கி – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கிகிகி 2
கிங்கரன் 1
கிங்கிணி 1
கிஞ்சில் 1
கிஞ்சு 1
கிஞ்சுகம் 2
கிஞ்சுகம்தனை 1
கிட்ட 1
கிட்டப்பெறுவேனோ 1
கிட்டா 2
கிட்டாகி 1
கிட்டார் 2
கிட்டி 4
கிட்டிய 2
கிட்டிலும் 1
கிட்டும் 1
கிட்ணன் 1
கிடக்க 1
கிடக்கணக 1
கிடக்கவே 1
கிடக்கு 1
கிடக்கும் 3
கிடங்கில் 1
கிடஞ்சம் 2
கிடத்தி 3
கிடத்து 2
கிடதரி 2
கிடதா 1
கிடந்த 2
கிடந்தார் 1
கிடந்திட்டு 1
கிடந்து 9
கிடந்துண்டு 1
கிடந்தே 1
கிடப்பதை 1
கிடிகள் 1
கிடு 3
கிடுகிட 1
கிடுகிடு 2
கிடுகிடுகிடு 3
கிடுபிடி 1
கிடை 3
கிடைத்து 1
கிடைபட்டு 1
கிடைபடும் 1
கிடையா 1
கிடையாட 1
கிடையாதோ 3
கிடையின் 1
கிடையோடே 1
கிண்கிண் 4
கிண்கிணி 21
கிண்கிணிய 1
கிண்கிணியும் 1
கிண்கிணின் 1
கிண்கிணீ 1
கிண்ட 1
கிண்டி 1
கிணங்கிணென 1
கிணி 1
கிணின் 2
கிணின்கிணின் 2
கித்தி 2
கிதம் 1
கிம்புரி 2
கிரண 14
கிரணங்களாம் 1
கிரணம் 1
கிரணமும் 1
கிரவுஞ்ச 2
கிராத 4
கிராதர் 1
கிராதாங்கனை 1
கிராதை 1
கிரார் 1
கிரி 192
கிரிக்கள் 1
கிரிக்குள் 2
கிரிகள் 5
கிரிகளும் 2
கிரிதனில் 3
கிரிதனை 1
கிரிதோறும் 1
கிரியாம் 1
கிரியாய் 1
கிரியார் 1
கிரியாலும் 1
கிரியான 2
கிரியிடம் 1
கிரியில் 7
கிரியின் 1
கிரியின்கண் 1
கிரியினின்று 1
கிரியினும் 1
கிரியும் 4
கிரியே 1
கிரியை 11
கிரியைகள் 1
கிரியையார்க்கும் 1
கிரியையாளர் 1
கிரியையில் 1
கிரியோ 2
கிரியோடு 3
கிரியோடே 1
கிரியோனே 3
கிரீட 2
கிரீடம் 1
கிரீடா 3
கிரீவம் 1
கிருத்தர் 1
கிருத்திம 1
கிருதசெய 1
கிருதரை 1
கிருபா 1
கிருபாகரம் 2
கிருபாகரா 1
கிருபை 6
கிருபைக்குள் 1
கிருபையதாய் 1
கிருபையின் 1
கிருமி 1
கிருமிகள் 3
கிலாத 1
கிலுக்கிலே 1
கிலெசம் 1
கிலேசம் 1
கிழ 2
கிழங்கு 1
கிழம் 1
கிழமையாய் 1
கிழவ 2
கிழவன் 5
கிழவனாய் 1
கிழவனுமாய் 1
கிழவா 1
கிழவி 4
கிழவோன் 1
கிழவோனே 2
கிழி 6
கிழிக்க 1
கிழிக்கும் 2
கிழித்த 1
கிழித்தின்று 1
கிழித்து 3
கிழிந்து 3
கிழிபட 2
கிழிய 5
கிழியக்கிழிய 1
கிழியவும் 1
கிள்ளி 1
கிள்ளை 3
கிளத்து 1
கிளம்பி 1
கிளர் 7
கிளர்ந்து 3
கிளி 26
கிளிகள் 3
கிளிதனை 1
கிளிப்பாடு 1
கிளியாக 1
கிளியாம் 1
கிளியின் 1
கிளியோடு 1
கிளை 36
கிளைக்கு 3
கிளைக்கும் 1
கிளைகளை 1
கிளைஞர் 3
கிளைஞர்கள் 1
கிளைஞரும் 1
கிளைத்திட 1
கிளையுடன் 2
கிளையே 1
கிளையை 1
கிளையோடு 1
கிளையோருடன் 1
கிறி 1
கிறிது 1
கிறியுடை 1
கிறுகிறு 1
கின்னம் 1
கினரி 2

கிகிகி (2)

குலவு கிகிகி கிகிகி எனவும் மிடறில் ஒலிகள் குமுற வளையின் ஒலி மீற – திருப்:148/2
குலவு கிகிகி கிகிகி எனவும் மிடறில் ஒலிகள் குமுற வளையின் ஒலி மீற – திருப்:148/2
மேல்


கிங்கரன் (1)

கிம்புரி மருப்பை ஒத்த குங்கும முலை குறத்தி கிங்கரன் என படைத்த பெயர் பேசா – திருப்:1234/2
மேல்


கிங்கிணி (1)

அரவம் கிங்கிணி வீரா தீரா கிரி புரந்து ஒளிர் நாதா பாதா – திருப்:1133/13
மேல்


கிஞ்சில் (1)

கிஞ்சில் அத்தனை தாள் பேணிட அருள்தாராய் – திருப்:729/8
மேல்


கிஞ்சு (1)

கிம்புரி ஈச களப கொங்கை யானை சிறிது கிஞ்சு காண பெருகி அடியேனும் – திருப்:865/2
மேல்


கிஞ்சுகம் (2)

சங்கடம் கொண்ட வெம் சண்டி பண்டன் பெரும் சஞ்சலன் கிஞ்சுகம் தரு வாயார் – திருப்:1100/3
கிஞ்சுகம் என சிவத்த தொண்டையள் மிக கறுத்த கெண்டையள் புன கொடிச்சி அதி பார – திருப்:1234/1
மேல்


கிஞ்சுகம்தனை (1)

படை மதன் பெரும் கிளை திருந்திய அதர கிஞ்சுகம்தனை உணர்ந்து அணி – திருப்:1148/5
மேல்


கிட்ட (1)

ஒட்டார பாவிக்கே மிக்காம் உன் தாள் கிட்ட தகுமோ தான் – திருப்:1119/4
மேல்


கிட்டப்பெறுவேனோ (1)

அறிவை அறிந்து அ பற்று அதனினொடும் சற்று உற்று அருள் வசனம் கிட்டப்பெறுவேனோ – திருப்:951/4
மேல்


கிட்டா (2)

எத்தார் வித்தாரத்தே கிட்டா எட்டா அருளை தரவேணும் – திருப்:274/4
பருகு என வன முலை கிட்டா தாரகை தந்து நாளும் – திருப்:1149/10
மேல்


கிட்டாகி (1)

புக்கு ஆழி சூழ் கிட்டாகி சூர் பொட்டாக குத்திய வேலா – திருப்:1116/6
மேல்


கிட்டார் (2)

கிட்டார் கழு ஏறிட ஒரு கோடி – திருப்:944/12
அண்டி கிட்டார் கழுவேறினர் ஒரு கோடி – திருப்:1331/12
மேல்


கிட்டி (4)

தினை புனம் சென்று இச்சித்த பெணை கண்டு உரு கரந்து அங்கு கிட்டி அணைந்து ஒண் – திருப்:16/15
குரகதம் கட்டி கிட்டி நடத்தும் கதிர் நேமி – திருப்:319/10
அக்கிட்டு இக்கிட்டு அமருக்கு ஒட்டி கிட்டி இட்டு எதிரிட்ட அத்ரத்து எற்றி கடுக பொரு சூரன் – திருப்:333/5
வற்ற வட்ட கடல் கிட்டி வட்டி துரத்திட்டு மட்டுப்பட பொரு மாயன் – திருப்:1260/5
மேல்


கிட்டிய (2)

கிட்டிய பல் கொடு அசுரர்கள் மட்டு அற உட்க அடலோடு கித்தி நடக்கும் அலகை சுற்றிய வேலா – திருப்:927/7
வான் கிட்டிய பெரு மூங்கில் புனம் மிசை மான் சிற்றடி தொழும் அதி காமி – திருப்:933/6
மேல்


கிட்டிலும் (1)

ஆகா மோகா வம்பிகள் கிட்டிலும் உறவு ஆமோ – திருப்:626/8
மேல்


கிட்டும் (1)

புல பட்டம் கொடுத்தற்கும் கருத்தில் கண் பட கிட்டும் புகழ்ச்சிக்கும் க்ருபை சித்தம் புரிவாயே – திருப்:83/4
மேல்


கிட்ணன் (1)

வசை அற்று முடிவற்று வளர் பற்றின் அளவற்ற வடிவுற்ற முகில் கிட்ணன் மருகோனே – திருப்:752/7
மேல்


கிடக்க (1)

சத்தான புத்தி அது கெட்டே கிடக்க நமன் ஓடி தொடர்ந்து கயிறு ஆடி கொளும் பொழுது – திருப்:115/7
மேல்


கிடக்கணக (1)

தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு தோத கணங்கணக கூகு கிணங்கிணென ஒரு மயில் ஏறி – திருப்:115/15
மேல்


கிடக்கவே (1)

சிங்கமுகன் தலை வெட்டி மாமுகன் அங்கம் அறுந்து கிடக்கவே வரு – திருப்:1324/11
மேல்


கிடக்கு (1)

மரு மலர் மணக்கும் வாச நிறை தரு தருக்கள் சூழும் வயல் புடை கிடக்கு நீல மலர் வாவி – திருப்:655/7
மேல்


கிடக்கும் (3)

சீலம் மறையும் பணத்தில் ஆசை இலை என்று அவத்தை காலமும் உடன் கிடக்கும் அவர் போலே – திருப்:219/2
சோனை மிகுத்து திரள் புனத்தினில் ஆனை மதத்து கிடக்கும் அற்புத – திருப்:437/13
திவளு மணிகள் கிடக்கும் திரு மார்பா திகழு மயிலின் மலைக்கண் பெருமாளே – திருப்:628/4
மேல்


கிடங்கில் (1)

ஆதி சரண் என கயம் குலாவ முதலையை கிடங்கில் ஆர உடல்தனை பிளந்த அரி நேமி – திருப்:1272/5
மேல்


கிடஞ்சம் (2)

வெட்டவிட வெட்ட கிடஞ்சம் கிடஞ்சம் என மக்கள் ஒருமிக்க தொடர்ந்தும் புரண்டும் வழி – திருப்:38/3
வெட்டவிட வெட்ட கிடஞ்சம் கிடஞ்சம் என மக்கள் ஒருமிக்க தொடர்ந்தும் புரண்டும் வழி – திருப்:38/3
மேல்


கிடத்தி (3)

சலித்து உடல் சலம் மிகுத்து மதி செவி விழிப்பும் மறைபட கிடத்தி மனையவள் – திருப்:444/20
நானாவித சிவிகை மேலே கிடத்தி அது நாறாது எடுத்து அடவி எரி ஊடே – திருப்:981/3
கச்சு கிழித்த துணி சுற்றி கிடத்தி எரி கத்தி கொளுத்தி அனைவோரும் – திருப்:1227/2
மேல்


கிடத்து (2)

பலித்து நோய் பிணி கிடத்து பாய் மிசை வெளுத்து வாய்களும் மலம் தின் நாய் என – திருப்:649/7
காலனொடு மேதி மட்க ஊழி புவி மேல் கிடத்து காலன் இடம் மேவு சத்தி அருள் பாலா – திருப்:786/7
மேல்


கிடதரி (2)

தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரி தா எனா சில சப்தமொடு எழுவன தாள் வாச்சியமுடனே நீள் – திருப்:509/11
தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரி தா எனா சில சப்தமொடு எழுவன தாள் வாச்சியமுடனே நீள் – திருப்:509/11
மேல்


கிடதா (1)

திந்தி திமிதிமி திமிதா திமிதோ தந்தி திரிகிட கிடதா எனவே – திருப்:151/5
மேல்


கிடந்த (2)

இலகிய சித்ர புனம் தனிந்து உறை குறமகள் கச்சு கிடந்த கொங்கை மின் – திருப்:137/9
தர வரு பொய்க்குள் கிடந்த கந்தலில் உறையும் உயிர்ப்பை சமன் துரந்து ஒரு – திருப்:321/3
மேல்


