வே – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வேக 11
வேகத்து 1
வேகம் 7
வேகம்பெறும் 1
வேகமுடன் 1
வேகமும் 1
வேகமொடு 1
வேகாது 1
வேகி 1
வேகு 1
வேங்கட 2
வேங்கடத்தில் 1
வேங்கை 4
வேங்கைகள் 1
வேங்கைதனில் 1
வேங்கையாகி 1
வேங்கையில் 1
வேங்கையும் 3
வேங்கையுமாய் 1
வேஷம் 1
வேசி 2
வேசிகள் 3
வேசியர் 7
வேசை 1
வேசைகள் 2
வேசையர் 2
வேட்க 1
வேட்களம் 1
வேட்கை 8
வேட்கையில் 1
வேட்கையினால் 2
வேட்கையை 1
வேட்ட 4
வேட்டர் 1
வேட்டனை 1
வேட்டார் 1
வேட்டிச்சியை 1
வேட்டினிடை 1
வேட்டு 8
வேட்டுவர் 6
வேட்டுவருடை 1
வேட்டுவரை 1
வேட்டை 2
வேட்பு 1
வேட்பூணு 1
வேட 10
வேடச்சியார் 1
வேடத்தர் 1
வேடம் 3
வேடமிட்டு 1
வேடமும் 1
வேடர் 33
வேடர்க்கு 1
வேடர்கள் 4
வேடர்தம் 1
வேடன் 3
வேடா 2
வேடிக்கைக்கார 1
வேடிச்சி 4
வேடிச்சிக்காக 1
வேடு 1
வேடுவ 1
வேடுவச்சி 2
வேடுவர் 18
வேடுவர்மான் 1
வேடுவரும் 1
வேடுவன் 1
வேடை 13
வேடைய 1
வேடையில் 2
வேண்ட 5
வேண்டாமை 1
வேண்டி 3
வேண்டிடா 1
வேண்டிய 6
வேண்டியாகிலும் 1
வேண்டினாலும் 1
வேண்டு 2
வேண்டும் 4
வேண 1
வேணதே 1
வேணி 24
வேணியப்பன் 1
வேணியர் 11
வேணியர்க்கு 1
வேணியன் 2
வேணியார் 1
வேணியில் 2
வேணும் 17
வேணுவின் 1
வேத்தமதாம் 1
வேத்திர 1
வேத்துக்கு 1
வேத 90
வேதகரர் 1
வேதகிரி 1
வேதண்ட 1
வேதண்டம் 2
வேதத்தில் 1
வேதத்திலே 1
வேதத்தின் 2
வேதத்து 1
வேதத்தும் 1
வேதத்தோர் 1
வேதத்தோன் 1
வேதத்தோனை 2
வேதநாயகி 1
வேதம் 20
வேதமும் 10
வேதமுமே 1
வேதமே 1
வேதர் 1
வேதவனத்தில் 2
வேதற்கும் 2
வேதன் 9
வேதன 2
வேதனத்தொடு 1
வேதனாகார 1
வேதனாதீத 1
வேதனார் 1
வேதனாரையும் 1
வேதனான 1
வேதனும் 4
வேதனை 5
வேதனைப்படு 1
வேதனையில் 1
வேதனையிலே 1
வேதனையும் 1
வேதனையே 1
வேதா 12
வேதாகம 4
வேதாகமங்களும் 1
வேதாகமத்து 1
வேதாகமம் 2
வேதாகமே 1
வேதாகரன் 1
வேதாதீத 1
வேதாந்த 2
வேதாம 1
வேதார்த்த 1
வேதாவாய் 1
வேதாவானோன் 1
வேதாவும் 3
வேதாவுமே 1
வேதாவே 1
வேதாவை 1
வேதாவொடு 1
வேதாவோடு 1
வேதாவோடே 1
வேதாள 6
வேதாளம் 2
வேதாளமோ 1
வேதாளன் 2
வேதாளி 1
வேதித்த 1
வேதித்திடும் 1
வேதித்து 1
வேதியர் 6
வேதியர்கள் 2
வேதியன் 3
வேதியனாய் 1
வேதை 1
வேதைக்கு 1
வேந்த 3
வேந்தற்கு 1
வேந்தன் 1
வேந்தா 1
வேந்து 3
வேப்பம் 1
வேப்பூர் 1
வேம் 3
வேமின் 1
வேய் 18
வேய்த்த 1
வேய்ந்த 2
வேய்ந்து 1
வேயால் 2
வேயில் 2
வேயின் 3
வேயும் 3
வேயை 1
வேயோ 1
வேர் 24
வேர்கள் 1
வேர்த்து 1
வேர்ப்பு 2
வேர்வ 1
வேர்வாய் 1
வேர்வின் 1
வேர்வு 6
வேர்வும் 1
வேர்வுற்று 1
வேர்வுற 3
வேர்வை 5
வேரற 2
வேரறுக்க 1
வேரறுத்த 1
வேரறுத்து 5
வேரி 4
வேரிலி 1
வேருடன் 1
வேரை 4
வேரொடு 2
வேரோடு 2
வேரோடே 2
வேல் 254
வேல்கள் 2
வேல்களில் 1
வேல்கார 1
வேல்தனை 5
வேல 16
வேலங்காடு 1
வேலது 1
வேலவ 11
வேலவனார்க்கு 1
வேலவனே 1
வேலவா 1
வேலன் 1
வேலா 317
வேலாயுத 5
வேலாயுதம்தனை 1
வேலாயுதா 7
வேலால் 15
வேலாலும் 1
வேலாலே 4
வேலாவாலயம் 1
வேலான 1
வேலில் 1
வேலின் 8
வேலினால் 2
வேலினும் 1
வேலினை 2
வேலு 1
வேலுக்கு 1
வேலுடன் 2
வேலும் 26
வேலுர் 1
வேலுற 2
வேலூர் 2
வேலெடுத்த 1
வேலே 2
வேலை 95
வேலைக்கார 1
வேலைக்கு 2
வேலைக்குள்ளும் 1
வேலைதனில் 2
வேலையாக 1
வேலையாகி 1
வேலையில் 3
வேலையிலே 1
வேலையும் 2
வேலொடும் 1
வேலோ 8
வேலோடு 2
வேவ 1
வேவித்தும் 1
வேழ 8
வேழத்தில் 1
வேழத்தின் 2
வேழத்து 1
வேழம் 10
வேள் 37
வேள்வி 9
வேள்வியால் 1
வேள்வியும் 1
வேளால் 2
வேளின் 3
வேளினை 2
வேளுக்கு 3
வேளும் 1
வேளுர் 1
வேளூர் 6
வேளூருக்கு 1
வேளே 99
வேளை 23
வேளைக்கார 6
வேளையில் 1
வேளையும் 1
வேற்கானத்து 1
வேற்று 3
வேற்றுமை 1
வேறாக 2
வேறாகி 1
வேறாய் 17
வேறான 1
வேறி 1
வேறிட்டு 1
வேறிடு 1
வேறு 33
வேறுபட 1
வேறுபடி 1
வேறுபடும்படி 1
வேறும் 3
வேறுவேறு 2
வேறொரு 2
வேறோ 1
வேனின் 1

வேக (11)

நாளும் அதி வேக கால் கொண்டு தீ மண்ட வாசி அனலூடு போய் ஒன்றி வானின்கண் – திருப்:94/5
சட்டா நவ பறைகள் கொட்டா வரி சுடலை ஏகி சடம் பெரிது வேக புடம் சமைய – திருப்:115/10
அங்கசனார் உடல் வேக கண்டு அழல் மேவி – திருப்:491/10
இடர் பட மா மேரு பூதரம் இடிபடவே தான் நிசாசரர் இகல் கெட மா வேக நீடு அயில் விடுவோனே – திருப்:584/6
ஏக நின்றாகி அமர் தோற்று வதறிட வேக உங்காரமோடு ஆர்க்க அலகைகள் – திருப்:608/13
முருக பொரு சூரர் சேனை முறிய வட மேரு வீழ முகர சல ராசி வேக முனிவோனே – திருப்:824/7
வேக மேல் கொள் அரா புடை தோகை மேல் கொடு வேல் கொடு வீர மா குலையா குல வரை சாய – திருப்:996/7
கதை முழுதும் எழுதும் ஒரு களிறு பிளிறிட நெடிய கடல் உலகு நொடியில் வரும் அதி வேக
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1095/7,8
ஒக்க தக்கிட்டு திரி அசுர் முட்ட கொட்டற்று திரிபுரம் ஒக்க கெட்டிட்டு திகுதிகு என வேக
உற்பித்து கற்பித்து அமரரை முற்பட்ட கட்ட சிறைவிடும் ஒள் குக்ட கொற்ற கொடி உள பெருமாளே – திருப்:1195/7,8
வீசு மீனம் பயோதி வாய்விட்டு வேக வேதித்து வரு மா சூர் – திருப்:1212/7
வேக உரக ரத்ந நாக சயன சக்ரம் ஏவி மரகதத்தின் மருகோனே – திருப்:1237/7
மேல்


வேகத்து (1)

வீதித்து தேட அரிதானது ஆதித்தர் காயவொணாதது வேகத்து தீயில் வெகாதது சுடர் கானம் – திருப்:976/2
மேல்


வேகம் (7)

எதிர் பொருது உதிரம் உகந்த வேகம் உகைந்த வேலா – திருப்:386/12
வேகம் உண்டாகி உமை சாற்றும் அளவினில் மா மகம் கூரும் அது தீர்க்க வடிவுடை – திருப்:608/9
இடி என வேகம் காட்டி நெடி தரு சூலம் தீட்டி எதிர் பொரு சூரன் தாக்க வர ஏகி – திருப்:676/7
கடிய வேகம் மாறாத விரதர் சூதர் ஆபாதர் கலகமே செய் பாழ் மூடர் வினை வேடர் – திருப்:694/1
மாயை ஐந்து வேகம் ஐந்து பூதம் ஐந்து நாதம் ஐந்து வாழ் பெரும் சராசரங்கள் உறைவோனே – திருப்:715/6
அசுரன் அகலம் இடந்து போக வகிர்ந்த வேகம் – திருப்:1011/12
வேகம் மிகுத்து கதிக்கும் விக்ரம சூரர் வெறுத்து துணித்து அடக்குதல் – திருப்:1187/15
மேல்


வேகம்பெறும் (1)

தாவு சூர் அஞ்சி முன் சாய வேகம்பெறும் தாரை வேல் உந்திடும் பெருமாளே – திருப்:46/8
மேல்


வேகமுடன் (1)

வேகமுடன் பறை கொட்டிட கழுகு இனம் ஆட – திருப்:918/10
மேல்


வேகமும் (1)

வயிற்றுக்கு இடு சீகர பாணியும் மிதல் செக்கர் விலோசன வேகமும்
மணி சத்த கடோர புரோசமும் ஒன்று கோல – திருப்:947/3,4
மேல்


வேகமொடு (1)

வேகமொடு அப்பு மலை குலத்தை நளன் கை மேலே – திருப்:1147/10
மேல்


வேகாது (1)

பருதி காயில் வாடாது வடவை மூளில் வேகாது பவனம் வீசில் வீழாது சலியாது – திருப்:1049/3
மேல்


வேகி (1)

தலையான உடல் பிணி ஊறி பவ நோயின் அலை பல வேகி சலமான பயித்தியமாகி தடுமாறி – திருப்:277/3
மேல்


வேகு (1)

உக காலம் நெருப்பு அதிலே புகை எழ வேகு முறைப்படு பாவனை – திருப்:742/9
மேல்


வேங்கட (2)

வேங்கையும் வாரணமும் வேங்கையும் மானும் வளர் வேங்கட மா மலையில் உறைவோனே – திருப்:527/7
வேந்த குமார குக சேந்த மயூர வட வேங்கட மா மலையில் உறைவோனே – திருப்:528/7
மேல்


வேங்கடத்தில் (1)

உலகு ஈன்ற பச்சை உமை அணன் வட வேங்கடத்தில் உறைபவன் – திருப்:812/11
மேல்


வேங்கை (4)

தேம் தினை வித்தினர் உற்றிட வெற்று இலை வேங்கை மரத்து எழிலை கொடு நிற்பவ – திருப்:266/13
வேங்கை அடவி மறவர் ஏங்க வனிதை உருக வேங்கை வடிவு மருவும் குமரேசா – திருப்:634/7
வேங்கை அடவி மறவர் ஏங்க வனிதை உருக வேங்கை வடிவு மருவும் குமரேசா – திருப்:634/7
கடிய காட்டகம் உறையும் வேட்டுவர் கருதொணா கணி வேங்கை ஆகி – திருப்:1057/5
மேல்


வேங்கைகள் (1)

பூம் தளிர்கள் வீறு வேங்கைகள் பலாசு பூம் கதலி கோடி திகழ் சோலை – திருப்:620/7
மேல்


வேங்கைதனில் (1)

தீண்டு கழை திரள் உற்றது துற்றிடு வேங்கைதனில் குவளை சுனை சுற்று அலர் – திருப்:266/15
மேல்


வேங்கையாகி (1)

மயிலொடு மான்கள் சூழ வள வரி வேங்கையாகி மலை மிசை தோன்று மாய வடிவோனே – திருப்:774/6
மேல்


வேங்கையில் (1)

மாங்கனி தேன் ஒழுக வேங்கையில் மேல் அரிகள் மாந்திய ஆரணிய மலை மீதில் – திருப்:1240/6
மேல்


வேங்கையும் (3)

வேங்கையும் வாரணமும் வேங்கையும் மானும் வளர் வேங்கட மா மலையில் உறைவோனே – திருப்:527/7
வேங்கையும் வாரணமும் வேங்கையும் மானும் வளர் வேங்கட மா மலையில் உறைவோனே – திருப்:527/7
வேங்கையும் உயர்ந்த தீம் புனம் இருந்த வேந்து இழையின் இன்ப மணவாளா – திருப்:899/5
மேல்


வேங்கையுமாய் (1)

பாங்கியும் வேடுவரும் ஏங்கிட மா முநியும் வேங்கையுமாய் மற மினுடன் வாழ்வாய் – திருப்:527/5
மேல்


வேஷம் (1)

வேஷம் கட்டி பின் ஏகி மகா வளி மாலின் பித்து உறவாகி விணோர் பணி – திருப்:196/15
மேல்


வேசி (2)

வேளை என்பது இல்லா வசை பேசியர் வேசி என்பவராம் இசை மோகிகள் – திருப்:727/3
வேண விதம் என திரிந்து நாறு புழுகு உடல் திமிர்ந்து வேசி வலைதனில் கலந்து மடிவேனோ – திருப்:1272/4
மேல்


வேசிகள் (3)

அவர் பொருளை பறிப்பர் வேசிகள் உறவாமோ – திருப்:633/4
சதிர் அதாய் திரி ஓயா வேசிகள் கருணை நோக்கம் இலா மா பாவிகள் – திருப்:666/5
உறவு சிங்கிகள் காமாகாரிகள் முறை மசங்கிகள் ஆசா வேசிகள்
உதடு கன்றிகள் நாணா வீணிகள் நகரேகை – திருப்:1141/1,2
மேல்


வேசியர் (7)

சற்று அசைத்து குலாவும் வேசியர் அவரோடே – திருப்:504/6
விரக துர்க்குண வேசியர் ஆசையர் பணம் மெத்த பறிகாரிகள் மாறிகள் – திருப்:761/5
கன்னல் ஒத்த மொழி சொல் வேசியர் வன் மனத்தை உருக்கு லீலையர் – திருப்:826/1
இளகு கண் சுழல் வார் விலை வேசியர் வலைவீசும் – திருப்:852/4
தளரவும் கணை ஆட்டும் வேசியர் உறவாமே – திருப்:890/8
பங்குக்கு காசு கொள் வேசியர் பனிநீர் தோய் – திருப்:944/4
தங்க அணிந்து முறுக்கும் வேசியர் மொழியாலே – திருப்:1324/2
மேல்


வேசை (1)

தங்களில் நெஞ்சகமே மகிழ்ந்தவர் கொஞ்சி நடம் பயில் வேசை முண்டைகள் – திருப்:193/7
மேல்


வேசைகள் (2)

அறுதி இல் காசு ஆசை வேசைகள் நஞ்சு தோயும் – திருப்:550/4
ஆதர மனத்தை காட்டி வேசைகள் மயக்கை காட்ட ஆசையை அவர்க்கு காட்டி அழிவேனோ – திருப்:915/4
மேல்


வேசையர் (2)

வெறுப்பர் குத்திர காரியர் வேசையர் மயல் மேலாய் – திருப்:846/6
பங்கு கைக்காசு கொள் வேசையர் பனிநீர் தோய் – திருப்:1331/4
மேல்


வேட்க (1)

வேய் ஊரு சீர் கை வேல் வேடர் காட்டில் ஏய்வாளை வேட்க உரு மாறி – திருப்:1250/5
மேல்


வேட்களம் (1)

வேத்தமதாம் மறை ஆர்த்திடு சீர் திரு வேட்களம் மேவிய பெருமாளே – திருப்:748/8
மேல்


வேட்கை (8)

பங்கம் ஆக்கி அலைத்து தாடனை கொண்டு வேட்கை எழுப்பி காமுகர் – திருப்:547/5
மருட்டி வேட்கை சொல் மொழியினும் விழியினும் அவிழ்த்த பூ கமழ் குழலினும் நிழலினும் – திருப்:562/5
அத்த வேட்கை பற்றி நோக்க அ தத்தைமார்க்கு தமராய் அன்பு – திருப்:601/1
கலக விழி மா மகளிர் கைக்குளே ஆய் பொய் களவு மதன் நூல் பல படித்து அவா வேட்கை
கன தனமும் மார்பும் உறல் இச்சையால் அயர்த்து கழு நீர் ஆர் – திருப்:823/1,2
மனமும் உனி வேட்கை மிகவும் உன தாள்கள் மகிழ்வு இயல் கொடு ஏத்த மதி தாராய் – திருப்:1090/4
மழை குழல் காட்டி வேட்கை வளர் முலை காட்டி நோக்கின் மயில் நடை காட்டி மூட்டி மயல் ஆக – திருப்:1199/2
பொது மடவார்க்கு ஏற்ற வழியுறு வாழ்க்கை வேட்கை புலை குணம் ஓட்டி மாற்றி அருள்வாயே – திருப்:1199/4
மீளாது வேட்கை மீது ஊர வாய்த்த வேலோடு வேய்த்த இளையோனே – திருப்:1250/6
மேல்


வேட்கையில் (1)

வளமையில் இளமையில் மாடை வேட்கையில் மறுகாதே – திருப்:509/4
மேல்


வேட்கையினால் (2)

தோகைமார்க்கு ஒருகால் தொலையாத வேட்கையினால் கெடு சோர்வினால் கொடிது ஆக்கையை இழவா முன் – திருப்:996/3
நாத நாட்டமுறா பலகாலும் வேட்கையினால் புகல் நாவலோர்க்கு அருளால் பதம் அருள் வாழ்வே – திருப்:996/6
மேல்


வேட்கையை (1)

உமது தோள்களில் எமது வேட்கையை ஓரீர் பாரீர் வாரீர் சேரீர் எனவே நின்று – திருப்:554/3
மேல்


வேட்ட (4)

வேட்ட தொந்தி தந்தி பரனுக்கு இளையோனே வேப்பம் சந்தி கந்த குமர பெருமாளே – திருப்:755/4
சேர மலை நாட்டில் வாரமுடன் வேட்ட சீலி குறவாட்டி மணவாளா – திருப்:901/7
சிலை கோட்டு மள்ளர் தினை காத்த கிள்ளை முலை வேட்ட பிள்ளை முருகோனே – திருப்:1230/5
கேணி உற வேட்ட ஞான நெறி வேட்டர் கேள் சுருதி நாட்டில் உறைவோனே – திருப்:1279/5
மேல்


வேட்டர் (1)

கேணி உற வேட்ட ஞான நெறி வேட்டர் கேள் சுருதி நாட்டில் உறைவோனே – திருப்:1279/5
மேல்


வேட்டனை (1)

நால்வகை மருப்பின் மும்மதத்து இரு செவி ஒரு கை பொருப்பன் மகளை வேட்டனை – திருப்:1326/6
மேல்


வேட்டார் (1)

வேட்டார் மகவான் மகளானவள் ஏட்டு ஆர் திரு மா மணவா பொனின் – திருப்:681/15
மேல்


வேட்டிச்சியை (1)

கொஞ்சு வார்த்தை கிளி தண் சேல் கண் குன்ற வேட்டிச்சியை கண் காட்டி – திருப்:591/13
மேல்


வேட்டினிடை (1)

வளை கரம் மாட்டி வேட்டினிடை துயில் வாட்டி ஈட்டி வரி விழி தீட்டி ஏட்டின் மணம் வீசும் – திருப்:1199/1
மேல்


வேட்டு (8)

கட்டு கூட்டு அருவருப்பு வேட்டு உழல சட்ட வாக்கு அழிவது ஒரு நாளே – திருப்:275/4
கண்டு வேட்டு பொருள் கொண்டாட்டத்து இன்ப வாக்யத்து எனக்கும் கேட்க – திருப்:591/7
கொண்டு வேட்டு புனம் பைம் காட்டில் புணர்வோனே – திருப்:591/14
வேட்டு கலந்து இருந்து ஈட்டை கடந்து நின்ற வீட்டில் புகுந்து இருந்து மகிழ்வேனோ – திருப்:679/4
நறிய வார் குழல் வான நாட்டு அரம்பை மகளிர் காதலர் தோள்கள் வேட்டு இணங்கி – திருப்:749/9
கழை செய் தோள் குற மயிலை வேட்டு உயர் களவினால் புணர் கந்த வேளே – திருப்:1057/6
பொன் கண்டு இளகு கூத்திகள் புன்கண் கலவி வேட்டு உயிர் புண் கொண்டு உருகி ஆட்படும் மயல் தீர – திருப்:1182/2
குயங்கள் வேட்டு அற தியங்கு தூர்த்தனை குணங்கள் ஆக்கி நல் கழல் சேராய் – திருப்:1208/4
மேல்


வேட்டுவர் (6)

பச்சை வேய் பணவை கொச்சை வேட்டுவர் பதிச்சி தோள் புணர் தணியில் வேளே – திருப்:298/6
கொடிய வேட்டுவர் கோகோகோ என மடிய நீட்டிய கூர் வேலாயுத குருகு க்ஷேத்ர புர ஈசா வாசுகி அஞ்ச மாறும் – திருப்:559/10
செருக்கு வேட்டுவர் திறையிட முறையிட மயில் ஏறும் – திருப்:562/14
திரியும் ஒரு பராக்ரம அரியின் மருக பார்ப்பதி சிறுவ தறுகண் வேட்டுவர் கொடி கோவே – திருப்:1055/7
கடிய காட்டகம் உறையும் வேட்டுவர் கருதொணா கணி வேங்கை ஆகி – திருப்:1057/5
எங்கும் பகரமாய் கெடி விஞ்சும் பகழி வீக்கிய வெம் சண்ட தனு வேட்டுவர் சரண் ஆர – திருப்:1182/5
மேல்


வேட்டுவருடை (1)

மலை மேல் குடி உறை கொடு வேட்டுவருடை மகள் மேல் ப்ரியம் உள பெருமாளே – திருப்:905/8
மேல்


வேட்டுவரை (1)

வேட்டுவரை காய்ந்து குற மாதை உறவாடி இருள் நாட்டவரை சேந்த கதிர் வேல் கொடு அமராடி சிறை – திருப்:756/9
மேல்


வேட்டை (2)

பகர்வு அரிய ககனம் முகடு இடிய வேட்டை வரு மயில் வீரா – திருப்:1201/14
சாகர சூர வேட்டை ஆடிய வீர வேல் ப்ரதாப மகீப போற்றி என நேமி – திருப்:1261/6
மேல்


வேட்பு (1)

பிறை நுதலி சேல் கண் அமை அரிவை வேட்பு வரையில் மறவோர்க்கு மகவாக – திருப்:1090/5
மேல்


வேட்பூணு (1)

மா பூண் ஆரம் கச்சு அணி முலையினர் வேட்பூணு ஆகம் கெட்டு எனை உனது மெய் – திருப்:759/7
மேல்


வேட (10)

வேட அமுத சொருபத்த குறத்தி மணம் கொள்வோனே – திருப்:234/14
வேலா பாலா சீல ஆகாரா வேளே வேட கொடி கோவே – திருப்:433/7
மாதை காதலித்து வேட கானகத்து வாச தாள் சிவப்ப வருவோனே – திருப்:482/5
அரசி வேத சொருபி கமல பாத கரவி அரிய வேட சிறுமியாள் அணைந்த புகழ் – திருப்:495/23
சிலை வேட சேவல் கொடியோனே திருவாணி கூடல் பெருமாளே – திருப்:964/4
பரமர் தேசிகா வேட பதி வ்ருதா சுசீ பாத பதும சேகரா வேலை மறவாத – திருப்:1047/6
குடில கோமளாகார சடிலம் மோலி மீது ஏறு குமர வேட மாதோடு பிரியாது – திருப்:1051/6
வேடர் நாட்டில் விளை புன ஏனல் காத்த சிறுமியை வேட மாற்றி வழிபடும் இளையோனே – திருப்:1215/6
வளரும் மந்தர சோலை மிசை செறிந்த முன் பாலை வனசர் கொம்பினை தேடி ஒரு வேட
வடிவு கொண்டு பித்தாகி உருகி வெந்து அற கானில் மறவர் குன்றினில் போன பெருமாளே – திருப்:1231/7,8
வேதத்தோனை முனிந்த கோவே வேட பாவை விரும்பும் மார்பா – திருப்:1290/3
மேல்


வேடச்சியார் (1)

வேலை விழி வேடச்சியார் கணவனே மத்த வேழ முகவோனுக்கும் இளையோனே – திருப்:1216/7
மேல்


வேடத்தர் (1)

தேடற்கொணா நிற்கும் வேடத்தர் தாம் வைத்த சேமத்தின் நாமத்தை மொழிவோனே – திருப்:1033/7
மேல்


வேடம் (3)

காமன் கை மலர்கள் நாண வேடம் பெண் அமளி சேர்வை காண் எங்கள் பழநி மேவு பெருமாளே – திருப்:162/8
திகழ் வேடம் காளியொடு ஆடிய ஜெகதீச சங்கச நடேசுரர் – திருப்:673/15
வேடம் எலாம் உக சங்க பாடலொடு ஆடல் பயின்ற வேணியர் நாயகி தந்த பெருமாளே – திருப்:1264/8
மேல்


வேடமிட்டு (1)

வேடமிட்டு பொருள் ஆசை பற்றி உழல் சிங்கியாலே – திருப்:487/6
மேல்


வேடமும் (1)

வேடமும் நின்று மணம் கமழ் அபிராமி – திருப்:1177/14
மேல்


வேடர் (33)

திரள் குவித்து அங்கண் பொட்டு எழ வெட்டும் கொலை வேடர் – திருப்:16/14
புன வேடர் தந்த பொன் குற மாது இன்புற புணர் காதல் கொண்ட அ கிழவோனே – திருப்:143/5
குடிலிடை ஓர் ஐந்து வேடர் ஐம்புல அடவியில் ஓடும் துர் ஆசை வஞ்சகர் – திருப்:362/3
வாகை வேடர் பேதை காதல வேழ மங்கையை புணர்ந்த வெற்ப கந்த செந்தில் வேளே – திருப்:469/6
ஆராத காதல் வேடர் மடமகள் ஜீமூதம் ஊர் வலாரி மடமகள் – திருப்:568/5
இலகு சிலை வேடர் கொடியின் அதி பார இரு தன விநோத பெருமாளே – திருப்:636/8
இமய மாது பாகீரதி நதி பாலகா சாரல் இறைவி கானம் மால் வேடர் சுதை பாகா – திருப்:637/6
கடிய வேகம் மாறாத விரதர் சூதர் ஆபாதர் கலகமே செய் பாழ் மூடர் வினை வேடர்
கபட ஈனர் ஆகாத இயல்பு நாடியே நீடு கன விகாரமே பேசி நெறி பேணா – திருப்:694/1,2
கார் உலாவிய நீள் புன வேடர் மால் வரை மீது உறை காவல் மாதினொடு ஆவல் செய்து அணைவோனே – திருப்:712/5
வேலை அன்புகூர வந்த ஏக தந்த யானை கண்டு வேடர் மங்கை ஓடி அஞ்ச அணைவோனே – திருப்:715/7
வேடர் மங்கை கொள் சித்தா பத்தர்கள் பெருமாளே – திருப்:717/16
மஞ்சு தவிழ் சாரல் அம் சயில வேடர் மங்கைதனை நாடி வனம் மீது – திருப்:754/3
கான சிறு மானை நினைந்து ஏனல் புனம் மீது நடந்து காதல் கிளியோடு மொழிந்து சிலை வேடர்
காண கணியாக வளர்ந்து ஞான குற மானை மணந்து காழி பதி மேவி உகந்த பெருமாளே – திருப்:766/7,8
சோரன் என நாடி வருவார்கள் வன வேடர் விழ சோதி கதிர் வேல் உருவு மயில் வீரா – திருப்:842/6
அடவிதனில் உறையும் வேடர் பேதையை மணந்த கோவே – திருப்:859/14
கான வேடர் சிறு குடில் அம் புனம் மீதில் வாழ் இதணத்தில் உறைந்திடு – திருப்:882/13
விலை தரும் கொலை போர் வேடர் கோ என இனையும் அம் குற பாவாய் வியாகுலம் – திருப்:936/13
துங்கம் உள வேடர் தங்கள் குல மாதை மங்களம் அதாக அணைவோனே – திருப்:938/6
வேடர் என நின்ற ஐம்புலன் நாலு கரணங்களின் தொழில் வேறுபட நின்று உணர்ந்து அருள்பெறுமாறு என் – திருப்:968/3
வேலையாக வளை கை வேடர் பாவைதனக்கு மீறு காதல் அளிக்கும் முகமாய – திருப்:990/5
வேடர் செழும் தினை காத்து இதண் மீதில் இருந்த பிராட்டி லோசன அம்புகளால் செயல் தடுமாறி – திருப்:1000/1
வேடை மயலுற்று வேடர் மகளுக்கு வேளை என நிற்கும் விறல் வீரா – திருப்:1026/7
கடையும் ஆதி கோபாலன் மருக சூலி காபாலி புதல்வ கான வேல் வேடர் கொடி கோவே – திருப்:1044/7
நினைக்கலாம் என வேல் வேடர் கொம்புடன் நண்பு கூர்வாய் – திருப்:1151/12
வேடர் செழும் புன வஞ்சி அஞ்சன வேலின் உளங்கள் கலங்கி இன்புற – திருப்:1180/15
வேடர் சிறுக்கிக்கு லச்சை அற்று எழு பாரும் வெறுத்து சிரிப்ப நட்பொடு – திருப்:1187/13
வேடர் குல மாதினிக்கு வேடை கெடவே நடித்து மேவும் இரு பாதம் உற்று வரவேணும் – திருப்:1189/4
வேடர் நாட்டில் விளை புன ஏனல் காத்த சிறுமியை வேட மாற்றி வழிபடும் இளையோனே – திருப்:1215/6
நாணம் உடையாள் வெற்றி வேடர் குல மீது ஒக்க நாடு குயில் பார் மிக்க எழில் மாது – திருப்:1216/6
கூறிட்ட வேல் அபங்க வீரர்க்கு வீர கந்த கோது அற்ற வேடர் தங்கள் புனம் வாழும் – திருப்:1242/7
வேய் ஊரு சீர் கை வேல் வேடர் காட்டில் ஏய்வாளை வேட்க உரு மாறி – திருப்:1250/5
தினை வேடர் காவல் தங்கு மலை காடு எலாம் உழன்று சிறு பேதை கால் பணிந்த குமரேசா – திருப்:1271/5
கொலை மிக பயின்ற வேடர் மகள் வளி மணந்த தோள குண அலர் கடம்ப மாலை அணி மார்பா – திருப்:1322/7
மேல்


வேடர்க்கு (1)

வேடர்க்கு நீள் சொர்க்கம் வாழ்விக்க ஓர் வெற்பின் மீது உற்ற பேதைக்கு ஓர் மணவாளா – திருப்:1033/5
மேல்


வேடர்கள் (4)

அறு முக வடிவை ஒழிந்து வேடர்கள் அடவியில் அரிவை குயங்கள் தோய் புய – திருப்:386/15
வேல் காட வல் வேடர்கள் மா மகளார்க்கு ஆர்வ நன் மா மகிணா திருவேற்காடு – திருப்:681/13
அடவியினூடு வேடர்கள் அரிவையொடு ஆசை பேசியும் அடி தொழுது ஆடும் ஆண்மையும் உடையோனே – திருப்:728/5
வேடு கொண்டுள வேடா வேடைய வேழ வெம் புலி போலே வேடர்கள்
மேவு திண் புனம் மீதே மாதோடு மிக மாலாய் – திருப்:997/13,14
மேல்


வேடர்தம் (1)

பூணுகின்ற பிரானே நமோ நம வேடர்தம் கொடி மாலா நமோ நம – திருப்:179/3
மேல்


வேடன் (3)

பொக்கணத்து நீற்றை இட்டு ஒருத்தனார்க்கு புத்தி மெத்த காட்டு புன வேடன் – திருப்:510/6
கூசாது வேடன் உமிழ் தரு நீராடி ஊன் உண் எனும் உரை கூறா மன் ஈய அவன் நுகர் தரு சேடம் – திருப்:1211/7
வனம் உறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே – திருப்:1307/6
மேல்


வேடா (2)

வரிசையொடு ஒரு மா தினை தரு வனமே மருவி ஒர் குற மாது அணை வேடா
மலைகளில் மகிழ்வாய் மருவி நல் வடுகூர் வரு தவ முநிவோர் பெருமாளே – திருப்:740/7,8
வேடு கொண்டுள வேடா வேடைய வேழ வெம் புலி போலே வேடர்கள் – திருப்:997/13
மேல்


வேடிக்கைக்கார (1)

வேடிக்கைக்கார உதாரகுணா பத்ம தாரணி காரண வீர சுத்தா மகுடா சமர் அடு தீரா – திருப்:877/5
மேல்


வேடிச்சி (4)

கரிகள் சேர் வெற்பில் அரிய வேடிச்சி கலவி கூர் சித்ர மணி மார்பா – திருப்:645/5
வீர ப்ரதாப பஞ்ச பாணத்தினால் மயங்கி வேடிச்சி காலில் அன்று விழுவோனே – திருப்:709/6
முருகு உலாவுற்ற குழலி வேடிச்சி முலையின் மேவுற்ற க்ருபையோனே – திருப்:1084/7
மூசு கானகத்து மீது வாழ் முத்த மூரல் வேடிச்சி தன பார – திருப்:1212/5
மேல்


வேடிச்சிக்காக (1)

ஆசைப்பட்டு ஏனல் காவல்செய் வேடிச்சிக்காக மா மயல் ஆகி பொன் பாதமே பணி கந்த வேளே – திருப்:561/5
மேல்


வேடு (1)

வேடு கொண்டுள வேடா வேடைய வேழ வெம் புலி போலே வேடர்கள் – திருப்:997/13
மேல்


வேடுவ (1)

வேல் எடுத்து நடந்த திவாகராசல வேடுவ பெண் மணந்த புயாசலா தமிழ் – திருப்:543/15
மேல்


வேடுவச்சி (2)

இடை துவள வேடுவச்சி படம் அசையவே கனத்த இள முலை விடாத சித்ர மணி மார்பா – திருப்:380/6
வேடுவச்சி பாத பத்மம் மீது செச்சை முடி தோய – திருப்:544/2
மேல்


வேடுவர் (18)

