ந – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ந 1
நக்க 1
நக்கர் 1
நக்கர்க்கு 1
நக்கன் 2
நக்கீரர் 1
நக்கீரர்க்கு 1
நக 15
நகங்கள் 2
நகத்து 1
நகம் 18
நகம்அதாலே 1
நகமுக 1
நகர் 80
நகர்க்கு 1
நகர்க்குள் 6
நகர்தனில் 3
நகர்ந்து 1
நகர 2
நகரம் 3
நகரி 2
நகரிக்குள் 1
நகரியில் 3
நகரியும் 1
நகரில் 11
நகரேகை 5
நகா 2
நகில் 4
நகு 1
நகுதலையொடு 1
நகும் 1
நகுல 2
நகுவன 1
நகை 71
நகைக்க 3
நகைக்கவே 2
நகைக்கும் 4
நகைக்கே 1
நகைகள் 1
நகைகொளும் 1
நகைத்த 1
நகைத்தவருக்கு 1
நகைத்திட்டு 2
நகைத்து 27
நகைத்தே 2
நகைதனில் 1
நகைப்ப 1
நகைப்பவர் 2
நகைப்பித்து 1
நகைப்பில் 1
நகைபுரி 2
நகைபுரிந்து 1
நகையாட 2
நகையாடி 1
நகையாதே 1
நகையாமல் 1
நகையார் 2
நகையால் 4
நகையாலும் 1
நகையாலே 6
நகையில் 1
நகையிலே 1
நகையினர் 1
நகையினும் 3
நகையு 1
நகையும் 4
நகையை 1
நகையொடு 1
நங்கள் 1
நங்கை 1
நங்கையுடன் 1
நங்கையோடு 1
நச்சணை 1
நச்சி 1
நச்சியே 1
நச்சு 15
நக்ஷத்ர 1
நசி 1
நசை 4
நசையொடு 1
நஞ்ச 2
நஞ்சம் 1
நஞ்சமோ 1
நஞ்சன 1
நஞ்சினும் 1
நஞ்சினை 2
நஞ்சு 22
நஞ்சும் 2
நஞ்சை 2
நட்ட 2
நட்டநடு 1
நட்டம் 3
நட்டமிட்ட 1
நட்டமிடும் 1
நட்டமொடு 1
நட்டவர் 1
நட்டார் 1
நட்டு 4
நட்டுவர் 1
நட்பார் 1
நட்பு 4
நட்புடன் 1
நட்பும் 1
நட்புற 1
நட்பே 1
நட்பை 2
நட்பொடு 7
நட 13
நடக்கவும் 1
நடக்கும் 5
நடக்கையும் 1
நடத்தி 13
நடத்திடும் 1
நடத்திய 1
நடத்தியே 1
நடத்து 4
நடத்தும் 12
நடந்த 5
நடந்தவர் 2
நடந்தவாறு 1
நடந்தனர் 2
நடந்தார் 1
நடந்திட 1
நடந்திடவும் 1
நடந்திடு 2
நடந்து 21
நடந 1
நடநம்பர் 1
நடநாத 1
நடநி 1
நடப்பது 2
நடப்பர் 1
நடப்பவர் 1
நடப்பிகள் 1
நடம் 37
நடம்புரி 5
நடம்புரிகின்ற 1
நடம்புரியும் 1
நடம்புரிவார் 2
நடம்புரிவாருடன் 1
நடமாட 2
நடமாடி 7
நடமாடிய 1
நடமாடு 2
நடமாடுக 1
நடமாடும் 15
நடமிட 9
நடமிடவும் 1
நடமிடு 9
நடமிடும் 7
நடமிடுவோனே 1
நடமேபுரிந்து 1
நடராஜர் 1
நடராஜன் 3
நடலம் 1
நடலிகள் 1
நடலை 1
நடலையன் 1
நடலையில் 1
நடவா 1
நடவாத 1
நடவிகள் 1
நடவிய 8
நடவுதல் 1
நடவும் 3
நடன 7
நடனம் 24
நடனமிட 1
நடனமும் 3
நடனர்க்கு 1
நடனி 1
நடனிகள் 1
நடனொடு 1
நடா 1
நடாத்து 1
நடாத 1
நடாவிய 1
நடாவு 1
நடிக்க 4
நடிக்கும் 3
நடிக்கும்படி 2
நடித்த 2
நடித்தவர் 1
நடித்தவர்கள் 1
நடித்திட்டு 3
நடித்திட 3
நடித்திடு 1
நடித்து 20
நடித்தோனை 1
நடிப்ப 1
நடிப்பது 1
நடிப்பவர் 6
நடிப்பன 1
நடிப்பில் 1
நடிப்புற்ற 1
நடு 21
நடுக்க 1
நடுக்கமுற்ற 1
நடுக்கமுற்று 1
நடுக்கி 2
நடுக்குற்று 1
நடுங்க 13
நடுங்கி 2
நடுங்கிட 2
நடுநடு 2
நடுநடுங்க 1
நடுநடுவே 1
நடுவன் 1
நடுவனும் 2
நடுவாக 4
நடுவாய் 1
நடுவான 1
நடுவிகள் 1
நடுவில் 1
நடுவிலாதன 1
நடுவினில் 1
நடுவினு 1
நடுவுமாய் 1
நடுவுற 1
நடுவே 3
நடேசுரர் 1
நடேந்த்ரர் 1
நடை 53
நடைக்கும் 2
நடைக்கே 1
நடைகள் 1
நடைகளும் 1
நடைச்சியர் 1
நடைபட 1
நடைபெறு 1
நடையார் 1
நடையால் 3
நடையாலும் 2
நடையாலே 2
நடையாள் 1
நடையிட்டு 1
நடையில் 3
நடையிலே 1
நடையினு 1
நடையினும் 5
நடையை 1
நடையோடு 1
நண்ணிய 1
நண்ணு 1
நண்ப 3
நண்பர் 2
நண்பான 1
நண்பின் 1
நண்பு 15
நண்புகள் 1
நண்புடன் 1
நண்பும் 1
நண்புறப்படுவேன் 1
நண்புறு 1
நண்பை 1
நண்பொடு 2
நண்பொடும் 1
நணியே 1
நணு 1
நணுகி 1
நணுகிய 1
நணுகுநணுகு 1
நத்த 2
நத்தத்தை 1
நத்தம் 2
நத்தா 2
நத்தி 8
நத்திடு 1
நத்திடும் 1
நத்திடுவேன் 1
நத்திய 5
நத்தினர் 1
நத்து 10
நத்தும் 4
நத்துவார் 1
நத்தோடு 1
நதி 45
நதிக்கண் 1
நதிக்கு 2
நதிகள் 3
நதியில் 1
நதியின் 2
நதியுடன் 1
நதியும் 1
நந்த 6
நந்தி 1
நந்தியூடே 1
நந்து 3
நபோ 1
நம் 4
நம்ப 1
நம்பர் 8
நம்பவிடு 1
நம்பாதே 1
நம்பி 8
நம்பிய 1
நம்பிவிடு 1
நம்பு 2
நம்புதல் 1
நம்பும் 2
நம்புவேனோ 2
நம்பொணாத 1
நம 112
நமக்கு 2
நமஸ்த்து 1
நமச்சிவய 1
நமசிவய 4
நமசிவாய 3
நமசிவாயனொடு 1
நமது 3
நமன் 14
நமனார் 1
நமனுக்கும் 1
நமனுடைய 1
நமனும் 4
நமனை 1
நமை 1
நமோ 111
நமோகரி 1
நய 5
நயக்க 1
நயத்த 1
நயத்தில் 1
நயத்து 2
நயத்தொடும் 1
நயப்படு 1
நயம் 2
நயமொடு 2
நயன 10
நயனத்தில் 1
நயனம் 3
நயனமும் 5
நயனர் 1
நயனால் 1
நயனி 1
நயனிகள் 1
நர 7
நரக 2
நரகத்தில் 2
நரகதில் 1
நரகம் 1
நரகரி 1
நரகனை 1
நரகிடை 1
நரகில் 5
நரகிலும் 1
நரகிலே 1
நரகின் 1
நரகினில் 1
நரகு 10
நரகுக்கிடை 1
நரகுக்கு 1
நரகே 1
நரப்புடன் 1
நரபதி 1
நரம்பு 9
நரம்புகள் 2
நரம்பொடு 1
நரர் 2
நரனுக்கு 1
நராதி 1
நராயணன் 1
நரி 22
நரிக்கும் 1
நரிகள் 3
நரிகள்தமை 1
நரியின் 1
நரியும் 3
நரியோடு 1
நரை 9
நரைகள் 1
நரைகளும் 1
நரைத்து 2
நரையாகி 1
நரையாய் 1
நரையொடு 1
நல் 205
நல்கி 1
நல்கிய 1
நல்கு 1
நல்குரவு 1
நல்சார் 1
நல்ல 16
நல்லவாகும் 1
நல்லில் 1
நல 11
நலக்கு 1
நலங்க 2
நலங்கலாமோ 4
நலங்கள் 1
நலங்கிட 1
நலங்கு 1
நலத்தில் 1
நலத்து 1
நலத்தை 2
நலம் 26
நலமாக 2
நலமான 1
நலமிலி 2
நலமுடன் 1
நலமுறு 2
நலமே 2
நலன் 1
நலனே 1
நலி 1
நலிய 1
நலியாதபடி 1
நலியாதே 3
நலியாமல் 1
நலியும் 1
நலிவன 1
நலிவுசெய் 1
நலூர் 2
நவ்வி 2
நவ 34
நவநீத 1
நவநீதமும் 1
நவரசம் 1
நவலோகமும் 1
நவிர் 1
நவில் 7
நவில்வோனே 1
நவிலால் 1
நவிலு 1
நவிற்று 3
நவிற்றுதல் 1
நவின்று 1
நவை 2
நவோ 1
நழுப்பு 1
நழுவ 1
நழுவா 2
நழுவி 4
நழுவிகள் 2
நழுவிட 1
நழுவிய 1
நழுவியபோது 1
நழுவும் 1
நள் 2
நள்ளாறு 1
நள்ளிரவு 1
நள்ளிருள் 1
நளங்கும் 1
நளன் 1
நளிநம் 1
நளிர் 1
நளின 11
நளினத்தில் 1
நளினத்து 1
நளினத்தோடு 1
நளினம் 3
நளினமு 1
நளினமுற 1
நளினன் 1
நற்கதி 1
நற்கதியை 1
நற்புறு 1
நற்பொருள் 1
நற்றாயில் 1
நறவம் 2
நறவு 3
நறவை 1
நறா 1
நறிய 2
நறு 10
நறும் 6
நறை 19
நறைத்த 1
நன் 7
நன்கு 2
நன்கொடு 1
நன்மை 3
நன்றாம் 1
நன்றி 5
நன்றியும் 1
நன்று 12
நன்றுற 1
நனவிலு 1
நனவிலும் 4
நனி 2
நனையே 1

ந (1)

நத்தோடு முழங்கு கனத்தோடு முழங்கு ந திரை வழங்கு கடலாலும் – திருப்:344/2
மேல்


நக்க (1)

கத்தர் நெட்டு சடையர் முக்கண் நக்க கடவுள் கச்சி அப்பர்க்கு அருள் குருநாதா – திருப்:1114/7
மேல்


நக்கர் (1)

கும்பிடுவார் வினை பற்று அறுப்பவன் எங்கள் விநாயகன் நக்கர் பெற்று அருள் – திருப்:353/11
மேல்


நக்கர்க்கு (1)

கொட்டத்து புரர் கெட்டு பொட்டு எழ விட்ட திக்கு அணை நக்கர்க்கு அற்புத – திருப்:512/28
மேல்


நக்கன் (2)

சிவன் உத்தமன் நித்த உருத்திரன் முக்கணன் நக்கன் மழு கரன் உக்ர ரண – திருப்:558/13
திரிபுர நக்கன் பாதி மாது உறை அழகிய சொக்கன் காதில் ஓர் பொருள் – திருப்:966/15
மேல்


நக்கீரர் (1)

மருகு மா மதுரை கூடல் மால் வரை வளைவுள் ஆகிய நக்கீரர் ஓதிய – திருப்:1192/13
மேல்


நக்கீரர்க்கு (1)

புலவரில் நக்கீரர்க்கு உதவிய வேளே – திருப்:104/12
மேல்


நக (15)

கொடிய விரல் நக நுதியில் புண்படும் சஞ்சலன் குனகி அவருடன் இனிது சம்ப்ரமம் கொண்டு உளம் – திருப்:52/3
குதட்டிய துப்பு உதட்டை மடித்து அயில் பயிலிட்டு அழைத்து மருள் கொடுத்து உணர்வை கெடுத்து நக குறியாலே – திருப்:149/2
கூன் பிறை ஒத்த நக குறி வைப்பவர் பல நாளும் – திருப்:266/4
பழமை செப்பி அழைத்து இதமித்துடன் முறை மசக்கி அணைத்து நக குறி – திருப்:281/1
வரு மறலி அரணமொடு முடுகு சமர் விழி இணைகள் கன்றி சிவக்க மகிழ் நன்றி சமத்து நக நுதி ரேகை – திருப்:624/9
கன கத நக குலி புணர் இத குண குக காம அத்தன் அஞ்ச அம்புயன் ஓட – திருப்:640/2
அகல் நக கனக சிவ தலம் முழுதும் ஆராம பந்தி அவைதோறும் – திருப்:820/7
இதழ் பொதியின் அமுது முறை மெத்த புசித்து உருகி முத்தத்தை இட்டு நக தந்தமான – திருப்:902/3
கட்டி அணைத்து நக நுதி பட்ட கழுத்தில் இறுகிய கை தலம் எய்த்து வசனம் அற்று உயிர் சோரும் – திருப்:927/3
அரங்க நக கன தனம் குதலை இசை அலங்க நியமுற மயில் மீதே – திருப்:971/3
அருக்கியத்து அனை எனும் அவசம்பட்டு அறுத்து ஒதுக்கிய நக நுதியும் தைத்து – திருப்:1138/5
பல நக நுதியில் நிசாசரன் ஆகம் கிழித்து அளைத்து அணி துளசியோடு சிறு குடல் – திருப்:1150/13
பகல் மட்க செக்கர் ப்ரபைவிடு நவ ரத்ன பத்தி தொடை நக
நுதி பட்டுட்டு உற்று சிதறிட இதழூறல் – திருப்:1171/1,2
சரசத்தை விளைத்து முலை கிரி புளகிக்க அணைத்து நக குறிதனை – திருப்:1178/5
விடு தொடைகள் நக நுதியில் அறவும் வாய்த்து ஒளிர விழி செருக மொழி பதற அமுது தேக்கிய கை – திருப்:1201/3
மேல்


நகங்கள் (2)

உருகி உகந்து இதழ் தின்று மென்று கையடியில் நகங்கள் வரைந்து குங்கும – திருப்:540/5
ஒப்பறு நகங்கள் விரல் துப்பு என உறைந்து கமுகு – திருப்:572/10
மேல்


நகத்து (1)

நகத்து அழுந்திட அமுது இதழ் பருகியும் மிடறூடே – திருப்:10/6
மேல்


நகம் (18)

அணைத்தும் அங்கையின் அடிதொறும் நகம் எழ உதட்டை மென்று பல் இடு குறிகளும் இட – திருப்:7/3
கொம்பு அனையார் காது மோது இரு கண்களில் ஆமோத சீதள குங்கும பாடீர பூஷண நகம் மேவு – திருப்:53/1
நகம் அங்கையில் பிடுங்கும் அசுரன் சிரத்தொடு அங்கம் நவ துங்க ரத்நம் உந்து திரள் தோளும் – திருப்:466/6
நறு மலர் இறைவி அரி திரு மருக நகம் உதவிய பார்ப்பதி வாழ்வே – திருப்:494/5
வகைய விரலொடு கிளிகள் முக நகம் எனவும் இகலிய குவடும் இணை என – திருப்:512/5
அடியில் நகம் பிறை போல் பட விளையாடி – திருப்:549/4
தொனி எழ விழைந்து கொடு நகம் இசைந்து தோள் மிசை துயில அவச இன்ப மேவுதல் ஒழிவேனோ – திருப்:625/4
குனகா அடி பிடியா இதழ் கடியா நகம் வகிரா உடை குலையா அல்குல் அளையா இரு கொங்கை மீதில் – திருப்:909/2
முகம் அழுத்தவும் ஆசைகள் கூறவும் நகம் அழுத்தவும் லீலையிலே உற – திருப்:914/3
துய்க்க களித்து நகம் வைத்து பலில் குறியில் – திருப்:917/8
கன தனங்களில் கோமாளம் ஆகியே பல நகம் பட சீரோடு பேதக – திருப்:936/3
நகம் மிசை சென்று ஆடி வனசரர் சந்தானம் நவை அற நின்று ஏனல் விளைவாள்தன் – திருப்:1086/3
கர சரோருகம் நகம் பட விடாய் தணிவதும் கமல நாபியின் முயங்கிய வாழ்வும் – திருப்:1107/2
மிக்க சந்திரன் ஒன்று நிலங்களில் விக்ரமம் செய்து இலங்கு நகம் பட – திருப்:1145/5
உறுத்தும் ஆரமும் மோகா வடங்களும் அறுத்து நேரிய கூர் வாள் நகம் பட – திருப்:1151/5
மேல் நகம் அழுத்தி காட்டி தோதக விதத்தை காட்டி மேல் விழு நலத்தை காட்டும் மடவார்பால் – திருப்:1176/3
அழகா நகம் பொலியும் மயிலா குறிஞ்சி மகிழ் அயிலா புகழ்ந்தவர்கள் பெருமாளே – திருப்:1241/8
ஆக நகம் பட ஆரம் முயங்கிய ஆசை மறந்து உனை உணர்வேனோ – திருப்:1262/4
மேல்


நகம்அதாலே (1)

ஆகம் உறவே நகம்அதாலே விடாத அடையாளம் இட வாரும் எனவே மாதர்களுடன் – திருப்:169/5
மேல்


நகமுக (1)

நகமுக சமுக நிருதரும் மடிய நானா விலங்கல் பொடியாக – திருப்:820/5
மேல்


நகர் (80)

திருப்பரங்கிரி வள நகர் மருவிய பெருமாளே – திருப்:19/16
மகிமை மா நகர் செந்திலில் வந்து உறை பெருமாளே – திருப்:27/16
சென்று அசுரர் அஞ்ச வென்று குன்றிடை மணம் புணர்ந்து செந்தில் நகர் வந்து அமர்ந்த பெருமாளே – திருப்:39/8
மகிமை மா நகர் செந்திலில் வந்து உறை பெருமாளே – திருப்:40/16
துறையில் அலை எறி திரு நகர் உறை தரு பெருமாளே – திருப்:43/16
மந்தி நடமாடும் செந்தி நகர் மேவு மைந்த அமரேசர் பெருமாளே – திருப்:45/8
முத்து உலவு வேலை நகர் முத்தேவர் பெருமாளே – திருப்:57/16
செந்தில் நகர் வாழும் அருமை தேவர் பெருமாளே – திருப்:58/16
செந்தில் நகர் வாழும் ஆண்மைக்கார பெருமாளே – திருப்:91/16
செம் சொல் புலவர்கள் சங்க தமிழ் தெரி செந்தில் பதி நகர் உறைவோனே – திருப்:96/7
செண்பக அடவி நீடிய துங்க மா மதிள் சூழ் தரு செந்தில் மா நகர் மேவிய பெருமாளே – திருப்:103/8
வீரை நகர் வந்து வாழ் பழநி அண்டர் பெருமாளே – திருப்:158/16
கற்பக நகர் களிறு அளித்த மாது அணை பொன் புய மை புயல் நிறத்த வானவர்கட்கு – திருப்:172/11
விமல கிராதாங்கனை தன கிரி தோய் காங்கெய வெடிபடு தேவேந்திர நகர் வாழ – திருப்:338/7
நறை வீசு கும்ப குடம் மேவு கம்பை நகர் மீது அமர்ந்த பெருமாளே – திருப்:348/8
காஞ்சி பதி மா நகர் மேவிய பெருமாளே – திருப்:351/16
கழல் அணி மலை மகள் காஞ்சி மா நகர் உறை பேதை – திருப்:365/10
அருணை நகர் உறை சரவண குரவு அணி புய வேளே – திருப்:369/14
பரவை படியினும் வசம் அழியினும் முதல் அருணை நகர் மிசை கருணையொடு அருளிய – திருப்:371/7
மருளும் அறிவினன் அடிமுடி அறிகிலன் அருணை நகர் மிசை கருணையொடு அருளிய – திருப்:373/7
கடிய விய நகர் புக வரு கன பதி கனல் மூழ்க – திருப்:373/10
அருணை மா நகர் மேவி உலாவிய பெருமாளே – திருப்:385/16
தருணம் மணி பொழில் அருணை நகர் உறை சயிலம் மிசையினில் வரவேணும் – திருப்:404/4
தில்லை நகர் கோபுரத்தே மகிழ்ந்தே குலவு பெருமாளே – திருப்:478/16
பேடை மட ஓதிமங்கள் கூடி விளையாடுகின்ற பேறை நகர் வாழ வந்த பெருமாளே – திருப்:545/8
மாது பங்கா மறை குலாவு செம் கோடை நகர் வாழ வந்தாய் கரிய மால் அயன் தேவர் புகழ் தம்பிரானே – திருப்:592/24
தீர்த்த மலை நகர் காத்த சசி மகள் பெருமாளே – திருப்:617/16
வளம் மிகுந்த குன்ற நகர் புரந்து துங்க மலை விளங்க வந்த பெருமாளே – திருப்:623/8
வயலி நகர் முருக செரு உயல் பனிரு கர குமர துன்று அட்ட சிட்ட குண குன்றக்குடிக்கு அதிப அருளாதோ – திருப்:624/12
வடிவுடைய அம்பிகாபதி கணபதி சிறந்து வாழ் தட வயலி நகர் குன்ற மா நகர் உறைவோனே – திருப்:625/7
வடிவுடைய அம்பிகாபதி கணபதி சிறந்து வாழ் தட வயலி நகர் குன்ற மா நகர் உறைவோனே – திருப்:625/7
அவ நெறி சொல்லும் அவர் அவை கொல்லும் அழகிய வெள்ளி நகர் வாழ்வே – திருப்:658/7
அரு வரை விள்ள அயில் விடு மள்ள அணி வயல் வெள்ளி நகர் வாழ்வே – திருப்:659/7
மெய்யர் மெய்ய பொய்யர் பொய்ய வெள்ளை வெள்ளி நகர் வாழ்வே – திருப்:661/7
திரு ஒற்றி உறா மருவு நகர் ஒற்றியூர் வாரி திரை அருகு உற்றிடும் ஆதி சிவன் அருள் பாலா – திருப்:687/7
மறவர் வாள்நுதல் வேடை கொளும் பொன் புய வீரா மயிலை மா நகர் மேவிய கந்த பெருமாளே – திருப்:690/4
மலை அரையன் மாது உகந்த சிறுவன் எனவே வளர்ந்து மயிலை நகர் வாழ வந்த பெருமாளே – திருப்:692/8
சுருதி மறை வேள்வி மிக்க மயிலை நகர் மேவு உக்ர துரகத கலாப பச்சை மயில் வீரா – திருப்:693/6
கோசை நகர் வாழ வரும் ஈச அடியர் நேச சருவேச முருகா அமரர் பெருமாளே – திருப்:699/8
கூடி வரு சூரர் தங்கள் மார்பை இரு கூறு கண்ட கோடை நகர் வாழ வந்த பெருமாளே – திருப்:703/8
கூடி வரு சூர் அடங்க மாள வடி வேல் எறிந்த கோடை நகர் வாழ வந்த பெருமாளே – திருப்:704/8
போதன் மாதவன் மாது உமை பாதி ஆதியுமே தொழு போரி மா நகர் மேவிய பெருமாளே – திருப்:712/8
செயம் அதான நகர் அமர்ந்த அளகை போல வளம் மிகுந்த சிறுவை மேவி வரம் மிகுந்த பெருமாளே – திருப்:726/8
கோவை மா நகர் மேவிய வீர வேல் அயில் ஆயுத கோதை யானையினோடு அமர் பெருமாளே – திருப்:733/8
அதிகை மா நகர் மருவிய சசி மகள் பெருமாளே – திருப்:738/16
அமலை முன் அரிய தவம் செய் பாடல வள நகர் மருவி அமர்ந்த தேசிக – திருப்:745/15
வஞ்ச வேல் கொடு முனிபவ அழகிய சண்பை மா நகர் உறையும் ஒர் அறுமுக – திருப்:769/11
கமல மலர் ஒத்த விழி அரி மருக பத்தர் பணி கழுமல நகர் குமர பெருமாளே – திருப்:777/8
காலம் முதல் வாழ் புவிக்கு அதார நகர் கோபுரத்துள் கான மயில் மேல் தரித்த பெருமாளே – திருப்:786/8
பாக நாள்மலர் சூடும் சேகரா மதில் சூழ் தென் பாகை மா நகர் ஆளும் குமரேசா – திருப்:789/6
பொன் மலையில் பொன்னின் நகர் புண்ணியர் பொற்பொன் மவுலி – திருப்:811/15
அலகு இல் தமிழால் உயர் சமர்த்தனே போற்றி அருணை நகர் கோபுரம் இருப்பனே போற்றி – திருப்:823/9
குடசை மா நகர் வாழ்வுற மேவிய பெருமாளே – திருப்:837/16
மதித்த சேவக வலிவல நகர் உறை பெருமாளே – திருப்:838/16
கோடு முக ஆனை பிறகான துணைவா குழகர் கோடி நகர் மேவி வளர் பெருமாளே – திருப்:842/8
வரு பந்தணை நகர் வந்து உறை விமலன் குருநாத பெருமாளே – திருப்:850/16
தலக பந்தணை மா நகர் மேவிய பெருமாளே – திருப்:852/16
நகர் பொங்கி தழைய வந்து வாழ்வுறு முருகோனே – திருப்:856/12
கோதை இரு பங்கன் மேவ வளர் கும்பகோண நகர் வந்த பெருமாளே – திருப்:867/8
கொற்றம் அற பத்து முடி கொத்தும் அறுத்திட்ட திறல் கொற்றர் பணி கொட்டை நகர் பெருமாளே – திருப்:871/8
சண்ட கோபுர செம்பொன் மாளிகை தஞ்சை மா நகர் பெருமாளே – திருப்:884/8
தஞ்சை மா நகர் ராஜ கோபுரத்து அமர்ந்த பெருமாளே – திருப்:885/16
வயலி நகர் பயில் குமர பத்தர்க்கு அநுக்ரக விசித்ர ப்ரசித்தம் உறு – திருப்:902/22
வயலி நகர் உறை சரவணபவ குக இயலும் இசைகளும் நடனமும் வகைவகை – திருப்:917/47
திருத்தவத்துறை மா நகர் தான் உறை பெருமாளே – திருப்:919/16
நெருவை நகர் உறை திரு உரு அழகிய பெருமாளே – திருப்:930/16
கம்பர் கயிலாசர் மைந்த வடி வேல சிங்கை நகர் மேவு பெருமாளே – திருப்:938/8
கொங்கில் பட்டாலி நகர் உறை பெருமாளே – திருப்:941/16
குரும்பை மா முலை குறமகள் மணவாளா குளந்தை மா நகர் தளி உறை பெருமாளே – திருப்:953/4
கூர் முத்தமிழ் வாணர்கள் வீறிய சீர் அற்புத மா நகர் ஆகிய கூடல் பதி மீதினில் மேவிய பெருமாளே – திருப்:963/8
ஏ மன் உமை மைந்த சந்தி சேவல் அணி கொண்டு அண்டர் ஈடேற இருந்த செந்தில் நகர் வாழ்வே – திருப்:969/6
மா மறை முழங்கு ஸ்ரீபுருடமங்கை மா நகர் அமர்ந்த பெருமாளே – திருப்:970/8
வாகு தோளில் அணைத்தும் மாகம் ஆர் பொழில் உற்ற வாகை மா நகர் பற்று பெருமாளே – திருப்:990/8
நாடு நகர் மிக்க வீடு தனம் மக்கள் நாரியர்கள் சுற்றம் இவை பேணா – திருப்:1024/3
செழு மா மணி பொன் நகர் பாழ்படுத்து செழு தீ விளைத்து மதில் கோலி – திருப்:1068/7
உததி புதைபட அடைத்து ஆதவன் நிகர் இல் இரதமும் விடுக்கா நகர்
ஒரு நொடியில் வெயில் எழ சாநகி துயர் தீர – திருப்:1185/9,10
திருவ நகர் குடி புக சீகர மகர சலம் முறை இட சூரொடு – திருப்:1185/15
குருகு உலாவிய நல் தாழி சூழ் நகர் குமரனே முனை வெற்பு ஆர் பராபரை – திருப்:1192/9
அமர் செய் நகர் நுதி அழுத்தை காட்டி அணி ஆரம் – திருப்:1320/4
பூவணமான மா நகர் வாழு நாதகுகேச பெருமாளே – திருப்:1330/8
மேல்


நகர்க்கு (1)

விளை வயலூடு இடை வளை விளையாடிய வெள்ளி நகர்க்கு அமர்ந்த வேலாயுத மேவும் தேவர்கள் தம்பிரானே – திருப்:664/8
மேல்


நகர்க்குள் (6)

எழும் மகர வாவி சுற்றும் பொழில் அருணை மா நகர்க்குள் எழுத அரிய கோபுரத்தில் உறைவோனே – திருப்:380/5
இடை அரி உலாவும் உக்ர அருணகிரி மா நகர்க்குள் இனிய குண கோபுரத்தில் உறைவோனே – திருப்:381/7
கழுகுமலை மகா நகர்க்குள் மேவிய பெருமாளே – திருப்:632/8
கதிரகாம மா நகர்க்குள் எதிர் இலாத வேல் தரித்த கடவுளே கலாப சித்ர மயில் வீரா – திருப்:647/5
செல்வ சிக்கல் நகர்க்குள் மேவிய பெருமாளே – திருப்:826/16
பைம் புயல் உடுத்த தண்டலை மிகுத்த பந்தணை நகர்க்குள் உறைவோனே – திருப்:853/6
மேல்


நகர்தனில் (3)

அருணை நகர்தனில் அழகுடன் மருவிய பெருமாளே – திருப்:372/16
வாசமுறு மலர் விசிறிய பரிமள மாதை நகர்தனில் உறையும் ஒர் அறுமுக – திருப்:731/15
திரு கானப்பேர் நகர்தனில் இனிது உறை பெருமாளே – திருப்:1332/8
மேல்


நகர்ந்து (1)

மன விதம் தெரியாமலே மலசலமொடு உடல் நகர்ந்து அழுது ஆறியே அனை முலையின் – திருப்:520/5
மேல்


நகர (2)

அ நகர நாளாங்கிதர் தமை உமையாள் சேர்ந்து அருள் அறம் உறு சீ காஞ்சியில் உறைவோனே – திருப்:338/6
மதிய மண் குணம் அஞ்சு நால் முகம் நகர முன் கலை கங்கை நால் குண – திருப்:511/1
மேல்


நகரம் (3)

முக காம்பிரமோடு அமர் சம்பன மதுராந்தக மா நகரம் திகழ் – திருப்:720/15
ஒத்த வரி கமுகு வாளை தாவு புனல் அத்தி நகரம் அரசான வாள் நிருபன் – திருப்:1144/9
நகரம் இரு பாதமாகி மகர வயிறாகி மார்பு நடு சிகரம் ஆகி வாய் வகரமாகி – திருப்:1165/1
மேல்


நகரி (2)

நளின உபய கர வேலை முடுகு முருக வட மேரு நகரி உறையும் இமையோர்கள் பெருமாளே – திருப்:714/8
பூஷண நிருதர் தூஷண விபுதர் பூபதி நகரி குடியேற – திருப்:1255/6
மேல்


நகரிக்குள் (1)

திருச்செந்தூர் நகரிக்குள் விளங்கிய பெருமாளே – திருப்:73/16
மேல்


நகரியில் (3)

வயலி நகரியில் இறையவ அருள்தரு பெருமாளே – திருப்:908/16
வயலி நகரியில் அருள்பெற மயில் மிசை உதவு பரிமள மது கர வெகு வித – திருப்:930/7
அ தூர புவன தரிசன வித்தார கனக நெடு மதி அச்சான வயலி நகரியில் உறை வேலா – திருப்:940/5
மேல்


நகரியும் (1)

தெருவு நகரியும் நிசிசரர் முடியொடு சடசட என வெடிபடுவன புகைவன – திருப்:368/13
மேல்


நகரில் (11)

திங்கள் அரவு நதி துன்று சடிலர் அருள் செந்தி நகரில் உறை பெருமாளே – திருப்:63/8
செந்தில் நகரில் இனிதே மருவி வளர் பெருமாளே – திருப்:68/16
செந்தில் மா நகரில் இனிது உறை அமரர்கள் பெருமாளே – திருப்:75/16
அருணகிரி நகரில் எழு கோபுரத்து அமர்ந்த பெருமாளே – திருப்:403/16
திரையில் அமுது என மொழி செய் கவுரியின் அரிய மகன் என புகழ் புலி நகரில்
செப்பு பொன் தனம் உற்று பொன் குற தத்தைக்கு புளகித்திட்டு ஒப்பிய பெருமாளே – திருப்:512/47,48
சோலை செறி உள்ள விராலி நகரில் வளர் தோகை மயில் உலவு தம்பிரானே – திருப்:583/8
இயலின் இயல் மயிலை நகரில் இனிது உறையும் எமது பர குரவ பெருமாளே – திருப்:688/8
துறையூர் நகரில் குடியாய் வரு பெருமாளே – திருப்:742/16
மாகாள மா நகரில் மாலொடு அடியார் பரவு பெருமாளே – திருப்:806/16
பண்டு பாரினை அளந்து உண்ட மால் மருக செம் பைம்பொன் மா நகரில் இந்திரன் வாழ்வு – திருப்:1103/5
திரை உலவு சாகரம் அத்து இலங்கை நகரில் உறை ராவணற்கு இயைந்த – திருப்:1132/9
மேல்


நகரேகை (5)

அம் புயல் நேர் குழலை குலைக்கவும் நகரேகை – திருப்:353/2
அன்றில் போல் குரலிட்டு கூரிய நகரேகை – திருப்:547/4
கொங்கைதனை கோலி நீடு முக படம் நகரேகை – திருப்:807/2
கொலை கொடும் பார்வை நயனிகள் நகரேகை – திருப்:880/4
உதடு கன்றிகள் நாணா வீணிகள் நகரேகை – திருப்:1141/2
மேல்


நகா (2)

அருண வாய் நகை சிந்திய சம்ப்ரம அடர் நகா நுதி பங்க விதம் செய்து – திருப்:27/3
மணம் ஒல்லையாகி நகா கன தன வல்லி மோகனமோடு அமர் – திருப்:682/13
மேல்


நகில் (4)

சிந்தை மகிழ மலை மங்கை நகில் இணைகள் சிந்து பயம் அயிலும் மயில் வீரா – திருப்:63/7
முருகு செறி குழல் முகில் என நகில் நறு முளரி முகை என இயல் என மயில் என – திருப்:191/1
மதுரித செம் சொல் குற மட மங்கை நகில் அது பொங்க வரும் வேலா – திருப்:991/6
விமலை நகில் அருண வாகு பூதர விபுத கடக கிரி மேரு பூதர – திருப்:1157/15
மேல்


நகு (1)

செழும் பவள ஒளி நகை முக மதி நகு சிறந்த குறமகள் இணை முலை புதை பட – திருப்:145/15
மேல்


நகுதலையொடு (1)

விளவு சிறு பூளை நகுதலையொடு ஆறு விட அரவு சூடு அதி பார – திருப்:245/6
மேல்


நகும் (1)

அழல் உந்த நகும் திறல் கொண்டவர் புதல்வோனே – திருப்:11/10
மேல்


நகுல (2)

தரும வீம அருச்சுன நகுல சகாதேவர்க்கு புகலாகி – திருப்:339/5
உற்ற தருமன் அடல் வீமன் வேல் விசையன் வெற்றி நகுல சகதேவர் தேர்தனிலும் – திருப்:1144/11
மேல்


நகுவன (1)

அலகை புடைபட வருவன பொருவன கலக கணம் நிரை நகுவன தகுவன – திருப்:903/9
மேல்


நகை (71)

