நீ – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நீ 91
நீக்க 1
நீக்கவும் 2
நீக்கி 9
நீக்கு 1
நீகாரம் 2
நீங்க 1
நீங்கா 1
நீங்கி 2
நீங்கிடவே 1
நீங்கு 2
நீச 1
நீசர் 2
நீசர்கள் 2
நீசர்கள்தமோடு 1
நீசரோடும் 1
நீசற்கு 1
நீசன் 3
நீசனை 1
நீசாளோடேயும் 1
நீட்டல் 1
நீட்டி 6
நீட்டிய 1
நீட்டிலே 1
நீட்டும் 1
நீட 1
நீடி 2
நீடிய 20
நீடு 61
நீடும் 13
நீடுற்ற 1
நீடுற 1
நீடூழி 2
நீண்ட 5
நீண்டார் 1
நீண்டிடும் 1
நீண்டு 2
நீத்த 2
நீத்தது 1
நீத்தல் 1
நீத்தார் 1
நீத்து 3
நீத 4
நீதம் 2
நீதமான 1
நீதர் 2
நீதர்க்கு 1
நீதன் 1
நீதா 3
நீதி 27
நீதிக்குள் 3
நீதிகள் 1
நீதியர் 2
நீதியில் 1
நீதியிலி 1
நீதியின் 1
நீதியுடன் 1
நீதியும் 2
நீதியொடு 1
நீந்தவொணாது 1
நீந்தி 2
நீப 36
நீபத்து 1
நீபம் 9
நீபமும் 1
நீபா 6
நீயாய் 2
நீயு 1
நீயும் 3
நீயே 11
நீயேயாம் 1
நீயோ 1
நீர் 51
நீர்க்கு 2
நீர்கள் 2
நீர்மை 1
நீரர் 1
நீராகிய 1
நீராடி 1
நீராய் 1
நீராலே 2
நீராவி 1
நீராளகம் 1
நீராளமாய் 1
நீரானது 1
நீரில் 5
நீரிழிவு 4
நீரின் 1
நீரு 1
நீருடனே 1
நீரும் 5
நீரூடு 1
நீரூடே 1
நீரே 2
நீரேர் 1
நீரை 5
நீரோ 3
நீல 71
நீலத்தால் 1
நீலத்து 2
நீலம் 9
நீலமும் 2
நீலமே 1
நீலர் 1
நீலன் 1
நீலனாக 1
நீலாங்க 1
நீலாஞ்சன 1
நீலாம்பரம் 1
நீலி 20
நீலிகள் 2
நீலியர் 1
நீலீ 1
நீலோ 1
நீலோற்பல 1
நீவி 1
நீவிய 1
நீவு 1
நீழல் 4
நீழலில் 3
நீழலிலே 1
நீழலின் 1
நீழற்கே 1
நீள் 96
நீள 8
நீளம் 3
நீளாய் 1
நீளிதாய் 1
நீளும் 4
நீளுமா 1
நீற்ற 1
நீற்றர் 1
நீற்று 1
நீற்றை 1
நீறா 1
நீறாக 2
நீறாடு 1
நீறாய் 3
நீறாயிடவே 1
நீறாயே 1
நீறால் 1
நீறு 58
நீறுபட்டு 1
நீறுபட 2
நீறுபடவே 1
நீறும் 2

நீ (91)

விளித்து உன் பாதுகை நீ தர நான் அருள்பெறுவேனோ – திருப்:29/8
அறிவு அழிகின்ற குணம் அற உன்றன் அடி இணை தந்து நீ ஆண்டு அருள்வாய் – திருப்:48/4
துங்க வேள் செம் கை பொன் கொண்டல் நீ என்று சொல் கொண்டு தாய் நின்று உரைத்து உழலாதே – திருப்:55/3
வண் குகா நின் சொரூபம் ப்ரகாசம் கொடே வந்து நீ அன்பில் ஆள்வாய் – திருப்:56/4
அந்தகனும் எனை அடர்ந்து வருகையினில் அஞ்சல் என வலிய மயில் மேல் நீ
அந்த மறலியொடு உகந்த மனிதன் நமது அன்பன் என மொழிய வருவாயே – திருப்:63/5,6
நோய் கலந்த வாழ்வுறாமல் நீ கலந்து உளாகு ஞான நூல் அடங்க ஓத வாழ்வு தருவாயே – திருப்:70/4
தண்டை சூழ் கிண்கிணி புண்டரீகம்தனை தந்து நீ அன்பு வைத்து அருள்வாயே – திருப்:74/4
அன்பினால் உனது அடி புகழ அடிமை என் எதிரே நீ – திருப்:75/6
ஏய்ந்தால் பொன் சாரு பொன் பணம் முதல் நீ தா – திருப்:89/6
நாடி அதன் மீது போய் நின்ற ஆனந்த மேலை வெளி ஏறி நீ அன்றி நான் அன்றி – திருப்:94/7
உணர்வில் உணரும் அநுபவம் மனம் பெற்றிடும்படியை வந்து நீ முன் – திருப்:106/6
கசடனாய் வயதாய் ஒரு நூறு செல்வதனின் மேல் எனது ஆவியை நீ இரு – திருப்:130/7
கூளன் எனினும் எனை நீ உன் அடியாரொடு கூடும் வகைமை அருள்புரிவாயே – திருப்:159/4
உள் குளிர் புத்தியை எனக்கு நீ தர வருவாயே – திருப்:172/8
வரதா மணி நீ என ஓரில் வருகாது எது தான் அதில் வாராது – திருப்:194/1
தோணிடும்படி நாயேன் உள் நீ அருள்தருவாயே – திருப்:197/8
தகைமை சிவஞான முத்தி பர கதியு நீ கொடுத்து உதவிபுரிய வேணும் நெய்த்த வடி வேலா – திருப்:216/6
நீ வேறு எனாது இருக்க நான் வேறு எனாது இருக்க நேராக வாழ்வதற்கு உன் அருள்கூர – திருப்:223/3
நீடு ஆர் ஷட் ஆதாரத்தின் மீதே பராபரத்தை நீ காண் எனா அனை சொல் அருள்வாயே – திருப்:223/4
இறத்தல்கொலோ எனக்கு நீ தந்தை தாய் என்றே – திருப்:251/2
குரவு அணி நீடும் புயம் அணி நீபம் குளிர் தொடை நீ தந்து அருள்வாயே – திருப்:256/4
கடப்பு அலர் சேர் கிண்கிணி ப்ரபை வீசும் கழல் புணை நீ தந்து அருள்வாயே – திருப்:284/4
மறந்த சுக்ரிப மா நீசன் வாசலில் இருந்து உலுத்த நீ ஓராதது ஏது சொல் – திருப்:364/9
நீதி இலாது அழித்தும் உழலாதே நீ மயில் ஏறி உற்று வரவேணும் – திருப்:414/2
போகம் எலா நிறைத்து மோக விடாய் மிகுத்த பூவையை நீ அணைக்க வரவேணும் – திருப்:430/4
நினது தாளை நாள்தோறும் மனதில் ஆசை வீடாமல் நினையுமாறு நீ மேவி அருள்வாயே – திருப்:435/4
உள்ள ஞான போதமும் நீ தா வருவாயே – திருப்:483/8
இரண்டில் தக்கது ஒர் ஊதியம் நீ தர இசைவாயே – திருப்:490/8
எள்ளி எனது ஆவி கொள்ளை கொளு நாளில் உய்ய ஒரு நீ பொன் கழல் தாராய் – திருப்:530/4
உயிர் கொண்டு போய்விடு நாள் நீ மீ தாள் அருள்வாயே – திருப்:546/8
சயில நாட்டு இறை வயலி நாட்டு இறை சாவா மூவா மேவா நீ வா இளையோனே – திருப்:554/6
பட்டிமாடான நான் உனை விட்டிராமே உலோகித பத்ம சீர் பாத நீ இனி வந்து தாராய் – திருப்:556/4
ஏகா பழி பூணும் மருள் அற நீ தோற்றி முனாளும் அடிமையை – திருப்:578/7
தொடாய் மறலியே நீ என்ற சொலாகி அது நா வரும்கொல் சொல் ஏழு உலகம் ஈனும் அம்பை அருள் பாலா – திருப்:579/5
கன்ற மாய்த்திட்ட அவர்க்கும் தோற்ற கிடையா நீ – திருப்:591/6
நீ தயவதாய் இரங்கி நேச அருளே புரிந்து நீதி நெறியே விளங்க உபதேச – திருப்:611/5
குறித்து நீ அருகு அழைத்து மாதவர் கணத்தின் மேவு என அளித்து வேல் மயில் – திருப்:631/7
விளையும் மோக போகம் முற்றி அளவிலாத காதல் பெற்ற விகட மாதை நீ அணைக்க வரவேணும் – திருப்:647/4
படி மிசை போ என்று ஓட்டி அடிமையை நீ வந்து ஏத்தி பரகதிதானும் காட்டி அருள்வாயே – திருப்:675/4
வரி அளி உலாவு துற்ற இரு புயம் அளாவி வெற்றி மலர் அணையில் நீ அணைக்க வரவேணும் – திருப்:693/4
வீணொணாதது என அமையாத அசுரரை நூறியே உயிர் நமன் நீ கொளு என – திருப்:736/9
உபநிடம் அதனை விளங்க நீ அருள்புரிவாயே – திருப்:745/8
நீ மாறு அருளாய் என ஈசனை பா மாலைகளால் தொழுதே திருநீறு – திருப்:775/5
நான் ஆரு நீ எவன் எனாமல் எனது ஆவி கவர் சீர் பாதமே கவலையாயும் உனவே நிதமும் – திருப்:806/7
நீ தான் எத்தனையாலும் நீடூழி க்ருபையாகி – திருப்:819/1
அறிவிலேனை நெறி நிற்க நீ தீக்ஷை தரவேணும் – திருப்:823/8
பின்னி விட்ட சடைக்குளே மலர்தன்னை வைத்து முடிப்பை நீ அவிழ் – திருப்:826/5
தத்து மயில் பரி மீதே நீ தான் வருவாயே – திருப்:834/8
பரம மாயையின் நேர்மையாய் யாவரும் அறியவொணாததை நீ குருவாய் இது – திருப்:837/7
உணர்ச்சி பெற்றிடவே நீ தாள் இணை அருள்வாயே – திருப்:849/8
மருவு செங்கழு நீரோ நீ விடு வடி வேலோ – திருப்:876/2
கோபித்து தாய் என நீ ஒரு போதத்தை பேச அதால் அருள் கோடித்து தான அடியேன் அடி பெறவேணும் – திருப்:877/4
இழைந்து அமளியோடு உற்று அழுந்தும் எனை நீ சற்று இரங்கி இரு தாளை தருவாயே – திருப்:891/4
விண்டு போய் விட்ட உடல் சிந்தை தான் உற்று அறியும் மிஞ்ச நீ விட்ட வடிவங்களாலே – திருப்:897/2
மா மலையினில் நிற்ப நீ கருதி உற்று வா என அழைத்து என் மனது ஆசை – திருப்:911/3
மா பராக்கிகளோடே சீரிய போது போக்குதல் ஆமோ நீ இனி – திருப்:920/7
நீ அகலந்தனில் வீற்றிருப்பதும் ஒரு நாளே – திருப்:921/8
மை சரோருகம் நச்சு வாள் விழி மானாரோடே நான் யார் நீ யார் எனுமாறு – திருப்:950/1
பொல்லேன் இறைஞ்சி இரந்த சொல் நீ தெரிந்து அழங்கு புல் நாய் உளும் கவின்று புகுவாயே – திருப்:989/4
மேகம் மென் குழலாய் நீ கேள் இனி வேறு தஞ்சமும் நீயேயாம் என – திருப்:997/15
ஆரவாரம் மாறாத நூல் கற்று அடி நாயேன் ஆவி சாவி ஆகாமல் நீ சற்று அருள்வாயே – திருப்:1030/2
ஊர் பெற்ற தாய் சுற்றமாய் உற்ற தாள் பற்றி ஓதற்கு நீ சற்றும் உணர்வாயே – திருப்:1033/4
கோது அற்ற பாதத்திலே பத்தி கூர் புத்தி கூர்கைக்கு நீ கொற்ற அருள்தாராய் – திருப்:1034/4
வாராய் பேதாய் கேளாய் நீ தாய் மான் ஆர் மோகத்துடன் ஆசை – திருப்:1042/1
ஆள்வாய் நீ தான் நாதா பார் மீது ஆர் வேறு ஆள்கைக்கு உரியார் தாம் – திருப்:1042/4
நெடிய கால் கையோடு ஆடும் உடலில் மேவி நீ நானும் எனவு நேர்மை நூல் கூறி நிறை மாயம் – திருப்:1050/3
கொடியனேனை ஓதாத குதலையேனை நாடாத குருடனேனை நீ ஆள்வது ஒரு நாளே – திருப்:1052/4
வனச மாமியார் ஆட நெடிய மாமனார் ஆட மயலும் ஆடி நீ ஆடி வரவேணும் – திருப்:1053/4
தரமும் மோக்ஷமும் இனி என் யாக்கை சதா ஆமாறே நீ தான் நாதா புரிவாயே – திருப்:1059/4
மறலி ஊர் புகு மரண யாத்திரை வாரா வான் ஆள் போ நாம் நீ மீள் என வேணும் – திருப்:1061/4
நீராளகம் நீர் மஞ்சனத்த நீள் தாரக வேதண்ட மத்த நீ நான் அற வேறு அன்றி நிற்க நியமாக – திருப்:1127/3
நீ வா என நீ இங்கு அழைத்து பாரா வரம் ஆனந்த சித்தி நேரே பரமாநந்த முத்தி தரவேணும் – திருப்:1127/4
நீ வா என நீ இங்கு அழைத்து பாரா வரம் ஆனந்த சித்தி நேரே பரமாநந்த முத்தி தரவேணும் – திருப்:1127/4
அவன் எவன் ஆதாரம் ஏது என இதன் உளனோ ஓது நீ என – திருப்:1134/11
கறுத்து நீ விடு கூர் வேலினும் கடை சிவத்து நீடிய வாய் மீன் ஒண் குழை – திருப்:1151/1
எனது மொழி வழுவாமல் நீ ஏகு கான் மீதில் என விரகு குலையாத மாதாவு நேர் ஓத – திருப்:1153/9
தமியனேற்கு முனே நீ மேவுவது ஒரு நாளே – திருப்:1168/8
தவசினால் சிவன் நீ போய் வானவர் சிறை தீர – திருப்:1168/10
ஆயினும் குருநாதா நீ அருள்புரிவாயே – திருப்:1181/8
உலவு நீ என்னை வைத்து ஆளவே அருள்தருவாயே – திருப்:1192/8
மதியம் மேவிய சுற்றாத வேணியர் மகிழ நீ நொடியற்றான போதினில் – திருப்:1192/15
அடிபட்டு அலை பாவ நிர்மூடனை முகடி தொழில் ஆம் முன் நீ உனது – திருப்:1197/3
எத்தனை ஊழி காலம் என தெரியாது வாழி இனி பிறவாது நீ அருள்புரிவாயே – திருப்:1205/4
உழைக்கும் அத்தை நீ ஒழித்து முத்திபால் உற அ குணத்த தாள் அருள்வாயே – திருப்:1207/4
மாசு ஆன நால் எண் வகைதனை நீ நான் எனாத அறிவு உளம் வாயாத பாவி இவன் என நினையாமல் – திருப்:1211/3
வெட்சி கமழ் நீப புஷ்ப வெற்றி சிறு பாத பத்மம் மெய் கிருபை நீ அளிப்பது ஒரு நாளே – திருப்:1257/4
நீலம் கொள் மேகத்தின் மயில் மீதே நீ வந்த வாழ்வை கண்டு அதனாலே – திருப்:1296/1
என்னை விரும்பி நீ ஒருகால் நின் எண்ணி விரும்பவும் அருள்வாயே – திருப்:1301/2
வாடை பற்று வேளை அடாஅடா என நீ மயக்கம் ஏது சொலாய்சொலாய் என – திருப்:1315/7
ஒரு நொடி அதனில் இரு சிறை மயிலின் முந்நீர் உடுத்த நானிலம் அஞ்ச நீ வலம்செய்தனை – திருப்:1326/5
ஆறு முகம் ஆன பொருள் நீ அருளல் வேண்டும் – திருப்:1328/7
மேல்


