/11
மேல்


அரும்பிய (1)

மங்குல் இன்புறு வானாய் வானூடு அன்று அரும்பிய காலாய் நீள் கால் – திருப்:21/9
மேல்


அரும்பினால் (1)

அரும்பினால் தனி கரும்பினால் தொடுத்து அடர்ந்து மேல் தெறித்து அமராடும் – திருப்:1208/1
மேல்


அரும்பு (7)

சந்து அடர்ந்து எழுந்து அரும்பு மந்தரம் செழும் கரும்பு கந்த ரம்பை செண் பதம் கொள் செந்தில் வாழ்வே – திருப்:97/5
கொந்து ஆர் அரும்பு நின் தாள் மறந்து குன்றாமல் உன்தன் அருள்தாராய் – திருப்:587/4
நிலவு அரும்பு தண் தரளமும் மிளிர் ஒளிர் பவளமும் பொரும் பழனமும் அழகுற – திருப்:845/15
குரவு கூவிளம் அரும்பு இதழி தாதகி நெடும் குடில வேணியில் அணிந்தவர் ஆகம் – திருப்:1107/7
செழும் தாது பார் மாது அரும்பு ஆதி ரூபோடு சிறந்து யாதிலும் ஆசை ஒழியாத – திருப்:1244/1
வாரண முகம் கிழிந்து வீழவும் அரும்பு அலர்ந்து மால் வரை அசைந்து அநங்கன் முடி சாய – திருப்:1312/1
திங்கள் அரும்பு சலத்திலே விடம் வந்தது கண்டு பயப்படாதவர் – திருப்:1324/9
மேல்


அரும்பும் (1)

இசை முரல் சுரும்பும் இள முலை அரும்பும் இலகிய கரும்பும் மயலாலே – திருப்:120/2
மேல்


அரும்புற்ற (1)

அரும்புற்ற மலர் மேவு செழும் கொற்ற அணையாலும் அடைந்திட்ட விடை மேவு மணியாலும் – திருப்:488/3
மேல்


அரும்புறா (1)

குரும்பை போல் பணைத்து அரும்புறா கொதித்து எழுந்து கூற்று என கொலை சூழும் – திருப்:1208/3
மேல்


அருமந்த (3)

மொழி பதறவு அருமந்த விழி குவிய மதி கொண்ட முகம் வெயர்வு பெற மன்றல் அணையூடே – திருப்:295/2
அருமந்த ரூபக ஏகா வேறு ஓர் வடிவாகி – திருப்:546/12
அயில் கொண்டு திரு நடனம் என தந்தை உடன் மருவி அருமந்த பொருளை இனி அருள்வாயே – திருப்:1249/4
மேல்


அருமை (8)

செந்தில் நகர் வாழும் அருமை தேவர் பெருமாளே – திருப்:58/16
தெரியும் அருமை பழைய மொழியை திருடி நெருடி கவி பாடி – திருப்:271/3
செறிவுற்று அணையில் துயிலுற்று அருமை தெரிவைக்கு உணர்வை தரவேணும் – திருப்:285/4
அருவி குன்று அடைய பரவி செந்தினை வித்த அருமை குன்றவருக்கு எளியோனே – திருப்:286/5
அரி புத்திர சித்தசன் அ கடவுட்கு அருமை திரு மைத்துன வேளே – திருப்:831/5
அருமையினில் அருமை இட மொளுமொளு என உடல் வளர ஆளு மேளமாய் வால ரூபமாய் – திருப்:858/3
அப்பை பிறையை கட்டிய சடை அத்தர்க்கு அருமை புத்திர விரி அத்திக்கரை இச்சித்து உறைதரு பெருமாளே – திருப்:896/8
மம பட்ச மா தேவர் அருமை சுவாமீ நிமல நிட்களா மாயை விந்து நாதம் – திருப்:907/7
மேல்


அருமைக்கார (1)

எங்கள் உமை சேய் என அருமைக்கார மிகு பாவின் – திருப்:58/12
மேல்


அருமைக்கு (1)

அரி புத்திர சித்தஜனுக்கு அருமைக்கு உரிய திரு மைத்துன வேளே – திருப்:118/5
மேல்


அருமைய (1)

மரகத கலபம் எரி விடு மயில் மிசை மருவியெ அருமைய இளமை உருவொடு – திருப்:572/47
மேல்


அருமையினாலே (1)

மயக்கி ஐங்கணை மதனனை ஒரு அருமையினாலே – திருப்:19/2
மேல்


அருமையினில் (1)

அருமையினில் அருமை இட மொளுமொளு என உடல் வளர ஆளு மேளமாய் வால ரூபமாய் – திருப்:858/3
மேல்


அருமையும் (1)

உலவில் நிலவறை உருவிய அருமையும் ஒரு நூறு – திருப்:930/12
மேல்


அருவ (2)

ஓத அரிய துரியம் கடந்தது போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும் – திருப்:359/3
வரை திசை விடாது சுற்றி அலறு திரை வாரிதிக்கும் மடி அருவ வேள் கணைக்கும் அற வாடி – திருப்:381/2
மேல்


அருவம் (1)

அருவம் இடை என வருபவர் துவர் இதழ் அமுது பருகியும் உருகியும் ம்ருகமத – திருப்:368/1
மேல்


அருவமாகிய (1)

முருகு உலாவிய குழலினும் நிழலினும் அருவமாகிய இடையினு நடையினு – திருப்:1009/1
மேல்


அருவரு (1)

அருவரு ஒழிய வடிவுள பொருளை அலம்வர அடியேற்கு அருள்வாயே – திருப்:494/4
மேல்


அருவருப்பு (1)

கட்டு கூட்டு அருவருப்பு வேட்டு உழல சட்ட வாக்கு அழிவது ஒரு நாளே – திருப்:275/4
மேல்


அருவி (12)

குளிறு இசை அருவி கொழித்து தூற்றிய மண்டு நீர் ஊர் – திருப்:33/10
குளிர் நிழல் அருவி கலக்கி பூ புனை வண்டல் ஆடா – திருப்:33/12
நா இன்ப ரசம் அது ஆன ஆநந்த அருவி பாய நாதங்களோடு குலாவி விளையாடி – திருப்:162/2
வரும் அருவி நவ மணிகள் மலர் கமுகின் மிசை சிதற மதுவின் நிரை பெருகு வளி மலை மீதே – திருப்:190/7
வரிய பதத்தினின் அருவி இருப்பிடம் அமையும் எனக்கு இடம் உனது பத சரண் – திருப்:263/7
அருவி குன்று அடைய பரவி செந்தினை வித்த அருமை குன்றவருக்கு எளியோனே – திருப்:286/5
அருவி இழிதரும் அரு வரைதனில் ஒரு சவர வனிதையை முநி தரு புனிதையை – திருப்:370/15
அருவி பாய இன் அமுதம் ஊற உன் அருள் எலாம் எனது அளவாக – திருப்:496/3
அருவி சலம் பாயும் ஓட்டை அடைவு கெடும் தூரை பாழ்த்த அளறில் அழுந்தாமல் ஆட்கொண்டு அருள்வாயே – திருப்:574/4
மணி தரளம் வீசி அணி அருவி சூழ மருவு கதிர்காம பெருமாள் காண் – திருப்:636/4
அகில் அடி பறிய எறி திரை அருவி ஐவன வெற்பில் வஞ்சி கணவா என்று – திருப்:657/3
சொரி மத அருவி விட்டு ஒழுகிய புகர் முக தொளைபடு கர மலைக்கு இளையோனே – திருப்:1259/5
மேல்


அருவியின் (1)

நிருதர் தலை அற வடிவு எனும் மலை சொரி குருதி அருவியின் முழுகிய கழுகுகள் – திருப்:917/39
மேல்


அருவினை (1)

இருவரும் மருவி அணைந்து பாழ்படும் அருவினை அறவும் மறந்து உன் நீள் தரும் – திருப்:1010/7
மேல்


அருள் (471)

