வீ – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வீக்கி 2
வீக்கிய 7
வீக்கில் 1
வீக்கு 2
வீங்கு 4
வீச 22
வீசத்தில் 1
வீசத்துக்கு 1
வீசவெ 1
வீசவே 1
வீசா 2
வீசாதே 1
வீசால 1
வீசி 24
வீசிகள் 2
வீசிட 3
வீசிய 14
வீசியே 1
வீசில் 1
வீசு 34
வீசுகையினால் 1
வீசும் 20
வீசுவார்கள் 1
வீட்டதில் 1
வீட்டி 2
வீட்டியும் 1
வீட்டில் 8
வீட்டிலே 1
வீட்டினுள் 1
வீட்டு 4
வீட்டை 2
வீட்டொடு 1
வீடணர் 1
வீடணருக்கு 1
வீடணனுக்கு 1
வீடாக 1
வீடாமல் 1
வீடாய் 2
வீடான 1
வீடானது 1
வீடினிலே 1
வீடு 50
வீடுகள் 3
வீடுபட்டு 1
வீடும் 3
வீடுவாசலான 1
வீடூடே 1
வீடே 4
வீடோ 1
வீண் 3
வீணர் 1
வீணராய் 1
வீணன் 1
வீணனாய் 1
வீணனை 7
வீணா 2
வீணாதி 1
வீணால் 1
வீணாள் 1
வீணான 1
வீணிகள் 9
வீணியர் 4
வீணில் 5
வீணிலும் 1
வீணிலே 1
வீணின் 1
வீணே 7
வீணை 9
வீணைக்கு 1
வீணைகள் 1
வீணையர் 1
வீணொணாதது 1
வீத 1
வீதம் 1
வீதி 16
வீதிக்குள் 1
வீதிக்கே 1
வீதிகள் 1
வீதிகள்தோறும் 1
வீதித்து 1
வீதிதனில் 1
வீதிதனிலே 1
வீதிதொறு 1
வீதியில் 9
வீதியிலே 1
வீதியிற்குள் 1
வீதியின் 1
வீதியினில் 1
வீதியுமே 1
வீதியுள் 1
வீந்து 1
வீம்பு 2
வீம 2
வீமன் 2
வீமா 1
வீய 1
வீர் 1
வீர 76
வீரத்தால் 1
வீரத்து 1
வீரத்தொடு 1
வீரதர 1
வீரபத்ர 1
வீரம் 8
வீரமான 1
வீரமுடனே 1
வீரமே 1
வீரமொடு 1
வீரர் 3
வீரர்க்கு 1
வீரர்தம் 1
வீரரை 1
வீரரொடு 1
வீரன் 4
வீரனும் 1
வீரனே 1
வீரா 169
வீராகர 2
வீராகரா 1
வீராசாரிய 1
வீராணம் 1
வீராதி 1
வீராபுரி 1
வீரி 3
வீரிகள் 1
வீரிட்டு 1
வீரிட 2
வீரிய 2
வீரியர் 1
வீரை 4
வீரைநகர் 1
வீழ் 17
வீழ்கா 1
வீழ்கி 1
வீழ்த்த 4
வீழ்த்திய 1
வீழ்த்து 1
வீழ்ந்த 1
வீழ்ந்து 14
வீழ்பட்டு 1
வீழ்பட 1
வீழ்வதாய் 1
வீழ்வது 3
வீழ்வர் 3
வீழ்வார் 3
வீழ்வித்த 1
வீழ்வுற 1
வீழ்வேன் 1
வீழ 42
வீழவும் 1
வீழவே 1
வீழா 5
வீழாது 3
வீழாதே 1
வீழாமலே 1
வீழியின் 1
வீழில் 1
வீழு 1
வீழுகினும் 1
வீழும் 7
வீழும்படி 1
வீழேன் 2
வீற்றிருந்த 1
வீற்றிருந்திடும் 1
வீற்றிருந்து 1
வீற்றிருப்பதும் 1
வீற்று 2
வீற 4
வீறதானது 1
வீறா 2
வீறாகி 1
வீறாது 1
வீறாய் 1
வீறாலே 1
வீறான 1
வீறி 2
வீறிட 1
வீறிய 11
வீறியே 1
வீறு 41
வீறுகளே 1
வீறுபெற்று 1
வீறும் 3
வீறொடு 2
வீறோடு 1

வீக்கி (2)

மறலி மறம் ஆர்த்த கயிறுதனை வீக்கி வடிவினொடு தாக்கி வளையா முன் – திருப்:1090/3
புளகித வார்த்தை ஏற்றி வரி கலை வாழ்த்தி ஈழ்த்து புணர் முலை சேர்த்து வீக்கி விளையாடும் – திருப்:1199/3
மேல்


வீக்கிய (7)

வந்து ஆளுவம் நாம் என வீக்கிய சிவ நீறும் – திருப்:548/6
வீர ராக்கதர் ஆர்ப்பு எழ வேத தாக்ஷிகள் நா கெட வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே – திருப்:995/8
மேலை நாட்டவர் பூ கொடு வேல போற்றி எனா தொழ வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே – திருப்:996/8
திமிர உததி கூப்பிட அவுணர் மடிய வேல் கொடு சிகரி தகர வீக்கிய பெருமாளே – திருப்:1055/8
விரை செய் நெடிய தோள் கன அடல் உருவ வேல் படை விசையம் உறவும் வீக்கிய பெருமாளே – திருப்:1056/8
வாரா உலாவி உணரும் யோகம் குலைய வீக்கிய வேளை கோபித்து ஏற பார்த்து அருளிய பார்வை – திருப்:1150/10
எங்கும் பகரமாய் கெடி விஞ்சும் பகழி வீக்கிய வெம் சண்ட தனு வேட்டுவர் சரண் ஆர – திருப்:1182/5
மேல்


வீக்கில் (1)

மிக்கா நினைப்போர்கள் வீக்கில் பொருந்தி நிலையாயே – திருப்:732/10
மேல்


வீக்கு (2)

பச்சிலைக்கும் வாய்க்குள் எச்சிலுக்கும் வீக்கு பை சிலைக்கும் ஆட்கொள் அரன் வாழ்வே – திருப்:510/7
வெல்லி குவீக்கும் முல்லை கை வீக்கு வில் இக்கு அதா கருதும் வேளால் – திருப்:535/1
மேல்


வீங்கு (4)

கோங்கு இளநீர் இளக வீங்கு பயோதரமும் வாங்கிய வேல் விழியும் இருள் கூரும் – திருப்:527/1
கோங்க முகையும் மெலிய வீங்கு புளக களபம் ஏந்து குவடு குழையும்படி காதல் – திருப்:634/1
வீங்கு பச்சை இளநீர் போல் மா முலை சேர்ந்து அணைத்து எதிர் மார்பூடே பொர – திருப்:888/1
ஊங்கி இருமல் வந்து வீங்கு குடல் நொந்து ஓய்ந்து உணர்வு அழிந்து உயிர் போ முன் – திருப்:899/3
மேல்


வீச (22)

குண்டலம் அசைந்து இளம் குழைகள் ப்ரபை வீச – திருப்:22/12
நிருமலிய திரி நயனி வாள் வீச வரு குமரி கவுரி பயிரவி அரவ பூணாரி திரிபுவனி – திருப்:116/11
முதிர வசம் அற இதரி எழு கை வளை கலகல என முக நிலவு குறு வெயர்வு துளி வீச – திருப்:190/2
சுரர் தெரியல் அளி பாட மழலை கதி நறை பாய துகிர் இதழின் மொழி வேத மணம் வீச – திருப்:502/2
மேனி வாசனைகள் வீச அல்குல் மோதி பரிமளம் ஏற – திருப்:784/2
மேல் வில் வீச பணி கீர குயில் போல குரல் முழவு ஓசை – திருப்:784/4
வண் காதில் ஓலை கதிர் போல ஒளி வீச இதழ் மலர் போல – திருப்:813/2
சங்கோதை நாதமொடு கூடி வெகு மாயை இருள் வெந்து ஓட மூல அழல் வீச உபதேசம் அது – திருப்:813/7
சிக்கு மை குழல்கள் கஸ்தூரி பரிமளங்கள் வீச – திருப்:814/4
பத பங்கயம் அணியும் பரிபுரம் அங்கு ஒலி வீச நடை கொண்டிடு மயில் என்பன கலையும் சுழலாட – திருப்:850/5
எழு கிரி நிலை ஓட வாரிதி மொகுமொகு என வீச மேதினி – திருப்:861/9
கா உலாவிய பொன் கமுகின் திரள் பாளை வீச மலர் தடமும் செறி – திருப்:882/15
மந்த மாருதம் வீச பாயலில் புணர்ந்து மயல் பூணும் – திருப்:885/6
சதங்கை மணி வீர சிலம்பின் இசை பாட சரங்கள் ஒளி வீச புயம் மீதே – திருப்:891/1
சீத தொங்கல் அழகா அணிந்து மணம் வீச மங்கையர்கள் ஆட வெண் கவரி – திருப்:898/5
வீசிய பம்பரம் ஒப்பு என களி வீச நடம் செய் விடை தனி துசர் – திருப்:918/11
பரிவுறு நார் அற்று அழல் மதி வீச சிலை பொரு காலுற்று அதனாலே – திருப்:934/1
சிலம்பினோடும் கிண்கிணி திசைதொறும் ஒலி வீச
சிவந்த காலும் தண்டையும் அழகிய பெருமாளே – திருப்:1073/7,8
வீச அவற்றினை ஒப்பம் இட்டு அணை மேவி அரக்கர் பதிக்குள் முற்பட – திருப்:1147/11
மதி வதனம் ஒளி வீச நீராளமாய் மேவி அநுராக – திருப்:1153/6
ஊழி இயைந்த காலம் மேதியோனும் வந்து பாசம் வீச ஊன் உடம்பு மாயும் மாயம் ஒழியாதோ – திருப்:1170/4
தோகையர் கவரி வீச வயிரியர் தோள் வலி புகழ மத கோப – திருப்:1255/2
மேல்


வீசத்தில் (1)

வேதத்தில் கேள்வி இலாதது போதத்தில் காணவொணாதது வீசத்தில் தூரம் இலாதது கதியாளர் – திருப்:976/1
மேல்


வீசத்துக்கு (1)

ஏதத்தை பேசு பணாளிகள் வீசத்துக்கு ஆசை கொடாடிகள் ஏறிட்டு இட்டு ஏணியை வீழ் விடு முழு மாயர் – திருப்:975/2
மேல்


வீசவெ (1)

பரியது ஓர் கயிறு அனை கொண்டு வீசவெ உறி அது தோய் தயிர்தனை உண்டு நாடியெ – திருப்:178/13
மேல்


வீசவே (1)

அதிக வானவர் கவரி வீசவே அரிய கோபுரம்தனில் மேவி – திருப்:443/7
மேல்


வீசா (2)

ஈர் வாள் போலே மேலே வீசா ஏறா வேறிட்டு அது தீயின் – திருப்:817/3
வீசா விசால பொருப்பு எடுத்து எறி பேர் ஆரவார சமுத்திரத்தினில் – திருப்:873/9
மேல்


வீசாதே (1)

வீசாதே பேர் பேசாதே சீர் வேதாதீத கழல் மீதே – திருப்:816/3
மேல்


வீசால (1)

வீசால வேலை சுவறிட மா சூரர் மார்பு தொளைபட வேதாள ராசி பசி கெட அறை கூறி – திருப்:1211/5
மேல்


வீசி (24)

முளை முருகு சங்கு வீசி அலை முடுகி மை தவழ்ந்த வாய் பெருகி – திருப்:34/15
குன்றும் கரடு ஆர் மரம் அதும் வீசி – திருப்:95/6
குறை உடல் எடுத்து வீசி அலகையொடு பத்ரகாளி குலவியிட வெற்றி வேலை விடுவோனே – திருப்:138/6
வள்ளியா நின் புதிய வெள்ளில் தோய் முத்த முறி கிள்ளி வீசி உற்று மலர் பணிவேனோ – திருப்:246/4
குணம் உறுக இனிது பயில் கூறி காட்டியெ குலைய இரு கலை நெகிழ வீசி காட்டியெ – திருப்:415/3
கொந்தள ஓலைகள் ஆட பண் சங்கு ஒளி போல் நகை வீசி தண் – திருப்:491/1
ஆகாசம் முட்ட வீசி விட்ட காலர் பத்தி இமையோரை – திருப்:544/6
ஆடிஆடி நடப்பது ஓர் பிச்சியர் பேசி ஆசை கொடுத்து மருட்டிகள் ஆசை வீசி அணைக்கும் முலைச்சியர் பலரூடே – திருப்:597/2
மணி தரளம் வீசி அணி அருவி சூழ மருவு கதிர்காம பெருமாள் காண் – திருப்:636/4
அதிர வீசி ஆடும் வெற்றி விடையில் ஏறும் ஈசர் கற்க அரிய ஞான வாசகத்தை அருள்வோனே – திருப்:647/7
காலோடு கால் இகலி ஆட பரி நூபுரமொடு ஏகாசமான உடை வீசி இடை நூல் துவள – திருப்:806/3
இத சந்தன புழுகும் சில மணமும் தக வீசி அணையும் தன கிரி கொண்டு இணை அழகும் பொறி சோர – திருப்:850/1
அண்டத்துப்பால் உற மா மணி ஒளி வீசி – திருப்:944/10
சினத்து கடி வீசி மோதும் மா கடல் அடைத்து பிசிதாசனாதி மா முடி – திருப்:948/13
வீசி நின்று உள தூபா தீப விசால மண்டபம் மீதே ஏறிய – திருப்:998/7
அதிர வீசி வாதாடும் விடையில் ஏறுவார் ஆட அருகு பூத வேதாளம் அவை ஆட – திருப்:1053/2
பருகு காயமே பேணி அறிவிலாமலே வீணில் படியின் மூழ்கியே போது தளிர் வீசி
பரவு நாடகாசார கிரியையாளர் காணாத பரம ஞான வீடு ஏது புகல்வாயே – திருப்:1054/3,4
இரணிய சயிலம் ரசித சயில மரகத சயிலம் என விமலை யமுனை என நிழல் வீசி – திருப்:1092/6
உருவ முது ககன முகடு இடிய மதி முடி பெயர உயர அகில புவனம் அதிர வீசி – திருப்:1096/6
எ திசையினும் ஒரு காம ராஜன் மிக வெற்றி அரசுதனை ஆள வீசி அடல் – திருப்:1144/3
விததி கமழ் தென்றல் வர வீசி கோட்டிகள் முலைகளில் விழுந்து பரிதாபத்து ஆற்றினில் – திருப்:1173/7
பொங்கும் கொடிய கூற்றனும் நஞ்சும் பொதுவில் நோக்கிய பொங்கும் புதிய நேத்திர வலை வீசி
பொன் கண்டு இளகு கூத்திகள் புன்கண் கலவி வேட்டு உயிர் புண் கொண்டு உருகி ஆட்படும் மயல் தீர – திருப்:1182/1,2
வாசம் வீசி ப்ரகாசியா நிற்ப மாசு இல் ஓர் புத்தி அளி பாட – திருப்:1212/3
ஆசை நாலு சதுர கமல முற்றின் ஒளி வீசி ஓடி இரு பக்கமொடு உற செல் வளி – திருப்:1313/1
மேல்


வீசிகள் (2)

அலை கடல் நிகர் ஆகிய விழி கொடு வலை வீசிகள் அபகடம் மக பாவிகள் விரகாலே – திருப்:307/1
பணம் சுற்றி கொளு உபாய உதாரிகள் மணம் கட்டு குழல் வாசனை வீசிகள்
பலம் செப்பி தர மீள அழையாதவர் அவரோடே – திருப்:489/5,6
மேல்


வீசிட (3)

அனிச்சம் கார் முகம் வீசிட மாசறு துவள் பஞ்சான தடாகம் விடா மட – திருப்:29/1
அந்தகனும் கயிறை ஆங்கு ஐ வீசிட விடும் வேலா – திருப்:763/12
முழுது கொள் விரகு அனல் மொண்டு வீசிட மங்கிடாதே – திருப்:764/6
மேல்


வீசிய (14)

அருக்கன் போல ஒளி வீசிய மா மரகத பைம் பூண் அணி வார் முலை மேல் முகம் – திருப்:29/3
சிறக்கும் தாமரை ஓடையில் மேடையில் நிறக்கும் சூல் வளை பால் மணி வீசிய
திருச்செந்தூர் வரு சேவகனே சுரர் பெருமாளே – திருப்:29/15,16
அருக்கன் போல் ஒளி வீசிய மா முடி அணைத்தும் தான் அழகாய் நலமே தர – திருப்:35/5
அருணர் கோடியினார் ஒளி வீசிய தருண வாள் முக மேனியனே அரன் – திருப்:385/13
தொடர கொடு வாதையில் அடைய கரை மேல் அலை தொலைய தனி வீசிய கடலாலே – திருப்:396/3
வட அனலை முனிந்து வீசிய தென்றலாலே வயல் அருணையில் வஞ்சி போத நலங்கலாமோ – திருப்:406/2
அலர் தரு புட்பத்து உண்டாகும் வாசனை திசைதொறும் முப்பத்து எண் காதம் வீசிய
அணி பொழிலுக்கும் சஞ்சாரமாம் அளி இசையாலே – திருப்:827/13,14
வெயில் வீசிய கதர் ஆயிர அருணோதய இருள் நாசன விசை ஏழ் பரி ரவி சேய் எனும் அங்க ராசன் – திருப்:909/5
வீசிய பம்பரம் ஒப்பு என களி வீச நடம் செய் விடை தனி துசர் – திருப்:918/11
மனத்துள் எத்து அழகார் புகழ் வீசிய மணி மாட – திருப்:919/12
சோம ப்ரபை வீசிய மா முக சாலத்திலும் மா கடு வேல் விழி சூது அதினும் நான் அவமே தினம் உழல்வேனோ – திருப்:963/4
வீசிய தென்றலொடு அந்தியும் பகையாக முயங்க அநங்கனும் பொர – திருப்:1180/13
வெளி ஆசையொடு அடை பூவணர் மருகா மணி முதிர் ஆடகம் வெயில் வீசிய அழகா தமிழ் பெருமாளே – திருப்:1186/8
பண்புற்று தாளொடு வீசிய துகிலோடே – திருப்:1331/2
மேல்


