போ – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

போ 15
போக்கவும் 2
போக்கி 3
போக்கிடம் 1
போக்கிய 3
போக்கில் 1
போக்கு 1
போக்குதல் 1
போக்குதலை 1
போக்கும் 1
போக்குற 1
போக்ய 1
போக 67
போகக்கார 1
போகத்த 1
போகத்து 1
போகத்தை 1
போகம் 18
போகமாய் 1
போகமும் 3
போகர்க்கு 1
போகவும் 1
போகா 3
போகாது 1
போகாதே 2
போகாமல் 2
போகாமலே 1
போகி 6
போகித்தேகைக்கு 1
போகிதம் 1
போகிய 1
போகினும் 1
போகு 2
போகும் 2
போகுவார் 1
போகைக்கு 1
போச்சு 2
போஜனி 1
போசனி 2
போட்ட 1
போட்டவர் 1
போட்டார் 1
போட்டிடு 1
போட 5
போடவும் 1
போடா 4
போடிடாது 1
போடு 1
போடும் 2
போத 28
போதக 15
போதகத்தர் 1
போதகத்தினையே 1
போதகத்தை 5
போதகம் 8
போதகம்தனையே 1
போதகமாக 1
போதத்தாய் 1
போதத்தாரை 1
போதத்தில் 1
போதத்து 1
போதத்தே 1
போதத்தை 2
போதம் 10
போதம்தனை 1
போதமான 1
போதமும் 2
போதவன் 1
போதவும் 1
போதன் 3
போதனை 2
போதா 11
போதாகாரா 1
போதாகிலும் 1
போதாது 2
போதாதோ 1
போதாமை 1
போதார் 1
போதித்த 2
போதித்தாரை 1
போதித்து 1
போதித்தும் 1
போதியாய் 1
போதில் 6
போதினில் 3
போதினின் 1
போது 39
போதும் 12
போதுள் 1
போதூள 1
போதே 2
போதை 1
போதையே 1
போதோ 2
போந்த 6
போந்து 9
போந்தேன் 1
போம் 19
போம்படி 1
போமாறு 2
போமோ 3
போய் 114
போய்விட 2
போய்விடாது 1
போய்விடு 1
போய 1
போயிட 1
போயுற்றும் 1
போயே 4
போர் 48
போர்க்கு 3
போர்க்குள் 2
போர்க்கை 1
போர்செய் 1
போர்செய்து 1
போர்த்தியெ 1
போர்த்து 1
போர்புரி 1
போர்புரிகின்ற 1
போர்வையர் 2
போர்வையும் 1
போர்வையை 1
போரா 1
போராடி 1
போராடு 2
போரால் 1
போராளி 1
போரி 1
போரிடு 1
போரில் 2
போரு 1
போருக்கு 1
போருவை 1
போருற்ற 1
போருற்றிடு 1
போரூர் 1
போரொடு 1
போல் 149
போல்பவர் 2
போல்வ 1
போல்வர் 1
போல்வாய் 4
போல்வார் 3
போல 102
போலவும் 2
போலவெ 2
போலவே 5
போலாய் 1
போலு 2
போலும் 38
போலுவர் 1
போலே 30
போவது 3
போவார் 1
போற்ற 6
போற்றவே 1
போற்றி 26
போற்றிட 4
போற்றிடு 1
போற்றிடும் 1
போற்றிய 10
போற்றினர் 1
போற்று 7
போற்றுகை 1
போற்றுதல் 1
போற்றும் 3
போற்றுவது 1
போறீர் 1
போறு 1
போன்ற 3
போன்றிடு 1
போன 5
போனகசாலை 1
போனது 3
போனபோதிலும் 1
போனபோது 1
போனமட்டே 1
போனவர் 1
போனார் 1
போனால் 3
போனி 1
போனீர் 1

போ (15)

எடுத்து கொட்டு இட கட்டை பட தெட்ட தணல் தட்ட கொளுத்தி சுற்று அவர் பற்று அற்று அவர் போ முன் – திருப்:326/3
விடு மதவேள் வாளியின் விசை பெறும் ஆலாகல விழி கொடு வா போ என உரையாடும் – திருப்:442/1
சென்றே இடங்கள் கந்தா எனும் போ செம் சேவல் கொண்டு வரவேணும் – திருப்:585/7
படி மிசை போ என்று ஓட்டி அடிமையை நீ வந்து ஏத்தி பரகதிதானும் காட்டி அருள்வாயே – திருப்:675/4
கூர்ப்பித்த சூலன் அதனால் குத்தி ஆவி கொடு போ துக்கமான குறை உடையேனை – திருப்:678/3
கஞ்சுளியும் தடி ஈந்து போ என நஞ்சை இடும் கவடு ஆர்ந்த பாவிகள் – திருப்:763/7
கனவுதனில் இரதமொடு குதிரை வர நெடிய சுடுகாடு வா எனா வீடு போ எனா – திருப்:858/22
ஊங்கி இருமல் வந்து வீங்கு குடல் நொந்து ஓய்ந்து உணர்வு அழிந்து உயிர் போ முன் – திருப்:899/3
விண் மேல் நமன் கரந்து மண் மேல் உடம்பு ஒருங்கு அ மெல் நாள் அறிந்து உயிர் போ முன் – திருப்:989/2
போதா நீரூடே போய் மூழ்கா வீழ்கா வேதைக்கு உயிர் போ முன் – திருப்:1041/3
மறலி ஊர் புகு மரண யாத்திரை வாரா வான் ஆள் போ நாம் நீ மீள் என வேணும் – திருப்:1061/4
தந்து வளைய புந்தி அறிவு தங்கை குலைய உயிர் போ முன் – திருப்:1067/3
கை பாசத்தே கட்டு ஆடி கோபித்து கொடு போ முன் – திருப்:1117/2
விடம் மெத்த சொரி செ கண் சமன் வெட்ட தனம் உற்றிட்டு உயிர் வித்துத்தனை எற்றி கொடு போ முன் – திருப்:1131/3
தெளிய வடித்து உற்று உய்த்து உடல் செத்திட்டு உயிர் போ முன் – திருப்:1321/6
மேல்


போக்கவும் (2)

வனை மனை புகுதில் அடித்து போக்கவும் ஒரு தலை மருவு புணர்ச்சி தூர்த்தர்கள் – திருப்:33/7
அமளியில் முடிய போது போக்கவும் இளைஞோர்கள் – திருப்:778/2
மேல்


போக்கி (3)

போக்கி விட கடனோ அடியாரோடு போய் பெறு கைக்கு இலையோ கதி ஆனது – திருப்:272/7
போக போக்ய கலாத்தொடு வாழ் பராக்கொடு இராப்பகல் போது போக்கி என் ஆக்கையை விடலாமோ – திருப்:995/4
என் பந்த வினை தொடர் போக்கி விசையமாகி இன்பம்தனை உற்று மகா ப்ரியம் அதுவாகி – திருப்:1282/1
மேல்


போக்கிடம் (1)

போக்கிடம் அற்ற வ்ருதாவனை ஞானிகள் போற்றுதல் அற்ற துரோகியை மா மருள் – திருப்:272/5
மேல்


போக்கிய (3)

பொருள் இளமை கலை மனமும் ஏக போக்கிய புலையன் இவன் என உலகம் ஏச போக்கு என – திருப்:415/5
என்றென்று அவசமாய் தொழுது என்றும் புதிய கூட்டமொடு என்றும் பொழுது போக்கிய பெருமாளே – திருப்:1182/8
குயவனை நெற்றி ஏற்று அவன் எதிர் குட்டினால் குடுமியை நெட்டை போக்கிய வீரா – திருப்:1209/6
மேல்


போக்கில் (1)

மத்து ஓசை போக்கில் தயிர் உறி நெய் பாலுக்கு ஆய்ச்சிக்கு இரு பதம் – திருப்:1019/11
மேல்


போக்கு (1)

பொருள் இளமை கலை மனமும் ஏக போக்கிய புலையன் இவன் என உலகம் ஏச போக்கு என – திருப்:415/5
மேல்


போக்குதல் (1)

மா பராக்கிகளோடே சீரிய போது போக்குதல் ஆமோ நீ இனி – திருப்:920/7
மேல்


போக்குதலை (1)

தழுவி அநுராகமும் விளைத்து மா யாக்கைதனையும் அரு நாளையும் அவத்திலே போக்குதலை
அறிவிலேனை நெறி நிற்க நீ தீக்ஷை தரவேணும் – திருப்:823/7,8
மேல்


போக்கும் (1)

வலையில் இராப்பகல் பொழுதுகள் போக்கும் அற்று எனை உனை வாழ்த்த வைத்து அருள்வாயே – திருப்:1248/4
மேல்


போக்குற (1)

மயங்கா தியங்கா பயம் கோட்டிடும் காற்றுடன் போக்குற தந்தையும் மாதும் – திருப்:1270/2
மேல்


போக்ய (1)

போக போக்ய கலாத்தொடு வாழ் பராக்கொடு இராப்பகல் போது போக்கி என் ஆக்கையை விடலாமோ – திருப்:995/4
மேல்


போக (67)

இடையர் சிறு பாலை திருடிக்கொடு போக இறைவன் மகள் வாய்மை அறியாதே – திருப்:5/5
காலனார் வெம் கொடும் தூதர் பாசம்கொடு என் காலில் ஆர்தந்து உடன் கொடு போக
காதல் ஆர் மைந்தரும் தாயராரும் சுடும் கானமே பின் தொடர்ந்து அலறா முன் – திருப்:46/1,2
முந்தை வினையே வராமல் போக மங்கையர்கள் காதல் தூரத்து ஏக – திருப்:91/3
பிறவிதனிலே போக மீளவும் உழன்று திரிவேனோ – திருப்:117/8
ஆயது நமன் கை போக உயிர் அந்த நாழிகையில் விஞ்ச ஊசிடும் இடும்பை – திருப்:158/5
உத தரிசமாம் இன்ப புது அமிர்த போக சுகம் உதவும் அமல ஆனந்த சத்தி கர மேவு உணர் அ – திருப்:160/11
நாம சம்பு குமாரா நமோ நம போக அந்தரி பாலா நமோ நம – திருப்:170/3
பூதலம்தனிலே மயங்கிய மதி போக – திருப்:200/6
ஆயி சுந்தரி நீலி பிங்கலை போக அந்தரி சூலி குண்டலி – திருப்:200/13
இருவினை புனைந்து ஞான விழி முனை திறந்து நோயின் இருவினை இடைந்து போக மலம் மூட – திருப்:205/1
போல முட்டி குழைக்குள் ஓடி வெட்டி தொளைத்து போக மிக்க பரிக்கும் விழியார் மேல் – திருப்:283/2
போக செநெலே உதிரும் செய்கள் அவை கோடி – திருப்:300/12
காவி பூவை ஏவை இகல்வன நீலத்து ஆலகால நிகர்வன காதி போக மோகம் அருள்வன இரு தோடார் – திருப்:361/1
உணர்வு கெடில் உயிர் புணர் இருவினை அளறு அது போக – திருப்:369/6
சாதக விகார சாதல் அவை போக தாழ்வில் உயிராக சிந்தையால் உன் – திருப்:383/3
பறை முரசு அநந்த பேரி முறைமுறை ததும்ப நீசர் படை கடல் இறந்து போக விடும் வேலா – திருப்:434/6
அரி மகள் மணம் கொண்டு ஏகி எனது இடர் எரிந்து போக அருணையில் விலங்கல் மேவு பெருமாளே – திருப்:434/8
போக கற்ப கடவுள் பூருகத்தை புயலை பாரியை பொன் குவை உச்சி பொழுதில் ஈயும் – திருப்:436/1
போது உடை புத்திரரை போல ஒப்பிட்டு உலகத்தோரை மெச்சி பிரிய பட்டு மிடி போக – திருப்:436/2
தரை துக்கம் பிடிக்க பண் சிரத்தை பந்தடித்து கொண்டு இறைத்து தெண் கடல் திட்டும் கொளை போக – திருப்:461/10
அல்லல் வினை போக அசத்து ஆதி விண்டு ஓட நய உள்ளம் உறவாக வைத்து ஆளும் எம் தாதை மகிழ் – திருப்:478/9
வீரத்தால் வல ராவணனார் முடி போக தான் ஒரு வாளியை ஏவிய – திருப்:481/13
அந்தகன் ஆருயிர் போக பொன் திண் புரமோடு எரி பாய பண்டு – திருப்:491/9
மொக்கை போக செகுத்திடுவார் பொருள் பற்றி வேறும் அழைத்திடுவார் சிலர் – திருப்:514/3
விட்டு ஏறி போக ஒட்டாமல் தேம் மட்டே அ தத்தையர் மேலே – திருப்:595/2
மாயையூடு விழுத்தி அழுத்திகள் காம போக வினைக்குள் உனை பணி வாழ்வு இலாமல் மல சனனத்தினில் உழல்வேனோ – திருப்:597/4
மாக சஞ்சார முகில் தோற்ற குழல் கொடு போக இந்திராதி சிலை தோற்ற நுதல் கொடு – திருப்:608/1
சீகரம் பேணு துடி தோற்ற இடை கொடு போக பண்டார பணி தோற்ற அரை கொடு – திருப்:608/5
பாழ்த்த பிறவியில் ஏற்ற மனது நல் வழி போக – திருப்:617/4
அகில தலம் ஓது நதி மருவு சோலை அழகு பெறு போக வளநாடா – திருப்:619/6
கன போக அம்போருகம் ஆம் இணை முலை மீதே – திருப்:673/2
தூர போக கோர பார சூல பாச சமன் ஆரும் – திருப்:708/2
யோசித்து அயர் உடம்பை நேசித்து உறாது அலைந்து ரோம துவாரம் எங்கும் உயிர் போக
யோக சமாதி கொண்டு மோக பசாசு மண்டும் லோகத்தில் மாய்வது என்றும் ஒழியாதோ – திருப்:709/3,4
வாழ் தரும் சிவ போக நல் நூல் நெறியே விரும்பி வினாவுடனே தொழ – திருப்:727/7
பொதுவிகள் போக பாவிகள் வசம் அழிவேனுக்கு ஓர் அருள்புரிவது தான் எப்போது அது புகல்வாயே – திருப்:730/4
வித மெத்த கொடு மேவிகள் பாவிகள் அதி போக – திருப்:761/6
வீழாதே போய் நாயேன் வாழ்நாள் வீணே போக தகுமோ தான் – திருப்:816/4
தடை அற்ற கணை விட்டு மணி வஜ்ர முடி பெற்ற தலை பத்து உடைய துட்டன் உயிர் போக
சலசத்து மயில் உற்ற சிறை விட்டு வரு வெற்றி தரு சக்ரதரனுக்கு மருகோனே – திருப்:833/5,6
இருளின் முக நிலவு கூர மாண் உடை அகன்று போக – திருப்:859/4
மலையும் இதழ் பருகி வேடை தீர உடல் இறுகஇறுகி அநுராக போக மிக – திருப்:859/5
கதற வரி அரவம் வாய் விடா பசி தணிந்த போக – திருப்:859/10
இடர் கெட அசுரேசர் சேனை முறிந்து போக – திருப்:861/10
தம்பி வர சாதி திரு கொம்பு வர கூட வன சந்த மயில் சாய் விலகி சிறை போக
சண்டர் முடி தூள்கள் பட சிந்தி அரக்கோர்கள் விழ தங்க நிறத்தாள் சிறையை தவிர் மாயோன் – திருப்:864/5,6
காதல் ஆர்க்கும் வினா வாய் கூறிகள் போக பாத்திரம் மா மூதேவிகள் – திருப்:920/3
பருகினர் பரம போக மோகினி அரகர எனும் வித்தாரி யாமளி – திருப்:939/13
வெங்கை சுக்ரீபர் படையை இலங்கைக்கு போக விட வல – திருப்:941/9
போத காதல் போக தாளை பூரித்து ஆர புணராயே – திருப்:988/4
பூபன் மைத்துன பூபா நமோ நம நீப புஷ்பக தாளா நமோ நம போக சொர்க்க பூபா நமோ நம சங்கம் ஏறும் – திருப்:992/2
போக போக்ய கலாத்தொடு வாழ் பராக்கொடு இராப்பகல் போது போக்கி என் ஆக்கையை விடலாமோ – திருப்:995/4
மொழிகள் பதறிட வளை கலகல என அணை போக – திருப்:1007/2
அசுரன் அகலம் இடந்து போக வகிர்ந்த வேகம் – திருப்:1011/12
பரு வரை ஒக்க சுழன்று பின்பு பறந்து போக – திருப்:1013/10
குமுத பதி போக பொங்கு கங்கை குதி பாய – திருப்:1017/6
முட்ட வினையன் மருள் ஆகி போக கடவேனோ – திருப்:1023/8
போக பூமி புரக்கும் த்யாக மோக குற பெண் போத ஆதரம் வைக்கும் புய வீரா – திருப்:1031/6
இரதமான வாய் ஊறல் பருகிடா விடாய் போக இனிய போக வார் ஆழி அதில் மூழ்கி – திருப்:1047/1
இரதமான வாய் ஊறல் பருகிடா விடாய் போக இனிய போக வார் ஆழி அதில் மூழ்கி – திருப்:1047/1
பகரில் ஒருவர் வருக அரிய பயணம் அதனில் உயிர் போக – திருப்:1066/2
குருடர் தெரி அரியது ஒரு பொருள் தெரிய நிகழ் மனது கொடிய இருவினை எனும் அளறு போக – திருப்:1094/2
ஆளா மற்றவர் சுற்றிட மீளாமல் தலையிட்டு அறிவார் போக செயல் விச்சைகள் விலை கூறி – திருப்:1128/2
கோகனகம் முகிழ்த்த போக புளகிதத்த கோடு தலை குலைத்த முலையாலே – திருப்:1237/1
இரும் கானகம் போய் இளம் காளை பின் போக எங்கே மடந்தை என ஏகி – திருப்:1265/5
தீமையுறு மாயை கொண்டு வாழ்வு சதம் ஆம் இது என்று தேடினது போக என்று தெருவூடே – திருப்:1310/2
வீர மதன் நூல் விளம்பும் போக மட மாதர் தங்கள் வேல் விழியினால் மயங்கி புவி மீதே – திருப்:1311/1
போக சயனம் தவிந்து உன் நாடக பதம் பணிந்து பூசனை செய் தொண்டர் என்பது ஒரு நாளே – திருப்:1312/4
வழி பட இடம் கண் ஆட பிறை நுதல் புரண்டு மாழ்க வனை கலை நெகிழ்ந்து போக இளநீரின் – திருப்:1322/2
சிறு நகைபுரிந்து சூரர் கிரி கடல் எரிந்து போக திகழ் அயில் எறிந்த ஞான முருகோனே – திருப்:1322/6
மேல்


போகக்கார (1)

சிந்துர மின் மேவு போகக்கார விந்தை குற மாது வேளைக்கார – திருப்:91/13
மேல்


போகத்த (1)

கடின போகத்த புளக வாருற்ற களபம் ஆர் செப்பு முலை மீதே – திருப்:1084/2
மேல்


போகத்து (1)

போகத்து ஏசற்றே தன் பாயல் பூவில் தீயில் கருகாதே – திருப்:988/3
மேல்


போகத்தை (1)

பொன் கோவைக்கே பல் கோவைக்கே பொய் போகத்தை பகர்வார்தம் – திருப்:1121/1
மேல்


போகம் (18)

