தி – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தி 3
திக்க 4
திக்கட்டி 2
திக்கர் 1
திக்கரித்து 1
திக்காக 1
திக்காமல் 1
திக்காரர் 1
திக்கி 2
திக்கிட 1
திக்கித்திக்கி 1
திக்கில் 5
திக்கிலும் 3
திக்கினில் 2
திக்கினின் 1
திக்கினும் 1
திக்கு 51
திக்குக்கு 1
திக்குக்குள் 1
திக்குகள் 1
திக்குகு 1
திக்குகுகு 2
திக்குடுடு 1
திக்குத்தி 5
திக்குத்திக்கு 1
திக்கும் 6
திக்குல 1
திக்குவிசய 1
திக்குற்ற 1
திக்கெலாம் 1
திக்கென 1
திக்கை 2
திக்கோடு 1
திக்கோர் 1
திகதிக 1
திக்அந்தத்தை 1
திகம்பரி 1
திகழ் 92
திகழ்ந்த 2
திகழ்ந்து 5
திகழ்வன 2
திகழ்வாரே 1
திகழ்வோடு 2
திகழ்வோனே 1
திகழ 4
திகழவே 1
திகழாமே 1
திகழாயே 1
திகழு 4
திகழும் 6
திகாது 1
திகிரி 21
திகிரிக்கும் 1
திகிரிகரோன் 1
திகிரிகளும் 1
திகிரிதர 1
திகிரியன் 1
திகிரியில் 1
திகிரியும் 1
திகு 1
திகுகுகுகு 1
திகுகுட 4
திகுகுதிகு 2
திகுகுர்தி 2
திகுட 4
திகுடத்தி 2
திகுடதிகு 4
திகுடதிந்திம் 2
திகுடதிமி 1
திகுடோடிமி 1
திகுத்த 1
திகுத்தி 1
திகுதகுதி 1
திகுததிகு 1
திகுதந்தி 2
திகுதா 1
திகுதி 1
திகுதிகு 16
திகுதிகுகு 1
திகுதிகுதி 1
திகுதிகுர்தி 1
திகுதிதிகு 1
திகுதீதோ 1
திகுதோ 2
திகுர்த்த 1
திகுர்த்ததா 1
திகுர்த்திகுர்த 1
திகுர்த 1
திகுர்தஞ்செ 1
திகுர்ததிகு 1
திகுர்தி 2
திகை 10
திகைக்க 3
திகைக்கப்பட்டு 1
திகைக்கும் 1
திகைத்த 3
திகைத்து 8
திகைப்பு 1
திகையர் 1
திகையினும் 1
திங்கள் 27
திங்களாலே 5
திங்களின் 1
திங்களும் 7
திங்குத்தி 2
திங்குதீதோ 1
திசா 2
திசாமுக 2
திசை 55
திசைக்கு 2
திசைக்கும் 1
திசைக்குள் 1
திசைகள் 1
திசைகளில் 1
திசைகளினும் 1
திசைகளும் 1
திசைதனில் 1
திசைதொறும் 4
திசைமுகன் 7
திசைமுகனாரும் 1
திசையர்க்கு 1
திசையில் 5
திசையின் 1
திசையினில் 1
திசையினும் 3
திசையும் 7
திசையை 1
திசையொடு 1
திசையோடு 1
திசையோடும் 2
திசையோர் 1
திசையோர்கள் 1
திட்க 1
திட்டத்துக்கு 1
திட்டத்தை 1
திட்டி 1
திட்டு 2
திட்டும் 1
திட்டென 2
திட்ப 1
திட்பம் 1
திட்பன்தனை 1
திட 5
திடத்தில் 1
திடத்து 1
திடத்தொடு 2
திடம் 8
திடமாக 1
திடமாயே 1
திடமான 1
திடமிலி 1
திடமுறு 1
திடமோடு 2
திடர் 1
திடீல்திடீல் 1
திடு 1
திடுக்கமுற 1
திடுக்கிட 2
திடுக்கிடவும் 1
திடுதிடு 3
திண் 62
திண்டாட்டம் 2
திண்டாட 1
திண்டாடி 1
திண்டாடு 1
திண்ணர் 1
திண்மை 1
திணி 5
திணிது 1
திணிபட்ட 1
திணை 1
திணையான 1
தித்த 2
தித்தக்க 1
தித்தமி 1
தித்தரி 1
தித்தா 4
தித்தி 17
தித்திக்க 2
தித்திக்கப்படு 1
தித்திக்கப்படும் 1
தித்திக்ர 1
தித்திகு 1
தித்திகுட 1
தித்திடு 1
தித்தித்த 2
தித்தித்தி 4
தித்தித்தெய 1
தித்திதி 2
தித்திதிதி 2
தித்திதிமி 1
தித்திந்திம் 1
தித்திப்பிற்கு 1
தித்திப்பு 1
தித்திப்பை 1
தித்திமி 2
தித்திமித 2
தித்திமிதி 4
தித்தென 3
தித்ரிகட 1
திதப்பட்டு 1
திதம் 3
திதலை 3
திதி 3
திதிக்கும் 1
திதிசர் 1
திதித்திதி 1
திதிதி 3
திதிதிதி 3
திதிதிதிதி 3
திதிதிந்திமி 1
திதிந்தித 1
திந்த 3
திந்தம் 1
திந்தன 1
திந்தி 13
திந்திகு 1
திந்தித்தி 1
திந்திதிதி 3
திந்திதிமி 1
திந்திதீதோ 1
திந்திதோதி 1
திந்திந்திமி 1
திந்திம் 3
திந்திமி 6
திந்திமித்தத்தோ 1
திந்திமிதி 1
திந்தோதிமி 1
திநகர 1
திப்பிலி 1
திமி 4
திமித்த 2
திமித்ததிகு 1
திமித்தி 10
திமித்திம் 1
திமித்திமி 4
திமித்திமித 1
திமித்திமிதி 1
திமித 7
திமிதக 1
திமிதம் 2
திமிதமிட 1
திமிதா 1
திமிதாதி 1
திமிதி 4
திமிதித் 1
திமிதிம் 1
திமிதிமி 20
திமிதிமிம் 1
திமிதோ 1
திமிதோதி 1
திமிதோதிமி 2
திமிந்தி 1
திமிந்தித்தி 1
திமிந்திமிம் 1
திமிந்தோதி 1
திமிம் 1
திமிர் 1
திமிர்த 2
திமிர்ததிமி 2
திமிர்தம் 3
திமிர்ந்த 2
திமிர்ந்திடு 1
திமிர்ந்து 3
திமிர்வன 1
திமிர 20
திமிரம் 2
திமிரமாம் 1
திமிரமே 1
திமிரரொடே 1
திமிரன் 1
திமிரனாகி 1
திமிராகரனை 1
திமிரு 1
திமில 1
திமிலை 22
திமிலைகள் 1
திமிலையும் 1
திமிலையொடு 2
திய்யார் 1
தியக்கத்தில் 1
தியக்கம் 3
தியக்கமுற்று 1
தியக்கி 3
தியக்குற்று 1
தியக்குறும் 1
தியங்க 2
தியங்கா 1
தியங்கு 1
தியங்குகின்றது 1
தியங்கும் 1
தியாக 2
தியாகர் 1
தியானம் 4
திர 1
திரங்கி 3
திரங்கும் 1
திரட்களொடு 1
திரட்கு 1
திரட்டி 1
திரடு 1
திரண்ட 3
திரண்டது 1
திரண்டு 18
திரத்தை 1
திரம் 2
திரமாக 1
திரமாய் 1
திரமான 1
திரமில் 1
திரமோடு 1
திரயங்களும் 1
திரவ 1
திரவிய 2
திரவியம் 4
திரள் 69
திரள்கள் 2
திரள்கின்ற 1
திரள்தன்னை 1
திரள 1
திரளா 1
திரளாக 1
திரளாலே 2
திரளான 1
திரளில் 2
திரளினோடு 1
திரளுக்கு 1
திரளுடன் 1
திரளும் 3
திரளை 2
திரி 27
திரிகடக 1
திரிகி 1
திரிகிட 2
திரிகின்றவன் 1
திரிகினும் 1
திரிகை 1
திரிகோணம் 1
திரிசிர 2
திரிசிரனொடு 1
திரிசிரா 1
திரிசிராப்பள்ளி 1
திரிசிராப்பளி 1
திரிசிராமலை 1
திரிசூல 1
திரிசூலத்தால் 1
திரிசூலம் 2
திரிசூலர் 1
திரிசூலன் 1
திரிசூலா 1
திரிசூலி 2
திரித்த 1
திரித்தி 1
திரித்திகுட 1
திரித்திட 1
திரித்து 3
திரிதர 2
திரிதரு 4
திரிதரும் 1
திரிதல் 1
திரிதிரிரி 1
திரிந்த 3
திரிந்து 23
திரிந்தும் 1
திரிப்பார் 1
திரிப்புரம் 1
திரிபவர் 3
திரிபுர 6
திரிபுரத்திலே 1
திரிபுரத்து 1
திரிபுரம் 18
திரிபுரமும் 2
திரிபுராதிகள் 2
திரிபுராரி 1
திரிபுரை 9
திரிபுவன 1
திரிபுவனத்து 1
திரிபுவனத்தை 2
திரிபுவனம் 1
திரிபுவனி 1
திரிபுற 1
திரிமானார் 1
திரிய 4
திரியலாமோ 1
திரியவிட்டு 1
திரியா 1
திரியாதே 5
திரியாமல் 2
திரியு 1
திரியும் 9
திரியுறு 1
திரிரிதிரி 2
திரிரிரதர 1
திரிரிரி 1
திரிவது 1
திரிவன் 1
திரிவார் 1
திரிவேன் 2
திரிவேனுக்கு 1
திரிவேனும் 1
திரிவேனே 2
திரிவேனை 4
திரிவேனோ 14
திரிவோர்கள் 1
திரிவோரும் 1
திரிவோனே 9
திரு 344
திருக்கழுக்குன்றத்தினில் 1
திருக்காளத்தி 2
திருக்கிலே 1
திருக்கு 2
திருக்கும் 2
திருக்கை 1
திருக்கோணா 1
திருகன் 1
திருகி 4
திருகிய 1
திருகு 3
திருகுகின்ற 1
திருச்சபையின் 1
திருச்சிராப்பளி 1
திருச்சிற்றம்பல 1
திருச்சிற்றம்பலத்து 2
திருச்சிற்றம்பலத்துள் 1
திருச்சிற்றம்பலம் 2
திருச்செங்கோடு 2
திருச்செந்தில் 1
திருச்செந்திலும் 1
திருச்செந்தூர் 2
திருச்செந்தூர்தனில் 1
திருட்டி 1
திருட்டு 10
திருடர் 2
திருடரை 1
திருடற்கு 1
திருடன் 2
திருடனாகியே 1
திருடனை 1
திருடா 1
திருடி 4
திருடிக்கொடு 1
திருடிகள் 4
திருடிகள்தமை 2
திருடிய 1
திருடியும் 1
திருத்த 3
திருத்தணி 27
திருத்தணிக்குள் 1
திருத்தணிகை 3
திருத்தணியல் 1
திருத்தணியில் 5
திருத்தத்தில் 1
திருத்தத்தோடு 1
திருத்தமாய் 1
திருத்தவத்துறை 2
திருத்தி 10
திருத்தியுற்று 1
திருத்துருத்தியில் 1
திருத்துளவ 1
திருதராட்டிர 1
திருதராட்டிரன் 1
திருதரானராட்டிர 1
திருந்த 2
திருந்திய 1
திருநாடா 1
திருநாவலூர் 1
திருநிறே 1
திருநீற்றால் 1
திருநீறாய் 1
திருநீறு 8
திருநீறே 1
திருப்பதி 2
திருப்பதிகம் 1
திருப்பரங்கிரி 1
திருப்பரங்கிரிதனில் 3
திருப்பரங்குன்றம் 1
திருப்பரங்குன்றில் 1
திருப்பரங்குன்று 1
திருப்பி 1
திருப்புக்கொளியூர் 1
திருப்புக்கொளியூரில் 1
திருப்புகழ் 17
திருப்புகழ்க்கு 1
திருப்புகழாலும் 1
திருப்புகழை 3
திருப்புத்தூரில் 1
திருப்பும் 1
திருப்பூவணத்தில் 1
திருப்பெருந்துறை 2
திருப்போரூர் 2
திருபுத்தூர் 1
திரும்பி 1
திரும்பும் 1
திருமகள் 7
திருமலை 1
திருமால் 9
திருமால்தனக்கு 1
திருமாலின் 1
திருமாலும் 5
திருமாலொடு 2
திருமுட்ட 1
திருமுட்டம் 1
திருமூலா 1
திருமேனி 1
திருமொழி 1
திருவ 1
திருவக்கரை 2
திருவடி 8
திருவடிகள் 1
திருவடிகளே 1
திருவடிகளை 1
திருவடிதனை 1
திருவடியாம் 1
திருவடியில் 1
திருவடியை 1
திருவடிவை 1
திருவதிகை 1
திருவரத்துறை 1
திருவருள் 2
திருவருள்புரிவாயே 1
திருவருளாலே 1
திருவல்லிதாயம் 1
திருவலம் 1
திருவளுவ 1
திருவாக்கால் 1
திருவாசகம் 1
திருவாஞ்சியத்தில் 1
திருவாணி 1
திருவாமூர் 1
திருவாலங்காடினில் 1
திருவாவடு 1
திருவாவினன்குடி 3
திருவாவினன்குடியில் 1
திருவாவினன்குடியினில் 1
திருவாவினன்குடிஅதனில் 1
திருவாளி 1
திருவாளை 1
திருவான்மியூர் 1
திருவான 2
திருவானைக்கா 2
திருவானைக்காவில் 1
திருவானைக்காவினில் 1
திருவிடைக்கழி 3
திருவிடைமருதூரில் 1
திருவிளையாட்டால் 1
திருவின் 1
திருவினை 2
திருவீழியில் 1
திருவுக்கு 1
திருவும் 2
திருவுளம் 1
திருவூரகம் 1
திருவெணெய் 2
திருவே 1
திருவேங்கட 1
திருவேட்களம் 1
திருவேரகத்தில் 3
திருவேரகத்தின் 1
திருவேரகத்து 2
திருவேரகமே 1
திருவேற்காடு 1
திருவை 10
திருவையாறு 1
திருவையாறுடனே 1
திருவொடு 2
திருவொடே 1
திருவொற்றியூர் 1
திருவோத்தூர்தனில் 1
திரை 64
திரைக்கண் 1
திரைக்குள் 1
திரைகள் 3
திரைந்து 2
திரையாளர் 1
திரையில் 4
திரோத 1
தில்லம் 1
தில்லை 6
தில்லைக்கும் 1
தில 1
திலக 5
திலகமும் 1
திலகன் 1
திலத 6
திலதம் 5
திலதமும் 3
திலதமொடு 1
திலதை 1
திலதைப்பதி 1
திலதைப்பதிக்கு 1
திலம் 1
திவ்ய 1
திவட்கையில் 1
திவளு 1
திவாகர 1
திவாகராசல 1
திவிய 1
திளைக்கும் 2
திளைத்த 1
திளைத்தது 1
திளைத்தல் 1
திளைத்து 1
திளைப்ப 1
திளைப்பு 1
திளைப்புறும் 1
திற 9
திறக்க 1
திறத்த 1
திறத்தின் 1
திறத்தினர் 1
திறத்தினால் 1
திறத்து 1
திறத்தை 3
திறத்தையும் 1
திறத்தொடு 1
திறந்த 3
திறந்து 10
திறந்துவிட்ட 1
திறப்பர் 1
திறப்பிகள் 1
திறம் 11
திறமாவே 1
திறமியான 1
திறமிலி 2
திறமும் 1
திறமே 1
திறமோடு 1
திறல் 51
திறல 1
திறலுடன் 1
திறலோனே 8
திறனால் 1
திறை 2
திறையிட 1
தின் 2
தின்பது 1
தின்றிடல் 1
தின்றிடு 1
தின்றித்தி 1
தின்று 5
தின்றுதின்று 1
தின 9
தினகர 5
தினகரன் 5
தினகரா 1
தினங்களும் 1
தினத்தில் 1
தினத்து 1
தினதினமும் 1
தினந்தோறு 1
தினம் 30
தினமணி 1
தினமானம் 1
தினமும் 7
தினமுமே 1
தினமே 1
தினன 1
தினை 74
தினைக்கு 1
தினைக்குள் 2
தினைகள் 1
தினையில் 1
தினையுற்று 1

தி (3)

திகை எட்டு கடல் வற்றி தி தர உக்க கிரி எட்டு தைத்தியருக்கு – திருப்:154/17
புக்கு முழுகா நீடு துக்கம் அது போய் வேறு பொன் தி இடவே ஆவி பிரியா முன் – திருப்:1110/3
வெகு தி சலதியை எரித்து தூள்பட வினை செய் அசுரர்கள் பதிக்கு உள் பாய்ச்சிய – திருப்:1183/15
மேல்


திக்க (4)

திக்க தோகண தாவெனவே பொரு சொச்ச தாதையர் தாம் எனவே திரு – திருப்:480/13
துர்க்கை பக்க சூலி காளி செக்கை புக்க தாள ஓசை தொக்க திக்க தோத தீத என ஓத – திருப்:630/5
திக்கு மிக்க வானின் ஊடு புக்க விக்கம் மூடு சூரர் திக்க முட்டி ஆடு தீர வடி வேலா – திருப்:630/7
திக்கு நாடி கரிய மெய் கடாவில் திருகி திக்க ஆவி களவு தெரியா முன் – திருப்:1267/3
மேல்


திக்கட்டி (2)

தெதததெத தெதததெத தெத்தெத்த தெந்ததெத திக்கட்டி கண்டிகட – திருப்:622/14
திகுடதிகு தொகுடதொகு திக்கட்டி கண்டிகட டக்கட்ட கண்டகட – திருப்:622/16
மேல்


திக்கர் (1)

கதிரவன் பல் குற்றி குயிலை திண் சிறகு அரிந்து எட்டு திக்கர் வகுக்கும் – திருப்:309/11
மேல்


திக்கரித்து (1)

சினத்து பொன் பொருப்பை பொட்டு எழுத்தி திக்கரித்து புத்இரத்தத்தில் சிரித்து உற்று பல பேய்கள் – திருப்:328/6
மேல்


திக்காக (1)

ஆடக சித்ர மணி கோபுரத்து உத்தர திக்காக வெற்றி கலப கற்கி அமர்வோனே – திருப்:436/6
மேல்


திக்காமல் (1)

திக்காமல் பாடு உற்றாரில் சீர் உற்றாருக்கு சில பாடல் – திருப்:1118/2
மேல்


திக்காரர் (1)

திக்காரர் புக்கு உலை மேவு இந்த செயல் மேவி – திருப்:446/2
மேல்


திக்கி (2)

புரவி கொட்பு இரத அற்றத்து இருள் திக்கி படி மட்க புகல் பொன் குக்குட வெற்றி கொடியோனே – திருப்:336/6
திக்கி ஓடி பாணிக்கு ஓடி தீவுக்கு ஓடி கெட்டிடலாமோ – திருப்:1121/4
மேல்


திக்கிட (1)

திட்டென எதிர் வரு மாகாளியினொடு திக்கிட தரிகிட தீதோம் என ஒரு – திருப்:1143/9
மேல்


திக்கித்திக்கி (1)

திக்கித்திக்கி குளறி செப்பி தப்பி கெடு பொய் செற்றை சட்டை குடிலை சுமை பேணும் – திருப்:333/3
மேல்


திக்கில் (5)

குவடு ஒதுங்க சொர்க்கத்தர் இடுக்கம் கெட நடுங்க திக்கில் கிரி வர்க்கம் – திருப்:320/11
தோகையை பெற்ற இட பாகர் ஒற்றை பகழி தூணி முட்ட சுவற திக்கில் எழு பார – திருப்:436/7
தெற்கு திக்கில் அரக்கர்க்கு சினமுற்று பொன் தசர்தற்கு புத்திர – திருப்:512/40
எழு வான் அகத்தில் இருநாலு திக்கில் இமையோர்தமக்கும் அரசாகி – திருப்:1068/5
மக்களொடு வான் நாடர் திக்கில் முனிவோர் சூழ மத்த மயில் மீது ஏறி வருவோனே – திருப்:1110/7
மேல்


திக்கிலும் (3)

குகை சுமந்து எட்டு திக்கிலும் முற்றும் தடுமாறும் – திருப்:311/6
கெறு வித வஞ்ச கபடமொடு எண் திக்கிலும் எதிர் சண்டைக்கு எழு சூரன் – திருப்:627/5
வட கிரி தொளை பட அலை கடல் சுவறிட மற்று திக்கு எனும் எட்டு திக்கிலும் வென்றி வாய – திருப்:1014/5
மேல்


திக்கினில் (2)

காலைக்கே முழுகி குண திக்கினில் ஆதித்யாய என பகர் தர்ப்பணம் – திருப்:366/9
திக்கினில் பெரு வெற்பை விடுப்பன அதின் மேலே – திருப்:878/2
மேல்


திக்கினின் (1)

சித்ர முகம் ஆறும் முத்து மணி மார்பு திக்கினின் இலாத பெருமாள் காண் – திருப்:450/5
மேல்


திக்கினும் (1)

திக்கினும் நடாவு புரவிக்கார குற மாது – திருப்:57/10
மேல்


திக்கு (51)

திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ரட்சை தரும் சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும் – திருப்:2/3
தித்தித்தெய ஒத்த பரிபுர நிர்த்த பதம் வைத்து பயிரவி திக்கு ஒட்க நடிக்க கழுகொடு கழுது ஆட – திருப்:6/5
திக்கு பரி அட்ட பயிரவர் தொக்குத்தொகு தொக்கு தொகுதொகு சித்ர பவுரிக்கு த்ரி கடக என ஓத – திருப்:6/6
சூதாய் எண் திக்கு ஏயா வஞ்ச சூர் மா அஞ்ச பொரும் வேலா – திருப்:37/6
திமிலை பறை அறைந்து எண் திக்கு அண்ட சுவர் சோர – திருப்:77/12
அகில சலதி என எண் திக்கு உள் விண்டு என அங்கி பாநு – திருப்:106/2
திக்கோடு திக்கு வரை மட்டு ஓடி மிக்க பொருள் தேடி சுகந்த அணை மீதில் துயின்று சுகம் – திருப்:115/5
சந்திர சூரியர் திக்கு எட்டும் புகழ் அந்தமில் வாழ்வு அது பெற்று தங்கிய – திருப்:155/13
மெத்த சினத்து வட திக்கு குல சிகர வெற்பை தொளைத்த கதிர் வேலா – திருப்:294/5
தினகரன் சொர்க்கத்துக்கு இறை சுக்ரன் சசிதரன் திக்கு கத்தர் அகத்யன் – திருப்:310/13
அனல் விடும் செ கண் திக்கு கயம் எட்டும் பொர அரிந்திட்ட எட்டில் பகுதி கொம்பு – திருப்:312/9
தடி கொடும் திக்கு தப்ப நடக்கும் தளர்வுறும் சுத்த பித்த விருத்தன் – திருப்:319/3
பொறையன் என பொய் ப்ரபஞ்சம் அஞ்சிய துறவன் என திக்கு இயம்புகின்ற அது – திருப்:322/7
கனிக்கு திக்கு அனைத்து சுற்றிட பச்சை கன பக்ஷிக்கு இடை புக்கு களிப்புக்கு திரிவோனே – திருப்:324/7
அர்ச்சித்து இச்சித்து அக்கத்து அக்கம் திக்கு தொக்கு குடில் பேணி – திருப்:331/2
தக்கு திக்கு தறுகண் தொக்கு தொக்கு உற்றது கண் கை கொட்டு இட்டு இட்டு உடல் சில் கணம் ஆடி – திருப்:333/7
கொத்து திக்கு பத்துள் புக்கு குத்தி கிரியை பொரும் வேலா – திருப்:334/5
செ கண் சக்ராயுத மாதுலன் மெச்ச புல் போது படாவிய திக்கு பொன் பூதரமே முதல் வெகு ரூபம் – திருப்:347/5
திக்கு மக்கள் ஆக்கை துக்க வெற்பு மீக்கொள் செம் கடற்குள் ஆழ்த்து விடும் வேலா – திருப்:349/6
தமரம் மிக்கு திக்கு அதிர்க்க பல பறை தொகுதொ குக்கு தொத்தொ குக்கு தொகுதொகு – திருப்:408/9
திக்கு முக்கிட மூரி பேரிகை தவில் போட – திருப்:504/10
சில் திக்கு இரையிட்டிட்டு இப்படி நித்த துக்கம் எடுத்திட்டு சடம் உழல்வேனோ – திருப்:512/24
கொட்டத்து புரர் கெட்டு பொட்டு எழ விட்ட திக்கு அணை நக்கர்க்கு அற்புத – திருப்:512/28
திக்கு எட்டை ககனத்தர்க்கு கொடு பச்சை பொன் புயலுக்கு சித்திர மருகோனே – திருப்:512/42
சித்ர கோலாகலா வீர லக்ஷ்மி சாதா ரதா பல திக்கு பாலா சிவாகம தந்த்ர போதா – திருப்:556/7
திக்கு முகிலாட அரி ஆட அயன் ஆட சிவன் ஒத்து விளையாட பரை ஆட வரர் ஆட பல – திருப்:566/11
திக்கு அசுரர் வாட சுரர் பாட மறை பாட எதிர் களம் மீதே – திருப்:566/12
பச்சிம தட்சிண உத்தர திக்கு உள பத்தர்கள் அற்புதம் என ஓதும் – திருப்:602/2
திக்கு மிக்க வானின் ஊடு புக்க விக்கம் மூடு சூரர் திக்க முட்டி ஆடு தீர வடி வேலா – திருப்:630/7
கதற கல் சூரை கார் கடல் எரிய திக்கு ஊறில் பாழ்பட – திருப்:776/9
பொரு புய திக்கு எட்டும் போய் உலாவிய புகழாளா – திருப்:827/2
திக்கு எட்டும் அடக்கி கடவுளருக்கு பணி கற்பித்து அருள் அறு சித்தத்தோடு அடுத்து படை கொடு பொரு சூரர் – திருப்:896/5
அற்று பறக்க வெகு திக்கு படிது நவ – திருப்:917/44
அசலேசுரர் புத்திரனே குண திக்கு அருணோதய முத்தமிழோனே – திருப்:925/5
சத்தத்து ஒலி திகை தாவிட வானவர் திக்கு கெட வரு சூரர்கள் தூள்பட – திருப்:926/11
சிலை பக எண் திக்கு திகிரிகளும் பத்து திசைகளினும் தத்த செகம் ஏழும் – திருப்:951/7
திக்கு என மத்தளம் இடக்கை துடி தத்தகுகு செச்சரிகை செச்சரிகை என ஆடும் – திருப்:967/6
தெற்பம் உள ஆக திரள் பரி உம்பல் குப்பைகள் ஆகத்து அசுரர் பிணம் திக்கு
எட்டையும் மூடி குருதிகள் மங்குல் செவை ஆகி – திருப்:982/9,10
திக்கு கயம் ஆட சிலசில பம்பை தத்தன தான தடுடுடு என்க – திருப்:982/11
வட கிரி தொளை பட அலை கடல் சுவறிட மற்று திக்கு எனும் எட்டு திக்கிலும் வென்றி வாய – திருப்:1014/5
ஆலத்தை ஞாலத்து உளோர் திக்கு வானத்தர் ஆவிக்கள் மாள்வித்து மடியாதே – திருப்:1034/5
தொகுதொகு திகுதிகு தொக்கு திக்கு தோம்தாம் தரி தாளம் – திருப்:1078/6
தெற்கு ஓடி காசிக்கு ஓடி கீழ் திக்கு ஓடி பச்சிமமான – திருப்:1121/3
மேல் ஆயத்தொடு திக்கு அடை மேவார் வெற்பொடு அரக்கரை வேர் மாள பொருதிட்ட ஒளிவிடும் வேலா – திருப்:1128/7
திக்கு செககெண தித்தரி திகுதிகு செச்செ செணக்ருத டொட்டரி செணக்ருத – திருப்:1158/11
திக்கு கெட்டு ஒட்டு சிட்டு என பட்ட அ துற்புத்தி கட்டு அற செப்பத்து உன் பற்றற்கு அற்புதம் அருள்வாயே – திருப்:1161/4
செகம் திக்கு சுபம் பெற்று துலங்க போர் களம் புக்கு செயம் பற்றி கொளும் சொக்க பெருமாளே – திருப்:1164/8
திக்குக்கு திக்கு திகுதிகு டுட்டுட்டுட் டுட்டுட் டுடுடுடு தித்தித்தி தித்தி திதி என நடமாடும் – திருப்:1195/5
திக்கு அப்புறத்துக்குள் நிற்க புகழ் பித்த சித்ர தமிழ் கொற்றம் உடையோனே – திருப்:1266/5
திக்கு நாடி கரிய மெய் கடாவில் திருகி திக்க ஆவி களவு தெரியா முன் – திருப்:1267/3
சந்த திக்கு ஆளு நிசாசரர் வெந்து உட்க தூளி படாம் எழ – திருப்:1331/13
மேல்


திக்குக்கு (1)

திக்குக்கு திக்கு திகுதிகு டுட்டுட்டுட் டுட்டுட் டுடுடுடு தித்தித்தி தித்தி திதி என நடமாடும் – திருப்:1195/5
மேல்


திக்குக்குள் (1)

நித்ய கற்பத்தில் சித்தர்கள் எட்டு திக்குக்குள் பட்டவர் நிஷ்டைக்கு அற்புற்ற பத்தர்கள் அமரோரும் – திருப்:187/7
மேல்


திக்குகள் (1)

சித்தர்கள் நிடாதர் வெற்பின் கொற்றவர் சுவாமி பத்தர் திக்குகள் ஓர் நாலிரட்டில் கிரி சூழ – திருப்:247/7
மேல்


திக்குகு (1)

தகுத்த தீதிகு தக்குகு திக்குகு என தாளம் – திருப்:429/10
மேல்


திக்குகுகு (2)

தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு தெய்த்ததென தெய்தததென தெனனான – திருப்:967/5
தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு தெய்த்ததென தெய்தததென தெனனான – திருப்:967/5
மேல்


திக்குடுடு (1)

திக்குடுடு டூடமட டாடமட டூடுடுடு தித்திமித என தாளம் – திருப்:566/10
மேல்


திக்குத்தி (5)

திகுகுதிகு திகுகுகுகு திக்குத்தி குந்திகுகு குக்குக்கு குங்குகுகு என்று தாளம் – திருப்:622/18
திகுடதிகு தகுடதகு திக்குத்தி குத்திகுட தத்தித்த ரித்தகுட – திருப்:902/13
திகுதிகுர்தி தகுதகுர்த திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்த திங்குதீதோ – திருப்:902/15
திக்குத்தி குத்திகுட தக்குத்த குத்தகுட – திருப்:917/26
திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்தி என்று பேரி – திருப்:917/30
மேல்


திக்குத்திக்கு (1)

திக்குத்திக்கு அற்று பை தத்து அத்திக்கு செல் பத்திர கொக்கை பொரும் வேலா – திருப்:335/5
மேல்


திக்கும் (6)

எ திக்கும் உற்ற புகழ் வெற்றி திருத்தணியில் இற்றை தினத்தில் வரவேணும் – திருப்:294/4
இபமொடு வெதித்த சிங்கமும் பல இரதமொடு எத திக்கும் பிளந்திட – திருப்:462/11
கொட்ட துட்டரை வெட்டி தண் கடல் ஒப்ப திக்கும் மடுத்து தத்திட அமர் மேவி – திருப்:512/30
கொத்தி சக்கிரி பற்ற பொன் பரி எட்டு திக்கும் எடுத்திட்டு குரல் – திருப்:512/32
நாலு திக்கும் வெற்றி கொண்ட சூரபத்மனை களைந்த நாகப்பட்டினம் அமர்ந்த பெருமாளே – திருப்:828/8
அருண மணி வெயில் பரவு பத்து திக்கும் மிக அழகு பொதி மதர் மகுட தத்தித்தத்தி வளர் – திருப்:895/15
மேல்


திக்குல (1)

சத்தமுற்று கடல் திக்குல கிரிகள் நெக்குவிட்டு முகிலுக்கு சர்ப்ப முடி – திருப்:814/11
மேல்


திக்குவிசய (1)

இட வாழ்ந்து திக்குவிசய மண் அரசாகி – திருப்:812/2
மேல்


திக்குற்ற (1)

குடர் பிடுங்கி திக்குற்ற முகம் சிங்க முராரி – திருப்:316/12
மேல்


திக்கெலாம் (1)

போர்க்கு எய்த்திடா மறலி போல் குத்தி மேவு அசுரர் போய் திக்கெலாம் மடிய வடி வேலால் – திருப்:678/5
மேல்


திக்கென (1)

எங்கே அ கிரி எங்கே இ கிரி என்றே திக்கென வரு சூரை – திருப்:857/6
மேல்


திக்கை (2)

பரி முகம் கக்க செ கண் விழித்தும் பவுரி கொண்டு எட்டு திக்கை உடைத்தும் – திருப்:317/5
திக்கை உலகை வலமாக போகி கண மீளும் – திருப்:1023/10
மேல்


திக்கோடு (1)

திக்கோடு திக்கு வரை மட்டு ஓடி மிக்க பொருள் தேடி சுகந்த அணை மீதில் துயின்று சுகம் – திருப்:115/5
மேல்


திக்கோர் (1)

தெள்ளு தமிழ் பாடியிட்டு ஆசை கொண்டாட சசி வல்லியோடு கூடி திக்கோர் கொண்டாட இயல் – திருப்:478/15
மேல்


திகதிக (1)

தமிதமி தமிதக தமித திமிதக திமிதிமி செககண திமித திகதிக
தத்திமித தந்திமித தித்திமிதி திந்திமிதி எனவேதான் – திருப்:572/29,30
மேல்


திக்அந்தத்தை (1)

தெரியல் அம் செச்சை கொத்து முடிக்கும் பரி திக்அந்தத்தை சுற்ற நடத்தும் – திருப்:313/1
மேல்


திகம்பரி (1)

கருணை விழி கற்பகம் திகம்பரி எங்கள் ஆயி – திருப்:322/14
மேல்


திகழ் (92)

தென தெனந்தன என வரி அளி நறை தெவிட்ட அன்பொடு பருகு உயர் பொழில் திகழ்
திருப்பரங்கிரிதனில் உறை சரவண பெருமாளே – திருப்:8/15,16
பூகம் உடன் திகழ் சங்கு இனம் கொண்ட கிரீவம் மடந்தை புரந்திரன் தந்து அருள் – திருப்:12/11
தினை மிசை சுகம் கடிந்த புன மயில் இளம் குரும்பை திகழ் இரு தனம் புணர்ந்த திரு மார்பா – திருப்:30/5
செழிக்கும் சாலியும் மேகம் அளாவிய கருப்பம் சோலையும் வாழையுமே திகழ்
திருச்செந்தூர்தனில் மேவிய தேவர்கள் பெருமாளே – திருப்:35/15,16
சேண் உயர் சோலையின் நீழலிலே திகழ் சீரலை வாய் வரு பெருமாளே – திருப்:36/8
திகழ் வயிரம் ஏந்து கொங்கை குற வனிதை காத்த சந்த்ர சிகர முகில் ஓங்கு செந்தில் பெருமாளே – திருப்:60/8
புகலி வனப்பு ஏற புகல் மதுரை மன் வெப்பு ஆற திகழ்
பொடி கொடு புல் பாய் சுற்றிகள் கழுவேற – திருப்:104/9,10
திகழ் படு செய்ப்பதிக்குள் எனை தடுத்து அடிமைப்படுத்த அருள் திரு பழநி கிரி குமர பெருமாளே – திருப்:149/8
பலவின் முது பழம் விழைவு செய்து ஒழுகிய நறவு நிறை வயல் கமுகு அடர் பொழில் திகழ்
பழநி மலை வரும் புரவல அமரர்கள் பெருமாளே – திருப்:163/15,16
திகழ் கற்பகம் மிட்ட வன கனக திருவுக்கு உருகி குழை மார்பா – திருப்:164/6
திருவொடு பெயர்ந்து இருண்ட வன மிசை நடந்து இலங்கை திகழ் எரி இடும் குரங்கை நெகிழாத – திருப்:181/5
ஒளி திகழ் பத்ம கரங்களின் புறம் உறு வளை ஒக்க கலின் கலென் என்கவும் – திருப்:184/7
மூலம் திகழ் தூண் வழியே அளவிட ஓடி – திருப்:188/4
கந்த பொழில் திகழ் குருமலை மருவிய பெருமாளே – திருப்:206/16
திகழ் அருணகிரி சொருபன் ஆதி அந்தம் அங்கு அறியாத – திருப்:207/10
வடிவுடைய மானும் இகல் கரனும் திகழ் எழு வகை மரா மரமும் நிகர் ஒன்றும் இல் – திருப்:236/9
பரவி முன் அநுதினம் மனம் மகிழ்வுற அணி பணி திகழ் தணிகையில் உறைவோனே – திருப்:240/7
திருத்தணி பதி குன்றின் மேல் திகழ் கந்த வேளே – திருப்:259/6
சினத்து அமர் களம் செரு திகழ் குருதி அதி இமிழ்த்திட கரி அசுரர்கள் பரி சிலை – திருப்:270/13
கயவனை வெற்றி புகழ் திகழ் பத்ம கழல்கள் துதிக்க கருதாதோ – திருப்:282/4
சிவணி வரும் ஒரு தணிகையில் நிலை திகழ் பெருமாளே – திருப்:292/16
எழு திகழ் புவனம் நொடி அளவுதனில் இயல் பெற மயிலில் வருவோனே – திருப்:304/1
திகழ் ப்ரபஞ்சத்தை புற்பதம் ஒக்கும்படி நாடும் – திருப்:316/4
சீர் திகழ் புகழ் பாவை ஈன பொன் குருநாதா – திருப்:343/12
தினையுற்று காவல்காரியை மணமுற்று தேவ பூவோடு திகழ் கச்சி தேவ கோன் மகிழ் தம்பிரானே – திருப்:346/8
அரவு புனைதரு புநிதரும் வழிபட மழலை மொழிகொடு தெளி தர ஒளி திகழ்
அறிவை அறிவது பொருள் என அருளிய பெருமளே – திருப்:367/15,16
புழுகு திகழ் நீபம் அதில் அழகிய குரா நிரைத்த புதுமையினில் ஆறிரட்டி புயம் மீதே – திருப்:380/3
திரிபுரம் மங்க மதன் உடல் மங்க திகழ் நகை கொண்ட விடை ஏறி – திருப்:401/5
சிலை நுதலில் இட்ட திலதம் அவிர் பொட்டு திகழ் முகவர் முத்து நகையாலே – திருப்:405/3
தூண் ஓடி சுடர் ஆகாசத்தை அணைந்து விளங்கு அருணாசலம் திகழ் தம்பிரானே – திருப்:412/24
ஊடாடி அவரோடும் உழலாதே ஊராக திகழ் பாதம் அருள்வாயே – திருப்:418/2
திகழ் கிளி மொழி பால் சுவை இதழ் அமுத குறமகள் முலை மேல் புது மணம் மருவி – திருப்:425/15
திகழ் சீர் அத்திக்கு அழல் வா என்ப புணர்வோனே – திருப்:446/14
அம்பர ரம்பையரோடு உடன் திகழ் மா உரகன் புவியோர்கள் மங்கையர் – திருப்:456/16
திகழ் பொன் சுந்தரியாள் சிவகாமி நல்கிய சேயே – திருப்:459/14
திரு சித்தம் தனிலே குற மான் அதை இருத்தி கண் களிகூர் திகழ் ஆடக – திருப்:459/15
சிற்பரன் தற்பரன் சீர் திகழ் தென் புலியுர் ருத்திரன் பத்திர அம் சூல கர்த்தன் சபையில் – திருப்:460/15
ஒண் பரம் திரு அம்பலம் திகழ் தம்பிரானே – திருப்:463/16
விழு திகழ் அழகி மரகத வடிவி விமலி முன் அருளும் முருகோனே – திருப்:493/5
சரம் எனும் கண் குமிழ துண்டம் புரு எனும் செம் சாபம் பொன் திகழ் மாதர் – திருப்:500/3
அரி துயில் சயன வியாள மூர்த்தனும் மணி திகழ் மிகு புலியூர் வியாக்ரனும் – திருப்:509/14
வட்ட துத்தி முகிழ்ப்ப சக்கிரம் வைத்து பொன் குடம் ஒத்திட்டு திகழ் முலை மேவும் – திருப்:512/6
திகழ் குறிஞ்சியின் மாது மால் மருவு புகழ் பெருமாளே – திருப்:520/16
உருகிட முழு மதி தழல் என ஒளி திகழ் வெளியொடு ஒளி பெற விரவாதே – திருப்:523/2
ஒளி திகழ் அரு உரு எனும் மறை இறுதியில் உள்ள அத்தை நோக்க அருள்வாயே – திருப்:536/4
திகழ் கடப்பம் புட்பமது ஆர் புயம் மறைத்து உரு கொண்ட அற்புதமாகிய – திருப்:541/13
செம்பொன் ஆர் திகழ் சித்ர கோபுரம் மஞ்சு இராப்பகல் மெத்த சூழ்தரு – திருப்:547/15
திரிசிராப்பள்ளி மலையின் மேல் திகழ் தேவே கோவே வேளே வானோர் பெருமாளே – திருப்:554/8
சிவதை பதி ரத்தின வெற்பு அதனில் திகழ் மெய் குமர பெருமாளே – திருப்:565/8
பூம் தளிர்கள் வீறு வேங்கைகள் பலாசு பூம் கதலி கோடி திகழ் சோலை – திருப்:620/7
நிரை திகழ் பொதுவர் நெறிபடு பழைய நெல்லி மரத்து அமர்ந்த அபிராம – திருப்:657/6
கன வயல் திகழ் திரு கரபுரத்து அறுமுக பெருமாளே – திருப்:668/16
திகழ் வேடம் காளியொடு ஆடிய ஜெகதீச சங்கச நடேசுரர் – திருப்:673/15
திருவல்லிதாயம் அதில் உறைவோனே திகழ் வல்ல மாதவர்கள் பெருமாளே – திருப்:685/4
சிர கர கபாலர் அரிவை ஒரு பாகர் திகழ் கநக மேனி உடையாளர் – திருப்:686/7
திகழ் உற்றிடு யோக தவ மிகு முக்கிய மாதவர்கள் இதயத்திடமே மருவிய பெருமாளே – திருப்:687/8
திகழ் பால மாகம் உற மணி மாளி மாடம் உயர் திருவான்மியூர் மருவு பெருமாளே – திருப்:698/8
தலங்களில் வரும் கன இலம் கொடு மடந்தையர் தழைந்த உதரம் திகழ் தச மாதம் – திருப்:700/1
மலை என திகழ் முடிகள் பத்தையும் இரண்டு அஞ்சு ஒன்பது ஒன்று ஏய் – திருப்:702/19
முக காம்பிரமோடு அமர் சம்பன மதுராந்தக மா நகரம் திகழ்
முருகா அம் திரமோடு அமர் உம்பர்கள் தம்பிரானே – திருப்:720/15,16
கூட்டு நதி தேங்கிய வெள்ளாறு தரளாறு திகழ் நாட்டில் உறை சேந்த மயிலா வளி தெய்வானையொடெ – திருப்:756/15
சனு மெத்த பரிவாகிய மா மயல் இடும் முத்தி திகழ் மால் கொடு பாவையர் – திருப்:761/3
வண் தரளம் திகழ் ஆய்ந்த வார் நகை குயில் போல – திருப்:763/2
திகழ் சடை நெடியவள் செம்பொன் மேனியள் சிங்கம் ஏறி – திருப்:764/10
சம்ப்ர தாயனை அவலனை ஒளி திகழ் இசை கூரும் – திருப்:769/6
சரவணமும் பொறையும் புகழும் திகழ் தனி வேலும் – திருப்:771/4
வேதியர்கள் ஆதி சரசோதி திகழ் முநிவோர்கள் – திருப்:784/10
செழு நத்து உமிழு முத்து வயலுக்குள் நிறை பெற்ற திகழ் எட்டிகுடி உற்ற பெருமாளே – திருப்:833/8
கருத்துடன் திகழ் மதியும் மருண்டு சுருள் நோயால் – திருப்:868/2
தினை புனம் திகழ் குறமகள் கொங்கை கிரி மேவி – திருப்:868/14
விருது முரசுகள் மொகுமொகுமொகு என முகுற கக பதி முகில் திகழ் முகடு அதில் – திருப்:908/9
திகழ் பெற நித்தம் கூடி ஆடிய முருகோனே – திருப்:966/14
கூடல் கச்சாலை சிராமலை காவை பொன் காழி வெளூர் திகழ் கோடை கச்சூர் கருவூரிலும் உயர்வான – திருப்:975/7
தேவ பாற்கர நாற்கவி பாடு லாக்ஷணம் மோக்ஷ தியாக ரா திகழ் கார்த்திகை பெறு வாழ்வே – திருப்:995/6
கானும் திகழ் கதிரோனும் சசியொடு காலங்களும் நடை உடையோனும் – திருப்:1035/5
அருண மணி திகழ் பார வீராகரா மோலி ஒரு பதும் ஒர் கணை வீழவே மோது போராளி – திருப்:1153/15
மகர கேதனமும் திகழ் செந்தமிழ் மலய மாருதமும் வெம் பரிமள – திருப்:1177/9
அழகு திகழ் தரு நுதற்கே அநவரதம் அவயவம் அனைத்தூடினும் – திருப்:1185/7
வரைவில் திகழ் ஊடலிலே தரு மடவார்பால் – திருப்:1197/2
திருமால் அளித்து அருளும் ஒரு ஞான பத்தினியை திகழ் மார்புற தழுவும் அயில் வேலா – திருப்:1219/7
செகம் மீது உழன்று மல வடிவாயிருந்து பொது திகழ் மாதர் பின் செருமி அழிவேனோ – திருப்:1241/2
சிவம் வந்து குதி கொள அகம் வடிவு உன்றன் வடிவம் என திகழ் அண்டர் முநிவர் கணம் அயன் மாலும் – திருப்:1249/2
சருவிய சாத்திர திரளான சடு திகழ் ஆஸ்பதத்து அமையாத – திருப்:1288/1
காழி வேளுர் பழநிக்கிரி குறுக்கை திருநாவலூர் திருவெணெய் பதியில் மிக்க திகழ்
காதல் சோலை வளர் வெற்பில் உறை முத்தர் புகழ் தம்பிரானே – திருப்:1313/15,16
அரு மா மறையோர்கள் துதித்திடு புகர் வாரண மாதுதனை திகழ்
அளி சேர் குழல் மேவு குறத்தியை அணைவோனே – திருப்:1314/13,14
பாரதத்தை மேரு வெளீவெளீ திகழ் கோடு ஒடித்த நாளில் வரை வரைபவர் – திருப்:1315/9
பூமி உக்க வீசு குகாகுகா திகழ் சோலை வெற்பின் மேவு தெய்வா தெய்வானை தோள் – திருப்:1315/15
ஆதி சோலைமலை பதியில் திகழ் பெருமாளே – திருப்:1317/16
திகழ் புகழ் கற்று சொற்கள் பயிற்றி திருவடியை பற்றி தொழுது உற்று – திருப்:1321/7
சிலை நுதல் இளம் பெண் மோகி சடை அழகி எந்தை பாதி திகழ் மரகதம் பொன் மேனி உமை பாலா – திருப்:1322/5
சிறு நகைபுரிந்து சூரர் கிரி கடல் எரிந்து போக திகழ் அயில் எறிந்த ஞான முருகோனே – திருப்:1322/6
தங்க சக்ராயுதர் வானவர் வந்திக்க பேரருளே திகழ்
தம்ப பொன் பூவணம் மேவிய பெருமாளே – திருப்:1331/15,16
மேல்