வீசியே (1)

படியினோடு மா மேரு அதிர வீசியே சேட பணமும் ஆடவே நீடு வரை சாடி – திருப்:694/5
மேல்


வீசில் (1)

பருதி காயில் வாடாது வடவை மூளில் வேகாது பவனம் வீசில் வீழாது சலியாது – திருப்:1049/3
மேல்


வீசு (34)

குன்றிமணி போல்வ செம் கண் வரி போகி கொண்ட படம் வீசு மணி கூர் வாய் – திருப்:45/5
தக்க மணம் வீசு கமல பூவை மிக்க விளைவான கடுவை சீறு – திருப்:57/3
காலன் வந்து பாலன் ஆவி காய வென்று பாசம் வீசு காலம் வந்து ஓலம்ஓலம் என்னும் ஆதி – திருப்:70/5
மாக முகுடு அதிர வீசு சிறை மயிலை வாசி என உடைய முருகோனே – திருப்:159/6
வீசு தோகை மயில் துங்க வாகனம் உடையோனே – திருப்:175/14
நா வீசு வயலி அக்கீசர் குமர கடம்ப வேலா – திருப்:203/12
நலியும் முனமே உன் அருண ஒளி வீசு நளின இரு பாதம் அருள்வாயே – திருப்:245/4
நறை வீசு கும்ப குடம் மேவு கம்பை நகர் மீது அமர்ந்த பெருமாளே – திருப்:348/8
கோடு செறி மத்தகத்தை வீசு பலை தத்த ஒத்தி கூறு செய்து அழித்து உரித்து நடை மாணார் – திருப்:419/1
தொலையாத பத்தி உள திருமால் களிக்க ஒரு சுடர் வீசு சக்ரம் அதை அருள் ஞான – திருப்:441/5
வெற்பு உள கடாகம் உட்கு திர வீசு வெற்றி மயில்வாக பெருமாள் காண் – திருப்:450/4
வையத்தை ஓடி ஐந்து கையற்கு வீசு தந்தை மெய் ஒத்த நீதி கண்ட பெரியோனே – திருப்:532/7
ஆலின் நிகரான உந்தியாலும் மடவார்கள் தங்கள் ஆசை வலை வீசு கெண்டை விழியாலும் – திருப்:545/3
விண்டு மேல் மயிலாட இனிய கள் உண்டு கார் அளி பாட இதழி பொன் விஞ்ச வீசு விராலி மலை உறை பெருமாளே – திருப்:575/8
மாலை ஓதி விரித்து முடிப்பவர் சேலை தாழ நெகிழ்த்து அரை சுற்றிகள் வாசம் வீசு மணத்தில் மினுக்கிகள் உறவாலே – திருப்:597/3
பல கலாகரா மேரு மலை கராசலா வீசு பருவ மேகமே தாரு என யாதும் – திருப்:637/3
பாடகம் புனை தாளாலே மிக வீசு தண் பனி நீராலே வளர் பார கொங்கைகளாலே கோலிய விலைமாதர் – திருப்:701/3
வீசு அ பயோதி துஞ்ச வேத குலாலன் அஞ்ச மேலிட்ட சூர் தடிந்த கதிர் வேலா – திருப்:709/5
பொங்கு கடலுடன் நாகம் விண்டு வரை இகல் சாடு பொன் பரவு கதிர் வீசு வடி வேலா – திருப்:724/6
வீசு கயிறுடன் படு சிறியவன் அதி கோப – திருப்:731/12
ஆலம் என விட்டு வீசு கலை பற்றி ஆர் அழல் இறைக்கும் நினைவாலே – திருப்:743/3
பணி கலாபமும் வேலோடு சேவலும் வடி கொள் சூலமும் வாள் வீசு நீள் சிலை – திருப்:746/7
இரவு பகல் போன ஞான பரமசிவ யோக தீரம் என மொழியும் வீசு பாச கன கோப – திருப்:824/3
வெயில் எப்போதும் வீசு மணி வளை அணி பொன் தோள்களாலும் வடு வகிர் – திருப்:906/7
மருவு லோகம் ஈரேழும் அளவிடவொணாவான வரையில் வீசு தாள் மாயன் மருகோனே – திருப்:912/7
ஒத்த நிலா வீசு நித்தல நீர் வாவி உற்பலம் ராசீவ வயலூரா – திருப்:946/6
களித்து பொர வாசம் வீசு வார் குழல் மங்கைமார்கள் – திருப்:948/6
களப காம வீர் வீசு கரம் முக ஆர வேல் வீர கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1043/8
வீசு தென்றலும் வேள் பூ வாளியும் மீறுகின்றமை ஆமோ காம விடாய் – திருப்:1181/13
வீசு மீனம் பயோதி வாய்விட்டு வேக வேதித்து வரு மா சூர் – திருப்:1212/7
வீசு திரை அலைத்த வேலை சுவற வெற்றி வேலை உருவ விட்ட பெருமாளே – திருப்:1237/8
வேலை வாளை கொடிய ஆலகாலத்தை மதன் வீசு பாணத்தை நிகர் எனல் ஆகும் – திருப்:1280/1
பூமி உக்க வீசு குகாகுகா திகழ் சோலை வெற்பின் மேவு தெய்வா தெய்வானை தோள் – திருப்:1315/15
குன்றிமணி போல செம் கண் வரி நாகம் கொண்ட படம் வீசு மணி கூர் வாய் – திருப்:1334/5
மேல்


வீசுகையினால் (1)

வீசுகையினால் இதங்கள் பேசும் அவர் வாய் இதம் சொல் வேலை செய்து மால் மிகுந்து விரகாகி – திருப்:1311/2
மேல்


வீசும் (20)

சிந்தையே தென் திசை தென்றல் வீசும் பொழில் செந்தில் வாழ் செந்தமிழ் பெருமாளே – திருப்:74/8
முகை முளரி ப்ரபை வீசும் எழில் கனக மலை போலும் முதிர்வு இல் இள தன பார மடவார் தோள் – திருப்:185/1
பணிலம் மணி வெயில் வீசும் அணி சிகர மதி சூடு பழநி மலைதனில் மேவும் பெருமாளே – திருப்:185/8
ஓசை பெற்ற துடிக்கொள் இடைச்சிகள் மணம் வீசும் – திருப்:252/4
வீசும் முத்து தெறிக்க ஓலை புக்குற்று இருக்கும் வீறு உடை பொன் குறத்தி கணவோனே – திருப்:283/7
கடப்பு அலர் சேர் கிண்கிணி ப்ரபை வீசும் கழல் புணை நீ தந்து அருள்வாயே – திருப்:284/4
வரவர வர இதழூறல் ஊட்டியும் வலை வீசும் – திருப்:509/2
சோதி நிலவு கதிர் வீசும் மதியின் மிசை தோய வளர் கிரியின் உந்தி நீடு – திருப்:583/7
செழு நீர் சேய் நதி ஆரம் கொழியா கோமளம் வீசும் திருவோத்தூர்தனில் மேவும் பெருமாளே – திருப்:677/8
வாள் தாய் வீசும் கர்ப்புர ம்ருகமதம் அகில் ஆரம் – திருப்:759/6
ஏற்போர் தாம் வந்து இச்சையின் மகிழ்வோடு வாய்ப்பாய் வீசும் பொன் ப்ரபை நெடு மதிள் – திருப்:759/15
சுகமுமாய் முகிலாய் மழையாய் எழு சுடர் வீசும் – திருப்:837/4
மயலின் படும் துயர் அற ப்ரபை வீசும் – திருப்:854/4
இனிமை கரைபுரள வாகு உலாவு சரி நெறிவு கலகல என வாசம் வீசும் குழல் – திருப்:859/3
அம்புராசியில் கெண்டை சேல் ஒளித்து அஞ்சவே மணி குழை வீசும்
அம் கணார் இடத்து இன்ப சாகரம் தங்கி மூழ்கும் இச்சையினாலே – திருப்:884/1,2
நிலவில் மாரன் ஏறு ஊதை அசைய வீசும் ஆராம நிழலில் மாட மா மாளிகையில் மேலாம் – திருப்:1051/1
அறு முக வன்மீகரான பிறவி யம ராசை வீசும் அசபை செகர் சோதி நாத பெருமாளே – திருப்:1165/8
வளை கரம் மாட்டி வேட்டினிடை துயில் வாட்டி ஈட்டி வரி விழி தீட்டி ஏட்டின் மணம் வீசும்
மழை குழல் காட்டி வேட்கை வளர் முலை காட்டி நோக்கின் மயில் நடை காட்டி மூட்டி மயல் ஆக – திருப்:1199/1,2
கஞ்சன் வரவிட்ட துட்ட குஞ்சர மருப்பு ஒசித்த கங்கனும் மதி திகைக்க மதம் வீசும்
கந்து எறி களிறு உரித்து வென்று திரு நட்டம் இட்ட கம்பனும் மதிக்க உக்ர வடி வேல் கொண்டு – திருப்:1234/5,6
அண்டத்த பாலுற மா மணி ஒளி வீசும் – திருப்:1331/10
மேல்


வீசுவார்கள் (1)

வீரமான சூரி கொண்டு நேரை நேரையே பிளந்து வீசுவார்கள் கூகு என்று அழுபோது – திருப்:1169/3
மேல்


வீட்டதில் (1)

மோகர துந்துமி ஆர்ப்ப விராலி விலங்கலின் வீட்டதில்
மூ உலகும் தொழுது ஏத்திட உறைவோனே – திருப்:582/9,10
மேல்


வீட்டி (2)

கல் புரத்தை வீட்டி நட்டமிட்ட நீற்றர் கத்தர் பித்தர் கூத்தர் குருநாதா – திருப்:349/7
வேலா ஏழ் கடல் வீட்டி வஞ்சக மூடார் சூரரை வாட்டி அந்தகன் – திருப்:783/13
மேல்


வீட்டியும் (1)

அமரில் வீட்டியும் வானோர் தான் உறு சிறையை மீட்டு அரனார் பால் மேவிய – திருப்:1168/15
மேல்


வீட்டில் (8)

மா கன சித்திர கோபுர நீள் படை வீட்டில் இருத்திய நாள் அவன் வேர் அற – திருப்:272/13
ஆக்கி மகம் அதை வீட்டில் ஒருவனை ஆட்டின் முகம் அதை நாட்டி மறை மகளார்க்கும் – திருப்:617/11
வேட்டு கலந்து இருந்து ஈட்டை கடந்து நின்ற வீட்டில் புகுந்து இருந்து மகிழ்வேனோ – திருப்:679/4
மை பாகு என கூறி வீட்டில் கொணர்ந்து புல்பாயிலில் காலம் வீற்று கலந்து – திருப்:732/7
ஏட்டின் விதிப்படியே கொடு மா புர வீட்டில் அடைத்து இசைவே கசை மூணு அதில் – திருப்:785/1
வீட்டில் அடைத்து எரியே இடு பாதகன் நாட்டை விடுத்திடவே பல சூதினில் – திருப்:785/9
இருவினைகள் ஈட்டும் இழிவு படு கூட்டை எடும்எடும் என வீட்டில் அனைவோரும் – திருப்:1089/1
பகைஞர் படை வீட்டில் முதிய கனல் ஊட்டு பகரும் நுதல் நாட்ட குமரேசா – திருப்:1089/6
மேல்


வீட்டிலே (1)

காட்டிலே இயல் நாட்டிலே பயில் வீட்டிலே உலகங்கள் ஏச – திருப்:1224/3
மேல்


வீட்டினுள் (1)

படுக்கை வீட்டினுள் அவுஷதம் உதவுவர் அணைப்பர் கார்த்திகை வருது என உறுபொருள் – திருப்:959/3
மேல்


வீட்டு (4)

கண் அவிர் அ சுறா வீட்டு கெண்டையாளை – திருப்:811/10
வருக வீட்டு எனும் விரகர் நேத்திரம் வாளோ வேலோ சேலோ மானோ எனும் மாதர் – திருப்:1062/1
அடி இல் விடா பிணம் அடைய விடா சிறிது அழியு முன் வீட்டு முன் உயர் பாடை – திருப்:1204/1
அறிவிலி இட்டு உணா பொறியிலி சித்தம் மாய்த்து அணி தரு முத்தி வீட்டு அணுகாதே – திருப்:1209/2
மேல்


வீட்டை (2)

பாப்பணியன் அருள் வீட்டை விழைகிலை நாக்கின் நுனி கொடு ஏத்த அறிகிலை – திருப்:617/3
ஆணி உள வீட்டை மேவி உளம் மாட்டை ஆவலுடன் ஈட்டி அழியாதே – திருப்:1279/3
மேல்


வீட்டொடு (1)

ஆனை மேல் பரி மேல் சேனை போற்றிட வீட்டொடு அநேக நாட்டொடு காட்டொடு தடுமாறி – திருப்:995/2
மேல்


வீடணர் (1)

பாவி இராவணனார் தலை சிந்தி சீரிய வீடணர் வாழ்வுற மன்றல் – திருப்:69/11
மேல்


வீடணருக்கு (1)

வேலை அடைத்து வரங்கள் சாடி அரக்கர் இலங்கை வீடணருக்கு அருள் கொண்டல் மருகோனே – திருப்:840/7
மேல்


வீடணனுக்கு (1)

வீடணனுக்கு அருள் வைத்து அவன் தமையன்கள் மாள – திருப்:1147/12
மேல்


வீடாக (1)

மருத அரசர் படை விடுதி வீடாக நாடி மிக மழம் விடையின் மிசையி வரு சோமீசர் கோயில்தனில் – திருப்:870/15
மேல்


வீடாமல் (1)

நினது தாளை நாள்தோறும் மனதில் ஆசை வீடாமல் நினையுமாறு நீ மேவி அருள்வாயே – திருப்:435/4
மேல்


வீடாய் (2)

நாடா வீடாய் ஈடேறாதே நாயேன் மாயக்கடவேனோ – திருப்:1038/4
பரிவுடன் நாடாய் வீடாய் அடிமையும் ஈடேறாதே பணிதியில் மூழ்கா மாயா விடுவேனோ – திருப்:1136/4
மேல்


வீடான (1)

கமல யோனி வீடான ககன கோள மீது ஓடி கலப நீல மாயூர இளையோனே – திருப்:1045/7
மேல்


வீடானது (1)

கவடு கோத்து எழும் உவரி மா திறல் காய் வேல் பாடேன் ஆடேன் வீடானது கூட – திருப்:1059/1
மேல்


வீடினிலே (1)

அழைத்தே வீடினிலே தான் ஏகுவர் நகைத்தே மோடிகளாவர் காதலொடு – திருப்:710/3
மேல்


வீடு (50)

