சு – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சுக்கத்து 1
சுக்கிரபன் 1
சுக்கிரன் 1
சுக்கில 4
சுக்கிலக்கலா 1
சுக்கிலத்து 1
சுக்கிலம் 5
சுக்கு 2
சுக்கை 2
சுக்ரன் 2
சுக்ரிப 1
சுக்ரிவற்கு 1
சுக்ரிவன் 1
சுக்ரீபர் 1
சுக்ரீவ 1
சுக்ரீவன் 1
சுக 48
சுகங்கள் 2
சுகத்தனே 1
சுகத்தி 1
சுகத்தில் 4
சுகத்தை 3
சுகந்த 7
சுகப்படவே 1
சுகம் 25
சுகம்தனையே 1
சுகமாக 1
சுகமாம் 2
சுகமாய் 1
சுகமும் 2
சுகமுமாய் 1
சுகமுளாநுபூதி 1
சுகமுற்ற 1
சுகமுற்று 1
சுகமுற 1
சுகமொடு 1
சுகர் 1
சுகவாரி 1
சுகாதரமதாய் 1
சுகிக்க 1
சுகிக்கவும் 1
சுகிக்கவே 1
சுகிக்கும் 1
சுகித்த 1
சுகித்திட்டு 1
சுகித்திடு 1
சுகித்து 6
சுகித்தும் 1
சுகித்தே 1
சுகிப்ப 1
சுகியன் 1
சுகிர்தா 1
சுகோதய 1
சுகோதயம் 1
சுங்க 1
சுசி 3
சுசிதர 1
சுசீ 1
சுட்ட 3
சுட்டது 1
சுட்டா 1
சுட்டி 7
சுட்டிட்டு 1
சுட்டிட 1
சுட்டிய 1
சுட்டு 15
சுட்டே 1
சுட 3
சுடப்ப 1
சுடர் 58
சுடர்கள் 1
சுடர்தனை 2
சுடராகி 1
சுடராம் 1
சுடராய் 1
சுடரின் 1
சுடரினூடு 1
சுடரினை 1
சுடரும் 1
சுடரே 1
சுடலை 6
சுடலைதனில் 1
சுடலையில் 4
சுடவே 1
சுடா 1
சுடாத 2
சுடாரணி 1
சுடிகைய 1
சுடிகையில் 1
சுடு 3
சுடுகாட்டிடை 1
சுடுகாடு 3
சுடுங்கோள் 1
சுடும் 9
சுடுவார்தம் 1
சுண 1
சுணங்கரும் 1
சுணங்கன் 1
சுணங்காய 1
சுணங்கு 1
சுத்த 56
சுத்தத்தக்க 1
சுத்தத்தை 1
சுத்தப்பத்த 1
சுத்தம் 3
சுத்தர் 4
சுத்தர்கள் 1
சுத்தரும் 1
சுத்தனே 1
சுத்தா 13
சுத்தி 2
சுத்திடும் 1
சுத்திய 1
சுத 18
சுதர் 2
சுதற்கு 1
சுதன் 1
சுதனு 1
சுதனே 2
சுதனொடு 1
சுதா 3
சுதாகர 1
சுதாமா 1
சுதி 1
சுதை 6
சுந்தர 12
சுந்தரத்தில் 1
சுந்தரம் 3
சுந்தரமதாக 1
சுந்தரமாறன் 1
சுந்தரமான 1
சுந்தரர் 1
சுந்தரன் 1
சுந்தரனை 1
சுந்தரி 21
சுந்தரிக்கு 1
சுந்தரியாள் 1
சுந்தரியே 1
சுந்தரியோடே 1
சுந்தாரி 1
சுப்பிரமணி 1
சுப்ரமணிய 1
சுப்ரமணியா 2
சுப்ரமணியோனே 1
சுப 2
சுபம் 1
சுபரட்சை 1
சுபானம் 1
சுபானமுறு 1
சுபுத்திரன் 1
சுபோத 1
சுமங்கை 1
சுமடம் 1
சுமடர் 1
சுமந்த 2
சுமந்தனர் 1
சுமந்திடு 1
சுமந்து 13
சுமந்துகொண்டு 1
சுமந்தும் 1
சுமவாதே 1
சுமாசுமா 1
சுமை 3
சுமையே 1
சுமையை 1
சுய 1
சுர் 1
சுர 20
சுரக்க 1
சுரத 3
சுரதினோடு 1
சுரந்த 4
சுரப்ப 1
சுரபதி 6
சுரபி 7
சுரம் 3
சுரமும் 1
சுரமோடு 1
சுரர் 61
சுரர்க்கண் 1
சுரர்க்கு 4
சுரர்கள் 5
சுரர்தம் 1
சுரராஜன் 1
சுரருக்கு 1
சுரரும் 3
சுரரை 1
சுரரொடு 1
சுரலோக 2
சுரலோகா 1
சுரன் 2
சுரா 3
சுராதிப 1
சுராதிபதி 1
சுராதிபர் 2
சுராதிபரும் 1
சுரார் 2
சுராரி 2
சுராலய 1
சுரி 2
சுரிய 1
சுருக்கம் 1
சுருக்கமுற்ற 1
சுருக்கு 1
சுருட்டு 1
சுருண்டு 2
சுருதி 30
சுருதிக்குள்ளும் 1
சுருதிகள் 4
சுருதிகளின் 1
சுருதிகளும் 1
சுருதியாய் 2
சுருதியின் 3
சுருதியும் 1
சுருதியூடு 1
சுருபம் 1
சுருபாள் 1
சுருபி 1
சுரும்பினம் 1
சுரும்பு 9
சுரும்பும் 2
சுரும்பை 1
சுருள் 13
சுருள்படும் 1
சுருளை 1
சுருளோட 1
சுரேசர் 2
சுரேசன் 2
சுரோணிதத்தில் 1
சுலா 1
சுவ 1
சுவட்டு 1
சுவடு 3
சுவர் 4
சுவர்க்க 3
சுவர்க்கம் 1
சுவர்கள் 1
சுவரை 1
சுவற 10
சுவறச்சுவற 1
சுவறி 2
சுவறிட 7
சுவாக்கள் 1
சுவாகு 1
சுவாச 1
சுவாசம் 2
சுவாமி 14
சுவாமிமலை 7
சுவாமிமலைதனில் 1
சுவாமிமலையில் 1
சுவாமியாய் 2
சுவாமியார் 1
சுவாமீ 6
சுவை 8
சுவையால் 1
சுவையிட்டு 1
சுவையுற்று 1
சுழ 2
சுழல் 16
சுழல்படும் 1
சுழல்வது 1
சுழல்வன 1
சுழல்வார் 1
சுழல்வேனை 3
சுழல்வேனோ 3
சுழல 21
சுழலச்சுழல 1
சுழலர் 1
சுழலா 2
சுழலாகி 1
சுழலாட 1
சுழலாடி 1
சுழலாதே 8
சுழலாயே 1
சுழலாலே 1
சுழலிகள் 1
சுழலிட 2
சுழலும் 7
சுழலும்படி 1
சுழலுவ 1
சுழற்கு 1
சுழற்றி 7
சுழற்றியே 1
சுழற்று 1
சுழற்றுவள் 1
சுழன்றிடவே 1
சுழன்று 8
சுழன்றுசுழன்று 1
சுழி 18
சுழிப்பும் 1
சுழிய 1
சுழியில் 1
சுழியிலே 1
சுழியூடே 1
சுழுத்தி 1
சுளித்த 1
சுளை 6
சுளையின் 1
சுற்ற 5
சுற்றத்தர் 1
சுற்றத்தவர்களும் 1
சுற்றத்தவரோடு 1
சுற்றத்துடன் 1
சுற்றத்தை 1
சுற்றப்பட்டு 1
சுற்றம் 9
சுற்றமாய் 1
சுற்றமான 1
சுற்றமும் 4
சுற்றமொடு 1
சுற்றவும் 1
சுற்றா 2
சுற்றாத 1
சுற்றாது 1
சுற்றார் 1
சுற்றி 27
சுற்றிகள் 2
சுற்றிட்ட 1
சுற்றிட்டு 3
சுற்றிட 3
சுற்றிடவே 1
சுற்றிடு 1
சுற்றித்திரிகிற 1
சுற்றித்திரிந்தது 1
சுற்றித்திரியாமல் 1
சுற்றிய 14
சுற்றினில் 1
சுற்று 23
சுற்றுப்பட்டு 1
சுற்றும் 10
சுற்றுவித்து 1
சுறவு 2
சுறவை 2
சுறா 1
சுறீல்சுறீல் 1
சுனகன் 1
சுனை 10
சுனைகளில் 1
சுனைதனில் 1
சுனையில் 1
சுனையை 1

சுக்கத்து (1)

சுக்கத்து ஆழ் கடலே சுகமாம் என புக்கிட்டு ஆசை பெணாசை மணாசைகள் – திருப்:480/5
மேல்


சுக்கிரபன் (1)

தாரை மான் ஒரு சுக்கிரபன் பெற வாலி வாகு தலத்தில் விழுந்திட – திருப்:882/11
மேல்


சுக்கிரன் (1)

சிற்பர் திண் பதம் வைத்து சக்கிரவர்த்திக்கு சிறை இட்டு சுக்கிரன் – திருப்:512/38
மேல்


சுக்கில (4)

கருவில் உருவே தங்கு சுக்கில நிதான வளி பொரும அதிலே கொண்ட முக்குண விபாக நிலை – திருப்:160/5
சுக்கில சுரோணிதத்தில் உற்ற நளினத்தில் அப்பு என ரத்தம் முற்றி சுக – திருப்:423/1
சுக்கில குளிகை ஒத்து கெர்ப்ப குகை வந்து கோல – திருப்:423/2
சுக்கில அவதார வழிக்கு இணக்கி களித்து விலைமாதர் – திருப்:848/2
மேல்


சுக்கிலக்கலா (1)

துத்தி நச்சு அரா விளம் பிச்சி நொச்சி கூவிளம் சுக்கிலக்கலா அமிர்த பிறை சூதம் – திருப்:1252/1
மேல்


சுக்கிலத்து (1)

கருப்பையில் சுக்கிலத்து உலைத்து உற்பவித்து மறுகாதே – திருப்:1284/1
மேல்


சுக்கிலம் (5)

சுக்கிலம் விளை புழுவொடு அக்கையும் அழுக்கும் மயிர் சங்கு மூளை – திருப்:217/2
இன பிணி கணத்தினுக்கு இருப்பு என துருத்தி ஒத்து இசைத்து அசைத்து சுக்கிலம் தசை தோலால் – திருப்:258/3
எலுப்பு சுக்கிலம் கத்தம் தடி தொக்கு கடத்தை பெற்று எடுத்து பற்று அடுத்த தற்பத்து உழலாதே – திருப்:323/2
பயில் பிணிகள் மச்சை சுக்கிலம் உதிரம் அத்தி மெய் பசி படு நிண சட குடில் பேணும் – திருப்:795/2
குருதியிலே சுக்கிலம் அது கூடி குவலயம் வான் அப்பு ஒரு காலாய் – திருப்:1083/2
மேல்


சுக்கு (2)

மனமே தளர்ந்து விக்கலுமே எழுந்து மட்டு அறவே உலந்து சுக்கு அது போலே – திருப்:143/3
தில தயிலத்து இட்டு ஒக்க எரிக்க திரி பலை சுக்கு திப்பிலி இட்டு – திருப்:1321/5
மேல்


சுக்கை (2)

முத்து குச்சு இட்டு குப்பி முடித்து சுக்கை பின் சுற்றி முன் பக்கத்தில் பொற்புற்றிட நுதல் மீதே – திருப்:187/1
சுக்கை மை குழல் ஆட நூல் இடை பட்டுவிட்டு அவிர் காமனார் அல்குல் – திருப்:504/3
மேல்


சுக்ரன் (2)

தினகரன் சொர்க்கத்துக்கு இறை சுக்ரன் சசிதரன் திக்கு கத்தர் அகத்யன் – திருப்:310/13
குறியவன் செப்பப்பட்ட எவர்க்கும் பெரியவன் கற்பிக்கப்படு சுக்ரன்
குலைகுலைந்து உட்க சத்யம் மிழற்றும் சிறு பாலன் – திருப்:316/9,10
மேல்


சுக்ரிப (1)

மறந்த சுக்ரிப மா நீசன் வாசலில் இருந்து உலுத்த நீ ஓராதது ஏது சொல் – திருப்:364/9
மேல்


சுக்ரிவற்கு (1)

தாரைதனை சுக்ரிவற்கு அளித்தவன் மருகோனே – திருப்:437/12
மேல்


சுக்ரிவன் (1)

கொடுங்கை பட்ட மராமரம் ஏழுடன் நடுங்க சுக்ரிவன் அவனோடு அமர் ஆடிய – திருப்:490/9
மேல்


சுக்ரீபர் (1)

வெங்கை சுக்ரீபர் படையை இலங்கைக்கு போக விட வல – திருப்:941/9
மேல்


சுக்ரீவ (1)

அளவில் வன் கவி சேனை பரவ வந்த சுக்ரீவ அரசுடன் கடல் தூளி எழவே போய் – திருப்:1231/5
மேல்


சுக்ரீவன் (1)

சம்பவ சுக்ரீவன் ஓதி எழுபது வெள்ளமாக – திருப்:807/10
மேல்


சுக (48)

முதல்வ சுக மைந்த பீடிகையில் அகில சக அண்டநாயகிதன் – திருப்:34/13
உழைக்கும் சங்கட துன்பன் சுக பண்டம் சுகித்து உண்டுஉண்டு – திருப்:49/5
தாதை காதில் அங்கே ஓதும் சிங்கார முகம் ஆறும் வாகுவும் கூர சந்தான சுக
தாரி மார்பு அலங்காரி என் பாவை எங்கள் மாதை – திருப்:80/13,14
சித்தா பரத்து அமரர் கத்தா குறத்தி முலை மீதில் புணர்ந்து சுக லீலை கதம்பம் அணி – திருப்:115/17
சுக குறமகள் மணாளன் என மறை பலவும் ஓதி தொழ முது பழநி மேவு பெருமாளே – திருப்:124/8
சுக துக்கத்து இடர் கெட்டு உற்று தளர்பட்டு கிடைபட்டு உப்பி கிடை நாளில் – திருப்:154/9
துரிய நிலையே கண்ட முத்தர் இதய கமலம்அதனில் விளையா நின்ற அற்புத சுபோத சுக
சுய படிகமாய் இன்ப பத்ம பதமே அடைய உணராதே – திருப்:160/3,4
தோயும் அநுபோக சுக லீலாவிநோதம் முழுது உணர் தேனே – திருப்:169/2
மாறாத சுக வெள்ள தாணு உடன் இனிது என்று சேர்வேன் – திருப்:203/8
தூமம் மெய்க்கு அணிந்த சுக லீலா சூரனை கடிந்த கதிர் வேலா – திருப்:212/3
தொக்கு அறா குடில் அசுத்தம் ஏற்ற சுக துக்கம் மால் கடம் மும்மல மாயை – திருப்:275/1
இனி விட வேதாந்த பரம சுக வீடு ஆம் பொருள் இதம் இய பாதாம் புயம் அருள்வாயே – திருப்:338/4
சாரும் அநுபவர் அமைந்து அமைந்த மெய் வீடு பரம சுக சிந்து இந்த்ரிய – திருப்:359/7
வரைவில் அரிவையர் தரு சுக சலதியில் அலையும் எனது உயிர் அநுதினம் நெறி தரு – திருப்:370/7
புதுமை விளைய அது பரமாபரிக்க இணை தோளும் ஒன்றி அதி சுக கலையாலே – திருப்:398/9
சோர்வு வேத தலை மேல் ஆடி சுக பங்கய செம் கரமோடு அகம் பெற – திருப்:412/22
சுக்கில சுரோணிதத்தில் உற்ற நளினத்தில் அப்பு என ரத்தம் முற்றி சுக
சுக்கில குளிகை ஒத்து கெர்ப்ப குகை வந்து கோல – திருப்:423/1,2
சுக மோகினி வளி நாயகி பாங்கன் எனாம் பகர் மின் – திருப்:427/23
அணி சுக நரம்பு வீணை குயில் புற இனங்கள் போல அமளியில் களங்கள் ஓசை வளர் மாது – திருப்:434/7
துவர் வேணியப்பன் மிகு சிவகாமி கர்த்தன் மிகு சுக வாரி சித்தன் அருள் முருகோனே – திருப்:441/6
துகிரின் கொடி ஒடியும்படி நடனம் தொடை வாழை மறையும்படி துயல் சுந்தர சுக மங்கையரோடு – திருப்:467/5
சுக சந்திர முகமும் பத அழகும் தமியேனுக்கு அருள்வாயே – திருப்:467/8
சுக ஞான கடல் மூழ்க தந்து அடியேனுக்கு அருள் பாலிக்கும் – திருப்:492/13
சுக ரேசம் தன பார செம் குற மாதை களவால் நித்தம் – திருப்:492/15
சாய்ந்து ப்ரதாபமுடன் வாழ்ந்து அநுராக சுக காந்தமொடு ஊசி என மடவார்பால் – திருப்:501/2
சத்தி சரசோதி திரு மாது வெகு ரூபி சுக நித்திய கல்யாணி எனை ஈண மலை மாது சிவை – திருப்:503/9
துத்தி தன பார வெகு மோக சுக வாரி மிகு சித்ர முக ரூபி எனது ஆயி வளி நாயகியை – திருப்:503/13
மயில்வாகன கடவுள் அடியார்தமக்கு அரசு மனமாயை அற்ற சுக மதி பாலன் – திருப்:513/2
புணர் துக்க சுக பயில் உற்று மரித்திடில் ஆவி – திருப்:558/2
நிருப விமல சுக சொருப பரசிவ குருபர வெளி முகடு உருவ உயர் தரு – திருப்:572/45
அநுதினமும் உவகை மிஞ்ச சுக நெறியை விழைவு கொண்டிட்டு அவ நெறியின் விழையும் ஒன்றை தவிர்வேனோ – திருப்:618/2
துகள் இல் சாயுச்சிய கதியை ஈறு அற்ற சொல் சுக சொரூபத்தை உற்று அடைவேனோ – திருப்:643/4
சொருப பிரகாச விசுவ ரூப பிரமாக நிச சுக விப்பிரதேச ரச சுப மாயா – திருப்:687/1
பமர பார ப்ரபாருண படல தாரக மா சுக பசுர பாடன பாளித பகளேச – திருப்:713/5
மலை சிலை பற்றிய கடவுளிடத்து உறை கிழவி அற சுக குமரி தகப்பனை – திருப்:744/13
நாடு அகம் புனம் காவலுற்ற சுக மோகனத்தி மென் தோளி சித்ர வளி – திருப்:781/13
ஆணி மா முலையின் மூழ்கி சுக வாரி கொடு வேர்வை பாய அணையூடு அமளி ஆடி இடரான – திருப்:784/7
தோகை மாது குற மாது அமுத மாதுவின் நல் தோழி மாது வளி நாயகி மினாளை சுக
சோகமோடு இறுகி மார் முலை விடாமல் அணை புணர்வோனே – திருப்:784/13,14
கொஞ்சு சுக பாவை இணை கொங்கைதனில் தாவி மகிழ் கும்பகோணத்து ஆறுமுக பெருமாளே – திருப்:864/8
பயிலா மனம் மகிழ் மோகித சுக சாகர மட மாதர்கள் பகையே என நினையாது உற நண்பு கூரும் – திருப்:909/3
களப தனத்தி சுக சரச குறத்தி முகம் கமலம் புயத்து வளி மணவாளா – திருப்:924/7
தொடரொணாது மா மாயை இடை புகாது ஆனாத சுக மகோததீ ஆகி ஒழியாது – திருப்:1049/2
மடல் அவிழ் சரோரகத்து முகிழ் நகையிலே வளைத்து மத சுக ப்ரதாப சித்ர முலையாலே – திருப்:1099/1
பரவசம் தணிந்து உனை உணர்ந்து ஒரு மவுன பஞ்சரம் பயில் தரும் சுக
பதம் அடைந்து இருந்து அருள் பொருந்துமது ஒரு நாளே – திருப்:1148/7,8
கருதி உருகி அவிரோதியாய் அருள் பெருகு பரம சுக மா மகா உததி – திருப்:1157/5
சாங்கரி பாடியிட ஓங்கிய ஞான சுக தாண்டவம் ஆடியவர் வடிவான – திருப்:1240/1
தொலைவு இல் பிறவியும் அகல ஒரு மவுன பரம சுக
சுத்த பெரும் பதம் சித்திக்க அன்புடன் சிந்தியாதோ – திருப்:1278/7,8
குருபர சரவணபவ சண்முக குக ஒரு பர வயமியல் எயினர் மகள் சுக
மண்ட தனங்கள் புணர் சண்ட திரண்ட புஜ – திருப்:1305/1,2
மேல்


சுகங்கள் (2)

வஞ்சினங்கள் திரண்டு கண் செவியும் சுகங்கள் திரும்பி முன் செய்த – திருப்:455/7
கொந்தளம் குலுங்க வண் சிலம்பு பொங்க இன் சுகங்கள் கொஞ்சி பொன் தொடர்ந்திடும் பொன் மடவார் தோள் – திருப்:1156/3
மேல்


சுகத்தனே (1)

பெரிய மடம் மேவிய சுகத்தனே யோக்யர் பெருமாளே – திருப்:823/16
மேல்


சுகத்தி (1)

சுகத்தி மழு உழை கரத்தி மரகத நிறத்தி முயலக பதத்தி அருளிய முருகோனே – திருப்:444/42
மேல்


சுகத்தில் (4)

சுகத்தில் அன்பரும் செக த்ரயங்களும் துதிக்கும் உம்பர்தம் பெருமாளே – திருப்:1070/8
சுகத்தில் அன்பரும் செக த்ரயங்களும் துதிக்கும் உம்பர்தம் பெருமாளே – திருப்:1071/8
சுகத்தில் அத்தர் தாம் மிகுந்த பத்தி கூர் சுரக்க வித்தை தான் அருள்வோனே – திருப்:1207/6
நச்சு வாள் விழி கொடு எற்றியே தனத்தை நத்துவார் சுகத்தில் நலமாக – திருப்:1256/1
மேல்


சுகத்தை (3)

திரிபுவனத்தை காண்ட நாடகி குமரி சுகத்தை பூண்ட காரணி – திருப்:340/11
கூடிய அற்ப சுகத்தை நெஞ்சினில் நினையாதே – திருப்:612/2
மங்கையர் சுகத்தை வெகு இங்கிதம் என் உற்ற மனம் உன்றனை நினைத்து அமைய அருள்வாயே – திருப்:616/5
மேல்


சுகந்த (7)

பரிமள களப சுகந்த சந்த தனம் மானார் படை யம படை என அந்திக்கும் கண் கடையாலே – திருப்:78/1
திக்கோடு திக்கு வரை மட்டு ஓடி மிக்க பொருள் தேடி சுகந்த அணை மீதில் துயின்று சுகம் – திருப்:115/5
இலகிய களப சுகந்த வாடையின் ம்ருகமதம் அதனை மகிழ்ந்து பூசியே – திருப்:119/1
பரிமள சுகந்த வீத மயம் என மகிழ்ந்து தேவர் பணிய விண் மடந்தை பாத மலர் தூவ – திருப்:205/3
களப சுகந்த புளகித இன்ப கன தன கும்பத்திடை மூழ்கும் – திருப்:551/3
களப சுகந்த மிகுந்த கொங்கைகள் இளக முயங்கி மயங்கி அன்புசெய் – திருப்:576/3
சந்து சுகந்த முடித்து நூல் இடை கிடையாட – திருப்:1324/4
மேல்