திகழ்ந்த (2)

வட நாட்டில் வெள்ளி மலை காத்து புள்ளி மயில் மேல் திகழ்ந்த குமரேசா – திருப்:538/5
நேர்மை சிவனார் திகழ்ந்த காதில் உரை வேத மந்த்ர நீல மயில் ஏறி வந்த வடி வேலா – திருப்:611/6
மேல்


திகழ்ந்து (5)

பவனி வரவே உகந்து மயிலின் மிசையே திகழ்ந்து படி அதிரவே நடந்த கழல் வீரா – திருப்:110/7
பழநியில் வெற்பில் திகழ்ந்து நின்று அருள் பெருமாளே – திருப்:137/16
பழநியில் வெற்பில் திகழ்ந்து நின்று அருள் தம்பிரானே – திருப்:184/16
எழில் வளை மிக்க தவழ்ந்து உலாவிய பொனி நதி தெற்கில் திகழ்ந்து மேவிய – திருப்:788/15
சண்ட நீல கலாப வாசியில் திகழ்ந்து கஞ்சன் வாசவன் மேவி வாழ் பதிக்கு உயர்ந்த – திருப்:885/15
மேல்


திகழ்வன (2)

திகழ்வன பச்சை பசங்கி அம்பண கரதலி கச்சுற்று இலங்கு கொங்கையள் – திருப்:184/11
சிறுவ வனசரர் சிறுமியொடு உருகிய பெரும அருணயில் எழு நிலை திகழ்வன
சிகரி மிசை ஒரு கலபியில் உலவிய பெருமாளே – திருப்:368/15,16
மேல்


திகழ்வாரே (1)

தீது அகல ஓதி பணியாரும் தீ நரகம் மீதில் திகழ்வாரே – திருப்:646/2
மேல்


திகழ்வோடு (2)

தெந்தெம் தெனதென என்று அண்டுற அளி நின்றும் திகழ்வோடு மயில் ஆட – திருப்:297/6
திகழ்வோடு இருவோரும் ஒரு ரூபமதாய் திசை லோகம் எலாம் அனுபோகி – திருப்:421/2
மேல்


திகழ்வோனே (1)

அமர் கொண்டு அயில் விடு செம் கர ஒளி செம் கதிர் போல திகழ்வோனே – திருப்:467/12
மேல்


திகழ (4)

ஒளி திகழ மன்றல் ஓதி நரை பஞ்சு போலாய் – திருப்:34/2
சிவம் வெளி அங்கண் அருள் குடி கொண்டு திகழ நடம் செய்து எமை ஈண – திருப்:401/6
சிவசிவ என்று தெளிவுறு நெஞ்சு திகழ நடம் செய் கழல் தாராய் – திருப்:851/4
செகசெச் சேசெச் செக என முரசு ஒலி திகழ சூழ திரு நடம் இடுபவர் – திருப்:889/13
மேல்


திகழவே (1)

திரிபுராதிகள் தூள் எழ வானவர் திகழவே முனியா அருள்கூர்பவர் – திருப்:887/13
மேல்


திகழாமே (1)

திரை வார் கடல் சூழ் புவிதனிலே உலகோரோடு திரிவேன் உனை ஓதுதல் திகழாமே
தின நாளும் முனே துதி மனது ஆர பினே சிவ சுதனே திரி தேவர்கள் தலைவா மால் – திருப்:695/1,2
மேல்


திகழாயே (1)

நந்து உற்றிடு வாரியை மங்க திகழாயே நஞ்சு ஒத்து ஒளிர் வேலினை உந்தி பொரு வேளே – திருப்:772/3
மேல்


திகழு (4)

கவள துங்க கை கற்பக முக்கண் திகழு நம் கொற்றத்து ஒற்றை மருப்பன் – திருப்:314/11
திவளு மணிகள் கிடக்கும் திரு மார்பா திகழு மயிலின் மலைக்கண் பெருமாளே – திருப்:628/4
கதிர் திகழு செப்பை கதிக்க பதித்து மகிழ் கமல முகை பட்சத்து இருத்தி பொருத்து முலை – திருப்:875/3
சித்தம் உற்று தெளிய மெத்தமெத்த திகழு சித்த முத்தி சிவமும் அருள்வோனே – திருப்:1115/6
மேல்


திகழும் (6)

திகழும் புகழ் கொண்டவன் வண் தமிழ் பயில்வோர் பின் – திருப்:14/10
மண் தலம் திகழும் கமுகு அம் சிறு கண்ட மாதர் – திருப்:85/4
செறிவும் அறிவும் உறவும் அனைய திகழும் அடிகள் தரவேணும் – திருப்:129/4
குரு குமர பழநி வளர் வெற்புத்தனில் திகழும் பெருமாளே – திருப்:157/16
சிதற வெளி முழுதும் ஒளி திகழும் உடு படலம் அவை சிறு பொறிகள் என உரக பிலம் ஏழும் – திருப்:1094/5
தீ ஊதை தாத்ரி பானீயம் ஏற்ற வான் ஈதியால் திகழும் ஆசை – திருப்:1250/1
மேல்


திகாது (1)

கூசி புகா ஒதுங்க மாமன் திகாது அரிந்த கூளம் புராரி தந்த சிறியோனே – திருப்:709/7
மேல்


திகிரி (21)

ஜெக முழுதும் முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு திகிரி வலம் வந்த செம்பொன் மயில் வீரா – திருப்:30/6
திகிரி செம் கண் செவியில் துஞ்ச அ திகிரி செம் கை திருமாலும் – திருப்:81/3
திகிரி செம் கண் செவியில் துஞ்ச அ திகிரி செம் கை திருமாலும் – திருப்:81/3
திகிரி வளை கதை வசி தநு உடையவன் எழிலி வடிவினன் அரவு பொன் முடி மிசை – திருப்:163/11
திமிர மிகு சிந்து வாய்விட சிகரிகளும் வெந்து நீர் எழ திகிரி கொள் அநந்தம் சூடிகை திருமாலும் – திருப்:211/6
திகிரி நிசிசரர் தடம் முடி பொடி பட திரைகள் எறி கடல் சுவறிட களம் மிசை – திருப்:292/13
எட்டு நால் கர ஒருத்தல் மா திகிரி எட்டும் மாக்குலைய எறி வேலா – திருப்:298/7
திகிரி பொன் பாணி பாலனை மறை கல் புத்தேள் அ பூமனை சினமுற்று சேடில் சாடிய கந்த வேளே – திருப்:346/7
சவுரி வீரி முநீர் விட போஜனி திகிரி மேவு கையாளி செயாள் ஒரு – திருப்:384/11
வகுளமும் முகுளித வழைகளும் மலி புன வள்ளி குலா திகிரி வாழும் – திருப்:536/7
திகிரி மாதிர ஆவார திகிரி சாய வேதாள திரளினோடு பாறோடு கழுகு ஆட – திருப்:577/7
திகிரி மாதிர ஆவார திகிரி சாய வேதாள திரளினோடு பாறோடு கழுகு ஆட – திருப்:577/7
படியு நெடியன எழு புணரியும் முது திகிரி திகிரியும் வருக என வரு தகு – திருப்:605/5
சங்கோடு திகிரி அது கொண்டு ஏயு நிரை பிறகு சந்து ஆரும் வெதிர் உரு குழல் அது ஊதி – திருப்:614/5
கதை கன சாப திகிரி வளை வாளொடு கை வசிவித்த நந்த கோபால மகீபன் தேவி மகிழ்ந்து வாழ – திருப்:664/5
திகிரி படை துரந்த வரதற்கு உடன் பிறந்த சிவை தற்பரைக்கு இசைந்த புதல்வோனே – திருப்:804/7
திகிரி கொண்டு இருளாக்கியே இரு தமையர் தம்பியர் மூத்த தாதையர் – திருப்:890/9
திகிரி வரும் ஒரு செலவினில் எழுபது செலவு வரும் என பவுரி கொடு அலமரும் – திருப்:1006/5
பரிவினோடுற்ற திகிரி ஏவிட்ட பழைய மாயற்கு மருகோனே – திருப்:1084/6
வகிரும் ஒரு திகிரி என மதி முதிய பணிலம் என மகர சல நிதி முழுகி விளையாடி – திருப்:1093/6
கடலுக்குள் படு சர்ப்பத்தினில் மெச்ச துயில் பச்சை கிரி கைக்குள் திகிரி கொற்றவன் மாயன் – திருப்:1131/7
மேல்


திகிரிக்கும் (1)

பற்றி வசை கற்ற பல தத்தையர் தமக்கும் இசை பட்ட திகிரிக்கும் அழியாதே – திருப்:302/3
மேல்


திகிரிகரோன் (1)

அண்டர்க்கு அருள் பெருமான் முதிரா அணி சங்கு திகிரிகரோன் அரி நார – திருப்:652/11
மேல்


திகிரிகளும் (1)

சிலை பக எண் திக்கு திகிரிகளும் பத்து திசைகளினும் தத்த செகம் ஏழும் – திருப்:951/7
மேல்


திகிரிதர (1)

உகிரின் நுதி கொடு வகிரும் ஒர் அடல் அரி திகிரிதர மரகதகிரி எரி உமிழ் – திருப்:1006/13
மேல்


திகிரியன் (1)

வகிரும் மால் அரி திகிரியன் அலை எறி தமர வாரிதி முறை இட நிசிசரன் – திருப்:1009/11
மேல்


திகிரியில் (1)

பத்து தலை தத்த கணை தொடு ஒற்றை கிரி மத்தை பொருது ஒரு பட்டப்பகல் வட்ட திகிரியில் இரவாக – திருப்:6/3
மேல்


திகிரியும் (1)

படியு நெடியன எழு புணரியும் முது திகிரி திகிரியும் வருக என வரு தகு – திருப்:605/5
மேல்


திகு (1)

மொகுமொகு மொகு என அலற விருதுகள் திகுதிகு திகு என அலகை குறளிகள் – திருப்:572/33
மேல்


திகுகுகுகு (1)

திகுகுதிகு திகுகுகுகு திக்குத்தி குந்திகுகு குக்குக்கு குங்குகுகு என்று தாளம் – திருப்:622/18
மேல்


திகுகுட (4)

தொந்த திகுகுட தகுகுட டிமிடிமி தந்த தனதன டுடுடுடு டமடம – திருப்:206/9
திகுட திகுகுட திகுகுட திகுகுட தகுட தகுகுட தகுகுட தகுகுட – திருப்:917/25
திகுட திகுகுட திகுகுட திகுகுட தகுட தகுகுட தகுகுட தகுகுட – திருப்:917/25
திகுட திகுகுட திகுகுட திகுகுட தகுட தகுகுட தகுகுட தகுகுட – திருப்:917/25
மேல்


திகுகுதிகு (2)

திகுகுதிகு திகுகுகுகு திக்குத்தி குந்திகுகு குக்குக்கு குங்குகுகு என்று தாளம் – திருப்:622/18
தகுகுதகு தகுதகுகு திகுகுதிகு திகுதிகுகு தங்குத்த குத்தககு திங்குத்தி குத்திகிகு – திருப்:624/13
மேல்


திகுகுர்தி (2)

திகுர்தி திகுதிகு திகுகுர்தி திகுகுர்தி தகுர்தி தகுதகு தகுகுர்தி தகுகுர்தி – திருப்:917/29
திகுர்தி திகுதிகு திகுகுர்தி திகுகுர்தி தகுர்தி தகுதகு தகுகுர்தி தகுகுர்தி – திருப்:917/29
மேல்


திகுட (4)

சேகண செகண தோதிமி திகுட டாடு டுட்டமட டீகு தத்தொகுர்தி – திருப்:439/9
தகுட தகுதகு தாதக தந்த திகுட திகுதிகு தீதக தொந்த – திருப்:452/9
திகுட திகுகுட திகுகுட திகுகுட தகுட தகுகுட தகுகுட தகுகுட – திருப்:917/25
திகுட திகுடதிகு திந்திம் திகுர்த்திகுர்த திகுதீதோ – திருப்:985/10
மேல்


திகுடத்தி (2)

திகுடத்தி குகுடட் டுட்டுட் டமடட்டட் டமடட் டிக்குட் – திருப்:154/13
தகுடத்த தான தானன திகுடத்தி தீதி தோதிமி தடுடுட்டுட் டாட பேரிகை சங்கு வீணை – திருப்:346/5
மேல்


திகுடதிகு (4)

தகுடதகு தாந்த தந்த திகுடதிகு தீந்த மிந்தி தகுகணக தாங்க ணங்க தனதான – திருப்:60/5
திகுடதிகு தொகுடதொகு திக்கட்டி கண்டிகட டக்கட்ட கண்டகட – திருப்:622/16
திகுடதிகு தகுடதகு திக்குத்தி குத்திகுட தத்தித்த ரித்தகுட – திருப்:902/13
திகுட திகுடதிகு திந்திம் திகுர்த்திகுர்த திகுதீதோ – திருப்:985/10
மேல்


திகுடதிந்திம் (2)

திகுடதிந்திம் தகுடதந்தம் திகுடதிந்திம் தோதிந்தம் – திருப்:500/13
திகுடதிந்திம் தகுடதந்தம் திகுடதிந்திம் தோதிந்தம் – திருப்:500/13
மேல்


திகுடதிமி (1)

தகுடதிகு திகுடதிமி தத்தத்த தித்திகுட குகுகுகுகு குகுகுகுகு குக்குக்கு குக்குகுத – திருப்:296/13
மேல்


திகுடோடிமி (1)

திகுடோடிமி டிமிடோடிமி டாங்குட டீந்தகம் என்று இயல் பேரி – திருப்:427/15
மேல்


திகுத்த (1)

உடுட்டு டூடுடு டுடுட்டொடோ என திகுத்த தீதிகு திகுர்த்ததா என – திருப்:631/9
மேல்


திகுத்தி (1)

துடுட்டு டுட்டுடு டூடூ டுடுடுடு திகுத்தி குத்திகு தீதோ என ஒரு – திருப்:438/11
மேல்


திகுதகுதி (1)

திகுதகுதி என்று நடமிட முழங்கு த்ரிசிர கிரி வந்த பெருமாளே – திருப்:553/8
மேல்


திகுததிகு (1)

தனன தந்தன தானனா தனதனன தினன திந்தன தீததோ திகுததிகு
தகுத குந்ததி தாகுதோ என முழவு வளை பேரி – திருப்:520/9,10
மேல்


திகுதந்தி (2)

திகுதந்தி திகுதோ திகுதிகு திகுதந்தி திகுதோ திகுதிகு – திருப்:499/9
திகுதந்தி திகுதோ திகுதிகு திகுதந்தி திகுதோ திகுதிகு – திருப்:499/9
மேல்


திகுதா (1)

திகுதா உணவாய் உதிரத்தினை பலவாய் நரியோடு குடித்திட – திருப்:1314/11
மேல்


திகுதி (1)

திகுதி குந்திகும் திகுதிகு திகுதிகு தெனதெ னந்தெனம் தெனதென தெனதென – திருப்:825/11
மேல்


திகுதிகு (16)

திகுதிகு என மண்ட விட்ட தீ ஒரு செழியன் உடல் சென்று பற்றி ஆருகர் – திருப்:171/9
திகுதிகு என எரிவன அனல் நகையொடு முனிவார்தம் – திருப்:368/14
திகுர்த்த திகுதிகு டுடுட்டு டுடுடுடு டிடிக்கு நிகர் என உடுக்கை முரசொடு – திருப்:444/28
தகுட தகுதகு தாதக தந்த திகுட திகுதிகு தீதக தொந்த – திருப்:452/9
திகுதந்தி திகுதோ திகுதிகு திகுதந்தி திகுதோ திகுதிகு – திருப்:499/9
திகுதந்தி திகுதோ திகுதிகு திகுதந்தி திகுதோ திகுதிகு
திகுர்தஞ்செ செகசே செககண என பேரி – திருப்:499/9,10
செக தலம் மெச்சும் புகழ் வயலிக்கும் திகுதிகு என பொங்கிய ஓசை – திருப்:552/7
மொகுமொகு மொகு என அலற விருதுகள் திகுதிகு திகு என அலகை குறளிகள் – திருப்:572/33
திகுதி குந்திகும் திகுதிகு திகுதிகு தெனதெ னந்தெனம் தெனதென தெனதென – திருப்:825/11
திகுதி குந்திகும் திகுதிகு திகுதிகு தெனதெ னந்தெனம் தெனதென தெனதென – திருப்:825/11
திகுர்தி திகுதிகு திகுகுர்தி திகுகுர்தி தகுர்தி தகுதகு தகுகுர்தி தகுகுர்தி – திருப்:917/29
தொகுதொகு திகுதிகு தொக்கு திக்கு தோம்தாம் தரி தாளம் – திருப்:1078/6
திக்கு செககெண தித்தரி திகுதிகு செச்செ செணக்ருத டொட்டரி செணக்ருத – திருப்:1158/11
திக்குக்கு திக்கு திகுதிகு டுட்டுட்டுட் டுட்டுட் டுடுடுடு தித்தித்தி தித்தி திதி என நடமாடும் – திருப்:1195/5
ஒக்க தக்கிட்டு திரி அசுர் முட்ட கொட்டற்று திரிபுரம் ஒக்க கெட்டிட்டு திகுதிகு என வேக – திருப்:1195/7
தோதீ திகுதிகு தீதீ செகசெக சோதீ நடமிடும் பெருமாளே – திருப்:1275/8
மேல்


திகுதிகுகு (1)

தகுகுதகு தகுதகுகு திகுகுதிகு திகுதிகுகு தங்குத்த குத்தககு திங்குத்தி குத்திகிகு – திருப்:624/13
மேல்


திகுதிகுதி (1)

தகுததகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதி தங்குத்த குத்தகுகு திங்குத்தி குத்திகுகு – திருப்:624/16
மேல்


திகுதிகுர்தி (1)

திகுதிகுர்தி தகுதகுர்த திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்த திங்குதீதோ – திருப்:902/15
மேல்


திகுதிதிகு (1)

தகுததகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதி தங்குத்த குத்தகுகு திங்குத்தி குத்திகுகு – திருப்:624/16
மேல்


திகுதீதோ (1)

திகுட திகுடதிகு திந்திம் திகுர்த்திகுர்த திகுதீதோ – திருப்:985/10
மேல்


திகுதோ (2)

திகுதந்தி திகுதோ திகுதிகு திகுதந்தி திகுதோ திகுதிகு – திருப்:499/9
திகுதந்தி திகுதோ திகுதிகு திகுதந்தி திகுதோ திகுதிகு – திருப்:499/9
மேல்


திகுர்த்த (1)

திகுர்த்த திகுதிகு டுடுட்டு டுடுடுடு டிடிக்கு நிகர் என உடுக்கை முரசொடு – திருப்:444/28
மேல்


திகுர்த்ததா (1)

உடுட்டு டூடுடு டுடுட்டொடோ என திகுத்த தீதிகு திகுர்த்ததா என – திருப்:631/9
மேல்


திகுர்த்திகுர்த (1)

திகுட திகுடதிகு திந்திம் திகுர்த்திகுர்த திகுதீதோ – திருப்:985/10
மேல்


திகுர்த (1)

தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு தரர ரரரரிரி தகுர்தாத – திருப்:688/6
மேல்


திகுர்தஞ்செ (1)

திகுர்தஞ்செ செகசே செககண என பேரி – திருப்:499/10
மேல்


திகுர்ததிகு (1)

தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு தரர ரரரரிரி தகுர்தாத – திருப்:688/6
மேல்


திகுர்தி (2)

திகுர்தி தகிர்ததிம் திந்தி திந்தி திரிரிரதர என என்று என்று ஒப்பு இன்றி – திருப்:77/11
திகுர்தி திகுதிகு திகுகுர்தி திகுகுர்தி தகுர்தி தகுதகு தகுகுர்தி தகுகுர்தி – திருப்:917/29
மேல்


திகை (10)

சங்கை கெட மண்டி திகை எங்கிலும் மடிந்து விழ தண் கடல் கொளுந்த நகை கொண்ட வேலா – திருப்:50/6
தெறித்து விழி அர உடல் நிமிர அம் பொன் குவட்டு ஒள் திகை கிரி பொடி பட சண்ட – திருப்:140/13
திகை எட்டு கடல் வற்றி தி தர உக்க கிரி எட்டு தைத்தியருக்கு – திருப்:154/17
திகை பத்தும் உக கமலத்தனை முன் சிறை இட்ட பகை திறல் வீரா – திருப்:164/5
சூழ் கிரியை கை தடித்து மலை திகை யானை உழற்றி நடுக்கி மத பொறி – திருப்:234/11
ஓதமுற்று எழு பால் கொதித்தது போல எட்டு திகை நீச முட்டரை – திருப்:251/9
சிரம் அதுங்க பொன் கண் திகை இட்டு அன்று அவுணர் நெஞ்சில் குத்தி கறை கட்கம் – திருப்:319/15
செககண செக்கண கதற திடுதிடு என கொடு முடி எண் திகை சிலை பட்டு உவரி பட சிலை கோடி – திருப்:407/6
செம் களம் திகை எங்கும் அண்டிட விடும் வேலா – திருப்:455/14
சத்தத்து ஒலி திகை தாவிட வானவர் திக்கு கெட வரு சூரர்கள் தூள்பட – திருப்:926/11
மேல்


திகைக்க (3)

திசைமுகன் திகைக்க அசுரர் அன்று அடைத்த சிறை திறந்து விட்ட பெருமாளே – திருப்:250/8
கஞ்சன் வரவிட்ட துட்ட குஞ்சர மருப்பு ஒசித்த கங்கனும் மதி திகைக்க மதம் வீசும் – திருப்:1234/5
திசைமுகன் திகைக்க அசுரர் அன்று அடைத்த சிறை திறந்துவிட்ட பெருமாளே – திருப்:1236/8
மேல்


திகைக்கப்பட்டு (1)

சிறைக்கு ஒத்து இ பிறப்பில் பட்டு உறக்கம் சொப்பனத்துற்று திகைக்கப்பட்டு அவத்தைப்பட்டு உழலாது உன் – திருப்:325/3
மேல்


திகைக்கும் (1)

தகைக்கும் தனி திகைக்கும் சிறு தமிழ் தென்றலினுடனே நின்று – திருப்:64/2
மேல்


திகைத்த (3)

திகைத்த தனமொடு பொருள் பறி ஒண் கண் குவட்டி அவர் வலை அழல் உறு பங்கத்து – திருப்:140/7
வரவர மனம் திகைத்த பாவியை வழி அடிமை கொண்டு மிக்க மாதவர் – திருப்:171/15
திகைத்த வரத்தில் அடுத்த பொருள் கை திரட்டி எடுத்து வரவே செய் – திருப்:519/3
மேல்


திகைத்து (8)

தினை செம் கானக வேடுவர் ஆனவர் திகைத்து அந்தோ எனவே கணி ஆகிய – திருப்:29/13
திகைத்து அம் செகத்து அஞ்சும் கொடு மாயும் – திருப்:42/6
சினத்து எதிர் துட்ட அரக்கர்தமை திகைத்து விழ கண பொழுதில் – திருப்:142/13
திகைத்து உள் ஆவி கரைத்து மனத்தினில் இதத்தை ஓட விடுத்து மயக்கிடு – திருப்:273/3
அந்தரம் திகைத்து ஓட விஞ்சையர்கள் சிந்தை மந்திரத்து ஓட கெந்தருவர் – திருப்:457/9
வளை செம் கையில் சிறந்த ஒளி கண்டு நீத்து இலங்குவரரும் திகைத்து இரங்க வரும் மான் ஆனார் – திருப்:466/2
பொருமி திகைத்து நின்று வரதற்கு அடைக்கலங்கள் புகுத கணத்து வந்து கையில் ஆரும் – திருப்:804/6
சிந்தை திகைத்து ஏழு கடல் பொங்க அரி சூர் மகுடம் செண்டு குலைத்து ஆடு மணி கதிர் வேலா – திருப்:863/6
மேல்


திகைப்பு (1)

பரப்பு அற்று சுருக்கு அற்று பதைப்பு அற்று திகைப்பு அற்று பலிப்ப பத்தருக்கு ஒப்பித்து அருள் வாழ்வே – திருப்:324/6
மேல்


திகையர் (1)

குத்திரம் கற்ற சண்டாளர் சத்த அம் குவடு பொட்டு எழுந்திட்டு நின்று ஆட எட்டு அம் திகையர்
கொற்றமும் கட்டியம் பாட நிர்த்தம் பவுரி கொண்ட வேலா – திருப்:460/9,10
மேல்


திகையினும் (1)

எந்த திகையினும் மலையினும் உவரியின் எந்த படியினும் முகடினும் உள பல – திருப்:206/1
மேல்


திங்கள் (27)

கரு அடைந்து பத்துற்ற திங்கள் வயிறு இருந்து முற்றி பயின்று – திருப்:9/1
அமுத உததி விடம் உமிழும் செம் கண் திங்கள் பகவின் ஒளிர் வெளிறு எயிறு துஞ்சல் குஞ்சி – திருப்:23/1
திங்கள் வாழும் சடை தம்பிரான் அன்புற செந்தில் வாழ் செந்தமிழ் பெருமாளே – திருப்:55/8
திங்கள் முடி நாதர் சமயக்கார மந்த்ர உபதேச மகிமைக்கார – திருப்:58/15
திங்கள் அரவு நதி துன்று சடிலர் அருள் செந்தி நகரில் உறை பெருமாளே – திருப்:63/8
திங்கள் அரவு நதி சூடிய பரமர் தந்த குமர அலையே கரை பொருத – திருப்:68/15
திங்கள் ஆர் கொன்றை மத்தம் துழாய் துன்று பொன் செம் சடா பஞ்சத்து உறு தோகை – திருப்:74/7
திங்கள் வேணியர் பல தளி தொழுது உயர் மக மேரு – திருப்:75/14
எங்கும் இலகும் திங்கள் கமலம் என்று புகலும் முக மாதர் – திருப்:84/7
செம் சடை அடவி மீமிசை கங்கை மாதவி தாதகி திங்கள் சூடிய நாயகர் பெருவாழ்வே – திருப்:103/7
தெரிவில் பெண்கள் மிக கறுவி சண்டையிட திரிய திங்கள் உதிப்பதனாலே – திருப்:286/3
நஞ்சை கண்டத்து இடுபவர் ஆரொடு திங்கள் பிஞ்சு அக்கு அரவு அணி வேணியர் – திருப்:424/9
திங்கள் உலாவ பணிந்த வேணியர் பொங்கு அரவு ஆட புனைந்த மார்பினர் – திருப்:448/9
திங்கள் ஒண் முக காமர் கொண்ட வன் கொங்கை மென் குற பாவையும் கொடு – திருப்:454/15
திங்கள் இந்திரன் உம்பர் அந்தரரும் புகழ்ந்து உருகும் அம்பரன் சபை – திருப்:455/15
எழுது தோடிட்ட செவி பவள நீல கொடிகள் இகலி ஆட படிகமோடு அடும் பொன் உரு திங்கள் மேவும் – திருப்:495/3
வடு அன இடு திசை பரவி நடனமிட அடல் இரவி திங்கள் ப்ரபை கதிர்கள் மங்க ப்ரசித்த குல – திருப்:624/23
திங்கள் பது செலவே தலைகீழுற வந்து புவிதனிலே மதலாய் என – திருப்:652/5
ஆலம் அமுதாக உண்ட ஆறு சடை நாதர் திங்கள் ஆடு அரவு பூணர் தந்த முருகோனே – திருப்:704/5
திங்கள் முகம் தனம் சாந்து மார்பினள் என்றன் உள்ளம் புகு பாங்கி மானோடு – திருப்:763/15
சிலை நுதல் கயல் விழி செம் சொல் வானவி திரிபுரை பயிரவி திங்கள் சூடிய – திருப்:764/9
திங்கள் ஒன்றினில் நெனல் பொருள் உதவிலன் என்று சண்டைகள் புரி தரு மயலியர் – திருப்:770/7
தொங்கு சடை மீது திங்கள் அணி நாதர் மங்கை ரண காளி தலை சாய – திருப்:938/4
திங்கள் வேர்வுற அணைந்து இன்ப வாரியில் விழும் சிந்தையேன் எனவிதம் கரை சேர்வேன் – திருப்:1102/4
வால வயதான கொங்கை மேரு நுதலான திங்கள் மாதர் மயலோடு சிந்தை மெலியாமல் – திருப்:1310/3
பூரணம் அதான திங்கள் சூடும் அரனார் இடம் கொள் பூவை அருளால் வளர்ந்த முருகோனே – திருப்:1311/5
திங்கள் அரும்பு சலத்திலே விடம் வந்தது கண்டு பயப்படாதவர் – திருப்:1324/9
மேல்


திங்களாலே (5)

கறுத்து அற சிவத்து அங்கி வாய்த்து எழு திங்களாலே – திருப்:259/2
இடம் அடு சுறவை முடுகிய மகரம் எறி கடல் இடை எழு திங்களாலே
இருவினை மகளிர் மருவிய தெருவில் எரி என வரு சிறு தென்றலாலே – திருப்:390/1,2
கடல் பரவும் தரங்கம் மீது எழு திங்களாலே கருதி மிக மடந்தைமார் சொல் வதந்தியாலே – திருப்:406/1
தீது உற்றே எழு திங்களாலே தீயை தூவிய தென்றலாலே – திருப்:1290/1
வாரி மீதே எழு திங்களாலே மார வேள் ஏவிய அம்பினாலே – திருப்:1303/1
மேல்


திங்களின் (1)

புயங்கம் திங்களின் துண்டம் குருந்தின் கொந்து அயன்தன் கம் – திருப்:464/5
மேல்


திங்களும் (7)

திங்களும் செம் கதிரும் மங்குலும் தங்கும் உயர் தென்பரங்குன்றில் உறை பெருமாளே – திருப்:18/8
பரமன் எழில் புனையும் அரவங்களும் கங்கையும் திரு வளரும் முளரியொடு திங்களும் கொன்றையும் – திருப்:860/3
கண பண புயங்கமும் கங்கையும் திங்களும் குரவும் அறுகும் குறு தும்பையும் கொன்றையும் – திருப்:922/13
கங்கையும் பொங்கு நஞ்சம் பொருந்தும் புயங்கங்களும் திங்களும் கழுநீரும் – திருப்:1100/5
சகம் முழுதும் அடைய அமுது உண்டிடும் கொண்டலும் தெரிவரிய முடியில் அரவங்களும் திங்களும்
சலம் இதழி அணியும் ஒரு சங்கரன் தந்திடும் பெருமாளே – திருப்:1163/15,16
முகிழ் விலோசனர் அம் சிறு திங்களும் முது பகீரதியும் புனையும் சடைமுடியர் – திருப்:1177/13
செம் தழல் ஒன்று வெம் தழல் சிந்து திங்களும் வந்து துணை ஏய – திருப்:1254/2
மேல்


திங்குத்தி (2)

தகுகுதகு தகுதகுகு திகுகுதிகு திகுதிகுகு தங்குத்த குத்தககு திங்குத்தி குத்திகிகு – திருப்:624/13
தகுததகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதி தங்குத்த குத்தகுகு திங்குத்தி குத்திகுகு – திருப்:624/16
மேல்


திங்குதீதோ (1)

திகுதிகுர்தி தகுதகுர்த திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்த திங்குதீதோ
திரிரிதிரி தரிரிதரி தித்தித்தி ரித்திரிரி தத்தித்த ரித்தரிரி – திருப்:902/15,16
மேல்


திசா (2)

அண்ட கோளகை வெடிபட இடிபட எண் திசா முகம் மடமட நடம் இடும் – திருப்:75/7
பரவும் ஆயிரம் முகம் கொடு திசா முக தலம் படர் பகீரதி விதம் பெற ஆடல் – திருப்:1107/5
மேல்


திசாமுக (2)

பணி பதம் கயம் எண் திசாமுக கரி அடங்கலும் அண்ட கோளகை – திருப்:141/13
வினை மத கரிகளும் எண் திசாமுக கிரிகளும் உறுகிட அண்ட கோளகை – திருப்:387/5
மேல்


திசை (55)

திரு ஒன்றி விளங்கிய அண்டர்கள் மனையின் தயிர் உண்டவன் எண் திசை
திகழும் புகழ் கொண்டவன் வண் தமிழ் பயில்வோர் பின் – திருப்:14/9,10
திசை அசுரர் மாண்டு அழுந்த திறல் அயிலை வாங்கு செம் கை சிமைய வரை ஈன்ற மங்கைக்கு ஒரு பாலா – திருப்:60/7
சிந்தையே தென் திசை தென்றல் வீசும் பொழில் செந்தில் வாழ் செந்தமிழ் பெருமாளே – திருப்:74/8
செம் சொல் மா திசை வட திசை குட திசை விஞ்சு கீழ் திசை சகலமும் இகல் செய்து – திருப்:75/13
செம் சொல் மா திசை வட திசை குட திசை விஞ்சு கீழ் திசை சகலமும் இகல் செய்து – திருப்:75/13
செம் சொல் மா திசை வட திசை குட திசை விஞ்சு கீழ் திசை சகலமும் இகல் செய்து – திருப்:75/13
செம் சொல் மா திசை வட திசை குட திசை விஞ்சு கீழ் திசை சகலமும் இகல் செய்து – திருப்:75/13
துவசங்கள் அங்கு ஒளிரும் குடையும் திசை விஞ்சவே கண்டு – திருப்:85/12
சண்டன் தென் திசை நாடி விழுந்து அங்கும் சென்று எம தூதர்கள் – திருப்:95/9
பல திசை மெச்ச தெரிந்த செந்தமிழ் பகர் என இச்சித்து உகந்து கொண்டு அருள் – திருப்:137/15
இருண்ட குவடு இடி பொடிபட வெகு முகடு எரிந்து மகரம் ஒள் திசை கரி குமுறுக – திருப்:145/11
துங்க திசை மலையும் வரியும் மறுக சலரி பேரி – திருப்:206/10
கதிரவன் எழுந்து உலாவு திசை அளவு கண்டு மோது கடல் அளவு கண்டு மாய அருளாலே – திருப்:210/1
திரு புர புறத்து இயல் திரு தகு து நித்தில திரு திசை திருத்தணி பெருமாளே – திருப்:258/8
வெருவ முகிழ்த்து இசை உரகன் முடி தலை நெறுநெறு என திசை அதிர அடைத்திட – திருப்:263/11
திடுக்கிட கடல் அசுரர்கள் முறிபட கொளு திசை கிரி பொடிபட சுடர் அயில் – திருப்:276/13
சிறப்புற பிரித்து அறம் திற தமிழ்க்கு உயர் திசை சிறப்பு உடை திருத்தணி பெருமாளே – திருப்:280/8
திரு குள நாளும் பல திசை மூசும் சிறப்பு அது உறா எண் திசையோடும் – திருப்:289/7
திசை முகன் செப்பப்பட்ட வசிட்டன் திரள் வேதம் – திருப்:310/14
வரை திசை விடாது சுற்றி அலறு திரை வாரிதிக்கும் மடி அருவ வேள் கணைக்கும் அற வாடி – திருப்:381/2
திரு மருவிய திண் புயன் அயன் விரி எண் திசை கிடுகிட வந்திடு சூரன் – திருப்:388/5
திசை முகவனை நீள் சிறையுற விடுவாய் திரு நெடு கரு மால் மருகோனே – திருப்:391/5
திகழ்வோடு இருவோரும் ஒரு ரூபமதாய் திசை லோகம் எலாம் அனுபோகி – திருப்:421/2
சினம் முடுகி அயில் அருளி உம்பர் அந்த அம்பரம் திசை உரகர் புவி உளது மந்தரம் பங்கயன் – திருப்:422/13
தர்க்கம் இட்ட அசுரரை கெலித்து மலை உக்க எழு கடல் கொளுத்தி அட்ட திசை
தட்ட முட்டை அடைய கொடி புகையில் மண்டும் வேலா – திருப்:423/13,14
திசை மூடுக கடல் ஏழ் பொடியாம்படி ஓங்கிய வெம் – திருப்:427/16
அண்டம் எட்டு திசை உம்பல் சர்ப்ப திரள் கொண்டல் பட்டு கிரியும் பொடித்து புலன் – திருப்:453/11
எட்டு இரண்டு திசை ஓட செம் குருதி எட்டு இரண்டும் உருவாகி வஞ்சகர் மெல் – திருப்:471/11
முடிகளோடு எற்றி அரி இரதம் யானை பிணமொடு இவுளி வேலை குருதி நீர் மிதந்து திசை எங்கும் ஓட – திருப்:495/15
சினம் அழிந்திட தேர்கள் தோல் அரி பரிகள் குருதி எண் திசை மூடவே அலகை நரி – திருப்:520/13
சீராட்டொடு பேண வட திசை கயிலாச – திருப்:578/12
மூ திசை முன்பு ஒரு கால் அட மேருவை அம்பினில் வீழ்த்திய – திருப்:582/11
கொடியும் அகிலமும் வெளிப்பட இரு திசை இருநாலும் – திருப்:605/4
தண்டிகை கன பவுசு எண் திசை மதிக்க வளர் சம்ப்ரம விதத்துடனே அருள்வாயே – திருப்:616/4
வடு அன இடு திசை பரவி நடனமிட அடல் இரவி திங்கள் ப்ரபை கதிர்கள் மங்க ப்ரசித்த குல – திருப்:624/23
திசைமுகனாரும் திசை புவி வானும் திரிதர வாழும் சிவன் மூதூர் – திருப்:665/7
திசைதொறும் ப்ரபூபதி திசை முகன் பராவிய திரு விரிஞ்சை மேவிய பெருமாளே – திருப்:670/8
திசை மா முகாழி அரி மகவான் முனோர்கள் பணி சிவ நாதர் ஆலம் அயில் அமுதேசர் – திருப்:698/7
சிதற தரை நால் திசை பூதர நெரிய பறை மூர்க்கர்கள் மா முடி – திருப்:747/9
வெளி எண் திசை சூர் பொருது ஆடிய கொடி கைக்கொடு கீர்த்தி உலாவிய – திருப்:747/15
வந்தும் பிரசண்டம் பகிரண்டம் புவி எங்கும் திசை மண்டும்படி நின்றும் சுடர் ஒளி போலும் – திருப்:801/3
செகணஞ்செக எனவும் பறை திசை எங்கினும் மோத கொடு சூரர் – திருப்:850/10
கனகன் அங்கையினால் அறை தூண் இடை மனித சிங்கம் அதாய் வரை பார் திசை
கடல் கலங்கிடவே பொருதே உகிர் முனையாலே – திருப்:872/9,10
எண் திசை முக வேலை ஞாலம் உற்று மண்டு கந்த தாருக சேனை நீறு பட்டு ஒதுங்க – திருப்:885/11
குட திசை வார் ஆழி போலும் படர் நதி காவேரி சூழும் குளிர் வயலூர் ஆர மேவும் பெருமாளே – திருப்:900/8
அலரி குட திசை அடைவன குடைவன தரும வநிதையும் மகிழ்வன புகழ்வன – திருப்:903/11
எட்டு திசை களிறு மட்டற்று அற பிளிற நின்ற சேடன் – திருப்:917/36
வலம் வரும் அளவில் சண்டமாருத விசையினும் விசையுற்று எண் திசை முக – திருப்:956/13
கடுகி எண் திசை நொடியே வலம்வரும் இளையோனே – திருப்:1125/12
யான் ஆக நாம அற்புத திருப்புகழ் தேன் ஊற ஓதி எ திசை புறத்தினும் – திருப்:1129/5
சல நிதி சுவறச்சுவற திசை நிலை பெயரப்பெயர – திருப்:1154/9
அங்கு ஆலம் கோத்து எண் திசை புவி மங்காது உண்டாற்கு ஒன்று அதிபதி – திருப்:1184/13
எதிர் பொரும்படி போர்க்குள் எதிர்ந்தவர் தசை சிரங்களும் நால் திசை சிந்திட – திருப்:1194/11
கல் விடாது உற்ற திசை சொல் விசாரத்து இசைய மெய்கள் தோணி பிறவி அலை வேலை – திருப்:1232/2
பல திசை நடுக்கமுற்று நிலை கெட அடல் கை உற்ற படை அது பொருப்பில் விட்ட முருகோனே – திருப்:1239/7
மேல்


திசைக்கு (2)

திசைக்கு உற்ற சகாயனும் ஆகி மறைந்து போம் முன் – திருப்:947/14
சமர்த்தரில் சமர்த்த பச்சிம திசைக்கு உள உத்தம – திருப்:954/15
மேல்


திசைக்கும் (1)

அணி சங்கம் கொழிக்கும் தண்டு அலை பண்பு எண் திசைக்கும் கொந்தளிக்கும் – திருப்:42/11
மேல்


திசைக்குள் (1)

பட்சி பறக்க திசைக்குள் மத்தளம் வெற்றி முழக்கி கொடி பிடித்து அயில் – திருப்:1198/15
மேல்


திசைகள் (1)

திமிர எழு கடல் உலகம் முறிபட திசைகள் பொடிபட வரு சூரர் – திருப்:214/5
மேல்


திசைகளில் (1)

திசைகளில் ஒக்க படர்ந்து இடம் பொருகின்ற ஞான – திருப்:321/12
மேல்


திசைகளினும் (1)

சிலை பக எண் திக்கு திகிரிகளும் பத்து திசைகளினும் தத்த செகம் ஏழும் – திருப்:951/7
மேல்


திசைகளும் (1)

நிகர் இல் அண்டம் எண் திசைகளும் மகிழுற விரகு கொண்டு நின்று அழகுறு மயில் மிசை – திருப்:845/13
மேல்


திசைதனில் (1)

அருணை வந்து தென் திசைதனில் உறை தரு பெருமாளே – திருப்:410/16
மேல்


திசைதொறும் (4)

திசைதொறும் கற்பிக்கைக்கு இனி அற்பம் திரு உள்ளம் பற்றி செச்சை மணக்கும் – திருப்:314/7
திசைதொறும் ப்ரபூபதி திசை முகன் பராவிய திரு விரிஞ்சை மேவிய பெருமாளே – திருப்:670/8
அலர் தரு புட்பத்து உண்டாகும் வாசனை திசைதொறும் முப்பத்து எண் காதம் வீசிய – திருப்:827/13
சிலம்பினோடும் கிண்கிணி திசைதொறும் ஒலி வீச – திருப்:1073/7
மேல்


திசைமுகன் (7)

திசைமுகன் திகைக்க அசுரர் அன்று அடைத்த சிறை திறந்து விட்ட பெருமாளே – திருப்:250/8
திசைமுகன் தட்டுப்பட்டு எழ வற்கும் சிகரியும் குத்துப்பட்டு விழ தெண் – திருப்:319/13
திசைமுகன் முராரி மற்றும் அரிய பல தேவர் உற்ற சிறை அடைய மீள விட்ட பெருமாளே – திருப்:380/8
திருவை ஒரு பங்கர் கமல மலர் வந்த திசைமுகன் மகிழ்ந்த பெருமானார் – திருப்:553/7
திரு வளர் மார்பன் போற்ற திசைமுகன் நாளும் போற்ற ஜெகமொடு வானம் காக்க மயில் ஏறி – திருப்:675/6
திசைமுகன் செழு மா மறையோர் புகழ் அழகோனே – திருப்:872/14
திசைமுகன் திகைக்க அசுரர் அன்று அடைத்த சிறை திறந்துவிட்ட பெருமாளே – திருப்:1236/8
மேல்


திசைமுகனாரும் (1)

திசைமுகனாரும் திசை புவி வானும் திரிதர வாழும் சிவன் மூதூர் – திருப்:665/7
மேல்


திசையர்க்கு (1)

கமலத்தில் பயில் நெட்டை குயவற்கு எண் திசையர்க்கு கடவுள் சக்கிரவர்த்தி பெருமாளே – திருப்:1131/8
மேல்


திசையில் (5)

சுருதி மறைகள் இரு நாலும் திசையில் அதிபர் முநிவோர்கள் துகள் இல் இருடி எழு பேர்கள் சுடர் மூவர் – திருப்:714/1
மண்டலமும் முநிவோரும் எண் திசையில் உள பேரும் மஞ்சினனும் அயனாரும் எதிர் காண – திருப்:724/3
திசையில் நான்மறை தேடிய முன் குடி விதி ஆதி – திருப்:886/14
இனன் நிலவு தலை மலைய அடியின் உகிர் இலைகள் என இரு சதுர திசையில் உரகமும் வீழ – திருப்:1092/5
பிடி களிறின் அடல் நிரைகள் பாழாகவே திசையில் நின்ற நாகம் – திருப்:1140/10
மேல்


திசையின் (1)

திசையின் மண் வந்துவிட்டபோதினும் அமையாது – திருப்:171/10
மேல்


திசையினில் (1)

அடல் அமர் இயற்று திசையினில் மருவி மிக்க அனல் அழலொடு கொதித்து வரு கடை நாளில் – திருப்:777/3
மேல்


திசையினும் (3)

குசை முடிந்து ஒக்க பக்கரை இட்டு எண் திசையினும் தத்த புத்தியை நத்தும் – திருப்:319/9
திசையினும் இசையினும் வாழ்வே நமோ நம செம் சொல் சேரும் – திருப்:470/14
எ திசையினும் ஒரு காம ராஜன் மிக வெற்றி அரசுதனை ஆள வீசி அடல் – திருப்:1144/3
மேல்


திசையும் (7)

ஓலம் ஒன்ற அவுணர் சேனை மங்கையர்கள் சேறுடன் குருதி ஓட எண் திசையும்
ஓது கெந்துருவர் பாட நின்று நடம் கொள் வேலா – திருப்:855/11,12
விந்து பேதித்த வடிவங்களாய் எ திசையும் மின் சர அசர குலமும் வந்து உலாவி – திருப்:897/1
செக தலமு நிகர் சிகரி பலவு நல கெச புயக திசையும் உடன் உருக வரு கடை நாளில் – திருப்:1094/6
வெற்பும் எட்டு திசையும் வட்டமிட்டு சுழல விட்ட பச்சை சரண மயில் வீரா – திருப்:1114/6
பல திசையும் போய் குலா விருப்பி நெடு நீலி – திருப்:1130/12
குக்குடம் கொடி கொண்ட பரம்பர சக்ர மண்டலம் எண் திசையும் புகழ் – திருப்:1145/13
நல் திசையும் ஏறி இட்ட பொய் சமணை வேரறுத்து நல் திருநிறே பரப்பி விளையாடும் – திருப்:1257/6
மேல்