தினை செம் கானக வேடுவர் ஆனவர் திகைத்து அந்தோ எனவே கணி ஆகிய – திருப்:29/13
சோனை சொரி குன்ற வேடுவர் பேதை பயில்கின்ற ஆறு இரு தோளுடைய கந்தனே வயலியில் வாழ்வே – திருப்:202/7
ஆடல் அணி பொன் சிலை கை வேடுவர் புன குறத்தி ஆரம் அது மெத்து சித்ர முலை மீதே – திருப்:419/5
விந்தை செம் கை பொலி சுத வேடுவர் புனம் மீதே – திருப்:424/14
மலை கொண்ட வேடுவர் கான் ஊடே போய் குற மங்கையாளுடனே மால் ஆயே – திருப்:546/13
வனத்தே வேடுவர் மாதாம் ஓர் மினை எடுத்தே தான் வரவே தான் யாவரும் – திருப்:710/9
சேல் எனும் விழிச்சி வேடுவர் சிறுக்கி சீர் அணி தனத்தில் அணைவோனே – திருப்:743/7
வேத்திர சாலம் அது ஏற்றிடும் வேடுவர் மீக்க அமுது ஆம் மயில் மணவாளா – திருப்:748/7
செருக்கு வேடுவர் தரும் ஒரு சிறுமியை மரு குலாவிய மலர் அணை மிசை புணர் – திருப்:797/13
கோதை பித்தாய் ஒரு வேடுவர் ரூபை பெற்றே வன வேடுவர் கூடத்துக்கே குடியாய் வரும் முருகோனே – திருப்:976/7
கோதை பித்தாய் ஒரு வேடுவர் ரூபை பெற்றே வன வேடுவர் கூடத்துக்கே குடியாய் வரும் முருகோனே – திருப்:976/7
கரிய வேடுவர் சிறுமியொடு உருகிய பெருமாளே – திருப்:1009/16
வேடுவர் புனத்தில் நீடும் இதணத்தில் மேவுய குறத்தி மணவாளா – திருப்:1024/7
மாலுற நிறத்தை காட்டி வேடுவர் புனத்தில் காட்டில் வாலிபம் இளைத்து காட்டி அயர்வு ஆகி – திருப்:1176/7
மீது சென்று உறவாடா வேடுவர் பேதை கொங்கையின் மீதே மால் கொடு – திருப்:1181/15
வேடுவர் சிறுமி ஒருத்திக்கு யான் வழி அடிமை என செப்பி வீறு உள்ள அடி இணையை பற்றி பலகாலும் – திருப்:1200/7
பரவிய கான வேடுவர் தரும் அபிராம நாயகி பரிபுர பாத சேகர சுரராஜன் – திருப்:1218/7
பூட்டுவார் சிலை கோட்டு வேடுவர் பூட்கை சேர் குற மங்கைபாகா – திருப்:1224/7
மேல்


வேடுவர்மான் (1)

புருகூதன் மினாள் ஒருபால் உற சிலை வேடுவர்மான் ஒருபால் உற – திருப்:809/9
மேல்


வேடுவரும் (1)

பாங்கியும் வேடுவரும் ஏங்கிட மா முநியும் வேங்கையுமாய் மற மினுடன் வாழ்வாய் – திருப்:527/5
மேல்


வேடுவன் (1)

இதவிய காணிவை ததை என வேடுவன் எய்திடும் எச்சில் தின்று லீலா சலம் ஆடும் தூயவன் மைந்த நாளும் – திருப்:664/3
மேல்


வேடை (13)

வள்ளி குழாம் அடர்ந்த வள்ளி கல் மீது சென்று வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே – திருப்:532/8
வள்ளி குழாம் அடர்ந்த வள்ளி கல் மீது சென்று வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே – திருப்:533/8
மறவர் வாள்நுதல் வேடை கொளும் பொன் புய வீரா மயிலை மா நகர் மேவிய கந்த பெருமாளே – திருப்:690/4
வேறு வடிவு கொடு உறி வெணெய் தயிர் அது வேடை கெட அமுது அருளிய பொழுதினில் – திருப்:731/11
மலையும் இதழ் பருகி வேடை தீர உடல் இறுகஇறுகி அநுராக போக மிக – திருப்:859/5
வேடை கெட வந்து சிந்தனை மாயை அற வென்று துன்றிய வேத முடிவின் பரம்பொருள் அருள்வாயே – திருப்:968/4
வேளை என வந்து தாளினில் விழுந்து வேடை கெட நண்பு பல பேசி – திருப்:970/2
மேவு வேடை அளித்து நீடு கோலம் அளித்து மீள வாய்மை தெளித்தும் இதண் மீது – திருப்:990/6
வேடை மயலுற்று வேடர் மகளுக்கு வேளை என நிற்கும் விறல் வீரா – திருப்:1026/7
ஊரும் இன்ப வாழ்வும் ஆகி ஊனம் ஒன்று இலாது மாதரோடு சிந்தை வேடை கூர உறவாகி – திருப்:1170/3
வேடை எனும்படி சிந்தை நொந்திட அடைவாக – திருப்:1180/14
வேடை கொண்ட பிரானே வானவர் பெருமாளே – திருப்:1181/16
வேடர் குல மாதினிக்கு வேடை கெடவே நடித்து மேவும் இரு பாதம் உற்று வரவேணும் – திருப்:1189/4
மேல்


வேடைய (1)

வேடு கொண்டுள வேடா வேடைய வேழ வெம் புலி போலே வேடர்கள் – திருப்:997/13
மேல்


வேடையில் (2)

அழகிய பொன் தட்டில் நொண்டு வேடையில் வரு பசியார்க்கு உற்ற அன்பினால் உணவு – திருப்:788/3
இசைக்கு ஒக்க இராசத பாவனை உள பெற்றொடு பாடிட வேடையில்
இளைப்பு உக்கிட வார் மறையோன் என வந்து கானில் – திருப்:947/11,12
மேல்


வேண்ட (5)

வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது வேண்ட வெறாது உதவும் பெருமாளே – திருப்:527/8
வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது வேண்ட வெறாது உதவு பெருமாளே – திருப்:528/8
வேண்டும் அடியர் புலவர் வேண்ட அரிய பொருளை வேண்டும் அளவில் உதவும் பெருமாளே – திருப்:634/8
போந்த பத்தர் பொலா நோய் போயிட வேண்ட அநுக்ரக போதா மேவிய – திருப்:888/15
நான்முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து மூவரும் போந்து இரு தாள் வேண்ட ஒரு சிறை விடுத்தனை – திருப்:1326/4
மேல்


வேண்டாமை (1)

வேண்டாமை ஒன்றை அடைந்து உளம் மீண்டு ஆறி நின் சரணங்களில் – திருப்:1188/5
மேல்


வேண்டி (3)

பரவிய இருள் செறி கூந்தல் மாதர்கள் பரிபுர மலர் அடி வேண்டி ஏவிய – திருப்:365/3
வீழ்ந்து ஈண்டி நல் கலைகள் தான் தோண்டி மிக்க பொருள் வேண்டி ஈங்கை இட்டு வரகு உழுவார் போல் – திருப்:800/3
அவசியம் உன் வேண்டி பல காலும் அறிவு உணர்ந்து ஆண்டுக்கு ஒரு நாளில் – திருப்:942/1
மேல்


வேண்டிடா (1)

தரையினில் வெகு வழி சார்ந்த மூடனை வெறியனை நிறை பொறை வேண்டிடா மத – திருப்:874/1
மேல்


வேண்டிய (6)

வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது வேண்ட வெறாது உதவும் பெருமாளே – திருப்:527/8
வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது வேண்ட வெறாது உதவும் பெருமாளே – திருப்:527/8
வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது வேண்ட வெறாது உதவு பெருமாளே – திருப்:528/8
வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது வேண்ட வெறாது உதவு பெருமாளே – திருப்:528/8
வேண்டும் அவர் தங்கள் பூண்ட பத மிஞ்ச வேண்டிய பதங்கள் புரிவோனே – திருப்:899/6
தூண்டிய சீவனொடு வேண்டிய காலமொடு சோம்பினில் வாழும் வகை அருளாதோ – திருப்:1240/4
மேல்


வேண்டியாகிலும் (1)

வெகு மலர் அது கொடு வேண்டியாகிலும் ஒரு மலர் இலை கொடும் ஓர்ந்து யான் உனை – திருப்:874/7
மேல்


வேண்டினாலும் (1)

ஏறு ஓங்கல் ஏழும் சாய்த்த நான்மூன்று தோளும் போற்றி யார் வேண்டினாலும் கேட்ட பொருள் ஈயும் – திருப்:1258/6
மேல்


வேண்டு (2)

வேண்டு சர்க்கரை பால் தேன் நேர் இதழ் உண்டு தோயா – திருப்:888/2
வேண்டு உரை துகில் வேறாய் மோகன வாஞ்சையில் களை கூரா வாள் விழி – திருப்:888/3
மேல்


வேண்டும் (4)

வேண்டும் அடியர் புலவர் வேண்ட அரிய பொருளை வேண்டும் அளவில் உதவும் பெருமாளே – திருப்:634/8
வேண்டும் அடியர் புலவர் வேண்ட அரிய பொருளை வேண்டும் அளவில் உதவும் பெருமாளே – திருப்:634/8
வேண்டும் அவர் தங்கள் பூண்ட பத மிஞ்ச வேண்டிய பதங்கள் புரிவோனே – திருப்:899/6
ஆறு முகம் ஆன பொருள் நீ அருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே – திருப்:1328/7,8
மேல்


வேண (1)

வேண விதம் என திரிந்து நாறு புழுகு உடல் திமிர்ந்து வேசி வலைதனில் கலந்து மடிவேனோ – திருப்:1272/4
மேல்


வேணதே (1)

நாடி ஓடிவாற அன்பர் காண வேணதே புகழ்ந்து நாளு நாளுமே புகன்ற வரை மாது – திருப்:1169/6
மேல்


வேணி (24)

எந்தன் உள்ளே ஏக செம் சுடராகி என் கணில் ஆடு தழல் வேணி
எந்தையர் தேடும் அன்பர் சகாயர் எங்கள் சுவாமி அருள் பாலா – திருப்:100/5,6
மவுன உபதேச சம்பு மதி அறுகு வேணி தும்பை மணி முடியின் மீது அணிந்த மக தேவர் – திருப்:110/5
தேனம் கொள் இதழி தாகி தார் இந்து சலில வேணி சீர் அங்கன் எனது தாதை ஒரு மாது – திருப்:162/5
மிக நிலா எறித்த அமுத வேணி நிற்க விழை சுவாமி வெற்பில் உறைவோனே – திருப்:229/7
பை அராவை புனையும் ஐயர் பாக தலைவி துய்ய வேணி பகிரதி குமாரா – திருப்:246/5
பிரமன் அன்று எட்டற்கு அற்ற திரு கொன்றையும் வேணி – திருப்:315/10
செழு மகுட நாகம் மொய்த்த ஒழுகு புனல் வேணி வைத்த சிவனை முதல் ஓதுவித்த குருநாதா – திருப்:380/7
மாதினை வேணி வைத்த நாதனும் ஓது பச்சை மாயனும் ஆதரிக்கும் மயில் வீரா – திருப்:430/5
பரம தேசிகர் குரு இலாதவர் பரமவை வான் மதி தவழ் வேணி
பவள மேனியர் எனது தாதையர் பரம ராசியர் அருள் பாலா – திருப்:496/5,6
இதழியை அழகிய வேணி ஆர்த்ததும் விருதாக – திருப்:509/6
எனை ஈணெடுத்த புகழ் கலியாணி பக்கம் உறை இதழ் வேணி அப்பனுடை குருநாதா – திருப்:513/6
வெந்த நீறு அணி வேணி இருடிகள் பந்த பாச விகார பரவச வென்றியான சமாதி முறுகு கல் முழை கூடும் – திருப்:575/7
அரவு பிறை வாரி விரவு சடை வேணி அமலர் குருநாத பெருமாள் காண் – திருப்:636/6
மணி மகுட வேணி கொன்றை அறுகு மதி ஆறு அணிந்த மலைய விலின் நாயகன் தன் ஒரு பாக – திருப்:692/7
அரவொடு பூளை தார் மதி அறுகொடு வேணி சூடிய அழகர் தென் மாதைக்கே உறை பெருமாளே – திருப்:730/8
சீறு மாசுணம் கரந்தை ஆறு வேணி கொண்ட நம்பர் தேசிகா கடம்பு அலங்கல் புனைவோனே – திருப்:734/7
சிந்து ஆன சோதி கதிர் வேலவ நமோ நம என கங்காள வேணி குருவான நமோ நம என – திருப்:813/11
காமனை எரித்த தீ நயன நெற்றி காதிய சுவர்க்க நதி வேணி
கானில் உறை புற்றில் ஆடு பணி இட்ட காது உடைய அப்பர் குருநாதா – திருப்:911/5,6
குனித்த பிறை சூடும் வேணி நாயகர் நல் குமாரா – திருப்:948/10
நாறு இதழி வேணி சிவ ரூபக கலியாணி முதல் ஈண மகவானை மகிழ் தோழ வனம் மீது செறி – திருப்:983/11
அந்தம் உந்து இந்துவும் கெந்தம் மிஞ்சும் கொழுந்து அன்றும் இன்றும் புனைந்திடும் வேணி
அன்பர் நெஞ்சு இன்புறும் செம் சொலன் கந்தன் என்று அண்டர் அண்டமும் தொழும் பெருமாளே – திருப்:1101/7,8
ஏழை வானவர் அழைக்க ஆனை வாசவன் உருத்ர ஈசன் மேல் வெயில் எறிக்க மதி வேணி
ஈசனார் தமது இடுக்கம் மாறியே கயிலை வெற்பில் ஏறியே இனிது இருக்க வருவோனே – திருப்:1155/5,6
தோளில் என்பு மாலை வேணி மீது கங்கை சீடி ஆடு தோகைபங்கரோடு சூது மொழிவோனே – திருப்:1170/6
தானே வளர்ந்து தானே இருந்த தார் வேணி எந்தை அருள் பாலா – திருப்:1221/7
மேல்


வேணியப்பன் (1)

துவர் வேணியப்பன் மிகு சிவகாமி கர்த்தன் மிகு சுக வாரி சித்தன் அருள் முருகோனே – திருப்:441/6
மேல்


வேணியர் (11)

திங்கள் வேணியர் பல தளி தொழுது உயர் மக மேரு – திருப்:75/14
பாதி சந்திரனே சூடும் வேணியர் சூல சங்கரனார் கீத நாயகர் – திருப்:179/11
கரி உரி அரவம் அணிந்த மேனியர் கலை மதி சலமு நிறைந்த வேணியர்
கனல் மழு உழையும் அமர்ந்த பாணியர் கஞ்ச மாதின் – திருப்:386/1,2
நஞ்சை கண்டத்து இடுபவர் ஆரொடு திங்கள் பிஞ்சு அக்கு அரவு அணி வேணியர்
நம்பர் செம்பொன் பெயர் அசுரேசனை உகிராலே – திருப்:424/9,10
திங்கள் உலாவ பணிந்த வேணியர் பொங்கு அரவு ஆட புனைந்த மார்பினர் – திருப்:448/9
கலை மதி அப்பு தரித்த வேணியர் உதவிய வெற்றி திரு கை வேலவ – திருப்:633/7
போதக மா முகன் நேரான சோதர நீறு அணி வேணியர் நேயா ப்ரபாகர – திருப்:725/9
வெற்றி பொடி அணி மேனியர் கோகுல சத்திக்கு இடம் அருள் தாதகி வேணியர்
வெற்பு புரம் அது நீறு எழ காணியர் அருள் பாலா – திருப்:926/13,14
மதியம் மேவிய சுற்றாத வேணியர் மகிழ நீ நொடியற்றான போதினில் – திருப்:1192/15
வேடம் எலாம் உக சங்க பாடலொடு ஆடல் பயின்ற வேணியர் நாயகி தந்த பெருமாளே – திருப்:1264/8
கொன்றை வேணியர் மாயூரம் அம் பெறு சிவகாசி – திருப்:1306/2
மேல்


வேணியர்க்கு (1)

புத்தெருக்கு பாழி கம் கொத்து எடுத்த தாளி தண் பொற்பு மத்தை வேணியர்க்கு அருள்கூரும் – திருப்:1252/3
மேல்


வேணியன் (2)

இறுக்கும் தாதகி சூடிய வேணியன் அருள் பாலா – திருப்:35/12
சடை மா முடி முநிவோர் சரண் என வேதியர் மறை ஓதுக சதி நாடகம் அருள் வேணியன் அருள் பாலா – திருப்:1186/6
மேல்


வேணியார் (1)

வாழும் முப்புர வீறதானது நீறு எழ புகையாகவே செய்த மா மதி பிறை வேணியார் அருள் புதல்வோனே – திருப்:651/6
மேல்


வேணியில் (2)

குரவு கூவிளம் அரும்பு இதழி தாதகி நெடும் குடில வேணியில் அணிந்தவர் ஆகம் – திருப்:1107/7
எழில் மிக்கிட வேணியில் வந்து உற எருது ஏறி – திருப்:1139/10
மேல்


வேணும் (17)

மங்கு பொழுது கடிதே மயிலின் மிசை வர வேணும் – திருப்:68/8
அருள் அது அருளி எனையும் மனதோடு அடிமை கொளவும் வர வேணும் – திருப்:168/4
தகைமை சிவஞான முத்தி பர கதியு நீ கொடுத்து உதவிபுரிய வேணும் நெய்த்த வடி வேலா – திருப்:216/6
எத்தனையி நெஞ்சில் எத்தன முயங்கி இத்தனையில் அஞ்சல் என வேணும் – திருப்:344/4
அழிந்துற்ற மட மானை அறிந்து அற்றம் அது பேணி அசைந்துற்ற மது மாலை தர வேணும் – திருப்:488/4
உடுக்க துகில் வேணும் நீள் பசி அவிக்க கன பானம் வேணும் நல் ஒளிக்கு புனல் ஆடை வேணும் மெய்யுறு நோயை – திருப்:638/1
உடுக்க துகில் வேணும் நீள் பசி அவிக்க கன பானம் வேணும் நல் ஒளிக்கு புனல் ஆடை வேணும் மெய்யுறு நோயை – திருப்:638/1
உடுக்க துகில் வேணும் நீள் பசி அவிக்க கன பானம் வேணும் நல் ஒளிக்கு புனல் ஆடை வேணும் மெய்யுறு நோயை – திருப்:638/1
ஒழிக்க பரிகாரம் வேணும் உள் இருக்க சிறு நாரி வேணும் ஓர் படுக்க தனி வீடு வேணும் இ வகை யாவும் – திருப்:638/2
ஒழிக்க பரிகாரம் வேணும் உள் இருக்க சிறு நாரி வேணும் ஓர் படுக்க தனி வீடு வேணும் இ வகை யாவும் – திருப்:638/2
ஒழிக்க பரிகாரம் வேணும் உள் இருக்க சிறு நாரி வேணும் ஓர் படுக்க தனி வீடு வேணும் இ வகை யாவும் – திருப்:638/2
பூதலம் எலாம் அலைந்து மாதருடனே கலந்து பூமிதனில் வேணும் என்று பொருள் தேடி – திருப்:703/3
வேணும் என்று கண் சோர ஐம்புலன் ஒடுங்குபோதில் – திருப்:805/6
தெளிவு ஞானம் ஓதி கரைந்து சிவ புராண நூலில் பயின்று செறியுமாறு தாளை பரிந்து தர வேணும் – திருப்:962/4
மறலி ஊர் புகு மரண யாத்திரை வாரா வான் ஆள் போ நாம் நீ மீள் என வேணும் – திருப்:1061/4
வேலை அடைக்க அரி குலத்தொடு வேணும் என சொலும் அ கணத்தினில் – திருப்:1147/9
அகன்று ஆசையும் போய் விழும் பாழ் உடம்பால் அலந்தேனை அஞ்சல் என வேணும் – திருப்:1265/4
மேல்


வேணுவின் (1)

தருவின் நாட்டு அரசு ஆள்வான் வேணுவின் உருவமாய் பல நாளே தான் உறு – திருப்:1168/9
மேல்


வேத்தமதாம் (1)

வேத்தமதாம் மறை ஆர்த்திடு சீர் திரு வேட்களம் மேவிய பெருமாளே – திருப்:748/8
மேல்


வேத்திர (1)

வேத்திர சாலம் அது ஏற்றிடும் வேடுவர் மீக்க அமுது ஆம் மயில் மணவாளா – திருப்:748/7
மேல்


வேத்துக்கு (1)

கொத்து நூற்றுப்பத்து நாட்ட கொற்ற வேத்துக்கு அரசாய – திருப்:601/5
மேல்


வேத (90)

சேம கோமள பாத தாமரை சேர்தற்கு ஓதும் அனந்த வேத
அதீதத்தே அவிரோதத்தே குண சீலத்தே மிக அன்பு உறாதே – திருப்:59/1,2
நாலு வேத நவிற்று முறை பயில் வீணை நாதன் உரைத்த வனத்திடை – திருப்:113/13
ஒரு நியமமே விண்ட சட்சமய வேத அடி முடி நடுவுமாய் அண்ட முட்டை வெளி ஆகி உயிர் – திருப்:160/9
நாத விந்து கலை ஆதி நமோ நம வேத மந்த்ர சொரூபா நமோ நம – திருப்:170/1
வேத மந்திர ரூபா நமோ நம ஞான பண்டித நாதா நமோ நம – திருப்:179/5
ஆதி அம்பிகை வேத தந்திரி இடமாகும் – திருப்:200/14
சுடரினூடு நால் வேத முடியினூடும் ஊடாடு துரிய ஆகுலாதீத சிவ ரூபம் – திருப்:244/3
உய்ய ஞானத்து நெறி கை விடாது எப்பொழுதும் உள்ள வேத துறை கொடு உணர்வு ஓதி – திருப்:246/1
மீது அறுத்து நிலத்தில் அடித்து மெய் வேத லக்ஷுமியை சிறை விட்டு அருள் – திருப்:252/11
கொண்ட வேத நல் முடியினும் மருவிய குருநாதா – திருப்:268/2
கொஞ்சிய வான சானவி சங்கரி வேத பார்வதி குன்று அது வார் பொன் காரிகை அருள் பாலா – திருப்:354/6
தோகை திரு வேளைக்கார தமிழ் வேத சோதி வளர் காவை பெருமாளே – திருப்:356/8
அதில் உறை குமர அநந்த வேத மொழிந்து வாழும் – திருப்:386/14
உதறி முறை இடு பழைய வேத வித்தர் தந்த சிறியோனே – திருப்:403/12
சோர்வு வேத தலை மேல் ஆடி சுக பங்கய செம் கரமோடு அகம் பெற – திருப்:412/22
ஞானாசார வான் ஆள் கோனே நானா வேத பொருளோனே – திருப்:433/6
சனகி மணவாளன் மருகன் என வேத சதம் மகிழ் குமார பெருமாள் காண் – திருப்:449/5
கை தருண சோதி அத்தி முக வேத கற்பக சகோத்ர பெருமாள் காண் – திருப்:450/1
அந்தர துந்துமியோடு உடன் கண நாதர் புகழ்ந்திட வேத விஞ்சையர் – திருப்:456/13
வேத கீத போத மோன ஞான நந்த முற்றிடு இன்ப முத்தி ஒன்று தந்திடாயோ – திருப்:469/4
ஆயும் வேத கீதம் ஏழிசை பாட அஞ்செழுத்து தழங்க முட்ட நின்று துன்று சோதீ – திருப்:469/7
சுத்த அகம் புகுத வேத விந்தையொடு புகழ்வேனோ – திருப்:471/8
வேத நூல் முறை வழுவாமே தினம் வேள்வியால் எழில் புனை மூவாயிரம் – திருப்:484/13
வேத வித்து பரிகோலமுற்று விளையாடுவித்த கடல் ஓடம் மொய்த்த பல – திருப்:487/5
ப்ரசண்ட சொல் சிவ வேத சிகாமணி ப்ரபந்தத்துக்கு ஒரு நாத சதாசிவ – திருப்:490/15
முடுகி வேல் விட்டு வட குவடு வாய் விட்டு அமரர் முநிவர் ஆடி புகழ வேத விஞ்சையர்கள் – திருப்:495/16
அரசி வேத சொருபி கமல பாத கரவி அரிய வேட சிறுமியாள் அணைந்த புகழ் – திருப்:495/23
சுரர் தெரியல் அளி பாட மழலை கதி நறை பாய துகிர் இதழின் மொழி வேத மணம் வீச – திருப்:502/2
வேத சதுரத்தர் தென் புலியூர் உறை ஒருத்தி பங்கினர் வீறு நடனர்க்கு இசைந்து அருள் தம்பிரானே – திருப்:506/8
மாலை குழலாள் அற்புத வேத சொருபாள் அக்கினி மார்பில் பிரகாச கிரி தன பார – திருப்:507/5
வேத வெற்பில் அமர்ந்த க்ருபாகரா சிவ குமர வேளே – திருப்:543/16
வேத வெற்பிலே புனத்தில் மேவி நிற்கும் அபிராம – திருப்:544/1
சிலை மநோமணி சிற்சுக சுந்தரி கவுரி வேத விதக்ஷணி அம்பிகை – திருப்:555/13
ஐந்து பூதமும் ஆறு சமயமும் மந்த்ர வேத புராண கலைகளும் ஐம்பதோர் விதமான லிபிகளும் வெகு ரூப – திருப்:575/1
நாலு ஆன வேத நூல் ஆகமாதி நான் ஓதினேனும் இல்லை வீணே – திருப்:581/3
வேத முநிவோர்கள் பாலகர்கள் மாதர் வேதியர்கள் பூசல் என ஏகி – திருப்:609/5
நேர்மை சிவனார் திகழ்ந்த காதில் உரை வேத மந்த்ர நீல மயில் ஏறி வந்த வடி வேலா – திருப்:611/6
செயல் அமைந்த வேத தொனி முழங்கு வீதி திரு விரிஞ்சை மேவு பெருமாளே – திருப்:672/8
வேத அந்தா அபிராம நாதன் தா அருள் பாவு வேலங்காடு உறை சீல பெருமாளே – திருப்:680/8
உறை வேத புரீசுரர் தரு சேயே – திருப்:681/14
வீசு அ பயோதி துஞ்ச வேத குலாலன் அஞ்ச மேலிட்ட சூர் தடிந்த கதிர் வேலா – திருப்:709/5
காண ஆகம வேத புராண நூல் பல ஓதிய காரணா கருணாகர முருகோனே – திருப்:712/6
வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி அம்பை வாணி பஞ்ச பாணி தந்த முருகோனே – திருப்:715/5
வேத நான்முக மறையோனொடும் விளையாடியே குடுமியிலே கரமொடு – திருப்:736/11
பூரி தன பார சடை வேத குழலாள் பத்தர்கள் பூசைக்கு இயல்வாள் பத்தினி சிவகாமி – திருப்:741/5
கன சமண் மூங்கர் கோடி கழு மிசை தூங்க நீறு கருணை கொள் பாண்டி நாடு பெற வேத
கவி தரு காந்த பால கழுமல பூந்தராய் கவுணியர் வேந்த தேவர் பெருமாளே – திருப்:774/7,8
மால் ஆடு ஊனொடு சேர்த்தி இதம் பெற நானா வேத ம சாத்திரம் சொல்லும் – திருப்:783/5
நாதரே நரர் மன் நாரணர் புராண வகை வேத கீத ஒலி பூரை இது பூரை என – திருப்:784/11
தளிர் வேத துறை காட்டி மண்டலம் வலம் மேவும் – திருப்:810/4
இங்கீத வேத பிரமாவை விழ மோதி ஒரு பெண் காதலோடு வனம் மேவி வள்ளி நாயகியை – திருப்:813/13
வேத விஞ்சையர் உடன் குமுற வெந்து உக அடர்ந்த சூரன் – திருப்:829/10
மேவு திருத்தணி செந்தில் நீள் பழநிக்குள் உகந்து வேத வனத்தில் அமர்ந்த பெருமாளே – திருப்:841/8
கலப மயிலின் மிசை ஏறி வேத நெறி பரவும் அமரர் குடியேற நாளும் விளை – திருப்:859/11
ஆடத்தக்கார் உமை பாதியர் வேத பொன் கோவண ஆடையர் ஆலித்து தான் அருள் ஊறிய முருகோனே – திருப்:877/7
வேத பரம்பரை உள் களித்திட வரும் வீரா – திருப்:918/12
ஆதி அரனுக்கும் வேத முதல்வற்கும் ஆரணம் உரைத்த குருநாதா – திருப்:957/2
வேத லோகர் பொன் நிலத்தர் தவ சித்தர் அதி பார சீல முனி வர்க்கம் முறையிட்டு அலற – திருப்:960/13
சகல வேத சாமுத்ரியங்கள் சமயம் ஆறு லோக த்ரயங்கள் தரும நீதி சேர் தத்துவங்கள் தவ யோகம் – திருப்:962/7
வேடை கெட வந்து சிந்தனை மாயை அற வென்று துன்றிய வேத முடிவின் பரம்பொருள் அருள்வாயே – திருப்:968/4
இன்புற மேவி இருந்திடு வேத பொருளோனே – திருப்:972/14
வேத வித்தக வேதா விநோத கிராத லக்ஷ்மி கிரீடா மகாசல வீர விக்ரம பாரா அவதான அகண்ட சூர – திருப்:992/7
தோதி தித்தமி தீதா நமோ நம வேத சித்திர ரூபா நமோ நம – திருப்:993/13
வேத வித்தகா சாமீ நமோ நம வேல் மிகுத்த மா சூரா நமோ நம – திருப்:994/1
வேத வித்தகீ வீமா விராகிணி வீறு மிக்க மா வீணா கரே மக – திருப்:994/11
வீர ராக்கதர் ஆர்ப்பு எழ வேத தாக்ஷிகள் நா கெட வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே – திருப்:995/8
குணமும் அசுரேசரும் தரங்கம் முரல் வேத – திருப்:1016/2
வேத மொழி வித்தை ஓதி அறிவித்த நாத விறல் மிக்க இகல் வேலா – திருப்:1025/7
ஆதி அரனுக்கு வேத மொழி முற்றி ஆர்வம் விளைவித்த அறிவோனே – திருப்:1026/6
வேத மொழி மெத்த ஓதி வரு பத்தர் வேதனை தவிர்க்கும் முருகோனே – திருப்:1027/7
நானே நீயாய் நீயே நானாய் நானா வேத பொருளாலும் – திருப்:1038/3
ஆராயாதே ஆராய் பேறாம் ஆனா வேத பொருள் காண் என்று – திருப்:1042/3
சரச மோகம் மா வேத சரியை யோக க்ரியா ஞான சமுகமோ தரா பூத முதலான – திருப்:1047/3
நிகர பார நீகாரம் சிகர மீது வேல் ஏவு நிருப வேத ஆசாரியனும் மாலும் – திருப்:1049/6
கடவுள் ஏறு மீது ஏறி புதல்வ காரணா வேத கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1050/8
கதறு காலி போய் மீள விஜயன் ஏறு தேர் மீது கனக வேத கோடு ஊதி அலை மோதும் – திருப்:1053/6
பொதுவதாய் தனி முதல் அதாய் பகல் இரவு போய் புகல்கின்ற வேத
பொருளதாய் பொருள் முடிவதாய் பெரு வெளியதாய் புதைவு இன்றி ஈறு இல் – திருப்:1058/1,2
கோல வாரிக்கு இடை கோப அராவில் படுத்தானும் வேத குலத்து அயனாரும் – திருப்:1106/5
நாரி வீரி சூரி அம்பை வேத வேதமே புகழ்ந்த நாதர் பாலிலே இருந்த மகமாயி – திருப்:1169/5
பாதகங்கள் வேறி நூறி நீதியின் சொல் வேத வாய்மை பாடும் அன்பர் வாழ்வதான பெருமாளே – திருப்:1170/8
கருமம் என வந்து தொழ வேத பால் பதி பிறியாத – திருப்:1173/14
குல கிரி பொற்றலாய் குரை கடல் வற்றலாய் கொடிய அரக்கர் ஆர்ப்பு எழ வேத
குயவனை நெற்றி ஏற்று அவன் எதிர் குட்டினால் குடுமியை நெட்டை போக்கிய வீரா – திருப்:1209/5,6
ஒருவாக என கயிலை இறையோன் அளித்து அருளும் ஒளிர் வேத கற்பக நல் இளையோனே – திருப்:1219/3
சாதன வேத நூல் புராதன பூண நூல் ப்ரஜாபதி ஆண்மை தோற்க வரை சாடி – திருப்:1261/5
வேத புராணம் விளம்பி நீல முராரியர் தங்கை மேலொடு கீழ் உலகங்கள் தரு பேதை – திருப்:1264/7
வேத புவிதனில் கழன்று ஏனம் எனஎன தவழ்ந்து வீறு மணிகளை புனைந்து நடை மேலாய் – திருப்:1272/3
கீத இசை கூட்டி வேத மொழி சூட்டு கீரர் இயல் கேட்ட க்ருபை வேளே – திருப்:1279/6
கொந்து உலாவிய ராமேசுரம் தனி வந்து பூஜை செய் நால் வேத தந்திரர் – திருப்:1306/3
பலிகொள் கபாலி யோகி பரம கல்யாணி லோக பதிவ்ரதை வேத ஞானி புதல்வோனே – திருப்:1308/7
ஓது வேத சர சத்தி அடியுற்ற திரு நந்தியூடே – திருப்:1313/6
பாசம் அற்ற வேத குரு குருபர குமரேசா – திருப்:1315/12
மேல்


வேதகரர் (1)

பதும கரதல முருக நால் வேதகரர் அணிக மயில் வீரா – திருப்:116/14
மேல்


வேதகிரி (1)

கழுகு தொழு வேதகிரி சிகரி வீறு கதிர் உலவு வாசல் நிறை வானோர் – திருப்:542/7
மேல்


வேதண்ட (1)

நீராளகம் நீர் மஞ்சனத்த நீள் தாரக வேதண்ட மத்த நீ நான் அற வேறு அன்றி நிற்க நியமாக – திருப்:1127/3
மேல்


வேதண்டம் (2)

அம் கை வேல் கொண்டு அரக்கன் ப்ரதாபம் கெடுத்து அண்ட வேதண்டம் உட்படவே தான் – திருப்:74/5
சாம வேதண்டம் வெம் கோப கோதண்டம் சந்தானம் மாது எங்கள் பைம் புனம் மேவும் – திருப்:1104/6
மேல்


வேதத்தில் (1)

வேதத்தில் கேள்வி இலாதது போதத்தில் காணவொணாதது வீசத்தில் தூரம் இலாதது கதியாளர் – திருப்:976/1
மேல்


வேதத்திலே (1)

வேழத்தின் ஆபத்தை மீள்வித்த மால் ஒக்க வேதத்திலே நிற்கும் அயனாரும் – திருப்:1033/6
மேல்


வேதத்தின் (2)

தத்வ வேதத்தின் உற்பத்தி போதித்த அ தத்வ ரூப கிரி புரை சாடி – திருப்:773/6
நால் அந்த வேதத்தின் பொருளோனே நான் என்று மார் தட்டும் பெருமாளே – திருப்:1296/4
மேல்


வேதத்து (1)

பார் ஏழு ஓர் தாளாலே ஆள்வோர் பாவார் வேதத்து அயனாரும் – திருப்:1040/5
மேல்


வேதத்தும் (1)

எழுத அரு வேதத்தும் அன்றி முழுதினுமாய் நிற்கும் எந்தை என ஒரு ஞான குருந்தர் உளம் மேவும் – திருப்:1174/5
மேல்


வேதத்தோர் (1)

மேலை கோபுரத்து மேவி கேள்வி மிக்க வேதத்தோர் துதித்த பெருமாளே – திருப்:482/8
மேல்


வேதத்தோன் (1)

வேதத்தோன் முதலாகிய தேவர்கள் பூசித்தே தொழ வாழ் புலியூரினில் – திருப்:481/15
மேல்


வேதத்தோனை (2)

வேதத்தோனை காந்தள் கையால் தலை மேல் குட்டு ஆடி பாந்தள் சதா முடி – திருப்:498/9
வேதத்தோனை முனிந்த கோவே வேட பாவை விரும்பும் மார்பா – திருப்:1290/3
மேல்


வேதநாயகி (1)

நாடகநடத்தி கோல நீல வருணத்தி வேதநாயகி உமைச்சி நீலி திரிசூலி – திருப்:894/6
மேல்


வேதம் (20)