வாரும் வீடு என்று ஓதி இதம் பாயல் மிசை அன்பு உளார் போல் – திருப்:80/6
தந்து என்றும் இன்பம் தரு வீடு அது தருவாயே – திருப்:95/14
மண்டலம் குலுங்க அண்டர் விண் தலம் பிளந்து எழுந்த செம்பொன் மண்டபங்களும் பயின்ற வீடு – திருப்:97/2
பங்கன் மோதி அம் பாழ் நரகில் வீணின் விழ பெண்டிர் வீடு பொன் தேடி நொடி மீதில் மறை – திருப்:174/3
குறைவற நிறைந்த மோன நிர்க்குணம் அது பொருந்தி வீடு உற குருமலை விளங்கும் ஞான சற்குருநாதா – திருப்:211/3
இருக்கும் வீடு அதில் எத்தனை தத்துவ சதிகாரர் – திருப்:248/2
கெலிக்கும் வீடு அதை நத்தி எடுத்து இவண் உழல்வேனோ – திருப்:248/8
முத்தி வீடு அணுக முத்தர் ஆக்க சுருதி குராக்குள் ஒளிர் இரு கழல் தாராய் – திருப்:298/4
இனி விட வேதாந்த பரம சுக வீடு ஆம் பொருள் இதம் இய பாதாம் புயம் அருள்வாயே – திருப்:338/4
வீடு கட்டி இருக்கும் எனக்கு நின் அருள்தாராய் – திருப்:357/8
சாரும் அநுபவர் அமைந்து அமைந்த மெய் வீடு பரம சுக சிந்து இந்த்ரிய – திருப்:359/7
துரிசு அற ஆநந்த வீடு கண்டிட அருள்வாயே – திருப்:362/8
அருகு வீடு இது தான் அதில் வாரும் என உரை கூறும் – திருப்:384/2
குழவியுமாய் மோகம் மோகித குமரனுமாய் வீடு காதலி குலவனுமாய் நாடு காடொடு தடுமாறி – திருப்:416/1
பல பலவாம் யோக சாதக உடல் கொடு மாயாத போதக பதி அழியா வீடு போய் இனி அடைவேனோ – திருப்:416/4
வீடு உதவி ஆள வெற்றி வேல் கரம் அதே எடுத்து வீறு மயில் மீதில் உற்று வருவாயே – திருப்:417/4
காய மாய வீடு மீறிய கூடு நந்து புற்புதம்தனில் குரம்பை கொண்டு நாளும் – திருப்:469/1
வீடு கட்டி மயல் ஆசை பட்டு விழ ஓசை கெட்டு மடியாமல் முத்தி பெற – திருப்:487/7
வீடு அளித்து மயில் ஆடு சுத்த வெளி சிந்தியாதோ – திருப்:487/8
வேல் அதை எடுத்தும் இந்திரர் மால் விதி பிழைக்க வஞ்சகர் வீடு எரி கொளுத்தி எண் கடல் உண்ட வேலா – திருப்:506/7
ககனமும் அநிலமும் அனல் புனல் நிலம் அமை கள்ள புலால் கிருமி வீடு
கனல் எழ மொழி தரு சினம் என மதம் மிகு கள் வைத்த தோல் பை சுமவாதே – திருப்:536/1,2
புத்திரரும் வீடு மித்திரருமான புத்தி சலியாத பெருவாழ்வு – திருப்:603/2
கனக நாடு வீடு ஆய கடவுள் யானை வாழ்வான கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:637/8
ஒழிக்க பரிகாரம் வேணும் உள் இருக்க சிறு நாரி வேணும் ஓர் படுக்க தனி வீடு வேணும் இ வகை யாவும் – திருப்:638/2
யாவுமாய் மனம் கடந்த மோன வீடு அடைந்து ஒருங்கி யான் அவா அடங்க என்று பெறுவேனோ – திருப்:734/4
அந்த நடு ஆதி ஒன்றும் இலதான அந்த ஒரு வீடு பெறுமாறு – திருப்:754/2
வாரும் இங்கே வீடு இதோ பணம் பாஷாணம் மால் கடந்தே போம் என் இயலூடே – திருப்:757/1
நித்தமும் ஓதுவார்கள் சித்தமே வீடு அதாக நிர்த்தம் அது ஆடுமாறு முகவோனே – திருப்:780/5
வேலினால் வினை கணங்கள் தூள் அதா எரித்து உன்தன் வீடு தா பரித்த அன்பர் கணமூடே – திருப்:782/3
வீடு ஊடு ஏவிய காத்திரம் பரி மயில் வாழ்வே – திருப்:783/14
அன்றி உனை பாடி வீடு புகுவதும் ஒருநாளே – திருப்:807/8
இறுக்கு மண் சல வீடு புகுந்திட்டு அதில் மேவி – திருப்:843/2
விழு சுவரை அரிவையர்கள் படு குழியை நிலைமை என வீடு வாசலாய் மாட கூடமாய் – திருப்:858/6
வெறு மிடியன் ஒரு தவசி அமுது படை எனும் அளவில் மேலை வீடு கேள் கீழை வீடு கேள் – திருப்:858/9
வெறு மிடியன் ஒரு தவசி அமுது படை எனும் அளவில் மேலை வீடு கேள் கீழை வீடு கேள் – திருப்:858/9
கனவுதனில் இரதமொடு குதிரை வர நெடிய சுடுகாடு வா எனா வீடு போ எனா – திருப்:858/22
மதுர கவி அடைவு பாடி வீடு அறிவு முதிர அரிய தமிழ் ஓசை ஆக ஒளி – திருப்:859/7
பரம வீடு அது சேர்வதும் ஆவதும் ஒரு நாளே – திருப்:887/8
வேர் உறு புழுக்கள் கூடு நான்முகன் எடுத்த வீடு நீடிய இரத்த மூளை தசை தோல் சீ – திருப்:894/2
என்னால் அழைக்கவும் என்னால் நடக்கவும் என்னால் இருக்கவும் பெண்டிர் வீடு – திருப்:904/2
பத்தியில் ஆறாறு தத்துவ மேல் வீடு பற்று நிராதார நிலையாக – திருப்:946/2
வீடு காட்டி உடுத்த போர்வையை நெகிழ்வாகி – திருப்:980/2
நாடு நகர் மிக்க வீடு தனம் மக்கள் நாரியர்கள் சுற்றம் இவை பேணா – திருப்:1024/3
அடைபடாது நாள்தோறும் இடைவிடாது போம் வாயு அடைய மீளில் வீடு ஆகும் என நாடி – திருப்:1044/1
பரவை சூழில் ஆழாது படைகள் மோதில் மாயாது பரம ஞான வீடு ஏது புகல்வாயே – திருப்:1049/4
பரவு நாடகாசார கிரியையாளர் காணாத பரம ஞான வீடு ஏது புகல்வாயே – திருப்:1054/4
வடிவு அதிக வீடு புக்கு மலர் அணையின் மீது இருத்தி மதனன் உடை ஆகமத்தின் அடைவாக – திருப்:1098/3
வாழ்நாள் படா வரு சூரர்கள் மாளவே சேண் நாடு உளோர் அவர் வீடு ஈடேறிட – திருப்:1162/13
மாடம் மதிள் சுற்றும் ஒக்க வைத்திட வீடு கனக்க தனத்தில் அச்சுறும் – திருப்:1187/1
விசையான தோகை துங்க மயில் ஏறி ஓடி வந்து வெளி ஞான வீடு தந்து அருள்வாயே – திருப்:1271/4
மேல்


வீடுகள் (3)

இருப்பர் வீடுகள் கட்டி அலட்டுறு சமுசாரம் – திருப்:248/4
அசுரர் வீடுகள் நூறு பொடிபட உழவர் சாகரம் ஓடி ஒளித்திட – திருப்:886/11
மேனியை மினுக்கி காட்டி நாடகம் நடித்து காட்டி வீடுகள் அழைத்து காட்டி மத ராசன் – திருப்:915/2
மேல்


வீடுபட்டு (1)

பாடுபட்டு அலை மா கோப லோபனை வீடுபட்டு அழி கோமாள வீணனை – திருப்:993/7
மேல்


வீடும் (3)

சற்று அவிடம் வீடும் இனி வாரும் என ஓடி மடி பிடி போல – திருப்:503/2
வேலு மயில்வாகன ப்ரகாசம் அதிலே தரித்து வீடும் அதுவே சிறக்க அருள்தாராய் – திருப்:786/4
இருந்த வீடும் கொஞ்சிய சிறுவரும் உரு கேளும் – திருப்:1072/1
மேல்


வீடுவாசலான (1)

வீடுவாசலான பெண்டிர் ஆசையான மாதர் வந்து மேலை வீழ்வர் ஈது கண்டு வருவாயே – திருப்:1169/4
மேல்


வீடூடே (1)

முறையிடா படு பறைகள் ஆர்த்து எழ மூடா வீடூடே கேள் கோகோ என நோவ – திருப்:1061/2
மேல்


வீடே (4)

இங்கு நின்றது என் வீடே வாரீர் என்று இணங்கிகள் மாயா லீலா – திருப்:21/7
இடையிடை சிறிது நகைத்து காட்டவும் எங்கள் வீடே – திருப்:33/4
மாதா நாதனும் வீற்றிருந்திடும் வீடே மூள் ஒளி காட்டி சந்திர – திருப்:783/7
நடன குஞ்சித வீடே கூடாது அழிவேனோ – திருப்:1133/8
மேல்


வீடோ (1)

நாடோ வீடோ நடு மொழி என நடு தூண் நேர் தோளோ சுர முக கன சபை – திருப்:822/7
மேல்


வீண் (3)

வீண் நாள் படாத போத தவமிலி பசு பாச – திருப்:569/6
வைத்த போதக சித்த யோகியர் வாழ்நாள் கோள் நாள் வீண் நாள் காணார் அது போலே – திருப்:950/2
வீண் போம் அது ஒன்று அல என்பதை உணராதோ – திருப்:1188/8
மேல்


வீணர் (1)

மினுகுமினுகு எனும் உடலம் அற முறுகி நெகிழ்வு உறவும் வீணர் சேவையே பூணு பாவியாய் – திருப்:858/13
மேல்


வீணராய் (1)

அசடர் பூ மிசை வீணராய் பிறந்து திரியும் மானுடர் பேதைமார்க்கு இரங்கி – திருப்:749/3
மேல்


வீணன் (1)

புலையனான மா வீணன் வினையில் ஏகு மா பாதன் பொறை இலாத கோபீகன் முழு மூடன் – திருப்:435/1
மேல்


வீணனாய் (1)

தாப மிக்கு உள வீணனாய் பொரு வேல் விழிச்சியர் ஆகு மாதர்கள் தாம் உய செயும் ஏது தேடிய நினைவாகி – திருப்:651/2
மேல்


வீணனை (7)

வினை சண்டாளனை வீணனை நீள் நிதிதனை கண்டு ஆணவமான நிர்மூடனை – திருப்:29/5
ஈனனை வீணனை ஏடு எழுதா முழு ஏழையை மோழையை அகலா நீள் – திருப்:36/2
காலனை வீணனை நீதி கொடும் பொய் கோளனை மானம் இலா வழி நெஞ்ச – திருப்:69/5
அடைசிய சவடனை மோடாதி மோடனை அழிகரு வழி வரு வீணாதி வீணனை
அழுகலை அவிசலை ஆறு ஆன ஊணனை அன்பு இலாத – திருப்:470/3,4
வெடுக்கு எடுத்து மகா பிணி மேலிட முடக்கி வெட்கும் மகா மத வீணனை
மினல் போல் இ பதமோடு உறவே அருள்புரிவாயே – திருப்:846/7,8
சடலனை மகிமைகள் தாழ்ந்த வீணனை மிகு கேள்வி – திருப்:874/2
பாடுபட்டு அலை மா கோப லோபனை வீடுபட்டு அழி கோமாள வீணனை
பாச சிக்கினில் வாழ்வேனை ஆளுவது எந்த நாளோ – திருப்:993/7,8
மேல்


வீணா (2)

கருத்து இதப்படு காமா லீலைகள் விதத்தை நத்திய வீணா வீணிகள் – திருப்:849/1
வேத வித்தகீ வீமா விராகிணி வீறு மிக்க மா வீணா கரே மக – திருப்:994/11
மேல்


வீணாதி (1)

அடைசிய சவடனை மோடாதி மோடனை அழிகரு வழி வரு வீணாதி வீணனை – திருப்:470/3
மேல்


வீணால் (1)

துவர் இது புளி இது தொய்ந்தது ஈது இது இது வீணால் – திருப்:1010/12
மேல்


வீணாள் (1)

வீணாள் கொடாத படை செருக்கினில் சூர் மாள வேலை விடுக்கும் அற்புத – திருப்:580/15
மேல்


வீணான (1)

குனகுவேனை நாணாது தனகுவேனை வீணான குறையனேனை நாயேனை வினையேனை – திருப்:1052/3
மேல்


வீணிகள் (9)

பசப்பி பின் பிணக்கை கூறிய வீணிகள் அவ மாய – திருப்:479/6
கொள்ளும் ஆயக்காரிகள் வீணிகள் விழியாலே – திருப்:483/2
இளம் சொல் செப்பிகள் சாதனை வீணிகள் கடிது ஆகும் – திருப்:489/2
கருதவொணா பல கோடா கோடிகள் விரகினால் பலர் மேல் வீழ் வீணிகள்
கலவி சாத்திர நூலே ஓதிகள் தங்கள் ஆசை – திருப்:559/5,6
கசிவு ஆரும் கீறுகிளால் உறு வசை காணும் காளிம வீணிகள்
களிகூரும் பேய் அமுது ஊண் இடு கசுமாலர் – திருப்:673/3,4
பாவ நாரிகள் மா மட மாதர் வீணிகள் ஆணவ பாவையார் இளநீர் அன முலையாலும் – திருப்:733/1
கருத்து இதப்படு காமா லீலைகள் விதத்தை நத்திய வீணா வீணிகள்
கவட்டு விற்பன மாயாவாதிகள் பலகாலும் – திருப்:849/1,2
வளை குழை முத்தம் பூணும் வீணிகள் விழலிகள் மெச்சுண்டு ஆடிப்பாடிகள் – திருப்:966/3
உதடு கன்றிகள் நாணா வீணிகள் நகரேகை – திருப்:1141/2
மேல்


வீணியர் (4)

கையில் உற்ற பொருட்கள் யாவையும் வை என கை விரிக்கும் வீணியர்
கைகள் பற்றி இழுத்து மார் முலைதனில் வீழ – திருப்:826/3,4
விரகினொடு வரு பொருள்கள் சுவறி இட மொழியும் ஒரு வீணியர் சொலே மேலது ஆயிடா – திருப்:858/11
கும்பிட்டு பாணியர் வீணியர் அநுராகம் – திருப்:944/6
கொஞ்சி மகிழ்ந்த வறட்டு வீணியர் உறவாமோ – திருப்:1324/8
மேல்


வீணில் (5)

வண் புகழ் பாரி காரி என்று இசை வாது கூறி வந்தியர் போல வீணில் அழியாதே – திருப்:306/2
அம்பரம் வீணில் அவிழ்த்து உடுக்கவும் இளைஞோர்கள் – திருப்:353/4
வீணில் விண்டு உள நாடியர் ஊமைகள் விலை கூறி – திருப்:727/2
பாறொடு கழுக்கள் கூகை தாம் இவை புசிப்பதான பாழ் உடல் எடுத்து வீணில் உழல்வேனோ – திருப்:894/4
பருகு காயமே பேணி அறிவிலாமலே வீணில் படியின் மூழ்கியே போது தளிர் வீசி – திருப்:1054/3
மேல்


வீணிலும் (1)

வீணிலும் சில பாதகம் செய அவமே தான் – திருப்:200/2
மேல்


வீணிலே (1)

சாந்து அப்பிய மா மலை நேர் முலை சேர்ந்து படி வீணிலே உயிர் – திருப்:351/7
மேல்


வீணின் (1)

பங்கன் மோதி அம் பாழ் நரகில் வீணின் விழ பெண்டிர் வீடு பொன் தேடி நொடி மீதில் மறை – திருப்:174/3
மேல்


வீணே (7)

இன்ப சிங்கியில் வீணே வீழாது அருள்வாயே – திருப்:21/8
சீறுவார் கடையில் சென்று தாம் அயர்வுற வீணே – திருப்:175/6
நாலு ஆன வேத நூல் ஆகமாதி நான் ஓதினேனும் இல்லை வீணே
நாள் போய் விடாமல் ஆறாறு மீதில் ஞானோபதேசம் அருள்வாயே – திருப்:581/3,4
வீழாதே போய் நாயேன் வாழ்நாள் வீணே போக தகுமோ தான் – திருப்:816/4
ஏயா பாடா வாழ்வோர்பாலே யான் வீணே கத்திடலாமோ – திருப்:1039/4
விழுவினால் களை எழும் அதால் பெரு வீரா பாராய் வீணே மேவாது எனை ஆளாய் – திருப்:1063/4
பலபல கோளாய் மாலாய் உழலும் அது ஆனால் வீணே படிறு சொல் ஆகா லோகாயதன் ஆகி – திருப்:1136/3
மேல்


வீணை (9)

நாலு வேத நவிற்று முறை பயில் வீணை நாதன் உரைத்த வனத்திடை – திருப்:113/13
தகுடத்த தான தானன திகுடத்தி தீதி தோதிமி தடுடுட்டுட் டாட பேரிகை சங்கு வீணை
தடம் இட்டு பாவக்கார் கிரி பொடிபட்டுப்போக சூரர்கள் தலை இற்று இட்டு ஆட போர்புரிகின்ற வேலா – திருப்:346/5,6
அணி சுக நரம்பு வீணை குயில் புற இனங்கள் போல அமளியில் களங்கள் ஓசை வளர் மாது – திருப்:434/7
முழுவு வீணை கினரி அமுர்த கீத தொனிகள் முறையதாக பறைய ஓதி ரம்பையர்கள் – திருப்:495/17
தனிதம் பட்டு உடையோடு இகல் முரசு ஒலி வீணை – திருப்:499/2
தனதன தனத்த தான என முரசு ஒலிப்ப வீணை தமருகம் மறை குழாமும் அலைமோத – திருப்:610/5
திதிதிந்திமி தனதந்தன டுடுடுண்டுடு பேரி டகுடங்குகு டிகுடிங்குகு படகந்துடி வீணை
செகணஞ்செக எனவும் பறை திசை எங்கினும் மோத கொடு சூரர் – திருப்:850/9,10
தனம் சற்று குலுங்க பொன் கலன் பட்டு இலங்க பொன் சதங்கை கல் சிலம்பு ஒத்தி கையில் வீணை
ததும்ப கைக்குழந்தை சொல் பரிந்து அற்புக்கு இதங்க பொன் சரம் சுற்றிட்டு இணங்க கண் சர வேலால் – திருப்:1164/1,2
வீணை இசை கோட்டி ஆலம் இடறு ஊட்டு வீரம் முனை ஈட்டி விழியார்தம் – திருப்:1279/1
மேல்


வீணைக்கு (1)

சித்ர வீணைக்கு அலர் பெற்ற தாயர்க்கு அவ சித்தம் வாடி கன கவி பாடி – திருப்:773/2
மேல்


வீணைகள் (1)

தபலை திமிலைகள் பூரிகை பம்பை கரடி தமருகம் வீணைகள் பொங்க தடி – திருப்:452/11
மேல்


வீணையர் (1)

கும்பிட்டு பாடு இசை வீணையர் அநுராகம் – திருப்:1331/6
மேல்


வீணொணாதது (1)

வீணொணாதது என அமையாத அசுரரை நூறியே உயிர் நமன் நீ கொளு என – திருப்:736/9
மேல்


வீத (1)

பரிமள சுகந்த வீத மயம் என மகிழ்ந்து தேவர் பணிய விண் மடந்தை பாத மலர் தூவ – திருப்:205/3
மேல்


வீதம் (1)

மருவுகையும் ஓதி நொந்து அடிகள் முடியே தெரிந்து வரினும் இவர் வீதம் எங்களிடம் ஆக – திருப்:220/3
மேல்


வீதி (16)

மன்று கமழ் தெரு வீதி வந்து நின்றவரை விழியால் வளைந்து – திருப்:180/3
தமது வசமுற வசிய முகமே மினுக்கியர்கள் முலையில் உறு துகில் சரிய நடு வீதி நிற்பவர்கள் – திருப்:213/5
சோதி முருகா நித்தா பழய ஞான சோணகிரி வீதி கந்த வேளே – திருப்:382/6
போதக மயூர போதக போது அக அகடு ஆ மன் போது அருணை வீதி கந்த வேளே – திருப்:383/5
கற்பக அம் தெருவில் வீதி கொண்டு சுடர் பட்டிமண்டபம் உடாடி இந்துவொடு – திருப்:471/3
வீதி தேர் நடத்து தூள் அத்தால் அருக்கன் வீர தேர் மறைத்த புலியூர் வாழ் – திருப்:482/7
தழலாடி வீதி வட்டம் ஒளி போத ஞான சித்தி தருமாகில் ஆகும் அத்தை கண்டு இலேனே – திருப்:573/4
வெள்ளி மணி மாடம் மல்கு திரு வீதி வெள்ளிநகர் மேவும் பெருமாளே – திருப்:662/8
வெள்ளி மணி மாடம் மல்கு திரு வீதி வெள்ளிநகர் மேவும் பெருமாளே – திருப்:663/8
செயல் அமைந்த வேத தொனி முழங்கு வீதி திரு விரிஞ்சை மேவு பெருமாளே – திருப்:672/8
ஆகவே அவைகள் கூடிடுவர் வீதி வருவோரை வாரும் எனவே சரசமோடு உருகி – திருப்:784/5
வீதி மண்டலம் பூண மகிழ்ந்து கழி கோலம் மண்டி நின்று ஆடி இன்ப வகை – திருப்:805/5
இன்புறு பொன் கூட மாட நவ மணி மண்டப வித்தார வீதி புடை வளர் – திருப்:807/15
குருதி ஆறு எழ வீதி எலாம் மலர் நிறைவதாய் விட நீறு இடவே செய்து – திருப்:837/13
ஏ வின் மோது கண் இட்டு மருட்டவும் வீதி மீது தலை கடை நிற்கவும் – திருப்:952/3
ஆரணம் முழங்குகின்ற ஆயிரம் மடம் தவங்கள் ஆகுதி இடங்கள் பொங்கு நிறை வீதி
ஆயிரம் முகங்கள் கொண்ட நூபுரம் இரங்கும் கங்கை ஆரமர வந்து அலம்பு துறை சேர – திருப்:1312/5,6
மேல்