திசையை (1)

அம்புயன் சலித்து ஓட எண் திசையை உண்ட மாயோன் – திருப்:457/10
மேல்


திசையொடு (1)

கிளைத்திட வான் நீள் திசையொடு தாவி – திருப்:729/14
மேல்


திசையோடு (1)

செல்ல திசையோடு விட்டு ஆடு சிங்கார முக வடி வேலா – திருப்:478/14
மேல்


திசையோடும் (2)

திரு குள நாளும் பல திசை மூசும் சிறப்பு அது உறா எண் திசையோடும்
திரை கடல் சூழும் புவிக்கு உயிராகும் திருத்தணி மேவும் பெருமாளே – திருப்:289/7,8
தட கை கொண்டு வந்து எடுத்தவன் சிரம் தறிக்க கண்டன் எண் திசையோடும் – திருப்:1071/6
மேல்


திசையோர் (1)

புடைத்தே எட்டு திசையோர் அஞ்ச தனி கோலத்து புகு சூர் மங்க – திருப்:446/11
மேல்


திசையோர்கள் (1)

எட்டு இரண்டு திசையோர்கள் பொன்ற அயில் விடுவோனே – திருப்:471/12
மேல்


திட்க (1)

துற்று பின் புக்கு உற்ற கொக்கை துட்க திட்க பொரும் வேலா – திருப்:331/5
மேல்


திட்டத்துக்கு (1)

சிக்கு அற்று உட்கு கருணை சுத்த சித்தி தமிழை திட்டத்துக்கு புகல பெறுவேனோ – திருப்:333/4
மேல்


திட்டத்தை (1)

திட்டத்தை பற்றிய பற்பல லச்சைக்கு உட்பட்டு தொட்டு உயிர் சிக்கி சொக்கி கெட்டு இப்படி உழல்வேனோ – திருப்:187/4
மேல்


திட்டி (1)

முறுக்கி திருப்பி சுட்டு மலத்தில் புகட்டி திட்டி முழுக்க கலக்கப்பட்டு அலையாமல் – திருப்:564/5
மேல்


திட்டு (2)

திட்டு என பல செப்பை அடிப்பன பொன் குடத்தை உடைப்பன உத்தர – திருப்:878/1
சேறு ஆய சோரி புக்கு அளக்கர் திட்டு எழ மாறா நிசாசர குலத்தை இப்படி – திருப்:1129/15
மேல்


திட்டும் (1)

தரை துக்கம் பிடிக்க பண் சிரத்தை பந்தடித்து கொண்டு இறைத்து தெண் கடல் திட்டும் கொளை போக – திருப்:461/10
மேல்


திட்டென (2)

திட்டென எதிர் வரு மாகாளியினொடு திக்கிட தரிகிட தீதோம் என ஒரு – திருப்:1143/9
கடுக நடத்தி திட்டென எட்டி பொரு சூரன் – திருப்:1321/10
மேல்


திட்ப (1)

புள் பட்டு செப்பத்து பல் கொத்த பொன் தித்த திட்ப பொற்பில் பெற்று உக்ர சக்ர தனம் மானார் – திருப்:604/2
மேல்


திட்பம் (1)

செட்டாக தேனை போல சீரை தேடி திட்பம் அதாக – திருப்:1118/1
மேல்


திட்பன்தனை (1)

படை துப்பு ஒன்றுடை திட்பன்தனை குட்டும் படுத்தி பண் கடி புட்பம் கலை சுற்றும் – திருப்:461/15
மேல்


திட (5)

வஞ்சம் கொண்டும் திட ராவணனும் பந்து என் திண் பரி தேர் கரி – திருப்:95/1
வஞ்சம் பெறு திட நெஞ்சன் தழலுற அஞ்சு அம்பு அதும் விடு மதனாலே – திருப்:297/2
உடம் பாட்டுடன் பாட்டு இயம்பா தயங்கா துளங்கா திட புன் கவி பாடி – திருப்:589/3
நீரில் மிகுந்து உழல் ஆக்கையில் திட யோகம் மிகுந்திட நீக்கி இப்படி – திருப்:921/7
தட வரை பிதிரப்பிதிர திட மேரு – திருப்:1154/10
மேல்


திடத்தில் (1)

திடத்தில் திண் பொருப்பை தோள் கொடு சாடிய அரக்க திண் குலத்தை சூறை கொள் வீரிய – திருப்:479/13
மேல்


திடத்து (1)

திடத்து எதிர்ந்திடும் அசுரர்கள் பொடிபட அயில் கொடும் படை விடு சரவணபவ – திருப்:19/13
மேல்


திடத்தொடு (2)

மிகைத்து திடத்தொடு உற்று அசைத்து பொறுத்த அரக்கன் மிகுத்து பெயர்த்து எடுத்த கயிலாய – திருப்:522/7
திடத்தொடு அதிர்த்து எதிர்த்திடல் உற்றிடு சூரன் – திருப்:1021/10
மேல்


திடம் (8)

பெருக்கு தண் சண்பக வனம் திடம் கொங்கொடு திறல் செழும் சந்து அகில் துன்றி நீடும் – திருப்:17/7
பட்ட அயில் தொட்டு திடம் கொண்டு எதிர்ந்த அவுணர் முடி சாய – திருப்:38/6
திடம் உள முகுந்தர் கஞ்சன் வர விடும் எல் வஞ்சகங்கள் செறிவுடன் அறிந்து வென்ற பொறியாளர் – திருப்:181/6
சிலையும் என பொன் சிலம்பை முன் கொடு சிவமயம் அற்று திடம் குலைந்தவர் – திருப்:321/9
தத்வம் நாற்பத்தெட்டு நாற்பத்தெட்டும் ஏற்று திடம் மேவும் – திருப்:601/7
திடம் உற்ற கனக பொதுவில் நட்புடன் நடித்த சிவனுக்கு விழி ஒத்த புதல்வோனே – திருப்:833/7
வகையும் மார்க்கமும் மறமும் மாய்த்திடவாறு ஆராயாதே போம் ஆறா திடம் தீரம் – திருப்:1063/2
திடம் அற்று ஒளிர் நளின ப்ரம சிறை புக்கனன் என ஏகும் – திருப்:1217/5
மேல்


திடமாக (1)

அணி தரும் சித்ரத்து ஒற்றை உரத்தன் திடமாக – திருப்:312/10
மேல்


திடமாயே (1)

உரம் உற்று இரு செப்பு என வட்டமும் ஒத்து இளகி புளகி திடமாயே
உடை சுற்றும் இடை சுமை ஒக்க அடுத்து அமித கெறுவத்துடன் வீறு – திருப்:831/1,2
மேல்


திடமான (1)

செரு விலகும் அசுரர் மங்க குல கிரிகள் நடுநடுங்க சிலுசிலு என வலை குலுங்க திடமான
செயம் உதவும் மலர் பொரும் கைத்தலம் இலகும் அயில் கொளும் சத்தியை விடுதல் புரியும் முன்பில் குழகோனே – திருப்:618/5,6
மேல்


திடமிலி (1)

திடமிலி சற்குணமிலி நல் திறமிலி அற்புதமான – திருப்:167/1
மேல்


திடமுறு (1)

திடமுறு அன்பால் சிந்தைக்கு அறிவிடமும் சேர்த்து உம்பர்க்கு – திருப்:67/13
மேல்


திடமோடு (2)

திடமோடு அரக்கர் கொடு போய் அடைத்த சிறை மீளவிட்ட பெருமாளே – திருப்:1068/8
திடமோடு அரக்கர் கொடு போய் அடைத்த சிறை மீள விட்ட பெருமாளே – திருப்:1069/8
மேல்


திடர் (1)

குழி படு கலுழி வயிற்றை தூர்த்து எழு திடர் மணல் இறுகு துருத்தி கா பொதி – திருப்:33/11
மேல்


திடீல்திடீல் (1)

வேலை வற்றி வறண்டு சுறீல்சுறீல் என மாலை வெற்பும் இடிந்து திடீல்திடீல் என – திருப்:543/13
மேல்


திடு (1)

என அரி மத்தளம் மீது ஆர் தேம் முழ திடு என மிக்கு இயல் வேதாவே தொழு – திருப்:697/11
மேல்


திடுக்கமுற (1)

கத களிறு திடுக்கமுற மதர்த்து மிக எதிர்த்து மலை கனத்த இரு தனத்தின் மிசை – திருப்:133/3
மேல்


திடுக்கிட (2)

திடுக்கிட கடல் அசுரர்கள் முறிபட கொளு திசை கிரி பொடிபட சுடர் அயில் – திருப்:276/13
செறுத்து வரு கரி திரள்கள் திடுக்கிட வல் மருப்பை அரி சினத்தினொடு பறித்து அமர் செய் பெரு கானில் – திருப்:1152/7
மேல்


திடுக்கிடவும் (1)

நவ நதிகள் குமுகுமு என வெற்பு திரள் சுழல அகில முதல் எழு புவனம் மெத்த திடுக்கிடவும்
நவ மணிகள் உரகன் உடல் கக்க துரத்தி வரும் முருகோனே – திருப்:157/11,12
மேல்


திடுதிடு (3)

செககண செக்கண கதற திடுதிடு என கொடு முடி எண் திகை சிலை பட்டு உவரி பட சிலை கோடி – திருப்:407/6
தெழி உவரி சலராசி மொகுமொகு என பெரு மேரு திடுதிடு என பல பூதர் விதமாக – திருப்:796/5
திடுதிடு என நுழைவதன் முன் எதிர் முடுகி அவர்களொடு சீறி ஞாளிகள் போல் ஏறி வீழ்வதாய் – திருப்:858/10
மேல்


திண் (62)

நிவத்த திண் கழல் நிசிசரர் உரமொடு சிர கொடும் குவை மலை புர தர இரு – திருப்:10/11
மிகுத்திடும் வன் சமணரை பெரும் திண் கழு மிசைக்கு இடும் செந்தமிழ் அங்க வாயா – திருப்:17/6
தினகர திண் தேர் சண்ட பரி இடறும் கோட்டு இஞ்சி – திருப்:26/15
திண் திறல் புனைந்த அண்டர் தங்கள் அபயங்கள் கண்டு செம் சமர் புனைந்து துங்க மயில் மீதே – திருப்:39/7
மதித்து திண் புரம் சிரித்து கொன்றிடும் மறத்தில் தந்தை மன்றினில் ஆடி – திருப்:71/5
அஞ்சவே திண் திறல் கொண்டல் ஆகண்டலற்கு அண்டலோகம் கொடுத்து அருள்வோனே – திருப்:74/6
சிரத்தை சென்று அறுத்து பந்தடித்து திண் குவட்டை கண்டு இடித்து செந்திலில் புக்கு அங்கு உறைவோனே – திருப்:83/7
வாய்ப்புற்ற தமிழ் மார்க்க திண் பொருள் வாய்க்கு சித்திர முருகோனே – திருப்:93/7
வஞ்சம் கொண்டும் திட ராவணனும் பந்து என் திண் பரி தேர் கரி – திருப்:95/1
தண் கடம் கடந்து சென்று பண்கள் தங்க அடர்ந்த இன் சொல் திண் புனம் புகுந்து கண்டு இறைஞ்சு கோவே – திருப்:97/6
திண் தேர் ரதத்து அசுரர் பட்டே விழ பொருது வேலை தொளைந்து வரை ஏழை பிளந்து வரு – திருப்:115/16
பகலை பல் சொரிய தக்கன் பதி புக்கு அட்டு அழல் இட்டு திண்
புரம் மட்கி கழை வில் புட்ப சரனை சுட்டு அயனை கொத்தி – திருப்:154/19,20
பாரியான கொடை கொண்டலே திரு வாழ் விசால தொடை திண் புயா எழு – திருப்:175/1
பார திண் புயமே சேரு சோதியர் கயிலாயர் – திருப்:179/12
மருவலர்கள் திண் பணார முடி உடல் நடுங்க ஆவி மறலி உண வென்ற வேலை உடையோனே – திருப்:205/7
குறமகள் இடை துவள பாத செம் சிலம்பு ஒலிய ஒரு சசி மகளொடே கலந்து திண்
குருமலையின் மருவு குருநாத உம்பர்தம் பெருமாளே – திருப்:207/15,16
தரளம் ஊரல் உமை மடந்தை முலையில் ஆர அமுதம் உண்டு தரணி ஏழும் வலம்வரும் திண் மயில் வீரா – திருப்:231/6
புய பணி கடப்பம் தொடை சிகரம் உற்று இன் புகழ்ச்சி அமுத திண் புலவோனே – திருப்:255/6
செம் சரண் நாத கீத கிண்கிணி நீப மாலை திண் திறல் வேல் மயூர முகம் ஆறும் – திருப்:306/3
கதிரவன் பல் குற்றி குயிலை திண் சிறகு அரிந்து எட்டு திக்கர் வகுக்கும் – திருப்:309/11
திரிபுரம் அத்தை சுடும் தினம் தரி திண் கையாளி – திருப்:321/10
வென்ற பார்த்திப பன்னிரு திண் புய வெட்சி சித்ர திரு மார்பா – திருப்:350/6
செம் பவளம் ஆய கூர் இதழ் மின் குற மானை பூண் முலை திண் புயம் ஆர பூரணம் அருள்வோனே – திருப்:354/7
திரு மருவிய திண் புயன் அயன் விரி எண் திசை கிடுகிட வந்திடு சூரன் – திருப்:388/5
தடுடுடுடு டுடுடுடுடு டுண்டுடுண் டுண்டுடுண் டிமிடிமிட டகுர்திகுகு சங்கு வெண் கொம்பு திண்
கடையுகமொடு ஒலிய கடல் அஞ்ச வஞ்சன் குலம் சிந்தி மாள – திருப்:422/11,12
திண் துப்பும் தித்திடு கனி தான் உன் இதழாமோ – திருப்:424/4
திண் சிலை சூலத்து அழுந்து பாணியர் நெடிது ஆழ்வார் – திருப்:448/10
திண் புய மீதில் தவழ்ந்து வீறிய குருநாதா – திருப்:448/12
புனித்த பஞ்சு அணை கண் திண் படுத்து சந்தன பொட்டும் குலைத்து பின் புயத்தை கொண்டு – திருப்:461/5
சினத்து கண் சிவப்ப சங்கு ஒலிப்ப திண் கவட்டு செம் குவட்டை சென்று இடித்து செண் – திருப்:461/9
இறைத்து செம் பதத்தில் கண் திளைப்ப தந்து தலை தழ்த்து அம் புகழ் செப்பும் சயத்து திண் புய வேளே – திருப்:461/12
பனித்து உட்க அங்கசற்கு கண் பரப்பி தன் சினத்தில் திண் புரத்தை கண்டு எரித்து பண் – திருப்:461/13
கண்கள் இராறும் இராறு திண் புயமும் கொள்வேனே – திருப்:468/8
திண் சபை மேவும் மனா சவுந்தர தம்பிரானே – திருப்:468/16
திடத்தில் திண் பொருப்பை தோள் கொடு சாடிய அரக்க திண் குலத்தை சூறை கொள் வீரிய – திருப்:479/13
திடத்தில் திண் பொருப்பை தோள் கொடு சாடிய அரக்க திண் குலத்தை சூறை கொள் வீரிய – திருப்:479/13
அந்தகன் ஆருயிர் போக பொன் திண் புரமோடு எரி பாய பண்டு – திருப்:491/9
சிந்திட வேல் விடு வாகை திண் புய வேளே – திருப்:491/14
திறனால் எத்திகள் பார திண் தெருவூடே – திருப்:492/6
புனல் படிந்துண்டு அவசம் மிஞ்சும் தவசர் சந்தம் போலும் திண்
புவனி கண்டு இன்று அடி வணங்கும் செயல் கொள அம் செம் சீர் செம்பொன் கழல் தாராய் – திருப்:500/11,12
சிற்பர் திண் பதம் வைத்து சக்கிரவர்த்திக்கு சிறை இட்டு சுக்கிரன் – திருப்:512/38
சிரம் அங்கம் அம் கை கண் செவி வஞ்ச நெஞ்சு செம் சலம் என்பு திண் பொருந்திடு மாயம் – திருப்:539/1
சகலரும் மெச்சும் பரிமள பத்மம் தருண பத திண் சுரலோக – திருப்:552/5
செம் தாது அடர்ந்த கொந்து ஆர் கடம்பு திண் தோள் நிரம்ப அணிவோனே – திருப்:586/7
திண் கோடரங்கள் எண்கோடு உறங்கு செங்கோடு அமர்ந்த பெருமாளே – திருப்:586/8
கடம் தோல் கடம் தோற்ற அறிந்தாட்கு அரும் தாள்கள் அணைந்தாட்கு அணி திண் புயம் ஈவாய் – திருப்:589/5
கொம்பு குத்தி சம்பு அழுத்தி திண் தலத்தில் தண்டு வெற்பை கொண்டு அமுக்கி சண்டை இட்டு பொரும் வேழம் – திருப்:593/6
இசைக்கும் தாள மேளமே தனத்தம் தான தானன என திண் கூளி கோடிகள் புடை சூழ – திருப்:596/6
கொழும் கொடும் திண் குன்றம் தங்கும் தம்பிரானே – திருப்:621/8
கொந்து ஆர் பைம் தார் திண் குய குற மின் தாள் சிந்தா சிந்தையில் மயல் – திருப்:674/11
திண் சூரர் ஆழி மலை தூள் பட வை வேலை விடு முருகோனே – திருப்:813/12
செம் சொல் புனைகின்ற எங்கள் குற மங்கை திண் குயம் அணைந்த திரு மார்பா – திருப்:937/7
கருத அரு திண் புய சரவண குங்கும களபம் அணிந்திடு மணி மார்பா – திருப்:958/7
தாடகை உரம் கடிந்து ஒளிர் மா முனி மகம் சிறந்து ஒரு தாழ்வு அற நடந்து திண் சிலை முறியா ஒண் – திருப்:968/5
மேவு திண் புனம் மீதே மாதோடு மிக மாலாய் – திருப்:997/14
புடைத்து அலங்க்ருதம் படைத்து எழுந்த திண் புது குரும்பை மென் புயம் மீதே – திருப்:1070/2
கொத்து அவிழ்ந்த கடம்பு அலர் தங்கிய மிக்க வங்கண கங்கண திண் புய – திருப்:1145/15
சிந்தனை படி மோகாதியில் இந்த்ரியத்தினில் ஓடா சில திண் திறல் தவ வாள் வீரரொடு இகலா நின்று – திருப்:1159/2
வழுவாமல் புனைந்து திண் கயம் என நாடி – திருப்:1193/6
வலி மாள துரந்த வன் திறல் முருகா மல் பொருந்து திண் புய – திருப்:1193/15
தென்றலும் அன்று இன்று அலை பொங்கு திண் கடல் ஒன்றும் மிக மோத – திருப்:1254/1
மயிலும் செம் கைகள் ஆறிரு திண் புய வரை துன்றும் கடி மாலையும் இங்கித – திருப்:1325/7
மேல்


திண்டாட்டம் (2)

அழி தரு திண்டாட்டம் சற்று ஒழியாதே – திருப்:26/4
கங்காளன் பார்த்தன் கையில் அடி உண்டே திண்டாட்டம் கொள்ளும் நெடு – திருப்:1184/9
மேல்


திண்டாட (1)

திரை மலி சல நிதி முறை இட நிசிசரர் திண்டாட வென்ற கதிர் வேலா – திருப்:588/7
மேல்


திண்டாடி (1)

திண்டாடி சிந்து நிசிசரர் தொண்டு ஆட கண்ட அமர் பொரு செம் சேவல் செம் கை உடைய சண்முக தேவே – திருப்:615/7
மேல்


திண்டாடு (1)

வாங்கா திண்டாடு சித்திர நீங்கா சங்கேத முக்கிய – திருப்:89/3
மேல்


திண்ணர் (1)

சினம் மிகுத்த திண்ணர் தனி வளைத்து வெய்ய சிலுகு தைத்து வன்மை சிதையா முன் – திருப்:1253/2
மேல்


திண்மை (1)

முட்ட உண்மை சொல்லு செட்டி திண்மை கொள்ள முட்ட நன்மை விள்ள வருவோனே – திருப்:606/5
மேல்


திணி (5)

சினத்தொடு சூரன் கன திணி மார்பம் திறக்க அமர் ஆடும் திறல் வேலா – திருப்:301/7
புணர் பித்தும் பிடித்து பொன் கொடுத்து பின் பிதிர் சித்தன் திணி கட்டும் சிதைத்து கண் – திருப்:461/7
சாகரம் அன்று எரியா கொடு சூரர் உகும்படியா திணி வேலை உரம் பெற ஓட்டிய பெருமாளே – திருப்:999/8
தெச முடியும் ஈரு பத்து ஒழுங்கு திணி தோளும் – திருப்:1132/10
திணி கோட்டு வெள் இபவன் நாட்டிலுள்ள சிறை மீட்ட தில்லம் மயில் வீரா – திருப்:1230/6
மேல்


திணிது (1)

சித்தம் மீட்டு பொய்த்த வாழ்க்கை சிக்கை நீக்கி திணிது ஆய – திருப்:601/3
மேல்


திணிபட்ட (1)

அணிபட்டு அணுகி திணிபட்ட மனத்தவர் விட்ட விழி கணையாலும் – திருப்:105/1
மேல்


திணை (1)

திணை புயம் அது சிந்திட அலை கடல் அஞ்சிட வலியொடு கன்றிடும் வேலா – திருப்:388/6
மேல்


திணையான (1)

மனை மாண் சுதர் ஆன சுணங்கரும் மனம் வேம் திணையான தனங்களும் – திருப்:720/1
மேல்


தித்த (2)

புள் பட்டு செப்பத்து பல் கொத்த பொன் தித்த திட்ப பொற்பில் பெற்று உக்ர சக்ர தனம் மானார் – திருப்:604/2
அலகைக்குள் பசி தித்த பலகை கொத்தது பட்டிட்டு அலற குத்துற முட்டி பொரும் வேலா – திருப்:1131/6
மேல்


தித்தக்க (1)

பருகி தித்தக்க படு மொழி பதற கை பத்மத்து ஒளி வளை – திருப்:1171/3
மேல்


தித்தமி (1)

தோதி தித்தமி தீதா நமோ நம வேத சித்திர ரூபா நமோ நம – திருப்:993/13
மேல்


தித்தரி (1)

திக்கு செககெண தித்தரி திகுதிகு செச்செ செணக்ருத டொட்டரி செணக்ருத – திருப்:1158/11
மேல்


தித்தா (4)

தித்தா திரித்திகுட தத்தா தனத்தகுத தாத தனந்ததன தான தனந்ததன – திருப்:115/13
செச்சே செகுச்செகுகு தித்தா திமித்ததிகு தாத தசெந்திகுத தீத தசெந்தரிக – திருப்:115/14
தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு தோத கணங்கணக கூகு கிணங்கிணென ஒரு மயில் ஏறி – திருப்:115/15
தித்தா நின்றார் செத்தார் கெட்டேன் அஆ உஉ எனவே கேள் – திருப்:341/3
மேல்


தித்தி (17)

திதித்திதி திந்தி தித்தி என கொம்பு அதிர்த்து வெண் சண்ட கட்கம் விதிர்த்தும் – திருப்:16/13
மெத்த துக்கத்தை தித்தி இனி சித்தத்தில் பத்தத்தோடு மெச்சி சொர்க்கத்தில் சிற்பரம் அருள்வாயே – திருப்:187/5
அலகை நின்று ஒத்தி தித்தி அறுத்தும் பல இயம் கொட்ட சக்கடி கற்று – திருப்:317/3
தித்தி மித்தி மீத்தனத்த நத்தம் மூட்டு சிற்று உடுக்கை சேட்டை தவில் பேரி – திருப்:349/5
தித்தி என்று ஒத்தி நின்று ஆடு சிற்றம்பலவர் தம்பிரானே – திருப்:460/16
தித்தி மன்னும் தில்லை நிர்த்தர் கண்ணில் உள் உதித்து மன்னு பிள்ளை முருகோனே – திருப்:476/5
தித்தி மித்திமி தீத தோதக தத்த னத்தன தான தீதிமி – திருப்:504/9
தித்தி துப்பு இதழ் வைத்து கை கொடு கட்டி குத்து முலைக்குள் கை பட – திருப்:512/16
செகக்க செகக்க செக்க தரிக்க தரிக்க தக்க திமித்தி திமித்தி தித்தி என ஆடும் – திருப்:522/5
தோதிமி தித்தி திமித்த டிங்குகு டீகுகு டிக்குட் டிகுக்கு டிண்டிமி – திருப்:612/9
தோதிமி தித்தி தனத்த தந்த தோதிமி தித்தி என் இசையோடே – திருப்:612/10
தோதிமி தித்தி தனத்த தந்த தோதிமி தித்தி என் இசையோடே – திருப்:612/10
தத்த னத்தனத னத்த னத்தனன தித்தி மித்திமிதி மித்தி மித்திமித – திருப்:814/9
தத்த தனதன தானன தானன தித்தி திமிதிமி தீதக தோதக – திருப்:926/9
காதத்தில் காயம் அதாகும் மதீ தித்தி தீது இது தீது என காதல் பட்டு ஓதியும் மேவிடு கதி காணார் – திருப்:976/5
தத்தித்தி தித்தி தித்தென தெற்று துட்ட கட்டர் படை சத்தி கொற்றத்தில் குத்திய முருகோனே – திருப்:1161/6
திக்குக்கு திக்கு திகுதிகு டுட்டுட்டுட் டுட்டுட் டுடுடுடு தித்தித்தி தித்தி திதி என நடமாடும் – திருப்:1195/5
மேல்


தித்திக்க (2)

தித்திக்க சொல் சொல் துப்பு இதழ் நச்சு கண் கற்பு சொக்கியர் செப்புக்கு ஒக்க கச்சு பெறு தன மேரு – திருப்:187/3
பாகு அளவு தித்திக்க கீத மொழியில் புட்ப பாண விழியில் பொத்திவிடும் மாதர் – திருப்:644/2
மேல்


தித்திக்கப்படு (1)

அறவி நுண் பச்சை பொன் கொடி கற்கண்டு அமுதினும் தித்திக்கப்படு சொல் கொம்பு – திருப்:318/11
மேல்


தித்திக்கப்படும் (1)

தநு நுதல் வெயர்வு எழ விழி குழி தர வளை சத்திக்க சில தித்திக்கப்படும் அன்பு பேசி – திருப்:862/1
மேல்


தித்திக்ர (1)

திரிகடக கடகதிரி தித்திக்ர தித்ரிகட திமிர்ததிமி திமிர்ததிமி தித்தித்தி தித்திதிதி – திருப்:296/11
மேல்


தித்திகு (1)

விடுத்த கூளிகள் தித்திகு தித்தென விளையாட – திருப்:273/10
மேல்


தித்திகுட (1)

தகுடதிகு திகுடதிமி தத்தத்த தித்திகுட குகுகுகுகு குகுகுகுகு குக்குக்கு குக்குகுத – திருப்:296/13
மேல்


தித்திடு (1)

திண் துப்பும் தித்திடு கனி தான் உன் இதழாமோ – திருப்:424/4
மேல்


தித்தித்த (2)

அதனொடு தித்தித்த கண்டு அளாவிய இதழாராய் – திருப்:788/2
தனங்களும் தித்தித்த தொண்டையும் புண்டரீக – திருப்:1278/4
மேல்


தித்தித்தி (4)

திரிகடக கடகதிரி தித்திக்ர தித்ரிகட திமிர்ததிமி திமிர்ததிமி தித்தித்தி தித்திதிதி – திருப்:296/11
திதிதிதிதி திதிதிதிதி தித்தித்தி திந்திதிதி தத்தத்த தந்ததத – திருப்:622/13
திரிரிதிரி தரிரிதரி தித்தித்தி ரித்திரிரி தத்தித்த ரித்தரிரி – திருப்:902/16
திக்குக்கு திக்கு திகுதிகு டுட்டுட்டுட் டுட்டுட் டுடுடுடு தித்தித்தி தித்தி திதி என நடமாடும் – திருப்:1195/5
மேல்


தித்தித்தெய (1)

தித்தித்தெய ஒத்த பரிபுர நிர்த்த பதம் வைத்து பயிரவி திக்கு ஒட்க நடிக்க கழுகொடு கழுது ஆட – திருப்:6/5
மேல்


தித்திதி (2)

திரிரிரி தித்திதி தீதீ தீதிதி தொகுதொகு தொத்தொகு தோதோ தோதிகு – திருப்:697/9
தீதி தித்திதி தீதிதி தீதிதி தோதி குத்திகு தோதிகு தோதிகு – திருப்:1146/13
மேல்


தித்திதிதி (2)

திரிகடக கடகதிரி தித்திக்ர தித்ரிகட திமிர்ததிமி திமிர்ததிமி தித்தித்தி தித்திதிதி
செணுசெணுத தணசெணுத தத்தித்தி குத்ரிகுட ததிதீதோ – திருப்:296/11,12
தத்ததத தந்ததத தித்திதிதி திந்திதிதி – திருப்:572/26
மேல்


தித்திதிமி (1)

தத்ததிமி டங்குகுகு தித்திதிமி டிங்குகுகு – திருப்:572/28
மேல்


தித்திந்திம் (1)

சிந்தை தகர்த்து ஆளும் இத சந்த்ர முக பாவையர் தித்திந்திம் என உற்று ஆடும் அவர்க்கு உழல்வேனோ – திருப்:864/4
மேல்


தித்திப்பிற்கு (1)

சிக்குப்பட்டு உட்கி பல் கொடு எற்றி கைக்குத்துப்பட்டு இதழ் தித்திப்பிற்கு ஒத்து பித்து உயர் கொடு நாயேன் – திருப்:1161/3
மேல்


தித்திப்பு (1)

பழம் பெரும் தித்திப்பு உறும் கரும்பு அப்பத்துடன் பெரும் கைக்குள் பட வாரி – திருப்:1223/5
மேல்


தித்திப்பை (1)

சிப்ப குடில் கட்டும் அற்பம் குறத்தி சொல் தித்திப்பை இச்சிக்கும் மணவாளா – திருப்:1266/6
மேல்


தித்திமி (2)

தீதம் தித்திமி தீதக தோதிமி டுடுண் டுட்டுடு டூடுடு டூடுடு – திருப்:196/9
திமிதிமி தித்திமி ஜேஜே தீதிமி தொதிதீதோ – திருப்:697/10
மேல்


தித்திமித (2)

தித்திமித தீதிமித தீதிமித தீமிதத தத்ததன தானதன தானனன தானனன – திருப்:566/9
திக்குடுடு டூடமட டாடமட டூடுடுடு தித்திமித என தாளம் – திருப்:566/10
மேல்


தித்திமிதி (4)

தித்திமிதி தீதென் ஒத்தி விளையாடு சித்ர குமார பெருமாள் காண் – திருப்:450/6
தத்திமித தந்திமித தித்திமிதி திந்திமிதி எனவேதான் – திருப்:572/30
தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு தெய்த்ததென தெய்தததென தெனனான – திருப்:967/5
தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு தெய்த்ததென தெய்தததென தெனனான – திருப்:967/5
மேல்


தித்தென (3)

விடுத்த கூளிகள் தித்திகு தித்தென விளையாட – திருப்:273/10
தரித்த கூளிகள் தத்திமி தித்தென கண பூதம் – திருப்:429/12
தத்தித்தி தித்தி தித்தென தெற்று துட்ட கட்டர் படை சத்தி கொற்றத்தில் குத்திய முருகோனே – திருப்:1161/6
மேல்


தித்ரிகட (1)

திரிகடக கடகதிரி தித்திக்ர தித்ரிகட திமிர்ததிமி திமிர்ததிமி தித்தித்தி தித்திதிதி – திருப்:296/11
மேல்


திதப்பட்டு (1)

திதப்பட்டு எதிரே பொதி சோறினை அவிழ்த்து இட்ட அவிநாசியிலே வரு – திருப்:947/13
மேல்


திதம் (3)

திரு பத்ம திறத்தை பற்றுகைக்கு சித்திரத்தை சொல் திதம் கொற்ற புகழ் செப்பி திரிவேனோ – திருப்:325/4
திதம் பண்பு ஒன்று இலன் பண்டன் தலன் குண்டன் சலன் கண்டன் – திருப்:464/3
திதம் இல் அவுணர்தம் இருப்பாகிய புரமும் எரி எழ முதல் பூதர – திருப்:1185/13
மேல்


திதலை (3)

குமரி திதலை தனம் மலைக்கு இசலி இணை கலசம் என குவி முலை சற்று அசைய மணி கலன் ஆட – திருப்:407/3
திதலை பொன் பாணி கார் குயில் அழகில் பொன் தோகை பாவையை – திருப்:776/13
திதலை உலாத்து பொன் களபம் விடா புது த்ரிவித கடா களிற்று உர கோடு – திருப்:1248/1
மேல்


திதி (3)

அமரில் சுரா பான திதி புத்ரர் ஆலோகம் அது துக்கமே ஆக மிஞ்சிடாமல் – திருப்:907/5
திக்குக்கு திக்கு திகுதிகு டுட்டுட்டுட் டுட்டுட் டுடுடுடு தித்தித்தி தித்தி திதி என நடமாடும் – திருப்:1195/5
திதி புதல்வரொடு பொருது குருதி நதி முழுகி ஒளிர் செக்கச்செவத்து ஏறு செம் கை வேலா – திருப்:1222/5
மேல்


திதிக்கும் (1)

திதிக்கும் பார்வயின் மதிப்பு உண்டாகிய திரு செங்கோடு உறை பெருமாளே – திருப்:590/8
மேல்


திதிசர் (1)

தத்து உததி துரகதத்து மிகு திதிசர் தத்து மலை அவுணர் குல நாகம் – திருப்:600/7
மேல்


திதித்திதி (1)

திதித்திதி திந்தி தித்தி என கொம்பு அதிர்த்து வெண் சண்ட கட்கம் விதிர்த்தும் – திருப்:16/13
மேல்


திதிதி (3)

திதிதி ததததம் திந்திம் தந்தட் டிடிடி டடடடண் டிண்டிட் டண்ட – திருப்:77/9
ததத ததததத தந்தத்த தந்ததத திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி – திருப்:106/9
தததத தததத ததத தததத திதிதிதி திதிதிதி திதிதி திதிதிதி – திருப்:572/25
மேல்


திதிதிதி (3)

தததத தததத ததத தததத திதிதிதி திதிதிதி திதிதி திதிதிதி – திருப்:572/25
தததத தததத ததத தததத திதிதிதி திதிதிதி திதிதி திதிதிதி – திருப்:572/25
தததத தததத ததத தததத திதிதிதி திதிதிதி திதிதி திதிதிதி
தத்ததத தந்ததத தித்திதிதி திந்திதிதி – திருப்:572/25,26
மேல்


திதிதிதிதி (3)

ததத ததததத தந்தத்த தந்ததத திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி – திருப்:106/9
திதிதிதிதி திதிதிதிதி தித்தித்தி திந்திதிதி தத்தத்த தந்ததத – திருப்:622/13
திதிதிதிதி திதிதிதிதி தித்தித்தி திந்திதிதி தத்தத்த தந்ததத – திருப்:622/13
மேல்


திதிதிந்திமி (1)

திதிதிந்திமி தனதந்தன டுடுடுண்டுடு பேரி டகுடங்குகு டிகுடிங்குகு படகந்துடி வீணை – திருப்:850/9
மேல்


திதிந்தித (1)

திந்திமி திந்திமி தோதி மிந்திமி தீத திதிந்தித தீதி திந்திமி – திருப்:456/19
மேல்


திந்த (3)

தகுதி திந்திகு திந்த தோவென உந்து தாளம் – திருப்:141/10
தரித்த னந்தன தானன தந்த திமித்தி மிந்திமி தீதக திந்த
தடுட்டு டுண்டுடு டூடுடி மிண்டிட்டு இயல் தாளம் – திருப்:843/9,10
திந்த திமி தீதகுடட் டுண்டுமிடட் டாடுடுடிட் டிந்தம் என காள மணி தவில் ஓசை – திருப்:863/5
மேல்


திந்தம் (1)

கொம்பு குறி காளம் மடு திந்தம் என உற்று ஆடி நிரை கொண்டு வளைத்தே மகிழ் அச்சுதன் ஈண – திருப்:864/7
மேல்


திந்தன (1)

தனன தந்தன தானனா தனதனன தினன திந்தன தீததோ திகுததிகு – திருப்:520/9
மேல்


திந்தி (13)

திதித்திதி திந்தி தித்தி என கொம்பு அதிர்த்து வெண் சண்ட கட்கம் விதிர்த்தும் – திருப்:16/13
திகுர்தி தகிர்ததிம் திந்தி திந்தி திரிரிரதர என என்று என்று ஒப்பு இன்றி – திருப்:77/11
திகுர்தி தகிர்ததிம் திந்தி திந்தி திரிரிரதர என என்று என்று ஒப்பு இன்றி – திருப்:77/11
திந்தி திமிதிமி திமிதா திமிதோ தந்தி திரிகிட கிடதா எனவே – திருப்:151/5
திந்தி திமிதிமி திந்தி திமிதிமி திந்தி திமிதிமி திந்தி திமிதிமி – திருப்:444/25
திந்தி திமிதிமி திந்தி திமிதிமி திந்தி திமிதிமி திந்தி திமிதிமி – திருப்:444/25
திந்தி திமிதிமி திந்தி திமிதிமி திந்தி திமிதிமி திந்தி திமிதிமி – திருப்:444/25
திந்தி திமிதிமி திந்தி திமிதிமி திந்தி திமிதிமி திந்தி திமிதிமி – திருப்:444/25
தந்த னந்தன தந்த னந்தன திந்தி மிந்திமி திந்தி மிந்திமி – திருப்:455/9
தந்த னந்தன தந்த னந்தன திந்தி மிந்திமி திந்தி மிந்திமி – திருப்:455/9
தரிகிட தந்த திரிகிட திந்தி தகுர்தி எனும் கொட்டுடன் ஆடி – திருப்:551/6
திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்த னந்த னந்தன் என்று சென்று அசைந்து உகந்து வந்து க்ருபையோடே – திருப்:835/3
முன் புந்தி நினைத்து உருவால் சிறு வடிவாகி முன் திந்தி என பரதாத்துடன் நடமாடி – திருப்:1282/3
மேல்


திந்திகு (1)

தகுதி திந்திகு திந்த தோவென உந்து தாளம் – திருப்:141/10
மேல்


திந்தித்தி (1)

ததத ததததத தந்தத்த தந்ததத திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி – திருப்:106/9
மேல்


திந்திதிதி (3)

ததத ததததத தந்தத்த தந்ததத திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி
தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு திந்திதோதி – திருப்:106/9,10
தத்ததத தந்ததத தித்திதிதி திந்திதிதி – திருப்:572/26
திதிதிதிதி திதிதிதிதி தித்தித்தி திந்திதிதி தத்தத்த தந்ததத – திருப்:622/13
மேல்


திந்திதிமி (1)

திந்திதிமி தோதி தீதி தீதி தந்ததன தான தான தான – திருப்:91/5
மேல்


திந்திதீதோ (1)

ஜெகணகெண கெணஜெகுத தெத்தித்ரி யந்திரித தக்கத்த குந்தகுர்த திந்திதீதோ
திகுடதிகு தொகுடதொகு திக்கட்டி கண்டிகட டக்கட்ட கண்டகட – திருப்:622/15,16
மேல்


திந்திதோதி (1)

தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு திந்திதோதி – திருப்:106/10
மேல்


திந்திந்திமி (1)

தந்தந்தன திந்திந்திமி என்றும் பல சஞ்சம் கொடு தஞ்சம்புரி கொஞ்சும் சிறு மணி ஆரம் – திருப்:801/5
மேல்


திந்திம் (3)

திதிதி ததததம் திந்திம் தந்தட் டிடிடி டடடடண் டிண்டிட் டண்ட – திருப்:77/9
திமிலை பலமுருடு திந்திம் திமித்திமித டுமுட டுமுடுமுட டுண்டுண் டுமுட்டுமுட – திருப்:985/9
திகுட திகுடதிகு திந்திம் திகுர்த்திகுர்த திகுதீதோ – திருப்:985/10
மேல்


திந்திமி (6)

தந்த னந்தன திந்திமி சங்குகள் பொங்கு தாரை – திருப்:85/10
திந்திமி திந்திமி தோதி மிந்திமி தீத திதிந்தித தீதி திந்திமி – திருப்:456/19
திந்திமி திந்திமி தோதி மிந்திமி தீத திதிந்தித தீதி திந்திமி – திருப்:456/19
திந்திமி திந்திமி தோதி மிந்திமி தீத திதிந்தித தீதி திந்திமி
தந்தன தந்தன னாத னந்தன தான தனந்தனனா எனும் பறை – திருப்:456/19,20
தீந்த தோதக தந்தன திந்திமி ஆண்ட பேரிகை துந்துமி சங்கொடு – திருப்:475/9
தனத்த னந்தன தானன தானன திமித்தி திந்திமி தீதக தோதக – திருப்:869/9
மேல்


திந்திமித்தத்தோ (1)

திமித்த திந்திமித்தத்தோ என ஆடிய சமர்த்தர் பொன் புவிக்குள் தேவர்கள் நாயக – திருப்:479/15
மேல்


திந்திமிதி (1)

தத்திமித தந்திமித தித்திமிதி திந்திமிதி எனவேதான் – திருப்:572/30
மேல்


திந்தோதிமி (1)

திந்தோதிமி தீதத மா துடி தந்தாதன னாதன தாத்தன – திருப்:548/9
மேல்


திநகர (1)

திமிர திநகர அமரரர் பதி வாழ்வு பெற்று உலவு முருகோனே – திருப்:213/14
மேல்


திப்பிலி (1)

தில தயிலத்து இட்டு ஒக்க எரிக்க திரி பலை சுக்கு திப்பிலி இட்டு – திருப்:1321/5
மேல்


திமி (4)

அமலையுற்று கொக்கரித்து படுகள அசுர ரத்தத்தில் குளித்து திமி என – திருப்:408/13
திமிதி மிந்திமிம் திமிதிமி திமி என வரும் பூதம் – திருப்:825/12
திந்த திமி தீதகுடட் டுண்டுமிடட் டாடுடுடிட் டிந்தம் என காள மணி தவில் ஓசை – திருப்:863/5
செககண சேகு தகுதிமி தோதி திமி என ஆடு மயிலோனே – திருப்:1307/7
மேல்


திமித்த (2)

திமித்த திந்திமித்தத்தோ என ஆடிய சமர்த்தர் பொன் புவிக்குள் தேவர்கள் நாயக – திருப்:479/15
தோதிமி தித்தி திமித்த டிங்குகு டீகுகு டிக்குட் டிகுக்கு டிண்டிமி – திருப்:612/9
மேல்


திமித்ததிகு (1)

செச்சே செகுச்செகுகு தித்தா திமித்ததிகு தாத தசெந்திகுத தீத தசெந்தரிக – திருப்:115/14
மேல்


திமித்தி (10)

தனத்த னத்தன தனதன தனதன திமித்தி மித்திமி திமிதிமி திமிதிமி – திருப்:270/9
திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி – திருப்:444/26
திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி – திருப்:444/26
திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி – திருப்:444/26
திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி – திருப்:444/26
செகக்க செகக்க செக்க தரிக்க தரிக்க தக்க திமித்தி திமித்தி தித்தி என ஆடும் – திருப்:522/5
செகக்க செகக்க செக்க தரிக்க தரிக்க தக்க திமித்தி திமித்தி தித்தி என ஆடும் – திருப்:522/5
தரித்த னந்தன தானன தந்த திமித்தி மிந்திமி தீதக திந்த – திருப்:843/9
தனத்த னந்தன தானன தானன திமித்தி திந்திமி தீதக தோதக – திருப்:869/9
திமித்தி மிந்திமி திமிதிமி என்றிட்டு இடக்கை துந்துமி முரசு முழங்க – திருப்:955/11
மேல்


திமித்திம் (1)

தனத்தன தனத்தம் திமித்திமி திமித்திம் தகுத்தகு தகுத்தம் தன பேரி – திருப்:269/5
மேல்


திமித்திமி (4)

விருது தனத்தன தனன தனத்தன விதமி திமித்திமி திமித திமித்திமி – திருப்:263/9
விருது தனத்தன தனன தனத்தன விதமி திமித்திமி திமித திமித்திமி
விகிர்த டடுட்டுடு ரிரிரி என குகு என வெகு தாளம் – திருப்:263/9,10
தனத்தன தனத்தம் திமித்திமி திமித்திம் தகுத்தகு தகுத்தம் தன பேரி – திருப்:269/5
பொதுவுற்று திமித்திமி நடமிடு பகிரதி எழுத்து அறி ருத்திரி பகவதி கவுரி கை – திருப்:291/11
மேல்


திமித்திமித (1)

திமிலை பலமுருடு திந்திம் திமித்திமித டுமுட டுமுடுமுட டுண்டுண் டுமுட்டுமுட – திருப்:985/9
மேல்


திமித்திமிதி (1)

திமிந்தோதி திமித்திமிதி தனந்தான தனத்தனன தினந்தோறு நடிப்பது மன் புகல்வேனோ – திருப்:879/4
மேல்


திமித (7)

திமித திமிதிமி மத்தள இடக்கைகள் செகசேசே – திருப்:4/12
திமித திமிதிமி என நடமிடும் அரி மருகோனே – திருப்:163/12
விருது தனத்தன தனன தனத்தன விதமி திமித்திமி திமித திமித்திமி – திருப்:263/9
தமிதமி தமிதக தமித திமிதக திமிதிமி செககண திமித திகதிக – திருப்:572/29
தகிட தகிட தந்த திமித திமித என்று தனி மத்தளம் முழங்க வருவோனே – திருப்:803/6
தகிட தகிட தந்த திமித திமித என்று தனி மத்தளம் முழங்க வருவோனே – திருப்:803/6
திமித திமிதிமி டமடம டம என சிகர கரதல டமருகம் அடிபட – திருப்:1003/9
மேல்


திமிதக (1)

தமிதமி தமிதக தமித திமிதக திமிதிமி செககண திமித திகதிக – திருப்:572/29
மேல்


திமிதம் (2)

திமிதம் என முழவு ஒலி முழங்க செம் கை தமருகம் அது சதியொடு அன்பர்க்கு இன்ப – திருப்:23/13
திமிதம் ஆடு சுராரி நிசாசரர் முடிகள்தோறும் கடாவி இடு ஏய் ஒரு – திருப்:384/13
மேல்


திமிதமிட (1)

திமிதமிட நரி கொடிகள் கழுகு ஆட ரத்த வெறி வயிரவர்கள் சுழல ஒரு தனி ஆயுதத்தை விடு – திருப்:213/13
மேல்


திமிதா (1)