முத்தை தரு பத்தி திரு நகை அத்திக்கு இறை சத்தி சரவண முத்திக்கு ஒரு வித்து குருபர என ஓதும் – திருப்:6/1
அருண வாய் நகை சிந்திய சம்ப்ரம அடர் நகா நுதி பங்க விதம் செய்து – திருப்:27/3
தளர விடுபவர் தெருவினில் எவரையும் நகை ஆடி – திருப்:43/4
சங்கை கெட மண்டி திகை எங்கிலும் மடிந்து விழ தண் கடல் கொளுந்த நகை கொண்ட வேலா – திருப்:50/6
இகல் படு நெட்டு ஊர் பொட்டு எழ இள நகை இட்டே சுட்டு அருள் – திருப்:104/13
திரிபுர கோல வெற்பு அழல் கொள சீர் நகை சிறிது அருள் தே அருள் புதல்வோனே – திருப்:131/5
முழு மதி என சிறந்த நகை முகம் மினுக்கி இன்ப முறுகு இதழ் சிவப்ப நின்று விலைகூறி – திருப்:139/3
தழைந்த சிவ சுடர்தனை என் மனதினில் அழுந்த உரை செய வரு முக நகை ஒளி – திருப்:145/7
செழும் பவள ஒளி நகை முக மதி நகு சிறந்த குறமகள் இணை முலை புதை பட – திருப்:145/15
புரம் எட்டு எரி எழ விழி கனல் சிந்தி கடினத்தொடு சில சிறு நகை கொண்ட அற்புத – திருப்:176/3
அகம் மகிழ விதமான நகை அமுதம் என ஊறல் அசடர் அகம் எழ ஆகி மிகவே உண்டு – திருப்:185/3
நிர வரியோடு இயல் குழல்களின் நாள்மலர் நிரை தரும் மூரலின் நகை மீது – திருப்:226/3
வெயில் பரந்திட நகை இதழ் முருகு அலர் வரி போத – திருப்:237/4
விழியால் மருட்டி நின்று முலை தூசு அகற்றி மண்டு விரகானலத்து அழுந்த நகை ஆடி – திருப்:238/1
நீலி நிட்களி நிர்க்குணி நித்தில வாரி முத்து நகை கொடி சித்திர – திருப்:252/13
தறி வளைத்துற நகை பொறி எழ புரம் எரித்தவர் திரு புதல்வ நல் சுனை மேவும் – திருப்:261/7
மாரோன் இறக்க நகை தாதா திரு செவியில் மா போதகத்தை அருள் குருநாதா – திருப்:267/7
வகை முத்து சோர சேர் நகை இதழில் சொல் சாதிப்பார் இயல் மதன சொல் பாடு கோகில ரம்பை மாதர் – திருப்:346/2
மரகத வித நேர் முத்து ஆர் நகை குறமகள் அதி பார பூண் முலை – திருப்:360/9
புரமும் எரி எழு நகை அது புரிபவர் புனலும் வளர் மதி புனை சடையினர் அவர் – திருப்:372/11
விழையும் இள நகை தளவு அல களவு என வியன் நாபி – திருப்:374/4
கரிய மணி புரள அரிய கதிர் ஒளி பரவ இணை குழை அசைய நகை கதிர் – திருப்:375/3
திரிபுரம் மங்க மதன் உடல் மங்க திகழ் நகை கொண்ட விடை ஏறி – திருப்:401/5
சரிர ஆர் குழல் இருளோ நகை ஓங்கிய வான் கதிரின் சுடர் பாய – திருப்:427/6
சிரித்து உருக்கிகள் ஆகா என நகை சிந்தை மாய – திருப்:438/6
தொடுத்தும் இள நகை பரப்பி மயில் மிசை நடித்து அழல் கிரி பதிக்குள் மருவிய பெருமாளே – திருப்:444/48
மீது புரள் ஆபரண சோதி விதமான நகை மேகம் அனு காடு கடல் இருள் மேவி – திருப்:445/2
சிந்தி முன் புரக்காடு மங்க நகை கொண்ட செம் தழல் கோலர் அண்டர் புகழ் – திருப்:457/15
வித இங்கித ப்ரியங்கள் நகை கொஞ்சுதல் குணங்கள் மிகை கண்டு உற கலங்கி மருளாதே – திருப்:466/3
மொழியும் கிளி இதழ் பங்கயம் நகை சங்கு ஒளி காதில் குழை ஆட – திருப்:467/2
தன் செயலார் நகை சோதியின் கதிர் சங்கு மேவும் – திருப்:468/4
இயல் காட்டு கொல் குவளை காட்டி முல்லை நகை காட்டு அல்லி இடை மாதர் – திருப்:477/2
முல்லை மலர் போலும் முத்தாய் உதிர்ந்தான நகை வள்ளை கொடி போலும் நல் காது இலங்கு ஆடு குழை – திருப்:478/1
கொந்தள ஓலைகள் ஆட பண் சங்கு ஒளி போல் நகை வீசி தண் – திருப்:491/1
இரச பாகு ஒத்த மொழி அமுர்த மாணிக்க நகை இணையிலா சத்தி விழியார் பசும்பொன் நீரர் – திருப்:495/1
தத்தை மயில் போலும் இயல் பேசி பல மோக நகை இட்டு உடன் நாணி முலை மீது துகில் மூடி அவர் – திருப்:503/1
குமுத மலர் இதழ் அமுத மொழி நிரை தரளம் எனும் நகை மிடறு கமுகு என – திருப்:512/3
மொழி பாகு முத்து நகை மயிலாள்தனக்கு உருகு முருகா தமிழ் புலியுர் பெருமாளே – திருப்:513/8
முத்த மோகன தத்தையினார் குரல் ஒத்த வாய் இத சர்க்கரையார் நகை
முத்து வார் அணி பொன் குவடு ஆர் முலை விலைமாதர் – திருப்:514/1,2
சிவ சுடர் அதனை பாவை மணம் என மருவி கோல திரிபுரம் எரிய தீயில் நகை மேவி – திருப்:517/2
சிறை இனம் களிகூரவே நகை அருளி விடும் வேலா – திருப்:520/14
நட நவில் கடலிடை அடு படை தொடு முகில் நகை முக திரு உறை மணி மார்பன் – திருப்:526/10
நீல மஞ்சான குழல் மாலை வண்டோடு கதி நீடு பந்தாடு விழியார் பளிங்கான நகை
நீல பொன் சாப நுதல் ஆசையின் தோடு அசையு நீள் முகம் தாமரையினார் மொழிந்து ஆர மொழி – திருப்:592/1,2
கற்ற விஞ்ஞை சொல்லி உற்ற எண்மை உள் உகக்க எண்ணி முல்லை நகை மாதர் – திருப்:606/2
குவலயம் மல்கு தவலிகள் முல்லை குளிர் நகை சொல்லு முது பாகு – திருப்:658/1
புளகித வல்லி இளகித வல்லி புரி இள முல்லை நகை மீதே – திருப்:659/2
குயில் மொழி கயல் விழி துகிர் இதழ் சிலை நுதல் சசி முகத்து இள நகை கன குழல் தன கிரி – திருப்:668/11
அரி திரு மால் சக்ராயுதன் அவன் இளையாள் முத்தார் நகை அழகு உடையாள் மெய் பால் உமை அருள் பாலா – திருப்:730/7
அரி அயன் அறியாதவர் எரி புர மூணு அது புக நகை ஏவிய நாதர் – திருப்:740/1
நகை கொடு ஏழிசை பாடி மேல் பொலிந்து களிகூர – திருப்:749/10
படி கார் மினலாம் எனவே நகை புரித்தார் பலர் வாய் இதழ் சேர் பொருள் – திருப்:750/7
பொரு வெற்றி கழை வார் சிலையான் உடல் எரி பட்டு சருகாய் விழவே நகை
புகுவித்த பிறை வாழ் சடையான் இடம் ஒரு மாது – திருப்:761/9,10
வண் தரளம் திகழ் ஆய்ந்த வார் நகை குயில் போல – திருப்:763/2
மொழி பசப்பிகள் விகடிகள் அழு மனத்திகள் தகு நகை முக மினுக்கிகள் கசடிகள் இடையே சூழ் – திருப்:799/2
சூரியன் திரண்டு ஓட கண்டு நகை கொண்ட வேலா – திருப்:805/14
பத்தி வெண் தரளம் எனும் வாள் நகை வித்ருமம் சிலை போல் நுதல் ஆர் இதழ் – திருப்:808/3
மஞ்சு ஆடு சாபம் நுதல் வாள் அனைய வேல் விழிகள் கொஞ்சு ஆர மோக கிளியாக நகை பேசி உற – திருப்:813/3
விட தர கஞ்சுகி மேரு வில் வளைவதன் முன் புரம் நீறு எழ வெயில் நகை தந்த புராரி மதனகோபர் – திருப்:815/7
கரமு முளரியின் மலர் முக மதி குழல் கனமது எணும் மொழி கனி கதிர் முலை நகை
கலகம் இடு விழி கடல் என விடம் என மனதூடே – திருப்:821/1,2
செம்பொன் உருக்கான மொழி சங்கின் ஒளி காம நகை செங்கயலை போலும் விழி கணையாலே – திருப்:864/3
இதம் கொள் மயில் ஏர் ஒத்து உகந்த நகை பேசுற்று இரம்பை அழகு ஆர் மை குழலாரோடு – திருப்:891/3
ஈர நகை காட்டி நேர மிகை காட்டியே வினைகள் காட்டி உறவாடி – திருப்:901/3
முகிழ் நகை சிறு தூதினை ஏவும் முகமோடே – திருப்:914/2
வாரி அமுது பொசிந்து கசிந்த செ வாயு நகை முக வெண் பலு நண்புடன் – திருப்:916/3
சீத வாசனை மலர் குழல் பிலுக்கி முகம் மாய வேல் விழி புரட்டி நகை முத்தம் எழ – திருப்:960/1
வேலை ஏவி அவுண குலம் இறக்க நகை கொண்ட சீலா – திருப்:960/14
தினை வன நித்தம் காவலாளியள் நகை முறை முத்தின் பாவை மான்மகள் – திருப்:966/13
கனலில் இடு மெழுகு என நகை அருளிகள் அநெக விதமொடு தனி என நடவிகள் – திருப்:1003/3
முனிவிலா நகை வலையினு நிலையினு இறுக வார் இடு மலை எனும் முலையினு – திருப்:1009/3
இள நகை ஓட்டி மூட்டர் குலம் விழ வாட்டி ஏட்டை இமையவர் பாட்டை மீட்ட குருநாதா – திருப்:1199/7
நகை முக விநோத ஞான குற மினுடனே குலாவு நவ மணி உலாவு மார்ப பெருமாளே – திருப்:1269/8
மேல்


நகைக்க (3)

மனையவள் நகைக்க ஊரில் அனைவரு நகைக்க லோக மகளிரு நகைக்க தாதை தமரோடும் – திருப்:610/1
மனையவள் நகைக்க ஊரில் அனைவரு நகைக்க லோக மகளிரு நகைக்க தாதை தமரோடும் – திருப்:610/1
மனையவள் நகைக்க ஊரில் அனைவரு நகைக்க லோக மகளிரு நகைக்க தாதை தமரோடும் – திருப்:610/1
மேல்


நகைக்கவே (2)

குலத்தர் யாவரும் நகைக்கவே உடல் மங்குவேனை – திருப்:631/6
மிகுத்த காமியன் என பார் உளோர் எதிர் நகைக்கவே உடல் எடுத்தே வியாகுல – திருப்:650/3
மேல்


நகைக்கும் (4)

பார் நகைக்கும் ஐயா தகப்பன் முன் மைந்தன் ஓடி – திருப்:251/6
நேரிதான இடைக்கும் சீத வார நகைக்கும் நேர் இலாத தொடைக்கும் சதி பாடும் – திருப்:1032/3
கொடி பவள இதழ்க்கும் மிகு சுடர் தரள நகைக்கும் அமுதினுக்கும் மிக உற தழுவு குறியாலும் – திருப்:1152/2
அற பெரிய தனக்கும் அன நடைக்கும் மினின் இடைக்கும் மலர் அடிக்கும் இள நகைக்கும் உளம் அயராதே – திருப்:1152/3
மேல்


நகைக்கே (1)

அனையது ஒரு சிறு நகைக்கே பனி மதி போலும் – திருப்:1185/6
மேல்


நகைகள் (1)

விதரணம் அதான வகை நகைகள் கூறி விடுவதன் முன் ஞான அருள்தாராய் – திருப்:686/4
மேல்


நகைகொளும் (1)

நகைகொளும் அவர்கள் உடைமை மனம் உடனே பறிப்பவர்கள் அனைவோரும் – திருப்:213/4
மேல்


நகைத்த (1)

மடிவுற நினைத்து வெற்பை வரி சிலை இட கை வைத்து மறை தொழ நகைத்த அத்தர் பெருவாழ்வே – திருப்:1239/6
மேல்


நகைத்தவருக்கு (1)

புகைத்த அழலை கொடு திரிபுரம் எரிபட நகைத்தவருக்கு இடம் உறைபவள் வலைமகள் – திருப்:291/9
மேல்


நகைத்திட்டு (2)

மலையை வளைத்து பறந்து மருவு புரத்தை சிவந்து வறிது நகைத்திட்டு இருந்த சிவனார்தம் – திருப்:428/7
நகைத்திட்டு அழுத்தி முத்தம் அளித்து களித்து மெத்த நயத்தில் கழுத்து இறுக்கி அணைவார்பால் – திருப்:522/3
மேல்


நகைத்து (27)

வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெல நகைத்து நண்பொடு வரும் இரும் என உரை – திருப்:19/3
இடையிடை சிறிது நகைத்து காட்டவும் எங்கள் வீடே – திருப்:33/4
துறவினர் சோரச்சோர நகைத்து பொருள் கவர் மாதர்க்கு ஆசை அளித்தல் – திருப்:108/7
கார் குயிலை குரலை கொடு நல் தெரு மீதில் நெளித்து நகைத்து நடிப்பவர் – திருப்:234/7
சோர நகைத்து அயிலை கொடு விட்டு அருள் செம் கை வேலா – திருப்:234/12
வார் குழல் விரித்து தூக்கி வேல் விழி சுழற்றி பார்த்து வா என நகைத்து தோட்டு குழை ஆட – திருப்:235/1
தூ மொழி நகைத்து கூற்றை மாளிட உதைத்து கோத்த தோல் உடை என் அப்பர்க்கு ஏற்றி திரிவோனே – திருப்:235/6
ஏசலில் படவோ நகைத்து அவர் கண்கள் காண – திருப்:251/4
குனித்த நுதல் புரட்டி நகைத்து உருக்கி மயல் கொளுத்தி இணை குழை செவியில் தழைப்ப பொறி தன பாரம் – திருப்:264/2
அஞ்சன வேல் விழி இட்டு அழைக்கவும் இங்கிதமாக நகைத்து உருக்கவும் – திருப்:353/1
ஆர வட தோடு அலைய பேசி நகைத்து ஆசை பொருட்டு ஆரையும் மெத்தாக மயக்கிடும் மோகர் – திருப்:395/2
குருடிகள் நகைத்து இட்டம் புலம்பு கள் உதடிகள் கணக்கிட்டும் பிணங்கிகள் – திருப்:462/5
அரி கரி உரித்திட்டு அங்கசன் புரம் எரிதர நகைத்து பங்கயன் சிர – திருப்:462/13
நகைத்து உருக்கி விழித்து மிரட்டி நடித்து விதத்தில் அதி மோகம் – திருப்:519/1
அசுத்த மை கண் கொட்புறு பாவையர் நகைத்து உரைக்கும் பொய் கடல் மூழ்கியெ – திருப்:541/3
மால் ஆகி வாட நகைத்து உருக்கிகள் ஏகாசம் மீது தனம் திறப்பிகள் – திருப்:580/3
மினுக்கி ஓலைகள் பிலுக்கியே வளை துலக்கியே விள நகைத்து கீழ் விழி – திருப்:631/3
சுகித்த ஹா என நகைத்து மேல் விழ முடித்த வார் குழல் விரித்துமே இதழ் – திருப்:649/3
திரிபுரத்து எரி புக நகைத்து அருள் சிவன் பங்கு அங்கு இருந்தாள் அருளும் மா முருகா – திருப்:702/15
பெருக்கமாகிய நிதியினர் வரின் மிக நகைத்து வாம் என அமளி அருகு விரல் – திருப்:797/1
ஆகமம் உரைத்து காட்டி வார் அணி தனத்தை காட்டி யாரொடு நகைத்து காட்டி விரகாலே – திருப்:915/3
மாடை ஆடை தர பற்றி முன் நகைத்து வைகை ஆறின் மீது நடம் இட்டு மண் எடுத்து மகிழ் – திருப்:960/11
வேலை தோற்க விழித்து காதினில் ஓலை காட்டி நகைத்து போத ஒரு – திருப்:980/1
திருத்தி அகப்படுத்தி நகைத்து உறவாடி – திருப்:1020/4
மருகிடை நின்று ஆர்க்கவே நகைத்து நிலையாக – திருப்:1130/6
திரிபுரம் எரிய நகைத்து காலனை உதைபட மதனை அழித்து சாகர – திருப்:1135/9
புனித இதழ் மது நகைத்து காட்டுவர் பொலிவின் இடை துகில் குலைத்து காட்டுவர் – திருப்:1183/3
மேல்


நகைத்தே (2)

கலை இழுத்தே குலுக்கென நகைத்தே மயல் கலதி இட்டே அழைத்து அணையூடே – திருப்:131/2
அழைத்தே வீடினிலே தான் ஏகுவர் நகைத்தே மோடிகளாவர் காதலொடு – திருப்:710/3
மேல்


நகைதனில் (1)

மொழிக்குள் மயக்கிகள் வகைதனில் நகைதனில் விதமாக – திருப்:291/2
மேல்


நகைப்ப (1)

சலித்து வெகு துயர் இளைப்பொடு உடல் பிணி பிடித்திடு அனைவரும் நகைப்ப கரு மயிர் நரை மேவி – திருப்:444/18
மேல்


நகைப்பவர் (2)

பரதத்தை அடக்கி நடிப்பவர் த்ரிபுரத்தை எரிக்க நகைப்பவர்
பரவைக்குள் விடத்தை மிடற்று இடுபவர் தேர் கப்பரை – திருப்:1178/9,10
யாவரோடு நகைப்பவர் வேறு கூறு விளைப்பவர் ஆலகால விழிச்சிகள் மலை போலும் – திருப்:1214/2
மேல்


நகைப்பித்து (1)

தரள நகைப்பித்து ஆம்பல் ஆரி இதழ் குல முகில் ஒத்திட்டு ஆய்ந்த ஓதியர் – திருப்:340/7
மேல்


நகைப்பில் (1)

பத்தி நிரை தவள தரளத்தினை ஒத்த நகைப்பில் விழிப்பில் மயக்கிகள் – திருப்:723/3
மேல்


நகைபுரி (2)

முகவார் தரளம் எனவே நகைபுரி மாதர் – திருப்:721/2
நெகத்திலே அயன் முடி பறி இறை திரிபுரத்திலே நகைபுரி பரன் அடியவர் – திருப்:797/11
மேல்


நகைபுரிந்து (1)

சிறு நகைபுரிந்து சூரர் கிரி கடல் எரிந்து போக திகழ் அயில் எறிந்த ஞான முருகோனே – திருப்:1322/6
மேல்


நகையாட (2)

வசைக்கு உறும் சொலினால் மிகவே தினம் நகையாட – திருப்:945/4
இலவ இதழ் கோதி நேதி மத கலை ஆரவாரம் இள நகையாட ஆடி மிக வாதுற்று – திருப்:1308/1
மேல்


நகையாடி (1)

தொங்க ஒரு கை தடி மேல் வர மகளிர் நகையாடி – திருப்:68/2
மேல்


நகையாதே (1)

நடலை படுத்து இந்த மாயத்தை நகையாதே – திருப்:1166/4
மேல்


நகையாமல் (1)

குலையன் என புலை கலியன் என பலர் நகையாமல் – திருப்:263/4
மேல்


நகையார் (2)

ஆரம் வாள் நகையார் செம் சேலின் ஏவலிலே சென்று ஆயு வேதனையே என்று உலையாதே – திருப்:789/2
தேன் இருந்த இதழார் பளிங்கு நகையார் குளிர்ந்த மொழியார் சரங்கள் விழி – திருப்:855/1
மேல்


நகையால் (4)

நகையால் மதன் உருவ தீத்த சிவனார் அருள் சுதனே என்று ஆர்க்கு – திருப்:90/9
ஆர நகையால் வில் போர் நுதலினால் வித்தார நடையால் நல் கொங்கையாலே – திருப்:382/2
நகையால் எத்திகள் வாயில் தம்பலமோடு எத்திகள் நாண் அற்று இன் – திருப்:492/1
திரிபுரம் கனல் நகையால் எரி செய்து பொது நடம்புரி அரனார் இடம் உறை – திருப்:1125/13
மேல்


நகையாலும் (1)

அல்லி விழியாலும் முல்லை நகையாலும் அல்லல்பட ஆசை கடல் ஈயும் – திருப்:530/1
மேல்


நகையாலே (6)

கனிக்குள் இன் சுவை அமுது உகும் ஒரு சிறு நகையாலே – திருப்:10/2
ஆழ் சீர் இள நகையாலே துடி இடையாலே மண மலி குழலாலே – திருப்:112/2
முத்து உதிர்த்த வார்த்தை ஒத்த பத்ரம் வாள் கண் முச்சர் மெத்த சூட்சர் நகையாலே – திருப்:349/2
சிலை நுதலில் இட்ட திலதம் அவிர் பொட்டு திகழ் முகவர் முத்து நகையாலே
சிலுகு வலை இட்ட மயல் கவலைப்பட்டு திருடன் என வெட்கி அலைவேனோ – திருப்:405/3,4
சாடை பேசிய வகையாலே மிகு வாடை பூசிய நகையாலே பல – திருப்:484/3
தோடுறும் குழையாலே கோல் வளை சூடு செம் கைகளாலே யாழ் தரு கீதம் மென் குரலாலே தூ மணி நகையாலே
தூமம் மென் குழலாலே ஊறிய தேன் இலங்கு இதழாலே ஆல விலோசனங்களினாலே சோபித அழகாலே – திருப்:701/1,2
மேல்


நகையில் (1)

மின்னினில் நடுக்கமுற்ற நுண்ணிய நுசுப்பில் முத்த வெண் நகையில் வட்டம் ஒத்து அழகு ஆர – திருப்:1190/1
மேல்


நகையிலே (1)

மடல் அவிழ் சரோரகத்து முகிழ் நகையிலே வளைத்து மத சுக ப்ரதாப சித்ர முலையாலே – திருப்:1099/1
மேல்


நகையினர் (1)

தொடுத்த மதன் உரு பொடித்த விழியினர் மிகுத்த புரம் அதை எரித்த நகையினர் – திருப்:444/40
மேல்


நகையினும் (3)

மகரம் எறி கடல் விழியினும் மொழியினும் மதுப முரல் குழல் வகையினும் நகையினும்
வளமையினும் முக நிலவினும் இலவினும் நிறம் மூசும் – திருப்:371/1,2
சேய் இதழினு நகையினும் மனது ஆய – திருப்:769/4
இனிமை தரும் ஒரு இதழினும் நகையினும் இளமை ம்ருகமத தன குவடு அழகினும் – திருப்:1001/3
மேல்


நகையு (1)

கமல முகங்களும் கோமளத்து இலங்கு நகையு நெடும் கணும் காதினில் உற்று உலங்கு – திருப்:426/5
மேல்


நகையும் (4)

முகிழாகிய நகையும் காட்டி அமுது ஊறு – திருப்:90/2
நகையும் உள மாதர் கலவியில் நைந்து உருகிடலாமோ – திருப்:236/8
உரைத்த பற்றுடன் அடிகள் பணித்திட்டு இருத்தி மெத்தென இள நகையும் சற்று – திருப்:1138/1
விரை அளகம் முகிலும் இள நகையும் ம்ருகமத கன விசித்ர – திருப்:1278/3
மேல்


நகையை (1)

களப முலையை திறந்து தளவ நகையை கொணர்ந்து கயலொடு பகைத்த கண்கள் குழை தாவ – திருப்:139/1
மேல்


நகையொடு (1)

திகுதிகு என எரிவன அனல் நகையொடு முனிவார்தம் – திருப்:368/14
மேல்


நங்கள் (1)

நண்பு உக பாதம் அதில் அன்புற தேடி உனை நங்கள் அப்பா சரணம் என்று கூறல் – திருப்:472/2
மேல்


நங்கை (1)

அஞ்சும் அளகம் புரள மென் குழைகளும் புரள அம் பொன் உரு நங்கை மணம் உண்ட பாலா – திருப்:892/7
மேல்


நங்கையுடன் (1)

நஞ்ச வினை ஒன்றி தஞ்சம் என வந்து நம்பி விட நங்கையுடன் ஆசை – திருப்:937/3
மேல்


நங்கையோடு (1)

ஒரு புடை பச்சை நங்கையோடு உற்றும் உலகூடே – திருப்:1166/10
மேல்


நச்சணை (1)

நச்சணை மேல் வாழும் அச்சுதன் நால்வேதன் நல் தவர் நாட விடை ஏறி – திருப்:1113/5
மேல்


நச்சி (1)

மிடலுற்ற கலவிக்குள் உள நச்சி வளம் அற்று மிடிபட்டு மடிபட்டு மனம் ஆழ்கி – திருப்:833/3
மேல்


நச்சியே (1)

கொச்சையர் மனையில் இடைச்சியர் தயிர்தனை நச்சியே திருடிய குறையால் வீழ் – திருப்:253/5
மேல்


நச்சு (15)

தித்திக்க சொல் சொல் துப்பு இதழ் நச்சு கண் கற்பு சொக்கியர் செப்புக்கு ஒக்க கச்சு பெறு தன மேரு – திருப்:187/3
அ சுதை நிறை கடல் நச்சு அரவணை துயில் அச்சுதன் மகிழ் திரு மருகோனே – திருப்:253/7
அயில் அப்பு கயல் அப்புத்தலை மெச்சு உற்பல நச்சு கண் உரத்த ஐ கன வெற்பு தன மேகம் – திருப்:336/1
கச்சை கலை மதி நச்சு கடலிடை அச்சப்பட எழும் அதனாலும் – திருப்:337/2
நச்சு அரவம் என்று நச்சு அரவம் என்று நச்சு உமிழ் களங்க மதியாலும் – திருப்:344/1
நச்சு அரவம் என்று நச்சு அரவம் என்று நச்சு உமிழ் களங்க மதியாலும் – திருப்:344/1
நச்சு அரவம் என்று நச்சு அரவம் என்று நச்சு உமிழ் களங்க மதியாலும் – திருப்:344/1
நச்சு து சொப்பிச்சு குட்டத்து தக்கு அட்டத்து அசி காண நடத்தி விடத்தை உடைத்த படத்தினில் – திருப்:526/9
புக இணைய வரி பரவும் நச்சு கரும் கயல்கள் செக்கச்சிவந்து அமுது – திருப்:622/8
நச்சு அரவில் துயில் பச்சை முகில் கருணை கடல் பத்ம மலர் திருவை புணர் – திருப்:723/9
நச்சு வெண் பட மீது அணைவார் முகில் பச்சை வண் புயனார் கருடாசனர் – திருப்:808/13
மை சரோருகம் நச்சு வாள் விழி மானாரோடே நான் யார் நீ யார் எனுமாறு – திருப்:950/1
துத்தி நச்சு அரா விளம் பிச்சி நொச்சி கூவிளம் சுக்கிலக்கலா அமிர்த பிறை சூதம் – திருப்:1252/1
நச்சு வாள் விழி கொடு எற்றியே தனத்தை நத்துவார் சுகத்தில் நலமாக – திருப்:1256/1
நச்சு விழியால் மயக்கி இச்சை பல பேசியுற்று நல் பொருள் அவாம் மனத்தர் வசமாகி – திருப்:1257/2
மேல்


நக்ஷத்ர (1)

நக்ஷத்ர முக்கி விழ வக்கிட்ட துட்ட குண – திருப்:917/38
மேல்


நசி (1)

நசி தரு நிசிசரர் குடல் இடல் செய்த நர கரி ஒரு திரு மருகோனே – திருப்:526/12
மேல்


நசை (4)

வகைவகை மெயுற வளைகள் கழல இடை துவள இதழ் உண்டு உள் ப்ரமிக்க நசை கொண்டு உற்று அணைத்து அவதி – திருப்:624/10
நசை பொறாது அழுது ஆகம் மாய்த்து அழுங்கி இடர் கூர – திருப்:749/12
கருதி இசை பொசியும் நசை கண்டுகண்டு இன்புறும் துங்க வேலா – திருப்:860/12
சூதம் உடல் நேரும் என மாதர் நசை தேடு பொருள் ஆசை தமிலே சுழல வரு காலன் – திருப்:1243/2
மேல்


நசையொடு (1)

நசையொடு தோலும் தசை துறு நீரும் நடுநடுவே என்பு உறு கீலும் – திருப்:665/1
மேல்


நஞ்ச (2)

நஞ்ச குண்டைக்கு ஒரு வழி ஏது என மிக நாடி – திருப்:424/12
நஞ்ச வினை ஒன்றி தஞ்சம் என வந்து நம்பி விட நங்கையுடன் ஆசை – திருப்:937/3
மேல்


நஞ்சம் (1)

கங்கையும் பொங்கு நஞ்சம் பொருந்தும் புயங்கங்களும் திங்களும் கழுநீரும் – திருப்:1100/5
மேல்


நஞ்சமோ (1)

வெம் சரோருகமோ கடு நஞ்சமோ கயலோ நெடு இன்ப சாகரமோ வடு வகிரோ முன் – திருப்:103/1
மேல்


நஞ்சன (1)

நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயர் அற அருள்வாயே – திருப்:10/8
மேல்


நஞ்சினும் (1)

வாளின் முனையினும் நஞ்சினும் வெம் சம ராஜ நடையினும் அம்பு அதினும் பெரு – திருப்:916/1
மேல்


நஞ்சினை (2)

என மிகா வரு நஞ்சினை உண்டவர் அருள் பாலா – திருப்:27/12
நஞ்சினை போலும் மன வஞ்சக கோளர்களை நம்புதல் தீது என நினைந்து நாயேன் – திருப்:472/1
மேல்


நஞ்சு (22)

எறி திரை அலம்பும் பால் உததி நஞ்சு அரா மேல் – திருப்:34/10
கண்டு மொழி கொம்பு கொங்கை வஞ்சி இடை அம்பு நஞ்சு கண்கள் குழல் கொண்டல் என்று பலகாலும் – திருப்:39/1
மம விநாயகன் நஞ்சு உமிழ் கஞ்சுகி அணி கஜானன விம்பன் ஒர் அம்புலி – திருப்:40/13
நஞ்சு புசி தேரை அங்கம் அதுவாக நைந்து விடுவேனை அருள் பாராய் – திருப்:45/4
வெடிபட எவரையும் விஞ்சி வேல் இடு நஞ்சு போல – திருப்:387/6
கடலுடன் படர்ந்து அடர்வன தொடர்வன விளையும் நஞ்சு அளைந்து ஒளிர்வன பிளிர்வன – திருப்:410/3
தீபு ஏழ் அற்றிட பாதாளத்து உறை நஞ்சு அரவின் பணம் ஆயிரம் கெட – திருப்:412/20
செழு மணி ரத்நத்து இலங்கு பைம் குழைதனை முனிவுற்று சிவந்து நஞ்சு அணி – திருப்:420/3
அறுதி இல் காசு ஆசை வேசைகள் நஞ்சு தோயும் – திருப்:550/4
அன்பால் மிகுந்து நஞ்சு ஆரு கண்கள் அம்போருகங்கள் முலைதானும் – திருப்:585/2
சுழி எறிந்து நெஞ்சு சுழல நஞ்சு அணைந்து தொடும் இரண்டு கண்கள் அதனாலே – திருப்:623/3
அழல் இடு மெழுகு என வெம்பி வேர்வு எழ அகிலொடு ம்ருகமத நஞ்சு போல் உற – திருப்:764/3
கொங்கு உலாவிய குழலினு நிழலினு நஞ்சு அளாவிய விழியினும் இரணிய – திருப்:769/1
நந்து உற்றிடு வாரியை மங்க திகழாயே நஞ்சு ஒத்து ஒளிர் வேலினை உந்தி பொரு வேளே – திருப்:772/3
வீறு அடங்க முகிலும் கமற நஞ்சு உடைய ஆயிரம் பகடு கொண்ட உரகன் குவடுமே – திருப்:829/11
முகர வண்டு எழும் கரு முகில் அலையவும் முதிய நஞ்சு உமிழ்ந்த அயில் விழி குவியவும் – திருப்:845/1
நஞ்சு அமுதாய் உணும் அரனார்தம் நல் குமரா உமை அருள் பாலா – திருப்:883/3
இமையவர் பற்றி கடைந்த அன்று எழு நஞ்சு போலே – திருப்:1012/2
அற்று பொன் தலை தத்த கொத்தொடு நஞ்சு வாளி – திருப்:1015/10
கடக்க ஓடிய ஆலால் நஞ்சு அன வஞ்ச நீடு – திருப்:1151/2
வந்த நஞ்சு உகந்து அமைந்த கந்தரன் புணர்ந்த வஞ்சி மந்தரம் பொதிந்த கொங்கை உமை ஈனும் – திருப்:1156/7
நஞ்சு புரி தேரை அங்கம் அதுவாக நைந்துவிடும் எற்கு ஒன்று அருள்வாயே – திருப்:1334/4
மேல்


நஞ்சும் (2)

புது நிலவு அருந்தியும் துஞ்சு நஞ்சும் பொருப்பு எறி வேலும் – திருப்:922/2
பொங்கும் கொடிய கூற்றனும் நஞ்சும் பொதுவில் நோக்கிய பொங்கும் புதிய நேத்திர வலை வீசி – திருப்:1182/1
மேல்


நஞ்சை (2)

நஞ்சை கண்டத்து இடுபவர் ஆரொடு திங்கள் பிஞ்சு அக்கு அரவு அணி வேணியர் – திருப்:424/9
கஞ்சுளியும் தடி ஈந்து போ என நஞ்சை இடும் கவடு ஆர்ந்த பாவிகள் – திருப்:763/7
மேல்


நட்ட (2)

கலை தலை கெட்ட பாய் சமணரை நட்ட கூர் கழு நிரை முட்ட ஏற்றிய தாள – திருப்:1209/7
நட்ட மா மனத்தை இட்டமே கொடுத்து நத்து வாழ் கடற்குள் அணை போலே – திருப்:1256/2
மேல்


நட்டநடு (1)

நட்டநடு கடலில் பெரு வெற்பினை நட்டு அரவ பணி சுற்றி மதித்து உள – திருப்:723/11
மேல்


நட்டம் (3)

தத்தை என்று ஒப்பிடும் தோகை நட்டம் கொளுவர் பத்திரம் கண் கயல் காரி ஒப்பும் குழல்கள் – திருப்:460/1
தொட்ட வடி வேல் வீர நட்டம் இடுவார் பால சுத்த தமிழ் ஆர் ஞான முருகோனே – திருப்:1109/6
கந்து எறி களிறு உரித்து வென்று திரு நட்டம் இட்ட கம்பனும் மதிக்க உக்ர வடி வேல் கொண்டு – திருப்:1234/6
மேல்


நட்டமிட்ட (1)

கல் புரத்தை வீட்டி நட்டமிட்ட நீற்றர் கத்தர் பித்தர் கூத்தர் குருநாதா – திருப்:349/7
மேல்


நட்டமிடும் (1)

நெற்றி விழி பட்டு எரிய நட்டமிடும் உத்தமர் நினைக்கும் மனம் ஒத்த கழல் வீரா – திருப்:302/5
மேல்


நட்டமொடு (1)

தத்தை புட்குரல் ஓசை நூபுரம் ஒத்த நட்டமொடு ஆடி மார் முலை – திருப்:504/5
மேல்


நட்டவர் (1)

பாடையினில் கட்டி விட்டு நட்டவர் கூட அரற்றி புடைத்து உறுப்பு உள – திருப்:1187/5
மேல்


நட்டார் (1)

ஒட்டார் நட்டார் வட்டாரத்து ஏசுற்றே முற்ற தடுமாறும் – திருப்:1119/3
மேல்


நட்டு (4)

நட்டநடு கடலில் பெரு வெற்பினை நட்டு அரவ பணி சுற்றி மதித்து உள – திருப்:723/11
கெட்டவர் உற்ற துணை என நட்டு அருள் சிட்ட பசுபதி கெர்ப்பபுரத்தில் அறுமுக பெருமாளே – திருப்:927/8
பார மேரு பருப்பதம் மத்து என நேரிதாக எடுத்து உடன் நட்டு உமைபாகர் – திருப்:952/9
பெலத்தை முட்டு மார் தொளைத்து நட்டு உளோர் பிழைக்க விட்ட ஓர் பெருமாளே – திருப்:1207/8
மேல்


நட்டுவர் (1)

நட்டுவர் மத்தள முழக்கமாம் என மை குலம் மெத்தவும் முழக்கமே தரு – திருப்:172/15
மேல்


நட்பார் (1)

பயில் குலத்தார் அழ பழைய நட்பார் அழ பறைகள் கொட்டா வர சமனாரும் – திருப்:376/3
மேல்


நட்பு (4)

கொட்புற்று எழ நட்பு அற்ற அவுணரை வெட்டி பலி இட்டு குலகிரி குத்துப்பட ஒத்து பொர வல பெருமாளே – திருப்:6/8
சருவி இனிய நட்பு உறவு சொல்லி முதல் பழகும் அவர் என பதறி அருகினில் – திருப்:671/5
பொருவரு நட்பு பண்பான வாய்மையில் உனக்கு ஒப்பு உண்டோ எனா நல – திருப்:827/3
பொருள் அது பெற அடி நட்பு சற்று பூண்டு ஆண்டு அருள்வாயே – திருப்:1078/4
மேல்


நட்புடன் (1)

திடம் உற்ற கனக பொதுவில் நட்புடன் நடித்த சிவனுக்கு விழி ஒத்த புதல்வோனே – திருப்:833/7
மேல்


நட்பும் (1)

கூடா நட்பும் உரைத்திடு கேடு ஆக விட்டு அகல் மட்டைகள் கோமாள துயர் உட்பயம் உறலாமோ – திருப்:1128/4
மேல்


நட்புற (1)

பழைய முத்தியில் பதமு நட்புற பரவு கற்பக தரு வாழ்வும் – திருப்:794/2
மேல்


நட்பே (1)

அளவு அருள்பவர் நட்பே கொட்பு உறும் ஒரு போதன் – திருப்:104/4
மேல்


நட்பை (2)

அரிய பெண்கள் நட்பை புணர்ந்து பிணி உழன்று சுற்றித்திரிந்தது – திருப்:9/7
கருக்காரர் நட்பை பெருக்கா சரித்து கலி சாகரத்தில் பிறவாதே – திருப்:392/3
மேல்


நட்பொடு (7)

உற்ற வகைப்படி பொருட்கள் யாவையும் மெத்தவு நட்பொடு பறித்து நாள்தொறும் – திருப்:172/5
எழுத அரிய கலை நெகிழ ஆசை மெத்த உந்தி இனிய சுழி மடுவினிடை மூழ்கி நட்பொடு அந்த – திருப்:403/3
முதிரும் மாரவார நட்பொடு இலகு ஆர் அ ஆரம் எற்றி முனியும் ஆரவாரம் உற்ற கடலாலே – திருப்:647/1
சரணம் எப்பொழுது நட்பொடு நினைந்திட அருள்தருவாயே – திருப்:668/8
மெலிவுற்ற தமியற்கு உன் இரு பத்ம சரணத்தை மிக நட்பொடு அருள்தற்கு வருவாயே – திருப்:833/4
கழுத்தை கட்டி அணாப்பி நட்பொடு சிரித்து பல் கறை காட்டி கைப்பொருள் – திருப்:987/5
வேடர் சிறுக்கிக்கு லச்சை அற்று எழு பாரும் வெறுத்து சிரிப்ப நட்பொடு
வேளை என புக்கு நிற்கும் வித்தக இளையோனே – திருப்:1187/13,14
மேல்


நட (13)

புரவி கன மயில் நட விடும் விந்தை குமரேசா – திருப்:176/12
விடாது நட நாளும் பிடாரியுடன் ஆடும் வியாகரண ஈசன் பெருவாழ்வே – திருப்:208/5
இசை தமிழ் நட தமிழ் என துறை விருப்புடன் இலக்கண இலக்கிய கவி நாலும் – திருப்:242/2
பரத்தின் உச்சியில் நட நவில் உமை அருள் இளையோனே – திருப்:276/10
கனை கடல் வயிறு குழம்பி வாய்விட வட தமனிய கிரி கம்பமாய் நட
கண பண விபரித கந்தகாள புயங்க ராஜன் – திருப்:387/1,2
நட நவில் கடலிடை அடு படை தொடு முகில் நகை முக திரு உறை மணி மார்பன் – திருப்:526/10
சிகரிகள் இடிய நட நவில் கலவி செவ்வி மலர் கடம்பு சிறு வாள் வேல் – திருப்:657/1
வாரி ராசனுமே பணியும் திரு நட பாதர் – திருப்:683/14
தாத்தரி தாகிட சே எனும் மா நட தாள் பரனார் தரு குமரேசா – திருப்:748/6
திரள் பல் உயிர் உடல் குவடுகள் என நட மயில் ஏறி – திருப்:903/14
உரக சுடிகையில் நட நவில் அரி திரு மருகோனே – திருப்:1006/14
கடு விடா களா ரூப நட விநோத தாடாளர் கருதிடார்கள் தீ மூள முதல் நாடும் – திருப்:1050/7
துகள் எழ நட நவில் மரகத துரகதம் வர வல பெருமாளே – திருப்:1247/8
மேல்


நடக்கவும் (1)

என்னால் அழைக்கவும் என்னால் நடக்கவும் என்னால் இருக்கவும் பெண்டிர் வீடு – திருப்:904/2
மேல்


நடக்கும் (5)

