எ – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எ 14
எக்கர் 1
எக்கா 1
எக்காலும் 1
எக்கி 2
எக்கை 1
எகின் 1
எகின 1
எகினங்கள் 1
எகினனை 1
எங்க 1
எங்கட்கு 2
எங்கணும் 5
எங்கணுமே 1
எங்கள் 18
எங்களிடம் 1
எங்களுக்கு 1
எங்கிலும் 3
எங்கினும் 2
எங்கினுமே 1
எங்கு 1
எங்கும் 44
எங்குமாய் 3
எங்குமான 1
எங்கெங்கணும் 1
எங்கெங்கு 1
எங்கெங்கும் 2
எங்கே 3
எங்கேனும் 1
எங்ஙன் 1
எச்சம் 1
எச்சராதிக்கும் 1
எச்சாய் 1
எச்சில் 6
எச்சிலுக்கும் 1
எச்சிலை 1
எச்சிற்கு 1
எஞ்ச 1
எஞ்சி 3
எட்ட 5
எட்டத்தான் 1
எட்டப்பட்டதனை 1
எட்டவொணா 1
எட்டற்கு 1
எட்டஎட்ட 1
எட்டா 9
எட்டாத 4
எட்டாதது 1
எட்டாம் 1
எட்டாமல் 1
எட்டி 11
எட்டிகுடி 3
எட்டிசையும் 1
எட்டிடாது 1
எட்டிய 1
எட்டியது 1
எட்டில் 1
எட்டு 42
எட்டுடன் 2
எட்டும் 13
எட்டுறு 1
எட்டெட்டும் 1
எட்டை 2
எட்டையும் 3
எட்டொணா 1
எட்டொணாது 1
எட்டோடு 1
எடா 1
எடாத 1
எடு 5
எடுக்கும் 3
எடுங்கோள் 1
எடுத்த 22
எடுத்தவன் 1
எடுத்தானும் 1
எடுத்திட்டு 2
எடுத்திடா 1
எடுத்திடு 2
எடுத்திடும் 1
எடுத்து 71
எடுத்தும் 1
எடுத்துமே 1
எடுத்தே 4
எடுத்தொர் 1
எடுப்பது 1
எடுப்பன 2
எடுப்பாய் 1
எடுப்பான 1
எடுப்பு 1
எடும் 5
எடுமின் 2
எடும்எடும் 1
எண் 53
எண்கண் 1
எண்கிரி 1
எண்கினுடன் 1
எண்கு 1
எண்கோடு 1
எண்ணாமல் 1
எண்ணி 2
எண்ணுபடி 1
எண்ணும் 1
எண்பட்டு 1
எண்படு 1
எண்பத்தெட்டு 1
எண்மை 2
எணா 2
எணாத 2
எணாமல் 1
எணாயிரர் 2
எணியவர் 1
எணு 1
எணும் 11
எண்எண் 1
எத்தர் 1
எத்தரொடு 1
எத்தலத்து 1
எத்தன 1
எத்தனை 27
எத்தனைகொல் 1
எத்தனையாலும் 1
எத்தனையி 1
எத்தனையில் 1
எத்தனையோ 1
எத்தனைவிசை 1
எத்தார் 1
எத்தி 19
எத்திகள் 11
எத்திசையும் 1
எத்திடார்க்கு 2
எத்திய 1
எத்தில் 1
எத்தினார்க்கு 2
எத்து 5
எத்தும் 2
எத 1
எதனில் 1
எதிர் 100
எதிர்க்க 1
எதிர்க்கும் 2
எதிர்த்த 12
எதிர்த்தவர் 1
எதிர்த்தவரை 2
எதிர்த்திட்டு 1
எதிர்த்திடல் 1
எதிர்த்திடு 1
எதிர்த்திடும் 3
எதிர்த்து 7
எதிர்த்தும் 3
எதிர்த்தே 2
எதிர்ந்த 4
எதிர்ந்தவர் 1
எதிர்ந்திடும் 1
எதிர்ந்து 2
எதிர்ப்படு 1
எதிர்பட 1
எதிர்வர 1
எதிர்வருவார் 1
எதிர்வன 1
எதிர்வே 1
எதிரா 1
எதிராகி 1
எதிராம் 1
எதிராயே 1
எதிரான 1
எதிரானோர் 1
எதிரி 1
எதிரிட்ட 1
எதிரிட்டவன் 1
எதிரு 1
எதிரும் 2
எதிருற்ற 2
எதிருற 1
எதிரெதிர் 3
எதிரே 7
எது 5
எந்த 19
எந்தன் 8
எந்தனுடை 1
எந்தனை 1
எந்தை 20
எந்தைக்கு 2
எந்தையர் 6
எந்தையின் 1
எந்நாள் 1
எந்நாளும் 1
எப்படி 7
எப்படிக்கு 1
எப்பற்றுக்களும் 1
எப்பொதும் 1
எப்பொருளும் 2
எப்பொழுது 3
எப்பொழுதும் 2
எப்போது 5
எப்போதும் 2
எம் 9
எம்பி 1
எம்பிரான் 3
எம்பிரானார் 1
எம்பிரானே 3
எம்பிரானொடு 1
எம்பெருமானே 2
எம 7
எமக்கு 1
எமதாயி 1
எமது 13
எமர 1
எமன் 2
எமனை 1
எமை 10
எய் 3
எய்க்கப்பட்ட 1
எய்ச்சு 2
எய்த்த 5
எய்த்தார் 2
எய்த்திட்டு 1
எய்த்திட 1
எய்த்திடலாமோ 1
எய்த்திடா 2
எய்த்து 15
எய்த்தே 1
எய்த்தேன் 1
எய்த 2
எய்தாமல் 2
எய்தி 2
எய்திடும் 1
எய்தும் 1
எய்ப்பவர் 1
எய்ப்பு 1
எய்ப்புண்ட 1
எய்வான 1
எய 1
எயில் 3
எயிற்றார் 1
எயிற்றில் 1
எயிறு 9
எயின் 1
எயினர் 8
எரி 56
எரிக்க 2
எரிக்கவும் 1
எரிக்கும் 3
எரிகள் 1
எரிசெய்து 2
எரித்த 7
எரித்தவர் 3
எரித்தார் 2
எரித்து 12
எரித்தே 1
எரிதர 2
எரிதனில் 1
எரிதாம் 1
எரிந்து 5
எரிபட 2
எரிமூட்டி 1
எரிய 14
எரியது 1
எரியவே 1
எரியா 1
எரியிடை 2
எரியில் 3
எரியிலிட 1
எரியின் 1
எரியுண்டு 1
எரியும் 6
எரியுறு 1
எரியே 2
எரியை 2
எரிவன 1
எருக்கம் 1
எருக்கு 6
எருக்கும் 1
எருத்தில் 1
எருத்து 1
எருதில் 1
எருது 5
எருமை 4
எருமையில் 1
எருவாய் 1
எருவையொடு 1
எல் 5
எல்லாம் 2
எல்லுக்கும் 1
எல்லை 7
எல்லைக்கும் 2
எல்லையில் 1
எலா 3
எலாம் 29
எலுப்பு 7
எலும்பால் 1
எலும்பு 13
எலும்புகள் 1
எலும்பை 1
எவ்வகையும் 1
எவ்வம் 1
எவ்வுயிர் 1
எவர் 3
எவர்க்கும் 5
எவர்கள் 1
எவர்களும் 2
எவராகிலும் 1
எவராயினும் 1
எவராலும் 3
எவரும் 5
எவரேனும் 6
எவரையும் 4
எவரொடும் 1
எவரோடும் 6
எவன் 2
எவைகளும் 2
எவையெவை 1
எழ 153
எழல் 1
எழலாலே 1
எழவே 9
எழஎழ 1
எழா 2
எழாது 1
எழில் 51
எழில்பட 1
எழிலாகும் 1
எழிலான 1
எழிலி 3
எழிலில் 1
எழிலுறு 1
எழிலை 1
எழிலோடே 1
எழு 163
எழுகரை 1
எழுகிரி 1
எழுகினும் 1
எழுச்சி 1
எழுத்தாணியை 1
எழுத்தி 1
எழுத்திட்ட 1
எழுத்தில் 2
எழுத்து 5
எழுத்துக்கு 2
எழுத்தை 3
எழுத்தோடு 1
எழுத 11
எழுதல் 2
எழுதலுற்று 1
எழுதவொணாது 1
எழுதா 3
எழுதான 1
எழுதி 7
எழுதிட 1
எழுதிய 8
எழுதியும் 1
எழுதினான் 1
எழுது 7
எழுதும் 3
எழுதொணாத 2
எழுந்த 12
எழுந்தது 1
எழுந்தருள் 2
எழுந்தருளி 1
எழுந்திட்டு 2
எழுந்திட 2
எழுந்திடும் 1
எழுந்திரும் 1
எழுந்து 31
எழுந்தே 1
எழுப்பவும் 1
எழுப்பி 12
எழுப்பு 1
எழுபது 6
எழுபு 1
எழுபோது 1
எழும் 35
எழும்தொறும் 1
எழும்பிய 1
எழுமை 1
எழுவர் 1
எழுவர்க்கு 1
எழுவரும் 1
எழுவன 1
எழுவார் 1
எழுவேனோ 1
எள் 8
எள்தனையும் 1
எள்ளல் 1
எள்ளற்கு 1
எள்ளி 2
எள்ளின் 1
எளிதாயே 1
எளிது 5
எளிமைக்கார 1
எளிமையும் 1
எளிய 3
எளியரை 1
எளியற்கு 1
எளியனும் 1
எளியனை 1
எளியெனும் 1
எளியோனே 5
எளிவு 1
எற்கு 4
எற்பு 1
எற்ற 1
எற்றா 1
எற்றி 23
எற்றிடு 1
எற்றிய 3
எற்றியே 1
எற்று 2
எற்றும் 3
எற்றுவரை 1
எற்றே 1
எறி 44
எறிக்க 2
எறிக்கு 2
எறிக்கும் 6
எறிகின்ற 1
எறிசெய் 1
எறித்த 1
எறித்து 1
எறிதரு 1
எறிதரும் 1
எறிந்த 20
எறிந்திட்டிடும் 1
எறிந்திட்டு 1
எறிந்திடு 2
எறிந்து 9
எறிந்தும் 1
எறிந்தே 1
எறிந்தோன் 1
எறிப்ப 1
எறிபட 1
எறிய 1
எறியாதே 1
எறியில் 1
எறியும் 8
எறிவன 1
எறிவோனே 10
எறும் 1
எறும்பு 1
என் 114
என்க 3
என்கவும் 1
என்கிற 4
என்கின்ற 1
என்கைக்கு 1
என்கொலோ 1
என்தன் 3
என்தனை 1
என்தனையும் 1
என்ப 15
என்பதில் 1
என்பது 11
என்பதும் 1
என்பதை 1
என்பதையே 1
என்பர் 1
என்பவர் 1
என்பவராம் 1
என்பவனோ 1
என்பன 3
என்பார் 1
என்பால் 1
என்பான் 1
என்பில் 1
என்பின் 1
என்பினாலும் 1
என்பு 14
என்பெலாம் 1
என்பொடு 1
என்பொடும் 1
என்ற 22
என்றதற்கு 1
என்றபோது 1
என்றவர் 1
என்றவரும் 1
என்றன் 12
என்றனக்கு 2
என்றனிட 1
என்றனை 1
என்றிட்டு 1
என்றிட 7
என்றிடவே 2
என்றிடு 2
என்றிடும் 1
என்று 293
என்றும் 51
என்றும்படி 1
என்றுமே 1
என்றுற்ற 1
என்றுஎன்று 3
என்றென்று 4
என்றென்றும் 2
என்றே 8
என்றொரு 1
என்ன 7
என்னால் 12
என்னு 1
என்னுடைய 1
என்னும் 13
என்னை 5
என்னையும் 2
என 1257
எனக்கு 61
எனக்கும் 4
எனக்குமோ 1
எனக்கே 2
எனடா 1
எனது 80
எனதுடை 1
எனப்பட்டு 1
எனப்படா 1
எனல் 3
எனலாகும் 1
எனவாகும் 2
எனவாம் 1
எனவிதம் 1
எனவு 3
எனவும் 16
எனவுமே 2
எனவெ 2
எனவே 71
எனவேதான் 1
எனஎன 1
எனா 40
எனாத 1
எனாது 3
எனாம் 1
எனாமல் 4
எனாவே 1
எனில் 3
எனினும் 3
எனு 19
எனுகிறை 1
எனும் 166
எனும்படி 24
எனும்படியும் 1
எனுமாறு 2
எனை 81
எனையும் 2

எ (14)

எ தத்தையர்க்கும் மிதம் மிக்கு பெருக்க மணி இ பொன் கொடிச்சி தளராதே – திருப்:294/3
எ திக்கும் உற்ற புகழ் வெற்றி திருத்தணியில் இற்றை தினத்தில் வரவேணும் – திருப்:294/4
நாத நிலைக்குள் கருத்து உகந்து அருள் போதக மற்று எ சகத்தையும் தரு – திருப்:612/5
எனக்கு இயலுக்கு இசைக்கு எதிர் எ புலவோர் என்று – திருப்:793/2
தரு மருவும் எ தலத்தரும் மருவ முத்தியை தரு திருவிடைக்கழி பெருமாளே – திருப்:795/8
எ குலம் குடிலோடு உலகு யாவையும் இல் பதிந்து இரு நாழி நெலால் அறம் – திருப்:808/7
எ சுருதிக்குள்ளும் நீயே தாயே சுத்த விறல் திறல் வீரா தீரா – திருப்:834/15
விந்து பேதித்த வடிவங்களாய் எ திசையும் மின் சர அசர குலமும் வந்து உலாவி – திருப்:897/1
எனக்கு எதிர் ஒப்ப இசைப்பவர் எ தலத்து உளர் எ சமர்த்தர் என – திருப்:1021/5
எனக்கு எதிர் ஒப்ப இசைப்பவர் எ தலத்து உளர் எ சமர்த்தர் என – திருப்:1021/5
எ தேசத்து ஓடி தேசத்தோடு ஒத்து ஏய் சப்தத்திலும் ஓடி – திருப்:1120/3
யான் ஆக நாம அற்புத திருப்புகழ் தேன் ஊற ஓதி எ திசை புறத்தினும் – திருப்:1129/5
எ திசையினும் ஒரு காம ராஜன் மிக வெற்றி அரசுதனை ஆள வீசி அடல் – திருப்:1144/3
அடிமை தொழிலாக எ நாளினில் அருள்வாயோ – திருப்:1197/4
மேல்


எக்கர் (1)

எக்கர் துக்கர் வாழ்க்கை உற்ற சித்த நோய் புண் இப்படிக்கு மார்க்கம் உழல்வேனோ – திருப்:349/4
மேல்


எக்கா (1)

கற்பால் எக்கா உட்கோலி காசுக்கே கைக்குத்து இடும் மாதர் – திருப்:1122/3
மேல்


எக்காலும் (1)

எக்காலும் மக்காத சூர் கொத்து அரிந்த சின வேலா – திருப்:732/12
மேல்


எக்கி (2)

துக்கித்திட்ட அத்தி துக்க அக நெக்குப்பட்டு எக்கி துட்டு அறு சுத்த பொன் பத்தர்க்கு பொருள் அருள் வேலா – திருப்:1161/7
எற்று வாரிதிக்குள் முற்றி நீள் பொருப்பை எக்கி நேர் மடித்த இளையோனே – திருப்:1256/6
மேல்


எக்கை (1)

திமிலை கைத்துடி தட்டு எக்கை பகடு இட்டு பறை ஒத்த கண் – திருப்:154/16
மேல்


எகின் (1)

எகின் இனம் பழி நாடகமாடிகள் மயில் எனும் செயலார் அகி நேர் அல்குல் – திருப்:852/1
மேல்


எகின (1)

சாதி சந்தான எகின மார்பர் அம் தோகை என தான் எழும் கோல விலைமாதர் இன்பு ஆர் கலவி – திருப்:592/8
மேல்


எகினங்கள் (1)

சிறுத்த களம் மிகு மதம் ஒழுகு இன் சொல் குயில்கள் என மட மயில் எகினங்கள்
திருக்கு நடை பழகிகள் களபம் கச்சு உடை மாதர் – திருப்:140/5,6
மேல்


எகினனை (1)

நுங்கும் சிங்கம் வங்கம்தன்கண் துயில்பவன் எகினனை உதவிய கரு முகில் மருகோனே – திருப்:150/12
மேல்


எங்க (1)

எங்க நினைப்போர்கள் நேச சரவண சிந்துர கர்ப்பூர ஆறுமுக குக – திருப்:807/13
மேல்


எங்கட்கு (2)

தலை கொடு அடி பணிந்து எங்கட்கு உன் கண் க்ருபை தா என் – திருப்:77/14
மங்கைக்கு பாகன் இருடிகள் எங்கட்கு சாமி என அடி – திருப்:941/5
மேல்


எங்கணும் (5)

திரிபுரமும் மதன் உடலு நீறு கண்டவன் தருணம் மழ விடையன் நடராஜன் எங்கணும்
திகழ் அருணகிரி சொருபன் ஆதி அந்தம் அங்கு அறியாத – திருப்:207/9,10
கடிது உலகு எங்கணும் தாடி இட்டு வந்த மயிலும் இலங்கு அலங்கார பொன் சதங்கை – திருப்:426/7
இலங்கையில் இலங்கிய இலங்களுள் இலங்கு அருள் இல் எங்கணும் இலங்கு என முறை ஓதி – திருப்:700/5
வாதை வகை செய் கரும் கணும் எங்கணும் அரிதான – திருப்:916/2
வரையினில் எங்கணும் உலவி நிறைந்தது வரிசை தரும் பதம் அது பாடி – திருப்:958/3
மேல்


எங்கணுமே (1)

தேசம் எங்கணுமே புரந்திடு சூர் மடிந்திட வேலின் வென்றவ – திருப்:200/11
மேல்


எங்கள் (18)

எங்கள் அந்தரம் வேறு ஆர் ஓர்வார் பண்டு தந்தது போதாதோ மேல் – திருப்:21/5
இடையிடை சிறிது நகைத்து காட்டவும் எங்கள் வீடே – திருப்:33/4
சிவந்த செம் சதங்கையும் சிலம்பு தண்டையும் புனைந்து செந்தில் வந்த கந்த எங்கள் பெருமாளே – திருப்:44/8
சங்கரன் உகந்த பரிவின் குரு எனும் சுருதி தங்களின் மகிழ்ந்து உருகும் எங்கள் கோவே – திருப்:50/7
எங்கள் உமை சேய் என அருமைக்கார மிகு பாவின் – திருப்:58/12
தாரி மார்பு அலங்காரி என் பாவை எங்கள் மாதை – திருப்:80/14
எந்தையர் தேடும் அன்பர் சகாயர் எங்கள் சுவாமி அருள் பாலா – திருப்:100/6
காமன் கை மலர்கள் நாண வேடம் பெண் அமளி சேர்வை காண் எங்கள் பழநி மேவு பெருமாளே – திருப்:162/8
ஓட வெட்டிய பாநு சத்தி கை எங்கள் கோவே – திருப்:251/10
வடிவின் நாயக ஆனைதன் நாயக எங்கள் மானின் – திருப்:305/14
கருணை விழி கற்பகம் திகம்பரி எங்கள் ஆயி – திருப்:322/14
கும்பிடுவார் வினை பற்று அறுப்பவன் எங்கள் விநாயகன் நக்கர் பெற்று அருள் – திருப்:353/11
நாளும் இனிய கனி எங்கள் அம்பிகை த்ரி புராயி – திருப்:359/14
சில் சிதம் பொன் புயம் சேர முற்றும் புணரும் எங்கள் கோவே – திருப்:460/14
மயிலை மணந்த அயிலவ எங்கள் வயலியில் வந்த முருகோனே – திருப்:560/6
செம் சொல் புனைகின்ற எங்கள் குற மங்கை திண் குயம் அணைந்த திரு மார்பா – திருப்:937/7
சாம வேதண்டம் வெம் கோப கோதண்டம் சந்தானம் மாது எங்கள் பைம் புனம் மேவும் – திருப்:1104/6
இருள் வஞ்ச கிரி அவுணர் உடன் எங்கள் இருவினையும் எரியுண்டு பொடிய அயில் விடுவோனே – திருப்:1249/7
மேல்


எங்களிடம் (1)

மருவுகையும் ஓதி நொந்து அடிகள் முடியே தெரிந்து வரினும் இவர் வீதம் எங்களிடம் ஆக – திருப்:220/3
மேல்


எங்களுக்கு (1)

சங்கு சக்ர கதா பாணியும் எங்களுக்கு ஒரு வாழ்வே சுரர் தங்களை சிறை மீளா என அசுரேசன் – திருப்:1159/7
மேல்


எங்கிலும் (3)

சங்கை கெட மண்டி திகை எங்கிலும் மடிந்து விழ தண் கடல் கொளுந்த நகை கொண்ட வேலா – திருப்:50/6
பதி எங்கிலும் இருந்து விளையாடி பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே – திருப்:303/4
சங்கு இனம் குலுங்க செம் கை எங்கிலும் பணிந்து உடம்பு சந்து அனம் துவண்டு அசைந்து வருமா போல் – திருப்:1156/2
மேல்


எங்கினும் (2)

பொன் கிரி என சிறந்து எங்கினும் வளர்ந்து முன் புண்டரிகர் தந்தையும் சிந்தை கூர – திருப்:62/6
செகணஞ்செக எனவும் பறை திசை எங்கினும் மோத கொடு சூரர் – திருப்:850/10
மேல்


எங்கினுமே (1)

குன்றுகள் எங்கினுமே வளர்ந்து அருள் பெருமாளே – திருப்:193/16
மேல்


எங்கு (1)

கழுகு நரி கொடி கருடன் அங்கு எழுந்து எங்கு நின்று அலகை பல திமிலை கொடு தந்தனம்தந்தனம் – திருப்:860/11
மேல்


எங்கும் (44)

வெம் கண் வ்யாளம் கொதித்து எங்கும் வேம் என்று எடுத்து உண்டு மேல் அண்டருக்கு அமுதாக – திருப்:55/5
பைம்பொன் சிந்தின் துறை தங்கிய குன்று எங்கும் சங்கு வலம்புரி – திருப்:65/7
எங்கும் இலகும் திங்கள் கமலம் என்று புகலும் முக மாதர் – திருப்:84/7
கனைக்கும் தண் கடல் சங்கம் கரத்தின் கண் தரித்து எங்கும்
கலக்கம் சிந்திட கண் துஞ்சிடும் மாலும் – திருப்:86/9,10
எங்கும் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன் அவன் விடும் அதிசய வினை உறும் அலகையை – திருப்:150/10
அன்பின் பண்பு எங்கும் கண்டு என்பின் அரிவையை எதிர்வர விடு கவி புகல் தரு திறலோனே – திருப்:150/21
சீ உதிரம் எங்கும் ஏய் புழு நிரம்பும் மாய மல பிண்டம் நோய் இடு குரம்பை – திருப்:158/1
உடல் உணர்வு அதுவாய் எங்கும் உற்பனமது ஆக அமர் உளவோனே – திருப்:160/10
அகில புவனாதி எங்கும் வெளியுற மெய்ஞ்ஞான இன்ப அமுதை ஒழியாது அருந்த அருள்வாயே – திருப்:161/4
ம்ருக்மத மத்த தனங்களின் மிசை எங்கும் மேவி – திருப்:184/4
ஆதரவில் உண்டு வேல் விழி பூசல் இட நன்று காண் என ஆனை உரம் எங்கும் மோதிட அபிராம – திருப்:202/2
தோரண நல் மாடம் எங்கும் நீடு கொடியே தழைந்த சுவாமிமலை வாழ வந்த பெருமாளே – திருப்:232/8
வங்கம் பெறுகிட கடல் எங்கும் பொரு திரை வந்து உந்தி அதிரும் அதனாலே – திருப்:297/1
தெங்கம் திரளுடன் எங்கும் கதலிகள் சென்று ஒன்றிய பொழில் அதனூடே – திருப்:297/5
பொங்கும் சுனைகளில் எங்கும் குவளைகள் என்றும் புகழ் பெற மலர் ஈனும் – திருப்:297/7
பச்சை மயில் கொண்டு பச்சை மற மங்கை பச்சை மலை எங்கும் உறைவோனே – திருப்:344/5
செம் களம் திகை எங்கும் அண்டிட விடும் வேலா – திருப்:455/14
உந்தியில் புவனங்கள் எங்கும் அடங்க உண்ட குடங்கையன் புகழ் – திருப்:463/13
தயங்கும் பைம் சுரும்பு எங்கும் தனந்தந்தம் தனந்தந்தம் – திருப்:464/13
முடிகளோடு எற்றி அரி இரதம் யானை பிணமொடு இவுளி வேலை குருதி நீர் மிதந்து திசை எங்கும் ஓட – திருப்:495/15
அகில அண்டம் சுழல எங்கும் பவுரி கொண்டு அங்கு ஆடும் கொன் – திருப்:500/19
வயலியில் வேலாயுத வரை எங்கும் ஆனாய் – திருப்:550/10
ஆயே மீ தோல் எங்கும் மினுக்கிகள் வெகு மோகம் – திருப்:626/6
மா சூரா பார் எங்கும் அருள் பொலி முருகோனே – திருப்:626/14
பெருகு அயல் கொடு சொரியும் நித்திலம் நிறைந்து எங்கும் சிறந்தே – திருப்:702/23
கோல மலர் வாவி எங்கும் மேவி புனம் வாழ் மடந்தை கோவை அமுதூறல் உண்ட குமரேசா – திருப்:704/7
ஞாலம் எங்கும் வளைத்து அரற்று கடலாலே நாளும் வஞ்சியர் உற்று உரைக்கும் வசையாலே – திருப்:706/1
கோபுரம் எங்கும் விளங்கும் மங்கல வயலூரா – திருப்:707/14
யோசித்து அயர் உடம்பை நேசித்து உறாது அலைந்து ரோம துவாரம் எங்கும் உயிர் போக – திருப்:709/3
வந்தும் பிரசண்டம் பகிரண்டம் புவி எங்கும் திசை மண்டும்படி நின்றும் சுடர் ஒளி போலும் – திருப்:801/3
அமல கமல உரு சங்கம் தொனித்த மறை அரிய பரம வெளி எங்கும் பொலித்த செயல் – திருப்:985/1
அமரர் குழுமி மலர் கொண்டு அங்கு இறைத்து அருள அரிய குருகு கொடி எங்கும் தழைத்து அருள – திருப்:985/13
அரியன் மகள் தனமொடு எங்கும் புதைக்க முக அழகு புயமொடு அணை இன்பம் களித்து மகிழ் – திருப்:985/15
அங்கம் ஆனது பிளந்து எங்கும் வீரிட வெகுண்டு அங்கை வேலுற விடும் பெருமாளே – திருப்:1103/8
நிகழும் வடிவினை முடிவில் ஒன்று என்று இருப்பதனை நிறைவு குறைவு ஒழிவு அற நிறைந்து எங்கும் நிற்பதனை – திருப்:1124/5
மொகுமொகு என அதிர முதிர் அண்டம் பிளக்க நிமிர் அலகை கரணம் இட உலகு எங்கும் ப்ரமிக்க நடம் – திருப்:1124/13
எங்கும் பகரமாய் கெடி விஞ்சும் பகழி வீக்கிய வெம் சண்ட தனு வேட்டுவர் சரண் ஆர – திருப்:1182/5
எங்கும் கலுழி ஆர்த்து எழ எங்கும் சுருதி கூப்பிட எங்கும் குருவி ஓச்சிய திரு மானை – திருப்:1182/7
எங்கும் கலுழி ஆர்த்து எழ எங்கும் சுருதி கூப்பிட எங்கும் குருவி ஓச்சிய திரு மானை – திருப்:1182/7
எங்கும் கலுழி ஆர்த்து எழ எங்கும் சுருதி கூப்பிட எங்கும் குருவி ஓச்சிய திரு மானை – திருப்:1182/7
பூம் பாளை எங்கும் மணம் கமழ் தேம் காவில் நின்றது ஓர் குன்றவர் – திருப்:1188/15
அண்டம் தலங்கள் எங்கும் கலங்க அன்று அஞ்சல் என்ற பெருமாளே – திருப்:1238/8
சத்தம் எங்கும் எழ வெம் சத்தி கொண்டு படை புக வானோர் – திருப்:1305/10
எங்கும் மேவிய தேவாலயம்தொறு பெருமாளே – திருப்:1306/16
மேல்


எங்குமாய் (3)

உதிர மண்டலம் எங்குமாய் ஒளி எழ குமண்டி எழுந்து சூரரை – திருப்:511/13
எங்குமாய் குறைவு அற்று சேதன அங்கமாய் பரிசுத்தத்தோர் பெறும் – திருப்:547/9
எங்குமாய் நிற்கும் ஒரு கந்தனூர் சத்தி புகழ் எந்தை பூசித்து மகிழ் தம்பிரானே – திருப்:897/8
மேல்


எங்குமான (1)

இங்கு வா என பண்பினால் அழைத்து எங்குமான மெய்ப்பொருள் தாராய் – திருப்:884/4
மேல்


எங்கெங்கணும் (1)

செரு எதிரும் அசுரர் கிளை மங்க எங்கெங்கணும் கழுகு கருடன் நயனம் இது கண்டு கொண்டு அம்பரம் – திருப்:1163/9
மேல்


எங்கெங்கு (1)

எங்கெங்கு எம் பங்கு என்றுஎன்று என்றும் தனது உரிமை அது என நலமுடன் அணைபவர் – திருப்:150/5
மேல்


எங்கெங்கும் (2)

சங்கம் கஞ்சம் கயல் சூழ் தடம் எங்கெங்கும் பொங்க மகா புநிதம் – திருப்:95/15
அருண கிரண ஒளி எங்கெங்கும் உற்று முதல் நடுவான – திருப்:985/4
மேல்


எங்கே (3)

எங்கே அ கிரி எங்கே இ கிரி என்றே திக்கென வரு சூரை – திருப்:857/6
எங்கே அ கிரி எங்கே இ கிரி என்றே திக்கென வரு சூரை – திருப்:857/6
இரும் கானகம் போய் இளம் காளை பின் போக எங்கே மடந்தை என ஏகி – திருப்:1265/5
மேல்


எங்கேனும் (1)

எங்கேனும் ஒருவர் வர அங்கே கண் இனிது கொடு இங்கு ஏவர் உனது மயல் தரியார் என்று – திருப்:614/1
மேல்


எங்ஙன் (1)

இட்டம் எங்ஙன் நல்ல கொட்டி அங்ஙன் நல்கி இட்டு பொன்னை இல்லை என ஏகி – திருப்:606/3
மேல்


எச்சம் (1)

இச்சையில் உருகிய கச்சையன் அறிவிலி எச்சம் இல் ஒரு பொருள் அறியேனுக்கு – திருப்:253/3
மேல்


எச்சராதிக்கும் (1)

எச்சராதிக்கும் உற நிற்கும் மாயற்கு முதல் எட்டொணா வித்தைதனை இனிது ஈவாய் – திருப்:1267/6
மேல்


எச்சாய் (1)

எச்சாய் மருள் பாடு மேற்பட்டு இருந்த பிச்சாசருக்கு ஓதி கோட்டைக்கு இலங்க – திருப்:732/9
மேல்


எச்சில் (6)

எச்சில் பயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு வெள்ளரி பழம் இடி பல் வகை தனி மூலம் – திருப்:2/6
சிலைக்கு நேர் புருவ பெரு நெற்றிகள் எடுப்பு மார்பிகள் எச்சில் உதட்டிகள் – திருப்:429/3
இதவிய காணிவை ததை என வேடுவன் எய்திடும் எச்சில் தின்று லீலா சலம் ஆடும் தூயவன் மைந்த நாளும் – திருப்:664/3
எச்சில் அளிப்பவர் கச்சு அணி மெத்தையில் இச்சகம் மெத்த உரைத்து நயத்தொடும் – திருப்:723/5
பண்டு எச்சில் சேரியில் வீதியில் கண்டு இச்சிச்சாரொடு மேவியே – திருப்:944/3
மடவியர் எச்சில் உண்டு கையில் முதலை களைந்து மறுமைதனில் சுழன்று வடிவான – திருப்:1081/1
மேல்


எச்சிலுக்கும் (1)

பச்சிலைக்கும் வாய்க்குள் எச்சிலுக்கும் வீக்கு பை சிலைக்கும் ஆட்கொள் அரன் வாழ்வே – திருப்:510/7
மேல்


எச்சிலை (1)

பதறி எச்சிலை இட்டு மருத்து இடு விரவு குத்திர வித்தை விளைப்பவர் – திருப்:281/3
மேல்


எச்சிற்கு (1)

பண மெத்த பேசி தூது இடும் இதய சுத்த ஈன சோலிகள் பலர் எச்சிற்கு ஆசைக்காரிகள் சந்தம் ஆமோ – திருப்:346/4
மேல்


எஞ்ச (1)

குடல் சரிந்து எஞ்ச குத்தி விதிர்க்கும் கதிர் வேலா – திருப்:16/10
மேல்


எஞ்சி (3)

சமர்க்கு எஞ்சி படி துஞ்ச கதிர் துங்கத்து அயில் கொண்டு அ – திருப்:79/11
எஞ்சி மனம் உழலாமல் உன்றன் அன்பு உடைமை மிகவே வழங்கி – திருப்:180/7
எஞ்சி இடையும் சுழல அம்பு விழியும் சுழல இன்ப ரச கொங்கை கரமும் கொளாமல் – திருப்:892/5
மேல்


எட்ட (5)

எட்டு அசலம் எட்ட நிலம் முட்ட முடி நெட்ட சுரர் இட்ட சிறை விட்ட பெருமாளே – திருப்:302/8
முட்டர்க்கு எட்டாதது நான்மறை எட்ட இல் தெட்டாது எனவே வரும் முற்பட்டு அப்பாலையில் ஆவது புரிவாயே – திருப்:347/4
சரியையார்க்கும் அ கிரியையார்க்கும் நல் சகல யோகர்க்கும் எட்ட அரிதாய – திருப்:643/1
சக்ரபாணிக்கும் அ பத்மயோனிக்கும் நித்த ப்ரதாபர்க்கும் எட்ட அரிது ஆய – திருப்:773/5
எட்ட அரிது ஓர் வேலை வற்ற முது சூர் மாள எட்டி எதிரே ஏறும் இகல் வேலா – திருப்:1110/6
மேல்


எட்டத்தான் (1)

மக்கட்கு கூற அரிதானது கற்று எட்டத்தான் முடியாதது மற்று ஒப்புக்கு இயாதும் ஒவ்வாதது மனதாலே – திருப்:347/1
மேல்


எட்டப்பட்டதனை (1)

அவிழும் அன்புற்று கற்று மனத்தின் செயல் ஒழிந்து எட்டப்பட்டதனை சென்று – திருப்:316/7
மேல்


எட்டவொணா (1)

எட்டவொணா வேதனத்தொடு கோகோ என பிரமா ஓட வரை சாய – திருப்:1112/5
மேல்


எட்டற்கு (1)

பிரமன் அன்று எட்டற்கு அற்ற திரு கொன்றையும் வேணி – திருப்:315/10
மேல்


எட்டஎட்ட (1)

மற்றும் ஒப்பு தரித்து எட்டஎட்ட புறத்துற்ற அத்தர்க்கு அருள் பெருவாழ்வே – திருப்:1260/6
மேல்


எட்டா (9)

ஊடா நன்று அற்றார் போல் நின்று எட்டா மால் தந்திட்டு உழல் மாதர் – திருப்:37/2
எத்தார் வித்தாரத்தே கிட்டா எட்டா அருளை தரவேணும் – திருப்:274/4
அ பாசத்தால் எட்டா அப்பாலை போதத்தை புரிவாயே – திருப்:1116/4
எட்டா நெட்டாக தோகைக்கே புக்கு ஒலத்திட்டு இமையோர் வானில் – திருப்:1118/5
பாரில் சுழ சூரை தான் எட்டா வெட்டி பொரும் வேலா – திருப்:1118/6
முத்தாபத்தர் எட்டா வைப்பா வித்தா முத்தர்க்கு இறையோனே – திருப்:1120/7
கதறிய கலை கொடு சுட்டா தீர் பொருள் பதறிய சமயிகள் எட்டா பேரொளி – திருப்:1149/1
பத மலர் மிசை கழல் கட்டா பாலக சுருதிகள் அடி தொழ எட்டா தேசிக – திருப்:1149/9
பரிவுற வெகு முக நெட்டு ஆற்றூடு ஒரு படுகையினிடை புழு எட்டா பாசடை – திருப்:1149/11
மேல்


எட்டாத (4)

ஆறாறின் அதிகம் அக்க்ராயம் அநுதினம் யோகீசர் எவரும் எட்டாத பர துரியாதீதம் – திருப்:203/3
நாசிக்குள் ப்ராண வாயுவை ரேசித்து எட்டாத யோகிகள் நாடிற்று காணவொணாது என நின்ற நாதா – திருப்:561/7
ஆழி மாலுக்கு நல் சாம வேதற்கும் எட்டாத ரூபத்தினில் சுடர் ஆய – திருப்:1105/6
இடை உழல்வ சுழலுவ அன சமய வித சகல கலை எட்டெட்டும் எட்டாத மந்த்ர வாளால் – திருப்:1222/2
மேல்


எட்டாதது (1)

முட்டர்க்கு எட்டாதது நான்மறை எட்ட இல் தெட்டாது எனவே வரும் முற்பட்டு அப்பாலையில் ஆவது புரிவாயே – திருப்:347/4
மேல்


எட்டாம் (1)

எட்டாம் எழுத்தை ஏழையேற்கு பகர்ந்த முத்தா வலுப்பான போர்க்குள் தொடங்கி – திருப்:732/11
மேல்


எட்டாமல் (1)

எட்டாமல் தூர்த்தத்து அலைபடு சிறு காலை – திருப்:1019/4
மேல்


எட்டி (11)

வரப்பை எட்டி குதித்து மேல் இடத்தில் வட்ட தளத்திலே மதர்த்த முத்தை குவட்டியே நின்று சேல் இனம் வாழ் – திருப்:66/7
சிறுபறையும் முரசு துடி சத்த கண பறையும் மொகுமொகு என அதிர உடன் எட்டி பிடித்து முடி – திருப்:157/1
சிதறி நின்று எட்டி பொட்டு எழ வெட்டும் பெருமாளே – திருப்:319/16
தேசு இல் துட்ட நிட்டூர கோது உடை சூரை வெட்டி எட்டி ஆசை ஏழ் புவி – திருப்:343/9
புளக தனம் இளக இனிது எட்டி கழுத்தொடு கைகட்டி பிணித்து இறுகி – திருப்:902/2
எட்ட அரிது ஓர் வேலை வற்ற முது சூர் மாள எட்டி எதிரே ஏறும் இகல் வேலா – திருப்:1110/6
கொற்றம் வெற்றி பரிசை ஒட்டி எட்டி சிறிது குத்தி வெட்டி பொருத பெருமாளே – திருப்:1115/8
எட்டி வயவர் கர வாளை வேல் முனையை எதிர் சீறி – திருப்:1144/2
இசைந்திசைந்து எட்டி கசிந்து அசைந்து இட்டு இணங்கு பொன் செப்பு தன மாதர் – திருப்:1223/2
வார் குழையை எட்டி வேளினை மருட்டி மாய நமனுக்கும் உறவாகி – திருப்:1319/1
கடுக நடத்தி திட்டென எட்டி பொரு சூரன் – திருப்:1321/10
மேல்


எட்டிகுடி (3)

பழனத்து ஒளிர் முத்து அணி எட்டிகுடி பதியில் குமர பெருமாளே – திருப்:831/8
செழு நத்து உமிழு முத்து வயலுக்குள் நிறை பெற்ற திகழ் எட்டிகுடி உற்ற பெருமாளே – திருப்:833/8
எட்டிகுடி பதி வேலா மேலோர் பெருமாளே – திருப்:834/16
மேல்


எட்டிசையும் (1)

வாழ்வாய் இருக்கும் ஒரு வேதாவும் எட்டிசையும் வானோரும் அட்ட குல கிரி யாவும் – திருப்:981/6
மேல்


எட்டிடாது (1)

சுருக்கமுற்ற மால் தனக்கும் எட்டிடாது ஒருத்தர் மிக்க மா நடமாடும் – திருப்:1207/5
மேல்


எட்டிய (1)

பகல் இரவில் போதில் பணி பணி அற விட்டார் எட்டிய
பரம மய சோதி சிவமயமா நின் – திருப்:104/5,6
மேல்


எட்டியது (1)

சித்தம் அத்தனையும் முற்று அளப்ப கடல் மொய்த்த சிற்று மணலுக்கும் எட்டியது
சிக்கு மை குழல்கள் கஸ்தூரி பரிமளங்கள் வீச – திருப்:814/3,4
மேல்


எட்டில் (1)

அனல் விடும் செ கண் திக்கு கயம் எட்டும் பொர அரிந்திட்ட எட்டில் பகுதி கொம்பு – திருப்:312/9
மேல்


எட்டு (42)

இ சீர் பயிற்ற வயது எட்டோடு எட்டு வர வால குணங்கள் பயில் கோல பெதும்பையர்கள் உடன் உறவாகி – திருப்:115/3
கோல குங்கும கற்பூரம் எட்டு ஒன்று ஆன சந்தனம் வித்துருமத்தின் – திருப்:152/1
திகை எட்டு கடல் வற்றி தி தர உக்க கிரி எட்டு தைத்தியருக்கு – திருப்:154/17
திகை எட்டு கடல் வற்றி தி தர உக்க கிரி எட்டு தைத்தியருக்கு – திருப்:154/17
புரம் எட்டு எரி எழ விழி கனல் சிந்தி கடினத்தொடு சில சிறு நகை கொண்ட அற்புத – திருப்:176/3
நித்ய கற்பத்தில் சித்தர்கள் எட்டு திக்குக்குள் பட்டவர் நிஷ்டைக்கு அற்புற்ற பத்தர்கள் அமரோரும் – திருப்:187/7
அகிலம் ஏழும் எட்டு வரையின் மீது முட்ட அதிரவே நடத்தும் மயில் வீரா – திருப்:229/5
ஓதமுற்று எழு பால் கொதித்தது போல எட்டு திகை நீச முட்டரை – திருப்:251/9
கவள கரட கரி எட்டு அலற கனக கிரியை பொரும் வேலா – திருப்:265/5
எட்டு நால் கர ஒருத்தல் மா திகிரி எட்டும் மாக்குலைய எறி வேலா – திருப்:298/7
எட்டு அசலம் எட்ட நிலம் முட்ட முடி நெட்ட சுரர் இட்ட சிறை விட்ட பெருமாளே – திருப்:302/8
கதிரவன் பல் குற்றி குயிலை திண் சிறகு அரிந்து எட்டு திக்கர் வகுக்கும் – திருப்:309/11
குகை சுமந்து எட்டு திக்கிலும் முற்றும் தடுமாறும் – திருப்:311/6
பரவசம் கெட்டு எட்டு அக்கரம் நித்தம் பரவும் அன்பர்க்கு சித்தி அளிக்கும் – திருப்:311/11
புகலும் எண்பத்தெட்டு எட்டு இயல் தத்வம் சகலமும் பற்றி பற்று அற நிற்கும் – திருப்:314/3
பனவி ஒன்று எட்டு சக்ர தல பெண் கவுரி செம்பொன் பட்டு தரி அ பெண் – திருப்:314/13
பரி முகம் கக்க செ கண் விழித்தும் பவுரி கொண்டு எட்டு திக்கை உடைத்தும் – திருப்:317/5
தவம் முயன்று அ பொற்ற படி கைக்கொண்டு அறம் இரண்டு எட்டு எட்டும் வளர்க்கும் – திருப்:318/15
எட்டு குல கிரி முட்ட பொடிபட வெட்டி துணி செய்த பெருமாளே – திருப்:337/8
புடைத்தே எட்டு திசையோர் அஞ்ச தனி கோலத்து புகு சூர் மங்க – திருப்:446/11
அண்டம் எட்டு திசை உம்பல் சர்ப்ப திரள் கொண்டல் பட்டு கிரியும் பொடித்து புலன் – திருப்:453/11
குத்திரம் கற்ற சண்டாளர் சத்த அம் குவடு பொட்டு எழுந்திட்டு நின்று ஆட எட்டு அம் திகையர் – திருப்:460/9
எட்டு இரண்டும் அறியாத என் செவியில் எட்டு இரண்டும் இது ஆம் இலிங்கம் என – திருப்:471/9
எட்டு இரண்டும் அறியாத என் செவியில் எட்டு இரண்டும் இது ஆம் இலிங்கம் என – திருப்:471/9
எட்டு இரண்டும் வெளியா மொழிந்த குரு முருகோனே – திருப்:471/10
எட்டு இரண்டு திசை ஓட செம் குருதி எட்டு இரண்டும் உருவாகி வஞ்சகர் மெல் – திருப்:471/11
எட்டு இரண்டு திசை ஓட செம் குருதி எட்டு இரண்டும் உருவாகி வஞ்சகர் மெல் – திருப்:471/11
எட்டு இரண்டு திசையோர்கள் பொன்ற அயில் விடுவோனே – திருப்:471/12
கொத்தி சக்கிரி பற்ற பொன் பரி எட்டு திக்கும் எடுத்திட்டு குரல் – திருப்:512/32
பரிபுர கழல் எட்டு ஆசை செவிடுகள்பட முத்தேவர் பழ மறை பணிய சூலம் மழு மானும் – திருப்:517/5
எட்டு துட்ட மாதர் பாயல் இச்சையுற்று என் ஆகம் ஆவி எய்த்து நித்தம் மான ஈனம் உறலாமோ – திருப்:630/4
சேண் நிலத்தர் பொன் பூவை விட்டு இருடியோர்கள் கட்டியம் பாட எட்டு அரசர் – திருப்:781/11
ஓல அசுரர் ஆழி எட்டு வாளகிரி மாய வெற்பும் ஊடுருவ வேல் தொடுத்த மயில் வீரா – திருப்:786/5
கந்த மதித்து ஆயிர எட்டு அண்டம் அதை கோல் புவன கண்டம் அதை காண எனக்கு அருள்வாயே – திருப்:863/4
எட்டு திசை களிறு மட்டற்று அற பிளிற நின்ற சேடன் – திருப்:917/36
வட கிரி தொளை பட அலை கடல் சுவறிட மற்று திக்கு எனும் எட்டு திக்கிலும் வென்றி வாய – திருப்:1014/5
அழகிய கலாப கற்றை விகட மயில் ஏறி எட்டு அசலம் மிசை வாகை இட்டு வரும் வேலா – திருப்:1097/7
வெற்பும் எட்டு திசையும் வட்டமிட்டு சுழல விட்ட பச்சை சரண மயில் வீரா – திருப்:1114/6
பாலாம் அ கடலில் துயில் மாலோர் எட்டு தலை கிரி பால் பார்வைக்கு அளவிட்டும் ஐயுறுபோதில் – திருப்:1128/5
தக்குத்த குக்கு குக்குட தட்டுட்டுட் டுட்டுட் டுட்டென தக்குத்திக்கு எட்டு பொட்டு எழ விருது ஓதை – திருப்:1161/5
எட்டு குல சயிலம் முட்ட தொளைத்து அமரர் எய்ப்பு தணித்த கதிர் வேலா – திருப்:1227/5
ஆர மூணு பதியில் கொள நிறுத்தி வெளி ஆரு சோதி நூறு பத்தினுடன் எட்டு இதழாகி – திருப்:1313/3
மேல்


எட்டுடன் (2)

துவள் கடி சிலை வேள் பகைவா திரு மறு ஓர் எட்டுடன் ஆயிரம் மேல் ஒரு – திருப்:914/15
எட்டுடன் ஒரு தொளை வாயாயது பசு மண் கலம் இருவினை தோய் மிகு பிணி – திருப்:1143/1
மேல்


எட்டும் (13)

சாகரம் சுவற கிரி எட்டும் தலை சாய – திருப்:152/10
சந்திர சூரியர் திக்கு எட்டும் புகழ் அந்தமில் வாழ்வு அது பெற்று தங்கிய – திருப்:155/13
குவடு எட்டும் அட்டு நெட்டு வரி கணத்தினை குமுற கலக்கி விக்ரம சூரன் – திருப்:257/5
முட்ட ஓட்டி மிக எட்டும் மோட்டு எருமை முட்டர் பூட்டி எனை அழையா முன் – திருப்:298/3
எட்டு நால் கர ஒருத்தல் மா திகிரி எட்டும் மாக்குலைய எறி வேலா – திருப்:298/7
அனல் விடும் செ கண் திக்கு கயம் எட்டும் பொர அரிந்திட்ட எட்டில் பகுதி கொம்பு – திருப்:312/9
தவம் முயன்று அ பொற்ற படி கைக்கொண்டு அறம் இரண்டு எட்டு எட்டும் வளர்க்கும் – திருப்:318/15
எழு புவி அளாவு வெற்பும் முடலி நெடு நாகம் எட்டும் இடை உருவ வேலை விட்ட பெருமாளே – திருப்:381/8
சோதி வெற்பு எட்டும் உதிர்த்து தூளிதப்பட்டு அமிழ சூரனை பட்டு உருவ தொட்ட பெருமாளே – திருப்:436/8
பொரு புய திக்கு எட்டும் போய் உலாவிய புகழாளா – திருப்:827/2
திக்கு எட்டும் அடக்கி கடவுளருக்கு பணி கற்பித்து அருள் அறு சித்தத்தோடு அடுத்து படை கொடு பொரு சூரர் – திருப்:896/5
என வரும் ஒரு துட்டன் முறையோமுறையோ வட குல கிரி எட்டும் அபிதாஅபிதா – திருப்:1137/15
யோக பேத வகை எட்டும் இதில் ஒட்டும் வகை இன்று தாராய் – திருப்:1313/8
மேல்


எட்டுறு (1)

அகில சத்தியும் எட்டுறு சித்தியும் எளிது என பெரு வெட்ட வெளிப்படும் – திருப்:281/7
மேல்


எட்டெட்டும் (1)

இடை உழல்வ சுழலுவ அன சமய வித சகல கலை எட்டெட்டும் எட்டாத மந்த்ர வாளால் – திருப்:1222/2
மேல்


எட்டை (2)

திக்கு எட்டை ககனத்தர்க்கு கொடு பச்சை பொன் புயலுக்கு சித்திர மருகோனே – திருப்:512/42
செற்றம் முற்ற சினத்திட்டு நெட்டை பொருப்பு எட்டை முட்டி செருசெயும் வேலா – திருப்:1260/7
மேல்


எட்டையும் (3)

புடவிக்கு அணி துகில் என வளர் அந்த கடல் எட்டையும் அற குடி முநி எண் கண் – திருப்:176/1
எட்டையும் மூடி குருதிகள் மங்குல் செவை ஆகி – திருப்:982/10
விடு விக்ரம கிரி எட்டையும் விழ வெட்டிய பெருமாளே – திருப்:1217/8
மேல்


எட்டொணா (1)

எச்சராதிக்கும் உற நிற்கும் மாயற்கு முதல் எட்டொணா வித்தைதனை இனிது ஈவாய் – திருப்:1267/6
மேல்


எட்டொணாது (1)

ஏணிக்கு எட்டொணாது மீது உயர் சேணுக்கு சமான நூல் வழி ஏறி பற்றொணாது நாடினர் தங்களாலும் – திருப்:1175/3
மேல்


எட்டோடு (1)

இ சீர் பயிற்ற வயது எட்டோடு எட்டு வர வால குணங்கள் பயில் கோல பெதும்பையர்கள் உடன் உறவாகி – திருப்:115/3
மேல்


எடா (1)

வட பராரை மா மேரு கிரி எடா நடா மோது மகர வாரி ஓர் ஏழும் அமுதாக – திருப்:1044/5
மேல்


எடாத (1)

எடாத சுமையே சுமந்து எணாத கலியால் மெலிந்து எலா வறுமை தீர அன்று உன் அருள் பேணேன் – திருப்:579/2
மேல்


எடு (5)

சில தமர்கள் உறவு கிளை கத்தி பிதற்றி எடு சுடலைதனில் இடு கனலை இட்டு கொளுத்து புனல் – திருப்:157/3
உழப்பாது இப கோடு எழுத்தாணியை தேடி எடு உனை பாரில் ஒப்பார்கள் கண்டிலன் யான் – திருப்:358/2
தாள இயல் சோதி நிற காலின் எழ கோலி எடு தாபரம் வைத்து ஆடுபவர்க்கு ஒரு சேயே – திருப்:395/6
செனனம் இது என அழுது முகம் மிசை அறைய அணைபவர் எடு என சுடலையில் – திருப்:512/23
ஆசை கொளுத்தி வெகுவாக பசப்பி வரும் மாடை பணத்தை எடு என் உறவாடி – திருப்:1213/1
மேல்


எடுக்கும் (3)

கறுக்கும் தூய மிடற்றனரும் சிலை எடுக்கும் தோளன் நிறத்து அமர் எண் கரி – திருப்:73/9
கதி பொருந்த கற்பித்து நடத்தும் கனல் தலம் புக்கு சக்ரம் எடுக்கும்
கடவுளும் பத்ம தச்சனும் உட்கும்படி மோதி – திருப்:309/9,10
சமர் ஆகிய மாரன் எடுக்கும் கணையாலே தனி மான் உயிர் சோரும் அதற்கு ஒன்று அருள்வாயே – திருப்:397/2
மேல்


எடுங்கோள் (1)

அரும் கான் மருங்கே எடுங்கோள் சுடுங்கோள் அலங்கார் நன்று இது என மூழ்கி – திருப்:1265/3
மேல்


எடுத்த (22)

சதுரன் வரையை எடுத்த நிருதன் உடலை வளைத்து சகடு மருதம் உதைத்த தகவோடே – திருப்:186/5
தரு காவிரிக்கு வட பாரிசத்தில் சமர் வேல் எடுத்த பெருமாளே – திருப்:218/8
இடைவிடாது எடுத்த பிறவி வேரறுத்து உன் இனிய தாள் அளிப்பது ஒரு நாளே – திருப்:229/4
பொழி கார் முகிற்கு இணைந்த யம ராஜன் உட்க அன்று பொரு தாள் எடுத்த தந்தை மகிழ்வோனே – திருப்:238/5
எடுத்த பொய் கடத்தினை பொறுக்கு இ பிறப்பு அறுத்து எனக்கு நித்த முத்தியை தரவேணும் – திருப்:258/4
மேல் இளைப்பும் முசிப்பும் அவத்தையும் ஆய் எடுத்த குலைப்பொடு பித்தமும் – திருப்:357/5
சோனை மழை போல் எதிர்த்த தானவர்கள் மாள வெற்றி தோளின் மிசை வாள் எடுத்த பெருமாளே – திருப்:417/8
மிகைத்து திடத்தொடு உற்று அசைத்து பொறுத்த அரக்கன் மிகுத்து பெயர்த்து எடுத்த கயிலாய – திருப்:522/7
திருட்டு ராக்ஷதர் பொடிபட வெடிபட எடுத்த வேல் கொடு கடுகிய முடுகிய – திருப்:562/13
அனைவரும் இழிப்ப நாடும் மன இருள் மிகுத்து நாடின் அகம் அதை எடுத்த சேமம் இதுவோ என்று – திருப்:610/3
நிகழ்த்தும் ஏழ் பவ கடல் சூறையாகவெ எடுத்த வேல் கொடு பொடி தூளதா எறி – திருப்:650/15
அரு வரை எடுத்த வீரன் நெரிபட விரல்கள் ஊணும் அரனிடம் இருக்கும் ஆயி அருள்வோனே – திருப்:655/1
மாலினால் எடுத்த கந்தல் சோறினால் வளர்ந்த பொந்தி மாறி ஆடு எடுத்த சிந்தை அநியாய – திருப்:782/1
மாலினால் எடுத்த கந்தல் சோறினால் வளர்ந்த பொந்தி மாறி ஆடு எடுத்த சிந்தை அநியாய – திருப்:782/1
எடுத்த வேல் பிழை புகல் அரிது என எதிர் விடுத்து ராவணன் மணி முடி துணி பட – திருப்:838/9
வேர் உறு புழுக்கள் கூடு நான்முகன் எடுத்த வீடு நீடிய இரத்த மூளை தசை தோல் சீ – திருப்:894/2
அரி அயன் நின்று ஏத்தவே மிகுத்த விபுதர் குலம் பேர்க்க வாள் எடுத்த
அசுரர் குலம் பாழ்க்க வேல் எடுத்த பெருமாளே – திருப்:1130/15,16
அசுரர் குலம் பாழ்க்க வேல் எடுத்த பெருமாளே – திருப்:1130/16
வீர சூர் அவன் முடிக்குள் ஏறியே கழுகு கொத்த வீறு சேர் சிலை எடுத்த பெருமாளே – திருப்:1155/8
ஆறும் மிடை வாள் அரக்கர் நீறு பட வேல் எடுத்த ஆறுமுகனே குறத்தி மணவாளா – திருப்:1189/5
புத்தெருக்கு பாழி கம் கொத்து எடுத்த தாளி தண் பொற்பு மத்தை வேணியர்க்கு அருள்கூரும் – திருப்:1252/3
வெட்டும் மா மறத்தி ஒக்கவே இருக்க வெற்றி வேல் எடுத்த பெருமாளே – திருப்:1256/8
மேல்


எடுத்தவன் (1)

தட கை கொண்டு வந்து எடுத்தவன் சிரம் தறிக்க கண்டன் எண் திசையோடும் – திருப்:1071/6
மேல்


எடுத்தானும் (1)

மறை எடுத்து ஓதி வச்சிரம் எடுத்தானும் மை செறி திரு கோலம் உற்று அணைவானும் – திருப்:377/5
மேல்


எடுத்திட்டு (2)

சில் திக்கு இரையிட்டிட்டு இப்படி நித்த துக்கம் எடுத்திட்டு சடம் உழல்வேனோ – திருப்:512/24
கொத்தி சக்கிரி பற்ற பொன் பரி எட்டு திக்கும் எடுத்திட்டு குரல் – திருப்:512/32
மேல்


எடுத்திடா (1)

பசித்து தாகமும் எடுத்திடா உயிர் உழல்வேனோ – திருப்:649/8
மேல்


எடுத்திடு (2)

எடுத்திடு காயம்தனை கொடு மாயும் இலச்சை இலாது என் பவம் ஆற – திருப்:249/2
பாவத்தால் மெய் எடுத்திடு பட்டிகள் சீவி கோதி முடித்த அளகத்திகள் – திருப்:1317/3
மேல்


எடுத்திடும் (1)

கனைத்திடும் கலி காலம் இதோ என எடுத்திடும் சுடுகாடு புகா என – திருப்:869/5
மேல்


எடுத்து (71)

கழுவி அங்கு எடுத்து சுரந்த முலை அருந்துவிக்க கிடந்து – திருப்:9/3
முளை இள மதியை எடுத்து சாத்திய சடை முடி இறைவர் தமக்கு சாத்திர – திருப்:33/15
கட்டணம் எடுத்து சுமந்தும் பெரும் பறைகள் முறையோடே – திருப்:38/2
வெம் கண் வ்யாளம் கொதித்து எங்கும் வேம் என்று எடுத்து உண்டு மேல் அண்டருக்கு அமுதாக – திருப்:55/5
இருப்பு அகத்து தளத்து மேல் விளக்கு எடுத்து படுத்து மேல் இருத்தி வைத்து பசப்பியே கொண்டு காசு தணியாது – திருப்:66/3
மலர் செம் கண் கனல் பொங்கும் திறத்தின் தண்டு எடுத்து அண்டம் – திருப்:86/3
கணி நல் சொருபத்தை எடுத்து மலை கனியை கணியுற்றிடுவோனே – திருப்:105/5
குறை உடல் எடுத்து வீசி அலகையொடு பத்ரகாளி குலவியிட வெற்றி வேலை விடுவோனே – திருப்:138/6
குழகு என எடுத்து உகந்த உமை முலை பிடித்து அருந்து குமர சிவ வெற்பில் அமர்ந்த குக வேலா – திருப்:139/7
உரகம் அது எடுத்து ஆடு மேகார மீதின் மிசை வரவேணும் – திருப்:166/8
சீரதாக எடுத்து ஒன்று மா கவி பாடினாலும் இரக்கம் செயாது உரை – திருப்:175/5
சமரமொடும் அசுரர் படை களம் மீது எதிர்த்த பொழுது ஒரு நொடியில் அவர்கள் படை கெட வேல் எடுத்து
அவனிதனில் நிருதர் சிரம் உருள ரண தூள்படுத்திவிடு செரு மீதே – திருப்:213/9,10
எத்தனை பிறப்பையும் இறப்பையும் எடுத்து உலகில் மங்குவேனோ – திருப்:217/8
மலையே எடுத்து அருளும் ஒரு வாள் அரக்கன் உடல் வட மேரு என தரையில் விழவேதான் – திருப்:227/5
மகர கேதனத்தன் உருவு இலான் எடுத்து மதுர நாண் இட்டு நெறி சேர்வார் – திருப்:229/1
சூகரத்தொடு அம்பு தான் எடுத்து வந்த சூதனுக்கு இசைந்த மருகோனே – திருப்:233/6
கெலிக்கும் வீடு அதை நத்தி எடுத்து இவண் உழல்வேனோ – திருப்:248/8
வேல் எடுத்து கரத்தில் நீல வெற்பில் தழைத்த வேள் என சொல் கருத்தர் பெருமாளே – திருப்:283/8
திரு கையில் வேல் ஒன்று எடுத்து அமர் ஆடும் செருக்கு மயூரம்தனில் வாழ்வே – திருப்:284/7
எலுப்பு சுக்கிலம் கத்தம் தடி தொக்கு கடத்தை பெற்று எடுத்து பற்று அடுத்த தற்பத்து உழலாதே – திருப்:323/2
எடுத்து செப்பு என கட்டி புதுக்கு புத்து அகத்தில் புக்கு எனக்கு சற்று உனக்கு சற்று எனும் ஆசை – திருப்:325/2
எடுத்து கொட்டு இட கட்டை பட தெட்ட தணல் தட்ட கொளுத்தி சுற்று அவர் பற்று அற்று அவர் போ முன் – திருப்:326/3
மறை எடுத்து ஓதி வச்சிரம் எடுத்தானும் மை செறி திரு கோலம் உற்று அணைவானும் – திருப்:377/5
அயில் எடுத்து அசுரர் வெற்பு அலைவுற பொருது வெற்றியை மிகுத்த அறுமுக குமரேசா – திருப்:409/4
வீடு உதவி ஆள வெற்றி வேல் கரம் அதே எடுத்து வீறு மயில் மீதில் உற்று வருவாயே – திருப்:417/4
அட கையாடி நிணத்தை எடுத்து உண அறிவே தான் – திருப்:429/14
சிலை நோய் அடைத்த உடல் புவி மீது எடுத்து உழல்கை தெளியா எனக்கும் இனி முடியாதே – திருப்:441/3
எடுத்து விசை கொடு பிடித்து உயிர்தனை பதைப்ப தனி வழி அடித்து கொடு செல – திருப்:444/22
தட கை தண்டு எடுத்து சூரரை வீரரை நொறுக்கி பொன்றவிட்டு தூள் எழ நீறு எழ – திருப்:479/9
குடி புக்கு ஊனம் இதே சதமாம் என எடுத்து பாழ் வினையால் உழல் நாயேன் உன் – திருப்:485/7
வலித்து தோள் மலை ராவணன் ஆனவன் எடுத்து போது உடல் கீழ் விழவே செய்து – திருப்:485/13
திகைத்த வரத்தில் அடுத்த பொருள் கை திரட்டி எடுத்து வரவே செய் – திருப்:519/3
வேல் எடுத்து நடந்த திவாகராசல வேடுவ பெண் மணந்த புயாசலா தமிழ் – திருப்:543/15
இந்த்ரகோட்டி மயக்கத்தால் மிக மந்த்ர மூர்த்தம் எடுத்து தாமதம் – திருப்:547/11
காயாத பால் நெய் தயிர் குடத்தினை ஏயா எண்ணாமல் எடுத்து இடைச்சிகள் – திருப்:580/9
குன்று எடுத்து பந்தடித்து கண் சிவத்து சங்கரித்து கொண்டல் ஒத்திட்டு இந்திரனுக்கு இ சுரலோகா – திருப்:593/5
ஒருவருக்கொருவர் சக்களமையில் சருவவிட்டு உருவு பத்திரம் எடுத்து அறையில் மல்புரியவிட்டு – திருப்:668/3
இலை சுண பொடி பிளவு எடுத்து இடை திரும்பும் பண்பர் அன்றே – திருப்:702/5
சினத்தே சூரர்கள் போர் ஆய் மாளவும் எடுத்து ஓர் வேல் விடு தீரா தார் அணி – திருப்:710/13
பெண் தனக்கு உள கோலாகலம் இன்று எடுத்து இளையோர் ஆவிகள் – திருப்:729/5
நாவலர் மதிக்க வேல்தனை எடுத்து நாகம் அற விட்ட மயில் வீரா – திருப்:743/6
மாயையால் எடுத்து மங்கினேனை ஐயா எனக்கு இரங்கி வாரும் ஐயா இனி பிறந்து இறவாமல் – திருப்:782/2
தருக்க மற்கட படை பலத்தினில் தட பொருப்பு எடுத்து அணையாக – திருப்:787/5
எடுத்து முடி தட கை முடித்து இரட்டை உடுத்து இலச்சினை இட்டு – திருப்:793/3
பழி உறு சட்டகமான குடிலை எடுத்து இழிவான பகரும் வினை செயல் மாதர் தரும் மாய – திருப்:796/1
வாலை துர்க்கை சத்தி அம்பி லோக கத்தர் பித்தர் பங்கில் மாது பெற்று எடுத்து உகந்த சிறியோனே – திருப்:828/5
வெடுக்கு எடுத்து மகா பிணி மேலிட முடக்கி வெட்கும் மகா மத வீணனை – திருப்:846/7
கற்று அறி வினாவை எடுத்து அடுத்து படித்து மிகையாக – திருப்:848/6
கும்பிட கை தாளம் எடுத்து அம் பொன் உரு பாவை புகழ் கும்பகோணத்து ஆறுமுக பெருமாளே – திருப்:863/8
வீசா விசால பொருப்பு எடுத்து எறி பேர் ஆரவார சமுத்திரத்தினில் – திருப்:873/9
இளம் காள முகில் கடுமை சரம் கோடு கரத்தில் எடுத்து இரும் கானம் நடக்கும் அவற்கு இனியோனே – திருப்:879/6
வந்த பேர்களையே கையால் எடுத்து அணைந்து கொண்டு தேன் இதழ் ஊறு வாயை வைத்து அருந்தி – திருப்:885/5
பாறொடு கழுக்கள் கூகை தாம் இவை புசிப்பதான பாழ் உடல் எடுத்து வீணில் உழல்வேனோ – திருப்:894/4
மோகன விருப்பை காட்டி ஞானமும் எடுத்து காட்டி மூ தமிழ் முனிக்கு கூட்டு குருநாதா – திருப்:915/5
எடுத்து எறிந்து அழல் வாய்விடவே பயம் உறவே தான் – திருப்:945/6
பார மேரு பருப்பதம் மத்து என நேரிதாக எடுத்து உடன் நட்டு உமைபாகர் – திருப்:952/9
எடுத்து இதழ் கடித்து உரத்து இடை தாவி – திருப்:954/4
மாடை ஆடை தர பற்றி முன் நகைத்து வைகை ஆறின் மீது நடம் இட்டு மண் எடுத்து மகிழ் – திருப்:960/11
நானாவித சிவிகை மேலே கிடத்தி அது நாறாது எடுத்து அடவி எரி ஊடே – திருப்:981/3
குழை சயை ஒப்பற்று இருந்த சங்கரி கவுரி எடுத்து பரிந்து கொங்கையில் – திருப்:1013/15
இழை களப பொருப்பு அணி கச்சு எடுத்து மறைத்து அழைத்து வளை – திருப்:1020/3
சோதி வேலை எடுத்து அன்று ஓத வேலையில் நிற்கும் சூத தாருவும் வெற்பும் பொரு கோவே – திருப்:1031/7
இடம் மருவும் சீற்ற வேல் எடுத்து விடம் முழுதும் தேக்கியே நிறைத்து – திருப்:1130/1
உடுத்த பொன் துகில் அகல் அல்குலும் தொட்டு எடுத்து அணைத்து இதழ் பெருகு அமுதம் துய்த்து – திருப்:1138/3
ஊனோடு வாத உயிர் தரித்து மட்டு அற ஊசாடு பாழ் குடில் எடுத்து அதில் படி – திருப்:1142/1
மழையில் நிரை மலை எடுத்து காத்தவன் மருகோனே – திருப்:1183/12
பாவை எடுத்து தழற்கு இரைப்பட விடல் ஆய – திருப்:1187/6
கட்டி அணைத்திட்டு எடுத்து உடுத்திடு பட்டை அவிழ்த்து கருத்து இதத்தோடு – திருப்:1198/5
அலகையும் உடன் நடித்திட அயில் எடுத்து அமர்செயும் அறுமுக பெருமாளே – திருப்:1259/8
சூர் கிளை மடித்து வேல் கரம் எடுத்து சோலைமலை உற்ற பெருமாளே – திருப்:1319/8
தடி கொடு தத்தி கக்கல் பெருத்திட்டு அசனமும் விக்கி சத்தி எடுத்து
சளியும் மிகுத்து பித்தமும் முற்றி பலகாலும் – திருப்:1321/3,4
மேல்


எடுத்தும் (1)

வேல் அதை எடுத்தும் இந்திரர் மால் விதி பிழைக்க வஞ்சகர் வீடு எரி கொளுத்தி எண் கடல் உண்ட வேலா – திருப்:506/7
மேல்


எடுத்துமே (1)

திரை கடல் பொரு காவிரி மா நதி பெருக்கு எடுத்துமே பாய் வள நீர் பொலி – திருப்:919/13
மேல்


எடுத்தே (4)

உலைவு அற விருப்பாக நீள் காவின் வாச மலர் வகைவகை எடுத்தே தோடா மாலிக ஆபரணம் – திருப்:166/5
மிகுத்த காமியன் என பார் உளோர் எதிர் நகைக்கவே உடல் எடுத்தே வியாகுல – திருப்:650/3
வனத்தே வேடுவர் மாதாம் ஓர் மினை எடுத்தே தான் வரவே தான் யாவரும் – திருப்:710/9
காலனை மெய் பாதம் எடுத்தே உதையிட்டே மதனை காய எரித்தே விதியின் தலையூடே – திருப்:1160/5
மேல்


எடுத்தொர் (1)

விரித்த சடைக்குள் ஒருத்தி இருக்க ம்ருகத்தை எடுத்தொர் பெருமாளே – திருப்:519/8
மேல்


எடுப்பது (1)

பால் மொழி குரல் ஓலமிட்டிடில் யார் எடுப்பது எனா வெறுத்து அழ – திருப்:251/7
மேல்


எடுப்பன (2)

பட்ட பிணத்தை பிடித்து இழுப்பன கச்சரி கொட்டிட்டு அடுக்கு எடுப்பன
பற்கள் விரித்து சிரித்து இருப்பன வெகு பூதம் – திருப்:1198/13,14
படிப்பன திருப்புகழ் எடுப்பன முடிப்பன பயிற்றி அலகை குலம் விளையாட – திருப்:1251/7
மேல்


எடுப்பாய் (1)

குல பூண் இரத்நாதி பொன் தூசு எடுப்பாய் என கூறி இடர்ப்பாடின் மங்குவேனோ – திருப்:358/4
மேல்


எடுப்பான (1)

வைச்சாய் எடுப்பான பேச்சுக்கு இடங்கள் ஒப்பு ஆர் உனக்கு ஈடு பார்க்கில் கடம்பன் – திருப்:732/5
மேல்


எடுப்பு (1)

சிலைக்கு நேர் புருவ பெரு நெற்றிகள் எடுப்பு மார்பிகள் எச்சில் உதட்டிகள் – திருப்:429/3
மேல்


எடும் (5)

தக்காது இவர்க்கும் அயன் இட்டான் விதிப்படியில் ஓலை பழம் படியினால் இறந்தது என எடும் என ஓடி – திருப்:115/9
சந்தித்து அவரவர் பங்குக்கு அழுது இரங்க பிணம் எடும் என்று இட்ட அறை பறை – திருப்:444/23
குனகி அழுபவர் அயர்பவர் முயல்பவர் குதறு முது பிணம் எடும் என ஒரு பறை – திருப்:1001/7
கடுகென எடும் எனும் உடல் பற்று அற்று கான் போந்து உறவோரும் – திருப்:1079/3
செடம் இதனை எடும் எடுமின் என்று கொண்டு அன்புடன் சுடலை மிசை எரியிலிட வெந்து பின் சிந்திடும் – திருப்:1163/7
மேல்


எடுமின் (2)

செடம் இதனை எடும் எடுமின் என்று கொண்டு அன்புடன் சுடலை மிசை எரியிலிட வெந்து பின் சிந்திடும் – திருப்:1163/7
எடுமின் யாக்கையை என இடுகாட்டு எரியிடை கொடு போய் தமர் சுடு நாளில் – திருப்:1204/3
மேல்


எடும்எடும் (1)

இருவினைகள் ஈட்டும் இழிவு படு கூட்டை எடும்எடும் என வீட்டில் அனைவோரும் – திருப்:1089/1
மேல்


எண் (53)

திரு ஒன்றி விளங்கிய அண்டர்கள் மனையின் தயிர் உண்டவன் எண் திசை – திருப்:14/9
எழு கடலும் எண் சிலம்பும் நிசிசரரும் அஞ்ச அஞ்சும் இமயவரை அஞ்சல் என்ற பெருமாளே – திருப்:30/8
சூதாய் எண் திக்கு ஏயா வஞ்ச சூர் மா அஞ்ச பொரும் வேலா – திருப்:37/6
அணி சங்கம் கொழிக்கும் தண்டு அலை பண்பு எண் திசைக்கும் கொந்தளிக்கும் – திருப்:42/11
படியவரும் இமையவரும் நின்று இறைஞ்சும் எண் குணன் பழைய இறை உருவம் இலி அன்பர் பங்கன் பெரும் – திருப்:52/11
கறுக்கும் தூய மிடற்றனரும் சிலை எடுக்கும் தோளன் நிறத்து அமர் எண் கரி – திருப்:73/9
அண்ட கோளகை வெடிபட இடிபட எண் திசா முகம் மடமட நடம் இடும் – திருப்:75/7
திமிலை பறை அறைந்து எண் திக்கு அண்ட சுவர் சோர – திருப்:77/12
அகில சலதி என எண் திக்கு உள் விண்டு என அங்கி பாநு – திருப்:106/2
பணி பதம் கயம் எண் திசாமுக கரி அடங்கலும் அண்ட கோளகை – திருப்:141/13
புடவிக்கு அணி துகில் என வளர் அந்த கடல் எட்டையும் அற குடி முநி எண் கண் – திருப்:176/1
தலமகள் மீது எண் புலவர் உலாவும் தணிகையில் வாழ் செம் கதிர் வேலா – திருப்:256/7
தினை கிரி குற பெண் தனத்தினில் சுகித்து எண் திருத்தணி இருக்கும் பெருமாளே – திருப்:269/8
திரு குள நாளும் பல திசை மூசும் சிறப்பு அது உறா எண் திசையோடும் – திருப்:289/7
குசை முடிந்து ஒக்க பக்கரை இட்டு எண் திசையினும் தத்த புத்தியை நத்தும் – திருப்:319/9
குல ரதம் புக்கு ஒற்றை கணை இட்டு எண் திரிபுரம் சுட்டு கொட்டை பரப்பும் – திருப்:319/11
வினை மத கரிகளும் எண் திசாமுக கிரிகளும் உறுகிட அண்ட கோளகை – திருப்:387/5
திரு மருவிய திண் புயன் அயன் விரி எண் திசை கிடுகிட வந்திடு சூரன் – திருப்:388/5
செககண செக்கண கதற திடுதிடு என கொடு முடி எண் திகை சிலை பட்டு உவரி பட சிலை கோடி – திருப்:407/6
சூரார் மக்கிட மா மேரு உக்கிட அம் கடல் எண் கிரியோடு இபம் கொடு – திருப்:412/19
எண் கடம்பு அணி தோளும் அம் பொன் முடி சுந்தரம் திரு பாத பங்கயமும் – திருப்:457/7
அம்புயன் சலித்து ஓட எண் திசையை உண்ட மாயோன் – திருப்:457/10
எண் கிரி சூரர் குழாம் இறந்திட கண்ட வேலா – திருப்:468/10
சுட்டு வெம் புரம் நிறு ஆக விஞ்சை கொடு தத்துவங்கள் விழ சாடி எண் குணவர் – திருப்:471/5
வேல் அதை எடுத்தும் இந்திரர் மால் விதி பிழைக்க வஞ்சகர் வீடு எரி கொளுத்தி எண் கடல் உண்ட வேலா – திருப்:506/7
சினம் அழிந்திட தேர்கள் தோல் அரி பரிகள் குருதி எண் திசை மூடவே அலகை நரி – திருப்:520/13
எண் கூடு அருளால் நௌவி நோக்கியை நல் பூ மணம் மேவி சிராப்பளி – திருப்:548/15
தண்டிகை கன பவுசு எண் திசை மதிக்க வளர் சம்ப்ரம விதத்துடனே அருள்வாயே – திருப்:616/4
கெறு வித வஞ்ச கபடமொடு எண் திக்கிலும் எதிர் சண்டைக்கு எழு சூரன் – திருப்:627/5
மண்டலமும் முநிவோரும் எண் திசையில் உள பேரும் மஞ்சினனும் அயனாரும் எதிர் காண – திருப்:724/3
வெளி எண் திசை சூர் பொருது ஆடிய கொடி கைக்கொடு கீர்த்தி உலாவிய – திருப்:747/15
சூலி அந்தரி கபாலி சங்கரி புராரி அம்பரி குமாரி எண் குண சுவாமி – திருப்:762/9
அங்கம் ஒடுங்கிட மாண்டு ஒட ஆழிகள் எண் கிரியும் பொடி சாம்பர் நூறிட – திருப்:763/11
எண் தோளர் காதல் கொண்டு காதல் கறியே பருகு செங்காடு மேவி பிரகாச மயில் மேல் அழகொடு – திருப்:813/15
அலர் தரு புட்பத்து உண்டாகும் வாசனை திசைதொறும் முப்பத்து எண் காதம் வீசிய – திருப்:827/13
திரித்த கொண்டலும் ஒரு மறு பெறும் சதுமுக திருட்டி எண் கணன் முதல் அடி பேண – திருப்:844/7
நிகர் இல் அண்டம் எண் திசைகளும் மகிழுற விரகு கொண்டு நின்று அழகுறு மயில் மிசை – திருப்:845/13
ஓலம் ஒன்ற அவுணர் சேனை மங்கையர்கள் சேறுடன் குருதி ஓட எண் திசையும் – திருப்:855/11
எண் குணம் உற்றோன் நடனம் சந்த்ர ஒளி பீடு அகம் உற்று எந்தை நடித்து ஆடும் அணி சபையூடே – திருப்:863/2
செனனி சங்கரி ஆரணி நாரணி விமலி எண் குண பூரணி காரணி – திருப்:872/5
எண் திசை முக வேலை ஞாலம் உற்று மண்டு கந்த தாருக சேனை நீறு பட்டு ஒதுங்க – திருப்:885/11
சிலை பக எண் திக்கு திகிரிகளும் பத்து திசைகளினும் தத்த செகம் ஏழும் – திருப்:951/7
வலம் வரும் அளவில் சண்டமாருத விசையினும் விசையுற்று எண் திசை முக – திருப்:956/13
எண் புனம் மேவி இருந்தவள் மோக பெண் திருவாளை மணந்து இயல் ஆர் சொற்கு – திருப்:972/15
சூரர் சேனைதனை கொன்று ஆரவாரம் மிகுத்து எண் தோகை வாசி நடத்தும் பெருமாளே – திருப்:1032/8
தட கை கொண்டு வந்து எடுத்தவன் சிரம் தறிக்க கண்டன் எண் திசையோடும் – திருப்:1071/6
வாரி அகிலம் கூச ஆயிர பணம் சேடன் வாய் விட ஒடு எண் பாலும் உடு போல – திருப்:1111/5
கடுகி எண் திசை நொடியே வலம்வரும் இளையோனே – திருப்:1125/12
கமலத்தில் பயில் நெட்டை குயவற்கு எண் திசையர்க்கு கடவுள் சக்கிரவர்த்தி பெருமாளே – திருப்:1131/8
குக்குடம் கொடி கொண்ட பரம்பர சக்ர மண்டலம் எண் திசையும் புகழ் – திருப்:1145/13
அங்கு ஆலம் கோத்து எண் திசை புவி மங்காது உண்டாற்கு ஒன்று அதிபதி – திருப்:1184/13
மாசு ஆன நால் எண் வகைதனை நீ நான் எனாத அறிவு உளம் வாயாத பாவி இவன் என நினையாமல் – திருப்:1211/3
புண்ணியம் உள பல விண்ணவர் தொழும் முதல் எண் மலையொடு பொரு கதிர் வேலா – திருப்:1233/6
மேல்


எண்கண் (1)

இந்திரன் பதம் பெற அண்டர் தம் பயம் கடிந்த பின்பு எண்கண் அங்கு அமர்ந்திருந்த பெருமாளே – திருப்:835/8
மேல்


எண்கிரி (1)

எனப்பட்டு எண்கிரி ஏழ் கடல் தூள்பட அசுரார்கள் – திருப்:459/10
மேல்


எண்கினுடன் (1)

பரத சிலம்பு புலம்பும் அம் பத வரி முக எண்கினுடன் குரங்கு அணி – திருப்:576/9
மேல்


எண்கு (1)

இறைவன் எண்கு இன கர்த்தன் என்றும் நெடு நீலன் – திருப்:9/10
மேல்


எண்கோடு (1)

திண் கோடரங்கள் எண்கோடு உறங்கு செங்கோடு அமர்ந்த பெருமாளே – திருப்:586/8
மேல்


எண்ணாமல் (1)

காயாத பால் நெய் தயிர் குடத்தினை ஏயா எண்ணாமல் எடுத்து இடைச்சிகள் – திருப்:580/9
மேல்


எண்ணி (2)

கற்ற விஞ்ஞை சொல்லி உற்ற எண்மை உள் உகக்க எண்ணி முல்லை நகை மாதர் – திருப்:606/2
என்னை விரும்பி நீ ஒருகால் நின் எண்ணி விரும்பவும் அருள்வாயே – திருப்:1301/2
மேல்


எண்ணுபடி (1)

ஆசை எண்ணுபடி மேல் கவி பாடும் இதம் பல பார்த்து அடியேனும் அறிந்து உனை ஏத்துவது ஒரு நாளே – திருப்:999/4
மேல்


எண்ணும் (1)

எண்ணும் உன் அடியவர் நண்ணிய பதம் மிசை என்னையும் வழிபட விடவேணும் – திருப்:1233/4
மேல்


எண்பட்டு (1)

வெண்பட்டு பூண் நல் வனம் கமுகு எண்பட்டு பாளை விரி பொழில் – திருப்:941/11
மேல்


எண்படு (1)

எண்படு சூரை அழித்து கொண்டு அருள் ஒரு பேடி – திருப்:155/10
மேல்


எண்பத்தெட்டு (1)

புகலும் எண்பத்தெட்டு எட்டு இயல் தத்வம் சகலமும் பற்றி பற்று அற நிற்கும் – திருப்:314/3
மேல்


எண்மை (2)

முட்ட வெண்மை உள்ள பட்டன் எண்மை கொள்ளும் முட்டன் இங்ஙன் நைவது ஒழியாதோ – திருப்:476/4
கற்ற விஞ்ஞை சொல்லி உற்ற எண்மை உள் உகக்க எண்ணி முல்லை நகை மாதர் – திருப்:606/2
மேல்


எணா (2)

பகழி போல் விடு வினை கவர் திருடிகள்தமை எணா வகை அறு கதி பெறும் வகை – திருப்:260/7
தோள் இராறு முகம் ஆறு மயில் வேல் அழகு மீது எய்வான வடிவா தொழுது எணா வயனர் – திருப்:784/15
மேல்


எணாத (2)

எடாத சுமையே சுமந்து எணாத கலியால் மெலிந்து எலா வறுமை தீர அன்று உன் அருள் பேணேன் – திருப்:579/2
ஆமாறு எணாத திருட்டு மட்டைகள் கோமாளமான குறி கழுத்திகள் – திருப்:580/7
மேல்


எணாமல் (1)

மாதர் வசமுற்று உழல்வோரும் மாதவம் எணாமல் திரிவோரும் – திருப்:646/1
மேல்


எணாயிரர் (2)

மதுரையில் மீது ஆலவாயினில் எதிர் அமணர் ஓரோர் எணாயிரர்
மறி கழு மீது ஏற நீறு பரந்து உலாவ – திருப்:550/11,12
பண்பு இலாதவர் கொலை செயும் மனதினர் இங்கு எணாயிரர் உயரிய கழு மிசை – திருப்:769/15
மேல்


எணியவர் (1)

முழித்து மயல் கொளும் அறிவிலி நெறியிலி புழு குடலை பொருள் என மிக எணியவர்
முயக்கம் அடுத்து உழிதரும் அடியவன் இடர் ஒழிவாக – திருப்:291/3,4
மேல்


எணு (1)

எனது அன்பில் உறை சயில மகிழ் வஞ்சி குறமகளொடு எணு பஞ்சணையில் மருவு பெருமாளே – திருப்:1249/8
மேல்


எணும் (11)

வந்த ரம்பையர் எணும் பகிர்ந்து நடம் கொளும் திரு மங்கைபங்கினன் – திருப்:463/11
மருவு கடல் முகில் அனைய குழல் மதி வதன நுதல் சிலை பிறை அது எணும் விழி – திருப்:512/1
கரமு முளரியின் மலர் முக மதி குழல் கனமது எணும் மொழி கனி கதிர் முலை நகை – திருப்:821/1
அபகடம் உரைத்து அத்தம் மெத்த படைத்து உலகில் எளியரை மருட்டி செகத்தில் பிழைக்க எணும்
அசடர் தம் மனதை கலக்கி துணித்து அடரும் அதி சூரா – திருப்:875/11,12
வாச கும்ப தன மானை வந்து தினை காவல் கொண்ட முருகா எணும் பெரிய – திருப்:898/15
ஞாலம் ஏத்தியதோர் மா தேவியும் ஆலவாய் பதி வாழ்வுமாறு எணும்
ஞான பாக்கிய பாலா வேல மயில் வீரா – திருப்:920/13,14
இளநிர் குவட்டு முலை அமுத தடத்தை கனி இரத குடத்தை எணும் மரபோடே – திருப்:924/1
கலைஞர் எணும் கற்பு கலி யுக பந்தத்து கடன் அபயம் பட்டு கசடு ஆகும் – திருப்:951/1
பெருக்க நெஞ்சு உவந்து உருக்கும் அன்பிலன் ப்ரபு தனங்கள் பண்பு எணும் நாணும் – திருப்:1071/1
ஆலாலத்தை அழுத்திய வேல் போல் நல் குழையை பொருது ஆகாரை தொடர் கைக்கு எணும் விழியாலே – திருப்:1128/1
வம்பாரும் தேக்கு உண்டிட வறிது எணும் வாதை – திருப்:1184/2
மேல்