சுகப்படவே (1)

களிகூரும் உனை துணை தேடும் அடியேனை சுகப்படவே கடன் ஆகும் இது கனம் ஆகும் முருகோனே – திருப்:277/6
மேல்


சுகம் (25)

தினை மிசை சுகம் கடிந்த புன மயில் இளம் குரும்பை திகழ் இரு தனம் புணர்ந்த திரு மார்பா – திருப்:30/5
களவு நூல் தெரி வஞ்சனை அஞ்சன விழியின் மோகித கந்த சுகம் தரு – திருப்:40/3
சுகம் துய்ந்து இன்பு அலர் சிந்த அங்கு அசுராரை – திருப்:41/10
கம் சுகம் குரலும் கழை அம்புய கொங்கை செம் கிரியும் பவளம் பொறி – திருப்:85/5
வந்துவந்து முன் தவழ்ந்து வெம் சுகம் தயங்க நின்று மொஞ்சிமொஞ்சி என்று அழும் குழந்தையோடு – திருப்:97/1
திக்கோடு திக்கு வரை மட்டு ஓடி மிக்க பொருள் தேடி சுகந்த அணை மீதில் துயின்று சுகம்
இட்டு ஆதரத்து உருகி வட்டார் முலைக்குள் இடை மூழ்கி கிடந்து மயலாகி துளைந்து சில பிணி அது மூடி – திருப்:115/5,6
உத தரிசமாம் இன்ப புது அமிர்த போக சுகம் உதவும் அமல ஆனந்த சத்தி கர மேவு உணர் அ – திருப்:160/11
கொஞ்சு மா சுகம் போல மொழி நீல கடை பெண்கள் நாயகம் தோகை மயில் போல் இரச – திருப்:174/13
மா சகம் தொழும் உனது புகழின் ஓர் சொல் பகர்ந்து சுகம் மேவி – திருப்:222/3
கெதி பெற நினையா துதிதனை அறியா கெடு சுகம் அதில் ஆழ் மதியாலே – திருப்:391/2
உருகி வரவிட்ட பரம சுகம் உற்று உனது அடியை நத்தி நினையாமல் – திருப்:405/2
இருடியர் இனத்து உற்று உம் பதம் கொளும் மறையவன் நில தொக்கும் சுகம் பெறும் – திருப்:462/9
கொண்ட நண்பு இதழின் சுகம் குயிலின் சொல் மேவும் – திருப்:463/4
மந்திரம் செல்வமும் சுகம் பெற எந்த வாழ்வும் – திருப்:463/10
சுகம் மூழ்கி புலியூர் நத்தும் பெருமாளே – திருப்:492/16
நேர் சுகம் போல கமுகான கந்தாரர் புய நேர் சுணங்கு ஆவி கிளை ஏர் சிறந்தார் மலை இரண்டு போல – திருப்:592/3
சுழலும் எனது உயிர் மவுன பரம சுகம் மகா உததி படியாதோ – திருப்:791/4
இறுகும் வகை பரம சுகம் அதனை அருள் இடைமருதில் ஏகநாயகா லோகநாயகா – திருப்:858/31
வரு சுகம் துயர் ஆசையிலே உழல் மதியை வென்று பராபர ஞான நல் – திருப்:872/3
புணரும் இது சிறு சுகம் என இகபரம் உணரும் அறிவிலி ப்ரமை தரு திரி மலம் – திருப்:917/19
பருகி தின்றிடல் அம் சுகம் என மனது உருகி குங்கும சந்தன அதி வியர் – திருப்:961/5
சூழ் கதிகள் மாறி சுகம் மாறி தடியோடு திரியுறு நாளில் – திருப்:983/6
அதர பான அமுதமும் தவிரவே மவுன பஞ்சர மனோலய சுகம் தருவாயே – திருப்:1107/4
சுட்டது போல் ஆசை விட்டு உலகாசார துக்கம் இலா ஞான சுகம் மேவி – திருப்:1112/1
அநவரதமும் உற்ற மணி மா முலை தோய் கலவியின் நலம் அற்ப சுகம் ஆகினும் மா – திருப்:1137/7
மேல்


சுகம்தனையே (1)

தந்த சுகம்தனையே உகந்து உடல் மெலிவேனோ – திருப்:193/8
மேல்


சுகமாக (1)

துக்கத்தே பரவாமல் சதாசிவ முத்திக்கே சுகமாக பராபர – திருப்:480/7
மேல்


சுகமாம் (2)

சோரம் பொய் குடிலே சுகமாம் என இதில் மேவி – திருப்:196/6
சுக்கத்து ஆழ் கடலே சுகமாம் என புக்கிட்டு ஆசை பெணாசை மணாசைகள் – திருப்:480/5
மேல்


சுகமாய் (1)

இணங்கி தண்பொடு பால் மொழி பேசிகள் மணந்திட்டு சுகமாய் விளையாடிகள் – திருப்:489/1
மேல்


சுகமும் (2)

பிருதில் புளகித சுகமும் மிருதுளமும் வளர் இளைஞர் புந்திக்கு இடர் தருவ பந்தித்த கச்சு அடர்வ – திருப்:624/5
பணி நிதம்பம் இன்ப சுகமும் தர முதிர் காம – திருப்:1148/6
மேல்


சுகமுமாய் (1)

சுகமுமாய் முகிலாய் மழையாய் எழு சுடர் வீசும் – திருப்:837/4
மேல்


சுகமுளாநுபூதி (1)

துறைகளோடு வாழ்வு விட்டு உலக நூல்கள் வாதை அற்று சுகமுளாநுபூதி பெற்று மகிழாமே – திருப்:1316/2
மேல்


சுகமுற்ற (1)

செட்டிக்கு சுகமுற்ற தத்துவ சித்தில் சில் பதம் வைத்த கற்புறு – திருப்:512/46
மேல்


சுகமுற்று (1)

சுகமுற்று கவலைப்பட்டு பொருள் கெட்டு கடை கெட்டு சொல் – திருப்:154/7
மேல்


சுகமுற (1)

தரு பிணி துள வரம் எமது உயிர் சுகமுற அருள்வாயே – திருப்:525/4
மேல்


சுகமொடு (1)

துவனி தினை புனம் மருவி குறமகளை களவு மயல் சுகமொடு அணைத்த அருணகிரி பெருமாளே – திருப்:407/8
மேல்


சுகர் (1)

சாங்கிபர் சுகர் சீ நாதீசுரரேந்திரன் மெச்சிய வேலா போதக – திருப்:888/11
மேல்


சுகவாரி (1)

மாதா புராரி சுகவாரி பரை நாரி உமை ஆகாச ரூபி அபிராமி வலம் மேவும் சிவன் – திருப்:806/13
மேல்


சுகாதரமதாய் (1)

சுடாத தனமான கொங்கைகளால் இதயமே மயங்கி சுகாதரமதாய் ஒழுங்கில் ஒழுகாமல் – திருப்:579/3
மேல்


சுகிக்க (1)

ஆரணத்து கண் நத்து நாள்மலர் பொன் பதத்தை யான் வழுத்தி சுகிக்க அருள்வாயே – திருப்:283/4
மேல்


சுகிக்கவும் (1)

என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும் என்னால் சலிக்கவும் தொந்த நோயை – திருப்:904/3
மேல்


சுகிக்கவே (1)

சஞ்சலம் மிஞ்சி மயக்கியே ஒரு மஞ்சம் இருந்து சுகிக்கவே வளர் – திருப்:1324/3
மேல்


சுகிக்கும் (1)

மொழி தத்தை ஒப்ப கடை விழிகள் சிவப்ப அமளி முழுகி சுகிக்கும் வினை அற ஆளாய் – திருப்:924/4
மேல்


சுகித்த (1)

சுகித்த ஹா என நகைத்து மேல் விழ முடித்த வார் குழல் விரித்துமே இதழ் – திருப்:649/3
மேல்


சுகித்திட்டு (1)

அணைத்து பின் சுகித்திட்டு இன்பு கட்டி பொன் சர கொத்தும் சிதைப்ப பொன் தர பற்றும் பொதுமாதர் – திருப்:461/6
மேல்


சுகித்திடு (1)

கொங்கணாதி தரப்பெறு கொங்கினூடு சுகித்திடு கொங்கின் வீர கண ப்ரய குமரா பொன் – திருப்:935/7
மேல்


சுகித்து (6)

உழைக்கும் சங்கட துன்பன் சுக பண்டம் சுகித்து உண்டுஉண்டு – திருப்:49/5
தினை கிரி குற பெண் தனத்தினில் சுகித்து எண் திருத்தணி இருக்கும் பெருமாளே – திருப்:269/8
நெறித்து பொருப்புக்கு ஒத்த முலைக்கு தனத்தை கொட்டி நிறைத்து சுகித்து சிக்கி வெகு நாளாய் – திருப்:564/1
சென்று உரித்து சுந்தரிக்கு அச்சம் தவிர்த்து கண் சுகித்து சிந்தையுள் பற்று இன்றி நித்த களிகூரும் – திருப்:593/7
அயில் கணை இராமர் சுகித்து இருக்க சினத்த திறல் வீரா – திருப்:848/12
மனத்து கற்களை நீற்று உருக்கிகள் சுகித்து தெட்டிகள் ஊர் துதிப்பரை – திருப்:987/3
மேல்


சுகித்தும் (1)

சுகித்தும் கண் களிப்பு கொண்டிடும் வேலா – திருப்:41/12
மேல்


சுகித்தே (1)

சலித்தே மெத்த சமுசாரம் பொன் சுகித்தே சுற்றத்தவரோடு இன்ப – திருப்:446/3
மேல்


சுகிப்ப (1)

சுகிப்ப மண அறை களிக்க அணை அறு முகத்தோடு அற மயல் செழித்த திரு புய – திருப்:444/44
மேல்


சுகியன் (1)

கடலை பயிறொடு துவரை எள் அவல் பொரி சுகியன் வடை கனல் கதலி இன் அமுதொடு – திருப்:1002/1
மேல்


சுகிர்தா (1)

சுரர் பூபதியே கருணாலயனே சுகிர்தா அடியார் பெருவாழ்வே – திருப்:830/6
மேல்


சுகோதய (1)

சூழும் அனாதி நீத்த யானொடு தான் இலா சுகோதய ஞான வார்த்தை அருள்வாயே – திருப்:1261/4
மேல்


சுகோதயம் (1)

வாசகம் பிறவாதோர் ஞான சுகோதயம் புகல் வாசா தேசிக மாடையம் பதி வாழ்வே தேவர்கள் பெருமாளே – திருப்:701/8
மேல்


சுங்க (1)

கமல வாழை மனும் தொடையார் சர சுங்க மாடை – திருப்:474/4
மேல்


சுசி (3)

அத்ர தேவாயுதா சுரர் உக்ர சேனாபதீ சுசி அர்க்ய சோமாசியா குரு சம்ப்ரதாயா – திருப்:556/5
முடிபவர் வடிவு அறு சுசி கரம் உறை தமிழ் முது கிரி வலம் வரு பெருமாளே – திருப்:751/8
ஏனல் மங்கை சுசி ஞான ரம்பை என தாயி சந்த்ர முக பாவை வஞ்சி குற – திருப்:855/13
மேல்


சுசிதர (1)

சடிலதர விடதர பணிதர தர பரசுதர சசிதர சுசிதர வித – திருப்:605/9
மேல்


சுசீ (1)

பரமர் தேசிகா வேட பதி வ்ருதா சுசீ பாத பதும சேகரா வேலை மறவாத – திருப்:1047/6
மேல்


சுட்ட (3)

தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு தீரா குகா குறத்தி மணவாளா – திருப்:223/6
சுட்ட பொருள் கட்டியின் மெய் செ கமல பொன் கொடியை துக்கமுற சொர்க்கமுற கொடி யாழார் – திருப்:871/5
துக்கத்தொடு கொடிது ஒட்டியே அழுது அழல் சுட்ட குடமொடு சுட்டு எரி கனலொடு – திருப்:1158/3
மேல்


சுட்டது (1)

சுட்டது போல் ஆசை விட்டு உலகாசார துக்கம் இலா ஞான சுகம் மேவி – திருப்:1112/1
மேல்


சுட்டா (1)

கதறிய கலை கொடு சுட்டா தீர் பொருள் பதறிய சமயிகள் எட்டா பேரொளி – திருப்:1149/1
மேல்


சுட்டி (7)

அரை வடங்கள் கட்டி சதங்கை இடு குதம்பை பொன் சுட்டி தண்டை – திருப்:9/5
முக்ய பச்சை பொட்டு இட்டு அணி ரத்ந சுட்டி பொன் பட்டு இவை முச்சட்டை சித்ர கட்டழகு எழில் ஆட – திருப்:187/2
சுட்டி நீல இரத்தின மா மயில் உற்று மேவிய அருள் புலியூர் வளர் – திருப்:514/15
குட்சிக்கு பக்ஷிக்கைக்கு கக்ஷத்தில் பட்சத்து அத்த கொட்டி சுட்டி கொக்ரி குக்குட தாரி – திருப்:604/6
மருவு புனல் முழுகி மனை புக்கு துக்கம் அறு மனிதர் தமை உறவு நிலை சுட்டு சுட்டி உற – திருப்:895/5
சுட்டி திரிந்து இஙன் தட்டுப்படும் கொடும் பங்க வாழ்வும் – திருப்:1278/6
சமைந்த செம் சுட்டி கலன்களும் துங்க நீள் பன்னிரு – திருப்:1278/10
மேல்


சுட்டிட்டு (1)

என கட்டைக்கு இடைப்பட்டிட்டு அனல் சுட்டிட்டு அடக்கைக்கு பிறக்கைக்கு தலத்தில் புக்கு இடியா முன் – திருப்:324/2
மேல்


சுட்டிட (1)

மிடி என பெரு வடவை சுட்டிட விதனம் உற்றிட மிக வாழும் – திருப்:345/3
மேல்


சுட்டிய (1)

துற்ற பொன் பச்சை கண் கலப சித்ர பக்ஷி கொற்றவ சொக்கர்க்கு அர்த்தத்தை சுட்டிய பெருமாளே – திருப்:1161/8
மேல்


சுட்டு (15)

இகல் படு நெட்டு ஊர் பொட்டு எழ இள நகை இட்டே சுட்டு அருள் – திருப்:104/13
புரம் மட்கி கழை வில் புட்ப சரனை சுட்டு அயனை கொத்தி – திருப்:154/20
குல ரதம் புக்கு ஒற்றை கணை இட்டு எண் திரிபுரம் சுட்டு கொட்டை பரப்பும் – திருப்:319/11
பெருக்க புத்தியில் பட்டு புடை துக்க கிளை பின் பொய் பிணத்தை சுட்டு அகத்தில் புக்கு அனைவோரும் – திருப்:327/3
புரத்தை சுட்டு எரித்து பற்றலர்க்கு பொன் பத துய்ப்பை புணர்த்து பித்தனை கற்பித்து அருள்வோனே – திருப்:327/6
சுட்டு வெம் புரம் நிறு ஆக விஞ்சை கொடு தத்துவங்கள் விழ சாடி எண் குணவர் – திருப்:471/5
முறுக்கி திருப்பி சுட்டு மலத்தில் புகட்டி திட்டி முழுக்க கலக்கப்பட்டு அலையாமல் – திருப்:564/5
மவுன சுட்டு ஆடி சோலிகள் இசலிப்பித்து ஆசைக்காரிகள் – திருப்:776/3
கணகண என எரிய உடல் சுட்டு கக்ஷியவர் வழியே போய் – திருப்:895/4
மருவு புனல் முழுகி மனை புக்கு துக்கம் அறு மனிதர் தமை உறவு நிலை சுட்டு சுட்டி உற – திருப்:895/5
பணை மர விறகு இடை அழல் இடை உடலது பற்ற கொட்டுகள் தட்டி சுட்டு அலை ஒன்றி ஏக – திருப்:1014/2
துக்கத்தொடு கொடிது ஒட்டியே அழுது அழல் சுட்ட குடமொடு சுட்டு எரி கனலொடு – திருப்:1158/3
சுட்டு குளித்து மனை புக்கிட்டு இருப்பர் இது சுத்த பொய் ஒப்பது உயிர் வாழ்வு – திருப்:1227/3
அடல் இலங்கை சுட்டு ஆடி நிசிசரன் தச க்ரீவம் அற ஓர் அம்பு தொட்டார்தம் மருகோனே – திருப்:1231/6
சுட்டு சுடாத நிலவாலும் துக்கத்தில் ஆழ்வது இயல்போ தான் – திருப்:1297/2
மேல்


சுட்டே (1)

செற்றே சுட்டே விட்டு ஏறி போம் அ பேது துக்கம் அறாதோ – திருப்:341/4
மேல்


சுட (3)

வட பொன் குல மேருவின் முடுகி பொரு சூரனை மடிய சுட ஏவிய வடி வேலா – திருப்:396/5
சானகி கற்பு தனை சுட தன் அசோக வனத்தில் சிறை படுத்திய – திருப்:437/9
வேதியன் புரிந்து ஏடு கண்ட அளவில் ஓடி வெம் சுடும் காடு அணைந்து சுட
வீழ்கி வெந்து உகுந்திடும் இந்த இடர் என்று போமோ – திருப்:805/7,8
மேல்


சுடப்ப (1)

துரத்தி அன்று இந்த்ரலோகம் அழித்தவன் பொன்று மாறு சுடப்ப அரும் சண்ட வேலை விடுவோனே – திருப்:20/6
மேல்


சுடர் (58)

சுடர் படர் குன்று தொளை பட அண்டர் தொழ ஒரு செம் கை வேல் வாங்கியவா – திருப்:48/7
நிருதர்க்கு ஒரு பகையாளியும் ஆகிய சுடர் வேலா – திருப்:136/10
சுடர் ஒளியதாய் நின்ற நிட்கள சொரூப முதல் ஒரு வாழ்வே – திருப்:160/2
பாலம் கிளர் ஆறு சிகாரமொடு ஆரும் சுடர் ஆடு பராபர – திருப்:188/5
வரும் ஒரு கால வயிரவர் ஆட வடி சுடர் வேலை விடுவோனே – திருப்:243/6
போர் சுடர் வஜ்ர வை வேல் மயிலா அருள்புரிவாயே – திருப்:272/8
அவத்தை தத்துவம் அழிபட இருளறை விலக்குவித்து ஒரு சுடர் ஒளி பரவ நல – திருப்:276/7
திடுக்கிட கடல் அசுரர்கள் முறிபட கொளு திசை கிரி பொடிபட சுடர் அயில் – திருப்:276/13
சுடர் பொன் கயிலை கடவுட்கு இசைய சுருதி பொருளை பகர்வோனே – திருப்:285/6
சுடர் படும் கச்சு கட்டு முலைக்கும் துவளும் நெஞ்சத்த சுத்த இருக்கும் – திருப்:311/15
சிகரி துண்டிக்க கற்ற தனி சுடர் வேலும் – திருப்:316/2
சிவை சுடர் சத்தி சாம்பவீ அமை அருள் பாலா – திருப்:340/12
ஓல மறைகள் அறைகின்ற ஒன்று அது மேலை வெளியில் ஒளிரும் பரம் சுடர்
ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவர் எவராலும் – திருப்:359/1,2
உருளை இரு சுடர் வலவனும் அயன் என மறை பூணும் – திருப்:368/10
கொடிய சுடர் இலைதனையும் எழு கடல் குறுக விட வல பெருமாளே – திருப்:404/8
சுரர் துதித்திட மிகுத்து இயல் தழைத்து அருணையில் சுடர் அயில் சரவண பெருமாளே – திருப்:409/8
தூண் ஓடி சுடர் ஆகாசத்தை அணைந்து விளங்கு அருணாசலம் திகழ் தம்பிரானே – திருப்:412/24
செயசெய குரு பாக்கியம் என மருவி சுடர் தாளை – திருப்:425/6
சிவ சுடர் சிகி நாட்டவன் இரு செவியில் புகல்வோனே – திருப்:425/12
செயசெய சரணாத்திரி எனும் அடியெற்கு இருவினை பொடியாக்கிய சுடர் வெளியில் – திருப்:425/13
கனக குதம்பையும் தோடும் வஜ்ர அங்கதமும் அடர் சுடர் வேலும் – திருப்:426/6
சரிர ஆர் குழல் இருளோ நகை ஓங்கிய வான் கதிரின் சுடர் பாய – திருப்:427/6
எழு புவனம் பிழைக்க அசுரர் சிரம் தெறிக்க எழு சயிலம் தொளைத்த சுடர் வேலா – திருப்:440/7
தொலையாத பத்தி உள திருமால் களிக்க ஒரு சுடர் வீசு சக்ரம் அதை அருள் ஞான – திருப்:441/5
அகர அம் திரு உயிர் பண்புற அரி என்பதும் ஆகி உறையும் சுடர் ஒளி என் கணில் வளரும் சிவகாமி – திருப்:467/9
கற்பக அம் தெருவில் வீதி கொண்டு சுடர் பட்டிமண்டபம் உடாடி இந்துவொடு – திருப்:471/3
சுடர் பாத குகனே முத்தின் கழல் வீரா – திருப்:492/14
எரியவே மலம் ஒழியவே சுடர் இலகு மூலக ஒளி மேவி – திருப்:496/2
நாதத்து ஓசை காண் துணையே சுடர் மூலத்தோனை தூண்டிடவே உயிர் – திருப்:498/13
சுடர் அனைய திரு மேனியுடை அழகு முது ஞான சொருப கிரீடம் மேவும் முகம் ஆறும் – திருப்:502/1
நாரண புரத்தில் இந்துவின் ஊடுற இணக்கி நன் சுடர் நாற இசை நடத்தி மண்டல சந்தி ஆறில் – திருப்:506/2
சித்தி ஞானம் வெளிப்படவே சுடர் மடம் மீதே – திருப்:514/6
சிவ சுடர் அதனை பாவை மணம் என மருவி கோல திரிபுரம் எரிய தீயில் நகை மேவி – திருப்:517/2
ஓம் என எழுத்துக்கு உயிர்ப்பும் என் சுடர் ஒளியோனே – திருப்:612/14
கடிவ படு கொலை இடுவ கொடிய முக படம் அணிவ இன்ப சுடர் கனக கும்ப தர செருவ – திருப்:624/4
துரிய மேல் அற்புத பரம ஞான தனி சுடர் வியாபித்த நல் பதி நீடு – திருப்:643/3
பகவதி இரு சுடர் ஏந்து காரணி மலைமகள் கவுரி விதார்ந்த மோகினி – திருப்:696/11
நாட அரும் சுடர் தானா ஓது சிவாகமங்களின் நானா பேத அநாத தந்த்ர கலா மா போதக வடிவாகி – திருப்:701/5
சுருதி மறைகள் இரு நாலும் திசையில் அதிபர் முநிவோர்கள் துகள் இல் இருடி எழு பேர்கள் சுடர் மூவர் – திருப்:714/1
பட நடந சுடர் பெரு வெளியில் கொள்ள இடம் மேவி – திருப்:744/2
சிகர வெற்பினை பகிரும் வித்தக திறல் அயில் சுடர் குமரேசா – திருப்:794/7
வந்தும் பிரசண்டம் பகிரண்டம் புவி எங்கும் திசை மண்டும்படி நின்றும் சுடர் ஒளி போலும் – திருப்:801/3
பாழாக தூளி விணில் ஏற புவி வாழவிடு சுடர் வேலா – திருப்:806/10
கலை சோதி கதிர் காட்டி நன் சுடர் ஒளி நாத பரம் ஏற்றி முன் சுழி – திருப்:810/5
சுகமுமாய் முகிலாய் மழையாய் எழு சுடர் வீசும் – திருப்:837/4
அவியுறு சுடர் போலே – திருப்:858/8
அலம் தாமம் மணி திரளை புரண்டு ஆட நிரைத்த கரத்து அணிந்த ஆழி வனை கடக சுடர் வேலும் – திருப்:879/2
சொரியும் மா முகிலோ இருளோ குழல் சுடர் கொள் வாள் இணையோ பிணையோ விழி – திருப்:887/1
சுடர் முத்து ஆர பணி அணி ம்ருகமத நிறை பொன் பாரத்து இளகிய முகிழ் முலை – திருப்:889/7
சத்தம் உடைய ஷண்முகனே குகனே வெற்பில் எறி சுடர் அயிலா மயிலா – திருப்:913/13
வீதித்து தேட அரிதானது ஆதித்தர் காயவொணாதது வேகத்து தீயில் வெகாதது சுடர் கானம் – திருப்:976/2
குருகு பெயரிய வரை தொளைபட விடு சுடர் வேலா – திருப்:1005/12
மாசு ஊடாடாது ஊடே பாராய் மாறா ஞான சுடர் தான் நின்று – திருப்:1042/2
சுடர் ஒளி கதிரவன் உற்று பற்றி சூழ்ந்து ஓங்கிடு பாரில் – திருப்:1079/1
ஆழி மாலுக்கு நல் சாம வேதற்கும் எட்டாத ரூபத்தினில் சுடர் ஆய – திருப்:1105/6
கொடி பவள இதழ்க்கும் மிகு சுடர் தரள நகைக்கும் அமுதினுக்கும் மிக உற தழுவு குறியாலும் – திருப்:1152/2
அந்த நிற்குண ஞானோதய சுந்தர சுடர் ஆராய நல் அன்பு வைத்து அருள் ஆம் ஓர் கழல் அருளாதோ – திருப்:1159/4
தொளை ஒழுகு ஏற்றம் நோக்கி பல வகை வாச்சி தூர்த்து சுடர் அடி நீத்தல் ஏத்தும் அடியார்கள் – திருப்:1199/5
மேல்