திந்தி திமிதிமி திமிதா திமிதோ தந்தி திரிகிட கிடதா எனவே – திருப்:151/5
மேல்


திமிதாதி (1)

தொந்தி திமிதோதி தந்த திமிதாதி என்று நடம் ஆடும் அவர் பாலா – திருப்:938/5
மேல்


திமிதி (4)

திமிலை உடுக்கு உடன் முரசு பறை திமிதி திமிதிம் என டிமிடிமிடிட் டிகுர்திமிதி ஒலி தாளம் – திருப்:407/5
திமிதி மிந்திமிம் திமிதிமி திமி என வரும் பூதம் – திருப்:825/12
குகுகுக் கூகுக் குகுகுகு குகுவென திமிதித் தீதித் திமிதி என் முரசோடு – திருப்:889/9
வலய முட்ட ஒர் ஓசையதாய் ஒலி திமிதி மித்திம் எனா எழவே அலை – திருப்:914/11
மேல்


திமிதித் (1)

குகுகுக் கூகுக் குகுகுகு குகுவென திமிதித் தீதித் திமிதி என் முரசோடு – திருப்:889/9
மேல்


திமிதிம் (1)

திமிலை உடுக்கு உடன் முரசு பறை திமிதி திமிதிம் என டிமிடிமிடிட் டிகுர்திமிதி ஒலி தாளம் – திருப்:407/5
மேல்


திமிதிமி (20)

திமித திமிதிமி மத்தள இடக்கைகள் செகசேசே – திருப்:4/12
திந்தி திமிதிமி திமிதா திமிதோ தந்தி திரிகிட கிடதா எனவே – திருப்:151/5
திமித திமிதிமி என நடமிடும் அரி மருகோனே – திருப்:163/12
தனத்த னத்தன தனதன தனதன திமித்தி மித்திமி திமிதிமி திமிதிமி – திருப்:270/9
தனத்த னத்தன தனதன தனதன திமித்தி மித்திமி திமிதிமி திமிதிமி
தகுத்த குத்தகு தகுதகு தகுதகு தகுதீதோ – திருப்:270/9,10
திந்தி திமிதிமி திந்தி திமிதிமி திந்தி திமிதிமி திந்தி திமிதிமி – திருப்:444/25
திந்தி திமிதிமி திந்தி திமிதிமி திந்தி திமிதிமி திந்தி திமிதிமி – திருப்:444/25
திந்தி திமிதிமி திந்தி திமிதிமி திந்தி திமிதிமி திந்தி திமிதிமி – திருப்:444/25
திந்தி திமிதிமி திந்தி திமிதிமி திந்தி திமிதிமி திந்தி திமிதிமி
திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி – திருப்:444/25,26
திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி – திருப்:444/26
திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி – திருப்:444/26
திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி – திருப்:444/26
திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி – திருப்:444/26
தமிதமி தமிதக தமித திமிதக திமிதிமி செககண திமித திகதிக – திருப்:572/29
திமிதிமி தித்திமி ஜேஜே தீதிமி தொதிதீதோ – திருப்:697/10
திமிதிமி என பறைய பெருகு புனல் கெடில நதி திருவதிகை பதி முருக பெருமாளே – திருப்:737/8
திமிதி மிந்திமிம் திமிதிமி திமி என வரும் பூதம் – திருப்:825/12
தத்த தனதன தானன தானன தித்தி திமிதிமி தீதக தோதக – திருப்:926/9
திமித்தி மிந்திமி திமிதிமி என்றிட்டு இடக்கை துந்துமி முரசு முழங்க – திருப்:955/11
திமித திமிதிமி டமடம டம என சிகர கரதல டமருகம் அடிபட – திருப்:1003/9
மேல்


திமிதிமிம் (1)

திமிதிமிம் என பொரு சூரன் நெறுநெறு என பல தேவர் ஜெயஜெய என கொதி வேலை விடுவோனே – திருப்:796/6
மேல்


திமிதோ (1)

திந்தி திமிதிமி திமிதா திமிதோ தந்தி திரிகிட கிடதா எனவே – திருப்:151/5
மேல்


திமிதோதி (1)

தொந்தி திமிதோதி தந்த திமிதாதி என்று நடம் ஆடும் அவர் பாலா – திருப்:938/5
மேல்


திமிதோதிமி (2)

திமிதோதிமி திமிதோதிமி தாங்கண தீங்கணதொம் – திருப்:427/13
திமிதோதிமி திமிதோதிமி தாங்கண தீங்கணதொம் – திருப்:427/13
மேல்


திமிந்தி (1)

திமிந்தி என வெம் கணங்கள் குணங்கர் பலவும் குழும்பி திரண்ட சதியும் புரிந்து முது சூரன் – திருப்:1167/5
மேல்


திமிந்தித்தி (1)

தகுந்தொத்தி திமிந்தித்தி தவண்டை உட்கு அயர்ந்து உக்க தகு அண்டர்த்தர்க்கு உடன் பட்டு உற்ற அசுராரை – திருப்:1164/6
மேல்


திமிந்திமிம் (1)

துந்துமி திமிந்திமிம் திமிம் என குறும் ஓசை – திருப்:854/10
மேல்


திமிந்தோதி (1)

திமிந்தோதி திமித்திமிதி தனந்தான தனத்தனன தினந்தோறு நடிப்பது மன் புகல்வேனோ – திருப்:879/4
மேல்


திமிம் (1)

துந்துமி திமிந்திமிம் திமிம் என குறும் ஓசை – திருப்:854/10
மேல்


திமிர் (1)

திமிர் தாது உள பூத கணத்தொடு வரு பேய்கள் – திருப்:1314/10
மேல்


திமிர்த (2)

என திமிர்த தவில் மிருக இடக்கை திரள் சலிகை பக்க கண பறை தவண்டை பேரி – திருப்:902/18
திமிர்த குல விருது சங்கம் தொனித்து அசுரர் களம் மீதே – திருப்:985/12
மேல்


திமிர்ததிமி (2)

திரிகடக கடகதிரி தித்திக்ர தித்ரிகட திமிர்ததிமி திமிர்ததிமி தித்தித்தி தித்திதிதி – திருப்:296/11
திரிகடக கடகதிரி தித்திக்ர தித்ரிகட திமிர்ததிமி திமிர்ததிமி தித்தித்தி தித்திதிதி – திருப்:296/11
மேல்


திமிர்தம் (3)

அது வருகும் அளவில் உயிர் அங்கிட்டு இங்கு பறை திமிலை திமிர்தம் மிகு தம்பட்டம் பல் – திருப்:23/3
அமுத இமையவர் திமிர்தம் இடு கடல் அது என அநுதினம் உனை ஓதும் – திருப்:214/3
திமிர்தம் கல் குவடோடு எழு கடல் ஒலி கொண்டு அற்று உருவோடு அலறிட – திருப்:499/11
மேல்


திமிர்ந்த (2)

முலை முகம் திமிர்ந்த கலவையும் துலங்கு முறுவலும் சிவந்த கனி வாயும் – திருப்:92/1
நீடு வாச நிறைந்த அகில் புழுகு ஓட மீது திமிர்ந்த தனத்தினில் – திருப்:125/3
மேல்


திமிர்ந்திடு (1)

மாய வாடை திமிர்ந்திடு கொங்கையில் மூடு சீலை திறந்த மழுங்கிகள் – திருப்:88/1
மேல்


திமிர்ந்து (3)

சந்தனம் திமிர்ந்து அணைந்து குங்குமம் கடம்பு இலங்கு சண்பகம் செறிந்து இலங்கு திரள் தோளும் – திருப்:835/1
கந்த வார் குழல் கோதி மாலையை புனைந்து மஞ்சளால் அழகாக மேனியில் திமிர்ந்து
கண்ட மாலைகள் ஆன ஆணி முத்து அணிந்து தெருவூடே – திருப்:885/1,2
வேண விதம் என திரிந்து நாறு புழுகு உடல் திமிர்ந்து வேசி வலைதனில் கலந்து மடிவேனோ – திருப்:1272/4
மேல்


திமிர்வன (1)

அசுரர் தசை வழி நிமிர்வன திமிர்வன பொடியாடி – திருப்:903/10
மேல்


திமிர (20)

திமிர சல நிதி தழுவு செந்தில் கந்த பெருமாளே – திருப்:23/16
தரள திரளில் புரள கரளம் தமர திமிர கடலாலே – திருப்:164/2
திமிர உததி அனைய நரக செனனம் அதனில் விடுவாயேல் – திருப்:168/1
திமிர மிகு சிந்து வாய்விட சிகரிகளும் வெந்து நீர் எழ திகிரி கொள் அநந்தம் சூடிகை திருமாலும் – திருப்:211/6
திமிர திநகர அமரரர் பதி வாழ்வு பெற்று உலவு முருகோனே – திருப்:213/14
திமிர எழு கடல் உலகம் முறிபட திசைகள் பொடிபட வரு சூரர் – திருப்:214/5
திமிர சாகரம் கதற மா மரம் சிதற வேல் விடும் பெருமாளே – திருப்:279/8
சிகர கிரி நெரிபட படை பொருது அருள் திமிர தினகர குருபர இள மயில் – திருப்:292/15
திமிர துங்க தத்து திரை எற்றும் செனன பங்கத்து துக்க கடல் கண் – திருப்:311/3
குமர குருபர குணதர நிசிசர திமிர தினகர சரவணபவ கிரி – திருப்:367/1
முழுகிய திமிர தரங்க சாகர முறையிட இமையவர் தங்கள் ஊர் புக – திருப்:387/11
திமிர மலம் ஒழிய தினகரன் என வரு பெருவாழ்வே – திருப்:525/12
திமிர ராக்கதர் சமர வேல் கர தீரா வீரா நேரா தோரா உமை பாலா – திருப்:554/7
குமர குருபர திமிர தினகர குறைவில் இமையவர் பெருமாளே – திருப்:613/8
புதுமை தரு கலவி வலையில் பட்டு அழுந்தி உயிர் தட்டுப்படும் திமிர – திருப்:622/10
திமிர கங்குல் இன்பு உதவிடும் அவசர நினைவு நெஞ்சினின்று அற அறவ அவர் முகம் அது – திருப்:845/7
சிகர பூதர நீறு செய் வேலவ திமிர மோகரம் வீர திவாகர – திருப்:887/15
திரு உரூப நேராக அழகதான மா மாய திமிர மோகமானவர்கள் கலை மூடும் – திருப்:912/1
திமிர உததி கூப்பிட அவுணர் மடிய வேல் கொடு சிகரி தகர வீக்கிய பெருமாளே – திருப்:1055/8
உருவ மகர முகர திமிர உததி உதரம் அது பீற – திருப்:1065/6
மேல்


திமிரம் (2)

தமரம் திமிரம் பிரபல மோக ரத்ந சல ராசி கொண்ட – திருப்:398/14
உடலும் முயலகன் முதுகு நெறுநெறு என எழு திமிரம் உரகர் பிலம் முடிய ஒரு பதம் ஓடி – திருப்:1096/5
மேல்


திமிரமாம் (1)

திமிரமாம் மனமா மட மடமையேன் இடர் ஆணவம் திமிரமே அரி சூரிய திரி லோக – திருப்:713/1
மேல்


திமிரமே (1)

திமிரமாம் மனமா மட மடமையேன் இடர் ஆணவம் திமிரமே அரி சூரிய திரி லோக – திருப்:713/1
மேல்


திமிரரொடே (1)

சுமடம் அதாய் வம்பு மால் கொளும் தீய திமிரரொடே பந்தமாய் வருந்திய – திருப்:362/7
மேல்


திமிரன் (1)

திமிரன் இயல்பிலி அருளிலி பொருளிலி திருடன் மதியிலி கதியிலி விதியிலி – திருப்:1006/7
மேல்


திமிரனாகி (1)

செகம் எலாம் உலாவி கரந்து திருடனாகியே சற்று உழன்று திமிரனாகி ஓடி பறந்து திரியாமல் – திருப்:962/3
மேல்


திமிராகரனை (1)

சிவாய எனு நாமம் ஒருகாலு நினையாத திமிராகரனை வா என்று அருள்வாயே – திருப்:201/3
மேல்


திமிரு (1)

திமிரு மத புழுகு ஒழுக தெரிவினில் அலைய விலை முலை தெரிய மயல் கொடு – திருப்:375/5
மேல்


திமில (1)

செநெல் நல் கழனி பொங்கி திமில கமலம் அண்டி செறி நல் கழை திரண்டு வளம் மேவி – திருப்:803/7
மேல்


திமிலை (22)

அது வருகும் அளவில் உயிர் அங்கிட்டு இங்கு பறை திமிலை திமிர்தம் மிகு தம்பட்டம் பல் – திருப்:23/3
சங்க முரசம் திமிலை துந்துமி ததும்பு வளை தந்தன தனந்த என வந்த சூரர் – திருப்:50/5
திமிலை பறை அறைந்து எண் திக்கு அண்ட சுவர் சோர – திருப்:77/12
பதலை திமிலை துடி தம்பட்டமும் பெருக அகில நிசிசரர் நடுங்க கொடும் கழுகு – திருப்:106/13
திமிலை கைத்துடி தட்டு எக்கை பகடு இட்டு பறை ஒத்த கண் – திருப்:154/16
தத்தனத னத்தனத னத்தன என திமிலை ஒத்த முரச துடி இடக்கை முழவு பறைகள் – திருப்:217/9
வீராணம் வெற்றி முரசோடே தவில் திமிலை வேதாகமத்து ஒலிகள் கடல் போல – திருப்:267/5
குமுற திமிலை சலரி கினரி முதல் இவை பாட – திருப்:375/11
கலை கனக வட்ட திமிலை பறை கொட்ட கனக மயில் விட்ட கதிர் வேலா – திருப்:405/5
திமிலை உடுக்கு உடன் முரசு பறை திமிதி திமிதிம் என டிமிடிமிடிட் டிகுர்திமிதி ஒலி தாளம் – திருப்:407/5
தவில் முரசு பறை திமிலை டிங்கு டிங்குந்து அடர்ந்த அண்டர் பேரி – திருப்:422/10
முரசு பேரி திமிலை துடிகள் பூரி தவில்கள் முருடு காள பறைகள் தாரை கொம்பு வளை – திருப்:495/13
திமிலை தவில் துந்துமிகள் முழக்கும் சிரகிரியிற்கும் பெருமாளே – திருப்:552/8
தபலை குட முழுவு திமிலை படகம் அது அபுத சலிகை தவில் முரசு கரடிகை – திருப்:572/31
முதிர் திமிலை கரடிகை இடக்கை கொடும் துடி உடுக்கை பெரும் பதலை – திருப்:622/19
பதலை பல திமிலை முதல அதிர உதிர் பெரிய தலை மண்டை திரள் பருகு சண்டை திரள் கழுகு – திருப்:624/20
கழுகு நரி கொடி கருடன் அங்கு எழுந்து எங்கு நின்று அலகை பல திமிலை கொடு தந்தனம்தந்தனம் – திருப்:860/11
திமிலை கரடிகை பதலை சலரி தவில் தமர முரசுகள் குடமுழவோடு துடி – திருப்:917/31
திமிலை பலமுருடு திந்திம் திமித்திமித டுமுட டுமுடுமுட டுண்டுண் டுமுட்டுமுட – திருப்:985/9
உறவின் முறை கதறி அழ ஊராரும் ஆசை அற பறை திமிலை முழவின் இசை ஆகாசம் மீது உற – திருப்:1140/1
திமிலை பறை முழவு துடி பம்பையும் சங்கமும் தவ மோத – திருப்:1163/12
கரடிகை அறை பறை திமிலை அபிநவ – திருப்:1305/7
மேல்


திமிலைகள் (1)

தபலை திமிலைகள் பூரிகை பம்பை கரடி தமருகம் வீணைகள் பொங்க தடி – திருப்:452/11
மேல்


திமிலையும் (1)

அரியன பல விதத்தொடு திமிலையும் உடுக்கையும் மொகுமொகு என சத கோடி – திருப்:1259/7
மேல்


திமிலையொடு (2)

திரள் படை அலகைகள் பொங்கு கோடுகள் திமிலையொடு அறை பறை நின்று மோதிட – திருப்:764/11
இடுகு பறை சிறுபறைகள் திமிலையொடு தவில் அறைய ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் – திருப்:858/27
மேல்


திய்யார் (1)

திய்யார் அ கழு ஏறிட நீறு இடு கையா அற்புதனே மா புர – திருப்:767/15
மேல்


தியக்கத்தில் (1)

இதத்து பற்று இதழ் துப்பு அற்று இருள் பொக்க கருத்து இட்ட தியக்கத்தில் தியக்குற்று சுழலாதே – திருப்:323/1
மேல்


தியக்கம் (3)

தியக்கம் கண்டு உய கொண்டு என் பிறப்பு பங்கம் சிறை பங்கம் – திருப்:42/7
நாசாதி ப்ராரத்த துக்கம் மிக்கவர் மாயா விகார தியக்கம் அறுத்து அருள் – திருப்:873/13
இந்த்ரிய கடம் சுமந்து அலக்கண் மண்டிடும் தியக்கம் என்று ஒழிந்திடுவேனோ – திருப்:1070/4
மேல்


தியக்கமுற்று (1)

சிறுக்கி இரட்சைக்கு இதக்கியாய் மனத்தை வைத்து கனத்த பேர் தியக்கமுற்று தவிக்கவே கண்டு பேசி உடனே – திருப்:66/2
மேல்


தியக்கி (3)

நடுக்குற்று அவர்க்கு மெத்த மனத்தை பெருக்க வைத்து நயத்து தியக்கி நித்தம் அழிவேனோ – திருப்:522/4
தியக்கி அம்பேறு நதி அது பலவாறும் – திருப்:880/14
இட்டு துவக்கி இடர் பட்டு தியக்கி அவர் – திருப்:917/4
மேல்


தியக்குற்று (1)

இதத்து பற்று இதழ் துப்பு அற்று இருள் பொக்க கருத்து இட்ட தியக்கத்தில் தியக்குற்று சுழலாதே – திருப்:323/1
மேல்


தியக்குறும் (1)

பெரும் குறோட்டை விட்டு உறங்கு காற்று என பிறங்கவே தியக்குறும் மா சூர் – திருப்:1208/7
மேல்


தியங்க (2)

கொண்டே வளைந்து கண்டார் தியங்க நின்றார் குரும்பை முலை மேவி – திருப்:587/3
விபரித நிசாசரன் தியங்க அமராடி – திருப்:1016/14
மேல்


தியங்கா (1)

மயங்கா தியங்கா பயம் கோட்டிடும் காற்றுடன் போக்குற தந்தையும் மாதும் – திருப்:1270/2
மேல்


தியங்கு (1)

குயங்கள் வேட்டு அற தியங்கு தூர்த்தனை குணங்கள் ஆக்கி நல் கழல் சேராய் – திருப்:1208/4
மேல்


தியங்குகின்றது (1)

வானவர் நின்று தியங்குகின்றது ஓர் குறை தீர – திருப்:1180/10
மேல்


தியங்கும் (1)

தியங்கும் சஞ்சலம் துன்பம் கடம் தொந்தம் செறிந்து ஐந்து இந்த்ரியம் – திருப்:464/1
மேல்


தியாக (2)

தியாக மெத்த தருதற்கு ஆசு நல் சித்திர வித்தாரம் உள்பட்ட திருட்டு கவிகள் பாடி – திருப்:436/3
தேவ பாற்கர நாற்கவி பாடு லாக்ஷணம் மோக்ஷ தியாக ரா திகழ் கார்த்திகை பெறு வாழ்வே – திருப்:995/6
மேல்


தியாகர் (1)

தேவ ரம்பை அமுது ஈண மங்கை தரு மான் அணைந்த புய தீர சங்கர தியாகர்
வந்து உறை நலூர் அமர்ந்து வளர் தம்பிரானே – திருப்:762/15,16
மேல்


தியானம் (4)

திரோத மலம் மாறும் அடியார்கள் அரு மாதவர் தியானம் உறு பாதம் தருவாயே – திருப்:201/4
சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேரம் மட்டில் தவம் முறை தியானம் வைக்க அறியாத – திருப்:216/1
துதியொடு நாடும் தியானம் ஒன்றையும் முயலாதே – திருப்:362/6
ஏக சித்த தியானம் இலாதவர் மோகம் முற்றிடு போகிதம் ஊறினர் – திருப்:1146/7
மேல்


திர (1)

வெற்பு உள கடாகம் உட்கு திர வீசு வெற்றி மயில்வாக பெருமாள் காண் – திருப்:450/4
மேல்


திரங்கி (3)

அற திரங்கி ஒர் தடி கை நடுங்க பிடித்து இடும்பு உறு மனைவியும் நிந்தித்து – திருப்:868/5
உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கி கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சு ஒத்து – திருப்:955/1
நிமிர்ந்த முதுகும் குனிந்து சிறந்த முகமும் திரங்கி நிறைந்த வயிறும் சரிந்து தடி ஊணி – திருப்:1167/1
மேல்


திரங்கும் (1)

அணையுற்று திரங்கும் மஞ்சமில் ஒன்றி மேவி – திருப்:184/6
மேல்


திரட்களொடு (1)

நறை இதழி அறுகு பல புட்ப திரட்களொடு சிறுபிறையும் அரவும் எழில் அப்பு திரு தலையில் – திருப்:157/9
மேல்


திரட்கு (1)

பெடை திரட்கு அளித்த குக்குட கொடி கரத்த பொய் பிதற்றல் அற படுத்து சற்குருவாய் முன் – திருப்:254/7
மேல்


திரட்டி (1)

திகைத்த வரத்தில் அடுத்த பொருள் கை திரட்டி எடுத்து வரவே செய் – திருப்:519/3
மேல்


திரடு (1)

திரடு குறடுகள் புரள் வெகு குருதிகள் பெருகி ஆறா – திருப்:292/14
மேல்


திரண்ட (3)

வேய் போலவும் திரண்ட தோள் மாதர் வந்து இறைஞ்சு வேலூர் விளங்க வந்த பெருமாளே – திருப்:667/8
திமிந்தி என வெம் கணங்கள் குணங்கர் பலவும் குழும்பி திரண்ட சதியும் புரிந்து முது சூரன் – திருப்:1167/5
மண்ட தனங்கள் புணர் சண்ட திரண்ட புஜ – திருப்:1305/2
மேல்


திரண்டது (1)

பஞ்சவர் கூடி திரண்டது ஓர் நர உருவாயே – திருப்:448/2
மேல்


திரண்டு (18)

உக உயிர் ஒத்து புயங்கள் இன்புற உறவினையுற்று திரண்டு கொங்கு அளவுறும் – திருப்:184/5
தெருவினில் நடவா மடவார் திரண்டு ஒறுக்கும் வசையாலே – திருப்:221/1
சிறை திரண்டு ஒக்க தொக்க வினை பந்த விகாரம் – திருப்:311/2
அமணர் அடங்கலும் கூடலில் திரண்டு கழுவில் உதைந்துதைந்து ஏறவிட்டு நின்ற – திருப்:426/13
வஞ்சினங்கள் திரண்டு கண் செவியும் சுகங்கள் திரும்பி முன் செய்த – திருப்:455/7
பருவம் பணைத்து இரண்டு கரி கொம்பு என திரண்டு பவளம் பதித்த செம்பொன் நிற மார்பில் – திருப்:465/1
மத வெம் கரிக்கு இரண்டு வலு கொம்பு என திரண்டு வளரும் தனத்து அணிந்த மணி ஆரம் – திருப்:466/1
இரதிபதி மணி மவுலி எற்றி த்ரி அம்பகனும் உட்க திரண்டு இளகி – திருப்:622/5
முது கழுகு கொடி கருடன் ஒக்க திரண்டு வர உக்ர பெரும் குருதி – திருப்:622/22
தேவர் யாவரும் திரண்டு பாரின் மீது வந்து இறைஞ்சு தேவனூர் விளங்க வந்த பெருமாளே – திருப்:734/8
தேவர் யாவரும் திரண்டு பாரின் மீது வந்து இறைஞ்சு தேவனூர் விளங்க வந்த பெருமாளே – திருப்:735/8
செநெல் நல் கழனி பொங்கி திமில கமலம் அண்டி செறி நல் கழை திரண்டு வளம் மேவி – திருப்:803/7
சூரியன் திரண்டு ஓட கண்டு நகை கொண்ட வேலா – திருப்:805/14
அலங்கார முடி கிரண திரண்டு ஆறுமுகத்து அழகிற்கு அசைந்து ஆடு குழை கவச திரள் தோளும் – திருப்:879/1
வடவை எறிக்க திரண்டு பண்தனை வண்டு பாட – திருப்:1013/6
அகில புவனங்களும் சுரரொடு திரண்டு நின்று அரி பிரமர் கும்பிடும் தம்பிரானே – திருப்:1220/8
மாறி பல என சுமந்து தேனு குடம் என திரண்டு மாதம் இது என தளர்ந்து வெளி ஆகி – திருப்:1272/2
சோதி உரு என திரண்டு கோல அருணையில் கலந்த சோமன் அணி குடில் சிலம்பன் அருள் பாலா – திருப்:1272/7
மேல்


திரத்தை (1)

ககுப நிலை குலைய இகல் மிகு பகடின் வலி உடைய தந்தத்தினை தடிவ தொந்த திரத்தை உள – திருப்:624/1
மேல்


திரம் (2)

திரம் அதனை தெளிவு ஆக திரு அருளை தருவாயே – திருப்:399/2
திரு அருள் கருணை ப்ரபையாலே திரம் என கதியை பெறுவேனோ – திருப்:932/2
மேல்


திரமாக (1)

பகலவன் ஒக்கும் கனவிய ரத்னம் பவள வெண் முத்தம் திரமாக
பயில முலை குன்று உடையவர் சுற்றம் பரிவு என வைக்கும் பண ஆசை – திருப்:552/1,2
மேல்


திரமாய் (1)

தெச மாதம் முற்றி வடிவாய் நிலத்தில் திரமாய் அளித்த பொருளாகி – திருப்:218/2
மேல்


திரமான (1)

பிறவாகி திரமான பெருவாழ்வை தருவாயே – திருப்:943/2
மேல்


திரமில் (1)

திரமில் தங்கிய கும்பகன் ஒரு பது தலை பெற்று உம்பரை வென்றிடும் அவனொடு – திருப்:961/11
மேல்


திரமோடு (1)

முருகா அம் திரமோடு அமர் உம்பர்கள் தம்பிரானே – திருப்:720/16
மேல்


திரயங்களும் (1)

ஆன நேரில் வித திரயங்களும் நாணம் மாற மயக்கி இயம்பவும் – திருப்:882/5
மேல்


திரவ (1)

திரவ பர அதி சிரம் மறை முடிவுறு பொருள் நீத – திருப்:691/12
மேல்


திரவிய (2)

உரை ஒழிந்து நின்றவர் பொருள் எளிது என உணர்வு கண்டு பின் திரவிய இகலருள் – திருப்:825/1
பத்மத்தியர் அற்பு கடுகடு கண் சத்தியர் மெத்த திரவிய
பட்சத்தியர் இக்கு சிலை உருவிலி சேரும் – திருப்:1172/3,4
மேல்


திரவியம் (4)

உரைத்தே முன் மருவினவரை வெறுத்து ஏம திரவியம் அது உடைத்தாய் பின் வருகும் அவர் எதிரே போய் – திருப்:121/2
மருவி அமளியில் நலம் இடு கலவியர் மனது திரவியம் அளவு அளவு அளவியர் – திருப்:373/5
விருப்பம் ஆக்கிகள் திரவியம் இலர் ஆனால் – திருப்:562/2
தெருவழி போகி பொருள் எனும் ஆசை திரவியம் நாடி நெடிது ஓடி – திருப்:1323/3
மேல்


திரள் (69)

மத்தமும் மதியமும் வைத்திடும் அரன் மகன் மல் பொரு திரள் புய மத யானை – திருப்:1/3
திரள் குவித்து அங்கண் பொட்டு எழ வெட்டும் கொலை வேடர் – திருப்:16/14
திரள் மணி சிந்தா சிந்து கரை மோதும் – திருப்:26/14
மன்றல் கமழ் பூகம் தெங்கு திரள் சோலை வண்டு படு வாவி புடை சூழ – திருப்:45/7
பரவை கிரி அசுரர் திரள் மா சேனை தவிடுபொடிபட அமரர் துயர் அகல வேல் ஏவி அமர் பொருத – திருப்:116/13
திரள் தனம் அதனில் அணைந்த நாயக சிவலோகா – திருப்:119/6
நவ நதிகள் குமுகுமு என வெற்பு திரள் சுழல அகில முதல் எழு புவனம் மெத்த திடுக்கிடவும் – திருப்:157/11
திரள் பரி கரிக்கும் பொடிப்பட அவுணர்க்கும் தெறிப்புற விடுக்கும் கதிர் வேலா – திருப்:255/7
குருவி என பல கழுகு நரி திரள் அரிய வனத்து இடை மிருகம் என புழு – திருப்:263/1
பணில திரள் மொய்த்த திருத்தணிகை பதியில் குமர பெருமாளே – திருப்:265/8
தீண்டு கழை திரள் உற்றது துற்றிடு வேங்கைதனில் குவளை சுனை சுற்று அலர் – திருப்:266/15
செனித்தது எத்தனை திரள் கயல் என பல அது போதா – திருப்:270/2
குழி விழி பெரு நெட்டு அலகை திரள் கரணம் இட்டு நடித்து அமிதப்படு – திருப்:281/9
திசை முகன் செப்பப்பட்ட வசிட்டன் திரள் வேதம் – திருப்:310/14
திரள் புயம் கொத்துப்பட்ட அனைத்தும் தெளிய நெஞ்சம் துப்புற்று மயக்கம் – திருப்:316/3
செருக்கி சற்று உறுக்கி சொல் பிரட்ட துட்டரை தப்பி திரள் தப்பி கழல் செப்ப திறல் தாராய் – திருப்:324/4
குறவர் சிறுமியும் மருவிய திரள் புய முருக சரண் என உருகுதல் சிறிதும் இல் – திருப்:367/3
திற பூதலத்தில் திரள் சோண வெற்பில் திரு கோபுரத்தில் பெருமாளே – திருப்:392/8
சோனை மிகுத்து திரள் புனத்தினில் ஆனை மதத்து கிடக்கும் அற்புத – திருப்:437/13
திரள் பொறிச்சிகள் மா பாவிகள் அபகடத்து சட்டைகள் மூதேவிகளொடு – திருப்:438/7
அண்டம் எட்டு திசை உம்பல் சர்ப்ப திரள் கொண்டல் பட்டு கிரியும் பொடித்து புலன் – திருப்:453/11
அஞ்சு அவித்து திரள் அண்டம் முட்ட துகள் வந்த சூரர் – திருப்:453/12
நகம் அங்கையில் பிடுங்கும் அசுரன் சிரத்தொடு அங்கம் நவ துங்க ரத்நம் உந்து திரள் தோளும் – திருப்:466/6
திரள் சண்டத்து அவுணோர் பொடிபட விடும் வேலா – திருப்:499/12
துத்தி பொன் தனம் மேருவாம் என ஒத்து இப திரள் வாகுவாய் அவிர் – திருப்:504/1
திருமகள் மருவிய திரள் புய அறுமுக தெரிசனை பெற அருள்புரிவாயே – திருப்:523/4
பிடியொடு களிறுகள் நடை இட கலை திரள் பிணை அமர் திருமலை பெருமாளே – திருப்:523/8
கரி வாம் பரி தேர் திரள் சேனையும் உடன் ஆம் துரியோதனனாதிகள் – திருப்:529/9
செரு பராக்ரம கேகே வாகன சரவணோற்பவ மாலா லாளித திரள் புயாத்திரி ஈராறு ஆகிய கந்த வேளே – திருப்:559/11
வேயால் அநேக வித பசு திரள் சாயாமல் மீள அழைக்கும் அச்சுதன் – திருப்:580/13
திரள் சங்கு ஓடை வாவிகள் மிகுத்தும் காவி சூழ் தரு திரு செங்கோடு மேவிய பெருமாளே – திருப்:596/8
பதலை பல திமிலை முதல அதிர உதிர் பெரிய தலை மண்டை திரள் பருகு சண்டை திரள் கழுகு – திருப்:624/20
பதலை பல திமிலை முதல அதிர உதிர் பெரிய தலை மண்டை திரள் பருகு சண்டை திரள் கழுகு – திருப்:624/20
கரிய ஊக திரள் பலவின் மீதில் சுளை கனிகள் பீறி புசித்து அமராடி – திருப்:643/7
உனது அடிமை திரள் அதனினும் உட்பட உபய மலர் பதம் அருள்வாயே – திருப்:722/4
திரள் கமுகின் தலை இடறி பல கதலி குலை சிதறி செறியும் வயல் கதிர் அலைய திரை மோதி – திருப்:737/7
சதிகாரர் விடக்கு அதிலே திரள் புழுவாக நெளித்து எரியே பெறு – திருப்:742/7
களித்த பேய் கணம் மா காளி கூளிகள் திரள் பிரேதம் மெலே மேவி மூளைகள் – திருப்:746/11
திரள் வரை பக மிகு குருகுல வேந்து தேர்ப்பாகன் மைந்தன் மறையோடு – திருப்:753/5
பெரு முனி திரள் பரவு செய்ப்பதி ப்ரபல கொச்சையில் சதுர்வேத – திருப்:758/6
முருகு அவிழ் திரள் புயம் உந்து வேல் அணி முளரியொடு அழகிய தொங்கல் தாரினை – திருப்:764/7
திரள் படை அலகைகள் பொங்கு கோடுகள் திமிலையொடு அறை பறை நின்று மோதிட – திருப்:764/11
திரள் வருக்கைகள் கமுகுகள் சொரி மது கதலிகள் வளர் திருவிடைக்கழி மருவிய பெருமாளே – திருப்:799/8
ஒருவர் நண்பு அடைந்து உள திரள் கவர்கொடு பொருள் தேடி – திருப்:825/2
சந்தனம் திமிர்ந்து அணைந்து குங்குமம் கடம்பு இலங்கு சண்பகம் செறிந்து இலங்கு திரள் தோளும் – திருப்:835/1
பார மர திரள் மங்க வாலி உரத்தை இடந்து பால் வருண தலைவன் சொல் வழியாலே – திருப்:840/6
முறையிட முது நிசிசரர் திரள் முதுகிட முட்ட பொட்டு எழ வெட்டி குத்தும் அடங்கல் வீரா – திருப்:862/6
சட்பத திரள் மொய்த்த மண பொழில் மிக்க ரத்ந மதில் புடை சுற்றிய – திருப்:878/15
அலங்கார முடி கிரண திரண்டு ஆறுமுகத்து அழகிற்கு அசைந்து ஆடு குழை கவச திரள் தோளும் – திருப்:879/1
கா உலாவிய பொன் கமுகின் திரள் பாளை வீச மலர் தடமும் செறி – திருப்:882/15
குழறி கூளி திரள் எழ வயிரவர் குவிய கூடி கொடு வர அலகைகள் – திருப்:889/11
என திமிர்த தவில் மிருக இடக்கை திரள் சலிகை பக்க கண பறை தவண்டை பேரி – திருப்:902/18
திரள் பல் உயிர் உடல் குவடுகள் என நட மயில் ஏறி – திருப்:903/14
ஒத்த திரள் பலவும் முற்றி கலிக்க எழு – திருப்:917/34
குஞ்சமும் விசிற இறுமாப்பொடு பஞ்சணை மிசையில் இசையா திரள்
கொம்புகள் குழல்கள் வெகு வாத்தியம் இயல் கீதம் – திருப்:928/5,6
தரித்து மண்டையில் உதிரம் அருந்த திரள் பருந்துகள் குடர்கள் பிடுங்க – திருப்:955/13
தேன் எழு புனத்தில் மான் விழி குறத்தி சேர மருவுற்ற திரள் தோளா – திருப்:957/7
தெற்பம் உள ஆக திரள் பரி உம்பல் குப்பைகள் ஆகத்து அசுரர் பிணம் திக்கு – திருப்:982/9
முகுள புளகித தன கிரி தழுவிய திரள் தோளும் – திருப்:1005/6
மகர சலநிதி முறையிட நிசிசரன் மகுடம் ஒரு பதும் இருபது திரள் புய – திருப்:1006/9
நடலையில் வழி மிக அழி படு தமியனை நமன் விடு திரள் அது – திருப்:1015/5
இடி என அதிர் குரல் நிசிசரர் குல பதி இருபது திரள் புயம் – திருப்:1015/9
கனத்த மருப்பு இன கரி நல் கலை திரள் கற்பு உடை கிளி உள் – திருப்:1021/13
உனது முக கருணை மலர் ஓராறும் ஆறிரு கை திரள் புயமும் எழில் பணி கொள் வார் காது நீள் விழியும் – திருப்:1140/3
பிற நரி தொடரத்தொடர திரள் கூகை – திருப்:1154/14
சீறு பட மேரு வெற்பை நீறு படவே சினத்த சேவலவ நீபம் மொய்த்த திரள் தோளா – திருப்:1189/7
முடித்தலை விழுப்பன முழுக்க அடிமைப்பட முறைப்படு மறை திரள் அறியாத – திருப்:1251/3
செருவாய் எதிராம் அசுர திரள் தலை முளைகளோடு நிண தசை – திருப்:1314/9
மன்றல் கமழ் பூகம் தெங்கு திரள் சோலை வண்டு படு வாவி புடை சூழ – திருப்:1334/7
மேல்


திரள்கள் (2)

தசை உணவுதனில் மகிழவிடு பேய் நிரை திரள்கள் பல கோடி – திருப்:213/12
செறுத்து வரு கரி திரள்கள் திடுக்கிட வல் மருப்பை அரி சினத்தினொடு பறித்து அமர் செய் பெரு கானில் – திருப்:1152/7
மேல்


திரள்கின்ற (1)

கனகம் திரள்கின்ற பெரும் கிரிதனில் வந்து தகன்தகன் என்றிடு – திருப்:11/1
மேல்


திரள்தன்னை (1)

வன் கலா திரள்தன்னை அகன்று மனத்தில் பற்று அற்று அருளாலே – திருப்:350/2
மேல்


திரள (1)

பவள தரள திரள குவை வெற்பு அவை ஒப்பு வயல் புறம் மீதே – திருப்:265/7
மேல்


திரளா (1)

திரளா மணி குலங்கள் அருணோதயத்தை வென்ற திருவேரகத்து அமர்ந்த பெருமாளே – திருப்:238/8
மேல்


திரளாக (1)

கரு முகில் திரளாக கூடிய இருள் என மருள் ஏறி தேறிய – திருப்:360/1
மேல்


திரளாலே (2)

சிந்துற்று எழு மா மதி அங்கி திரளாலே தென்றல் தரு வாசம் மிகுந்துற்று எழலாலே – திருப்:772/1
அந்தி பொழுதாகிய கங்குல் திரளாலே அன்புற்று எழு பேதை மயங்கி தனி ஆனாள் – திருப்:772/2
மேல்


திரளான (1)

சருவிய சாத்திர திரளான சடு திகழ் ஆஸ்பதத்து அமையாத – திருப்:1288/1
மேல்


திரளில் (2)

தரள திரளில் புரள கரளம் தமர திமிர கடலாலே – திருப்:164/2
தரள சங்கு வயல் திரளில் தங்கு திரு தணிகை செங்கழுநி பெருமாளே – திருப்:286/8
மேல்


திரளினோடு (1)

திகிரி மாதிர ஆவார திகிரி சாய வேதாள திரளினோடு பாறோடு கழுகு ஆட – திருப்:577/7
மேல்


திரளுக்கு (1)

வினை திரளுக்கு இருப்பு என வித்தக படவில் சல பிலம் இட்டு – திருப்:1021/1
மேல்


திரளுடன் (1)

தெங்கம் திரளுடன் எங்கும் கதலிகள் சென்று ஒன்றிய பொழில் அதனூடே – திருப்:297/5
மேல்


திரளும் (3)

திரளும் உறு சதை பித்த நிண குடல் செறி மூளை – திருப்:4/10
திரளும் மணி தரளம் உயர் தெங்கில் தங்கி புரள எறி திரை மகர சங்க துங்க – திருப்:23/15
அஞ்ச வஞ்ச சுரன் திரளும் குவடு அன்று அடங்கலும் வெந்து பொரிந்திட – திருப்:85/13
மேல்


திரளை (2)

ஈசா தனி புலிசை வாழ்வே சுரர் திரளை ஈடேற வைத்த புகழ் பெருமாளே – திருப்:505/8
அலம் தாமம் மணி திரளை புரண்டு ஆட நிரைத்த கரத்து அணிந்த ஆழி வனை கடக சுடர் வேலும் – திருப்:879/2
மேல்


திரி (27)

அனகன் பெயர் நின்று உருளும் திரிபுரமும் திரி வென்றிட இன்புடன் – திருப்:11/9
சாதிபேதம் அற தழுவி திரி மட மாதர் – திருப்:113/6
நிருமலிய திரி நயனி வாள் வீச வரு குமரி கவுரி பயிரவி அரவ பூணாரி திரிபுவனி – திருப்:116/11
கிருத்தர் கோளகர் பெற்று திரி களவு அரிப்பர் சூடகர் எத்தனை வெம் பிணி – திருப்:248/7
குறவை என கரி மரமும் என திரி உறவு ஆகா – திருப்:263/2
குமரி கலி துறை முழுகி மன துயர் கொடுமை என பிணி கலகமிட திரி
குலையன் என புலை கலியன் என பலர் நகையாமல் – திருப்:263/3,4
வீதிக்கே திரி பப்பர மட்டைகள் முலை யானை – திருப்:366/2
சகல உலகமு நிலைபெற நிறுவிய கனக கிரி திரி தர வெகு கர மலர் – திருப்:367/11
இடை திரி சோங்கு கந்தம் மது அது தேங்கு கும்பம் இரவிடை தூங்குகின்ற பிண நோவுக்கு – திருப்:402/2
வெண்டி தங்கி திரி கிழவா அதி துங்க துங்க கிரி அருணாபுரி – திருப்:424/15
தெருவினில் மரம் என எவரொடும் உரை செய்து திரி தொழில் அவம் அது புரியாதே – திருப்:523/3
கத்திய தத்தை களைத்து விழ திரி கல் கவண் இட்டு எறி தினை காவல் – திருப்:602/5
சதிர் அதாய் திரி ஓயா வேசிகள் கருணை நோக்கம் இலா மா பாவிகள் – திருப்:666/5
தின நாளும் முனே துதி மனது ஆர பினே சிவ சுதனே திரி தேவர்கள் தலைவா மால் – திருப்:695/2
திமிரமாம் மனமா மட மடமையேன் இடர் ஆணவம் திமிரமே அரி சூரிய திரி லோக – திருப்:713/1
இச்சையில் இப்படி நித்தம் மன துயர் பெற்று உலகத்தவர் சிச்சி என திரி
இ தொழில் இ குணம் விட்டிட நல் பதம் அருள்வாயே – திருப்:723/7,8
பூட்டு சரப்பளியே மதனாம் என ஆட்டி அசைத்தி இயலே திரி நாளையில் – திருப்:785/5
வஞ்சம் குடி கொண்டும் திரி நெஞ்சன் துகள் என்றும் கொளும் வண்டன் தமியன் தன் பவம் ஒழியாதோ – திருப்:801/4
சைசை என திரி நாயேன் ஓயாது அலையாதே – திருப்:834/6
சிறுத்த தண்டைய மதலையோர் அஞ்ச சினத்து மிஞ்சு அரி திரி தரு குன்ற – திருப்:868/13
அதி மோகர வயலூர் மிசை திரி சேவக முருகேசுர அமராபதி அதில் வாழ்பவர் தம்பிரானே – திருப்:909/8
வேளின் இரதி அருந்ததி இந்திர தேவி முதல்வர் வணங்கும் திரி அம்பகி – திருப்:916/13
புணரும் இது சிறு சுகம் என இகபரம் உணரும் அறிவிலி ப்ரமை தரு திரி மலம் – திருப்:917/19
குற மறவர் கொடி அடிகள் கூசாது போய் வருட கரடி புலி திரி கடிய வாரான கானில் மிகு – திருப்:1140/13
முற்ற திரி வெற்றி குருபர முற்பட்ட முரட்டு புலவனை – திருப்:1172/15
ஒக்க தக்கிட்டு திரி அசுர் முட்ட கொட்டற்று திரிபுரம் ஒக்க கெட்டிட்டு திகுதிகு என வேக – திருப்:1195/7
தில தயிலத்து இட்டு ஒக்க எரிக்க திரி பலை சுக்கு திப்பிலி இட்டு – திருப்:1321/5
மேல்


திரிகடக (1)

திரிகடக கடகதிரி தித்திக்ர தித்ரிகட திமிர்ததிமி திமிர்ததிமி தித்தித்தி தித்திதிதி – திருப்:296/11
மேல்


திரிகி (1)

திரிகி உடல் வளைய நடை தண்டு உடன் சென்று பின் கிடை எனவும் மருவி மனை முந்தி வந்து அந்தகன் – திருப்:1163/5
மேல்


திரிகிட (2)

திந்தி திமிதிமி திமிதா திமிதோ தந்தி திரிகிட கிடதா எனவே – திருப்:151/5
தரிகிட தந்த திரிகிட திந்தி தகுர்தி எனும் கொட்டுடன் ஆடி – திருப்:551/6
மேல்


திரிகின்றவன் (1)

திரிகின்றவன் மஞ்சு நிறம் புனைபவன் மிஞ்சு திறம் கொள வென்று அடல் – திருப்:14/11
மேல்


திரிகினும் (1)

பகருகினும் அவர் பணிவிடை திரிகினும் முருகி நெறி முறை தவறினும் அவரோடு – திருப்:371/5
மேல்


திரிகை (1)

நெய்த்து முசுவின் திரிகை ஒத்த சுருள் குந்தளமும் – திருப்:572/4
மேல்


திரிகோணம் (1)

யாவும் விளைவான குழியான திரிகோணம் அதில் ஆசை மிகவாய் அடியன் அலையாமல் – திருப்:699/2
மேல்


திரிசிர (2)

செழு மறை அம் சொல் பரிபுர சண்ட திரிசிர குன்ற பெருமாளே – திருப்:551/8
தெருளுறும் அன்பர் பரவ விளங்கு திரிசிர குன்றில் முதல் நாளில் – திருப்:560/7
மேல்


திரிசிரனொடு (1)

சிதற கண்டக வெம் கரனொடு திரிசிரனொடு – திருப்:961/10
மேல்


திரிசிரா (1)

திரிசிரா மலை மேல் உறை வீர குறிஞ்சி வாழும் – திருப்:305/12
மேல்


திரிசிராப்பள்ளி (1)

திரிசிராப்பள்ளி மலையின் மேல் திகழ் தேவே கோவே வேளே வானோர் பெருமாளே – திருப்:554/8
மேல்


திரிசிராப்பளி (1)

சிகர தீர்க்க மகா சீ கோபுர முக சடா அக்கர சேண் நாடு ஆக்ருத திரிசிராப்பளி வாழ்வே தேவர்கள் தம்பிரானே – திருப்:559/12
மேல்


