நா – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நா 14
நாக்கின் 1
நாக்கு 1
நாக்கொடு 1
நாக 21
நாகத்திடை 1
நாகத்தின் 1
நாகத்து 2
நாகப்பட்டினம் 1
நாகபூஷணத்தி 1
நாகம் 18
நாகமு 1
நாகமும் 2
நாகமொடு 1
நாகலோகம் 1
நாகலோகர் 1
நாகா 1
நாகாங்க 1
நாகேச 1
நாகேந்த்ர 1
நாகை 2
நாகையில் 1
நாசம் 1
நாசமாய் 1
நாசமுற 1
நாசர் 1
நாசன 1
நாசனே 1
நாசா 1
நாசாதி 1
நாசி 5
நாசிக்குள் 2
நாசியின் 2
நாட்கள் 2
நாட்களினும் 1
நாட்ட 3
நாட்டம் 2
நாட்டமும் 1
நாட்டமுறா 1
நாட்டர்கள் 1
நாட்டவர் 4
நாட்டவரை 1
நாட்டவன் 1
நாட்டன் 1
நாட்டார் 1
நாட்டாள் 1
நாட்டி 2
நாட்டிடு 1
நாட்டிய 3
நாட்டில் 7
நாட்டிலுள்ள 1
நாட்டிலே 1
நாட்டினில் 1
நாட்டினிலே 1
நாட்டு 9
நாட்டும் 2
நாட்டை 1
நாட்டொடு 1
நாட 11
நாடக 7
நாடகங்கள் 1
நாடகசாலை 1
நாடகநடத்தி 1
நாடகம் 5
நாடகமாடிகள் 1
நாடகமும் 1
நாடகாசார 1
நாடகாசாரி 1
நாடகி 1
நாடர் 13
நாடர்கள் 1
நாடன் 1
நாடனை 1
நாடா 10
நாடாத 2
நாடாது 4
நாடாய் 1
நாடாள 1
நாடாளு 1
நாடி 77
நாடிகள் 1
நாடிடாத 1
நாடிடு 1
நாடிடும் 1
நாடிய 7
நாடியர் 1
நாடியில் 1
நாடியினும் 1
நாடியெ 1
நாடியே 5
நாடியொடு 1
நாடிற்று 1
நாடின் 1
நாடினர் 2
நாடு 47
நாடுக 1
நாடுடன் 1
நாடும் 18
நாடும்படி 2
நாடுவ 1
நாடுளோர்கள் 1
நாடெனும் 1
நாடோ 1
நாடோர்களே 1
நாண் 6
நாண 6
நாணம் 14
நாணமும் 1
நாணய 1
நாணல் 1
நாணா 3
நாணாது 4
நாணாமல் 1
நாணார் 1
நாணி 2
நாணிக்கூனி 1
நாணிட 1
நாணியே 1
நாணுடன் 1
நாணும் 1
நாத 42
நாதகுகேச 1
நாதங்கள் 1
நாதங்களோடு 1
நாதத்து 2
நாதம் 12
நாதமும் 2
நாதமொடு 2
நாதமோடு 2
நாதர் 28
நாதர்க்கு 3
நாதரிடம் 1
நாதரும் 1
நாதரே 1
நாதன் 13
நாதனார் 2
நாதனும் 3
நாதா 30
நாதாதீதா 1
நாதார் 1
நாதான 1
நாதீசுரரேந்திரன் 1
நாபி 5
நாபியில் 1
நாபியின் 2
நாம் 8
நாம 9
நாமக்கார 1
நாமக்ரியை 1
நாமத்தை 2
நாமம் 11
நாமனும் 1
நாமாதி 1
நாய் 22
நாய்க்கும் 1
நாய்கள் 1
நாயக 26
நாயகம் 2
நாயகர் 9
நாயகன் 9
நாயகனார் 1
நாயகனே 1
நாயகா 2
நாயகாதிபதி 1
நாயகி 34
நாயகிக்கு 1
நாயகியை 2
நாயன் 4
நாயனும் 1
நாயில் 2
நாயினன் 1
நாயினேற்கும் 1
நாயெற்கு 1
நாயென் 3
நாயெனை 3
நாயேன் 37
நாயேனுக்கும் 1
நாயேனும் 2
நாயேனை 5
நார் 3
நார்தரோடு 1
நார 3
நாரசிங்கன் 1
நாரண 2
நாரணர் 2
நாரணற்கு 1
நாரணன் 9
நாரணன்தன் 1
நாரணனார் 1
நாரணனும் 3
நாரணாதி 1
நாரணி 13
நாரத 1
நாரதர் 1
நாரதன் 1
நாரதனார் 1
நாராசம் 1
நாராணன் 1
நாராய் 1
நாராயண 1
நாராயணர் 1
நாராயணற்கு 1
நாராயணன் 1
நாராயணன்தன் 1
நாராயணனே 1
நாராயணா 1
நாராயணாய 2
நாராலே 1
நாரி 8
நாரிக்கு 1
நாரிகள் 4
நாரியர் 2
நாரியர்கள் 2
நாரை 2
நால் 16
நால்வகை 1
நால்வர் 1
நால்வரும் 1
நால்வேதன் 2
நாலா 2
நாலாம் 1
நாலாய் 1
நாலாயிரம் 1
நாலாவகைக்கும் 1
நாலாறு 1
நாலாறுநாலு 1
நாலிரட்டில் 1
நாலிரண்டு 1
நாலிரு 1
நாலிருவோர் 1
நாலினை 1
நாலு 21
நாலும் 10
நாலுமறை 2
நாலுமுகன் 1
நாலுமுகன்தனால் 1
நாலை 2
நாலைந்து 1
நாவல் 3
நாவல்தனில் 1
நாவல 2
நாவலர் 4
நாவலர்க்கு 1
நாவலர்தம் 1
நாவலோர்க்கு 1
நாவாய் 2
நாவால் 1
நாவாலே 1
நாவி 1
நாவில் 3
நாவிலே 1
நாவின 1
நாவினர் 1
நாவினில் 3
நாவும் 2
நாழி 3
நாழிகைக்குள் 1
நாழிகையில் 1
நாள் 47
நாள்தொறு 4
நாள்தொறும் 14
நாள்தோறும் 10
நாள்தோறுமே 1
நாள்மலர் 5
நாள்வழிநாள்வழி 1
நாளது 1
நாளாங்கிதர் 1
நாளாய் 2
நாளிகேரம் 1
நாளில் 24
நாளிலும் 1
நாளிலே 2
நாளினில் 2
நாளு 6
நாளுநாளு 1
நாளும் 67
நாளுமே 2
நாளுள் 1
நாளே 61
நாளை 2
நாளையில் 1
நாளையும் 1
நாளோ 10
நாளோர் 1
நாற்கவி 2
நாற்பத்தெட்டு 1
நாற்பத்தெட்டும் 1
நாற்றம் 2
நாற 3
நாறப்படுத்தி 1
நாறல் 1
நாறாது 1
நாறி 1
நாறிகள் 3
நாறினேன் 1
நாறு 7
நாறுகால் 1
நாறும் 10
நான் 57
நான்மணிமாலை 1
நான்மறை 12
நான்மறைக்காடு 1
நான்மறையும் 2
நான்மறையோனும் 1
நான்முக 2
நான்முகன் 5
நான்முகனார் 1
நான்முகனுக்கு 1
நான்முகனும் 1
நான்மூன்று 1
நானா 19
நானாங்க 1
நானாய் 2
நானாவர்க்க 1
நானாவித 2
நானாவிதமாகி 1
நானில 1
நானிலம் 2
நானும் 9
நானுமாய் 1
நானே 2
நானோ 1

நா (14)

நா இன்ப ரசம் அது ஆன ஆநந்த அருவி பாய நாதங்களோடு குலாவி விளையாடி – திருப்:162/2
நா வீசு வயலி அக்கீசர் குமர கடம்ப வேலா – திருப்:203/12
நா ஏறு பா மணத்த பாதாரமே நினைத்து நாலாறுநாலு பற்று வகையான – திருப்:223/1
தாற்பர்யம் அற்று உழல் பாவியை நா வலர் போல் பரிவுற்று உனையே கருதாது இகல் – திருப்:272/3
வேதாளன் ஞான கீனன் விதரண நா தான் இலாத பாவியன் அநிஜவன் – திருப்:569/5
தொடாய் மறலியே நீ என்ற சொலாகி அது நா வரும்கொல் சொல் ஏழு உலகம் ஈனும் அம்பை அருள் பாலா – திருப்:579/5
அழகிய தோள் இராறு உடை அறுமுக வேளே நா உனை அறிவுடன் ஓது மாதவர் பெருவாழ்வே – திருப்:728/6
மாத்திரையாகிலும் நா தவறாளுடன் வாழ்க்கையை நீடு என மதியாமல் – திருப்:748/1
காலனது நா அரவ வாயில் இடு தேரை என காயம் மருவு ஆவி விழ அணுகா முன் – திருப்:842/3
மீது இருக்கு நா மாதோடு சேய் இதழ் மீது இருக்கும் ஏர் ஆர் மா புலோமசை – திருப்:994/9
வீர ராக்கதர் ஆர்ப்பு எழ வேத தாக்ஷிகள் நா கெட வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே – திருப்:995/8
ஆதரவு இன்ப அருள் மா குருநாதன் எனும்படி போற்றிட ஆன பதங்களை நா கருதிடவே என் – திருப்:999/3
உருகும் உரிமை காட்டிய முருகன் எனவு நா கொடு உனது கழல்கள் போற்றிட அருள்தாராய் – திருப்:1056/4
உருக்கி உட்கொள் மாதருக்கு உள் எய்த்து நா உலற்றி உட்கு நாணுடன் மேவி – திருப்:1207/3
மேல்


நாக்கின் (1)

பாப்பணியன் அருள் வீட்டை விழைகிலை நாக்கின் நுனி கொடு ஏத்த அறிகிலை – திருப்:617/3
மேல்


நாக்கு (1)

மொழி தளர்ந்தது நாக்கு விழுந்தது அறிவே போய் – திருப்:1194/4
மேல்


நாக்கொடு (1)

சகல சமய தார்க்கிகர் கலகம் ஒழிய நாக்கொடு சரண கமலம் ஏத்திய வழிபாடு உற்று – திருப்:1055/2
மேல்


நாக (21)

நாக பந்த மயூரா நமோ நம பர சூரர் – திருப்:170/4
அம்புலி நீரை சூடிய செம் சடை மீதில் தாவிய ஐந்தலை நாக பூஷணர் அருள் பாலா – திருப்:354/1
கூதாள நீப நாக மலர் மிசை சாதாரி தேசி நாமக்ரியை முதல் – திருப்:569/13
ஞானதேசிக சற்குரு உத்தம வேலவா நெருவை பதி வித்தக நாக மா மலை சொல்பெற நிற்பது ஒர் பெருமாளே – திருப்:597/8
நாலுமறை பொருளானே நாக கிரி பெருமாளே – திருப்:598/4
காமா காமாதீனா நீள நாக வாய் காள கிரியாய் – திருப்:599/5
அருணை திருத்தணி நாக மலை பழநி பதி கோடை அதிப இடைக்கழி மேவும் பெருமாளே – திருப்:796/8
சிவகாமிக்கு ஒரு தூர்த்தர் எந்தையர் வரி நாக தொடையார்க்கு உகந்து ஒரு – திருப்:810/11
ஞால வட்டம் முற்ற உண்டு நாக மெத்தையில் துயின்ற நாரணற்கு அருள் சுரந்த மருகோனே – திருப்:828/7
வார் அணி முலைச்சி ஞானபூரணி கலைச்சி நாக வாள் நுதல் அளித்த வீர மயிலோனே – திருப்:894/7
தாது அவிழ் கடுக்கை நாக மகிழ் கற்ப தாரு என மெத்திய விராலி – திருப்:911/2
ஆதி சத்தி சாமா தேவி பார்வதி நீலி துத்தி ஆர் நீள் நாக பூஷணி – திருப்:994/13
நாக மேல் துயில்வார்க்கு அயனான பேர்க்கு அரியார்க்கு ஒரு ஞான வார்த்தையினால் குரு பரன் ஆய – திருப்:996/5
பரத நீல மாயூர வரத நாக கேயூர பரம யோகி மா தேசி மிகு ஞான – திருப்:1047/5
தட மகுட நாக ரத்ந பட நெளிய ஆடு பத்ம சரண யுக மாயனுக்கு மருகோனே – திருப்:1099/5
மால் நாக பாயலில் படுக்கை இட்டவர் மா மேரு வாரியில் திரித்து விட்டவர் – திருப்:1142/9
உடன் உருவு பங்கு உடைய நாக காப்பனும் உறி தாவும் – திருப்:1173/10
ஆடக வெற்பை பெருத்த மத்து என நாக வடத்தை பிணித்து உரத்து – திருப்:1187/9
நாட தடம் சிலம்பை மாவை பிளந்து அடர்ந்து நாக தலம் குலுங்க விடும் வேலா – திருப்:1202/6
வேக உரக ரத்ந நாக சயன சக்ரம் ஏவி மரகதத்தின் மருகோனே – திருப்:1237/7
பூளை எருக்கு மதி நாக பூணர் அளித்த சிறியோனே – திருப்:1294/3
மேல்


நாகத்திடை (1)

பண நாகத்திடை சேர் முத்தின் சிவகாமிக்கு ஒரு பாகத்தன் – திருப்:492/11
மேல்


நாகத்தின் (1)

பகையார் உட்கிட வேலை கொண்டு உவர் ஆழி கிரி நாகத்தின்
படமோடு இற்றிட சூரை சங்கரி சூரா – திருப்:492/9,10
மேல்


நாகத்து (2)

நாகத்து சாகை போய் உயர் மேகத்தை சேர் சிரா மலை நாதர்க்கு சாமியே சுரர் தம்பிரானே – திருப்:561/8
வீழ மோதி பராரை நாகத்து வீர வேல் தொட்ட பெருமாளே – திருப்:1212/8
மேல்


நாகப்பட்டினம் (1)

நாலு திக்கும் வெற்றி கொண்ட சூரபத்மனை களைந்த நாகப்பட்டினம் அமர்ந்த பெருமாளே – திருப்:828/8
மேல்


நாகபூஷணத்தி (1)

சந்த்ரசேகரி நாகபூஷணத்தி அண்டம் உண்ட நாரணி ஆலபோஜனத்தி – திருப்:885/13
மேல்


நாகம் (18)

ஏலம் இலவங்க வர்க்க நாகம் வகுளம் படப்பை பூகம் மருதம் தழைத்த கர வீரம் – திருப்:219/5
செழு மகுட நாகம் மொய்த்த ஒழுகு புனல் வேணி வைத்த சிவனை முதல் ஓதுவித்த குருநாதா – திருப்:380/7
எழு புவி அளாவு வெற்பும் முடலி நெடு நாகம் எட்டும் இடை உருவ வேலை விட்ட பெருமாளே – திருப்:381/8
இந்தோடு இதழ் நாகம் மகா கடல் கங்காளம் மின் ஆர் சடை சூட்டிய – திருப்:548/13
தத்து உததி துரகதத்து மிகு திதிசர் தத்து மலை அவுணர் குல நாகம்
தத்த மிசை மரகத தமனிய மயில் தத்தவிடும் அமரர் பெருமாளே – திருப்:600/7,8
பொங்கு கடலுடன் நாகம் விண்டு வரை இகல் சாடு பொன் பரவு கதிர் வீசு வடி வேலா – திருப்:724/6
நாவலர் மதிக்க வேல்தனை எடுத்து நாகம் அற விட்ட மயில் வீரா – திருப்:743/6
மால் நாகம் தத்தி முடி மீதே நிருத்தம் இடு மாயோனும் மட்டு ஒழுகு மலர் மீதே – திருப்:981/5
அரவினோடு மா மேரு மகர வாரி பூலோகம் அதிர நாகம் ஓர் ஏழும் பொடியாக – திருப்:1054/7
தமருக ஒலி சவுதத்தில் தத்த தாழ்ந்து ஊர்ந்திட நாகம் – திருப்:1079/6
காதல் மோகம் தரும் கோதைமார் கொங்கை சிங்கார நாகம் செழும் கனி வாய் கண் – திருப்:1104/1
மா நாகம் நாண் வலுப்புற துவக்கி ஒர் மா மேரு பூதர தனு பிடித்து ஒரு – திருப்:1129/9
பிடி களிறின் அடல் நிரைகள் பாழாகவே திசையில் நின்ற நாகம் – திருப்:1140/10
நாகம் ஓலிட பிடித்த சக்கிர வாள் ஏவியே கரவினை தறித்தவர் – திருப்:1142/11
உலவிய முப்புரங்கள் வேவித்தும் உற நாகம் – திருப்:1166/12
நாகாங்க ரோமம் காட்டி வார் ஏந்து நாகம் காட்டி நாம் ஏந்து பாலம் காட்டி அபிராம – திருப்:1258/1
நாகம் அணிகின்ற நாத நிலை கண்டு நாடி அதில் நின்று தொழுகேனே – திருப்:1318/6
குன்றிமணி போல செம் கண் வரி நாகம் கொண்ட படம் வீசு மணி கூர் வாய் – திருப்:1334/5
மேல்


நாகமு (1)

உயரிய மா நாகமு நிருதரும் நீறாய் விழ ஒரு தனி வேல் ஏவிய பெருமாளே – திருப்:442/8
மேல்


நாகமும் (2)

கடல்கள் எறிபட நாகமும் அஞ்ச தொடும் வேலா – திருப்:452/14
கடல் ஏழ் கிரி நாகமும் நூறிட விடும் வேலா – திருப்:721/10
மேல்


நாகமொடு (1)

குல வியோக பாகீரதி மிலை நாதர் மா தேவர் குழைய மாலிகா நாகமொடு தாவி – திருப்:1051/5
மேல்


நாகலோகம் (1)

நாத ரூப மா நாதர் ஆகத்து உறைவோனே நாகலோகம் ஈரேழு பாருக்கு உரியோனே – திருப்:1028/3
மேல்


நாகலோகர் (1)

நாகலோகர் மதிலோகர் பகலோகர் விதி நாடுளோர்கள் அமரோர்கள் கணநாதர் விடைநாதர் – திருப்:784/9
மேல்


நாகா (1)

தீரா மயக்கினோடு நாகா படத்தில் எழு சேறு ஆடல் பெற்ற துயர் ஒழியேனோ – திருப்:984/4
மேல்


நாகாங்க (1)

நாகாங்க ரோமம் காட்டி வார் ஏந்து நாகம் காட்டி நாம் ஏந்து பாலம் காட்டி அபிராம – திருப்:1258/1
மேல்


நாகேச (1)

நாகேச நாம தகப்பன் மெச்சிய பெருமாளே – திருப்:873/16
மேல்


நாகேந்த்ர (1)

நானாங்க ராகம் காட்டி நாகேந்த்ர நீலம் காட்டி நாயேன் ப்ரகாசம் காட்டி மடலூர – திருப்:1258/2
மேல்


நாகை (2)

நாகை அம் பதி அமர்ந்து வளர் நம்பர் புகழ் தம்பிரானே – திருப்:829/16
காவை மூதூர் அருணைகிரி திருத்தணியல் செந்தில் நாகை – திருப்:1313/14
மேல்


நாகையில் (1)

இறைவா எது தா அது தா தனையே இணை நாகையில் வாழ் பெருமாளே – திருப்:830/8
மேல்


நாசம் (1)

பாலகா என நித்தம் பாடு நாவலர் துக்கம் பாவ நாசம் அறுத்து இன் பதம் ஈவாய் – திருப்:1032/6
மேல்


நாசமாய் (1)

நாசமாய் அசுரர் மேவி கிரி தூளி பட விடும் வேலா – திருப்:784/12
மேல்


நாசமுற (1)

நாசமுற அமர் செய் வீரதர குமர முருகோனே – திருப்:153/10
மேல்


நாசர் (1)

நாசர் தம் கடை அதனில் விரவி நான் மெத்த நொந்து தடுமாறி – திருப்:222/1
மேல்


நாசன (1)

வெயில் வீசிய கதர் ஆயிர அருணோதய இருள் நாசன விசை ஏழ் பரி ரவி சேய் எனும் அங்க ராசன் – திருப்:909/5
மேல்


நாசனே (1)

இணை அடிகள் பரவும் உனது அடியவர்கள் பெறுவதுவும் ஏசிடார்களோ பாச நாசனே
இருவினை முமலமும் அற இறவியொடு பிறவி அற ஏக போகமாய் நீயு நானுமாய் – திருப்:858/29,30
மேல்


நாசா (1)

தானாசாரோ பாவா பாவோ நாசா பாசத்து அபராத – திருப்:599/2
மேல்


நாசாதி (1)

நாசாதி ப்ராரத்த துக்கம் மிக்கவர் மாயா விகார தியக்கம் அறுத்து அருள் – திருப்:873/13
மேல்


நாசி (5)

இருமல் உரோகம் முயலகன் வாதம் எரி குண நாசி விடமே நீரிழிவு – திருப்:243/1
அனித்தமான ஊன் நாளும் இருப்பதாகவே நாசி அடைத்து வாயு ஓடாத வகை சாதித்து – திருப்:355/1
இலவு தாவித்த இதழ் குமிழை நேர் ஒத்த எழில் இலகு நாசி கமுகு மால சங்கின் ஒளி – திருப்:495/4
தேன் உலாவிய மா மொழி மேரு நேர் இள மா முலை சேல் உலாவிய கூர் விழி குமிழ் நாசி – திருப்:712/2
கனி வாய் விழி நாசி உடன் செவி நரை மாதர் – திருப்:1314/2
மேல்


நாசிக்குள் (2)

நாசிக்குள் ப்ராண வாயுவை ரேசித்து எட்டாத யோகிகள் நாடிற்று காணவொணாது என நின்ற நாதா – திருப்:561/7
மாசி கபால மன்றில் நாசிக்குள் ஓடுகின்ற வாயு பிராணன் ஒன்று மடை மாறி – திருப்:709/2
மேல்


நாசியின் (2)

கால் உடல் ஆடி அங்கி நாசியின் மீது இரண்டு விழி பாய – திருப்:82/6
குமிழ் நாசியின் முகமோ மதியாம் குளிர் சேம் கமலம் – திருப்:427/7
மேல்


நாட்கள் (2)

இட நாட்கள் வெய்ய நமன் நீட்டி தொய்ய இடர் கூட்ட இன்னல் கொடு போகி – திருப்:538/3
அடி நாட்கள் செய்த பிழை நீக்கி என்னை அருள் போற்றும் வண்மை தரும் வாழ்வே – திருப்:538/7
மேல்


நாட்களினும் (1)

இடை முழுகி எனது மனது அழையு நாட்களினும் இரு சரண இயலும் வினை எறியும் வேல் கரமும் – திருப்:1201/7
மேல்


நாட்ட (3)

கொத்து நூற்றுப்பத்து நாட்ட கொற்ற வேத்துக்கு அரசாய – திருப்:601/5
பகைஞர் படை வீட்டில் முதிய கனல் ஊட்டு பகரும் நுதல் நாட்ட குமரேசா – திருப்:1089/6
மாதவன் மாது பூத்த பாகர் அநேக நாட்ட வாசவன் ஓதி மீட்க மறை நீப – திருப்:1261/7
மேல்


நாட்டம் (2)

நாட்டம் தங்கி கொங்கை குவடில் படியாதே நாட்டும் தொண்டர்க்கு அண்ட கமல பதம் ஈவாய் – திருப்:755/1
வேதனையில் நாட்டம் ஆகி இடர்பாட்டில் வீழும் மயல் தீட்டி உழலாதே – திருப்:1279/2
மேல்


நாட்டமும் (1)

கமழ் வாசல் படி நாட்டமும் கொள விதி தாவி – திருப்:810/6
மேல்


நாட்டமுறா (1)

நாத நாட்டமுறா பலகாலும் வேட்கையினால் புகல் நாவலோர்க்கு அருளால் பதம் அருள் வாழ்வே – திருப்:996/6
மேல்


நாட்டர்கள் (1)

சஞ்சல சரித பர நாட்டர்கள் மந்திரி குமரர் படை ஆட்சிகள் – திருப்:928/1
மேல்


நாட்டவர் (4)

இமையவர் நாட்டினில் நிறை குடி ஏற்றிய எழுகரை நாட்டவர் தம்பிரானே – திருப்:986/8
மேலை நாட்டவர் பூ கொடு வேல போற்றி எனா தொழ வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே – திருப்:996/8
ஏழு புவனம் மிகு வான நாட்டவர் சூழும் முநிவர் கிளை தாமும் ஏத்திட – திருப்:1196/7
பட முனியா பணி தமனிய நாட்டவர் பதி குடி ஏற்றிய பெருமாளே – திருப்:1204/8
மேல்


நாட்டவரை (1)

வேட்டுவரை காய்ந்து குற மாதை உறவாடி இருள் நாட்டவரை சேந்த கதிர் வேல் கொடு அமராடி சிறை – திருப்:756/9
மேல்


நாட்டவன் (1)

சிவ சுடர் சிகி நாட்டவன் இரு செவியில் புகல்வோனே – திருப்:425/12
மேல்


நாட்டன் (1)

கோட்டும் ஆயிர நாட்டன் நாடு உறை கோட்டு வால் இப மங்கை கோவே – திருப்:1224/5
மேல்


நாட்டார் (1)

நாட்டார் பெருவாழ்வு எனவே வரு பெருமாளே – திருப்:681/16
மேல்


நாட்டாள் (1)

துவர் வாய் கானவர் மானும் சுர நாட்டாள் ஒரு தேனும் துணையா தாழ்வு அற வாழும் பெரியோனே – திருப்:677/3
மேல்


நாட்டி (2)

ஆக்கி மகம் அதை வீட்டில் ஒருவனை ஆட்டின் முகம் அதை நாட்டி மறை மகளார்க்கும் – திருப்:617/11
ஆடகம் மந்தர நீர்க்கு அசையாமல் உரம் பெற நாட்டி ஒரு ஆயிரம் வெம் பகுவாய் பணி கயிறாக – திருப்:1000/5
மேல்


நாட்டிடு (1)

வடிவு இலா புலம் அதனை நாட்டிடு மறலி ஆள் பொர வந்திடா முன் – திருப்:1057/3
மேல்


நாட்டிய (3)

கொங்கு அணி மகளிர் பெரு நாட்டிய நன்று என மனது மகிழ பார்த்திபர் – திருப்:928/7
சருவு க்ரவுஞ்ச சிலோச்சயம் உருவ எறிந்த கை வேல் கொடு சமர முகம்தனில் நாட்டிய மயில் ஏறி – திருப்:929/6
கொடிய நோய்க்கு இடம் எனவும் நாட்டிய குடிலிலே ஏற்று உயிர் என்று கூறும் – திருப்:1057/2
மேல்


நாட்டில் (7)

வட நாட்டில் வெள்ளி மலை காத்து புள்ளி மயில் மேல் திகழ்ந்த குமரேசா – திருப்:538/5
கூட்டு நதி தேங்கிய வெள்ளாறு தரளாறு திகழ் நாட்டில் உறை சேந்த மயிலா வளி தெய்வானையொடெ – திருப்:756/15
போற்றி நமக்கு இரையாம் எனவே கொள நாட்டில் ஒடுக்கு எனவே விழு போதினில் – திருப்:785/7
சேர மலை நாட்டில் வாரமுடன் வேட்ட சீலி குறவாட்டி மணவாளா – திருப்:901/7
வேடர் நாட்டில் விளை புன ஏனல் காத்த சிறுமியை வேட மாற்றி வழிபடும் இளையோனே – திருப்:1215/6
கேணி உற வேட்ட ஞான நெறி வேட்டர் கேள் சுருதி நாட்டில் உறைவோனே – திருப்:1279/5
சீறு அவுணர் நாட்டில் ஆர அழல் மூட்டி தேவர் சிறை மீட்ட பெருமாளே – திருப்:1279/8
மேல்


நாட்டிலுள்ள (1)

திணி கோட்டு வெள் இபவன் நாட்டிலுள்ள சிறை மீட்ட தில்லம் மயில் வீரா – திருப்:1230/6
மேல்


நாட்டிலே (1)

காட்டிலே இயல் நாட்டிலே பயில் வீட்டிலே உலகங்கள் ஏச – திருப்:1224/3
மேல்


நாட்டினில் (1)

இமையவர் நாட்டினில் நிறை குடி ஏற்றிய எழுகரை நாட்டவர் தம்பிரானே – திருப்:986/8
மேல்


நாட்டினிலே (1)

மதுரை நாட்டினிலே வாழ்வாகிய அருகர் வாக்கினிலே சார்வாகிய – திருப்:666/9
மேல்


நாட்டு (9)