சுடர்கள் (1)

மூல முண்டகம் அனுபூதி மந்திர பராபரம் சுடர்கள் மூணு மண்டல அதார – திருப்:762/1
மேல்


சுடர்தனை (2)

தழைந்த சிவ சுடர்தனை என் மனதினில் அழுந்த உரை செய வரு முக நகை ஒளி – திருப்:145/7
மூலா நிலம் அதின் மேலே மனதுறு மோகாடவி சுடர்தனை நாடி – திருப்:1275/1
மேல்


சுடராகி (1)

எந்தன் உள்ளே ஏக செம் சுடராகி என் கணில் ஆடு தழல் வேணி – திருப்:100/5
மேல்


சுடராம் (1)

சத கோடி வெண் மடவார் கடல் என சாமரை அசையா முழு சசி சூரியர் சுடராம் என ஒரு கோடி – திருப்:1186/5
மேல்


சுடராய் (1)

சுருதியாய் சுருதிகளின் மேல் சுடராய் வேதாவாய் மாலாய் மேலே சிவம் ஆன – திருப்:1060/3
மேல்


சுடரின் (1)

சுடரின் வேலவனே உலகு ஏழ் வலம்வருவோனே – திருப்:385/12
மேல்


சுடரினூடு (1)

சுடரினூடு நால் வேத முடியினூடும் ஊடாடு துரிய ஆகுலாதீத சிவ ரூபம் – திருப்:244/3
மேல்


சுடரினை (1)

ஐந்தெழுத்து அதனில் நான்மறை உணர்த்து முக்கண் சுடரினை இருவினை மருந்துக்கு ஒரு குரு ஆயினை – திருப்:1326/9
மேல்


சுடரும் (1)

சுரர்கள் நாயகன் பயந்த திருவை மா மணம் புணர்ந்து சுடரும் மோகனம் மிகுந்த மயில்பாகா – திருப்:1210/6
மேல்


சுடரே (1)

சிவ கொழும் சுடரே பரனாகிய தவத்தில் வந்தருள் பால க்ருபாகர – திருப்:869/15
மேல்


சுடலை (6)

சட்டா நவ பறைகள் கொட்டா வரி சுடலை ஏகி சடம் பெரிது வேக புடம் சமைய – திருப்:115/10
சுடு கட்டை சுடலை கட்டைக்கு இரை இட்டு பொடி பட்டு உட்கு இ சடம் ஆமோ – திருப்:154/12
ஆதி மறையவனும் மாலும் உயர் சுடலை ஆடும் அரனும் இவர் ஒன்று அதான – திருப்:583/5
பறை அறை சுடலை கோயில் நாயகி இறையொடும் இடம் இட்டு ஆடு காரணி – திருப்:939/15
செடம் இதனை எடும் எடுமின் என்று கொண்டு அன்புடன் சுடலை மிசை எரியிலிட வெந்து பின் சிந்திடும் – திருப்:1163/7
சுடலை பொடியை பரிசிப்பவர் விடை ஏறும் – திருப்:1178/14
மேல்


சுடலைதனில் (1)

சில தமர்கள் உறவு கிளை கத்தி பிதற்றி எடு சுடலைதனில் இடு கனலை இட்டு கொளுத்து புனல் – திருப்:157/3
மேல்


சுடலையில் (4)

தடிப்ப சுடலையில் இறக்க விறகொடு கொளுத்தி ஒரு பிடி பொடிக்கும் இலை எனும் உடல் ஆமோ – திருப்:444/24
செனனம் இது என அழுது முகம் மிசை அறைய அணைபவர் எடு என சுடலையில்
சில் திக்கு இரையிட்டிட்டு இப்படி நித்த துக்கம் எடுத்திட்டு சடம் உழல்வேனோ – திருப்:512/23,24
குணலை இட அடு சுடலையில் நடவுதல் இனிதோ தான் – திருப்:1001/8
சடல உடல் கடை சுடலையில் இடு சிறு குடில் பேணும் – திருப்:1004/2
மேல்


சுடவே (1)

தகை இலங்கை சுற்றத்தை முழுதும் சுடவே வெம் – திருப்:310/10
மேல்


சுடா (1)

மதில்கள் தாவுற்ற கலை படா வட்ட மதி சுடா நிற்கும் அதனாலும் – திருப்:645/2
மேல்


சுடாத (2)

சுடாத தனமான கொங்கைகளால் இதயமே மயங்கி சுகாதரமதாய் ஒழுங்கில் ஒழுகாமல் – திருப்:579/3
சுட்டு சுடாத நிலவாலும் துக்கத்தில் ஆழ்வது இயல்போ தான் – திருப்:1297/2
மேல்


சுடாரணி (1)

கொடிய சூலி சுடாரணி யாமளி மகமாயி – திருப்:384/6
மேல்


சுடிகைய (1)

விபரிதம் உடை இடை இளைஞர் களை பட அபகடம் அது புரி அரவ சுடிகைய
ரத்ன பணம் என்ப அழகுற்ற அரையும் புதிய – திருப்:572/19,20
மேல்


சுடிகையில் (1)

உரக சுடிகையில் நட நவில் அரி திரு மருகோனே – திருப்:1006/14
மேல்


சுடு (3)

சருவும்படி வந்தனன் இங்கித மதன் நின்றிட அம்புலியும் சுடு
தழல் கொண்டிட மங்கையர் கண்களின் வசமாகி – திருப்:14/1,2
சுடு கட்டை சுடலை கட்டைக்கு இரை இட்டு பொடி பட்டு உட்கு இ சடம் ஆமோ – திருப்:154/12
எடுமின் யாக்கையை என இடுகாட்டு எரியிடை கொடு போய் தமர் சுடு நாளில் – திருப்:1204/3
மேல்


சுடுகாட்டிடை (1)

அடைவு உடை விடா சிறு பழைய துணி போர்த்தியெ அரிட சுடுகாட்டிடை இடு காயம் – திருப்:1235/3
மேல்


சுடுகாடு (3)

இடம் கட்டி சுடுகாடு புகா முனம் மனதாலே – திருப்:490/6
கனவுதனில் இரதமொடு குதிரை வர நெடிய சுடுகாடு வா எனா வீடு போ எனா – திருப்:858/22
கனைத்திடும் கலி காலம் இதோ என எடுத்திடும் சுடுகாடு புகா என – திருப்:869/5
மேல்


சுடுங்கோள் (1)

அரும் கான் மருங்கே எடுங்கோள் சுடுங்கோள் அலங்கார் நன்று இது என மூழ்கி – திருப்:1265/3
மேல்


சுடும் (9)

காதல் ஆர் மைந்தரும் தாயராரும் சுடும் கானமே பின் தொடர்ந்து அலறா முன் – திருப்:46/2
திரிபுரம் அத்தை சுடும் தினம் தரி திண் கையாளி – திருப்:321/10
குவடு குனித்து புரம் சுடும் சின வஞ்சி நீலி – திருப்:322/12
செட முடி மலை போற்று அவுணர்கள் அவிய சுடும் வேலா – திருப்:425/10
சுமந்தனர் அமைந்தனர் குறைந்தனர் இறந்தனர் சுடும் பினை எனும் பவம் ஒழியேனோ – திருப்:700/4
ஊன தசை தோல்கள் சுமந்த காய பொதி மாயம் மிகுந்த ஊசல் சுடும் நாறும் குரம்பை மறை நாலும் – திருப்:766/1
வேதியன் புரிந்து ஏடு கண்ட அளவில் ஓடி வெம் சுடும் காடு அணைந்து சுட – திருப்:805/7
பரவ அரிய நிருபன் விரகன் சுடும் சம்பனன் செம்பொன் மேனி – திருப்:860/2
பார் மேல் இக்கன் உடல் பொறியாய் வீழ சுடும் வித்தகர் பாலா பத்தர் இடத்து இயல் பயில்வோனே – திருப்:1128/6
மேல்


சுடுவார்தம் (1)

சேர்வாய் நீதி வானோர் வீரா சேரார் ஊரை சுடுவார்தம்
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே – திருப்:817/7,8
மேல்


சுண (1)

இலை சுண பொடி பிளவு எடுத்து இடை திரும்பும் பண்பர் அன்றே – திருப்:702/5
மேல்


சுணங்கரும் (1)

மனை மாண் சுதர் ஆன சுணங்கரும் மனம் வேம் திணையான தனங்களும் – திருப்:720/1
மேல்


சுணங்கன் (1)

இயம்பும் சம்புகம் துன்றும் சுணங்கன் செம் பருந்து அங்கங்கு – திருப்:464/9
மேல்


சுணங்காய (1)

முன்னல் கமுகார் களம் தோய் சுணங்காய முலை மலை யானை – திருப்:478/4
மேல்


சுணங்கு (1)

நேர் சுகம் போல கமுகான கந்தாரர் புய நேர் சுணங்கு ஆவி கிளை ஏர் சிறந்தார் மலை இரண்டு போல – திருப்:592/3
மேல்


சுத்த (56)

இரவி குலத்து இராஜத மருவி எதிர்த்து வீழ் கடு ரணமுக சுத்த வீரிய குணமான – திருப்:128/5
பாலுடன் கனி சர்க்கரை சுத்த தேன் எனும்படி மெத்த ருசிக்கும் – திருப்:152/5
தூ அம் சுத்த அடியார் அடி சேர நின் அருள்தாராய் – திருப்:196/8
மனைகள் பெண்டிர் மக்கள்தமை நினைந்து சுத்த மதி மயங்கி விட்டு மடியாதே – திருப்:250/3
பிரபலம் உள் சுத்த தணி மலை உற்று பிரியம் மிகு சொக்க பெருமாளே – திருப்:282/8
துதி செயும் சுத்த பத்தியர் துக்கம் களைபவன் பச்சைப்பக்ஷி நடத்தும் – திருப்:309/5
செகதலம் சுத்த பத்தியர் சித்தம் செயல் ஒழிந்து அற்று பெற்றவர் மற்றும் – திருப்:310/15
சுடர் படும் கச்சு கட்டு முலைக்கும் துவளும் நெஞ்சத்த சுத்த இருக்கும் – திருப்:311/15
குணம் அடைந்து எப்பற்றுக்களும் அற்றும் குறியொடும் சுத்த பத்தர் இருக்கும் – திருப்:315/7
தெரிவை அம் துர்க்கி சத்தி எவர்க்கும் தெரி அரும் சுத்த பச்சை நிற பெண் – திருப்:315/15
கருணையும் சுத்த பச்சை வனப்பும் கருதும் அன்பர்க்கு சித்தி அளிக்கும் – திருப்:317/15
தடி கொடும் திக்கு தப்ப நடக்கும் தளர்வுறும் சுத்த பித்த விருத்தன் – திருப்:319/3
புரை படும் செற்ற குற்ற மனத்தன் தவம் இலன் சுத்த சத்ய அசத்யன் – திருப்:320/1
கதம் சுத்த சுதை சித்ரம் களிற்று கொற்றவற்கு கற்பக சொர்க்கப்புர பொற்பை புரிவோனே – திருப்:323/7
திருத்தத்தில் புகழ் சுத்த தமிழ் செப்பு த்ரய சித்ர திரு கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:327/8
சுத்த பத்தி சித்ர சொர்க்க சொர்க்க தத்தைக்கு இனியோனே – திருப்:331/6
சுத்த சித்தத்து தொல் பத்தர்க்கு சுத்த பட்டு இட்டம் உறாதே – திருப்:332/1
சுத்த சித்தத்து தொல் பத்தர்க்கு சுத்த பட்டு இட்டம் உறாதே – திருப்:332/1
சிக்கு அற்று உட்கு கருணை சுத்த சித்தி தமிழை திட்டத்துக்கு புகல பெறுவேனோ – திருப்:333/4
கோவை சுத்த துப்பு அதரத்து கொடியார்தம் கோல கச்சு கட்டிய முத்த தனம் மேவி – திருப்:342/1
பண மெத்த பேசி தூது இடும் இதய சுத்த ஈன சோலிகள் பலர் எச்சிற்கு ஆசைக்காரிகள் சந்தம் ஆமோ – திருப்:346/4
சுத்த விர சூரர் பட்டு விழ வேலை தொட்ட கவி ராஜ பெருமாள் காண் – திருப்:450/7
துப்பு வளியோடும் அ புலியுர் மேவு சுத்த சிவஞான பெருமாளே – திருப்:450/8
கழித்து பண்டு அமர்க்கு செம் பதத்தை தந்து அருளி கைக்கு அணி குச்சம் தரத்து ஐ சுத்த ஒளிர் வேலா – திருப்:458/6
குணம் அதில் முழு சுத்த அசங்க்ய சங்கிகள் உறவு ஆமோ – திருப்:462/8
சுத்த அகம் புகுத வேத விந்தையொடு புகழ்வேனோ – திருப்:471/8
வீடு அளித்து மயில் ஆடு சுத்த வெளி சிந்தியாதோ – திருப்:487/8
ஓம் நமச்சிவய சாமி சுத்த அடியார்களுக்கும் உபகாரி பச்சை உமை – திருப்:487/11
ஆசை பெற்ற குற மாதை நித்த வனம் மேவி சுத்த மணம் ஆடி நல் புலியுர் – திருப்:487/15
வெறும் சுத்த சலமாய் வெளியாய் உயிர்விடும் நாளில் – திருப்:490/4
சுத்த அணையூடு வட மா முலை விடாத கர மணி மார்பா – திருப்:503/14
சுத்த அம் மகா தவ சிகாமணி என ஓதும் அவர் சித்தம் அதிலே குடியதா உறையும் ஆறுமுக – திருப்:503/15
கல் சித்த சுத்த பொய் பித்து அத்தில் புக்கு இட்டப்பட்டு கை குத்திட்டு இட்டு சுற்றித்திரியாமல் – திருப்:604/3
பொழுதினிலும் அருள் முருக சுத்த கொடுங்கிரியில் நிர்த்த சரண்களை மறந்திடேனே – திருப்:622/12
சுற்றி வெற்றியோடு தாள்கள் சுத்த நிர்த்தம் ஆடும் ஆதி சொற்கு நிற்கும் மாறுதாரம் மொழிவோனே – திருப்:630/6
எ சுருதிக்குள்ளும் நீயே தாயே சுத்த விறல் திறல் வீரா தீரா – திருப்:834/15
சுத்த ரதத்தில் கொடு புக்கு கடுகி தெற்கு அடைசி சுற்று வனத்தில் சிறை வைத்திடு தீரன் – திருப்:871/6
பொறி அரவின் மிசை துயிலு சுத்த பச்சை முகில் மருகோனே – திருப்:895/12
நெக்க அமுது இதழ் கனியோ துவரோ சுத்த மிடறு அது வளையோ கமுகோ – திருப்:913/3
சுத்த மறவர் மகள் வேளைக்கார பெருமாளே – திருப்:1023/16
இறவாத சுத்த மறையோர் துதிக்கும் இயல் போதகத்தை மொழிவாயே – திருப்:1069/4
படி தரு பதிவ்ரதை ஒத்த சுத்த பாழ் கான்தனில் ஆடும் – திருப்:1078/7
தொட்ட வடி வேல் வீர நட்டம் இடுவார் பால சுத்த தமிழ் ஆர் ஞான முருகோனே – திருப்:1109/6
சொல் கரணாதீத நிற்குணம் உடாடும் சுத்த நிராதார வெளி காண – திருப்:1112/2
சுத்த முத்த பதவி பெற்ற நல் பத்தரொடு தொக்கு சற்று கடையன் மிடி தீர – திருப்:1114/3
சுத்த சலம் இனி சற்று இது கிடைபடும் என மாழ்கி – திருப்:1158/2
துக்கித்திட்ட அத்தி துக்க அக நெக்குப்பட்டு எக்கி துட்டு அறு சுத்த பொன் பத்தர்க்கு பொருள் அருள் வேலா – திருப்:1161/7
சித்தர்க்கு சுத்த பரம நல் முத்தர்க்கு சித்த க்ருபை உள சித்தர்க்கு பத்தர்க்கு அருளிய குருநாதா – திருப்:1195/6
கடையேன் மலங்கள் முற்றும் இருநோயுடன் பிடித்த கலியோடு இறந்து சுத்த வெளியாகி – திருப்:1203/3
சடை மீது கங்கை வைத்து விடை ஏறும் எந்தை சுத்த தழல் மேனியன் சிரித்து ஒர் புரம் மூணும் – திருப்:1203/5
சுட்டு குளித்து மனை புக்கிட்டு இருப்பர் இது சுத்த பொய் ஒப்பது உயிர் வாழ்வு – திருப்:1227/3
சுத்த ரத்த பாடலம் பொன் கடுக்கை ஏடு அலம் சுத்த சொல் பகீரதி திரை நீலம் – திருப்:1252/2
சுத்த ரத்த பாடலம் பொன் கடுக்கை ஏடு அலம் சுத்த சொல் பகீரதி திரை நீலம் – திருப்:1252/2
புத்தி சித்தி வாய் கனம் சுத்த சத்ய வாசகம் புற்புதம் பிராணனுக்கு அருள்வாயே – திருப்:1252/4
சுத்த மதி போய் வினை துட்டவனாய் மன துக்கம் உறவே மிக சுழலாதே – திருப்:1273/3
சுத்த பெரும் பதம் சித்திக்க அன்புடன் சிந்தியாதோ – திருப்:1278/8
மேல்


சுத்தத்தக்க (1)

பரிகரம் சுத்தத்தக்க ப்ரபுத்வம் பதறி அங்கு அட்டப்பட்டனர் தத்வம் – திருப்:313/5
மேல்


சுத்தத்தை (1)

சுத்தத்தை அகற்றி பெரியவர் சொல் தப்பிய அகத்தை புரி புல சுற்றத்துடன் உற்று புவி இடை அலையாமல் – திருப்:896/2
மேல்


சுத்தப்பத்த (1)

சுத்தப்பத்த அத்தர்க்கு சித்த துக்கத்தை ஒழித்திடும் வீரா – திருப்:334/7
மேல்


சுத்தம் (3)

பொறி விடும் துத்தி கண் செவியின் கண் துயில் கொளும் சக்ர கை கிரி சுத்தம்
புயல் எனும் பொற்பு பெற்ற நிறத்தன் ஜக தாதை – திருப்:316/13,14
சுத்தம் அறியாத பறி காயம் அதில் மேவி வரு பொறியாலே – திருப்:566/4
மன நினை சுத்தம் சூதுகாரிகள் அமளி விளைக்கும் கூளி மூலிகள் – திருப்:966/1
மேல்


சுத்தர் (4)

சுத்தர் சித்தத்து பத்தி பத்தர்க்கு ஒத்து சற்று அர்ச்சிக்க பெறுவேனோ – திருப்:335/4
சோணகிரி சுத்தர் பெற்ற கொற்றவ மணி நீப – திருப்:437/14
சரியை க்ரியை யோகத்தின் வழி வரு க்ருபா சுத்தர் தமை உணர ராகத்தின் வசமாக மேவியே – திருப்:641/2
சுரர் சுத்தர் மனத்து உறை வித்தகர் பணி பத்தர் பவத்தை அறுப்பவர் – திருப்:1178/13
மேல்


சுத்தர்கள் (1)

அடிய உக முடியினும் வடிவுடன் எழும் மவுனத்தில் பற்றுறு நித்த சுத்தர்கள் தம்பிரனே – திருப்:1014/8
மேல்


சுத்தரும் (1)

ஆகம பத்தரும் மற்று ஆரண சுத்தரும் உற்று ஆதரிக்கைக்கு அருணை துப்பு மதில் சூழும் – திருப்:436/5
மேல்


சுத்தனே (1)

சுத்தனே சசி பெற்ற பெண் நாயகி பெருமாளே – திருப்:514/16
மேல்


சுத்தா (13)

சுத்தா உமைக்கு ஒரு முத்தாய் முளைத்த குருநாத குழுந்தை என ஓடி கடம்ப மலர் அணி திரு மார்பா – திருப்:115/18
முற்றா நித்தா அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:341/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:595/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:768/8
வேடிக்கைக்கார உதாரகுணா பத்ம தாரணி காரண வீர சுத்தா மகுடா சமர் அடு தீரா – திருப்:877/5
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1116/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1117/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1118/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1119/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1120/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1121/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1122/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1123/8
மேல்


சுத்தி (2)

புளகித்து குவளை கண் பொன் கணை ஒத்திட்டு உழல சுத்தி – திருப்:154/2
துக்கம் அறுத்து கமல பொன் பதம் வைத்து பதவி சுத்தி அணை பத்தரில் வைத்து அருள்வாயே – திருப்:871/4
மேல்


சுத்திடும் (1)

சுத்திடும் பித்திடும் சூது கற்கும் சதியர் முன் பணம் கை கொடு உந்து ஆரும் இட்டம் கொளுவர் – திருப்:460/5
மேல்


சுத்திய (1)

சுத்திய நரப்புடன் எலுப்பு உறு தசை குடலொடு அப்பு நிணம் சளி வலிப்புடன் இரத்தகுகை – திருப்:217/1
மேல்


சுத (18)