புயல் குழன்ற அம் கமழ் அறல் குலம் தங்கு அவிர் முருக்கு வண் செம் துவர் தந்து போகம் – திருப்:17/2
மோக நினைவான போகம் செய்வேன் அண்டர் தேட அரிதாய ஞேயங்களாய் நின்ற – திருப்:94/3
தாக போகம் ஒழித்து உனக்கு அடியான் என் வேள்வி முக தவம் உற்று இரு – திருப்:113/7
காலின் அணி கனக நூபுரம் ஒலிகள் ஓலமிட அதிக போகம் அது மருவு – திருப்:153/5
தோய பாயல் அழைக்கும் அவத்திகள் மேக போகம் முயக்கி மயக்கிகள் – திருப்:366/7
போகம் எலா நிறைத்து மோக விடாய் மிகுத்த பூவையை நீ அணைக்க வரவேணும் – திருப்:430/4
வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது வேண்ட வெறாது உதவும் பெருமாளே – திருப்:527/8
வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது வேண்ட வெறாது உதவு பெருமாளே – திருப்:528/8
பூணு முலை மாதர் தங்கள் ஆசை வகையே நினைந்து போகம் உறவே விரும்பும் அடியேனை – திருப்:611/4
விளையும் மோக போகம் முற்றி அளவிலாத காதல் பெற்ற விகட மாதை நீ அணைக்க வரவேணும் – திருப்:647/4
போகம் அதிலே உழன்று பாழ் நரகு எய்தாமல் உன்றன் பூ அடிகள் சேர அன்பு தருவாயே – திருப்:703/4
இப்படி மோக போகம் இப்படி ஆகிஆகி இப்படி ஆவது ஏது இனிமேலோ – திருப்:780/2
கோவை வாய் இதழுக்கும் தாக போகம் அளிக்கும் கோதை மாதர் முலைக்கும் குறியாலும் – திருப்:910/1
போகம் அடங்கலையும் புணர்ந்து அநுராகம் விளைந்து வரும் பிழை – திருப்:1180/3
சிவஞான புண்டரிக மலர் மாதுடன் கலவி சிவ போகம் மன் பருக அறியாமல் – திருப்:1241/1
மேகாங்க கேசம் காட்டி வாய் ஆம்பல் வாசம் காட்டி மீது ஊர்ந்த போகம் காட்டி உயிர் ஈர்வார் – திருப்:1258/3
இருவரும் ஏக போகம் ஒருவர் தம் ஆகம் ஆக இதமொடு கூடி மாயை படுபோதும் – திருப்:1277/3
கலவியில் ஓடி நீடு வெகு வித தாக போகம் கரண ப்ரதாப லீலை மட மாதர் – திருப்:1308/3
மேல்


போகமாய் (1)

இருவினை முமலமும் அற இறவியொடு பிறவி அற ஏக போகமாய் நீயு நானுமாய் – திருப்:858/30
மேல்


போகமும் (3)

விரும்பத்தக்கன போகமும் மோகமும் விளம்பத்தக்கன ஞானமும் மானமும் – திருப்:490/3
குலைக்கு மேல் விழவே ஏர் ஏறு போகமும் வஞ்சி தோயும் – திருப்:746/14
தலை அலய போகமும் சலனம் மிகு மோகமும் தவறு தரு காமமும் கனல் போலும் – திருப்:1246/1
மேல்


போகர்க்கு (1)

பூமி கடல் மூவர்க்கும் முனாள் பத்திரகாளி புணர் போகர்க்கு உபதேசித்து அருள் குருநாதா – திருப்:741/6
மேல்


போகவும் (1)

பற்பாசன் மிகை சிரத்தை அறுத்து ஆதவனை சினத்து உறு பல் போகவும் உடைத்த தற்பரன் மகிழ்வோனே – திருப்:977/6
மேல்


போகா (3)

அன்றும் இன்றும் ஓர் போதோ போகா துயில் வாரா – திருப்:21/4
சீசீ சிச்சிசி போகா நல் சனியன் கட என்றிடவே கிடந்து உடல் மங்குவேனோ – திருப்:412/12
புதல் அறா புன எயினர் கூக்குரல் போகா நாடா பாரா வாரார் அசுர் ஓட – திருப்:1061/5
மேல்


போகாது (1)

பச்சை மா மயில் மெச்ச ஏறிய பாகா சூரா ஆகா போகாது எனும் வீரா – திருப்:950/7
மேல்


போகாதே (2)

போர் ஆடிய அதி சூரா பொறுபொறு போகாதே என அடு திறலோனே – திருப்:112/6
அவுணர் கூப்பிட உததி தீ பட ஆகா சூரா போகாதே மீள் என ஓடி – திருப்:1062/6
மேல்


போகாமல் (2)

சேர் இடம் போகாமல் ஆசு வந்து ஏறாமல் சீதளம் பாதாரம் அருள்வாயே – திருப்:757/4
இதயம் வேறு போகாமல் உருகி ஏகமாய் நாளும் இனிய மாதர் தோள் கூடி விளையாடும் – திருப்:1047/2
மேல்


போகாமலே (1)

அஞ்சவே சூரன் ஆனவன் உய்ஞ்சு போகாமலே அயில் அன்று தான் ஏவி வானவர் சிறை மீள – திருப்:516/5
மேல்


போகி (6)

கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு கொடு போகி – திருப்:10/4
குன்றிமணி போல்வ செம் கண் வரி போகி கொண்ட படம் வீசு மணி கூர் வாய் – திருப்:45/5
இட நாட்கள் வெய்ய நமன் நீட்டி தொய்ய இடர் கூட்ட இன்னல் கொடு போகி
இடு காட்டில் என்னை எரி ஊட்டும் முன் உன் இரு தாட்கள் தம்மை உணர்வேனோ – திருப்:538/3,4
காமாத்திரமாகி இளைஞர்கள் வாழி நாள் கொடு போகி அழகிய – திருப்:578/1
திக்கை உலகை வலமாக போகி கண மீளும் – திருப்:1023/10
தெருவழி போகி பொருள் எனும் ஆசை திரவியம் நாடி நெடிது ஓடி – திருப்:1323/3
மேல்


போகித்தேகைக்கு (1)

பொய்க்கே மெய்க்கே பித்தாகி போகித்தேகைக்கு பொருள் தேடி – திருப்:1121/2
மேல்


போகிதம் (1)

ஏக சித்த தியானம் இலாதவர் மோகம் முற்றிடு போகிதம் ஊறினர் – திருப்:1146/7
மேல்


போகிய (1)

உரியது ஓர் பொருள் கொடு வந்த பேர்களை மனையிலே வினவியே கொண்டு போகிய
உளவிலே மருவிய வஞ்ச மாதர்கள் மயலாலே – திருப்:178/5,6
மேல்


போகினும் (1)

மாய்ந்து இப்படி போகினும் ஓர் மொழி மறவேனே – திருப்:351/8
மேல்


போகு (2)

குறி போகு மீன விழி மதி மா முகாரு மலர் குழல் கார் அதான குணம் இலி மாதர் – திருப்:698/2
வலது அழிய விரகு அழிய உரை குழறி விழி சொருகி வாயு மேலிடா ஆவி போகு நாள் – திருப்:858/23
மேல்


போகும் (2)

கௌவை தீர போகும் இராகவன் மருகோனே – திருப்:483/12
தறுகணன் மறலி முறுகிய கயிறு தலை கொடு விசிறி கொடு போகும்
சளம் அது தவிர அளவிடு சுருதி தலை கொடு பல சாத்திரம் ஓதி – திருப்:494/1,2
மேல்


போகுவார் (1)

மறுமை உளது எனும் அவரை விடும் விழலை அதனில் வருவார்கள் போகுவார் காணுமோ எனா – திருப்:858/14
மேல்


போகைக்கு (1)

மெய்க்குள் உற இலகு வேலை போகைக்கு எறிவோனே – திருப்:1022/14
மேல்


போச்சு (2)

நின்றான் இன்று ஏத்தும்படி நினைவும் தானும் போச்சு என்ற உயர்வு அற – திருப்:674/5
அலைந்த ஆற்று எழும் கோ சலம் தீ கலந்து ஆள் தரம் போச்சு என கன்றிடும் வேலா – திருப்:1270/7
மேல்


போஜனி (1)

சவுரி வீரி முநீர் விட போஜனி திகிரி மேவு கையாளி செயாள் ஒரு – திருப்:384/11
மேல்


போசனி (2)

கொம்பு அனை நீல கோமளை அம்புய மாலை பூஷணி குண்டலி ஆல போசனி அபிராமி – திருப்:354/5
வாதாடி மோடி காடுகாள் உமை மா ஞால லீலி ஆல போசனி மா காளி சூலி வாலை யோகினி அம் பவானி – திருப்:1126/6
மேல்


போட்ட (1)

முழுகும் அரு மறை முகத்து பாட்டி கொழுநர் குடுமியை அறுத்து போட்ட
முதல்வ குகை படு திரு பொன் கோட்டு முனி நாடா – திருப்:1320/9,10
மேல்


போட்டவர் (1)

மருது பொடிபட உதைத்திட்டு ஆய் செரி மகளிர் உறிகளை உடைத்து போட்டவர்
மறுக ஒரு கயிறு அடித்திட்டு ஆர்ப்புற அழுது ஊறும் – திருப்:1183/9,10
மேல்


போட்டார் (1)

கமழ் நறை சவாது புழு கைத்து உழாய் வார்த்து நில அரசு நாடு அறிய கட்டில் போட்டார் செய் – திருப்:823/3
மேல்


போட்டிடு (1)

புடைவை போட்டிடு மாயா ரூபிகள் மிடியர் ஆக்கு பொலா மூதேவிகள் – திருப்:559/3
மேல்


போட (5)

காலன் உடல் போட தேடி வரு நாளில் காலை மறவாமல் புகல்வேனோ – திருப்:356/4
திக்கு முக்கிட மூரி பேரிகை தவில் போட – திருப்:504/10
மருவும் அஞ்சு பூதம் உரிமை வந்திடாது மலம் இது என்று போட அறியாது – திருப்:672/1
வாலி மார்பை துணிய ஏழ் மரா இற்று விழ வாளி போட கருதும் மநு ராமன் – திருப்:1280/5
கடிது உலாவு வாயு பெற்ற மகனும் வாலி சேயும் மிக்க மலைகள் போட ஆழி கட்டி இகலூர் போய் – திருப்:1316/5
மேல்


போடவும் (1)

உண்டு கண்டு சில கூளிகள் டிண் டிண் டெண் என்று குதி போடவும்
உயர்ந்த அம்பும் கொண்டு வெல் மாதவன் மருகோனே – திருப்:95/11,12
மேல்


போடா (4)

கனக மணி சிவிகையில் அமர்த்தி கட்டையினில் இடை போடா – திருப்:895/2
மாறு ஆனார் போல் நீள் தீயூடே மாயா மோக குடில் போடா – திருப்:1041/2
குணமும் மனமும் உடைய கிளைஞர் குறுகி விறகி உடல் போடா
கொடுமை இடும் முன் அடிமை அடிகள் குளிர மொழிவது அருள்வாயே – திருப்:1066/3,4
அலை கடல் கோகோ கோகோ என உரை கூறா ஓடா அவுணரை வாடா போடா எனல் ஆகி – திருப்:1136/5
மேல்


போடிடாது (1)

யோகத்தை சேருமாறு மெய்ஞ்ஞானத்தை போதியாய் இனி ஊன் அத்தை போடிடாது மயங்கலாமோ – திருப்:561/4
மேல்


போடு (1)

பரத்தை குண்டு உணர்த்து தோதக பேதைகள் பழிக்குள் சஞ்சரித்து போடு இடு மூடனை – திருப்:479/7
மேல்


போடும் (2)

வாடி பெண்காள் பாயை போடும் என்று ஆசார வாசகம் போல் கூறி அணை மீதே – திருப்:757/2
இனிது போடும் ஏகாசம் உடையினாலும் ஆலால விழியினாலும் மால் ஆகி அநுராக – திருப்:765/2
மேல்


போத (28)

போத வளம் சிவ சங்கரன் கொண்டிட மொழிவோனே – திருப்:12/10
இதமாகி இன்ப மது போத உண்டு இனிது ஆளும் என்று மொழி மாதர் – திருப்:99/3
வான் ஆதி சகல விஸ்தார விபவரம் லோகாதி முடிவும் மெய் போத மலர் அயன் – திருப்:203/5
சே ஏறும் ஈசர் சுற்ற மா ஞான போத புத்தி சீராகவே உரைத்த குருநாதா – திருப்:223/5
வெயில் பரந்திட நகை இதழ் முருகு அலர் வரி போத – திருப்:237/4
ஓத அரிய துரியம் கடந்தது போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும் – திருப்:359/3
பாவிக்கு ஆயு வாயு வலம் வர லாலிப்பார்கள் போத கரும உபாயத்தான ஞான நெறிதனை இனிமேல் அன்பா – திருப்:361/3
பாத மலர் மீதில் போத மலர் தூவி பாடுமவர் தோழ தம்பிரானே – திருப்:382/8
இருள் அளகம் அவிழ மதி போத முத்து அரும்ப இலகு கயல் புரள இரு பார பொன் தனங்கள் – திருப்:403/1
வட அனலை முனிந்து வீசிய தென்றலாலே வயல் அருணையில் வஞ்சி போத நலங்கலாமோ – திருப்:406/2
வரி பரவ அனந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து போத மயில் மிசை மகிழ்ந்து நாடி வரவேணும் – திருப்:434/4
வேத கீத போத மோன ஞான நந்த முற்றிடு இன்ப முத்தி ஒன்று தந்திடாயோ – திருப்:469/4
பகல் இரவினில் தடுமாறா பதி குரு என தெளி போத
ரகசியம் உரைத்த அநுபூதி ரத நிலைதனை தருவாயே – திருப்:557/1,2
வீண் நாள் படாத போத தவமிலி பசு பாச – திருப்:569/6
தழலாடி வீதி வட்டம் ஒளி போத ஞான சித்தி தருமாகில் ஆகும் அத்தை கண்டு இலேனே – திருப்:573/4
மை கண் இக்கன் வாளி போல உள் களத்தை மாறி நாடி மட்டி முற்ற கோதை போத முடி சூடி – திருப்:630/1
கொடு போத நுகர்ந்தவன் மருகோனே – திருப்:683/12
உரத்து உறை போத தனியான உனை சிறிது ஓத தெரியாது – திருப்:779/1
வேலை தோற்க விழித்து காதினில் ஓலை காட்டி நகைத்து போத ஒரு – திருப்:980/1
போத காதல் போக தாளை பூரித்து ஆர புணராயே – திருப்:988/4
சோதி காலை போத கூவ தூவல் சேவல் கொடியோனே – திருப்:988/6
போத நிர் குண போதா நமோ நம நாத நிஷ்கள நாதா நமோ நம பூரண கலை சாரா நமோ நம பஞ்ச பாண – திருப்:992/1
போத மொத்த பேர் போதா நமோ நம பூதம் மற்றுமே ஆனாய் நமோ நம – திருப்:994/5
மாறு போலும் மாதாவின் வார்மை பகையாலே மாது போத மால் ஆகி வாட தகுமோதான் – திருப்:1029/2
பூதி பூஷணர் கற்பின் பேதை பாகர் துதிக்கும் போத தேசிக சக்ரம் தவறாதே – திருப்:1031/5
போக பூமி புரக்கும் த்யாக மோக குற பெண் போத ஆதரம் வைக்கும் புய வீரா – திருப்:1031/6
பொன் பூவை சீரை போல போத பேசி பொன் கனி வாயின் – திருப்:1122/1
போது உற்று ஆடும் அனங்கனாலே போத பேதை நலங்கலாமோ – திருப்:1290/2
மேல்


போதக (15)

வாரிஜ பதங்கள் நாய் அடியேன் முடி புனைந்து போதக வாசகம் வழங்கி ஆள்வதும் ஒரு நாளே – திருப்:202/4
போதக மயூர போதக போது அக அகடு ஆ மன் போது அருணை வீதி கந்த வேளே – திருப்:383/5
போதக மயூர போதக போது அக அகடு ஆ மன் போது அருணை வீதி கந்த வேளே – திருப்:383/5
போதக கலாப கோதை முது வானில் போன சிறை மீள சென்ற வேலா – திருப்:383/6
பல பலவாம் யோக சாதக உடல் கொடு மாயாத போதக பதி அழியா வீடு போய் இனி அடைவேனோ – திருப்:416/4
மதி மிஞ்சு போதக வேலா ஆளா மகிழ் சம்புவே தொழு பாதா நாதா – திருப்:546/15
வழியினில் வாழ் ஞான போதக பரம சுவாமீ வரோதய – திருப்:550/9
நாத நிலைக்குள் கருத்து உகந்து அருள் போதக மற்று எ சகத்தையும் தரு – திருப்:612/5
நாட அரும் சுடர் தானா ஓது சிவாகமங்களின் நானா பேத அநாத தந்த்ர கலா மா போதக வடிவாகி – திருப்:701/5
போதக மா முகன் நேரான சோதர நீறு அணி வேணியர் நேயா ப்ரபாகர – திருப்:725/9
போதக மா மறை ஞானா தயாகர தேன் அவிழ் நீப நறா ஆரும் மார்பக – திருப்:725/11
சம்பராரியை கொன்ற தீ விழி சம்பு போதக குருநாதா – திருப்:884/7
சாங்கிபர் சுகர் சீ நாதீசுரரேந்திரன் மெச்சிய வேலா போதக
சாந்த வித்தக ஸ்வாமி நீப அலங்கன் மார்பா – திருப்:888/11,12
வைத்த போதக சித்த யோகியர் வாழ்நாள் கோள் நாள் வீண் நாள் காணார் அது போலே – திருப்:950/2
கரதலா விசாகா சகல கலாதரா போதக முக மூஷிகாரூட மத தாரை – திருப்:1047/7
மேல்


போதகத்தர் (1)

தரியாத போதகத்தர் குருவாவர் ஓரொருத்தர் தருவார்கள் ஞான வித்தை தஞ்சம் ஆமோ – திருப்:573/3
மேல்


போதகத்தினையே (1)

பூசி மெய் பதமான சேவடி காண வைத்து அருள் ஞானம் ஆகிய போதகத்தினையே ஏயும் மாறு அருள்புரிவாயே – திருப்:651/4
மேல்


போதகத்தை (5)

மாரோன் இறக்க நகை தாதா திரு செவியில் மா போதகத்தை அருள் குருநாதா – திருப்:267/7
கருத்தால் எனக்கு திரு தாள் அளித்து கலை போதகத்தை புகல்வாயே – திருப்:392/4
இறவாத சுத்த மறையோர் துதிக்கும் இயல் போதகத்தை மொழிவாயே – திருப்:1069/4
இசையில் விழ ஆதிபத்தி அழியும் முனமே எனக்கு இனியது ஒரு போதகத்தை அருள்வாயே – திருப்:1097/4
உரை செய் மடவார் அளித்த கலவி தரு தோதகத்தை ஒழிய ஒரு போதகத்தை அருள்வாயே – திருப்:1099/4
மேல்


போதகம் (8)

போதகம் தரு கோவே நமோ நம நீதி தங்கிய தேவா நமோ நம – திருப்:179/1
முக்கண் பொற்பாளர் உசாவிய அர்த்தக்கு போதகம் ஆனது முத்திக்கு காரணம் ஆனது பெறலாகா – திருப்:347/3
பரத்துற்று அண் பதத்து போதகம் ஈது என அருள்தாராய் – திருப்:479/8
விலக்கும் போதகம் எனக்கு என்றே பெற விருப்பம் சாலவும் உடையேன் நான் – திருப்:590/3
அழைத்து உன் சீரிய கழல் செந்தாமரை அடுக்கும் போதகம் உடையோராம் – திருப்:590/6
சோதி மந்திரம் போதகம் பரவு ஞான அகம் பரந்தே இருந்த வெளி – திருப்:805/1
ஏனோரும் ஓதுமாறு தீது அற நான் ஆசு பாடி ஆடி நாள்தொறும் ஈடேறுமாறு ஞான போதகம் அன்புறாதோ – திருப்:1126/4
சீர் பாத போதகம் அநுக்ரகிப்பதும் எந்த நாளோ – திருப்:1142/8
மேல்


போதகம்தனையே (1)

ஆலம் உண்ட அரனார் இறைஞ்ச ஓர் போதகம்தனையே உகந்து அருள் – திருப்:200/15
மேல்


போதகமாக (1)

தோதகம் ஆய வார்த்தை போதகமாக நோக்கு தூய்மையில் நாயினேற்கும் வினை தீர – திருப்:1261/3
மேல்


போதத்தாய் (1)

தற்கு ஆழி சூர் செற்றாய் மெய் போதத்தாய் தணிகை தனி வேலா – திருப்:274/6
மேல்


போதத்தாரை (1)