சயில நாட்டு இறை வயலி நாட்டு இறை சாவா மூவா மேவா நீ வா இளையோனே – திருப்:554/6
சயில நாட்டு இறை வயலி நாட்டு இறை சாவா மூவா மேவா நீ வா இளையோனே – திருப்:554/6
கொங்கு நாட்டு திரு செங்கோட்டு பெருமாளே – திருப்:591/16
ராச கெம்பீர வள நாட்டு மலை வளர் தம்பிரானே – திருப்:608/16
மால் பொன் கலம் துலங்க நாட்டு அச்சுதன் பணிந்து வார் கைத்தலங்கள் என்று திரை மோதும் – திருப்:679/6
நறிய வார் குழல் வான நாட்டு அரம்பை மகளிர் காதலர் தோள்கள் வேட்டு இணங்கி – திருப்:749/9
மா மலை ரண்டு என நாட்டு மத்தக முலை யானை – திருப்:921/2
பருவ மலை நாட்டு மருவு கிளி ஓட்டு பழைய குறவாட்டி மணவாளா – திருப்:1089/5
தருவின் நாட்டு அரசு ஆள்வான் வேணுவின் உருவமாய் பல நாளே தான் உறு – திருப்:1168/9
மேல்


நாட்டும் (2)

நாட்டம் தங்கி கொங்கை குவடில் படியாதே நாட்டும் தொண்டர்க்கு அண்ட கமல பதம் ஈவாய் – திருப்:755/1
தூயாள் மூவரை நாட்டும் எந்தையர் வேளூர் வாழ் வினை தீர்த்த சங்கரர் – திருப்:783/11
மேல்


நாட்டை (1)

வீட்டில் அடைத்து எரியே இடு பாதகன் நாட்டை விடுத்திடவே பல சூதினில் – திருப்:785/9
மேல்


நாட்டொடு (1)

ஆனை மேல் பரி மேல் சேனை போற்றிட வீட்டொடு அநேக நாட்டொடு காட்டொடு தடுமாறி – திருப்:995/2
மேல்


நாட (11)

ஆரணங்கள் தாளை நாட வாரணம் கை மேவும் ஆதியான செந்தில் வாழ்வதான பெருமாளே – திருப்:70/8
கறுவி மிக்கு ஆவியை கலகும் அ காலன் ஒத்து இலகு கண் சேல் களிப்புடன் நாட
கருதி முற்பாடு கட்டளை உடல் பேசி உள் களவினில் காசினுக்கு உறவால் உற்று – திருப்:377/1,2
நாட அரும் சுடர் தானா ஓது சிவாகமங்களின் நானா பேத அநாத தந்த்ர கலா மா போதக வடிவாகி – திருப்:701/5
நாறு கடம்பு அணியா பரிவோடு புரந்த பராக்ரம நாட அரும் தவம் வாய்ப்பதும் ஒரு நாளே – திருப்:1000/4
சடையினர் நாட படர் மலை ஓடி தனி விளையாடி திரிவோனே – திருப்:1083/7
உலகை வளைந்து ஓடும் கதிரவன் விண்பால் நின்று உனது அபயம் கா என்று உனை நாட
உரவிய வெம் சூரன் சிரமுடன் வன் தோளும் உருவி உடன் போதும் ஒளி வேலா – திருப்:1087/5,6
நச்சணை மேல் வாழும் அச்சுதன் நால்வேதன் நல் தவர் நாட விடை ஏறி – திருப்:1113/5
நாட தடம் சிலம்பை மாவை பிளந்து அடர்ந்து நாக தலம் குலுங்க விடும் வேலா – திருப்:1202/6
நாலு முக வேதற்கும் ஆலிலையில் மாலுக்கு நாட அரியார் பெற்ற ஒரு பாலா – திருப்:1216/5
மத்திய தலத்துற்று நித்த பிணக்கிட்டு வைத்து பொருள் பற்றும் மிக நாட – திருப்:1266/2
நாரியர்கள் ஆசையை கருதாதே நான் உன் இரு பாத பத்மமு நாட
ஆர் அமுதமான சர்க்கரை தேனே ஆன அநுபூதியை தருவாயே – திருப்:1293/1,2
மேல்


நாடக (7)

உருகியே வரு பெற்றி மதன நாடக பித்து ஒழியுமாறு ஒரு முத்தி தரவேணும் – திருப்:111/4
கிரி உலாவிய முலை மிசை துகில் இடு கபட நாடக விரகிகள் அசடிகள் – திருப்:260/1
பகலும் இரவும் இலா வெளி இன்பு குறுகி இணை இலி நாடக செம்பொன் – திருப்:452/5
பணி கொள்ளி மா கண பூதமொடு அமர் கள்ளி கானக நாடக
பர மெல்லியார் பரமேசுரி தரு கோவே – திருப்:682/9,10
தழைய சிவ பாக்கிய நாடக அநுபூதி – திருப்:747/2
நாடக மகளிர் நடிப்புற்ற தோதக வலையில் அகப்பட்டு ஞாலமும் முழுது மிக பித்தன் எனுமாறு – திருப்:1200/3
போக சயனம் தவிந்து உன் நாடக பதம் பணிந்து பூசனை செய் தொண்டர் என்பது ஒரு நாளே – திருப்:1312/4
மேல்


நாடகங்கள் (1)

நாதம் ஒன்ற ஆதி வாயில் நாடகங்கள் ஆன ஆடி நாடு அறிந்திடாமல் ஏக வளரா முன் – திருப்:70/2
மேல்


நாடகசாலை (1)

ஆதி நாதர் ஆடு நாடகசாலை அம்பல சிதம்பரத்து அமர்ந்த தம்பிரானே – திருப்:469/8
மேல்


நாடகநடத்தி (1)

நாடகநடத்தி கோல நீல வருணத்தி வேதநாயகி உமைச்சி நீலி திரிசூலி – திருப்:894/6
மேல்


நாடகம் (5)

நீல சுந்தரி கோமளி யாமளி நாடகம் பயில் நாரணி பூரணி – திருப்:727/9
நார தும்பூர் கீதம் ஓத நின்றே ஆடு நாடகம் சேய் தாளர் அருள் பாலா – திருப்:757/6
மேனியை மினுக்கி காட்டி நாடகம் நடித்து காட்டி வீடுகள் அழைத்து காட்டி மத ராசன் – திருப்:915/2
சடை மா முடி முநிவோர் சரண் என வேதியர் மறை ஓதுக சதி நாடகம் அருள் வேணியன் அருள் பாலா – திருப்:1186/6
களப மார்புடன் தயங்கு குறவர் மாதுடன் செறிந்து கலவி நாடகம் பொருந்தி மகிழ்வோனே – திருப்:1210/7
மேல்


நாடகமாடிகள் (1)

எகின் இனம் பழி நாடகமாடிகள் மயில் எனும் செயலார் அகி நேர் அல்குல் – திருப்:852/1
மேல்


நாடகமும் (1)

நீலி நாடகமும் பயில் மண்டைகள் பாளை ஊறு கள் உண்டிடு தொண்டிகள் – திருப்:88/7
மேல்


நாடகாசார (1)

பரவு நாடகாசார கிரியையாளர் காணாத பரம ஞான வீடு ஏது புகல்வாயே – திருப்:1054/4
மேல்


நாடகாசாரி (1)

கயிலை நாடகாசாரி சகல சாரி வாழ்வான கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1049/8
மேல்


நாடகி (1)

திரிபுவனத்தை காண்ட நாடகி குமரி சுகத்தை பூண்ட காரணி – திருப்:340/11
மேல்


நாடர் (13)

சேண் நாடர் லோகம் வாழ் மாது யானை தீராத காதல் சிறந்த மார்பா – திருப்:411/7
மகபதி புகழ் புலியூர் வாழு நாயகர் மட மயில் மகிழ்வுற வான் நாடர் கோ என – திருப்:470/11
கைத்த அசுரேசர் மொய்த்த குல கால கற்ப தரு நாடர் பெருமாளே – திருப்:603/8
மேலாகும் ஒன்று அமைந்த மேல் நாடர் நின்று இரங்க வேலால் எறிந்து குன்றை மலைவோனே – திருப்:667/7
பருதி சோமன் வான் நாடர் படி உளோர்கள் பால் ஆழி பயம் உறாமல் வேல் ஏவும் இளையோனே – திருப்:1048/3
எழுமை ஈறு காண் நாதார் முநிவரோடு வான் நாடர் இசைகளோடு பாராட மகிழ்வோனே – திருப்:1054/6
மக்களொடு வான் நாடர் திக்கில் முனிவோர் சூழ மத்த மயில் மீது ஏறி வருவோனே – திருப்:1110/7
பத்தினி தோள் தோயும் உத்தம மாறாது பத்தி செய் வான் நாடர் பெருமாளே – திருப்:1112/8
பக்ஷமும் மேலாய ஷடாக்ஷர சூழ் பாத பத்தி செய் வான் நாடர் பெருமாளே – திருப்:1113/8
மேல் நாடர் சிறை விட்டு அருள் மீளா விக்கிரமத்தொடு வேதாவை சிறை இட்டு அருள் பெருமாளே – திருப்:1128/8
தே நாயகா என துதித்த உத்தம வான் நாடர் வாழ விக்ரம திரு கழல் – திருப்:1129/13
குமர குருபர அமரர் வான் நாடர் பேண அருள் தம்பிரானே – திருப்:1140/16
மாயன் மருக அமர் நாடர் பார்த்திப பெருமாளே – திருப்:1196/16
மேல்


நாடர்கள் (1)

காவான நாடர்கள் பகை சவட்டிய பெருமாளே – திருப்:1142/16
மேல்


நாடன் (1)

மற்று நல் பதி குன்றி அழிந்திட உம்பர் நாடன் – திருப்:1145/10
மேல்


நாடனை (1)

பாதக கொலையே சூழ் கபாடனை நீதி சற்றும் இலா கீத நாடனை
பாவியார்க்குள் எலாம் மா துரோகனை மண்ணின் மீதில் – திருப்:993/5,6
மேல்


நாடா (10)

இசைந்து நடமிடும் இணையிலி புலிநகர் வள நாடா – திருப்:145/10
மயக்கினிலே நண்புறப்படுவேன் உன் மலர் கழல் பாடும் திற நாடா – திருப்:289/2
நாடா பிறப்பு முடியாதோ என கருதி நாயேன் அரற்று மொழி வினையாயின் – திருப்:505/1
மாங்கனி உடைந்து தேங்க வயல் வந்து மாண்பு நெல் விளைந்த வள நாடா
மாந்தர் தவர் உம்பர் கோன் பரவி நின்ற மாந்துறை அமர்ந்த பெருமாளே – திருப்:899/7,8
நாடா வீடாய் ஈடேறாதே நாயேன் மாயக்கடவேனோ – திருப்:1038/4
பாழூடே வானூடே பாரூடே ஊர் பாதத்தினை நாடா – திருப்:1040/6
தொலைவு இலா பொருள் இருள் புகா கழல் சூடா நாடா ஈடேறாதே சுழல்வேனோ – திருப்:1060/4
புதல் அறா புன எயினர் கூக்குரல் போகா நாடா பாரா வாரார் அசுர் ஓட – திருப்:1061/5
கதிர் விடு வேலை கதிரினில் மேவி கலை பல தேர் முத்தமிழ் நாடா – திருப்:1083/6
முதல்வ குகை படு திரு பொன் கோட்டு முனி நாடா – திருப்:1320/10
மேல்


நாடாத (2)

ஊதிய தவம் நாடாத கேடனை அன்றில் ஆதி – திருப்:993/4
கொடியனேனை ஓதாத குதலையேனை நாடாத குருடனேனை நீ ஆள்வது ஒரு நாளே – திருப்:1052/4
மேல்


நாடாது (4)

இளைய முது வசை தவிர இன்றைக்கு அன்றைக்கு என நாடாது – திருப்:23/6
படைத்த வாகையும் நாடாது பாழில் மயங்கலாமோ – திருப்:746/8
நாணாமல் வைத்துவிட நீறு ஆம் என் இ பிறவி நாடாது எனக்கு உன் அருள்புரிவாயே – திருப்:981/4
அலம்அலம் எனா எழுந்து அவர்கள் அநுபூதி கொண்டு அறியும் ஒரு காரணம்தனை நாடாது
அதி மத புராணமும் சுருதிகளும் ஆகி நின்று அபரிமிதமாய் விளம்புவதோ தான் – திருப்:1246/3,4
மேல்


நாடாய் (1)

பரிவுடன் நாடாய் வீடாய் அடிமையும் ஈடேறாதே பணிதியில் மூழ்கா மாயா விடுவேனோ – திருப்:1136/4
மேல்


நாடாள (1)

தென்றல் மா கிரி நாடாள வந்தவ செகநாதம் – திருப்:1306/6
மேல்


நாடாளு (1)

ராஜ கெம்பிர நாடாளு நாயக வயலூரா – திருப்:170/12
மேல்


நாடி (77)

நாடி அதன் மீது போய் நின்ற ஆனந்த மேலை வெளி ஏறி நீ அன்றி நான் அன்றி – திருப்:94/7
சண்டன் தென் திசை நாடி விழுந்து அங்கும் சென்று எம தூதர்கள் – திருப்:95/9
நாடி ஓடி குறத்திதனை கொடு வருவோனே – திருப்:113/14
உடலது சதம் என நாடி களவு பொய் கொலைகள் ஆடி உற நமன் நரகில் வீழ்வர் அது போய் பின் – திருப்:124/2
நாடி வாயும் வயல் தலையில் புனல் ஓடை மீதில் நிலத்த திவட்கையில் – திருப்:125/5
கனக மா மயில் போல் மடவாருடன் மிக நாடி – திருப்:130/6
நாடி ஒரு குற மின் மேவு தினை செய் புன மீதில் இயல் அகல் கல் நீழல் இடை நிலவி – திருப்:153/11
வகை படி மனோரதங்கள் தொகை படியினால் இலங்கி மயக்கம் அற வேதமும் கொள் பொருள் நாடி – திருப்:182/2
விரகம் ஓங்கிய மா முலையால் எதிர் அமர் நாடி – திருப்:198/4
தருவர் இவர் ஆகும் என்று பொருள் ஆசையினால் நாடி வண்டுதனை விடு சொல் தூது தண்ட முதலான – திருப்:220/1
குருகினொடு நாரை அன்றில் இரைகள் அது நாடி தங்கள் குதி கொள் இள வாளை கண்டு பயமாக – திருப்:220/7
உடையவர்கள் ஏவர் எவர்கள் என நாடி உள மகிழ ஆசுகவி பாடி – திருப்:245/1
தவியாமல் பிறப்பையும் நாடி அது வேரை அறுத்து உனை ஓதி தலம் மீதில் பிழைத்திடவே நின் அருள்தாராய் – திருப்:277/4
முடிய ஒரு பொருள் உதவிய புதல்வனும் என நாடி – திருப்:292/2
ஒருத்தருடன் உறவாகி ஒருத்தரொடு பகையாகி ஒருத்தர்தமை மிக நாடி அவரோடே – திருப்:299/3
கும்பிட நாடி வாழ்வு தந்தவரோடு வீறு குன்றுதோறாடல் மேவு பெருமாளே – திருப்:306/8
தொக்க பொக்கம் சில் கட்சிக்கு சொல் குற்றத்துக்கு உறை நாடி – திருப்:332/2
ஆசை தோகைமார்கள் இசை உடன் ஆடி பாடி நாடி வரு திருவானைக்காவில் மேவி அருளிய பெருமாளே – திருப்:361/8
நாடி தேடி தொழுவார்பால் நான் நத்து ஆக திரிவேனோ – திருப்:363/1
அமைவில் கோலாகல சமய மா பாதகர்க்கு அறியொணா மோன முத்திரை நாடி – திருப்:394/2
மறவர் தங்கள் பெண் கொடிதனை ஒரு திரு உளம் நாடி – திருப்:410/12
நஞ்ச குண்டைக்கு ஒரு வழி ஏது என மிக நாடி – திருப்:424/12
வரி பரவ அனந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து போத மயில் மிசை மகிழ்ந்து நாடி வரவேணும் – திருப்:434/4
நாடி அதுவே கதி எனா சுழலும் மோடனை நின் ஞான சிவமான பதம் அருள்வாயே – திருப்:445/4
காசில் ஆசை தேடி வாழ்வினை நாடி இந்த்ரிய ப்ரமம் தடித்து அலைந்து சிந்தை வேறாய் – திருப்:469/2
அத்தி பால் பல நாடி குழாய் அள் வழுப்பு சார் வலமே விளை ஊளை கொள் – திருப்:480/3
எலுப்பு தோல் மயிர் நாடி குழாம் மிடை இறுக்கு சீ புழுவோடு அடை மூளைகள் – திருப்:485/1
நாடி காலில் சேர்ந்திடவே அருள் சுர மானை – திருப்:498/14
ஒரு பதும் இருபதும் அறுபதும் உடன் ஆறும் உணர்வுற இரு பதம் உளம் நாடி
உருகிட முழு மதி தழல் என ஒளி திகழ் வெளியொடு ஒளி பெற விரவாதே – திருப்:523/1,2
கூந்தலும் நீள் வளை கொள் காந்தளும் நூல் இடையும் மாந்தளிர் போல் வடிவும் மிக நாடி – திருப்:527/2
தக்க மடவார் மனையை நாடி அவரோடு பல சித்து விளையாடு வினை சீசி இது நாற உடல் – திருப்:566/7
எத்திசையும் நாடி யமனார் நிணமொடு ஆட பெல மிக்க நரி ஆட கழுது ஆட கொடி ஆட சமர் – திருப்:566/13
குரு நாடி இராசரிக்கர் துரியோதனாதி வர்க்க குடி மாய விட்டு குந்தி பாலர் – திருப்:573/5
ஞால மாதொடு புக்கு அ வனத்தினில் வாழும் வாலி பட கணை தொட்டவன் நாடி ராவணனை செகுவித்தவன் மருகோனே – திருப்:597/7
கதறி அவர் பெயர் செருகி மனம் அது கருதி முதுமொழிகளை நாடி – திருப்:613/2
வாஞ்சை பெரு மோக சாந்தி தர நாடி வாழ்ந்த மனை தேடி உறவாடி – திருப்:620/2
மை கண் இக்கன் வாளி போல உள் களத்தை மாறி நாடி மட்டி முற்ற கோதை போத முடி சூடி – திருப்:630/1
எவ்வம் என நாடி உய் வகை இலேனை எவ்வகையும் நாமம் கவியாக – திருப்:662/2
பை அரவு போலும் நொய்ய இடை மாதர் பைய வரு கோலம்தனை நாடி
பையல் என ஓடி மையல் மிகு மோக பவ்வம் மிசை வீழும் தனி நாயேன் – திருப்:663/1,2
சேல் ஆலம் ஒன்று செம் கண் வேலாலும் வென்று மைந்தர் சீர் வாழ்வு சிந்தை பொன்ற முதல் நாடி
தேன் மேவும் செம் சொல் இன் சொல் தான் ஓதி வந்து அணைந்து தீராத துன்ப இன்பம் உறு மாதர் – திருப்:667/1,2
மாலால் உழன்று அணங்கை ஆர் மா மதன் கரும்பின் வாகோடு அழிந்து ஒடுங்க முதல் நாடி
வாழ்வான கந்த முந்த மாறாகி வந்து அடர்ந்த மா சூரர் குன்ற வென்றி மயில் ஏறி – திருப்:667/5,6
வளமை அணி நீடு புஷ்ப சயன அணை மீது உருக்கி வனிதை மடல் நாடி நித்த நலியாதே – திருப்:693/3
நான் அநுதினமுமே நினையவே கிருபை நாடி அருளே அருள வருவாயே – திருப்:699/4
நால் விதம் தரு வேதா வேதமும் நாடி நின்றது ஒர் மாயா அதீத மனோலயம் தரு நாதா ஆறிரு புய வேளே – திருப்:701/6
பொறி வழாத முநிவர் தங்கள் நெறி வழாத பிலன் உழன்று பொரு நிசாசரனை நினைந்து வினை நாடி
பொரு இலாமல் அருள்புரிந்து மயிலில் ஏறி நொடியில் வந்து புளகம் மேவ தமிழ் புனைந்த முருகோனே – திருப்:726/5,6
மஞ்சு தவிழ் சாரல் அம் சயில வேடர் மங்கைதனை நாடி வனம் மீது – திருப்:754/3
மூளை எலும்புகள் நாடி நரம்புகள் வேறு படும் தழல் முழுகாதே – திருப்:790/3
உன கமல பத நாடி உருகி உளத்து அமுது ஊற உனது திருப்புகழ் ஓத அருள்வாயே – திருப்:796/4
காதலுடன் ஓதும் அடியார்களுடன் நாடி ஒரு கால் முருக வேள் எனவும் அருள்தாராய் – திருப்:842/4
சோரன் என நாடி வருவார்கள் வன வேடர் விழ சோதி கதிர் வேல் உருவு மயில் வீரா – திருப்:842/6
இரத்தமும் சியும் மூளை எலும்பு உள் தசை பசும் குடல் நாடி புனைந்திட்டு – திருப்:843/1
வழவழ என உமிழ் அமுது கொழகொழ என ஒழுகி விழ வாடி ஊன் எலாம் நாடி பேதமாய் – திருப்:858/19
மருத அரசர் படை விடுதி வீடாக நாடி மிக மழம் விடையின் மிசையி வரு சோமீசர் கோயில்தனில் – திருப்:870/15
நாடி நின்ற ப்ரபாவாகாரனு நடுவாக – திருப்:998/4
கமரில் விழுகிடு கெடுவிகள் திருடிகள்தமை நாடி – திருப்:1003/4
ஞான உணர்வு அற்று நான் எழு பிறப்பும் நாடி நரகத்தில் விழலாமோ – திருப்:1024/4
சகல சாதகாதீத சகல வாசனாதீத தனுவை நாடி மா பூசை புரிவேனோ – திருப்:1043/4
அடைபடாது நாள்தோறும் இடைவிடாது போம் வாயு அடைய மீளில் வீடு ஆகும் என நாடி
அருள்பெறா அனாசார கரும யோகி ஆகாமல் அவனி மீதில் ஓயாது தடுமாறும் – திருப்:1044/1,2
கனலில் மூழ்கவே நாடி புதல்வ காரணாதீத கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1048/8
கயல் விழியாரை பொருள் என நாடி கழியும் நாளில் கடை நாளே – திருப்:1082/2
தஞ்சம் என்றும் பரிந்து இன் சொல் வஞ்சம் தெரிந்து அன்றும் என்றும் தனம்தனை நாடி – திருப்:1101/2
வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ வைத்தபடி மாறாத பெருமாளே – திருப்:1109/8
வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ வைத்தபடி மாறாத பெருமாளே – திருப்:1110/8
குழவி வடிவாகவே நம் பரதர் தவம் ஆக மீறு குலவு திரை சேரும் மாதுதனை நாடி – திருப்:1165/6
நாடி ஓடிவாற அன்பர் காண வேணதே புகழ்ந்து நாளு நாளுமே புகன்ற வரை மாது – திருப்:1169/6
வழுவாமல் புனைந்து திண் கயம் என நாடி – திருப்:1193/6
நாடி ஒர் ஆயிரம் வந்த தாமரை மீதில் அமர்ந்த நாயகர் பாதம் இரண்டும் அடைவேனோ – திருப்:1264/4
திக்கு நாடி கரிய மெய் கடாவில் திருகி திக்க ஆவி களவு தெரியா முன் – திருப்:1267/3
இக்கு வேளை கருக முக்கண் நாடி கனலை இட்டு யோகத்து அமர் இறையோர் முன் – திருப்:1267/5
பக்க ஆர்வத்துடன் நெக்கு நாடி பரவும் பத்தர் பாடற்கு உருகும் முருகோனே – திருப்:1267/7
உருகியும் ஆடிப்பாடியும் இரு கழல் நாடி சூடியும் உணர்வினொடு ஊடி கூடியும் வழிபாடுற்று – திருப்:1274/3
மூலா நிலம் அதின் மேலே மனதுறு மோகாடவி சுடர்தனை நாடி
மோனாநிலைதனை நானா வகையிலும் ஓதா நெறி முறை முதல் கூறும் – திருப்:1275/1,2
சமய பத்தி விருதாதனை நினையாதே சரண பத்ம சிவ அர்ச்சனைதனை நாடி
அமைய சற்குரு சாத்திர மொழி நூலால் அருள் எனக்கு இனிமேல் துணை தருவாயே – திருப்:1287/1,2
நித்தம் உற்று உனை நினைத்து மிக நாடி நிட்டை பெற்று இயல் கருத்தர் துணையாக – திருப்:1295/1
பாகம் வர சேர அன்பு நீப மலர் சூடு தண்டை பாத மலர் நாடி என்று பணிவேனோ – திருப்:1311/4
நாகம் அணிகின்ற நாத நிலை கண்டு நாடி அதில் நின்று தொழுகேனே – திருப்:1318/6
தெருவழி போகி பொருள் எனும் ஆசை திரவியம் நாடி நெடிது ஓடி – திருப்:1323/3
மேல்


நாடிகள் (1)

எலுப்பு நாடிகள் அப்பொடு இரத்தமொடு அழுக்கு மூளைகள் மச்சொடு கொள் புழு – திருப்:248/1
மேல்


நாடிடாத (1)

புச ஆசையால் மனது உனை நாடிடாத படி புலையேன் உலாவி மிகு புணர்வாகி – திருப்:698/3
மேல்


நாடிடு (1)

பிரிந்திட்டு பரிவாகிய ஞானிகள் சிலம்பு அத்த கழல் சேரவே நாடிடு
பெரும்பற்ற புலியூர்தனில் மேவிய பெருமாளே – திருப்:489/15,16
மேல்


நாடிடும் (1)

நிற்கப்படும் உலகு ஆளவும் மாகர் இடத்தை கொளவுமே நாடிடும் ஓடிடு – திருப்:926/3
மேல்


நாடிய (7)

அசடனை வஞ்ச சமர்த்தனாகிய கசடனை உன் சில் கடைக்கண் நாடிய
மலர் கொடு நின் பொன் பதத்தையே தொழ அருள்தாராய் – திருப்:183/11,12
உடை கொள் மேகலையால் முலை மூடியும் நெகிழ நாடிய தோதகம் ஆடியும் – திருப்:385/3
வருத்தம் காண நாடிய குணத்து அன்பான மாதரும் மயக்கம் பூண மோதிய துரம் ஈதே – திருப்:596/1
சேர நாடிய திருடா அருள்தரு கந்த வேளே – திருப்:736/14
புவி இடை உருள முனிந்து கூர் கணை உறு சிலை வளைய வலிந்து நாடிய
புயல் அதி விறல் அரி விண்டு மால் திரு மருகோனே – திருப்:745/11,12
முருகு அவிழ் தொடையை சூடி நாடிய மரகத கிரண பீலி மா மயில் – திருப்:939/9
ஆட மன்றினில் ஆடா நாடிய அபிராமி – திருப்:998/12
மேல்


நாடியர் (1)

வீணில் விண்டு உள நாடியர் ஊமைகள் விலை கூறி – திருப்:727/2
மேல்


நாடியில் (1)

நாலு சதுரத்த பஞ்சறை மூல கமலத்தில் அங்கியை நாடியில் நடத்தி மந்திர பந்தியாலே – திருப்:506/1
மேல்


நாடியினும் (1)

நாடியினும் வேறு தான் இன்றி வாழ்கின்றது ஒரு நாளே – திருப்:94/8
மேல்


நாடியெ (1)

பரியது ஓர் கயிறு அனை கொண்டு வீசவெ உறி அது தோய் தயிர்தனை உண்டு நாடியெ
பசியதோ கெட அருள் கொண்ட மாயவன் மருகோனே – திருப்:178/13,14
மேல்


நாடியே (5)

நாடியே கானிடை கூடிய சேவக நாயக மா மயில் உடையோனே – திருப்:36/6
பிணியின் அகமே ஆன பாழ் உடலை நம்பி உயிரை அவமாய் நாடியே பவம் நிரம்பு – திருப்:117/7
கயிலை மலைதனில் ஆடிய தந்தைக்கு உருக மனம் முனம் நாடியே கொஞ்சி – திருப்:452/15
கபட ஈனர் ஆகாத இயல்பு நாடியே நீடு கன விகாரமே பேசி நெறி பேணா – திருப்:694/2
நாணம் அழிந்து உரு மாறிய வஞ்சகன் நாடியே பங்கய பதம் நோவ – திருப்:1262/6
மேல்


நாடியொடு (1)

மூள் பிங்கலை நாடியொடு ஆடிய முதல் வேர்கள் – திருப்:188/2
மேல்


நாடிற்று (1)

நாசிக்குள் ப்ராண வாயுவை ரேசித்து எட்டாத யோகிகள் நாடிற்று காணவொணாது என நின்ற நாதா – திருப்:561/7
மேல்


நாடின் (1)

அனைவரும் இழிப்ப நாடும் மன இருள் மிகுத்து நாடின் அகம் அதை எடுத்த சேமம் இதுவோ என்று – திருப்:610/3
மேல்


நாடினர் (2)

ஓடி உத்தமர் ஊதியம் நாடினர் இரவோருக்கு – திருப்:1146/4
ஏணிக்கு எட்டொணாது மீது உயர் சேணுக்கு சமான நூல் வழி ஏறி பற்றொணாது நாடினர் தங்களாலும் – திருப்:1175/3
மேல்


நாடு (47)