குழக சிவ சுத சிவய நம என குரவன் அருள் குரு மணியே என்று – திருப்:214/2
சுத தத்த சதத்து அத்தம் பதத்தர்க்கு உற்றவற்றை சொல் துவக்கில் பட்டு அவத்தைப்பட்டு அயராதே – திருப்:323/3
குமரி சுத பகிரதி சுத சுர பதி குல மானும் – திருப்:367/2
குமரி சுத பகிரதி சுத சுர பதி குல மானும் – திருப்:367/2
சமய முதல்வி தனய பகிரத சுத சத கோடி – திருப்:369/12
தகன கரதல சிவ சுத கணபதி சகச சரவண பரிமள சத தள – திருப்:371/13
விந்தை செம் கை பொலி சுத வேடுவர் புனம் மீதே – திருப்:424/14
தரணிதர தநுதர வெகு முக குல தடினிதர சிவ சுத குணதர பணி – திருப்:605/11
நிமிடம் அதனில் உண வல சிவ சுத வர நினது பதவி தர வருவாயே – திருப்:688/4
அமரும் அரகர சிவ சுத அடியவர் பெருமாளே – திருப்:691/16
தமதாம் சுத தாபரம் சங்கமம் என ஓம்புறு தாவன வம்பு அடர் – திருப்:720/11
செம் சடலன் சுத சேந்த வேலவ முருகோனே – திருப்:763/14
கரியவனகரின் தேவ பார்ப்பதி சுத குற நல் பாவை தாள் பணி – திருப்:778/15
த்ரிபுராந்தகற்கு வர சுத ரதி காந்தன் மைத்துன முருக – திருப்:812/13
நரனுக்கு அமைத்த கொடி இரத சுத களவன் நறை புட்ப நல் துளவன் மருகோனே – திருப்:924/6
அசல நெடும் கொடி அமை உமைதன் சுத குறமகள் இங்கித மணவாளா – திருப்:958/6
கோல கய மா உரி போர்வையர் ஆல கடு ஆர் கள நாயகர் கோவில் பொறியால் வரு மா சுத குமரேசா – திருப்:963/7
அரகர சிவ சுத கந்தனே நினது அபயம்அபயம் என நின்று வானவர் – திருப்:1011/9
மேல்


சுதர் (2)

மனை மாண் சுதர் ஆன சுணங்கரும் மனம் வேம் திணையான தனங்களும் – திருப்:720/1
மக தேவர் புராரி சதாசிவர் சுதர் ஆகிய தேவ சிகாமணி – திருப்:809/15
மேல்


சுதற்கு (1)

தொனித்த நாத வேய் ஊது சகஸ்ர நாம கோபால சுதற்கு நேச மாறாத மருகோனே – திருப்:355/5
மேல்


சுதன் (1)

புதுக்கும் கங்கையட்கும் சுதன் ஆனாய் – திருப்:42/14
மேல்


சுதனு (1)

ரத்தின பணா நிருத்தன் மெய் சுதனு நாடு மிக்க லக்ஷண குமார சுப்ரமணியோனே – திருப்:1257/5
மேல்


சுதனே (2)

நகையால் மதன் உருவ தீத்த சிவனார் அருள் சுதனே என்று ஆர்க்கு – திருப்:90/9
தின நாளும் முனே துதி மனது ஆர பினே சிவ சுதனே திரி தேவர்கள் தலைவா மால் – திருப்:695/2
மேல்


சுதனொடு (1)

சங்கம் தசக்ரீவனோடு சொல வளம் மிண்டு செயப்போன வாயு சுதனொடு
சம்பவ சுக்ரீவன் ஓதி எழுபது வெள்ளமாக – திருப்:807/9,10
மேல்


சுதா (3)

துவாதச புயாசல ஷடாநந வரா சிவ சுதா எயினர் மான் அன்பு உடையோனே – திருப்:201/7
சங்கரர் வாமத்து இருந்த நூபுர சுந்தரி ஆதி தரும் சுதா பத – திருப்:448/7
தினகரா சிவ காரண பனக பூஷண ஆரண சிவ சுதா அரி நாரணன் மருகோனே – திருப்:713/2
மேல்


சுதாகர (1)

சிந்தூர பார்வதி சுதாகர நமோ நம என விருது ஓதை – திருப்:813/10
மேல்


சுதாமா (1)

காமா அறு சோம ம ஆனன தாமா மணமார் தரு நீப சுதாமா
எனவே துதியாது உழல் வஞ்சனேனை – திருப்:775/13,14
மேல்


சுதி (1)

செக்கர் பாதம் அதே பதியா சுதி அவை பாட – திருப்:480/14
மேல்


சுதை (6)

மக பதி தரு சுதை குற மினொடு இருவரும் மருவு சரச வித மணவாளா – திருப்:127/4
வான இன் சுதை மேலான வாய் இதழ் அமுது ஊற – திருப்:197/4
அ சுதை நிறை கடல் நச்சு அரவணை துயில் அச்சுதன் மகிழ் திரு மருகோனே – திருப்:253/7
சுதை சிறுக்கிகள் குசலிகள் இசலிகள் முழு மோச – திருப்:276/2
கதம் சுத்த சுதை சித்ரம் களிற்று கொற்றவற்கு கற்பக சொர்க்கப்புர பொற்பை புரிவோனே – திருப்:323/7
இமய மாது பாகீரதி நதி பாலகா சாரல் இறைவி கானம் மால் வேடர் சுதை பாகா – திருப்:637/6
மேல்


சுந்தர (12)

சந்திர முகம் செயல் கொள் சுந்தர குறம் பெணொடு சம்பு புகழ் செந்தில் மகிழ் தம்பிரானே – திருப்:50/8
சுந்தர ஞான மென் குற மாது தன் திரு மார்பில் அணைவோனே – திருப்:100/7
சம்ப்ரம் ஆன குறத்திக்கு இன்புறு கொங்கையில் மேவு சமர்த்த சுந்தர
தண் தமிழ் சேர் பழநிக்குள் தங்கிய பெருமாளே – திருப்:155/15,16
வாச களப வர துங்க மங்கல வீர கடக புய சிங்க சுந்தர
வாகை புனையும் ரண ரங்க புங்கவ வயலூரா – திருப்:359/11,12
சுந்தர வங்கணமாய் நெருங்கி நிர் வாரும் எனும்படி ஆல அகம் கொடு – திருப்:456/7
துகிரின் கொடி ஒடியும்படி நடனம் தொடை வாழை மறையும்படி துயல் சுந்தர சுக மங்கையரோடு – திருப்:467/5
வடிவு இந்திரன் மகள் சுந்தர மணமும் கொடு மோக சரசம் குறமகள் பங்கொடு வளர் தென் புலியூரில் – திருப்:467/15
கண்ணியில் உள்ளாக சுந்தர பொன் இயல் பதாரமும் கொடு கண்ணுறு வராமல் இன்பமொடு எனை ஆள்வாய் – திருப்:684/4
சூர சங்கர குமார இந்திர சகாய அன்பர் உபகாரி சுந்தர குகா – திருப்:762/11
அரஹர சுந்தர அறுமுக என்று உனி அடியர் பணிந்திட மகிழ்வோனே – திருப்:958/5
அந்த நிற்குண ஞானோதய சுந்தர சுடர் ஆராய நல் அன்பு வைத்து அருள் ஆம் ஓர் கழல் அருளாதோ – திருப்:1159/4
கம்பை மா அடி மீது ஏய சுந்தர கம்பு உலாவிய காவேரி சங்கமுகம் – திருப்:1306/9
மேல்


சுந்தரத்தில் (1)

கொத்தும் தரித்து சுந்தரத்தில் பண்பு அழித்து கண் சுழற்றி சண்பக புட்பம் குழல் மேவி – திருப்:461/2
மேல்


சுந்தரம் (3)

தரித்து சுந்தரம் என அடர் பரிபுர பத சிலம்போடு நடமிடு கணிகையர் – திருப்:237/7
எண் கடம்பு அணி தோளும் அம் பொன் முடி சுந்தரம் திரு பாத பங்கயமும் – திருப்:457/7
மாண் ப்ரகாச தனம் கிரி சுந்தரம் ஏய்ந்த நாயகி சம்பை மருங்கு பொன் – திருப்:475/15
மேல்


சுந்தரமதாக (1)

சுந்தரமதாக எந்தன் வினை ஏக சிந்தை களிகூர அருள்வாயே – திருப்:938/3
மேல்


சுந்தரமாறன் (1)

சுந்தரமாறன் மதில் புறத்து உறை பெருமாளே – திருப்:353/16
மேல்


சுந்தரமான (1)

சுந்தரமான செந்திலில் மேவு கந்த சுரேசர் பெருமாளே – திருப்:100/8
மேல்


சுந்தரர் (1)

சுந்தரர் பாடல் உகந்து இரு தாளை கொண்டு நல் தூது நடந்தவர் ஆக – திருப்:972/9
மேல்


சுந்தரன் (1)

சுந்தரன் பந்தமும் சிந்த வந்து அன்புடன் தொண்டன் என்று அன்று கொண்டிடும் ஆதி – திருப்:1101/5
மேல்


சுந்தரனை (1)

தாழ்வு இல் சுந்தரனை தான் ஒற்றி கொள் நீதி தந்திர நல் சார்பு உற்று அருள் – திருப்:717/11
மேல்


சுந்தரி (21)

குறைவிலாள் உமை மந்தரி அந்தரி வெகு வித ஆகம சுந்தரி தந்து அருள் – திருப்:40/11
பலவித நல் கற்பு அடர்ந்த சுந்தரி பயில் தரு வெற்பு தரும் செழும் கொடி – திருப்:137/13
ஆயி சுந்தரி தாயான நாரணி அபிராமி – திருப்:179/14
மவுந சுந்தரி காரணி யோகினி சிறுவோனே – திருப்:198/12
ஆயி சுந்தரி நீலி பிங்கலை போக அந்தரி சூலி குண்டலி – திருப்:200/13
தரி கரும்பு ஒக்க தக்க மொழி சுந்தரி அரும்பி கப்பித்த தனத்து அந்தரி – திருப்:313/11
கலப விசித்ர சிகண்டி சுந்தரி கடிய விடத்தை பொதிந்த கந்தரி – திருப்:322/13
மாலோனுக்கு இளையாள் மா பத்தினி அம்பிகை சங்கரி மோக சுந்தரி – திருப்:412/16
சங்கரர் வாமத்து இருந்த நூபுர சுந்தரி ஆதி தரும் சுதா பத – திருப்:448/7
ஆணவ மயக்கமும் கலி காமியம் அகற்றி என்று எனை ஆள் உமை பரத்தி சுந்தரி தந்த சேயே – திருப்:506/6
அறம் வளர் சுந்தரி மைந்த தண்டலை வயல்கள் பொருந்திய சந்த வண் கரை – திருப்:540/15
சிலை மநோமணி சிற்சுக சுந்தரி கவுரி வேத விதக்ஷணி அம்பிகை – திருப்:555/13
நீல சுந்தரி கோமளி யாமளி நாடகம் பயில் நாரணி பூரணி – திருப்:727/9
பங்கி சிவகாமி சுந்தரி உகந்த சேயே – திருப்:762/10
மத வெம் கயம் உரி கொண்டவர் மழுவும் கலை பாணி இடம் அன்பொடு வளரும் சிவை புகழ் சுந்தரி ஆதி – திருப்:850/13
சுந்தரி மணம் செயும் சவுரிய கந்த குற வஞ்சி தங்கு அரு வன – திருப்:854/11
காளி திரிபுரை அந்தரி சுந்தரி நீலி கவுரி பயங்கரி சங்கரி – திருப்:916/9
சுந்தரி காளி பயந்து அருள் ஆனைக்கு இளையோனே – திருப்:972/12
சுந்தரி வாழ்வே தேவர்கள் பெருமாளே – திருப்:998/16
சுரர் வாழ பிறந்த சுந்தரி மணவாளா – திருப்:1193/12
மங்கை மடந்தை கதிக்கு நாயகி சங்கரி சுந்தரி அத்தியானனை – திருப்:1324/13
மேல்


சுந்தரிக்கு (1)

சென்று உரித்து சுந்தரிக்கு அச்சம் தவிர்த்து கண் சுகித்து சிந்தையுள் பற்று இன்றி நித்த களிகூரும் – திருப்:593/7
மேல்


சுந்தரியாள் (1)

திகழ் பொன் சுந்தரியாள் சிவகாமி நல்கிய சேயே – திருப்:459/14
மேல்


சுந்தரியே (1)

நேயர் பங்கு எழு மாதவியாள் சிவகாம சுந்தரியே தரு பாலக – திருப்:727/11
மேல்


சுந்தரியோடே (1)

குறவர் சுந்தரியோடே கூடிய பெருமாளே – திருப்:1141/16
மேல்


சுந்தாரி (1)

சூலி எம் தாய் கவுரி மோக சங்காரி குழை தோடு கொண்டு ஆடு சிவகாம சுந்தாரி நல – திருப்:592/13
மேல்


சுப்பிரமணி (1)

அ துயர் அது கொடு சுப்பிரமணி படும் அ புனம் அதனிடை இபம் ஆகி – திருப்:1/7
மேல்


சுப்ரமணிய (1)

திறல் பூண்ட சுப்ரமணிய ஷண்முக வேலா – திருப்:812/14
மேல்


சுப்ரமணியா (2)

பழநி மலை மேல் நின்ற சுப்ரமணியா அமரர் பெருமாளே – திருப்:160/16
சுப்ரமணியா புலியுர் மேவி உறை தேவர் புகழ் பெருமாளே – திருப்:503/16
மேல்


சுப்ரமணியோனே (1)

ரத்தின பணா நிருத்தன் மெய் சுதனு நாடு மிக்க லக்ஷண குமார சுப்ரமணியோனே
நல் திசையும் ஏறி இட்ட பொய் சமணை வேரறுத்து நல் திருநிறே பரப்பி விளையாடும் – திருப்:1257/5,6
மேல்


சுப (2)

சூழ நடித்து சடத்தில் நின்று உயிரானது துறத்தற்கு இரக்கமும் சுப
சோபனம் உய்க்க கருத்தும் வந்து அருள்புரிவோனே – திருப்:612/11,12
சொருப பிரகாச விசுவ ரூப பிரமாக நிச சுக விப்பிரதேச ரச சுப மாயா – திருப்:687/1
மேல்


சுபம் (1)

செகம் திக்கு சுபம் பெற்று துலங்க போர் களம் புக்கு செயம் பற்றி கொளும் சொக்க பெருமாளே – திருப்:1164/8
மேல்


சுபரட்சை (1)

மண்டலிகர் ரப்பகலும் வந்து சுபரட்சை புரி வந்து அணைய புத்தியினை அருள்வாயே – திருப்:616/6
மேல்


சுபானம் (1)

சுபானம் உறு ஞான தபோதனர்கள் சேரும் சுவாமிமலை வாழும் பெருமாளே – திருப்:204/8
மேல்


சுபானமுறு (1)

சுபானமுறு ஞானம் தபோதனர்கள் சேரும் சுவாமிமலை வாழும் பெருமாளே – திருப்:208/8
மேல்


சுபுத்திரன் (1)

கலியாண சுபுத்திரன் ஆக குற மாதுதனக்கு விநோத கவின் ஆரு புயத்தில் உலாவி விளையாடி – திருப்:277/5
மேல்


சுபோத (1)

துரிய நிலையே கண்ட முத்தர் இதய கமலம்அதனில் விளையா நின்ற அற்புத சுபோத சுக – திருப்:160/3
மேல்


சுமங்கை (1)

சிவன் ஒரு பக்கத்து உறைந்த மங்கை சுமங்கை நீடு – திருப்:184/10
மேல்


சுமடம் (1)

சுமடம் அதாய் வம்பு மால் கொளும் தீய திமிரரொடே பந்தமாய் வருந்திய – திருப்:362/7
மேல்


சுமடர் (1)

சொலியும் மனம் எள்தனையும் நெகிழ்வு இல் சுமடர் அருகுற்று இயல் வாணர் – திருப்:271/2
மேல்


சுமந்த (2)

மலை முகம் சுமந்த புலவர் செம் சொல் கொண்டு வழி திறந்த செம் கை வடி வேலா – திருப்:92/5
ஊன தசை தோல்கள் சுமந்த காய பொதி மாயம் மிகுந்த ஊசல் சுடும் நாறும் குரம்பை மறை நாலும் – திருப்:766/1
மேல்


சுமந்தனர் (1)

சுமந்தனர் அமைந்தனர் குறைந்தனர் இறந்தனர் சுடும் பினை எனும் பவம் ஒழியேனோ – திருப்:700/4
மேல்


சுமந்திடு (1)

செருக்கு நெஞ்சு உடை முருக சிகண்டி பரி சுமந்திடு குமர கடம்ப – திருப்:868/15
மேல்


சுமந்து (13)

அழுகு பிணி கொண்டு விண்டு புழு உடல் எலும்பு அலம்பும் அவல உடலம் சுமந்து தடுமாறி – திருப்:30/2
குலவு குரம்பை முருடு சுமந்து குனகி மகிழ்ந்து நாயேன் தளரா – திருப்:48/2
முட்டாள் அரக்கன் தலை இற்றே விழ கணைகளே தொட்ட கொண்டல் உருவு ஆகி சுமந்து அதிகம் – திருப்:115/20
குகை சுமந்து எட்டு திக்கிலும் முற்றும் தடுமாறும் – திருப்:311/6
தனி வடம் பொற்பு பெற்ற முலை குன்று இணை சுமந்து எய்க்கப்பட்ட நுசிப்பின் – திருப்:318/13
எடாத சுமையே சுமந்து எணாத கலியால் மெலிந்து எலா வறுமை தீர அன்று உன் அருள் பேணேன் – திருப்:579/2
தூல பங்க காயம் வம்பிலே சுமந்து நான் மெலிந்து சோரும் இந்த நோய் அகன்று துயர் ஆற – திருப்:715/2
ஈ எறும்பு நரி நாய் கணம் கழுகு காகம் உண்ப உடலே சுமந்து இது – திருப்:898/1
இந்த்ரிய கடம் சுமந்து அலக்கண் மண்டிடும் தியக்கம் என்று ஒழிந்திடுவேனோ – திருப்:1070/4
அஞ்சு ஒடுங்கும் பொதும்பு ஒன்றை என்றும் சுமந்து அங்குமிங்கும் திரிந்து இரை தேடும் – திருப்:1100/2
கலை நெகிழ்ந்து இரும் குழல் சரிந்திட முலை சுமந்து அசைந்து இடை ஒசித்து உயிர் – திருப்:1148/3
உடல் அது சுமந்து அலைந்து உலகுதொறும் வந்துவந்து உழலும் அது துன்பு கண்டு அன்புறாதோ – திருப்:1220/4
மாறி பல என சுமந்து தேனு குடம் என திரண்டு மாதம் இது என தளர்ந்து வெளி ஆகி – திருப்:1272/2
மேல்


சுமந்துகொண்டு (1)

பாற்று கணங்கள் தின்று தேக்கிட்டிடும் குரம்பை நோக்கி சுமந்துகொண்டு பதிதோறும் – திருப்:679/1
மேல்


சுமந்தும் (1)

கட்டணம் எடுத்து சுமந்தும் பெரும் பறைகள் முறையோடே – திருப்:38/2
மேல்


சுமவாதே (1)

கனல் எழ மொழி தரு சினம் என மதம் மிகு கள் வைத்த தோல் பை சுமவாதே – திருப்:536/2
மேல்


சுமாசுமா (1)

ஆசையில் கை கலந்து சுமாசுமா பவ சாகரத்தில் அழுந்தி எழா எழாது உளம் – திருப்:543/7
மேல்


சுமை (3)

திக்கித்திக்கி குளறி செப்பி தப்பி கெடு பொய் செற்றை சட்டை குடிலை சுமை பேணும் – திருப்:333/3
உடை சுற்றும் இடை சுமை ஒக்க அடுத்து அமித கெறுவத்துடன் வீறு – திருப்:831/2
தலை சுமை சடை சிவற்கு இலக்கண இலக்கிய – திருப்:954/13
மேல்


சுமையே (1)

எடாத சுமையே சுமந்து எணாத கலியால் மெலிந்து எலா வறுமை தீர அன்று உன் அருள் பேணேன் – திருப்:579/2
மேல்


சுமையை (1)

இடையை சுமையை பெறுதற்கு உறவுற்று இறுக குறுகி குழல் சோர – திருப்:118/2
மேல்


சுய (1)

சுய படிகமாய் இன்ப பத்ம பதமே அடைய உணராதே – திருப்:160/4
மேல்


சுர் (1)

சமரில் எதிர்த்த சுர் மாள தனி அயில் விட்டு அருள்வோனே – திருப்:521/3
மேல்


சுர (20)

குமரி சுத பகிரதி சுத சுர பதி குல மானும் – திருப்:367/2
உறுதிபடு சுர ரத மிசை அடி இட நெறுநெறு என முறிதலும் நிலை பெறு தவம் – திருப்:368/11
செருக்கால் தருக்கி சுர சூர் நெருக்கு அ செரு சூர் மரிக்க பொரும் வேலா – திருப்:392/7
ஜெயஜெய ஹரஹர தேவா சுர அதிபர் தம்பிரானே – திருப்:470/16
நாடி காலில் சேர்ந்திடவே அருள் சுர மானை – திருப்:498/14
இருட்டு இலா சுர உலகினில் இலகிய சகஸ்ர நேத்திரம் உடையவன் மிடி அற – திருப்:562/9
இலக்ஷுமீ சுர பசுபதி குருபர சமஸ்த ராச்சிய ந்ருப புகழ் வயம் இயல் – திருப்:562/11
சீலோத்தமி நீலி சுர திரிபுவன ஈசை – திருப்:578/10
துவர் வாய் கானவர் மானும் சுர நாட்டாள் ஒரு தேனும் துணையா தாழ்வு அற வாழும் பெரியோனே – திருப்:677/3
பரி செல்வியார் மருகா சுர முருகேசா – திருப்:682/12
சமரச அமர சுர இதர பர அசுர சரத விரத அயில் விடுவோனே – திருப்:688/5
பூலோகமொடு அறு லோகமும் நேர் ஓர் நொடியே வருவோய் சுர
சேனாபதியாயவனே உனை அன்பினோடும் – திருப்:775/11,12
அடவிதனில் மிக்க பரு வரையர் அளித்த திரு அணைய மயில் முத்த மணி சுர யானை – திருப்:777/5
நாடோ வீடோ நடு மொழி என நடு தூண் நேர் தோளோ சுர முக கன சபை – திருப்:822/7
செலுத்தி ஈட்டிய சுர பதி மகள்தனை மணம் அது உற்றிடுவோனே – திருப்:959/14
கருணை நாரணன் நர பதி சுர பதி மருக கானகம் அதனிடை உறைதரு – திருப்:1009/15
துயரம் அறு நின் வறுமை தொலையும் மொழியும் அமிர்த சுர பானம் – திருப்:1065/1
பெடையொடு குழறக்குழற சுர பதி பரவப்பரவ – திருப்:1154/15
முருகனே சுர குஞ்சரி ரஞ்சித பெருமாளே – திருப்:1177/16
ஞான சுர ஆனை கணவா முருகனே அமரர் நாடு பெற வாழ அருள் பெருமாளே – திருப்:1243/8
மேல்


சுரக்க (1)

சுகத்தில் அத்தர் தாம் மிகுந்த பத்தி கூர் சுரக்க வித்தை தான் அருள்வோனே – திருப்:1207/6
மேல்


சுரத (3)

சுரத விநோத பார்வை மை இட்டு தருண கலார தோடை தரித்து – திருப்:108/5
சுருள் அளக பார கொங்கை மகளிர் வசமாய் இசைந்து சுரத க்ரியையால் விளங்கும் மதன் நூலே – திருப்:161/1
இரத சுரத முலைகளும் மார்பு குத்த நுதல் வேர்வு அரும்ப – திருப்:398/1
மேல்


சுரதினோடு (1)

சுழல வேலை தீ மூள அழுது அளாவி வாய் பாறி சுரதினோடு சூர் மாள உலகு ஏழும் – திருப்:577/6
மேல்