காமன் ஐந்து பாணமோடும் வேமின் என்று காணும் மோனர் காளகண்டரோடு வேதம் மொழிவோனே – திருப்:70/6
ஆரணசார மந்திர வேதம் எல்லாம் விளங்க ஆதிரையானை நின்று தாழ்வன் எனா வணங்கும் – திருப்:82/9
காள் விடம் ஊணி மாதங்கி வேதம் சொல் பேதை நெடு நீலி பாதங்களால் வந்த – திருப்:94/9
விளப்பு என மேல் என்று இடக்கு அயனாரும் விருப்புற வேதம் புகல்வோனே – திருப்:249/6
திசை முகன் செப்பப்பட்ட வசிட்டன் திரள் வேதம் – திருப்:310/14
வேதம் மிக்க விந்து நாதம் மெய் கடம்ப வீரபத்ர கந்த முருகோனே – திருப்:431/5
பண முலை அரம்பைமார்கள் குயில் கிளி இனங்கள் போல பரிவு கொண்டு உகந்து வேதம் அது கூற – திருப்:434/5
நாலு வேதம் ஊடாடு வேதனை ஈண கேசவனார் சகோதரி – திருப்:486/13
நிகழ் தரும் ப்ரபாகர நிரவயம் பராபர நிருப அம் குமார வேள் என வேதம் – திருப்:670/2
தனதானம் தானன தானன என வேதம் கூறு சொல் மீறு அளி – திருப்:673/9
பவ மாய்த்து ஆண் அதுவாகும் பனை காய்த்தே மண நாறும் பழமாய் பார் மிசை வீழும்படி வேதம்
படியா பாதகர் பாய் அன்றி உடா பேதைகள் கேசம் பறி கோப்பாளிகள் யாரும் கழுவேற – திருப்:677/5,6
கோமான் முநிவோர் முதல் யாரும் இயம்பு வேதம் – திருப்:775/2
கூடலான் முது கூன் அன்று ஓட வாது உயர் வேதம் கூறு நாவல மேவும் தமிழ் வீரா – திருப்:789/7
வேதம் மீண கமலக்கணர் மெய் பச்சை ரகுராமர் ஈண மயில் ஒக்க மதுரை பதியில் – திருப்:960/15
போதில் இருந்து விடா சதுர் வேதம் மொழிந்தவனால் புள்ளின் ஆகம் உகந்தவனால் தெரி அரிதான – திருப்:999/1
மீனம் படு கடல் ஏழும் தழல் பட வேதம் கதறிய ஒரு நாலும் – திருப்:1036/6
கீதம் புகழ் இசை நாதம் கனிவொடு வேதம் கிளர் தர மொழிவார்தம் – திருப்:1037/5
வேதம் தொழு திருமாலும் பிரமனும் மேவும் பதம் உடை விறல் வீரா – திருப்:1037/7
திருந்த வேதம் தண் தமிழ் தெரி தரு புலவோனே – திருப்:1072/7
ஈசன் அருள் குமர வேதம் ஆர்த்து எழ வருவாயே – திருப்:1196/8
மேல்


வேதமும் (10)

இருக்கும் காரணம் மீறிய வேதமும் இசைக்கும் சாரமுமே தொழு தேவர்கள் – திருப்:35/9
வகை படி மனோரதங்கள் தொகை படியினால் இலங்கி மயக்கம் அற வேதமும் கொள் பொருள் நாடி – திருப்:182/2
பழைய வேதமும் புதிய நூல்களும் பல புராணமும் சில ஓதி – திருப்:279/2
சகல வேதமும் ஆயின தாய் உமை அருள் பாலா – திருப்:384/12
எழு கடல் தீமூள மேருவும் இடிபட வேதாவும் வேதமும் இரவியும் வாய் பாறி ஓடிட முது சேடன் – திருப்:416/5
கொடுத்து வேதமும் ஒருத்தனாம் என சிந்தை கூராய் – திருப்:631/8
நால் விதம் தரு வேதா வேதமும் நாடி நின்றது ஒர் மாயா அதீத மனோலயம் தரு நாதா ஆறிரு புய வேளே – திருப்:701/6
வேதமும் கிரியை சூழ் நித்தமும் வேள்வியும் புவியில் தாபித்து அருள் – திருப்:717/13
வேதமும் அமரரும் மெய் சக்ரவாளமும் அறிய விலைப்பட்டு மேருவில் மிகவும் எழுத்திட்ட பெருமாளே – திருப்:1200/8
இழிவன காம வேதமும் மொழிவன தாரை வேல் என எறிவன காள கூடமும் அமுதாக – திருப்:1218/2
மேல்


வேதமுமே (1)

சகல லோகமும் மாசு அறு சகல வேதமுமே தொழு சமர மா புரி மேவிய பெருமாளே – திருப்:713/8
மேல்


வேதமே (1)

நாரி வீரி சூரி அம்பை வேத வேதமே புகழ்ந்த நாதர் பாலிலே இருந்த மகமாயி – திருப்:1169/5
மேல்


வேதர் (1)

இந்திர வேதர் பயம் கெட சூரை சிந்திட வேல் கொடு எறிந்து நல் தோகைக்கு – திருப்:972/13
மேல்


வேதவனத்தில் (2)

வேதவனத்தில் சங்கரர் தந்தருள் பெருமாளே – திருப்:839/8
மேவு திருத்தணி செந்தில் நீள் பழநிக்குள் உகந்து வேதவனத்தில் அமர்ந்த பெருமாளே – திருப்:840/8
மேல்


வேதற்கும் (2)

ஆழி மாலுக்கு நல் சாம வேதற்கும் எட்டாத ரூபத்தினில் சுடர் ஆய – திருப்:1105/6
நாலு முக வேதற்கும் ஆலிலையில் மாலுக்கு நாட அரியார் பெற்ற ஒரு பாலா – திருப்:1216/5
மேல்


வேதன் (9)

வேதன் பொன் சிரம் மீது கடாவி நல் ஈசன் சற்குருவாய் அவர் காதினில் – திருப்:196/13
செழு வாரிசத்தில் ஒன்றும் முது வேதன் வெட்க அன்று திரு வாய்மை செப்பி நின்ற முருகோனே – திருப்:238/7
தருக்கிய வேதன் சிறைப்பட நாளும் சதுர்த்தச லோகங்களும் வாழ – திருப்:284/5
கனக நிற வேதன் அபயம் இட மோது கர கமலம் சோதி பெருமாள் காண் – திருப்:449/2
சுருதிகள் உரைத்த வேதன் உரை மொழி தனக்குள் ஆதி சொலு என உரைத்த ஞான குருநாதா – திருப்:655/5
தேட்டமுற தேர்ந்தும் அமிர்தாம் எனவே ஏகி நமன் ஓட்டி விட காய்ந்து வரி வேதன் அடையாளம் அருள் – திருப்:756/7
வேதன் அகந்தையை மாற்றி முக்கணர் அறிவாக – திருப்:921/14
அழகினோடு மான் ஈனும் அரிவை காவலா வேதன் அரியும் வாழ வான் ஆளும் அதி ரேகா – திருப்:1050/6
நாரணனும் வேதன் முன்பு தெரியாத ஞான நடமேபுரிந்து வருவாயே – திருப்:1309/2
மேல்


வேதன (2)

மா தமிழ் த்ரய சேயே நமோ நம வேதன த்ரய வேளே நமோ நம வாழ் ஜக த்ரய வாழ்வே நமோ நம என்று பாத – திருப்:992/3
விப்ர சமூக வேதன பச்சிம பூமி காவல வெட்சியு நீப மாலையும் அணிவோனே – திருப்:1205/7
மேல்


வேதனத்தொடு (1)

எட்டவொணா வேதனத்தொடு கோகோ என பிரமா ஓட வரை சாய – திருப்:1112/5
மேல்


வேதனாகார (1)

கடவுளே க்ருபாகார கமல வேதனாகார கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1052/8
மேல்


வேதனாதீத (1)

சகல வேதனாதீத சகல வாசகாதீத சகல மா க்ரியாதீத சிவ ரூப – திருப்:1043/3
மேல்


வேதனார் (1)

மதுர வாணி தான் ஆட மலரில் வேதனார் ஆட மருவு வான் உளோர் ஆட மதி ஆட – திருப்:1053/3
மேல்


வேதனாரையும் (1)

வேழம் மீது உறையும் வஜ்ர தேவர் கோ சிறை விடுத்து வேதனாரையும் விடுத்து முடி சூடி – திருப்:1155/7
மேல்


வேதனான (1)

ஏறு மேனி ஒருத்தனும் வேதனான சமர்த்தனும் ஈசனோடு ப்ரயப்படு பெருமாளே – திருப்:1214/8
மேல்


வேதனும் (4)

அகத்தியப்பனும் மால் வேதனும் அறம் வளர்த்த கற்பக மா ஞாலியும் மகிழவுற்ற – திருப்:438/13
மரகத ஆகார ஆயனும் இரணிய ஆகார வேதனும் வசு எனும் ஆகார ஈசனும் அடி பேண – திருப்:584/7
விரை தரு மலரில் இருந்த வேதனும் விட அரவு அமளி துயின்ற மாயனும் – திருப்:1011/15
துளப மாயனும் சிறந்த கமல வேதனும் புகழ்ந்து தொழுது தேட அரும் ப்ரசண்டன் அருள் பாலா – திருப்:1210/5
மேல்


வேதனை (5)

வலிக்க வேதனை குட்டி நடித்து ஒரு செகத்தை ஈனவள் பச்சை நிறத்தியை – திருப்:248/13
போதனை நீதி அற்ற வேதனை வாளி தொட்ட போர் மத ராஜனுக்கும் அழியாதே – திருப்:430/3
நாலு வேதம் ஊடாடு வேதனை ஈண கேசவனார் சகோதரி – திருப்:486/13
விதித்து ஞாலம் அது அளித்த வேதனை அதிர்த்து ஓர் முடி கரத்து உலா அனல் – திருப்:649/11
வேத மொழி மெத்த ஓதி வரு பத்தர் வேதனை தவிர்க்கும் முருகோனே – திருப்:1027/7
மேல்


வேதனைப்படு (1)

ஓது முத்தமிழ் தேரா வ்ராதவனை வேதனைப்படு காமா விகாரனை – திருப்:993/1
மேல்


வேதனையில் (1)

வேதனையில் நாட்டம் ஆகி இடர்பாட்டில் வீழும் மயல் தீட்டி உழலாதே – திருப்:1279/2
மேல்


வேதனையிலே (1)

வேதனையிலே மிகுத்த பாதகனுமாய் அவத்தில் மேதினி எலாம் உழற்றும் அடியேனை – திருப்:417/3
மேல்


வேதனையும் (1)

வந்த பிணியும் அதிலே மிடையும் ஒரு பண்டிதனுமே உறு வேதனையும் இள – திருப்:68/5
மேல்


வேதனையே (1)

ஆரம் வாள் நகையார் செம் சேலின் ஏவலிலே சென்று ஆயு வேதனையே என்று உலையாதே – திருப்:789/2
மேல்


வேதா (12)

வேதா உடனொடு மால் ஆனவன் அறியாதார் அருளிய குமரேசா – திருப்:112/7
ஞாலா மேலா வேதா போதா நாதா சோதி கிரியோனே – திருப்:433/5
தூதாளரோடு காலன் வெருவிட வேதா முராரி ஓட அடு படை – திருப்:569/9
நிராச சிவ ராஜத வராஜர்கள் பராவிய நிராயுத புராரி அச்சுதன் வேதா – திருப்:571/2
நால் விதம் தரு வேதா வேதமும் நாடி நின்றது ஒர் மாயா அதீத மனோலயம் தரு நாதா ஆறிரு புய வேளே – திருப்:701/6
வேதா போதா வேலா பாலா வீரா வீர பெருமாளே – திருப்:705/8
வேதா நால் தலை சீ கொளும்படி கோலாகாலம் அது ஆட்டு மந்திர – திருப்:783/15
வேதா மைத்துன வேளே வீரா சற்குண சீலா – திருப்:819/3
மி சரோருக வச்ரபாணியன் வேதா வாழ்வே நாதாதீதா வயலூரா – திருப்:950/5
வேத வித்தக வேதா விநோத கிராத லக்ஷ்மி கிரீடா மகாசல வீர விக்ரம பாரா அவதான அகண்ட சூர – திருப்:992/7
வேதா முறையோ என்று அரற்ற ஆகாச கபாலம் பிளக்க மா மர மூல வேர் தறித்து வடவா ஆலும் – திருப்:1127/6
மாணிக்க ப்ரவாள நீலம் மதாணி பொன் கிராதை நூபுர வாச பத்ம பாத சேகர சம்பு வேதா
வாசிக்கப்படாத வாசகம் ஈசர்க்கு சுவாமியாய் முதல் வாசிப்பித்த தேசிகா சுரர் தம்பிரானே – திருப்:1175/7,8
மேல்


வேதாகம (4)

குரு கடாக்ஷ கலா வேதாகம பரம வாக்கிய ஞானாசாரிய குறைவு தீர்த்து அருள் ஸ்வாமி கார்முக வன்பரான – திருப்:559/9
ஞானாபரற்கு இனிய வேதாகம பொருளை நாணாது உரைக்கும் ஒரு பெரியோனே – திருப்:984/7
தந்த்ர க்ரியா வேதாகம கலை ஆய – திருப்:1181/6
கோது ஆம் எனாமல் அமுது செய் வேதாகம ஆதி முதல் தரு கோலோக நாத குறமகள் பெருமாளே – திருப்:1211/8
மேல்


வேதாகமங்களும் (1)

வளைத்த தாதையும் மாறான குன்றமும் அனைத்து லோகமும் வேதாகமங்களும்
மதித்த சேவக வான் ஆளும் உம்பர்கள் தம்பிரானே – திருப்:1151/15,16
மேல்


வேதாகமத்து (1)

வீராணம் வெற்றி முரசோடே தவில் திமிலை வேதாகமத்து ஒலிகள் கடல் போல – திருப்:267/5
மேல்


வேதாகமம் (2)

தோள கண்டா பரம தேசி கந்தா அமரர் தோகை பங்கா எனவே வேதாகமம் சூழ் சுருதி – திருப்:592/17
ஆறார் தெச மா மண்டபத்தும் வேதாகமம் ஓதும் தலத்தும் ஆமாறு எரிதாம் இந்தனத்தும் மருளாதே – திருப்:1127/2
மேல்


வேதாகமே (1)

நாதா க்ருபாகர தேசிகர் தேசிக வேதாகமே அருள் தேவர்கள் தேவ நல் – திருப்:1162/3
மேல்


வேதாகரன் (1)

தஞ்சம் அற்றிட வேதாகரன் அஞ்ச வெற்பு உக வீராகர சண்ட விக்ரம வேல் ஏவிய பெருமாளே – திருப்:1159/8
மேல்


வேதாதீத (1)

வீசாதே பேர் பேசாதே சீர் வேதாதீத கழல் மீதே – திருப்:816/3
மேல்


வேதாந்த (2)

இனி விட வேதாந்த பரம சுக வீடு ஆம் பொருள் இதம் இய பாதாம் புயம் அருள்வாயே – திருப்:338/4
மேல் வீழ்ந்து தோயும் தூர்த்தன் மோகாந்தகாரம் தீர்க்க வேதாந்த தீபம் காட்டி அருள்வாயே – திருப்:1258/4
மேல்


வேதாம (1)

வேதாம கலை ரூபாள் முக்கணி நிரம்பிய கொங்கையினாள் பயந்தருள் – திருப்:412/17
மேல்


வேதார்த்த (1)

கோமாற்கு உபதேச உபநிட வேதார்த்த மெய்ஞ்ஞான நெறி அருள் – திருப்:578/13
மேல்


வேதாவாய் (1)

சுருதியாய் சுருதிகளின் மேல் சுடராய் வேதாவாய் மாலாய் மேலே சிவம் ஆன – திருப்:1060/3
மேல்


வேதாவானோன் (1)

இழையதோ மலர் வேதாவானோன் எழுதினான் இலையோ வாய் பேசீர் – திருப்:135/5
மேல்


வேதாவும் (3)

எழு கடல் தீமூள மேருவும் இடிபட வேதாவும் வேதமும் இரவியும் வாய் பாறி ஓடிட முது சேடன் – திருப்:416/5
உவண பதி நெடியவனும் வேதாவும் நான்மறையும் உயர்வாக – திருப்:870/12
வாழ்வாய் இருக்கும் ஒரு வேதாவும் எட்டிசையும் வானோரும் அட்ட குல கிரி யாவும் – திருப்:981/6
மேல்


வேதாவுமே (1)

மாதவர் தேவர்களோடே முராரியும் மா மலர் மீது உறை வேதாவுமே புகழ் – திருப்:725/13
மேல்


வேதாவே (1)

என அரி மத்தளம் மீது ஆர் தேம் முழ திடு என மிக்கு இயல் வேதாவே தொழு – திருப்:697/11
மேல்


வேதாவை (1)

மேல் நாடர் சிறை விட்டு அருள் மீளா விக்கிரமத்தொடு வேதாவை சிறை இட்டு அருள் பெருமாளே – திருப்:1128/8
மேல்


வேதாவொடு (1)

விண் தனக்கு உறவானோன் உடல் கண் படைத்தவன் வேதாவொடு
விண்டு வித்தகன் வீழ் தாளினர் விடை ஏறி – திருப்:729/9,10
மேல்


வேதாவோடு (1)

மாதவன் தரு வேதாவோடு அலை மோதும் தெண் கடல் கோகோகோ என – திருப்:1181/11
மேல்


வேதாவோடே (1)

வேதாவோடே மால் ஆனார் மேல் வானோர் மேனி பயம் மீளவே – திருப்:1041/5
மேல்


வேதாள (6)

பம்பரமே போல ஆடிய சங்கரி வேதாள நாயகி பங்கய சீ பாத நூபுரி கர சூலி – திருப்:53/5
அவகுண விரகனை வேதாள ரூபனை அசடனை மசடனை ஆசார ஈனனை – திருப்:470/1
திகிரி மாதிர ஆவார திகிரி சாய வேதாள திரளினோடு பாறோடு கழுகு ஆட – திருப்:577/7
வேலா விராலி வாழ்வே சமூக வேதாள பூத பதி சேயே – திருப்:581/7
வீராகர சாமுண்டி சக்ர பாரா கணம் பூதம் களிக்க வேதாள சமூகம் பிழைக்க அமராடி – திருப்:1127/5
வீசால வேலை சுவறிட மா சூரர் மார்பு தொளைபட வேதாள ராசி பசி கெட அறை கூறி – திருப்:1211/5
மேல்


வேதாளம் (2)

பேழ் வாய் வேதாளம் பகடு ஐ பகு வாய் நீள் மானாளும் சரளத்தோடு – திருப்:626/11
அதிர வீசி வாதாடும் விடையில் ஏறுவார் ஆட அருகு பூத வேதாளம் அவை ஆட – திருப்:1053/2
மேல்


வேதாளமோ (1)

விரகிகள் வேதாளமோ என முறையிடு கோமாள மூளிகள் – திருப்:550/7
மேல்


வேதாளன் (2)

வேதாளன் ஞான கீனன் விதரண நா தான் இலாத பாவியன் அநிஜவன் – திருப்:569/5
திறம் பூத வேதாளன் அரும் பாவமே கோடி செயும் காய நோயாளன் நரகு ஏழில் – திருப்:1244/2
மேல்


வேதாளி (1)

அலகின்மாறு மாறாத கலதி பூத வேதாளி அடைவு இல் ஞாளி கோமாளி அறம் ஈயா – திருப்:637/1
மேல்


வேதித்த (1)

சோர்வு அற்று வாழ்வுற்ற கால் பற்றியே கைக்கு வேதித்த சூலத்தன் அணுகா முன் – திருப்:1034/2
மேல்


வேதித்திடும் (1)

தானோர் மேலாகாதே ஓர் வேலால் வேதித்திடும் வீரா – திருப்:1041/6
மேல்


வேதித்து (1)

வீசு மீனம் பயோதி வாய்விட்டு வேக வேதித்து வரு மா சூர் – திருப்:1212/7
மேல்


வேதியர் (6)

திருக்கும் தாபதர் வேதியர் ஆதியர் துதிக்கும் தாள் உடை நாயகன் ஆகிய – திருப்:35/13
இதம் மிக்க அரு மறை வேதியர் ஆனவர் புகல தயவுடனே அருள் மேன்மைகள் – திருப்:136/7
மேன்மை வேதியர் மிகவே பூசனைபுரி கோவே – திருப்:484/14
சிட்ட நாதா சிராமலை அப்பர் ஸ்வாமீ மகா வ்ருத தெர்ப்பை ஆசார வேதியர் தம்பிரானே – திருப்:556/8
சாம வேதியர் வானவர் ஓதி நாள்மலர் தூவிய தாளில் வீழ வினா மிக அருள்வாயே – திருப்:712/4
சடை மா முடி முநிவோர் சரண் என வேதியர் மறை ஓதுக சதி நாடகம் அருள் வேணியன் அருள் பாலா – திருப்:1186/6
மேல்


வேதியர்கள் (2)

வேத முநிவோர்கள் பாலகர்கள் மாதர் வேதியர்கள் பூசல் என ஏகி – திருப்:609/5
வேதியர்கள் ஆதி சரசோதி திகழ் முநிவோர்கள் – திருப்:784/10
மேல்


வேதியன் (3)

சுருதி மா மொழி வேதியன் வானவர் பரவு கேசன் ஐ ஆயுதபாணி நல் – திருப்:385/9
வேதியன் புரிந்து ஏடு கண்ட அளவில் ஓடி வெம் சுடும் காடு அணைந்து சுட – திருப்:805/7
அரு மறை நூல் ஓதும் வேதியன் இரணிய ரூபா நமோ என – திருப்:1134/9
மேல்


வேதியனாய் (1)

கவுணியோர் குல வேதியனாய் உமை கன பார – திருப்:837/10
மேல்


வேதை (1)

வேதை சாதித்த விழி மாதர் ஆபத்தில் விளையாடி மோகித்து இரியும் வெகு ரூப – திருப்:1280/2
மேல்


வேதைக்கு (1)

போதா நீரூடே போய் மூழ்கா வீழ்கா வேதைக்கு உயிர் போ முன் – திருப்:1041/3
மேல்


வேந்த (3)

வேந்த குமார குக சேந்த மயூர வட வேங்கட மா மலையில் உறைவோனே – திருப்:528/7
கவி தரு காந்த பால கழுமல பூந்தராய் கவுணியர் வேந்த தேவர் பெருமாளே – திருப்:774/8
திரை பாய்ந்த பத்ம தட வயலியில் வேந்த முத்தி அருள்தரு – திருப்:812/15
மேல்


வேந்தற்கு (1)

மாந்தர்க்கு அமரர்கள் வேந்தற்கு அவரவர் வாஞ்சைப்படி அருள் வயலூரா – திருப்:933/5
மேல்


வேந்தன் (1)

அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன் நான்மறை தோற்றத்து முத்தலை செம் சூட்டு – திருப்:1326/12
மேல்


வேந்தா (1)

வேந்தா கடம்பு புனைந்து அருள் சேந்தா சரண்சரண் என்பது – திருப்:1188/7
மேல்


வேந்து (3)

காந்தள் மலர் தொடை இட்டு எதிர் விட்டு ஒரு வேந்து குரக்கு அரணத்தொடு மட்டிடு – திருப்:266/9
திரள் வரை பக மிகு குருகுல வேந்து தேர்ப்பாகன் மைந்தன் மறையோடு – திருப்:753/5
வேங்கையும் உயர்ந்த தீம் புனம் இருந்த வேந்து இழையின் இன்ப மணவாளா – திருப்:899/5
மேல்


வேப்பம் (1)

வேட்ட தொந்தி தந்தி பரனுக்கு இளையோனே வேப்பம் சந்தி கந்த குமர பெருமாளே – திருப்:755/4
மேல்


வேப்பூர் (1)

மிடி கெட விளைவன வள வயல் சூழ்ந்த வேப்பூர் அமர்ந்த பெருமாளே – திருப்:753/8
மேல்


வேம் (3)

வெம் கண் வ்யாளம் கொதித்து எங்கும் வேம் என்று எடுத்து உண்டு மேல் அண்டருக்கு அமுதாக – திருப்:55/5
மனை மாண் சுதர் ஆன சுணங்கரும் மனம் வேம் திணையான தனங்களும் – திருப்:720/1
வேம் பாங்கும் அற்று வினையாம் பாங்கும் அற்று விளைவாம் பாங்கில் நல் கழல்கள் தொழ ஆளாய் – திருப்:800/4
மேல்


வேமின் (1)

காமன் ஐந்து பாணமோடும் வேமின் என்று காணும் மோனர் காளகண்டரோடு வேதம் மொழிவோனே – திருப்:70/6
மேல்


வேய் (18)

எழு கடலின் முரசின் இசை வேய் ஓசை விடையின் மணி இசை குருகி இரு செவியில் நாராசம் உறுவது என – திருப்:116/3
வேய் இசைந்து எழு தோள்கள் தங்கிய மாதர் கொங்கையிலே முயங்கிட – திருப்:200/1
பச்சை வேய் பணவை கொச்சை வேட்டுவர் பதிச்சி தோள் புணர் தணியில் வேளே – திருப்:298/6
தொனித்த நாத வேய் ஊது சகஸ்ர நாம கோபால சுதற்கு நேச மாறாத மருகோனே – திருப்:355/5
மொழியும் மட மாதருக்கும் இனிய தனி வேய் இசைக்கும் முதிய மத ராஜனுக்கும் அழியாதே – திருப்:380/2
அரசு மா கற்பகமொடு அகில் பலா இர்ப்பை மகிழ் அழகு வேய் அத்தி கமுகோடு அரம்பையுடன் – திருப்:495/19
நார் மாதர் வசையாலும் வேய் ஊதும் இசையாலும் நாடு ஆசை தரு மோக வலையூடே – திருப்:629/2
நலமுறு வேய் ஒன்றிட இரு கால் நன்றுற நடை ஆரும் குடிலோடே – திருப்:665/2
வேய் போலவும் திரண்ட தோள் மாதர் வந்து இறைஞ்சு வேலூர் விளங்க வந்த பெருமாளே – திருப்:667/8
தார் உலாவிய நீள் குழல் வேய் அளாவிய தோளியர் சார்பிலே திரிவேனை நின் அருளாலே – திருப்:712/3
கடவுள் வேய் இசை கொடு நிரை பரவிடும் அபிராமன் – திருப்:1009/14
முற்று மதி முகமும் வானில் காரும் ஒத்த குழல் விழியும் வேய் நல் தோளும் – திருப்:1022/3
வெற்றி மிகு சிலையினால் மிக்கோர்தம் வித்து விளை புனமும் வேய் முத்து ஈனும் – திருப்:1022/15
மருது நீறு அதாய் வீழ வலி செய் மாயன் வேய் ஊதி மடுவில் ஆனை தான் மூலம் என ஓடி – திருப்:1048/5
மறலி போல் சில நயன வேல் கொடு மாயா தோயா வேய் ஆர் தோளார் மறை ஓதும் – திருப்:1063/1
வேய் ஒக்கும் என்று கொங்கை மேல் வெற்பு அது என்று கொண்டை மேகத்தை வென்றது என்றும் எழில் மாதர் – திருப்:1202/2
கண்டு போல் மொழி வண்டு சேர் குழல் கண்கள் சேல் மதி முகம் வேய் தோள் – திருப்:1228/1
வேய் ஊரு சீர் கை வேல் வேடர் காட்டில் ஏய்வாளை வேட்க உரு மாறி – திருப்:1250/5
மேல்


வேய்த்த (1)

மீளாது வேட்கை மீது ஊர வாய்த்த வேலோடு வேய்த்த இளையோனே – திருப்:1250/6
மேல்


வேய்ந்த (2)

பூந்து உணர் பாதி மதி வேய்ந்த சடா மகுடமாம் கனகாபுரியில் அமர் வாழ்வே – திருப்:501/7
மாந்தளிர்கள் போல வேய்ந்த உடல் மாதர் வாந்தவியமாக முறை பேசி – திருப்:620/1
மேல்


வேய்ந்து (1)

இன வளை பூண் கையார் கவரி இட வேய்ந்து மாலை புழுகு அகில் சாந்து பூசி அரசாகி – திருப்:774/3
மேல்


வேயால் (2)

வேயால் அநேக வித பசு திரள் சாயாமல் மீள அழைக்கும் அச்சுதன் – திருப்:580/13
ஏயாய் ஏயாய் மாயா வேயால் ஆம் ஏழு ஓசை தொளையாலே – திருப்:705/2
மேல்


வேயில் (2)

வேயில் ஆய தோள மா மடவார்கள் பங்கயத்து கொங்கை உற்று இணங்கி நொந்திடாதே – திருப்:469/3
வேரி மழையில் பச்சை வேயில் அருண கற்றை வேல்களில் அகப்பட்ட பெருமாளே – திருப்:644/8
மேல்


வேயின் (3)

வேயின் இசை கொண்டு கோ நிரை புரந்து மேயல் புரி செம் கண் மால் மருக துங்க – திருப்:158/13
கல் உருக வேயின் கண் அல்லல் படு கோ அம் புகல் வருகவே நின்று குழல் ஊதும் – திருப்:607/5
வேலைதனில் விழி துயில்பவன் அரவணை வேயின் இசை அது நிரைதனில் அருள்பவன் – திருப்:731/9
மேல்


வேயும் (3)

செம்பொன் நூபுர கமலமும் வளை அணி புது வேயும் – திருப்:268/12
வேயும் கணியும் விளாவும் படு புனம் மேவும் சிறுமி தன் மணவாளா – திருப்:1036/5
பத்து ஏழெட்டு ஈரெட்டு ஏழ்ரட்டால் வைத்தே பத்தி பட வேயும்
பை பீறல் கூரை பாச தா சற்காரத்துக்கு இரை தேடி – திருப்:1120/1,2
மேல்


வேயை (1)

பாரை உண்ட மாயன் வேயை ஊதி பண்டு பாவலோர்கள் பாடல் கண்டு ஏகும் மாலின் மருகோனே – திருப்:1170/7
மேல்


வேயோ (1)

களமும் நீள் கமுகோ தோள் வேயோ உதரமானது மால் ஏர் பாயோ – திருப்:135/3
மேல்


வேர் (24)

சினமதாய் வரு சூரர்கள் வேர் அற அமரர் வானவர் வாடிடு தேவர்கள் – திருப்:130/11
வீர அதி சூரர் கிளை வேர் மாளவே பொருத தீர குமரா குவளை சேர் ஓடை சூழ் கழனி – திருப்:169/15
மூலம் கிளர் ஓர் உருவாய் நடு நாலு அங்குலம் மேல் நடு வேர் இடை – திருப்:188/1
கவலைப்படுகின்ற யோக கற்பனை மருவு சிந்தை போய்விட கலகமிடும் அஞ்சும் வேர் அற செயல் மாள – திருப்:211/2
சாஸ்த்ர வழிக்கு அதி தூரனை வேர் விழு தவ மூழ்கும் – திருப்:272/2
மா கன சித்திர கோபுர நீள் படை வீட்டில் இருத்திய நாள் அவன் வேர் அற – திருப்:272/13
விரி கடல் தீ மூண்டிட நிசிசரர் வேர் மாண்டிட வினை அற வேல் வாங்கிய பெருமாளே – திருப்:338/8
சீசி முப்புர காடு நீறு எழ சாடி நித்திரை கோசம் வேர் அற – திருப்:343/1
அரு வரையை நீறு எழுப்பி நிருதர்தமை வேர் அறுத்து அமரர் பதி வாழ வைத்த பெருமாளே – திருப்:693/8
வேறாய் மாறாய் ஆறாம் மா சூர் வேர் போய் வீழ பொருதோனே – திருப்:705/7
வேர் விழும்படி செய்த ஏர் மெய் தமிழ் மறையோர் வாழ் – திருப்:717/14
விடத்தார் அசுரார் பதி வேர் அற அடித்தாய் கதிர் வேல் கொடு சேவகம் – திருப்:750/13
கட்ட வெம் கொடு சூர் கிளை வேர் அற விடும் வேலா – திருப்:808/12
தொழுதார் வினை வேர் அடியோடு அறவே துகள் தீர் பரமே தரு தேவா – திருப்:830/5
சிறை புகும் சுரர் மாதவர் மேல் பெற அசுரர் தம் கிளை ஆனது வேர் அற – திருப்:872/7
வேர் உறு புழுக்கள் கூடு நான்முகன் எடுத்த வீடு நீடிய இரத்த மூளை தசை தோல் சீ – திருப்:894/2
எழு பிறவி நீர் நிலத்தில் இருவினைகள் வேர் பிடித்து இடர் முளைகளே முளைத்து வளர் மாயை – திருப்:1097/1
வேதா முறையோ என்று அரற்ற ஆகாச கபாலம் பிளக்க மா மர மூல வேர் தறித்து வடவா ஆலும் – திருப்:1127/6
மேல் ஆயத்தொடு திக்கு அடை மேவார் வெற்பொடு அரக்கரை வேர் மாள பொருதிட்ட ஒளிவிடும் வேலா – திருப்:1128/7
மன மாயையொடு இரு காழ் வினை அற மூதுடை மலம் வேர் அற மகிழ் ஞானக அநிபூதியின் அருள் மேவி – திருப்:1186/2
பரவு நிசிசரர் முடிகள் படியின் மேல் குவிய பவுரி கொடு திரிய வரை பலவும் வேர் பறிய – திருப்:1201/13
மெள்ள ஏறி குரவு வெள்ளில் ஆர் வெட்சி தண் அ முல்லை வேர் உற்பலம் முளரி நீபம் – திருப்:1232/3
அடியினொடு மா தரு மொளமொளமொள ஆச்சு என அலறி விழ வேர் குலமொடு சாய – திருப்:1235/5
மாயூர ஏற்றின் மீதே புகா பொன் மா மேரு வேர் பறிய மோதி – திருப்:1250/7
மேல்


வேர்கள் (1)

மூள் பிங்கலை நாடியொடு ஆடிய முதல் வேர்கள் – திருப்:188/2
மேல்


வேர்த்து (1)

கல் நிலையில் புகா வேர்த்து நின்ற வாழ்வே – திருப்:811/12
மேல்


வேர்ப்பு (2)

பனி முகமும் குறு வேர்ப்பு எழ இதழ் அமுது உண்டு இரவாய் – திருப்:549/7
முகில் அளகம் சரியா குழை இகல்வன கண் சிவவா சிவ முறுவல் முகம் குறு வேர்ப்பு எழ அநுபோக – திருப்:929/1
மேல்


வேர்வ (1)

முளரி பூவை பனி மதிதனை நிகர் முகம் வேர்வ – திருப்:889/2
மேல்


வேர்வாய் (1)

வரி பரந்து இரண்டு நயனமும் சிவந்து வதன மண்டலங்கள் குறு வேர்வாய்
மணி சிலம்பு அலம்ப அளகமும் குலைந்து வசம் அழிந்து இழிந்து மயல்கூர – திருப்:1276/1,2
மேல்


வேர்வின் (1)

சாந்து வேர்வின் அழிந்து மணம் தப ஓங்கு அவாவில் கலந்து முகம் கொடு – திருப்:475/5
மேல்


வேர்வு (6)

அளக பாரம் அலைந்து குலைந்திட வதனம் வேர்வு துலங்கி நலங்கிட – திருப்:27/1
கோல மதி வதனம் வேர்வு தர அளக பாரம் நெகிழ விழி வேல்கள் சுழல நுவல் – திருப்:153/1
இரத சுரத முலைகளும் மார்பு குத்த நுதல் வேர்வு அரும்ப – திருப்:398/1
அழல் இடு மெழுகு என வெம்பி வேர்வு எழ அகிலொடு ம்ருகமத நஞ்சு போல் உற – திருப்:764/3
கரிய குழல் சரிய முகம் வேர்வு ஆட வாசமுறு களப முலை புளகம் எழ நேரான வேல் விழிகள் – திருப்:870/1
மதி முகமும் வேர்வு வந்து அரும்ப அணை மீதே – திருப்:1017/2
மேல்


வேர்வும் (1)

சிலை முகம் கலந்த திலதமும் குளிர்ந்த திரு முகம் ததும்பு குறு வேர்வும்
தெரிய வந்து நின்ற மகளிர் பின் சுழன்று செயல் அழிந்து உழன்று திரிவேனோ – திருப்:92/3,4
மேல்


வேர்வுற்று (1)

வதனம் வேர்வுற்று அவிர முலைகள் பூரிக்க மிடர் மயில் புறா தத்தை குயில் போல் இலங்கு அமளி – திருப்:495/11
மேல்


வேர்வுற (3)

ஆடல் மா மத ராஜன் பூசல் வாளியிலே நொந்து ஆகம் வேர்வுற மால் கொண்டு அயராதே – திருப்:789/1
திங்கள் வேர்வுற அணைந்து இன்ப வாரியில் விழும் சிந்தையேன் எனவிதம் கரை சேர்வேன் – திருப்:1102/4
அயில் விலோசனம் குவிய வாசகம் பதற ஆனனம் குறு வேர்வுற
அளக பாரமும் குலைய மேல் விழுந்து அதர பானம் உண்டு இயல் மாதர் – திருப்:1206/1,2
மேல்


வேர்வை (5)