அ குறமகளுடன் அ சிறு முருகனை அ கணம் மணம் அருள் பெருமாளே – திருப்:1/8
பக்குவ மலர் தொடையும் அ குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடி வேலும் – திருப்:2/2
செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு என எனக்கு அருள் கை மறவேனே – திருப்:2/4
மிக்க அடிசில் கடலை பட்சணம் என கொள் ஒரு விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி – திருப்:2/7
வெற்ப குடில சடில வில் பரமர் அப்பர் அருள் வித்தக மருப்பு உடைய பெருமாளே – திருப்:2/8
தம்பிதனக்காக வனத்து அணைவோனே தந்தை வலத்தால் அருள் கை கனியோனே – திருப்:3/3
எதிரு நிசிசரரை பெலியிட்டு அருள் பெருமாளே – திருப்:4/16
உற பணிந்திலன் ஒரு தவம் இலன் உனது அருள் மாறா – திருப்:8/2
அருள் பரங்கிரிக்குள் சிறந்த பெருமாளே – திருப்:9/16
திறல் கரும் குழல் உமையவள் அருள் உறு புழைக்கை தண் கட கய முக மிக உள – திருப்:10/13
வளம் ஒன்றும் பரங்கிரி வந்து அருள் பெருமாளே – திருப்:11/16
பூகம் உடன் திகழ் சங்கு இனம் கொண்ட கிரீவம் மடந்தை புரந்திரன் தந்து அருள்
பூவை கரும் குற மின் கலம் தங்கு பனிரு தோளா – திருப்:12/11,12
செய துங்க முகுந்தன் மகிழ்ந்து அருள் மருகோனே – திருப்:14/12
வளம் ஒன்றிய செந்திலில் வந்து அருள் முருகோனே – திருப்:14/14
வளர்கின்ற பரங்கிரி வந்து அருள் பெருமாளே – திருப்:14/16
அவர்க்கு உழன்று அங்கமும் அற தளர்ந்து என் பயன் அருள் பதம் பங்கயம் அன்புறாதோ – திருப்:17/4
தெளிவினுடன் மூலமே என முந்த சிந்தித்து அருள் மாயன் – திருப்:25/14
என மிகா வரு நஞ்சினை உண்டவர் அருள் பாலா – திருப்:27/12
முறை அருள் முருக தவத்தை காப்பவர் தம்பிரானே – திருப்:33/16
அருள் கண் பார்வையினால் அடியார்தமை மகிழ்வோடே – திருப்:35/6
இறுக்கும் தாதகி சூடிய வேணியன் அருள் பாலா – திருப்:35/12
அடைய ஓதி உணர்ந்து தணந்த பின் அருள் தானே – திருப்:40/6
குறைவிலாள் உமை மந்தரி அந்தரி வெகு வித ஆகம சுந்தரி தந்து அருள்
குமர மூஷிகம் உந்திய ஐங்கர கண ராயன் – திருப்:40/11,12
மவுலியான் உறு சிந்தை உகந்து அருள் இளையோனே – திருப்:40/14
நஞ்சு புசி தேரை அங்கம் அதுவாக நைந்து விடுவேனை அருள் பாராய் – திருப்:45/4
இன் சொல் விசாகா க்ருபாகர செந்திலில் வாழ்வாகியே அடியேன்தனை ஈடேற வாழ்வு அருள் பெருமாளே – திருப்:53/8
நிலை அழி கவலைகள் கெட உனது அருள் விழி நின்று உற்றிடவே தான் – திருப்:54/3
திங்கள் அரவு நதி துன்று சடிலர் அருள் செந்தி நகரில் உறை பெருமாளே – திருப்:63/8
பம்பும் தென் செந்திலில் வந்து அருள் பெருமாளே – திருப்:65/8
செருக்கும் சூர் அகலத்தை இடந்து உயிர் குடிக்கும் கூரிய சத்தி அமர்ந்து அருள்
திருச்செந்தூர் நகரிக்குள் விளங்கிய பெருமாளே – திருப்:73/15,16
உரிய அடியேனை ஆள வந்து அருள் தம்பிரானே – திருப்:76/16
பொடி செய்து அருள் மதன் தந்த்ர பந்திக்கு அறிவை இழவிடும் பண்பு துன்ப – திருப்:77/7
தேன் உலாவு கடம்பம் அணிந்த கிரீட சேகர சங்கரர் தந்து அருள்
தேவ நாயக செந்தில் உகந்து அருள் பெருமாளே – திருப்:88/15,16
தேவ நாயக செந்தில் உகந்து அருள் பெருமாளே – திருப்:88/16
தீந்தார் கங்காளி பெற்று அருள் புதல்வோனே – திருப்:89/14
தேன் போல் செந்தூரில் மொய்த்து அருள் பெருமாளே – திருப்:89/16
நகையால் மதன் உருவ தீத்த சிவனார் அருள் சுதனே என்று ஆர்க்கு – திருப்:90/9
நலனே அருள் அமர் செந்தூர்க்குள் உறைவோனே – திருப்:90/10
தஞ்சம் தஞ்சம் சிறியேன் மதி கொஞ்சம் கொஞ்சம் துரையே அருள்
தந்து என்றும் இன்பம் தரு வீடு அது தருவாயே – திருப்:95/13,14
பரிபாலனம் செய்து அருள்வோனே பரமேசுரன்தன் அருள் பாலா – திருப்:98/3
வன் பதம் ஏறி என் களை ஆற வந்து அருள் பாத மலர் தாராய் – திருப்:100/4
எந்தையர் தேடும் அன்பர் சகாயர் எங்கள் சுவாமி அருள் பாலா – திருப்:100/6
இகல் படு நெட்டு ஊர் பொட்டு எழ இள நகை இட்டே சுட்டு அருள்
எழு புவி துய்த்தார் மைத்துனர் மதலாய் வென்று – திருப்:104/13,14
ஞான பூரண சத்தி தரித்து அருள் பெருமாளே – திருப்:113/16
நிபுட மலை அரசன் அருள் வாழ்வான புரண உமை அருள் பாலா – திருப்:116/12
நிபுட மலை அரசன் அருள் வாழ்வான புரண உமை அருள் பாலா – திருப்:116/12
கடவுளுடன் வாதாடு காளி மலை மங்கை அருள் பாலா – திருப்:117/10
பரிவுற்று அரனுக்கு அருள் நல் பொருளை பயனுற்று அறிய பகர்வோனே – திருப்:118/7
திரிபுரம் எரிய வேழ சிலை மதன் எரிய மூரல் திரு விழி அருள் மெய் ஞான குருநாதா – திருப்:124/5
திரு சரஸ்வதி மயேசுவரி இவர் தலைவர் ஓத திரு நடனம் அருளு நாதன் அருள் பாலா – திருப்:124/6
கோதிலாத குறத்தி அணைத்து அருள் பெருமாளே – திருப்:125/8
சடிலத்தவன் இட்ட சிட்ட குலத்து ஒரு செட்டியிடத்தில் உதித்து அருள் வித்தகர் – திருப்:126/9
திரிபுர கோல வெற்பு அழல் கொள சீர் நகை சிறிது அருள் தே அருள் புதல்வோனே – திருப்:131/5
திரிபுர கோல வெற்பு அழல் கொள சீர் நகை சிறிது அருள் தே அருள் புதல்வோனே – திருப்:131/5
இடர் படாது அருள் வாழ்வே நீயே தரவேணும் – திருப்:135/8
அடியவர்பால் அருள் ஈவாய் நீப ஆர் மணி மார்பா – திருப்:135/10
இதம் மிக்க அரு மறை வேதியர் ஆனவர் புகல தயவுடனே அருள் மேன்மைகள் – திருப்:136/7
இனிது உறு பத்ம பதம் பணிந்து அருள் கந்த வேளே – திருப்:137/10
பல திசை மெச்ச தெரிந்த செந்தமிழ் பகர் என இச்சித்து உகந்து கொண்டு அருள்
பழநியில் வெற்பில் திகழ்ந்து நின்று அருள் பெருமாளே – திருப்:137/15,16
பழநியில் வெற்பில் திகழ்ந்து நின்று அருள் பெருமாளே – திருப்:137/16
செருக்கொடு நல் தவ கமலத்து அயற்கும் அரிக்கும் அருள் புரிசை – திருப்:142/15
படிவம் முகில் என அரியின் இளையவள் அருள் பாலா – திருப்:146/14
கழல் பணிய வினை கழல் பணியை அணி கழல் பணிய அருள் மயில் வீரா – திருப்:147/5
விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி விபின கெமனி அருள் பாலா – திருப்:148/6
செறித்த சடை சசி தரி அ தகப்பன் மதித்து உகப்பன் என சிறக்க எழுத்து அருள் கருணை பெருவாழ்வே – திருப்:149/7
திகழ் படு செய்ப்பதிக்குள் எனை தடுத்து அடிமைப்படுத்த அருள் திரு பழநி கிரி குமர பெருமாளே – திருப்:149/8
உந்தன் தஞ்சம் தஞ்சம் தஞ்சம் சிவன் அருள் குருபர என முநிவரர் பணியும் – திருப்:150/16
தொம்தம் தொம்தம் தொம்தம் என்று ஒலிபட நடமிடு பரன் அருள் அறுமுக – திருப்:150/17
சொம்பில் பல வனம் முதிர் சோலைகள் சூழ் இஞ்சி திரு மதில் புடை சூழ் அருள் சேர் – திருப்:151/15
எண்படு சூரை அழித்து கொண்டு அருள் ஒரு பேடி – திருப்:155/10
சங்கரனார் செவி புக்க பண்பு அருள் குருநாதா – திருப்:155/14
அறிவு ஆகமும் பெருக இடரானதும் தொலைய அருள் ஞான இன்பம் அது புரிவாயே – திருப்:156/4
சேர் பஞ்ச வடிவி மோகி யோகம் கொள் மவுன ஜோதி சேர் பங்கின் அமல நாதன் அருள் பாலா – திருப்:162/6
உளம் அது தரித்தே வினாவோடு பாடி அருள் வழிபட எனக்கே தயாவோடு தாள் உதவ – திருப்:166/7
அருள் அது அருளி எனையும் மனதோடு அடிமை கொளவும் வர வேணும் – திருப்:168/4
மகிதலம் அணைந்த அத்த யோனியை வரைவு அற மணந்து நித்த நீடு அருள்
வகைதனை அகன்றி இருக்கும் மூடனை மல ரூபம் – திருப்:171/13,14
கற்பனை நெல் பல அளித்த காரணண் அருள் பாலா – திருப்:172/10
இறை உட்கிட அருள் க்ருபாகர மருகோனே – திருப்:172/12
குடியாய் இருந்து அருள் பெருமாளே – திருப்:173/16
அஞ்சு பூதம் உண்ட அ கடியகாரர் இவர் தங்கள் வாணிபம் காரியம் அலாமல் அருள்
அன்பர் பாலுடன் கூடி அறியாத புகழ் அடியேனை – திருப்:174/5,6
மங்கள ஆயி சந்தான சிவகாமி உமை அருள் பாலா – திருப்:174/12
பாவலோர்கள் கிளைக்கு என்றும் வாழ்வு அருள் சீல ஞால விளக்கு இன்ப சீவக – திருப்:175/3
ஆரவார மத தந்தி தான் உய்ய அருள் மாயன் – திருப்:175/10
பரன் வெட்கிட உளம் மிகவும் வெகுண்டு அ கனியை தர விலை என அருள் செந்தில் – திருப்:176/15
பசியதோ கெட அருள் கொண்ட மாயவன் மருகோனே – திருப்:178/14
இன்பம் அருள் விலைமாதர்தங்கள் மனை தேடி – திருப்:180/6
திரு அருள் நல் பொன் பரந்திடும் பரை அண்டம் மீதே – திருப்:184/12
பதிவ்ரதை மிக்க சிரம் தெரிந்து அருள் பகிரதி வெற்பில் பிறந்த பெண் தரு – திருப்:184/15
பழநியில் வெற்பில் திகழ்ந்து நின்று அருள் தம்பிரானே – திருப்:184/16
மூகன் என்ற ஒரு பேரும் உண்டு அருள் பயிலாத – திருப்:189/4
பீதி கொண்டிட வாது கொண்டு அருள் எழுது ஏடு – திருப்:189/10
ஆவினன்குடி வாழ்வு கொண்டு அருள் பெருமாளே – திருப்:189/16
அபயம் மிக என அதை அயில் இமையவன் அருள் பாலா – திருப்:191/10
கண் குளிரும் திருமால் மகிழ்ந்து அருள் மருகோனே – திருப்:193/12
குஞ்சர வஞ்சியும் மான் மடந்தையும் இன்பம் மிகுந்திடவே அணைந்து அருள்
குன்று என வந்து அருள் நீபம் முந்திய மணி மார்பா – திருப்:193/13,14
குன்று என வந்து அருள் நீபம் முந்திய மணி மார்பா – திருப்:193/14
குன்றுகள் எங்கினுமே வளர்ந்து அருள் பெருமாளே – திருப்:193/16
