தொ – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தொக்க 5
தொக்காதியும் 1
தொக்கிடும் 1
தொக்கில் 2
தொக்கு 18
தொக்குத்தொ 1
தொக்குத்தொகு 1
தொக்கும் 1
தொக்கென 1
தொக்கே 1
தொக்கை 2
தொகலாவது 1
தொகு 4
தொகுகுகுகு 2
தொகுகுட 1
தொகுடதொகு 1
தொகுத்த 1
தொகுத்தொ 2
தொகுத 1
தொகுதி 3
தொகுதியாய் 1
தொகுதியின் 1
தொகுதீதோ 1
தொகுதொ 1
தொகுதொக்கு 1
தொகுதொகு 7
தொகை 2
தொகைக்கு 1
தொங்க 2
தொங்கத்தொங்க 1
தொங்கல் 12
தொங்கலாக 1
தொங்கலில் 1
தொங்கலும் 1
தொங்கலை 1
தொங்கலொடு 2
தொங்கலோடு 1
தொங்கு 1
தொட்ட 15
தொட்டது 1
தொட்டவன் 1
தொட்டார்தம் 1
தொட்டிடும் 1
தொட்டு 17
தொட்டே 1
தொட 2
தொடங்கி 2
தொடர் 9
தொடர்ந்திடும் 1
தொடர்ந்து 9
தொடர்ந்தும் 1
தொடர்ந்தே 1
தொடர்பாய் 1
தொடர்பு 1
தொடர்புமாய் 1
தொடர்போது 1
தொடர்வன 1
தொடர 3
தொடரத்தொடர 1
தொடராலே 1
தொடரும் 1
தொடரொணாது 1
தொடலாமோ 1
தொடா 2
தொடாது 1
தொடாமல் 1
தொடாய் 1
தொடி 5
தொடிகள் 2
தொடியர்க்கு 1
தொடு 18
தொடுக்கு 1
தொடுக்கும் 2
தொடுத்த 14
தொடுத்து 5
தொடுத்தும் 2
தொடுத்தே 1
தொடுப்பு 1
தொடுபவர் 1
தொடுபவன் 1
தொடுபோதே 1
தொடும் 16
தொடுவோனே 2
தொடை 43
தொடைக்கு 1
தொடைக்கும் 1
தொடைகள் 1
தொடைத்து 1
தொடையல் 1
தொடையார் 3
தொடையார்க்கு 1
தொடையாலும் 1
தொடையினர் 1
தொடையும் 3
தொடையை 3
தொடையோடு 1
தொடையோனே 1
தொண்டர் 13
தொண்டர்க்கு 4
தொண்டர்கள் 3
தொண்டர்களுடன் 1
தொண்டரால் 1
தொண்டருடன் 1
தொண்டன் 2
தொண்டனேனும் 1
தொண்டிகள் 2
தொண்டினால் 1
தொண்டினோனே 1
தொண்டு 13
தொண்டுபட்டு 1
தொண்டுபுரிவேனோ 1
தொண்டும் 1
தொண்டுற 1
தொண்டை 7
தொண்டையள் 1
தொண்டையாலும் 1
தொண்டையும் 1
தொண்ணூறு 1
தொணூறு 1
தொத்திர 1
தொத்து 1
தொத்தொ 1
தொத்தொகு 1
தொதிதீதோ 1
தொந்த 11
தொந்தங்களை 1
தொந்ததீதோ 1
தொந்தம் 6
தொந்தமொடு 1
தொந்தரை 1
தொந்தி 5
தொந்தியும் 1
தொப்பணம் 1
தொப்புளும் 1
தொப்பை 4
தொப்பைக்கு 2
தொப்பையில் 1
தொம் 1
தொம்தம் 3
தொய்ஞ்சிட 1
தொய்ந்தது 1
தொய்ய 2
தொய்யப்படாமல் 1
தொய்யில் 1
தொய்யும் 4
தொல் 3
தொல்லை 8
தொலை 1
தொலைக்கும்படியோதான் 1
தொலைத்த 1
தொலைத்து 3
தொலைந்த 1
தொலைந்திட 1
தொலைய 4
தொலையா 4
தொலையாத 2
தொலையாதோ 1
தொலையாமல் 1
தொலையும் 2
தொலைவில் 2
தொலைவு 9
தொழ 44
தொழவே 2
தொழா 2
தொழில் 21
தொழில்தனில் 1
தொழிலது 1
தொழிலாக 1
தொழிலாலே 3
தொழிலிடு 1
தொழிலுடன் 1
தொழிலுடைய 1
தொழிலே 1
தொழிலொடு 1
தொழிற்கு 1
தொழு 26
தொழுகிலி 1
தொழுகின்ற 1
தொழுகுதல் 2
தொழுகேனே 1
தொழுதார் 1
தொழுதிட 2
தொழுதிலன் 1
தொழுது 23
தொழுதும் 1
தொழுதே 2
தொழுபவர் 1
தொழும் 22
தொழும்படி 1
தொழும்பன் 1
தொழும்பொடு 1
தொழுமாறு 1
தொழுமாறே 1
தொழுவார் 2
தொழுவார்பால் 1
தொழுவேனோ 3
தொழுவோர்கள் 1
தொழுவோனே 1
தொள்ளை 1
தொளை 15
தொளைகள் 1
தொளைத்த 4
தொளைத்திட்ட 1
தொளைத்திட 1
தொளைத்து 3
தொளைத்தோன் 1
தொளைந்த 2
தொளைந்து 2
தொளைபட 4
தொளைபடு 1
தொளையாக 1
தொளையாலே 1
தொளையில் 1
தொறுத்து 1
தொனி 7
தொனிக்க 1
தொனிக்கும் 1
தொனிகள் 1
தொனித்த 2
தொனித்து 2
தொனியில் 1
தொனியோடு 1

தொக்க (5)

சிறை திரண்டு ஒக்க தொக்க வினை பந்த விகாரம் – திருப்:311/2
தொக்க பொக்கம் சில் கட்சிக்கு சொல் குற்றத்துக்கு உறை நாடி – திருப்:332/2
அண்டம் மிட்டி குட டிண்டிமிட் டிக்கு குடந்த கொட்ட தகு டிங்கு தொக்க தமடம் – திருப்:453/9
கொட் புரம் தொக்க வெந்து ஆடவிட்டு அங்கி விழி மங்கை பாலா – திருப்:460/12
துர்க்கை பக்க சூலி காளி செக்கை புக்க தாள ஓசை தொக்க திக்க தோத தீத என ஓத – திருப்:630/5
மேல்


தொக்காதியும் (1)

அந்த தொக்காதியும் ஆதியும் வந்திக்க தானவர் வாழ்வுறும் – திருப்:944/9
மேல்


தொக்கிடும் (1)

தொக்கிடும் கக்கலும் சூலை பக்கம் பிளவை விக்கலும் துக்கமும் சீத பித்தங்கள் கொடு – திருப்:460/7
மேல்


தொக்கில் (2)

பஞ்சு சேர் நிர்த்த பத மாதர் பங்கம் ஆர் தொக்கில் படியாமல் – திருப்:866/1
துட்டர் என ஏழ் பாரும் முட்ட வினையாள் சூரர் தொக்கில் நெடு மா மார்பு தொளையாக – திருப்:1109/5
மேல்


தொக்கு (18)

திக்கு பரி அட்ட பயிரவர் தொக்குத்தொகு தொக்கு தொகுதொகு சித்ர பவுரிக்கு த்ரி கடக என ஓத – திருப்:6/6
டிமிடிட்டிட் டிமிடிட் டிக்கு தொகுதொக்கு தொகுத தொக்கு – திருப்:154/14
தொக்கு அறா குடில் அசுத்தம் ஏற்ற சுக துக்கம் மால் கடம் மும்மல மாயை – திருப்:275/1
பிறவு நின்று ஒக்க தொக்கு மணக்கும் சரணி அம் பத்ம கை கொடி முக்கண் – திருப்:315/11
படு களம் புக்கு தொக்கு நடிக்கும்படி மோதி – திருப்:317/6
எலுப்பு சுக்கிலம் கத்தம் தடி தொக்கு கடத்தை பெற்று எடுத்து பற்று அடுத்த தற்பத்து உழலாதே – திருப்:323/2
பிறத்தல் சுற்றம் முற்று உற்றிட்டு அழைத்து தொக்கு அற கத்து பிறப்பு பற்று அற செச்சை கழல் தாராய் – திருப்:327/4
அர்ச்சித்து இச்சித்து அக்கத்து அக்கம் திக்கு தொக்கு குடில் பேணி – திருப்:331/2
தக்கு திக்கு தறுகண் தொக்கு தொக்கு உற்றது கண் கை கொட்டு இட்டு இட்டு உடல் சில் கணம் ஆடி – திருப்:333/7
தக்கு திக்கு தறுகண் தொக்கு தொக்கு உற்றது கண் கை கொட்டு இட்டு இட்டு உடல் சில் கணம் ஆடி – திருப்:333/7
பொக்கு பை கத்தம் தொக்கு குத்து பொய்த்து எத்து தத்து குடில் பேணி – திருப்:335/1
தொக்கு தீவினை ஊழ்வினை காலமொடு அதனாலே – திருப்:480/6
குதி பாய்ந்து இரத்தம் வடி தொளை தொக்கு இந்த்ரிய குரம்பை வினை கூர் தூர் – திருப்:718/1
வரு குறளி பெருகு குருதிக்குள் குளித்து உழுது தொக்கு குனிப்பு விட வென்ற வேலா – திருப்:902/21
தங்க செங்கோலை அசை சேவக கொங்கில் தொக்கு ஆர் அவிநாசியில் – திருப்:944/15
தொகுதொகு திகுதிகு தொக்கு திக்கு தோம்தாம் தரி தாளம் – திருப்:1078/6
சுத்த முத்த பதவி பெற்ற நல் பத்தரொடு தொக்கு சற்று கடையன் மிடி தீர – திருப்:1114/3
தொக்கு தொகுதொகு தொக்கென இடு பறை பிணம் மூட – திருப்:1158/4
மேல்


தொக்குத்தொ (1)

செகுதகெண கெணசெகுத செக்குச்செ குச்செகுத கிருதசெய செயகிருத தொக்குத்தொ குத்தொகுத – திருப்:296/9
மேல்


தொக்குத்தொகு (1)

திக்கு பரி அட்ட பயிரவர் தொக்குத்தொகு தொக்கு தொகுதொகு சித்ர பவுரிக்கு த்ரி கடக என ஓத – திருப்:6/6
மேல்


தொக்கும் (1)

இருடியர் இனத்து உற்று உம் பதம் கொளும் மறையவன் நில தொக்கும் சுகம் பெறும் – திருப்:462/9
மேல்


தொக்கென (1)

தொக்கு தொகுதொகு தொக்கென இடு பறை பிணம் மூட – திருப்:1158/4
மேல்


தொக்கே (1)

தொக்கே கொக்காகி சூழ அ சூர் விக்கா முக்க தொடும் வேலா – திருப்:1122/6
மேல்


தொக்கை (2)

கற்று வெற்று அறிவு பெற்று தொக்கை மயில் ஒத்த மக்கள் மயலில் குளித்து நெறி – திருப்:423/7
தொக்கை கழுவி பொன் தகும் உடை சுற்றி கலன் இட்டு கடி தரு சொக்கு புலி அப்பி புகழுறு களியாலே – திருப்:896/1
மேல்


தொகலாவது (1)

தொகலாவது எனக்கு இனிதான் அற வளமாக அருள் பாதம் மா மலர் – திருப்:742/13
மேல்


தொகு (4)

துமிலம் உடற்று அசுரர் முடி பொடிபட ரத்தம் உள் பெருக தொகு தசை தொட்டு அலகை உண தொடும் வேலா – திருப்:407/7
நிகர் என அகருவும் உகு புகை தொகு மிகு நிகழ் புழுகு ஒழுகிய குழல் மேலும் – திருப்:526/4
தொகு களபமும் துதைந்து என்று நன்கு ஒன்றும் பத்திரு தோளும் – திருப்:922/10
பொறைக்கு புவி போலும் நீதி மாதவர் சிறக்க தொகு பாசி சோலை மாலைகள் – திருப்:948/11
மேல்


தொகுகுகுகு (2)

தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத்தொங்க தொகுதீதோ – திருப்:23/12
தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத்தொங்க தொகுதீதோ – திருப்:23/12
மேல்


தொகுகுட (1)

தொந்த தொகுகுட என்ப கழல் ஒலி பொங்க பரிபுரம் செம்பொன் பதம் அணி – திருப்:444/37
மேல்


தொகுடதொகு (1)

திகுடதிகு தொகுடதொகு திக்கட்டி கண்டிகட டக்கட்ட கண்டகட – திருப்:622/16
மேல்


தொகுத்த (1)

சானகி துயரத்தில் அரும் சிறை போனபோது தொகுத்த சினங்களில் – திருப்:882/9
மேல்


தொகுத்தொ (2)

தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு செகுச்செ குச்செகு சேசே செககண – திருப்:438/9
தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு தொந்ததீதோ – திருப்:438/10
மேல்


தொகுத (1)

டிமிடிட்டிட் டிமிடிட் டிக்கு தொகுதொக்கு தொகுத தொக்கு – திருப்:154/14
மேல்


தொகுதி (3)

சத்தம் அறைய தொகுதி ஒத்த செனித்த ரத்த வெள்ள மண்டி ஓட – திருப்:217/10
தொகுதி வெகு முரசு கரடிகை டமரு முழவு தவில் தம்பட்ட மத்தளம் இனம் பட்ட டக்கை பறை – திருப்:624/19
ஒளிர் மா மறை தொகுதி சுரர் பார் துதித்து அருள உபதேசிக பதமும் அருள்வாயே – திருப்:1219/4
மேல்