சிறு கண் கூர் மத அத்தி சயிந்தவம் நடக்கும் தேர் அனிக படை கொண்டு அமர் – திருப்:73/13
தடுட்டுடு டுடுட்டுண்டு என துடி முழக்கும் தளத்துடன் நடக்கும் கொடு சூரர் – திருப்:269/6
தடி கொடும் திக்கு தப்ப நடக்கும் தளர்வுறும் சுத்த பித்த விருத்தன் – திருப்:319/3
இளம் காள முகில் கடுமை சரம் கோடு கரத்தில் எடுத்து இரும் கானம் நடக்கும் அவற்கு இனியோனே – திருப்:879/6
கிட்டிய பல் கொடு அசுரர்கள் மட்டு அற உட்க அடலோடு கித்தி நடக்கும் அலகை சுற்றிய வேலா – திருப்:927/7
மேல்


நடக்கையும் (1)

எத்தனை குலுக்கையும் மினுக்கையும் மனக்கவலை எத்தனை கவட்டையும் நடக்கையும் உயிர் குழுமல் – திருப்:217/7
மேல்


நடத்தி (13)

இன்கன தேரை நடத்தி செம் குரு மண்டல நாடும் அளித்து பஞ்சவர் – திருப்:155/11
நாலு சதுரத்த பஞ்சறை மூல கமலத்தில் அங்கியை நாடியில் நடத்தி மந்திர பந்தியாலே – திருப்:506/1
நாரண புரத்தில் இந்துவின் ஊடுற இணக்கி நன் சுடர் நாற இசை நடத்தி மண்டல சந்தி ஆறில் – திருப்:506/2
நச்சு து சொப்பிச்சு குட்டத்து தக்கு அட்டத்து அசி காண நடத்தி விடத்தை உடைத்த படத்தினில் – திருப்:526/9
மேலை வானொர் உரை தசரற்கு ஒரு பாலனாகி உதித்து ஒர் முநிக்கு ஒரு வேள்வி காவல் நடத்தி அ கற்கு உரு அடியாலே – திருப்:597/5
அத்தி மல உடல் நடத்தி எரி கொள் நிரையத்தின் இடை அடிமை விழலாமோ – திருப்:600/4
அதனை முன் நடத்தி கணத்தில் திரித்து வரும் அழகோனே – திருப்:875/10
வாகையை முடித்து காட்டி கானவர் சமர்த்தை காட்டி வாழ் மயில் நடத்தி காட்டும் இளையோனே – திருப்:915/7
பணம் அணி பட்ச துரங்கமும் தனி முடுகி நடத்தி கிழிந்து விந்து எழு – திருப்:1013/11
வா என முற்றி நடத்தி உள் புகும் அந்த மாதர் – திருப்:1147/6
பரிவொடு அணி மயில் நடத்தி காட்டு பெருமாளே – திருப்:1320/16
கடுக நடத்தி திட்டென எட்டி பொரு சூரன் – திருப்:1321/10
களி மயிலை சித்ரத்தில் நடத்தி பொரு கோவே – திருப்:1321/12
மேல்


நடத்திடும் (1)

நரி மிகு கிளைகளை பரி என கடிவளம் கையில் பிடித்து எதிர் நடத்திடும் ஈசன் – திருப்:409/5
மேல்


நடத்திய (1)

பத்தர் கண ப்ரிய நிர்த்த நடித்திடு பட்சி நடத்திய குக பூர்வ – திருப்:602/1
மேல்


நடத்தியே (1)

வெடுத்த தாடகை சினத்தை ஓர் கணை விடுத்து யாகமும் நடத்தியே ஒரு – திருப்:649/9
மேல்


நடத்து (4)

வீதி தேர் நடத்து தூள் அத்தால் அருக்கன் வீர தேர் மறைத்த புலியூர் வாழ் – திருப்:482/7
நடத்து சமத்தி முகத்தை மினுக்கி நலத்தில் அணைத்து மொழியாலும் – திருப்:519/2
வாசியாம் என நடத்து உவகையுற்று அரசன் அன்பு காண – திருப்:960/10
சரவணமிலே உதித்த குமர முருகேச சக்ர சயிலம் வலமாய் நடத்து மயில் வீரா – திருப்:1099/6
மேல்


நடத்தும் (12)

அரிய புகழை அமைத்த பெரிய பழநி மலைக்குள் அழகு மயிலை நடத்தும் பெருமாளே – திருப்:186/8
அகிலம் ஏழும் எட்டு வரையின் மீது முட்ட அதிரவே நடத்தும் மயில் வீரா – திருப்:229/5
துதி செயும் சுத்த பத்தியர் துக்கம் களைபவன் பச்சைப்பக்ஷி நடத்தும்
துணைவன் என்று அர்ச்சித்து இச்சை தணித்து உன் புகழ்பாடி – திருப்:309/5,6
கதி பொருந்த கற்பித்து நடத்தும் கனல் தலம் புக்கு சக்ரம் எடுக்கும் – திருப்:309/9
சனகன் அன்புற்று பெற்ற மட பெண் தனி பெரும் கற்பு சக்ரம் நடத்தும்
தகை இலங்கை சுற்றத்தை முழுதும் சுடவே வெம் – திருப்:310/9,10
தெரியல் அம் செச்சை கொத்து முடிக்கும் பரி திக்அந்தத்தை சுற்ற நடத்தும்
சிறை விடும் சொர்க்கத்து சுரரை கங்கையில் வாழும் – திருப்:313/1,2
குரகதம் கட்டி கிட்டி நடத்தும் கதிர் நேமி – திருப்:319/10
சூரர் மிக கொண்டாட நடிக்கும் தோகை நடத்தும் பெருமாளே – திருப்:497/8
அலை கடல் அடைத்த ராமன் மிக மன மகிழ்ச்சிகூரும் அணி மயில் நடத்தும் ஆசை மருகோனே – திருப்:655/2
மா மதுரை சொக்கர் மாது உமை களிக்க மா மயில் நடத்தும் முருகோனே – திருப்:957/6
சூரர் சேனை அனைத்தும் தூளியாக நடிக்கும் தோகை வாசி நடத்தும் பெருமாளே – திருப்:1031/8
சூரர் சேனைதனை கொன்று ஆரவாரம் மிகுத்து எண் தோகை வாசி நடத்தும் பெருமாளே – திருப்:1032/8
மேல்


நடந்த (5)

பொருது உடன் எதிர்ந்த நிருதர் மகுடங்கள் பொடிபட நடந்த பெருமாளே – திருப்:87/8
பவனி வரவே உகந்து மயிலின் மிசையே திகழ்ந்து படி அதிரவே நடந்த கழல் வீரா – திருப்:110/7
வேல் எடுத்து நடந்த திவாகராசல வேடுவ பெண் மணந்த புயாசலா தமிழ் – திருப்:543/15
காலன் நடுங்க வேல் அது கொண்டு கானில் நடந்த முருகோனே – திருப்:974/5
வாள் தொட்டு நேர் நடந்த சூர் வஜ்ர மார்பு நெஞ்சும் வான் முட்ட வீறு செம்பொன் வரையோடு – திருப்:1242/6
மேல்


நடந்தவர் (2)

வாதுபுரிந்து அவர் செம் கை தந்து இங்கிதமாக நடந்தவர் பின் திரிந்தும் தன – திருப்:12/5
சுந்தரர் பாடல் உகந்து இரு தாளை கொண்டு நல் தூது நடந்தவர் ஆக – திருப்:972/9
மேல்


நடந்தவாறு (1)

மருவும் பொன் குடம் எழுந்த மா முலை வளர் வஞ்சி கொடி நடந்தவாறு என – திருப்:856/3
மேல்


நடந்தனர் (2)

இதம் இசைந்து அனமாம் எனவே இன நடை நடந்தனர் வீதியிலே வர – திருப்:198/5
சமைந்தனர் பிறந்தனர் முயங்கினர் மயங்கினர் தவழ்ந்தனர் நடந்தனர் சில காலம் – திருப்:700/2
மேல்


நடந்தார் (1)

பிறந்தார் கிடந்தார் இருந்தார் தவழ்ந்தார் நடந்தார் தளர்ந்து பிணம் ஆனார் – திருப்:1265/2
மேல்


நடந்திட (1)

இந்திரலோகமும் உளார் இதம் பெற சந்திர சூரியர் தேர் நடந்திட
எண் கிரி சூரர் குழாம் இறந்திட கண்ட வேலா – திருப்:468/9,10
மேல்


நடந்திடவும் (1)

ஆசை எனும்படியும் தனங்களும் ஓகை நடந்திடவும் தினங்களும் – திருப்:1180/5
மேல்


நடந்திடு (2)

தேய நடந்திடு கீர்த்தி பெற்றிடு கதிர் வேலா – திருப்:921/12
அண்டர் தாம் அதி பயம் கொண்டு வாடிட நெடும் தண்டு வாள் கொடு நடந்திடு சூரன் – திருப்:1103/7
மேல்


நடந்து (21)

வாசல்தோறும் நடந்து சிணுங்கிகள் பழையோர் மேல் – திருப்:88/2
அவனிதனிலே பிறந்து மதலை எனவே தவழ்ந்து அழகு பெறவே நடந்து இளைஞோனாய் – திருப்:110/1
அரு மறைகள் ஓதி நினைந்து மநு நெறியிலே நடந்து அறிவை அறிவால் அறிந்து நிறைவாகி – திருப்:161/3
திருவொடு பெயர்ந்து இருண்ட வன மிசை நடந்து இலங்கை திகழ் எரி இடும் குரங்கை நெகிழாத – திருப்:181/5
வெகுட்சிதனையே துரந்து களிப்பினுடனே நடந்து மிகுக்கும் உனையே வணங்க வரவேணும் – திருப்:182/4
தினை புனம் முனே நடந்து குறக்கொடியையே மணந்து செகத்தை முழுது ஆள வந்த பெரியோனே – திருப்:182/7
கண பண புயங்க ராஜன் முடி அளவு கண்டு தாள்கள் கவின் அற நடந்து தேயும் வகையே போய் – திருப்:210/2
வரும் அதுவோ போதும் என்று ஒரு பணம் உதாசினம் சொல் மடையரிடமே நடந்து மனம் வேறாய் – திருப்:220/4
என விழ முதுகு பிளந்து காளிகள் இடு பலி எனவு நடந்து தாள் தொழ – திருப்:386/11
ஊடாடி பல நோயோடு தடி கொண்டு குரங்கு எனவே நடந்து சொல் – திருப்:412/8
பொன் தோகை அமை பாளிதம் சூழ் சரண தாள் சிலம்பு ஓலம் இடவே நடந்து ஆன நடை – திருப்:592/7
சாதனம் கொடு தத்தா மெத்தெனவே நடந்து பொய் பித்தா உத்தரம் – திருப்:717/9
கூனி தடியோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த கூள சடம் ஈதை உகந்து புவி மீதே – திருப்:766/3
கான சிறு மானை நினைந்து ஏனல் புனம் மீது நடந்து காதல் கிளியோடு மொழிந்து சிலை வேடர் – திருப்:766/7
சேலை உடுத்து நடந்து மாலை அவிழ்த்து முடிந்து சீத வரி குழல் கிண்டி அளி மூச – திருப்:840/1
பாலைவனத்தில் நடந்து நீல அரக்கியை வென்று பார மலைக்குள் அகன்று கணையாலே ஏழ் – திருப்:840/5
உடம்பும் அற கூனி நடந்து மிக சாறி உலந்து மிக கோலும் அகலாதே – திருப்:881/3
சூரியன் புரவி தேர் நடந்து நடு பங்கின் ஓட – திருப்:898/10
தாடகை உரம் கடிந்து ஒளிர் மா முனி மகம் சிறந்து ஒரு தாழ்வு அற நடந்து திண் சிலை முறியா ஒண் – திருப்:968/5
விரும்பி வரம்பு கடந்து நடந்து மெலிந்து தளர்ந்து மடியாதே – திருப்:973/3
நான் ஆர் இரங்க நான் ஆர் உணங்க நான் ஆர் நடந்து விழ நான் ஆர் – திருப்:1221/4
மேல்


நடந (1)

பட நடந சுடர் பெரு வெளியில் கொள்ள இடம் மேவி – திருப்:744/2
மேல்


நடநம்பர் (1)

நதியும் திரு கரந்தை மதியும் சடைக்கு அணிந்த நடநம்பர் உற்று இருந்த கயிலாய – திருப்:466/5
மேல்


நடநாத (1)

கீத நிர்த்த வெதாளாடவீ நடநாத புத்திர பாகீரதீ கிருபா சமுத்திர ஜீமூத வாகனர் தந்தி பாகா – திருப்:992/5
மேல்


நடநி (1)

அத்தனுடன் ஒத்த நடநி த்ரிபுவனத்தி நவ சித்தி அருள் சத்தி அருள் பாலா – திருப்:967/7
மேல்


நடப்பது (2)

ஆடிஆடி நடப்பது ஓர் பிச்சியர் பேசி ஆசை கொடுத்து மருட்டிகள் ஆசை வீசி அணைக்கும் முலைச்சியர் பலரூடே – திருப்:597/2
வாயில் ஊறல் அளிப்பவர் நாளுநாளு மினுக்கிகள் வாசல் தேடி நடப்பது தவிர்வேனோ – திருப்:1214/4
மேல்


நடப்பர் (1)

குயில் மொழி நல் மடவியர்கள் விழியால் உருக்குபவர் தெருவில் அநவரதம் அனம் எனவே நடப்பர்
நகைகொளும் அவர்கள் உடைமை மனம் உடனே பறிப்பவர்கள் அனைவோரும் – திருப்:213/3,4
மேல்


நடப்பவர் (1)

மாசு இலாத தனத்தியர் ஆடை சோர நடப்பவர் வாரி ஓதி முடிப்பவர் ஒழியாமல் – திருப்:1214/3
மேல்


நடப்பிகள் (1)

மேல் இட்டே பொரவிட்ட பொறிச்சிகள் மார்பை தோளை அசைத்து நடப்பிகள்
வேளுக்கு ஆண்மை செலுத்து சமர்த்திகள் களிகூரும் – திருப்:366/3,4
மேல்


நடம் (37)

அண்ட கோளகை வெடிபட இடிபட எண் திசா முகம் மடமட நடம் இடும் – திருப்:75/7
செஞ்செணகு சேகு தாளத்தோடு நடம் ஆடும் – திருப்:91/6
காலங்களின் ஓசை அதாக நடம் இடுவோனே – திருப்:188/14
தங்களில் நெஞ்சகமே மகிழ்ந்தவர் கொஞ்சி நடம் பயில் வேசை முண்டைகள் – திருப்:193/7
அறுவர் முலை உணும் அறுமுகன் இவன் என அரிய நடம் இடும் அடியவர் அடி தொழ – திருப்:372/15
கருணை பொழிந்து முகமும் மலர்ந்து கடுகி நடம் கொடு அருள்வாயே – திருப்:401/4
சிவம் வெளி அங்கண் அருள் குடி கொண்டு திகழ நடம் செய்து எமை ஈண – திருப்:401/6
கணகண கட்கட் கணின்கண் என்றிட நடம் ஆடும் – திருப்:420/10
திரு நடம் இது பார்த்திடும் என மகிழ் பொன் குருநாதா – திருப்:425/14
மரகத துங்க வெற்றி விகட நடம் கொள் சித்ர மயிலினில் வந்து முத்தி தரவேணும் – திருப்:440/4
செம்புள் கழுகுகள் உண்ப தலைகள் ததும்ப கருடன் நடம் கொட்டிட கொடி – திருப்:444/33
வந்த ரம்பையர் எணும் பகிர்ந்து நடம் கொளும் திரு மங்கைபங்கினன் – திருப்:463/11
சேந்த வேலது கொண்டு நடம் பயில் கந்த வேளே – திருப்:475/12
இமையவர் முநிவர் பரவிய புலியுரினில் நடம் மருவு பெருமாளே – திருப்:493/8
முலைகள் பாரிக்க உடன் நடனம் ஆடிற்று வர முடி பதாகை பொலியவே நடம் குலவு கந்த வேளே – திருப்:495/18
அமை விளங்கும் புலிசரம் பொன் திரு நடம் கொண்டார் கந்த அம் பெருமாளே – திருப்:500/24
சிவமய ஞானம் கேட்க தவம் முநிவோரும் பார்க்க திரு நடம் ஆடும் கூத்தர் முருகோனே – திருப்:675/5
மகிழ் தில்லை மா நடம் ஆடினர் அருள் பாலா – திருப்:682/14
திரு நடம் இட்டவர் காதே மூடிய குரு போதம் – திருப்:697/12
கோழி சிலம்ப நலம் பயின்ற கலாப நடம் செய மஞ்சு தங்கிய – திருப்:707/13
தனவாம் பரமான நடம் பயில் எம்பிரானார் – திருப்:720/10
மயிலின் மிசை கொடு திரு நடம் இட்டு உறை பெருமாளே – திருப்:744/16
சிவனுடன் நடம் வரு மங்கை மாது உமை தந்த வேளே – திருப்:764/12
மங்கி நீறு எழ அலகைகள் நடம் இட மயில் ஏறி – திருப்:769/10
சிவசிவ என்று தெளிவுறு நெஞ்சு திகழ நடம் செய் கழல் தாராய் – திருப்:851/4
ஓது கெந்துருவர் பாட நின்று நடம் கொள் வேலா – திருப்:855/12
செகசெச் சேசெச் செக என முரசு ஒலி திகழ சூழ திரு நடம் இடுபவர் – திருப்:889/13
வீசிய பம்பரம் ஒப்பு என களி வீச நடம் செய் விடை தனி துசர் – திருப்:918/11
தொந்தி திமிதோதி தந்த திமிதாதி என்று நடம் ஆடும் அவர் பாலா – திருப்:938/5
சாதியாம் என வெருட்டி நடம் இட்டு வலையான பேர் தமை இரக்க வகை இட்டு கொடி – திருப்:960/5
மாடை ஆடை தர பற்றி முன் நகைத்து வைகை ஆறின் மீது நடம் இட்டு மண் எடுத்து மகிழ் – திருப்:960/11
நடம் இடுபவர் இடம் உறைபவள் தரு சேயே – திருப்:1003/12
வரி அராவினின் முடி மிசை நடம் இடு பரத மாயவன் எழு புவி அளவிடு – திருப்:1009/9
மொகுமொகு என அதிர முதிர் அண்டம் பிளக்க நிமிர் அலகை கரணம் இட உலகு எங்கும் ப்ரமிக்க நடம்
முடுகு பயிரவர் பரிவு கொண்டு இன்புற படு களத்தில் ஒரு கோடி – திருப்:1124/13,14
மல் புய மரகத மா தோகையில் நடம் இடுவோனே – திருப்:1143/14
அரு நடம் செய் அப்பர் அருள் இரங்கைக்கு அரிய இன் சொல் செப்பு முருகோனே – திருப்:1236/6
திரு நடம் ஆடும் காளி பயிரவி மோடி சூலி திரிபுர நீறு அதாக அனல் மோதும் – திருப்:1277/5
மேல்


நடம்புரி (5)

செம் சரம் தொடுத்தே நடம்புரி கந்த வேளே – திருப்:454/14
அம் புவி மங்கையரோடு அருந்ததி மாதர் புகழ்ந்திடவே நடம்புரி
அம் புய செம் பதர் மாடு அகம் சிவகாம சவுந்தரியாள் பயந்து அருள் கந்த வேளே – திருப்:456/17,18
திரிபுரம் கனல் நகையால் எரி செய்து பொது நடம்புரி அரனார் இடம் உறை – திருப்:1125/13
திரு நடம்புரி தாளீ தூளீ மகர குண்டலி மாரீ சூரீ – திருப்:1133/9
கந்தம் மேவிய போரூர் நடம்புரி தென் சிவாயமும் மேயாய் அகம்படு – திருப்:1306/11
மேல்


நடம்புரிகின்ற (1)

சூழ் வாள கிரி தூளாகி பொடி விண் கண் நிறைந்திடவே நடம்புரிகின்ற வேலா – திருப்:412/21
மேல்


நடம்புரியும் (1)

சக்ர கிரியும் குலைய விக்ரம நடம்புரியும் – திருப்:572/46
மேல்


நடம்புரிவார் (2)

வண் சுழலும் செவியார் நுடங்கு இடை வாட நடம்புரிவார் மருந்திடு – திருப்:456/4
மயில்கள் போல நடம்புரிவார் இயல் குணம் இலாத வியன் செயலார் வலை – திருப்:474/7
மேல்


நடம்புரிவாருடன் (1)

கால் தாவி சதியோடே சித்திரம் என்ப நடம்புரிவாருடன் செயல் மிஞ்சலாகி – திருப்:412/6
மேல்


நடமாட (2)

மடிய அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக மவுலி சிதறி இரை தேடி வரு நாய்கள் – திருப்:714/6
விகட இறகுகள் பறை இட அலகைகள் நடமாட – திருப்:908/10
மேல்


நடமாடி (7)

கதறி அங்கை கொட்டி தவழ்ந்து நடமாடி – திருப்:9/4
காளி நடமாடி நாள் அன்பர் தாம் வந்து தொழு மாது – திருப்:94/12
வரி கோழி கொடி மீ கொளும்படி நடமாடி சுரர் போற்று தண் பொழில் – திருப்:810/15
ஆல கோடு மிடற்று சோதி கபாலி பார்ப்பதி பக்ஷத்தால் நடமாடி
தாத்திரி பட்சித்து ஆவென உமிழ் வாளி – திருப்:980/9,10
ஆருடனும் பகை கொண்டு நின்றுற நடமாடி – திருப்:1180/6
கண்டான் வெம் காட்டு அங்கு அனலுற நடமாடி – திருப்:1184/12
முன் புந்தி நினைத்து உருவால் சிறு வடிவாகி முன் திந்தி என பரதாத்துடன் நடமாடி
தம் பந்தம் அற தவ நோற்பவர் குறை தீர சம்பந்தன் என தமிழ் தேக்கிய பெருமாளே – திருப்:1282/3,4
மேல்


நடமாடிய (1)

சிந்து இப்படி பயில் நடமாடிய பாவிகள்பால் – திருப்:151/6
மேல்


நடமாடு (2)

கூட அரனோடே நடமாடு அரிய காளி அருள்கூரும் சிவகாமி உமை அருள் பாலா – திருப்:445/6
பற்ற அரிய நடமாடு அத்தாளில் பத்தி மிக இனிய ஞான பாடல் – திருப்:1022/11
மேல்


நடமாடுக (1)

மதன் ஏவிய கணையால் இருவினையால் புவி கடல் சாரமும் வடிவாய் உடல் நடமாடுக முடியாதேன் – திருப்:1186/1
மேல்


நடமாடும் (15)

மந்தி நடமாடும் செந்தி நகர் மேவு மைந்த அமரேசர் பெருமாளே – திருப்:45/8
பருதி கதிரே கொஞ்சு நல் சரண நூபுரம் அது அசைய நிறை பேர் அண்டம் ஒக்க நடமாடும் கன – திருப்:160/13
எதிர் அங்கு ஒருவர் இன்றி நடமாடும் இறைவன் தனது பங்கில் உமை பாலா – திருப்:303/3
கரும்பு உற்ற வயல் சூழ பெரும்பற்ற புலியூரில் களம் பற்றி நடமாடும் அரன் வாழ்வே – திருப்:488/6
பாங்குபெறு தாளம் ஏங்க நடமாடும் பாண்டவர் சகாயன் மருகோனே – திருப்:620/6
தெரிவையர் தாம் வந்து அரு நடமாடும் திருவலம் மேவும் பெருமாளே – திருப்:665/8
முடி மிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங்காட்டில் முதிர் நடமாடும் கூத்தர் புதல்வோனே – திருப்:676/5
சூழ மன்றில் நடமாடும் எந்தை முதல் அன்புகூர – திருப்:898/12
பரி புர சரண காளி கூளிகள் நடமாடும் – திருப்:939/14
சேடன் முடியும் கலங்கிட வாடை முழுதும் பரந்து எழ தேவர்கள் மகிழ்ந்து பொங்கிட நடமாடும்
சீர் மயில மஞ்சு துஞ்சிய சோலை வளர் செம்பொன் உந்திய ஸ்ரீபுருடமங்கை தங்கிய பெருமாளே – திருப்:968/7,8
டெட்டெட் டுடுடுடு தத்தரிதரி என நடமாடும் – திருப்:1158/12
திக்குக்கு திக்கு திகுதிகு டுட்டுட்டுட் டுட்டுட் டுடுடுடு தித்தித்தி தித்தி திதி என நடமாடும்
சித்தர்க்கு சுத்த பரம நல் முத்தர்க்கு சித்த க்ருபை உள சித்தர்க்கு பத்தர்க்கு அருளிய குருநாதா – திருப்:1195/5,6
ஆலித்து எழுந்து அடர்ந்த ஆலத்தை உண்ட கண்டர் ஆகத்தில் மங்கைபங்கர் நடமாடும்
ஆதிக்கு மைந்தன் என்று நீதிக்குள் நின்ற அன்பர் ஆபத்தில் அஞ்சல் என்ற பெருமாளே – திருப்:1202/7,8
சுருக்கமுற்ற மால் தனக்கும் எட்டிடாது ஒருத்தர் மிக்க மா நடமாடும்
சுகத்தில் அத்தர் தாம் மிகுந்த பத்தி கூர் சுரக்க வித்தை தான் அருள்வோனே – திருப்:1207/5,6
மந்தி நடமாடும் செந்தில்நகர் மேவும் அந்த அசுர கால பெருமாளே – திருப்:1334/8
மேல்


நடமிட (9)

தவனமொடும் அலகை நடமிட வீர பத்திரர்கள் அதிர நிணமொடு குருதி குடி காளி கொக்கரிசெய் – திருப்:213/11
குலவு நரி சிறை கழுகு கொடி பல கருடன் நடமிட குருதி பருகிட – திருப்:512/35
திகுதகுதி என்று நடமிட முழங்கு த்ரிசிர கிரி வந்த பெருமாளே – திருப்:553/8
திலக நுதல் உமை பணி அது செயமகள் கலையின் நடமிட எரி விரி முடியினர் – திருப்:903/13
குலவி விரகு எனு அளறிடை முழுகிய கொடிய நடலையன் நடமிட வரு பிணி – திருப்:1001/5
அலகை காளிகள் நடமிட அலை கடல்அதனில் நீள் குடல் நிண மலை பிண மலை – திருப்:1008/13
தொலைவு அறும் அலகை இனங்கள் ஆனவை நடமிட நிண மலை துன்றவே அதில் – திருப்:1010/11
மணி முடி சிதறிட அலகைகள் பலவுடன் வயிரவர் நடமிட
முட்டி பொட்டு எழ வெட்டி குத்திய தம்பிரானே – திருப்:1015/15,16
நடமிட அசுரர் குலத்து காலனை நிகர் ஆகி – திருப்:1135/14
மேல்


நடமிடவும் (1)

இகலி முது களம் இனம் இசையொடு தனி இரண பயிரவி பதயுகம் மிகு நடமிடவும்
மிக எதிரெதிர் ஒரு தனு இரு காலும் – திருப்:1007/11,12
மேல்


நடமிடு (9)

செயம்பு என நடமிடு பதம் அழகியர் குருநாதா – திருப்:145/14
தொம்தம் தொம்தம் தொம்தம் என்று ஒலிபட நடமிடு பரன் அருள் அறுமுக – திருப்:150/17
தரித்து சுந்தரம் என அடர் பரிபுர பத சிலம்போடு நடமிடு கணிகையர் – திருப்:237/7
பொதுவுற்று திமித்திமி நடமிடு பகிரதி எழுத்து அறி ருத்திரி பகவதி கவுரி கை – திருப்:291/11
சுழற்றி நடமிடு நிருத்தர் அயன் முடி கரத்தர் அரி கரி உரித்த கடவுள் மெய் – திருப்:444/38
நதி மதி இதழி பணி அணி கடவுள் நடமிடு புலியூர் குமரேசா – திருப்:494/6
சிரமொடு இரணியன் உடல் கிழிய ஒரு பொழுதில் உகிர் கொடு அரி என் நடமிடு
சிற்பர் திண் பதம் வைத்து சக்கிரவர்த்திக்கு சிறை இட்டு சுக்கிரன் – திருப்:512/37,38
வெறுத்து நோக்கிகள் கபடிகள் நடமிடு பதத்தர் தூர்த்திகள் ம்ருகமத பரிமள – திருப்:562/3
பச்சோலை குலவு பனை வளர் மை சோலை மயில்கள் நடமிடு பட்டாலி மருவும் அமரர்கள் பெருமாளே – திருப்:940/8
மேல்


நடமிடும் (7)

இசைந்து நடமிடும் இணையிலி புலிநகர் வள நாடா – திருப்:145/10
திமித திமிதிமி என நடமிடும் அரி மருகோனே – திருப்:163/12
சம்பை கொடி இடை விபுதையின் அழகு முன் நந்த திரு நடமிடும் சரண் அழகுற – திருப்:206/7
பாம்பு உருவான முநி வாம் புலியான பதன் ஏய்ந்து எதிர் காண நடமிடும் பாதா – திருப்:501/6
வட சிகரி தவிடுபட நடமிடும் மாவில் புகும் கந்த வழாது – திருப்:640/3
நளின பத கழலும் ஒளிர் செச்சை பொன் புயம் என் நயனத்தில் உற்று நடமிடும் வேலா – திருப்:924/5
தோதீ திகுதிகு தீதீ செகசெக சோதீ நடமிடும் பெருமாளே – திருப்:1275/8
மேல்


நடமிடுவோனே (1)

சத்தியினை ஏவி அமரோர்கள் சிறை மீள நடமிடுவோனே – திருப்:503/12
மேல்


நடமேபுரிந்து (1)

நாரணனும் வேதன் முன்பு தெரியாத ஞான நடமேபுரிந்து வருவாயே – திருப்:1309/2
மேல்


நடராஜர் (1)

அதிக நடராஜர் பரவு குரு ராஜ அமரர் குல நேச குமரேசா – திருப்:686/6
மேல்


நடராஜன் (3)

அரி அயன் அறிந்திடாத அடி இணை சிவந்த பாதம் அடி என விளங்கி ஆடு நடராஜன்
அழல் உறும் இரும்பின் மேனி மகிழ் மரகதம் பெண் ஆகம் அயில் அணி சிவன் புராரி அருள் சேயே – திருப்:205/5,6
திரிபுரமும் மதன் உடலு நீறு கண்டவன் தருணம் மழ விடையன் நடராஜன் எங்கணும் – திருப்:207/9
பரி என்ப நரிகள்தமை நடனம் கொண்டு ஒரு வழுதி பரி துஞ்ச வரும் மதுரை நடராஜன்
பழி அஞ்சி எனது அருகில் உறை புண்டரிக வடிவ பவளம் சொல் உமை கொழுநன் அருள் பாலா – திருப்:1249/5,6
மேல்


நடலம் (1)

எழில் புதல்வரும் நின்று அழுது உளம் உருகும் இடர் கொடு நடலம் பல கூற – திருப்:388/2
மேல்


நடலிகள் (1)

உலகம் இடர் செயு நடலிகள் மடலிகள் சிலுகு சிலரொடு புகலிகள் இகலிகள் – திருப்:903/5
மேல்


நடலை (1)

நடலை படுத்து இந்த மாயத்தை நகையாதே – திருப்:1166/4
மேல்


நடலையன் (1)

குலவி விரகு எனு அளறிடை முழுகிய கொடிய நடலையன் நடமிட வரு பிணி – திருப்:1001/5
மேல்


நடலையில் (1)

நடலையில் வழி மிக அழி படு தமியனை நமன் விடு திரள் அது – திருப்:1015/5
மேல்


நடவா (1)

தெருவினில் நடவா மடவார் திரண்டு ஒறுக்கும் வசையாலே – திருப்:221/1
மேல்


நடவாத (1)

மருள் காட்டி நல்குரவு காட்டும் இல்ல இடுகாட்டின் எல்லை நடவாத
வழி காட்டி நல்ல அறிவு காட்டி மெல்ல வினை வாட்டி அல்லல் செயல் ஆமோ – திருப்:477/3,4
மேல்


நடவிகள் (1)

கனலில் இடு மெழுகு என நகை அருளிகள் அநெக விதமொடு தனி என நடவிகள்
கமரில் விழுகிடு கெடுவிகள் திருடிகள்தமை நாடி – திருப்:1003/3,4
மேல்


நடவிய (8)

அண்டம் கண்டும் பண்டு உண்டும் பொங்கு அமர்தனில் விஜயவன் இரதமை நடவிய – திருப்:150/22
திருத்தணி பொன் பதிதனில் மயில் நடவிய பெருமாளே – திருப்:291/16
கதறு சுழி கடல் இடை கிழி பட மிகு கலக நிசிசரர் பொடிபட நடவிய
கலப மரகத துரகத ந்ருப கிரி மயில் வாழ்வே – திருப்:371/11,12
அலை நெருப்பு எழ வடவரை பொடிபட சமணர்கள் குலம் அணி கழு பெற நடவிய மயில் வீரா – திருப்:799/5
பரவி அதனது துயர் கொடு நடவிய பழுதின் மதலையை உடல் இரு பிளவொடு – திருப்:821/13
படிய ரதம் அதை நடவிய மொழிபவன் அருள் ஆரூர் – திருப்:821/14
பரவை முறையிட அயில் கொடு நடவிய பெருமாளே – திருப்:821/16
நிருப ரண முக அரசர்கள் வலி தப விசயன் ரத முதல் நடவிய எளிமையும் – திருப்:930/13
மேல்


நடவுதல் (1)

குணலை இட அடு சுடலையில் நடவுதல் இனிதோ தான் – திருப்:1001/8
மேல்


நடவும் (3)

நடை பழகி மீள வறியவர்கள் நாளை நடவும் என வாடி முகம் வேறாய் – திருப்:245/3
வெட்கம் இலை நடவும் ஏகும்ஏகும் இனி மற்றவரை அழையும் மாதரே என முன் – திருப்:1144/7
ஏது கருமம் இவர் சாவு எனா சிலர் கூடி நடவும் இடுகாடு எனா கடிது – திருப்:1196/5
மேல்


நடன (7)

படர் சடையில் புனை நடன பரமர்தமக்கு ஒரு பாலா – திருப்:167/7
நடன பத நூபுரமும் முகில் கெஞ்சிட மலர் சொருகு கேச பரமும் இலங்கிய – திருப்:236/5
கூடிய முகப்பில் இந்திர வான அமுதத்தை உண்டு ஒரு கோடி நடன பத அம் சபை என்று சேர்வேன் – திருப்:506/4
அரஹர உருகி சேசெ என திரு நடன கோலம் அருள்செயும் உமையின் பாகர் அருள் பாலா – திருப்:517/7
நுணிய தளிர் என உலவிய பரிபுர அணி நடன பதமும் உடைய வடிவினர் – திருப்:572/21
எமர நடன வித மயிலின் முதுகில் வரும் இமையமகள் குமர எமது ஈச – திருப்:688/7
நடன குஞ்சித வீடே கூடாது அழிவேனோ – திருப்:1133/8
மேல்


நடனம் (24)

தனனதன தாந்த னந்தத்தென நடனம் ஆர்ந்த துங்க தனி மயிலை ஊர்ந்த சந்த திரு மார்பா – திருப்:60/6
கொண்ட நடனம் பதம் செந்திலிலும் என்தன் முன் கொஞ்சி நடனம் கொளும் கந்த வேளே – திருப்:62/7
கொண்ட நடனம் பதம் செந்திலிலும் என்தன் முன் கொஞ்சி நடனம் கொளும் கந்த வேளே – திருப்:62/7
திரு சரஸ்வதி மயேசுவரி இவர் தலைவர் ஓத திரு நடனம் அருளு நாதன் அருள் பாலா – திருப்:124/6
படை கை மணி அயில் விடு நடனம் கொள் கதிர் வேலா – திருப்:140/12
சித்திர கர தலம் வலிப்ப பல குட்டி நடனம் கொள் வேளே – திருப்:217/14
நடனம் இ படியிடத்து இனும் இசை தரையினில் கரி உரித்து அணிபவர்க்கு ஒரு சேயே – திருப்:409/6
துகிரின் கொடி ஒடியும்படி நடனம் தொடை வாழை மறையும்படி துயல் சுந்தர சுக மங்கையரோடு – திருப்:467/5
மறையன் தலை உடையும்படி நடனம் கொளு மாழை கதிர் வேலா – திருப்:467/14
முலைகள் பாரிக்க உடன் நடனம் ஆடிற்று வர முடி பதாகை பொலியவே நடம் குலவு கந்த வேளே – திருப்:495/18
கலகல என கழல் பரிபுரம் பொன் பத ஒலி மலிய திரு நடனம் இயற்றிய – திருப்:744/5
எனும் சுருதி ஓலம் ஒன்ற நடனம் கொள் வேலா – திருப்:762/12
கொளுந்த பல சிரம்தனை எறிந்து நடனம் கொள் வேலா – திருப்:829/12
நார சிங்க வடிவம் கொடு ப்ரசண்ட இரணியோன் நடுங்க நடனம் செய்து இலங்கை வலி – திருப்:829/13
அலகையுடன் நடனம் அது ஆடும் தாதை செவி நிறைய மவுன உரையாடும் நீப எழில் – திருப்:859/13
எண் குணம் உற்றோன் நடனம் சந்த்ர ஒளி பீடு அகம் உற்று எந்தை நடித்து ஆடும் அணி சபையூடே – திருப்:863/2
வரி அளிகள் இசை முரல வாகான தோகை இள மயில் இடையில் நடனம் இட ஆகாசம் ஊடுருவ – திருப்:870/13
மாதர் சிந்தை களிகூர நின்று நடனம் கொள்வோனே – திருப்:898/14
வட குவடில் நடனம் இடும் அப்பர்க்கு முத்தி நெறி தப்பு அற்று உரைக்க வல தம்பிரானே – திருப்:902/24
கான நடனம் உகந்தவள் செம் திரு அயன் மாது – திருப்:916/12
நடனம் இடும் பரி துரகதம் மயில் அது முடுகி கடுமையில் உலகதை வலம் வரும் – திருப்:1002/13
கடக கர தலம் இலக நடனம் இடும் இறைவர் மகிழ் கருத அரிய விதமொடு அழகுடன் ஆடும் – திருப்:1096/7
அயில் கொண்டு திரு நடனம் என தந்தை உடன் மருவி அருமந்த பொருளை இனி அருள்வாயே – திருப்:1249/4
பரி என்ப நரிகள்தமை நடனம் கொண்டு ஒரு வழுதி பரி துஞ்ச வரும் மதுரை நடராஜன் – திருப்:1249/5
மேல்


நடனமிட (1)

வடு அன இடு திசை பரவி நடனமிட அடல் இரவி திங்கள் ப்ரபை கதிர்கள் மங்க ப்ரசித்த குல – திருப்:624/23
மேல்


நடனமும் (3)

கொளுவிகள் மினுக்கு சங்கு இரங்கிகள் நடனமும் நடித்திட்டு ஒங்கு சண்டிகள் – திருப்:462/7
தோதகம் பாட மலை ஏழு துண்டாய் எழுவர் சோரி கொண்டு ஆறு வர வேல் எறிந்தே நடனமும் கொள் வேலா – திருப்:592/18
வயலி நகர் உறை சரவணபவ குக இயலும் இசைகளும் நடனமும் வகைவகை – திருப்:917/47
மேல்


நடனர்க்கு (1)

வேத சதுரத்தர் தென் புலியூர் உறை ஒருத்தி பங்கினர் வீறு நடனர்க்கு இசைந்து அருள் தம்பிரானே – திருப்:506/8
மேல்


நடனி (1)

திலத மதி முக அழகி மரகத வடிவி பரிபுர நடனி மலர் பத – திருப்:512/43
மேல்


நடனிகள் (1)