வீதிக்குள் (1)

சமர முக வேல் ஒத்த விழி புரள வார் இட்ட தனம் அசைய வீதிக்குள் மயில் போல் உலாவியே – திருப்:641/1
மேல்


வீதிக்கே (1)

வீதிக்கே திரி பப்பர மட்டைகள் முலை யானை – திருப்:366/2
மேல்


வீதிகள் (1)

தேருகள் மிகுந்த சந்தி வீதிகள் அணிந்த கெந்த சீர் அலர் குளுந்து உயர்ந்த பொழிலூடே – திருப்:969/7
மேல்


வீதிகள்தோறும் (1)

போனகசாலை யாதுலர் வாழ வீதிகள்தோறும் நனி மேவு – திருப்:1330/7
மேல்


வீதித்து (1)

வீதித்து தேட அரிதானது ஆதித்தர் காயவொணாதது வேகத்து தீயில் வெகாதது சுடர் கானம் – திருப்:976/2
மேல்


வீதிதனில் (1)

மாலைதனில் வந்து வீதிதனில் நின்று வாச மலர் சிந்து குழல் கோதி – திருப்:867/1
மேல்


வீதிதனிலே (1)

ஆன துகிலே இட்டு வீதிதனிலே நிற்க ஆம் அவரையே சற்றும் உரையாதே – திருப்:1216/2
மேல்


வீதிதொறு (1)

வேனின் மதன் ஐந்து பாணம் விட நொந்து வீதிதொறு நின்ற மடவார்பால் – திருப்:970/1
மேல்


வீதியில் (9)

நெற்றி வெயர் துளி துளிக்கவே இரு குத்து முலை குடம் அசைத்து வீதியில்
நிற்பவர் மை படர் விழி கலாபியர் மொழியாலே – திருப்:172/1,2
அடர படர் கேதகம் மடலின் தழை சேர் வயல் அருணை திரு வீதியில் உறைவோனே – திருப்:396/7
அமராவதி வாழ் அமரர்க்கு அன்று அருள்வோனே அருணாபுரி வீதியில் நிற்கும் பெருமாளே – திருப்:397/4
மேதினி இறைஞ்சும் அருணாபுரி விளங்கும் திரு வீதியில் எழுந்தருளி நின்ற பெருமாளே – திருப்:413/8
விழிகளினால் மாட வீதியில் முலைகளை ஓராமல் ஆரோடும் – திருப்:550/5
நிரப்பி நித்தமும் வீதியில் நேருறு நெறியாலே – திருப்:919/4
பண்டு எச்சில் சேரியில் வீதியில் கண்டு இச்சிச்சாரொடு மேவியே – திருப்:944/3
மருது நெறுநெறு என மோதி வேரோடு கருதும் அலகை முலை கோதி வீதியில்
மதுகையொடு தறுகண் ஆனை வீரிட வென்று தாளால் – திருப்:1157/9,10
பண்டை சிற்சேறியில் வீதியில் கண்டு இச்சித்தாரொடு மேவிடு – திருப்:1331/3
மேல்


வீதியிலே (1)

இதம் இசைந்து அனமாம் எனவே இன நடை நடந்தனர் வீதியிலே வர – திருப்:198/5
மேல்


வீதியிற்குள் (1)

நடை உடையிலே உருக்கி நெடிய தெரு வீதியிற்குள் நயனம் அதனால் மருட்டி வருவாரை – திருப்:1098/1
மேல்


வீதியின் (1)

மேதினியோர் தழைக்கவே அருணாசலத்து வீதியின் மேவி நிற்கும் முருகோனே – திருப்:430/7
மேல்


வீதியினில் (1)

செழு நீர் வயல் சூழ் அருணாபுரியில் திரு வீதியினில் பெருமாளே – திருப்:393/8
மேல்


வீதியுமே (1)

ஆடகம் பயில் கோபுர மா மதில் ஆலயம் பல வீதியுமே நிறைவான – திருப்:727/15
மேல்


வீதியுள் (1)

அணி பொன் மேரு உயர் கோபுரம் மா மதில் அதிரும் ஆரணம் வாரண வீதியுள்
அருணை மா நகர் மேவி உலாவிய பெருமாளே – திருப்:385/15,16
மேல்


வீந்து (1)

ஓங்கு மை குழல் சாதா ஈறு என வீந்து புட்குரல் கூவா வேள் கலை – திருப்:888/5
மேல்


வீம்பு (2)

விரகனை அசடனை வீம்பு பேசிய விழலனை உறு கலை ஆய்ந்திடா முழு – திருப்:365/5
விரை செறி குழலியர் வீம்பு நாரியர் மதி முக வனிதையர் வாஞ்சை மோகியர் – திருப்:874/5
மேல்


வீம (2)

தரும வீம அருச்சுன நகுல சகாதேவர்க்கு புகலாகி – திருப்:339/5
வீம சக்ர யூகாளா நமோ நம விந்து நாத – திருப்:994/2
மேல்


வீமன் (2)

கதை விடாத தோள் வீமன் எதிர் கொள் வாளியால் நீடு கருதலார்கள் மா சேனை பொடியாக – திருப்:1053/5
உற்ற தருமன் அடல் வீமன் வேல் விசையன் வெற்றி நகுல சகதேவர் தேர்தனிலும் – திருப்:1144/11
மேல்


வீமா (1)

வேத வித்தகீ வீமா விராகிணி வீறு மிக்க மா வீணா கரே மக – திருப்:994/11
மேல்


வீய (1)

கூர் ஆழியால் முன் வீய நினைபவன் ஈடேறுமாறு பாநு மறைவு செய் – திருப்:568/13
மேல்


வீர் (1)

களப காம வீர் வீசு கரம் முக ஆர வேல் வீர கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1043/8
மேல்


வீர (76)

குழல் அடவி முகில் பொழில் வீர வில் நுதல் குமுத அதரம் முறுவல் ஆரம் – திருப்:147/1
தெவயானை அம் குற மின் மணவாள சம்ப்ரமுறு திறல் வீர மிஞ்சு கதிர் வடி வேலா – திருப்:156/7
வீர அதி சூரர் கிளை வேர் மாளவே பொருத தீர குமரா குவளை சேர் ஓடை சூழ் கழனி – திருப்:169/15
வீர சேவக உத்தண்டம் தேவ குமார ஆறிரு பொன் செம் கை நாயக – திருப்:175/13
வீர கண்டை கொள் தாளா நமோ நம அழகான – திருப்:179/6
தவனமொடும் அலகை நடமிட வீர பத்திரர்கள் அதிர நிணமொடு குருதி குடி காளி கொக்கரிசெய் – திருப்:213/11
கடவுள் நீல மாறாத தணிகை காவலா வீர கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:244/8
வீர அச்சுதனுக்கு நல் அற்புத மருகோனே – திருப்:252/12
விதித்த வீர சமர்க்கள ரத்தமும் இரற்றி ஓட வெகு ப்ரளயத்தினில் – திருப்:273/11
திரிசிரா மலை மேல் உறை வீர குறிஞ்சி வாழும் – திருப்:305/12
கரவடன் கொற்ற குக்கடவத்தன் தனி வீர – திருப்:315/2
சுவர்க்க லோக மீகாமன் சமஸ்த லோக பூ பால தொடுத்த நீப வேல் வீர வயலூரா – திருப்:355/6
வாச களப வர துங்க மங்கல வீர கடக புய சிங்க சுந்தர – திருப்:359/11
தோலாத வீர வேலால் அடாத சூராளன் மாள வெகுண்ட கோவே – திருப்:411/6
வீர ஆதாரா ஆறு ஆதாரா வீரா வீர பெருமாளே – திருப்:433/8
வீர ஆதாரா ஆறு ஆதாரா வீரா வீர பெருமாளே – திருப்:433/8
மாய வீர தீர சூரர்கள் பாற நின்ற விக்ரமம் கொள் வெற்பு இடந்த செம் கை வேலா – திருப்:469/5
வீதி தேர் நடத்து தூள் அத்தால் அருக்கன் வீர தேர் மறைத்த புலியூர் வாழ் – திருப்:482/7
கோல மா மயில் ஏறி வார் குழை ஆட வேல் கொடு வீர வார் கழல் – திருப்:486/9
வையம் முழுது ஆளும் ஐய மயில் வீர வல்ல முருகா முத்தமிழ் வேளே – திருப்:531/7
புனலில் எதிர் ஏற சமணர் கழுவேற பொருத கவி வீர குருநாதா – திருப்:542/4
காதும் உக்ர வீர பத்ரகாளி வெட்க மகுடம் – திருப்:544/5
சித்ர கோலாகலா வீர லக்ஷ்மி சாதா ரதா பல திக்கு பாலா சிவாகம தந்த்ர போதா – திருப்:556/7
சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளும் நீளும் வரி அளி – திருப்:568/3
சோமாசிமார் சிவாயநம என மா மாய வீர கோரமுடன் இகல் – திருப்:569/11
அரு வரைகள் நீறுபட அசுரர் மாள அமர் பொருத வீர பெருமாள் காண் – திருப்:636/5
வீர புன வெற்பில் கலாபி என சிக்கு மேகலை இடை கொத்தில் இரு தாளில் – திருப்:644/7
தகர் ஏறு அங்கு ஆர் அசம் மேவிய குக வீர அம்பா குமரா மிகு – திருப்:673/11
பாடு அம்பு ஆர் திரிசூல நீடு அந்தக அர வீர பாசம் தா திருமாலின் மருகோனே – திருப்:680/6
கணகண என வீர தண்டை சரணம் அதிலே விளங்க கலப மயில் மேல் உகந்த குமரேசா – திருப்:692/5
வேதா போதா வேலா பாலா வீரா வீர பெருமாளே – திருப்:705/8
வீர ப்ரதாப பஞ்ச பாணத்தினால் மயங்கி வேடிச்சி காலில் அன்று விழுவோனே – திருப்:709/6
சம பரா மத சாதல சமயம் ஆறிரு தேவத சமய நாயக மா மயில் முது வீர
சகல லோகமும் மாசு அறு சகல வேதமுமே தொழு சமர மா புரி மேவிய பெருமாளே – திருப்:713/7,8
வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவுகின்ற மேரு மங்கை ஆள வந்த பெருமாளே – திருப்:715/8
வீர துரகதம் நர பதி வனிதையர் கரம் மீதே – திருப்:731/10
கோவை மா நகர் மேவிய வீர வேல் அயில் ஆயுத கோதை யானையினோடு அமர் பெருமாளே – திருப்:733/8
வெம் சமர சூரன் நெஞ்சு பக வீர வென்றி வடி வேலை விடுவோனே – திருப்:754/7
மேல் புனைவித்த மகா வீர மாயவன் மருகோனே – திருப்:785/12
வீர வெண்டையம் முழங்க வரி சங்கும் முரசோடு பொன் பறை ததும்ப விதியும் சுரமும் – திருப்:829/9
வேடிக்கைக்கார உதாரகுணா பத்ம தாரணி காரண வீர சுத்தா மகுடா சமர் அடு தீரா – திருப்:877/5
என்று வாழ் மணி மார்பன் வீர விக்ரமன் தன் மருகோனே – திருப்:885/10
சிகர பூதர நீறு செய் வேலவ திமிர மோகரம் வீர திவாகர – திருப்:887/15
சதங்கை மணி வீர சிலம்பின் இசை பாட சரங்கள் ஒளி வீச புயம் மீதே – திருப்:891/1
வார் அணி முலைச்சி ஞானபூரணி கலைச்சி நாக வாள் நுதல் அளித்த வீர மயிலோனே – திருப்:894/7
வீர அபராட்டு சூரர் படை காட்டில் வீழ அனலை ஊட்டி மயில் ஊர்தி – திருப்:901/5
சரணத்து ஏக வீர அமை மன மகிழ் வீரா – திருப்:906/12
அடம் இட்ட வேல் வீர திருவொற்றியூர் நாதர் அருண சிகா நீல கண்ட பாரம் – திருப்:907/6
கருணை வாரி கூர் ஏக முகமும் வீர மாறாத கழலு நீப வேல் வாகு மறவேனே – திருப்:912/4
வீர புயம் கிரி உக்ர விக்ரம பூத கணம் பல நிர்த்தம் இட்டிட – திருப்:918/9
கொங்கணாதி தரப்பெறு கொங்கினூடு சுகித்திடு கொங்கின் வீர கண ப்ரய குமரா பொன் – திருப்:935/7
பொக்கம் இலா வீர விக்ரம மா மேனி பொன் ப்ரபை ஆகார அவிநாசி – திருப்:946/7
தெறிக்க கணை ஏவும் வீர மாமனும் உந்தி மீதே – திருப்:948/14
வேத வித்தக வேதா விநோத கிராத லக்ஷ்மி கிரீடா மகாசல வீர விக்ரம பாரா அவதான அகண்ட சூர – திருப்:992/7
வீர நிட்டுர வீராதி காரண தீர நிர்ப்பய தீரா அபிராம விநாயக ப்ரிய வேலாயுதா சுரர் தம்பிரானே – திருப்:992/8
வீர பத்ம சீர் பாதா நமோ நம நீல மிக்க கூதாளா நமோ நம – திருப்:994/3
வீர மிக்க ஏழ் பேர் மாதர் நீடு இனம் நின்று நாளும் – திருப்:994/10
வீர ராக்கதர் ஆர்ப்பு எழ வேத தாக்ஷிகள் நா கெட வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே – திருப்:995/8
வேக மேல் கொள் அரா புடை தோகை மேல் கொடு வேல் கொடு வீர மா குலையா குல வரை சாய – திருப்:996/7
வீர பண்டித வீராசாரிய வினை தீராய் – திருப்:998/8
தீது இலாத வேல் வீர சேவல் கொடியோனே தேவதேவ தேவாதிதேவ பெருமாளே – திருப்:1028/4
களப காம வீர் வீசு கரம் முக ஆர வேல் வீர கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1043/8
கமழும் ஆரணா கீத கவிதை வாண வேல் வீர கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1046/8
பழுதுறாத பா வாணர் எழுதொணாத தோள் வீர பரிவினோடு தாள் பாட அருள்தாராய் – திருப்:1048/4
அடல் கெடாத சூர் கோடி மடிய வாகை வேல் ஏவி அமர் செய் வீர ஈராறு புய வேளே – திருப்:1050/5
கட கபோல மால் யானை வனிதை பாக வேல் வீர கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1051/8
மலர் கமல போனி சக்ர வளை மருவு பாணி விக்ரம் மறைய எதிர் வீர உக்ரர் புதல்வோனே – திருப்:1097/6
தொட்ட வடி வேல் வீர நட்டம் இடுவார் பால சுத்த தமிழ் ஆர் ஞான முருகோனே – திருப்:1109/6
பட்டு ஒரு சூர் மாள விக்ரம வேல் ஏவு பத்து இரு தோள் வீர தினை காவல் – திருப்:1112/7
பச்சை மயிலில் வரும் வீர வேல் முருக துட்ட நிருதர் குல கால வானவர்கள் – திருப்:1144/15
வீர சூர் அவன் முடிக்குள் ஏறியே கழுகு கொத்த வீறு சேர் சிலை எடுத்த பெருமாளே – திருப்:1155/8
வீழ மோதி பராரை நாகத்து வீர வேல் தொட்ட பெருமாளே – திருப்:1212/8
கூறிட்ட வேல் அபங்க வீரர்க்கு வீர கந்த கோது அற்ற வேடர் தங்கள் புனம் வாழும் – திருப்:1242/7
சாகர சூர வேட்டை ஆடிய வீர வேல் ப்ரதாப மகீப போற்றி என நேமி – திருப்:1261/6
வீர மதன் நூல் விளம்பும் போக மட மாதர் தங்கள் வேல் விழியினால் மயங்கி புவி மீதே – திருப்:1311/1
முடுகு வீர சூரபத்மர் தலையின் மூளை நீறுபட்டு முடிவதாக ஆடு நிர்த்த மயில் வீரா – திருப்:1316/7
மேலை தேவர்க்கு அரியோனே வீர சேவல் கொடியோனே – திருப்:1333/3
மேல்


வீரத்தால் (1)

வீரத்தால் வல ராவணனார் முடி போக தான் ஒரு வாளியை ஏவிய – திருப்:481/13
மேல்


வீரத்து (1)

புரிசை சூழ் செய்ப்பதிக்கு உரிய சாமர்த்ய சத்புருஷ வீரத்து விக்ரம சூரன் – திருப்:643/5
மேல்


வீரத்தொடு (1)

போருற்றிடு சூரர் சிரங்களை வீரத்தொடு பாரில் அரிந்து எழு – திருப்:300/9
மேல்


வீரதர (1)

நாசமுற அமர் செய் வீரதர குமர முருகோனே – திருப்:153/10
மேல்


வீரபத்ர (1)

வேதம் மிக்க விந்து நாதம் மெய் கடம்ப வீரபத்ர கந்த முருகோனே – திருப்:431/5
மேல்


வீரம் (8)