தொகுதியாய் (1)

சுருதியாய் இயலாய் இயல் நீடிய தொகுதியாய் வெகுவாய் வெகு பாஷை கொள் – திருப்:837/1
மேல்


தொகுதியின் (1)

அங்கம் சிந்தும் பங்கம் துஞ்சும்படி ஒரு தொகுதியின் நுரை நதி எதிர்பட – திருப்:150/20
மேல்


தொகுதீதோ (1)

தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத்தொங்க தொகுதீதோ – திருப்:23/12
மேல்


தொகுதொ (1)

தமரம் மிக்கு திக்கு அதிர்க்க பல பறை தொகுதொ குக்கு தொத்தொ குக்கு தொகுதொகு – திருப்:408/9
மேல்


தொகுதொக்கு (1)

டிமிடிட்டிட் டிமிடிட் டிக்கு தொகுதொக்கு தொகுத தொக்கு – திருப்:154/14
மேல்


தொகுதொகு (7)

திக்கு பரி அட்ட பயிரவர் தொக்குத்தொகு தொக்கு தொகுதொகு சித்ர பவுரிக்கு த்ரி கடக என ஓத – திருப்:6/6
தமரம் மிக்கு திக்கு அதிர்க்க பல பறை தொகுதொ குக்கு தொத்தொ குக்கு தொகுதொகு
தரிகி டத்த தத்த ரிக்க தரிகிட என ஓதி – திருப்:408/9,10
தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு செகுச்செ குச்செகு சேசே செககண – திருப்:438/9
தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு தொந்ததீதோ – திருப்:438/10
திரிரிரி தித்திதி தீதீ தீதிதி தொகுதொகு தொத்தொகு தோதோ தோதிகு – திருப்:697/9
தொகுதொகு திகுதிகு தொக்கு திக்கு தோம்தாம் தரி தாளம் – திருப்:1078/6
தொக்கு தொகுதொகு தொக்கென இடு பறை பிணம் மூட – திருப்:1158/4
மேல்


தொகை (2)

வகை படி மனோரதங்கள் தொகை படியினால் இலங்கி மயக்கம் அற வேதமும் கொள் பொருள் நாடி – திருப்:182/2
துலிய பிரகாச மத சோலி அற்ற ரசா சவித தொகை விக்ரம மாதர் வயிறிடை ஊறு – திருப்:687/2
மேல்


தொகைக்கு (1)

எனக்கு கணக்கு கட்டு விரித்து தொகைக்கு உட்பட்ட இலக்க படிக்கு தக்கபடியே தான் – திருப்:564/4
மேல்


தொங்க (2)

குடில சடை பவுரி கொடு தொங்க பங்கில் கொடியாட – திருப்:23/10
தொங்க ஒரு கை தடி மேல் வர மகளிர் நகையாடி – திருப்:68/2
மேல்


தொங்கத்தொங்க (1)

தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத்தொங்க தொகுதீதோ – திருப்:23/12
மேல்


தொங்கல் (12)

வண்டு படுகின்ற தொங்கல் கொண்டு உற நெருங்கி இண்டு வம்பினை அடைந்து சந்தின் மிக மூழ்கி – திருப்:39/5
சதியில் வரு பெரு சங்க தொங்கல் புய அசுரர் வெகுண்டு அஞ்சி குஞ்சி – திருப்:77/13
அரி திரு மருக கடம்ப தொங்கல் திரு மார்பா அலை குமுகுமு என வெம்ப கண்டித்து எறி வேலா – திருப்:78/3
விரை கமழ் தொங்கல் மருவிய துங்க வித பதம் என்று பெறுவேனோ – திருப்:132/4
போலே நல் தெரு ஊடாடி துயல் தொங்கல் நெகிழ்ந்து இடையே துவண்டிட – திருப்:412/5
முருகு அவிழ் திரள் புயம் உந்து வேல் அணி முளரியொடு அழகிய தொங்கல் தாரினை – திருப்:764/7
மாலை ஒண் பவளமும் பரிமள கலவை தொங்கல் ஆட – திருப்:829/2
வாள் சரம் கண் இயலும் குழை தள அம்பு அளக பாரம் தொங்கல் அணி பெண்கள் வதனங்கள் மதி – திருப்:829/3
தும்பி மலர் சோலை முகில் கங்குல் இருள் காரின் நிற தொங்கல் மயில் சாயல் என குழல் மேவி – திருப்:864/2
சீத தொங்கல் அழகா அணிந்து மணம் வீச மங்கையர்கள் ஆட வெண் கவரி – திருப்:898/5
தேமல் மார்பில் இள பொன் கிரி பளபள என தொங்கல் ஆரம் – திருப்:960/2
விலங்கல் குறிஞ்சி உறை தொங்கல் கடம்ப அருள்தருவாயே – திருப்:1305/4
மேல்


தொங்கலாக (1)

மருத்து பயில் தேரில் ஏறி மா மாதி தொங்கலாக – திருப்:948/2
மேல்


தொங்கலில் (1)

சிர பண்பும் கர பண்பும் கடப்பம் தொங்கலில் பண்பும் – திருப்:41/13
மேல்


தொங்கலும் (1)

துணர் விரி கடம்ப மென் தொங்கலும் பம்புறும் புழுகும் அசலம் பசும் சந்தனம் குங்குமம் – திருப்:922/9
மேல்


தொங்கலை (1)

கழுத்தை பண்புற கட்டி சிரித்து தொங்கலை பற்றி கலைத்து செம் குணத்தில் பித்து இடு மாதர் – திருப்:458/2
மேல்


தொங்கலொடு (2)

தந்திரமாம் என ஏகி பொன் தொங்கலொடு ஆரமும் ஆட செம் – திருப்:491/5
மின் இடை கலாப தொங்கலொடு அன்ன மயில் நாண விஞ்சிய மெல்லியர் குழாம் இசைந்து ஒரு தெரு மீதே – திருப்:684/1
மேல்


தொங்கலோடு (1)

முக சந்திர புருவம் சிலை விழியும் கயல் நீல முகில் அம் குழல் ஒளிர் தொங்கலோடு இசை வண்டுகள் பாட – திருப்:467/1
மேல்


தொங்கு (1)

தொங்கு சடை மீது திங்கள் அணி நாதர் மங்கை ரண காளி தலை சாய – திருப்:938/4
மேல்


தொட்ட (15)

முட்டாள் அரக்கன் தலை இற்றே விழ கணைகளே தொட்ட கொண்டல் உருவு ஆகி சுமந்து அதிகம் – திருப்:115/20
குவளை கணை தொட்ட அவனுக்கு முடி குடை இட்ட குறை பிறையாலே – திருப்:265/1
மடல் அவிழ மாலை சுற்று புயம் இருபதோடு பத்து மவுலி அற வாளி தொட்ட அரி ராமன் – திருப்:381/5
போதனை நீதி அற்ற வேதனை வாளி தொட்ட போர் மத ராஜனுக்கும் அழியாதே – திருப்:430/3
சோதி வெற்பு எட்டும் உதிர்த்து தூளிதப்பட்டு அமிழ சூரனை பட்டு உருவ தொட்ட பெருமாளே – திருப்:436/8
சுத்த விர சூரர் பட்டு விழ வேலை தொட்ட கவி ராஜ பெருமாள் காண் – திருப்:450/7
பிடுங்க தொட்ட சராதிபனார் அதி ப்ரியம் கொள் தக்க நல் மா மருகா இயல் – திருப்:490/13
புரள வேல் தொட்ட கை குமர மேன்மை திரு புகழை ஓதற்கு எனக்கு அருள்வோனே – திருப்:643/6
முடுகி மேலிட்ட கொடிய சூர் கெட்டு முறிய வேல் தொட்ட பெருமாளே – திருப்:645/8
முட்ட மருட்டி இரு குழை தொட்ட கடைக்கண் இயல் என மொட்பை விளைத்து முறை அளித்திடு மாதர் – திருப்:927/1
முருகனே பத்தர் அருகனே வெற்பு முரிய வேல் தொட்ட பெருமாளே – திருப்:1084/8
தொட்ட வடி வேல் வீர நட்டம் இடுவார் பால சுத்த தமிழ் ஆர் ஞான முருகோனே – திருப்:1109/6
என ஒரு அயில் தொட்ட அரசே இமையோர் பெருமாளே – திருப்:1137/16
கால் அயில் அ கணை தொட்ட அருள் கன மால் அமைதி கரையில் தரித்து உலகு – திருப்:1147/13
வீழ மோதி பராரை நாகத்து வீர வேல் தொட்ட பெருமாளே – திருப்:1212/8
மேல்


தொட்டது (1)

பிரமர் அண்டத்தை தொட்டது ஓர் வெற்பும் பிளவிடும் சத்தி கைத்தல நித்தம் – திருப்:313/15
மேல்


தொட்டவன் (1)

ஞால மாதொடு புக்கு அ வனத்தினில் வாழும் வாலி பட கணை தொட்டவன் நாடி ராவணனை செகுவித்தவன் மருகோனே – திருப்:597/7
மேல்


தொட்டார்தம் (1)

அடல் இலங்கை சுட்டு ஆடி நிசிசரன் தச க்ரீவம் அற ஓர் அம்பு தொட்டார்தம் மருகோனே – திருப்:1231/6
மேல்


தொட்டிடும் (1)

சிரம் இற்று உட்க சுரர் பொன் பூ சொரிய கை தொட்டிடும் வேலா – திருப்:154/18
மேல்


தொட்டு (17)

பட்ட அயில் தொட்டு திடம் கொண்டு எதிர்ந்த அவுணர் முடி சாய – திருப்:38/6
அத்தா பரத்தை அறிவித்து ஆவி சுற்றும் ஒளி ஆகி ப்ரபந்தம் அணி வேல் தொட்டு அமைந்த புயவர்க்கா – திருப்:115/23
கொடி ஒத்திட்டு இடையில் பட்டை தகையில் தொட்டு உகள பச்சை – திருப்:154/5
குளறிட்டு தடி தொட்டு எற்றி பிணி உற்று கசதிப்பட்டு – திருப்:154/8
திட்டத்தை பற்றிய பற்பல லச்சைக்கு உட்பட்டு தொட்டு உயிர் சிக்கி சொக்கி கெட்டு இப்படி உழல்வேனோ – திருப்:187/4
வேலை வற்றிட நல் கணை தொட்டு அலை மீது அடைத்து தனி படை விட்டு உற – திருப்:252/9
தனி ஒர் அம்பை தொட்டு சுரர் விக்னம் களைவோனும் – திருப்:310/12
துமிலம் உடற்று அசுரர் முடி பொடிபட ரத்தம் உள் பெருக தொகு தசை தொட்டு அலகை உண தொடும் வேலா – திருப்:407/7
கையில் வேல் தொட்டு ஏவிய சேவக முருகோனே – திருப்:483/10
இடை துவள உடை கழல இட்டத்து அரை பை அது தொட்டு திரித்து மிக – திருப்:902/5
தொட்டு குலைத்து நுதல் பொட்டு படுத்தி மதர் – திருப்:917/10
அலைச்சல் உற்று இலச்சை அற்று அரை பை தொட்டு உழைத்துஉழைத்து – திருப்:954/5
மலய நிலத்து பிறந்த தென்றலும் நிலை குலைய தொட்டு உடம்பு புண் செய – திருப்:1013/7
உடுத்த பொன் துகில் அகல் அல்குலும் தொட்டு எடுத்து அணைத்து இதழ் பெருகு அமுதம் துய்த்து – திருப்:1138/3
சினம் தத்தி கொளுந்த கை சரம் தொட்டு சதம் பொர்ப்பை சிரம் தத்த பிளந்து உட்க கிரி தூளா – திருப்:1164/7
வாள் தொட்டு நேர் நடந்த சூர் வஜ்ர மார்பு நெஞ்சும் வான் முட்ட வீறு செம்பொன் வரையோடு – திருப்:1242/6
சொற்கள் பல நாவினில் தொட்டு உன் இரு தாள் தொழ சொல் கமல வாழ்வு சற்று அருள்வாயே – திருப்:1273/4
மேல்


தொட்டே (1)

கொக்காகி கூனி கோல் தொட்டே கொட்டாவி குப்புற வாசி – திருப்:341/2
மேல்


தொட (2)

தொட துளக்கிகள் அபகட நினைவிகள் குருட்டு மட்டைகள் குமரிகள் கமரிகள் – திருப்:276/1
தொட அடாது நேராக வடிவு காண வாராது சுருதி கூறுவாராலும் எதிர் கூற – திருப்:1050/1
மேல்


தொடங்கி (2)

உறக்கம் வரும் அளவில் எலும்பு குலுக்கி விடு இருமல் தொடங்கி
உரத்த கன குரலும் நெரிந்து தடி காலாய் – திருப்:524/5,6
எட்டாம் எழுத்தை ஏழையேற்கு பகர்ந்த முத்தா வலுப்பான போர்க்குள் தொடங்கி
எக்காலும் மக்காத சூர் கொத்து அரிந்த சின வேலா – திருப்:732/11,12
மேல்


தொடர் (9)