குதித்து அரங்கு ஏறு நடனிகள் எவரோடும் – திருப்:880/2
மேல்


நடனொடு (1)

படைத்து அனைத்தையும் வினையுற நடனொடு துடைத்த பத்தினி மரகத சொருபி ஒர் – திருப்:276/9
மேல்


நடா (1)

வட பராரை மா மேரு கிரி எடா நடா மோது மகர வாரி ஓர் ஏழும் அமுதாக – திருப்:1044/5
மேல்


நடாத்து (1)

பேயோன் நடாத்து கோமாளி வாழ்க்கை போம் ஆறு பேர்த்து உன் அடி தாராய் – திருப்:1250/4
மேல்


நடாத (1)

நடாத சுழி மூல விந்து நள் ஆவி விளை ஞான நம்ப நபோ மணி சமான துங்க வடி வேலா – திருப்:579/6
மேல்


நடாவிய (1)

அடல் மயில் நடாவிய ப்ரயத்தனே போற்றி அவதான – திருப்:823/10
மேல்


நடாவு (1)

திக்கினும் நடாவு புரவிக்கார குற மாது – திருப்:57/10
மேல்


நடிக்க (4)

தித்தித்தெய ஒத்த பரிபுர நிர்த்த பதம் வைத்து பயிரவி திக்கு ஒட்க நடிக்க கழுகொடு கழுது ஆட – திருப்:6/5
மறைப்ப நரிகள் மிகுப்ப குறளிகள் நடிக்க இருள் மலை கொளுத்தி அலை கடல் – திருப்:444/34
தின்று கூத்து நடிக்க தோகையில் வரும் வீரா – திருப்:547/14
மற்றை பதினெட்டு கண வகை சத்திக்க நடிக்க பலபல – திருப்:1172/11
மேல்


நடிக்கும் (3)

சூரர் மிக கொண்டாட நடிக்கும் தோகை நடத்தும் பெருமாளே – திருப்:497/8
சூரர் சேனை அனைத்தும் தூளியாக நடிக்கும் தோகை வாசி நடத்தும் பெருமாளே – திருப்:1031/8
சிவத்தின் சாமி மயில் மிசை நடிக்கும் சாமி எமது உளே சிறக்கும் சாமி சொருபம் இது ஒளி காண – திருப்:1179/5
மேல்


நடிக்கும்படி (2)

படு களம் புக்கு தொக்கு நடிக்கும்படி மோதி – திருப்:317/6
சோரி வாரியிட சென்று ஏறி ஓடி அழல் கண் சூல காளி நடிக்கும்படி வேலால் – திருப்:1032/7
மேல்


நடித்த (2)

செருக்கும் அம்பல மிசை தனில் அசைவுற நடித்த சங்கரர் வழிவழி அடியவர் – திருப்:7/13
திடம் உற்ற கனக பொதுவில் நட்புடன் நடித்த சிவனுக்கு விழி ஒத்த புதல்வோனே – திருப்:833/7
மேல்


நடித்தவர் (1)

ஓசை பெற்றிடவே நடித்தவர் தந்த வாழ்வே – திருப்:251/12
மேல்


நடித்தவர்கள் (1)

விடுப்ப துதை கலை நெகிழ்த்தி மயில் என நடித்தவர்கள் மயல் பிடித்து அவர் வரு வழியே போய் – திருப்:444/12
மேல்


நடித்திட்டு (3)

அடி நடித்திட்டு இட்டு இடித்து பொருதிடு மயிலோனே – திருப்:408/14
கொளுவிகள் மினுக்கு சங்கு இரங்கிகள் நடனமும் நடித்திட்டு ஒங்கு சண்டிகள் – திருப்:462/7
முழுகி எழு பயிரவர் நடித்திட்டு அகண்டமும் வெடிக்க துணிந்து அதிர – திருப்:622/23
மேல்


நடித்திட (3)

இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட இரண பயிரவி சுற்று நடித்திட
எதிரு நிசிசரரை பெலியிட்டு அருள் பெருமாளே – திருப்:4/15,16
அலகையும் உடன் நடித்திட அயில் எடுத்து அமர்செயும் அறுமுக பெருமாளே – திருப்:1259/8
சில கூகைகள் தாமும் நடித்திட அடு தீரா – திருப்:1314/12
மேல்


நடித்திடு (1)

பத்தர் கண ப்ரிய நிர்த்த நடித்திடு பட்சி நடத்திய குக பூர்வ – திருப்:602/1
மேல்


நடித்து (20)

நடித்து எழும் குரல் குமுகுமுகுமு என இசைத்து நன்கொடு மனம் அது மறுகிட – திருப்:10/7
இலை பிளவு அதனை நடித்து கேட்கவும் மறுமொழி பலவும் இசைத்து சாற்றவும் – திருப்:33/3
சிந்துர கூர மருப்பு செம் சரி செம் கை குலாவ நடித்து தென்புற – திருப்:155/1
சீர் கலை நெகிழ்த்து போர்த்து நூல் இடை நெளித்து காட்டி தீது எய நடித்து பாட்டு குயில் போல – திருப்:235/3
வலிக்க வேதனை குட்டி நடித்து ஒரு செகத்தை ஈனவள் பச்சை நிறத்தியை – திருப்:248/13
அழகு திருத்தணி மலையில் நடித்து அருள் பெருமாளே – திருப்:263/16
குழி விழி பெரு நெட்டு அலகை திரள் கரணம் இட்டு நடித்து அமிதப்படு – திருப்:281/9
தட கை தாளமும் இட்டு இயல் மத்தளம் இடக்கை தாளமும் ஒக்க நடித்து ஒளி – திருப்:429/11
சோர நல் தெருவூடே நடித்து முலை விலை கூறி – திருப்:439/6
தொடுத்தும் இள நகை பரப்பி மயில் மிசை நடித்து அழல் கிரி பதிக்குள் மருவிய பெருமாளே – திருப்:444/48
நகைத்து உருக்கி விழித்து மிரட்டி நடித்து விதத்தில் அதி மோகம் – திருப்:519/1
அன்பு போல் பொய் நடித்து காசு அளவு உறவாடி – திருப்:547/2
சூழ நடித்து சடத்தில் நின்று உயிரானது துறத்தற்கு இரக்கமும் சுப – திருப்:612/11
எண் குணம் உற்றோன் நடனம் சந்த்ர ஒளி பீடு அகம் உற்று எந்தை நடித்து ஆடும் அணி சபையூடே – திருப்:863/2
விடங்கள் கதுப்பு ஏற படங்கண் நடித்து ஆட அவிதம் கொள் முதல் பாயல் உறை மாயன் – திருப்:881/5
மேனியை மினுக்கி காட்டி நாடகம் நடித்து காட்டி வீடுகள் அழைத்து காட்டி மத ராசன் – திருப்:915/2
இதத்து ப்ரியப்பட நடித்து துவட்சியினில் நைந்து சோர – திருப்:917/18
கானினில் நடித்து காட்டி ஆலமும் மிடற்றில் காட்டி காமனை எரித்து காட்டி தரு பாலா – திருப்:1176/6
புதிய பரிபுரம் நடித்து காட்டுவர் இளைஞோரை – திருப்:1183/4
வேடர் குல மாதினிக்கு வேடை கெடவே நடித்து மேவும் இரு பாதம் உற்று வரவேணும் – திருப்:1189/4
மேல்


நடித்தோனை (1)

அவைதனில் நடித்தோனை மா தாதையே எனவும் வருவோனே – திருப்:166/12
மேல்


நடிப்ப (1)

பேய் கை கொட்டி நடிப்ப மணி கழுகுடன் ஆட – திருப்:357/12
மேல்


நடிப்பது (1)

திமிந்தோதி திமித்திமிதி தனந்தான தனத்தனன தினந்தோறு நடிப்பது மன் புகல்வேனோ – திருப்:879/4
மேல்


நடிப்பவர் (6)

தோதக வித்தை படித்து நடிப்பவர் உறவாமோ – திருப்:215/8
கார் குயிலை குரலை கொடு நல் தெரு மீதில் நெளித்து நகைத்து நடிப்பவர்
காமன் உகப்ப அமளி சுழல் குத்திரர் சந்தம் ஆமோ – திருப்:234/7,8
திருட்டு நாரிகள் பப்பர மட்டைகள் வறட்டு மோடியில் நித்த நடிப்பவர்
சிறக்க மேனி உலுக்கி மடக்கு கண் வலையாலே – திருப்:273/1,2
ஆசை அ பொருள் ஒக்க நடிப்பவர் உடன் மாலாய் – திருப்:357/4
இலகு பெற நடிப்பவர் முன் அருளும் உத்தம வேளே – திருப்:671/14
பரதத்தை அடக்கி நடிப்பவர் த்ரிபுரத்தை எரிக்க நகைப்பவர் – திருப்:1178/9
மேல்


நடிப்பன (1)

குடிப்பன முகப்பன நெடிப்பன நடிப்பன கொழுத்த குருதி கடலிடையூடே – திருப்:1251/5
மேல்


நடிப்பில் (1)

ஈரமோடு சிரித்து வருத்தவும் நாத கீத நடிப்பில் உருக்கவும் – திருப்:952/1
மேல்


நடிப்புற்ற (1)

நாடக மகளிர் நடிப்புற்ற தோதக வலையில் அகப்பட்டு ஞாலமும் முழுது மிக பித்தன் எனுமாறு – திருப்:1200/3
மேல்


நடு (21)

முருகு அவிழ் துணர்கள் உகுத்து காய் தினை விளை நடு இதணில் இருப்பை காட்டிய – திருப்:33/13
மூலம் கிளர் ஓர் உருவாய் நடு நாலு அங்குலம் மேல் நடு வேர் இடை – திருப்:188/1
மூலம் கிளர் ஓர் உருவாய் நடு நாலு அங்குலம் மேல் நடு வேர் இடை – திருப்:188/1
தமது வசமுற வசிய முகமே மினுக்கியர்கள் முலையில் உறு துகில் சரிய நடு வீதி நிற்பவர்கள் – திருப்:213/5
உலக்கை ராவி நடு கடல் விட்டவன் மருகோனே – திருப்:248/12
அபயம் என நடு நின்ற அசுரர் அடி உண்டு அவர்கள் முனை கெட நின்று பொரும் வேலா – திருப்:295/6
கமல அரு சோகாம்பரம் முடி நடு ஏய் பூம் கணை கலக அமர் வாய் தோய்ந்து அமளியின் மீதே – திருப்:338/1
தட நடு உடைய கடி படு கொடிய சரம் விடு தறுகண் அநங்கனாலே – திருப்:390/3
மலர் பிரமனை நடு தலை அரிந்தும் கொண்டு இரந்தே – திருப்:702/14
நடு இலாத குரோதமாய் தடிந்த தகுவர் மாதர் மணாளர் தோள் பிரிந்து – திருப்:749/11
அந்த நடு ஆதி ஒன்றும் இலதான அந்த ஒரு வீடு பெறுமாறு – திருப்:754/2
ஓடும் அந்த கலிகால் ஒடுங்க நடு தூணில் தங்க வரி ஞான வண் கயிறு – திருப்:762/7
நாடோ வீடோ நடு மொழி என நடு தூண் நேர் தோளோ சுர முக கன சபை – திருப்:822/7
நாடோ வீடோ நடு மொழி என நடு தூண் நேர் தோளோ சுர முக கன சபை – திருப்:822/7
சிகர கும்ப குங்கும புளகித தனம் இரு புயம் புதைந்திட நடு இடைவெளி – திருப்:845/5
இந்து கதிர் சேர் அருண பந்தி நடு தூண் ஒளி பட்டு இன்ப ரச பால் அமுத சுவை மேவு – திருப்:863/1
சூரியன் புரவி தேர் நடந்து நடு பங்கின் ஓட – திருப்:898/10
விடம் என அயில் என அடு என நடு என மிளிர்வன சுழல் விழி – திருப்:1015/1
அறிவை அறிபவர் அறியும் இன்பம்தனை துரிய முடிவை அடி நடு முடிவில் துங்கம்தனை சிறிய – திருப்:1124/3
கூறியே நடு இருப்பர் சோறு இடார் தரும புத்ர கோவு நான் என இசைப்பர் மிடியூடே – திருப்:1155/2
நகரம் இரு பாதமாகி மகர வயிறாகி மார்பு நடு சிகரம் ஆகி வாய் வகரமாகி – திருப்:1165/1
மேல்


நடுக்க (1)

அடுத்த ஆயிர விட பணா முடி நடுக்க மா மலை பிளக்கவே கவடு – திருப்:649/13
மேல்


நடுக்கமுற்ற (1)

மின்னினில் நடுக்கமுற்ற நுண்ணிய நுசுப்பில் முத்த வெண் நகையில் வட்டம் ஒத்து அழகு ஆர – திருப்:1190/1
மேல்


நடுக்கமுற்று (1)

பல திசை நடுக்கமுற்று நிலை கெட அடல் கை உற்ற படை அது பொருப்பில் விட்ட முருகோனே – திருப்:1239/7
மேல்


நடுக்கி (2)

சூழ் கிரியை கை தடித்து மலை திகை யானை உழற்றி நடுக்கி மத பொறி – திருப்:234/11
சிமக்கும் உரகனும் முழக்கி விட படம் அடைத்த சத முடி நடுக்கி அலை பட விடும் வேலா – திருப்:444/36
மேல்


நடுக்குற்று (1)

நடுக்குற்று அவர்க்கு மெத்த மனத்தை பெருக்க வைத்து நயத்து தியக்கி நித்தம் அழிவேனோ – திருப்:522/4
மேல்


நடுங்க (13)

பதலை திமிலை துடி தம்பட்டமும் பெருக அகில நிசிசரர் நடுங்க கொடும் கழுகு – திருப்:106/13
மாயை வல கஞ்சனால் விட வெகுண்டு பார் முழுதும் அண்ட கோளமும் நடுங்க
வாய் பிளறி நின்று மேக நிகர் தன் கை அதனாலே – திருப்:158/9,10
மருவலர்கள் திண் பணார முடி உடல் நடுங்க ஆவி மறலி உண வென்ற வேலை உடையோனே – திருப்:205/7
குவடு ஒதுங்க சொர்க்கத்தர் இடுக்கம் கெட நடுங்க திக்கில் கிரி வர்க்கம் – திருப்:320/11
கொடுங்கை பட்ட மராமரம் ஏழுடன் நடுங்க சுக்ரிவன் அவனோடு அமர் ஆடிய – திருப்:490/9
அரவம் எதிர் கண்டு நடுநடு நடுங்க அடல் இடு ப்ரசண்ட மயில் வீரா – திருப்:553/5
படியும் நடுங்க விழும் பனம் பழம் எனவாகும் – திருப்:576/12
எம படரும் என் செய்வோம் என நடுநடு நடுங்க வேல் விடு இரண முக சண்டமாருத மயிலோனே – திருப்:625/6
அணி தரு கயிலை நடுங்க ஓர் எழு குல கிரி அடைய இடிந்து தூள் எழ – திருப்:745/13
நார சிங்க வடிவம் கொடு ப்ரசண்ட இரணியோன் நடுங்க நடனம் செய்து இலங்கை வலி – திருப்:829/13
அற திரங்கி ஒர் தடி கை நடுங்க பிடித்து இடும்பு உறு மனைவியும் நிந்தித்து – திருப்:868/5
காலன் நடுங்க வேல் அது கொண்டு கானில் நடந்த முருகோனே – திருப்:974/5
மாறிட்டு வான் நடுங்க மேலிட்டு மேல கண்டம் வாய்விட்டு மாதிரங்கள் பிளவாக – திருப்:1242/5
மேல்


நடுங்கி (2)

கட கரி அஞ்சி நடுங்கி வருந்திடு மடுவினில் வந்து உதவும் புயல் இந்திரை – திருப்:771/11
சிந்தை நடுங்கி இருக்கவே மயில் மிசை ஏறி – திருப்:1324/10
மேல்


நடுங்கிட (2)

இடும் கனல் குரங்கொடு நெடும் கடல் நடுங்கிட எழுந்தருள் முகுந்தனன் மருகோனே – திருப்:700/6
தீரன் எனும்படி சாற்று விக்ரம சூரன் நடுங்கிட வாய்ந்த வெற்பு உடல் – திருப்:921/11
மேல்


நடுநடு (2)

அரவம் எதிர் கண்டு நடுநடு நடுங்க அடல் இடு ப்ரசண்ட மயில் வீரா – திருப்:553/5
எம படரும் என் செய்வோம் என நடுநடு நடுங்க வேல் விடு இரண முக சண்டமாருத மயிலோனே – திருப்:625/6
மேல்


நடுநடுங்க (1)

செரு விலகும் அசுரர் மங்க குல கிரிகள் நடுநடுங்க சிலுசிலு என வலை குலுங்க திடமான – திருப்:618/5
மேல்


நடுநடுவே (1)

நசையொடு தோலும் தசை துறு நீரும் நடுநடுவே என்பு உறு கீலும் – திருப்:665/1
மேல்


நடுவன் (1)

நெறி தவறி அலரி மதி நடுவன் மக பதி முளரி நிருதி நிதி பதி கரிய வன மாலி – திருப்:28/5
மேல்


நடுவனும் (2)

இடர் படுகவு நடுவனும் வல் அடல் பொரு கடுவதும் என நெடிது அடுவ கொடியன – திருப்:572/7
இடைவிடா தெறு நடுவனும் என வளை மடவார்தம் – திருப்:1008/4
மேல்


நடுவாக (4)

வளை தரு பெரு ஞாலத்து ஆழ் கடல் முறை இட நடுவாக போய் இரு – திருப்:360/11
சுருதி மொழிவன கயல் விழி புரள் தர நடுவாக – திருப்:370/4
சுரபி அலமர விழி புனல் பெருகிட நடுவாக – திருப்:821/12
நாடி நின்ற ப்ரபாவாகாரனு நடுவாக – திருப்:998/4
மேல்


நடுவாய் (1)

தொடர்புமாய் அடியாய் நடுவாய் மிகு துணையாய் மேல் – திருப்:837/2
மேல்


நடுவான (1)

அருண கிரண ஒளி எங்கெங்கும் உற்று முதல் நடுவான – திருப்:985/4
மேல்


நடுவிகள் (1)

திருடிகள் இணக்கி சம்பளம் பறி நடுவிகள் மயக்கி சங்கம் உண்கிகள் – திருப்:462/1
மேல்


நடுவில் (1)

கலக கயல் விழி போர் செய வேள் படை நடுவில் புடை வரு பாபிகள் கோபிகள் – திருப்:136/1
மேல்


நடுவிலாதன (1)

நடுவிலாதன படிறு கொள் இடறு சொல் அதனில் மூழ்கிய மறவனை இறவனை – திருப்:1009/7
மேல்


நடுவினில் (1)

சலம் இடை பூவின் நடுவினில் வீறு தணிமலை மேவும் பெருமாளே – திருப்:243/8
மேல்


நடுவினு (1)

கொந்து ஆர் குரா அடியினும் அடியவர் சிந்தை வாரிஜ நடுவினு நெறி பல – திருப்:268/1
மேல்


நடுவுமாய் (1)

ஒரு நியமமே விண்ட சட்சமய வேத அடி முடி நடுவுமாய் அண்ட முட்டை வெளி ஆகி உயிர் – திருப்:160/9
மேல்


நடுவுற (1)

அதல விதலம் முதல் கிடுகிடுகிடு என வரும் மயில் இனிது ஒளிர் ஷடுமையில் நடுவுற
அழகினுடன் அமரும் அரகர சிவசிவ பெருமாளே – திருப்:525/15,16
மேல்


நடுவே (3)

நய வான் உயர்ந்த மணி மாடம் உம்பர் நடுவே நிறைந்த மதி சூழ – திருப்:348/7
கலை நூல் பிதற்றி நடுவே கறுத்த தலை போய் வெளுத்து மரியாதே – திருப்:1069/2
ஆசை கூர் பத்தனேன் மனோ பத்மமான பூ வைத்து நடுவே
அன்பான நூல் இட்டு நாவிலே சித்ரமாகவே கட்டி ஒரு ஞான – திருப்:1212/1,2
மேல்


நடேசுரர் (1)

திகழ் வேடம் காளியொடு ஆடிய ஜெகதீச சங்கச நடேசுரர்
திருவாலங்காடினில் வீறிய பெருமாளே – திருப்:673/15,16
மேல்


நடேந்த்ரர் (1)

கருணை ம்ருகேந்த்ர அன்பருடன் உரகேந்த்ரர் கண்ட கடவுள் நடேந்த்ரர் மைந்த வரை சாடும் – திருப்:402/7
மேல்


நடை (53)

பக்கரை விசித்திர மணி பொன் கலணை இட்ட நடை பட்சி எனும் உக்ர துரகமும் நீப – திருப்:2/1
சங்கரி மனம் குழைந்து உருக முத்தம் தர வரும் செழும் தளர் நடை
சந்ததி சகம் தொழும் சரவண பெருமாளே – திருப்:22/15,16
பாத நூபுரம் பாடகம் சீர் கொள் நடை ஓதி மோகுலம் போல் சம்போகமொடு – திருப்:80/1
திருக்கு நடை பழகிகள் களபம் கச்சு உடை மாதர் – திருப்:140/6
முறுவல் தளவு என நடை மட வனம் என இரு பார்வை – திருப்:191/2
தோகை என்றிட வாகாக ஊர் அன நடை மானார் – திருப்:197/6
இதம் இசைந்து அனமாம் எனவே இன நடை நடந்தனர் வீதியிலே வர – திருப்:198/5
நடை நளிர் மாதர் நிலவு தொழும் தனு முழுதும் அபிராம அரி வய கிண்கிண் என – திருப்:236/7
நடை பழகி மீள வறியவர்கள் நாளை நடவும் என வாடி முகம் வேறாய் – திருப்:245/3
சடை இறைவர் காண உமை மகிழ ஞான தளர் நடை இடா முன் வருவோனே – திருப்:245/7
புயத்தில் வளை பிலுக்கில் நடை குலுக்கில் அற பசப்பி மயல் புகட்டி தவத்து அழிப்பவருக்கு உறவாமோ – திருப்:264/4
சயில பகலவர் இடைதொறு நடை செய்யும் இரவு தவிரவே இரு பதம் அடையவே – திருப்:292/7
தளர் மின் நேர் இடையால் உடையால் நடை அழகினால் மொழியால் விழியால் மருள் – திருப்:305/3
கெஜ நடை மடவார் வசம் அதில் உருகா கிலெசம் அது உறு பாழ் வினையாலே – திருப்:391/1
இருமா நடை புக்கு உரை போய் உணர்வு அற்று இளையா உளம் உக்கு உயிர் சோர – திருப்:393/3
கொடி இடை பட்டு உடை நடை பொன் சரண மயில் கமனம் என குனகி பொருள் பறிபவருக்கு உறவாமோ – திருப்:407/4
கோடு செறி மத்தகத்தை வீசு பலை தத்த ஒத்தி கூறு செய்து அழித்து உரித்து நடை மாணார் – திருப்:419/1
அசத்தியொடு உழைத்து தத்து நடை அந்தம் மேவி – திருப்:423/6
வளத்தொடு அளை மல சலத்தொடு உழைகிடை துடித்து தவழ் நடை வளர்த்தி என தகு – திருப்:444/8
தவளம் தப்பு உடனே கிடுகிடு நடை தம்பட்டம் இடோல் பல ஒலி – திருப்:499/3
பிடியொடு களிறுகள் நடை இட கலை திரள் பிணை அமர் திருமலை பெருமாளே – திருப்:523/8
உரைத்த நடை தளரும் உடம்பு பழுத்திடு முன் மிகவும் விரும்பி – திருப்:524/7
பொன் தோகை அமை பாளிதம் சூழ் சரண தாள் சிலம்பு ஓலம் இடவே நடந்து ஆன நடை
சாதி சந்தான எகின மார்பர் அம் தோகை என தான் எழும் கோல விலைமாதர் இன்பு ஆர் கலவி – திருப்:592/7,8
செம்பொன் தட முலை பால் குடி நாள் பல பண்பு தவழ் நடை போய் விதமாய் பல – திருப்:652/7
நலமுறு வேய் ஒன்றிட இரு கால் நன்றுற நடை ஆரும் குடிலோடே – திருப்:665/2
கொடி இடை பிடி நடை குறமகள் திருவினை புணர்வோனே – திருப்:668/12
சீர் உலாவிய ஓதிமம் ஆன மா நடை மா மயில் சேய சாயல் கலா மதி முகம் ஆனார் – திருப்:712/1
அழகார் கன நூபுரம் ஆடிட நடை மேவி – திருப்:721/6
படித்தார் மயிலாம் எனவே நடை நெளித்தார் பல காமுகர் வார் கலை – திருப்:750/5
பசை அற்ற உடல் வற்ற வினை முற்றி நடை நெட்டி பறிய கை சொறிய பல் வெளியாகி – திருப்:752/1
தங்கு செம் கையர் அனம் என வரு நடை மட மாதர் – திருப்:770/2
மீன் நுல் ஆடை இடை ஆட மயில் போல நடை ஓலம்ஓலம் என பாத மணி நூபுரமும் – திருப்:784/3
கன்னல் மொழி பின் அளகத்து அன்ன நடை பன்ன உடை – திருப்:811/9
கருதி அன நடை கொடி இடை இயல் மயில் கமழும் அகில் உடன் அளகிய ம்ருகமத – திருப்:821/3
பத பங்கயம் அணியும் பரிபுரம் அங்கு ஒலி வீச நடை கொண்டிடு மயில் என்பன கலையும் சுழலாட – திருப்:850/5
அழகு பெறு நடை அடைய கிறிது படு மொழி பழகி ஆவியாய ஓர் தேவிமாருமாய் – திருப்:858/5
துவர் அதோ இலவோ தெரியா இடை துகள் இலா அனமோ பிடியோ நடை
துணை கொள் மா மலையோ முலை தான் என உரையாடி – திருப்:887/3,4
குயிலோ மொழி அயிலோ விழி கொடியோ இடை பிடியோ நடை குறியீர் தனி செறியீர் இனி என்று பாடி – திருப்:909/1
மலர் கண் அண்டு இருளாகியுமே நடை தடுமாறி – திருப்:945/2
கரும்பு அமுது முலை குரும்பை குருகு பகரும் பிடியின் நடை எயின் மாதோடு – திருப்:971/2
அடைவு நடை படி பயிலவும் முயலவும் அறியாத – திருப்:1003/6
கானும் திகழ் கதிரோனும் சசியொடு காலங்களும் நடை உடையோனும் – திருப்:1035/5
நடை உடையிலே உருக்கி நெடிய தெரு வீதியிற்குள் நயனம் அதனால் மருட்டி வருவாரை – திருப்:1098/1
வலிய சகடு இடறி மாயமாய் மடி படிய நடை பழகி ஆயர்பாடியில் – திருப்:1157/11
தப்பில் தவறு உறும் மத்திப நடை என உரையாடி – திருப்:1158/6
தநயன் என நடை பழகி மங்கைதன் சிங்கியின் வசமாகி – திருப்:1163/4
திரிகி உடல் வளைய நடை தண்டு உடன் சென்று பின் கிடை எனவும் மருவி மனை முந்தி வந்து அந்தகன் – திருப்:1163/5
நரையொடு பல் கழன்று தோல் வற்றி நடை அற மெத்த நொந்து கால் எய்த்து – திருப்:1166/1
நயனம் இருட்டி நின்று கோலுற்று நடை தோயா – திருப்:1166/2
மழை குழல் காட்டி வேட்கை வளர் முலை காட்டி நோக்கின் மயில் நடை காட்டி மூட்டி மயல் ஆக – திருப்:1199/2
வேத புவிதனில் கழன்று ஏனம் எனஎன தவழ்ந்து வீறு மணிகளை புனைந்து நடை மேலாய் – திருப்:1272/3
தளர் நடை பட்டு தத்து அடியிட்டு தடுமாறி – திருப்:1321/2
அனத்தோடு ஒப்பாம் என்னும் நடை மடவியர் அநுராகம் – திருப்:1332/1
மேல்


நடைக்கும் (2)

ஓலை மேவு குழைக்கும் ஓடை யானை நடைக்கும் ஓரை சாயும் இடைக்கும் மயல் மேவி – திருப்:990/3
அற பெரிய தனக்கும் அன நடைக்கும் மினின் இடைக்கும் மலர் அடிக்கும் இள நகைக்கும் உளம் அயராதே – திருப்:1152/3
மேல்


நடைக்கே (1)

மதன தனு நிகர் இடைக்கே மனம் உருக வரு பிடி நடைக்கே இரு – திருப்:1185/1
மேல்


நடைகள் (1)

கனக வளை கல நடைகள் பழகிகள் மயில் போல – திருப்:375/4
மேல்


நடைகளும் (1)

நடைகளும் பல தாறே மாறே விழலாகி – திருப்:1133/6
மேல்


நடைச்சியர் (1)

மயில் நடைச்சியர் குயில் மொழிச்சியர் மனது உருக்கிகள் அணை மீதே – திருப்:290/2
மேல்


நடைபட (1)

தெனன தெனதென தென என நடைபட முநிவோர்கள் – திருப்:1003/10
மேல்


நடைபெறு (1)

நதியுடன் அராவு பூணு பரமர் குருநாதனான நடைபெறு கடூரமான மயில் வீரா – திருப்:1269/7
மேல்


நடையார் (1)

தோகை பக்ஷி நடையார் பதத்தில் இடு நூபுர குரல்கள் பாட அக துகில்கள் – திருப்:439/5
மேல்


நடையால் (3)

ஆர நகையால் வில் போர் நுதலினால் வித்தார நடையால் நல் கொங்கையாலே – திருப்:382/2
நடையால் எத்திகள் ஆர கொங்கையினால் எத்திகள் மோகத்தின் – திருப்:492/3
பயிலு நடையால் உழன்று அவர்களிடம் மோகம் என்ற படுகுழியிலே மயங்கி விழலாமோ – திருப்:692/4
மேல்


நடையாலும் (2)

அயிலே நிகர்ந்த விழியாலும் அஞ்ச நடையாலும் அங்கை வளையாலும் – திருப்:348/3
உடல் காட்டு இனிமையில் எழில் பாத்திரம் இவள் உடையால் கெறுவித நடையாலும்
ஒரு நாள் பிரிவதும் அரிதாய் சுழல்படும் ஒழியா துயர் அது தவிரேனோ – திருப்:905/3,4
மேல்


நடையாலே (2)

தாறுமாறு சொல் மிகையாலே அன நடையாலே – திருப்:484/4
அடி துவண்ட தண்டை கலில் எனும் சிலம்பொடு அணி சதங்கை கொஞ்சு நடையாலே – திருப்:623/2
மேல்


நடையாள் (1)

அன்ன நடையாள் குற பாவை பந்து ஆடு விரல் என்னுடைய தாய் வெண் முத்தார் கடம்பு ஆடு குழல் – திருப்:478/11
மேல்


நடையிட்டு (1)

சேலை காலில் விழவிட்டு நடையிட்டு மயிலின் கலாப – திருப்:960/4
மேல்


நடையில் (3)

பிளவுபெறில் அதில் அளவுஅளவு ஒழுகியர் நடையில் உடையினில் அழகொடு திரிபவர் – திருப்:43/5
அனம் ஒத்திடு சிறந்த நடையில் கிளியின் இன் சொலால் அழகில் தனி தளர்ந்தும் அதி மோகம் – திருப்:803/3
கன்னல் மொழியில் சிறக்கும் அன்ன நடையில் கறுத்த கண்ணின் இணையில் சிவந்த கனி வாயில் – திருப்:1190/3
மேல்


நடையிலே (1)

குழையிலே எய்த்த நடையிலே நெய்த்த குழலிலே பற்கள்தனில் ஏமா – திருப்:1085/2
மேல்


நடையினு (1)

முருகு உலாவிய குழலினும் நிழலினும் அருவமாகிய இடையினு நடையினு
முளரி போலு நல் விழியினும் மொழியினும் மட மாதர் – திருப்:1009/1,2
மேல்


நடையினும் (5)

மதுர இதழினும் இடையினும் நடையினும் மகளிர் முகுளித முலையினும் நிலையினும் – திருப்:371/3
மதிக்கொணா தளர் இடையினும் நடையினும் அவமே யான் – திருப்:562/6
கொம்பு சேர்வன இடையினு நடையினும் அன்புகூர்வன மொழியினும் எழில் குடிகொண்ட – திருப்:769/3
வாளின் முனையினும் நஞ்சினும் வெம் சம ராஜ நடையினும் அம்பு அதினும் பெரு – திருப்:916/1
இருள் செய் குழலினும் இடையினும் நடையினும் அநுராக – திருப்:1001/2
மேல்


நடையை (1)

அன்ன நடையை பழித்த மஞ்ஞை மலையில் குறத்தி அம்மை அடவி புனத்தில் விளையாடும் – திருப்:1190/5
மேல்


நடையோடு (1)

மல்லி சலியாட பட்டு ஆடை கொண்டாட மயல் தள்ளு நடையோடு சற்றே மொழிந்து ஆசை கொடு – திருப்:478/7
மேல்


நண்ணிய (1)

எண்ணும் உன் அடியவர் நண்ணிய பதம் மிசை என்னையும் வழிபட விடவேணும் – திருப்:1233/4
மேல்


நண்ணு (1)

அத்தன் அன்னை இல்லம் வைத்த சொன்னம் வெள்ளி அத்தை நண்ணு செல்வர் உடனாகி – திருப்:476/1
மேல்


நண்ப (3)

அடர்ந்துஅடர்ந்து எதிர்ந்து வந்த வஞ்சர் அஞ்ச வெம் சமம்புரிந்த அன்பர் இன்ப நண்ப உரவோனே – திருப்:44/6
ஆசை கூரு நண்ப என்று மா மயூர கந்த என்றும் ஆவல் தீர என்று நின்று புகழ்வேனோ – திருப்:735/4
ஒரு பராக்ரம துரகம் ஓட்டிய உரவ கோ கிரி நண்ப வானோர் – திருப்:1058/6
மேல்


நண்பர் (2)

அம் புனம் புகுந்த நண்பர் சம்பு நல் புரந்தரன் தரம் பல் உம்பர் கும்பர் நம்பு தம்பிரானே – திருப்:97/8
பரிவொடு மகிழ்ந்து இறைஞ்சு மருதிடை தவழ்ந்து நின்ற பரம பத நண்பர் அன்பின் மருகோனே – திருப்:181/7
மேல்


நண்பான (1)

ஈச நண்பான புருஷார்த்த தெரிசனை தா எனும் கேள்வி நெறி கீர்த்தி மருவிய – திருப்:608/15
மேல்


நண்பின் (1)

வாரம் உற்ற பண்பின் மாதம் உற்ற நண்பின் நீடு மெய் துயர்ந்து வயதாகி – திருப்:233/1
மேல்


நண்பு (15)

பொனின் குடங்கள் அஞ்சு மென் தனங்களும் புயங்களும் பொருந்தி அன்பு நண்பு பண்பும் உடனாக – திருப்:44/3
தடவு இயல் செந்தில் இறையவ நண்பு தரு குற மங்கை வாழ்வு ஆம் புயனே – திருப்:48/5
கடி மா மலர்க்குள் இன்பம் உள வேரி கக்கு நண்பு தரு மா கடப்பு அமைந்த தொடை மாலை – திருப்:209/1
கொண்ட நண்பு இதழின் சுகம் குயிலின் சொல் மேவும் – திருப்:463/4
நண்பு உக பாதம் அதில் அன்புற தேடி உனை நங்கள் அப்பா சரணம் என்று கூறல் – திருப்:472/2
பண் சார நைந்து நண்பு ஓதும் அன்பர் பங்காகி நின்ற குமரேசா – திருப்:587/6
அகல ஓட்டிகள் மாயா ரூபிகள் நண்பு போலே – திருப்:666/2
தண் புடை பொழில் சூழ் மாதையில் நண்பு வைத்து அருள் தாராதலமும் – திருப்:729/13
ஒருவர் நண்பு அடைந்து உள திரள் கவர்கொடு பொருள் தேடி – திருப்:825/2
சமயத்தர் ஆசார நியமத்தின் மாயாது சகளத்து உளே நாளு நண்பு உளோர் செய் – திருப்:907/3
பயிலா மனம் மகிழ் மோகித சுக சாகர மட மாதர்கள் பகையே என நினையாது உற நண்பு கூரும் – திருப்:909/3
வேளை என வந்து தாளினில் விழுந்து வேடை கெட நண்பு பல பேசி – திருப்:970/2
நின்தன் அன்பு என்பது ஒன்று இன்றி நன்று என்று நெஞ்சின்கண் நண்பு ஒன்று இல் மங்கையர் நேசம் – திருப்:1101/3
நினைக்கலாம் என வேல் வேடர் கொம்புடன் நண்பு கூர்வாய் – திருப்:1151/12
உருகி தீ மெழுகு இட்டானதோ என உரையா நண்பு – திருப்:1192/6
மேல்


நண்புகள் (1)

வம்புகள் விளைத்து நண்புகள் கொடுத்து மங்கி நரகத்தில் மெலியாமல் – திருப்:853/3
மேல்


நண்புடன் (1)

வாரி அமுது பொசிந்து கசிந்த செ வாயு நகை முக வெண் பலு நண்புடன்
வாரும் இரும் எனும் இன் சொலும் மிஞ்சிய பனிநீரும் – திருப்:916/3,4
மேல்


நண்பும் (1)

பண்டிதன் கந்தன் என்று அண்டர் அண்டம் தொழும் பண்பு நண்பும் பெறும் பெருமாளே – திருப்:1100/8
மேல்


நண்புறப்படுவேன் (1)

மயக்கினிலே நண்புறப்படுவேன் உன் மலர் கழல் பாடும் திற நாடா – திருப்:289/2
மேல்


நண்புறு (1)

நண்புறு எனை இன்று நன்று இல் வினை கொன்று நன்று மயில் துன்றி வரவேணும் – திருப்:937/4
மேல்


நண்பை (1)

குடம் என ஒத்த கொங்கை குயில் மொழி ஒத்த இன் சொல் குறமகள் வைத்த நண்பை நினைவோனே – திருப்:1080/1
மேல்


நண்பொடு (2)

வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெல நகைத்து நண்பொடு வரும் இரும் என உரை – திருப்:19/3
மெள்ளவும் உலாவி இங்கித சொல் குயில் குலாவி நண்பொடு வில் இயல் புரூர கண் கணை தொடு மோக – திருப்:684/2
மேல்


நண்பொடும் (1)

கயல்கள் சிவப்ப பரிந்து நண்பொடும் இன்பம் ஊறி – திருப்:137/2
மேல்


நணியே (1)

நணியே சரவணம் அதில் வளர் அழகிய பெருமாளே – திருப்:1002/16
மேல்


நணு (1)

நணு கலர் மடிய தொலைத்து பேர் பெறு பெருமாளே – திருப்:1135/16
மேல்


நணுகி (1)

நணுகி மயலே விளைத்து முலையை விலை கூறி விற்று லளிதம் உடனே பசப்பி உறவாடி – திருப்:1098/2
மேல்


நணுகிய (1)

நனி கடல் கதற பொருப்பு தூள் எழ நணுகிய இமையவருக்கு சீருற – திருப்:1135/15
மேல்


நணுகுநணுகு (1)

மறுக மனை உறும் அவர்கள் நணுகுநணுகு எனும் அளவில் மாதர் சீ எனா வாலர் சீ எனா – திருப்:858/21
மேல்


நத்த (2)