நாதம் ஒன்ற ஆதி வாயில் நாடகங்கள் ஆன ஆடி நாடு அறிந்திடாமல் ஏக வளரா முன் – திருப்:70/2
கோடு உலாவிய முத்து நிரைத்த வைகாவூர் நாடு அதனில் பழநி பதி – திருப்:125/7
ஞானம் கொள் பொறிகள் கூடி வான் இந்து கதிர் இலாத நாடு அண்டி நமசிவாய வரை ஏறி – திருப்:162/1
ஆதி அந்த உலா ஆசு பாடிய சேரர் கொங்குவை காவூர் நல் நாடு அதில் – திருப்:170/15
பார அண்டர்கள் வான் நாடு சேர்தர அருள்வோனே – திருப்:179/10
காவல் இந்திர நாடு ஆளவே அயில் விடும் வீரா – திருப்:197/10
தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு தீரா குகா குறத்தி மணவாளா – திருப்:223/6
வட்ட வாள் தன மனைச்சி பால் குதலை மக்கள் தாய் கிழவி பதி நாடு
வைத்த தோட்டம் மனை அத்தம் ஈட்டு பொருள் மற்ற கூட்டம் அறிவு அயலாக – திருப்:298/1,2
குழவியுமாய் மோகம் மோகித குமரனுமாய் வீடு காதலி குலவனுமாய் நாடு காடொடு தடுமாறி – திருப்:416/1
சிகர தீர்க்க மகா சீ கோபுர முக சடா அக்கர சேண் நாடு ஆக்ருத திரிசிராப்பளி வாழ்வே தேவர்கள் தம்பிரானே – திருப்:559/12
செருவில் நாடு வான் நீப கருணை மேருவே பார திரு விராலியூர் மேவு பெருமாளே – திருப்:577/8
வான் நாடு ஏழ் நாடும் புகழ் பெற்றிடு தேன் ஆறு சூழ் துங்க மலை பதி – திருப்:626/15
நார் மாதர் வசையாலும் வேய் ஊதும் இசையாலும் நாடு ஆசை தரு மோக வலையூடே – திருப்:629/2
வான் நாடு புகழ் நாடு தேன் ஆறு புடை சூழும் மாயூரகிரி மேவும் பெருமாளே – திருப்:629/8
வான் நாடு புகழ் நாடு தேன் ஆறு புடை சூழும் மாயூரகிரி மேவும் பெருமாளே – திருப்:629/8
கனக நாடு வீடு ஆய கடவுள் யானை வாழ்வான கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:637/8
பரவை ஆழி நீர் மோத நிருதர் மாள வான் நாடு பதி அது ஆக வேல் ஏவும் மயில் வீரா – திருப்:694/6
மகிழ் நாடு உறை மால் வளி நாயகி மணவாளா – திருப்:721/14
கன சமண் மூங்கர் கோடி கழு மிசை தூங்க நீறு கருணை கொள் பாண்டி நாடு பெற வேத – திருப்:774/7
நாடு அகம் புனம் காவலுற்ற சுக மோகனத்தி மென் தோளி சித்ர வளி – திருப்:781/13
கற்பகம் திரு நாடு உயர் வாழ்வுற சித்தர் விஞ்சையர் மாகர் சபாசு என – திருப்:808/11
கமழ் நறை சவாது புழு கைத்து உழாய் வார்த்து நில அரசு நாடு அறிய கட்டில் போட்டார் செய் – திருப்:823/3
சலசம் மேவிய பாத நினைத்து முன் அருணை நாடு அதில் ஓது திருப்புகழ் – திருப்:886/7
அமரர் நாடு பொன் மாரி மிகுந்திட நினைவோனே – திருப்:886/12
கா விடாத திருச்செங்கோடு நாடு தனக்கும் காவி சூழ் வயலிக்கும் ப்ரியமானாய் – திருப்:910/7
நாடு போற்றிய பூவாளூர் உறை பெருமாளே – திருப்:920/16
மேல் நாடு பெற்று வளர் சூராதிபற்கு எதிர் ஊடே ஏகி நிற்கும் இரு கழலோனே – திருப்:984/5
மின்னார் பயந்த மைந்தர் தன் நாடு இனம் குவிந்து வெவ்வேறு உழன்றுஉழன்று மொழி கூறி – திருப்:989/1
பன்னாள் இறைஞ்சும் அன்பர் பொன் நாடு உற அங்கை அந்து பன்னாக அணைந்து சங்கம் உற வாயில் – திருப்:989/5
நாடு அறியும்படி கூப்பிடு நாவலர்தம் களை ஆர் பதினாலு உலகங்களும் ஏத்திய இரு தாளில் – திருப்:1000/3
நாடு நகர் மிக்க வீடு தனம் மக்கள் நாரியர்கள் சுற்றம் இவை பேணா – திருப்:1024/3
திருவான கற்ப தரு நாடு அழித்து விபு தேசர் சுற்றம் அவை கோலி – திருப்:1069/7
இக்கன் உகவே நாடு முக்கணர் மகா தேவர் எப்பொருளும் ஆம் ஈசர் பெருவாழ்வே – திருப்:1110/5
தோளாலும் வாளினாலும் மாறிடு தோலாத வான நாடு சூறை கொள் சூராரியே விசாகனே சுரர் தம்பிரானே – திருப்:1126/8
வான் நாடு அரசாளும்படிக்கு வாவா என வா என்று அழைத்து வானோர் பரிதாபம் தவிர்த்த பெருமாளே – திருப்:1127/8
தேன் ஆர் மொழீ வளி நாயகி நாயக வான் நாடு உளோர் தொழு மா மயில்வாகன – திருப்:1162/5
வாழ்நாள் படா வரு சூரர்கள் மாளவே சேண் நாடு உளோர் அவர் வீடு ஈடேறிட – திருப்:1162/13
சூது பொரு தருமன் நாடு தோற்று இரு ஆறு வருஷம் வனவாசம் ஏற்று இயல் – திருப்:1196/9
ஞாலத்தை அன்று அளந்து வேலைக்குள்ளும் துயின்று நாடு அத்தி முன்பு வந்த திருமாலும் – திருப்:1202/5
நாணம் உடையாள் வெற்றி வேடர் குல மீது ஒக்க நாடு குயில் பார் மிக்க எழில் மாது – திருப்:1216/6
கோட்டும் ஆயிர நாட்டன் நாடு உறை கோட்டு வால் இப மங்கை கோவே – திருப்:1224/5
ஞான சுர ஆனை கணவா முருகனே அமரர் நாடு பெற வாழ அருள் பெருமாளே – திருப்:1243/8
குல திலக மானுடன் கலவி புரிவாய் பொரும் குலிசகர வாசவன் திரு நாடு
குடி புக நிசாசுரன் பொடி பட மகீதரன் குலைய நெடு வேல் விடும் பெருமாளே – திருப்:1246/7,8
மாறு ஆன மாக்கள் நீறாக ஓட்டி வான் நாடு காத்த பெருமாளே – திருப்:1250/8
ரத்தின பணா நிருத்தன் மெய் சுதனு நாடு மிக்க லக்ஷண குமார சுப்ரமணியோனே – திருப்:1257/5
நாடு ஆய் தவர் இடர் கேடா அரிஅரி நாராயணர் திரு மருகோனே – திருப்:1275/6
சேல வள நாடு அனங்கள் ஆர வயல் சூழும் இஞ்சி சேண் நிலவு தாவ செம்பொன் மணி மேடை – திருப்:1310/5
மேல்


நாடுக (1)

குடக்கு சில தூதர் தேடுக வடக்கு சில தூதர் நாடுக குணுக்கு சில தூதர் தேடுக என மேவி – திருப்:638/5
மேல்


நாடுடன் (1)

அந்த நாடுடன் கூடி விளையாட அருள்புரிவாயே – திருப்:174/8
மேல்


நாடும் (18)

இன்கன தேரை நடத்தி செம் குரு மண்டல நாடும் அளித்து பஞ்சவர் – திருப்:155/11
உனது அடியினில் சூடவே நாடும் மாதவர்கள் இரு பாதம் – திருப்:166/6
பகர் அரியர் எனலாகும் உமை கொழுநர் உளம் மேவும் பரம குரு என நாடும் இளையோனே – திருப்:185/7
அரா நுகர வாதையுறு தேரை கதி நாடும் அறிவு ஆகி உளம் மால் கொண்டு அதனாலே – திருப்:201/2
சமய சிலுகிட்டவரை தவறி தவம் உற்ற அவருள் புக நாடும்
சடு பத்ம முக குக புக்கு கன தணியில் குமர பெருமாளே – திருப்:239/7,8
திகழ் ப்ரபஞ்சத்தை புற்பதம் ஒக்கும்படி நாடும் – திருப்:316/4
துதியொடு நாடும் தியானம் ஒன்றையும் முயலாதே – திருப்:362/6
அனையவர் உயிரை விழுங்கி மேலும் வெகுண்டு நாடும் – திருப்:386/6
அனைவரும் இழிப்ப நாடும் மன இருள் மிகுத்து நாடின் அகம் அதை எடுத்த சேமம் இதுவோ என்று – திருப்:610/3
நாடும் அகத்து எற்கு இடுக்கண் வந்தது தீர் இடுதற்கு பதத்தையும் தரு – திருப்:612/7
வான் நாடு ஏழ் நாடும் புகழ் பெற்றிடு தேன் ஆறு சூழ் துங்க மலை பதி – திருப்:626/15
இயல்பொடு பருகிய வாஞ்சையே தக இயல் நாடும் – திருப்:696/6
தேடி நான்மறை நாடும் காடும் ஓடிய தாளும் தேவ நாயக நான் இன்று அடைவேனோ – திருப்:789/4
கடு விடா களா ரூப நட விநோத தாடாளர் கருதிடார்கள் தீ மூள முதல் நாடும்
கடவுள் ஏறு மீது ஏறி புதல்வ காரணா வேத கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1050/7,8
விரிந்த நாடும் குன்றமும் நிலை என மகிழாதே – திருப்:1072/3
நாத ரகுராம அரி மாயன் மருகா புவன நாடும் அடியார்கள் மனது உறைவோனே – திருப்:1243/7
வகை அது விடாத பேடி தவ நினை இலாத மோடி வரும் வகை இது ஏது காயம் என நாடும் – திருப்:1269/2
நாளும் மிகுத்த கசிவாகி ஞான நிருத்தம் அதை நாடும்
ஏழைதனக்கும் அனுபூதி ராசி தழைக்க அருள்வாயே – திருப்:1294/1,2
மேல்


நாடும்படி (2)

உய்ய ஒரு காலம் ஐய உபதேசம் உள் உருக நாடும்படி பேசி – திருப்:663/3
நாமம் புகழ்பவர் பாதம் தொழ இனி நாடும்படி அருள்புரிவாயே – திருப்:1035/4
மேல்


நாடுவ (1)

எம படர் படை கெட்டு ஓட நாடுவ அமுதுடன் விடம் ஒத்து ஆளை ஈருவ – திருப்:939/3
மேல்


நாடுளோர்கள் (1)

நாகலோகர் மதிலோகர் பகலோகர் விதி நாடுளோர்கள் அமரோர்கள் கணநாதர் விடைநாதர் – திருப்:784/9
மேல்


நாடெனும் (1)

அமுர்த வாவி கழனி வயலில் வாளை கயல்கள் அடையும் ஏர் அ கனக நாடெனும் புலியுர் சந்த வேலா – திருப்:495/21
மேல்


நாடோ (1)

நாடோ வீடோ நடு மொழி என நடு தூண் நேர் தோளோ சுர முக கன சபை – திருப்:822/7
மேல்


நாடோர்களே (1)

நாண் ஆன தோகை நூலாடை சோர நாடோர்களே ஏச அழிந்து தானே – திருப்:411/3
மேல்


நாண் (6)

மகர கேதனத்தன் உருவு இலான் எடுத்து மதுர நாண் இட்டு நெறி சேர்வார் – திருப்:229/1
புளகம் முதிர இத கம் என் வாரி தத்த வரை நாண் மழுங்க – திருப்:398/10
நாண் ஆன தோகை நூலாடை சோர நாடோர்களே ஏச அழிந்து தானே – திருப்:411/3
நகையால் எத்திகள் வாயில் தம்பலமோடு எத்திகள் நாண் அற்று இன் – திருப்:492/1
நாதான கீத குயில் போல அல்குல் மால் புரள மார்போடு தோள் கரமொடு ஆடி மிக நாண் அழிய – திருப்:806/5
மா நாகம் நாண் வலுப்புற துவக்கி ஒர் மா மேரு பூதர தனு பிடித்து ஒரு – திருப்:1129/9
மேல்


நாண (6)

காமன் கை மலர்கள் நாண வேடம் பெண் அமளி சேர்வை காண் எங்கள் பழநி மேவு பெருமாளே – திருப்:162/8
சுவடு உற்ற அற்புத கவலை புனத்தினில் துவலை சிமிழ்த்து நிற்பவள் நாண
தொழுது எத்து முத்த பொன் புரிசை செரும் தணி சுருதி தமிழ் கவி பெருமாளே – திருப்:257/7,8
கோபா இதழ் பருக மார்போடு அணைத்து கணை கோல் போல் சுழற்றி இடை உடை நாண – திருப்:267/2
துள்ளி விளையாடும் புள்ளி உழை நாண எள்ளி வனம் மீது உற்று உறைவோனே – திருப்:530/6
ஓதுவித்த நாதர் கற்க ஓதுவித்த முநி நாண
ஓர் எழுத்தில் ஆறு எழுத்தை ஓதுவித்த பெருமாளே – திருப்:544/7,8
மின் இடை கலாப தொங்கலொடு அன்ன மயில் நாண விஞ்சிய மெல்லியர் குழாம் இசைந்து ஒரு தெரு மீதே – திருப்:684/1
மேல்


நாணம் (14)

அசனம் இடுவார்கள் தங்கள் மனைகள் தலைவாசல் நின்று அநுதினமும் நாணம் இன்றி அழிவேனோ – திருப்:134/4
நாணம் வர விரகம் ஓதும் ஒரு சதுர புரி வேலா – திருப்:153/12
அறுகினை முடித்தோனை ஆதாரம் ஆனவனை மழு உழை பிடித்தோனை மாகாளி நாணம் முனம் – திருப்:166/11
கானம் கலை மான் மகளார்தமை நாணம் கெடவே அணை வேள் பிரகாசம் – திருப்:188/15
நாணம் அகற்றிய கருணைபுரிவாயே – திருப்:308/4
நாணம் அழிய உரைக்கும் குயிலாலே நானும் மயலில் இளைக்கும் தரமோ தான் – திருப்:432/2
நாறு மலர் வாச மயிர் நூல் இடையதே துவள நாணம் அழிவார்கள் உடன் உறவாடி – திருப்:445/3
கடித்து நாணம் அது அழித்த பாவிகள் வலையாலே – திருப்:649/6
ஆன நேரில் வித திரயங்களும் நாணம் மாற மயக்கி இயம்பவும் – திருப்:882/5
வாரணம் உரித்து மாதர் மேகலை வளை கை நாணம் மா பலி முதல் கொள் நாதன் முருகோனே – திருப்:893/7
சந்திதொறும் நாணம் இன்றி அகம் வாடி உந்தி பொருளாக அலைவேனோ – திருப்:938/1
கான மடந்தை நாணம் ஒழிந்து காதல் இரங்கு குமரேசா – திருப்:974/6
நாணம் உடையாள் வெற்றி வேடர் குல மீது ஒக்க நாடு குயில் பார் மிக்க எழில் மாது – திருப்:1216/6
நாணம் அழிந்து உரு மாறிய வஞ்சகன் நாடியே பங்கய பதம் நோவ – திருப்:1262/6
மேல்


நாணமும் (1)

நாணமும் மரபும் ஒழிக்கு அற்று நீதியும் அறிவும் அற கெட்டு நாய் அடிமையும் அடிமைப்பட்டுவிடலாமோ – திருப்:1200/4
மேல்


நாணய (1)

மோடி நாணய விலையாலே மயல் தரு மானார் – திருப்:484/6
மேல்


நாணல் (1)

ஞாலம் ஏத்தி வழிபடும் ஆறு பேர்க்கும் மகவு என நாணல் பூத்த படுகையில் வருவோனே – திருப்:1215/7
மேல்


நாணா (3)

புருஷர் கோட்டியில் நாணா மோடிகள் கொங்கை மேலே – திருப்:559/2
வத்திரம் மெய் சசி தானோ நாணா குத்து முலைக்கு இள நீரோ மேரோ – திருப்:834/3
உதடு கன்றிகள் நாணா வீணிகள் நகரேகை – திருப்:1141/2
மேல்


நாணாது (4)

அழிவு கோளி நாணாது புழுகு பூசி வாழ் மாதர் அருள் இலாத தோள் தோய மருள் ஆகி – திருப்:637/2
எரி அணுகு மெழுகு பதமாய் மேவிமேவி இணை இருவர் உடல் ஒருவர் என நாணாது பாயல் மிசை – திருப்:870/5
ஞானாபரற்கு இனிய வேதாகம பொருளை நாணாது உரைக்கும் ஒரு பெரியோனே – திருப்:984/7
குனகுவேனை நாணாது தனகுவேனை வீணான குறையனேனை நாயேனை வினையேனை – திருப்:1052/3
மேல்


நாணாமல் (1)

நாணாமல் வைத்துவிட நீறு ஆம் என் இ பிறவி நாடாது எனக்கு உன் அருள்புரிவாயே – திருப்:981/4
மேல்


நாணார் (1)

செகத்து நீலிகள் கெட்ட பரத்தைகள் மிக நாணார் – திருப்:429/2
மேல்


நாணி (2)

தத்தை மயில் போலும் இயல் பேசி பல மோக நகை இட்டு உடன் நாணி முலை மீது துகில் மூடி அவர் – திருப்:503/1
இல்லை என நாணி உள்ளதில் மறாமல் எள்ளின் அளவேனும் பகிராரை – திருப்:662/1
மேல்


நாணிக்கூனி (1)

கூவிக்கூவி காண்டு இசை போலவே நாணிக்கூனி பாய்ந்திடுவார் சிலர் – திருப்:498/3
மேல்


நாணிட (1)

சர்ப்ப சத முடி நாணிட வேல் அதை எறிவோனே – திருப்:926/12
மேல்


நாணியே (1)

காலில் நூபுர ஓசை கோ என ஆடி மால் கொடு நாணியே வியர் – திருப்:486/5
மேல்


நாணுடன் (1)

உருக்கி உட்கொள் மாதருக்கு உள் எய்த்து நா உலற்றி உட்கு நாணுடன் மேவி – திருப்:1207/3
மேல்


நாணும் (1)

பெருக்க நெஞ்சு உவந்து உருக்கும் அன்பிலன் ப்ரபு தனங்கள் பண்பு எணும் நாணும்
பிழைக்க ஒன்றிலன் சிலை கை மிண்டர் குன்று அமைத்த பெண் தனம்தனை ஆர – திருப்:1071/1,2
மேல்


நாத (42)

இதயம் மிக வாடி உடைய பிளை நாத கணபதி எனு நாமம் முறை கூற – திருப்:5/6
அறியும் ஆறு பெறும்படி அன்பினின் இனிய நாத சிலம்பு புலம்பிடும் – திருப்:40/7
நாத கீத மலர் துளி பெற்று அளி இசை பாடும் – திருப்:125/6
இளைய குற மாது பங்க பழநி மலை நாத கந்த இமையவள் தனால் மகிழ்ந்த பெருமாளே – திருப்:161/8
நாத விந்து கலை ஆதி நமோ நம வேத மந்த்ர சொரூபா நமோ நம – திருப்:170/1
பதியான திருத்தணி மேவு சிவலோகம் என பரிவு ஏறு பவ ரோக வயித்திய நாத பெருமாளே – திருப்:277/8
செம் சரண் நாத கீத கிண்கிணி நீப மாலை திண் திறல் வேல் மயூர முகம் ஆறும் – திருப்:306/3
தொனித்த நாத வேய் ஊது சகஸ்ர நாம கோபால சுதற்கு நேச மாறாத மருகோனே – திருப்:355/5
நாத வடிவி அகிலம் பரந்தவள் ஆலின் உதரம் உள பைம் கரும்பு வெண் – திருப்:359/15
ப்ரசண்ட சொல் சிவ வேத சிகாமணி ப்ரபந்தத்துக்கு ஒரு நாத சதாசிவ – திருப்:490/15
பரம குரு நாத கருணை உபதேச பரவி தரு ஞான பெருமாள் காண் – திருப்:515/1
சத்தி பாணீ நமோ நம முத்தி ஞானீ நமோ நம தத்வ ஆதி நமோ நம விந்து நாத
சத்து ரூபா நமோ நம ரத்ந தீபா நமோ நம தற்ப்ரதாபா நமோ நம என்று பாடும் – திருப்:556/1,2
மாசர்க்கு தோணொணாதது நேசர்க்கு பேரொணாதது மாயைக்கு சூழொணாதது விந்து நாத – திருப்:561/2
கோலால நாத கீத மதுகரம் அடர் சோலை – திருப்:569/14
மா பாவி காளி தான் ஏனு நாத மாதா பிதாவும் இனி நீயே – திருப்:581/2
சற்பகிரி நாத முத்தமிழ் விநோத சக்ர கதை பாணி மருகோனே – திருப்:603/5
நாத நிலைக்குள் கருத்து உகந்து அருள் போதக மற்று எ சகத்தையும் தரு – திருப்:612/5
நாத ஒளியே நல் குண சீலா நாரியர் இருவரை புணர் வேலா – திருப்:646/3
நாத சத கோடி மறை ஓலம் இடு நூபுரம் முனான பத மா மலரை நலமாக – திருப்:699/3
பேத பேதமொடு உலகாய் வளர்வது விந்து நாத – திருப்:736/6
கலை சோதி கதிர் காட்டி நன் சுடர் ஒளி நாத பரம் ஏற்றி முன் சுழி – திருப்:810/5
சொல் குருத்வம் மகத்துவ சத்வ ஷண்முக நாத – திருப்:878/12
விமல சோதி ரூப இமகர வதனத்தாலும் நாத முதலிய – திருப்:906/5
அமர்க்கு ஈசனான சசி பதி மகள் மெய் தோயு நாத குறமகள் – திருப்:906/13
ஈரமோடு சிரித்து வருத்தவும் நாத கீத நடிப்பில் உருக்கவும் – திருப்:952/1
பொன் சிகியாய் கொத்து உருள் மணி தண்டை பொன் சரி நாத பரி புரம் என்று – திருப்:982/5
போத நிர் குண போதா நமோ நம நாத நிஷ்கள நாதா நமோ நம பூரண கலை சாரா நமோ நம பஞ்ச பாண – திருப்:992/1
தூதனை துகை பாதா நமோ நம நாத சற்குருநாதா நமோ நம – திருப்:993/15
வீம சக்ர யூகாளா நமோ நம விந்து நாத – திருப்:994/2
நாத நாட்டமுறா பலகாலும் வேட்கையினால் புகல் நாவலோர்க்கு அருளால் பதம் அருள் வாழ்வே – திருப்:996/6
வேத மொழி வித்தை ஓதி அறிவித்த நாத விறல் மிக்க இகல் வேலா – திருப்:1025/7
நாத ரூப மா நாதர் ஆகத்து உறைவோனே நாகலோகம் ஈரேழு பாருக்கு உரியோனே – திருப்:1028/3
கோன் ஆக வரு நாத குரு பர குமரேசா – திருப்:1162/14
அறு முக வன்மீகரான பிறவி யம ராசை வீசும் அசபை செகர் சோதி நாத பெருமாளே – திருப்:1165/8
கோது ஆம் எனாமல் அமுது செய் வேதாகம ஆதி முதல் தரு கோலோக நாத குறமகள் பெருமாளே – திருப்:1211/8
நாத போற்றி என முது தாதை கேட்க அநுபவ ஞான வார்த்தை அருளிய பெருமாளே – திருப்:1215/8
தெள்ளு நாத சுருதி வள்ளல் மோலி புடை கொள் செல்வனே முத்தமிணர் பெருவாழ்வே – திருப்:1232/7
நாத ரகுராம அரி மாயன் மருகா புவன நாடும் அடியார்கள் மனது உறைவோனே – திருப்:1243/7
நாத பராபரம் என்ற யோகி உலாசம் அறிந்து ஞான சுவாசம் உணர்ந்து ஒளி காண – திருப்:1264/3
ஏழும் அளவிட்டு அருண விற்பதியில் விந்து நாத – திருப்:1313/4
உரு இலாத பாழில் வெட்டவெளியில் ஆடு நாத நிர்த்த உனது ஞான பாத பத்மம் உறுவேனோ – திருப்:1316/4
நாகம் அணிகின்ற நாத நிலை கண்டு நாடி அதில் நின்று தொழுகேனே – திருப்:1318/6
மேல்


நாதகுகேச (1)

பூவணமான மா நகர் வாழு நாதகுகேச பெருமாளே – திருப்:1330/8
மேல்


நாதங்கள் (1)

பல்ல பல நாதங்கள் அல்க பசு பாசங்கள் பல்கு தமிழ் தான் ஒன்றி இசையாகி – திருப்:607/3
மேல்


நாதங்களோடு (1)

நா இன்ப ரசம் அது ஆன ஆநந்த அருவி பாய நாதங்களோடு குலாவி விளையாடி – திருப்:162/2
மேல்


நாதத்து (2)

நாதத்து ஓசை காண் துணையே சுடர் மூலத்தோனை தூண்டிடவே உயிர் – திருப்:498/13
நாதத்து ஒளியோனே ஞான கடலோனே – திருப்:965/3
மேல்


நாதம் (12)

நாதம் ஒன்ற ஆதி வாயில் நாடகங்கள் ஆன ஆடி நாடு அறிந்திடாமல் ஏக வளரா முன் – திருப்:70/2
பவன பூரக ஏகிகமாகிய விந்து நாதம் – திருப்:305/6
தெனன தெந்தனம் தெனதென தெனதென என நாதம் – திருப்:410/6
காணாத தூர நீள் நாதம் வாரி காது ஆரவாரம் அதன் பினாலே – திருப்:411/1
வேதம் மிக்க விந்து நாதம் மெய் கடம்ப வீரபத்ர கந்த முருகோனே – திருப்:431/5
கோலமும் உதிப்ப கண்டு உள நாலினை மறித்தி இதம் பெறு கோ என முழுக்கு சங்கு ஒலி விந்து நாதம்
கூடிய முகப்பில் இந்திர வான அமுதத்தை உண்டு ஒரு கோடி நடன பத அம் சபை என்று சேர்வேன் – திருப்:506/3,4
நான் என்பது அற்று உயிரோடு ஊன் என்பது அற்று வெளி நாதம் பர பிரம ஒளி மீதே – திருப்:518/3
மாயை ஐந்து வேகம் ஐந்து பூதம் ஐந்து நாதம் ஐந்து வாழ் பெரும் சராசரங்கள் உறைவோனே – திருப்:715/6
மூணும் இந்து ஒளிர் சோதி விண் படிக விந்து நாதம் – திருப்:762/4
குஞ்சர முகன் குணமொடு அந்த வனம் வந்து உலாவ கொஞ்சிய சிலம்பு கழல் விந்து நாதம்
கொஞ்ச மயில் இன்புற மெல் வந்து அருளி என் கவலை கொன்று அருள் நிறைந்த கழல் இன்று தாராய் – திருப்:892/3,4
மம பட்ச மா தேவர் அருமை சுவாமீ நிமல நிட்களா மாயை விந்து நாதம்
வர சத்தி மேலான பர வத்துவே மேலை வயலிக்குள் வாழ் தேவர் தம்பிரானே – திருப்:907/7,8
கீதம் புகழ் இசை நாதம் கனிவொடு வேதம் கிளர் தர மொழிவார்தம் – திருப்:1037/5
மேல்


நாதமும் (2)

பாடும் தொனி நாதமும் நூபுரம் ஆடும் கழல் ஓசையிலே – திருப்:188/7
சந்த்ர சூரியர் தாமும் அசபையும் விந்து நாதமும் ஏக வடிவம் அதன் சொரூபம் அதாக உறைவது சிவ யோகம் – திருப்:575/3
மேல்


நாதமொடு (2)

கதி கொள் யந்திர விந்து நாதமொடு என்று சேர்வேன் – திருப்:511/8
சங்கோதை நாதமொடு கூடி வெகு மாயை இருள் வெந்து ஓட மூல அழல் வீச உபதேசம் அது – திருப்:813/7
மேல்


நாதமோடு (2)

நாதமோடு உள் கருத்து ஓடவே தர்க்கமிட்டு ஓயும் நாய் ஒப்பவர்க்கு இளையாதே – திருப்:1106/2
நாதமோடு விந்துவான உடல் கொண்டு நானிலம் அலைந்து திரிவேனே – திருப்:1318/5
மேல்


நாதர் (28)