எண்எண் (1)

பனுவல் கதை காவ்யமாம் எண்எண் கலை திருவளுவ தேவர் வாய்மை என்கிற – திருப்:76/3
மேல்


எத்தர் (1)

எத்தர் குத்திர அர்த்தர் துட்ட முட்ட காக்கர் இட்டம் உற்ற கூட்டர் விலைமாதர் – திருப்:349/3
மேல்


எத்தரொடு (1)

இ தரணி மீதில் பிறவாதே எத்தரொடு கூடி கலவாதே – திருப்:1281/1
மேல்


எத்தலத்து (1)

தரிக்கும் வித்தரிக்கும் மிக்க தத்துவ ப்ரசித்தி எத்தலத்து மற்று இலை பிறர்க்கு என ஞானம் – திருப்:241/3
மேல்


எத்தன (1)

எத்தனையி நெஞ்சில் எத்தன முயங்கி இத்தனையில் அஞ்சல் என வேணும் – திருப்:344/4
மேல்


எத்தனை (27)

எத்தனை நினைப்பையும் விளைப்பையும் மயக்கமுறல் எத்தனை சலிப்பொடு கலிப்பையும் மிடல் பெருமை – திருப்:217/5
எத்தனை நினைப்பையும் விளைப்பையும் மயக்கமுறல் எத்தனை சலிப்பொடு கலிப்பையும் மிடல் பெருமை – திருப்:217/5
எத்தனை கசத்தையும் மலத்தையும் அடைத்த குடில் பஞ்சபூதம் – திருப்:217/6
எத்தனை குலுக்கையும் மினுக்கையும் மனக்கவலை எத்தனை கவட்டையும் நடக்கையும் உயிர் குழுமல் – திருப்:217/7
எத்தனை குலுக்கையும் மினுக்கையும் மனக்கவலை எத்தனை கவட்டையும் நடக்கையும் உயிர் குழுமல் – திருப்:217/7
எத்தனை பிறப்பையும் இறப்பையும் எடுத்து உலகில் மங்குவேனோ – திருப்:217/8
சித்தம் அதில் எத்தனை செகத்தலம் விதத்து உடன் அழித்து கமலத்தனை மணி குடுமி பற்றி மலர் – திருப்:217/13
எத்தனை கலாதி சித்து அங்கு எத்தனை வியாதி பித்த அங்கு எத்தனை சராசரத்தில் செடமான – திருப்:247/1
எத்தனை கலாதி சித்து அங்கு எத்தனை வியாதி பித்த அங்கு எத்தனை சராசரத்தில் செடமான – திருப்:247/1
எத்தனை கலாதி சித்து அங்கு எத்தனை வியாதி பித்த அங்கு எத்தனை சராசரத்தில் செடமான – திருப்:247/1
எத்தனை விடா வெருட்டு அங்கு எத்தனை வல் ஆண்மை பற்று அங்கு எத்தனைகொல் ஊனை நித்தம் பசியாறல் – திருப்:247/2
எத்தனை விடா வெருட்டு அங்கு எத்தனை வல் ஆண்மை பற்று அங்கு எத்தனைகொல் ஊனை நித்தம் பசியாறல் – திருப்:247/2
இருக்கும் வீடு அதில் எத்தனை தத்துவ சதிகாரர் – திருப்:248/2
கிருத்தர் கோளகர் பெற்று திரி களவு அரிப்பர் சூடகர் எத்தனை வெம் பிணி – திருப்:248/7
சின திலம் தினை சிறு மணல் அளவு உடர் செறித்தது எத்தனை சிலை கடலினில் உயிர் – திருப்:270/1
செனித்தது எத்தனை திரள் கயல் என பல அது போதா – திருப்:270/2
செமித்தது எத்தனை மலை சுனை உலகு இடை செழித்தது எத்தனை சிறு தனம் மயல் கொடு – திருப்:270/3
செமித்தது எத்தனை மலை சுனை உலகு இடை செழித்தது எத்தனை சிறு தனம் மயல் கொடு – திருப்:270/3
செடத்தில் எத்தனை நமன் உயிர் பறி கொள்வது அளவு ஏதோ – திருப்:270/4
மனத்தில் எத்தனை நினை கவடுகள் குடி கெடுத்தது எத்தனை மிருகமது என உயிர் – திருப்:270/5
மனத்தில் எத்தனை நினை கவடுகள் குடி கெடுத்தது எத்தனை மிருகமது என உயிர் – திருப்:270/5
வதைத்தது எத்தனை அளவு இலை விதி கரம் ஒழியாமல் – திருப்:270/6
வகுத்தது எத்தனை மசகனை முருடனை மடை குலத்தனை மதி அழி விரகனை – திருப்:270/7
வருத்தா மற்று ஒப்பிலதான மலர் தாள் வைத்து எத்தனை ஆள்வாய் – திருப்:447/2
எத்தனை கோடிகோடி விட்டு உடல் ஓடி ஆடி எத்தனை கோடி போனது அளவு ஏதோ – திருப்:780/1
எத்தனை கோடிகோடி விட்டு உடல் ஓடி ஆடி எத்தனை கோடி போனது அளவு ஏதோ – திருப்:780/1
எத்தனை ஊழி காலம் என தெரியாது வாழி இனி பிறவாது நீ அருள்புரிவாயே – திருப்:1205/4
மேல்


எத்தனைகொல் (1)

எத்தனை விடா வெருட்டு அங்கு எத்தனை வல் ஆண்மை பற்று அங்கு எத்தனைகொல் ஊனை நித்தம் பசியாறல் – திருப்:247/2
மேல்


எத்தனையாலும் (1)

நீ தான் எத்தனையாலும் நீடூழி க்ருபையாகி – திருப்:819/1
மேல்


எத்தனையி (1)

எத்தனையி நெஞ்சில் எத்தன முயங்கி இத்தனையில் அஞ்சல் என வேணும் – திருப்:344/4
மேல்


எத்தனையில் (1)

நினைத்தது எத்தனையில் தவறாமல் நிலைத்த புத்திதனை பிரியாமல் – திருப்:278/1
மேல்


எத்தனையோ (1)

எற்றிய ஏழு ஆழி வற்றிட மாறு ஆய எத்தனையோ கோடி அசுரேசர் – திருப்:1112/6
மேல்


எத்தனைவிசை (1)

பரவைக்கு எத்தனைவிசை தூது பகரற்கு உற்றவர் என மாண் உன் – திருப்:1298/1
மேல்


எத்தார் (1)

எத்தார் வித்தாரத்தே கிட்டா எட்டா அருளை தரவேணும் – திருப்:274/4
மேல்


எத்தி (19)

புன மடந்தைக்கு தக்க புயத்தன் குமரன் என்று எத்தி பத்தர் துதிக்கும் – திருப்:314/1
புனத்தில் பொன் குறத்திக்கு புணர்க்கு ஒத்த பசப்பு எத்தி புணர் கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:326/8
ஆர் மனத்தையும் எத்தி வளைப்பவர் தெருவூடே – திருப்:357/2
சூதக சரசமோடெ எத்தி வருவோரை நத்தி விழியால் மருட்டி மயல் – திருப்:439/7
வந்து எத்தி பொரு மங்கையர் கைப்பொருள் அன்பினாலே – திருப்:453/4
சித்திரம் பொன் குறம் பாவை பக்கம் புணர செட்டி என்று எத்தி வந்து ஆடி நிர்த்தங்கள் புரி – திருப்:460/13
தை சரசமோடு உறவெ ஆடி அகமே கொடுபொய் எத்தி அணை மீதில் இது காலம் என் நிர் போவது என – திருப்:503/3
முழுக்க கழப்பி எத்தி மழுப்பி பொருள் பறித்து மொழிக்குள் படுத்தி அழைத்து அமளி மீதே – திருப்:522/2
எத்தி ஒரு மானை தினை காவல் வல பூவைதனை சித்தம் அலை காமுக குகா நமசிவாயனொடு – திருப்:566/15
இக்கு வைக்கும் ஆடை வீழ வெட்கி இயக்கமான பேரை எத்தி முத்தம் ஆடும் வாயில் இசை பேசி – திருப்:630/3
எத்தி அழைத்து அணைத்து மயக்கிடும் மட மாதர் – திருப்:723/6
ஏறி இச்சகம் பேசி எத்தி இதம் வாரும் முன் பணம் தாரும் இட்டம் என – திருப்:781/7
எத்தி திரியும் இது ஏது பொயாது என உற்று தெளிவு உணராது மெய் ஞானமொடு – திருப்:926/5
ஏவராயினும் எத்தி அழைக்கவும் மத ராஜன் – திருப்:952/2
எத்தி உனை நாள்தோறும் முத்தமிழினால் ஓத இட்டம் இனிதோடு ஆர நினைவாயே – திருப்:1109/4
எத்தி இரு குழையை மோதி மீனம் அதில் முட்டி இடறி யமதூதர் போல முகில் – திருப்:1144/1
சொக்கு பொட்டு எத்தி கைப்பொருளை கெத்தில் பற்றி சிக்கொடு சுற்றுப்பட்டு எற்றி தெட்டிகள் முலை மீதே – திருப்:1161/1
எத்தி குறத்தி இரு முத்த தன கிரியை எல் பொன் புயத்தில் அணிவோனே – திருப்:1227/6
வாய் வித்தாரம் உரைக்கும் அபத்திகள் நேசித்து யாரையும் எத்தி வடிப்பவர் – திருப்:1317/7
மேல்


எத்திகள் (11)

செகத்தில் எத்திகள் சார்வாய் மயக்கிகள் திருட்டு மட்டைகள் மாயா சொரூபிகள் – திருப்:438/5
நகையால் எத்திகள் வாயில் தம்பலமோடு எத்திகள் நாண் அற்று இன் – திருப்:492/1
நகையால் எத்திகள் வாயில் தம்பலமோடு எத்திகள் நாண் அற்று இன் – திருப்:492/1
நயனால் எத்திகள் நாறல் புண் தொடை மாதர் – திருப்:492/2
நடையால் எத்திகள் ஆர கொங்கையினால் எத்திகள் மோகத்தின் – திருப்:492/3
நடையால் எத்திகள் ஆர கொங்கையினால் எத்திகள் மோகத்தின் – திருப்:492/3
நவிலால் எத்திகள் தோகை பைம் குழல் மேக – திருப்:492/4
சிகையால் எத்திகள் ஆசை சங்கடியால் எத்திகள் பாடி பண் – திருப்:492/5
சிகையால் எத்திகள் ஆசை சங்கடியால் எத்திகள் பாடி பண் – திருப்:492/5
திறனால் எத்திகள் பார திண் தெருவூடே – திருப்:492/6
தத்தைகள் ஆசை விதத்தியர் கற்புர தோளின் மினுக்கிகள் தப்புறும் ஆறு அகம் எத்திகள் அளவே நான் – திருப்:1191/3
மேல்


எத்திசையும் (1)

எத்திசையும் நாடி யமனார் நிணமொடு ஆட பெல மிக்க நரி ஆட கழுது ஆட கொடி ஆட சமர் – திருப்:566/13
மேல்


எத்திடார்க்கு (2)

எத்திடார்க்கு அரிய முத்த பா தமிழ் கொடு எத்தினார்க்கு எளிய பெருமாளே – திருப்:275/8
எத்திடார்க்கு அரிய முத்த பா தமிழ் கொண்டு எத்தினார்க்கு எளிய பெருமாளே – திருப்:298/8
மேல்


எத்திய (1)

எத்திய பசாசின் முலை குடத்தை குடித்து முற்று உயிர் இலாமல் அடக்கி விட்டு சிரித்த – திருப்:848/11
மேல்


எத்தில் (1)

எத்தில் கொடு நினது ஆர் அடியாரொடும் உய்த்திட்டு உனது அருளால் உயர் ஞான அமுது – திருப்:926/7
மேல்


எத்தினார்க்கு (2)

எத்திடார்க்கு அரிய முத்த பா தமிழ் கொடு எத்தினார்க்கு எளிய பெருமாளே – திருப்:275/8
எத்திடார்க்கு அரிய முத்த பா தமிழ் கொண்டு எத்தினார்க்கு எளிய பெருமாளே – திருப்:298/8
மேல்


எத்து (5)

தொழுது எத்து முத்த பொன் புரிசை செரும் தணி சுருதி தமிழ் கவி பெருமாளே – திருப்:257/8
பொக்கு பை கத்தம் தொக்கு குத்து பொய்த்து எத்து தத்து குடில் பேணி – திருப்:335/1
எத்து பொய்ம்மை உள்ளல் உற்றும் இன்மை உள்ளி எற்று இங்ஙன் நைவது இயல்போ தான் – திருப்:606/4
மனத்துள் எத்து அழகார் புகழ் வீசிய மணி மாட – திருப்:919/12
அநங்கனார்க்கு இளைத்து அயர்ந்து அணாப்பி எத்து அரம்பைமார்க்கு அடைக்கலமாகி – திருப்:1208/2
மேல்


எத்தும் (2)

சக்கரம் பொன் குடம் பால் இருக்கும் தனமொடு ஒற்றி நல் சித்திரம் போல எத்தும் பறியர் – திருப்:460/3
பத்தியுடனே நினைத்து எத்தும் அடியார் வினை பற்று விடும் மா மறை பொருள் ஆனாய் – திருப்:1273/7
மேல்


எத (1)

இபமொடு வெதித்த சிங்கமும் பல இரதமொடு எத திக்கும் பிளந்திட – திருப்:462/11
மேல்


எதனில் (1)

உனது இறைவன் எதனில் உளன் ஓதாயடா எனு முன் உறு தூணில் – திருப்:870/10
மேல்


எதிர் (100)

நறைத்த பஞ்சு அணை மிசையினில் மனம் உற அணைத்த அகம் தனில் இணை முலை எதிர் பொர – திருப்:10/5
வடத்தை மிஞ்சிய புளகித வன முலைதனை திறந்து எதிர் வரும் இளைஞர்கள் உயிர் – திருப்:19/1
இனிது உறாது எதிர் இந்திரன் அண்டரும் ஹரஹரா சிவசங்கர சங்கர – திருப்:27/11
பங்கம் இலா நீலி மோடி பயங்கரி மா காளி யோகினி பண்டு சுரா பான சூரனொடு எதிர் போர் கண்டு – திருப்:53/6
அடல் பொருத பூசலே விளைந்திட எதிர் பொரவொணாமல் ஏக சங்கர – திருப்:76/9
தட துன்பத்தினை தந்திட்டு எதிர் சூரன் – திருப்:79/10
போது ஆர் இரு கழல் சூழாது அது தொழில் பூணாது எதிர் உற மதியாதே – திருப்:112/5
பெருகி ஒரு காசே கொடாதவரை ஐந்து தருவை நிகரே ஆகவே எதிர் புகழ்ந்து – திருப்:117/5
சிலுகி எதிர் குத்தி வாது செயவும் ஒருவர்க்கு நீதி தெரிவரிய சித்தியான உபதேசம் – திருப்:138/3
சினத்து எதிர் துட்ட அரக்கர்தமை திகைத்து விழ கண பொழுதில் – திருப்:142/13
பேணி அங்கு எதிர் ஆறு சென்றிட மாறனும் பிணி தீர வஞ்சகர் – திருப்:189/11
விரகம் ஓங்கிய மா முலையால் எதிர் அமர் நாடி – திருப்:198/4
காந்தள் மலர் தொடை இட்டு எதிர் விட்டு ஒரு வேந்து குரக்கு அரணத்தொடு மட்டிடு – திருப்:266/9
மாணுற்று எதிர் மோகன விஞ்சையர் சேலுற்று எழு நேர் விழி விஞ்சியர் – திருப்:300/3
வினைக்கு இனமாகும் தனத்தினர் வேள் அம்பினுக்கு எதிர் ஆகும் விழி மாதர் – திருப்:301/1
எதிர் அங்கு ஒருவர் இன்றி நடமாடும் இறைவன் தனது பங்கில் உமை பாலா – திருப்:303/3
திரை அலங்கத்து புக்கு உலவி சென்று எதிர் ஏறி – திருப்:319/14
வார்ந்து பகழீ எதிர் ஆகி மை கூர்ந்து பரியா வரி சேர் அவை – திருப்:351/3
அரண் குலைத்து எதிர் போராடு நாரணன் மைந்தனான – திருப்:364/14
கானத்து ஆசிரமத்தினில் உத்தம வேள்வி சாலை அளித்தல் பொருட்டு எதிர்
காத தாடகையை கொல் கிருபை கடல் மருகோனே – திருப்:366/11,12
பகை கொடு எதிர் பொரும் அசுரர்கள் உகை பட விகடம் உடன் அடை பயில் மயில் மிசை வரு – திருப்:372/7
கவசம் அநுமனொடு எழுபது கவி விழ அணையில் அலை எறி எதிர் அமர் பொருதிடு – திருப்:373/11
தொலைவு இலா அசுரேசர்கள் ஆனவர் துகளதாகவுமே எதிர் ஆடிடு – திருப்:385/11
எதிர் பொருது உதிரம் உகந்த வேகம் உகைந்த வேலா – திருப்:386/12
நரி மிகு கிளைகளை பரி என கடிவளம் கையில் பிடித்து எதிர் நடத்திடும் ஈசன் – திருப்:409/5
தோள் கொண்டு சக்ர பொருப்பினை பொடியாக நெருக்கி செரு களத்து எதிர்
சூரனை வெட்டி துணித்து அடக்கிய பெருமாளே – திருப்:437/15,16
பாம்பு உருவான முநி வாம் புலியான பதன் ஏய்ந்து எதிர் காண நடமிடும் பாதா – திருப்:501/6
வாராய் மனக்கவலை தீராய் நினை தொழுது வாரேன் எனக்கு எதிர் வரவேணும் – திருப்:505/4
புனலில் எதிர் ஏற சமணர் கழுவேற பொருத கவி வீர குருநாதா – திருப்:542/4
வாகை பெற்ற புயங்கள் கறேல்கறேல் என எதிர் கொள் சூரன் – திருப்:543/10
அகிலொடு சந்தன சேற்றினில் முழுகி எழுந்து எதிர் கூப்பு கை – திருப்:549/3
மதுரையில் மீது ஆலவாயினில் எதிர் அமணர் ஓரோர் எணாயிரர் – திருப்:550/11
அரவம் எதிர் கண்டு நடுநடு நடுங்க அடல் இடு ப்ரசண்ட மயில் வீரா – திருப்:553/5
திக்கு அசுரர் வாட சுரர் பாட மறை பாட எதிர் களம் மீதே – திருப்:566/12
சதிர் பெற அதிர் தர உததி சுவறிட எதிர் பொரு நிருதர்கள் குருதி பெருகிட – திருப்:572/35
விதுரன் நெடும் துரோணம் ஏற்று எதிர் பொரும் அம்பாதி ஏற்றி விரகின் எழுந்து ஓய நூற்றுவரும் மாள – திருப்:574/5
எதிர் பொருது கவி கடின கச்சு உகளும் பொருது குத்தி திறந்து மலை – திருப்:622/1
எதிர் பரவ உரம் மிசை துகைத்து கிடந்து உடல் பதைக்க அடிந்து மிக – திருப்:622/4
இளைஞர் உயிர் கவளம் என அட்டித்து அசைந்து எதிர் புடைத்து சினந்து பொரு கொங்கை யானை – திருப்:622/6
எழுது கும்பகன் பின் இளைய தம்பி நம்பி எதிர் அடைந்து இறைஞ்சல்புரி போதே – திருப்:623/5
பேராலே நீள் கஞ்சன் விடுத்த எதிர் வரு தூது – திருப்:626/10
கெறு வித வஞ்ச கபடமொடு எண் திக்கிலும் எதிர் சண்டைக்கு எழு சூரன் – திருப்:627/5
எதிர் இலாத பத்திதனை மேவி இனிய தாள் நினைப்பை இருபோதும் – திருப்:639/1
கதிரகாம மா நகர்க்குள் எதிர் இலாத வேல் தரித்த கடவுளே கலாப சித்ர மயில் வீரா – திருப்:647/5
மிகுத்த காமியன் என பார் உளோர் எதிர் நகைக்கவே உடல் எடுத்தே வியாகுல – திருப்:650/3
மருவும் ஆற்று எதிர் வீறு ஏடு ஏறிட அழகி போற்றிய மாறால் ஆகிய – திருப்:666/11
வழி திறந்து சேனையும் எதிர் மலைந்த சூரனும் மடிய இந்திராதியர் குடி ஏற – திருப்:670/6
இடி என வேகம் காட்டி நெடி தரு சூலம் தீட்டி எதிர் பொரு சூரன் தாக்க வர ஏகி – திருப்:676/7
துன்னி எதிர் சூரர் மங்கிட சண்முகம் அதாகி வன் கிரி துள்ளிட வேலாயுதம்தனை விடுவோனே – திருப்:684/7
மண்டலமும் முநிவோரும் எண் திசையில் உள பேரும் மஞ்சினனும் அயனாரும் எதிர் காண – திருப்:724/3
அலையும் வேலையும் அலறிட எதிர் பொரு மயில் வீரா – திருப்:738/14
உலவா நரகுக்கு இரையாம் அவர் பலவோர்கள் தலை கடை போய் எதிர்
உளம் மாழ்கி மிக குழைவாகவும் உறவாடி – திருப்:742/11,12
கரு வரி உறு பொரு கணை விழி குறமகள் கணின் எதிர் தரு என முனம் ஆனாய் – திருப்:751/5
இரதமான தேன் ஊறல் அதரமான மா மாதர் எதிர் இலாத பூண் ஆரம் முலை மீதே – திருப்:765/1
எனக்கு இயலுக்கு இசைக்கு எதிர் எ புலவோர் என்று – திருப்:793/2
கொண்ட விட பார்வை காதின் எதிர் பொரு அமுதேயாம் – திருப்:807/4
எடுத்த வேல் பிழை புகல் அரிது என எதிர் விடுத்து ராவணன் மணி முடி துணி பட – திருப்:838/9
திடுதிடு என நுழைவதன் முன் எதிர் முடுகி அவர்களொடு சீறி ஞாளிகள் போல் ஏறி வீழ்வதாய் – திருப்:858/10
இலகு குழை கிழிய ஊடு போய் உலவி அடர வரு மதன நூல் அளாவி எதிர்
இளைஞர் உயிர் கவர ஆசை நேர் வலை பொதிந்த நீலம் – திருப்:859/1,2
வீங்கு பச்சை இளநீர் போல் மா முலை சேர்ந்து அணைத்து எதிர் மார்பூடே பொர – திருப்:888/1
இகல் கடின முகபட விசித்ர துதிக்கை மத மத்த களிற்றை எதிர்
புளக தனம் இளக இனிது எட்டி கழுத்தொடு கைகட்டி பிணித்து இறுகி – திருப்:902/1,2
சமுக பேய்கள் வாழி என எதிர் புகழ கானில் ஆடு பரிபுர – திருப்:906/11
சூளையரை எதிர் கண்டு மருண்டிடல் ஒழிவேனோ – திருப்:916/8
விரவு நவ மணி முக படம் எதிர் பொரு புரண புளகித இள முலை உரம் மிசை – திருப்:917/5
பால் அறா திரு வாயால் ஓதிய ஏடு நீர்க்கு எதிர் போயே வாது செய் – திருப்:920/9
பண்டை மூ எழுவர்க்கு எதிர் கண்ட நீயும் என சில பஞ்சபாதகரை புகழ் செயலாமோ – திருப்:935/4
எனை கடந்திடு பாசமுமே கொடு சினத்து வந்து எதிர் சூலமுமே கையில் – திருப்:945/5
அடுத்த பெண்டிரும் எதிர் வர நிந்தித்து அனைவோரும் – திருப்:955/6
மேல் நாடு பெற்று வளர் சூராதிபற்கு எதிர் ஊடே ஏகி நிற்கும் இரு கழலோனே – திருப்:984/5
எதிர் இலா அதி பலம் உடை இளைஞர் என் இனிய மா வினை இருள் எனும் வலை கொடு – திருப்:1008/3
துதி செய எதிர் பொர வந்த தானவர் அடி மாள – திருப்:1010/10
அலையை அடைத்து கடந்து சென்று எதிர் முந்து போரில் – திருப்:1012/10
வலியுடன் எதிர் பொரும் அசுரர்கள் பொடிபட மட்டித்திட்டு உயர் கொக்கை குத்தி மலைந்த வீரா – திருப்:1014/6
சிரித்து எதிர் கொக்கரித்து மலைத்திடு பாவி – திருப்:1020/14
எனக்கு எதிர் ஒப்ப இசைப்பவர் எ தலத்து உளர் எ சமர்த்தர் என – திருப்:1021/5
மேல் வந்து எதிர் பொரு சூரன் பொடி பட வேல் கொண்டு அமர் செய்த பெருமாளே – திருப்:1037/8
தொட அடாது நேராக வடிவு காண வாராது சுருதி கூறுவாராலும் எதிர் கூற – திருப்:1050/1
கதை விடாத தோள் வீமன் எதிர் கொள் வாளியால் நீடு கருதலார்கள் மா சேனை பொடியாக – திருப்:1053/5
எதிர் ஏறு மத்த மத வாரணத்தில் இனிது ஏறு கொற்றமுடன் வாழும் – திருப்:1068/6
எதிர் பொரும் அசுரர் பொடிபட முடுகி இமையவர் சிறையை அன்று மீள்வாய் – திருப்:1077/6
குதறும் முனை அறிவு கொடு பதறி எதிர் கதறி மிகு குமுதம் இடு பர சமயம் ஒரு கோடி – திருப்:1094/1
மலர் கமல போனி சக்ர வளை மருவு பாணி விக்ரம் மறைய எதிர் வீர உக்ரர் புதல்வோனே – திருப்:1097/6
எதிர் பொருது மானினை துரந்து சலதி கிழி வேல்தனை பொருந்தி – திருப்:1132/3
உமிழ்த்த அடைக்கலம் என எதிர் கும்பிட்டு அணை மேல் வீழ்ந்து – திருப்:1138/2
கலக கலை நூல் பல கொண்டு எதிர் கதறி பதறா உரை வென்று உயர் – திருப்:1139/5
ஊரோடு போய் எதிர் பிணக்கில் நிற்பதும் உந்திடாதே – திருப்:1142/4
திட்டென எதிர் வரு மாகாளியினொடு திக்கிட தரிகிட தீதோம் என ஒரு – திருப்:1143/9
எட்டி வயவர் கர வாளை வேல் முனையை எதிர் சீறி – திருப்:1144/2
அழிய வீழ்த்து எதிர் சூரோடே அமர் அடலாகி – திருப்:1168/14
பட்டு இட்டு எதிர் கட்டு பரதவர் உயர் தாள – திருப்:1172/2
ஆடிய பம்பரம் முன் சுழன்று எதிர் ஓடி விழும்படி கண்டது ஒன்று உற – திருப்:1180/7
எதிர் பொரும்படி போர்க்குள் எதிர்ந்தவர் தசை சிரங்களும் நால் திசை சிந்திட – திருப்:1194/11
சூறை நிரை கொடு அவர் ஏக மீட்டு எதிர் ஆளும் உரிமை தருமாறு கேட்டு ஒரு – திருப்:1196/11
குயவனை நெற்றி ஏற்று அவன் எதிர் குட்டினால் குடுமியை நெட்டை போக்கிய வீரா – திருப்:1209/6
எதிர் ஒருவர் இலை உலகில் என அலகு சிலுகு விருதிட்டு க்ரியைக்கே எழுந்து பாரின் – திருப்:1222/1
துடித்து எதிர் வடித்து எழு குதர்க்க சமயத்தவர் சுழற்கு ஒரு கோடிகோடி எதிர் கூறி – திருப்:1251/1
துடித்து எதிர் வடித்து எழு குதர்க்க சமயத்தவர் சுழற்கு ஒரு கோடிகோடி எதிர் கூறி – திருப்:1251/1
புதன் ஐ சதுமுக விதி அச்சுதன் எதிர் புனைவித்தவர் தொழு கழல் வீரா – திருப்:1268/5
எதிர் வரும் உதார சூரன் இரு பிளவதாக வேலை இயலோடு கடாவு தீர குமரேசா – திருப்:1269/5
எதிர் பொரு கோர பார ம்ருகமத கோலகால இணை முலை மார்பில் ஏற மத ராஜன் – திருப்:1308/2
மேல்


எதிர்க்க (1)

போர் மிகுத்த சூரன் விடோம்விடோம் என நேர் எதிர்க்க வேலை படீர்படீர் என – திருப்:1315/13
மேல்


எதிர்க்கும் (2)

பைம்பொன் பதக்கம் பூட்டிய அன்பற்கு எதிர்க்கும் கூட்டலர் பங்கப்பட சென்று ஓட்டிய வயலூரா – திருப்:594/6
காதி மோதி எதிர்க்கும் சூர தீரர் ப்ரமிக்கும் காலன் ஆடல் தவிர்க்கும் பெருமாளே – திருப்:910/8
மேல்


எதிர்த்த (12)

கொலையுற எதிர்த்த கோர இப முக அரக்கனோடு குரகத முகத்தர் சீய முக வீரர் – திருப்:138/5
அதிர முடுகி எதிர்த்த அசுரர் உடலை வதைத்து அமரர் சிறையை விடுத்து வருவோனே – திருப்:186/7
சமரமொடும் அசுரர் படை களம் மீது எதிர்த்த பொழுது ஒரு நொடியில் அவர்கள் படை கெட வேல் எடுத்து – திருப்:213/9
ஒலி பல் பேரிகை உக்ர அமர்க்களம் எதிர்த்த சூரரை வெட்டி இருள் கிரி – திருப்:248/9
செரு தெறுத்து எதிர்த்த முப்புரத்து அரக்கரை சிரித்து எரித்த நித்தர் பொன் குமரேசா – திருப்:280/7
தலைமை தவிரா மனத்தின் நிலை அறியாது எதிர்த்த தறுகண் மத வேள் தொடுத்த கணையாலே – திருப்:379/2
சோனை மழை போல் எதிர்த்த தானவர்கள் மாள வெற்றி தோளின் மிசை வாள் எடுத்த பெருமாளே – திருப்:417/8
உறு சினம் கொடு எதிர்த்த சேவக மழை புகுந்தவர் அண்டம் வாழ்வுற – திருப்:511/15
சமரில் எதிர்த்த சுர் மாள தனி அயில் விட்டு அருள்வோனே – திருப்:521/3
முதல வரி விலோடு எதிர்த்த சூர் உடல் மடிய அயிலையே விடுத்தவா கரு – திருப்:632/5
சீறி எதிர்த்த அரக்கரை கெட மோதி அடர்ந்து அருள் பட்சம் முற்றிய – திருப்:918/15
தவிடாக வந்து எதிர்த்த மதன் ஆகமும் சிதைத்த தழல் பார்வை அன்று அளித்த குருநாதா – திருப்:1203/6
மேல்


எதிர்த்தவர் (1)

பேர் அரக்கர் எதிர்த்தவர் அத்தனை பேரை உக்ர கள பலி இட்டு உயர் – திருப்:357/11
மேல்


எதிர்த்தவரை (2)

வட்ட திரை கடலில் மட்டித்து எதிர்த்தவரை வெட்டி துணிந்த பெருமாளே – திருப்:294/8
வட்ட திரை கடலில் மட்டித்து எதிர்த்தவரை வெட்டி துணித்த பெருமாளே – திருப்:1227/8
மேல்


எதிர்த்திட்டு (1)

எதிர்த்திட்டு ஆடும் வயிர பயிரவர் நவநீத – திருப்:979/12
மேல்


எதிர்த்திடல் (1)

திடத்தொடு அதிர்த்து எதிர்த்திடல் உற்றிடு சூரன் – திருப்:1021/10
மேல்


எதிர்த்திடு (1)

அரி முகத்தினன் எதிர்த்திடு களத்தினின் மிகுத்த அமர்புரி கணபதிக்கு இளையோனே – திருப்:409/3
மேல்


எதிர்த்திடும் (3)

வினை திறமோடு அன்று எதிர்த்திடும் வீரன் விழ கொடு வேள் கொன்றவன் நீயே – திருப்:249/5
குலிலி இட்ட களத்தில் எதிர்த்திடும் ஒரு சூரன் – திருப்:281/10
துணை ஒத்த பதத்தர் எதிர்த்திடும் மதனை கடி முத்தர் கருத்து அமர் – திருப்:1178/15
மேல்


எதிர்த்து (7)

இரவி குலத்து இராஜத மருவி எதிர்த்து வீழ் கடு ரணமுக சுத்த வீரிய குணமான – திருப்:128/5
கத களிறு திடுக்கமுற மதர்த்து மிக எதிர்த்து மலை கனத்த இரு தனத்தின் மிசை – திருப்:133/3
ஏர் எதிர்த்து வந்து நீர்கள் கட்டி அன்று தான் இறைக்க வந்தது ஒரு சாலியே – திருப்:233/7
கதித்து கொண்டு எதிர்த்து பின் கொதித்து சங்கரித்து பல் கடித்து சென்று உழக்கி துக்க அசுரோரை – திருப்:458/5
சிறுவராகி இருவர் அந்த கரி பதாதி கொடு பொரும் சொல் சிலை இராமனுடன் எதிர்த்து சமர் ஆடி – திருப்:726/7
வீறு காட்டி எதிர்த்து போர் எதிர்வருவார் மேல் – திருப்:980/4
வளரு நெடு முகில் எதிர்த்து காட்டு என அசடன் இரணியன் உரத்தை பேர்த்தவன் – திருப்:1183/11
மேல்


எதிர்த்தும் (3)

இரத்தம் பாய மேனிகள் உரத்தும் சாடி வேல் கொடு எதிர்த்தும் சூரர் மாளவே பொரும் வேலா – திருப்:596/5
வெளியில் நிற்கவும் வலிய முட்டரை எதிர்த்தும் பின் தொடர்ந்தே – திருப்:702/4
எதிர்த்தும் ஓர் கணை விடல் தெரி கரதலன் மருகோனே – திருப்:838/10
மேல்


எதிர்த்தே (2)

சரத்தே உதித்தார் உரத்தே குதித்தே சமர்த்தாய் எதிர்த்தே வரு சூரை – திருப்:642/1
புரத்தார் வரத்தார் சரம் சேகரத்தார் பொரத்தான் எதிர்த்தே வருபோது – திருப்:642/5
மேல்


எதிர்ந்த (4)

பட்ட அயில் தொட்டு திடம் கொண்டு எதிர்ந்த அவுணர் முடி சாய – திருப்:38/6
பொருது உடன் எதிர்ந்த நிருதர் மகுடங்கள் பொடிபட நடந்த பெருமாளே – திருப்:87/8
வாரியுற அண்டி வீறொடு முழங்கு நீரை நுகர்கின்ற கோபமொடு எதிர்ந்த
வாரண இரண்டு கோடு ஒடிய வென்ற நெடியோனாம் – திருப்:158/11,12
மாறு கூறி வந்து எதிர்ந்த சூரன் சேனை மங்க வந்த வாரி மேல் வெகுண்ட சண்ட வித தாரை – திருப்:734/5
மேல்


எதிர்ந்தவர் (1)

எதிர் பொரும்படி போர்க்குள் எதிர்ந்தவர் தசை சிரங்களும் நால் திசை சிந்திட – திருப்:1194/11
மேல்


எதிர்ந்திடும் (1)

திடத்து எதிர்ந்திடும் அசுரர்கள் பொடிபட அயில் கொடும் படை விடு சரவணபவ – திருப்:19/13
மேல்


எதிர்ந்து (2)

அடர்ந்துஅடர்ந்து எதிர்ந்து வந்த வஞ்சர் அஞ்ச வெம் சமம்புரிந்த அன்பர் இன்ப நண்ப உரவோனே – திருப்:44/6
வந்து அம்பும் பொங்கியதாக எதிர்ந்து தன் சம்பிரதாயமும் – திருப்:95/3
மேல்


எதிர்ப்படு (1)

தடத்துள் உறை கயல் வயற்குள் எதிர்ப்படு தழைத்த கதலிகள் அவை சாய – திருப்:293/7
மேல்


எதிர்பட (1)

அங்கம் சிந்தும் பங்கம் துஞ்சும்படி ஒரு தொகுதியின் நுரை நதி எதிர்பட – திருப்:150/20
மேல்


எதிர்வர (1)

அன்பின் பண்பு எங்கும் கண்டு என்பின் அரிவையை எதிர்வர விடு கவி புகல் தரு திறலோனே – திருப்:150/21
மேல்


எதிர்வருவார் (1)

வீறு காட்டி எதிர்த்து போர் எதிர்வருவார் மேல் – திருப்:980/4
மேல்


எதிர்வன (1)

கணையை நின்று நின்று எதிர்வன முதிர்வன இளையோர் முன் – திருப்:410/4
மேல்


எதிர்வே (1)

இசையினால் வசை பொசி தரு மொழிகளும் எதிர்வே கொண்டு – திருப்:1008/2
மேல்


எதிரா (1)

கொடிய பாசம் ஓர் சூல படையினோடு கூசாத கொடுமை நோய்கொடே கோலி எதிரா முன் – திருப்:1048/2
மேல்


எதிராகி (1)

அழகிய வேலால் வாளால் நிலவிய சீராவாலே அவர் உடல் வாழ் நாள் ஈரா எதிராகி – திருப்:1136/6
மேல்


எதிராம் (1)

செருவாய் எதிராம் அசுர திரள் தலை முளைகளோடு நிண தசை – திருப்:1314/9
மேல்


எதிராயே (1)

தூரவே வரும் ஆடவர் தங்கள் முன் எதிராயே – திருப்:683/2
மேல்


எதிரான (1)

செம் சொல் அடியார்கள் வாரக்கார எதிரான – திருப்:91/14
மேல்


எதிரானோர் (1)

வாட்டம் கண்டுற்று அண்டத்து அமர படை மீதே மாற்றம் தந்து பந்தி சமருக்கு எதிரானோர் – திருப்:755/2
மேல்


எதிரி (1)

சிலையில் வாளி தான் ஏவி எதிரி ராவணார் தோள்கள் சிதையுமாறு போராடி ஒரு சீதை – திருப்:435/5
மேல்


எதிரிட்ட (1)

அக்கிட்டு இக்கிட்டு அமருக்கு ஒட்டி கிட்டி இட்டு எதிரிட்ட அத்ரத்து எற்றி கடுக பொரு சூரன் – திருப்:333/5
மேல்


எதிரிட்டவன் (1)

பேய் ஆனாள் போர் வென்று எதிரிட்டவன் மருகோனே – திருப்:626/12
மேல்


எதிரு (1)

எதிரு நிசிசரரை பெலியிட்டு அருள் பெருமாளே – திருப்:4/16
மேல்


எதிரும் (2)

தனுக்கிரி திரிதர எதிரும் கொக்கினை பதைத்து உடல் அலறிட வஞ்ச தருக்கு – திருப்:1138/11
செரு எதிரும் அசுரர் கிளை மங்க எங்கெங்கணும் கழுகு கருடன் நயனம் இது கண்டு கொண்டு அம்பரம் – திருப்:1163/9
மேல்


எதிருற்ற (2)

அடல் குக்குட நல் கொடி பெற்று எதிருற்ற அசுர கிளையை பொருவோனே – திருப்:118/6
எதிருற்ற அசுரர்கள் படை கொடு சண்டைக்கு இடம் வைத்திட அவர் குலம் முழுதும் பட்டிட – திருப்:176/7
மேல்


எதிருற (1)

சீட்டை எழுதி வையாற்றில் எதிருற ஓட்டி அழல் பசை காட்டி சமணரை – திருப்:617/13
மேல்


எதிரெதிர் (3)

எதிரெதிர் கண்டு ஓடி ஆட்கள் களவு அது அறிந்து ஆசை பூட்டி இடறி விழும் பாழி காட்டும் மட மாதர் – திருப்:574/1
திறத்தினால் பல சமணரை எதிரெதிர் கழுக்கள் ஏற்றிய புதுமையை இனிதொடு – திருப்:959/15
மிக எதிரெதிர் ஒரு தனு இரு காலும் – திருப்:1007/12
மேல்


எதிரே (7)

அன்பினால் உனது அடி புகழ அடிமை என் எதிரே நீ – திருப்:75/6
வம்பும் தும்பும் பல பேசியும் எதிரே கை – திருப்:95/4
உரைத்தே முன் மருவினவரை வெறுத்து ஏம திரவியம் அது உடைத்தாய் பின் வருகும் அவர் எதிரே போய் – திருப்:121/2
மதம் இசைந்து எதிரே பொரு சூரனை உடல் இரண்டு குறாய் விழவே சின – திருப்:198/9
காயமானவர் எதிரே அவர் என வந்து பேசி – திருப்:736/4
திதப்பட்டு எதிரே பொதி சோறினை அவிழ்த்து இட்ட அவிநாசியிலே வரு – திருப்:947/13
எட்ட அரிது ஓர் வேலை வற்ற முது சூர் மாள எட்டி எதிரே ஏறும் இகல் வேலா – திருப்:1110/6
மேல்


எது (5)

வரதா மணி நீ என ஓரில் வருகாது எது தான் அதில் வாராது – திருப்:194/1
சிந்தி கந்தித்து இடு களையாம் உனது அங்கத்து அம் பொற்பு எது என ஓதுவது – திருப்:424/3
குடில் இல்லமே தரு நாள் எது மொழி நல்ல யோகவரே பணி – திருப்:682/7
போமாறு இனி வேறு எது ஓது எனவே ஆர் அருளால் அவர் ஈதரு – திருப்:775/9
இறைவா எது தா அது தா தனையே இணை நாகையில் வாழ் பெருமாளே – திருப்:830/8
மேல்


எந்த (19)

வசை விட நினது பதத்தை போற்றுவது எந்த நாளோ – திருப்:33/8
கசனையை விடுவதும் எந்த நாள் அது பகர்வாயே – திருப்:119/4
எந்த அளவும் இனிதாக நம்பு தந்து பொருள்தனையே பிடுங்கி – திருப்:180/5
எந்த திகையினும் மலையினும் உவரியின் எந்த படியினும் முகடினும் உள பல – திருப்:206/1
எந்த திகையினும் மலையினும் உவரியின் எந்த படியினும் முகடினும் உள பல – திருப்:206/1
எந்த சடலமும் உயிர் இயை பிறவியில் உழலாதே – திருப்:206/2
வந்தவர் எந்த உர் நீர் அறிந்தவர் போல இருந்ததே எனா மயங்கிட இன் சொல் கூறி – திருப்:456/6
துப்பு அடங்கி படும் சோரனுக்கும் பதவி எந்த நாளோ – திருப்:460/8
மந்திரம் செல்வமும் சுகம் பெற எந்த வாழ்வும் – திருப்:463/10
கதியிலிதனை நாயேனை ஆளுவது எந்த நாளோ – திருப்:470/8
காவல் என விரைய ஓடி உனது அடிமை காண வருவது இனி எந்த நாளோ – திருப்:583/4
தகைமை நீத்து உன தாளே சேர்வதும் எந்த நாளோ – திருப்:666/8
மயல் கொள் இந்த வாழ்வு அமையும் எந்த நாளும் வகையில் வந்திராத அடியேனும் – திருப்:672/2
எந்த உடை சிந்த பெலம் மிஞ்சிய அமுதம் புரள இந்து நுதலும் புரள கங்குல் மேகம் – திருப்:892/6
அபரிமித சிவ அறிவு சிக்குற்று உணர்ச்சியினில் ரக்ஷித்து அளித்து அருள்வது எந்த நாளோ – திருப்:902/12
தார் உலாவு பத பத்தியில் இருத்துவதும் எந்த நாளோ – திருப்:960/8
பாச சிக்கினில் வாழ்வேனை ஆளுவது எந்த நாளோ – திருப்:993/8
சீர் பாத போதகம் அநுக்ரகிப்பதும் எந்த நாளோ – திருப்:1142/8
எந்த நாள்தொறும் ஏர்பு ஆக நின்று உறு துதி ஓதும் – திருப்:1306/14
மேல்


எந்தன் (8)

எந்தன் உள்ளே ஏக செம் சுடராகி என் கணில் ஆடு தழல் வேணி – திருப்:100/5
கொஞ்சம் தங்கு இன்பம் தந்து எந்தன் பொருள் உளது எவைகளும் நயமொடு கவர்பவர் மயலாலும் – திருப்:150/6
எந்தன் வஞ்சனை காடு சிந்தி விழ சந்தர் அண்டு இசை தேவ ரம்பையர் – திருப்:457/5
கழு முனையிலே இரு என்று விடும் எனும் அ வேளை கண்டு கடுகி வரவேணும் எந்தன் முனமே தான் – திருப்:648/4
எந்தன் சடல அங்கம் பல பங்கம்படு தொந்தங்களை என்றும் துயர் பொன்றும்படி ஒருநாளே – திருப்:801/1
எந்தன் ஆவிக்கு உதவு சந்த்ர சேர்வை சடையர் எந்தை பாகத்து உறையும் அந்த மாது – திருப்:897/7
சுந்தரமதாக எந்தன் வினை ஏக சிந்தை களிகூர அருள்வாயே – திருப்:938/3
எந்தன் தனங்கள் என்றென்று நெஞ்சில் என்றும் புகழ்ந்து மிக வாழும் – திருப்:1238/3
மேல்


எந்தனுடை (1)

எந்தனுடை சாமிநாத வயலியில் உறை வேலா – திருப்:807/14
மேல்


எந்தனை (1)

ஓம் பெறும் ப்ரணவ ஆதி உரைத்து எந்தனை ஆள்வாய் – திருப்:832/2
மேல்


எந்தை (20)

எந்தை வருக ரகுநாயக வருக மைந்த வருக மகனே இனி வருக – திருப்:68/9
வாழும் உமை மாதராள் மைந்தனே எந்தை இளையோனே – திருப்:94/14
வரைதனில் மேவும் எந்தை புதல்வோனே – திருப்:180/10
சிவயநம நமசிவய காரணன் சுரந்த அமுதம் அதை அருளி எமை ஆளும் எந்தை தன் – திருப்:207/11
அரசி இடம் கொள் மழுவுடை எந்தை அமலன் மகிழ்ந்த குருநாதா – திருப்:401/7
மாடு ஏறி கடல் ஆலாலத்தையும் உண்டவர் எந்தை சிவாநுபங்கு உறை என்றன் மாதா – திருப்:412/15
சொர்க்கம் வந்து கையுள் ஆக எந்தை பதமுற மேவி – திருப்:471/6
செட்டி என்று சிவகாமிதன் பதியில் கட்டு செம் கை வளை கூறும் எந்தை இட – திருப்:471/13
அண்டம் முன் பார் புகழும் எந்தை பொற்பு ஊர் புலிசை அம்பலத்து ஆடும் அவர் தம்பிரானே – திருப்:472/8
கையன் மிசை ஏறு உம்பன் நொய்ய சடையோன் எந்தை கை தொழு மெய்ஞ்ஞானம் சொல் கதிர் வேலா – திருப்:607/6
காம பாணம் அட்டு அநந்த கோடி மாதரை புணர்ந்த காளை ஏறு கர்த்தன் எந்தை அருள் பாலா – திருப்:782/6
எண் குணம் உற்றோன் நடனம் சந்த்ர ஒளி பீடு அகம் உற்று எந்தை நடித்து ஆடும் அணி சபையூடே – திருப்:863/2
எந்தன் ஆவிக்கு உதவு சந்த்ர சேர்வை சடையர் எந்தை பாகத்து உறையும் அந்த மாது – திருப்:897/7
எங்குமாய் நிற்கும் ஒரு கந்தனூர் சத்தி புகழ் எந்தை பூசித்து மகிழ் தம்பிரானே – திருப்:897/8
சூழ மன்றில் நடமாடும் எந்தை முதல் அன்புகூர – திருப்:898/12
எழுத அரு வேதத்தும் அன்றி முழுதினுமாய் நிற்கும் எந்தை என ஒரு ஞான குருந்தர் உளம் மேவும் – திருப்:1174/5
சடை மீது கங்கை வைத்து விடை ஏறும் எந்தை சுத்த தழல் மேனியன் சிரித்து ஒர் புரம் மூணும் – திருப்:1203/5
தானே வளர்ந்து தானே இருந்த தார் வேணி எந்தை அருள் பாலா – திருப்:1221/7
உவகாரி அன்பர் பணி கலியாணி எந்தை இட முறை நாயகம் கவுரி சிவகாமி – திருப்:1241/5
சிலை நுதல் இளம் பெண் மோகி சடை அழகி எந்தை பாதி திகழ் மரகதம் பொன் மேனி உமை பாலா – திருப்:1322/5
மேல்


எந்தைக்கு (2)

சீர் ஆர் கொன்றை தார் மார்பு ஒன்ற சே ஏறு எந்தைக்கு இனியோனே – திருப்:37/7
கந்த சடை முடி கனல் வடிவு அடல் அணி எந்தைக்கு உயிர் எனும் மலை மகள் மரகத – திருப்:206/13
மேல்


எந்தையர் (6)

எந்தையர் தேடும் அன்பர் சகாயர் எங்கள் சுவாமி அருள் பாலா – திருப்:100/6
ஒண் புரம் பொடி கண்ட எந்தையர் பங்கின் மேவும் – திருப்:463/14
சென்னியில் உடாடி இளம் பிறை வன்னியும் அராவும் கொன்றையர் செம் மணி குலாவும் எந்தையர் குருநாதா – திருப்:684/5
தூயாள் மூவரை நாட்டும் எந்தையர் வேளூர் வாழ் வினை தீர்த்த சங்கரர் – திருப்:783/11
சிவகாமிக்கு ஒரு தூர்த்தர் எந்தையர் வரி நாக தொடையார்க்கு உகந்து ஒரு – திருப்:810/11
கடவுள் எந்தையர் பாகம் விடா உமை பாலா – திருப்:852/12
மேல்


எந்தையின் (1)

திரு முறுவல் அருளி எனது எந்தையின் பங்குறும் கவுரி மனம் உருக ஒரு கங்கை கண்டு அன்புறும் – திருப்:422/15
மேல்


எந்நாள் (1)

மந்த புந்தி கசடன் எந்நாள் உனது அடி சேர்வேன் – திருப்:424/8
மேல்


எந்நாளும் (1)

மால் ஆசை கோபம் ஓயாது எந்நாளும் மாயா விகார வழியே செல் – திருப்:581/1
மேல்


எப்படி (7)

ஈந்திலை எப்படி நற்கதி புக்கிடல் அருள்வாயே – திருப்:266/8
நலம் அற்று அறிவு அற்று உணர்வு அற்றனன் நல் கதியை எப்படி பெற்றிடுவேனோ – திருப்:565/4
பாவி எப்படி வாழ்வேன் நேயர்கட்கு உளதான பார்வை சற்று அருளோடு பணியாயோ – திருப்:716/4
செய்வாரில் படு நான் ஒரு பாதகன் மெய்யா எப்படி ஓர் கரை சேர்வது – திருப்:767/7
பகரு முத்தமிழ் பொருளு மெய் தவ பயனும் எப்படி பல வாழ்வும் – திருப்:794/1
எப்படி உயர் கதி நாம் ஏறுவது என எள் பகிரினும் இது ஓரார் தம தமது – திருப்:1143/3
சத்திப்பொடு கரம் வைத்து இடர் தலை மிசை தப்பிற்று இது பிழை எப்படி எனும் மொழி – திருப்:1158/7
மேல்


எப்படிக்கு (1)

கண் அழிவு வைத்த புத்தி ஷண்முக நினைக்க வைத்த கன்ம வசம் எப்படிக்கு மறவேனே – திருப்:1190/4
மேல்


எப்பற்றுக்களும் (1)

குணம் அடைந்து எப்பற்றுக்களும் அற்றும் குறியொடும் சுத்த பத்தர் இருக்கும் – திருப்:315/7
மேல்


எப்பொதும் (1)

எப்பொதும் பகிர்வாள் குமரா என உருகேனோ – திருப்:808/8
மேல்


எப்பொருளும் (2)

இக்கன் உகவே நாடு முக்கணர் மகா தேவர் எப்பொருளும் ஆம் ஈசர் பெருவாழ்வே – திருப்:1110/5
அபரிமித சுருதியும் அடங்கும் தனி பொருளை எப்பொருளும் ஆய – திருப்:1124/2
மேல்


எப்பொழுது (3)

எற்றிய திரு சலதி சுற்றிய திருத்தணியில் எப்பொழுது நிற்கும் முருகோனே – திருப்:302/7
சரணம் எப்பொழுது நட்பொடு நினைந்திட அருள்தருவாயே – திருப்:668/8
புத்தி உற்றமை அற்றிட எப்பொழுது அருள்வாயே – திருப்:878/8
மேல்


எப்பொழுதும் (2)

உய்ய ஞானத்து நெறி கை விடாது எப்பொழுதும் உள்ள வேத துறை கொடு உணர்வு ஓதி – திருப்:246/1
புவியில் அன்றைக்கு அற்று எய்ப்பவர் வைப்பு என்று உருகா எப்பொழுதும் – திருப்:318/6
மேல்


எப்போது (5)

வஜ்ர மயில் மீதினில் எப்போது வருவாயே – திருப்:57/8
வந்து அடிமை ஆள இனி எப்போது நினைவாயே – திருப்:58/8
செம்பொன் மயில் மீதிலே எப்போது வருவாயே – திருப்:91/8
பொதுவிகள் போக பாவிகள் வசம் அழிவேனுக்கு ஓர் அருள்புரிவது தான் எப்போது அது புகல்வாயே – திருப்:730/4
பொகட்டு எப்போது சரியை கிரியை செய்து உயிர் வாழ்வேன் – திருப்:979/8
மேல்


எப்போதும் (2)

அகளம் எப்போதும் உதயம் அநந்த மோகம் – திருப்:203/4
வெயில் எப்போதும் வீசு மணி வளை அணி பொன் தோள்களாலும் வடு வகிர் – திருப்:906/7
மேல்


எம் (9)

எம் பொன் கொடி மன் துன்ப கனல் அற்று இன்ப கலவி துயர் ஆனாள் – திருப்:24/3
எம் புதல்வா வாழி வாழியே எனும்படி வீறு ஆன வேல் தர என்றும் உளானே மநோகர வயலூரா – திருப்:53/7
எங்கெங்கு எம் பங்கு என்றுஎன்று என்றும் தனது உரிமை அது என நலமுடன் அணைபவர் – திருப்:150/5
கொற்றர் பங்குற்ற சிந்தாமணி செம் குமரி பத்தர் அன்புற்ற எம் தாய் எழில் கொஞ்சு கிளி – திருப்:460/11
அல்லல் வினை போக அசத்து ஆதி விண்டு ஓட நய உள்ளம் உறவாக வைத்து ஆளும் எம் தாதை மகிழ் – திருப்:478/9
கிழ பொன் காளை மேல் ஏறு எம் நாயகி பங்கின் மேவும் – திருப்:485/12
சூலி எம் தாய் கவுரி மோக சங்காரி குழை தோடு கொண்டு ஆடு சிவகாம சுந்தாரி நல – திருப்:592/13
காஞ்சிரம் குடி ஆறு முகத்து எம் பெருமாளே – திருப்:832/8
வாடை நெடும் கிரி கோட்டிய வீரனும் எம் பரம் மாற்றிய வாழ்வு என வஞ்சக ராக்ஷதர் குலம் மாள – திருப்:1000/7
மேல்


எம்பி (1)

கரி முகன் எம்பி முருகன் என அண்டர் களி மலர் சிந்த அடியேன் முன் – திருப்:401/3
மேல்


எம்பிரான் (3)

பதம் கதி எம்பிரான் அருள்தந்திடாயோ – திருப்:141/8
எம்பிரான் உனை சிந்தியாது ஒழித்த இந்த்ரசால இ ப்ரமை தீர – திருப்:884/3
இனிமையில் நுகருற்ற எம்பிரான் ஒரு கொம்பினாலே – திருப்:956/10
மேல்


எம்பிரானார் (1)

தனவாம் பரமான நடம் பயில் எம்பிரானார் – திருப்:720/10
மேல்


எம்பிரானே (3)

வயலும் ஒரே இடை என ஒரு காவிடை வல்லபம் அற்று அழிந்து மாலாய் மடல் ஏறும் காமுக எம்பிரானே – திருப்:664/2
ஆழி சத்ர சாயை நீழலில் ஆதித்த ப்ரகாச நேர் தர ஆழி சக்ரவாளம் ஆள்தரும் எம்பிரானே – திருப்:1175/6
சிகரி கிரி தகர விடும் உருவ மரகத கலப சித்ர ககத்து ஏறும் எம்பிரானே – திருப்:1222/6
மேல்


எம்பிரானொடு (1)

எம்பிரானொடு வாதாடு மங்கையர் உம்பர் வாணி பொன் நீள் மால் சவுந்தரி – திருப்:1306/13
மேல்


எம்பெருமானே (2)

உம்பர்கள் ஸ்வாமி நமோ நம எம்பெருமானே நமோ நம ஒண் தொடி மோகா நமோ நம என நாளும் – திருப்:53/3
நேரோடம் விளா முதலார் சடை எம்பெருமானே – திருப்:775/8
மேல்


எம (7)

சண்டன் தென் திசை நாடி விழுந்து அங்கும் சென்று எம தூதர்கள் – திருப்:95/9
எம கயிற்றில் சிக்கி நிலா முன் உன் மலர் பதத்தின் பத்தி விடா மனது – திருப்:541/7
எம படரும் என் செய்வோம் என நடுநடு நடுங்க வேல் விடு இரண முக சண்டமாருத மயிலோனே – திருப்:625/6
எம படரை மோது மோன உரையில் உபதேச வாளை எனது பகை தீர நீயும் அருள்வாயே – திருப்:824/4
எம படர் படை கெட்டு ஓட நாடுவ அமுதுடன் விடம் ஒத்து ஆளை ஈருவ – திருப்:939/3
தழல் எழ வரும் உக்ர எம பாதகனோ யுக இறுதியில் மிக்க வடவா அனலமோ – திருப்:1137/11
மேகாரவாரம் என அதிர் போர் யாது தானர் எம புரம் மீது ஏற வேல் கொடு அமர்செயும் இளையோனே – திருப்:1211/6
மேல்


எமக்கு (1)

தூயா துதிப்பவர்கள் நேயா எமக்கு அமிர்த தோழா கடப்ப மலர் அணிவோனே – திருப்:505/6
மேல்


எமதாயி (1)

பறைகள் பேணிய ருத்ரி கரிய கார் அளகத்தி பரமர் பால் உறை சத்தி எமதாயி
பழைய பார்வதி கொற்றி பெரிய நாயகி பெற்ற பழநி மா மலை உற்ற பெருமாளே – திருப்:111/7,8
மேல்


எமது (13)

எமது பொருள் எனும் மருளை இன்றி குன்றி பிள அளவு தினை அளவு பங்கிட்டு உண்கைக்கு – திருப்:23/5
குடிலை யோகினி சண்டினி குண்டலி எமது ஆயி – திருப்:40/10
எமது உயிர் நீலாஞ்சன மதர் விழியால் வாங்கிய இவளுடன் மால் கூர்ந்திடும் அநுபோகம் – திருப்:338/3
கமலனும் ஆகண்டல ஆதி அண்டரும் எமது பிரான் என்று தாள் வணங்கிய – திருப்:362/15
தரு பிணி துள வரம் எமது உயிர் சுகமுற அருள்வாயே – திருப்:525/4
உமது தோள்களில் எமது வேட்கையை ஓரீர் பாரீர் வாரீர் சேரீர் எனவே நின்று – திருப்:554/3
சமய நாயகி நிஷ்களி குண்டலி எமது ஆயி – திருப்:555/12
எமர நடன வித மயிலின் முதுகில் வரும் இமையமகள் குமர எமது ஈச – திருப்:688/7
இயலின் இயல் மயிலை நகரில் இனிது உறையும் எமது பர குரவ பெருமாளே – திருப்:688/8
எமது மலத்தை களைந்து பாடு என அருள அதற்கு புகழ்ந்து பாடிய – திருப்:788/13
சுரபி குளிகை எளிது பெறுக துவளும் எமது பசி தீர – திருப்:1065/2
சிவத்தின் சாமி மயில் மிசை நடிக்கும் சாமி எமது உளே சிறக்கும் சாமி சொருபம் இது ஒளி காண – திருப்:1179/5
மோது மறலி ஒரு கோடி வேல் படை கூடி முடுகி எமது ஆவி பாழ்த்திட – திருப்:1196/1
மேல்


எமர (1)

எமர நடன வித மயிலின் முதுகில் வரும் இமையமகள் குமர எமது ஈச – திருப்:688/7
மேல்


எமன் (2)

குறுகியிட எமன் இறுதியில் உயிரது கொடுபோ நாள் – திருப்:1001/6
இலகிய வேலோ சேலோ ஒளி விடு வாளோ போதோ எமன் விடு தூதோ மானோ விடம் ஈதோ – திருப்:1136/1
மேல்


எமனை (1)

எமனை மோதி ஆகாச கமனமாம் மனோபாவம் எளிது சால மேலாக உரையாடும் – திருப்:1045/3
மேல்


எமை (10)

மங்கை மோக சிங்கார ரகுராமரிட தங்கை சூலி அம் காளி எமை ஈண புகழ் – திருப்:174/11
சிவயநம நமசிவய காரணன் சுரந்த அமுதம் அதை அருளி எமை ஆளும் எந்தை தன் – திருப்:207/11
சிவம் வெளி அங்கண் அருள் குடி கொண்டு திகழ நடம் செய்து எமை ஈண – திருப்:401/6
கரர் மாடு அருள் உமையாள் எமை ஈன்றவள் ஈன்ற மென் குரவோனே – திருப்:427/21
வாரும் கரத்தனை எமை ஆளும் தகப்பன் மழு மானின் கரத்தன் அருள் முருகோனே – திருப்:518/6
தானம் குறித்து எமை ஆளும் திரு கயிலை சாலும் குறத்தி மகிழ் பெருமாளே – திருப்:518/8
மழை ஒத்த சோதி குயில் தத்தை போலும் மழலை சொல் ஆயி எமை ஈனும் – திருப்:760/5
சூடோடி ஈர் வினை வாட்டி மைந்தர் என எமை ஆளும் – திருப்:783/10
வெற்பு தட முலையாள் வளி நாயகி சித்தத்து அமர் குமரா எமை ஆள்கொள – திருப்:926/15
சதைக்கும் சாமி எமை பணி விதிக்கும் சாமி சரவண தகப்பன் சாமி என வரு பெருமாளே – திருப்:1179/8
மேல்


எய் (3)

மரு மலரினன் துரந்து விட வினை அருந்த அந்தி மதியோடு பிறந்து முன்பு எய் வதையாலே – திருப்:181/1
மண்டிய நீல பார்வையில் வெண் துகில் ஆடை சேர்வையில் மங்கி எய் ஏழை பாவியென் அழிவேனோ – திருப்:354/4
கிளர் பொன் தோளி சராசரம் மேவி எய் அசைத்து பூசைகொள் ஆயி பராபரி – திருப்:485/11
மேல்


எய்க்கப்பட்ட (1)

தனி வடம் பொற்பு பெற்ற முலை குன்று இணை சுமந்து எய்க்கப்பட்ட நுசிப்பின் – திருப்:318/13
மேல்


எய்ச்சு (2)

பிச்சுற்று இவள் உளம் எய்ச்சு தளர்வது சொச்ச தரம் அல இனிதான – திருப்:337/3
எய்ச்சு இளைச்ச பேய்க்கும் மெய்ச்சு இளைச்ச நாய்க்கும் மெய்ச்சு இளைச்ச ஈக்கும் இரையாகும் – திருப்:510/3
மேல்


எய்த்த (5)

உரை அற்று உணர்வு அற்று உயிர் எய்த்த கொடிக்கு உன நல் பிணையல் தரவேணும் – திருப்:164/4
பெரிய தண் செச்சை கச்சு அணி வெற்பும் சிறிய வஞ்சி கொத்து எய்த்த நுசுப்பும் – திருப்:317/9
அ தத்து அத்திக்கு அத்தற்கு எய்த்த அத்திக்கு அத்து பலம் ஈவாய் – திருப்:332/5
எய்த்த இடை அது கொடியோ துடியோ மிக்க திரு அரை அரவோ ரதமோ – திருப்:913/5
குழையிலே எய்த்த நடையிலே நெய்த்த குழலிலே பற்கள்தனில் ஏமா – திருப்:1085/2
மேல்


எய்த்தார் (2)

பிச்சாய் உச்சாகி போர் எய்த்தார் பத்தார் வில் பொன் கழல் பேணி – திருப்:595/3
சண்டைக்கு எய்த்தார் அமராபதி குடியேற – திருப்:944/14
மேல்


எய்த்திட்டு (1)

அழுங்கு நெஞ்சு உற்று புழங்கு புண்பட்டிட்டு அலைந்தலைந்து எய்த்திட்டு உழல்வேனோ – திருப்:1223/4
மேல்


எய்த்திட (1)

எழில் கமலத்து இணை கழலை தமிழ் சுவையிட்டு இறப்பு அற எய்த்திட
கருணை திறத்து என வைத்து அருள்வாயே – திருப்:1021/7,8
மேல்


எய்த்திடலாமோ (1)

அடுத்து அகப்படு கலவியில் நொந்து எய்த்திடலாமோ – திருப்:1138/8
மேல்


எய்த்திடா (2)

போர்க்கு எய்த்திடா மறலி போல் குத்தி மேவு அசுரர் போய் திக்கெலாம் மடிய வடி வேலால் – திருப்:678/5
பலபல புத்தியாய் கலவியில் எய்த்திடா பரிவொடு தத்தைமார்க்கு இதமாடும் – திருப்:1209/3
மேல்


எய்த்து (15)

தகைத்து ஒருத்தி எய்த்து இங்கு யாக்கை சழங்கலாமோ – திருப்:259/4
அடவி அம் தத்தைக்கு எய்த்து உருகி சென்று அடி படிந்திட்ட பட்டு மயல் கொண்டு – திருப்:309/3
தலை உடம்பு எய்த்து எற்பு தளை நெக்கி இந்த்ரியம் மாறி – திருப்:319/2
துயல் விட்டு செயல் விட்டு துயருற்று உக்கு அயர்வுற்று தொடியர்க்கு இப்படி எய்த்து சுழலாதே – திருப்:336/3
கருமமான பிறப்பு அற ஒரு கதி காணாது எய்த்து தடுமாறும் – திருப்:339/1
ஒரு சிறுவன் மணம் அது செய் போதில் எய்த்து வந்து கிழ வடிவு கொடு முடுகி வாசலில் புகுந்து – திருப்:403/9
எட்டு துட்ட மாதர் பாயல் இச்சையுற்று என் ஆகம் ஆவி எய்த்து நித்தம் மான ஈனம் உறலாமோ – திருப்:630/4
நேமியில் பொருள் தேடி ஓடி எய்த்து உள்ளம் வாடி நீதியில் சிவ வாழ்வை நினையாதே – திருப்:716/2
இன்னணம் எய்த்து அடா மார்க்கம் இன்புறாது என்று – திருப்:811/6
மயல் விளைய அரிவையர்கள் கைப்பட்டு எய்த்து மிக மனம் அழியும் அடிமையை நினைத்து சொர்க்க பதி – திருப்:895/7
கட்டி அணைத்து நக நுதி பட்ட கழுத்தில் இறுகிய கை தலம் எய்த்து வசனம் அற்று உயிர் சோரும் – திருப்:927/3
நரையொடு பல் கழன்று தோல் வற்றி நடை அற மெத்த நொந்து கால் எய்த்து
நயனம் இருட்டி நின்று கோலுற்று நடை தோயா – திருப்:1166/1,2
வேறுபடி பாயலுக்குமே எனது பேதை எய்த்து வேறு படு மேனி சற்றும் அழியாதே – திருப்:1189/3
முறைமை சேர் கெட மைத்து ஆர்வு வார் கடல் முடுகுவோர் என் எய்த்து ஓடி ஆகமும் – திருப்:1192/3
உருக்கி உட்கொள் மாதருக்கு உள் எய்த்து நா உலற்றி உட்கு நாணுடன் மேவி – திருப்:1207/3
மேல்


எய்த்தே (1)

எய்த்தே நத்தா பற்றா மல் தாது இற்றே முக்க கடவேனோ – திருப்:1120/4
மேல்


எய்த்தேன் (1)

கொள் தானக்கு ஊனுக்கா எய்த்தேன் இ தீது அத்தை களைவாய் – திருப்:768/4
மேல்


எய்த (2)

கருப்பு வில் வளைத்து அணி மலர் கணை தொடுத்து இயல் களிப்புடன் ஒளித்து எய்த மத வேளை – திருப்:242/5
புகழ் வனிதை தரு புதல்வ பத்து கொத்து முடி புயம் இருபது அறவும் எய்த சக்ர கை கடவுள் – திருப்:895/11
மேல்


எய்தாமல் (2)

போகம் அதிலே உழன்று பாழ் நரகு எய்தாமல் உன்றன் பூ அடிகள் சேர அன்பு தருவாயே – திருப்:703/4
பார் மிசையிலே உழன்று பாழ் நரகு எய்தாமல் ஒன்று பாத மலர் சேர அன்பு தருவாயே – திருப்:704/4
மேல்


எய்தி (2)

மாக்களை யாரையும் ஏற்றிடு சீலிகள் மா பரிவே எய்தி அனுபோக – திருப்:748/2
ஓர் உருவாகிய தாரக பிரமத்து ஒருவகை தோற்றத்து இரு மரபு எய்தி
ஒன்றாய் ஒன்றி இருவரில் தோன்றி மூவாது ஆயினை – திருப்:1326/1,2
மேல்


எய்திடும் (1)

இதவிய காணிவை ததை என வேடுவன் எய்திடும் எச்சில் தின்று லீலா சலம் ஆடும் தூயவன் மைந்த நாளும் – திருப்:664/3
மேல்


எய்தும் (1)

மையல் எய்தும் ஐய செய்யில் வையில் வெள் வளைகள் ஏற – திருப்:660/6
மேல்


எய்ப்பவர் (1)

புவியில் அன்றைக்கு அற்று எய்ப்பவர் வைப்பு என்று உருகா எப்பொழுதும் – திருப்:318/6
மேல்


எய்ப்பு (1)

எட்டு குல சயிலம் முட்ட தொளைத்து அமரர் எய்ப்பு தணித்த கதிர் வேலா – திருப்:1227/5
மேல்


எய்ப்புண்ட (1)

குன்றோட ஒப்பு என்ற முலை கொடு நின்று ஓலக்கம் செய் நிலை கொடு கொம்பாய் எய்ப்புண்ட இடை கொடு பலரோடும் – திருப்:615/2
மேல்


எய்வான (1)

தோள் இராறு முகம் ஆறு மயில் வேல் அழகு மீது எய்வான வடிவா தொழுது எணா வயனர் – திருப்:784/15
மேல்


எய (1)

சீர் கலை நெகிழ்த்து போர்த்து நூல் இடை நெளித்து காட்டி தீது எய நடித்து பாட்டு குயில் போல – திருப்:235/3
மேல்


எயில் (3)

பைம் தரு வனம் புரந்து அகழ் எயில் புடை சூழும் – திருப்:854/14
எயில் துப்பு ஓவி அமரர் உடல் அவர் தலை மாலை – திருப்:979/10
ஆழி கடைந்து அமுது ஆக்கி அநேகர் பெரும் பசி தீர்த்து அருள் ஆயனும் அன்று எயில் தீப்பட அதி பார – திருப்:1000/6
மேல்


எயிற்றார் (1)

எற்றா வற்றா மட்டாக தீயில் காய் செம் கண் பிறை வாள் எயிற்றார்
கை பாசத்தே கட்டு ஆடி கோபித்து கொடு போ முன் – திருப்:1117/1,2
மேல்


எயிற்றில் (1)

சீறும் அரா எயிற்றில் ஊறிய காளம் விட்ட சீத நிலா எறிக்கும் அனலாலே – திருப்:430/2
மேல்


எயிறு (9)

அமுத உததி விடம் உமிழும் செம் கண் திங்கள் பகவின் ஒளிர் வெளிறு எயிறு துஞ்சல் குஞ்சி – திருப்:23/1
பஞ்சபாதகம் உறு பிறை எயிறு எரி குஞ்சி கூர் விட மதர் விழி பிலவக – திருப்:75/1
எரி சொரி விழியும் இரண்டு வாள் எயிறு இரு பிறை சயிலம் இரண்டு தோள் முகில் – திருப்:386/9
நெடிய உடல் உரு இருள் எழ நிலவு எழ எயிறு சுழல் விழி தழல் எழ எழுகிரி – திருப்:605/13
மேனியும் தேய கதிர் தோற்ற எயிறு உக ஆன் உகும் தீ கை அற சேட்ட விதி தலை – திருப்:608/11
எயிறு கடிபடும் உதடிகள் பதடிகள் எவரோடும் – திருப்:903/2
வயிறு சரி குடல் நரி தின நிணம் அவை எயிறு அலகைகள் நெடுகிய குறளிகள் – திருப்:917/41
இனிது உதவி முனி பகர வட சிகரி மிசை பரிய தனி எயிறு கொண்டு குருநாடர் – திருப்:1095/6
பிறை எயிறு முரண் அசுரர் பேராது பாரில் விழ அதிர எழு புவி உலகம் ஈரேழும் ஓலமிட – திருப்:1140/9
மேல்


எயின் (1)

கரும்பு அமுது முலை குரும்பை குருகு பகரும் பிடியின் நடை எயின் மாதோடு – திருப்:971/2
மேல்


எயினர் (8)

துவாதச புயாசல ஷடாநந வரா சிவ சுதா எயினர் மான் அன்பு உடையோனே – திருப்:201/7
கான் ஆளும் எயினர் தன் சாதி குற மானோடு மகிழ் கருத்தாகி மருள் தரு – திருப்:203/13
இலகிய பிறை என எயினர் சிலை என விலகிய திலத நுதலும் மதி முகமும் – திருப்:572/5
எயினர் மட மானுக்கு மடல் எழுதி மோகித்து இதண் அருகு சேவிக்கும் முருகா விசாகனே – திருப்:641/6
புதல் அறா புன எயினர் கூக்குரல் போகா நாடா பாரா வாரார் அசுர் ஓட – திருப்:1061/5
எயினர் வயினின் முயலும் மயிலை இரு கை தொழுது புணர் மார்பா – திருப்:1066/6
எயினர் குலோத்தமை உடன் மயில் மேல் கடிதே எனது உயிர் காத்திட வரவேணும் – திருப்:1204/4
குருபர சரவணபவ சண்முக குக ஒரு பர வயமியல் எயினர் மகள் சுக – திருப்:1305/1
மேல்


எரி (56)

முப்புரம் எரி செய்த அ சிவன் உறை ரதம் அச்சு அது பொடி செய்த அதி தீரா – திருப்:1/6
எரி படும் பஞ்சு போல மிக கெடும் தொண்டனேனும் இனல்படும் தொந்த வாரி கரி ஏற – திருப்:20/3
மண்டுறும் புகை நீறா வீறா எரி தீயாய் – திருப்:21/10
எரி விடம் நிமிர்ந்த குஞ்சியினில் நிலவொடும் எழுந்த கங்கையும் இதழியொடு அணிந்த சங்கரர் களி கூறும் – திருப்:32/5
பஞ்சபாதகம் உறு பிறை எயிறு எரி குஞ்சி கூர் விட மதர் விழி பிலவக – திருப்:75/1
இட்டே அனற்குள் எரி பட்டான் என தழுவி நீரில் படிந்து விடு பாசத்து அகன்று உனது – திருப்:115/11
எரி புகுத மாறு இல் அண்டர் குடி புகுத மாறுகொண்ட ரகுபதி இராமசந்த்ரன் மருகோனே – திருப்:161/7
புரம் எட்டு எரி எழ விழி கனல் சிந்தி கடினத்தொடு சில சிறு நகை கொண்ட அற்புத – திருப்:176/3
திருவொடு பெயர்ந்து இருண்ட வன மிசை நடந்து இலங்கை திகழ் எரி இடும் குரங்கை நெகிழாத – திருப்:181/5
இருமல் உரோகம் முயலகன் வாதம் எரி குண நாசி விடமே நீரிழிவு – திருப்:243/1
பெரு வயிறு ஈளை எரி குலை சூலை பெரு வலி வேறும் உள நோய்கள் – திருப்:243/3
எனை அடைந்த குட்ட வினை மிகுந்த பித்தம் எரி வழங்கும் வெப்பு வலி பேசா – திருப்:250/1
சினத்தையும் உடல் சங்கரித்து அ மலை முற்றும் சிரித்து எரி கொளுத்தும் கதிர் வேலா – திருப்:269/7
அதிகை வரு புர நொடியினில் எரி செய்த அபிராமி – திருப்:292/10
மதி குளறி உள காசும் அவர்க்கு உதவி மிடியாகி வயிற்றில் எரி மிக மூள அதனாலே – திருப்:299/2
புரமும் எரி எழு நகை அது புரிபவர் புனலும் வளர் மதி புனை சடையினர் அவர் – திருப்:372/11
கடக பயிரவ கயிரவ மலர்களும் எரி தீயும் – திருப்:374/14
படியில் உற்றார் என பலர்கள் பற்றா அடல் படர் எரி கூடு விட்டு அலை நீரில் – திருப்:378/2
எரி சொரி விழியும் இரண்டு வாள் எயிறு இரு பிறை சயிலம் இரண்டு தோள் முகில் – திருப்:386/9
இருவினை மகளிர் மருவிய தெருவில் எரி என வரு சிறு தென்றலாலே – திருப்:390/2
எரி வாய் நரகில் புகுதாதபடிக்கு இரு பாதம் எனக்கு அருள்வாயே – திருப்:393/4
கோள் உலவும் முப்புரத்தை வாள் எரி கொளுத்திவிட்ட கோப நுதல் அ தரத்தர் குருநாதா – திருப்:419/2
செ கரத்தின் மலை முப்புரத்தில் எரி இட்ட சத்தி சிவன் உற்று நத்த மிகு – திருப்:423/11
திரு தரு கலவி மணாளா நமோ நம திரிபுரம் எரி செய்த கோவே நமோ நம – திருப்:470/15
அந்தகன் ஆருயிர் போக பொன் திண் புரமோடு எரி பாய பண்டு – திருப்:491/9
கழுகொடு நரியும் எரி புவி மறலி கமலனும் மிகவும் அயர்வானார் – திருப்:493/3
வேல் அதை எடுத்தும் இந்திரர் மால் விதி பிழைக்க வஞ்சகர் வீடு எரி கொளுத்தி எண் கடல் உண்ட வேலா – திருப்:506/7
திரிபுரம் எரி செயும் இறையவர் அருளிய குமர சமர புரி தணிகையும் மிகும் உயர் – திருப்:525/9
சாந்தம் இல் மோக எரி காந்தி அவா அனிலம் மூண்டு அவியாத சமய விரோத – திருப்:528/1
அள்ளி எரி சிந்த பிள்ளை மதி தென்றல் ஐயம் உது கிண்ட அணையூடே – திருப்:537/2
இடு காட்டில் என்னை எரி ஊட்டும் முன் உன் இரு தாட்கள் தம்மை உணர்வேனோ – திருப்:538/4
தவனப்பட விட்டு உயிர் செக்கில் அரைத்து அணி பற்கள் உதிர்த்து எரி செப்பு உருவை – திருப்:558/5
மரகத கலபம் எரி விடு மயில் மிசை மருவியெ அருமைய இளமை உருவொடு – திருப்:572/47
அத்தி மல உடல் நடத்தி எரி கொள் நிரையத்தின் இடை அடிமை விழலாமோ – திருப்:600/4
இலகு வேலை நீள் வாடை எரி கொள் வேலை மா சூரில் எறியும் வேலை மாறாத திறல் வீரா – திருப்:637/5
திரிபுரத்து எரி புக நகைத்து அருள் சிவன் பங்கு அங்கு இருந்தாள் அருளும் மா முருகா – திருப்:702/15
பரவையூடு எரி பகழியை விடுபவர் பரவுவார் வினை கெட அருள் உதவியெ – திருப்:738/11
அமரர் ஆதியர் இடர் பட அடர் தரு கொடிய தானவர் திரிபுரம் எரி செய்த – திருப்:738/15
அரி அயன் அறியாதவர் எரி புர மூணு அது புக நகை ஏவிய நாதர் – திருப்:740/1
விரி திரை எரி எழ முதல் உற வாங்கு வேல்கார கந்த புவி ஏழும் – திருப்:753/7
பொரு வெற்றி கழை வார் சிலையான் உடல் எரி பட்டு சருகாய் விழவே நகை – திருப்:761/9
பொருப்பு அகம் பொடி பட அரக்கர்தம் பதியோடு புகை பரந்த எரி எழ விடும் வேலா – திருப்:844/5
எரி அணுகு மெழுகு பதமாய் மேவிமேவி இணை இருவர் உடல் ஒருவர் என நாணாது பாயல் மிசை – திருப்:870/5
திலக நுதல் உமை பணி அது செயமகள் கலையின் நடமிட எரி விரி முடியினர் – திருப்:903/13
நானாவித சிவிகை மேலே கிடத்தி அது நாறாது எடுத்து அடவி எரி ஊடே – திருப்:981/3
உகிரின் நுதி கொடு வகிரும் ஒர் அடல் அரி திகிரிதர மரகதகிரி எரி உமிழ் – திருப்:1006/13
எரி எழ முடுகிய சிலையினர் அழகு ஒழுகு இயல் சிறு வினைமகள் – திருப்:1015/11
உக்காரித்து ஏக்கற்று உயிர் நழுவி காய் அ தீ பட்டு எரி உடல் – திருப்:1019/7
பரவை ஊடு எழு விடம் பருகி நீள் பவுரி கொண்டு அலகையோடு எரி பயின்று எருது ஏறி – திருப்:1108/6
திரிபுரம் கனல் நகையால் எரி செய்து பொது நடம்புரி அரனார் இடம் உறை – திருப்:1125/13
மை கரும் கடல் அன்று எரி மண்டிட மெய் க்ரவுஞ்ச சிலம்பு உடல் வெம்பிட – திருப்:1145/9
ஊசலில் கனலாய் எரி காளையர் மறையோர்கள் – திருப்:1146/2
துக்கத்தொடு கொடிது ஒட்டியே அழுது அழல் சுட்ட குடமொடு சுட்டு எரி கனலொடு – திருப்:1158/3
திதம் இல் அவுணர்தம் இருப்பாகிய புரமும் எரி எழ முதல் பூதர – திருப்:1185/13
கச்சு கிழித்த துணி சுற்றி கிடத்தி எரி கத்தி கொளுத்தி அனைவோரும் – திருப்:1227/2
சத தள பார்த்திபற்கு அரி புருஷோத்தமற்கு எரி கனல் ஏற்றவற்கு உணராத ஓர் – திருப்:1248/5
மேல்


எரிக்க (2)

பரதத்தை அடக்கி நடிப்பவர் த்ரிபுரத்தை எரிக்க நகைப்பவர் – திருப்:1178/9
தில தயிலத்து இட்டு ஒக்க எரிக்க திரி பலை சுக்கு திப்பிலி இட்டு – திருப்:1321/5
மேல்


எரிக்கவும் (1)

என்னால் எரிக்கவும் என்னால் நினைக்கவும் என்னால் தரிக்கவும் இங்கு நான் ஆர் – திருப்:904/4
மேல்


எரிக்கும் (3)

எரிக்கும் பிறை என புண்படும் என புன் கவி சில பாடி – திருப்:64/3
நெருப்பையும் எரிக்கும் பொருப்பையும் இடிக்கும் நிறை புகழ் உரைக்கும் செயல் தாராய் – திருப்:269/4
நத்தத்தை சக்ரத்தை பத்மத்தை கை பற்றி பொரும் மாயன் நரிக்கும் அரிக்கும் எரிக்கும் விருப்புற – திருப்:526/11
மேல்


எரிகள் (1)

புக்கு துக்கித்து எரிகள் தத்த வைக்க புகுது பொய்க்கு மெய்க்கு செயலும் உருகாதே – திருப்:1115/3
மேல்


எரிசெய்து (2)

இரதிபதியை எரிசெய்து அருளும் இறைவர் குமர முருகோனே – திருப்:1064/7
திரிபுர மதனை ஒரு நொடி அதனில் எரிசெய்து அருளிய சிவன் வாழ்வே – திருப்:1075/1
மேல்


எரித்த (7)

செரு தெறுத்து எதிர்த்த முப்புரத்து அரக்கரை சிரித்து எரித்த நித்தர் பொன் குமரேசா – திருப்:280/7
தொடுத்த மதன் உரு பொடித்த விழியினர் மிகுத்த புரம் அதை எரித்த நகையினர் – திருப்:444/40
விழித்து காமனை எரித்த தாதையர் குருநாதா – திருப்:649/12
கோட்டை அழித்த அசுரர் பதி கோ என மூட்டி எரித்த பராபர சேகர – திருப்:785/13
காமனை எரித்த தீ நயன நெற்றி காதிய சுவர்க்க நதி வேணி – திருப்:911/5
நிகர் பகர அரியதை விசும்பின் புர த்ரயம் எரித்த பெருமானும் – திருப்:1124/6
பொன் மலை வளைத்து எரித்த கண் நுதல் இடத்தில் உற்ற புண்ணிய ஒருத்தி பெற்ற பெருமாளே – திருப்:1190/8
மேல்


எரித்தவர் (3)

கருத்தினில் நினைத்து அவன் நெருப்பு எழ நுதல் படு கனல் கணில் எரித்தவர் கயிலாய – திருப்:242/6
தறி வளைத்துற நகை பொறி எழ புரம் எரித்தவர் திரு புதல்வ நல் சுனை மேவும் – திருப்:261/7
பொடி படப்பட நெடிய வில் கொடு புரம் எரித்தவர் குருநாதா – திருப்:345/7
மேல்


எரித்தார் (2)

பொறுத்தார் பரித்தார் சிரித்தார் எரித்தார் பொரித்தார் நுதல் பார்வையிலே பின் – திருப்:642/6
அறுத்தார் அயனார் தலையே புரம் எரித்தார் அதிலே புலனார் உயிர் – திருப்:750/11
மேல்


எரித்து (12)