கைக்காணி கோணல் போதத்தாரை போல கற்பு அழியாது உன் – திருப்:1123/3
மேல்


போதத்தில் (1)

வேதத்தில் கேள்வி இலாதது போதத்தில் காணவொணாதது வீசத்தில் தூரம் இலாதது கதியாளர் – திருப்:976/1
மேல்


போதத்து (1)

அறிவரிய ஒரு பொருளை போதத்து ஏற்றிய அறிவோனே – திருப்:415/10
மேல்


போதத்தே (1)

முற்றா வற்றா மெய் போதத்தே உற்றார் சித்தத்து உறைவோனே – திருப்:1117/7
மேல்


போதத்தை (2)

கோபித்து தாய் என நீ ஒரு போதத்தை பேச அதால் அருள் கோடித்து தான அடியேன் அடி பெறவேணும் – திருப்:877/4
அ பாசத்தால் எட்டா அப்பாலை போதத்தை புரிவாயே – திருப்:1116/4
மேல்


போதம் (10)

தீண் பார்க்கு உன் போதம் முற்றுற மாண்டார் கொண்டு ஓதும் முக்கிய – திருப்:89/15
திரு நடம் இட்டவர் காதே மூடிய குரு போதம் – திருப்:697/12
நிதி ஞான போதம் அரன் இரு காதிலே உதவு நிபுணா நிசாசரர்கள் குல காலா – திருப்:698/6
மாடு ஏறி ஆடும் ஒரு நாதன் மகிழ் போதம் அருள் குருநாதா – திருப்:806/14
கனி வீறிய போதம் மெய்ஞானமும் இயலார் சிவ நேசமுமே வர – திருப்:809/7
பங்கி பால சரச்வதி சங்க நூல்கள் விதித்த ப்ரபந்த போதம் உரைத்திடு புலவோன் யான் – திருப்:935/3
அதனை அடியேனும் ஓதி இதய கமலாலையாகி மருவும் அவதான போதம் அருள்வாயே – திருப்:1165/4
மாதா பிதாவின் அருள் நலம் மாறா மகாரில் எனை இனி மா ஞான போதம் அருள்செய நினைவாயே – திருப்:1211/4
யான் எனது அற்றிடு போதம் யான் அறிதற்கு அருள்வாயே – திருப்:1292/2
கலவியில் மூழ்கி ஆழும் இழிதொழிலேனும் மீது கருதிய ஞான போதம் அடைவேனோ – திருப்:1308/4
மேல்


போதம்தனை (1)

உணர்த்திய போதம்தனை பிரியாது ஒண் பொல சரண் நானும் தொழுவேனோ – திருப்:249/4
மேல்


போதமான (1)

நிச நாரணாதி திரு மருகா உலாச மிகு நிகழ் போதமான பர முருகோனே – திருப்:698/5
மேல்


போதமும் (2)

உள்ள ஞான போதமும் நீ தா வருவாயே – திருப்:483/8
க்ருபை சித்தமும் ஞான போதமும் அழைத்து தரவேணும் ஊழ் பவ கிரிக்குள் சுழல்வேனை ஆளுவது ஒரு நாளே – திருப்:638/4
மேல்


போதவன் (1)

போதவன் புகழ் ஸாமி நமோ நம அரிதான – திருப்:179/4
மேல்


போதவும் (1)

பழனத்து உழவர்கள் ஏரிடவே விளை கழனி புரவிகள் போதவும் மீறிய – திருப்:136/15
மேல்


போதன் (3)

அளவு அருள்பவர் நட்பே கொட்பு உறும் ஒரு போதன் – திருப்:104/4
போதன் மாதவன் மாது உமை பாதி ஆதியுமே தொழு போரி மா நகர் மேவிய பெருமாளே – திருப்:712/8
வண் போதன் தீட்டும் தொடர் அது படி ஏமன் – திருப்:1184/4
மேல்


போதனை (2)

போதனை நீதி அற்ற வேதனை வாளி தொட்ட போர் மத ராஜனுக்கும் அழியாதே – திருப்:430/3
தெக்ஷண செவிதனிலே போதனை அருள் குருநாதா – திருப்:1143/12
மேல்


போதா (11)

செனித்தது எத்தனை திரள் கயல் என பல அது போதா – திருப்:270/2
கற்று உற்று உணர் போதா கச்சி பெருமாளே – திருப்:329/4
ஞாலா மேலா வேதா போதா நாதா சோதி கிரியோனே – திருப்:433/5
சித்ர கோலாகலா வீர லக்ஷ்மி சாதா ரதா பல திக்கு பாலா சிவாகம தந்த்ர போதா
சிட்ட நாதா சிராமலை அப்பர் ஸ்வாமீ மகா வ்ருத தெர்ப்பை ஆசார வேதியர் தம்பிரானே – திருப்:556/7,8
வேதா போதா வேலா பாலா வீரா வீர பெருமாளே – திருப்:705/8
போந்த பத்தர் பொலா நோய் போயிட வேண்ட அநுக்ரக போதா மேவிய – திருப்:888/15
குரு என சிவனுக்கு அருள் போதா கொடுமுடி குமர பெருமாளே – திருப்:932/4
போத நிர் குண போதா நமோ நம நாத நிஷ்கள நாதா நமோ நம பூரண கலை சாரா நமோ நம பஞ்ச பாண – திருப்:992/1
போத மொத்த பேர் போதா நமோ நம பூதம் மற்றுமே ஆனாய் நமோ நம – திருப்:994/5
போதா நீரூடே போய் மூழ்கா வீழ்கா வேதைக்கு உயிர் போ முன் – திருப்:1041/3
மலை மிகு தோளா போதா அழகிய வாலா பாலா மகபதி வாழ்வே சேயே மயில் வீரா – திருப்:1136/7
மேல்


போதாகாரா (1)

போதாகாரா பாராய் சீர் ஆர் போது ஆர் பாதத்து அருள்தாராய் – திருப்:1041/4
மேல்


போதாகிலும் (1)

இட்டிடை செய ஒரு போதாகிலும் உயிர் நிலையாக – திருப்:1143/2
மேல்


போதாது (2)

இன்று தந்து உறவோ தான் ஈது ஏன் இது போதாது – திருப்:21/6
விலைக்கு என தனம் ஆயிரம் ஆயிரம் முலைக்கு அளப்பினும் ஆசை போதாது என – திருப்:846/5
மேல்


போதாதோ (1)

எங்கள் அந்தரம் வேறு ஆர் ஓர்வார் பண்டு தந்தது போதாதோ மேல் – திருப்:21/5
மேல்


போதாமை (1)

சேரும் முன் காசு ஆடை வவ்வியும் போதாமை தீமை கொண்டே போம் என அடம் மாதர் – திருப்:757/3
மேல்


போதார் (1)

விகட தார சூதான நிகள பாத போதூள விரக ராக போதார் அசுரர் கால – திருப்:1043/5
மேல்


போதித்த (2)

தத்வ வேதத்தின் உற்பத்தி போதித்த அ தத்வ ரூப கிரி புரை சாடி – திருப்:773/6
அர நிமலர்க்கு நன்று போதித்த பெருமாளே – திருப்:1166/16
மேல்


போதித்தாரை (1)

பெட்டாக கூறி போதித்தாரை போல் வப்புற்று உழலாதே – திருப்:1118/3
மேல்


போதித்து (1)

வந்து ஞான பொருளில் ஒன்று போதித்து உனது மஞ்சு தாளை தினமும் அருள்வாயே – திருப்:865/4
மேல்


போதித்தும் (1)

உரையொடு சொல் தெரிந்த மூவர்க்கும் ஒளி பெற நல் பதங்கள் போதித்தும்
ஒரு புடை பச்சை நங்கையோடு உற்றும் உலகூடே – திருப்:1166/9,10
மேல்


போதியாய் (1)

யோகத்தை சேருமாறு மெய்ஞ்ஞானத்தை போதியாய் இனி ஊன் அத்தை போடிடாது மயங்கலாமோ – திருப்:561/4
மேல்


போதில் (6)

போதில் உறைந்து அருள்கின்றவன் செம் சிரம் மீது தடிந்து விலங்கிடும் புங்கவ – திருப்:12/9
பகல் இரவில் போதில் பணி பணி அற விட்டார் எட்டிய – திருப்:104/5
ஒரு சிறுவன் மணம் அது செய் போதில் எய்த்து வந்து கிழ வடிவு கொடு முடுகி வாசலில் புகுந்து – திருப்:403/9
தாம் மோகமுடன் ஊறு பால் தேடி உரலோடு தான் ஏறி விளையாடும் ஒரு போதில்
தாயாக வரு சோதை காணாது களவாடு தாமோதரன் முராரி மருகோனே – திருப்:629/5,6
மாத்திரை போதில் இடு காட்டினில் போம் என இல்வாழ்க்கை விட்டு ஏறும் அடியவர் போல – திருப்:978/2
போதில் இருந்து விடா சதுர் வேதம் மொழிந்தவனால் புள்ளின் ஆகம் உகந்தவனால் தெரி அரிதான – திருப்:999/1
மேல்


போதினில் (3)

வாரணம் மூலம் என்ற போதினில் ஆழி கொண்டு வாவியின் மாடு இடங்கர் பாழ் படவே எறிந்த – திருப்:82/13
போற்றி நமக்கு இரையாம் எனவே கொள நாட்டில் ஒடுக்கு எனவே விழு போதினில்
பூட்டு பணி பத மா மயிலா அருள்புரிவாயே – திருப்:785/7,8
மதியம் மேவிய சுற்றாத வேணியர் மகிழ நீ நொடியற்றான போதினில்
மயிலை நீடு உலகை சூழ ஏவிய பெருமாளே – திருப்:1192/15,16
மேல்


போதினின் (1)

அப்படி ஏழும்ஏழும் வகுத்து வழாது போதினின் அக்ரம் வியோம கோளகை மிசை வாழும் – திருப்:1205/1
மேல்


போது (39)

களப சீதள கொங்கையில் அங்கையில் இரு போது ஏய் – திருப்:40/2
போது அவமே இழந்துபோனது மானம் என்பது அறியாத – திருப்:82/2
மிஞ்சி என்றும் சண்டை செய் போது குரங்கும் துஞ்சும் கனல் போல வெகுண்டு – திருப்:95/5
இரு போது நைந்து மெலியாதே இரு தாளின் அன்பு தருவாயே – திருப்:98/2
போது ஆர் இரு கழல் சூழாது அது தொழில் பூணாது எதிர் உற மதியாதே – திருப்:112/5
விந்தை பணிவிடை புரி போது அவர் மேல் அருள்கூர்வாய் – திருப்:151/12
போது கங்கையின் நீர் சொரிந்து இரு பாத பங்கயமே வணங்கியெ – திருப்:200/7
நானாவித கருவி சேனை வகைவகை சூழ் போது பிரபல சூரர் கொடு நெடு – திருப்:203/9
பிணித்த போது வெடித்து ரச துளி கொடுக்கும் ஓடை மிகு திருத்தணி – திருப்:273/15
மட்டிட்டு தேட ஒணாதது தத்வத்தில் கோவை படாதது மத்த பொன் போது பகீரதி மதி சூடும் – திருப்:347/2
செ கண் சக்ராயுத மாதுலன் மெச்ச புல் போது படாவிய திக்கு பொன் பூதரமே முதல் வெகு ரூபம் – திருப்:347/5
போதக மயூர போதக போது அக அகடு ஆ மன் போது அருணை வீதி கந்த வேளே – திருப்:383/5
போதக மயூர போதக போது அக அகடு ஆ மன் போது அருணை வீதி கந்த வேளே – திருப்:383/5
பாத மலர் மீதில் போது மலர் தூவி பாடும் அவர் தம்பிரானே – திருப்:383/8
பொழுது சூழ் போது வெற்பு இடிபடா பார் முதல் பொடி படா ஓட முத்து எறி மீன – திருப்:394/7
போது உடை புத்திரரை போல ஒப்பிட்டு உலகத்தோரை மெச்சி பிரிய பட்டு மிடி போக – திருப்:436/2
முல்லை மலர் மாலை சுற்று ஆடும் கொந்து ஆரும் குழல் அலை போது அம் – திருப்:478/2
மொள்கு சிலை வாள் நுதல் பார்வை அம்பான கயல் கிள்ளை குரலார் இதழ் பூ எனும் போது முகம் – திருப்:478/3
வலித்து தோள் மலை ராவணன் ஆனவன் எடுத்து போது உடல் கீழ் விழவே செய்து – திருப்:485/13
வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது வேண்ட வெறாது உதவும் பெருமாளே – திருப்:527/8
வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது வேண்ட வெறாது உதவு பெருமாளே – திருப்:528/8
நீள் மணம் சாறு பொழி அ வளம் போது இவையில் நீல வண்டு ஏவிய நல் காமன் அங்காரம் நிறை – திருப்:592/5
எருக்கு ஆர் தாளி தும்பை மரு சேர் போது கங்கையினை சூடு ஆதி நம்பர் புதல்வோனே – திருப்:711/5
அமளியில் முடிய போது போக்கவும் இளைஞோர்கள் – திருப்:778/2
விசிகாகவம் அயல் பேடி கை படு போது சன்னிதியானவன் விதி தேடிய திருவாளி அரன் குமாரா – திருப்:909/6
மா பராக்கிகளோடே சீரிய போது போக்குதல் ஆமோ நீ இனி – திருப்:920/7
தந்திட மாலு ததும்பியும் மூழ்குற்றிடு போது உன் – திருப்:972/6
போக போக்ய கலாத்தொடு வாழ் பராக்கொடு இராப்பகல் போது போக்கி என் ஆக்கையை விடலாமோ – திருப்:995/4
போது உயர் செம் தழலா பெரு வானம் நிறைந்த விடா புகழாளன் அரும் சிவ கீர்த்தியன் நெறி காண – திருப்:999/2
பொய்க்குள் ஒழுகி அயராமல் போது மொய்த்த கமல இரு தாளை பூண – திருப்:1022/7
போதாகாரா பாராய் சீர் ஆர் போது ஆர் பாதத்து அருள்தாராய் – திருப்:1041/4
கடவுள் தாதை சூழ்போதில் உலகம் ஏழும் சூழ் போது கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1047/8
பருகு காயமே பேணி அறிவிலாமலே வீணில் படியின் மூழ்கியே போது தளிர் வீசி – திருப்:1054/3
குவடு கூப்பிட உவணம் மேல் கன கோடூ ஊதா வானே போது ஆள்வான் மருகோனே – திருப்:1059/7
கமலம் மலர்ந்து ஏறும் குகன் எனவும் போது உன் கருணை மகிழ்ந்து ஓதும் கலை தாராய் – திருப்:1088/4
போது மங்கையர் கோடா கோடிய மனது ஆனார் – திருப்:1181/2
சித்திரமான குறத்தியை உற்று ஒரு போது புனத்திடை சிக்கெனவே தழுவி புணர் மணவாளா – திருப்:1191/7
போது உற்று ஆடும் அனங்கனாலே போத பேதை நலங்கலாமோ – திருப்:1290/2
போய் அறுத்த போது குபீர்குபீர் என வெகு சோரி – திருப்:1315/14
மேல்


போதும் (12)

அராவி இரு போதும் பராவி விழவே வந்து அடாத விலை கூறும் மடவார் அன்பு – திருப்:204/3
இது ஆம் என இரு போதும் சதா இன் மொழியால் இன்று யானும் உனை ஓதும்படி பாராய் – திருப்:208/4
வரும் அதுவோ போதும் என்று ஒரு பணம் உதாசினம் சொல் மடையரிடமே நடந்து மனம் வேறாய் – திருப்:220/4
பாதி மதி நதி போதும் அணி சடை நாதர் அருளிய குமரேசா – திருப்:228/1
பாசம் விட்டு விட்டு ஓடி போனது போதும் இப்படிக்கு ஆகிலேன் இனி – திருப்:343/5
மணம் எலாம் உற்ற நறை கமல போதும் தொடை என் வளமை ஆர்பு கதலி சேரு செம்பொன் உடை ரம்பை மாதர் – திருப்:495/9
புரள மேல் செல ஊரூர் பாய அணைந்து போதும் – திருப்:666/14
ஏதும் என்றனிட கோல் எனும் பரிவு மேவி நம்பி இது போதும் என்க சிலர் – திருப்:898/3
நான் உன் திருவடி பேணும்படி இரு போதும் கருணையில் மறவாது உன் – திருப்:1035/3
இரு போதும் மற்றை ஒரு போதும் இட்ட கனல் மூழ்கி மிக்க புனல் மூழ்கி – திருப்:1069/3
இரு போதும் மற்றை ஒரு போதும் இட்ட கனல் மூழ்கி மிக்க புனல் மூழ்கி – திருப்:1069/3
உரவிய வெம் சூரன் சிரமுடன் வன் தோளும் உருவி உடன் போதும் ஒளி வேலா – திருப்:1087/6
மேல்


போதுள் (1)

கள் தாவி போதுள் உள் தாவி பூக காவில் புக்கு அளி பாடும் – திருப்:1119/5
மேல்


போதூள (1)

விகட தார சூதான நிகள பாத போதூள விரக ராக போதார் அசுரர் கால – திருப்:1043/5
மேல்


போதே (2)

கதித்து அடர்ந்து எறி கயிறு அடு கதை கொடு பொரு போதே – திருப்:8/6
எழுது கும்பகன் பின் இளைய தம்பி நம்பி எதிர் அடைந்து இறைஞ்சல்புரி போதே
இதம் மகிழ்ந்து இலங்கை அசுரர் அந்தரங்கம் மொழிய வென்ற கொண்டல் மருகோனே – திருப்:623/5,6
மேல்


போதை (1)

பூத தயவான போதை தருவாயே – திருப்:965/2
மேல்


போதையே (1)

பாத பத்ம நல் போதையே தரித்து அருள்வாயே – திருப்:343/8
மேல்


போதோ (2)

அன்றும் இன்றும் ஓர் போதோ போகா துயில் வாரா – திருப்:21/4
இலகிய வேலோ சேலோ ஒளி விடு வாளோ போதோ எமன் விடு தூதோ மானோ விடம் ஈதோ – திருப்:1136/1
மேல்


போந்த (6)

அமரர் மகட்கு போந்த மால் கொளும் விபுத குறத்திக்கு ஆண்டவா தின – திருப்:340/15
போந்த பெருமான முருகா ஒரு பெரியோனே – திருப்:351/14
கோட்டு முலை தாங்கும் இழையான இடை கோடி மதி தோற்றம் என போந்த அழகான சிவகாமி விறல் – திருப்:756/13
வண்டு அணியும் கமழ் கூந்தலார் விழி அம்பு இயலும் சிலை போந்த வாள் நுதல் – திருப்:763/1
ஒரு பது சிரம் மிசை போந்த ராவணன் இருபது புயமுடன் ஏந்தும் ஏதியும் – திருப்:874/9
போந்த பத்தர் பொலா நோய் போயிட வேண்ட அநுக்ரக போதா மேவிய – திருப்:888/15
மேல்


போந்து (9)

கூர்ந்த க்ருபா மனது போந்து உன தாள் குறுகி ஓர்ந்து உணரா உணர்வில் அடி நாயேன் – திருப்:501/3
குரை கடல் உலகினில் உயிர் கொடு போந்து கூத்தாடுகின்ற குடில் பேணி – திருப்:753/1
தீட்டு விழி காந்தி மடவார்களுடன் ஆடி வலை பூட்டி விட போந்து பிணியோடு வலி வாதம் என – திருப்:756/5
வேற்று உருவில் போந்து மதுராபுரியில் ஆடி வைகை ஆற்றில் மணல் தாங்கும் மழுவாளி என தாதை புரம் – திருப்:756/11
அஞ்சல் எனும்படி போந்து வீரமொடு அசுராரை – திருப்:763/10
கொடியன பிணி கொடு விக்கி கக்கி கூன் போந்து அசடு ஆகும் – திருப்:1078/1
கடுகென எடும் எனும் உடல் பற்று அற்று கான் போந்து உறவோரும் – திருப்:1079/3
போந்து ஓலம் என்று உதவும் புயல் மருகோனே – திருப்:1188/14
நான்முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து மூவரும் போந்து இரு தாள் வேண்ட ஒரு சிறை விடுத்தனை – திருப்:1326/4
மேல்