திரிசிராமலை (1)

திரிசிராமலை அப்பர் வணங்கிய பெருமாளே – திருப்:555/16
மேல்


திரிசூல (1)

பாடு அம்பு ஆர் திரிசூல நீடு அந்தக அர வீர பாசம் தா திருமாலின் மருகோனே – திருப்:680/6
மேல்


திரிசூலத்தால் (1)

சால மயலாகி கால திரிசூலத்தால் இறுகு பாச துன்ப மூழ்கி – திருப்:382/3
மேல்


திரிசூலம் (2)

பங்க வாள் முகம் முடுகிய நெடுகிய திரிசூலம் – திருப்:75/2
தனி சிவன் பக்கத்து அற்புதை பற்பம் திரிசூலம் – திருப்:313/10
மேல்


திரிசூலர் (1)

விடை கொளுவு பாகர் விமலர் திரிசூலர் விகிர்தர் பர யோகர் நிலவோடே – திருப்:245/5
மேல்


திரிசூலன் (1)

கரிய பெரிய எருமை கடவு கடிய கொடிய திரிசூலன்
கறுவி இறுகு கயிறொடு உயிர்கள் கழிய முடுகி எழு காலம் – திருப்:129/1,2
மேல்


திரிசூலா (1)

ஆதி சற்குண சீலா நமோ நம ஆடகம் திரிசூலா நமோ நம – திருப்:993/9
மேல்


திரிசூலி (2)

ஆயி அமலை திரிசூலி குமரி மகமாயி கவுரி உமை தந்த வாழ்வே – திருப்:583/6
நாடகநடத்தி கோல நீல வருணத்தி வேதநாயகி உமைச்சி நீலி திரிசூலி – திருப்:894/6
மேல்


திரித்த (1)

திரித்த கொண்டலும் ஒரு மறு பெறும் சதுமுக திருட்டி எண் கணன் முதல் அடி பேண – திருப்:844/7
மேல்


திரித்தி (1)

திரித்தி ரிந்திரி ரிரிரிரி ரின்றிட் டுடுட்டு டுண்டுடு டுடுடுடு டுண்டுட் – திருப்:955/9
மேல்


திரித்திகுட (1)

தித்தா திரித்திகுட தத்தா தனத்தகுத தாத தனந்ததன தான தனந்ததன – திருப்:115/13
மேல்


திரித்திட (1)

அமரார்கள் பிடித்து திரித்திட புகை அனலாக – திருப்:1187/10
மேல்


திரித்து (3)

அதனை முன் நடத்தி கணத்தில் திரித்து வரும் அழகோனே – திருப்:875/10
இடை துவள உடை கழல இட்டத்து அரை பை அது தொட்டு திரித்து மிக – திருப்:902/5
மால் நாக பாயலில் படுக்கை இட்டவர் மா மேரு வாரியில் திரித்து விட்டவர் – திருப்:1142/9
மேல்


திரிதர (2)

திசைமுகனாரும் திசை புவி வானும் திரிதர வாழும் சிவன் மூதூர் – திருப்:665/7
தனுக்கிரி திரிதர எதிரும் கொக்கினை பதைத்து உடல் அலறிட வஞ்ச தருக்கு – திருப்:1138/11
மேல்


திரிதரு (4)

தமிழ் இனி தென் கால் கன்றில் திரிதரு கஞ்சா கன்றை – திருப்:26/11
அவசமுடன் அ ததி திரிதரு கவி ஆள புயம் கொண்டு அருள்வோனே – திருப்:640/6
புள் கானத்து ஓச்சி கிரி மிசை பச்சேனல் காத்து திரிதரு
பொன் பூவை பேச்சுக்கு உருகிய பெருமாளே – திருப்:1018/15,16
இப்படி யோனி வாய்தொறும் உற்பவியா விழா உலகில் தடுமாறியே திரிதரு காலம் – திருப்:1205/3
மேல்


திரிதரும் (1)

முனைப்பாடிக்கே திரிதரும் அரி திரு மருகோனே – திருப்:1332/5
மேல்


திரிதல் (1)

திரிதல் ஒழிந்து மனது கசிந்து உன் இணை அடி என்று புகழ்வேனோ – திருப்:560/4
மேல்


திரிதிரிரி (1)

தரரதர தரதரர திரிரிதிரி திரிதிரிரி தன்றத்த ரத்தரர தின்றித்தி ரித்திரிரி என தாளம் – திருப்:624/18
மேல்


திரிந்த (3)

குறவர் கூட்டத்தில் வந்து கிழவனாய் புக்கு நின்று குருவி ஓட்டி திரிந்த தவ மானை – திருப்:352/7
அடவியில் வடிவு கரந்து போய் ஒரு குறமகள் பிறகு திரிந்த காமுக – திருப்:387/15
கருணையன் உற்ற த்ரியம்பகன் தரு முருக புனத்தில் திரிந்த மென் கொடி – திருப்:420/11
மேல்


திரிந்து (23)

மனைதொறும் இதம் பகர்ந்து வரவர விருந்து அருந்தி மன வழி திரிந்து மங்கும் வசை தீர – திருப்:30/3
புணர்ந்து உடன் புலர்ந்து பின்பு கலந்து அகம் குழைந்து அவம் புரிந்து சந்ததம் திரிந்து படுவேனோ – திருப்:44/4
தத்தா தனத்ததன இட்டே தெரு தலையில் ஓடி திரிந்து நவ கோடி ப்ரபந்த கலை – திருப்:115/2
சகர கடல் சூழும் அம் புவி மிசை இப்படியே திரிந்து உழல் – திருப்:173/5
வீறு கொண்டு உடனே வருந்தியுமே உலைந்து அவமே திரிந்து உளமே – திருப்:200/3
ஒருவரையும் ஒருவர் அறியாமலும் திரிந்து இருவினையின் இடர் கலியொடு ஆடி நொந்துநொந்து – திருப்:207/1
உருகி மிகவாக வெந்து கவிதை சொலியே திரிந்து உழல்வதுமே தவிர்ந்து விடவே நல் – திருப்:220/5
வாலையில் திரிந்து கோல மை கண் மங்கைமார்களுக்கு இசைந்து பொருள் தேடி – திருப்:233/2
அவலர் மேல் சொற்கள் கொண்டு கவிகளாக்கி புகழ்ந்து அவரை வாழ்த்தி திரிந்து பொருள் தேடி – திருப்:352/2
சிறிது கூட்டி கொணர்ந்து தெரு உலாத்தி திரிந்து தெரிவைமார்க்கு சொரிந்து அவமே யான் – திருப்:352/3
கனகம் இயற்றி திரிந்து துவளும் எனை சற்று அறிந்து கவலை ஒழித்தற்கு இரங்கி அருள்வாயே – திருப்:428/4
மதலை புனத்தில் புகுந்து நர வடிவுற்று திரிந்து மற மயிலை சுற்றி வந்த பெருமாளே – திருப்:428/8
பந்தமது ஆகி பிணிந்த ஆசையில் இங்கிதமாக திரிந்து மாதர்கள் – திருப்:448/3
சிங்கமதாக திரிந்து மால் கெருவம் பொடியாக பறந்து சீறிய – திருப்:448/13
கொடாதவனையே புகழ்ந்து குபேரன் எனவே மொழிந்து குலாவி அவமே திரிந்து புவி மீதே – திருப்:579/1
பார்த்து திரிந்து உழன்று ஆக்கத்தையும் தெரிந்து ஏக்கற்று நின்றுநின்று தளராதே – திருப்:679/2
கடவுளர் பக்கத்து அணங்கு தந்தருள் குமர குற தத்தை பின் திரிந்து அவள் – திருப்:1012/15
புளிஞர் அறியாமலும் திரிந்து புனம் மீதே – திருப்:1017/14
அஞ்சு ஒடுங்கும் பொதும்பு ஒன்றை என்றும் சுமந்து அங்குமிங்கும் திரிந்து இரை தேடும் – திருப்:1100/2
சிலம்பத்தில் திரிந்து உற்றிட்டு அவம் புக்க குணம் செற்று சிவம் பெற்று தவம் பற்ற கழல் தாராய் – திருப்:1164/4
வினை மூடியே திரிந்து புவி மீதிலே உழன்று விரகால் மெயே தளர்ந்துவிடு நாளில் – திருப்:1271/3
வேண விதம் என திரிந்து நாறு புழுகு உடல் திமிர்ந்து வேசி வலைதனில் கலந்து மடிவேனோ – திருப்:1272/4
சுட்டி திரிந்து இஙன் தட்டுப்படும் கொடும் பங்க வாழ்வும் – திருப்:1278/6
மேல்


திரிந்தும் (1)

வாதுபுரிந்து அவர் செம் கை தந்து இங்கிதமாக நடந்தவர் பின் திரிந்தும் தன – திருப்:12/5
மேல்


திரிப்பார் (1)

அருக்கார் நலத்தை திரிப்பார் மனத்துக்கு அடுத்த ஆசை பற்றி தளராதே – திருப்:392/1
மேல்


திரிப்புரம் (1)

அரிய திரிப்புரம் எரிய விழித்தவன் அயனை முடி தலை உரியும் மழு கையன் – திருப்:263/13
மேல்


திரிபவர் (3)

பிளவுபெறில் அதில் அளவுஅளவு ஒழுகியர் நடையில் உடையினில் அழகொடு திரிபவர்
பெருகு பொருள் பெறில் அமளியில் இதமொடு குழைவோடே – திருப்:43/5,6
அவகுணர் அசடர் அன்பிலர் அவமே திரிபவர் அதி மோக – திருப்:1125/2
எழுதி கற்பித்து திரிபவர் பெருவாழ்வே – திருப்:1171/12
மேல்


திரிபுர (6)

திரிபுர கோல வெற்பு அழல் கொள சீர் நகை சிறிது அருள் தே அருள் புதல்வோனே – திருப்:131/5
தருண சத தள பரிமள பரிபுர சரணி தமனிய தநு தரி திரிபுர
தகனி கவுரி பவதி பகவதி பயிரவி சூலி – திருப்:369/9,10
திரிபுர தகனார் இடம் அதில் மகிழ்வார் திரிபுரை அருள் சீர் முருகோனே – திருப்:391/6
திரிபுர நக்கன் பாதி மாது உறை அழகிய சொக்கன் காதில் ஓர் பொருள் – திருப்:966/15
திரிபுர மதனை ஒரு நொடி அதனில் எரிசெய்து அருளிய சிவன் வாழ்வே – திருப்:1075/1
திரு நடம் ஆடும் காளி பயிரவி மோடி சூலி திரிபுர நீறு அதாக அனல் மோதும் – திருப்:1277/5
மேல்


திரிபுரத்திலே (1)

நெகத்திலே அயன் முடி பறி இறை திரிபுரத்திலே நகைபுரி பரன் அடியவர் – திருப்:797/11
மேல்


திரிபுரத்து (1)

திரிபுரத்து எரி புக நகைத்து அருள் சிவன் பங்கு அங்கு இருந்தாள் அருளும் மா முருகா – திருப்:702/15
மேல்


திரிபுரம் (18)

திரிபுரம் தகனரும் வந்திக்கும் சற்குருநாதா ஜெயஜெய ஹரஹர செந்தில் கந்த பெருமாளே – திருப்:78/4
திரிபுரம் எரிய வேழ சிலை மதன் எரிய மூரல் திரு விழி அருள் மெய் ஞான குருநாதா – திருப்:124/5
புகைத்த அழலை கொடு திரிபுரம் எரிபட நகைத்தவருக்கு இடம் உறைபவள் வலைமகள் – திருப்:291/9
குல ரதம் புக்கு ஒற்றை கணை இட்டு எண் திரிபுரம் சுட்டு கொட்டை பரப்பும் – திருப்:319/11
திரிபுரம் அத்தை சுடும் தினம் தரி திண் கையாளி – திருப்:321/10
கருதலர் திரிபுரம் மாண்டு நீறு எழ மலை சிலை ஒரு கையில் வாங்கு நாரணி – திருப்:365/9
திரிபுரம் மங்க மதன் உடல் மங்க திகழ் நகை கொண்ட விடை ஏறி – திருப்:401/5
முறுகு திரிபுரம் முறுகு கனல் எழ முருவல் உடையவர் குருநாதா – திருப்:404/5
திரு தரு கலவி மணாளா நமோ நம திரிபுரம் எரி செய்த கோவே நமோ நம – திருப்:470/15
சிவ சுடர் அதனை பாவை மணம் என மருவி கோல திரிபுரம் எரிய தீயில் நகை மேவி – திருப்:517/2
திரிபுரம் எரி செயும் இறையவர் அருளிய குமர சமர புரி தணிகையும் மிகும் உயர் – திருப்:525/9
ஆட்டி வடவரை வாட்டி அரவொடு பூட்டி திரிபுரம் மூட்டி மறலியின் – திருப்:617/9
அமரர் ஆதியர் இடர் பட அடர் தரு கொடிய தானவர் திரிபுரம் எரி செய்த – திருப்:738/15
திரிபுரம் கனல் நகையால் எரி செய்து பொது நடம்புரி அரனார் இடம் உறை – திருப்:1125/13
திரிபுரம் தழல் ஏவீ சார்வீ அபிராமி – திருப்:1133/10
திரிபுரம் எரிய நகைத்து காலனை உதைபட மதனை அழித்து சாகர – திருப்:1135/9
திரிபுரம் பொடி ஆக்கிய சங்கரர் குமர கந்த பராக்ரம செந்தமிழ் – திருப்:1194/15
ஒக்க தக்கிட்டு திரி அசுர் முட்ட கொட்டற்று திரிபுரம் ஒக்க கெட்டிட்டு திகுதிகு என வேக – திருப்:1195/7
மேல்


திரிபுரமும் (2)

அனகன் பெயர் நின்று உருளும் திரிபுரமும் திரி வென்றிட இன்புடன் – திருப்:11/9
திரிபுரமும் மதன் உடலு நீறு கண்டவன் தருணம் மழ விடையன் நடராஜன் எங்கணும் – திருப்:207/9
மேல்


திரிபுராதிகள் (2)

திரிபுராதிகள் நீறு எழவே மிக மதனையே விழியால் விழவே செயும் – திருப்:130/9
திரிபுராதிகள் தூள் எழ வானவர் திகழவே முனியா அருள்கூர்பவர் – திருப்:887/13
மேல்


திரிபுராரி (1)

கரி புராரி காமாரி திரிபுராரி தீ ஆடி கயிலையாளி காபாலி கழை யோனி – திருப்:577/1
மேல்


திரிபுரை (9)

பகல் இரவு அற்றிட்டு உயர்ந்த அம்பிகை திரிபுரை முற்றிட்டு இரண்டொடு ஒன்று அலர் – திருப்:184/13
அமை உமை டாகினி திரிபுரை நாரணி அழகிய மாதர் அருள் புதல்வோனே – திருப்:226/6
சடில தரி அநுபவை உமை திரிபுரை சகல புவனமும் உதவிய பதிவ்ருதை – திருப்:369/11
திரிபுர தகனார் இடம் அதில் மகிழ்வார் திரிபுரை அருள் சீர் முருகோனே – திருப்:391/6
சீமாட்டியும் ஆய திரிபுரை காலாக்கினி கோப பயிரவி – திருப்:578/9
பயிரவி திரிபுரை ஆய்ந்த நூல் மறை சத கோடி – திருப்:696/10
ஆத்தாள் மால் தங்கைச்சி கனிகை உமை கூத்தாடு ஆநந்த சிவை திரிபுரை
ஆள் பேய பூதம் சுற்றிய பயிரவி புவ நேசை – திருப்:759/9,10
சிலை நுதல் கயல் விழி செம் சொல் வானவி திரிபுரை பயிரவி திங்கள் சூடிய – திருப்:764/9
காளி திரிபுரை அந்தரி சுந்தரி நீலி கவுரி பயங்கரி சங்கரி – திருப்:916/9
மேல்


திரிபுவன (1)

சீலோத்தமி நீலி சுர திரிபுவன ஈசை – திருப்:578/10
மேல்


திரிபுவனத்து (1)

அகிலமும் அழியினும் நிலைபெறு திரிபுவனத்து பொற்புறு சித்தி சித்தர்கள் தம்பிரானே – திருப்:862/8
மேல்


திரிபுவனத்தை (2)

திரிபுவனத்தை காண்ட நாடகி குமரி சுகத்தை பூண்ட காரணி – திருப்:340/11
புகழ் சத்தி சிலுகா வணம் மீது உறை சிவ பத்தி பரமேஸ்வரியாள் திரிபுவனத்தை
பரிவாய் முதல் ஈனும் உமை அருள் பாலா – திருப்:761/11,12
மேல்


திரிபுவனம் (1)

திரிபுவனம் தொழு பார்த்திபன் மருவிய மண்டப கோட்டிகள் – திருப்:549/13
மேல்


திரிபுவனி (1)

நிருமலிய திரி நயனி வாள் வீச வரு குமரி கவுரி பயிரவி அரவ பூணாரி திரிபுவனி
நிபுட மலை அரசன் அருள் வாழ்வான புரண உமை அருள் பாலா – திருப்:116/11,12
மேல்


திரிபுற (1)

ஆக்கா யாவும் பற்றியே திரிபுற நோக்கா ஏதும் செற்றவள் திருவிளையாட்டால் – திருப்:759/11
மேல்


திரிமானார் (1)

கொண்டு அணாப்பி துலக்கம் சீர்த்து திரிமானார் – திருப்:591/2
மேல்


திரிய (4)

திரிய பொங்கி திரை அற்று உண்டிட்டு தெளிதற்கு ஒன்றை தரவேணும் – திருப்:81/4
தெரிவில் பெண்கள் மிக கறுவி சண்டையிட திரிய திங்கள் உதிப்பதனாலே – திருப்:286/3
திரிய மிகு அலகையுடன் வெம் கணம் தங்களின் மகிழ்வாகி – திருப்:1163/10
பரவு நிசிசரர் முடிகள் படியின் மேல் குவிய பவுரி கொடு திரிய வரை பலவும் வேர் பறிய – திருப்:1201/13
மேல்


திரியலாமோ (1)

அத்த பேற்றில் இச்சிப்பார்க்கு அற பித்தாய் திரியலாமோ – திருப்:1225/4
மேல்


திரியவிட்டு (1)

ஒருவரை பரபரப்பொடு தெரு திரியவிட்டு அதனாலே – திருப்:668/2
மேல்


திரியா (1)

ஏற்கும் என பொருள் ஆசை பெணாசை கொளா து என திரியா பரியா தவம் – திருப்:785/3
மேல்


திரியாதே (5)

சந்ததம் பந்த தொடராலே சஞ்சலம் துஞ்சி திரியாதே
கந்தன் என்று என்று உற்று உனை நாளும் கண்டு கொண்டு அன்பு உற்றிடுவேனோ – திருப்:13/1,2
பாவத்துக்கு தக்கவை பற்றி திரியாதே பாட பத்தி சித்தம் எனக்கு தரவேணும் – திருப்:342/2
இருவினையின் மதி மயங்கி திரியாதே எழு நரகிலும் உழலு நெஞ்சு உற்று அலையாதே – திருப்:451/1
காய்கனி துய்த்தும் காயம் ஒறுத்தும் காசினி முற்றும் திரியாதே – திருப்:497/2
விசையுறு காலம் புலன் நெறியே வெம் கனல் உயிர் வேழம் திரியாதே
விழும் அடியார் முன் பழுது அற வேள் கந்தனும் என ஓதும் விறல் தாராய் – திருப்:665/3,4
மேல்


திரியாமல் (2)

செகம் எலாம் உலாவி கரந்து திருடனாகியே சற்று உழன்று திமிரனாகி ஓடி பறந்து திரியாமல்
தெளிவு ஞானம் ஓதி கரைந்து சிவ புராண நூலில் பயின்று செறியுமாறு தாளை பரிந்து தர வேணும் – திருப்:962/3,4
பளகன் ஆவியும் தளர்ந்து பதறும் ஆகமும் பயந்து பகல் இராவையும் மறந்து திரியாமல்
பரம ஞானமும் தெளிந்து பரிவு நேசமும் கிளர்ந்து பகருமாறு செம் பதங்கள் தரவேணும் – திருப்:1210/3,4
மேல்


திரியு (1)

திரியு மருள் விட்டு உனது குவளை சிகரி பகர பெறுவேனோ – திருப்:271/4
மேல்


திரியும் (9)

தெரிவையர்கள் ஆசை மிஞ்சி வெகு கவலையாய் உழன்று திரியும் அடியேனை உன்றன் அடி சேராய் – திருப்:110/4
திரியும் நரியும் எரியும் உரிமை தெரிய விரவி அணுகாதே – திருப்:129/3
திரியும் மார்க்கத்து நிந்தை அதனை மாற்றி பரிந்து தெளிய மோக்ஷத்தை என்று அருள்வாயே – திருப்:352/4
திரியும் அவர் சில புலவர் மொழிவது சிறிதும் உணர் வகை அறியேனே – திருப்:613/4
திரியும் உம்பர் நீடு கிரி பிளந்து சூரர் செரு அடங்க வேலை விடுவோனே – திருப்:672/7
சேரொணா வகை வெளியே திரியும் மெய்ஞ்ஞான யோகிகள் உளமே உறை தரு – திருப்:736/15
அசடர் பூ மிசை வீணராய் பிறந்து திரியும் மானுடர் பேதைமார்க்கு இரங்கி – திருப்:749/3
எத்தி திரியும் இது ஏது பொயாது என உற்று தெளிவு உணராது மெய் ஞானமொடு – திருப்:926/5
திரியும் ஒரு பராக்ரம அரியின் மருக பார்ப்பதி சிறுவ தறுகண் வேட்டுவர் கொடி கோவே – திருப்:1055/7
மேல்


திரியுறு (1)

சூழ் கதிகள் மாறி சுகம் மாறி தடியோடு திரியுறு நாளில் – திருப்:983/6
மேல்


திரிரிதிரி (2)

தரரதர தரதரர திரிரிதிரி திரிதிரிரி தன்றத்த ரத்தரர தின்றித்தி ரித்திரிரி என தாளம் – திருப்:624/18
திரிரிதிரி தரிரிதரி தித்தித்தி ரித்திரிரி தத்தித்த ரித்தரிரி – திருப்:902/16
மேல்


திரிரிரதர (1)

திகுர்தி தகிர்ததிம் திந்தி திந்தி திரிரிரதர என என்று என்று ஒப்பு இன்றி – திருப்:77/11
மேல்


திரிரிரி (1)

திரிரிரி தித்திதி தீதீ தீதிதி தொகுதொகு தொத்தொகு தோதோ தோதிகு – திருப்:697/9
மேல்


திரிவது (1)

மயலாகி திரிவது தான் அற்றிட மல மாயை குணம் அது மாற – திருப்:836/3
மேல்


திரிவன் (1)

அளவி புளக கொங்கை குழைய தழுவி இன்ப அலையில் திரிவன் என்றும் அறிவேனோ – திருப்:803/4
மேல்


திரிவார் (1)

என விழுந்திடும் வார் முலை மேல் துகில் அலையவும் திரிவார் எவராயினும் – திருப்:852/3
மேல்


திரிவேன் (2)

திரை வார் கடல் சூழ் புவிதனிலே உலகோரோடு திரிவேன் உனை ஓதுதல் திகழாமே – திருப்:695/1
இச்சை விரகுடன் மடவாருடனே செப்ப மருள் உடன் அவமே திரிவேன்
ரத்ந பரிபுர இரு கால் ஒருகால் மறவேனே – திருப்:913/7,8
மேல்


திரிவேனுக்கு (1)

அற்பாய் இல் தாய் நிற்பாரை போல பாவித்து திரிவேனுக்கு
அ பாசத்தால் எட்டா அப்பாலை போதத்தை புரிவாயே – திருப்:1116/3,4
மேல்


திரிவேனும் (1)

களப புளகித கிரியினும் மயல் கொடு திரிவேனும் – திருப்:821/4
மேல்


திரிவேனே (2)

நாதமோடு விந்துவான உடல் கொண்டு நானிலம் அலைந்து திரிவேனே
நாகம் அணிகின்ற நாத நிலை கண்டு நாடி அதில் நின்று தொழுகேனே – திருப்:1318/5,6
குளிர் தினை மெத்த தத்து புனத்தில் திரிவேனே – திருப்:1321/14
மேல்


திரிவேனை (4)

தனம் அவத்தினில் இறைத்து எவரும் உற்று இகழ்வுற திரிவேனை – திருப்:668/6
தார் உலாவிய நீள் குழல் வேய் அளாவிய தோளியர் சார்பிலே திரிவேனை நின் அருளாலே – திருப்:712/3
துட்டன் என கட்டன் என பித்தன் என பிரட்டன் என சுற்றம் அற மற சித்தன் என திரிவேனை
துக்கம் அறுத்து கமல பொன் பதம் வைத்து பதவி சுத்தி அணை பத்தரில் வைத்து அருள்வாயே – திருப்:871/3,4
பாதாதிகேசம் அளவும் பாடும் கவிஞனாய் திரிவேனை காம க்ரோத தூர்த்தனை அபராத – திருப்:1150/2
மேல்


திரிவேனோ (14)

தெரிய வந்து நின்ற மகளிர் பின் சுழன்று செயல் அழிந்து உழன்று திரிவேனோ – திருப்:92/4
பிறவிதனிலே போக மீளவும் உழன்று திரிவேனோ – திருப்:117/8
ஆடகம் ஒப்ப அமைந்த ஓலை முத்தமும் கொடு ஆவி மெத்த நொந்து திரிவேனோ – திருப்:233/4
திரு பத்ம திறத்தை பற்றுகைக்கு சித்திரத்தை சொல் திதம் கொற்ற புகழ் செப்பி திரிவேனோ – திருப்:325/4
இணக்கி பத்திமை செச்சை பதத்தை பற்றுகைக்கு சொல் தமிழ் கொற்ற புகழ் செப்பி திரிவேனோ – திருப்:326/4
நாடி தேடி தொழுவார்பால் நான் நத்து ஆக திரிவேனோ
மாட கூடல் பதி ஞான வாழ்வை சேர தருவாயே – திருப்:363/1,2
ஆடிய கடாம் இசைந்த வார் முலைகளாலும் அந்தனாகி மயல் நானும் உழன்று திரிவேனோ – திருப்:545/4
தழுவி அவசமுற்று உருகி மருள் என திரிவேனோ – திருப்:671/8
வைப்பார் தமக்கு ஆசையால் பித்து அளைந்து திரிவேனோ – திருப்:732/8
உலக புகழ் புலம்பு கலி அற்று உணர்ச்சி கொண்டு உன் உரிமை புகழ் பகர்ந்து திரிவேனோ – திருப்:804/4
மாலை மயக்கில் விழுந்து காம கலைக்குள் உளைந்து மாலில் அகப்பட நொந்து திரிவேனோ
வால ரவி கிரணங்களாம் என உற்ற பதங்கள் மாயை தொலைந்திட உன்றன் அருள்தாராய் – திருப்:840/3,4
சீலம் அனைத்தும் ஒழிந்து காம விதத்தில் அழுந்தி தேறு தவத்தை இழந்து திரிவேனோ – திருப்:841/4
கடி ஒரு செயல் உற்று உலகில் திரிவேனோ – திருப்:1154/8
சிலை நுதல் மாதர் மயலினில் மூழ்கி சிறுவிதமாக திரிவேனோ – திருப்:1323/4
மேல்


திரிவோர்கள் (1)

உரு சேர் நீள் மருங்குல் பணை தோள் ஓதி கொண்ட உவப்பா மேல் விழுந்து திரிவோர்கள் – திருப்:711/2
மேல்


திரிவோரும் (1)

மாதர் வசமுற்று உழல்வோரும் மாதவம் எணாமல் திரிவோரும்
தீது அகல ஓதி பணியாரும் தீ நரகம் மீதில் திகழ்வாரே – திருப்:646/1,2
மேல்


திரிவோனே (9)

தூய்மை கொண்ட குற தோகை நின்ற புனம் சூழ் பெரும் கிரியில் திரிவோனே – திருப்:144/6
தூ மொழி நகைத்து கூற்றை மாளிட உதைத்து கோத்த தோல் உடை என் அப்பர்க்கு ஏற்றி திரிவோனே – திருப்:235/6
கனிக்கு திக்கு அனைத்து சுற்றிட பச்சை கன பக்ஷிக்கு இடை புக்கு களிப்புக்கு திரிவோனே
கலிக்கு ஒப்பு இல் சலிப்பு அற்று கதிக்கு ஒத்திட்ட எழில் சத்தி கடல் கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:324/7,8
கூடற்பாடி கோவை பாவை கூட பாடி திரிவோனே
கோல சாலி சோலை சீல கோடை தேவ பெருமாளே – திருப்:708/7,8
பொரு கிரி சூர கிளை அது மாள தனி மயில் ஏறி திரிவோனே
புகர் முக வேழ கணபதியாருக்கு இளைய விநோத பெருமாளே – திருப்:934/7,8
சாதனம் என்று உரையா பரிதாபம் எனும்படி வாய் தடுமாறி மனம் தளரா தனி திரிவோனே
சாகரம் அன்று எரியா கொடு சூரர் உகும்படியா திணி வேலை உரம் பெற ஓட்டிய பெருமாளே – திருப்:999/7,8
பற்றும் மரபு நிலையாக பாடி திரிவோனே – திருப்:1022/12
பொரு மயில் ஏறி கிரி பொடியாக புவி அது சூழ திரிவோனே
புன மகளாரை கன தன மார்பில் புணரும் விநோத பெருமாளே – திருப்:1082/7,8
சடையினர் நாட படர் மலை ஓடி தனி விளையாடி திரிவோனே
தனி மட மானை பரிவுடன் ஆர தழுவும் விநோத பெருமாளே – திருப்:1083/7,8
மேல்


திரு (344)