புரத்தையும் எரித்து அம் கயத்தையும் உரித்து ஒண் பொடி பணி என் அப்பன் குருநாதா – திருப்:255/5
புரத்தை சுட்டு எரித்து பற்றலர்க்கு பொன் பத துய்ப்பை புணர்த்து பித்தனை கற்பித்து அருள்வோனே – திருப்:327/6
சிரித்திட்டு அம் புரமே மதனார் உடல் எரித்து கண்ட கபாலியர்பால் உறை – திருப்:459/13
பனித்து உட்க அங்கசற்கு கண் பரப்பி தன் சினத்தில் திண் புரத்தை கண்டு எரித்து பண் – திருப்:461/13
த்ரிபுரத்தை எரித்து அருள் சிற்குணன் நிற்குணன் ஆதி – திருப்:558/14
உலுத்த நீசர்கள் பதைப்ப மா கரி துடிப்ப நீள் கடல் எரித்து சூர் மலை – திருப்:631/11
பலபல தத்துவம் அதனை எரித்து இருள் பரை அரணம் படர் வட அனலுக்கு இரை – திருப்:744/1
மேட்டை எரித்து ஆண்ட சிவலோகன் விடை ஏறி இடமும் கொள் ஆயி – திருப்:756/12
வேலினால் வினை கணங்கள் தூள் அதா எரித்து உன்தன் வீடு தா பரித்த அன்பர் கணமூடே – திருப்:782/3
சூழும் இருள் பாவகத்தை வீழ அழல் ஊடு எரித்து சோதி மணி பீடம் இட்ட மடம் மேவி – திருப்:786/2
கானினில் நடித்து காட்டி ஆலமும் மிடற்றில் காட்டி காமனை எரித்து காட்டி தரு பாலா – திருப்:1176/6
வெகு தி சலதியை எரித்து தூள்பட வினை செய் அசுரர்கள் பதிக்கு உள் பாய்ச்சிய – திருப்:1183/15
மேல்


எரித்தே (1)

காலனை மெய் பாதம் எடுத்தே உதையிட்டே மதனை காய எரித்தே விதியின் தலையூடே – திருப்:1160/5
மேல்


எரிதர (2)

அரி கரி உரித்திட்டு அங்கசன் புரம் எரிதர நகைத்து பங்கயன் சிர – திருப்:462/13
உதரம் எரிதர மருந்திட்டு ஆட்டிகள் உயிரின் நிலைகளை விரித்து சேர்ப்பவர் – திருப்:1183/7
மேல்


எரிதனில் (1)

எரிதனில் இடும் வாழ்வே – திருப்:858/28
மேல்


எரிதாம் (1)

ஆறார் தெச மா மண்டபத்தும் வேதாகமம் ஓதும் தலத்தும் ஆமாறு எரிதாம் இந்தனத்தும் மருளாதே – திருப்:1127/2
மேல்


எரிந்து (5)

இருண்ட குவடு இடி பொடிபட வெகு முகடு எரிந்து மகரம் ஒள் திசை கரி குமுறுக – திருப்:145/11
அரி மகள் மணம் கொண்டு ஏகி எனது இடர் எரிந்து போக அருணையில் விலங்கல் மேவு பெருமாளே – திருப்:434/8
அஞ்சி உன் பத சேவை தந்திடு என வந்த வெம் சினர் காடு எரிந்து விழ – திருப்:457/11
பஞ்ச புலனும் பழைய ரண்டு வினையும் பிணிகள் பஞ்சு என எரிந்து பொடி அங்கமாகி – திருப்:892/1
சிறு நகைபுரிந்து சூரர் கிரி கடல் எரிந்து போக திகழ் அயில் எறிந்த ஞான முருகோனே – திருப்:1322/6
மேல்


எரிபட (2)

பருத்த அசுரர்கள் உடன் மலை துஞ்ச கொதித்த அலை கடல் எரிபட செம்பொன் – திருப்:140/11
புகைத்த அழலை கொடு திரிபுரம் எரிபட நகைத்தவருக்கு இடம் உறைபவள் வலைமகள் – திருப்:291/9
மேல்


எரிமூட்டி (1)

இறுதி இடுகாட்டில் அழுது தலைமாட்டில் எரிய எரிமூட்டி இடுமாறு – திருப்:1089/2
மேல்


எரிய (14)

பருவரல் செய் புரம் எரிய விண்டிடும் செம் கணன் கங்கை மான் வாழ் – திருப்:52/12
மண்டி எரிய விண்டு புனலில் வஞ்சம் ஒழிய விழ ஆவி – திருப்:84/2
திரிபுரம் எரிய வேழ சிலை மதன் எரிய மூரல் திரு விழி அருள் மெய் ஞான குருநாதா – திருப்:124/5
திரிபுரம் எரிய வேழ சிலை மதன் எரிய மூரல் திரு விழி அருள் மெய் ஞான குருநாதா – திருப்:124/5
நெறிய கிரி கடல் எரிய உருவிய கதிர் வேலா – திருப்:146/10
அரிய திரிப்புரம் எரிய விழித்தவன் அயனை முடி தலை உரியும் மழு கையன் – திருப்:263/13
நெற்றி விழி பட்டு எரிய நட்டமிடும் உத்தமர் நினைக்கும் மனம் ஒத்த கழல் வீரா – திருப்:302/5
விரி தலம் எரிய குலகிரி நெரிய விசை பெறு மயிலில் வருவோனே – திருப்:493/6
சிவ சுடர் அதனை பாவை மணம் என மருவி கோல திரிபுரம் எரிய தீயில் நகை மேவி – திருப்:517/2
கதற கல் சூரை கார் கடல் எரிய திக்கு ஊறில் பாழ்பட – திருப்:776/9
கணகண என எரிய உடல் சுட்டு கக்ஷியவர் வழியே போய் – திருப்:895/4
பொருவில் மலை அரையன் அருள் பச்சை சித்ர மயில் புரம் எரிய இரணிய தனு கை பற்றிய இயல் – திருப்:895/9
இறுதி இடுகாட்டில் அழுது தலைமாட்டில் எரிய எரிமூட்டி இடுமாறு – திருப்:1089/2
திரிபுரம் எரிய நகைத்து காலனை உதைபட மதனை அழித்து சாகர – திருப்:1135/9
மேல்


எரியது (1)

எரியது என்றும் ருத்ரன் சிறந்த அநுமன் என்றும் ஒப்பற்ற அண்டர் – திருப்:9/11
மேல்


எரியவே (1)

எரியவே மலம் ஒழியவே சுடர் இலகு மூலக ஒளி மேவி – திருப்:496/2
மேல்


எரியா (1)

சாகரம் அன்று எரியா கொடு சூரர் உகும்படியா திணி வேலை உரம் பெற ஓட்டிய பெருமாளே – திருப்:999/8
மேல்


எரியிடை (2)

எடுமின் யாக்கையை என இடுகாட்டு எரியிடை கொடு போய் தமர் சுடு நாளில் – திருப்:1204/3
வர விட வரும் உடல் எரியிடை புகுதரு வாதை தரங்கம் பிறவா முன் – திருப்:1263/3
மேல்


எரியில் (3)

நிகரில் மதன் தேர் குன்று அற்று எரியில் விழுந்து ஏர் பொன்ற சிறிது – திருப்:67/11
ஆலம் உண்ட கழுத்தினில் அக்கும் தேவர் என்பு நிரைத்து எரியில் சென்று – திருப்:152/13
காக்கைக்கு நாய் கழுகு பேய்க்கு அக்கமான உடல் காட்டத்தில் நீள் எரியில் உற வானில் – திருப்:678/2
மேல்


எரியிலிட (1)

செடம் இதனை எடும் எடுமின் என்று கொண்டு அன்புடன் சுடலை மிசை எரியிலிட வெந்து பின் சிந்திடும் – திருப்:1163/7
மேல்


எரியின் (1)

எரியின் மேனி நீறாடு பரமர் பாலில் வாழ்வான இமயமாது மா சூலி தரு பாலா – திருப்:1054/5
மேல்


எரியுண்டு (1)

இருள் வஞ்ச கிரி அவுணர் உடன் எங்கள் இருவினையும் எரியுண்டு பொடிய அயில் விடுவோனே – திருப்:1249/7
மேல்


எரியும் (6)

திரியும் நரியும் எரியும் உரிமை தெரிய விரவி அணுகாதே – திருப்:129/3
இறுகு மணி முலை மருவு தரளமும் எரியும் உமிழ் மதி நிலவாலே – திருப்:404/1
முடிவிலாதது ஓர் வடக்கில் எரியும் ஆலம் ஆர்பு இடத்து முழுகி ஏறி மேல் எறிக்கும் நிலவாலே – திருப்:647/2
பரிவு அற்று எரியும் நெஞ்சில் முகிலின் கரிய கொண்டை படு புள் பவனம் முன்றில் இயல் ஆரும் – திருப்:803/2
சரியும் அவல யாக்கையுள் எரியும் உரிய தீ பசி தணிகை பொருடு இராப்பகல் தடுமாறும் – திருப்:1055/1
எரியும் உந்தியினாலே மாலே பெரிதாகி – திருப்:1133/2
மேல்


எரியுறு (1)

எரியுறு மெழுகு என தனி மனம் அடைய நெக்கு இனிமையொடு உருக விட்டு அவமே யான் – திருப்:1259/3
மேல்


எரியே (2)

சதிகாரர் விடக்கு அதிலே திரள் புழுவாக நெளித்து எரியே பெறு – திருப்:742/7
வீட்டில் அடைத்து எரியே இடு பாதகன் நாட்டை விடுத்திடவே பல சூதினில் – திருப்:785/9
மேல்


எரியை (2)

இயலை தரு கானகம் முயலை தரு மேனியில் எரியை தரு மா மதி நிலவாலே – திருப்:396/2
மருவும் உயிரை நோக்கமும் எரியை உமிழ ஆர்ப்பவர் உடனும் இயமன் மாட்டிட அணுகா முன் – திருப்:1056/2
மேல்


எரிவன (1)

திகுதிகு என எரிவன அனல் நகையொடு முனிவார்தம் – திருப்:368/14
மேல்


எருக்கம் (1)

பந்தித்து எருக்கம் தோட்டினை இந்து சடை கண் சூட்டு உமை பங்கில் தகப்பன் தாள் தொழு குருநாதா – திருப்:594/5
மேல்


எருக்கு (6)

வால மா மதி மத்தம் எருக்கு அறுகு ஆறு பூளை தரித்த சடை திரு – திருப்:113/9
எருக்கு ஆர் தாளி தும்பை மரு சேர் போது கங்கையினை சூடு ஆதி நம்பர் புதல்வோனே – திருப்:711/5
எருக்கு மாலிகை குவளையின் நறு மலர் கடுக்கை மாலிகை பகிரதி சிறு பிறை – திருப்:838/11
செடைக்குள் பூளை மதியம் இதழி வெள் எருக்கு சூடி குமர வயலியல் – திருப்:979/15
கொண்ட சித்ர கலா சூடிகை இண்டு எருக்கு அணி காகோதர குண்டல அத்தர் பினாகாயுதருடன் ஏய – திருப்:1159/6
பூளை எருக்கு மதி நாக பூணர் அளித்த சிறியோனே – திருப்:1294/3
மேல்


எருக்கும் (1)

பார மேரு வளைக்கும் பாணியார் சடையில் செம்பாதி சோமன் எருக்கும் புனைவார்தம் – திருப்:1032/5
மேல்


எருத்தில் (1)

எருத்தில் ஏறிய இறையவர் செவி புக உபதேசம் – திருப்:109/5
மேல்


எருத்து (1)

காசினியில் காண இரப்பு ஓர் மதியை சூடி எருத்து ஏறி வகித்து ஊரு திரை கடல் மீதில் – திருப்:1160/6
மேல்


எருதில் (1)

கருதொணாத ஞானாதி எருதில் ஏறு காபாலி கடிய பேயினோடு ஆடி கருதார் வெம் – திருப்:1048/7
மேல்


எருது (5)

பழ மறை மொழி பங்கயன் இமையவர் தம் பயம் அற விடம் உண்டு எருது ஏறி – திருப்:389/6
அலட்டினால் பிணை எருது என மயல் எனும் நரகினில் சுழல்வேனோ – திருப்:959/6
பரவை ஊடு எழு விடம் பருகி நீள் பவுரி கொண்டு அலகையோடு எரி பயின்று எருது ஏறி – திருப்:1108/6
எழில் மிக்கிட வேணியில் வந்து உற எருது ஏறி – திருப்:1139/10
கல் சாபம் சார்த்தும் கரதலன் எருது ஏறி – திருப்:1184/10
மேல்


எருமை (4)

கரிய பெரிய எருமை கடவு கடிய கொடிய திரிசூலன் – திருப்:129/1
முட்ட ஓட்டி மிக எட்டும் மோட்டு எருமை முட்டர் பூட்டி எனை அழையா முன் – திருப்:298/3
இல்லும் இளையோரும் மெல்ல அயலாக வல் எருமை மாய சமனாரும் – திருப்:530/3
கரிய இரு கோட்டு முரண் எருமை மோட்டர் கயிறு இறுக மாட்டி அழையா முன் – திருப்:1089/3
மேல்


எருமையில் (1)

எருமையில் ஏறி தருமனும் வாவுற்று இறுகிய பாசக்கயிறாலே – திருப்:1082/3
மேல்


எருவாய் (1)

எருவாய் கருவாய் தனிலே உருவாய் இதுவே பயிராய் விளைவாகி – திருப்:847/1
மேல்


எருவையொடு (1)

எருவையொடு கொடி கெருடனும் வெளி சிறிது இடம் இலை என உலவிட அலகையின் – திருப்:1007/9
மேல்


எல் (5)

திடம் உள முகுந்தர் கஞ்சன் வர விடும் எல் வஞ்சகங்கள் செறிவுடன் அறிந்து வென்ற பொறியாளர் – திருப்:181/6
மதனம் முன் தரி சண்டமாருதம் இரு குணம் பொறில் அஞ்சு எல் ஓர் தெரு – திருப்:511/3
படர்கள் முழுவதும் அகன்று உள் பரிவினொடு துதி புகன்று எல் பத உகளம் மிசை வணங்கற்கு அருள்வாயோ – திருப்:618/4
எல் பணி அராவை மிதித்து வெட்டி துவைத்து பற்றிய கராவை இழுத்து உரக்க கிழித்து – திருப்:848/9
எத்தி குறத்தி இரு முத்த தன கிரியை எல் பொன் புயத்தில் அணிவோனே – திருப்:1227/6
மேல்


எல்லாம் (2)

காரண காரியங்கள் ஆனது எல்லாம் ஒழிந்து யான் எனும் மேதை விண்டு பாவகமாய் இருந்து – திருப்:82/5
ஆரணசார மந்திர வேதம் எல்லாம் விளங்க ஆதிரையானை நின்று தாழ்வன் எனா வணங்கும் – திருப்:82/9
மேல்


எல்லுக்கும் (1)

அல்லுக்கும் ஆற்றின் எல்லுக்கும் மேல் புல்கு எல்லை படா கருணை வேளே – திருப்:535/6
மேல்


எல்லை (7)

மருள் காட்டி நல்குரவு காட்டும் இல்ல இடுகாட்டின் எல்லை நடவாத – திருப்:477/3
அல்லுக்கும் ஆற்றின் எல்லுக்கும் மேல் புல்கு எல்லை படா கருணை வேளே – திருப்:535/6
இடர்படும் அடிமை உளம் உரை உடலொடு எல்லை விட ப்ரபஞ்ச மயல் தீர – திருப்:656/3
எனது அற நினது கழல் பெற மவுன எல்லை குறிப்பது ஒன்று புகல்வாயே – திருப்:656/4
வளர் புவி எல்லை அளவிடும் தொல்லை மரகத நல்ல மயில் வீரா – திருப்:659/6
சொல்ல அறியேனை எல்லை தெரியாத தொல்லை முதல் ஏது என்று உணரேனை – திருப்:662/3
தொல் வியாளத்து வளர் செல்வர் யாகத்து அரையன் எல்லை காணற்கு அரியர் குருநாதா – திருப்:1232/6
மேல்


எல்லைக்கும் (2)

எல்லைக்கும் ஆரணங்கள் சொல்லி தொழா வணங்கும் எல்லைக்கும் வாவி நின்றன் அருள் நாமம் – திருப்:533/3
எல்லைக்கும் ஆரணங்கள் சொல்லி தொழா வணங்கும் எல்லைக்கும் வாவி நின்றன் அருள் நாமம் – திருப்:533/3
மேல்


எல்லையில் (1)

கல் அசல மங்கை எல்லையில் விரிந்த கல்வி கரை கண்ட புலவோனே – திருப்:537/5
மேல்


எலா (3)

போகம் எலா நிறைத்து மோக விடாய் மிகுத்த பூவையை நீ அணைக்க வரவேணும் – திருப்:430/4
எடாத சுமையே சுமந்து எணாத கலியால் மெலிந்து எலா வறுமை தீர அன்று உன் அருள் பேணேன் – திருப்:579/2
ஆலில் நின்று உலகோர் நிலையே பெற மா நிலங்கள் எலா நிலையே தரு – திருப்:727/13
மேல்


எலாம் (29)

காரண காரிய லோக ப்ரபஞ்ச சோகம் எலாம் அற வாழ்வுற நம்பி – திருப்:69/7
நீசர்கள்தமோடு எனது தீ வினை எலாம் மடிய நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா – திருப்:114/6
பிறகு எலாம் விழு குழல் கங்குல் ஆரவெ வரும் மானார் – திருப்:178/4
கன பொருள் எலாம் இழந்து மயலில் மிகவே அலைந்த கசடன் எனை ஆள உன்றன் அருள்தாராய் – திருப்:195/4
சேடன் சொக்கிட வேலை கடாகம் எலாம் அஞ்சுற்றிடவே அசுரார் கிரி – திருப்:196/11
இகழ வாசமுற்ற தலை எலாம் வெளுத்து இளமை போய் ஒளித்து விடுமாறு – திருப்:229/3
வேதனையிலே மிகுத்த பாதகனுமாய் அவத்தில் மேதினி எலாம் உழற்றும் அடியேனை – திருப்:417/3
திகழ்வோடு இருவோரும் ஒரு ரூபமதாய் திசை லோகம் எலாம் அனுபோகி – திருப்:421/2
தவ லோகம் எலாம் முறையோ எனவே தழல் வேல் கொடுபோய் அசுராரை – திருப்:421/5
மணம் எலாம் உற்ற நறை கமல போதும் தொடை என் வளமை ஆர்பு கதலி சேரு செம்பொன் உடை ரம்பை மாதர் – திருப்:495/9
வசனமாய் பொத்தி இடை துவள மோகத்து உள் அமிழ் வசம் எலாம் விட்டும் அற வேறு சிந்தனையை தந்து ஆள்வாய் – திருப்:495/12
அருவி பாய இன் அமுதம் ஊற உன் அருள் எலாம் எனது அளவாக – திருப்:496/3
சித்து எலாம் ஒருமித்து உனது ஆறு இனம் வைத்து நாயென் அருள்பெறவே பொருள் – திருப்:514/7
பூதலம் எலாம் அலைந்து மாதருடனே கலந்து பூமிதனில் வேணும் என்று பொருள் தேடி – திருப்:703/3
குருதி ஆறு எழ வீதி எலாம் மலர் நிறைவதாய் விட நீறு இடவே செய்து – திருப்:837/13
வழவழ என உமிழ் அமுது கொழகொழ என ஒழுகி விழ வாடி ஊன் எலாம் நாடி பேதமாய் – திருப்:858/19
கண்டபேரை எலாம் அவாவினில் கொணர்ந்து வண் பயோதர பார மேருவை திறந்து – திருப்:885/3
முகம் எலாம் நெய் பூசி தயங்கு நுதலின் மீதிலே பொட்டு அணிந்து முருகு மாலை ஓதிக்கு அணிந்த மட மாதர் – திருப்:962/1
செகம் எலாம் உலாவி கரந்து திருடனாகியே சற்று உழன்று திமிரனாகி ஓடி பறந்து திரியாமல் – திருப்:962/3
பாவியார்க்குள் எலாம் மா துரோகனை மண்ணின் மீதில் – திருப்:993/6
பூதரத்து எலாம் வாழ்வாய் நமோ நம ஆறு இரட்டி நீள் தோளா நமோ நம – திருப்:994/7
கருதியே மெத்த விடம் எலாம் வைத்த கலக வாள் ஒத்த விழி மானார் – திருப்:1084/1
பண்பு எலாம் மிகுதி பொங்கு இன்ப யானையை மணந்து அன்பின் ஓர் அகம் அமர்ந்திடுவோனே – திருப்:1103/6
படி எலாம் முடிய நின்று அருளும் மால் உதவும் பங்கயனும் நான்மறையும் உம்பரும் வாழ – திருப்:1108/5
வேடம் எலாம் உக சங்க பாடலொடு ஆடல் பயின்ற வேணியர் நாயகி தந்த பெருமாளே – திருப்:1264/8
மட மாதர் ஆசை கொண்டு புவி மீதிலே மயங்கி மதி சீர் எலாம் அழிந்து கொடிதான – திருப்:1271/2
தினை வேடர் காவல் தங்கு மலை காடு எலாம் உழன்று சிறு பேதை கால் பணிந்த குமரேசா – திருப்:1271/5
பார் எலாம் ஏசிய பண்பினாலே பாவியேன் ஆவி மயங்கலாமோ – திருப்:1303/2
பூ உலகு எலாம் அடங்க ஓர் அடியினால் அளந்த பூவை வடிவான் உகந்த மருகோனே – திருப்:1311/6
மேல்


எலுப்பு (7)

சுத்திய நரப்புடன் எலுப்பு உறு தசை குடலொடு அப்பு நிணம் சளி வலிப்புடன் இரத்தகுகை – திருப்:217/1
எலுப்பு நாடிகள் அப்பொடு இரத்தமொடு அழுக்கு மூளைகள் மச்சொடு கொள் புழு – திருப்:248/1
எலுப்பு சுக்கிலம் கத்தம் தடி தொக்கு கடத்தை பெற்று எடுத்து பற்று அடுத்த தற்பத்து உழலாதே – திருப்:323/2
இறைச்சி பற்று இரத்தத்து இட்டு இசைக்கு ஒக்க பரப்பப்பட்டு எலுப்பு கட்டளை சுற்றி சுவர் கோலி – திருப்:325/1
எலுப்பு தோல் மயிர் நாடி குழாம் மிடை இறுக்கு சீ புழுவோடு அடை மூளைகள் – திருப்:485/1
எலுப்பு மாலிகை புனை சடிலவன் அருள் புதல்வோனே – திருப்:838/12
எலுப்பு கோவை அணியும் அவர் மிக அதிர்த்து காளி வெருவ நொடியினில் – திருப்:979/11
மேல்


எலும்பால் (1)

மலம் தோல் சலம் தேற்று எலும்பால் கலந்து ஈட்டிடும் கூட்டினில் தங்கிடு மாயம் – திருப்:1270/1
மேல்


எலும்பு (13)

அழுகு பிணி கொண்டு விண்டு புழு உடல் எலும்பு அலம்பும் அவல உடலம் சுமந்து தடுமாறி – திருப்:30/2
குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு எலும்பு அணி சரி தசை ஈரல் குடல் நெதி – திருப்:145/1
தீது உள குணங்களே பெருகு தொந்த மாயையில் வளர்ந்த தோல் தசை எலும்பு
சேரிடு நரம்பு தான் இவை பொதித்து நிலை காணா – திருப்:158/3,4
பிறை கரந்தை கொத்து பணி மத்தம் தலை எலும்பு அப்பு கொக்கு இறகு அக்கம் – திருப்:315/9
எலும்பு சிந்திடும் பங்கம் செயும் வேலா – திருப்:464/12
உயர் நரம்பொடு எலும்பு மா முடி சிந்தி வீழ – திருப்:511/14
உறக்கம் வரும் அளவில் எலும்பு குலுக்கி விடு இருமல் தொடங்கி – திருப்:524/5
தோல் எலும்பு சீ நரம்பு பீளை துன்று கோழை பொங்கு சோரி பிண்டமாய் உருண்டு வடிவான – திருப்:715/1
நிணமொடு குருதி நரம்பு மாறிய தசை குடல் மிடையும் எலும்பு தோல் இவை – திருப்:745/1
இரத்தமும் சியும் மூளை எலும்பு உள் தசை பசும் குடல் நாடி புனைந்திட்டு – திருப்:843/1
மாண்டார் எலும்பு அணியும் சடை ஆண்டார் இறைஞ்ச மொழிந்ததை – திருப்:1188/1
ஊன் ஏறு எலும்பு சீசீ மலங்களோடே நரம்பு கசுமாலம் – திருப்:1221/1
குறைவது இன்றி மிக்க சலம் எலும்பு அது உற்ற குடிலில் ஒன்றி நிற்கும் உயிர் மாயம் – திருப்:1236/1
மேல்


எலும்புகள் (1)

மூளை எலும்புகள் நாடி நரம்புகள் வேறு படும் தழல் முழுகாதே – திருப்:790/3
மேல்


எலும்பை (1)

பரிய குடர் பழு எலும்பை பிடுங்க ரண துங்க காளி – திருப்:106/14
மேல்


எவ்வகையும் (1)

எவ்வம் என நாடி உய் வகை இலேனை எவ்வகையும் நாமம் கவியாக – திருப்:662/2
மேல்


எவ்வம் (1)

எவ்வம் என நாடி உய் வகை இலேனை எவ்வகையும் நாமம் கவியாக – திருப்:662/2
மேல்


எவ்வுயிர் (1)

மங்கலை லோகாலோகி எவ்வுயிர் பாலும் – திருப்:998/10
மேல்


எவர் (3)

நேராலே தான் நின்று பிலுக்கிகள் எவர் மேலும் – திருப்:626/4
விலையில் தமிழ் சொற்கு உன் போல் உதாரிகள் எவர் என மெத்த கொண்டாடி வாழ்வு எனும் – திருப்:827/5
வரம் தராவிடில் பிறர் எவர் தருவாரே மகிழ்ந்து தோகையில் புவி வலம் வருவோனே – திருப்:953/3
மேல்


எவர்க்கும் (5)

பர பதம் பற்றப்பெற்ற எவர்க்கும் பரவசம் பற்றி பற்று அற நிற்கும் – திருப்:313/7
சுரும்பு இக்கு பத்ரை எவர்க்கும் தெரியாத – திருப்:313/12
தெரிவை அம் துர்க்கி சத்தி எவர்க்கும் தெரி அரும் சுத்த பச்சை நிற பெண் – திருப்:315/15
குறியவன் செப்பப்பட்ட எவர்க்கும் பெரியவன் கற்பிக்கப்படு சுக்ரன் – திருப்:316/9
கவுரி அம்பைக்கு புத்ர எவர்க்கும் பெருமாளே – திருப்:317/16
மேல்


எவர்கள் (1)

உடையவர்கள் ஏவர் எவர்கள் என நாடி உள மகிழ ஆசுகவி பாடி – திருப்:245/1
மேல்


எவர்களும் (2)

எவர்களும் சிதம் மால் கொள்ளும் மாதர்கள் வலையாலே – திருப்:198/6
இரவியும் ஆகாச பூமியும் விரவிய தூள் ஏற வானவர் எவர்களும் ஈடேற ஏழ் கடல் முறையோ என்று – திருப்:584/5
மேல்


எவராகிலும் (1)

அடியார் மனம் சலிக்க எவராகிலும் பழிக்க அபராதம் வந்து கெட்ட பிணி மூடி – திருப்:1203/1
மேல்


எவராயினும் (1)

என விழுந்திடும் வார் முலை மேல் துகில் அலையவும் திரிவார் எவராயினும்
இளகு கண் சுழல் வார் விலை வேசியர் வலைவீசும் – திருப்:852/3,4
மேல்


எவராலும் (3)

ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவர் எவராலும் – திருப்:359/2
இளக இடை துவள வளை பூசல் இட்டு இரங்க எவராலும் – திருப்:403/2
சுருதியூடு கேளாது சரியையாளர் காணாது துரிய மீது சாராது எவராலும்
தொடரொணாது மா மாயை இடை புகாது ஆனாத சுக மகோததீ ஆகி ஒழியாது – திருப்:1049/1,2
மேல்


எவரும் (5)

எவரும் இந்த வர்க்கத்தில் வந்து புனம் மேவ – திருப்:9/12
ஆறாறின் அதிகம் அக்க்ராயம் அநுதினம் யோகீசர் எவரும் எட்டாத பர துரியாதீதம் – திருப்:203/3
தனம் அவத்தினில் இறைத்து எவரும் உற்று இகழ்வுற திரிவேனை – திருப்:668/6
படிய மனதில் வைத்து உறுதி சிவம் மிகுத்து எவரும் மகிழுற தரும நெறியில் மெய் – திருப்:671/3
எனது யானும் வேறாகி எவரும் யாதும் யான் ஆகும் இதய பாவனாதீதம் அருள்வாயே – திருப்:1045/4
மேல்


எவரேனும் (6)

வாற பேர் பொருள் கண்டு விரும்பிகள் எவரேனும் – திருப்:88/4
மன்றிடை ஆடி மருள் கொடுக்கவும் எவரேனும் – திருப்:353/6
தோலை பூசி மினுக்கி உருக்கிகள் எவரேனும் – திருப்:366/6
இரும்பில் பற்றிய கூர் விழி மாதர்கள் எவரேனும் – திருப்:489/4
சோதி வளர்வன கொங்கையும் அம் கையும் எவரேனும் – திருப்:916/6
காம சாத்திர வாய் பாடா ஏணிகள் எவரேனும் – திருப்:920/2
மேல்


எவரையும் (4)

தளர விடுபவர் தெருவினில் எவரையும் நகை ஆடி – திருப்:43/4
வெடிபட எவரையும் விஞ்சி வேல் இடு நஞ்சு போல – திருப்:387/6
எவரையும் அளவி போய் அணாப்பவும் நினைபவர் அளவில் காதல் நீக்கி என் – திருப்:778/7
அங்கு உள நிட்டூர மாய விழி கொடு வஞ்ச மனத்து ஆசை கூறி எவரையும்
அன்புடை மெய் கோல ராக விரகினில் உறவாடி – திருப்:807/5,6
மேல்


எவரொடும் (1)

தெருவினில் மரம் என எவரொடும் உரை செய்து திரி தொழில் அவம் அது புரியாதே – திருப்:523/3
மேல்


எவரோடும் (6)

கழுவு சரி புழுகு ஒழுகிய குழலினர் எவரோடும் – திருப்:43/2
தேடு பரிசி கன நீதி நெறி முறைமை சீர்மை சிறிதுமிலி எவரோடும் – திருப்:159/2
விசித்ர மேற்படு முலையினும் நிலையினும் எவரோடும் – திருப்:562/4
குதித்து அரங்கு ஏறு நடனிகள் எவரோடும் – திருப்:880/2
ஆல விழி காட்டி ஓசை மொழி காட்டி ஆதரவு காட்டி எவரோடும் – திருப்:901/2
எயிறு கடிபடும் உதடிகள் பதடிகள் எவரோடும் – திருப்:903/2
மேல்


எவன் (2)

நான் ஆரு நீ எவன் எனாமல் எனது ஆவி கவர் சீர் பாதமே கவலையாயும் உனவே நிதமும் – திருப்:806/7
அவன் எவன் ஆதாரம் ஏது என இதன் உளனோ ஓது நீ என – திருப்:1134/11
மேல்


எவைகளும் (2)

கொஞ்சம் தங்கு இன்பம் தந்து எந்தன் பொருள் உளது எவைகளும் நயமொடு கவர்பவர் மயலாலும் – திருப்:150/6
இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே – திருப்:1307/3
மேல்


எவையெவை (1)

அடியவர் இச்சையில் எவையெவை உற்றன அவை தருவித்து அருள் பெருமாளே – திருப்:722/8
மேல்


எழ (153)

கொட்புற்று எழ நட்பு அற்ற அவுணரை வெட்டி பலி இட்டு குலகிரி குத்துப்பட ஒத்து பொர வல பெருமாளே – திருப்:6/8
அணைத்தும் அங்கையின் அடிதொறும் நகம் எழ உதட்டை மென்று பல் இடு குறிகளும் இட – திருப்:7/3
திரள் குவித்து அங்கண் பொட்டு எழ வெட்டும் கொலை வேடர் – திருப்:16/14
தழல் எழ வென்றார்க்கு அன்று அற்புதமாக – திருப்:26/12
நேமி சூரொடு மேரு தூள் எழ நீள காள புயங்க கால – திருப்:59/5
புண்டரிகர் அண்டமும் கொண்ட பகிரண்டமும் பொங்கி எழ வெம் களம் கொண்டபோது – திருப்:62/5
பஞ்சபாதக தாருக தண்டன் நீறு எழ வானவர் பண்டு போல அமராவதி குடியேற – திருப்:103/5
பங்கயாசனர் கேசவர் அஞ்சலே என மால் வரை பங்க நீறு எழ வேல் விடும் இளையோனே – திருப்:103/6
இகல் படு நெட்டு ஊர் பொட்டு எழ இள நகை இட்டே சுட்டு அருள் – திருப்:104/13
உதயம் எழ இருள் விடிந்து அக்கணம்தனில் இருதய கமலம் முகிழம் கட்டு அவிழ்ந்து – திருப்:106/5
புழுகு எழ மணந்த குறமகள் குரும்பை பொர முகை உடைந்த தொடை மார்பா – திருப்:120/6
சுரர் பதி அயனும் மாலும் முறையிட அசுரர் கோடி துகள் எழ மெய்ஞ்ஞான அயிலோனே – திருப்:124/7
புனல் ஏழும் மங்க வெற்பொடு சூர் சிரங்கள் பொட்டு எழ வேல் எறிந்த உக்கிர வீரா – திருப்:143/6
சாடு குன்று அது பொட்டு எழ மற்றும் சூரனும் பொடி பட்டிட யுத்தம் – திருப்:152/11
புரம் எட்டு எரி எழ விழி கனல் சிந்தி கடினத்தொடு சில சிறு நகை கொண்ட அற்புத – திருப்:176/3
அகம் மகிழ விதமான நகை அமுதம் என ஊறல் அசடர் அகம் எழ ஆகி மிகவே உண்டு – திருப்:185/3
முருகு செறி குழல் அவிழ முலை புளகம் எழ நிலவு முறுவல் தர விரகம் எழ அநுராகம் – திருப்:190/1
முருகு செறி குழல் அவிழ முலை புளகம் எழ நிலவு முறுவல் தர விரகம் எழ அநுராகம் – திருப்:190/1
அரவம் மலி கடல் விடம் அமுதுடன் எழ அரி அயனும் நரை இபன் முதல் அனைவரும் – திருப்:191/9
தங்க புளகிதம் எழ இரு விழி புனல் குதி பாய – திருப்:206/6
திமிர மிகு சிந்து வாய்விட சிகரிகளும் வெந்து நீர் எழ திகிரி கொள் அநந்தம் சூடிகை திருமாலும் – திருப்:211/6
மிகுத்த வண் சிலை நுதல் மிசை திலதமொடு அசைத்த பொன் குழை அழகு எழ முக ஒளி – திருப்:237/3
அநுதின மொழி தர அசுரர்கள் கெட அயில் அனல் என எழ விடும் அதி வீரா – திருப்:240/2
சமைத்து உரைத்து இமைப்பினில் சடக்கென படுத்து எழ சறுக்கும் இ பிறப்பு பெற்றிடலாமோ – திருப்:241/4
பொருக்கு எழ கடல் பரப்பு அரக்கர் கொத்து இறப்புற பொருப்பினில் பெருக்க உற்றிடு மாயம் – திருப்:241/5
கருத்தினில் நினைத்து அவன் நெருப்பு எழ நுதல் படு கனல் கணில் எரித்தவர் கயிலாய – திருப்:242/6
தறி வளைத்துற நகை பொறி எழ புரம் எரித்தவர் திரு புதல்வ நல் சுனை மேவும் – திருப்:261/7
குருதி கக்கி அதிர்த்து விழ பொரு நிசிசர படை பொட்டு எழ விக்ரம – திருப்:281/11
முலை புளகம் எழ அம் கை மருவு வளை கொஞ்ச முகில் அளகம் அகில் பொங்க அமுதான – திருப்:295/1
முலை புளகம் எழ வளைகள் சத்திக்க முத்த மணி முறுவல் இள நிலவு தர மெத்த தவித்த சில – திருப்:296/3
பொருப்பு இரு கூறும்பட கடல்தானும் பொருக்க எழ வானும் புகை மூள – திருப்:301/6
திசைமுகன் தட்டுப்பட்டு எழ வற்கும் சிகரியும் குத்துப்பட்டு விழ தெண் – திருப்:319/13
சிதறி நின்று எட்டி பொட்டு எழ வெட்டும் பெருமாளே – திருப்:319/16
அடித்து செற்று இடித்து பொட்டு எழ பொர்ப்புப்பட குத்திட்டு அலைத்து சுற்று அலை தெற்று கடல் மாய – திருப்:326/6
களை அற மீது ஊர்ந்து எழ மதன விடாய் போம்படி கன இய வார் ஏந்தின இளநீர் தோய்ந்து – திருப்:338/2
சீசி முப்புர காடு நீறு எழ சாடி நித்திரை கோசம் வேர் அற – திருப்:343/1
கருதலர் திரிபுரம் மாண்டு நீறு எழ மலை சிலை ஒரு கையில் வாங்கு நாரணி – திருப்:365/9
அசகம் முலை புளகிதம் எழ அமளியில் அமளி பட அநவரதமும் அவசமொடு – திருப்:368/3
முனை பெற வளைய அணைந்த மோகர நிசிசரர் கடகம் முறிந்து தூள் எழ
முகில் என உருவம் இருண்ட தாருகன் அஞ்ச மீன – திருப்:387/9,10
தாள இயல் சோதி நிற காலின் எழ கோலி எடு தாபரம் வைத்து ஆடுபவர்க்கு ஒரு சேயே – திருப்:395/6
லகரி பெருக அதரமுமே அருத்தி முறையே அருந்த உரை எழ பரிவாலே – திருப்:398/6
முறுகு திரிபுரம் முறுகு கனல் எழ முருவல் உடையவர் குருநாதா – திருப்:404/5
சவடு உற பக்க பழு ஒத்தி புகை எழ விழிகள் உள் செக்கச்சிவத்து குறளிகள் – திருப்:408/11
அழகிய மா பாகசாதனன் அமரரும் ஊர் பூத மாறு செய் அவுணர் தம் மா சேனை தூள் எழ விளையாடி – திருப்:416/7
நீடு கனக தலத்தை ஊடுருவி மற்ற வெற்பு நீறு எழ மிதித்த நித்த மனதாலே – திருப்:419/3
செம்பொன் கர கமலம் பத்திரு தலம் அம் பொன் சசி எழ சந்த பல படை – திருப்:444/45
செம் கையும் சிரத்தோடு பங்கு எழ அந்தகன் புரத்து ஏற வஞ்சகர் – திருப்:454/13
தட கை தண்டு எடுத்து சூரரை வீரரை நொறுக்கி பொன்றவிட்டு தூள் எழ நீறு எழ – திருப்:479/9
தட கை தண்டு எடுத்து சூரரை வீரரை நொறுக்கி பொன்றவிட்டு தூள் எழ நீறு எழ
தகர்த்து பந்து அடித்து சூடிய தோரண கலை வீரா – திருப்:479/9,10
கெலிக்க போர் பொரு சூரர் குழாம் உமிழ் இரத்த சேறு எழ தேர் பரி யாளிகள் – திருப்:485/9
குரங்கை செற்று மகா உததி தூள் எழ நிருதேசன் – திருப்:490/10
குலம் கண்பட்ட நிசாசரர் கோ என இலங்கைக்குள் தழலோன் எழ நீடிய – திருப்:490/11
விதியோனை சது முடி நால் பொட்டு எழ மிகவே குட்டிய குருநாதா – திருப்:508/6
உதிர மண்டலம் எங்குமாய் ஒளி எழ குமண்டி எழுந்து சூரரை – திருப்:511/13
கொட்டத்து புரர் கெட்டு பொட்டு எழ விட்ட திக்கு அணை நக்கர்க்கு அற்புத – திருப்:512/28
கனல் எழ மொழி தரு சினம் என மதம் மிகு கள் வைத்த தோல் பை சுமவாதே – திருப்:536/2
உலவிய கொண்டை குலைந்து அலைந்து எழ அமளியில் மின் சொல் மருங்குல் இலங்கிட – திருப்:540/7
செம் பூரிகை பேரிகை ஆர்த்து எழ மறை ஓத – திருப்:548/10
பனி முகமும் குறு வேர்ப்பு எழ இதழ் அமுது உண்டு இரவாய் – திருப்:549/7
அப்புவில் மிதந்து எழுபது அற்புத கவந்தம் எழ வெகு கோடி – திருப்:572/36
வன்கண் வீரி பிடாரி ஹரஹர சங்கரா என மேரு கிரி தலை மண்டு தூள் எழ வேலை உருவிய வயலூரா – திருப்:575/6
கோகிலம் என்று எழ போய் கனி வாய் அமுது உண்டு உருகா களிகூர – திருப்:582/5
வஞ்சமாய் புக்கு ஒளிக்கும் சூல் கை துன்று சூர் பொட்டு எழ சென்று ஓட்டி – திருப்:591/9
நெடிய உடல் உரு இருள் எழ நிலவு எழ எயிறு சுழல் விழி தழல் எழ எழுகிரி – திருப்:605/13
நெடிய உடல் உரு இருள் எழ நிலவு எழ எயிறு சுழல் விழி தழல் எழ எழுகிரி – திருப்:605/13
நெடிய உடல் உரு இருள் எழ நிலவு எழ எயிறு சுழல் விழி தழல் எழ எழுகிரி – திருப்:605/13
நெரிய அதிர் குரல் புகை எழ இடி எழ நெடு வானும் – திருப்:605/14
நெரிய அதிர் குரல் புகை எழ இடி எழ நெடு வானும் – திருப்:605/14
குருடி மலை உறை முருக குல வட குவடு தவிடு எழ மயில் ஏறும் – திருப்:613/7
தொனி எழ விழைந்து கொடு நகம் இசைந்து தோள் மிசை துயில அவச இன்ப மேவுதல் ஒழிவேனோ – திருப்:625/4
வாழும் முப்புர வீறதானது நீறு எழ புகையாகவே செய்த மா மதி பிறை வேணியார் அருள் புதல்வோனே – திருப்:651/6
மற மா அயிலே கொடு உடலே இரு கூறு எழ மத மா மிகு சூரனை மடிவாக – திருப்:695/7
நெகிழ் தர அரை துகில் வீழ்ந்து மா மதி முகம் வெயர்வு எழ விழி பாய்ந்து வார் குழையொடு – திருப்:696/3
குரை கடல் மறுகிட மூண்ட சூரர்கள் அணி கெட நெடு வரை சாய்ந்து தூள் எழ
முடுகிய மயில் மிசை ஊர்ந்து வேல் விடு முருகோனே – திருப்:696/13,14
போர் உலாவிய சூரனை வாரி சேறு எழ வேல் விடு பூப சேவக மா மயில் மிசையோனே – திருப்:712/7
மாறு என பொரு சூரன் நீறு எழ பொரும் வேல மான் மகட்கு உளனான பெருமாளே – திருப்:716/8
குலகிரி பொட்டு எழ அலை கடல் வற்றிட நிசிசரனை பொரு மயில் வீரா – திருப்:722/5
தரு அடு தீர சூரர்கள் அவர் கிளை மாள தூள் எழ சமன் நிலை ஏற பாறொடு கொடி வீழ – திருப்:730/5
உக காலம் நெருப்பு அதிலே புகை எழ வேகு முறைப்படு பாவனை – திருப்:742/9
அணி தரு கயிலை நடுங்க ஓர் எழு குல கிரி அடைய இடிந்து தூள் எழ
அலை எறி உததி குழம்ப வேல் விடு முருகோனே – திருப்:745/13,14
விரி திரை எரி எழ முதல் உற வாங்கு வேல்கார கந்த புவி ஏழும் – திருப்:753/7
அழல் இடு மெழுகு என வெம்பி வேர்வு எழ அகிலொடு ம்ருகமத நஞ்சு போல் உற – திருப்:764/3
அணி பணி மணி பல வெந்து நீறு எழ அங்கம் வேறாய் – திருப்:764/4
மங்கி நீறு எழ அலகைகள் நடம் இட மயில் ஏறி – திருப்:769/10
கொக்கிலே புக்கு ஒளித்திட்ட சூர் பொட்டு எழ குத்து ராவுத்த பொன் குமரோனே – திருப்:773/7
அலக்கண் அற குல கிரி பொட்டு எழ வாரி – திருப்:793/10
அலை நெருப்பு எழ வடவரை பொடிபட சமணர்கள் குலம் அணி கழு பெற நடவிய மயில் வீரா – திருப்:799/5
விட தர கஞ்சுகி மேரு வில் வளைவதன் முன் புரம் நீறு எழ வெயில் நகை தந்த புராரி மதனகோபர் – திருப்:815/7
உபய கொங்கையும் புளகிதம் எழ மிக உறவாயே – திருப்:825/4
வாரி பொட்டு எழ க்ரவுஞ்சம் வீழ நெட்ட அயில் துரந்த வாகை மல் புய ப்ரசண்ட மயில் வீரா – திருப்:828/6
கடல் ஓடி புகு முது சூர் பொட்டு எழ கதிர் வேல் விட்டிடு திறலோனே – திருப்:836/6
குருதி ஆறு எழ வீதி எலாம் மலர் நிறைவதாய் விட நீறு இடவே செய்து – திருப்:837/13
வடுத்த மா என நிலைபெறு நிருதனை அடக்க ஏழ் கடல் எழு வரை துகள் எழ
வடித்த வேல் விடு கரதல ம்ருகமத புய வேளே – திருப்:838/13,14
பொருப்பு அகம் பொடி பட அரக்கர்தம் பதியோடு புகை பரந்த எரி எழ விடும் வேலா – திருப்:844/5
தநு நுதல் வெயர்வு எழ விழி குழி தர வளை சத்திக்க சில தித்திக்கப்படும் அன்பு பேசி – திருப்:862/1
முறையிட முது நிசிசரர் திரள் முதுகிட முட்ட பொட்டு எழ வெட்டி குத்தும் அடங்கல் வீரா – திருப்:862/6
கரிய குழல் சரிய முகம் வேர்வு ஆட வாசமுறு களப முலை புளகம் எழ நேரான வேல் விழிகள் – திருப்:870/1
குல முழுது அனைவரும் மாய்ந்து தூள் எழ முனிவோனே – திருப்:874/14
திரிபுராதிகள் தூள் எழ வானவர் திகழவே முனியா அருள்கூர்பவர் – திருப்:887/13
குழறி கூளி திரள் எழ வயிரவர் குவிய கூடி கொடு வர அலகைகள் – திருப்:889/11
மறுகிட கடையா எழ மேல் எழும் அமுதோடே – திருப்:914/12
விழிகள் குழை பொர மதி முகம் வெயர்வு எழ மொழிகள் பதறிட ரதி பதி கலை வழி – திருப்:917/11
நதிகள் குழை தர இப பதி மகிழ்வுற அமர் செய்து அயில் கையில் வெயில் எழ மயில் மிசை – திருப்:917/45
வெற்பு புரம் அது நீறு எழ காணியர் அருள் பாலா – திருப்:926/14
முகில் அளகம் சரியா குழை இகல்வன கண் சிவவா சிவ முறுவல் முகம் குறு வேர்ப்பு எழ அநுபோக – திருப்:929/1
சந்த செ காள நிசாசரர் வெந்து உக்க தூளி படாம் எழ
சண்டைக்கு எய்த்தார் அமராபதி குடியேற – திருப்:944/13,14
சீத வாசனை மலர் குழல் பிலுக்கி முகம் மாய வேல் விழி புரட்டி நகை முத்தம் எழ
தேமல் மார்பில் இள பொன் கிரி பளபள என தொங்கல் ஆரம் – திருப்:960/1,2
புகல சங்கு இசை கண்டம் அதனில் எழ உருவ செம் துவர் தந்த அதரமும் அருள் – திருப்:961/3
சேடன் முடியும் கலங்கிட வாடை முழுதும் பரந்து எழ தேவர்கள் மகிழ்ந்து பொங்கிட நடமாடும் – திருப்:968/7
ஆர்க்கும் அ தானவரை வேல் கரத்தால் வரையை ஆர்ப்பு எழ சாட வல பெருமாளே – திருப்:978/8
ஊரார் குவித்து வர ஆவா என குறுகி ஓயா முழக்கம் எழ அழுது ஓய – திருப்:981/2
இரை கடல் தீ பட நிசிசரர் கூப்பிட எழு கிரி ஆர்ப்பு எழ வென்ற வேலா – திருப்:986/7
அழல் கண் தப்பறை மோட்டு அரக்கரை நெருக்கி பொட்டு எழ நூக்கி அக்கணம் – திருப்:987/9
வீர ராக்கதர் ஆர்ப்பு எழ வேத தாக்ஷிகள் நா கெட வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே – திருப்:995/8
முகுள அலர் இள நிலவு எழ இலவு இதழ் பருகா நின்று – திருப்:1007/4
விரி கடல் துகள் எழ வென்ற வேலவ மரகத கலப சிகண்டி வாகன – திருப்:1011/13
எரி எழ முடுகிய சிலையினர் அழகு ஒழுகு இயல் சிறு வினைமகள் – திருப்:1015/11
முட்டி பொட்டு எழ வெட்டி குத்திய தம்பிரானே – திருப்:1015/16
விரியும் உதய பாஸ்கர கிரணம் மறைய ஆர்ப்பு எழ மிடையும் அலகில் தேர் படையொடு சூழும் – திருப்:1055/5
முடுகி மேல் பொரும் அசுரார் ஆர்ப்பு எழ முடிய வேல் கொடு வென்ற வீரா – திருப்:1057/7
உததி கூப்பிட நிருதர் ஆர்ப்பு எழ உலகு போற்றிட வெம் கலாப – திருப்:1058/5
முறையிடா படு பறைகள் ஆர்த்து எழ மூடா வீடூடே கேள் கோகோ என நோவ – திருப்:1061/2
அளக நிரை குலை அழிய விழி குவிய வளை கலகல என அமுத மொழி பதறி எழ அணி ஆரம் – திருப்:1091/1
தளம் முறிய வரை தகர அசுரர் பதி தலை சிதற தகனம் எழ முடுக விடு வடி வேலா – திருப்:1091/7
விளைய ம்ருகமத முகுள முலை புளகம் எழ நுதலில் வியர்வு வர அணி சிதற மது மாலை – திருப்:1096/2
சேறு ஆய சோரி புக்கு அளக்கர் திட்டு எழ மாறா நிசாசர குலத்தை இப்படி – திருப்:1129/15
நனி கடல் கதற பொருப்பு தூள் எழ நணுகிய இமையவருக்கு சீருற – திருப்:1135/15
தழல் எழ வரும் உக்ர எம பாதகனோ யுக இறுதியில் மிக்க வடவா அனலமோ – திருப்:1137/11
மலை பட்டு இரு கூறு எழ வன் கடல் நிலைகெட்டு அபிதா என அம் சகர் – திருப்:1139/13
பிரிய நெடு மலை இடிய மா வாரி தூளி எழ பெரியது ஒரு வயிறு உடைய மா காளி கூளியொடு – திருப்:1140/11
பகழி குன்ற விலாலே நீறு எழ ஒரு மூவர் – திருப்:1141/10
மட்டு அற அமர் பொரும் சூராதிபன் உடல் பொட்டு எழ முடுகி வை வேலால் எறிதரு – திருப்:1143/13
தமனிய குலகிரி பொட்டாய் தூள் எழ வென்ற கோவே – திருப்:1149/14
தக்குத்த குக்கு குக்குட தட்டுட்டுட் டுட்டுட் டுட்டென தக்குத்திக்கு எட்டு பொட்டு எழ விருது ஓதை – திருப்:1161/5
எங்கும் கலுழி ஆர்த்து எழ எங்கும் சுருதி கூப்பிட எங்கும் குருவி ஓச்சிய திரு மானை – திருப்:1182/7
வந்தே பொன் தேட்டம் கொடு மனம் நொந்தே இங்கு ஆட்டம் பெரிது எழ
வண் போதன் தீட்டும் தொடர் அது படி ஏமன் – திருப்:1184/3,4
ஒரு நொடியில் வெயில் எழ சாநகி துயர் தீர – திருப்:1185/10
திதம் இல் அவுணர்தம் இருப்பாகிய புரமும் எரி எழ முதல் பூதர – திருப்:1185/13
ஈசன் அருள் குமர வேதம் ஆர்த்து எழ வருவாயே – திருப்:1196/8
படர் சடை ஆத்திகர் பரிவுற ராட்சதர் பரவையில் ஆர்ப்பு எழ விடும் வேலால் – திருப்:1204/7
மெத்திய ஆழி சேறு எழ வெற்பொடு சூரன் நீறு எழ விக்ரம வேலை ஏவிய பெருமாளே – திருப்:1205/8
மெத்திய ஆழி சேறு எழ வெற்பொடு சூரன் நீறு எழ விக்ரம வேலை ஏவிய பெருமாளே – திருப்:1205/8
பிறங்கல் ஆர்ப்பு எழ சலங்கள் கூப்பிட பிளந்த வேல் கர பெருமாளே – திருப்:1208/8
குல கிரி பொற்றலாய் குரை கடல் வற்றலாய் கொடிய அரக்கர் ஆர்ப்பு எழ வேத – திருப்:1209/5
அனல் எழ முனிந்த சங்க்ரம மதலை கந்தன் என்று அரனும் உமையும் புகழ்ந்து அன்புகூர – திருப்:1220/7
அவுணர் படை தோற்பு எழ அரு வரைகள் ஆர்ப்பு எழ அயில் அலகு சேப்பு எழ மறை நாலும் – திருப்:1235/6
அவுணர் படை தோற்பு எழ அரு வரைகள் ஆர்ப்பு எழ அயில் அலகு சேப்பு எழ மறை நாலும் – திருப்:1235/6
அவுணர் படை தோற்பு எழ அரு வரைகள் ஆர்ப்பு எழ அயில் அலகு சேப்பு எழ மறை நாலும் – திருப்:1235/6
துகள் எழ நட நவில் மரகத துரகதம் வர வல பெருமாளே – திருப்:1247/8
நிருதரை மூக்கறுத்து எழு பார நெடு திரை ஆர்ப்பு எழ பொருதோனே – திருப்:1288/3
சூரர் கிளை தூள் எழ பொரும் வேலா தோகை மயில் வாகன பெருமாளே – திருப்:1293/4
சத்தம் எங்கும் எழ வெம் சத்தி கொண்டு படை புக வானோர் – திருப்:1305/10
சந்த திக்கு ஆளு நிசாசரர் வெந்து உட்க தூளி படாம் எழ
சண்டை சொல் தார்படவே அயில் விடுவோனே – திருப்:1331/13,14
மேல்


எழல் (1)

ககன மழை உகை கடவுள் உடலம் என முதிய விழி கதுவி எழல் பொதிய மிசை படர் கோல – திருப்:1092/7
மேல்


எழலாலே (1)

சிந்துற்று எழு மா மதி அங்கி திரளாலே தென்றல் தரு வாசம் மிகுந்துற்று எழலாலே
அந்தி பொழுதாகிய கங்குல் திரளாலே அன்புற்று எழு பேதை மயங்கி தனி ஆனாள் – திருப்:772/1,2
மேல்


எழவே (9)

திரிபுராதிகள் நீறு எழவே மிக மதனையே விழியால் விழவே செயும் – திருப்:130/9
தீவும் பொட்டு எழவே அனல் வேல் விடு மயில் வீரா – திருப்:196/12
தீ இசைந்து எழவே இலங்கையில் ராவணன் சிரமே அரிந்து அவர் – திருப்:200/9
ஒரு மலை இரு கூறு எழவே உரம் புகுத்தும் வடி வேலா – திருப்:221/5
நிலவு இயல் சேர் முகம் அதில் உயர் மா மயல் நிலை எழவே அலைவது ஆமோ – திருப்:226/4
சமுத்திரத்தினை குறுக்க அடைத்து அதில் தரித்த அரக்கர் பொட்டு எழவே போர் – திருப்:787/6
சிலை கை முப்புரம் நீறு எழவே திரு உளத்தில் அற்பம் எனா நினை தேசிகர் – திருப்:846/13
வலய முட்ட ஒர் ஓசையதாய் ஒலி திமிதி மித்திம் எனா எழவே அலை – திருப்:914/11
அளவில் வன் கவி சேனை பரவ வந்த சுக்ரீவ அரசுடன் கடல் தூளி எழவே போய் – திருப்:1231/5
மேல்


எழஎழ (1)

இடி முரசு அறைந்து பூசல் செய் அசுரர்கள் முறிந்து தூள் எழஎழ கடல் பயந்து கோ என அதி கோப – திருப்:625/5
மேல்


எழா (2)

ஆசையில் கை கலந்து சுமாசுமா பவ சாகரத்தில் அழுந்தி எழா எழாது உளம் – திருப்:543/7
மறுத்து கடல் பேரி மோதவே இசை பெருக்க படை கூட்டி மேல் எழா அணி – திருப்:948/3
மேல்


எழாது (1)

ஆசையில் கை கலந்து சுமாசுமா பவ சாகரத்தில் அழுந்தி எழா எழாது உளம் – திருப்:543/7
மேல்


எழில் (51)

இதத்த இங்கிதம் இலகிய அறுமுக எழில் வேள் என்று – திருப்:7/10
குடத்தை வென்றிடு கிரி என எழில் தளதளத்த கொங்கைகள் மணி வடம் அணி சிறு – திருப்:19/9
திறல் கந்தா வளி நாயகி காமுறும் எழில் வேலா – திருப்:29/14
மத்த கிரி போலும் ஒளிர் வித்தார முத்து வடம் மேவும் எழில் மிக்கான – திருப்:57/5
செம் சொல் அடியார்கள் எளிமைக்கார எழில் மேவும் – திருப்:58/14
அடல் அசுரர் குலம் முழுதும் மடிய உயர் அமரர் சிறைய விட எழில் மீறும் – திருப்:127/5
உண்கண் வண்டும் கொண்டும் தங்கும் விரை படு குரவு அலர் அலர்தரும் எழில் புனை புய வீரா – திருப்:150/18
நறை இதழி அறுகு பல புட்ப திரட்களொடு சிறுபிறையும் அரவும் எழில் அப்பு திரு தலையில் – திருப்:157/9
அரகர என வலன் இடமுற எழில் உனது இரு பாதம் – திருப்:163/6
நிலவு எறி அங்க குலுக்கிலே எழில் வளை புனை செம் கை கிலுக்கிலே கன – திருப்:183/5
முகை முளரி ப்ரபை வீசும் எழில் கனக மலை போலும் முதிர்வு இல் இள தன பார மடவார் தோள் – திருப்:185/1
முக்ய பச்சை பொட்டு இட்டு அணி ரத்ந சுட்டி பொன் பட்டு இவை முச்சட்டை சித்ர கட்டழகு எழில் ஆட – திருப்:187/2
மொழியும் அமுது என முகம் எழில் மதி என மட மாதர் – திருப்:191/4
வால சந்திரன் நேர் ஆக மா முகம் எழில் கூர – திருப்:197/2
ஏர் அணி சடைச்சி பால் சொல் ஆரணி சிறக்க போற்று மேர் எழில் நிறத்து கூர்த்த மகவோனே – திருப்:235/7
இடக்கு அடக்கு மெய்ப்பொருள் திருப்புகழ்க்கு உயிர்ப்பு அளித்து எழில் தினை கிரி புறத்து உறை வேலா – திருப்:254/5
அலை எறியும் எழில் சண்ட உததி வயிறு அழல் மண்ட அதிர வெடிபட அண்டம் இமையோர்கள் – திருப்:295/5
கலிக்கு ஒப்பு இல் சலிப்பு அற்று கதிக்கு ஒத்திட்ட எழில் சத்தி கடல் கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:324/8
எழில் கெட நினைவும் அழிந்து மாய்வது ஒழிந்திடாதோ – திருப்:386/8
எழில் புதல்வரும் நின்று அழுது உளம் உருகும் இடர் கொடு நடலம் பல கூற – திருப்:388/2
கொற்றர் பங்குற்ற சிந்தாமணி செம் குமரி பத்தர் அன்புற்ற எம் தாய் எழில் கொஞ்சு கிளி – திருப்:460/11
வேத நூல் முறை வழுவாமே தினம் வேள்வியால் எழில் புனை மூவாயிரம் – திருப்:484/13
இலவு தாவித்த இதழ் குமிழை நேர் ஒத்த எழில் இலகு நாசி கமுகு மால சங்கின் ஒளி – திருப்:495/4
அடர் பவள ஒளி பாய அரிய பரிபுரம் ஆட அயில் கரமொடு எழில் தோகை மயில் ஏறி – திருப்:502/3
இகலிய பிரம கபால பாத்திரம் எழில் பட இடு திருநீறு சேர் திறம் – திருப்:509/5
நத்து அனைய கண்டமும் வெண்முத்து விளை விண்டு அனைய எழில் தோளும் – திருப்:572/12
இசையுறவே அன்று அசைவு அற ஊதும் எழில் அரி வேழம் எனை ஆள் என்று – திருப்:665/5
இசையும் அரு மறை பொருள்கள் தினம் உரைத்து அவனிதனில் எழில் கரும முனிவருக்கு – திருப்:671/15
தண் தரளம் அணி மார்ப செம்பொன் எழில் செறி ரூப தண் தமிழின் மிகு நேய முருகேசா – திருப்:724/7
மிகவும் ஆண்மையும் எழில் நலம் உடையவர் வினையும் ஆவியும் உடன் இரு வலையிடை – திருப்:738/3
கொம்பு சேர்வன இடையினு நடையினும் அன்புகூர்வன மொழியினும் எழில் குடிகொண்ட – திருப்:769/3
சங்கு நல் குமிழ் தரளமும் எழில் பெறு துங்க ஒண் பணி மணிகளும் வெயில் விடு – திருப்:770/15
எழில் வளை மிக்க தவழ்ந்து உலாவிய பொனி நதி தெற்கில் திகழ்ந்து மேவிய – திருப்:788/15
எழில் ஆர்ந்த பட்டி வகை பரிமள லேபம் – திருப்:812/4
இமையவரும் சிறை போய் அவர் பதி உள் இலங்க விடு ஆதர எழில் படம் ஒன்றும் ஒராயிரம் முகமான – திருப்:815/6
எழிலி எழில் பற்றும் காய மாயவன் மருகோனே – திருப்:827/12
பண்டர்கள் புயங்களும் பொடிபட கண்டவ ப்ரசண்ட குஞ்சரி எழில்
பைம் தரு வனம் புரந்து அகழ் எயில் புடை சூழும் – திருப்:854/13,14
ஏர் கரந்தை அறுகோடு கொன்றை மதி ஆறு அணிந்த சடையார் விளங்கும் எழில்
ஈறு இல் பந்தணை நலூர் அமர்ந்து வளர் தம்பிரானே – திருப்:855/15,16
அலகையுடன் நடனம் அது ஆடும் தாதை செவி நிறைய மவுன உரையாடும் நீப எழில்
அடவிதனில் உறையும் வேடர் பேதையை மணந்த கோவே – திருப்:859/13,14
பரமன் எழில் புனையும் அரவங்களும் கங்கையும் திரு வளரும் முளரியொடு திங்களும் கொன்றையும் – திருப்:860/3
உடல் காட்டு இனிமையில் எழில் பாத்திரம் இவள் உடையால் கெறுவித நடையாலும் – திருப்:905/3
இருள் குழலை குலைத்து முடித்து எழில் கலையை திருத்தி உடுத்து – திருப்:1020/1
எழில் கமலத்து இணை கழலை தமிழ் சுவையிட்டு இறப்பு அற எய்த்திட – திருப்:1021/7
இசைந்த ஏறும் கரி உரி போர்வையும் எழில் நீறும் – திருப்:1074/1
எழுதிட அரிய எழில் மற மகளின் இரு தன கிரிகள் தங்கும் மார்பா – திருப்:1077/5
எழில் மிக்கிட வேணியில் வந்து உற எருது ஏறி – திருப்:1139/10
உனது முக கருணை மலர் ஓராறும் ஆறிரு கை திரள் புயமும் எழில் பணி கொள் வார் காது நீள் விழியும் – திருப்:1140/3
வேய் ஒக்கும் என்று கொங்கை மேல் வெற்பு அது என்று கொண்டை மேகத்தை வென்றது என்றும் எழில் மாதர் – திருப்:1202/2
நாணம் உடையாள் வெற்றி வேடர் குல மீது ஒக்க நாடு குயில் பார் மிக்க எழில் மாது – திருப்:1216/6
இருவினை அகலிட எழில் உமை இடம் உடை ஈசர்க்கு இடும் செந்தமிழ் வாயா – திருப்:1263/7
ஐம்புல கிழவன் அறுமுகன் இவன் என எழில் தரும் அழகுடன் கழுமலத்து உதித்தனை – திருப்:1326/11
மேல்


எழில்பட (1)

எழில்பட மழுவுடன் மானும் ஏற்றது மிசைபட இசை தரு ஆதி தோற்றமும் – திருப்:509/7
மேல்


எழிலாகும் (1)

கடல் போல் கணை விழி சிலை போல் பிறை நுதல் கனி போல் துகிர் இதழ் எழிலாகும்
கரி போல் கிரி முலை கொடி போல் துடி இடை கடி போல் பணி அரை எனவாகும் – திருப்:905/1,2
மேல்


எழிலான (1)

அந்தம் வெகுவான ரூபக்கார எழிலான – திருப்:91/12
மேல்


எழிலி (3)

திகிரி வளை கதை வசி தநு உடையவன் எழிலி வடிவினன் அரவு பொன் முடி மிசை – திருப்:163/11
எழிலி நேர் ஒத்த இருள் அளக பார செயல்கள் எழுதொணாத பிறையினார் அரும் புருவர் – திருப்:495/2
எழிலி எழில் பற்றும் காய மாயவன் மருகோனே – திருப்:827/12
மேல்


எழிலில் (1)

களப பரிமள மெழுகும் எழிலில் முழுகுவ முளரி அஞ்ச புடைத்து எழு வஞ்ச கருத்து மதன் அபிஷேகம் – திருப்:624/3
மேல்


எழிலுறு (1)

தருக்கும் எழிலுறு திரு தணிகையினில் தழைத்த சரவண பெருமாளே – திருப்:293/8
மேல்


எழிலை (1)

தேம் தினை வித்தினர் உற்றிட வெற்று இலை வேங்கை மரத்து எழிலை கொடு நிற்பவ – திருப்:266/13
மேல்


எழிலோடே (1)

கலையை மிகுத்திட்டு அணிந்து கரண வலைக்குள் புகுந்து கதறு நிலைக்கைக்கு அமர்ந்த எழிலோடே
கனகம் இயற்றி திரிந்து துவளும் எனை சற்று அறிந்து கவலை ஒழித்தற்கு இரங்கி அருள்வாயே – திருப்:428/3,4
மேல்


எழு (163)

இருக்கு மந்திரம் எழு வகை முநி பெற உரைத்த சம்ப்ரம சரவணபவ குக – திருப்:7/9
தேவர் பணிந்து எழு தென்பரங்குன்று உறை பெருமாளே – திருப்:12/16
வந்து இரைந்து எழு நீராய் நீர் சூழ் அம்பரம் புனை பாராய் பார் ஏழ் – திருப்:21/11
எழு கடலும் எண் சிலம்பும் நிசிசரரும் அஞ்ச அஞ்சும் இமயவரை அஞ்சல் என்ற பெருமாளே – திருப்:30/8
குழி படு கலுழி வயிற்றை தூர்த்து எழு திடர் மணல் இறுகு துருத்தி கா பொதி – திருப்:33/11
உதிரம் எழு துங்க வேல விழி மிடை கடை ஒதுங்கு பீளைகளும் – திருப்:34/3
எழு புவி துய்த்தார் மைத்துனர் மதலாய் வென்று – திருப்:104/14
எழு கடலின் முரசின் இசை வேய் ஓசை விடையின் மணி இசை குருகி இரு செவியில் நாராசம் உறுவது என – திருப்:116/3
கறுவி இறுகு கயிறொடு உயிர்கள் கழிய முடுகி எழு காலம் – திருப்:129/2
பருப்பதமும் உரு பெரிய அரக்கர்களும் இரைக்கும் எழு படி கடலும் அலைக்க வல – திருப்:133/9
எழு கடல் வற்ற பெரும் கொடும் கிரி இடி பட மிக்க ப்ரசண்டம் விண்டுறும் – திருப்:137/11
கணைக்கு நிகர் கழல் எழு கஞ்ச விழி சிரம் ஆன – திருப்:140/2
டுண்டுண் டுண்டுண் டிண்டிண் டிண்டிண் டிடி என விழும் எழு படிகளும் அதிர்பட – திருப்:150/14
நவ நதிகள் குமுகுமு என வெற்பு திரள் சுழல அகில முதல் எழு புவனம் மெத்த திடுக்கிடவும் – திருப்:157/11
குறவர் முனை கெட மனது வெட்கப்பட குடிலில் மலையில் எழு தினை இதணில் வைத்து சிறுக்கி இரு – திருப்:157/13
தகதித்திமி தாகி ணங்கிண என உற்று எழு தோகை அம் பரிதனில் – திருப்:173/7
பாரியான கொடை கொண்டலே திரு வாழ் விசால தொடை திண் புயா எழு
பாரும் ஏறு புகழ் கொண்ட நாயக அபிராம – திருப்:175/1,2
பொருது கையில் உள அயில் நிணம் உண்க குருதி புனல் எழு கடலினும் மிஞ்ச – திருப்:176/11
கோலமும் குண ஈன துன்பர்கள் வார்மையும் பலவாகி வெந்து எழு
கோர கும்பியிலே விழுந்திட நினைவாகி – திருப்:189/5,6
முதிர வசம் அற இதரி எழு கை வளை கலகல என முக நிலவு குறு வெயர்வு துளி வீச – திருப்:190/2
பதம் மிசைந்து எழு லோகமுமே வலம் நொடியில் வந்திடு மா மயில் மீது ஒரு – திருப்:198/13
வேய் இசைந்து எழு தோள்கள் தங்கிய மாதர் கொங்கையிலே முயங்கிட – திருப்:200/1
திமிர எழு கடல் உலகம் முறிபட திசைகள் பொடிபட வரு சூரர் – திருப்:214/5
வடிவுடைய மானும் இகல் கரனும் திகழ் எழு வகை மரா மரமும் நிகர் ஒன்றும் இல் – திருப்:236/9
உவட்டி வந்திடும் அவுணரொடு எழு கடல் குவட்டையும் பொடி பட சதம் முடிவுற – திருப்:237/11
விடாத தலைவலி சோகை எழு களம் மாலை இவையோடே – திருப்:243/2
ஓதமுற்று எழு பால் கொதித்தது போல எட்டு திகை நீச முட்டரை – திருப்:251/9
கறுத்து அற சிவத்து அங்கி வாய்த்து எழு திங்களாலே – திருப்:259/2
கருதி செயலை புயனுக்கு உருகி கலவிக்கு அணய அத்து எழு மார்பா – திருப்:265/6
தரு நிரைத்து எழு பொழில் மிகுத்திடு தணி மலைக்கு உயர் பெருமாளே – திருப்:290/8
பொன் தென் தணிகையில் நின்று அங்கு எழு புவி என்றும் செய வல பெருமாளே – திருப்:297/8
மாணுற்று எதிர் மோகன விஞ்சையர் சேலுற்று எழு நேர் விழி விஞ்சியர் – திருப்:300/3
போருற்றிடு சூரர் சிரங்களை வீரத்தொடு பாரில் அரிந்து எழு
பூத கொடி சோரி அருந்திட விடும் வேலா – திருப்:300/9,10
தாதுற்று எழு கோபுர மண்டபம் அவை சூழ – திருப்:300/14
எழு திகழ் புவனம் நொடி அளவுதனில் இயல் பெற மயிலில் வருவோனே – திருப்:304/1
கழுத்தை சிக்கென கட்டி செப்பு தனம் பட குத்திட்டு உருக்கி கற்பு அழிக்க பொற்பு எழு காதல் – திருப்:328/2
சிறுவ வனசரர் சிறுமியொடு உருகிய பெரும அருணயில் எழு நிலை திகழ்வன – திருப்:368/15
முகிலும் மதியமும் ரவி எழு புரவியு நெடிய குலை மிடறு இடற முது ககன – திருப்:370/9
ககன சுரபதி வழிபட எழு கிரி கடக கிரியோடு மிதி பட வட குல – திருப்:371/9
புரமும் எரி எழு நகை அது புரிபவர் புனலும் வளர் மதி புனை சடையினர் அவர் – திருப்:372/11
முழுகி வடவா முகத்தில் எழு கனலிலே பிறக்கும் முழு மதி நிலாவினுக்கும் வசையாலும் – திருப்:380/1
வடவை அனல் ஊடு புக்கு முழுகி எழு மா மதிக்கும் மதுர மொழி யாழ் இசைக்கும் இருநாலு – திருப்:381/1
எழு புவி அளாவு வெற்பும் முடலி நெடு நாகம் எட்டும் இடை உருவ வேலை விட்ட பெருமாளே – திருப்:381/8
இடம் அடு சுறவை முடுகிய மகரம் எறி கடல் இடை எழு திங்களாலே – திருப்:390/1
அருணகிரி நகரில் எழு கோபுரத்து அமர்ந்த பெருமாளே – திருப்:403/16
கொடிய சுடர் இலைதனையும் எழு கடல் குறுக விட வல பெருமாளே – திருப்:404/8
கடல் பரவும் தரங்கம் மீது எழு திங்களாலே கருதி மிக மடந்தைமார் சொல் வதந்தியாலே – திருப்:406/1
இடம் உமையை மணந்த நாதர் இறைஞ்சும் வீரா எழு கிரிகள் பிளந்து வீழ எறிந்த வேலா – திருப்:406/3
சுவறி எழு கடலும் முறையாக கூப்பிட முனிவோனே – திருப்:415/14
எழு கடல் தீமூள மேருவும் இடிபட வேதாவும் வேதமும் இரவியும் வாய் பாறி ஓடிட முது சேடன் – திருப்:416/5
தர்க்கம் இட்ட அசுரரை கெலித்து மலை உக்க எழு கடல் கொளுத்தி அட்ட திசை – திருப்:423/13
நந்த கொந்தி சொரி குடல் சோர் வர நந்தி கம்பத்து எழு நர கேசரி – திருப்:424/11
தோகையை பெற்ற இட பாகர் ஒற்றை பகழி தூணி முட்ட சுவற திக்கில் எழு பார – திருப்:436/7
எழு புவனம் பிழைக்க அசுரர் சிரம் தெறிக்க எழு சயிலம் தொளைத்த சுடர் வேலா – திருப்:440/7
எழு புவனம் பிழைக்க அசுரர் சிரம் தெறிக்க எழு சயிலம் தொளைத்த சுடர் வேலா – திருப்:440/7
மெழுக்கில் உரு என வலித்து எழு மதி கழித்து வயிர் குடம் உகுப்ப ஒரு பதில் – திருப்:444/4
சர தொடிகள் வெயில் எறிப்ப மதி நுதல் வியர்ப்ப பரிபுரம் ஒலிப்ப எழு மத – திருப்:444/16
இருவினையின் மதி மயங்கி திரியாதே எழு நரகிலும் உழலு நெஞ்சு உற்று அலையாதே – திருப்:451/1
சிந்த வெண் கழுகு ஒங்கு பொங்கு எழு செம்புள் அம் கருடன் பருந்துகள் – திருப்:455/13
தந்த அம் தரளம் சிறந்து எழு கந்தரம் கமுகு என்ப பைம் கழை – திருப்:463/5
கொங்கு எழு தோள் வளை ஆட கண் செங்கயல் வாளிகள் போல பண் – திருப்:491/3
எழு கடல் மணலை அளவிடில் அதிகம் எனது இடர் பிறவி அவதாரம் – திருப்:493/1
எழு கடல் குமுற அவுணர்கள் உயிரை இரை கொளும் அயிலை உடையோனே – திருப்:493/7
திமிர்தம் கல் குவடோடு எழு கடல் ஒலி கொண்டு அற்று உருவோடு அலறிட – திருப்:499/11
அரன் அவனுடன் எழு காளி கூட்டமும் அகலாதே – திருப்:509/13
குமரன் என விருது ஒலியும் முரசொடு வளையும் எழு கடல் அதிர முழவொடு – திருப்:512/29
தவில் கணம் பறை காளமோடு இமிலை தொனி இனம் முழங்க எழு வேலை போல் அதிர பொரு – திருப்:520/11
கன பாண்டவர் தேர்தனிலே எழு பரி தூண்டிய சாரதி ஆகிய – திருப்:529/11
எழு கு நிறை நாபி அரி பிரமர் சோதி இலகும் அரன் மூவர் முதலானோர் – திருப்:542/1
இலக்கர் ஏய் படை முகடு எழு கக பதி களிகூர – திருப்:562/12
கடி மொய் புயலை கருதி கறுவி கதிர் விட்டு எழு மை குழலாலே – திருப்:565/2
குலையாமல் நீதி கட்டி எழு பாரை ஆள விட்ட குறளாக ஊறு இல் நெட்டை கொண்ட ஆதி – திருப்:573/6
பகடி இலங்கை கலங்க அம் பொனின் மகுட சிரம் தசமும் துணிந்து எழு
படியும் நடுங்க விழும் பனம் பழம் எனவாகும் – திருப்:576/11,12
படியு நெடியன எழு புணரியும் முது திகிரி திகிரியும் வருக என வரு தகு – திருப்:605/5
முழுகி எழு பயிரவர் நடித்திட்டு அகண்டமும் வெடிக்க துணிந்து அதிர – திருப்:622/23
களப பரிமள மெழுகும் எழிலில் முழுகுவ முளரி அஞ்ச புடைத்து எழு வஞ்ச கருத்து மதன் அபிஷேகம் – திருப்:624/3
கெறு வித வஞ்ச கபடமொடு எண் திக்கிலும் எதிர் சண்டைக்கு எழு சூரன் – திருப்:627/5
குவடொடு சூரன் தோற்க எழு கடல் சூதம் தாக்கி குதர் வடி வேல் அங்கு ஓட்டு குமரேசா – திருப்:675/7
ஆலம் போல் எழு நீலமே அங்கு ஆய் வரி கோல மாளம் போர் செயு மாய விழியாலே – திருப்:680/1
சயிலத்து எழு துணை முலையாலே தடையுற்று அடியனும் மடிவேனோ – திருப்:689/2
வயல்களில் கயல் இனம் மிகுத்து எழு வரம்பின்கண் புரண்டே – திருப்:702/22
சுருதி மறைகள் இரு நாலும் திசையில் அதிபர் முநிவோர்கள் துகள் இல் இருடி எழு பேர்கள் சுடர் மூவர் – திருப்:714/1
நேயர் பங்கு எழு மாதவியாள் சிவகாம சுந்தரியே தரு பாலக – திருப்:727/11
கஞ்சம் ஒத்து எழு கூர் மா முலை குஞ்சரத்து இரு கோடோடு உற – திருப்:729/3
வாலியுடன் எழு மரம் அற நிசிசரன் வாகு முடி ஒரு பது கரம் இருபது – திருப்:731/13
இடருறாது உனை நினைபவர் துணை கொள இனிமை போல் எழு பிறவி எனும் உவரியில் – திருப்:738/5
அணி தரு கயிலை நடுங்க ஓர் எழு குல கிரி அடைய இடிந்து தூள் எழ – திருப்:745/13
சிந்துற்று எழு மா மதி அங்கி திரளாலே தென்றல் தரு வாசம் மிகுந்துற்று எழலாலே – திருப்:772/1
அந்தி பொழுதாகிய கங்குல் திரளாலே அன்புற்று எழு பேதை மயங்கி தனி ஆனாள் – திருப்:772/2
குமுதம் விளர்க்க தடம் குலாவிய நிலவு எழு முத்தை புனைந்த பாரிய – திருப்:788/5
கரு ஊறிய நாளு முநூறு எழு மல தேகமும் ஆவலும் ஆசை கபடம் – திருப்:809/5
குதிகொளும் ஒன்பது வாசலை உடைய குரம்பை நீர் எழு குமிழியினும் கடிதாகியே அழி மாய – திருப்:815/2
இடம் அற மண்டும் நிசாசரர் அடைய மடிந்து எழு பூதரம் இடிபட இன்ப மகோததி வறிதாக – திருப்:815/5
சுரபி மகவினை எழு பொருள் வினவிட மனுவின் நெறி மணி அசைவுற இசை மிகு – திருப்:821/9
செரு நினைந்திடும் சின வலி அசுரர்களும் உகம் மடிந்திடும்படி எழு பொழுதிடை – திருப்:825/9
சுகமுமாய் முகிலாய் மழையாய் எழு சுடர் வீசும் – திருப்:837/4
பருதியாய் மதியாய் நிறை தாரகை பலவுமாய் வெளியாய் ஒளியாய் எழு
பகல் இராவு இலையாய் நிலையாய் மிகு பரமாகும் – திருப்:837/5,6
வடுத்த மா என நிலைபெறு நிருதனை அடக்க ஏழ் கடல் எழு வரை துகள் எழ – திருப்:838/13
ஆழி அடைத்து தம் கை இலங்கையை எழு நாளே – திருப்:839/5
எழு கிரி நிலை ஓட வாரிதி மொகுமொகு என வீச மேதினி – திருப்:861/9
முகர வண்டு இனமோ வான் மேல் எழு நில அருந்து புளோ மா தேவர் உண் – திருப்:876/5
தோடுற்று காதளவு ஓடிய வேலுக்கு தான் நிகராய் எழு சூதத்தில் காமனி ராசத விழியாலே – திருப்:877/1
பெதும்பை எழு கோல செயம் கொள் சிவகாமி ப்ரசண்ட அபிராமிக்கு ஒரு பாலா – திருப்:891/7
மடல் கீற்றினில் எழு விரை பூ பொழில் செறி வயலூர் பதிதனில் உறைவோனே – திருப்:905/7
ஒத்த திரள் பலவும் முற்றி கலிக்க எழு – திருப்:917/34
மடிய அவணர்கள் குரகத கஜ ரத கடகம் உடைபட வெடிபட எழு கிரி – திருப்:917/43
பூரண கும்பம் என புடைத்து எழு சீதள குங்குமம் ஒத்த சித்திர – திருப்:918/5
வனப்புற்று எழு கேதம் மேவும் கோகிலம் அழைக்க பொரு மாரன் ஏவ தாம் மலர் – திருப்:948/1
வான் எழு புவிக்கும் மால் அயனுக்கும் யாவர் ஒருவர்க்கும் அறியாத – திருப்:957/5
தேன் எழு புனத்தில் மான் விழி குறத்தி சேர மருவுற்ற திரள் தோளா – திருப்:957/7
வித்தார கவி திறத்தினர் பட்டு ஓலை நிகர்த்து இணைத்து எழு வெற்பான தனத்தினில் நித்தலும் உழல்வேனோ – திருப்:977/3
கொத்து ஆர் கதலி பழ குலை வித்தார வருக்கையின் சுளை கொத்தோடு உதிர கதித்து எழு கயல் ஆரம் – திருப்:977/7
தேனோ கருப்பில் எழு பாகோ இதற்கு இணைகள் ஏதோ என கலவி பல கோடி – திருப்:984/3
தீரா மயக்கினோடு நாகா படத்தில் எழு சேறு ஆடல் பெற்ற துயர் ஒழியேனோ – திருப்:984/4
இரை கடல் தீ பட நிசிசரர் கூப்பிட எழு கிரி ஆர்ப்பு எழ வென்ற வேலா – திருப்:986/7
அலகை உயிர் முலை அமுது செய்து அருளிய அதுலன் இரு பதம் அதுதனில் எழு புவி – திருப்:1001/13
நிகரில் அயில் வெயில் எழு பசுமைய நிறம் உளதான – திருப்:1002/12
அநகை அநுபவை அநுதயை அபிநவை அதல முதல் எழு தலம் இவை முறைமுறை – திருப்:1004/11
நெடிய வட குவடு இடியவும் எழு கிரி நெறுநெறு என நெரியவும் முது பணி பதி – திருப்:1005/1
இனமும் நிணம் உண எழு குறள்களும் இயல் இசை பாட – திருப்:1007/10
கருணை வானவர் தொழுது எழு மயில் உறை குமர கானவர் சிறுமியொடு உருகிய – திருப்:1008/7
வரி அராவினின் முடி மிசை நடம் இடு பரத மாயவன் எழு புவி அளவிடு – திருப்:1009/9
பகிரதி சிறுவ விலங்கல் ஊடுறு குறமகள் கொழுந படர்ந்து மேல் எழு
பரு வரை உருவ எறிந்த வேல் வல பெருமாளே – திருப்:1010/15,16
இமையவர் பற்றி கடைந்த அன்று எழு நஞ்சு போலே – திருப்:1012/2
பணம் அணி பட்ச துரங்கமும் தனி முடுகி நடத்தி கிழிந்து விந்து எழு
பரவை அரற்ற ப்ரபஞ்ச நின்று பயந்து வாட – திருப்:1013/11,12
மிகு தமர சாகரம் கலங்க எழு சிகர பூதரம் குலுங்க – திருப்:1016/13
எழு படைகள் சூர வஞ்சர் அஞ்ச இரண களமாக அன்று சென்று – திருப்:1017/9
எழு சிகரம் மா நிலம் குலுங்க விசையூடே – திருப்:1017/10
எழு கடலும் மேருவும் கலங்க விழி படர்வு தோகை கொண்ட துங்க – திருப்:1017/11
வில் போல கோட்டி பிறகு ஒரு சற்றே பல் காட்டி தழல் எழு
வித்தார் தத்வார்த்த குருபர என ஓதும் – திருப்:1018/11,12
ஞான உணர்வு அற்று நான் எழு பிறப்பும் நாடி நரகத்தில் விழலாமோ – திருப்:1024/4
எழு வான் அகத்தில் இருநாலு திக்கில் இமையோர்தமக்கும் அரசாகி – திருப்:1068/5
அழகிய குமர எழு தலம் மகிழ அறுவர்கள் முலையை உண்ட வாழ்வே – திருப்:1077/7
முழுது உலகம் தாவி எழு கடல் மண்டு ஊழி முடிவினும் அஞ்சாத பெருமாளே – திருப்:1086/8
பருதியுடன் சோமன் படியை இடந்தானும் பரவி விடம் தான் உண்டு எழு பாரும் – திருப்:1088/7
கதறும் எழு கடல் பருகி வடவை விடு கரிய புகை என முடிவில் ககன முகடு அதில் ஓடும் – திருப்:1094/7
இதையம் அளவிட அரிய அரிவையர்கள் நெறி ஒழுகி எழு பிறவி நெறி ஒழிய வழி காணா – திருப்:1095/3
உடலும் முயலகன் முதுகு நெறுநெறு என எழு திமிரம் உரகர் பிலம் முடிய ஒரு பதம் ஓடி – திருப்:1096/5
எழு பிறவி நீர் நிலத்தில் இருவினைகள் வேர் பிடித்து இடர் முளைகளே முளைத்து வளர் மாயை – திருப்:1097/1
பரவை ஊடு எழு விடம் பருகி நீள் பவுரி கொண்டு அலகையோடு எரி பயின்று எருது ஏறி – திருப்:1108/6
எழு புவி உலகுக்கும் அறையோஅறையோ பொர வாரும் – திருப்:1137/14
தகர்த்து ஒலித்து எழு மலையொடு துண்ட பிறை சூடி – திருப்:1138/10
பிறை எயிறு முரண் அசுரர் பேராது பாரில் விழ அதிர எழு புவி உலகம் ஈரேழும் ஓலமிட – திருப்:1140/9
ஒக்க வண்டு எழு கொண்டை குலைந்திட வெற்பு எனும் கன கொங்கை குழைந்திட – திருப்:1145/1
அவசமும் புனைந்து அற முனைந்து எழு பருவதம் சிறந்த கன தந்தியின் – திருப்:1148/15
குறிப்பு அரிய குழற்கும் மதி நுதல் புருவ விலுக்கும் இரு குழைக்கும் வடு விழிக்கும் எழு குமிழாலும் – திருப்:1152/1
குப்புற்றுடன் எழு சச்சரி முழவு இயல் கொட்ட சுரர் பதி மெய்த்திட நிசிசரர் – திருப்:1158/15
செம் கனல் புகை ஓமாதிகள் குண்டம் இட்டு எழு சோமாசிகள் தெண்டு என துணை தாள் மேல் விழ அமராடி – திருப்:1159/1
தரையில் ஆழ் திரை ஏழே போல் எழு பிறவி மா கடல் ஊடே நான் உறு – திருப்:1168/5
கடவுளை முனிந்து அமரர் ஊரை காத்து உயர் கரவட க்ரவுஞ்ச கிரி சாய தோற்று எழு
கடல் என உடைந்த அவுணர் ஓட தாக்கிய பெருமாளே – திருப்:1173/15,16
மதுகராரம் வி குஞ்சு அணியும் கர மதுரம் கார் முகமும் பொர வந்து எழு
மதன ராஜனை வெந்து விழும்படி முனி பாலம் – திருப்:1177/11,12
மாள வன் கிரி கூறாய் நீறு எழு நெடு நேமி – திருப்:1181/10
வேடர் சிறுக்கிக்கு லச்சை அற்று எழு பாரும் வெறுத்து சிரிப்ப நட்பொடு – திருப்:1187/13
மாறு பொரு காலன் ஒக்கும் வானில் எழு மா மதிக்கும் வாரி துயிலா அதற்கும் வசையே சொல் – திருப்:1189/1
ஆடல் பார்க்க நிலை எழு பாடை கூட்டி விரைய மயானம் ஏற்றி உறவினர் அயலாக – திருப்:1215/2
விக்ரம மல் புய வெற்பினை இட்டு எழு வெற்பை நெருக்கிய பெருமாளே – திருப்:1229/8
துடித்து எதிர் வடித்து எழு குதர்க்க சமயத்தவர் சுழற்கு ஒரு கோடிகோடி எதிர் கூறி – திருப்:1251/1
இரு கிரிக்கள் உள்ளவரை தடிக்கும் மின்னும் இடியும் மொய்த்தது என்ன எழு சூரை – திருப்:1253/5
எழு கடற்குள் உள்ளும் முழுகுவித்து விண்ணுள் இமையவர்க்கு வன்மை தருவோனே – திருப்:1253/6
நிருதரை மூக்கறுத்து எழு பார நெடு திரை ஆர்ப்பு எழ பொருதோனே – திருப்:1288/3
தீது உற்றே எழு திங்களாலே தீயை தூவிய தென்றலாலே – திருப்:1290/1
வாரி மீதே எழு திங்களாலே மார வேள் ஏவிய அம்பினாலே – திருப்:1303/1
மாசு சேர் எழு பிறப்பையும் அறுத்த உமை தந்த வாழ்வே – திருப்:1313/12
மேல்