திரு குருந்தடி அருள்பெற அருளிய குரு நாதர் – திருப்:7/14
திங்கள் முடி நாதர் சமயக்கார மந்த்ர உபதேச மகிமைக்கார – திருப்:58/15
தென்றல் வரை முநி நாதர் அன்று கும்பிட நல் அருளே பொழிந்த – திருப்:180/15
கருணை புரியாது இருப்பது என குறை இ வேளை செப்பு கயிலை மலை நாதர் பெற்ற குமரோனே – திருப்:216/3
பாதி மதி நதி போதும் அணி சடை நாதர் அருளிய குமரேசா – திருப்:228/1
கரிவனம் வாழ் சம்பு நாதர் தந்து அருள் பெருமாளே – திருப்:362/16
இடம் உமையை மணந்த நாதர் இறைஞ்சும் வீரா எழு கிரிகள் பிளந்து வீழ எறிந்த வேலா – திருப்:406/3
கால் ஆளும் வேளும் ஆலால நாதர் காலால் நிலாவும் முனிந்து பூ மேல் – திருப்:411/2
விதி முநிவர் தேவர் அருணகிரி நாதர் விமல சர சோதி பெருமாள் காண் – திருப்:449/4
அந்தர துந்துமியோடு உடன் கண நாதர் புகழ்ந்திட வேத விஞ்சையர் – திருப்:456/13
ஆதி நாதர் ஆடு நாடகசாலை அம்பல சிதம்பரத்து அமர்ந்த தம்பிரானே – திருப்:469/8
நாதர் பாகம் விடாள் சிகா மணி உமை பாலா – திருப்:486/14
தொல்லை மறை தேடி இல்லை எனு நாதர் சொல்லும் உபதேச குருநாதா – திருப்:530/5
ஓதுவித்த நாதர் கற்க ஓதுவித்த முநி நாண – திருப்:544/7
திசை மா முகாழி அரி மகவான் முனோர்கள் பணி சிவ நாதர் ஆலம் அயில் அமுதேசர் – திருப்:698/7
கோதை மலை வாழுகின்ற நாதர் இட பாக நின்ற கோமளி அநாதி தந்த குமரேசா – திருப்:703/7
ஆலம் அமுதாக உண்ட ஆறு சடை நாதர் திங்கள் ஆடு அரவு பூணர் தந்த முருகோனே – திருப்:704/5
சொல இல் முடிவில் முகியாத பகுதி புருடர் நவ நாதர் தொலைவில் உடுவின் உலகோர்கள் மறையோர்கள் – திருப்:714/2
அரி அயன் அறியாதவர் எரி புர மூணு அது புக நகை ஏவிய நாதர்
அவிர் சடை மிசை ஓர் வனிதையர் பதி சீறு அழலையும் மழு நேர் பிடி நாதர் – திருப்:740/1,2
அவிர் சடை மிசை ஓர் வனிதையர் பதி சீறு அழலையும் மழு நேர் பிடி நாதர் – திருப்:740/2
வரைமகள் ஒரு கூறு உடையவர் மதனாகமும் விழ விழி ஏவிய நாதர்
மனம் மகிழ் குமரா என உனது இரு தாள் மலர் அடி தொழுமாறு அருள்வாயே – திருப்:740/3,4
மத மத்தம் நீல கள நித்த நாதர் மகிழ் சத்தி ஈனும் முருகோனே – திருப்:760/6
நாதர் மெச்ச வந்து ஆடு முத்தம் அருள் பெருமாளே – திருப்:781/16
அடம் இட்ட வேல் வீர திருவொற்றியூர் நாதர் அருண சிகா நீல கண்ட பாரம் – திருப்:907/6
தொங்கு சடை மீது திங்கள் அணி நாதர் மங்கை ரண காளி தலை சாய – திருப்:938/4
நாத ரூப மா நாதர் ஆகத்து உறைவோனே நாகலோகம் ஈரேழு பாருக்கு உரியோனே – திருப்:1028/3
குல வியோக பாகீரதி மிலை நாதர் மா தேவர் குழைய மாலிகா நாகமொடு தாவி – திருப்:1051/5
நாரி வீரி சூரி அம்பை வேத வேதமே புகழ்ந்த நாதர் பாலிலே இருந்த மகமாயி – திருப்:1169/5
மேல்


நாதர்க்கு (3)

அரவம் உடன் அறுகு மதி ஆர் மத்தாக்கமும் மணியும் ஒரு சடை மவுலி நாதர்க்கு ஏற்கவெ – திருப்:415/9
நாகத்து சாகை போய் உயர் மேகத்தை சேர் சிரா மலை நாதர்க்கு சாமியே சுரர் தம்பிரானே – திருப்:561/8
கிளர் ஒளி நாதர்க்கு ஒரு மகனாகி திரு வளர் சேலத்து அமர்வோனே – திருப்:934/6
மேல்


நாதரிடம் (1)

நாதரிடம் மேவு மாது சிவகாமி நாரி அபிராமி அருள் பாலா – திருப்:609/7
மேல்


நாதரும் (1)

குகையில் நவ நாதரும் சிறந்த முகை வனச சாதனும் தயங்கு – திருப்:1016/1
மேல்


நாதரே (1)

நாதரே நரர் மன் நாரணர் புராண வகை வேத கீத ஒலி பூரை இது பூரை என – திருப்:784/11
மேல்


நாதன் (13)

விண்ட நாதன் திரு கொண்டல் பாகன் செருக்கு உண்டு பேர் அம்பலத்தினில் ஆடி – திருப்:55/6
நாலு வேத நவிற்று முறை பயில் வீணை நாதன் உரைத்த வனத்திடை – திருப்:113/13
திரு சரஸ்வதி மயேசுவரி இவர் தலைவர் ஓத திரு நடனம் அருளு நாதன் அருள் பாலா – திருப்:124/6
சேர் பஞ்ச வடிவி மோகி யோகம் கொள் மவுன ஜோதி சேர் பங்கின் அமல நாதன் அருள் பாலா – திருப்:162/6
குறித்து அயில் நேயன் திரு பயில் மார்பன் குண த்ரய நாதன் மருகோனே – திருப்:289/6
விரித்து அருணகிரி நாதன் உரைத்த தமிழ் எனும் மாலை மிகுத்த பலமுடன் ஓத மகிழ்வோனே – திருப்:299/5
விடை பரவி அயன் மாலொடு அமரர் முநி கணம் ஓட மிடறு அடைய விடம் வாரி அருள் நாதன்
மினல் அனைய இடை மாது இடம் மருவு குருநாதன் மிக மகிழ அநுபூதி அருள்வோனே – திருப்:502/5,6
கதிக்கு நாதன் நி உனை தேடியே புகழ் உரைக்கு நாயேனை அருள் பார்வையாகவே – திருப்:650/7
வேத அந்தா அபிராம நாதன் தா அருள் பாவு வேலங்காடு உறை சீல பெருமாளே – திருப்:680/8
மாடு ஏறி ஆடும் ஒரு நாதன் மகிழ் போதம் அருள் குருநாதா – திருப்:806/14
வாரணம் உரித்து மாதர் மேகலை வளை கை நாணம் மா பலி முதல் கொள் நாதன் முருகோனே – திருப்:893/7
தேவி பாகம் பொருந்து ஆதி நாதன் தொழும் தேசிகா உம்பர்தம் பெருமாளே – திருப்:1104/8
குரு பர நாதன் ஆகி அரன் ஒரு காதில் ஓது குணநிதி ஆசை நேச முருகோனே – திருப்:1277/7
மேல்


நாதனார் (2)

காதல் மாதவர் வலமே சூழ் சபை நாதனார் தமது இடமே வாழ் சிவ – திருப்:484/11
அமரர் காணவே அத்த மன்றில் அரிவை பாட ஆடி கலந்த அமல நாதனார் முன் பயந்த முருகோனே – திருப்:962/6
மேல்


நாதனும் (3)

காந்த பெரு நாதனும் ஆகிய மதராலே – திருப்:351/10
மாதினை வேணி வைத்த நாதனும் ஓது பச்சை மாயனும் ஆதரிக்கும் மயில் வீரா – திருப்:430/5
மாதா நாதனும் வீற்றிருந்திடும் வீடே மூள் ஒளி காட்டி சந்திர – திருப்:783/7
மேல்


நாதா (30)

மதுர ஞான வினோதா நாதா பழநி மேவு குமாரா தீரா – திருப்:135/15
புலச்சிதனக்கு இதத்தை மிகுத்திடு நாதா – திருப்:142/12
வேத மந்திர ரூபா நமோ நம ஞான பண்டித நாதா நமோ நம – திருப்:179/5
சோணாசலேச பூண் ஆரம் நீடு தோள் ஆறும்ஆறும் விளங்கு நாதா
தோலாத வீர வேலால் அடாத சூராளன் மாள வெகுண்ட கோவே – திருப்:411/5,6
ஞாலா மேலா வேதா போதா நாதா சோதி கிரியோனே – திருப்:433/5
நாதா திருச்சபையின் ஏறாது சித்தம் என நாலாவகைக்கும் உனது அருள்பேசி – திருப்:505/2
மிகைத்த புனத்தில் இருத்தி அணைத்து வெளுத்த பொருப்பில் உறை நாதா
விரித்த சடைக்குள் ஒருத்தி இருக்க ம்ருகத்தை எடுத்தொர் பெருமாளே – திருப்:519/7,8
அள்ளல் படாத கங்கை வெள்ளத்து வாவி தங்கி மெள்ள சரோருகங்கள் பயில் நாதா – திருப்:533/6
மதி மிஞ்சு போதக வேலா ஆளா மகிழ் சம்புவே தொழு பாதா நாதா
மயிலம் தண் மா மலை வாழ்வே வானோர் பெருமாளே – திருப்:546/15,16
சிட்ட நாதா சிராமலை அப்பர் ஸ்வாமீ மகா வ்ருத தெர்ப்பை ஆசார வேதியர் தம்பிரானே – திருப்:556/8
நாசிக்குள் ப்ராண வாயுவை ரேசித்து எட்டாத யோகிகள் நாடிற்று காணவொணாது என நின்ற நாதா
நாகத்து சாகை போய் உயர் மேகத்தை சேர் சிரா மலை நாதர்க்கு சாமியே சுரர் தம்பிரானே – திருப்:561/7,8
நால் விதம் தரு வேதா வேதமும் நாடி நின்றது ஒர் மாயா அதீத மனோலயம் தரு நாதா ஆறிரு புய வேளே – திருப்:701/6
தேவா சாவா மூவா நாதா தீரா கோடை பதியோனே – திருப்:705/6
மூதாதார மருப்பில் அந்தர நாதா கீதம் அது ஆர்த்திடும் பரம் – திருப்:783/3
நாதா குமார முருகா எனவும் ஓத அருள்புரிவாயே – திருப்:806/8
பொன்னி நதி கரா நீர் புயங்க நாதா – திருப்:811/14
நாதா தாதா என உருகிட அருள்புரிவாயே – திருப்:822/8
தற்பொறி வைத்து அருள் பாராய் தாராய் தற்சமையத்த கலா வேல் நாதா
தத்து மயில் பரி மீதே நீ தான் வருவாயே – திருப்:834/7,8
கிளை பொங்க க்ருபைபுரிந்து வாழ்க என அருள் நாதா – திருப்:856/14
அனுபவம் அளி தரு நிகழ் தரும் ஒரு பொருள் அப்பர்க்கு அப்படி ஒப்பித்து அர்ச்சனை கொண்ட நாதா
அகிலமும் அழியினும் நிலைபெறு திரிபுவனத்து பொற்புறு சித்தி சித்தர்கள் தம்பிரானே – திருப்:862/7,8
நாதா எனா முன் துதித்திட புவி ஆதாரம் ஆய்கைக்கு முட்ட முற்றருள் – திருப்:873/15
பூங்குளத்திடை தாராவோடு அனம் மேய்ந்த செய்ப்பதி நாதா மா மலை – திருப்:888/13
பரிபுர பாதா சுரேசன் தரு மகள் நாதா அராவின் பகை மயில் வேலாயுதா ஆடம்பர நாளும் – திருப்:900/3
போத நிர் குண போதா நமோ நம நாத நிஷ்கள நாதா நமோ நம பூரண கலை சாரா நமோ நம பஞ்ச பாண – திருப்:992/1
ஆள்வாய் நீ தான் நாதா பார் மீது ஆர் வேறு ஆள்கைக்கு உரியார் தாம் – திருப்:1042/4
தரமும் மோக்ஷமும் இனி என் யாக்கை சதா ஆமாறே நீ தான் நாதா புரிவாயே – திருப்:1059/4
செக தலம் மீதில் பகர் தமிழ் பாடல் செழு மறை சேர் பொன் புய நாதா – திருப்:1082/6
அரவம் கிங்கிணி வீரா தீரா கிரி புரந்து ஒளிர் நாதா பாதா – திருப்:1133/13
நாதா க்ருபாகர தேசிகர் தேசிக வேதாகமே அருள் தேவர்கள் தேவ நல் – திருப்:1162/3
அலம்அலம் இ புலால் புலை உடல் கட்டனேற்கு அறுமுக நித்தர் போற்றிய நாதா
அறிவிலி இட்டு உணா பொறியிலி சித்தம் மாய்த்து அணி தரு முத்தி வீட்டு அணுகாதே – திருப்:1209/1,2
மேல்


நாதாதீதா (1)

மி சரோருக வச்ரபாணியன் வேதா வாழ்வே நாதாதீதா வயலூரா – திருப்:950/5
மேல்


நாதார் (1)

எழுமை ஈறு காண் நாதார் முநிவரோடு வான் நாடர் இசைகளோடு பாராட மகிழ்வோனே – திருப்:1054/6
மேல்


நாதான (1)

நாதான கீத குயில் போல அல்குல் மால் புரள மார்போடு தோள் கரமொடு ஆடி மிக நாண் அழிய – திருப்:806/5
மேல்


நாதீசுரரேந்திரன் (1)

சாங்கிபர் சுகர் சீ நாதீசுரரேந்திரன் மெச்சிய வேலா போதக – திருப்:888/11
மேல்


நாபி (5)

குமண்டை இட்டு உடை சோரா விடாயில் அமைந்து நாபி – திருப்:364/6
விழையும் இள நகை தளவு அல களவு என வியன் நாபி – திருப்:374/4
வரிகள் தாபித்த முலை இசைய ஆலின் தளிரின் வயிறு நாபி கமலம் ஆம் எனும் சுழிய – திருப்:495/7
எழு கு நிறை நாபி அரி பிரமர் சோதி இலகும் அரன் மூவர் முதலானோர் – திருப்:542/1
அமல வாயு ஓடாத கமல நாபி மேல் மூல அமுத பானமே மூல அனல் மூள – திருப்:1045/1
மேல்


நாபியில் (1)

மான் அனைய மங்கைமார் மடு நாபியில் விழுந்து கீடம் இல் மாயும் மநு இன்ப ஆசை அது அறவே உன் – திருப்:202/3
மேல்


நாபியின் (2)

கர சரோருகம் நகம் பட விடாய் தணிவதும் கமல நாபியின் முயங்கிய வாழ்வும் – திருப்:1107/2
உருக்கு நாபியின் மூழ்கா மருங்கு இடை செருக்கும் மோகன வார் ஆதரங்களை – திருப்:1151/7
மேல்


நாம் (8)

அன்று வந்து ஒரு நாள் நீர் போனீர் பின்பு கண்டு அறியோம் நாம் ஈதே – திருப்:21/3
உங்கள் சங்கரர்தாமாய் நாம் ஆர் அண்ட பந்திகள்தாமாய் வானாய் – திருப்:21/13
அம்போருகன் ஆடிய பூட்டு இது இனிமேல் நாம் – திருப்:548/2
வந்து ஆளுவம் நாம் என வீக்கிய சிவ நீறும் – திருப்:548/6
நாம் மேவு குயிலாலும் மா மாரன் அயிலாலு நாள்தோறும் மதி காயும் வெயிலாலும் – திருப்:629/1
மறலி ஊர் புகு மரண யாத்திரை வாரா வான் ஆள் போ நாம் நீ மீள் என வேணும் – திருப்:1061/4
எப்படி உயர் கதி நாம் ஏறுவது என எள் பகிரினும் இது ஓரார் தம தமது – திருப்:1143/3
நாகாங்க ரோமம் காட்டி வார் ஏந்து நாகம் காட்டி நாம் ஏந்து பாலம் காட்டி அபிராம – திருப்:1258/1
மேல்


நாம (9)

நாம சம்பு குமாரா நமோ நம போக அந்தரி பாலா நமோ நம – திருப்:170/3
தொனித்த நாத வேய் ஊது சகஸ்ர நாம கோபால சுதற்கு நேச மாறாத மருகோனே – திருப்:355/5
சரண சிவகாமி இரண குல காரி தரு முருக நாம பெருமாள் காண் – திருப்:449/6
புற்பதம் என நாம அற்ப நிலையாத பொய் குடில் குலாவும் மனையாளும் – திருப்:603/1
திருமகள் உலாவும் இரு புய முராரி திரு மருக நாம பெருமாள் காண் – திருப்:636/1
நாகேச நாம தகப்பன் மெச்சிய பெருமாளே – திருப்:873/16
துட்கர கவிதை புகலிக்கு அரச எனு நாம – திருப்:878/10
பாவ வினை அற்று நாம நினை புத்தி பாரில் அருள்கைக்கு வரவேணும் – திருப்:1026/4
யான் ஆக நாம அற்புத திருப்புகழ் தேன் ஊற ஓதி எ திசை புறத்தினும் – திருப்:1129/5
மேல்


நாமக்கார (1)

செட்டி எனும் ஓர் திரு நாமக்கார வெற்றி அயில் தொடு தாபக்கார – திருப்:1023/9
மேல்


நாமக்ரியை (1)

கூதாள நீப நாக மலர் மிசை சாதாரி தேசி நாமக்ரியை முதல் – திருப்:569/13
மேல்


நாமத்தை (2)

தேடற்கொணா நிற்கும் வேடத்தர் தாம் வைத்த சேமத்தின் நாமத்தை மொழிவோனே – திருப்:1033/7
ஞான சித்தி சித்திர நித்தம் தமிழால் உன் நாமத்தை கற்று புகழ்கைக்கு புரிவாயே – திருப்:1304/2
மேல்


நாமம் (11)

இதயம் மிக வாடி உடைய பிளை நாத கணபதி எனு நாமம் முறை கூற – திருப்:5/6
நாமம் மதி மீதில் ஊறும் கலா இன்ப அமுதூறல் – திருப்:94/6
சிவாய எனு நாமம் ஒருகாலு நினையாத திமிராகரனை வா என்று அருள்வாயே – திருப்:201/3
வனச பரிபுர மலரினும் உலரினும் அவர் நாமம் – திருப்:371/4
எல்லைக்கும் ஆரணங்கள் சொல்லி தொழா வணங்கும் எல்லைக்கும் வாவி நின்றன் அருள் நாமம்
எள்ளற்கு மால் அயர்ந்து உள்ளத்தில் ஆவ என்று முள்ள பெறார் இணங்கை ஒழிவேனோ – திருப்:533/3,4
எவ்வம் என நாடி உய் வகை இலேனை எவ்வகையும் நாமம் கவியாக – திருப்:662/2
கூப்பிட்டு உசா அருளி வாக்கிட்டு நாமம் மொழி கோக்கைக்கு நூல் அறிவு தருவாயே – திருப்:678/4
பாழினுக்கு இரையாய நாமம் வைத்து ஒரு கோடி பாடல் உற்றிடவே செய்திடு மோச – திருப்:716/3
காலையில் எழுந்து உன் நாமம் மொழிந்து காதல் உமை மைந்த என ஓதி – திருப்:867/5
கடக்கப்படு நாமம் ஆன ஞானம் அது என்று சேர்வேன் – திருப்:948/8
நாமம் புகழ்பவர் பாதம் தொழ இனி நாடும்படி அருள்புரிவாயே – திருப்:1035/4
மேல்


நாமனும் (1)

செனித்து சதுர்வேதம் ஓது நாமனும் மதித்து புகழ் சேவகா விழா மலி – திருப்:948/15
மேல்


நாமாதி (1)

சருவ தேவ தேவாதி நமசிவாய நாமாதி சயில நாரி பாகாதி புதல்வோனே – திருப்:912/5
மேல்


நாய் (22)

வாரிஜ பதங்கள் நாய் அடியேன் முடி புனைந்து போதக வாசகம் வழங்கி ஆள்வதும் ஒரு நாளே – திருப்:202/4
சவலை நாய் அடியேன் மிக வாடி மயங்கலாமோ – திருப்:305/4
குரக்கோணத்தில் கழு நாய் உண்ப குழிக்கே வைத்து சவமாய் நந்து இ – திருப்:446/5
சார்ந்து நாய் என அழிந்து விழுந்து உடல் மங்குவேனோ – திருப்:475/8
தர்க்கம் இட்டு உறவாடி ஈளை நோய் கக்கல் விக்கல் கொள் ஊளை நாய் என – திருப்:504/7
குடித்து நாய் என முடக்கும் ஏல் பிணி அடுத்த உபாதிகள் படுத்த தாய் தமர் – திருப்:631/5
பலித்து நோய் பிணி கிடத்து பாய் மிசை வெளுத்து வாய்களும் மலம் தின் நாய் என – திருப்:649/7
காக்கைக்கு நாய் கழுகு பேய்க்கு அக்கமான உடல் காட்டத்தில் நீள் எரியில் உற வானில் – திருப்:678/2
மரு மல்லி ஆர் குழலின் மட மாதர் மருள் உள்ளி நாய் அடியன் அலையாமல் – திருப்:685/1
அதிகமும் கொடு நாய் அடியேன் இனி உழலாமல் – திருப்:852/6
இமையவர் சிறை மீள நாய் நரி கழுகுகள் ககராசன் மேலிட – திருப்:861/11
வழி பெறும்படி நாய் அடியேனை நின் அருள் சேராய் – திருப்:872/4
பாரிய நவ துவார நாறும் முமலத்தில் ஆறு பாய் பிணி இயற்று பாவை நரி நாய் பேய் – திருப்:894/3
ஈ எறும்பு நரி நாய் கணம் கழுகு காகம் உண்ப உடலே சுமந்து இது – திருப்:898/1
குரல் விட நாய் பேய்கள் பூதம் கழுகுகள் கோமாயு காகம் குடல் கொளவே பூசலாடும் பல தோளா – திருப்:900/7
பொல்லேன் இறைஞ்சி இரந்த சொல் நீ தெரிந்து அழங்கு புல் நாய் உளும் கவின்று புகுவாயே – திருப்:989/4
ஞாதாவாயே வாழ் கால் ஏகாய் நாய் பேய் சூழ்கைக்கு இடம் ஆம் முன் – திருப்:1040/2
குமிழி போல நேராகி அழியும் மாயை ஆதார குறடு பாறு நாய் கூளி பல காகம் – திருப்:1054/2
நாதமோடு உள் கருத்து ஓடவே தர்க்கமிட்டு ஓயும் நாய் ஒப்பவர்க்கு இளையாதே – திருப்:1106/2
தேன் ஊறும் வாய் மொழி பரத்தையர்க்கு ஒரு நாய் போலவே அவர் வசத்தில் நிற்பதும் – திருப்:1142/5
நாணமும் மரபும் ஒழிக்கு அற்று நீதியும் அறிவும் அற கெட்டு நாய் அடிமையும் அடிமைப்பட்டுவிடலாமோ – திருப்:1200/4
காக்கை நாய் நரி பேய் குழாம் உண யாக்கை மாய்வது ஒழிந்திடாதோ – திருப்:1224/4
மேல்


நாய்க்கும் (1)

எய்ச்சு இளைச்ச பேய்க்கும் மெய்ச்சு இளைச்ச நாய்க்கும் மெய்ச்சு இளைச்ச ஈக்கும் இரையாகும் – திருப்:510/3
மேல்


நாய்கள் (1)

மடிய அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக மவுலி சிதறி இரை தேடி வரு நாய்கள் – திருப்:714/6
மேல்


நாயக (26)

நாடியே கானிடை கூடிய சேவக நாயக மா மயில் உடையோனே – திருப்:36/6
தேவ நாயக செந்தில் உகந்து அருள் பெருமாளே – திருப்:88/16
திரள் தனம் அதனில் அணைந்த நாயக சிவலோகா – திருப்:119/6
கொலைபுரி அசுரர் குலங்கள் மாளவெ அயில் அயில் அதனை உகந்த நாயக
குருபர பழநியில் என்றும் மேவிய பெருமாளே – திருப்:119/7,8
ராஜ கெம்பிர நாடாளு நாயக வயலூரா – திருப்:170/12
பாரும் ஏறு புகழ் கொண்ட நாயக அபிராம – திருப்:175/2
வீர சேவக உத்தண்டம் தேவ குமார ஆறிரு பொன் செம் கை நாயக
வீசு தோகை மயில் துங்க வாகனம் உடையோனே – திருப்:175/13,14
அமரர் நாயக சரவணபவ திறல் உடையோனே – திருப்:260/12
மறவர் நாயக ஆதி விநாயகர் இளைய நாயக காவிரி நாயக – திருப்:305/13
மறவர் நாயக ஆதி விநாயகர் இளைய நாயக காவிரி நாயக – திருப்:305/13
மறவர் நாயக ஆதி விநாயகர் இளைய நாயக காவிரி நாயக
வடிவின் நாயக ஆனைதன் நாயக எங்கள் மானின் – திருப்:305/13,14
வடிவின் நாயக ஆனைதன் நாயக எங்கள் மானின் – திருப்:305/14
வடிவின் நாயக ஆனைதன் நாயக எங்கள் மானின் – திருப்:305/14
மகிழு நாயக தேவர்கள் நாயக கவுரி நாயகனார் குரு நாயக – திருப்:305/15
மகிழு நாயக தேவர்கள் நாயக கவுரி நாயகனார் குரு நாயக – திருப்:305/15
மகிழு நாயக தேவர்கள் நாயக கவுரி நாயகனார் குரு நாயக
வடிவதாம் மலை யாவு மேவிய தம்பிரானே – திருப்:305/15,16
செந்தினை வாழ் வளி நாயக ஒண் குக அன்பர் ஓது – திருப்:468/14
திமித்த திந்திமித்தத்தோ என ஆடிய சமர்த்தர் பொன் புவிக்குள் தேவர்கள் நாயக
திருச்சிற்றம்பலத்துள் கோபுரம் மேவிய பெருமாளே – திருப்:479/15,16
மலைக்கு நாயக சிவக்காமி நாயகர் திரு குமாரன் என முகத்து ஆறு தேசிக – திருப்:650/9
சம பரா மத சாதல சமயம் ஆறிரு தேவத சமய நாயக மா மயில் முது வீர – திருப்:713/7
மா நிலம் ஏழினும் மேலான நாயக வடி வேலா – திருப்:725/14
தேடி நான்மறை நாடும் காடும் ஓடிய தாளும் தேவ நாயக நான் இன்று அடைவேனோ – திருப்:789/4
பிஞ்ஞகர்க்கு உரை செப்பு நாயக அருள்தாராய் – திருப்:826/8
இளைய கொடிச்சிக்கும் பாக சாதனன் உதவும் ஒருத்திக்கும் சீல நாயக
எழிலி எழில் பற்றும் காய மாயவன் மருகோனே – திருப்:827/11,12
சிவபுரந்தனில் வாழ் குக நாயக பெருமாளே – திருப்:872/16
தேன் ஆர் மொழீ வளி நாயகி நாயக வான் நாடு உளோர் தொழு மா மயில்வாகன – திருப்:1162/5
மேல்


நாயகம் (2)

கொஞ்சு மா சுகம் போல மொழி நீல கடை பெண்கள் நாயகம் தோகை மயில் போல் இரச – திருப்:174/13
உவகாரி அன்பர் பணி கலியாணி எந்தை இட முறை நாயகம் கவுரி சிவகாமி – திருப்:1241/5
மேல்


நாயகர் (9)

செம் சடை அடவி மீமிசை கங்கை மாதவி தாதகி திங்கள் சூடிய நாயகர் பெருவாழ்வே – திருப்:103/7
பாதி சந்திரனே சூடும் வேணியர் சூல சங்கரனார் கீத நாயகர்
பார திண் புயமே சேரு சோதியர் கயிலாயர் – திருப்:179/11,12
மகபதி புகழ் புலியூர் வாழு நாயகர் மட மயில் மகிழ்வுற வான் நாடர் கோ என – திருப்:470/11
நாயகர் புத்ர குருக்கள் என்று அருள் வடி வேலா – திருப்:612/8
மலைக்கு நாயக சிவக்காமி நாயகர் திரு குமாரன் என முகத்து ஆறு தேசிக – திருப்:650/9
வாதினால் வரு காளியை வென்றிடும் ஆதி நாயகர் வீறு தயங்கு கை – திருப்:683/13
குனித்த பிறை சூடும் வேணி நாயகர் நல் குமாரா – திருப்:948/10
கோல கய மா உரி போர்வையர் ஆல கடு ஆர் கள நாயகர் கோவில் பொறியால் வரு மா சுத குமரேசா – திருப்:963/7
நாடி ஒர் ஆயிரம் வந்த தாமரை மீதில் அமர்ந்த நாயகர் பாதம் இரண்டும் அடைவேனோ – திருப்:1264/4
மேல்