கிடந்தார் (1)

பிறந்தார் கிடந்தார் இருந்தார் தவழ்ந்தார் நடந்தார் தளர்ந்து பிணம் ஆனார் – திருப்:1265/2
மேல்


கிடந்திட்டு (1)

இடும் கட்டைக்கு இரையாய் அடியேன் உடல் கிடந்திட்டு தமர் ஆனவர் கோ என – திருப்:490/5
மேல்


கிடந்து (9)

கழுவி அங்கு எடுத்து சுரந்த முலை அருந்துவிக்க கிடந்து
கதறி அங்கை கொட்டி தவழ்ந்து நடமாடி – திருப்:9/3,4
இ தாரணிக்குள் மனு வித்தாய் முளைத்து அழுது கேவி கிடந்து மடி மீதில் தவழ்ந்து அடிகள் – திருப்:115/1
இட்டு ஆதரத்து உருகி வட்டார் முலைக்குள் இடை மூழ்கி கிடந்து மயலாகி துளைந்து சில பிணி அது மூடி – திருப்:115/6
சீசீ சிச்சிசி போகா நல் சனியன் கட என்றிடவே கிடந்து உடல் மங்குவேனோ – திருப்:412/12
வஞ்சினங்களுடன் கிடந்து உடல் அழிவேனோ – திருப்:455/8
மடுவில் விழுந்து கிடந்து செம் தழல் மெழுகாகி – திருப்:540/4
எதிர் பரவ உரம் மிசை துகைத்து கிடந்து உடல் பதைக்க அடிந்து மிக – திருப்:622/4
சாதகமும் ஆன பின்பு சீறி அழுதே கிடந்து தாரணியிலே தவழ்ந்து விளையாடி – திருப்:704/2
நினைவு பாழ் பட வாடி நோக்கு இழந்து வறுமையாகிய தீயின் மேல் கிடந்து
நெளியு நீள் புழு ஆயினேற்கு இரங்கி அருள்வாயே – திருப்:749/7,8
மேல்


கிடந்துண்டு (1)

புணர்வு அணைந்து அண்டுவரொடும் தொண்டு இடர் கிடந்துண்டு ஏர் கொஞ்சும் கடை நாயேன் – திருப்:500/9
மேல்


கிடந்தே (1)

சூரர் அணங்கோடு ஆழி போய் கிடந்தே வாட சூரியன் தேர் ஓட அயில் ஏவீ – திருப்:757/7
மேல்


கிடப்பதை (1)

முட்ட இ கடை பிறப்பினுள் கிடப்பதை தவிர்த்து முத்தி சற்று எனக்கு அளிப்பது ஒரு நாளே – திருப்:288/4
மேல்


கிடிகள் (1)

உழுவைகள் கரடிகள் கிடிகள் பகடுகள் இளைகளை நெறுநெறுநெறென உலவு – திருப்:1305/3
மேல்


கிடு (3)

அ பர வெளி கிடு கிடு எனும் சத்தமும் ஆக – திருப்:176/10
அ பர வெளி கிடு கிடு எனும் சத்தமும் ஆக – திருப்:176/10
குனி கொடு கூன் நீடு மா கிடு கிழவனுமாய் ஆவி போய்விட விறகுடனே தூளியாவதும் அறியா தாய் – திருப்:416/2
மேல்


கிடுகிட (1)

திரு மருவிய திண் புயன் அயன் விரி எண் திசை கிடுகிட வந்திடு சூரன் – திருப்:388/5
மேல்


கிடுகிடு (2)

நிறைத்த அண்ட முகடு கிடுகிடு என வரை போலும் – திருப்:10/10
தவளம் தப்பு உடனே கிடுகிடு நடை தம்பட்டம் இடோல் பல ஒலி – திருப்:499/3
மேல்


கிடுகிடுகிடு (3)

அதல விதலம் முதல் கிடுகிடுகிடு என வரும் மயில் இனிது ஒளிர் ஷடுமையில் நடுவுற – திருப்:525/15
சிகர கொடு முடி கிடுகிடுகிடு என மகர சல நிதி மொகுமொகுமொகு என – திருப்:917/35
நிசிரர் கொடுமுடி சடசடசட என பகர கிரி முடி கிடுகிடுகிடு என – திருப்:1002/11
மேல்


கிடுபிடி (1)

என்ப துடிகள் தவுண்டை கிடுபிடி பம்பை சலிகைகள் சங்க பறை வளை – திருப்:444/27
மேல்


கிடை (3)

சுக துக்கத்து இடர் கெட்டு உற்று தளர்பட்டு கிடைபட்டு உப்பி கிடை நாளில் – திருப்:154/9
சீ ஓடி கிடை பாயோடு உக்கி அடங்கி அழிந்து உயிரோடு உளைஞ்சு ஒளியும் கண் மாறி – திருப்:412/9
திரிகி உடல் வளைய நடை தண்டு உடன் சென்று பின் கிடை எனவும் மருவி மனை முந்தி வந்து அந்தகன் – திருப்:1163/5
மேல்


கிடைத்து (1)

கிடைத்து க்ருஹவாசியாகி அ மயக்க கடல் ஆடி நீடிய கிளைக்கு பரிபாலனாய் உயிர் அவமே போம் – திருப்:638/3
மேல்


கிடைபட்டு (1)

சுக துக்கத்து இடர் கெட்டு உற்று தளர்பட்டு கிடைபட்டு உப்பி கிடை நாளில் – திருப்:154/9
மேல்


கிடைபடும் (1)

சுத்த சலம் இனி சற்று இது கிடைபடும் என மாழ்கி – திருப்:1158/2
மேல்


கிடையா (1)

கன்ற மாய்த்திட்ட அவர்க்கும் தோற்ற கிடையா நீ – திருப்:591/6
மேல்


கிடையாட (1)

சந்து சுகந்த முடித்து நூல் இடை கிடையாட – திருப்:1324/4
மேல்


கிடையாதோ (3)

புயம் ஒன்ற மிக தளர்கின்ற தனி புயம் வந்து அணைய கிடையாதோ – திருப்:262/4
குரு பதம் சித்திக்கைக்கு அருள் சற்றும் கிடையாதோ – திருப்:315/8
ஓடும் சிறு உயிர் மீளும்படி நல யோகம் புரிவது கிடையாதோ – திருப்:1036/4
மேல்


கிடையின் (1)

கிடையின் மேல் மனம் உருகிட தழுவிகள் பொருளாலே – திருப்:260/4
மேல்


கிடையோடே (1)

ஆர்ந்து உள கடன்கள் வாங்கவும் அறிந்து ஆண்டு பல சென்று கிடையோடே – திருப்:899/2
மேல்


கிண்கிண் (4)

தொண்டு கிழவன் இவன் ஆர் என இருமல் கிண்கிண் என முன் உரையே குழற விழி – திருப்:68/3
தருண கிண்கிணி கிண்கிண் ஆரமும் முந்த ஓதும் – திருப்:141/12
நடை நளிர் மாதர் நிலவு தொழும் தனு முழுதும் அபிராம அரி வய கிண்கிண் என – திருப்:236/7
உரத்த வெண் பலும் நழுவி மதம் கெட்டு இரைத்து கிண்கிண் என இருமல் எழுந்திட்டு – திருப்:955/3
மேல்


கிண்கிணி (21)

வாசம் மிகுந்த கடம்பம் மென் கிண்கிணி மாலை கரம் கொளும் அன்பர் வந்து அன்பொடு – திருப்:12/7
குன்று இடிய அம் பொனின் திரு வரை கிண்கிணி கிணின்கிணின் கிணின் என – திருப்:22/11
அரை வடம் அலம்பு கிண்கிணி பரிபுரம் நெருங்கு தண்டைகள் அணி மணி சதங்கை கொஞ்சிட மயில் மேலே – திருப்:32/7
அருண ஆடக கிண்கிணி தங்கிய அடி தாராய் – திருப்:40/8
உயர்க்கும் கிண்கிணி செம் பஞ்சு அடி சேராய் – திருப்:49/8
தண்டை அணி வெண்டையம் கிண்கிணி சதங்கையும் தண் சிலம்புடன் கொஞ்சவே நின் – திருப்:62/1
தண்டை சூழ் கிண்கிணி புண்டரீகம்தனை தந்து நீ அன்பு வைத்து அருள்வாயே – திருப்:74/4
தருண கிண்கிணி கிண்கிண் ஆரமும் முந்த ஓதும் – திருப்:141/12
தின மேவு குங்குமம் புய வாச கிண்கிணி சிறு கீத செம் பதத்து அருளாளா – திருப்:143/7
சேத தண்ட விநோதா நமோ நம கீத கிண்கிணி பாதா நமோ நம – திருப்:170/5
கடப்பு அலர் சேர் கிண்கிணி ப்ரபை வீசும் கழல் புணை நீ தந்து அருள்வாயே – திருப்:284/4
செம் சரண் நாத கீத கிண்கிணி நீப மாலை திண் திறல் வேல் மயூர முகம் ஆறும் – திருப்:306/3
தமனிய முத்து சதங்கை கிண்கிணி தழுவிய செக்கச்சிவந்த பங்கய – திருப்:322/3
மருவு தண்டை கிண்கிணி பரிபுரம் இவை கலகலன் கலின்கலின் என இரு சரண் – திருப்:410/9
சஞ்சலஞ்சல கொஞ்சு கிண்கிணி தங்கு டுண்டுடு டுண்டுடன் பல – திருப்:455/11
புரமுடன் கிண்கிணி சிலம்பும் பொலி அலம்பும் தாள் ரங்கம் – திருப்:500/8
உதிதாம் பரத்தை உயிர் கெட பொன் கிண்கிணி சதங்கை வித கீத – திருப்:718/3
தண்டைகள் கலின்கலின் கலின் என கிண்கிணி கிணின்கிணின் கிணின் என – திருப்:854/5
வாசனை மங்கையர் போற்று சிற்றடி பூஷண கிண்கிணி ஆர்ப்பரித்திட – திருப்:921/1
சிலம்பினோடும் கிண்கிணி திசைதொறும் ஒலி வீச – திருப்:1073/7
இன மறை விதங்கள் கொஞ்சிய சிறு சதங்கை கிண்கிணி இலகு தண்டை அம் புண்டரீகம் – திருப்:1220/1
மேல்


கிண்கிணிய (1)

தனிமை கண்டதான கிண்கிணிய தண்டை சூழ்வன சரண புண்டரீகம் அது அருள்வாயே – திருப்:670/4
மேல்


கிண்கிணியும் (1)

உன் சிலம்பும் கனக தண்டையும் கிண்கிணியும் ஒண் கடம்பும் புனையும் அடி சேராய் – திருப்:18/4
மேல்


கிண்கிணின் (1)

தந்தனந்த செம் சிலம்பு கிண்கிணின் குலங்கள் கொஞ்ச தண்டை அம் பதம் புலம்ப வருவோனே – திருப்:1156/5
மேல்


கிண்கிணீ (1)

சஞ்சரீ கரகரம் முரல் தமனிய கிண்கிணீ முக இத பத உக மலர் – திருப்:268/7
மேல்


கிண்ட (1)

அள்ளி எரி சிந்த பிள்ளை மதி தென்றல் ஐயம் உது கிண்ட அணையூடே – திருப்:537/2
மேல்


கிண்டி (1)

சேலை உடுத்து நடந்து மாலை அவிழ்த்து முடிந்து சீத வரி குழல் கிண்டி அளி மூச – திருப்:840/1
மேல்


கிணங்கிணென (1)

தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு தோத கணங்கணக கூகு கிணங்கிணென ஒரு மயில் ஏறி – திருப்:115/15
மேல்


கிணி (1)

அன்பு உந்திய பொன் கிணி பாற்கடல் அமுதான அந்தம்தனில் இச்சைகொள் ஆற்பதம் அருள்வாயே – திருப்:1282/2
மேல்


கிணின் (2)

குன்று இடிய அம் பொனின் திரு வரை கிண்கிணி கிணின்கிணின் கிணின் என – திருப்:22/11
தண்டைகள் கலின்கலின் கலின் என கிண்கிணி கிணின்கிணின் கிணின் என – திருப்:854/5
மேல்


கிணின்கிணின் (2)