மன்றல் அம் கொந்து மிசை தெந்தன தெந்தனென வண்டு இனம் கண்டு தொடர் குழல் மாதர் – திருப்:18/1
தொடர் இயமன் போல் துங்க படையை வளைந்து ஓட்டும் – திருப்:67/1
சலன சம்பை ஒன்று இடை பணங்கின் கடி தடம் கொண்டார் அம் பொன் தொடர் பார்வை – திருப்:500/6
தொடர் அறுத்திடும் ஆரிய கேவலி மணவாளா – திருப்:914/14
சூறை கொண்டிடு வேல் போலே தொடர் விழி மானார் – திருப்:997/2
ஆலாலத்தை அழுத்திய வேல் போல் நல் குழையை பொருது ஆகாரை தொடர் கைக்கு எணும் விழியாலே – திருப்:1128/1
இடர் மொய்த்து தொடர் இல் பொய் குடில் அக்கிக்கு இடை இட்டு இனிமை சுற்றமும் மற்று புதல்வோரும் – திருப்:1131/1
வண் போதன் தீட்டும் தொடர் அது படி ஏமன் – திருப்:1184/4
என் பந்த வினை தொடர் போக்கி விசையமாகி இன்பம்தனை உற்று மகா ப்ரியம் அதுவாகி – திருப்:1282/1
மேல்


தொடர்ந்திடும் (1)

கொந்தளம் குலுங்க வண் சிலம்பு பொங்க இன் சுகங்கள் கொஞ்சி பொன் தொடர்ந்திடும் பொன் மடவார் தோள் – திருப்:1156/3
மேல்


தொடர்ந்து (9)

காதல் ஆர் மைந்தரும் தாயராரும் சுடும் கானமே பின் தொடர்ந்து அலறா முன் – திருப்:46/2
சத்தான புத்தி அது கெட்டே கிடக்க நமன் ஓடி தொடர்ந்து கயிறு ஆடி கொளும் பொழுது – திருப்:115/7
பாதக வியாதி புண்கள் ஆனது உடனே தொடர்ந்து பாயலை விடாது மங்க இவையால் நின் – திருப்:232/3
செனன வலை மரண வலை ரண்டும் முன் பின் தொடர்ந்து அணுகும் உடல் அநெக வடிவு இங்கு அடைந்து அம்பரம் – திருப்:422/3
துலங்குற்ற மரு வாளி விரைந்து உற்ற படி ஆல தொடர்ந்து உற்று வரு மாதர் வசையாலும் – திருப்:488/2
மயல் அது பொலாத வம்பன் விரகுடையன் ஆகும் என்று வசைகளுடனே தொடர்ந்து அடைவார்கள் – திருப்:648/2
புகர் கை கரி பொதிந்த முளரி குளத்தில் இழிந்த பொழுதில் கர தொடர்ந்து பிடி நாளில் – திருப்:804/5
முரண் இளைஞர் ஆவியை தொடர்ந்து விசிறி வளை மாதரை கலந்து – திருப்:1132/5
தடம் பெரும் கொக்கை தொடர்ந்து இடம் புக்கு தடிந்திடும் சொக்க பெருமாளே – திருப்:1223/8
மேல்


தொடர்ந்தும் (1)

வெட்டவிட வெட்ட கிடஞ்சம் கிடஞ்சம் என மக்கள் ஒருமிக்க தொடர்ந்தும் புரண்டும் வழி – திருப்:38/3
மேல்


தொடர்ந்தே (1)

வெளியில் நிற்கவும் வலிய முட்டரை எதிர்த்தும் பின் தொடர்ந்தே – திருப்:702/4
மேல்


தொடர்பாய் (1)

இவர் போய் அவராய் அவர் போய் இவராய் இதுவே தொடர்பாய் வெறி போல – திருப்:847/2
மேல்


தொடர்பு (1)

இடர் கொடு மூலம் தொடர்பு உடன் ஓதும் இடம் இமையா முன் வரும் மாயன் – திருப்:665/6
மேல்


தொடர்புமாய் (1)

தொடர்புமாய் அடியாய் நடுவாய் மிகு துணையாய் மேல் – திருப்:837/2
மேல்


தொடர்போது (1)

வருபவர்கள் ஓலை கொண்டு நமனுடைய தூதர் என்று மடி பிடியது ஆக நின்று தொடர்போது
மயல் அது பொலாத வம்பன் விரகுடையன் ஆகும் என்று வசைகளுடனே தொடர்ந்து அடைவார்கள் – திருப்:648/1,2
மேல்


தொடர்வன (1)

கடலுடன் படர்ந்து அடர்வன தொடர்வன விளையும் நஞ்சு அளைந்து ஒளிர்வன பிளிர்வன – திருப்:410/3
மேல்


தொடர (3)

தொடர வன மணி மகரம் இலகு குழை அடருவன விட மிளிர்வன ரதி பதி – திருப்:370/3
தொடர கொடு வாதையில் அடைய கரை மேல் அலை தொலைய தனி வீசிய கடலாலே – திருப்:396/3
தொடர உணர அரிதாய தூரிய பொருளை அணுகி அநுபோகமானவை – திருப்:1157/3
மேல்


தொடரத்தொடர (1)

பிற நரி தொடரத்தொடர திரள் கூகை – திருப்:1154/14
மேல்


தொடராலே (1)

சந்ததம் பந்த தொடராலே சஞ்சலம் துஞ்சி திரியாதே – திருப்:13/1
மேல்


தொடரும் (1)

அரிவையர்கள் தொடரும் இன்பத்து உலகு நெறி மிக மருண்டிட்டு அசடன் என மனது நொந்திட்டு அயராமல் – திருப்:618/1
மேல்


தொடரொணாது (1)

தொடரொணாது மா மாயை இடை புகாது ஆனாத சுக மகோததீ ஆகி ஒழியாது – திருப்:1049/2
மேல்


தொடலாமோ (1)

பசலையொடு அணையும் இள முலை மகளை மதன் விடு பகழி தொடலாமோ – திருப்:1075/4
மேல்


தொடா (2)

உடை தொடா பணம் இடை பொறா தனமூடே வீழ்வேன் ஈடேறாதே உழல்வேனோ – திருப்:554/4
மரு அறா வெற்றி மலர் தொடா வில் கை வலி செயா நிற்கும் மதனாலும் – திருப்:645/1
மேல்


தொடாது (1)

தொடாது நெடு தூரம் தடாது மிக ஓடும் சுவாசம் அது தானை ஐம்புலனோடும் – திருப்:208/7
மேல்


தொடாமல் (1)

துராலும் மிகு தீ முன்பு இராத வகை போலும் தொடாமல் வினை ஓடும்படி நூறும் – திருப்:204/7
மேல்


தொடாய் (1)

தொடாய் மறலியே நீ என்ற சொலாகி அது நா வரும்கொல் சொல் ஏழு உலகம் ஈனும் அம்பை அருள் பாலா – திருப்:579/5
மேல்


தொடி (5)

உம்பர்கள் ஸ்வாமி நமோ நம எம்பெருமானே நமோ நம ஒண் தொடி மோகா நமோ நம என நாளும் – திருப்:53/3
மேனி தங்கிய வேளே நமோ நம வான பைம் தொடி வாழ்வே நமோ நம – திருப்:179/7
தொடி இடும் பத்ம கைக்கும் இடைக்கும் சுருள்படும் பத்திப்பட்ட குழற்கும் – திருப்:311/13
துடி நேர் ஒத்து இலங்கும் என் கொடி இடை தோகைக்கு இசைந்த ஒண் தொடி
சுரர் வாழ பிறந்த சுந்தரி மணவாளா – திருப்:1193/11,12
அகமும் பைம் தொடி சீதை மறைந்திட வழிதோறும் – திருப்:1325/12
மேல்


தொடிகள் (2)

சர தொடிகள் வெயில் எறிப்ப மதி நுதல் வியர்ப்ப பரிபுரம் ஒலிப்ப எழு மத – திருப்:444/16
மான் போன்ற பொன் தொடிகள் தாம் தோய்ந்த நல் புயமும் வான் தீண்ட உற்ற மயில் மிசை ஏறி – திருப்:800/6
மேல்


தொடியர்க்கு (1)

துயல் விட்டு செயல் விட்டு துயருற்று உக்கு அயர்வுற்று தொடியர்க்கு இப்படி எய்த்து சுழலாதே – திருப்:336/3
மேல்


தொடு (18)

மனது மகிழ்வொடு தொடு அட்ட கரத்து ஒரு மகர சலநிதி வைத்த துதி கர – திருப்:4/5
பத்து தலை தத்த கணை தொடு ஒற்றை கிரி மத்தை பொருது ஒரு பட்டப்பகல் வட்ட திகிரியில் இரவாக – திருப்:6/3
வண்டை ஒத்து கயல் கண் சுழற்று புருவம் சிலைக்கு தொடு அம்பை ஒத்து தொடை – திருப்:453/1
அரிய மேனி இலங்கை இராவணன் முடிகள் வீழ சரம் தொடு மாயவன் – திருப்:474/13
நட நவில் கடலிடை அடு படை தொடு முகில் நகை முக திரு உறை மணி மார்பன் – திருப்:526/10
நிலனும் வெருவர வரு நிசிசரர் தளம் நிகில சகலமும் மடிய ஒர் படை தொடு
நிருப குரு பர சுரபதி பரவிய பெருமாளே – திருப்:605/15,16
வெடித்த வார் குழல் விரித்து வேல் விழி விழித்து மேகலை பதித்து வார் தொடு
மிகுத்த மா முலை அசைத்து நூலின் மருங்கில் ஆடை – திருப்:631/1,2
மெள்ளவும் உலாவி இங்கித சொல் குயில் குலாவி நண்பொடு வில் இயல் புரூர கண் கணை தொடு மோக – திருப்:684/2
செம் முக இராவணன் தலை விண்ணுற வில் வாளியும் தொடு தெய்விக பொன் ஆழி வண் கையன் மருகோனே – திருப்:684/6
ராம சரம் தொடு புங்கவன் திரு மருகோனே – திருப்:707/12
சிர மாலை புக ஏற்றவும் தொடு கதிர் வேலா – திருப்:810/10
கிரிதனில் வேல் விட்டு இரு தொளை ஆக தொடு குமரா முத்தமிழோனே – திருப்:934/5
உள் செல்வம் மேவி கன மலர் சிந்த தொடு வேலா – திருப்:982/14
செட்டி எனும் ஓர் திரு நாமக்கார வெற்றி அயில் தொடு தாபக்கார – திருப்:1023/9
ப்ரபை அயில் தொடு நல் குமர பெருமாளே – திருப்:1154/16
பேர் ஆண்மையாளன் நிசாசரர் கோன் இரு கூறாக வாளி தொடு ரகுநாயகன் – திருப்:1162/11
பதி குடி ஏற வேல் தொடு முருக மயூர வாகன பரவச ஞான யோகிகள் பெருமாளே – திருப்:1218/8
தலம் தாள் தொடு அண்டா தளைந்தார்க்கு இளம் கா தடம் தாள் புடைத்த அன்பினர் வாழத்தரும் – திருப்:1270/5
மேல்


தொடுக்கு (1)

உற்பன வித்தைகள் தொடுக்கு மாதர்கள் உறவாமோ – திருப்:172/6
மேல்


தொடுக்கும் (2)

தொடுக்கும் சொல் தமிழ் தந்து இப்படி ஆள்வாய் – திருப்:79/8
பொரு சிலை வளையா இளையா மதன் தொடுக்கும் கணையாலே – திருப்:221/3
மேல்


தொடுத்த (14)

பகைத்த அரக்கர்கள் யமன் உலகு உற அமர் தொடுத்த சக்கிர வளை கரம் அழகியர் – திருப்:276/11
துடித்து தசமுகன் முடி தலைகள் விழ தொடுத்த சரம் விடு ரகுராமன் – திருப்:293/5
முத்து தெறிக்க வளர் இக்கு சிலை கை மதன் முட்ட தொடுத்த மலராலே – திருப்:294/1
சுவர்க்க லோக மீகாமன் சமஸ்த லோக பூ பால தொடுத்த நீப வேல் வீர வயலூரா – திருப்:355/6
தலைமை தவிரா மனத்தின் நிலை அறியாது எதிர்த்த தறுகண் மத வேள் தொடுத்த கணையாலே – திருப்:379/2
தொடுத்த மதன் உரு பொடித்த விழியினர் மிகுத்த புரம் அதை எரித்த நகையினர் – திருப்:444/40
சிதையும்படிக்கு ஒர் அம்புதனை முன் தொடுத்த கொண்டல் திறல் செம் கண் அச்சுதன்தன் மருகோனே – திருப்:466/7
தநுவை வளைத்து தொடுத்த வாளியன் மருகோனே – திருப்:633/6
தொடுத்த வாள் என விழித்து மார் முலை அசைத்து மேகலை மறைத்து மூடிகள் – திருப்:649/1
களப மணி ஆரம் உற்ற வசன முலை மீது கொற்ற கலக மத வேள் தொடுத்த கணையாலும் – திருப்:693/1
ஓல அசுரர் ஆழி எட்டு வாளகிரி மாய வெற்பும் ஊடுருவ வேல் தொடுத்த மயில் வீரா – திருப்:786/5
தொடுத்த நாள் முதல் மருவிய இளைஞனும் இருக்க வேறொரு பெயர் தமது இடம் அது – திருப்:838/1
சாத வாளி தொடுத்த முகுந்தனன் மருகோனே – திருப்:882/12
சீதாள மா மலர் தொடுத்த பத்தர்கள் சீராடி நாள்மலர் என ப்ரியப்படும் – திருப்:1142/7
மேல்


தொடுத்து (5)