எழுகரை (1)

இமையவர் நாட்டினில் நிறை குடி ஏற்றிய எழுகரை நாட்டவர் தம்பிரானே – திருப்:986/8
மேல்


எழுகிரி (1)

நெடிய உடல் உரு இருள் எழ நிலவு எழ எயிறு சுழல் விழி தழல் எழ எழுகிரி
நெரிய அதிர் குரல் புகை எழ இடி எழ நெடு வானும் – திருப்:605/13,14
மேல்


எழுகினும் (1)

உததி அதனிடை விழுகினும் எழுகினும் உழலுகினும் உனது அடி இணை எனது உயிர் – திருப்:1007/7
மேல்


எழுச்சி (1)

மாலை இட்ட சிரங்கள் செவேல்செவேல் என வேல் எழுச்சி தரும் பல் வெளேல்வெளேல் என – திருப்:543/9
மேல்


எழுத்தாணியை (1)

உழப்பாது இப கோடு எழுத்தாணியை தேடி எடு உனை பாரில் ஒப்பார்கள் கண்டிலன் யான் – திருப்:358/2
மேல்


எழுத்தி (1)

சினத்து பொன் பொருப்பை பொட்டு எழுத்தி திக்கரித்து புத்இரத்தத்தில் சிரித்து உற்று பல பேய்கள் – திருப்:328/6
மேல்


எழுத்திட்ட (1)

வேதமும் அமரரும் மெய் சக்ரவாளமும் அறிய விலைப்பட்டு மேருவில் மிகவும் எழுத்திட்ட பெருமாளே – திருப்:1200/8
மேல்


எழுத்தில் (2)

ஓம் எழுத்தில் அன்பு மிக ஊறி ஓவியத்தில் அந்தம் அருள்வாயே – திருப்:212/2
ஓர் எழுத்தில் ஆறு எழுத்தை ஓதுவித்த பெருமாளே – திருப்:544/8
மேல்


எழுத்து (5)

சுரர் சங்கம் துதித்து அந்த அஞ்சு எழுத்து இன்பம் களித்து உண் பண் – திருப்:41/9
சிறக்க அற்க அஞ்சு எழுத்து அத்தம் திரு சிற்றம்பலத்து அத்தன் செவிக்கு பண்பு உற செப்பும் பெருமாளே – திருப்:83/8
செறித்த சடை சசி தரி அ தகப்பன் மதித்து உகப்பன் என சிறக்க எழுத்து அருள் கருணை பெருவாழ்வே – திருப்:149/7
விதி தன் எழுத்து இனைதர வரும் ஒரு பொருள் அருளாயோ – திருப்:291/8
பொதுவுற்று திமித்திமி நடமிடு பகிரதி எழுத்து அறி ருத்திரி பகவதி கவுரி கை – திருப்:291/11
மேல்


எழுத்துக்கு (2)

ஓதி எழுத்துக்கு அடக்கமும் சிவ காரண பத்தர்க்கு இரக்கமும் தகு – திருப்:612/13
ஓம் என எழுத்துக்கு உயிர்ப்பும் என் சுடர் ஒளியோனே – திருப்:612/14
மேல்


எழுத்தை (3)

ஓர் எழுத்தில் ஆறு எழுத்தை ஓதுவித்த பெருமாளே – திருப்:544/8
உணர்வு ஆசை யாரிடத்தும் மருவாது ஓர் எழுத்தை ஒழியாது ஊதை விட்டு இருந்து நாளும் – திருப்:573/2
எட்டாம் எழுத்தை ஏழையேற்கு பகர்ந்த முத்தா வலுப்பான போர்க்குள் தொடங்கி – திருப்:732/11
மேல்


எழுத்தோடு (1)

கந்தம் எழுத்தோடு உறு சித்கெந்த மண பூ இதழை கண்டு களித்தே அமுத கடல் மூழ்கி – திருப்:863/3
மேல்


எழுத (11)

எழும் மகர வாவி சுற்றும் பொழில் அருணை மா நகர்க்குள் எழுத அரிய கோபுரத்தில் உறைவோனே – திருப்:380/5
எழுத அரிய கலை நெகிழ ஆசை மெத்த உந்தி இனிய சுழி மடுவினிடை மூழ்கி நட்பொடு அந்த – திருப்:403/3
கொடியோடு எழுத அரிதாம் வடிவு ஓங்கிய பாங்கையும் மன் தகையேனே – திருப்:427/12
எனை மனம் உருக்கி யோக அநுபூதி அளித்த பாத எழுத அரிய பச்சை மேனி உமை பாலா – திருப்:610/7
இம கிரி குமாரத்தி அநுபவை பராசத்தி எழுத அரிய காயத்ரி உமையாள் குமாரனே – திருப்:641/5
எழுத அரியவள் குறமகள் இரு தன கிரியில் முழுகின இளையவன் எனும் உரை – திருப்:821/7
இலகு கமல முகமும் அழகு எழுத அரிய பெருமாளே – திருப்:1064/8
எழுத அரு வேதத்தும் அன்றி முழுதினுமாய் நிற்கும் எந்தை என ஒரு ஞான குருந்தர் உளம் மேவும் – திருப்:1174/5
எழுத அரிய திரு முகமும் அருளும் ஏத்தும் வகை தரவேணும் – திருப்:1201/8
எழுத அரிய அறு முகமும் அணி நுதலும் வயிரம் இடையிட்டு – திருப்:1278/9
ஒழுகும் இரு தனம் அசைத்து காட்டி எழுத அரி இடை வளைத்து காட்டி – திருப்:1320/5
மேல்


எழுதல் (2)

துக்கம் விளைவித்த பிணை அல் கறை முனை பெருகு குட்டமொடு விப்புருதி புற்று எழுதல் முட்டுவலி – திருப்:217/3
மாலை புற்று எழுதல் ஊசல் பற்சனியொடு அந்தி மாலை – திருப்:487/2
மேல்


எழுதலுற்று (1)

அமிழ்தல் அற்று எழுதலுற்று உணர் நலத்து உயர்தலுற்று அடி இணைக்கு அணுகிட பெறுவேனோ – திருப்:261/4
மேல்


எழுதவொணாது (1)

இலகு வேல் எனும் இருவினை விழிகளும் எழுதவொணாது எனும் இரு தன கிரிகளும் – திருப்:1008/1
மேல்


எழுதா (3)

ஈனனை வீணனை ஏடு எழுதா முழு ஏழையை மோழையை அகலா நீள் – திருப்:36/2
நீல கயலார் பத்திர வேல் ஒப்பிடுவார் நல் கணி நேமித்து எழுதா சித்திர வடிவார் தோள் – திருப்:507/2
எழுதா மறை மா முடிவே வடி வேல் இறைவா எனை ஆளுடையோனே – திருப்:830/7
மேல்


எழுதான (1)

நதி முடி ய சாரம் ஆகி உதய திரு மேனி ஆகி நமசிவய மாமை ஆகி எழுதான – திருப்:1165/2
மேல்


எழுதி (7)

எழுதி வனத்தே எற்றிய பெருமாளே – திருப்:104/16
பரப்பிய த திருப்பதி புக்கு அனல் புனலில் கனத்த சொலை பதித்து எழுதி புகட்ட திறல் கவி ராசா – திருப்:149/6
சீட்டை எழுதி வையாற்றில் எதிருற ஓட்டி அழல் பசை காட்டி சமணரை – திருப்:617/13
எயினர் மட மானுக்கு மடல் எழுதி மோகித்து இதண் அருகு சேவிக்கும் முருகா விசாகனே – திருப்:641/6
மரகத வடிவும் மடலிடை எழுதி வள்ளி புனத்தில் நின்ற மயில் வீரா – திருப்:656/6
எழுதி கற்பித்து திரிபவர் பெருவாழ்வே – திருப்:1171/12
பழுதில் நின் சொல் சொல்லி எழுதி நித்தம் உண்மை பகர்வதற்கு நன்மை தருவாயே – திருப்:1253/4
மேல்


எழுதிட (1)

எழுதிட அரிய எழில் மற மகளின் இரு தன கிரிகள் தங்கும் மார்பா – திருப்:1077/5
மேல்


எழுதிய (8)

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே – திருப்:1/5
இந்த்ரநீலமும் மடல் இடை எழுதிய பெருமாளே – திருப்:268/16
தழுவ மயல் கொடு தனி மடல் எழுதிய பெருமாளே – திருப்:371/16
மருவு தொடை இணை கதலி பரடு கொள் கணையும் முழவு என கமடம் எழுதிய
வட்ட புத்தகம் ஒத்து பொன் சரணத்தில் பின் புறம் மெத்து தத்தைகள் மயில் போலே – திருப்:512/11,12
பருகிடு பெரு வயிறு உடையவர் பழ மொழி எழுதிய கணபதி இளையோனே – திருப்:523/6
எழுதிய பவள குன்று தாதையை அன்று சூழ – திருப்:956/12
பழுது அற வியாசன் அன்று இயம்ப எழுதிய விநாயகன் சிவந்த – திருப்:1016/11
ம்ருகமத முகுளித மொட்டால் கார் முகம் நுதல் எழுதிய சிறு பொட்டால் சாயகம் – திருப்:1149/7
மேல்


எழுதியும் (1)

தலையில் எழுதியும் மனைவி இல் உறவிடு அதனாலே – திருப்:163/2
மேல்


எழுதினான் (1)

இழையதோ மலர் வேதாவானோன் எழுதினான் இலையோ வாய் பேசீர் – திருப்:135/5
மேல்


எழுது (7)

பழனம் உழவர் கொழுவில் எழுது பழைய பழநி அமர்வோனே – திருப்:129/6
பீதி கொண்டிட வாது கொண்டு அருள் எழுது ஏடு – திருப்:189/10
தறையில் மானுடர் ஆசையினால் மடல் எழுது மால் அருள் மாதர்கள் தோதக – திருப்:305/1
எழுது தோடிட்ட செவி பவள நீல கொடிகள் இகலி ஆட படிகமோடு அடும் பொன் உரு திங்கள் மேவும் – திருப்:495/3
எழுது கும்பகன் பின் இளைய தம்பி நம்பி எதிர் அடைந்து இறைஞ்சல்புரி போதே – திருப்:623/5
எழுது துகில் முழுது உலவி பட்டப்பகல் பருதி விட்டு அத்தமித்தது என – திருப்:902/20
எழுது என மொழிய பண்டு பாரதம் வட கன சிகர செம்பொன் மேருவில் – திருப்:956/11
மேல்


எழுதும் (3)

கொண்டு அயன் எழுதும் யம கோட்டியை உணராரே – திருப்:928/8
கதை முழுதும் எழுதும் ஒரு களிறு பிளிறிட நெடிய கடல் உலகு நொடியில் வரும் அதி வேக – திருப்:1095/7
அடல் எழுதும் ஏடு மெத்த வரு புனலில் ஏற விட்டு அரிய தமிழ் வாது வெற்றி கொளும் வேலா – திருப்:1098/7
மேல்


எழுதொணாத (2)

எழிலி நேர் ஒத்த இருள் அளக பார செயல்கள் எழுதொணாத பிறையினார் அரும் புருவர் – திருப்:495/2
பழுதுறாத பா வாணர் எழுதொணாத தோள் வீர பரிவினோடு தாள் பாட அருள்தாராய் – திருப்:1048/4
மேல்


எழுந்த (12)

எரி விடம் நிமிர்ந்த குஞ்சியினில் நிலவொடும் எழுந்த கங்கையும் இதழியொடு அணிந்த சங்கரர் களி கூறும் – திருப்:32/5
மண்டலம் குலுங்க அண்டர் விண் தலம் பிளந்து எழுந்த செம்பொன் மண்டபங்களும் பயின்ற வீடு – திருப்:97/2
கடையில் நின்று பரந்து நாள்தொறும் இளகி விஞ்சி எழுந்த கோமள – திருப்:141/3
வகைவகை எழுந்த சாம அதி மறை வியந்து பாட மதி நிழல் இடும் சுவாமி மலை வாழ்வே – திருப்:210/6
அருண கிரண கருணைய பூரண சரணம் மேல் எழுந்த – திருப்:398/22
சிந்துவிலே உற்று எழுந்த காள விடம் கள மீதில் சிறந்த சோதியர் – திருப்:448/11
கூடம் உறை நீடு செம்பொன் மா மதலை ஊடு எழுந்த கோப அரி நாரசிங்கன் மருகோனே – திருப்:545/6
புணரியில் விரவி எழுந்த ஞாயிறு விலகிய புரிசை இலங்கை வாழ் பதி – திருப்:745/9
வட வெற்பு அதை துரந்து களப குடத்தை வென்று மதர்வில் பணைத்து எழுந்த முலை மீதே – திருப்:804/2
ஓலமிட்டு இரைத்து எழுந்த வேலை வட்டமிட்ட இந்த ஊர் முகில் தருக்கள் ஒன்றும் அவர் ஆர் என்று – திருப்:828/1
மருவும் பொன் குடம் எழுந்த மா முலை வளர் வஞ்சி கொடி நடந்தவாறு என – திருப்:856/3
புடைத்து அலங்க்ருதம் படைத்து எழுந்த திண் புது குரும்பை மென் புயம் மீதே – திருப்:1070/2
மேல்


எழுந்தது (1)

நிலுவை கொண்டது பாய்க்கிடை கண்டது சல மலங்களின் நாற்றம் எழுந்தது
நிமிஷம் இங்கு இனி ஆச்சுது என் முன்பு இனிது அருள்வாயே – திருப்:1194/7,8
மேல்


எழுந்தருள் (2)

திருப்புகழ் விளம்பு என் முன் அற்புதம் எழுந்தருள் குக விராலி – திருப்:572/42
இடும் கனல் குரங்கொடு நெடும் கடல் நடுங்கிட எழுந்தருள் முகுந்தனன் மருகோனே – திருப்:700/6
மேல்


எழுந்தருளி (1)

மேதினி இறைஞ்சும் அருணாபுரி விளங்கும் திரு வீதியில் எழுந்தருளி நின்ற பெருமாளே – திருப்:413/8
மேல்


எழுந்திட்டு (2)

குத்திரம் கற்ற சண்டாளர் சத்த அம் குவடு பொட்டு எழுந்திட்டு நின்று ஆட எட்டு அம் திகையர் – திருப்:460/9
உரத்த வெண் பலும் நழுவி மதம் கெட்டு இரைத்து கிண்கிண் என இருமல் எழுந்திட்டு
உளைப்புடன் தலை கிறுகிறு எனும் பித்தமும் மேல் கொண்டு – திருப்:955/3,4
மேல்


எழுந்திட (2)

தட அம் சுனை துன்றி எழுந்திட திறமாவே – திருப்:14/4
இரு குழை எறிந்த கெண்டைகள் ஒரு குமிழ் அடர்ந்து வந்திட இணை சிலை நெரிந்து எழுந்திட அணை மீதே – திருப்:32/1
மேல்


எழுந்திடும் (1)

எழுந்திடும் கப்பு செழும் குரும்பைக்கு ஒத்து இரண்டு கண் பட்டு இட்டு இளையோர் நெஞ்சு – திருப்:1223/1
மேல்


எழுந்திரும் (1)

கள கொழும் கலி வலை கொடு விசிறியெ மனைக்கு எழுந்திரும் என மனம் உருக ஒர் – திருப்:10/3
மேல்


எழுந்து (31)

சுரர்க்கு வஞ்சம் செய் சூரன் இள க்ரவுஞ்சன் தன்னோடு துளக்க எழுந்து அண்ட கோளம் அளவாக – திருப்:20/5
செருக்கு எழுந்து உம்பர் சேனை துளக்க வென்று அண்டம் ஊடு தெழித்திடும் சங்கபாணி மருகோனே – திருப்:20/7
படம் இலகும் அரவின் உடல் அங்கமும் பங்கிடந்து உதறும் ஒரு கலபி மிசை வந்து எழுந்து அண்டர்தம் – திருப்:52/9
ஆர்கலி ஊடு எழுந்து மா வடிவாகி நின்ற சூரனை மாள வென்று வான் உலகு ஆளும் – திருப்:82/11
சந்து அடர்ந்து எழுந்து அரும்பு மந்தரம் செழும் கரும்பு கந்த ரம்பை செண் பதம் கொள் செந்தில் வாழ்வே – திருப்:97/5
கனமாய் எழுந்து வெற்பு எனவே உயர்ந்து கற்புர மாரணம் துளுத்திடு மானார் – திருப்:143/1
மனமே தளர்ந்து விக்கலுமே எழுந்து மட்டு அறவே உலந்து சுக்கு அது போலே – திருப்:143/3
வகைதனை மறந்து எழுந்து முலைதனை அருந்தி அந்த மதலை என வந்து குன்றின் வடிவாகி – திருப்:181/2
கதிரவன் எழுந்து உலாவு திசை அளவு கண்டு மோது கடல் அளவு கண்டு மாய அருளாலே – திருப்:210/1
முதிர இடம் பரப்பி வடவை முகம் தழற்குள் முழுகி எழுந்து இருக்கும் நிலவாலும் – திருப்:440/2
உதிர மண்டலம் எங்குமாய் ஒளி எழ குமண்டி எழுந்து சூரரை – திருப்:511/13
ஓர் மிடற்றில் எழும் புள் குகூகுகூ என வேர்வை மெத்த எழுந்து சலாசலா என – திருப்:543/3
கோல உருவாய் எழுந்து பார் அதனையே இடந்து கூவிடும் முராரி விண்டு திரு மார்பன் – திருப்:545/5
அகிலொடு சந்தன சேற்றினில் முழுகி எழுந்து எதிர் கூப்பு கை – திருப்:549/3
விதுரன் நெடும் துரோணம் ஏற்று எதிர் பொரும் அம்பாதி ஏற்றி விரகின் எழுந்து ஓய நூற்றுவரும் மாள – திருப்:574/5
கரதலமும் குறி கொண்ட கண்டமும் விரவி எழுந்து சுருண்டு வண்டு அடர் – திருப்:576/1
முகடு புகு வெகு கொடிகள் பக்கத்து எழுந்து அலைய மிக்க கவந்த நிரை தங்கி ஆட – திருப்:622/21
ஓதப்படும் நாலுமுகன்தனால் உற்றிடும் கோலம் எழுந்து ஓடி தடுமாறி உழன்று தளர்வாகி – திருப்:766/2
சூதர் மண்டலம் தூள் எழுந்து பொடியாகி விண் பறந்து ஓட மண்டி ஒரு – திருப்:805/13
கெருவம் பற்றி இகல் விளைந்த சூரோடு தளம் அஞ்ச பொருது எழுந்து தீ உகள் – திருப்:856/15
கழுகு நரி கொடி கருடன் அங்கு எழுந்து எங்கு நின்று அலகை பல திமிலை கொடு தந்தனம்தந்தனம் – திருப்:860/11
காலையில் எழுந்து உன் நாமம் மொழிந்து காதல் உமை மைந்த என ஓதி – திருப்:867/5
கதித்து எழுந்து ஒரு சேவலும் மா மயில் விடும் வேலா – திருப்:945/12
வாடை எழுந்து வாடை செறிந்து வாடை எறிந்த அனலாலும் – திருப்:974/2
தட வரை வெற்பில் நின்று சரவணம் உற்று எழுந்து சமர் கள வெற்றி கொண்ட பெருமாளே – திருப்:1080/4
ஆலித்து எழுந்து அடர்ந்த ஆலத்தை உண்ட கண்டர் ஆகத்தில் மங்கைபங்கர் நடமாடும் – திருப்:1202/7
குரும்பை போல் பணைத்து அரும்புறா கொதித்து எழுந்து கூற்று என கொலை சூழும் – திருப்:1208/3
எதிர் ஒருவர் இலை உலகில் என அலகு சிலுகு விருதிட்டு க்ரியைக்கே எழுந்து பாரின் – திருப்:1222/1
அலம்அலம் எனா எழுந்து அவர்கள் அநுபூதி கொண்டு அறியும் ஒரு காரணம்தனை நாடாது – திருப்:1246/3
முடி கோடி தூள் எழுந்து கழுகோடு பாறு அருந்த முனை வேலினால் எறிந்த பெருமாளே – திருப்:1271/8
வாள கிரி அண்டர் அண்ட கோளம் உற நின்று எழுந்து மாதவம் அறம் துறந்து நிலை பேர – திருப்:1312/2
மேல்


எழுந்தே (1)

எழுந்தே குரங்கால் இலங்காபுரி தீயிடும் காவலன்தன் மருகோனே – திருப்:1265/6
மேல்


எழுப்பவும் (1)

நெஞ்சினில் ஆசை நெருப்பு எழுப்பவும் வம்பு உரை கூறி வளைத்து இணைக்கவும் – திருப்:353/5
மேல்


எழுப்பி (12)

ஆர ஆணை மெயிட்டு மறித்து விகார மோகம் எழுப்பி அதற்கு உறவான – திருப்:113/3
மந்திர மோகம் எழுப்பி கெஞ்சிட முன் தலை வாயில் அடைத்து சிங்கி கொள் – திருப்:155/7
மயலே எழுப்பி இதழே அருத்த மலை போல் முலைக்குள் உறவாகி – திருப்:230/2
அசுரர் குலம் வேரறுத்து வட அனலை மீது எழுப்பி அமரர் சிறை மீளவிட்ட பெருமாளே – திருப்:379/8
மேருவை நீறு எழுப்பி நான்முகனார் பதத்தில் வேல் அடையாளம் இட்ட பெருமாளே – திருப்:430/8
பங்கம் ஆக்கி அலைத்து தாடனை கொண்டு வேட்கை எழுப்பி காமுகர் – திருப்:547/5
அகில லோகம் மீது சுற்றி அசுரர் லோகம் நீறு எழுப்பி அமரர் லோகம் வாழ வைத்த பெருமாளே – திருப்:647/8
அரு வரையை நீறு எழுப்பி நிருதர்தமை வேர் அறுத்து அமரர் பதி வாழ வைத்த பெருமாளே – திருப்:693/8
நத்தும் அமுதத்தை எழுப்பி அளித்தவர் மருகோனே – திருப்:723/12
எழுப்பி மை கயல் கணை கழுத்தை முத்தம் இட்டு அணைத்து – திருப்:954/3
இரு வரையும் காட்டி மால் எழுப்பி விலைபேசி – திருப்:1130/4
சிலை தூள் எழுப்பி கவடு அவுணோரை வெட்டி சுரர் சிறை மீளவிட்ட புகழ் பெருமாளே – திருப்:1219/8
மேல்


எழுப்பு (1)

ஆயாத ஆசை எழுப்பு மெத்திகள் ஈயாதபோதில் அற பிணக்கிகள் – திருப்:580/5
மேல்


எழுபது (6)

கவசம் அநுமனொடு எழுபது கவி விழ அணையில் அலை எறி எதிர் அமர் பொருதிடு – திருப்:373/11
அப்புவில் மிதந்து எழுபது அற்புத கவந்தம் எழ வெகு கோடி – திருப்:572/36
சம்பவ சுக்ரீவன் ஓதி எழுபது வெள்ளமாக – திருப்:807/10
நெடியன் அங்கு அனுமானோடே எழுபது வெள்ளம் கவி சேனா சேவித – திருப்:876/11
திகிரி வரும் ஒரு செலவினில் எழுபது செலவு வரும் என பவுரி கொடு அலமரும் – திருப்:1006/5
அமரர் துதிக்க புரந்தரன் தொழ எழுபது வர்க்க குரங்கு கொண்டு எறி – திருப்:1012/9
மேல்


எழுபு (1)

ஒளி பெறவே எழுபு மர பாவை துன்றிடும் கயிறு விதம் என மருவி ஆடி விண் பறிந்து – திருப்:207/3
மேல்


எழுபோது (1)

அருளும் கண்ட தராபதி வன்புறு விஜயம் கொண்டு எழுபோது புலம்பிய – திருப்:1325/11
மேல்


எழும் (35)

டிமுட டிமுடிமு டிட்டிம் என தவில் எழும் ஓசை – திருப்:4/14
கனைத்து எழும் பகடு அது பிடர் மிசை வரும் கறுத்த வெம் சின மறலி தன் உழையினர் – திருப்:8/5
நடித்து எழும் குரல் குமுகுமுகுமு என இசைத்து நன்கொடு மனம் அது மறுகிட – திருப்:10/7
குடலை புயத்தில் இட்டு உடலை தறித்து உருத்தி உதிரத்தினில் குளித்து எழும் வேலா – திருப்:257/6
வாருற்று எழும் பூண் முலை வஞ்சியர் காருற்று எழும் நீள் குழல் மஞ்சியர் – திருப்:300/1
வாருற்று எழும் பூண் முலை வஞ்சியர் காருற்று எழும் நீள் குழல் மஞ்சியர் – திருப்:300/1
சீருற்று எழும் ஞானமுடன் கல்வி நேர் அற்றவர் மால் கொண்டு மயங்கியே – திருப்:300/5
சாரல் கிரிதோறும் எழும் பொழில் தூர தொழுவார் வினை சிந்திடு – திருப்:300/13
கச்சை கலை மதி நச்சு கடலிடை அச்சப்பட எழும் அதனாலும் – திருப்:337/2
எழும் மகர வாவி சுற்றும் பொழில் அருணை மா நகர்க்குள் எழுத அரிய கோபுரத்தில் உறைவோனே – திருப்:380/5
இரவியும் மதியும் தெரிவுற எழும் அம் புவிதனில் இனம் ஒன்றிடு மாதும் – திருப்:388/1
இறைவி எனும் ஆதி பரை முலையின் ஊறி எழும் அமிர்தம் நாறு கனி வாயா – திருப்:542/2
ஓர் மிடற்றில் எழும் புள் குகூகுகூ என வேர்வை மெத்த எழுந்து சலாசலா என – திருப்:543/3
சாதி சந்தான எகின மார்பர் அம் தோகை என தான் எழும் கோல விலைமாதர் இன்பு ஆர் கலவி – திருப்:592/8
அடர்ந்து எழும் பொன் குன்றம் கும்பம் கொங்கையாலே – திருப்:621/2
அயில் ஒத்து எழும் இரு விழியாலே அமுது ஒத்திடும் அரு மொழியாலே – திருப்:689/1
விரகினால் எழும் இரு தன வகைகளும் இதம் ஆடி – திருப்:738/2
முகர வண்டு எழும் கரு முகில் அலையவும் முதிய நஞ்சு உமிழ்ந்த அயில் விழி குவியவும் – திருப்:845/1
கறுத்த குஞ்சியும் வெளிறி எழும் கொத்து உருத்த வெண் பலும் அடைய விழுந்து உள் – திருப்:868/1
மறுகிட கடையா எழ மேல் எழும் அமுதோடே – திருப்:914/12
மன திரைந்து எழும் ஈளையும் மேலிட கறுத்த குஞ்சியுமே நரையாய் இட – திருப்:945/1
ஓலம் இடு தாடகை சுவாகு வளர் ஏழு மரம் வாலியொடு நீலி பகனோடு ஒரு விராதன் எழும்
ஓத கடலோடு விறல் ராவண குழாம் அமரில் பொடியாக – திருப்:983/13,14
அடிய உக முடியினும் வடிவுடன் எழும் மவுனத்தில் பற்றுறு நித்த சுத்தர்கள் தம்பிரனே – திருப்:1014/8
கவடு கோத்து எழும் உவரி மா திறல் காய் வேல் பாடேன் ஆடேன் வீடானது கூட – திருப்:1059/1
விழுவினால் களை எழும் அதால் பெரு வீரா பாராய் வீணே மேவாது எனை ஆளாய் – திருப்:1063/4
உடல் எழும் மாய பிறவியில் ஆவித்து உறு பிணி நோய் உற்று உழலாதே – திருப்:1083/3
குருதி சலம் தோலும் குடலுடன் என்பு ஆலும் குலவி எழும் கோலம்தனில் மாய – திருப்:1088/1
இலக பதினாலு உலகங்களும் இருளை கடி வான் எழும் அம்புலி – திருப்:1139/9
சற்று ஒப்புளது ஒரு சச்சையும் எழும் உடல் சட்டப்பட உயிர் சற்று உடன் விசியது – திருப்:1158/5
பரந்து எழும் தொப்பைக்கு அருந்தி முன் பத்தர்க்கு இதம் செய்து ஒன்று அத்திக்கு இளையோனே – திருப்:1223/6
தழைந்து எழும் தொத்து தடம் கை கொண்டு அப்பி சலம் பிளந்து எற்றி பொரு சூர் அ – திருப்:1223/7
பகைத்து எழும் அரக்கரை இமைப்பொழுதினில் பொடிபட பொருது உழக்கிய பெருமாளே – திருப்:1251/8
அனைவரும் மடிவுற அமர் பொருத அழகுடன் ஆண்மைத்தனம் கொண்டு எழும் வேலா – திருப்:1263/6
குலைந்து ஆர்ப்பு எழும் காட்டில் அம் தாள்கள் அன்பால் குணம் காத்து உனை கும்பிட ஆளாய் – திருப்:1270/4
அலைந்த ஆற்று எழும் கோ சலம் தீ கலந்து ஆள் தரம் போச்சு என கன்றிடும் வேலா – திருப்:1270/7
மேல்


எழும்தொறும் (1)

முருகொடு கலந்த சந்தன அளறுபடு குங்குமம் கமழ் முலை முகடு கொண்டு எழும்தொறும் முருகு ஆர – திருப்:32/3
மேல்


எழும்பிய (1)

கலக்கமுண்டு அலம்அலம் உற வெண்டி பழுத்து எழும்பிய முதுகு முடங்க – திருப்:868/3
மேல்


எழுமை (1)

எழுமை ஈறு காண் நாதார் முநிவரோடு வான் நாடர் இசைகளோடு பாராட மகிழ்வோனே – திருப்:1054/6
மேல்


எழுவர் (1)

தோதகம் பாட மலை ஏழு துண்டாய் எழுவர் சோரி கொண்டு ஆறு வர வேல் எறிந்தே நடனமும் கொள் வேலா – திருப்:592/18
மேல்


எழுவர்க்கு (1)

பண்டை மூ எழுவர்க்கு எதிர் கண்ட நீயும் என சில பஞ்சபாதகரை புகழ் செயலாமோ – திருப்:935/4
மேல்


எழுவரும் (1)

அசல குல பதி தரும் ஒரு திருமகள் அமலை விமலைகள் எழுவரும் வழிபட – திருப்:1004/9
மேல்


எழுவன (1)

தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரி தா எனா சில சப்தமொடு எழுவன தாள் வாச்சியமுடனே நீள் – திருப்:509/11
மேல்


எழுவார் (1)

கார் சார் குழலார் விழி ஆர் அயிலார் பால் மொழியார் இடை நூல் எழுவார்
சார் இளநீர் முலை மாதர்கள் மயலாலே – திருப்:681/1,2
மேல்


எழுவேனோ (1)

சூழலுற மூல கசுமாலம் என நாறி உடல் எழுவேனோ – திருப்:983/8
மேல்


எள் (8)

இக்கு அவரை நல் கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு – திருப்:2/5
நெடிய வளை முறி இக்கொடு லட்டுகம் நிற வில் அரிசி பருப்பு அவல் எள் பொரி – திருப்:4/3
தனது ஒர் அங்குட்டத்து எள் பல் அடுக்கும் சரி அலன் கொற்றத்து அரக்கன் – திருப்:312/13
கன பெரும் தொப்பைக்கு எள் பொரி அப்பம் கனி கிழங்கு இக்கு சர்க்கரை முக்கண் – திருப்:314/9
கடலை எள் பயறு நல் கதலியின் கனி பல கனி வயிற்றினில் அடக்கிய வேழம் – திருப்:409/2
எள் கரி படாமல் இதத்த புத்தி கதிக்கு நிலை ஓதி – திருப்:848/10
கடலை பயிறொடு துவரை எள் அவல் பொரி சுகியன் வடை கனல் கதலி இன் அமுதொடு – திருப்:1002/1
எப்படி உயர் கதி நாம் ஏறுவது என எள் பகிரினும் இது ஓரார் தம தமது – திருப்:1143/3
மேல்


எள்தனையும் (1)

சொலியும் மனம் எள்தனையும் நெகிழ்வு இல் சுமடர் அருகுற்று இயல் வாணர் – திருப்:271/2
மேல்


எள்ளல் (1)

மையல் கொள்ள எள்ளல் செய்யும் வல்லி சொல்லை மகிழ்வேனோ – திருப்:661/4
மேல்


எள்ளற்கு (1)

எள்ளற்கு மால் அயர்ந்து உள்ளத்தில் ஆவ என்று முள்ள பெறார் இணங்கை ஒழிவேனோ – திருப்:533/4
மேல்


எள்ளி (2)

எள்ளி எனது ஆவி கொள்ளை கொளு நாளில் உய்ய ஒரு நீ பொன் கழல் தாராய் – திருப்:530/4
துள்ளி விளையாடும் புள்ளி உழை நாண எள்ளி வனம் மீது உற்று உறைவோனே – திருப்:530/6
மேல்


எள்ளின் (1)

இல்லை என நாணி உள்ளதில் மறாமல் எள்ளின் அளவேனும் பகிராரை – திருப்:662/1
மேல்


எளிதாயே (1)

ஊண் புணர்ச்சியும் மாயா வாதனை தீர்ந்து உனக்கு எளிதாயே மாதவம் – திருப்:888/7
மேல்


எளிது (5)

அகில சத்தியும் எட்டுறு சித்தியும் எளிது என பெரு வெட்ட வெளிப்படும் – திருப்:281/7
உதறில் எனது எனும் மலம் அறில் அறிவினில் எளிது பெறல் என மறை பறை அறைவது ஒரு – திருப்:369/7
உரை ஒழிந்து நின்றவர் பொருள் எளிது என உணர்வு கண்டு பின் திரவிய இகலருள் – திருப்:825/1
எமனை மோதி ஆகாச கமனமாம் மனோபாவம் எளிது சால மேலாக உரையாடும் – திருப்:1045/3
சுரபி குளிகை எளிது பெறுக துவளும் எமது பசி தீர – திருப்:1065/2
மேல்


எளிமைக்கார (1)

செம் சொல் அடியார்கள் எளிமைக்கார எழில் மேவும் – திருப்:58/14
மேல்


எளிமையும் (1)

நிருப ரண முக அரசர்கள் வலி தப விசயன் ரத முதல் நடவிய எளிமையும்
நிகில செகதலம் உரை செயும் அரி திரு மருகோனே – திருப்:930/13,14
மேல்


எளிய (3)

அரனார்க்கு அதித பொருள் காட்டு அதிப அடியார்க்கு எளிய பெருமாளே – திருப்:72/8
எத்திடார்க்கு அரிய முத்த பா தமிழ் கொடு எத்தினார்க்கு எளிய பெருமாளே – திருப்:275/8
எத்திடார்க்கு அரிய முத்த பா தமிழ் கொண்டு எத்தினார்க்கு எளிய பெருமாளே – திருப்:298/8
மேல்


எளியரை (1)

அபகடம் உரைத்து அத்தம் மெத்த படைத்து உலகில் எளியரை மருட்டி செகத்தில் பிழைக்க எணும் – திருப்:875/11
மேல்


எளியற்கு (1)

அரி அயற்கு அறிதற்கு அரியானே அடியவர்க்கு எளியற்கு அற்புத நேயா – திருப்:932/3
மேல்


எளியனும் (1)

இரு நிலம் மீதில் எளியனும் வாழ எனது முன் ஓடி வரவேணும் – திருப்:1307/4
மேல்


எளியனை (1)

வாக்கும் உனது உள நோக்கும் அருளுவன் ஏத்த புகழ் அடியார்க்கும் எளியனை
வாழ்த்த இருவினை நீக்கு முருகனை மருவாயோ – திருப்:617/7,8
மேல்


எளியெனும் (1)

தறுகண் ரதி பதி மதனன் விடு கொடு சரமில் எளியெனும் அழியாதே – திருப்:404/3
மேல்


எளியோனே (5)

மனித்தர் பத்தர் தமக்கு எளியோனே மதித்த முத்தமிழில் பெரியோனே – திருப்:278/3
அருவி குன்று அடைய பரவி செந்தினை வித்த அருமை குன்றவருக்கு எளியோனே
அசுரர்க்கு அங்கு அயல் பட்டு அமரர்க்கு அண்டம் அளித்து அயில் கை கொண்ட திறல் குமரேசா – திருப்:286/5,6
அமரர் அத்தா சிறு குமரி முத்தா சிவத்து அரிய சொல் பாவலர்க்கு எளியோனே – திருப்:376/6
அபிநவ துங்க கங்கா நதிக்கு மைந்த அடியவர்க்கு எளியோனே – திருப்:426/14
கருணை நெறி புரியும் அன்பர்க்கு எளியோனே கனக சபை மருவு கந்த பெருமாளே – திருப்:451/4
மேல்


எளிவு (1)

சூரசூர சூராதிசூரர்க்கு எளிவு ஆயா தோகையா குமாரா கிராத கொடி கேள்வா – திருப்:1030/3
மேல்


எற்கு (4)

அடைவில் தினம் உற்று அவசப்படும் எற்கு அறிவில் பதடிக்கு அவமான – திருப்:177/3
பரம குரு அருள் நினைந்திட்டு உணர்வாலே பரவு தரிசனையை என்று எற்கு அருள்வாயே – திருப்:451/2
நாடும் அகத்து எற்கு இடுக்கண் வந்தது தீர் இடுதற்கு பதத்தையும் தரு – திருப்:612/7
நஞ்சு புரி தேரை அங்கம் அதுவாக நைந்துவிடும் எற்கு ஒன்று அருள்வாயே – திருப்:1334/4
மேல்


எற்பு (1)

தலை உடம்பு எய்த்து எற்பு தளை நெக்கி இந்த்ரியம் மாறி – திருப்:319/2
மேல்


எற்ற (1)

அணுகி நமன் எற்ற மயல் கொளும் அ நிலை சித்தம் உற அவசமோடு அணைத்து அருள வரவேணும் – திருப்:777/4
மேல்


எற்றா (1)

எற்றா வற்றா மட்டாக தீயில் காய் செம் கண் பிறை வாள் எயிற்றார் – திருப்:1117/1
மேல்


எற்றி (23)

சகடத்தில் குழை இட்டு எற்றி குழலுக்கு சரம் வைத்து எற்றி – திருப்:154/1
சகடத்தில் குழை இட்டு எற்றி குழலுக்கு சரம் வைத்து எற்றி
புளகித்து குவளை கண் பொன் கணை ஒத்திட்டு உழல சுத்தி – திருப்:154/1,2
குளறிட்டு தடி தொட்டு எற்றி பிணி உற்று கசதிப்பட்டு – திருப்:154/8
செருக்கு அ குக்கரை குத்தி செரு புக்கு பிடித்து எற்றி சினத்திட்டு சிதைத்திட்டு பொரும் வீரா – திருப்:327/7
அக்கிட்டு இக்கிட்டு அமருக்கு ஒட்டி கிட்டி இட்டு எதிரிட்ட அத்ரத்து எற்றி கடுக பொரு சூரன் – திருப்:333/5
மாவை குத்தி கைத்து அற எற்றி பொரும் வேலா மாணிக்க சொர்க்கத்து ஒரு தத்தைக்கு இனியோனே – திருப்:342/3
முடிகளோடு எற்றி அரி இரதம் யானை பிணமொடு இவுளி வேலை குருதி நீர் மிதந்து திசை எங்கும் ஓட – திருப்:495/15
கொற்ற பொன் பதம் வைத்திட்டு அற்புதம் எற்றி பொன் பொருள் இட்டு கை கொள்ளும் – திருப்:512/26
சலனப்பட எற்றி இறைச்சி அறுத்து அயில்வித்து முரித்து நெரித்து உளைய – திருப்:558/7
எற்றி வரு பூத கணம் ஆட ஒளி ஆட விடு வடி வேலா – திருப்:566/14
இரதிபதி மணி மவுலி எற்றி த்ரி அம்பகனும் உட்க திரண்டு இளகி – திருப்:622/5
முதிரும் மாரவார நட்பொடு இலகு ஆர் அ ஆரம் எற்றி முனியும் ஆரவாரம் உற்ற கடலாலே – திருப்:647/1
அயில் வாங்கி எற்றி உததியில் கொக்கன்தனை பிளந்து சுரர் வாழ – திருப்:719/5
இடு குறியும் வரையை உற நெற்றி தலத்து இடையில் எற்றி கலக்கமுற – திருப்:902/4
இரு குழை தத்தி புரண்டு வந்த ஒரு குமிழையும் எற்றி கரும்பு எனும் சிலை – திருப்:1012/3
ஆடல் அழகு ஒக்க ஆடும் மயில் எற்றி ஆண்மையுடன் நிற்கும் முருகோனே – திருப்:1026/5
விடம் மெத்த சொரி செ கண் சமன் வெட்ட தனம் உற்றிட்டு உயிர் வித்துத்தனை எற்றி கொடு போ முன் – திருப்:1131/3
எற்றி இளைஞர் உயிர் கோலும் நீல விழி மட மாதர் – திருப்:1144/4
சொக்கு பொட்டு எத்தி கைப்பொருளை கெத்தில் பற்றி சிக்கொடு சுற்றுப்பட்டு எற்றி தெட்டிகள் முலை மீதே – திருப்:1161/1
சிக்குப்பட்டு உட்கி பல் கொடு எற்றி கைக்குத்துப்பட்டு இதழ் தித்திப்பிற்கு ஒத்து பித்து உயர் கொடு நாயேன் – திருப்:1161/3
மைக்கு கை புக்க கயல் விழி எற்றி கொட்டிட்டு சிலை மதன் வர்க்கத்தை கற்பித்திடு திற மொழியாலே – திருப்:1195/1
தழைந்து எழும் தொத்து தடம் கை கொண்டு அப்பி சலம் பிளந்து எற்றி பொரு சூர் அ – திருப்:1223/7
கன படை கெட்டு தட்டற விட்டு திரை கடலுக்குள் புக்கிட எற்றி
களி மயிலை சித்ரத்தில் நடத்தி பொரு கோவே – திருப்:1321/11,12
மேல்


எற்றிடு (1)

கோப்பு கட்டி இனா பிச்சு எற்றிடு கூட்டில் புக்கு உயிர் அலையா முன் – திருப்:93/3
மேல்


எற்றிய (3)

எழுதி வனத்தே எற்றிய பெருமாளே – திருப்:104/16
எற்றிய திரு சலதி சுற்றிய திருத்தணியில் எப்பொழுது நிற்கும் முருகோனே – திருப்:302/7
எற்றிய ஏழு ஆழி வற்றிட மாறு ஆய எத்தனையோ கோடி அசுரேசர் – திருப்:1112/6
மேல்


எற்றியே (1)

நச்சு வாள் விழி கொடு எற்றியே தனத்தை நத்துவார் சுகத்தில் நலமாக – திருப்:1256/1
மேல்


எற்று (2)

எத்து பொய்ம்மை உள்ளல் உற்றும் இன்மை உள்ளி எற்று இங்ஙன் நைவது இயல்போ தான் – திருப்:606/4
எற்று வாரிதிக்குள் முற்றி நீள் பொருப்பை எக்கி நேர் மடித்த இளையோனே – திருப்:1256/6
மேல்


எற்றும் (3)

குதித்து வெண் சங்கத்தை சுறவு எற்றும் கடல் கரந்து அஞ்சி புக்க அரக்கன் – திருப்:16/9
திமிர துங்க தத்து திரை எற்றும் செனன பங்கத்து துக்க கடல் கண் – திருப்:311/3
ஆலகால பட பை மடப்பியர் ஈர வாள் அற எற்றும் விழிச்சியர் யாவராயினும் நத்தி அழைப்பவர் தெருவூடே – திருப்:597/1
மேல்


எற்றுவரை (1)

இரணத்தினில் எற்றுவரை கழுகுக்கு இரையிட்டிடும் விக்ரம வேலா – திருப்:239/6
மேல்


எற்றே (1)

இ பாவ காயத்து ஆசைப்பாடு எற்றே உலகில் பிறவாதே – திருப்:274/3
மேல்


எறி (44)

கதித்து அடர்ந்து எறி கயிறு அடு கதை கொடு பொரு போதே – திருப்:8/6
கறுக்கும் அஞ்சன விழி இணை அயில் கொடு நெருக்கி நெஞ்சு அற எறி தரு பொழுது ஒரு – திருப்:10/1
திரளும் மணி தரளம் உயர் தெங்கில் தங்கி புரள எறி திரை மகர சங்க துங்க – திருப்:23/15
எறி திரை அலம்பும் பால் உததி நஞ்சு அரா மேல் – திருப்:34/10
கலகம் இடு கயல் எறி குழை விரகியர் பொருள் இல் இளைஞரை வழி கொடு மொழி கொடு – திருப்:43/3
துறையில் அலை எறி திரு நகர் உறை தரு பெருமாளே – திருப்:43/16
தெருவிலேயும் நித்தலம் எறி அலை வாய் செந்தில் கந்த பெருமாளே – திருப்:47/8
அரி திரு மருக கடம்ப தொங்கல் திரு மார்பா அலை குமுகுமு என வெம்ப கண்டித்து எறி வேலா – திருப்:78/3
நிலவு எறி அங்க குலுக்கிலே எழில் வளை புனை செம் கை கிலுக்கிலே கன – திருப்:183/5
மகரம் எறி திரை மோது பகர கடல் தட வாரி மறுகு புனல் கெட வேலை விடுவோனே – திருப்:185/5
புயல் வந்து எறி அ கடல் நின்று அலற பொரும் மங்கையர் உக்க அலராலே – திருப்:262/3
திகிரி நிசிசரர் தடம் முடி பொடி பட திரைகள் எறி கடல் சுவறிட களம் மிசை – திருப்:292/13
எட்டு நால் கர ஒருத்தல் மா திகிரி எட்டும் மாக்குலைய எறி வேலா – திருப்:298/7
வால குமர குக கந்த குன்று எறி வேல மயில என வந்து கும்பிடு – திருப்:359/9
தமர மிகு திரை எறி வளை கடல் குடல் மறுகி அலைபட விட நதி உமிழ்வன – திருப்:367/9
மகரம் எறி கடல் விழியினும் மொழியினும் மதுப முரல் குழல் வகையினும் நகையினும் – திருப்:371/1
முனை கொள் அயில் என விழி எறி கடைசியர் அநுராகம் – திருப்:373/4
கவசம் அநுமனொடு எழுபது கவி விழ அணையில் அலை எறி எதிர் அமர் பொருதிடு – திருப்:373/11
இடம் அடு சுறவை முடுகிய மகரம் எறி கடல் இடை எழு திங்களாலே – திருப்:390/1
ஒரு மால் வரையை சிறு தூள் படவிட்டு உரமோடு எறி பொன் கதிர் வேலா – திருப்:393/5
பொழுது சூழ் போது வெற்பு இடிபடா பார் முதல் பொடி படா ஓட முத்து எறி மீன – திருப்:394/7
காதல் சாகர மூழ்கிய காமுகர் மேலிட்டே எறி கீலிகள் நீலிகள் – திருப்:481/7
கறுவிய நிருதர் எறி திரை பரவு கடலிடை பொடியா பொருதோனே – திருப்:494/7
கோடாமல் ஆரவார அலை எறி காவேரி ஆறு பாயும் வயலியில் – திருப்:568/15
கத்திய தத்தை களைத்து விழ திரி கல் கவண் இட்டு எறி தினை காவல் – திருப்:602/5
நிகழ்த்தும் ஏழ் பவ கடல் சூறையாகவெ எடுத்த வேல் கொடு பொடி தூளதா எறி
நினைத்த காரியம் அநுக்கூலமே புரி பெருமாளே – திருப்:650/15,16
அகில் அடி பறிய எறி திரை அருவி ஐவன வெற்பில் வஞ்சி கணவா என்று – திருப்:657/3
பெலம் கொடு விலங்கலும் நலங்க அயில் கொண்டு எறி ப்ரசண்டகர தண் தமிழ் வயலூரா – திருப்:700/7
அலை எறி உததி குழம்ப வேல் விடு முருகோனே – திருப்:745/14
தழலே பொழி கோர விலோசனம் எறி பாச மகா முனை சூலம் உள் – திருப்:809/3
வீசா விசால பொருப்பு எடுத்து எறி பேர் ஆரவார சமுத்திரத்தினில் – திருப்:873/9
அயலூர் உறை மயிலா பல கலை மான் உழை புலி தோல்களை அகில் ஆரம் அது எறி காவிரி வண்டல் மேவும் – திருப்:909/7
சத்தம் உடைய ஷண்முகனே குகனே வெற்பில் எறி சுடர் அயிலா மயிலா – திருப்:913/13
சீர் அணியும் திரை தத்தும் முத்து எறி காவிரியின் கரை மொத்து மெத்திய – திருப்:918/13
புது நிலவு அருந்தியும் துஞ்சு நஞ்சும் பொருப்பு எறி வேலும் – திருப்:922/2
மகரம் எறி இரு கடலினில் முழுகியும் உழலாமே – திருப்:930/6
கொட்டா சுழியில் கொழித்து எறி சிற்றூர்தனில் களித்திடு குற்றாலர் இடத்தில் உற்று அருள் பெருமாளே – திருப்:977/8
பல கையோடு ஒரு பது சிரம் அற எறி பகழியான் அரவு அணை மிசை துயில் தரு – திருப்:1008/9
வகிரும் மால் அரி திகிரியன் அலை எறி தமர வாரிதி முறை இட நிசிசரன் – திருப்:1009/11
அமரர் துதிக்க புரந்தரன் தொழ எழுபது வர்க்க குரங்கு கொண்டு எறி
அலையை அடைத்து கடந்து சென்று எதிர் முந்து போரில் – திருப்:1012/9,10
அடல் கழுகு கொடி கெருடன் இடை விடா கணமும் மறு குறளும் எறி குருதி நதியின் மேல் பரவ – திருப்:1201/11
கந்து எறி களிறு உரித்து வென்று திரு நட்டம் இட்ட கம்பனும் மதிக்க உக்ர வடி வேல் கொண்டு – திருப்:1234/6
பக்கவிட்டு வாய் நிணம் கக்க வெட்டி வாய் தரும் பத்ம சிட்டன் ஓட முத்து எறி மீனம் – திருப்:1252/6
மணியின் பந்து எறி வாய் இது பந்து என முதலான – திருப்:1325/14
மேல்


எறிக்க (2)

வடவை எறிக்க திரண்டு பண்தனை வண்டு பாட – திருப்:1013/6
ஏழை வானவர் அழைக்க ஆனை வாசவன் உருத்ர ஈசன் மேல் வெயில் எறிக்க மதி வேணி – திருப்:1155/5
மேல்


எறிக்கு (2)

முத்த திரு சலதி முற்ற உதி தீ என முற்பட்டு எறிக்கு நிலவாலே – திருப்:294/2
தருண மணி வான் நிலத்தில் அருண மணி ஆல விட்ட தழல் அமளி மீது எறிக்கு நிலவாலே – திருப்:379/1
மேல்


எறிக்கும் (6)

பெரிய பண் தத்தை சத்திய பித்தன் பிரீதி உடன் கற்பு பச்சை எறிக்கும்
ப்ரபையள் தண்டில் கை பத்ம மட பெண் கொடி வாழ்வே – திருப்:313/13,14
இம ராஜன் நிலா அது எறிக்கும் கனலாலே இள வாடையும் ஊரும் ஒறுக்கும்படியாலே – திருப்:397/1
சீறும் அரா எயிற்றில் ஊறிய காளம் விட்ட சீத நிலா எறிக்கும் அனலாலே – திருப்:430/2
தவள மதியம் எறிக்கும் தணலாலே சரச மதனன் விடுக்கும் கணையாலே – திருப்:628/1
முடிவிலாதது ஓர் வடக்கில் எரியும் ஆலம் ஆர்பு இடத்து முழுகி ஏறி மேல் எறிக்கும் நிலவாலே – திருப்:647/2
சீத மதியம் எறிக்கும் தழலாலே சீறி மதனன் வளைக்கும் சிலையாலே – திருப்:739/1
மேல்


எறிகின்ற (1)

சுரும்பு அணி கொண்டல் நெடும் குழல் கண்டு துரந்து எறிகின்ற விழி வேலால் – திருப்:973/1
மேல்


எறிசெய் (1)

பரிதி சுழல மருவு கிரியை பகிர எறிசெய் பணி வேலா – திருப்:1064/5
மேல்


எறித்த (1)

மிக நிலா எறித்த அமுத வேணி நிற்க விழை சுவாமி வெற்பில் உறைவோனே – திருப்:229/7
மேல்


எறித்து (1)

நெச்சு பிச்சி புட்ப தட்ப கச்சிக்க சுற்று அறல் மேவி நெறித்து எறித்து இருட்டை வெருட்டிய – திருப்:526/1
மேல்


எறிதரு (1)

மட்டு அற அமர் பொரும் சூராதிபன் உடல் பொட்டு எழ முடுகி வை வேலால் எறிதரு
மல் புய மரகத மா தோகையில் நடம் இடுவோனே – திருப்:1143/13,14
மேல்


எறிதரும் (1)

தலை வலையத்து தரம் பெறும் பல புலவர் மதிக்க சிகண்டி குன்று எறிதரும்
அயில் செச்சை புயம் கயம் குற வஞ்சியோடு – திருப்:322/1,2
மேல்


எறிந்த (20)

இரு குழை எறிந்த கெண்டைகள் ஒரு குமிழ் அடர்ந்து வந்திட இணை சிலை நெரிந்து எழுந்திட அணை மீதே – திருப்:32/1
வாரணம் மூலம் என்ற போதினில் ஆழி கொண்டு வாவியின் மாடு இடங்கர் பாழ் படவே எறிந்த
மா முகில் போல் இருண்ட மேனியனாம் முகுந்தன் மருகோனே – திருப்:82/13,14
மலை மாவும் சிந்த அலை வேலை அஞ்ச வடி வேல் எறிந்த அதி தீரா – திருப்:101/6
புனல் ஏழும் மங்க வெற்பொடு சூர் சிரங்கள் பொட்டு எழ வேல் எறிந்த உக்கிர வீரா – திருப்:143/6
குலை படு சூரன் அங்கம் அழிபட வேல் எறிந்த குமர கடோர வெம் கண் மயில் வாழ்வே – திருப்:224/7
வட குல சயில நெடு உடல் அசுரர் மணி முடி சிதற எறிந்த வேலா – திருப்:390/5
இடம் உமையை மணந்த நாதர் இறைஞ்சும் வீரா எழு கிரிகள் பிளந்து வீழ எறிந்த வேலா – திருப்:406/3
சயிலம் எறிந்த கை வேல் கொடு மயிலினில் வந்து எனை ஆட்கொளல் – திருப்:549/11
அழகு எறிந்த சந்த்ர முக வடம் கலந்த அமுத புஞ்ச இன் சொல் மொழியாலே – திருப்:623/1
கறுகி வரு சூரன் அங்கம் இரு பிளவதாக விண்டு கதறி விழ வேல் எறிந்த முருகோனே – திருப்:692/6
கூடி வரு சூர் அடங்க மாள வடி வேல் எறிந்த கோடை நகர் வாழ வந்த பெருமாளே – திருப்:704/8
சருவு க்ரவுஞ்ச சிலோச்சயம் உருவ எறிந்த கை வேல் கொடு சமர முகம்தனில் நாட்டிய மயில் ஏறி – திருப்:929/6
வாடை எழுந்து வாடை செறிந்து வாடை எறிந்த அனலாலும் – திருப்:974/2
வரையை முனிந்து விழவெ கடிந்து வடி வேல் எறிந்த திறலோனே – திருப்:991/5
பரு வரை உருவ எறிந்த வேல் வல பெருமாளே – திருப்:1010/16
அறுகும் இந்து மத்தம் அலை எறிந்த அப்பும் அளி சிறந்த புட்பம் அது சூடி – திருப்:1236/5
குன்றிட அண்டர் அன்று உய என்று குன்றம் எறிந்த பெருமாளே – திருப்:1254/8
முடி கோடி தூள் எழுந்து கழுகோடு பாறு அருந்த முனை வேலினால் எறிந்த பெருமாளே – திருப்:1271/8
ஓத சூதம் எறிந்த வேலா ஊமை தேவர்கள் தம்பிரானே – திருப்:1290/4
சிறு நகைபுரிந்து சூரர் கிரி கடல் எரிந்து போக திகழ் அயில் எறிந்த ஞான முருகோனே – திருப்:1322/6
மேல்


எறிந்திட்டிடும் (1)

சலத்துடன் கிரி தூள் பட எறிந்திட்டிடும் வேலா – திருப்:843/12
மேல்


எறிந்திட்டு (1)

இனம் துற்ற வரு சூரன் உருண்டிட்டு விழ வேல் கொடு எறிந்திட்டு விளையாடு பெருமாளே – திருப்:488/8
மேல்


எறிந்திடு (2)

கதிர் மிஞ்சிய செண்டை எறிந்திடு கதியோனே – திருப்:11/2
தழல் கொள் வேலை எறிந்திடு சேவக செம்பொன் வாகா – திருப்:474/12
மேல்


எறிந்து (9)

தனி வரும் அந்தகன் பாசம் விட்டு எறிந்து அட வரும் என்று சிந்தாகுலத்து இருந்து – திருப்:426/3
பாதக சமன் தன் மேதியில் புகுந்து பாசம் விட்டு எறிந்து பிடியாதே – திருப்:431/3
சுழி எறிந்து நெஞ்சு சுழல நஞ்சு அணைந்து தொடும் இரண்டு கண்கள் அதனாலே – திருப்:623/3
கருவி அதனால் எறிந்து சதைகள்தனையே அரிந்து கரிய புனலே சொரிந்து விடவே தான் – திருப்:648/3
மேலாகும் ஒன்று அமைந்த மேல் நாடர் நின்று இரங்க வேலால் எறிந்து குன்றை மலைவோனே – திருப்:667/7
கொளுந்த பல சிரம்தனை எறிந்து நடனம் கொள் வேலா – திருப்:829/12
கண்களாகிய கூர வேலை விட்டு எறிந்து விலைகூறி – திருப்:885/4
எடுத்து எறிந்து அழல் வாய்விடவே பயம் உறவே தான் – திருப்:945/6
இந்திர வேதர் பயம் கெட சூரை சிந்திட வேல் கொடு எறிந்து நல் தோகைக்கு – திருப்:972/13
மேல்


எறிந்தும் (1)

அலை கடலில் கொக்கு அரிந்தும் அரு வரையை பொட்டு எறிந்தும் அமர் உலகத்தில் புகுந்தும் உயர் ஆனை – திருப்:428/5
மேல்


எறிந்தே (1)

தோதகம் பாட மலை ஏழு துண்டாய் எழுவர் சோரி கொண்டு ஆறு வர வேல் எறிந்தே நடனமும் கொள் வேலா – திருப்:592/18
மேல்


எறிந்தோன் (1)

பணை புயத்தையும் ஒரு வகைப்பட வெகுண்டு அம்பு ஒன்றே எறிந்தோன் – திருப்:702/20
மேல்


எறிப்ப (1)

சர தொடிகள் வெயில் எறிப்ப மதி நுதல் வியர்ப்ப பரிபுரம் ஒலிப்ப எழு மத – திருப்:444/16
மேல்


எறிபட (1)

கடல்கள் எறிபட நாகமும் அஞ்ச தொடும் வேலா – திருப்:452/14
மேல்


எறிய (1)

புருவ செம் சிலை கொண்டு இரு கணை விழி எறிய கொங்கை இரண்டு எனும் மத கரி – திருப்:961/1
மேல்


எறியாதே (1)

தறுகண் மறலி முறுகு கயிறு தலையை வளைய எறியாதே – திருப்:165/2
மேல்


எறியில் (1)

பூண்டு அடியேன் எறியில் மாண்டு இஙனே நரகில் வீழ்ந்து அலையாமல் அருள்புரிவாயே – திருப்:527/4
மேல்


எறியும் (8)

செந்தமிழ் சொல் நாலு கவிதைக்கார குன்று எறியும் வேலின் வலிமைக்கார – திருப்:58/13
அலை எறியும் எழில் சண்ட உததி வயிறு அழல் மண்ட அதிர வெடிபட அண்டம் இமையோர்கள் – திருப்:295/5
பரிய கை பாசம் விட்டு எறியும் அப்போது எனை பரிகரித்து ஆவியை தரவேணும் – திருப்:376/4
பரிய கை பாசம் விட்டு எறியும் அ காலனுள் பயன் உயிர் போய் அகப்பட மோகம் – திருப்:378/1
இலகு வேலை நீள் வாடை எரி கொள் வேலை மா சூரில் எறியும் வேலை மாறாத திறல் வீரா – திருப்:637/5
அயரும் அமரர் சரண நிகளம் முறிய எறியும் அயில் வீரா – திருப்:1065/7
பரு வரை அதனை உருவிட எறியும் அறு முகம் உடைய வடி வேலா – திருப்:1075/3
இடை முழுகி எனது மனது அழையு நாட்களினும் இரு சரண இயலும் வினை எறியும் வேல் கரமும் – திருப்:1201/7
மேல்


எறிவன (1)

இழிவன காம வேதமும் மொழிவன தாரை வேல் என எறிவன காள கூடமும் அமுதாக – திருப்:1218/2
மேல்


எறிவோனே (10)

அரியும் அயனும் வெருவ உருவ அரிய கிரியை எறிவோனே
அயிலும் மயிலும் அறமும் நிறமும் அழகும் உடைய பெருமாளே – திருப்:129/7,8
குணாலம் இடு சூரன் பணா முடிகள்தோறும் குடாவி இட வேல் அங்கு எறிவோனே – திருப்:204/6
விகாரம் உறு சூரன் பகார உயிர் வாழ்வும் விநாசமுற வேல் அங்கு எறிவோனே – திருப்:208/6
பொருத வரு சூரர் கிரி உருவ வாரி புனல் சுவற வேலை எறிவோனே
புகல் அரியதான தமிழ் முநிவர் ஓது புகழி மலை மேவு பெருமாளே – திருப்:619/7,8
சர்ப்ப சத முடி நாணிட வேல் அதை எறிவோனே – திருப்:926/12
கந்த முருகேச மிண்டு அசுரர் மாள அந்த முனை வேல் கொடு எறிவோனே
கம்பர் கயிலாசர் மைந்த வடி வேல சிங்கை நகர் மேவு பெருமாளே – திருப்:938/7,8
பொருந்தல் அமைந்து உசிதம் பெற நின்ற பொன் அம் கிரி ஒன்றை எறிவோனே
புகழ்ந்து மகிழ்ந்து வணங்கு குணம் கொள் புரந்தரன் வஞ்சி மணவாளா – திருப்:973/5,6
மெய்க்குள் உற இலகு வேலை போகைக்கு எறிவோனே – திருப்:1022/14
இடி முழங்கிய வேல் படை ஒன்றனை எறிவோனே – திருப்:1194/12
வேல் கொண்டு வேலை பண்டு எறிவோனே வீரம் கொள் சூரர்க்கும் குல காலா – திருப்:1296/3
மேல்


எறும் (1)

விடை எறும் ஈசர் நேசமும் மிக நினைவார்கள் தீ வினை உக நெடிது ஓட மேல் அணைபவர் மூதூர் – திருப்:728/7
மேல்


எறும்பு (1)

ஈ எறும்பு நரி நாய் கணம் கழுகு காகம் உண்ப உடலே சுமந்து இது – திருப்:898/1
மேல்


என் (114)

கணத்தில் என் பயம் அற மயில் முதுகினில் வருவாயே – திருப்:8/8
துவக்குணும் பங்க பித்தன் அவத்தன் புவிக்குள் என் சிந்தை புத்தி மயக்கம் – திருப்:16/7
அவர்க்கு உழன்று அங்கமும் அற தளர்ந்து என் பயன் அருள் பதம் பங்கயம் அன்புறாதோ – திருப்:17/4
திற குகன் குருபரன் என் வரும் ஒரு முருகோனே – திருப்:19/14
இங்கு நின்றது என் வீடே வாரீர் என்று இணங்கிகள் மாயா லீலா – திருப்:21/7
சிந்தையும் அவிழ்ந்தவிழ்ந்து உரை ஒழித்து என் செயல் அழிந்தழிந்து அழிய மெய் – திருப்:22/7
என் பெற்று உலகில் பெண் பெற்றவருக்கு இன்ப புலி உற்றிடலாமோ – திருப்:24/4
இணை அடிகள் பாடி வாழா என் நெஞ்சில் செம் சொல் தருவாயே – திருப்:25/8
கோடு ஆர் செம்பொன் தோளா நின் சொல் கோடாது என் கைக்கு அருள்தாராய் – திருப்:37/4
தியக்கம் கண்டு உய கொண்டு என் பிறப்பு பங்கம் சிறை பங்கம் – திருப்:42/7
காலனார் வெம் கொடும் தூதர் பாசம்கொடு என் காலில் ஆர்தந்து உடன் கொடு போக – திருப்:46/1
என் கண் வருக எனது ஆருயிர் வருக அபிராம – திருப்:68/10
அன்பினால் உனது அடி புகழ அடிமை என் எதிரே நீ – திருப்:75/6
மதுரகவி ராஜன் நான் என் வெண் குடை விருது கொடி தாள மேள தண்டிகை – திருப்:76/7
தலை கொடு அடி பணிந்து எங்கட்கு உன் கண் க்ருபை தா என் – திருப்:77/14
தாரி மார்பு அலங்காரி என் பாவை எங்கள் மாதை – திருப்:80/14
மஞ்சு எனும் குழலும் பிறை அம் புருவங்கள் என் சிலையும் கணை அம் கயல் – திருப்:85/1
வஞ்சம் கொண்டும் திட ராவணனும் பந்து என் திண் பரி தேர் கரி – திருப்:95/1
வன் பதம் ஏறி என் களை ஆற வந்து அருள் பாத மலர் தாராய் – திருப்:100/4
எந்தன் உள்ளே ஏக செம் சுடராகி என் கணில் ஆடு தழல் வேணி – திருப்:100/5
தாக போகம் ஒழித்து உனக்கு அடியான் என் வேள்வி முக தவம் உற்று இரு – திருப்:113/7
ஏறு மயில்வாகன குகா சரவணா எனது ஈச என் மானம் உனது என்றும் ஓதும் – திருப்:114/3
ஏழைகள் வியாகுலம் இதே என வினாவில் உனை ஏவர் புகழ்வார் மறையும் என் சொலாதோ – திருப்:114/4
இலகு கனி மிஞ்சு மொழி இரவு துஞ்சும் இரு விழி என் நெஞ்சு முகம் மீதே – திருப்:120/1
மல சல சுவாச சஞ்சலம் அதால் என் மதி நிலை கெடாமல் உன்றன் அருள்தாராய் – திருப்:122/2
பிறவி அற நினைகுவன் என் ஆசை பாடை தவிரேனோ – திருப்:123/4
தழைந்த சிவ சுடர்தனை என் மனதினில் அழுந்த உரை செய வரு முக நகை ஒளி – திருப்:145/7
சூது அனைய சீதள இளநீர் ஆன பார முலை மீது அணைய வாரும் இதழ் தாரீர் என் ஆணை மொழி – திருப்:169/3
அலைய நினைந்து உற்பநத்திலே அநுதினம் மிகு என் சொப்பனத்திலே வர – திருப்:183/9
என் சித்தமும் மனமும் உருகி நல் சுருதியின் முறையோடே – திருப்:206/4
கருதி ஒரு பரம பொருள் ஈது என்று என் செவி இணையில் அருளி உருவாகி வந்த என் – திருப்:207/5
கருதி ஒரு பரம பொருள் ஈது என்று என் செவி இணையில் அருளி உருவாகி வந்த என்
கருவினையொடு அரு மலமும் நீறு கண்டு தண் தரு மா மென் – திருப்:207/5,6
செக மாயை உற்று என் அக வாழ்வில் வைத்த திரு மாது கெர்ப்பம் உடல் ஊறி – திருப்:218/1
தூ மொழி நகைத்து கூற்றை மாளிட உதைத்து கோத்த தோல் உடை என் அப்பர்க்கு ஏற்றி திரிவோனே – திருப்:235/6
எடுத்திடு காயம்தனை கொடு மாயும் இலச்சை இலாது என் பவம் ஆற – திருப்:249/2
புரத்தையும் எரித்து அம் கயத்தையும் உரித்து ஒண் பொடி பணி என் அப்பன் குருநாதா – திருப்:255/5
குறை இல் அன்புற்று குற்றம் அறுக்கும் பொறைகள் நந்த அற்ப புத்தியை விட்டு என்
குணம் அடங்க கெட்டு குணம் மற்று ஒன்று இலதான – திருப்:315/5,6
பொறையை என் செப்பி செப்புவது ஒப்பு ஒன்று உளதோதான் – திருப்:318/8
செனித்த காரியோபாதி ஒழித்து ஞான ஆசார சிரத்தை ஆகி யான் வேறு என் உடல் வேறு – திருப்:355/3
அமுதமே ஊறு சொல் ஆகிய தோகையர் பொருள் உளார் உரை என் ஆணை உன் ஆணை என் – திருப்:384/1
அமுதமே ஊறு சொல் ஆகிய தோகையர் பொருள் உளார் உரை என் ஆணை உன் ஆணை என்
அருகு வீடு இது தான் அதில் வாரும் என உரை கூறும் – திருப்:384/1,2
புளகம் முதிர இத கம் என் வாரி தத்த வரை நாண் மழுங்க – திருப்:398/10
இருவர் மயலோ அமளி விதமோ என் என செயலோ அணுகாத – திருப்:400/1
மந்தரம் என் குவடு ஆர் தனங்களில் ஆரம் அழுந்திடவே மணம் பெறு – திருப்:456/1
வந்துவந்து வித்து ஊறி என் தன் உடல் வெந்துவெந்து விட்டு ஓட நொந்து உயிரும் – திருப்:457/1
புலம்பும் பங்கயம் தந்து என் குறை தீராய் – திருப்:464/8
அகர அம் திரு உயிர் பண்புற அரி என்பதும் ஆகி உறையும் சுடர் ஒளி என் கணில் வளரும் சிவகாமி – திருப்:467/9
செந்தமிழ் ஞான தடாகம் என் சிவ கங்கை அளாவும் மகா சிதம்பர – திருப்:468/15
எட்டு இரண்டும் அறியாத என் செவியில் எட்டு இரண்டும் இது ஆம் இலிங்கம் என – திருப்:471/9
கொங்கைகள் மார்பினில் ஆட கொண்டை என் மேகம் – திருப்:491/2
இணையில் ஆனை குவடு என் ஒளி நிலா துத்தி படர் இகலி ஆர தொடையும் ஆரும் இன்ப ரச தங்க மார்பில் – திருப்:495/6
மடு உரோம கொடி என் அளிகள் சூழ்வுற்ற நிரை மருவு நூல் ஒத்த இடை ஆர சம்பை அல்குல் – திருப்:495/8
மணம் எலாம் உற்ற நறை கமல போதும் தொடை என் வளமை ஆர்பு கதலி சேரு செம்பொன் உடை ரம்பை மாதர் – திருப்:495/9
இருளும் ஓர் கதிர் அணுகவொணாத பொன் இடமது ஏறியே என் இரு நோயும் – திருப்:496/1
தை சரசமோடு உறவெ ஆடி அகமே கொடுபொய் எத்தி அணை மீதில் இது காலம் என் நிர் போவது என – திருப்:503/3
சிரமொடு இரணியன் உடல் கிழிய ஒரு பொழுதில் உகிர் கொடு அரி என் நடமிடு – திருப்:512/37
என் தாதை சதா சிவ கோத்திரன் அருள் பாலா – திருப்:548/14
வினை செயலாலே என் ஆவியும் உயங்கலாமோ – திருப்:550/8
திருப்புகழ் விளம்பு என் முன் அற்புதம் எழுந்தருள் குக விராலி – திருப்:572/42
வாரீர் இரீர் என் முழு புரட்டிகள் வெகு மோகம் – திருப்:580/4
மோசம் இடும் அவர்கள் மாயைதனில் முழுகி மூடம் என் அறிவு கொண்டதாலே – திருப்:583/2
தோதிமி தித்தி தனத்த தந்த தோதிமி தித்தி என் இசையோடே – திருப்:612/10
ஓம் என எழுத்துக்கு உயிர்ப்பும் என் சுடர் ஒளியோனே – திருப்:612/14
இந்தா என் இனிய இதழ் தந்தேன் எனை உற மருவ என்று ஆசை குழைய விழி இணை ஆடி – திருப்:614/2
மங்கையர் சுகத்தை வெகு இங்கிதம் என் உற்ற மனம் உன்றனை நினைத்து அமைய அருள்வாயே – திருப்:616/5
எம படரும் என் செய்வோம் என நடுநடு நடுங்க வேல் விடு இரண முக சண்டமாருத மயிலோனே – திருப்:625/6
எட்டு துட்ட மாதர் பாயல் இச்சையுற்று என் ஆகம் ஆவி எய்த்து நித்தம் மான ஈனம் உறலாமோ – திருப்:630/4
அளித்து நாளும் என் உளத்திலே மகிழும் குமாரா – திருப்:631/14
வழிவழி தமர் என வழிபடுகிலன் என் அவா விக்கினம் பொன்றிடுமோ தான் – திருப்:640/4
கழிய நலக்கு இனி நிறம் என் நவிற்று உடல் அருள்வாயே – திருப்:744/8
உயர்விலி எனினும் என் நெஞ்சு தான் நினைவு அழியா முன் – திருப்:745/6
சரண கழல் காட்டியெ என் ஆணவ மலம் அற்றிட வாட்டிய ஆறிரு – திருப்:747/3
வாரும் இங்கே வீடு இதோ பணம் பாஷாணம் மால் கடந்தே போம் என் இயலூடே – திருப்:757/1
முனிவு அற நினது அருள்தந்து என் மாலை முனிந்திடாதோ – திருப்:764/8
எவரையும் அளவி போய் அணாப்பவும் நினைபவர் அளவில் காதல் நீக்கி என்
இடரது தொலைய தாள்கள் காட்டி நின் அருள்தாராய் – திருப்:778/7,8
என் காதல் மாலை முடி ஆறுமுகவா அமரர் பெருமாளே – திருப்:813/16
வெறி கொள் உலுத்தர்க்கு என் பாடு கூறிடும் மிடி தீர – திருப்:827/6
ஏழை என் இ துக்கங்களுடன் தினம் உழல்வேனோ – திருப்:839/3
சந்ததமும் வந்து இரும் பரிமள பங்கய பதங்கள் என் கொடு வினை – திருப்:854/7
சீர் சிறந்த முகவார் இளம் பிறையது என் புரூவர் – திருப்:855/2
பட்டு மணி கச்சு இறுக கட்டி அவிழ்த்து உத்தரிய பத்தியின் முத்து செறி வெற்பு இணையாம் என்
பற்பம் முகை குத்து முலை தத்தையர் கை புக்கு வசப்பட்டு உருகி கெட்ட வினை தொழிலாலே – திருப்:871/1,2
நினைக்கும் என் போலும் அடியவர் பெருவாழ்வே – திருப்:880/12
குகுகுக் கூகுக் குகுகுகு குகுவென திமிதித் தீதித் திமிதி என் முரசோடு – திருப்:889/9
கொஞ்ச மயில் இன்புற மெல் வந்து அருளி என் கவலை கொன்று அருள் நிறைந்த கழல் இன்று தாராய் – திருப்:892/4
கரி பரி மேல் ஏறுவானும் செயசெய சேனாபதீ என் களம் மிசை தான் ஏறியே அஞ்சிய சூரன் – திருப்:900/6
கல் நார் உரித்த என் மன்னா எனக்கு நல் கர்ணாமிர்த பதம் தந்த கோவே – திருப்:904/5
மா மலையினில் நிற்ப நீ கருதி உற்று வா என அழைத்து என் மனது ஆசை – திருப்:911/3
நிதியே நித்தியமே என் நினைவே நல் பொருள் ஆயோய் – திருப்:923/3
நளின பத கழலும் ஒளிர் செச்சை பொன் புயம் என் நயனத்தில் உற்று நடமிடும் வேலா – திருப்:924/5
நிச்சமாகவும் இச்சையானவை நேரே தீரா ஊரே பேரே பிறவே என்
நிட்கராதிகள் கண் முன் புகாது இனி நீயே தாயாய் நாயேன் மாயாது அருள்வாயே – திருப்:950/3,4
கரணம் ஒழிய தந்த ஞானம் இருந்தவாறு என் – திருப்:956/8
வேடர் என நின்ற ஐம்புலன் நாலு கரணங்களின் தொழில் வேறுபட நின்று உணர்ந்து அருள்பெறுமாறு என்
வேடை கெட வந்து சிந்தனை மாயை அற வென்று துன்றிய வேத முடிவின் பரம்பொருள் அருள்வாயே – திருப்:968/3,4
நாணாமல் வைத்துவிட நீறு ஆம் என் இ பிறவி நாடாது எனக்கு உன் அருள்புரிவாயே – திருப்:981/4
போக போக்ய கலாத்தொடு வாழ் பராக்கொடு இராப்பகல் போது போக்கி என் ஆக்கையை விடலாமோ – திருப்:995/4
ஆதரவு இன்ப அருள் மா குருநாதன் எனும்படி போற்றிட ஆன பதங்களை நா கருதிடவே என்
ஆசை எண்ணுபடி மேல் கவி பாடும் இதம் பல பார்த்து அடியேனும் அறிந்து உனை ஏத்துவது ஒரு நாளே – திருப்:999/3,4
எதிர் இலா அதி பலம் உடை இளைஞர் என் இனிய மா வினை இருள் எனும் வலை கொடு – திருப்:1008/3
கரணம் மாய்த்து எனை மரணம் மாற்றிய கருணை வார்த்தையில் இருந்த ஆறு என் – திருப்:1058/4
தரமும் மோக்ஷமும் இனி என் யாக்கை சதா ஆமாறே நீ தான் நாதா புரிவாயே – திருப்:1059/4
சினத்தில் மண்டி மிண்டு உரைக்கும் வம்பன் என் திருக்கும் என்று ஒழிந்திடுவேனோ – திருப்:1071/4
அசந்தபோது என் துயர் கெட மா மயில் வரவேணும் – திருப்:1074/7
கவலை புலமோடு உற என் துயர் கழிவித்து உன தாள் இணை அன்பொடு – திருப்:1139/7
நீரும் என்பு தோலினாலும் ஆவது என் கை கால்களோடு நீளும் அங்கமாகி மாய உயிர் ஊறி – திருப்:1170/1
முறைமை சேர் கெட மைத்து ஆர்வு வார் கடல் முடுகுவோர் என் எய்த்து ஓடி ஆகமும் – திருப்:1192/3
துடி நேர் ஒத்து இலங்கும் என் கொடி இடை தோகைக்கு இசைந்த ஒண் தொடி – திருப்:1193/11
நிமிஷம் இங்கு இனி ஆச்சுது என் முன்பு இனிது அருள்வாயே – திருப்:1194/8
தூது செல அடு வல் ஆண்மை தாக்குவன் என் மீள – திருப்:1196/12
ஆசை கொளுத்தி வெகுவாக பசப்பி வரும் மாடை பணத்தை எடு என் உறவாடி – திருப்:1213/1
தன் இறை சடை இறை என் முனி பரவ அரு இன் இசை உறு தமிழ் தெரிவோனே – திருப்:1233/7
தமியேன் மலங்கள் இருவினை நோய் இடிந்து அலற ததி நாளும் வந்தது என் முன் வரவேணும் – திருப்:1241/4
அன்றிலும் அன்றி துன்று சரங்கம் ஐந்தும் என் நெஞ்சம் அழியாதே – திருப்:1254/3
தோகை மயில் என் சிறந்த ரூபி குறமகட்கு இரங்கி தோள்கள் இறுகிட புணர்ந்த பெருமாளே – திருப்:1272/8
என் பந்த வினை தொடர் போக்கி விசையமாகி இன்பம்தனை உற்று மகா ப்ரியம் அதுவாகி – திருப்:1282/1
வாகு பாதி உறை சத்தி கவுரி குதலை வாயின் மாது உதிர் பச்சை வடிவி சிவை என்
மாசு சேர் எழு பிறப்பையும் அறுத்த உமை தந்த வாழ்வே – திருப்:1313/11,12
மார்பு அடைத்த கோடு பளீர்பளீர் என ஏமலித்து என் ஆவி பகீர்பகீர் என – திருப்:1315/5
மேல்


என்க (3)

ஏதும் என்றனிட கோல் எனும் பரிவு மேவி நம்பி இது போதும் என்க சிலர் – திருப்:898/3
திக்கு கயம் ஆட சிலசில பம்பை தத்தன தான தடுடுடு என்க
செப்பு அறை தாளம் தகுதொகு என்க சில பேரி – திருப்:982/11,12
செப்பு அறை தாளம் தகுதொகு என்க சில பேரி – திருப்:982/12
மேல்


என்கவும் (1)

ஒளி திகழ் பத்ம கரங்களின் புறம் உறு வளை ஒக்க கலின் கலென் என்கவும்
உயர் மயலுற்று இரங்கும் அன்பு அது ஒழிந்திடாதோ – திருப்:184/7,8
மேல்


என்கிற (4)

பனுவல் கதை காவ்யமாம் எண்எண் கலை திருவளுவ தேவர் வாய்மை என்கிற
பழமொழியை ஓதியே உணர்ந்து பல் சந்த மாலை – திருப்:76/3,4
மயில் குயில் அன்றில் எனும் புளின் பல குரல் செய்து இருந்து பின் உந்தி என்கிற
மடுவில் விழுந்து கிடந்து செம் தழல் மெழுகாகி – திருப்:540/3,4
பறவை என்கிற கூடார் மூ அரண் முறை இடும் தமர் வானோர் தேர் அரி – திருப்:1141/9
ஆசை என்கிற பாராவாரமும் ஏறுகின்றிலன் நானா பேத அநேக – திருப்:1181/5
மேல்


என்கின்ற (1)

ஒன்று அம்பு ஒன்று விழி கன்ற அங்கம் குழைய உந்தி என்கின்ற மடு விழுவேனை – திருப்:18/3
மேல்


என்கைக்கு (1)

அசுத்தன் என்றிட உணர்வு அது குன்றி துடிப்பதும் சிறிது உளது இலது என்கைக்கு
அவத்தை வந்து உயிர் அலமரும் அன்றைக்கு அருள்வாயே – திருப்:955/7,8
மேல்


என்கொலோ (1)

காயத்தே பசு பாசத்தே சிலர் காமுற்று ஏயும் அது என்கொலோ தான் – திருப்:59/4
மேல்


என்தன் (3)

கண்களும் முகங்களும் சந்திர நிறங்களும் கண் குளிர என்தன் முன் சந்தியாவோ – திருப்:62/4
கொண்ட நடனம் பதம் செந்திலிலும் என்தன் முன் கொஞ்சி நடனம் கொளும் கந்த வேளே – திருப்:62/7
வாழு மயில் மீது வந்து தாள் இணைகள் தாழும் என்தன் மாய வினை தீர அன்புபுரிவாயே – திருப்:1310/4
மேல்


என்தனை (1)