நாயகன் (9)

திருக்கும் தாபதர் வேதியர் ஆதியர் துதிக்கும் தாள் உடை நாயகன் ஆகிய – திருப்:35/13
மார்க்கம் முடித்த வில்லாளிகள் நாயகன் மருகோனே – திருப்:272/14
மணி மகுட வேணி கொன்றை அறுகு மதி ஆறு அணிந்த மலைய விலின் நாயகன் தன் ஒரு பாக – திருப்:692/7
நாரணன் சீ ராம கேசவன் கூர் ஆழி நாயகன் பூ ஆயன் மருகோனே – திருப்:757/5
நதி மிஞ்ச சடை விரிந்த நாயகன் உமை அன்பில் செயும் மிகுந்த பூசனை – திருப்:856/9
சிரமும் மா நிலம் வீழ் தரு மெய்ப்பதி பதும நாயகன் வாழ் பதி நெய்ப்பதி – திருப்:886/15
அருளும் ஒரு நாயகன் பணிந்த குருநாதா – திருப்:1132/14
அகிலமும் வாழ்வான நாயகன் என ஏகி – திருப்:1134/12
சுரர்கள் நாயகன் பயந்த திருவை மா மணம் புணர்ந்து சுடரும் மோகனம் மிகுந்த மயில்பாகா – திருப்:1210/6
மேல்


நாயகனார் (1)

மகிழு நாயக தேவர்கள் நாயக கவுரி நாயகனார் குரு நாயக – திருப்:305/15
மேல்


நாயகனே (1)

வரிசை பெற்று உயர் தமனிய பதி இடம் கொண்டு இன்புறும் சேர் இளைய நாயகனே – திருப்:702/24
மேல்


நாயகா (2)

அர்ச்சனா வாகனா வயலிக்குள் வாழ் நாயகா புய அக்ஷ மாலாதரா குற மங்கை கோவே – திருப்:556/6
தே நாயகா என துதித்த உத்தம வான் நாடர் வாழ விக்ரம திரு கழல் – திருப்:1129/13
மேல்


நாயகாதிபதி (1)

மேக நிகரான கொடைமான் நாயகாதிபதி வாரி கலி மாருத கரோ பாரி மா மதன – திருப்:169/13
மேல்


நாயகி (34)

திறல் கந்தா வளி நாயகி காமுறும் எழில் வேலா – திருப்:29/14
பம்பரமே போல ஆடிய சங்கரி வேதாள நாயகி பங்கய சீ பாத நூபுரி கர சூலி – திருப்:53/5
பழைய பார்வதி கொற்றி பெரிய நாயகி பெற்ற பழநி மா மலை உற்ற பெருமாளே – திருப்:111/8
சிலை தரு குறவர் மடந்தை நாயகி தினை வனம் அதனில் உகந்த நாயகி – திருப்:119/5
சிலை தரு குறவர் மடந்தை நாயகி தினை வனம் அதனில் உகந்த நாயகி
திரள் தனம் அதனில் அணைந்த நாயக சிவலோகா – திருப்:119/5,6
இலவு கிளை எனும் வாய் வளி நாயகி குழைய தழுவிய மேன்மையினால் உயர் – திருப்:136/5
திலத முக பொன் காந்தி மாது உமை எனை அருள் வைத்திட்டு ஆண்ட நாயகி
சிவன் உருவத்தில் சேர்ந்த பார்வதி சிவகாமி – திருப்:340/9,10
கரி வனம் உறை அகிலாண்ட நாயகி அருள் பாலா – திருப்:365/12
சமர நீலி புராரி தன் நாயகி மலை குமாரி கபாலி நல் நாரணி – திருப்:384/9
கசட மூடனை ஆளவுமே அருள் கருணை வாரிதியே இரு நாயகி
கணவனே உன தாளிணை மா மலர் தருவாயே – திருப்:385/7,8
அணையு நாயகி பாலகனே நிறை கலையோனே – திருப்:385/14
வெஞ்ச சிம்புள் சொருபம் அது ஆனவர் பங்கில் பெண் கற்புடைய பெண் நாயகி
விந்தை செம் கை பொலி சுத வேடுவர் புனம் மீதே – திருப்:424/13,14
சுக மோகினி வளி நாயகி பாங்கன் எனாம் பகர் மின் – திருப்:427/23
மாண் ப்ரகாச தனம் கிரி சுந்தரம் ஏய்ந்த நாயகி சம்பை மருங்கு பொன் – திருப்:475/15
காம நாயகி தரு பாலா புலிசையில் வாழ்வே – திருப்:484/12
கிழ பொன் காளை மேல் ஏறு எம் நாயகி பங்கின் மேவும் – திருப்:485/12
சுத்தனே சசி பெற்ற பெண் நாயகி பெருமாளே – திருப்:514/16
சமய நாயகி நிஷ்களி குண்டலி எமது ஆயி – திருப்:555/12
கமலாலய நாயகி வானவர் தொழும் ஈசுரனார் இடம் மேவிய – திருப்:721/11
மகிழ் நாடு உறை மால் வளி நாயகி மணவாளா – திருப்:721/14
நாயகி கிதம் பாடி நித்தம் அணி புனைவோனே – திருப்:781/14
தோகை மாது குற மாது அமுத மாதுவின் நல் தோழி மாது வளி நாயகி மினாளை சுக – திருப்:784/13
நல் புனம்தனில் வாழ் வளி நாயகி இச்சை கொண்டு ஒரு வாரண மாதோடு – திருப்:808/15
தினை வனம்தனில் வாழ் வளி நாயகி வளர் தனம் புதை மார்பு அழகா மிகு – திருப்:852/15
வெற்பு தட முலையாள் வளி நாயகி சித்தத்து அமர் குமரா எமை ஆள்கொள – திருப்:926/15
பறை அறை சுடலை கோயில் நாயகி இறையொடும் இடம் இட்டு ஆடு காரணி – திருப்:939/15
குழைய ஆதரவுடன் தழுவு நாயகி தரும் குமரனே அமரர்தம் பெருமாளே – திருப்:1107/8
குழைய ஆதரவுடன் தழுவு நாயகி தரும் குமரனே அமரர்தம் பெருமாளே – திருப்:1108/8
சூராரி மா புராரி கோமளை தூளாய பூதி பூசு நாரணி சோணாசலாதி லோக நாயகி தந்த வாழ்வே – திருப்:1126/7
தேன் ஆர் மொழீ வளி நாயகி நாயக வான் நாடு உளோர் தொழு மா மயில்வாகன – திருப்:1162/5
பரவிய கான வேடுவர் தரும் அபிராம நாயகி பரிபுர பாத சேகர சுரராஜன் – திருப்:1218/7
நாரதன் அன்று சகாயம் மொழிந்திட நாயகி பைம் புனம் அது தேடி – திருப்:1262/5
வேடம் எலாம் உக சங்க பாடலொடு ஆடல் பயின்ற வேணியர் நாயகி தந்த பெருமாளே – திருப்:1264/8
மங்கை மடந்தை கதிக்கு நாயகி சங்கரி சுந்தரி அத்தியானனை – திருப்:1324/13
மேல்


நாயகிக்கு (1)

ஞான வெற்பு உகந்து ஆடும் அத்தர் தையல் நாயகிக்கு நன் பாகர் அக்கு அணியும் – திருப்:781/15
மேல்


நாயகியை (2)

துத்தி தன பார வெகு மோக சுக வாரி மிகு சித்ர முக ரூபி எனது ஆயி வளி நாயகியை
சுத்த அணையூடு வட மா முலை விடாத கர மணி மார்பா – திருப்:503/13,14
இங்கீத வேத பிரமாவை விழ மோதி ஒரு பெண் காதலோடு வனம் மேவி வள்ளி நாயகியை
இன்பான தேன் இரச மார் முலை விடாத மணி மார்பா – திருப்:813/13,14
மேல்


நாயன் (4)

சிலைமகள் நாயன் கலைமகள் நாயன் திருமகள் நாயன் தொழும் வேலா – திருப்:256/5
சிலைமகள் நாயன் கலைமகள் நாயன் திருமகள் நாயன் தொழும் வேலா – திருப்:256/5
சிலைமகள் நாயன் கலைமகள் நாயன் திருமகள் நாயன் தொழும் வேலா – திருப்:256/5
மனம் அது சலிப்ப நாயன் உளம் அது சலிப்ப யாரும் வசை மொழி பிதற்றி நாளும் அடியேனை – திருப்:610/2
மேல்


நாயனும் (1)

கம்பையிலும் சடம் மாய்ந்து நாயனும் உழல்வேனோ – திருப்:763/8
மேல்


நாயில் (2)

கோமாள நாயில் கடை பிறப்பினில் உழல்வாரே – திருப்:873/8
வந்து நாயில் கடையன் நொந்து ஞான பதவி வந்து தா இக்கணமே என்று கூற – திருப்:897/3
மேல்


நாயினன் (1)

சீர் பாதசேகரன் ஆகவும் நாயினன் மோகா விகார விடாய் கெட ஓடவே – திருப்:1162/7
மேல்


நாயினேற்கும் (1)

தோதகம் ஆய வார்த்தை போதகமாக நோக்கு தூய்மையில் நாயினேற்கும் வினை தீர – திருப்:1261/3
மேல்


நாயெற்கு (1)

சிலர் கூடி கொடு ஆடி கொண்டு உழல்வாருக்கு உழல் நாயெற்கு உன் – திருப்:492/7
மேல்


நாயென் (3)

புகழ் மறை அறிந்து கூறும் இனி எனது அகம் பொன் ஆவி பொருள் என நினைந்து நாயென் இடர் தீர – திருப்:434/2
மசகி நாயென் அழிந்திடவோ உனது அன்பு தாராய் – திருப்:474/8
சித்து எலாம் ஒருமித்து உனது ஆறு இனம் வைத்து நாயென் அருள்பெறவே பொருள் – திருப்:514/7
மேல்


நாயெனை (3)

மருவி நாயெனை அடிமையாம் என மகிழ் மெய் ஞானமும் அருள்வோனே – திருப்:496/7
சித்தில் ஆட அழைத்திடுவார் கவடுற்ற மாதர் வலை புகு நாயெனை
சித்தி ஞானம் வெளிப்படவே சுடர் மடம் மீதே – திருப்:514/5,6
அடைக்கலப்பொருள் ஆம் என நாயெனை அழைத்து முத்தி ஆம் அநுபூதியெ – திருப்:846/11
மேல்


நாயேன் (37)

குலவு குரம்பை முருடு சுமந்து குனகி மகிழ்ந்து நாயேன் தளரா – திருப்:48/2
குமுத அமுத இதழ் பருகி உருகி மயல் கொண்டு உற்றிடு நாயேன் – திருப்:54/2
தம்பால் அன்பால் நெஞ்சே கொண்டே சம்பாவம் சொல் அடி நாயேன் – திருப்:61/2
விழி கயல் அயில் பகழி வருணி கருவிளை குவளை விடம் என நாயேன்
மிக அரிவையரை அவ நெறிகள் சொலி வெறிது உளம் விதனம் உறலாமோ – திருப்:147/3,4
தோணிடும்படி நாயேன் உள் நீ அருள்தருவாயே – திருப்:197/8
பிரியும் இ பாதக பிறவி உற்றே மிக பிணிகளுக்கே இளைத்து உழல் நாயேன்
பிழை பொறுத்தாய் என பழுது அறுத்து தாள் என பிரியம் உற்று ஓதிட பெறுவேனோ – திருப்:378/3,4
சிறு மணலை அளவிடினும் அங்கு உயர்ந்து இங்கு உலந்து ஒன்றும் நாயேன் – திருப்:422/4
நஞ்சினை போலும் மன வஞ்சக கோளர்களை நம்புதல் தீது என நினைந்து நாயேன்
நண்பு உக பாதம் அதில் அன்புற தேடி உனை நங்கள் அப்பா சரணம் என்று கூறல் – திருப்:472/1,2
உள் விரோதக்காரிகள் மாயையில் உழல் நாயேன் – திருப்:483/6
குடி புக்கு ஊனம் இதே சதமாம் என எடுத்து பாழ் வினையால் உழல் நாயேன் உன் – திருப்:485/7
புணர்வு அணைந்து அண்டுவரொடும் தொண்டு இடர் கிடந்துண்டு ஏர் கொஞ்சும் கடை நாயேன்
புகழ் அடைந்து உன் கழல் பணிந்து ஒண் பொடி அணிந்து அங்கு ஆநந்தம் – திருப்:500/9,10
கூர்ந்த க்ருபா மனது போந்து உன தாள் குறுகி ஓர்ந்து உணரா உணர்வில் அடி நாயேன்
கூம்பி அவிழ் கோகநக பூம் பத கோது இல் இணை பூண்டு உறவாடு தினம் உளதோ தான் – திருப்:501/3,4
நாடா பிறப்பு முடியாதோ என கருதி நாயேன் அரற்று மொழி வினையாயின் – திருப்:505/1
உய்யப்படாமல் நின்று கையர்க்கு உபாயம் ஒன்று பொய்யர்க்கு மேய அயர்ந்து உள் உடை நாயேன்
உள்ளம் பேறாக நின்று தொய்யப்படாமல் என்றும் உள்ளத்தின் மாய்வது ஒன்றை மொழியாயோ – திருப்:532/3,4
ஓசைக்கு தூரமானது மாகத்துக்கு ஈறு அதானது லோகத்துக்கு ஆதியானது கண்டு நாயேன்
யோகத்தை சேருமாறு மெய்ஞ்ஞானத்தை போதியாய் இனி ஊன் அத்தை போடிடாது மயங்கலாமோ – திருப்:561/3,4
பையல் என ஓடி மையல் மிகு மோக பவ்வம் மிசை வீழும் தனி நாயேன் – திருப்:663/2
உலகுதனில் பல பிறவி தரித்து அற உழல்வது விட்டு இனி அடி நாயேன்
உனது அடிமை திரள் அதனினும் உட்பட உபய மலர் பதம் அருள்வாயே – திருப்:722/3,4
வடித்த தேன் மொழி வாய் ஊறலே நுகர் பண்ட நாயேன் – திருப்:746/4
உடல் அது பொறுத்து அற கடை பெறு பிறப்பினுக்கு உணர்வுடைய சித்தம் அற்று அடி நாயேன்
உழலும் அது கற்பு அல கழல் இணை எனக்கு அளித்து உனது தமர் ஒக்க வைத்து அருள்வாயே – திருப்:795/3,4
வீழாதே போய் நாயேன் வாழ்நாள் வீணே போக தகுமோ தான் – திருப்:816/4
கோல முத்தமிழ் ப்ரபந்த மாலருக்கு உரைத்து அநந்த கோடி இச்சை செப்பி வம்பில் உழல் நாயேன்
கோபம் அற்று மற்றும் அந்த மோகம் அற்று உனை பணிந்து கூடுதற்கு முத்தி என்று தருவாயே – திருப்:828/3,4
சைசை என திரி நாயேன் ஓயாது அலையாதே – திருப்:834/6
வெகு வித பரிதாப வாதனை கொண்டு நாயேன் – திருப்:861/6
தடுமாறுதல் சற்று ஒரு நாள் உலகில் தவிரா உடலத்தினை நாயேன் – திருப்:925/2
நிட்கராதிகள் கண் முன் புகாது இனி நீயே தாயாய் நாயேன் மாயாது அருள்வாயே – திருப்:950/4
ஆதி தந்தவ நாயேன் வாழ்வுற அருள்வாயே – திருப்:997/8
ஆரவாரம் மாறாத நூல் கற்று அடி நாயேன் ஆவி சாவி ஆகாமல் நீ சற்று அருள்வாயே – திருப்:1030/2
நாடா வீடாய் ஈடேறாதே நாயேன் மாயக்கடவேனோ – திருப்:1038/4
தாழாதே நாயேன் நாவாலே தாள் பாடு ஆண்மை திறல் தாராய் – திருப்:1040/4
பவள வாய் பனி மொழி எனா கவி பாடா நாயேன் ஈடேறாதே ஒழிவேனோ – திருப்:1062/4
முதல் அறிவு அதனை வளைபவர் கலவி முழுகிய வினையை மொண்டு நாயேன் – திருப்:1077/2
சிக்குப்பட்டு உட்கி பல் கொடு எற்றி கைக்குத்துப்பட்டு இதழ் தித்திப்பிற்கு ஒத்து பித்து உயர் கொடு நாயேன்
திக்கு கெட்டு ஒட்டு சிட்டு என பட்ட அ துற்புத்தி கட்டு அற செப்பத்து உன் பற்றற்கு அற்புதம் அருள்வாயே – திருப்:1161/3,4
கவி கொண்டாடு புகழினை படிக்கும் பாடு திறமிலி களைக்கும் பாவ சுழல் படும் அடி நாயேன்
கலக்கு உண்டாகு புவிதனில் எனக்கு உண்டாகு பணிவிடை கணக்கு உண்டாதல் திருவுளம் அறியாதோ – திருப்:1179/3,4
ஊழ் நோய் அடைந்து மாசு ஆன மண்டும் ஊனோடு உழன்ற கடை நாயேன் – திருப்:1221/2
விழுந்து ஆழவே மூழ்க இடும் காலன் மேவி ஆவி விடும் காலமே நாயேன் வினை பாவம் – திருப்:1244/3
நானாங்க ராகம் காட்டி நாகேந்த்ர நீலம் காட்டி நாயேன் ப்ரகாசம் காட்டி மடலூர – திருப்:1258/2
வினையில் செருக்கி அடி நாயேன் விழலுக்கு இறைத்து விடலாமோ – திருப்:1302/2
மேல்


நாயேனுக்கும் (1)

புதிய முதிய கதியது நாயேனுக்கும் உறவாகி நின்று கவிதையை புனைவோனே – திருப்:398/18
மேல்


நாயேனும் (2)

விளையும் மோக மா மாயை கழலுமாறு நாயேனும் விழலனாய் விடாதே நின் அருள்தாராய் – திருப்:765/4
வனிதையர்கள் வசமாய நாயேனும் ஈடேற அருள்வாயே – திருப்:1153/8
மேல்


நாயேனை (5)

கதியிலிதனை நாயேனை ஆளுவது எந்த நாளோ – திருப்:470/8
கதிக்கு நாதன் நி உனை தேடியே புகழ் உரைக்கு நாயேனை அருள் பார்வையாகவே – திருப்:650/7
குனகுவேனை நாணாது தனகுவேனை வீணான குறையனேனை நாயேனை வினையேனை – திருப்:1052/3
மதலை ஒரு குதலை அடி நாயேனை ஆள இஙன் வந்திடாயோ – திருப்:1140/8
நாள்தோறும் மேன்மை படைத்திடவே தான் நாயேனை ஆள நினைத்திடொணாதோ – திருப்:1286/2
மேல்


நார் (3)

நார் மாதர் வசையாலும் வேய் ஊதும் இசையாலும் நாடு ஆசை தரு மோக வலையூடே – திருப்:629/2
கல் நார் உரித்த என் மன்னா எனக்கு நல் கர்ணாமிர்த பதம் தந்த கோவே – திருப்:904/5
பரிவுறு நார் அற்று அழல் மதி வீச சிலை பொரு காலுற்று அதனாலே – திருப்:934/1
மேல்


நார்தரோடு (1)

அதிக விஞ்சையர் தும்ப்ரு நார்தரோடு இத விதம் பெறு சிந்து பாடிட – திருப்:511/11
மேல்


நார (3)

அண்டர்க்கு அருள் பெருமான் முதிரா அணி சங்கு திகிரிகரோன் அரி நார
அரங்கத்து இரு அணை மேல் துயில் நாரணன் மருகோனே – திருப்:652/11,12
நார தும்பூர் கீதம் ஓத நின்றே ஆடு நாடகம் சேய் தாளர் அருள் பாலா – திருப்:757/6
நார சிங்க வடிவம் கொடு ப்ரசண்ட இரணியோன் நடுங்க நடனம் செய்து இலங்கை வலி – திருப்:829/13
மேல்


நாரசிங்கன் (1)

கூடம் உறை நீடு செம்பொன் மா மதலை ஊடு எழுந்த கோப அரி நாரசிங்கன் மருகோனே – திருப்:545/6
மேல்


நாரண (2)

நாரண புரத்தில் இந்துவின் ஊடுற இணக்கி நன் சுடர் நாற இசை நடத்தி மண்டல சந்தி ஆறில் – திருப்:506/2
நாரண சுவாமி ஈனும் மகளோடு ஞானமலை மேவும் பெருமாளே – திருப்:609/8
மேல்


நாரணர் (2)

பரிவு சேர் கமலாலய சீ தனம் மருவுவார் திரு மால் அரி நாரணர்
பழைய மாயவர் மாதவனார் திரு மருகோனே – திருப்:130/13,14
நாதரே நரர் மன் நாரணர் புராண வகை வேத கீத ஒலி பூரை இது பூரை என – திருப்:784/11
மேல்


நாரணற்கு (1)

ஞால வட்டம் முற்ற உண்டு நாக மெத்தையில் துயின்ற நாரணற்கு அருள் சுரந்த மருகோனே – திருப்:828/7
மேல்


நாரணன் (9)

அரண் குலைத்து எதிர் போராடு நாரணன் மைந்தனான – திருப்:364/14
காண நேர் வரு திருமால் நாரணன் மருகோனே – திருப்:484/10
அரங்கத்து இரு அணை மேல் துயில் நாரணன் மருகோனே – திருப்:652/12
ஆனை மடுவாயில் அன்று மூலம் என ஓலம் என்ற ஆதி முதல் நாரணன் தன் மருகோனே – திருப்:704/6
தினகரா சிவ காரண பனக பூஷண ஆரண சிவ சுதா அரி நாரணன் மருகோனே – திருப்:713/2
நாரணன் சீ ராம கேசவன் கூர் ஆழி நாயகன் பூ ஆயன் மருகோனே – திருப்:757/5
உணர் சிறந்த சக்ராதார நாரணன் மருக மந்திர காபாலியாகிய – திருப்:936/11
கருணை நாரணன் நர பதி சுர பதி மருக கானகம் அதனிடை உறைதரு – திருப்:1009/15
பூ வாயன் நாரணன் மாயன் இராகவன் மருகோனே – திருப்:1162/12
மேல்


நாரணன்தன் (1)

சீதை கொடுபோகும் அந்த ராவணனை மாள வென்ற தீரன் அரி நாரணன்தன் மருகோனே – திருப்:703/5
மேல்


நாரணனார் (1)

சிலை வாங்கிய நாரணனார் மருமகனாம் குகனே பொழில் சூழ் தரு – திருப்:529/15
மேல்


நாரணனும் (3)

இரு விழி துயின்ற நாரணனும் உமை மருவு சந்த்ரசேகரனும் – திருப்:34/11
நாலுமறை கற்ற நான்முகன் உதித்த நாரணனும் மெச்சு மருகோனே – திருப்:743/5
நாரணனும் வேதன் முன்பு தெரியாத ஞான நடமேபுரிந்து வருவாயே – திருப்:1309/2
மேல்


நாரணாதி (1)

நிச நாரணாதி திரு மருகா உலாச மிகு நிகழ் போதமான பர முருகோனே – திருப்:698/5
மேல்


நாரணி (13)

ஆயி சுந்தரி தாயான நாரணி அபிராமி – திருப்:179/14
மதுர இன் சொலி மாது உமை நாரணி கவுரி அம்பிகை யாமளை பார்வதி – திருப்:198/11
அமை உமை டாகினி திரிபுரை நாரணி அழகிய மாதர் அருள் புதல்வோனே – திருப்:226/6
கருதலர் திரிபுரம் மாண்டு நீறு எழ மலை சிலை ஒரு கையில் வாங்கு நாரணி
கழல் அணி மலை மகள் காஞ்சி மா நகர் உறை பேதை – திருப்:365/9,10
சமர நீலி புராரி தன் நாயகி மலை குமாரி கபாலி நல் நாரணி
சலில மாரி சிவாய மனோகரி பரை யோகி – திருப்:384/9,10
உரை செயும் உத்தம வீரா நாரணி உமையவள் உத்தர பூர்வாகாரணி – திருப்:697/13
குமரி சாமளை மாது உமை அமலி யாமளை பூரணி குண கலா நிதி நாரணி தரு கோவே – திருப்:713/3
நீல சுந்தரி கோமளி யாமளி நாடகம் பயில் நாரணி பூரணி – திருப்:727/9
செனனி சங்கரி ஆரணி நாரணி விமலி எண் குண பூரணி காரணி – திருப்:872/5
சந்த்ரசேகரி நாகபூஷணத்தி அண்டம் உண்ட நாரணி ஆலபோஜனத்தி – திருப்:885/13
நாரணி அறத்தின் நாரி ஆறு சமயத்தி பூதநாயகரிடத்து காமி மகமாயி – திருப்:894/5
சூராரி மா புராரி கோமளை தூளாய பூதி பூசு நாரணி சோணாசலாதி லோக நாயகி தந்த வாழ்வே – திருப்:1126/7
யோகி ஞானி பரப்ரமி நீலி நாரணி உத்தமி ஓலமான மறைச்சி சொல் அபிராமி – திருப்:1214/6
மேல்


நாரத (1)

சீதள வாரிஜ பாதா நமோ நம நாரத கீத விநோதா நமோ நம – திருப்:725/1
மேல்


நாரதர் (1)

சீலம் உலாவிய நாரதர் வந்துற்று ஈது அவள் வாழ் புனமாம் என முந்தி – திருப்:69/13
மேல்


நாரதன் (1)

நாரதன் அன்று சகாயம் மொழிந்திட நாயகி பைம் புனம் அது தேடி – திருப்:1262/5
மேல்


நாரதனார் (1)

நாவலர் பாடிய நூல் இசையால் வரு நாரதனார் புகல் குற மாதை – திருப்:36/5
மேல்


நாராசம் (1)

எழு கடலின் முரசின் இசை வேய் ஓசை விடையின் மணி இசை குருகி இரு செவியில் நாராசம் உறுவது என – திருப்:116/3
மேல்


நாராணன் (1)

ஆதி நாராணன் நல் சங்க பாணியன் ஓதுவார்கள் உள்ளத்து அன்பன் மாதவன் – திருப்:175/11
மேல்


நாராய் (1)

கூர் வாய் நாராய் வாராய் போனார் கூடாரே சற்று அல ஆவி – திருப்:817/1
மேல்


நாராயண (1)

விதரண மாவலி வெருவ மகா விருத வெள்ள வெளுக்க நின்ற நாராயண மாமன் சேயை முனிந்த கோவே – திருப்:664/7
மேல்


நாராயணர் (1)

நாடு ஆய் தவர் இடர் கேடா அரிஅரி நாராயணர் திரு மருகோனே – திருப்:1275/6
மேல்


நாராயணற்கு (1)

நாராயணற்கு மருகா வீறுபெற்று இலகு ராமேசுரத்தில் உறை பெருமாளே – திருப்:984/8
மேல்


நாராயணன் (1)

மரகத நாராயணன் மருமக சோணாசல மகிப சதா காலமும் இளையோனே – திருப்:442/6
மேல்


நாராயணன்தன் (1)

நதி பதி கதற ஒரு கணை தெரியு நாராயணன்தன் மருகோனே – திருப்:820/6
மேல்


நாராயணனே (1)

சுவடு பார்த்து அட வரு கரா தலை தூள் ஆமாறே தான் ஆ நாராயணனே நல் – திருப்:1059/5
மேல்


நாராயணா (1)

அரி கரி நாராயணா என ஒரு பாலன் – திருப்:1134/10
மேல்


நாராயணாய (2)

உரிய தவ நெறியில் நம நாராயணாய என ஒரு மதலை மொழிய அளவில் ஓராத கோபமுடன் – திருப்:870/9
நாராயணாய நம என்று ஓதும் குதலை வாய் சிறியோனுற்காக தூணில் தோற்றிய வச பாணி – திருப்:1150/12
மேல்


நாராலே (1)

நாராலே தோல் நீராலே ஆம் நானா வாசல் குடிலூடே – திருப்:1040/1
மேல்


நாரி (8)

நாலும் ஐந்து வாசல் கீறு தூறு உடம்பு கால் கை ஆகி நாரி என்பில் ஆகும் ஆகம் அதனூடே – திருப்:70/1
நாதரிடம் மேவு மாது சிவகாமி நாரி அபிராமி அருள் பாலா – திருப்:609/7
ஒழிக்க பரிகாரம் வேணும் உள் இருக்க சிறு நாரி வேணும் ஓர் படுக்க தனி வீடு வேணும் இ வகை யாவும் – திருப்:638/2
மாதா புராரி சுகவாரி பரை நாரி உமை ஆகாச ரூபி அபிராமி வலம் மேவும் சிவன் – திருப்:806/13
நாரணி அறத்தின் நாரி ஆறு சமயத்தி பூதநாயகரிடத்து காமி மகமாயி – திருப்:894/5
சருவ தேவ தேவாதி நமசிவாய நாமாதி சயில நாரி பாகாதி புதல்வோனே – திருப்:912/5
நாரி வீரி சூரி அம்பை வேத வேதமே புகழ்ந்த நாதர் பாலிலே இருந்த மகமாயி – திருப்:1169/5
சிவை கயிலாசவாசி மலைமகள் நாரி பாரி திரு முலை ஆயி தாயி அருள் பாலா – திருப்:1277/6
மேல்