வாச பாசகம் சூது பந்தாட இழி வேர்வை பாய சிந்து ஆகு கொஞ்சு ஆர விழி – திருப்:80/7
வட்ட முலை மார் புதைய வேர்வை தர தோள் இறுகி உடை சோர – திருப்:503/6
ஓர் மிடற்றில் எழும் புள் குகூகுகூ என வேர்வை மெத்த எழுந்து சலாசலா என – திருப்:543/3
ஆணி மா முலையின் மூழ்கி சுக வாரி கொடு வேர்வை பாய அணையூடு அமளி ஆடி இடரான – திருப்:784/7
மலர் அணை ததும்ப மேக குழல் முடி சரிந்து வீழ மண பரிமளங்கள் வேர்வை அதனோடே – திருப்:1322/1
மேல்


வேரற (2)

சூரனை துரந்து வேரற பிளந்து சூழ் சுரர்க்கண் அன்புசெயும் வீரா – திருப்:233/5
உசந்த சூரன் கிளையுடன் வேரற முனிவோனே – திருப்:1074/5
மேல்


வேரறுக்க (1)

நினைவேது உனக்கு அமரர் சிவலோகம் இட்டு மல நிலை வேரறுக்க வல பிரகாசன் – திருப்:513/3
மேல்


வேரறுத்த (1)

அசுரர் படையை அடையவும் வேரறுத்த அபிராம செந்தில் உரக வெற்பு உடையோனே – திருப்:398/21
மேல்


வேரறுத்து (5)

இடைவிடாது எடுத்த பிறவி வேரறுத்து உன் இனிய தாள் அளிப்பது ஒரு நாளே – திருப்:229/4
அசுரர் குலம் வேரறுத்து வட அனலை மீது எழுப்பி அமரர் சிறை மீளவிட்ட பெருமாளே – திருப்:379/8
நீதி நெறியே அழித்த தாருகனை வேரறுத்து நீடு புகழ் தேவர் இல்கள் குடியேற – திருப்:417/5
அவுணர் குலம் வேரறுத்து அபயம் என ஓலமிட்ட அமரர் சிறை மீள விட்ட பெருமாளே – திருப்:1098/8
நல் திசையும் ஏறி இட்ட பொய் சமணை வேரறுத்து நல் திருநிறே பரப்பி விளையாடும் – திருப்:1257/6
மேல்


வேரி (4)

கடி மா மலர்க்குள் இன்பம் உள வேரி கக்கு நண்பு தரு மா கடப்பு அமைந்த தொடை மாலை – திருப்:209/1
மதுகர மிடைந்து வேரி தரு நறவம் உண்டு பூக மலர் வள நிறைந்த பாளை மலரூடே – திருப்:210/5
முறுகு காள விடம் அயின்ற இரு கண் வேலின் உளம் மயங்கி முளரி வேரி முகை அடர்ந்த முலை மீதே – திருப்:231/1
வேரி மழையில் பச்சை வேயில் அருண கற்றை வேல்களில் அகப்பட்ட பெருமாளே – திருப்:644/8
மேல்


வேரிலி (1)

ஆலம் மலருற்ற சம்பவி வேரிலி குல கொழுந்திலி ஆரணர் தலை கலம் கொளி செம்பொன் வாசி – திருப்:506/5
மேல்


வேருடன் (1)

தாரகாசுரன் சரிந்து வீழ வேருடன் பறிந்து சாதி பூதரம் குலுங்க முது மீன அம் – திருப்:735/1
மேல்


வேரை (4)

தவியாமல் பிறப்பையும் நாடி அது வேரை அறுத்து உனை ஓதி தலம் மீதில் பிழைத்திடவே நின் அருள்தாராய் – திருப்:277/4
சிவந்த கழுகு ஆட பிணங்கள் மலை சாய சினந்த அசுரர் வேரை களைவோனே – திருப்:891/6
அசுரர் குல வேரை வெட்டி அபயம் என ஓலமிட்ட அமரர் சிறை மீள விட்ட பெருமாளே – திருப்:1099/8
வெருவிடு சூரர் குல அடி வேரை விழவிடு சரசுவதி பாலா – திருப்:1323/7
மேல்


வேரொடு (2)

சிந்த அசுரர் கிளை வேரொடு அழிய அடு தீர – திருப்:68/14
கொடிய இருவினை மூலமும் வஞ்ச கலிகள் பிணி இவை வேரொடு சிந்தி – திருப்:452/3
மேல்


வேரோடு (2)

வேரோடு வீழ தறித்து அடுக்கிய போராடு சாமர்த்திய திரு கையில் – திருப்:873/11
மருது நெறுநெறு என மோதி வேரோடு கருதும் அலகை முலை கோதி வீதியில் – திருப்:1157/9
மேல்


வேரோடே (2)

மகிமையால் சமண் வேரோடே கெட வென்ற கோவே – திருப்:666/12
குறவர் தங்கள் பிரானே மா மரம் நெறுநெறு என்று அடி வேரோடே நிலை – திருப்:1141/13
மேல்


வேல் (254)

தாவு சூர் அஞ்சி முன் சாய வேகம்பெறும் தாரை வேல் உந்திடும் பெருமாளே – திருப்:46/8
சுடர் படர் குன்று தொளை பட அண்டர் தொழ ஒரு செம் கை வேல் வாங்கியவா – திருப்:48/7
எம் புதல்வா வாழி வாழியே எனும்படி வீறு ஆன வேல் தர என்றும் உளானே மநோகர வயலூரா – திருப்:53/7
செம் கை வேல் வென்றி வேல் கொண்டு சூர் பொன்றவே சென்று மோதும் ப்ரதாபா – திருப்:56/7
செம் கை வேல் வென்றி வேல் கொண்டு சூர் பொன்றவே சென்று மோதும் ப்ரதாபா – திருப்:56/7
சித்ர வடி வேல் பனிரு கைக்கார பத்தி புரிவோர்கள் பனுவல்கார – திருப்:57/9
குறி போய் பிளவுபட மேல் கதுவு கொதி வேல் படையை விடுவோனே – திருப்:72/6
அம் கை வேல் கொண்டு அரக்கன் ப்ரதாபம் கெடுத்து அண்ட வேதண்டம் உட்படவே தான் – திருப்:74/5
அதி மாயம் ஒன்றி வரு சூரர் பொன்ற அயில் வேல் கொடு அன்று பொரும் வீரா – திருப்:99/7
மலை மாவும் சிந்த அலை வேலை அஞ்ச வடி வேல் எறிந்த அதி தீரா – திருப்:101/6
பங்கயாசனர் கேசவர் அஞ்சலே என மால் வரை பங்க நீறு எழ வேல் விடும் இளையோனே – திருப்:103/6
கிரண வை வேல் புத்தேளிர் பிழைக்க தொடுவோனே – திருப்:108/10
அறம் இலா நிலை கற்று கொடிய வேல் விழி விட்டு உள அறிவு தான் அற வைத்து விலை பேசி – திருப்:111/1
ஆலகாலம் என கொலை முற்றிய வேல் அதாம் என மிக்க விழி கடையாலும் – திருப்:113/1
நீசர்கள்தமோடு எனது தீ வினை எலாம் மடிய நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா – திருப்:114/6
அத்தா பரத்தை அறிவித்து ஆவி சுற்றும் ஒளி ஆகி ப்ரபந்தம் அணி வேல் தொட்டு அமைந்த புயவர்க்கா – திருப்:115/23
பரவை கிரி அசுரர் திரள் மா சேனை தவிடுபொடிபட அமரர் துயர் அகல வேல் ஏவி அமர் பொருத – திருப்:116/13
அதி பல வஜ்ர வாகுவும் அயில் நுனை வெற்றி வேல் அதும் அரவு பிடித்த தோகையும் உலகு ஏழும் – திருப்:128/3
கணைகொலோ அயில் வேல் அதுவோ விழி இதழ் பாகோ – திருப்:130/2
சிறைகள் மீளவுமே வடி வேல் விடும் முருகோனே – திருப்:130/12
திருக்கை வேல் அழகிய பெருமாளே – திருப்:133/16
புனல் ஏழும் மங்க வெற்பொடு சூர் சிரங்கள் பொட்டு எழ வேல் எறிந்த உக்கிர வீரா – திருப்:143/6
வெந்திப்புடன் வரும் அவுணேசனையே துண்டித்திடும் ஒரு கதிர் வேல் உடையாய் – திருப்:151/9
சூளும் கெட வேல் விடு சேவக மயில் வீரா – திருப்:188/12
தீவும் பொட்டு எழவே அனல் வேல் விடு மயில் வீரா – திருப்:196/12
உலா உதயபாநு சத கோடி உருவான ஒளி வாகும் அயில் வேல் அம் கையிலோனே – திருப்:201/6
ஆதரவில் உண்டு வேல் விழி பூசல் இட நன்று காண் என ஆனை உரம் எங்கும் மோதிட அபிராம – திருப்:202/2
குணாலம் இடு சூரன் பணா முடிகள்தோறும் குடாவி இட வேல் அங்கு எறிவோனே – திருப்:204/6
விகாரம் உறு சூரன் பகார உயிர் வாழ்வும் விநாசமுற வேல் அங்கு எறிவோனே – திருப்:208/6
சமரமொடும் அசுரர் படை களம் மீது எதிர்த்த பொழுது ஒரு நொடியில் அவர்கள் படை கெட வேல் எடுத்து – திருப்:213/9
தரு காவிரிக்கு வட பாரிசத்தில் சமர் வேல் எடுத்த பெருமாளே – திருப்:218/8
நிகர் அறு வேல் இனங்கள் வரிதர வாசகங்கள் நினைவு அறவே மொழிந்து மதன் நூலின் – திருப்:224/2
குலை படு சூரன் அங்கம் அழிபட வேல் எறிந்த குமர கடோர வெம் கண் மயில் வாழ்வே – திருப்:224/7
வார் குழல் விரித்து தூக்கி வேல் விழி சுழற்றி பார்த்து வா என நகைத்து தோட்டு குழை ஆட – திருப்:235/1
செய்யுமால் வெற்பு உருவ வெய்ய வேல் சுற்றி விடு கைய மால் வைத்த திரு மருகோனே – திருப்:246/7
கூர் வேல் பழித்த விழியாலே மருட்டி முலை கோடால் அழைத்து மலர் அணை மீதே – திருப்:267/1
போர் சுடர் வஜ்ர வை வேல் மயிலா அருள்புரிவாயே – திருப்:272/8
விலக்கி வேல் செருகிட்டு உயிர் மொக்கிய மறவோனே – திருப்:273/12
திமிர சாகரம் கதற மா மரம் சிதற வேல் விடும் பெருமாளே – திருப்:279/8
வேல் எடுத்து கரத்தில் நீல வெற்பில் தழைத்த வேள் என சொல் கருத்தர் பெருமாளே – திருப்:283/8
திரு கையில் வேல் ஒன்று எடுத்து அமர் ஆடும் செருக்கு மயூரம்தனில் வாழ்வே – திருப்:284/7
செம் சரண் நாத கீத கிண்கிணி நீப மாலை திண் திறல் வேல் மயூர முகம் ஆறும் – திருப்:306/3
அசுரர்கள் குடியே கெட அமரர்கள் பதியே பெற அதிரிடும் வடி வேல் விடும் அதி சூரா – திருப்:307/6
விரி கடல் தீ மூண்டிட நிசிசரர் வேர் மாண்டிட வினை அற வேல் வாங்கிய பெருமாளே – திருப்:338/8
அசுரர் குலத்தை காய்ந்த வேல் கரம் உடையோனே – திருப்:340/14
கக்க கை தாமரை வேல் விடு செக்கர் கர்ப்பூர புயாசல கச்சுற்ற பார பயோதர முலையாள் முன் – திருப்:347/7
கல் குறிச்சி வாழ் பெண் ஒக்க வெற்றி வேல் கொள் கச்சி நத்தி நாள் கொள் பெருமாளே – திருப்:349/8
அஞ்சன வேல் விழி இட்டு அழைக்கவும் இங்கிதமாக நகைத்து உருக்கவும் – திருப்:353/1
சுவர்க்க லோக மீகாமன் சமஸ்த லோக பூ பால தொடுத்த நீப வேல் வீர வயலூரா – திருப்:355/6
வரை தொளைபட வேல் விட்டு ஏவிய அதி தீரா – திருப்:360/12
ஒரு தனி வேல் கொண்டு நீள் க்ரவுஞ்சமும் நிருதரும் மாவும் கலோல சிந்துவும் – திருப்:362/9
விரிவு என உனது உள் உகந்த வேல் என மிக இரு குழையும் அடர்ந்து வேளினை – திருப்:386/5
வெடிபட எவரையும் விஞ்சி வேல் இடு நஞ்சு போல – திருப்:387/6
வீடு உதவி ஆள வெற்றி வேல் கரம் அதே எடுத்து வீறு மயில் மீதில் உற்று வருவாயே – திருப்:417/4
தவ லோகம் எலாம் முறையோ எனவே தழல் வேல் கொடுபோய் அசுராரை – திருப்:421/5
வேல் விழி நுதலோ சிலை வாள் பிறை மாந்துளிரின் – திருப்:427/5
மேருவை நீறு எழுப்பி நான்முகனார் பதத்தில் வேல் அடையாளம் இட்ட பெருமாளே – திருப்:430/8
அலைய மேரு மா சூரர் பொடியதாக வேல் ஏவி அமர் அது ஆடியே தோகை மயில் ஏறி – திருப்:435/7
உயரிய மா நாகமு நிருதரும் நீறாய் விழ ஒரு தனி வேல் ஏவிய பெருமாளே – திருப்:442/8
இரத்த சங்கமது ஆடிட வேல் விடு மயில் வீரா – திருப்:459/12
கால தூதர் கை வேல் எனு நீள் விழி வலையாலே – திருப்:481/6
கையில் வேல் தொட்டு ஏவிய சேவக முருகோனே – திருப்:483/10
நீல மா முகில் போலும் வார் குழலார்கள் மாலை குலாவ வேல் கணை – திருப்:486/1
கோல மா மயில் ஏறி வார் குழை ஆட வேல் கொடு வீர வார் கழல் – திருப்:486/9
இனம் துற்ற வரு சூரன் உருண்டிட்டு விழ வேல் கொடு எறிந்திட்டு விளையாடு பெருமாளே – திருப்:488/8
சிந்திட வேல் விடு வாகை திண் புய வேளே – திருப்:491/14
முடுகி வேல் விட்டு வட குவடு வாய் விட்டு அமரர் முநிவர் ஆடி புகழ வேத விஞ்சையர்கள் – திருப்:495/16
வேல் அதை எடுத்தும் இந்திரர் மால் விதி பிழைக்க வஞ்சகர் வீடு எரி கொளுத்தி எண் கடல் உண்ட வேலா – திருப்:506/7
நீல கயலார் பத்திர வேல் ஒப்பிடுவார் நல் கணி நேமித்து எழுதா சித்திர வடிவார் தோள் – திருப்:507/2
கோங்கு இளநீர் இளக வீங்கு பயோதரமும் வாங்கிய வேல் விழியும் இருள் கூரும் – திருப்:527/1
அல்லை பொறா முழங்கு சொல் உக்ர வேல் ஒன்று வெல்ல பதாகை கொண்ட திறல் வேலா – திருப்:532/6
மாலை இட்ட சிரங்கள் செவேல்செவேல் என வேல் எழுச்சி தரும் பல் வெளேல்வெளேல் என – திருப்:543/9
வேல் எடுத்து நடந்த திவாகராசல வேடுவ பெண் மணந்த புயாசலா தமிழ் – திருப்:543/15
பீலி மயில் மீது உறைந்து சூரர்தமையே செயம் கொள் பேர் பெரிய வேல் கொள் செம் கை முருகோனே – திருப்:545/7
அவிர்கின்ற சோதிய வார் ஆர் நீள் சீர் அனல் அம் கை வேல் விடும் வீரா தீரா – திருப்:546/11
செங்கை வேல் கொடு துட்ட சூரனை வென்று தோல் பறை கொட்ட கூளிகள் – திருப்:547/13
செம் காடு எனவே வரும் மூர்க்கரை சங்கார சிகாமணி வேல் கொடு – திருப்:548/11
சயிலம் எறிந்த கை வேல் கொடு மயிலினில் வந்து எனை ஆட்கொளல் – திருப்:549/11
திமிர ராக்கதர் சமர வேல் கர தீரா வீரா நேரா தோரா உமை பாலா – திருப்:554/7
திருட்டு ராக்ஷதர் பொடிபட வெடிபட எடுத்த வேல் கொடு கடுகிய முடுகிய – திருப்:562/13
வேல் விழியும் குவியா குரல் மயில் காடை – திருப்:582/4
ஆகம் மடிந்திட வேல் கொடு சூரனை வென்று அடல் போய் தணியாமையின் – திருப்:582/13
தோதகம் பாட மலை ஏழு துண்டாய் எழுவர் சோரி கொண்டு ஆறு வர வேல் எறிந்தே நடனமும் கொள் வேலா – திருப்:592/18
இரத்தம் பாய மேனிகள் உரத்தும் சாடி வேல் கொடு எதிர்த்தும் சூரர் மாளவே பொரும் வேலா – திருப்:596/5
குக்குட அத்த சர்ப்ப கோத்ர பொற்ப வேல் கை குமரேசா – திருப்:601/6
எம படரும் என் செய்வோம் என நடுநடு நடுங்க வேல் விடு இரண முக சண்டமாருத மயிலோனே – திருப்:625/6
வெடித்த வார் குழல் விரித்து வேல் விழி விழித்து மேகலை பதித்து வார் தொடு – திருப்:631/1
குறித்து நீ அருகு அழைத்து மாதவர் கணத்தின் மேவு என அளித்து வேல் மயில் – திருப்:631/7
சமர முக வேல் ஒத்த விழி புரள வார் இட்ட தனம் அசைய வீதிக்குள் மயில் போல் உலாவியே – திருப்:641/1
புரள வேல் தொட்ட கை குமர மேன்மை திரு புகழை ஓதற்கு எனக்கு அருள்வோனே – திருப்:643/6
முடுகி மேலிட்ட கொடிய சூர் கெட்டு முறிய வேல் தொட்ட பெருமாளே – திருப்:645/8
கதிரகாம மா நகர்க்குள் எதிர் இலாத வேல் தரித்த கடவுளே கலாப சித்ர மயில் வீரா – திருப்:647/5
நிகழ்த்தும் ஏழ் பவ கடல் சூறையாகவெ எடுத்த வேல் கொடு பொடி தூளதா எறி – திருப்:650/15
தாப மிக்கு உள வீணனாய் பொரு வேல் விழிச்சியர் ஆகு மாதர்கள் தாம் உய செயும் ஏது தேடிய நினைவாகி – திருப்:651/2
சிகரிகள் இடிய நட நவில் கலவி செவ்வி மலர் கடம்பு சிறு வாள் வேல்
திரு முக சமுக சத தள முளரி திவ்ய கரத்தில் இணங்கு பொரு சேவல் – திருப்:657/1,2
சிகர துங்க மால் வரை தகர வென்றி வேல் விடு சிறுவ சந்த்ரசேகரர் பெருவாழ்வே – திருப்:670/7
குவடொடு சூரன் தோற்க எழு கடல் சூதம் தாக்கி குதர் வடி வேல் அங்கு ஓட்டு குமரேசா – திருப்:675/7
இலகிய வேல் கொண்டு ஆர்த்து உடல் இரு கூறு அன்று ஆக்கி இமையவர் ஏதம் தீர்த்த பெருமாளே – திருப்:676/8
பா கொத்தினால் இயலர் நோக்கைக்கு வேல் கொடு உயர் பாக்கத்தில் மேவ வல பெருமாளே – திருப்:678/8
பால் சொல் தடம் புகுந்து வேல் கண் சினம் பொருந்து பாய்க்குள் துயின்றவன்தன் மருகோனே – திருப்:679/7
வேல் அம்பு ஆர் குற மாது மேல் உம்பார் தரு மாதும் வீறு அங்கே இருபாலும் உற வீறு – திருப்:680/7
வேல் காட வல் வேடர்கள் மா மகளார்க்கு ஆர்வ நன் மா மகிணா திருவேற்காடு – திருப்:681/13
கறுகி வரு சூரன் அங்கம் இரு பிளவதாக விண்டு கதறி விழ வேல் எறிந்த முருகோனே – திருப்:692/6
பரவை ஆழி நீர் மோத நிருதர் மாள வான் நாடு பதி அது ஆக வேல் ஏவும் மயில் வீரா – திருப்:694/6
முடுகிய மயில் மிசை ஊர்ந்து வேல் விடு முருகோனே – திருப்:696/14
கூடி வரு சூர் அடங்க மாள வடி வேல் எறிந்த கோடை நகர் வாழ வந்த பெருமாளே – திருப்:704/8
சினத்தே சூரர்கள் போர் ஆய் மாளவும் எடுத்து ஓர் வேல் விடு தீரா தார் அணி – திருப்:710/13
செருக்காலே மிகுந்த கடல் சூர் மாள வென்ற திறல் சேர் வேல் கை கொண்ட முருகோனே – திருப்:711/7
போர் உலாவிய சூரனை வாரி சேறு எழ வேல் விடு பூப சேவக மா மயில் மிசையோனே – திருப்:712/7
முகிலாம் எனும் வார் குழலார் சிலை புருவார் கயல் வேல் விழியார் சசி – திருப்:721/1
வேல் இரண்டு எனு நீள் விழி மாதர்கள் காதலின் பொருள் மேவின பாதகர் – திருப்:727/1
சண்ட விக்ரம வேல் ஏவிய பெருமாளே – திருப்:729/16
தனதன தான தானன என இசை பாடி பேய் பல தசை உண வேல் விட்டு ஏவிய தனி வீரா – திருப்:730/6
கோவை மா நகர் மேவிய வீர வேல் அயில் ஆயுத கோதை யானையினோடு அமர் பெருமாளே – திருப்:733/8
சாகர ஓதை குழம்பி நீடு தீ கொளுந்த அன்று தாரை வேல் தொடும் கடம்ப மத தாரை – திருப்:735/2
வேல் கடாவிய கரனே உமை முலை உண்ட கோவே – திருப்:736/10
விடமும் வேல் அன மலர் அன விழிகளும் இரதமே தரும் அமுது எனும் மொழிகளும் – திருப்:738/1
கூர கணை வேல் கண் கயல் போல சுழல்வார் சர்க்கரை கோவை கனி வாய் பல் கதிர் ஒளி சேரும் – திருப்:741/3
சூர குவடு ஆழி தவிடாய் முட்ட சுரார் உக்கிட சோர்வு இல் கதிர் வேல் விட்டு அருள் விறல் வீரா – திருப்:741/7
அலை எறி உததி குழம்ப வேல் விடு முருகோனே – திருப்:745/14
விடத்தார் அசுரார் பதி வேர் அற அடித்தாய் கதிர் வேல் கொடு சேவகம் – திருப்:750/13
வேட்டுவரை காய்ந்து குற மாதை உறவாடி இருள் நாட்டவரை சேந்த கதிர் வேல் கொடு அமராடி சிறை – திருப்:756/9
சரம் வெற்றி கயலாம் எனும் வேல் விழி சிலை வட்ட புருவார் குழல் கார் முகில் – திருப்:761/1
முருகு அவிழ் திரள் புயம் உந்து வேல் அணி முளரியொடு அழகிய தொங்கல் தாரினை – திருப்:764/7
வஞ்ச வேல் கொடு முனிபவ அழகிய சண்பை மா நகர் உறையும் ஒர் அறுமுக – திருப்:769/11
நிசிசரர் மடிய சாடு வேல் கொடு பொரும் வீரா – திருப்:778/12
தோள் இராறு முகம் ஆறு மயில் வேல் அழகு மீது எய்வான வடிவா தொழுது எணா வயனர் – திருப்:784/15
ஓல அசுரர் ஆழி எட்டு வாளகிரி மாய வெற்பும் ஊடுருவ வேல் தொடுத்த மயில் வீரா – திருப்:786/5
குவளை பொருது இரு குழையை முடுகிய கோல வேல் விழி மடவார்தம் – திருப்:791/1
திரு கை வேல் வடிவு அழகிய குருபர முருகோனே – திருப்:797/14
திரு குரா அடி நிழல் தனில் உறைவோனே திரு கை வேல் வடிவு அழகிய பெருமாளே – திருப்:798/4
மஞ்சு ஆடு சாபம் நுதல் வாள் அனைய வேல் விழிகள் கொஞ்சு ஆர மோக கிளியாக நகை பேசி உற – திருப்:813/3
கோடாதே வேல் பாடாதே மால் கூர் கூதாள தொடை தோளில் – திருப்:816/2
பெலம் மடிய வேல் விடு கரத்தனே போற்றி கரதல கபாலி குரு வித்தனே போற்றி – திருப்:823/13
எழுதா மறை மா முடிவே வடி வேல் இறைவா எனை ஆளுடையோனே – திருப்:830/7
தற்பொறி வைத்து அருள் பாராய் தாராய் தற்சமையத்த கலா வேல் நாதா – திருப்:834/7
கடல் ஓடி புகு முது சூர் பொட்டு எழ கதிர் வேல் விட்டிடு திறலோனே – திருப்:836/6
கருதும் ஆறிரு தோள் மயில் வேல் இவை கருதவொணா வகை ஓர் அரசாய் வரு – திருப்:837/9
எடுத்த வேல் பிழை புகல் அரிது என எதிர் விடுத்து ராவணன் மணி முடி துணி பட – திருப்:838/9
வடித்த வேல் விடு கரதல ம்ருகமத புய வேளே – திருப்:838/14
சோரன் என நாடி வருவார்கள் வன வேடர் விழ சோதி கதிர் வேல் உருவு மயில் வீரா – திருப்:842/6
மயில் குலத்தவர் ஆம் என நீள் கலை நெகிழ்த்துவித்து இரு வார் விழி வேல் கொடு – திருப்:846/3
அதிர்த்திட கதிர் வேல் விடு சேவக மயில் வீரா – திருப்:846/10
அருள் திருப்புகழ் ஓதுக வேல் மயில் அருள்வோனே – திருப்:846/12
கமற வெம் தழல் வேல் விடு சேவக முருகோனே – திருப்:852/10
கிரவுஞ்ச கிரி வகிர்ந்த வேல் உள பெருமாளே – திருப்:856/16
சமர்த்தம் ஒன்றிய தானவர் சேனையை வளைத்து வெம் சினம் வேல் விடு சேவக – திருப்:869/11
கரிய குழல் சரிய முகம் வேர்வு ஆட வாசமுறு களப முலை புளகம் எழ நேரான வேல் விழிகள் – திருப்:870/1
சிவன் உகந்து அருள்கூர் தரு வேல் விடு முருகோனே – திருப்:872/8
வேலை கட்டாணி மகாரத சூரர்க்கு சூரனை வேல் விடு வேழத்தில் சீர் அருள் ஊறிய இளையோனே – திருப்:877/6
அஞ்சன வேல் விழி மட மாதர் அங்கு அவர் மாயையில் அலைவேனோ – திருப்:883/1
மரு உலாவிடும் ஓதி குலைப்பவர் சமர வேல் எனு நீடு விழிச்சியர் – திருப்:886/1
அம் கை வேல் விட்டு அருளி இந்திரலோகத்தில் மகிழ் அண்டர் ஏற கிருபை கொண்ட பாலா – திருப்:897/6
அடம் இட்ட வேல் வீர திருவொற்றியூர் நாதர் அருண சிகா நீல கண்ட பாரம் – திருப்:907/6
சூடிய தட கை வேல் கொடுவித்து சூர் தலை துணித்த பெருமாளே – திருப்:911/8
கருணை வாரி கூர் ஏக முகமும் வீர மாறாத கழலு நீப வேல் வாகு மறவேனே – திருப்:912/4
மேகலை நெகிழ்த்து காட்டி வார் குழல் விரித்து காட்டி வேல் விழி புரட்டி காட்டி அழகாக – திருப்:915/1
காலன் வேல் கணை ஈர் வாள் ஆலமும் நேர் கணால் கொலை சூழ் மா பாவிகள் – திருப்:920/1
சர்ப்ப சத முடி நாணிட வேல் அதை எறிவோனே – திருப்:926/12
சருவு க்ரவுஞ்ச சிலோச்சயம் உருவ எறிந்த கை வேல் கொடு சமர முகம்தனில் நாட்டிய மயில் ஏறி – திருப்:929/6
கிரிதனில் வேல் விட்டு இரு தொளை ஆக தொடு குமரா முத்தமிழோனே – திருப்:934/5
கந்த முருகேச மிண்டு அசுரர் மாள அந்த முனை வேல் கொடு எறிவோனே – திருப்:938/7
யுக முடிவு இது என பூசல் ஆடுவ வடி வேல் போல் – திருப்:939/6
தண்டை சிங்கார அயில் வேல் விடு பெருமாளே – திருப்:944/16
அலகு இல் அவுணரை கொன்ற தோள் என மலை தொளை உருவ சென்ற வேல் என – திருப்:956/1
தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை வேல் கொடு தணித்த பெருமாளே – திருப்:957/8
சீத வாசனை மலர் குழல் பிலுக்கி முகம் மாய வேல் விழி புரட்டி நகை முத்தம் எழ – திருப்:960/1
சோம ப்ரபை வீசிய மா முக சாலத்திலும் மா கடு வேல் விழி சூது அதினும் நான் அவமே தினம் உழல்வேனோ – திருப்:963/4
இந்திர வேதர் பயம் கெட சூரை சிந்திட வேல் கொடு எறிந்து நல் தோகைக்கு – திருப்:972/13
காலன் நடுங்க வேல் அது கொண்டு கானில் நடந்த முருகோனே – திருப்:974/5
ஆர்க்கும் அ தானவரை வேல் கரத்தால் வரையை ஆர்ப்பு எழ சாட வல பெருமாளே – திருப்:978/8
சேல் அறா கயல் தத்த சூழ் வயலூர வேல் கர விப்ரர்க்கு ஆதர – திருப்:980/15
வரையை முனிந்து விழவெ கடிந்து வடி வேல் எறிந்த திறலோனே – திருப்:991/5
வேத வித்தகா சாமீ நமோ நம வேல் மிகுத்த மா சூரா நமோ நம – திருப்:994/1
வேக மேல் கொள் அரா புடை தோகை மேல் கொடு வேல் கொடு வீர மா குலையா குல வரை சாய – திருப்:996/7
சூறை கொண்டிடு வேல் போலே தொடர் விழி மானார் – திருப்:997/2
இலகு வேல் எனும் இருவினை விழிகளும் எழுதவொணாது எனும் இரு தன கிரிகளும் – திருப்:1008/1
பரு வரை உருவ எறிந்த வேல் வல பெருமாளே – திருப்:1010/16
தீது இலாத வேல் வீர சேவல் கொடியோனே தேவதேவ தேவாதிதேவ பெருமாளே – திருப்:1028/4
சேல் ஒத்த வேல் ஒத்த நீலத்து மேலிட்ட தோத கண் மானுக்கு மணவாளா – திருப்:1034/7
மேல் வந்து எதிர் பொரு சூரன் பொடி பட வேல் கொண்டு அமர் செய்த பெருமாளே – திருப்:1037/8
களப காம வீர் வீசு கரம் முக ஆர வேல் வீர கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1043/8
கடையும் ஆதி கோபாலன் மருக சூலி காபாலி புதல்வ கான வேல் வேடர் கொடி கோவே – திருப்:1044/7
அயிலின் வாளி வேல் வாளி அளவு கூரிதாய் ஈசர் அமுத அளாவு ஆவேச மது போல – திருப்:1046/1
கமழும் ஆரணா கீத கவிதை வாண வேல் வீர கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1046/8
பருதி சோமன் வான் நாடர் படி உளோர்கள் பால் ஆழி பயம் உறாமல் வேல் ஏவும் இளையோனே – திருப்:1048/3
நிகர பார நீகாரம் சிகர மீது வேல் ஏவு நிருப வேத ஆசாரியனும் மாலும் – திருப்:1049/6
அடல் கெடாத சூர் கோடி மடிய வாகை வேல் ஏவி அமர் செய் வீர ஈராறு புய வேளே – திருப்:1050/5
கட கபோல மால் யானை வனிதை பாக வேல் வீர கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1051/8
அலகை பூத மாகாளி சமர பூமி மீது ஆட அசுரர் மாள வேல் ஏவு பெருமாளே – திருப்:1054/8
திமிர உததி கூப்பிட அவுணர் மடிய வேல் கொடு சிகரி தகர வீக்கிய பெருமாளே – திருப்:1055/8
மிகவும் மலையும் மா கடல் முழுதும் மடிய வேற்று உரு எனவும் மருவி வேல் கொடு பொரு சூரன் – திருப்:1056/7
விரை செய் நெடிய தோள் கன அடல் உருவ வேல் படை விசையம் உறவும் வீக்கிய பெருமாளே – திருப்:1056/8
முடுகி மேல் பொரும் அசுரார் ஆர்ப்பு எழ முடிய வேல் கொடு வென்ற வீரா – திருப்:1057/7
கவடு கோத்து எழும் உவரி மா திறல் காய் வேல் பாடேன் ஆடேன் வீடானது கூட – திருப்:1059/1
குருதி வேல் கர நிருத ராக்ஷத கோபா நீபா கூதாளா மா மயில் வீரா – திருப்:1060/7
மறலி போல் சில நயன வேல் கொடு மாயா தோயா வேய் ஆர் தோளார் மறை ஓதும் – திருப்:1063/1
முருகனே பத்தர் அருகனே வெற்பு முரிய வேல் தொட்ட பெருமாளே – திருப்:1084/8
அடல் மருவு வேல் கரத்தில் அழகு பெறவே இருத்தும் அறுமுகவ ஞான தத்வ நெறி வாழ்வே – திருப்:1099/7
தொட்ட வடி வேல் வீர நட்டம் இடுவார் பால சுத்த தமிழ் ஆர் ஞான முருகோனே – திருப்:1109/6
பட்டு ஒரு சூர் மாள விக்ரம வேல் ஏவு பத்து இரு தோள் வீர தினை காவல் – திருப்:1112/7
நல் புதல்வா சூரர் பட்டிட வேல் ஏவு நல் துணைவா ஞாலம் மிக வாழ – திருப்:1113/6
சிறை விடும்படி வடி வேல் விட வல பெருமாளே – திருப்:1125/16
ஆலாலத்தை அழுத்திய வேல் போல் நல் குழையை பொருது ஆகாரை தொடர் கைக்கு எணும் விழியாலே – திருப்:1128/1
இடம் மருவும் சீற்ற வேல் எடுத்து விடம் முழுதும் தேக்கியே நிறைத்து – திருப்:1130/1
அசுரர் குலம் பாழ்க்க வேல் எடுத்த பெருமாளே – திருப்:1130/16
இலகிய கூர் வேல் விலோசன ம்ருகமத பாடீர பூஷித – திருப்:1134/3
தனு என முனை இட்ட கொலை மூ இலை வேல் கொடு பார்வை – திருப்:1137/10
எட்டி வயவர் கர வாளை வேல் முனையை எதிர் சீறி – திருப்:1144/2
உற்ற தருமன் அடல் வீமன் வேல் விசையன் வெற்றி நகுல சகதேவர் தேர்தனிலும் – திருப்:1144/11
பச்சை மயிலில் வரும் வீர வேல் முருக துட்ட நிருதர் குல கால வானவர்கள் – திருப்:1144/15
வேல் ஏவி வாவி மகரம் சீறும் பரவை கூப்பிட மோதி சூர் கெட்டு ஓட தாக்கிய பெருமாளே – திருப்:1150/16
நினைக்கலாம் என வேல் வேடர் கொம்புடன் நண்பு கூர்வாய் – திருப்:1151/12
வளரும் முகில் மருக வேல் விநோத சிகண்டி வீரா – திருப்:1157/12
தஞ்சம் அற்றிட வேதாகரன் அஞ்ச வெற்பு உக வீராகர சண்ட விக்ரம வேல் ஏவிய பெருமாளே – திருப்:1159/8
மிளிரும் மையை செறிந்த வேல் கட்கும் வினையோடு – திருப்:1166/6
நெடிய வேல் படையானே ஜேஜெய என இராப்பகல் தானே நான் மிக – திருப்:1168/3
தமரை வேல் கொடு நீறாயே பட விழ மோது என்று – திருப்:1168/12
ஆணிப்பொன் ப்ரதாப மேருவை வேல் இட்டு கடாவி வாசவன் ஆபத்தை கெடா நிசாசரர்தம் ப்ரகாசம் – திருப்:1175/5
மா முறிந்திட நீள் வேல் ஏவிய இளையோனே – திருப்:1181/12
ஆறும் மிடை வாள் அரக்கர் நீறு பட வேல் எடுத்த ஆறுமுகனே குறத்தி மணவாளா – திருப்:1189/5
முருகு உலாவிய மை பாவு வார் குழல் முளரி வாய் நெகிழ் வித்தார வேல் விழி – திருப்:1192/1
இடி முழங்கிய வேல் படை ஒன்றனை எறிவோனே – திருப்:1194/12
மோது மறலி ஒரு கோடி வேல் படை கூடி முடுகி எமது ஆவி பாழ்த்திட – திருப்:1196/1
இடை முழுகி எனது மனது அழையு நாட்களினும் இரு சரண இயலும் வினை எறியும் வேல் கரமும் – திருப்:1201/7
வேல் ஒத்து வென்றி அங்கை வேளுக்கு வெம் சரங்களாம் மிக்க கண்கள் என்றும் இரு தோளை – திருப்:1202/1
பொரு நிசாசரன் தனது மார்பினும் புதைய வேல் விடும் பெருமாளே – திருப்:1206/8
பெருக்க வெற்றி கூர் திரு கை கொற்ற வேல் பிடித்து குற்றம் ஆர் ஒரு சூரன் – திருப்:1207/7
பிறங்கல் ஆர்ப்பு எழ சலங்கள் கூப்பிட பிளந்த வேல் கர பெருமாளே – திருப்:1208/8
கவிதையும் வெற்றி வேல் கரமுடன் வற்றிடா கருணையும் ஒப்பிலா பெருமாளே – திருப்:1209/8
மேகாரவாரம் என அதிர் போர் யாது தானர் எம புரம் மீது ஏற வேல் கொடு அமர்செயும் இளையோனே – திருப்:1211/6
வீழ மோதி பராரை நாகத்து வீர வேல் தொட்ட பெருமாளே – திருப்:1212/8
விட பட்சணர் திரு மைத்துனன் வெருவ சுரர் பகை மேல் வேல்
விடு விக்ரம கிரி எட்டையும் விழ வெட்டிய பெருமாளே – திருப்:1217/7,8
இழிவன காம வேதமும் மொழிவன தாரை வேல் என எறிவன காள கூடமும் அமுதாக – திருப்:1218/2
பதி குடி ஏற வேல் தொடு முருக மயூர வாகன பரவச ஞான யோகிகள் பெருமாளே – திருப்:1218/8
இணை தாள் அளித்து உனது மயில் மேல் இருத்தி ஒளிர் இயல் வேல் அளித்து மகிழ் இருவோரும் – திருப்:1219/2
கோத்த வேலையில் ஆர்த்த சூர் பொரு வேல் சிகாவள கொங்கில் வேளே – திருப்:1224/6
உடைய சங்க்ரம கவள தவள சித்துரம் திலகன் உலகும் இந்திரனும் நிலைபெற வேல் கொண்டு – திருப்:1226/7
கந்து எறி களிறு உரித்து வென்று திரு நட்டம் இட்ட கம்பனும் மதிக்க உக்ர வடி வேல் கொண்டு – திருப்:1234/6
கூறிட்ட வேல் அபங்க வீரர்க்கு வீர கந்த கோது அற்ற வேடர் தங்கள் புனம் வாழும் – திருப்:1242/7
அதிர்ந்து ஓடவே காலன் விழுந்து ஓடவே கூர அலங்கார வேல் ஏவும் முருகோனே – திருப்:1244/6
குடி புக நிசாசுரன் பொடி பட மகீதரன் குலைய நெடு வேல் விடும் பெருமாளே – திருப்:1246/8
வேய் ஊரு சீர் கை வேல் வேடர் காட்டில் ஏய்வாளை வேட்க உரு மாறி – திருப்:1250/5
வெட்டும் மா மறத்தி ஒக்கவே இருக்க வெற்றி வேல் எடுத்த பெருமாளே – திருப்:1256/8
சேவு ஏந்தி தேசம் பார்க்க வேல் ஏந்தி மீனம் பூத்த தேவேந்த்ர லோகம் காத்த பெருமாளே – திருப்:1258/8
சாகர சூர வேட்டை ஆடிய வீர வேல் ப்ரதாப மகீப போற்றி என நேமி – திருப்:1261/6
முற்று மதி ஆர் முகத்துற்ற வேல் உறப்பட்டு முகில் போல் மனத்து இருள் மூடி – திருப்:1273/2
வேல் கொண்டு வேலை பண்டு எறிவோனே வீரம் கொள் சூரர்க்கும் குல காலா – திருப்:1296/3
வீர மதன் நூல் விளம்பும் போக மட மாதர் தங்கள் வேல் விழியினால் மயங்கி புவி மீதே – திருப்:1311/1
வாதினை அடர்ந்த வேல் விழியர் தங்கள் மாயம் அது ஒழிந்து தெளியேனே – திருப்:1318/1
சூர் கிளை மடித்து வேல் கரம் எடுத்து சோலைமலை உற்ற பெருமாளே – திருப்:1319/8
சிம்புள் எனும்படி விட்ட வேல் உள குருநாதா – திருப்:1324/12
அன்றில் அம் கிரி இரு பிளவாக ஒரு வேல் விடுத்தனை – திருப்:1326/13
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே – திருப்:1328/4
மேல்