தவ ஞான கடல் ஆட்டி என்தனை அருளால் உன் – திருப்:810/2
மேல்


என்தனையும் (1)

என்தனையும் இனிது ஆள இன்று வரவேணும் – திருப்:180/8
மேல்


என்ப (15)

கால் தாவி சதியோடே சித்திரம் என்ப நடம்புரிவாருடன் செயல் மிஞ்சலாகி – திருப்:412/6
என்ப துடிகள் தவுண்டை கிடுபிடி பம்பை சலிகைகள் சங்க பறை வளை – திருப்:444/27
தொந்த தொகுகுட என்ப கழல் ஒலி பொங்க பரிபுரம் செம்பொன் பதம் அணி – திருப்:444/37
திகழ் சீர் அத்திக்கு அழல் வா என்ப புணர்வோனே – திருப்:446/14
வண்டு சுற்று குழல் கொண்டல் ஒத்து கமுகு என்ப க்ரீவம் – திருப்:453/2
சகட்டை குண கொம்பு இடக்கைக்கு இடல் என்ப தாளம் – திருப்:453/10
சச்சை அம் கெச்சையும் தாள ஒத்தும் பதுமை என்ப நீல – திருப்:460/2
தந்த அம் தரளம் சிறந்து எழு கந்தரம் கமுகு என்ப பைம் கழை – திருப்:463/5
ரத்ன பணம் என்ப அழகுற்ற அரையும் புதிய – திருப்:572/20
வாகை என்ப இதழும் சலசம் என்ப கள சங்கு மோக – திருப்:829/4
வாகை என்ப இதழும் சலசம் என்ப கள சங்கு மோக – திருப்:829/4
தாழி என்ப அல்குலும் துளிர் அரம்பை தொடை ரம்பை மாதர் – திருப்:829/6
இருளும் குழல் மழை என்ப நவரசம் கொளு மோக குயில் போலே – திருப்:850/2
அந்தகாரத்தில் இடி என்ப வாய்விட்டு வரும் அங்கி பார்வை பறையர் மங்கி மாள – திருப்:897/5
பரி என்ப நரிகள்தமை நடனம் கொண்டு ஒரு வழுதி பரி துஞ்ச வரும் மதுரை நடராஜன் – திருப்:1249/5
மேல்


என்பதில் (1)

துஞ்சும் பெண் சஞ்சலம் என்பதில் அணுகாதே – திருப்:65/2
மேல்


என்பது (11)

போது அவமே இழந்துபோனது மானம் என்பது அறியாத – திருப்:82/2
ஊனங்கள் உயிர்கள் மோக நான் என்பது அறிவு இலாமல் ஓம் அங்கி உருவமாகி இருவோரும் – திருப்:162/3
நான் என்பது அற்று உயிரோடு ஊன் என்பது அற்று வெளி நாதம் பர பிரம ஒளி மீதே – திருப்:518/3
நான் என்பது அற்று உயிரோடு ஊன் என்பது அற்று வெளி நாதம் பர பிரம ஒளி மீதே – திருப்:518/3
நிந்தாகும் பேச்சு என்பது பட நிகழா முன் – திருப்:674/6
சூளுற என்பது ஒழிந்த குண்டர்கள் தொலையாமல் – திருப்:707/4
வேளை என்பது இல்லா வசை பேசியர் வேசி என்பவராம் இசை மோகிகள் – திருப்:727/3
நின்தன் அன்பு என்பது ஒன்று இன்றி நன்று என்று நெஞ்சின்கண் நண்பு ஒன்று இல் மங்கையர் நேசம் – திருப்:1101/3
வேந்தா கடம்பு புனைந்து அருள் சேந்தா சரண்சரண் என்பது
வீண் போம் அது ஒன்று அல என்பதை உணராதோ – திருப்:1188/7,8
போக சயனம் தவிந்து உன் நாடக பதம் பணிந்து பூசனை செய் தொண்டர் என்பது ஒரு நாளே – திருப்:1312/4
ஆன தனி மந்த்ர ரூப நிலை கொண்டது ஆடும் மயில் என்பது அறியேனே – திருப்:1318/4
மேல்


என்பதும் (1)

அகர அம் திரு உயிர் பண்புற அரி என்பதும் ஆகி உறையும் சுடர் ஒளி என் கணில் வளரும் சிவகாமி – திருப்:467/9
மேல்


என்பதை (1)

வீண் போம் அது ஒன்று அல என்பதை உணராதோ – திருப்:1188/8
மேல்


என்பதையே (1)

சங்கமம் என்பதையே புரிந்தவன் அயராதே – திருப்:193/6
மேல்


என்பர் (1)

வரர்க்கும் இமையோர்கள் என்பர் தமக்கும் மனமே இரங்கி மருட்டி வரு சூரை வென்ற முனை வேலா – திருப்:182/6
மேல்


என்பவர் (1)

மருக புரந்தரனும் தவம் ஒன்றிய பிரமபுரம்தனிலும் குகன் என்பவர்
மனதினிலும் பரிவு ஒன்றி அமர்ந்து அருள் பெருமாளே – திருப்:771/15,16
மேல்


என்பவராம் (1)

வேளை என்பது இல்லா வசை பேசியர் வேசி என்பவராம் இசை மோகிகள் – திருப்:727/3
மேல்


என்பவனோ (1)

மறலி என்பவனோ மானோ மது நுகர் கீதம் – திருப்:876/4
மேல்


என்பன (3)

குடர் நிணம் ரோமங்கள் மூளை என்பன பொதி காய – திருப்:362/2
பத பங்கயம் அணியும் பரிபுரம் அங்கு ஒலி வீச நடை கொண்டிடு மயில் என்பன கலையும் சுழலாட – திருப்:850/5
நின் பதயுக ப்ரசித்தி என்பன வகுத்து உரைக்க நின் பணி தமிழ் த்ரயத்தை அருள்வாயே – திருப்:1234/4
மேல்


என்பார் (1)

என்பார் மனம் மேதினில் நோக்கிய பெருமாளே – திருப்:548/16
மேல்


என்பால் (1)

நெஞ்சால் அஞ்சால் பொங்கிய வினை விஞ்சாது என்பால் சென்று அகலிட – திருப்:674/7
மேல்


என்பான் (1)

வீரன் என்பான் ஒரு பராக்ரன் என வர அன்று சோமன் – திருப்:608/10
மேல்


என்பில் (1)

நாலும் ஐந்து வாசல் கீறு தூறு உடம்பு கால் கை ஆகி நாரி என்பில் ஆகும் ஆகம் அதனூடே – திருப்:70/1
மேல்


என்பின் (1)

அன்பின் பண்பு எங்கும் கண்டு என்பின் அரிவையை எதிர்வர விடு கவி புகல் தரு திறலோனே – திருப்:150/21
மேல்


என்பினாலும் (1)

குடரும் நீர் கொழு மலமும் ஈந்து ஒரு குறைவு இலா பல என்பினாலும்
கொடிய நோய்க்கு இடம் எனவும் நாட்டிய குடிலிலே ஏற்று உயிர் என்று கூறும் – திருப்:1057/1,2
மேல்


என்பு (14)

பன்றி அம் கொம்பு கமடம் புயங்கம் சுரர்கள் பண்டை என்பு அங்கம் அணிபவர் சேயே – திருப்:18/5
குடர் நிணம் என்பு சலம் மலம் அண்டு குருதி நரம்பு சீ ஊன் பொதி தோல் – திருப்:48/1
ஆலம் உண்ட கழுத்தினில் அக்கும் தேவர் என்பு நிரைத்து எரியில் சென்று – திருப்:152/13
குருதி புலால் என்பு தோல் நரம்புகள் கிருமிகள் மால் அம் பிசீதம் மண்டிய – திருப்:362/1
செடம் அளறு மல சலமொடு என்பு துன்றும் கலம் துன்பம் மேவும் – திருப்:422/2
கண்டம் அற்று குடல் என்பு நெக்கு தசனம் கடித்து குடிலம் சிவப்ப செநிர் – திருப்:453/13
சிரம் அங்கம் அம் கை கண் செவி வஞ்ச நெஞ்சு செம் சலம் என்பு திண் பொருந்திடு மாயம் – திருப்:539/1
நசையொடு தோலும் தசை துறு நீரும் நடுநடுவே என்பு உறு கீலும் – திருப்:665/1
பார மாசுணங்கள் சிந்துவார ஆரம் என்பு அடம்பு பானல் கூவிளம் கரந்தை அறுகோடே – திருப்:735/6
செண்டு அணியும் சடை பாந்தள் நீர் மதி என்பு அணியன் கன சாம்பல் பூசிய – திருப்:763/13
குடல் நிணம் என்பு புலால் கமழ் குருதி நரம்பு இவை தோலிடை குளுகுளு எனும்படி மூடிய மலம் மாசு – திருப்:815/1
குருதி சலம் தோலும் குடலுடன் என்பு ஆலும் குலவி எழும் கோலம்தனில் மாய – திருப்:1088/1
நீரும் என்பு தோலினாலும் ஆவது என் கை கால்களோடு நீளும் அங்கமாகி மாய உயிர் ஊறி – திருப்:1170/1
தோளில் என்பு மாலை வேணி மீது கங்கை சீடி ஆடு தோகைபங்கரோடு சூது மொழிவோனே – திருப்:1170/6
மேல்


என்பெலாம் (1)

அறுமுகம் என நெக்கு என்பெலாம் உருக அன்பு உறாதோ – திருப்:956/4
மேல்


என்பொடு (1)

உதிரத்துடனே சலம் என்பொடு உறுதிப்படவே வளரும் குடில் – திருப்:1139/3
மேல்


என்பொடும் (1)

தும்பை செம்பொன் சொரிந்து தரும் கொன்றை துன்பம் கடிந்து என்பொடும் தொலையா நீர் – திருப்:1101/6
மேல்


என்ற (22)

அந்தி பகல் என்ற இரண்டையும் ஒழித்து இந்திரிய சஞ்சலம் களையறுத்து – திருப்:22/3
எழு கடலும் எண் சிலம்பும் நிசிசரரும் அஞ்ச அஞ்சும் இமயவரை அஞ்சல் என்ற பெருமாளே – திருப்:30/8
கம்பியாது இந்த்ரலோகங்கள் கா என்ற வா ஆகண்டலேசன் சொல் வீரா – திருப்:56/6
வாரணம் மூலம் என்ற போதினில் ஆழி கொண்டு வாவியின் மாடு இடங்கர் பாழ் படவே எறிந்த – திருப்:82/13
பாயு மா மத தந்தி முகம் பெறும் ஆதி பாரதம் என்ற பெரும் கதை – திருப்:88/9
ஒன்று என்ற என்றும் துன்றும் குன்றும் தொளை பட மத கரி முகன் உடல் நெரி பட – திருப்:150/13
விந்தை எனும் உமை மாது தந்த கந்த குரு பர தேவ வங்கம் என்ற
வரைதனில் மேவும் எந்தை புதல்வோனே – திருப்:180/9,10
மூகன் என்ற ஒரு பேரும் உண்டு அருள் பயிலாத – திருப்:189/4
அடையும் இடரை முடுகியே நூற துட்ட கொலைகாரர் என்ற – திருப்:398/20
தொடாய் மறலியே நீ என்ற சொலாகி அது நா வரும்கொல் சொல் ஏழு உலகம் ஈனும் அம்பை அருள் பாலா – திருப்:579/5
குன்றோட ஒப்பு என்ற முலை கொடு நின்று ஓலக்கம் செய் நிலை கொடு கொம்பாய் எய்ப்புண்ட இடை கொடு பலரோடும் – திருப்:615/2
நின்றான் இன்று ஏத்தும்படி நினைவும் தானும் போச்சு என்ற உயர்வு அற – திருப்:674/5
பயிலு நடையால் உழன்று அவர்களிடம் மோகம் என்ற படுகுழியிலே மயங்கி விழலாமோ – திருப்:692/4
ஆனை மடுவாயில் அன்று மூலம் என ஓலம் என்ற ஆதி முதல் நாரணன் தன் மருகோனே – திருப்:704/6
அன்ன மயம் புலால் யாக்கை துஞ்சிடாது என்ற – திருப்:811/2
கரு அற இருவினை கெட்டாற்கு காண்வரும் என்ற ஏகம் – திருப்:1149/2
ஆதிக்கு மைந்தன் என்று நீதிக்குள் நின்ற அன்பர் ஆபத்தில் அஞ்சல் என்ற பெருமாளே – திருப்:1202/8
மறலி வந்து துட்ட வினைகள் கொண்டு அலைத்து மரணம் என்ற துக்கம் அணுகா முன் – திருப்:1236/3
அண்டம் தலங்கள் எங்கும் கலங்க அன்று அஞ்சல் என்ற பெருமாளே – திருப்:1238/8
நாத பராபரம் என்ற யோகி உலாசம் அறிந்து ஞான சுவாசம் உணர்ந்து ஒளி காண – திருப்:1264/3
சோதி உணர்கின்ற வாழ்வு சிவம் என்ற சோகம் அது தந்து எனை ஆள்வாய் – திருப்:1318/7
வர ஒன்றும் பலியாது இனி என்ற பின் உறவும் பெண்டிரும் மோதி விழுந்து அழ – திருப்:1325/5
மேல்


என்றதற்கு (1)

குரிசிலும் ஒரு சுரர் பூசுரன் ஓம் என்றதற்கு அனந்தரம் இரணியாய நம என – திருப்:1150/11
மேல்


என்றபோது (1)

அருளுக என்றபோது பொருள் இது என்று காண அருளும் மைந்த ஆதி குருநாதா – திருப்:672/6
மேல்


என்றவர் (1)

படரும் புயல் என்றவர் அன்பு கொள் மருகோனே – திருப்:11/6
மேல்


என்றவரும் (1)

சருவி இகழ்ந்து மருண்டு வெகுண்டு உறு சமயமும் ஒன்றிலை என்றவரும் பறி – திருப்:771/1
மேல்


என்றன் (12)

இன்ப ரசத்தே பருகி பலகாலும் என்றன் உயிர்க்கு ஆதரவுற்று அருள்வாயே – திருப்:3/2
சந்த படி உற்று என்றன் தலையில் சந்தம் பதம் வைத்து அருள்வாயே – திருப்:51/4
மனத்தின் பங்கு என தங்கு ஐம்புலத்து என்றன் குணத்து அஞ்சு இந்த்ரிய – திருப்:86/1
மாடு ஏறி கடல் ஆலாலத்தையும் உண்டவர் எந்தை சிவாநுபங்கு உறை என்றன் மாதா – திருப்:412/15
என்றன் முந்துற தோணி உன்றனது சிந்தை தாராய் – திருப்:457/8
முடங்கும் என்றன் தொண்டும் கண்டு இன்று இன்புறாதோ – திருப்:621/4
ஆதி முதல் நாளில் என்றன் தாய் உடலிலே இருந்து ஆக மலமாகி நின்று புவி மீதில் – திருப்:703/1
திங்கள் முகம் தனம் சாந்து மார்பினள் என்றன் உள்ளம் புகு பாங்கி மானோடு – திருப்:763/15
கந்தன் குகன் என்றன் குரு என்றும் தொழும் அன்பன் கவி கண்டு உய்ந்திட அன்று அன்பொடு வருவோனே – திருப்:801/7
ஞான மங்கை அமுதம் சொருபி என்றன் ஒரு தாய் அணங்கு குற மங்கையை மணந்த புய – திருப்:829/15
அந்தியில் என்றன் வெம் துயர் அஞ்ச அன்பொடு அலங்கல் தரவேணும் – திருப்:1254/4
வன மின் குஞ்சரிமாருடன் என்றன் முன் வருவாயே – திருப்:1325/8
மேல்


என்றனக்கு (2)

உன்றனக்கே பரமும் என்றனக்கு ஆர் துணைவர் உம்பருக்கு ஆவதினின் வந்து தோணாய் – திருப்:472/4
களிகூர என்றனக்கு மயில் ஏறி வந்து முத்தி கதி ஏற அன்பு வைத்து உன் அருள்தாராய் – திருப்:1203/4
மேல்


என்றனிட (1)

ஏதும் என்றனிட கோல் எனும் பரிவு மேவி நம்பி இது போதும் என்க சிலர் – திருப்:898/3
மேல்


என்றனை (1)

வாகார் தேன் அமுது ஊட்டி என்றனை உடன் ஆள்வாய் – திருப்:783/8
மேல்


என்றிட்டு (1)

திமித்தி மிந்திமி திமிதிமி என்றிட்டு இடக்கை துந்துமி முரசு முழங்க – திருப்:955/11
மேல்


என்றிட (7)

இரவும் பகல் அந்தியும் நின்றிடு குயில் வந்து இசை தெந்தன என்றிட
இரு கண்கள் துயின்றிடல் இன்றியும் அயர்வாகி – திருப்:14/5,6
இவண் நெஞ்சு பதன்பதன் என்றிட மயல் கொண்டு வருந்திய வஞ்சகன் – திருப்:14/7
மருவும் கடல் துந்துமியும் குட முழவங்கள் குமின்குமின் என்றிட
வளம் ஒன்றிய செந்திலில் வந்து அருள் முருகோனே – திருப்:14/13,14
தோகை என்றிட வாகாக ஊர் அன நடை மானார் – திருப்:197/6
புரி வளை கைக்குள் கலின்கல் என்றிட அநுராகம் – திருப்:420/6
கணகண கட்கட் கணின்கண் என்றிட நடம் ஆடும் – திருப்:420/10
அசுத்தன் என்றிட உணர்வு அது குன்றி துடிப்பதும் சிறிது உளது இலது என்கைக்கு – திருப்:955/7
மேல்


என்றிடவே (2)

உந்துஉந்துஉந்து என்றிடவே தசை நிணம் மூளை – திருப்:95/10
சீசீ சிச்சிசி போகா நல் சனியன் கட என்றிடவே கிடந்து உடல் மங்குவேனோ – திருப்:412/12
மேல்


என்றிடு (2)

கனகம் திரள்கின்ற பெரும் கிரிதனில் வந்து தகன்தகன் என்றிடு
கதிர் மிஞ்சிய செண்டை எறிந்திடு கதியோனே – திருப்:11/1,2
சம்புவின் குமரன் புலவன் பொரு கந்தன் என்றிடு துந்துமியும் – திருப்:85/11
மேல்


என்றிடும் (1)

நுவல் மெய்ப்பு உள பாலன் என்றிடும் இளையோனே – திருப்:173/10
மேல்


என்று (293)

இதத்த இங்கிதம் இலகிய அறுமுக எழில் வேள் என்று – திருப்:7/10
அமையும் உன் க்ருபை சித்தம் என்று பெறுவேனோ – திருப்:9/8
அரிய தன் படை கர்த்தர் என்று அசுரர் தம் கிளை கட்டை வென்ற – திருப்:9/13
கரியின் துணை என்று பிறந்திடு முருகோனே – திருப்:11/4
காய் கதிர் என்று ஒளிர் செம் சிலம்பும் கணையாழியுடன் கடகம் துலங்கும்படி – திருப்:12/3
கந்தன் என்று என்று உற்று உனை நாளும் கண்டு கொண்டு அன்பு உற்றிடுவேனோ – திருப்:13/2
கந்தன் என்று என்று உற்று உனை நாளும் கண்டு கொண்டு அன்பு உற்றிடுவேனோ – திருப்:13/2
தட கை பங்கயம் கொடைக்கு கொண்டல் தண் தமிழ்க்கு தஞ்சம் என்று உலகோரை – திருப்:15/1
பருத்த கண் கொண்டைக்கு ஒக்கும் இருட்டு என்று இளைஞோர்கள் – திருப்:16/4
துறக்க நின் தண்டை பத்மம் எனக்கு என்று அருள்வாயே – திருப்:16/8
இங்கு நின்றது என் வீடே வாரீர் என்று இணங்கிகள் மாயா லீலா – திருப்:21/7
சிந்தை வர என்று நின் தெரிசனை படுவேனோ – திருப்:22/8
மறை சதுர் விதம் தெரிந்து வகை சிறு சதங்கை கொஞ்சு மலர் அடி வணங்க என்று பெறுவேனோ – திருப்:30/4
கண்டு மொழி கொம்பு கொங்கை வஞ்சி இடை அம்பு நஞ்சு கண்கள் குழல் கொண்டல் என்று பலகாலும் – திருப்:39/1
கண்டு உளம் வருந்தி நொந்து மங்கையர் வசம் புரிந்து கங்குல் பகல் என்று நின்று விதியாலே – திருப்:39/2
குலுக்கும் பைங்கொடிக்கு என்று இங்கு இயலாலே – திருப்:49/2
வெகு கனக ஒளி குலவும் அந்த மன் செந்தில் என்று அவிழ உளம் உருகி வரும் அன்பிலன் தந்து இலன் – திருப்:52/7
தங்கு கார் பைம் குழல் கொங்கை நீள் தண் பொருப்பு என்று தாழ்வு ஒன்று அறுத்து உலகோரை – திருப்:55/2
துங்க வேள் செம் கை பொன் கொண்டல் நீ என்று சொல் கொண்டு தாய் நின்று உரைத்து உழலாதே – திருப்:55/3
துன்ப நோய் சிந்த நல் கந்த வேள் என்று உனை தொண்டினால் ஒன்று உரைக்க அருள்வாயே – திருப்:55/4
வெம் கண் வ்யாளம் கொதித்து எங்கும் வேம் என்று எடுத்து உண்டு மேல் அண்டருக்கு அமுதாக – திருப்:55/5
இயல் இசை கொண்டு ஏத்து என்று உள் தருவாயே – திருப்:67/8
என்று பரிவினொடு கோசலை புகல வரு மாயன் – திருப்:68/12
காமன் ஐந்து பாணமோடும் வேமின் என்று காணும் மோனர் காளகண்டரோடு வேதம் மொழிவோனே – திருப்:70/6
நிதிக்கு பிங்கலன் பதத்துக்கு இந்திரன் நிறத்தில் கந்தன் என்று இனைவோரை – திருப்:71/1
நிலத்தில் தன் பெரும் பசிக்கு தஞ்சம் என்று அரற்றி துன்ப நெஞ்சினில் நாளும் – திருப்:71/2
அரஹர சிவா மஹா தேவ என்று உனி அன்று சேவித்து – திருப்:76/10
திகுர்தி தகிர்ததிம் திந்தி திந்தி திரிரிரதர என என்று என்று ஒப்பு இன்றி – திருப்:77/11
திகுர்தி தகிர்ததிம் திந்தி திந்தி திரிரிரதர என என்று என்று ஒப்பு இன்றி – திருப்:77/11
துணை செம்பொன் பதத்து இன்புற்று எனக்கு என்று அ பொருள் தங்க – திருப்:79/7
வாரும் வீடு என்று ஓதி இதம் பாயல் மிசை அன்பு உளார் போல் – திருப்:80/6
சேசெ சேசெ என்று ஆட நின்று ஆடி விடும் அங்கி வேலா – திருப்:80/12
எங்கும் இலகும் திங்கள் கமலம் என்று புகலும் முக மாதர் – திருப்:84/7
எனக்கு என்று இங்கு உனக்கு என்று அங்கு இனத்தின் கண் கணக்கு என்றுஎன்று – திருப்:86/5
எனக்கு என்று இங்கு உனக்கு என்று அங்கு இனத்தின் கண் கணக்கு என்றுஎன்று – திருப்:86/5
வளர் இளமை தஞ்சம் முனை புனை வளங்கள் வரிசை தமர் என்று வரும் மாய – திருப்:87/2
கனவு நிலை இன்பம் அதனை எனது என்று கருதி விழி இன்ப மடவார்தம் – திருப்:87/3
நகையால் மதன் உருவ தீத்த சிவனார் அருள் சுதனே என்று ஆர்க்கு – திருப்:90/9
உண்டு கண்டு சில கூளிகள் டிண் டிண் டெண் என்று குதி போடவும் – திருப்:95/11
வந்துவந்து முன் தவழ்ந்து வெம் சுகம் தயங்க நின்று மொஞ்சிமொஞ்சி என்று அழும் குழந்தையோடு – திருப்:97/1
கொந்து அளைந்த குந்தளம் தழைந்து குங்குமம் தயங்கு கொங்கை வஞ்சி தஞ்சம் என்று மங்கு காலம் – திருப்:97/3
இதமாகி இன்ப மது போத உண்டு இனிது ஆளும் என்று மொழி மாதர் – திருப்:99/3
தகக தகதகக தந்தத்த தந்தகக என்று தாளம் – திருப்:106/12
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்று பூதி – திருப்:114/1
ஆகம் அணி மாதவர்கள் பாத மலர் சூடும் அடியார்கள் பதமே துணை அது என்று நாளும் – திருப்:114/2
கருகி அகன்று வரி செறி கண்கள் கயல் நிகர் என்று துதி பேசி – திருப்:132/1
விரை கமழ் தொங்கல் மருவிய துங்க வித பதம் என்று பெறுவேனோ – திருப்:132/4
அரகர சிவாய என்று தினமும் நினையாமல் நின்று அறு சமய நீதி ஒன்றும் அறியாமல் – திருப்:134/3
பதறி நின்றிட நின்று தோதக என்று தோகை – திருப்:141/14
ஒண் சங்கம் சம்சம் சம்சம் என்று ஒலி செய மகபதி துதி செய அசுரரை அடுவோனே – திருப்:150/15
தொம்தம் தொம்தம் தொம்தம் என்று ஒலிபட நடமிடு பரன் அருள் அறுமுக – திருப்:150/17
அன்று என்று ஒன்றும் கொண்டு அன்பு இன்று அங்கு அடியவர்தமை இகழ் சமணர்கள் கழுவினில் – திருப்:150/19
ஆகிய உடம்பு பேணி நிலை என்று மடவார்பால் – திருப்:158/6
நுகர் வித்தகமாகும் என்று உமை மொழியில் பொழி பாலை உண்டிடு – திருப்:173/9
இருவினை பொதிந்த இந்த ஜனன மரணம் துறந்து இணை அடி வணங்க என்று பெறுவேனோ – திருப்:181/4
மனத்தில் வருவோனே என்று உன் அடைக்கலம் அதாக வந்து மலர் பதம் அதே பணிந்த முநிவோர்கள் – திருப்:182/5
ஆரணன்தனை வாதாடி ஓர் உரை ஓதுக என்று என வாராது எனா அவன் – திருப்:197/13
அவா மருவு இனா வசுதை காணும் மடவார் எனும் அவார் கனலில் வாழ்வு என்று உணராதே – திருப்:201/1
சிவாய எனு நாமம் ஒருகாலு நினையாத திமிராகரனை வா என்று அருள்வாயே – திருப்:201/3
மாறாத சுக வெள்ள தாணு உடன் இனிது என்று சேர்வேன் – திருப்:203/8
கருதி ஒரு பரம பொருள் ஈது என்று என் செவி இணையில் அருளி உருவாகி வந்த என் – திருப்:207/5
அடி மோனை சொற்கு இணங்க உலகாம் உவப்ப என்று உன் அருளால் அளிக்க உகந்த பெரியோனே – திருப்:209/5
இதம்இதம் என்று நாளு மருக அருகிருந்து கூடும் இடம் இடம் இது என்று சோர்வு படையாதே – திருப்:210/3
இதம்இதம் என்று நாளு மருக அருகிருந்து கூடும் இடம் இடம் இது என்று சோர்வு படையாதே – திருப்:210/3
குமர சரண் என்று கூதள புது மலர் சொரிந்து கோமள பத யுகளம் புண்டரீகம் உற்று உணர்வேனோ – திருப்:211/4
குழக சிவ சுத சிவய நம என குரவன் அருள் குரு மணியே என்று – திருப்:214/2
சீலம் மறையும் பணத்தில் ஆசை இலை என்று அவத்தை காலமும் உடன் கிடக்கும் அவர் போலே – திருப்:219/2
தருவர் இவர் ஆகும் என்று பொருள் ஆசையினால் நாடி வண்டுதனை விடு சொல் தூது தண்ட முதலான – திருப்:220/1
வரும் அதுவோ போதும் என்று ஒரு பணம் உதாசினம் சொல் மடையரிடமே நடந்து மனம் வேறாய் – திருப்:220/4
அரகர சிவன் அரி அயன் இவர் பரவி முன் அறுமுக சரவணபவ என்று
அநுதின மொழி தர அசுரர்கள் கெட அயில் அனல் என எழ விடும் அதி வீரா – திருப்:240/1,2
விளப்பு என மேல் என்று இடக்கு அயனாரும் விருப்புற வேதம் புகல்வோனே – திருப்:249/6
இகலி நின்று அலைக்கும் முயலகன் குலைப்பொடு இருமல் என்று உரைக்கும் இவையோடே – திருப்:250/2
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம் – திருப்:269/2
அகல நீளம் என்று அளவு கூற அரும் பொருளிலே அமைந்து அடைவோரை – திருப்:279/3
அசடர் மூகர் என்று அவலமே மொழிந்து அறிவிலேன் அழிந்திடலாமோ – திருப்:279/4
தெந்தெம் தெனதென என்று அண்டுற அளி நின்றும் திகழ்வோடு மயில் ஆட – திருப்:297/6
அதிரும் கழல் பணிந்து உன் அடியேன் உன் அபயம் புகுவது என்று நிலை காண – திருப்:303/1
வண் புகழ் பாரி காரி என்று இசை வாது கூறி வந்தியர் போல வீணில் அழியாதே – திருப்:306/2
துணைவன் என்று அர்ச்சித்து இச்சை தணித்து உன் புகழ்பாடி – திருப்:309/6
கறுவு செம் சத்தி பத்ம கரத்தன் குமரன் என்று அர்ச்சித்து அப்படி செப்பும் – திருப்:310/3
குனகியும் கைக்கு கற்பகம் ஒப்பென்று அனகன் என்று இச்சைப்பட்டது அளிக்கும் – திருப்:310/5
குமணன் என்று ஒப்பிட்டு இத்தனை பட்டு இங்கு இரவு ஆன – திருப்:310/6
சிறுவன் என்று இச்சை பட்டு பஜிக்கும்படி பெரும் பத்தி சித்ர கவித்வம் – திருப்:313/3
புன மடந்தைக்கு தக்க புயத்தன் குமரன் என்று எத்தி பத்தர் துதிக்கும் – திருப்:314/1
பொதுவை என்று ஒக்க தக்கது ஓர் அத்தம்தனை நாளும் – திருப்:314/4
சிறு சதங்கை பொன் பத்மம் எனக்கு என்று அருள்வாயே – திருப்:314/8
அருள்பவன் பொற்பு கச்சியுள் நிற்கும் பெருமான் என்று – திருப்:316/6
அடைதரும் பக்வத்தை தமியெற்கு என்று அருள்வாயே – திருப்:316/8
புவியில் அன்றைக்கு அற்று எய்ப்பவர் வைப்பு என்று உருகா எப்பொழுதும் – திருப்:318/6
அரவிந்தத்தில் புக்கு அடைதற்கு என்று அருள்வாயே – திருப்:319/8
நச்சு அரவம் என்று நச்சு அரவம் என்று நச்சு உமிழ் களங்க மதியாலும் – திருப்:344/1
நச்சு அரவம் என்று நச்சு அரவம் என்று நச்சு உமிழ் களங்க மதியாலும் – திருப்:344/1
திரியும் மார்க்கத்து நிந்தை அதனை மாற்றி பரிந்து தெளிய மோக்ஷத்தை என்று அருள்வாயே – திருப்:352/4
கருதிய ஆறு அங்க வேள்வி அந்தணர் அரிகரி கோவிந்த கேசவன் என்று இரு – திருப்:362/13
கமலனும் ஆகண்டல ஆதி அண்டரும் எமது பிரான் என்று தாள் வணங்கிய – திருப்:362/15
குரங்கை ஒத்து உழல்வேனோ மனோலயம் என்று சேர்வேன் – திருப்:364/8
வரும்படிக்கு உரையாய் பார் பல ஆகவம் என்று பேசி – திருப்:364/12
கலை வகுத்து ஓதி வெற்பு அது தொளைத்தோன் இயல் கடவுள் செ சேவல் கை கொடியோன் என்று – திருப்:378/6
உருவு இயல் பாண்டம் அஞ்சும் மருவிய கூண்டு நெஞ்சொடு உயிர் குடிபோம் குரம்பை அழியாது என்று
உலகுடன் ஏன்று கொண்ட கரும பிராந்தி ஒழிந்து உன் உபய பதாம் புயங்கள் அடைவேனோ – திருப்:402/3,4
தனி வரும் அந்தகன் பாசம் விட்டு எறிந்து அட வரும் என்று சிந்தாகுலத்து இருந்து – திருப்:426/3
திகுடோடிமி டிமிடோடிமி டாங்குட டீந்தகம் என்று இயல் பேரி – திருப்:427/15
சூலை வெப்பு அடர்ந்த வாதம் பித்தம் என்று சூழ் பிணி கணங்கள் அணுகாதே – திருப்:431/2
திளைத்தல் அற்று இரு சீர் பாதமும் இனி என்று சேர்வேன் – திருப்:438/8
சந்தித்து அவரவர் பங்குக்கு அழுது இரங்க பிணம் எடும் என்று இட்ட அறை பறை – திருப்:444/23
பரம குரு அருள் நினைந்திட்டு உணர்வாலே பரவு தரிசனையை என்று எற்கு அருள்வாயே – திருப்:451/2
குங்குமத்தில் சரணம் பிடித்து கரை என்று சேர்வேன் – திருப்:453/8
அண்டி மண்டையர்க்கு ஊழியம் செய்வது என்று போமோ – திருப்:454/8
பண் சரசம் கொளவேணும் என்று அவர் சேம வளம் துறு தேன் அருந்திட – திருப்:456/8
தத்தை என்று ஒப்பிடும் தோகை நட்டம் கொளுவர் பத்திரம் கண் கயல் காரி ஒப்பும் குழல்கள் – திருப்:460/1
சித்திரம் பொன் குறம் பாவை பக்கம் புணர செட்டி என்று எத்தி வந்து ஆடி நிர்த்தங்கள் புரி – திருப்:460/13
தித்தி என்று ஒத்தி நின்று ஆடு சிற்றம்பலவர் தம்பிரானே – திருப்:460/16
உம்பலின் கலை மங்கை சங்கரி மைந்தன் என்று அயனும் புகழ்ந்திட – திருப்:463/15
தெளிந்து உன்றன் பழம் தொண்டு என்று உயர்வாக – திருப்:464/4
புருவம் சுழற்றி இந்த்ரதநு வந்து உதித்தது என்று புளகம் செலுத்து இரண்டு கயல் மேவும் – திருப்:465/3
மகரம் கொடி நிலவின் குடை மதனன் திரு தாதை மருகன் என்று அணி விருதும் பல முரசம் கலை ஓத – திருப்:467/13
செட்டி என்று சிவகாமிதன் பதியில் கட்டு செம் கை வளை கூறும் எந்தை இட – திருப்:471/13
செட்டி என்று வனம் ஏவி இன்பரச சத்தியின் செயல் இனாளை அன்புருக – திருப்:471/15
நண்பு உக பாதம் அதில் அன்புற தேடி உனை நங்கள் அப்பா சரணம் என்று கூறல் – திருப்:472/2
கூடி தேறி சூழ்ந்திடுவார் பொருள் வருமோ என்று – திருப்:498/4
அறு முகம் பொன் சதி துலங்கும் திரு பதம் கந்தா என்று என்று அமரோர்பால் – திருப்:500/21
அறு முகம் பொன் சதி துலங்கும் திரு பதம் கந்தா என்று என்று அமரோர்பால் – திருப்:500/21
கூடிய முகப்பில் இந்திர வான அமுதத்தை உண்டு ஒரு கோடி நடன பத அம் சபை என்று சேர்வேன் – திருப்:506/4
ஆணவ மயக்கமும் கலி காமியம் அகற்றி என்று எனை ஆள் உமை பரத்தி சுந்தரி தந்த சேயே – திருப்:506/6
கதி கொள் யந்திர விந்து நாதமொடு என்று சேர்வேன் – திருப்:511/8
டகுட டண்டட தொந்த தோதக என்று தாளம் – திருப்:511/10
எள்ளற்கு மால் அயர்ந்து உள்ளத்தில் ஆவ என்று முள்ள பெறார் இணங்கை ஒழிவேனோ – திருப்:533/4
சொல்லும் அரவிந்த வல்லி தனி நின்று தொல்லை வினை என்று முனியாதே – திருப்:537/3
விரைவில் கண் அந்தகன் பொர வந்தது என்று வெம் துயர் கொண்டு அலைந்து அழியா முன் – திருப்:539/3
வினை ஒன்றும் இன்றி நன்று இயல் ஒன்றி நின் பதம் வினவ என்று அன்பு தந்து அருள்வாயே – திருப்:539/4
வெயில் நிலவு உம்பரும் இம்பரும் படி ஜெயஜெய என்று விடும் கொடும் கணை – திருப்:540/11
அரகர சங்கர என்று வென்று அருள் புகழ் வேலா – திருப்:540/14
அறிவிலி சற்றும் பொறையிலி பெற்று உண்டு அலைதல் ஒழித்து என்று அருள்வாயே – திருப்:552/4
மருவ மிக அன்பு பெருக உளது என்று மன நினையும் இந்த மருள் தீர – திருப்:553/3
வனசம் என வண்டு தனதனன என்று மருவு சரணங்கள் அருளாயோ – திருப்:553/4
திகுதகுதி என்று நடமிட முழங்கு த்ரிசிர கிரி வந்த பெருமாளே – திருப்:553/8
சத்து ரூபா நமோ நம ரத்ந தீபா நமோ நம தற்ப்ரதாபா நமோ நம என்று பாடும் – திருப்:556/2
திரிதல் ஒழிந்து மனது கசிந்து உன் இணை அடி என்று புகழ்வேனோ – திருப்:560/4
மலையில் விளங்கிய கந்த என்று உனை மகிழ்வொடு வந்தி செய் மைந்தன் என்று எனை – திருப்:576/15
மலையில் விளங்கிய கந்த என்று உனை மகிழ்வொடு வந்தி செய் மைந்தன் என்று எனை – திருப்:576/15
கோகிலம் என்று எழ போய் கனி வாய் அமுது உண்டு உருகா களிகூர – திருப்:582/5
இரவியும் ஆகாச பூமியும் விரவிய தூள் ஏற வானவர் எவர்களும் ஈடேற ஏழ் கடல் முறையோ என்று
இடர் பட மா மேரு பூதரம் இடிபடவே தான் நிசாசரர் இகல் கெட மா வேக நீடு அயில் விடுவோனே – திருப்:584/5,6
உரவொடு புனைதர நினைதரும் அடியரொடு ஒன்றாக என்று பெறுவேனோ – திருப்:588/4
தொல்லை முதல் தான் என்று மெல்லி இரு பேதங்கள் சொல்லு குணம் மூ அந்தம் என ஆகி – திருப்:607/1
ஏறி வென்று ஆடுகள நீக்கி முநிவர் வந்து சேய் என்று – திருப்:608/14
அனைவரும் இழிப்ப நாடும் மன இருள் மிகுத்து நாடின் அகம் அதை எடுத்த சேமம் இதுவோ என்று
அடியனும் நினைத்து நாளும் உடல் உயிர் விடுத்தபோதும் அணுகி முன் அளித்த பாதம் அருள்வாயே – திருப்:610/3,4
ஆதரவு அதாய் வருந்தி ஆதி அருணேசர் என்று ஆளும் உனையே வணங்க அருள்வாயே – திருப்:611/2
நாயகர் புத்ர குருக்கள் என்று அருள் வடி வேலா – திருப்:612/8
எங்கேனும் ஒருவர் வர அங்கே கண் இனிது கொடு இங்கு ஏவர் உனது மயல் தரியார் என்று
இந்தா என் இனிய இதழ் தந்தேன் எனை உற மருவ என்று ஆசை குழைய விழி இணை ஆடி – திருப்:614/1,2
இந்தா என் இனிய இதழ் தந்தேன் எனை உற மருவ என்று ஆசை குழைய விழி இணை ஆடி – திருப்:614/2
சங்கீத கலவி நலம் என்று ஓதும் உததி விட தண்பு ஆரும் உனது அருளை அருள்வாயே – திருப்:614/4
தன் காதல்தனை உகள என்று ஏழு மடவியர்கள் தம் கூறை கொடு மரமில் அது ஏறும் – திருப்:614/6
கரி முகவர் தமையன் என்று உற்றிடும் இளைய குமர பண்பில் கநக கரி இலகு கந்த பெருமாளே – திருப்:618/8
திகுகுதிகு திகுகுகுகு திக்குத்தி குந்திகுகு குக்குக்கு குங்குகுகு என்று தாளம் – திருப்:622/18
துணை நெருங்கு கொங்கை மருவுகின்ற பெண்கள் துயரை என்று ஒழிந்து விடுவேனோ – திருப்:623/4
நீயே நானே என்று ஒரு சத்தியம் வாய் கூசாது ஓதும் கபடத்திகள் – திருப்:626/3
ஆகாது ஆவேசம் தருது இப்பொழுது ஓகோ வாவா என்று பகட்டிகள் – திருப்:626/7
பேசாதே போய் நின்று உறியில் தயிர் ஆஆ ஆஆ என்று குடித்து அருள் – திருப்:626/9
வருபவர்கள் ஓலை கொண்டு நமனுடைய தூதர் என்று மடி பிடியது ஆக நின்று தொடர்போது – திருப்:648/1
மயல் அது பொலாத வம்பன் விரகுடையன் ஆகும் என்று வசைகளுடனே தொடர்ந்து அடைவார்கள் – திருப்:648/2
கழு முனையிலே இரு என்று விடும் எனும் அ வேளை கண்டு கடுகி வரவேணும் எந்தன் முனமே தான் – திருப்:648/4
அகில் அடி பறிய எறி திரை அருவி ஐவன வெற்பில் வஞ்சி கணவா என்று
அகிலமும் உணர மொழி தரு மொழியின் அல்லது பொன் பதங்கள் பெறலாமோ – திருப்:657/3,4
சொல்ல அறியேனை எல்லை தெரியாத தொல்லை முதல் ஏது என்று உணரேனை – திருப்:662/3
இசையுறவே அன்று அசைவு அற ஊதும் எழில் அரி வேழம் எனை ஆள் என்று
இடர் கொடு மூலம் தொடர்பு உடன் ஓதும் இடம் இமையா முன் வரும் மாயன் – திருப்:665/5,6
மருவும் அஞ்சு பூதம் உரிமை வந்திடாது மலம் இது என்று போட அறியாது – திருப்:672/1
உருகி அன்பினோடு உனை நினைந்து நாளும் உலகம் என்று பேச அறியாத – திருப்:672/3
அருளுக என்றபோது பொருள் இது என்று காண அருளும் மைந்த ஆதி குருநாதா – திருப்:672/6
பொன் தான் என்று ஆட்டம் பெருகிய புவியூடே – திருப்:674/2
படி மிசை போ என்று ஓட்டி அடிமையை நீ வந்து ஏத்தி பரகதிதானும் காட்டி அருள்வாயே – திருப்:675/4
பரிவோடு நாளும் காத்து விரி தமிழால் அம் கூர்த்த பர புகழ் பாடு என்று ஆட்கொண்டு அருள்வாயே – திருப்:676/4
துணையாய் காவல் செய்வாய் என்று உணரா பாவிகள்பாலும் தொலையா பாடலை யானும் புகல்வேனோ – திருப்:677/4
மால் பொன் கலம் துலங்க நாட்டு அச்சுதன் பணிந்து வார் கைத்தலங்கள் என்று திரை மோதும் – திருப்:679/6
பூதலம் எலாம் அலைந்து மாதருடனே கலந்து பூமிதனில் வேணும் என்று பொருள் தேடி – திருப்:703/3
வாசித்த நூல் மதங்கள் பேசி கொடாத விந்து வாய்மை ப்ரகாசம் என்று நிலையாக – திருப்:709/1
ஆனனங்கள் மூ இரண்டும் ஆறு இரண்டு தோளும் அம் கை ஆடல் வென்றி வேலும் என்று நினைவேனோ – திருப்:715/4
உபயாம்புய புணையை இனி பற்றும் கருத்தை என்று தருவாயே – திருப்:718/4
மயமாம் பலவான கணம் குலம் என ப்ராந்தியும் யான் எனது என்று உறுவனவாம் – திருப்:720/3
இடமாம் கன தாள் அருளும் படி என்று தானோ – திருப்:720/8
நரர் சுராதிபரும் வணங்கும் இனிய சேவைதனை விரும்பி நலன் அதாக அடியன் என்று பெறுவேனோ – திருப்:726/4
யாவுமாய் மனம் கடந்த மோன வீடு அடைந்து ஒருங்கி யான் அவா அடங்க என்று பெறுவேனோ – திருப்:734/4
ஆசை கூரு நண்ப என்று மா மயூர கந்த என்றும் ஆவல் தீர என்று நின்று புகழ்வேனோ – திருப்:735/4
ஆசை கூரு நண்ப என்று மா மயூர கந்த என்றும் ஆவல் தீர என்று நின்று புகழ்வேனோ – திருப்:735/4
வாடி பெண்காள் பாயை போடும் என்று ஆசார வாசகம் போல் கூறி அணை மீதே – திருப்:757/2
ஓலம் என்று பல தாள சந்தம் இடு சேவை கண்டு அமுதை வாரி உண்டு உலகு இரேழு – திருப்:762/5
சீல வெண் பொடி இடாத வெம் சமணர் மாள வெம் கழுவில் ஏறும் என்று பொடி – திருப்:762/13
திங்கள் ஒன்றினில் நெனல் பொருள் உதவிலன் என்று சண்டைகள் புரி தரு மயலியர் – திருப்:770/7
ஆரம் வாள் நகையார் செம் சேலின் ஏவலிலே சென்று ஆயு வேதனையே என்று உலையாதே – திருப்:789/2
சேடன் மா முடி மேவும் பார் உளோர்களுள் நீடும் த்யாகம் ஈபவர் யார் என்று அலையாதே – திருப்:789/3
எனக்கு இயலுக்கு இசைக்கு எதிர் எ புலவோர் என்று – திருப்:793/2
தகிட தகிட தந்த திமித திமித என்று தனி மத்தளம் முழங்க வருவோனே – திருப்:803/6
வேணும் என்று கண் சோர ஐம்புலன் ஒடுங்குபோதில் – திருப்:805/6
வீழ்கி வெந்து உகுந்திடும் இந்த இடர் என்று போமோ – திருப்:805/8
பத்ம செண்பகமாம் அநுபூதியின் அழகாள் என்று – திருப்:808/4
இன்னணம் எய்த்து அடா மார்க்கம் இன்புறாது என்று – திருப்:811/6
அலமரும் சிந்தையில் ஆகுலம் அலம்அலம் என்று இனி யானும் நின் அழகிய தண்டை விடா மலர் அடைவேனோ – திருப்:815/4
ஓலமிட்டு இரைத்து எழுந்த வேலை வட்டமிட்ட இந்த ஊர் முகில் தருக்கள் ஒன்றும் அவர் ஆர் என்று
ஊமரை ப்ரசித்தர் என்றும் மூடரை சமர்த்தர் என்றும் ஊனரை ப்ரபுக்கள் என்றும் அறியாமல் – திருப்:828/1,2
கோபம் அற்று மற்றும் அந்த மோகம் அற்று உனை பணிந்து கூடுதற்கு முத்தி என்று தருவாயே – திருப்:828/4
தண்டை அம் சிலம்பு அலம்ப வெண்டையம் சலன்சல் என்று சஞ்சிதம் சதங்கை கொஞ்ச மயில் ஏறி – திருப்:835/2
திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்த னந்த னந்தன் என்று சென்று அசைந்து உகந்து வந்து க்ருபையோடே – திருப்:835/3
சிந்தை அம் குலம் புகுந்து சந்ததம் புகழ்ந்து உணர்ந்து செம் பதம் பணிந்து இரு என்று மொழிவாயே – திருப்:835/4
சிவசிவ என்று தெளிவுறு நெஞ்சு திகழ நடம் செய் கழல் தாராய் – திருப்:851/4
நலம் என்று உள் குளிர் சிவன் பராபரன் அருள் பாலா – திருப்:856/10
சரவணையில் வரு முதலி கொந்தகன் கந்தன் என்று உய்ந்து பாடி – திருப்:860/6
அருண மணி வெயில் இலகு தண்டை அம் பங்கயம் கருணை பொழிவன கழலில் அந்தமும் தம்பம் என்று
அழகுபெற நெறி வருடி அண்டரும் தொண்டு உறும் தம்பிரானே – திருப்:860/15,16
காலமும் உணர்ந்து ஞான வெளி கண்கள் காண அருள் என்று பெறுவேனோ – திருப்:867/6
அடுத்து இரும் திருவடிதனை என்று உற்றிடுவேனோ – திருப்:868/8
என்று வாழ் மணி மார்பன் வீர விக்ரமன் தன் மருகோனே – திருப்:885/10
வந்து நாயில் கடையன் நொந்து ஞான பதவி வந்து தா இக்கணமே என்று கூற – திருப்:897/3
ஏல்வது என்று மதமே மொழிந்து மத உம்பல் போலே – திருப்:898/2
அரி மருகோனே நமோ என்று அறுதி இலானே நமோ என்று அறுமுக வேளே நமோ என்று உன பாதம் – திருப்:900/1
அரி மருகோனே நமோ என்று அறுதி இலானே நமோ என்று அறுமுக வேளே நமோ என்று உன பாதம் – திருப்:900/1
அரி மருகோனே நமோ என்று அறுதி இலானே நமோ என்று அறுமுக வேளே நமோ என்று உன பாதம் – திருப்:900/1
அரகர சேயே நமோ என்று இமையவர் வாழ்வே நமோ என்று அருண சொரூபா நமோ என்று உளது ஆசை – திருப்:900/2
அரகர சேயே நமோ என்று இமையவர் வாழ்வே நமோ என்று அருண சொரூபா நமோ என்று உளது ஆசை – திருப்:900/2
அரகர சேயே நமோ என்று இமையவர் வாழ்வே நமோ என்று அருண சொரூபா நமோ என்று உளது ஆசை – திருப்:900/2
குயிலோ மொழி அயிலோ விழி கொடியோ இடை பிடியோ நடை குறியீர் தனி செறியீர் இனி என்று பாடி – திருப்:909/1
தத்வ ப்ரசித்திதனை முத்தி சிவ கடலை என்று சேர்வேன் – திருப்:917/24
திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்தி என்று பேரி – திருப்:917/30
தொகு களபமும் துதைந்து என்று நன்கு ஒன்றும் பத்திரு தோளும் – திருப்:922/10
விடுவிடு என்று கை கூர் வேலை ஏவிய இளையோனே – திருப்:936/14
தொந்தி திமிதோதி தந்த திமிதாதி என்று நடம் ஆடும் அவர் பாலா – திருப்:938/5
கடக்கப்படு நாமம் ஆன ஞானம் அது என்று சேர்வேன் – திருப்:948/8
அரஹர சுந்தர அறுமுக என்று உனி அடியர் பணிந்திட மகிழ்வோனே – திருப்:958/5
பலருக்கும் கடையன் என்று எனை இகழவும் மயலை தந்து அரு மங்கையர்தமை வெகு – திருப்:961/7
இலஞ்சியில் வந்த இலஞ்சியம் என்று இலஞ்சி அமர்ந்த பெருமாளே – திருப்:973/8
பொன் சிகியாய் கொத்து உருள் மணி தண்டை பொன் சரி நாத பரி புரம் என்று
பொற்புற ஓதி கசிவொடு சிந்தித்து இனிதே யான் – திருப்:982/5,6
முருக ஷடாக்ஷர சரவண கார்த்திகை முலை நுகர் பார்த்திப என்று பாடி – திருப்:986/3
பன்னூல் முழங்கல் என்று விண்ணோர் மயங்க நின்று பண் ஊதுகின்ற கொண்டல் மருகோனே – திருப்:989/6
முன்னாய் மதன் கரும்பு வில் நேர் தடம் தெரிந்து முன் ஓர் பொருகை என்று முனை ஆட – திருப்:989/7
மா தமிழ் த்ரய சேயே நமோ நம வேதன த்ரய வேளே நமோ நம வாழ் ஜக த்ரய வாழ்வே நமோ நம என்று பாத – திருப்:992/3
ஆயி நித்தியே கோடீர மாதவி என்று தாழும் – திருப்:994/14
ஞாயிறு என்று உறு கோலா கலனும் அதின் மேலே – திருப்:998/2
சாதனம் என்று உரையா பரிதாபம் எனும்படி வாய் தடுமாறி மனம் தளரா தனி திரிவோனே – திருப்:999/7
படுகுழி இடைவிழு பஞ்சபாதகன் என்று தீர்வேன் – திருப்:1011/8
வித்தைக்கு பகர் ஒப்பு சற்று இலை என்று பேசும் – திருப்:1015/2
அறிவும் அறியாமையும் கடந்த அறிவு திருமேனி என்று உணர்ந்து உன் – திருப்:1016/7
அருண சரண் அரவிந்தம் என்று அடைவேனோ – திருப்:1016/8
ஆராயாதே ஆராய் பேறாம் ஆனா வேத பொருள் காண் என்று
ஆள்வாய் நீ தான் நாதா பார் மீது ஆர் வேறு ஆள்கைக்கு உரியார் தாம் – திருப்:1042/3,4
கொடிய நோய்க்கு இடம் எனவும் நாட்டிய குடிலிலே ஏற்று உயிர் என்று கூறும் – திருப்:1057/2
இந்த்ரிய கடம் சுமந்து அலக்கண் மண்டிடும் தியக்கம் என்று ஒழிந்திடுவேனோ – திருப்:1070/4
சினத்தில் மண்டி மிண்டு உரைக்கும் வம்பன் என் திருக்கும் என்று ஒழிந்திடுவேனோ – திருப்:1071/4
கலங்கிடார் என்று இன்பமுறு உலகிடை கலி மேவி – திருப்:1073/2
அகில நறும் சேறு ம்ருகமதமும் தோயும் அசலம் இரண்டாலும் இடை போம் என்று
அடியில் விழுந்து ஆடு பரிபுரம் செம் சீர் அது அபயம் இடம் கீதம் அமையாதே – திருப்:1086/1,2
லளித அவிர் சிங்கார தனம் உறு சிந்தூர நம சரண் என்று ஓத அருள்வாயே – திருப்:1086/4
உலகை வளைந்து ஓடும் கதிரவன் விண்பால் நின்று உனது அபயம் கா என்று உனை நாட – திருப்:1087/5
அறமும் அறம் தோயும் அறிவும் நிரம்ப ஓது என்று அழகுடன் அன்று ஓதும் பெருமாளே – திருப்:1087/8
கருதிடு நெடும் பாசம் கொடு வர நின்று ஆயும் கதற மறந்தேன் என்று அகலா முன் – திருப்:1088/3
தம் தொழும்பன் தழும்பன் பணிந்து என்று நின் தண்டை அம் பங்கயம் புகழ்வேனோ – திருப்:1100/4
பண்டிதன் கந்தன் என்று அண்டர் அண்டம் தொழும் பண்பு நண்பும் பெறும் பெருமாளே – திருப்:1100/8
நின்தன் அன்பு என்பது ஒன்று இன்றி நன்று என்று நெஞ்சின்கண் நண்பு ஒன்று இல் மங்கையர் நேசம் – திருப்:1101/3
சுந்தரன் பந்தமும் சிந்த வந்து அன்புடன் தொண்டன் என்று அன்று கொண்டிடும் ஆதி – திருப்:1101/5
அன்பர் நெஞ்சு இன்புறும் செம் சொலன் கந்தன் என்று அண்டர் அண்டமும் தொழும் பெருமாளே – திருப்:1101/8
விஞ்சவே தரும் இளம் கொங்கையார் வினை கடந்து உன்றன் மேல் உருக என்று அருள்வாயே – திருப்:1103/4
ஓதி கார் செம் சொல் மென் பாகு தேன் என்று அயர்ந்து ஓம் நமோ கந்தா என்று உரையாதே – திருப்:1104/3
ஓதி கார் செம் சொல் மென் பாகு தேன் என்று அயர்ந்து ஓம் நமோ கந்தா என்று உரையாதே – திருப்:1104/3
உற்றார் பெற்றார் சுற்றா நிற்பார் ஒட்டோம் விட்டு கழியீர் என்று
உற்று ஓதுற்றே பற்றா நிற்பார் அ காலத்துக்கு உறவு ஆர் தான் – திருப்:1117/3,4
நிகழும் வடிவினை முடிவில் ஒன்று என்று இருப்பதனை நிறைவு குறைவு ஒழிவு அற நிறைந்து எங்கும் நிற்பதனை – திருப்:1124/5
வேதா முறையோ என்று அரற்ற ஆகாச கபாலம் பிளக்க மா மர மூல வேர் தறித்து வடவா ஆலும் – திருப்:1127/6
வான் நாடு அரசாளும்படிக்கு வாவா என வா என்று அழைத்து வானோர் பரிதாபம் தவிர்த்த பெருமாளே – திருப்:1127/8
நயனமும் தெரியாதே போனால் விடிவது என்று அடியேனே தானே – திருப்:1133/7
உயர் துக்கமுமோடு உறவு என்று வரு காலன் – திருப்:1139/2
உதிர கனல் மீது உற என்று எனை ஒழியா முன் – திருப்:1139/4
குறவர் தங்கள் பிரானே மா மரம் நெறுநெறு என்று அடி வேரோடே நிலை – திருப்:1141/13
சீர் கேடதாய் விடும் சிறுப்பிளைத்தனம் என்று நீப – திருப்:1142/6
விட்டு அகன்று நின் அம்புயம் மென் பதம் என்று சேர்வேன் – திருப்:1145/8
நாராயணாய நம என்று ஓதும் குதலை வாய் சிறியோனுற்காக தூணில் தோற்றிய வச பாணி – திருப்:1150/12
மைந்தன் என்று உகந்து விஞ்சு மன் பணிந்த சிந்தை அன்பர் மங்கலின்று உளம் புகுந்த பெருமாளே – திருப்:1156/8
செடம் இதனை எடும் எடுமின் என்று கொண்டு அன்புடன் சுடலை மிசை எரியிலிட வெந்து பின் சிந்திடும் – திருப்:1163/7
சர வரிசை விடு குமர அண்டர்தம் பண்டு உறும் சிறையை விட வரு முருக என்று வந்து இந்திரன் – திருப்:1163/13
தமரை வேல் கொடு நீறாயே பட விழ மோது என்று – திருப்:1168/12
வீரமான சூரி கொண்டு நேரை நேரையே பிளந்து வீசுவார்கள் கூகு என்று அழுபோது – திருப்:1169/3
புனித பூசுரரும் சுரரும் பணி புயச பூதர என்று இரு கண் புனல் – திருப்:1177/3
சந்து ஆரம் சாத்தும் புய இயல் கந்தா என்று ஏத்தும்படி என – திருப்:1184/7
சந்தாபம் தீர்த்து என்று அடியிணை தருவாயே – திருப்:1184/8
ஆண்டு ஆவி துஞ்சியது என்று முதலை வாயுற்று – திருப்:1188/10
போந்து ஓலம் என்று உதவும் புயல் மருகோனே – திருப்:1188/14
வேய் ஒக்கும் என்று கொங்கை மேல் வெற்பு அது என்று கொண்டை மேகத்தை வென்றது என்றும் எழில் மாதர் – திருப்:1202/2
வேய் ஒக்கும் என்று கொங்கை மேல் வெற்பு அது என்று கொண்டை மேகத்தை வென்றது என்றும் எழில் மாதர் – திருப்:1202/2
ஆதிக்கு மைந்தன் என்று நீதிக்குள் நின்ற அன்பர் ஆபத்தில் அஞ்சல் என்ற பெருமாளே – திருப்:1202/8
அனல் எழ முனிந்த சங்க்ரம மதலை கந்தன் என்று அரனும் உமையும் புகழ்ந்து அன்புகூர – திருப்:1220/7
ஏட்டிலே வரை பாட்டிலே சில நீட்டிலே இனிது என்று தேடி – திருப்:1224/1
உபய பங்கய தாளில் அபயம் என்று உனை பாடி உருகி நெஞ்சு சற்று ஓதில் இழிவாமோ – திருப்:1231/4
கவரும் அவதாரமும் கொடிய பரிதாபமும் கருதி இது வேளை என்று கிராத – திருப்:1246/6
குன்றிட அண்டர் அன்று உய என்று குன்றம் எறிந்த பெருமாளே – திருப்:1254/8
முழுகிய காதல் காமுக பதி பசு பாச தீர் வினை முதிய புராரிக்கு ஓதிய குரு என்று – திருப்:1274/2
வெருவி நெஞ்சம் அஞ்சி உரனொடும் தயங்கி விரை பதம் பணிந்து முறையோ என்று – திருப்:1276/6
இனத்து காவலர் அறியாமல் இணக்கி தோகையை மகிழ்வோய் என்று
எனக்கு தாளினை அருள்வாய் சூர் இறக்க போர் செய்த பெருமாளே – திருப்:1289/7,8
நால் அந்த வேதத்தின் பொருளோனே நான் என்று மார் தட்டும் பெருமாளே – திருப்:1296/4
தீமையுறு மாயை கொண்டு வாழ்வு சதம் ஆம் இது என்று தேடினது போக என்று தெருவூடே – திருப்:1310/2
தீமையுறு மாயை கொண்டு வாழ்வு சதம் ஆம் இது என்று தேடினது போக என்று தெருவூடே – திருப்:1310/2
பாகம் வர சேர அன்பு நீப மலர் சூடு தண்டை பாத மலர் நாடி என்று பணிவேனோ – திருப்:1311/4
ஆதியோடந்தம் ஆகிய நலங்கள் ஆறுமுகம் என்று தெரியேனே – திருப்:1318/3
அரி மைந்தன் புகழ் மாருதி என்று உள கவியின் சங்கம் இராகவ புங்கவன் – திருப்:1325/9
நன்று பொருள் தீது என்று விலைபேசி நம்பிவிடு மாதருடன் ஆட்ட – திருப்:1334/3
மேல்


என்றும் (51)

இரவி இந்தரன் வெற்றி குரங்கின் அரசர் என்றும் ஒப்பற்ற உந்தி – திருப்:9/9
இறைவன் எண்கு இன கர்த்தன் என்றும் நெடு நீலன் – திருப்:9/10
எரியது என்றும் ருத்ரன் சிறந்த அநுமன் என்றும் ஒப்பற்ற அண்டர் – திருப்:9/11
எரியது என்றும் ருத்ரன் சிறந்த அநுமன் என்றும் ஒப்பற்ற அண்டர் – திருப்:9/11
மிருத்து அணும் பங்கயன் அலர் கணன் சங்கரர் விதித்து என்றும் கும்பிடு கந்த வேளே – திருப்:17/5
இனிய கனி மந்தி சிந்து மலை கிழவ செந்தில் வந்த இறைவ குக கந்த என்றும் இளையோனே – திருப்:30/7
செரு தண்டம் தரித்து அண்டம் புக தண்டு அந்தகற்கு என்றும்
திகைத்து அம் செகத்து அஞ்சும் கொடு மாயும் – திருப்:42/5,6
சங்கரிக்கு என்றும் பெருவாழ்வே – திருப்:49/12
கழைக்கும் குஞ்சர கொம்பும் கலை கொம்பும் கதித்து என்றும்
கயல் கண் பண்பு அளிக்கும் புய வேளே – திருப்:49/13,14
எம் புதல்வா வாழி வாழியே எனும்படி வீறு ஆன வேல் தர என்றும் உளானே மநோகர வயலூரா – திருப்:53/7
என்றும் அகலாத இளமைக்கார குற மாதின் – திருப்:58/10
இன்பம் விளைய அன்பில் அணையும் என்றும் இளைய பெருமாளே – திருப்:84/8
திரு செம்பொன் புயத்து என்றும் புனைவோனே – திருப்:86/14
மிஞ்சி என்றும் சண்டை செய் போது குரங்கும் துஞ்சும் கனல் போல வெகுண்டு – திருப்:95/5
தந்து என்றும் இன்பம் தரு வீடு அது தருவாயே – திருப்:95/14
இருள் ஆய துன்ப மருள் மாயை வந்து எனை ஈர்வது என்றும் ஒழியாதோ – திருப்:99/4
ஏறு மயில்வாகன குகா சரவணா எனது ஈச என் மானம் உனது என்றும் ஓதும் – திருப்:114/3
குருபர பழநியில் என்றும் மேவிய பெருமாளே – திருப்:119/8
எங்கெங்கு எம் பங்கு என்றுஎன்று என்றும் தனது உரிமை அது என நலமுடன் அணைபவர் – திருப்:150/5
நன்று என்றும் கொண்டு என்றும் சென்றும் தொழும் மகிமையின் நிலை உணர்வில் நின் அருள்பெற – திருப்:150/8
நன்று என்றும் கொண்டு என்றும் சென்றும் தொழும் மகிமையின் நிலை உணர்வில் நின் அருள்பெற – திருப்:150/8
ஒன்று என்ற என்றும் துன்றும் குன்றும் தொளை பட மத கரி முகன் உடல் நெரி பட – திருப்:150/13
பாவலோர்கள் கிளைக்கு என்றும் வாழ்வு அருள் சீல ஞால விளக்கு இன்ப சீவக – திருப்:175/3
பழநி மா மலைதனில் என்றும் மேவிய பெருமாளே – திருப்:178/16
பொங்கும் சுனைகளில் எங்கும் குவளைகள் என்றும் புகழ் பெற மலர் ஈனும் – திருப்:297/7
பொன் தென் தணிகையில் நின்று அங்கு எழு புவி என்றும் செய வல பெருமாளே – திருப்:297/8
முநிவர் சுரர் தொழுது உருகு பாத பத்மம் என்றும் மறவேனே – திருப்:403/8
கனக புவி நிழல் மருவி அன்புறும் தொண்டர் பங்கு குறுக இனி அருள் கிருபை வந்து தந்து என்றும் உன் – திருப்:422/5
புகழ்ந்தும் கண்டு உகந்தும் கும்பிடும் செம்பொன் சிலம்பு என்றும்
புலம்பும் பங்கயம் தந்து என் குறை தீராய் – திருப்:464/7,8
உள்ளம் பேறாக நின்று தொய்யப்படாமல் என்றும் உள்ளத்தின் மாய்வது ஒன்றை மொழியாயோ – திருப்:532/4
யோக சமாதி கொண்டு மோக பசாசு மண்டும் லோகத்தில் மாய்வது என்றும் ஒழியாதோ – திருப்:709/4
ஆசை கூரு நண்ப என்று மா மயூர கந்த என்றும் ஆவல் தீர என்று நின்று புகழ்வேனோ – திருப்:735/4
எந்தன் சடல அங்கம் பல பங்கம்படு தொந்தங்களை என்றும் துயர் பொன்றும்படி ஒருநாளே – திருப்:801/1
வஞ்சம் குடி கொண்டும் திரி நெஞ்சன் துகள் என்றும் கொளும் வண்டன் தமியன் தன் பவம் ஒழியாதோ – திருப்:801/4
தந்தந்தன திந்திந்திமி என்றும் பல சஞ்சம் கொடு தஞ்சம்புரி கொஞ்சும் சிறு மணி ஆரம் – திருப்:801/5
கந்தன் குகன் என்றன் குரு என்றும் தொழும் அன்பன் கவி கண்டு உய்ந்திட அன்று அன்பொடு வருவோனே – திருப்:801/7
அளவி புளக கொங்கை குழைய தழுவி இன்ப அலையில் திரிவன் என்றும் அறிவேனோ – திருப்:803/4
ஊமரை ப்ரசித்தர் என்றும் மூடரை சமர்த்தர் என்றும் ஊனரை ப்ரபுக்கள் என்றும் அறியாமல் – திருப்:828/2
ஊமரை ப்ரசித்தர் என்றும் மூடரை சமர்த்தர் என்றும் ஊனரை ப்ரபுக்கள் என்றும் அறியாமல் – திருப்:828/2
ஊமரை ப்ரசித்தர் என்றும் மூடரை சமர்த்தர் என்றும் ஊனரை ப்ரபுக்கள் என்றும் அறியாமல் – திருப்:828/2
இந்து நுதலும் அந்த முகமும் என்றும் இனிய மடவார்தம் – திருப்:1067/7
இன்பம் விளைய அன்பின் அணையும் என்றும் இளைய பெருமளே – திருப்:1067/8
அஞ்சு ஒடுங்கும் பொதும்பு ஒன்றை என்றும் சுமந்து அங்குமிங்கும் திரிந்து இரை தேடும் – திருப்:1100/2
தஞ்சம் என்றும் பரிந்து இன் சொல் வஞ்சம் தெரிந்து அன்றும் என்றும் தனம்தனை நாடி – திருப்:1101/2
தஞ்சம் என்றும் பரிந்து இன் சொல் வஞ்சம் தெரிந்து அன்றும் என்றும் தனம்தனை நாடி – திருப்:1101/2
துரித பர சமய பேத வாதிகள் என்றும் ஓடி – திருப்:1157/2
என்றென்று அவசமாய் தொழுது என்றும் புதிய கூட்டமொடு என்றும் பொழுது போக்கிய பெருமாளே – திருப்:1182/8
என்றென்று அவசமாய் தொழுது என்றும் புதிய கூட்டமொடு என்றும் பொழுது போக்கிய பெருமாளே – திருப்:1182/8
வேல் ஒத்து வென்றி அங்கை வேளுக்கு வெம் சரங்களாம் மிக்க கண்கள் என்றும் இரு தோளை – திருப்:1202/1
வேய் ஒக்கும் என்று கொங்கை மேல் வெற்பு அது என்று கொண்டை மேகத்தை வென்றது என்றும் எழில் மாதர் – திருப்:1202/2
எந்தன் தனங்கள் என்றென்று நெஞ்சில் என்றும் புகழ்ந்து மிக வாழும் – திருப்:1238/3
மேல்


என்றும்படி (1)

இன்பம் தரும் செம்பொன் கழல் உந்தும் கழல் தந்தும் பினை என்றும்படி பந்தம் கெட மயில் ஏறி – திருப்:801/2
மேல்


என்றுமே (1)

அனைவரும் கொளும் என்றுமே விலை இடும் மடந்தையர்தங்கள் தோதகம் – திருப்:141/5
மேல்


என்றுற்ற (1)

செகத்தில உச்சம் பெற்ற அமராவதி அதற்கும் ஒப்ப என்றுற்ற அழகே செறி – திருப்:541/15
மேல்


என்றுஎன்று (3)

எனக்கு என்று இங்கு உனக்கு என்று அங்கு இனத்தின் கண் கணக்கு என்றுஎன்று
இளைத்து அன்பும் கெடுத்து அங்கு அழிவா முன் – திருப்:86/5,6
எங்கெங்கு எம் பங்கு என்றுஎன்று என்றும் தனது உரிமை அது என நலமுடன் அணைபவர் – திருப்:150/5
கருணையுடன் அறிவு விதம் கொண்டிட கவுரி குமர குமரகுரு என்றுஎன்று உரைப்ப முது – திருப்:985/7
மேல்


என்றென்று (4)

நிருப குருபர குமர என்றென்று பத்தி கொடு பரவ அருளிய மவுன மந்த்ரந்தனை பழைய – திருப்:1124/7
ரரரரர ரிரிரிரிரி என்றென்று இடக்கையும் உடுக்கையும் யாவும் – திருப்:1124/12
என்றென்று அவசமாய் தொழுது என்றும் புதிய கூட்டமொடு என்றும் பொழுது போக்கிய பெருமாளே – திருப்:1182/8
எந்தன் தனங்கள் என்றென்று நெஞ்சில் என்றும் புகழ்ந்து மிக வாழும் – திருப்:1238/3
மேல்


என்றென்றும் (2)

என்றென்றும் தொண்டு செயும்படி அருள்வாயே – திருப்:65/4
என்றென்றும் கன்றும் துன்பம் கொண்டு உனது இரு மலர் அடி பரவிட மனதினில் – திருப்:150/7
மேல்


என்றே (8)

மென் கேசம் தான் என்றே கொண்டார் மென் தோள் ஒன்ற பொருள் தேடி – திருப்:102/2
இறத்தல்கொலோ எனக்கு நீ தந்தை தாய் என்றே – திருப்:251/2
டிமுடடிண்டிண் டுமுடடுண்டுண் டிமுடடிண்டு என்றே சங்கம் பல பேரி – திருப்:500/15
விலக்கும் போதகம் எனக்கு என்றே பெற விருப்பம் சாலவும் உடையேன் நான் – திருப்:590/3
கொந்து ஆர் மை குழல் இந்து ஆர் சர்க்கரை என்றே செப்பிய மொழி மாதர் – திருப்:857/1
மங்கா நற்பொருள் இந்தா அற்புதம் என்றே இப்படி அருள்வாயே – திருப்:857/4
எங்கே அ கிரி எங்கே இ கிரி என்றே திக்கென வரு சூரை – திருப்:857/6
ஆதேச வாழ்வை நிலை என்றே அம் புவியின் மேல் பசு பாசத்தே பட்டேனை பூ கழல் இணை சேர – திருப்:1150/6
மேல்


என்றொரு (1)

நரைகளும் பெரிதாயே போயே கிழவன் என்றொரு பேரே சார்வே – திருப்:1133/5
மேல்


என்ன (7)

முத்தன் என்ன வல்லை அத்தன் என்ன வள்ளி முத்தன் என்ன உள்ளம் உணராதே – திருப்:476/3
முத்தன் என்ன வல்லை அத்தன் என்ன வள்ளி முத்தன் என்ன உள்ளம் உணராதே – திருப்:476/3
முத்தன் என்ன வல்லை அத்தன் என்ன வள்ளி முத்தன் என்ன உள்ளம் உணராதே – திருப்:476/3
குலம் வாய்த்த நல்ல தனம் வாய்த்தது என்ன குரு வார்த்தை தன்னை உணராதே – திருப்:538/2
பெய்யும் முத்தமிழில் தயாபர என்ன முத்தர் துதிக்கவே மகிழ் – திருப்:826/7
மன்னு பை பணி உற்ற நீள் விடம் என்ன விட்ட முடுக்கு சூரனை – திருப்:826/11
இரு கிரிக்கள் உள்ளவரை தடிக்கும் மின்னும் இடியும் மொய்த்தது என்ன எழு சூரை – திருப்:1253/5
மேல்


என்னால் (12)

என்னால் பிறக்கவும் என்னால் இறக்கவும் என்னால் துதிக்கவும் கண்களாலே – திருப்:904/1
என்னால் பிறக்கவும் என்னால் இறக்கவும் என்னால் துதிக்கவும் கண்களாலே – திருப்:904/1
என்னால் பிறக்கவும் என்னால் இறக்கவும் என்னால் துதிக்கவும் கண்களாலே – திருப்:904/1
என்னால் அழைக்கவும் என்னால் நடக்கவும் என்னால் இருக்கவும் பெண்டிர் வீடு – திருப்:904/2
என்னால் அழைக்கவும் என்னால் நடக்கவும் என்னால் இருக்கவும் பெண்டிர் வீடு – திருப்:904/2
என்னால் அழைக்கவும் என்னால் நடக்கவும் என்னால் இருக்கவும் பெண்டிர் வீடு – திருப்:904/2
என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும் என்னால் சலிக்கவும் தொந்த நோயை – திருப்:904/3
என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும் என்னால் சலிக்கவும் தொந்த நோயை – திருப்:904/3
என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும் என்னால் சலிக்கவும் தொந்த நோயை – திருப்:904/3
என்னால் எரிக்கவும் என்னால் நினைக்கவும் என்னால் தரிக்கவும் இங்கு நான் ஆர் – திருப்:904/4
என்னால் எரிக்கவும் என்னால் நினைக்கவும் என்னால் தரிக்கவும் இங்கு நான் ஆர் – திருப்:904/4
என்னால் எரிக்கவும் என்னால் நினைக்கவும் என்னால் தரிக்கவும் இங்கு நான் ஆர் – திருப்:904/4
மேல்


என்னு (1)

என்னு மருள் கின்னம் உடை பல் நவை கற்று இன்னவை விட்டு – திருப்:811/5
மேல்


என்னுடைய (1)

அன்ன நடையாள் குற பாவை பந்து ஆடு விரல் என்னுடைய தாய் வெண் முத்தார் கடம்பு ஆடு குழல் – திருப்:478/11
மேல்


என்னும் (13)

மிக்க அடிசில் கடலை பட்சணம் என கொள் ஒரு விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி – திருப்:2/7
காலன் வந்து பாலன் ஆவி காய வென்று பாசம் வீசு காலம் வந்து ஓலம்ஓலம் என்னும் ஆதி – திருப்:70/5
அடலுடன் அழைத்தே கொள் மாயோனை மாமன் என்னும் மருகோனே – திருப்:166/10
பிறையதோ எனு நுதல் துங்க மீறு வை அயில் அதோ என்னும் இரு கண்கள் ஆரவெ – திருப்:178/3
ஏரக வெற்பு என்னும் அற்புத மிக்க சுவாமிமலை பதி நிற்கும் இலக்ஷண – திருப்:234/15
அத்து பண்ணு கல்வி சுற்றம் என்னும் அல்லல் அற்று நின்னை வல்லபடி பாடி – திருப்:476/2
மதிக்கு நேர் என்னும் வாள் மூகம் வான் மக நதிக்கு மேல் வரு சேல் ஏனும் நேர் விழி – திருப்:746/1
இன்னது எனக்கு என்னும் மத புன்மை கெடுத்து இன்னல் விடுத்து – திருப்:811/7
என்னும் அற்ப குணத்தர் ஆசையில் உழலாமல் – திருப்:826/6
மனம் என்னும் பொருள் வான் அறை கால் கனல் புனல் உடன் புவி கூடியது ஓர் உடல் – திருப்:872/1
குகனும் அருள் ஆண்மை கூர மகரம் என்னும் சாபதாரி குறை அகல வேலை மீது தனி ஊரும் – திருப்:1165/5
மனை மக்கள் சுற்றம் என்னும் மாயா வலையை கடக்க அறியாதே – திருப்:1302/1
அனத்தோடு ஒப்பாம் என்னும் நடை மடவியர் அநுராகம் – திருப்:1332/1
மேல்


என்னை (5)

இடு காட்டில் என்னை எரி ஊட்டும் முன் உன் இரு தாட்கள் தம்மை உணர்வேனோ – திருப்:538/4
அடி நாட்கள் செய்த பிழை நீக்கி என்னை அருள் போற்றும் வண்மை தரும் வாழ்வே – திருப்:538/7
உலவு நீ என்னை வைத்து ஆளவே அருள்தருவாயே – திருப்:1192/8
அறிவினுக்குள் என்னை நெறியில் வைக்க வல்ல அடியவர்க்கு நல்ல பெருமாளே – திருப்:1253/8
என்னை விரும்பி நீ ஒருகால் நின் எண்ணி விரும்பவும் அருள்வாயே – திருப்:1301/2
மேல்


என்னையும் (2)

தம் குழாத்தினில் என்னையும் அன்போடு வைக்க சற்று கருதாதோ – திருப்:350/4
எண்ணும் உன் அடியவர் நண்ணிய பதம் மிசை என்னையும் வழிபட விடவேணும் – திருப்:1233/4
மேல்


என (1257)