போந்தேன் (1)

பொடிவன பர சமயத்து தப்பி போந்தேன் தலை மேலே – திருப்:1078/3
மேல்


போம் (19)

செற்றே சுட்டே விட்டு ஏறி போம் அ பேது துக்கம் அறாதோ – திருப்:341/4
வெகுளியை அறிவது போம் கபாடனை மலம் மறா – திருப்:365/6
கிடைத்து க்ருஹவாசியாகி அ மயக்க கடல் ஆடி நீடிய கிளைக்கு பரிபாலனாய் உயிர் அவமே போம்
க்ருபை சித்தமும் ஞான போதமும் அழைத்து தரவேணும் ஊழ் பவ கிரிக்குள் சுழல்வேனை ஆளுவது ஒரு நாளே – திருப்:638/3,4
மகளொடு மாமன் பாட்டி முதல் உறவோரும் கேட்டு மதி கெட மாயம் தீட்டி உயிர் போம் முன் – திருப்:676/2
வினையனை இருவினை ஈண்டும் ஆழ் கடல் இடர் படு சுழி இடை தாழ்ந்து போம் மதி – திருப்:696/7
வாரும் இங்கே வீடு இதோ பணம் பாஷாணம் மால் கடந்தே போம் என் இயலூடே – திருப்:757/1
சேரும் முன் காசு ஆடை வவ்வியும் போதாமை தீமை கொண்டே போம் என அடம் மாதர் – திருப்:757/3
சாலை வழி வந்து போம் அவர்கள் நின்று தாழ் குழல்கள் கண்டு தடுமாறி – திருப்:867/3
பொய் கலி போம் ஆறு மெய்க்கு அருள் சீரான புக்கொளியூர் மேவு பெருமாளே – திருப்:946/8
திசைக்கு உற்ற சகாயனும் ஆகி மறைந்து போம் முன் – திருப்:947/14
மாத்திரை போதில் இடு காட்டினில் போம் என இல்வாழ்க்கை விட்டு ஏறும் அடியவர் போல – திருப்:978/2
அடைபடாது நாள்தோறும் இடைவிடாது போம் வாயு அடைய மீளில் வீடு ஆகும் என நாடி – திருப்:1044/1
வகையும் மார்க்கமும் மறமும் மாய்த்திடவாறு ஆராயாதே போம் ஆறா திடம் தீரம் – திருப்:1063/2
அகில நறும் சேறு ம்ருகமதமும் தோயும் அசலம் இரண்டாலும் இடை போம் என்று – திருப்:1086/1
முழுகி விடாய் போம் மனோலயம் வர ஓது – திருப்:1134/6
வீண் போம் அது ஒன்று அல என்பதை உணராதோ – திருப்:1188/8
பேயோன் நடாத்து கோமாளி வாழ்க்கை போம் ஆறு பேர்த்து உன் அடி தாராய் – திருப்:1250/4
போம் வழி ஏது தெரிந்து ஆதி அநாதி இரண்டு பூரணி காரணி விந்து வெளியான – திருப்:1264/2
தனத்தை சூறை கொள் மடவார்தம் சதிக்கு போம் வழி தவிர்வேனோ – திருப்:1289/4
மேல்


போம்படி (1)

களை அற மீது ஊர்ந்து எழ மதன விடாய் போம்படி கன இய வார் ஏந்தின இளநீர் தோய்ந்து – திருப்:338/2
மேல்


போமாறு (2)

போமாறு இனி வேறு எது ஓது எனவே ஆர் அருளால் அவர் ஈதரு – திருப்:775/9
கொளுவ அதில் மயலாகி வீறோடு போய நீள மலர் அமளிதனில் ஏறி ஆமாறு போமாறு
குலவி நல மொழி கூறி வார் ஏறு பூணார முலை மூழ்கி – திருப்:1153/3,4
மேல்


போமோ (3)

பர வ்ரதம் பற்ற பெற்றிலன் துயர் போமோ – திருப்:313/8
அண்டி மண்டையர்க்கு ஊழியம் செய்வது என்று போமோ – திருப்:454/8
வீழ்கி வெந்து உகுந்திடும் இந்த இடர் என்று போமோ – திருப்:805/8
மேல்


போய் (114)

பதறிய அங்காப்பும் பத்தியும் அறிவும் போய் சங்கை – திருப்:26/7
வன் கானம் போய் அண்டா முன்பே வந்தே நின் பொன் கழல் தாராய் – திருப்:61/4
நிலையா பொருளை உடலா கருதி நெடுநாள் பொழுதும் அவமே போய்
நிறை போய் செவிடு குருடாய் பிணிகள் நிறைவாய் பொறிகள் தடுமாறி – திருப்:72/1,2
நிறை போய் செவிடு குருடாய் பிணிகள் நிறைவாய் பொறிகள் தடுமாறி – திருப்:72/2
குறி போய் பிளவுபட மேல் கதுவு கொதி வேல் படையை விடுவோனே – திருப்:72/6
நாளும் அதி வேக கால் கொண்டு தீ மண்ட வாசி அனலூடு போய் ஒன்றி வானின்கண் – திருப்:94/5
நாடி அதன் மீது போய் நின்ற ஆனந்த மேலை வெளி ஏறி நீ அன்றி நான் அன்றி – திருப்:94/7
வங்காளம் சோனம் சீனம் போய் வன்பே துன்பப்படலாமோ – திருப்:102/3
குன்றோடும் சூழ் அம்பு ஏழும் சூரும் போய் மங்க பொரு கோபா – திருப்:102/6
பழநிதனில் போய் உற்பவ வினை விள கள் சேர் வெட்சி குரவு – திருப்:104/7
பனி மலர் ஓடை சேல் உகளித்து ககனம் அளாவி போய் வரும் வெற்றி – திருப்:108/15
உரைத்தே முன் மருவினவரை வெறுத்து ஏம திரவியம் அது உடைத்தாய் பின் வருகும் அவர் எதிரே போய் – திருப்:121/2
செயில் சேல் விண் உடுவினொடு பொர போய் விம்மு அமர் பொருது செயித்து ஓடி வரு பழநி அமர்வோனே – திருப்:121/7
உடலது சதம் என நாடி களவு பொய் கொலைகள் ஆடி உற நமன் நரகில் வீழ்வர் அது போய் பின் – திருப்:124/2
சேய பா வகையை கொண்டு போய் அறியாமலே கமரில் சிந்துவார் சிலர் – திருப்:175/7
போய் அலைந்து உழலாகி நொந்து பின் வாடி நைந்து எனது ஆவி வெம்பியே – திருப்:200/5
கண பண புயங்க ராஜன் முடி அளவு கண்டு தாள்கள் கவின் அற நடந்து தேயும் வகையே போய் – திருப்:210/2
இகழ வாசமுற்ற தலை எலாம் வெளுத்து இளமை போய் ஒளித்து விடுமாறு – திருப்:229/3
உடலினூடு போய் மீளும் உயிரினூடு மாயாத உணர்வினூடு வானூடு முது தீயூடு – திருப்:244/1
போக்கி விட கடனோ அடியாரோடு போய் பெறு கைக்கு இலையோ கதி ஆனது – திருப்:272/7
மோட்டன் வளைத்து ஒரு தேர் மிசையே கொடு முகிலே போய் – திருப்:272/12
மிக பல மானம்தனில் புகுதா வெம் சமத்திடை போய் வெம் துயர் மூழ்கி – திருப்:301/2
புனத்து இடை போய் வெம் சிலை குறவோர் வஞ்சியை புணர் வாகம் புய வேளே – திருப்:301/5
பரிபவம்பட்டு கெட்டு ஒழிய தன் செவி போய் அ – திருப்:309/14
கவி மொழிந்து அத்தை கற்று அற உற்றும் புவியோர் போய் – திருப்:310/4
அரைக்கு ஆடை சுற்றார் தமிழ் கூடலில் போய் அனற்கே புனற்கே வரைந்த ஏடிட்டு – திருப்:358/5
வளை தரு பெரு ஞாலத்து ஆழ் கடல் முறை இட நடுவாக போய் இரு – திருப்:360/11
பரிய கை பாசம் விட்டு எறியும் அ காலனுள் பயன் உயிர் போய் அகப்பட மோகம் – திருப்:378/1
அடவியில் வடிவு கரந்து போய் ஒரு குறமகள் பிறகு திரிந்த காமுக – திருப்:387/15
இருமா நடை புக்கு உரை போய் உணர்வு அற்று இளையா உளம் உக்கு உயிர் சோர – திருப்:393/3
பிறவி வாராகரம் சுழியிலே போய் விழ பெறுவதோ நான் இனி புகல்வாயே – திருப்:394/4
சீராடி சில நாள் போய் மெய் திரை வந்து கலந்து உயிர் ஓட அங்கமோடு – திருப்:412/7
பல பலவாம் யோக சாதக உடல் கொடு மாயாத போதக பதி அழியா வீடு போய் இனி அடைவேனோ – திருப்:416/4
விடுப்ப துதை கலை நெகிழ்த்தி மயில் என நடித்தவர்கள் மயல் பிடித்து அவர் வரு வழியே போய் – திருப்:444/12
படி மேவிட்டு உடல் தவழ்வார் தத்து அடி பயில்வார் உத்தியில் சில நாள் போய் – திருப்:508/2
வடிவம் முன் செய்த தீமையால் ஏயும் உனையும் அற மறந்து அகம் மீது போய் தினதினமும் – திருப்:520/7
ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன் வசம் யான் தனி போய் விடுவது இயல்போ தான் – திருப்:528/4
எனது ஆம் தனது ஆனவை போய் அற மலமாம் கடு மோக விகாரமும் – திருப்:529/7
அலக்கணில் சென்று தடுமாறியே சில நாள் போய் – திருப்:541/4
மலை கொண்ட வேடுவர் கான் ஊடே போய் குற மங்கையாளுடனே மால் ஆயே – திருப்:546/13
பரிமளம் விஞ்சிய பூ குழல் சரிய மருங்கு உடை போய் சில – திருப்:549/5
நாகத்து சாகை போய் உயர் மேகத்தை சேர் சிரா மலை நாதர்க்கு சாமியே சுரர் தம்பிரானே – திருப்:561/8
தங்கள் ஆணவ மாயை கரும மலங்கள் போய் உபதேச குருபர சம்ப்ரதாயமொடு ஏயு நெற அது பெறுவேனோ – திருப்:575/4
பணிவிடை சென்று முயன்ற குன்று அணி இடையே போய் – திருப்:576/10
நாள் போய் விடாமல் ஆறாறு மீதில் ஞானோபதேசம் அருள்வாயே – திருப்:581/4
மேகலையும் தனி போய் தனியே கரணங்களும் ஆய் கயல் – திருப்:582/3
கோகிலம் என்று எழ போய் கனி வாய் அமுது உண்டு உருகா களிகூர – திருப்:582/5
ஆகம் மடிந்திட வேல் கொடு சூரனை வென்று அடல் போய் தணியாமையின் – திருப்:582/13
பேசாதே போய் நின்று உறியில் தயிர் ஆஆ ஆஆ என்று குடித்து அருள் – திருப்:626/9
துவர்த்த வாய் சுருள் அடக்கி மால் கொடு வழியே போய் – திருப்:649/4
செம்பொன் தட முலை பால் குடி நாள் பல பண்பு தவழ் நடை போய் விதமாய் பல – திருப்:652/7
போர்க்கு எய்த்திடா மறலி போல் குத்தி மேவு அசுரர் போய் திக்கெலாம் மடிய வடி வேலால் – திருப்:678/5
என உரைத்து அவர்தமை வரப்பணி உடன் கொண்டு அன்புடன் போய் சயன பாயிலின் மேல் – திருப்:702/6
வேறாய் மாறாய் ஆறாம் மா சூர் வேர் போய் வீழ பொருதோனே – திருப்:705/7
உலவா நரகுக்கு இரையாம் அவர் பலவோர்கள் தலை கடை போய் எதிர் – திருப்:742/11
மறியும் ஆழ் கடல் ஊடு போய் கரந்து கவடு கோடியின் மேலுமாய் பரந்து – திருப்:749/13
சூரர் அணங்கோடு ஆழி போய் கிடந்தே வாட சூரியன் தேர் ஓட அயில் ஏவீ – திருப்:757/7
அளவிய தெருவில் போய் உலாத்தவும் அதி பார – திருப்:778/4
எவரையும் அளவி போய் அணாப்பவும் நினைபவர் அளவில் காதல் நீக்கி என் – திருப்:778/7
வீழ்த்த விதிப்படியே குரு காவலர் வனமே போய் – திருப்:785/10
பிடித்து போய் அவர் தொடையோடு தொடை பட உறவாடி – திருப்:797/2
இமையவரும் சிறை போய் அவர் பதி உள் இலங்க விடு ஆதர எழில் படம் ஒன்றும் ஒராயிரம் முகமான – திருப்:815/6
வீழாதே போய் நாயேன் வாழ்நாள் வீணே போக தகுமோ தான் – திருப்:816/4
ஆலோல் கேளா மேலோர் நாள் மால் ஆனாது ஏனல் புனமே போய்
ஆயாள் தாள் மேல் வீழா வாழா ஆளா வேளை புகுவேனோ – திருப்:818/5,6
பொரு புய திக்கு எட்டும் போய் உலாவிய புகழாளா – திருப்:827/2
இவர் போய் அவராய் அவர் போய் இவராய் இதுவே தொடர்பாய் வெறி போல – திருப்:847/2
இவர் போய் அவராய் அவர் போய் இவராய் இதுவே தொடர்பாய் வெறி போல – திருப்:847/2
நிதம் இந்தப்படி இருந்து வாறவர் பொருள் தங்க பணி கலந்து போய் வர – திருப்:856/5
இலகு குழை கிழிய ஊடு போய் உலவி அடர வரு மதன நூல் அளாவி எதிர் – திருப்:859/1
கணகண என எரிய உடல் சுட்டு கக்ஷியவர் வழியே போய் – திருப்:895/4
விண்டு போய் விட்ட உடல் சிந்தை தான் உற்று அறியும் மிஞ்ச நீ விட்ட வடிவங்களாலே – திருப்:897/2
சிகரியூடு தே மாலை அடவியூடு போய் ஆவி செருகும் மால் அனாசார வினையேனை – திருப்:912/2
பங்கு உடை அவனி பதி தோற்றிட அயலே போய் – திருப்:928/10
செருகும் உந்தியில் போய் வீழும் மாலுடன் அநுராகம் – திருப்:936/6
உயிர் வதை நயன காதல் மாதர்கள் மயல் தரு கமரில் போய் விழா வகை – திருப்:939/7
மேவி அவர் ஆசைதனில் சுழல சில நாள் போய் – திருப்:983/4
காது அடரும்படி போய் பல பூசலிடும் கயலால் கனி வாய் இதழின் சுவையால் பயில் குற மாதின் – திருப்:999/5
நெட்டாசை பாட்டை துரிசு அற விட்டு ஏறி போய் பத்தியருடன் – திருப்:1018/7
போதா நீரூடே போய் மூழ்கா வீழ்கா வேதைக்கு உயிர் போ முன் – திருப்:1041/3
கதறு காலி போய் மீள விஜயன் ஏறு தேர் மீது கனக வேத கோடு ஊதி அலை மோதும் – திருப்:1053/6
பொதுவதாய் தனி முதல் அதாய் பகல் இரவு போய் புகல்கின்ற வேத – திருப்:1058/1
திடமோடு அரக்கர் கொடு போய் அடைத்த சிறை மீளவிட்ட பெருமாளே – திருப்:1068/8
கலை நூல் பிதற்றி நடுவே கறுத்த தலை போய் வெளுத்து மரியாதே – திருப்:1069/2
திடமோடு அரக்கர் கொடு போய் அடைத்த சிறை மீள விட்ட பெருமாளே – திருப்:1069/8
புக்கு முழுகா நீடு துக்கம் அது போய் வேறு பொன் தி இடவே ஆவி பிரியா முன் – திருப்:1110/3
பொற்பு ஆர் பொன் பார் புத்தேளிர்க்காக போய் முட்டி கிரி சாடி – திருப்:1116/5
முன் கான பேதைக்காக போய் முன் பால் வெற்பில் கணி ஆனாய் – திருப்:1121/7
பொய் கோள் நத்து ஆழ் மெய் கோணி போய் முற்பால் வெற்பில் புன மானை – திருப்:1123/5
பல திசையும் போய் குலா விருப்பி நெடு நீலி – திருப்:1130/12
குற மறவர் கொடி அடிகள் கூசாது போய் வருட கரடி புலி திரி கடிய வாரான கானில் மிகு – திருப்:1140/13
ஊரோடு போய் எதிர் பிணக்கில் நிற்பதும் உந்திடாதே – திருப்:1142/4
மாடோடு போய் வரும் இடை குலத்தவர் அன்று வாவிவாய் – திருப்:1142/10
காணாது போய் இயல் புணர்ச்சி இட்ட கந்தவேளே – திருப்:1142/14
ஆசார ஈன சமயம்தோறும் களவு சாத்திரம் ஓதி சாதித்தேனை சாத்திர நெறி போய் ஐம்புலன் – திருப்:1150/4
மனம் உருக மத ராஜ கோல் ஆடு மா பூசல் விளைய விழி சுழலாடி மேல் ஓதி போய் மீள – திருப்:1153/5
தவசினால் சிவன் நீ போய் வானவர் சிறை தீர – திருப்:1168/10
அருள ஏற்று அமரோடே போய் அவர் உறையு மா கிரியோடே தானையும் – திருப்:1168/13
அழுதழுது ஆசைப்படுங்கண் அபிநய மாதர்க்கு இரங்கி அவர் விழி பாணத்து நெஞ்சம் அறை போய் நின்று – திருப்:1174/3
போய் அகலும்படி ஒன்றை அன்புற நினையாதே – திருப்:1180/4
சங்காரம் போர் சங்கையில் உடல் வெம் கானம் போய் தங்கு உயிர் கொள – திருப்:1184/5
வான் பூதமும் கரணங்களும் நான் போய் ஒடுங்க அடங்கலும் – திருப்:1188/3
சேரும் அடலால் மிகுத்த சூரர் கொடு போய் அடைத்த தேவர் சிறை மீளவிட்ட பெருமாளே – திருப்:1189/8
மொழி தளர்ந்தது நாக்கு விழுந்தது அறிவே போய் – திருப்:1194/4
எடுமின் யாக்கையை என இடுகாட்டு எரியிடை கொடு போய் தமர் சுடு நாளில் – திருப்:1204/3
மடுவிடை போய் பரு முதலையின் வாய்ப்படு மத கரி கூப்பிட வளை ஊதி – திருப்:1204/5
வஞ்ச மால் அதில் நெஞ்சு போய் மடிகின்ற மாயம் அது ஒழியாதோ – திருப்:1228/4
அளவில் வன் கவி சேனை பரவ வந்த சுக்ரீவ அரசுடன் கடல் தூளி எழவே போய்
அடல் இலங்கை சுட்டு ஆடி நிசிசரன் தச க்ரீவம் அற ஓர் அம்பு தொட்டார்தம் மருகோனே – திருப்:1231/5,6
மார சரம் பட மோகமுடன் குற வாணர் குறிஞ்சியின் மிசையே போய்
மா முநிவன் புணர் மான் உதவும் தனி மானை மணம்செய்த பெருமாளே – திருப்:1262/7,8
அகன்று ஆசையும் போய் விழும் பாழ் உடம்பால் அலந்தேனை அஞ்சல் என வேணும் – திருப்:1265/4
இரும் கானகம் போய் இளம் காளை பின் போக எங்கே மடந்தை என ஏகி – திருப்:1265/5
சுத்த மதி போய் வினை துட்டவனாய் மன துக்கம் உறவே மிக சுழலாதே – திருப்:1273/3
பொருது இரு கோர பாரிய மறுது இடை போய் அப்போது ஒரு சகடு உதையா மல் போர்செய்து விளையாடி – திருப்:1274/7
போய் அறுத்த போது குபீர்குபீர் என வெகு சோரி – திருப்:1315/14
கடிது உலாவு வாயு பெற்ற மகனும் வாலி சேயும் மிக்க மலைகள் போட ஆழி கட்டி இகலூர் போய்
களம் உறு ஆனை தேர் நுறுக்கி தலைகள் ஆறு நாலு பெற்ற அவனை வாளியால் அடு அத்தன் மருகோனே – திருப்:1316/5,6
மேல்