முத்தை தரு பத்தி திரு நகை அத்திக்கு இறை சத்தி சரவண முத்திக்கு ஒரு வித்து குருபர என ஓதும் – திருப்:6/1
திரு குருந்தடி அருள்பெற அருளிய குரு நாதர் – திருப்:7/14
திரு குழந்தையும் என அவர் வழிபடு குருக்களின் திறம் என வரு பெரியவ – திருப்:7/15
திரு ஒன்றி விளங்கிய அண்டர்கள் மனையின் தயிர் உண்டவன் எண் திசை – திருப்:14/9
குரை கரும் கடல் திரு அணை என முனம் அடைத்து இலங்கையின் அதிபதி நிசிசரர் – திருப்:19/11
குன்று இடிய அம் பொனின் திரு வரை கிண்கிணி கிணின்கிணின் கிணின் என – திருப்:22/11
செம் சொல் புலவர்க்கு அன்புற்ற திரு செந்தில் குமர பெருமாளே – திருப்:24/8
திரு மருக சூரன் மார்பொடு சிலை உருவ வேலை ஏவிய – திருப்:25/15
திரு வளர் செந்தூர் கந்த பெருமாளே – திருப்:26/16
தினை மிசை சுகம் கடிந்த புன மயில் இளம் குரும்பை திகழ் இரு தனம் புணர்ந்த திரு மார்பா – திருப்:30/5
துறையில் அலை எறி திரு நகர் உறை தரு பெருமாளே – திருப்:43/16
சூலம் வாள் தண்டு செம் சேவல் கோதண்டமும் சூடு தோளும் தடம் திரு மார்பும் – திருப்:46/3
விண்ட நாதன் திரு கொண்டல் பாகன் செருக்கு உண்டு பேர் அம்பலத்தினில் ஆடி – திருப்:55/6
தனனதன தாந்த னந்தத்தென நடனம் ஆர்ந்த துங்க தனி மயிலை ஊர்ந்த சந்த திரு மார்பா – திருப்:60/6
இருக்கும் சிலர் திரு செந்திலை உரைத்து உய்ந்திட அறியாரே – திருப்:64/4
திரு வளர் செந்தூர் கந்த பெருமாளே – திருப்:67/16
அரி திரு மருக கடம்ப தொங்கல் திரு மார்பா அலை குமுகுமு என வெம்ப கண்டித்து எறி வேலா – திருப்:78/3
அரி திரு மருக கடம்ப தொங்கல் திரு மார்பா அலை குமுகுமு என வெம்ப கண்டித்து எறி வேலா – திருப்:78/3
திரு கஞ்சத்தனை கண்டித்து உற கம் குட்டி விட்டும் சத்சிவற்கு – திருப்:79/13
செய துங்க கொடை துங்க திரு தங்கி தரிக்கும் பொன் – திருப்:79/15
சிறக்க அற்க அஞ்சு எழுத்து அத்தம் திரு சிற்றம்பலத்து அத்தன் செவிக்கு பண்பு உற செப்பும் பெருமாளே – திருப்:83/8
திரு செம்பொன் புயத்து என்றும் புனைவோனே – திருப்:86/14
சிலை முகம் கலந்த திலதமும் குளிர்ந்த திரு முகம் ததும்பு குறு வேர்வும் – திருப்:92/3
கண்டு ஒத்தன மொழி அண்ட திரு மயில் கண் தந்து அழகிய திரு மார்பா – திருப்:96/6
கண்டு ஒத்தன மொழி அண்ட திரு மயில் கண் தந்து அழகிய திரு மார்பா – திருப்:96/6
சுந்தர ஞான மென் குற மாது தன் திரு மார்பில் அணைவோனே – திருப்:100/7
அமர் பொரு காதுக்கு ஓலை திருத்தி திரு நுதல் நீவி பாளித பொட்டு இட்டு – திருப்:108/3
வால மா மதி மத்தம் எருக்கு அறுகு ஆறு பூளை தரித்த சடை திரு
ஆலவாயன் அளித்தருள் அற்புத முருகோனே – திருப்:113/9,10
நாளிகேரம் வருக்கை பழுத்து உதிர் சோலை சூழ் பழநி பதியில் திரு
ஞான பூரண சத்தி தரித்து அருள் பெருமாளே – திருப்:113/15,16
சுத்தா உமைக்கு ஒரு முத்தாய் முளைத்த குருநாத குழுந்தை என ஓடி கடம்ப மலர் அணி திரு மார்பா – திருப்:115/18
மரு புழுகு முட்டா திரு பழநி வாழ்வுக்கு உகந்து அடியவர் ஆவிக்குள் நின்று உலவி வரு பெருமாளே – திருப்:115/24
அரி புத்திர சித்தஜனுக்கு அருமைக்கு உரிய திரு மைத்துன வேளே – திருப்:118/5
தமிழ் காழி மருத வன மறைக்காடு திரு மருகல் தனுக்கோடி வரு குழகர் தரு வாழ்வே – திருப்:121/6
தினை காவல் புரியவல குற பாவை முலை தழுவ திரு தோள அமரர் பணி பெருமாளே – திருப்:121/8
விறல் மறவர் சிறுமி திரு வேளைக்கார பெருமாளே – திருப்:123/8
திரிபுரம் எரிய வேழ சிலை மதன் எரிய மூரல் திரு விழி அருள் மெய் ஞான குருநாதா – திருப்:124/5
திரு சரஸ்வதி மயேசுவரி இவர் தலைவர் ஓத திரு நடனம் அருளு நாதன் அருள் பாலா – திருப்:124/6
திரு சரஸ்வதி மயேசுவரி இவர் தலைவர் ஓத திரு நடனம் அருளு நாதன் அருள் பாலா – திருப்:124/6
பரிவு சேர் கமலாலய சீ தனம் மருவுவார் திரு மால் அரி நாரணர் – திருப்:130/13
பழைய மாயவர் மாதவனார் திரு மருகோனே – திருப்:130/14
ஒருத்தனாம் வகை திரு அருளாலே – திருப்:133/6
சிலை குறவர் இலை குடிலில் புகை கள முகில் புடை செல் திரு பழநி மலைக்குள் உறை – திருப்:133/15
சிறப்பு மயில் மிசை பவுரிகொளும் பொன் திரு பாதா – திருப்:140/14
சிறக்கும் அழகிய திரு மகள் வஞ்சி குறத்தி மகள் உமை மருமகள் கொங்கை – திருப்:140/15
திரு பழநி கிரி குமர பெருமாளே – திருப்:142/16
கமலை திரு மருக மலை நிருதர் உக மலை தொளை செய்த கதிர் வேலா – திருப்:147/6
புலம் தலையில் செலுத்து மன ப்ரமத்தை அற ப்ரசித்தமுற புரித்து அருளி திரு கழலை தருவாயே – திருப்:149/4
திகழ் படு செய்ப்பதிக்குள் எனை தடுத்து அடிமைப்படுத்த அருள் திரு பழநி கிரி குமர பெருமாளே – திருப்:149/8
சொம்பில் பல வனம் முதிர் சோலைகள் சூழ் இஞ்சி திரு மதில் புடை சூழ் அருள் சேர் – திருப்:151/15
சாதகம் செய் திரு கை விதிர்க்கும் தனி வேலா – திருப்:152/12
இன்புறு தோழமை உடை கத்தன் திரு மருகோனே – திருப்:155/12
நறை இதழி அறுகு பல புட்ப திரட்களொடு சிறுபிறையும் அரவும் எழில் அப்பு திரு தலையில் – திருப்:157/9
பாரியான கொடை கொண்டலே திரு வாழ் விசால தொடை திண் புயா எழு – திருப்:175/1
செழித்த வளமே சிறந்த மலர் பொழில்களே நிறைந்த திரு பழநி வாழ வந்த பெருமாளே – திருப்:182/8
திரு அருள் நல் பொன் பரந்திடும் பரை அண்டம் மீதே – திருப்:184/12
சம்பை கொடி இடை விபுதையின் அழகு முன் நந்த திரு நடமிடும் சரண் அழகுற – திருப்:206/7
திரு உருவின் மகிழ் எனது தாய் பயந்திடும் புதல்வோனே – திருப்:207/12
திரு மருவு புயன் அயனொடு அயிராவத குரிசில் அடி பரவு பழநி மலை கதிர்காமம் உற்று வளர் – திருப்:213/15
செக மாயை உற்று என் அக வாழ்வில் வைத்த திரு மாது கெர்ப்பம் உடல் ஊறி – திருப்:218/1
சோலை மடல் கொண்டு சக்ர மால் வரை அரிந்த வஜ்ர பாணியர் தொழும் திரு கை வடி வேலா – திருப்:219/7
மறை பயில் அரி திரு மருகோனே மருவலர் அசுரர்கள் குல காலா – திருப்:225/3
காதும் ஒரு விழி காகம் உற அருள் மாயன் அரி திரு மருகோனே – திருப்:228/3
வரி தரம் துளவு அணி திரு மருவிய உரத்த பங்கயர் மரகதம் அழகிய – திருப்:237/13
செழு வாரிசத்தில் ஒன்றும் முது வேதன் வெட்க அன்று திரு வாய்மை செப்பி நின்ற முருகோனே – திருப்:238/7
தரு நிழல் மீதில் உறை முகில் ஊர்தி தரு திரு மாதின் மணவாளா – திருப்:243/7
செய்யுமால் வெற்பு உருவ வெய்ய வேல் சுற்றி விடு கைய மால் வைத்த திரு மருகோனே – திருப்:246/7
மா தினை புன மீது இருக்கு மை வாள் விழி குற மாதினை திரு
மார்பு அணைத்த மயூர அற்புத கந்த வேளே – திருப்:251/13,14
அ சுதை நிறை கடல் நச்சு அரவணை துயில் அச்சுதன் மகிழ் திரு மருகோனே – திருப்:253/7
தினை வன மானும் கந வன மானும் செறிவுடன் மேவும் திரு மார்பா – திருப்:256/6
தினை புன பருப்பதத்தினில் குடி குறத்தியை செருக்குற திரு புயத்து அணைவோனே – திருப்:258/7
திரு புர புறத்து இயல் திரு தகு து நித்தில திரு திசை திருத்தணி பெருமாளே – திருப்:258/8
திரு புர புறத்து இயல் திரு தகு து நித்தில திரு திசை திருத்தணி பெருமாளே – திருப்:258/8
திரு புர புறத்து இயல் திரு தகு து நித்தில திரு திசை திருத்தணி பெருமாளே – திருப்:258/8
பொடிபட சிவ மண பொடி பரப்பிய திரு புகலியில் கவுணிய புலவோனே – திருப்:261/6
தறி வளைத்துற நகை பொறி எழ புரம் எரித்தவர் திரு புதல்வ நல் சுனை மேவும் – திருப்:261/7
தனி மண குவளை நித்தமும் மலர் தரு திரு தணியினில் சரவண பெருமாளே – திருப்:261/8
தரு மங்கை வன குற மங்கையர் மெய் தனம் ஒன்றும் அணி திரு மார்பா – திருப்:262/6
மாரோன் இறக்க நகை தாதா திரு செவியில் மா போதகத்தை அருள் குருநாதா – திருப்:267/7
செம் சடாதரர் திரு மகவு என வரு முருகோனே – திருப்:268/10
கதித்த நல் தினை புன கதித்த நல் குறத்தியை கதித்த நல் திரு புயத்து அணைவோனே – திருப்:280/6
திரு கையில் வேல் ஒன்று எடுத்து அமர் ஆடும் செருக்கு மயூரம்தனில் வாழ்வே – திருப்:284/7
தரு வைக்கும் பதியில் திருவை சென்று அணுகி தழுவி கொண்ட புய திரு மார்பா – திருப்:286/7
தரள சங்கு வயல் திரளில் தங்கு திரு தணிகை செங்கழுநி பெருமாளே – திருப்:286/8
கற்பக புன குறத்தி கச்சு அடர்த்த சித்ரம் முற்ற கற்புர திரு தனத்தில் அணைவோனே – திருப்:288/7
குறித்து அயில் நேயன் திரு பயில் மார்பன் குண த்ரய நாதன் மருகோனே – திருப்:289/6
திரு குள நாளும் பல திசை மூசும் சிறப்பு அது உறா எண் திசையோடும் – திருப்:289/7
வெளிப்பட எனக்கு இனி இரவோடு பகல் அற திரு பதிய புகழ் அமுது இயல் கவி சொலி – திருப்:291/7
துகைத்து உலகை ஒரு அடிக்கு அளவிடு துலக்க அரி திரு மருகோனே – திருப்:293/6
தருக்கும் எழிலுறு திரு தணிகையினில் தழைத்த சரவண பெருமாளே – திருப்:293/8
முத்த திரு சலதி முற்ற உதி தீ என முற்பட்டு எறிக்கு நிலவாலே – திருப்:294/2
செருக்கி இடு பொரு சூரர் குலத்தை அடி அற மோது திரு கையினில் வடி வேலை உடையோனே – திருப்:299/7
திரு உலவும் ஒரு நீல மலர் சுனையில் அழகான திரு தணிகை மலை மேவு பெருமாளே – திருப்:299/8
திரு உலவும் ஒரு நீல மலர் சுனையில் அழகான திரு தணிகை மலை மேவு பெருமாளே – திருப்:299/8
எற்றிய திரு சலதி சுற்றிய திருத்தணியில் எப்பொழுது நிற்கும் முருகோனே – திருப்:302/7
திரு குரும்பை பட்டு சுழல் தெப்பம் கரண ஆதி – திருப்:311/4
திசைதொறும் கற்பிக்கைக்கு இனி அற்பம் திரு உள்ளம் பற்றி செச்சை மணக்கும் – திருப்:314/7
கடலை கண்டு அப்பி பிட்டொடு மொக்கும் திரு வாயன் – திருப்:314/10
பிரமன் அன்று எட்டற்கு அற்ற திரு கொன்றையும் வேணி – திருப்:315/10
த்ரிபுரை செம்பட்டு கட்டு நுசுப்பின் திரு ஆன – திருப்:315/14
கன வடம் கட்டப்பட்ட கழுத்தும் திரு ஆன – திருப்:317/14
கவுரி திரு கொட்டு அமர்ந்த இந்திரர் தம்பிரானே – திருப்:321/16
கவுரி திரு கோட்டு அமர்ந்த இந்திரர் தம்பிரானே – திருப்:322/16
திரு பத்ம திறத்தை பற்றுகைக்கு சித்திரத்தை சொல் திதம் கொற்ற புகழ் செப்பி திரிவேனோ – திருப்:325/4
பிறை செக்கர் புரைக்கு ஒத்து சடை பச்சை கொடிக்கு இச்சை பிறக்குற்ற திரு பக்க சிவநாதர் – திருப்:325/5
திருத்தத்தில் புகழ் சுத்த தமிழ் செப்பு த்ரய சித்ர திரு கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:327/8
வட்ட புட்ப தல மீதே வைக்கத்தக்க திரு பாதா – திருப்:330/3
பச்சை திரு உமை இச்சித்து அருளிய கச்சி பதிதனில் உறைவோனே – திருப்:337/5
இச்சித்து அழகிய கொச்சை குறமகள் மெச்சி தழுவிய திரு மார்பா – திருப்:337/7
குரவு செச்சை வெண் முளரி புத்து அலர் குவளை முற்று அணி திரு மார்பா – திருப்:345/6
வென்ற பார்த்திப பன்னிரு திண் புய வெட்சி சித்ர திரு மார்பா – திருப்:350/6
தோகை திரு வேளைக்கார தமிழ் வேத சோதி வளர் காவை பெருமாளே – திருப்:356/8
திரு காவணத்தே இருப்பார் அருள்கூர் திரு சாலக சோதி தம்பிரானே – திருப்:358/8
திரு காவணத்தே இருப்பார் அருள்கூர் திரு சாலக சோதி தம்பிரானே – திருப்:358/8
லக்கு ஆக யோக ஜெப தப நேசித்து ஆரவார பரிபுரம் பாதத்து ஆளுமாறு திரு உள நினையாதோ – திருப்:361/4
மறை எடுத்து ஓதி வச்சிரம் எடுத்தானும் மை செறி திரு கோலம் உற்று அணைவானும் – திருப்:377/5
திரு உலாவு சொணேசர அணாமலை முகில் உலாவு விமான நவோ நிலை – திருப்:384/15
திரு மருவிய திண் புயன் அயன் விரி எண் திசை கிடுகிட வந்திடு சூரன் – திருப்:388/5
திசை முகவனை நீள் சிறையுற விடுவாய் திரு நெடு கரு மால் மருகோனே – திருப்:391/5
கருத்தால் எனக்கு திரு தாள் அளித்து கலை போதகத்தை புகல்வாயே – திருப்:392/4
திற பூதலத்தில் திரள் சோண வெற்பில் திரு கோபுரத்தில் பெருமாளே – திருப்:392/8
செழு நீர் வயல் சூழ் அருணாபுரியில் திரு வீதியினில் பெருமாளே – திருப்:393/8
மறவ குலமாம் ஒரு குற மெய் திரு மா மகள் மகிழ் புன மேவிய மயில் வீரா – திருப்:396/6
அடர படர் கேதகம் மடலின் தழை சேர் வயல் அருணை திரு வீதியில் உறைவோனே – திருப்:396/7
அவனி திரு மாதொடு சிவனுக்கு இமையா விழி அமரர்க்கு அரசாகிய பெருமாளே – திருப்:396/8
குமரா முருகா சடிலத்தன் குருநாதா குற மா மகள் ஆசை தணிக்கும் திரு மார்பா – திருப்:397/3
திரம் அதனை தெளிவு ஆக திரு அருளை தருவாயே – திருப்:399/2
அருளும் அரி திரு மருக வாரணத்தை அன்று அறிவினுடன் ஒரு கொடியிலே தரித்து உகந்த – திருப்:403/15
குறவர் மடமகள் அமுத கனதன குவடு படும் ஒரு திரு மார்பா – திருப்:404/7
மறவர் தங்கள் பெண் கொடிதனை ஒரு திரு உளம் நாடி – திருப்:410/12
மேதினி இறைஞ்சும் அருணாபுரி விளங்கும் திரு வீதியில் எழுந்தருளி நின்ற பெருமாளே – திருப்:413/8
ஆதரவு பற்றி மெத்த மா மணி நிறைத்த வெற்றி ஆறிரு திரு புயத்தில் அணை வீரா – திருப்:419/6
திரு முக வட்டத்து அமர்ந்த மென் குமிழ்தனில் ஏறி – திருப்:420/2
திரு முறுவல் அருளி எனது எந்தையின் பங்குறும் கவுரி மனம் உருக ஒரு கங்கை கண்டு அன்புறும் – திருப்:422/15
திரு அருணகிரி மருவு சங்கரன் கும்பிடும் தம்பிரானே – திருப்:422/16
சித்திர திரு உரத்த சக்கிரி தன் மருகோனே – திருப்:423/10
திரு முடி அடி பார்த்திடும் என இருவர்க்கு அடி தலை தெரியாப்படி நிண அருண – திருப்:425/11
திரு நடம் இது பார்த்திடும் என மகிழ் பொன் குருநாதா – திருப்:425/14
அரக்கர் சேனைகள் பட்டு விழ செறி திரு கை வேல்தனை விட்டு அருளி பொரும் – திருப்:429/15
சேணில் அரிவை அணைக்கும் திரு மார்பா தேவர் மகுடம் அணைக்கும் கழல் வீரா – திருப்:432/3
மனம் உணர் மடந்தைமாரொடு திரு முகங்கள் ஆறு மணி கிரியிடம் கொள் பாநு வெயில் ஆசை – திருப்:434/3
ஆரணற்கு மறை தேடி இட்ட திரு மால் மகள் சிறுமி மோக சித்ர வளி – திருப்:439/15
அழகிய மென் குறத்தி புளகித சந்தனத்தின் அமுத தனம் படைத்த திரு மார்பா – திருப்:440/5
சிவம் ஆர் திரு புகழை எனு நாவினில் புகழ சிவஞான சித்திதனை அருள்வாயே – திருப்:441/4
சுகிப்ப மண அறை களிக்க அணை அறு முகத்தோடு அற மயல் செழித்த திரு புய – திருப்:444/44
திரு கானத்தில் பரிவோடு அந்த குற கோலத்து செயலாள் அஞ்ச – திருப்:446/13
திரு தாள் முத்தர்க்கு அருள்வோனே திருக்காளத்தி பெருமாளே – திருப்:447/4
பவளம் அன திரு மேனியுடன் பொன் சரண அடியவரார் மன அம் பொன் – திருப்:452/7
எண் கடம்பு அணி தோளும் அம் பொன் முடி சுந்தரம் திரு பாத பங்கயமும் – திருப்:457/7
திரு சித்தம் தனிலே குற மான் அதை இருத்தி கண் களிகூர் திகழ் ஆடக – திருப்:459/15
வந்த ரம்பையர் எணும் பகிர்ந்து நடம் கொளும் திரு மங்கைபங்கினன் – திருப்:463/11
ஒண் பரம் திரு அம்பலம் திகழ் தம்பிரானே – திருப்:463/16
தினமும் களித்து செம்பொன் உலகம் துதித்து இறைஞ்சு திரு அம்பலத்து அமர்ந்த பெருமாளே – திருப்:465/8
நதியும் திரு கரந்தை மதியும் சடைக்கு அணிந்த நடநம்பர் உற்று இருந்த கயிலாய – திருப்:466/5
தினமும் கருத்து உணர்ந்து சுரர் வந்து உற பணிந்த திரு அம்பலத்து அமர்ந்த பெருமாளே – திருப்:466/8
அகர அம் திரு உயிர் பண்புற அரி என்பதும் ஆகி உறையும் சுடர் ஒளி என் கணில் வளரும் சிவகாமி – திருப்:467/9
மகரம் கொடி நிலவின் குடை மதனன் திரு தாதை மருகன் என்று அணி விருதும் பல முரசம் கலை ஓத – திருப்:467/13
மகிழும் புகழ் திரு அம்பலம் மருவும் குமரேச பெருமாளே – திருப்:467/16
கண் களிகூர வெகு ஆசை கொண்டு அவர் பஞ்சணை மீது குலாவினும் திரு
கண்கள் இராறும் இராறு திண் புயமும் கொள்வேனே – திருப்:468/7,8
திரு தரு கலவி மணாளா நமோ நம திரிபுரம் எரி செய்த கோவே நமோ நம – திருப்:470/15
திரு பொன் பங்கயத்து கேசவர் மாயவர் அறியாமல் – திருப்:479/14
திக்க தோகண தாவெனவே பொரு சொச்ச தாதையர் தாம் எனவே திரு
செக்கர் பாதம் அதே பதியா சுதி அவை பாட – திருப்:480/13,14
நறு மலர் இறைவி அரி திரு மருக நகம் உதவிய பார்ப்பதி வாழ்வே – திருப்:494/5
அறு முகம் பொன் சதி துலங்கும் திரு பதம் கந்தா என்று என்று அமரோர்பால் – திருப்:500/21
அமை விளங்கும் புலிசரம் பொன் திரு நடம் கொண்டார் கந்த அம் பெருமாளே – திருப்:500/24
சுடர் அனைய திரு மேனியுடை அழகு முது ஞான சொருப கிரீடம் மேவும் முகம் ஆறும் – திருப்:502/1
சத்தி சரசோதி திரு மாது வெகு ரூபி சுக நித்திய கல்யாணி எனை ஈண மலை மாது சிவை – திருப்:503/9
ஏடு ஆர் குழல் சுருபி ஞானாதனத்தி மிகு மேராள் குறத்தி திரு மணவாளா – திருப்:505/7
முதல்வர் இள கலை மதியம் அடை சடை அருண உழை மழு மருவு திரு புயர் – திருப்:512/27
சிவை கொள் திரு சரசுவதி வெகு வித சொருபி முதுவிய கிழவி இயல் கொடு – திருப்:512/45
திரு வளரும் நீதி தின மனொகராதி செக பதியை ஆள் அ பெருமாள் காண் – திருப்:515/3
திரு நிலம் மருவி காலின் இரு வழி அடை பட்டு ஓடி சிவ வழி உடனுற்று ஏக பர மீதே – திருப்:517/1
அரஹர உருகி சேசெ என திரு நடன கோலம் அருள்செயும் உமையின் பாகர் அருள் பாலா – திருப்:517/7
அலர் அணி குழல் பொன் பாவை திரு மகள் அமளி போரொடு அடியவர் கயிலைக்கு ஆன பெருமாளே – திருப்:517/8
தானம் குறித்து எமை ஆளும் திரு கயிலை சாலும் குறத்தி மகிழ் பெருமாளே – திருப்:518/8
கருணைய விழி பொழி ஒரு தனி முதல் என வரு கரி திரு முகர் துணை கொளும் இளையவ – திருப்:525/5
நட நவில் கடலிடை அடு படை தொடு முகில் நகை முக திரு உறை மணி மார்பன் – திருப்:526/10
நசி தரு நிசிசரர் குடல் இடல் செய்த நர கரி ஒரு திரு மருகோனே – திருப்:526/12
விறல் நிருதன் தலை சிந்தினன் திரு மருகோனே – திருப்:540/12
கோல உருவாய் எழுந்து பார் அதனையே இடந்து கூவிடும் முராரி விண்டு திரு மார்பன் – திருப்:545/5
திரு உடையாய் தீது இலாதவர் உமை ஒரு பாலான மேனியர் – திருப்:550/15
தெளிவுற வந்துற்று ஒளிர் சிவன் அன்பில் சிறுவ அலங்கல் திரு மார்பா – திருப்:551/7
தலைவர் மகட்கும் குறவர் மகட்கும் தழுவ அணைக்கும் திரு மார்பா – திருப்:552/6
பத்தியால் யான் உனை பலகாலும் பற்றியே மா திரு புகழ் பாடி – திருப்:567/1
கோபாலராய நேயம் உள திரு மருகோனே – திருப்:568/14
அ திறல் அணங்கு செய சத்தி விடு கந்த திரு – திருப்:572/40
செருவில் நாடு வான் நீப கருணை மேருவே பார திரு விராலியூர் மேவு பெருமாளே – திருப்:577/8
சிலர்க்கு அன்றே கதி பலிக்கும் தேசிக திரு செம் கோபுர வயலூரா – திருப்:590/7
திதிக்கும் பார்வயின் மதிப்பு உண்டாகிய திரு செங்கோடு உறை பெருமாளே – திருப்:590/8
தந்து காத்து திரு கண் சாத்த பெறுவேனோ – திருப்:591/8
கொங்கு நாட்டு திரு செங்கோட்டு பெருமாளே – திருப்:591/16
மாதுடன் கூடி விளையாடு சம்போக திரு மார்பகன் காண முடியோன் அணங்கான மதி ஒன்றும் ஆனை – திருப்:592/21
குன்றில் கடப்பம் தோட்டு அலர் மன்றல் ப்ரசித்தம் கோட்டிய கொங்கில் திரு செங்கோட்டு உறை பெருமாளே – திருப்:594/8
திரள் சங்கு ஓடை வாவிகள் மிகுத்தும் காவி சூழ் தரு திரு செங்கோடு மேவிய பெருமாளே – திருப்:596/8
வன் காள கொண்டல் வடிவு ஒரு சங்க்ராம கஞ்சன் விழ உதை மன்றாடிக்கு அன்பு தரு திரு மருகோனே – திருப்:615/6
கருணை பொழி கிருபை முந்த பரிவினொடு கவுரி கொஞ்ச கலகல என வரு கடம்ப திரு மார்பா – திருப்:618/7
திவளு மணிகள் கிடக்கும் திரு மார்பா திகழு மயிலின் மலைக்கண் பெருமாளே – திருப்:628/4
அடைத்த மா சிறை விடுத்த வான் உலகு அளிக்கும் ஆயிரம் திரு கணான் அரசு – திருப்:631/13
முகிலை அனையதா நிறத்த மால் திரு மருகோனே – திருப்:632/6
கலை மதி அப்பு தரித்த வேணியர் உதவிய வெற்றி திரு கை வேலவ – திருப்:633/7
திருமகள் உலாவும் இரு புய முராரி திரு மருக நாம பெருமாள் காண் – திருப்:636/1
அருள் பொன் திரு ஆழி மோதிரம் அளித்து உற்றவர் மேல் மனோகரம் அளித்து கதிர்காமம் மேவிய பெருமாளே – திருப்:638/8
சிறை சேவல் பெற்றாய் வலக்காரம் உற்றாய் திரு தாமரை தாள் அருள்வாயே – திருப்:642/4
புரள வேல் தொட்ட கை குமர மேன்மை திரு புகழை ஓதற்கு எனக்கு அருள்வோனே – திருப்:643/6
மலைக்கு நாயக சிவக்காமி நாயகர் திரு குமாரன் என முகத்து ஆறு தேசிக – திருப்:650/9
திரு முக சமுக சத தள முளரி திவ்ய கரத்தில் இணங்கு பொரு சேவல் – திருப்:657/2
வெள்ளி மணி மாடம் மல்கு திரு வீதி வெள்ளிநகர் மேவும் பெருமாளே – திருப்:662/8
வெள்ளி மணி மாடம் மல்கு திரு வீதி வெள்ளிநகர் மேவும் பெருமாளே – திருப்:663/8
கன வயல் திகழ் திரு கரபுரத்து அறுமுக பெருமாளே – திருப்:668/16
திரு மதுரை மேவும் அமணர் குலமான திருடர் கழுவேற வருவோனே – திருப்:669/6
திசைதொறும் ப்ரபூபதி திசை முகன் பராவிய திரு விரிஞ்சை மேவிய பெருமாளே – திருப்:670/8
செயல் அமைந்த வேத தொனி முழங்கு வீதி திரு விரிஞ்சை மேவு பெருமாளே – திருப்:672/8
அன்று ஆலங்காட்டு அண்டரும் உய நின்று ஆடும் கூத்தன் திரு அருள் – திருப்:674/13
சிவமய ஞானம் கேட்க தவம் முநிவோரும் பார்க்க திரு நடம் ஆடும் கூத்தர் முருகோனே – திருப்:675/5
திரு வளர் மார்பன் போற்ற திசைமுகன் நாளும் போற்ற ஜெகமொடு வானம் காக்க மயில் ஏறி – திருப்:675/6
வேட்டார் மகவான் மகளானவள் ஏட்டு ஆர் திரு மா மணவா பொனின் – திருப்:681/15
வாரி ராசனுமே பணியும் திரு நட பாதர் – திருப்:683/14
வாச மா மலரோனொடு செம் திரு மார்பில் வீறிய மாயவனும் பணி – திருப்:683/15
திரு அருளும் ஆதிபுரிதனில் மேவு ஜெய முருக தேவர் பெருமாளே – திருப்:686/8
திரு ஒற்றி உறா மருவு நகர் ஒற்றியூர் வாரி திரை அருகு உற்றிடும் ஆதி சிவன் அருள் பாலா – திருப்:687/7
இசையும் உனது இரு திரு பத மலர்தனை மனம் இசைய நினைகிலி இதம் உற உனது அருள் – திருப்:691/3
அழகும் இலகிய புலமையும் மகிமையும் வளமும் உறை திரு மயிலையில் அநுதினம் – திருப்:691/15
திரு நடம் இட்டவர் காதே மூடிய குரு போதம் – திருப்:697/12
நிச நாரணாதி திரு மருகா உலாச மிகு நிகழ் போதமான பர முருகோனே – திருப்:698/5
ராம சரம் தொடு புங்கவன் திரு மருகோனே – திருப்:707/12
திரு தோளா இரு பாதா தாமரை முருகோனே – திருப்:710/14
திரு தேர் சூழ் மதிள் ஏர் ஆர் தூபிகள் அடுக்கார் மாளிகையே நீள் ஏர் உள – திருப்:710/15
மாதர் கொங்கையில் வித்தார திரு மார்பில் இலங்கு இயல் முத்து ஆரத்தினில் – திருப்:717/1
வானவர் ஊரினும் வீறாகி வீறு அளகாபுரி வாழ்வினும் மேலாகவே திரு
வாழ் சிறுவா புரி வாழ்வே சுராதிபர் பெருமாளே – திருப்:725/15,16
ஆயன் நம் திருவூரகம் மால் திரு மருகோனே – திருப்:727/14
அரி திரு மால் சக்ராயுதன் அவன் இளையாள் முத்தார் நகை அழகு உடையாள் மெய் பால் உமை அருள் பாலா – திருப்:730/7
கலகல என கழல் பரிபுரம் பொன் பத ஒலி மலிய திரு நடனம் இயற்றிய – திருப்:744/5
மயிலின் மிசை கொடு திரு நடம் இட்டு உறை பெருமாளே – திருப்:744/16
ஒரு திரு மரகத துங்க மா மிசை அறுமுகம் ஒளி விட வந்து நான்மறை – திருப்:745/7
புயல் அதி விறல் அரி விண்டு மால் திரு மருகோனே – திருப்:745/12
வேத்தமதாம் மறை ஆர்த்திடு சீர் திரு வேட்களம் மேவிய பெருமாளே – திருப்:748/8
கரு முகில் பொரு நிற அரி திரு மருமக கருணையில் மொழி தரு முதல்வோனே – திருப்:751/6
வடிவினை உனது அழகிய திரு வார்ந்த வாக்கால் மொழிந்து அருளவேணும் – திருப்:753/4
செழு முத்து மார்பின் அமுத தெய்வானை திரு முத்தி மாதின் மணவாளா – திருப்:760/7
திரு உற்று பணி ஆதிவராகர் தம் மகளை பொன் தன ஆசையொடு ஆடிய – திருப்:761/15
அண்டர் உடன் தவசு ஏந்து மாதவர் புண்டரிகன் திரு பாங்கர் கோ என – திருப்:763/9
அரகரா எனா மூடர் திரு வெண் நீறு இடா மூடர் அடிகள் பூசியா மூடர் கரையேற – திருப்:765/5
அடவிதனில் மிக்க பரு வரையர் அளித்த திரு அணைய மயில் முத்த மணி சுர யானை – திருப்:777/5
கனகிரி புய முத்தாரம் ஏற்று அருள் திரு மார்ப – திருப்:778/14
செருக்கு விக்ரம சரத்தை விட்டு உற செயித்த உத்தம திரு மாமன் – திருப்:787/7
திரு தகப்பன் மெச்சு ஒருத்த முத்தமிழ் திரு படிக்கரை பெருமாளே – திருப்:787/8
திரு தகப்பன் மெச்சு ஒருத்த முத்தமிழ் திரு படிக்கரை பெருமாளே – திருப்:787/8
தனி வனத்தினில் புன மறத்தியை தழுவு பொன் புய திரு மார்பா – திருப்:794/6
திரு கை வேல் வடிவு அழகிய குருபர முருகோனே – திருப்:797/14
திரு குரா அடி நிழல்தனில் உலவிய பெருமாளே – திருப்:797/16
திரு குரா அடி நிழல் தனில் உறைவோனே திரு கை வேல் வடிவு அழகிய பெருமாளே – திருப்:798/4
திரு குரா அடி நிழல் தனில் உறைவோனே திரு கை வேல் வடிவு அழகிய பெருமாளே – திருப்:798/4
சிலை மொளுக்கு என முறி பட மிதிலையில் சநக மன் அருள் திருவினை புணர் அரி திரு மருகோனே – திருப்:799/7
திரு நல் சிகரி துங்க வரையை பொருவுகின்ற திலதைப்பதி அமர்ந்த பெருமாளே – திருப்:803/8
வானோர்கள் ஈசன் மயிலோடு குற மாது மணவாளா குகா குமர மா மயிலின் மீது திரு
மாகாள மா நகரில் மாலொடு அடியார் பரவு பெருமாளே – திருப்:806/15,16
கச்சையும் திரு வாளும் இராறு உடை பொன் புயங்களும் வேலும் இராறு உள – திருப்:808/9
கற்பகம் திரு நாடு உயர் வாழ்வுற சித்தர் விஞ்சையர் மாகர் சபாசு என – திருப்:808/11
அரி புத்திர சித்தசன் அ கடவுட்கு அருமை திரு மைத்துன வேளே – திருப்:831/5
மூண்ட பைம் குற மாது மணக்கும் திரு மார்பா – திருப்:832/6
வேழ முகற்கு தம்பி எனும் திரு முருகோனே – திருப்:839/7
கரு பெரும் கடல் அது கடக்க உன் திருவடிகளை தரும் திரு உள்ளம் இனி ஆமோ – திருப்:844/4
திரு குருந்து அடி அமர் குருத்வ சங்கரரொடு திருப்பெருந்துறை உறை பெருமாளே – திருப்:844/8
சிலை கை முப்புரம் நீறு எழவே திரு உளத்தில் அற்பம் எனா நினை தேசிகர் – திருப்:846/13
திரு கடப்பு அலர் சூடிய வார் குழல் குறத்தி கற்புடனே விளையாடி ஒர் – திருப்:846/15
திரு முக சந்த்ர முருக கடம்ப சிவசுத கந்த குக வேல – திருப்:851/3
திரு உறைந்து உள மார்பகனார் திரு மருகோனே – திருப்:852/14
திரு உறைந்து உள மார்பகனார் திரு மருகோனே – திருப்:852/14
மதி அஞ்ச திரு நிறைந்த மா முகம் மயில் அஞ்ச கிளி இனங்கள் ஆம் என – திருப்:856/1
பரமன் எழில் புனையும் அரவங்களும் கங்கையும் திரு வளரும் முளரியொடு திங்களும் கொன்றையும் – திருப்:860/3
தம்பி வர சாதி திரு கொம்பு வர கூட வன சந்த மயில் சாய் விலகி சிறை போக – திருப்:864/5
திரு குடந்தையில் உறை தரு கந்த பெருமாளே – திருப்:868/16
திரு புயம் தரு மோகன மானினை அணைவோனே – திருப்:869/14
திரு குடந்தையில் வாழ் முருகா சுரர் பெருமாளே – திருப்:869/16
கமல உந்தியன் ஆகிய மால் திரு மருகோனே – திருப்:872/12
திரு மடந்தையர் நாலிருவோர் நிறை அகமொடு அம் பொனின் ஆலய நீடிய – திருப்:872/15
வேரோடு வீழ தறித்து அடுக்கிய போராடு சாமர்த்திய திரு கையில் – திருப்:873/11
கொடு விடம் அதுதனை வாங்கியே திரு மிடறினில் இரு என ஏந்தும் ஈசுரர் – திருப்:874/15
விடையவர் திரு சத்தி முத்தத்தினில் குலவு பெருமாளே – திருப்:875/16
திரு வலஞ்சுழி வாழ்வே தேவர்கள் பெருமாளே – திருப்:876/16
திரு குரங்காடுதுறை உறை பெருமாளே – திருப்:880/16
செகசெச் சேசெச் செக என முரசு ஒலி திகழ சூழ திரு நடம் இடுபவர் – திருப்:889/13
திரு நெய்த்தானத்து உறைபவ சுரபதி பெருமாளே – திருப்:889/16
அன்பர் குலவும் திரு நெடுங்கள வளம் பதியில் அண்டர் அயனும் பரவு தம்பிரானே – திருப்:892/8
அருளில் சீர் பொயாத கணபதி திரு அக்கீசன் வாழும் வயலியின் – திருப்:906/15
திரு உரூப நேராக அழகதான மா மாய திமிர மோகமானவர்கள் கலை மூடும் – திருப்:912/1
எய்த்த இடை அது கொடியோ துடியோ மிக்க திரு அரை அரவோ ரதமோ – திருப்:913/5
துலை வரு திரு மா மயில் வாழ்வுள வயலை அற்புதனே வினையானவை – திருப்:914/13
துவள் கடி சிலை வேள் பகைவா திரு மறு ஓர் எட்டுடன் ஆயிரம் மேல் ஒரு – திருப்:914/15
கான நடனம் உகந்தவள் செம் திரு அயன் மாது – திருப்:916/12
வரை தநு கரர் மாதவம் மேவினர் அகத்து இடத்தினில் வாழ் சிவனார் திரு
மணி செவிக்குள் மெய்ஞ்ஞானம் அது ஓதிய வடி வேலா – திருப்:919/9,10
பால் அறா திரு வாயால் ஓதிய ஏடு நீர்க்கு எதிர் போயே வாது செய் – திருப்:920/9
நிகில செகதலம் உரை செயும் அரி திரு மருகோனே – திருப்:930/14
நெருவை நகர் உறை திரு உரு அழகிய பெருமாளே – திருப்:930/16
திரு அருள் கருணை ப்ரபையாலே திரம் என கதியை பெறுவேனோ – திருப்:932/2
மனமுற வாழ திரு மணி மார்பத்து அருள் முருகா உற்று அணைவாயே – திருப்:934/4
கிளர் ஒளி நாதர்க்கு ஒரு மகனாகி திரு வளர் சேலத்து அமர்வோனே – திருப்:934/6
செம் சொல் புனைகின்ற எங்கள் குற மங்கை திண் குயம் அணைந்த திரு மார்பா – திருப்:937/7
சிவ குமர அன்பு ஈண்டில் பெயரோனே திரு முருகன் பூண்டி பெருமாளே – திருப்:942/4
அனத்தனும் கமலாலயம் மீது உறை திரு கலந்திடும் மால் அடி நேடிய – திருப்:945/13
கொடி திரு கரத்த பொன் பதி பாடும் – திருப்:954/10
சயத்த அயோத்தியில் வருபவன் அரி திரு மருமக பரிவோனே – திருப்:959/12
ஆதி திரு நேமியன் வாமனன் நீல புயல் நேர் தரு மேனியன் ஆர துளவார் திரு மார்பினன் மருகோனே – திருப்:963/6
ஆதி திரு நேமியன் வாமனன் நீல புயல் நேர் தரு மேனியன் ஆர துளவார் திரு மார்பினன் மருகோனே – திருப்:963/6
இரங்கு தொலை திரு அரங்கர் மருக பனிரண்டு புய மலை கிழவோனே – திருப்:971/7
இலங்கு தர தமிழ் விளங்க வரு திரு இலஞ்சி மருவிய பெருமாளே – திருப்:971/8
ஓகை தழல் வாளிவிடு மூரி தநு நேமி வளை பாணி திரு மார்பன் அரி கேசன் மருகா எனவெ – திருப்:983/15
மேனி தளர்ந்து உருகா பரிதாபமுடன் புனம் மேல் திரு வேளை புகுந்த பராக்ரமம் அது பாடி – திருப்:1000/2
அடைய அளவிட நெடுகிய அரி திரு மருகோனே – திருப்:1001/14
உரக சுடிகையில் நட நவில் அரி திரு மருகோனே – திருப்:1006/14
பரமன் மால் படி அளவிடும் அரி திரு மருகோனே – திருப்:1008/10
செட்டி எனும் ஓர் திரு நாமக்கார வெற்றி அயில் தொடு தாபக்கார – திருப்:1023/9
செச்சை புனையும் மணவாள கோல திரு மார்பா – திருப்:1023/12
திரு கை கொண்டு அணைந்திட செல்கின்ற நின் திறத்தை அன்புடன் தெளியாதே – திருப்:1071/3
கரி திரு முகமும் இடம் உடை வயிறும் உடையவர் பிறகு வருவோனே – திருப்:1075/5
அரவணை துயிலும் அரி திரு மருக அவனியும் முழுதும் உடையோனே – திருப்:1075/7
திரு மயில் சேர் பொன் புயன் என வாழ் அ தெரியலன் ஓட பொரும் வீரா – திருப்:1082/5
தரள மணி வடம் இலகு குறவர் திரு மகள் கணவ சகல கலை முழுதும் வல பெருமாளே – திருப்:1091/8
கொடிய வாள் அரவு இளம் பிறையினோடு அலை சலம் குவளை சேர் சடையர்தம் திரு மேனி – திருப்:1108/7
தே நாயகா என துதித்த உத்தம வான் நாடர் வாழ விக்ரம திரு கழல் – திருப்:1129/13
திரு நடம்புரி தாளீ தூளீ மகர குண்டலி மாரீ சூரீ – திருப்:1133/9
திரு அருள் முருக பெருத்து பாரினில் சியோதனன் மடிய மிகுத்து பாரத – திருப்:1135/11
நதி முடி ய சாரம் ஆகி உதய திரு மேனி ஆகி நமசிவய மாமை ஆகி எழுதான – திருப்:1165/2
எங்கும் கலுழி ஆர்த்து எழ எங்கும் சுருதி கூப்பிட எங்கும் குருவி ஓச்சிய திரு மானை – திருப்:1182/7
அன்னை இறுக பிணித்த பன்னிரு திரு புயத்தில் அன்னிய அரக்கர் அத்தனையும் மாள – திருப்:1190/6
எழுத அரிய திரு முகமும் அருளும் ஏத்தும் வகை தரவேணும் – திருப்:1201/8
பெருக்க வெற்றி கூர் திரு கை கொற்ற வேல் பிடித்து குற்றம் ஆர் ஒரு சூரன் – திருப்:1207/7
விட பட்சணர் திரு மைத்துனன் வெருவ சுரர் பகை மேல் வேல் – திருப்:1217/7
விளவின் இள இலை தளவு குவளை கமழ் பவள நிற வெட்சி திரு தாள் வணங்குவேனோ – திருப்:1222/4
கந்து எறி களிறு உரித்து வென்று திரு நட்டம் இட்ட கம்பனும் மதிக்க உக்ர வடி வேல் கொண்டு – திருப்:1234/6
குல திலக மானுடன் கலவி புரிவாய் பொரும் குலிசகர வாசவன் திரு நாடு – திருப்:1246/7
அயில் கொண்டு திரு நடனம் என தந்தை உடன் மருவி அருமந்த பொருளை இனி அருள்வாயே – திருப்:1249/4
நாலா ருசி அமுதாலே திரு மறை நாலாய் அது செபம் மணி மாலை – திருப்:1275/5
நாடு ஆய் தவர் இடர் கேடா அரிஅரி நாராயணர் திரு மருகோனே – திருப்:1275/6
திரு நடம் ஆடும் காளி பயிரவி மோடி சூலி திரிபுர நீறு அதாக அனல் மோதும் – திருப்:1277/5
சிவை கயிலாசவாசி மலைமகள் நாரி பாரி திரு முலை ஆயி தாயி அருள் பாலா – திருப்:1277/6
திரு பொன் பாதத்து அனுபூதி சிறக்க பாலித்து அருள்வாயே – திருப்:1283/2
திரு கை சேவல் கொடியோனே செகத்தில் சோதி பெருமாளே – திருப்:1283/4
திரு மலிவான பழமுதிர்சோலை மலை மிசை மேவும் பெருமாளே – திருப்:1307/8
ஓது வேத சர சத்தி அடியுற்ற திரு நந்தியூடே – திருப்:1313/6
தேவர்க்கு ஆதி திரு புகலி பதி வருவோனே – திருப்:1317/12
முதல்வ குகை படு திரு பொன் கோட்டு முனி நாடா – திருப்:1320/10
தெய்வ சற்குருநாதா திரு மதுரை பெருமாளே – திருப்:1327/4
அறப்பாவை அத்தற்கு அருள் பாலா அளித்தாது வெட்சி திரு மார்பா – திருப்:1329/1
முனைப்பாடிக்கே திரிதரும் அரி திரு மருகோனே – திருப்:1332/5
திரு கானப்பேர் நகர்தனில் இனிது உறை பெருமாளே – திருப்:1332/8
மேல்


திருக்கழுக்குன்றத்தினில் (1)

திருக்கழுக்குன்றத்தினில் மேவிய பெருமாளே – திருப்:541/16
மேல்


திருக்காளத்தி (2)

திருக்காளத்தி பதி வாழ் கந்த பெருமாளே – திருப்:446/16
திரு தாள் முத்தர்க்கு அருள்வோனே திருக்காளத்தி பெருமாளே – திருப்:447/4
மேல்


திருக்கிலே (1)

இடர் நெஞ்ச திருக்கிலே முக மதியாலே – திருப்:183/2
மேல்


திருக்கு (2)

திருக்கு நடை பழகிகள் களபம் கச்சு உடை மாதர் – திருப்:140/6
புனத்தின் மலை குறத்தி உயர் திருக்கு தன குடத்தின் நறை – திருப்:142/9
மேல்


திருக்கும் (2)

திருக்கும் தாபதர் வேதியர் ஆதியர் துதிக்கும் தாள் உடை நாயகன் ஆகிய – திருப்:35/13
சினத்தில் மண்டி மிண்டு உரைக்கும் வம்பன் என் திருக்கும் என்று ஒழிந்திடுவேனோ – திருப்:1071/4
மேல்


திருக்கை (1)

திருக்கை வேல் அழகிய பெருமாளே – திருப்:133/16
மேல்


திருக்கோணா (1)

நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர் திருக்கோணா மலை தலத்து ஆரு கோபுர – திருப்:650/13
மேல்


திருகன் (1)

திருகன் உருகுதல் அழுகுதல் தொழுகுதல் நினையாத – திருப்:1006/6
மேல்


திருகி (4)

முடுகி வரு நிசிசரரை முட்டி சிரம் திருகி வெட்டி களம் பொருத தம்பிரானே – திருப்:622/24
திருகி உண்டிட ஆர்த்த கூளிகள் அடர் பூமி – திருப்:890/12
திக்கு நாடி கரிய மெய் கடாவில் திருகி திக்க ஆவி களவு தெரியா முன் – திருப்:1267/3
வரும் மத யானை கோடு அவை திருகி விளாவி காய் கனி மதுகையில் வீழ சாடி அ சதம் மா புள் – திருப்:1274/6
மேல்


திருகிய (1)

முடி பல திருகிய நீண்ட மாயவன் மருகோனே – திருப்:365/14
மேல்


திருகு (3)

திருகு புலை கொலை கலிகள் சிதறிட அருள்தாராய் – திருப்:375/8
திருகு சிகண்டி பொன் குதிரை விடும் செட்டி திறல கொடும்பைக்குள் பெருமாளே – திருப்:951/8
திருகு செறிந்த குழலை வகிர்ந்து முடி மலர் கொண்டு ஒர் அழகாக – திருப்:991/1
மேல்


திருகுகின்ற (1)

திருகுகின்ற மங்கையர் வசம் அழிதலை ஒழிவேனோ – திருப்:410/8
மேல்


திருச்சபையின் (1)

நாதா திருச்சபையின் ஏறாது சித்தம் என நாலாவகைக்கும் உனது அருள்பேசி – திருப்:505/2
மேல்


திருச்சிராப்பளி (1)

திருச்சிராப்பளி மலை மிசை நிலை பெறு பெருமாளே – திருப்:562/16
மேல்


திருச்சிற்றம்பல (1)

செவிக்கு செம் பொருள் கற்க புகட்டி செம் பரத்தில் செய் திருச்சிற்றம்பல சொக்க பெருமாளே – திருப்:458/8
மேல்


திருச்சிற்றம்பலத்து (2)

மதுராந்தகத்து வட திருச்சிற்றம்பலத்து அமர்ந்த பெருமாளே – திருப்:718/8
மதுராந்தகத்து வட திருச்சிற்றம்பலத்து அமர்ந்த பெருமாளே – திருப்:719/8
மேல்


திருச்சிற்றம்பலத்துள் (1)

திருச்சிற்றம்பலத்துள் கோபுரம் மேவிய பெருமாளே – திருப்:479/16
மேல்


திருச்சிற்றம்பலம் (2)

திருச்சிற்றம்பலம் மேவி உலாவிய பெருமாளே – திருப்:459/16
அழகிய திருச்சிற்றம்பலம் புகு பெருமாளே – திருப்:462/16
மேல்


திருச்செங்கோடு (2)

கன தஞ்சாபுரி சிக்கல் வலஞ்சுழி திருச்செங்கோடு இடைக்கழி தண்டலை – திருப்:73/11
கா விடாத திருச்செங்கோடு நாடு தனக்கும் காவி சூழ் வயலிக்கும் ப்ரியமானாய் – திருப்:910/7
மேல்


திருச்செந்தில் (1)

திருச்செந்தில் பதி கந்த பெருமாளே – திருப்:79/16
மேல்


திருச்செந்திலும் (1)

கதிரையும் சொற்கு உட்பட்ட திருச்செந்திலும் வேலும் – திருப்:318/2
மேல்


திருச்செந்தூர் (2)

திருச்செந்தூர் வரு சேவகனே சுரர் பெருமாளே – திருப்:29/16
திருச்செந்தூர் நகரிக்குள் விளங்கிய பெருமாளே – திருப்:73/16
மேல்


திருச்செந்தூர்தனில் (1)

திருச்செந்தூர்தனில் மேவிய தேவர்கள் பெருமாளே – திருப்:35/16
மேல்


திருட்டி (1)

திரித்த கொண்டலும் ஒரு மறு பெறும் சதுமுக திருட்டி எண் கணன் முதல் அடி பேண – திருப்:844/7
மேல்


திருட்டு (10)

பறித்த தலை திருட்டு அமண குருக்கள் அசட்டு உருக்கள் இடை பழுக்கள் உக கழுக்கள் புக திருநீறு – திருப்:149/5
திருட்டு நாரிகள் பப்பர மட்டைகள் வறட்டு மோடியில் நித்த நடிப்பவர் – திருப்:273/1
திருட்டு வாணிப விக்ரம துட்டிகள் மதத்த ரூபிகள் துர்ச்சன பொட்டிகள் – திருப்:429/1
தியாக மெத்த தருதற்கு ஆசு நல் சித்திர வித்தாரம் உள்பட்ட திருட்டு கவிகள் பாடி – திருப்:436/3
செகத்தில் எத்திகள் சார்வாய் மயக்கிகள் திருட்டு மட்டைகள் மாயா சொரூபிகள் – திருப்:438/5
திருட்டு முலை பெண் மருட்டு வலைக்குள் தெவிட்டு கலைக்குள் விழுவேனோ – திருப்:519/4
திருட்டு ராக்ஷதர் பொடிபட வெடிபட எடுத்த வேல் கொடு கடுகிய முடுகிய – திருப்:562/13
ஆமாறு எணாத திருட்டு மட்டைகள் கோமாளமான குறி கழுத்திகள் – திருப்:580/7
சமத்தினால் புகழ் சனகியை நலிவுசெய் திருட்டு ராக்கதன் உடல் அது துணிசெய்து – திருப்:959/11
திருட்டு பாணி இடப முதுகு இடை சமுக்கு இட்டு ஏறி அதிர வருபவர் – திருப்:979/13
மேல்


திருடர் (2)

திரை கடல் கோ என குவடுகள் தூள்பட திருடர் கெட்டு ஓட விட்டிடும் வேலா – திருப்:131/6
திரு மதுரை மேவும் அமணர் குலமான திருடர் கழுவேற வருவோனே – திருப்:669/6
மேல்


திருடரை (1)

கெடு மட குருடரை திருடரை சமய தர்க்கிகள்தமை செறிதலுற்று அறிவு ஏதும் – திருப்:261/2
மேல்


திருடற்கு (1)

உருகிட விரகில் பார்வை மேவுவ பொருள் அது திருடற்கு ஆசை கூறுவ – திருப்:939/5
மேல்


திருடன் (2)

சிலுகு வலை இட்ட மயல் கவலைப்பட்டு திருடன் என வெட்கி அலைவேனோ – திருப்:405/4
திமிரன் இயல்பிலி அருளிலி பொருளிலி திருடன் மதியிலி கதியிலி விதியிலி – திருப்:1006/7
மேல்


திருடனாகியே (1)

செகம் எலாம் உலாவி கரந்து திருடனாகியே சற்று உழன்று திமிரனாகி ஓடி பறந்து திரியாமல் – திருப்:962/3
மேல்


திருடனை (1)

நரகிலே விழும் அவலனை அசடனை வழிபடாத ஒர் திருடனை மருடனை – திருப்:1009/5
மேல்


திருடா (1)

சேர நாடிய திருடா அருள்தரு கந்த வேளே – திருப்:736/14
மேல்


திருடி (4)

நவநீதமும் திருடி உரலோடு ஒன்றும் அரி ரகுராமர் சிந்தை மகிழ் மருகோனே – திருப்:156/5
திருடி அடிபடு சிறியவன் நெடியவன் மதுசூதன் – திருப்:163/10
தெரியும் அருமை பழைய மொழியை திருடி நெருடி கவி பாடி – திருப்:271/3
திருடி ஒரு படி நெருடி அறிவிலர் செவியில் நுழைவன கவி பாடி – திருப்:613/3
மேல்


திருடிக்கொடு (1)

இடையர் சிறு பாலை திருடிக்கொடு போக இறைவன் மகள் வாய்மை அறியாதே – திருப்:5/5
மேல்


திருடிகள் (4)

முகத்தை மினுக்கிகள் அசடிகள் கபடிகள் விழித்து மருட்டிகள் கெருவிகள் திருடிகள்
மொழிக்குள் மயக்கிகள் வகைதனில் நகைதனில் விதமாக – திருப்:291/1,2
அபிநவ சித்ர தனத்து திருடிகள் உறவு ஆமோ – திருப்:408/8
திருடிகள் இணக்கி சம்பளம் பறி நடுவிகள் மயக்கி சங்கம் உண்கிகள் – திருப்:462/1
முலை குலுக்கிகள் கபடிகள் வடி புழுக்கைகள் அசடிகள் முறை மசக்கிகள் திருடிகள் மதவேள் நூல் – திருப்:799/1
மேல்


திருடிகள்தமை (2)

பகழி போல் விடு வினை கவர் திருடிகள்தமை எணா வகை அறு கதி பெறும் வகை – திருப்:260/7
கமரில் விழுகிடு கெடுவிகள் திருடிகள்தமை நாடி – திருப்:1003/4
மேல்


திருடிய (1)

கொச்சையர் மனையில் இடைச்சியர் தயிர்தனை நச்சியே திருடிய குறையால் வீழ் – திருப்:253/5
மேல்


திருடியும் (1)

குருடு கொண்டு அத்த சத்தம் அனைத்தும் திருடியும் சொற்கு தக்க தொடுத்தும் – திருப்:310/7
மேல்


திருத்த (3)

திருத்த மாதவர் புகழ் குருநாதா – திருப்:133/14
திருத்த முத்தமிழ் கவிக்கு ஒருத்த மை குறத்தியை தினை புன கிரி தலத்திடை தோயும் – திருப்:241/7
திருத்த அன்பாகவே ஒரு மயில் கொண்டாடியே புகழ் செழித்து அன்பாக வீறிய பெருவாழ்வே – திருப்:596/7
மேல்


திருத்தணி (27)

சிவத்த குக்குட கொடி செருக்க உற்பல சுனை சிறப்புடை திருத்தணி பெருமாளே – திருப்:241/8
புயல் பொழில் வயல் பதி நயப்படு திருத்தணி பொருப்பினில் விருப்புறு பெருமாளே – திருப்:242/8
மகிழ்ச்சியோடு திருத்தணி பற்றிய பெருமாளே – திருப்:248/16
தினை புன மேவும் குறக்கொடியோடும் திருத்தணி மேவும் பெருமாளே – திருப்:249/8
வாழ் திருத்தணி மா மலை பதி தம்பிரா¡னே – திருப்:251/16
நீலம் உற்ற திருத்தணி வெற்பு உறை பெருமாளே – திருப்:252/16
பிறப்பிலிக்கு உணர்த்து சித்த உற்ற நெல் பெரு குவை பெருக்கு மெய் திருத்தணி பெருமாளே – திருப்:254/8
சிறப்பொடு குற பெண் களிக்கும் விசய தென் திருத்தணி இருக்கும் பெருமாளே – திருப்:255/8
திரு புர புறத்து இயல் திரு தகு து நித்தில திரு திசை திருத்தணி பெருமாளே – திருப்:258/8
திருத்தணி பதி குன்றின் மேல் திகழ் கந்த வேளே – திருப்:259/6
அழகு திருத்தணி மலையில் நடித்து அருள் பெருமாளே – திருப்:263/16
தினை கிரி குற பெண் தனத்தினில் சுகித்து எண் திருத்தணி இருக்கும் பெருமாளே – திருப்:269/8
திருத்தணி பதி மருவிய குறமகள் பெருமாளே – திருப்:270/16
வாய்த்த திருத்தணி மா மலை மேவிய பெருமாளே – திருப்:272/16
பிணித்த போது வெடித்து ரச துளி கொடுக்கும் ஓடை மிகு திருத்தணி
பிறக்க மேவுற அ தலம் உற்று உறை பெருமாளே – திருப்:273/15,16
திருத்தணி பதி மலை மிசை நிலைபெறு பெருமாளே – திருப்:276/16
பதியான திருத்தணி மேவு சிவலோகம் என பரிவு ஏறு பவ ரோக வயித்திய நாத பெருமாளே – திருப்:277/8
செனித்த புத்திரரில் சிறியோனே திருத்தணி பதியில் பெருமாளே – திருப்:278/4
சிறப்புற பிரித்து அறம் திற தமிழ்க்கு உயர் திசை சிறப்பு உடை திருத்தணி பெருமாளே – திருப்:280/8
சிறப்பொடு ஞான தமிழ் த்ரயம் நீடும் திருத்தணி மேவும் பெருமாளே – திருப்:284/8
வித்தை தத்வ முத்தமிழ் சொல் அத்தம் சத்தம் வித்தரிக்கும் மெய் திருத்தணி பொருப்பில் உறைவோனே – திருப்:288/6
திரை கடல் சூழும் புவிக்கு உயிராகும் திருத்தணி மேவும் பெருமாளே – திருப்:289/8
திருத்தணி பொன் பதிதனில் மயில் நடவிய பெருமாளே – திருப்:291/16
திருப்புகழ் ஓதும் கருத்தினர் சேரும் திருத்தணி மேவும் பெருமாளே – திருப்:301/8
அருணை திருத்தணி நாக மலை பழநி பதி கோடை அதிப இடைக்கழி மேவும் பெருமாளே – திருப்:796/8
மேவு திருத்தணி செந்தில் நீள் பழநிக்குள் உகந்து வேதவனத்தில் அமர்ந்த பெருமாளே – திருப்:840/8
மேவு திருத்தணி செந்தில் நீள் பழநிக்குள் உகந்து வேத வனத்தில் அமர்ந்த பெருமாளே – திருப்:841/8
மேல்


திருத்தணிக்குள் (1)

வயல்புறத்து புவிக்குள் நீள் திருத்தணிக்குள் சிறப்பில் வாழ் வயத்த நித்த துவத்தனே செந்தில் மேவு குகனே – திருப்:66/8
மேல்


திருத்தணிகை (3)

பணில திரள் மொய்த்த திருத்தணிகை பதியில் குமர பெருமாளே – திருப்:265/8
சேர்ந்த திருத்தணிகை பதி வெற்பு உறை பெருமாளே – திருப்:266/16
பிரமபுரம் அதில் வாழ் திருத்தணிகை ஊடும் அண்டர் – திருப்:398/17
மேல்


திருத்தணியல் (1)

காவை மூதூர் அருணைகிரி திருத்தணியல் செந்தில் நாகை – திருப்:1313/14
மேல்


திருத்தணியில் (5)

நிலைபெறும் திருத்தணியில் விளங்கு சித்ர நெடிய குன்றில் நிற்கும் முருகோனே – திருப்:250/6
தினை புனமில் குறத்தி மகள் தனத்தின் மயல் குளித்து மகிழ் திருத்தணியில் தரித்த புகழ் பெருமாளே – திருப்:264/8
வீறாய் முழக்க வரு சூரார் இறக்க விடும் வேலா திருத்தணியில் உறைவோனே – திருப்:267/6
எ திக்கும் உற்ற புகழ் வெற்றி திருத்தணியில் இற்றை தினத்தில் வரவேணும் – திருப்:294/4
எற்றிய திரு சலதி சுற்றிய திருத்தணியில் எப்பொழுது நிற்கும் முருகோனே – திருப்:302/7
மேல்


திருத்தத்தில் (1)

திருத்தத்தில் புகழ் சுத்த தமிழ் செப்பு த்ரய சித்ர திரு கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:327/8
மேல்


திருத்தத்தோடு (1)

தெனத்த தாதென எனவே பண் திருத்தத்தோடு அளி இசை பாடும் – திருப்:1289/5
மேல்


திருத்தமாய் (1)

திருத்தமாய் புகழ் மதுரையில் உறைதரும் அறுமுக பெருமாளே – திருப்:959/16
மேல்


திருத்தவத்துறை (2)

சீர் புனைகின்ற திருத்தவத்துறை வரும் வாழ்வே – திருப்:918/14
திருத்தவத்துறை மா நகர் தான் உறை பெருமாளே – திருப்:919/16
மேல்