கருப்பு விலில் மரு பகழி தொடுத்து மதன் விடுத்து அனைய கடைக்கணொடு சிரித்து அணுகு – திருப்:133/1
கருப்பு வில் வளைத்து அணி மலர் கணை தொடுத்து இயல் களிப்புடன் ஒளித்து எய்த மத வேளை – திருப்:242/5
மால் ஆய வாளியை தொடுத்து அரக்கரில் ஒரு மூவர் – திருப்:1129/10
இரவினிடை வேள் தொடுத்து உடன்று முறுகு மலர் வாளியை பிணங்கி – திருப்:1132/1
அரும்பினால் தனி கரும்பினால் தொடுத்து அடர்ந்து மேல் தெறித்து அமராடும் – திருப்:1208/1
மேல்


தொடுத்தும் (2)

குருடு கொண்டு அத்த சத்தம் அனைத்தும் திருடியும் சொற்கு தக்க தொடுத்தும்
குலவியும் கத்தப்பட்ட கலக்கம் தெளியாதோ – திருப்:310/7,8
தொடுத்தும் இள நகை பரப்பி மயில் மிசை நடித்து அழல் கிரி பதிக்குள் மருவிய பெருமாளே – திருப்:444/48
மேல்


தொடுத்தே (1)

செம் சரம் தொடுத்தே நடம்புரி கந்த வேளே – திருப்:454/14
மேல்


தொடுப்பு (1)

தாள் பட கோப விஷ பாப்பினில் பாலன் மிசை சாய் தொடுப்பு அரவு நீள் கழல் தாவி – திருப்:978/5
மேல்


தொடுபவர் (1)

படியிலே விழ ஒரு கணை தொடுபவர் இடம் ஆராய் – திருப்:738/10
மேல்


தொடுபவன் (1)

வடி கொள் செம் சரம் தொடுபவன் இருபது புய வீரன் – திருப்:845/10
மேல்


தொடுபோதே (1)

வழுத்தி அங்கு அவரோடு சருவியும் உடல் தொடுபோதே – திருப்:19/4
மேல்


தொடும் (16)

பகர பைம்பொன் சிகர குன்றை படியில் சிந்த தொடும் வேலா – திருப்:81/7
தொலைவு இலாத பேராசை துரிசு அறாத ஓர் பேதை தொடும் உபாயம் ஏதோ சொல் அருள்வாயே – திருப்:244/4
அசுரர் தூள்பட அயில் தொடும் அறுமுக இளையோனே – திருப்:260/10
தரி கெட்டு அசுர படை கெட்டு ஒழிய தனி நெட்டு அயிலை தொடும் வீரா – திருப்:285/7
பொரு வி கந்தொடு அடர் செரு இக்கன் தொடும் இ புதுமை புண்டரிக கணையாலே – திருப்:286/1
துமிலம் உடற்று அசுரர் முடி பொடிபட ரத்தம் உள் பெருக தொகு தசை தொட்டு அலகை உண தொடும் வேலா – திருப்:407/7
கடல்கள் எறிபட நாகமும் அஞ்ச தொடும் வேலா – திருப்:452/14
சுழி எறிந்து நெஞ்சு சுழல நஞ்சு அணைந்து தொடும் இரண்டு கண்கள் அதனாலே – திருப்:623/3
துலங்கு நல பெண்களை முயங்கினர் மயங்கினர் தொடும் தொழிலுடன் தம க்ரகபாரம் – திருப்:700/3
சாகர ஓதை குழம்பி நீடு தீ கொளுந்த அன்று தாரை வேல் தொடும் கடம்ப மத தாரை – திருப்:735/2
கருகு நிறத்த அசுரன் முடி தலை ஒரு பத்து அற முடுகி கணை தொடும் அச்சுதன் மருக குமரேசா – திருப்:737/5
வடிவன் நெடும் கடல் மங்க ஓர் அம்பு கை தொடும் மீளி – திருப்:771/14
குலம் கோடு படைத்த அசுர பெரும் சேனை அழிக்க முனை கொடும் தாரை வெயிற்கு அயிலை தொடும் வீரா – திருப்:879/7
தொக்கே கொக்காகி சூழ அ சூர் விக்கா முக்க தொடும் வேலா – திருப்:1122/6
பொரும் கார் முகம் பாணி கொண்டே இறைஞ்சார் புறம் சாய அம்பு தொடும் வேலா – திருப்:1265/7
உரை மறந்து உணங்க அயில் தொடும் ப்ரசண்ட உயர் தலம் குலுங்க வரு தோகை – திருப்:1276/7
மேல்


தொடுவோனே (2)

கிரண வை வேல் புத்தேளிர் பிழைக்க தொடுவோனே – திருப்:108/10
வல் அசுரர் மாள நல்ல சுரர் வாழ வல்லை வடி வேலை தொடுவோனே
வள்ளி படர் சாரல் வள்ளி மலை மேவு வள்ளி மணவாள பெருமாளே – திருப்:530/7,8
மேல்


தொடை (43)

கஞ்சம் மண்டும் உள் நின்று ரசம் புகு கண் படர்ந்த இட ரம்பை எனும் தொடை
கண் கை அம் சரணம் செயல் வஞ்சரை நம்புவேனோ – திருப்:85/7,8
பரிமள நீப தாரொடு வெட்சி தொடை புனை சேவல் கேதன துத்தி – திருப்:108/13
புழுகு எழ மணந்த குறமகள் குரும்பை பொர முகை உடைந்த தொடை மார்பா – திருப்:120/6
வண் கையா கடம்பு ஏடு தொடை ஆடு முடி முருகோனே – திருப்:174/10
பாரியான கொடை கொண்டலே திரு வாழ் விசால தொடை திண் புயா எழு – திருப்:175/1
தோரணம் செறி தார் வாழை ஏய் தொடை மீதில் நின்று இடை நூல் போல் உலாவியெ – திருப்:197/5
கருணை பொழி கமல முகம் ஆறும் இந்துளம் தொடை மகுட முடியும் ஒளிர் நூபுரம் சரண் – திருப்:207/7
கடி மா மலர்க்குள் இன்பம் உள வேரி கக்கு நண்பு தரு மா கடப்பு அமைந்த தொடை மாலை – திருப்:209/1
கார் உறும் வித்து இடையில் கதலி தொடை சேர் அல்குல் நல் பிரசம் தடம் உள் கொடு – திருப்:234/5
புய பணி கடப்பம் தொடை சிகரம் உற்று இன் புகழ்ச்சி அமுத திண் புலவோனே – திருப்:255/6
குரவு அணி நீடும் புயம் அணி நீபம் குளிர் தொடை நீ தந்து அருள்வாயே – திருப்:256/4
காந்தள் மலர் தொடை இட்டு எதிர் விட்டு ஒரு வேந்து குரக்கு அரணத்தொடு மட்டிடு – திருப்:266/9
மிகுத்த அழகை பெறும் அறுமுக சரவண புயத்து இளகி கமழ் நறை மலர் தொடை மிக – திருப்:291/5
துணை செப்பத்து அலர் கொத்து உற்பலம் செச்சை தொடை பத்தி கடப்பம் பொன் கழல் செப்பி தொழுவேனோ – திருப்:323/4
பணி செச்சை தொடை சித்ர புயத்து உக்ர படை சத்தி படை கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:328/8
அர்ச்சித்து பொன் செக்க கொச்சை தத்திக்கு செச்சை தொடை சூழ்வாய் – திருப்:332/6
பிச்சி புது மலர் வைச்சு சொருகிய செச்சை தொடை அது தரவேணும் – திருப்:337/4
செறித்த கதிர் முடி கடப்ப மலர் தொடை சிறப்போடு ஒரு குடில் மருத்து வன மகள் – திருப்:444/46
வண்டை ஒத்து கயல் கண் சுழற்று புருவம் சிலைக்கு தொடு அம்பை ஒத்து தொடை
வண்டு சுற்று குழல் கொண்டல் ஒத்து கமுகு என்ப க்ரீவம் – திருப்:453/1,2
முரணும் சிறு பவள தரள வடம் தொடை ஆட கொடி போல – திருப்:467/4
துகிரின் கொடி ஒடியும்படி நடனம் தொடை வாழை மறையும்படி துயல் சுந்தர சுக மங்கையரோடு – திருப்:467/5
தொடை சிந்திட மொழி கொஞ்சிட அளகம் சுழல் ஆட விழி துஞ்சிட இடை தொய்ஞ்சிட மயல் கொண்டு அணைகீனும் – திருப்:467/7
நயனால் எத்திகள் நாறல் புண் தொடை மாதர் – திருப்:492/2
மணம் எலாம் உற்ற நறை கமல போதும் தொடை என் வளமை ஆர்பு கதலி சேரு செம்பொன் உடை ரம்பை மாதர் – திருப்:495/9
அழகு மோக குமரி விபுதை ஏனல் புனவி அளி குலாவுற்ற குழல் சேர் படம்பு தொடை – திருப்:495/22
சுற்றுவித்து உறு வாழை சேர் தொடை விலைமாதர் – திருப்:504/4
மருவு தொடை இணை கதலி பரடு கொள் கணையும் முழவு என கமடம் எழுதிய – திருப்:512/11
அமிர்த கவி தொடை பாட அடிமை தனக்கு அருள்வாயே – திருப்:521/2
சூர சம்கார சுரர் லோக பங்கா அறுவர் தோகை மைந்தா குமர வேள் கடம்பு ஆர தொடை – திருப்:592/16
தேன் உகும் சீர் கதலி தோற்ற தொடை கொடு வந்து காசு – திருப்:608/6
ஆரம் பால் தொடை சால ஆலும் கோபுர ஆர ஆடம்பார் குவி நேய முலையாலே – திருப்:680/2
வாராய் பாராய் சேராய் ஆனால் வாடா நீப தொடை தாராய் – திருப்:705/4
அகி சேர் அல்குலார் தொடை வாழையின் அழகு ஆர் கழல் ஆர்தர ஏய்தரு – திருப்:721/5
பிடித்து போய் அவர் தொடையோடு தொடை பட உறவாடி – திருப்:797/2
இறுமாந்து வட்ட அணை மிசை விரி சார்ந்து வெற்றி மலர் தொடை
எழில் ஆர்ந்த பட்டி வகை பரிமள லேபம் – திருப்:812/3,4
கோடாதே வேல் பாடாதே மால் கூர் கூதாள தொடை தோளில் – திருப்:816/2
தாழி என்ப அல்குலும் துளிர் அரம்பை தொடை ரம்பை மாதர் – திருப்:829/6
இடையும் கொடி மதனன் தளை இடும் குந்தள பார இலையும் சுழி தொடை ரம்பையும் அமுதம் தடமான – திருப்:850/3
முகிலை காரை சருவிய குழல் அது சரிய தாம தொடை வகை நெகிழ் தர – திருப்:889/1
சிதம்பர குமார கடம்பு தொடை ஆட சிறந்த மயில் மேல் உற்றிடுவோனே – திருப்:891/5
மட்டித்து இதழ் தொடை முடித்து தெரு தலையில் – திருப்:917/2
கமல மலர் கை சரம் துரந்தவர் மருமக மட்டு உக்க கொன்றை அம் தொடை
கறை அற ஒப்பற்ற தும்பை அம்புலி கங்கை சூடும் – திருப்:1012/13,14
பகல் மட்க செக்கர் ப்ரபைவிடு நவ ரத்ன பத்தி தொடை நக – திருப்:1171/1
மேல்


தொடைக்கு (1)

வரு துரக மயில் மணிகள் சத்திக்க நிர்த்தமிட ஒரு பதுடன் இரு புயமும் மட்டு தொடைக்கு இசைய – திருப்:157/7
மேல்


தொடைக்கும் (1)

நேரிதான இடைக்கும் சீத வார நகைக்கும் நேர் இலாத தொடைக்கும் சதி பாடும் – திருப்:1032/3
மேல்


தொடைகள் (1)

விடு தொடைகள் நக நுதியில் அறவும் வாய்த்து ஒளிர விழி செருக மொழி பதற அமுது தேக்கிய கை – திருப்:1201/3
மேல்


தொடைத்து (1)

முகத்தை பிலுக்கி மெத்த மினுக்கி தொடைத்து ரத்ந முலை கச்சு அவிழ்த்து அசைத்து முசியாதே – திருப்:522/1
மேல்


தொடையல் (1)

கொத்து அலர்களின் தொடையல் வைத்து வளர் கொண்டல் என – திருப்:572/2
மேல்


தொடையார் (3)

கமல வாழை மனும் தொடையார் சர சுங்க மாடை – திருப்:474/4
வழ்ழை தொடையார் மலர் கால் அணிந்து ஆடும் பரிபுர ஓசை – திருப்:478/6
சூனியம் கொள் செயலார் அரம்பை தொடையார் சரண் கமல நேர் இளம் பருவ – திருப்:855/5
மேல்


தொடையார்க்கு (1)

சிவகாமிக்கு ஒரு தூர்த்தர் எந்தையர் வரி நாக தொடையார்க்கு உகந்து ஒரு – திருப்:810/11
மேல்


தொடையாலும் (1)

சோலை குயில் போல் மொழியாலுமெ தூசுற்றிடு நூல் இடையாலுமெ தோமில் கதலீ நிகர் ஆகிய தொடையாலும்
சோம ப்ரபை வீசிய மா முக சாலத்திலும் மா கடு வேல் விழி சூது அதினும் நான் அவமே தினம் உழல்வேனோ – திருப்:963/3,4
மேல்


தொடையினர் (1)

தும்பை தொடையினர் கண்ட கறையினர் தொந்தி கடவுளை தந்திட்டவர் இட – திருப்:444/41
மேல்


தொடையும் (3)