போய்விட (2)

கவலைப்படுகின்ற யோக கற்பனை மருவு சிந்தை போய்விட கலகமிடும் அஞ்சும் வேர் அற செயல் மாள – திருப்:211/2
குனி கொடு கூன் நீடு மா கிடு கிழவனுமாய் ஆவி போய்விட விறகுடனே தூளியாவதும் அறியா தாய் – திருப்:416/2
மேல்


போய்விடாது (1)

சூரன் அண்ட லோகம் மேன்மை சூறை கொண்டு போய்விடாது தோகையின்கண் மேவி வேலை விடும் வீரா – திருப்:1170/5
மேல்


போய்விடு (1)

உயிர் கொண்டு போய்விடு நாள் நீ மீ தாள் அருள்வாயே – திருப்:546/8
மேல்


போய (1)

கொளுவ அதில் மயலாகி வீறோடு போய நீள மலர் அமளிதனில் ஏறி ஆமாறு போமாறு – திருப்:1153/3
மேல்


போயிட (1)

போந்த பத்தர் பொலா நோய் போயிட வேண்ட அநுக்ரக போதா மேவிய – திருப்:888/15
மேல்


போயுற்றும் (1)

உறு பலி பிச்சை கொண்டு போயுற்றும் உவரி விடத்தை உண்டு சாதித்தும் – திருப்:1166/11
மேல்


போயே (4)

பால் அறா திரு வாயால் ஓதிய ஏடு நீர்க்கு எதிர் போயே வாது செய் – திருப்:920/9
கட்டி சிக்கென ஒத்தி கைக்கொடு கொண்டு போயே – திருப்:1015/6
இடைகளின் சில நாளே போயே வயதாகி – திருப்:1133/4
நரைகளும் பெரிதாயே போயே கிழவன் என்றொரு பேரே சார்வே – திருப்:1133/5
மேல்


போர் (48)

பங்கம் இலா நீலி மோடி பயங்கரி மா காளி யோகினி பண்டு சுரா பான சூரனொடு எதிர் போர் கண்டு – திருப்:53/6
சத்தம் மிகு ஏழு கடலை தேனை உற்று மது தோடு கணையை போர் கொள் – திருப்:57/1
பொர பொருப்பில் கதித்த போர் அரக்கர் பட்டு பதைக்கவே புடைத்து முட்ட துணித்த மால் அன்புகூரு மருகா – திருப்:66/6
இடர் களையும் போர் செம் கை திறல் வேலா – திருப்:67/14
போர் ஆடிய அதி சூரா பொறுபொறு போகாதே என அடு திறலோனே – திருப்:112/6
கலக கயல் விழி போர் செய வேள் படை நடுவில் புடை வரு பாபிகள் கோபிகள் – திருப்:136/1
போர் சுடர் வஜ்ர வை வேல் மயிலா அருள்புரிவாயே – திருப்:272/8
அப்ப போர் பன்னிரு வெற்ப பூ தணியல் வெற்ப பார்ப்பதி நதி குமாரா – திருப்:275/6
பூசல் இட்டு சரத்தை நேர் கழித்து பெருத்த போர் விடத்தை கெடுத்து வடி கூர் வாள் – திருப்:283/1
நிட்டூர சூர் கெட்டு ஓட போர் நெட்டு ஓதத்தில் பொருதோனே – திருப்:341/6
பகடி சொல் கூறி போர் மயல் முக இச்சை பேசி சீர் இடை பவள பட்டாடை தோள் இரு கொங்கை மேலா – திருப்:346/3
ஆர நகையால் வில் போர் நுதலினால் வித்தார நடையால் நல் கொங்கையாலே – திருப்:382/2
போதனை நீதி அற்ற வேதனை வாளி தொட்ட போர் மத ராஜனுக்கும் அழியாதே – திருப்:430/3
புகழ் போர் சத்திக்கு இரையா ஆநந்தத்து அருள்வோனே – திருப்:446/12
வாரிக்கே ஒளித்த மாய சூரை வெட்டி மாள போர் தொலைத்த வடி வேலா – திருப்:482/6
கெலிக்க போர் பொரு சூரர் குழாம் உமிழ் இரத்த சேறு எழ தேர் பரி யாளிகள் – திருப்:485/9
செக கணம் சம் சலிகை பஞ்சம் பறை முழங்கும் போர் அண்டம் – திருப்:500/16
கொலை கொண்ட போர் விழி கோலோ வாளோ விடம் மிஞ்சு பாதக வேலோ சேலோ – திருப்:546/1
கார் போலு மேனிதனை பிணித்து ஒரு போர் போல் அசோதை பிடித்து அடித்திட – திருப்:580/11
வண் காமன் அம்பு தன் கால் மடங்க வன் போர் மலைத்த விழி வேலும் – திருப்:587/2
கரும்போர்க்கு அரும் போர் குளம் காட்டி கண்டு ஏத்து செங்கோட்டில் நிற்கும் கதிர் வேலா – திருப்:589/6
பிச்சாய் உச்சாகி போர் எய்த்தார் பத்தார் வில் பொன் கழல் பேணி – திருப்:595/3
பேய் ஆனாள் போர் வென்று எதிரிட்டவன் மருகோனே – திருப்:626/12
ஆலம் போல் எழு நீலமே அங்கு ஆய் வரி கோல மாளம் போர் செயு மாய விழியாலே – திருப்:680/1
சினத்தே சூரர்கள் போர் ஆய் மாளவும் எடுத்து ஓர் வேல் விடு தீரா தார் அணி – திருப்:710/13
போர் உலாவிய சூரனை வாரி சேறு எழ வேல் விடு பூப சேவக மா மயில் மிசையோனே – திருப்:712/7
போர் வேலவ நீல கலாவி இவர்ந்து நீடு – திருப்:775/10
சமுத்திரத்தினை குறுக்க அடைத்து அதில் தரித்த அரக்கர் பொட்டு எழவே போர் – திருப்:787/6
நிருதரும் பட ஓர் ஏ ஏவியே அடு போர் செய் – திருப்:876/10
கொலை போர் களம் மிசை தினம் ஏற்று அசுரர்கள் குடி ஏற்றிய குக உயர் வாழை – திருப்:905/6
சத மகீ வல் போர் மேவு குலிசபாணி மால் யானை சகசமான சாரீ செய் இளையோனே – திருப்:912/6
மாலை மூட்டிகள் வானூடே நிமிர் ஆனை போல் பொர நேரே போர் முலை – திருப்:920/5
விலை தரும் கொலை போர் வேடர் கோ என இனையும் அம் குற பாவாய் வியாகுலம் – திருப்:936/13
காமுகர் அகம் கலங்க போர் மருவ முந்தி வந்த காழ் கடிய கும்ப தம்ப இரு கோடார் – திருப்:969/2
முத்து ஓலைதனை கிழித்து அயிலை போர் இகலி சிவத்து முக தாமரையில் செருக்கிடும் விழி மானார் – திருப்:977/1
மேனி காட்டி வளைத்து போர் முலை யானை காட்டி மறைத்து தோதக – திருப்:980/3
வீறு காட்டி எதிர்த்து போர் எதிர்வருவார் மேல் – திருப்:980/4
புகல அரிய போர் சிலை விரகு அ விசயனால் புகழ் உடைய திருதராட்டிர புதல்வோர்தம் – திருப்:1056/5
வாராகரம் ஏழும் குடித்து மா சூரொடு போர் அம்பு அறுத்து வாணாசனம் மேலும் துணித்த கதிர் வேலா – திருப்:1127/7
இனிமையொடு வரு மாய மாரீச மான் ஆவி குலைய வரு கர தூஷணா வீரர் போர் மாள – திருப்:1153/11
செகம் திக்கு சுபம் பெற்று துலங்க போர் களம் புக்கு செயம் பற்றி கொளும் சொக்க பெருமாளே – திருப்:1164/8
கர விகட வெம் கட கபோல போர் கிரி கடவிய புரந்தரனும் வேளை போற்றுகை – திருப்:1173/13
சங்காரம் போர் சங்கையில் உடல் வெம் கானம் போய் தங்கு உயிர் கொள – திருப்:1184/5
மேகாரவாரம் என அதிர் போர் யாது தானர் எம புரம் மீது ஏற வேல் கொடு அமர்செயும் இளையோனே – திருப்:1211/6
கக்கி தேக்கு செக்கர் போர் கயல் கண் கூற்றில் மயலாகி – திருப்:1225/2
கனத்து போர் செயும் முலை தோண கலைக்குள் பாதியும் மறைவாக – திருப்:1289/2
எனக்கு தாளினை அருள்வாய் சூர் இறக்க போர் செய்த பெருமாளே – திருப்:1289/8
போர் மிகுத்த சூரன் விடோம்விடோம் என நேர் எதிர்க்க வேலை படீர்படீர் என – திருப்:1315/13
மேல்


போர்க்கு (3)

அகம் மேவிய நிருதன் போர்க்கு வரவே சமர்புரியும் தோற்றம் – திருப்:90/13
போர்க்கு எய்த்திடா மறலி போல் குத்தி மேவு அசுரர் போய் திக்கெலாம் மடிய வடி வேலால் – திருப்:678/5
போர்க்கு ஆர் நீடும் கண் சரமொடு நமன் விடு தூதும் – திருப்:759/2
மேல்


போர்க்குள் (2)

எட்டாம் எழுத்தை ஏழையேற்கு பகர்ந்த முத்தா வலுப்பான போர்க்குள் தொடங்கி – திருப்:732/11
எதிர் பொரும்படி போர்க்குள் எதிர்ந்தவர் தசை சிரங்களும் நால் திசை சிந்திட – திருப்:1194/11
மேல்


போர்க்கை (1)

அடர வரு போர்க்கை அசுரர் கிளை மாய்த்து அமரர் சிறை மீட்ட பெருமாளே – திருப்:1090/8
மேல்


போர்செய் (1)

கொண்ட மயில் ஏறி குன்று இடிய மோதி சென்ற வடி வேலை கொடு போர்செய் – திருப்:1334/6
மேல்


போர்செய்து (1)

பொருது இரு கோர பாரிய மறுது இடை போய் அப்போது ஒரு சகடு உதையா மல் போர்செய்து விளையாடி – திருப்:1274/7
மேல்


போர்த்தியெ (1)

அடைவு உடை விடா சிறு பழைய துணி போர்த்தியெ அரிட சுடுகாட்டிடை இடு காயம் – திருப்:1235/3
மேல்


போர்த்து (1)

சீர் கலை நெகிழ்த்து போர்த்து நூல் இடை நெளித்து காட்டி தீது எய நடித்து பாட்டு குயில் போல – திருப்:235/3
மேல்


போர்புரி (1)

அடல் தரு நிருதர் அநந்த வாகினி யமபுரம் அடைய அடர்ந்து போர்புரி
அசுரன் அகலம் இடந்து போக வகிர்ந்த வேகம் – திருப்:1011/11,12
மேல்


போர்புரிகின்ற (1)

தடம் இட்டு பாவக்கார் கிரி பொடிபட்டுப்போக சூரர்கள் தலை இற்று இட்டு ஆட போர்புரிகின்ற வேலா – திருப்:346/6
மேல்


போர்வையர் (2)

வெம் கயத்து உரி ஆர் போர்வையர் மிகு வாழ்வே – திருப்:729/12
கோல கய மா உரி போர்வையர் ஆல கடு ஆர் கள நாயகர் கோவில் பொறியால் வரு மா சுத குமரேசா – திருப்:963/7
மேல்


போர்வையும் (1)

இசைந்த ஏறும் கரி உரி போர்வையும் எழில் நீறும் – திருப்:1074/1
மேல்


போர்வையை (1)

வீடு காட்டி உடுத்த போர்வையை நெகிழ்வாகி – திருப்:980/2
மேல்


போரா (1)

தோரா வென்றி போரா மன்றல் தோளா குன்றை தொளை ஆடீ – திருப்:37/5
மேல்


போராடி (1)

சிலையில் வாளி தான் ஏவி எதிரி ராவணார் தோள்கள் சிதையுமாறு போராடி ஒரு சீதை – திருப்:435/5
மேல்


போராடு (2)

அரண் குலைத்து எதிர் போராடு நாரணன் மைந்தனான – திருப்:364/14
வேரோடு வீழ தறித்து அடுக்கிய போராடு சாமர்த்திய திரு கையில் – திருப்:873/11
மேல்


போரால் (1)

போரால் மறைவாய் உறு பீதியின் வந்து கூடி – திருப்:775/4
மேல்


போராளி (1)

அருண மணி திகழ் பார வீராகரா மோலி ஒரு பதும் ஒர் கணை வீழவே மோது போராளி
அடல் மருக குமரேச மேலாய வானோர்கள் பெருமாளே – திருப்:1153/15,16
மேல்


போரி (1)

போதன் மாதவன் மாது உமை பாதி ஆதியுமே தொழு போரி மா நகர் மேவிய பெருமாளே – திருப்:712/8
மேல்


போரிடு (1)

தோடும் மென் குழையூடே போரிடு வாள் நெடும் கயல் போலே ஆருயிர் – திருப்:997/1
மேல்


போரில் (2)

உடுக்கை பேரிகை தவில் குழாமும் இரங்கு போரில் – திருப்:631/10
அலையை அடைத்து கடந்து சென்று எதிர் முந்து போரில் – திருப்:1012/10
மேல்


போரு (1)

வல்லை குமார கந்த தில்லை புராரி மைந்த மல்லு போரு ஆறிரண்டு புய வீரா – திருப்:533/7
மேல்


போருக்கு (1)

ஆரத்தோடு அணி மார்பு இணை யானைகள் போருக்கு ஆம் என மா முலையே கொடு – திருப்:481/1
மேல்


போருவை (1)

போருவை ஒன்று நெகித்து உருக்கி மெய் யாரையும் நெஞ்சை விலை படுத்திடு – திருப்:918/7
மேல்


போருற்ற (1)

தோடு உற்ற காது ஒக்க நீடுற்ற போருற்ற தோய் மை கணால் மிக்க நுதலாலே – திருப்:1033/1
மேல்


போருற்றிடு (1)

போருற்றிடு சூரர் சிரங்களை வீரத்தொடு பாரில் அரிந்து எழு – திருப்:300/9
மேல்


போரூர் (1)

கந்தம் மேவிய போரூர் நடம்புரி தென் சிவாயமும் மேயாய் அகம்படு – திருப்:1306/11
மேல்


போரொடு (1)

அலர் அணி குழல் பொன் பாவை திரு மகள் அமளி போரொடு அடியவர் கயிலைக்கு ஆன பெருமாளே – திருப்:517/8
மேல்


போல் (149)