குன்று இடிய அம் பொனின் திரு வரை கிண்கிணி கிணின்கிணின் கிணின் என – திருப்:22/11
தண்டைகள் கலின்கலின் கலின் என கிண்கிணி கிணின்கிணின் கிணின் என – திருப்:854/5
மேல்


கித்தி (2)

பித்தத்தை பற்றி தை தற்று உற்று ஒத்து கித்தி பிணி மாதர் – திருப்:332/3
கிட்டிய பல் கொடு அசுரர்கள் மட்டு அற உட்க அடலோடு கித்தி நடக்கும் அலகை சுற்றிய வேலா – திருப்:927/7
மேல்


கிதம் (1)

நாயகி கிதம் பாடி நித்தம் அணி புனைவோனே – திருப்:781/14
மேல்


கிம்புரி (2)

கிம்புரி ஈச களப கொங்கை யானை சிறிது கிஞ்சு காண பெருகி அடியேனும் – திருப்:865/2
கிம்புரி மருப்பை ஒத்த குங்கும முலை குறத்தி கிங்கரன் என படைத்த பெயர் பேசா – திருப்:1234/2
மேல்


கிரண (14)

கிரண வை வேல் புத்தேளிர் பிழைக்க தொடுவோனே – திருப்:108/10
அருண கிரண ஒளி ஒளிரும் அயிலை விடு அரகர சரவணபவ லோலா – திருப்:127/6
அருள அருளுடன் மருள் அற இருள் அற கிரண அயிர் கொடு குருகு அணி கொடி ஒடு – திருப்:163/7
பகல கிரண பரண சடில பரமற்கு ஒரு சொல் பகர்வோனே – திருப்:164/7
கிரண குறை பிறை அறுகு அக்கு இதழ் மலர் கொக்கு இறகோடே – திருப்:167/6
அருண மணியால் அமைத்த கிரண மணி சூழும் வெற்றி அருணைநகர் கோபுரத்தில் உறைவோனே – திருப்:379/7
அருண கிரண கருணைய பூரண சரணம் மேல் எழுந்த – திருப்:398/22
மூதுர அம்பலவர் பீடம் அந்தமும் இலாத பந்த ஒளி ஆயிரம் கிரண
மூணும் இந்து ஒளிர் சோதி விண் படிக விந்து நாதம் – திருப்:762/3,4
அலங்கார முடி கிரண திரண்டு ஆறுமுகத்து அழகிற்கு அசைந்து ஆடு குழை கவச திரள் தோளும் – திருப்:879/1
முருகு அவிழ் தொடையை சூடி நாடிய மரகத கிரண பீலி மா மயில் – திருப்:939/9
முது ரவி கிரண சோதி போல் வயலியில் வாழ்வே – திருப்:939/10
அருண கிரண ஒளி எங்கெங்கும் உற்று முதல் நடுவான – திருப்:985/4
கனக மணி வயிர நூபுராரிய கிரண சரண அபிராம கோமள – திருப்:1157/7
சித்ர கிரண பொட்டு இடு பிறை நுதலார்தம் – திருப்:1172/6
மேல்


கிரணங்களாம் (1)

வால ரவி கிரணங்களாம் என உற்ற பதங்கள் மாயை தொலைந்திட உன்றன் அருள்தாராய் – திருப்:840/4
மேல்


கிரணம் (1)

விரியும் உதய பாஸ்கர கிரணம் மறைய ஆர்ப்பு எழ மிடையும் அலகில் தேர் படையொடு சூழும் – திருப்:1055/5
மேல்


கிரணமும் (1)

இகல் வெற்றி சத்தி கிரணமும் முரண் நிர்த்த பச்சை புரவியும் – திருப்:1171/9
மேல்


கிரவுஞ்ச (2)

வேல கிரவுஞ்ச மால் வரை இடிந்து பொடியாக – திருப்:158/14
கிரவுஞ்ச கிரி வகிர்ந்த வேல் உள பெருமாளே – திருப்:856/16
மேல்


கிராத (4)

வேத வித்தக வேதா விநோத கிராத லக்ஷ்மி கிரீடா மகாசல வீர விக்ரம பாரா அவதான அகண்ட சூர – திருப்:992/7
சூரசூர சூராதிசூரர்க்கு எளிவு ஆயா தோகையா குமாரா கிராத கொடி கேள்வா – திருப்:1030/3
விபுதை புளக தன பார பூஷண அம் கிராத – திருப்:1157/14
கவரும் அவதாரமும் கொடிய பரிதாபமும் கருதி இது வேளை என்று கிராத – திருப்:1246/6
மேல்


கிராதர் (1)

இடாது பல தேடும் கிராதர் பொருள் போல் இங்கு இராமல் உயிர் கோலி இங்கு இதமாகும் – திருப்:208/3
மேல்


கிராதாங்கனை (1)

விமல கிராதாங்கனை தன கிரி தோய் காங்கெய வெடிபடு தேவேந்திர நகர் வாழ – திருப்:338/7
மேல்


கிராதை (1)

மாணிக்க ப்ரவாள நீலம் மதாணி பொன் கிராதை நூபுர வாச பத்ம பாத சேகர சம்பு வேதா – திருப்:1175/7
மேல்


கிரார் (1)

சிள் இட்ட காட்டில் உள்ள கிரார் கொல் புள் அத்த மார்க்கம் வருவோனே – திருப்:534/6
மேல்


கிரி (192)