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் என வினை கடிது ஏகும் – திருப்:1/2
செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு என எனக்கு அருள் கை மறவேனே – திருப்:2/4
மிக்க அடிசில் கடலை பட்சணம் என கொள் ஒரு விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி – திருப்:2/7
டிமுட டிமுடிமு டிட்டிம் என தவில் எழும் ஓசை – திருப்:4/14
முத்தை தரு பத்தி திரு நகை அத்திக்கு இறை சத்தி சரவண முத்திக்கு ஒரு வித்து குருபர என ஓதும் – திருப்:6/1
திக்கு பரி அட்ட பயிரவர் தொக்குத்தொகு தொக்கு தொகுதொகு சித்ர பவுரிக்கு த்ரி கடக என ஓத – திருப்:6/6
கொத்து பறை கொட்ட களம் மிசை குக்குக்குகு குக்கு குகுகுகு குத்தி புதை புக்கு பிடி என முது கூகை – திருப்:6/7
அடி களம்தனில் மயில் குயில் புறவு என மிக வாய் விட்டு – திருப்:7/4
உருக்கும் அங்கியில் மெழுகு என உருகிய சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறு பலம் – திருப்:7/5
உற கையில் கனி நிகர் என இலகிய முலை மேல் வீழ்ந்து – திருப்:7/6
திரு குழந்தையும் என அவர் வழிபடு குருக்களின் திறம் என வரு பெரியவ – திருப்:7/15
திரு குழந்தையும் என அவர் வழிபடு குருக்களின் திறம் என வரு பெரியவ – திருப்:7/15
தென தெனந்தன என வரி அளி நறை தெவிட்ட அன்பொடு பருகு உயர் பொழில் திகழ் – திருப்:8/15
கள கொழும் கலி வலை கொடு விசிறியெ மனைக்கு எழுந்திரும் என மனம் உருக ஒர் – திருப்:10/3
நடித்து எழும் குரல் குமுகுமுகுமு என இசைத்து நன்கொடு மனம் அது மறுகிட – திருப்:10/7
நிறைத்த தெண் திரை மொகுமொகுமொகு என உரத்த கஞ்சுகி முடி நெறுநெறுநெறு என – திருப்:10/9
நிறைத்த தெண் திரை மொகுமொகுமொகு என உரத்த கஞ்சுகி முடி நெறுநெறுநெறு என
நிறைத்த அண்ட முகடு கிடுகிடு என வரை போலும் – திருப்:10/9,10
நிறைத்த அண்ட முகடு கிடுகிடு என வரை போலும் – திருப்:10/10
அடல் வந்து முழங்கி இடும் பறை டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டு என
அதிர்கின்றிட அண்டம் நெரிந்திட வரு சூரர் – திருப்:11/11,12
திதித்திதி திந்தி தித்தி என கொம்பு அதிர்த்து வெண் சண்ட கட்கம் விதிர்த்தும் – திருப்:16/13
வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெல நகைத்து நண்பொடு வரும் இரும் என உரை – திருப்:19/3
குடத்தை வென்றிடு கிரி என எழில் தளதளத்த கொங்கைகள் மணி வடம் அணி சிறு – திருப்:19/9
குற கரும்பின் மெய் துவள் புயன் என வரு வடி வேலா – திருப்:19/10
குரை கரும் கடல் திரு அணை என முனம் அடைத்து இலங்கையின் அதிபதி நிசிசரர் – திருப்:19/11
கொந்து அவிழ் சரண்சரண்சரண் என கும்பிடு புரந்தரன் பதி பெற – திருப்:22/9
குன்று இடிய அம் பொனின் திரு வரை கிண்கிணி கிணின்கிணின் கிணின் என
குண்டலம் அசைந்து இளம் குழைகள் ப்ரபை வீச – திருப்:22/11,12
தண்டைகள் கலின்கலின் கலின் என திருவான – திருப்:22/14
இளைய முது வசை தவிர இன்றைக்கு அன்றைக்கு என நாடாது – திருப்:23/6
என அகலும் நெறி கருதி வெஞ்சத்து அஞ்சி பகிராதோ – திருப்:23/8
திமிதம் என முழவு ஒலி முழங்க செம் கை தமருகம் அது சதியொடு அன்பர்க்கு இன்ப – திருப்:23/13
அளி குலவு மாதர் லீலையில் முழுகி அபிஷேகம் ஈது என
அறவும் உறவு ஆடி நீடிய அங்கை கொங்கைக்கு இதமாகி – திருப்:25/3,4
தெளிவினுடன் மூலமே என முந்த சிந்தித்து அருள் மாயன் – திருப்:25/14
என மிகா வரு நஞ்சினை உண்டவர் அருள் பாலா – திருப்:27/12
அனைவரும் மருண்டு அருண்டு கடிது என வெகுண்டு இயம்ப அமர அடி பின்தொடர்ந்து பிண நாறும் – திருப்:30/1
வருக என ஒரு சொல் உரைத்து பூட்டவும் விரி மலர் அமளி அணைத்து சேர்க்கவும் – திருப்:33/5
உததி அறல் மொண்டு சூல் கொள் கரு முகில் என இருண்ட நீல மிக – திருப்:34/1
முடை தயிர் பிதிர்ந்ததோ இது என வெம் புலாலாய் – திருப்:34/4
உரைக்கும் வீரிகள் கோள் அரவாம் என உடற்றும் தாதியர் காசளவே மனம் – திருப்:35/3
வெட்டவிட வெட்ட கிடஞ்சம் கிடஞ்சம் என மக்கள் ஒருமிக்க தொடர்ந்தும் புரண்டும் வழி – திருப்:38/3
பண்புடைய சிந்தை அன்பர்தங்களில் உடன் கலந்து பண்பு பெற அஞ்சல்அஞ்சல் என வாராய் – திருப்:39/4
சங்க முரசம் திமிலை துந்துமி ததும்பு வளை தந்தன தனந்த என வந்த சூரர் – திருப்:50/5
உம்பர்கள் ஸ்வாமி நமோ நம எம்பெருமானே நமோ நம ஒண் தொடி மோகா நமோ நம என நாளும் – திருப்:53/3
சிலை என வடமலை உடையவர் அருளிய செம் சொல் சிறு பாலா – திருப்:54/5
சங்கு போல் மென் கழுத்து அந்த வாய் தந்த பல் சந்த மோக இன்ப முத்து என வானில் – திருப்:55/1
எங்கள் உமை சேய் என அருமைக்கார மிகு பாவின் – திருப்:58/12
பொன் கிரி என சிறந்து எங்கினும் வளர்ந்து முன் புண்டரிகர் தந்தையும் சிந்தை கூர – திருப்:62/6
அந்தகனும் எனை அடர்ந்து வருகையினில் அஞ்சல் என வலிய மயில் மேல் நீ – திருப்:63/5
அந்த மறலியொடு உகந்த மனிதன் நமது அன்பன் என மொழிய வருவாயே – திருப்:63/6
எரிக்கும் பிறை என புண்படும் என புன் கவி சில பாடி – திருப்:64/3
எரிக்கும் பிறை என புண்படும் என புன் கவி சில பாடி – திருப்:64/3
தெருப்புறத்து துவக்கியாய் முலைக்கு வட்டை குலுக்கியாய் சிரித்து உருக்கி தருக்கியே பண்டை கூளம் என வாழ் – திருப்:66/1
இதுக்கு அதுக்கு கடப்படாம் என கை கக்க கழற்றியே இளைக்க விட்டு துரத்துவார்தங்கள் சேர்வை தவிராய் – திருப்:66/4
தொண்டு கிழவன் இவன் ஆர் என இருமல் கிண்கிண் என முன் உரையே குழற விழி – திருப்:68/3
தொண்டு கிழவன் இவன் ஆர் என இருமல் கிண்கிண் என முன் உரையே குழற விழி – திருப்:68/3
மைந்தர் உடைமை கடன் ஏது என முடுகி துயர் மேவி – திருப்:68/6
சீலம் உலாவிய நாரதர் வந்துற்று ஈது அவள் வாழ் புனமாம் என முந்தி – திருப்:69/13
நினைக்கின்றீர் இலை மெச்சல் இதம் சொலி என ஓதி – திருப்:73/4
மஞ்சு போல் வளர் அளகமும் இளகிய ரஞ்சித அம்ருத வசனமும் நிலவு என
வந்த தூய வெண் முறுவலும் இரு குழை அளவோடும் – திருப்:75/9,10
உடல் தடியும் ஆழி தா என அம் புய மலர்கள் தச நூறு தாள் இடும் பகல் – திருப்:76/13
திகுர்தி தகிர்ததிம் திந்தி திந்தி திரிரிரதர என என்று என்று ஒப்பு இன்றி – திருப்:77/11
பரிமள களப சுகந்த சந்த தனம் மானார் படை யம படை என அந்திக்கும் கண் கடையாலே – திருப்:78/1
அரி திரு மருக கடம்ப தொங்கல் திரு மார்பா அலை குமுகுமு என வெம்ப கண்டித்து எறி வேலா – திருப்:78/3
மனத்தின் பங்கு என தங்கு ஐம்புலத்து என்றன் குணத்து அஞ்சு இந்த்ரிய – திருப்:86/1
ஈந்தாற்கு அன்றோ ரமிப்பு என ஆன் பால் தேன் போல செப்பிடும் – திருப்:89/7
அயிராவதம் முதுகின் தோற்றி அடையாம் என இனிது அன்பு ஏத்தும் – திருப்:90/15
மஞ்சின் பண்பும் சரியாம் என வெகு சேனை – திருப்:95/2
அஞ்ச கலைபடு பஞ்சு இ புழு உடல் அங்கிக்கு இரை என உடன் மேவி – திருப்:96/3
பங்கயாசனர் கேசவர் அஞ்சலே என மால் வரை பங்க நீறு எழ வேல் விடும் இளையோனே – திருப்:103/6
அதலம் விதலம் முதல் அந்த தலங்கள் என அவனி என அமரர் அண்டத்து அகண்டம் என – திருப்:106/1
அதலம் விதலம் முதல் அந்த தலங்கள் என அவனி என அமரர் அண்டத்து அகண்டம் என – திருப்:106/1
அதலம் விதலம் முதல் அந்த தலங்கள் என அவனி என அமரர் அண்டத்து அகண்டம் என
அகில சலதி என எண் திக்கு உள் விண்டு என அங்கி பாநு – திருப்:106/1,2
அகில சலதி என எண் திக்கு உள் விண்டு என அங்கி பாநு – திருப்:106/2
அகில சலதி என எண் திக்கு உள் விண்டு என அங்கி பாநு – திருப்:106/2
அமுத கதிர்கள் என அந்தித்த மந்த்ரம் என அறையும் மறை என அரும் தத்துவங்கள் என – திருப்:106/3
அமுத கதிர்கள் என அந்தித்த மந்த்ரம் என அறையும் மறை என அரும் தத்துவங்கள் என – திருப்:106/3
அமுத கதிர்கள் என அந்தித்த மந்த்ரம் என அறையும் மறை என அரும் தத்துவங்கள் என – திருப்:106/3
அமுத கதிர்கள் என அந்தித்த மந்த்ரம் என அறையும் மறை என அரும் தத்துவங்கள் என
அணுவில் அணு என நிறைந்திட்டு நின்றது ஒரு சம்ப்ரதாயம் – திருப்:106/3,4
அணுவில் அணு என நிறைந்திட்டு நின்றது ஒரு சம்ப்ரதாயம் – திருப்:106/4
உதவ இயலின் இயல் செம் சொல் ப்ரபந்தம் என மதுர கவிகளில் மனம் பற்றிருந்து புகழ் – திருப்:106/7
தரித்த ஊரும் மெய் என மனம் நினையாது உன்தனை – திருப்:109/3
போர் ஆடிய அதி சூரா பொறுபொறு போகாதே என அடு திறலோனே – திருப்:112/6
ஆலகாலம் என கொலை முற்றிய வேல் அதாம் என மிக்க விழி கடையாலும் – திருப்:113/1
ஆலகாலம் என கொலை முற்றிய வேல் அதாம் என மிக்க விழி கடையாலும் – திருப்:113/1
ஏழைகள் வியாகுலம் இதே என வினாவில் உனை ஏவர் புகழ்வார் மறையும் என் சொலாதோ – திருப்:114/4
தக்காது இவர்க்கும் அயன் இட்டான் விதிப்படியில் ஓலை பழம் படியினால் இறந்தது என எடும் என ஓடி – திருப்:115/9
தக்காது இவர்க்கும் அயன் இட்டான் விதிப்படியில் ஓலை பழம் படியினால் இறந்தது என எடும் என ஓடி – திருப்:115/9
இட்டே அனற்குள் எரி பட்டான் என தழுவி நீரில் படிந்து விடு பாசத்து அகன்று உனது – திருப்:115/11
சுத்தா உமைக்கு ஒரு முத்தாய் முளைத்த குருநாத குழுந்தை என ஓடி கடம்ப மலர் அணி திரு மார்பா – திருப்:115/18
இரவி என வடவை என ஆலால விடம் அது என உருவு கொடு ககனம் மிசை மீது ஏகி மதியும் வர – திருப்:116/1
இரவி என வடவை என ஆலால விடம் அது என உருவு கொடு ககனம் மிசை மீது ஏகி மதியும் வர – திருப்:116/1
இரவி என வடவை என ஆலால விடம் அது என உருவு கொடு ககனம் மிசை மீது ஏகி மதியும் வர – திருப்:116/1
எழு கடலின் முரசின் இசை வேய் ஓசை விடையின் மணி இசை குருகி இரு செவியில் நாராசம் உறுவது என
இகல் புரிய மதன குரு ஓராத அனையர் கொடு வசை பேச – திருப்:116/3,4
அரஹர என வநிதை படு பாடு ஓத அரிதரிது அமுதம் மயில் அது கருதி ஆரோடும் இகல் புரிவள் – திருப்:116/5
இரு செப்பு என வெற்பு என வட்டமும் ஒத்து இளகி புளகித்திடும் மாதர் – திருப்:118/1
இரு செப்பு என வெற்பு என வட்டமும் ஒத்து இளகி புளகித்திடும் மாதர் – திருப்:118/1
உடலது சதம் என நாடி களவு பொய் கொலைகள் ஆடி உற நமன் நரகில் வீழ்வர் அது போய் பின் – திருப்:124/2
சுக குறமகள் மணாளன் என மறை பலவும் ஓதி தொழ முது பழநி மேவு பெருமாளே – திருப்:124/8
கருணை மால் துயில் ஆல் இலையோ வயிறு இடை அது ஈர் ஒரு நூல் அதுவோ என
கனக மா மயில் போல் மடவாருடன் மிக நாடி – திருப்:130/5,6
கரி இணை கோடு என தனம் அசைத்து ஆடி நல் கயல் விழி பார்வையில் பொருள் பேசி – திருப்:131/1
திரை கடல் கோ என குவடுகள் தூள்பட திருடர் கெட்டு ஓட விட்டிடும் வேலா – திருப்:131/6
முருக கடம்ப குறமகள் பங்க முறை என அண்டர் முறை பேச – திருப்:132/5
உருத்திரனும் விருத்தி பெற அனுக்கிரகி என குறுகி உரைக்கும் அ மறை அடுத்து பொருள் – திருப்:133/7
இது என மோனம் மினாரே பாரீர் என மாதர் – திருப்:135/6
இது என மோனம் மினாரே பாரீர் என மாதர் – திருப்:135/6
கலவி தொழில் நலமே இனிது ஆம் என மனம் இப்படியே தினம் உழலா வகை – திருப்:136/3
பல திசை மெச்ச தெரிந்த செந்தமிழ் பகர் என இச்சித்து உகந்து கொண்டு அருள் – திருப்:137/15
கலகம் இடு தர்க்கர் வாம பயிரவர் விருத்தரோடு கலகல என மிக்க நூல்கள் அதனாலே – திருப்:138/2
கரிய குழலை பகிர்ந்து மலர் சொருகு கொப்பு அவிழ்ந்து கடி இருள் உடு குலங்கள் என வீழ – திருப்:139/2
முழு மதி என சிறந்த நகை முகம் மினுக்கி இன்ப முறுகு இதழ் சிவப்ப நின்று விலைகூறி – திருப்:139/3
குழகு என எடுத்து உகந்த உமை முலை பிடித்து அருந்து குமர சிவ வெற்பில் அமர்ந்த குக வேலா – திருப்:139/7
சிறுத்த களம் மிகு மதம் ஒழுகு இன் சொல் குயில்கள் என மட மயில் எகினங்கள் – திருப்:140/5
கனக கும்பம் இரண்டும் நேர் மலை என நெருங்கு குரும்பை மா மணி – திருப்:141/1
தமர சஞ்சலி சஞ்சலா என முழவு டுண்டுடு டுண்டு டூவென – திருப்:141/11
தனத்தியர் கட்கு இதத்து மிகுத்து அனற்கு உள் மெழுக்கு என புவியில் – திருப்:142/5
சலித்த வெறி துடக்கு மனத்து இடக்கன் என சிரிக்க மயல் – திருப்:142/7
செயம்பு என நடமிடு பதம் அழகியர் குருநாதா – திருப்:145/14
குடிகள் என பல குடிகை கொடு வலி கொடு குமர வலி தலை வயிறு வலி என – திருப்:146/3
குடிகள் என பல குடிகை கொடு வலி கொடு குமர வலி தலை வயிறு வலி என
கொடுமை என பிணி கலகம் இடும் இதை அடல் பேணி – திருப்:146/3,4
கொடுமை என பிணி கலகம் இடும் இதை அடல் பேணி – திருப்:146/4
நிறைய மலர் மொழி அமரர் முநிவரும் நிருப குருபர குமர சரண் என
நெடிய முகில் உடல் கிழிய வரு பரி மயிலோனே – திருப்:146/11,12
படிவம் முகில் என அரியின் இளையவள் அருள் பாலா – திருப்:146/14
அபயம் என அணை பழநி மருவிய பெருமாளே – திருப்:146/16
விழி கயல் அயில் பகழி வருணி கருவிளை குவளை விடம் என நாயேன் – திருப்:147/3
செறித்த சடை சசி தரி அ தகப்பன் மதித்து உகப்பன் என சிறக்க எழுத்து அருள் கருணை பெருவாழ்வே – திருப்:149/7
இந்தும் சந்த தங்கும் தண் செம் கமலமும் என ஒளிர் தரு முக வநிதையர் – திருப்:150/2
கும்பும் பம்பும் சொம்பும் தெம்பும் குடி என வளர் தரு கொடியவர் கடியவர் – திருப்:150/4
எங்கெங்கு எம் பங்கு என்றுஎன்று என்றும் தனது உரிமை அது என நலமுடன் அணைபவர் – திருப்:150/5
டுண்டுண் டுண்டுண் டிண்டிண் டிண்டிண் டிடி என விழும் எழு படிகளும் அதிர்பட – திருப்:150/14
உந்தன் தஞ்சம் தஞ்சம் தஞ்சம் சிவன் அருள் குருபர என முநிவரர் பணியும் – திருப்:150/16
வென்றிக்கு ஒரு மலை என வாழ் மலையே தவ வாழ்வே – திருப்:151/10
வந்தவர் ஆர் என அழைத்து கொங்கையை அன்புற மூடி நெகிழ்த்தி கண் பட – திருப்:155/5
அவ மாயை கொண்டு உலகில் விருதா அலைந்து உழலும் அடியேனை அஞ்சல் என வரவேணும் – திருப்:156/3
சிறுபறையும் முரசு துடி சத்த கண பறையும் மொகுமொகு என அதிர உடன் எட்டி பிடித்து முடி – திருப்:157/1
திரை கடலில் முழுகு என உரைக்கப்படி குடிலை ஒழியாதே – திருப்:157/4
நவ நதிகள் குமுகுமு என வெற்பு திரள் சுழல அகில முதல் எழு புவனம் மெத்த திடுக்கிடவும் – திருப்:157/11
மாக முகுடு அதிர வீசு சிறை மயிலை வாசி என உடைய முருகோனே – திருப்:159/6
கலகம் இடவே பொங்கு குப்பை மல வாழ்வு நிஜம் என உழலும் மாயம் செனித்த குகையே உறுதி – திருப்:160/7
தனயர் அனை தமர் மனைவியர் சினெகிதர் சுரபி விரவிய வகை என நினைவுறு – திருப்:163/3
அரகர என வலன் இடமுற எழில் உனது இரு பாதம் – திருப்:163/6
திமித திமிதிமி என நடமிடும் அரி மருகோனே – திருப்:163/12
உகை முத்தம் மிகுத்தது என பகல் புக்கு ஒளி மட்கு மிகை பொழுதாலே – திருப்:164/3
தலம் மிசை அதற்கான பேரோடு கூறி இது பரிகரி என காது கேளாது போலும் அவர் – திருப்:166/3
திகுதிகு என மண்ட விட்ட தீ ஒரு செழியன் உடல் சென்று பற்றி ஆருகர் – திருப்:171/9
நல் தவர் அர்ச்சனை இட தயாபர வஸ்து என புவியிடத்திலே வளர் – திருப்:172/13
நட்டுவர் மத்தள முழக்கமாம் என மை குலம் மெத்தவும் முழக்கமே தரு – திருப்:172/15
தகதித்திமி தாகி ணங்கிண என உற்று எழு தோகை அம் பரிதனில் – திருப்:173/7
பாதசாதன உத்துங்க மானத என ஓதி – திருப்:175/4
ஆரு நீர்மை மடுக்கண் கரா நெடு வாயில் நேர் பட உற்று அன்று மூலமே என
ஆரவார மத தந்தி தான் உய்ய அருள் மாயன் – திருப்:175/9,10
புடவிக்கு அணி துகில் என வளர் அந்த கடல் எட்டையும் அற குடி முநி எண் கண் – திருப்:176/1
பரன் வெட்கிட உளம் மிகவும் வெகுண்டு அ கனியை தர விலை என அருள் செந்தில் – திருப்:176/15
புடை செப்பு என முத்து அணி கச்சு அற உள் பொருமி கலசத்து இணையாய – திருப்:177/1
அரகரா என மிக அன்பர் சூழவெ கடியது ஓர் மயில் மிசை அன்றை ஏறியெ – திருப்:178/11
வகைதனை மறந்து எழுந்து முலைதனை அருந்தி அந்த மதலை என வந்து குன்றின் வடிவாகி – திருப்:181/2
முழுகி அமிழ் அநுபோக விழலன் என உலகோர்கள் மொழியும் அது மதியாமல் தலைகீழ் வீழ்ந்து – திருப்:185/2
அகம் மகிழ விதமான நகை அமுதம் என ஊறல் அசடர் அகம் எழ ஆகி மிகவே உண்டு – திருப்:185/3
பகர் அரியர் எனலாகும் உமை கொழுநர் உளம் மேவும் பரம குரு என நாடும் இளையோனே – திருப்:185/7
முதிர வசம் அற இதரி எழு கை வளை கலகல என முக நிலவு குறு வெயர்வு துளி வீச – திருப்:190/2
நிருதனோடு வரு பரியும் அடு கரியும் ரத நிரையும் நெறுநெறு என முறிய விடும் வடி வேலா – திருப்:190/5
முருகு செறி குழல் முகில் என நகில் நறு முளரி முகை என இயல் என மயில் என – திருப்:191/1
முருகு செறி குழல் முகில் என நகில் நறு முளரி முகை என இயல் என மயில் என – திருப்:191/1
முருகு செறி குழல் முகில் என நகில் நறு முளரி முகை என இயல் என மயில் என – திருப்:191/1
முருகு செறி குழல் முகில் என நகில் நறு முளரி முகை என இயல் என மயில் என
முறுவல் தளவு என நடை மட வனம் என இரு பார்வை – திருப்:191/1,2
முறுவல் தளவு என நடை மட வனம் என இரு பார்வை – திருப்:191/2
முறுவல் தளவு என நடை மட வனம் என இரு பார்வை – திருப்:191/2
முளரி மடல் என இடை துடி என அதரம் இலவு என அடி இணை மலர் என – திருப்:191/3
முளரி மடல் என இடை துடி என அதரம் இலவு என அடி இணை மலர் என – திருப்:191/3
முளரி மடல் என இடை துடி என அதரம் இலவு என அடி இணை மலர் என – திருப்:191/3
முளரி மடல் என இடை துடி என அதரம் இலவு என அடி இணை மலர் என
மொழியும் அமுது என முகம் எழில் மதி என மட மாதர் – திருப்:191/3,4
மொழியும் அமுது என முகம் எழில் மதி என மட மாதர் – திருப்:191/4
மொழியும் அமுது என முகம் எழில் மதி என மட மாதர் – திருப்:191/4
உருவம் இனையன என வரும் உருவக உரை செய்து அவர் தரு கலவியினில் அவிய – திருப்:191/5
உலையின் மெழுகு என உருகிய கசடனை ஒழியாமல் – திருப்:191/6
அபயம் மிக என அதை அயில் இமையவன் அருள் பாலா – திருப்:191/10
குன்று என வந்து அருள் நீபம் முந்திய மணி மார்பா – திருப்:193/14
வரதா மணி நீ என ஓரில் வருகாது எது தான் அதில் வாராது – திருப்:194/1
சோரம் பொய் குடிலே சுகமாம் என இதில் மேவி – திருப்:196/6
சேசெம் செக்கெண தோதக தீகுட என பேரி – திருப்:196/10
ஆரணன்தனை வாதாடி ஓர் உரை ஓதுக என்று என வாராது எனா அவன் – திருப்:197/13
விரி குரும்பைகள் ஆம் என வீறிய கனக சம்ப்ரம மேரு அது ஆம் அதி – திருப்:198/3
ஆனனம் உகந்து தோளொடு தோள் இணை கலந்து பால் அன ஆரமுது கண்டு தேன் என இதழூறல் – திருப்:202/1
ஆதரவில் உண்டு வேல் விழி பூசல் இட நன்று காண் என ஆனை உரம் எங்கும் மோதிட அபிராம – திருப்:202/2
ஆனாத பிருதிவி பாச நிகளமும் மா மாய இருளும் அற்று ஏகி பவம் என
ஆகாச பரம சிற்சோதி பரையை அடைந்து உளாமே – திருப்:203/1,2
காணாது மமதை விட்டு ஆவி உய அருள் பாராய் என உரை வெகு ப்ரீதி இளையவ – திருப்:203/15
குராவின் நிழல் மேவும் குமாரன் என நாளும் குலாவி இனி ஓது அன்பினர் வாழ்வே – திருப்:204/5
இருள் அற விளங்கி ஆறு முகமொடு கலந்து பேதம் இலை என இரண்டு பேரும் அழகான – திருப்:205/2
பரிமள சுகந்த வீத மயம் என மகிழ்ந்து தேவர் பணிய விண் மடந்தை பாத மலர் தூவ – திருப்:205/3
அரி அயன் அறிந்திடாத அடி இணை சிவந்த பாதம் அடி என விளங்கி ஆடு நடராஜன் – திருப்:205/5
சந்தித்து அரஹர சிவசிவ சரண் என கும்பிட்டு இணை அடியவை என தலை மிசை – திருப்:206/5
சந்தித்து அரஹர சிவசிவ சரண் என கும்பிட்டு இணை அடியவை என தலை மிசை – திருப்:206/5
துன்ற சிலை மணி கலகல கலின் என சிந்த சுரர் மலர அயன் மறை புகழ் தர – திருப்:206/11
உலையில் இடு மெழுகு அது என வாடி முன் செய் வஞ்சனையாலே – திருப்:207/2
ஒளி பெறவே எழுபு மர பாவை துன்றிடும் கயிறு விதம் என மருவி ஆடி விண் பறிந்து – திருப்:207/3
ஒளிரும் மினல் உரு அது என ஓடி அங்கம் வெந்திடுவேனை – திருப்:207/4
குமர குரு என வலிய சேடன் அஞ்ச வந்திடுவோனே – திருப்:207/14
இது ஆம் என இரு போதும் சதா இன் மொழியால் இன்று யானும் உனை ஓதும்படி பாராய் – திருப்:208/4
அதிர வரு சண்ட வாயு என வரு கரும் கலாப அணி மயில் விரும்பி ஏறும் இளையோனே – திருப்:210/7
கறை படும் உடம்பு இராது என கருதுதல் ஒழிந்து வாயுவை கரும வசனங்களால் மறித்து அனல் ஊதி – திருப்:211/1
பிறை மவுலி மைந்த கோ என பிரமனை முனிந்து காவல் இட்டு ஒரு நொடியில் மண்டு சூரனை பொருது ஏறி – திருப்:211/7
பெருகு மத கும்ப லாளிதம் கரி என ப்ரண்ட வாரண பிடிதனை மணந்த சேவக பெருமாளே – திருப்:211/8
குரு என நல் உரை உதவு மயிலா என தினமும் உருகாதே – திருப்:213/2
குரு என நல் உரை உதவு மயிலா என தினமும் உருகாதே – திருப்:213/2
சதி செய்து அவரவர் மகிழ அணை மீது உருக்கியர்கள் வசம் ஒழுகி அவர் அடிமை என மாதர் இட்ட – திருப்:213/7
குழக சிவ சுத சிவய நம என குரவன் அருள் குரு மணியே என்று – திருப்:214/2
அமுத இமையவர் திமிர்தம் இடு கடல் அது என அநுதினம் உனை ஓதும் – திருப்:214/3
கருணை புரியாது இருப்பது என குறை இ வேளை செப்பு கயிலை மலை நாதர் பெற்ற குமரோனே – திருப்:216/3
தத்தனத னத்தனத னத்தன என திமிலை ஒத்த முரச துடி இடக்கை முழவு பறைகள் – திருப்:217/9
சக்கிரி நெளிப்ப அவுண பிணம் மிதப்ப அமரர் கைத்தலம் விரித்து அரஹர சிவ பிழைத்தோம் என
சக்கிரி கிரி சுவர்கள் அக்கணமே பக்கு விட வென்ற வேலா – திருப்:217/11,12
சிற்பரமருக்கு ஒரு குருக்கள் என முத்தர் புகழ் தம்பிரானே – திருப்:217/16
தினகரன் என வேலையிலே சிவந்து உதிக்கும் மதியாலே – திருப்:221/2
பரவ அரிதாகிய வரை என நீடிய பணை முலை மீதினில் உருவான – திருப்:226/1
மலையே எடுத்து அருளும் ஒரு வாள் அரக்கன் உடல் வட மேரு என தரையில் விழவேதான் – திருப்:227/5
வாயுவுடனே பரந்த தாமரைகள் பீனசம் பின் மாதர் தரு பூஷணங்கள் என ஆகும் – திருப்:232/2
ஈடு அழிதல் ஆனதின் பின் மூடன் என ஓது முன்பு உன் ஈர அருள்கூர வந்து எனை ஆள்வாய் – திருப்:232/6
வார் குழல் விரித்து தூக்கி வேல் விழி சுழற்றி பார்த்து வா என நகைத்து தோட்டு குழை ஆட – திருப்:235/1
வாசகம் உரைத்து சூத்ர பாவை என உறுப்பை காட்டி வாசனை முலை கச்சு ஆட்டி அழகாக – திருப்:235/2
நடை நளிர் மாதர் நிலவு தொழும் தனு முழுதும் அபிராம அரி வய கிண்கிண் என
நகையும் உள மாதர் கலவியில் நைந்து உருகிடலாமோ – திருப்:236/7,8
விரித்த பைம் குழல் ஒளிர் மலர் அளி தன தனத்த னந்தன தனதன என ஒலி – திருப்:237/1
தரித்து சுந்தரம் என அடர் பரிபுர பத சிலம்போடு நடமிடு கணிகையர் – திருப்:237/7
வனத்தில் வந்து ஒரு பழையவன் என ஒரு குறத்தி மென் புயம் மருவிய கிளிதனை – திருப்:237/15
அடைய பொருள் கை இளமைக்கு என வைத்து அருள் தப்பி மதத்து அயராதே – திருப்:239/2
சரிரத்தினை நிற்கும் என கருதி தளர்வுற்று ஒழிய கடவேனோ – திருப்:239/4
அநுதின மொழி தர அசுரர்கள் கெட அயில் அனல் என எழ விடும் அதி வீரா – திருப்:240/2
தரிக்கும் வித்தரிக்கும் மிக்க தத்துவ ப்ரசித்தி எத்தலத்து மற்று இலை பிறர்க்கு என ஞானம் – திருப்:241/3
இருப்பு அவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர் இடுக்கினை அறுத்திடும் என ஓதும் – திருப்:242/1
இசை தமிழ் நட தமிழ் என துறை விருப்புடன் இலக்கண இலக்கிய கவி நாலும் – திருப்:242/2
உடையவர்கள் ஏவர் எவர்கள் என நாடி உள மகிழ ஆசுகவி பாடி – திருப்:245/1
உமது புகழ் மேரு கிரி அளவும் ஆனது என உரமுமான மொழி பேசி – திருப்:245/2
நடை பழகி மீள வறியவர்கள் நாளை நடவும் என வாடி முகம் வேறாய் – திருப்:245/3
எனக்கு என யாவும் படைத்திட நாளும் இளைப்பொடு காலம்தனில் ஓயா – திருப்:249/1
விளப்பு என மேல் என்று இடக்கு அயனாரும் விருப்புற வேதம் புகல்வோனே – திருப்:249/6
மார்பு அசைத்து மருட்டி இருட்டு அறை வா என பொருள் பற்றி முயக்கிடு – திருப்:252/7
சவடிக்கு இலச்சினைக்கு இரு கை சரிக்கும் மிக்க சரப்பளிக்கு என பொருள் தேடி – திருப்:257/3
இன பிணி கணத்தினுக்கு இருப்பு என துருத்தி ஒத்து இசைத்து அசைத்து சுக்கிலம் தசை தோலால் – திருப்:258/3
பழைய பேர் என இதமுற அணைபவர் விழியாலே – திருப்:260/6
குருவி என பல கழுகு நரி திரள் அரிய வனத்து இடை மிருகம் என புழு – திருப்:263/1
குருவி என பல கழுகு நரி திரள் அரிய வனத்து இடை மிருகம் என புழு – திருப்:263/1
குறவை என கரி மரமும் என திரி உறவு ஆகா – திருப்:263/2
குறவை என கரி மரமும் என திரி உறவு ஆகா – திருப்:263/2
குமரி கலி துறை முழுகி மன துயர் கொடுமை என பிணி கலகமிட திரி – திருப்:263/3
குலையன் என புலை கலியன் என பலர் நகையாமல் – திருப்:263/4
குலையன் என புலை கலியன் என பலர் நகையாமல் – திருப்:263/4
மதனசரக்கு என கனக பலக்குடன் அது தேடேன் – திருப்:263/6
விகிர்த டடுட்டுடு ரிரிரி என குகு என வெகு தாளம் – திருப்:263/10
விகிர்த டடுட்டுடு ரிரிரி என குகு என வெகு தாளம் – திருப்:263/10
வெருவ முகிழ்த்து இசை உரகன் முடி தலை நெறுநெறு என திசை அதிர அடைத்திட – திருப்:263/11
பொலித்து மத தரித்த கரி குவட்டு முலை பளப்பள என புனைத்த துகில் பிடித்த இடை பொதுமாதர் – திருப்:264/3
கொந்து கா என மொழி தர வரு சமய விரோத – திருப்:268/4
தந்திரவாதிகள் பெற அரியது பிறர் சந்தியாதது தனது என வரும் ஒரு – திருப்:268/5
சம்ப்ரதாயமும் இது என உரை செய்து விரை நீப – திருப்:268/6
செம் சடாதரர் திரு மகவு என வரு முருகோனே – திருப்:268/10
தடுட்டுடு டுடுட்டுண்டு என துடி முழக்கும் தளத்துடன் நடக்கும் கொடு சூரர் – திருப்:269/6
செனித்தது எத்தனை திரள் கயல் என பல அது போதா – திருப்:270/2
மனத்தில் எத்தனை நினை கவடுகள் குடி கெடுத்தது எத்தனை மிருகமது என உயிர் – திருப்:270/5
உரிய குமரிக்கு அபயம் என நெக்கு உபய சரணத்தினில் வீழா – திருப்:271/7
சமர்த்த பால என புகழ் பெற்றிடு முருகோனே – திருப்:273/6
அடைத்தவர்க்கு இயல் சரசிகள் விரசிகள் தரித்த வித்ரும நிறம் என வர உடன் – திருப்:276/5
நிலையாத சமுத்திரமான சமுசார துறைக்கணின் மூழ்கி நிசமானது என பல பேசி அதனூடே – திருப்:277/1
பதியான திருத்தணி மேவு சிவலோகம் என பரிவு ஏறு பவ ரோக வயித்திய நாத பெருமாளே – திருப்:277/8
பல விதத்திலும் அற்பர் என சொல்லும் மட மாதர் – திருப்:281/4
அகில சத்தியும் எட்டுறு சித்தியும் எளிது என பெரு வெட்ட வெளிப்படும் – திருப்:281/7
வேல் எடுத்து கரத்தில் நீல வெற்பில் தழைத்த வேள் என சொல் கருத்தர் பெருமாளே – திருப்:283/8
முழித்து மயல் கொளும் அறிவிலி நெறியிலி புழு குடலை பொருள் என மிக எணியவர் – திருப்:291/3
முடிய ஒரு பொருள் உதவிய புதல்வனும் என நாடி – திருப்:292/2
முதிய கனன் என தெய்வ தரு நிகர் என முதலை மடுவினில் அதவிய புயல் என – திருப்:292/3
முதிய கனன் என தெய்வ தரு நிகர் என முதலை மடுவினில் அதவிய புயல் என – திருப்:292/3
முதிய கனன் என தெய்வ தரு நிகர் என முதலை மடுவினில் அதவிய புயல் என
முகமும் அறு முகமும் உடையவன் இவன் என வறியோரை – திருப்:292/3,4
முகமும் அறு முகமும் உடையவன் இவன் என வறியோரை – திருப்:292/4
சகல பதவியும் உடையவர் இவர் என தனிய தநு வல விஜயவன் இவன் என – திருப்:292/5
சகல பதவியும் உடையவர் இவர் என தனிய தநு வல விஜயவன் இவன் என
தபனன் வலம் வரு கிரிதனை நிகர் என இசை பாடி – திருப்:292/5,6
தபனன் வலம் வரு கிரிதனை நிகர் என இசை பாடி – திருப்:292/6
அகில புவனமும் அடைவினில் உதவிய இமய கிரி மயில் குல வரை தநு என
அதிகை வரு புர நொடியினில் எரி செய்த அபிராமி – திருப்:292/9,10
முத்த திரு சலதி முற்ற உதி தீ என முற்பட்டு எறிக்கு நிலவாலே – திருப்:294/2
அபயம் என நடு நின்ற அசுரர் அடி உண்டு அவர்கள் முனை கெட நின்று பொரும் வேலா – திருப்:295/6
மொகுமொகு என நறை கொள் மலர் வற்கத்தில் அற்புடைய முளரி மயில் அனையவர்கள் நெய்த்து கறுத்து மழை – திருப்:296/1
தலைய அயன் அறியா ஒரு சிவ குரு பரனே என தரணியில் அடியார் கண நினைவாகா – திருப்:307/7
யானும் உனக்கு அடிமை என வகையாக – திருப்:308/2
புயன் எனும் சொல் கற்று பிற கற்கும் பசை ஒழிந்து அத்தத்து இக்கு என நிற்கும் – திருப்:312/7
கடக வஞ்சிக்கு கர்த்தன் என செந்தமிழ் பாடி – திருப்:315/4
படை பொரும் சத்தி பத்ம நினைத்தும் சரவணன் கச்சி பொற்பன் என பின் – திருப்:317/7
அசலரும் செச்செ செச்செ என சந்ததிகளும் சிச்சி சிச்சி என தங்கு – திருப்:319/5
அசலரும் செச்செ செச்செ என சந்ததிகளும் சிச்சி சிச்சி என தங்கு – திருப்:319/5
அரிவையும் துத்துத்துத்து என கண்டு உமியா மற்றவரும் – திருப்:319/6
சிலையும் என பொன் சிலம்பை முன் கொடு சிவமயம் அற்று திடம் குலைந்தவர் – திருப்:321/9
புலவன் என தத்துவம் தரம் தெரி தலைவன் என தக்க அறம் செய்யும் குண – திருப்:322/5
புலவன் என தத்துவம் தரம் தெரி தலைவன் என தக்க அறம் செய்யும் குண – திருப்:322/5
புருஷன் என பொன் பதம் தரும் சனனம் பெறாதோ – திருப்:322/6
பொறையன் என பொய் ப்ரபஞ்சம் அஞ்சிய துறவன் என திக்கு இயம்புகின்ற அது – திருப்:322/7
பொறையன் என பொய் ப்ரபஞ்சம் அஞ்சிய துறவன் என திக்கு இயம்புகின்ற அது – திருப்:322/7
எனக்கு சற்று உனக்கு சற்று என கத்து அத்தவர்க்கு இச்சை பொருள் பொன் தட்டு இடு இக்கை கு குடில் மாயம் – திருப்:324/1
என கட்டைக்கு இடைப்பட்டிட்டு அனல் சுட்டிட்டு அடக்கைக்கு பிறக்கைக்கு தலத்தில் புக்கு இடியா முன் – திருப்:324/2
எடுத்து செப்பு என கட்டி புதுக்கு புத்து அகத்தில் புக்கு எனக்கு சற்று உனக்கு சற்று எனும் ஆசை – திருப்:325/2
கடத்தை பற்று என பற்றி கருத்துற்று களித்திட்டு கயல் கண் பொற்பு இணை சித்ர தன மாதர் – திருப்:326/1
அடைத்திட்டு புடைத்து பொன் பத சொர்க்கத்தனை சுற்றிட்டு அலைப்பு பற்று என சொற்றிட்ட அறு சூரை – திருப்:326/5
அளக கொத்து என ஒப்பி புளுகி சொல் பல கற்பித்து இளகி கற்பு உள நெக்கு தடுமாறி – திருப்:336/2
கலகல என பொன் சேந்த நூபுர பரிபுரம் ஒத்தி தாம் தனாம் என – திருப்:340/1
கலகல என பொன் சேந்த நூபுர பரிபுரம் ஒத்தி தாம் தனாம் என
கர மலர் அச்சில் தாம்தோம் ஆடிய பொறியார் பைம் – திருப்:340/1,2
கடி தடம் உற்று காந்தள் ஆம் என இடை பிடி பட்டு சேர்ந்த ஆல் இலை – திருப்:340/3
சேர அற்புத கோலமாம் என சூரிய புவிக்கு ஏறி ஆடுக – திருப்:343/3
பார் அடைக்கல கோலமாம் என தாபரித்து நித்தாரம் ஈது என – திருப்:343/7
பார் அடைக்கல கோலமாம் என தாபரித்து நித்தாரம் ஈது என
பாத பத்ம நல் போதையே தரித்து அருள்வாயே – திருப்:343/7,8
இச்சை உணர்வின்றி இச்சை என வந்த இ சிறுமி நொந்து மெலியாதே – திருப்:344/3
எத்தனையி நெஞ்சில் எத்தன முயங்கி இத்தனையில் அஞ்சல் என வேணும் – திருப்:344/4
மிடி என பெரு வடவை சுட்டிட விதனம் உற்றிட மிக வாழும் – திருப்:345/3
சேஞ்செக்கண சேகெண சேகெண என தாளம் – திருப்:351/12
காந்தக்கலும் ஊசியுமே என ஆய்ந்து தமிழ் ஓதிய சீர் பெறும் – திருப்:351/15
செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சியா மநோதீத சிவ சொரூப மா யோகி என ஆள்வாய் – திருப்:355/4
மேதினிக்குள் அபத்தன் என பல பாடு பட்டு புழு கொள் மல குகை – திருப்:357/7
குல பூண் இரத்நாதி பொன் தூசு எடுப்பாய் என கூறி இடர்ப்பாடின் மங்குவேனோ – திருப்:358/4
அறத்தாய் என பேர் படைத்தாய் புனல் சேல் அற பாய் வயல் கீழ் அமர்ந்த வேளே – திருப்:358/6
வால குமர குக கந்த குன்று எறி வேல மயில என வந்து கும்பிடு – திருப்:359/9
கரு முகில் திரளாக கூடிய இருள் என மருள் ஏறி தேறிய – திருப்:360/1
கூவி கோழி வாழி என மயில் ஆலித்து ஆலகாலம் என உயர் கூளி சேனை வான மிசைதனில் விளையாட – திருப்:361/5
கூவி கோழி வாழி என மயில் ஆலித்து ஆலகாலம் என உயர் கூளி சேனை வான மிசைதனில் விளையாட – திருப்:361/5
நிறைந்த துப்பு இதழ் தேன் ஊறல் நேர் என மறம் தரித்த கண் ஆலால நேர் என – திருப்:364/1
நிறைந்த துப்பு இதழ் தேன் ஊறல் நேர் என மறம் தரித்த கண் ஆலால நேர் என
நெடும் சுருட்டு குழல் ஜீமூத நேர் என நெஞ்சின் மேலே – திருப்:364/1,2
நெடும் சுருட்டு குழல் ஜீமூத நேர் என நெஞ்சின் மேலே – திருப்:364/2
நெருங்கு பொன் தனம் மா மேரு நேர் என மருங்கு நிட்கள ஆகாசம் நேர் என – திருப்:364/3
நெருங்கு பொன் தனம் மா மேரு நேர் என மருங்கு நிட்கள ஆகாசம் நேர் என
நிதம்பம் முக்கணர் பூண் ஆரம் நேர் என நைந்து சீவன் – திருப்:364/3,4
நிதம்பம் முக்கணர் பூண் ஆரம் நேர் என நைந்து சீவன் – திருப்:364/4
முரணிய சமரினில் மூண்ட ராவணன் இடி என அலறி முன் ஏங்கி வாய்விட – திருப்:365/13
காலைக்கே முழுகி குண திக்கினில் ஆதித்யாய என பகர் தர்ப்பணம் – திருப்:366/9
குறவர் சிறுமியும் மருவிய திரள் புய முருக சரண் என உருகுதல் சிறிதும் இல் – திருப்:367/3
அறிவை அறிவது பொருள் என அருளிய பெருமளே – திருப்:367/16
அருவம் இடை என வருபவர் துவர் இதழ் அமுது பருகியும் உருகியும் ம்ருகமத – திருப்:368/1
சலிய லிபி என சனனம் அலம்அலம் இனி உன் அடியாரொடு ஒரு வழிபட இரு – திருப்:368/7
உருளை இரு சுடர் வலவனும் அயன் என மறை பூணும் – திருப்:368/10
உறுதிபடு சுர ரத மிசை அடி இட நெறுநெறு என முறிதலும் நிலை பெறு தவம் – திருப்:368/11
தெருவு நகரியும் நிசிசரர் முடியொடு சடசட என வெடிபடுவன புகைவன – திருப்:368/13
திகுதிகு என எரிவன அனல் நகையொடு முனிவார்தம் – திருப்:368/14
கலகல என நெறி கெட முறை முறை முறை கதறி வதறிய குதறிய கலை கொடு – திருப்:369/3
உதறில் எனது எனும் மலம் அறில் அறிவினில் எளிது பெறல் என மறை பறை அறைவது ஒரு – திருப்:369/7
முகிலை இகல் பொரு முழு இருள் குழல் என முதிய மதி அது முகம் என நுதல் இணை – திருப்:372/1
முகிலை இகல் பொரு முழு இருள் குழல் என முதிய மதி அது முகம் என நுதல் இணை – திருப்:372/1
முரணர் வரி சிலை முடுகிடு கணை விழி என மூவா – திருப்:372/2
முளரிதனின் முகளித மலர் முலை என முறுவல்தனை இரு குழைதனை மொழிதனை – திருப்:372/3
மொழிய அரியது ஒர் தெரிவையர் வினை என மொழி கூறி – திருப்:372/4
பகலும் இரவினும் மிக மனம் மருள் கொடு பதியிலவர் வடிவுளது அழகு என ஒரு – திருப்:372/5
பவனிதனை அநுதின நினை என அருள் பகர்வாயே – திருப்:372/8
புகல அரியது பொருள் இது என ஒரு புதுமை இட அரியது முதல் எனும் ஒரு – திருப்:372/9
பொதுவை இது என தவம் உடை முநிவர்கள் புடைசூழ – திருப்:372/10
அறுவர் முலை உணும் அறுமுகன் இவன் என அரிய நடம் இடும் அடியவர் அடி தொழ – திருப்:372/15
முனை கொள் அயில் என விழி எறி கடைசியர் அநுராகம் – திருப்:373/4
விடமும் அமுதமும் மிளிர்வன இணை விழி வனசம் அல தழல் முழுகிய சரம் என
விரை செய் ம்ருகமத அளகமும் முகில் அல ஒரு ஞான – திருப்:374/1,2
விழியின் வழி கெட இருள்வது ஒர் இருள் என மொழியும் அமுது அல உயிர் கவர் வலை என – திருப்:374/3
விழியின் வழி கெட இருள்வது ஒர் இருள் என மொழியும் அமுது அல உயிர் கவர் வலை என
விழையும் இள நகை தளவு அல களவு என வியன் நாபி – திருப்:374/3,4
விழையும் இள நகை தளவு அல களவு என வியன் நாபி – திருப்:374/4
தடமும் மடு அல படு குழி என இடை துடியும் அல மதன் உரு என வன முலை – திருப்:374/5
தடமும் மடு அல படு குழி என இடை துடியும் அல மதன் உரு என வன முலை – திருப்:374/5
சயிலம் அல கொலை யமன் என முலை மிசை புரள் கோவை – திருப்:374/6
தரளம் மணி அல யமன் விடு கயிறு என மகளிர் மகளிரும் அல பல வினை கொடு – திருப்:374/7
சமையும் உரு என உணர்வொடு புணர்வது ஒரு நாளே – திருப்:374/8
கணைகள் என நுதல் புரள துகில் அதை நெகிழ் மாதர் – திருப்:375/2
திரையில் அமுது என கழைகள் பல சுளை எனவும் அவர் தழுவும் அசடனை – திருப்:375/7
குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என தாளம் – திருப்:375/9
குரைசெய் முரசமொடு அரிய விருது ஒலி டமட டமடம டமட டம என – திருப்:375/10
கயல் விழித்தேன் எனை செயல் அழித்தாய் என கணவ கெட்டேன் என பெறு மாது – திருப்:376/1
கயல் விழித்தேன் எனை செயல் அழித்தாய் என கணவ கெட்டேன் என பெறு மாது – திருப்:376/1
கருது புத்ரா என புதல்வர் அப்பா என கதறிட பாடையில் தலை மீதே – திருப்:376/2
கருது புத்ரா என புதல்வர் அப்பா என கதறிட பாடையில் தலை மீதே – திருப்:376/2
மறைகள் புக்கார் என குவடு நெட்டாழி வற்றிட அடல் சூரனை பொரும் வேலா – திருப்:377/6
படியில் உற்றார் என பலர்கள் பற்றா அடல் படர் எரி கூடு விட்டு அலை நீரில் – திருப்:378/2
பிழை பொறுத்தாய் என பழுது அறுத்து தாள் என பிரியம் உற்று ஓதிட பெறுவேனோ – திருப்:378/4
பிழை பொறுத்தாய் என பழுது அறுத்து தாள் என பிரியம் உற்று ஓதிட பெறுவேனோ – திருப்:378/4
அருகு வீடு இது தான் அதில் வாரும் என உரை கூறும் – திருப்:384/2
விரிவு என உனது உள் உகந்த வேல் என மிக இரு குழையும் அடர்ந்து வேளினை – திருப்:386/5
விரிவு என உனது உள் உகந்த வேல் என மிக இரு குழையும் அடர்ந்து வேளினை – திருப்:386/5
என வரும் அசுரர் சிரங்கள் மேரு இடிந்து வீழ்வது – திருப்:386/10
என விழ முதுகு பிளந்து காளிகள் இடு பலி எனவு நடந்து தாள் தொழ – திருப்:386/11
கயிறு என அமரர் அநந்த கோடியும் முறைமுறை அமுது கடைந்த நாள் ஒரு – திருப்:387/3
முகில் என உருவம் இருண்ட தாருகன் அஞ்ச மீன – திருப்:387/10
வெறி கொடு சமன் நின்று உயிர் கொள்ளும் நெறி இன்று என விதி வழி வந்திடுபோதில் – திருப்:389/2
இருவினை மகளிர் மருவிய தெருவில் எரி என வரு சிறு தென்றலாலே – திருப்:390/2
அழுதும் ஆவா என தொழுதும் ஊடூடு நெக்கு அவசமாய் ஆதார கடல் ஊடுற்று – திருப்:394/1
பழைய பாகீரதி படுகை மேல் வாழ்வு என படியும் ஆறு ஆயின தன சாரம் – திருப்:394/5
புணரி கோகோ என சுருதி கோகோ என பொருத வேலாயுத பெருமாளே – திருப்:394/8
புணரி கோகோ என சுருதி கோகோ என பொருத வேலாயுத பெருமாளே – திருப்:394/8
இருவர் மயலோ அமளி விதமோ என் என செயலோ அணுகாத – திருப்:400/1
கரி முகன் எம்பி முருகன் என அண்டர் களி மலர் சிந்த அடியேன் முன் – திருப்:401/3
உலகு அறிய இவன் அடிமை யாம் என கொணர்ந்து சபையூடே – திருப்:403/10
சிலுகு வலை இட்ட மயல் கவலைப்பட்டு திருடன் என வெட்கி அலைவேனோ – திருப்:405/4
கமல முக பிறை நுதல் பொன் சிலை என வச்சிர கணை நல் கயல் என பொன் சுழலும் விழி குழல் கார் போல் – திருப்:407/1
கமல முக பிறை நுதல் பொன் சிலை என வச்சிர கணை நல் கயல் என பொன் சுழலும் விழி குழல் கார் போல் – திருப்:407/1
குமரி திதலை தனம் மலைக்கு இசலி இணை கலசம் என குவி முலை சற்று அசைய மணி கலன் ஆட – திருப்:407/3
கொடி இடை பட்டு உடை நடை பொன் சரண மயில் கமனம் என குனகி பொருள் பறிபவருக்கு உறவாமோ – திருப்:407/4
திமிலை உடுக்கு உடன் முரசு பறை திமிதி திமிதிம் என டிமிடிமிடிட் டிகுர்திமிதி ஒலி தாளம் – திருப்:407/5
செககண செக்கண கதற திடுதிடு என கொடு முடி எண் திகை சிலை பட்டு உவரி பட சிலை கோடி – திருப்:407/6
தரிகி டத்த தத்த ரிக்க தரிகிட என ஓதி – திருப்:408/10
அமலையுற்று கொக்கரித்து படுகள அசுர ரத்தத்தில் குளித்து திமி என
அடி நடித்திட்டு இட்டு இடித்து பொருதிடு மயிலோனே – திருப்:408/13,14
நரி மிகு கிளைகளை பரி என கடிவளம் கையில் பிடித்து எதிர் நடத்திடும் ஈசன் – திருப்:409/5
தெனன தெந்தனம் தெனதென தெனதென என நாதம் – திருப்:410/6
மருவு தண்டை கிண்கிணி பரிபுரம் இவை கலகலன் கலின்கலின் என இரு சரண் – திருப்:410/9
மா ஞான குமரா தோகை பரியின் பத வண் குருவே என அம் சுரர் தொண்டு பாட – திருப்:412/18
ஊரும் உலகும் பழைய பேர் உகம் விளைந்தது என ஓர் இரவு வந்து எனது சிந்தை அழியாதே – திருப்:413/3
பொருள் இளமை கலை மனமும் ஏக போக்கிய புலையன் இவன் என உலகம் ஏச போக்கு என – திருப்:415/5
பொருள் இளமை கலை மனமும் ஏக போக்கிய புலையன் இவன் என உலகம் ஏச போக்கு என
பொறி வழியில் அறிவு அழிய பூத சேட்டைகள் பெருகாதே – திருப்:415/5,6
புது மலர்கள் மருவும் இரு பாதத்து ஆற்றியெ பொது வகையில் அருணை நிலை நீள் கர்த்தா என
புகழ் அடிமைதனை உனது பார்வை காத்திட நினையாதோ – திருப்:415/7,8
இவனே என மால் அயனோடு அமரோர் இளையோன் எனவே மறை ஓத – திருப்:421/3
சுக்கில சுரோணிதத்தில் உற்ற நளினத்தில் அப்பு என ரத்தம் முற்றி சுக – திருப்:423/1
செம் சொல் பண் பெற்றிடு குட மா முலை கும்ப தந்தி குவடு என வாலிய – திருப்:424/1
தெந்த பந்தி தரளம் அதாம் என இடர் ஆவி – திருப்:424/2
சிந்தி கந்தித்து இடு களையாம் உனது அங்கத்து அம் பொற்பு எது என ஓதுவது – திருப்:424/3
வஞ்சி கொம்பு ஒப்பு எனும் மயிலே என முறை ஏய – திருப்:424/6
நஞ்ச குண்டைக்கு ஒரு வழி ஏது என மிக நாடி – திருப்:424/12
செயசெய அருணாத்திரி சிவய நமஸ்த்து என மாறி – திருப்:425/4
செயசெய அருணாத்திரிதனின் விழி வைத்து அரகர சரணாத்திரி என உருகி – திருப்:425/5
செயசெய குரு பாக்கியம் என மருவி சுடர் தாளை – திருப்:425/6
சிவசிவ சரணாத்திரி செயசெய என சரண் மிசை தொழுது ஏத்திய சுவை பெருக – திருப்:425/7
செயசெய சரணாத்திரி என முநிவர் கணம் இது வினை காத்திடும் என மருவ – திருப்:425/9
செயசெய சரணாத்திரி என முநிவர் கணம் இது வினை காத்திடும் என மருவ – திருப்:425/9
திரு முடி அடி பார்த்திடும் என இருவர்க்கு அடி தலை தெரியாப்படி நிண அருண – திருப்:425/11
திரு நடம் இது பார்த்திடும் என மகிழ் பொன் குருநாதா – திருப்:425/14
தன பாரமும் மலையாம் என ஓங்கிட மா பொறி சிந்திட – திருப்:427/4
தகுத்த தீதிகு தக்குகு திக்குகு என தாளம் – திருப்:429/10
தேது என வாசமுற்ற கீத விநோதம் மெச்சு தேன் அளி சூழ மொய்த்த மலராலே – திருப்:430/1
புகழ் மறை அறிந்து கூறும் இனி எனது அகம் பொன் ஆவி பொருள் என நினைந்து நாயென் இடர் தீர – திருப்:434/2
ஊன இடத்தை சடக்கு என கொழு ஊறும் உபத்தம் கரு தடத்தினை – திருப்:437/5
சிரித்து உருக்கிகள் ஆகா என நகை சிந்தை மாய – திருப்:438/6
துடுட்டு டுட்டுடு டூடூ டுடுடுடு திகுத்தி குத்திகு தீதோ என ஒரு – திருப்:438/11
தீவு கெட்டு முறையோ என கதற விடும் வேலா – திருப்:439/12
விடு மதவேள் வாளியின் விசை பெறும் ஆலாகல விழி கொடு வா போ என உரையாடும் – திருப்:442/1
மெழுக்கில் உரு என வலித்து எழு மதி கழித்து வயிர் குடம் உகுப்ப ஒரு பதில் – திருப்:444/4
வளத்தொடு அளை மல சலத்தொடு உழைகிடை துடித்து தவழ் நடை வளர்த்தி என தகு – திருப்:444/8
விடுப்ப துதை கலை நெகிழ்த்தி மயில் என நடித்தவர்கள் மயல் பிடித்து அவர் வரு வழியே போய் – திருப்:444/12
தன் கை தடி கொடு குந்தி கவி என உந்திக்கு அசனம் மறந்திட்டு உளம் மிக – திருப்:444/19
திகுர்த்த திகுதிகு டுடுட்டு டுடுடுடு டிடிக்கு நிகர் என உடுக்கை முரசொடு – திருப்:444/28
சிம்புளதாக சிறந்து அகா என வரு கோ முன் – திருப்:448/14
சனகி மணவாளன் மருகன் என வேத சதம் மகிழ் குமார பெருமாள் காண் – திருப்:449/5
குகனெ குருபரனே என நெஞ்சில் புகழ அருள் கொடு நாவினில் இன்ப – திருப்:452/1
குலைய நம சிவ ஓம் என கொஞ்சி களிகூர – திருப்:452/4
பரம கதி இதுவாம் என சிந்தித்து அழகாக – திருப்:452/6
அஞ்சி உன் பத சேவை தந்திடு என வந்த வெம் சினர் காடு எரிந்து விழ – திருப்:457/11
கதித்து பொங்கு அலுக்கு ஒத்து பணைத்து கொம்பு என தெற்றி கவித்து செம்பொனை துற்று குழலார் பின் – திருப்:458/1
சிரித்து சங்கு ஒளியாம் மினலாம் என உருக்கி கொங்கையினால் உற மேல் விழு – திருப்:459/1
பருவம் பணைத்து இரண்டு கரி கொம்பு என திரண்டு பவளம் பதித்த செம்பொன் நிற மார்பில் – திருப்:465/1
மத வெம் கரிக்கு இரண்டு வலு கொம்பு என திரண்டு வளரும் தனத்து அணிந்த மணி ஆரம் – திருப்:466/1
மகபதி புகழ் புலியூர் வாழு நாயகர் மட மயில் மகிழ்வுற வான் நாடர் கோ என
மலைமகள் உமை தரு வாழ்வே மனோகர மன்றுள் ஆடும் – திருப்:470/11,12
துக்கம் வெந்து விழ ஞானம் உண்டு குடில் வச்சிரங்கள் என மேனி தங்கமுற – திருப்:471/7
எட்டு இரண்டும் அறியாத என் செவியில் எட்டு இரண்டும் இது ஆம் இலிங்கம் என
எட்டு இரண்டும் வெளியா மொழிந்த குரு முருகோனே – திருப்:471/9,10
நஞ்சினை போலும் மன வஞ்சக கோளர்களை நம்புதல் தீது என நினைந்து நாயேன் – திருப்:472/1
கூண்கள் ஆம் என பொங்க நலம் பெறு காந்தள் மேனி மருங்கு துவண்டிட – திருப்:475/3
சார்ந்து நாய் என அழிந்து விழுந்து உடல் மங்குவேனோ – திருப்:475/8
அணி பொன் பங்கயத்து பூண் முலை மேகலை நெகிழ்த்து பஞ்சரித்து தா பணமே என
அருட்டி கண்சிமிட்டி பேசிய மாதர்கள் உறவோடே – திருப்:479/3,4
பரத்துற்று அண் பதத்து போதகம் ஈது என அருள்தாராய் – திருப்:479/8
திமித்த திந்திமித்தத்தோ என ஆடிய சமர்த்தர் பொன் புவிக்குள் தேவர்கள் நாயக – திருப்:479/15
சுக்கத்து ஆழ் கடலே சுகமாம் என புக்கிட்டு ஆசை பெணாசை மணாசைகள் – திருப்:480/5
தத்த தானன டீகுட டாடுடு என தாளம் – திருப்:480/10
ஆரத்தோடு அணி மார்பு இணை யானைகள் போருக்கு ஆம் என மா முலையே கொடு – திருப்:481/1
சூரர்க்கே ஒரு கோள் அரியாம் என நீல தோகை மயூரம் அதே ஏறிய – திருப்:481/9
காதலாய் அருள்புரிவாய் நான்மறை மூலமே என உடனே மா கரி – திருப்:484/9
வீறு சேர் வரை அரசாய் மேவிய மேரு மால் வரை என நீள் கோபுர – திருப்:484/15
குடி புக்கு ஊனம் இதே சதமாம் என எடுத்து பாழ் வினையால் உழல் நாயேன் உன் – திருப்:485/7
நேச பாளித சோலை மா மயில் என ஏகி – திருப்:486/4
காலில் நூபுர ஓசை கோ என ஆடி மால் கொடு நாணியே வியர் – திருப்:486/5
கோடு கோ என ஆழி பாடுகள் தீவு தாடு அசுரார் குழாமொடு – திருப்:486/11
இடும்பை பற்றிய தாம் என மேயினர் பெரும் சொல் பித்தளை தானும் வையாதவர் – திருப்:489/3
இடும் கட்டைக்கு இரையாய் அடியேன் உடல் கிடந்திட்டு தமர் ஆனவர் கோ என
இடம் கட்டி சுடுகாடு புகா முனம் மனதாலே – திருப்:490/5,6
குலம் கண்பட்ட நிசாசரர் கோ என இலங்கைக்குள் தழலோன் எழ நீடிய – திருப்:490/11
ப்ரபஞ்சத்துக்கு ஒரு பாவலனார் என விருது ஊதும் – திருப்:490/14
தந்திரமாம் என ஏகி பொன் தொங்கலொடு ஆரமும் ஆட செம் – திருப்:491/5
சம்பளம் ஈது என ஓதி பின் பஞ்சணை மேல் மயல் ஆடு அச்சம் – திருப்:491/7
அளவி மேகத்தில் ஒளிர் வனமொடு ஆட குயில்கள் அளிகள் தோகை கிளிகள் கோ என பெரிய – திருப்:495/20
மருவி நாயெனை அடிமையாம் என மகிழ் மெய் ஞானமும் அருள்வோனே – திருப்:496/7
திகுர்தஞ்செ செகசே செககண என பேரி – திருப்:499/10
சாய்ந்து ப்ரதாபமுடன் வாழ்ந்து அநுராக சுக காந்தமொடு ஊசி என மடவார்பால் – திருப்:501/2
அடியன் இருவினை நீறுபட அமரர் இது புரை அதிசயம் என அருள் பாட வரவேணும் – திருப்:502/4
சற்று அவிடம் வீடும் இனி வாரும் என ஓடி மடி பிடி போல – திருப்:503/2
தை சரசமோடு உறவெ ஆடி அகமே கொடுபொய் எத்தி அணை மீதில் இது காலம் என் நிர் போவது என
தட்டு புழுகோடு பனி நீர் பல சவாதை அவர் உடல் பூசி – திருப்:503/3,4
சுத்த அம் மகா தவ சிகாமணி என ஓதும் அவர் சித்தம் அதிலே குடியதா உறையும் ஆறுமுக – திருப்:503/15
துத்தி பொன் தனம் மேருவாம் என ஒத்து இப திரள் வாகுவாய் அவிர் – திருப்:504/1
தர்க்கம் இட்டு உறவாடி ஈளை நோய் கக்கல் விக்கல் கொள் ஊளை நாய் என
சிச்சி சிச்சி என நால்வர் கூறிட உழல்வேனோ – திருப்:504/7,8
சிச்சி சிச்சி என நால்வர் கூறிட உழல்வேனோ – திருப்:504/8
சித்ர வித்தையர் ஆட வானவர் பொன் பு இட்டு இடு சேசேசே என
செக்குவிட்டு அசுரோர்கள் தூள்பட விடும் வேலா – திருப்:504/11,12
நாடா பிறப்பு முடியாதோ என கருதி நாயேன் அரற்று மொழி வினையாயின் – திருப்:505/1
நாதா திருச்சபையின் ஏறாது சித்தம் என நாலாவகைக்கும் உனது அருள்பேசி – திருப்:505/2
வாடா மலர் பதவி தாதா என குழறி வாய்பாறி நிற்கும் எனை அருள்கூர – திருப்:505/3
கோலமும் உதிப்ப கண்டு உள நாலினை மறித்தி இதம் பெறு கோ என முழுக்கு சங்கு ஒலி விந்து நாதம் – திருப்:506/3
இவையிவை என உபதேசம் ஏற்றுவது ஒரு நாளே – திருப்:509/8
தவ முனி சகம் உளர் பாடு பாட்டு என மறை பாடி – திருப்:509/10
அகுகுகு குகு என ஆளி வாய் பல அலகைகள் அடைவுடன் ஆடும் ஆட்டமும் – திருப்:509/12
அரிது என முறைமுறை ஆடல் காட்டிய பெருமாளே – திருப்:509/15
குமுத மலர் இதழ் அமுத மொழி நிரை தரளம் எனும் நகை மிடறு கமுகு என
வைத்து பொன் புய பச்சை தட்டையொடு ஒப்பிட்டு கமல கை பொன் உகிர் – திருப்:512/3,4
வகைய விரலொடு கிளிகள் முக நகம் எனவும் இகலிய குவடும் இணை என
வட்ட துத்தி முகிழ்ப்ப சக்கிரம் வைத்து பொன் குடம் ஒத்திட்டு திகழ் முலை மேவும் – திருப்:512/5,6
மதனன் உரு துடி இடையும் மினல் என அரிய கட தடம் அமிர்த கழை ரசம் – திருப்:512/9
மருவு தொடை இணை கதலி பரடு கொள் கணையும் முழவு என கமடம் எழுதிய – திருப்:512/11
திரையில் அமுது என கழையில் ரசம் என பலவில் சுளை என உருக உயர் மயல் – திருப்:512/17
திரையில் அமுது என கழையில் ரசம் என பலவில் சுளை என உருக உயர் மயல் – திருப்:512/17
திரையில் அமுது என கழையில் ரசம் என பலவில் சுளை என உருக உயர் மயல் – திருப்:512/17
சிக்கு பட்டு உடல் கெட்டு சித்தமும் வெட்கி துக்கமுற்று கொக்கு என நரை மேவி – திருப்:512/18
தெத்தி பித்தமும் முற்றி தன் செயல் அற்று சிச்சி என துக்கப்பட – திருப்:512/20
செனனம் இது என அழுது முகம் மிசை அறைய அணைபவர் எடு என சுடலையில் – திருப்:512/23
செனனம் இது என அழுது முகம் மிசை அறைய அணைபவர் எடு என சுடலையில் – திருப்:512/23
குருவின் உரு என அருள்செய் துறையினில் குதிரை கொள வரு நிறை தவசி தலை – திருப்:512/25
குமரன் என விருது ஒலியும் முரசொடு வளையும் எழு கடல் அதிர முழவொடு – திருப்:512/29
குமர குருபர குமர குருபர குமர குருபர என ஒது அமரர்கள் – திருப்:512/33
திரையில் அமுது என மொழி செய் கவுரியின் அரிய மகன் என புகழ் புலி நகரில் – திருப்:512/47
திரையில் அமுது என மொழி செய் கவுரியின் அரிய மகன் என புகழ் புலி நகரில் – திருப்:512/47
சிவ சுடர் அதனை பாவை மணம் என மருவி கோல திரிபுரம் எரிய தீயில் நகை மேவி – திருப்:517/2
இருவரும் உருகி காய நிலை என மருவி தேவர் இளையவன் என வித்தாரம் அருள்வாயே – திருப்:517/4
இருவரும் உருகி காய நிலை என மருவி தேவர் இளையவன் என வித்தாரம் அருள்வாயே – திருப்:517/4
பரிவொடு சுழல சேடன் முடி நெறுநெறு என கோவு பரியினை மலர் விட்டு ஆடி அடியோர்கள் – திருப்:517/6
அரஹர உருகி சேசெ என திரு நடன கோலம் அருள்செயும் உமையின் பாகர் அருள் பாலா – திருப்:517/7
தீதும் பிடித்த வினை ஏதும் பொடித்து விழ சீவன் சிவ சொருபம் என தேறி – திருப்:518/2
தகுத குந்ததி தாகுதோ என முழவு வளை பேரி – திருப்:520/10
செகக்க செகக்க செக்க தரிக்க தரிக்க தக்க திமித்தி திமித்தி தித்தி என ஆடும் – திருப்:522/5
உருகிட முழு மதி தழல் என ஒளி திகழ் வெளியொடு ஒளி பெற விரவாதே – திருப்:523/2
தெருவினில் மரம் என எவரொடும் உரை செய்து திரி தொழில் அவம் அது புரியாதே – திருப்:523/3
சரவண பவ நிதி அறுமுக குருபர என ஓதி – திருப்:525/2
கருணைய விழி பொழி ஒரு தனி முதல் என வரு கரி திரு முகர் துணை கொளும் இளையவ – திருப்:525/5
திமிர மலம் ஒழிய தினகரன் என வரு பெருவாழ்வே – திருப்:525/12
அதல விதலம் முதல் கிடுகிடுகிடு என வரும் மயில் இனிது ஒளிர் ஷடுமையில் நடுவுற – திருப்:525/15
நிகர் என அகருவும் உகு புகை தொகு மிகு நிகழ் புழுகு ஒழுகிய குழல் மேலும் – திருப்:526/4
சிலை அது என மக பதி தனு என மதி திலதமும் வதி நுதன் மேலும் – திருப்:526/6
சிலை அது என மக பதி தனு என மதி திலதமும் வதி நுதன் மேலும் – திருப்:526/6
மலர் அலது இலை நிலை என மொழி தழிய மெய் வழி படல் ஒழிவனை அருள்வாயே – திருப்:526/8
சாம் கலை வாரிதியை நீந்தவொணாது உலகர் தாம் துணையாவர் என மடவார் மேல் – திருப்:528/2
கனல் எழ மொழி தரு சினம் என மதம் மிகு கள் வைத்த தோல் பை சுமவாதே – திருப்:536/2
புழுகு ஒழுகு காழி கவுணியரில் ஞான புநிதன் என ஏடு தமிழாலே – திருப்:542/3
ஓலமிட்ட சுரும்பு தனாதனா எனவே சிரத்தில் விழும் கை பளீர்பளீர் என
ஓசை பெற்ற சிலம்பு கலீர்கலீர் என விரக லீலை – திருப்:543/1,2
ஓசை பெற்ற சிலம்பு கலீர்கலீர் என விரக லீலை – திருப்:543/2
ஓர் மிடற்றில் எழும் புள் குகூகுகூ என வேர்வை மெத்த எழுந்து சலாசலா என – திருப்:543/3
ஓர் மிடற்றில் எழும் புள் குகூகுகூ என வேர்வை மெத்த எழுந்து சலாசலா என
ரோம குச்சு நிறைந்து சிலீர்சிலீர் என அமுத மாரன் – திருப்:543/3,4
ரோம குச்சு நிறைந்து சிலீர்சிலீர் என அமுத மாரன் – திருப்:543/4
ஆலயத்துள் இருந்து குபீர்குபீர் எனவே குதிக்க உடம்பு விரீர்விரீர் என
ஆர முத்தம் அணிந்து அளாவளா என மருவு மாதர் – திருப்:543/5,6
ஆர முத்தம் அணிந்து அளாவளா என மருவு மாதர் – திருப்:543/6
ஆறெழுத்தை நினைந்து குகாகுகா என வகை வராதோ – திருப்:543/8
மாலை இட்ட சிரங்கள் செவேல்செவேல் என வேல் எழுச்சி தரும் பல் வெளேல்வெளேல் என – திருப்:543/9
மாலை இட்ட சிரங்கள் செவேல்செவேல் என வேல் எழுச்சி தரும் பல் வெளேல்வெளேல் என
வாகை பெற்ற புயங்கள் கறேல்கறேல் என எதிர் கொள் சூரன் – திருப்:543/9,10
வாகை பெற்ற புயங்கள் கறேல்கறேல் என எதிர் கொள் சூரன் – திருப்:543/10
மார்பும் ஒக்க நெரிந்து கரீல்கரீல் என பேய் குதிக்க நிணங்கள் குழூகுழூ என – திருப்:543/11
மார்பும் ஒக்க நெரிந்து கரீல்கரீல் என பேய் குதிக்க நிணங்கள் குழூகுழூ என
வாய் புதைத்து விழுந்து ஐயோஐயோ என உதிரம் ஆறாய் – திருப்:543/11,12
வாய் புதைத்து விழுந்து ஐயோஐயோ என உதிரம் ஆறாய் – திருப்:543/12
வேலை வற்றி வறண்டு சுறீல்சுறீல் என மாலை வெற்பும் இடிந்து திடீல்திடீல் என – திருப்:543/13
வேலை வற்றி வறண்டு சுறீல்சுறீல் என மாலை வெற்பும் இடிந்து திடீல்திடீல் என
மேன்மை பெற்ற ஜனங்கள் ஐயாஐயா என இசைகள் கூற – திருப்:543/13,14
மேன்மை பெற்ற ஜனங்கள் ஐயாஐயா என இசைகள் கூற – திருப்:543/14
அலை கொண்ட வாரிதி கோகோகோகோ என நின்று வாய் விடவே நீள் மா சூர் – திருப்:546/9
வந்து ஆளுவம் நாம் என வீக்கிய சிவ நீறும் – திருப்:548/6
விரகிகள் வேதாளமோ என முறையிடு கோமாள மூளிகள் – திருப்:550/7
சிவசிவ மா தேவ கா என வந்து பாடும் – திருப்:550/14
பயில முலை குன்று உடையவர் சுற்றம் பரிவு என வைக்கும் பண ஆசை – திருப்:552/2
செக தலம் மெச்சும் புகழ் வயலிக்கும் திகுதிகு என பொங்கிய ஓசை – திருப்:552/7
வனசம் என வண்டு தனதனன என்று மருவு சரணங்கள் அருளாயோ – திருப்:553/4
பகல் இரவினில் தடுமாறா பதி குரு என தெளி போத – திருப்:557/1
புரி அட்டகம் இட்டு அது கட்டி இறுக்கி அடி குத்து என அச்சம் விளைத்து அலற – திருப்:558/3
கொடிய வேட்டுவர் கோகோகோ என மடிய நீட்டிய கூர் வேலாயுத குருகு க்ஷேத்ர புர ஈசா வாசுகி அஞ்ச மாறும் – திருப்:559/10
நாசிக்குள் ப்ராண வாயுவை ரேசித்து எட்டாத யோகிகள் நாடிற்று காணவொணாது என நின்ற நாதா – திருப்:561/7
துக்க சமுசார வலை மீன் அது என கூழில் விழு செத்தை என மூளும் ஒரு தீயில் மெழுகான உடல் – திருப்:566/3
துக்க சமுசார வலை மீன் அது என கூழில் விழு செத்தை என மூளும் ஒரு தீயில் மெழுகான உடல் – திருப்:566/3
திக்குடுடு டூடமட டாடமட டூடுடுடு தித்திமித என தாளம் – திருப்:566/10
பாதாளம் ஆதி லோக நிகிலமும் ஆதாரமான மேரு என வளர் – திருப்:569/1
பாலோடு பாகு தேன் என இனிய சொலாலே அநேக மோகம் இடுபவர் – திருப்:569/3
சோமாசிமார் சிவாயநம என மா மாய வீர கோரமுடன் இகல் – திருப்:569/11
இராகமும் விநோதமும் உலோபமும் உடன் மோகமும் இலான் இவனும் மா புருஷன் என ஏய – திருப்:570/2
கொத்து அலர்களின் தொடையல் வைத்து வளர் கொண்டல் என – திருப்:572/2
அறல் என இசை அளி என நள்ளிருள் என நிறம் அது கருகி நெடுகி நெறிவு பட – திருப்:572/3
அறல் என இசை அளி என நள்ளிருள் என நிறம் அது கருகி நெடுகி நெறிவு பட – திருப்:572/3
அறல் என இசை அளி என நள்ளிருள் என நிறம் அது கருகி நெடுகி நெறிவு பட – திருப்:572/3
இலகிய பிறை என எயினர் சிலை என விலகிய திலத நுதலும் மதி முகமும் – திருப்:572/5
இலகிய பிறை என எயினர் சிலை என விலகிய திலத நுதலும் மதி முகமும் – திருப்:572/5
இடர் படுகவு நடுவனும் வல் அடல் பொரு கடுவதும் என நெடிது அடுவ கொடியன – திருப்:572/7
தளவன முறுவலும் அமுத குமுதமும் விளை நறவு இனிய மொழியும் இனையது என
ஒப்பறு நகங்கள் விரல் துப்பு என உறைந்து கமுகு – திருப்:572/9,10
ஒப்பறு நகங்கள் விரல் துப்பு என உறைந்து கமுகு – திருப்:572/10
புத்த அமிர்து கந்த குடம் வெற்பு என நிரம்புவன – திருப்:572/14
நுணிய தளிர் என உலவிய பரிபுர அணி நடன பதமும் உடைய வடிவினர் – திருப்:572/21
மொகுமொகு மொகு என அலற விருதுகள் திகுதிகு திகு என அலகை குறளிகள் – திருப்:572/33
மொகுமொகு மொகு என அலற விருதுகள் திகுதிகு திகு என அலகை குறளிகள் – திருப்:572/33
வன்கண் வீரி பிடாரி ஹரஹர சங்கரா என மேரு கிரி தலை மண்டு தூள் எழ வேலை உருவிய வயலூரா – திருப்:575/6
சீ கார்த்திகையாய அறு வகை மாதாக்கள் குமாரன் என வெகு – திருப்:578/11
கோது ஆட்டிய ஸ்வாமி என வரும் இளையோனே – திருப்:578/14
வீறான மாமன் என படைத்து அருள் வயலூரா – திருப்:580/14
மோதி இறுகி வட மேரு என வளரும் மோக முலை அசைய வந்து காயம் – திருப்:583/1
காவல் என விரைய ஓடி உனது அடிமை காண வருவது இனி எந்த நாளோ – திருப்:583/4
வினை கொண்டே மன நினைக்கும் தீமையை விடற்கு அஞ்சேல் என அருள்வாயே – திருப்:590/4
சாதி சந்தான எகின மார்பர் அம் தோகை என தான் எழும் கோல விலைமாதர் இன்பு ஆர் கலவி – திருப்:592/8
இசைக்கும் தாள மேளமே தனத்தம் தான தானன என திண் கூளி கோடிகள் புடை சூழ – திருப்:596/6
பச்சிம தட்சிண உத்தர திக்கு உள பத்தர்கள் அற்புதம் என ஓதும் – திருப்:602/2
செப்பு என வைத்து உலகில் பரவ தெரிசித்த அநுக்ரகம் மறவேனே – திருப்:602/4
புற்பதம் என நாம அற்ப நிலையாத பொய் குடில் குலாவும் மனையாளும் – திருப்:603/1
நிற்பது ஒரு கோடி கற்பம் என மாய நிட்டையுடன் வாழும் அடியான் யான் – திருப்:603/3
குற்சித்து கொட்டு கொட்டு துக்க அச்சத்துக்கு குக்குக்கு குக்குக்கு குக்கு குக்கு என மாறா – திருப்:604/5
படியு நெடியன எழு புணரியும் முது திகிரி திகிரியும் வருக என வரு தகு – திருப்:605/5
இட்டம் எங்ஙன் நல்ல கொட்டி அங்ஙன் நல்கி இட்டு பொன்னை இல்லை என ஏகி – திருப்:606/3
தொல்லை முதல் தான் என்று மெல்லி இரு பேதங்கள் சொல்லு குணம் மூ அந்தம் என ஆகி – திருப்:607/1
துய்ய சதுர்வேதங்கள் வெய்ய புலன் ஓர் ஐந்து தொய்யும் பொருள் ஆறு அங்கம் என மேவும் – திருப்:607/2
தேடுகின்றாரொடு மெய் தூர்த்தன் என உறவாடுகின்றேன் எனை மல நீக்கி ஒளி தரு – திருப்:608/7
வீரன் என்பான் ஒரு பராக்ரன் என வர அன்று சோமன் – திருப்:608/10
சாதனைகள் பேசி வாரும் என நாழி தாழி விலை கூறு இது என ஓதி – திருப்:609/3
சாதனைகள் பேசி வாரும் என நாழி தாழி விலை கூறு இது என ஓதி – திருப்:609/3
வேத முநிவோர்கள் பாலகர்கள் மாதர் வேதியர்கள் பூசல் என ஏகி – திருப்:609/5
தனதன தனத்த தான என முரசு ஒலிப்ப வீணை தமருகம் மறை குழாமும் அலைமோத – திருப்:610/5
ஓம் என எழுத்துக்கு உயிர்ப்பும் என் சுடர் ஒளியோனே – திருப்:612/14
கருடன் மிசை வரு கரிய புயல் என கமல மணி என உலகோரை – திருப்:613/1
கருடன் மிசை வரு கரிய புயல் என கமல மணி என உலகோரை – திருப்:613/1
குஞ்சர முகற்கு இளைய கந்தன் என வெற்றி பெறு கொங்கணகிரிக்குள் வளர் பெருமாளே – திருப்:616/8
அரிவையர்கள் தொடரும் இன்பத்து உலகு நெறி மிக மருண்டிட்டு அசடன் என மனது நொந்திட்டு அயராமல் – திருப்:618/1
பரிதி மதி நிறைய நின்ற அஃது என ஒளிரும் உனது துங்க படிவ முகம் அவைகள் கண்டுற்று அக மேவும் – திருப்:618/3
செரு விலகும் அசுரர் மங்க குல கிரிகள் நடுநடுங்க சிலுசிலு என வலை குலுங்க திடமான – திருப்:618/5
கருணை பொழி கிருபை முந்த பரிவினொடு கவுரி கொஞ்ச கலகல என வரு கடம்ப திரு மார்பா – திருப்:618/7
பாந்தள் முடி மீது தாந்ததிமி தோதி தாஞ்செகண சேசெ என ஓசை – திருப்:620/5
இவைகள் என வதி ம்ருகமத பட்டு நின்று ஒழுகி முத்து செறிந்த வடம் – திருப்:622/2
இளைஞர் உயிர் கவளம் என அட்டித்து அசைந்து எதிர் புடைத்து சினந்து பொரு கொங்கை யானை – திருப்:622/6
முழவு பல மொகுமொகு என ஒத்தி கொடும் பிரமகத்திகளும் பரவ – திருப்:622/20
தரரதர தரதரர திரிரிதிரி திரிதிரிரி தன்றத்த ரத்தரர தின்றித்தி ரித்திரிரி என தாளம் – திருப்:624/18
துடர் நிபிட கருடன் அடர்தர கரடம் மொகுமொகு என வந்துற்றிட குடர் நிணம் துற்று இசைத்து அதிர முது பேய்கள் – திருப்:624/21
சுனகன் நரி நெறுநெறு என இனிது இனிது தின வினை செய் வெம் குக்குடத்த கொடி துங்கு குகுக்குகு என – திருப்:624/22
சுனகன் நரி நெறுநெறு என இனிது இனிது தின வினை செய் வெம் குக்குடத்த கொடி துங்கு குகுக்குகு என – திருப்:624/22
கடின தட கும்ப நேர் என வளரும் இரு கொங்கை மேல் விழு கலவி தருகின்ற மாதரொடு உறவாடி – திருப்:625/1
இடி முரசு அறைந்து பூசல் செய் அசுரர்கள் முறிந்து தூள் எழஎழ கடல் பயந்து கோ என அதி கோப – திருப்:625/5
எம படரும் என் செய்வோம் என நடுநடு நடுங்க வேல் விடு இரண முக சண்டமாருத மயிலோனே – திருப்:625/6
துர்க்கை பக்க சூலி காளி செக்கை புக்க தாள ஓசை தொக்க திக்க தோத தீத என ஓத – திருப்:630/5
குடித்து நாய் என முடக்கும் ஏல் பிணி அடுத்த உபாதிகள் படுத்த தாய் தமர் – திருப்:631/5
குறித்து நீ அருகு அழைத்து மாதவர் கணத்தின் மேவு என அளித்து வேல் மயில் – திருப்:631/7
கொடுத்து வேதமும் ஒருத்தனாம் என சிந்தை கூராய் – திருப்:631/8
உடுட்டு டூடுடு டுடுட்டொடோ என திகுத்த தீதிகு திகுர்த்ததா என – திருப்:631/9
உடுட்டு டூடுடு டுடுட்டொடோ என திகுத்த தீதிகு திகுர்த்ததா என
உடுக்கை பேரிகை தவில் குழாமும் இரங்கு போரில் – திருப்:631/9,10
பல கலாகரா மேரு மலை கராசலா வீசு பருவ மேகமே தாரு என யாதும் – திருப்:637/3
குடக்கு சில தூதர் தேடுக வடக்கு சில தூதர் நாடுக குணுக்கு சில தூதர் தேடுக என மேவி – திருப்:638/5
வழிவழி தமர் என வழிபடுகிலன் என் அவா விக்கினம் பொன்றிடுமோ தான் – திருப்:640/4
வீர புன வெற்பில் கலாபி என சிக்கு மேகலை இடை கொத்தில் இரு தாளில் – திருப்:644/7
தொடுத்த வாள் என விழித்து மார் முலை அசைத்து மேகலை மறைத்து மூடிகள் – திருப்:649/1
சுகித்த ஹா என நகைத்து மேல் விழ முடித்த வார் குழல் விரித்துமே இதழ் – திருப்:649/3
பலித்து நோய் பிணி கிடத்து பாய் மிசை வெளுத்து வாய்களும் மலம் தின் நாய் என
பசித்து தாகமும் எடுத்திடா உயிர் உழல்வேனோ – திருப்:649/7,8
மிகுத்த காமியன் என பார் உளோர் எதிர் நகைக்கவே உடல் எடுத்தே வியாகுல – திருப்:650/3
மலைக்கு நாயக சிவக்காமி நாயகர் திரு குமாரன் என முகத்து ஆறு தேசிக – திருப்:650/9
திங்கள் பது செலவே தலைகீழுற வந்து புவிதனிலே மதலாய் என
சிந்தை குழவி எனா அனை தாதையும் மருள் கூர – திருப்:652/5,6