சுரந்த (4)

கழுவி அங்கு எடுத்து சுரந்த முலை அருந்துவிக்க கிடந்து – திருப்:9/3
முகிழ் முலை சுரந்த பால் அமுதம் உண்ட வேளே – திருப்:34/14
சிவயநம நமசிவய காரணன் சுரந்த அமுதம் அதை அருளி எமை ஆளும் எந்தை தன் – திருப்:207/11
ஞால வட்டம் முற்ற உண்டு நாக மெத்தையில் துயின்ற நாரணற்கு அருள் சுரந்த மருகோனே – திருப்:828/7
மேல்


சுரப்ப (1)

ஞானம் சுரப்ப மகிழ் ஆனந்த சித்தியோடே நாளும் களிக்க பதம் அருள்வாயே – திருப்:518/4
மேல்


சுரபதி (6)

ககன சுரபதி வழிபட எழு கிரி கடக கிரியோடு மிதி பட வட குல – திருப்:371/9
கருணை உமை தரு சரவண சுரபதி பெருமாளே – திருப்:374/16
உடுபதி சாயாபதி சுரபதி மாயாது உற உலகு உய வார் ஆர்கலி வறிது ஆக – திருப்:442/7
நிருப குரு பர சுரபதி பரவிய பெருமாளே – திருப்:605/16
திரு நெய்த்தானத்து உறைபவ சுரபதி பெருமாளே – திருப்:889/16
மருக குருபர சரவணம் அதில் வரு மகிப சுரபதி பதி பெற அவுணர்கள் – திருப்:1007/15
மேல்


சுரபி (7)

தனயர் அனை தமர் மனைவியர் சினெகிதர் சுரபி விரவிய வகை என நினைவுறு – திருப்:163/3
சொரியு முகிலை பதும நிதியை சுரபி தருவை சமமாக – திருப்:271/1
சுரபி மகவினை எழு பொருள் வினவிட மனுவின் நெறி மணி அசைவுற இசை மிகு – திருப்:821/9
சுரபி அலமர விழி புனல் பெருகிட நடுவாக – திருப்:821/12
சுரபி குளிகை எளிது பெறுக துவளும் எமது பசி தீர – திருப்:1065/2
குழல் இசை அது கொடு அற வெருள் சுரபி குறு நிரை அருளி அலை மோதும் – திருப்:1076/5
வனச மணி பணில மழை சுரபி சுரர் தரு நிகர் கை மகிப என தினை அளவு உளவும் ஈயா – திருப்:1092/3
மேல்


சுரம் (3)

தலைவலி மருத்தீடு காமாலை சோகை சுரம் விழிவலி வறட்சூலை காயாசுவாசம் வெகுசலம் – திருப்:166/1
ஈளை சுரம் குளிர் வாதம் எனும் பல நோய்கள் வளைந்து அற இளையாதே – திருப்:790/1
பிரத்தம் வந்து அடு வாத சுரம் பித்து உளைப்புடன் பல வாயுவும் மிஞ்சி – திருப்:843/5
மேல்


சுரமும் (1)

வீர வெண்டையம் முழங்க வரி சங்கும் முரசோடு பொன் பறை ததும்ப விதியும் சுரமும்
வேத விஞ்சையர் உடன் குமுற வெந்து உக அடர்ந்த சூரன் – திருப்:829/9,10
மேல்


சுரமோடு (1)

சூலை சொறி ஈளை வலி வாதமொடு நீரிழிவு சோகை களமாலை சுரமோடு பிணி தூறிருமல் – திருப்:983/7
மேல்


சுரர் (61)

திருச்செந்தூர் வரு சேவகனே சுரர் பெருமாளே – திருப்:29/16
சுரர் சங்கம் துதித்து அந்த அஞ்சு எழுத்து இன்பம் களித்து உண் பண் – திருப்:41/9
சுரர் பதி அயனும் மாலும் முறையிட அசுரர் கோடி துகள் எழ மெய்ஞ்ஞான அயிலோனே – திருப்:124/7
சிரம் இற்று உட்க சுரர் பொன் பூ சொரிய கை தொட்டிடும் வேலா – திருப்:154/18
துன்ற சிலை மணி கலகல கலின் என சிந்த சுரர் மலர அயன் மறை புகழ் தர – திருப்:206/11
கீசகம் சுரர் தருவும் மகிழும் மா அத்தி சந்து புடை சூழும் – திருப்:222/7
ஆதி அயனொடு தேவர் சுரர் உலகு ஆளும் வகையுறு சிறை மீளா – திருப்:228/5
வார் கமுகில் நல் கழை பொன் குவடு ஆடு இளநீர் சுரர் பொன் குடம் ஒத்த இணை – திருப்:234/3
எட்டு அசலம் எட்ட நிலம் முட்ட முடி நெட்ட சுரர் இட்ட சிறை விட்ட பெருமாளே – திருப்:302/8
தனி ஒர் அம்பை தொட்டு சுரர் விக்னம் களைவோனும் – திருப்:310/12
முநிவர் சுரர் தொழுது உருகு பாத பத்மம் என்றும் மறவேனே – திருப்:403/8
சுரர் துதித்திட மிகுத்து இயல் தழைத்து அருணையில் சுடர் அயில் சரவண பெருமாளே – திருப்:409/8
மா ஞான குமரா தோகை பரியின் பத வண் குருவே என அம் சுரர் தொண்டு பாட – திருப்:412/18
சுரர் உலவ அசுரர்கள் மாள தூள்பட துயவும் உடல் அயிலை விடும் மா உக்ராக்ரம – திருப்:415/13
செம்பொன் குட முழவும் தப்புடன் மணி பொங்க சுரர் மலர் சிந்த பதம் மிசை – திருப்:444/29
செழித்து பொன் சுரர் சுற்றம் களித்து கொண்டு அளி புட்பம் சிறக்க பண் சிரத்தில் கொண்டு – திருப்:461/11
தினமும் கருத்து உணர்ந்து சுரர் வந்து உற பணிந்த திரு அம்பலத்து அமர்ந்த பெருமாளே – திருப்:466/8
சுரர் தெரியல் அளி பாட மழலை கதி நறை பாய துகிர் இதழின் மொழி வேத மணம் வீச – திருப்:502/2
ஈசா தனி புலிசை வாழ்வே சுரர் திரளை ஈடேற வைத்த புகழ் பெருமாளே – திருப்:505/8
வல் அசுரர் மாள நல்ல சுரர் வாழ வல்லை வடி வேலை தொடுவோனே – திருப்:530/7
வல் அசுரர் அஞ்ச நல்ல சுரர் விஞ்ச வல்லமை தெரிந்த மயில் வீரா – திருப்:537/7
அத்ர தேவாயுதா சுரர் உக்ர சேனாபதீ சுசி அர்க்ய சோமாசியா குரு சம்ப்ரதாயா – திருப்:556/5
நாகத்து சாகை போய் உயர் மேகத்தை சேர் சிரா மலை நாதர்க்கு சாமியே சுரர் தம்பிரானே – திருப்:561/8
திக்கு அசுரர் வாட சுரர் பாட மறை பாட எதிர் களம் மீதே – திருப்:566/12
பரம சொரூபா நமோ நம சுரர் பதி பூபா நமோ நம பரிமள நீபா நமோ நம உமை காளி – திருப்:584/3
வரை இரு துணிபட வளைபடு சுரர் குடி வந்து ஏற இந்த்ரபுரி வாழ – திருப்:588/5
சூர சம்கார சுரர் லோக பங்கா அறுவர் தோகை மைந்தா குமர வேள் கடம்பு ஆர தொடை – திருப்:592/16
தத்துவ தற்பரம் முற்றும் உணர்த்திய சர்ப்பகிரி சுரர் பெருமாளே – திருப்:602/8
சுரர் பதி தழைத்து வாழ அமர் சிறை அனைத்து மீள துணிபட அரக்கர் மாள விடும் வேலா – திருப்:655/6
வல் அசுரர் மாள நல்ல சுரர் வாழ மைய வரை பாகம்பட மோது – திருப்:662/5
அயில் வாங்கி எற்றி உததியில் கொக்கன்தனை பிளந்து சுரர் வாழ – திருப்:719/5
திருமுட்ட பதி வாழ் முருகா சுரர் பெருமாளே – திருப்:761/16
செய் காழி பதி வாழ் முருகா சுரர் பெருமாளே – திருப்:767/16
அனைத்தும் வறப்புற சுரர் கற்பக புரியில் புக கமலத்தனை – திருப்:793/11
வரி கோழி கொடி மீ கொளும்படி நடமாடி சுரர் போற்று தண் பொழில் – திருப்:810/15
சுரர் பூபதியே கருணாலயனே சுகிர்தா அடியார் பெருவாழ்வே – திருப்:830/6
திருத்துருத்தியில் வாழ் முருகா சுரர் பெருமாளே – திருப்:846/16
வதனம் சசி அமுதம் பொழி முலை நல் குற மாதொடு இசையும் சுரர் தரு மங்கையொடு இதயம் களிகூர – திருப்:850/15
திரு குடந்தையில் வாழ் முருகா சுரர் பெருமாளே – திருப்:869/16
சிறை புகும் சுரர் மாதவர் மேல் பெற அசுரர் தம் கிளை ஆனது வேர் அற – திருப்:872/7
செச்சை புயம் அற்று புக ஒரு சத்தி படை விட்டு சுரர் பதி சித்த துயர் கெட்டு பதி பெற அருள்வோனே – திருப்:896/6
துகள் அறுத்து அணி ஆர் அழகா சுரர் பெருமாளே – திருப்:914/16
விளக்க சுரர் தர வாழ் தரு பிரப்புத்வ குமார சொரூபக – திருப்:947/7
முக்கண் இறைவர்க்கும் அருள் வைத்த முருக கடவுள் முப்பதுமூ வர்க்க சுரர் அடி பேணி – திருப்:967/2
வீர நிட்டுர வீராதி காரண தீர நிர்ப்பய தீரா அபிராம விநாயக ப்ரிய வேலாயுதா சுரர் தம்பிரானே – திருப்:992/8
சுரர் குல பதி விதி விண்டு தோல் உரி உடை புனை இருடிகள் அண்டர் ஆனவர் – திருப்:1010/9
ஒளிக்க இருப்பிடத்தை விட சுரர் ஓடி – திருப்:1020/12
வனச மணி பணில மழை சுரபி சுரர் தரு நிகர் கை மகிப என தினை அளவு உளவும் ஈயா – திருப்:1092/3
தோளாலும் வாளினாலும் மாறிடு தோலாத வான நாடு சூறை கொள் சூராரியே விசாகனே சுரர் தம்பிரானே – திருப்:1126/8
குரிசிலும் ஒரு சுரர் பூசுரன் ஓம் என்றதற்கு அனந்தரம் இரணியாய நம என – திருப்:1150/11
குப்புற்றுடன் எழு சச்சரி முழவு இயல் கொட்ட சுரர் பதி மெய்த்திட நிசிசரர் – திருப்:1158/15
சங்கு சக்ர கதா பாணியும் எங்களுக்கு ஒரு வாழ்வே சுரர் தங்களை சிறை மீளா என அசுரேசன் – திருப்:1159/7
வாசிக்கப்படாத வாசகம் ஈசர்க்கு சுவாமியாய் முதல் வாசிப்பித்த தேசிகா சுரர் தம்பிரானே – திருப்:1175/8
சுரர் சுத்தர் மனத்து உறை வித்தகர் பணி பத்தர் பவத்தை அறுப்பவர் – திருப்:1178/13
செச்சை உலாவு பதத்தினை மெய் தவர் வாழ்வு பெற தரு சித்த விசாக இயல் சுரர் பெருமாளே – திருப்:1191/8
சுரர் வாழ பிறந்த சுந்தரி மணவாளா – திருப்:1193/12
விட பட்சணர் திரு மைத்துனன் வெருவ சுரர் பகை மேல் வேல் – திருப்:1217/7
ஒளிர் மா மறை தொகுதி சுரர் பார் துதித்து அருள உபதேசிக பதமும் அருள்வாயே – திருப்:1219/4
சிலை தூள் எழுப்பி கவடு அவுணோரை வெட்டி சுரர் சிறை மீளவிட்ட புகழ் பெருமாளே – திருப்:1219/8
துவல் கொடு முறையிடு சுரர் பதி துயரது கெட நிசிசரர் சேனை – திருப்:1247/7
சிகர மகா ப்ரபை குவடு என வாய்த்து நல் சுரர் குடி ஏற்றிவிட்டு இளநீரை – திருப்:1248/2
மேல்


சுரர்க்கண் (1)

சூரனை துரந்து வேரற பிளந்து சூழ் சுரர்க்கண் அன்புசெயும் வீரா – திருப்:233/5
மேல்


சுரர்க்கு (4)

சுரர்க்கு வஞ்சம் செய் சூரன் இள க்ரவுஞ்சன் தன்னோடு துளக்க எழுந்து அண்ட கோளம் அளவாக – திருப்:20/5
தரு தங்கு அ பொலத்து அண்டத்தினை கொண்டு அ சுரர்க்கு அஞ்ச – திருப்:79/9
வெற்றியுற்ற கதிர் பத்திரத்தை அருளி சுரர்க்கு அதிபதி பதத்தை உறுவித்து – திருப்:814/13
கறுத்து அருளி அலக்கணுறு சுரர்க்கு அவர்கள் பதிக்கு உரிமை அளித்து இடரை அறுத்து அருளும் மயில் வீரா – திருப்:1152/6
மேல்


சுரர்கள் (5)

பன்றி அம் கொம்பு கமடம் புயங்கம் சுரர்கள் பண்டை என்பு அங்கம் அணிபவர் சேயே – திருப்:18/5
தரித்து தவ சுரர்கள் முதல் பிழைக்க மிடற்று அடக்கு விட சடை கடவுள் சிறக்க பொருள் பகர்வோனே – திருப்:264/6
தினகரன் சிலை வேள் அருள் மாதவர் சுரர்கள் இந்திரனார் உரகாதிபர் – திருப்:872/13
நிருதரார்க்கு ஒரு காலா ஜேஜெய சுரர்கள் ஏத்திடு வேலா ஜேஜெய – திருப்:1168/1
சுரர்கள் நாயகன் பயந்த திருவை மா மணம் புணர்ந்து சுடரும் மோகனம் மிகுந்த மயில்பாகா – திருப்:1210/6
மேல்


சுரர்தம் (1)

சுரர்தம் ஆர் அமுதோ குயிலோ மொழி இதழ் கோவை – திருப்:887/2
மேல்


சுரராஜன் (1)

பரவிய கான வேடுவர் தரும் அபிராம நாயகி பரிபுர பாத சேகர சுரராஜன்
பதி குடி ஏற வேல் தொடு முருக மயூர வாகன பரவச ஞான யோகிகள் பெருமாளே – திருப்:1218/7,8
மேல்


சுரருக்கு (1)

சொரி கற்பக நல் பதியை தொழு கை சுரருக்கு உரிமை புரிவோனே – திருப்:285/5
மேல்


சுரரும் (3)

சுரரும் வந்திக்க கச்சியில் நிற்கும் பெருமாளே – திருப்:311/16
ஈடு அழியும்படி சந்த்ரனும் சிவ சூரியனும் சுரரும் பதம் பெற – திருப்:707/11
புனித பூசுரரும் சுரரும் பணி புயச பூதர என்று இரு கண் புனல் – திருப்:1177/3
மேல்


சுரரை (1)

சிறை விடும் சொர்க்கத்து சுரரை கங்கையில் வாழும் – திருப்:313/2
மேல்


சுரரொடு (1)

அகில புவனங்களும் சுரரொடு திரண்டு நின்று அரி பிரமர் கும்பிடும் தம்பிரானே – திருப்:1220/8
மேல்


சுரலோக (2)

பதினொரு ருத்திராதிகள் தபனம் விளக்கு மாளிகை பரிவொடு நிற்கும் ஈசுர சுரலோக
பரிமள கற்பக அடவி அரி அளி சுற்று பூ உதிர் பழநி மலைக்குள் மேவிய பெருமாளே – திருப்:128/7,8
சகலரும் மெச்சும் பரிமள பத்மம் தருண பத திண் சுரலோக
தலைவர் மகட்கும் குறவர் மகட்கும் தழுவ அணைக்கும் திரு மார்பா – திருப்:552/5,6
மேல்


சுரலோகா (1)

குன்று எடுத்து பந்தடித்து கண் சிவத்து சங்கரித்து கொண்டல் ஒத்திட்டு இந்திரனுக்கு இ சுரலோகா
கொம்பு குத்தி சம்பு அழுத்தி திண் தலத்தில் தண்டு வெற்பை கொண்டு அமுக்கி சண்டை இட்டு பொரும் வேழம் – திருப்:593/5,6
மேல்


சுரன் (2)

அஞ்ச வஞ்ச சுரன் திரளும் குவடு அன்று அடங்கலும் வெந்து பொரிந்திட – திருப்:85/13
வஞ்ச மா சுரன் சேனை கடலோடு குவடும் கவே இனன் போல ஒளிர் வேலை விடு – திருப்:174/9
மேல்


சுரா (3)

பங்கம் இலா நீலி மோடி பயங்கரி மா காளி யோகினி பண்டு சுரா பான சூரனொடு எதிர் போர் கண்டு – திருப்:53/6
கர தல சூலாயுதா முன் சலபதி போல் ஆரவாரம் கடின சுரா பான சாமுண்டியும் ஆட – திருப்:900/5
அமரில் சுரா பான திதி புத்ரர் ஆலோகம் அது துக்கமே ஆக மிஞ்சிடாமல் – திருப்:907/5
மேல்


சுராதிப (1)

விராகவ சுராதிப பொராது தவிராது அடு விராயண பராயண செரு ஊரா – திருப்:571/7
மேல்


சுராதிபதி (1)

சுராதிபதி மால் அயனும் மாலொடு சலாம் இடு சுவாமிமலை வாழும் பெருமாளே – திருப்:201/8
மேல்


சுராதிபர் (2)

ஆவினன்குடியோனே சுராதிபர் பெருமாளே – திருப்:197/16
வாழ் சிறுவா புரி வாழ்வே சுராதிபர் பெருமாளே – திருப்:725/16
மேல்


சுராதிபரும் (1)

நரர் சுராதிபரும் வணங்கும் இனிய சேவைதனை விரும்பி நலன் அதாக அடியன் என்று பெறுவேனோ – திருப்:726/4
மேல்


சுரார் (2)

சூர குவடு ஆழி தவிடாய் முட்ட சுரார் உக்கிட சோர்வு இல் கதிர் வேல் விட்டு அருள் விறல் வீரா – திருப்:741/7
அலைக்கு அடுத்த சுரார் பதி கோ என விட பண சிரம் ஆயிரம் சேடனும் – திருப்:846/9
மேல்


சுராரி (2)

குமரி காளி வராகி மகேசுரி கவுரி மோடி சுராரி நிராபரி – திருப்:384/5
திமிதம் ஆடு சுராரி நிசாசரர் முடிகள்தோறும் கடாவி இடு ஏய் ஒரு – திருப்:384/13
மேல்


சுராலய (1)

சுராலய தராதல சராசர பிராணிகள் சொரூப இவர் ஆதியை குறியாமே – திருப்:571/3
மேல்


சுரி (2)

இடி ஒடி பட வினை செயும் வில் மத கலை நெடிய கவுடி இசை முரலும் சுரி முக – திருப்:572/11
நெய்த்த சுரி குழல் அறலோ முகிலோ பத்ம நறு நுதல் சிலையோ பிறையோ – திருப்:913/1
மேல்


சுரிய (1)

சுரிய குழல் குறமகளை வேளை காத்து அணை பெருமாளே – திருப்:415/16
மேல்


சுருக்கம் (1)

சுருக்கம் இன்றி நின்று அருக்கன் இந்திரன் துணை செய்கின்ற நின் பதம் மேவும் – திருப்:1071/7
மேல்


சுருக்கமுற்ற (1)

சுருக்கமுற்ற மால் தனக்கும் எட்டிடாது ஒருத்தர் மிக்க மா நடமாடும் – திருப்:1207/5
மேல்


சுருக்கு (1)

பரப்பு அற்று சுருக்கு அற்று பதைப்பு அற்று திகைப்பு அற்று பலிப்ப பத்தருக்கு ஒப்பித்து அருள் வாழ்வே – திருப்:324/6
மேல்


சுருட்டு (1)

நெடும் சுருட்டு குழல் ஜீமூத நேர் என நெஞ்சின் மேலே – திருப்:364/2
மேல்


சுருண்டு (2)

கரதலமும் குறி கொண்ட கண்டமும் விரவி எழுந்து சுருண்டு வண்டு அடர் – திருப்:576/1
சுழன்றுசுழன்று துவண்டுதுவண்டு சுருண்டு மயங்கி மடவார் தோள் – திருப்:973/2
மேல்


சுருதி (30)

குமுத பதி வகிர் அமுது சிந்தச்சிந்த சரண பரிபுர சுருதி கொஞ்சக்கொஞ்ச – திருப்:23/9
சுருதி உடையவன் நெடியவன் மனம் மகிழ் மருகோனே – திருப்:43/14
சங்கரன் உகந்த பரிவின் குரு எனும் சுருதி தங்களின் மகிழ்ந்து உருகும் எங்கள் கோவே – திருப்:50/7
பொருவில் தஞ்ச சுருதி சங்க பொருளை பண்பில் புகர்வோனும் – திருப்:81/2
சுருதி முடி மோனம் சொல் சித்பரம ஞான சிவ சமய வடிவாய் வந்த அத்துவிதமான பர – திருப்:160/1
சுருதி எனவே நினைந்து அறிவிலிகளோடு இணங்கு தொழிலுடைய யானும் இங்கு உன் அடியார் போல் – திருப்:161/2
தொழுது எத்து முத்த பொன் புரிசை செரும் தணி சுருதி தமிழ் கவி பெருமாளே – திருப்:257/8
சுடர் பொன் கயிலை கடவுட்கு இசைய சுருதி பொருளை பகர்வோனே – திருப்:285/6
முத்தி வீடு அணுக முத்தர் ஆக்க சுருதி குராக்குள் ஒளிர் இரு கழல் தாராய் – திருப்:298/4
கருதிய பத்தர்க்கு இரங்கும் அம்பிகை சுருதி துதிக்கப்படும் த்ரி அம்பகி – திருப்:322/15
சுருதி பொன் பொருள் செக்கர்க்கு குரவு இட்டு தமர் பற்றி தொழு செச்சை கழல் பற்றி பணிவேனோ – திருப்:336/4
சுருதி புராணங்கள் ஆகமம் பகர் சரியை க்ரியை அண்டர் பூசை வந்தனை – திருப்:362/5
கருணை அடியரொடு அருணையில் ஒரு விசை சுருதி புடை தர வரும் இரு பரிபுர – திருப்:367/7
சுருதி மொழிவன கயல் விழி புரள் தர நடுவாக – திருப்:370/4
சுருதி மா மொழி வேதியன் வானவர் பரவு கேசன் ஐ ஆயுதபாணி நல் – திருப்:385/9
புணரி கோகோ என சுருதி கோகோ என பொருத வேலாயுத பெருமாளே – திருப்:394/8
சளம் அது தவிர அளவிடு சுருதி தலை கொடு பல சாத்திரம் ஓதி – திருப்:494/2
காண்தகு தேவர் பதி ஆண்டவனே சுருதி ஆள் தகையே இபம் மின் மணவாளா – திருப்:528/6
சுருதி ஆடி தாதாவி வெருவி ஓட மூதேவி துரக கோப மீது ஓடி வட மேரு – திருப்:577/5
தோள கண்டா பரம தேசி கந்தா அமரர் தோகை பங்கா எனவே வேதாகமம் சூழ் சுருதி
தோதகம் பாட மலை ஏழு துண்டாய் எழுவர் சோரி கொண்டு ஆறு வர வேல் எறிந்தே நடனமும் கொள் வேலா – திருப்:592/17,18
சுருதி மறை வேள்வி மிக்க மயிலை நகர் மேவு உக்ர துரகத கலாப பச்சை மயில் வீரா – திருப்:693/6
சுருதி மறைகள் இரு நாலும் திசையில் அதிபர் முநிவோர்கள் துகள் இல் இருடி எழு பேர்கள் சுடர் மூவர் – திருப்:714/1
எனும் சுருதி ஓலம் ஒன்ற நடனம் கொள் வேலா – திருப்:762/12
சிலம்போடு மணி சுருதி சலங்கு ஓசை மிகுத்து அதிர சிவந்து ஏறி மணத்த மலர் புனை பாதம் – திருப்:879/3
சுருதி வழி மொழி சிவ கலை அலது இனி உலக கலைகளும் அலம்அலம் இலகிய – திருப்:908/5
தொட அடாது நேராக வடிவு காண வாராது சுருதி கூறுவாராலும் எதிர் கூற – திருப்:1050/1
சுருதி வெகுமுக புராண கோடிகள் சரியை கிரியை மக யோக மோகிகள் – திருப்:1157/1
எங்கும் கலுழி ஆர்த்து எழ எங்கும் சுருதி கூப்பிட எங்கும் குருவி ஓச்சிய திரு மானை – திருப்:1182/7
தெள்ளு நாத சுருதி வள்ளல் மோலி புடை கொள் செல்வனே முத்தமிணர் பெருவாழ்வே – திருப்:1232/7
கேணி உற வேட்ட ஞான நெறி வேட்டர் கேள் சுருதி நாட்டில் உறைவோனே – திருப்:1279/5
மேல்