பத்து தலை தத்த கணை தொடு ஒற்றை கிரி மத்தை பொருது ஒரு பட்டப்பகல் வட்ட திகிரியில் இரவாக – திருப்:6/3
குடத்தை வென்றிடு கிரி என எழில் தளதளத்த கொங்கைகள் மணி வடம் அணி சிறு – திருப்:19/9
கொலை மத கரி அன ம்ருமகத தன கிரி கும்ப தன மானார் – திருப்:54/1
மத்த கிரி போலும் ஒளிர் வித்தார முத்து வடம் மேவும் எழில் மிக்கான – திருப்:57/5
பொன் கிரி என சிறந்து எங்கினும் வளர்ந்து முன் புண்டரிகர் தந்தையும் சிந்தை கூர – திருப்:62/6
கிரி கும்ப நல் முநிக்கும் க்ருபை வரிக்கும் குருபர வாழ்வே – திருப்:64/7
தே மொழி பாளித கோமள இன்ப கிரி தோய்வாய் – திருப்:69/14
கான் பால் சந்து ஆடு பொன் கிரி தூம்பால் பைம் தோளி கண் கடை – திருப்:89/9
காப்பு பொன் கிரி கோட்டி பற்று அலர் காப்பை கட்டவர் குருநாதா – திருப்:93/5
கிரி அலை வாரி சூரர் இரத்த புணரியில் மூழ்கி கூளி களிக்க – திருப்:108/9
பரவை கிரி அசுரர் திரள் மா சேனை தவிடுபொடிபட அமரர் துயர் அகல வேல் ஏவி அமர் பொருத – திருப்:116/13
எழு கடல் வற்ற பெரும் கொடும் கிரி இடி பட மிக்க ப்ரசண்டம் விண்டுறும் – திருப்:137/11
தெறித்து விழி அர உடல் நிமிர அம் பொன் குவட்டு ஒள் திகை கிரி பொடி பட சண்ட – திருப்:140/13
திரு பழநி கிரி குமர பெருமாளே – திருப்:142/16
நெறிய கிரி கடல் எரிய உருவிய கதிர் வேலா – திருப்:146/10
குழை மகரம் வளை மொழி குயில் அமுது குய முளரி முகை கிரி சூது – திருப்:147/2
திகழ் படு செய்ப்பதிக்குள் எனை தடுத்து அடிமைப்படுத்த அருள் திரு பழநி கிரி குமர பெருமாளே – திருப்:149/8
சாகரம் சுவற கிரி எட்டும் தலை சாய – திருப்:152/10
திகை எட்டு கடல் வற்றி தி தர உக்க கிரி எட்டு தைத்தியருக்கு – திருப்:154/17
பவள பொன் கிரி துத்தி பொன் தன கொச்சை கிளி சொல் பற்றி – திருப்:154/22
தீர சம்ப்ரம வீரா நமோ நம கிரி ராஜ – திருப்:170/6
உக்கிரமொடு வெகுளிகள் பொங்க கிரி யாவும் – திருப்:176/8
சேடன் சொக்கிட வேலை கடாகம் எலாம் அஞ்சுற்றிடவே அசுரார் கிரி
தீவும் பொட்டு எழவே அனல் வேல் விடு மயில் வீரா – திருப்:196/11,12
பழநி அம் கிரி மீதினில் மேவிய பெருமாளே – திருப்:198/16
கந்த பரிமள தன கிரி உமை அருள் இளையோனே – திருப்:206/14
குருகு கொடி உடன் மயிலில் ஏறி மந்தரம் புவன கிரி சுழல மறை ஆயிரங்களும் – திருப்:207/13
சக்கிரி கிரி சுவர்கள் அக்கணமே பக்கு விட வென்ற வேலா – திருப்:217/12
சூரர்கள் பதைக்க தேர்க்கள் ஆனைகள் அழித்து தாக்கி சூர் கிரி கொளுத்தி கூற்று உர் இடும் வேலா – திருப்:235/5
திருத்த முத்தமிழ் கவிக்கு ஒருத்த மை குறத்தியை தினை புன கிரி தலத்திடை தோயும் – திருப்:241/7
உமது புகழ் மேரு கிரி அளவும் ஆனது என உரமுமான மொழி பேசி – திருப்:245/2
சித்தர்கள் நிடாதர் வெற்பின் கொற்றவர் சுவாமி பத்தர் திக்குகள் ஓர் நாலிரட்டில் கிரி சூழ – திருப்:247/7
ஒலி பல் பேரிகை உக்ர அமர்க்களம் எதிர்த்த சூரரை வெட்டி இருள் கிரி
உடைத்து வானவர் சித்தர் துதித்திட விடும் வேலா – திருப்:248/9,10
இடக்கு அடக்கு மெய்ப்பொருள் திருப்புகழ்க்கு உயிர்ப்பு அளித்து எழில் தினை கிரி புறத்து உறை வேலா – திருப்:254/5
கனத்த அற பணைத்த பொன் கழை புய தன கிரி கனத்தை ஒத்து மொய்த்த மை குழலார்தம் – திருப்:258/1
கிரி உலாவிய முலை மிசை துகில் இடு கபட நாடக விரகிகள் அசடிகள் – திருப்:260/1
தினை கிரி குற பெண் தனத்தினில் சுகித்து எண் திருத்தணி இருக்கும் பெருமாளே – திருப்:269/8
அழைத்து சக்கிர கிரி வளை படி கொடு விளையாடி – திருப்:276/6
திடுக்கிட கடல் அசுரர்கள் முறிபட கொளு திசை கிரி பொடிபட சுடர் அயில் – திருப்:276/13
தினை புனத்து இரு தன கிரி குமரி நல் குறத்தி முத்தோடு சசி மகளோடு புகழ் – திருப்:276/15
சமுத்திரம் ஏழும் குல கிரி ஏழும் சளப்பட மாவும் தனி வீழ – திருப்:284/6
சர்க்கரை முப்பழம் ஒத்த மொழிச்சி குறத்தி தன கிரி மேலே – திருப்:287/7
குல கிரி குலம் உருவ விட்டவர் குலவு சித்திர முனை வேலா – திருப்:290/5
பொருப்பில் இம கிரி பதி பெறும் இமையவள் அபிராமி – திருப்:291/10
அகில புவனமும் அடைவினில் உதவிய இமய கிரி மயில் குல வரை தநு என – திருப்:292/9
சிகர கிரி நெரிபட படை பொருது அருள் திமிர தினகர குருபர இள மயில் – திருப்:292/15
பொறி விடும் துத்தி கண் செவியின் கண் துயில் கொளும் சக்ர கை கிரி சுத்தம் – திருப்:316/13
குவடு ஒதுங்க சொர்க்கத்தர் இடுக்கம் கெட நடுங்க திக்கில் கிரி வர்க்கம் – திருப்:320/11
எட்டு குல கிரி முட்ட பொடிபட வெட்டி துணி செய்த பெருமாளே – திருப்:337/8
விமல கிராதாங்கனை தன கிரி தோய் காங்கெய வெடிபடு தேவேந்திர நகர் வாழ – திருப்:338/7
பொன் கிரி காழி ஆரூர் பொன் புலி வேளூர் – திருப்:343/14
தடம் இட்டு பாவக்கார் கிரி பொடிபட்டுப்போக சூரர்கள் தலை இற்று இட்டு ஆட போர்புரிகின்ற வேலா – திருப்:346/6
முதல் ஒரு குறமகள் நேர்ந்த நூல் இடை இரு தன கிரி மிசை தோய்ந்த காமுக – திருப்:365/15
குமர குருபர குணதர நிசிசர திமிர தினகர சரவணபவ கிரி
குமரி சுத பகிரதி சுத சுர பதி குல மானும் – திருப்:367/1,2
சகல உலகமு நிலைபெற நிறுவிய கனக கிரி திரி தர வெகு கர மலர் – திருப்:367/11
துகிலு ம்ருகமத பரிமள அளகமு நெகிழ இரு தன கிரி அசை தர இடை – திருப்:370/1
ககன சுரபதி வழிபட எழு கிரி கடக கிரியோடு மிதி பட வட குல – திருப்:371/9
கலப மரகத துரகத ந்ருப கிரி மயில் வாழ்வே – திருப்:371/12
தரள முகபட நெறி பட நிமிர்வன தருண புளகித ம்ருகமத தன கிரி
தழுவ மயல் கொடு தனி மடல் எழுதிய பெருமாளே – திருப்:371/15,16
கடக புளகித புய கிரி சமுக விகட கடக கச ரத துரகத நிசிசரர் – திருப்:374/13
கம அரி மலர் குழல் சரிய புளகித கனக தன கிரி அசைய பொரு விழி – திருப்:375/1
கனை கடல் வயிறு குழம்பி வாய்விட வட தமனிய கிரி கம்பமாய் நட – திருப்:387/1
முது கிரி உருவம் முனிந்த சேவக செம்பொன் மேரு – திருப்:387/12
நிசிசரர் உறை மா கிரி இரு பிளவா நிறை அயில் முடுகா விடுவோனே – திருப்:391/7
உனது பத தூள் புவன கிரி தான் உனது கிருபாகரம் ஏதோ – திருப்:400/4
சூழ் வாள கிரி தூளாகி பொடி விண் கண் நிறைந்திடவே நடம்புரிகின்ற வேலா – திருப்:412/21
இருள் அறு பாதாளலோகமும் இமையமும் நீறாக வாள் கிரி இரு பிளவாய் வீழ மாதிர மலை சாய – திருப்:416/6
வெண்டி தங்கி திரி கிழவா அதி துங்க துங்க கிரி அருணாபுரி – திருப்:424/15
தொடுத்தும் இள நகை பரப்பி மயில் மிசை நடித்து அழல் கிரி பதிக்குள் மருவிய பெருமாளே – திருப்:444/48
கந்தரம் தரித்து ஆடு கொங்கைகள் உம்பலின் குவட்டு ஆம் எனும் கிரி
கந்தமும் சிறு தேமலும் பட சம்பை போல – திருப்:454/3,4
அசுரன் சிரம் இரதம் பரி சிலையும் கெட கோடு சரமும் பல படையும் பொடி கடலும் கிரி சாய – திருப்:467/11
எண் கிரி சூரர் குழாம் இறந்திட கண்ட வேலா – திருப்:468/10
மாண் ப்ரகாச தனம் கிரி சுந்தரம் ஏய்ந்த நாயகி சம்பை மருங்கு பொன் – திருப்:475/15
கெடுத்திட்டே கடல் சூர் கிரி தூள்பட கண்ட வேலா – திருப்:485/10
பகையார் உட்கிட வேலை கொண்டு உவர் ஆழி கிரி நாகத்தின் – திருப்:492/9
தன கனம் பொன் கிரி வணங்கும் பொறி படும் செம் பேர் வந்து அண் – திருப்:500/5
சக்ர கிரி மூரி மக மேரு கடல் தூளிபட ரத்ந மயில் ஏறி விளையாடி அசுராரை விழ – திருப்:503/11
மாலை குழலாள் அற்புத வேத சொருபாள் அக்கினி மார்பில் பிரகாச கிரி தன பார – திருப்:507/5
வினை மாய கிரி பொடியாக கடல் விகடார் உக்கிட விடும் வேலா – திருப்:508/5
செயமும் மன வலி சிலை கை கொடு கரம் இருபது உடை கிரி சிரம் ஒர் பதும் விழ – திருப்:512/41
சித்தர்க்கு குறி வைத்திட்ட தனம் முத்து பொன் கிரி ஒத்த சித்திர – திருப்:512/44
அஞ்சாது அமையா கிரி யாக்கையை பஞ்சாடிய வேலவனார்க்கு இயல் – திருப்:548/3
திகுதகுதி என்று நடமிட முழங்கு த்ரிசிர கிரி வந்த பெருமாளே – திருப்:553/8
சக சிர கிரி பதி வேளே சரவண பவ பெருமாளே – திருப்:557/4
உத்தமா தான சற்குணர் நேயா ஒப்பிலா மா மணி கிரி வாசா – திருப்:567/3
உற்பவ க்ரவுஞ்ச கிரி நிக்ரக அகண்ட மய – திருப்:572/44
வன்கண் வீரி பிடாரி ஹரஹர சங்கரா என மேரு கிரி தலை மண்டு தூள் எழ வேலை உருவிய வயலூரா – திருப்:575/6
நாலுமறை பொருளானே நாக கிரி பெருமாளே – திருப்:598/4
குறவர் மகள் புணர் புய கிரி சமுகமும் அறு முகமும் வெகு நயனமும் ரவி உமிழ் – திருப்:605/3
பொருத வரு சூரர் கிரி உருவ வாரி புனல் சுவற வேலை எறிவோனே – திருப்:619/7
குலகிரி துங்க கிரி உயர் குன்றக்குடி வளர் கந்த பெருமாளே – திருப்:627/8
இம கிரி குமாரத்தி அநுபவை பராசத்தி எழுத அரிய காயத்ரி உமையாள் குமாரனே – திருப்:641/5
கதலி சூதத்தினில் பயிலும் ஈழத்தினில் கதிரகாம கிரி பெருமாளே – திருப்:643/8
பர கிரி உலாவு செந்தி மலையின் உடனே இடும்பன் பழனிதனிலே இருந்த குமரேசா – திருப்:648/5
குயில் மொழி கயல் விழி துகிர் இதழ் சிலை நுதல் சசி முகத்து இள நகை கன குழல் தன கிரி
கொடி இடை பிடி நடை குறமகள் திருவினை புணர்வோனே – திருப்:668/11,12
திரியும் உம்பர் நீடு கிரி பிளந்து சூரர் செரு அடங்க வேலை விடுவோனே – திருப்:672/7
துன்னி எதிர் சூரர் மங்கிட சண்முகம் அதாகி வன் கிரி துள்ளிட வேலாயுதம்தனை விடுவோனே – திருப்:684/7
சிகர தன கிரி குறமகள் இனிது உற சிலதன் நலமுறு சில பல வசன அமுது – திருப்:691/9
கடல் ஏழ் கிரி நாகமும் நூறிட விடும் வேலா – திருப்:721/10
அணி தரு கயிலை நடுங்க ஓர் எழு குல கிரி அடைய இடிந்து தூள் எழ – திருப்:745/13
முடிபவர் வடிவு அறு சுசி கரம் உறை தமிழ் முது கிரி வலம் வரு பெருமாளே – திருப்:751/8
மதுர செம் மொழி செப்பி அருள்பெற்ற சிவ பத்தர் வளர் விர்த்த கிரி உற்ற பெருமாளே – திருப்:752/8
திரையில் பொன் கிரி ஆடவும் வாசுகி புனைவித்து தலைநாள் அமுது ஆர் சுவை – திருப்:761/13
கை கபோல கிரி பொன் கொள் ராசி கொடை கற்ப தாரு செக த்ரிய பானு – திருப்:773/3
தத்வ வேதத்தின் உற்பத்தி போதித்த அ தத்வ ரூப கிரி புரை சாடி – திருப்:773/6
கதிர் சுற்றிட்ட ஆசை பால் கிரி உறை பச்சை பாச கோகில – திருப்:776/11
கட தட களிற்று முகர் இளையவ கிரி குமரி கருணையோடு அளித்த திற முருகோனே – திருப்:777/7
நாசமாய் அசுரர் மேவி கிரி தூளி பட விடும் வேலா – திருப்:784/12
கொடிய ம்ருகமத புளக தன கிரி கூடி நாள்தொறு மயல் ஆகி – திருப்:791/2
அலக்கண் அற குல கிரி பொட்டு எழ வாரி – திருப்:793/10
கொடிய ஒரு குக்குட கொடிய வடிவில் புன கொடி படர் புய கிரி கதிர் வேலா – திருப்:795/5
பச்சை ஒண் கிரி போல் இரு மா தனம் உற்று இதம் பொறி சேர் குழல் வாள் அயில் – திருப்:808/1
மார்பு உரம் பின் நளினம் கிரி எனும் தனமொடு ஆரமும் படி தரம் பொறியுடன் பணிகள் – திருப்:829/1
சலத்துடன் கிரி தூள் பட எறிந்திட்டிடும் வேலா – திருப்:843/12
புகழ் பெரும் கடவுளர் களித்திடும்படி புவி பொறுத்த மந்தர கிரி கடலூடே – திருப்:844/6
இத சந்தன புழுகும் சில மணமும் தக வீசி அணையும் தன கிரி கொண்டு இணை அழகும் பொறி சோர – திருப்:850/1
கிரவுஞ்ச கிரி வகிர்ந்த வேல் உள பெருமாளே – திருப்:856/16
எங்கே அ கிரி எங்கே இ கிரி என்றே திக்கென வரு சூரை – திருப்:857/6
எங்கே அ கிரி எங்கே இ கிரி என்றே திக்கென வரு சூரை – திருப்:857/6
கலக அசுரர் கிளை மாள மேரு கிரி தவிடுபட உதிர ஓல வாரி அலை – திருப்:859/9
எழு கிரி நிலை ஓட வாரிதி மொகுமொகு என வீச மேதினி – திருப்:861/9
அண்டர் வாழ ப்ரபை சண்ட மேரு கிரி இளைந்து வீழ பொருத கதிர் வேலா – திருப்:865/5
தினை புனம் திகழ் குறமகள் கொங்கை கிரி மேவி – திருப்:868/14
சிகர பார கிரி உறை குறமகள் கலச தாம தன கிரி தழுவிய – திருப்:889/15
சிகர பார கிரி உறை குறமகள் கலச தாம தன கிரி தழுவிய – திருப்:889/15
அமரர் அந்தணர் போற்றவே கிரி கடல் அதிர்ந்திட நோக்கு மா மயில் – திருப்:890/15
சூது இருந்த விடர் மேய் இருண்ட கிரி சூரர் வெந்து பொடியாகி மங்கி விழ – திருப்:898/9
த்ரிசிர கிரி அயல் வயலியில் இனிது உறை பெருமாளே – திருப்:903/16
கரி போல் கிரி முலை கொடி போல் துடி இடை கடி போல் பணி அரை எனவாகும் – திருப்:905/2
மடிய அவணர்கள் குரகத கஜ ரத கடகம் உடைபட வெடிபட எழு கிரி
அற்று பறக்க வெகு திக்கு படிது நவ – திருப்:917/43,44
வீர புயம் கிரி உக்ர விக்ரம பூத கணம் பல நிர்த்தம் இட்டிட – திருப்:918/9
உமிழ நிரைகளின் இடர் கெட அடர் கிரி கவிகை இட வல மதுகையும் நிலை கெட – திருப்:930/11
தாண்டி பொர உடை தீண்டி தன கிரி தாங்கி தழுவுதல் ஒழியேனோ – திருப்:933/4
பொரு கிரி சூர கிளை அது மாள தனி மயில் ஏறி திரிவோனே – திருப்:934/7
கொங்கைக்கு ஒப்பாகும் வட கிரி செம் கைக்கு ஒப்பாகும் நறு மலர் – திருப்:941/13
பாரோர்க்கு இறை சேயே பாலா கிரி ராசே – திருப்:949/3
தேமல் மார்பில் இள பொன் கிரி பளபள என தொங்கல் ஆரம் – திருப்:960/2
ஏம கிரி மீதினிலே கரு நீல கயம் ஏறிய நேர் என ஏதுற்றிடு மா தன மீதினும் மயலாகி – திருப்:963/2
முத்து நவ ரத்ந மணி பத்தி நிறை சத்தி இடம் மொய்த்த கிரி முத்தி தரு என ஓதும் – திருப்:967/1
பொருந்தல் அமைந்து உசிதம் பெற நின்ற பொன் அம் கிரி ஒன்றை எறிவோனே – திருப்:973/5
வாழ்வாய் இருக்கும் ஒரு வேதாவும் எட்டிசையும் வானோரும் அட்ட குல கிரி யாவும் – திருப்:981/6
இரை கடல் தீ பட நிசிசரர் கூப்பிட எழு கிரி ஆர்ப்பு எழ வென்ற வேலா – திருப்:986/7
அழித்திட்டு குறவாட்டி பொன் தன கிரி தோய்வாய் – திருப்:987/10
பூவைமார்க்கு உருகா புதிதான கூத்தொடு பாட்டொடு பூவின் நாற்றம் அறா தன கிரி தோயும் – திருப்:995/3
வாடை நெடும் கிரி கோட்டிய வீரனும் எம் பரம் மாற்றிய வாழ்வு என வஞ்சக ராக்ஷதர் குலம் மாள – திருப்:1000/7
அவுணர் உடலம் அது அலமர அலை கடல் அறவும் மறுகிட வட குவடு அன கிரி
அடைய இடி பொடிபட அயில் விட வல பெருமாளே – திருப்:1001/15,16
நிசிரர் கொடுமுடி சடசடசட என பகர கிரி முடி கிடுகிடுகிடு என – திருப்:1002/11
நெடிய வட குவடு இடியவும் எழு கிரி நெறுநெறு என நெரியவும் முது பணி பதி – திருப்:1005/1
முகுள புளகித தன கிரி தழுவிய திரள் தோளும் – திருப்:1005/6
இம கிரி மத்தில் புயங்க வெம் பணி கயிறு அது சுற்றி தரங்க ஒள் கடல் – திருப்:1012/1
வட கிரி தொளை பட அலை கடல் சுவறிட மற்று திக்கு எனும் எட்டு திக்கிலும் வென்றி வாய – திருப்:1014/5
விட்டார் முக்கோட்டைக்கு ஒரு கிரி இரு காலும் – திருப்:1018/10
புள் கானத்து ஓச்சி கிரி மிசை பச்சேனல் காத்து திரிதரு – திருப்:1018/15
உடு தகர படுத்து கிரி தலம் ஏழும் – திருப்:1020/10
வாயும் குல கிரி பாலும் தளை பட மா கந்தரம் அதில் மறை சூரன் – திருப்:1036/7
வட பராரை மா மேரு கிரி எடா நடா மோது மகர வாரி ஓர் ஏழும் அமுதாக – திருப்:1044/5
ஒரு பராக்ரம துரகம் ஓட்டிய உரவ கோ கிரி நண்ப வானோர் – திருப்:1058/6
குருகு பேர் கிரி உருவ ஓச்சிய கூர் வேலாலே ஓர் வாளாலே அமர் ஆடி – திருப்:1062/7
பொரு மயில் ஏறி கிரி பொடியாக புவி அது சூழ திரிவோனே – திருப்:1082/7
கொம்பு நாலு உடைய வெண் கம்பம் மால் கிரி வரும் கொண்டல் புலோமசையள் சங்க்ரம பார – திருப்:1102/5
பொற்பு ஆர் பொன் பார் புத்தேளிர்க்காக போய் முட்டி கிரி சாடி – திருப்:1116/5
பாலாம் அ கடலில் துயில் மாலோர் எட்டு தலை கிரி பால் பார்வைக்கு அளவிட்டும் ஐயுறுபோதில் – திருப்:1128/5
கடலுக்குள் படு சர்ப்பத்தினில் மெச்ச துயில் பச்சை கிரி கைக்குள் திகிரி கொற்றவன் மாயன் – திருப்:1131/7
அரவம் கிங்கிணி வீரா தீரா கிரி புரந்து ஒளிர் நாதா பாதா – திருப்:1133/13
என வரும் ஒரு துட்டன் முறையோமுறையோ வட குல கிரி எட்டும் அபிதாஅபிதா – திருப்:1137/15
படை பெலத்தொடு பழய க்ரவுஞ்ச கிரி சாடி – திருப்:1138/14
விமலை நகில் அருண வாகு பூதர விபுத கடக கிரி மேரு பூதர – திருப்:1157/15
சிற்று இல் கிரி மகள் கொத்து அலர் புரி குழல் சித்ர ப்ரபை புனை பொற்பினள் இள மயில் – திருப்:1158/9
சினம் தத்தி கொளுந்த கை சரம் தொட்டு சதம் பொர்ப்பை சிரம் தத்த பிளந்து உட்க கிரி தூளா – திருப்:1164/7
கர விகட வெம் கட கபோல போர் கிரி கடவிய புரந்தரனும் வேளை போற்றுகை – திருப்:1173/13
கடவுளை முனிந்து அமரர் ஊரை காத்து உயர் கரவட க்ரவுஞ்ச கிரி சாய தோற்று எழு – திருப்:1173/15
புகர் இல் சேவல தந்துரம் சங்க்ரம நிருதர் கோப க்ரவுஞ்ச நெடும் கிரி
பொருத சேவக குன்றவர் பெண் கொடி மணவாளா – திருப்:1177/1,2
முகர நூபுரம் பங்கய சங்கரி கிரி குமாரி த்ரிஅம்பகி தந்தருள் – திருப்:1177/15
சரசத்தை விளைத்து முலை கிரி புளகிக்க அணைத்து நக குறிதனை – திருப்:1178/5
மாள வன் கிரி கூறாய் நீறு எழு நெடு நேமி – திருப்:1181/10
கொங்கின் புசக கோத்திரி பங்கம் களையும் ஆய்க்குடி கொங்கின் குவளை பூக்கிற கிரி சோண – திருப்:1182/3
சிகர கிரி பொடிபட சாடிய பெருமாளே – திருப்:1185/16
கற்புர தூளி லேபன மல் புய பாக சாதன கற்பக லோல தாரண கிரி சால – திருப்:1205/6
புயல் இலேகரும் பரவ வானிலும் புணரி மீதினும் கிரி மீதும் – திருப்:1206/7
குல கிரி பொற்றலாய் குரை கடல் வற்றலாய் கொடிய அரக்கர் ஆர்ப்பு எழ வேத – திருப்:1209/5
விடு விக்ரம கிரி எட்டையும் விழ வெட்டிய பெருமாளே – திருப்:1217/8
கடக சயிலம் பெறும்படி அவுணர் துஞ்ச முன் கனக கிரி சம்பெழுந்து அம்பு ராசி – திருப்:1220/6
சிகரி கிரி தகர விடும் உருவ மரகத கலப சித்ர ககத்து ஏறும் எம்பிரானே – திருப்:1222/6
கச்சு பூட்டுகை சக்கு ஓடு அகத்தில் கோட்டு கிரி ஆலம் – திருப்:1225/1
விப்ர முனிக்கு உழை பெற்ற கொடிச்சி விசித்ர தன கிரி மிசை தோயும் – திருப்:1229/7
ஓது முகில் ஆடு கிரி ஏறுபட வாழ் அசுரர் ஓலமிடவே அயில் கொடு அமராடீ – திருப்:1243/5
இருள் வஞ்ச கிரி அவுணர் உடன் எங்கள் இருவினையும் எரியுண்டு பொடிய அயில் விடுவோனே – திருப்:1249/7
முழுதும் அழகிய குமர கிரி குமரியுடன் உருகும் – திருப்:1278/15
தென்றல் மா கிரி நாடாள வந்தவ செகநாதம் – திருப்:1306/6
வாள கிரி அண்டர் அண்ட கோளம் உற நின்று எழுந்து மாதவம் அறம் துறந்து நிலை பேர – திருப்:1312/2
சிறு நகைபுரிந்து சூரர் கிரி கடல் எரிந்து போக திகழ் அயில் எறிந்த ஞான முருகோனே – திருப்:1322/6
கொடி மினல் அடைந்த சோதி மழ கதிர் தவழ்ந்த ஞான குல கிரி மகிழ்ந்து மேவு பெருமாளே – திருப்:1322/8
அன்றில் அம் கிரி இரு பிளவாக ஒரு வேல் விடுத்தனை – திருப்:1326/13
மேல்