திருத்தி (10)

கணத்தில் சென்று இடம் திருத்தி தண்டை அம் கழற்கு தொண்டு கொண்டு அருள்வாயே – திருப்:15/4
அமர் பொரு காதுக்கு ஓலை திருத்தி திரு நுதல் நீவி பாளித பொட்டு இட்டு – திருப்:108/3
குறித்த மணி பணி துகிலை திருத்தி உடுத்து இருள் குழலை குலைத்து முடித்து இலை சுருளை பிளவோடே – திருப்:149/1
திருத்தி விட்டு ஒரு நொடியினில் வலம்வரு மயில் வீரா – திருப்:276/14
தரள பொன் பணி கச்சு விசித்து இரு குழை திருத்தி அருத்தி மிகுத்திடு – திருப்:281/15
திருத்தி பண் குழல் ஏய் முகில் ஓவிய மயில் போலே – திருப்:459/4
இருள் குழலை குலைத்து முடித்து எழில் கலையை திருத்தி உடுத்து – திருப்:1020/1
திருத்தி அகப்படுத்தி நகைத்து உறவாடி – திருப்:1020/4
அழகு திருத்தி இந்து மேல் வைத்தும் அரவோடே – திருப்:1166/14
மட்டு அமளிக்குள் திருத்தி முத்து அணி மெத்தை தனக்குள் செருக்கி வெற்றிலை – திருப்:1198/3
மேல்


திருத்தியுற்று (1)

அருக்கி மெத்த தோள் திருத்தியுற்று மார்பு அசைத்து உவக்கும் மால் இளைஞோரை – திருப்:1207/1
மேல்


திருத்துருத்தியில் (1)

திருத்துருத்தியில் வாழ் முருகா சுரர் பெருமாளே – திருப்:846/16
மேல்


திருத்துளவ (1)

நத்து தரித்த கரத்தர் திருத்துளவ அணி மார்பர் – திருப்:723/10
மேல்


திருதராட்டிர (1)

புகல அரிய போர் சிலை விரகு அ விசயனால் புகழ் உடைய திருதராட்டிர புதல்வோர்தம் – திருப்:1056/5
மேல்


திருதராட்டிரன் (1)

திருதராட்டிரன் உதவு நூற்றுவர் சேணாடு ஆள்வான் நாள் ஓர் மூவாறினில் வீழ – திருப்:1060/5
மேல்


திருதரானராட்டிர (1)

வாது சமர் திருதரானராட்டிர ராஜகுமரர் துரியோதனால் பிறர் – திருப்:1196/13
மேல்


திருந்த (2)

முலையை அசைத்து திருந்த முன் தரி கலையை நெகிழ்த்து புனைந்து வஞ்சக – திருப்:1013/3
திருந்த வேதம் தண் தமிழ் தெரி தரு புலவோனே – திருப்:1072/7
மேல்


திருந்திய (1)

படை மதன் பெரும் கிளை திருந்திய அதர கிஞ்சுகம்தனை உணர்ந்து அணி – திருப்:1148/5
மேல்


திருநாடா (1)

அகிலாகம வித்தகனே துகள் அற்றவர் வாழ் வயலி திருநாடா – திருப்:925/6
மேல்


திருநாவலூர் (1)

காழி வேளுர் பழநிக்கிரி குறுக்கை திருநாவலூர் திருவெணெய் பதியில் மிக்க திகழ் – திருப்:1313/15
மேல்


திருநிறே (1)

நல் திசையும் ஏறி இட்ட பொய் சமணை வேரறுத்து நல் திருநிறே பரப்பி விளையாடும் – திருப்:1257/6
மேல்


திருநீற்றால் (1)

சிவமாய் தேன் அமுது ஊறும் திருவாக்கால் ஒளி சேர் வெண் திருநீற்றால் அமராடும் சிறியோனே – திருப்:677/7
மேல்


திருநீறாய் (1)

ஆட்டம் அற சரண் நீட்டி மதன் உடல் திருநீறாய் – திருப்:617/10
மேல்


திருநீறு (8)

பறித்த தலை திருட்டு அமண குருக்கள் அசட்டு உருக்கள் இடை பழுக்கள் உக கழுக்கள் புக திருநீறு
பரப்பிய த திருப்பதி புக்கு அனல் புனலில் கனத்த சொலை பதித்து எழுதி புகட்ட திறல் கவி ராசா – திருப்:149/5,6
ஆழி தேர் மறுகில் பயில் மெய் திருநீறு இட்டான் மதிள் சுற்றிய பொன் – திருப்:366/15
சதிரொடு உவப்ப புனைந்து விரகொடு கற்க புகுந்து தவம் ஒரு சத்தத்து அறிந்து திருநீறு – திருப்:428/2
இகலிய பிரம கபால பாத்திரம் எழில் பட இடு திருநீறு சேர் திறம் – திருப்:509/5
பூரண சிவஞான காவியம் ஓது தற்ப உணர்வான நேயர்கள் பூசும் மெய் திருநீறு இடா இருவினையேனை – திருப்:651/3
தீர திருநீறு புரிந்து மீன கொடியோன் உடல் துன்று தீமை பிணி தீர உவந்த குருநாதா – திருப்:766/6
நீ மாறு அருளாய் என ஈசனை பா மாலைகளால் தொழுதே திருநீறு
ஆர் தரு மேனிய தேன் இயல் கொன்றையோடு – திருப்:775/5,6
புத்தர் அமணர்கள் மிகவே கெடவே தெற்கு நரபதி திருநீறு இடவே – திருப்:913/9
மேல்


திருநீறே (1)

வழுதி மேல் திருநீறே பூசி நிமிர்ந்து கூனும் – திருப்:666/10
மேல்


திருப்பதி (2)

பரப்பிய த திருப்பதி புக்கு அனல் புனலில் கனத்த சொலை பதித்து எழுதி புகட்ட திறல் கவி ராசா – திருப்:149/6
திருவையாறுடனே ஏழு திருப்பதி பெருமாளே – திருப்:886/16
மேல்


திருப்பதிகம் (1)

ஆன திருப்பதிகம் அருள் இளையோனே – திருப்:308/7
மேல்


திருப்பரங்கிரி (1)

திருப்பரங்கிரி வள நகர் மருவிய பெருமாளே – திருப்:19/16
மேல்


திருப்பரங்கிரிதனில் (3)

திருப்பரங்கிரிதனில் உறை சரவண பெருமாளே – திருப்:7/16
திருப்பரங்கிரிதனில் உறை சரவண பெருமாளே – திருப்:8/16
திருப்பரங்கிரிதனில் உறை சரவண பெருமாளே – திருப்:10/16
மேல்


திருப்பரங்குன்றம் (1)

தினை புனம் சென்று உலாவு குறத்தியின் இன்பம் பராவு திருப்பரங்குன்றம் மேவு பெருமாளே – திருப்:20/8
மேல்


திருப்பரங்குன்றில் (1)

திருப்பரங்குன்றில் புக்கு உள் இருக்கும் பெருமாளே – திருப்:16/16
மேல்


திருப்பரங்குன்று (1)

தினை புனம் பைம் கொடி தனத்துடன் சென்று அணை திருப்பரங்குன்று உறை தம்பிரானே – திருப்:17/8
மேல்


திருப்பி (1)

முறுக்கி திருப்பி சுட்டு மலத்தில் புகட்டி திட்டி முழுக்க கலக்கப்பட்டு அலையாமல் – திருப்:564/5
மேல்


திருப்புக்கொளியூர் (1)

திருப்புக்கொளியூர் உடையார் புகழ் தம்பிரானே – திருப்:947/16
மேல்


திருப்புக்கொளியூரில் (1)

திருப்புக்கொளியூரில் மேவும் தேவர்கள் தம்பிரானே – திருப்:948/16
மேல்


திருப்புகழ் (17)

செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு என எனக்கு அருள் கை மறவேனே – திருப்:2/4
பாத பங்கயம் உற்றிட உள் கொண்டு ஓதுகின்ற திருப்புகழ் நித்தம் – திருப்:152/7
இருப்பு அவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர் இடுக்கினை அறுத்திடும் என ஓதும் – திருப்:242/1
மருவு திருப்புகழ் அருள எனக்கு இனி அருள்வாயே – திருப்:263/8
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம் – திருப்:269/2
பலகாலும் உனை தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி படி மீது துதித்துடன் வாழ அருள் வேளே – திருப்:277/7
திருப்புகழ் ஓதும் கருத்தினர் சேரும் திருத்தணி மேவும் பெருமாளே – திருப்:301/8
திருப்புகழ் விளம்பு என் முன் அற்புதம் எழுந்தருள் குக விராலி – திருப்:572/42
உரைத்து செய்ப்பதி தலத்தினை துதித்து உனை திருப்புகழ் பகர்வேனோ – திருப்:787/4
உன கமல பத நாடி உருகி உளத்து அமுது ஊற உனது திருப்புகழ் ஓத அருள்வாயே – திருப்:796/4
அருள் திருப்புகழ் ஓதுக வேல் மயில் அருள்வோனே – திருப்:846/12
வேலாயுதா மெய் திருப்புகழ் பெறு வயலூரா – திருப்:873/12
சலசம் மேவிய பாத நினைத்து முன் அருணை நாடு அதில் ஓது திருப்புகழ்
தணிய ஓகையில் ஓத எனக்கு அருள்புரிவாயே – திருப்:886/7,8
குறித்த நல் திருப்புகழ் ப்ரபுத்துவ கவித்துவ – திருப்:954/11
யான் ஆக நாம அற்புத திருப்புகழ் தேன் ஊற ஓதி எ திசை புறத்தினும் – திருப்:1129/5
தட்டு அழியாது திருப்புகழ் கற்கவும் ஓதவும் முத்தமிழ் தத்துவ ஞானம் எனக்கு அருள்புரிவாயே – திருப்:1191/4
படிப்பன திருப்புகழ் எடுப்பன முடிப்பன பயிற்றி அலகை குலம் விளையாட – திருப்:1251/7
மேல்


திருப்புகழ்க்கு (1)

இடக்கு அடக்கு மெய்ப்பொருள் திருப்புகழ்க்கு உயிர்ப்பு அளித்து எழில் தினை கிரி புறத்து உறை வேலா – திருப்:254/5
மேல்


திருப்புகழாலும் (1)

உனை பல நாளும் திருப்புகழாலும் உரைத்திடுவார் தங்கு உளி மேவி – திருப்:249/3
மேல்


திருப்புகழை (3)

திருப்புகழை உரைப்பவர்கள் படிப்பவர்கள் மிக பகைமை செயித்து அருளும் இசை பிரிய – திருப்:133/13
சித்ர கவித்துவ சத்தம் மிகுத்த திருப்புகழை சிறிது அடியேனும் – திருப்:602/3
மதன கலை விதனம் அறுவித்து திருப்புகழை உற்று துதிக்கும் வகை – திருப்:902/11
மேல்


திருப்புத்தூரில் (1)

திருப்புத்தூரில் மருவி உறைதரு பெருமாளே – திருப்:979/16
மேல்


திருப்பும் (1)

வஞ்சத்து இரக்கம் காட்டுவர் நெஞ்சில் பொருத்தம் காட்டுவர் வண் பல் திருப்பும் காட்டுவர் தன பார – திருப்:594/2
மேல்


திருப்பூவணத்தில் (1)

சிறப்பான முத்திக்கு ஒரு வாழ்வே திருப்பூவணத்தில் பெருமாளே – திருப்:1329/4
மேல்


திருப்பெருந்துறை (2)

திருப்பெருந்துறை மேவிய கந்த பெருமாளே – திருப்:843/16
திரு குருந்து அடி அமர் குருத்வ சங்கரரொடு திருப்பெருந்துறை உறை பெருமாளே – திருப்:844/8
மேல்


திருப்போரூர் (2)

திருப்போரூர் உறை தேவா தேவர்கள் பெருமாளே – திருப்:710/16
தினைக்கு ஓர் காவல் கொண்ட குற தேன் மாது பங்க திருப்போரூர் அமர்ந்த பெருமாளே – திருப்:711/8
மேல்


திருபுத்தூர் (1)

தீர தீர்த்த திருபுத்தூர் உறை பெருமாளே – திருப்:980/16
மேல்


திரும்பி (1)

வஞ்சினங்கள் திரண்டு கண் செவியும் சுகங்கள் திரும்பி முன் செய்த – திருப்:455/7
மேல்


திரும்பும் (1)

இலை சுண பொடி பிளவு எடுத்து இடை திரும்பும் பண்பர் அன்றே – திருப்:702/5
மேல்


திருமகள் (7)

பருதி மதி கனல் விழிய சிவனிடம் மருவு ஒரு மலை அரையர் திருமகள்
படிவம் முகில் என அரியின் இளையவள் அருள் பாலா – திருப்:146/13,14
கஞ்ச பதம் இவர் திருமகள் குலமகள் அம் பொன் கொடி இடை புணர் அரி மருக நல் – திருப்:206/15
சிலைமகள் நாயன் கலைமகள் நாயன் திருமகள் நாயன் தொழும் வேலா – திருப்:256/5
திருமகள் கச்சு பொருந்திடும் தன தெரிவை இரக்கத்துடன் பிறந்தவள் – திருப்:321/11
திருமகள் மருவிய திரள் புய அறுமுக தெரிசனை பெற அருள்புரிவாயே – திருப்:523/4
திருமகள் உலாவும் இரு புய முராரி திரு மருக நாம பெருமாள் காண் – திருப்:636/1
அசல குல பதி தரும் ஒரு திருமகள் அமலை விமலைகள் எழுவரும் வழிபட – திருப்:1004/9
மேல்


திருமலை (1)

பிடியொடு களிறுகள் நடை இட கலை திரள் பிணை அமர் திருமலை பெருமாளே – திருப்:523/8
மேல்


திருமால் (9)

கண் குளிரும் திருமால் மகிழ்ந்து அருள் மருகோனே – திருப்:193/12
அரவணைதனில் ஏறி சீருடன் விழி துயல் திருமால் சக்ராயுதன் – திருப்:360/13
திருமால் கமல பிரமா விழியில் தெரியா அரனுக்கு அரியோனே – திருப்:393/7
தொலையாத பத்தி உள திருமால் களிக்க ஒரு சுடர் வீசு சக்ரம் அதை அருள் ஞான – திருப்:441/5
காண நேர் வரு திருமால் நாரணன் மருகோனே – திருப்:484/10
திருமால் பிரமா அறியாதவர் சீர் சிறுவா திருமால் மருகோனே – திருப்:847/7
திருமால் பிரமா அறியாதவர் சீர் சிறுவா திருமால் மருகோனே – திருப்:847/7
திருமால் அளித்து அருளும் ஒரு ஞான பத்தினியை திகழ் மார்புற தழுவும் அயில் வேலா – திருப்:1219/7
திரை ஆழி சேது கண்டு பொரு ராவணேசை வென்ற திருமால் முராரி தங்கை அருள் பாலா – திருப்:1271/6
மேல்


திருமால்தனக்கு (1)

திருமால்தனக்கு மருகா உமைக்கு ஓர் சிறுவா கரிக்கும் இளையோனே – திருப்:230/7
மேல்


திருமாலின் (1)

பாடு அம்பு ஆர் திரிசூல நீடு அந்தக அர வீர பாசம் தா திருமாலின் மருகோனே – திருப்:680/6
மேல்


திருமாலும் (5)

திகிரி செம் கண் செவியில் துஞ்ச அ திகிரி செம் கை திருமாலும்
திரிய பொங்கி திரை அற்று உண்டிட்டு தெளிதற்கு ஒன்றை தரவேணும் – திருப்:81/3,4
திமிர மிகு சிந்து வாய்விட சிகரிகளும் வெந்து நீர் எழ திகிரி கொள் அநந்தம் சூடிகை திருமாலும் – திருப்:211/6
சேவில் ஏறு நிருத்தன் தோகை பாகன் அளிக்கும் த்யாக சீல குணத்தன் திருமாலும்
தேடொணாத பதத்தன் தீது இலாத மனத்தன் தேயுவான நிறத்தன் புதல்வோனே – திருப்:910/5,6
வேதம் தொழு திருமாலும் பிரமனும் மேவும் பதம் உடை விறல் வீரா – திருப்:1037/7
ஞாலத்தை அன்று அளந்து வேலைக்குள்ளும் துயின்று நாடு அத்தி முன்பு வந்த திருமாலும்
நாட தடம் சிலம்பை மாவை பிளந்து அடர்ந்து நாக தலம் குலுங்க விடும் வேலா – திருப்:1202/5,6
மேல்


திருமாலொடு (2)

அம்புயன் அம் திருமாலொடு இந்திரை வாணி அணங்கு அவளோடு அரும் தவர் தங்கள் மாதர் – திருப்:456/15
மலையை மத்து என வாசுகியே கடை கயிறு என திருமாலொடு ஒரு பாதியும் – திருப்:914/9
மேல்


திருமுட்ட (1)

திருமுட்ட பதி வாழ் முருகா சுரர் பெருமாளே – திருப்:761/16
மேல்


திருமுட்டம் (1)

சிறை விட்ட சூரர் தளை வெட்டி ஞான திருமுட்டம் மேவும் பெருமாளே – திருப்:760/8
மேல்


திருமூலா (1)

செயசெய அருணாத்திரி நமசிவய திருமூலா – திருப்:425/2
மேல்


திருமேனி (1)

அறிவும் அறியாமையும் கடந்த அறிவு திருமேனி என்று உணர்ந்து உன் – திருப்:1016/7
மேல்


திருமொழி (1)

திருமொழி உரை பெற அரன் உனதுழி பணி செய முனம் அருளிய குளவோனே – திருப்:751/1
மேல்


திருவ (1)

திருவ நகர் குடி புக சீகர மகர சலம் முறை இட சூரொடு – திருப்:1185/15
மேல்


திருவக்கரை (2)

அலை புனலில் தவழ் வளை நிலவை தரு மணி திருவக்கரை உறைவோனே – திருப்:722/7
கொட்பு உள நல் திருவக்கரை உற்று உறை பெருமாளே – திருப்:723/16
மேல்


திருவடி (8)

நினது திருவடி சத்தி மயில் கொடி நினைவு கருதிடு புத்தி கொடுத்திட – திருப்:4/1
நின திருவடி மலர் இணை மனதினில் உற நின் பற்று அடைவேனோ – திருப்:54/4
தெரிதர விளக்கி ஞான தரிசநம் அளித்து வீறு திருவடி எனக்கு நேர்வது ஒரு நாளே – திருப்:138/4
உறவு கொள் மடவர்கள் உறவு ஆமோ உன திருவடி இனி அருள்வாயே – திருப்:225/2
திருவடி சிவ வாக்கிய கடல் அமுதை குடியேனோ – திருப்:425/8
கதியும் உனது திருவடி நிழல் தருவதும் ஒரு நாளே – திருப்:525/8
நரகதில் விடும் எனும் அளவினில் இலகிய நறை கமழ் திருவடி
முத்திக்குள் படு நித்ய தத்துவம் வந்திடாதோ – திருப்:1015/7,8
நான் உன் திருவடி பேணும்படி இரு போதும் கருணையில் மறவாது உன் – திருப்:1035/3
மேல்


திருவடிகள் (1)

மறு இலா திருவடிகள் நாள்தொறும் வாயார் நாவால் மாறாதே ஓதினர் வாழ்வே – திருப்:1063/6
மேல்


திருவடிகளே (1)

சிவ கலைகள் ஆகமங்கள் மிகவு மறை ஓதும் அன்பர் திருவடிகளே நினைந்து துதியாமல் – திருப்:110/3
மேல்


திருவடிகளை (1)

கரு பெரும் கடல் அது கடக்க உன் திருவடிகளை தரும் திரு உள்ளம் இனி ஆமோ – திருப்:844/4
மேல்


திருவடிதனை (1)

அடுத்து இரும் திருவடிதனை என்று உற்றிடுவேனோ – திருப்:868/8
மேல்


திருவடியாம் (1)

இட்டு திருவடியாம் உயர் வாழ்வுற இனிது ஆள்வாய் – திருப்:926/8
மேல்


திருவடியில் (1)

செறியும் இருவினை கரணம் மருவு புலன் ஒழிய உயர் திருவடியில் அணுக வரம் அருள்வாயே – திருப்:28/3
மேல்


திருவடியை (1)

திகழ் புகழ் கற்று சொற்கள் பயிற்றி திருவடியை பற்றி தொழுது உற்று – திருப்:1321/7
மேல்


திருவடிவை (1)

முடிவு இலா திருவடிவை நோக்கிய முதிய மூர்த்திகள் தம்பிரானே – திருப்:1057/8
மேல்


திருவதிகை (1)

திமிதிமி என பறைய பெருகு புனல் கெடில நதி திருவதிகை பதி முருக பெருமாளே – திருப்:737/8
மேல்


திருவரத்துறை (1)

செகதலத்தினில் புகழ் படைத்த மெய் திருவரத்துறை பெருமாளே – திருப்:758/8
மேல்


திருவருள் (2)

இருவினை பொரிய கோல திருவருள் உருவத்து ஏகி இருள் கதிர் இலி பொன் பூமி தவசூடே – திருப்:517/3
கருணையுடன் அளி திருவருள் மகிழ்வுற நெடிதான – திருப்:1002/4
மேல்


திருவருள்புரிவாயே (1)

வீழாமலே சுவாமி திருவருள்புரிவாயே – திருப்:569/8
மேல்


திருவருளாலே (1)

பண்புடன் மறைவின் முறையால் திருவருளாலே – திருப்:928/12
மேல்


திருவல்லிதாயம் (1)

திருவல்லிதாயம் அதில் உறைவோனே திகழ் வல்ல மாதவர்கள் பெருமாளே – திருப்:685/4
மேல்


திருவலம் (1)

தெரிவையர் தாம் வந்து அரு நடமாடும் திருவலம் மேவும் பெருமாளே – திருப்:665/8
மேல்


திருவளுவ (1)

பனுவல் கதை காவ்யமாம் எண்எண் கலை திருவளுவ தேவர் வாய்மை என்கிற – திருப்:76/3
மேல்


திருவாக்கால் (1)

சிவமாய் தேன் அமுது ஊறும் திருவாக்கால் ஒளி சேர் வெண் திருநீற்றால் அமராடும் சிறியோனே – திருப்:677/7
மேல்


திருவாசகம் (1)

மதித்த முத்தமிழ் ஆய்வினர் மேலவர் உரைத்து உள திருவாசகம் ஆனது – திருப்:919/11
மேல்


திருவாஞ்சியத்தில் (1)

திருவாஞ்சியத்தில் அமரர்கள் பெருமாளே – திருப்:812/16
மேல்


திருவாணி (1)

சிலை வேட சேவல் கொடியோனே திருவாணி கூடல் பெருமாளே – திருப்:964/4
மேல்


திருவாமூர் (1)

மாது புகழை வளர்க்கும் திருவாமூர் வாழும் மயிலில் இருக்கும் குமரேசா – திருப்:739/3
மேல்


திருவாலங்காடினில் (1)

திருவாலங்காடினில் வீறிய பெருமாளே – திருப்:673/16
மேல்


திருவாவடு (1)

மிக்க திருவாவடு நல் துறைக்குள் செழித்த பெருமாளே – திருப்:848/16
மேல்


திருவாவினன்குடி (3)

ஜெபமாலை தந்த சற்குருநாதா திருவாவினன்குடி பெருமாளே – திருப்:107/4
சிவலோக சங்கரிக்கு இறை பால பைம் கயம் திருவாவினன்குடி பெருமாளே – திருப்:143/8
கொந்து அவிழும் தடமே நிரம்பிய பண்பு தரும் திருவாவினன்குடி
குன்றுகள் எங்கினுமே வளர்ந்து அருள் பெருமாளே – திருப்:193/15,16
மேல்


திருவாவினன்குடியில் (1)

திருவாவினன்குடியில் வரு வேள் சவுந்தரிக செக மேல் மெய் கண்ட விறல் பெருமாளே – திருப்:156/8
மேல்


திருவாவினன்குடியினில் (1)

பழநி மிசையில் இசை இசை ஏரகத்தில் திருவாவினன்குடியினில் – திருப்:398/16
மேல்


திருவாவினன்குடிஅதனில் (1)

அமரர்க்கு இறையே வணங்கிய பழநி திருவாவினன்குடிஅதனில்
குடியாய் இருந்து அருள் பெருமாளே – திருப்:173/15,16
மேல்


திருவாளி (1)

விசிகாகவம் அயல் பேடி கை படு போது சன்னிதியானவன் விதி தேடிய திருவாளி அரன் குமாரா – திருப்:909/6
மேல்


திருவாளை (1)

எண் புனம் மேவி இருந்தவள் மோக பெண் திருவாளை மணந்து இயல் ஆர் சொற்கு – திருப்:972/15
மேல்


திருவான்மியூர் (1)

திகழ் பால மாகம் உற மணி மாளி மாடம் உயர் திருவான்மியூர் மருவு பெருமாளே – திருப்:698/8
மேல்


திருவான (2)

தண்டைகள் கலின்கலின் கலின் என திருவான – திருப்:22/14
திருவான கற்ப தரு நாடு அழித்து விபு தேசர் சுற்றம் அவை கோலி – திருப்:1069/7
மேல்


திருவானைக்கா (2)

செந்தமிழ் பாண பாவலர் சங்கீத யாழை பாடிய தென் திருவானைக்கா உறை பெருமாளே – திருப்:354/8
அழகிய திருவானைக்கா உறை பெருமாளே – திருப்:360/16
மேல்


திருவானைக்காவில் (1)

ஆசை தோகைமார்கள் இசை உடன் ஆடி பாடி நாடி வரு திருவானைக்காவில் மேவி அருளிய பெருமாளே – திருப்:361/8
மேல்


திருவானைக்காவினில் (1)

திருவானைக்காவினில் அப்பர் பிரியப்படு பெருமாளே – திருப்:366/16
மேல்


திருவிடைக்கழி (3)

செழு மலர் பொழில் குரவம் உற்ற பொன் திருவிடைக்கழி பெருமாளே – திருப்:794/8
தரு மருவும் எ தலத்தரும் மருவ முத்தியை தரு திருவிடைக்கழி பெருமாளே – திருப்:795/8
திரள் வருக்கைகள் கமுகுகள் சொரி மது கதலிகள் வளர் திருவிடைக்கழி மருவிய பெருமாளே – திருப்:799/8
மேல்


திருவிடைமருதூரில் (1)

திருவிடைமருதூரில் மேவிய தம்பிரானே – திருப்:861/16
மேல்


திருவிளையாட்டால் (1)

ஆக்கா யாவும் பற்றியே திரிபுற நோக்கா ஏதும் செற்றவள் திருவிளையாட்டால்
ஈசன் பக்கம் அது உறைபவள் பெறு சேயே – திருப்:759/11,12
மேல்


திருவின் (1)

திருவின் மா மரம் ஆர் பழன பதி அயிலும் சோறவை ஆளும் துறை பதி – திருப்:886/13
மேல்


திருவினை (2)

கொடி இடை பிடி நடை குறமகள் திருவினை புணர்வோனே – திருப்:668/12
சிலை மொளுக்கு என முறி பட மிதிலையில் சநக மன் அருள் திருவினை புணர் அரி திரு மருகோனே – திருப்:799/7
மேல்


திருவீழியில் (1)

செழு மா மதில் சேர் அழகார் பொழில் சூழ் திருவீழியில் வாழ் பெருமாளே – திருப்:847/8
மேல்


திருவுக்கு (1)

திகழ் கற்பகம் மிட்ட வன கனக திருவுக்கு உருகி குழை மார்பா – திருப்:164/6
மேல்


திருவும் (2)

ஆறு முகமும் குரவும் ஏறு மயிலும் குறவி ஆளும் உரமும் திருவும் அன்பும் உடையோனே – திருப்:413/6
அரிய விழி கெட இரு பதமும் உலகு அடைய நெடியவர் திருவும் அழகியர் – திருப்:512/39
மேல்


திருவுளம் (1)

கலக்கு உண்டாகு புவிதனில் எனக்கு உண்டாகு பணிவிடை கணக்கு உண்டாதல் திருவுளம் அறியாதோ – திருப்:1179/4
மேல்


திருவூரகம் (1)

ஆயன் நம் திருவூரகம் மால் திரு மருகோனே – திருப்:727/14
மேல்


திருவெணெய் (2)

மகிழ் பெணையில் கரை பொழில் முகில் சுற்றிய திருவெணெய் நல் பதி புகழ் பெற அற்புத – திருப்:744/15
காழி வேளுர் பழநிக்கிரி குறுக்கை திருநாவலூர் திருவெணெய் பதியில் மிக்க திகழ் – திருப்:1313/15
மேல்


திருவே (1)

மஞ்சு ஒக்கும் கொத்த அளகம் எனா மிடை கஞ்சத்து இன்புற்று இரு திருவே இள – திருப்:424/5
மேல்


திருவேங்கட (1)

திருவேங்கட மா மலை மேவிய பெருமாளே – திருப்:529/16
மேல்


திருவேட்களம் (1)

விறல் மெய் திருவேட்களம் மேவிய பெருமாளே – திருப்:747/16
மேல்


திருவேரகத்தில் (3)

சிவ சமய அறுமுகவ திருவேரகத்தில் உறை பெருமாளே – திருப்:213/16
சிவனார் தமக்கு உரிய உபதேச வித்தை அருள் திருவேரகத்தில் வரும் பெருமாளே – திருப்:227/8
திருவேரகத்தில் உறைவாய் அரக்கர் சிரமே துணித்த பெருமாளே – திருப்:230/8
மேல்


திருவேரகத்தின் (1)

அதிசயம் அநேகம் உற்ற பழநி மலை மீது உதித்த அழக திருவேரகத்தின் முருகோனே – திருப்:216/8
மேல்


திருவேரகத்து (2)

திற மாதவர் கனிந்து உன் இரு பாத பத்மம் உய்ந்த திருவேரகத்து அமர்ந்த பெருமாளே – திருப்:209/8
திரளா மணி குலங்கள் அருணோதயத்தை வென்ற திருவேரகத்து அமர்ந்த பெருமாளே – திருப்:238/8
மேல்


திருவேரகமே (1)

ஒளி வளர் திருவேரகமே உகந்து நிற்கும் முருகோனே – திருப்:221/6
மேல்


திருவேற்காடு (1)

வேல் காட வல் வேடர்கள் மா மகளார்க்கு ஆர்வ நன் மா மகிணா திருவேற்காடு
உறை வேத புரீசுரர் தரு சேயே – திருப்:681/13,14
மேல்


திருவை (10)

மட்டு ஆர் மலர் கமலம் உற்ற சன திருவை மார்பில் புணர்ந்த ரகுராமற்கும் அன்புடைய மருமகன் ஆகி – திருப்:115/21
வாசவன் தரு திருவை ஒரு தெய்வானைக்கு இரங்கும் மணவாளா – திருப்:222/6
தரு வைக்கும் பதியில் திருவை சென்று அணுகி தழுவி கொண்ட புய திரு மார்பா – திருப்:286/7
திருவை ஒரு பங்கர் கமல மலர் வந்த திசைமுகன் மகிழ்ந்த பெருமானார் – திருப்:553/7
நச்சு அரவில் துயில் பச்சை முகில் கருணை கடல் பத்ம மலர் திருவை புணர் – திருப்:723/9
தினை வித்தின நல் புனம் உற்ற குற திருவை புணர் பொன் புய வீரா – திருப்:792/5
குந்தி அரி தாழ் துளபம் செம் திருவை சேர் களபம் கொண்டல் நிறத்தோன் மகளை தரை மீதே – திருப்:863/7
இலங்கேசர் வனத்துள் வன குரங்கு ஏவி அழல் புகையிட்டு இளம் தாது மலர் திருவை சிறை மீளும் – திருப்:879/5
திருவை கொண்டு ஒரு தண்டக வனம் மிசை வர அச்சம் கொடு வந்திடும் உழை உடல் – திருப்:961/9
சுரர்கள் நாயகன் பயந்த திருவை மா மணம் புணர்ந்து சுடரும் மோகனம் மிகுந்த மயில்பாகா – திருப்:1210/6
மேல்


திருவையாறு (1)

திருவையாறு உறை தேவ க்ருபாகர பெருமாளே – திருப்:887/16
மேல்


திருவையாறுடனே (1)

திருவையாறுடனே ஏழு திருப்பதி பெருமாளே – திருப்:886/16
மேல்


திருவொடு (2)

திருவொடு பெயர்ந்து இருண்ட வன மிசை நடந்து இலங்கை திகழ் எரி இடும் குரங்கை நெகிழாத – திருப்:181/5
பக்கம் யானை திருவொடு ஒக்க வாழ குறவர் பச்சை மானுக்கு இனிய பெருமாளே – திருப்:1267/8
மேல்


திருவொடே (1)

பால் ஆழி மீது அரவின் மேல் திருவொடே அமளி சேர் நீல ரூபன் வலி ராவணன் குழாம் இரிய – திருப்:806/11
மேல்


திருவொற்றியூர் (1)

அடம் இட்ட வேல் வீர திருவொற்றியூர் நாதர் அருண சிகா நீல கண்ட பாரம் – திருப்:907/6
மேல்


திருவோத்தூர்தனில் (1)

செழு நீர் சேய் நதி ஆரம் கொழியா கோமளம் வீசும் திருவோத்தூர்தனில் மேவும் பெருமாளே – திருப்:677/8
மேல்


திரை (64)

நிறைத்த தெண் திரை மொகுமொகுமொகு என உரத்த கஞ்சுகி முடி நெறுநெறுநெறு என – திருப்:10/9
திரளும் மணி தரளம் உயர் தெங்கில் தங்கி புரள எறி திரை மகர சங்க துங்க – திருப்:23/15
முளைக்கும் சீத நிலாவொடு அரா விரி திரை கங்கா நதி தாதகி கூவிள – திருப்:29/11
எறி திரை அலம்பும் பால் உததி நஞ்சு அரா மேல் – திருப்:34/10
திரை கடலிடை வரும் அசுரனை வதை செய்த செந்தில் பதி வேலா – திருப்:54/6
திரிய பொங்கி திரை அற்று உண்டிட்டு தெளிதற்கு ஒன்றை தரவேணும் – திருப்:81/4
திரை கடல் கோ என குவடுகள் தூள்பட திருடர் கெட்டு ஓட விட்டிடும் வேலா – திருப்:131/6
முது திரை ஒன்ற வரு திறல் வஞ்ச முரண் அசுர் வென்ற வடி வேலா – திருப்:132/6
மேலை அமரர் தொழும் ஆனை முகர் அரனை ஓடி வலம் வரு முன் மோது திரை மகர – திருப்:153/13
திரை கடலில் முழுகு என உரைக்கப்படி குடிலை ஒழியாதே – திருப்:157/4
மகரம் எறி திரை மோது பகர கடல் தட வாரி மறுகு புனல் கெட வேலை விடுவோனே – திருப்:185/5
மா கிரியில் திரை சுற்றி வளைத்திடும் அலைவாயில் – திருப்:215/12
செரு அசுர பொய் குலம் அது கெட்டு திரை கடல் உட்க பொரும் வேலா – திருப்:282/5
திரை கடல் சூழும் புவிக்கு உயிராகும் திருத்தணி மேவும் பெருமாளே – திருப்:289/8
வட்ட திரை கடலில் மட்டித்து எதிர்த்தவரை வெட்டி துணிந்த பெருமாளே – திருப்:294/8
வங்கம் பெறுகிட கடல் எங்கும் பொரு திரை வந்து உந்தி அதிரும் அதனாலே – திருப்:297/1
திமிர துங்க தத்து திரை எற்றும் செனன பங்கத்து துக்க கடல் கண் – திருப்:311/3
தருணி சங்குற்று தத்து திரை கம்பையினூடே – திருப்:318/14
திரை அலங்கத்து புக்கு உலவி சென்று எதிர் ஏறி – திருப்:319/14
நத்தோடு முழங்கு கனத்தோடு முழங்கு ந திரை வழங்கு கடலாலும் – திருப்:344/2
பொரு திரை கடல் நிருதரை படை பொருது உழக்கிய பெருமாளே – திருப்:345/8
திரை காவிரிக்கே கரை கானகத்தே சிவ த்யானம் உற்றோர் சிலந்தி நூல் செய் – திருப்:358/7
தமர மிகு திரை எறி வளை கடல் குடல் மறுகி அலைபட விட நதி உமிழ்வன – திருப்:367/9
வரை திசை விடாது சுற்றி அலறு திரை வாரிதிக்கும் மடி அருவ வேள் கணைக்கும் அற வாடி – திருப்:381/2
சீராடி சில நாள் போய் மெய் திரை வந்து கலந்து உயிர் ஓட அங்கமோடு – திருப்:412/7
கறுவிய நிருதர் எறி திரை பரவு கடலிடை பொடியா பொருதோனே – திருப்:494/7
சிறுத்த செலு அதனுள் இருந்து பெருத்த திரை உததி கரந்து – திருப்:524/9
திரை நீண்டு இரை வாரியும் வாலியும் நெடிது ஓங்கு மரா மரம் ஏழொடு – திருப்:529/13
திரை மலி சல நிதி முறை இட நிசிசரர் திண்டாட வென்ற கதிர் வேலா – திருப்:588/7
அகில் அடி பறிய எறி திரை அருவி ஐவன வெற்பில் வஞ்சி கணவா என்று – திருப்:657/3
மால் பொன் கலம் துலங்க நாட்டு அச்சுதன் பணிந்து வார் கைத்தலங்கள் என்று திரை மோதும் – திருப்:679/6
அணி செவ்வியார் திரை சூழ் புவி தன நிவ்வியே கரை ஏறிட – திருப்:682/1
திரு ஒற்றி உறா மருவு நகர் ஒற்றியூர் வாரி திரை அருகு உற்றிடும் ஆதி சிவன் அருள் பாலா – திருப்:687/7
கயிலை பதி அரன் முருகோனே கடல கரை திரை அருகே சூழ் – திருப்:689/3
இகல வரு திரை பெருகிய சல நிதி நிலவும் உலகினில் இகம் உறு பிறவியில் – திருப்:691/1
திரை வார் கடல் சூழ் புவிதனிலே உலகோரோடு திரிவேன் உனை ஓதுதல் திகழாமே – திருப்:695/1
திரள் கமுகின் தலை இடறி பல கதலி குலை சிதறி செறியும் வயல் கதிர் அலைய திரை மோதி – திருப்:737/7
விரி திரை எரி எழ முதல் உற வாங்கு வேல்கார கந்த புவி ஏழும் – திருப்:753/7
திரை பாய்ந்த பத்ம தட வயலியில் வேந்த முத்தி அருள்தரு – திருப்:812/15
மகர நின்ற தெள் திரை பொரு கனை கடல் மறுகி அஞ்சி வந்து அடி தொழுதிட ஒரு – திருப்:845/9
திரை பொரு கரை மோது காவிரி வரு புனல் வயல் வாவி சூழ்த – திருப்:861/15
திரை கரம் கோலி நவ மணி கொழித்திடும் சாரல் வயல் அணி – திருப்:880/15
சீர் அணியும் திரை தத்தும் முத்து எறி காவிரியின் கரை மொத்து மெத்திய – திருப்:918/13
திரை கடல் பொரு காவிரி மா நதி பெருக்கு எடுத்துமே பாய் வள நீர் பொலி – திருப்:919/13
தரங்கம் முதிய மகரம் பொருத திரை சலந்தி நதி குமரன் என வான – திருப்:971/5
ஓத வெண் திரை சூர் மார்பு ஊடுற விடும் வேலா – திருப்:997/12
முருகு செறு குழல் அவிழ் தர முகம் மதி முடிய வெயர்வுர முது திரை அமுது அன – திருப்:1007/1
திரை கடல் உட்பட சுழல செகத்ரையம் இப்படி கலைய – திருப்:1020/13
செருக்கு அழிய தெழித்து உதிர திரை கடலில் சுழி தலையில் – திருப்:1020/15
ஓதம் பெறு கடல் மோதும் திரை அது போலும் பிறவியில் உழலாதே – திருப்:1037/3
கரிய கொந்தள மலையாள் இரு தன அமுது உணும் குரு பரனே திரை படு – திருப்:1125/9
திரை உலவு சாகரம் அத்து இலங்கை நகரில் உறை ராவணற்கு இயைந்த – திருப்:1132/9
திரை வரு கடுவை மிடற்றில் தான் அணி சிவனார்தம் – திருப்:1135/10
காசினியில் காண இரப்பு ஓர் மதியை சூடி எருத்து ஏறி வகித்து ஊரு திரை கடல் மீதில் – திருப்:1160/6
குழவி வடிவாகவே நம் பரதர் தவம் ஆக மீறு குலவு திரை சேரும் மாதுதனை நாடி – திருப்:1165/6
தரையில் ஆழ் திரை ஏழே போல் எழு பிறவி மா கடல் ஊடே நான் உறு – திருப்:1168/5
ஓசையான திரை கடல் ஏழு ஞாலமும் உற்று அருள் ஈசரோடு உறவு உற்றவள் உமை ஆயி – திருப்:1214/5
வட்ட திரை கடலில் மட்டித்து எதிர்த்தவரை வெட்டி துணித்த பெருமாளே – திருப்:1227/8
வீசு திரை அலைத்த வேலை சுவற வெற்றி வேலை உருவ விட்ட பெருமாளே – திருப்:1237/8
திரை வஞ்ச இருவினைகள் நரை அங்கம் மலம் அழிய சிவகங்கைதனில் முழுகி விளையாடி – திருப்:1249/1
சுத்த ரத்த பாடலம் பொன் கடுக்கை ஏடு அலம் சுத்த சொல் பகீரதி திரை நீலம் – திருப்:1252/2
திரை ஆழி சேது கண்டு பொரு ராவணேசை வென்ற திருமால் முராரி தங்கை அருள் பாலா – திருப்:1271/6
நிருதரை மூக்கறுத்து எழு பார நெடு திரை ஆர்ப்பு எழ பொருதோனே – திருப்:1288/3
கன படை கெட்டு தட்டற விட்டு திரை கடலுக்குள் புக்கிட எற்றி – திருப்:1321/11
மேல்


திரைக்கண் (1)

அருக்கன் சஞ்சரிக்கும் தெண் திரைக்கண் சென்று அரக்கன் பண்பு – திருப்:42/9
மேல்


திரைக்குள் (1)

கலைக்குள் பட்டு அற கத்தி சலித்து கட்டளை சொல் பொய் திரைக்குள் பட்டு அற செத்திட்டு உயிர் போனால் – திருப்:326/2
மேல்


திரைகள் (3)

திகிரி நிசிசரர் தடம் முடி பொடி பட திரைகள் எறி கடல் சுவறிட களம் மிசை – திருப்:292/13
திரைகள் போல் அலை மோதிய சீதள குடக காவிரி நீள் அலை சூடிய – திருப்:305/11
தோல் திரைகள் ஆகி நரையாகி குருடாகி இரு கால்கள் தடுமாறி செவி மாறி பசு பாச பதி – திருப்:983/5
மேல்


திரைந்து (2)

மன திரைந்து எழும் ஈளையும் மேலிட கறுத்த குஞ்சியுமே நரையாய் இட – திருப்:945/1
மகுட தன பாரமும் குலுங்க மணி கலைகளே அறவும் திரைந்து
வசம் அழியவே புணர்ந்து அணைந்து மகிழ்வாகி – திருப்:1017/3,4
மேல்


திரையாளர் (1)

வம்பு அறா சில கன்னம் இடும் சமயத்து கத்து திரையாளர்
வன் கலா திரள்தன்னை அகன்று மனத்தில் பற்று அற்று அருளாலே – திருப்:350/1,2
மேல்


திரையில் (4)

திரையில் அமுது என கழைகள் பல சுளை எனவும் அவர் தழுவும் அசடனை – திருப்:375/7
திரையில் அமுது என கழையில் ரசம் என பலவில் சுளை என உருக உயர் மயல் – திருப்:512/17
திரையில் அமுது என மொழி செய் கவுரியின் அரிய மகன் என புகழ் புலி நகரில் – திருப்:512/47
திரையில் பொன் கிரி ஆடவும் வாசுகி புனைவித்து தலைநாள் அமுது ஆர் சுவை – திருப்:761/13
மேல்


திரோத (1)

திரோத மலம் மாறும் அடியார்கள் அரு மாதவர் தியானம் உறு பாதம் தருவாயே – திருப்:201/4
மேல்


தில்லம் (1)

திணி கோட்டு வெள் இபவன் நாட்டிலுள்ள சிறை மீட்ட தில்லம் மயில் வீரா – திருப்:1230/6
மேல்


தில்லை (6)

தித்தி மன்னும் தில்லை நிர்த்தர் கண்ணில் உள் உதித்து மன்னு பிள்ளை முருகோனே – திருப்:476/5
தெருள் காட்டு தொல்லை மறை காட்டு மல்லல் மொழி காட்டு தில்லை இளையோனே – திருப்:477/5
தில்லை நகர் கோபுரத்தே மகிழ்ந்தே குலவு பெருமாளே – திருப்:478/16
தில்லை மேலை கோபுரம் மேவிய பெருமாளே – திருப்:483/16
வல்லை குமார கந்த தில்லை புராரி மைந்த மல்லு போரு ஆறிரண்டு புய வீரா – திருப்:533/7
மகிழ் தில்லை மா நடம் ஆடினர் அருள் பாலா – திருப்:682/14
மேல்


தில்லைக்கும் (1)

வல் ஐக்கும் ஏற்றர் தில்லைக்கும் ஏற்றர் வல்லிக்கும் ஏற்றர் அருள்வோனே – திருப்:535/7
மேல்


தில (1)

தில தயிலத்து இட்டு ஒக்க எரிக்க திரி பலை சுக்கு திப்பிலி இட்டு – திருப்:1321/5
மேல்


திலக (5)

திலக மைந்தரை ஏற்ற சூரரை வெகுவான – திருப்:890/10
திலக நுதல் உமை பணி அது செயமகள் கலையின் நடமிட எரி விரி முடியினர் – திருப்:903/13
திலக பார்த்தனும் உலகு காத்து அருள் சீரு ஆமாறே தேர் ஊர் கோமான் மருகோனே – திருப்:1060/6
கலக இரு பாணமும் திலக ஒரு சாபமும் களபம் ஒழியாத கொங்கையுமாகி – திருப்:1246/5
குல திலக மானுடன் கலவி புரிவாய் பொரும் குலிசகர வாசவன் திரு நாடு – திருப்:1246/7
மேல்


திலகமும் (1)

கரிய கொண்டற்கு ஒப்பித்த கதுப்பும் திலகமும் செம்பொன் பட்டமும் முத்தின் – திருப்:317/13
மேல்


திலகன் (1)

உடைய சங்க்ரம கவள தவள சித்துரம் திலகன் உலகும் இந்திரனும் நிலைபெற வேல் கொண்டு – திருப்:1226/7
மேல்


திலத (6)