வீரம் கொட்ட பழனாபுரி மேவிய பெருமாளே – திருப்:196/16
கடாவினிடை வீரம் கெடாமல் இனிது ஏறும் கடாவின் நிகர் ஆகும் சமனாரும் – திருப்:208/1
ஏலம் இலவங்க வர்க்க நாகம் வகுளம் படப்பை பூகம் மருதம் தழைத்த கர வீரம்
யாவும் அலை கொண்டு கைத்த காவிரி புறம்பு சுற்றும் ஏரகம் அமர்ந்த பச்சை மயில் வீரா – திருப்:219/5,6
மேல் முடி பத்தும் அரிந்து தோள் இரு பத்தும் அரிந்து வீரம் மிகுத்த முகுந்தன் மருகோனே – திருப்:841/7
வீரம் என தத்துவத்து மெச்சிய பெருமாளே – திருப்:1187/16
ஏகாந்த வீரம் போற்றி நீலாங்க யானம் போற்றி ஏடு ஆர்ந்த நீபம் போற்றி முகில் தாவி – திருப்:1258/5
வீணை இசை கோட்டி ஆலம் இடறு ஊட்டு வீரம் முனை ஈட்டி விழியார்தம் – திருப்:1279/1
வேல் கொண்டு வேலை பண்டு எறிவோனே வீரம் கொள் சூரர்க்கும் குல காலா – திருப்:1296/3
மேல்


வீரமான (1)

வீரமான சூரி கொண்டு நேரை நேரையே பிளந்து வீசுவார்கள் கூகு என்று அழுபோது – திருப்:1169/3
மேல்


வீரமுடனே (1)

வீரமுடனே உற்ற சூரன் அணி மார்பத்து வேலை மிகவே விட்ட பெருமாளே – திருப்:1216/8
மேல்


வீரமே (1)

கோழையாய் ஆணவம் மிகுத்த வீரமே புகல்வர் அற்பர் கோது சேர் இழிகுலத்தர் குல மேன்மை – திருப்:1155/1
மேல்


வீரமொடு (1)

அஞ்சல் எனும்படி போந்து வீரமொடு அசுராரை – திருப்:763/10
மேல்


வீரர் (3)

கொலையுற எதிர்த்த கோர இப முக அரக்கனோடு குரகத முகத்தர் சீய முக வீரர்
குறை உடல் எடுத்து வீசி அலகையொடு பத்ரகாளி குலவியிட வெற்றி வேலை விடுவோனே – திருப்:138/5,6
தறுகண் வீரர் தலை அரிந்து பொருத சூரன் உடல் பிளந்து தமர வேலை சுவற வென்ற வடி வேலா – திருப்:231/5
இனிமையொடு வரு மாய மாரீச மான் ஆவி குலைய வரு கர தூஷணா வீரர் போர் மாள – திருப்:1153/11
மேல்


வீரர்க்கு (1)

கூறிட்ட வேல் அபங்க வீரர்க்கு வீர கந்த கோது அற்ற வேடர் தங்கள் புனம் வாழும் – திருப்:1242/7
மேல்


வீரர்தம் (1)

குழக பூசுரர் மெய் காணும் வீரர்தம் வடி வேலா – திருப்:1192/10
மேல்


வீரரை (1)

தட கை தண்டு எடுத்து சூரரை வீரரை நொறுக்கி பொன்றவிட்டு தூள் எழ நீறு எழ – திருப்:479/9
மேல்


வீரரொடு (1)

சிந்தனை படி மோகாதியில் இந்த்ரியத்தினில் ஓடா சில திண் திறல் தவ வாள் வீரரொடு இகலா நின்று – திருப்:1159/2
மேல்


வீரன் (4)

வினை திறமோடு அன்று எதிர்த்திடும் வீரன் விழ கொடு வேள் கொன்றவன் நீயே – திருப்:249/5
வீரன் என்பான் ஒரு பராக்ரன் என வர அன்று சோமன் – திருப்:608/10
அரு வரை எடுத்த வீரன் நெரிபட விரல்கள் ஊணும் அரனிடம் இருக்கும் ஆயி அருள்வோனே – திருப்:655/1
வடி கொள் செம் சரம் தொடுபவன் இருபது புய வீரன் – திருப்:845/10
மேல்


வீரனும் (1)

வாடை நெடும் கிரி கோட்டிய வீரனும் எம் பரம் மாற்றிய வாழ்வு என வஞ்சக ராக்ஷதர் குலம் மாள – திருப்:1000/7
மேல்


வீரனே (1)

வாழும் மயில் வீரனே செந்தில் வாழ்கின்ற பெருமாளே – திருப்:94/16
மேல்


வீரா (169)