நீக்க (1)

இருளை நீக்க தவம் செய்து அருள நோக்கி குழைந்த இறைவர் கேட்க தகும் சொல் உடையோனே – திருப்:352/6
மேல்


நீக்கவும் (2)

இள முலை மிசையில் தூசு நீக்கவும் முகமொடு முகம் வைத்து ஆசை ஆக்கவும் – திருப்:778/5
இரு நிதி இலரை தூர நீக்கவும் இனிதாக – திருப்:778/6
மேல்


நீக்கி (9)

கூற்ற தத்துவம் நீக்கி பொன் கழல் கூட்டி சற்று அருள்புரிவாயே – திருப்:93/4
இ கடத்தை நீக்கி அ கடத்துள் ஆக்கி இப்படிக்கு மோக்ஷம் அருள்வாயே – திருப்:510/4
அடி நாட்கள் செய்த பிழை நீக்கி என்னை அருள் போற்றும் வண்மை தரும் வாழ்வே – திருப்:538/7
சித்தம் மீட்டு பொய்த்த வாழ்க்கை சிக்கை நீக்கி திணிது ஆய – திருப்:601/3
தேடுகின்றாரொடு மெய் தூர்த்தன் என உறவாடுகின்றேன் எனை மல நீக்கி ஒளி தரு – திருப்:608/7
ஏறி வென்று ஆடுகள நீக்கி முநிவர் வந்து சேய் என்று – திருப்:608/14
எவரையும் அளவி போய் அணாப்பவும் நினைபவர் அளவில் காதல் நீக்கி என் – திருப்:778/7
நீரில் மிகுந்து உழல் ஆக்கையில் திட யோகம் மிகுந்திட நீக்கி இப்படி – திருப்:921/7
அவத்தமாய் சில படுகுழிதனில் விழும் விபத்தை நீக்கி உன் அடியவருடன் எனை – திருப்:959/7
மேல்


நீக்கு (1)

வாழ்த்த இருவினை நீக்கு முருகனை மருவாயோ – திருப்:617/8
மேல்


நீகாரம் (2)

பயிலும் மேக நீகாரம் சயல ராசன் வாழ்வான பவதி யாமளா வாமை அபிராமி – திருப்:1046/5
நிகர பார நீகாரம் சிகர மீது வேல் ஏவு நிருப வேத ஆசாரியனும் மாலும் – திருப்:1049/6
மேல்


நீங்க (1)

பூங்கொடியார் கலவி நீங்க அரிதாகி மிகு தீங்குடனே உழலும் உயிர் வாழ்வு – திருப்:527/3
மேல்


நீங்கா (1)

வாங்கா திண்டாடு சித்திர நீங்கா சங்கேத முக்கிய – திருப்:89/3
மேல்


நீங்கி (2)

தமை மனதில் வாஞ்சை பொங்க கலவியொடு சேர்ந்து மந்த்ர சமய ஜெப நீங்கி இந்தப்படி நாளும் – திருப்:60/2
புநிதமிலி மாந்தர் தங்கள் புகழ் பகர்தல் நீங்கி நின் பொன் புளக மலர் பூண்டு வந்தித்திடுவேனோ – திருப்:60/4
மேல்


நீங்கிடவே (1)

இவை நீங்கிடவே இரு தாள் இணை அருள்வாயே – திருப்:529/8
மேல்


நீங்கு (2)

படர் சடையவன் இட நீங்கு உறாதவள் தரு கோவே – திருப்:696/12
ஆங்க உடல் வளைந்து நீங்கு பல் நெகிழ்ந்து ஆய்ஞ்சு தளர் சிந்தை தடுமாறி – திருப்:899/1
மேல்


நீச (1)

ஓதமுற்று எழு பால் கொதித்தது போல எட்டு திகை நீச முட்டரை – திருப்:251/9
மேல்


நீசர் (2)

பறை முரசு அநந்த பேரி முறைமுறை ததும்ப நீசர் படை கடல் இறந்து போக விடும் வேலா – திருப்:434/6
நீல மேனிக்கு மருகா உதாரத்து வரு நீசர் வாழ்வை களையும் இளையோனே – திருப்:1280/7
மேல்


நீசர்கள் (2)

உலுத்த நீசர்கள் பதைப்ப மா கரி துடிப்ப நீள் கடல் எரித்து சூர் மலை – திருப்:631/11
மாள அன்று அமண் நீசர்கள் கழுவேற வாதில் வென்ற சிகாமணி மயில் வீரா – திருப்:653/3
மேல்


நீசர்கள்தமோடு (1)

நீசர்கள்தமோடு எனது தீ வினை எலாம் மடிய நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா – திருப்:114/6
மேல்


நீசரோடும் (1)

நீசரோடும் இணங்கு கடம்பிகள் உறவாமோ – திருப்:88/8
மேல்


நீசற்கு (1)

நேச படத்தி இமையோரை கெடுத்த முழு நீசற்கு அனத்தமுற விடும் வேலா – திருப்:1213/7
மேல்


நீசன் (3)

மறந்த சுக்ரிப மா நீசன் வாசலில் இருந்து உலுத்த நீ ஓராதது ஏது சொல் – திருப்:364/9
நீசன் எனும்படி ஆக்கி விட்டு ஒரு பிணியான – திருப்:921/6
ஆசார ஈனன் அறிவிலி கோபாபராதி அவகுணன் ஆகாத நீசன் அநுசிதன் விபரீதன் – திருப்:1211/1
மேல்


நீசனை (1)

உரைத்த புத்திகள் கேளா நீசனை அவத்தம் மெத்திய ஆசா பாசனை – திருப்:849/5
மேல்


நீசாளோடேயும் (1)

நீசாளோடேயும் பழகி கவர் பொருளாலே – திருப்:626/2
மேல்


நீட்டல் (1)

நினைவு அயர்ந்தது நீட்டல் முடங்கலும் அவசமும் பல ஏக்கமும் முந்தின – திருப்:1194/5
மேல்


நீட்டி (6)

இட நாட்கள் வெய்ய நமன் நீட்டி தொய்ய இடர் கூட்ட இன்னல் கொடு போகி – திருப்:538/3
அம் கை நீட்டி அழைத்து பாரிய கொங்கை காட்டி மறைத்து சீரிய – திருப்:547/1
ஆட்டம் அற சரண் நீட்டி மதன் உடல் திருநீறாய் – திருப்:617/10
அச்சாய் இறுக்கு ஆணி காட்டி கடைந்த செப்பு ஆர் முலை கோடு நீட்டி சரங்களை – திருப்:732/1
வேலை உறை நீட்டி வேலைதனில் ஓட்டு வேலை விளையாட்டு வயலூரா – திருப்:901/6
ஆலம் ஏற்ற விழியினர் சால நீட்டி அழுதழுது ஆகம் மாய்க்க முறைமுறை பறை மோதி – திருப்:1215/1
மேல்


நீட்டிய (1)

கொடிய வேட்டுவர் கோகோகோ என மடிய நீட்டிய கூர் வேலாயுத குருகு க்ஷேத்ர புர ஈசா வாசுகி அஞ்ச மாறும் – திருப்:559/10
மேல்


நீட்டிலே (1)

ஏட்டிலே வரை பாட்டிலே சில நீட்டிலே இனிது என்று தேடி – திருப்:1224/1
மேல்


நீட்டும் (1)

உறிக்குள் கைத்தல நீட்டும் அச்சுதன் மருகோனே – திருப்:987/14
மேல்


நீட (1)

உள் பொருள் ஞான குறமகள் உம்பல் சித்திரை நீட பரி மயில் முன் பெற்று – திருப்:982/15
மேல்


நீடி (2)

குளிர் கணியின் இள மரமதே ஆகி நீடி உயர் குன்று உலாவி – திருப்:1140/14
அழும் கோடி தேவார்கள் அமர்ந்து ஆர வான் நீடி அழன்று ஏகி மா சீத நெடு வேலை – திருப்:1244/5
மேல்


நீடிய (20)

அறவும் உறவு ஆடி நீடிய அங்கை கொங்கைக்கு இதமாகி – திருப்:25/4
பந்தபாசமும் மருவிய கர தலம் மிஞ்சி நீடிய கரு முகில் உருவொடு – திருப்:75/3
காயமும் நாவும் நெஞ்சும் ஓர் வழியாக அன்பு காயம் விடாமல் உன்றன் நீடிய தாள் நினைந்து – திருப்:82/7
செண்பக அடவி நீடிய துங்க மா மதிள் சூழ் தரு செந்தில் மா நகர் மேவிய பெருமாளே – திருப்:103/8
சிவ சொரூப மகேசுரன் நீடிய தனயோனே – திருப்:130/10
பரவ அரிதாகிய வரை என நீடிய பணை முலை மீதினில் உருவான – திருப்:226/1
ஊர்ந்து உற்பல ஓடையில் நீடிய உகள் சேலை – திருப்:351/2
குலம் கண்பட்ட நிசாசரர் கோ என இலங்கைக்குள் தழலோன் எழ நீடிய
குமண்டை குத்திர ராவணனார் முடி அடியோடே – திருப்:490/11,12
பெருத்தும் பாவ நீடிய மலத்தின் தீமை கூடிய பிறப்பும் தீரவே உனது இரு தாளே – திருப்:596/3
கிடைத்து க்ருஹவாசியாகி அ மயக்க கடல் ஆடி நீடிய கிளைக்கு பரிபாலனாய் உயிர் அவமே போம் – திருப்:638/3
மரு மல்லி மா வனம் நீடிய பொழில் மெல்லி கா வனம் மாடு அமை – திருப்:682/15
சுருதியாய் இயலாய் இயல் நீடிய தொகுதியாய் வெகுவாய் வெகு பாஷை கொள் – திருப்:837/1
திரு மடந்தையர் நாலிருவோர் நிறை அகமொடு அம் பொனின் ஆலய நீடிய
சிவபுரந்தனில் வாழ் குக நாயக பெருமாளே – திருப்:872/15,16
வேர் உறு புழுக்கள் கூடு நான்முகன் எடுத்த வீடு நீடிய இரத்த மூளை தசை தோல் சீ – திருப்:894/2
கூடிய கொங்கை நீடிய அன்புகூரவும் இன்று வரவேணும் – திருப்:974/4
வாடும் எனை முத்தி நீடிய பதத்தில் வாழ மிக வைத்து அருள்வாயே – திருப்:1027/4
கறுத்து நீ விடு கூர் வேலினும் கடை சிவத்து நீடிய வாய் மீன் ஒண் குழை – திருப்:1151/1
உலக அவா ஒழிவித்தார் மனோலய உணர்வு நீடிய பொன் பாத சேவடி – திருப்:1192/7
வளகை சேர் தமிழுக்காக நீடிய கரவோனே – திருப்:1192/14
கூட வரவழைக்கும் மாடு குழை அடர்த்த நீடிய குவளை கண் மடமானார் – திருப்:1237/2
மேல்


நீடு (61)

கயவன் அறிவு ஈனன் இவனும் உயர் நீடு கழல் இணைகள் சேர அருள்வாயே – திருப்:5/4
ஒண் தடம் பொழில் நீடு ஊர் கோடு ஊர் செந்தில் அம் பதி வாழ்வே வாழ்வோர் – திருப்:21/15
முந்து தமிழ் மாலை கோடிக்கோடி சந்தமொடு நீடு பாடிப்பாடி – திருப்:91/1
நீசர்கள்தமோடு எனது தீ வினை எலாம் மடிய நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா – திருப்:114/6
நீடு வாச நிறைந்த அகில் புழுகு ஓட மீது திமிர்ந்த தனத்தினில் – திருப்:125/3
மகிதலம் அணைந்த அத்த யோனியை வரைவு அற மணந்து நித்த நீடு அருள் – திருப்:171/13
சிவன் ஒரு பக்கத்து உறைந்த மங்கை சுமங்கை நீடு – திருப்:184/10
நீடு ஆர் ஷட் ஆதாரத்தின் மீதே பராபரத்தை நீ காண் எனா அனை சொல் அருள்வாயே – திருப்:223/4
தோரண நல் மாடம் எங்கும் நீடு கொடியே தழைந்த சுவாமிமலை வாழ வந்த பெருமாளே – திருப்:232/8
வாரம் உற்ற பண்பின் மாதம் உற்ற நண்பின் நீடு மெய் துயர்ந்து வயதாகி – திருப்:233/1
மாரன் வெற்றி கொள் பூ முடி குழலார் வியப்புற நீடு மெய் தவர் – திருப்:251/15
பஞ்சவன் நீடு கூனும் ஒன்றிடு தாபமோடு பஞ்சு அற வாது கூறு சமண் மூகர் – திருப்:306/5
வாய்ந்து அப்பிடை நீடு குலாவிய நீந்தி பதுமாதியை மீதினில் – திருப்:351/1
சோணாசலேச பூண் ஆரம் நீடு தோள் ஆறும்ஆறும் விளங்கு நாதா – திருப்:411/5
குனி கொடு கூன் நீடு மா கிடு கிழவனுமாய் ஆவி போய்விட விறகுடனே தூளியாவதும் அறியா தாய் – திருப்:416/2
நீதி நெறியே அழித்த தாருகனை வேரறுத்து நீடு புகழ் தேவர் இல்கள் குடியேற – திருப்:417/5
நீடு அருளினால் விடுத்த பால குமரா செழித்த நீல நிற மால் தனக்கு மருகோனே – திருப்:417/6
நீடு ஆழி சுழல் தேசம் வலமாக நீடு ஓடி மயில் மீது வருவோனே – திருப்:418/3
நீடு ஆழி சுழல் தேசம் வலமாக நீடு ஓடி மயில் மீது வருவோனே – திருப்:418/3
நீடு கனக தலத்தை ஊடுருவி மற்ற வெற்பு நீறு எழ மிதித்த நித்த மனதாலே – திருப்:419/3
நீடு மார்பு இணை ஆட ஓடிய கோடு போல் இணை ஆட நூல் இடை – திருப்:486/3
மெய்ய பொழில் நீடு தையலை மு நாலு செய்ய புய மீது உற்று அணைவோனே – திருப்:531/5
மலர் அயனை நீடு சிறை செய்தவன் வேலை வளமை பெறவே செய் முருகோனே – திருப்:542/6
கூடம் உறை நீடு செம்பொன் மா மதலை ஊடு எழுந்த கோப அரி நாரசிங்கன் மருகோனே – திருப்:545/6
சோதி நிலவு கதிர் வீசும் மதியின் மிசை தோய வளர் கிரியின் உந்தி நீடு
சோலை செறி உள்ள விராலி நகரில் வளர் தோகை மயில் உலவு தம்பிரானே – திருப்:583/7,8
இடர் பட மா மேரு பூதரம் இடிபடவே தான் நிசாசரர் இகல் கெட மா வேக நீடு அயில் விடுவோனே – திருப்:584/6
நீல மஞ்சான குழல் மாலை வண்டோடு கதி நீடு பந்தாடு விழியார் பளிங்கான நகை – திருப்:592/1
நீள் இபம் கோடு இளநீர் தேன் இருந்த ஆர முலை நீடு அலங்கார சரம் ஓடு அடைந்தார் மருவி – திருப்:592/4
மத்தகத்தில் நீடு கோடு வைத்தது ஒத்து இன் மார்பினூடு வட்டம் இட்ட வார் உலாவு முலை மீதே – திருப்:630/2
துரிய மேல் அற்புத பரம ஞான தனி சுடர் வியாபித்த நல் பதி நீடு
துகள் இல் சாயுச்சிய கதியை ஈறு அற்ற சொல் சுக சொரூபத்தை உற்று அடைவேனோ – திருப்:643/3,4
வெதிரில் ஆயர் வாயில் வைத்து மதுர ராகம் நீடு இசைக்கும் வினை விடாத தாயருக்கும் அழியாதே – திருப்:647/3
திரியும் உம்பர் நீடு கிரி பிளந்து சூரர் செரு அடங்க வேலை விடுவோனே – திருப்:672/7
பாடு அம்பு ஆர் திரிசூல நீடு அந்தக அர வீர பாசம் தா திருமாலின் மருகோனே – திருப்:680/6
வளமை அணி நீடு புஷ்ப சயன அணை மீது உருக்கி வனிதை மடல் நாடி நித்த நலியாதே – திருப்:693/3
கபட ஈனர் ஆகாத இயல்பு நாடியே நீடு கன விகாரமே பேசி நெறி பேணா – திருப்:694/2
படியினோடு மா மேரு அதிர வீசியே சேட பணமும் ஆடவே நீடு வரை சாடி – திருப்:694/5
நீடு பஞ்சவி சூலினி மாலினி உமை காளி – திருப்:727/10
சாகர ஓதை குழம்பி நீடு தீ கொளுந்த அன்று தாரை வேல் தொடும் கடம்ப மத தாரை – திருப்:735/2
அமரர்கள் இகல் நீடு அசுரர்கள் சிர மேல் அயில்தனை விசையாய் விடுவோனே – திருப்:740/6
மாத்திரையாகிலும் நா தவறாளுடன் வாழ்க்கையை நீடு என மதியாமல் – திருப்:748/1
போர் வேலவ நீல கலாவி இவர்ந்து நீடு – திருப்:775/10
படி புனல் நெருப்பு அடல் பவனம் வெளி பொய் கரு பவம் உறை அவத்த முக்குண நீடு
பயில் பிணிகள் மச்சை சுக்கிலம் உதிரம் அத்தி மெய் பசி படு நிண சட குடில் பேணும் – திருப்:795/1,2
கொங்கைதனை கோலி நீடு முக படம் நகரேகை – திருப்:807/2
நீடு புவி ஆசை பொருள் ஆசை மருள் ஆகி அலை நீரில் உழல் மீன் அது என முயலாமல் – திருப்:842/2
மரு உலாவிடும் ஓதி குலைப்பவர் சமர வேல் எனு நீடு விழிச்சியர் – திருப்:886/1
சாடும் உவண பதாகை நீடு முகில் ஒத்த மேனி தாது உறை புயத்து மாயன் மருகோனே – திருப்:893/6
மேவு வேடை அளித்து நீடு கோலம் அளித்து மீள வாய்மை தெளித்தும் இதண் மீது – திருப்:990/6
வீர மிக்க ஏழ் பேர் மாதர் நீடு இனம் நின்று நாளும் – திருப்:994/10
ரதி பதி வெற்றி சரங்கள் அஞ்சையும் விஞ்சி நீடு – திருப்:1012/4
பொழுது அளவு நீடு குன்று சென்று குறவர்மகள் காலினும் பணிந்து – திருப்:1017/13
காணொணாத இடைக்கும் பூண் உலாவும் முலைக்கும் காதில் நீடு குழைக்கும் புதிது ஆய – திருப்:1031/2
அறவு நீளிதாய் மீள அகலிதாய் வார்காதின் அளவும் ஓடி நீடு ஓதி நிழல் ஆறி – திருப்:1046/2
கதை விடாத தோள் வீமன் எதிர் கொள் வாளியால் நீடு கருதலார்கள் மா சேனை பொடியாக – திருப்:1053/5
தாதகி சண்பகம் பூகம் ஆர் கந்த மந்தாரம் வாசந்தி சந்தன நீடு
சாம வேதண்டம் வெம் கோப கோதண்டம் சந்தானம் மாது எங்கள் பைம் புனம் மேவும் – திருப்:1104/5,6
புக்கு முழுகா நீடு துக்கம் அது போய் வேறு பொன் தி இடவே ஆவி பிரியா முன் – திருப்:1110/3
கடக்க ஓடிய ஆலால் நஞ்சு அன வஞ்ச நீடு – திருப்:1151/2
மயிலை நீடு உலகை சூழ ஏவிய பெருமாளே – திருப்:1192/16
கலவியில் ஓடி நீடு வெகு வித தாக போகம் கரண ப்ரதாப லீலை மட மாதர் – திருப்:1308/3
ஆல விடம் மேவு கண்டர் கோலமுடன் நீடு மன்றுள் ஆடல்புரி ஈசர் தந்தை களிகூர – திருப்:1310/7
பார வசமான அங்கண் நீடு பொருள் போன பின்பு பாதகனுமாகி நின்று பதையாமல் – திருப்:1311/3
உடல் செய் கோர பாழ் வயிற்றை நிதமும் ஊணினால் உயர்த்தி உயிரின் நீடு யோக சித்தி பெறலாமே – திருப்:1316/3
மேல்