செ கரத்தின் மலை முப்புரத்தில் எரி இட்ட சத்தி சிவன் உற்று நத்த மிகு – திருப்:423/11
தக்கு நத்த அருணைக்கிரிக்குள் மகிழ் தம்பிரானே – திருப்:423/16
மேல்


நத்தத்தை (1)

நத்தத்தை சக்ரத்தை பத்மத்தை கை பற்றி பொரும் மாயன் நரிக்கும் அரிக்கும் எரிக்கும் விருப்புற – திருப்:526/11
மேல்


நத்தம் (2)

குலிச அதுங்க கை கொற்றவன் நத்தம் குடி ஏற – திருப்:320/12
தித்தி மித்தி மீத்தனத்த நத்தம் மூட்டு சிற்று உடுக்கை சேட்டை தவில் பேரி – திருப்:349/5
மேல்


நத்தா (2)

எய்த்தே நத்தா பற்றா மல் தாது இற்றே முக்க கடவேனோ – திருப்:1120/4
முகில்கே நத்தா விரி தரு கலப நன் மயிலோனே – திருப்:1332/6
மேல்


நத்தி (8)

கெலிக்கும் வீடு அதை நத்தி எடுத்து இவண் உழல்வேனோ – திருப்:248/8
கல் குறிச்சி வாழ் பெண் ஒக்க வெற்றி வேல் கொள் கச்சி நத்தி நாள் கொள் பெருமாளே – திருப்:349/8
உருகி வரவிட்ட பரம சுகம் உற்று உனது அடியை நத்தி நினையாமல் – திருப்:405/2
சூதக சரசமோடெ எத்தி வருவோரை நத்தி விழியால் மருட்டி மயல் – திருப்:439/7
குடிற்கே நத்தி பழுதாய் மங்கப்படுவேனை – திருப்:446/6
ஆலகால பட பை மடப்பியர் ஈர வாள் அற எற்றும் விழிச்சியர் யாவராயினும் நத்தி அழைப்பவர் தெருவூடே – திருப்:597/1
நத்தி வந்து நள்ளாறு உறை தேவர்கள் பெருமாளே – திருப்:808/16
நத்தி உதம தவத்தின் நெறியாலே லக்ய லக்கண நிருத்தம் அருள்வாயே – திருப்:1295/2
மேல்


நத்திடு (1)

அயில் ஆர் மை கடு விழியார் மட்டைகள் அயலார் நத்திடு விலைமாதர் – திருப்:836/1
மேல்


நத்திடும் (1)

காண்பால் துஞ்சாமல் நத்திடும் அசுரேசன் – திருப்:89/10
மேல்


நத்திடுவேன் (1)

ஏது புத்தி ஐயா எனக்கு இனி யாரை நத்திடுவேன் அவத்தினிலே – திருப்:251/1
மேல்


நத்திய (5)

அழி தொழிற்கு விருப்பொடு நத்திய அசடனை பழியுற்ற அவத்தனை – திருப்:281/5
சோதி பிரகாச செயலாள் முத்தமிழ் மானை புணர் சோதி புலியூர் நத்திய பெருமாளே – திருப்:507/8
தோகை செயலாள் பொன் பிரகாச குறமான் முத்தொடு சோதி துறையூர் நத்திய பெருமாளே – திருப்:741/8
கருத்து இதப்படு காமா லீலைகள் விதத்தை நத்திய வீணா வீணிகள் – திருப்:849/1
செழிப்பை நத்திய சீலா வீறிய மயில் வீரா – திருப்:849/12
மேல்


நத்தினர் (1)

மயக்கி நத்தினர் மேல் மறு பாடும் அ விழி ஏவி – திருப்:846/4
மேல்


நத்து (10)

நத்து அணி செக்கரன் மகிழ்ச்சி கூர்தரு மருகோனே – திருப்:172/14
ஆரணத்து கண் நத்து நாள்மலர் பொன் பதத்தை யான் வழுத்தி சுகிக்க அருள்வாயே – திருப்:283/4
நாடி தேடி தொழுவார்பால் நான் நத்து ஆக திரிவேனோ – திருப்:363/1
தெற்கு அரக்கர் பவிஷை குலைத்து விடணற்கு நத்து அரசு அளித்து முத்தி கொடு – திருப்:423/9
நத்து அனைய கண்டமும் வெண்முத்து விளை விண்டு அனைய எழில் தோளும் – திருப்:572/12
நத்து தரித்த கரத்தர் திருத்துளவ அணி மார்பர் – திருப்:723/10
செழு நத்து உமிழு முத்து வயலுக்குள் நிறை பெற்ற திகழ் எட்டிகுடி உற்ற பெருமாளே – திருப்:833/8
பொய் கோள் நத்து ஆழ் மெய் கோணி போய் முற்பால் வெற்பில் புன மானை – திருப்:1123/5
நட்ட மா மனத்தை இட்டமே கொடுத்து நத்து வாழ் கடற்குள் அணை போலே – திருப்:1256/2
வெற்றி விக்ரம அரக்கர் கிளை மாளவிட்ட நத்து கரனுக்கு மருகோனே – திருப்:1295/3
மேல்


நத்தும் (4)

குசை முடிந்து ஒக்க பக்கரை இட்டு எண் திசையினும் தத்த புத்தியை நத்தும்
குரகதம் கட்டி கிட்டி நடத்தும் கதிர் நேமி – திருப்:319/9,10
செந்தமிழ் மால் புலியூர் நத்தும் பெருமாளே – திருப்:491/16
சுகம் மூழ்கி புலியூர் நத்தும் பெருமாளே – திருப்:492/16
நத்தும் அமுதத்தை எழுப்பி அளித்தவர் மருகோனே – திருப்:723/12
மேல்


நத்துவார் (1)

நச்சு வாள் விழி கொடு எற்றியே தனத்தை நத்துவார் சுகத்தில் நலமாக – திருப்:1256/1
மேல்


நத்தோடு (1)

நத்தோடு முழங்கு கனத்தோடு முழங்கு ந திரை வழங்கு கடலாலும் – திருப்:344/2
மேல்


நதி (45)

முளைக்கும் சீத நிலாவொடு அரா விரி திரை கங்கா நதி தாதகி கூவிள – திருப்:29/11
திங்கள் அரவு நதி துன்று சடிலர் அருள் செந்தி நகரில் உறை பெருமாளே – திருப்:63/8
திங்கள் அரவு நதி சூடிய பரமர் தந்த குமர அலையே கரை பொருத – திருப்:68/15
படல உடு பதியை இதழி அணி சடில பசு பதி வர நதி அழகான – திருப்:127/7
அங்கம் சிந்தும் பங்கம் துஞ்சும்படி ஒரு தொகுதியின் நுரை நதி எதிர்பட – திருப்:150/20
பரம மா நதி புடை கொண்டு அணாவவெ வனச மா மலரினில் வண்டு உலாவவெ – திருப்:178/15
நமனை உயிர் கொளும் அழலின் இணை கழல் நதி கொள் சடையினர் குருநாதா – திருப்:214/7
பாதி மதி நதி போதும் அணி சடை நாதர் அருளிய குமரேசா – திருப்:228/1
உரித்த வெம் கயம் மறியோடு புலி கலை தரித்த சங்கரர் மதி நதி சடையினர் – திருப்:237/9
அப்ப போர் பன்னிரு வெற்ப பூ தணியல் வெற்ப பார்ப்பதி நதி குமாரா – திருப்:275/6
தலை மதிய நதி தும்பை இள அறுகு கமழ் கொன்றை சடை முடியில் அணிகின்ற பெருமானார் – திருப்:295/7
கலைகள் அணை கொத்து அடர்ந்து வம்பு அலர் நதி கொள் அகத்தில் பயந்து கம்பர் மெய் – திருப்:321/13
தமர மிகு திரை எறி வளை கடல் குடல் மறுகி அலைபட விட நதி உமிழ்வன – திருப்:367/9
ஆறு முகமான நதி பாலா குற மாது தனம் ஆர விளையாடி மணம் அருள்வோனே – திருப்:445/7
நதி மதி இதழி பணி அணி கடவுள் நடமிடு புலியூர் குமரேசா – திருப்:494/6
நிலா விரி நிலா மதி நிலாத அநில அசன நியாய பரிபால அர நதி சூடி – திருப்:570/5
மதுரம் எனு நதி பெருகி இரு கரை வழிய வகைவகை குதி பாயும் – திருப்:613/6
அகில தலம் ஓது நதி மருவு சோலை அழகு பெறு போக வளநாடா – திருப்:619/6
இமய மாது பாகீரதி நதி பாலகா சாரல் இறைவி கானம் மால் வேடர் சுதை பாகா – திருப்:637/6
கங்கை பதி நதி காசியில் மேவிய பெருமாளே – திருப்:652/16
வெகு முக ககன நதி மதி இதழி வில்வம் முடித்த நம்பர் பெருவாழ்வே – திருப்:657/7
செழு நீர் சேய் நதி ஆரம் கொழியா கோமளம் வீசும் திருவோத்தூர்தனில் மேவும் பெருமாளே – திருப்:677/8
திமிதிமி என பறைய பெருகு புனல் கெடில நதி திருவதிகை பதி முருக பெருமாளே – திருப்:737/8
கூட்டு நதி தேங்கிய வெள்ளாறு தரளாறு திகழ் நாட்டில் உறை சேந்த மயிலா வளி தெய்வானையொடெ – திருப்:756/15
எழில் வளை மிக்க தவழ்ந்து உலாவிய பொனி நதி தெற்கில் திகழ்ந்து மேவிய – திருப்:788/15
பொன்னி நதி கரா நீர் புயங்க நாதா – திருப்:811/14
நதி பதி கதற ஒரு கணை தெரியு நாராயணன்தன் மருகோனே – திருப்:820/6
பம்பு நதி உற்ற பங்கு ஒரு சமர்த்தி பண்டு உள தவத்தில் அருள் சேயே – திருப்:853/5
நதி மிஞ்ச சடை விரிந்த நாயகன் உமை அன்பில் செயும் மிகுந்த பூசனை – திருப்:856/9
நவ கங்கைக்கு இணை பகர்ந்த மா மணி நதி பங்கில் குலவு கந்துகாபுரி – திருப்:856/11
கதறி வெகு குருதி நதி பொங்கிடும் சம்ப்ரமம் கண்டு சேர – திருப்:860/10
தியக்கி அம்பேறு நதி அது பலவாறும் – திருப்:880/14
குட திசை வார் ஆழி போலும் படர் நதி காவேரி சூழும் குளிர் வயலூர் ஆர மேவும் பெருமாளே – திருப்:900/8
காமனை எரித்த தீ நயன நெற்றி காதிய சுவர்க்க நதி வேணி – திருப்:911/5
திரை கடல் பொரு காவிரி மா நதி பெருக்கு எடுத்துமே பாய் வள நீர் பொலி – திருப்:919/13
கதி செய் நதி வந்து உறும் தென் கடம்பந்துறை பெருமாளே – திருப்:922/16
தரங்கம் முதிய மகரம் பொருத திரை சலந்தி நதி குமரன் என வான – திருப்:971/5
அகர முதல் உரு கொள் ஐம்பந்தொரு அக்ஷரமொடு அகில புவன நதி அண்டங்களுக்கு முதல் – திருப்:985/3
நளின பத வர நதி குமுகுமு என முநிவோரும் – திருப்:1002/14
குருதி நதி வித சதியொடு குதி கொள விதி ஓட – திருப்:1005/10
முது கழுகு கொடி கருடன் அங்கம் பொர குருதி நதி பெருக வெகு முக கவந்தங்கள் நிர்த்தமிட – திருப்:1124/15
நதி முடி ய சாரம் ஆகி உதய திரு மேனி ஆகி நமசிவய மாமை ஆகி எழுதான – திருப்:1165/2
திதி புதல்வரொடு பொருது குருதி நதி முழுகி ஒளிர் செக்கச்செவத்து ஏறு செம் கை வேலா – திருப்:1222/5
மத சலம் சலசல என முது சலம் சலதி நதி வழிவிடும்படி பெருகு முது பாகை – திருப்:1226/6
மாக நதி மதி ப்ரதாப மவுலியர்க்கு உசாவியது ஓர் அர்த்தம் மொழிவோனே – திருப்:1237/5
மேல்


நதிக்கண் (1)

வளமுறு தடத்தினோடு சரஸ்வதி நதிக்கண் வீறு வயிரவி வனத்தில் மேவு பெருமாளே – திருப்:655/8
மேல்


நதிக்கு (2)

அபிநவ துங்க கங்கா நதிக்கு மைந்த அடியவர்க்கு எளியோனே – திருப்:426/14
மதிக்கு நேர் என்னும் வாள் மூகம் வான் மக நதிக்கு மேல் வரு சேல் ஏனும் நேர் விழி – திருப்:746/1
மேல்


நதிகள் (3)

நவ நதிகள் குமுகுமு என வெற்பு திரள் சுழல அகில முதல் எழு புவனம் மெத்த திடுக்கிடவும் – திருப்:157/11
நரிகள் கொடிகள் பசியாற உதிர நதிகள் அலைமோத நமனும் வெருவி அடி பேண மயில் ஏறி – திருப்:714/7
நதிகள் குழை தர இப பதி மகிழ்வுற அமர் செய்து அயில் கையில் வெயில் எழ மயில் மிசை – திருப்:917/45
மேல்


நதியில் (1)

கயல் மகர நிகர மிக வியன் மருவு நதியில் முதிர் சங்கு இப்பி முத்து அணிவ பொங்கி கனத்து ஒளிர்வ முலை மாதர் – திருப்:624/6
மேல்


நதியின் (2)

காதல் புரியும் அநுபோக நதியின் இடை வீழுகினும் அடிமை மோசம் அற உனது – திருப்:153/7
அடல் கழுகு கொடி கெருடன் இடை விடா கணமும் மறு குறளும் எறி குருதி நதியின் மேல் பரவ – திருப்:1201/11
மேல்


நதியுடன் (1)

நதியுடன் அராவு பூணு பரமர் குருநாதனான நடைபெறு கடூரமான மயில் வீரா – திருப்:1269/7
மேல்


நதியும் (1)

நதியும் திரு கரந்தை மதியும் சடைக்கு அணிந்த நடநம்பர் உற்று இருந்த கயிலாய – திருப்:466/5
மேல்


நந்த (6)

சம்பை கொடி இடை விபுதையின் அழகு முன் நந்த திரு நடமிடும் சரண் அழகுற – திருப்:206/7
குறை இல் அன்புற்று குற்றம் அறுக்கும் பொறைகள் நந்த அற்ப புத்தியை விட்டு என் – திருப்:315/5
நந்த கொந்தி சொரி குடல் சோர் வர நந்தி கம்பத்து எழு நர கேசரி – திருப்:424/11
வேத கீத போத மோன ஞான நந்த முற்றிடு இன்ப முத்தி ஒன்று தந்திடாயோ – திருப்:469/4
கதை கன சாப திகிரி வளை வாளொடு கை வசிவித்த நந்த கோபால மகீபன் தேவி மகிழ்ந்து வாழ – திருப்:664/5
நின்று அளந்தும் சளம் கொண்டிடும் புன்கண் நந்த இன்பம் ஒன்று இன்றி இங்கு உழல்வேனோ – திருப்:1101/4
மேல்


நந்தி (1)

நந்த கொந்தி சொரி குடல் சோர் வர நந்தி கம்பத்து எழு நர கேசரி – திருப்:424/11
மேல்


நந்தியூடே (1)

ஓது வேத சர சத்தி அடியுற்ற திரு நந்தியூடே – திருப்:1313/6
மேல்


நந்து (3)

குரக்கோணத்தில் கழு நாய் உண்ப குழிக்கே வைத்து சவமாய் நந்து இ – திருப்:446/5
காய மாய வீடு மீறிய கூடு நந்து புற்புதம்தனில் குரம்பை கொண்டு நாளும் – திருப்:469/1
நந்து உற்றிடு வாரியை மங்க திகழாயே நஞ்சு ஒத்து ஒளிர் வேலினை உந்தி பொரு வேளே – திருப்:772/3
மேல்


நபோ (1)

நடாத சுழி மூல விந்து நள் ஆவி விளை ஞான நம்ப நபோ மணி சமான துங்க வடி வேலா – திருப்:579/6
மேல்


நம் (4)

கவள துங்க கை கற்பக முக்கண் திகழு நம் கொற்றத்து ஒற்றை மருப்பன் – திருப்:314/11
ஆயன் நம் திருவூரகம் மால் திரு மருகோனே – திருப்:727/14
புரக்க வந்த நம் குற கரும்பை மென் புனத்தில் அன்று சென்று உறவாடி – திருப்:1070/1
குழவி வடிவாகவே நம் பரதர் தவம் ஆக மீறு குலவு திரை சேரும் மாதுதனை நாடி – திருப்:1165/6
மேல்


நம்ப (1)

நடாத சுழி மூல விந்து நள் ஆவி விளை ஞான நம்ப நபோ மணி சமான துங்க வடி வேலா – திருப்:579/6
மேல்


நம்பர் (8)

நம்பர் செம்பொன் பெயர் அசுரேசனை உகிராலே – திருப்:424/10
வெகு முக ககன நதி மதி இதழி வில்வம் முடித்த நம்பர் பெருவாழ்வே – திருப்:657/7
எருக்கு ஆர் தாளி தும்பை மரு சேர் போது கங்கையினை சூடு ஆதி நம்பர் புதல்வோனே – திருப்:711/5
சதி தாண்டவ அத்தர் சடை இடத்து கங்கை வைத்த நம்பர் உரை மாள – திருப்:719/2
சீறு மாசுணம் கரந்தை ஆறு வேணி கொண்ட நம்பர் தேசிகா கடம்பு அலங்கல் புனைவோனே – திருப்:734/7
சேரவே மணந்த நம்பர் ஈசனார் இடம் சிறந்த சீதள அரவிந்த வஞ்சி பெருவாழ்வே – திருப்:735/7
நாகை அம் பதி அமர்ந்து வளர் நம்பர் புகழ் தம்பிரானே – திருப்:829/16
வால இள பிறை தும்பை ஆறு கடுக்கை கரந்தை வாசுகியை புனை நம்பர் தரு சேயே – திருப்:841/5
மேல்


நம்பவிடு (1)

நன்று பொருள் தீர வென்று விலை பேசி நம்பவிடு மாதருடன் ஆடி – திருப்:45/3
மேல்


நம்பாதே (1)

அந்தோ மனமே நமது யாக்கையை நம்பாதே இதம் அகிதம் சூத்திரம் – திருப்:548/1
மேல்


நம்பி (8)

தோலோடு மூடிய கூரையை நம்பி பாவையர் தோதக லீலை நிரம்பி – திருப்:69/1
காரண காரிய லோக ப்ரபஞ்ச சோகம் எலாம் அற வாழ்வுற நம்பி
காசு அற வாரி மெய் ஞான தவம் சற்று அருளாதோ – திருப்:69/7,8
பிணியின் அகமே ஆன பாழ் உடலை நம்பி உயிரை அவமாய் நாடியே பவம் நிரம்பு – திருப்:117/7
எழுது கும்பகன் பின் இளைய தம்பி நம்பி எதிர் அடைந்து இறைஞ்சல்புரி போதே – திருப்:623/5
பெருகு தீய வினையில் நொந்து கதிகள்தோறும் அலை பொருந்தி பிடிபடாத ஜனன நம்பி அழியாதே – திருப்:726/2
ஏதும் என்றனிட கோல் எனும் பரிவு மேவி நம்பி இது போதும் என்க சிலர் – திருப்:898/3
நஞ்ச வினை ஒன்றி தஞ்சம் என வந்து நம்பி விட நங்கையுடன் ஆசை – திருப்:937/3
அரன் மைந்தன் என களிறு முகன் நம்பி என மகிழ அடியென் கண் அளி பரவ மயில் ஏறி – திருப்:1249/3
மேல்


நம்பிய (1)

விளைத்திடும் பல கணிகையர் தமது பொய் மனத்தை நம்பிய சிறியனை வெறியனை – திருப்:19/7
மேல்


நம்பிவிடு (1)

நன்று பொருள் தீது என்று விலைபேசி நம்பிவிடு மாதருடன் ஆட்ட – திருப்:1334/3
மேல்


நம்பு (2)

அம் புனம் புகுந்த நண்பர் சம்பு நல் புரந்தரன் தரம் பல் உம்பர் கும்பர் நம்பு தம்பிரானே – திருப்:97/8
எந்த அளவும் இனிதாக நம்பு தந்து பொருள்தனையே பிடுங்கி – திருப்:180/5
மேல்


நம்புதல் (1)

நஞ்சினை போலும் மன வஞ்சக கோளர்களை நம்புதல் தீது என நினைந்து நாயேன் – திருப்:472/1
மேல்


நம்பும் (2)

அரகர சிவாய சம்பு குமர குமார நம்பும் அடியர்தம்மை ஆள வந்த பெருமாளே – திருப்:648/8
குட முனி கற்க அன்று தமிழ் செவியில் பகர்ந்த குமர குறத்தி நம்பும் பெருமாளே – திருப்:1081/4
மேல்


நம்புவேனோ (2)

கண் கை அம் சரணம் செயல் வஞ்சரை நம்புவேனோ – திருப்:85/8
உரிய அடிமை உனை அன்றி ப்ரபஞ்சம் அதை நம்புவேனோ – திருப்:106/8
மேல்


நம்பொணாத (1)

தரும் உபேட்சை செய் தோஷா தோஷிகள் நம்பொணாத – திருப்:666/6
மேல்


நம (112)

துணைவ குண தர சரவணபவ நம முருக குருபர வளர் அறுமுக குக – திருப்:43/15
உம்பர்கள் ஸ்வாமி நமோ நம எம்பெருமானே நமோ நம ஒண் தொடி மோகா நமோ நம என நாளும் – திருப்:53/3
உம்பர்கள் ஸ்வாமி நமோ நம எம்பெருமானே நமோ நம ஒண் தொடி மோகா நமோ நம என நாளும் – திருப்:53/3
உம்பர்கள் ஸ்வாமி நமோ நம எம்பெருமானே நமோ நம ஒண் தொடி மோகா நமோ நம என நாளும் – திருப்:53/3
நாத விந்து கலை ஆதி நமோ நம வேத மந்த்ர சொரூபா நமோ நம – திருப்:170/1
நாத விந்து கலை ஆதி நமோ நம வேத மந்த்ர சொரூபா நமோ நம
ஞான பண்டித ஸாமி நமோ நம வெகு கோடி – திருப்:170/1,2
ஞான பண்டித ஸாமி நமோ நம வெகு கோடி – திருப்:170/2
நாம சம்பு குமாரா நமோ நம போக அந்தரி பாலா நமோ நம – திருப்:170/3
நாம சம்பு குமாரா நமோ நம போக அந்தரி பாலா நமோ நம
நாக பந்த மயூரா நமோ நம பர சூரர் – திருப்:170/3,4
நாக பந்த மயூரா நமோ நம பர சூரர் – திருப்:170/4
சேத தண்ட விநோதா நமோ நம கீத கிண்கிணி பாதா நமோ நம – திருப்:170/5
சேத தண்ட விநோதா நமோ நம கீத கிண்கிணி பாதா நமோ நம
தீர சம்ப்ரம வீரா நமோ நம கிரி ராஜ – திருப்:170/5,6
தீர சம்ப்ரம வீரா நமோ நம கிரி ராஜ – திருப்:170/6
தீப மங்கள ஜோதி நமோ நம தூய அம்பல லீலா நமோ நம – திருப்:170/7
தீப மங்கள ஜோதி நமோ நம தூய அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம அருள்தாராய் – திருப்:170/7,8
தேவ குஞ்சரி பாகா நமோ நம அருள்தாராய் – திருப்:170/8
போதகம் தரு கோவே நமோ நம நீதி தங்கிய தேவா நமோ நம – திருப்:179/1
போதகம் தரு கோவே நமோ நம நீதி தங்கிய தேவா நமோ நம
பூதலம்தனை ஆள்வாய் நமோ நம பணி யாவும் – திருப்:179/1,2
பூதலம்தனை ஆள்வாய் நமோ நம பணி யாவும் – திருப்:179/2
பூணுகின்ற பிரானே நமோ நம வேடர்தம் கொடி மாலா நமோ நம – திருப்:179/3
பூணுகின்ற பிரானே நமோ நம வேடர்தம் கொடி மாலா நமோ நம
போதவன் புகழ் ஸாமி நமோ நம அரிதான – திருப்:179/3,4
போதவன் புகழ் ஸாமி நமோ நம அரிதான – திருப்:179/4
வேத மந்திர ரூபா நமோ நம ஞான பண்டித நாதா நமோ நம – திருப்:179/5
வேத மந்திர ரூபா நமோ நம ஞான பண்டித நாதா நமோ நம
வீர கண்டை கொள் தாளா நமோ நம அழகான – திருப்:179/5,6
வீர கண்டை கொள் தாளா நமோ நம அழகான – திருப்:179/6
மேனி தங்கிய வேளே நமோ நம வான பைம் தொடி வாழ்வே நமோ நம – திருப்:179/7
மேனி தங்கிய வேளே நமோ நம வான பைம் தொடி வாழ்வே நமோ நம
வீறு கொண்ட விசாகா நமோ நம அருள்தாராய் – திருப்:179/7,8
வீறு கொண்ட விசாகா நமோ நம அருள்தாராய் – திருப்:179/8
குழக சிவ சுத சிவய நம என குரவன் அருள் குரு மணியே என்று – திருப்:214/2
காமா மயக்கியர்களூடே களித்து நம கான் ஊர் உறை கலக கடல் போல – திருப்:267/4
செயசெய அருணாத்திரி சிவய நம செயசெய அருணாத்திரி மசிவயந – திருப்:425/1
குலைய நம சிவ ஓம் என கொஞ்சி களிகூர – திருப்:452/4
சிவசிவ ஹரஹர தேவா நமோ நம தெரிசன பரகதி ஆனாய் நமோ நம – திருப்:470/13
சிவசிவ ஹரஹர தேவா நமோ நம தெரிசன பரகதி ஆனாய் நமோ நம
திசையினும் இசையினும் வாழ்வே நமோ நம செம் சொல் சேரும் – திருப்:470/13,14
திசையினும் இசையினும் வாழ்வே நமோ நம செம் சொல் சேரும் – திருப்:470/14
திரு தரு கலவி மணாளா நமோ நம திரிபுரம் எரி செய்த கோவே நமோ நம – திருப்:470/15
திரு தரு கலவி மணாளா நமோ நம திரிபுரம் எரி செய்த கோவே நமோ நம
ஜெயஜெய ஹரஹர தேவா சுர அதிபர் தம்பிரானே – திருப்:470/15,16
சத்தி பாணீ நமோ நம முத்தி ஞானீ நமோ நம தத்வ ஆதி நமோ நம விந்து நாத – திருப்:556/1
சத்தி பாணீ நமோ நம முத்தி ஞானீ நமோ நம தத்வ ஆதி நமோ நம விந்து நாத – திருப்:556/1
சத்தி பாணீ நமோ நம முத்தி ஞானீ நமோ நம தத்வ ஆதி நமோ நம விந்து நாத – திருப்:556/1
சத்து ரூபா நமோ நம ரத்ந தீபா நமோ நம தற்ப்ரதாபா நமோ நம என்று பாடும் – திருப்:556/2
சத்து ரூபா நமோ நம ரத்ந தீபா நமோ நம தற்ப்ரதாபா நமோ நம என்று பாடும் – திருப்:556/2
சத்து ரூபா நமோ நம ரத்ந தீபா நமோ நம தற்ப்ரதாபா நமோ நம என்று பாடும் – திருப்:556/2
சரவண ஜாதா நமோ நம கருணைய தீதா நமோ நம சத தள பாதா நமோ நம அபிராம – திருப்:584/1
சரவண ஜாதா நமோ நம கருணைய தீதா நமோ நம சத தள பாதா நமோ நம அபிராம – திருப்:584/1
சரவண ஜாதா நமோ நம கருணைய தீதா நமோ நம சத தள பாதா நமோ நம அபிராம – திருப்:584/1
தருண கதீரா நமோ நம நிருப அமர் வீரா நமோ நம சம தள ஊரா நமோ நம ஜகதீச – திருப்:584/2
தருண கதீரா நமோ நம நிருப அமர் வீரா நமோ நம சம தள ஊரா நமோ நம ஜகதீச – திருப்:584/2
தருண கதீரா நமோ நம நிருப அமர் வீரா நமோ நம சம தள ஊரா நமோ நம ஜகதீச – திருப்:584/2
பரம சொரூபா நமோ நம சுரர் பதி பூபா நமோ நம பரிமள நீபா நமோ நம உமை காளி – திருப்:584/3
பரம சொரூபா நமோ நம சுரர் பதி பூபா நமோ நம பரிமள நீபா நமோ நம உமை காளி – திருப்:584/3
பரம சொரூபா நமோ நம சுரர் பதி பூபா நமோ நம பரிமள நீபா நமோ நம உமை காளி – திருப்:584/3
பகவதி பாலா நமோ நம இகபர மூலா நமோ நம பவுருஷ சீலா நமோ நம அருள்தாராய் – திருப்:584/4
பகவதி பாலா நமோ நம இகபர மூலா நமோ நம பவுருஷ சீலா நமோ நம அருள்தாராய் – திருப்:584/4
பகவதி பாலா நமோ நம இகபர மூலா நமோ நம பவுருஷ சீலா நமோ நம அருள்தாராய் – திருப்:584/4
சீதள வாரிஜ பாதா நமோ நம நாரத கீத விநோதா நமோ நம – திருப்:725/1
சீதள வாரிஜ பாதா நமோ நம நாரத கீத விநோதா நமோ நம
சேவல் மா மயில் ப்ரீதா நமோ நம மறை தேடும் – திருப்:725/1,2
சேவல் மா மயில் ப்ரீதா நமோ நம மறை தேடும் – திருப்:725/2
சேகரமான ப்ரதாபா நமோ நம ஆகம சார சொரூபா நமோ நம – திருப்:725/3
சேகரமான ப்ரதாபா நமோ நம ஆகம சார சொரூபா நமோ நம
தேவர்கள் சேனை மகீபா நமோ நம கதி தோய – திருப்:725/3,4
தேவர்கள் சேனை மகீபா நமோ நம கதி தோய – திருப்:725/4
பாதக நீவு குடாரா நமோ நம மா அசுரேச கடோரா நமோ நம – திருப்:725/5
பாதக நீவு குடாரா நமோ நம மா அசுரேச கடோரா நமோ நம
பாரினிலே ஜய வீரா நமோ நம மலை மாது – திருப்:725/5,6
பாரினிலே ஜய வீரா நமோ நம மலை மாது – திருப்:725/6
பார்வதியாள் தரு பாலா நமோ நம நாவல ஞான மனோலா நமோ நம – திருப்:725/7
பார்வதியாள் தரு பாலா நமோ நம நாவல ஞான மனோலா நமோ நம
பால குமார சுவாமீ நமோ நம அருள்தாராய் – திருப்:725/7,8
பால குமார சுவாமீ நமோ நம அருள்தாராய் – திருப்:725/8
சிங்கார ரூப மயில்வாகன நமோ நம என கந்தா குமார சிவ தேசிக நமோ நம என – திருப்:813/9
சிங்கார ரூப மயில்வாகன நமோ நம என கந்தா குமார சிவ தேசிக நமோ நம என – திருப்:813/9
சிந்தூர பார்வதி சுதாகர நமோ நம என விருது ஓதை – திருப்:813/10
சிந்து ஆன சோதி கதிர் வேலவ நமோ நம என கங்காள வேணி குருவான நமோ நம என – திருப்:813/11
சிந்து ஆன சோதி கதிர் வேலவ நமோ நம என கங்காள வேணி குருவான நமோ நம என – திருப்:813/11
ஓ நம அந்த சிவ ரூபி அஞ்சுமுக நீலி கண்டி கலியாணி விந்து ஒளி – திருப்:855/9
உரிய தவ நெறியில் நம நாராயணாய என ஒரு மதலை மொழிய அளவில் ஓராத கோபமுடன் – திருப்:870/9
போத நிர் குண போதா நமோ நம நாத நிஷ்கள நாதா நமோ நம பூரண கலை சாரா நமோ நம பஞ்ச பாண – திருப்:992/1
போத நிர் குண போதா நமோ நம நாத நிஷ்கள நாதா நமோ நம பூரண கலை சாரா நமோ நம பஞ்ச பாண – திருப்:992/1
போத நிர் குண போதா நமோ நம நாத நிஷ்கள நாதா நமோ நம பூரண கலை சாரா நமோ நம பஞ்ச பாண – திருப்:992/1
பூபன் மைத்துன பூபா நமோ நம நீப புஷ்பக தாளா நமோ நம போக சொர்க்க பூபா நமோ நம சங்கம் ஏறும் – திருப்:992/2
பூபன் மைத்துன பூபா நமோ நம நீப புஷ்பக தாளா நமோ நம போக சொர்க்க பூபா நமோ நம சங்கம் ஏறும் – திருப்:992/2
பூபன் மைத்துன பூபா நமோ நம நீப புஷ்பக தாளா நமோ நம போக சொர்க்க பூபா நமோ நம சங்கம் ஏறும் – திருப்:992/2
மா தமிழ் த்ரய சேயே நமோ நம வேதன த்ரய வேளே நமோ நம வாழ் ஜக த்ரய வாழ்வே நமோ நம என்று பாத – திருப்:992/3
மா தமிழ் த்ரய சேயே நமோ நம வேதன த்ரய வேளே நமோ நம வாழ் ஜக த்ரய வாழ்வே நமோ நம என்று பாத – திருப்:992/3
மா தமிழ் த்ரய சேயே நமோ நம வேதன த்ரய வேளே நமோ நம வாழ் ஜக த்ரய வாழ்வே நமோ நம என்று பாத – திருப்:992/3
ஆதி சற்குண சீலா நமோ நம ஆடகம் திரிசூலா நமோ நம – திருப்:993/9
ஆதி சற்குண சீலா நமோ நம ஆடகம் திரிசூலா நமோ நம
ஆதரித்து அருள் பாலா நமோ நம உந்தி ஆமை – திருப்:993/9,10
ஆதரித்து அருள் பாலா நமோ நம உந்தி ஆமை – திருப்:993/10
ஆனவர்க்கு இனியானே நமோ நம ஞான முத்தமிழ் தேனே நமோ நம – திருப்:993/11
ஆனவர்க்கு இனியானே நமோ நம ஞான முத்தமிழ் தேனே நமோ நம
ஆரணற்கு அரியோனே நமோ நம மன்றுள் ஆடும் – திருப்:993/11,12
ஆரணற்கு அரியோனே நமோ நம மன்றுள் ஆடும் – திருப்:993/12
தோதி தித்தமி தீதா நமோ நம வேத சித்திர ரூபா நமோ நம – திருப்:993/13
தோதி தித்தமி தீதா நமோ நம வேத சித்திர ரூபா நமோ நம
சோபம் அற்றவர் சாமீ நமோ நம தன்ம ராச – திருப்:993/13,14
சோபம் அற்றவர் சாமீ நமோ நம தன்ம ராச – திருப்:993/14
தூதனை துகை பாதா நமோ நம நாத சற்குருநாதா நமோ நம – திருப்:993/15
தூதனை துகை பாதா நமோ நம நாத சற்குருநாதா நமோ நம
ஜோதியில் ஜக ஜோதீ மஹா தெவர் தம்பிரானே – திருப்:993/15,16
வேத வித்தகா சாமீ நமோ நம வேல் மிகுத்த மா சூரா நமோ நம – திருப்:994/1
வேத வித்தகா சாமீ நமோ நம வேல் மிகுத்த மா சூரா நமோ நம
வீம சக்ர யூகாளா நமோ நம விந்து நாத – திருப்:994/1,2
வீம சக்ர யூகாளா நமோ நம விந்து நாத – திருப்:994/2
வீர பத்ம சீர் பாதா நமோ நம நீல மிக்க கூதாளா நமோ நம – திருப்:994/3
வீர பத்ம சீர் பாதா நமோ நம நீல மிக்க கூதாளா நமோ நம
மேகம் ஒத்த மாயூரா நமோ நம விண்டிடாத – திருப்:994/3,4
மேகம் ஒத்த மாயூரா நமோ நம விண்டிடாத – திருப்:994/4
போத மொத்த பேர் போதா நமோ நம பூதம் மற்றுமே ஆனாய் நமோ நம – திருப்:994/5
போத மொத்த பேர் போதா நமோ நம பூதம் மற்றுமே ஆனாய் நமோ நம
பூரணத்துள்ளே வாழ்வாய் நமோ நம துங்க மேவும் – திருப்:994/5,6
பூரணத்துள்ளே வாழ்வாய் நமோ நம துங்க மேவும் – திருப்:994/6
பூதரத்து எலாம் வாழ்வாய் நமோ நம ஆறு இரட்டி நீள் தோளா நமோ நம – திருப்:994/7
பூதரத்து எலாம் வாழ்வாய் நமோ நம ஆறு இரட்டி நீள் தோளா நமோ நம
பூஷணத்து மா மார்பா நமோ நம புண்டரீக – திருப்:994/7,8
பூஷணத்து மா மார்பா நமோ நம புண்டரீக – திருப்:994/8
ஆர்யை பெற்ற சீராளா நமோ நம சூரை அட்டு நீள் பேரா நமோ நம – திருப்:994/15
ஆர்யை பெற்ற சீராளா நமோ நம சூரை அட்டு நீள் பேரா நமோ நம
ஆரணத்தினார் வாழ்வே நமோ நம தம்பிரானே – திருப்:994/15,16
ஆரணத்தினார் வாழ்வே நமோ நம தம்பிரானே – திருப்:994/16
லளித அவிர் சிங்கார தனம் உறு சிந்தூர நம சரண் என்று ஓத அருள்வாயே – திருப்:1086/4
குரிசிலும் ஒரு சுரர் பூசுரன் ஓம் என்றதற்கு அனந்தரம் இரணியாய நம என – திருப்:1150/11
நாராயணாய நம என்று ஓதும் குதலை வாய் சிறியோனுற்காக தூணில் தோற்றிய வச பாணி – திருப்:1150/12
மேல்


நமக்கு (2)

நிதி கா நமக்கு உறுதி அவரே பரப்பிரம நிழலாளியை தொழுது வருவாயே – திருப்:513/4
போற்றி நமக்கு இரையாம் எனவே கொள நாட்டில் ஒடுக்கு எனவே விழு போதினில் – திருப்:785/7
மேல்


நமஸ்த்து (1)

செயசெய அருணாத்திரி சிவய நமஸ்த்து என மாறி – திருப்:425/4
மேல்


நமச்சிவய (1)

ஓம் நமச்சிவய சாமி சுத்த அடியார்களுக்கும் உபகாரி பச்சை உமை – திருப்:487/11
மேல்


நமசிவய (4)

சிவயநம நமசிவய காரணன் சுரந்த அமுதம் அதை அருளி எமை ஆளும் எந்தை தன் – திருப்:207/11
செயசெய அருணாத்திரி நமசிவய திருமூலா – திருப்:425/2
நமசிவய பொருளானே ரசதகிரி பெருமாளே – திருப்:521/4
நதி முடி ய சாரம் ஆகி உதய திரு மேனி ஆகி நமசிவய மாமை ஆகி எழுதான – திருப்:1165/2
மேல்


நமசிவாய (3)