நாரிக்கு (1)

ஞாலத்தாரை துயரேசெய் நாரிக்கு ஆசைப்படலாமோ – திருப்:1333/2
மேல்


நாரிகள் (4)

திருட்டு நாரிகள் பப்பர மட்டைகள் வறட்டு மோடியில் நித்த நடிப்பவர் – திருப்:273/1
பாவ நாரிகள் மா மட மாதர் வீணிகள் ஆணவ பாவையார் இளநீர் அன முலையாலும் – திருப்:733/1
பறிப்பார் பழிகாரிகள் நாரிகள் உறவாமோ – திருப்:750/8
மத பல நித்தம் பாரி நாரிகள் அழகாக – திருப்:966/2
மேல்


நாரியர் (2)

நாத ஒளியே நல் குண சீலா நாரியர் இருவரை புணர் வேலா – திருப்:646/3
விரை செறி குழலியர் வீம்பு நாரியர் மதி முக வனிதையர் வாஞ்சை மோகியர் – திருப்:874/5
மேல்


நாரியர்கள் (2)

நாடு நகர் மிக்க வீடு தனம் மக்கள் நாரியர்கள் சுற்றம் இவை பேணா – திருப்:1024/3
நாரியர்கள் ஆசையை கருதாதே நான் உன் இரு பாத பத்மமு நாட – திருப்:1293/1
மேல்


நாரை (2)

குருகினொடு நாரை அன்றில் இரைகள் அது நாடி தங்கள் குதி கொள் இள வாளை கண்டு பயமாக – திருப்:220/7
கூர் ஆரல் தேரு நாரை மருவிய கான் ஆறு பாயும் ஏரி வயல் பயில் – திருப்:569/15
மேல்


நால் (16)

பதும கரதல முருக நால் வேதகரர் அணிக மயில் வீரா – திருப்:116/14
சுடரினூடு நால் வேத முடியினூடும் ஊடாடு துரிய ஆகுலாதீத சிவ ரூபம் – திருப்:244/3
பட்ட நால் பெரும் மருப்பினால் கர இபத்தின் வாள் பிடியின் மணவாளா – திருப்:298/5
எட்டு நால் கர ஒருத்தல் மா திகிரி எட்டும் மாக்குலைய எறி வேலா – திருப்:298/7
விதியோனை சது முடி நால் பொட்டு எழ மிகவே குட்டிய குருநாதா – திருப்:508/6
மதிய மண் குணம் அஞ்சு நால் முகம் நகர முன் கலை கங்கை நால் குண – திருப்:511/1
மதிய மண் குணம் அஞ்சு நால் முகம் நகர முன் கலை கங்கை நால் குண – திருப்:511/1
நால் விதம் தரு வேதா வேதமும் நாடி நின்றது ஒர் மாயா அதீத மனோலயம் தரு நாதா ஆறிரு புய வேளே – திருப்:701/6
சிதற தரை நால் திசை பூதர நெரிய பறை மூர்க்கர்கள் மா முடி – திருப்:747/9
வேதா நால் தலை சீ கொளும்படி கோலாகாலம் அது ஆட்டு மந்திர – திருப்:783/15
உரைக்க செட்டியனாய் பன் முத்தமிழ் மதித்திட்டு செறி நால் கவிப்பணர் – திருப்:987/15
எதிர் பொரும்படி போர்க்குள் எதிர்ந்தவர் தசை சிரங்களும் நால் திசை சிந்திட – திருப்:1194/11
மாசு ஆன நால் எண் வகைதனை நீ நான் எனாத அறிவு உளம் வாயாத பாவி இவன் என நினையாமல் – திருப்:1211/3
நால் அந்த வேதத்தின் பொருளோனே நான் என்று மார் தட்டும் பெருமாளே – திருப்:1296/4
கொந்து உலாவிய ராமேசுரம் தனி வந்து பூஜை செய் நால் வேத தந்திரர் – திருப்:1306/3
நால் வாய் முகத்தோன் ஐந்து கை கடவுள் அறுகு சூடிக்கு இளையோன் ஆயினை – திருப்:1326/8
மேல்


நால்வகை (1)

நால்வகை மருப்பின் மும்மதத்து இரு செவி ஒரு கை பொருப்பன் மகளை வேட்டனை – திருப்:1326/6
மேல்


நால்வர் (1)

சிச்சி சிச்சி என நால்வர் கூறிட உழல்வேனோ – திருப்:504/8
மேல்


நால்வரும் (1)

அனைவோரும் வந்து சிச்சி என நால்வரும் சிரிக்க அனலோடு அழன்று செத்து விடுமா போல் – திருப்:1203/2
மேல்


நால்வேதன் (2)

மட்டு மரை நால்வேதன் இட்ட மலர் போல் மேவ மத்த மயில் மீது ஏறி வரு நாளை – திருப்:1109/7
நச்சணை மேல் வாழும் அச்சுதன் நால்வேதன் நல் தவர் நாட விடை ஏறி – திருப்:1113/5
மேல்


நாலா (2)

நாலா பச்சிலையாலே மெல் புசி மஞ்சள் கலந்து அணி வாளி கொந்தள – திருப்:412/2
நாலா ருசி அமுதாலே திரு மறை நாலாய் அது செபம் மணி மாலை – திருப்:1275/5
மேல்


நாலாம் (1)

நாலாம் ரூபா கமல ஷண்முக ஒளி ஏதோ மா தோம் எனது அகம் வளர் ஒளி – திருப்:822/5
மேல்


நாலாய் (1)

நாலா ருசி அமுதாலே திரு மறை நாலாய் அது செபம் மணி மாலை – திருப்:1275/5
மேல்


நாலாயிரம் (1)

பாடல் தோற்ற இரு நாலாயிரம் சமண் மூடர் – திருப்:920/10
மேல்


நாலாவகைக்கும் (1)

நாதா திருச்சபையின் ஏறாது சித்தம் என நாலாவகைக்கும் உனது அருள்பேசி – திருப்:505/2
மேல்


நாலாறு (1)

நாலாறு மணி முடி பாவிதனை அடு சீராமன் மருக மை காவில் பரிமள – திருப்:203/11
மேல்


நாலாறுநாலு (1)

நா ஏறு பா மணத்த பாதாரமே நினைத்து நாலாறுநாலு பற்று வகையான – திருப்:223/1
மேல்


நாலிரட்டில் (1)

சித்தர்கள் நிடாதர் வெற்பின் கொற்றவர் சுவாமி பத்தர் திக்குகள் ஓர் நாலிரட்டில் கிரி சூழ – திருப்:247/7
மேல்


நாலிரண்டு (1)

நாலிரண்டு இதழாலே கோலிய ஞால் அம் முண்டகம் மேலே தான் இள – திருப்:998/1
மேல்


நாலிரு (1)

மேலை வெளி ஆயிரத்து நாலிரு பராபரத்தின் மேவி அருணாசலத்தினுடன் மூழ்கி – திருப்:786/3
மேல்


நாலிருவோர் (1)

திரு மடந்தையர் நாலிருவோர் நிறை அகமொடு அம் பொனின் ஆலய நீடிய – திருப்:872/15
மேல்


நாலினை (1)

கோலமும் உதிப்ப கண்டு உள நாலினை மறித்தி இதம் பெறு கோ என முழுக்கு சங்கு ஒலி விந்து நாதம் – திருப்:506/3
மேல்


நாலு (21)

செந்தமிழ் சொல் நாலு கவிதைக்கார குன்று எறியும் வேலின் வலிமைக்கார – திருப்:58/13
நாலு வேத நவிற்று முறை பயில் வீணை நாதன் உரைத்த வனத்திடை – திருப்:113/13
இரதிபதி கணைகள் ஒரு நாலு ஏவ விருது குயில் அது கூவ – திருப்:116/2
பனகமாம் அணி தேவி க்ருபாகரி குமரனே பதி நாலு உலகோர் புகழ் – திருப்:130/15
மூலம் கிளர் ஓர் உருவாய் நடு நாலு அங்குலம் மேல் நடு வேர் இடை – திருப்:188/1
நாலு ஆரும் ஆகமத்தின் நூல் ஆய ஞான முத்தி நாள்தோறும் நான் உரைத்த நெறியாக – திருப்:223/2
நாலு வேதம் ஊடாடு வேதனை ஈண கேசவனார் சகோதரி – திருப்:486/13
நாலு கோபுர வாசல் மேவிய பெருமாளே – திருப்:486/16
நாலு சதுரத்த பஞ்சறை மூல கமலத்தில் அங்கியை நாடியில் நடத்தி மந்திர பந்தியாலே – திருப்:506/1
மெய்ய பொழில் நீடு தையலை மு நாலு செய்ய புய மீது உற்று அணைவோனே – திருப்:531/5
நாலு ஆன வேத நூல் ஆகமாதி நான் ஓதினேனும் இல்லை வீணே – திருப்:581/3
பூமாது உரமே அணி மால் மறை வாய் நாலு உடையோன் மலி வானவர் – திருப்:775/1
நாலு திக்கும் வெற்றி கொண்ட சூரபத்மனை களைந்த நாகப்பட்டினம் அமர்ந்த பெருமாளே – திருப்:828/8
குனகு கிளைஞர்கள் இவர்களும் அலம்அலம் ஒரு நாலு – திருப்:908/4
வேடர் என நின்ற ஐம்புலன் நாலு கரணங்களின் தொழில் வேறுபட நின்று உணர்ந்து அருள்பெறுமாறு என் – திருப்:968/3
நாலு சிரமோடு சிகை தூளிபட தாளம் இடு இளையோனே – திருப்:983/10
பலவுமாய் பல கிழமையாய் பதி நாலு ஆறு ஏழாம் மேல் நாளாய் ஏழு உலகமாகி – திருப்:1060/2
கொம்பு நாலு உடைய வெண் கம்பம் மால் கிரி வரும் கொண்டல் புலோமசையள் சங்க்ரம பார – திருப்:1102/5
நாலு முக வேதற்கும் ஆலிலையில் மாலுக்கு நாட அரியார் பெற்ற ஒரு பாலா – திருப்:1216/5
ஆசை நாலு சதுர கமல முற்றின் ஒளி வீசி ஓடி இரு பக்கமொடு உற செல் வளி – திருப்:1313/1
களம் உறு ஆனை தேர் நுறுக்கி தலைகள் ஆறு நாலு பெற்ற அவனை வாளியால் அடு அத்தன் மருகோனே – திருப்:1316/6
மேல்


நாலும் (10)

நாலும் ஐந்து வாசல் கீறு தூறு உடம்பு கால் கை ஆகி நாரி என்பில் ஆகும் ஆகம் அதனூடே – திருப்:70/1
இசை தமிழ் நட தமிழ் என துறை விருப்புடன் இலக்கண இலக்கிய கவி நாலும் – திருப்:242/2
பொறி புலன் ஈரைந்து ஆக்கி கருவிகள் நாலும் காட்டி புகல் வழி நாலைந்து ஆக்கி வரு காயம் – திருப்:675/2
சுருதி மறைகள் இரு நாலும் திசையில் அதிபர் முநிவோர்கள் துகள் இல் இருடி எழு பேர்கள் சுடர் மூவர் – திருப்:714/1
அஞ்சுவித பூதமும் கரணம் நாலும் அந்தி பகல் யாதும் அறியாத – திருப்:754/1
ஊன தசை தோல்கள் சுமந்த காய பொதி மாயம் மிகுந்த ஊசல் சுடும் நாறும் குரம்பை மறை நாலும்
ஓதப்படும் நாலுமுகன்தனால் உற்றிடும் கோலம் எழுந்து ஓடி தடுமாறி உழன்று தளர்வாகி – திருப்:766/1,2
கபடன் மா முடி ஆறுடன் நாலும் ஒர் கணையினால் நிலம் மீதுற நூறிய – திருப்:887/11
மீனம் படு கடல் ஏழும் தழல் பட வேதம் கதறிய ஒரு நாலும் – திருப்:1036/6
அரிய சாரதா பீடம் அதனில் ஏறி ஈடேற அகில நாலும் ஆராயும் இளையோனே – திருப்:1052/6
அவுணர் படை தோற்பு எழ அரு வரைகள் ஆர்ப்பு எழ அயில் அலகு சேப்பு எழ மறை நாலும் – திருப்:1235/6
மேல்


நாலுமறை (2)

நாலுமறை பொருளானே நாக கிரி பெருமாளே – திருப்:598/4
நாலுமறை கற்ற நான்முகன் உதித்த நாரணனும் மெச்சு மருகோனே – திருப்:743/5
மேல்


நாலுமுகன் (1)

நாலுமுகன் ஆதி அரி ஓம் என ஆதாரம் உரையாத பிரமாவை விழ மோதி பொருள் ஓதுக என – திருப்:983/9
மேல்


நாலுமுகன்தனால் (1)

ஓதப்படும் நாலுமுகன்தனால் உற்றிடும் கோலம் எழுந்து ஓடி தடுமாறி உழன்று தளர்வாகி – திருப்:766/2
மேல்


நாலை (2)

பழய சடாதார மேல் நிகழ் கழி உடல் காணா நிராதர பரிவிலி வான் நாலை நாள்தொறு மடை மாறி – திருப்:416/3
அற நாலை புகல்வோனே அவிநாசி பெருமாளே – திருப்:943/4
மேல்


நாலைந்து (1)

பொறி புலன் ஈரைந்து ஆக்கி கருவிகள் நாலும் காட்டி புகல் வழி நாலைந்து ஆக்கி வரு காயம் – திருப்:675/2
மேல்


நாவல் (3)

ஏழிசை தமிழில் பயனுற்ற வெண் நாவல் உற்று அடியில் பயில் உத்தம – திருப்:357/15
நாவல் அரசு மனை வஞ்சி தந்து அருள் பெருமாளே – திருப்:359/16
மகிழ் மாலதி நாவல் பலா கமுகு உடன் ஆட நிலா மயில் கோகில – திருப்:721/13
மேல்


நாவல்தனில் (1)

சீத வயல் சுற்று நாவல்தனில் உற்ற தேவர் சிறை விட்ட பெருமாளே – திருப்:743/8
மேல்


நாவல (2)

பார்வதியாள் தரு பாலா நமோ நம நாவல ஞான மனோலா நமோ நம – திருப்:725/7
கூடலான் முது கூன் அன்று ஓட வாது உயர் வேதம் கூறு நாவல மேவும் தமிழ் வீரா – திருப்:789/7
மேல்


நாவலர் (4)

நாவலர் பாடிய நூல் இசையால் வரு நாரதனார் புகல் குற மாதை – திருப்:36/5
நாவலர் மதிக்க வேல்தனை எடுத்து நாகம் அற விட்ட மயில் வீரா – திருப்:743/6
கெதி தங்க தகு கணங்கள் வானவர் அரி கஞ்சத்தவர் முகுந்தர் நாவலர்
கிளை பொங்க க்ருபைபுரிந்து வாழ்க என அருள் நாதா – திருப்:856/13,14
பாலகா என நித்தம் பாடு நாவலர் துக்கம் பாவ நாசம் அறுத்து இன் பதம் ஈவாய் – திருப்:1032/6
மேல்


நாவலர்க்கு (1)

பாவலற்கு இரங்கி நாவலர்க்கு இசைந்த பாடல் மிக்க செம் சொல் தரவேணும் – திருப்:431/4
மேல்


நாவலர்தம் (1)

நாடு அறியும்படி கூப்பிடு நாவலர்தம் களை ஆர் பதினாலு உலகங்களும் ஏத்திய இரு தாளில் – திருப்:1000/3
மேல்


நாவலோர்க்கு (1)

நாத நாட்டமுறா பலகாலும் வேட்கையினால் புகல் நாவலோர்க்கு அருளால் பதம் அருள் வாழ்வே – திருப்:996/6
மேல்


நாவாய் (2)

நாவாய் செல் கடல் அடைத்து ஏறி நிலைமை இலங்கை சாய – திருப்:203/10
பாவா நாவாய் வாணீ சார்வார் பாராவாரத்து உரகேச – திருப்:1039/5
மேல்


நாவால் (1)

மறு இலா திருவடிகள் நாள்தொறும் வாயார் நாவால் மாறாதே ஓதினர் வாழ்வே – திருப்:1063/6
மேல்


நாவாலே (1)

தாழாதே நாயேன் நாவாலே தாள் பாடு ஆண்மை திறல் தாராய் – திருப்:1040/4
மேல்


நாவி (1)

குங்கும கற்பூர நாவி இம சலம் சந்தன கத்தூரி லேப பரிமள – திருப்:807/1
மேல்


நாவில் (3)

பல கலை படித்து ஓது பாவாணர் நாவில் உறை இரு சரண வித்தார வேலாயுதா உயர் செய் – திருப்:166/13
அன்புடன் நாவில் பாவது சந்ததம் ஓதி பாதமும் அங்கையினால் நின் பூசையும் அணியாமல் – திருப்:354/2
இருக்காலே நினைந்து துதிப்பார் நாவில் நெஞ்சில் இருப்பார் யானை தங்கும் மணி மார்பா – திருப்:711/6
மேல்


நாவிலே (1)

அன்பான நூல் இட்டு நாவிலே சித்ரமாகவே கட்டி ஒரு ஞான – திருப்:1212/2
மேல்


நாவின (1)

இசைத்த நாவின இதணுறு குறமகள் இரு பாதம் – திருப்:109/6
மேல்


நாவினர் (1)

அறிவிலாதவர் ஈனர் பேச்சு இரண்டு பகரும் நாவினர் லோபர் தீ குணங்கள் – திருப்:749/1
மேல்


நாவினில் (3)

சிவம் ஆர் திரு புகழை எனு நாவினில் புகழ சிவஞான சித்திதனை அருள்வாயே – திருப்:441/4
குகனெ குருபரனே என நெஞ்சில் புகழ அருள் கொடு நாவினில் இன்ப – திருப்:452/1
சொற்கள் பல நாவினில் தொட்டு உன் இரு தாள் தொழ சொல் கமல வாழ்வு சற்று அருள்வாயே – திருப்:1273/4
மேல்


நாவும் (2)

காயமும் நாவும் நெஞ்சும் ஓர் வழியாக அன்பு காயம் விடாமல் உன்றன் நீடிய தாள் நினைந்து – திருப்:82/7
உரையும் சென்றது நாவும் உலர்ந்தது விழியும் பஞ்சு பொல் ஆனது கண்டு அயல் – திருப்:1325/1
மேல்


நாழி (3)

சாதனைகள் பேசி வாரும் என நாழி தாழி விலை கூறு இது என ஓதி – திருப்:609/3
எ குலம் குடிலோடு உலகு யாவையும் இல் பதிந்து இரு நாழி நெலால் அறம் – திருப்:808/7
பகிர் மதியம் பூத்த தாழ் சடைச்சி இரு நாழி – திருப்:1130/10
மேல்


நாழிகைக்குள் (1)

பல காதல் பெற்றிடவும் ஒரு நாழிகைக்குள் ஒரு பலனே பெற பரவு கயவாலே – திருப்:227/1
மேல்


நாழிகையில் (1)

ஆயது நமன் கை போக உயிர் அந்த நாழிகையில் விஞ்ச ஊசிடும் இடும்பை – திருப்:158/5
மேல்


நாள் (47)

அன்று வந்து ஒரு நாள் நீர் போனீர் பின்பு கண்டு அறியோம் நாம் ஈதே – திருப்:21/3
உன் புகழே பாடி நான் இனி அன்புடன் ஆசார பூசை செய்து உய்ந்திட வீழ் நாள் படாது அருள்புரிவாயே – திருப்:53/4
காளி நடமாடி நாள் அன்பர் தாம் வந்து தொழு மாது – திருப்:94/12
கசனையை விடுவதும் எந்த நாள் அது பகர்வாயே – திருப்:119/4
உணர்த்தும் நாள் அடிமையும் உடையேனோ – திருப்:133/8
வலபை கேள்வர் பின் ஆனாய் கான் ஆர் குறவர் மாது மணாளா நாள் ஆர் – திருப்:135/13
விலையாக மிக்க செம்பொன் வரவே பரப்பி வஞ்ச விளையாடலுக்கு இசைந்து சில நாள் மேல் – திருப்:238/2
சாற்று தமிழ் குரை ஞாளியை நாள் வரை தடுமாறி – திருப்:272/4
மா கன சித்திர கோபுர நீள் படை வீட்டில் இருத்திய நாள் அவன் வேர் அற – திருப்:272/13
கல் குறிச்சி வாழ் பெண் ஒக்க வெற்றி வேல் கொள் கச்சி நத்தி நாள் கொள் பெருமாளே – திருப்:349/8
கயிறு என அமரர் அநந்த கோடியும் முறைமுறை அமுது கடைந்த நாள் ஒரு – திருப்:387/3
சீராடி சில நாள் போய் மெய் திரை வந்து கலந்து உயிர் ஓட அங்கமோடு – திருப்:412/7
தமர் அழ மைந்தரும் சோகமுற்று இரங்க மரண பக்குவம் ஆ நாள் – திருப்:426/4
படி மேவிட்டு உடல் தவழ்வார் தத்து அடி பயில்வார் உத்தியில் சில நாள் போய் – திருப்:508/2
அலக்கணில் சென்று தடுமாறியே சில நாள் போய் – திருப்:541/4
உயிர் கொண்டு போய்விடு நாள் நீ மீ தாள் அருள்வாயே – திருப்:546/8
அசடிகள் மால் ஆன காமுகர் பொன் கொடா நாள் – திருப்:550/2
வீண் நாள் படாத போத தவமிலி பசு பாச – திருப்:569/6
காமாத்திரமாகி இளைஞர்கள் வாழி நாள் கொடு போகி அழகிய – திருப்:578/1
நாள் போய் விடாமல் ஆறாறு மீதில் ஞானோபதேசம் அருள்வாயே – திருப்:581/4
வண்டு தடிகை போல் ஆகியே நாள் பல பந்து பனை பழமோடு இளநீர் குடம் – திருப்:652/3
செம்பொன் தட முலை பால் குடி நாள் பல பண்பு தவழ் நடை போய் விதமாய் பல – திருப்:652/7
குடில் இல்லமே தரு நாள் எது மொழி நல்ல யோகவரே பணி – திருப்:682/7
வழிபாடு உறுவாரோடு அருள் ஆதாரமாய் இடு மகா நாள் உளதோ சொல அருள்வாயே – திருப்:695/4
அனு தேன் நேர் மொழியாலே மா மயல் உடைத்தார் போலவும் ஓர் நாள் ஆனதில் – திருப்:710/1
தண்டை நூபுரம் அணுகிய இரு கழல் கண்டு நாள் அவம் மிகை அற விழி அருள் – திருப்:769/7
காவாய் அடி நாள் அசுரேசரையே சாடிய கூர் வடி வேலவ – திருப்:775/15
ஆலோல் கேளா மேலோர் நாள் மால் ஆனாது ஏனல் புனமே போய் – திருப்:818/5
அழுது ஆ கெடவே அவமாகிட நாள் அடைவே கழியாது உனை ஓதி – திருப்:830/3
பகருமாறு செய்தாய் முதல் நாள் உறு பயனோ தான் – திருப்:837/8
தொடுத்த நாள் முதல் மருவிய இளைஞனும் இருக்க வேறொரு பெயர் தமது இடம் அது – திருப்:838/1
பிடித்திடும் பல நாள் கொடு மந்தி குலுத்து எனும்படி கூனி அடங்கி – திருப்:843/7
வலது அழிய விரகு அழிய உரை குழறி விழி சொருகி வாயு மேலிடா ஆவி போகு நாள்
மனிதர்கள் பல பேச – திருப்:858/23,24
சேறுதனில் நித்தம் மூழ்கி நாள் அவம் இறைத்து மாயை சேர் தரும் உளத்தனாகி உழல்வேனோ – திருப்:893/4
ஒரு நாள் பிரிவதும் அரிதாய் சுழல்படும் ஒழியா துயர் அது தவிரேனோ – திருப்:905/4
தடுமாறுதல் சற்று ஒரு நாள் உலகில் தவிரா உடலத்தினை நாயேன் – திருப்:925/2
வந்த பின் உரிமை அது கேட்டிட இசையா நாள் – திருப்:928/14
வைத்த போதக சித்த யோகியர் வாழ்நாள் கோள் நாள் வீண் நாள் காணார் அது போலே – திருப்:950/2
வைத்த போதக சித்த யோகியர் வாழ்நாள் கோள் நாள் வீண் நாள் காணார் அது போலே – திருப்:950/2
மேவி அவர் ஆசைதனில் சுழல சில நாள் போய் – திருப்:983/4
விண் மேல் நமன் கரந்து மண் மேல் உடம்பு ஒருங்கு அ மெல் நாள் அறிந்து உயிர் போ முன் – திருப்:989/2
குறுகியிட எமன் இறுதியில் உயிரது கொடுபோ நாள் – திருப்:1001/6
திருதராட்டிரன் உதவு நூற்றுவர் சேணாடு ஆள்வான் நாள் ஓர் மூவாறினில் வீழ – திருப்:1060/5
அழகிய வேலால் வாளால் நிலவிய சீராவாலே அவர் உடல் வாழ் நாள் ஈரா எதிராகி – திருப்:1136/6
உமிழ்ந்து பலரும் கடிந்து சிறந்த இயலும் பெயர்ந்து உறைந்த உயிரும் கழன்றுவிடு நாள் முன் – திருப்:1167/3
ஒளிர் ஆனையின் கரமில் மகிழ் மாதுளங்கனியை ஒரு நாள் பகிர்ந்த உமை அருள் பாலா – திருப்:1241/6
சீறிட்டு உலாவு கண்கள் மாதர்க்கு நாள் மருண்டு சேவித்தும் ஆசைகொண்டும் உழல்வேனை – திருப்:1242/1
மேல்


நாள்தொறு (4)

நிகமம் எனில் ஒன்றும் அற்று நாள்தொறு நெருடு கவி கொண்டு வித்தை பேசிய – திருப்:171/1
பழய சடாதார மேல் நிகழ் கழி உடல் காணா நிராதர பரிவிலி வான் நாலை நாள்தொறு மடை மாறி – திருப்:416/3
மோக வாரிதிதனிலே நாள்தொறு மூழ்குவேன் உனது அடியார் ஆகிய – திருப்:484/7
கொடிய ம்ருகமத புளக தன கிரி கூடி நாள்தொறு மயல் ஆகி – திருப்:791/2
மேல்


நாள்தொறும் (14)

அழைத்தும் சேதிகள் பேசிய காரண வடிப்பம் தான் எனவே எனை நாள்தொறும்
அதிக்கம் சேர் தரவே அருளால் உடன் இனிது ஆள்வாய் – திருப்:35/7,8
பெரிய தமிழே பாடி நாள்தொறும் இரந்து நிலை காணா – திருப்:117/6
பல மலர்களே தூவி ஆரணம் நவின்று பரவி இமையோர் சூழ நாள்தொறும் இசைந்து – திருப்:117/15
நிமல குருபர ஆறிரு பார்வையும் அருளை தர அடியார்தமை நாள்தொறும்
நிகர் அற்றவர் எனவே மகிழ்கூர்தரும் உரியோனே – திருப்:136/11,12
கடையில் நின்று பரந்து நாள்தொறும் இளகி விஞ்சி எழுந்த கோமள – திருப்:141/3
உற்ற வகைப்படி பொருட்கள் யாவையும் மெத்தவு நட்பொடு பறித்து நாள்தொறும்
உற்பன வித்தைகள் தொடுக்கு மாதர்கள் உறவாமோ – திருப்:172/5,6
சகல லோகமும் புகல நாள்தொறும் சறுகு இலாத செங்கழுநீரும் – திருப்:279/5
பஞ்சமாபாவமே தரு கொங்கை மேல் நேசமாய் வெகு பஞ்சியே பேசி நாள்தொறும் மெலியாதே – திருப்:516/3
இசையில் நாள்தொறும் இமையவர் முநிவர்கள் ககன பூபதி இடர் கெட அருளிய – திருப்:738/7
மலைதனில் ஒரு முநி தந்த மாதுதன் மலர் அடி வருடியெ நின்று நாள்தொறும்
மயில் பயில் குயில் கிளி வம்பிலே கடி தொண்டினோனே – திருப்:764/13,14
மறு இலா திருவடிகள் நாள்தொறும் வாயார் நாவால் மாறாதே ஓதினர் வாழ்வே – திருப்:1063/6
ஏனோரும் ஓதுமாறு தீது அற நான் ஆசு பாடி ஆடி நாள்தொறும் ஈடேறுமாறு ஞான போதகம் அன்புறாதோ – திருப்:1126/4
கடிய பாதகம் தவிர்ந்து கழலை நாள்தொறும் கிளர்ந்து கருதுவார் மனம் புகுந்த பெருமாளே – திருப்:1210/8
எந்த நாள்தொறும் ஏர்பு ஆக நின்று உறு துதி ஓதும் – திருப்:1306/14
மேல்