நீடும் (13)

பெருக்கு தண் சண்பக வனம் திடம் கொங்கொடு திறல் செழும் சந்து அகில் துன்றி நீடும்
தினை புனம் பைம் கொடி தனத்துடன் சென்று அணை திருப்பரங்குன்று உறை தம்பிரானே – திருப்:17/7,8
இதம் ஒழிய அறிவில் நெறி பண்பில் அண்டும் சகன் செஞ்சி நீடும் – திருப்:52/6
சகல புவனமும் ஒழி கதம் அங்கு உற அங்கியும் பொங்கி நீடும் – திருப்:52/14
குரவு அணி நீடும் புயம் அணி நீபம் குளிர் தொடை நீ தந்து அருள்வாயே – திருப்:256/4
சிறப்பொடு ஞான தமிழ் த்ரயம் நீடும் திருத்தணி மேவும் பெருமாளே – திருப்:284/8
பறவையான மெய் ஞானிகள் மோனிகள் அணுக ஒணா வகை நீடும் இராசிய – திருப்:305/5
அணி புயம் பத்துப்பத்து நெருப்பு உண்டவன் நீடும் – திருப்:312/12
நீடும் அதி ரேக இன்பமாகிய சலாப சந்த்ரன் நேர் தரு முக அரவிந்தம் அதனாலும் – திருப்:545/2
போர்க்கு ஆர் நீடும் கண் சரமொடு நமன் விடு தூதும் – திருப்:759/2
பை தலை நீடும் ஆயிர தலை மீது பீறும் பத்திர பாத நீல மயில் வீரா – திருப்:780/7
சேடன் மா முடி மேவும் பார் உளோர்களுள் நீடும் த்யாகம் ஈபவர் யார் என்று அலையாதே – திருப்:789/3
வேடுவர் புனத்தில் நீடும் இதணத்தில் மேவுய குறத்தி மணவாளா – திருப்:1024/7
பொறியிலிதனை அதி பாவியை நீடும் குண த்ரயங்களும் வரும் அநேக வினைகளும் – திருப்:1150/7
மேல்


நீடுற்ற (1)

தோடு உற்ற காது ஒக்க நீடுற்ற போருற்ற தோய் மை கணால் மிக்க நுதலாலே – திருப்:1033/1
மேல்


நீடுற (1)

தேடி இமையொர் புத்தி மெத்தி நீடுற நினைத்த பத்தி சீருற உள தெரித்த சிவ வேளே – திருப்:419/7
மேல்


நீடூழி (2)

நீ தான் எத்தனையாலும் நீடூழி க்ருபையாகி – திருப்:819/1
நீடூழி தன் நிலை வாடா மணி ஒளி நீதா பலம் அது தருவாயே – திருப்:1275/4
மேல்


நீண்ட (5)

முடி பல திருகிய நீண்ட மாயவன் மருகோனே – திருப்:365/14
கரி தேர் பரி அசுரார்கள் மாண்டிட நீண்ட அரவின் – திருப்:427/17
பாண்டவர் தேர் கடவும் நீண்ட பிரான் மருக பாண்டியன் நீறு அணிய மொழிவோனே – திருப்:527/6
வாஞ்சை உடைய அடிமை நீண்ட பிறவி அலையை நீந்தி அமல அடி வந்து அடைவேனோ – திருப்:634/4
இனிது இறுமாந்து வாழும் இருவினை நீண்ட காயம் ஒருபிடி சாம்பலாகி விடலாமோ – திருப்:774/4
மேல்


நீண்டார் (1)

ஆண்டார் தலங்கள் அளந்திட நீண்டார் முகுந்தர் தடம்தனில் – திருப்:1188/9
மேல்


நீண்டிடும் (1)

பாந்தளின் மீது இனிதின் ஓங்கு கணே துயில்கொள் நீண்டிடும் மாலொடு அயன் அறியாது – திருப்:501/5
மேல்


நீண்டு (2)

திரை நீண்டு இரை வாரியும் வாலியும் நெடிது ஓங்கு மரா மரம் ஏழொடு – திருப்:529/13
தினமணி சார்ங்கபாணி என மதிள் நீண்டு சால தினகரன் ஏய்ந்த மாளிகையில் ஆரம் – திருப்:774/1
மேல்


நீத்த (2)

சாத்திரம் ஆறையும் நீத்த மனோலய சாத்தியர் மேவிய பத வேளே – திருப்:748/5
சூழும் அனாதி நீத்த யானொடு தான் இலா சுகோதய ஞான வார்த்தை அருள்வாயே – திருப்:1261/4
மேல்


நீத்தது (1)

அரிய துரிய மேல் படு கருவி கரணம் நீத்தது ஒர் அறிவின் வடிவமாய் புளகிதமாகி – திருப்:1055/3
மேல்


நீத்தல் (1)

தொளை ஒழுகு ஏற்றம் நோக்கி பல வகை வாச்சி தூர்த்து சுடர் அடி நீத்தல் ஏத்தும் அடியார்கள் – திருப்:1199/5
மேல்


நீத்தார் (1)

ஏத்தா நாளும் தர்ப்பண செபமொடு நீத்தார் ஞானம் பற்றிய குருபர – திருப்:759/13
மேல்


நீத்து (3)

வளை செம் கையில் சிறந்த ஒளி கண்டு நீத்து இலங்குவரரும் திகைத்து இரங்க வரும் மான் ஆனார் – திருப்:466/2
தகைமை நீத்து உன தாளே சேர்வதும் எந்த நாளோ – திருப்:666/8
முதலி யாக்கையும் இளமை நீத்து அற மூவா தாராகாவாதாரா என ஞாலம் – திருப்:1061/1
மேல்


நீத (4)

இறைய அறை பயில் அறுமுக நிறை தரும் அருள் நீத – திருப்:691/10
திரவ பர அதி சிரம் மறை முடிவுறு பொருள் நீத – திருப்:691/12
அணைய சூழ நீத கரம் மிசை உறு வேலா – திருப்:906/14
உரலொடு தவழ்ந்த நவ நீத கூற்றனும் அதி கோப – திருப்:1173/12
மேல்


நீதம் (2)

குருக்குல ராஜன்தனக்கு ஒரு தூதன் குறள் பெல மாயன் நவ நீதம்
குறித்து அயில் நேயன் திரு பயில் மார்பன் குண த்ரய நாதன் மருகோனே – திருப்:289/5,6
நீதம் துவம் ஆகி நேம துணையாகி – திருப்:965/1
மேல்


நீதமான (1)

நீதமான அடிக்கும் மாலுறாதபடிக்கு உன் நேயமோடு துதிக்கும்படி பாராய் – திருப்:1032/4
மேல்


நீதர் (2)

தாங்கு நிற்சரர் சேனா நீதர் உன் ஆங்கு ருத்ர குமாரா கோஷண – திருப்:888/9
முறை செய் தமிழினை விரித்து கேட்ட முது நீதர் – திருப்:1320/12
மேல்


நீதர்க்கு (1)

வரத்து உறை நீதர்க்கு ஒரு சேயே வயித்தியநாத பெருமாளே – திருப்:779/4
மேல்


நீதன் (1)

நீலனாக ஓடி வந்த சூரை வேறுவேறு கண்ட நீதன் ஆனது ஓர் குழந்தை பெருமாளே – திருப்:1169/8
மேல்


நீதா (3)

முக மாயம் இட்ட குற மாதினுக்கு முலை மேல் அணைக்க வரும் நீதா
முது மா மறைக்குள் ஒரு மா பொருட்கு உள் மொழியே உரைத்த குருநாதா – திருப்:218/5,6
சரவண வெற்றி விநோதா மா மணி தரும் அரவை கடி நீதா ஆம் அணி – திருப்:697/7
நீடூழி தன் நிலை வாடா மணி ஒளி நீதா பலம் அது தருவாயே – திருப்:1275/4
மேல்


நீதி (27)

காலனை வீணனை நீதி கொடும் பொய் கோளனை மானம் இலா வழி நெஞ்ச – திருப்:69/5
நீதி போல நெகிழ்ந்த பறம்பிகள் அவர் தாய்மார் – திருப்:88/6
அரகர சிவாய என்று தினமும் நினையாமல் நின்று அறு சமய நீதி ஒன்றும் அறியாமல் – திருப்:134/3
சிலுகி எதிர் குத்தி வாது செயவும் ஒருவர்க்கு நீதி தெரிவரிய சித்தியான உபதேசம் – திருப்:138/3
தேடு பரிசி கன நீதி நெறி முறைமை சீர்மை சிறிதுமிலி எவரோடும் – திருப்:159/2
போதகம் தரு கோவே நமோ நம நீதி தங்கிய தேவா நமோ நம – திருப்:179/1
வையம் ஏழுக்கு நிலை செய்யும் நீதி பழைய வல்லம் மீது உற்பல சயில மேவும் – திருப்:246/3
அமர் பொருத நெடி விழி செக்கச்சிவக்க அமர மத நீதி – திருப்:296/6
நீதி இலாது அழித்தும் உழலாதே நீ மயில் ஏறி உற்று வரவேணும் – திருப்:414/2
நீதி நெறியே அழித்த தாருகனை வேரறுத்து நீடு புகழ் தேவர் இல்கள் குடியேற – திருப்:417/5
போதனை நீதி அற்ற வேதனை வாளி தொட்ட போர் மத ராஜனுக்கும் அழியாதே – திருப்:430/3
திரு வளரும் நீதி தின மனொகராதி செக பதியை ஆள் அ பெருமாள் காண் – திருப்:515/3
வையத்தை ஓடி ஐந்து கையற்கு வீசு தந்தை மெய் ஒத்த நீதி கண்ட பெரியோனே – திருப்:532/7
ஆராயும் நீதி வேலும் மயிலும் மெய்ஞ்ஞானாபிராம தாப வடிவமும் – திருப்:568/7
குலையாமல் நீதி கட்டி எழு பாரை ஆள விட்ட குறளாக ஊறு இல் நெட்டை கொண்ட ஆதி – திருப்:573/6
நீ தயவதாய் இரங்கி நேச அருளே புரிந்து நீதி நெறியே விளங்க உபதேச – திருப்:611/5
வாழ நினைந்து வருந்து குண்டர்கள் நீதி அறங்கள் சிதைந்த குண்டர்கள் – திருப்:707/5
தாழ்வு இல் சுந்தரனை தான் ஒற்றி கொள் நீதி தந்திர நல் சார்பு உற்று அருள் – திருப்:717/11
அழியும் மாலினர் நீதி நூல் பயன்கள் தெரியாத – திருப்:749/4
சேர்வாய் நீதி வானோர் வீரா சேரார் ஊரை சுடுவார்தம் – திருப்:817/7
அமணர் கழுவில் விளையாட வாது படை கருது குமர குருநாத நீதி உளது – திருப்:859/15
பொறைக்கு புவி போலும் நீதி மாதவர் சிறக்க தொகு பாசி சோலை மாலைகள் – திருப்:948/11
சகல வேத சாமுத்ரியங்கள் சமயம் ஆறு லோக த்ரயங்கள் தரும நீதி சேர் தத்துவங்கள் தவ யோகம் – திருப்:962/7
பாதக கொலையே சூழ் கபாடனை நீதி சற்றும் இலா கீத நாடனை – திருப்:993/5
நிகரில் காலனார் ஏவ முகரியான தூதாளி நினைவோடு ஏகும் ஓர் நீதி மொழியாதோ – திருப்:1050/4
நேசமாய் நித்த நின் தாளை நீள் அச்சம் அற்று ஓத நீதி பொருள் தரவேணும் – திருப்:1106/4
நேசம் ஒன்று தாதை தாயர் ஆசை கொண்டபோதில் மேவி நீதி ஒன்று பாலனாகி அழிவாய் வந்து – திருப்:1170/2
மேல்