கிரிக்கள் (1)

இரு கிரிக்கள் உள்ளவரை தடிக்கும் மின்னும் இடியும் மொய்த்தது என்ன எழு சூரை – திருப்:1253/5
மேல்


கிரிக்குள் (2)

ஓதி இணர்த்தி குகைக்கு இடும் கனகாபரணத்தின் பொருள் பயன் தரு ஊதி கிரிக்குள் கருத்து உகந்து அருள் பெருமாளே – திருப்:612/15
க்ருபை சித்தமும் ஞான போதமும் அழைத்து தரவேணும் ஊழ் பவ கிரிக்குள் சுழல்வேனை ஆளுவது ஒரு நாளே – திருப்:638/4
மேல்


கிரிகள் (5)

முலை கிரிகள் மிசை அசைத்த துகிலினும் இளைத்த இடையினும் மயலாகி – திருப்:293/2
இடம் உமையை மணந்த நாதர் இறைஞ்சும் வீரா எழு கிரிகள் பிளந்து வீழ எறிந்த வேலா – திருப்:406/3
செரு விலகும் அசுரர் மங்க குல கிரிகள் நடுநடுங்க சிலுசிலு என வலை குலுங்க திடமான – திருப்:618/5
சத்தமுற்று கடல் திக்குல கிரிகள் நெக்குவிட்டு முகிலுக்கு சர்ப்ப முடி – திருப்:814/11
எழுதிட அரிய எழில் மற மகளின் இரு தன கிரிகள் தங்கும் மார்பா – திருப்:1077/5
மேல்


கிரிகளும் (2)

வினை மத கரிகளும் எண் திசாமுக கிரிகளும் உறுகிட அண்ட கோளகை – திருப்:387/5
இலகு வேல் எனும் இருவினை விழிகளும் எழுதவொணாது எனும் இரு தன கிரிகளும்
இசையினால் வசை பொசி தரு மொழிகளும் எதிர்வே கொண்டு – திருப்:1008/1,2
மேல்


கிரிதனில் (3)

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே – திருப்:1/5
கனகம் திரள்கின்ற பெரும் கிரிதனில் வந்து தகன்தகன் என்றிடு – திருப்:11/1
கிரிதனில் வேல் விட்டு இரு தொளை ஆக தொடு குமரா முத்தமிழோனே – திருப்:934/5
மேல்


கிரிதனை (1)

தபனன் வலம் வரு கிரிதனை நிகர் என இசை பாடி – திருப்:292/6
மேல்


கிரிதோறும் (1)

சாரல் கிரிதோறும் எழும் பொழில் தூர தொழுவார் வினை சிந்திடு – திருப்:300/13
மேல்


கிரியாம் (1)

தனம் முத்து கிரியாம் எனும் நூல் இடை மடவார்கள் – திருப்:761/2
மேல்


கிரியாய் (1)

காமா காமாதீனா நீள நாக வாய் காள கிரியாய்
கங்காளா லீலா பாலா நீபா காமாமோத கன மானின் – திருப்:599/5,6
மேல்


கிரியார் (1)

பொச்சை பிச்சு அற்ப கொச்சை சொல் கற்று பொன் சித்ர கச்சு கிரியார் தோய் – திருப்:335/2
மேல்


கிரியாலும் (1)

தண் தரள தங்கம் அங்கம் அணிகின்ற சண்ட வித கும்ப கிரியாலும் – திருப்:937/2
மேல்


கிரியான (2)

வீறு புழுகான பனிநீர்கள் மலம் தோயல் விடு மேரு கிரியான கொடு தன பார – திருப்:445/1
கார் அடரும் குழலால் கிரியான தனங்களினால் கலை மேவும் மருங்கு அதனால் செறி குழை ஓலை – திருப்:999/6
மேல்


கிரியிடம் (1)

மனம் உணர் மடந்தைமாரொடு திரு முகங்கள் ஆறு மணி கிரியிடம் கொள் பாநு வெயில் ஆசை – திருப்:434/3
மேல்


கிரியில் (7)