அருக்கன் போல் ஒளி வீசிய மா முடி அணைத்தும் தான் அழகாய் நலமே தர – திருப்:35/5
ஊடா நன்று அற்றார் போல் நின்று எட்டா மால் தந்திட்டு உழல் மாதர் – திருப்:37/2
சங்கு போல் மென் கழுத்து அந்த வாய் தந்த பல் சந்த மோக இன்ப முத்து என வானில் – திருப்:55/1
தொடர் இயமன் போல் துங்க படையை வளைந்து ஓட்டும் – திருப்:67/1
மஞ்சு போல் வளர் அளகமும் இளகிய ரஞ்சித அம்ருத வசனமும் நிலவு என – திருப்:75/9
பாத நூபுரம் பாடகம் சீர் கொள் நடை ஓதி மோகுலம் போல் சம்போகமொடு – திருப்:80/1
பாகு பால் குடம் போல் இரண்டான குவடு ஆட நீள் வடம் சேர அலங்கார குழல் – திருப்:80/3
மாதர் கோகிலம் போல் கரும்பான மொழி தோகை வாகர் கண்டாரை கொண்டாடி தகை – திருப்:80/5
வாரும் வீடு என்று ஓதி இதம் பாயல் மிசை அன்பு உளார் போல் – திருப்:80/6
மா முகில் போல் இருண்ட மேனியனாம் முகுந்தன் மருகோனே – திருப்:82/14
மான் போல் கண் பார்வை பெற்றிடு மூஞ்சால் பண்பாடு மக்களை – திருப்:89/1
தேன் போல் செந்தூரில் மொய்த்து அருள் பெருமாளே – திருப்:89/16
முகில் ஆம் எனும் அளகம் காட்டி மதி போல் உயர் நுதலும் காட்டி – திருப்:90/1
கனக மா மயில் போல் மடவாருடன் மிக நாடி – திருப்:130/6
சுருதி எனவே நினைந்து அறிவிலிகளோடு இணங்கு தொழிலுடைய யானும் இங்கு உன் அடியார் போல் – திருப்:161/2
கொஞ்சு மா சுகம் போல மொழி நீல கடை பெண்கள் நாயகம் தோகை மயில் போல் இரச – திருப்:174/13
தோரணம் செறி தார் வாழை ஏய் தொடை மீதில் நின்று இடை நூல் போல் உலாவியெ – திருப்:197/5
இடாது பல தேடும் கிராதர் பொருள் போல் இங்கு இராமல் உயிர் கோலி இங்கு இதமாகும் – திருப்:208/3
கொடு முடியாய் வளர்ந்து புயல் நிலை போல் உயர்ந்த குருமலை மீது அமர்ந்த பெருமாளே – திருப்:224/8
மயலே எழுப்பி இதழே அருத்த மலை போல் முலைக்குள் உறவாகி – திருப்:230/2
பகழி போல் விடு வினை கவர் திருடிகள்தமை எணா வகை அறு கதி பெறும் வகை – திருப்:260/7
கோபா இதழ் பருக மார்போடு அணைத்து கணை கோல் போல் சுழற்றி இடை உடை நாண – திருப்:267/2
கார் போல் குழல் சரியவே வாய் அதட்டி இரு காதோலை இற்று விழ விளையாடும் – திருப்:267/3
தாற்பர்யம் அற்று உழல் பாவியை நா வலர் போல் பரிவுற்று உனையே கருதாது இகல் – திருப்:272/3
வாச்சிய மத்தள பேரிகை போல் மறை வாழ்த்த மலர் கழுநீர் தரு நீள் சுனை – திருப்:272/15
அ பாகை பாலை போல் சொல் காவல் பாவை தனத்து அணைவோனே – திருப்:274/7
வால குயில் போல் மொழி கொஞ்சியர் தெரு மீதே – திருப்:300/2
திரைகள் போல் அலை மோதிய சீதள குடக காவிரி நீள் அலை சூடிய – திருப்:305/11
மறி போல் உகின்ற விழி சேரும் அந்தி மதி நேருகின்ற நுதலாலும் – திருப்:348/2
வேலை போல் விழி இட்டு மருட்டிகள் காம க்ரோதம் விளைத்திடு துட்டிகள் – திருப்:366/1
உவமை மா மயில் போல் நிற மேனியர் உரையாடும் – திருப்:385/4
அமுத நிலையில் விரல் உகி ரேகை தைக்க மணி போல் விளங்க – திருப்:398/2
மனமும் மனமும் உருகியே ஆதரிக்க உயிர் போல் உகந்து – திருப்:398/11
கமல முக பிறை நுதல் பொன் சிலை என வச்சிர கணை நல் கயல் என பொன் சுழலும் விழி குழல் கார் போல்
கதிர் தரள ஒப்பிய தசனம் கமுகு களம் புய கழை பொன் கர கமலத்து உகிர் விரலின் கிளி சேரும் – திருப்:407/1,2
சோனை மழை போல் எதிர்த்த தானவர்கள் மாள வெற்றி தோளின் மிசை வாள் எடுத்த பெருமாளே – திருப்:417/8
விஞ்சையர் கொஞ்சிடுவார் இளம் குயில் மோகன வஞ்சியர் போல் அகம் பெற – திருப்:456/5
நீடு மார்பு இணை ஆட ஓடிய கோடு போல் இணை ஆட நூல் இடை – திருப்:486/3
கோடிகோடி இடி ஓசை போல் மிக மேரு தூளாய் – திருப்:486/10
கொந்தள ஓலைகள் ஆட பண் சங்கு ஒளி போல் நகை வீசி தண் – திருப்:491/1
வதனம் வேர்வுற்று அவிர முலைகள் பூரிக்க மிடர் மயில் புறா தத்தை குயில் போல் இலங்கு அமளி – திருப்:495/11
முகடு பேர்வு உற்ற ஒலி இடிகள் போல் ஒத்த மறை முதுவர் பாடி குமுறவே இறந்த அசுரர் – திருப்:495/14
முனவோர் துதித்து மலர் மழை போல் இறைத்துவர முது சூரரை தலை கொள் முருகோனே – திருப்:513/7
தவில் கணம் பறை காளமோடு இமிலை தொனி இனம் முழங்க எழு வேலை போல் அதிர பொரு – திருப்:520/11
கூந்தலும் நீள் வளை கொள் காந்தளும் நூல் இடையும் மாந்தளிர் போல் வடிவும் மிக நாடி – திருப்:527/2
மாந்தளிர் போல் நிறமாகிய வடிவாலே – திருப்:529/4
குடி வாழ்க்கை அன்னை மனையாட்டி பிள்ளை குயில் போல் ப்ரசன்ன மொழியார்கள் – திருப்:538/1
அன்பு போல் பொய் நடித்து காசு அளவு உறவாடி – திருப்:547/2
அன்றில் போல் குரலிட்டு கூரிய நகரேகை – திருப்:547/4
அடியில் நகம் பிறை போல் பட விளையாடி – திருப்:549/4
பொருளின் மேல் பிரிய காமாகாரிகள் பரிவு போல் புணர் கிரீடா பீடிகள் – திருப்:559/1
அண்டராதி சராசரமும் உயர் புண்டரீகனும் மேக நிறவனும் அந்தி போல் உரு வானு நிலவொடு வெயில் காலும் – திருப்:575/2
கார் போல் தவழ் ஓதி நிழல்தனில் ஆர் வாள் கடை ஈடு கனம் கொடு – திருப்:578/3
கார் போலு மேனிதனை பிணித்து ஒரு போர் போல் அசோதை பிடித்து அடித்திட – திருப்:580/11
தாபம் விண்டே அமுத வாரி உண்டே பசிகள் தாபமும் தீர துகிர் போல் நிறம் காழ் கொள் உரு – திருப்:592/11
கலக வாரி போல் மோதி வட ஐ ஆறு சூழ் சீத கதிர்காமம் மூதூரில் இளையோனே – திருப்:637/7
சமர முக வேல் ஒத்த விழி புரள வார் இட்ட தனம் அசைய வீதிக்குள் மயில் போல் உலாவியே – திருப்:641/1
மங்கை கணவனும் வாழ் சிவணா மயல் பங்கப்பட மிசையே பனி போல் மதம் – திருப்:652/1
வண்டு தடிகை போல் ஆகியே நாள் பல பந்து பனை பழமோடு இளநீர் குடம் – திருப்:652/3
கங்கை சடை முடியோன் இடம் மேவிய தங்க பவள ஒளி பால் மதி போல் முக – திருப்:652/13
நாளும் மிண்டர்கள் போல் மிக அயர்வாகி நானும் நைந்து விடாது அருள்புரிவாயே – திருப்:653/2
புகழினால் கடல் சூழ் பார் மீதினில் அளகை போல் பல வாழ்வால் வீறிய – திருப்:666/15
கார்க்கு ஒத்த மேனி கடல் போல் சுற்றமான வழி காய்த்து ஒட்டொணாத உரு ஒரு கோடி – திருப்:678/1
போர்க்கு எய்த்திடா மறலி போல் குத்தி மேவு அசுரர் போய் திக்கெலாம் மடிய வடி வேலால் – திருப்:678/5
பூ சித்தர் தேவர் மழை போல் தூர்க்கவே பொருது போற்றி செய்வார் சிறையை விடுவோனே – திருப்:678/6
ஆலம் போல் எழு நீலமே அங்கு ஆய் வரி கோல மாளம் போர் செயு மாய விழியாலே – திருப்:680/1
சோதி மா மதி போல் முகமும் கிளர் மேரு உலாவிய மா முலையும் கொடு – திருப்:683/1
சோலி பேசி முன் நாளில் இணங்கிய மாதர் போல் இரு தோளில் விழுந்து ஒரு – திருப்:683/3
கன்னியர்கள் போல் இதம் பெறு மின் அணி கலாரம் கொங்கையர் கண்ணியில் விழாமல் அன்பொடு பத ஞான – திருப்:684/3
வான் இளம் பிறையை போல் நெற்றியில் மயலாகி – திருப்:717/4
பூரண மா மதி போல் ஆறு மா முக முருகேசா – திருப்:725/12
அளவிய கோடு போல் வினை அளவளவான கூர் முலை அதின் முகம் மூடும் ஆடையின் அழகாலும் – திருப்:728/2
தொழுது அவர் பாதம் ஓதி உன் வழிவழி யான் எனா உயர் துலை அலை மாறு போல் உயிர் சுழல்வேனோ – திருப்:728/4
மன் பிடிப்பது போல் நீள் வடிவுடை மாதர் – திருப்:729/6
கரு முகில் போல் மட்டாகிய அளகிகள் தேனில் பாகொடு கனி அமுது ஊறி தேறிய மொழி மாதர் – திருப்:730/1
போல் விழி கூர்மை நோக்கி குழைந்து உறவாடி – திருப்:732/2
இடருறாது உனை நினைபவர் துணை கொள இனிமை போல் எழு பிறவி எனும் உவரியில் – திருப்:738/5
குழல் காடின மா முகில் போல் முதுகு அலைமோத – திருப்:750/2
விழி தாமரை போல் அழகா குறமகட்கு ஆன வணா என தாய் உறை – திருப்:750/15
வாடி பெண்காள் பாயை போடும் என்று ஆசார வாசகம் போல் கூறி அணை மீதே – திருப்:757/2
போல் தாய் நாளும் கை பொருள் உடையவர் மேல் தாள் ஆர் தம் பற்றிடு ப்ரமையது – திருப்:759/3
அலை கடல் சிலை மதன் அந்தி ஊதையும் அரிவையர் வசையுடன் அங்கி போல் வர – திருப்:764/1
அழல் இடு மெழுகு என வெம்பி வேர்வு எழ அகிலொடு ம்ருகமத நஞ்சு போல் உற – திருப்:764/3
முலை கனல் சொரி வர முன்பு போல் நினைவு அழி வசம் அறஅற நின்று சோர்வுற – திருப்:764/5
குன்று போல் வளர் முலையினு நிலையினும் மட மாதர் – திருப்:769/2
நெளி படு களம் உற்று ஆறு போல் சுழல் குருதியில் முழுகி பேய்கள் கூப்பிட – திருப்:778/9
மரத்து உறை போல் உற்று அடியேனும் மலத்து இருள் மூடி கெடலாமோ – திருப்:779/2
மேவி யான் உனை போல் சிந்தையாகவே களித்து கந்த வேளே ஆம் என பரிந்து அருள்வாயே – திருப்:782/4
வீழ்ந்து ஈண்டி நல் கலைகள் தான் தோண்டி மிக்க பொருள் வேண்டி ஈங்கை இட்டு வரகு உழுவார் போல்
வேம் பாங்கும் அற்று வினையாம் பாங்கும் அற்று விளைவாம் பாங்கில் நல் கழல்கள் தொழ ஆளாய் – திருப்:800/3,4
பச்சை ஒண் கிரி போல் இரு மா தனம் உற்று இதம் பொறி சேர் குழல் வாள் அயில் – திருப்:808/1
பத்தி வெண் தரளம் எனும் வாள் நகை வித்ருமம் சிலை போல் நுதல் ஆர் இதழ் – திருப்:808/3
இச்சை அந்தரி பார்வதி மோகினி தத்தை பொன் கவின் ஆல் இலை போல் வயிறு – திருப்:808/5
விலையில் தமிழ் சொற்கு உன் போல் உதாரிகள் எவர் என மெத்த கொண்டாடி வாழ்வு எனும் – திருப்:827/5
மினல் போல் இ பதமோடு உறவே அருள்புரிவாயே – திருப்:846/8
கரைத்து உரைத்திடு மோகா மோகிகள் அளி குல பதி கார் போல் ஓதிகள் – திருப்:849/3
திடுதிடு என நுழைவதன் முன் எதிர் முடுகி அவர்களொடு சீறி ஞாளிகள் போல் ஏறி வீழ்வதாய் – திருப்:858/10
பொருவன கணை போல் விலோசன வந்தியாலே – திருப்:861/4
கொம்பு போல் இடை தொண்டை போல் இதழ் கொண்டல் போல் குழல் கன மேரு – திருப்:884/5
கொம்பு போல் இடை தொண்டை போல் இதழ் கொண்டல் போல் குழல் கன மேரு – திருப்:884/5
கொம்பு போல் இடை தொண்டை போல் இதழ் கொண்டல் போல் குழல் கன மேரு – திருப்:884/5
குன்று போல் முலை பைங்கி ராதையை கொண்ட கோல சற்குண வேலா – திருப்:884/6
வீங்கு பச்சை இளநீர் போல் மா முலை சேர்ந்து அணைத்து எதிர் மார்பூடே பொர – திருப்:888/1
கர தல சூலாயுதா முன் சலபதி போல் ஆரவாரம் கடின சுரா பான சாமுண்டியும் ஆட – திருப்:900/5
கடல் போல் கணை விழி சிலை போல் பிறை நுதல் கனி போல் துகிர் இதழ் எழிலாகும் – திருப்:905/1
கடல் போல் கணை விழி சிலை போல் பிறை நுதல் கனி போல் துகிர் இதழ் எழிலாகும் – திருப்:905/1
கடல் போல் கணை விழி சிலை போல் பிறை நுதல் கனி போல் துகிர் இதழ் எழிலாகும் – திருப்:905/1
கரி போல் கிரி முலை கொடி போல் துடி இடை கடி போல் பணி அரை எனவாகும் – திருப்:905/2
கரி போல் கிரி முலை கொடி போல் துடி இடை கடி போல் பணி அரை எனவாகும் – திருப்:905/2
கரி போல் கிரி முலை கொடி போல் துடி இடை கடி போல் பணி அரை எனவாகும் – திருப்:905/2
கரைத்து இத குயில் போல் மொழி மாதர்கள் வலைக்கு உளில் சுழலா வகையே உன – திருப்:919/5
மாலை மூட்டிகள் வானூடே நிமிர் ஆனை போல் பொர நேரே போர் முலை – திருப்:920/5
மாரன் விடும் கணை போல் சிவத்திடு விழியார்கள் – திருப்:921/4
நேசிகள் வம்பிகள் ஆட்டம் இட்டவர் தீயர் விரும்புவர் போல் சுழற்றியே – திருப்:921/5
வண்டு போல் சாரத்து அருள் தேடி மந்தி போல் கால பிணி சாடி – திருப்:931/1
வண்டு போல் சாரத்து அருள் தேடி மந்தி போல் கால பிணி சாடி – திருப்:931/1
செண்டு போல் பாசத்துடன் ஆடி சிந்தை மாய்த்தே சித்து அருள்வாயே – திருப்:931/2
யுக முடிவு இது என பூசல் ஆடுவ வடி வேல் போல் – திருப்:939/6
முது ரவி கிரண சோதி போல் வயலியில் வாழ்வே – திருப்:939/10
ஆசை போல் மன இஷ்டம் உரைக்கவும் மேல் விழா வெகு துக்கம் விளைவிக்கவும் – திருப்:952/7
தழைத்த சாத்திர மறைபொருள் அறிவு உள குருக்கள் போல் சிவ நெறிதனை அடைவொடு – திருப்:959/9
சோலை குயில் போல் மொழியாலுமெ தூசுற்றிடு நூல் இடையாலுமெ தோமில் கதலீ நிகர் ஆகிய தொடையாலும் – திருப்:963/3
கனத்து பாளை முறிய வரு நிகர் இளநீர் போல் – திருப்:979/4
காதி ஓட்டி வருத்தப்பாடுடன் வருவார் போல் – திருப்:980/6
மாறு ஆனார் போல் நீள் தீயூடே மாயா மோக குடில் போடா – திருப்:1041/2
மனது போல் கருகின குவால் குழல் வானோ கானோ மாயா மாயோன் வடி வேலா – திருப்:1062/2
மறலி போல் சில நயன வேல் கொடு மாயா தோயா வேய் ஆர் தோளார் மறை ஓதும் – திருப்:1063/1
விண்டு மேனிகள் துவண்டு அன்றில் போல் உள இரண்டு ஒன்றுமாய் உற அழிந்து அனுபோகம் – திருப்:1103/3
அரவு போல் இடை படிந்து இரவெலாம் முழுகும் இன்ப நல் மகா உததி நலம் பெறுமாறும் – திருப்:1107/3
வளர மால்தனை மிகுந்தவர்கள் போல் அளவி வந்து அணுகும் மா நிதி கவர்ந்திடு மாதர் – திருப்:1108/2
மட்டு மரை நால்வேதன் இட்ட மலர் போல் மேவ மத்த மயில் மீது ஏறி வரு நாளை – திருப்:1109/7
வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ வைத்தபடி மாறாத பெருமாளே – திருப்:1109/8
வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ வைத்தபடி மாறாத பெருமாளே – திருப்:1110/8
சுட்டது போல் ஆசை விட்டு உலகாசார துக்கம் இலா ஞான சுகம் மேவி – திருப்:1112/1
தத்துவத்து செயலொடு ஒட்டில் பட்ட குருகு சத்து விட்டப்படி போல் அடியேனும் – திருப்:1114/1
பெட்டாக கூறி போதித்தாரை போல் வப்புற்று உழலாதே – திருப்:1118/3
ஆலாலத்தை அழுத்திய வேல் போல் நல் குழையை பொருது ஆகாரை தொடர் கைக்கு எணும் விழியாலே – திருப்:1128/1
சங்கு இனம் குலுங்க செம் கை எங்கிலும் பணிந்து உடம்பு சந்து அனம் துவண்டு அசைந்து வருமா போல் – திருப்:1156/2
நழுவும் விடக்கை ஒன்று போல் வைத்து நமது என மெத்த வந்த வாழ்வுற்று – திருப்:1166/3
தரையில் ஆழ் திரை ஏழே போல் எழு பிறவி மா கடல் ஊடே நான் உறு – திருப்:1168/5
ஆரவாரமாய் இருந்து ஏம தூதர் ஓடி வந்து ஆழி வேலை போல் முழங்கி அடர்வார்கள் – திருப்:1169/1
பழுது ஒழிய அன்பும் உடையாரை போல் சிறிது அழுதழுது கண் பிசையும் ஆசை கூற்றிகள் – திருப்:1173/3
அனைவோரும் வந்து சிச்சி என நால்வரும் சிரிக்க அனலோடு அழன்று செத்து விடுமா போல் – திருப்:1203/2
மழை முகில் போல் கக பதி மிசை தோற்றிய மகிபதி போற்றிடு மருகோனே – திருப்:1204/6
குரும்பை போல் பணைத்து அரும்புறா கொதித்து எழுந்து கூற்று என கொலை சூழும் – திருப்:1208/3
ஆலும் மயில் போல் உற்ற தோகையர்களே மெத்த ஆர வடம் மேலிட்ட முலை மீதே – திருப்:1216/1
தாய் போல் பரிந்த தேனோடு உகந்து தானே தழைந்து சிவமாகி – திருப்:1221/6
கண்டு போல் மொழி வண்டு சேர் குழல் கண்கள் சேல் மதி முகம் வேய் தோள் – திருப்:1228/1
கொண்டல் ஆர் குழல் கெண்டை போல் விழி கொண்டு கோகில மொழி கூறும் – திருப்:1228/5
பெரும் காரியம் போல் வரும் கேடு உடம்பால் ப்ரியம்கூர வந்து கரு ஊறி – திருப்:1265/1
முற்று மதி ஆர் முகத்துற்ற வேல் உறப்பட்டு முகில் போல் மனத்து இருள் மூடி – திருப்:1273/2
மேல்


போல்பவர் (2)

வரு துங்க கடல் அணங்கு போல்பவர் தெருவூடே – திருப்:856/4
முறை அறிந்த பசாசே போல்பவர் உறவு ஆமோ – திருப்:876/8
மேல்


போல்வ (1)

குன்றிமணி போல்வ செம் கண் வரி போகி கொண்ட படம் வீசு மணி கூர் வாய் – திருப்:45/5
மேல்


போல்வர் (1)

பாவை சித்திரம் போல்வர் பட்டு உடையின் இடை நூலார் – திருப்:781/2
மேல்


போல்வாய் (4)

சாவா மூவா வேளே போல்வாய் தாள் ஆவேனுக்கு அருள்கூரும் – திருப்:1039/1
தாதாவே ஞாதாவே கோவே சார்பு ஆனார்கட்கு உயிர் போல்வாய் – திருப்:1039/2
ஏவால் மாலே போல்வாய் காரே போல்வாய் ஈதற்கு எனை ஆள்கொண்டு – திருப்:1039/3
ஏவால் மாலே போல்வாய் காரே போல்வாய் ஈதற்கு எனை ஆள்கொண்டு – திருப்:1039/3
மேல்


போல்வார் (3)

இளையவர் நெஞ்ச தளையம் எனும் சிற்றிடை கொடு வஞ்சி கொடி போல்வார்
இணை அடி கும்பிட்டு அணி அல்குல் பம்பித்து இதழ் அமுது உந்து உய்த்து அணி ஆரம் – திருப்:551/1,2
முது பாளித சேலை குலாவிய மயில் போல்வார் – திருப்:721/4
மதன விடாய் தனத்து இளைஞரை வாட்டு செப்பு இணை முலை மாதவ கொடி போல்வார்
வலையில் இராப்பகல் பொழுதுகள் போக்கும் அற்று எனை உனை வாழ்த்த வைத்து அருள்வாயே – திருப்:1248/3,4
மேல்


போல (102)