நீதிக்குள் (3)

தீது அற்ற நீதிக்குள் ஏய் பத்தி கூர் பத்தர் சேவிக்க வாழ்வித்த பெருமாளே – திருப்:1033/8
தீது அற்ற நீதிக்குள் ஏய் பத்தி கூர் பத்தர் சேவிக்க வாழ்வித்த பெருமாளே – திருப்:1034/8
ஆதிக்கு மைந்தன் என்று நீதிக்குள் நின்ற அன்பர் ஆபத்தில் அஞ்சல் என்ற பெருமாளே – திருப்:1202/8
மேல்


நீதிகள் (1)

உடைத்து நீதிகள் பரப்பியே அவர் உம்பராரை – திருப்:631/12
மேல்


நீதியர் (2)

தரும நீதியர் மறை உளர் பொறை உளர் சரிவு உறா நிலை பெறு தவம் உடையவர் – திருப்:260/13
காரண குறியான நீதியர் ஆனவர்க்கு முனாகவே நெறி காவிய சிவ நூலை ஓதிய கதிர் வேலா – திருப்:651/7
மேல்


நீதியில் (1)

நேமியில் பொருள் தேடி ஓடி எய்த்து உள்ளம் வாடி நீதியில் சிவ வாழ்வை நினையாதே – திருப்:716/2
மேல்


நீதியிலி (1)

ஆசை சொலியே உழலும் மா பாதன் நீதியிலி உனை ஓதேன் – திருப்:169/6
மேல்


நீதியின் (1)

பாதகங்கள் வேறி நூறி நீதியின் சொல் வேத வாய்மை பாடும் அன்பர் வாழ்வதான பெருமாளே – திருப்:1170/8
மேல்


நீதியுடன் (1)

ஆதி குருவின் பதங்களை நீதியுடன் அன்புடன் பணியாமல் மனம் நைந்து நொந்து உடல் அழியாதே – திருப்:968/2
மேல்


நீதியும் (2)

ஈதலும் பல கோலால பூஜையும் ஓதலும் குண ஆசார நீதியும்
ஈரமும் குரு சீர் பாத சேவையும் மறவாத – திருப்:170/9,10
நாணமும் மரபும் ஒழிக்கு அற்று நீதியும் அறிவும் அற கெட்டு நாய் அடிமையும் அடிமைப்பட்டுவிடலாமோ – திருப்:1200/4
மேல்


நீதியொடு (1)

தாதையொடு மக்கள் நீதியொடு துக்க சாகரம் அதற்குள் அழியா முன் – திருப்:1025/3
மேல்


நீந்தவொணாது (1)

சாம் கலை வாரிதியை நீந்தவொணாது உலகர் தாம் துணையாவர் என மடவார் மேல் – திருப்:528/2
மேல்


நீந்தி (2)

வாய்ந்து அப்பிடை நீடு குலாவிய நீந்தி பதுமாதியை மீதினில் – திருப்:351/1
வாஞ்சை உடைய அடிமை நீண்ட பிறவி அலையை நீந்தி அமல அடி வந்து அடைவேனோ – திருப்:634/4
மேல்


நீப (36)

பக்கரை விசித்திர மணி பொன் கலணை இட்ட நடை பட்சி எனும் உக்ர துரகமும் நீப
பக்குவ மலர் தொடையும் அ குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடி வேலும் – திருப்:2/1,2
நீல க்ரீப கலாப தேர் விடு நீப சேவக செந்தில் வாழ்வே – திருப்:59/6
பரிமள நீப தாரொடு வெட்சி தொடை புனை சேவல் கேதன துத்தி – திருப்:108/13
அடியவர்பால் அருள் ஈவாய் நீப ஆர் மணி மார்பா – திருப்:135/10
சம்ப்ரதாயமும் இது என உரை செய்து விரை நீப – திருப்:268/6
செம் சரண் நாத கீத கிண்கிணி நீப மாலை திண் திறல் வேல் மயூர முகம் ஆறும் – திருப்:306/3
சுவர்க்க லோக மீகாமன் சமஸ்த லோக பூ பால தொடுத்த நீப வேல் வீர வயலூரா – திருப்:355/6
நீப மலர் பத்தி மெத்த ஓதும் அவர் சித்தம் மெத்த நீல மயில் தத்த விட்டு வரவேணும் – திருப்:419/4
சோணகிரி சுத்தர் பெற்ற கொற்றவ மணி நீப – திருப்:437/14
உய்யவே பொன் தோள்களும் ஆறு இரு கையும் நீப தார் முகம் ஆறும் முன் – திருப்:483/7
சீராகம் ஓதும் நீப பரிமள இரு தாளும் – திருப்:568/4
கூதாள நீப நாக மலர் மிசை சாதாரி தேசி நாமக்ரியை முதல் – திருப்:569/13
செருவில் நாடு வான் நீப கருணை மேருவே பார திரு விராலியூர் மேவு பெருமாளே – திருப்:577/8
சாலம் தாழ்வுறும் மால ஏல் அங்கு ஓர் பிடியாய வேள் அங்கு ஆர் துடி நீப இடையாலே – திருப்:680/3
வாராய் பாராய் சேராய் ஆனால் வாடா நீப தொடை தாராய் – திருப்:705/4
போதக மா மறை ஞானா தயாகர தேன் அவிழ் நீப நறா ஆரும் மார்பக – திருப்:725/11
காமா அறு சோம ம ஆனன தாமா மணமார் தரு நீப சுதாமா – திருப்:775/13
அழகு தரித்திடு நீப சரவண உற்பவ வேல அடல் தரு கெற்சித நீல மயில் வீரா – திருப்:796/7
அலகையுடன் நடனம் அது ஆடும் தாதை செவி நிறைய மவுன உரையாடும் நீப எழில் – திருப்:859/13
வண்டு உலாவிய நீப மாலை சற்று இலங்க வருவாயே – திருப்:885/8
சாந்த வித்தக ஸ்வாமி நீப அலங்கன் மார்பா – திருப்:888/12
கருணை வாரி கூர் ஏக முகமும் வீர மாறாத கழலு நீப வேல் வாகு மறவேனே – திருப்:912/4
பூபன் மைத்துன பூபா நமோ நம நீப புஷ்பக தாளா நமோ நம போக சொர்க்க பூபா நமோ நம சங்கம் ஏறும் – திருப்:992/2
நிறமும் இளமையும் வளமையும் இரு சரணமும் நீப – திருப்:1005/4
எனது மார்பிலே மூழ்க இறுக மேவி மால் கூருகினும் உன் நீப சீர் பாதம் மறவேனே – திருப்:1051/4
ஈராறு தோளும் ஆறு மா முகமோடு ஆரும் நீப வாச மாலையும் ஏறான தோகை நீல வாசியும் அன்பினாலே – திருப்:1126/3
சீர் கேடதாய் விடும் சிறுப்பிளைத்தனம் என்று நீப – திருப்:1142/6
கருணை அடியரொடு கூடி ஆடி மகிழ்ந்து நீப – திருப்:1157/6
நீரின் மீதிலே இருந்த நீலி சூலி வாழ்வு மைந்த நீப மாலையே புனைந்த குமரேசா – திருப்:1169/7
விப்ர சமூக வேதன பச்சிம பூமி காவல வெட்சியு நீப மாலையும் அணிவோனே – திருப்:1205/7
மூழ்கு நீப ப்ரதாப மார்ப அத்த மூரி வேழத்தின் மயில் வாழ்வே – திருப்:1212/6
வெட்சி கமழ் நீப புஷ்ப வெற்றி சிறு பாத பத்மம் மெய் கிருபை நீ அளிப்பது ஒரு நாளே – திருப்:1257/4
மாதவன் மாது பூத்த பாகர் அநேக நாட்ட வாசவன் ஓதி மீட்க மறை நீப
மா மலர் தூவி வாழ்த்த யானையை மாலை சூட்டி வானவர் சேனை காத்த பெருமாளே – திருப்:1261/7,8
நேசமாக குறவர் தோகை மானை புணரும் நீப தோள் ஒப்பு அரிய பெருமாளே – திருப்:1280/8
பாகம் வர சேர அன்பு நீப மலர் சூடு தண்டை பாத மலர் நாடி என்று பணிவேனோ – திருப்:1311/4
தேன் அமர் நீப மாலை விடாத சேவக ஞான முதல்வோனே – திருப்:1330/5
மேல்


நீபத்து (1)

உரை அடியேனுக்கு ஒளி மிகு நீபத்து உனது இரு தாளை தரவேணும் – திருப்:1083/4
மேல்


நீபம் (9)

குன்று என வந்து அருள் நீபம் முந்திய மணி மார்பா – திருப்:193/14
குரவு அணி நீடும் புயம் அணி நீபம் குளிர் தொடை நீ தந்து அருள்வாயே – திருப்:256/4
புழுகு திகழ் நீபம் அதில் அழகிய குரா நிரைத்த புதுமையினில் ஆறிரட்டி புயம் மீதே – திருப்:380/3
வெல்லு மயில் ஏறு வல்ல குமரேச வெள்ளில் உடன் நீபம் புனைவோனே – திருப்:662/7
சீறு பட மேரு வெற்பை நீறு படவே சினத்த சேவலவ நீபம் மொய்த்த திரள் தோளா – திருப்:1189/7
விதி வழியின் உயிர் கவர வரு கொடிய யம படரை வெட்டி துணித்து ஆண்மை கொண்டு நீபம்
விளவின் இள இலை தளவு குவளை கமழ் பவள நிற வெட்சி திரு தாள் வணங்குவேனோ – திருப்:1222/3,4
மெள்ள ஏறி குரவு வெள்ளில் ஆர் வெட்சி தண் அ முல்லை வேர் உற்பலம் முளரி நீபம்
வில்ல நீள் பொன் கனகம் அல்லி மேல் இட்டு உனது சொல்லை ஓதி பணிவது ஒரு நாளே – திருப்:1232/3,4
ஏகாந்த வீரம் போற்றி நீலாங்க யானம் போற்றி ஏடு ஆர்ந்த நீபம் போற்றி முகில் தாவி – திருப்:1258/5
இரு கரம் ஆறும்ஆறும் அறு முகம் நீபம் மார்பும் இரு கழல் தானும் நானும் மறவேனே – திருப்:1277/4
மேல்


நீபமும் (1)

தளவு நீபமும் புனையும் மார்ப தென் தணிகை மேவு செம் கதிர் வேலா – திருப்:279/6
மேல்


நீபா (6)

பரம சொரூபா நமோ நம சுரர் பதி பூபா நமோ நம பரிமள நீபா நமோ நம உமை காளி – திருப்:584/3
கங்காளா லீலா பாலா நீபா காமாமோத கன மானின் – திருப்:599/6
நேசா வானோர் ஈசா வாமா நீபா கான புனை மானை – திருப்:816/5
குருதி வேல் கர நிருத ராக்ஷத கோபா நீபா கூதாளா மா மயில் வீரா – திருப்:1060/7
பொருது தாக்கிய வய பராக்ரம பூபாலா நீபா பாலா தாதையும் ஓதும் – திருப்:1061/6
கையின் மிசை கதிர் வேலா கடி கமழ் அற்புத நீபா
தெய்வ சற்குருநாதா திரு மதுரை பெருமாளே – திருப்:1327/3,4
மேல்


நீயாய் (2)

மண்டலம் புகழ் நீயாய் நானாய் மலரோனாய் – திருப்:21/12
நானே நீயாய் நீயே நானாய் நானா வேத பொருளாலும் – திருப்:1038/3
மேல்


நீயு (1)

இருவினை முமலமும் அற இறவியொடு பிறவி அற ஏக போகமாய் நீயு நானுமாய் – திருப்:858/30
மேல்


நீயும் (3)

எம படரை மோது மோன உரையில் உபதேச வாளை எனது பகை தீர நீயும் அருள்வாயே – திருப்:824/4
பண்டை மூ எழுவர்க்கு எதிர் கண்ட நீயும் என சில பஞ்சபாதகரை புகழ் செயலாமோ – திருப்:935/4
விதியிலி பொலாத லோபி சபைதனில் வராத கோழை வினை இகல் விடாத கூளன் எனை நீயும்
மிகு பரமதான ஞான நெறிதனை விசாரமாக மிகும் உனது ரூப தானம் அருள்வாயே – திருப்:1269/3,4
மேல்


நீயே (11)

இடர் படாது அருள் வாழ்வே நீயே தரவேணும் – திருப்:135/8
பாடும் அன்பு அது செய்ப்பதியில் தந்தவன் நீயே – திருப்:152/8
வினை திறமோடு அன்று எதிர்த்திடும் வீரன் விழ கொடு வேள் கொன்றவன் நீயே
விளப்பு என மேல் என்று இடக்கு அயனாரும் விருப்புற வேதம் புகல்வோனே – திருப்:249/5,6
பாதம் வைத்திடு ஐயா தேரித்து எனை தாளில் வைக்க நீயே மறுத்திடில் – திருப்:251/5
மா பாவி காளி தான் ஏனு நாத மாதா பிதாவும் இனி நீயே – திருப்:581/2
நீயே நானே என்று ஒரு சத்தியம் வாய் கூசாது ஓதும் கபடத்திகள் – திருப்:626/3
பேறுமாய் அருள் நிறைவாய் விளைவது ஒன்று நீயே – திருப்:736/8
எ சுருதிக்குள்ளும் நீயே தாயே சுத்த விறல் திறல் வீரா தீரா – திருப்:834/15
நிட்கராதிகள் கண் முன் புகாது இனி நீயே தாயாய் நாயேன் மாயாது அருள்வாயே – திருப்:950/4
நானே நீயாய் நீயே நானாய் நானா வேத பொருளாலும் – திருப்:1038/3
விருப்பமுற்று துதித்து எனை பற்று என கருது நீயே
வெளிப்பட பற்றிட படுத்த தருக்கி மகிழ்வோனே – திருப்:1284/3,4
மேல்


நீயேயாம் (1)

மேகம் மென் குழலாய் நீ கேள் இனி வேறு தஞ்சமும் நீயேயாம் என – திருப்:997/15
மேல்


நீயோ (1)

நானோ நீயோ படிகமொடு ஒளிர் இடம் அது சோதி – திருப்:822/6
மேல்


நீர் (51)