மேவும் பற்று அலர் பேறு அருள் ஓதிய முருகோனே – திருப்:196/14
பருதியின் ப்ரபை கோடியதாம் எனும் வடிவு கொண்டு அருள் காசியின் மீறிய – திருப்:198/15
எனது தலை மிசை அணிந்து அழுதழுது அருள் விரும்பி இனிய புகழ்தனை விளம்ப அருள்தாராய் – திருப்:199/4
ஆலம் உண்ட அரனார் இறைஞ்ச ஓர் போதகம்தனையே உகந்து அருள்
ஆவினன்குடி மீது இலங்கிய பெருமாளே – திருப்:200/15,16
காணாது மமதை விட்டு ஆவி உய அருள் பாராய் என உரை வெகு ப்ரீதி இளையவ – திருப்:203/15
அழல் உறும் இரும்பின் மேனி மகிழ் மரகதம் பெண் ஆகம் அயில் அணி சிவன் புராரி அருள் சேயே – திருப்:205/6
கந்த பரிமள தன கிரி உமை அருள் இளையோனே – திருப்:206/14
அடைவொடு உலகங்கள் யாவும் உதவி நிலை கண்ட பாவை அருள் புதல்வ அண்ட ராஜர் பெருமாளே – திருப்:210/8
குழக சிவ சுத சிவய நம என குரவன் அருள் குரு மணியே என்று – திருப்:214/2
ஏது நினைத்தது மெத்த அளித்து அருள் இளையோனே – திருப்:215/14
இராஜத லக்ஷண லக்ஷுமி பெற்று அருள் பெருமாளே – திருப்:215/16
அமை உமை டாகினி திரிபுரை நாரணி அழகிய மாதர் அருள் புதல்வோனே – திருப்:226/6
சிவனார் தமக்கு உரிய உபதேச வித்தை அருள் திருவேரகத்தில் வரும் பெருமாளே – திருப்:227/8
காதும் ஒரு விழி காகம் உற அருள் மாயன் அரி திரு மருகோனே – திருப்:228/3
சோர நகைத்து அயிலை கொடு விட்டு அருள் செம் கை வேலா – திருப்:234/12
ராஜத லக்ஷண லக்ஷுமி பெற்று அருள் தம்பிரானே – திருப்:234/16
அருள் புனை முராரி மருக விளங்கிய மயில் ஏறி – திருப்:236/14
அழகிய சுவாமிமலையில் அமர்ந்து அருள் பெருமாளே – திருப்:236/16
அடைய பொருள் கை இளமைக்கு என வைத்து அருள் தப்பி மதத்து அயராதே – திருப்:239/2
பரிபுர கமலம் அது அடி இணை அடியவர் உளம் அதில் உற அருள் முருகேசா – திருப்:240/3
மணத்த தாதை பரப்ரமருக்கு அருள் குருநாதா – திருப்:248/14
மீது அறுத்து நிலத்தில் அடித்து மெய் வேத லக்ஷுமியை சிறை விட்டு அருள்
வீர அச்சுதனுக்கு நல் அற்புத மருகோனே – திருப்:252/11,12
நீறு அது இட்டு நினைப்பவர் புத்தியில் நேச மெத்த அளித்து அருள் சற்குரு – திருப்:252/15
அகிலம் அனைத்தையும் உயிரும் அளித்தவன் அருள் சேயே – திருப்:263/14
அழகு திருத்தணி மலையில் நடித்து அருள் பெருமாளே – திருப்:263/16
சிலுத்த அசுரர் கெலித்து மிக கொளுத்தி மறை துதிக்க அதில் செழிக்க அருள் கொடுத்த மணி கதிர் வேலா – திருப்:264/7
மாரோன் இறக்க நகை தாதா திரு செவியில் மா போதகத்தை அருள் குருநாதா – திருப்:267/7
தந்த பேர் அருள் கனவிலும் நனவிலும் மறவேனே – திருப்:268/8
அருள் புகட்டி உன் அடி இணை அருளுவது ஒரு நாளே – திருப்:276/8
பரத்தின் உச்சியில் நட நவில் உமை அருள் இளையோனே – திருப்:276/10
பலகாலும் உனை தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி படி மீது துதித்துடன் வாழ அருள் வேளே – திருப்:277/7
குலிச சத்தியை விட்டு அருள் கெர்ச்சித மயில் வீரா – திருப்:281/12
தணி மலை சிகரத்திடை உற்று அருள் பெருமாளே – திருப்:281/16
கொக்கு இறகு அக்கு அர மத்தம் அணிக்கு அருள் குத்தம் தணி குமரேசா – திருப்:287/6
சிகர கிரி நெரிபட படை பொருது அருள் திமிர தினகர குருபர இள மயில் – திருப்:292/15
தறையில் மானுடர் ஆசையினால் மடல் எழுது மால் அருள் மாதர்கள் தோதக – திருப்:305/1
அலை புனல் தலை சூடிய பசுபதி மகனாகிய அறுமுக வடிவே அருள் குருநாதா – திருப்:307/5
ஆன திருப்பதிகம் அருள் இளையோனே – திருப்:308/7
குரு பதம் சித்திக்கைக்கு அருள் சற்றும் கிடையாதோ – திருப்:315/8
பெறு கரும்பு அ தக்கது அருள் நல் பங்கய வாவி – திருப்:315/12
பிரதி அண்டத்தை பெற்று அருள் சிற்று உந்தியும் நீல – திருப்:317/12
கருணை மிகுத்து கசிந்த உளம் கொடு கருதும் அவர்க்கு பதங்கள் தந்து அருள்
கவுரி திரு கொட்டு அமர்ந்த இந்திரர் தம்பிரானே – திருப்:321/15,16
பரப்பு அற்று சுருக்கு அற்று பதைப்பு அற்று திகைப்பு அற்று பலிப்ப பத்தருக்கு ஒப்பித்து அருள் வாழ்வே – திருப்:324/6
அ நகர நாளாங்கிதர் தமை உமையாள் சேர்ந்து அருள் அறம் உறு சீ காஞ்சியில் உறைவோனே – திருப்:338/6
திலத முக பொன் காந்தி மாது உமை எனை அருள் வைத்திட்டு ஆண்ட நாயகி – திருப்:340/9
சிவை சுடர் சத்தி சாம்பவீ அமை அருள் பாலா – திருப்:340/12
சீலம் வைத்து அருள் தேறியே இருக்க அறியாமல் – திருப்:343/4
கும்பிடுவார் வினை பற்று அறுப்பவன் எங்கள் விநாயகன் நக்கர் பெற்று அருள்
குன்றைய ரூபக கற்பக பிளை இளையோனே – திருப்:353/11,12
அம்புலி நீரை சூடிய செம் சடை மீதில் தாவிய ஐந்தலை நாக பூஷணர் அருள் பாலா – திருப்:354/1
கொஞ்சிய வான சானவி சங்கரி வேத பார்வதி குன்று அது வார் பொன் காரிகை அருள் பாலா – திருப்:354/6
ஏலம் வைத்த புயத்தில் அணைத்து அருள் வேலெடுத்த சமர்த்தை உரைப்பவர் – திருப்:357/13
ஈசன் முக்கண் நிருத்தன் அளித்து அருள் பெருமாளே – திருப்:357/16
நாவல் அரசு மனை வஞ்சி தந்து அருள் பெருமாளே – திருப்:359/16
கரிவனம் வாழ் சம்பு நாதர் தந்து அருள் பெருமாளே – திருப்:362/16
குடை திளைப்புறும் மா மாயா வாழ்வு அருள் மடந்தையர்க்கு ஒரு கோமாளம் ஆகிய – திருப்:364/7
கரி வனம் உறை அகிலாண்ட நாயகி அருள் பாலா – திருப்:365/12
உருகி உனது அருள் பரவுகை வரில் விரகு ஒழியில் உலகியல் பிணை விடில் உரை செயல் – திருப்:369/5
பவனிதனை அநுதின நினை என அருள் பகர்வாயே – திருப்:372/8
சகல வேதமும் ஆயின தாய் உமை அருள் பாலா – திருப்:384/12
கசட மூடனை ஆளவுமே அருள் கருணை வாரிதியே இரு நாயகி – திருப்:385/7
திரிபுர தகனார் இடம் அதில் மகிழ்வார் திரிபுரை அருள் சீர் முருகோனே – திருப்:391/6
அரன் அருள் சற்புதல்வோனே அருணகிரி பெருமாளே – திருப்:399/4
இன அருள் அன்பு மொழிய கடம்புவின் அதகமும் கொடு அளி பாட – திருப்:401/2
சிவம் வெளி அங்கண் அருள் குடி கொண்டு திகழ நடம் செய்து எமை ஈண – திருப்:401/6
அருணையில் சித்தித்து எனக்கு தெளிவு அருள் பெருமாளே – திருப்:408/16
கன தன வெற்பில் கலந்து அணைந்து அருள் புய வீரா – திருப்:420/12
அருணகிரிக்குள் சிறந்து அமர்ந்து அருள் பெருமாளே – திருப்:420/16
கனக புவி நிழல் மருவி அன்புறும் தொண்டர் பங்கு குறுக இனி அருள் கிருபை வந்து தந்து என்றும் உன் – திருப்:422/5
கரர் மாடு அருள் உமையாள் எமை ஈன்றவள் ஈன்ற மென் குரவோனே – திருப்:427/21
அருள் குகா அருணை பதியுற்று அருள் பெருமாளே – திருப்:429/16
அருள் குகா அருணை பதியுற்று அருள் பெருமாளே – திருப்:429/16
தொலையாத பத்தி உள திருமால் களிக்க ஒரு சுடர் வீசு சக்ரம் அதை அருள் ஞான – திருப்:441/5
துவர் வேணியப்பன் மிகு சிவகாமி கர்த்தன் மிகு சுக வாரி சித்தன் அருள் முருகோனே – திருப்:441/6
விள் துற்று அருள் பதி கண்டுற்று அருள் கொடு மிண்டி செயல் இனி ரம்பி துருவோடு – திருப்:444/3
விள் துற்று அருள் பதி கண்டுற்று அருள் கொடு மிண்டி செயல் இனி ரம்பி துருவோடு – திருப்:444/3
தொந்த புணர் செயல் கண்டுற்று அடியென் இடைஞ்சல் பொடிபட முன் புற்று அருள் அயில் – திருப்:444/47
கூட அரனோடே நடமாடு அரிய காளி அருள்கூரும் சிவகாமி உமை அருள் பாலா – திருப்:445/6
பரம குரு அருள் நினைந்திட்டு உணர்வாலே பரவு தரிசனையை என்று எற்கு அருள்வாயே – திருப்:451/2
தெரி தமிழை உதவு சங்க புலவோனே சிவன் அருள் முருக செம்பொன் கழலோனே – திருப்:451/3
குகனெ குருபரனே என நெஞ்சில் புகழ அருள் கொடு நாவினில் இன்ப – திருப்:452/1
செம்பொன் அம்பலத்தே சிறந்து அருள் தம்பிரானே – திருப்:454/16
அம் புய செம் பதர் மாடு அகம் சிவகாம சவுந்தரியாள் பயந்து அருள் கந்த வேளே – திருப்:456/18
அளவோடு அறுத்து பண்டு அணிந்தவர் அருள் கோவே – திருப்:462/14
சருவ லோக சவுந்தரியாள் அருள் கந்த வேளே – திருப்:474/10
அருள் கொடு ஆடி சிதம்பர மேவிய தம்பிரானே – திருப்:474/16
அருள் காட்டு கல்வி நெறி காட்டு செல்வ அடல் காட்டு வல்ல அசுரர் கோபா – திருப்:477/7
ஓர் புறத்து அருள் சிகாமணி கடவுள் தந்த சேயே – திருப்:487/12
சுக ஞான கடல் மூழ்க தந்து அடியேனுக்கு அருள் பாலிக்கும் – திருப்:492/13
அருவி பாய இன் அமுதம் ஊற உன் அருள் எலாம் எனது அளவாக – திருப்:496/3
பவள மேனியர் எனது தாதையர் பரம ராசியர் அருள் பாலா – திருப்:496/6
நாடி காலில் சேர்ந்திடவே அருள் சுர மானை – திருப்:498/14
அயன் அண்டர்க்கும் அரியாள் உமை அருள் முருகோனே – திருப்:499/14
அருள் செம்பொன் புலியூர் மருவிய பெருமாளே – திருப்:499/16
அடியன் இருவினை நீறுபட அமரர் இது புரை அதிசயம் என அருள் பாட வரவேணும் – திருப்:502/4
விடை பரவி அயன் மாலொடு அமரர் முநி கணம் ஓட மிடறு அடைய விடம் வாரி அருள் நாதன் – திருப்:502/5
இடர் கலிகள் பிணி ஓட எனையும் அருள் குற மாதின் இணை இளநீர் முலை மார்பில் அணை மார்பா – திருப்:502/7
தற்பரனொடு ஆடும் அபிராமி சிவகாமி உமை அருள் பாலா – திருப்:503/10
சித்திர சிவகாமியார் அருள் முருகோனே – திருப்:504/14
சூடாமணி பிரபை ரூபா கனத்த அரி தோல் ஆசனத்தி உமை அருள் பாலா – திருப்:505/5