ஜெக முழுதும் முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு திகிரி வலம் வந்த செம்பொன் மயில் வீரா – திருப்:30/6
கம்பியாது இந்த்ரலோகங்கள் கா என்ற வா ஆகண்டலேசன் சொல் வீரா – திருப்:56/6
சிந்தை மகிழ மலை மங்கை நகில் இணைகள் சிந்து பயம் அயிலும் மயில் வீரா
திங்கள் அரவு நதி துன்று சடிலர் அருள் செந்தி நகரில் உறை பெருமாளே – திருப்:63/7,8
கஞ்ச பிரமனை அஞ்ச துயர் செய்து கன்ற சிறை இடும் அயில் வீரா
கண்டு ஒத்தன மொழி அண்ட திரு மயில் கண் தந்து அழகிய திரு மார்பா – திருப்:96/5,6
அதி மாயம் ஒன்றி வரு சூரர் பொன்ற அயில் வேல் கொடு அன்று பொரும் வீரா
அழகான செம்பொன் மயில் மேல் அமர்ந்து அலைவாய் உகந்த பெருமாளே – திருப்:99/7,8
பவனி வரவே உகந்து மயிலின் மிசையே திகழ்ந்து படி அதிரவே நடந்த கழல் வீரா
பரம பதமே செறிந்த முருகன் எனவே உகந்து பழநி மலை மேல் அமர்ந்த பெருமாளே – திருப்:110/7,8
பதும கரதல முருக நால் வேதகரர் அணிக மயில் வீரா – திருப்:116/14
பல நிறம் இடைந்த விழு சிறை அலர்ந்த பரு மயில் அடைந்த குக வீரா
பணை பணி சிறந்த தரள மணி சிந்து பழநி மலை வந்த பெருமாளே – திருப்:120/7,8
வடவரையின் முகடு அதிர ஒரு நொடியில் வலம் வரு மரகத மயில் வீரா
மக பதி தரு சுதை குற மினொடு இருவரும் மருவு சரச வித மணவாளா – திருப்:127/3,4
பரிமள இன்ப மரகத துங்க பகடு இதம் வெற்றி மயில் வீரா
பறி தலை குண்டர் கழு நிரை கண்டு பழநி அமர்ந்த பெருமாளே – திருப்:132/7,8
அயல் உலாவிய சீலா கோலாகல வீரா – திருப்:135/12
புயத்தவ நல் கருத்தை உடை குக வீரா – திருப்:142/10
புனல் ஏழும் மங்க வெற்பொடு சூர் சிரங்கள் பொட்டு எழ வேல் எறிந்த உக்கிர வீரா – திருப்:143/6
கழல் பணிய வினை கழல் பணியை அணி கழல் பணிய அருள் மயில் வீரா
கமலை திரு மருக மலை நிருதர் உக மலை தொளை செய்த கதிர் வேலா – திருப்:147/5,6
உண்கண் வண்டும் கொண்டும் தங்கும் விரை படு குரவு அலர் அலர்தரும் எழில் புனை புய வீரா – திருப்:150/18
வேலை உலகை வலமாக வரு துரக மயில் வீரா – திருப்:153/14
திகை பத்தும் உக கமலத்தனை முன் சிறை இட்ட பகை திறல் வீரா
திகழ் கற்பகம் மிட்ட வன கனக திருவுக்கு உருகி குழை மார்பா – திருப்:164/5,6
தீர சம்ப்ரம வீரா நமோ நம கிரி ராஜ – திருப்:170/6
சூளும் கெட வேல் விடு சேவக மயில் வீரா – திருப்:188/12
தீவும் பொட்டு எழவே அனல் வேல் விடு மயில் வீரா – திருப்:196/12
காவல் இந்திர நாடு ஆளவே அயில் விடும் வீரா – திருப்:197/10
பவனி வந்த க்ருபாகர சேவக விறல் வீரா – திருப்:198/14
ஏம வெற்பு உயர்ந்த மயில் வீரா ஏரகத்து அமர்ந்த பெருமாளே – திருப்:212/4
சிகர முடி உடல் புவியில் விழ உயிர் திறை கொடு அமர் பொரும் மயில் வீரா – திருப்:214/6
அருண தள பாத பத்மம் அது நிதமுமே துதிக்க அரிய தமிழ் தான் அளித்த மயில் வீரா
அதிசயம் அநேகம் உற்ற பழநி மலை மீது உதித்த அழக திருவேரகத்தின் முருகோனே – திருப்:216/7,8
யாவும் அலை கொண்டு கைத்த காவிரி புறம்பு சுற்றும் ஏரகம் அமர்ந்த பச்சை மயில் வீரா – திருப்:219/6
அகிலம் ஏழும் எட்டு வரையின் மீது முட்ட அதிரவே நடத்தும் மயில் வீரா
அசுரர் சேனை கெட்டு முறிய வானவர்க்கு அடைய வாழ்வு அளிக்கும் இளையோனே – திருப்:229/5,6
தரளம் ஊரல் உமை மடந்தை முலையில் ஆர அமுதம் உண்டு தரணி ஏழும் வலம்வரும் திண் மயில் வீரா – திருப்:231/6
சூரனை துரந்து வேரற பிளந்து சூழ் சுரர்க்கண் அன்புசெயும் வீரா
சூகரத்தொடு அம்பு தான் எடுத்து வந்த சூதனுக்கு இசைந்த மருகோனே – திருப்:233/5,6
அநுதின மொழி தர அசுரர்கள் கெட அயில் அனல் என எழ விடும் அதி வீரா – திருப்:240/2
சயிலம் குலைய தடமும் தகர சமன் நின்று அலைய பொரும் வீரா
தரு மங்கை வன குற மங்கையர் மெய் தனம் ஒன்றும் அணி திரு மார்பா – திருப்:262/5,6
திருத்தி விட்டு ஒரு நொடியினில் வலம்வரு மயில் வீரா – திருப்:276/14
கருத்தில் உற்று உரைத்த பத்தரை தொறுத்து இருக்கரை கழித்த மெய் பதத்தில் வைத்திடு வீரா
கதித்த நல் தினை புன கதித்த நல் குறத்தியை கதித்த நல் திரு புயத்து அணைவோனே – திருப்:280/5,6
குலிச சத்தியை விட்டு அருள் கெர்ச்சித மயில் வீரா – திருப்:281/12
வாழ்வுற புக்கி ரத்ன ரேகை ஒக்க சிறக்கும் மா மயில் பொன் கழுத்தில் வரும் வீரா – திருப்:283/6
தரி கெட்டு அசுர படை கெட்டு ஒழிய தனி நெட்டு அயிலை தொடும் வீரா
தவள பணில தரள பழன தணிகை குமர பெருமாளே – திருப்:285/7,8
வெற்பு அளித்த தற்பரைக்கு இடப்புறத்தை உற்று அளித்த வித்தக அத்தர் பெற்ற கொற்ற மயில் வீரா
வித்தை தத்வ முத்தமிழ் சொல் அத்தம் சத்தம் வித்தரிக்கும் மெய் திருத்தணி பொருப்பில் உறைவோனே – திருப்:288/5,6
குறவர் பெற்றிடு சிறுமியை புணர் குமர சற்குண மயில் வீரா – திருப்:290/6
நெற்றி விழி பட்டு எரிய நட்டமிடும் உத்தமர் நினைக்கும் மனம் ஒத்த கழல் வீரா
நெய் கமல மொக்கு முலை மெய் குறவி இச்சையுற நித்தம் இறுக தழுவும் மார்பா – திருப்:302/5,6
செருக்கு அ குக்கரை குத்தி செரு புக்கு பிடித்து எற்றி சினத்திட்டு சிதைத்திட்டு பொரும் வீரா
திருத்தத்தில் புகழ் சுத்த தமிழ் செப்பு த்ரய சித்ர திரு கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:327/7,8
சுத்தப்பத்த அத்தர்க்கு சித்த துக்கத்தை ஒழித்திடும் வீரா
சொர்க்கத்துக்கு ஒப்புற்ற கச்சி சொக்கப்பதியில் பெருமாளே – திருப்:334/7,8
புயல் அத்தை குயில் தத்தை கிளை புக்கு தொளை பச்சை புன முத்தை புணர் சித்ர புய வீரா
புரவி கொட்பு இரத அற்றத்து இருள் திக்கி படி மட்க புகல் பொன் குக்குட வெற்றி கொடியோனே – திருப்:336/5,6
உடைபட மோதும் குமார பங்கய கர வீரா – திருப்:362/10
தருமன் அவர் பதி குடி விடு பதன் இசை மயில் வீரா – திருப்:373/14
கடு உடை அரா நிரைத்த சடில முடி மீது வைத்த கடிய மலர் ஆதரித்த கழல் வீரா – திருப்:379/6
உறை மான் அடவி குற மா மகளுக்கு உருகா ஆறிரு பொன் புய வீரா – திருப்:393/6
மறவ குலமாம் ஒரு குற மெய் திரு மா மகள் மகிழ் புன மேவிய மயில் வீரா – திருப்:396/6
முடிய கொடு முடி அசுரர் பொடிபட முடுகு மரகத மயில் வீரா – திருப்:404/6
இடம் உமையை மணந்த நாதர் இறைஞ்சும் வீரா எழு கிரிகள் பிளந்து வீழ எறிந்த வேலா – திருப்:406/3
ஆதரவு பற்றி மெத்த மா மணி நிறைத்த வெற்றி ஆறிரு திரு புயத்தில் அணை வீரா – திருப்:419/6
கன தன வெற்பில் கலந்து அணைந்து அருள் புய வீரா – திருப்:420/12
மாதினை வேணி வைத்த நாதனும் ஓது பச்சை மாயனும் ஆதரிக்கும் மயில் வீரா
வானவர் சேனை முற்றும் வாழ் அமராபதிக்குள் வாரணமான தத்தை மணவாளா – திருப்:430/5,6
சேணில் அரிவை அணைக்கும் திரு மார்பா தேவர் மகுடம் அணைக்கும் கழல் வீரா
காண அருணையில் நிற்கும் கதிர் வேலா காலன் முதுகை விரிக்கும் பெருமாளே – திருப்:432/3,4
வீர ஆதாரா ஆறு ஆதாரா வீரா வீர பெருமாளே – திருப்:433/8
இரத்த சங்கமது ஆடிட வேல் விடு மயில் வீரா – திருப்:459/12
தகர்த்து பந்து அடித்து சூடிய தோரண கலை வீரா – திருப்:479/10
சுடர் பாத குகனே முத்தின் கழல் வீரா – திருப்:492/14
பாவ நிறத்தின் தாருக வர்க்கம் பாழ்பட உக்ரம் தரு வீரா
பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும் பாடலை மெச்சும் கதிர் வேலா – திருப்:497/5,6
கொற்ற பத்திரம் இட்டு பொன் ககனத்தை சித்தம் ரக்ஷித்து கொளும் மயில் வீரா – திருப்:512/36
வல்லை குமார கந்த தில்லை புராரி மைந்த மல்லு போரு ஆறிரண்டு புய வீரா
வள்ளி குழாம் அடர்ந்த வள்ளி கல் மீது சென்று வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே – திருப்:533/7,8
வல் அசுரர் அஞ்ச நல்ல சுரர் விஞ்ச வல்லமை தெரிந்த மயில் வீரா
வள்ளி படர்கின்ற வள்ளி மலை சென்று வள்ளியை மணந்த பெருமாளே – திருப்:537/7,8
அவிர்கின்ற சோதிய வார் ஆர் நீள் சீர் அனல் அம் கை வேல் விடும் வீரா தீரா – திருப்:546/11
தின்று கூத்து நடிக்க தோகையில் வரும் வீரா – திருப்:547/14
அரவம் எதிர் கண்டு நடுநடு நடுங்க அடல் இடு ப்ரசண்ட மயில் வீரா
அமரர் முதல் அன்பர் முநிவர்கள் வணங்கி அடி தொழ விளங்கு வயலூரா – திருப்:553/5,6
திமிர ராக்கதர் சமர வேல் கர தீரா வீரா நேரா தோரா உமை பாலா – திருப்:554/7
ஆலித்து சேல்கள் பாய் வயலூர் அத்தில் காளமோடு அடர் ஆரத்தை பூண் மயூர துரங்க வீரா – திருப்:561/6
இரக்ஷை வாய்த்து அருள் முருக பனிரு கர குக வீரா – திருப்:562/10
வீரா கடோர சூராரியே செவ்வேளே சுரேசர் பெருமாளே – திருப்:581/8
தருண கதீரா நமோ நம நிருப அமர் வீரா நமோ நம சம தள ஊரா நமோ நம ஜகதீச – திருப்:584/2
மா மாது வன மாது கார் மேவும் சிலை மாது மாலாகி விளையாடும் புயல் வீரா
வான் நாடு புகழ் நாடு தேன் ஆறு புடை சூழும் மாயூரகிரி மேவும் பெருமாளே – திருப்:629/7,8
இலகு வேலை நீள் வாடை எரி கொள் வேலை மா சூரில் எறியும் வேலை மாறாத திறல் வீரா
இமய மாது பாகீரதி நதி பாலகா சாரல் இறைவி கானம் மால் வேடர் சுதை பாகா – திருப்:637/5,6
கதிரகாம வெற்பில் உறைவோனே கனக மேரு ஒத்த புய வீரா
மதுர வாணி உற்ற கழலோனே வழுதி கூன் நிமிர்த்த பெருமாளே – திருப்:639/3,4
கடகட கருவிகள் தப வகிர் அதிர் கதிர் காம தரங்கம் அலை வீரா
கன கத நக குலி புணர் இத குண குக காம அத்தன் அஞ்ச அம்புயன் ஓட – திருப்:640/1,2
முருகனே பத்தர் அருகனே முத்தி முதல்வனே பச்சை மயில் வீரா
முடுகி மேலிட்ட கொடிய சூர் கெட்டு முறிய வேல் தொட்ட பெருமாளே – திருப்:645/7,8
கதிரகாம மா நகர்க்குள் எதிர் இலாத வேல் தரித்த கடவுளே கலாப சித்ர மயில் வீரா
கயல் உலாம் விசோனத்தி களபம் ஆர் பயோதரத்தி ககனம் மேவுவாள் ஒருத்தி மணவாளா – திருப்:647/5,6
அரக்கர் மா முடி பதைக்கவே பொரு மயில் வீரா – திருப்:649/14
மாள அன்று அமண் நீசர்கள் கழுவேற வாதில் வென்ற சிகாமணி மயில் வீரா
காளகண்டன் உமாபதி தரு பாலா காசி கங்கையில் மேவிய பெருமாளே – திருப்:653/3,4
மரகத வடிவும் மடலிடை எழுதி வள்ளி புனத்தில் நின்ற மயில் வீரா – திருப்:656/6
வளர் புவி எல்லை அளவிடும் தொல்லை மரகத நல்ல மயில் வீரா – திருப்:659/6
மறவர் வாள்நுதல் வேடை கொளும் பொன் புய வீரா மயிலை மா நகர் மேவிய கந்த பெருமாளே – திருப்:690/4
சுருதி மறை வேள்வி மிக்க மயிலை நகர் மேவு உக்ர துரகத கலாப பச்சை மயில் வீரா – திருப்:693/6
பரவை ஆழி நீர் மோத நிருதர் மாள வான் நாடு பதி அது ஆக வேல் ஏவும் மயில் வீரா – திருப்:694/6
உரை செயும் உத்தம வீரா நாரணி உமையவள் உத்தர பூர்வாகாரணி – திருப்:697/13
வாள் தங்கிய வேலாலே பொரு சூர் தடிந்து அருள் வீரா மா மயில் ஏறு கந்த விநோதா கூறு என அரனார் முன் – திருப்:701/7
வேதா போதா வேலா பாலா வீரா வீர பெருமாளே – திருப்:705/8
கோலம் ஒன்று குறத்தியை தழுவு மார்பா கோடை அம் பதி உற்று நிற்கும் மயில் வீரா
காலன் அஞ்ச வரை தொளைத்த முதல் வானோர் கால் விலங்குகளை தறித்த பெருமாளே – திருப்:706/3,4
ஆனை சேனை கானில் தேனுக்கு ஆரம் தாரை தரும் வீரா – திருப்:708/6
வளைத்தே சூழவும் ஓர் வாளால் வெலும் விறல் வீரா – திருப்:710/10
குலகிரி பொட்டு எழ அலை கடல் வற்றிட நிசிசரனை பொரு மயில் வீரா
குண தர வித்தக குமர புனத்திடை குறமகளை புணர் மணி மார்பா – திருப்:722/5,6
பாரினிலே ஜய வீரா நமோ நம மலை மாது – திருப்:725/6
தனதன தான தானன என இசை பாடி பேய் பல தசை உண வேல் விட்டு ஏவிய தனி வீரா – திருப்:730/6
அலையும் வேலையும் அலறிட எதிர் பொரு மயில் வீரா – திருப்:738/14
சூர குவடு ஆழி தவிடாய் முட்ட சுரார் உக்கிட சோர்வு இல் கதிர் வேல் விட்டு அருள் விறல் வீரா
தோகை செயலாள் பொன் பிரகாச குறமான் முத்தொடு சோதி துறையூர் நத்திய பெருமாளே – திருப்:741/7,8
நாவலர் மதிக்க வேல்தனை எடுத்து நாகம் அற விட்ட மயில் வீரா – திருப்:743/6
கடித்த பூதமொடே பாடி ஆடுதல் கண்ட வீரா – திருப்:746/12
உலகினில் அனைவர்கள் புகழுற அருணையில் ஒரு நொடிதனில் வரு மயில் வீரா – திருப்:751/4
முள் கானில் கால் வைத்து ஓடிப்போய் முன் சார் செச்சை புய வீரா
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:768/7,8
அழகிய மணி கலச முலைகளில் மயக்கமுறும் அதி விரக சித்ர மணி மயில் வீரா – திருப்:777/6
நிசிசரர் மடிய சாடு வேல் கொடு பொரும் வீரா – திருப்:778/12
பை தலை நீடும் ஆயிர தலை மீது பீறும் பத்திர பாத நீல மயில் வீரா
பச்சு இள பூக பாளை செய் கயல் தாவு வேளூர் பற்றிய மூவர் தேவர் பெருமாளே – திருப்:780/7,8
ஓல அசுரர் ஆழி எட்டு வாளகிரி மாய வெற்பும் ஊடுருவ வேல் தொடுத்த மயில் வீரா
ஓது குற மான் வனத்தில் மேவி அவள் கால் பிடித்து உள் ஓம் எனும் உபதேச வித்தொடு அணைவோனே – திருப்:786/5,6
கூடலான் முது கூன் அன்று ஓட வாது உயர் வேதம் கூறு நாவல மேவும் தமிழ் வீரா
கோடி தானவர் தோளும் தாளும் வீழ உலாவும் கோல மா மயில் ஏறும் பெருமாளே – திருப்:789/7,8
தினை வித்தின நல் புனம் உற்ற குற திருவை புணர் பொன் புய வீரா
தெளியத்தெளிய பவள சடில சிவனுக்கு ஒரு சொல் பகர்வோனே – திருப்:792/5,6
அழகு தரித்திடு நீப சரவண உற்பவ வேல அடல் தரு கெற்சித நீல மயில் வீரா
அருணை திருத்தணி நாக மலை பழநி பதி கோடை அதிப இடைக்கழி மேவும் பெருமாளே – திருப்:796/7,8
தரு குலாவிய கொடி இடை மணவாளா சமர்த்தனே மணி மரகத மயில் வீரா
திரு குரா அடி நிழல் தனில் உறைவோனே திரு கை வேல் வடிவு அழகிய பெருமாளே – திருப்:798/3,4
அலை நெருப்பு எழ வடவரை பொடிபட சமணர்கள் குலம் அணி கழு பெற நடவிய மயில் வீரா
அரன் அரி பிரமர்கள் முதல் வழிபட பிரியமும் வர அவரவர்க்கு ஒரு பொருள் புகல் பெரியோனே – திருப்:799/5,6
புரி நூலும் உலாவ துவாசதச புய வீரா – திருப்:809/12
சேர்வாய் நீதி வானோர் வீரா சேரார் ஊரை சுடுவார்தம் – திருப்:817/7
வேதா மைத்துன வேளே வீரா சற்குண சீலா – திருப்:819/3
வாரி பொட்டு எழ க்ரவுஞ்சம் வீழ நெட்ட அயில் துரந்த வாகை மல் புய ப்ரசண்ட மயில் வீரா – திருப்:828/6
எ சுருதிக்குள்ளும் நீயே தாயே சுத்த விறல் திறல் வீரா தீரா – திருப்:834/15
சோரன் என நாடி வருவார்கள் வன வேடர் விழ சோதி கதிர் வேல் உருவு மயில் வீரா – திருப்:842/6
அதிர்த்திட கதிர் வேல் விடு சேவக மயில் வீரா – திருப்:846/10
அயில் கணை இராமர் சுகித்து இருக்க சினத்த திறல் வீரா – திருப்:848/12
செழிப்பை நத்திய சீலா வீறிய மயில் வீரா – திருப்:849/12
வதைபுரிகின்ற நிசிசரர் குன்ற வலம்வரு செம்பொன் மயில் வீரா – திருப்:851/6
முறையிட முது நிசிசரர் திரள் முதுகிட முட்ட பொட்டு எழ வெட்டி குத்தும் அடங்கல் வீரா – திருப்:862/6
புகட்டு அரங்கிய விரக துரங்க திறல் வீரா – திருப்:868/10
குலம் கோடு படைத்த அசுர பெரும் சேனை அழிக்க முனை கொடும் தாரை வெயிற்கு அயிலை தொடும் வீரா
கொழும் காவின் மலர் பொழிலில் கரும்பு ஆலை புணர்க்கும் இசை குரங்காடுதுறை குமர பெருமாளே – திருப்:879/7,8
தாண்டவற்கு அருள் கேகீ வாகன துங்க வீரா – திருப்:888/10
சரணத்து ஏக வீர அமை மன மகிழ் வீரா – திருப்:906/12
வேத பரம்பரை உள் களித்திட வரும் வீரா – திருப்:918/12
ஞான பாக்கிய பாலா வேல மயில் வீரா – திருப்:920/14
வெட்டிய கட்கம் முனை கொடு அட்ட குணத்து ரணமுக விக்ரம உக்ர வெகு வித படை வீரா
வெற்றியை உற்ற குறவர்கள் பெற்ற கொடிக்கு மிக மகிழ் வித்தக சித்த வயலியில் குமரேசா – திருப்:927/5,6
உக்கிர ஈறாறு மெய் புயனே நீல உற்பல வீரா ராசி மண நாற – திருப்:946/5
பச்சை மா மயில் மெச்ச ஏறிய பாகா சூரா ஆகா போகாது எனும் வீரா
பட்டி ஆள்பவர் கொட்டி ஆடினர் பாரூர் ஆ சூழ் பேரூர் ஆள்வார் பெருமாளே – திருப்:950/7,8
தானவர் குலத்தை வாள் கொடு துணித்த சால் சதுர் மிகுத்த திறல் வீரா
தாள் இணைகள் உற்று மேவிய பதத்தில் வாழ்வொடு சிறக்க அருள்வாயே – திருப்:957/3,4
ஞான குற மாதை தினை காவில் புகழ் மயில் வீரா – திருப்:983/12
மேகார உக்ர பரி தான் ஏறி வெற்றி புனை வீரா குற சிறுமி மணவாளா – திருப்:984/6
பசி கெட ஒரு தனி வென்ற சேவக மயில் வீரா – திருப்:1010/14
வலியுடன் எதிர் பொரும் அசுரர்கள் பொடிபட மட்டித்திட்டு உயர் கொக்கை குத்தி மலைந்த வீரா – திருப்:1014/6
ஆடும் அரவத்தை ஓடி உடல் கொத்தி ஆடும் ஒரு பச்சை மயில் வீரா
ஆரணம் உரைக்கும் மோன அக இடத்தில் ஆரும் உய நிற்கும் முருகோனே – திருப்:1024/5,6
வேடை மயலுற்று வேடர் மகளுக்கு வேளை என நிற்கும் விறல் வீரா
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே – திருப்:1026/7,8
காசினி அனைத்தும் ஓடி அளவிட்ட கால் நெடிய பச்சை மயில் வீரா – திருப்:1027/6
ஏறு தோகை மீது ஏறி ஆலித்திடும் வீரா ஏழு லோகம் வாழ்வான சேவல் கொடியோனே – திருப்:1029/3
போக பூமி புரக்கும் த்யாக மோக குற பெண் போத ஆதரம் வைக்கும் புய வீரா – திருப்:1031/6
வேதம் தொழு திருமாலும் பிரமனும் மேவும் பதம் உடை விறல் வீரா
மேல் வந்து எதிர் பொரு சூரன் பொடி பட வேல் கொண்டு அமர் செய்த பெருமாளே – திருப்:1037/7,8
தானோர் மேலாகாதே ஓர் வேலால் வேதித்திடும் வீரா – திருப்:1041/6
சீராவாலே வாளாலே வேலாலே சேதித்திடும் வீரா
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே – திருப்:1042/7,8
முடுகி மேல் பொரும் அசுரார் ஆர்ப்பு எழ முடிய வேல் கொடு வென்ற வீரா
முடிவு இலா திருவடிவை நோக்கிய முதிய மூர்த்திகள் தம்பிரானே – திருப்:1057/7,8
குருதி வேல் கர நிருத ராக்ஷத கோபா நீபா கூதாளா மா மயில் வீரா
குலிச பார்த்திபன் உலகு காத்து அருள் கோவே தேவே வேளே வானோர் பெருமாளே – திருப்:1060/7,8
விழுவினால் களை எழும் அதால் பெரு வீரா பாராய் வீணே மேவாது எனை ஆளாய் – திருப்:1063/4
பணில உததி அதனில் அசுரர் பதியை முடுக வரும் வீரா – திருப்:1064/6
அயரும் அமரர் சரண நிகளம் முறிய எறியும் அயில் வீரா
அறிவும் உரமும் அறமும் நிறமும் அழகும் உடைய பெருமாளே – திருப்:1065/7,8
திரு மயில் சேர் பொன் புயன் என வாழ் அ தெரியலன் ஓட பொரும் வீரா
செக தலம் மீதில் பகர் தமிழ் பாடல் செழு மறை சேர் பொன் புய நாதா – திருப்:1082/5,6
நிகரில் அதம் பார் ஒன்று இமையவர் நெஞ்சால் நின் நிலை தொழ நின்றே முன் பொரு வீரா – திருப்:1088/6
சரவணமிலே உதித்த குமர முருகேச சக்ர சயிலம் வலமாய் நடத்து மயில் வீரா – திருப்:1099/6
கும்பம் மால் வரை பொருந்து இந்த்ரபூபதி தரும் கொண்டல் ஆனையை மணம் செயும் வீரா – திருப்:1102/6
வெற்பும் எட்டு திசையும் வட்டமிட்டு சுழல விட்ட பச்சை சரண மயில் வீரா – திருப்:1114/6
அரவம் கிங்கிணி வீரா தீரா கிரி புரந்து ஒளிர் நாதா பாதா – திருப்:1133/13
மலை மிகு தோளா போதா அழகிய வாலா பாலா மகபதி வாழ்வே சேயே மயில் வீரா
மறை தொழு கோவே தேவே நறை செறி பூவே நீரே வளவிய வேளே மேலோர் பெருமாளே – திருப்:1136/7,8
குலைய வென்றி கொள் வேலே ஏவிய புய வீரா – திருப்:1141/14
கறுத்து அருளி அலக்கணுறு சுரர்க்கு அவர்கள் பதிக்கு உரிமை அளித்து இடரை அறுத்து அருளும் மயில் வீரா – திருப்:1152/6
வளரும் முகில் மருக வேல் விநோத சிகண்டி வீரா – திருப்:1157/12
அதி பராக்ரம வீரா வானவர் பெருமாளே – திருப்:1168/16
சூரன் அண்ட லோகம் மேன்மை சூறை கொண்டு போய்விடாது தோகையின்கண் மேவி வேலை விடும் வீரா
தோளில் என்பு மாலை வேணி மீது கங்கை சீடி ஆடு தோகைபங்கரோடு சூது மொழிவோனே – திருப்:1170/5,6
விழவும் முறியவும் அடித்து தாக்கிய அயில் வீரா – திருப்:1183/14
பகர்வு அரிய ககனம் முகடு இடிய வேட்டை வரு மயில் வீரா – திருப்:1201/14
குயவனை நெற்றி ஏற்று அவன் எதிர் குட்டினால் குடுமியை நெட்டை போக்கிய வீரா – திருப்:1209/6
தேசம் தடைத்து பிரகாசித்து ஒலித்து வரி சேடன் பிடித்து உதறு மயில் வீரா
தேடி துதித்த அடியார் சித்தம் உற்று அருள் சீர் பொன் பதத்த அரி மருகோனே – திருப்:1213/5,6
திணி கோட்டு வெள் இபவன் நாட்டிலுள்ள சிறை மீட்ட தில்லம் மயில் வீரா – திருப்:1230/6
பொன் நவ மணி பயில் மன்னவ புன மற மின் முலை தழுவிய புய வீரா
புண்ணியம் உள பல விண்ணவர் தொழும் முதல் எண் மலையொடு பொரு கதிர் வேலா – திருப்:1233/5,6
சத்சன குமார வ்ருத்தி அற்புத சிவாயனுக்கு ஒர் சத்குரு விநோத சித்ர மயில் வீரா
சக்ரதரன் மார்பு அகத்தில் உக்ரமுடனே தரித்த சத்தி அடையாளம் இட்ட பெருமாளே – திருப்:1257/7,8
துடி இடை ஒரு குற குல மயில் புளகித துணை முலை தழுவு பொன் புய வீரா – திருப்:1259/6
புதன் ஐ சதுமுக விதி அச்சுதன் எதிர் புனைவித்தவர் தொழு கழல் வீரா
பொரு கை சரி வரி பெருக செறிவுறு புனம் மெய் குறமகள் மணவாளா – திருப்:1268/5,6
நதியுடன் அராவு பூணு பரமர் குருநாதனான நடைபெறு கடூரமான மயில் வீரா
நகை முக விநோத ஞான குற மினுடனே குலாவு நவ மணி உலாவு மார்ப பெருமாளே – திருப்:1269/7,8
தட்டுப்படாத திறல் வீரா தர்க்கித்த சூரர் குல காலா – திருப்:1297/3
சேரும் அமரேசர் தங்கள் ஊர் இது என வாழ்வு உகந்த தீரம் மிகு சூரை வென்ற திறல் வீரா – திருப்:1310/6
முடுகு வீர சூரபத்மர் தலையின் மூளை நீறுபட்டு முடிவதாக ஆடு நிர்த்த மயில் வீரா
முநிவர் தேவர் ஞானமுற்ற புநித சோலை மா மலைக்குள் முருக வேல த்யாகர் பெற்ற பெருமாளே – திருப்:1316/7,8
மேல்


வீராகர (2)

வீராகர சாமுண்டி சக்ர பாரா கணம் பூதம் களிக்க வேதாள சமூகம் பிழைக்க அமராடி – திருப்:1127/5
தஞ்சம் அற்றிட வேதாகரன் அஞ்ச வெற்பு உக வீராகர சண்ட விக்ரம வேல் ஏவிய பெருமாளே – திருப்:1159/8
மேல்


வீராகரா (1)

அருண மணி திகழ் பார வீராகரா மோலி ஒரு பதும் ஒர் கணை வீழவே மோது போராளி – திருப்:1153/15
மேல்


வீராசாரிய (1)