இக்கு அவரை நல் கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு – திருப்:2/5
அன்று வந்து ஒரு நாள் நீர் போனீர் பின்பு கண்டு அறியோம் நாம் ஈதே – திருப்:21/3
வந்து இரைந்து எழு நீராய் நீர் சூழ் அம்பரம் புனை பாராய் பார் ஏழ் – திருப்:21/11
குளிறு இசை அருவி கொழித்து தூற்றிய மண்டு நீர் ஊர் – திருப்:33/10
மல நீர் சயனம் மிசையா பெருகி மடிவேற்கு உரிய நெறியாக – திருப்:72/3
வாரிதி நீர் பரந்த சீரலைவாய் உகந்த பெருமாளே – திருப்:82/16
மஞ்சள் நீர் ஆடி மினுக்கி பஞ்சணைதனில் ஏறி – திருப்:155/6
போது கங்கையின் நீர் சொரிந்து இரு பாத பங்கயமே வணங்கியெ – திருப்:200/7
திமிர மிகு சிந்து வாய்விட சிகரிகளும் வெந்து நீர் எழ திகிரி கொள் அநந்தம் சூடிகை திருமாலும் – திருப்:211/6
சார்ந்த பெரு நீர் வெள்ளமாகவெ பாய்ந்த அப்பொழுது ஆரும் இல்லாமலெ – திருப்:351/9
செழு நீர் வயல் சூழ் அருணாபுரியில் திரு வீதியினில் பெருமாளே – திருப்:393/8
மலி நீர் இழிச்சல் பெரு வயிறு ஈளை கக்கு களை வரு நீர் அடைப்பினுடன் வெகு கோடி – திருப்:441/2
மலி நீர் இழிச்சல் பெரு வயிறு ஈளை கக்கு களை வரு நீர் அடைப்பினுடன் வெகு கோடி – திருப்:441/2
வந்தவர் எந்த உர் நீர் அறிந்தவர் போல இருந்ததே எனா மயங்கிட இன் சொல் கூறி – திருப்:456/6
சந்திர ஓலை குலாவ கொங்கைகள் மந்தரம் ஆல நல் நீர் ததும்ப நல் – திருப்:468/1
அக்கு பீளை மூளா இளை மூளையொடு புக்கு காய் பனி நீர் மயிர் தோல் குடில – திருப்:480/1
இரத்த சாகர நீர் மலம் மேவிய கும்பி ஓடை – திருப்:485/2
முடிகளோடு எற்றி அரி இரதம் யானை பிணமொடு இவுளி வேலை குருதி நீர் மிதந்து திசை எங்கும் ஓட – திருப்:495/15
தட்டு புழுகோடு பனி நீர் பல சவாதை அவர் உடல் பூசி – திருப்:503/4
கதுப்புறு பல் அடைய விழுந்து உதடு நீர் சோர – திருப்:524/4
கவிகள் கூப்பிடும் ஓயா மாரிகள் அவசம் ஆக்கிடு பேய் நீர் ஊணிகள் – திருப்:559/7
பொருள் கவர் சிந்தை அரிவையர் தங்கள் புழுகு அகில் சந்து பனி நீர் தோய் – திருப்:560/1
ஆவேச நீர் உண் மத பொறிச்சிகள் பழி பாவம் – திருப்:580/6
ஆமா காவாய் தீயேன் நீர் வாயாதே ஈமத்து உகலாமோ – திருப்:599/4
மிரட்டி யாரையும் அழைத்து மால் கொடு தந்த வாய் நீர் – திருப்:631/4
செழு நீர் சேய் நதி ஆரம் கொழியா கோமளம் வீசும் திருவோத்தூர்தனில் மேவும் பெருமாளே – திருப்:677/8
பார் பாவலர் ஓது சொலால் முது நீர் பாரினில் மீறிய கீரரை – திருப்:681/7
பரவை ஆழி நீர் மோத நிருதர் மாள வான் நாடு பதி அது ஆக வேல் ஏவும் மயில் வீரா – திருப்:694/6
உறு ஜக ரக்ஷணி நீர் ஆவாரணி தரு சேயே – திருப்:697/14
நீர் பொரும் சடையார் அருள் தேசிக முருகேச – திருப்:727/12
ஆகம் பனி நீர் புழுகு ஓட குழை ஆட பிரையாசைப்படுவார் பொட்டு அணி சசி நேர் வாள் – திருப்:741/2
செண்டு அணியும் சடை பாந்தள் நீர் மதி என்பு அணியன் கன சாம்பல் பூசிய – திருப்:763/13
பொன்னி நதி கரா நீர் புயங்க நாதா – திருப்:811/14
வந்தாரை வாரும் இரும் நீர் உறவு என ஆசை மயல் இடு மாதர் – திருப்:813/4
குதிகொளும் ஒன்பது வாசலை உடைய குரம்பை நீர் எழு குமிழியினும் கடிதாகியே அழி மாய – திருப்:815/2
கன தனமும் மார்பும் உறல் இச்சையால் அயர்த்து கழு நீர் ஆர் – திருப்:823/2
திரை கடல் பொரு காவிரி மா நதி பெருக்கு எடுத்துமே பாய் வள நீர் பொலி – திருப்:919/13
ஒத்த நிலா வீசு நித்தல நீர் வாவி உற்பலம் ராசீவ வயலூரா – திருப்:946/6
தோதகம் மிகுத்த பூதம் மருள் பக்க சூலை வலி வெப்பு மத நீர் தோய் – திருப்:1027/1
குருதி மூளை ஊன் நாறு மலம் அறாத தோல் மூடு குடிசை கோழை மாசு ஊறு குழி நீர் மேல் – திருப்:1054/1
குடரும் நீர் கொழு மலமும் ஈந்து ஒரு குறைவு இலா பல என்பினாலும் – திருப்:1057/1
பருதியாய் பனி மதியமாய் படர் பாராய் வானாய் நீர் தீ காலாய் உடு சாலம் – திருப்:1060/1
விறலும் மேல் பொலி அறிவும் ஆக்கமும் வேறாய் நீர் ஏறாதே ஓர் மேடாய் வினையூடே – திருப்:1063/3
எழு பிறவி நீர் நிலத்தில் இருவினைகள் வேர் பிடித்து இடர் முளைகளே முளைத்து வளர் மாயை – திருப்:1097/1
தும்பை செம்பொன் சொரிந்து தரும் கொன்றை துன்பம் கடிந்து என்பொடும் தொலையா நீர் – திருப்:1101/6
நீராளகம் நீர் மஞ்சனத்த நீள் தாரக வேதண்ட மத்த நீ நான் அற வேறு அன்றி நிற்க நியமாக – திருப்:1127/3
அநுமனொடு கவி கூட வாராக நீர் ஆழி அடை செய்து அணைதனில் ஏறி மா பாவி ஊர் மேவி – திருப்:1153/13
மூளும் அளவில் விசை மேல் விழா பரிதாபமுடனும் விழி நீர் கொளா கொடு – திருப்:1196/3
ஆசாவிசாரம் வெகு வித மோகா சரீத பரவசன் ஆகாச நீர் மண் அனல் வளி உரு மாறி – திருப்:1211/2
நேச குறத்தி மயலோடு உற்பவித்த பொனி நீர் பொன் புவிக்குள் மகிழ் பெருமாளே – திருப்:1213/8
கதிர் மணி நீர் கடல் சுழி புகு ராக்ஷத கலக பராக்ரம கதிர் வேலா – திருப்:1248/7
மேல்


நீர்க்கு (2)

பால் அறா திரு வாயால் ஓதிய ஏடு நீர்க்கு எதிர் போயே வாது செய் – திருப்:920/9
ஆடகம் மந்தர நீர்க்கு அசையாமல் உரம் பெற நாட்டி ஒரு ஆயிரம் வெம் பகுவாய் பணி கயிறாக – திருப்:1000/5
மேல்


நீர்கள் (2)

ஏர் எதிர்த்து வந்து நீர்கள் கட்டி அன்று தான் இறைக்க வந்தது ஒரு சாலியே – திருப்:233/7
சந்தன குங்கும சேறுடன் பனி நீர்கள் கலந்திடுவார் முகம் சசி – திருப்:456/2
மேல்


நீர்மை (1)

ஆரு நீர்மை மடுக்கண் கரா நெடு வாயில் நேர் பட உற்று அன்று மூலமே என – திருப்:175/9
மேல்


நீரர் (1)

இரச பாகு ஒத்த மொழி அமுர்த மாணிக்க நகை இணையிலா சத்தி விழியார் பசும்பொன் நீரர்
எழிலி நேர் ஒத்த இருள் அளக பார செயல்கள் எழுதொணாத பிறையினார் அரும் புருவர் – திருப்:495/1,2
மேல்


நீராகிய (1)

உடைய கொங்கையின் மீதே தூசிகள் பிணம் எனும்படி பேய் நீராகிய
உணவை உண்டு உடை சோர் கோமாளிகள் கடல் ஞாலத்து – திருப்:1141/3,4
மேல்


நீராடி (1)

கூசாது வேடன் உமிழ் தரு நீராடி ஊன் உண் எனும் உரை கூறா மன் ஈய அவன் நுகர் தரு சேடம் – திருப்:1211/7
மேல்


நீராய் (1)

வந்து இரைந்து எழு நீராய் நீர் சூழ் அம்பரம் புனை பாராய் பார் ஏழ் – திருப்:21/11
மேல்


நீராலே (2)

பாடகம் புனை தாளாலே மிக வீசு தண் பனி நீராலே வளர் பார கொங்கைகளாலே கோலிய விலைமாதர் – திருப்:701/3
நாராலே தோல் நீராலே ஆம் நானா வாசல் குடிலூடே – திருப்:1040/1
மேல்


நீராவி (1)

கொங்கையில் நீராவி மேல் வளர் செங்கழுநீர் மாலை சூடிய கொண்டையில் ஆதாரம் சோபையில் மருளாதே – திருப்:53/2
மேல்


நீராளகம் (1)

நீராளகம் நீர் மஞ்சனத்த நீள் தாரக வேதண்ட மத்த நீ நான் அற வேறு அன்றி நிற்க நியமாக – திருப்:1127/3
மேல்


நீராளமாய் (1)

மதி வதனம் ஒளி வீச நீராளமாய் மேவி அநுராக – திருப்:1153/6
மேல்


நீரானது (1)

குனித்தே பாகு இலை ஈவார் பாதியில் கடிப்பார் வாய் இதழ் வாய் நீரானது
குடிப்பார் தேன் என நானா லீலைகள் புரிவார்கள் – திருப்:710/5,6
மேல்


நீரில் (5)

இட்டே அனற்குள் எரி பட்டான் என தழுவி நீரில் படிந்து விடு பாசத்து அகன்று உனது – திருப்:115/11
படியில் உற்றார் என பலர்கள் பற்றா அடல் படர் எரி கூடு விட்டு அலை நீரில் – திருப்:378/2
நீடு புவி ஆசை பொருள் ஆசை மருள் ஆகி அலை நீரில் உழல் மீன் அது என முயலாமல் – திருப்:842/2
நீரில் மிகுந்து உழல் ஆக்கையில் திட யோகம் மிகுந்திட நீக்கி இப்படி – திருப்:921/7
பட்டின் உடனே மாலை இட்டு நெடிது ஓர் பாடை பற்றி அணைவோர் கூடி அலை நீரில் – திருப்:1110/2
மேல்


நீரிழிவு (4)

இருமல் உரோகம் முயலகன் வாதம் எரி குண நாசி விடமே நீரிழிவு
விடாத தலைவலி சோகை எழு களம் மாலை இவையோடே – திருப்:243/1,2
குலைப்பு காய் கனல் நீரிழிவு ஈளையொடு அளைப்பு காது அடை கூனல் விசூசிகை – திருப்:485/5
நீரிழிவு குட்டம் ஈளை வாதமொடு பித்த மூலம் நீள் குளிர் வெதுப்பு வேறும் உள நோய்கள் – திருப்:894/1
சூலை சொறி ஈளை வலி வாதமொடு நீரிழிவு சோகை களமாலை சுரமோடு பிணி தூறிருமல் – திருப்:983/7
மேல்


நீரின் (1)

நீரின் மீதிலே இருந்த நீலி சூலி வாழ்வு மைந்த நீப மாலையே புனைந்த குமரேசா – திருப்:1169/7
மேல்


நீரு (1)

நீரு நிலம் அண்டாத தாமரை படர்ந்து ஓடி நீளம் அகலம் சோதி வடிவான – திருப்:1111/1
மேல்


நீருடனே (1)

விழி வெருட்டவும் மொழி புரட்டவும் நிணம் துன்றும் சலம் பாய் உதிர நீருடனே
வெளியில் நிற்கவும் வலிய முட்டரை எதிர்த்தும் பின் தொடர்ந்தே – திருப்:702/3,4
மேல்


நீரும் (5)

ஆரும் அரவும் பிறையும் நீரும் அணியும் சடையர் ஆதி பரவும்படி நினைந்த குருநாதா – திருப்:413/5
நசையொடு தோலும் தசை துறு நீரும் நடுநடுவே என்பு உறு கீலும் – திருப்:665/1
காரும் கடல் வரை நீரும் தரு கயிலாயன் கழல் தொழும் இமையோரும் – திருப்:1035/6
தீயும் பவனமும் நீரும் தரணியும் வானும் செறி தரு பசு பாச – திருப்:1036/1
நீரும் என்பு தோலினாலும் ஆவது என் கை கால்களோடு நீளும் அங்கமாகி மாய உயிர் ஊறி – திருப்:1170/1
மேல்


நீரூடு (1)

உலவையூடு நீரூடு புவியினூடு வாதாடும் ஒருவரோடு மேவாத தனி ஞான – திருப்:244/2
மேல்


நீரூடே (1)

போதா நீரூடே போய் மூழ்கா வீழ்கா வேதைக்கு உயிர் போ முன் – திருப்:1041/3
மேல்


நீரே (2)

வானே காலே தீயே நீரே பாரே பாருக்கு உரியோனே – திருப்:1038/5
மறை தொழு கோவே தேவே நறை செறி பூவே நீரே வளவிய வேளே மேலோர் பெருமாளே – திருப்:1136/8
மேல்


நீரேர் (1)

நீரேர் தரு சானவி மா மதி காகோதர மாதுளை கூவிளை – திருப்:775/7
மேல்


நீரை (5)

வாரியுற அண்டி வீறொடு முழங்கு நீரை நுகர்கின்ற கோபமொடு எதிர்ந்த – திருப்:158/11
அம்புலி நீரை சூடிய செம் சடை மீதில் தாவிய ஐந்தலை நாக பூஷணர் அருள் பாலா – திருப்:354/1
ஆவேச நீரை குடித்த துட்டர்கள் தமியோர் சொம் – திருப்:873/4
விரகம் விளைகின்ற கழு நீரை சேர்த்து அகில் ம்ருகமத மிகுந்த பனி நீரை தேக்கியே – திருப்:1173/5
விரகம் விளைகின்ற கழு நீரை சேர்த்து அகில் ம்ருகமத மிகுந்த பனி நீரை தேக்கியே – திருப்:1173/5
மேல்


நீரோ (3)

அன்பு கொண்டிட நீரோ போறீர் அறியீரோ – திருப்:21/2
வத்திரம் மெய் சசி தானோ நாணா குத்து முலைக்கு இள நீரோ மேரோ – திருப்:834/3
மருவு செங்கழு நீரோ நீ விடு வடி வேலோ – திருப்:876/2
மேல்


நீல (71)