வேத சதுரத்தர் தென் புலியூர் உறை ஒருத்தி பங்கினர் வீறு நடனர்க்கு இசைந்து அருள் தம்பிரானே – திருப்:506/8
ஜகதலம் அதில் அருள் ஞான வாள் கொடு தலை பறி அமணர் சமூகம் மாற்றிய – திருப்:509/9
சுட்டி நீல இரத்தின மா மயில் உற்று மேவிய அருள் புலியூர் வளர் – திருப்:514/15
அன்பினோடே மனோரதம் மிஞ்ச மேலான வாழ்வு அருள் அண்டர் கோவே பராபர முதல்வோனே – திருப்:516/6
அரஹர உருகி சேசெ என திரு நடன கோலம் அருள்செயும் உமையின் பாகர் அருள் பாலா – திருப்:517/7
தேன் உந்து முக்கனிகள் பால் செம் கருப்பு இளநீர் சீரும் பழித்த சிவம் அருள் ஊற – திருப்:518/1
வாரும் கரத்தனை எமை ஆளும் தகப்பன் மழு மானின் கரத்தன் அருள் முருகோனே – திருப்:518/6
சிவன் மகிழ்ந்து அருள் ஆனைமுகன் மருவி மனம் மகிழ்ந்து அருள்கூர ஓர் கயிலை மகிழ் – திருப்:520/15
கவிதை அமுத மொழி தருபவர் உயிர் பெற அருள் நேயா – திருப்:525/6
எல்லைக்கும் ஆரணங்கள் சொல்லி தொழா வணங்கும் எல்லைக்கும் வாவி நின்றன் அருள் நாமம் – திருப்:533/3
அடி நாட்கள் செய்த பிழை நீக்கி என்னை அருள் போற்றும் வண்மை தரும் வாழ்வே – திருப்:538/7
அரவின் கண் முன் துயின்று அருள் கொண்டல் அண்டர் கண்டு அமர் அஞ்ச மண்டி வந்திடு சூரன் – திருப்:539/5
அரகர சங்கர என்று வென்று அருள் புகழ் வேலா – திருப்:540/14
அரிவை விலங்கலில் வந்து உகந்து அருள் பெருமாளே – திருப்:540/16
புகை கனல் கண் பெற்றவர் காதலி அருள் பாலா – திருப்:541/10
மழு உழை கபால தமரகம் த்ரிசூல மணி கர விநோதர் அருள் பாலா – திருப்:542/5
என் தாதை சதா சிவ கோத்திரன் அருள் பாலா – திருப்:548/14
சரியை உடன் க்ரியை போற்றிய பரமபதம் பெறுவார்க்கு அருள்
தரு கணன் ரங்கபுரம் உச்சிதன் மருகோனே – திருப்:549/9,10
த்ரிபுரை யாமளை அற்பொடு தந்து அருள் முருகோனே – திருப்:555/14
த்ரிபுரத்தை எரித்து அருள் சிற்குணன் நிற்குணன் ஆதி – திருப்:558/14
குரு கடாக்ஷ கலா வேதாகம பரம வாக்கிய ஞானாசாரிய குறைவு தீர்த்து அருள் ஸ்வாமி கார்முக வன்பரான – திருப்:559/9
இரக்ஷை வாய்த்து அருள் முருக பனிரு கர குக வீரா – திருப்:562/10
செய சித்திர முத்தமிழ் உற்பவ நல் செபம் முன் பொருள் உற்று அருள் வாழ்வே – திருப்:565/7
நிசாசர குல அதிபதி ராவண புய அரிட நிர ஆமய சரோருக அரன் அருள் பாலா – திருப்:570/6
விரகினில் எனது உறு மனம் அது உருகிய பிரமையும் அற உனது அருள் கை வர உயர் – திருப்:572/23
வழிவழி அன்புசெய் தொண்டு கொண்டு அருள் பெருமாளே – திருப்:576/16
கோமாற்கு உபதேச உபநிட வேதார்த்த மெய்ஞ்ஞான நெறி அருள்
கோது ஆட்டிய ஸ்வாமி என வரும் இளையோனே – திருப்:578/13,14
எடாத சுமையே சுமந்து எணாத கலியால் மெலிந்து எலா வறுமை தீர அன்று உன் அருள் பேணேன் – திருப்:579/2
தொடாய் மறலியே நீ என்ற சொலாகி அது நா வரும்கொல் சொல் ஏழு உலகம் ஈனும் அம்பை அருள் பாலா – திருப்:579/5
வீறான மாமன் என படைத்து அருள் வயலூரா – திருப்:580/14
பெற தந்து ஆளவே உயர் சுவர்க்கம் சேரவே அருள் பெலத்தின் கூர்மையானது மொழிவாயே – திருப்:596/4
குதலை அடியவன் நினது அருள் கொடு பொரும் அமர் காண – திருப்:605/2
நாதரிடம் மேவு மாது சிவகாமி நாரி அபிராமி அருள் பாலா – திருப்:609/7
நாத நிலைக்குள் கருத்து உகந்து அருள் போதக மற்று எ சகத்தையும் தரு – திருப்:612/5
நாயகர் புத்ர குருக்கள் என்று அருள் வடி வேலா – திருப்:612/8
ஓதி இணர்த்தி குகைக்கு இடும் கனகாபரணத்தின் பொருள் பயன் தரு ஊதி கிரிக்குள் கருத்து உகந்து அருள் பெருமாளே – திருப்:612/15
கொங்கில் உயிர் பெற்று வார் தென்கரையில் அப்பர் அருள் கொண்டு உடல் உற்ற பொருள் அருள்வாயே – திருப்:616/7
பாப்பணியன் அருள் வீட்டை விழைகிலை நாக்கின் நுனி கொடு ஏத்த அறிகிலை – திருப்:617/3
வடு உற வாட்டும் உமையவன் அருள் பாலா – திருப்:617/12
பொழுதினிலும் அருள் முருக சுத்த கொடுங்கிரியில் நிர்த்த சரண்களை மறந்திடேனே – திருப்:622/12
துரக கஜ ரத கடக முரண் அரண நிருதர் விறல் மிண்டை குலைத்து அமர் செய்து அண்டர்க்கு உரத்தை அருள் பெருமாளே – திருப்:624/24
வகைவகை புகழ்ந்து வாசவன் அரி பிரமர் சந்த்ர சூரியர் வழிபடுதல் கண்டு வாழ்வு அருள் பெருமாளே – திருப்:625/8
பேசாதே போய் நின்று உறியில் தயிர் ஆஆ ஆஆ என்று குடித்து அருள்
பேராலே நீள் கஞ்சன் விடுத்த எதிர் வரு தூது – திருப்:626/9,10
மா சூரா பார் எங்கும் அருள் பொலி முருகோனே – திருப்:626/14
மாயூரா வாழ் குன்றை தழைத்து அருள் பெருமாளே – திருப்:626/16
அழிவு கோளி நாணாது புழுகு பூசி வாழ் மாதர் அருள் இலாத தோள் தோய மருள் ஆகி – திருப்:637/2
அருள் பொன் திரு ஆழி மோதிரம் அளித்து உற்றவர் மேல் மனோகரம் அளித்து கதிர்காமம் மேவிய பெருமாளே – திருப்:638/8
ஒளிர் அமளி பீடத்தில் அமடு படுவேனுக்கும் உனது அருள் க்ருபா சித்தம் அருள்கூரவேணுமே – திருப்:641/4
கதிக்கு நாதன் நி உனை தேடியே புகழ் உரைக்கு நாயேனை அருள் பார்வையாகவே – திருப்:650/7
பூசி மெய் பதமான சேவடி காண வைத்து அருள் ஞானம் ஆகிய போதகத்தினையே ஏயும் மாறு அருள்புரிவாயே – திருப்:651/4
வாழும் முப்புர வீறதானது நீறு எழ புகையாகவே செய்த மா மதி பிறை வேணியார் அருள் புதல்வோனே – திருப்:651/6
வந்து உள் பெருகிட விதியானவன் அருள் மேவி – திருப்:652/2
அண்டர்க்கு அருள் பெருமான் முதிரா அணி சங்கு திகிரிகரோன் அரி நார – திருப்:652/11
கங்குல் தரி குழலாள் பரமேசுரி அருள் பாலா – திருப்:652/14
மலர் பேணும் தாள் உனவே அருள் அருளாயோ – திருப்:673/8
கொண்டே சென்று ஆட்கொண்டு அருள் என மொழிவோனே – திருப்:674/12
அன்று ஆலங்காட்டு அண்டரும் உய நின்று ஆடும் கூத்தன் திரு அருள்
அங்கு ஆகும் பாட்டின் பயனினை அருள் வாழ்வே – திருப்:674/13,14
அங்கு ஆகும் பாட்டின் பயனினை அருள் வாழ்வே – திருப்:674/14
வேத அந்தா அபிராம நாதன் தா அருள் பாவு வேலங்காடு உறை சீல பெருமாளே – திருப்:680/8
பார்ப்பாய் அலையோ அடியாரொடு சேர்ப்பாய் அலையோ உனது ஆர் அருள்
கூர்ப்பாய் அலையோ உமையாள் தரு குமரேசா – திருப்:681/5,6
அருள் வல்லையோ நெடுநாள் இனம் மருள் இல்லிலே இடுமோ உனது – திருப்:682/3
அருள் இல்லையோ இனமானவை அறியேனே – திருப்:682/4
மகிழ் தில்லை மா நடம் ஆடினர் அருள் பாலா – திருப்:682/14
மாசிலா மணி ஈசர் மகிழ்ந்து அருள் பெருமாளே – திருப்:683/16
சொல்லும் முநிவோர் தவம்புரி முல்லைவடவாயில் வந்து அருள் துல்ய பர ஞான உம்பர்கள் பெருமாளே – திருப்:684/8
கருணை பிரகாச உனது அருள் உற்றிட ஆசு இல் சிவ கதி பெற்றிடு இடர் ஆனவையை ஒழிவேனோ – திருப்:687/4
திரு ஒற்றி உறா மருவு நகர் ஒற்றியூர் வாரி திரை அருகு உற்றிடும் ஆதி சிவன் அருள் பாலா – திருப்:687/7
நிமிர அருள் சரணம் நிபிடம் அது என உன நிமிர சமீரன் மய நியமாய – திருப்:688/3
திறல் குலாவிய சேவடி வந்தித்து அருள் கூட தினமுமே மிக வாழ்வுறும் இன்பை தருவாயே – திருப்:690/2
இசையும் உனது இரு திரு பத மலர்தனை மனம் இசைய நினைகிலி இதம் உற உனது அருள்
இவர உருகிலி அயர்கிலி தொழுகிலி உமைபாகர் – திருப்:691/3,4
இறைய அறை பயில் அறுமுக நிறை தரும் அருள் நீத – திருப்:691/10
அகர உகரதி மகரதி சிகரதி யகர அருள் அதி தெருள் அதி வலவல – திருப்:691/13
அளகை வணிகோர் குலத்தில் வனிதை உயிர் மீள அழைப்ப அருள் பரவு பாடல் சொற்ற குமரேசா – திருப்:693/7
வழிபாடு உறுவாரோடு அருள் ஆதாரமாய் இடு மகா நாள் உளதோ சொல அருள்வாயே – திருப்:695/4
இரு கதி பெற அருள் சேர்ந்து வாழ்வதும் ஒரு நாளே – திருப்:696/8
பரை அபிநவை சிவை சாம்பவீ உமை அகிலமும் அருள அருள் ஏய்ந்த கோமளி – திருப்:696/9
இலங்கையில் இலங்கிய இலங்களுள் இலங்கு அருள் இல் எங்கணும் இலங்கு என முறை ஓதி – திருப்:700/5
வாள் தங்கிய வேலாலே பொரு சூர் தடிந்து அருள் வீரா மா மயில் ஏறு கந்த விநோதா கூறு என அரனார் முன் – திருப்:701/7
திரிபுரத்து எரி புக நகைத்து அருள் சிவன் பங்கு அங்கு இருந்தாள் அருளும் மா முருகா – திருப்:702/15
தாழ்வு இல் சுந்தரனை தான் ஒற்றி கொள் நீதி தந்திர நல் சார்பு உற்று அருள்
சால நின்று சமர்த்தா வெற்றி கொள் அரன் வாழ்வே – திருப்:717/11,12
வேதமும் கிரியை சூழ் நித்தமும் வேள்வியும் புவியில் தாபித்து அருள்
வேர் விழும்படி செய்த ஏர் மெய் தமிழ் மறையோர் வாழ் – திருப்:717/13,14
கருணாகர ஞான பராபரை அருள் பாலா – திருப்:721/12
அடியவர் இச்சையில் எவையெவை உற்றன அவை தருவித்து அருள் பெருமாளே – திருப்:722/8
நீர் பொரும் சடையார் அருள் தேசிக முருகேச – திருப்:727/12
தண் புடை பொழில் சூழ் மாதையில் நண்பு வைத்து அருள் தாராதலமும் – திருப்:729/13
அரி திரு மால் சக்ராயுதன் அவன் இளையாள் முத்தார் நகை அழகு உடையாள் மெய் பால் உமை அருள் பாலா – திருப்:730/7
ஆதியார் அருள் மா முருகேச மால் மருகேசுர ஆதி தேவர்கள் இயாவர்கள் பணி பாத – திருப்:733/6
பேறுமாய் அருள் நிறைவாய் விளைவது ஒன்று நீயே – திருப்:736/8
பரவையூடு எரி பகழியை விடுபவர் பரவுவார் வினை கெட அருள் உதவியெ – திருப்:738/11