சுருதிக்குள்ளும் (1)

எ சுருதிக்குள்ளும் நீயே தாயே சுத்த விறல் திறல் வீரா தீரா – திருப்:834/15
மேல்


சுருதிகள் (4)

சுருதிகள் உரைத்த வேதன் உரை மொழி தனக்குள் ஆதி சொலு என உரைத்த ஞான குருநாதா – திருப்:655/5
கருகிய வினை மனதுள் தாக்காதது சுருதிகள் உருகி ஒர் வட்டாய் தோய்வது – திருப்:1149/3
பத மலர் மிசை கழல் கட்டா பாலக சுருதிகள் அடி தொழ எட்டா தேசிக – திருப்:1149/9
இரு சரண பரிபுர சுருதிகள் ஆர்க்க அவசம் இலகு கடல் கரை புரள இனிமை கூட்டி உள – திருப்:1201/5
மேல்


சுருதிகளின் (1)

சுருதியாய் சுருதிகளின் மேல் சுடராய் வேதாவாய் மாலாய் மேலே சிவம் ஆன – திருப்:1060/3
மேல்


சுருதிகளும் (1)

அதி மத புராணமும் சுருதிகளும் ஆகி நின்று அபரிமிதமாய் விளம்புவதோ தான் – திருப்:1246/4
மேல்


சுருதியாய் (2)

சுருதியாய் இயலாய் இயல் நீடிய தொகுதியாய் வெகுவாய் வெகு பாஷை கொள் – திருப்:837/1
சுருதியாய் சுருதிகளின் மேல் சுடராய் வேதாவாய் மாலாய் மேலே சிவம் ஆன – திருப்:1060/3
மேல்


சுருதியின் (3)

முக்கண் பரமற்கு சுருதியின் முற்பட்டது கற்பித்து இருவரும் முப்பத்து மூ வர்க்கத்து அமரரும் அடி பேண – திருப்:6/2
என் சித்தமும் மனமும் உருகி நல் சுருதியின் முறையோடே – திருப்:206/4
சுருதியின் கொத்து பத்தியும் முற்றும் துரியமும் தப்பி தத்வம் அனைத்தும் – திருப்:309/7
மேல்


சுருதியும் (1)

அபரிமித சுருதியும் அடங்கும் தனி பொருளை எப்பொருளும் ஆய – திருப்:1124/2
மேல்


சுருதியூடு (1)

சுருதியூடு கேளாது சரியையாளர் காணாது துரிய மீது சாராது எவராலும் – திருப்:1049/1
மேல்


சுருபம் (1)

ஓத அரிய துரியம் கடந்தது போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும் – திருப்:359/3
மேல்


சுருபாள் (1)

ஞான பால் முத்தேன் சுருபாள் வளி மாதை கானில் சேர்ந்து அணைவாய் சிவ – திருப்:498/15
மேல்


சுருபி (1)

ஏடு ஆர் குழல் சுருபி ஞானாதனத்தி மிகு மேராள் குறத்தி திரு மணவாளா – திருப்:505/7
மேல்


சுரும்பினம் (1)

காள கூடம் கொடும் கால ரூபம் பொரும் காம பாணம் சுரும்பினம் வாழும் – திருப்:1104/2
மேல்


சுரும்பு (9)

சுரும்பு இக்கு பத்ரை எவர்க்கும் தெரியாத – திருப்:313/12
தயங்கும் பைம் சுரும்பு எங்கும் தனந்தந்தம் தனந்தந்தம் – திருப்:464/13
சுரும்பு உற்ற பொழில்தோறும் விரும்புற்ற குயில் கூவ துரந்துற்ற குளிர் வாடை அதனாலும் – திருப்:488/1
ஓலமிட்ட சுரும்பு தனாதனா எனவே சிரத்தில் விழும் கை பளீர்பளீர் என – திருப்:543/1
குயில் புறா மயில் குக்கில் சுரும்பு அனம் வன பதாயுதம் ஒக்கும் எனும்படி – திருப்:555/3
பண்பு ஆர் சுரும்பு பண் பாடுகின்ற பங்கேருகம் கொள் முகம் மீதே – திருப்:586/2
விறல் சுரும்பு நல் க்ரீ தேசி பாடிய விரை செய் பங்கய பூ ஓடை மேவிய – திருப்:936/15
சுரும்பு அணி கொண்டல் நெடும் குழல் கண்டு துரந்து எறிகின்ற விழி வேலால் – திருப்:973/1
அடியொடும் பிடுங்கிய தடம் கர வடிவ அம் சுரும்பு உற விரும்பிய – திருப்:1148/13
மேல்


சுரும்பும் (2)

இசை முரல் சுரும்பும் இள முலை அரும்பும் இலகிய கரும்பும் மயலாலே – திருப்:120/2
புணரியும் அனங்கன் அம்பும் சுரும்பும் கரும் கயலினொடு கெண்டையும் சண்டனும் கஞ்சமும் – திருப்:922/1
மேல்


சுரும்பை (1)

தெரி சுரும்பை வென்றிடுவன அடுவன மருள் செய் கண்கள் கொண்டு அணைவர் தம் உயிர் அது – திருப்:410/7
மேல்


சுருள் (13)

இலை சுருள் பிளவை அருந்தியே அதை இதமாக – திருப்:119/2
ஓதி கோதி முடித்து அ இலை சுருள் அது கோதி – திருப்:125/2
கலை சுருள் ஒன்றும் மிடைபடுகின்ற கடி விடம் உண்டு பல நாளும் – திருப்:132/2
சுருள் அளக பார கொங்கை மகளிர் வசமாய் இசைந்து சுரத க்ரியையால் விளங்கும் மதன் நூலே – திருப்:161/1
நெய்த்து முசுவின் திரிகை ஒத்த சுருள் குந்தளமும் – திருப்:572/4
துவர்த்த வாய் சுருள் அடக்கி மால் கொடு வழியே போய் – திருப்:649/4
கலை நெகித்திகள் இளைஞர்கள் பொருள் பறித்து அமளியின் மிசை கனி இதழ் சுருள் பிளவு இலை ஒரு பாதி – திருப்:799/3
கருத்துடன் திகழ் மதியும் மருண்டு சுருள் நோயால் – திருப்:868/2
இலை சுருள் கொடுத்து அணைத்தலத்து இருத்தி மட்டைகட்கு – திருப்:954/1
பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர்தமை ஒருத்தர் வாய் சுருள் ஒருவர் கை உதவுவர் – திருப்:959/1
விற்கு மகளிர் சுருள் ஓலை கோல குழையோடே – திருப்:1023/4
மடல் அவிழும் பூக்களால் நிறைத்த சுருள் அளகம் தூற்றியே முடித்து – திருப்:1130/5
வைத்த பழு பச்சிலை சுருள் கடி இதழ் கோதி – திருப்:1198/4
மேல்


சுருள்படும் (1)

தொடி இடும் பத்ம கைக்கும் இடைக்கும் சுருள்படும் பத்திப்பட்ட குழற்கும் – திருப்:311/13
மேல்


சுருளை (1)

குறித்த மணி பணி துகிலை திருத்தி உடுத்து இருள் குழலை குலைத்து முடித்து இலை சுருளை பிளவோடே – திருப்:149/1
மேல்


சுருளோட (1)

அலர் குழல் ஓதி கோதி முடித்து சுருளோட – திருப்:108/2
மேல்


சுரேசர் (2)

சுந்தரமான செந்திலில் மேவு கந்த சுரேசர் பெருமாளே – திருப்:100/8
வீரா கடோர சூராரியே செவ்வேளே சுரேசர் பெருமாளே – திருப்:581/8
மேல்


சுரேசன் (2)

சீயமாய் உருவம் கொடு வந்த சுரேசன் மார்பை இடந்து பசும் குடர் – திருப்:88/13
பரிபுர பாதா சுரேசன் தரு மகள் நாதா அராவின் பகை மயில் வேலாயுதா ஆடம்பர நாளும் – திருப்:900/3
மேல்


சுரோணிதத்தில் (1)

சுக்கில சுரோணிதத்தில் உற்ற நளினத்தில் அப்பு என ரத்தம் முற்றி சுக – திருப்:423/1
மேல்


சுலா (1)

சேண் சுலா மகுடம் பொடிதம் பட ஓங்கு அ ஏழ் கடலும் சுவற அம் கையில் – திருப்:475/11
மேல்


சுவ (1)

பவ வினை நூறும் காட்டி சுவ மதிதானும் சூட்டி பசு பதி பாசம் காட்டி புலம் மாய – திருப்:675/3
மேல்


சுவட்டு (1)

தகட்டு பொன் சுவட்டு பூ அணை மேடையில் சமைப்பித்து அங்கு ஒருத்தி கோது இல மா மயில் – திருப்:479/11
மேல்


சுவடு (3)

கரிய குழல் மாதர் தங்கள் அடி சுவடு மார் புதைந்து கவலை பெரிதாகி நொந்து மிக வாடி – திருப்:134/2
சுவடு உற்ற அற்புத கவலை புனத்தினில் துவலை சிமிழ்த்து நிற்பவள் நாண – திருப்:257/7
சுவடு பார்த்து அட வரு கரா தலை தூள் ஆமாறே தான் ஆ நாராயணனே நல் – திருப்:1059/5
மேல்


சுவர் (4)

திமிலை பறை அறைந்து எண் திக்கு அண்ட சுவர் சோர – திருப்:77/12
பொடிபட்டு உதிரவும் விரிவுறும் அண்ட சுவர் விட்டு அதிரவும் முகடு கிழிந்து அப்புறம் – திருப்:176/9
இறைச்சி பற்று இரத்தத்து இட்டு இசைக்கு ஒக்க பரப்பப்பட்டு எலுப்பு கட்டளை சுற்றி சுவர் கோலி – திருப்:325/1
சிந்த குருதிகள் அண்ட சுவர் அகம் ரம்ப கிரியோடு பொங்கி பெருகியெ – திருப்:444/31
மேல்


சுவர்க்க (3)

சுவர்க்க லோக மீகாமன் சமஸ்த லோக பூ பால தொடுத்த நீப வேல் வீர வயலூரா – திருப்:355/6
தடத்து உற்பவித்து சுவர்க்க தலத்தை தழைப்பித்த கொற்ற தனி வேலா – திருப்:563/7
காமனை எரித்த தீ நயன நெற்றி காதிய சுவர்க்க நதி வேணி – திருப்:911/5
மேல்


சுவர்க்கம் (1)

பெற தந்து ஆளவே உயர் சுவர்க்கம் சேரவே அருள் பெலத்தின் கூர்மையானது மொழிவாயே – திருப்:596/4
மேல்


சுவர்கள் (1)

சக்கிரி கிரி சுவர்கள் அக்கணமே பக்கு விட வென்ற வேலா – திருப்:217/12
மேல்


சுவரை (1)

விழு சுவரை அரிவையர்கள் படு குழியை நிலைமை என வீடு வாசலாய் மாட கூடமாய் – திருப்:858/6
மேல்


சுவற (10)

கொலை காட்டு அவுணர் கெட மா சலதி குளமாய் சுவற முது சூதம் – திருப்:72/5
சூரன் அங்கம் விழ தேவர் நின்று தொழ தோயமும் சுவற பொரும் வேலா – திருப்:144/5
சாகரம் சுவற கிரி எட்டும் தலை சாய – திருப்:152/10
தறுகண் வீரர் தலை அரிந்து பொருத சூரன் உடல் பிளந்து தமர வேலை சுவற வென்ற வடி வேலா – திருப்:231/5
தோகையை பெற்ற இட பாகர் ஒற்றை பகழி தூணி முட்ட சுவற திக்கில் எழு பார – திருப்:436/7
சேண் சுலா மகுடம் பொடிதம் பட ஓங்கு அ ஏழ் கடலும் சுவற அம் கையில் – திருப்:475/11
பொருத வரு சூரர் கிரி உருவ வாரி புனல் சுவற வேலை எறிவோனே – திருப்:619/7
அரிய மரகத மயிலில் உற்று கத்து கடல் அது சுவற அசுரர் கிளை கெட்டு கட்டை அற – திருப்:895/13
வளையும் அலை கடல் சுவற விடு பகழி வரதன் இரு மருதினொடு பொருது அருளும் அபிராமன் – திருப்:1091/5
வீசு திரை அலைத்த வேலை சுவற வெற்றி வேலை உருவ விட்ட பெருமாளே – திருப்:1237/8
மேல்


சுவறச்சுவற (1)

சல நிதி சுவறச்சுவற திசை நிலை பெயரப்பெயர – திருப்:1154/9
மேல்


சுவறி (2)

சுவறி எழு கடலும் முறையாக கூப்பிட முனிவோனே – திருப்:415/14
விரகினொடு வரு பொருள்கள் சுவறி இட மொழியும் ஒரு வீணியர் சொலே மேலது ஆயிடா – திருப்:858/11
மேல்


சுவறிட (7)

சூரன் உடல் அற வாரி சுவறிட வேலை விட வல பெருமாளே – திருப்:228/8
திகிரி நிசிசரர் தடம் முடி பொடி பட திரைகள் எறி கடல் சுவறிட களம் மிசை – திருப்:292/13
சதிர் பெற அதிர் தர உததி சுவறிட எதிர் பொரு நிருதர்கள் குருதி பெருகிட – திருப்:572/35
வட கிரி தொளை பட அலை கடல் சுவறிட மற்று திக்கு எனும் எட்டு திக்கிலும் வென்றி வாய – திருப்:1014/5
வடவரை இடிபட அலை கடல் சுவறிட மக வரை பொடிபட – திருப்:1015/13
வீசால வேலை சுவறிட மா சூரர் மார்பு தொளைபட வேதாள ராசி பசி கெட அறை கூறி – திருப்:1211/5
அரு வரை தொளைபட அலை கடல் சுவறிட ஆலிப்புடன் சென்ற அசுரேசர் – திருப்:1263/5
மேல்


சுவாக்கள் (1)

அள்ள சுவாக்கள் சள்ளிட்டு இழா பல் கொள்ளப்படு யாக்கை தவிர்வேனோ – திருப்:534/4
மேல்


சுவாகு (1)

ஓலம் இடு தாடகை சுவாகு வளர் ஏழு மரம் வாலியொடு நீலி பகனோடு ஒரு விராதன் எழும் – திருப்:983/13
மேல்


சுவாச (1)

மல சல சுவாச சஞ்சலம் அதால் என் மதி நிலை கெடாமல் உன்றன் அருள்தாராய் – திருப்:122/2
மேல்


சுவாசம் (2)

தொடாது நெடு தூரம் தடாது மிக ஓடும் சுவாசம் அது தானை ஐம்புலனோடும் – திருப்:208/7
நாத பராபரம் என்ற யோகி உலாசம் அறிந்து ஞான சுவாசம் உணர்ந்து ஒளி காண – திருப்:1264/3
மேல்


சுவாமி (14)

எந்தையர் தேடும் அன்பர் சகாயர் எங்கள் சுவாமி அருள் பாலா – திருப்:100/6
அடாமல் அடியேனும் சுவாமி அடி தேடும் அநாதி மொழி ஞானம் தருவாயே – திருப்:204/4
வகைவகை எழுந்த சாம அதி மறை வியந்து பாட மதி நிழல் இடும் சுவாமி மலை வாழ்வே – திருப்:210/6
ஏரக வெற்பு எனும் அற்புத மிக்க சுவாமி மால பதி மெச்சிய சித்த – திருப்:215/15
காவேரி நேர் வடக்கிலே வாவி பூ மணத்த கா ஆர் சுவாமி வெற்பின் முருகோனே – திருப்:223/7
மிக நிலா எறித்த அமுத வேணி நிற்க விழை சுவாமி வெற்பில் உறைவோனே – திருப்:229/7
சித்தர்கள் நிடாதர் வெற்பின் கொற்றவர் சுவாமி பத்தர் திக்குகள் ஓர் நாலிரட்டில் கிரி சூழ – திருப்:247/7
இரைத்து பண்டு அமராவதி வானவர் ஒளித்து கந்த சுவாமி பராபரம் – திருப்:459/9
வீழாமலே சுவாமி திருவருள்புரிவாயே – திருப்:569/8
நாரண சுவாமி ஈனும் மகளோடு ஞானமலை மேவும் பெருமாளே – திருப்:609/8
சூலி அந்தரி கபாலி சங்கரி புராரி அம்பரி குமாரி எண் குண சுவாமி
பங்கி சிவகாமி சுந்தரி உகந்த சேயே – திருப்:762/9,10
அறுமுக சுவாமி எனும் அத்தனே போற்றி அகில தலம் ஓடி வரு நிர்த்தனே போற்றி – திருப்:823/11
கரி நெடும் புலி தோல் உடையார் எனை அடிமை கொண்ட சுவாமி சதாசிவ – திருப்:852/11
கரு விழாது சீர் ஓதி அடிமை பூணலாமாறு கனவில் ஆள் சுவாமி நின் மயில் வாழ்வும் – திருப்:912/3
மேல்


சுவாமிமலை (7)

சுராதிபதி மால் அயனும் மாலொடு சலாம் இடு சுவாமிமலை வாழும் பெருமாளே – திருப்:201/8
சுபானம் உறு ஞான தபோதனர்கள் சேரும் சுவாமிமலை வாழும் பெருமாளே – திருப்:204/8
வளை குலம் அலங்கு காவிரியின் வடபுறம் சுவாமிமலை மிசை விளங்கு தேவர் பெருமாளே – திருப்:205/8
சுபானமுறு ஞானம் தபோதனர்கள் சேரும் சுவாமிமலை வாழும் பெருமாளே – திருப்:208/8
மருவு ஞாழல் அணி செருந்தி அடவி சூத வன நெருங்கி வளர் சுவாமிமலை அமர்ந்த பெருமாளே – திருப்:231/8
தோரண நல் மாடம் எங்கும் நீடு கொடியே தழைந்த சுவாமிமலை வாழ வந்த பெருமாளே – திருப்:232/8
ஏரக வெற்பு என்னும் அற்புத மிக்க சுவாமிமலை பதி நிற்கும் இலக்ஷண – திருப்:234/15
மேல்


சுவாமிமலைதனில் (1)

சூதம் மிக வளர் சோலை மருவு சுவாமிமலைதனில் உறைவோனே – திருப்:228/7
மேல்


சுவாமிமலையில் (1)

அழகிய சுவாமிமலையில் அமர்ந்து அருள் பெருமாளே – திருப்:236/16
மேல்


சுவாமியாய் (2)

ஈறு கூற அரும் பெரும் சுவாமியாய் இருந்த நன்றி ஏது வேறு இயம்பல் இன்றி ஒரு தானாய் – திருப்:734/3
வாசிக்கப்படாத வாசகம் ஈசர்க்கு சுவாமியாய் முதல் வாசிப்பித்த தேசிகா சுரர் தம்பிரானே – திருப்:1175/8
மேல்


சுவாமியார் (1)

செத்திட அ சமனார் கடா பட அற்று தைத்த சுவாமியார் இட – திருப்:504/13
மேல்


சுவாமீ (6)

அமர்த்தி விட்ட சுவாமீ அடியவர் தம்பிரானே – திருப்:438/16
வழியினில் வாழ் ஞான போதக பரம சுவாமீ வரோதய – திருப்:550/9
பால குமார சுவாமீ நமோ நம அருள்தாராய் – திருப்:725/8
தெளியும் மந்த்ர கலா பாய் யோகிகள் அயல் விளங்கு சுவாமீ காமரு – திருப்:876/15
மம பட்ச மா தேவர் அருமை சுவாமீ நிமல நிட்களா மாயை விந்து நாதம் – திருப்:907/7
பரவு கந்த சுவாமீ கானகம் அதில் மேவும் – திருப்:1141/12
மேல்


சுவை (8)

கனிக்குள் இன் சுவை அமுது உகும் ஒரு சிறு நகையாலே – திருப்:10/2
சிவசிவ சரணாத்திரி செயசெய என சரண் மிசை தொழுது ஏத்திய சுவை பெருக – திருப்:425/7
திகழ் கிளி மொழி பால் சுவை இதழ் அமுத குறமகள் முலை மேல் புது மணம் மருவி – திருப்:425/15
தகு மா மிடறு ஒலியார் இதழாம் சுளை தேன் கனியின் சுவை சேரும் – திருப்:427/3
தான் பலா சுளையின் சுவை கண்டு இதழ் உண்டு மோகம் – திருப்:475/6
திரையில் பொன் கிரி ஆடவும் வாசுகி புனைவித்து தலைநாள் அமுது ஆர் சுவை
சிவ பத்தர்க்கு இது ஆம் எனவே பகிர் அரி ராமர் – திருப்:761/13,14
கண்டின் கனி சிந்தும் சுவை பொங்கும் புனல் தங்கும் சுனை கந்தன் குடியில் தங்கிய பெருமாளே – திருப்:801/8
இந்து கதிர் சேர் அருண பந்தி நடு தூண் ஒளி பட்டு இன்ப ரச பால் அமுத சுவை மேவு – திருப்:863/1
மேல்


சுவையால் (1)

காது அடரும்படி போய் பல பூசலிடும் கயலால் கனி வாய் இதழின் சுவையால் பயில் குற மாதின் – திருப்:999/5
மேல்


சுவையிட்டு (1)

எழில் கமலத்து இணை கழலை தமிழ் சுவையிட்டு இறப்பு அற எய்த்திட – திருப்:1021/7
மேல்


சுவையுற்று (1)

தரு மெய் சுவையுற்று இதழை பருகி தழுவி கடி சுற்று அணை மீதே – திருப்:118/3
மேல்


சுழ (2)

பாரில் சுழ சூரை தான் எட்டா வெட்டி பொரும் வேலா – திருப்:1118/6
முகிழ் முகுளி தாரம் வெற்பு அணைந்து சுழ மிதுன வாவியில் புகுந்து – திருப்:1132/7
மேல்