வேல்கள் (2)

கோல மதி வதனம் வேர்வு தர அளக பாரம் நெகிழ விழி வேல்கள் சுழல நுவல் – திருப்:153/1
அடல் வடி வேல்கள் வாளிகள் அவைவிட ஓடல் நேர் படும் அயில் விழியாலும் மால் எனும் மத வேழத்து – திருப்:728/1
மேல்


வேல்களில் (1)

வேரி மழையில் பச்சை வேயில் அருண கற்றை வேல்களில் அகப்பட்ட பெருமாளே – திருப்:644/8
மேல்


வேல்கார (1)

விரி திரை எரி எழ முதல் உற வாங்கு வேல்கார கந்த புவி ஏழும் – திருப்:753/7
மேல்


வேல்தனை (5)

அரக்கர் சேனைகள் பட்டு விழ செறி திரு கை வேல்தனை விட்டு அருளி பொரும் – திருப்:429/15
நாவலர் மதிக்க வேல்தனை எடுத்து நாகம் அற விட்ட மயில் வீரா – திருப்:743/6
செழித்த வேல்தனை அசுரர்கள் உடல் அது பிளக்க ஓச்சிய பிறகு அமரர்கள் பதி – திருப்:959/13
வடிவ வேல்தனை வெகுண்டு இளைஞர் ஆவியை வளைந்து அமர்செய் வாள் விழியர் நெஞ்சினில் மாயம் – திருப்:1108/1
எதிர் பொருது மானினை துரந்து சலதி கிழி வேல்தனை பொருந்தி – திருப்:1132/3
மேல்


வேல (16)

உதிரம் எழு துங்க வேல விழி மிடை கடை ஒதுங்கு பீளைகளும் – திருப்:34/3
நீறு படு மாழை பொரு மேனியவ வேல அணி நீல மயில்வாக உமை தந்த வேளே – திருப்:114/5
வேல கிரவுஞ்ச மால் வரை இடிந்து பொடியாக – திருப்:158/14
வீரை உறை குமர தீரதர பழநி வேல இமையவர்கள் பெருமாளே – திருப்:159/8
வால குமர குக கந்த குன்று எறி வேல மயில என வந்து கும்பிடு – திருப்:359/9
சீர்மை பெறவே உதவு கூர்மை தரு வேல சிவ சீறி வரு மா அசுரர் குல காலா – திருப்:699/6
மாறு என பொரு சூரன் நீறு எழ பொரும் வேல மான் மகட்கு உளனான பெருமாளே – திருப்:716/8
வாகை வேல கொன்றை தும்பை மாலை கூவிளம் கொழுந்து வால சோமன் அஞ்சு பொங்கு பகு வாய – திருப்:734/6
அழகு தரித்திடு நீப சரவண உற்பவ வேல அடல் தரு கெற்சித நீல மயில் வீரா – திருப்:796/7
திரு முக சந்த்ர முருக கடம்ப சிவசுத கந்த குக வேல
சிவசிவ என்று தெளிவுறு நெஞ்சு திகழ நடம் செய் கழல் தாராய் – திருப்:851/3,4
ஞான பாக்கிய பாலா வேல மயில் வீரா – திருப்:920/14
கம்பர் கயிலாசர் மைந்த வடி வேல சிங்கை நகர் மேவு பெருமாளே – திருப்:938/8
மேலை நாட்டவர் பூ கொடு வேல போற்றி எனா தொழ வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே – திருப்:996/8
வேல கீர்த்தி விதரண சீலர் வாழ்த்து சரவண வியாழ கோத்ரம் மருவிய முருகோனே – திருப்:1215/5
முநிவர் தேவர் ஞானமுற்ற புநித சோலை மா மலைக்குள் முருக வேல த்யாகர் பெற்ற பெருமாளே – திருப்:1316/8
மிடல் உடலாளர் அடர் அசுர் மாள விடு மயில் வேல பெருமாளே – திருப்:1323/8
மேல்


வேலங்காடு (1)

வேத அந்தா அபிராம நாதன் தா அருள் பாவு வேலங்காடு உறை சீல பெருமாளே – திருப்:680/8
மேல்


வேலது (1)

சேந்த வேலது கொண்டு நடம் பயில் கந்த வேளே – திருப்:475/12
மேல்


வேலவ (11)

பவுரி கொண்டிட மண்டியே வரும் நிசிசரன் கிளை கொன்ற வேலவ
பழநி அம் கிரியின்கண் மேவிய தம்பிரானே – திருப்:141/15,16
வளர் பழநி வந்த கொற்ற வேலவ பெருமாளே – திருப்:171/16
கலை மதி அப்பு தரித்த வேணியர் உதவிய வெற்றி திரு கை வேலவ
கழுகுமலைக்குள் சிறக்க மேவிய பெருமாளே – திருப்:633/7,8
செம் சடலன் சுத சேந்த வேலவ முருகோனே – திருப்:763/14
போர் வேலவ நீல கலாவி இவர்ந்து நீடு – திருப்:775/10
காவாய் அடி நாள் அசுரேசரையே சாடிய கூர் வடி வேலவ
கார் ஆர் தரு காழியில் மேவிய தம்பிரானே – திருப்:775/15,16
சிந்து ஆன சோதி கதிர் வேலவ நமோ நம என கங்காள வேணி குருவான நமோ நம என – திருப்:813/11
சென்னி பற்றி அறுத்த கூரிய மின் இழைத்த திறத்த வேலவ
செய்ய பொன் புன வெற்பு மான் அணை மணி மார்பா – திருப்:826/13,14
அழகிய சிக்கல் சிங்கார வேலவ சமரிடை மெத்த பொங்கு ஆரமாய் வரும் – திருப்:827/15
சிகர பூதர நீறு செய் வேலவ திமிர மோகரம் வீர திவாகர – திருப்:887/15
விரி கடல் துகள் எழ வென்ற வேலவ மரகத கலப சிகண்டி வாகன – திருப்:1011/13
மேல்


வேலவனார்க்கு (1)

அஞ்சாது அமையா கிரி யாக்கையை பஞ்சாடிய வேலவனார்க்கு இயல் – திருப்:548/3
மேல்


வேலவனே (1)

சுடரின் வேலவனே உலகு ஏழ் வலம்வருவோனே – திருப்:385/12
மேல்


வேலவா (1)

ஞானதேசிக சற்குரு உத்தம வேலவா நெருவை பதி வித்தக நாக மா மலை சொல்பெற நிற்பது ஒர் பெருமாளே – திருப்:597/8
மேல்


வேலன் (1)

கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர் வேலன் எனும் பெயர் அன்புடன் புகழ் – திருப்:707/15
மேல்


வேலா (317)