தூய்மை கொண்ட குற தோகை நின்ற புனம் சூழ் பெரும் கிரியில் திரிவோனே – திருப்:144/6
மென் கிரியில் இதமாய் அணைந்த முருகோனே – திருப்:180/12
மா மலையில் பழநி பதியில் தனி மா கிரியில் தணிகை கிரியில் பர – திருப்:215/11
மா மலையில் பழநி பதியில் தனி மா கிரியில் தணிகை கிரியில் பர – திருப்:215/11
மா கிரியில் திரை சுற்றி வளைத்திடும் அலைவாயில் – திருப்:215/12
சூது அமர் சூர் உட்க பொரு சூரா சோண கிரியில் உற்ற குமரேசா – திருப்:414/3
எழுத அரியவள் குறமகள் இரு தன கிரியில் முழுகின இளையவன் எனும் உரை – திருப்:821/7
மேல்


கிரியின் (1)

சோதி நிலவு கதிர் வீசும் மதியின் மிசை தோய வளர் கிரியின் உந்தி நீடு – திருப்:583/7
மேல்


கிரியின்கண் (1)

பழநி அம் கிரியின்கண் மேவிய தம்பிரானே – திருப்:141/16
மேல்


கிரியினின்று (1)

வட நெடும் குல ரசத கிரியினின்று இரு கலுழி மகிதலம் புக வழியும் அது போல – திருப்:1226/5
மேல்


கிரியினும் (1)

களப புளகித கிரியினும் மயல் கொடு திரிவேனும் – திருப்:821/4
மேல்


கிரியும் (4)

கம் சுகம் குரலும் கழை அம்புய கொங்கை செம் கிரியும் பவளம் பொறி – திருப்:85/5
அண்டம் எட்டு திசை உம்பல் சர்ப்ப திரள் கொண்டல் பட்டு கிரியும் பொடித்து புலன் – திருப்:453/11
சக்ர கிரியும் குலைய விக்ரம நடம்புரியும் – திருப்:572/46
அங்கம் ஒடுங்கிட மாண்டு ஒட ஆழிகள் எண் கிரியும் பொடி சாம்பர் நூறிட – திருப்:763/11
மேல்


கிரியே (1)

மை ஆர் அ கிரியே பொடியாய் விட பொய் சூர் பதியே கெட வானவர் – திருப்:767/9
மேல்


கிரியை (11)

செம்பொன் சிகர பைம்பொன் கிரியை சிந்த கறுவி பொரும் வேலா – திருப்:24/7
அரியும் அயனும் வெருவ உருவ அரிய கிரியை எறிவோனே – திருப்:129/7
படியில் பெருமித தக உயர் செம்பொன் கிரியை தனி வலம் வர அரன் அந்த – திருப்:176/13
சூழ் கிரியை கை தடித்து மலை திகை யானை உழற்றி நடுக்கி மத பொறி – திருப்:234/11
கவள கரட கரி எட்டு அலற கனக கிரியை பொரும் வேலா – திருப்:265/5
கொத்து திக்கு பத்துள் புக்கு குத்தி கிரியை பொரும் வேலா – திருப்:334/5
வேதமும் கிரியை சூழ் நித்தமும் வேள்வியும் புவியில் தாபித்து அருள் – திருப்:717/13
பொகட்டு எப்போது சரியை கிரியை செய்து உயிர் வாழ்வேன் – திருப்:979/8
பரிதி சுழல மருவு கிரியை பகிர எறிசெய் பணி வேலா – திருப்:1064/5
சுருதி வெகுமுக புராண கோடிகள் சரியை கிரியை மக யோக மோகிகள் – திருப்:1157/1
எத்தி குறத்தி இரு முத்த தன கிரியை எல் பொன் புயத்தில் அணிவோனே – திருப்:1227/6
மேல்


கிரியைகள் (1)

சகல கருமிகள் சருவிய சமயிகள் சரியை கிரியைகள் தவம் எனும் அவர் சிலர் – திருப்:1004/3
மேல்


கிரியையார்க்கும் (1)

சரியையார்க்கும் அ கிரியையார்க்கும் நல் சகல யோகர்க்கும் எட்ட அரிதாய – திருப்:643/1
மேல்


கிரியையாளர் (1)

பரவு நாடகாசார கிரியையாளர் காணாத பரம ஞான வீடு ஏது புகல்வாயே – திருப்:1054/4
மேல்


கிரியையில் (1)

தரும் மயல் ப்ரமைதனில் தவ நெறிக்கு அயல் என சரியையில் கிரியையில் தவமும் அற்று எனது கை – திருப்:668/5
மேல்


கிரியோ (2)

கொங்கை குடம் இரு கரியோ கிரியோ வஞ்சி கொடி இடை துடியோ பிடியோ – திருப்:151/3
தமனிய குல சக்ர கிரியோ கடலோ விடம் என முடி வைத்த முது பேர் இருளோ – திருப்:1137/9
மேல்


கிரியோடு (3)

ககன சுரபதி வழிபட எழு கிரி கடக கிரியோடு மிதி பட வட குல – திருப்:371/9
சூரார் மக்கிட மா மேரு உக்கிட அம் கடல் எண் கிரியோடு இபம் கொடு – திருப்:412/19
சிந்த குருதிகள் அண்ட சுவர் அகம் ரம்ப கிரியோடு பொங்கி பெருகியெ – திருப்:444/31
மேல்


கிரியோடே (1)

அருள ஏற்று அமரோடே போய் அவர் உறையு மா கிரியோடே தானையும் – திருப்:1168/13
மேல்


கிரியோனே (3)

கொங்கு ஆர் வண்டார் பண்பாடும் சீர் குன்றா மன்றல் கிரியோனே – திருப்:61/6
ஞாலா மேலா வேதா போதா நாதா சோதி கிரியோனே
ஞானாசார வான் ஆள் கோனே நானா வேத பொருளோனே – திருப்:433/5,6
தேனே தேன் நீள் கான் ஆறாய் வீழ் தேசு ஆர் சாரல் கிரியோனே
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே – திருப்:1038/7,8
மேல்


கிரீட (2)

வச்சிர கிரீட நிகர் செப்பான தனம் மீதே – திருப்:57/6
தேன் உலாவு கடம்பம் அணிந்த கிரீட சேகர சங்கரர் தந்து அருள் – திருப்:88/15
மேல்


கிரீடம் (1)

சுடர் அனைய திரு மேனியுடை அழகு முது ஞான சொருப கிரீடம் மேவும் முகம் ஆறும் – திருப்:502/1
மேல்


கிரீடா (3)

பொருளின் மேல் பிரிய காமாகாரிகள் பரிவு போல் புணர் கிரீடா பீடிகள் – திருப்:559/1
வேத வித்தக வேதா விநோத கிராத லக்ஷ்மி கிரீடா மகாசல வீர விக்ரம பாரா அவதான அகண்ட சூர – திருப்:992/7
மேல் இருந்த கிரீடா பீடமு நூல் அறிந்த மணி மா மாடமும் – திருப்:998/5
மேல்


கிரீவம் (1)

பூகம் உடன் திகழ் சங்கு இனம் கொண்ட கிரீவம் மடந்தை புரந்திரன் தந்து அருள் – திருப்:12/11
மேல்


கிருத்தர் (1)

கிருத்தர் கோளகர் பெற்று திரி களவு அரிப்பர் சூடகர் எத்தனை வெம் பிணி – திருப்:248/7
மேல்


கிருத்திம (1)

பெருத்த பித்த உருத்தனை கிருத்திம துருத்தியை பிணித்த முக்குறத்தொடு ஐம்புலனாலும் – திருப்:280/3
மேல்


கிருதசெய (1)

செகுதகெண கெணசெகுத செக்குச்செ குச்செகுத கிருதசெய செயகிருத தொக்குத்தொ குத்தொகுத – திருப்:296/9
மேல்


கிருதரை (1)

கிறி மொழி கிருதரை பொறி வழி செறிஞரை கெடு பிறப்பு அற விழிக்கிற பார்வை – திருப்:261/1
மேல்


கிருபா (1)

கீத நிர்த்த வெதாளாடவீ நடநாத புத்திர பாகீரதீ கிருபா சமுத்திர ஜீமூத வாகனர் தந்தி பாகா – திருப்:992/5
மேல்


கிருபாகரம் (2)

உனது பத தூள் புவன கிரி தான் உனது கிருபாகரம் ஏதோ – திருப்:400/4
பதம் மேவும் உன் அடியாருடன் விளையாடுக அடியேன் முனெ பரிபூரண கிருபாகரம் உடன் ஞான – திருப்:1186/3
மேல்


கிருபாகரா (1)

கலைக்குள் படும் பேதம் ஆகி மாயும் அது உனக்கு பிரியமோ கிருபாகரா இது – திருப்:948/7
மேல்


கிருபை (6)

காத தாடகையை கொல் கிருபை கடல் மருகோனே – திருப்:366/12
கனக புவி நிழல் மருவி அன்புறும் தொண்டர் பங்கு குறுக இனி அருள் கிருபை வந்து தந்து என்றும் உன் – திருப்:422/5
கருணை பொழி கிருபை முந்த பரிவினொடு கவுரி கொஞ்ச கலகல என வரு கடம்ப திரு மார்பா – திருப்:618/7
நான் அநுதினமுமே நினையவே கிருபை நாடி அருளே அருள வருவாயே – திருப்:699/4
அம் கை வேல் விட்டு அருளி இந்திரலோகத்தில் மகிழ் அண்டர் ஏற கிருபை கொண்ட பாலா – திருப்:897/6
வெட்சி கமழ் நீப புஷ்ப வெற்றி சிறு பாத பத்மம் மெய் கிருபை நீ அளிப்பது ஒரு நாளே – திருப்:1257/4
மேல்


கிருபைக்குள் (1)

தொலைவு அற்ற கிருபைக்குள் உதித்து அருள் பெருமாளே – திருப்:1178/16
மேல்


கிருபையதாய் (1)

அம் கைத்து அரி எனவே ஒரு பாலகன் இன்ப கிருபையதாய் ஒரு தூண் மிசை – திருப்:652/9
மேல்


கிருபையின் (1)

மருவ அருள்தரு கிருபையின் மலிகுவது ஒரு நாளே – திருப்:691/8
மேல்


கிருமி (1)

ககனமும் அநிலமும் அனல் புனல் நிலம் அமை கள்ள புலால் கிருமி வீடு – திருப்:536/1
மேல்


கிருமிகள் (3)

குருதி புலால் என்பு தோல் நரம்புகள் கிருமிகள் மால் அம் பிசீதம் மண்டிய – திருப்:362/1
குருதி கிருமிகள் சல மல மயிர் தசை மருவும் உருவமும் அலம்அலம் அழகொடு – திருப்:908/1
தசையும் உதிரமும் நிணமொடு செருமிய கரும கிருமிகள் ஒழுகிய பழகிய – திருப்:1004/1
மேல்


கிலாத (1)

கெடாத தவமே மறைந்து கிலேசம் அதுவே மிகுந்து கிலாத உடல் ஆவி நொந்து மடியா முன் – திருப்:579/4
மேல்


கிலுக்கிலே (1)

நிலவு எறி அங்க குலுக்கிலே எழில் வளை புனை செம் கை கிலுக்கிலே கன – திருப்:183/5
மேல்


கிலெசம் (1)

கெஜ நடை மடவார் வசம் அதில் உருகா கிலெசம் அது உறு பாழ் வினையாலே – திருப்:391/1
மேல்


கிலேசம் (1)

கெடாத தவமே மறைந்து கிலேசம் அதுவே மிகுந்து கிலாத உடல் ஆவி நொந்து மடியா முன் – திருப்:579/4
மேல்


கிழ (2)

ஒரு சிறுவன் மணம் அது செய் போதில் எய்த்து வந்து கிழ வடிவு கொடு முடுகி வாசலில் புகுந்து – திருப்:403/9
கிழ பொன் காளை மேல் ஏறு எம் நாயகி பங்கின் மேவும் – திருப்:485/12
மேல்


கிழங்கு (1)

கன பெரும் தொப்பைக்கு எள் பொரி அப்பம் கனி கிழங்கு இக்கு சர்க்கரை முக்கண் – திருப்:314/9
மேல்


கிழம் (1)

இணங்கிய இளமை கிழம் படும் முன் பதம் பெற உணர்வேனோ – திருப்:576/8
மேல்


கிழமையாய் (1)

பலவுமாய் பல கிழமையாய் பதி நாலு ஆறு ஏழாம் மேல் நாளாய் ஏழு உலகமாகி – திருப்:1060/2
மேல்


கிழவ (2)