ஞானம் கொள் பொறிகள் கூடி வான் இந்து கதிர் இலாத நாடு அண்டி நமசிவாய வரை ஏறி – திருப்:162/1
சருவ தேவ தேவாதி நமசிவாய நாமாதி சயில நாரி பாகாதி புதல்வோனே – திருப்:912/5
ஓ நமசிவாய குரு பாதம் அதிலே பணியும் யோக மயிலா அமலை மகிழ் பாலா – திருப்:1243/6
மேல்


நமசிவாயனொடு (1)

எத்தி ஒரு மானை தினை காவல் வல பூவைதனை சித்தம் அலை காமுக குகா நமசிவாயனொடு
ரத்நகிரி வாழ் முருகனே இளையவா அமரர் பெருமாளே – திருப்:566/15,16
மேல்


நமது (3)

அந்த மறலியொடு உகந்த மனிதன் நமது அன்பன் என மொழிய வருவாயே – திருப்:63/6
அந்தோ மனமே நமது யாக்கையை நம்பாதே இதம் அகிதம் சூத்திரம் – திருப்:548/1
நழுவும் விடக்கை ஒன்று போல் வைத்து நமது என மெத்த வந்த வாழ்வுற்று – திருப்:1166/3
மேல்


நமன் (14)

சத்தான புத்தி அது கெட்டே கிடக்க நமன் ஓடி தொடர்ந்து கயிறு ஆடி கொளும் பொழுது – திருப்:115/7
உடலது சதம் என நாடி களவு பொய் கொலைகள் ஆடி உற நமன் நரகில் வீழ்வர் அது போய் பின் – திருப்:124/2
ஆயது நமன் கை போக உயிர் அந்த நாழிகையில் விஞ்ச ஊசிடும் இடும்பை – திருப்:158/5
துன்பற்ற அவுணர்கள் நமன் உலகு உற விடும் அயில் வேலா – திருப்:206/12
செடத்தில் எத்தனை நமன் உயிர் பறி கொள்வது அளவு ஏதோ – திருப்:270/4
சம்பத்து உறை முறை அண்டை கொளுகையில் சண்ட கரு நமன் அண்டி கொளு கயிறு – திருப்:444/21
இட நாட்கள் வெய்ய நமன் நீட்டி தொய்ய இடர் கூட்ட இன்னல் கொடு போகி – திருப்:538/3
வாதை நமன் தன் வருந்திடும் குழி விழுவாரே – திருப்:707/8
வீணொணாதது என அமையாத அசுரரை நூறியே உயிர் நமன் நீ கொளு என – திருப்:736/9
தேட்டமுற தேர்ந்தும் அமிர்தாம் எனவே ஏகி நமன் ஓட்டி விட காய்ந்து வரி வேதன் அடையாளம் அருள் – திருப்:756/7
போர்க்கு ஆர் நீடும் கண் சரமொடு நமன் விடு தூதும் – திருப்:759/2
அணுகி நமன் எற்ற மயல் கொளும் அ நிலை சித்தம் உற அவசமோடு அணைத்து அருள வரவேணும் – திருப்:777/4
விண் மேல் நமன் கரந்து மண் மேல் உடம்பு ஒருங்கு அ மெல் நாள் அறிந்து உயிர் போ முன் – திருப்:989/2
நடலையில் வழி மிக அழி படு தமியனை நமன் விடு திரள் அது – திருப்:1015/5
மேல்


நமனார் (1)

உறு தண்டம் பாசமொடு ஆரா வாரா எனை அண்டியே நமனார் தூது ஆனோர் – திருப்:546/7
மேல்


நமனுக்கும் (1)

வார் குழையை எட்டி வேளினை மருட்டி மாய நமனுக்கும் உறவாகி – திருப்:1319/1
மேல்


நமனுடைய (1)

வருபவர்கள் ஓலை கொண்டு நமனுடைய தூதர் என்று மடி பிடியது ஆக நின்று தொடர்போது – திருப்:648/1
மேல்


நமனும் (4)

கருகிய உருவம் கொடு கனல் விழி கொண்டு உயிரினை நமனும் கருதா முன் – திருப்:388/3
சிலர்கள் முது உடல் வினவு பொழுதினில் உவரி நிறம் உடை நமனும் உயிர் கொள – திருப்:512/21
கமல அயனும் அச்சுதனும் வருணன் அக்கினியும் நமனும் அ கரியில் உறையும் மெய் – திருப்:671/11
நரிகள் கொடிகள் பசியாற உதிர நதிகள் அலைமோத நமனும் வெருவி அடி பேண மயில் ஏறி – திருப்:714/7
மேல்


நமனை (1)

நமனை உயிர் கொளும் அழலின் இணை கழல் நதி கொள் சடையினர் குருநாதா – திருப்:214/7
மேல்


நமை (1)

வந்தே வெகுவா நமை ஆட்கொளு வந்தார் மதம் ஏது இனி மேற்கொள – திருப்:548/7
மேல்


நமோ (111)

உம்பர்கள் ஸ்வாமி நமோ நம எம்பெருமானே நமோ நம ஒண் தொடி மோகா நமோ நம என நாளும் – திருப்:53/3
உம்பர்கள் ஸ்வாமி நமோ நம எம்பெருமானே நமோ நம ஒண் தொடி மோகா நமோ நம என நாளும் – திருப்:53/3
உம்பர்கள் ஸ்வாமி நமோ நம எம்பெருமானே நமோ நம ஒண் தொடி மோகா நமோ நம என நாளும் – திருப்:53/3
நாத விந்து கலை ஆதி நமோ நம வேத மந்த்ர சொரூபா நமோ நம – திருப்:170/1
நாத விந்து கலை ஆதி நமோ நம வேத மந்த்ர சொரூபா நமோ நம – திருப்:170/1
ஞான பண்டித ஸாமி நமோ நம வெகு கோடி – திருப்:170/2
நாம சம்பு குமாரா நமோ நம போக அந்தரி பாலா நமோ நம – திருப்:170/3
நாம சம்பு குமாரா நமோ நம போக அந்தரி பாலா நமோ நம – திருப்:170/3
நாக பந்த மயூரா நமோ நம பர சூரர் – திருப்:170/4
சேத தண்ட விநோதா நமோ நம கீத கிண்கிணி பாதா நமோ நம – திருப்:170/5
சேத தண்ட விநோதா நமோ நம கீத கிண்கிணி பாதா நமோ நம – திருப்:170/5
தீர சம்ப்ரம வீரா நமோ நம கிரி ராஜ – திருப்:170/6
தீப மங்கள ஜோதி நமோ நம தூய அம்பல லீலா நமோ நம – திருப்:170/7
தீப மங்கள ஜோதி நமோ நம தூய அம்பல லீலா நமோ நம – திருப்:170/7
தேவ குஞ்சரி பாகா நமோ நம அருள்தாராய் – திருப்:170/8
போதகம் தரு கோவே நமோ நம நீதி தங்கிய தேவா நமோ நம – திருப்:179/1
போதகம் தரு கோவே நமோ நம நீதி தங்கிய தேவா நமோ நம – திருப்:179/1
பூதலம்தனை ஆள்வாய் நமோ நம பணி யாவும் – திருப்:179/2
பூணுகின்ற பிரானே நமோ நம வேடர்தம் கொடி மாலா நமோ நம – திருப்:179/3
பூணுகின்ற பிரானே நமோ நம வேடர்தம் கொடி மாலா நமோ நம – திருப்:179/3
போதவன் புகழ் ஸாமி நமோ நம அரிதான – திருப்:179/4
வேத மந்திர ரூபா நமோ நம ஞான பண்டித நாதா நமோ நம – திருப்:179/5
வேத மந்திர ரூபா நமோ நம ஞான பண்டித நாதா நமோ நம – திருப்:179/5
வீர கண்டை கொள் தாளா நமோ நம அழகான – திருப்:179/6
மேனி தங்கிய வேளே நமோ நம வான பைம் தொடி வாழ்வே நமோ நம – திருப்:179/7
மேனி தங்கிய வேளே நமோ நம வான பைம் தொடி வாழ்வே நமோ நம – திருப்:179/7
வீறு கொண்ட விசாகா நமோ நம அருள்தாராய் – திருப்:179/8
சிவசிவ ஹரஹர தேவா நமோ நம தெரிசன பரகதி ஆனாய் நமோ நம – திருப்:470/13
சிவசிவ ஹரஹர தேவா நமோ நம தெரிசன பரகதி ஆனாய் நமோ நம – திருப்:470/13
திசையினும் இசையினும் வாழ்வே நமோ நம செம் சொல் சேரும் – திருப்:470/14
திரு தரு கலவி மணாளா நமோ நம திரிபுரம் எரி செய்த கோவே நமோ நம – திருப்:470/15
திரு தரு கலவி மணாளா நமோ நம திரிபுரம் எரி செய்த கோவே நமோ நம – திருப்:470/15
மகிழ் பொன் பாத சிவாய நமோ அர சம்பு பாலா – திருப்:485/14
சத்தி பாணீ நமோ நம முத்தி ஞானீ நமோ நம தத்வ ஆதி நமோ நம விந்து நாத – திருப்:556/1
சத்தி பாணீ நமோ நம முத்தி ஞானீ நமோ நம தத்வ ஆதி நமோ நம விந்து நாத – திருப்:556/1
சத்தி பாணீ நமோ நம முத்தி ஞானீ நமோ நம தத்வ ஆதி நமோ நம விந்து நாத – திருப்:556/1
சத்து ரூபா நமோ நம ரத்ந தீபா நமோ நம தற்ப்ரதாபா நமோ நம என்று பாடும் – திருப்:556/2
சத்து ரூபா நமோ நம ரத்ந தீபா நமோ நம தற்ப்ரதாபா நமோ நம என்று பாடும் – திருப்:556/2
சத்து ரூபா நமோ நம ரத்ந தீபா நமோ நம தற்ப்ரதாபா நமோ நம என்று பாடும் – திருப்:556/2
சரவண ஜாதா நமோ நம கருணைய தீதா நமோ நம சத தள பாதா நமோ நம அபிராம – திருப்:584/1
சரவண ஜாதா நமோ நம கருணைய தீதா நமோ நம சத தள பாதா நமோ நம அபிராம – திருப்:584/1
சரவண ஜாதா நமோ நம கருணைய தீதா நமோ நம சத தள பாதா நமோ நம அபிராம – திருப்:584/1
தருண கதீரா நமோ நம நிருப அமர் வீரா நமோ நம சம தள ஊரா நமோ நம ஜகதீச – திருப்:584/2
தருண கதீரா நமோ நம நிருப அமர் வீரா நமோ நம சம தள ஊரா நமோ நம ஜகதீச – திருப்:584/2
தருண கதீரா நமோ நம நிருப அமர் வீரா நமோ நம சம தள ஊரா நமோ நம ஜகதீச – திருப்:584/2
பரம சொரூபா நமோ நம சுரர் பதி பூபா நமோ நம பரிமள நீபா நமோ நம உமை காளி – திருப்:584/3
பரம சொரூபா நமோ நம சுரர் பதி பூபா நமோ நம பரிமள நீபா நமோ நம உமை காளி – திருப்:584/3
பரம சொரூபா நமோ நம சுரர் பதி பூபா நமோ நம பரிமள நீபா நமோ நம உமை காளி – திருப்:584/3
பகவதி பாலா நமோ நம இகபர மூலா நமோ நம பவுருஷ சீலா நமோ நம அருள்தாராய் – திருப்:584/4
பகவதி பாலா நமோ நம இகபர மூலா நமோ நம பவுருஷ சீலா நமோ நம அருள்தாராய் – திருப்:584/4
பகவதி பாலா நமோ நம இகபர மூலா நமோ நம பவுருஷ சீலா நமோ நம அருள்தாராய் – திருப்:584/4
சீதள வாரிஜ பாதா நமோ நம நாரத கீத விநோதா நமோ நம – திருப்:725/1
சீதள வாரிஜ பாதா நமோ நம நாரத கீத விநோதா நமோ நம – திருப்:725/1
சேவல் மா மயில் ப்ரீதா நமோ நம மறை தேடும் – திருப்:725/2
சேகரமான ப்ரதாபா நமோ நம ஆகம சார சொரூபா நமோ நம – திருப்:725/3
சேகரமான ப்ரதாபா நமோ நம ஆகம சார சொரூபா நமோ நம – திருப்:725/3
தேவர்கள் சேனை மகீபா நமோ நம கதி தோய – திருப்:725/4
பாதக நீவு குடாரா நமோ நம மா அசுரேச கடோரா நமோ நம – திருப்:725/5
பாதக நீவு குடாரா நமோ நம மா அசுரேச கடோரா நமோ நம – திருப்:725/5
பாரினிலே ஜய வீரா நமோ நம மலை மாது – திருப்:725/6
பார்வதியாள் தரு பாலா நமோ நம நாவல ஞான மனோலா நமோ நம – திருப்:725/7
பார்வதியாள் தரு பாலா நமோ நம நாவல ஞான மனோலா நமோ நம – திருப்:725/7
பால குமார சுவாமீ நமோ நம அருள்தாராய் – திருப்:725/8
சிங்கார ரூப மயில்வாகன நமோ நம என கந்தா குமார சிவ தேசிக நமோ நம என – திருப்:813/9
சிங்கார ரூப மயில்வாகன நமோ நம என கந்தா குமார சிவ தேசிக நமோ நம என – திருப்:813/9
சிந்தூர பார்வதி சுதாகர நமோ நம என விருது ஓதை – திருப்:813/10
சிந்து ஆன சோதி கதிர் வேலவ நமோ நம என கங்காள வேணி குருவான நமோ நம என – திருப்:813/11
சிந்து ஆன சோதி கதிர் வேலவ நமோ நம என கங்காள வேணி குருவான நமோ நம என – திருப்:813/11
அரி மருகோனே நமோ என்று அறுதி இலானே நமோ என்று அறுமுக வேளே நமோ என்று உன பாதம் – திருப்:900/1
அரி மருகோனே நமோ என்று அறுதி இலானே நமோ என்று அறுமுக வேளே நமோ என்று உன பாதம் – திருப்:900/1
அரி மருகோனே நமோ என்று அறுதி இலானே நமோ என்று அறுமுக வேளே நமோ என்று உன பாதம் – திருப்:900/1
அரகர சேயே நமோ என்று இமையவர் வாழ்வே நமோ என்று அருண சொரூபா நமோ என்று உளது ஆசை – திருப்:900/2
அரகர சேயே நமோ என்று இமையவர் வாழ்வே நமோ என்று அருண சொரூபா நமோ என்று உளது ஆசை – திருப்:900/2
அரகர சேயே நமோ என்று இமையவர் வாழ்வே நமோ என்று அருண சொரூபா நமோ என்று உளது ஆசை – திருப்:900/2
போத நிர் குண போதா நமோ நம நாத நிஷ்கள நாதா நமோ நம பூரண கலை சாரா நமோ நம பஞ்ச பாண – திருப்:992/1
போத நிர் குண போதா நமோ நம நாத நிஷ்கள நாதா நமோ நம பூரண கலை சாரா நமோ நம பஞ்ச பாண – திருப்:992/1
போத நிர் குண போதா நமோ நம நாத நிஷ்கள நாதா நமோ நம பூரண கலை சாரா நமோ நம பஞ்ச பாண – திருப்:992/1
பூபன் மைத்துன பூபா நமோ நம நீப புஷ்பக தாளா நமோ நம போக சொர்க்க பூபா நமோ நம சங்கம் ஏறும் – திருப்:992/2
பூபன் மைத்துன பூபா நமோ நம நீப புஷ்பக தாளா நமோ நம போக சொர்க்க பூபா நமோ நம சங்கம் ஏறும் – திருப்:992/2
பூபன் மைத்துன பூபா நமோ நம நீப புஷ்பக தாளா நமோ நம போக சொர்க்க பூபா நமோ நம சங்கம் ஏறும் – திருப்:992/2
மா தமிழ் த்ரய சேயே நமோ நம வேதன த்ரய வேளே நமோ நம வாழ் ஜக த்ரய வாழ்வே நமோ நம என்று பாத – திருப்:992/3
மா தமிழ் த்ரய சேயே நமோ நம வேதன த்ரய வேளே நமோ நம வாழ் ஜக த்ரய வாழ்வே நமோ நம என்று பாத – திருப்:992/3
மா தமிழ் த்ரய சேயே நமோ நம வேதன த்ரய வேளே நமோ நம வாழ் ஜக த்ரய வாழ்வே நமோ நம என்று பாத – திருப்:992/3
ஆதி சற்குண சீலா நமோ நம ஆடகம் திரிசூலா நமோ நம – திருப்:993/9
ஆதி சற்குண சீலா நமோ நம ஆடகம் திரிசூலா நமோ நம – திருப்:993/9
ஆதரித்து அருள் பாலா நமோ நம உந்தி ஆமை – திருப்:993/10
ஆனவர்க்கு இனியானே நமோ நம ஞான முத்தமிழ் தேனே நமோ நம – திருப்:993/11
ஆனவர்க்கு இனியானே நமோ நம ஞான முத்தமிழ் தேனே நமோ நம – திருப்:993/11
ஆரணற்கு அரியோனே நமோ நம மன்றுள் ஆடும் – திருப்:993/12
தோதி தித்தமி தீதா நமோ நம வேத சித்திர ரூபா நமோ நம – திருப்:993/13
தோதி தித்தமி தீதா நமோ நம வேத சித்திர ரூபா நமோ நம – திருப்:993/13
சோபம் அற்றவர் சாமீ நமோ நம தன்ம ராச – திருப்:993/14
தூதனை துகை பாதா நமோ நம நாத சற்குருநாதா நமோ நம – திருப்:993/15
தூதனை துகை பாதா நமோ நம நாத சற்குருநாதா நமோ நம – திருப்:993/15
வேத வித்தகா சாமீ நமோ நம வேல் மிகுத்த மா சூரா நமோ நம – திருப்:994/1
வேத வித்தகா சாமீ நமோ நம வேல் மிகுத்த மா சூரா நமோ நம – திருப்:994/1
வீம சக்ர யூகாளா நமோ நம விந்து நாத – திருப்:994/2
வீர பத்ம சீர் பாதா நமோ நம நீல மிக்க கூதாளா நமோ நம – திருப்:994/3
வீர பத்ம சீர் பாதா நமோ நம நீல மிக்க கூதாளா நமோ நம – திருப்:994/3
மேகம் ஒத்த மாயூரா நமோ நம விண்டிடாத – திருப்:994/4
போத மொத்த பேர் போதா நமோ நம பூதம் மற்றுமே ஆனாய் நமோ நம – திருப்:994/5
போத மொத்த பேர் போதா நமோ நம பூதம் மற்றுமே ஆனாய் நமோ நம – திருப்:994/5
பூரணத்துள்ளே வாழ்வாய் நமோ நம துங்க மேவும் – திருப்:994/6
பூதரத்து எலாம் வாழ்வாய் நமோ நம ஆறு இரட்டி நீள் தோளா நமோ நம – திருப்:994/7
பூதரத்து எலாம் வாழ்வாய் நமோ நம ஆறு இரட்டி நீள் தோளா நமோ நம – திருப்:994/7
பூஷணத்து மா மார்பா நமோ நம புண்டரீக – திருப்:994/8
ஆர்யை பெற்ற சீராளா நமோ நம சூரை அட்டு நீள் பேரா நமோ நம – திருப்:994/15
ஆர்யை பெற்ற சீராளா நமோ நம சூரை அட்டு நீள் பேரா நமோ நம – திருப்:994/15
ஆரணத்தினார் வாழ்வே நமோ நம தம்பிரானே – திருப்:994/16
ஓதி கார் செம் சொல் மென் பாகு தேன் என்று அயர்ந்து ஓம் நமோ கந்தா என்று உரையாதே – திருப்:1104/3
அரு மறை நூல் ஓதும் வேதியன் இரணிய ரூபா நமோ என – திருப்:1134/9
மேல்


நமோகரி (1)

குருபராரி விகாரி நமோகரி அபிராமி – திருப்:384/8
மேல்


நய (5)

நய வான் உயர்ந்த மணி மாடம் உம்பர் நடுவே நிறைந்த மதி சூழ – திருப்:348/7
அல்லல் வினை போக அசத்து ஆதி விண்டு ஓட நய உள்ளம் உறவாக வைத்து ஆளும் எம் தாதை மகிழ் – திருப்:478/9
நய பொன் கலசத்தினை வெற்பினை மிக்கு உள பெரு செப்பு இணையாலே – திருப்:565/3
இனிய நய மொழி பழகிகள் அழகிகள் மடையர் பொருள் பெற மருவிகள் சருவிகள் – திருப்:903/3
பொர முத்தம் தரும் இங்கித நய விதம் அதனாலே – திருப்:961/2
மேல்


நயக்க (1)

இருவர் உடலும் ஒருவராய் நயக்க முகம் மேல் அழுந்த – திருப்:398/4
மேல்


நயத்த (1)

ஆரவார நயத்த குணங்களில் வேளின் நூல்களை கற்ற விளம்பவும் – திருப்:882/7
மேல்


நயத்தில் (1)

நகைத்திட்டு அழுத்தி முத்தம் அளித்து களித்து மெத்த நயத்தில் கழுத்து இறுக்கி அணைவார்பால் – திருப்:522/3
மேல்


நயத்து (2)

இவளை துவள கலவிக்கு நயத்து இறுக தழுவி புயம் மீதே – திருப்:265/3
நடுக்குற்று அவர்க்கு மெத்த மனத்தை பெருக்க வைத்து நயத்து தியக்கி நித்தம் அழிவேனோ – திருப்:522/4
மேல்


நயத்தொடும் (1)

எச்சில் அளிப்பவர் கச்சு அணி மெத்தையில் இச்சகம் மெத்த உரைத்து நயத்தொடும்
எத்தி அழைத்து அணைத்து மயக்கிடும் மட மாதர் – திருப்:723/5,6
மேல்


நயப்படு (1)

புயல் பொழில் வயல் பதி நயப்படு திருத்தணி பொருப்பினில் விருப்புறு பெருமாளே – திருப்:242/8
மேல்


நயம் (2)

கலை நெகிழ்க்கவும் மயல் விளைக்கவும் நயம் கொண்டு அங்கு இருந்தே – திருப்:702/7
இட ஆர்ந்தன சானு நயம் பெறு கடகாம் கர சோண வியம் பர – திருப்:720/7
மேல்


நயமொடு (2)

கொஞ்சம் தங்கு இன்பம் தந்து எந்தன் பொருள் உளது எவைகளும் நயமொடு கவர்பவர் மயலாலும் – திருப்:150/6
சிந்தை வஞ்சக நயமொடு பொருள் கவர் தந்த்ர மந்த்ரிகள் தரணியில் அணைபவர் – திருப்:770/5
மேல்


நயன (10)

கரட தடம் முமத நளின சிறு நயன கரிணி முகவரது துணைவோனே – திருப்:127/2
அரு மா மதனை பிரியாத சரம் கயல் ஆர் நயன கொடியார்தம் – திருப்:393/1
அளகம் அவிழ வளைகளுமே கலிக்க நயன அரவிந்த – திருப்:398/5
வதன சரோருக நயன சிலீ முக வள்ளி புனத்தில் நின்று வாராய் பதி காதம் காதரை ஒன்றும் ஊரும் – திருப்:664/1
மகர குழைக்குள் உந்து நயன கடைக்கு இலங்கு வசி அ சரத்து இயைந்த குறியாலே – திருப்:804/1
காமனை எரித்த தீ நயன நெற்றி காதிய சுவர்க்க நதி வேணி – திருப்:911/5
உயிர் வதை நயன காதல் மாதர்கள் மயல் தரு கமரில் போய் விழா வகை – திருப்:939/7
துணியுமாறு உலா நீல நயன மாதராரோடு துவளுவேனை ஈடேறு நெறி பாராய் – திருப்:1046/4
மறலி போல் சில நயன வேல் கொடு மாயா தோயா வேய் ஆர் தோளார் மறை ஓதும் – திருப்:1063/1
இடர்கள் படு குருடன் எனை அடிமை கொள மகிழ்வொடு உனது இரு நயன கருணை சிறிது அருள்வாயே – திருப்:1095/4
மேல்


நயனத்தில் (1)

நளின பத கழலும் ஒளிர் செச்சை பொன் புயம் என் நயனத்தில் உற்று நடமிடும் வேலா – திருப்:924/5
மேல்


நயனம் (3)

நடை உடையிலே உருக்கி நெடிய தெரு வீதியிற்குள் நயனம் அதனால் மருட்டி வருவாரை – திருப்:1098/1
செரு எதிரும் அசுரர் கிளை மங்க எங்கெங்கணும் கழுகு கருடன் நயனம் இது கண்டு கொண்டு அம்பரம் – திருப்:1163/9
நயனம் இருட்டி நின்று கோலுற்று நடை தோயா – திருப்:1166/2
மேல்


நயனமும் (5)

மன்றல் வாரிச நயனமும் அழகிய குன்ற வாழ்நர்தம் மடமகள் தட முலை – திருப்:75/11
தழைந்த நயனமும் இரு மலர் சரணமும் மறவேனே – திருப்:145/8
குறவர் மகள் புணர் புய கிரி சமுகமும் அறு முகமும் வெகு நயனமும் ரவி உமிழ் – திருப்:605/3
நயனமும் தெரியாதே போனால் விடிவது என்று அடியேனே தானே – திருப்:1133/7
வரி பரந்து இரண்டு நயனமும் சிவந்து வதன மண்டலங்கள் குறு வேர்வாய் – திருப்:1276/1
மேல்


நயனர் (1)

இலகு சிலை வேள் துரந்த கணை அதிலுமே சிறந்த இரு நயனர் வார் இணங்கும் அதி பாரம் – திருப்:692/2
மேல்


நயனால் (1)

நயனால் எத்திகள் நாறல் புண் தொடை மாதர் – திருப்:492/2
மேல்


நயனி (1)

நிருமலிய திரி நயனி வாள் வீச வரு குமரி கவுரி பயிரவி அரவ பூணாரி திரிபுவனி – திருப்:116/11
மேல்


நயனிகள் (1)

கொலை கொடும் பார்வை நயனிகள் நகரேகை – திருப்:880/4
மேல்


நர (7)

குருதி மலசலம் ஒழுகு நர குடல் அரிய புழு அது நெளியும் உடல் மத – திருப்:146/1
நந்த கொந்தி சொரி குடல் சோர் வர நந்தி கம்பத்து எழு நர கேசரி – திருப்:424/11
மதலை புனத்தில் புகுந்து நர வடிவுற்று திரிந்து மற மயிலை சுற்றி வந்த பெருமாளே – திருப்:428/8
பஞ்சவர் கூடி திரண்டது ஓர் நர உருவாயே – திருப்:448/2
நசி தரு நிசிசரர் குடல் இடல் செய்த நர கரி ஒரு திரு மருகோனே – திருப்:526/12
வீர துரகதம் நர பதி வனிதையர் கரம் மீதே – திருப்:731/10
கருணை நாரணன் நர பதி சுர பதி மருக கானகம் அதனிடை உறைதரு – திருப்:1009/15
மேல்


நரக (2)

திமிர உததி அனைய நரக செனனம் அதனில் விடுவாயேல் – திருப்:168/1
குதலை சொல் சார பேசிகள் நரக அச்சில் சாடி பீடிகள் – திருப்:776/5
மேல்


நரகத்தில் (2)

வம்புகள் விளைத்து நண்புகள் கொடுத்து மங்கி நரகத்தில் மெலியாமல் – திருப்:853/3
ஞான உணர்வு அற்று நான் எழு பிறப்பும் நாடி நரகத்தில் விழலாமோ – திருப்:1024/4
மேல்


நரகதில் (1)

நரகதில் விடும் எனும் அளவினில் இலகிய நறை கமழ் திருவடி – திருப்:1015/7
மேல்


நரகம் (1)

தீது அகல ஓதி பணியாரும் தீ நரகம் மீதில் திகழ்வாரே – திருப்:646/2
மேல்


நரகரி (1)

அரவணை மிசை துயில் நரகரி நெடியவர் மருகன் எனவெ வரும் அதிசயம் உடையவ – திருப்:525/13
மேல்


நரகனை (1)

சரம்பர் உறவனை நரகனை துரகனை இரங்கு கலியனை பரிவுறு சடலனை – திருப்:145/5
மேல்


நரகிடை (1)

வினையனை உரை மொழி சோர்ந்த பாவியை விளிவுறு நரகிடை வீழ்ந்த மோடனை – திருப்:365/7
மேல்


நரகில் (5)

உடலது சதம் என நாடி களவு பொய் கொலைகள் ஆடி உற நமன் நரகில் வீழ்வர் அது போய் பின் – திருப்:124/2
பங்கன் மோதி அம் பாழ் நரகில் வீணின் விழ பெண்டிர் வீடு பொன் தேடி நொடி மீதில் மறை – திருப்:174/3
எரி வாய் நரகில் புகுதாதபடிக்கு இரு பாதம் எனக்கு அருள்வாயே – திருப்:393/4
தோதகம் உற்று ஏழ் நரகில் சேரும் அழற்கு ஆயனை உள் சோதி ஒளி பாதம் அளித்து அருள்வாயே – திருப்:395/4
பூண்டு அடியேன் எறியில் மாண்டு இஙனே நரகில் வீழ்ந்து அலையாமல் அருள்புரிவாயே – திருப்:527/4
மேல்


நரகிலும் (1)

இருவினையின் மதி மயங்கி திரியாதே எழு நரகிலும் உழலு நெஞ்சு உற்று அலையாதே – திருப்:451/1
மேல்


நரகிலே (1)

நரகிலே விழும் அவலனை அசடனை வழிபடாத ஒர் திருடனை மருடனை – திருப்:1009/5
மேல்


நரகின் (1)

ஏழு நரகின் இடை வீழும் என பொறியறு பாவி – திருப்:1196/6
மேல்


நரகினில் (1)

அலட்டினால் பிணை எருது என மயல் எனும் நரகினில் சுழல்வேனோ – திருப்:959/6
மேல்


நரகு (10)

விரகு கெட்டு அரு நரகு விட்டு இருவினை அற பதம் அருள்வாயே – திருப்:345/4
காதலாய் அவரோடு பாழ் வினை மூழ்கி ஏழ் நரகு ஆழும் மூடனை – திருப்:486/7
பதம் துய்த்து கொடு தீமைய மா நரகு அடைந்திட்டு சவமாகி விடாது உன – திருப்:489/7
வியாபார மூடன் யானும் உனது இரு சீர் பாத தூளியாகி நரகு இடை – திருப்:569/7
போகம் அதிலே உழன்று பாழ் நரகு எய்தாமல் உன்றன் பூ அடிகள் சேர அன்பு தருவாயே – திருப்:703/4
பார் மிசையிலே உழன்று பாழ் நரகு எய்தாமல் ஒன்று பாத மலர் சேர அன்பு தருவாயே – திருப்:704/4
அறிவு நூல் கலா மூடர் நெறியிலே நிலா மூடர் அறம் விசாரியா மூடர் நரகு ஏழில் – திருப்:765/6
அருள் துறந்தவர் இடம் வாழ் சவலைகள் நரகு ஏற – திருப்:1125/4
ஈனர் இத்தனை பேர்களும் ஏழ் நரகு உழல்வாரே – திருப்:1146/8
திறம் பூத வேதாளன் அரும் பாவமே கோடி செயும் காய நோயாளன் நரகு ஏழில் – திருப்:1244/2
மேல்


நரகுக்கிடை (1)

கரு வழி தத்திய மடு அதனில் புகு கடு நரகுக்கிடை இடை வீழா – திருப்:722/2
மேல்


நரகுக்கு (1)

உலவா நரகுக்கு இரையாம் அவர் பலவோர்கள் தலை கடை போய் எதிர் – திருப்:742/11
மேல்


நரகே (1)

மாசுற்று பாசம் விடா சமனூர் புக்கு பாழ் நரகே விழ மாயத்தை சீவி உன் ஆதரவு அருள்வாயே – திருப்:975/4
மேல்


நரப்புடன் (1)

சுத்திய நரப்புடன் எலுப்பு உறு தசை குடலொடு அப்பு நிணம் சளி வலிப்புடன் இரத்தகுகை – திருப்:217/1
மேல்


நரபதி (1)

புத்தர் அமணர்கள் மிகவே கெடவே தெற்கு நரபதி திருநீறு இடவே – திருப்:913/9
மேல்


நரம்பு (9)

குடர் நிணம் என்பு சலம் மலம் அண்டு குருதி நரம்பு சீ ஊன் பொதி தோல் – திருப்:48/1
கால் நரம்பு உதிர தோல் வழும்புறு பொய் காயம் ஒன்று பொறுத்து அடியேனும் – திருப்:144/2
சேரிடு நரம்பு தான் இவை பொதித்து நிலை காணா – திருப்:158/4
செடி உடம்பு அத்தி தெற்றி இரத்தம் செறி நரம்பு இட்டு கட்டிய சட்டம் – திருப்:311/1
அணி சுக நரம்பு வீணை குயில் புற இனங்கள் போல அமளியில் களங்கள் ஓசை வளர் மாது – திருப்:434/7
தோல் எலும்பு சீ நரம்பு பீளை துன்று கோழை பொங்கு சோரி பிண்டமாய் உருண்டு வடிவான – திருப்:715/1
நிணமொடு குருதி நரம்பு மாறிய தசை குடல் மிடையும் எலும்பு தோல் இவை – திருப்:745/1
குடல் நிணம் என்பு புலால் கமழ் குருதி நரம்பு இவை தோலிடை குளுகுளு எனும்படி மூடிய மலம் மாசு – திருப்:815/1
ஊன் ஏறு எலும்பு சீசீ மலங்களோடே நரம்பு கசுமாலம் – திருப்:1221/1
மேல்


நரம்புகள் (2)

குருதி புலால் என்பு தோல் நரம்புகள் கிருமிகள் மால் அம் பிசீதம் மண்டிய – திருப்:362/1
மூளை எலும்புகள் நாடி நரம்புகள் வேறு படும் தழல் முழுகாதே – திருப்:790/3
மேல்


நரம்பொடு (1)

உயர் நரம்பொடு எலும்பு மா முடி சிந்தி வீழ – திருப்:511/14
மேல்


நரர் (2)

நரர் சுராதிபரும் வணங்கும் இனிய சேவைதனை விரும்பி நலன் அதாக அடியன் என்று பெறுவேனோ – திருப்:726/4
நாதரே நரர் மன் நாரணர் புராண வகை வேத கீத ஒலி பூரை இது பூரை என – திருப்:784/11
மேல்


நரனுக்கு (1)

நரனுக்கு அமைத்த கொடி இரத சுத களவன் நறை புட்ப நல் துளவன் மருகோனே – திருப்:924/6
மேல்


நராதி (1)

கற்பக இராசன் என படைக்கு பெருத்த அர்ச்சுன நராதி என கவிக்குள் பதித்து – திருப்:848/5
மேல்


நராயணன் (1)

மலையும் சங்கிலி போல மருங்கு விண் முழுதும் கண்ட நராயணன் அன்புறு – திருப்:1325/15
மேல்


நரி (22)

பவுரி இட நரி புலம்ப பருந்து இறகு கவரி இட இகலை வென்று சிகண்டிதனில் – திருப்:106/15
திமிதமிட நரி கொடிகள் கழுகு ஆட ரத்த வெறி வயிரவர்கள் சுழல ஒரு தனி ஆயுதத்தை விடு – திருப்:213/13
சூழ நரி கெருட கொடி பற்பல சங்கமாக – திருப்:234/10
குருவி என பல கழுகு நரி திரள் அரிய வனத்து இடை மிருகம் என புழு – திருப்:263/1
தெறித்திட கழு நரி தின நிணம் மிசை பொரும் வேலா – திருப்:270/14
அலகை இரத்தத்து ஓங்கி மூழ்கிட நரி கழுகு உப்பி சீர்ந்து வாய் இட – திருப்:340/13
நரி மிகு கிளைகளை பரி என கடிவளம் கையில் பிடித்து எதிர் நடத்திடும் ஈசன் – திருப்:409/5
சின முடுவல் நரி கழுகுடன் பருந்தின் கணம் கொடி கெருடன் அலகை புழு உண்டு கண்டு இன்புறும் – திருப்:422/1
குலவு நரி சிறை கழுகு கொடி பல கருடன் நடமிட குருதி பருகிட – திருப்:512/35
சினம் அழிந்திட தேர்கள் தோல் அரி பரிகள் குருதி எண் திசை மூடவே அலகை நரி
சிறை இனம் களிகூரவே நகை அருளி விடும் வேலா – திருப்:520/13,14
எத்திசையும் நாடி யமனார் நிணமொடு ஆட பெல மிக்க நரி ஆட கழுது ஆட கொடி ஆட சமர் – திருப்:566/13
சுனகன் நரி நெறுநெறு என இனிது இனிது தின வினை செய் வெம் குக்குடத்த கொடி துங்கு குகுக்குகு என – திருப்:624/22
கழுகு நரி கொடி கருடன் அங்கு எழுந்து எங்கு நின்று அலகை பல திமிலை கொடு தந்தனம்தந்தனம் – திருப்:860/11
இமையவர் சிறை மீள நாய் நரி கழுகுகள் ககராசன் மேலிட – திருப்:861/11
செனம் அடங்கலும் மாற்றியே உடல் தகர அங்கு அவர் கூட்டையே நரி
திருகி உண்டிட ஆர்த்த கூளிகள் அடர் பூமி – திருப்:890/11,12
பாரிய நவ துவார நாறும் முமலத்தில் ஆறு பாய் பிணி இயற்று பாவை நரி நாய் பேய் – திருப்:894/3
ஈ எறும்பு நரி நாய் கணம் கழுகு காகம் உண்ப உடலே சுமந்து இது – திருப்:898/1
குடல் ஈர்த்து அசுரர்கள் உடல் காக்கைகள் நரி கொளிவாய் பல அலகைகள் பேய்கள் – திருப்:905/5
வயிறு சரி குடல் நரி தின நிணம் அவை எயிறு அலகைகள் நெடுகிய குறளிகள் – திருப்:917/41
நரி கழு அதுகள் களிக்க சோரிகள் ரண களம் முழுதும் மிகுத்து கூளிகள் – திருப்:1135/13
பிற நரி தொடரத்தொடர திரள் கூகை – திருப்:1154/14
காக்கை நாய் நரி பேய் குழாம் உண யாக்கை மாய்வது ஒழிந்திடாதோ – திருப்:1224/4
மேல்


நரிக்கும் (1)

நத்தத்தை சக்ரத்தை பத்மத்தை கை பற்றி பொரும் மாயன் நரிக்கும் அரிக்கும் எரிக்கும் விருப்புற – திருப்:526/11
மேல்


நரிகள் (3)

தீ நரிகள் கங்கு காகம் இவை தின்பது ஒழியாதே – திருப்:158/2
மறைப்ப நரிகள் மிகுப்ப குறளிகள் நடிக்க இருள் மலை கொளுத்தி அலை கடல் – திருப்:444/34
நரிகள் கொடிகள் பசியாற உதிர நதிகள் அலைமோத நமனும் வெருவி அடி பேண மயில் ஏறி – திருப்:714/7
மேல்


நரிகள்தமை (1)

பரி என்ப நரிகள்தமை நடனம் கொண்டு ஒரு வழுதி பரி துஞ்ச வரும் மதுரை நடராஜன் – திருப்:1249/5
மேல்


நரியின் (1)

வாதவூரனை மதித்து ஒரு குருக்கள் என ஞான பாதம் வெளி இட்டு நரியின் குழுவை – திருப்:960/9
மேல்