பூமி கடல் மூவர்க்கும் முனாள் பத்திரகாளி புணர் போகர்க்கு உபதேசித்து அருள் குருநாதா – திருப்:741/6
சூர குவடு ஆழி தவிடாய் முட்ட சுரார் உக்கிட சோர்வு இல் கதிர் வேல் விட்டு அருள் விறல் வீரா – திருப்:741/7
தொகலாவது எனக்கு இனிதான் அற வளமாக அருள் பாதம் மா மலர் – திருப்:742/13
மழு கொடு வெட்டிய நிமலிகை பெற்று அருள் முருகோனே – திருப்:744/14
செகம் இப்படி தோற்றிய பார்வதி அருள் பாலா – திருப்:747/12
அளித்தார் உடல் பாதியிலே உமை அருள் பாலா – திருப்:750/12
ஒருவு அரும் உனது அருள் பரிவிலர் அவர்களின் உறு படர் உறும் எனை அருள்வாயோ – திருப்:751/3
வெளி நிற்கும் விதம் உற்ற இடர் பெற்ற ஜனனத்தை விடுவித்து உன் அருள் வைப்பது ஒரு நாளே – திருப்:752/4
தேட்டமுற தேர்ந்தும் அமிர்தாம் எனவே ஏகி நமன் ஓட்டி விட காய்ந்து வரி வேதன் அடையாளம் அருள்
சீட்டு வர காண்டு நலி காலன் அணுகா நின் அருள் அன்பு தாராய் – திருப்:756/7,8
சீட்டு வர காண்டு நலி காலன் அணுகா நின் அருள் அன்பு தாராய் – திருப்:756/8
நார தும்பூர் கீதம் ஓத நின்றே ஆடு நாடகம் சேய் தாளர் அருள் பாலா – திருப்:757/6
சிறுவ நிற்கு அருள் கவிகை நித்தில சிவிகையை கொடுத்து அருள் ஈசன் – திருப்:758/7
சிறுவ நிற்கு அருள் கவிகை நித்தில சிவிகையை கொடுத்து அருள் ஈசன் – திருப்:758/7
பரிவாய் முதல் ஈனும் உமை அருள் பாலா – திருப்:761/12
தண்டை நூபுரம் அணுகிய இரு கழல் கண்டு நாள் அவம் மிகை அற விழி அருள்
தந்த பேர் அருள் கனவிலும் நனவிலும் மறவேனே – திருப்:769/7,8
தந்த பேர் அருள் கனவிலும் நனவிலும் மறவேனே – திருப்:769/8
மனதினிலும் பரிவு ஒன்றி அமர்ந்து அருள் பெருமாளே – திருப்:771/16
கனகிரி புய முத்தாரம் ஏற்று அருள் திரு மார்ப – திருப்:778/14
கருணைய தமிழில் பாடல் கேட்டு அருள் பெருமாளே – திருப்:778/16
நிட்கள ரூபர் பாதி பச்சு உருவான மூணு நெட்டிலை சூலபாணி அருள் பாலா – திருப்:780/6
நாதர் மெச்ச வந்து ஆடு முத்தம் அருள் பெருமாளே – திருப்:781/16
காம பாணம் அட்டு அநந்த கோடி மாதரை புணர்ந்த காளை ஏறு கர்த்தன் எந்தை அருள் பாலா – திருப்:782/6
தோய் சாரூபர் ஓடு ஏற்றி இருந்தவள் அருள் பாலா – திருப்:783/12
காலனொடு மேதி மட்க ஊழி புவி மேல் கிடத்து காலன் இடம் மேவு சத்தி அருள் பாலா – திருப்:786/7
இயல் கவி மெச்சிட்டு உயர்ந்த பேறு அருள் முருகோனே – திருப்:788/14
சிலை மொளுக்கு என முறி பட மிதிலையில் சநக மன் அருள் திருவினை புணர் அரி திரு மருகோனே – திருப்:799/7
மாடு ஏறி ஆடும் ஒரு நாதன் மகிழ் போதம் அருள் குருநாதா – திருப்:806/14
வழுவூரில் நிலாவிய வாழ்வு அருள் பெருமாளே – திருப்:809/16
வழுவூர் நல் பதி வீற்றிருந்து அருள் பெருமாளே – திருப்:810/16
படிய ரதம் அதை நடவிய மொழிபவன் அருள் ஆரூர் – திருப்:821/14
பாகோ ஊனோடு உருகிய மகன் உண அருள் ஞான – திருப்:822/2
தோடு ஆள் கோடு ஆர் இணை முலை குமரி முன் அருள் பாலா – திருப்:822/14
விழி அருள் வைத்து குன்றாத வாழ்வையும் அருள்வாயே – திருப்:827/8
ஞால வட்டம் முற்ற உண்டு நாக மெத்தையில் துயின்ற நாரணற்கு அருள் சுரந்த மருகோனே – திருப்:828/7
பரிவற்று அவருக்கு அருள் வைத்து அருள் வித்தக முத்தமிழை பகர்வோனே – திருப்:831/7
பரிவற்று அவருக்கு அருள் வைத்து அருள் வித்தக முத்தமிழை பகர்வோனே – திருப்:831/7
தற்பொறி வைத்து அருள் பாராய் தாராய் தற்சமையத்த கலா வேல் நாதா – திருப்:834/7
துறவுமாய் அறமாய் நெறியாய் மிகு விரிவுமாய் விளைவாய் அருள் ஞானிகள் – திருப்:837/3
எலுப்பு மாலிகை புனை சடிலவன் அருள் புதல்வோனே – திருப்:838/12
வேலை அடைத்து வரங்கள் சாடி அரக்கர் இலங்கை வீடணருக்கு அருள் கொண்டல் மருகோனே – திருப்:840/7
மதில் இலங்கையும் பொடிபட அருள் அரி மருகோனே – திருப்:845/12
அருள் திருப்புகழ் ஓதுக வேல் மயில் அருள்வோனே – திருப்:846/12
சிறக்க முத்தமிழால் ஒரு பாவகம் அருள் பாலா – திருப்:846/14
எனது இடர் மங்க உனது அருள் பொங்க இசை கொடு துங்க புகழ் கூறி – திருப்:851/2
அருள் செறி பந்தணையில் இரு மங்கை அமளி நலம் கொள் பெருமாளே – திருப்:851/8
அருள் புகுந்திடவே கழல் ஆர் கழல் அருள்வாயே – திருப்:852/8
பம்பு நதி உற்ற பங்கு ஒரு சமர்த்தி பண்டு உள தவத்தில் அருள் சேயே – திருப்:853/5
நலம் என்று உள் குளிர் சிவன் பராபரன் அருள் பாலா – திருப்:856/10
கிளை பொங்க க்ருபைபுரிந்து வாழ்க என அருள் நாதா – திருப்:856/14
பங்காக தரு கந்தா மிக்க பனந்தாள் உற்று அருள் பெருமாளே – திருப்:857/8
இறுகும் வகை பரம சுகம் அதனை அருள் இடைமருதில் ஏகநாயகா லோகநாயகா – திருப்:858/31
காலமும் உணர்ந்து ஞான வெளி கண்கள் காண அருள் என்று பெறுவேனோ – திருப்:867/6
வழி பெறும்படி நாய் அடியேனை நின் அருள் சேராய் – திருப்:872/4
சிவை பரம்பரை ஆகிய பார்வதி அருள் பாலா – திருப்:872/6
தினகரன் சிலை வேள் அருள் மாதவர் சுரர்கள் இந்திரனார் உரகாதிபர் – திருப்:872/13
நாசாதி ப்ராரத்த துக்கம் மிக்கவர் மாயா விகார தியக்கம் அறுத்து அருள்
ஞானோபதேச ப்ரசித்த சற்குரு வடிவான – திருப்:873/13,14
உயர் கதி பெற அருள் ஓங்கு மா மயில் உறைவோனே – திருப்:874/12
கோபித்து தாய் என நீ ஒரு போதத்தை பேச அதால் அருள் கோடித்து தான அடியேன் அடி பெறவேணும் – திருப்:877/4
வேலை கட்டாணி மகாரத சூரர்க்கு சூரனை வேல் விடு வேழத்தில் சீர் அருள் ஊறிய இளையோனே – திருப்:877/6
ஆடத்தக்கார் உமை பாதியர் வேத பொன் கோவண ஆடையர் ஆலித்து தான் அருள் ஊறிய முருகோனே – திருப்:877/7
சொற்க நிற்க சொல் லட்சண தட்சண கு தரத்தில் அகத்தியனுக்கு அருள்
சொல் குருத்வம் மகத்துவ சத்வ ஷண்முக நாத – திருப்:878/11,12
சக்கிரப்பளி முக்கணர் பெற்று அருள் பெருமாளே – திருப்:878/16
விஞ்சுறுமா உனது அடி சேர விம்பம் அதாய் அருள் அருளாதோ – திருப்:883/2
நஞ்சு அமுதாய் உணும் அரனார்தம் நல் குமரா உமை அருள் பாலா – திருப்:883/3
தாண்டவற்கு அருள் கேகீ வாகன துங்க வீரா – திருப்:888/10
கொஞ்ச மயில் இன்புற மெல் வந்து அருளி என் கவலை கொன்று அருள் நிறைந்த கழல் இன்று தாராய் – திருப்:892/4
பொருவில் மலை அரையன் அருள் பச்சை சித்ர மயில் புரம் எரிய இரணிய தனு கை பற்றிய இயல் – திருப்:895/9
திக்கு எட்டும் அடக்கி கடவுளருக்கு பணி கற்பித்து அருள் அறு சித்தத்தோடு அடுத்து படை கொடு பொரு சூரர் – திருப்:896/5
சுழல்வது இனிது என வசமுடன் வழிபடும் உறவு அலம்அலம் அருள் அலை கடல் கழி – திருப்:908/7
மேக வடிவர் பின் வந்தவள் தந்து அருள் இளையோனே – திருப்:916/14
மேலை வயலை உகந்து உள நின்று அருள் பெருமாளே – திருப்:916/16
சத்ய படிக்கு இனிது அகஸ்தியர்க்கு உணர்த்தி அருள் தம்பிரானே – திருப்:917/48
சீறி எதிர்த்த அரக்கரை கெட மோதி அடர்ந்து அருள் பட்சம் முற்றிய – திருப்:918/15
தேவர்கள் தம் சிறை வெட்டி விட்டு அருள் பெருமாளே – திருப்:918/16
கதிக்கு அடுத்து உயர்வாகவுமே அருள் உரையாதோ – திருப்:919/8
வெற்றி பொடி அணி மேனியர் கோகுல சத்திக்கு இடம் அருள் தாதகி வேணியர் – திருப்:926/13
வெற்பு புரம் அது நீறு எழ காணியர் அருள் பாலா – திருப்:926/14
கெட்டவர் உற்ற துணை என நட்டு அருள் சிட்ட பசுபதி கெர்ப்பபுரத்தில் அறுமுக பெருமாளே – திருப்:927/8
வஞ்சியில் அமரர் சிறை மீட்டு அருள் பெருமாளே – திருப்:928/16
சகல மயம் பரமேச்சுரன் மகபதி உய்ந்திட வாய்த்து அருள் சரவண சம்பவ தீர்க்க ஷண்முகமாகி – திருப்:929/5
அமரர் அடங்கலும் ஆட்கொள அமரர் தலம் குடி ஏற்றிட அமரரையும் சிறை மீட்டு அருள் பெருமாளே – திருப்:929/8
வண்டு போல் சாரத்து அருள் தேடி மந்தி போல் கால பிணி சாடி – திருப்:931/1
திரு அருள் கருணை ப்ரபையாலே திரம் என கதியை பெறுவேனோ – திருப்:932/2
குரு என சிவனுக்கு அருள் போதா கொடுமுடி குமர பெருமாளே – திருப்:932/4
மாந்தர்க்கு அமரர்கள் வேந்தற்கு அவரவர் வாஞ்சைப்படி அருள் வயலூரா – திருப்:933/5
மனமுற வாழ திரு மணி மார்பத்து அருள் முருகா உற்று அணைவாயே – திருப்:934/4
பயிரவி அருள் பட்டாலியூர் வரு பெருமாளே – திருப்:939/16
கனத்த செந்தமிழால் நினையே தின நினைக்கவும் தருவாய் உனது ஆர் அருள்
கருத்து இருந்து உறைவாய் எனது ஆருயிர் துணையாக – திருப்:945/9,10
அருள் செறிந்து அவிநாசியுள் மேவிய பெருமாளே – திருப்:945/16
பொய் கலி போம் ஆறு மெய்க்கு அருள் சீரான புக்கொளியூர் மேவு பெருமாளே – திருப்:946/8
அறிவை அறிந்து அ பற்று அதனினொடும் சற்று உற்று அருள் வசனம் கிட்டப்பெறுவேனோ – திருப்:951/4
கனக மிகும் பதி மதுரை வளம் பதியதனில் வளர்ந்து அருள் பெருமாளே – திருப்:958/8
மாது வாணி தரு பிட்டு நுகர் பித்தன் அருள் கந்த வேளே – திருப்:960/12
புகல சங்கு இசை கண்டம் அதனில் எழ உருவ செம் துவர் தந்த அதரமும் அருள்
புதுமை தம்பலமும் சில தர வரும் மனதாலே – திருப்:961/3,4
படிய சம்ப்ரம ரஞ்சிதம் அருள் கலவியினாலே – திருப்:961/6
மருவை துன்றிய பைம் குழல் உமையவள் சிவனுக்கு அன்பு அருள் அம்பிகை கவுரிகை – திருப்:961/13