இனிய கனி மந்தி சிந்து மலை கிழவ செந்தில் வந்த இறைவ குக கந்த என்றும் இளையோனே – திருப்:30/7
இணையில் அருணை பழநி கிழவ இளைய இறைவ முருகோனே – திருப்:1066/5
மேல்


கிழவன் (5)

தொண்டு கிழவன் இவன் ஆர் என இருமல் கிண்கிண் என முன் உரையே குழற விழி – திருப்:68/3
கயிலை மலை கிழவன் இட குமரி விருப்பொடு கருத கவி நிறைய பெறும் வரிசை புலவோனே – திருப்:737/6
புன மலையில் குறமகள் அயலுற்று ஒரு கிழவன் என சுனைதனில் அவள் ஐ புய – திருப்:744/11
நரைகளும் பெரிதாயே போயே கிழவன் என்றொரு பேரே சார்வே – திருப்:1133/5
ஐம்புல கிழவன் அறுமுகன் இவன் என எழில் தரும் அழகுடன் கழுமலத்து உதித்தனை – திருப்:1326/11
மேல்


கிழவனாய் (1)

குறவர் கூட்டத்தில் வந்து கிழவனாய் புக்கு நின்று குருவி ஓட்டி திரிந்த தவ மானை – திருப்:352/7
மேல்


கிழவனுமாய் (1)

குனி கொடு கூன் நீடு மா கிடு கிழவனுமாய் ஆவி போய்விட விறகுடனே தூளியாவதும் அறியா தாய் – திருப்:416/2
மேல்


கிழவா (1)

வெண்டி தங்கி திரி கிழவா அதி துங்க துங்க கிரி அருணாபுரி – திருப்:424/15
மேல்


கிழவி (4)

வட்ட வாள் தன மனைச்சி பால் குதலை மக்கள் தாய் கிழவி பதி நாடு – திருப்:298/1
சிவை கொள் திரு சரசுவதி வெகு வித சொருபி முதுவிய கிழவி இயல் கொடு – திருப்:512/45
மலை சிலை பற்றிய கடவுளிடத்து உறை கிழவி அற சுக குமரி தகப்பனை – திருப்:744/13
சேசெ ஒத்த செந்தாமரை கிழவி புகழ் வேலா – திருப்:781/12
மேல்


கிழவோன் (1)

இளையவ மூதுரை மலை கிழவோன் என வெள்ளம் என கலந்து நூறாயிரம் பேதம் சாதம் ஒழிந்தவா தான் – திருப்:664/4
மேல்


கிழவோனே (2)

புன வேடர் தந்த பொன் குற மாது இன்புற புணர் காதல் கொண்ட அ கிழவோனே
புனல் ஏழும் மங்க வெற்பொடு சூர் சிரங்கள் பொட்டு எழ வேல் எறிந்த உக்கிர வீரா – திருப்:143/5,6
இரங்கு தொலை திரு அரங்கர் மருக பனிரண்டு புய மலை கிழவோனே
இலங்கு தர தமிழ் விளங்க வரு திரு இலஞ்சி மருவிய பெருமாளே – திருப்:971/7,8
மேல்


கிழி (6)

மனமும் தழல் சென்றிட அன்று அவர் உடலும் குடலும் கிழி கொண்டிட – திருப்:11/13
கதறு சுழி கடல் இடை கிழி பட மிகு கலக நிசிசரர் பொடிபட நடவிய – திருப்:371/11
கிளையுடன் மங்க தலை முடி சிந்த கிழி பட துன்றி பொருதோனே – திருப்:627/6
பொருப்பு உரம் படர் கிழி பட வென்று அட்டு அரக்கர் வன் தலை நெரிய நெருங்கி – திருப்:868/11
இலகி இரு குழை கிழி கயல் விழியினும் இசையின் இசை தரு மொழியினும் மரு அமர் – திருப்:1001/1
எதிர் பொருது மானினை துரந்து சலதி கிழி வேல்தனை பொருந்தி – திருப்:1132/3
மேல்


கிழிக்க (1)

ஒரு பழைய சருகு மடி ஆவணத்தை அன்று உரமொடு அவன் அது வலியவே கிழிக்க நின்று – திருப்:403/11
மேல்


கிழிக்கும் (2)

ஆலையான மொழிக்கும் ஆளை ஊடு கிழிக்கும் ஆலகால விழிக்கும் உறு காதல் – திருப்:990/1
காதில் ஓலை கிழிக்கும் காம பாண விழிக்கும் கான யாழின் மொழிக்கும் பொதுமாதர் – திருப்:1031/1
மேல்


கிழித்த (1)

கச்சு கிழித்த துணி சுற்றி கிடத்தி எரி கத்தி கொளுத்தி அனைவோரும் – திருப்:1227/2
மேல்


கிழித்தின்று (1)

கிழித்தின்று இங்கு உற தங்கும் பலவோரும் – திருப்:86/4
மேல்


கிழித்து (3)

எல் பணி அராவை மிதித்து வெட்டி துவைத்து பற்றிய கராவை இழுத்து உரக்க கிழித்து
எள் கரி படாமல் இதத்த புத்தி கதிக்கு நிலை ஓதி – திருப்:848/9,10
முத்து ஓலைதனை கிழித்து அயிலை போர் இகலி சிவத்து முக தாமரையில் செருக்கிடும் விழி மானார் – திருப்:977/1
பல நக நுதியில் நிசாசரன் ஆகம் கிழித்து அளைத்து அணி துளசியோடு சிறு குடல் – திருப்:1150/13
மேல்


கிழிந்து (3)

பொடிபட்டு உதிரவும் விரிவுறும் அண்ட சுவர் விட்டு அதிரவும் முகடு கிழிந்து அப்புறம் – திருப்:176/9
பணம் அணி பட்ச துரங்கமும் தனி முடுகி நடத்தி கிழிந்து விந்து எழு – திருப்:1013/11
வாரண முகம் கிழிந்து வீழவும் அரும்பு அலர்ந்து மால் வரை அசைந்து அநங்கன் முடி சாய – திருப்:1312/1
மேல்


கிழிபட (2)

முகடு கிழிபட வளர்வன கமுகு இன மிசை வாளை – திருப்:370/10
குமுறு கடல் குடல் கிழிபட அடு மரம் மொளுமொளு என அடியொடு அலறி விழ உயர் – திருப்:1005/11
மேல்


கிழிய (5)

நெடிய முகில் உடல் கிழிய வரு பரி மயிலோனே – திருப்:146/12
சிரமொடு இரணியன் உடல் கிழிய ஒரு பொழுதில் உகிர் கொடு அரி என் நடமிடு – திருப்:512/37
கழியை கிழிய கயல் தத்தும் இடை கழியில் குமர பெருமாளே – திருப்:792/8
இலகு குழை கிழிய ஊடு போய் உலவி அடர வரு மதன நூல் அளாவி எதிர் – திருப்:859/1
கண பணா முகம் கிழிய மோத வெம் கருட வாகனம்தனில் ஏறும் – திருப்:1206/6
மேல்


கிழியக்கிழிய (1)

சமன் உடல் கிழியக்கிழிய பொரு சூரன் – திருப்:1154/12
மேல்


கிழியவும் (1)

நிபிட முடி கிழியவும் நிலம் அதிரவும் விளையாடும் – திருப்:1005/2
மேல்


கிள்ளி (1)

வள்ளியா நின் புதிய வெள்ளில் தோய் முத்த முறி கிள்ளி வீசி உற்று மலர் பணிவேனோ – திருப்:246/4
மேல்


கிள்ளை (3)

மொள்கு சிலை வாள் நுதல் பார்வை அம்பான கயல் கிள்ளை குரலார் இதழ் பூ எனும் போது முகம் – திருப்:478/3
வள்ளல் புள்ளி நவ்வி நல்கு வள்ளி கிள்ளை மொழியாலே – திருப்:660/5
சிலை கோட்டு மள்ளர் தினை காத்த கிள்ளை முலை வேட்ட பிள்ளை முருகோனே – திருப்:1230/5
மேல்


கிளத்து (1)

நான்முகனுக்கு கிளத்து தந்தையின் மருகோனே – திருப்:612/6
மேல்


கிளம்பி (1)

சேலொடு வாளை வரால்கள் கிளம்பி தாறு கொள் பூகம் அளாவிய இன்ப – திருப்:69/15
மேல்


கிளர் (7)

மூலம் கிளர் ஓர் உருவாய் நடு நாலு அங்குலம் மேல் நடு வேர் இடை – திருப்:188/1
பாலம் கிளர் ஆறு சிகாரமொடு ஆரும் சுடர் ஆடு பராபர – திருப்:188/5
ஆதவன் கதிர் ஓவாது உலாவிய கோபுரம் கிளர் மா மாது மேவிய – திருப்:197/15
கிளர் பொன் தோளி சராசரம் மேவி எய் அசைத்து பூசைகொள் ஆயி பராபரி – திருப்:485/11
சோதி மா மதி போல் முகமும் கிளர் மேரு உலாவிய மா முலையும் கொடு – திருப்:683/1
கிளர் ஒளி நாதர்க்கு ஒரு மகனாகி திரு வளர் சேலத்து அமர்வோனே – திருப்:934/6
கீதம் புகழ் இசை நாதம் கனிவொடு வேதம் கிளர் தர மொழிவார்தம் – திருப்:1037/5
மேல்


கிளர்ந்து (3)

அவை அணிந்து முற்றி கிளர்ந்து வயது ஏறி – திருப்:9/6
பரம ஞானமும் தெளிந்து பரிவு நேசமும் கிளர்ந்து பகருமாறு செம் பதங்கள் தரவேணும் – திருப்:1210/4
கடிய பாதகம் தவிர்ந்து கழலை நாள்தொறும் கிளர்ந்து கருதுவார் மனம் புகுந்த பெருமாளே – திருப்:1210/8
மேல்


கிளி (26)

பஞ்சரம் கொஞ்சு கிளி வந்துவந்து ஐந்து கர பண்டிதன் தம்பி எனும் வயலூரா – திருப்:18/6
இம வரை தரும் கரும் குயில் மரகத நிறம் தரும் கிளி எனது உயிர் எனும் த்ரியம்பகி பெருவாழ்வே – திருப்:32/6
கொன் தை கணை ஒப்ப அந்த கயலில் கொஞ்சு கிளி உற்று உறவான – திருப்:51/2
கிளி தெய்வயானைக்கே புய வெற்பை தருவோனே – திருப்:108/12
பவள பொன் கிரி துத்தி பொன் தன கொச்சை கிளி சொல் பற்றி – திருப்:154/22
சோலை வன கிளி ஒத்த மொழிச்சியர் நெறி கூடா – திருப்:215/6
நீல ரத்தின மிக்க அற கிளி புதல்வோனே – திருப்:252/14
கதிர் தரள ஒப்பிய தசனம் கமுகு களம் புய கழை பொன் கர கமலத்து உகிர் விரலின் கிளி சேரும் – திருப்:407/2
திகழ் கிளி மொழி பால் சுவை இதழ் அமுத குறமகள் முலை மேல் புது மணம் மருவி – திருப்:425/15
கிளி காடை இன் அணில் ஏர் அளியாம் குரல் வாய்ந்த அதி செம் – திருப்:427/2
பண முலை அரம்பைமார்கள் குயில் கிளி இனங்கள் போல பரிவு கொண்டு உகந்து வேதம் அது கூற – திருப்:434/5
கொஞ்சு பைம் கிளி அன்பு எனும் குயில் மயில் போலே – திருப்:455/4
கொற்றர் பங்குற்ற சிந்தாமணி செம் குமரி பத்தர் அன்புற்ற எம் தாய் எழில் கொஞ்சு கிளி
கொட் புரம் தொக்க வெந்து ஆடவிட்டு அங்கி விழி மங்கை பாலா – திருப்:460/11,12
மொழியும் கிளி இதழ் பங்கயம் நகை சங்கு ஒளி காதில் குழை ஆட – திருப்:467/2
கொஞ்சு வார்த்தை கிளி தண் சேல் கண் குன்ற வேட்டிச்சியை கண் காட்டி – திருப்:591/13
பரவு வரி கயல் குவிய குயில் கிளி ஒத்து உரை பதற பவள நிறத்து அதரம் விளைத்த அமுதூறல் – திருப்:737/1
மயில் பயில் குயில் கிளி வம்பிலே கடி தொண்டினோனே – திருப்:764/14
மலை மேவி தினை காக்கும் ஒண் கிளி அமுது ஆக தன வாட்டி இந்துளம் – திருப்:810/13
சார மஞ்சள் புயமும் கிளி முகங்கள் உகிர் பாளிதம் புனை துவண்டு இடையொடு இன்ப ரச – திருப்:829/5
பரிசும் பல மொழியும் சில கிளி கொஞ்சுகை போல பரிவாகி – திருப்:850/6
கும்பமு நிகர்த்த கொங்கையை வளர்த்த கொஞ்சு கிளி ஒத்த மொழி மானார் – திருப்:853/1
மதி அஞ்ச திரு நிறைந்த மா முகம் மயில் அஞ்ச கிளி இனங்கள் ஆம் என – திருப்:856/1
கனத்த மருப்பு இன கரி நல் கலை திரள் கற்பு உடை கிளி உள் – திருப்:1021/13
பருவ மலை நாட்டு மருவு கிளி ஓட்டு பழைய குறவாட்டி மணவாளா – திருப்:1089/5
தினை வனம் கிளி காத்த சவுந்தரி அருகு சென்று அடி போற்றி மணம் செய்து – திருப்:1194/13
ஆர கழுத்து முலை மார்பை குலுக்கி விழி ஆட குலத்து மயில் கிளி போல – திருப்:1213/2
மேல்