நாள்தோறும் (10)

நாலு ஆரும் ஆகமத்தின் நூல் ஆய ஞான முத்தி நாள்தோறும் நான் உரைத்த நெறியாக – திருப்:223/2
நானா அபவாதம் மேலாக ஆக நாள்தோறும் வாடி மயங்கலாமோ – திருப்:411/4
நினது தாளை நாள்தோறும் மனதில் ஆசை வீடாமல் நினையுமாறு நீ மேவி அருள்வாயே – திருப்:435/4
நாம் மேவு குயிலாலும் மா மாரன் அயிலாலு நாள்தோறும் மதி காயும் வெயிலாலும் – திருப்:629/1
கோள் கோடி பொன்ற வென்று நாள்தோறும் நின்று இயங்கும் கூர் வாய்மை கொண்டு இறைஞ்ச அருள்தாராய் – திருப்:667/4
விரகம் ஆகியே பாயல் இடைவிடாமல் நாள்தோறும் ம்ருகமதாதி சேர் ஓதி நிழல் மூழ்கி – திருப்:765/3
அடைபடாது நாள்தோறும் இடைவிடாது போம் வாயு அடைய மீளில் வீடு ஆகும் என நாடி – திருப்:1044/1
எத்தி உனை நாள்தோறும் முத்தமிழினால் ஓத இட்டம் இனிதோடு ஆர நினைவாயே – திருப்:1109/4
பொன் கழலை நாள்தோறும் உள் பரிவினால் ஓது புத்தி நெடிது ஆம் வாழ்வு புரிவாயே – திருப்:1110/4
நாள்தோறும் மேன்மை படைத்திடவே தான் நாயேனை ஆள நினைத்திடொணாதோ – திருப்:1286/2
மேல்


நாள்தோறுமே (1)

மதித்த பூதரமாம் ஆம் மனோலயர் செருக்கி மேல் விழ நாள்தோறுமே மிக – திருப்:746/3
மேல்


நாள்மலர் (5)

நிர வரியோடு இயல் குழல்களின் நாள்மலர் நிரை தரும் மூரலின் நகை மீது – திருப்:226/3
ஆரணத்து கண் நத்து நாள்மலர் பொன் பதத்தை யான் வழுத்தி சுகிக்க அருள்வாயே – திருப்:283/4
சாம வேதியர் வானவர் ஓதி நாள்மலர் தூவிய தாளில் வீழ வினா மிக அருள்வாயே – திருப்:712/4
பாக நாள்மலர் சூடும் சேகரா மதில் சூழ் தென் பாகை மா நகர் ஆளும் குமரேசா – திருப்:789/6
சீதாள மா மலர் தொடுத்த பத்தர்கள் சீராடி நாள்மலர் என ப்ரியப்படும் – திருப்:1142/7
மேல்


நாள்வழிநாள்வழி (1)

கலை நெகிழ்க்கவும் வாலிபர் ஆனவர் உடல் சளப்பட நாள்வழிநாள்வழி
கறை அழிக்கவும் நான் எனவே அணி விலை ஈதே – திருப்:914/5,6
மேல்


நாளது (1)

வேற்றுமை உற்று உருவோடு இயல் நாளது பார்த்து முடித்திடவே ஒரு பாரத – திருப்:785/11
மேல்


நாளாங்கிதர் (1)

அ நகர நாளாங்கிதர் தமை உமையாள் சேர்ந்து அருள் அறம் உறு சீ காஞ்சியில் உறைவோனே – திருப்:338/6
மேல்


நாளாய் (2)

நெறித்து பொருப்புக்கு ஒத்த முலைக்கு தனத்தை கொட்டி நிறைத்து சுகித்து சிக்கி வெகு நாளாய்
நினைத்து கொடு அ துக்கத்தை அவத்தைக்கு அடுக்கைப்பெற்று நிசத்தில் சுழுத்தி பட்ட அடியேனை – திருப்:564/1,2
பலவுமாய் பல கிழமையாய் பதி நாலு ஆறு ஏழாம் மேல் நாளாய் ஏழு உலகமாகி – திருப்:1060/2
மேல்


நாளிகேரம் (1)

நாளிகேரம் வருக்கை பழுத்து உதிர் சோலை சூழ் பழநி பதியில் திரு – திருப்:113/15
மேல்


நாளில் (24)

சுக துக்கத்து இடர் கெட்டு உற்று தளர்பட்டு கிடைபட்டு உப்பி கிடை நாளில்
சுழலர் சக்கிரியை சுற்றிட்டு இறுக கட்டி உயிரை பற்றி – திருப்:154/9,10
வாலி முதலானவர்கள் ஏனோர்களால் அமுது கடை நாளில் – திருப்:169/10
கண்டு மகிழ்ந்து அழகாய் இருந்து இசை கொண்டு விளங்கிய நாளில் அன்போடு – திருப்:193/11
காலன் உடல் போட தேடி வரு நாளில் காலை மறவாமல் புகல்வேனோ – திருப்:356/4
வெறும் சுத்த சலமாய் வெளியாய் உயிர்விடும் நாளில் – திருப்:490/4
தன மாதர் குழி வீழ்வார் தத்துவர் சதிகார சமன் வரு நாளில்
தறியார் இல் சடம் விடுவார் இப்படி தளர் மாய துயர் ஒழியாதோ – திருப்:508/3,4
எள்ளி எனது ஆவி கொள்ளை கொளு நாளில் உய்ய ஒரு நீ பொன் கழல் தாராய் – திருப்:530/4
தெருளுறும் அன்பர் பரவ விளங்கு திரிசிர குன்றில் முதல் நாளில்
தெரிய இருந்த பெரியவர் தந்த சிறியவ அண்டர் பெருமாளே – திருப்:560/7,8
சோலி பேசி முன் நாளில் இணங்கிய மாதர் போல் இரு தோளில் விழுந்து ஒரு – திருப்:683/3
ஆதி முதல் நாளில் என்றன் தாய் உடலிலே இருந்து ஆக மலமாகி நின்று புவி மீதில் – திருப்:703/1
அடல் அமர் இயற்று திசையினில் மருவி மிக்க அனல் அழலொடு கொதித்து வரு கடை நாளில்
அணுகி நமன் எற்ற மயல் கொளும் அ நிலை சித்தம் உற அவசமோடு அணைத்து அருள வரவேணும் – திருப்:777/3,4
புகர் கை கரி பொதிந்த முளரி குளத்தில் இழிந்த பொழுதில் கர தொடர்ந்து பிடி நாளில்
பொருமி திகைத்து நின்று வரதற்கு அடைக்கலங்கள் புகுத கணத்து வந்து கையில் ஆரும் – திருப்:804/5,6
மிடையுற வரு நாளில் – திருப்:858/16
அவசியம் உன் வேண்டி பல காலும் அறிவு உணர்ந்து ஆண்டுக்கு ஒரு நாளில்
தவ செபமும் தீண்டி கனிவாகி சரணம் அது பூண்டற்கு அருள்வாயே – திருப்:942/1,2
சூழ் கதிகள் மாறி சுகம் மாறி தடியோடு திரியுறு நாளில் – திருப்:983/6
கயல் விழியாரை பொருள் என நாடி கழியும் நாளில் கடை நாளே – திருப்:1082/2
செக தலமு நிகர் சிகரி பலவு நல கெச புயக திசையும் உடன் உருக வரு கடை நாளில் – திருப்:1094/6
உலகில் உள பலர் அரிசி வாய் மீதிலே சொரியும் அந்த நாளில் – திருப்:1140/2
கரமொடு தழுவித்தழுவி சில நாளில் – திருப்:1154/6
வாழ்கையில் மத்த பரமத்த சித்தி கொள் கடை நாளில் – திருப்:1187/4
தோகை உடனும் விராட ராச்சியம் உறை நாளில் – திருப்:1196/10
எடுமின் யாக்கையை என இடுகாட்டு எரியிடை கொடு போய் தமர் சுடு நாளில்
எயினர் குலோத்தமை உடன் மயில் மேல் கடிதே எனது உயிர் காத்திட வரவேணும் – திருப்:1204/3,4
வினை மூடியே திரிந்து புவி மீதிலே உழன்று விரகால் மெயே தளர்ந்துவிடு நாளில்
விசையான தோகை துங்க மயில் ஏறி ஓடி வந்து வெளி ஞான வீடு தந்து அருள்வாயே – திருப்:1271/3,4
பாரதத்தை மேரு வெளீவெளீ திகழ் கோடு ஒடித்த நாளில் வரை வரைபவர் – திருப்:1315/9
மேல்


நாளிலும் (1)

உள்ளார் செப்பிட ஏமுற நாளிலும் உடல் பேணி – திருப்:767/4
மேல்


நாளிலே (2)

கார் விடம்தனை ஊணாக வானவர் வாழ் தரும்படி மேல் நாளிலே மிசை – திருப்:197/11
மோதியே கனி வாய் அதரம் தரு நாளிலே பொருள் சூறைகள் கொண்டு பின் – திருப்:683/5
மேல்


நாளினில் (2)

ஆதரம் பயில் ஆரூரர் தோழமை சேர்தல் கொண்டு அவரோடே முன் நாளினில்
ஆடல் வெம் பரி மீது ஏறி மா கயிலையில் ஏகி – திருப்:170/13,14
அடிமை தொழிலாக எ நாளினில் அருள்வாயோ – திருப்:1197/4
மேல்


நாளு (6)

இதம்இதம் என்று நாளு மருக அருகிருந்து கூடும் இடம் இடம் இது என்று சோர்வு படையாதே – திருப்:210/3
பத மலர் உளத்தில் நாளு நினைவுறு கருத்தர் தாள்கள் பணியவும் எனக்கு ஞானம் அருள்வாயே – திருப்:655/4
கரு ஊறிய நாளு முநூறு எழு மல தேகமும் ஆவலும் ஆசை கபடம் – திருப்:809/5
அரிய கானகம் மேவும் குறத்திதன் இதணிலே சில நாளு மனத்துடன் – திருப்:886/9
சமயத்தர் ஆசார நியமத்தின் மாயாது சகளத்து உளே நாளு நண்பு உளோர் செய் – திருப்:907/3
நாடி ஓடிவாற அன்பர் காண வேணதே புகழ்ந்து நாளு நாளுமே புகன்ற வரை மாது – திருப்:1169/6
மேல்


நாளுநாளு (1)

வாயில் ஊறல் அளிப்பவர் நாளுநாளு மினுக்கிகள் வாசல் தேடி நடப்பது தவிர்வேனோ – திருப்:1214/4
மேல்


நாளும் (67)

கந்தன் என்று என்று உற்று உனை நாளும் கண்டு கொண்டு அன்பு உற்றிடுவேனோ – திருப்:13/2
பத உகளம் போற்றும் கொற்றமும் நாளும் – திருப்:26/6
உம்பர்கள் ஸ்வாமி நமோ நம எம்பெருமானே நமோ நம ஒண் தொடி மோகா நமோ நம என நாளும்
உன் புகழே பாடி நான் இனி அன்புடன் ஆசார பூசை செய்து உய்ந்திட வீழ் நாள் படாது அருள்புரிவாயே – திருப்:53/3,4
தமை மனதில் வாஞ்சை பொங்க கலவியொடு சேர்ந்து மந்த்ர சமய ஜெப நீங்கி இந்தப்படி நாளும் – திருப்:60/2
நிலத்தில் தன் பெரும் பசிக்கு தஞ்சம் என்று அரற்றி துன்ப நெஞ்சினில் நாளும் – திருப்:71/2
நாளும் அதி வேக கால் கொண்டு தீ மண்ட வாசி அனலூடு போய் ஒன்றி வானின்கண் – திருப்:94/5
தாளை நாளும் வழுத்தி நினைத்திட அருள்வாயே – திருப்:113/8
ஆகம் அணி மாதவர்கள் பாத மலர் சூடும் அடியார்கள் பதமே துணை அது என்று நாளும் – திருப்:114/2
கலை சுருள் ஒன்றும் மிடைபடுகின்ற கடி விடம் உண்டு பல நாளும் – திருப்:132/2
குராவின் நிழல் மேவும் குமாரன் என நாளும் குலாவி இனி ஓது அன்பினர் வாழ்வே – திருப்:204/5
விடாது நட நாளும் பிடாரியுடன் ஆடும் வியாகரண ஈசன் பெருவாழ்வே – திருப்:208/5
காலும் மயிரும் பிடித்து மேவும் சிலுகும் பிணக்கு நாளும் மிக நின்று அலைத்த விதம் ஆய – திருப்:219/3
எனக்கு என யாவும் படைத்திட நாளும் இளைப்பொடு காலம்தனில் ஓயா – திருப்:249/1
உனை பல நாளும் திருப்புகழாலும் உரைத்திடுவார் தங்கு உளி மேவி – திருப்:249/3
தனியவர் கூரும் தனி கெட நாளும் தனி மயில் ஏறும் பெருமாளே – திருப்:256/8
கூன் பிறை ஒத்த நக குறி வைப்பவர் பல நாளும் – திருப்:266/4
சம்ப்ரமத்துடன் நாளும் ப்ரமித்து இருள் கூரும் ப்ரிய கடல் ஊடும் தணியாத – திருப்:284/2
தருக்கிய வேதன் சிறைப்பட நாளும் சதுர்த்தச லோகங்களும் வாழ – திருப்:284/5
திரு குள நாளும் பல திசை மூசும் சிறப்பு அது உறா எண் திசையோடும் – திருப்:289/7
செந்தமிழ் நாளும் ஓதி உய்ந்திட ஞானம் ஊறு செம் கனி வாயில் ஓர் சொல் அருள்வாயே – திருப்:306/4
பொதுவை என்று ஒக்க தக்கது ஓர் அத்தம்தனை நாளும் – திருப்:314/4
முட்டுப்பட்டு கதிதோறும் முற்ற சுற்றி பல நாளும்
தட்டுப்பட்டு சுழல்வேனை சற்று பற்ற கருதாதோ – திருப்:330/1,2
அனித்தமான ஊன் நாளும் இருப்பதாகவே நாசி அடைத்து வாயு ஓடாத வகை சாதித்து – திருப்:355/1
நாளும் இனிய கனி எங்கள் அம்பிகை த்ரி புராயி – திருப்:359/14
உளம் அதில் நாளும் குலாவி இன்புற உறைவோனே – திருப்:362/12
காய மாய வீடு மீறிய கூடு நந்து புற்புதம்தனில் குரம்பை கொண்டு நாளும்
காசில் ஆசை தேடி வாழ்வினை நாடி இந்த்ரிய ப்ரமம் தடித்து அலைந்து சிந்தை வேறாய் – திருப்:469/1,2
ஞானம் சுரப்ப மகிழ் ஆனந்த சித்தியோடே நாளும் களிக்க பதம் அருள்வாயே – திருப்:518/4
ஆபாதனேனும் நாளும் நினைவது பெறவேணும் – திருப்:568/8
உணர்வு ஆசை யாரிடத்தும் மருவாது ஓர் எழுத்தை ஒழியாது ஊதை விட்டு இருந்து நாளும் – திருப்:573/2
கோடா சிவ பூஜை பவுருஷ மாறா கொடை நாளும் மருவிய – திருப்:578/15
மனம் அது சலிப்ப நாயன் உளம் அது சலிப்ப யாரும் வசை மொழி பிதற்றி நாளும் அடியேனை – திருப்:610/2
அடியனும் நினைத்து நாளும் உடல் உயிர் விடுத்தபோதும் அணுகி முன் அளித்த பாதம் அருள்வாயே – திருப்:610/4
ஏமாறி முழு நாளும் மாலாகி விருதாவிலே வாரும் விழி மாதர் துயரூடே – திருப்:629/3
அளித்து நாளும் என் உளத்திலே மகிழும் குமாரா – திருப்:631/14
நாளும் மிண்டர்கள் போல் மிக அயர்வாகி நானும் நைந்து விடாது அருள்புரிவாயே – திருப்:653/2
அடல் அரி மகவு விதி வழி ஒழுகும் ஐவரும் மொய் குரம்பையுடன் நாளும்
அலை கடல் உலகில் அலம் வரு கலக ஐவர் தமக்கு உடைந்து தடுமாறி – திருப்:656/1,2
இதவிய காணிவை ததை என வேடுவன் எய்திடும் எச்சில் தின்று லீலா சலம் ஆடும் தூயவன் மைந்த நாளும்
இளையவ மூதுரை மலை கிழவோன் என வெள்ளம் என கலந்து நூறாயிரம் பேதம் சாதம் ஒழிந்தவா தான் – திருப்:664/3,4
மயல் கொள் இந்த வாழ்வு அமையும் எந்த நாளும் வகையில் வந்திராத அடியேனும் – திருப்:672/2
உருகி அன்பினோடு உனை நினைந்து நாளும் உலகம் என்று பேச அறியாத – திருப்:672/3
திரு வளர் மார்பன் போற்ற திசைமுகன் நாளும் போற்ற ஜெகமொடு வானம் காக்க மயில் ஏறி – திருப்:675/6
பரிவோடு நாளும் காத்து விரி தமிழால் அம் கூர்த்த பர புகழ் பாடு என்று ஆட்கொண்டு அருள்வாயே – திருப்:676/4
விரகம் அதுவான மதன கலை ஓது வெறியன் என நாளும் உலகோர்கள் – திருப்:686/3
கொடியன் ஏதும் ஓராது விரக சாலமே மூடு குடிலின் மேவியே நாளும் மடியாதே – திருப்:694/3
தின நாளும் முனே துதி மனது ஆர பினே சிவ சுதனே திரி தேவர்கள் தலைவா மால் – திருப்:695/2
ஞாலம் எங்கும் வளைத்து அரற்று கடலாலே நாளும் வஞ்சியர் உற்று உரைக்கும் வசையாலே – திருப்:706/1
போல் தாய் நாளும் கை பொருள் உடையவர் மேல் தாள் ஆர் தம் பற்றிடு ப்ரமையது – திருப்:759/3
ஏத்தா நாளும் தர்ப்பண செபமொடு நீத்தார் ஞானம் பற்றிய குருபர – திருப்:759/13
புயல் உலாவு சேணாடு பரவி நாளும் ஈடேறு புகலி மேவி வாழ் தேவர் பெருமாளே – திருப்:765/8
பாடு நான்மறையோனும் தாதை ஆகிய மாலும் பாவைபாகனும் நாளும் தவறாதே – திருப்:789/5
ஒரு வழி படாது மாயை இருவினை விடாது நாளும் உழலும் அநுராக மோக அநுபோகம் – திருப்:824/1
கலப மயிலின் மிசை ஏறி வேத நெறி பரவும் அமரர் குடியேற நாளும் விளை – திருப்:859/11
பரிபுர பாதா சுரேசன் தரு மகள் நாதா அராவின் பகை மயில் வேலாயுதா ஆடம்பர நாளும்
பகர்தல் இலா தாளை ஏதும் சிலது அறியா ஏழை நான் உன் பதி பசு பாச உபதேசம் பெறவேணும் – திருப்:900/3,4
சங்கை பெற நாளும் அங்கம் உள மாதர்தங்கள் வசமாகி அலையாமல் – திருப்:938/2
புது கச்சு ஆர வடமொடு அடர்வன என நாளும் – திருப்:979/6
வீர மிக்க ஏழ் பேர் மாதர் நீடு இனம் நின்று நாளும் – திருப்:994/10
உணர்வு உற உணர்வொடு இருந்த நாளும் அழிந்திடாதே – திருப்:1011/4
இதயம் வேறு போகாமல் உருகி ஏகமாய் நாளும் இனிய மாதர் தோள் கூடி விளையாடும் – திருப்:1047/2
நிச்சயமாய் நாளும் இட்டு ஒரு தூது ஏவு நெட்டு அளவாம் வாதை அணுகா முன் – திருப்:1113/3
பச்செனு நீள் தோகை மெய் பரி ஊர் பாக பத்தியது ஆறு முக நாளும்
பக்ஷமும் மேலாய ஷடாக்ஷர சூழ் பாத பத்தி செய் வான் நாடர் பெருமாளே – திருப்:1113/7,8
ஆசா பசாசு மூடி மேலிட ஆசார ஈனனாகியே மிக ஆபாசன் ஆகியே ஓடி நாளும் அழிந்திடாதே – திருப்:1126/2
பருகு என வன முலை கிட்டா தாரகை தந்து நாளும் – திருப்:1149/10
கபடனை வெகு பரிதாபனை நாளும் ப்ரமிக்கு நெஞ்சனை உருவ மாறி முறைமுறை – திருப்:1150/3
அருண ரண முக வயிரவர்களும் ஆர்ப்பு அரவம் இட நாளும் – திருப்:1201/12
அச்ச கூச்சம் அற்று கேட்டவர்க்கு தூர்த்தன் என நாளும்
அத்த பேற்றில் இச்சிப்பார்க்கு அற பித்தாய் திரியலாமோ – திருப்:1225/3,4
தமியேன் மலங்கள் இருவினை நோய் இடிந்து அலற ததி நாளும் வந்தது என் முன் வரவேணும் – திருப்:1241/4
இனிய சொல் மறாத சீலர் கரு விழி வராமல் நாளும் இளமை அது தானும் ஆக நினைவோனே – திருப்:1269/6
நாளும் மிகுத்த கசிவாகி ஞான நிருத்தம் அதை நாடும் – திருப்:1294/1
மேல்


நாளுமே (2)

கொஞ்சவே காலின் மேவு சதங்கைதான் ஆட ஆடிய கொன்றையான் நாளுமே மகிழ் புதல்வோனே – திருப்:516/7
நாடி ஓடிவாற அன்பர் காண வேணதே புகழ்ந்து நாளு நாளுமே புகன்ற வரை மாது – திருப்:1169/6
மேல்


நாளுள் (1)

பெலத்தையும் சில நாளுள் ஒடுங்கி தடி மேலாய் – திருப்:843/6
மேல்


நாளே (61)

பத்தற்கு இரதத்தை கடவிய பச்சை புயல் மெச்ச தகு பொருள் பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒரு நாளே – திருப்:6/4
மா மணி நூபுர சீதள தாள் தனி வாழ்வுற ஈவதும் ஒரு நாளே – திருப்:36/4
நாடியினும் வேறு தான் இன்றி வாழ்கின்றது ஒரு நாளே – திருப்:94/8
சங்கை ஓவ இரு கூதள கந்த மாலிகை தோய் தரு தண்டை சேர் கழல் ஈவதும் ஒரு நாளே – திருப்:103/4
பயில் நல் தாள் பற்றுவது ஒரு நாளே – திருப்:104/8
தெரிதர விளக்கி ஞான தரிசநம் அளித்து வீறு திருவடி எனக்கு நேர்வது ஒரு நாளே – திருப்:138/4
வழிபடவும் நினது அடிமை இச்சப்படுத்துவது ஒரு நாளே – திருப்:157/6
வாரிஜ பதங்கள் நாய் அடியேன் முடி புனைந்து போதக வாசகம் வழங்கி ஆள்வதும் ஒரு நாளே – திருப்:202/4
இடைவிடாது எடுத்த பிறவி வேரறுத்து உன் இனிய தாள் அளிப்பது ஒரு நாளே – திருப்:229/4
பகர மா மயில் மிசை வர நினைவதும் ஒரு நாளே – திருப்:260/8
கட்டு கூட்டு அருவருப்பு வேட்டு உழல சட்ட வாக்கு அழிவது ஒரு நாளே – திருப்:275/4
அருள் புகட்டி உன் அடி இணை அருளுவது ஒரு நாளே – திருப்:276/8
அருண பொன் பதம் உற்றிட வைப்பதும் ஒரு நாளே – திருப்:281/8
முட்ட இ கடை பிறப்பினுள் கிடப்பதை தவிர்த்து முத்தி சற்று எனக்கு அளிப்பது ஒரு நாளே – திருப்:288/4
கசடனை குண அசடனை புகல் கதியில் வைப்பதும் ஒரு நாளே – திருப்:290/4
நின் பத சேவை அநுக்ரகிப்பதும் ஒரு நாளே – திருப்:353/8
வினவி முன் அருள்செய்து பாங்கின் ஆள்வதும் ஒரு நாளே – திருப்:365/8
உதயம் மரணம் இல் பொருளினை அருளுவது ஒரு நாளே – திருப்:369/8
மவுன சிவசுக சலதியில் முழுகுவது ஒரு நாளே – திருப்:370/8
சமையும் உரு என உணர்வொடு புணர்வது ஒரு நாளே – திருப்:374/8
அசட அநாசாரனை அவலனை ஆபாசனை அடியவரோடு ஆள்வதும் ஒரு நாளே – திருப்:442/4
இவையிவை என உபதேசம் ஏற்றுவது ஒரு நாளே – திருப்:509/8
கதியும் உனது திருவடி நிழல் தருவதும் ஒரு நாளே – திருப்:525/8
பத்தி வழியும் பரம முத்தி நெறியும் தெரிவது ஒரு நாளே – திருப்:572/24
க்ருபை சித்தமும் ஞான போதமும் அழைத்து தரவேணும் ஊழ் பவ கிரிக்குள் சுழல்வேனை ஆளுவது ஒரு நாளே – திருப்:638/4
மருவ அருள்தரு கிருபையின் மலிகுவது ஒரு நாளே – திருப்:691/8
இரு கதி பெற அருள் சேர்ந்து வாழ்வதும் ஒரு நாளே – திருப்:696/8
வெளி நிற்கும் விதம் உற்ற இடர் பெற்ற ஜனனத்தை விடுவித்து உன் அருள் வைப்பது ஒரு நாளே – திருப்:752/4
இனிமை பெறுவதும் இரு பதம் அடைவதும் ஒரு நாளே – திருப்:821/8
வெகு விதம் புரிந்து அமர் பொரு சமயம் அது உறு நாளே – திருப்:825/6
ஆழி அடைத்து தம் கை இலங்கையை எழு நாளே
ஆண்மை செலுத்தி கொண்ட கரும் புயல் மருகோனே – திருப்:839/5,6
பரம வீடு அது சேர்வதும் ஆவதும் ஒரு நாளே – திருப்:887/8
வா எனா பரிவாலே ஆள்வதும் ஒரு நாளே – திருப்:920/8
நீ அகலந்தனில் வீற்றிருப்பதும் ஒரு நாளே – திருப்:921/8
உனது அடி நிழலில் சேர வாழ்வதும் ஒரு நாளே – திருப்:939/8
ஆசை எண்ணுபடி மேல் கவி பாடும் இதம் பல பார்த்து அடியேனும் அறிந்து உனை ஏத்துவது ஒரு நாளே – திருப்:999/4
நாறு கடம்பு அணியா பரிவோடு புரந்த பராக்ரம நாட அரும் தவம் வாய்ப்பதும் ஒரு நாளே – திருப்:1000/4
முழுதும் இயல் கொடு பழுதற மொழிவதும் ஒரு நாளே – திருப்:1005/8
செயலில் உணர்விலி சிவபதம் அடைவதும் ஒரு நாளே – திருப்:1006/8
இணை மலர் அடிகள் நினைந்து வாழ்வதும் ஒரு நாளே – திருப்:1010/8
உக்கேன் மெய்க்கு ஆட்டை தவிர்வதும் ஒரு நாளே – திருப்:1019/8
கொடியனேனை ஓதாத குதலையேனை நாடாத குருடனேனை நீ ஆள்வது ஒரு நாளே – திருப்:1052/4
தருக தகடொடு உறுக எனும் இ விரகு தவர்வதும் ஒரு நாளே – திருப்:1065/4
கயல் விழியாரை பொருள் என நாடி கழியும் நாளில் கடை நாளே – திருப்:1082/2
புஷ்பம் இட்டு கருணை நல் பதத்தை பரவு புத்தி மெத்த தருவது ஒரு நாளே – திருப்:1115/4
இடைகளின் சில நாளே போயே வயதாகி – திருப்:1133/4
முத்தமிழ் தெரி கனி வாயால் அருளுவது ஒரு நாளே – திருப்:1143/8
பதம் அடைந்து இருந்து அருள் பொருந்துமது ஒரு நாளே – திருப்:1148/8
மாயா விகாரம் முழுதும் சாடும் பொருளின் மேல் சிறிது ஆசைப்பாடு அற்றேனை காப்பதும் ஒரு நாளே – திருப்:1150/8
தமியனேற்கு முனே நீ மேவுவது ஒரு நாளே – திருப்:1168/8
தருவின் நாட்டு அரசு ஆள்வான் வேணுவின் உருவமாய் பல நாளே தான் உறு – திருப்:1168/9
விடியளவு நைந்து உருகுவேனை காப்பதும் ஒரு நாளே – திருப்:1173/8
குன்றம் கதிரை பூ பரம் முன் துன்றும் அமரர் போற்றிய குன்றம் பிறவும் வாழ்த்துவது ஒரு நாளே – திருப்:1182/4
அவசமுறும் மயல் தவிர்த்து ஆள்வதும் ஒரு நாளே – திருப்:1185/8
பொற்பித்து கற்பித்து உனது அடி அர்ச்சிக்க சற்று க்ருபைசெய புத்திக்கு சித்தித்து அருளுவது ஒரு நாளே – திருப்:1195/4
வில்ல நீள் பொன் கனகம் அல்லி மேல் இட்டு உனது சொல்லை ஓதி பணிவது ஒரு நாளே – திருப்:1232/4
கற்ற நூல் உகக்க வெட்கமே செறித்த கட்டனேன் நினைப்பது ஒரு நாளே – திருப்:1256/4
வெட்சி கமழ் நீப புஷ்ப வெற்றி சிறு பாத பத்மம் மெய் கிருபை நீ அளிப்பது ஒரு நாளே – திருப்:1257/4
உலகினோர் ஆசை பாடு அற நிலை பெறும் ஞானத்தால் இனி உனது அடியாரை சேர்வதும் ஒரு நாளே – திருப்:1274/4
போக சயனம் தவிந்து உன் நாடக பதம் பணிந்து பூசனை செய் தொண்டர் என்பது ஒரு நாளே – திருப்:1312/4
ஓதி மெய் ஞானமுற செய்வது ஒரு நாளே – திருப்:1314/8
மேல்