பக்குவ மலர் தொடையும் அ குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடி வேலும் – திருப்:2/2
இளநீர் எனவும் முலைகள் அசைய உபய தொடையும் இடையும் அசைய மயில் போலே – திருப்:148/3
இணையில் ஆனை குவடு என் ஒளி நிலா துத்தி படர் இகலி ஆர தொடையும் ஆரும் இன்ப ரச தங்க மார்பில் – திருப்:495/6
மேல்


தொடையை (3)

இணையற்ற அழகில் புனைய கருணைக்கு இனிமை தொடையை தரவேணும் – திருப்:265/4
செப்ப கொற்ற சிற்ப பத்தி செச்சை தொடையை தரவேணும் – திருப்:334/4
முருகு அவிழ் தொடையை சூடி நாடிய மரகத கிரண பீலி மா மயில் – திருப்:939/9
மேல்


தொடையோடு (1)

பிடித்து போய் அவர் தொடையோடு தொடை பட உறவாடி – திருப்:797/2
மேல்


தொடையோனே (1)

தேனை தத்த சுற்றிய செச்சை தொடையோனே தேவ சொர்க்க சக்கிரவர்த்தி பெருமாளே – திருப்:1304/4
மேல்


தொண்டர் (13)

தம்பி பணிவிடை செய் தொண்டர் பிரியம் உள தங்கை மருகர் உயிரே எனவே சார் – திருப்:63/2
செண்டு மோதினர் அரசருள் அதிபதி தொண்டர் ஆதியும் வழிவழி நெறி பெறு – திருப்:75/15
கனக புவி நிழல் மருவி அன்புறும் தொண்டர் பங்கு குறுக இனி அருள் கிருபை வந்து தந்து என்றும் உன் – திருப்:422/5
துவக்க நிர்த்தனம் ஆடா உறைபவர் தொண்டர் பேணும் – திருப்:438/12
வந்து சிந்துரத்து ஏறி அண்டரோடு தொண்டர் சூழ – திருப்:457/4
தொண்டர் கூட்டத்து இருக்கும் தோற்றத்து இளையோனே – திருப்:591/12
கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர் வேலன் எனும் பெயர் அன்புடன் புகழ் – திருப்:707/15
தேவர் மாதவர் சித்தர் தொண்டர் ஏக வேளூருக்கு உகந்த சேவல் கேது சுற்று கந்த பெருமாளே – திருப்:782/8
இயற்ற பதிதோறும் உலாவிய தொண்டர் தாள – திருப்:947/10
சாலோக தொண்டர் சாமீப தொண்டர் சாரூப தொண்டர் பெருமாளே – திருப்:1221/8
சாலோக தொண்டர் சாமீப தொண்டர் சாரூப தொண்டர் பெருமாளே – திருப்:1221/8
சாலோக தொண்டர் சாமீப தொண்டர் சாரூப தொண்டர் பெருமாளே – திருப்:1221/8
போக சயனம் தவிந்து உன் நாடக பதம் பணிந்து பூசனை செய் தொண்டர் என்பது ஒரு நாளே – திருப்:1312/4
மேல்


தொண்டர்க்கு (4)

சிறுவ தொண்டர்க்கு சித்தி அளிக்கும் பெருமாளே – திருப்:315/16
தொண்டர்க்கு அருள்பவர் வெந்த துகள் அணி கங்கை பணி மதி கொன்றை சடையினர் – திருப்:444/39
இருக்கு நல் தொண்டர்க்கு இணையாக உன் அருள்தாராய் – திருப்:541/8
நாட்டம் தங்கி கொங்கை குவடில் படியாதே நாட்டும் தொண்டர்க்கு அண்ட கமல பதம் ஈவாய் – திருப்:755/1
மேல்


தொண்டர்கள் (3)

உயர் தவர் மா உம்பரான அண்டர்கள் அடி தொழுதே மன் பராவு தொண்டர்கள்
உளம் அதில் நாளும் குலாவி இன்புற உறைவோனே – திருப்:362/11,12
தொண்டர்கள் சரண்சரண் சரண் என கொம்புகள் குகும்குகும் குகும் என – திருப்:854/9
தொண்டர்கள் ஆகம் அமர்ந்தவள் நீல சங்கரி மோக சவுந்தரி கோல – திருப்:972/11
மேல்


தொண்டர்களுடன் (1)

பண்டு அற உடன் பழைய தொண்டர்களுடன் பழகி பஞ்சவர் வியன் பதி உடன் குலாவ – திருப்:892/2
மேல்


தொண்டரால் (1)

தொண்டரால் காணப்பெறுவோனே துங்க வேற்கானத்து உறைவோனே – திருப்:931/3
மேல்


தொண்டருடன் (1)

அவசமாகி உருகு தொண்டருடன் அதாகி விளையும் அன்பின் அடிமையாகும் முறைமை ஒன்றை அருள்வாயே – திருப்:231/4
மேல்


தொண்டன் (2)

சேவை கண்டு உனது பாத தொண்டன் என அன்பு தாராய் – திருப்:898/8
சுந்தரன் பந்தமும் சிந்த வந்து அன்புடன் தொண்டன் என்று அன்று கொண்டிடும் ஆதி – திருப்:1101/5
மேல்


தொண்டனேனும் (1)

எரி படும் பஞ்சு போல மிக கெடும் தொண்டனேனும் இனல்படும் தொந்த வாரி கரி ஏற – திருப்:20/3
மேல்


தொண்டிகள் (2)

நீலி நாடகமும் பயில் மண்டைகள் பாளை ஊறு கள் உண்டிடு தொண்டிகள்
நீசரோடும் இணங்கு கடம்பிகள் உறவாமோ – திருப்:88/7,8
சஞ்சலமும் தரு மோக லண்டிகள் இன் சொல் புரிந்து உருகாத தொண்டிகள்
சங்கமம் என்பதையே புரிந்தவன் அயராதே – திருப்:193/5,6
மேல்


தொண்டினால் (1)

துன்ப நோய் சிந்த நல் கந்த வேள் என்று உனை தொண்டினால் ஒன்று உரைக்க அருள்வாயே – திருப்:55/4
மேல்


தொண்டினோனே (1)

மயில் பயில் குயில் கிளி வம்பிலே கடி தொண்டினோனே – திருப்:764/14
மேல்


தொண்டு (13)

கணத்தில் சென்று இடம் திருத்தி தண்டை அம் கழற்கு தொண்டு கொண்டு அருள்வாயே – திருப்:15/4
என்றென்றும் தொண்டு செயும்படி அருள்வாயே – திருப்:65/4
தொண்டு கிழவன் இவன் ஆர் என இருமல் கிண்கிண் என முன் உரையே குழற விழி – திருப்:68/3
பரவியும் சித்தத்துக்கு வர தொண்டு அடைவேனோ – திருப்:317/8
மா ஞான குமரா தோகை பரியின் பத வண் குருவே என அம் சுரர் தொண்டு பாட – திருப்:412/18
கடன் எனது உடலும் உயிரும் உன் பரம் தொண்டு கொண்டு அன்பரோடே – திருப்:422/6
செகம் முழுது மகிழ அரி அம்புயன் தொண்டு கொண்டு அஞ்சல் பாட – திருப்:422/14
தெளிந்து உன்றன் பழம் தொண்டு என்று உயர்வாக – திருப்:464/4
புணர்வு அணைந்து அண்டுவரொடும் தொண்டு இடர் கிடந்துண்டு ஏர் கொஞ்சும் கடை நாயேன் – திருப்:500/9
வழிவழி அன்புசெய் தொண்டு கொண்டு அருள் பெருமாளே – திருப்:576/16
தொண்டு பட்டு தெண்டனிட்டு கண்டு பற்ற தண்டை வர்க்க துங்க ரத்த பங்கயத்தை தருவாயே – திருப்:593/4
திண்டாடி சிந்து நிசிசரர் தொண்டு ஆட கண்ட அமர் பொரு செம் சேவல் செம் கை உடைய சண்முக தேவே – திருப்:615/7
அழகுபெற நெறி வருடி அண்டரும் தொண்டு உறும் தம்பிரானே – திருப்:860/16
மேல்


தொண்டுபட்டு (1)

கொண்டு சத்தி கடல் உண்டு உகுப்ப துன் நின் அன்பருக்கு செயல் தொண்டுபட்டு கமழ் – திருப்:453/7
மேல்


தொண்டுபுரிவேனோ (1)

உனக்கு அடிமைப்படும் அவர் தொண்டுபுரிவேனோ – திருப்:524/8
மேல்


தொண்டும் (1)

முடங்கும் என்றன் தொண்டும் கண்டு இன்று இன்புறாதோ – திருப்:621/4
மேல்


தொண்டுற (1)

புரக்கைக்கு உன் பதத்தை தந்து எனக்கு தொண்டுற பற்றும் புலத்து கண் செழிக்க செந்தமிழ் பாடும் – திருப்:83/3
மேல்


தொண்டை (7)

மண்டிடும் தொண்டை அமுது உண்டு கொண்டு அன்பு மிக வம்பிடும் கும்ப கன தன மார்பில் – திருப்:18/2
தொண்டை வாய் பொன் கருப்பஞ்சாற்றை தந்து சேர்த்து கலக்கும் தூர்த்த – திருப்:591/3
தழுவிய மகளிர்தம் முகிழ் முலை உரம் மிசை தைக்க சர்க்கரை கைக்கப்பட்டு அன தொண்டை ஊறல் – திருப்:862/2
கொம்பு போல் இடை தொண்டை போல் இதழ் கொண்டல் போல் குழல் கன மேரு – திருப்:884/5
உம்பரார் அமுது எனும் தொண்டை வாய் அமுதம் உண்டுஉண்டு மேகலை கழன்று அயலாக – திருப்:1102/1
ஒத்த தொண்டை துவண்டு அமுதம் தர மெச்சு தும்பி கரும் குயில் மென் புறவு – திருப்:1145/3
இரு தனம் குலுங்க இடை துவண்டு அனுங்க இனிய தொண்டை உண்டு மடவார் தோள் – திருப்:1276/3
மேல்


தொண்டையள் (1)

கிஞ்சுகம் என சிவத்த தொண்டையள் மிக கறுத்த கெண்டையள் புன கொடிச்சி அதி பார – திருப்:1234/1
மேல்


தொண்டையாலும் (1)

வடுப்படும் தொண்டையாலும் விரைத்திடும் கொண்டையாலும் மருட்டிடும் சிந்தை மாதர் வசமாகி – திருப்:20/2
மேல்


தொண்டையும் (1)

தனங்களும் தித்தித்த தொண்டையும் புண்டரீக – திருப்:1278/4
மேல்


தொண்ணூறு (1)

மாறும் கக்கலொடே சில நோய் பிணியோடு தத்துவகாரர் தொண்ணூறு அறுவாரும் – திருப்:196/3
மேல்


தொணூறு (1)

மாலையுற்ற தொணூறு ஆறு தத்துவர்கள் உண்ட காயம் – திருப்:487/4
மேல்


தொத்திர (1)

மருவு மலர் புனை தொத்திர சொல் கொடு வளர் கை குழை பிடி தொப்பணம் குட்டொடு – திருப்:4/7
மேல்


தொத்து (1)

தழைந்து எழும் தொத்து தடம் கை கொண்டு அப்பி சலம் பிளந்து எற்றி பொரு சூர் அ – திருப்:1223/7
மேல்


தொத்தொ (1)

தமரம் மிக்கு திக்கு அதிர்க்க பல பறை தொகுதொ குக்கு தொத்தொ குக்கு தொகுதொகு – திருப்:408/9
மேல்


தொத்தொகு (1)

திரிரிரி தித்திதி தீதீ தீதிதி தொகுதொகு தொத்தொகு தோதோ தோதிகு – திருப்:697/9
மேல்


தொதிதீதோ (1)

திமிதிமி தித்திமி ஜேஜே தீதிமி தொதிதீதோ – திருப்:697/10
மேல்


தொந்த (11)

எரி படும் பஞ்சு போல மிக கெடும் தொண்டனேனும் இனல்படும் தொந்த வாரி கரி ஏற – திருப்:20/3
தீது உள குணங்களே பெருகு தொந்த மாயையில் வளர்ந்த தோல் தசை எலும்பு – திருப்:158/3
தொந்த திகுகுட தகுகுட டிமிடிமி தந்த தனதன டுடுடுடு டமடம – திருப்:206/9
மொழியாத சொற்கள் வந்து சிலுகாகிவிட்ட தொந்த முழு மாயையில் பிணங்கள் வசமாகி – திருப்:238/3
தொந்த தொகுகுட என்ப கழல் ஒலி பொங்க பரிபுரம் செம்பொன் பதம் அணி – திருப்:444/37
தொந்த புணர் செயல் கண்டுற்று அடியென் இடைஞ்சல் பொடிபட முன் புற்று அருள் அயில் – திருப்:444/47
சரக்கு ஏறி இத்த பதி வாழ் தொந்த பரி காயத்தில் பரிவோடு ஐந்து – திருப்:446/1
தகுட தகுதகு தாதக தந்த திகுட திகுதிகு தீதக தொந்த
தடுடு டுடுடுடு டாடக டிங்குட் இயல் தாளம் – திருப்:452/9,10
டகுட டண்டட தொந்த தோதக என்று தாளம் – திருப்:511/10
ககுப நிலை குலைய இகல் மிகு பகடின் வலி உடைய தந்தத்தினை தடிவ தொந்த திரத்தை உள – திருப்:624/1
என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும் என்னால் சலிக்கவும் தொந்த நோயை – திருப்:904/3
மேல்


தொந்தங்களை (1)