கிளிகள் (3)

கொஞ்சிய வன அம் குயில்கள் பஞ்ச நல் வனம் கிளிகள் கொஞ்சியது எனும் குரல்கள் கெந்து பாயும் – திருப்:50/2
அளவி மேகத்தில் ஒளிர் வனமொடு ஆட குயில்கள் அளிகள் தோகை கிளிகள் கோ என பெரிய – திருப்:495/20
வகைய விரலொடு கிளிகள் முக நகம் எனவும் இகலிய குவடும் இணை என – திருப்:512/5
மேல்


கிளிதனை (1)

வனத்தில் வந்து ஒரு பழையவன் என ஒரு குறத்தி மென் புயம் மருவிய கிளிதனை
மயக்கி மந்திர குருமலைதனில் அமர் பெருமாளே – திருப்:237/15,16
மேல்


கிளிப்பாடு (1)

நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே – திருப்:650/14
மேல்


கிளியாக (1)

மஞ்சு ஆடு சாபம் நுதல் வாள் அனைய வேல் விழிகள் கொஞ்சு ஆர மோக கிளியாக நகை பேசி உற – திருப்:813/3
மேல்


கிளியாம் (1)

குடத்து யாழ் கிளியாம் எனவே குயில் குரல் ஓசை – திருப்:750/4
மேல்


கிளியின் (1)

அனம் ஒத்திடு சிறந்த நடையில் கிளியின் இன் சொலால் அழகில் தனி தளர்ந்தும் அதி மோகம் – திருப்:803/3
மேல்


கிளியோடு (1)

கான சிறு மானை நினைந்து ஏனல் புனம் மீது நடந்து காதல் கிளியோடு மொழிந்து சிலை வேடர் – திருப்:766/7
மேல்


கிளை (36)

அரிய தன் படை கர்த்தர் என்று அசுரர் தம் கிளை கட்டை வென்ற – திருப்:9/13
கிளைக்கும் திறல் அரக்கன் கிளை கெட கன்றிய பெருமாளே – திருப்:64/8
சிந்த அசுரர் கிளை வேரொடு அழிய அடு தீர – திருப்:68/14
உலக பசு பாச தொந்தம் அது ஆன உறவு கிளை தாயர் தந்தை மனை பாலர் – திருப்:122/1
இலவு கிளை எனும் வாய் வளி நாயகி குழைய தழுவிய மேன்மையினால் உயர் – திருப்:136/5
பவுரி கொண்டிட மண்டியே வரும் நிசிசரன் கிளை கொன்ற வேலவ – திருப்:141/15
சில தமர்கள் உறவு கிளை கத்தி பிதற்றி எடு சுடலைதனில் இடு கனலை இட்டு கொளுத்து புனல் – திருப்:157/3
கெடு மதி உற்றிடும் அசுர கிளை மடிய பொரும் வேலா – திருப்:167/5
வீர அதி சூரர் கிளை வேர் மாளவே பொருத தீர குமரா குவளை சேர் ஓடை சூழ் கழனி – திருப்:169/15
அசுரர் கிளை வாட்டி மிக வாழ அமரர் சிறை மீட்ட பெருமாளே – திருப்:192/4
பெருக்க புத்தியில் பட்டு புடை துக்க கிளை பின் பொய் பிணத்தை சுட்டு அகத்தில் புக்கு அனைவோரும் – திருப்:327/3
புயல் அத்தை குயில் தத்தை கிளை புக்கு தொளை பச்சை புன முத்தை புணர் சித்ர புய வீரா – திருப்:336/5
வெள்ளை இபம் ஏறு வள்ளல் கிளை வாழ வெள்ளம் முது மாவை பொருதோனே – திருப்:531/6
நேர் சுகம் போல கமுகான கந்தாரர் புய நேர் சுணங்கு ஆவி கிளை ஏர் சிறந்தார் மலை இரண்டு போல – திருப்:592/3
கல்லு நெல்லு வெள்ளி தெள்ளு கல்வி செல்வர் கிளை மாய – திருப்:660/2
தரு அடு தீர சூரர்கள் அவர் கிளை மாள தூள் எழ சமன் நிலை ஏற பாறொடு கொடி வீழ – திருப்:730/5
தம் கிளை கெட்டு ஓட ஏவு சரபதி மருகோனே – திருப்:807/12
கட்ட வெம் கொடு சூர் கிளை வேர் அற விடும் வேலா – திருப்:808/12
கிளை பொங்க க்ருபைபுரிந்து வாழ்க என அருள் நாதா – திருப்:856/14
கலக அசுரர் கிளை மாள மேரு கிரி தவிடுபட உதிர ஓல வாரி அலை – திருப்:859/9
சிறை புகும் சுரர் மாதவர் மேல் பெற அசுரர் தம் கிளை ஆனது வேர் அற – திருப்:872/7
அரிய மரகத மயிலில் உற்று கத்து கடல் அது சுவற அசுரர் கிளை கெட்டு கட்டை அற – திருப்:895/13
பொரு கிரி சூர கிளை அது மாள தனி மயில் ஏறி திரிவோனே – திருப்:934/7
அடர வரு போர்க்கை அசுரர் கிளை மாய்த்து அமரர் சிறை மீட்ட பெருமாளே – திருப்:1090/8
உலகத்தினில் மாதரும் மைந்தரும் உறு சுற்றமும் வாழ்வொடு உறும் கிளை
உயர் துக்கமுமோடு உறவு என்று வரு காலன் – திருப்:1139/1,2
படை மதன் பெரும் கிளை திருந்திய அதர கிஞ்சுகம்தனை உணர்ந்து அணி – திருப்:1148/5
அவுணர் கிளை கெட நூறி ஆலாலம் மா கோப நிருதேசன் – திருப்:1153/14
கொத்து கிளை உடல் பட்டு உக அமர் செய்த பெருமாளே – திருப்:1158/16
செரு எதிரும் அசுரர் கிளை மங்க எங்கெங்கணும் கழுகு கருடன் நயனம் இது கண்டு கொண்டு அம்பரம் – திருப்:1163/9
விருது பலபல பிடித்து சூர் கிளை விகட தட முடி பறித்து தோள்களை – திருப்:1183/13
ஏழு புவனம் மிகு வான நாட்டவர் சூழும் முநிவர் கிளை தாமும் ஏத்திட – திருப்:1196/7
முட்ட அசுரர் கிளை கெட்டு முறிய முதல் வெட்டி அமர் பொருத பெருமாளே – திருப்:1245/8
சூரர் கிளை தூள் எழ பொரும் வேலா தோகை மயில் வாகன பெருமாளே – திருப்:1293/4
வெற்றி விக்ரம அரக்கர் கிளை மாளவிட்ட நத்து கரனுக்கு மருகோனே – திருப்:1295/3
சூரர் கிளை மாள வென்ற கதிர் வேலா சோலைமலை மேவி நின்ற பெருமாளே – திருப்:1309/4
சூர் கிளை மடித்து வேல் கரம் எடுத்து சோலைமலை உற்ற பெருமாளே – திருப்:1319/8
மேல்


கிளைக்கு (3)

பாவலோர்கள் கிளைக்கு என்றும் வாழ்வு அருள் சீல ஞால விளக்கு இன்ப சீவக – திருப்:175/3
அரிய நல் பாடலை தெரியும் உற்றோர் கிளைக்கு அருணையில் கோபுரத்து உறைவோனே – திருப்:378/7
கிடைத்து க்ருஹவாசியாகி அ மயக்க கடல் ஆடி நீடிய கிளைக்கு பரிபாலனாய் உயிர் அவமே போம் – திருப்:638/3
மேல்


கிளைக்கும் (1)

கிளைக்கும் திறல் அரக்கன் கிளை கெட கன்றிய பெருமாளே – திருப்:64/8
மேல்


கிளைகளை (1)

நரி மிகு கிளைகளை பரி என கடிவளம் கையில் பிடித்து எதிர் நடத்திடும் ஈசன் – திருப்:409/5
மேல்


கிளைஞர் (3)

மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர் வந்து கதற உடல் தீயில் – திருப்:84/1
கருகி அறிவு அகல உயிர் விட்டு உக்கி கிளைஞர் கதறி அழ விரவு பறை முட்ட கொட்டி இட – திருப்:895/1
குணமும் மனமும் உடைய கிளைஞர் குறுகி விறகி உடல் போடா – திருப்:1066/3
மேல்


கிளைஞர்கள் (1)

குனகு கிளைஞர்கள் இவர்களும் அலம்அலம் ஒரு நாலு – திருப்:908/4
மேல்


கிளைஞரும் (1)

வந்தி புதல்வரும் அந்தி கிளைஞரும் மண்டி கதறிடு வகை கூர – திருப்:96/2
மேல்


கிளைத்திட (1)

கிளைத்திட வான் நீள் திசையொடு தாவி – திருப்:729/14
மேல்


கிளையுடன் (2)

கிளையுடன் மங்க தலை முடி சிந்த கிழி பட துன்றி பொருதோனே – திருப்:627/6
உசந்த சூரன் கிளையுடன் வேரற முனிவோனே – திருப்:1074/5
மேல்


கிளையே (1)

சூரர் கிளையே தடிந்து பார முடியே அரிந்து தூள்கள் பட நீறு கண்ட வடி வேலா – திருப்:1311/7
மேல்


கிளையை (1)

அடல் குக்குட நல் கொடி பெற்று எதிருற்ற அசுர கிளையை பொருவோனே – திருப்:118/6
மேல்


கிளையோடு (1)

முனிவோர்கள் தேவர் உம்பர் சிறையாகவே வளைந்த முது சூரர் தானை தங்கள் கிளையோடு
முடி கோடி தூள் எழுந்து கழுகோடு பாறு அருந்த முனை வேலினால் எறிந்த பெருமாளே – திருப்:1271/7,8
மேல்


கிளையோருடன் (1)

வருத்தமும் தர தாய் மனையாள் மக வெறுத்திட அம் கிளையோருடன் யாவரும் – திருப்:945/3
மேல்


கிறி (1)

கிறி மொழி கிருதரை பொறி வழி செறிஞரை கெடு பிறப்பு அற விழிக்கிற பார்வை – திருப்:261/1
மேல்


கிறிது (1)

அழகு பெறு நடை அடைய கிறிது படு மொழி பழகி ஆவியாய ஓர் தேவிமாருமாய் – திருப்:858/5
மேல்


கிறியுடை (1)

கருது சட்சமயிகட்கு அமைவுற கிறியுடை பறி தலை சமணரை குல முதல் பொடிபட – திருப்:668/13
மேல்


கிறுகிறு (1)

உளைப்புடன் தலை கிறுகிறு எனும் பித்தமும் மேல் கொண்டு – திருப்:955/4
மேல்


கின்னம் (1)

என்னு மருள் கின்னம் உடை பல் நவை கற்று இன்னவை விட்டு – திருப்:811/5
மேல்


கினரி (2)

குமுற திமிலை சலரி கினரி முதல் இவை பாட – திருப்:375/11
முழுவு வீணை கினரி அமுர்த கீத தொனிகள் முறையதாக பறைய ஓதி ரம்பையர்கள் – திருப்:495/17

மேல்