சுழல் (16)

சரணத்துக்கு இயல சுற்றி சுழல் இட்டு கடனை பற்றி கொளு மாதர் – திருப்:154/6
காமன் உகப்ப அமளி சுழல் குத்திரர் சந்தம் ஆமோ – திருப்:234/8
திரு குரும்பை பட்டு சுழல் தெப்பம் கரண ஆதி – திருப்:311/4
சலச முகத்து சார்ந்த வாள் விழி சுழல் ஆட – திருப்:340/6
நீடு ஆழி சுழல் தேசம் வலமாக நீடு ஓடி மயில் மீது வருவோனே – திருப்:418/3
தொடை சிந்திட மொழி கொஞ்சிட அளகம் சுழல் ஆட விழி துஞ்சிட இடை தொய்ஞ்சிட மயல் கொண்டு அணைகீனும் – திருப்:467/7
வைத்து முகமோடு இரச வாய் இதழின் ஊறல் பெருக குழல் அளாவ சுழல் வாள் விழிகளே பதற – திருப்:503/5
துஞ்சு கோட்டி சுழல் கண் காட்டி கொங்கை நோக்க பலர்க்கும் காட்டி – திருப்:591/1
நெடிய உடல் உரு இருள் எழ நிலவு எழ எயிறு சுழல் விழி தழல் எழ எழுகிரி – திருப்:605/13
அளி சுழல் அளக காடு காட்டவும் விழி கொடு கலவி தீயை மூட்டவும் – திருப்:778/1
நெளி படு களம் உற்று ஆறு போல் சுழல் குருதியில் முழுகி பேய்கள் கூப்பிட – திருப்:778/9
சங்காளர் சூது கொலைகாரர் குடி கேடர் சுழல் சிங்கார தோளர் பண ஆசை உள்ளர் சாதி இலர் – திருப்:813/5
இளகு கண் சுழல் வார் விலை வேசியர் வலைவீசும் – திருப்:852/4
விரவுற்று ஆறு கால்கள் சுழல் இருள் குழலாலும் – திருப்:906/6
விடம் என அயில் என அடு என நடு என மிளிர்வன சுழல் விழி – திருப்:1015/1
கவி கொண்டாடு புகழினை படிக்கும் பாடு திறமிலி களைக்கும் பாவ சுழல் படும் அடி நாயேன் – திருப்:1179/3
மேல்


சுழல்படும் (1)

ஒரு நாள் பிரிவதும் அரிதாய் சுழல்படும் ஒழியா துயர் அது தவிரேனோ – திருப்:905/4
மேல்


சுழல்வது (1)

சுழல்வது இனிது என வசமுடன் வழிபடும் உறவு அலம்அலம் அருள் அலை கடல் கழி – திருப்:908/7
மேல்


சுழல்வன (1)

செருவை மூண்டு அகம் சிறுவன உறுவன களவு வஞ்சகம் சுழல்வன உழல்வன – திருப்:410/5
மேல்


சுழல்வார் (1)

கூர கணை வேல் கண் கயல் போல சுழல்வார் சர்க்கரை கோவை கனி வாய் பல் கதிர் ஒளி சேரும் – திருப்:741/3
மேல்


சுழல்வேனை (3)

களவு கொண்டிட்டு கற்பனையில் கண் சுழல்வேனை – திருப்:318/4
தட்டுப்பட்டு சுழல்வேனை சற்று பற்ற கருதாதோ – திருப்:330/2
க்ருபை சித்தமும் ஞான போதமும் அழைத்து தரவேணும் ஊழ் பவ கிரிக்குள் சுழல்வேனை ஆளுவது ஒரு நாளே – திருப்:638/4
மேல்


சுழல்வேனோ (3)

தொழுது அவர் பாதம் ஓதி உன் வழிவழி யான் எனா உயர் துலை அலை மாறு போல் உயிர் சுழல்வேனோ – திருப்:728/4
அலட்டினால் பிணை எருது என மயல் எனும் நரகினில் சுழல்வேனோ – திருப்:959/6
தொலைவு இலா பொருள் இருள் புகா கழல் சூடா நாடா ஈடேறாதே சுழல்வேனோ – திருப்:1060/4
மேல்


சுழல (21)

அறிவு அழிய மயல் பெருக உரையும் அற விழி சுழல அனல் அவிய மலம் ஒழுக அகலாதே – திருப்:28/1
கோல மதி வதனம் வேர்வு தர அளக பாரம் நெகிழ விழி வேல்கள் சுழல நுவல் – திருப்:153/1
நவ நதிகள் குமுகுமு என வெற்பு திரள் சுழல அகில முதல் எழு புவனம் மெத்த திடுக்கிடவும் – திருப்:157/11
மாகம் முகடோடு அகில பாதாள மேருவுடனே சுழல வாரி அதுவே தாழியா அமரர் – திருப்:169/9
குருகு கொடி உடன் மயிலில் ஏறி மந்தரம் புவன கிரி சுழல மறை ஆயிரங்களும் – திருப்:207/13
திமிதமிட நரி கொடிகள் கழுகு ஆட ரத்த வெறி வயிரவர்கள் சுழல ஒரு தனி ஆயுதத்தை விடு – திருப்:213/13
குலைத்து மயிர் கலைத்து வளை கழுத்து மணி தன புரள குவித்த விழி கயல் சுழல பிறை போல – திருப்:264/1
அகில அண்டம் சுழல எங்கும் பவுரி கொண்டு அங்கு ஆடும் கொன் – திருப்:500/19
பரிவொடு சுழல சேடன் முடி நெறுநெறு என கோவு பரியினை மலர் விட்டு ஆடி அடியோர்கள் – திருப்:517/6
சுழல வேலை தீ மூள அழுது அளாவி வாய் பாறி சுரதினோடு சூர் மாள உலகு ஏழும் – திருப்:577/6
சுழி எறிந்து நெஞ்சு சுழல நஞ்சு அணைந்து தொடும் இரண்டு கண்கள் அதனாலே – திருப்:623/3
ஒருவரை சிறு மனை சயன மெத்தையினில் வைத்து ஒருவரை தமது அலை கடையினில் சுழல விட்டு – திருப்:668/1
காதோடு தோடு இகலி ஆட விழி வாள் சுழல கோலாகலம் ஆர முலை மார் புதைய பூண் அகல – திருப்:806/1
எஞ்சி இடையும் சுழல அம்பு விழியும் சுழல இன்ப ரச கொங்கை கரமும் கொளாமல் – திருப்:892/5
எஞ்சி இடையும் சுழல அம்பு விழியும் சுழல இன்ப ரச கொங்கை கரமும் கொளாமல் – திருப்:892/5
மேவி அவர் ஆசைதனில் சுழல சில நாள் போய் – திருப்:983/4
திரை கடல் உட்பட சுழல செகத்ரையம் இப்படி கலைய – திருப்:1020/13
பரிதி சுழல மருவு கிரியை பகிர எறிசெய் பணி வேலா – திருப்:1064/5
முழு மதி சுழல வரை நெறுநெறு என முடுகிய முகிலின் மருகோனே – திருப்:1076/7
வெற்பும் எட்டு திசையும் வட்டமிட்டு சுழல விட்ட பச்சை சரண மயில் வீரா – திருப்:1114/6
சூதம் உடல் நேரும் என மாதர் நசை தேடு பொருள் ஆசை தமிலே சுழல வரு காலன் – திருப்:1243/2
மேல்


சுழலச்சுழல (1)

கொலை விழி சுழலச்சுழல சிலை நுதல் குவியக்குவிய – திருப்:1154/1
மேல்


சுழலர் (1)

சுழலர் சக்கிரியை சுற்றிட்டு இறுக கட்டி உயிரை பற்றி – திருப்:154/10
மேல்


சுழலா (2)

அனமாம் என யாரையும் மால் கொள விழியால் சுழலா விடு பாவையர் – திருப்:721/7
கரைத்து இத குயில் போல் மொழி மாதர்கள் வலைக்கு உளில் சுழலா வகையே உன – திருப்:919/5
மேல்


சுழலாகி (1)

விதம் ஏழ் கடலில் பெரிதாம் அதில் சுழலாகி – திருப்:742/2
மேல்


சுழலாட (1)

பத பங்கயம் அணியும் பரிபுரம் அங்கு ஒலி வீச நடை கொண்டிடு மயில் என்பன கலையும் சுழலாட
பரிசும் பல மொழியும் சில கிளி கொஞ்சுகை போல பரிவாகி – திருப்:850/5,6
மேல்


சுழலாடி (1)

மனம் உருக மத ராஜ கோல் ஆடு மா பூசல் விளைய விழி சுழலாடி மேல் ஓதி போய் மீள – திருப்:1153/5
மேல்


சுழலாதே (8)

கரு கடலூடும் கதற்றும் அநேகம் கலை கடலூடும் சுழலாதே
கடப்பு அலர் சேர் கிண்கிணி ப்ரபை வீசும் கழல் புணை நீ தந்து அருள்வாயே – திருப்:284/3,4
இதத்து பற்று இதழ் துப்பு அற்று இருள் பொக்க கருத்து இட்ட தியக்கத்தில் தியக்குற்று சுழலாதே
எலுப்பு சுக்கிலம் கத்தம் தடி தொக்கு கடத்தை பெற்று எடுத்து பற்று அடுத்த தற்பத்து உழலாதே – திருப்:323/1,2
துக்க துக்கத்தில் சிக்குப்பட்டிட்டு துக்கித்து கெய்த்து சுழலாதே
சுத்தர் சித்தத்து பத்தி பத்தர்க்கு ஒத்து சற்று அர்ச்சிக்க பெறுவேனோ – திருப்:335/3,4
துயல் விட்டு செயல் விட்டு துயருற்று உக்கு அயர்வுற்று தொடியர்க்கு இப்படி எய்த்து சுழலாதே
சுருதி பொன் பொருள் செக்கர்க்கு குரவு இட்டு தமர் பற்றி தொழு செச்சை கழல் பற்றி பணிவேனோ – திருப்:336/3,4
குண பாண்டம் உற்று அகிலம் என கை கொண்டு இளைத்து அயர்ந்து சுழலாதே – திருப்:718/2
சூழும் வெம் துயராலே தான் உயிர் சுழலாதே – திருப்:997/4
துடியை நேர் இடை தனம் துவளவே துயில் பொருந்து அமளி தோய்பவர் வசம் சுழலாதே
தொலைவு இலா இயல் தெரிந்து அவலமானது கடந்து உனது தாள் தொழ மனம் தருவாயே – திருப்:1108/3,4
சுத்த மதி போய் வினை துட்டவனாய் மன துக்கம் உறவே மிக சுழலாதே
சொற்கள் பல நாவினில் தொட்டு உன் இரு தாள் தொழ சொல் கமல வாழ்வு சற்று அருள்வாயே – திருப்:1273/3,4
மேல்


சுழலாயே (1)

கடைக்கணின் சுழலாயே பாழ்படு வினையேனை – திருப்:849/4
மேல்


சுழலாலே (1)

சரச இங்கித நேத்தியாகிய சுழலாலே – திருப்:890/6
மேல்


சுழலிகள் (1)

திலத மணி முக அழகு சுழலிகள் இதழூறல் – திருப்:375/6
மேல்


சுழலிட (2)

சங்கு தொனியோடு பொங்க குழல் மலர் சிந்தி கொடி இடை தங்கி சுழலிட
சர தொடிகள் வெயில் எறிப்ப மதி நுதல் வியர்ப்ப பரிபுரம் ஒலிப்ப எழு மத – திருப்:444/15,16
திலதம் அழிபட விழிகள் சுழலிட மலர்கள் அணை குழல் இடை கொள் துகில் பட – திருப்:512/15
மேல்


சுழலும் (7)

மண்டலம் சுழலும் செவி அம் குழை தங்க வெண் தரளம் பதியும் பல்லும் – திருப்:85/3
கமல முக பிறை நுதல் பொன் சிலை என வச்சிர கணை நல் கயல் என பொன் சுழலும் விழி குழல் கார் போல் – திருப்:407/1
நாடி அதுவே கதி எனா சுழலும் மோடனை நின் ஞான சிவமான பதம் அருள்வாயே – திருப்:445/4
வண் சுழலும் செவியார் நுடங்கு இடை வாட நடம்புரிவார் மருந்திடு – திருப்:456/4
சொரி மலர் மட்டு அலர் அணை புக்கு இதம் மதுர கலவிதனில் சுழலும் மன கவலை ஒழித்து அருள்வாயே – திருப்:737/4
சுழலும் எனது உயிர் மவுன பரம சுகம் மகா உததி படியாதோ – திருப்:791/4
சூதின் உணவு ஆசைதனிலே சுழலும் மீன் அது என தூசு அழகான வடிவு அதனாலே – திருப்:1243/1
மேல்


சுழலும்படி (1)

கண் சுழலும்படி தாண்டி ஆடிகள் சதிகாரர் – திருப்:763/6
மேல்


சுழலுவ (1)

இடை உழல்வ சுழலுவ அன சமய வித சகல கலை எட்டெட்டும் எட்டாத மந்த்ர வாளால் – திருப்:1222/2
மேல்


சுழற்கு (1)

துடித்து எதிர் வடித்து எழு குதர்க்க சமயத்தவர் சுழற்கு ஒரு கோடிகோடி எதிர் கூறி – திருப்:1251/1
மேல்


சுழற்றி (7)

வார் குழல் விரித்து தூக்கி வேல் விழி சுழற்றி பார்த்து வா என நகைத்து தோட்டு குழை ஆட – திருப்:235/1
கோபா இதழ் பருக மார்போடு அணைத்து கணை கோல் போல் சுழற்றி இடை உடை நாண – திருப்:267/2
சுழற்றி நடமிடு நிருத்தர் அயன் முடி கரத்தர் அரி கரி உரித்த கடவுள் மெய் – திருப்:444/38
கொத்தும் தரித்து சுந்தரத்தில் பண்பு அழித்து கண் சுழற்றி சண்பக புட்பம் குழல் மேவி – திருப்:461/2
புருவம் சுழற்றி இந்த்ரதநு வந்து உதித்தது என்று புளகம் செலுத்து இரண்டு கயல் மேவும் – திருப்:465/3
பொறிகள் சுழற்றி ரம்ப பரிசம் பயிற்றி மந்த்ர பொடி கொண்டு அழிக்கும் வஞ்சர் உறவாமோ – திருப்:465/4
சொல் பிழை வராமல் உனை கனக்க துதித்து நிற்பது வராத பவ கடத்தில் சுழற்றி
சுக்கில அவதார வழிக்கு இணக்கி களித்து விலைமாதர் – திருப்:848/1,2
மேல்


சுழற்றியே (1)

நேசிகள் வம்பிகள் ஆட்டம் இட்டவர் தீயர் விரும்புவர் போல் சுழற்றியே
நீசன் எனும்படி ஆக்கி விட்டு ஒரு பிணியான – திருப்:921/5,6
மேல்


சுழற்று (1)

வண்டை ஒத்து கயல் கண் சுழற்று புருவம் சிலைக்கு தொடு அம்பை ஒத்து தொடை – திருப்:453/1
மேல்


சுழற்றுவள் (1)

தேசி கானகம் உற்ற தினை புனம் மேவி காவல் கவண் கல் சுழற்றுவள்
சீத பாத குற பெண் மகிழ்ச்சி கொள் மணவாளா – திருப்:1317/9,10
மேல்


சுழன்றிடவே (1)

கார் ஆடு அ குழல் ஆல் ஆலக்கணை கண்கள் சுழன்றிடவே முகங்களில் – திருப்:412/1
மேல்


சுழன்று (8)

தெரிய வந்து நின்ற மகளிர் பின் சுழன்று செயல் அழிந்து உழன்று திரிவேனோ – திருப்:92/4
மந்தரம் கடலும் சுழன்று அமிர்தம் கடைந்தவன் அஞ்சு மங்குலி – திருப்:463/9
பொரு என இகன்று அகன்று அங்குமிங்கும் சுழன்று இடை கடை சிவந்து வஞ்சம் பொதிந்து இங்கிதம் – திருப்:922/3
பரு வரை ஒக்க சுழன்று பின்பு பறந்து போக – திருப்:1013/10
மடவியர் எச்சில் உண்டு கையில் முதலை களைந்து மறுமைதனில் சுழன்று வடிவான – திருப்:1081/1
ஆடிய பம்பரம் முன் சுழன்று எதிர் ஓடி விழும்படி கண்டது ஒன்று உற – திருப்:1180/7
மாதர் மயல்தனில் கலந்து காம பனி என புகுந்து மாட இயல் என சுழன்று கரு ஊறி – திருப்:1272/1
முலை இணை ததும்ப நூலின் வகிர் இடை சுழன்று வாட முகம் முகமொடு ஒன்ற பாயல் அதனூடே – திருப்:1322/3
மேல்


சுழன்றுசுழன்று (1)

சுழன்றுசுழன்று துவண்டுதுவண்டு சுருண்டு மயங்கி மடவார் தோள் – திருப்:973/2
மேல்


சுழி (18)

கதறு சுழி கடல் இடை கிழி பட மிகு கலக நிசிசரர் பொடிபட நடவிய – திருப்:371/11
எழுத அரிய கலை நெகிழ ஆசை மெத்த உந்தி இனிய சுழி மடுவினிடை மூழ்கி நட்பொடு அந்த – திருப்:403/3
விரித்த கமல மேல் தரித்து உள் ஒரு சுழி இரத்த குளிகையோடு உதித்து வளர் மதி – திருப்:444/2
ககனம் மின் சுழி இரண்டு கால் பரி கந்து பாயும் – திருப்:511/6
அற்பத்துக்கு இணை பொன் தொப்புளும் அப்புக்குள் சுழி ஒத்து பொன் கொடி – திருப்:512/8
படியிலே செய்து உருக்கி முயங்கியெ அவசமாய் வட பத்ர நெடும் சுழி
படியும் மோக சமுத்ரம் அழுந்துதல் ஒழிவேனோ – திருப்:555/7,8
பத்திரம் இருந்த அகடில் ஒத்த சுழி உந்தி உள மதியாத – திருப்:572/18
நடாத சுழி மூல விந்து நள் ஆவி விளை ஞான நம்ப நபோ மணி சமான துங்க வடி வேலா – திருப்:579/6
சுழி எறிந்து நெஞ்சு சுழல நஞ்சு அணைந்து தொடும் இரண்டு கண்கள் அதனாலே – திருப்:623/3
வினையனை இருவினை ஈண்டும் ஆழ் கடல் இடர் படு சுழி இடை தாழ்ந்து போம் மதி – திருப்:696/7
மூலா வாயுவை ஏற்று நல் சுழி முனையூடே – திருப்:783/2
மண்டலம் சாரவும் சுழி படர்ந்த தோகை – திருப்:805/10
கலை சோதி கதிர் காட்டி நன் சுடர் ஒளி நாத பரம் ஏற்றி முன் சுழி
கமழ் வாசல் படி நாட்டமும் கொள விதி தாவி – திருப்:810/5,6
இடையும் கொடி மதனன் தளை இடும் குந்தள பார இலையும் சுழி தொடை ரம்பையும் அமுதம் தடமான – திருப்:850/3
ககன சுழி முனையில் அஞ்சும் களித்த அமுத சிவயோகம் – திருப்:985/6
செருக்கு அழிய தெழித்து உதிர திரை கடலில் சுழி தலையில் – திருப்:1020/15
கதிர் மணி நீர் கடல் சுழி புகு ராக்ஷத கலக பராக்ரம கதிர் வேலா – திருப்:1248/7
சுழி மடுவும் இடையும் அழகிய மகளிர் தரு கலவி – திருப்:1278/5
மேல்


சுழிப்பும் (1)

சந்த பொருப்பும் காட்டுவர் உந்தி சுழிப்பும் காட்டுவர் சங்க கழுத்தும் காட்டுவர் விரகாலே – திருப்:594/3
மேல்


சுழிய (1)

வரிகள் தாபித்த முலை இசைய ஆலின் தளிரின் வயிறு நாபி கமலம் ஆம் எனும் சுழிய
மடு உரோம கொடி என் அளிகள் சூழ்வுற்ற நிரை மருவு நூல் ஒத்த இடை ஆர சம்பை அல்குல் – திருப்:495/7,8
மேல்


சுழியில் (1)

கொட்டா சுழியில் கொழித்து எறி சிற்றூர்தனில் களித்திடு குற்றாலர் இடத்தில் உற்று அருள் பெருமாளே – திருப்:977/8
மேல்


சுழியிலே (1)

பிறவி வாராகரம் சுழியிலே போய் விழ பெறுவதோ நான் இனி புகல்வாயே – திருப்:394/4
மேல்


சுழியூடே (1)

வாரிஜத்தில் விழாதே மகோததி ஏழ் பிறப்பினில் மூழ்கா மனோபவ மாயையில் சுழியூடே விடாது கலங்கலாமோ – திருப்:992/4
மேல்


சுழுத்தி (1)

நினைத்து கொடு அ துக்கத்தை அவத்தைக்கு அடுக்கைப்பெற்று நிசத்தில் சுழுத்தி பட்ட அடியேனை – திருப்:564/2
மேல்


சுளித்த (1)

நிச்சிக்கு அச்சப்பட்டு சிக்கற்று ஒப்புக்கொப்புக்கு உயர்வாகி நெளித்த சுளித்த விழைக்குள் அழைத்து மை – திருப்:526/3
மேல்


சுளை (6)

திரையில் அமுது என கழைகள் பல சுளை எனவும் அவர் தழுவும் அசடனை – திருப்:375/7
தகு மா மிடறு ஒலியார் இதழாம் சுளை தேன் கனியின் சுவை சேரும் – திருப்:427/3
திரையில் அமுது என கழையில் ரசம் என பலவில் சுளை என உருக உயர் மயல் – திருப்:512/17
கரிய ஊக திரள் பலவின் மீதில் சுளை கனிகள் பீறி புசித்து அமராடி – திருப்:643/7
பாலோ தேனோ பல உறு சுளை அது தானோ வானோர் அமுதுகொல் கழை ரச – திருப்:822/1
கொத்து ஆர் கதலி பழ குலை வித்தார வருக்கையின் சுளை கொத்தோடு உதிர கதித்து எழு கயல் ஆரம் – திருப்:977/7
மேல்


சுளையின் (1)

தான் பலா சுளையின் சுவை கண்டு இதழ் உண்டு மோகம் – திருப்:475/6
மேல்


சுற்ற (5)

சே ஏறும் ஈசர் சுற்ற மா ஞான போத புத்தி சீராகவே உரைத்த குருநாதா – திருப்:223/5
தெரியல் அம் செச்சை கொத்து முடிக்கும் பரி திக்அந்தத்தை சுற்ற நடத்தும் – திருப்:313/1
புகல் இலன் சுற்ற செத்தையுள் நிற்கும் துரிசாளன் – திருப்:320/2
சுற்ற கபடோடு பல சூது வினையான பல கற்ற களவோடு பழிகாரர் கொலைகாரர் சலி – திருப்:566/1
சுற்ற விழலான பவிஷோடு கடல் மூழ்கி வரு துயர் மேவி – திருப்:566/2
மேல்


சுற்றத்தர் (1)

மக்கள் பிறப்புக்குள் ஒக்க பிறப்புற்ற மட்டுற்ற சுற்றத்தர் மனையாளும் – திருப்:1266/1
மேல்


சுற்றத்தவர்களும் (1)

சுற்றத்தவர்களும் மக்களும் இதம் உள சொற்கு உற்ற அரிவையும் விட்டது சலம் இது – திருப்:1158/1
மேல்


சுற்றத்தவரோடு (1)