விரித்த குஞ்சியர் எனும் அவுணரை அமர்புரி வேலா – திருப்:8/10
செந்தில் அம் கண்டி கதிர் வேலா தென்பரங்குன்றில் பெருமாளே – திருப்:13/4
பணித்து தம் பயம் தணித்து சந்ததம் பரத்தை கொண்டிடும் தனி வேலா – திருப்:15/6
குடல் சரிந்து எஞ்ச குத்தி விதிர்க்கும் கதிர் வேலா – திருப்:16/10
குற கரும்பின் மெய் துவள் புயன் என வரு வடி வேலா – திருப்:19/10
செம்பொன் சிகர பைம்பொன் கிரியை சிந்த கறுவி பொரும் வேலா
செம் சொல் புலவர்க்கு அன்புற்ற திரு செந்தில் குமர பெருமாளே – திருப்:24/7,8
திறல் கந்தா வளி நாயகி காமுறும் எழில் வேலா – திருப்:29/14
சூதாய் எண் திக்கு ஏயா வஞ்ச சூர் மா அஞ்ச பொரும் வேலா – திருப்:37/6
சுகித்தும் கண் களிப்பு கொண்டிடும் வேலா – திருப்:41/12
அனைத்தும் பொன்றிட கன்றும் கதிர் வேலா – திருப்:42/10
அனங்கன் நொந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று கண் திறந்து இருண்ட கண்டர் தந்த அயில் வேலா
அடர்ந்துஅடர்ந்து எதிர்ந்து வந்த வஞ்சர் அஞ்ச வெம் சமம்புரிந்த அன்பர் இன்ப நண்ப உரவோனே – திருப்:44/5,6
சங்கை கெட மண்டி திகை எங்கிலும் மடிந்து விழ தண் கடல் கொளுந்த நகை கொண்ட வேலா – திருப்:50/6
படை அசுரர் அனைவர் உடல் சந்துசந்து உங்கு அதம் சிந்தும் வேலா – திருப்:52/10
திரை கடலிடை வரும் அசுரனை வதை செய்த செந்தில் பதி வேலா – திருப்:54/6
இடர் களையும் போர் செம் கை திறல் வேலா – திருப்:67/14
அரி திரு மருக கடம்ப தொங்கல் திரு மார்பா அலை குமுகுமு என வெம்ப கண்டித்து எறி வேலா
திரிபுரம் தகனரும் வந்திக்கும் சற்குருநாதா ஜெயஜெய ஹரஹர செந்தில் கந்த பெருமாளே – திருப்:78/3,4
சேசெ சேசெ என்று ஆட நின்று ஆடி விடும் அங்கி வேலா – திருப்:80/12
பகர பைம்பொன் சிகர குன்றை படியில் சிந்த தொடும் வேலா
பவள துங்க புரிசை செந்தில் பதியில் கந்த பெருமாளே – திருப்:81/7,8
நினையும் நினது அன்பர் பழ வினைகள் களைந்து நெடு வரை பிளந்த கதிர் வேலா
நிலம் முதல் விளங்கு நலம் மருவு செந்தில் நிலை பெற இருந்த முருகோனே – திருப்:87/5,6
மலை முகம் சுமந்த புலவர் செம் சொல் கொண்டு வழி திறந்த செம் கை வடி வேலா
வளர் புனம் பயின்ற குற மடந்தை கொங்கை மணி வடம் புதைந்த புய வேளே – திருப்:92/5,6
மனம் மகிழவே அணைந்து ஒரு புறமதாக வந்த மலைமகள் குமார துங்க வடி வேலா – திருப்:110/6
மருள் நிசாசரன் வெற்பில் உருகி வீழ்வுற மிக்க மயிலில் ஏறிய உக்ர வடி வேலா – திருப்:111/6
வீராபுரி கோவே பழநியுள் வேலா இமையவர் பெருமாளே – திருப்:112/8
நீசர்கள்தமோடு எனது தீ வினை எலாம் மடிய நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா – திருப்:114/6
புலவினை அளைந்து படு மணி கலந்து புது மலர் அணிந்த கதிர் வேலா
புழுகு எழ மணந்த குறமகள் குரும்பை பொர முகை உடைந்த தொடை மார்பா – திருப்:120/5,6
திரை கடல் கோ என குவடுகள் தூள்பட திருடர் கெட்டு ஓட விட்டிடும் வேலா – திருப்:131/6
முது திரை ஒன்ற வரு திறல் வஞ்ச முரண் அசுர் வென்ற வடி வேலா – திருப்:132/6
அலைவு இலாது உயர் வானோர் ஆனோர் நிலைமையே குறி வேலா சீலா – திருப்:135/9
நிருதர்க்கு ஒரு பகையாளியும் ஆகிய சுடர் வேலா – திருப்:136/10
இகலர் பதைக்க தடிந்து இலங்கிய செம் கை வேலா – திருப்:137/12
குழகு என எடுத்து உகந்த உமை முலை பிடித்து அருந்து குமர சிவ வெற்பில் அமர்ந்த குக வேலா
குடிலொடு மிக செறிந்த இதண் உள புனத்து இருந்த குறவர் மகளை புணர்ந்த பெருமாளே – திருப்:139/7,8
படை கை மணி அயில் விடு நடனம் கொள் கதிர் வேலா – திருப்:140/12
சூரன் அங்கம் விழ தேவர் நின்று தொழ தோயமும் சுவற பொரும் வேலா
தூய்மை கொண்ட குற தோகை நின்ற புனம் சூழ் பெரும் கிரியில் திரிவோனே – திருப்:144/5,6
நெறிய கிரி கடல் எரிய உருவிய கதிர் வேலா – திருப்:146/10
கமலை திரு மருக மலை நிருதர் உக மலை தொளை செய்த கதிர் வேலா – திருப்:147/6
சாதகம் செய் திரு கை விதிர்க்கும் தனி வேலா – திருப்:152/12
நாணம் வர விரகம் ஓதும் ஒரு சதுர புரி வேலா – திருப்:153/12
சிரம் இற்று உட்க சுரர் பொன் பூ சொரிய கை தொட்டிடும் வேலா – திருப்:154/18
தெவயானை அம் குற மின் மணவாள சம்ப்ரமுறு திறல் வீர மிஞ்சு கதிர் வடி வேலா
திருவாவினன்குடியில் வரு வேள் சவுந்தரிக செக மேல் மெய் கண்ட விறல் பெருமாளே – திருப்:156/7,8
கெடு மதி உற்றிடும் அசுர கிளை மடிய பொரும் வேலா
கிரண குறை பிறை அறுகு அக்கு இதழ் மலர் கொக்கு இறகோடே – திருப்:167/5,6
குடி புக்கிட மீட்டு அசுர படையை குறுகி தகர பொரும் வேலா – திருப்:177/6
அடல் அதோடு அமர்புரிகின்ற கூரிய வடி வேலா – திருப்:178/10
வரர்க்கும் இமையோர்கள் என்பர் தமக்கும் மனமே இரங்கி மருட்டி வரு சூரை வென்ற முனை வேலா – திருப்:182/6
நிருதனோடு வரு பரியும் அடு கரியும் ரத நிரையும் நெறுநெறு என முறிய விடும் வடி வேலா
நிகழ் அகள சகள குரு நிருப குரு பர குமர நெடிய நெடு ககன முகடு உறைவோனே – திருப்:190/5,6
பசு பதி சிவாக்யம் உணர்வோனே பழநி மலை வீற்று அருளும் வேலா
அசுரர் கிளை வாட்டி மிக வாழ அமரர் சிறை மீட்ட பெருமாளே – திருப்:192/3,4
பொரும் மதனை நீறு கண்ட அரிய சிவனார் உகந்த புதிய மயில் ஏறு கந்த வடி வேலா – திருப்:195/6
ஆணவம் கெடவே காவலாம் அதில் இடும் வேலா – திருப்:197/14
அடல் அசுரர் உடல் பிளந்து நிணம்அதனில் முழுகி அண்ட அமரர் சிறை விடு ப்ரசண்ட வடி வேலா – திருப்:199/6
நா வீசு வயலி அக்கீசர் குமர கடம்ப வேலா – திருப்:203/12
துன்பற்ற அவுணர்கள் நமன் உலகு உற விடும் அயில் வேலா – திருப்:206/12
கன மேரு ஒத்திடும் பனிரு மா புயத்து அணிந்த கருணாகர ப்ரசண்ட கதிர் வேலா – திருப்:209/2
தூமம் மெய்க்கு அணிந்த சுக லீலா சூரனை கடிந்த கதிர் வேலா
ஏம வெற்பு உயர்ந்த மயில் வீரா ஏரகத்து அமர்ந்த பெருமாளே – திருப்:212/3,4
தகைமை சிவஞான முத்தி பர கதியு நீ கொடுத்து உதவிபுரிய வேணும் நெய்த்த வடி வேலா – திருப்:216/6
சக்கிரி கிரி சுவர்கள் அக்கணமே பக்கு விட வென்ற வேலா – திருப்:217/12
சோலை மடல் கொண்டு சக்ர மால் வரை அரிந்த வஜ்ர பாணியர் தொழும் திரு கை வடி வேலா
சூர் முதிர் க்ரவுஞ்ச வெற்பும் வேலை நிலமும் பகைத்த சூரன் உடலும் துணித்த பெருமாளே – திருப்:219/7,8
ஒரு மலை இரு கூறு எழவே உரம் புகுத்தும் வடி வேலா
ஒளி வளர் திருவேரகமே உகந்து நிற்கும் முருகோனே – திருப்:221/5,6
தறுகண் வீரர் தலை அரிந்து பொருத சூரன் உடல் பிளந்து தமர வேலை சுவற வென்ற வடி வேலா
தரளம் ஊரல் உமை மடந்தை முலையில் ஆர அமுதம் உண்டு தரணி ஏழும் வலம்வரும் திண் மயில் வீரா – திருப்:231/5,6
சோர நகைத்து அயிலை கொடு விட்டு அருள் செம் கை வேலா – திருப்:234/12
சூரர்கள் பதைக்க தேர்க்கள் ஆனைகள் அழித்து தாக்கி சூர் கிரி கொளுத்தி கூற்று உர் இடும் வேலா
தூ மொழி நகைத்து கூற்றை மாளிட உதைத்து கோத்த தோல் உடை என் அப்பர்க்கு ஏற்றி திரிவோனே – திருப்:235/5,6
உழைத்த இந்திரர் பிரமனும் மகிழ்வுற விடும் வேலா – திருப்:237/12
இரணத்தினில் எற்றுவரை கழுகுக்கு இரையிட்டிடும் விக்ரம வேலா – திருப்:239/6
புடைத்து இடித்து அடல் கரத்து உற பிடித்த கற்பக புரிக்கு இரக்கம் வைத்த பொன் கதிர் வேலா – திருப்:241/6
உடைத்து வானவர் சித்தர் துதித்திட விடும் வேலா – திருப்:248/10
நினை வணங்கு பத்தர் அனைவரும் தழைக்க நெறியில் நின்ற வெற்றி முனை வேலா
நிலைபெறும் திருத்தணியில் விளங்கு சித்ர நெடிய குன்றில் நிற்கும் முருகோனே – திருப்:250/5,6
இடக்கு அடக்கு மெய்ப்பொருள் திருப்புகழ்க்கு உயிர்ப்பு அளித்து எழில் தினை கிரி புறத்து உறை வேலா
இகல் செருக்கு அரக்கரை தகர்த்து ஒலித்து உரத்த பச்சிறைச்சியை பசித்து இரைக்கு இசை கூவும் – திருப்:254/5,6
திரள் பரி கரிக்கும் பொடிப்பட அவுணர்க்கும் தெறிப்புற விடுக்கும் கதிர் வேலா
சிறப்பொடு குற பெண் களிக்கும் விசய தென் திருத்தணி இருக்கும் பெருமாளே – திருப்:255/7,8
சிலைமகள் நாயன் கலைமகள் நாயன் திருமகள் நாயன் தொழும் வேலா
தினை வன மானும் கந வன மானும் செறிவுடன் மேவும் திரு மார்பா – திருப்:256/5,6
தலமகள் மீது எண் புலவர் உலாவும் தணிகையில் வாழ் செம் கதிர் வேலா
தனியவர் கூரும் தனி கெட நாளும் தனி மயில் ஏறும் பெருமாளே – திருப்:256/7,8
குடலை புயத்தில் இட்டு உடலை தறித்து உருத்தி உதிரத்தினில் குளித்து எழும் வேலா – திருப்:257/6
பனை கர சினத்து இபத்தனை துரத்து அரக்கனை பயத்தினில் பயப்பட பொரும் வேலா
பருப்பத செருக்கு அற துகைக்கும் முள் பதத்தினை படைத்த குக்குட கொடி குமரேசா – திருப்:258/5,6
மிகுதி கெட பொரு அசுரர் தெறித்திட விடும் வேலா – திருப்:263/12
சிலுத்த அசுரர் கெலித்து மிக கொளுத்தி மறை துதிக்க அதில் செழிக்க அருள் கொடுத்த மணி கதிர் வேலா
தினை புனமில் குறத்தி மகள் தனத்தின் மயல் குளித்து மகிழ் திருத்தணியில் தரித்த புகழ் பெருமாளே – திருப்:264/7,8
கவள கரட கரி எட்டு அலற கனக கிரியை பொரும் வேலா
கருதி செயலை புயனுக்கு உருகி கலவிக்கு அணய அத்து எழு மார்பா – திருப்:265/5,6
வீறாய் முழக்க வரு சூரார் இறக்க விடும் வேலா திருத்தணியில் உறைவோனே – திருப்:267/6
சினத்தையும் உடல் சங்கரித்து அ மலை முற்றும் சிரித்து எரி கொளுத்தும் கதிர் வேலா
தினை கிரி குற பெண் தனத்தினில் சுகித்து எண் திருத்தணி இருக்கும் பெருமாளே – திருப்:269/7,8
தெறித்திட கழு நரி தின நிணம் மிசை பொரும் வேலா – திருப்:270/14
தற்கு ஆழி சூர் செற்றாய் மெய் போதத்தாய் தணிகை தனி வேலா – திருப்:274/6
தளவு நீபமும் புனையும் மார்ப தென் தணிகை மேவு செம் கதிர் வேலா – திருப்:279/6
செரு அசுர பொய் குலம் அது கெட்டு திரை கடல் உட்க பொரும் வேலா
தினை வனம் உற்று குறவர் மட பைம் கொடி தன வெற்பை புணர் மார்பா – திருப்:282/5,6
குல கிரி குலம் உருவ விட்டவர் குலவு சித்திர முனை வேலா
குறவர் பெற்றிடு சிறுமியை புணர் குமர சற்குண மயில் வீரா – திருப்:290/5,6
மெத்த சினத்து வட திக்கு குல சிகர வெற்பை தொளைத்த கதிர் வேலா
மெச்சி குறத்தி தனம் இச்சித்து அணைத்து உருகி மிக்கு பணைத்த மணி மார்பா – திருப்:294/5,6
அபயம் என நடு நின்ற அசுரர் அடி உண்டு அவர்கள் முனை கெட நின்று பொரும் வேலா – திருப்:295/6
எட்டு நால் கர ஒருத்தல் மா திகிரி எட்டும் மாக்குலைய எறி வேலா
எத்திடார்க்கு அரிய முத்த பா தமிழ் கொண்டு எத்தினார்க்கு எளிய பெருமாளே – திருப்:298/7,8
பூத கொடி சோரி அருந்திட விடும் வேலா – திருப்:300/10
சினத்தொடு சூரன் கன திணி மார்பம் திறக்க அமர் ஆடும் திறல் வேலா
திருப்புகழ் ஓதும் கருத்தினர் சேரும் திருத்தணி மேவும் பெருமாளே – திருப்:301/7,8
இமையவர் பரவி அடி தொழ அவுணர் மடிவுற விடுவது ஒரு வேலா – திருப்:304/2
குரிசில் வந்திக்க கச்சியில் நிற்கும் கதிர் வேலா – திருப்:319/12
பட மயில் புக்கு துரந்து கொண்டு இகல் வென்றி வேலா – திருப்:321/6
கொதித்து குத்திர கொக்கை சதித்து பற்றி கைக்குள் பொன் குலத்தை குத்திரத்தை குத்திய வேலா
குற தத்தைக்கு அறத்து அத்திக்கு முத்த அத்தத்து அம் ஒக்கு இக்கு குலத்துக்கு குக்குட கொற்ற கொடியோனே – திருப்:323/5,6
பனை கை கொக்கனை தட்டுப்பட குத்தி பட சற்ப பணம் துட்க கடல் துட்க பொரும் வேலா
பரப்பு அற்று சுருக்கு அற்று பதைப்பு அற்று திகைப்பு அற்று பலிப்ப பத்தருக்கு ஒப்பித்து அருள் வாழ்வே – திருப்:324/5,6
பறை கொட்டி களைச்சுற்ற குறள் செ கண் கணத்திற்கு பலிக்கு பச்சுடல் குத்தி பகிர் வேலா
பணம் பத்தி கண துத்தி படக்கை கச்சபத்து இச்சைப்படு கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:325/7,8
வெற்றி கதிர் வேலா வெற்பை தொளை சீலா – திருப்:329/3
துற்று பின் புக்கு உற்ற கொக்கை துட்க திட்க பொரும் வேலா
சுத்த பத்தி சித்ர சொர்க்க சொர்க்க தத்தைக்கு இனியோனே – திருப்:331/5,6
கொத்து திக்கு பத்துள் புக்கு குத்தி கிரியை பொரும் வேலா
கொச்சை பொச்சை பொற்பில் பச்சை கொச்சை குறவிக்கு இனியோனே – திருப்:334/5,6
திக்குத்திக்கு அற்று பை தத்து அத்திக்கு செல் பத்திர கொக்கை பொரும் வேலா
செப்ப அ சொர்க்கத்து செம்பொன் தத்தைக்கு செச்சை கொத்து ஒப்பித்து அணிவோனே – திருப்:335/5,6
பற்றி பணிபவர் குற்ற பகை கெட உற்று பொர வல கதிர் வேலா – திருப்:337/6
மாவை குத்தி கைத்து அற எற்றி பொரும் வேலா மாணிக்க சொர்க்கத்து ஒரு தத்தைக்கு இனியோனே – திருப்:342/3
கச்சு இவர் குரும்பை கச்சவர் விரும்பு கச்சியில் அமர்ந்த கதிர் வேலா
கற்பக வனம் கொள் கற்பு அகம் விசும்பர் கை தளை களைந்த பெருமாளே – திருப்:344/7,8
தடம் இட்டு பாவக்கார் கிரி பொடிபட்டுப்போக சூரர்கள் தலை இற்று இட்டு ஆட போர்புரிகின்ற வேலா – திருப்:346/6
திக்கு மக்கள் ஆக்கை துக்க வெற்பு மீக்கொள் செம் கடற்குள் ஆழ்த்து விடும் வேலா – திருப்:349/6
கோர தீர சூரனுடை வினை பாற சீறல் ஏனபதிதனை கோல காலமாக அமர் செய்த வடி வேலா – திருப்:361/6
தேவர்கள் மெச்சிய செய்ப்பதி உறை வேலா – திருப்:366/14
அசுரர் பரி கரி இரதமும் உடைபட விடும் வேலா
அகில புவனமொடு அடைய ஒளி பெற அழகு சரண் மயில் புறம் அது அருளி ஒர் – திருப்:375/13,14
மறைகள் புக்கார் என குவடு நெட்டாழி வற்றிட அடல் சூரனை பொரும் வேலா – திருப்:377/6
போதக கலாப கோதை முது வானில் போன சிறை மீள சென்ற வேலா – திருப்:383/6
சில பசாசு குணாலி நிணம் உண விடும் வேலா – திருப்:384/14
எதிர் பொருது உதிரம் உகந்த வேகம் உகைந்த வேலா – திருப்:386/12
திணை புயம் அது சிந்திட அலை கடல் அஞ்சிட வலியொடு கன்றிடும் வேலா – திருப்:388/6
வட குல சயில நெடு உடல் அசுரர் மணி முடி சிதற எறிந்த வேலா
மறமகள் அமுத புளகித களப வளர் இள முலையை மணந்த மார்பா – திருப்:390/5,6
செருக்கால் தருக்கி சுர சூர் நெருக்கு அ செரு சூர் மரிக்க பொரும் வேலா
திற பூதலத்தில் திரள் சோண வெற்பில் திரு கோபுரத்தில் பெருமாளே – திருப்:392/7,8
ஒரு மால் வரையை சிறு தூள் படவிட்டு உரமோடு எறி பொன் கதிர் வேலா
உறை மான் அடவி குற மா மகளுக்கு உருகா ஆறிரு பொன் புய வீரா – திருப்:393/5,6
தேன் இரச கோவை இதழ் பூவை குற பாவை தனத்தே உருகி சேரும் அணி கதிர் வேலா
சீர் அருணை கோபுரம் உற்று ஆன புன தோகையும் மெய் தேவமகட்கு ஓர் கருணை பெருமாளே – திருப்:395/7,8
வட பொன் குல மேருவின் முடுகி பொரு சூரனை மடிய சுட ஏவிய வடி வேலா
மறவ குலமாம் ஒரு குற மெய் திரு மா மகள் மகிழ் புன மேவிய மயில் வீரா – திருப்:396/5,6
படையும் உடையாய் சகல வடிவாய் பழைய வடிவாகிய வேலா – திருப்:400/6
கலை கனக வட்ட திமிலை பறை கொட்ட கனக மயில் விட்ட கதிர் வேலா
கருதலரின் முட்டி கருகி வரு துட்ட கதம் அமணர் உற்ற குல காலா – திருப்:405/5,6
இடம் உமையை மணந்த நாதர் இறைஞ்சும் வீரா எழு கிரிகள் பிளந்து வீழ எறிந்த வேலா
அடல் அசுரர் கலங்கி ஓட முனிந்த கோவே அரி பிரம புரந்தர் ஆதியர் தம்பிரானே – திருப்:406/3,4
துமிலம் உடற்று அசுரர் முடி பொடிபட ரத்தம் உள் பெருக தொகு தசை தொட்டு அலகை உண தொடும் வேலா
துவனி தினை புனம் மருவி குறமகளை களவு மயல் சுகமொடு அணைத்த அருணகிரி பெருமாளே – திருப்:407/7,8
சூழ் வாள கிரி தூளாகி பொடி விண் கண் நிறைந்திடவே நடம்புரிகின்ற வேலா
சோர்வு வேத தலை மேல் ஆடி சுக பங்கய செம் கரமோடு அகம் பெற – திருப்:412/21,22
மேரு மலையும் பெரிய சூரும் மலையும் கரிய வேலை அலையும் பகையும் அஞ்ச விடும் வேலா
மேதினி இறைஞ்சும் அருணாபுரி விளங்கும் திரு வீதியில் எழுந்தருளி நின்ற பெருமாளே – திருப்:413/7,8
தட்ட முட்டை அடைய கொடி புகையில் மண்டும் வேலா – திருப்:423/14
செட முடி மலை போற்று அவுணர்கள் அவிய சுடும் வேலா – திருப்:425/10
ரண முக துங்க வெம் சூர் உடல் பிளந்த அயில் உடை கதிர் வேலா – திருப்:426/12
சிர மீள் பட குவடு ஓதுகள் வான் பெற வாங்கிய வண் கதிர் வேலா – திருப்:427/18
மேருவை பிளந்து சூரனை கடிந்து வேலையில் தொளைந்த கதிர் வேலா – திருப்:431/6
காண அருணையில் நிற்கும் கதிர் வேலா காலன் முதுகை விரிக்கும் பெருமாளே – திருப்:432/4
வேலா பாலா சீல ஆகாரா வேளே வேட கொடி கோவே – திருப்:433/7
பறை முரசு அநந்த பேரி முறைமுறை ததும்ப நீசர் படை கடல் இறந்து போக விடும் வேலா – திருப்:434/6
தீவு கெட்டு முறையோ என கதற விடும் வேலா – திருப்:439/12
எழு புவனம் பிழைக்க அசுரர் சிரம் தெறிக்க எழு சயிலம் தொளைத்த சுடர் வேலா
இரவிகள் அந்தரத்தர் அரி அர பங்கயத்தர் இவர்கள் பயம் தவிர்த்த பெருமாளே – திருப்:440/7,8
அலை சூரன் வெற்பும் அரி முகன் ஆனை வத்திரனொடு அசுரார் இறக்க விடும் அழல் வேலா
அமுத ஆசனத்தி குற மடவாள் கரி பெணொடும் அருணாசலத்தில் உறை பெருமாளே – திருப்:441/7,8
சிமக்கும் உரகனும் முழக்கி விட படம் அடைத்த சத முடி நடுக்கி அலை பட விடும் வேலா – திருப்:444/36
கடல்கள் எறிபட நாகமும் அஞ்ச தொடும் வேலா – திருப்:452/14
செம் களம் திகை எங்கும் அண்டிட விடும் வேலா – திருப்:455/14
செம் தவில் சங்குடனே முழங்க அசுரார்கள் சிரம் பொடியாய் விடும் செயல் கண்ட வேலா
செந்தினையின் புனம் ஏர் குறிஞ்சியில் வாழும் இளம் கொடியாள் பதங்களில் – திருப்:456/21,22
அங்கியின் குண கோலை உந்தி விடு செம் கை வேலா – திருப்:457/12
கழித்து பண்டு அமர்க்கு செம் பதத்தை தந்து அருளி கைக்கு அணி குச்சம் தரத்து ஐ சுத்த ஒளிர் வேலா – திருப்:458/6
கொற்றமும் கட்டியம் பாட நிர்த்தம் பவுரி கொண்ட வேலா – திருப்:460/10
இவுளி இரதத்துற்று அங்கம் மங்கிட விடும் வேலா – திருப்:462/12
எலும்பு சிந்திடும் பங்கம் செயும் வேலா – திருப்:464/12
மறையன் தலை உடையும்படி நடனம் கொளு மாழை கதிர் வேலா – திருப்:467/14
எண் கிரி சூரர் குழாம் இறந்திட கண்ட வேலா – திருப்:468/10
மாய வீர தீர சூரர்கள் பாற நின்ற விக்ரமம் கொள் வெற்பு இடந்த செம் கை வேலா
வாகை வேடர் பேதை காதல வேழ மங்கையை புணர்ந்த வெற்ப கந்த செந்தில் வேளே – திருப்:469/5,6
வான் குலாவி சிதம்பரம் வந்து அமர் செங்கை வேலா – திருப்:475/14
செல்ல திசையோடு விட்டு ஆடு சிங்கார முக வடி வேலா – திருப்:478/14
சத்திக்கே இரையாம் எனவே விடு கதிர் வேலா – திருப்:480/12
சூழிட்டே பல சோகுகள் ஆடவெ பொரும் வேலா – திருப்:481/12
வாரிக்கே ஒளித்த மாய சூரை வெட்டி மாள போர் தொலைத்த வடி வேலா – திருப்:482/6
கெடுத்திட்டே கடல் சூர் கிரி தூள்பட கண்ட வேலா – திருப்:485/10
கூளமாக விணோர்கள் வாழ்வுற விடும் வேலா – திருப்:486/12
பட்டு விழ வேலை விட்ட புகழ் அங்கி வேலா – திருப்:487/10
வளைந்திட்டு களம் மீதினிலே கொல விடும் வேலா – திருப்:489/12
அமுர்த வாவி கழனி வயலில் வாளை கயல்கள் அடையும் ஏர் அ கனக நாடெனும் புலியுர் சந்த வேலா
அழகு மோக குமரி விபுதை ஏனல் புனவி அளி குலாவுற்ற குழல் சேர் படம்பு தொடை – திருப்:495/21,22
பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும் பாடலை மெச்சும் கதிர் வேலா – திருப்:497/6
வீரிட்டு ஆட காய்ந்து அசுரர்கள் மெல் விடும் வேலா – திருப்:498/10
திரள் சண்டத்து அவுணோர் பொடிபட விடும் வேலா – திருப்:499/12
சிரம் உடைந்து அண்டு அவுணர் அங்கம் பிணம் அலைந்து அன்று ஆடும் செம் கதிர் வேலா – திருப்:500/18
செக்குவிட்டு அசுரோர்கள் தூள்பட விடும் வேலா – திருப்:504/12
வேல் அதை எடுத்தும் இந்திரர் மால் விதி பிழைக்க வஞ்சகர் வீடு எரி கொளுத்தி எண் கடல் உண்ட வேலா
வேத சதுரத்தர் தென் புலியூர் உறை ஒருத்தி பங்கினர் வீறு நடனர்க்கு இசைந்து அருள் தம்பிரானே – திருப்:506/7,8
வினை மாய கிரி பொடியாக கடல் விகடார் உக்கிட விடும் வேலா
விதியோனை சது முடி நால் பொட்டு எழ மிகவே குட்டிய குருநாதா – திருப்:508/5,6
சத்த தீவு தயித்தியர் மாளிட விடும் வேலா – திருப்:514/10
சிறை இனம் களிகூரவே நகை அருளி விடும் வேலா – திருப்:520/14
சிவகிரியிலும் வடமலையிலும் உலவிய வடி வேலா – திருப்:525/10
அல்லை பொறா முழங்கு சொல் உக்ர வேல் ஒன்று வெல்ல பதாகை கொண்ட திறல் வேலா – திருப்:532/6
அகலம் பிளந்து அணைந்து அகிலம் பரந்து இரங்கிட அன்று உடன்று கொன்றிடும் வேலா – திருப்:539/6
அரகர சங்கர என்று வென்று அருள் புகழ் வேலா – திருப்:540/14
மதி மிஞ்சு போதக வேலா ஆளா மகிழ் சம்புவே தொழு பாதா நாதா – திருப்:546/15
தடத்து உற்பவித்து சுவர்க்க தலத்தை தழைப்பித்த கொற்ற தனி வேலா
தமிழ்க்கு கவிக்கு புகழ் செய் பதிக்கு தரு கற்குடிக்கு பெருமாளே – திருப்:563/7,8
எற்றி வரு பூத கணம் ஆட ஒளி ஆட விடு வடி வேலா – திருப்:566/14
மருகா புராரி சித்தன் மகனே விராலி சித்ர மலை மேல் உலாவு சித்த அம் கை வேலா
மதுரா புரேசர் மெய்க்க அரசாளும் மாறன் வெப்பு வளை கூனை ஓதி நிமிர்த்த தம்பிரானே – திருப்:573/7,8
நடாத சுழி மூல விந்து நள் ஆவி விளை ஞான நம்ப நபோ மணி சமான துங்க வடி வேலா – திருப்:579/6
வேலா விராலி மலை தலத்து உறை பெருமாளே – திருப்:580/16
வேலா விராலி வாழ்வே சமூக வேதாள பூத பதி சேயே – திருப்:581/7
மயில் உறை வாழ்வே விநாயக மலை உறை வேலா மகீதர வனசரர் ஆதாரமாகிய பெருமாளே – திருப்:584/8
வந்தே பணிந்து நின்றார் பவங்கள் வம்பே தொலைந்த வடி வேலா – திருப்:585/6
திரை மலி சல நிதி முறை இட நிசிசரர் திண்டாட வென்ற கதிர் வேலா
ஜெகதல மிடி கெட விளைவன வயல் அணி செங்கோடு அமர்ந்த பெருமாளே – திருப்:588/7,8
கரும்போர்க்கு அரும் போர் குளம் காட்டி கண்டு ஏத்து செங்கோட்டில் நிற்கும் கதிர் வேலா – திருப்:589/6
அலைக்கும் தானவர் குலத்தின் சேனையை அறுக்கும் கூரிய வடி வேலா
அழைத்து உன் சீரிய கழல் செந்தாமரை அடுக்கும் போதகம் உடையோராம் – திருப்:590/5,6
தோதகம் பாட மலை ஏழு துண்டாய் எழுவர் சோரி கொண்டு ஆறு வர வேல் எறிந்தே நடனமும் கொள் வேலா – திருப்:592/18
இரத்தம் பாய மேனிகள் உரத்தும் சாடி வேல் கொடு எதிர்த்தும் சூரர் மாளவே பொரும் வேலா
இசைக்கும் தாள மேளமே தனத்தம் தான தானன என திண் கூளி கோடிகள் புடை சூழ – திருப்:596/5,6
கையன் மிசை ஏறு உம்பன் நொய்ய சடையோன் எந்தை கை தொழு மெய்ஞ்ஞானம் சொல் கதிர் வேலா – திருப்:607/6
வீறு அசுரர் பாறி வீழ அலை ஏழு வேலை அளறு ஆக விடும் வேலா – திருப்:609/6
நேர்மை சிவனார் திகழ்ந்த காதில் உரை வேத மந்த்ர நீல மயில் ஏறி வந்த வடி வேலா – திருப்:611/6
நாயகர் புத்ர குருக்கள் என்று அருள் வடி வேலா – திருப்:612/8
திக்கு மிக்க வானின் ஊடு புக்க விக்கம் மூடு சூரர் திக்க முட்டி ஆடு தீர வடி வேலா
செச்சை பிச்சி மாலை மார்ப விச்சை கொச்சை மாதினோடு செப்பு வெற்பில் சேய் அதான பெருமாளே – திருப்:630/7,8
ஓய்ந்து பிரமன் வெருவ வாய்ந்த குருகு மலையில் ஊர்ந்து மயில் அது உலவும் தனி வேலா – திருப்:634/6
சொல்லி நேர் படு முது சூரர் தொய்ய ஊர் கெட விடும் வேலா
வல்லிமார் இரு புறமாக வள்ளியூர் உறை பெருமாளே – திருப்:635/3,4
நாத ஒளியே நல் குண சீலா நாரியர் இருவரை புணர் வேலா
சோதி சிவஞான குமரேசா தோம் இல் கதிர்காம பெருமாளே – திருப்:646/3,4
காரண குறியான நீதியர் ஆனவர்க்கு முனாகவே நெறி காவிய சிவ நூலை ஓதிய கதிர் வேலா
கானக குற மாதை மேவிய ஞான சொல் குமரா பராபர காசியில் பிரதாபமாய் உறை பெருமாளே – திருப்:651/7,8
சுரர் பதி தழைத்து வாழ அமர் சிறை அனைத்து மீள துணிபட அரக்கர் மாள விடும் வேலா – திருப்:655/6
கொடிய துர்க்குண அவத்தரை முதல் துரிசு அறுத்திடும் வேலா – திருப்:668/10
ஆகவே மயில் ஏறி முனிந்திடு நெடு வேலா – திருப்:683/10
விறல் நிசாசரர் சேனைகள் அஞ்ச பொரும் வேலா விமல மாது அபிராமி தரும் செய் புதல்வோனே – திருப்:690/3
வேதா போதா வேலா பாலா வீரா வீர பெருமாளே – திருப்:705/8
ஆடல் சூர் கெட்டு ஓட தோயத்து ஆர சீறி பொரும் வேலா
ஆனை சேனை கானில் தேனுக்கு ஆரம் தாரை தரும் வீரா – திருப்:708/5,6
வீசு அ பயோதி துஞ்ச வேத குலாலன் அஞ்ச மேலிட்ட சூர் தடிந்த கதிர் வேலா
வீர ப்ரதாப பஞ்ச பாணத்தினால் மயங்கி வேடிச்சி காலில் அன்று விழுவோனே – திருப்:709/5,6
கடல் ஏழ் கிரி நாகமும் நூறிட விடும் வேலா – திருப்:721/10
பொங்கு கடலுடன் நாகம் விண்டு வரை இகல் சாடு பொன் பரவு கதிர் வீசு வடி வேலா – திருப்:724/6
மா நிலம் ஏழினும் மேலான நாயக வடி வேலா – திருப்:725/14
எக்காலும் மக்காத சூர் கொத்து அரிந்த சின வேலா – திருப்:732/12
துணையே பணிய தருவாய் பரி மயில் வேலா – திருப்:742/14
கலக்கி ஊர் பதி தீ மூளவே விடும் வஞ்ச வேலா – திருப்:746/10
வளரும் மா இரு கூறதாய் தடிந்த வடி வேலா – திருப்:749/14
கூட்டம் கந்தி சிந்தி சிதற பொருவோனே கூற்றன் பந்தி சிந்தை குணம் ஒத்து ஒளிர் வேலா
வேட்ட தொந்தி தந்தி பரனுக்கு இளையோனே வேப்பம் சந்தி கந்த குமர பெருமாளே – திருப்:755/3,4
எனும் சுருதி ஓலம் ஒன்ற நடனம் கொள் வேலா – திருப்:762/12
அந்தகனும் கயிறை ஆங்கு ஐ வீசிட விடும் வேலா – திருப்:763/12
வையாய் பொன் சரணா எனவே தொழ விடும் வேலா – திருப்:767/10
ககனம் கட்டாரிக்கா இரை இடும் வேலா – திருப்:776/10
சேசெ ஒத்த செந்தாமரை கிழவி புகழ் வேலா – திருப்:781/12
வேலா ஏழ் கடல் வீட்டி வஞ்சக மூடார் சூரரை வாட்டி அந்தகன் – திருப்:783/13
வேலா மால் மகளார்க்கு இரங்கிய பெருமாளே – திருப்:783/16
நாசமாய் அசுரர் மேவி கிரி தூளி பட விடும் வேலா – திருப்:784/12
கோத்த மணி கதிரே நிகராகிய வடி வேலா – திருப்:785/14
கடவுள் கணபதி பிறகு வரும் ஒரு காரணா கதிர் வடி வேலா – திருப்:791/6
கனக சிகர குல வெற்பு உருவ கறுவி பொரு கை கதிர் வேலா
கழியை கிழிய கயல் தத்தும் இடை கழியில் குமர பெருமாளே – திருப்:792/7,8
கொடிய ஒரு குக்குட கொடிய வடிவில் புன கொடி படர் புய கிரி கதிர் வேலா
குமர சமர சினக்கும் அரவு அணி அத்தன் மெய் குமர மகிழ் முத்தமிழ் புலவோனே – திருப்:795/5,6
நிலத்திலே சமர் பொருது அவர் உயிர் பலி கொளும் வேலா – திருப்:797/10
தாழ்ந்து ஆழ்ந்த மிக்க கடல் வீழ்ந்து ஈண்டு வெற்பு அசுரர் சாய்ந்து ஏங்க உற்று அமர் செய் வடி வேலா
தான்தோன்றியப்பர் குடி வாழ்ந்து ஈன்ற நல் புதல்வ தான் தோன்றி நிற்க வல பெருமாளே – திருப்:800/7,8
சிறையை தவிரா விடும் வேலா திலதை பதி வாழ் பெருமாளே – திருப்:802/4
சூரியன் திரண்டு ஓட கண்டு நகை கொண்ட வேலா – திருப்:805/14
பாழாக தூளி விணில் ஏற புவி வாழவிடு சுடர் வேலா – திருப்:806/10
எந்தனுடை சாமிநாத வயலியில் உறை வேலா – திருப்:807/14
கட்ட வெம் கொடு சூர் கிளை வேர் அற விடும் வேலா – திருப்:808/12
சிர மாலை புக ஏற்றவும் தொடு கதிர் வேலா – திருப்:810/10
திறல் பூண்ட சுப்ரமணிய ஷண்முக வேலா – திருப்:812/14
அளித்து மதி பெற்ற தத்தை மணம் உண்ட வேலா – திருப்:814/14
தோலா வேலா வீறு ஆரூர் வாழ் சோதீ பாகத்து உமை ஊடே – திருப்:817/6
கொளுந்த பல சிரம்தனை எறிந்து நடனம் கொள் வேலா – திருப்:829/12
எட்டிகுடி பதி வேலா மேலோர் பெருமாளே – திருப்:834/16
சலத்துடன் கிரி தூள் பட எறிந்திட்டிடும் வேலா – திருப்:843/12
பொருப்பு அகம் பொடி பட அரக்கர்தம் பதியோடு புகை பரந்த எரி எழ விடும் வேலா
புகழ் பெரும் கடவுளர் களித்திடும்படி புவி பொறுத்த மந்தர கிரி கடலூடே – திருப்:844/5,6
முநிவோர் அமரோர் முறையோ எனவே முது சூர் உரம் மேல் விடும் வேலா – திருப்:847/6
மனத்து இயல் படு ஞானாதேசிக வடி வேலா – திருப்:849/14
சில செம்புள்கள் கழுகும் சிறு நரியும் கொடி ஆட பொரும் வேலா – திருப்:850/12
ஓது கெந்துருவர் பாட நின்று நடம் கொள் வேலா – திருப்:855/12
கருதி இசை பொசியும் நசை கண்டுகண்டு இன்புறும் துங்க வேலா – திருப்:860/12
சிந்தை திகைத்து ஏழு கடல் பொங்க அரி சூர் மகுடம் செண்டு குலைத்து ஆடு மணி கதிர் வேலா – திருப்:863/6
அண்டர் வாழ ப்ரபை சண்ட மேரு கிரி இளைந்து வீழ பொருத கதிர் வேலா
அஞ்சு வாயில் பரனை நெஞ்சில் ஊறி தவசில் அன்புளாரை சிறையிட அசுரோரை – திருப்:865/5,6
புதை குறும் தசை குருதிகள் பொங்க பொரும் வேலா – திருப்:868/12
குன்று போல் முலை பைங்கி ராதையை கொண்ட கோல சற்குண வேலா – திருப்:884/6
வென்று பேரொளி சேர் ப்ரகாசம் விட்டு இலங்கு கதிர் வேலா – திருப்:885/12
சாங்கிபர் சுகர் சீ நாதீசுரரேந்திரன் மெச்சிய வேலா போதக – திருப்:888/11
வரு குறளி பெருகு குருதிக்குள் குளித்து உழுது தொக்கு குனிப்பு விட வென்ற வேலா
வயலி நகர் பயில் குமர பத்தர்க்கு அநுக்ரக விசித்ர ப்ரசித்தம் உறு – திருப்:902/21,22
கல்லார் மனத்துடன் நில்லா மனத்தவ கண்ணாடியில் தடம் கண்ட வேலா – திருப்:904/6
அணைய சூழ நீத கரம் மிசை உறு வேலா – திருப்:906/14
வினை கொள் நிசிசரர் பொடிபட அடல் செயும் வடி வேலா – திருப்:908/12
மணி செவிக்குள் மெய்ஞ்ஞானம் அது ஓதிய வடி வேலா – திருப்:919/10
தேய நடந்திடு கீர்த்தி பெற்றிடு கதிர் வேலா – திருப்:921/12
நளின பத கழலும் ஒளிர் செச்சை பொன் புயம் என் நயனத்தில் உற்று நடமிடும் வேலா
நரனுக்கு அமைத்த கொடி இரத சுத களவன் நறை புட்ப நல் துளவன் மருகோனே – திருப்:924/5,6
கிட்டிய பல் கொடு அசுரர்கள் மட்டு அற உட்க அடலோடு கித்தி நடக்கும் அலகை சுற்றிய வேலா
கெட்டவர் உற்ற துணை என நட்டு அருள் சிட்ட பசுபதி கெர்ப்பபுரத்தில் அறுமுக பெருமாளே – திருப்:927/7,8
கன்றிடு பிணங்கள் தின்றிடு கணங்கள் கண்டு பொருகின்ற கதிர் வேலா – திருப்:937/6
அ தூர புவன தரிசன வித்தார கனக நெடு மதி அச்சான வயலி நகரியில் உறை வேலா
அச்சோ என வச உவகையில் உள் சோர்தல் உடைய பரவையொடு அக்காகி விரக பரிபவம் அறவே பார் – திருப்:940/5,6
கதித்து எழுந்து ஒரு சேவலும் மா மயில் விடும் வேலா – திருப்:945/12
புயத்துற்று அணி பாவ சூரன் ஆருயிர் கொண்ட வேலா – திருப்:948/12
வெற்பை ஊடுருவப்படாவரு வேலா சீலா பாலா கால் ஆயுதம் ஆளி – திருப்:950/6
தருக்கு சம்புகள் நிணம் அது சிந்த பொரும் வேலா – திருப்:955/14
சமர்தனில் முற்றும் பாறி நூறிட விடும் வேலா – திருப்:966/12
ஏர் மருவு தண்டை கொண்ட தாள் அசைய வந்த கந்த ஏக மயில் அங்க துங்க வடி வேலா
ஏ மன் உமை மைந்த சந்தி சேவல் அணி கொண்டு அண்டர் ஈடேற இருந்த செந்தில் நகர் வாழ்வே – திருப்:969/5,6
உள் செல்வம் மேவி கன மலர் சிந்த தொடு வேலா – திருப்:982/14
அரியொடு அயன் முனிவர் அண்டம் பிழைத்து அருள விடும் வேலா – திருப்:985/14
இரை கடல் தீ பட நிசிசரர் கூப்பிட எழு கிரி ஆர்ப்பு எழ வென்ற வேலா
இமையவர் நாட்டினில் நிறை குடி ஏற்றிய எழுகரை நாட்டவர் தம்பிரானே – திருப்:986/7,8
தோகைக்கே உற்று ஏறி தோயம் சூர் கெட்டு ஓட பொரும் வேலா
சோதி காலை போத கூவ தூவல் சேவல் கொடியோனே – திருப்:988/5,6
மதுரித செம் சொல் குற மட மங்கை நகில் அது பொங்க வரும் வேலா – திருப்:991/6
மேவினார்க்கு அருள் தேக்க துவாதச அக்ஷ ஷடாக்ஷர மேரு வீழ்த்த பராக்ரம வடி வேலா
வீர ராக்கதர் ஆர்ப்பு எழ வேத தாக்ஷிகள் நா கெட வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே – திருப்:995/7,8
ஓத வெண் திரை சூர் மார்பு ஊடுற விடும் வேலா – திருப்:997/12
குருகு பெயரிய வரை தொளைபட விடு சுடர் வேலா – திருப்:1005/12
அசுரர் மார்பகம் அளறது பட விடும் அயில் வேலா – திருப்:1008/14
இயல் மயிலின் மாறுகொண்டு அமர்ந்த வடி வேலா – திருப்:1017/12
சிறப்பு மிக திறத்தொடு உகைத்திடும் வேலா – திருப்:1021/12
வேத மொழி வித்தை ஓதி அறிவித்த நாத விறல் மிக்க இகல் வேலா
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே – திருப்:1025/7,8
சீறு சூரர் நீறு ஆக மோதி பொரும் வேலா தேவதேவ தேவாதிதேவ பெருமாளே – திருப்:1029/4
கோலத்தை வேலைக்கு உள்ளே விட்ட சூர் கொத்தோடே பட்டு வீழ்வித்த கொலை வேலா
கோது அற்ற பாதத்திலே பத்தி கூர் புத்தி கூர்கைக்கு நீ கொற்ற அருள்தாராய் – திருப்:1034/3,4
வான் இந்திரன் நெடு மாலும் பிரமனும் வாழும்படி விடும் வடி வேலா
மாயம் பல புரி சூரன் பொடிபட வாள் கொண்டு அமர் செய்த பெருமாளே – திருப்:1035/7,8
மனது போல் கருகின குவால் குழல் வானோ கானோ மாயா மாயோன் வடி வேலா – திருப்:1062/2
பரிதி சுழல மருவு கிரியை பகிர எறிசெய் பணி வேலா
பணில உததி அதனில் அசுரர் பதியை முடுக வரும் வீரா – திருப்:1064/5,6
அணியொடு அமரர் பணிய அசுரர் அடைய மடிய விடும் வேலா
அறிவும் உரமும் அறமும் நிறமும் அழகும் உடைய பெருமாளே – திருப்:1066/7,8
பரு வரை அதனை உருவிட எறியும் அறு முகம் உடைய வடி வேலா
பசலையொடு அணையும் இள முலை மகளை மதன் விடு பகழி தொடலாமோ – திருப்:1075/3,4
கடலிடை சூர படை பொடியாக கருதலர் ஓட பொரும் வேலா
கதிர் விடு வேலை கதிரினில் மேவி கலை பல தேர் முத்தமிழ் நாடா – திருப்:1083/5,6
உரவிய வெம் சூரன் சிரமுடன் வன் தோளும் உருவி உடன் போதும் ஒளி வேலா – திருப்:1087/6
தளம் முறிய வரை தகர அசுரர் பதி தலை சிதற தகனம் எழ முடுக விடு வடி வேலா
தரள மணி வடம் இலகு குறவர் திரு மகள் கணவ சகல கலை முழுதும் வல பெருமாளே – திருப்:1091/7,8
அழகிய கலாப கற்றை விகட மயில் ஏறி எட்டு அசலம் மிசை வாகை இட்டு வரும் வேலா
அடல் அசுரர் சேனை கெட்டு முறிய மிக மோதி வெட்டி அமரர் சிறை மீள விட்ட பெருமாளே – திருப்:1097/7,8
அடல் எழுதும் ஏடு மெத்த வரு புனலில் ஏற விட்டு அரிய தமிழ் வாது வெற்றி கொளும் வேலா
அவுணர் குலம் வேரறுத்து அபயம் என ஓலமிட்ட அமரர் சிறை மீள விட்ட பெருமாளே – திருப்:1098/7,8
நீல மேனி குல தோகை மேல் உற்று நிட்டூர சூர் கெட்டு உக பொரும் வேலா
நேசமாய் நித்த நின் தாளை நீள் அச்சம் அற்று ஓத நீதி பொருள் தரவேணும் – திருப்:1106/3,4
எட்ட அரிது ஓர் வேலை வற்ற முது சூர் மாள எட்டி எதிரே ஏறும் இகல் வேலா – திருப்:1110/6
கொக்கு உறுப்பு கொடு மை நிற்கும் வட்டத்து அசுரை கொத்தின் ஒக்க கொலை செய் வடி வேலா
கொற்றம் வெற்றி பரிசை ஒட்டி எட்டி சிறிது குத்தி வெட்டி பொருத பெருமாளே – திருப்:1115/7,8
புக்கு ஆழி சூழ் கிட்டாகி சூர் பொட்டாக குத்திய வேலா – திருப்:1116/6
பாரில் சுழ சூரை தான் எட்டா வெட்டி பொரும் வேலா – திருப்:1118/6
தொக்கே கொக்காகி சூழ அ சூர் விக்கா முக்க தொடும் வேலா – திருப்:1122/6
வாராகரம் ஏழும் குடித்து மா சூரொடு போர் அம்பு அறுத்து வாணாசனம் மேலும் துணித்த கதிர் வேலா
வான் நாடு அரசாளும்படிக்கு வாவா என வா என்று அழைத்து வானோர் பரிதாபம் தவிர்த்த பெருமாளே – திருப்:1127/7,8
மேல் ஆயத்தொடு திக்கு அடை மேவார் வெற்பொடு அரக்கரை வேர் மாள பொருதிட்ட ஒளிவிடும் வேலா
மேல் நாடர் சிறை விட்டு அருள் மீளா விக்கிரமத்தொடு வேதாவை சிறை இட்டு அருள் பெருமாளே – திருப்:1128/7,8
அலகைக்குள் பசி தித்த பலகை கொத்தது பட்டிட்டு அலற குத்துற முட்டி பொரும் வேலா – திருப்:1131/6
அடக்கிய சமர் பொரு துங்க தனி வேலா – திருப்:1138/12
மத்த வெம் சின வஞ்சகர்தங்களை நுங்கும் வேலா – திருப்:1145/12
துக்கித்திட்ட அத்தி துக்க அக நெக்குப்பட்டு எக்கி துட்டு அறு சுத்த பொன் பத்தர்க்கு பொருள் அருள் வேலா
துற்ற பொன் பச்சை கண் கலப சித்ர பக்ஷி கொற்றவ சொக்கர்க்கு அர்த்தத்தை சுட்டிய பெருமாளே – திருப்:1161/7,8
சதுமுகன் அடி பரவ மண்டு வெம் சம் பொரும் கதிர் வேலா – திருப்:1163/14
நிருதரார்க்கு ஒரு காலா ஜேஜெய சுரர்கள் ஏத்திடு வேலா ஜேஜெய – திருப்:1168/1
குழக பூசுரர் மெய் காணும் வீரர்தம் வடி வேலா – திருப்:1192/10
நாட தடம் சிலம்பை மாவை பிளந்து அடர்ந்து நாக தலம் குலுங்க விடும் வேலா – திருப்:1202/6
நேச படத்தி இமையோரை கெடுத்த முழு நீசற்கு அனத்தமுற விடும் வேலா
நேச குறத்தி மயலோடு உற்பவித்த பொனி நீர் பொன் புவிக்குள் மகிழ் பெருமாளே – திருப்:1213/7,8
திருமால் அளித்து அருளும் ஒரு ஞான பத்தினியை திகழ் மார்புற தழுவும் அயில் வேலா
சிலை தூள் எழுப்பி கவடு அவுணோரை வெட்டி சுரர் சிறை மீளவிட்ட புகழ் பெருமாளே – திருப்:1219/7,8
திதி புதல்வரொடு பொருது குருதி நதி முழுகி ஒளிர் செக்கச்செவத்து ஏறு செம் கை வேலா
சிகரி கிரி தகர விடும் உருவ மரகத கலப சித்ர ககத்து ஏறும் எம்பிரானே – திருப்:1222/5,6
எட்டு குல சயிலம் முட்ட தொளைத்து அமரர் எய்ப்பு தணித்த கதிர் வேலா
எத்தி குறத்தி இரு முத்த தன கிரியை எல் பொன் புயத்தில் அணிவோனே – திருப்:1227/5,6
கொங்கையாள் குற மங்கை வாழ் தரு குன்றில் மால் கொடு செலும் வேலா – திருப்:1228/6
புண்ணியம் உள பல விண்ணவர் தொழும் முதல் எண் மலையொடு பொரு கதிர் வேலா – திருப்:1233/6
கொங்கின் புனம் செய் மின் கண்ட கந்த குன்றம் பிளந்த கதிர் வேலா – திருப்:1238/6
கதிர் மணி நீர் கடல் சுழி புகு ராக்ஷத கலக பராக்ரம கதிர் வேலா
கருதிய பாட்டில் நிற்றலை தெரி மா க்ஷண கவிஞர் உசாத்துணை பெருமாளே – திருப்:1248/7,8
செற்றம் முற்ற சினத்திட்டு நெட்டை பொருப்பு எட்டை முட்டி செருசெயும் வேலா
சித்தர் சித்தத்துற பற்றி மெத்த புகழ் செப்பு முத்தி தமிழ் பெருமாளே – திருப்:1260/7,8
அனைவரும் மடிவுற அமர் பொருத அழகுடன் ஆண்மைத்தனம் கொண்டு எழும் வேலா – திருப்:1263/6
பொரும் கார் முகம் பாணி கொண்டே இறைஞ்சார் புறம் சாய அம்பு தொடும் வேலா
புனம் காவல் அம் கோதை பங்கா அபங்கா புகழ்ந்து ஓதும் அண்டர் பெருமாளே – திருப்:1265/7,8
அலைந்த ஆற்று எழும் கோ சலம் தீ கலந்து ஆள் தரம் போச்சு என கன்றிடும் வேலா
அறம் காத்து உறங்கா திறம் பார்த்து இருந்தோர்க்கு அயந்தோர்க்கு அளிக்கும் பெருமாளே – திருப்:1270/7,8
அடியவர்கள் நேசத்து உறை வேலா அறுமுக விநோத பெருமாளே – திருப்:1285/4
ஓத சூதம் எறிந்த வேலா ஊமை தேவர்கள் தம்பிரானே – திருப்:1290/4
சூரர் கிளை தூள் எழ பொரும் வேலா தோகை மயில் வாகன பெருமாளே – திருப்:1293/4
சூரன் நீள் மார்பு தொளைந்த வேலா சோதியே தோகை அமர்ந்த கோவே – திருப்:1303/3
கான கொச்சை சொல் குறவிக்கு கடவோனே காதி கொற்ற பொன் குல வெற்பை பொரும் வேலா
தேனை தத்த சுற்றிய செச்சை தொடையோனே தேவ சொர்க்க சக்கிரவர்த்தி பெருமாளே – திருப்:1304/3,4
சூரர் கிளை மாள வென்ற கதிர் வேலா சோலைமலை மேவி நின்ற பெருமாளே – திருப்:1309/4
சூரர் கிளையே தடிந்து பார முடியே அரிந்து தூள்கள் பட நீறு கண்ட வடி வேலா
சோலைதனிலே பறந்து உலாவு மயில் ஏறி வந்து சோலைமலை மேல் அமர்ந்த பெருமாளே – திருப்:1311/7,8
கையின் மிசை கதிர் வேலா கடி கமழ் அற்புத நீபா – திருப்:1327/3
மேல்


வேலாயுத (5)

புணரி கோகோ என சுருதி கோகோ என பொருத வேலாயுத பெருமாளே – திருப்:394/8
வயலியில் வேலாயுத வரை எங்கும் ஆனாய் – திருப்:550/10
கொடிய வேட்டுவர் கோகோகோ என மடிய நீட்டிய கூர் வேலாயுத குருகு க்ஷேத்ர புர ஈசா வாசுகி அஞ்ச மாறும் – திருப்:559/10
வித்தகா ஞான சத்திநி பாதா வெற்றி வேலாயுத பெருமாளே – திருப்:567/4
விளை வயலூடு இடை வளை விளையாடிய வெள்ளி நகர்க்கு அமர்ந்த வேலாயுத மேவும் தேவர்கள் தம்பிரானே – திருப்:664/8
மேல்


வேலாயுதம்தனை (1)

துன்னி எதிர் சூரர் மங்கிட சண்முகம் அதாகி வன் கிரி துள்ளிட வேலாயுதம்தனை விடுவோனே – திருப்:684/7
மேல்


வேலாயுதா (7)

பல கலை படித்து ஓது பாவாணர் நாவில் உறை இரு சரண வித்தார வேலாயுதா உயர் செய் – திருப்:166/13
வீரைநகர் வாழ் பழநி வேலாயுதா அமரர் பெருமாளே – திருப்:169/16
அநங்கன் மைத்துன வேளே கலாபியின் விளங்கு செய்ப்பதி வேலாயுதா வியன் – திருப்:364/15
அமரினை மேவாத சூரரை அமர்செயும் வேலாயுதா உயர் அருணையில் வாழ்வாக மேவிய பெருமாளே – திருப்:416/8
வேலாயுதா மெய் திருப்புகழ் பெறு வயலூரா – திருப்:873/12
பரிபுர பாதா சுரேசன் தரு மகள் நாதா அராவின் பகை மயில் வேலாயுதா ஆடம்பர நாளும் – திருப்:900/3
வீர நிட்டுர வீராதி காரண தீர நிர்ப்பய தீரா அபிராம விநாயக ப்ரிய வேலாயுதா சுரர் தம்பிரானே – திருப்:992/8
மேல்


வேலால் (15)

தோலாத வீர வேலால் அடாத சூராளன் மாள வெகுண்ட கோவே – திருப்:411/6
கண் தெறிக்க தலை பந்து அடித்து கையில் இலங்கு வேலால் – திருப்:453/14
மேலாகும் ஒன்று அமைந்த மேல் நாடர் நின்று இரங்க வேலால் எறிந்து குன்றை மலைவோனே – திருப்:667/7
போர்க்கு எய்த்திடா மறலி போல் குத்தி மேவு அசுரர் போய் திக்கெலாம் மடிய வடி வேலால்
பூ சித்தர் தேவர் மழை போல் தூர்க்கவே பொருது போற்றி செய்வார் சிறையை விடுவோனே – திருப்:678/5,6
வாளால் வேலால் மடிவு செய்து அருளிய முருகோனே – திருப்:822/12
சுரும்பு அணி கொண்டல் நெடும் குழல் கண்டு துரந்து எறிகின்ற விழி வேலால்
சுழன்றுசுழன்று துவண்டுதுவண்டு சுருண்டு மயங்கி மடவார் தோள் – திருப்:973/1,2
சோரி வாரியிட சென்று ஏறி ஓடி அழல் கண் சூல காளி நடிக்கும்படி வேலால்
சூரர் சேனைதனை கொன்று ஆரவாரம் மிகுத்து எண் தோகை வாசி நடத்தும் பெருமாளே – திருப்:1032/7,8
தானோர் மேலாகாதே ஓர் வேலால் வேதித்திடும் வீரா – திருப்:1041/6
நிருதர் தளம் சூழும் பெரிய நெடும் சூரன் நினைவும் அழிந்து ஓடும்படி வேலால்
நிகரில் அதம் பார் ஒன்று இமையவர் நெஞ்சால் நின் நிலை தொழ நின்றே முன் பொரு வீரா – திருப்:1088/5,6
அழகிய வேலால் வாளால் நிலவிய சீராவாலே அவர் உடல் வாழ் நாள் ஈரா எதிராகி – திருப்:1136/6
வலி அற்ற அசுரேசரும் மங்கிட வடி வேலால் – திருப்:1139/14
மட்டு அற அமர் பொரும் சூராதிபன் உடல் பொட்டு எழ முடுகி வை வேலால் எறிதரு – திருப்:1143/13
கறுத்து அடரும் அரக்கர் அணி கரு குலைய நெருக்கி ஒரு கணத்தில் அவர் நிணத்த குடல் கதிர் வேலால்
கறுத்து அருளி அலக்கணுறு சுரர்க்கு அவர்கள் பதிக்கு உரிமை அளித்து இடரை அறுத்து அருளும் மயில் வீரா – திருப்:1152/5,6
ததும்ப கைக்குழந்தை சொல் பரிந்து அற்புக்கு இதங்க பொன் சரம் சுற்றிட்டு இணங்க கண் சர வேலால் – திருப்:1164/2
படர் சடை ஆத்திகர் பரிவுற ராட்சதர் பரவையில் ஆர்ப்பு எழ விடும் வேலால்
பட முனியா பணி தமனிய நாட்டவர் பதி குடி ஏற்றிய பெருமாளே – திருப்:1204/7,8
மேல்