முனை சங்கு ஓலிடு நீல மகா உததி அடைத்து அஞ்சாத இராவணன் நீள் பல – திருப்:29/9
உததி அறல் மொண்டு சூல் கொள் கரு முகில் என இருண்ட நீல மிக – திருப்:34/1
நீல க்ரீப கலாப தேர் விடு நீப சேவக செந்தில் வாழ்வே – திருப்:59/6
நீறு படு மாழை பொரு மேனியவ வேல அணி நீல மயில்வாக உமை தந்த வேளே – திருப்:114/5
இந்திர நீல வனத்தில் செம் புவி அண்ட கடாகம் அளித்திட்டு அண்டர்கள் – திருப்:155/9
கானங்கள் வரைகள் தீவு ஓதங்கள் பொடிய நீல காடு அந்த மயிலில் ஏறு முருகோனே – திருப்:162/7
கொஞ்சு மா சுகம் போல மொழி நீல கடை பெண்கள் நாயகம் தோகை மயில் போல் இரச – திருப்:174/13
கடவுள் நீல மாறாத தணிகை காவலா வீர கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:244/8
தவ மலரும் நீல மலர் சுனை அநாதி தணி மலை உலாவு பெருமாளே – திருப்:245/8
நீல ரத்தின மிக்க அற கிளி புதல்வோனே – திருப்:252/14
கரிய புருவ சிலையும் வளைய கடையில் விடம் மெத்திய நீல
கடிய கணை பட்டு உருவ வெருவி கலைகள் பல பட்டன கானிற்கு – திருப்:271/5,6
வேல் எடுத்து கரத்தில் நீல வெற்பில் தழைத்த வேள் என சொல் கருத்தர் பெருமாளே – திருப்:283/8
திரு உலவும் ஒரு நீல மலர் சுனையில் அழகான திரு தணிகை மலை மேவு பெருமாளே – திருப்:299/8
சிறை விடாத நிசாசரர் சேனைகள் மடிய நீல கலாபம் அது ஏறிய – திருப்:305/9
பிரதி அண்டத்தை பெற்று அருள் சிற்று உந்தியும் நீல – திருப்:317/12
மண்டிய நீல பார்வையில் வெண் துகில் ஆடை சேர்வையில் மங்கி எய் ஏழை பாவியென் அழிவேனோ – திருப்:354/4
கொம்பு அனை நீல கோமளை அம்புய மாலை பூஷணி குண்டலி ஆல போசனி அபிராமி – திருப்:354/5
முதலும் உயிர்களும் அளவிடு களவியர் முழு நீல – திருப்:373/2
புணரும் வகை தான் நினைத்து உணரும் வகை நீல சித்ர பொரும் மயிலில் ஏறி நித்தம் வரவேணும் – திருப்:380/4
நீடு அருளினால் விடுத்த பால குமரா செழித்த நீல நிற மால் தனக்கு மருகோனே – திருப்:417/6
நீப மலர் பத்தி மெத்த ஓதும் அவர் சித்தம் மெத்த நீல மயில் தத்த விட்டு வரவேணும் – திருப்:419/4
சச்சை அம் கெச்சையும் தாள ஒத்தும் பதுமை என்ப நீல – திருப்:460/2
முக சந்திர புருவம் சிலை விழியும் கயல் நீல முகில் அம் குழல் ஒளிர் தொங்கலோடு இசை வண்டுகள் பாட – திருப்:467/1
சூரர்க்கே ஒரு கோள் அரியாம் என நீல தோகை மயூரம் அதே ஏறிய – திருப்:481/9
கள்ள மாய தாருகன் மா முடி துள்ள நீல தோகையின் மீது ஒரு – திருப்:483/9
நீல மா முகில் போலும் வார் குழலார்கள் மாலை குலாவ வேல் கணை – திருப்:486/1
எழுது தோடிட்ட செவி பவள நீல கொடிகள் இகலி ஆட படிகமோடு அடும் பொன் உரு திங்கள் மேவும் – திருப்:495/3
நீல குழலார் முத்து அணி வாய் சர்க்கரையார் தை பிறை நீள் சசியார் பொட்டு அணி நுதல் மாதர் – திருப்:507/1
நீல கயலார் பத்திர வேல் ஒப்பிடுவார் நல் கணி நேமித்து எழுதா சித்திர வடிவார் தோள் – திருப்:507/2
சுட்டி நீல இரத்தின மா மயில் உற்று மேவிய அருள் புலியூர் வளர் – திருப்:514/15
நீல மயில் சேரும் அந்தி மாலை நிகராகி அந்தகார மிகவே நிறைந்த குழலாலும் – திருப்:545/1
நீல மஞ்சான குழல் மாலை வண்டோடு கதி நீடு பந்தாடு விழியார் பளிங்கான நகை – திருப்:592/1
நீல பொன் சாப நுதல் ஆசையின் தோடு அசையு நீள் முகம் தாமரையினார் மொழிந்து ஆர மொழி – திருப்:592/2
நீள் மணம் சாறு பொழி அ வளம் போது இவையில் நீல வண்டு ஏவிய நல் காமன் அங்காரம் நிறை – திருப்:592/5
நேர்மை சிவனார் திகழ்ந்த காதில் உரை வேத மந்த்ர நீல மயில் ஏறி வந்த வடி வேலா – திருப்:611/6
மரு மலர் மணக்கும் வாச நிறை தரு தருக்கள் சூழும் வயல் புடை கிடக்கு நீல மலர் வாவி – திருப்:655/7
அகிலாண்டம் முற்றும் நொடியினில் சுற்றும் திறல் ப்ரசண்ட முழு நீல – திருப்:719/6
நீல சுந்தரி கோமளி யாமளி நாடகம் பயில் நாரணி பூரணி – திருப்:727/9
மத மத்தம் நீல கள நித்த நாதர் மகிழ் சத்தி ஈனும் முருகோனே – திருப்:760/6
போர் வேலவ நீல கலாவி இவர்ந்து நீடு – திருப்:775/10
பை தலை நீடும் ஆயிர தலை மீது பீறும் பத்திர பாத நீல மயில் வீரா – திருப்:780/7
அழகு தரித்திடு நீப சரவண உற்பவ வேல அடல் தரு கெற்சித நீல மயில் வீரா – திருப்:796/7
பால் ஆழி மீது அரவின் மேல் திருவொடே அமளி சேர் நீல ரூபன் வலி ராவணன் குழாம் இரிய – திருப்:806/11
பாலைவனத்தில் நடந்து நீல அரக்கியை வென்று பார மலைக்குள் அகன்று கணையாலே ஏழ் – திருப்:840/5
நீல முகில் ஆன குழல் ஆன மடவார்கள் தன நேயம் அதிலே தினமும் உழலாமல் – திருப்:842/1
செழு மத கரி நீல கோமள அபி நவ மயில் ஏறு சேவக – திருப்:861/13
வாரி நீல வளை கை புலம்பிட அநுராகம் – திருப்:882/4
சண்ட நீல கலாப வாசியில் திகழ்ந்து கஞ்சன் வாசவன் மேவி வாழ் பதிக்கு உயர்ந்த – திருப்:885/15
நாடகநடத்தி கோல நீல வருணத்தி வேதநாயகி உமைச்சி நீலி திரிசூலி – திருப்:894/6
அடம் இட்ட வேல் வீர திருவொற்றியூர் நாதர் அருண சிகா நீல கண்ட பாரம் – திருப்:907/6
உக்கிர ஈறாறு மெய் புயனே நீல உற்பல வீரா ராசி மண நாற – திருப்:946/5
ஏம கிரி மீதினிலே கரு நீல கயம் ஏறிய நேர் என ஏதுற்றிடு மா தன மீதினும் மயலாகி – திருப்:963/2
ஆதி திரு நேமியன் வாமனன் நீல புயல் நேர் தரு மேனியன் ஆர துளவார் திரு மார்பினன் மருகோனே – திருப்:963/6
சந்திர மேனி முகங்களும் நீல சந்த்ரகி மேல் கொடு அமர்ந்திடு பாத – திருப்:972/7
தொண்டர்கள் ஆகம் அமர்ந்தவள் நீல சங்கரி மோக சவுந்தரி கோல – திருப்:972/11
வீர பத்ம சீர் பாதா நமோ நம நீல மிக்க கூதாளா நமோ நம – திருப்:994/3
விபுத மாலிகா நீல முகபடாகம் மாயூர விமல வ்யாபகா சீல அக விநோத – திருப்:1043/6
கமல யோனி வீடான ககன கோள மீது ஓடி கலப நீல மாயூர இளையோனே – திருப்:1045/7
துணியுமாறு உலா நீல நயன மாதராரோடு துவளுவேனை ஈடேறு நெறி பாராய் – திருப்:1046/4
பரத நீல மாயூர வரத நாக கேயூர பரம யோகி மா தேசி மிகு ஞான – திருப்:1047/5
கடல் உலகை அளவு செய வளரும் முகில் என அகில ககன முகடு உற நிமிரும் முழு நீல
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1093/7,8
நீல மேனி குல தோகை மேல் உற்று நிட்டூர சூர் கெட்டு உக பொரும் வேலா – திருப்:1106/3
ஈராறு தோளும் ஆறு மா முகமோடு ஆரும் நீப வாச மாலையும் ஏறான தோகை நீல வாசியும் அன்பினாலே – திருப்:1126/3
எற்றி இளைஞர் உயிர் கோலும் நீல விழி மட மாதர் – திருப்:1144/4
வேலும் அழகு ஆர் கொற்ற நீல மயில் மேல் உற்று வீறும் உனது ஆர் பத்மம் முகம் ஆறு – திருப்:1216/3
கருகிய நீல லோசன அபிநய மாதரார் தரு கலவியில் மூழ்கி வாடிய தமியேனும் – திருப்:1218/3
வேத புராணம் விளம்பி நீல முராரியர் தங்கை மேலொடு கீழ் உலகங்கள் தரு பேதை – திருப்:1264/7
நீல மேனிக்கு மருகா உதாரத்து வரு நீசர் வாழ்வை களையும் இளையோனே – திருப்:1280/7
கொடிய மத வேள் கை கணையாலே குரை கண் நெடு நீல கடலாலே – திருப்:1285/1
துள்ளும் மத வேள் கை கணையாலே தொல்லை நெடு நீல கடலாலே – திருப்:1291/1
கன்றிவரு நீல குங்கும படீர கஞ்ச மலர் மேவும் முலை காட்டி – திருப்:1334/1
மேல்


நீலத்தால் (1)

ஆல விழி நீலத்தால் அதர பானத்தால் அளக பார கொண்டலாலே – திருப்:382/1
மேல்


நீலத்து (2)

காவி பூவை ஏவை இகல்வன நீலத்து ஆலகால நிகர்வன காதி போக மோகம் அருள்வன இரு தோடார் – திருப்:361/1
சேல் ஒத்த வேல் ஒத்த நீலத்து மேலிட்ட தோத கண் மானுக்கு மணவாளா – திருப்:1034/7
மேல்


நீலம் (9)

நீலம் உற்ற திருத்தணி வெற்பு உறை பெருமாளே – திருப்:252/16
வடிவது நீலம் காட்டி முடிவுள காலன் கூட்டிவர விடு தூதன் கோட்டி விடு பாசம் – திருப்:676/1
சருகா காய் கதிர் வேலும் பொரு கால் சேவலு நீலம் தரி கூத்தாடிய மாவும் தினை காவல் – திருப்:677/2
இளைஞர் உயிர் கவர ஆசை நேர் வலை பொதிந்த நீலம் – திருப்:859/2
குடங்கள் நிரைத்து ஏறு தடங்கள் குறித்து ஆர வடங்கள் அசைத்து ஆர செய நீலம்
குதம்பை இடத்து ஏறு வடிந்த குழை காது குளிர்ந்த முக பார்வை வலையாலே – திருப்:881/1,2
மாணிக்க ப்ரவாள நீலம் மதாணி பொன் கிராதை நூபுர வாச பத்ம பாத சேகர சம்பு வேதா – திருப்:1175/7
சுத்த ரத்த பாடலம் பொன் கடுக்கை ஏடு அலம் சுத்த சொல் பகீரதி திரை நீலம் – திருப்:1252/2
நானாங்க ராகம் காட்டி நாகேந்த்ர நீலம் காட்டி நாயேன் ப்ரகாசம் காட்டி மடலூர – திருப்:1258/2
நீலம் கொள் மேகத்தின் மயில் மீதே நீ வந்த வாழ்வை கண்டு அதனாலே – திருப்:1296/1
மேல்


நீலமும் (2)

வரி சேர்ந்திடு சேல் கயலோ எனும் உழை வார்ந்திடு வேலையும் நீலமும்
வடு வாங்கிடு வாள் விழி மாதர்கள் வலையாலே – திருப்:529/1,2
மழை அளக பாரமும் குலைந்து வரி பரவு நீலமும் சிவந்து – திருப்:1017/1
மேல்


நீலமே (1)

ஆலம் போல் எழு நீலமே அங்கு ஆய் வரி கோல மாளம் போர் செயு மாய விழியாலே – திருப்:680/1
மேல்


நீலர் (1)

சூது கொலைகாரர் ஆசை பண மாதர் தூவையர்கள் சோகை முகம் நீலர்
சூலை வலி வாதமோடு அளைவர் பாவர் தூமையர்கள் கோளர் தெருவூடே – திருப்:609/1,2
மேல்


நீலன் (1)

இறைவன் எண்கு இன கர்த்தன் என்றும் நெடு நீலன் – திருப்:9/10
மேல்


நீலனாக (1)

நீலனாக ஓடி வந்த சூரை வேறுவேறு கண்ட நீதன் ஆனது ஓர் குழந்தை பெருமாளே – திருப்:1169/8
மேல்


நீலாங்க (1)

ஏகாந்த வீரம் போற்றி நீலாங்க யானம் போற்றி ஏடு ஆர்ந்த நீபம் போற்றி முகில் தாவி – திருப்:1258/5
மேல்


நீலாஞ்சன (1)

எமது உயிர் நீலாஞ்சன மதர் விழியால் வாங்கிய இவளுடன் மால் கூர்ந்திடும் அநுபோகம் – திருப்:338/3
மேல்


நீலாம்பரம் (1)

அமகர ஆசாம்பர அதுகர ஏகாம்பரம் அ துல அன நீலாம்பரம் அறியாத – திருப்:338/5
மேல்


நீலி (20)

குமரி காளி பயங்கரி சங்கரி கவுரி நீலி பரம்பரை அம்பிகை – திருப்:40/9
பங்கம் இலா நீலி மோடி பயங்கரி மா காளி யோகினி பண்டு சுரா பான சூரனொடு எதிர் போர் கண்டு – திருப்:53/6
நீலி நாடகமும் பயில் மண்டைகள் பாளை ஊறு கள் உண்டிடு தொண்டிகள் – திருப்:88/7
காள் விடம் ஊணி மாதங்கி வேதம் சொல் பேதை நெடு நீலி பாதங்களால் வந்த – திருப்:94/9
பனகம் அணி மா மதங்கி குமரி வெகு நீலி சண்டி பரம கலியாணி தந்த பெருவாழ்வே – திருப்:195/7
ஆயி சுந்தரி நீலி பிங்கலை போக அந்தரி சூலி குண்டலி – திருப்:200/13
நீலி நிட்களி நிர்க்குணி நித்தில வாரி முத்து நகை கொடி சித்திர – திருப்:252/13
குவடு குனித்து புரம் சுடும் சின வஞ்சி நீலி – திருப்:322/12
ஞாலம் முதல்வி இமயம் பயந்த மின் நீலி கவுரி பரை மங்கை குண்டலி – திருப்:359/13
சமர நீலி புராரி தன் நாயகி மலை குமாரி கபாலி நல் நாரணி – திருப்:384/9
சீலோத்தமி நீலி சுர திரிபுவன ஈசை – திருப்:578/10
ஓ நம அந்த சிவ ரூபி அஞ்சுமுக நீலி கண்டி கலியாணி விந்து ஒளி – திருப்:855/9
நாடகநடத்தி கோல நீல வருணத்தி வேதநாயகி உமைச்சி நீலி திரிசூலி – திருப்:894/6
காளி திரிபுரை அந்தரி சுந்தரி நீலி கவுரி பயங்கரி சங்கரி – திருப்:916/9
ஓலம் இடு தாடகை சுவாகு வளர் ஏழு மரம் வாலியொடு நீலி பகனோடு ஒரு விராதன் எழும் – திருப்:983/13
ஆதி சத்தி சாமா தேவி பார்வதி நீலி துத்தி ஆர் நீள் நாக பூஷணி – திருப்:994/13
பல திசையும் போய் குலா விருப்பி நெடு நீலி – திருப்:1130/12
நீரின் மீதிலே இருந்த நீலி சூலி வாழ்வு மைந்த நீப மாலையே புனைந்த குமரேசா – திருப்:1169/7
யோகி ஞானி பரப்ரமி நீலி நாரணி உத்தமி ஓலமான மறைச்சி சொல் அபிராமி – திருப்:1214/6
கொலைபுரி காளி சூலி வயிரவி நீலி மோடி குலிச குடாரி ஆயி மகமாயி – திருப்:1308/5
மேல்


நீலிகள் (2)

செகத்து நீலிகள் கெட்ட பரத்தைகள் மிக நாணார் – திருப்:429/2
காதல் சாகர மூழ்கிய காமுகர் மேலிட்டே எறி கீலிகள் நீலிகள்
காமத்தோடு உறவாகை இலா அருள்புரிவாயே – திருப்:481/7,8
மேல்


நீலியர் (1)

உருக்கம் பேசிய நீலியர் காசுகள் பறிக்கும் தோஷிகள் மோக விகாரிகள் – திருப்:35/1
மேல்


நீலீ (1)

சிவன் இடம் தரி நீலீ சூலீ கவுரி பஞ்சவி ஆயீ மாயீ – திருப்:1133/11
மேல்


நீலோ (1)

மை குழல் ஒத்தவை நீலோ மாலோ அ கண் இணைக்கு இணை சேலோ வேலோ – திருப்:834/1
மேல்


நீலோற்பல (1)