எந்தன் சடல அங்கம் பல பங்கம்படு தொந்தங்களை என்றும் துயர் பொன்றும்படி ஒருநாளே – திருப்:801/1
மேல்


தொந்ததீதோ (1)

தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு தொந்ததீதோ – திருப்:438/10
மேல்


தொந்தம் (6)

தினை தொந்தம் குற பெண் பண் சசி பெண் கொங்கையில் துஞ்சும் – திருப்:41/15
வரி ஆர் கரும் கண் மட மாதர் மகவு ஆசை தொந்தம் அதுவாகி – திருப்:98/1
உலக பசு பாச தொந்தம் அது ஆன உறவு கிளை தாயர் தந்தை மனை பாலர் – திருப்:122/1
தியங்கும் சஞ்சலம் துன்பம் கடம் தொந்தம் செறிந்து ஐந்து இந்த்ரியம் – திருப்:464/1
தும்பி முகத்து ஆனை பணை கொம்பு அது என தாவி மயல் தொந்தம் என பாயும் முலை கன மாதர் – திருப்:864/1
குறுகும் வகை அந்தியும் சந்தியும் தொந்தம் அற்று அமைவேனோ – திருப்:922/8
மேல்


தொந்தமொடு (1)

தொந்தமொடு ஆடி இருந்தவள் ஞான சிவகாமி – திருப்:972/10
மேல்


தொந்தரை (1)

ஆசாபாசா தொந்தரை இட்டவர் மேல் வீழ்வார் பால் சண்டிகள் கட்டழகு – திருப்:626/5
மேல்


தொந்தி (5)

தொந்தி சரிய மயிரே வெளிற நிரை தந்தம் அசைய முதுகே வளைய இதழ் – திருப்:68/1
தொந்தி கணபதி மகிழ் சோதரனே செம் கண் கரு முகில் மருகா குகனே – திருப்:151/13
தும்பை தொடையினர் கண்ட கறையினர் தொந்தி கடவுளை தந்திட்டவர் இட – திருப்:444/41
வேட்ட தொந்தி தந்தி பரனுக்கு இளையோனே வேப்பம் சந்தி கந்த குமர பெருமாளே – திருப்:755/4
தொந்தி திமிதோதி தந்த திமிதாதி என்று நடம் ஆடும் அவர் பாலா – திருப்:938/5
மேல்


தொந்தியும் (1)

உடலும் தொந்தியும் ஓடி வடிந்தது பரிகாரி – திருப்:1325/4
மேல்


தொப்பணம் (1)

மருவு மலர் புனை தொத்திர சொல் கொடு வளர் கை குழை பிடி தொப்பணம் குட்டொடு – திருப்:4/7
மேல்


தொப்புளும் (1)

அற்பத்துக்கு இணை பொன் தொப்புளும் அப்புக்குள் சுழி ஒத்து பொன் கொடி – திருப்:512/8
மேல்


தொப்பை (4)

பெருகு அப்பு தட கை கற்பக தொப்பை கணத்துக்கு பிரச்சித்த கொடி குக்ட கொடியோனே – திருப்:325/6
தொப்பை இட்ட வயிறில் பெருத்து மிக வட்டமிட்டு உடல் வெப்பமுற்று மதி – திருப்:423/3
வித்தக அத்தி பவள தொப்பை அப்பற்கு இளைய வெற்றி சத்தி கர அக முருகோனே – திருப்:1114/5
கருதா வகைக்கு வரம் அருள் ஞான தொப்பை மகிழ் கருணா கடப்ப மலர் அணிவோனே – திருப்:1219/6
மேல்


தொப்பைக்கு (2)

கன பெரும் தொப்பைக்கு எள் பொரி அப்பம் கனி கிழங்கு இக்கு சர்க்கரை முக்கண் – திருப்:314/9
பரந்து எழும் தொப்பைக்கு அருந்தி முன் பத்தர்க்கு இதம் செய்து ஒன்று அத்திக்கு இளையோனே – திருப்:1223/6
மேல்


தொப்பையில் (1)

கட்டு இளநீர் முக்கனி பயறு அம் பொன் தொப்பையில் ஏறிட்டு அருளிய தந்தி – திருப்:982/3
மேல்


தொம் (1)

செண்பகத்து சம்புவுக்கு தொம் பதத்து பண்பு உரைத்து செங்குவட்டில் தங்கு சொக்க பெருமாளே – திருப்:593/8
மேல்


தொம்தம் (3)

தொம்தம் தொம்தம் தொம்தம் என்று ஒலிபட நடமிடு பரன் அருள் அறுமுக – திருப்:150/17
தொம்தம் தொம்தம் தொம்தம் என்று ஒலிபட நடமிடு பரன் அருள் அறுமுக – திருப்:150/17
தொம்தம் தொம்தம் தொம்தம் என்று ஒலிபட நடமிடு பரன் அருள் அறுமுக – திருப்:150/17
மேல்


தொய்ஞ்சிட (1)

தொடை சிந்திட மொழி கொஞ்சிட அளகம் சுழல் ஆட விழி துஞ்சிட இடை தொய்ஞ்சிட மயல் கொண்டு அணைகீனும் – திருப்:467/7
மேல்


தொய்ந்தது (1)

துவர் இது புளி இது தொய்ந்தது ஈது இது இது வீணால் – திருப்:1010/12
மேல்


தொய்ய (2)

இட நாட்கள் வெய்ய நமன் நீட்டி தொய்ய இடர் கூட்ட இன்னல் கொடு போகி – திருப்:538/3
சொல்லி நேர் படு முது சூரர் தொய்ய ஊர் கெட விடும் வேலா – திருப்:635/3
மேல்


தொய்யப்படாமல் (1)

உள்ளம் பேறாக நின்று தொய்யப்படாமல் என்றும் உள்ளத்தின் மாய்வது ஒன்றை மொழியாயோ – திருப்:532/4
மேல்


தொய்யில் (1)

தொய்யில் செய்யில் நொய்யர் கையர் தொய்யும் ஐய இடையாலும் – திருப்:661/1
மேல்


தொய்யும் (4)

துய்ய சதுர்வேதங்கள் வெய்ய புலன் ஓர் ஐந்து தொய்யும் பொருள் ஆறு அங்கம் என மேவும் – திருப்:607/2
தொய்யில் செய்யில் நொய்யர் கையர் தொய்யும் ஐய இடையாலும் – திருப்:661/1
தொய்யும் உடல் பேணு பொய்யனை விடாது துய்ய கழல் ஆளும் திறம் ஏதோ – திருப்:662/4
பரவை புக்கு தொய்யும் அரவணைக்குள் வைகு பரமனுக்கு நல்ல மருகோனே – திருப்:1253/3
மேல்


தொல் (3)

சுத்த சித்தத்து தொல் பத்தர்க்கு சுத்த பட்டு இட்டம் உறாதே – திருப்:332/1
சத்சித்து தொல் புத்தி பட்ச அத்தர்க்கு ஒப்பித்து அட்சத்து சத்தத்தை சத்தி கொச்சை பதி வாழ்வே – திருப்:604/7
தொல் வியாளத்து வளர் செல்வர் யாகத்து அரையன் எல்லை காணற்கு அரியர் குருநாதா – திருப்:1232/6
மேல்


தொல்லை (8)

தெருள் காட்டு தொல்லை மறை காட்டு மல்லல் மொழி காட்டு தில்லை இளையோனே – திருப்:477/5
தொல்லை மறை தேடி இல்லை எனு நாதர் சொல்லும் உபதேச குருநாதா – திருப்:530/5
சொல்லும் அரவிந்த வல்லி தனி நின்று தொல்லை வினை என்று முனியாதே – திருப்:537/3
தொல்லை முதல் தான் என்று மெல்லி இரு பேதங்கள் சொல்லு குணம் மூ அந்தம் என ஆகி – திருப்:607/1
வளர் புவி எல்லை அளவிடும் தொல்லை மரகத நல்ல மயில் வீரா – திருப்:659/6
சொல்ல அறியேனை எல்லை தெரியாத தொல்லை முதல் ஏது என்று உணரேனை – திருப்:662/3
கொடி கோட்டு மல்லி குரவ ஆர் கொள் தொல்லை மறை வாழ்த்து செய்ய கழல் தாராய் – திருப்:1230/4
துள்ளும் மத வேள் கை கணையாலே தொல்லை நெடு நீல கடலாலே – திருப்:1291/1
மேல்


தொலை (1)

இரங்கு தொலை திரு அரங்கர் மருக பனிரண்டு புய மலை கிழவோனே – திருப்:971/7
மேல்


தொலைக்கும்படியோதான் (1)

ஓதம் மருவி அலைக்கும் கடலாலே ஊழி இரவு தொலைக்கும்படியோதான் – திருப்:739/2
மேல்


தொலைத்த (1)

வாரிக்கே ஒளித்த மாய சூரை வெட்டி மாள போர் தொலைத்த வடி வேலா – திருப்:482/6
மேல்


தொலைத்து (3)

கத்திடும் மெய் ஆக வலி கலிப்பை தொலைத்து கைப்பொருள் இலாமை என கலக்க படுத்து – திருப்:848/7
நணு கலர் மடிய தொலைத்து பேர் பெறு பெருமாளே – திருப்:1135/16
பாடு தொலைத்து கழிக்க அக்ருபை தேடும் எனை தன் புரக்கவுற்று இரு – திருப்:1187/7
மேல்


தொலைந்த (1)

வந்தே பணிந்து நின்றார் பவங்கள் வம்பே தொலைந்த வடி வேலா – திருப்:585/6
மேல்


தொலைந்திட (1)

வால ரவி கிரணங்களாம் என உற்ற பதங்கள் மாயை தொலைந்திட உன்றன் அருள்தாராய் – திருப்:840/4
மேல்


தொலைய (4)

அறிவு ஆகமும் பெருக இடரானதும் தொலைய அருள் ஞான இன்பம் அது புரிவாயே – திருப்:156/4
தொடர கொடு வாதையில் அடைய கரை மேல் அலை தொலைய தனி வீசிய கடலாலே – திருப்:396/3
இடரது தொலைய தாள்கள் காட்டி நின் அருள்தாராய் – திருப்:778/8
தொலைய இனி ஒரு ஸ்வாமியாகிய நின் ப்ரகாசம் – திருப்:1157/4
மேல்


தொலையா (4)

கருணை அகலா விழிச்சி களபம் அழியா முலைச்சி கலவி தொலையா மறத்தி மணவாளா – திருப்:379/5
துணையாய் காவல் செய்வாய் என்று உணரா பாவிகள்பாலும் தொலையா பாடலை யானும் புகல்வேனோ – திருப்:677/4
தும்பை செம்பொன் சொரிந்து தரும் கொன்றை துன்பம் கடிந்து என்பொடும் தொலையா நீர் – திருப்:1101/6
தொலையா நல் தவங்கள் நின்று உனை நிலையாக புகழ்ந்து கொண்டு உள – திருப்:1193/9
மேல்


தொலையாத (2)

தொலையாத பத்தி உள திருமால் களிக்க ஒரு சுடர் வீசு சக்ரம் அதை அருள் ஞான – திருப்:441/5
தோகைமார்க்கு ஒருகால் தொலையாத வேட்கையினால் கெடு சோர்வினால் கொடிது ஆக்கையை இழவா முன் – திருப்:996/3
மேல்


தொலையாதோ (1)

துணை அற்ற பூ மலர் அணையில் தனியேன் உயிர் துவள தகுமோ துயர் தொலையாதோ – திருப்:396/4
மேல்


தொலையாமல் (1)

சூளுற என்பது ஒழிந்த குண்டர்கள் தொலையாமல் – திருப்:707/4
மேல்


தொலையும் (2)

தொலையும் அந்தத்துக்கு அப்புறம் நிற்கும்படி பாராய் – திருப்:309/8
துயரம் அறு நின் வறுமை தொலையும் மொழியும் அமிர்த சுர பானம் – திருப்:1065/1
மேல்


தொலைவில் (2)

சொல இல் முடிவில் முகியாத பகுதி புருடர் நவ நாதர் தொலைவில் உடுவின் உலகோர்கள் மறையோர்கள் – திருப்:714/2
தொலைவில் சண்முகங்களும் தந்திர மந்த்ரங்களும் பழநி மலையும் பரங்குன்றமும் செந்திலும் – திருப்:922/11
மேல்


தொலைவு (9)

அமலம் ஆகிய சிந்தை அடைந்து அகல் தொலைவு இலாத அறம் பொருள் இன்பமும் – திருப்:40/5
தொலைவு இலாத பேராசை துரிசு அறாத ஓர் பேதை தொடும் உபாயம் ஏதோ சொல் அருள்வாயே – திருப்:244/4
தொலைவு இலா அசுரேசர்கள் ஆனவர் துகளதாகவுமே எதிர் ஆடிடு – திருப்:385/11
தொலைவு இல் உனை நினைபவர் உறவு அலது இனி அயலார்பால் – திருப்:908/6
தொலைவு அறும் அலகை இனங்கள் ஆனவை நடமிட நிண மலை துன்றவே அதில் – திருப்:1010/11
தொலைவு இலா பொருள் இருள் புகா கழல் சூடா நாடா ஈடேறாதே சுழல்வேனோ – திருப்:1060/4
தொலைவு இலா இயல் தெரிந்து அவலமானது கடந்து உனது தாள் தொழ மனம் தருவாயே – திருப்:1108/4
தொலைவு அற்ற கிருபைக்குள் உதித்து அருள் பெருமாளே – திருப்:1178/16
தொலைவு இல் பிறவியும் அகல ஒரு மவுன பரம சுக – திருப்:1278/7
மேல்