நரியும் (3)

திரியும் நரியும் எரியும் உரிமை தெரிய விரவி அணுகாதே – திருப்:129/3
கழுகொடு நரியும் எரி புவி மறலி கமலனும் மிகவும் அயர்வானார் – திருப்:493/3
சில செம்புள்கள் கழுகும் சிறு நரியும் கொடி ஆட பொரும் வேலா – திருப்:850/12
மேல்


நரியோடு (1)

திகுதா உணவாய் உதிரத்தினை பலவாய் நரியோடு குடித்திட – திருப்:1314/11
மேல்


நரை (9)

ஒளி திகழ மன்றல் ஓதி நரை பஞ்சு போலாய் – திருப்:34/2
அரவம் மலி கடல் விடம் அமுதுடன் எழ அரி அயனும் நரை இபன் முதல் அனைவரும் – திருப்:191/9
அடல் வடிவு நலம் இதனில் மட்க செருக்கி உளம் உருக நரை பெருக உடல் ஒக்க பழுத்து விழும் – திருப்:296/7
சலித்து வெகு துயர் இளைப்பொடு உடல் பிணி பிடித்திடு அனைவரும் நகைப்ப கரு மயிர் நரை மேவி – திருப்:444/18
சிக்கு பட்டு உடல் கெட்டு சித்தமும் வெட்கி துக்கமுற்று கொக்கு என நரை மேவி – திருப்:512/18
இளைப்பு இரைப்பும் பித்தமுமாய் நரை முதிர்வாயே – திருப்:541/6
படலைக்கு விழி கெட்ட குருடுற்று மிக நெக்க பழமுற்று நரை கொக்கின் நிறமாகி – திருப்:752/2
திரை வஞ்ச இருவினைகள் நரை அங்கம் மலம் அழிய சிவகங்கைதனில் முழுகி விளையாடி – திருப்:1249/1
கனி வாய் விழி நாசி உடன் செவி நரை மாதர் – திருப்:1314/2
மேல்


நரைகள் (1)

கொக்கு ஆக நரைகள் வரு முனம் இ காய இளமை உடன் முயல் குற்றேவல் அடிமை செயும் வகை அருளாதோ – திருப்:940/4
மேல்


நரைகளும் (1)

நரைகளும் பெரிதாயே போயே கிழவன் என்றொரு பேரே சார்வே – திருப்:1133/5
மேல்


நரைத்து (2)

தசை துறுந்து ஒக்கு கட்டு அளை சட்டம் சரிய வெண் கொக்கு ஒக்க நரைத்து அம் – திருப்:319/1
தலை மயிர் கொக்குக்கு ஒக்க நரைத்து கலகல என பல் கட்டு அது விட்டு – திருப்:1321/1
மேல்


நரையாகி (1)

தோல் திரைகள் ஆகி நரையாகி குருடாகி இரு கால்கள் தடுமாறி செவி மாறி பசு பாச பதி – திருப்:983/5
மேல்


நரையாய் (1)

மன திரைந்து எழும் ஈளையும் மேலிட கறுத்த குஞ்சியுமே நரையாய் இட – திருப்:945/1
மேல்


நரையொடு (1)

நரையொடு பல் கழன்று தோல் வற்றி நடை அற மெத்த நொந்து கால் எய்த்து – திருப்:1166/1
மேல்


நல் (205)

இக்கு அவரை நல் கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு – திருப்:2/5
ஆரவாரம் செயும் வேலை மேல் கண் வளர்ந்த ஆதி மாயன் தன் நல் மருகோனே – திருப்:46/6
குழைக்கும் சந்தன செம் குங்குமத்தின் சந்த நல் குன்றம் – திருப்:49/1
கொஞ்சிய வன அம் குயில்கள் பஞ்ச நல் வனம் கிளிகள் கொஞ்சியது எனும் குரல்கள் கெந்து பாயும் – திருப்:50/2
துன்ப நோய் சிந்த நல் கந்த வேள் என்று உனை தொண்டினால் ஒன்று உரைக்க அருள்வாயே – திருப்:55/4
தந்தையினை முன்பரிந்து இன் பவுரிகொண்டு நல் சந்தொடம் அணைந்து நின்ற அன்பு போல – திருப்:62/2
கிரி கும்ப நல் முநிக்கும் க்ருபை வரிக்கும் குருபர வாழ்வே – திருப்:64/7
தகர தந்த சிகரத்து ஒன்றி தட நல் கஞ்சத்து உறைவோனே – திருப்:81/5
அம் புனம் புகுந்த நண்பர் சம்பு நல் புரந்தரன் தரம் பல் உம்பர் கும்பர் நம்பு தம்பிரானே – திருப்:97/8
பயில் நல் தாள் பற்றுவது ஒரு நாளே – திருப்:104/8
கணி நல் சொருபத்தை எடுத்து மலை கனியை கணியுற்றிடுவோனே – திருப்:105/5
அடல் குக்குட நல் கொடி பெற்று எதிருற்ற அசுர கிளையை பொருவோனே – திருப்:118/6
பரிவுற்று அரனுக்கு அருள் நல் பொருளை பயனுற்று அறிய பகர்வோனே – திருப்:118/7
கரி இணை கோடு என தனம் அசைத்து ஆடி நல் கயல் விழி பார்வையில் பொருள் பேசி – திருப்:131/1
பரிமள பாகலின் கனிகளை பீறி நல் படியினில் இட்டே குரக்கினம் ஆடும் – திருப்:131/7
குலவிய நல் கைத்தலம் கொண்டு அங்கு அணை கொடி இடை மெத்த துவண்டு தண் புயல் – திருப்:137/5
பலவித நல் கற்பு அடர்ந்த சுந்தரி பயில் தரு வெற்பு தரும் செழும் கொடி – திருப்:137/13
பறித்த விழி தலை மழு உழை செம் கை செழித்த சிவ பரன் இதழி நல் தும்பை – திருப்:140/9
கவட்டையும் மெத்து அடக்கி மதர்த்து அற கெருவித்து இதத்திடு நல்
கலை சவுளி தலை குலவி களிகூரும் – திருப்:142/3,4
புயத்தவ நல் கருத்தை உடை குக வீரா – திருப்:142/10
சிதைத்திடு நல் கதிர் கை படைத்து உடையோனே – திருப்:142/14
செருக்கொடு நல் தவ கமலத்து அயற்கும் அரிக்கும் அருள் புரிசை – திருப்:142/15
பருதி கதிரே கொஞ்சு நல் சரண நூபுரம் அது அசைய நிறை பேர் அண்டம் ஒக்க நடமாடும் கன – திருப்:160/13
உரை அற்று உணர்வு அற்று உயிர் எய்த்த கொடிக்கு உன நல் பிணையல் தரவேணும் – திருப்:164/4
திடமிலி சற்குணமிலி நல் திறமிலி அற்புதமான – திருப்:167/1
செயமிலி மெய் தவமிலி நல் செபமிலி சொர்க்கமும் மீதே – திருப்:167/2
இடமிலி கை கொடையிலி சொற்கு இயல்பிலி நல் தமிழ் பாட – திருப்:167/3
ஆதி அந்த உலா ஆசு பாடிய சேரர் கொங்குவை காவூர் நல் நாடு அதில் – திருப்:170/15
நல் தவர் அர்ச்சனை இட தயாபர வஸ்து என புவியிடத்திலே வளர் – திருப்:172/13
நல் பழநி பதி செழிக்க மேவிய பெருமாளே – திருப்:172/16
ஆதி நாராணன் நல் சங்க பாணியன் ஓதுவார்கள் உள்ளத்து அன்பன் மாதவன் – திருப்:175/11
ஆன நான்முகன் நல் தந்தை சீதரன் மருகோனே – திருப்:175/12
வீறு காவிரி உட்கொண்ட சேகரனான சேவகன் நல் சிந்தை மேவிய – திருப்:175/15
அசடற்கு உயர் ஒப்பது இல் நல் க்ருபை உற்று அடிமைக்கு ஒரு சொல் புகல்வாயே – திருப்:177/4
படலை செறி நல் கதலி குலையில் பழம் முற்றி ஒழுக புனல் சேர் நீள் – திருப்:177/7
பழன கரையில் கழை முத்து உகு நல் பழநி குமர பெருமாளே – திருப்:177/8
தென்றல் வரை முநி நாதர் அன்று கும்பிட நல் அருளே பொழிந்த – திருப்:180/15
திரு அருள் நல் பொன் பரந்திடும் பரை அண்டம் மீதே – திருப்:184/12
வேதன் பொன் சிரம் மீது கடாவி நல் ஈசன் சற்குருவாய் அவர் காதினில் – திருப்:196/13
என் சித்தமும் மனமும் உருகி நல் சுருதியின் முறையோடே – திருப்:206/4
கஞ்ச பதம் இவர் திருமகள் குலமகள் அம் பொன் கொடி இடை புணர் அரி மருக நல்
கந்த பொழில் திகழ் குருமலை மருவிய பெருமாளே – திருப்:206/15,16
குரு என நல் உரை உதவு மயிலா என தினமும் உருகாதே – திருப்:213/2
குயில் மொழி நல் மடவியர்கள் விழியால் உருக்குபவர் தெருவில் அநவரதம் அனம் எனவே நடப்பர் – திருப்:213/3
கோகில நல் புறவத்தொடு குக்குட ஆரணிய புள் வகை குரல் கற்று இகல் – திருப்:215/3
உருகி மிகவாக வெந்து கவிதை சொலியே திரிந்து உழல்வதுமே தவிர்ந்து விடவே நல்
உபய பத மால் விளங்கி இகபரமுமே ஏவ இன்பம் உதவி எனை ஆள அன்பு தருவாயே – திருப்:220/5,6
தோரண நல் மாடம் எங்கும் நீடு கொடியே தழைந்த சுவாமிமலை வாழ வந்த பெருமாளே – திருப்:232/8
வார் கமுகில் நல் கழை பொன் குவடு ஆடு இளநீர் சுரர் பொன் குடம் ஒத்த இணை – திருப்:234/3
கார் உறும் வித்து இடையில் கதலி தொடை சேர் அல்குல் நல் பிரசம் தடம் உள் கொடு – திருப்:234/5
கார் குயிலை குரலை கொடு நல் தெரு மீதில் நெளித்து நகைத்து நடிப்பவர் – திருப்:234/7
ஏர் அணி நல் குழலை ககன சசி மோகினியை புணர்ச்சி சித்த ஒரு அற்புத – திருப்:234/13
முடியாது பொன் சதங்கை தரு கீத வெட்சி துன்று முதிராத நல் பதங்கள் தருவாயே – திருப்:238/4
வேலை வற்றிட நல் கணை தொட்டு அலை மீது அடைத்து தனி படை விட்டு உற – திருப்:252/9
வீர அச்சுதனுக்கு நல் அற்புத மருகோனே – திருப்:252/12
குற்கிரவினியொடு நல் திற வகை அறி கொற்றவ உவண மிசை வரு கேசன் – திருப்:253/6
கவடுற்ற சித்தர் சட்சமய ப்ரமத்தர் நல் கடவுள் ப்ரதிஷ்டை பற்பலவாக – திருப்:257/1
தறி வளைத்துற நகை பொறி எழ புரம் எரித்தவர் திரு புதல்வ நல் சுனை மேவும் – திருப்:261/7
கொண்ட வேத நல் முடியினும் மருவிய குருநாதா – திருப்:268/2
தினை புனத்து இரு தன கிரி குமரி நல் குறத்தி முத்தோடு சசி மகளோடு புகழ் – திருப்:276/15
கதித்த நல் தினை புன கதித்த நல் குறத்தியை கதித்த நல் திரு புயத்து அணைவோனே – திருப்:280/6
கதித்த நல் தினை புன கதித்த நல் குறத்தியை கதித்த நல் திரு புயத்து அணைவோனே – திருப்:280/6
கதித்த நல் தினை புன கதித்த நல் குறத்தியை கதித்த நல் திரு புயத்து அணைவோனே – திருப்:280/6
சொரி கற்பக நல் பதியை தொழு கை சுரருக்கு உரிமை புரிவோனே – திருப்:285/5
பொன் பதத்தினை துதித்து நல் பதத்தில் உற்ற பத்தர் பொற்பு உரைத்து நெக்குருக்க அறியாதே – திருப்:288/1
பெறு கரும்பு அ தக்கது அருள் நல் பங்கய வாவி – திருப்:315/12
பரிமள மிக்க சிவந்த நின் கழல் பழுது அற நல் சொல் தெரிந்து அன்பொடு – திருப்:321/7
பாத பத்ம நல் போதையே தரித்து அருள்வாயே – திருப்:343/8
காள அத்தி அப்பால் சிராமலை தேசம் முற்றும் முப்பூசை மேவி நல்
காம கச்சியில் சால மேவும் பொன் பெருமாளே – திருப்:343/15,16
கரிய மெய் கோலம் உற்ற அரியின் நல் தாமரைக்கு அமைவ பற்று ஆசை அ கழலோர் முன் – திருப்:378/5
அரிய நல் பாடலை தெரியும் உற்றோர் கிளைக்கு அருணையில் கோபுரத்து உறைவோனே – திருப்:378/7
ஆர நகையால் வில் போர் நுதலினால் வித்தார நடையால் நல் கொங்கையாலே – திருப்:382/2
சமர நீலி புராரி தன் நாயகி மலை குமாரி கபாலி நல் நாரணி – திருப்:384/9
சுருதி மா மொழி வேதியன் வானவர் பரவு கேசன் ஐ ஆயுதபாணி நல்
துளப மாலையை மார்பு அணி மாயவன் மருகோனே – திருப்:385/9,10
கமல முக பிறை நுதல் பொன் சிலை என வச்சிர கணை நல் கயல் என பொன் சுழலும் விழி குழல் கார் போல் – திருப்:407/1
அழகு மிக்க சித்ர பச்சை புரவியில் உலவு மெய் ப்ரத்யக்ஷ நல் சற்குருபர – திருப்:408/15
கடலை எள் பயறு நல் கதலியின் கனி பல கனி வயிற்றினில் அடக்கிய வேழம் – திருப்:409/2
போலே நல் தெரு ஊடாடி துயல் தொங்கல் நெகிழ்ந்து இடையே துவண்டிட – திருப்:412/5
சீசீ சிச்சிசி போகா நல் சனியன் கட என்றிடவே கிடந்து உடல் மங்குவேனோ – திருப்:412/12
வாகான குற மாதோடு அற்புத மங்குல் அணங்குடனே மகிழ்ந்து நல்
தூண் ஓடி சுடர் ஆகாசத்தை அணைந்து விளங்கு அருணாசலம் திகழ் தம்பிரானே – திருப்:412/23,24
புகழ் நல் மெத்த புரிந்து கொங்கையில் உருகி அணைத்து பெரும் ப்ரியம் கொடு – திருப்:420/7
கக்க நல் புவியில் உற்று அரற்றி முலையை கொடுக்க அமுர்தை புசித்து வளர்கைக்கு – திருப்:423/5
தியாக மெத்த தருதற்கு ஆசு நல் சித்திர வித்தாரம் உள்பட்ட திருட்டு கவிகள் பாடி – திருப்:436/3
சோர நல் தெருவூடே நடித்து முலை விலை கூறி – திருப்:439/6
செம் கதிரோனை கடிந்த தீ வினை துஞ்சிடவே நல் தவம் செய்து ஏறிய – திருப்:448/15
சிந்துரம்தனை சீர் மணம் புணர் நல் கந்த வேளே – திருப்:457/14
சக்கரம் பொன் குடம் பால் இருக்கும் தனமொடு ஒற்றி நல் சித்திரம் போல எத்தும் பறியர் – திருப்:460/3
அமரர் தம் மகட்கு இட்டம் புரிந்து நல் குறவர் தம் மகள் பக்கம் சிறந்து உற – திருப்:462/15
முழவ அம் கர சமுகம் பரிமள குங்கும வாச முலை இன்ப ரச குடம் குவடு இணை கொண்டு நல் மார்பில் – திருப்:467/3
சந்திர ஓலை குலாவ கொங்கைகள் மந்தரம் ஆல நல் நீர் ததும்ப நல் – திருப்:468/1
சந்திர ஓலை குலாவ கொங்கைகள் மந்தரம் ஆல நல் நீர் ததும்ப நல்
சண்பக மாலை குலாவு இளம் குழல் மஞ்சு போல – திருப்:468/1,2
கந்தரர் தேமலும் மார் பரம்ப நல் சந்தன சேறு உடன் ஆர் கவின்பெறு – திருப்:468/5
முல்லை மலர் போலும் முத்தாய் உதிர்ந்தான நகை வள்ளை கொடி போலும் நல் காது இலங்கு ஆடு குழை – திருப்:478/1
ஆசை பெற்ற குற மாதை நித்த வனம் மேவி சுத்த மணம் ஆடி நல் புலியுர் – திருப்:487/15
பிடுங்க தொட்ட சராதிபனார் அதி ப்ரியம் கொள் தக்க நல் மா மருகா இயல் – திருப்:490/13
நீல கயலார் பத்திர வேல் ஒப்பிடுவார் நல் கணி நேமித்து எழுதா சித்திர வடிவார் தோள் – திருப்:507/2
வாச குயிலாள் நல் சிவ காம செயலாள் பத்தினி மாணிக்க மினாள் நிஷ்கள உமை பாதர் – திருப்:507/6
புல் அறிவு பேசி அல்லல்படுவேனை நல் இரு தாளில் புணர்வாயே – திருப்:531/4
இருக்கு நல் தொண்டர்க்கு இணையாக உன் அருள்தாராய் – திருப்:541/8
எண் கூடு அருளால் நௌவி நோக்கியை நல் பூ மணம் மேவி சிராப்பளி – திருப்:548/15
நலம் அற்று அறிவு அற்று உணர்வு அற்றனன் நல் கதியை எப்படி பெற்றிடுவேனோ – திருப்:565/4
செய சித்திர முத்தமிழ் உற்பவ நல் செபம் முன் பொருள் உற்று அருள் வாழ்வே – திருப்:565/7
மலை உறை குரவ நல் இறைவ வரு கலை பல தெரி விதரண முருக சரவண – திருப்:572/43
நீள் மணம் சாறு பொழி அ வளம் போது இவையில் நீல வண்டு ஏவிய நல் காமன் அங்காரம் நிறை – திருப்:592/5
பிற்பால் பட்டே நல் பால் பெற்றார் முன் பாலை கற்பகமே தான் – திருப்:595/4
அ துகிரின் நல் அதரத்து அல் அன அளகத்து வளர் செய் புளகித பூதரத்து – திருப்:600/1
வீழ நல் பாரதியும் மூக்கு நழுவிட வந்த மாயன் – திருப்:608/12
பாழ்த்த பிறவியில் ஏற்ற மனது நல் வழி போக – திருப்:617/4
உடுக்க துகில் வேணும் நீள் பசி அவிக்க கன பானம் வேணும் நல் ஒளிக்கு புனல் ஆடை வேணும் மெய்யுறு நோயை – திருப்:638/1
சரியையார்க்கும் அ கிரியையார்க்கும் நல் சகல யோகர்க்கும் எட்ட அரிதாய – திருப்:643/1
துரிய மேல் அற்புத பரம ஞான தனி சுடர் வியாபித்த நல் பதி நீடு – திருப்:643/3
நாத ஒளியே நல் குண சீலா நாரியர் இருவரை புணர் வேலா – திருப்:646/3
கமுகினின் குலை அற கதலியின் கனி உக கழையின் முத்தம் உதிர கயல் குதித்து உலவு நல்
கன வயல் திகழ் திரு கரபுரத்து அறுமுக பெருமாளே – திருப்:668/15,16
தரு பர உத்தம வேளே சீர் உறை அறுமுக நல் தவ லீலா கூர் உடை – திருப்:697/5
தாழ்வு இல் சுந்தரனை தான் ஒற்றி கொள் நீதி தந்திர நல் சார்பு உற்று அருள் – திருப்:717/11
இ தொழில் இ குணம் விட்டிட நல் பதம் அருள்வாயே – திருப்:723/8
கொட்பு உள நல் திருவக்கரை உற்று உறை பெருமாளே – திருப்:723/16
வாழ் தரும் சிவ போக நல் நூல் நெறியே விரும்பி வினாவுடனே தொழ – திருப்:727/7
மலைகளில் மகிழ்வாய் மருவி நல் வடுகூர் வரு தவ முநிவோர் பெருமாளே – திருப்:740/8
மகிழ் பெணையில் கரை பொழில் முகில் சுற்றிய திருவெணெய் நல் பதி புகழ் பெற அற்புத – திருப்:744/15
உய்யா நல் கலையே கொடு மா மத இதமாகி – திருப்:767/2
மங்கை அம்பிகை மகிழ் சரவணபவ துங்க வெம் கயமுகன் மகிழ் துணைவ நல்
வஞ்சி தண் குறமகள் பத மலர் பணி மணவாளா – திருப்:770/11,12
சங்கு நல் குமிழ் தரளமும் எழில் பெறு துங்க ஒண் பணி மணிகளும் வெயில் விடு – திருப்:770/15
கரியவனகரின் தேவ பார்ப்பதி சுத குற நல் பாவை தாள் பணி – திருப்:778/15
பாகு நல் கரும்போடு சர்க்கரையின் மொழி மாதர் – திருப்:781/4
ஏடக குலம் சேரு மை குழலொடு ஆடு அளி குலம் பாட நல் தெருவில் – திருப்:781/5
மூலா வாயுவை ஏற்று நல் சுழி முனையூடே – திருப்:783/2
தோகை மாது குற மாது அமுத மாதுவின் நல் தோழி மாது வளி நாயகி மினாளை சுக – திருப்:784/13
தினை வித்தின நல் புனம் உற்ற குற திருவை புணர் பொன் புய வீரா – திருப்:792/5
பிதற்றியே அளவிடு பணம் அது தமது இடத்திலே வரும் அளவு நல் உரை கொடு – திருப்:797/3
வீழ்ந்து ஈண்டி நல் கலைகள் தான் தோண்டி மிக்க பொருள் வேண்டி ஈங்கை இட்டு வரகு உழுவார் போல் – திருப்:800/3
வேம் பாங்கும் அற்று வினையாம் பாங்கும் அற்று விளைவாம் பாங்கில் நல் கழல்கள் தொழ ஆளாய் – திருப்:800/4
வாழ்ந்து ஆன்ற கற்புடைமை வாய்ந்து ஆய்ந்த நல் தவர்கள் வான் தோன்று மற்றவரும் அடி பேண – திருப்:800/5
மான் போன்ற பொன் தொடிகள் தாம் தோய்ந்த நல் புயமும் வான் தீண்ட உற்ற மயில் மிசை ஏறி – திருப்:800/6
தான்தோன்றியப்பர் குடி வாழ்ந்து ஈன்ற நல் புதல்வ தான் தோன்றி நிற்க வல பெருமாளே – திருப்:800/8
செநெல் நல் கழனி பொங்கி திமில கமலம் அண்டி செறி நல் கழை திரண்டு வளம் மேவி – திருப்:803/7
செநெல் நல் கழனி பொங்கி திமில கமலம் அண்டி செறி நல் கழை திரண்டு வளம் மேவி – திருப்:803/7
திரு நல் சிகரி துங்க வரையை பொருவுகின்ற திலதைப்பதி அமர்ந்த பெருமாளே – திருப்:803/8
நல் கரம் தநு கோல் வளை நேமியர் மருகோனே – திருப்:808/14
நல் புனம்தனில் வாழ் வளி நாயகி இச்சை கொண்டு ஒரு வாரண மாதோடு – திருப்:808/15
வழுவூர் நல் பதி வீற்றிருந்து அருள் பெருமாளே – திருப்:810/16
பொன் அசல பின் அசல சென்னியில் நல் கன்ன புர – திருப்:811/13
அடல் குக்குட நல் கொடி கட்டி அனர்த்த அசுர படையை பொருவோனே – திருப்:831/6
மிக்க திருவாவடு நல் துறைக்குள் செழித்த பெருமாளே – திருப்:848/16
உயர்ச்சி பெற்றிடு மேலா மூதுரை அளிக்கு நல் பொருள் ஆயே மாதவ – திருப்:849/7
வதனம் சசி அமுதம் பொழி முலை நல் குற மாதொடு இசையும் சுரர் தரு மங்கையொடு இதயம் களிகூர – திருப்:850/15
இந்து ஓட கதிர் கண்டு ஓட கடம் மண்டா நல் தவர் குடி ஓட – திருப்:857/5
வரு சுகம் துயர் ஆசையிலே உழல் மதியை வென்று பராபர ஞான நல்
வழி பெறும்படி நாய் அடியேனை நின் அருள் சேராய் – திருப்:872/3,4
நஞ்சு அமுதாய் உணும் அரனார்தம் நல் குமரா உமை அருள் பாலா – திருப்:883/3
கல் நார் உரித்த என் மன்னா எனக்கு நல் கர்ணாமிர்த பதம் தந்த கோவே – திருப்:904/5
வாடை மயங்கிட நூற்ற சிற்றிழை நூல் இடை நல் கலை தேக்க இக்கு வில் – திருப்:921/3
நிதியே நித்தியமே என் நினைவே நல் பொருள் ஆயோய் – திருப்:923/3
நரனுக்கு அமைத்த கொடி இரத சுத களவன் நறை புட்ப நல் துளவன் மருகோனே – திருப்:924/6
விறல் சுரும்பு நல் க்ரீ தேசி பாடிய விரை செய் பங்கய பூ ஓடை மேவிய – திருப்:936/15
வெண்பட்டு பூண் நல் வனம் கமுகு எண்பட்டு பாளை விரி பொழில் – திருப்:941/11
குனித்த பிறை சூடும் வேணி நாயகர் நல் குமாரா – திருப்:948/10
குறித்த நல் திருப்புகழ் ப்ரபுத்துவ கவித்துவ – திருப்:954/11
சுந்தரர் பாடல் உகந்து இரு தாளை கொண்டு நல் தூது நடந்தவர் ஆக – திருப்:972/9
இந்திர வேதர் பயம் கெட சூரை சிந்திட வேல் கொடு எறிந்து நல் தோகைக்கு – திருப்:972/13
பாகு ஒத்த சொல் பாகத்தாளை பாரித்து ஆர் நல் குமரேசா – திருப்:988/7
முளரி போலு நல் விழியினும் மொழியினும் மட மாதர் – திருப்:1009/2
கனத்த மருப்பு இன கரி நல் கலை திரள் கற்பு உடை கிளி உள் – திருப்:1021/13
முற்று மதி முகமும் வானில் காரும் ஒத்த குழல் விழியும் வேய் நல் தோளும் – திருப்:1022/3
தார் ஆர் ஆர் தோள் ஈராறானே சார் வானோர் நல் பெருவாழ்வே – திருப்:1040/3
சுவடு பார்த்து அட வரு கரா தலை தூள் ஆமாறே தான் ஆ நாராயணனே நல்
துணைவ பாற்கடல் வனிதை சேர்ப்ப துழாய் மார்பா கோபாலா காவாய் எனவே கை – திருப்:1059/5,6
ஆழி மாலுக்கு நல் சாம வேதற்கும் எட்டாத ரூபத்தினில் சுடர் ஆய – திருப்:1105/6
ஞாலமோடு ஒப்ப மக்காள் எனா நல் சொலை தீது எனா நல் தவத்து அணைவோர்தம் – திருப்:1106/1
ஞாலமோடு ஒப்ப மக்காள் எனா நல் சொலை தீது எனா நல் தவத்து அணைவோர்தம் – திருப்:1106/1
அரவு போல் இடை படிந்து இரவெலாம் முழுகும் இன்ப நல் மகா உததி நலம் பெறுமாறும் – திருப்:1107/3
நச்சணை மேல் வாழும் அச்சுதன் நால்வேதன் நல் தவர் நாட விடை ஏறி – திருப்:1113/5
நல் புதல்வா சூரர் பட்டிட வேல் ஏவு நல் துணைவா ஞாலம் மிக வாழ – திருப்:1113/6
நல் புதல்வா சூரர் பட்டிட வேல் ஏவு நல் துணைவா ஞாலம் மிக வாழ – திருப்:1113/6
சுத்த முத்த பதவி பெற்ற நல் பத்தரொடு தொக்கு சற்று கடையன் மிடி தீர – திருப்:1114/3
புஷ்பம் இட்டு கருணை நல் பதத்தை பரவு புத்தி மெத்த தருவது ஒரு நாளே – திருப்:1115/4
பெற்றாரில் சார் உற்றாய் நல் தாள் சற்று ஓத பெற்றிடுவேனோ – திருப்:1118/4
தற்கோலி பாவிப்பார் நல் சீரை சார தற்பரம் ஆனாய் – திருப்:1121/5
சொல் கோலத்தே நல் காலை சேவிப்பார் சித்தத்து உறைவோனே – திருப்:1122/5
கற்பு ஊடுற்றே நல் தாளை பாடற்கே நல் சொல் தருவாயே – திருப்:1123/4
கற்பு ஊடுற்றே நல் தாளை பாடற்கே நல் சொல் தருவாயே – திருப்:1123/4
ஆலாலத்தை அழுத்திய வேல் போல் நல் குழையை பொருது ஆகாரை தொடர் கைக்கு எணும் விழியாலே – திருப்:1128/1
முழுகி அழியாமல் நல் பதங்கள் தரவேணும் – திருப்:1132/8
மற்று நல் பதி குன்றி அழிந்திட உம்பர் நாடன் – திருப்:1145/10
மாலை மயக்கை விளைத்து நல் பொருள் வாச முலைக்குள் அகப்படுத்தி இல் – திருப்:1147/5
ப்ரபை அயில் தொடு நல் குமர பெருமாளே – திருப்:1154/16
அந்த நிற்குண ஞானோதய சுந்தர சுடர் ஆராய நல் அன்பு வைத்து அருள் ஆம் ஓர் கழல் அருளாதோ – திருப்:1159/4
ஆசையினை தூர விடுத்தே புகழ்வுற்றே ப்ரிய நல் தாள் இணையை சேர எனக்கு அருள்வாயே – திருப்:1160/4
நாதா க்ருபாகர தேசிகர் தேசிக வேதாகமே அருள் தேவர்கள் தேவ நல்
ஈசா சடா பரமேசர் சர்வேசுரி முருகோனே – திருப்:1162/3,4
உரையொடு சொல் தெரிந்த மூவர்க்கும் ஒளி பெற நல் பதங்கள் போதித்தும் – திருப்:1166/9
பொன்னுலகினை புரக்கும் மன்ன நல் வ்ரதத்தை விட்ட புன்மையர் புர த்ரய அத்தர் பொடியாக – திருப்:1190/7
குருகு உலாவிய நல் தாழி சூழ் நகர் குமரனே முனை வெற்பு ஆர் பராபரை – திருப்:1192/9
தொலையா நல் தவங்கள் நின்று உனை நிலையாக புகழ்ந்து கொண்டு உள – திருப்:1193/9
சித்தர்க்கு சுத்த பரம நல் முத்தர்க்கு சித்த க்ருபை உள சித்தர்க்கு பத்தர்க்கு அருளிய குருநாதா – திருப்:1195/6
குயங்கள் வேட்டு அற தியங்கு தூர்த்தனை குணங்கள் ஆக்கி நல் கழல் சேராய் – திருப்:1208/4
ஒருவாக என கயிலை இறையோன் அளித்து அருளும் ஒளிர் வேத கற்பக நல் இளையோனே – திருப்:1219/3
சிகர மகா ப்ரபை குவடு என வாய்த்து நல் சுரர் குடி ஏற்றிவிட்டு இளநீரை – திருப்:1248/2
நல் குணம் உளார் தமை பொல் மை குழலிலே சிறக்க நல் பரிமளாதி துற்ற மலர் சூடி – திருப்:1257/1
நல் குணம் உளார் தமை பொல் மை குழலிலே சிறக்க நல் பரிமளாதி துற்ற மலர் சூடி – திருப்:1257/1
நச்சு விழியால் மயக்கி இச்சை பல பேசியுற்று நல் பொருள் அவாம் மனத்தர் வசமாகி – திருப்:1257/2
நல் திசையும் ஏறி இட்ட பொய் சமணை வேரறுத்து நல் திருநிறே பரப்பி விளையாடும் – திருப்:1257/6
நல் திசையும் ஏறி இட்ட பொய் சமணை வேரறுத்து நல் திருநிறே பரப்பி விளையாடும் – திருப்:1257/6
முது நல் சரவணம் அதனில் சத தள முளரி பதிதனில் உறைவோனே – திருப்:1268/7
கொற்றம் மருகா குற கொச்சை மற மாதினுக்கு இச்சை மொழி கூறு நல் குமரேசா – திருப்:1273/6
பத்தி வர ஞான சொல் கற்றவர்கள் பாடு நல் பக்ஷபத தேவர் மெய் பெருமாளே – திருப்:1273/8
நித்திய க்ருதா நல் பெருவாழ்வே நிர்த்த ஜெக ஜோதி பெருமாளே – திருப்:1281/4
உமை முலை தரு பால் கொடு அருள் கூறி உரிய மெய் தவமாக்கி நல் உபதேச – திருப்:1287/3
தினம் நல் சரித்திரம் உள தேவர் சிறை வெட்டிவிட்ட பெருமாளே – திருப்:1302/4
செம் சொல் ஏரகம் மா ஆவினன்குடி குன்றுதோறுடன் மூதூர் விரிஞ்சை நல்
செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் வரு தேவே – திருப்:1306/7,8
மேல்


நல்கி (1)

இட்டம் எங்ஙன் நல்ல கொட்டி அங்ஙன் நல்கி இட்டு பொன்னை இல்லை என ஏகி – திருப்:606/3
மேல்


நல்கிய (1)

திகழ் பொன் சுந்தரியாள் சிவகாமி நல்கிய சேயே – திருப்:459/14
மேல்


நல்கு (1)

வள்ளல் புள்ளி நவ்வி நல்கு வள்ளி கிள்ளை மொழியாலே – திருப்:660/5
மேல்


நல்குரவு (1)

மருள் காட்டி நல்குரவு காட்டும் இல்ல இடுகாட்டின் எல்லை நடவாத – திருப்:477/3
மேல்


நல்சார் (1)

கற்பு ஊர் நல்சார் அ காழி தோய் கத்தா சத்தி தகவோடே – திருப்:1119/6
மேல்


நல்ல (16)

வழி காட்டி நல்ல அறிவு காட்டி மெல்ல வினை வாட்டி அல்லல் செயல் ஆமோ – திருப்:477/4
அடி போற்றி அல்லி முடி சூட்ட வல்ல அடியார்க்கு நல்ல பெருமாளே – திருப்:477/8
கல்லிலே பொன் தாள் படவே அது நல்ல ரூப தேவ கானிடை – திருப்:483/11
வல் அசுரர் மாள நல்ல சுரர் வாழ வல்லை வடி வேலை தொடுவோனே – திருப்:530/7
வல் அசுரர் அஞ்ச நல்ல சுரர் விஞ்ச வல்லமை தெரிந்த மயில் வீரா – திருப்:537/7
குலம் வாய்த்த நல்ல தனம் வாய்த்தது என்ன குரு வார்த்தை தன்னை உணராதே – திருப்:538/2
வடிவாட்டி வள்ளி அடி போற்றி வள்ளி மலை காத்த நல்ல மணவாளா – திருப்:538/6
அடி போற்றி அல்லி முடி சூட்ட வல்ல அடியார்க்கு நல்ல பெருமாளே – திருப்:538/8
இட்டம் எங்ஙன் நல்ல கொட்டி அங்ஙன் நல்கி இட்டு பொன்னை இல்லை என ஏகி – திருப்:606/3
வளர் புவி எல்லை அளவிடும் தொல்லை மரகத நல்ல மயில் வீரா – திருப்:659/6
மைய செவ்வி மவ்வல் முல்லை மல்கு நல்ல குழலாலும் – திருப்:661/3
வல் அசுரர் மாள நல்ல சுரர் வாழ மைய வரை பாகம்பட மோது – திருப்:662/5
குடில் இல்லமே தரு நாள் எது மொழி நல்ல யோகவரே பணி – திருப்:682/7
அடி போற்றி அல்லி முடி சூட்ட வல்ல அடியார்க்கு நல்ல பெருமாளே – திருப்:1230/8
பரவை புக்கு தொய்யும் அரவணைக்குள் வைகு பரமனுக்கு நல்ல மருகோனே – திருப்:1253/3
அறிவினுக்குள் என்னை நெறியில் வைக்க வல்ல அடியவர்க்கு நல்ல பெருமாளே – திருப்:1253/8
மேல்


நல்லவாகும் (1)

இரு நல்லவாகும் உனது அடி பேண இன வல்லமான மனது அருளாயோ – திருப்:685/2
மேல்


நல்லில் (1)

பல் அத்தி வாய்க்க அல்லல்படு ஆக்கை நல்லில் பொறா சமயம் ஆறின் – திருப்:535/3
மேல்


நல (11)

அவத்தை தத்துவம் அழிபட இருளறை விலக்குவித்து ஒரு சுடர் ஒளி பரவ நல
அருள் புகட்டி உன் அடி இணை அருளுவது ஒரு நாளே – திருப்:276/7,8
சூலி எம் தாய் கவுரி மோக சங்காரி குழை தோடு கொண்டு ஆடு சிவகாம சுந்தாரி நல
தூள் அணைந்து ஆளி நிருவாணி அம் காளி கலை தோகை செந்தாமரையின் மாது நின்றே துதி செய் – திருப்:592/13,14
துலங்கு நல பெண்களை முயங்கினர் மயங்கினர் தொடும் தொழிலுடன் தம க்ரகபாரம் – திருப்:700/3
பொருவரு நட்பு பண்பான வாய்மையில் உனக்கு ஒப்பு உண்டோ எனா நல
பொருள்கள் நிரைத்து செம்பாகமாகிய கவி பாடி – திருப்:827/3,4
சடை முடியில் அணியும் நல சங்கரன் கும்பிடும் குமரன் அறுமுகன் மதுரம் தரும் செம் சொலன் – திருப்:860/5
கயல் பொருது செயல் அது என நீள் பூசல் ஆட நல கனி வாயின் – திருப்:870/2
பல நல விதம் உள துன்பம் ஆகி மயங்கிடாதே – திருப்:1011/6
ஓடும் சிறு உயிர் மீளும்படி நல யோகம் புரிவது கிடையாதோ – திருப்:1036/4
செக தலமு நிகர் சிகரி பலவு நல கெச புயக திசையும் உடன் உருக வரு கடை நாளில் – திருப்:1094/6
குலவி நல மொழி கூறி வார் ஏறு பூணார முலை மூழ்கி – திருப்:1153/4
தரு தாரமும் ஆகிய சுற்றமும் நல வாழ்வு நிலாத பொருள் பதி – திருப்:1314/5
மேல்


நலக்கு (1)

கழிய நலக்கு இனி நிறம் என் நவிற்று உடல் அருள்வாயே – திருப்:744/8
மேல்


நலங்க (2)

பெலம் கொடு விலங்கலும் நலங்க அயில் கொண்டு எறி ப்ரசண்டகர தண் தமிழ் வயலூரா – திருப்:700/7
மருது குலுங்கி நலங்க முனிந்திடு வரதன் அலங்கல் புனைந்து அருளும் குறள் – திருப்:771/13
மேல்


நலங்கலாமோ (4)