எரி படும் பஞ்சு போல மிக கெடும் தொண்டனேனும் இனல்படும் தொந்த வாரி கரி ஏற – திருப்:20/3
செரு முதலி மேவும் மா வலி அதி மத போல மா மலை – திருப்:25/13
அருக்கன் போல ஒளி வீசிய மா மரகத பைம் பூண் அணி வார் முலை மேல் முகம் – திருப்:29/3
பம்பரமே போல ஆடிய சங்கரி வேதாள நாயகி பங்கய சீ பாத நூபுரி கர சூலி – திருப்:53/5
தந்தையினை முன்பரிந்து இன் பவுரிகொண்டு நல் சந்தொடம் அணைந்து நின்ற அன்பு போல – திருப்:62/2
பாடி பாளிதம் காருகம் பாவை இடை வஞ்சி போல – திருப்:80/2
டீகு டீகுகம் போல ஒண் பேரி முரசங்கள் வீற – திருப்:80/10
நீதி போல நெகிழ்ந்த பறம்பிகள் அவர் தாய்மார் – திருப்:88/6
ஈந்தாற்கு அன்றோ ரமிப்பு என ஆன் பால் தேன் போல செப்பிடும் – திருப்:89/7
மிஞ்சி என்றும் சண்டை செய் போது குரங்கும் துஞ்சும் கனல் போல வெகுண்டு – திருப்:95/5
விண்டு விடாமல் உன் பதம் மேவு விஞ்சையர் போல அடியேனும் – திருப்:100/2
மித வாடை வந்து தழல் போல ஒன்ற விலைமாதர் தம்தம் வசை கூற – திருப்:101/2
பஞ்சபாதக தாருக தண்டன் நீறு எழ வானவர் பண்டு போல அமராவதி குடியேற – திருப்:103/5
கலை இறுகுறு துவள் வஞ்சி கொடி போல – திருப்:140/4
சிந்துகள் பாடி முழக்கி செங்கயல் அம்புகள் போல விழித்து – திருப்:155/3
வஞ்ச மா சுரன் சேனை கடலோடு குவடும் கவே இனன் போல ஒளிர் வேலை விடு – திருப்:174/9
கொஞ்சு மா சுகம் போல மொழி நீல கடை பெண்கள் நாயகம் தோகை மயில் போல் இரச – திருப்:174/13
சீர் கலை நெகிழ்த்து போர்த்து நூல் இடை நெளித்து காட்டி தீது எய நடித்து பாட்டு குயில் போல
சேருற அழைத்து பார்த்து சார்வுற மருத்து இட்டு ஆட்டி சீர் பொருள் பறி பொய் கூத்தர் உறவு ஆமோ – திருப்:235/3,4
அழைத்து அகப்படுத்தி ஒட்டற பொருள் பறிப்பவர்க்கு அடுத்த அபத்தமுற்று வித்தகர் போல – திருப்:241/2
ஓதமுற்று எழு பால் கொதித்தது போல எட்டு திகை நீச முட்டரை – திருப்:251/9
குலைத்து மயிர் கலைத்து வளை கழுத்து மணி தன புரள குவித்த விழி கயல் சுழல பிறை போல
குனித்த நுதல் புரட்டி நகைத்து உருக்கி மயல் கொளுத்தி இணை குழை செவியில் தழைப்ப பொறி தன பாரம் – திருப்:264/1,2
காமா மயக்கியர்களூடே களித்து நம கான் ஊர் உறை கலக கடல் போல – திருப்:267/4
வீராணம் வெற்றி முரசோடே தவில் திமிலை வேதாகமத்து ஒலிகள் கடல் போல
வீறாய் முழக்க வரு சூரார் இறக்க விடும் வேலா திருத்தணியில் உறைவோனே – திருப்:267/5,6
தமித்த மத்தள தமருக விருது ஒலி கடல் போல – திருப்:270/12
போல முட்டி குழைக்குள் ஓடி வெட்டி தொளைத்து போக மிக்க பரிக்கும் விழியார் மேல் – திருப்:283/2
வண் புகழ் பாரி காரி என்று இசை வாது கூறி வந்தியர் போல வீணில் அழியாதே – திருப்:306/2
கார் அளகம் நீழல் காது அளவும் ஓடி காதும் அபிராம கயல் போல
காலன் உடல் போட தேடி வரு நாளில் காலை மறவாமல் புகல்வேனோ – திருப்:356/3,4
பாய் மதக போல தான் ஒடி கலா முன் பாடி வரும் ஏழை சிறியோனே – திருப்:356/6
பல வரி அளி துயில் கூர்ந்து வானுறு முகில் போல – திருப்:365/2
கனக வளை கல நடைகள் பழகிகள் மயில் போல – திருப்:375/4
கதி அற உலகை விழுங்கும் மேக ஒழுங்கு போல – திருப்:387/4
வெடிபட எவரையும் விஞ்சி வேல் இடு நஞ்சு போல – திருப்:387/6
விரகொடு வளை சங்கடம் அது தரு வெம் பிணி கொடு விழி வெம் கனல் போல
வெறி கொடு சமன் நின்று உயிர் கொள்ளும் நெறி இன்று என விதி வழி வந்திடுபோதில் – திருப்:389/1,2
பண முலை அரம்பைமார்கள் குயில் கிளி இனங்கள் போல பரிவு கொண்டு உகந்து வேதம் அது கூற – திருப்:434/5
அணி சுக நரம்பு வீணை குயில் புற இனங்கள் போல அமளியில் களங்கள் ஓசை வளர் மாது – திருப்:434/7
போது உடை புத்திரரை போல ஒப்பிட்டு உலகத்தோரை மெச்சி பிரிய பட்டு மிடி போக – திருப்:436/2
கந்தமும் சிறு தேமலும் பட சம்பை போல – திருப்:454/4
வந்தவர் எந்த உர் நீர் அறிந்தவர் போல இருந்ததே எனா மயங்கிட இன் சொல் கூறி – திருப்:456/6
சக்கரம் பொன் குடம் பால் இருக்கும் தனமொடு ஒற்றி நல் சித்திரம் போல எத்தும் பறியர் – திருப்:460/3
முரணும் சிறு பவள தரள வடம் தொடை ஆட கொடி போல – திருப்:467/4
அமர் கொண்டு அயில் விடு செம் கர ஒளி செம் கதிர் போல திகழ்வோனே – திருப்:467/12
சண்பக மாலை குலாவு இளம் குழல் மஞ்சு போல – திருப்:468/2
மயில்கள் போல நடம்புரிவார் இயல் குணம் இலாத வியன் செயலார் வலை – திருப்:474/7
வல்லவர்கள் போல பொன் சூறை கொண்டார்கள் மயல் உறலாமோ – திருப்:478/8
கொங்கு எழு தோள் வளை ஆட கண் செங்கயல் வாளிகள் போல பண் – திருப்:491/3
கோடு தானை தேன் துவர் வாய் மொழி குயில் போல – திருப்:498/2
சற்று அவிடம் வீடும் இனி வாரும் என ஓடி மடி பிடி போல – திருப்:503/2
பனி போல துளி சல வாயுள் கரு பதின் மாதத்து இடை தலைகீழாய் – திருப்:508/1
புமிஅதனில் ப்ரபுவான புகலியில் வித்தகர் போல
அமிர்த கவி தொடை பாட அடிமை தனக்கு அருள்வாயே – திருப்:521/1,2
வச்ர பச்சை பொட்டு இட்ட பொட்டுக்குள் செக்கர் ப்ரபை போல வளைத்த தழைத்த பிறைக்கும் உறைக்கு மன்மத – திருப்:526/5
ஈடாய ஊமர் போல வணிகரில் ஊடாடி ஆலவாயில் விதி செய்த – திருப்:568/11
நேர் சுகம் போல கமுகான கந்தாரர் புய நேர் சுணங்கு ஆவி கிளை ஏர் சிறந்தார் மலை இரண்டு போல – திருப்:592/3
நேர் சுகம் போல கமுகான கந்தாரர் புய நேர் சுணங்கு ஆவி கிளை ஏர் சிறந்தார் மலை இரண்டு போல
நீள் இபம் கோடு இளநீர் தேன் இருந்த ஆர முலை நீடு அலங்கார சரம் ஓடு அடைந்தார் மருவி – திருப்:592/3,4
மான வண்டு ஏறு கணை தோற்ற விழி கொடு கண்டு போல – திருப்:608/2
மாந்தளிர்கள் போல வேய்ந்த உடல் மாதர் வாந்தவியமாக முறை பேசி – திருப்:620/1
மை கண் இக்கன் வாளி போல உள் களத்தை மாறி நாடி மட்டி முற்ற கோதை போத முடி சூடி – திருப்:630/1
வேழம் உண்ட விளா கனி அது போல மேனி கொண்டு வியாபக மயல் ஊறி – திருப்:653/1
பணை முலையின் மீது அணிந்த தரள மணி ஆர் துலங்கு பருவ ரதி போல வந்த விலைமானார் – திருப்:692/3
செயம் அதான நகர் அமர்ந்த அளகை போல வளம் மிகுந்த சிறுவை மேவி வரம் மிகுந்த பெருமாளே – திருப்:726/8
கூர கணை வேல் கண் கயல் போல சுழல்வார் சர்க்கரை கோவை கனி வாய் பல் கதிர் ஒளி சேரும் – திருப்:741/3
வண் தரளம் திகழ் ஆய்ந்த வார் நகை குயில் போல – திருப்:763/2
மை போல கதிர் ஏய் நிறமாகிய மயில் வாழ்வே – திருப்:767/12
ஏகி புள் குலம் போல பற்பல சொல் இசை பாடி – திருப்:781/6
மீன் நுல் ஆடை இடை ஆட மயில் போல நடை ஓலம்ஓலம் என பாத மணி நூபுரமும் – திருப்:784/3
மேல் வில் வீச பணி கீர குயில் போல குரல் முழவு ஓசை – திருப்:784/4
ஆசை போல மனையே கொடு அணைவார்கள் குவடு அதி பார – திருப்:784/6
கவள கர தல கரட விகடக போல பூதர முகமான – திருப்:791/5
நாதான கீத குயில் போல அல்குல் மால் புரள மார்போடு தோள் கரமொடு ஆடி மிக நாண் அழிய – திருப்:806/5
வண் காதில் ஓலை கதிர் போல ஒளி வீச இதழ் மலர் போல – திருப்:813/2
வண் காதில் ஓலை கதிர் போல ஒளி வீச இதழ் மலர் போல – திருப்:813/2
இவர் போய் அவராய் அவர் போய் இவராய் இதுவே தொடர்பாய் வெறி போல – திருப்:847/2
பரிசும் பல மொழியும் சில கிளி கொஞ்சுகை போல பரிவாகி – திருப்:850/6
மதுரம் செப்பிய மடந்தை மேனகை ரதி போல – திருப்:856/2
சோடுற்று தாமரை மா முகை போல கற்பூரம் அளாவிய தோல் முத்து கோடு என வீறிய முலை மானார் – திருப்:877/2
முகையை போல சமர் செய்யும் இரு விழி குழை மோத – திருப்:889/4
வர மிகு வெட்கம் போல ஓடிகள் தெருவூடே – திருப்:966/4
குனகிகள் பக்ஷம் போல பேசிகள் தனகிகள் இச்சம் பேசி கூசிகள் – திருப்:966/5
மாத்திரை போதில் இடு காட்டினில் போம் என இல்வாழ்க்கை விட்டு ஏறும் அடியவர் போல – திருப்:978/2
ஆலம் பாலை போல கோலத்து ஆய காயம் பிறையாலே – திருப்:988/2
பொன் ஆர் சதங்கை தண்டை முந்நூல் கடம்பு அணிந்து பொய்யார் மனங்கள் தங்கும் அது போல
பொல்லேன் இறைஞ்சி இரந்த சொல் நீ தெரிந்து அழங்கு புல் நாய் உளும் கவின்று புகுவாயே – திருப்:989/3,4
வில் போல கோட்டி பிறகு ஒரு சற்றே பல் காட்டி தழல் எழு – திருப்:1018/11
கோது இலாத கருப்பஞ்சாறு போல ருசிக்கும் கோவை வாய் அமுதுக்கும் தணியாமல் – திருப்:1031/3
விமலை தோடி மீதோடு யமுனை போல ஓர் ஏழு விபுத மேகமே போல உலகு ஏழும் – திருப்:1045/5
விமலை தோடி மீதோடு யமுனை போல ஓர் ஏழு விபுத மேகமே போல உலகு ஏழும் – திருப்:1045/5
விரிவு காணும் மாமாயன் முடிய நீளுமா போல வெகு வித முகாகாய பதம் ஓடி – திருப்:1045/6
அயிலின் வாளி வேல் வாளி அளவு கூரிதாய் ஈசர் அமுத அளாவு ஆவேச மது போல
அறவு நீளிதாய் மீள அகலிதாய் வார்காதின் அளவும் ஓடி நீடு ஓதி நிழல் ஆறி – திருப்:1046/1,2
குமிழி போல நேராகி அழியும் மாயை ஆதார குறடு பாறு நாய் கூளி பல காகம் – திருப்:1054/2
நேச மலரும் பூவை மாதின் மணமும் போல நேர் மருவி உண் காதலுடன் மேவி – திருப்:1111/2
வாரி அகிலம் கூச ஆயிர பணம் சேடன் வாய் விட ஒடு எண் பாலும் உடு போல
வார் மணி உதிர்ந்து ஓடவே கவின் நிறைந்து ஆட மா மயில் விடும் சேவல் கொடியோனே – திருப்:1111/5,6
அற்பாய் இல் தாய் நிற்பாரை போல பாவித்து திரிவேனுக்கு – திருப்:1116/3
செட்டாக தேனை போல சீரை தேடி திட்பம் அதாக – திருப்:1118/1
பொன் பூவை சீரை போல போத பேசி பொன் கனி வாயின் – திருப்:1122/1
கைக்காணி கோணல் போதத்தாரை போல கற்பு அழியாது உன் – திருப்:1123/3
எத்தி இரு குழையை மோதி மீனம் அதில் முட்டி இடறி யமதூதர் போல முகில் – திருப்:1144/1
குனகி ஒரு மயில் போல வாரா மனோ லீலை விளைய வினை நினையாமலே ஏகி மீளாத – திருப்:1153/1
விருதர் நிருதர் குல சேனை சாடிய விஜய கட தடக போல வாரண – திருப்:1157/13
மலர் போல சிவந்த செம் கணில் மருள் கூர்கைக்கு இருண்ட அஞ்சனம் – திருப்:1193/5
ஆர கழுத்து முலை மார்பை குலுக்கி விழி ஆட குலத்து மயில் கிளி போல – திருப்:1213/2
வட நெடும் குல ரசத கிரியினின்று இரு கலுழி மகிதலம் புக வழியும் அது போல
மத சலம் சலசல என முது சலம் சலதி நதி வழிவிடும்படி பெருகு முது பாகை – திருப்:1226/5,6
தோரணம் அலங்கு துங்க கோபுரம் நெருங்குகின்ற சூழ் மணி மண்டபங்கள் ரவி போல
சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற சோலைமலை வந்து உகந்த பெருமாளே – திருப்:1312/7,8
மலையும் சங்கிலி போல மருங்கு விண் முழுதும் கண்ட நராயணன் அன்புறு – திருப்:1325/15
குன்றிமணி போல செம் கண் வரி நாகம் கொண்ட படம் வீசு மணி கூர் வாய் – திருப்:1334/5
மேல்


போலவும் (2)

வேய் போலவும் திரண்ட தோள் மாதர் வந்து இறைஞ்சு வேலூர் விளங்க வந்த பெருமாளே – திருப்:667/8
அனு தேன் நேர் மொழியாலே மா மயல் உடைத்தார் போலவும் ஓர் நாள் ஆனதில் – திருப்:710/1
மேல்


போலவெ (2)

பெரியதோர் கரி இரு கொம்பு போலவெ வடிவம் ஆர் புளகித கும்ப மா முலை – திருப்:178/1
பரி மேல் அழகுடன் ஏறி விணவர் பூ மழை அடி மேல் விட பல கோடி வெண் மதி போலவெ வருவாயே – திருப்:1186/4
மேல்


போலவே (5)

கூவிக்கூவி காண்டு இசை போலவே நாணிக்கூனி பாய்ந்திடுவார் சிலர் – திருப்:498/3
பனியின் விந்து துளி போலவே கருவின் உறு அளவில் அங்கு ஒரு சூசமாய் மிளகு துவர் – திருப்:520/1
பனை தெனம் கனி போலவே பல கனியின் வயிறு ஆகி – திருப்:520/2
பதுமையின் போலவே வளி கயிறின் உடன் ஆடி – திருப்:520/4
தேன் ஊறும் வாய் மொழி பரத்தையர்க்கு ஒரு நாய் போலவே அவர் வசத்தில் நிற்பதும் – திருப்:1142/5
மேல்


போலாய் (1)

ஒளி திகழ மன்றல் ஓதி நரை பஞ்சு போலாய் – திருப்:34/2
மேல்


போலு (2)

கார் போலு மேனிதனை பிணித்து ஒரு போர் போல் அசோதை பிடித்து அடித்திட – திருப்:580/11
முளரி போலு நல் விழியினும் மொழியினும் மட மாதர் – திருப்:1009/2
மேல்


போலும் (38)

நிறைத்த அண்ட முகடு கிடுகிடு என வரை போலும் – திருப்:10/10
மத்த கிரி போலும் ஒளிர் வித்தார முத்து வடம் மேவும் எழில் மிக்கான – திருப்:57/5
பகடு புளகிதம் துன்ற கன்றி கயல் போலும் – திருப்:77/2
விதி போலும் உந்து அ விழியாலும் இந்து நுதலாலும் ஒன்றி இளைஞோர்தம் – திருப்:99/1
தலம் மிசை அதற்கான பேரோடு கூறி இது பரிகரி என காது கேளாது போலும் அவர் – திருப்:166/3
முகை முளரி ப்ரபை வீசும் எழில் கனக மலை போலும் முதிர்வு இல் இள தன பார மடவார் தோள் – திருப்:185/1
இராவின் இருள் போலும் பராவு குழலாலும் இராம சரமாகும் விழியாலும் – திருப்:204/1
துராலும் மிகு தீ முன்பு இராத வகை போலும் தொடாமல் வினை ஓடும்படி நூறும் – திருப்:204/7
கடாவி விடு தூதன் கெடாத வழி போலும் கனாவில் விளையாடும் கதை போலும் – திருப்:208/2
கடாவி விடு தூதன் கெடாத வழி போலும் கனாவில் விளையாடும் கதை போலும் – திருப்:208/2
கார் போலும் மேனி பெற்ற மா காளி வாலை சத்தி காமாரி வாமி பெற்ற பெருமாளே – திருப்:223/8
மற நிருதர் சேனை முழுதும் இலங்கை மன் வகை இரவு போலும் அணியும் அலங்க்ருத – திருப்:236/11
நஞ்சினை போலும் மன வஞ்சக கோளர்களை நம்புதல் தீது என நினைந்து நாயேன் – திருப்:472/1
முல்லை மலர் போலும் முத்தாய் உதிர்ந்தான நகை வள்ளை கொடி போலும் நல் காது இலங்கு ஆடு குழை – திருப்:478/1
முல்லை மலர் போலும் முத்தாய் உதிர்ந்தான நகை வள்ளை கொடி போலும் நல் காது இலங்கு ஆடு குழை – திருப்:478/1
வல்ல குவடு ஆலிலை போலும் சந்தான வயிறு உள்ள துகில் நூல் இடை காம பண்டார அல்குல் – திருப்:478/5
நீல மா முகில் போலும் வார் குழலார்கள் மாலை குலாவ வேல் கணை – திருப்:486/1
புனல் படிந்துண்டு அவசம் மிஞ்சும் தவசர் சந்தம் போலும் திண் – திருப்:500/11
தத்தை மயில் போலும் இயல் பேசி பல மோக நகை இட்டு உடன் நாணி முலை மீது துகில் மூடி அவர் – திருப்:503/1
அள்ள இனிதாகி நள்ளிரவு போலும் உள்ள வினையார் அ தனமாரும் – திருப்:530/2
பை அரவு போலும் நொய்ய இடை மாதர் பைய வரு கோலம்தனை நாடி – திருப்:663/1
கரிய முகில் போலும் இருள் அளக பார கயல் பொருத வேலின் விழி மாதர் – திருப்:686/1
மழை ஒத்த சோதி குயில் தத்தை போலும் மழலை சொல் ஆயி எமை ஈனும் – திருப்:760/5
வந்தும் பிரசண்டம் பகிரண்டம் புவி எங்கும் திசை மண்டும்படி நின்றும் சுடர் ஒளி போலும்
வஞ்சம் குடி கொண்டும் திரி நெஞ்சன் துகள் என்றும் கொளும் வண்டன் தமியன் தன் பவம் ஒழியாதோ – திருப்:801/3,4
செம்பொன் உருக்கான மொழி சங்கின் ஒளி காம நகை செங்கயலை போலும் விழி கணையாலே – திருப்:864/3
நினைக்கும் என் போலும் அடியவர் பெருவாழ்வே – திருப்:880/12
குட திசை வார் ஆழி போலும் படர் நதி காவேரி சூழும் குளிர் வயலூர் ஆர மேவும் பெருமாளே – திருப்:900/8
பொறைக்கு புவி போலும் நீதி மாதவர் சிறக்க தொகு பாசி சோலை மாலைகள் – திருப்:948/11
மாறு போலும் மாதாவின் வார்மை பகையாலே மாது போத மால் ஆகி வாட தகுமோதான் – திருப்:1029/2
கார் உலாவு குழற்கும் கூரிதான விழிக்கும் காதல் பேணு நுதற்கும் கதிர் போலும்
காவி சேர் பவளத்தின் கோவை வாய் இதழுக்கும் காசு பூணு முலைக்கும் கதி சேரா – திருப்:1032/1,2
ஓதம் பெறு கடல் மோதும் திரை அது போலும் பிறவியில் உழலாதே – திருப்:1037/3
ஆல் இலையை போலும் வயிற்றால் அளகத்தால் அதரத்தாலும் மிதத்தாலும் வளைப்பிடுவோர் மேல் – திருப்:1160/3
அனையது ஒரு சிறு நகைக்கே பனி மதி போலும் – திருப்:1185/6
யாவரோடு நகைப்பவர் வேறு கூறு விளைப்பவர் ஆலகால விழிச்சிகள் மலை போலும் – திருப்:1214/2
பூம் கொடி போலும் இடை ஏங்கிட வார் அம் அணி பூண்பன பாரியன தன பார – திருப்:1240/7
தலை அலய போகமும் சலனம் மிகு மோகமும் தவறு தரு காமமும் கனல் போலும்
தணி அரிய கோபமும் துணிவு அரிய லோபமும் சமய வெகு ரூபமும் பிறிது ஏதும் – திருப்:1246/1,2
பக்கம் இட்டு பொருள் கொள் குமிட்ட பரம் பற்று கெட்டு பயிர் களை போலும் – திருப்:1260/2
முத்து மணி ஆரம் மொய்த்திட்ட இரு கோடும் முற்பட்ட கரி போலும் அ தன மாதர் – திருப்:1273/1
மேல்