ஆல பணி மீதினில் மாசறு ஆழிக்கிடையே துயில் மாதவன் ஆனைக்கு இனிதாய் உதவீ அருள் நெடு மாயன் – திருப்:963/5
கொளுவிகள் இஷ்டம் பாறி வீழ்பட அருள் அமுதத்தின் சேரும் ஓர் வழி – திருப்:966/7
முக்கண் இறைவர்க்கும் அருள் வைத்த முருக கடவுள் முப்பதுமூ வர்க்க சுரர் அடி பேணி – திருப்:967/2
அத்தனுடன் ஒத்த நடநி த்ரிபுவனத்தி நவ சித்தி அருள் சத்தி அருள் பாலா – திருப்:967/7
அத்தனுடன் ஒத்த நடநி த்ரிபுவனத்தி நவ சித்தி அருள் சத்தி அருள் பாலா – திருப்:967/7
சுந்தரி காளி பயந்து அருள் ஆனைக்கு இளையோனே – திருப்:972/12
கொட்டா சுழியில் கொழித்து எறி சிற்றூர்தனில் களித்திடு குற்றாலர் இடத்தில் உற்று அருள் பெருமாளே – திருப்:977/8
ஆசார பத்தியுடன் ஞானாகமத்தை அருள் ஆடானை நித்தம் உறை பெருமாளே – திருப்:981/8
ஆதரித்து அருள் பாலா நமோ நம உந்தி ஆமை – திருப்:993/10
மேவினார்க்கு அருள் தேக்க துவாதச அக்ஷ ஷடாக்ஷர மேரு வீழ்த்த பராக்ரம வடி வேலா – திருப்:995/7
சோதி காட்ட வர அச்சுதநார்க்கு அருள் போற்றிய தூரிதா பரமார்த்திகம் அது அருள்வாயே – திருப்:996/4
நாத நாட்டமுறா பலகாலும் வேட்கையினால் புகல் நாவலோர்க்கு அருளால் பதம் அருள் வாழ்வே – திருப்:996/6
ஆரு நின்று அருளாலே தாள் தொழு ஆண்மை தந்து அருள் வாழ்வே தாழ்வு அற – திருப்:997/7
ஆதரவு இன்ப அருள் மா குருநாதன் எனும்படி போற்றிட ஆன பதங்களை நா கருதிடவே என் – திருப்:999/3
ஆழி கடைந்து அமுது ஆக்கி அநேகர் பெரும் பசி தீர்த்து அருள் ஆயனும் அன்று எயில் தீப்பட அதி பார – திருப்:1000/6
குண அமுது உய்க்க தெளிந்து கொண்டு அருள் பெருமாளே – திருப்:1013/16
கர்த்தாவுக்கு ஏற்க பொருள் அருள் பெருமாளே – திருப்:1019/16
ஓதும் பல கலை கீதம் சகலமும் ஓரும்படி உனது அருள் பாடி – திருப்:1035/2
திலக பார்த்தனும் உலகு காத்து அருள் சீரு ஆமாறே தேர் ஊர் கோமான் மருகோனே – திருப்:1060/6
குலிச பார்த்திபன் உலகு காத்து அருள் கோவே தேவே வேளே வானோர் பெருமாளே – திருப்:1060/8
குலிச பார்த்திபன் உலகு காத்து அருள் கோவே தேவே வேளே வானோர் பெருமாளே – திருப்:1061/8
குலிச பார்த்திபன் உலகு காத்து அருள் கோவே தேவே வேளே வானோர் பெருமாளே – திருப்:1062/8
தருக்கி அன்று சென்று அருள் கண் ஒன்று அரன் தரித்த குன்ற நின்று அடியோடும் – திருப்:1071/5
அடியவர் வினையும் அமரர்கள் துயரும் அற அருள் உதவு பெருமாளே – திருப்:1075/8
ஆரியன் அவன் தாதை தேடி இனமும் பாடும் ஆடல் அருணம் சோதி அருள் பாலா – திருப்:1111/7
கத்தர் நெட்டு சடையர் முக்கண் நக்க கடவுள் கச்சி அப்பர்க்கு அருள் குருநாதா – திருப்:1114/7
அருள் துறந்தவர் இடம் வாழ் சவலைகள் நரகு ஏற – திருப்:1125/4
மேல் நாடர் சிறை விட்டு அருள் மீளா விக்கிரமத்தொடு வேதாவை சிறை இட்டு அருள் பெருமாளே – திருப்:1128/8
மேல் நாடர் சிறை விட்டு அருள் மீளா விக்கிரமத்தொடு வேதாவை சிறை இட்டு அருள் பெருமாளே – திருப்:1128/8
சிவை பெண் அம்பிகை வாலா சீலா அருள் பாலா – திருப்:1133/12
திரு அருள் முருக பெருத்து பாரினில் சியோதனன் மடிய மிகுத்து பாரத – திருப்:1135/11
இசைய பரிவோடு இனிது அன்று அருள் இளையோனே – திருப்:1139/12
வடிவுற்ற ஒரு தோகையில் வந்து அருள் பெருமாளே – திருப்:1139/16
குமர குருபர அமரர் வான் நாடர் பேண அருள் தம்பிரானே – திருப்:1140/16
தெக்ஷண செவிதனிலே போதனை அருள் குருநாதா – திருப்:1143/12
வீடணனுக்கு அருள் வைத்து அவன் தமையன்கள் மாள – திருப்:1147/12
கால் அயில் அ கணை தொட்ட அருள் கன மால் அமைதி கரையில் தரித்து உலகு – திருப்:1147/13
ஆள அளித்த ப்ரபுத்வ அருள் கடல் தந்த காமன் – திருப்:1147/14
காதல் மிகுத்து மிக ப்ரமித்து அருள் தம்பிரானே – திருப்:1147/16
பதம் அடைந்து இருந்து அருள் பொருந்துமது ஒரு நாளே – திருப்:1148/8
கையில் உள பொருள் கெட்டு அருள் கெட்டு அனைவரும் விடு சிச்சி என – திருப்:1154/7
கருதி உருகி அவிரோதியாய் அருள் பெருகு பரம சுக மா மகா உததி – திருப்:1157/5
கொற்ற புலி அதள் சுற்றிய அரன் அருள் குட்டி கரி முகன் இக்கு அவல் அமுது செய் – திருப்:1158/13
அந்த நிற்குண ஞானோதய சுந்தர சுடர் ஆராய நல் அன்பு வைத்து அருள் ஆம் ஓர் கழல் அருளாதோ – திருப்:1159/4
ஆலம் மிடற்று ஆனை உரித்து தோலை உடுத்து ஈமம் அது உற்று ஆடி இடத்தே உமை பெற்று அருள் வாழ்வே – திருப்:1160/7
துக்கித்திட்ட அத்தி துக்க அக நெக்குப்பட்டு எக்கி துட்டு அறு சுத்த பொன் பத்தர்க்கு பொருள் அருள் வேலா – திருப்:1161/7
நாதா க்ருபாகர தேசிகர் தேசிக வேதாகமே அருள் தேவர்கள் தேவ நல் – திருப்:1162/3
குகனும் அருள் ஆண்மை கூர மகரம் என்னும் சாபதாரி குறை அகல வேலை மீது தனி ஊரும் – திருப்:1165/5
தெட்டில் படு கட்ட கனவிய பட்சத்து அருள் அற்று உற்று உனது அடி – திருப்:1172/7
அழிவது யான் முன் பயந்த விதி வசமோ மற்றை உன்தன் அருள் வசமோ இ ப்ரமம் தெரிகிலேனே – திருப்:1174/4
தொலைவு அற்ற கிருபைக்குள் உதித்து அருள் பெருமாளே – திருப்:1178/16
வாகை புனைந்து ஒரு வென்றி கொண்டு அருள் இளையோனே – திருப்:1180/12
விந்தம் பணிய வாய்த்து அருள் அம் தண் புவன நோற்பவை மென் குங்கும குயாத்திரி பிரியாதே – திருப்:1182/6
மன மாயையொடு இரு காழ் வினை அற மூதுடை மலம் வேர் அற மகிழ் ஞானக அநிபூதியின் அருள் மேவி – திருப்:1186/2
சடை மா முடி முநிவோர் சரண் என வேதியர் மறை ஓதுக சதி நாடகம் அருள் வேணியன் அருள் பாலா – திருப்:1186/6
சடை மா முடி முநிவோர் சரண் என வேதியர் மறை ஓதுக சதி நாடகம் அருள் வேணியன் அருள் பாலா – திருப்:1186/6
வேந்தா கடம்பு புனைந்து அருள் சேந்தா சரண்சரண் என்பது – திருப்:1188/7
வற்றிட வாரிதி முற்றிய வெற்றி கொள் சூரர் பதைப்புற வற்புறு வேலை விடுத்து அருள் இளையோனே – திருப்:1191/6
அடியார் உள் துலங்கி நின்று அருள் துணை வேளே – திருப்:1193/10
ஈசன் அருள் குமர வேதம் ஆர்த்து எழ வருவாயே – திருப்:1196/8
துளப மாயனும் சிறந்த கமல வேதனும் புகழ்ந்து தொழுது தேட அரும் ப்ரசண்டன் அருள் பாலா – திருப்:1210/5
மாதா பிதாவின் அருள் நலம் மாறா மகாரில் எனை இனி மா ஞான போதம் அருள்செய நினைவாயே – திருப்:1211/4
தேடி துதித்த அடியார் சித்தம் உற்று அருள் சீர் பொன் பதத்த அரி மருகோனே – திருப்:1213/6
ஓசையான திரை கடல் ஏழு ஞாலமும் உற்று அருள் ஈசரோடு உறவு உற்றவள் உமை ஆயி – திருப்:1214/5
ஏசு இலாத அமலை கொடி தாய் மனோமணி சற்குணி ஈறு இலாத மலைக்கொடி அருள் பாலா – திருப்:1214/7
கருதா வகைக்கு வரம் அருள் ஞான தொப்பை மகிழ் கருணா கடப்ப மலர் அணிவோனே – திருப்:1219/6
தானே புணர்ந்து தானே அறிந்து தானே மகிழ்ந்து அருள் ஊறி – திருப்:1221/5
தானே வளர்ந்து தானே இருந்த தார் வேணி எந்தை அருள் பாலா – திருப்:1221/7
அடல் அசஞ்சலன் அதுலன் அநுபமன் குணதரன் மெய் அருள் பர அங்குரன் அபயன் என ஆசித்து – திருப்:1226/3
பத்ம பதத்தினில் வைத்து அருள் துய்த்து இரை பட்டது எனக்கு இனி அமையாதோ – திருப்:1229/4
அரு நடம் செய் அப்பர் அருள் இரங்கைக்கு அரிய இன் சொல் செப்பு முருகோனே – திருப்:1236/6
பழுது அறு தவத்தில் உற்று வழி மொழி உரைத்த பத்தர் பலர் உய அருள் கண் வைத்த பெருமாளே – திருப்:1239/8
ஒளிர் ஆனையின் கரமில் மகிழ் மாதுளங்கனியை ஒரு நாள் பகிர்ந்த உமை அருள் பாலா – திருப்:1241/6
ஞான சுர ஆனை கணவா முருகனே அமரர் நாடு பெற வாழ அருள் பெருமாளே – திருப்:1243/8
பத்தி உடன் உருகி நித்தம் உனது அடிகள் பற்றும் அருள் நினைவு தருவாயே – திருப்:1245/3
பழி அஞ்சி எனது அருகில் உறை புண்டரிக வடிவ பவளம் சொல் உமை கொழுநன் அருள் பாலா – திருப்:1249/6
மற்றும் ஒப்பு தரித்து எட்டஎட்ட புறத்துற்ற அத்தர்க்கு அருள் பெருவாழ்வே – திருப்:1260/6
திரை ஆழி சேது கண்டு பொரு ராவணேசை வென்ற திருமால் முராரி தங்கை அருள் பாலா – திருப்:1271/6
சோதி உரு என திரண்டு கோல அருணையில் கலந்த சோமன் அணி குடில் சிலம்பன் அருள் பாலா – திருப்:1272/7
சிவை கயிலாசவாசி மலைமகள் நாரி பாரி திரு முலை ஆயி தாயி அருள் பாலா – திருப்:1277/6
அமைய சற்குரு சாத்திர மொழி நூலால் அருள் எனக்கு இனிமேல் துணை தருவாயே – திருப்:1287/2
உமை முலை தரு பால் கொடு அருள் கூறி உரிய மெய் தவமாக்கி நல் உபதேச – திருப்:1287/3
புத்தகத்து ஏட்டில் தீட்டி முடியாது பொற்புற கூட்டி காட்டி அருள் ஞான – திருப்:1300/1
பணிய அருள் சிவமயத்தை காட்டு குமர குல மலை உயர்த்தி காட்டு – திருப்:1320/15
அருள் அநுபோக குருபரனே உன் அடியவர் வாழ அருள்வோனே – திருப்:1323/5
அரன் இரு காதில் அருள் பர ஞாந அடைவினை ஓதி அருள் பாலா – திருப்:1323/6
அரன் இரு காதில் அருள் பர ஞாந அடைவினை ஓதி அருள் பாலா – திருப்:1323/6
மந்திர தந்திர முத்த யோகியர் அஞ்சலி செங்கை முடிக்கவே அருள்
வந்து தரும்படி நித்தம் ஆடிய பெருமாளே – திருப்:1324/15,16
மருகன் தென் புன வாயில் அமர்ந்து அருள் பெருமாளே – திருப்:1325/16
அறப்பாவை அத்தற்கு அருள் பாலா அளித்தாது வெட்சி திரு மார்பா – திருப்:1329/1
மேல்