தொழ (44)

சினத்தை நிந்தனை செயு முநிவரர் தொழ மகிழ்வோனே – திருப்:8/14
சுடர் படர் குன்று தொளை பட அண்டர் தொழ ஒரு செம் கை வேல் வாங்கியவா – திருப்:48/7
விஞ்சை விளையும் அன்று உன் அடிமை வென்றி அடிகள் தொழ வாராய் – திருப்:84/4
சுக குறமகள் மணாளன் என மறை பலவும் ஓதி தொழ முது பழநி மேவு பெருமாளே – திருப்:124/8
சூரன் அங்கம் விழ தேவர் நின்று தொழ தோயமும் சுவற பொரும் வேலா – திருப்:144/5
ஆரணன் கருட கேதனன் தொழ முற்று ஆலம் உண்டவருக்கு உரியோனே – திருப்:144/7
நவலோகமும் கை தொழ நிச தேவ அலங்கிருத நலமான விஞ்சை கரு விளை கோவே – திருப்:156/6
மலர் கொடு நின் பொன் பதத்தையே தொழ அருள்தாராய் – திருப்:183/12
இமையவர் பரவி அடி தொழ அவுணர் மடிவுற விடுவது ஒரு வேலா – திருப்:304/2
அறுவர் முலை உணும் அறுமுகன் இவன் என அரிய நடம் இடும் அடியவர் அடி தொழ
அருணை நகர்தனில் அழகுடன் மருவிய பெருமாளே – திருப்:372/15,16
கருக ஒளி விடு தனுபர கவுதம புநித முநி தொழ அருணையில் அறம் வளர் – திருப்:374/15
என விழ முதுகு பிளந்து காளிகள் இடு பலி எனவு நடந்து தாள் தொழ
எதிர் பொருது உதிரம் உகந்த வேகம் உகைந்த வேலா – திருப்:386/11,12
அருணையில் ஓங்கு துங்க சிகரம் கராம் புயங்கள் அமரர் குழாம் குவிந்து தொழ வாழும் – திருப்:402/5
அமரர் தொழ பொன் சதங்கை கொஞ்சிட வருவோனே – திருப்:420/14
வேதத்தோன் முதலாகிய தேவர்கள் பூசித்தே தொழ வாழ் புலியூரினில் – திருப்:481/15
பந்தியாய் வானுளோர் தொழ நின்ற சீரே குலாவிய பண்பு சேர் பாத தாமரை அருள்வாயே – திருப்:516/4
கள் ஒழுகு கொன்றை வள்ளல் தொழ அன்று கல்லல் அற ஒன்றை அருள்வோனே – திருப்:537/6
பங்கர் போற்றிய பத்ம தாள் தொழ அருள்வாயே – திருப்:547/8
அமரர் முதல் அன்பர் முநிவர்கள் வணங்கி அடி தொழ விளங்கு வயலூரா – திருப்:553/6
மால் அயன் பரனார் இமையோர் முனிவோர் புரந்திரன் ஆதியரே தொழ
மாதவம் பெறு தாள் இணையே தினம் மறவாதே – திருப்:727/5,6
வாழ் தரும் சிவ போக நல் நூல் நெறியே விரும்பி வினாவுடனே தொழ
வாழ் வரம் தருவாய் அடியேன் இடர் களைவாயே – திருப்:727/7,8
வையாய் பொன் சரணா எனவே தொழ விடும் வேலா – திருப்:767/10
முடுக்கியே உனது இரு கழல் மலர் தொழ அருள்தாராய் – திருப்:797/8
வேம் பாங்கும் அற்று வினையாம் பாங்கும் அற்று விளைவாம் பாங்கில் நல் கழல்கள் தொழ ஆளாய் – திருப்:800/4
சந்த தொனி கண்டும் புயல் அங்கன் சிவனம்பன் பதி சம்பும் தொழ நின்றும் தினம் விளையாடும் – திருப்:801/6
சோடை கொண்டு உளம் கான மங்கை மயல் ஆடி இந்திரன் தேவர் வந்து தொழ
சோழ மண்டலம் சாரும் அம்பர் வளர் தம்பிரானே – திருப்:805/15,16
தன வாஞ்சை மிக்கு உன் அடி தொழ நினையாரே – திருப்:812/8
அரத்த மா மணி அணி கழல் இணை தொழ அருள்தாராய் – திருப்:838/8
விதம் உறு பரிவொடு வீழ்ந்து தாள் தொழ அருள்வாயே – திருப்:874/8
மேலை நாட்டவர் பூ கொடு வேல போற்றி எனா தொழ வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே – திருப்:996/8
சிவமில் உருகியும் அரகர என அதி பரத பரிபுர மலர் அடி தொழ அநுதினமும் – திருப்:1003/11
அமரர் துதிக்க புரந்தரன் தொழ எழுபது வர்க்க குரங்கு கொண்டு எறி – திருப்:1012/9
நாமம் புகழ்பவர் பாதம் தொழ இனி நாடும்படி அருள்புரிவாயே – திருப்:1035/4
நிகரில் அதம் பார் ஒன்று இமையவர் நெஞ்சால் நின் நிலை தொழ நின்றே முன் பொரு வீரா – திருப்:1088/6
தொலைவு இலா இயல் தெரிந்து அவலமானது கடந்து உனது தாள் தொழ மனம் தருவாயே – திருப்:1108/4
மலை வித்தக வானவர் இந்திரர் மலர் கைக்கொடு மாதவரும் தொழ
வடிவுற்ற ஒரு தோகையில் வந்து அருள் பெருமாளே – திருப்:1139/15,16
பத மலர் மிசை கழல் கட்டா பாலக சுருதிகள் அடி தொழ எட்டா தேசிக – திருப்:1149/9
வாசா மகோசரமாகிய வாசக தேசாதியோர் அவர் பாதம் அதே தொழ
பாசாவிநாசகனாகவும் மேவிய பெருமோளே – திருப்:1162/15,16
கருமம் என வந்து தொழ வேத பால் பதி பிறியாத – திருப்:1173/14
தரு பித்தை அகற்றி உனை தொழ முயல்வேனோ – திருப்:1178/8
மடிவுற நினைத்து வெற்பை வரி சிலை இட கை வைத்து மறை தொழ நகைத்த அத்தர் பெருவாழ்வே – திருப்:1239/6
சொற்கள் பல நாவினில் தொட்டு உன் இரு தாள் தொழ சொல் கமல வாழ்வு சற்று அருள்வாயே – திருப்:1273/4
சதுராய் உன தாளிணையை தொழ அறியாத நிர் மூடனை நின் புகழ்தனை – திருப்:1314/7
முடுகு முதலையை வரித்து கோட்டி அடியர் தொழ மகவு அழைத்து கூட்டி – திருப்:1320/11
மேல்


தொழவே (2)

இலக்கம் தான் எனவே தொழவே மகிழ் விருப்பம் கூர் தரும் ஆதியுமாய் உலகு – திருப்:35/11
விஞ்சைக்கு உடையவர் தொழவே வருவாய் கஞ்சத்து அயனுடன் அமரேசனுமே – திருப்:151/11
மேல்


தொழா (2)

அறிவு இலா பித்தர் உன்றன் அடி தொழா கெட்ட வஞ்சர் அசடர் பேய் கத்தர் நன்றி அறியாத – திருப்:352/1
எல்லைக்கும் ஆரணங்கள் சொல்லி தொழா வணங்கும் எல்லைக்கும் வாவி நின்றன் அருள் நாமம் – திருப்:533/3
மேல்


தொழில் (21)

விருப்பு எனும்படி மடி மிசையினில் விழு தொழில் தானே – திருப்:19/6
இசைக்கும் செந்தமிழ் கொண்டு அங்கு இரக்கும் புன் தொழில் பங்கம் – திருப்:86/7
மணி சேர் கடிதடமும் காட்டி மிகவே தொழில் அதிகம் காட்டும் – திருப்:90/7
போது ஆர் இரு கழல் சூழாது அது தொழில் பூணாது எதிர் உற மதியாதே – திருப்:112/5
உயிர்க்கூடு விடுமளவும் உமை கூடி மருவு தொழில் ஒருக்காலும் நெகிழ்வது இல்லை எனவே சூள் – திருப்:121/1
கலவி தொழில் நலமே இனிது ஆம் என மனம் இப்படியே தினம் உழலா வகை – திருப்:136/3
கொஞ்சும் கெஞ்சும் செஞ்சும் வஞ்சம் சமரசம் உற ஒரு தொழில் வினைபுரிபவர் விரகாலும் – திருப்:150/3
நெட்டு வர தொழில் கொடுத்து மேவியும் உறவாடி – திருப்:172/4
வந்தவரை அருகே அணைந்து தொழில் கூறி – திருப்:180/4
நெடுநாளும் உழைப்பு உளதாகி பெரியோர்களிடை கரவாகி நினைவால் நின் அடி தொழில் பேணி துதியாமல் – திருப்:277/2
தெருவில் முலை விலை உரை செய்து அவரவர் மயல் கொண்டு அணைவர மருள் செய் தொழில் கொடு – திருப்:512/13
தெருவினில் மரம் என எவரொடும் உரை செய்து திரி தொழில் அவம் அது புரியாதே – திருப்:523/3
துன்ப வாழ்க்கை தொழில் பண்டு ஆட்டத்து உழலாதே – திருப்:591/4
இ தொழில் இ குணம் விட்டிட நல் பதம் அருள்வாயே – திருப்:723/8
முறுக்கியே உதை கொடு வசை உரை தரு மன துரோகிகள் இடு தொழில் வினை அற – திருப்:797/7
வெகுளியின்கண் நின்று இழி தொழில் அது அற அருள்வாயே – திருப்:825/8
கெந்த பொடியும் புனைந்து உற அணைத்து இன்ப வசனம் தரும் தொழில் அடுக்கின்ற – திருப்:854/3
வேடர் என நின்ற ஐம்புலன் நாலு கரணங்களின் தொழில் வேறுபட நின்று உணர்ந்து அருள்பெறுமாறு என் – திருப்:968/3
புகழ்ச்சி பாடல் அடிமை அவரவர் ப்ரயப்பட்டு ஆள உரை செய் இழி தொழில்
பொகட்டு எப்போது சரியை கிரியை செய்து உயிர் வாழ்வேன் – திருப்:979/7,8
அடிபட்டு அலை பாவ நிர்மூடனை முகடி தொழில் ஆம் முன் நீ உனது – திருப்:1197/3
கொடுமை தொழில் ஆகிய கானவர் மகிமை கொளவே அவர் வாழ் சிறு – திருப்:1197/7
மேல்


தொழில்தனில் (1)

தொழில்தனில் உழலும் அசடனை உன் அடியே வழுத்த அருள்தருவாயே – திருப்:213/8
மேல்


தொழிலது (1)

பராவியும் வழிபடு தொழிலது தருவாயே – திருப்:109/4
மேல்


தொழிலாக (1)

அடிமை தொழிலாக எ நாளினில் அருள்வாயோ – திருப்:1197/4
மேல்


தொழிலாலே (3)

விலகாத லச்சை தணி மலையாம் முலைச்சியர்கள் வினையே மிகுத்தவர்கள் தொழிலாலே
விடமே கொடுத்து வெகு பொருளே பறித்து அருளும் விலை மாதர் பொய் கலவி இனிதாமோ – திருப்:227/3,4
அறம் இலா அதி பாதக வஞ்ச தொழிலாலே அடியனேன் மெலிவாகி மனம் சற்று இளையாதே – திருப்:690/1
பற்பம் முகை குத்து முலை தத்தையர் கை புக்கு வசப்பட்டு உருகி கெட்ட வினை தொழிலாலே – திருப்:871/2
மேல்


தொழிலிடு (1)

தொழிலிடு தோளுக்கு ஏற வரித்திட்டு இளைஞோர்மார் – திருப்:108/6
மேல்


தொழிலுடன் (1)

துலங்கு நல பெண்களை முயங்கினர் மயங்கினர் தொடும் தொழிலுடன் தம க்ரகபாரம் – திருப்:700/3
மேல்


தொழிலுடைய (1)

சுருதி எனவே நினைந்து அறிவிலிகளோடு இணங்கு தொழிலுடைய யானும் இங்கு உன் அடியார் போல் – திருப்:161/2
மேல்


தொழிலே (1)

பல பேரை மெச்சி வரு தொழிலே செலுத்தி உடல் பதறாமல் வெட்கம் அறு வகை கூறி – திருப்:227/2
மேல்


தொழிலொடு (1)

உச்சாயத்து ஆக்கை தொழிலொடு தடுமாறி – திருப்:1019/6
மேல்


தொழிற்கு (1)

அழி தொழிற்கு விருப்பொடு நத்திய அசடனை பழியுற்ற அவத்தனை – திருப்:281/5
மேல்


தொழு (26)