போலுவர் (1)

ஆலை கோதினில் ஈரம் இலா மன நேசத்தோடு உறவானவர் போலுவர்
ஆருக்கே பொருளாம் எனவே நினைவு அதனாலே – திருப்:481/3,4
மேல்


போலே (30)

உவப்பொடு உன் புகழ் துதி செய விழைகிலன் மலை போலே – திருப்:8/4
அம் கை மென் குழல் ஆய்வார் போலே சந்தி நின்று அயலோடே போவார் – திருப்:21/1
முகம் ஆகிய கமலம் காட்டி மலை போலே – திருப்:90/4
மனமே தளர்ந்து விக்கலுமே எழுந்து மட்டு அறவே உலந்து சுக்கு அது போலே
வசமே அழிந்து உக்கிடு நோய் துறந்து வைப்பு எனவே நினைந்து உனை புகழ்வேனோ – திருப்:143/3,4
இளநீர் எனவும் முலைகள் அசைய உபய தொடையும் இடையும் அசைய மயில் போலே
இனிய அமுத ரசமும் வடிய உபரி புரிவர் இடரில் மயலில் உளர்வேனோ – திருப்:148/3,4
சீலம் மறையும் பணத்தில் ஆசை இலை என்று அவத்தை காலமும் உடன் கிடக்கும் அவர் போலே – திருப்:219/2
வீறு அரக்கன் முடித்தலை பத்தையும் மலை போலே – திருப்:252/10
போலே நல் தெரு ஊடாடி துயல் தொங்கல் நெகிழ்ந்து இடையே துவண்டிட – திருப்:412/5
கொஞ்சு பைம் கிளி அன்பு எனும் குயில் மயில் போலே – திருப்:455/4
திருத்தி பண் குழல் ஏய் முகில் ஓவிய மயில் போலே – திருப்:459/4
கொவ்வை வாய் நிட்டூரிகள் மேல் விழும் அவர் போலே – திருப்:483/4
துப்பு முத்தோடு மார்பின் ஆடிட மயில் போலே – திருப்:504/2
வட்ட புத்தகம் ஒத்து பொன் சரணத்தில் பின் புறம் மெத்து தத்தைகள் மயில் போலே – திருப்:512/12
அழுதழுது ஆசார நேசமும் உடையவர் போலே பொய் சூழ்வுறும் – திருப்:550/1
குமுத வாய் கனி அமுத வாக்கினர் கோலே வேலே சேலே போலே அழகான – திருப்:554/1
அகல ஓட்டிகள் மாயா ரூபிகள் நண்பு போலே – திருப்:666/2
அழகு காட்டிகள் ஆரோடாகிலும் அன்பு போலே – திருப்:666/4
ஈர் வாள் போலே மேலே வீசா ஏறா வேறிட்டு அது தீயின் – திருப்:817/3
இருளும் குழல் மழை என்ப நவரசம் கொளு மோக குயில் போலே – திருப்:850/2
கொங்கு ஆர் முத்து வடம் தான் இட்ட தனம் தான் இ தரை மலை போலே – திருப்:857/2
அவியுறு சுடர் போலே – திருப்:858/8
ஏல்வது என்று மதமே மொழிந்து மத உம்பல் போலே – திருப்:898/2
உறவு சொல வல துரகிகள் விரகிகள் பிறை போலே – திருப்:903/6
வைத்த போதக சித்த யோகியர் வாழ்நாள் கோள் நாள் வீண் நாள் காணார் அது போலே – திருப்:950/2
தோடும் மென் குழையூடே போரிடு வாள் நெடும் கயல் போலே ஆருயிர் – திருப்:997/1
சூறை கொண்டிடு வேல் போலே தொடர் விழி மானார் – திருப்:997/2
வேடு கொண்டுள வேடா வேடைய வேழ வெம் புலி போலே வேடர்கள் – திருப்:997/13
இமையவர் பற்றி கடைந்த அன்று எழு நஞ்சு போலே – திருப்:1012/2
கைக்காசை கேட்டு தெருவினில் மயில் போலே – திருப்:1018/4
நட்ட மா மனத்தை இட்டமே கொடுத்து நத்து வாழ் கடற்குள் அணை போலே – திருப்:1256/2
மேல்


போவது (3)

தை சரசமோடு உறவெ ஆடி அகமே கொடுபொய் எத்தி அணை மீதில் இது காலம் என் நிர் போவது என – திருப்:503/3
குறிப்பில் குறி காணும் மாருதி இனி தெற்கு ஒரு தூது போவது குறிப்பில் குறி போனபோதிலும் வரலாமோ – திருப்:638/6
சிகரம் அருந்த வாழ்வது சிவஞானம் சிதறி அலைந்து போவது செயல் ஆசை – திருப்:654/1
மேல்


போவார் (1)

அம் கை மென் குழல் ஆய்வார் போலே சந்தி நின்று அயலோடே போவார்
அன்பு கொண்டிட நீரோ போறீர் அறியீரோ – திருப்:21/1,2
மேல்


போற்ற (6)

மறை போற்ற அரிய ஒழியாய் பரவு மலர் தாள் கமலம் அருள்வாயே – திருப்:72/4
திரு வளர் மார்பன் போற்ற திசைமுகன் நாளும் போற்ற ஜெகமொடு வானம் காக்க மயில் ஏறி – திருப்:675/6
திரு வளர் மார்பன் போற்ற திசைமுகன் நாளும் போற்ற ஜெகமொடு வானம் காக்க மயில் ஏறி – திருப்:675/6
குவலயம் யாவும் போற்ற பழனையில் ஆலங்காட்டில் குறமகள் பாதம் போற்றும் பெருமாளே – திருப்:675/8
மெச்சி போற்ற வெற்பு தோற்று வெட்க கோத்த கடல் மீதே – திருப்:1225/7
காவிரி வட கரை மேவிய குருகிரி இருந்த ஆறெழுத்து அந்தணர் அடியிணை போற்ற – திருப்:1326/14
மேல்


போற்றவே (1)

அமரர் அந்தணர் போற்றவே கிரி கடல் அதிர்ந்திட நோக்கு மா மயில் – திருப்:890/15
மேல்


போற்றி (26)

அடி போற்றி அல்லி முடி சூட்ட வல்ல அடியார்க்கு நல்ல பெருமாளே – திருப்:477/8
வடிவாட்டி வள்ளி அடி போற்றி வள்ளி மலை காத்த நல்ல மணவாளா – திருப்:538/6
அடி போற்றி அல்லி முடி சூட்ட வல்ல அடியார்க்கு நல்ல பெருமாளே – திருப்:538/8
பூ சித்தர் தேவர் மழை போல் தூர்க்கவே பொருது போற்றி செய்வார் சிறையை விடுவோனே – திருப்:678/6
போற்றி நமக்கு இரையாம் எனவே கொள நாட்டில் ஒடுக்கு எனவே விழு போதினில் – திருப்:785/7
அலகு இல் தமிழால் உயர் சமர்த்தனே போற்றி அருணை நகர் கோபுரம் இருப்பனே போற்றி – திருப்:823/9
அலகு இல் தமிழால் உயர் சமர்த்தனே போற்றி அருணை நகர் கோபுரம் இருப்பனே போற்றி
அடல் மயில் நடாவிய ப்ரயத்தனே போற்றி அவதான – திருப்:823/9,10
அடல் மயில் நடாவிய ப்ரயத்தனே போற்றி அவதான – திருப்:823/10
அறுமுக சுவாமி எனும் அத்தனே போற்றி அகில தலம் ஓடி வரு நிர்த்தனே போற்றி – திருப்:823/11
அறுமுக சுவாமி எனும் அத்தனே போற்றி அகில தலம் ஓடி வரு நிர்த்தனே போற்றி
அருணகிரிநாத எனும் அப்பனே போற்றி அசுரேசர் – திருப்:823/11,12
அருணகிரிநாத எனும் அப்பனே போற்றி அசுரேசர் – திருப்:823/12
பெலம் மடிய வேல் விடு கரத்தனே போற்றி கரதல கபாலி குரு வித்தனே போற்றி – திருப்:823/13
பெலம் மடிய வேல் விடு கரத்தனே போற்றி கரதல கபாலி குரு வித்தனே போற்றி
பெரிய குற மாது அணை புயத்தனே போற்றி பெருவாழ்வாம் – திருப்:823/13,14
பெரிய குற மாது அணை புயத்தனே போற்றி பெருவாழ்வாம் – திருப்:823/14
மேலை நாட்டவர் பூ கொடு வேல போற்றி எனா தொழ வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே – திருப்:996/8
நெக்கு ஓதி போற்றி கழல் இணை பணிவேனோ – திருப்:1018/8
அவசத்தில் சித்தத்து அறிவையும் மிக வைத்து போற்றி தெரிவையர் – திருப்:1171/7
தினை வனம் கிளி காத்த சவுந்தரி அருகு சென்று அடி போற்றி மணம் செய்து – திருப்:1194/13
நாத போற்றி என முது தாதை கேட்க அநுபவ ஞான வார்த்தை அருளிய பெருமாளே – திருப்:1215/8
அடி போற்றி அல்லி முடி சூட்ட வல்ல அடியார்க்கு நல்ல பெருமாளே – திருப்:1230/8
ஏகாந்த வீரம் போற்றி நீலாங்க யானம் போற்றி ஏடு ஆர்ந்த நீபம் போற்றி முகில் தாவி – திருப்:1258/5
ஏகாந்த வீரம் போற்றி நீலாங்க யானம் போற்றி ஏடு ஆர்ந்த நீபம் போற்றி முகில் தாவி – திருப்:1258/5
ஏகாந்த வீரம் போற்றி நீலாங்க யானம் போற்றி ஏடு ஆர்ந்த நீபம் போற்றி முகில் தாவி – திருப்:1258/5
ஏறு ஓங்கல் ஏழும் சாய்த்த நான்மூன்று தோளும் போற்றி யார் வேண்டினாலும் கேட்ட பொருள் ஈயும் – திருப்:1258/6
த்யாகாங்க சீலம் போற்றி வாய் ஓய்ந்திடாது அன்று ஆர்த்து தேசாங்க சூரன் தோற்க மயில் ஏறி – திருப்:1258/7
சாகர சூர வேட்டை ஆடிய வீர வேல் ப்ரதாப மகீப போற்றி என நேமி – திருப்:1261/6
மேல்


போற்றிட (4)

ஆனை மேல் பரி மேல் சேனை போற்றிட வீட்டொடு அநேக நாட்டொடு காட்டொடு தடுமாறி – திருப்:995/2
ஆதரவு இன்ப அருள் மா குருநாதன் எனும்படி போற்றிட ஆன பதங்களை நா கருதிடவே என் – திருப்:999/3
உருகும் உரிமை காட்டிய முருகன் எனவு நா கொடு உனது கழல்கள் போற்றிட அருள்தாராய் – திருப்:1056/4
உததி கூப்பிட நிருதர் ஆர்ப்பு எழ உலகு போற்றிட வெம் கலாப – திருப்:1058/5
மேல்


போற்றிடு (1)

மழை முகில் போல் கக பதி மிசை தோற்றிய மகிபதி போற்றிடு மருகோனே – திருப்:1204/6
மேல்


போற்றிடும் (1)

சீலம் மா பதி மத்தம் பாரிட சேனை போற்றிடும் அப்பர்க்கு ஓதிய – திருப்:980/13
மேல்


போற்றிய (10)

பனை கர கயத்து அண்டர் போற்றிய மங்கை பாலா – திருப்:259/7
பங்கர் போற்றிய பத்ம தாள் தொழ அருள்வாயே – திருப்:547/8
சரியை உடன் க்ரியை போற்றிய பரமபதம் பெறுவார்க்கு அருள் – திருப்:549/9
மருவும் ஆற்று எதிர் வீறு ஏடு ஏறிட அழகி போற்றிய மாறால் ஆகிய – திருப்:666/11
புலவர் போற்றிய வேலூர் மேவிய தம்பிரானே – திருப்:666/16
நாடு போற்றிய பூவாளூர் உறை பெருமாளே – திருப்:920/16
பட விழியால் பொரு பசு பதி போற்றிய பகவதி பார்ப்பதி தந்த வாழ்வே – திருப்:986/6
சோதி காட்ட வர அச்சுதநார்க்கு அருள் போற்றிய தூரிதா பரமார்த்திகம் அது அருள்வாயே – திருப்:996/4
குன்றம் கதிரை பூ பரம் முன் துன்றும் அமரர் போற்றிய குன்றம் பிறவும் வாழ்த்துவது ஒரு நாளே – திருப்:1182/4
அலம்அலம் இ புலால் புலை உடல் கட்டனேற்கு அறுமுக நித்தர் போற்றிய நாதா – திருப்:1209/1
மேல்


போற்றினர் (1)

விபுத மலர் அடி விரித்து போற்றினர் பெருமாளே – திருப்:1183/16
மேல்


போற்று (7)

ஏர் அணி சடைச்சி பால் சொல் ஆரணி சிறக்க போற்று மேர் எழில் நிறத்து கூர்த்த மகவோனே – திருப்:235/7
செட முடி மலை போற்று அவுணர்கள் அவிய சுடும் வேலா – திருப்:425/10
வரி கோழி கொடி மீ கொளும்படி நடமாடி சுரர் போற்று தண் பொழில் – திருப்:810/15
வாசனை மங்கையர் போற்று சிற்றடி பூஷண கிண்கிணி ஆர்ப்பரித்திட – திருப்:921/1
காதல் போற்று மலர் பொன் பாயலின் மீது அணாப்பும் அசட்டு சூளைகள் – திருப்:980/7
பிறிது உருவில் வாய்த்து நிறை தினைகள் காத்த பிடியின் அடி போற்று மணவாளா – திருப்:1090/6
பூத்த மா மலர் சாத்தியே கழல் போற்று தேவர்கள் பெருமாளே – திருப்:1224/8
மேல்


போற்றுகை (1)

கர விகட வெம் கட கபோல போர் கிரி கடவிய புரந்தரனும் வேளை போற்றுகை
கருமம் என வந்து தொழ வேத பால் பதி பிறியாத – திருப்:1173/13,14
மேல்


போற்றுதல் (1)

போக்கிடம் அற்ற வ்ருதாவனை ஞானிகள் போற்றுதல் அற்ற துரோகியை மா மருள் – திருப்:272/5
மேல்


போற்றும் (3)

பத உகளம் போற்றும் கொற்றமும் நாளும் – திருப்:26/6
அடி நாட்கள் செய்த பிழை நீக்கி என்னை அருள் போற்றும் வண்மை தரும் வாழ்வே – திருப்:538/7
குவலயம் யாவும் போற்ற பழனையில் ஆலங்காட்டில் குறமகள் பாதம் போற்றும் பெருமாளே – திருப்:675/8
மேல்


போற்றுவது (1)

வசை விட நினது பதத்தை போற்றுவது எந்த நாளோ – திருப்:33/8
மேல்


போறீர் (1)

அன்பு கொண்டிட நீரோ போறீர் அறியீரோ – திருப்:21/2
மேல்


போறு (1)

ஒரு கணை தூணோடு மோதிட விசை கொடு தோள் போறு வாள் அரி – திருப்:1134/13
மேல்


போன்ற (3)

சூழ்ந்து ஏன்ற துக்க வினை சேர்ந்து ஊன்றும் அப்பில் வளர் தூண் போன்ற இக்குடிலும் உலகூடே – திருப்:800/1
மான் போன்ற பொன் தொடிகள் தாம் தோய்ந்த நல் புயமும் வான் தீண்ட உற்ற மயில் மிசை ஏறி – திருப்:800/6
போன்ற விக்ர சூரா அரீ பகிரண்ட ரூபா – திருப்:888/14
மேல்


போன்றிடு (1)

இருள் போன்றிடு வார் குழல் நீழலில் மயல் சேர்ந்திடு பாயலின் மீதுற – திருப்:529/5
மேல்


போன (5)

வெந்து போன புராதன சம்பராரி புராரியை வென்ற சாயகமோ கருவிளையோ கண் – திருப்:103/2
போதக கலாப கோதை முது வானில் போன சிறை மீள சென்ற வேலா – திருப்:383/6
இரவு பகல் போன ஞான பரமசிவ யோக தீரம் என மொழியும் வீசு பாச கன கோப – திருப்:824/3
வடிவு கொண்டு பித்தாகி உருகி வெந்து அற கானில் மறவர் குன்றினில் போன பெருமாளே – திருப்:1231/8
பார வசமான அங்கண் நீடு பொருள் போன பின்பு பாதகனுமாகி நின்று பதையாமல் – திருப்:1311/3
மேல்


போனகசாலை (1)

போனகசாலை யாதுலர் வாழ வீதிகள்தோறும் நனி மேவு – திருப்:1330/7
மேல்


போனது (3)

பாசம் விட்டு விட்டு ஓடி போனது போதும் இப்படிக்கு ஆகிலேன் இனி – திருப்:343/5
புணர் முலை மடந்தை மாதர் வலையினில் உழன்று அநேக பொறி உடல் இறந்து போனது அளவேது உன் – திருப்:434/1
எத்தனை கோடிகோடி விட்டு உடல் ஓடி ஆடி எத்தனை கோடி போனது அளவு ஏதோ – திருப்:780/1
மேல்


போனபோதிலும் (1)

குறிப்பில் குறி காணும் மாருதி இனி தெற்கு ஒரு தூது போவது குறிப்பில் குறி போனபோதிலும் வரலாமோ – திருப்:638/6
மேல்


போனபோது (1)

சானகி துயரத்தில் அரும் சிறை போனபோது தொகுத்த சினங்களில் – திருப்:882/9
மேல்


போனமட்டே (1)

சரி போனமட்டே விடுத்தாய் அடுத்தாய் தகர்த்தாய் உடல் தான் இரு கூறா – திருப்:642/2
மேல்


போனவர் (1)

போனவர் வாழ்வு கண்டும் ஆசையிலே அழுந்து மயல் தீர – திருப்:82/4
மேல்


போனார் (1)

கூர் வாய் நாராய் வாராய் போனார் கூடாரே சற்று அல ஆவி – திருப்:817/1
மேல்


போனால் (3)

கலைக்குள் பட்டு அற கத்தி சலித்து கட்டளை சொல் பொய் திரைக்குள் பட்டு அற செத்திட்டு உயிர் போனால் – திருப்:326/2
ஊன் ஆரும் உள் பிணியும் ஆனா கவித்த உடல் ஊதாரி பட்டு ஒழிய உயிர் போனால்
ஊரார் குவித்து வர ஆவா என குறுகி ஓயா முழக்கம் எழ அழுது ஓய – திருப்:981/1,2
நயனமும் தெரியாதே போனால் விடிவது என்று அடியேனே தானே – திருப்:1133/7
மேல்


போனி (1)

மலர் கமல போனி சக்ர வளை மருவு பாணி விக்ரம் மறைய எதிர் வீர உக்ரர் புதல்வோனே – திருப்:1097/6
மேல்


போனீர் (1)

அன்று வந்து ஒரு நாள் நீர் போனீர் பின்பு கண்டு அறியோம் நாம் ஈதே – திருப்:21/3

மேல்