வேலாலும் (1)

சேல் ஆலம் ஒன்று செம் கண் வேலாலும் வென்று மைந்தர் சீர் வாழ்வு சிந்தை பொன்ற முதல் நாடி – திருப்:667/1
மேல்


வேலாலே (4)

வாள் தங்கிய வேலாலே பொரு சூர் தடிந்து அருள் வீரா மா மயில் ஏறு கந்த விநோதா கூறு என அரனார் முன் – திருப்:701/7
சீராவாலே வாளாலே வேலாலே சேதித்திடும் வீரா – திருப்:1042/7
குருகு பேர் கிரி உருவ ஓச்சிய கூர் வேலாலே ஓர் வாளாலே அமர் ஆடி – திருப்:1062/7
குறவர் கால் புன அரிவை தோள் கன கோடு ஆர் மார்பா கூர் வேலாலே அசுரேசர் – திருப்:1063/7
மேல்


வேலாவாலயம் (1)

ஊழிடு அம்புயன் வேலாவாலயம் ஊடு தங்கிய மாலார் ஆதரவு – திருப்:997/11
மேல்


வேலான (1)

நிறத்திலே படு வேலான கண்களும் வண்டு பாட – திருப்:1151/10
மேல்


வேலில் (1)

வாச மென் குழலில் சேலை பொரும் விழி வேலில் – திருப்:717/2
மேல்


வேலின் (8)

செந்தமிழ் சொல் நாலு கவிதைக்கார குன்று எறியும் வேலின் வலிமைக்கார – திருப்:58/13
தேசம் எங்கணுமே புரந்திடு சூர் மடிந்திட வேலின் வென்றவ – திருப்:200/11
முறுகு காள விடம் அயின்ற இரு கண் வேலின் உளம் மயங்கி முளரி வேரி முகை அடர்ந்த முலை மீதே – திருப்:231/1
சினத்தொடு சூரன்தனை கொடு வேலின் சிரத்தினை மாறும் முருகோனே – திருப்:249/7
கால் ஆற்றும் வை வேலின் முனை கடை யம தூதர் – திருப்:578/4
கரிய முகில் போலும் இருள் அளக பார கயல் பொருத வேலின் விழி மாதர் – திருப்:686/1
வேடர் செழும் புன வஞ்சி அஞ்சன வேலின் உளங்கள் கலங்கி இன்புற – திருப்:1180/15
முட்ட உலாவி மருட்டிகள் நெட்டு இலை வேலின் விழிச்சியர் முப்பது கோடி மனத்தியர் அநுராக – திருப்:1191/2
மேல்


வேலினால் (2)

வேலினால் வினை கணங்கள் தூள் அதா எரித்து உன்தன் வீடு தா பரித்த அன்பர் கணமூடே – திருப்:782/3
முடி கோடி தூள் எழுந்து கழுகோடு பாறு அருந்த முனை வேலினால் எறிந்த பெருமாளே – திருப்:1271/8
மேல்


வேலினும் (1)

கறுத்து நீ விடு கூர் வேலினும் கடை சிவத்து நீடிய வாய் மீன் ஒண் குழை – திருப்:1151/1
மேல்


வேலினை (2)

வடிவு தங்கிய வேலினை ஏவிய அதி தீரா – திருப்:198/10
நந்து உற்றிடு வாரியை மங்க திகழாயே நஞ்சு ஒத்து ஒளிர் வேலினை உந்தி பொரு வேளே – திருப்:772/3
மேல்


வேலு (1)

வேலு மயில்வாகன ப்ரகாசம் அதிலே தரித்து வீடும் அதுவே சிறக்க அருள்தாராய் – திருப்:786/4
மேல்


வேலுக்கு (1)

தோடுற்று காதளவு ஓடிய வேலுக்கு தான் நிகராய் எழு சூதத்தில் காமனி ராசத விழியாலே – திருப்:877/1
மேல்


வேலுடன் (2)

இறையோன் இடமாய் விளையாடுகவே இயல் வேலுடன் மா அருள்வாயே – திருப்:421/4
வந்து வணங்கி நிணே முகம் பெறு தாள் அழக அம் கையில் வேலுடன் புவி – திருப்:456/23
மேல்


வேலும் (26)

பக்குவ மலர் தொடையும் அ குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடி வேலும் – திருப்:2/2
கண்டுற கடம்புடன் சந்த மகுடங்களும் கஞ்ச மலர் செம் கையும் சிந்து வேலும்
கண்களும் முகங்களும் சந்திர நிறங்களும் கண் குளிர என்தன் முன் சந்தியாவோ – திருப்:62/3,4
முருகு அவிழ்ந்து உதிர்ந்த மலர்களும் சரிந்த முகிலும் இன்ப சிங்கி விழி வேலும் – திருப்:92/2
விடமும் வடி வேலும் மதன சரங்களும் வடுவு நிகரான மகர நெடும் குழை – திருப்:236/1
விசை கொடுமை பெறு மரகத கலபியும் வடி வேலும் – திருப்:291/6
சிகரி துண்டிக்க கற்ற தனி சுடர் வேலும் – திருப்:316/2
கதிரையும் சொற்கு உட்பட்ட திருச்செந்திலும் வேலும் – திருப்:318/2
கதி இலன் செச்சை பொன் புய வெற்பும் கதிர் வேலும் – திருப்:320/6
கனக குதம்பையும் தோடும் வஜ்ர அங்கதமும் அடர் சுடர் வேலும் – திருப்:426/6
ஆராயும் நீதி வேலும் மயிலும் மெய்ஞ்ஞானாபிராம தாப வடிவமும் – திருப்:568/7
வண் காமன் அம்பு தன் கால் மடங்க வன் போர் மலைத்த விழி வேலும் – திருப்:587/2
சருகா காய் கதிர் வேலும் பொரு கால் சேவலு நீலம் தரி கூத்தாடிய மாவும் தினை காவல் – திருப்:677/2
குலவு தோகை மீது ஆறு முகமும் வேலும் ஈராறு குவளை வாகும் நேர் காண வருவாயே – திருப்:694/4
ஆனனங்கள் மூ இரண்டும் ஆறு இரண்டு தோளும் அம் கை ஆடல் வென்றி வேலும் என்று நினைவேனோ – திருப்:715/4
பூ தார் சூடும் கொத்து அலர் குழலியர் பார்த்தால் வேலும் கட்கமும் மதன் விடு – திருப்:759/1
சரவணமும் பொறையும் புகழும் திகழ் தனி வேலும் – திருப்:771/4
கச்சையும் திரு வாளும் இராறு உடை பொன் புயங்களும் வேலும் இராறு உள – திருப்:808/9
அலம் தாமம் மணி திரளை புரண்டு ஆட நிரைத்த கரத்து அணிந்த ஆழி வனை கடக சுடர் வேலும் – திருப்:879/2
வேலும் மயிலும் நினைந்தவர் தம் துயர் தீர அருள்தரு கந்த நிரந்தர – திருப்:916/15
புது நிலவு அருந்தியும் துஞ்சு நஞ்சும் பொருப்பு எறி வேலும் – திருப்:922/2
மரபில் வனிதையும் வனசரர் புதல்வியும் வடி வேலும் – திருப்:1004/14
அமைந்த வேலும் புயம் மிசை மேவிய பெருமாளே – திருப்:1074/8
வேலும் அழகு ஆர் கொற்ற நீல மயில் மேல் உற்று வீறும் உனது ஆர் பத்மம் முகம் ஆறு – திருப்:1216/3
வெட்டி பிளந்து உளம் பிட்டு பறிந்திடும் செம் கண் வேலும் – திருப்:1278/2
முத்த சதங்கையும் சித்ர சிகண்டியும் செம் கை வேலும் – திருப்:1278/14
முது மயல் கலந்து மூழ்கி மகிழ்கினும் அலங்கல் ஆடு முடி வடிவொடு அம் கை வேலும் மறவேனே – திருப்:1322/4
மேல்


வேலுர் (1)

காசி ராமெசுரம் ரத்நகிரி சர்ப்பகிரி ஆரூர் வேலுர் தெவுர் கச்சி மதுரை பறியல் – திருப்:1313/13
மேல்


வேலுற (2)

அங்க நான்மறை சொலும் பங்கயாசனம் இருந்து அம் கை வேலுற விடும் பெருமாளே – திருப்:1102/8
அங்கம் ஆனது பிளந்து எங்கும் வீரிட வெகுண்டு அங்கை வேலுற விடும் பெருமாளே – திருப்:1103/8
மேல்


வேலூர் (2)

புலவர் போற்றிய வேலூர் மேவிய தம்பிரானே – திருப்:666/16
வேய் போலவும் திரண்ட தோள் மாதர் வந்து இறைஞ்சு வேலூர் விளங்க வந்த பெருமாளே – திருப்:667/8
மேல்


வேலெடுத்த (1)

ஏலம் வைத்த புயத்தில் அணைத்து அருள் வேலெடுத்த சமர்த்தை உரைப்பவர் – திருப்:357/13
மேல்


வேலே (2)

குமுத வாய் கனி அமுத வாக்கினர் கோலே வேலே சேலே போலே அழகான – திருப்:554/1
குலைய வென்றி கொள் வேலே ஏவிய புய வீரா – திருப்:1141/14
மேல்


வேலை (95)

விடம் அடைசு வேலை அமரர் படை சூலம் விசையன் விடு பாணம் எனவே தான் – திருப்:5/1
துரத்தி அன்று இந்த்ரலோகம் அழித்தவன் பொன்று மாறு சுடப்ப அரும் சண்ட வேலை விடுவோனே – திருப்:20/6
திரு மருக சூரன் மார்பொடு சிலை உருவ வேலை ஏவிய – திருப்:25/15
ஆரவாரம் செயும் வேலை மேல் கண் வளர்ந்த ஆதி மாயன் தன் நல் மருகோனே – திருப்:46/6
முத்து உலவு வேலை நகர் முத்தேவர் பெருமாளே – திருப்:57/16
மலை மாவும் சிந்த அலை வேலை அஞ்ச வடி வேல் எறிந்த அதி தீரா – திருப்:101/6
திண் தேர் ரதத்து அசுரர் பட்டே விழ பொருது வேலை தொளைந்து வரை ஏழை பிளந்து வரு – திருப்:115/16
குறை உடல் எடுத்து வீசி அலகையொடு பத்ரகாளி குலவியிட வெற்றி வேலை விடுவோனே – திருப்:138/6
வேலை உலகை வலமாக வரு துரக மயில் வீரா – திருப்:153/14
வேலை விடு கந்த காவிரி விளங்கு கார் கலிசை வந்த சேவகன் வணங்க – திருப்:158/15
வஞ்ச மா சுரன் சேனை கடலோடு குவடும் கவே இனன் போல ஒளிர் வேலை விடு – திருப்:174/9
மகரம் எறி திரை மோது பகர கடல் தட வாரி மறுகு புனல் கெட வேலை விடுவோனே – திருப்:185/5
சேடன் சொக்கிட வேலை கடாகம் எலாம் அஞ்சுற்றிடவே அசுரார் கிரி – திருப்:196/11
மருவலர்கள் திண் பணார முடி உடல் நடுங்க ஆவி மறலி உண வென்ற வேலை உடையோனே – திருப்:205/7
சூர் முதிர் க்ரவுஞ்ச வெற்பும் வேலை நிலமும் பகைத்த சூரன் உடலும் துணித்த பெருமாளே – திருப்:219/8
சூரன் உடல் அற வாரி சுவறிட வேலை விட வல பெருமாளே – திருப்:228/8
தறுகண் வீரர் தலை அரிந்து பொருத சூரன் உடல் பிளந்து தமர வேலை சுவற வென்ற வடி வேலா – திருப்:231/5
வரும் ஒரு கால வயிரவர் ஆட வடி சுடர் வேலை விடுவோனே – திருப்:243/6
வேலை வற்றிட நல் கணை தொட்டு அலை மீது அடைத்து தனி படை விட்டு உற – திருப்:252/9
செருக்கி இடு பொரு சூரர் குலத்தை அடி அற மோது திரு கையினில் வடி வேலை உடையோனே – திருப்:299/7
வேலை போல் விழி இட்டு மருட்டிகள் காம க்ரோதம் விளைத்திடு துட்டிகள் – திருப்:366/1
எழு புவி அளாவு வெற்பும் முடலி நெடு நாகம் எட்டும் இடை உருவ வேலை விட்ட பெருமாளே – திருப்:381/8
தாரை வடி வேலை சேவல்தனை ஏனல் சாரல் மற மானை சிந்தியேனோ – திருப்:383/4
மேரு மலையும் பெரிய சூரும் மலையும் கரிய வேலை அலையும் பகையும் அஞ்ச விடும் வேலா – திருப்:413/7
கோடு ஆன மடவார்கள் முலை மீதே கூர் வேலை இணையான விழியூடே – திருப்:418/1
வாளியை வட்ட சமுத்திரத்தினை வடி வேலை – திருப்:437/2
சுத்த விர சூரர் பட்டு விழ வேலை தொட்ட கவி ராஜ பெருமாள் காண் – திருப்:450/7
தழல் கொள் வேலை எறிந்திடு சேவக செம்பொன் வாகா – திருப்:474/12
பட்டு விழ வேலை விட்ட புகழ் அங்கி வேலா – திருப்:487/10
பகையார் உட்கிட வேலை கொண்டு உவர் ஆழி கிரி நாகத்தின் – திருப்:492/9
முடிகளோடு எற்றி அரி இரதம் யானை பிணமொடு இவுளி வேலை குருதி நீர் மிதந்து திசை எங்கும் ஓட – திருப்:495/15
தவில் கணம் பறை காளமோடு இமிலை தொனி இனம் முழங்க எழு வேலை போல் அதிர பொரு – திருப்:520/11
வல் அசுரர் மாள நல்ல சுரர் வாழ வல்லை வடி வேலை தொடுவோனே – திருப்:530/7
மலர் அயனை நீடு சிறை செய்தவன் வேலை வளமை பெறவே செய் முருகோனே – திருப்:542/6
வேலை வற்றி வறண்டு சுறீல்சுறீல் என மாலை வெற்பும் இடிந்து திடீல்திடீல் என – திருப்:543/13
சூர் மாள வேலை ஏவும் வயலியில் இளையோனே – திருப்:569/12
வன்கண் வீரி பிடாரி ஹரஹர சங்கரா என மேரு கிரி தலை மண்டு தூள் எழ வேலை உருவிய வயலூரா – திருப்:575/6
சுழல வேலை தீ மூள அழுது அளாவி வாய் பாறி சுரதினோடு சூர் மாள உலகு ஏழும் – திருப்:577/6
வீணாள் கொடாத படை செருக்கினில் சூர் மாள வேலை விடுக்கும் அற்புத – திருப்:580/15
மெய் சார்வு அற்றே பொய் சார்வு உற்றே நிச்சார் துற்ப பவ வேலை
விட்டு ஏறி போக ஒட்டாமல் தேம் மட்டே அ தத்தையர் மேலே – திருப்:595/1,2
வீறு அசுரர் பாறி வீழ அலை ஏழு வேலை அளறு ஆக விடும் வேலா – திருப்:609/6
பொருத வரு சூரர் கிரி உருவ வாரி புனல் சுவற வேலை எறிவோனே – திருப்:619/7
இலகு வேலை நீள் வாடை எரி கொள் வேலை மா சூரில் எறியும் வேலை மாறாத திறல் வீரா – திருப்:637/5
இலகு வேலை நீள் வாடை எரி கொள் வேலை மா சூரில் எறியும் வேலை மாறாத திறல் வீரா – திருப்:637/5
இலகு வேலை நீள் வாடை எரி கொள் வேலை மா சூரில் எறியும் வேலை மாறாத திறல் வீரா – திருப்:637/5
திரியும் உம்பர் நீடு கிரி பிளந்து சூரர் செரு அடங்க வேலை விடுவோனே – திருப்:672/7
நளின உபய கர வேலை முடுகு முருக வட மேரு நகரி உறையும் இமையோர்கள் பெருமாளே – திருப்:714/8
வேலை அன்புகூர வந்த ஏக தந்த யானை கண்டு வேடர் மங்கை ஓடி அஞ்ச அணைவோனே – திருப்:715/7
வெம் சமர சூரன் நெஞ்சு பக வீர வென்றி வடி வேலை விடுவோனே – திருப்:754/7
திமிதிமிம் என பொரு சூரன் நெறுநெறு என பல தேவர் ஜெயஜெய என கொதி வேலை விடுவோனே – திருப்:796/6
திண் சூரர் ஆழி மலை தூள் பட வை வேலை விடு முருகோனே – திருப்:813/12
ஓலமிட்டு இரைத்து எழுந்த வேலை வட்டமிட்ட இந்த ஊர் முகில் தருக்கள் ஒன்றும் அவர் ஆர் என்று – திருப்:828/1
வேலை அடைத்து வரங்கள் சாடி அரக்கர் இலங்கை வீடணருக்கு அருள் கொண்டல் மருகோனே – திருப்:840/7
சினத்தர் பட்டிடவே வேலை ஏவிய முருகோனே – திருப்:849/10
கடிய கொடிய வினை வீழ வேலை விட வந்த வாழ்வே – திருப்:859/12
வேலை கட்டாணி மகாரத சூரர்க்கு சூரனை வேல் விடு வேழத்தில் சீர் அருள் ஊறிய இளையோனே – திருப்:877/6
கண்களாகிய கூர வேலை விட்டு எறிந்து விலைகூறி – திருப்:885/4
எண் திசை முக வேலை ஞாலம் உற்று மண்டு கந்த தாருக சேனை நீறு பட்டு ஒதுங்க – திருப்:885/11
வேலை உறை நீட்டி வேலைதனில் ஓட்டு வேலை விளையாட்டு வயலூரா – திருப்:901/6
வேலை உறை நீட்டி வேலைதனில் ஓட்டு வேலை விளையாட்டு வயலூரா – திருப்:901/6
அமளி பெரிது அமளிபட வக்கிட்டு மெய் கரண வர்க்கத்தினில் புணரும் இன்ப வேலை
அலையின் விழி மணியின் வலை இட்டு பொருள் கவர கட்டு பொறிச்சியர்கள் – திருப்:902/9,10
தகர கூர் கொள் வேலை விடு திறல் உருவோனே – திருப்:906/10
விடுவிடு என்று கை கூர் வேலை ஏவிய இளையோனே – திருப்:936/14
வேலை ஏவி அவுண குலம் இறக்க நகை கொண்ட சீலா – திருப்:960/14
வேலை தோற்க விழித்து காதினில் ஓலை காட்டி நகைத்து போத ஒரு – திருப்:980/1
வீர ராக்கதர் ஆர்ப்பு எழ வேத தாக்ஷிகள் நா கெட வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே – திருப்:995/8
மேலை நாட்டவர் பூ கொடு வேல போற்றி எனா தொழ வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே – திருப்:996/8
சாகரம் அன்று எரியா கொடு சூரர் உகும்படியா திணி வேலை உரம் பெற ஓட்டிய பெருமாளே – திருப்:999/8
மெய்க்குள் உற இலகு வேலை போகைக்கு எறிவோனே – திருப்:1022/14
மொய்க்கும் அளிஅதனை வேலை சேலை கயல் மீனை – திருப்:1023/6
சோதி வேலை எடுத்து அன்று ஓத வேலையில் நிற்கும் சூத தாருவும் வெற்பும் பொரு கோவே – திருப்:1031/7
பரமர் தேசிகா வேட பதி வ்ருதா சுசீ பாத பதும சேகரா வேலை மறவாத – திருப்:1047/6
கதிர் விடு வேலை கதிரினில் மேவி கலை பல தேர் முத்தமிழ் நாடா – திருப்:1083/6
எட்ட அரிது ஓர் வேலை வற்ற முது சூர் மாள எட்டி எதிரே ஏறும் இகல் வேலா – திருப்:1110/6
வேலை அடைக்க அரி குலத்தொடு வேணும் என சொலும் அ கணத்தினில் – திருப்:1147/9
குகனும் அருள் ஆண்மை கூர மகரம் என்னும் சாபதாரி குறை அகல வேலை மீது தனி ஊரும் – திருப்:1165/5
ஆரவாரமாய் இருந்து ஏம தூதர் ஓடி வந்து ஆழி வேலை போல் முழங்கி அடர்வார்கள் – திருப்:1169/1
சூரன் அண்ட லோகம் மேன்மை சூறை கொண்டு போய்விடாது தோகையின்கண் மேவி வேலை விடும் வீரா – திருப்:1170/5
வற்றிட வாரிதி முற்றிய வெற்றி கொள் சூரர் பதைப்புற வற்புறு வேலை விடுத்து அருள் இளையோனே – திருப்:1191/6
மலை மாள பிளந்த செம் கையில் வடி வேலை கொடு அந்த வஞ்சக – திருப்:1193/13
மெத்திய ஆழி சேறு எழ வெற்பொடு சூரன் நீறு எழ விக்ரம வேலை ஏவிய பெருமாளே – திருப்:1205/8
வீசால வேலை சுவறிட மா சூரர் மார்பு தொளைபட வேதாள ராசி பசி கெட அறை கூறி – திருப்:1211/5
வேலை விழி வேடச்சியார் கணவனே மத்த வேழ முகவோனுக்கும் இளையோனே – திருப்:1216/7
வீரமுடனே உற்ற சூரன் அணி மார்பத்து வேலை மிகவே விட்ட பெருமாளே – திருப்:1216/8
கல் விடாது உற்ற திசை சொல் விசாரத்து இசைய மெய்கள் தோணி பிறவி அலை வேலை – திருப்:1232/2
வீசு திரை அலைத்த வேலை சுவற வெற்றி வேலை உருவ விட்ட பெருமாளே – திருப்:1237/8
வீசு திரை அலைத்த வேலை சுவற வெற்றி வேலை உருவ விட்ட பெருமாளே – திருப்:1237/8
அழும் கோடி தேவார்கள் அமர்ந்து ஆர வான் நீடி அழன்று ஏகி மா சீத நெடு வேலை
அதிர்ந்து ஓடவே காலன் விழுந்து ஓடவே கூர அலங்கார வேல் ஏவும் முருகோனே – திருப்:1244/5,6
எதிர் வரும் உதார சூரன் இரு பிளவதாக வேலை இயலோடு கடாவு தீர குமரேசா – திருப்:1269/5
வேலை வாளை கொடிய ஆலகாலத்தை மதன் வீசு பாணத்தை நிகர் எனல் ஆகும் – திருப்:1280/1
வேல் கொண்டு வேலை பண்டு எறிவோனே வீரம் கொள் சூரர்க்கும் குல காலா – திருப்:1296/3
வீசுகையினால் இதங்கள் பேசும் அவர் வாய் இதம் சொல் வேலை செய்து மால் மிகுந்து விரகாகி – திருப்:1311/2
போர் மிகுத்த சூரன் விடோம்விடோம் என நேர் எதிர்க்க வேலை படீர்படீர் என – திருப்:1315/13
மார்பு இரு கூறதாய் விட வாரி வாய்விட வேலை விடு தீரா – திருப்:1330/2
கொண்ட மயில் ஏறி குன்று இடிய மோதி சென்ற வடி வேலை கொடு போர்செய் – திருப்:1334/6
மேல்


வேலைக்கார (1)

அஞ்சலி செய்வோர்கள் நேயக்கார குன்று உருவ ஏவும் வேலைக்கார
அந்தம் வெகுவான ரூபக்கார எழிலான – திருப்:91/11,12
மேல்


வேலைக்கு (2)

கோலத்தை வேலைக்கு உள்ளே விட்ட சூர் கொத்தோடே பட்டு வீழ்வித்த கொலை வேலா – திருப்:1034/3
மைத்த வேலைக்கு நெடிதுற்ற மாய துயரம் வைத்து வாட சமனும் உற மேவி – திருப்:1267/2
மேல்


வேலைக்குள்ளும் (1)

ஞாலத்தை அன்று அளந்து வேலைக்குள்ளும் துயின்று நாடு அத்தி முன்பு வந்த திருமாலும் – திருப்:1202/5
மேல்


வேலைதனில் (2)

வேலைதனில் விழி துயில்பவன் அரவணை வேயின் இசை அது நிரைதனில் அருள்பவன் – திருப்:731/9
வேலை உறை நீட்டி வேலைதனில் ஓட்டு வேலை விளையாட்டு வயலூரா – திருப்:901/6
மேல்


வேலையாக (1)

வேலையாக வளை கை வேடர் பாவைதனக்கு மீறு காதல் அளிக்கும் முகமாய – திருப்:990/5
மேல்


வேலையாகி (1)

ஆலம் ஒன்று வேலையாகி யானை அஞ்சல் தீரும் மூல ஆழி அம் கை ஆயன் மாயன் மருகோனே – திருப்:70/7
மேல்


வேலையில் (3)

மேருவை பிளந்து சூரனை கடிந்து வேலையில் தொளைந்த கதிர் வேலா – திருப்:431/6
சோதி வேலை எடுத்து அன்று ஓத வேலையில் நிற்கும் சூத தாருவும் வெற்பும் பொரு கோவே – திருப்:1031/7
கோத்த வேலையில் ஆர்த்த சூர் பொரு வேல் சிகாவள கொங்கில் வேளே – திருப்:1224/6
மேல்


வேலையிலே (1)

தினகரன் என வேலையிலே சிவந்து உதிக்கும் மதியாலே – திருப்:221/2
மேல்


வேலையும் (2)

வரி சேர்ந்திடு சேல் கயலோ எனும் உழை வார்ந்திடு வேலையும் நீலமும் – திருப்:529/1
அலையும் வேலையும் அலறிட எதிர் பொரு மயில் வீரா – திருப்:738/14
மேல்


வேலொடும் (1)

மேரு மங்கையில் அத்தா வித்தக வேலொடும் படை குத்தா ஒற்றிய – திருப்:717/15
மேல்


வேலோ (8)

கலக வாள் விழி வேலோ சேலோ மதுர வாய் மொழி தேனோ பாலோ – திருப்:135/1
கொஞ்சி பயில் மொழி அமுதோ கனியோ விழி வேலோ – திருப்:151/2
கொலை கொண்ட போர் விழி கோலோ வாளோ விடம் மிஞ்சு பாதக வேலோ சேலோ – திருப்:546/1
பாலோ வேறோ மொழி என அடு கொடு வேலோ கோலோ விழி என முகம் அது – திருப்:822/3
மை குழல் ஒத்தவை நீலோ மாலோ அ கண் இணைக்கு இணை சேலோ வேலோ
மற்று அவர் சொல் தெளி பாலோ பாகோ வடி தேனோ – திருப்:834/1,2
மருவு செங்கழு நீரோ நீ விடு வடி வேலோ – திருப்:876/2
வருக வீட்டு எனும் விரகர் நேத்திரம் வாளோ வேலோ சேலோ மானோ எனும் மாதர் – திருப்:1062/1
இலகிய வேலோ சேலோ ஒளி விடு வாளோ போதோ எமன் விடு தூதோ மானோ விடம் ஈதோ – திருப்:1136/1
மேல்


வேலோடு (2)

பணி கலாபமும் வேலோடு சேவலும் வடி கொள் சூலமும் வாள் வீசு நீள் சிலை – திருப்:746/7
மீளாது வேட்கை மீது ஊர வாய்த்த வேலோடு வேய்த்த இளையோனே – திருப்:1250/6
மேல்


வேவ (1)

மட்டு இலது ஓர் தீயில் இ குடில் தான் வேவ வைத்தவர் தாம் ஏக மதி மாய – திருப்:1113/2
மேல்


வேவித்தும் (1)

உலவிய முப்புரங்கள் வேவித்தும் உற நாகம் – திருப்:1166/12
மேல்


வேழ (8)

திரிபுரம் எரிய வேழ சிலை மதன் எரிய மூரல் திரு விழி அருள் மெய் ஞான குருநாதா – திருப்:124/5
வாகை வேடர் பேதை காதல வேழ மங்கையை புணர்ந்த வெற்ப கந்த செந்தில் வேளே – திருப்:469/6
வேழ முகற்கு தம்பி எனும் திரு முருகோனே – திருப்:839/7
புகர் முக வேழ கணபதியாருக்கு இளைய விநோத பெருமாளே – திருப்:934/8
வேடு கொண்டுள வேடா வேடைய வேழ வெம் புலி போலே வேடர்கள் – திருப்:997/13
விபுதர் குல வேழ மங்கை துங்க பரிமள படீர கும்ப விம்ப – திருப்:1016/15
காதும் வேழ சிலை பாரம் மீன கொடி காம வேள் மைத்துன பெருமாளே – திருப்:1105/8
வேலை விழி வேடச்சியார் கணவனே மத்த வேழ முகவோனுக்கும் இளையோனே – திருப்:1216/7
மேல்


வேழத்தில் (1)

வேலை கட்டாணி மகாரத சூரர்க்கு சூரனை வேல் விடு வேழத்தில் சீர் அருள் ஊறிய இளையோனே – திருப்:877/6
மேல்


வேழத்தின் (2)

வேழத்தின் ஆபத்தை மீள்வித்த மால் ஒக்க வேதத்திலே நிற்கும் அயனாரும் – திருப்:1033/6
மூழ்கு நீப ப்ரதாப மார்ப அத்த மூரி வேழத்தின் மயில் வாழ்வே – திருப்:1212/6
மேல்


வேழத்து (1)

அடல் வடி வேல்கள் வாளிகள் அவைவிட ஓடல் நேர் படும் அயில் விழியாலும் மால் எனும் மத வேழத்து
அளவிய கோடு போல் வினை அளவளவான கூர் முலை அதின் முகம் மூடும் ஆடையின் அழகாலும் – திருப்:728/1,2
மேல்


வேழம் (10)

கடலை எள் பயறு நல் கதலியின் கனி பல கனி வயிற்றினில் அடக்கிய வேழம் – திருப்:409/2
கரும் கொற்ற மத வேழம் முனிந்துற்ற கலை மேவி கரந்து உள்ள மட மானின் உடனே சார் – திருப்:488/5
கொம்பு குத்தி சம்பு அழுத்தி திண் தலத்தில் தண்டு வெற்பை கொண்டு அமுக்கி சண்டை இட்டு பொரும் வேழம் – திருப்:593/6
வேழம் உண்ட விளா கனி அது போல மேனி கொண்டு வியாபக மயல் ஊறி – திருப்:653/1
விசையுறு காலம் புலன் நெறியே வெம் கனல் உயிர் வேழம் திரியாதே – திருப்:665/3
இசையுறவே அன்று அசைவு அற ஊதும் எழில் அரி வேழம் எனை ஆள் என்று – திருப்:665/5
முருகு அவிழ் தாரும் சூட்டி ஒரு தனி வேழம் கூட்டி முதல் மற மானின் சேர்க்கை மயல்கூர்வாய் – திருப்:676/6
வேழம் மீது உறையும் வஜ்ர தேவர் கோ சிறை விடுத்து வேதனாரையும் விடுத்து முடி சூடி – திருப்:1155/7
கற்பக வேழம் ஏய்வன பச்சிள ஏனல் மீது உறை கற்புடை மாது தோய் தரும் அபிராம – திருப்:1205/5
வேளை தனக்கு உசிதமாக வேழம் அழைத்த பெருமாளே – திருப்:1294/4
மேல்


வேள் (37)

இதத்த இங்கிதம் இலகிய அறுமுக எழில் வேள் என்று – திருப்:7/10
இரதி வேள் பணி தந்தையும் அந்தண மறையோனும் – திருப்:27/10
துங்க வேள் செம் கை பொன் கொண்டல் நீ என்று சொல் கொண்டு தாய் நின்று உரைத்து உழலாதே – திருப்:55/3
துன்ப நோய் சிந்த நல் கந்த வேள் என்று உனை தொண்டினால் ஒன்று உரைக்க அருள்வாயே – திருப்:55/4
செம் கண் மால் பங்கஜானன் தொழு ஆநந்த வேள் செந்தில் வாழ் தம்பிரானே – திருப்:56/8
கலக கயல் விழி போர் செய வேள் படை நடுவில் புடை வரு பாபிகள் கோபிகள் – திருப்:136/1
திருவாவினன்குடியில் வரு வேள் சவுந்தரிக செக மேல் மெய் கண்ட விறல் பெருமாளே – திருப்:156/8
தோகை மயிலே கமல மானே உலாசம் மிகு காம துரையான மத வேள் பூவையே இனிமை – திருப்:169/1
வேள் கலிசை வாழ வரு காவேரி சேவகனது உளம் மேவும் – திருப்:169/14
கானம் கலை மான் மகளார்தமை நாணம் கெடவே அணை வேள் பிரகாசம் – திருப்:188/15
வினை திறமோடு அன்று எதிர்த்திடும் வீரன் விழ கொடு வேள் கொன்றவன் நீயே – திருப்:249/5
வேல் எடுத்து கரத்தில் நீல வெற்பில் தழைத்த வேள் என சொல் கருத்தர் பெருமாளே – திருப்:283/8
புரளப்புரள கறுவி தறுகண் பொரு வில் சுறவை கொடி வேள் தோள் – திருப்:285/2
வினைக்கு இனமாகும் தனத்தினர் வேள் அம்பினுக்கு எதிர் ஆகும் விழி மாதர் – திருப்:301/1
தலைமை தவிரா மனத்தின் நிலை அறியாது எதிர்த்த தறுகண் மத வேள் தொடுத்த கணையாலே – திருப்:379/2
வரை திசை விடாது சுற்றி அலறு திரை வாரிதிக்கும் மடி அருவ வேள் கணைக்கும் அற வாடி – திருப்:381/2
பாடா வாடா வேள் தாவாலே பாடாய் ஈடு அற்று இடை பீறும் – திருப்:433/2
சூர சம்கார சுரர் லோக பங்கா அறுவர் தோகை மைந்தா குமர வேள் கடம்பு ஆர தொடை – திருப்:592/16
விழும் அடியார் முன் பழுது அற வேள் கந்தனும் என ஓதும் விறல் தாராய் – திருப்:665/4
நிகழ் தரும் ப்ரபாகர நிரவயம் பராபர நிருப அம் குமார வேள் என வேதம் – திருப்:670/2
சாலம் தாழ்வுறும் மால ஏல் அங்கு ஓர் பிடியாய வேள் அங்கு ஆர் துடி நீப இடையாலே – திருப்:680/3
இலகு சிலை வேள் துரந்த கணை அதிலுமே சிறந்த இரு நயனர் வார் இணங்கும் அதி பாரம் – திருப்:692/2
களப மணி ஆரம் உற்ற வசன முலை மீது கொற்ற கலக மத வேள் தொடுத்த கணையாலும் – திருப்:693/1
பாரோர் சீரோ வேள் ஏர் வாழ்வோ பானோ வான் முத்து என நீள – திருப்:818/2
காதலுடன் ஓதும் அடியார்களுடன் நாடி ஒரு கால் முருக வேள் எனவும் அருள்தாராய் – திருப்:842/4
தினகரன் சிலை வேள் அருள் மாதவர் சுரர்கள் இந்திரனார் உரகாதிபர் – திருப்:872/13
அம்பை தந்த பூரண ஞான வேள் குறத்தி துஞ்சு மணி மார்பா – திருப்:885/14
ஓங்கு மை குழல் சாதா ஈறு என வீந்து புட்குரல் கூவா வேள் கலை – திருப்:888/5
துவள் கடி சிலை வேள் பகைவா திரு மறு ஓர் எட்டுடன் ஆயிரம் மேல் ஒரு – திருப்:914/15
கூறும் மார வேள் ஆரவார கடலாலே கோப மீது மாறாத கான குயிலாலே – திருப்:1029/1
காதும் வேழ சிலை பாரம் மீன கொடி காம வேள் மைத்துன பெருமாளே – திருப்:1105/8
காவி சேர் கொத்தலார் பாணம் ஏய் வித்தக காம வேள் மைத்துன பெருமாளே – திருப்:1106/8
இரவினிடை வேள் தொடுத்து உடன்று முறுகு மலர் வாளியை பிணங்கி – திருப்:1132/1
வீசு தென்றலும் வேள் பூ வாளியும் மீறுகின்றமை ஆமோ காம விடாய் – திருப்:1181/13
கொடிய மத வேள் கை கணையாலே குரை கண் நெடு நீல கடலாலே – திருப்:1285/1
துள்ளும் மத வேள் கை கணையாலே தொல்லை நெடு நீல கடலாலே – திருப்:1291/1
வாரி மீதே எழு திங்களாலே மார வேள் ஏவிய அம்பினாலே – திருப்:1303/1
மேல்