சுருதிகள் உரைத்த வேதன் உரை மொழி தனக்குள் ஆதி சொலு என உரைத்த ஞான குருநாதா – திருப்:655/5
வட மணி முலையும் அழகிய முகமும் வள்ளை என தயங்கும் இரு காதும் – திருப்:656/5
உமை தரு செல்வன் என மிகு கல்வி உணர்வொடு சொல்ல உணராதோ – திருப்:659/4
இல்லை என நாணி உள்ளதில் மறாமல் எள்ளின் அளவேனும் பகிராரை – திருப்:662/1
எவ்வம் என நாடி உய் வகை இலேனை எவ்வகையும் நாமம் கவியாக – திருப்:662/2
பையல் என ஓடி மையல் மிகு மோக பவ்வம் மிசை வீழும் தனி நாயேன் – திருப்:663/2
வயலும் ஒரே இடை என ஒரு காவிடை வல்லபம் அற்று அழிந்து மாலாய் மடல் ஏறும் காமுக எம்பிரானே – திருப்:664/2
இதவிய காணிவை ததை என வேடுவன் எய்திடும் எச்சில் தின்று லீலா சலம் ஆடும் தூயவன் மைந்த நாளும் – திருப்:664/3
இளையவ மூதுரை மலை கிழவோன் என வெள்ளம் என கலந்து நூறாயிரம் பேதம் சாதம் ஒழிந்தவா தான் – திருப்:664/4
இளையவ மூதுரை மலை கிழவோன் என வெள்ளம் என கலந்து நூறாயிரம் பேதம் சாதம் ஒழிந்தவா தான் – திருப்:664/4
விழும் அடியார் முன் பழுது அற வேள் கந்தனும் என ஓதும் விறல் தாராய் – திருப்:665/4
உயிர் பிழைப்பது கருத்து அளவில் உச்சிதம் என செயும் மானார் – திருப்:668/4
தரும் மயல் ப்ரமைதனில் தவ நெறிக்கு அயல் என சரியையில் கிரியையில் தவமும் அற்று எனது கை – திருப்:668/5
நிகழ் தரும் ப்ரபாகர நிரவயம் பராபர நிருப அம் குமார வேள் என வேதம் – திருப்:670/2
சகர சங்க சாகரம் என முழங்கு வாதிகள் சமய பஞ்ச பாதகர் அறியாத – திருப்:670/3
சருவி இனிய நட்பு உறவு சொல்லி முதல் பழகும் அவர் என பதறி அருகினில் – திருப்:671/5
தழுவி அவசமுற்று உருகி மருள் என திரிவேனோ – திருப்:671/8
தனதானம் தானன தானன என வேதம் கூறு சொல் மீறு அளி – திருப்:673/9
கொண்டே சென்று ஆட்கொண்டு அருள் என மொழிவோனே – திருப்:674/12
இடி என வேகம் காட்டி நெடி தரு சூலம் தீட்டி எதிர் பொரு சூரன் தாக்க வர ஏகி – திருப்:676/7
விரகம் அதுவான மதன கலை ஓது வெறியன் என நாளும் உலகோர்கள் – திருப்:686/3
நிமிர அருள் சரணம் நிபிடம் அது என உன நிமிர சமீரன் மய நியமாய – திருப்:688/3
மகிழும் மகவு என அறைகிலி நிறைகிலி மடமை குறைகிலி மதி உணர்வு அறிகிலி – திருப்:691/5
கணகண என வீர தண்டை சரணம் அதிலே விளங்க கலப மயில் மேல் உகந்த குமரேசா – திருப்:692/5
கனி மொழி மினார்கள் முற்றும் இசை வசைகள் பேச உற்ற கனல் என உலாவு வட்ட மதியாலும் – திருப்:693/2
வரை மாது உமையாள் தரு மணியே குகனே என அறையா அடியேனும் உன் அடியாராய் – திருப்:695/3
வரும் மயில் ஒத்தவர் ஈவார் மா முகம் மதி என வைத்தவர் தாவா காமிகள் – திருப்:697/1
என அரி மத்தளம் மீது ஆர் தேம் முழ திடு என மிக்கு இயல் வேதாவே தொழு – திருப்:697/11
என அரி மத்தளம் மீது ஆர் தேம் முழ திடு என மிக்கு இயல் வேதாவே தொழு – திருப்:697/11
இலங்கையில் இலங்கிய இலங்களுள் இலங்கு அருள் இல் எங்கணும் இலங்கு என முறை ஓதி – திருப்:700/5
வாள் தங்கிய வேலாலே பொரு சூர் தடிந்து அருள் வீரா மா மயில் ஏறு கந்த விநோதா கூறு என அரனார் முன் – திருப்:701/7
என உரைத்து அவர்தமை வரப்பணி உடன் கொண்டு அன்புடன் போய் சயன பாயிலின் மேல் – திருப்:702/6
என இடக்கைகள் மணி கண பறை டிகுண்டிம் குண்டி குண்டா – திருப்:702/17
டிகுகு டிக்குகு டிகுகு டிக்குகு டிகுண்டிம் குண்டி குண்டீ என இராவணன் நீள் – திருப்:702/18
மலை என திகழ் முடிகள் பத்தையும் இரண்டு அஞ்சு ஒன்பது ஒன்று ஏய் – திருப்:702/19
ஆனை மடுவாயில் அன்று மூலம் என ஓலம் என்ற ஆதி முதல் நாரணன் தன் மருகோனே – திருப்:704/6
குடிப்பார் தேன் என நானா லீலைகள் புரிவார்கள் – திருப்:710/6
மாறு என பொரு சூரன் நீறு எழ பொரும் வேல மான் மகட்கு உளனான பெருமாளே – திருப்:716/8
குண பாண்டம் உற்று அகிலம் என கை கொண்டு இளைத்து அயர்ந்து சுழலாதே – திருப்:718/2
மதனாந்தகர்க்கு மகவு என பத்மம்தனில் பிறந்த குமரேசா – திருப்:718/7
மயமாம் பலவான கணம் குலம் என ப்ராந்தியும் யான் எனது என்று உறுவனவாம் – திருப்:720/3
தமதாம் சுத தாபரம் சங்கமம் என ஓம்புறு தாவன வம்பு அடர் – திருப்:720/11
முலை மால் இணை கோபுரமாம் என வடம் ஆடிடவே கொடி நூல் இடை – திருப்:721/3
அனமாம் என யாரையும் மால் கொள விழியால் சுழலா விடு பாவையர் – திருப்:721/7
ககனார் பதியோர் முறை கோ என இருள்கார் அசுரார் படை தூள்பட – திருப்:721/9
கலகல என சில கலைகள் பிதற்றுவது ஒழிவது உனை சிறிது உரையாதே – திருப்:722/1
இச்சையில் இப்படி நித்தம் மன துயர் பெற்று உலகத்தவர் சிச்சி என திரி – திருப்:723/7
கண் கயல் பிணை மானோடு உறவு உண்டு என கழை தோளானது – திருப்:729/1
நன்கு அமைக்கு இனம் ஆம்ஆம் என முகையான – திருப்:729/2
தண்டு அரக்கர்கள் கோகோ என விண்டிட தட மா மீமிசை – திருப்:729/15
தனதன தான தானன என இசை பாடி பேய் பல தசை உண வேல் விட்டு ஏவிய தனி வீரா – திருப்:730/6
கால முகில் என நினைவு கொடு உருவிலி காதி அமர் பொரு கணை என வடு வகிர் – திருப்:731/1
கால முகில் என நினைவு கொடு உருவிலி காதி அமர் பொரு கணை என வடு வகிர் – திருப்:731/1
காணும் இது என இளைஞர்கள் விதவிடு கயலாலும் – திருப்:731/2
அத்தான் எனக்கு ஆசை கூட்டி தயங்க வைத்தாய் என பேசி மூக்கை சொறிந்து – திருப்:732/3
மட்டோ என பாரில் மூர்க்கத்தனங்கள் அதனாலே – திருப்:732/6
மை பாகு என கூறி வீட்டில் கொணர்ந்து புல்பாயிலில் காலம் வீற்று கலந்து – திருப்:732/7
காயமானவர் எதிரே அவர் என வந்து பேசி – திருப்:736/4
வீணொணாதது என அமையாத அசுரரை நூறியே உயிர் நமன் நீ கொளு என – திருப்:736/9
வீணொணாதது என அமையாத அசுரரை நூறியே உயிர் நமன் நீ கொளு என
வேல் கடாவிய கரனே உமை முலை உண்ட கோவே – திருப்:736/9,10
திமிதிமி என பறைய பெருகு புனல் கெடில நதி திருவதிகை பதி முருக பெருமாளே – திருப்:737/8
இறை நின் ஆறிரு புயம் என உரை செய அருள்வாயே – திருப்:738/8
அடரவே வரும் அசுரர்கள் குருதியை அரகரா என அலகைகள் பலி உண்ண – திருப்:738/13
மனம் மகிழ் குமரா என உனது இரு தாள் மலர் அடி தொழுமாறு அருள்வாயே – திருப்:740/4
ஆலம் என விட்டு வீசு கலை பற்றி ஆர் அழல் இறைக்கும் நினைவாலே – திருப்:743/3
பவுரி கொள சிவமயம் என முற்றிய பரமூடே – திருப்:744/4
கலகல என கழல் பரிபுரம் பொன் பத ஒலி மலிய திரு நடனம் இயற்றிய – திருப்:744/5
புலவன் என சில விருது படைத்திடும் இளையோனே – திருப்:744/10
புன மலையில் குறமகள் அயலுற்று ஒரு கிழவன் என சுனைதனில் அவள் ஐ புய – திருப்:744/11
கதிர் சுற்று உக நோக்கிய பாதமும் மயிலின் புறம் நோக்கியனாம் என
கருணை கடல் காட்டிய கோலமும் அடியேனை – திருப்:747/5,6
மாத்திரையாகிலும் நா தவறாளுடன் வாழ்க்கையை நீடு என மதியாமல் – திருப்:748/1
பாத்திரம் ஈது என மூட்டிடும் ஆசைகள்பால் படு ஆடகம் அது தேட – திருப்:748/3
பார் களம் மீதினில் மூர்க்கரையே கவி பாற்கடலான் என உழல்வேனோ – திருப்:748/4
விழி தாமரை போல் அழகா குறமகட்கு ஆன வணா என தாய் உறை – திருப்:750/15
கரு வரி உறு பொரு கணை விழி குறமகள் கணின் எதிர் தரு என முனம் ஆனாய் – திருப்:751/5
வாட்டி எனை சூழ்ந்த வினை ஆசைய மு ஆசை அனல் மூட்டி உலை காய்ந்த மழுவாம் என விகாசமொடு – திருப்:756/1
வாய்க்கும் என பூண்டு அழகு அதாக பவிசோடு மகிழ் அன்புகூர – திருப்:756/4
தீட்டு விழி காந்தி மடவார்களுடன் ஆடி வலை பூட்டி விட போந்து பிணியோடு வலி வாதம் என
சேர்ந்துவிட பேர்ந்து வினை மூடி அடியேனும் உனது அன்பு இலாமல் – திருப்:756/5,6
வேற்று உருவில் போந்து மதுராபுரியில் ஆடி வைகை ஆற்றில் மணல் தாங்கும் மழுவாளி என தாதை புரம் – திருப்:756/11
கோட்டு முலை தாங்கும் இழையான இடை கோடி மதி தோற்றம் என போந்த அழகான சிவகாமி விறல் – திருப்:756/13
சேரும் முன் காசு ஆடை வவ்வியும் போதாமை தீமை கொண்டே போம் என அடம் மாதர் – திருப்:757/3
கஞ்சுளியும் தடி ஈந்து போ என நஞ்சை இடும் கவடு ஆர்ந்த பாவிகள் – திருப்:763/7
அண்டர் உடன் தவசு ஏந்து மாதவர் புண்டரிகன் திரு பாங்கர் கோ என
அஞ்சல் எனும்படி போந்து வீரமொடு அசுராரை – திருப்:763/9,10
அழல் இடு மெழுகு என வெம்பி வேர்வு எழ அகிலொடு ம்ருகமத நஞ்சு போல் உற – திருப்:764/3
ஒய்யார சிலையாம் என வாசனை மெய் ஆர பணி பூஷண மாலைகள் – திருப்:767/1
தெய்வீக பரமா குருவே என விருது ஊத – திருப்:767/14
தங்கு செம் கையர் அனம் என வரு நடை மட மாதர் – திருப்:770/2
மந்தர குடை என நிரை உறு துயர் சிந்த அன்று அடர் மழைதனில் உதவிய – திருப்:770/9
தந்த னந்தன தனதன தன என வண்டு விண்டு இசை முரல் தரு மணம் மலர் – திருப்:770/13
கற்ற பேர் வைப்பு என செத்தை யோகத்தினர் கைக்குள் நான் வெட்கி நிற்பது பாராய் – திருப்:773/4
தினமணி சார்ங்கபாணி என மதிள் நீண்டு சால தினகரன் ஏய்ந்த மாளிகையில் ஆரம் – திருப்:774/1
நீ மாறு அருளாய் என ஈசனை பா மாலைகளால் தொழுதே திருநீறு – திருப்:775/5
விடம் என மிகுத்த வடவு அனல் என உயர்த்து ரவி விரி கதிர் என பரவு நிலவாலே – திருப்:777/1
விடம் என மிகுத்த வடவு அனல் என உயர்த்து ரவி விரி கதிர் என பரவு நிலவாலே – திருப்:777/1
விடம் என மிகுத்த வடவு அனல் என உயர்த்து ரவி விரி கதிர் என பரவு நிலவாலே – திருப்:777/1
பாடகம் சிலம்போடு செச்சை மணி கோ என கலந்து ஆடு பொன் சரணர் – திருப்:781/1
பார பொன் தனம் கோபுர சிகரமாம் என படர்ந்த ஏமலிப்பர் இதம் – திருப்:781/3
ஏறி இச்சகம் பேசி எத்தி இதம் வாரும் முன் பணம் தாரும் இட்டம் என
ஏணி வைத்து வந்து ஏற விட்டிடுவர் செயலாமோ – திருப்:781/7,8
மேவி யான் உனை போல் சிந்தையாகவே களித்து கந்த வேளே ஆம் என பரிந்து அருள்வாயே – திருப்:782/4
காலினால் என பரந்த சூரர் மாள வெற்றி கொண்ட கால பாநு சத்தி அம் கை முருகோனே – திருப்:782/5
சூடோடி ஈர் வினை வாட்டி மைந்தர் என எமை ஆளும் – திருப்:783/10
மீன் நுல் ஆடை இடை ஆட மயில் போல நடை ஓலம்ஓலம் என பாத மணி நூபுரமும் – திருப்:784/3
நாதரே நரர் மன் நாரணர் புராண வகை வேத கீத ஒலி பூரை இது பூரை என
நாசமாய் அசுரர் மேவி கிரி தூளி பட விடும் வேலா – திருப்:784/11,12
ஏற்றி அடித்திடவே கடல் ஓடம் அது என ஆகி – திருப்:785/2
ஏற்கும் என பொருள் ஆசை பெணாசை கொளா து என திரியா பரியா தவம் – திருப்:785/3
ஏற்கும் என பொருள் ஆசை பெணாசை கொளா து என திரியா பரியா தவம் – திருப்:785/3
பூட்டு சரப்பளியே மதனாம் என ஆட்டி அசைத்தி இயலே திரி நாளையில் – திருப்:785/5
பூத்த மல குகையோ பொதி சோறோ என கழு காகம் – திருப்:785/6
கோட்டை அழித்த அசுரர் பதி கோ என மூட்டி எரித்த பராபர சேகர – திருப்:785/13
சூலம் என ஓடு சர்ப்ப வாயுவை விடாது அடக்கி தூய ஒளி காண முத்தி விதமாக – திருப்:786/1
எமது மலத்தை களைந்து பாடு என அருள அதற்கு புகழ்ந்து பாடிய – திருப்:788/13
குரக்கு முகத்தினை குழலை பனி பிறை ஒப்பு என புயல் ஒப்பு என – திருப்:793/5
குரக்கு முகத்தினை குழலை பனி பிறை ஒப்பு என புயல் ஒப்பு என
குறுகி கலைக்குள் மறைத்திடு மானின் – திருப்:793/5,6
தெழி உவரி சலராசி மொகுமொகு என பெரு மேரு திடுதிடு என பல பூதர் விதமாக – திருப்:796/5
தெழி உவரி சலராசி மொகுமொகு என பெரு மேரு திடுதிடு என பல பூதர் விதமாக – திருப்:796/5
திமிதிமிம் என பொரு சூரன் நெறுநெறு என பல தேவர் ஜெயஜெய என கொதி வேலை விடுவோனே – திருப்:796/6
திமிதிமிம் என பொரு சூரன் நெறுநெறு என பல தேவர் ஜெயஜெய என கொதி வேலை விடுவோனே – திருப்:796/6
திமிதிமிம் என பொரு சூரன் நெறுநெறு என பல தேவர் ஜெயஜெய என கொதி வேலை விடுவோனே – திருப்:796/6
பெருக்கமாகிய நிதியினர் வரின் மிக நகைத்து வாம் என அமளி அருகு விரல் – திருப்:797/1
முருக்கி நேர் இதழ் அமுது பருகும் என உரைத்து லீலைகள் அதி விதமொடு மலை – திருப்:797/5
சிலை மொளுக்கு என முறி பட மிதிலையில் சநக மன் அருள் திருவினை புணர் அரி திரு மருகோனே – திருப்:799/7
காவீரமான இதழூறல் தர நேசம் என மிடறு ஓதை – திருப்:806/4
கொண்டைதனை கோதி வாரி வகைவகை துங்க முடித்து ஆலகாலம் என அடல் – திருப்:807/3
பற்று புண்டரிகாம் என ஏய் கயல் விழி ஞான – திருப்:808/2
எப்பொதும் பகிர்வாள் குமரா என உருகேனோ – திருப்:808/8
கற்பகம் திரு நாடு உயர் வாழ்வுற சித்தர் விஞ்சையர் மாகர் சபாசு என
கட்ட வெம் கொடு சூர் கிளை வேர் அற விடும் வேலா – திருப்:808/11,12
வந்தாரை வாரும் இரும் நீர் உறவு என ஆசை மயல் இடு மாதர் – திருப்:813/4
சிங்கார ரூப மயில்வாகன நமோ நம என கந்தா குமார சிவ தேசிக நமோ நம என – திருப்:813/9
சிங்கார ரூப மயில்வாகன நமோ நம என கந்தா குமார சிவ தேசிக நமோ நம என
சிந்தூர பார்வதி சுதாகர நமோ நம என விருது ஓதை – திருப்:813/9,10
சிந்தூர பார்வதி சுதாகர நமோ நம என விருது ஓதை – திருப்:813/10
சிந்து ஆன சோதி கதிர் வேலவ நமோ நம என கங்காள வேணி குருவான நமோ நம என – திருப்:813/11
சிந்து ஆன சோதி கதிர் வேலவ நமோ நம என கங்காள வேணி குருவான நமோ நம என
திண் சூரர் ஆழி மலை தூள் பட வை வேலை விடு முருகோனே – திருப்:813/11,12
உழைத்து குழி உற்ற அத்தி என மங்குவேனோ – திருப்:814/8
தக்கு டுக்குடுடு டுக்கு டுக்குடு என சங்கு பேரி – திருப்:814/10
பாரோர் சீரோ வேள் ஏர் வாழ்வோ பானோ வான் முத்து என நீள – திருப்:818/2
மகரம் அது கெட இரு குமிழ் அடைசி வார் ஆர் சரங்கள் என நீளும் – திருப்:820/1
கலகம் இடு விழி கடல் என விடம் என மனதூடே – திருப்:821/2
கலகம் இடு விழி கடல் என விடம் என மனதூடே – திருப்:821/2
துணிவில் இது பிழை பெரிது என வரும் மநு உருகி அரகர சிவசிவ பெறுமது ஒர் – திருப்:821/11
பாலோ வேறோ மொழி என அடு கொடு வேலோ கோலோ விழி என முகம் அது – திருப்:822/3
பாலோ வேறோ மொழி என அடு கொடு வேலோ கோலோ விழி என முகம் அது – திருப்:822/3
பானோ வான் ஊர் நிலவுகொல் என மகள் மகிழ்வேனை – திருப்:822/4
நாடோ வீடோ நடு மொழி என நடு தூண் நேர் தோளோ சுர முக கன சபை – திருப்:822/7
நாதா தாதா என உருகிட அருள்புரிவாயே – திருப்:822/8
மாலாய் வானோர் மலர் மழை பொழி அவதாரா சூரா என முநிவர்கள் புகழ் – திருப்:822/9
மாயா ரூபா அரகர சிவசிவ என ஓதா – திருப்:822/10
வாதாடு ஊரோடு அவுணரொடு அலை கடல் கோகோ கோகோ என மலை வெடிபட – திருப்:822/11
என உருகி ஓடி ஒரு சற்றுளே வார்த்தை தடுமாறி – திருப்:823/6
இரவு பகல் போன ஞான பரமசிவ யோக தீரம் என மொழியும் வீசு பாச கன கோப – திருப்:824/3
உரை ஒழிந்து நின்றவர் பொருள் எளிது என உணர்வு கண்டு பின் திரவிய இகலருள் – திருப்:825/1
விளை தனம் கவர்ந்திடு பல மனதியர் அயல் தனங்களும் தமது என நினைபவர் – திருப்:825/7
திமிதி மிந்திமிம் திமிதிமி திமி என வரும் பூதம் – திருப்:825/12
கரை இறந்திடும் கடல் என மருவிய உதிரம் மொண்டும் உண்டிட அமர் புரிபவ – திருப்:825/13
கனம் உறும் த்ரியம்பக புரம் மருவிய கவுரி தந்த கந்த அறுமுக என இரு – திருப்:825/15
கையில் உற்ற பொருட்கள் யாவையும் வை என கை விரிக்கும் வீணியர் – திருப்:826/3
விலையில் தமிழ் சொற்கு உன் போல் உதாரிகள் எவர் என மெத்த கொண்டாடி வாழ்வு எனும் – திருப்:827/5
மிக வருமைப்பட்டு உன் பாத தாமரை சரணம் என பற்றும் பேதையேன் மிசை – திருப்:827/7
உரம் உற்று இரு செப்பு என வட்டமும் ஒத்து இளகி புளகி திடமாயே – திருப்:831/1
இடைக்கு இணை வைப்பது நூலோ மேலோ என மாதர் – திருப்:834/4
சைசை என திரி நாயேன் ஓயாது அலையாதே – திருப்:834/6
குடி புகீர் என மா மதுராபுரி இயலை ஆரண ஊர் என நேர் செய்து – திருப்:837/15
குடி புகீர் என மா மதுராபுரி இயலை ஆரண ஊர் என நேர் செய்து – திருப்:837/15
துறக்க நீறு இட அரகர என உளம் அமையாதே – திருப்:838/4
அடுத்த பேர் மனை துணைவியர் தமர் பொருள் பெருத்த வாழ்வு இது சதம் என மகிழுறும் – திருப்:838/5
எடுத்த வேல் பிழை புகல் அரிது என எதிர் விடுத்து ராவணன் மணி முடி துணி பட – திருப்:838/9
வடுத்த மா என நிலைபெறு நிருதனை அடக்க ஏழ் கடல் எழு வரை துகள் எழ – திருப்:838/13
வால ரவி கிரணங்களாம் என உற்ற பதங்கள் மாயை தொலைந்திட உன்றன் அருள்தாராய் – திருப்:840/4
நீடு புவி ஆசை பொருள் ஆசை மருள் ஆகி அலை நீரில் உழல் மீன் அது என முயலாமல் – திருப்:842/2
காலனது நா அரவ வாயில் இடு தேரை என காயம் மருவு ஆவி விழ அணுகா முன் – திருப்:842/3
சோரன் என நாடி வருவார்கள் வன வேடர் விழ சோதி கதிர் வேல் உருவு மயில் வீரா – திருப்:842/6
மலை கனத்து என மார்பினிலே இரு முலை கனத்து உறவே இடை நூல் என – திருப்:846/1
மலை கனத்து என மார்பினிலே இரு முலை கனத்து உறவே இடை நூல் என
வளைத்து உகுப்ப மை ஆர் குழல் தோளொடும் அலை மோத – திருப்:846/1,2
மயில் குலத்தவர் ஆம் என நீள் கலை நெகிழ்த்துவித்து இரு வார் விழி வேல் கொடு – திருப்:846/3
விலைக்கு என தனம் ஆயிரம் ஆயிரம் முலைக்கு அளப்பினும் ஆசை போதாது என – திருப்:846/5
விலைக்கு என தனம் ஆயிரம் ஆயிரம் முலைக்கு அளப்பினும் ஆசை போதாது என
வெறுப்பர் குத்திர காரியர் வேசையர் மயல் மேலாய் – திருப்:846/5,6
அலைக்கு அடுத்த சுரார் பதி கோ என விட பண சிரம் ஆயிரம் சேடனும் – திருப்:846/9
அடைக்கலப்பொருள் ஆம் என நாயெனை அழைத்து முத்தி ஆம் அநுபூதியெ – திருப்:846/11
ஒருகால் முருகா பரமா குமரா உயிர் கா என ஓத அருள்வாய் – திருப்:847/4
முருகா என ஓர் தரம் ஓதும் அடியார் முடி மேல் இணை தாள் அருள்வோனே – திருப்:847/5
கற்பக இராசன் என படைக்கு பெருத்த அர்ச்சுன நராதி என கவிக்குள் பதித்து – திருப்:848/5
கற்பக இராசன் என படைக்கு பெருத்த அர்ச்சுன நராதி என கவிக்குள் பதித்து – திருப்:848/5
கத்திடும் மெய் ஆக வலி கலிப்பை தொலைத்து கைப்பொருள் இலாமை என கலக்க படுத்து – திருப்:848/7
வெற்பு என மதாணி நிறுத்து உருக்கி சமைத்து வர்க்க மணியாக வடித்து இருத்தி தகட்டின் – திருப்:848/13
சிரமும் கர உடலம் பரி இரதம் கரி யாளி நிணமும் குடல் தசையும் கடல் என செம் புனல் ஓட – திருப்:850/11
என விழுந்திடும் வார் முலை மேல் துகில் அலையவும் திரிவார் எவராயினும் – திருப்:852/3
அமுத மந்திர ஞானொபதேசமும் அருளி அன்புறவே முருகா என
அருள் புகுந்திடவே கழல் ஆர் கழல் அருள்வாயே – திருப்:852/7,8
தண்டைகள் கலின்கலின் கலின் என கிண்கிணி கிணின்கிணின் கிணின் என – திருப்:854/5
தண்டைகள் கலின்கலின் கலின் என கிண்கிணி கிணின்கிணின் கிணின் என
தண் கொலுசுடன் சிலம்பு அசைய உள் பரிவாகி – திருப்:854/5,6
தொண்டர்கள் சரண்சரண் சரண் என கொம்புகள் குகும்குகும் குகும் என – திருப்:854/9
தொண்டர்கள் சரண்சரண் சரண் என கொம்புகள் குகும்குகும் குகும் என
துந்துமி திமிந்திமிம் திமிம் என குறும் ஓசை – திருப்:854/9,10
துந்துமி திமிந்திமிம் திமிம் என குறும் ஓசை – திருப்:854/10
ஏனல் மங்கை சுசி ஞான ரம்பை என தாயி சந்த்ர முக பாவை வஞ்சி குற – திருப்:855/13
மதி அஞ்ச திரு நிறைந்த மா முகம் மயில் அஞ்ச கிளி இனங்கள் ஆம் என
மதுரம் செப்பிய மடந்தை மேனகை ரதி போல – திருப்:856/1,2
மருவும் பொன் குடம் எழுந்த மா முலை வளர் வஞ்சி கொடி நடந்தவாறு என
வரு துங்க கடல் அணங்கு போல்பவர் தெருவூடே – திருப்:856/3,4
நெறி தந்திட்டவர் வசங்களாம் என உழலாதே – திருப்:856/6
கிளை பொங்க க்ருபைபுரிந்து வாழ்க என அருள் நாதா – திருப்:856/14
அருமையினில் அருமை இட மொளுமொளு என உடல் வளர ஆளு மேளமாய் வால ரூபமாய் – திருப்:858/3
விழு சுவரை அரிவையர்கள் படு குழியை நிலைமை என வீடு வாசலாய் மாட கூடமாய் – திருப்:858/6
திடுதிடு என நுழைவதன் முன் எதிர் முடுகி அவர்களொடு சீறி ஞாளிகள் போல் ஏறி வீழ்வதாய் – திருப்:858/10
விடு துறவு பெரியவரை மறையவரை வெடுவெடு என மேளமே சொலாய் ஆளி வாயராய் – திருப்:858/15
வழவழ என உமிழ் அமுது கொழகொழ என ஒழுகி விழ வாடி ஊன் எலாம் நாடி பேதமாய் – திருப்:858/19
வழவழ என உமிழ் அமுது கொழகொழ என ஒழுகி விழ வாடி ஊன் எலாம் நாடி பேதமாய் – திருப்:858/19
இறுதி அதொடு அறுதி என உறவின் முறை கதறி அழ ஏழை மாதராள் மோதி மேல் விழா – திருப்:858/25
இனிமை கரைபுரள வாகு உலாவு சரி நெறிவு கலகல என வாசம் வீசும் குழல் – திருப்:859/3
மெழுகு என உருகா அனார் தமது இதய கலகமொடு மோகன – திருப்:861/5
எழு கிரி நிலை ஓட வாரிதி மொகுமொகு என வீச மேதினி – திருப்:861/9
திந்த திமி தீதகுடட் டுண்டுமிடட் டாடுடுடிட் டிந்தம் என காள மணி தவில் ஓசை – திருப்:863/5
தும்பி முகத்து ஆனை பணை கொம்பு அது என தாவி மயல் தொந்தம் என பாயும் முலை கன மாதர் – திருப்:864/1
தும்பி முகத்து ஆனை பணை கொம்பு அது என தாவி மயல் தொந்தம் என பாயும் முலை கன மாதர் – திருப்:864/1
தும்பி மலர் சோலை முகில் கங்குல் இருள் காரின் நிற தொங்கல் மயில் சாயல் என குழல் மேவி – திருப்:864/2
சிந்தை தகர்த்து ஆளும் இத சந்த்ர முக பாவையர் தித்திந்திம் என உற்று ஆடும் அவர்க்கு உழல்வேனோ – திருப்:864/4
கொம்பு குறி காளம் மடு திந்தம் என உற்று ஆடி நிரை கொண்டு வளைத்தே மகிழ் அச்சுதன் ஈண – திருப்:864/7
காலையில் எழுந்து உன் நாமம் மொழிந்து காதல் உமை மைந்த என ஓதி – திருப்:867/5
கனைத்திடும் கலி காலம் இதோ என எடுத்திடும் சுடுகாடு புகா என – திருப்:869/5
கனைத்திடும் கலி காலம் இதோ என எடுத்திடும் சுடுகாடு புகா என
கவிழ்த்திடும் சடமோ பொடியாய் விடும் உடல் பேணி – திருப்:869/5,6
தினை புனம்தனிலே மயலால் ஒரு மயில் பதம்தனிலே சரண் நான் என
திரு புயம் தரு மோகன மானினை அணைவோனே – திருப்:869/13,14
கயல் பொருது செயல் அது என நீள் பூசல் ஆட நல கனி வாயின் – திருப்:870/2
கலகல என மொழி பதற மா மோக காதல் அது கரை காணாது – திருப்:870/4
எரி அணுகு மெழுகு பதமாய் மேவிமேவி இணை இருவர் உடல் ஒருவர் என நாணாது பாயல் மிசை – திருப்:870/5
உரிய தவ நெறியில் நம நாராயணாய என ஒரு மதலை மொழிய அளவில் ஓராத கோபமுடன் – திருப்:870/9
துட்டன் என கட்டன் என பித்தன் என பிரட்டன் என சுற்றம் அற மற சித்தன் என திரிவேனை – திருப்:871/3
துட்டன் என கட்டன் என பித்தன் என பிரட்டன் என சுற்றம் அற மற சித்தன் என திரிவேனை – திருப்:871/3
துட்டன் என கட்டன் என பித்தன் என பிரட்டன் என சுற்றம் அற மற சித்தன் என திரிவேனை – திருப்:871/3
துட்டன் என கட்டன் என பித்தன் என பிரட்டன் என சுற்றம் அற மற சித்தன் என திரிவேனை – திருப்:871/3
துட்டன் என கட்டன் என பித்தன் என பிரட்டன் என சுற்றம் அற மற சித்தன் என திரிவேனை – திருப்:871/3
கொடு விடம் அதுதனை வாங்கியே திரு மிடறினில் இரு என ஏந்தும் ஈசுரர் – திருப்:874/15
குரு பர என வரு கூந்தலூர் உறை பெருமாளே – திருப்:874/16
கடுவை அடுவை பற்றி வில் சிக்க வைத்த செயல் என நிறம் இயற்றி குயிற்றி புரட்டி வரு – திருப்:875/5
முடிவு எனும் கடலோ யாதோ என உலவு கண் கொடு நேரே சூறை கொள் – திருப்:876/7
சோடுற்று தாமரை மா முகை போல கற்பூரம் அளாவிய தோல் முத்து கோடு என வீறிய முலை மானார் – திருப்:877/2
கோபித்து தாய் என நீ ஒரு போதத்தை பேச அதால் அருள் கோடித்து தான அடியேன் அடி பெறவேணும் – திருப்:877/4
திட்டு என பல செப்பை அடிப்பன பொன் குடத்தை உடைப்பன உத்தர – திருப்:878/1
இங்கு வா என பண்பினால் அழைத்து எங்குமான மெய்ப்பொருள் தாராய் – திருப்:884/4
சருவி யாரையும் வா என அழைப்பவர் பொருளிலே வெகு ஆசை பரப்பிகள் – திருப்:886/5
துணை கொள் மா மலையோ முலை தான் என உரையாடி – திருப்:887/4
பரிவினால் எனை ஆளுக நான் ஒரு பழுது இலான் என வாள் நுதலாரொடு – திருப்:887/5
ஓங்கு மை குழல் சாதா ஈறு என வீந்து புட்குரல் கூவா வேள் கலை – திருப்:888/5
செகசெச் சேசெச் செக என முரசு ஒலி திகழ சூழ திரு நடம் இடுபவர் – திருப்:889/13
விரிவு அடங்கிட மாற்றும் வாறு என வருவார்தம் – திருப்:890/2
பஞ்ச புலனும் பழைய ரண்டு வினையும் பிணிகள் பஞ்சு என எரிந்து பொடி அங்கமாகி – திருப்:892/1
கணகண என எரிய உடல் சுட்டு கக்ஷியவர் வழியே போய் – திருப்:895/4
வழியை இது வழி என உரைத்து பொன் கழல்கள் தருவாயே – திருப்:895/8
சேவை கண்டு உனது பாத தொண்டன் என அன்பு தாராய் – திருப்:898/8
என திமிர்த தவில் மிருக இடக்கை திரள் சலிகை பக்க கண பறை தவண்டை பேரி – திருப்:902/18
எழுது துகில் முழுது உலவி பட்டப்பகல் பருதி விட்டு அத்தமித்தது என – திருப்:902/20
யமனும் மிகை என அழிதரும் முழிதரும் விழி வாளால் – திருப்:903/4
அகில புவனமும் அரகரகர என அமர் வேள்வி – திருப்:903/12
திரள் பல் உயிர் உடல் குவடுகள் என நட மயில் ஏறி – திருப்:903/14
சமுக பேய்கள் வாழி என எதிர் புகழ கானில் ஆடு பரிபுர – திருப்:906/11
சுழல்வது இனிது என வசமுடன் வழிபடும் உறவு அலம்அலம் அருள் அலை கடல் கழி – திருப்:908/7
விருது முரசுகள் மொகுமொகுமொகு என முகுற கக பதி முகில் திகழ் முகடு அதில் – திருப்:908/9
விபுதர் அரகர சிவசிவ சரண் என விரவு கதிர் முதிர் இம கரன் வலம் வர – திருப்:908/11
மருது நெறுநெறுநெறு என முறிபட உருளும் உரலொடு தவழ் அரி மருக செவ்வனசம் – திருப்:908/13
பயிலா மனம் மகிழ் மோகித சுக சாகர மட மாதர்கள் பகையே என நினையாது உற நண்பு கூரும் – திருப்:909/3
தாது அவிழ் கடுக்கை நாக மகிழ் கற்ப தாரு என மெத்திய விராலி – திருப்:911/2
மா மலையினில் நிற்ப நீ கருதி உற்று வா என அழைத்து என் மனது ஆசை – திருப்:911/3
இ பொன் அடி இணை மலரோ தளிரோ என மாலாய் – திருப்:913/6
புத்ரன் என இசை பகர் நூல் மறை நூல் கற்ற தவ முனி பிரமாபுரம் வாழ் – திருப்:913/11
முலை மறைக்கவும் வாசலில் தலை மறைய நிற்கவும் ஆசை உள்ளோர் என
முகிழ் நகை சிறு தூதினை ஏவும் முகமோடே – திருப்:914/1,2
மலையை மத்து என வாசுகியே கடை கயிறு என திருமாலொடு ஒரு பாதியும் – திருப்:914/9
மலையை மத்து என வாசுகியே கடை கயிறு என திருமாலொடு ஒரு பாதியும் – திருப்:914/9
தோயும் அளறு என நிதம்பமும் உந்தியும் மாயை குடி கொள் குடம்பையுள் மன் பயில் – திருப்:916/7
விபுதர் அமுது என மது என அறுசுவை அபரிமிதம் என இலவ இதழ் முறைமுறை – திருப்:917/7
விபுதர் அமுது என மது என அறுசுவை அபரிமிதம் என இலவ இதழ் முறைமுறை – திருப்:917/7
விபுதர் அமுது என மது என அறுசுவை அபரிமிதம் என இலவ இதழ் முறைமுறை – திருப்:917/7
புகடு வெகு வித கரணமும் மருவிய வகையில் முகில் என இருள் என வனம் என – திருப்:917/13
புகடு வெகு வித கரணமும் மருவிய வகையில் முகில் என இருள் என வனம் என – திருப்:917/13
புகடு வெகு வித கரணமும் மருவிய வகையில் முகில் என இருள் என வனம் என
ஒப்பித்த நெய்த்த பல புட்ப குழல் சரிய – திருப்:917/13,14
புணரும் இது சிறு சுகம் என இகபரம் உணரும் அறிவிலி ப்ரமை தரு திரி மலம் – திருப்:917/19
அசுரர் குல அரி அமரர்கள் ஜய பதி குசல பசுபதி குரு என விருதுகள் – திருப்:917/33
சிகர கொடு முடி கிடுகிடுகிடு என மகர சல நிதி மொகுமொகுமொகு என – திருப்:917/35
சிகர கொடு முடி கிடுகிடுகிடு என மகர சல நிதி மொகுமொகுமொகு என
எட்டு திசை களிறு மட்டற்று அற பிளிற நின்ற சேடன் – திருப்:917/35,36
மகுட சிரதலம் நெறுநெறுநெறு என அகில புவனமும் ஹரஹரஹர என – திருப்:917/37
மகுட சிரதலம் நெறுநெறுநெறு என அகில புவனமும் ஹரஹரஹர என
நக்ஷத்ர முக்கி விழ வக்கிட்ட துட்ட குண – திருப்:917/37,38
பூரண கும்பம் என புடைத்து எழு சீதள குங்குமம் ஒத்த சித்திர – திருப்:918/5
வீசிய பம்பரம் ஒப்பு என களி வீச நடம் செய் விடை தனி துசர் – திருப்:918/11
மார்பு காட்டிகள் நானா பேதகம் என மாயா – திருப்:920/6
மா மலை ரண்டு என நாட்டு மத்தக முலை யானை – திருப்:921/2
பொரு என இகன்று அகன்று அங்குமிங்கும் சுழன்று இடை கடை சிவந்து வஞ்சம் பொதிந்து இங்கிதம் – திருப்:922/3
எத்தி திரியும் இது ஏது பொயாது என உற்று தெளிவு உணராது மெய் ஞானமொடு – திருப்:926/5
டத்த குடகுகு தாகுட தீகுட என பேரி – திருப்:926/10
முட்ட மருட்டி இரு குழை தொட்ட கடைக்கண் இயல் என மொட்பை விளைத்து முறை அளித்திடு மாதர் – திருப்:927/1
கெட்டவர் உற்ற துணை என நட்டு அருள் சிட்ட பசுபதி கெர்ப்பபுரத்தில் அறுமுக பெருமாளே – திருப்:927/8
கொங்கு அணி மகளிர் பெரு நாட்டிய நன்று என மனது மகிழ பார்த்திபர் – திருப்:928/7
குடில செடிலினு நிகர் என வழிபடு குணசீலர் – திருப்:930/2
மருவு முலை எனும் மலையினில் இடறியும் அளகம் என வளர் அடவியில் மறுகியும் – திருப்:930/5
திரு அருள் கருணை ப்ரபையாலே திரம் என கதியை பெறுவேனோ – திருப்:932/2
குரு என சிவனுக்கு அருள் போதா கொடுமுடி குமர பெருமாளே – திருப்:932/4
காந்தத்து உறவு என வீழ்ந்து அப்படி குறி காண்டற்கு அநுபவ விதம் மேவி – திருப்:933/2
பண்டை மூ எழுவர்க்கு எதிர் கண்ட நீயும் என சில பஞ்சபாதகரை புகழ் செயலாமோ – திருப்:935/4
வெம் கை யானை வனத்திடை துங்க மா முதலைக்கு வெருண்டு மூலமே என கருடனில் ஏறி – திருப்:935/5
கழல வண்டு என சாரீரம் வாய்விட அபிராம – திருப்:936/2
விலை தரும் கொலை போர் வேடர் கோ என இனையும் அம் குற பாவாய் வியாகுலம் – திருப்:936/13
நஞ்ச வினை ஒன்றி தஞ்சம் என வந்து நம்பி விட நங்கையுடன் ஆசை – திருப்:937/3
யுக முடிவு இது என பூசல் ஆடுவ வடி வேல் போல் – திருப்:939/6
கொத்து ஊரு நறவம் என அதரத்து ஊறல் பருகி அவரொடு கொல் சேரி உலையில் மெழுகு என உருகாமே – திருப்:940/3
கொத்து ஊரு நறவம் என அதரத்து ஊறல் பருகி அவரொடு கொல் சேரி உலையில் மெழுகு என உருகாமே – திருப்:940/3
அச்சோ என வச உவகையில் உள் சோர்தல் உடைய பரவையொடு அக்காகி விரக பரிபவம் அறவே பார் – திருப்:940/6
மங்கைக்கு பாகன் இருடிகள் எங்கட்கு சாமி என அடி – திருப்:941/5
கொண்டைக்கு ஒப்பாகும் முகில் என வன மாதை – திருப்:941/14
கொண்டுற்று பாயலில் மூழ்கினும் மண்டி செச்சே என வானவர் – திருப்:944/7
அங்கத்தை பாவை செய்தாம் என சங்கத்து உற்றார் தமிழ் ஓத உவந்து – திருப்:944/11
இளைப்பு உக்கிட வார் மறையோன் என வந்து கானில் – திருப்:947/12
பார மேரு பருப்பதம் மத்து என நேரிதாக எடுத்து உடன் நட்டு உமைபாகர் – திருப்:952/9
உரத்த வெண் பலும் நழுவி மதம் கெட்டு இரைத்து கிண்கிண் என இருமல் எழுந்திட்டு – திருப்:955/3
அலகு இல் அவுணரை கொன்ற தோள் என மலை தொளை உருவ சென்ற வேல் என – திருப்:956/1
அலகு இல் அவுணரை கொன்ற தோள் என மலை தொளை உருவ சென்ற வேல் என
அழகிய கனக தண்டை சூழ்வன புண்டரீக – திருப்:956/1,2
அடி என முடியில் கொண்ட கூதளம் என வனசரியை கொண்ட மார்பு என – திருப்:956/3
அடி என முடியில் கொண்ட கூதளம் என வனசரியை கொண்ட மார்பு என – திருப்:956/3
அடி என முடியில் கொண்ட கூதளம் என வனசரியை கொண்ட மார்பு என
அறுமுகம் என நெக்கு என்பெலாம் உருக அன்பு உறாதோ – திருப்:956/3,4
அறுமுகம் என நெக்கு என்பெலாம் உருக அன்பு உறாதோ – திருப்:956/4
கலகலகல என கண்டபேரொடு சிலுகிடு சமய பங்க வாதிகள் – திருப்:956/5
எழுது என மொழிய பண்டு பாரதம் வட கன சிகர செம்பொன் மேருவில் – திருப்:956/11
மரகத கலப செம்புள் வாகன மிசை வரு முருக சிம்புளே என
மதுரையில் வழிபட்டு உம்பரார் தொழு தம்பிரானே – திருப்:956/15,16
படுக்கை வீட்டினுள் அவுஷதம் உதவுவர் அணைப்பர் கார்த்திகை வருது என உறுபொருள் – திருப்:959/3
பறிப்பர் மாத்தையில் ஒருவிசை வருக என அவரவர்க்கு உறவாயே – திருப்:959/4
அலட்டினால் பிணை எருது என மயல் எனும் நரகினில் சுழல்வேனோ – திருப்:959/6
தேமல் மார்பில் இள பொன் கிரி பளபள என தொங்கல் ஆரம் – திருப்:960/2
சேரும் ஓவியம் என சடம் மினுக்கி வெகு ஆசை நேசமும் விளைத்து இளைத்து இடை உற்ற வரி – திருப்:960/3
சாதியாம் என வெருட்டி நடம் இட்டு வலையான பேர் தமை இரக்க வகை இட்டு கொடி – திருப்:960/5
வாதவூரனை மதித்து ஒரு குருக்கள் என ஞான பாதம் வெளி இட்டு நரியின் குழுவை – திருப்:960/9
வாசியாம் என நடத்து உவகையுற்று அரசன் அன்பு காண – திருப்:960/10
பருகி தின்றிடல் அம் சுகம் என மனது உருகி குங்கும சந்தன அதி வியர் – திருப்:961/5
ஏம கிரி மீதினிலே கரு நீல கயம் ஏறிய நேர் என ஏதுற்றிடு மா தன மீதினும் மயலாகி – திருப்:963/2
தகுதிகு தத்தம் தீத தோதக என பேரி – திருப்:966/10
முத்து நவ ரத்ந மணி பத்தி நிறை சத்தி இடம் மொய்த்த கிரி முத்தி தரு என ஓதும் – திருப்:967/1
திக்கு என மத்தளம் இடக்கை துடி தத்தகுகு செச்சரிகை செச்சரிகை என ஆடும் – திருப்:967/6
திக்கு என மத்தளம் இடக்கை துடி தத்தகுகு செச்சரிகை செச்சரிகை என ஆடும் – திருப்:967/6
வேடர் என நின்ற ஐம்புலன் நாலு கரணங்களின் தொழில் வேறுபட நின்று உணர்ந்து அருள்பெறுமாறு என் – திருப்:968/3
வேளை என வந்து தாளினில் விழுந்து வேடை கெட நண்பு பல பேசி – திருப்:970/2
தரங்கம் முதிய மகரம் பொருத திரை சலந்தி நதி குமரன் என வான – திருப்:971/5
தாடுட்டுட் டூடுடு டீடிமி டூடுட்டுட் டூடுடு டாடமி தானத்த தானதனா என வெகு பேரி – திருப்:975/5
காதத்தில் காயம் அதாகும் மதீ தித்தி தீது இது தீது என காதல் பட்டு ஓதியும் மேவிடு கதி காணார் – திருப்:976/5
மாத்திரை போதில் இடு காட்டினில் போம் என இல்வாழ்க்கை விட்டு ஏறும் அடியவர் போல – திருப்:978/2
புது கச்சு ஆர வடமொடு அடர்வன என நாளும் – திருப்:979/6
ஊரார் குவித்து வர ஆவா என குறுகி ஓயா முழக்கம் எழ அழுது ஓய – திருப்:981/2
சூழலுற மூல கசுமாலம் என நாறி உடல் எழுவேனோ – திருப்:983/8
நாலுமுகன் ஆதி அரி ஓம் என ஆதாரம் உரையாத பிரமாவை விழ மோதி பொருள் ஓதுக என – திருப்:983/9
நாலுமுகன் ஆதி அரி ஓம் என ஆதாரம் உரையாத பிரமாவை விழ மோதி பொருள் ஓதுக என
நாலு சிரமோடு சிகை தூளிபட தாளம் இடு இளையோனே – திருப்:983/9,10
தேனோ கருப்பில் எழு பாகோ இதற்கு இணைகள் ஏதோ என கலவி பல கோடி – திருப்:984/3
செகண செகணசெக செஞ்செம் செகக்கண என அகில முரகன் முடி அண்டம் பிளக்க வெகு – திருப்:985/11
மேகம் மென் குழலாய் நீ கேள் இனி வேறு தஞ்சமும் நீயேயாம் என
வேளை கொண்ட பிரானே வானவர் பெருமாளே – திருப்:997/15,16
வாடை நெடும் கிரி கோட்டிய வீரனும் எம் பரம் மாற்றிய வாழ்வு என வஞ்சக ராக்ஷதர் குலம் மாள – திருப்:1000/7
குனகி அழுபவர் அயர்பவர் முயல்பவர் குதறு முது பிணம் எடும் என ஒரு பறை – திருப்:1001/7
குடகு வயிறினில் அடைவிடு மத கரி பிறகு வரும் ஒரு முருகு சண்முக என
குவிய இரு கரம் மலர் விழி புனலொடு பணியாமல் – திருப்:1002/5,6
நிலமும் நெறுநெறுநெறு என வரும் ஒரு கொடிதான – திருப்:1002/10
நிசிரர் கொடுமுடி சடசடசட என பகர கிரி முடி கிடுகிடுகிடு என – திருப்:1002/11
நிசிரர் கொடுமுடி சடசடசட என பகர கிரி முடி கிடுகிடுகிடு என
நிகரில் அயில் வெயில் எழு பசுமைய நிறம் உளதான – திருப்:1002/11,12
நளின பத வர நதி குமுகுமு என முநிவோரும் – திருப்:1002/14
நறிய மலர் கொடு ஹரஹரஹர என அமரர் சிறை கெட நறை கமழ் மலர் மிசை – திருப்:1002/15
கனலில் இடு மெழுகு என நகை அருளிகள் அநெக விதமொடு தனி என நடவிகள் – திருப்:1003/3
கனலில் இடு மெழுகு என நகை அருளிகள் அநெக விதமொடு தனி என நடவிகள் – திருப்:1003/3
அசடன் அறிவிலி இழிகுலன் இவன் என இனமும் மனிதருள் அனைவரும் உரைசெய – திருப்:1003/7
திமித திமிதிமி டமடம டம என சிகர கரதல டமருகம் அடிபட – திருப்:1003/9
தெனன தெனதென தென என நடைபட முநிவோர்கள் – திருப்:1003/10
சிவமில் உருகியும் அரகர என அதி பரத பரிபுர மலர் அடி தொழ அநுதினமும் – திருப்:1003/11
குழக குருபரன் என ஒரு மயில் மிசை வருவோனே – திருப்:1003/14
இசைய இது பொருள் என அறிவு உற ஒரு வசனம் உற இருவினை அற மலம் அற – திருப்:1004/5
நெடிய வட குவடு இடியவும் எழு கிரி நெறுநெறு என நெரியவும் முது பணி பதி – திருப்:1005/1
மொகுமொகு என மதுகரம் முரல் குரவு அணி முருகன் அறுமுகன் என வருவன பெயர் – திருப்:1005/7
மொகுமொகு என மதுகரம் முரல் குரவு அணி முருகன் அறுமுகன் என வருவன பெயர் – திருப்:1005/7
கொடிய படு கொலை நிசிசரர் உரமொடு குமுகும் என விசையுடன் இசை பெற மிகு – திருப்:1005/9
குமுறு கடல் குடல் கிழிபட அடு மரம் மொளுமொளு என அடியொடு அலறி விழ உயர் – திருப்:1005/11
எனது மகவு என உமை தரும் இமையவர் பெருமாளே – திருப்:1005/16
திகிரி வரும் ஒரு செலவினில் எழுபது செலவு வரும் என பவுரி கொடு அலமரும் – திருப்:1006/5
மடுவில் மத கரி முதல் என உதவிய வரதன் இரு திறல் மருதொடு பொருதவன் – திருப்:1006/11
மொழிகள் பதறிட வளை கலகல என அணை போக – திருப்:1007/2
முலையின் மிசை இடு வடம் முடி அற இடை முறியும் என இரு பரிபுரம் அலறிட – திருப்:1007/3
உருகி உளம் உடல் உடலொடு செருகிட உயிரும் எனது உயிர் என மிக உறவு செய்து – திருப்:1007/5
உதவி என உனை நினைவதும் மொழிவதும் மறவேனே – திருப்:1007/8
எருவையொடு கொடி கெருடனும் வெளி சிறிது இடம் இலை என உலவிட அலகையின் – திருப்:1007/9
இடைவிடா தெறு நடுவனும் என வளை மடவார்தம் – திருப்:1008/4
கலவி மால் கொடு கலைகளும் அறிவொடு கருதவொணாது என முனிவுற மருள் கொடு – திருப்:1008/5
பரம ஞானமும் இது என உரை செய்த பெரியோனே – திருப்:1008/12
என இளைஞர்கள் நெஞ்சும் ஆவியும் ஒரு கோடி – திருப்:1010/2
அடைபடு குட யுகங்களாம் என ம்ருகமத களபம் அணிந்த சீதள – திருப்:1010/3
இனிது என அருள அருந்தி ஆர்வமொடு இதமாகி – திருப்:1010/6
பருகுதல் அரியது உகந்தது ஈது இது உளது என குறளிகள் தின்று மேதகு – திருப்:1010/13
உரைதரு பர சமயங்கள் ஓதுவது உரு என அரு என ஒன்று இலாதது ஒர் – திருப்:1011/1
உரைதரு பர சமயங்கள் ஓதுவது உரு என அரு என ஒன்று இலாதது ஒர் – திருப்:1011/1
ஒளி என வெளி என உம்பராம் என இம்பரா நின்று – திருப்:1011/2
ஒளி என வெளி என உம்பராம் என இம்பரா நின்று – திருப்:1011/2
ஒளி என வெளி என உம்பராம் என இம்பரா நின்று – திருப்:1011/2
உலகுகள் நிலைபெறு தம்பமாம் என உரைசெய அது பொருள் கண்டு மோனமொடு – திருப்:1011/3
அரகர சிவ சுத கந்தனே நினது அபயம்அபயம் என நின்று வானவர் – திருப்:1011/9
அலறிட ஒழிக இனி அஞ்சிடாது என அஞ்சல் கூறி – திருப்:1011/10
குகன் என முக்கண் சயம்புவும் ப்ரிய மிக அசுரர்க்கு குரம்பை வந்து அருகுற – திருப்:1013/13
கதி தரு முருகனும் என நினை நினைபவர் கற்பில் புக்கு அறிவு ஒக்க கற்பது தந்திடாயோ – திருப்:1014/4
விடம் என அயில் என அடு என நடு என மிளிர்வன சுழல் விழி – திருப்:1015/1
விடம் என அயில் என அடு என நடு என மிளிர்வன சுழல் விழி – திருப்:1015/1
விடம் என அயில் என அடு என நடு என மிளிர்வன சுழல் விழி – திருப்:1015/1
விடம் என அயில் என அடு என நடு என மிளிர்வன சுழல் விழி – திருப்:1015/1
இடி என அதிர் குரல் நிசிசரர் குல பதி இருபது திரள் புயம் – திருப்:1015/9
வித்தார் தத்வார்த்த குருபர என ஓதும் – திருப்:1018/12
பொன் தோளில் சேர்த்து கருணை செய் என மாலாய் – திருப்:1018/14
உருத்திரரை பழித்து உலகுக்கு உக கடை அப்பு என ககனத்து – திருப்:1020/9
வினை திரளுக்கு இருப்பு என வித்தக படவில் சல பிலம் இட்டு – திருப்:1021/1
விளை பகுதி பயப்பு அளவுற்று அமைத்தது என கருத்த அமைவில் – திருப்:1021/3
எனக்கு எதிர் ஒப்ப இசைப்பவர் எ தலத்து உளர் எ சமர்த்தர் என
புறத்து உரை இட்டு இகழ்ச்சியில் உற்று இளையாது உன் – திருப்:1021/5,6
கருணை திறத்து என வைத்து அருள்வாயே – திருப்:1021/8
வேடை மயலுற்று வேடர் மகளுக்கு வேளை என நிற்கும் விறல் வீரா – திருப்:1026/7
பாலகா என நித்தம் பாடு நாவலர் துக்கம் பாவ நாசம் அறுத்து இன் பதம் ஈவாய் – திருப்:1032/6
அகலம் நீளம் யாதாலும் ஒருவராலும் ஆராய அரிய மோனமே கோயில் என மேவி – திருப்:1043/1
அடைபடாது நாள்தோறும் இடைவிடாது போம் வாயு அடைய மீளில் வீடு ஆகும் என நாடி – திருப்:1044/1
மருது நீறு அதாய் வீழ வலி செய் மாயன் வேய் ஊதி மடுவில் ஆனை தான் மூலம் என ஓடி – திருப்:1048/5
உகமும் முடிவுமா செலும் உதயம் மதியின் ஓட்டமும் உளதும் இலதும் ஆச்சு என உறைவோரும் – திருப்:1056/3
முதலி யாக்கையும் இளமை நீத்து அற மூவா தாராகாவாதாரா என ஞாலம் – திருப்:1061/1
முறையிடா படு பறைகள் ஆர்த்து எழ மூடா வீடூடே கேள் கோகோ என நோவ – திருப்:1061/2
மதலை கூப்பிட மனைவி கூப்பிட மாதா மோதா வீழா வாழ்வே என மாய – திருப்:1061/3
மறலி ஊர் புகு மரண யாத்திரை வாரா வான் ஆள் போ நாம் நீ மீள் என வேணும் – திருப்:1061/4
அருகு பார்ப்பதி உருகி நோக்க ஒரு ஆல் கீழ் வாழ்வார் வாழ்வே கோகோ என ஏகி – திருப்:1062/5
அவுணர் கூப்பிட உததி தீ பட ஆகா சூரா போகாதே மீள் என ஓடி – திருப்:1062/6
பரிவால் உளத்தில் முருகா என சொல் பகர் வாழ்வு எனக்கும் அருள்வாயே – திருப்:1068/4
விரிந்த நாடும் குன்றமும் நிலை என மகிழாதே – திருப்:1072/3
குரை செறி உததி வரைதனில் விசுறு குமுகுமுகுமு என உலகோடு – திருப்:1076/6
முழு மதி சுழல வரை நெறுநெறு என முடுகிய முகிலின் மருகோனே – திருப்:1076/7
மொகுமொகுமொகு என ஞிமிறு இசை பரவு முளரியின் முதல்வர் பெருமாளே – திருப்:1076/8
குடம் என ஒத்த கொங்கை குயில் மொழி ஒத்த இன் சொல் குறமகள் வைத்த நண்பை நினைவோனே – திருப்:1080/1
பட அரவில் சிறந்த இடம் இது என துயின்று பசு முகிலுக்கு உகந்த மருகோனே – திருப்:1081/3
கயல் விழியாரை பொருள் என நாடி கழியும் நாளில் கடை நாளே – திருப்:1082/2
திரு மயில் சேர் பொன் புயன் என வாழ் அ தெரியலன் ஓட பொரும் வீரா – திருப்:1082/5
இருவினைகள் ஈட்டும் இழிவு படு கூட்டை எடும்எடும் என வீட்டில் அனைவோரும் – திருப்:1089/1
அளக நிரை குலை அழிய விழி குவிய வளை கலகல என அமுத மொழி பதறி எழ அணி ஆரம் – திருப்:1091/1
அனகன் என அதிகன் என அமலன் என அசலன் என அபயன் என அதுலன் என அநுபாயன் – திருப்:1092/1
அனகன் என அதிகன் என அமலன் என அசலன் என அபயன் என அதுலன் என அநுபாயன் – திருப்:1092/1
அனகன் என அதிகன் என அமலன் என அசலன் என அபயன் என அதுலன் என அநுபாயன் – திருப்:1092/1
அனகன் என அதிகன் என அமலன் என அசலன் என அபயன் என அதுலன் என அநுபாயன் – திருப்:1092/1
அனகன் என அதிகன் என அமலன் என அசலன் என அபயன் என அதுலன் என அநுபாயன் – திருப்:1092/1
அனகன் என அதிகன் என அமலன் என அசலன் என அபயன் என அதுலன் என அநுபாயன் – திருப்:1092/1
அடல் மதனன் என விசையன் என முருகன் என நெருடி அவர் பெயரும் இடை செருகி இசைபாடி – திருப்:1092/2
அடல் மதனன் என விசையன் என முருகன் என நெருடி அவர் பெயரும் இடை செருகி இசைபாடி – திருப்:1092/2
அடல் மதனன் என விசையன் என முருகன் என நெருடி அவர் பெயரும் இடை செருகி இசைபாடி – திருப்:1092/2
வனச மணி பணில மழை சுரபி சுரர் தரு நிகர் கை மகிப என தினை அளவு உளவும் ஈயா – திருப்:1092/3
இனன் நிலவு தலை மலைய அடியின் உகிர் இலைகள் என இரு சதுர திசையில் உரகமும் வீழ – திருப்:1092/5
இரணிய சயிலம் ரசித சயில மரகத சயிலம் என விமலை யமுனை என நிழல் வீசி – திருப்:1092/6
இரணிய சயிலம் ரசித சயில மரகத சயிலம் என விமலை யமுனை என நிழல் வீசி – திருப்:1092/6
ககன மழை உகை கடவுள் உடலம் என முதிய விழி கதுவி எழல் பொதிய மிசை படர் கோல – திருப்:1092/7
கொளகொள என அளவில் புழு நெளுநெளு என விளை குருதி குமுகுமு என இடை வழியில் வர நாறும் – திருப்:1093/2
கொளகொள என அளவில் புழு நெளுநெளு என விளை குருதி குமுகுமு என இடை வழியில் வர நாறும் – திருப்:1093/2
கொளகொள என அளவில் புழு நெளுநெளு என விளை குருதி குமுகுமு என இடை வழியில் வர நாறும் – திருப்:1093/2
வட கனக சயிலம் முதலிய சயிலம் என நெடிய வடிவும் கொளு நெடிய விறல் மருவாரை – திருப்:1093/5
வகிரும் ஒரு திகிரி என மதி முதிய பணிலம் என மகர சல நிதி முழுகி விளையாடி – திருப்:1093/6
வகிரும் ஒரு திகிரி என மதி முதிய பணிலம் என மகர சல நிதி முழுகி விளையாடி – திருப்:1093/6
கடல் உலகை அளவு செய வளரும் முகில் என அகில ககன முகடு உற நிமிரும் முழு நீல – திருப்:1093/7
சிதற வெளி முழுதும் ஒளி திகழும் உடு படலம் அவை சிறு பொறிகள் என உரக பிலம் ஏழும் – திருப்:1094/5
கதறும் எழு கடல் பருகி வடவை விடு கரிய புகை என முடிவில் ககன முகடு அதில் ஓடும் – திருப்:1094/7
வதை பழகு அ மறலி விறல் மதனன் வழிபடுதும் என வயிரம் மரகத மகரம் அளவாக – திருப்:1095/1
விடம் அளவி அரி பரவு விழி குவிய மொழி பதற விதறி வளை கலகல என அநுராகம் – திருப்:1096/1
உடலும் முயலகன் முதுகு நெறுநெறு என எழு திமிரம் உரகர் பிலம் முடிய ஒரு பதம் ஓடி – திருப்:1096/5
அவுணர் குலம் வேரறுத்து அபயம் என ஓலமிட்ட அமரர் சிறை மீள விட்ட பெருமாளே – திருப்:1098/8
அசுரர் குல வேரை வெட்டி அபயம் என ஓலமிட்ட அமரர் சிறை மீள விட்ட பெருமாளே – திருப்:1099/8
சீல கால புயல் பாரிசாதம் தரு த்யாக மேரு பொருப்பு என ஓதும் – திருப்:1105/3
துட்டர் என ஏழ் பாரும் முட்ட வினையாள் சூரர் தொக்கில் நெடு மா மார்பு தொளையாக – திருப்:1109/5
தோகை மயிலின் பாகனாம் என மகிழ்ந்து ஆட சோதி அயிலும் தாரும் அருள்வாயே – திருப்:1111/4
எட்டவொணா வேதனத்தொடு கோகோ என பிரமா ஓட வரை சாய – திருப்:1112/5
அகர முதல் என உரை செய் ஐம்பந்தொரு அக்ஷரமும் அகில கலைகளும் வெகு விதம் கொண்ட தத்துவமும் – திருப்:1124/1
மொகுமொகு என அதிர முதிர் அண்டம் பிளக்க நிமிர் அலகை கரணம் இட உலகு எங்கும் ப்ரமிக்க நடம் – திருப்:1124/13
உரிய சஞ்சல மதியானது பெறு மன இடும்பர்கள் இடம் ஏது என அவர் – திருப்:1125/5
நீ வா என நீ இங்கு அழைத்து பாரா வரம் ஆனந்த சித்தி நேரே பரமாநந்த முத்தி தரவேணும் – திருப்:1127/4
வான் நாடு அரசாளும்படிக்கு வாவா என வா என்று அழைத்து வானோர் பரிதாபம் தவிர்த்த பெருமாளே – திருப்:1127/8
தே நாயகா என துதித்த உத்தம வான் நாடர் வாழ விக்ரம திரு கழல் – திருப்:1129/13
அரு மறை நூல் ஓதும் வேதியன் இரணிய ரூபா நமோ என
அரி கரி நாராயணா என ஒரு பாலன் – திருப்:1134/9,10
அரி கரி நாராயணா என ஒரு பாலன் – திருப்:1134/10
அவன் எவன் ஆதாரம் ஏது என இதன் உளனோ ஓது நீ என – திருப்:1134/11
அவன் எவன் ஆதாரம் ஏது என இதன் உளனோ ஓது நீ என
அகிலமும் வாழ்வான நாயகன் என ஏகி – திருப்:1134/11,12
அகிலமும் வாழ்வான நாயகன் என ஏகி – திருப்:1134/12
இரு முலை மலை என ஒப்பிட்டே அவர் இரு விழி அதனில் அகப்பட்டே மனம் – திருப்:1135/1
மருவிய கலவி தனக்கு ஒப்பாம் என மகிழ்வொடு ரசிது மிகுத்து கோதையை – திருப்:1135/7
என விழி கூறா வாரா அரிவையர் தோள் ஊடாடா இறுதியில் வேறாய் மாறா நினைவாலே – திருப்:1136/2
அலை கடல் கோகோ கோகோ என உரை கூறா ஓடா அவுணரை வாடா போடா எனல் ஆகி – திருப்:1136/5
உளம் உருகிய பத்தர் உறவே மறவேன் என ஓதி – திருப்:1137/2
அமை என வளர் சித்ர இரு தோள் தழுவா அமுது என மதுரித்த கனி வாய் அணுகா – திருப்:1137/5
அமை என வளர் சித்ர இரு தோள் தழுவா அமுது என மதுரித்த கனி வாய் அணுகா – திருப்:1137/5
தமனிய குல சக்ர கிரியோ கடலோ விடம் என முடி வைத்த முது பேர் இருளோ – திருப்:1137/9
தனு என முனை இட்ட கொலை மூ இலை வேல் கொடு பார்வை – திருப்:1137/10
தனி இவன் என மிக்க பிசிதாசன பூபதியாகி – திருப்:1137/12
என வரும் ஒரு துட்டன் முறையோமுறையோ வட குல கிரி எட்டும் அபிதாஅபிதா – திருப்:1137/15
என ஒரு அயில் தொட்ட அரசே இமையோர் பெருமாளே – திருப்:1137/16
உமிழ்த்த அடைக்கலம் என எதிர் கும்பிட்டு அணை மேல் வீழ்ந்து – திருப்:1138/2
உனக்கு எனக்கு என உருகி முயங்கிட்டு உளம் வேறாய் – திருப்:1138/4
மலை பட்டு இரு கூறு எழ வன் கடல் நிலைகெட்டு அபிதா என அம் சகர் – திருப்:1139/13
குயில்கள் அன்றில்கள் கூகூகூ என மலர்கள் பொங்கிய தேன் வீழ் கா மிசை – திருப்:1141/15
சீதாள மா மலர் தொடுத்த பத்தர்கள் சீராடி நாள்மலர் என ப்ரியப்படும் – திருப்:1142/7
எப்படி உயர் கதி நாம் ஏறுவது என எள் பகிரினும் இது ஓரார் தம தமது – திருப்:1143/3
முக்குணம் அது கெட நானா என வரும் முத்திரை அழிதர ஆராவமுது அன – திருப்:1143/7
திட்டென எதிர் வரு மாகாளியினொடு திக்கிட தரிகிட தீதோம் என ஒரு – திருப்:1143/9
செப்புக என முனம் ஓதாது உணர்வது சிற்சுக பர ஒளி ஈதே என அவர் – திருப்:1143/11
செப்புக என முனம் ஓதாது உணர்வது சிற்சுக பர ஒளி ஈதே என அவர் – திருப்:1143/11
வெட்கம் இலை நடவும் ஏகும்ஏகும் இனி மற்றவரை அழையும் மாதரே என முன் – திருப்:1144/7
சே என பலர் ஆடிட மா கலை ஆயும் உத்தமர் கூறிடும் வாசக – திருப்:1146/15
வா என முற்றி நடத்தி உள் புகும் அந்த மாதர் – திருப்:1147/6
வேலை அடைக்க அரி குலத்தொடு வேணும் என சொலும் அ கணத்தினில் – திருப்:1147/9
வித மதுகரம் மொட்டால் சாடிய ரதி பதி என வரு துட்டாத்மாவுடன் – திருப்:1149/5
பருகு என வன முலை கிட்டா தாரகை தந்து நாளும் – திருப்:1149/10
குரிசிலும் ஒரு சுரர் பூசுரன் ஓம் என்றதற்கு அனந்தரம் இரணியாய நம என
நாராயணாய நம என்று ஓதும் குதலை வாய் சிறியோனுற்காக தூணில் தோற்றிய வச பாணி – திருப்:1150/11,12
நினைக்கலாம் என வேல் வேடர் கொம்புடன் நண்பு கூர்வாய் – திருப்:1151/12
கொடிய மனத அநியாய மா பாத காபோதி என ஆசை – திருப்:1153/2
எனது மொழி வழுவாமல் நீ ஏகு கான் மீதில் என விரகு குலையாத மாதாவு நேர் ஓத – திருப்:1153/9
கையில் உள பொருள் கெட்டு அருள் கெட்டு அனைவரும் விடு சிச்சி என
கடி ஒரு செயல் உற்று உலகில் திரிவேனோ – திருப்:1154/7,8
கூறியே நடு இருப்பர் சோறு இடார் தரும புத்ர கோவு நான் என இசைப்பர் மிடியூடே – திருப்:1155/2
ஆழுவார் நிதி உடை குபேரனாம் என இசைப்பர் ஆசு சேர் கலியுகத்தின் நெறி ஈதே – திருப்:1155/3
மருது நெறுநெறு என மோதி வேரோடு கருதும் அலகை முலை கோதி வீதியில் – திருப்:1157/9
சுத்த சலம் இனி சற்று இது கிடைபடும் என மாழ்கி – திருப்:1158/2
தப்பில் தவறு உறும் மத்திப நடை என உரையாடி – திருப்:1158/6
டெட்டெட் டுடுடுடு தத்தரிதரி என நடமாடும் – திருப்:1158/12
செம் கனல் புகை ஓமாதிகள் குண்டம் இட்டு எழு சோமாசிகள் தெண்டு என துணை தாள் மேல் விழ அமராடி – திருப்:1159/1
சங்கு சக்ர கதா பாணியும் எங்களுக்கு ஒரு வாழ்வே சுரர் தங்களை சிறை மீளா என அசுரேசன் – திருப்:1159/7
தேன் இரதத்தே முழுகி பாகு நிகர்த்து ஆர் அமுத தேறல் என கூறும் மொழி செயலாலே – திருப்:1160/2
சுற்று பொன் பட்டு கச்சினர் முற்று இக்கு தத்தைக்கு ஒப்பு என சொல் பித்து கற்பில் செப்பிய துயராலே – திருப்:1161/2
திக்கு கெட்டு ஒட்டு சிட்டு என பட்ட அ துற்புத்தி கட்டு அற செப்பத்து உன் பற்றற்கு அற்புதம் அருள்வாயே – திருப்:1161/4
தநயன் என நடை பழகி மங்கைதன் சிங்கியின் வசமாகி – திருப்:1163/4
நழுவும் விடக்கை ஒன்று போல் வைத்து நமது என மெத்த வந்த வாழ்வுற்று – திருப்:1166/3
திமிந்தி என வெம் கணங்கள் குணங்கர் பலவும் குழும்பி திரண்ட சதியும் புரிந்து முது சூரன் – திருப்:1167/5
அலங்கல் என வெண் கடம்பு புனைந்து புணரும் குறிஞ்சி அணங்கை மணம் முன் புணர்ந்த பெருமாளே – திருப்:1167/8
நெடிய வேல் படையானே ஜேஜெய என இராப்பகல் தானே நான் மிக – திருப்:1168/3
அகலத்தில் தைக்க பரிமள அமளிக்குள் சிக்கி சிறுகு என
இறுக கைப்பற்றி தழுவிய அநுராக – திருப்:1171/5,6
பொருளை புட்பித்து குருபரன் என முக்கண் செக்கர் சடை மதி – திருப்:1171/15
பகழி என வந்து படு பார்வை கூற்றினர் ஒரு காம – திருப்:1173/4
கருமம் என வந்து தொழ வேத பால் பதி பிறியாத – திருப்:1173/14
கடல் என உடைந்த அவுணர் ஓட தாக்கிய பெருமாளே – திருப்:1173/16
எழுத அரு வேதத்தும் அன்றி முழுதினுமாய் நிற்கும் எந்தை என ஒரு ஞான குருந்தர் உளம் மேவும் – திருப்:1174/5
மான் மகள் தனத்தை சூட்டி ஏன் என அழைத்து கேட்டு வாழ்வுறு சமத்தை காட்டு பெருமாளே – திருப்:1176/8
அகில வாதிகளும் சமயங்களும் அடைய ஆம் என அன்று என நின்ற அதை – திருப்:1177/7
அகில வாதிகளும் சமயங்களும் அடைய ஆம் என அன்று என நின்ற அதை – திருப்:1177/7
சதைக்கும் சாமி எமை பணி விதிக்கும் சாமி சரவண தகப்பன் சாமி என வரு பெருமாளே – திருப்:1179/8
மாதவன் தரு வேதாவோடு அலை மோதும் தெண் கடல் கோகோகோ என
மா முறிந்திட நீள் வேல் ஏவிய இளையோனே – திருப்:1181/11,12
கெடும்படி காவாய் ஆவாய் என ஏனல் – திருப்:1181/14
உததி அமுது என நிகழ்த்தி கேட்பவர் பொடி மாயம் – திருப்:1183/6
வளரு நெடு முகில் எதிர்த்து காட்டு என அசடன் இரணியன் உரத்தை பேர்த்தவன் – திருப்:1183/11
சந்து ஆரம் சாத்தும் புய இயல் கந்தா என்று ஏத்தும்படி என
சந்தாபம் தீர்த்து என்று அடியிணை தருவாயே – திருப்:1184/7,8
சத கோடி வெண் மடவார் கடல் என சாமரை அசையா முழு சசி சூரியர் சுடராம் என ஒரு கோடி – திருப்:1186/5
சத கோடி வெண் மடவார் கடல் என சாமரை அசையா முழு சசி சூரியர் சுடராம் என ஒரு கோடி – திருப்:1186/5
சடை மா முடி முநிவோர் சரண் என வேதியர் மறை ஓதுக சதி நாடகம் அருள் வேணியன் அருள் பாலா – திருப்:1186/6
ஆடக வெற்பை பெருத்த மத்து என நாக வடத்தை பிணித்து உரத்து – திருப்:1187/9
வேளை என புக்கு நிற்கும் வித்தக இளையோனே – திருப்:1187/14
வீரம் என தத்துவத்து மெச்சிய பெருமாளே – திருப்:1187/16
உருகி தீ மெழுகு இட்டானதோ என உரையா நண்பு – திருப்:1192/6
முரண் ஓசைக்கு அமைந்தவன் சரம் என மூவா – திருப்:1193/4
வழுவாமல் புனைந்து திண் கயம் என நாடி – திருப்:1193/6
திக்குக்கு திக்கு திகுதிகு டுட்டுட்டுட் டுட்டுட் டுடுடுடு தித்தித்தி தித்தி திதி என நடமாடும் – திருப்:1195/5
ஒக்க தக்கிட்டு திரி அசுர் முட்ட கொட்டற்று திரிபுரம் ஒக்க கெட்டிட்டு திகுதிகு என வேக – திருப்:1195/7
ஏழு நரகின் இடை வீழும் என பொறியறு பாவி – திருப்:1196/6
வடி கட்டிய தேன் என வாயினில் உறு துப்பு அன ஊறலை ஆர்தர – திருப்:1197/1
வாடையில் மதனை அழைத்துற்று வாள் வளை கலகல என கற்றை வார் குழல் சரிய முடித்திட்டு துகில் ஆரும் – திருப்:1200/1
வேடுவர் சிறுமி ஒருத்திக்கு யான் வழி அடிமை என செப்பி வீறு உள்ள அடி இணையை பற்றி பலகாலும் – திருப்:1200/7
விதறி வளை கலகல என அழகு மேல் பொழிய அலர் மேவும் – திருப்:1201/4
அனைவோரும் வந்து சிச்சி என நால்வரும் சிரிக்க அனலோடு அழன்று செத்து விடுமா போல் – திருப்:1203/2
எடுமின் யாக்கையை என இடுகாட்டு எரியிடை கொடு போய் தமர் சுடு நாளில் – திருப்:1204/3
எத்தனை ஊழி காலம் என தெரியாது வாழி இனி பிறவாது நீ அருள்புரிவாயே – திருப்:1205/4
குரும்பை போல் பணைத்து அரும்புறா கொதித்து எழுந்து கூற்று என கொலை சூழும் – திருப்:1208/3
பெரும் குறோட்டை விட்டு உறங்கு காற்று என பிறங்கவே தியக்குறும் மா சூர் – திருப்:1208/7
பகடி துடுக்கன் வாய் கறையன் என தரா படியில் மனித்தர் தூற்றிடலாமோ – திருப்:1209/4
மாசு ஆன நால் எண் வகைதனை நீ நான் எனாத அறிவு உளம் வாயாத பாவி இவன் என நினையாமல் – திருப்:1211/3
மேகாரவாரம் என அதிர் போர் யாது தானர் எம புரம் மீது ஏற வேல் கொடு அமர்செயும் இளையோனே – திருப்:1211/6
காலமாச்சு வருக என ஓலை காட்டி யமபடர் காவலாக்கி உயிரது கொடுபோ முன் – திருப்:1215/3
ஞாலம் ஏத்தி வழிபடும் ஆறு பேர்க்கும் மகவு என நாணல் பூத்த படுகையில் வருவோனே – திருப்:1215/7
நாத போற்றி என முது தாதை கேட்க அநுபவ ஞான வார்த்தை அருளிய பெருமாளே – திருப்:1215/8
திடம் அற்று ஒளிர் நளின ப்ரம சிறை புக்கனன் என ஏகும் – திருப்:1217/5
தெதி பட்சண க்ருத பட்சண செக பட்சண என ஓதும் – திருப்:1217/6
இழிவன காம வேதமும் மொழிவன தாரை வேல் என எறிவன காள கூடமும் அமுதாக – திருப்:1218/2
ஒருவாக என கயிலை இறையோன் அளித்து அருளும் ஒளிர் வேத கற்பக நல் இளையோனே – திருப்:1219/3
எதிர் ஒருவர் இலை உலகில் என அலகு சிலுகு விருதிட்டு க்ரியைக்கே எழுந்து பாரின் – திருப்:1222/1
அச்ச கூச்சம் அற்று கேட்டவர்க்கு தூர்த்தன் என நாளும் – திருப்:1225/3
கழையினும் குழையும் என மொழி பழங்கிளவி பல களவு கொண்டு ஒருவர் மிசை கவி பாடி – திருப்:1226/2
அடல் அசஞ்சலன் அதுலன் அநுபமன் குணதரன் மெய் அருள் பர அங்குரன் அபயன் என ஆசித்து – திருப்:1226/3
மத சலம் சலசல என முது சலம் சலதி நதி வழிவிடும்படி பெருகு முது பாகை – திருப்:1226/6
மண்டி மார்பினில் விண்டதாம் என வந்த கூர் முலை மடவார்தம் – திருப்:1228/3
பப்பர மட்டைகள் பொட்டு இடு நெற்றியர் பற்று என உற்ற ஒர் தமியேனை – திருப்:1229/3
கிஞ்சுகம் என சிவத்த தொண்டையள் மிக கறுத்த கெண்டையள் புன கொடிச்சி அதி பார – திருப்:1234/1
கிம்புரி மருப்பை ஒத்த குங்கும முலை குறத்தி கிங்கரன் என படைத்த பெயர் பேசா – திருப்:1234/2
அஞ்சிய ஜக த்ரயத்தை அஞ்சல் என விக்ரமித்து அன்பர் புகழ பொருப்பொடு அமராடி – திருப்:1234/7
கொடிய பெரு வாழ்க்கையில் இனிய பொருள் ஈட்டியெ குருடுபடு மோடு என உடல் வீழில் – திருப்:1235/2
அடியினொடு மா தரு மொளமொளமொள ஆச்சு என அலறி விழ வேர் குலமொடு சாய – திருப்:1235/5
வாங்கு கை யானை என ஈன் குலை வாழை வளர் வான் பொழில் சூழும் வயல் அயல் ஏறி – திருப்:1240/5
சூதின் உணவு ஆசைதனிலே சுழலும் மீன் அது என தூசு அழகான வடிவு அதனாலே – திருப்:1243/1
சூதம் உடல் நேரும் என மாதர் நசை தேடு பொருள் ஆசை தமிலே சுழல வரு காலன் – திருப்:1243/2
சிகர மகா ப்ரபை குவடு என வாய்த்து நல் சுரர் குடி ஏற்றிவிட்டு இளநீரை – திருப்:1248/2
சிவம் வந்து குதி கொள அகம் வடிவு உன்றன் வடிவம் என திகழ் அண்டர் முநிவர் கணம் அயன் மாலும் – திருப்:1249/2
அரன் மைந்தன் என களிறு முகன் நம்பி என மகிழ அடியென் கண் அளி பரவ மயில் ஏறி – திருப்:1249/3
அரன் மைந்தன் என களிறு முகன் நம்பி என மகிழ அடியென் கண் அளி பரவ மயில் ஏறி – திருப்:1249/3
அயில் கொண்டு திரு நடனம் என தந்தை உடன் மருவி அருமந்த பொருளை இனி அருள்வாயே – திருப்:1249/4
எரியுறு மெழுகு என தனி மனம் அடைய நெக்கு இனிமையொடு உருக விட்டு அவமே யான் – திருப்:1259/3
அரியன பல விதத்தொடு திமிலையும் உடுக்கையும் மொகுமொகு என சத கோடி – திருப்:1259/7
சாகர சூர வேட்டை ஆடிய வீர வேல் ப்ரதாப மகீப போற்றி என நேமி – திருப்:1261/6
பெற நிமிர் குடில் என உற உயிர் புக மதி பேதித்து அளந்து புவியூடே – திருப்:1263/2
மரகத மயில் மிசை வரு முருகனும் என வாழ்க்கைக்கு ஓர் அன்பும் தருவாயே – திருப்:1263/4
அரும் கான் மருங்கே எடுங்கோள் சுடுங்கோள் அலங்கார் நன்று இது என மூழ்கி – திருப்:1265/3
அகன்று ஆசையும் போய் விழும் பாழ் உடம்பால் அலந்தேனை அஞ்சல் என வேணும் – திருப்:1265/4
இரும் கானகம் போய் இளம் காளை பின் போக எங்கே மடந்தை என ஏகி – திருப்:1265/5
வகை அது விடாத பேடி தவ நினை இலாத மோடி வரும் வகை இது ஏது காயம் என நாடும் – திருப்:1269/2
அலைந்த ஆற்று எழும் கோ சலம் தீ கலந்து ஆள் தரம் போச்சு என கன்றிடும் வேலா – திருப்:1270/7
மாதர் மயல்தனில் கலந்து காம பனி என புகுந்து மாட இயல் என சுழன்று கரு ஊறி – திருப்:1272/1
மாதர் மயல்தனில் கலந்து காம பனி என புகுந்து மாட இயல் என சுழன்று கரு ஊறி – திருப்:1272/1
மாறி பல என சுமந்து தேனு குடம் என திரண்டு மாதம் இது என தளர்ந்து வெளி ஆகி – திருப்:1272/2
மாறி பல என சுமந்து தேனு குடம் என திரண்டு மாதம் இது என தளர்ந்து வெளி ஆகி – திருப்:1272/2
மாறி பல என சுமந்து தேனு குடம் என திரண்டு மாதம் இது என தளர்ந்து வெளி ஆகி – திருப்:1272/2
வேண விதம் என திரிந்து நாறு புழுகு உடல் திமிர்ந்து வேசி வலைதனில் கலந்து மடிவேனோ – திருப்:1272/4
ஆதி சரண் என கயம் குலாவ முதலையை கிடங்கில் ஆர உடல்தனை பிளந்த அரி நேமி – திருப்:1272/5
ஆமை கயல் என செயம் கொள் கோல குறள் தடம் கை அரியான அரவணை சயந்தன் மருகோனே – திருப்:1272/6
சோதி உரு என திரண்டு கோல அருணையில் கலந்த சோமன் அணி குடில் சிலம்பன் அருள் பாலா – திருப்:1272/7
விரி பரந்து இயங்கும் உததியும் கலங்க விடம் இனும் பிறந்தது என வானோர் – திருப்:1276/5
முன் புந்தி நினைத்து உருவால் சிறு வடிவாகி முன் திந்தி என பரதாத்துடன் நடமாடி – திருப்:1282/3
தம் பந்தம் அற தவ நோற்பவர் குறை தீர சம்பந்தன் என தமிழ் தேக்கிய பெருமாளே – திருப்:1282/4
விருப்பமுற்று துதித்து எனை பற்று என கருது நீயே – திருப்:1284/3
பரவைக்கு எத்தனைவிசை தூது பகரற்கு உற்றவர் என மாண் உன் – திருப்:1298/1
பிரளயம் இது என அதிர உலகர்கள் அரகர சிவசிவ அபயம்அபயம் எனும் – திருப்:1305/9
அயன் என ஆகி அரி என ஆகி அரன் என ஆகி அவர் மேலாய் – திருப்:1307/2
அயன் என ஆகி அரி என ஆகி அரன் என ஆகி அவர் மேலாய் – திருப்:1307/2
அயன் என ஆகி அரி என ஆகி அரன் என ஆகி அவர் மேலாய் – திருப்:1307/2
செககண சேகு தகுதிமி தோதி திமி என ஆடு மயிலோனே – திருப்:1307/7
சேரும் அமரேசர் தங்கள் ஊர் இது என வாழ்வு உகந்த தீரம் மிகு சூரை வென்ற திறல் வீரா – திருப்:1310/6
வாசி வாணிகன் என குதிரை விற்று மகிழ் வாதவூரன் அடிமை கொளு க்ருபை கடவுள் – திருப்:1313/9
சதமாம் இது தான் என உற்று உனை நினையாத – திருப்:1314/6
சீர் சிறக்கும் மேனி பசேல்பசேல் என நூபுரத்தின் ஓசை கலீர்கலீர் என – திருப்:1315/1
சீர் சிறக்கும் மேனி பசேல்பசேல் என நூபுரத்தின் ஓசை கலீர்கலீர் என
சேர விட்ட தாள்கள் சிவேல்சிவேல் என வரு மானார் – திருப்:1315/1,2
சேர விட்ட தாள்கள் சிவேல்சிவேல் என வரு மானார் – திருப்:1315/2
தேடி ஒக்க வாடி ஐயோஐயோ என மட மாதர் – திருப்:1315/4
மார்பு அடைத்த கோடு பளீர்பளீர் என ஏமலித்து என் ஆவி பகீர்பகீர் என – திருப்:1315/5
மார்பு அடைத்த கோடு பளீர்பளீர் என ஏமலித்து என் ஆவி பகீர்பகீர் என
மா மசக்கில் ஆசை உளோம்உளோம் என நினைவு ஓடி – திருப்:1315/5,6
மா மசக்கில் ஆசை உளோம்உளோம் என நினைவு ஓடி – திருப்:1315/6
வாடை பற்று வேளை அடாஅடா என நீ மயக்கம் ஏது சொலாய்சொலாய் என – திருப்:1315/7
வாடை பற்று வேளை அடாஅடா என நீ மயக்கம் ஏது சொலாய்சொலாய் என
வாரம் வைத்த பாதம் இதோஇதோ என அருள்வாயே – திருப்:1315/7,8
வாரம் வைத்த பாதம் இதோஇதோ என அருள்வாயே – திருப்:1315/8
போர் மிகுத்த சூரன் விடோம்விடோம் என நேர் எதிர்க்க வேலை படீர்படீர் என – திருப்:1315/13
போர் மிகுத்த சூரன் விடோம்விடோம் என நேர் எதிர்க்க வேலை படீர்படீர் என
போய் அறுத்த போது குபீர்குபீர் என வெகு சோரி – திருப்:1315/13,14
போய் அறுத்த போது குபீர்குபீர் என வெகு சோரி – திருப்:1315/14
தலை மயிர் கொக்குக்கு ஒக்க நரைத்து கலகல என பல் கட்டு அது விட்டு – திருப்:1321/1
குங்குமம் மிஞ்சு கழுத்திலே குயில் என ஓசை – திருப்:1324/6
அறிவும் கண்டு அருள்வாய் என அன்பொடு தர வேறு உன் – திருப்:1325/10
மணியின் பந்து எறி வாய் இது பந்து என முதலான – திருப்:1325/14
ஐம்புல கிழவன் அறுமுகன் இவன் என எழில் தரும் அழகுடன் கழுமலத்து உதித்தனை – திருப்:1326/11
ஏரகத்து இறைவன் என இருந்தனையே – திருப்:1326/15
கொண்டுற்று பாயலின் மூழ்கிய சண்டி சிச்சீ என வாழ் துயர் – திருப்:1331/7
மேல்