சலித்தே மெத்த சமுசாரம் பொன் சுகித்தே சுற்றத்தவரோடு இன்ப – திருப்:446/3
மேல்


சுற்றத்துடன் (1)

சுத்தத்தை அகற்றி பெரியவர் சொல் தப்பிய அகத்தை புரி புல சுற்றத்துடன் உற்று புவி இடை அலையாமல் – திருப்:896/2
மேல்


சுற்றத்தை (1)

தகை இலங்கை சுற்றத்தை முழுதும் சுடவே வெம் – திருப்:310/10
மேல்


சுற்றப்பட்டு (1)

துயர் இருவினை பல சுற்றப்பட்டு சோர்ந்து ஓய்ந்திட நாறும் – திருப்:1079/2
மேல்


சுற்றம் (9)

பிறத்தல் சுற்றம் முற்று உற்றிட்டு அழைத்து தொக்கு அற கத்து பிறப்பு பற்று அற செச்சை கழல் தாராய் – திருப்:327/4
செழித்து பொன் சுரர் சுற்றம் களித்து கொண்டு அளி புட்பம் சிறக்க பண் சிரத்தில் கொண்டு – திருப்:461/11
அத்து பண்ணு கல்வி சுற்றம் என்னும் அல்லல் அற்று நின்னை வல்லபடி பாடி – திருப்:476/2
பயில முலை குன்று உடையவர் சுற்றம் பரிவு என வைக்கும் பண ஆசை – திருப்:552/2
துட்டன் என கட்டன் என பித்தன் என பிரட்டன் என சுற்றம் அற மற சித்தன் என திரிவேனை – திருப்:871/3
கொட்டம் அற புற்று அரவ செற்றம் அற சத்தம் அற குற்றம் அற சுற்றம் அற பல தோளின் – திருப்:871/7
நாடு நகர் மிக்க வீடு தனம் மக்கள் நாரியர்கள் சுற்றம் இவை பேணா – திருப்:1024/3
திருவான கற்ப தரு நாடு அழித்து விபு தேசர் சுற்றம் அவை கோலி – திருப்:1069/7
மனை மக்கள் சுற்றம் என்னும் மாயா வலையை கடக்க அறியாதே – திருப்:1302/1
மேல்


சுற்றமாய் (1)

ஊர் பெற்ற தாய் சுற்றமாய் உற்ற தாள் பற்றி ஓதற்கு நீ சற்றும் உணர்வாயே – திருப்:1033/4
மேல்


சுற்றமான (1)

கார்க்கு ஒத்த மேனி கடல் போல் சுற்றமான வழி காய்த்து ஒட்டொணாத உரு ஒரு கோடி – திருப்:678/1
மேல்


சுற்றமும் (4)

ஊரார் சுற்றமும் மாது ஓர் மக்களும் மண்டியும் அண்டையுடே குவிந்து இது – திருப்:412/11
இடர் மொய்த்து தொடர் இல் பொய் குடில் அக்கிக்கு இடை இட்டு இனிமை சுற்றமும் மற்று புதல்வோரும் – திருப்:1131/1
உலகத்தினில் மாதரும் மைந்தரும் உறு சுற்றமும் வாழ்வொடு உறும் கிளை – திருப்:1139/1
தரு தாரமும் ஆகிய சுற்றமும் நல வாழ்வு நிலாத பொருள் பதி – திருப்:1314/5
மேல்


சுற்றமொடு (1)

தத்தனமும் அடிமை சுற்றமொடு புதல்வர் தக்க மனை இனமும் மனை வாழ்வும் – திருப்:1245/1
மேல்


சுற்றவும் (1)

ஆடை சோர அவிழ்த்து அரை சுற்றவும் அதி மோக – திருப்:952/6
மேல்


சுற்றா (2)

துற்று ஆய பீறல் தோல் இட்டே சுற்றா மதன பிணி தோயும் – திருப்:274/2
உற்றார் பெற்றார் சுற்றா நிற்பார் ஒட்டோம் விட்டு கழியீர் என்று – திருப்:1117/3
மேல்


சுற்றாத (1)

மதியம் மேவிய சுற்றாத வேணியர் மகிழ நீ நொடியற்றான போதினில் – திருப்:1192/15
மேல்


சுற்றாது (1)

வம்பில் சுற்றாது பரகதி அருள்வாயே – திருப்:941/8
மேல்


சுற்றார் (1)

அரைக்கு ஆடை சுற்றார் தமிழ் கூடலில் போய் அனற்கே புனற்கே வரைந்த ஏடிட்டு – திருப்:358/5
மேல்


சுற்றி (27)

பெற்றோர்கள் சுற்றி அழ உற்றார்கள் மெத்த அழ ஊருக்கு அடங்கல் இலர் காலற்கு அடங்க உயிர் – திருப்:115/8
சரணத்துக்கு இயல சுற்றி சுழல் இட்டு கடனை பற்றி கொளு மாதர் – திருப்:154/6
முத்து குச்சு இட்டு குப்பி முடித்து சுக்கை பின் சுற்றி முன் பக்கத்தில் பொற்புற்றிட நுதல் மீதே – திருப்:187/1
தூசு நெகிழ்த்து அரை சுற்றி உடுப்பவர் காசு பறிக்க மறித்த முயக்கிகள் – திருப்:215/7
மா கிரியில் திரை சுற்றி வளைத்திடும் அலைவாயில் – திருப்:215/12
தமர் சுற்றி அழ பறை கொட்டி இட சமன் நெட்டு உயிரை கொடுபோகும் – திருப்:239/3
செய்யுமால் வெற்பு உருவ வெய்ய வேல் சுற்றி விடு கைய மால் வைத்த திரு மருகோனே – திருப்:246/7
அற்ப இடை கலை சுற்றி நெகிழ்ப்பவர் அற்பர் அ மட்டைகள் பால் சென்று – திருப்:287/3
இறைச்சி பற்று இரத்தத்து இட்டு இசைக்கு ஒக்க பரப்பப்பட்டு எலுப்பு கட்டளை சுற்றி சுவர் கோலி – திருப்:325/1
முட்டுப்பட்டு கதிதோறும் முற்ற சுற்றி பல நாளும் – திருப்:330/1
வரை திசை விடாது சுற்றி அலறு திரை வாரிதிக்கும் மடி அருவ வேள் கணைக்கும் அற வாடி – திருப்:381/2
மதலை புனத்தில் புகுந்து நர வடிவுற்று திரிந்து மற மயிலை சுற்றி வந்த பெருமாளே – திருப்:428/8
பணம் சுற்றி கொளு உபாய உதாரிகள் மணம் கட்டு குழல் வாசனை வீசிகள் – திருப்:489/5
தானம் தனத்ததனனா வண்டு சுற்றி மதுதான் உண் கடப்ப மலர் அணி மார்பா – திருப்:518/7
இறுக்கி பிடித்து கட்டி உதைத்து துடிக்க பற்றி இழுத்து துவைத்து சுற்றி யம தூதர் – திருப்:564/3
சுற்றி வெற்றியோடு தாள்கள் சுத்த நிர்த்தம் ஆடும் ஆதி சொற்கு நிற்கும் மாறுதாரம் மொழிவோனே – திருப்:630/6
அகில லோகம் மீது சுற்றி அசுரர் லோகம் நீறு எழுப்பி அமரர் லோகம் வாழ வைத்த பெருமாளே – திருப்:647/8
நட்டநடு கடலில் பெரு வெற்பினை நட்டு அரவ பணி சுற்றி மதித்து உள – திருப்:723/11
வண் கயிலை சுற்றி வந்திடு பதத்தை வந்தனைசெய் புத்தி தருவாயே – திருப்:853/4
வந்தே சுற்றி வளைந்தால் அற்ப மனம் தான் இப்படி உழலாமல் – திருப்:857/3
தொக்கை கழுவி பொன் தகும் உடை சுற்றி கலன் இட்டு கடி தரு சொக்கு புலி அப்பி புகழுறு களியாலே – திருப்:896/1
இம கிரி மத்தில் புயங்க வெம் பணி கயிறு அது சுற்றி தரங்க ஒள் கடல் – திருப்:1012/1
சீத மலம் வெப்பு வாத மிகு பித்தம் ஆன பிணி சுற்றி உடலூடே – திருப்:1025/1
துப்பு முத்து சரண பச்சை வெற்றி புரவி சுற்றி விட்டு கடுகி வரவேணும் – திருப்:1114/4
மட்டிட்டு துட்ட கெருவிதம் இட்டிட்டு சுற்றி பரிமள மச்ச பொன் கட்டில் செறி மலர் அணை மீதே – திருப்:1195/2
ஆகிய இதண் மிசை உற்றிட்டு மான் இனம் மருள விழித்திட்டு ஆயுத கவண் ஒரு கை சுற்றி விளையாடும் – திருப்:1200/6
கச்சு கிழித்த துணி சுற்றி கிடத்தி எரி கத்தி கொளுத்தி அனைவோரும் – திருப்:1227/2
மேல்


சுற்றிகள் (2)

பொடி கொடு புல் பாய் சுற்றிகள் கழுவேற – திருப்:104/10
மாலை ஓதி விரித்து முடிப்பவர் சேலை தாழ நெகிழ்த்து அரை சுற்றிகள் வாசம் வீசு மணத்தில் மினுக்கிகள் உறவாலே – திருப்:597/3
மேல்


சுற்றிட்ட (1)

கதிர் சுற்றிட்ட ஆசை பால் கிரி உறை பச்சை பாச கோகில – திருப்:776/11
மேல்


சுற்றிட்டு (3)

சுழலர் சக்கிரியை சுற்றிட்டு இறுக கட்டி உயிரை பற்றி – திருப்:154/10
அடைத்திட்டு புடைத்து பொன் பத சொர்க்கத்தனை சுற்றிட்டு அலைப்பு பற்று என சொற்றிட்ட அறு சூரை – திருப்:326/5
ததும்ப கைக்குழந்தை சொல் பரிந்து அற்புக்கு இதங்க பொன் சரம் சுற்றிட்டு இணங்க கண் சர வேலால் – திருப்:1164/2
மேல்


சுற்றிட (3)

மருவு புயத்திடை பணிகள் அண பல கரி பரி சுற்றிட கலைகள் தரித்து ஒரு – திருப்:263/5
கனிக்கு திக்கு அனைத்து சுற்றிட பச்சை கன பக்ஷிக்கு இடை புக்கு களிப்புக்கு திரிவோனே – திருப்:324/7
ஆளா மற்றவர் சுற்றிட மீளாமல் தலையிட்டு அறிவார் போக செயல் விச்சைகள் விலை கூறி – திருப்:1128/2
மேல்


சுற்றிடவே (1)

வெகு கும்பத்துடனே பல படை கரகம் சுற்றிடவே வர இசை – திருப்:499/5
மேல்


சுற்றிடு (1)

ஆர படம் பணி சுற்றிடு கயிறாக – திருப்:952/10
மேல்


சுற்றித்திரிகிற (1)

புக்கு கைக்கு ஒக்க புகும் ஒரு அற்ப சிற்றிற்ப தெரிவையர் பொய்க்கு உற்று சுற்றித்திரிகிற புலையேனை – திருப்:1195/3
மேல்


சுற்றித்திரிந்தது (1)

அரிய பெண்கள் நட்பை புணர்ந்து பிணி உழன்று சுற்றித்திரிந்தது
அமையும் உன் க்ருபை சித்தம் என்று பெறுவேனோ – திருப்:9/7,8
மேல்


சுற்றித்திரியாமல் (1)

கல் சித்த சுத்த பொய் பித்து அத்தில் புக்கு இட்டப்பட்டு கை குத்திட்டு இட்டு சுற்றித்திரியாமல்
கற்று உற்று சித்திக்கைக்கு சித்திப்ப பக்ஷத்தில் சொல் கற்பித்து ஒப்பித்து கொற்ற கழல் தாராய் – திருப்:604/3,4
மேல்


சுற்றிய (14)

பவள கொடி சுற்றிய பொன் கமுகின் தலையில் குலையில் பல முத்து உதிர் செய் – திருப்:126/15
பைய மால் பற்றி வளர் சையம் மேல் வைக்கும் முது நெய்யனே சுற்றிய குறவர் கோவே – திருப்:246/6
தார் மெத்திய தோரண மென் தெரு தேர் சுற்றிய வார் பதி அண்டர்கள் – திருப்:300/15
எற்றிய திரு சலதி சுற்றிய திருத்தணியில் எப்பொழுது நிற்கும் முருகோனே – திருப்:302/7
ஆழி தேர் மறுகில் பயில் மெய் திருநீறு இட்டான் மதிள் சுற்றிய பொன் – திருப்:366/15
கொத்து அவிழ் பத்ம மலர் பழனத்தொடு குற்ற மற கடிகை புனல் சுற்றிய
கொட்பு உள நல் திருவக்கரை உற்று உறை பெருமாளே – திருப்:723/15,16
மகிழ் பெணையில் கரை பொழில் முகில் சுற்றிய திருவெணெய் நல் பதி புகழ் பெற அற்புத – திருப்:744/15
ஆள் பேய பூதம் சுற்றிய பயிரவி புவ நேசை – திருப்:759/10
குயில் ஆலித்திடு பொழிலே சுற்றிய குடவாயில் பதி உறைவோனே – திருப்:836/7
சட்பத திரள் மொய்த்த மண பொழில் மிக்க ரத்ந மதில் புடை சுற்றிய
சக்கிரப்பளி முக்கணர் பெற்று அருள் பெருமாளே – திருப்:878/15,16
கிட்டிய பல் கொடு அசுரர்கள் மட்டு அற உட்க அடலோடு கித்தி நடக்கும் அலகை சுற்றிய வேலா – திருப்:927/7
கேடு இலா அளகை பதியில் பல மாட கூட மலர் பொழில் சுற்றிய
கீரனூர் உறை சத்தி தரித்து அருள்பெருமாளே – திருப்:952/15,16
கொற்ற புலி அதள் சுற்றிய அரன் அருள் குட்டி கரி முகன் இக்கு அவல் அமுது செய் – திருப்:1158/13
தேனை தத்த சுற்றிய செச்சை தொடையோனே தேவ சொர்க்க சக்கிரவர்த்தி பெருமாளே – திருப்:1304/4
மேல்


சுற்றினில் (1)

சுற்றினில் வாழ் சதிகாரர்கள் வெகு மோகர் – திருப்:196/4
மேல்


சுற்று (23)

இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட இரண பயிரவி சுற்று நடித்திட – திருப்:4/15
வார்த்தை சிற்பர தீர்த்த சுற்று அலை வாய்க்குள் பொற்பு அமர் பெருமாளே – திருப்:93/8
அரி சுற்று கழை தவர் பெற்ற வளத்தவன் விட்ட மலர் கணையாலும் – திருப்:105/2
தரு மெய் சுவையுற்று இதழை பருகி தழுவி கடி சுற்று அணை மீதே – திருப்:118/3
பரிமள கற்பக அடவி அரி அளி சுற்று பூ உதிர் பழநி மலைக்குள் மேவிய பெருமாளே – திருப்:128/8
ஆலையும் பழன சோலையும் புடை சுற்று ஆவினன்குடி பெருமாளே – திருப்:144/8
தீண்டு கழை திரள் உற்றது துற்றிடு வேங்கைதனில் குவளை சுனை சுற்று அலர் – திருப்:266/15
எடுத்து கொட்டு இட கட்டை பட தெட்ட தணல் தட்ட கொளுத்தி சுற்று அவர் பற்று அற்று அவர் போ முன் – திருப்:326/3
அடித்து செற்று இடித்து பொட்டு எழ பொர்ப்புப்பட குத்திட்டு அலைத்து சுற்று அலை தெற்று கடல் மாய – திருப்:326/6
மகுட கொப்பு ஆட காதினில் நுதலில் பொட்டு ஊர கோதிய மயிரில் சுற்று ஓலை பூவோடு வண்டு பாட – திருப்:346/1
மடல் அவிழ மாலை சுற்று புயம் இருபதோடு பத்து மவுலி அற வாளி தொட்ட அரி ராமன் – திருப்:381/5
வண்டு சுற்று குழல் கொண்டல் ஒத்து கமுகு என்ப க்ரீவம் – திருப்:453/2
முல்லை மலர் மாலை சுற்று ஆடும் கொந்து ஆரும் குழல் அலை போது அம் – திருப்:478/2
நெச்சு பிச்சி புட்ப தட்ப கச்சிக்க சுற்று அறல் மேவி நெறித்து எறித்து இருட்டை வெருட்டிய – திருப்:526/1
பண்டு இராப்பகல் சுற்று சூளைகள் தங்கள் மேல் ப்ரமை விட்டு பார்வதி – திருப்:547/7
சீத வயல் சுற்று நாவல்தனில் உற்ற தேவர் சிறை விட்ட பெருமாளே – திருப்:743/8
கதிர் சுற்று உக நோக்கிய பாதமும் மயிலின் புறம் நோக்கியனாம் என – திருப்:747/5
வெட்காமல் பாய் சுற்று ஊமர் சேர் விக்கானத்தை தரி மாறன் – திருப்:768/5
தேவர் மாதவர் சித்தர் தொண்டர் ஏக வேளூருக்கு உகந்த சேவல் கேது சுற்று கந்த பெருமாளே – திருப்:782/8
சுத்த ரதத்தில் கொடு புக்கு கடுகி தெற்கு அடைசி சுற்று வனத்தில் சிறை வைத்திடு தீரன் – திருப்:871/6
முத்தி தவ சுற்று கதி உறு சத்தை தெரிசித்து கரை அகல் முத்தி புணரிக்குள் புக வரம் அருள்வாயே – திருப்:896/4
சோமனொடு அருக்கன் மீன் உலவும் மிக்க சோலை புடை சுற்று வயலூரா – திருப்:911/7
சுற்று பொன் பட்டு கச்சினர் முற்று இக்கு தத்தைக்கு ஒப்பு என சொல் பித்து கற்பில் செப்பிய துயராலே – திருப்:1161/2
மேல்


சுற்றுப்பட்டு (1)

சொக்கு பொட்டு எத்தி கைப்பொருளை கெத்தில் பற்றி சிக்கொடு சுற்றுப்பட்டு எற்றி தெட்டிகள் முலை மீதே – திருப்:1161/1
மேல்


சுற்றும் (10)

சமர குமர கஞ்சம் சுற்றும் செய்ப்பதியில் முருக முன் பொங்கி தங்கி – திருப்:77/15
அத்தா பரத்தை அறிவித்து ஆவி சுற்றும் ஒளி ஆகி ப்ரபந்தம் அணி வேல் தொட்டு அமைந்த புயவர்க்கா – திருப்:115/23
யாவும் அலை கொண்டு கைத்த காவிரி புறம்பு சுற்றும் ஏரகம் அமர்ந்த பச்சை மயில் வீரா – திருப்:219/6
கடவுள் அன்புற்று கற்றவர் சுற்றும் பெரிய தும்பிக்கை கற்பக முன் தம் – திருப்:312/3
குரை தரும் சுற்றும் சத்த சமுத்ரம் கதறி வெந்து உட்க கண் புர துட்டன் – திருப்:320/9
எழும் மகர வாவி சுற்றும் பொழில் அருணை மா நகர்க்குள் எழுத அரிய கோபுரத்தில் உறைவோனே – திருப்:380/5
படை துப்பு ஒன்றுடை திட்பன்தனை குட்டும் படுத்தி பண் கடி புட்பம் கலை சுற்றும்
பதத்த பண்புற சிற்றம்பலத்தின்கண் களித்த பைம் புனத்தில் செம் குறத்தி பெண் பெருமாளே – திருப்:461/15,16
அகிலாண்டம் முற்றும் நொடியினில் சுற்றும் திறல் ப்ரசண்ட முழு நீல – திருப்:719/6
உடை சுற்றும் இடை சுமை ஒக்க அடுத்து அமித கெறுவத்துடன் வீறு – திருப்:831/2
மாடம் மதிள் சுற்றும் ஒக்க வைத்திட வீடு கனக்க தனத்தில் அச்சுறும் – திருப்:1187/1
மேல்


சுற்றுவித்து (1)

சுற்றுவித்து உறு வாழை சேர் தொடை விலைமாதர் – திருப்:504/4
மேல்


சுறவு (2)

குதித்து வெண் சங்கத்தை சுறவு எற்றும் கடல் கரந்து அஞ்சி புக்க அரக்கன் – திருப்:16/9
கள்ள மீன சுறவு கொள்ளும் மீனம் பெரிய கல்வி வீற கரிய மனமாகும் – திருப்:1232/1
மேல்


சுறவை (2)

புரளப்புரள கறுவி தறுகண் பொரு வில் சுறவை கொடி வேள் தோள் – திருப்:285/2
இடம் அடு சுறவை முடுகிய மகரம் எறி கடல் இடை எழு திங்களாலே – திருப்:390/1
மேல்


சுறா (1)

கண் அவிர் அ சுறா வீட்டு கெண்டையாளை – திருப்:811/10
மேல்


சுறீல்சுறீல் (1)

வேலை வற்றி வறண்டு சுறீல்சுறீல் என மாலை வெற்பும் இடிந்து திடீல்திடீல் என – திருப்:543/13
மேல்


சுனகன் (1)

சுனகன் நரி நெறுநெறு என இனிது இனிது தின வினை செய் வெம் குக்குடத்த கொடி துங்கு குகுக்குகு என – திருப்:624/22
மேல்


சுனை (10)

தட அம் சுனை துன்றி எழுந்திட திறமாவே – திருப்:14/4
பதுமம் மிசை வண்டு அலம்பு சுனை பல விளங்கும் துங்க பழநி மலை வந்து அமர்ந்த பெருமாளே – திருப்:181/8
சிவத்த குக்குட கொடி செருக்க உற்பல சுனை சிறப்புடை திருத்தணி பெருமாளே – திருப்:241/8
தவ மலரும் நீல மலர் சுனை அநாதி தணி மலை உலாவு பெருமாளே – திருப்:245/8
தறி வளைத்துற நகை பொறி எழ புரம் எரித்தவர் திரு புதல்வ நல் சுனை மேவும் – திருப்:261/7
தீண்டு கழை திரள் உற்றது துற்றிடு வேங்கைதனில் குவளை சுனை சுற்று அலர் – திருப்:266/15
செமித்தது எத்தனை மலை சுனை உலகு இடை செழித்தது எத்தனை சிறு தனம் மயல் கொடு – திருப்:270/3
வாச்சிய மத்தள பேரிகை போல் மறை வாழ்த்த மலர் கழுநீர் தரு நீள் சுனை
வாய்த்த திருத்தணி மா மலை மேவிய பெருமாளே – திருப்:272/15,16
கண்டின் கனி சிந்தும் சுவை பொங்கும் புனல் தங்கும் சுனை கந்தன் குடியில் தங்கிய பெருமாளே – திருப்:801/8
மலர் சுனை புலி நுழை முழை உடைய விராலி – திருப்:908/14
மேல்


சுனைகளில் (1)

பொங்கும் சுனைகளில் எங்கும் குவளைகள் என்றும் புகழ் பெற மலர் ஈனும் – திருப்:297/7
மேல்


சுனைதனில் (1)

புன மலையில் குறமகள் அயலுற்று ஒரு கிழவன் என சுனைதனில் அவள் ஐ புய – திருப்:744/11
மேல்


சுனையில் (1)

திரு உலவும் ஒரு நீல மலர் சுனையில் அழகான திரு தணிகை மலை மேவு பெருமாளே – திருப்:299/8
மேல்


சுனையை (1)

சுனையை கலக்கி விளையாடும் சொருப குறத்தி மணவாளா – திருப்:1302/3

மேல்