வேள்வி (9)

அம் தண் மறை வேள்வி காவல்கார செந்தமிழ் சொல் பாவின் மாலைக்கார – திருப்:91/9
தாக போகம் ஒழித்து உனக்கு அடியான் என் வேள்வி முக தவம் உற்று இரு – திருப்:113/7
கருதிய ஆறு அங்க வேள்வி அந்தணர் அரிகரி கோவிந்த கேசவன் என்று இரு – திருப்:362/13
கானத்து ஆசிரமத்தினில் உத்தம வேள்வி சாலை அளித்தல் பொருட்டு எதிர் – திருப்:366/11
சோரா வலாரி சேனை பொடி பட மறை வேள்வி – திருப்:569/10
மேலை வானொர் உரை தசரற்கு ஒரு பாலனாகி உதித்து ஒர் முநிக்கு ஒரு வேள்வி காவல் நடத்தி அ கற்கு உரு அடியாலே – திருப்:597/5
சுருதி மறை வேள்வி மிக்க மயிலை நகர் மேவு உக்ர துரகத கலாப பச்சை மயில் வீரா – திருப்:693/6
அகில புவனமும் அரகரகர என அமர் வேள்வி – திருப்:903/12
குதலை வாய் குரு பர சடாக்ஷர கோடு ஆர் ரூபா அரூபா பார் ஈ சத வேள்வி
குலிச பார்த்திபன் உலகு காத்து அருள் கோவே தேவே வேளே வானோர் பெருமாளே – திருப்:1061/7,8
மேல்


வேள்வியால் (1)

வேத நூல் முறை வழுவாமே தினம் வேள்வியால் எழில் புனை மூவாயிரம் – திருப்:484/13
மேல்


வேள்வியும் (1)

வேதமும் கிரியை சூழ் நித்தமும் வேள்வியும் புவியில் தாபித்து அருள் – திருப்:717/13
மேல்


வேளால் (2)

நிலவில் உடல் வெந்து கரிய அலமந்து நெகிழும் உயிர் நொந்து மத வேளால்
நிலை அழியு நெஞ்சில் அவர் குடிபுகுந்த நினைவொடும் இறந்துபடலாமோ – திருப்:120/3,4
வெல்லி குவீக்கும் முல்லை கை வீக்கு வில் இக்கு அதா கருதும் வேளால்
வில் அற்ற அவா கொள் சொல் அற்று உகா பொய் இல்லத்து உறா கவலை மேவு – திருப்:535/1,2
மேல்


வேளின் (3)

அகல் புழுகு ஆர சேறு தனத்து இட்டு அலர் வேளின் – திருப்:108/4
ஆரவார நயத்த குணங்களில் வேளின் நூல்களை கற்ற விளம்பவும் – திருப்:882/7
வேளின் இரதி அருந்ததி இந்திர தேவி முதல்வர் வணங்கும் திரி அம்பகி – திருப்:916/13
மேல்


வேளினை (2)

விரிவு என உனது உள் உகந்த வேல் என மிக இரு குழையும் அடர்ந்து வேளினை
அனையவர் உயிரை விழுங்கி மேலும் வெகுண்டு நாடும் – திருப்:386/5,6
வார் குழையை எட்டி வேளினை மருட்டி மாய நமனுக்கும் உறவாகி – திருப்:1319/1
மேல்


வேளுக்கு (3)

வேளுக்கு ஆண்மை செலுத்து சமர்த்திகள் களிகூரும் – திருப்:366/4
தோள் வெற்பினால் வில் கை வேளுக்கு மேன் மக்கள் சேர்க்கைக்கு மால் விற்கும் மடவார்தம் – திருப்:1033/2
வேல் ஒத்து வென்றி அங்கை வேளுக்கு வெம் சரங்களாம் மிக்க கண்கள் என்றும் இரு தோளை – திருப்:1202/1
மேல்


வேளும் (1)

கால் ஆளும் வேளும் ஆலால நாதர் காலால் நிலாவும் முனிந்து பூ மேல் – திருப்:411/2
மேல்


வேளுர் (1)

காழி வேளுர் பழநிக்கிரி குறுக்கை திருநாவலூர் திருவெணெய் பதியில் மிக்க திகழ் – திருப்:1313/15
மேல்


வேளூர் (6)

பொன் கிரி காழி ஆரூர் பொன் புலி வேளூர் – திருப்:343/14
பச்சு இள பூக பாளை செய் கயல் தாவு வேளூர் பற்றிய மூவர் தேவர் பெருமாளே – திருப்:780/8
தூயாள் மூவரை நாட்டும் எந்தையர் வேளூர் வாழ் வினை தீர்த்த சங்கரர் – திருப்:783/11
சூழு காவிரியும் வேளூர் முருகா அமரர் பெருமாளே – திருப்:784/16
மிக்க விடைக்கழி வேளூர் தார் ஊர் வயலூரா – திருப்:834/14
கும்பு கூடிய வேளூர் பரங்கிரிதனில் வாழ்வே – திருப்:1306/4
மேல்


வேளூருக்கு (1)

தேவர் மாதவர் சித்தர் தொண்டர் ஏக வேளூருக்கு உகந்த சேவல் கேது சுற்று கந்த பெருமாளே – திருப்:782/8
மேல்


வேளே (99)

மிருத்து அணும் பங்கயன் அலர் கணன் சங்கரர் விதித்து என்றும் கும்பிடு கந்த வேளே
மிகுத்திடும் வன் சமணரை பெரும் திண் கழு மிசைக்கு இடும் செந்தமிழ் அங்க வாயா – திருப்:17/5,6
முகிழ் முலை சுரந்த பால் அமுதம் உண்ட வேளே – திருப்:34/14
கயல் கண் பண்பு அளிக்கும் புய வேளே – திருப்:49/14
கண்டு ஆகும் பால் உண்டாய் அண்டர் கண்டா கந்த புய வேளே
கந்து ஆம் மைந்து ஆர் அம் தோள் மைந்தா கந்தா செந்தில் பெருமாளே – திருப்:61/7,8
கொண்ட நடனம் பதம் செந்திலிலும் என்தன் முன் கொஞ்சி நடனம் கொளும் கந்த வேளே
கொங்கை குற மங்கையின் சந்த மணம் உண்டிடும் கும்ப முநி கும்பிடும் தம்பிரானே – திருப்:62/7,8
அண்டர் இந்திரனும் சரணம் புக வென்ற வேளே – திருப்:85/14
வளர் புனம் பயின்ற குற மடந்தை கொங்கை மணி வடம் புதைந்த புய வேளே – திருப்:92/6
புலவரில் நக்கீரர்க்கு உதவிய வேளே – திருப்:104/12
நீறு படு மாழை பொரு மேனியவ வேல அணி நீல மயில்வாக உமை தந்த வேளே
நீசர்கள்தமோடு எனது தீ வினை எலாம் மடிய நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா – திருப்:114/5,6
அரி புத்திர சித்தஜனுக்கு அருமைக்கு உரிய திரு மைத்துன வேளே
அடல் குக்குட நல் கொடி பெற்று எதிருற்ற அசுர கிளையை பொருவோனே – திருப்:118/5,6
இனிது உறு பத்ம பதம் பணிந்து அருள் கந்த வேளே – திருப்:137/10
இரைந்த அசுரரொடு இப பரி யமபுரம் விடும் வேளே – திருப்:145/12
மேனி தங்கிய வேளே நமோ நம வான பைம் தொடி வாழ்வே நமோ நம – திருப்:179/7
சித்திர கர தலம் வலிப்ப பல குட்டி நடனம் கொள் வேளே – திருப்:217/14
மார்பு அணைத்த மயூர அற்புத கந்த வேளே – திருப்:251/14
திருத்தணி பதி குன்றின் மேல் திகழ் கந்த வேளே – திருப்:259/6
பலகாலும் உனை தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி படி மீது துதித்துடன் வாழ அருள் வேளே
பதியான திருத்தணி மேவு சிவலோகம் என பரிவு ஏறு பவ ரோக வயித்திய நாத பெருமாளே – திருப்:277/7,8
தைக்கும் மனத்த சமர்த்த அரக்கர் தலை குலை கொத்திய வேளே – திருப்:287/8
பச்சை வேய் பணவை கொச்சை வேட்டுவர் பதிச்சி தோள் புணர் தணியில் வேளே – திருப்:298/6
புனத்து இடை போய் வெம் சிலை குறவோர் வஞ்சியை புணர் வாகம் புய வேளே
பொருப்பு இரு கூறும்பட கடல்தானும் பொருக்க எழ வானும் புகை மூள – திருப்:301/5,6
திகிரி பொன் பாணி பாலனை மறை கல் புத்தேள் அ பூமனை சினமுற்று சேடில் சாடிய கந்த வேளே
தினையுற்று காவல்காரியை மணமுற்று தேவ பூவோடு திகழ் கச்சி தேவ கோன் மகிழ் தம்பிரானே – திருப்:346/7,8
அறத்தாய் என பேர் படைத்தாய் புனல் சேல் அற பாய் வயல் கீழ் அமர்ந்த வேளே – திருப்:358/6
அநங்கன் மைத்துன வேளே கலாபியின் விளங்கு செய்ப்பதி வேலாயுதா வியன் – திருப்:364/15
அருணை நகர் உறை சரவண குரவு அணி புய வேளே – திருப்:369/14
சோதி முருகா நித்தா பழய ஞான சோணகிரி வீதி கந்த வேளே – திருப்:382/6
போதக மயூர போதக போது அக அகடு ஆ மன் போது அருணை வீதி கந்த வேளே
போதக கலாப கோதை முது வானில் போன சிறை மீள சென்ற வேலா – திருப்:383/5,6
பருகுமாறு ஆனன சிறுவ சோணாசல பரம மாயூர வித்தக வேளே – திருப்:394/6
தேடி இமையொர் புத்தி மெத்தி நீடுற நினைத்த பத்தி சீருற உள தெரித்த சிவ வேளே
தேறு அருணையில் தரித்த சேண் முகடு இடத்து அடர்த்த தேவர் சிறை வெட்டிவிட்ட பெருமாளே – திருப்:419/7,8
வேலா பாலா சீல ஆகாரா வேளே வேட கொடி கோவே – திருப்:433/7
செம் சரம் தொடுத்தே நடம்புரி கந்த வேளே – திருப்:454/14
அம் புய செம் பதர் மாடு அகம் சிவகாம சவுந்தரியாள் பயந்து அருள் கந்த வேளே – திருப்:456/18
சிந்துரம்தனை சீர் மணம் புணர் நல் கந்த வேளே – திருப்:457/14
இறைத்து செம் பதத்தில் கண் திளைப்ப தந்து தலை தழ்த்து அம் புகழ் செப்பும் சயத்து திண் புய வேளே – திருப்:461/12
இன்புறவே மனுநூல் விளம்பிய கந்த வேளே – திருப்:468/12
வாகை வேடர் பேதை காதல வேழ மங்கையை புணர்ந்த வெற்ப கந்த செந்தில் வேளே – திருப்:469/6
அஞ்ச வெற்பு ஏழு கடல் மங்க நிட்டூரர் குலம் அந்தரத்து ஏற விடு கந்த வேளே
அண்டம் முன் பார் புகழும் எந்தை பொற்பு ஊர் புலிசை அம்பலத்து ஆடும் அவர் தம்பிரானே – திருப்:472/7,8
சருவ லோக சவுந்தரியாள் அருள் கந்த வேளே – திருப்:474/10
சேந்த வேலது கொண்டு நடம் பயில் கந்த வேளே – திருப்:475/12
சிந்திட வேல் விடு வாகை திண் புய வேளே – திருப்:491/14
முலைகள் பாரிக்க உடன் நடனம் ஆடிற்று வர முடி பதாகை பொலியவே நடம் குலவு கந்த வேளே – திருப்:495/18
காந்தளில் ஆன கர மான் தரு கான மயில் காந்த விசாக சரவண வேளே
காண்தகு தேவர் பதி ஆண்டவனே சுருதி ஆள் தகையே இபம் மின் மணவாளா – திருப்:528/5,6
வையம் முழுது ஆளும் ஐய மயில் வீர வல்ல முருகா முத்தமிழ் வேளே
வள்ளி படர் சாரல் வள்ளி மலை மேவு வள்ளி மணவாள பெருமாளே – திருப்:531/7,8
அல்லுக்கும் ஆற்றின் எல்லுக்கும் மேல் புல்கு எல்லை படா கருணை வேளே – திருப்:535/6
வேத வெற்பில் அமர்ந்த க்ருபாகரா சிவ குமர வேளே – திருப்:543/16
திரிசிராப்பள்ளி மலையின் மேல் திகழ் தேவே கோவே வேளே வானோர் பெருமாளே – திருப்:554/8
சக சிர கிரி பதி வேளே சரவண பவ பெருமாளே – திருப்:557/4
செரு பராக்ரம கேகே வாகன சரவணோற்பவ மாலா லாளித திரள் புயாத்திரி ஈராறு ஆகிய கந்த வேளே
சிகர தீர்க்க மகா சீ கோபுர முக சடா அக்கர சேண் நாடு ஆக்ருத திரிசிராப்பளி வாழ்வே தேவர்கள் தம்பிரானே – திருப்:559/11,12
ஆசைப்பட்டு ஏனல் காவல்செய் வேடிச்சிக்காக மா மயல் ஆகி பொன் பாதமே பணி கந்த வேளே
ஆலித்து சேல்கள் பாய் வயலூர் அத்தில் காளமோடு அடர் ஆரத்தை பூண் மயூர துரங்க வீரா – திருப்:561/5,6
மு சாலி சாலி தாள் வெற்பாள் முத்து ஆர் வெட்சி புய வேளே
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:595/7,8
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே – திருப்:599/8
வடிப்ப மாது ஒரு குற பாவையாள் மகிழ் தரு வேளே – திருப்:650/10
இலகு பெற நடிப்பவர் முன் அருளும் உத்தம வேளே – திருப்:671/14
தரு பர உத்தம வேளே சீர் உறை அறுமுக நல் தவ லீலா கூர் உடை – திருப்:697/5
நால் விதம் தரு வேதா வேதமும் நாடி நின்றது ஒர் மாயா அதீத மனோலயம் தரு நாதா ஆறிரு புய வேளே – திருப்:701/6
ஏறு ஆனாலே நீறாய் மாயா வேளே வாச கணையாலே – திருப்:705/1
அழகிய தோள் இராறு உடை அறுமுக வேளே நா உனை அறிவுடன் ஓது மாதவர் பெருவாழ்வே – திருப்:728/6
சேர நாடிய திருடா அருள்தரு கந்த வேளே – திருப்:736/14
சாத்திரம் ஆறையும் நீத்த மனோலய சாத்தியர் மேவிய பத வேளே
தாத்தரி தாகிட சே எனும் மா நட தாள் பரனார் தரு குமரேசா – திருப்:748/5,6
கூற்றுவனை காய்ந்த அபிராமி மனது ஆரருள் கந்த வேளே – திருப்:756/14
நீறு இடும் கமல பாணி சந்திர முக கந்த வேளே – திருப்:762/14
சிவனுடன் நடம் வரு மங்கை மாது உமை தந்த வேளே – திருப்:764/12
நந்து உற்றிடு வாரியை மங்க திகழாயே நஞ்சு ஒத்து ஒளிர் வேலினை உந்தி பொரு வேளே
சந்த கவி நூலினர் தம் சொற்கு இனியோனே சண்பை பதி மேவிய கந்த பெருமாளே – திருப்:772/3,4
மேவி யான் உனை போல் சிந்தையாகவே களித்து கந்த வேளே ஆம் என பரிந்து அருள்வாயே – திருப்:782/4
சேயே வேளே பூவே கோவே தேவே தேவர் பெருமாளே – திருப்:816/8
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே – திருப்:817/8
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே – திருப்:818/8
வேதா மைத்துன வேளே வீரா சற்குண சீலா – திருப்:819/3
அரி புத்திர சித்தசன் அ கடவுட்கு அருமை திரு மைத்துன வேளே
அடல் குக்குட நல் கொடி கட்டி அனர்த்த அசுர படையை பொருவோனே – திருப்:831/5,6
முக்கணர் மெச்சிய பாலா சீலா சித்தசன் மைத்துன வேளே தோள் ஆர் – திருப்:834/9
வடித்த வேல் விடு கரதல ம்ருகமத புய வேளே – திருப்:838/14
ஓசை தங்கும் அபிராமி அம்பிகை பயந்த வேளே – திருப்:855/10
செயசெய முருகா குகா வளர் கந்த வேளே – திருப்:861/14
அரி மருகோனே நமோ என்று அறுதி இலானே நமோ என்று அறுமுக வேளே நமோ என்று உன பாதம் – திருப்:900/1
கதியே சொல் பர வேளே கரிவூரில் பெருமாளே – திருப்:923/4
கசிவார் இதயத்து அமிர்தே மதுப கமலாலயன் மைத்துன வேளே
கருணாகர சற்குருவே குடகில் கருவூர் அழக பெருமாளே – திருப்:925/7,8
தகப்பனார்க்கு ஒரு செவிதனில் உரைசெய்த முருக வித்தக வேளே – திருப்:959/10
மாது வாணி தரு பிட்டு நுகர் பித்தன் அருள் கந்த வேளே – திருப்:960/12
மா தமிழ் த்ரய சேயே நமோ நம வேதன த்ரய வேளே நமோ நம வாழ் ஜக த்ரய வாழ்வே நமோ நம என்று பாத – திருப்:992/3
ஆரும் வண் குமரேசா ஆறு இரு புய வேளே – திருப்:997/6
அமர் குத்தி பொரும் கொடும் படை வென்ற வேளே – திருப்:1013/14
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே – திருப்:1038/8
சாவா மூவா வேளே போல்வாய் தாள் ஆவேனுக்கு அருள்கூரும் – திருப்:1039/1
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே – திருப்:1039/8
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே – திருப்:1040/8
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே – திருப்:1041/8
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே – திருப்:1042/8
அடல் கெடாத சூர் கோடி மடிய வாகை வேல் ஏவி அமர் செய் வீர ஈராறு புய வேளே
அழகினோடு மான் ஈனும் அரிவை காவலா வேதன் அரியும் வாழ வான் ஆளும் அதி ரேகா – திருப்:1050/5,6
கழை செய் தோள் குற மயிலை வேட்டு உயர் களவினால் புணர் கந்த வேளே – திருப்:1057/6
குலிச பார்த்திபன் உலகு காத்தருள் கோவே தேவே வேளே வானோர் பெருமாளே – திருப்:1059/8
குலிச பார்த்திபன் உலகு காத்து அருள் கோவே தேவே வேளே வானோர் பெருமாளே – திருப்:1060/8
குலிச பார்த்திபன் உலகு காத்து அருள் கோவே தேவே வேளே வானோர் பெருமாளே – திருப்:1061/8
குலிச பார்த்திபன் உலகு காத்து அருள் கோவே தேவே வேளே வானோர் பெருமாளே – திருப்:1062/8
குலைய மா கடல் அதனில் ஓட்டிய கோவே தேவே வேளே வானோர் பெருமாளே – திருப்:1063/8
மறை தொழு கோவே தேவே நறை செறி பூவே நீரே வளவிய வேளே மேலோர் பெருமாளே – திருப்:1136/8
அமிழ்ந்தி மிகவும் பிணங்கள் அயின்று மகிழ் கொண்டு மண்ட அடர்ந்த அயில் முன் துரந்து பொரு வேளே
அலங்கல் என வெண் கடம்பு புனைந்து புணரும் குறிஞ்சி அணங்கை மணம் முன் புணர்ந்த பெருமாளே – திருப்:1167/7,8
அடியார் உள் துலங்கி நின்று அருள் துணை வேளே – திருப்:1193/10
கோத்த வேலையில் ஆர்த்த சூர் பொரு வேல் சிகாவள கொங்கில் வேளே – திருப்:1224/6
கீத இசை கூட்டி வேத மொழி சூட்டு கீரர் இயல் கேட்ட க்ருபை வேளே – திருப்:1279/6
பருப்பதத்தை தொளைத்த சத்தி படை சமர வேளே
பணி குலத்தை கவர் பதத்துக்கு அளித்த மயிலோனே – திருப்:1284/5,6
மேல்


வேளை (23)

கருணை புரியாது இருப்பது என குறை இ வேளை செப்பு கயிலை மலை நாதர் பெற்ற குமரோனே – திருப்:216/3
கருப்பு வில் வளைத்து அணி மலர் கணை தொடுத்து இயல் களிப்புடன் ஒளித்து எய்த மத வேளை
கருத்தினில் நினைத்து அவன் நெருப்பு எழ நுதல் படு கனல் கணில் எரித்தவர் கயிலாய – திருப்:242/5,6
சுரிய குழல் குறமகளை வேளை காத்து அணை பெருமாளே – திருப்:415/16
வேளை சீறி தூங்கலொடே வயமாவை தோலை சேர்ந்து அணிவார் இட – திருப்:498/11
ஆதரித்து வேளை புக்க ஆறு இரட்டி புய நேய – திருப்:544/3
கழு முனையிலே இரு என்று விடும் எனும் அ வேளை கண்டு கடுகி வரவேணும் எந்தன் முனமே தான் – திருப்:648/4
வேளை என்பது இல்லா வசை பேசியர் வேசி என்பவராம் இசை மோகிகள் – திருப்:727/3
ஆயாள் தாள் மேல் வீழா வாழா ஆளா வேளை புகுவேனோ – திருப்:818/6
வேளை என வந்து தாளினில் விழுந்து வேடை கெட நண்பு பல பேசி – திருப்:970/2
வேளை கொண்ட பிரானே வானவர் பெருமாளே – திருப்:997/16
மேனி தளர்ந்து உருகா பரிதாபமுடன் புனம் மேல் திரு வேளை புகுந்த பராக்ரமம் அது பாடி – திருப்:1000/2
வேடை மயலுற்று வேடர் மகளுக்கு வேளை என நிற்கும் விறல் வீரா – திருப்:1026/7
காலகால ப்ரபு சாலும் மாலுற்று உமைக்காக வேளை புக கழுநீரால் – திருப்:1105/7
சச்சிலுற்று படியில் விட்டுவிட்டு குளறி சத்துவத்தை பிரியவிடும் வேளை – திருப்:1114/2
வாரா உலாவி உணரும் யோகம் குலைய வீக்கிய வேளை கோபித்து ஏற பார்த்து அருளிய பார்வை – திருப்:1150/10
கர விகட வெம் கட கபோல போர் கிரி கடவிய புரந்தரனும் வேளை போற்றுகை – திருப்:1173/13
வேளை எனும்படி சென்று இறைஞ்சிய பெருமாளே – திருப்:1180/16
வேளை என புக்கு நிற்கும் வித்தக இளையோனே – திருப்:1187/14
கோல பெண் வாகு கண்டு மாலுற்ற வேளை கூடிக்குலாவும் அண்டர் பெருமாளே – திருப்:1242/8
கவரும் அவதாரமும் கொடிய பரிதாபமும் கருதி இது வேளை என்று கிராத – திருப்:1246/6
இக்கு வேளை கருக முக்கண் நாடி கனலை இட்டு யோகத்து அமர் இறையோர் முன் – திருப்:1267/5
வேளை தனக்கு உசிதமாக வேழம் அழைத்த பெருமாளே – திருப்:1294/4
வாடை பற்று வேளை அடாஅடா என நீ மயக்கம் ஏது சொலாய்சொலாய் என – திருப்:1315/7
மேல்


வேளைக்கார (6)

சிந்துர மின் மேவு போகக்கார விந்தை குற மாது வேளைக்கார
செம் சொல் அடியார்கள் வாரக்கார எதிரான – திருப்:91/13,14
விறல் மறவர் சிறுமி திரு வேளைக்கார பெருமாளே – திருப்:123/8
தோகை திரு வேளைக்கார தமிழ் வேத சோதி வளர் காவை பெருமாளே – திருப்:356/8
தெள்ளும் ஏனல் சூழ் புனம் மேவிய வள்ளி வேளைக்கார மனோகர – திருப்:483/15
வெற்பும் உறையும் மயில் வேளைக்கார பெருமாளே – திருப்:1022/16
சுத்த மறவர் மகள் வேளைக்கார பெருமாளே – திருப்:1023/16
மேல்


வேளையில் (1)

இருள் நிறை அம் ஓதி மாலிகை சருவி உறவான வேளையில்
இழை கலைய மாதரார் வழி இன்புற்று அன்புற்று அழியா நீள் – திருப்:25/5,6
மேல்


வேளையும் (1)

வென்று யாவையும் அன்றி வேளையும் வென்று மேவிய பெருமாளே – திருப்:1228/8
மேல்


வேற்கானத்து (1)

தொண்டரால் காணப்பெறுவோனே துங்க வேற்கானத்து உறைவோனே – திருப்:931/3
மேல்


வேற்று (3)

வேற்று புலன்கள் ஐந்தும் ஓட்டி புகழ்ந்து கொண்டு கீர்த்தித்து நின் பதங்கள் அடியேனும் – திருப்:679/3
வேற்று உருவில் போந்து மதுராபுரியில் ஆடி வைகை ஆற்றில் மணல் தாங்கும் மழுவாளி என தாதை புரம் – திருப்:756/11
மிகவும் மலையும் மா கடல் முழுதும் மடிய வேற்று உரு எனவும் மருவி வேல் கொடு பொரு சூரன் – திருப்:1056/7
மேல்


வேற்றுமை (1)

வேற்றுமை உற்று உருவோடு இயல் நாளது பார்த்து முடித்திடவே ஒரு பாரத – திருப்:785/11
மேல்


வேறாக (2)

செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சியா மநோதீத சிவ சொரூப மா யோகி என ஆள்வாய் – திருப்:355/4
உடலம் வேறு யான் வேறு கரணம் வேறு வேறாக உதறி வாசகாதீத அடியூடே – திருப்:1044/3
மேல்


வேறாகி (1)

எனது யானும் வேறாகி எவரும் யாதும் யான் ஆகும் இதய பாவனாதீதம் அருள்வாயே – திருப்:1045/4
மேல்


வேறாய் (17)

மண் தோயம் தீ மென் கால் விண் தோய் வண் காயம் பொய் குடில் வேறாய்
வன் கானம் போய் அண்டா முன்பே வந்தே நின் பொன் கழல் தாராய் – திருப்:61/3,4
குழல் அளகம் கட்டு அவிழ்ந்து பண்டையில் அங்கம் வேறாய் – திருப்:137/6
வரும் அதுவோ போதும் என்று ஒரு பணம் உதாசினம் சொல் மடையரிடமே நடந்து மனம் வேறாய் – திருப்:220/4
நடை பழகி மீள வறியவர்கள் நாளை நடவும் என வாடி முகம் வேறாய்
நலியும் முனமே உன் அருண ஒளி வீசு நளின இரு பாதம் அருள்வாயே – திருப்:245/3,4
மலர்கள் நொந்துநொந்து அடி இட வடிவமும் மிக வேறாய் – திருப்:410/10
காசில் ஆசை தேடி வாழ்வினை நாடி இந்த்ரிய ப்ரமம் தடித்து அலைந்து சிந்தை வேறாய் – திருப்:469/2
அணி அம் சராசனம் வேறாய் நீறாயிடவே தான் – திருப்:546/10
இன்பமாய் புகழ் முப்பத்து ஆறினின் முடி வேறாய் – திருப்:547/10
வேறாய் மாறாய் ஆறாம் மா சூர் வேர் போய் வீழ பொருதோனே – திருப்:705/7
அணி பணி மணி பல வெந்து நீறு எழ அங்கம் வேறாய் – திருப்:764/4
மனையவள் மனம் வேறாய் – திருப்:858/20
வேண்டு உரை துகில் வேறாய் மோகன வாஞ்சையில் களை கூரா வாள் விழி – திருப்:888/3
ஓதா மோதா வாது ஆகாதே லோகாசாரத்து உளம் வேறாய் – திருப்:1038/2
விறலும் மேல் பொலி அறிவும் ஆக்கமும் வேறாய் நீர் ஏறாதே ஓர் மேடாய் வினையூடே – திருப்:1063/3
என விழி கூறா வாரா அரிவையர் தோள் ஊடாடா இறுதியில் வேறாய் மாறா நினைவாலே – திருப்:1136/2
உனக்கு எனக்கு என உருகி முயங்கிட்டு உளம் வேறாய் – திருப்:1138/4
உடுத்த ஆடையும் வேறாய் உழன்று கழன்று வீழ – திருப்:1151/6
மேல்


வேறான (1)

முப்பதும் ஆறுஆறும் முப்பதும் வேறான முத்திரையாம் மோனம் அடைவேனோ – திருப்:1112/4
மேல்


வேறி (1)

பாதகங்கள் வேறி நூறி நீதியின் சொல் வேத வாய்மை பாடும் அன்பர் வாழ்வதான பெருமாளே – திருப்:1170/8
மேல்


வேறிட்டு (1)

ஈர் வாள் போலே மேலே வீசா ஏறா வேறிட்டு அது தீயின் – திருப்:817/3
மேல்


வேறிடு (1)

மொழியும் வேறிடு பித்து ஏறினார் எனும் முயல்வே கொண்டு – திருப்:1192/4
மேல்


வேறு (33)

எங்கள் அந்தரம் வேறு ஆர் ஓர்வார் பண்டு தந்தது போதாதோ மேல் – திருப்:21/5
நாடியினும் வேறு தான் இன்றி வாழ்கின்றது ஒரு நாளே – திருப்:94/8
விரிவான சிந்தை உருவாகி நொந்து விறல் வேறு சிந்தை வினையாலே – திருப்:99/2
நீ வேறு எனாது இருக்க நான் வேறு எனாது இருக்க நேராக வாழ்வதற்கு உன் அருள்கூர – திருப்:223/3
நீ வேறு எனாது இருக்க நான் வேறு எனாது இருக்க நேராக வாழ்வதற்கு உன் அருள்கூர – திருப்:223/3
தாக்கு அமருக்கு ஒரு சாரையை வேறு ஒரு சாக்ஷி அற பசி ஆறியை நீறு இடு – திருப்:272/1
செனித்த காரியோபாதி ஒழித்து ஞான ஆசார சிரத்தை ஆகி யான் வேறு என் உடல் வேறு – திருப்:355/3
செனித்த காரியோபாதி ஒழித்து ஞான ஆசார சிரத்தை ஆகி யான் வேறு என் உடல் வேறு
செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சியா மநோதீத சிவ சொரூப மா யோகி என ஆள்வாய் – திருப்:355/3,4
வசனமாய் பொத்தி இடை துவள மோகத்து உள் அமிழ் வசம் எலாம் விட்டும் அற வேறு சிந்தனையை தந்து ஆள்வாய் – திருப்:495/12
அருமந்த ரூபக ஏகா வேறு ஓர் வடிவாகி – திருப்:546/12
மேவியே மிதிலை சிலை செற்று மின் மாது தோள் தழுவி பதி புக்கிட வேறு தாய் அடவிக்குள் விடுத்த பின்னவனோடே – திருப்:597/6
வேறு வடிவு கொடு உறி வெணெய் தயிர் அது வேடை கெட அமுது அருளிய பொழுதினில் – திருப்:731/11
ஆறும் ஆய சஞ்சலங்கள் வேறு அதா விளங்குகின்ற ஆரணம் ஆகமம் கடந்த கலையான – திருப்:734/2
ஈறு கூற அரும் பெரும் சுவாமியாய் இருந்த நன்றி ஏது வேறு இயம்பல் இன்றி ஒரு தானாய் – திருப்:734/3
போமாறு இனி வேறு எது ஓது எனவே ஆர் அருளால் அவர் ஈதரு – திருப்:775/9
மூளை எலும்புகள் நாடி நரம்புகள் வேறு படும் தழல் முழுகாதே – திருப்:790/3
கூசாதே பார் ஏசாதே மால் கூறா நூல் கற்று உளம் வேறு
கோடாதே வேல் பாடாதே மால் கூர் கூதாள தொடை தோளில் – திருப்:816/1,2
மொழியும் அடியார்கள் கோடி குறை கருதினாலும் வேறு முனிய அறியாத தேவர் பெருமாளே – திருப்:824/8
அக்கணமே மாய துர்க்குணம் வேறு ஆக அ படையே ஞான உபதேசம் – திருப்:946/3
மேகம் மென் குழலாய் நீ கேள் இனி வேறு தஞ்சமும் நீயேயாம் என – திருப்:997/15
ஆள்வாய் நீ தான் நாதா பார் மீது ஆர் வேறு ஆள்கைக்கு உரியார் தாம் – திருப்:1042/4
உடலம் வேறு யான் வேறு கரணம் வேறு வேறாக உதறி வாசகாதீத அடியூடே – திருப்:1044/3
உடலம் வேறு யான் வேறு கரணம் வேறு வேறாக உதறி வாசகாதீத அடியூடே – திருப்:1044/3
உடலம் வேறு யான் வேறு கரணம் வேறு வேறாக உதறி வாசகாதீத அடியூடே – திருப்:1044/3
இதயம் வேறு போகாமல் உருகி ஏகமாய் நாளும் இனிய மாதர் தோள் கூடி விளையாடும் – திருப்:1047/2
துறை இலாததோர் ஆசை இறைவனாகி ஓர் ஏக துரியமாகி வேறு ஆகி அறிவாகி – திருப்:1050/2
புக்கு முழுகா நீடு துக்கம் அது போய் வேறு பொன் தி இடவே ஆவி பிரியா முன் – திருப்:1110/3
நீராளகம் நீர் மஞ்சனத்த நீள் தாரக வேதண்ட மத்த நீ நான் அற வேறு அன்றி நிற்க நியமாக – திருப்:1127/3
ஆயு நூல் அறிவு கெட்ட நானும் வேறு அல அதற்குள் ஆகையால் அவை அடக்க உரை ஈதே – திருப்:1155/4
பாசத்தில் படாது வேறு ஒரு உபாயத்தில் புகாது பாவனை பாவிக்க பெறாது வாதனை நெஞ்சமான – திருப்:1175/2
வேறுபடி பாயலுக்குமே எனது பேதை எய்த்து வேறு படு மேனி சற்றும் அழியாதே – திருப்:1189/3
யாவரோடு நகைப்பவர் வேறு கூறு விளைப்பவர் ஆலகால விழிச்சிகள் மலை போலும் – திருப்:1214/2
அறிவும் கண்டு அருள்வாய் என அன்பொடு தர வேறு உன் – திருப்:1325/10
மேல்


வேறுபட (1)

வேடர் என நின்ற ஐம்புலன் நாலு கரணங்களின் தொழில் வேறுபட நின்று உணர்ந்து அருள்பெறுமாறு என் – திருப்:968/3
மேல்


வேறுபடி (1)

வேறுபடி பாயலுக்குமே எனது பேதை எய்த்து வேறு படு மேனி சற்றும் அழியாதே – திருப்:1189/3
மேல்


வேறுபடும்படி (1)

உளமும் வேறுபடும்படி ஒன்றிடு மகளிர் தோதக இன்பின் முயங்குதல் – திருப்:27/5
மேல்


வேறும் (3)

பெரு வயிறு ஈளை எரி குலை சூலை பெரு வலி வேறும் உள நோய்கள் – திருப்:243/3
மொக்கை போக செகுத்திடுவார் பொருள் பற்றி வேறும் அழைத்திடுவார் சிலர் – திருப்:514/3
நீரிழிவு குட்டம் ஈளை வாதமொடு பித்த மூலம் நீள் குளிர் வெதுப்பு வேறும் உள நோய்கள் – திருப்:894/1
மேல்


வேறுவேறு (2)

நீலனாக ஓடி வந்த சூரை வேறுவேறு கண்ட நீதன் ஆனது ஓர் குழந்தை பெருமாளே – திருப்:1169/8
கதி பெற ஈடு அறாதன பதி பசு பாசம் ஆனவை கசடு அற வேறுவேறு செய்து அருள்வாயே – திருப்:1218/4
மேல்


வேறொரு (2)

முடிவில் அவை ஒன்றும் அற்று வேறொரு நிறமாகி – திருப்:171/6
தொடுத்த நாள் முதல் மருவிய இளைஞனும் இருக்க வேறொரு பெயர் தமது இடம் அது – திருப்:838/1
மேல்


வேறோ (1)

பாலோ வேறோ மொழி என அடு கொடு வேலோ கோலோ விழி என முகம் அது – திருப்:822/3
மேல்


வேனின் (1)

வேனின் மதன் ஐந்து பாணம் விட நொந்து வீதிதொறு நின்ற மடவார்பால் – திருப்:970/1

மேல்