ஏமாப்பு அற மோக இயல் செய்து நீலோற்பல ஆசு இல் மலருடன் – திருப்:578/5
மேல்


நீவி (1)

அமர் பொரு காதுக்கு ஓலை திருத்தி திரு நுதல் நீவி பாளித பொட்டு இட்டு – திருப்:108/3
மேல்


நீவிய (1)

உரிய மேடையில் வார் குழல் நீவிய ஒளி மானார் – திருப்:385/2
மேல்


நீவு (1)

பாதக நீவு குடாரா நமோ நம மா அசுரேச கடோரா நமோ நம – திருப்:725/5
மேல்


நீழல் (4)

நாடி ஒரு குற மின் மேவு தினை செய் புன மீதில் இயல் அகல் கல் நீழல் இடை நிலவி – திருப்:153/11
கார் அளகம் நீழல் காது அளவும் ஓடி காதும் அபிராம கயல் போல – திருப்:356/3
இழவு நனையே பிடித்து மரண பழமே பழுத்து இடியும் உடல் மா மரத்தின் அரு நீழல்
இசையில் விழ ஆதிபத்தி அழியும் முனமே எனக்கு இனியது ஒரு போதகத்தை அருள்வாயே – திருப்:1097/3,4
சூரியனுடன் சோமன் நீழல் இவை அண்டாத சோதி மருவும் பூமி இவையூடே – திருப்:1111/3
மேல்


நீழலில் (3)

இருள் போன்றிடு வார் குழல் நீழலில் மயல் சேர்ந்திடு பாயலின் மீதுற – திருப்:529/5
விதப்பட்ட வெள் ஆனையில் ஏறியு நிறை கற்பக நீழலில் ஆறியும் – திருப்:947/5
ஆழி சத்ர சாயை நீழலில் ஆதித்த ப்ரகாச நேர் தர ஆழி சக்ரவாளம் ஆள்தரும் எம்பிரானே – திருப்:1175/6
மேல்


நீழலிலே (1)

சேண் உயர் சோலையின் நீழலிலே திகழ் சீரலை வாய் வரு பெருமாளே – திருப்:36/8
மேல்


நீழலின் (1)

இரு குழை மீது தாவடி இடுவன ஓதி நீழலின் இடமது உலாவி மீள்வன நுதல் தாவி – திருப்:1218/1
மேல்


நீழற்கே (1)

கார் ஒத்து ஏய் நிறத்த ஓதி காவனத்தின் நீழற்கே தருக்கி விளையாடி – திருப்:482/2
மேல்


நீள் (96)

மங்குல் இன்புறு வானாய் வானூடு அன்று அரும்பிய காலாய் நீள் கால் – திருப்:21/9
இழை கலைய மாதரார் வழி இன்புற்று அன்புற்று அழியா நீள் – திருப்:25/6
வினை சண்டாளனை வீணனை நீள் நிதிதனை கண்டு ஆணவமான நிர்மூடனை – திருப்:29/5
முனை சங்கு ஓலிடு நீல மகா உததி அடைத்து அஞ்சாத இராவணன் நீள் பல – திருப்:29/9
ஈனனை வீணனை ஏடு எழுதா முழு ஏழையை மோழையை அகலா நீள் – திருப்:36/2
வசவனொடு புலி முலை உண மலையுடன் உருகா நீள் – திருப்:43/10
தங்கு கார் பைம் குழல் கொங்கை நீள் தண் பொருப்பு என்று தாழ்வு ஒன்று அறுத்து உலகோரை – திருப்:55/2
வயல்புறத்து புவிக்குள் நீள் திருத்தணிக்குள் சிறப்பில் வாழ் வயத்த நித்த துவத்தனே செந்தில் மேவு குகனே – திருப்:66/8
பாகு பால் குடம் போல் இரண்டான குவடு ஆட நீள் வடம் சேர அலங்கார குழல் – திருப்:80/3
இளையவனுக்கு நீள் முடி அரசு அது பெற்று வாழ்வுற இதமொடு அளித்த ராகவன் மருகோனே – திருப்:128/6
களமும் நீள் கமுகோ தோள் வேயோ உதரமானது மால் ஏர் பாயோ – திருப்:135/3
உலைவு அற விருப்பாக நீள் காவின் வாச மலர் வகைவகை எடுத்தே தோடா மாலிக ஆபரணம் – திருப்:166/5
சமர முக வெல் அசுரர்தமது தலைகள் உருள மிகவே நீள்
சலதி அலற நெடிய பதலை தகர அயிலை விடுவோனே – திருப்:168/5,6
படலை செறி நல் கதலி குலையில் பழம் முற்றி ஒழுக புனல் சேர் நீள்
பழன கரையில் கழை முத்து உகு நல் பழநி குமர பெருமாளே – திருப்:177/7,8
வார் அணங்கிடு சேல் ஆன நீள் விழி ஓலை தங்கிய வார் காது வாவிட – திருப்:197/3
மால் ஈசன் எனும் அவற்கு ஏது விபுலம் அசங்கையால் நீள் – திருப்:203/6
தருணம் இது ஐயா மிகுத்த கனம் அது உறு நீள் சவுக்ய சகல செல்வ யோகம் மிக்க பெருவாழ்வு – திருப்:216/5
மா கன சித்திர கோபுர நீள் படை வீட்டில் இருத்திய நாள் அவன் வேர் அற – திருப்:272/13
வாச்சிய மத்தள பேரிகை போல் மறை வாழ்த்த மலர் கழுநீர் தரு நீள் சுனை – திருப்:272/15
தரரரர ரிரிரிரிரி றிற்றித்த றிற்றிரிரி எனவே நீள் – திருப்:296/14
வாருற்று எழும் பூண் முலை வஞ்சியர் காருற்று எழும் நீள் குழல் மஞ்சியர் – திருப்:300/1
தாம் மெச்சிய நீள் தணி அம் பதி பெருமாளே – திருப்:300/16
திரைகள் போல் அலை மோதிய சீதள குடக காவிரி நீள் அலை சூடிய – திருப்:305/11
ஒரு தனி வேல் கொண்டு நீள் க்ரவுஞ்சமும் நிருதரும் மாவும் கலோல சிந்துவும் – திருப்:362/9
கரவு அது ஆம் மன மாதர்கள் நீள் வலை கலக வாரியில் வீழ் அடியேன் நெறி – திருப்:385/5
திசை முகவனை நீள் சிறையுற விடுவாய் திரு நெடு கரு மால் மருகோனே – திருப்:391/5
காணாத தூர நீள் நாதம் வாரி காது ஆரவாரம் அதன் பினாலே – திருப்:411/1
புது மலர்கள் மருவும் இரு பாதத்து ஆற்றியெ பொது வகையில் அருணை நிலை நீள் கர்த்தா என – திருப்:415/7
கால தூதர் கை வேல் எனு நீள் விழி வலையாலே – திருப்:481/6
வீறு சேர் வரை அரசாய் மேவிய மேரு மால் வரை என நீள் கோபுர – திருப்:484/15
நீல குழலார் முத்து அணி வாய் சர்க்கரையார் தை பிறை நீள் சசியார் பொட்டு அணி நுதல் மாதர் – திருப்:507/1
தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரி தா எனா சில சப்தமொடு எழுவன தாள் வாச்சியமுடனே நீள்
அகுகுகு குகு என ஆளி வாய் பல அலகைகள் அடைவுடன் ஆடும் ஆட்டமும் – திருப்:509/11,12
கூந்தலும் நீள் வளை கொள் காந்தளும் நூல் இடையும் மாந்தளிர் போல் வடிவும் மிக நாடி – திருப்:527/2
முல்லைக்கு மாரன் அம் கை வில்லுக்கும் மாதர்தங்கள் பல்லுக்கும் வாடி இன்பம் முயலா நீள்
முள்ளுற்ற கால் மடிந்து கொள்ளிக்குள் மூழ்கி வெந்து பள்ளத்தில் வீழ்வது அன்றி ஒரு ஞான – திருப்:533/1,2
அலை கொண்ட வாரிதி கோகோகோகோ என நின்று வாய் விடவே நீள் மா சூர் – திருப்:546/9
அவிர்கின்ற சோதிய வார் ஆர் நீள் சீர் அனல் அம் கை வேல் விடும் வீரா தீரா – திருப்:546/11
நீல பொன் சாப நுதல் ஆசையின் தோடு அசையு நீள் முகம் தாமரையினார் மொழிந்து ஆர மொழி – திருப்:592/2
நீள் இபம் கோடு இளநீர் தேன் இருந்த ஆர முலை நீடு அலங்கார சரம் ஓடு அடைந்தார் மருவி – திருப்:592/4
நீள் மணம் சாறு பொழி அ வளம் போது இவையில் நீல வண்டு ஏவிய நல் காமன் அங்காரம் நிறை – திருப்:592/5
பேராலே நீள் கஞ்சன் விடுத்த எதிர் வரு தூது – திருப்:626/10
பேழ் வாய் வேதாளம் பகடு ஐ பகு வாய் நீள் மானாளும் சரளத்தோடு – திருப்:626/11
உலுத்த நீசர்கள் பதைப்ப மா கரி துடிப்ப நீள் கடல் எரித்து சூர் மலை – திருப்:631/11
இலகு வேலை நீள் வாடை எரி கொள் வேலை மா சூரில் எறியும் வேலை மாறாத திறல் வீரா – திருப்:637/5
உடுக்க துகில் வேணும் நீள் பசி அவிக்க கன பானம் வேணும் நல் ஒளிக்கு புனல் ஆடை வேணும் மெய்யுறு நோயை – திருப்:638/1
காக்கைக்கு நாய் கழுகு பேய்க்கு அக்கமான உடல் காட்டத்தில் நீள் எரியில் உற வானில் – திருப்:678/2
வடிவு உலாவி ஆகாசம் மிளிர் பலாவின் நீள் சோலை வனச வாவி பூ ஓடை வயலோடே – திருப்:694/7
பொர இரு கரம் ஏந்து நீள் வளை ஒலி கூர – திருப்:696/4
மயலினில் உற்று அவர் மோகா வாரிதி அதன் இடை புக்கு அவர் ஆளாய் நீள் நிதி – திருப்:697/3
டிகுகு டிக்குகு டிகுகு டிக்குகு டிகுண்டிம் குண்டி குண்டீ என இராவணன் நீள் – திருப்:702/18
குறித்தே மா மயலாலே நீள் பொருள் பறிப்பார் ஆசுகள் சூழ் மா பாதக – திருப்:710/7
மலர் தேன் ஓடையில் ஓர் மா வானதை பிடித்தே நீள் கர வாதாட ஆழியை – திருப்:710/11
திரு தேர் சூழ் மதிள் ஏர் ஆர் தூபிகள் அடுக்கார் மாளிகையே நீள் ஏர் உள – திருப்:710/15
உரு சேர் நீள் மருங்குல் பணை தோள் ஓதி கொண்ட உவப்பா மேல் விழுந்து திரிவோர்கள் – திருப்:711/2
தார் உலாவிய நீள் குழல் வேய் அளாவிய தோளியர் சார்பிலே திரிவேனை நின் அருளாலே – திருப்:712/3
கார் உலாவிய நீள் புன வேடர் மால் வரை மீது உறை காவல் மாதினொடு ஆவல் செய்து அணைவோனே – திருப்:712/5
நீள் புயல் குழல் மாதர் பேரினில் க்ருபையாகி நேசம் உற்று அடியேனு நெறி கேடாய் – திருப்:716/1
வேல் இரண்டு எனு நீள் விழி மாதர்கள் காதலின் பொருள் மேவின பாதகர் – திருப்:727/1
மன் பிடிப்பது போல் நீள் வடிவுடை மாதர் – திருப்:729/6
கிளைத்திட வான் நீள் திசையொடு தாவி – திருப்:729/14
பணி கலாபமும் வேலோடு சேவலும் வடி கொள் சூலமும் வாள் வீசு நீள் சிலை – திருப்:746/7
குதித்து வானரம் மேல் ஏறு தாறுகள் குலைத்து நீள் கமுகு ஊடாடி வாழை கொள் – திருப்:746/13
நெளியு நீள் புழு ஆயினேற்கு இரங்கி அருள்வாயே – திருப்:749/8
நேர்வாய் ஆர்வாய் சூர் வாய் சார்வாய் நீள் கார் சூழ் கற்பக சால – திருப்:816/6
மன்னு பை பணி உற்ற நீள் விடம் என்ன விட்ட முடுக்கு சூரனை – திருப்:826/11
மேவு திருத்தணி செந்தில் நீள் பழநிக்குள் உகந்து வேதவனத்தில் அமர்ந்த பெருமாளே – திருப்:840/8
மேவு திருத்தணி செந்தில் நீள் பழநிக்குள் உகந்து வேத வனத்தில் அமர்ந்த பெருமாளே – திருப்:841/8
மயில் குலத்தவர் ஆம் என நீள் கலை நெகிழ்த்துவித்து இரு வார் விழி வேல் கொடு – திருப்:846/3
கயல் பொருது செயல் அது என நீள் பூசல் ஆட நல கனி வாயின் – திருப்:870/2
பரவை மீது அழியா வகை ஞானிகள் பரவு நீள் புகழே அதுவாம் மிகு – திருப்:887/7
நீரிழிவு குட்டம் ஈளை வாதமொடு பித்த மூலம் நீள் குளிர் வெதுப்பு வேறும் உள நோய்கள் – திருப்:894/1
நிரைத்த நித்தில நீள் மணி மாலைகள் பொறுத்த வெற்பு இனை மார் முலை மேல் அணி – திருப்:919/1
கனக்க பறை தாய அளாவ நீள் கன கருப்பு சிலை காமர் ஓவு இல் வாளிகள் – திருப்:948/5
தாள் பட கோப விஷ பாப்பினில் பாலன் மிசை சாய் தொடுப்பு அரவு நீள் கழல் தாவி – திருப்:978/5
பூதரத்து எலாம் வாழ்வாய் நமோ நம ஆறு இரட்டி நீள் தோளா நமோ நம – திருப்:994/7
ஆதி சத்தி சாமா தேவி பார்வதி நீலி துத்தி ஆர் நீள் நாக பூஷணி – திருப்:994/13
ஆர்யை பெற்ற சீராளா நமோ நம சூரை அட்டு நீள் பேரா நமோ நம – திருப்:994/15
அலகை காளிகள் நடமிட அலை கடல்அதனில் நீள் குடல் நிண மலை பிண மலை – திருப்:1008/13
இருவரும் மருவி அணைந்து பாழ்படும் அருவினை அறவும் மறந்து உன் நீள் தரும் – திருப்:1010/7
வேடர்க்கு நீள் சொர்க்கம் வாழ்விக்க ஓர் வெற்பின் மீது உற்ற பேதைக்கு ஓர் மணவாளா – திருப்:1033/5
தேனே தேன் நீள் கான் ஆறாய் வீழ் தேசு ஆர் சாரல் கிரியோனே – திருப்:1038/7
சீர் ஆர் மாதோடே வாழ்வார் நீள் சே ஊர்வார் பொன் சடை ஈசர் – திருப்:1040/7
மாறு ஆனார் போல் நீள் தீயூடே மாயா மோக குடில் போடா – திருப்:1041/2
நேசமாய் நித்த நின் தாளை நீள் அச்சம் அற்று ஓத நீதி பொருள் தரவேணும் – திருப்:1106/4
பரவை ஊடு எழு விடம் பருகி நீள் பவுரி கொண்டு அலகையோடு எரி பயின்று எருது ஏறி – திருப்:1108/6
பச்செனு நீள் தோகை மெய் பரி ஊர் பாக பத்தியது ஆறு முக நாளும் – திருப்:1113/7
வாராகி நீள் கபாலி மாலினி மா மாயி ஆயி தேவி யாமளை வாசா மகோசரா பராபரை இங்கு உள ஆயி – திருப்:1126/5
நீராளகம் நீர் மஞ்சனத்த நீள் தாரக வேதண்ட மத்த நீ நான் அற வேறு அன்றி நிற்க நியமாக – திருப்:1127/3
அரி அரன் பிரமாவோடே மூ வகையர் இந்திர கோமான் நீள் வான் – திருப்:1133/15
உனது முக கருணை மலர் ஓராறும் ஆறிரு கை திரள் புயமும் எழில் பணி கொள் வார் காது நீள் விழியும் – திருப்:1140/3
மா முறிந்திட நீள் வேல் ஏவிய இளையோனே – திருப்:1181/12
குறவர் சீர் மகளை தேடி வாடிய குழையும் நீள் கர வைத்து ஓடியே அவர் – திருப்:1192/11
வில்ல நீள் பொன் கனகம் அல்லி மேல் இட்டு உனது சொல்லை ஓதி பணிவது ஒரு நாளே – திருப்:1232/4
எற்று வாரிதிக்குள் முற்றி நீள் பொருப்பை எக்கி நேர் மடித்த இளையோனே – திருப்:1256/6
சமைந்த செம் சுட்டி கலன்களும் துங்க நீள் பன்னிரு – திருப்:1278/10
சூரன் நீள் மார்பு தொளைந்த வேலா சோதியே தோகை அமர்ந்த கோவே – திருப்:1303/3
எம்பிரானொடு வாதாடு மங்கையர் உம்பர் வாணி பொன் நீள் மால் சவுந்தரி – திருப்:1306/13
மேல்