வீர பண்டித வீராசாரிய வினை தீராய் – திருப்:998/8
மேல்


வீராணம் (1)

வீராணம் வெற்றி முரசோடே தவில் திமிலை வேதாகமத்து ஒலிகள் கடல் போல – திருப்:267/5
மேல்


வீராதி (1)

வீர நிட்டுர வீராதி காரண தீர நிர்ப்பய தீரா அபிராம விநாயக ப்ரிய வேலாயுதா சுரர் தம்பிரானே – திருப்:992/8
மேல்


வீராபுரி (1)

வீராபுரி கோவே பழநியுள் வேலா இமையவர் பெருமாளே – திருப்:112/8
மேல்


வீரி (3)

சவுரி வீரி முநீர் விட போஜனி திகிரி மேவு கையாளி செயாள் ஒரு – திருப்:384/11
வன்கண் வீரி பிடாரி ஹரஹர சங்கரா என மேரு கிரி தலை மண்டு தூள் எழ வேலை உருவிய வயலூரா – திருப்:575/6
நாரி வீரி சூரி அம்பை வேத வேதமே புகழ்ந்த நாதர் பாலிலே இருந்த மகமாயி – திருப்:1169/5
மேல்


வீரிகள் (1)

உரைக்கும் வீரிகள் கோள் அரவாம் என உடற்றும் தாதியர் காசளவே மனம் – திருப்:35/3
மேல்


வீரிட்டு (1)

வீரிட்டு ஆட காய்ந்து அசுரர்கள் மெல் விடும் வேலா – திருப்:498/10
மேல்


வீரிட (2)

அங்கம் ஆனது பிளந்து எங்கும் வீரிட வெகுண்டு அங்கை வேலுற விடும் பெருமாளே – திருப்:1103/8
மதுகையொடு தறுகண் ஆனை வீரிட வென்று தாளால் – திருப்:1157/10
மேல்


வீரிய (2)

இரவி குலத்து இராஜத மருவி எதிர்த்து வீழ் கடு ரணமுக சுத்த வீரிய குணமான – திருப்:128/5
திடத்தில் திண் பொருப்பை தோள் கொடு சாடிய அரக்க திண் குலத்தை சூறை கொள் வீரிய
திரு பொன் பங்கயத்து கேசவர் மாயவர் அறியாமல் – திருப்:479/13,14
மேல்


வீரியர் (1)

பங்க வீரியர் பறி தலை விரகினர் மிஞ்சு பாதகர் அற நெறி பயன் இலர் – திருப்:769/13
மேல்


வீரை (4)

வீரை வரு பழநி ஞான மலையில் வளர் பெருமாளே – திருப்:153/16
வீரை நகர் வந்து வாழ் பழநி அண்டர் பெருமாளே – திருப்:158/16
வீரை உறை குமர தீரதர பழநி வேல இமையவர்கள் பெருமாளே – திருப்:159/8
வீரை வாழ் பழநி துங்க வானவர் பெருமாளே – திருப்:175/16
மேல்


வீரைநகர் (1)

வீரைநகர் வாழ் பழநி வேலாயுதா அமரர் பெருமாளே – திருப்:169/16
மேல்


வீழ் (17)

உன் புகழே பாடி நான் இனி அன்புடன் ஆசார பூசை செய்து உய்ந்திட வீழ் நாள் படாது அருள்புரிவாயே – திருப்:53/4
இரவி குலத்து இராஜத மருவி எதிர்த்து வீழ் கடு ரணமுக சுத்த வீரிய குணமான – திருப்:128/5
கொச்சையர் மனையில் இடைச்சியர் தயிர்தனை நச்சியே திருடிய குறையால் வீழ்
குற்கிரவினியொடு நல் திற வகை அறி கொற்றவ உவண மிசை வரு கேசன் – திருப்:253/5,6
கரவு அது ஆம் மன மாதர்கள் நீள் வலை கலக வாரியில் வீழ் அடியேன் நெறி – திருப்:385/5
மயல் கொண்டு உலா அவள் தாள் மீதே வீழ் குமரேசா – திருப்:546/14
பத்தி பூணாமலே உலகத்தின் மானார் சவாது அகில் பச்சை பாடீர பூஷித கொங்கை மேல் வீழ்
பட்டிமாடான நான் உனை விட்டிராமே உலோகித பத்ம சீர் பாத நீ இனி வந்து தாராய் – திருப்:556/3,4
கருதவொணா பல கோடா கோடிகள் விரகினால் பலர் மேல் வீழ் வீணிகள் – திருப்:559/5
பொதியும் மொழி பதற அளக கற்றையும் குலைய முத்தத்துடன் கருணை தந்து மேல் வீழ்
புதுமை தரு கலவி வலையில் பட்டு அழுந்தி உயிர் தட்டுப்படும் திமிர – திருப்:622/9,10
புதிய மா கனி வீழ் தேன் ஊறல்கள் பகல் இராத்திரி ஓயா ஆலைகள் – திருப்:666/13
விண்டு வித்தகன் வீழ் தாளினர் விடை ஏறி – திருப்:729/10
நிலையில் வீழ் தரு மூடர் பால் சிறந்த தமிழ் கூறி – திருப்:749/6
சிரமும் மா நிலம் வீழ் தரு மெய்ப்பதி பதும நாயகன் வாழ் பதி நெய்ப்பதி – திருப்:886/15
ஏதத்தை பேசு பணாளிகள் வீசத்துக்கு ஆசை கொடாடிகள் ஏறிட்டு இட்டு ஏணியை வீழ் விடு முழு மாயர் – திருப்:975/2
ஆடு வெம் பண காகோதாசனம் ஊறு கண்டிட மேல் வீழ் தோகையில் – திருப்:997/5
தேனே தேன் நீள் கான் ஆறாய் வீழ் தேசு ஆர் சாரல் கிரியோனே – திருப்:1038/7
குயில்கள் அன்றில்கள் கூகூகூ என மலர்கள் பொங்கிய தேன் வீழ் கா மிசை – திருப்:1141/15
இச்சையின் இடருறு பேராசை கொள் கடல் அதிலே வீழ் – திருப்:1143/4
மேல்


வீழ்கா (1)

போதா நீரூடே போய் மூழ்கா வீழ்கா வேதைக்கு உயிர் போ முன் – திருப்:1041/3
மேல்


வீழ்கி (1)

வீழ்கி வெந்து உகுந்திடும் இந்த இடர் என்று போமோ – திருப்:805/8
மேல்


வீழ்த்த (4)

தனி கருப்பு வில் கொண்டு வீழ்த்த சரங்களாலே – திருப்:259/3
வீழ்த்த விதிப்படியே குரு காவலர் வனமே போய் – திருப்:785/10
மேவினார்க்கு அருள் தேக்க துவாதச அக்ஷ ஷடாக்ஷர மேரு வீழ்த்த பராக்ரம வடி வேலா – திருப்:995/7
அலை கோட்டு வெள்ளம் மலைமாக்கள் விள்ள மலை வீழ்த்த வல்ல அயில் மோகா – திருப்:1230/7
மேல்


வீழ்த்திய (1)

மூ திசை முன்பு ஒரு கால் அட மேருவை அம்பினில் வீழ்த்திய
மோகன சங்கரி வாழ்த்திட மதியாமல் – திருப்:582/11,12
மேல்


வீழ்த்து (1)

அழிய வீழ்த்து எதிர் சூரோடே அமர் அடலாகி – திருப்:1168/14
மேல்


வீழ்ந்த (1)

வினையனை உரை மொழி சோர்ந்த பாவியை விளிவுறு நரகிடை வீழ்ந்த மோடனை – திருப்:365/7
மேல்


வீழ்ந்து (14)

உற கையில் கனி நிகர் என இலகிய முலை மேல் வீழ்ந்து – திருப்:7/6
அதர பானம் அருந்தி மருங்கு இற முலை மேல் வீழ்ந்து – திருப்:27/4
முழுகி அமிழ் அநுபோக விழலன் என உலகோர்கள் மொழியும் அது மதியாமல் தலைகீழ் வீழ்ந்து – திருப்:185/2
வீழ்ந்து இ படி மீதினிலே சிறிது அறிவாலே – திருப்:351/6
பூண்டு அடியேன் எறியில் மாண்டு இஙனே நரகில் வீழ்ந்து அலையாமல் அருள்புரிவாயே – திருப்:527/4
அவசம் விளைந்து விடாய்த்து அடர் முலை மேல் வீழ்ந்து – திருப்:549/2
நெகிழ் தர அரை துகில் வீழ்ந்து மா மதி முகம் வெயர்வு எழ விழி பாய்ந்து வார் குழையொடு – திருப்:696/3
வீழ்ந்து ஈண்டி நல் கலைகள் தான் தோண்டி மிக்க பொருள் வேண்டி ஈங்கை இட்டு வரகு உழுவார் போல் – திருப்:800/3
தாழ்ந்து ஆழ்ந்த மிக்க கடல் வீழ்ந்து ஈண்டு வெற்பு அசுரர் சாய்ந்து ஏங்க உற்று அமர் செய் வடி வேலா – திருப்:800/7
விதம் உறு பரிவொடு வீழ்ந்து தாள் தொழ அருள்வாயே – திருப்:874/8
காந்தத்து உறவு என வீழ்ந்து அப்படி குறி காண்டற்கு அநுபவ விதம் மேவி – திருப்:933/2
உமிழ்த்த அடைக்கலம் என எதிர் கும்பிட்டு அணை மேல் வீழ்ந்து – திருப்:1138/2
வீழ்ந்து ஆவல் கொண்டு உருக அன்பினை உடையேனாய் – திருப்:1188/6
மேல் வீழ்ந்து தோயும் தூர்த்தன் மோகாந்தகாரம் தீர்க்க வேதாந்த தீபம் காட்டி அருள்வாயே – திருப்:1258/4
மேல்


வீழ்பட்டு (1)

தாழ்வில் உயிர் வீழ்பட்டு ஊழ் வினை விடாமல் சாவதன் முன் ஏவல் கொண்டிடாயோ – திருப்:382/4
மேல்


வீழ்பட (1)

கொளுவிகள் இஷ்டம் பாறி வீழ்பட அருள் அமுதத்தின் சேரும் ஓர் வழி – திருப்:966/7
மேல்


வீழ்வதாய் (1)

திடுதிடு என நுழைவதன் முன் எதிர் முடுகி அவர்களொடு சீறி ஞாளிகள் போல் ஏறி வீழ்வதாய் – திருப்:858/10
மேல்


வீழ்வது (3)

என வரும் அசுரர் சிரங்கள் மேரு இடிந்து வீழ்வது – திருப்:386/10
முள்ளுற்ற கால் மடிந்து கொள்ளிக்குள் மூழ்கி வெந்து பள்ளத்தில் வீழ்வது அன்றி ஒரு ஞான – திருப்:533/2
மகர நெருங்க வீழ்வது மக மாய மருவி நினைந்திடா அருள்புரிவாயே – திருப்:654/2
மேல்


வீழ்வர் (3)

உடலது சதம் என நாடி களவு பொய் கொலைகள் ஆடி உற நமன் நரகில் வீழ்வர் அது போய் பின் – திருப்:124/2
புரள வீழ்வர் ஈராறு கர விநோத சேய் சோதி புரணம் பூரணாகார முருகோனே – திருப்:765/7
வீடுவாசலான பெண்டிர் ஆசையான மாதர் வந்து மேலை வீழ்வர் ஈது கண்டு வருவாயே – திருப்:1169/4
மேல்


வீழ்வார் (3)

தன மாதர் குழி வீழ்வார் தத்துவர் சதிகார சமன் வரு நாளில் – திருப்:508/3
ஆசாபாசா தொந்தரை இட்டவர் மேல் வீழ்வார் பால் சண்டிகள் கட்டழகு – திருப்:626/5
கருணை கூர்ப்பன கழல்கள் ஆர்ப்பன கால் மேல் வீழேன் வீழ்வார் கால் மீதினும் வீழேன் – திருப்:1059/2
மேல்


வீழ்வித்த (1)

கோலத்தை வேலைக்கு உள்ளே விட்ட சூர் கொத்தோடே பட்டு வீழ்வித்த கொலை வேலா – திருப்:1034/3
மேல்


வீழ்வுற (1)

மருள் நிசாசரன் வெற்பில் உருகி வீழ்வுற மிக்க மயிலில் ஏறிய உக்ர வடி வேலா – திருப்:111/6
மேல்


வீழ்வேன் (1)

உடை தொடா பணம் இடை பொறா தனமூடே வீழ்வேன் ஈடேறாதே உழல்வேனோ – திருப்:554/4
மேல்


வீழ (42)

அதி பெல கடோர மா சலந்த்ரன் நொந்து வீழ – திருப்:76/12
சேடன் மேருவும் சூரனும் தாருகனும் வீழ ஏழ் தடம் தூளி கொண்டு ஆடு அமரர் – திருப்:80/11
கரிய குழலை பகிர்ந்து மலர் சொருகு கொப்பு அவிழ்ந்து கடி இருள் உடு குலங்கள் என வீழ – திருப்:139/2
சமுத்திரம் ஏழும் குல கிரி ஏழும் சளப்பட மாவும் தனி வீழ – திருப்:284/6
பாதக பதாதி சூரன் முதல் வீழ பார் உலகு வாழ கண்ட கோவே – திருப்:383/7
இடம் உமையை மணந்த நாதர் இறைஞ்சும் வீரா எழு கிரிகள் பிளந்து வீழ எறிந்த வேலா – திருப்:406/3
இருள் அறு பாதாளலோகமும் இமையமும் நீறாக வாள் கிரி இரு பிளவாய் வீழ மாதிர மலை சாய – திருப்:416/6
அரிய மேனி இலங்கை இராவணன் முடிகள் வீழ சரம் தொடு மாயவன் – திருப்:474/13
அண்டர்களோடு அடல் ஆர் தக்கன் சந்திர சூரியர் வீழ சென்று – திருப்:491/11
உயர் நரம்பொடு எலும்பு மா முடி சிந்தி வீழ – திருப்:511/14
வீழ நல் பாரதியும் மூக்கு நழுவிட வந்த மாயன் – திருப்:608/12
வீறு அசுரர் பாறி வீழ அலை ஏழு வேலை அளறு ஆக விடும் வேலா – திருப்:609/6
இக்கு வைக்கும் ஆடை வீழ வெட்கி இயக்கமான பேரை எத்தி முத்தம் ஆடும் வாயில் இசை பேசி – திருப்:630/3
வெய்ய நிருதேசர் சையமுடன் வீழ வெல்ல அயில் விநோதம் புரிவோனே – திருப்:663/7
வேறாய் மாறாய் ஆறாம் மா சூர் வேர் போய் வீழ பொருதோனே – திருப்:705/7
சாம வேதியர் வானவர் ஓதி நாள்மலர் தூவிய தாளில் வீழ வினா மிக அருள்வாயே – திருப்:712/4
தரு அடு தீர சூரர்கள் அவர் கிளை மாள தூள் எழ சமன் நிலை ஏற பாறொடு கொடி வீழ
தனதன தான தானன என இசை பாடி பேய் பல தசை உண வேல் விட்டு ஏவிய தனி வீரா – திருப்:730/5,6
தாரகாசுரன் சரிந்து வீழ வேருடன் பறிந்து சாதி பூதரம் குலுங்க முது மீன அம் – திருப்:735/1
சூழும் இருள் பாவகத்தை வீழ அழல் ஊடு எரித்து சோதி மணி பீடம் இட்ட மடம் மேவி – திருப்:786/2
கோடி தானவர் தோளும் தாளும் வீழ உலாவும் கோல மா மயில் ஏறும் பெருமாளே – திருப்:789/8
சிலை வீழ கடல் கூட்டமும் கெட அவுணோரை தலை வாட்டி அம்பர – திருப்:810/9
முருக பொரு சூரர் சேனை முறிய வட மேரு வீழ முகர சல ராசி வேக முனிவோனே – திருப்:824/7
கைகள் பற்றி இழுத்து மார் முலைதனில் வீழ – திருப்:826/4
வாரி பொட்டு எழ க்ரவுஞ்சம் வீழ நெட்ட அயில் துரந்த வாகை மல் புய ப்ரசண்ட மயில் வீரா – திருப்:828/6
கடிய கொடிய வினை வீழ வேலை விட வந்த வாழ்வே – திருப்:859/12
அண்டர் வாழ ப்ரபை சண்ட மேரு கிரி இளைந்து வீழ பொருத கதிர் வேலா – திருப்:865/5
உரமுடைய அரி வடிவதாய் மோதி வீழ விரல் உகிர் புதைய இரணியனை மார் பீறி வாகை புனை – திருப்:870/11
வேரோடு வீழ தறித்து அடுக்கிய போராடு சாமர்த்திய திரு கையில் – திருப்:873/11
வீர அபராட்டு சூரர் படை காட்டில் வீழ அனலை ஊட்டி மயில் ஊர்தி – திருப்:901/5
தோள் தோய் தோள் ஈராறா மா சூர் தூளாய் வீழ சிறு தாரை – திருப்:1042/6
மருது நீறு அதாய் வீழ வலி செய் மாயன் வேய் ஊதி மடுவில் ஆனை தான் மூலம் என ஓடி – திருப்:1048/5
திருதராட்டிரன் உதவு நூற்றுவர் சேணாடு ஆள்வான் நாள் ஓர் மூவாறினில் வீழ
திலக பார்த்தனும் உலகு காத்து அருள் சீரு ஆமாறே தேர் ஊர் கோமான் மருகோனே – திருப்:1060/5,6
இனன் நிலவு தலை மலைய அடியின் உகிர் இலைகள் என இரு சதுர திசையில் உரகமும் வீழ
இரணிய சயிலம் ரசித சயில மரகத சயிலம் என விமலை யமுனை என நிழல் வீசி – திருப்:1092/5,6
பார் மேல் இக்கன் உடல் பொறியாய் வீழ சுடும் வித்தகர் பாலா பத்தர் இடத்து இயல் பயில்வோனே – திருப்:1128/6
பத்து முடிகள் துகளாக வாகு இருபத்தும் ஒரு கணையில் வீழ நேர் அவுணர் – திருப்:1144/13
பத்தி உடன் அடியில் வீழ வாழ்வு உதவு பெருமாளே – திருப்:1144/16
உடுத்த ஆடையும் வேறாய் உழன்று கழன்று வீழ – திருப்:1151/6
வீழ மோதி பராரை நாகத்து வீர வேல் தொட்ட பெருமாளே – திருப்:1212/8
ஒரு பது பாரம் மோலியும் இருபது வாகு மேருவும் உததியில் வீழ வானரம் உடனே சென்று – திருப்:1218/5
வரும் மத யானை கோடு அவை திருகி விளாவி காய் கனி மதுகையில் வீழ சாடி அ சதம் மா புள் – திருப்:1274/6
மணி வட மாலை ஆட முருகு அவிழ் ஓதி ஆட மதுர அமுதம் ஊறி வீழ அனுராகம் – திருப்:1277/2
மலர் அணை ததும்ப மேக குழல் முடி சரிந்து வீழ மண பரிமளங்கள் வேர்வை அதனோடே – திருப்:1322/1
மேல்