தழை உடுத்த குறத்தி பத துணை வருடி வட்ட முக திலத குறி – திருப்:281/13
திலத முக பொன் காந்தி மாது உமை எனை அருள் வைத்திட்டு ஆண்ட நாயகி – திருப்:340/9
திலத மணி முக அழகு சுழலிகள் இதழூறல் – திருப்:375/6
திலத மதி முக அழகி மரகத வடிவி பரிபுர நடனி மலர் பத – திருப்:512/43
இலகிய பிறை என எயினர் சிலை என விலகிய திலத நுதலும் மதி முகமும் – திருப்:572/5
திலத பொட்டு ஆசை சேர் முக மயில் உற்றிட்டு ஏறி காழியில் – திருப்:776/15
மேல்


திலதம் (5)

கறுத்த குழல் அணி மலர் அணி பொங்க பதித்த சிலை நுதல் அணி திலதம் பொன் – திருப்:140/1
சிலை நுதலில் இட்ட திலதம் அவிர் பொட்டு திகழ் முகவர் முத்து நகையாலே – திருப்:405/3
திலதம் அழிபட விழிகள் சுழலிட மலர்கள் அணை குழல் இடை கொள் துகில் பட – திருப்:512/15
திலதம் எனும்படி தோற்றிய பெருமாளே – திருப்:549/16
திலதம் குலகிரி வளைத்தானும் மகிழ வானோர் – திருப்:1185/14
மேல்


திலதமும் (3)

சிலை முகம் கலந்த திலதமும் குளிர்ந்த திரு முகம் ததும்பு குறு வேர்வும் – திருப்:92/3
சிலை நுதல் வைத்து சிறந்த குங்கும திலதமும் இட்டு குளிர்ந்த பங்கய – திருப்:420/1
சிலை அது என மக பதி தனு என மதி திலதமும் வதி நுதன் மேலும் – திருப்:526/6
மேல்


திலதமொடு (1)

மிகுத்த வண் சிலை நுதல் மிசை திலதமொடு அசைத்த பொன் குழை அழகு எழ முக ஒளி – திருப்:237/3
மேல்


திலதை (1)

சிறையை தவிரா விடும் வேலா திலதை பதி வாழ் பெருமாளே – திருப்:802/4
மேல்


திலதைப்பதி (1)

திரு நல் சிகரி துங்க வரையை பொருவுகின்ற திலதைப்பதி அமர்ந்த பெருமாளே – திருப்:803/8
மேல்


திலதைப்பதிக்கு (1)

சிவ பத்தர் முத்தர் உம்பர் தவ சித்தர் சித்தம் ஒன்றும் திலதைப்பதிக்கு கந்த பெருமாளே – திருப்:804/8
மேல்


திலம் (1)

சின திலம் தினை சிறு மணல் அளவு உடர் செறித்தது எத்தனை சிலை கடலினில் உயிர் – திருப்:270/1
மேல்


திவ்ய (1)

திரு முக சமுக சத தள முளரி திவ்ய கரத்தில் இணங்கு பொரு சேவல் – திருப்:657/2
மேல்


திவட்கையில் (1)

நாடி வாயும் வயல் தலையில் புனல் ஓடை மீதில் நிலத்த திவட்கையில்
நாத கீத மலர் துளி பெற்று அளி இசை பாடும் – திருப்:125/5,6
மேல்


திவளு (1)

திவளு மணிகள் கிடக்கும் திரு மார்பா திகழு மயிலின் மலைக்கண் பெருமாளே – திருப்:628/4
மேல்


திவாகர (1)

சிகர பூதர நீறு செய் வேலவ திமிர மோகரம் வீர திவாகர
திருவையாறு உறை தேவ க்ருபாகர பெருமாளே – திருப்:887/15,16
மேல்


திவாகராசல (1)

வேல் எடுத்து நடந்த திவாகராசல வேடுவ பெண் மணந்த புயாசலா தமிழ் – திருப்:543/15
மேல்


திவிய (1)

கன தன பரிமளம் முழுகு பனிரு புய கனக திவிய மணி அணி மார்பா – திருப்:526/14
மேல்


திளைக்கும் (2)

புன குன்றம் திளைக்கும் செந்தினை பைம்பொன் குற கொம்பின் – திருப்:42/15
செருக்க நெஞ்சகம் களிக்க அன்புடன் திளைக்கும் நின் திறம் புகலாது – திருப்:1070/3
மேல்


திளைத்த (1)

திளைத்த அயில் கர குமர பெருமாளே – திருப்:1020/16
மேல்


திளைத்தது (1)

புழு தொளையில் திளைத்தது அதனை பொறுத்து அருளி சடக்கென அப்புறத்தில் – திருப்:1020/7
மேல்


திளைத்தல் (1)

திளைத்தல் அற்று இரு சீர் பாதமும் இனி என்று சேர்வேன் – திருப்:438/8
மேல்


திளைத்து (1)

பரிக்கும் துற்சரக்கு ஒன்ற திளைத்து அங்கு உற்பல பண்பை – திருப்:79/3
மேல்


திளைப்ப (1)

இறைத்து செம் பதத்தில் கண் திளைப்ப தந்து தலை தழ்த்து அம் புகழ் செப்பும் சயத்து திண் புய வேளே – திருப்:461/12
மேல்


திளைப்பு (1)

புணர்ச்சி சமுத்ர திளைப்பு அற்று இருக்க புரித்து பதத்தை தருவாயே – திருப்:563/4
மேல்


திளைப்புறும் (1)

குடை திளைப்புறும் மா மாயா வாழ்வு அருள் மடந்தையர்க்கு ஒரு கோமாளம் ஆகிய – திருப்:364/7
மேல்


திற (9)

திற குகன் குருபரன் என் வரும் ஒரு முருகோனே – திருப்:19/14
திற மாதவர் கனிந்து உன் இரு பாத பத்மம் உய்ந்த திருவேரகத்து அமர்ந்த பெருமாளே – திருப்:209/8
குற்கிரவினியொடு நல் திற வகை அறி கொற்றவ உவண மிசை வரு கேசன் – திருப்:253/6
சிறப்புற பிரித்து அறம் திற தமிழ்க்கு உயர் திசை சிறப்பு உடை திருத்தணி பெருமாளே – திருப்:280/8
மயக்கினிலே நண்புறப்படுவேன் உன் மலர் கழல் பாடும் திற நாடா – திருப்:289/2
திற தமிழை தரு பழையவள் அருளிய சிறியோனே – திருப்:291/14
திற பூதலத்தில் திரள் சோண வெற்பில் திரு கோபுரத்தில் பெருமாளே – திருப்:392/8
கட தட களிற்று முகர் இளையவ கிரி குமரி கருணையோடு அளித்த திற முருகோனே – திருப்:777/7
மைக்கு கை புக்க கயல் விழி எற்றி கொட்டிட்டு சிலை மதன் வர்க்கத்தை கற்பித்திடு திற மொழியாலே – திருப்:1195/1
மேல்


திறக்க (1)

சினத்தொடு சூரன் கன திணி மார்பம் திறக்க அமர் ஆடும் திறல் வேலா – திருப்:301/7
மேல்


திறத்த (1)

சென்னி பற்றி அறுத்த கூரிய மின் இழைத்த திறத்த வேலவ – திருப்:826/13
மேல்


திறத்தின் (1)

மலர் செம் கண் கனல் பொங்கும் திறத்தின் தண்டு எடுத்து அண்டம் – திருப்:86/3
மேல்


திறத்தினர் (1)

வித்தார கவி திறத்தினர் பட்டு ஓலை நிகர்த்து இணைத்து எழு வெற்பான தனத்தினில் நித்தலும் உழல்வேனோ – திருப்:977/3
மேல்


திறத்தினால் (1)

திறத்தினால் பல சமணரை எதிரெதிர் கழுக்கள் ஏற்றிய புதுமையை இனிதொடு – திருப்:959/15
மேல்


திறத்து (1)

கருணை திறத்து என வைத்து அருள்வாயே – திருப்:1021/8
மேல்


திறத்தை (3)

திரு பத்ம திறத்தை பற்றுகைக்கு சித்திரத்தை சொல் திதம் கொற்ற புகழ் செப்பி திரிவேனோ – திருப்:325/4
மா மலை வெதுப்பி காட்டி தானவர் திறத்தை காட்டி வானவர் சிரத்தை காத்த பெருமாளே – திருப்:915/8
திரு கை கொண்டு அணைந்திட செல்கின்ற நின் திறத்தை அன்புடன் தெளியாதே – திருப்:1071/3
மேல்


திறத்தையும் (1)

கட்டு மணி சித்திர திறத்தையும் மறவேனே – திருப்:1198/8
மேல்


திறத்தொடு (1)

சிறப்பு மிக திறத்தொடு உகைத்திடும் வேலா – திருப்:1021/12
மேல்


திறந்த (3)

மாய வாடை திமிர்ந்திடு கொங்கையில் மூடு சீலை திறந்த மழுங்கிகள் – திருப்:88/1
மலை முகம் சுமந்த புலவர் செம் சொல் கொண்டு வழி திறந்த செம் கை வடி வேலா – திருப்:92/5
நறை விழாத மலர் முகந்த அரிய மோன வழி திறந்த நளின பாதம் எனது சிந்தை அகலாதே – திருப்:726/3
மேல்


திறந்து (10)

வடத்தை மிஞ்சிய புளகித வன முலைதனை திறந்து எதிர் வரும் இளைஞர்கள் உயிர் – திருப்:19/1
அனங்கன் நொந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று கண் திறந்து இருண்ட கண்டர் தந்த அயில் வேலா – திருப்:44/5
களப முலையை திறந்து தளவ நகையை கொணர்ந்து கயலொடு பகைத்த கண்கள் குழை தாவ – திருப்:139/1
முதல் உளது கை புகுந்து அழகு துகிலை திறந்து முடுகும் அவருக்கு இரங்கி மெலிவேனோ – திருப்:139/4
இருவினை புனைந்து ஞான விழி முனை திறந்து நோயின் இருவினை இடைந்து போக மலம் மூட – திருப்:205/1
திசைமுகன் திகைக்க அசுரர் அன்று அடைத்த சிறை திறந்து விட்ட பெருமாளே – திருப்:250/8
எதிர் பொருது கவி கடின கச்சு உகளும் பொருது குத்தி திறந்து மலை – திருப்:622/1
வழி திறந்து சேனையும் எதிர் மலைந்த சூரனும் மடிய இந்திராதியர் குடி ஏற – திருப்:670/6
மதலை மைத்துனன் அசுரரை குடல் திறந்து அங்கம் பிளந்தே மயிலின் மேல் வருவாய் – திருப்:702/21
கண்டபேரை எலாம் அவாவினில் கொணர்ந்து வண் பயோதர பார மேருவை திறந்து
கண்களாகிய கூர வேலை விட்டு எறிந்து விலைகூறி – திருப்:885/3,4
மேல்


திறந்துவிட்ட (1)

திசைமுகன் திகைக்க அசுரர் அன்று அடைத்த சிறை திறந்துவிட்ட பெருமாளே – திருப்:1236/8
மேல்


திறப்பர் (1)

முலையை மறைத்து திறப்பர் ஆடையை நெகிழ உடுத்து படுப்பர் வாயிதழ் – திருப்:633/1
மேல்


திறப்பிகள் (1)

மால் ஆகி வாட நகைத்து உருக்கிகள் ஏகாசம் மீது தனம் திறப்பிகள்
வாரீர் இரீர் என் முழு புரட்டிகள் வெகு மோகம் – திருப்:580/3,4
மேல்


திறம் (11)

திரு குழந்தையும் என அவர் வழிபடு குருக்களின் திறம் என வரு பெரியவ – திருப்:7/15
பனகம் துயில்கின்ற திறம் புனை கடல் முன்பு கடைந்த பரம்பரர் – திருப்:11/5
திரிகின்றவன் மஞ்சு நிறம் புனைபவன் மிஞ்சு திறம் கொள வென்று அடல் – திருப்:14/11
திறம் உதவும் பரத குரு வந்திக்கும் சற்குருநாதா – திருப்:23/14
செருமி வித்தார சிற்றிடை துடித்து ஆட மல் திறம் அளித்தே பொருள் பறி மாதர் – திருப்:131/3
இகலிய பிரம கபால பாத்திரம் எழில் பட இடு திருநீறு சேர் திறம்
இதழியை அழகிய வேணி ஆர்த்ததும் விருதாக – திருப்:509/5,6
தொய்யும் உடல் பேணு பொய்யனை விடாது துய்ய கழல் ஆளும் திறம் ஏதோ – திருப்:662/4
செய் தலை கமலத்தை அலைப்பன திறம் ஏய – திருப்:878/4
செருக்க நெஞ்சகம் களிக்க அன்புடன் திளைக்கும் நின் திறம் புகலாது – திருப்:1070/3
திறம் பூத வேதாளன் அரும் பாவமே கோடி செயும் காய நோயாளன் நரகு ஏழில் – திருப்:1244/2
அறம் காத்து உறங்கா திறம் பார்த்து இருந்தோர்க்கு அயந்தோர்க்கு அளிக்கும் பெருமாளே – திருப்:1270/8
மேல்


திறமாவே (1)

தட அம் சுனை துன்றி எழுந்திட திறமாவே – திருப்:14/4
மேல்


திறமியான (1)

சிறை இலாமலே கூடி புவனி மீதிலே வீறு திறமியான மா மாயன் மருகோனே – திருப்:435/6
மேல்


திறமிலி (2)

திடமிலி சற்குணமிலி நல் திறமிலி அற்புதமான – திருப்:167/1
கவி கொண்டாடு புகழினை படிக்கும் பாடு திறமிலி களைக்கும் பாவ சுழல் படும் அடி நாயேன் – திருப்:1179/3
மேல்


திறமும் (1)

விதரணமும் திறமும் தரமும் தினை புன மானின் – திருப்:771/6
மேல்


திறமே (1)

வெகு மாய விதத்து உருவாகிய திறமே பழகப்படு சாதக – திருப்:742/1
மேல்


திறமோடு (1)

வினை திறமோடு அன்று எதிர்த்திடும் வீரன் விழ கொடு வேள் கொன்றவன் நீயே – திருப்:249/5
மேல்


திறல் (51)

திறல் கரும் குழல் உமையவள் அருள் உறு புழைக்கை தண் கட கய முக மிக உள – திருப்:10/13
அழல் உந்த நகும் திறல் கொண்டவர் புதல்வோனே – திருப்:11/10
பெருக்கு தண் சண்பக வனம் திடம் கொங்கொடு திறல் செழும் சந்து அகில் துன்றி நீடும் – திருப்:17/7
திறல் கந்தா வளி நாயகி காமுறும் எழில் வேலா – திருப்:29/14
திண் திறல் புனைந்த அண்டர் தங்கள் அபயங்கள் கண்டு செம் சமர் புனைந்து துங்க மயில் மீதே – திருப்:39/7
செம் கண் மால் பங்கய கயல் கண் பெறாது அந்தரத்தின்கண் ஆடும் திறல் கதிர் ஆழி – திருப்:55/7
திசை அசுரர் மாண்டு அழுந்த திறல் அயிலை வாங்கு செம் கை சிமைய வரை ஈன்ற மங்கைக்கு ஒரு பாலா – திருப்:60/7
கிளைக்கும் திறல் அரக்கன் கிளை கெட கன்றிய பெருமாளே – திருப்:64/8
இடர் களையும் போர் செம் கை திறல் வேலா – திருப்:67/14
அஞ்சவே திண் திறல் கொண்டல் ஆகண்டலற்கு அண்டலோகம் கொடுத்து அருள்வோனே – திருப்:74/6
முது திரை ஒன்ற வரு திறல் வஞ்ச முரண் அசுர் வென்ற வடி வேலா – திருப்:132/6
பரப்பிய த திருப்பதி புக்கு அனல் புனலில் கனத்த சொலை பதித்து எழுதி புகட்ட திறல் கவி ராசா – திருப்:149/6
சொந்த குறமகள் கணவா திறல் சேர் கதிர்காமா – திருப்:151/14
தெவயானை அம் குற மின் மணவாள சம்ப்ரமுறு திறல் வீர மிஞ்சு கதிர் வடி வேலா – திருப்:156/7
திகை பத்தும் உக கமலத்தனை முன் சிறை இட்ட பகை திறல் வீரா – திருப்:164/5
வலிய திறல் வாலி உரமும் நெடும் கடல் அவை ஏழும் – திருப்:236/10
அமரர் நாயக சரவணபவ திறல் உடையோனே – திருப்:260/12
பருத்த பல் சிரத்தினை குரு திறல் கரத்தினை பரித்த அ பதத்தினை பரிவோடே – திருப்:280/1
அசுரர்க்கு அங்கு அயல் பட்டு அமரர்க்கு அண்டம் அளித்து அயில் கை கொண்ட திறல் குமரேசா – திருப்:286/6
சினத்தொடு சூரன் கன திணி மார்பம் திறக்க அமர் ஆடும் திறல் வேலா – திருப்:301/7
திறல் விநோத சமேள தயாபர அம்புராசி – திருப்:305/10
செம் சரண் நாத கீத கிண்கிணி நீப மாலை திண் திறல் வேல் மயூர முகம் ஆறும் – திருப்:306/3
செருக்கி சற்று உறுக்கி சொல் பிரட்ட துட்டரை தப்பி திரள் தப்பி கழல் செப்ப திறல் தாராய் – திருப்:324/4
திறல் கொக்கை பட குத்தி செருக்கி கொக்கரித்து சக்கரிக்கு புத்திரற்கு உற்று தளை பூண – திருப்:328/5
கரி மருப்பை புக்கு ஒடித்து திறல் மதன் அபிஷேகம் – திருப்:408/4
சிதையும்படிக்கு ஒர் அம்புதனை முன் தொடுத்த கொண்டல் திறல் செம் கண் அச்சுதன்தன் மருகோனே – திருப்:466/7
அல்லை பொறா முழங்கு சொல் உக்ர வேல் ஒன்று வெல்ல பதாகை கொண்ட திறல் வேலா – திருப்:532/6
அ திறல் அணங்கு செய சத்தி விடு கந்த திரு – திருப்:572/40
இலகு வேலை நீள் வாடை எரி கொள் வேலை மா சூரில் எறியும் வேலை மாறாத திறல் வீரா – திருப்:637/5
திறல் குலாவிய சேவடி வந்தித்து அருள் கூட தினமுமே மிக வாழ்வுறும் இன்பை தருவாயே – திருப்:690/2
செருக்காலே மிகுந்த கடல் சூர் மாள வென்ற திறல் சேர் வேல் கை கொண்ட முருகோனே – திருப்:711/7
அகிலாண்டம் முற்றும் நொடியினில் சுற்றும் திறல் ப்ரசண்ட முழு நீல – திருப்:719/6
திறல் உயர் மதுரையில் அமணரை உயிர் கழு தெறிபட மறுகிட விடுவோனே – திருப்:751/2
சிகர வெற்பினை பகிரும் வித்தக திறல் அயில் சுடர் குமரேசா – திருப்:794/7
திறல் பூண்ட சுப்ரமணிய ஷண்முக வேலா – திருப்:812/14
எ சுருதிக்குள்ளும் நீயே தாயே சுத்த விறல் திறல் வீரா தீரா – திருப்:834/15
அயில் கணை இராமர் சுகித்து இருக்க சினத்த திறல் வீரா – திருப்:848/12
புகட்டு அரங்கிய விரக துரங்க திறல் வீரா – திருப்:868/10
கொற்றம் அற பத்து முடி கொத்தும் அறுத்திட்ட திறல் கொற்றர் பணி கொட்டை நகர் பெருமாளே – திருப்:871/8
தகர கூர் கொள் வேலை விடு திறல் உருவோனே – திருப்:906/10
தானவர் குலத்தை வாள் கொடு துணித்த சால் சதுர் மிகுத்த திறல் வீரா – திருப்:957/3
குமர சரவணபவ திறல் உதவிய தரும நிகரொடு புலமையும் அழகிய – திருப்:1003/13
மடுவில் மத கரி முதல் என உதவிய வரதன் இரு திறல் மருதொடு பொருதவன் – திருப்:1006/11
அசுரர் முதல் கொற்றவன் பெரும் திறல் இருபது கொற்ற புயங்கன் சிந்திட – திருப்:1012/11
தேகம்தனை நிலையே ஏய் ஒன்று இருவினை தீரும் திறல் வினை அறியாதே – திருப்:1036/2
தாழாதே நாயேன் நாவாலே தாள் பாடு ஆண்மை திறல் தாராய் – திருப்:1040/4
கவடு கோத்து எழும் உவரி மா திறல் காய் வேல் பாடேன் ஆடேன் வீடானது கூட – திருப்:1059/1
சிந்தனை படி மோகாதியில் இந்த்ரியத்தினில் ஓடா சில திண் திறல் தவ வாள் வீரரொடு இகலா நின்று – திருப்:1159/2
வலி மாள துரந்த வன் திறல் முருகா மல் பொருந்து திண் புய – திருப்:1193/15
தட்டுப்படாத திறல் வீரா தர்க்கித்த சூரர் குல காலா – திருப்:1297/3
சேரும் அமரேசர் தங்கள் ஊர் இது என வாழ்வு உகந்த தீரம் மிகு சூரை வென்ற திறல் வீரா – திருப்:1310/6
மேல்


திறல (1)

திருகு சிகண்டி பொன் குதிரை விடும் செட்டி திறல கொடும்பைக்குள் பெருமாளே – திருப்:951/8
மேல்


திறலுடன் (1)

இருவினை நலிய மெய் திறலுடன் அறிவு கெட்டு இடர் படுவது கெடுத்து அருள்வாயே – திருப்:1259/4
மேல்


திறலோனே (8)

சேர் நிருதன் குலம் அஞ்ச முன் சென்றிடு திறலோனே – திருப்:12/14
போர் ஆடிய அதி சூரா பொறுபொறு போகாதே என அடு திறலோனே – திருப்:112/6
அன்பின் பண்பு எங்கும் கண்டு என்பின் அரிவையை எதிர்வர விடு கவி புகல் தரு திறலோனே
அண்டம் கண்டும் பண்டு உண்டும் பொங்கு அமர்தனில் விஜயவன் இரதமை நடவிய – திருப்:150/21,22
பத கெருவிதா துங்க வெற்றி மயில் ஏறும் ஒரு திறலோனே – திருப்:160/14
கடல் ஓடி புகு முது சூர் பொட்டு எழ கதிர் வேல் விட்டிடு திறலோனே – திருப்:836/6
வரையை முனிந்து விழவெ கடிந்து வடி வேல் எறிந்த திறலோனே
மதுரித செம் சொல் குற மட மங்கை நகில் அது பொங்க வரும் வேலா – திருப்:991/5,6
தமிழ்தனை கரை காட்டிய திறலோனே சமணரை கழு ஏற்றிய பெருமாளே – திருப்:1287/4
தெள்ளு தமிழ் பாட தெளிவோனே செய்ய குமரேச திறலோனே
வள்ளல் தொழு ஞான கழலோனே வள்ளி மணவாள பெருமாளே – திருப்:1291/3,4
மேல்


திறனால் (1)

திறனால் எத்திகள் பார திண் தெருவூடே – திருப்:492/6
மேல்


திறை (2)

சிகர முடி உடல் புவியில் விழ உயிர் திறை கொடு அமர் பொரும் மயில் வீரா – திருப்:214/6
திறை கொளும் சித்ர குத்து முலை கொம்பு அறியும் அம் தத்தை கைக்கு அகம் மொய்க்கும் – திருப்:315/13
மேல்


திறையிட (1)

செருக்கு வேட்டுவர் திறையிட முறையிட மயில் ஏறும் – திருப்:562/14
மேல்


தின் (2)

பலித்து நோய் பிணி கிடத்து பாய் மிசை வெளுத்து வாய்களும் மலம் தின் நாய் என – திருப்:649/7
பேய் பூதம் மூத்த பாறு ஓரி காக்கை பீறா இழா தின் உடல் பேணி – திருப்:1250/3
மேல்


தின்பது (1)

தீ நரிகள் கங்கு காகம் இவை தின்பது ஒழியாதே – திருப்:158/2
மேல்


தின்றிடல் (1)

பருகி தின்றிடல் அம் சுகம் என மனது உருகி குங்கும சந்தன அதி வியர் – திருப்:961/5
மேல்


தின்றிடு (1)

கன்றிடு பிணங்கள் தின்றிடு கணங்கள் கண்டு பொருகின்ற கதிர் வேலா – திருப்:937/6
மேல்


தின்றித்தி (1)

தரரதர தரதரர திரிரிதிரி திரிதிரிரி தன்றத்த ரத்தரர தின்றித்தி ரித்திரிரி என தாளம் – திருப்:624/18
மேல்


தின்று (5)

உருகி உகந்து இதழ் தின்று மென்று கையடியில் நகங்கள் வரைந்து குங்கும – திருப்:540/5
தின்று கூத்து நடிக்க தோகையில் வரும் வீரா – திருப்:547/14
இதவிய காணிவை ததை என வேடுவன் எய்திடும் எச்சில் தின்று லீலா சலம் ஆடும் தூயவன் மைந்த நாளும் – திருப்:664/3
பாற்று கணங்கள் தின்று தேக்கிட்டிடும் குரம்பை நோக்கி சுமந்துகொண்டு பதிதோறும் – திருப்:679/1
பருகுதல் அரியது உகந்தது ஈது இது உளது என குறளிகள் தின்று மேதகு – திருப்:1010/13
மேல்


தின்றுதின்று (1)

சின அசுரர் உடல் அது தின்றுதின்று இன்புடன் டுமுடுமுட டுமுடுமுட டுண்டுடுண் டுண்டுடுண் – திருப்:1163/11
மேல்


தின (9)

தின வரி வண்டு ஆர்த்து இன்புற்று இசை கொடு வந்து ஏத்தி இஞ்சி – திருப்:67/15
தின மேவு குங்குமம் புய வாச கிண்கிணி சிறு கீத செம் பதத்து அருளாளா – திருப்:143/7
தெறித்திட கழு நரி தின நிணம் மிசை பொரும் வேலா – திருப்:270/14
அமரர் மகட்கு போந்த மால் கொளும் விபுத குறத்திக்கு ஆண்டவா தின
அழகு சிறக்க காஞ்சி மேவிய பெருமாளே – திருப்:340/15,16
திரு வளரும் நீதி தின மனொகராதி செக பதியை ஆள் அ பெருமாள் காண் – திருப்:515/3
சுனகன் நரி நெறுநெறு என இனிது இனிது தின வினை செய் வெம் குக்குடத்த கொடி துங்கு குகுக்குகு என – திருப்:624/22
தின நாளும் முனே துதி மனது ஆர பினே சிவ சுதனே திரி தேவர்கள் தலைவா மால் – திருப்:695/2
வயிறு சரி குடல் நரி தின நிணம் அவை எயிறு அலகைகள் நெடுகிய குறளிகள் – திருப்:917/41
கனத்த செந்தமிழால் நினையே தின நினைக்கவும் தருவாய் உனது ஆர் அருள் – திருப்:945/9
மேல்


தினகர (5)

தினகர திண் தேர் சண்ட பரி இடறும் கோட்டு இஞ்சி – திருப்:26/15
சிகர கிரி நெரிபட படை பொருது அருள் திமிர தினகர குருபர இள மயில் – திருப்:292/15
குமர குருபர குணதர நிசிசர திமிர தினகர சரவணபவ கிரி – திருப்:367/1
குமர குருபர திமிர தினகர குறைவில் இமையவர் பெருமாளே – திருப்:613/8
உருகும் அடியவர் இருவினை இருள் பொரும் உதய தினகர இமகரன் வலம்வரும் – திருப்:1006/15
மேல்


தினகரன் (5)

தினகரன் என வேலையிலே சிவந்து உதிக்கும் மதியாலே – திருப்:221/2
தினகரன் சொர்க்கத்துக்கு இறை சுக்ரன் சசிதரன் திக்கு கத்தர் அகத்யன் – திருப்:310/13
திமிர மலம் ஒழிய தினகரன் என வரு பெருவாழ்வே – திருப்:525/12
தினமணி சார்ங்கபாணி என மதிள் நீண்டு சால தினகரன் ஏய்ந்த மாளிகையில் ஆரம் – திருப்:774/1
தினகரன் சிலை வேள் அருள் மாதவர் சுரர்கள் இந்திரனார் உரகாதிபர் – திருப்:872/13
மேல்


தினகரா (1)

தினகரா சிவ காரண பனக பூஷண ஆரண சிவ சுதா அரி நாரணன் மருகோனே – திருப்:713/2
மேல்


தினங்களும் (1)

ஆசை எனும்படியும் தனங்களும் ஓகை நடந்திடவும் தினங்களும்
ஆருடனும் பகை கொண்டு நின்றுற நடமாடி – திருப்:1180/5,6
மேல்


தினத்தில் (1)

எ திக்கும் உற்ற புகழ் வெற்றி திருத்தணியில் இற்றை தினத்தில் வரவேணும் – திருப்:294/4
மேல்


தினத்து (1)

அகத்தினை கொண்டு இ புவி மேல் சில தினத்து மற்று ஒன்று அறியாது பின் – திருப்:541/1
மேல்


தினதினமும் (1)

வடிவம் முன் செய்த தீமையால் ஏயும் உனையும் அற மறந்து அகம் மீது போய் தினதினமும்
மனம் அழிந்து உடல் நாறினேன் இனி உனது கழல் தாராய் – திருப்:520/7,8
மேல்


தினந்தோறு (1)

திமிந்தோதி திமித்திமிதி தனந்தான தனத்தனன தினந்தோறு நடிப்பது மன் புகல்வேனோ – திருப்:879/4
மேல்


தினம் (30)

உனை தினம் தொழுதிலன் உனது இயல்பினை உரைத்திலன் பல மலர் கொடு உன் அடி இணை – திருப்:8/1
தினம் தினம் சதுர்மறை முநி முறை கொடு புனல் சொரிந்து அலர் பொதிய விணவரொடு – திருப்:8/13
தினம் தினம் சதுர்மறை முநி முறை கொடு புனல் சொரிந்து அலர் பொதிய விணவரொடு – திருப்:8/13
மதியும் கதிரும் புயலும் தினம் மறுகும்படி அண்டம் இலங்கிட – திருப்:14/15
அந்தகன் வரும் தினம் பிறகிட சந்ததமும் வந்து கண்டு அரிவையர்க்கு – திருப்:22/1
உலப்பில் ஆறு எனும் அக்கரமும் கமழ் கடப்பம் தாரும் முக ப்ரபையும் தினம்
உளத்தின் பார்வை இடத்தில் நினைந்திட அருள்வாயே – திருப்:73/7,8
கலவி தொழில் நலமே இனிது ஆம் என மனம் இப்படியே தினம் உழலா வகை – திருப்:136/3
அடைவில் தினம் உற்று அவசப்படும் எற்கு அறிவில் பதடிக்கு அவமான – திருப்:177/3
திரிபுரம் அத்தை சுடும் தினம் தரி திண் கையாளி – திருப்:321/10
வந்தித்து இந்த படி மடவாரொடு கொஞ்சி கெஞ்சி தினம் அவர் தாள் தொழு – திருப்:424/7
வேத நூல் முறை வழுவாமே தினம் வேள்வியால் எழில் புனை மூவாயிரம் – திருப்:484/13
கூம்பி அவிழ் கோகநக பூம் பத கோது இல் இணை பூண்டு உறவாடு தினம் உளதோ தான் – திருப்:501/4
கொடிய மறலியும் அவனது கடகமும் மடிய ஒரு தினம் இரு பதம் வழிபடு – திருப்:605/1
இசையும் அரு மறை பொருள்கள் தினம் உரைத்து அவனிதனில் எழில் கரும முனிவருக்கு – திருப்:671/15
தினம் ஆம் அன்பா புன மேவிய தனி மானின் தோள் உடன் ஆடிய – திருப்:673/13
மாதவம் பெறு தாள் இணையே தினம் மறவாதே – திருப்:727/6
தினம் உற்று சார தோள் மிசை அணைவோனே – திருப்:776/14
சந்த தொனி கண்டும் புயல் அங்கன் சிவனம்பன் பதி சம்பும் தொழ நின்றும் தினம் விளையாடும் – திருப்:801/6
ஏழை என் இ துக்கங்களுடன் தினம் உழல்வேனோ – திருப்:839/3
பொருள் தினம் தேடு கபடிகள் தவர் சோர – திருப்:880/6
கொலை போர் களம் மிசை தினம் ஏற்று அசுரர்கள் குடி ஏற்றிய குக உயர் வாழை – திருப்:905/6
வசைக்கு உறும் சொலினால் மிகவே தினம் நகையாட – திருப்:945/4
அறத்தையும் தருவோர் கன பூசுரர் நினை தினம் தொழுவார் அமராய் புரி – திருப்:945/15
சோம ப்ரபை வீசிய மா முக சாலத்திலும் மா கடு வேல் விழி சூது அதினும் நான் அவமே தினம் உழல்வேனோ – திருப்:963/4
தினம் பித்திட்டு இணங்கி சொல் கரம் கட்டி புணர்ந்திட்டு தினம் தெட்டி கடன் பற்றி கொளு மாதர் – திருப்:1164/3
தினம் பித்திட்டு இணங்கி சொல் கரம் கட்டி புணர்ந்திட்டு தினம் தெட்டி கடன் பற்றி கொளு மாதர் – திருப்:1164/3
தவம் மாதவங்கள் பயில் அடியார் கணங்களொடு தயவாய் மகிழ்ந்து தினம் விளையாட – திருப்:1241/3
தினம் நல் சரித்திரம் உள தேவர் சிறை வெட்டிவிட்ட பெருமாளே – திருப்:1302/4
மாயைக்கே மனம் வைத்து அதனுள் தினம் அலைவேனோ – திருப்:1317/8
மறல் வந்து இங்கு எனது ஆவிகொளும் தினம் இயல் தோகை – திருப்:1325/6
மேல்


தினமணி (1)

தினமணி சார்ங்கபாணி என மதிள் நீண்டு சால தினகரன் ஏய்ந்த மாளிகையில் ஆரம் – திருப்:774/1
மேல்


தினமானம் (1)

பாட்டை அநுதினம் ஏற்றும் அறிகிலை தினமானம் – திருப்:617/2
மேல்


தினமும் (7)

அரகர சிவாய என்று தினமும் நினையாமல் நின்று அறு சமய நீதி ஒன்றும் அறியாமல் – திருப்:134/3
குரு என நல் உரை உதவு மயிலா என தினமும் உருகாதே – திருப்:213/2
தினமும் களித்து செம்பொன் உலகம் துதித்து இறைஞ்சு திரு அம்பலத்து அமர்ந்த பெருமாளே – திருப்:465/8
தினமும் கருத்து உணர்ந்து சுரர் வந்து உற பணிந்த திரு அம்பலத்து அமர்ந்த பெருமாளே – திருப்:466/8
தினமும் உனது துதி பரவிய அடியவர் மனது குடியும் இரு பொருளிலும் இலகுவ – திருப்:525/11
நீல முகில் ஆன குழல் ஆன மடவார்கள் தன நேயம் அதிலே தினமும் உழலாமல் – திருப்:842/1
வந்து ஞான பொருளில் ஒன்று போதித்து உனது மஞ்சு தாளை தினமும் அருள்வாயே – திருப்:865/4
மேல்


தினமுமே (1)

திறல் குலாவிய சேவடி வந்தித்து அருள் கூட தினமுமே மிக வாழ்வுறும் இன்பை தருவாயே – திருப்:690/2
மேல்


தினமே (1)

படாத குளிர் சோலை அண்டம் அளாவி உயர்வாய் வளர்ந்து பசேல் எனவுமே தழைந்து தினமே தான் – திருப்:579/7
மேல்


தினன (1)

தனன தந்தன தானனா தனதனன தினன திந்தன தீததோ திகுததிகு – திருப்:520/9
மேல்


தினை (74)

தினை புனம் சென்று இச்சித்த பெணை கண்டு உரு கரந்து அங்கு கிட்டி அணைந்து ஒண் – திருப்:16/15
தினை புனம் பைம் கொடி தனத்துடன் சென்று அணை திருப்பரங்குன்று உறை தம்பிரானே – திருப்:17/8
தினை புனம் சென்று உலாவு குறத்தியின் இன்பம் பராவு திருப்பரங்குன்றம் மேவு பெருமாளே – திருப்:20/8
எமது பொருள் எனும் மருளை இன்றி குன்றி பிள அளவு தினை அளவு பங்கிட்டு உண்கைக்கு – திருப்:23/5
தினை செம் கானக வேடுவர் ஆனவர் திகைத்து அந்தோ எனவே கணி ஆகிய – திருப்:29/13
தினை மிசை சுகம் கடிந்த புன மயில் இளம் குரும்பை திகழ் இரு தனம் புணர்ந்த திரு மார்பா – திருப்:30/5
மயில் தகர் கல் இடையர் அந்த தினை காவல் – திருப்:31/5
முருகு அவிழ் துணர்கள் உகுத்து காய் தினை விளை நடு இதணில் இருப்பை காட்டிய – திருப்:33/13
தினை தொந்தம் குற பெண் பண் சசி பெண் கொங்கையில் துஞ்சும் – திருப்:41/15
தினை குன்றம்தனில் தங்கும் சிறு பெண் குங்கும கும்பம் – திருப்:86/13
சிலை தரு குறவர் மடந்தை நாயகி தினை வனம் அதனில் உகந்த நாயகி – திருப்:119/5
தினை காவல் புரியவல குற பாவை முலை தழுவ திரு தோள அமரர் பணி பெருமாளே – திருப்:121/8
நாடி ஒரு குற மின் மேவு தினை செய் புன மீதில் இயல் அகல் கல் நீழல் இடை நிலவி – திருப்:153/11
குறவர் முனை கெட மனது வெட்கப்பட குடிலில் மலையில் எழு தினை இதணில் வைத்து சிறுக்கி இரு – திருப்:157/13
சிறிய கர பங்கயத்து நீறு ஒரு தினை அளவு சென்று பட்டபோதினில் – திருப்:171/11
தினை புனம் முனே நடந்து குறக்கொடியையே மணந்து செகத்தை முழுது ஆள வந்த பெரியோனே – திருப்:182/7
செட்டி வடிவை கொடு தினை புனம் அதில் சிறு குற பெண் அமளிக்குள் மகிழ் செட்டி குரு வெற்பில் உறை – திருப்:217/15
மறு இலாத தினை விளைந்த புனம் விடாமல் இதண் இருந்து வலிய காவல் புனை அணங்கின் மணவாளா – திருப்:231/7
திருத்த முத்தமிழ் கவிக்கு ஒருத்த மை குறத்தியை தினை புன கிரி தலத்திடை தோயும் – திருப்:241/7
தினை புன மேவும் குறக்கொடியோடும் திருத்தணி மேவும் பெருமாளே – திருப்:249/8
தினை விளங்கலுற்ற புன இளம் குறத்தி செயல் அறிந்து அணைக்கும் மணி மார்பா – திருப்:250/7
மா தினை புன மீது இருக்கு மை வாள் விழி குற மாதினை திரு – திருப்:251/13
இடக்கு அடக்கு மெய்ப்பொருள் திருப்புகழ்க்கு உயிர்ப்பு அளித்து எழில் தினை கிரி புறத்து உறை வேலா – திருப்:254/5
தினை வன மானும் கந வன மானும் செறிவுடன் மேவும் திரு மார்பா – திருப்:256/6
தினை புன பருப்பதத்தினில் குடி குறத்தியை செருக்குற திரு புயத்து அணைவோனே – திருப்:258/7
தினை புனத்தினை பண்டு காத்த மடந்தை கேள்வா – திருப்:259/5
தினை புனமில் குறத்தி மகள் தனத்தின் மயல் குளித்து மகிழ் திருத்தணியில் தரித்த புகழ் பெருமாளே – திருப்:264/8
தேம் தினை வித்தினர் உற்றிட வெற்று இலை வேங்கை மரத்து எழிலை கொடு நிற்பவ – திருப்:266/13
தினை கிரி குற பெண் தனத்தினில் சுகித்து எண் திருத்தணி இருக்கும் பெருமாளே – திருப்:269/8
சின திலம் தினை சிறு மணல் அளவு உடர் செறித்தது எத்தனை சிலை கடலினில் உயிர் – திருப்:270/1
தினை புனத்து இரு தன கிரி குமரி நல் குறத்தி முத்தோடு சசி மகளோடு புகழ் – திருப்:276/15
கதித்த நல் தினை புன கதித்த நல் குறத்தியை கதித்த நல் திரு புயத்து அணைவோனே – திருப்:280/6
தினை வனம் உற்று குறவர் மட பைம் கொடி தன வெற்பை புணர் மார்பா – திருப்:282/6
பொருப்பு கர்ப்புர கச்சு தன பொற்பு தினை பச்சை புன கொச்சை குற தத்தைக்கு இனியோனே – திருப்:327/5
துவனி தினை புனம் மருவி குறமகளை களவு மயல் சுகமொடு அணைத்த அருணகிரி பெருமாளே – திருப்:407/8
வலிய சிங்கமும் கரடியும் உழுவையும் உறை செழும் புனம் தினை விளை இதண் மிசை – திருப்:410/11
துடி முழவு மறவர் இட சேவல் காட்டினில் துணை மலரின் அணுகி தினை காவல் காத்தனை – திருப்:415/15
தினை காட்டு கொல்லை வழி காட்ட வல்ல குறவாட்டி புல்லும் மணி மார்பா – திருப்:477/6
தினை புனத்து இன்புற்று உறை பாவையை அணை சீலா – திருப்:541/14
மருள் கொடு சென்று பரிவுடன் அன்று மலையில் விளைந்த தினை காவல் – திருப்:560/5
எத்தி ஒரு மானை தினை காவல் வல பூவைதனை சித்தம் அலை காமுக குகா நமசிவாயனொடு – திருப்:566/15
கத்திய தத்தை களைத்து விழ திரி கல் கவண் இட்டு எறி தினை காவல் – திருப்:602/5
தரு புன வள்ளி மலை மற வள்ளி தரு தினை மெள்ள நுகர்வோனே – திருப்:658/6
தினை மா இன்பா உயர் தேவர்கள் தலை வாமா – திருப்:673/14
சருகா காய் கதிர் வேலும் பொரு கால் சேவலு நீலம் தரி கூத்தாடிய மாவும் தினை காவல் – திருப்:677/2
வரிசையொடு ஒரு மா தினை தரு வனமே மருவி ஒர் குற மாது அணை வேடா – திருப்:740/7
விதரணமும் திறமும் தரமும் தினை புன மானின் – திருப்:771/6
தினை வித்தின நல் புனம் உற்ற குற திருவை புணர் பொன் புய வீரா – திருப்:792/5
மலை மேவி தினை காக்கும் ஒண் கிளி அமுது ஆக தன வாட்டி இந்துளம் – திருப்:810/13
சோலை பரண் மீது நிழலாக தினை காவல்புரி தோகை குற மாதினுடன் உறவாடி – திருப்:842/5
தினை வனம்தனில் வாழ் வளி நாயகி வளர் தனம் புதை மார்பு அழகா மிகு – திருப்:852/15
தணிய ஒலி புகலும் விதம் ஒன்றிலும் சென்றிலன் பகிர ஒரு தினை அளவு பண்பு கொண்டு அண்டிலன் – திருப்:860/7
தினை புனம் திகழ் குறமகள் கொங்கை கிரி மேவி – திருப்:868/14
தினை புனம்தனிலே மயலால் ஒரு மயில் பதம்தனிலே சரண் நான் என – திருப்:869/13
வாச கும்ப தன மானை வந்து தினை காவல் கொண்ட முருகா எணும் பெரிய – திருப்:898/15
புனத்தில் தினை காவலான காரிகை தன பொன் குவடு ஏயும் மோக சாதக – திருப்:948/9
இலகு கடலை கற்கண்டு தேனொடும் இரதமுறு தினை பிண்டி பாகுடன் – திருப்:956/9
தினை வன நித்தம் காவலாளியள் நகை முறை முத்தின் பாவை மான்மகள் – திருப்:966/13
ஞான குற மாதை தினை காவில் புகழ் மயில் வீரா – திருப்:983/12
வேடர் செழும் தினை காத்து இதண் மீதில் இருந்த பிராட்டி லோசன அம்புகளால் செயல் தடுமாறி – திருப்:1000/1
குறவர் இடு தினை வனம் மிசை இதணிடை மலையும் அரையொடு பசலை கொள் வளர் முலை – திருப்:1003/15
பகிர நினைவு ஒரு தினை அளவிலும் இலி கருணையிலி உனது அருணையொடு தணியல் – திருப்:1006/1
காதல் மிக உற்று மா தினை விளைத்த கானக குறத்தி மணவாளா – திருப்:1027/5
வனச மணி பணில மழை சுரபி சுரர் தரு நிகர் கை மகிப என தினை அளவு உளவும் ஈயா – திருப்:1092/3
பட்டு ஒரு சூர் மாள விக்ரம வேல் ஏவு பத்து இரு தோள் வீர தினை காவல் – திருப்:1112/7
கான் ஆரு மா மலை தினை புலத்தினில் கால் மேல் விழா ஒரு குற சிறுக்கியை – திருப்:1142/13
காயம் ஒழித்தவர் பெற்ற கொற்றவ நானில வித்த தினை புனத்து ஒரு – திருப்:1147/15
தினை வனம் கிளி காத்த சவுந்தரி அருகு சென்று அடி போற்றி மணம் செய்து – திருப்:1194/13
சிலை கோட்டு மள்ளர் தினை காத்த கிள்ளை முலை வேட்ட பிள்ளை முருகோனே – திருப்:1230/5
தினை வேடர் காவல் தங்கு மலை காடு எலாம் உழன்று சிறு பேதை கால் பணிந்த குமரேசா – திருப்:1271/5
தினை புனத்து குறத்தியை கைப்பிடித்த பெருமாளே – திருப்:1284/8
தேசி கானகம் உற்ற தினை புனம் மேவி காவல் கவண் கல் சுழற்றுவள் – திருப்:1317/9
குளிர் தினை மெத்த தத்து புனத்தில் திரிவேனே – திருப்:1321/14
தினை காவற்கே உரியவள் மனம் மகிழ் மணவாளா – திருப்:1332/7
மேல்


தினைக்கு (1)

தினைக்கு ஓர் காவல் கொண்ட குற தேன் மாது பங்க திருப்போரூர் அமர்ந்த பெருமாளே – திருப்:711/8
மேல்


தினைக்குள் (2)

தினைக்குள் சித்திர கொச்சை குற தத்தை தனத்தை பொன் பெற செச்சை புயத்து ஒப்பித்து அணிவோனே – திருப்:324/3
கருத்து உருக தினைக்குள் இசைத்து இசை பாடி – திருப்:1021/14
மேல்


தினைகள் (1)

பிறிது உருவில் வாய்த்து நிறை தினைகள் காத்த பிடியின் அடி போற்று மணவாளா – திருப்:1090/6
மேல்


தினையில் (1)

கழை தரளத்தினை தினையில் குறுவாளை – திருப்:793/14
மேல்


தினையுற்று (1)

தினையுற்று காவல்காரியை மணமுற்று தேவ பூவோடு திகழ் கச்சி தேவ கோன் மகிழ் தம்பிரானே – திருப்:346/8

மேல்