சரி வளை கழல மயல் கொளும் அரிவை தனி மலர் அணையில் நலங்கலாமோ – திருப்:390/4
வட அனலை முனிந்து வீசிய தென்றலாலே வயல் அருணையில் வஞ்சி போத நலங்கலாமோ – திருப்:406/2
விரகு உடை விழி வலை பட்டால் தாது நலங்கலாமோ – திருப்:1149/8
போது உற்று ஆடும் அனங்கனாலே போத பேதை நலங்கலாமோ – திருப்:1290/2
மேல்


நலங்கள் (1)

ஆதியோடந்தம் ஆகிய நலங்கள் ஆறுமுகம் என்று தெரியேனே – திருப்:1318/3
மேல்


நலங்கிட (1)

அளக பாரம் அலைந்து குலைந்திட வதனம் வேர்வு துலங்கி நலங்கிட
அவச மோகம் விளைந்து தளைந்திட அணை மீதே – திருப்:27/1,2
மேல்


நலங்கு (1)

வித்தகம் தரு விந்து தபும் குழி பட்டு அழந்து நலங்கு குரம்பையை – திருப்:1145/7
மேல்


நலத்தில் (1)

நடத்து சமத்தி முகத்தை மினுக்கி நலத்தில் அணைத்து மொழியாலும் – திருப்:519/2
மேல்


நலத்து (1)

அமிழ்தல் அற்று எழுதலுற்று உணர் நலத்து உயர்தலுற்று அடி இணைக்கு அணுகிட பெறுவேனோ – திருப்:261/4
மேல்


நலத்தை (2)

அருக்கார் நலத்தை திரிப்பார் மனத்துக்கு அடுத்த ஆசை பற்றி தளராதே – திருப்:392/1
மேல் நகம் அழுத்தி காட்டி தோதக விதத்தை காட்டி மேல் விழு நலத்தை காட்டும் மடவார்பால் – திருப்:1176/3
மேல்


நலம் (26)

இளகிடா வளர் சந்தன குங்கும களப பூரண கொங்கை நலம் புனை – திருப்:27/9
முழு மதி புரந்த சிந்துர அரிவையருடன் கலந்திடு முகடியும் நலம் பிறந்திட அருள்வாயே – திருப்:32/4
பதும இரு சரண் கும்பிட்டு இன்ப கலவி நலம் மிகுந்து துங்க கொங்கை – திருப்:77/1
நிலம் முதல் விளங்கு நலம் மருவு செந்தில் நிலை பெற இருந்த முருகோனே – திருப்:87/6
அடல் வடிவு நலம் இதனில் மட்க செருக்கி உளம் உருக நரை பெருக உடல் ஒக்க பழுத்து விழும் – திருப்:296/7
நலம் கயப்பதி வாழ்வான தேவர்கள் பெருமாளே – திருப்:364/16
மருவி அமளியில் நலம் இடு கலவியர் மனது திரவியம் அளவு அளவு அளவியர் – திருப்:373/5
அருணை விலங்கல் மகிழ் குற மங்கை அமளி நலம் கொள் பெருமாளே – திருப்:401/8
கலவி நலம் மருவி வடிவம் சிறந்து உன் பதம் புணர் கரணம் மயில் புறமொடு இன்பு கொண்டு அண்டரும் – திருப்:422/7
கூண்கள் ஆம் என பொங்க நலம் பெறு காந்தள் மேனி மருங்கு துவண்டிட – திருப்:475/3
இனம் ஓது ஒருத்தி ருபி நலம் ஏர் மறைக்கு அரிய இளையோள் ஒர் ஒப்புமிலி நிருவாணி – திருப்:513/5
நலம் அற்று அறிவு அற்று உணர்வு அற்றனன் நல் கதியை எப்படி பெற்றிடுவேனோ – திருப்:565/4
சங்கீத கலவி நலம் என்று ஓதும் உததி விட தண்பு ஆரும் உனது அருளை அருள்வாயே – திருப்:614/4
கோழி சிலம்ப நலம் பயின்ற கலாப நடம் செய மஞ்சு தங்கிய – திருப்:707/13
மிகவும் ஆண்மையும் எழில் நலம் உடையவர் வினையும் ஆவியும் உடன் இரு வலையிடை – திருப்:738/3
அருள் செறி பந்தணையில் இரு மங்கை அமளி நலம் கொள் பெருமாளே – திருப்:851/8
நலம் என்று உள் குளிர் சிவன் பராபரன் அருள் பாலா – திருப்:856/10
முளரிப்பு ஒத்த முகம்முகம் வைத்து அருத்தி நலம் முதிர து அற்ப அல்குல் மிசை மூழ்கி – திருப்:924/3
சிலையில் கொன்று முகுந்தன் நலம் மகிழ் மருகோனே – திருப்:961/12
கனியும் முது பல கனி வகை நலம் இவை இனிதாக – திருப்:1002/2
நலம் இலா அக கபடனை விகடனை வினையேனை – திருப்:1009/6
வம்பு சேர் கனி பொருந்தி இன்ப வாய் அமுது அருந்த அந்த மா மதன் நலம் விதமாக – திருப்:1103/2
அரவு போல் இடை படிந்து இரவெலாம் முழுகும் இன்ப நல் மகா உததி நலம் பெறுமாறும் – திருப்:1107/3
அநவரதமும் உற்ற மணி மா முலை தோய் கலவியின் நலம் அற்ப சுகம் ஆகினும் மா – திருப்:1137/7
கலவியின் நலம் உரையா மடவார் சந்தன தனங்களில் வசமது ஆகி அவரவர் – திருப்:1150/1
மாதா பிதாவின் அருள் நலம் மாறா மகாரில் எனை இனி மா ஞான போதம் அருள்செய நினைவாயே – திருப்:1211/4
மேல்


நலமாக (2)

நாத சத கோடி மறை ஓலம் இடு நூபுரம் முனான பத மா மலரை நலமாக
நான் அநுதினமுமே நினையவே கிருபை நாடி அருளே அருள வருவாயே – திருப்:699/3,4
நச்சு வாள் விழி கொடு எற்றியே தனத்தை நத்துவார் சுகத்தில் நலமாக
நட்ட மா மனத்தை இட்டமே கொடுத்து நத்து வாழ் கடற்குள் அணை போலே – திருப்:1256/1,2
மேல்


நலமான (1)

நவலோகமும் கை தொழ நிச தேவ அலங்கிருத நலமான விஞ்சை கரு விளை கோவே – திருப்:156/6
மேல்


நலமிலி (2)

குழுவில் ஒழுகுதல் தொழுகுதல் விழுகுதல் அழுகுதலும் இலி நலமிலி பொறையிலி – திருப்:930/3
பரவும் மிடறிலி படிறு கொடு இடறு சொல் பழகி அழகிலி குலமிலி நலமிலி
பதிமையிலி பவுஷதுமிலி மகிமையிலி குலாலன் – திருப்:1006/3,4
மேல்


நலமுடன் (1)

எங்கெங்கு எம் பங்கு என்றுஎன்று என்றும் தனது உரிமை அது என நலமுடன் அணைபவர் – திருப்:150/5
மேல்


நலமுறு (2)

நலமுறு வேய் ஒன்றிட இரு கால் நன்றுற நடை ஆரும் குடிலோடே – திருப்:665/2
சிகர தன கிரி குறமகள் இனிது உற சிலதன் நலமுறு சில பல வசன அமுது – திருப்:691/9
மேல்


நலமே (2)

அருக்கன் போல் ஒளி வீசிய மா முடி அணைத்தும் தான் அழகாய் நலமே தர – திருப்:35/5
கலவி தொழில் நலமே இனிது ஆம் என மனம் இப்படியே தினம் உழலா வகை – திருப்:136/3
மேல்


நலன் (1)

நரர் சுராதிபரும் வணங்கும் இனிய சேவைதனை விரும்பி நலன் அதாக அடியன் என்று பெறுவேனோ – திருப்:726/4
மேல்


நலனே (1)

நலனே அருள் அமர் செந்தூர்க்குள் உறைவோனே – திருப்:90/10
மேல்


நலி (1)

சீட்டு வர காண்டு நலி காலன் அணுகா நின் அருள் அன்பு தாராய் – திருப்:756/8
மேல்


நலிய (1)

இருவினை நலிய மெய் திறலுடன் அறிவு கெட்டு இடர் படுவது கெடுத்து அருள்வாயே – திருப்:1259/4
மேல்


நலியாதபடி (1)

பிறவிகள்தோறும் எனை நலியாதபடி உன தாள்கள் அருள்வாயே – திருப்:243/4
மேல்


நலியாதே (3)

வளமை அணி நீடு புஷ்ப சயன அணை மீது உருக்கி வனிதை மடல் நாடி நித்த நலியாதே
வரி அளி உலாவு துற்ற இரு புயம் அளாவி வெற்றி மலர் அணையில் நீ அணைக்க வரவேணும் – திருப்:693/3,4
உகந்த பாசங்கயிறொடு தூதுவர் நலியாதே – திருப்:1074/6
சீர் இட்டமாக நின்ற காசை கொடாத பின்பு சீர் அற்று வாழும் இன்பம் நலியாதே – திருப்:1242/2
மேல்


நலியாமல் (1)

உக மெய் பதைத்து நெஞ்சும் விரக கடல் பொதிந்த உலை பட்டு அலர் சரங்கள் நலியாமல்
உலக புகழ் புலம்பு கலி அற்று உணர்ச்சி கொண்டு உன் உரிமை புகழ் பகர்ந்து திரிவேனோ – திருப்:804/3,4
மேல்


நலியும் (1)

நலியும் முனமே உன் அருண ஒளி வீசு நளின இரு பாதம் அருள்வாயே – திருப்:245/4
மேல்


நலிவன (1)

பொருப்பை சாடும் வலியை உடையன அற சற்றான இடையை நலிவன
புது கச்சு ஆர வடமொடு அடர்வன என நாளும் – திருப்:979/5,6
மேல்


நலிவுசெய் (1)

சமத்தினால் புகழ் சனகியை நலிவுசெய் திருட்டு ராக்கதன் உடல் அது துணிசெய்து – திருப்:959/11
மேல்


நலூர் (2)

வந்து உறை நலூர் அமர்ந்து வளர் தம்பிரானே – திருப்:762/16
ஈறு இல் பந்தணை நலூர் அமர்ந்து வளர் தம்பிரானே – திருப்:855/16
மேல்


நவ்வி (2)

வள்ளல் புள்ளி நவ்வி நல்கு வள்ளி கிள்ளை மொழியாலே – திருப்:660/5
செய்ய துய்ய புள்ளி நவ்வி செல்வி கல் வரையில் ஏனல் – திருப்:661/5
மேல்


நவ (34)

அபி நவ விசால பூரண அம் பொன் கும்ப தனம் மோதி – திருப்:25/2
நவ மா மணி வடமும் பூத்த தன மாது எனும் இபம் மின் சேர்க்கை – திருப்:90/11
தத்தா தனத்ததன இட்டே தெரு தலையில் ஓடி திரிந்து நவ கோடி ப்ரபந்த கலை – திருப்:115/2
சட்டா நவ பறைகள் கொட்டா வரி சுடலை ஏகி சடம் பெரிது வேக புடம் சமைய – திருப்:115/10
சது பத்து நவ புலவர்க்கும் விபத்து இல் ஞான – திருப்:126/12
அதிர அரற்று கோழியும் அடியர் வழுத்தி வாழ்வுறும் அபி நவ பத்ம பாதமும் மறவேனே – திருப்:128/4
நவ நதிகள் குமுகுமு என வெற்பு திரள் சுழல அகில முதல் எழு புவனம் மெத்த திடுக்கிடவும் – திருப்:157/11
நவ மணிகள் உரகன் உடல் கக்க துரத்தி வரும் முருகோனே – திருப்:157/12
வரும் அருவி நவ மணிகள் மலர் கமுகின் மிசை சிதற மதுவின் நிரை பெருகு வளி மலை மீதே – திருப்:190/7
இரதாதிகளால் நவ லோகம் இடவே கரியாம் இதில் ஏது – திருப்:194/2
சிந்துவாரமும் இதழியும் இள நவ சந்த்ரரேகையும் அரவமும் மணி தரு – திருப்:268/9
குருக்குல ராஜன்தனக்கு ஒரு தூதன் குறள் பெல மாயன் நவ நீதம் – திருப்:289/5
நகம் அங்கையில் பிடுங்கும் அசுரன் சிரத்தொடு அங்கம் நவ துங்க ரத்நம் உந்து திரள் தோளும் – திருப்:466/6
சீரான கோலகால நவ மணி மால் அபிஷேக பார வெகு வித – திருப்:568/1
விகலித மிருதுள ம்ருதுள நவ மணி முகபட விகடின தனமும் உயர் வட – திருப்:572/17
சொல இல் முடிவில் முகியாத பகுதி புருடர் நவ நாதர் தொலைவில் உடுவின் உலகோர்கள் மறையோர்கள் – திருப்:714/2
நிலைநிலை உருவ மலங்கள் ஆவது நவ தொளை உடைய குரம்பையாம் இதில் – திருப்:745/3
இன்புறு பொன் கூட மாட நவ மணி மண்டப வித்தார வீதி புடை வளர் – திருப்:807/15
நவ கங்கைக்கு இணை பகர்ந்த மா மணி நதி பங்கில் குலவு கந்துகாபுரி – திருப்:856/11
செழு மத கரி நீல கோமள அபி நவ மயில் ஏறு சேவக – திருப்:861/13
திரை கரம் கோலி நவ மணி கொழித்திடும் சாரல் வயல் அணி – திருப்:880/15
பாரிய நவ துவார நாறும் முமலத்தில் ஆறு பாய் பிணி இயற்று பாவை நரி நாய் பேய் – திருப்:894/3
தூளி படு நவ குங்குமமும் குளிர் ஆரம் அகில் புழுகும் புனை சம்ப்ரம – திருப்:916/5
விரவு நவ மணி முக படம் எதிர் பொரு புரண புளகித இள முலை உரம் மிசை – திருப்:917/5
அற்று பறக்க வெகு திக்கு படிது நவ – திருப்:917/44
முத்து நவ ரத்ந மணி பத்தி நிறை சத்தி இடம் மொய்த்த கிரி முத்தி தரு என ஓதும் – திருப்:967/1
அத்தனுடன் ஒத்த நடநி த்ரிபுவனத்தி நவ சித்தி அருள் சத்தி அருள் பாலா – திருப்:967/7
களிற்று கோடு கலசம் மலி நவ மணி செப்பு ஓடை வனச நறு மலர் – திருப்:979/3
அபி நவ கன தன மங்கைமாருடன் விளையாடி – திருப்:1010/4
குகையில் நவ நாதரும் சிறந்த முகை வனச சாதனும் தயங்கு – திருப்:1016/1
பகல் மட்க செக்கர் ப்ரபைவிடு நவ ரத்ன பத்தி தொடை நக – திருப்:1171/1
உரலொடு தவழ்ந்த நவ நீத கூற்றனும் அதி கோப – திருப்:1173/12
பொன் நவ மணி பயில் மன்னவ புன மற மின் முலை தழுவிய புய வீரா – திருப்:1233/5
நகை முக விநோத ஞான குற மினுடனே குலாவு நவ மணி உலாவு மார்ப பெருமாளே – திருப்:1269/8
மேல்


நவநீத (1)

எதிர்த்திட்டு ஆடும் வயிர பயிரவர் நவநீத – திருப்:979/12
மேல்


நவநீதமும் (1)

நவநீதமும் திருடி உரலோடு ஒன்றும் அரி ரகுராமர் சிந்தை மகிழ் மருகோனே – திருப்:156/5
மேல்


நவரசம் (1)

இருளும் குழல் மழை என்ப நவரசம் கொளு மோக குயில் போலே – திருப்:850/2
மேல்


நவலோகமும் (1)

நவலோகமும் கை தொழ நிச தேவ அலங்கிருத நலமான விஞ்சை கரு விளை கோவே – திருப்:156/6
மேல்


நவிர் (1)

வந்து தலை நவிர் அவிழ்ந்து தரை புக மயங்க ஒரு மகிடம் மிசை ஏறி – திருப்:63/4
மேல்


நவில் (7)

பணியும் அடியார் சிந்தை மெய்ப்பொருள் அது ஆக நவில் சரவணபவா ஒன்றும் வல் கரமும் ஆகி வளர் – திருப்:160/15
பரத்தின் உச்சியில் நட நவில் உமை அருள் இளையோனே – திருப்:276/10
அரியோடு அயன் உலகு அரியவன் நவில் சிவன் வாழ்வே – திருப்:292/12
நட நவில் கடலிடை அடு படை தொடு முகில் நகை முக திரு உறை மணி மார்பன் – திருப்:526/10
சிகரிகள் இடிய நட நவில் கலவி செவ்வி மலர் கடம்பு சிறு வாள் வேல் – திருப்:657/1
உரக சுடிகையில் நட நவில் அரி திரு மருகோனே – திருப்:1006/14
துகள் எழ நட நவில் மரகத துரகதம் வர வல பெருமாளே – திருப்:1247/8
மேல்


நவில்வோனே (1)

சித்தமும் குளிர அநாதி வண் பொருளை நவில்வோனே – திருப்:471/14
மேல்


நவிலால் (1)

நவிலால் எத்திகள் தோகை பைம் குழல் மேக – திருப்:492/4
மேல்


நவிலு (1)

நளின குருமலை மருவி அமர் தரு நவிலு மறை புகழ் பெருமாளே – திருப்:214/8
மேல்


நவிற்று (3)

நாலு வேத நவிற்று முறை பயில் வீணை நாதன் உரைத்த வனத்திடை – திருப்:113/13
கழிய நலக்கு இனி நிறம் என் நவிற்று உடல் அருள்வாயே – திருப்:744/8
குறித்த நெஞ்சு ஆசை விரகிகள் நவிற்று சங்கீத மிடறிகள் – திருப்:880/1
மேல்


நவிற்றுதல் (1)

தரிப்பவர் உரைப்பவர் நினைப்பவர் மிக சகதலத்தினில் நவிற்றுதல் அறியாதே – திருப்:242/3
மேல்


நவின்று (1)

பல மலர்களே தூவி ஆரணம் நவின்று பரவி இமையோர் சூழ நாள்தொறும் இசைந்து – திருப்:117/15
மேல்


நவை (2)

என்னு மருள் கின்னம் உடை பல் நவை கற்று இன்னவை விட்டு – திருப்:811/5
நகம் மிசை சென்று ஆடி வனசரர் சந்தானம் நவை அற நின்று ஏனல் விளைவாள்தன் – திருப்:1086/3
மேல்


நவோ (1)

திரு உலாவு சொணேசர அணாமலை முகில் உலாவு விமான நவோ நிலை – திருப்:384/15
மேல்


நழுப்பு (1)

நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயர் அற அருள்வாயே – திருப்:10/8
மேல்


நழுவ (1)

வறுமைகளும் முடுகி வர உறு பொருளு நழுவ சில வாதம் ஊதுகாமாலை சோகை நோய் – திருப்:858/17
மேல்


நழுவா (2)

நழுவா வகை பிரியம் காட்டும் முருகோனே – திருப்:90/12
தனமிலியர் மனம் முறிய நழுவா உழப்பியர் கண் வலையாலே – திருப்:213/6
மேல்


நழுவி (4)

பருவமும் தலைகீழதாய் நழுவி நிலம் மருவி ஒன்பது வாசல் சேர் உருவம் உள – திருப்:520/3
வஞ்சனை நழுவி நிரை மீட்சியில் முந்து தமுடைய மனை வாழ்க்கையில் – திருப்:928/13
உரத்த வெண் பலும் நழுவி மதம் கெட்டு இரைத்து கிண்கிண் என இருமல் எழுந்திட்டு – திருப்:955/3
உக்காரித்து ஏக்கற்று உயிர் நழுவி காய் அ தீ பட்டு எரி உடல் – திருப்:1019/7
மேல்


நழுவிகள் (2)

க்ருபையினாரொடு மணம் மிசை நழுவிகள் முழுது நாறிகள் இத மொழி வசனிகள் – திருப்:260/3
துறுத்த மட்டைகள் அசடிகள் கசடிகள் முழு புரட்டிகள் நழுவிகள் மழுவிகள் – திருப்:276/3
மேல்


நழுவிட (1)

வீழ நல் பாரதியும் மூக்கு நழுவிட வந்த மாயன் – திருப்:608/12
மேல்


நழுவிய (1)

இசையொடு புகழ்ந்தபோது நழுவிய ப்ரசண்டர் வாசலில் இரவுபகல் சென்று வாடி உழல்வேனோ – திருப்:210/4
மேல்


நழுவியபோது (1)

தமர் சூழ்ந்து மிக்க உயிர் நழுவியபோது – திருப்:812/6
மேல்


நழுவும் (1)

நழுவும் விடக்கை ஒன்று போல் வைத்து நமது என மெத்த வந்த வாழ்வுற்று – திருப்:1166/3
மேல்


நள் (2)

ம்ருகமத பரிமள விகசித நளின நள் வெள்ளை பிராட்டி இறை காணா – திருப்:536/5
நடாத சுழி மூல விந்து நள் ஆவி விளை ஞான நம்ப நபோ மணி சமான துங்க வடி வேலா – திருப்:579/6
மேல்


நள்ளாறு (1)

நத்தி வந்து நள்ளாறு உறை தேவர்கள் பெருமாளே – திருப்:808/16
மேல்


நள்ளிரவு (1)

அள்ள இனிதாகி நள்ளிரவு போலும் உள்ள வினையார் அ தனமாரும் – திருப்:530/2
மேல்


நள்ளிருள் (1)

அறல் என இசை அளி என நள்ளிருள் என நிறம் அது கருகி நெடுகி நெறிவு பட – திருப்:572/3
மேல்


நளங்கும் (1)

தடம் கொள் வரை சாரல் நளங்கும் மயில் பேடை தழங்கும் இயல் பாடி அளி சூழ – திருப்:881/7
மேல்


நளன் (1)

வேகமொடு அப்பு மலை குலத்தை நளன் கை மேலே – திருப்:1147/10
மேல்


நளிநம் (1)

அன்ன மிசை செம் நளிநம் சென்மி கணக்கு அ நியமத்து – திருப்:811/1
மேல்


நளிர் (1)

நடை நளிர் மாதர் நிலவு தொழும் தனு முழுதும் அபிராம அரி வய கிண்கிண் என – திருப்:236/7
மேல்


நளின (11)

கரட தடம் முமத நளின சிறு நயன கரிணி முகவரது துணைவோனே – திருப்:127/2
நளின குருமலை மருவி அமர் தரு நவிலு மறை புகழ் பெருமாளே – திருப்:214/8
நளின மலர் சோதி மதி முக விம்பமும் அன நேராம் – திருப்:236/6
நலியும் முனமே உன் அருண ஒளி வீசு நளின இரு பாதம் அருள்வாயே – திருப்:245/4
ம்ருகமத பரிமள விகசித நளின நள் வெள்ளை பிராட்டி இறை காணா – திருப்:536/5
நளின உபய கர வேலை முடுகு முருக வட மேரு நகரி உறையும் இமையோர்கள் பெருமாளே – திருப்:714/8
நறை விழாத மலர் முகந்த அரிய மோன வழி திறந்த நளின பாதம் எனது சிந்தை அகலாதே – திருப்:726/3
நளின பத கழலும் ஒளிர் செச்சை பொன் புயம் என் நயனத்தில் உற்று நடமிடும் வேலா – திருப்:924/5
நளின பத வர நதி குமுகுமு என முநிவோரும் – திருப்:1002/14
உணர்வு விழி பெற உனது மிருகமத நளின பத உகளம் இனி உணர அருள்புரிவாயே – திருப்:1094/4
திடம் அற்று ஒளிர் நளின ப்ரம சிறை புக்கனன் என ஏகும் – திருப்:1217/5
மேல்


நளினத்தில் (1)

சுக்கில சுரோணிதத்தில் உற்ற நளினத்தில் அப்பு என ரத்தம் முற்றி சுக – திருப்:423/1
மேல்


நளினத்து (1)

கன செப்பு நளினத்து முகை வெற்பை நிகர் செப்பு கதிர் முத்து முலை தைக்க அகலாதே – திருப்:833/2
மேல்


நளினத்தோடு (1)

இரு குழை இடறி காது மோதுவ பரிமள நளினத்தோடு சீறுவ – திருப்:939/1
மேல்


நளினம் (3)

இந்த சடம் உடன் உயிர் நிலை பெற நளினம் பொன் கழல் இணைகளில் மரு மலர் கொடு – திருப்:206/3
மார்பு உரம் பின் நளினம் கிரி எனும் தனமொடு ஆரமும் படி தரம் பொறியுடன் பணிகள் – திருப்:829/1
நளினம் ஆர் பதம் அது பெற ஒரு வழி அருள்வாயே – திருப்:1009/8
மேல்


நளினமு (1)

நிலவு சொரி வளை வயல்களும் நெடுகிய குடக தமனியு நளினமு மருவிய – திருப்:930/15
மேல்


நளினமுற (1)

நளினமுற அணி சடையர் மெச்சி ப்ரியப்படவும் மயில் ஏறி – திருப்:157/10
மேல்


நளினன் (1)

வெம் அரவணையில் இனிது துயிலும் விழிகள் நளினன் மருகோனே – திருப்:168/7
மேல்


நற்கதி (1)

ஈந்திலை எப்படி நற்கதி புக்கிடல் அருள்வாயே – திருப்:266/8
மேல்


நற்கதியை (1)

பிறவி கடல் விட்டு உயர் நற்கதியை பெறுதற்கு அருளை தரவேணும் – திருப்:105/4
மேல்


நற்புறு (1)

ஏன் கால் பங்கு ஆக நற்புறு பூ கால் கொங்கு ஆரும் மெத்தையில் – திருப்:89/5
மேல்


நற்பொருள் (1)

மங்கா நற்பொருள் இந்தா அற்புதம் என்றே இப்படி அருள்வாயே – திருப்:857/4
மேல்


நற்றாயில் (1)

கல் தா வில் காட்டி கரை துறை நற்றாயில் காட்டி புகழ் கலை – திருப்:1019/13
மேல்


நறவம் (2)

மதுகர மிடைந்து வேரி தரு நறவம் உண்டு பூக மலர் வள நிறைந்த பாளை மலரூடே – திருப்:210/5
கொத்து ஊரு நறவம் என அதரத்து ஊறல் பருகி அவரொடு கொல் சேரி உலையில் மெழுகு என உருகாமே – திருப்:940/3
மேல்


நறவு (3)

பலவின் முது பழம் விழைவு செய்து ஒழுகிய நறவு நிறை வயல் கமுகு அடர் பொழில் திகழ் – திருப்:163/15
தளவன முறுவலும் அமுத குமுதமும் விளை நறவு இனிய மொழியும் இனையது என – திருப்:572/9
அமுதினை மெத்த சொரிந்து மாவினது இனிய பழத்தை பிழிந்து பால் நறவு
அதனொடு தித்தித்த கண்டு அளாவிய இதழாராய் – திருப்:788/1,2
மேல்


நறவை (1)

துத்தத்தை நறவை அமுதத்தை நிகர் குறவர் தத்தை தழுவிய பனிரு தோளா – திருப்:600/6
மேல்


நறா (1)

போதக மா மறை ஞானா தயாகர தேன் அவிழ் நீப நறா ஆரும் மார்பக – திருப்:725/11
மேல்


நறிய (2)

நறிய வார் குழல் வான நாட்டு அரம்பை மகளிர் காதலர் தோள்கள் வேட்டு இணங்கி – திருப்:749/9
நறிய மலர் கொடு ஹரஹரஹர என அமரர் சிறை கெட நறை கமழ் மலர் மிசை – திருப்:1002/15
மேல்


நறு (10)

தகர நறு மலர் பொதுளிய குழலியர் கலக கெருவித விழி வலை பட விதி – திருப்:163/1
முருகு செறி குழல் முகில் என நகில் நறு முளரி முகை என இயல் என மயில் என – திருப்:191/1
நறு மலர் இறைவி அரி திரு மருக நகம் உதவிய பார்ப்பதி வாழ்வே – திருப்:494/5
துவக்கிலே அடிபட நறு மலர் அயன் விதித்த தோதக வினை உறு தகவு அது – திருப்:838/3
எருக்கு மாலிகை குவளையின் நறு மலர் கடுக்கை மாலிகை பகிரதி சிறு பிறை – திருப்:838/11
நெய்த்த சுரி குழல் அறலோ முகிலோ பத்ம நறு நுதல் சிலையோ பிறையோ – திருப்:913/1
கொங்கைக்கு ஒப்பாகும் வட கிரி செம் கைக்கு ஒப்பாகும் நறு மலர் – திருப்:941/13
களிற்று கோடு கலசம் மலி நவ மணி செப்பு ஓடை வனச நறு மலர் – திருப்:979/3
உலகு அடைய மயிலின் மிசை நொடி அளவில் வலம்வரும் உன் உபய நறு மலர் அடியை அருள்வாயே – திருப்:1091/4
விரை சொரியும் ம்ருகமதமும் மலரும் வாய்த்து இலகு விரி குழலும் அவிழ நறு மெழுகு கோட்டு – திருப்:1201/1
மேல்


நறும் (6)

குரவ நறும் அளக குழல் கோதி காட்டியெ குலவும் இரு கயல்கள் விழி மோதி தாக்கியெ – திருப்:415/1
தூ நறும் காவேரி சேரும் ஒள் சீறாறு சூழ் கடம்பூர் தேவர் பெருமாளே – திருப்:757/8
பாளை நறும் கமழ் பூக வனம் தலை சாடி நெடும் கடல் கழி பாயும் – திருப்:790/7
அகில நறும் சேறு ம்ருகமதமும் தோயும் அசலம் இரண்டாலும் இடை போம் என்று – திருப்:1086/1
பூசல் தரும் கயலும் பொருந்திய வாச நறும் குழலும் துலங்கிய – திருப்:1180/1
பார நறும் குழல் சோர நெகிழ்ந்து படீர தனம் புளகிதமாக – திருப்:1262/1
மேல்


நறை (19)

மிகுத்த பண் பயில் குயில் மொழி அழகிய கொடிச்சி குங்கும முலை முகடு உழு நறை
விரைத்த சந்தன ம்ருகமத புய வரை உடையோனே – திருப்:8/11,12
தென தெனந்தன என வரி அளி நறை தெவிட்ட அன்பொடு பருகு உயர் பொழில் திகழ் – திருப்:8/15
தகர நறை பூண்ட விந்தை குழலியர்கள் தேய்ந்த இன்ப தளரும் இடை ஏந்து தங்க தன மானார் – திருப்:60/1
புனத்தின் மலை குறத்தி உயர் திருக்கு தன குடத்தின் நறை
புயத்தவ நல் கருத்தை உடை குக வீரா – திருப்:142/9,10
நறை இதழி அறுகு பல புட்ப திரட்களொடு சிறுபிறையும் அரவும் எழில் அப்பு திரு தலையில் – திருப்:157/9
அறுகு தாளி நறை அவிழ்ந்த குவளை வாச மலர் கரந்தை அடைய வாரி மிசை பொழிந்து உன் அடி பேணி – திருப்:231/3
மிகுத்த அழகை பெறும் அறுமுக சரவண புயத்து இளகி கமழ் நறை மலர் தொடை மிக – திருப்:291/5
மொகுமொகு என நறை கொள் மலர் வற்கத்தில் அற்புடைய முளரி மயில் அனையவர்கள் நெய்த்து கறுத்து மழை – திருப்:296/1
நறை வீசு கும்ப குடம் மேவு கம்பை நகர் மீது அமர்ந்த பெருமாளே – திருப்:348/8
மணம் எலாம் உற்ற நறை கமல போதும் தொடை என் வளமை ஆர்பு கதலி சேரு செம்பொன் உடை ரம்பை மாதர் – திருப்:495/9
சுரர் தெரியல் அளி பாட மழலை கதி நறை பாய துகிர் இதழின் மொழி வேத மணம் வீச – திருப்:502/2
குல நறை மலர் அளி சூழ்ந்து உலாவிய மயிலையில் உறை தரு சேந்த சேவக – திருப்:696/15
நறை விழாத மலர் முகந்த அரிய மோன வழி திறந்த நளின பாதம் எனது சிந்தை அகலாதே – திருப்:726/3
கமழ் நறை சவாது புழு கைத்து உழாய் வார்த்து நில அரசு நாடு அறிய கட்டில் போட்டார் செய் – திருப்:823/3
முனையில் காதி பொரு கணையினை இள வடுவை பானல் பரிமள நறை இதழ் – திருப்:889/3
நரனுக்கு அமைத்த கொடி இரத சுத களவன் நறை புட்ப நல் துளவன் மருகோனே – திருப்:924/6
நறிய மலர் கொடு ஹரஹரஹர என அமரர் சிறை கெட நறை கமழ் மலர் மிசை – திருப்:1002/15
நரகதில் விடும் எனும் அளவினில் இலகிய நறை கமழ் திருவடி – திருப்:1015/7
மறை தொழு கோவே தேவே நறை செறி பூவே நீரே வளவிய வேளே மேலோர் பெருமாளே – திருப்:1136/8
மேல்


நறைத்த (1)

நறைத்த பஞ்சு அணை மிசையினில் மனம் உற அணைத்த அகம் தனில் இணை முலை எதிர் பொர – திருப்:10/5
மேல்


நன் (7)

சினத்தொடும் சமன் உதை பட நிறுவிய பரற்கு உளம் அன்புறு புதல்வ நன் மணி உகு – திருப்:10/15
நாரண புரத்தில் இந்துவின் ஊடுற இணக்கி நன் சுடர் நாற இசை நடத்தி மண்டல சந்தி ஆறில் – திருப்:506/2
வேல் காட வல் வேடர்கள் மா மகளார்க்கு ஆர்வ நன் மா மகிணா திருவேற்காடு – திருப்:681/13
ஞான வெற்பு உகந்து ஆடும் அத்தர் தையல் நாயகிக்கு நன் பாகர் அக்கு அணியும் – திருப்:781/15
கலை சோதி கதிர் காட்டி நன் சுடர் ஒளி நாத பரம் ஏற்றி முன் சுழி – திருப்:810/5
இந்திராணிதன் மாதோடு நன் குற மங்கை மானையும் மாலாய் மணந்து உலகு – திருப்:1306/15
முகில்கே நத்தா விரி தரு கலப நன் மயிலோனே – திருப்:1332/6
மேல்


நன்கு (2)

நன்கு அமைக்கு இனம் ஆம்ஆம் என முகையான – திருப்:729/2
தொகு களபமும் துதைந்து என்று நன்கு ஒன்றும் பத்திரு தோளும் – திருப்:922/10
மேல்


நன்கொடு (1)

நடித்து எழும் குரல் குமுகுமுகுமு என இசைத்து நன்கொடு மனம் அது மறுகிட – திருப்:10/7
மேல்


நன்மை (3)

முட்ட உண்மை சொல்லு செட்டி திண்மை கொள்ள முட்ட நன்மை விள்ள வருவோனே – திருப்:606/5
செம் மனத்தர் மிகுந்த மாதவர் நன்மை பெற்ற உளத்திலே மலர் – திருப்:826/15
பழுதில் நின் சொல் சொல்லி எழுதி நித்தம் உண்மை பகர்வதற்கு நன்மை தருவாயே – திருப்:1253/4
மேல்


நன்றாம் (1)

பொன்றா மன்று ஆக்கும் புதல்வரும் நன்றாம் அன்று ஆர்க்கு இன்று உறுதுணை – திருப்:674/1
மேல்


நன்றி (5)

அறிவு இலா பித்தர் உன்றன் அடி தொழா கெட்ட வஞ்சர் அசடர் பேய் கத்தர் நன்றி அறியாத – திருப்:352/1
வரு மறலி அரணமொடு முடுகு சமர் விழி இணைகள் கன்றி சிவக்க மகிழ் நன்றி சமத்து நக நுதி ரேகை – திருப்:624/9
தோழமை கொண்டு சலம் செய் குண்டர்கள் ஓதிய நன்றி மறந்த குண்டர்கள் – திருப்:707/1
ஈறு கூற அரும் பெரும் சுவாமியாய் இருந்த நன்றி ஏது வேறு இயம்பல் இன்றி ஒரு தானாய் – திருப்:734/3
விரக அன்புடன் பரிமள மிக உள முழுகி நன்றி ஒன்றிட மலர் அமளியில் – திருப்:825/5
மேல்


நன்றியும் (1)

சலிகையு நன்றியும் வென்றியும் மங்கள பெருமைகளும் கனமும் குணமும் பயில் – திருப்:771/3
மேல்


நன்று (12)

ஊடா நன்று அற்றார் போல் நின்று எட்டா மால் தந்திட்டு உழல் மாதர் – திருப்:37/2
நன்று பொருள் தீர வென்று விலை பேசி நம்பவிடு மாதருடன் ஆடி – திருப்:45/3
நன்று என்றும் கொண்டு என்றும் சென்றும் தொழும் மகிமையின் நிலை உணர்வில் நின் அருள்பெற – திருப்:150/8
ஆதரவில் உண்டு வேல் விழி பூசல் இட நன்று காண் என ஆனை உரம் எங்கும் மோதிட அபிராம – திருப்:202/2
வினை ஒன்றும் இன்றி நன்று இயல் ஒன்றி நின் பதம் வினவ என்று அன்பு தந்து அருள்வாயே – திருப்:539/4
கொங்கு அணி மகளிர் பெரு நாட்டிய நன்று என மனது மகிழ பார்த்திபர் – திருப்:928/7
நண்புறு எனை இன்று நன்று இல் வினை கொன்று நன்று மயில் துன்றி வரவேணும் – திருப்:937/4
நண்புறு எனை இன்று நன்று இல் வினை கொன்று நன்று மயில் துன்றி வரவேணும் – திருப்:937/4
நின்தன் அன்பு என்பது ஒன்று இன்றி நன்று என்று நெஞ்சின்கண் நண்பு ஒன்று இல் மங்கையர் நேசம் – திருப்:1101/3
அர நிமலர்க்கு நன்று போதித்த பெருமாளே – திருப்:1166/16
அரும் கான் மருங்கே எடுங்கோள் சுடுங்கோள் அலங்கார் நன்று இது என மூழ்கி – திருப்:1265/3
நன்று பொருள் தீது என்று விலைபேசி நம்பிவிடு மாதருடன் ஆட்ட – திருப்:1334/3
மேல்


நன்றுற (1)

நலமுறு வேய் ஒன்றிட இரு கால் நன்றுற நடை ஆரும் குடிலோடே – திருப்:665/2
மேல்


நனவிலு (1)

வனச மலர் அடி கனவிலு நனவிலு மறவேனே – திருப்:930/8
மேல்


நனவிலும் (4)

தந்த பேர் அருள் கனவிலும் நனவிலும் மறவேனே – திருப்:268/8
கமல மலர் அடி கனவிலும் நனவிலும் மறவேனே – திருப்:367/8
மணத்த வார் கழல் கனவிலும் நனவிலும் மறவேனே – திருப்:562/8
தந்த பேர் அருள் கனவிலும் நனவிலும் மறவேனே – திருப்:769/8
மேல்


நனி (2)

நனி கடல் கதற பொருப்பு தூள் எழ நணுகிய இமையவருக்கு சீருற – திருப்:1135/15
போனகசாலை யாதுலர் வாழ வீதிகள்தோறும் நனி மேவு – திருப்:1330/7
மேல்


நனையே (1)

இழவு நனையே பிடித்து மரண பழமே பழுத்து இடியும் உடல் மா மரத்தின் அரு நீழல் – திருப்:1097/3

மேல்