வீழவும் (1)

வாரண முகம் கிழிந்து வீழவும் அரும்பு அலர்ந்து மால் வரை அசைந்து அநங்கன் முடி சாய – திருப்:1312/1
மேல்


வீழவே (1)

அருண மணி திகழ் பார வீராகரா மோலி ஒரு பதும் ஒர் கணை வீழவே மோது போராளி – திருப்:1153/15
மேல்


வீழா (5)

உரிய குமரிக்கு அபயம் என நெக்கு உபய சரணத்தினில் வீழா
உழையின் மகளை தழுவ மயலுற்று உருகும் முருக பெருமாளே – திருப்:271/7,8
கனி இதழ் உண்டு துவண்டு பஞ்சணை மிசை வீழா – திருப்:576/4
கரு வழி தத்திய மடு அதனில் புகு கடு நரகுக்கிடை இடை வீழா – திருப்:722/2
ஆயாள் தாள் மேல் வீழா வாழா ஆளா வேளை புகுவேனோ – திருப்:818/6
மதலை கூப்பிட மனைவி கூப்பிட மாதா மோதா வீழா வாழ்வே என மாய – திருப்:1061/3
மேல்


வீழாது (3)

இன்ப சிங்கியில் வீணே வீழாது அருள்வாயே – திருப்:21/8
பருதி காயில் வாடாது வடவை மூளில் வேகாது பவனம் வீசில் வீழாது சலியாது – திருப்:1049/3
முட்டர்கள் நெறியினில் வீழாது அடலொடு முப்பதின் அறுபதின் மேலாம் அறுவரும் – திருப்:1143/5
மேல்


வீழாதே (1)

வீழாதே போய் நாயேன் வாழ்நாள் வீணே போக தகுமோ தான் – திருப்:816/4
மேல்


வீழாமலே (1)

வீழாமலே சுவாமி திருவருள்புரிவாயே – திருப்:569/8
மேல்


வீழியின் (1)

பவளத்தினை வீழியின் கனிஅதனை பொரு வாய் மடந்தையர் – திருப்:173/3
மேல்


வீழில் (1)

கொடிய பெரு வாழ்க்கையில் இனிய பொருள் ஈட்டியெ குருடுபடு மோடு என உடல் வீழில் – திருப்:1235/2
மேல்


வீழு (1)

கடல் புகா மகா மீனை முடுகி வாளை தான் மேவு கமல வாவி மேல் வீழு மலர் வாவி – திருப்:244/7
மேல்


வீழுகினும் (1)

காதல் புரியும் அநுபோக நதியின் இடை வீழுகினும் அடிமை மோசம் அற உனது – திருப்:153/7
மேல்


வீழும் (7)

குறைந்து இதம்பட வாய் பாடி ஆதரம் அழிந்து அணைத்து அணை மேல் வீழும் மால் கொடு – திருப்:364/5
புகழ் இலாத தாம்பீகன் அறிவு இலாத காபோதி பொதிகள் ஓடிப்போய் வீழும் அதி சூதன் – திருப்:435/2
கலியனை அலியனை ஆதேச வாழ்வனை வெம்பி வீழும் – திருப்:470/6
பையல் என ஓடி மையல் மிகு மோக பவ்வம் மிசை வீழும் தனி நாயேன் – திருப்:663/2
செருகும் உந்தியில் போய் வீழும் மாலுடன் அநுராகம் – திருப்:936/6
ஏழு நரகின் இடை வீழும் என பொறியறு பாவி – திருப்:1196/6
வேதனையில் நாட்டம் ஆகி இடர்பாட்டில் வீழும் மயல் தீட்டி உழலாதே – திருப்:1279/2
மேல்


வீழும்படி (1)

பவ மாய்த்து ஆண் அதுவாகும் பனை காய்த்தே மண நாறும் பழமாய் பார் மிசை வீழும்படி வேதம் – திருப்:677/5
மேல்


வீழேன் (2)

கருணை கூர்ப்பன கழல்கள் ஆர்ப்பன கால் மேல் வீழேன் வீழ்வார் கால் மீதினும் வீழேன் – திருப்:1059/2
கருணை கூர்ப்பன கழல்கள் ஆர்ப்பன கால் மேல் வீழேன் வீழ்வார் கால் மீதினும் வீழேன் – திருப்:1059/2
மேல்


வீற்றிருந்த (1)

வயல்கள் மேவு நெல்வாயில் வீற்றிருந்த பெருமாளே – திருப்:749/16
மேல்


வீற்றிருந்திடும் (1)

மாதா நாதனும் வீற்றிருந்திடும் வீடே மூள் ஒளி காட்டி சந்திர – திருப்:783/7
மேல்


வீற்றிருந்து (1)

வழுவூர் நல் பதி வீற்றிருந்து அருள் பெருமாளே – திருப்:810/16
மேல்


வீற்றிருப்பதும் (1)

நீ அகலந்தனில் வீற்றிருப்பதும் ஒரு நாளே – திருப்:921/8
மேல்


வீற்று (2)

பசு பதி சிவாக்யம் உணர்வோனே பழநி மலை வீற்று அருளும் வேலா – திருப்:192/3
மை பாகு என கூறி வீட்டில் கொணர்ந்து புல்பாயிலில் காலம் வீற்று கலந்து – திருப்:732/7
மேல்


வீற (4)

டீகு டீகுகம் போல ஒண் பேரி முரசங்கள் வீற – திருப்:80/10
சார்வதா அடியேன் இடர் வீற மால் அறிவே மிகு சாரமாய் அதிலே உறல் ஒழிவேனோ – திருப்:733/4
வீற மோதின மறவா குறவர் குறிஞ்சியூடே – திருப்:736/12
கள்ள மீன சுறவு கொள்ளும் மீனம் பெரிய கல்வி வீற கரிய மனமாகும் – திருப்:1232/1
மேல்


வீறதானது (1)

வாழும் முப்புர வீறதானது நீறு எழ புகையாகவே செய்த மா மதி பிறை வேணியார் அருள் புதல்வோனே – திருப்:651/6
மேல்


வீறா (2)

மண்டுறும் புகை நீறா வீறா எரி தீயாய் – திருப்:21/10
சீறா வீறா ஈரேழ் பார் சூழ் சீரார் தோகை குமரேசா – திருப்:705/5
மேல்


வீறாகி (1)

வானவர் ஊரினும் வீறாகி வீறு அளகாபுரி வாழ்வினும் மேலாகவே திரு – திருப்:725/15
மேல்


வீறாது (1)

குழைகள் தாக்கிய விழிகளால் களிகூரா வீறாது ஈரா மாலா அவரோடே – திருப்:554/2
மேல்


வீறாய் (1)

வீறாய் முழக்க வரு சூரார் இறக்க விடும் வேலா திருத்தணியில் உறைவோனே – திருப்:267/6
மேல்


வீறாலே (1)

ஆவல் கொண்டு வீறாலே சீராடவெ கோமளம் பல சூழ் கோயில் மீறிய – திருப்:179/15
மேல்


வீறான (1)

வீறான மாமன் என படைத்து அருள் வயலூரா – திருப்:580/14
மேல்


வீறி (2)

துரி பெற சரி பொழில் கன வயல் அழகு உள துரிய மெய் தரளம் மொய்த்திட வீறி
சுரர் துதித்திட மிகுத்து இயல் தழைத்து அருணையில் சுடர் அயில் சரவண பெருமாளே – திருப்:409/7,8
கோதை குற மாது குண தேவ மட மாது இருபாலும் உற வீறி வரு குமரேசா – திருப்:699/7
மேல்


வீறிட (1)

வீறிட துவளு நூலோடு ஒத்த இடை உடை மாதர் – திருப்:439/4
மேல்


வீறிய (11)

விரி குரும்பைகள் ஆம் என வீறிய கனக சம்ப்ரம மேரு அது ஆம் அதி – திருப்:198/3
திண் புய மீதில் தவழ்ந்து வீறிய குருநாதா – திருப்:448/12
திருத்த அன்பாகவே ஒரு மயில் கொண்டாடியே புகழ் செழித்து அன்பாக வீறிய பெருவாழ்வே – திருப்:596/7
வாரணத்தினையே கராவும் முனே வளைத்திடுபோது மேவிய மாயவற்கு இதமாக வீறிய மருகோனே – திருப்:651/5
புகழினால் கடல் சூழ் பார் மீதினில் அளகை போல் பல வாழ்வால் வீறிய
புலவர் போற்றிய வேலூர் மேவிய தம்பிரானே – திருப்:666/15,16
திருவாலங்காடினில் வீறிய பெருமாளே – திருப்:673/16
வாச மா மலரோனொடு செம் திரு மார்பில் வீறிய மாயவனும் பணி – திருப்:683/15
கனி வீறிய போதம் மெய்ஞானமும் இயலார் சிவ நேசமுமே வர – திருப்:809/7
செழிப்பை நத்திய சீலா வீறிய மயில் வீரா – திருப்:849/12
சோடுற்று தாமரை மா முகை போல கற்பூரம் அளாவிய தோல் முத்து கோடு என வீறிய முலை மானார் – திருப்:877/2
கூர் முத்தமிழ் வாணர்கள் வீறிய சீர் அற்புத மா நகர் ஆகிய கூடல் பதி மீதினில் மேவிய பெருமாளே – திருப்:963/8
மேல்


வீறியே (1)

தாரணி தனக்குள் வீறியே சமர துட்டனான ராவணன் மிகுத்த தானை பொடியாக – திருப்:893/5
மேல்


வீறு (41)

எம் புதல்வா வாழி வாழியே எனும்படி வீறு ஆன வேல் தர என்றும் உளானே மநோகர வயலூரா – திருப்:53/7
உதவிய மகேசர் பால இந்திரன் மகளை மணம் மேவி வீறு செந்திலில் – திருப்:76/15
கருடனுடன் வீறு ஆன கேதனம் விளங்கு மதிலினொடு மா மாட மேடைகள் துலங்கு – திருப்:117/11
தெரிதர விளக்கி ஞான தரிசநம் அளித்து வீறு திருவடி எனக்கு நேர்வது ஒரு நாளே – திருப்:138/4
கோகனக உபய மேரு முலை அசைய நூலின் இடை துவள வீறு பறவை வகை – திருப்:153/3
வீறு கலிசை வரு சேவகனது இதயம் மேவும் முதல்வ வயல் வாவி புடை மருவு – திருப்:153/15
வீறு கலிசை வரு சேவகனது இதய மேவும் ஒரு பெருமை உடையோனே – திருப்:159/7
நிழலர் சிறு புன் சொல் கற்று வீறு உள பெயர் கூறா – திருப்:171/2
வீறு காவிரி உட்கொண்ட சேகரனான சேவகன் நல் சிந்தை மேவிய – திருப்:175/15
வீறு கொண்ட விசாகா நமோ நம அருள்தாராய் – திருப்:179/8
வீறு கொண்டு உடனே வருந்தியுமே உலைந்து அவமே திரிந்து உளமே – திருப்:200/3
சலம் இடை பூவின் நடுவினில் வீறு தணிமலை மேவும் பெருமாளே – திருப்:243/8
வீறு அரக்கன் முடித்தலை பத்தையும் மலை போலே – திருப்:252/10
வீசும் முத்து தெறிக்க ஓலை புக்குற்று இருக்கும் வீறு உடை பொன் குறத்தி கணவோனே – திருப்:283/7
கும்பிட நாடி வாழ்வு தந்தவரோடு வீறு குன்றுதோறாடல் மேவு பெருமாளே – திருப்:306/8
வீடு உதவி ஆள வெற்றி வேல் கரம் அதே எடுத்து வீறு மயில் மீதில் உற்று வருவாயே – திருப்:417/4
சிறை இலாமலே கூடி புவனி மீதிலே வீறு திறமியான மா மாயன் மருகோனே – திருப்:435/6
வீறு புழுகான பனிநீர்கள் மலம் தோயல் விடு மேரு கிரியான கொடு தன பார – திருப்:445/1
வீறு சேர் வரை அரசாய் மேவிய மேரு மால் வரை என நீள் கோபுர – திருப்:484/15
வேத சதுரத்தர் தென் புலியூர் உறை ஒருத்தி பங்கினர் வீறு நடனர்க்கு இசைந்து அருள் தம்பிரானே – திருப்:506/8
கழுகு தொழு வேதகிரி சிகரி வீறு கதிர் உலவு வாசல் நிறை வானோர் – திருப்:542/7
வீறு அசுரர் பாறி வீழ அலை ஏழு வேலை அளறு ஆக விடும் வேலா – திருப்:609/6
பூம் தளிர்கள் வீறு வேங்கைகள் பலாசு பூம் கதலி கோடி திகழ் சோலை – திருப்:620/7
வளமுறு தடத்தினோடு சரஸ்வதி நதிக்கண் வீறு வயிரவி வனத்தில் மேவு பெருமாளே – திருப்:655/8
மருவும் ஆற்று எதிர் வீறு ஏடு ஏறிட அழகி போற்றிய மாறால் ஆகிய – திருப்:666/11
குலைய மயிர் ஓதி குவிய விழி வீறு குருகின் இசை பாடி முகம் மீதே – திருப்:669/1
கழனி நெடு வாளை கமுகு ஒடிய மோது கர புரியில் வீறு பெருமாளே – திருப்:669/8
வேல் அம்பு ஆர் குற மாது மேல் உம்பார் தரு மாதும் வீறு அங்கே இருபாலும் உற வீறு – திருப்:680/7
வேல் அம்பு ஆர் குற மாது மேல் உம்பார் தரு மாதும் வீறு அங்கே இருபாலும் உற வீறு
வேத அந்தா அபிராம நாதன் தா அருள் பாவு வேலங்காடு உறை சீல பெருமாளே – திருப்:680/7,8
வாதினால் வரு காளியை வென்றிடும் ஆதி நாயகர் வீறு தயங்கு கை – திருப்:683/13
வானவர் ஊரினும் வீறாகி வீறு அளகாபுரி வாழ்வினும் மேலாகவே திரு – திருப்:725/15
தோலா வேலா வீறு ஆரூர் வாழ் சோதீ பாகத்து உமை ஊடே – திருப்:817/6
வீறு அடங்க முகிலும் கமற நஞ்சு உடைய ஆயிரம் பகடு கொண்ட உரகன் குவடுமே – திருப்:829/11
உடை சுற்றும் இடை சுமை ஒக்க அடுத்து அமித கெறுவத்துடன் வீறு – திருப்:831/2
கூரிய கடைக்கணாலும் மேரு நிகர் ஒப்பதான கோடு அதனில் மெத்த வீறு முலையாலும் – திருப்:893/1
வீறு காட்டி எதிர்த்து போர் எதிர்வருவார் மேல் – திருப்:980/4
வேத வித்தகீ வீமா விராகிணி வீறு மிக்க மா வீணா கரே மக – திருப்:994/11
வீர சூர் அவன் முடிக்குள் ஏறியே கழுகு கொத்த வீறு சேர் சிலை எடுத்த பெருமாளே – திருப்:1155/8
வேடுவர் சிறுமி ஒருத்திக்கு யான் வழி அடிமை என செப்பி வீறு உள்ள அடி இணையை பற்றி பலகாலும் – திருப்:1200/7
வாள் தொட்டு நேர் நடந்த சூர் வஜ்ர மார்பு நெஞ்சும் வான் முட்ட வீறு செம்பொன் வரையோடு – திருப்:1242/6
வேத புவிதனில் கழன்று ஏனம் எனஎன தவழ்ந்து வீறு மணிகளை புனைந்து நடை மேலாய் – திருப்:1272/3
மேல்


வீறுகளே (1)

விதரணம் சொலி வீறுகளே சொலி அழகாக – திருப்:198/2
மேல்


வீறுபெற்று (1)

நாராயணற்கு மருகா வீறுபெற்று இலகு ராமேசுரத்தில் உறை பெருமாளே – திருப்:984/8
மேல்


வீறும் (3)

பருதியின் ஒளி கண் வீறும் அறுமுக நிரைத்த தோள் பனிரு கர மிகுத்த பார முருகா நின் – திருப்:655/3
கோ அதா மறையோர் மறை ஓதும் ஓதம் விழா ஒலி கோடி ஆகம மா ஒலி மிக வீறும்
கோவை மா நகர் மேவிய வீர வேல் அயில் ஆயுத கோதை யானையினோடு அமர் பெருமாளே – திருப்:733/7,8
வேலும் அழகு ஆர் கொற்ற நீல மயில் மேல் உற்று வீறும் உனது ஆர் பத்மம் முகம் ஆறு – திருப்:1216/3
மேல்


வீறொடு (2)

வாரியுற அண்டி வீறொடு முழங்கு நீரை நுகர்கின்ற கோபமொடு எதிர்ந்த – திருப்:158/11
கடிய சத்தியமாம் எனவே சொலி அவர் கொடு அ பணம் மாறிட வீறொடு
கடுகடுத்திடுவாரொடு கூடியது அமையாதோ – திருப்:914/7,8
மேல்


வீறோடு (1)

கொளுவ அதில் மயலாகி வீறோடு போய நீள மலர் அமளிதனில் ஏறி ஆமாறு போமாறு – திருப்:1153/3

மேல்