நாளை (2)

நடை பழகி மீள வறியவர்கள் நாளை நடவும் என வாடி முகம் வேறாய் – திருப்:245/3
மட்டு மரை நால்வேதன் இட்ட மலர் போல் மேவ மத்த மயில் மீது ஏறி வரு நாளை
வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ வைத்தபடி மாறாத பெருமாளே – திருப்:1109/7,8
மேல்


நாளையில் (1)

பூட்டு சரப்பளியே மதனாம் என ஆட்டி அசைத்தி இயலே திரி நாளையில்
பூத்த மல குகையோ பொதி சோறோ என கழு காகம் – திருப்:785/5,6
மேல்


நாளையும் (1)

தழுவி அநுராகமும் விளைத்து மா யாக்கைதனையும் அரு நாளையும் அவத்திலே போக்குதலை – திருப்:823/7
மேல்


நாளோ (10)

வசை விட நினது பதத்தை போற்றுவது எந்த நாளோ – திருப்:33/8
இரு பதங்களினால் எனை ஆள்வதும் ஒரு நாளோ – திருப்:198/8
துப்பு அடங்கி படும் சோரனுக்கும் பதவி எந்த நாளோ – திருப்:460/8
கதியிலிதனை நாயேனை ஆளுவது எந்த நாளோ – திருப்:470/8
காவல் என விரைய ஓடி உனது அடிமை காண வருவது இனி எந்த நாளோ – திருப்:583/4
தகைமை நீத்து உன தாளே சேர்வதும் எந்த நாளோ – திருப்:666/8
அபரிமித சிவ அறிவு சிக்குற்று உணர்ச்சியினில் ரக்ஷித்து அளித்து அருள்வது எந்த நாளோ – திருப்:902/12
தார் உலாவு பத பத்தியில் இருத்துவதும் எந்த நாளோ – திருப்:960/8
பாச சிக்கினில் வாழ்வேனை ஆளுவது எந்த நாளோ – திருப்:993/8
சீர் பாத போதகம் அநுக்ரகிப்பதும் எந்த நாளோ – திருப்:1142/8
மேல்


நாளோர் (1)

சமர பூமியில் விக்ரம வளை கொடு நாளோர் பத்தெட்டினில் ஆளும் – திருப்:339/6
மேல்


நாற்கவி (2)

தேவ பாற்கர நாற்கவி பாடு லாக்ஷணம் மோக்ஷ தியாக ரா திகழ் கார்த்திகை பெறு வாழ்வே – திருப்:995/6
ஒருநாள் உமை இரு முலை பால் அருந்தி முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன் – திருப்:1326/10
மேல்


நாற்பத்தெட்டு (1)

தத்வம் நாற்பத்தெட்டு நாற்பத்தெட்டும் ஏற்று திடம் மேவும் – திருப்:601/7
மேல்


நாற்பத்தெட்டும் (1)

தத்வம் நாற்பத்தெட்டு நாற்பத்தெட்டும் ஏற்று திடம் மேவும் – திருப்:601/7
மேல்


நாற்றம் (2)

பூவைமார்க்கு உருகா புதிதான கூத்தொடு பாட்டொடு பூவின் நாற்றம் அறா தன கிரி தோயும் – திருப்:995/3
நிலுவை கொண்டது பாய்க்கிடை கண்டது சல மலங்களின் நாற்றம் எழுந்தது – திருப்:1194/7
மேல்


நாற (3)

நாரண புரத்தில் இந்துவின் ஊடுற இணக்கி நன் சுடர் நாற இசை நடத்தி மண்டல சந்தி ஆறில் – திருப்:506/2
தக்க மடவார் மனையை நாடி அவரோடு பல சித்து விளையாடு வினை சீசி இது நாற உடல் – திருப்:566/7
உக்கிர ஈறாறு மெய் புயனே நீல உற்பல வீரா ராசி மண நாற
ஒத்த நிலா வீசு நித்தல நீர் வாவி உற்பலம் ராசீவ வயலூரா – திருப்:946/5,6
மேல்


நாறப்படுத்தி (1)

பீறல் சலத்து வழி நாறப்படுத்தி எனை பீடைப்படுத்தும் மயல் ஒழியாதோ – திருப்:1213/4
மேல்


நாறல் (1)

நயனால் எத்திகள் நாறல் புண் தொடை மாதர் – திருப்:492/2
மேல்


நாறாது (1)

நானாவித சிவிகை மேலே கிடத்தி அது நாறாது எடுத்து அடவி எரி ஊடே – திருப்:981/3
மேல்


நாறி (1)

சூழலுற மூல கசுமாலம் என நாறி உடல் எழுவேனோ – திருப்:983/8
மேல்


நாறிகள் (3)

க்ருபையினாரொடு மணம் மிசை நழுவிகள் முழுது நாறிகள் இத மொழி வசனிகள் – திருப்:260/3
மெலிவுற்று குறி நாறிகள் பீறிகள் கலகத்தை செய் மோடிகள் பீடிகள் – திருப்:761/7
விகட சங்கட வார்த்தை பேசிகள் அவல மங்கையர் ஊத்தை நாறிகள்
விரிவு அடங்கிட மாற்றும் வாறு என வருவார்தம் – திருப்:890/1,2
மேல்


நாறினேன் (1)

மனம் அழிந்து உடல் நாறினேன் இனி உனது கழல் தாராய் – திருப்:520/8
மேல்


நாறு (7)

நாறு மலர் வாச மயிர் நூல் இடையதே துவள நாணம் அழிவார்கள் உடன் உறவாடி – திருப்:445/3
இறைவி எனும் ஆதி பரை முலையின் ஊறி எழும் அமிர்தம் நாறு கனி வாயா – திருப்:542/2
நாறு இதழி வேணி சிவ ரூபக கலியாணி முதல் ஈண மகவானை மகிழ் தோழ வனம் மீது செறி – திருப்:983/11
நாறு கடம்பு அணியா பரிவோடு புரந்த பராக்ரம நாட அரும் தவம் வாய்ப்பதும் ஒரு நாளே – திருப்:1000/4
குருதி மூளை ஊன் நாறு மலம் அறாத தோல் மூடு குடிசை கோழை மாசு ஊறு குழி நீர் மேல் – திருப்:1054/1
ஏது செப்பொணாதது ஓர் பொருள் சேர துக்கமாம் மகோததி ஏற செச்சை நாறு தாளை வணங்குவேனோ – திருப்:1175/4
வேண விதம் என திரிந்து நாறு புழுகு உடல் திமிர்ந்து வேசி வலைதனில் கலந்து மடிவேனோ – திருப்:1272/4
மேல்


நாறுகால் (1)

பால் அம்பால் மண நாறுகால் அங்கே இறிலாத மாது அம்பா தரு சேயே வயலூரா – திருப்:680/5
மேல்


நாறும் (10)

அனைவரும் மருண்டு அருண்டு கடிது என வெகுண்டு இயம்ப அமர அடி பின்தொடர்ந்து பிண நாறும்
அழுகு பிணி கொண்டு விண்டு புழு உடல் எலும்பு அலம்பும் அவல உடலம் சுமந்து தடுமாறி – திருப்:30/1,2
மாய வலைப்பட்டு இலை துடக்கு உழல் மணம் நாறும் – திருப்:437/4
பவ மாய்த்து ஆண் அதுவாகும் பனை காய்த்தே மண நாறும் பழமாய் பார் மிசை வீழும்படி வேதம் – திருப்:677/5
ஊன தசை தோல்கள் சுமந்த காய பொதி மாயம் மிகுந்த ஊசல் சுடும் நாறும் குரம்பை மறை நாலும் – திருப்:766/1
கெண்டை நேர் ஒத்த விழி மங்கை மோக கலவை கெந்த வாச புழுகு மண நாறும்
கிம்புரி ஈச களப கொங்கை யானை சிறிது கிஞ்சு காண பெருகி அடியேனும் – திருப்:865/1,2
பாரிய நவ துவார நாறும் முமலத்தில் ஆறு பாய் பிணி இயற்று பாவை நரி நாய் பேய் – திருப்:894/3
துயர் இருவினை பல சுற்றப்பட்டு சோர்ந்து ஓய்ந்திட நாறும் – திருப்:1079/2
கொளகொள என அளவில் புழு நெளுநெளு என விளை குருதி குமுகுமு என இடை வழியில் வர நாறும் – திருப்:1093/2
உள நெகிழ்ந்து அசத்தான உரை மறந்து சத்தான உனை உணர்ந்து கத்தூரி மண நாறும்
உபய பங்கய தாளில் அபயம் என்று உனை பாடி உருகி நெஞ்சு சற்று ஓதில் இழிவாமோ – திருப்:1231/3,4
மால் கொண்ட பேதைக்கு உன் மண நாறும் மார் தங்கு தாரை தந்து அருள்வாயே – திருப்:1296/2
மேல்


நான் (57)

விளித்து உன் பாதுகை நீ தர நான் அருள்பெறுவேனோ – திருப்:29/8
உன் புகழே பாடி நான் இனி அன்புடன் ஆசார பூசை செய்து உய்ந்திட வீழ் நாள் படாது அருள்புரிவாயே – திருப்:53/4
மதுரகவி ராஜன் நான் என் வெண் குடை விருது கொடி தாள மேள தண்டிகை – திருப்:76/7
நாடி அதன் மீது போய் நின்ற ஆனந்த மேலை வெளி ஏறி நீ அன்றி நான் அன்றி – திருப்:94/7
உபதேச மந்திர பொருளாலே உனை நான் நினைந்து அருள்பெறுவேனோ – திருப்:107/2
ஊனங்கள் உயிர்கள் மோக நான் என்பது அறிவு இலாமல் ஓம் அங்கி உருவமாகி இருவோரும் – திருப்:162/3
நாசர் தம் கடை அதனில் விரவி நான் மெத்த நொந்து தடுமாறி – திருப்:222/1
நாலு ஆரும் ஆகமத்தின் நூல் ஆய ஞான முத்தி நாள்தோறும் நான் உரைத்த நெறியாக – திருப்:223/2
நீ வேறு எனாது இருக்க நான் வேறு எனாது இருக்க நேராக வாழ்வதற்கு உன் அருள்கூர – திருப்:223/3
ஏதம் உறு பாச பந்தமான வலையோடு உழன்று ஈனம் மிகு சாதியின் கண் அதிலே நான்
ஈடு அழிதல் ஆனதின் பின் மூடன் என ஓது முன்பு உன் ஈர அருள்கூர வந்து எனை ஆள்வாய் – திருப்:232/5,6
பித்து அனையன் நான் அகட்டு உண்டு இப்படி கெடாமல் முத்தம் பெற்றிட நின சனத்தின் செயலான – திருப்:247/3
இருக்கவும் நான் இப்படியே தவித்திடவோ சகத்தவர் – திருப்:251/3
நாடி தேடி தொழுவார்பால் நான் நத்து ஆக திரிவேனோ – திருப்:363/1
வதம் செய் விக்ரம சீராமன் நான் நிலம் அறிந்த அதி சரம் ஓகோ கெடாது இனி – திருப்:364/11
வசனம் ஒரு நொடி நிலைமையில் கபடியர் வழியே நான் – திருப்:373/6
பிறவி வாராகரம் சுழியிலே போய் விழ பெறுவதோ நான் இனி புகல்வாயே – திருப்:394/4
நான் என்பது அற்று உயிரோடு ஊன் என்பது அற்று வெளி நாதம் பர பிரம ஒளி மீதே – திருப்:518/3
பட்டிமாடான நான் உனை விட்டிராமே உலோகித பத்ம சீர் பாத நீ இனி வந்து தாராய் – திருப்:556/4
நாலு ஆன வேத நூல் ஆகமாதி நான் ஓதினேனும் இல்லை வீணே – திருப்:581/3
விலக்கும் போதகம் எனக்கு என்றே பெற விருப்பம் சாலவும் உடையேன் நான்
வினை கொண்டே மன நினைக்கும் தீமையை விடற்கு அஞ்சேல் என அருள்வாயே – திருப்:590/3,4
கவன மிகவும் உரைக்கும் குயிலாலே கருதி மிகவு மயக்கம் படவோ நான் – திருப்:628/2
நான் அநுதினமுமே நினையவே கிருபை நாடி அருளே அருள வருவாயே – திருப்:699/4
தூல பங்க காயம் வம்பிலே சுமந்து நான் மெலிந்து சோரும் இந்த நோய் அகன்று துயர் ஆற – திருப்:715/2
செய்வாரில் படு நான் ஒரு பாதகன் மெய்யா எப்படி ஓர் கரை சேர்வது – திருப்:767/7
கற்ற பேர் வைப்பு என செத்தை யோகத்தினர் கைக்குள் நான் வெட்கி நிற்பது பாராய் – திருப்:773/4
தேடி நான்மறை நாடும் காடும் ஓடிய தாளும் தேவ நாயக நான் இன்று அடைவேனோ – திருப்:789/4
நான் ஆரு நீ எவன் எனாமல் எனது ஆவி கவர் சீர் பாதமே கவலையாயும் உனவே நிதமும் – திருப்:806/7
நிதி பொங்க பல தவங்களால் உனை மொழியும் புத்திகள் தெரிந்து நான் உனை – திருப்:856/7
தினை புனம்தனிலே மயலால் ஒரு மயில் பதம்தனிலே சரண் நான் என – திருப்:869/13
பரிவினால் எனை ஆளுக நான் ஒரு பழுது இலான் என வாள் நுதலாரொடு – திருப்:887/5
பகர்தல் இலா தாளை ஏதும் சிலது அறியா ஏழை நான் உன் பதி பசு பாச உபதேசம் பெறவேணும் – திருப்:900/4
என்னால் எரிக்கவும் என்னால் நினைக்கவும் என்னால் தரிக்கவும் இங்கு நான் ஆர் – திருப்:904/4
கறை அழிக்கவும் நான் எனவே அணி விலை ஈதே – திருப்:914/6
நெட்டு பணி கலை பூண் இடு நான் எனும் மட ஆண்மை – திருப்:926/4
நின் கழல் சீர் பாத நான் இனி மறவேனே – திருப்:936/8
மை சரோருகம் நச்சு வாள் விழி மானாரோடே நான் யார் நீ யார் எனுமாறு – திருப்:950/1
சோம ப்ரபை வீசிய மா முக சாலத்திலும் மா கடு வேல் விழி சூது அதினும் நான் அவமே தினம் உழல்வேனோ – திருப்:963/4
ஞான உணர்வு அற்று நான் எழு பிறப்பும் நாடி நரகத்தில் விழலாமோ – திருப்:1024/4
நான் உன் திருவடி பேணும்படி இரு போதும் கருணையில் மறவாது உன் – திருப்:1035/3
ஏனோரும் ஓதுமாறு தீது அற நான் ஆசு பாடி ஆடி நாள்தொறும் ஈடேறுமாறு ஞான போதகம் அன்புறாதோ – திருப்:1126/4
நீராளகம் நீர் மஞ்சனத்த நீள் தாரக வேதண்ட மத்த நீ நான் அற வேறு அன்றி நிற்க நியமாக – திருப்:1127/3
கூறியே நடு இருப்பர் சோறு இடார் தரும புத்ர கோவு நான் என இசைப்பர் மிடியூடே – திருப்:1155/2
நெடிய வேல் படையானே ஜேஜெய என இராப்பகல் தானே நான் மிக – திருப்:1168/3
தரையில் ஆழ் திரை ஏழே போல் எழு பிறவி மா கடல் ஊடே நான் உறு – திருப்:1168/5
வான் பூதமும் கரணங்களும் நான் போய் ஒடுங்க அடங்கலும் – திருப்:1188/3
தத்தைகள் ஆசை விதத்தியர் கற்புர தோளின் மினுக்கிகள் தப்புறும் ஆறு அகம் எத்திகள் அளவே நான்
தட்டு அழியாது திருப்புகழ் கற்கவும் ஓதவும் முத்தமிழ் தத்துவ ஞானம் எனக்கு அருள்புரிவாயே – திருப்:1191/3,4
மாசு ஆன நால் எண் வகைதனை நீ நான் எனாத அறிவு உளம் வாயாத பாவி இவன் என நினையாமல் – திருப்:1211/3
மேவி இரு பாகத்தும் வாழும் அனைமார் தக்க மேதகவும் நான் நித்தம் உரையேனோ – திருப்:1216/4
நான் ஆர் ஒடுங்க நான் ஆர் வணங்க நான் ஆர் மகிழ்ந்து உனை ஓத – திருப்:1221/3
நான் ஆர் ஒடுங்க நான் ஆர் வணங்க நான் ஆர் மகிழ்ந்து உனை ஓத – திருப்:1221/3
நான் ஆர் ஒடுங்க நான் ஆர் வணங்க நான் ஆர் மகிழ்ந்து உனை ஓத – திருப்:1221/3
நான் ஆர் இரங்க நான் ஆர் உணங்க நான் ஆர் நடந்து விழ நான் ஆர் – திருப்:1221/4
நான் ஆர் இரங்க நான் ஆர் உணங்க நான் ஆர் நடந்து விழ நான் ஆர் – திருப்:1221/4
நான் ஆர் இரங்க நான் ஆர் உணங்க நான் ஆர் நடந்து விழ நான் ஆர் – திருப்:1221/4
நான் ஆர் இரங்க நான் ஆர் உணங்க நான் ஆர் நடந்து விழ நான் ஆர் – திருப்:1221/4
நாரியர்கள் ஆசையை கருதாதே நான் உன் இரு பாத பத்மமு நாட – திருப்:1293/1
நால் அந்த வேதத்தின் பொருளோனே நான் என்று மார் தட்டும் பெருமாளே – திருப்:1296/4
மேல்


நான்மணிமாலை (1)

தூதொடு நான்மணிமாலை ப்ரபந்த கோவை உலா மடல் கூறி அழுந்தி – திருப்:69/3
மேல்


நான்மறை (12)

முட்டர்க்கு எட்டாதது நான்மறை எட்ட இல் தெட்டாது எனவே வரும் முற்பட்டு அப்பாலையில் ஆவது புரிவாயே – திருப்:347/4
காதலாய் அருள்புரிவாய் நான்மறை மூலமே என உடனே மா கரி – திருப்:484/9
நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர் திருக்கோணா மலை தலத்து ஆரு கோபுர – திருப்:650/13
ஆவ ஆர்வன நான்மறை ஆதி மூல பரா அரி ஆதி காண் அரிதாகிய பரமேச – திருப்:733/5
காணும் நான்மறை முடிவாய் நிறைவது பஞ்ச பூத – திருப்:736/2
ஒரு திரு மரகத துங்க மா மிசை அறுமுகம் ஒளி விட வந்து நான்மறை
உபநிடம் அதனை விளங்க நீ அருள்புரிவாயே – திருப்:745/7,8
தேடி நான்மறை நாடும் காடும் ஓடிய தாளும் தேவ நாயக நான் இன்று அடைவேனோ – திருப்:789/4
திசையில் நான்மறை தேடிய முன் குடி விதி ஆதி – திருப்:886/14
விரகுள சரவண முந்தை நான்மறை அந்தம் ஓதும் – திருப்:1011/14
அங்க நான்மறை சொலும் பங்கயாசனம் இருந்து அம் கை வேலுற விடும் பெருமாளே – திருப்:1102/8
ஐந்தெழுத்து அதனில் நான்மறை உணர்த்து முக்கண் சுடரினை இருவினை மருந்துக்கு ஒரு குரு ஆயினை – திருப்:1326/9
அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன் நான்மறை தோற்றத்து முத்தலை செம் சூட்டு – திருப்:1326/12
மேல்


நான்மறைக்காடு (1)

காசி முத்தமிழ் கூடல் ஏழ் மலை கோவல் அத்தியின் கானம் நான்மறைக்காடு
பொன் கிரி காழி ஆரூர் பொன் புலி வேளூர் – திருப்:343/13,14
மேல்


நான்மறையும் (2)

உவண பதி நெடியவனும் வேதாவும் நான்மறையும் உயர்வாக – திருப்:870/12
படி எலாம் முடிய நின்று அருளும் மால் உதவும் பங்கயனும் நான்மறையும் உம்பரும் வாழ – திருப்:1108/5
மேல்


நான்மறையோனும் (1)

பாடு நான்மறையோனும் தாதை ஆகிய மாலும் பாவைபாகனும் நாளும் தவறாதே – திருப்:789/5
மேல்


நான்முக (2)

பால் அனம் மீது மன் நான்முக செம்பொன் பாலனை மோது அபராதன பண்டு அ – திருப்:69/9
வேத நான்முக மறையோனொடும் விளையாடியே குடுமியிலே கரமொடு – திருப்:736/11
மேல்


நான்முகன் (5)

ஆன நான்முகன் நல் தந்தை சீதரன் மருகோனே – திருப்:175/12
சிகர பூதரம் தகர நான்முகன் சிறுகு வாசவன் சிறை மீள – திருப்:279/7
நாலுமறை கற்ற நான்முகன் உதித்த நாரணனும் மெச்சு மருகோனே – திருப்:743/5
வேர் உறு புழுக்கள் கூடு நான்முகன் எடுத்த வீடு நீடிய இரத்த மூளை தசை தோல் சீ – திருப்:894/2
நான்முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து மூவரும் போந்து இரு தாள் வேண்ட ஒரு சிறை விடுத்தனை – திருப்:1326/4
மேல்


நான்முகனார் (1)

மேருவை நீறு எழுப்பி நான்முகனார் பதத்தில் வேல் அடையாளம் இட்ட பெருமாளே – திருப்:430/8
மேல்


நான்முகனுக்கு (1)

நான்முகனுக்கு கிளத்து தந்தையின் மருகோனே – திருப்:612/6
மேல்


நான்முகனும் (1)

இதழ் பொதி அவிழ்ந்த தாமரையின் மண அறை புகுந்த நான்முகனும்
எறி திரை அலம்பும் பால் உததி நஞ்சு அரா மேல் – திருப்:34/9,10
மேல்


நான்மூன்று (1)

ஏறு ஓங்கல் ஏழும் சாய்த்த நான்மூன்று தோளும் போற்றி யார் வேண்டினாலும் கேட்ட பொருள் ஈயும் – திருப்:1258/6
மேல்


நானா (19)

நானா அபவாதம் மேலாக ஆக நாள்தோறும் வாடி மயங்கலாமோ – திருப்:411/4
ஞானாசார வான் ஆள் கோனே நானா வேத பொருளோனே – திருப்:433/6
மொழி பரத்தைகள் காசு ஆசையில் முலை பலர்க்கும் விற்பவர் நானா அநுபவம் – திருப்:438/3
கவடனை விகடனை நானா விகாரனை வெகுளியை வெகு வித மூதேவி மூடிய – திருப்:470/5
நாட அரும் சுடர் தானா ஓது சிவாகமங்களின் நானா பேத அநாத தந்த்ர கலா மா போதக வடிவாகி – திருப்:701/5
குடிப்பார் தேன் என நானா லீலைகள் புரிவார்கள் – திருப்:710/6
மால் ஆடு ஊனொடு சேர்த்தி இதம் பெற நானா வேத ம சாத்திரம் சொல்லும் – திருப்:783/5
நானா விநோதம் உற மாதரொடு கூடி மயல் படுவேனை – திருப்:806/6
நகமுக சமுக நிருதரும் மடிய நானா விலங்கல் பொடியாக – திருப்:820/5
ஆகாது எனாமல் பொசித்த துட்டர்கள் நானா உபாய சரித்ர துட்டர்கள் – திருப்:873/3
மார்பு காட்டிகள் நானா பேதகம் என மாயா – திருப்:920/6
ஊரும் அந்தரம் நானா தேவரும் அடி பேண – திருப்:997/10
ஆல கந்தரி மோடா மோடி குமாரி பிங்கலை நானா தேசி அமோகி – திருப்:998/9
நானே நீயாய் நீயே நானாய் நானா வேத பொருளாலும் – திருப்:1038/3
நாராலே தோல் நீராலே ஆம் நானா வாசல் குடிலூடே – திருப்:1040/1
ஏறாத மா மலத்ரய குணத்ரய நானா விகார புற்புதம் பிறப்பு அற – திருப்:1129/7
முக்குணம் அது கெட நானா என வரும் முத்திரை அழிதர ஆராவமுது அன – திருப்:1143/7
ஆசை என்கிற பாராவாரமும் ஏறுகின்றிலன் நானா பேத அநேக – திருப்:1181/5
மோனாநிலைதனை நானா வகையிலும் ஓதா நெறி முறை முதல் கூறும் – திருப்:1275/2
மேல்


நானாங்க (1)

நானாங்க ராகம் காட்டி நாகேந்த்ர நீலம் காட்டி நாயேன் ப்ரகாசம் காட்டி மடலூர – திருப்:1258/2
மேல்


நானாய் (2)

மண்டலம் புகழ் நீயாய் நானாய் மலரோனாய் – திருப்:21/12
நானே நீயாய் நீயே நானாய் நானா வேத பொருளாலும் – திருப்:1038/3
மேல்


நானாவர்க்க (1)

கலக காரண துற்குண சமயிகள் நானாவர்க்க கலை நூலின் – திருப்:339/2
மேல்


நானாவித (2)

நானாவித கருவி சேனை வகைவகை சூழ் போது பிரபல சூரர் கொடு நெடு – திருப்:203/9
நானாவித சிவிகை மேலே கிடத்தி அது நாறாது எடுத்து அடவி எரி ஊடே – திருப்:981/3
மேல்


நானாவிதமாகி (1)

குளிர் கொங்கை மேருவினாலே நானாவிதமாகி – திருப்:546/4
மேல்


நானில (1)

காயம் ஒழித்தவர் பெற்ற கொற்றவ நானில வித்த தினை புனத்து ஒரு – திருப்:1147/15
மேல்


நானிலம் (2)

நாதமோடு விந்துவான உடல் கொண்டு நானிலம் அலைந்து திரிவேனே – திருப்:1318/5
ஒரு நொடி அதனில் இரு சிறை மயிலின் முந்நீர் உடுத்த நானிலம் அஞ்ச நீ வலம்செய்தனை – திருப்:1326/5
மேல்


நானும் (9)

உணர்த்திய போதம்தனை பிரியாது ஒண் பொல சரண் நானும் தொழுவேனோ – திருப்:249/4
நாணம் அழிய உரைக்கும் குயிலாலே நானும் மயலில் இளைக்கும் தரமோ தான் – திருப்:432/2
ஆடிய கடாம் இசைந்த வார் முலைகளாலும் அந்தனாகி மயல் நானும் உழன்று திரிவேனோ – திருப்:545/4
கல்லில் நேர் அ வழிதோறும் கையும் நானும் உலையலாமோ – திருப்:635/2
நாளும் மிண்டர்கள் போல் மிக அயர்வாகி நானும் நைந்து விடாது அருள்புரிவாயே – திருப்:653/2
அசைவன விடை மணி அன்றில் கோகிலம் அஞ்சி நானும் – திருப்:764/2
நெடிய கால் கையோடு ஆடும் உடலில் மேவி நீ நானும் எனவு நேர்மை நூல் கூறி நிறை மாயம் – திருப்:1050/3
ஆயு நூல் அறிவு கெட்ட நானும் வேறு அல அதற்குள் ஆகையால் அவை அடக்க உரை ஈதே – திருப்:1155/4
இரு கரம் ஆறும்ஆறும் அறு முகம் நீபம் மார்பும் இரு கழல் தானும் நானும் மறவேனே – திருப்:1277/4
மேல்


நானுமாய் (1)

இருவினை முமலமும் அற இறவியொடு பிறவி அற ஏக போகமாய் நீயு நானுமாய் – திருப்:858/30
மேல்


நானே (2)

நீயே நானே என்று ஒரு சத்தியம் வாய் கூசாது ஓதும் கபடத்திகள் – திருப்:626/3
நானே நீயாய் நீயே நானாய் நானா வேத பொருளாலும் – திருப்:1038/3
மேல்


நானோ (1)

நானோ நீயோ படிகமொடு ஒளிர் இடம் அது சோதி – திருப்:822/6

மேல்