அருள்கின்றவன் (1)

போதில் உறைந்து அருள்கின்றவன் செம் சிரம் மீது தடிந்து விலங்கிடும் புங்கவ – திருப்:12/9
மேல்


அருள்கூர் (3)

திரு காவணத்தே இருப்பார் அருள்கூர் திரு சாலக சோதி தம்பிரானே – திருப்:358/8
துதி மாதவர் சித்தர் மகேசுரர் அரி மால் பிரமர்க்கு அருள்கூர் தரு – திருப்:742/15
சிவன் உகந்து அருள்கூர் தரு வேல் விடு முருகோனே – திருப்:872/8
மேல்


அருள்கூர்பவர் (1)

திரிபுராதிகள் தூள் எழ வானவர் திகழவே முனியா அருள்கூர்பவர்
தெரிவை பாதியார் சாதி இலாதவர் தரு சேயே – திருப்:887/13,14
மேல்


அருள்கூர்வாய் (3)

விந்தை பணிவிடை புரி போது அவர் மேல் அருள்கூர்வாய் – திருப்:151/12
கழல் ஒலி தண்டையம் காலும் ஒக்க வந்து வரம் எனக்கு அருள்கூர்வாய் – திருப்:426/8
சிங்கியும் கொடு மிடிமையும் அகல நின் அருள்கூர்வாய் – திருப்:770/8
மேல்


அருள்கூர (5)

நீ வேறு எனாது இருக்க நான் வேறு எனாது இருக்க நேராக வாழ்வதற்கு உன் அருள்கூர
நீடு ஆர் ஷட் ஆதாரத்தின் மீதே பராபரத்தை நீ காண் எனா அனை சொல் அருள்வாயே – திருப்:223/3,4
ஈடு அழிதல் ஆனதின் பின் மூடன் என ஓது முன்பு உன் ஈர அருள்கூர வந்து எனை ஆள்வாய் – திருப்:232/6
விழுப்பொடு உடல் தலை அழுக்கு மலமொடு கவிழ்த்து விழுது அழுது உகுப்ப அனைவரும் அருள்கூர – திருப்:444/6
வாடா மலர் பதவி தாதா என குழறி வாய்பாறி நிற்கும் எனை அருள்கூர
வாராய் மனக்கவலை தீராய் நினை தொழுது வாரேன் எனக்கு எதிர் வரவேணும் – திருப்:505/3,4
சிவன் மகிழ்ந்து அருள் ஆனைமுகன் மருவி மனம் மகிழ்ந்து அருள்கூர ஓர் கயிலை மகிழ் – திருப்:520/15
மேல்


அருள்கூரவேணுமே (1)

ஒளிர் அமளி பீடத்தில் அமடு படுவேனுக்கும் உனது அருள் க்ருபா சித்தம் அருள்கூரவேணுமே – திருப்:641/4
மேல்


அருள்கூராய் (1)

கலவியிலே முயங்கி வனிதையர் பால் மயங்கு கபடனை ஆள உன்றன் அருள்கூராய் – திருப்:224/4
மேல்


அருள்கூரும் (6)

முழுதும் வாரியே அமுது உண்டிட்டு அண்டர்க்கு அருள்கூரும் – திருப்:25/12
கூட அரனோடே நடமாடு அரிய காளி அருள்கூரும் சிவகாமி உமை அருள் பாலா – திருப்:445/6
சூர் வாழாதே மாறாதே வாழ் சூழ் வானோர்கட்கு அருள்கூரும்
தோலா வேலா வீறு ஆரூர் வாழ் சோதீ பாகத்து உமை ஊடே – திருப்:817/5,6
சாவா மூவா வேளே போல்வாய் தாள் ஆவேனுக்கு அருள்கூரும்
தாதாவே ஞாதாவே கோவே சார்பு ஆனார்கட்கு உயிர் போல்வாய் – திருப்:1039/1,2
புத்தெருக்கு பாழி கம் கொத்து எடுத்த தாளி தண் பொற்பு மத்தை வேணியர்க்கு அருள்கூரும்
புத்தி சித்தி வாய் கனம் சுத்த சத்ய வாசகம் புற்புதம் பிராணனுக்கு அருள்வாயே – திருப்:1252/3,4
வான் உலோகத்தில் அமரேசன் ஓலிக்க வளை ஊதி மோகித்து விழ அருள்கூரும் – திருப்:1280/6
மேல்