எனக்கு (61)

செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு என எனக்கு அருள் கை மறவேனே – திருப்:2/4
துறக்க நின் தண்டை பத்மம் எனக்கு என்று அருள்வாயே – திருப்:16/8
துணை செம்பொன் பதத்து இன்புற்று எனக்கு என்று அ பொருள் தங்க – திருப்:79/7
புரக்கைக்கு உன் பதத்தை தந்து எனக்கு தொண்டுற பற்றும் புலத்து கண் செழிக்க செந்தமிழ் பாடும் – திருப்:83/3
எனக்கு என்று இங்கு உனக்கு என்று அங்கு இனத்தின் கண் கணக்கு என்றுஎன்று – திருப்:86/5
துயர் அறவே பொன் பாதம் எனக்கு தருவாயே – திருப்:108/8
தெரிதர விளக்கி ஞான தரிசநம் அளித்து வீறு திருவடி எனக்கு நேர்வது ஒரு நாளே – திருப்:138/4
உள் குளிர் புத்தியை எனக்கு நீ தர வருவாயே – திருப்:172/8
தகையாது எனக்கு உன் அடி காண வைத்த தனி ஏரகத்தின் முருகோனே – திருப்:218/7
எனக்கு என யாவும் படைத்திட நாளும் இளைப்பொடு காலம்தனில் ஓயா – திருப்:249/1
மருவி இன்று எனக்கு மரகதம் சிறக்கும் மயிலில் வந்து முத்தி தரவேணும் – திருப்:250/4
ஏது புத்தி ஐயா எனக்கு இனி யாரை நத்திடுவேன் அவத்தினிலே – திருப்:251/1
இறத்தல்கொலோ எனக்கு நீ தந்தை தாய் என்றே – திருப்:251/2
பார் விடுப்பார்களோ எனக்கு இது சிந்தியாதோ – திருப்:251/8
எடுத்த பொய் கடத்தினை பொறுக்கு இ பிறப்பு அறுத்து எனக்கு நித்த முத்தியை தரவேணும் – திருப்:258/4
வரிய பதத்தினின் அருவி இருப்பிடம் அமையும் எனக்கு இடம் உனது பத சரண் – திருப்:263/7
மருவு திருப்புகழ் அருள எனக்கு இனி அருள்வாயே – திருப்:263/8
பிணித்த இ பிணி பையை பொறுத்து அமிழ் பிறப்பு அற குறி கருத்து எனக்கு அளித்து அருள்வாயே – திருப்:280/4
முட்ட இ கடை பிறப்பினுள் கிடப்பதை தவிர்த்து முத்தி சற்று எனக்கு அளிப்பது ஒரு நாளே – திருப்:288/4
வெளிப்பட எனக்கு இனி இரவோடு பகல் அற திரு பதிய புகழ் அமுது இயல் கவி சொலி – திருப்:291/7
உணக்கை இடு படுபாவி எனக்கு உனது கழல் பாட உயர்ச்சி பெறு குண சீலம் அருள்வாயே – திருப்:299/4
பத்தியை எனக்கு அருளி முத்தியை அளித்து வளர் பச்சை மயில் உற்று வரவேணும் – திருப்:302/4
சிறு சதங்கை பொன் பத்மம் எனக்கு என்று அருள்வாயே – திருப்:314/8
எனக்கு சற்று உனக்கு சற்று என கத்து அத்தவர்க்கு இச்சை பொருள் பொன் தட்டு இடு இக்கை கு குடில் மாயம் – திருப்:324/1
எடுத்து செப்பு என கட்டி புதுக்கு புத்து அகத்தில் புக்கு எனக்கு சற்று உனக்கு சற்று எனும் ஆசை – திருப்:325/2
பாவத்துக்கு தக்கவை பற்றி திரியாதே பாட பத்தி சித்தம் எனக்கு தரவேணும் – திருப்:342/2
வீடு கட்டி இருக்கும் எனக்கு நின் அருள்தாராய் – திருப்:357/8
கருத்தால் எனக்கு திரு தாள் அளித்து கலை போதகத்தை புகல்வாயே – திருப்:392/4
எரி வாய் நரகில் புகுதாதபடிக்கு இரு பாதம் எனக்கு அருள்வாயே – திருப்:393/4
அருணையில் சித்தித்து எனக்கு தெளிவு அருள் பெருமாளே – திருப்:408/16
கழல் ஒலி தண்டையம் காலும் ஒக்க வந்து வரம் எனக்கு அருள்கூர்வாய் – திருப்:426/8
தீப விளக்கம் காண எனக்கு உன் சீதள பத்மம் தருவாயே – திருப்:497/4
வாராய் மனக்கவலை தீராய் நினை தொழுது வாரேன் எனக்கு எதிர் வரவேணும் – திருப்:505/4
மனமே உனக்கு உறுதி புகல்வேன் எனக்கு அருகில் வருவாய் உரைத்த மொழி தவறாதே – திருப்:513/1
எனக்கு கணக்கு கட்டு விரித்து தொகைக்கு உட்பட்ட இலக்க படிக்கு தக்கபடியே தான் – திருப்:564/4
விலக்கும் போதகம் எனக்கு என்றே பெற விருப்பம் சாலவும் உடையேன் நான் – திருப்:590/3
புரள வேல் தொட்ட கை குமர மேன்மை திரு புகழை ஓதற்கு எனக்கு அருள்வோனே – திருப்:643/6
பத மலர் உளத்தில் நாளு நினைவுறு கருத்தர் தாள்கள் பணியவும் எனக்கு ஞானம் அருள்வாயே – திருப்:655/4
அத்தான் எனக்கு ஆசை கூட்டி தயங்க வைத்தாய் என பேசி மூக்கை சொறிந்து – திருப்:732/3
தொகலாவது எனக்கு இனிதான் அற வளமாக அருள் பாதம் மா மலர் – திருப்:742/13
மாயையால் எடுத்து மங்கினேனை ஐயா எனக்கு இரங்கி வாரும் ஐயா இனி பிறந்து இறவாமல் – திருப்:782/2
எனக்கு இயலுக்கு இசைக்கு எதிர் எ புலவோர் என்று – திருப்:793/2
உழலும் அது கற்பு அல கழல் இணை எனக்கு அளித்து உனது தமர் ஒக்க வைத்து அருள்வாயே – திருப்:795/4
இன்னது எனக்கு என்னும் மத புன்மை கெடுத்து இன்னல் விடுத்து – திருப்:811/7
கந்த மதித்து ஆயிர எட்டு அண்டம் அதை கோல் புவன கண்டம் அதை காண எனக்கு அருள்வாயே – திருப்:863/4
தணிய ஓகையில் ஓத எனக்கு அருள்புரிவாயே – திருப்:886/8
கல் நார் உரித்த என் மன்னா எனக்கு நல் கர்ணாமிர்த பதம் தந்த கோவே – திருப்:904/5
ஆசு இலாத மறைக்கும் தேடொணாத ஒருவர்க்கு ஒன்று ஆடல் தாள்கள் எனக்கு இன்று அருள்வாயே – திருப்:910/4
நாணாமல் வைத்துவிட நீறு ஆம் என் இ பிறவி நாடாது எனக்கு உன் அருள்புரிவாயே – திருப்:981/4
எனக்கு எதிர் ஒப்ப இசைப்பவர் எ தலத்து உளர் எ சமர்த்தர் என – திருப்:1021/5
இசையில் விழ ஆதிபத்தி அழியும் முனமே எனக்கு இனியது ஒரு போதகத்தை அருள்வாயே – திருப்:1097/4
ஏது ஏமமாய் எனக்கு அநுக்ரகித்ததும் மறவேனே – திருப்:1129/8
உனக்கு எனக்கு என உருகி முயங்கிட்டு உளம் வேறாய் – திருப்:1138/4
ஆசையினை தூர விடுத்தே புகழ்வுற்றே ப்ரிய நல் தாள் இணையை சேர எனக்கு அருள்வாயே – திருப்:1160/4
மேவிடும் மயக்கை தீர்த்து சீர் பத நினைப்பை கூட்டும் மேன்மையை எனக்கு காட்டி அருள்வாயே – திருப்:1176/4
கலக்கு உண்டாகு புவிதனில் எனக்கு உண்டாகு பணிவிடை கணக்கு உண்டாதல் திருவுளம் அறியாதோ – திருப்:1179/4
தட்டு அழியாது திருப்புகழ் கற்கவும் ஓதவும் முத்தமிழ் தத்துவ ஞானம் எனக்கு அருள்புரிவாயே – திருப்:1191/4
பத்ம பதத்தினில் வைத்து அருள் துய்த்து இரை பட்டது எனக்கு இனி அமையாதோ – திருப்:1229/4
முதல் பொருள் புலப்பட உணர்த்துவன் எனக்கு ஒரு மொழி பொருள் பழிப்பு அற அருள்வாயே – திருப்:1251/4
அமைய சற்குரு சாத்திர மொழி நூலால் அருள் எனக்கு இனிமேல் துணை தருவாயே – திருப்:1287/2
எனக்கு தாளினை அருள்வாய் சூர் இறக்க போர் செய்த பெருமாளே – திருப்:1289/8
மேல்


எனக்கும் (4)

சிலை நோய் அடைத்த உடல் புவி மீது எடுத்து உழல்கை தெளியா எனக்கும் இனி முடியாதே – திருப்:441/3
கண்டு வேட்டு பொருள் கொண்டாட்டத்து இன்ப வாக்யத்து எனக்கும் கேட்க – திருப்:591/7
பரிவால் உளத்தில் முருகா என சொல் பகர் வாழ்வு எனக்கும் அருள்வாயே – திருப்:1068/4
வாய்மை எனக்கும் இனித்து அருள்தந்திடாதோ – திருப்:1147/8
மேல்


எனக்குமோ (1)

வறுமை புகல்வதே எனக்குமோ இனி முடியாதே – திருப்:632/4
மேல்


எனக்கே (2)

உளம் அது தரித்தே வினாவோடு பாடி அருள் வழிபட எனக்கே தயாவோடு தாள் உதவ – திருப்:166/7
உரை காரிகைப்பால் எனக்கே முதல் பேர் உனக்கோ மடல் கோவை ஒன்று பாட – திருப்:358/1
மேல்


எனடா (1)

அகல்வது எனடா சொல் எனவும் முடி சாட அறிவு அருளும் முகவோனே – திருப்:5/8
மேல்


எனது (80)

உனை எனது உளம் அறியும் அன்பை தருவாயே – திருப்:31/4
இம வரை தரும் கரும் குயில் மரகத நிறம் தரும் கிளி எனது உயிர் எனும் த்ரியம்பகி பெருவாழ்வே – திருப்:32/6
என் கண் வருக எனது ஆருயிர் வருக அபிராம – திருப்:68/10
கனவு நிலை இன்பம் அதனை எனது என்று கருதி விழி இன்ப மடவார்தம் – திருப்:87/3
ஏறு மயில்வாகன குகா சரவணா எனது ஈச என் மானம் உனது என்றும் ஓதும் – திருப்:114/3
நீசர்கள்தமோடு எனது தீ வினை எலாம் மடிய நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா – திருப்:114/6
கசடனாய் வயதாய் ஒரு நூறு செல்வதனின் மேல் எனது ஆவியை நீ இரு – திருப்:130/7
இப முகவனுக்கு உகந்த இளையவ மரு கடம்ப எனது தலையில் பதங்கள் அருள்வோனே – திருப்:139/6
மனது பதமுற எனது தலை பதம் அருள்வாயே – திருப்:146/8
தேனம் கொள் இதழி தாகி தார் இந்து சலில வேணி சீர் அங்கன் எனது தாதை ஒரு மாது – திருப்:162/5
கருத அருளி எனது தனிமை கழிய அறிவு தரவேணும் – திருப்:165/4
எனது சிந்தையும் வாடி விடா வகை அருள்புரிந்து அழகாகிய தாமரை – திருப்:198/7
எனது தலை மிசை அணிந்து அழுதழுது அருள் விரும்பி இனிய புகழ்தனை விளம்ப அருள்தாராய் – திருப்:199/4
போய் அலைந்து உழலாகி நொந்து பின் வாடி நைந்து எனது ஆவி வெம்பியே – திருப்:200/5
சந்த சபைதனில் எனது உளம் உருகவும் வருவாயே – திருப்:206/8
திரு உருவின் மகிழ் எனது தாய் பயந்திடும் புதல்வோனே – திருப்:207/12
பங்கம்படும் எனது அங்கம்தனில் உதி பண்பு ஒன்றிய ஒரு கொடியான – திருப்:297/3
உதறில் எனது எனும் மலம் அறில் அறிவினில் எளிது பெறல் என மறை பறை அறைவது ஒரு – திருப்:369/7
வரைவில் அரிவையர் தரு சுக சலதியில் அலையும் எனது உயிர் அநுதினம் நெறி தரு – திருப்:370/7
வருண மட மாதர் கற்ற வசையின் மிகை பேச முற்றும் மருவும் எனது ஆவி சற்றும் அழியாதே – திருப்:379/3
இரவி எனது உயிர் கவர வரு குழல் இசையில் உறு கடல் அலையாலே – திருப்:404/2
ஊரும் உலகும் பழைய பேர் உகம் விளைந்தது என ஓர் இரவு வந்து எனது சிந்தை அழியாதே – திருப்:413/3
கடன் எனது உடலும் உயிரும் உன் பரம் தொண்டு கொண்டு அன்பரோடே – திருப்:422/6
திரு முறுவல் அருளி எனது எந்தையின் பங்குறும் கவுரி மனம் உருக ஒரு கங்கை கண்டு அன்புறும் – திருப்:422/15
புகழ் மறை அறிந்து கூறும் இனி எனது அகம் பொன் ஆவி பொருள் என நினைந்து நாயென் இடர் தீர – திருப்:434/2
அரி மகள் மணம் கொண்டு ஏகி எனது இடர் எரிந்து போக அருணையில் விலங்கல் மேவு பெருமாளே – திருப்:434/8
கனக சபை மேவும் எனது குருநாத கருணை முருகேச பெருமாள் காண் – திருப்:449/1
எழு கடல் மணலை அளவிடில் அதிகம் எனது இடர் பிறவி அவதாரம் – திருப்:493/1
இனி உனது அபயம் எனது உயிர் உடலும் இனி உடல் விடுக முடியாது – திருப்:493/2
அருவி பாய இன் அமுதம் ஊற உன் அருள் எலாம் எனது அளவாக – திருப்:496/3
பவள மேனியர் எனது தாதையர் பரம ராசியர் அருள் பாலா – திருப்:496/6
துத்தி தன பார வெகு மோக சுக வாரி மிகு சித்ர முக ரூபி எனது ஆயி வளி நாயகியை – திருப்:503/13
எனது ஆம் தனது ஆனவை போய் அற மலமாம் கடு மோக விகாரமும் – திருப்:529/7
எள்ளி எனது ஆவி கொள்ளை கொளு நாளில் உய்ய ஒரு நீ பொன் கழல் தாராய் – திருப்:530/4
விரகினில் எனது உறு மனம் அது உருகிய பிரமையும் அற உனது அருள் கை வர உயர் – திருப்:572/23
யாமா யாமா தேசாரூடு ஆராயா ஆபத்து எனது ஆவி – திருப்:599/3
தீர்த்த எனது அகம் மேட்டை உடன் நினை ஏத்த அருளுடன் நோக்கி அருளுதி – திருப்:617/15
செறி கலவி வலையில் எனது அறிவுடைய கலை படுதல் உந்தி பிறப்பு அற நினைந்திட்டு இட்டம் உற்று உன் அடி – திருப்:624/11
இதய வாரிதிக்குள் உறவாகி எனது உளே சிறக்க அருள்வாயே – திருப்:639/2
எனது அற நினது கழல் பெற மவுன எல்லை குறிப்பது ஒன்று புகல்வாயே – திருப்:656/4
தரும் மயல் ப்ரமைதனில் தவ நெறிக்கு அயல் என சரியையில் கிரியையில் தவமும் அற்று எனது கை – திருப்:668/5
மயமாம் பலவான கணம் குலம் என ப்ராந்தியும் யான் எனது என்று உறுவனவாம் – திருப்:720/3
நறை விழாத மலர் முகந்த அரிய மோன வழி திறந்த நளின பாதம் எனது சிந்தை அகலாதே – திருப்:726/3
கூற்று விழ தாண்டி எனது ஆகம் அதில் வாழ் குமர தம்பிரானே – திருப்:756/16
சுழலும் எனது உயிர் மவுன பரம சுகம் மகா உததி படியாதோ – திருப்:791/4
நான் ஆரு நீ எவன் எனாமல் எனது ஆவி கவர் சீர் பாதமே கவலையாயும் உனவே நிதமும் – திருப்:806/7
நாலாம் ரூபா கமல ஷண்முக ஒளி ஏதோ மா தோம் எனது அகம் வளர் ஒளி – திருப்:822/5
எம படரை மோது மோன உரையில் உபதேச வாளை எனது பகை தீர நீயும் அருள்வாயே – திருப்:824/4
பணம் உண்டு எனது அவலம்படு நினைவு உண்டு இடை சோர இது கண்டு அவர் மயல் கொண்டிட மனமும் செயல் மாற – திருப்:850/7
எனது இடர் மங்க உனது அருள் பொங்க இசை கொடு துங்க புகழ் கூறி – திருப்:851/2
எனது உடைமை எனது அடிமை எனு அறிவு சிறிதும் அற ஈ மொலேல் எனா வாயை ஆ எனா – திருப்:858/26
எனது உடைமை எனது அடிமை எனு அறிவு சிறிதும் அற ஈ மொலேல் எனா வாயை ஆ எனா – திருப்:858/26
துறை செல் அறிவினை எனது உளம் மகிழ்வுற அருள்வாயே – திருப்:908/8
கருத்து இருந்து உறைவாய் எனது ஆருயிர் துணையாக – திருப்:945/10
இரவு பகல் அற எனது அற நினது அற அநுபூதி – திருப்:1004/6
எனது மகவு என உமை தரும் இமையவர் பெருமாளே – திருப்:1005/16
உருகி உளம் உடல் உடலொடு செருகிட உயிரும் எனது உயிர் என மிக உறவு செய்து – திருப்:1007/5
உததி அதனிடை விழுகினும் எழுகினும் உழலுகினும் உனது அடி இணை எனது உயிர் – திருப்:1007/7
எனது யானும் வேறாகி எவரும் யாதும் யான் ஆகும் இதய பாவனாதீதம் அருள்வாயே – திருப்:1045/4
எனது மார்பிலே மூழ்க இறுக மேவி மால் கூருகினும் உன் நீப சீர் பாதம் மறவேனே – திருப்:1051/4
கருதும் எனது விரகம் முழுது கலக மறலி அழியா முன் – திருப்:1064/3
இலகிய சங்கு ஆளும் இனியவள் அன்பு ஈனும் எனது அரு மின் தான் இன்று இளையாதே – திருப்:1087/3
ஒழிய வினை ஒழிய மனம் ஒழிய இருள் ஒழிய எனது ஒழிவில் அகல் அறிவை அருள்புரிவாயே – திருப்:1093/4
உடல் உயிர் அதாய் இருக்க உனது எனது எனா மறிக்கை ஒரு பொழுது ஒணாது சற்றும் எனவே தான் – திருப்:1099/3
எனது மொழி வழுவாமல் நீ ஏகு கான் மீதில் என விரகு குலையாத மாதாவு நேர் ஓத – திருப்:1153/9
விதி ஆனவன் இளையாள் எனது உளம் மேவிய வளிநாயகி வெகு மாலுற தனம் மேல் அணை முருகோனே – திருப்:1186/7
வேறுபடி பாயலுக்குமே எனது பேதை எய்த்து வேறு படு மேனி சற்றும் அழியாதே – திருப்:1189/3
இயல் புவி வாழ்த்தி ஏத்த எனது இடர் நோக்கி நோக்கம் இருவினை காட்டி மீட்ட பெருமாளே – திருப்:1199/8
இடை முழுகி எனது மனது அழையு நாட்களினும் இரு சரண இயலும் வினை எறியும் வேல் கரமும் – திருப்:1201/7
எயினர் குலோத்தமை உடன் மயில் மேல் கடிதே எனது உயிர் காத்திட வரவேணும் – திருப்:1204/4
இரு நோய் மலத்தை சிவ ஒளியால் மிரட்டி எனை இனிதா அழைத்து எனது முடி மேலே – திருப்:1219/1
கரு நோய் அறுத்து எனது மிடி தூள் படுத்திவிடு கரி மா முக கடவுள் அடியார்கள் – திருப்:1219/5
எனது மன பங்கயம் குவளை குரவம் புனைந்து இரவுபகல் சந்ததம் சிந்தியாதோ – திருப்:1220/2
ஆதி விதியோடு பிறழாத வகை தேடி எனது ஆவிதனையே குறுகி வருபோது – திருப்:1243/3
பழி அஞ்சி எனது அருகில் உறை புண்டரிக வடிவ பவளம் சொல் உமை கொழுநன் அருள் பாலா – திருப்:1249/6
எனது அன்பில் உறை சயில மகிழ் வஞ்சி குறமகளொடு எணு பஞ்சணையில் மருவு பெருமாளே – திருப்:1249/8
யான் எனது அற்றிடு போதம் யான் அறிதற்கு அருள்வாயே – திருப்:1292/2
இரு நிலம் மீதில் எளியனும் வாழ எனது முன் ஓடி வரவேணும் – திருப்:1307/4
மறல் வந்து இங்கு எனது ஆவிகொளும் தினம் இயல் தோகை – திருப்:1325/6
அதற்கே சிச்சீ இனம் எனது உயிர் கெடல் அழகாமோ – திருப்:1332/2
மேல்


எனதுடை (1)

காதாடும் உனது கண் பாணம் எனதுடை நெஞ்சு பாய்தல் – திருப்:203/14
மேல்


எனப்பட்டு (1)

எனப்பட்டு எண்கிரி ஏழ் கடல் தூள்பட அசுரார்கள் – திருப்:459/10
மேல்


எனப்படா (1)

இன்னது எனப்படா வாழ்க்கை தந்திடாதோ – திருப்:811/8
மேல்


எனல் (3)

பொன் கலவி இன்பம் அதி துக்கம் எனல் அன்றி அவர் – திருப்:572/22
அலை கடல் கோகோ கோகோ என உரை கூறா ஓடா அவுணரை வாடா போடா எனல் ஆகி – திருப்:1136/5
வேலை வாளை கொடிய ஆலகாலத்தை மதன் வீசு பாணத்தை நிகர் எனல் ஆகும் – திருப்:1280/1
மேல்


எனலாகும் (1)

பகர் அரியர் எனலாகும் உமை கொழுநர் உளம் மேவும் பரம குரு என நாடும் இளையோனே – திருப்:185/7
மேல்


எனவாகும் (2)

படியும் நடுங்க விழும் பனம் பழம் எனவாகும் – திருப்:576/12
கரி போல் கிரி முலை கொடி போல் துடி இடை கடி போல் பணி அரை எனவாகும் – திருப்:905/2
மேல்


எனவாம் (1)

தஞ்ச எனவாம் அடியவர் வாழ தஞ்சையில் மேவிய பெருமாளே – திருப்:883/4
மேல்


எனவிதம் (1)

திங்கள் வேர்வுற அணைந்து இன்ப வாரியில் விழும் சிந்தையேன் எனவிதம் கரை சேர்வேன் – திருப்:1102/4
மேல்


எனவு (3)

என விழ முதுகு பிளந்து காளிகள் இடு பலி எனவு நடந்து தாள் தொழ – திருப்:386/11
நெடிய கால் கையோடு ஆடும் உடலில் மேவி நீ நானும் எனவு நேர்மை நூல் கூறி நிறை மாயம் – திருப்:1050/3
உருகும் உரிமை காட்டிய முருகன் எனவு நா கொடு உனது கழல்கள் போற்றிட அருள்தாராய் – திருப்:1056/4
மேல்


எனவும் (16)

அகல்வது எனடா சொல் எனவும் முடி சாட அறிவு அருளும் முகவோனே – திருப்:5/8
குலவு கிகிகி கிகிகி எனவும் மிடறில் ஒலிகள் குமுற வளையின் ஒலி மீற – திருப்:148/2
இளநீர் எனவும் முலைகள் அசைய உபய தொடையும் இடையும் அசைய மயில் போலே – திருப்:148/3
சரியும் வயதுக்கு ஏது தாரீர் சொலீர் எனவும் விதியாதே – திருப்:166/4
அவைதனில் நடித்தோனை மா தாதையே எனவும் வருவோனே – திருப்:166/12
திரையில் அமுது என கழைகள் பல சுளை எனவும் அவர் தழுவும் அசடனை – திருப்:375/7
வகைய விரலொடு கிளிகள் முக நகம் எனவும் இகலிய குவடும் இணை என – திருப்:512/5
நாதா குமார முருகா எனவும் ஓத அருள்புரிவாயே – திருப்:806/8
காதலுடன் ஓதும் அடியார்களுடன் நாடி ஒரு கால் முருக வேள் எனவும் அருள்தாராய் – திருப்:842/4
செகணஞ்செக எனவும் பறை திசை எங்கினும் மோத கொடு சூரர் – திருப்:850/10
மிகவும் மலையும் மா கடல் முழுதும் மடிய வேற்று உரு எனவும் மருவி வேல் கொடு பொரு சூரன் – திருப்:1056/7
கொடிய நோய்க்கு இடம் எனவும் நாட்டிய குடிலிலே ஏற்று உயிர் என்று கூறும் – திருப்:1057/2
கமலம் மலர்ந்து ஏறும் குகன் எனவும் போது உன் கருணை மகிழ்ந்து ஓதும் கலை தாராய் – திருப்:1088/4
திரிகி உடல் வளைய நடை தண்டு உடன் சென்று பின் கிடை எனவும் மருவி மனை முந்தி வந்து அந்தகன் – திருப்:1163/5
பரம குருபரன் எனவும் அறிவு காட்ட வல பெருமாளே – திருப்:1201/16
ஆதி முருகா ஆதி முருகா ஆதி முருகா எனவும் ஆதி முருகா நினைவு தருவாயே – திருப்:1243/4
மேல்


எனவுமே (2)

படாத குளிர் சோலை அண்டம் அளாவி உயர்வாய் வளர்ந்து பசேல் எனவுமே தழைந்து தினமே தான் – திருப்:579/7
தூய அம்பா கழை கொள் தோளி பங்காள க்ருபை தோய் பரன் சேய் எனவுமே பெரும் பார் புகழும் விந்தையோனே – திருப்:592/15
மேல்


எனவெ (2)

அரவணை மிசை துயில் நரகரி நெடியவர் மருகன் எனவெ வரும் அதிசயம் உடையவ – திருப்:525/13
ஓகை தழல் வாளிவிடு மூரி தநு நேமி வளை பாணி திரு மார்பன் அரி கேசன் மருகா எனவெ
ஓத மறை ராமெசுர மேவும் குமரா அமரர் பெருமாளே – திருப்:983/15,16
மேல்


எனவே (71)

எனவே துகுதுகு துத்தென ஒத்துகள் துடிகள் இடி மிக ஒத்து முழக்கிட – திருப்:4/13
விடம் அடைசு வேலை அமரர் படை சூலம் விசையன் விடு பாணம் எனவே தான் – திருப்:5/1
தினை செம் கானக வேடுவர் ஆனவர் திகைத்து அந்தோ எனவே கணி ஆகிய – திருப்:29/13
அழைத்தும் சேதிகள் பேசிய காரண வடிப்பம் தான் எனவே எனை நாள்தொறும் – திருப்:35/7
இலக்கம் தான் எனவே தொழவே மகிழ் விருப்பம் கூர் தரும் ஆதியுமாய் உலகு – திருப்:35/11
தம்பி பணிவிடை செய் தொண்டர் பிரியம் உள தங்கை மருகர் உயிரே எனவே சார் – திருப்:63/2
அவனிதனிலே பிறந்து மதலை எனவே தவழ்ந்து அழகு பெறவே நடந்து இளைஞோனாய் – திருப்:110/1
பரம பதமே செறிந்த முருகன் எனவே உகந்து பழநி மலை மேல் அமர்ந்த பெருமாளே – திருப்:110/8
பலிதம் எனவே ஏக மயிலில் வந்த குமரேசா – திருப்:117/14
உயிர்க்கூடு விடுமளவும் உமை கூடி மருவு தொழில் ஒருக்காலும் நெகிழ்வது இல்லை எனவே சூள் – திருப்:121/1
நிகர் அற்றவர் எனவே மகிழ்கூர்தரும் உரியோனே – திருப்:136/12
கனமாய் எழுந்து வெற்பு எனவே உயர்ந்து கற்புர மாரணம் துளுத்திடு மானார் – திருப்:143/1
வசமே அழிந்து உக்கிடு நோய் துறந்து வைப்பு எனவே நினைந்து உனை புகழ்வேனோ – திருப்:143/4
திந்தி திமிதிமி திமிதா திமிதோ தந்தி திரிகிட கிடதா எனவே
சிந்து இப்படி பயில் நடமாடிய பாவிகள்பால் – திருப்:151/5,6
சுருதி எனவே நினைந்து அறிவிலிகளோடு இணங்கு தொழிலுடைய யானும் இங்கு உன் அடியார் போல் – திருப்:161/2
ஆகம் உறவே நகம்அதாலே விடாத அடையாளம் இட வாரும் எனவே மாதர்களுடன் – திருப்:169/5
வாரும் எனவே ஒருவர் நோகாமல் ஆல விடம் ஈசர் பெறுமாறு உதவியே தேவர் யாவர்களும் – திருப்:169/11
மந்தரம் அது எனவே சிறந்த கும்ப முலைதனிலே புனைந்த – திருப்:180/1
இதம் இசைந்து அனமாம் எனவே இன நடை நடந்தனர் வீதியிலே வர – திருப்:198/5
குயில் மொழி நல் மடவியர்கள் விழியால் உருக்குபவர் தெருவில் அநவரதம் அனம் எனவே நடப்பர் – திருப்:213/3
குரை கடல்களே அதிர்ந்து வருவது எனவே விளங்கு குருமலையின் மேல் அமர்ந்த பெருமாளே – திருப்:220/8
தரரரர ரிரிரிரிரி றிற்றித்த றிற்றிரிரி எனவே நீள் – திருப்:296/14
தித்தா நின்றார் செத்தார் கெட்டேன் அஆ உஉ எனவே கேள் – திருப்:341/3
முட்டர்க்கு எட்டாதது நான்மறை எட்ட இல் தெட்டாது எனவே வரும் முற்பட்டு அப்பாலையில் ஆவது புரிவாயே – திருப்:347/4
அரியும் அயனோடு அபயம் எனவே அயிலை இருள் மேல் விடுவோனே – திருப்:400/7
ஊடாடி பல நோயோடு தடி கொண்டு குரங்கு எனவே நடந்து சொல் – திருப்:412/8
இவனே என மால் அயனோடு அமரோர் இளையோன் எனவே மறை ஓத – திருப்:421/3
தவ லோகம் எலாம் முறையோ எனவே தழல் வேல் கொடுபோய் அசுராரை – திருப்:421/5
கவர் பூ வடிவாள் குற மாதுடன் மால் கடனாம் எனவே அணை மார்பா – திருப்:421/7
அளித்து பொன் குயிலாம் எனவே குரல் மிடறு ஓதை – திருப்:459/6
சத்திக்கே இரையாம் எனவே விடு கதிர் வேலா – திருப்:480/12
திக்க தோகண தாவெனவே பொரு சொச்ச தாதையர் தாம் எனவே திரு – திருப்:480/13
ஆருக்கே பொருளாம் எனவே நினைவு அதனாலே – திருப்:481/4
ஓலமிட்ட சுரும்பு தனாதனா எனவே சிரத்தில் விழும் கை பளீர்பளீர் என – திருப்:543/1
ஆலயத்துள் இருந்து குபீர்குபீர் எனவே குதிக்க உடம்பு விரீர்விரீர் என – திருப்:543/5
செம் காடு எனவே வரும் மூர்க்கரை சங்கார சிகாமணி வேல் கொடு – திருப்:548/11
உமது தோள்களில் எமது வேட்கையை ஓரீர் பாரீர் வாரீர் சேரீர் எனவே நின்று – திருப்:554/3
கொடாதவனையே புகழ்ந்து குபேரன் எனவே மொழிந்து குலாவி அவமே திரிந்து புவி மீதே – திருப்:579/1
தோள கண்டா பரம தேசி கந்தா அமரர் தோகை பங்கா எனவே வேதாகமம் சூழ் சுருதி – திருப்:592/17
அம் கைத்து அரி எனவே ஒரு பாலகன் இன்ப கிருபையதாய் ஒரு தூண் மிசை – திருப்:652/9
நாட்டார் பெருவாழ்வு எனவே வரு பெருமாளே – திருப்:681/16
இணையது இலதாம் இரண்டு கயல்கள் எனவே புரண்டு இரு குழையின் மீது அடர்ந்து அமர் ஆடி – திருப்:692/1
மலை அரையன் மாது உகந்த சிறுவன் எனவே வளர்ந்து மயிலை நகர் வாழ வந்த பெருமாளே – திருப்:692/8
பாலன் எனவே மொழிந்து பாகு மொழி மாதர் தங்கள் பார தனம் மீது அணைந்து பொருள் தேடி – திருப்:704/3
முகவார் தரளம் எனவே நகைபுரி மாதர் – திருப்:721/2
குட தாமரையாம் எனவே இரு தனத்தார் மதி வாள் நுதலார் இருள் – திருப்:750/1
குல கார் மயிலாம் எனவே கயல் விழி தார் கரம் மேல் கொடு மா முலை – திருப்:750/3
குடத்து யாழ் கிளியாம் எனவே குயில் குரல் ஓசை – திருப்:750/4
படித்தார் மயிலாம் எனவே நடை நெளித்தார் பல காமுகர் வார் கலை – திருப்:750/5
படி கார் மினலாம் எனவே நகை புரித்தார் பலர் வாய் இதழ் சேர் பொருள் – திருப்:750/7
தேட்டமுற தேர்ந்தும் அமிர்தாம் எனவே ஏகி நமன் ஓட்டி விட காய்ந்து வரி வேதன் அடையாளம் அருள் – திருப்:756/7
சிவ பத்தர்க்கு இது ஆம் எனவே பகிர் அரி ராமர் – திருப்:761/14
ஒவ்வார் இப்படியோர் எனவே இரு கை ஆர் கணை மோதிரம் ஏய் பல – திருப்:767/3
வையாய் பொன் சரணா எனவே தொழ விடும் வேலா – திருப்:767/10
போமாறு இனி வேறு எது ஓது எனவே ஆர் அருளால் அவர் ஈதரு – திருப்:775/9
எனவே துதியாது உழல் வஞ்சனேனை – திருப்:775/14
ஆகவே அவைகள் கூடிடுவர் வீதி வருவோரை வாரும் எனவே சரசமோடு உருகி – திருப்:784/5
போற்றி நமக்கு இரையாம் எனவே கொள நாட்டில் ஒடுக்கு எனவே விழு போதினில் – திருப்:785/7
போற்றி நமக்கு இரையாம் எனவே கொள நாட்டில் ஒடுக்கு எனவே விழு போதினில் – திருப்:785/7
விழு தாது எனவே கருதாது உடலை வினை சேர்வதுவே புரிதாக – திருப்:830/1
முநிவோர் அமரோர் முறையோ எனவே முது சூர் உரம் மேல் விடும் வேலா – திருப்:847/6
ககன விஞ்சையர் கோ எனவே குவடு அவுணர் சிந்திடவே கடல் தீவுகள் – திருப்:852/9
கறை அழிக்கவும் நான் எனவே அணி விலை ஈதே – திருப்:914/6
கடிய சத்தியமாம் எனவே சொலி அவர் கொடு அ பணம் மாறிட வீறொடு – திருப்:914/7
துணைவ பாற்கடல் வனிதை சேர்ப்ப துழாய் மார்பா கோபாலா காவாய் எனவே கை – திருப்:1059/6
உடல் உயிர் அதாய் இருக்க உனது எனது எனா மறிக்கை ஒரு பொழுது ஒணாது சற்றும் எனவே தான் – திருப்:1099/3
ரதி பதி கோல் ஆடு பூசலும் எனவே நின்று – திருப்:1134/2
சிதற உயிர் பிணம் எனவே மைந்தரும் பந்துவும் அயர்வாகி – திருப்:1163/6
ஆகம் மீதிலே சிவந்து ஊசி தானுமே நுழைந்து ஆலை மீதிலே கரும்பு எனவே தான் – திருப்:1169/2
தெனத்த தாதென எனவே பண் திருத்தத்தோடு அளி இசை பாடும் – திருப்:1289/5
கையிலே விழ ஏகி அணை துயல் எனவே மிக மீது துயிற்றிய – திருப்:1314/3
மேல்


எனவேதான் (1)

தத்திமித தந்திமித தித்திமிதி திந்திமிதி எனவேதான் – திருப்:572/30
மேல்


எனஎன (1)

வேத புவிதனில் கழன்று ஏனம் எனஎன தவழ்ந்து வீறு மணிகளை புனைந்து நடை மேலாய் – திருப்:1272/3
மேல்


எனா (40)

ஆரணசார மந்திர வேதம் எல்லாம் விளங்க ஆதிரையானை நின்று தாழ்வன் எனா வணங்கும் – திருப்:82/9
இலகு மலரே வாளியாகிய அநங்கன் அணி மகுடமோ தான் எனா மிக வளர்ந்த – திருப்:117/3
தோதகம்தனை மா மாயையே வடிவாக நின்றது எனா ஆய ஓர்வது – திருப்:197/7
ஆரணன்தனை வாதாடி ஓர் உரை ஓதுக என்று என வாராது எனா அவன் – திருப்:197/13
நீடு ஆர் ஷட் ஆதாரத்தின் மீதே பராபரத்தை நீ காண் எனா அனை சொல் அருள்வாயே – திருப்:223/4
பால் மொழி குரல் ஓலமிட்டிடில் யார் எடுப்பது எனா வெறுத்து அழ – திருப்:251/7
முழுதும் உணர உடைய முது மாதவத்து உயர்ந்த பழுது இல் மறை பயிலுவ எனா தரித்து நின்று – திருப்:403/7
மஞ்சு ஒக்கும் கொத்த அளகம் எனா மிடை கஞ்சத்து இன்புற்று இரு திருவே இள – திருப்:424/5
நாடி அதுவே கதி எனா சுழலும் மோடனை நின் ஞான சிவமான பதம் அருள்வாயே – திருப்:445/4
வந்தவர் எந்த உர் நீர் அறிந்தவர் போல இருந்ததே எனா மயங்கிட இன் சொல் கூறி – திருப்:456/6
தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரி தா எனா சில சப்தமொடு எழுவன தாள் வாச்சியமுடனே நீள் – திருப்:509/11
சிந்தை குழவி எனா அனை தாதையும் மருள் கூர – திருப்:652/6
ஆத இத பார முலை மாதர் இடை நூல் வயிறு அது ஆல் இலை எனா மதன கலை லீலை – திருப்:699/1
தொழுது அவர் பாதம் ஓதி உன் வழிவழி யான் எனா உயர் துலை அலை மாறு போல் உயிர் சுழல்வேனோ – திருப்:728/4
அரகரா எனா மூடர் திரு வெண் நீறு இடா மூடர் அடிகள் பூசியா மூடர் கரையேற – திருப்:765/5
பொருவரு நட்பு பண்பான வாய்மையில் உனக்கு ஒப்பு உண்டோ எனா நல – திருப்:827/3
சிலை கை முப்புரம் நீறு எழவே திரு உளத்தில் அற்பம் எனா நினை தேசிகர் – திருப்:846/13
மறுமை உளது எனும் அவரை விடும் விழலை அதனில் வருவார்கள் போகுவார் காணுமோ எனா – திருப்:858/14
மறுக மனை உறும் அவர்கள் நணுகுநணுகு எனும் அளவில் மாதர் சீ எனா வாலர் சீ எனா – திருப்:858/21
மறுக மனை உறும் அவர்கள் நணுகுநணுகு எனும் அளவில் மாதர் சீ எனா வாலர் சீ எனா
கனவுதனில் இரதமொடு குதிரை வர நெடிய சுடுகாடு வா எனா வீடு போ எனா – திருப்:858/21,22
கனவுதனில் இரதமொடு குதிரை வர நெடிய சுடுகாடு வா எனா வீடு போ எனா – திருப்:858/22
கனவுதனில் இரதமொடு குதிரை வர நெடிய சுடுகாடு வா எனா வீடு போ எனா – திருப்:858/22
எனது உடைமை எனது அடிமை எனு அறிவு சிறிதும் அற ஈ மொலேல் எனா வாயை ஆ எனா – திருப்:858/26
எனது உடைமை எனது அடிமை எனு அறிவு சிறிதும் அற ஈ மொலேல் எனா வாயை ஆ எனா – திருப்:858/26
நாதா எனா முன் துதித்திட புவி ஆதாரம் ஆய்கைக்கு முட்ட முற்றருள் – திருப்:873/15
வலய முட்ட ஒர் ஓசையதாய் ஒலி திமிதி மித்திம் எனா எழவே அலை – திருப்:914/11
வா எனா பரிவாலே ஆள்வதும் ஒரு நாளே – திருப்:920/8
ஆவி காப்பது மேல் பதம் ஆதலால் புருடார்த்தம் இதாம் எனா பரமார்த்தம் அது உணராதே – திருப்:995/1
ஏகமாய் பலவாய் சிவபோகமாய் தெளிவாய் சிவம் ஈதே எனா குரு வார்த்தையை உணராதே – திருப்:996/1
ஏழு பார்க்கும் வியாக்கிரன் யானே எனா பரி தேர் கரி ஏறும் மாப்பு இறுமாப்புடன் அரசாகி – திருப்:996/2
மேலை நாட்டவர் பூ கொடு வேல போற்றி எனா தொழ வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே – திருப்:996/8
மாது பாகர் வாழ்வே எனா நெக்கு உருகாரும் மாறு இலாத மா காலன் ஊர் புக்கு அலைவாரே – திருப்:1028/2
பவள வாய் பனி மொழி எனா கவி பாடா நாயேன் ஈடேறாதே ஒழிவேனோ – திருப்:1062/4
உடல் உயிர் அதாய் இருக்க உனது எனது எனா மறிக்கை ஒரு பொழுது ஒணாது சற்றும் எனவே தான் – திருப்:1099/3
சீதரா சித்ர வித்தாரமே செப்பிட கேள் எனா நிற்பதை தவிர்வேனோ – திருப்:1105/4
ஞாலமோடு ஒப்ப மக்காள் எனா நல் சொலை தீது எனா நல் தவத்து அணைவோர்தம் – திருப்:1106/1
ஞாலமோடு ஒப்ப மக்காள் எனா நல் சொலை தீது எனா நல் தவத்து அணைவோர்தம் – திருப்:1106/1
ஏது கருமம் இவர் சாவு எனா சிலர் கூடி நடவும் இடுகாடு எனா கடிது – திருப்:1196/5
ஏது கருமம் இவர் சாவு எனா சிலர் கூடி நடவும் இடுகாடு எனா கடிது – திருப்:1196/5
அலம்அலம் எனா எழுந்து அவர்கள் அநுபூதி கொண்டு அறியும் ஒரு காரணம்தனை நாடாது – திருப்:1246/3
மேல்


எனாத (1)

மாசு ஆன நால் எண் வகைதனை நீ நான் எனாத அறிவு உளம் வாயாத பாவி இவன் என நினையாமல் – திருப்:1211/3
மேல்


எனாது (3)

கடி உலவு பாயல் பகல் இரவு எனாது கலவிதனில் மூழ்கி வறிதாய – திருப்:5/3
நீ வேறு எனாது இருக்க நான் வேறு எனாது இருக்க நேராக வாழ்வதற்கு உன் அருள்கூர – திருப்:223/3
நீ வேறு எனாது இருக்க நான் வேறு எனாது இருக்க நேராக வாழ்வதற்கு உன் அருள்கூர – திருப்:223/3
மேல்


எனாம் (1)

சுக மோகினி வளி நாயகி பாங்கன் எனாம் பகர் மின் – திருப்:427/23
மேல்


எனாமல் (4)

நான் ஆரு நீ எவன் எனாமல் எனது ஆவி கவர் சீர் பாதமே கவலையாயும் உனவே நிதமும் – திருப்:806/7
ஆகாது எனாமல் பொசித்த துட்டர்கள் நானா உபாய சரித்ர துட்டர்கள் – திருப்:873/3
கோது ஆம் எனாமல் அமுது செய் வேதாகம ஆதி முதல் தரு கோலோக நாத குறமகள் பெருமாளே – திருப்:1211/8
மருகன் எனாமல் சூழ் கொலை கருதிய மாம பாதகன் வரவிடு மாய பேய் முலை பருகா மேல் – திருப்:1274/5
மேல்


எனாவே (1)

அழகு உயர்ந்த பொய் மாயா ரூபிகள் கலவி இன்பம் எனாவே சோருதல் – திருப்:1141/7
மேல்


எனில் (3)

நிகமம் எனில் ஒன்றும் அற்று நாள்தொறு நெருடு கவி கொண்டு வித்தை பேசிய – திருப்:171/1
முகம் ஒரு சம்பு மிக்க நூல்களும் முது மொழியும் வந்து இருக்குமோ எனில்
முடிவில் அவை ஒன்றும் அற்று வேறொரு நிறமாகி – திருப்:171/5,6
செம்பொன் இங்கு இலை எனில் மிகுதியும் முனிவாகி – திருப்:770/6
மேல்


எனினும் (3)

கூளன் எனினும் எனை நீ உன் அடியாரொடு கூடும் வகைமை அருள்புரிவாயே – திருப்:159/4
உயர்விலி எனினும் என் நெஞ்சு தான் நினைவு அழியா முன் – திருப்:745/6
தவிடின் ஆர் பதம் எனினும் ஏற்பவர் தாழாது ஈயேன் வாழாதே சாவது சால – திருப்:1059/3
மேல்


எனு (19)

இதயம் மிக வாடி உடைய பிளை நாத கணபதி எனு நாமம் முறை கூற – திருப்:5/6
ஆதாளிகள் புரி கோலாகல விழியாலே அமுது எனு மொழியாலே – திருப்:112/1
பிறையதோ எனு நுதல் துங்க மீறு வை அயில் அதோ என்னும் இரு கண்கள் ஆரவெ – திருப்:178/3
சிவாய எனு நாமம் ஒருகாலு நினையாத திமிராகரனை வா என்று அருள்வாயே – திருப்:201/3
நிறைமதி முகம் எனும் ஒளியாலே நெறி விழி கணை எனு நிகராலே – திருப்:225/1
சிவம் ஆர் திரு புகழை எனு நாவினில் புகழ சிவஞான சித்திதனை அருள்வாயே – திருப்:441/4
கால தூதர் கை வேல் எனு நீள் விழி வலையாலே – திருப்:481/6
தத்த னானத னத்தன தான் எனு உடுக்கை பேரி முழக்கிடவே கடல் – திருப்:514/9
தொல்லை மறை தேடி இல்லை எனு நாதர் சொல்லும் உபதேச குருநாதா – திருப்:530/5
கலக்கும் கோது அற வடிக்கும் சீரிய கருப்பஞ்சாறு எனு மொழியாலே – திருப்:590/1
மதுரம் எனு நதி பெருகி இரு கரை வழிய வகைவகை குதி பாயும் – திருப்:613/6
வேல் இரண்டு எனு நீள் விழி மாதர்கள் காதலின் பொருள் மேவின பாதகர் – திருப்:727/1
தூயார் ஆயார் இது சிவபத வாழ்வாம் ஈனே வதிவம் எனு உணர்வொடு – திருப்:822/15
எனது உடைமை எனது அடிமை எனு அறிவு சிறிதும் அற ஈ மொலேல் எனா வாயை ஆ எனா – திருப்:858/26
உனது இறைவன் எதனில் உளன் ஓதாயடா எனு முன் உறு தூணில் – திருப்:870/10
துட்கர கவிதை புகலிக்கு அரச எனு நாம – திருப்:878/10
மரு உலாவிடும் ஓதி குலைப்பவர் சமர வேல் எனு நீடு விழிச்சியர் – திருப்:886/1
உருவு பெருகு அயல் கரியது ஒர் முகில் எனு மருது நெறி பட முறைபட வரைதனில் – திருப்:930/9
குலவி விரகு எனு அளறிடை முழுகிய கொடிய நடலையன் நடமிட வரு பிணி – திருப்:1001/5
மேல்


எனுகிறை (1)

மாட்டம் எனுகிறை கூட்டை விடுகிலை ஏட்டின் விதி வழி ஓட்டம் அறிகிலை – திருப்:617/5
மேல்


எனும் (166)

பக்கரை விசித்திர மணி பொன் கலணை இட்ட நடை பட்சி எனும் உக்ர துரகமும் நீப – திருப்:2/1
விரித்த குஞ்சியர் எனும் அவுணரை அமர்புரி வேலா – திருப்:8/10
பஞ்சரம் கொஞ்சு கிளி வந்துவந்து ஐந்து கர பண்டிதன் தம்பி எனும் வயலூரா – திருப்:18/6
எமது பொருள் எனும் மருளை இன்றி குன்றி பிள அளவு தினை அளவு பங்கிட்டு உண்கைக்கு – திருப்:23/5
இடுக கடிது எனும் உணர்வு பொன்றி கொண்டிட்டு டுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்டு – திருப்:23/7
இம வரை தரும் கரும் குயில் மரகத நிறம் தரும் கிளி எனது உயிர் எனும் த்ரியம்பகி பெருவாழ்வே – திருப்:32/6
கொஞ்சிய வன அம் குயில்கள் பஞ்ச நல் வனம் கிளிகள் கொஞ்சியது எனும் குரல்கள் கெந்து பாயும் – திருப்:50/2
சங்கரன் உகந்த பரிவின் குரு எனும் சுருதி தங்களின் மகிழ்ந்து உருகும் எங்கள் கோவே – திருப்:50/7
உலப்பில் ஆறு எனும் அக்கரமும் கமழ் கடப்பம் தாரும் முக ப்ரபையும் தினம் – திருப்:73/7
காரண காரியங்கள் ஆனது எல்லாம் ஒழிந்து யான் எனும் மேதை விண்டு பாவகமாய் இருந்து – திருப்:82/5
மஞ்சு எனும் குழலும் பிறை அம் புருவங்கள் என் சிலையும் கணை அம் கயல் – திருப்:85/1
கஞ்சம் மண்டும் உள் நின்று ரசம் புகு கண் படர்ந்த இட ரம்பை எனும் தொடை – திருப்:85/7
வாய்ந்தால் பொன் கோடு செப்பு எனும் முலை மாதர் – திருப்:89/2
முகில் ஆம் எனும் அளகம் காட்டி மதி போல் உயர் நுதலும் காட்டி – திருப்:90/1
நவ மா மணி வடமும் பூத்த தன மாது எனும் இபம் மின் சேர்க்கை – திருப்:90/11
தஞ்சமோ யம தூதுவர் நெஞ்சமோ எனும் மா மத சங்க மாதர் பயோதரம் அதில் மூழ்கு – திருப்:103/3
தயிர் சோரன் எனும் அ உரை வசை கோவ வனிதையர்கள் தரத்து ஆடல்புரியும் அரி மருகோனே – திருப்:121/5
உனது பழநி மலை எனும் ஊரை சேவித்து அறியேனே – திருப்:123/2
இலவு கிளை எனும் வாய் வளி நாயகி குழைய தழுவிய மேன்மையினால் உயர் – திருப்:136/5
கொங்குற்று உயர் அல்குல் அரவோ ரதமோ எனும் மாதர் – திருப்:151/4
அ பர வெளி கிடு கிடு எனும் சத்தமும் ஆக – திருப்:176/10
விந்தை எனும் உமை மாது தந்த கந்த குரு பர தேவ வங்கம் என்ற – திருப்:180/9
பரம குருபர எனும் உரை பரசொடு பரவி அடியவர் துதி செய மதி தவழ் – திருப்:191/15
பருதியின் ப்ரபை கோடியதாம் எனும் வடிவு கொண்டு அருள் காசியின் மீறிய – திருப்:198/15
அவா மருவு இனா வசுதை காணும் மடவார் எனும் அவார் கனலில் வாழ்வு என்று உணராதே – திருப்:201/1
மால் ஈசன் எனும் அவற்கு ஏது விபுலம் அசங்கையால் நீள் – திருப்:203/6
கந்த சடை முடி கனல் வடிவு அடல் அணி எந்தைக்கு உயிர் எனும் மலை மகள் மரகத – திருப்:206/13
ஏரக வெற்பு எனும் அற்புத மிக்க சுவாமி மால பதி மெச்சிய சித்த – திருப்:215/15
காம கலகம் பிணித்த தோதகம் எனும் துவக்கிலே அடிமையும் கலக்கம் உறலாமோ – திருப்:219/4
நிறைமதி முகம் எனும் ஒளியாலே நெறி விழி கணை எனு நிகராலே – திருப்:225/1
அமரும் இடன் அனல் எனும் ஒரு வடிவுடை அவன் இல் உரையவன் முது தமிழ் உடையவன் – திருப்:292/11
விரித்து அருணகிரி நாதன் உரைத்த தமிழ் எனும் மாலை மிகுத்த பலமுடன் ஓத மகிழ்வோனே – திருப்:299/5
தேசு கதிர் கோடி எனும் பதம் அருள்வாயே – திருப்:300/8
புயன் எனும் சொல் கற்று பிற கற்கும் பசை ஒழிந்து அத்தத்து இக்கு என நிற்கும் – திருப்:312/7
புயல் எனும் பொற்பு பெற்ற நிறத்தன் ஜக தாதை – திருப்:316/14
எடுத்து செப்பு என கட்டி புதுக்கு புத்து அகத்தில் புக்கு எனக்கு சற்று உனக்கு சற்று எனும் ஆசை – திருப்:325/2
உதறில் எனது எனும் மலம் அறில் அறிவினில் எளிது பெறல் என மறை பறை அறைவது ஒரு – திருப்:369/7
புகல அரியது பொருள் இது என ஒரு புதுமை இட அரியது முதல் எனும் ஒரு – திருப்:372/9
நிலம் மிசை புகழ் ஆர் தலம் எனும் அருணா நெடு மதில் வட சார் பெருமாளே – திருப்:391/8
வஞ்சி கொம்பு ஒப்பு எனும் மயிலே என முறை ஏய – திருப்:424/6
செயசெய சரணாத்திரி எனும் அடியெற்கு இருவினை பொடியாக்கிய சுடர் வெளியில் – திருப்:425/13
தடிப்ப சுடலையில் இறக்க விறகொடு கொளுத்தி ஒரு பிடி பொடிக்கும் இலை எனும் உடல் ஆமோ – திருப்:444/24
துண்ட சசி நுதல் சம்பை கொடி இடை ரம்பைக்கு அரசி எனும் உம்பல் தரு மகள் – திருப்:444/43
கந்தரம் தரித்து ஆடு கொங்கைகள் உம்பலின் குவட்டு ஆம் எனும் கிரி – திருப்:454/3
கொஞ்சு பைம் கிளி அன்பு எனும் குயில் மயில் போலே – திருப்:455/4
தந்தன தந்தன னாத னந்தன தான தனந்தனனா எனும் பறை – திருப்:456/20
கரிய மேகம் எனும் குழலார் பிறை சிலை கொள் வாகு எனும் புருவார் விழி – திருப்:474/1
கரிய மேகம் எனும் குழலார் பிறை சிலை கொள் வாகு எனும் புருவார் விழி – திருப்:474/1
கயல்கள் வாளி எனும் செயலார் மதி துண்ட மாதர் – திருப்:474/2
மொள்கு சிலை வாள் நுதல் பார்வை அம்பான கயல் கிள்ளை குரலார் இதழ் பூ எனும் போது முகம் – திருப்:478/3
வரிகள் தாபித்த முலை இசைய ஆலின் தளிரின் வயிறு நாபி கமலம் ஆம் எனும் சுழிய – திருப்:495/7
சரம் எனும் கண் குமிழ துண்டம் புரு எனும் செம் சாபம் பொன் திகழ் மாதர் – திருப்:500/3
சரம் எனும் கண் குமிழ துண்டம் புரு எனும் செம் சாபம் பொன் திகழ் மாதர் – திருப்:500/3
புகழ் விளங்கும் கவுரி பங்கன் குரு எனும் சிங்காரம் கொண்டு – திருப்:500/20
குமுத மலர் இதழ் அமுத மொழி நிரை தரளம் எனும் நகை மிடறு கமுகு என – திருப்:512/3
வரி சேர்ந்திடு சேல் கயலோ எனும் உழை வார்ந்திடு வேலையும் நீலமும் – திருப்:529/1
ஒளி திகழ் அரு உரு எனும் மறை இறுதியில் உள்ள அத்தை நோக்க அருள்வாயே – திருப்:536/4
மயில் குயில் அன்றில் எனும் புளின் பல குரல் செய்து இருந்து பின் உந்தி என்கிற – திருப்:540/3
விரவி நெருங்கு குரங்கி இனம் கொடு மொகுமொகு எனும் கடலும் கடந்து உறு – திருப்:540/9
இறைவி எனும் ஆதி பரை முலையின் ஊறி எழும் அமிர்தம் நாறு கனி வாயா – திருப்:542/2
குறை கொண்டு உலாவிய மீனோ மானோ எனும் மானார் – திருப்:546/2
மைந்தா குமரா எனும் ஆர்ப்பு உய மறவாதே – திருப்:548/8
இளையவர் நெஞ்ச தளையம் எனும் சிற்றிடை கொடு வஞ்சி கொடி போல்வார் – திருப்:551/1
தளர் அறும் அன்பர்க்கு உளம் எனும் மன்றில் சதுமறை சந்தத்தொடு பாட – திருப்:551/5
தரிகிட தந்த திரிகிட திந்தி தகுர்தி எனும் கொட்டுடன் ஆடி – திருப்:551/6
குவளை பூசல் விளைத்திடும் அம் கயல் கடுவது ஆம் எனும் மை கண் மடந்தையர் – திருப்:555/1
வில் ஆசுகம் வலார் எனும் உலாச இதம் ஆகவம் வியாதர்கள் விநோத மகள் மணவாளா – திருப்:570/7
இதவிய உந்தி எனும் தடம்தனில் உற மூழ்கி – திருப்:576/6
மேகம் எனும் குழல் சாய்த்து இரு கோகனம் கொடு கோத்து அணை – திருப்:582/1
மரகத ஆகார ஆயனும் இரணிய ஆகார வேதனும் வசு எனும் ஆகார ஈசனும் அடி பேண – திருப்:584/7
சென்றே இடங்கள் கந்தா எனும் போ செம் சேவல் கொண்டு வரவேணும் – திருப்:585/7
சாரவும் சோதி முருகா எனும் காதல் கொடு தான் இருந்து ஓத இரு ஓர் அகம் பேறு உறுக விஞ்சை தாராய் – திருப்:592/12
ஈச நண்பான புருஷார்த்த தெரிசனை தா எனும் கேள்வி நெறி கீர்த்தி மருவிய – திருப்:608/15
எனும் நிகளம் அவை அற உதைத்திட்டு அணைந்து உகிரினில் கொத்தும் அங்குசம் நெருங்கு பாகர் – திருப்:622/3
அடி துவண்ட தண்டை கலில் எனும் சிலம்பொடு அணி சதங்கை கொஞ்சு நடையாலே – திருப்:623/2
அகில மறை புகழ் பரமர் ஞெகிழி கலகலகல எனும் அம் பொன் பதத்தர் தநு அம் பொன் பொருப்பு அடர்வ – திருப்:624/2
அசைய ருசி அமுர்த க்ருத வசிய மொழி மயில் குயில் எனும் புட்குரல் பகர வம்புற்ற மல்புரிய – திருப்:624/8
உமது அடி உனாருக்கும் அனுமரண மாயைக்கும் உரியவர் மகா தத்தை எனும் மாய மாதரார் – திருப்:641/3
கழு முனையிலே இரு என்று விடும் எனும் அ வேளை கண்டு கடுகி வரவேணும் எந்தன் முனமே தான் – திருப்:648/4
ஆதியே எனும் வானவர் தம் பகை ஆன சூரனை மோதி அரும் பொடி – திருப்:683/9
சுமந்தனர் அமைந்தனர் குறைந்தனர் இறந்தனர் சுடும் பினை எனும் பவம் ஒழியேனோ – திருப்:700/4
ஏழு மரங்களும் வன் குரங்கு எனும் வாலியும் அம்பரமும் பரம்பரை – திருப்:707/9
கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர் வேலன் எனும் பெயர் அன்புடன் புகழ் – திருப்:707/15
கோடை எனும் பதி வந்த இந்திரர் பெருமாளே – திருப்:707/16
முகிலாம் எனும் வார் குழலார் சிலை புருவார் கயல் வேல் விழியார் சசி – திருப்:721/1
அடல் வடி வேல்கள் வாளிகள் அவைவிட ஓடல் நேர் படும் அயில் விழியாலும் மால் எனும் மத வேழத்து – திருப்:728/1
விடமும் வேல் அன மலர் அன விழிகளும் இரதமே தரும் அமுது எனும் மொழிகளும் – திருப்:738/1
இடருறாது உனை நினைபவர் துணை கொள இனிமை போல் எழு பிறவி எனும் உவரியில் – திருப்:738/5
வினையான கரு குழியாம் எனும் அடையாளம் உளத்தினில் மேவினும் – திருப்:742/3
விதி யாரும் விலக்கவொணாது எனும் முதியோர் சொல் – திருப்:742/4
சேல் எனும் விழிச்சி வேடுவர் சிறுக்கி சீர் அணி தனத்தில் அணைவோனே – திருப்:743/7
தாத்தரி தாகிட சே எனும் மா நட தாள் பரனார் தரு குமரேசா – திருப்:748/6
சரம் வெற்றி கயலாம் எனும் வேல் விழி சிலை வட்ட புருவார் குழல் கார் முகில் – திருப்:761/1
தனம் முத்து கிரியாம் எனும் நூல் இடை மடவார்கள் – திருப்:761/2
எனும் சுருதி ஓலம் ஒன்ற நடனம் கொள் வேலா – திருப்:762/12
வஞ்சி எனும் கொடி சேர்ந்த நூல் இடை மடவார் பொன் – திருப்:763/4
ஓது குற மான் வனத்தில் மேவி அவள் கால் பிடித்து உள் ஓம் எனும் உபதேச வித்தொடு அணைவோனே – திருப்:786/6
ஈளை சுரம் குளிர் வாதம் எனும் பல நோய்கள் வளைந்து அற இளையாதே – திருப்:790/1
மூலம் எனும் சிவயோக பதம்தனில் வாழ்வு பெறும்படி மொழிவாயே – திருப்:790/4
பத்தி வெண் தரளம் எனும் வாள் நகை வித்ருமம் சிலை போல் நுதல் ஆர் இதழ் – திருப்:808/3
எழுத அரியவள் குறமகள் இரு தன கிரியில் முழுகின இளையவன் எனும் உரை – திருப்:821/7
அறுமுக சுவாமி எனும் அத்தனே போற்றி அகில தலம் ஓடி வரு நிர்த்தனே போற்றி – திருப்:823/11
அருணகிரிநாத எனும் அப்பனே போற்றி அசுரேசர் – திருப்:823/12
விலையில் தமிழ் சொற்கு உன் போல் உதாரிகள் எவர் என மெத்த கொண்டாடி வாழ்வு எனும்
வெறி கொள் உலுத்தர்க்கு என் பாடு கூறிடும் மிடி தீர – திருப்:827/5,6
மார்பு உரம் பின் நளினம் கிரி எனும் தனமொடு ஆரமும் படி தரம் பொறியுடன் பணிகள் – திருப்:829/1
வேழ முகற்கு தம்பி எனும் திரு முருகோனே – திருப்:839/7
இதத்துடன் புகல் சூது மிகுந்திட்டு அகைத்திடும் பொருள் ஆசை எனும் புள் – திருப்:843/3
செருக்கி வெட்டிய தீயோர் ஆம் எனும் மதத்த துட்டர்கள் மா சூரன் ஆதிய – திருப்:849/9
எகின் இனம் பழி நாடகமாடிகள் மயில் எனும் செயலார் அகி நேர் அல்குல் – திருப்:852/1
வெறு மிடியன் ஒரு தவசி அமுது படை எனும் அளவில் மேலை வீடு கேள் கீழை வீடு கேள் – திருப்:858/9
மினுகுமினுகு எனும் உடலம் அற முறுகி நெகிழ்வு உறவும் வீணர் சேவையே பூணு பாவியாய் – திருப்:858/13
மறுமை உளது எனும் அவரை விடும் விழலை அதனில் வருவார்கள் போகுவார் காணுமோ எனா – திருப்:858/14
மறுக மனை உறும் அவர்கள் நணுகுநணுகு எனும் அளவில் மாதர் சீ எனா வாலர் சீ எனா – திருப்:858/21
அழுக்கு அடைந்து இடர்படும் உடல் பங்க பிறப்பு எனும் கடல் அழியல் ஒழிந்திட்டு – திருப்:868/7
முடிவு எனும் கடலோ யாதோ என உலவு கண் கொடு நேரே சூறை கொள் – திருப்:876/7
ஏதும் என்றனிட கோல் எனும் பரிவு மேவி நம்பி இது போதும் என்க சிலர் – திருப்:898/3
வெயில் வீசிய கதர் ஆயிர அருணோதய இருள் நாசன விசை ஏழ் பரி ரவி சேய் எனும் அங்க ராசன் – திருப்:909/5
வாரும் இரும் எனும் இன் சொலும் மிஞ்சிய பனிநீரும் – திருப்:916/4
பொழுதும் விடல் அரிது எனும் அநுபவம் அவை முழுதும் ஒழிவு அற மருவிய கலவி – திருப்:917/17
நிருதர் தலை அற வடிவு எனும் மலை சொரி குருதி அருவியின் முழுகிய கழுகுகள் – திருப்:917/39
நெட்டு பணி கலை பூண் இடு நான் எனும் மட ஆண்மை – திருப்:926/4
மருவு முலை எனும் மலையினில் இடறியும் அளகம் என வளர் அடவியில் மறுகியும் – திருப்:930/5
முரண் முடி இரண சூலி மாலினி சரண் எனும் அவர் பற்றான சாதகி – திருப்:939/11
பருகினர் பரம போக மோகினி அரகர எனும் வித்தாரி யாமளி – திருப்:939/13
பச்சை மா மயில் மெச்ச ஏறிய பாகா சூரா ஆகா போகாது எனும் வீரா – திருப்:950/7
கரும சடங்கம் சட்சமயிகள் பங்கிட்டு கலகல எனும் கொட்புற்று உடன் மோதும் – திருப்:951/2
கொலைஞர் எனும் கொச்சை குறவர் இளம் பச்சை கொடி மருவும் செச்சை புய மார்பா – திருப்:951/5
உளைப்புடன் தலை கிறுகிறு எனும் பித்தமும் மேல் கொண்டு – திருப்:955/4
அலட்டினால் பிணை எருது என மயல் எனும் நரகினில் சுழல்வேனோ – திருப்:959/6
புருவ செம் சிலை கொண்டு இரு கணை விழி எறிய கொங்கை இரண்டு எனும் மத கரி – திருப்:961/1
சகல கருமிகள் சருவிய சமயிகள் சரியை கிரியைகள் தவம் எனும் அவர் சிலர் – திருப்:1004/3
இலகு வேல் எனும் இருவினை விழிகளும் எழுதவொணாது எனும் இரு தன கிரிகளும் – திருப்:1008/1
இலகு வேல் எனும் இருவினை விழிகளும் எழுதவொணாது எனும் இரு தன கிரிகளும் – திருப்:1008/1
எதிர் இலா அதி பலம் உடை இளைஞர் என் இனிய மா வினை இருள் எனும் வலை கொடு – திருப்:1008/3
கரையிலா விதி எனும் ஒரு கடல் இடை கவிழாதே – திருப்:1008/6
முனிவிலா நகை வலையினு நிலையினு இறுக வார் இடு மலை எனும் முலையினு – திருப்:1009/3
இரு குழை தத்தி புரண்டு வந்த ஒரு குமிழையும் எற்றி கரும்பு எனும் சிலை – திருப்:1012/3
படிதனில் உறவு எனும் அனைவர்கள் பரிவொடு பக்கத்தில் பல கத்திட்டு துயர் கொண்டு பாவ – திருப்:1014/1
வட கிரி தொளை பட அலை கடல் சுவறிட மற்று திக்கு எனும் எட்டு திக்கிலும் வென்றி வாய – திருப்:1014/5
நரகதில் விடும் எனும் அளவினில் இலகிய நறை கமழ் திருவடி – திருப்:1015/7
முத்தி தகும் எனும் வினாவில் பாயற்கு இடை மூழ்கி – திருப்:1022/4
செட்டி எனும் ஓர் திரு நாமக்கார வெற்றி அயில் தொடு தாபக்கார – திருப்:1023/9
வருக வீட்டு எனும் விரகர் நேத்திரம் வாளோ வேலோ சேலோ மானோ எனும் மாதர் – திருப்:1062/1
வருக வீட்டு எனும் விரகர் நேத்திரம் வாளோ வேலோ சேலோ மானோ எனும் மாதர் – திருப்:1062/1
தருக தகடொடு உறுக எனும் இ விரகு தவர்வதும் ஒரு நாளே – திருப்:1065/4
வழிவழி அடிமை எனும் அறிவு அகல மனமுறு துயர்கள் வெந்து வாட – திருப்:1077/3
கடுகென எடும் எனும் உடல் பற்று அற்று கான் போந்து உறவோரும் – திருப்:1079/3
உளம் உருக வரு கலவி தரு மகளிர் கொடுமை எனும் உறு கபடம் அதனில் மதி அழியாதே – திருப்:1091/3
குருடர் தெரி அரியது ஒரு பொருள் தெரிய நிகழ் மனது கொடிய இருவினை எனும் அளறு போக – திருப்:1094/2
எனும் உலவையே பணைத்து விரக குழையே குழைத்து இருள் இலைகளே தழைத்து மிக நீளும் – திருப்:1097/2
உம்பரார் அமுது எனும் தொண்டை வாய் அமுதம் உண்டுஉண்டு மேகலை கழன்று அயலாக – திருப்:1102/1
செம்பொன் ஆர் குடம் எனும் கொங்கை ஆபரணமும் சிந்த வாள் விழி சிவந்து அமராட – திருப்:1102/3
உமை எனும் மயில் பெற்ற மயில்வாகனனே வனிதையர் அறுவர்க்கும் ஒரு பாலகனே – திருப்:1137/1
அருக்கியத்து அனை எனும் அவசம்பட்டு அறுத்து ஒதுக்கிய நக நுதியும் தைத்து – திருப்:1138/5
ஒக்க வண்டு எழு கொண்டை குலைந்திட வெற்பு எனும் கன கொங்கை குழைந்திட – திருப்:1145/1
சத்திப்பொடு கரம் வைத்து இடர் தலை மிசை தப்பிற்று இது பிழை எப்படி எனும் மொழி – திருப்:1158/7
பூரண கும்பம் எனும் தனங்களும் மட மாதர் – திருப்:1180/2
முடுகுவோர் குலை வித்தான கோடு எனும் முலையாலே – திருப்:1192/2
மொழியும் வேறிடு பித்து ஏறினார் எனும் முயல்வே கொண்டு – திருப்:1192/4
இதம் விளைய இருவர் எனும் அளவு காட்ட அரிய அநுராகத்து – திருப்:1201/6
கூசாது வேடன் உமிழ் தரு நீராடி ஊன் உண் எனும் உரை கூறா மன் ஈய அவன் நுகர் தரு சேடம் – திருப்:1211/7
மொழியும் இரு அசுவினிகள் இரு சது வித வசு எனும் முப்பத்துமுத்தேவர் தம்பிரானே – திருப்:1222/8
அவன் இவன் உவன் உடன் அவள் இவள் உவள் அது இது உது எனும் ஆறு அற்று – திருப்:1247/3
பிரளயம் இது என அதிர உலகர்கள் அரகர சிவசிவ அபயம்அபயம் எனும்
சத்தம் எங்கும் எழ வெம் சத்தி கொண்டு படை புக வானோர் – திருப்:1305/9,10
கரு எனும் மாயை உருவினில் மூழ்கி வயதளவாக நிலம் மீதில் – திருப்:1323/1
தெருவழி போகி பொருள் எனும் ஆசை திரவியம் நாடி நெடிது ஓடி – திருப்:1323/3
மேல்


எனும்படி (24)

விருப்பு எனும்படி மடி மிசையினில் விழு தொழில் தானே – திருப்:19/6
எம் புதல்வா வாழி வாழியே எனும்படி வீறு ஆன வேல் தர என்றும் உளானே மநோகர வயலூரா – திருப்:53/7
இன்பம் தந்து உம்பர் தொழும் பத கஞ்சம் தம் தஞ்சம் எனும்படி
என்றென்றும் தொண்டு செயும்படி அருள்வாயே – திருப்:65/3,4
நின் பங்கு ஒன்றும் குற மின் சரணம் கண்டு தஞ்சம் எனும்படி
நின்று அன்பின் தன்படி கும்பிடும் இளையோனே – திருப்:65/5,6
பாலுடன் கனி சர்க்கரை சுத்த தேன் எனும்படி மெத்த ருசிக்கும் – திருப்:152/5
சுந்தர வங்கணமாய் நெருங்கி நிர் வாரும் எனும்படி ஆல அகம் கொடு – திருப்:456/7
திலதம் எனும்படி தோற்றிய பெருமாளே – திருப்:549/16
குயில் புறா மயில் குக்கில் சுரும்பு அனம் வன பதாயுதம் ஒக்கும் எனும்படி
குரல் விடா இரு பொன் குடமும் புளகிதமாக – திருப்:555/3,4
ஏது எனும்படி தன் காய் நிற்பவர் சபையூடே – திருப்:717/10
அஞ்சல் எனும்படி போந்து வீரமொடு அசுராரை – திருப்:763/10
மஞ்சு எனும்படி வடிவுறும் அரி புகழ் மருகோனே – திருப்:770/10
குடல் நிணம் என்பு புலால் கமழ் குருதி நரம்பு இவை தோலிடை குளுகுளு எனும்படி மூடிய மலம் மாசு – திருப்:815/1
பிடித்திடும் பல நாள் கொடு மந்தி குலுத்து எனும்படி கூனி அடங்கி – திருப்:843/7
நீசன் எனும்படி ஆக்கி விட்டு ஒரு பிணியான – திருப்:921/6
தீரன் எனும்படி சாற்று விக்ரம சூரன் நடுங்கிட வாய்ந்த வெற்பு உடல் – திருப்:921/11
ஆதரவு இன்ப அருள் மா குருநாதன் எனும்படி போற்றிட ஆன பதங்களை நா கருதிடவே என் – திருப்:999/3
சாதனம் என்று உரையா பரிதாபம் எனும்படி வாய் தடுமாறி மனம் தளரா தனி திரிவோனே – திருப்:999/7
உலகம் உண்டவர் மதனார் இமையவர் தரு எனும்படி மொழியா அவர் தர – திருப்:1125/7
உடைய கொங்கையின் மீதே தூசிகள் பிணம் எனும்படி பேய் நீராகிய – திருப்:1141/3
மறித்த வாரிதி கோகோ எனும்படி வெறுத்த ராவணன் வாழ்நாளை அம்பினில் – திருப்:1151/13
வேடை எனும்படி சிந்தை நொந்திட அடைவாக – திருப்:1180/14
வேளை எனும்படி சென்று இறைஞ்சிய பெருமாளே – திருப்:1180/16
சிம்புள் எனும்படி விட்ட வேல் உள குருநாதா – திருப்:1324/12
மைந்தன் எனும்படி பெற்ற ஈசுரி தரு பாலா – திருப்:1324/14
மேல்


எனும்படியும் (1)

ஆசை எனும்படியும் தனங்களும் ஓகை நடந்திடவும் தினங்களும் – திருப்:1180/5
மேல்


எனுமாறு (2)

மை சரோருகம் நச்சு வாள் விழி மானாரோடே நான் யார் நீ யார் எனுமாறு
வைத்த போதக சித்த யோகியர் வாழ்நாள் கோள் நாள் வீண் நாள் காணார் அது போலே – திருப்:950/1,2
நாடக மகளிர் நடிப்புற்ற தோதக வலையில் அகப்பட்டு ஞாலமும் முழுது மிக பித்தன் எனுமாறு
நாணமும் மரபும் ஒழிக்கு அற்று நீதியும் அறிவும் அற கெட்டு நாய் அடிமையும் அடிமைப்பட்டுவிடலாமோ – திருப்:1200/3,4
மேல்


எனை (81)

அனையும் மனை அருகில் உற வெருவி அழ உறவும் அழ அழலின் நிகர் மறலி எனை அழையாதே – திருப்:28/2
அழைத்தும் சேதிகள் பேசிய காரண வடிப்பம் தான் எனவே எனை நாள்தொறும் – திருப்:35/7
அந்தகனும் எனை அடர்ந்து வருகையினில் அஞ்சல் என வலிய மயில் மேல் நீ – திருப்:63/5
நெருக்கும் பாயலில் வெற்றிலையின் புறம் ஒளித்து அன்பாக அளித்த பின் இங்கு எனை
நினைக்கின்றீர் இலை மெச்சல் இதம் சொலி என ஓதி – திருப்:73/3,4
இருள் ஆய துன்ப மருள் மாயை வந்து எனை ஈர்வது என்றும் ஒழியாதோ – திருப்:99/4
ஒருப்படுதல் விருப்பு உடைமை மனத்தில் வர நினைத்து அருளி உனை புகழும் எனை புவியில் – திருப்:133/5
கருணைப்படி எனை ஆளவுமே அருள்தரவேணும் – திருப்:136/4
திகழ் படு செய்ப்பதிக்குள் எனை தடுத்து அடிமைப்படுத்த அருள் திரு பழநி கிரி குமர பெருமாளே – திருப்:149/8
ஆழ் துயர் விழுந்து மாளும் எனை அன்புபுரிவாயே – திருப்:158/8
கூளன் எனினும் எனை நீ உன் அடியாரொடு கூடும் வகைமை அருள்புரிவாயே – திருப்:159/4
கன பொருள் எலாம் இழந்து மயலில் மிகவே அலைந்த கசடன் எனை ஆள உன்றன் அருள்தாராய் – திருப்:195/4
இரு பதங்களினால் எனை ஆள்வதும் ஒரு நாளோ – திருப்:198/8
கலகலென மயிலின் மிசை ஏறி வந்து உகந்து எனை ஆள்வாய் – திருப்:207/8
உபய பத மால் விளங்கி இகபரமுமே ஏவ இன்பம் உதவி எனை ஆள அன்பு தருவாயே – திருப்:220/6
காலன் எனை அணுகாமல் உனது இரு காலில் வழி பட அருள்வாயே – திருப்:228/4
ஈடு அழிதல் ஆனதின் பின் மூடன் என ஓது முன்பு உன் ஈர அருள்கூர வந்து எனை ஆள்வாய் – திருப்:232/6
பிறவிகள்தோறும் எனை நலியாதபடி உன தாள்கள் அருள்வாயே – திருப்:243/4
எனை அடைந்த குட்ட வினை மிகுந்த பித்தம் எரி வழங்கும் வெப்பு வலி பேசா – திருப்:250/1
பாதம் வைத்திடு ஐயா தேரித்து எனை தாளில் வைக்க நீயே மறுத்திடில் – திருப்:251/5
அளவில் ஒரு பரம வெளியில் புக்கு இருக்க எனை நினையாதோ – திருப்:296/8
முட்ட ஓட்டி மிக எட்டும் மோட்டு எருமை முட்டர் பூட்டி எனை அழையா முன் – திருப்:298/3
கனவிலும் செப்ப தப்பும் எனை சங்கட உடம்புக்கு தக்க அனைத்தும் – திருப்:318/3
வந்திக்கைக்கு அற்ற எனை பின் பிழையுடன் பட்டு பத்தருள் வைக்கும் – திருப்:318/7
திலத முக பொன் காந்தி மாது உமை எனை அருள் வைத்திட்டு ஆண்ட நாயகி – திருப்:340/9
கயல் விழித்தேன் எனை செயல் அழித்தாய் என கணவ கெட்டேன் என பெறு மாது – திருப்:376/1
பரிய கை பாசம் விட்டு எறியும் அப்போது எனை பரிகரித்து ஆவியை தரவேணும் – திருப்:376/4
கனகம் இயற்றி திரிந்து துவளும் எனை சற்று அறிந்து கவலை ஒழித்தற்கு இரங்கி அருள்வாயே – திருப்:428/4
ஆகமத்தி பல காரணத்தி எனை ஈண சத்தி அரி ஆசனத்தி சிவன் – திருப்:439/13
சத்தி சரசோதி திரு மாது வெகு ரூபி சுக நித்திய கல்யாணி எனை ஈண மலை மாது சிவை – திருப்:503/9
வாடா மலர் பதவி தாதா என குழறி வாய்பாறி நிற்கும் எனை அருள்கூர – திருப்:505/3
ஆணவ மயக்கமும் கலி காமியம் அகற்றி என்று எனை ஆள் உமை பரத்தி சுந்தரி தந்த சேயே – திருப்:506/6
எனை ஈணெடுத்த புகழ் கலியாணி பக்கம் உறை இதழ் வேணி அப்பனுடை குருநாதா – திருப்:513/6
உறு தண்டம் பாசமொடு ஆரா வாரா எனை அண்டியே நமனார் தூது ஆனோர் – திருப்:546/7
சயிலம் எறிந்த கை வேல் கொடு மயிலினில் வந்து எனை ஆட்கொளல் – திருப்:549/11
முத்தன் ஆமாறு எனை பெருவாழ்வின் முத்தியே சேர்வதற்கு அருள்வாயே – திருப்:567/2
மலையில் விளங்கிய கந்த என்று உனை மகிழ்வொடு வந்தி செய் மைந்தன் என்று எனை
வழிவழி அன்புசெய் தொண்டு கொண்டு அருள் பெருமாளே – திருப்:576/15,16
காதி வரும் இயம தூதர் கயிறு கொடு காலில் இறுக எனை வந்து இழாதே – திருப்:583/3
தேடுகின்றாரொடு மெய் தூர்த்தன் என உறவாடுகின்றேன் எனை மல நீக்கி ஒளி தரு – திருப்:608/7
எனை மனம் உருக்கி யோக அநுபூதி அளித்த பாத எழுத அரிய பச்சை மேனி உமை பாலா – திருப்:610/7
இந்தா என் இனிய இதழ் தந்தேன் எனை உற மருவ என்று ஆசை குழைய விழி இணை ஆடி – திருப்:614/2
இசையுறவே அன்று அசைவு அற ஊதும் எழில் அரி வேழம் எனை ஆள் என்று – திருப்:665/5
கண்ணியில் உள்ளாக சுந்தர பொன் இயல் பதாரமும் கொடு கண்ணுறு வராமல் இன்பமொடு எனை ஆள்வாய் – திருப்:684/4
இன வாம் பரி தான்ய தனம் பதி விட ஏன்று எனை மோன தடம் பர – திருப்:720/5
தகவாம் அது எனை பிடியா மிடை கயிறால் இறுக்கி மகா கட – திருப்:742/5
ஆவி தளர்வுற்று வாடும் எனை நித்தம் ஆசை கொடு அணைக்க வரவேணும் – திருப்:743/4
ஒருவு அரும் உனது அருள் பரிவிலர் அவர்களின் உறு படர் உறும் எனை அருள்வாயோ – திருப்:751/3
வாட்டி எனை சூழ்ந்த வினை ஆசைய மு ஆசை அனல் மூட்டி உலை காய்ந்த மழுவாம் என விகாசமொடு – திருப்:756/1
மாட்டி எனை பாய்ந்து கடவோடு அட்டமோடு ஆடிவிடு விஞ்சையாலே – திருப்:756/2
மா பூண் ஆரம் கச்சு அணி முலையினர் வேட்பூணு ஆகம் கெட்டு எனை உனது மெய் – திருப்:759/7
எழுதா மறை மா முடிவே வடி வேல் இறைவா எனை ஆளுடையோனே – திருப்:830/7
அமர்த்தி மா மலர் கொடு வழிபட எனை இருத்தியே பரகதி பெற மயில் மிசை – திருப்:838/7
கரி நெடும் புலி தோல் உடையார் எனை அடிமை கொண்ட சுவாமி சதாசிவ – திருப்:852/11
பரிவினால் எனை ஆளுக நான் ஒரு பழுது இலான் என வாள் நுதலாரொடு – திருப்:887/5
இழைந்து அமளியோடு உற்று அழுந்தும் எனை நீ சற்று இரங்கி இரு தாளை தருவாயே – திருப்:891/4
நண்புறு எனை இன்று நன்று இல் வினை கொன்று நன்று மயில் துன்றி வரவேணும் – திருப்:937/4
இறவாமல் பிறவாமல் எனை ஆள் சற்குருவாகி – திருப்:943/1
எனை கடந்திடு பாசமுமே கொடு சினத்து வந்து எதிர் சூலமுமே கையில் – திருப்:945/5
வெளிப்பட்டு எனை ஆள் வயலூர் இருந்த வாழ்வே – திருப்:947/8
குருத்துவத்து எனை பணித்து அருள்வோனே – திருப்:954/12
அவத்தமாய் சில படுகுழிதனில் விழும் விபத்தை நீக்கி உன் அடியவருடன் எனை
அமர்த்தி ஆட்கொள மனதினில் அருள்செய்து கதிதனை தருவாயே – திருப்:959/7,8
பலருக்கும் கடையன் என்று எனை இகழவும் மயலை தந்து அரு மங்கையர்தமை வெகு – திருப்:961/7
கனிவு வர இளமை தந்து உன் பதத்தில் எனை அருள்வாயே – திருப்:985/8
வாடும் எனை முத்தி நீடிய பதத்தில் வாழ மிக வைத்து அருள்வாயே – திருப்:1027/4
ஏவால் மாலே போல்வாய் காரே போல்வாய் ஈதற்கு எனை ஆள்கொண்டு – திருப்:1039/3
கரணம் மாய்த்து எனை மரணம் மாற்றிய கருணை வார்த்தையில் இருந்த ஆறு என் – திருப்:1058/4
விழுவினால் களை எழும் அதால் பெரு வீரா பாராய் வீணே மேவாது எனை ஆளாய் – திருப்:1063/4
இடமுடன் வைத்த சிந்தை இனைவு அற முத்தி தந்து இசை அறிவித்து வந்து எனை ஆள்வாய் – திருப்:1080/3
சடம் மிக வற்றி நொந்து கலவி செய துணிந்து தளருறுதற்கு முந்தி எனை ஆள்வாய் – திருப்:1081/2
எனை வளையாமல் துணை நினைவேனுக்கு இயல் இசை பாட தரவேணும் – திருப்:1082/4
இடர்கள் படு குருடன் எனை அடிமை கொள மகிழ்வொடு உனது இரு நயன கருணை சிறிது அருள்வாயே – திருப்:1095/4
உதிர கனல் மீது உற என்று எனை ஒழியா முன் – திருப்:1139/4
பாடு தொலைத்து கழிக்க அக்ருபை தேடும் எனை தன் புரக்கவுற்று இரு – திருப்:1187/7
பாதுகையை பற்றி நிற்க வைத்து எனை அருளாதோ – திருப்:1187/8
மாதா பிதாவின் அருள் நலம் மாறா மகாரில் எனை இனி மா ஞான போதம் அருள்செய நினைவாயே – திருப்:1211/4
பீறல் சலத்து வழி நாறப்படுத்தி எனை பீடைப்படுத்தும் மயல் ஒழியாதோ – திருப்:1213/4
இரு நோய் மலத்தை சிவ ஒளியால் மிரட்டி எனை இனிதா அழைத்து எனது முடி மேலே – திருப்:1219/1
அவமே பிறந்த எனை இறவாமல் அன்பர் புகும் அமுதாலயம் பதவி அருள்வோனே – திருப்:1241/7
வலையில் இராப்பகல் பொழுதுகள் போக்கும் அற்று எனை உனை வாழ்த்த வைத்து அருள்வாயே – திருப்:1248/4
விதியிலி பொலாத லோபி சபைதனில் வராத கோழை வினை இகல் விடாத கூளன் எனை நீயும் – திருப்:1269/3
விருப்பமுற்று துதித்து எனை பற்று என கருது நீயே – திருப்:1284/3
சோதி உணர்கின்ற வாழ்வு சிவம் என்ற சோகம் அது தந்து எனை ஆள்வாய் – திருப்:1318/7
மேல்


எனையும் (2)

அருள் அது அருளி எனையும் மனதோடு அடிமை கொளவும் வர வேணும் – திருப்:168/4
இடர் கலிகள் பிணி ஓட எனையும் அருள் குற மாதின் இணை இளநீர் முலை மார்பில் அணை மார்பா – திருப்:502/7

மேல்