நீள (8)

நேமி சூரொடு மேரு தூள் எழ நீள காள புயங்க கால – திருப்:59/5
நீள வாள் விழி பார்வை காது இரு குழை ஆட – திருப்:486/2
காமா காமாதீனா நீள நாக வாய் காள கிரியாய் – திருப்:599/5
கயிறொடு உலூகலம் உருள உலாவிய கள்வன் அற பயந்து ஆகாய கபாலம் பீற நிமிர்ந்து நீள – திருப்:664/6
கச்சா பிச்சாக தாவித்து ஆரத்தே அ கொட்களை நீள – திருப்:768/2
பாரோர் சீரோ வேள் ஏர் வாழ்வோ பானோ வான் முத்து என நீள – திருப்:818/2
ஆலகால பணி பாயல் நீள படுத்து ஆரவார கடற்கு இடை சாயும் – திருப்:1105/5
கொளுவ அதில் மயலாகி வீறோடு போய நீள மலர் அமளிதனில் ஏறி ஆமாறு போமாறு – திருப்:1153/3
மேல்


நீளம் (3)

அகல நீளம் என்று அளவு கூற அரும் பொருளிலே அமைந்து அடைவோரை – திருப்:279/3
அகலம் நீளம் யாதாலும் ஒருவராலும் ஆராய அரிய மோனமே கோயில் என மேவி – திருப்:1043/1
நீரு நிலம் அண்டாத தாமரை படர்ந்து ஓடி நீளம் அகலம் சோதி வடிவான – திருப்:1111/1
மேல்


நீளாய் (1)

பாலாய் நூலாய் தேனாய் நீளாய் பாகாய் வாய் சொல் கொடியார் தாம் – திருப்:433/1
மேல்


நீளிதாய் (1)

அறவு நீளிதாய் மீள அகலிதாய் வார்காதின் அளவும் ஓடி நீடு ஓதி நிழல் ஆறி – திருப்:1046/2
மேல்


நீளும் (4)

சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளும் நீளும் வரி அளி – திருப்:568/3
மகரம் அது கெட இரு குமிழ் அடைசி வார் ஆர் சரங்கள் என நீளும்
மதர் விழி வலை கொடு உலகினில் மனிதர் வாழ்நாள் அடங்க வருவார்தம் – திருப்:820/1,2
எனும் உலவையே பணைத்து விரக குழையே குழைத்து இருள் இலைகளே தழைத்து மிக நீளும் – திருப்:1097/2
நீரும் என்பு தோலினாலும் ஆவது என் கை கால்களோடு நீளும் அங்கமாகி மாய உயிர் ஊறி – திருப்:1170/1
மேல்


நீளுமா (1)

விரிவு காணும் மாமாயன் முடிய நீளுமா போல வெகு வித முகாகாய பதம் ஓடி – திருப்:1045/6
மேல்


நீற்ற (1)

விரவு ஜெயன் காளி காட்டில் வரு தருமன் தூதன் நீற்ற விஜயன் நெடும் பாக தீர்த்தன் மருகோனே – திருப்:574/6
மேல்


நீற்றர் (1)

கல் புரத்தை வீட்டி நட்டமிட்ட நீற்றர் கத்தர் பித்தர் கூத்தர் குருநாதா – திருப்:349/7
மேல்


நீற்று (1)

மனத்து கற்களை நீற்று உருக்கிகள் சுகித்து தெட்டிகள் ஊர் துதிப்பரை – திருப்:987/3
மேல்


நீற்றை (1)

பொக்கணத்து நீற்றை இட்டு ஒருத்தனார்க்கு புத்தி மெத்த காட்டு புன வேடன் – திருப்:510/6
மேல்


நீறா (1)

மண்டுறும் புகை நீறா வீறா எரி தீயாய் – திருப்:21/10
மேல்


நீறாக (2)

இருள் அறு பாதாளலோகமும் இமையமும் நீறாக வாள் கிரி இரு பிளவாய் வீழ மாதிர மலை சாய – திருப்:416/6
மாறு ஆன மாக்கள் நீறாக ஓட்டி வான் நாடு காத்த பெருமாளே – திருப்:1250/8
மேல்


நீறாடு (1)

எரியின் மேனி நீறாடு பரமர் பாலில் வாழ்வான இமயமாது மா சூலி தரு பாலா – திருப்:1054/5
மேல்


நீறாய் (3)

மாரோன் முப்புரம் நீறாய் உற்றிட அங்கி உமிழ்ந்திடுவோர் இபம் புலி தோல் – திருப்:412/13
உயரிய மா நாகமு நிருதரும் நீறாய் விழ ஒரு தனி வேல் ஏவிய பெருமாளே – திருப்:442/8
ஏறு ஆனாலே நீறாய் மாயா வேளே வாச கணையாலே – திருப்:705/1
மேல்


நீறாயிடவே (1)

அணி அம் சராசனம் வேறாய் நீறாயிடவே தான் – திருப்:546/10
மேல்


நீறாயே (1)

தமரை வேல் கொடு நீறாயே பட விழ மோது என்று – திருப்:1168/12
மேல்


நீறால் (1)

மினுக்கி ஓலைகள் பித்தளையில் பணி மிக நீறால் – திருப்:429/6
மேல்


நீறு (58)

பஞ்சபாதக தாருக தண்டன் நீறு எழ வானவர் பண்டு போல அமராவதி குடியேற – திருப்:103/5
பங்கயாசனர் கேசவர் அஞ்சலே என மால் வரை பங்க நீறு எழ வேல் விடும் இளையோனே – திருப்:103/6
நீறு படு மாழை பொரு மேனியவ வேல அணி நீல மயில்வாக உமை தந்த வேளே – திருப்:114/5
மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு வடிவுற அருளி பாதம் அருள்வாயே – திருப்:124/4
திரிபுராதிகள் நீறு எழவே மிக மதனையே விழியால் விழவே செயும் – திருப்:130/9
ஆம் உனது நேய அடியாரோடு கூடுகிலன் நீறு நுதல் மீது இடல் இலா மூடன் ஏதுமிலி – திருப்:169/7
சிறிய கர பங்கயத்து நீறு ஒரு தினை அளவு சென்று பட்டபோதினில் – திருப்:171/11
பொரும் மதனை நீறு கண்ட அரிய சிவனார் உகந்த புதிய மயில் ஏறு கந்த வடி வேலா – திருப்:195/6
கருவினையொடு அரு மலமும் நீறு கண்டு தண் தரு மா மென் – திருப்:207/6
திரிபுரமும் மதன் உடலு நீறு கண்டவன் தருணம் மழ விடையன் நடராஜன் எங்கணும் – திருப்:207/9
நீறு அது இட்டு நினைப்பவர் புத்தியில் நேச மெத்த அளித்து அருள் சற்குரு – திருப்:252/15
தாக்கு அமருக்கு ஒரு சாரையை வேறு ஒரு சாக்ஷி அற பசி ஆறியை நீறு இடு – திருப்:272/1
தரித்து நீறு பிதற்றிடு பித்தனும் இதத்து மா குடிலை பொருள் சொற்றிடு – திருப்:273/5
பண்பறு பீலியோடு வெம் கழு ஏற ஓது பண்டித ஞான நீறு தருவோனே – திருப்:306/6
சீசி முப்புர காடு நீறு எழ சாடி நித்திரை கோசம் வேர் அற – திருப்:343/1
கருதலர் திரிபுரம் மாண்டு நீறு எழ மலை சிலை ஒரு கையில் வாங்கு நாரணி – திருப்:365/9
நீடு கனக தலத்தை ஊடுருவி மற்ற வெற்பு நீறு எழ மிதித்த நித்த மனதாலே – திருப்:419/3
மேருவை நீறு எழுப்பி நான்முகனார் பதத்தில் வேல் அடையாளம் இட்ட பெருமாளே – திருப்:430/8
தட கை தண்டு எடுத்து சூரரை வீரரை நொறுக்கி பொன்றவிட்டு தூள் எழ நீறு எழ – திருப்:479/9
ஓத அத்தி முகிலோடு சர்ப்ப முடி நீறு பட்டு அலற சூர வெற்பு அவுணரோடு – திருப்:487/9
தெற்கு அரக்கர்கள் தீவு நீறு இட விட்ட அச்சுதர் ஈன மானோடு – திருப்:504/15
பாண்டவர் தேர் கடவும் நீண்ட பிரான் மருக பாண்டியன் நீறு அணிய மொழிவோனே – திருப்:527/6
புகழ் சிலை கந்தர்ப்பனுமே பொடிபட சிரித்து அண் முப்புரம் நீறு செய் – திருப்:541/9
மறி கழு மீது ஏற நீறு பரந்து உலாவ – திருப்:550/12
வெந்த நீறு அணி வேணி இருடிகள் பந்த பாச விகார பரவச வென்றியான சமாதி முறுகு கல் முழை கூடும் – திருப்:575/7
அகில லோகம் மீது சுற்றி அசுரர் லோகம் நீறு எழுப்பி அமரர் லோகம் வாழ வைத்த பெருமாளே – திருப்:647/8
வாழும் முப்புர வீறதானது நீறு எழ புகையாகவே செய்த மா மதி பிறை வேணியார் அருள் புதல்வோனே – திருப்:651/6
பார் கொற்ற நீறு புனைவார்க்கு ஒக்க ஞான பரனாய் பத்தி கூர் மொழிகள் பகர் வாழ்வே – திருப்:678/7
அரு வரையை நீறு எழுப்பி நிருதர்தமை வேர் அறுத்து அமரர் பதி வாழ வைத்த பெருமாளே – திருப்:693/8
மாறு என பொரு சூரன் நீறு எழ பொரும் வேல மான் மகட்கு உளனான பெருமாளே – திருப்:716/8
போதக மா முகன் நேரான சோதர நீறு அணி வேணியர் நேயா ப்ரபாகர – திருப்:725/9
நீறு இடும் கமல பாணி சந்திர முக கந்த வேளே – திருப்:762/14
அணி பணி மணி பல வெந்து நீறு எழ அங்கம் வேறாய் – திருப்:764/4
அரகரா எனா மூடர் திரு வெண் நீறு இடா மூடர் அடிகள் பூசியா மூடர் கரையேற – திருப்:765/5
திய்யார் அ கழு ஏறிட நீறு இடு கையா அற்புதனே மா புர – திருப்:767/15
மங்கி நீறு எழ அலகைகள் நடம் இட மயில் ஏறி – திருப்:769/10
கன சமண் மூங்கர் கோடி கழு மிசை தூங்க நீறு கருணை கொள் பாண்டி நாடு பெற வேத – திருப்:774/7
விட தர கஞ்சுகி மேரு வில் வளைவதன் முன் புரம் நீறு எழ வெயில் நகை தந்த புராரி மதனகோபர் – திருப்:815/7
குருதி ஆறு எழ வீதி எலாம் மலர் நிறைவதாய் விட நீறு இடவே செய்து – திருப்:837/13
துறக்க நீறு இட அரகர என உளம் அமையாதே – திருப்:838/4
கோல அழல் நீறு புனை ஆதி சருவேசரொடு கூடி விளையாடும் உமை தரு சேயே – திருப்:842/7
சிலை கை முப்புரம் நீறு எழவே திரு உளத்தில் அற்பம் எனா நினை தேசிகர் – திருப்:846/13
எண் திசை முக வேலை ஞாலம் உற்று மண்டு கந்த தாருக சேனை நீறு பட்டு ஒதுங்க – திருப்:885/11
சிகர பூதர நீறு செய் வேலவ திமிர மோகரம் வீர திவாகர – திருப்:887/15
பாரின் மேல் கழு மீதே ஏறிட நீறு இடா தமிழ்நாடு ஈடேறிட – திருப்:920/11
வெற்பு புரம் அது நீறு எழ காணியர் அருள் பாலா – திருப்:926/14
நாணாமல் வைத்துவிட நீறு ஆம் என் இ பிறவி நாடாது எனக்கு உன் அருள்புரிவாயே – திருப்:981/4
சீறு சூரர் நீறு ஆக மோதி பொரும் வேலா தேவதேவ தேவாதிதேவ பெருமாளே – திருப்:1029/4
மருது நீறு அதாய் வீழ வலி செய் மாயன் வேய் ஊதி மடுவில் ஆனை தான் மூலம் என ஓடி – திருப்:1048/5
பகழி குன்ற விலாலே நீறு எழ ஒரு மூவர் – திருப்:1141/10
பேணார்கள் நீறு அது இடா அமணோர்களை சூர் ஆடியே கழு மீதினில் ஏறிட – திருப்:1162/9
மாள வன் கிரி கூறாய் நீறு எழு நெடு நேமி – திருப்:1181/10
ஆறும் மிடை வாள் அரக்கர் நீறு பட வேல் எடுத்த ஆறுமுகனே குறத்தி மணவாளா – திருப்:1189/5
சீறு பட மேரு வெற்பை நீறு படவே சினத்த சேவலவ நீபம் மொய்த்த திரள் தோளா – திருப்:1189/7
மெத்திய ஆழி சேறு எழ வெற்பொடு சூரன் நீறு எழ விக்ரம வேலை ஏவிய பெருமாளே – திருப்:1205/8
திரு நடம் ஆடும் காளி பயிரவி மோடி சூலி திரிபுர நீறு அதாக அனல் மோதும் – திருப்:1277/5
சூரர் கிளையே தடிந்து பார முடியே அரிந்து தூள்கள் பட நீறு கண்ட வடி வேலா – திருப்:1311/7
மாசுற்று ஏறிய பித்தளையில் பணி நீறு இட்டே ஒளி பற்ற விளக்கிகள் – திருப்:1317/5
மேல்


நீறுபட்டு (1)

முடுகு வீர சூரபத்மர் தலையின் மூளை நீறுபட்டு முடிவதாக ஆடு நிர்த்த மயில் வீரா – திருப்:1316/7
மேல்


நீறுபட (2)

அடியன் இருவினை நீறுபட அமரர் இது புரை அதிசயம் என அருள் பாட வரவேணும் – திருப்:502/4
அரு வரைகள் நீறுபட அசுரர் மாள அமர் பொருத வீர பெருமாள் காண் – திருப்:636/5
மேல்


நீறுபடவே (1)

கூறும் அடியார்கள் வினை நீறுபடவே அரிய கோல மயிலான பதம் அருள்வாயே – திருப்:445/5
மேல்


நீறும் (2)

வந்து ஆளுவம் நாம் என வீக்கிய சிவ நீறும் – திருப்:548/6
இசைந்த ஏறும் கரி உரி போர்வையும் எழில் நீறும்
இலங்கு நூலும் புலி அதள் ஆடையும் மழு மானும் – திருப்:1074/1,2

மேல்