அருள்கைக்கு (1)

பாவ வினை அற்று நாம நினை புத்தி பாரில் அருள்கைக்கு வரவேணும் – திருப்:1026/4
மேல்


அருள்செய் (4)

பழ நிமலை அருள்செய் மழலை மொழி மதலை பழநி மலையில் வரு பெருமாளே – திருப்:127/8
விரைய ஞான வித்தை அருள்செய் தாதை கற்க வினவ ஓதுவித்த பெருமாளே – திருப்:229/8
குருவின் உரு என அருள்செய் துறையினில் குதிரை கொள வரு நிறை தவசி தலை – திருப்:512/25
கொடியது ஒரு முயலகனின் மீது ஆடுவாருடைய ஒரு புறம் அது உற வளரும் மாதா பெறா அருள்செய்
குமர குருபர அமரர் வான் நாடர் பேண அருள் தம்பிரானே – திருப்:1140/15,16
மேல்


அருள்செய்து (2)

வினவி முன் அருள்செய்து பாங்கின் ஆள்வதும் ஒரு நாளே – திருப்:365/8
அமர்த்தி ஆட்கொள மனதினில் அருள்செய்து கதிதனை தருவாயே – திருப்:959/8
மேல்


அருள்செய (1)

மாதா பிதாவின் அருள் நலம் மாறா மகாரில் எனை இனி மா ஞான போதம் அருள்செய நினைவாயே – திருப்:1211/4
மேல்


அருள்செயும் (1)

அரஹர உருகி சேசெ என திரு நடன கோலம் அருள்செயும் உமையின் பாகர் அருள் பாலா – திருப்:517/7
மேல்


அருள்தந்திடாதோ (2)

வசனம் உடைய வழிபாடு சேரும் அருள்தந்திடாதோ – திருப்:859/8
வாய்மை எனக்கும் இனித்து அருள்தந்திடாதோ – திருப்:1147/8
மேல்


அருள்தந்திடாயோ (1)

பதம் கதி எம்பிரான் அருள்தந்திடாயோ – திருப்:141/8
மேல்


அருள்தந்து (1)

முனிவு அற நினது அருள்தந்து என் மாலை முனிந்திடாதோ – திருப்:764/8
மேல்


அருள்தர (1)

நின் தாள் தந்து ஆட்கொண்டு அருள்தர நினைவாயே – திருப்:674/8
மேல்


அருள்தரவேணும் (2)

கருணைப்படி எனை ஆளவுமே அருள்தரவேணும் – திருப்:136/4
கழற்குள் ஆகவே சிறப்பான தாய் அருள்தரவேணும் – திருப்:650/8
மேல்


அருள்தரு (8)

பெரு மலை உருவிட அடியவர் உருகிட பிணி கெட அருள்தரு குமரேசா – திருப்:523/7
மருவ அருள்தரு கிருபையின் மலிகுவது ஒரு நாளே – திருப்:691/8
சேர நாடிய திருடா அருள்தரு கந்த வேளே – திருப்:736/14
நினைப்பிலே அருள்தரு சிவன் உதவிய புதல்வோனே – திருப்:797/12
திரை பாய்ந்த பத்ம தட வயலியில் வேந்த முத்தி அருள்தரு
திருவாஞ்சியத்தில் அமரர்கள் பெருமாளே – திருப்:812/15,16
வயலி நகரியில் இறையவ அருள்தரு பெருமாளே – திருப்:908/16
வேலும் மயிலும் நினைந்தவர் தம் துயர் தீர அருள்தரு கந்த நிரந்தர – திருப்:916/15
பத்து ஊரர் பரவ விரைவு செல் மெய் தூதர் விரவ அருள்தரு பற்று ஆய பரம பவுருஷ குருநாதா – திருப்:940/7
மேல்


அருள்தரும் (1)

சிந்தை தயவுகள் புரிவேன் உனையே வந்தித்து அருள்தரும் இரு சேவடியே – திருப்:151/7
மேல்


அருள்தருவாயே (5)

தோணிடும்படி நாயேன் உள் நீ அருள்தருவாயே – திருப்:197/8
தொழில்தனில் உழலும் அசடனை உன் அடியே வழுத்த அருள்தருவாயே – திருப்:213/8
சரணம் எப்பொழுது நட்பொடு நினைந்திட அருள்தருவாயே – திருப்:668/8
உலவு நீ என்னை வைத்து ஆளவே அருள்தருவாயே – திருப்:1192/8
விலங்கல் குறிஞ்சி உறை தொங்கல் கடம்ப அருள்தருவாயே – திருப்:1305/4
மேல்


அருள்தற்கு (1)

மெலிவுற்ற தமியற்கு உன் இரு பத்ம சரணத்தை மிக நட்பொடு அருள்தற்கு வருவாயே – திருப்:833/4
மேல்


அருள்தனை (1)

ஞான அருள்தனை அருளி வினை தீர – திருப்:308/3
மேல்


அருள்தாராய் (45)

வாழ நிதம் புனையும் பதம் தந்து உனது அருள்தாராய் – திருப்:12/8
கோடு ஆர் செம்பொன் தோளா நின் சொல் கோடாது என் கைக்கு அருள்தாராய் – திருப்:37/4
மல சல சுவாச சஞ்சலம் அதால் என் மதி நிலை கெடாமல் உன்றன் அருள்தாராய் – திருப்:122/2
கருது அசுழம் ஆம் இந்த மட்டைதனை ஆள உனது அருள்தாராய் – திருப்:160/8
ஓர் அந்தம் மருவி ஞான மா விஞ்சை முதுகின் ஏறி லோகங்கள் வலம் அது ஆட அருள்தாராய் – திருப்:162/4
தேவ குஞ்சரி பாகா நமோ நம அருள்தாராய் – திருப்:170/8
வீறு கொண்ட விசாகா நமோ நம அருள்தாராய் – திருப்:179/8
மலர் கொடு நின் பொன் பதத்தையே தொழ அருள்தாராய் – திருப்:183/12
கன பொருள் எலாம் இழந்து மயலில் மிகவே அலைந்த கசடன் எனை ஆள உன்றன் அருள்தாராய் – திருப்:195/4
தூ அம் சுத்த அடியார் அடி சேர நின் அருள்தாராய் – திருப்:196/8
எனது தலை மிசை அணிந்து அழுதழுது அருள் விரும்பி இனிய புகழ்தனை விளம்ப அருள்தாராய் – திருப்:199/4
இ புவி மிசை கமழ் பொன் பத மலர் இணை இப்பொழுது அணுக உன் அருள்தாராய் – திருப்:253/4
தவியாமல் பிறப்பையும் நாடி அது வேரை அறுத்து உனை ஓதி தலம் மீதில் பிழைத்திடவே நின் அருள்தாராய் – திருப்:277/4
வீடு கட்டி இருக்கும் எனக்கு நின் அருள்தாராய் – திருப்:357/8
திருகு புலை கொலை கலிகள் சிதறிட அருள்தாராய் – திருப்:375/8
அவர்கள் மாயை படாமல் கெடாமல் நினது அருள்தாராய் – திருப்:384/4
பரத்துற்று அண் பதத்து போதகம் ஈது என அருள்தாராய் – திருப்:479/8
இருக்கு நல் தொண்டர்க்கு இணையாக உன் அருள்தாராய் – திருப்:541/8
பகவதி பாலா நமோ நம இகபர மூலா நமோ நம பவுருஷ சீலா நமோ நம அருள்தாராய் – திருப்:584/4
மண்டு ஆசை கொண்டு விண்டு ஆவி நைந்து மங்காமல் உன்தன் அருள்தாராய் – திருப்:586/4
கொந்து ஆர் அரும்பு நின் தாள் மறந்து குன்றாமல் உன்தன் அருள்தாராய் – திருப்:587/4
ஏகாமல் அழியாத மேலான பதம் மீதில் ஏகீ உனுடன் மேவ அருள்தாராய் – திருப்:629/4
கோள் கோடி பொன்ற வென்று நாள்தோறும் நின்று இயங்கும் கூர் வாய்மை கொண்டு இறைஞ்ச அருள்தாராய் – திருப்:667/4
விதரணம் அதான வகை நகைகள் கூறி விடுவதன் முன் ஞான அருள்தாராய் – திருப்:686/4
பால குமார சுவாமீ நமோ நம அருள்தாராய் – திருப்:725/8
கிஞ்சில் அத்தனை தாள் பேணிட அருள்தாராய் – திருப்:729/8
விளையும் மோக மா மாயை கழலுமாறு நாயேனும் விழலனாய் விடாதே நின் அருள்தாராய் – திருப்:765/4
இடரது தொலைய தாள்கள் காட்டி நின் அருள்தாராய் – திருப்:778/8
வேலு மயில்வாகன ப்ரகாசம் அதிலே தரித்து வீடும் அதுவே சிறக்க அருள்தாராய் – திருப்:786/4
முடுக்கியே உனது இரு கழல் மலர் தொழ அருள்தாராய் – திருப்:797/8
பிஞ்ஞகர்க்கு உரை செப்பு நாயக அருள்தாராய் – திருப்:826/8
அரத்த மா மணி அணி கழல் இணை தொழ அருள்தாராய் – திருப்:838/8
வால ரவி கிரணங்களாம் என உற்ற பதங்கள் மாயை தொலைந்திட உன்றன் அருள்தாராய் – திருப்:840/4
காதலுடன் ஓதும் அடியார்களுடன் நாடி ஒரு கால் முருக வேள் எனவும் அருள்தாராய் – திருப்:842/4
நிகர் சந்த தமிழ் சொரிந்து பாடவும் அருள்தாராய் – திருப்:856/8
குறிதனில் உய்த்து உன் பாதம் ஏறிட அருள்தாராய் – திருப்:966/8
பேர் அறிவு குந்து நொந்து காதலில் அலைந்த சிந்தை பீடை அற வந்து நின்றன் அருள்தாராய் – திருப்:969/4
கமல தாள் இணை கனவிலும் நினைவுற அருள்தாராய் – திருப்:1008/8
கோது அற்ற பாதத்திலே பத்தி கூர் புத்தி கூர்கைக்கு நீ கொற்ற அருள்தாராய் – திருப்:1034/4
போதாகாரா பாராய் சீர் ஆர் போது ஆர் பாதத்து அருள்தாராய் – திருப்:1041/4
பழுதுறாத பா வாணர் எழுதொணாத தோள் வீர பரிவினோடு தாள் பாட அருள்தாராய் – திருப்:1048/4
உருகும் உரிமை காட்டிய முருகன் எனவு நா கொடு உனது கழல்கள் போற்றிட அருள்தாராய் – திருப்:1056/4
கொங்கை பைங்கரம் புணர்ந்து அழிந்து உணங்கலும் தவிர்ந்து கொஞ்சு நின் சரண்கள் அண்ட அருள்தாராய் – திருப்:1156/4
களிகூர என்றனக்கு மயில் ஏறி வந்து முத்தி கதி ஏற அன்பு வைத்து உன் அருள்தாராய் – திருப்:1203/4
செனன மறுக்கைக்கு பர முத்திக்கு அருள்தாராய் – திருப்:1321/8
மேல்