இருக்கும் காரணம் மீறிய வேதமும் இசைக்கும் சாரமுமே தொழு தேவர்கள் – திருப்:35/9
செம் கண் மால் பங்கஜானன் தொழு ஆநந்த வேள் செந்தில் வாழ் தம்பிரானே – திருப்:56/8
காளி நடமாடி நாள் அன்பர் தாம் வந்து தொழு மாது – திருப்:94/12
சொரி கற்பக நல் பதியை தொழு கை சுரருக்கு உரிமை புரிவோனே – திருப்:285/5
சுருதி பொன் பொருள் செக்கர்க்கு குரவு இட்டு தமர் பற்றி தொழு செச்சை கழல் பற்றி பணிவேனோ – திருப்:336/4
கழல் தொழு சீரங்க ராசன் அன்புறு மருகோனே – திருப்:362/14
வந்தித்து இந்த படி மடவாரொடு கொஞ்சி கெஞ்சி தினம் அவர் தாள் தொழு
மந்த புந்தி கசடன் எந்நாள் உனது அடி சேர்வேன் – திருப்:424/7,8
கழுகு தொழு வேதகிரி சிகரி வீறு கதிர் உலவு வாசல் நிறை வானோர் – திருப்:542/7
மதி மிஞ்சு போதக வேலா ஆளா மகிழ் சம்புவே தொழு பாதா நாதா – திருப்:546/15
திரிபுவனம் தொழு பார்த்திபன் மருவிய மண்டப கோட்டிகள் – திருப்:549/13
பந்தித்து எருக்கம் தோட்டினை இந்து சடை கண் சூட்டு உமை பங்கில் தகப்பன் தாள் தொழு குருநாதா – திருப்:594/5
கையன் மிசை ஏறு உம்பன் நொய்ய சடையோன் எந்தை கை தொழு மெய்ஞ்ஞானம் சொல் கதிர் வேலா – திருப்:607/6
என அரி மத்தளம் மீது ஆர் தேம் முழ திடு என மிக்கு இயல் வேதாவே தொழு
திரு நடம் இட்டவர் காதே மூடிய குரு போதம் – திருப்:697/11,12
போதன் மாதவன் மாது உமை பாதி ஆதியுமே தொழு போரி மா நகர் மேவிய பெருமாளே – திருப்:712/8
சகல லோகமும் மாசு அறு சகல வேதமுமே தொழு சமர மா புரி மேவிய பெருமாளே – திருப்:713/8
குழிக்குள் மேவிய வானோர்களே தொழு தம்பிரானே – திருப்:746/16
கழல் பணிந்து நின்று அமரர்கள் தொழு வல பெருமாளே – திருப்:825/16
சங்கட மகிபர் தொழு ஆக்கினை முடி சூடி – திருப்:928/2
மதுரையில் வழிபட்டு உம்பரார் தொழு தம்பிரானே – திருப்:956/16
ஆரு நின்று அருளாலே தாள் தொழு ஆண்மை தந்து அருள் வாழ்வே தாழ்வு அற – திருப்:997/7
வேதம் தொழு திருமாலும் பிரமனும் மேவும் பதம் உடை விறல் வீரா – திருப்:1037/7
மறை தொழு கோவே தேவே நறை செறி பூவே நீரே வளவிய வேளே மேலோர் பெருமாளே – திருப்:1136/8
தேன் ஆர் மொழீ வளி நாயகி நாயக வான் நாடு உளோர் தொழு மா மயில்வாகன – திருப்:1162/5
நெஞ்சு உருகி நெக்குநெக்கு நின்று தொழு நிர் குணத்தர் நிந்தனை இல் பத்தர் வெட்சி மலர் தூவும் – திருப்:1234/3
புதன் ஐ சதுமுக விதி அச்சுதன் எதிர் புனைவித்தவர் தொழு கழல் வீரா – திருப்:1268/5
வள்ளல் தொழு ஞான கழலோனே வள்ளி மணவாள பெருமாளே – திருப்:1291/4
மேல்


தொழுகிலி (1)

இவர உருகிலி அயர்கிலி தொழுகிலி உமைபாகர் – திருப்:691/4
மேல்


தொழுகின்ற (1)

தரு குமர விட ஐந்து தலை அரவு தொழுகின்ற தணி மலையில் உறைகின்ற பெருமாளே – திருப்:295/8
மேல்


தொழுகுதல் (2)

குழுவில் ஒழுகுதல் தொழுகுதல் விழுகுதல் அழுகுதலும் இலி நலமிலி பொறையிலி – திருப்:930/3
திருகன் உருகுதல் அழுகுதல் தொழுகுதல் நினையாத – திருப்:1006/6
மேல்


தொழுகேனே (1)

நாகம் அணிகின்ற நாத நிலை கண்டு நாடி அதில் நின்று தொழுகேனே – திருப்:1318/6
மேல்


தொழுதார் (1)

தொழுதார் வினை வேர் அடியோடு அறவே துகள் தீர் பரமே தரு தேவா – திருப்:830/5
மேல்


தொழுதிட (2)

உனது தாள் தொழுதிட இன்ப ஞானம் அது அருள்வாயே – திருப்:178/8
மகர நின்ற தெள் திரை பொரு கனை கடல் மறுகி அஞ்சி வந்து அடி தொழுதிட ஒரு – திருப்:845/9
மேல்


தொழுதிலன் (1)

உனை தினம் தொழுதிலன் உனது இயல்பினை உரைத்திலன் பல மலர் கொடு உன் அடி இணை – திருப்:8/1
மேல்


தொழுது (23)

திங்கள் வேணியர் பல தளி தொழுது உயர் மக மேரு – திருப்:75/14
தொழுது வழிபடும் அடியர் காவல்கார பெருமாளே – திருப்:123/6
தொழுது எத்து முத்த பொன் புரிசை செரும் தணி சுருதி தமிழ் கவி பெருமாளே – திருப்:257/8
அவசமுடன் மலர் அடி தொழுது உருகிய பெருமாளே – திருப்:370/16
அமரர் முநிவரும் அயனும் அனைவரும் மதுகை மலர் கொடு தொழுது பதமுற – திருப்:375/12
முநிவர் சுரர் தொழுது உருகு பாத பத்மம் என்றும் மறவேனே – திருப்:403/8
சிவசிவ சரணாத்திரி செயசெய என சரண் மிசை தொழுது ஏத்திய சுவை பெருக – திருப்:425/7
இந்திரை கேள்வர் பிதா மகன் கதிர் இந்து சடாதரன் வாசவன் தொழுது
இன்புறவே மனுநூல் விளம்பிய கந்த வேளே – திருப்:468/11,12
வாராய் மனக்கவலை தீராய் நினை தொழுது வாரேன் எனக்கு எதிர் வரவேணும் – திருப்:505/4
நிதி கா நமக்கு உறுதி அவரே பரப்பிரம நிழலாளியை தொழுது வருவாயே – திருப்:513/4
மூ உலகும் தொழுது ஏத்திட உறைவோனே – திருப்:582/10
தொழுது அவர் பாதம் ஓதி உன் வழிவழி யான் எனா உயர் துலை அலை மாறு போல் உயிர் சுழல்வேனோ – திருப்:728/4
அடவியினூடு வேடர்கள் அரிவையொடு ஆசை பேசியும் அடி தொழுது ஆடும் ஆண்மையும் உடையோனே – திருப்:728/5
தோள் இராறு முகம் ஆறு மயில் வேல் அழகு மீது எய்வான வடிவா தொழுது எணா வயனர் – திருப்:784/15
சோதி அந்த பிரமா புரந்தரனும் ஆதிஅந்த முதல் தேவரும் தொழுது
சூழ மன்றில் நடமாடும் எந்தை முதல் அன்புகூர – திருப்:898/11,12
மொழி குழறா தொழுது அழுதழுது ஆட்பட முழுதும் அலா பொருள் தந்திடாயோ – திருப்:986/4
அமரர் மகிழ்ந்து தொழுது வணங்கு உன் அடி இணை அன்பொடு அருள்வாயே – திருப்:991/4
கருணை வானவர் தொழுது எழு மயில் உறை குமர கானவர் சிறுமியொடு உருகிய – திருப்:1008/7
எயினர் வயினின் முயலும் மயிலை இரு கை தொழுது புணர் மார்பா – திருப்:1066/6
பத உகளம் மலர் தொழுது பழுதில் பொரி அவல் துவரை பயறு பெரு வயிறு நிறைய இடா முப்பழமும் – திருப்:1095/5
என்றென்று அவசமாய் தொழுது என்றும் புதிய கூட்டமொடு என்றும் பொழுது போக்கிய பெருமாளே – திருப்:1182/8
துளப மாயனும் சிறந்த கமல வேதனும் புகழ்ந்து தொழுது தேட அரும் ப்ரசண்டன் அருள் பாலா – திருப்:1210/5
திகழ் புகழ் கற்று சொற்கள் பயிற்றி திருவடியை பற்றி தொழுது உற்று – திருப்:1321/7
மேல்


தொழுதும் (1)

அழுதும் ஆவா என தொழுதும் ஊடூடு நெக்கு அவசமாய் ஆதார கடல் ஊடுற்று – திருப்:394/1
மேல்


தொழுதே (2)

உயர் தவர் மா உம்பரான அண்டர்கள் அடி தொழுதே மன் பராவு தொண்டர்கள் – திருப்:362/11
நீ மாறு அருளாய் என ஈசனை பா மாலைகளால் தொழுதே திருநீறு – திருப்:775/5
மேல்


தொழுபவர் (1)

தலம் பரவ மறை புலம்ப வரு சிறு சதங்கை அடி தொழுபவர் ஆழி – திருப்:971/6
மேல்


தொழும் (22)

சந்ததி சகம் தொழும் சரவண பெருமாளே – திருப்:22/16
இன்பம் தந்து உம்பர் தொழும் பத கஞ்சம் தம் தஞ்சம் எனும்படி – திருப்:65/3
அன்புடன் அண்டரும் தொழும் செந்திலில் இன்புறு தம்பிரானே – திருப்:85/16
நன்று என்றும் கொண்டு என்றும் சென்றும் தொழும் மகிமையின் நிலை உணர்வில் நின் அருள்பெற – திருப்:150/8
மேலை அமரர் தொழும் ஆனை முகர் அரனை ஓடி வலம் வரு முன் மோது திரை மகர – திருப்:153/13
சோலை மடல் கொண்டு சக்ர மால் வரை அரிந்த வஜ்ர பாணியர் தொழும் திரு கை வடி வேலா – திருப்:219/7
மா சகம் தொழும் உனது புகழின் ஓர் சொல் பகர்ந்து சுகம் மேவி – திருப்:222/3
நடை நளிர் மாதர் நிலவு தொழும் தனு முழுதும் அபிராம அரி வய கிண்கிண் என – திருப்:236/7
சிலைமகள் நாயன் கலைமகள் நாயன் திருமகள் நாயன் தொழும் வேலா – திருப்:256/5
அக்கு அரா பொடியின் மெய்க்கு இடா குரவர் அர்ச்சியா தொழும் முநிவனாய் – திருப்:275/5
கலகமும் வரு முன் குல வினை களையும் கழல் தொழும் இயல் தந்து அருள்வாயே – திருப்:389/4
கலவியை நிந்தித்து இலகிய நின் பொன் கழல் தொழும் அன்பை தருவாயே – திருப்:551/4
செண்டாடி அசுரர்களை ஒன்றாக அடியர் தொழும் தென்சேரிகிரியில் வரும் பெருமாளே – திருப்:614/8
கமலாலய நாயகி வானவர் தொழும் ஈசுரனார் இடம் மேவிய – திருப்:721/11
கந்தன் குகன் என்றன் குரு என்றும் தொழும் அன்பன் கவி கண்டு உய்ந்திட அன்று அன்பொடு வருவோனே – திருப்:801/7
வான் கிட்டிய பெரு மூங்கில் புனம் மிசை மான் சிற்றடி தொழும் அதி காமி – திருப்:933/6
காரும் கடல் வரை நீரும் தரு கயிலாயன் கழல் தொழும் இமையோரும் – திருப்:1035/6
பண்டிதன் கந்தன் என்று அண்டர் அண்டம் தொழும் பண்பு நண்பும் பெறும் பெருமாளே – திருப்:1100/8
அன்பர் நெஞ்சு இன்புறும் செம் சொலன் கந்தன் என்று அண்டர் அண்டமும் தொழும் பெருமாளே – திருப்:1101/8
தேவி பாகம் பொருந்து ஆதி நாதன் தொழும் தேசிகா உம்பர்தம் பெருமாளே – திருப்:1104/8
கருதி தொழும் வாழ்வது தந்திட நினைவாயே – திருப்:1139/8
புண்ணியம் உள பல விண்ணவர் தொழும் முதல் எண் மலையொடு பொரு கதிர் வேலா – திருப்:1233/6
மேல்


தொழும்படி (1)

அடவியும் தொழும்பொடு தொழும்படி அனுராக – திருப்:1148/14
மேல்


தொழும்பன் (1)

தம் தொழும்பன் தழும்பன் பணிந்து என்று நின் தண்டை அம் பங்கயம் புகழ்வேனோ – திருப்:1100/4
மேல்


தொழும்பொடு (1)

அடவியும் தொழும்பொடு தொழும்படி அனுராக – திருப்:1148/14
மேல்


தொழுமாறு (1)

மனம் மகிழ் குமரா என உனது இரு தாள் மலர் அடி தொழுமாறு அருள்வாயே – திருப்:740/4
மேல்


தொழுமாறே (1)

நினது தாள் தொழுமாறே தான் இனி உடனே தான் – திருப்:1168/4
மேல்


தொழுவார் (2)

சாரல் கிரிதோறும் எழும் பொழில் தூர தொழுவார் வினை சிந்திடு – திருப்:300/13
அறத்தையும் தருவோர் கன பூசுரர் நினை தினம் தொழுவார் அமராய் புரி – திருப்:945/15
மேல்


தொழுவார்பால் (1)

நாடி தேடி தொழுவார்பால் நான் நத்து ஆக திரிவேனோ – திருப்:363/1
மேல்


தொழுவேனோ (3)

உணர்த்திய போதம்தனை பிரியாது ஒண் பொல சரண் நானும் தொழுவேனோ – திருப்:249/4
துணை செப்பத்து அலர் கொத்து உற்பலம் செச்சை தொடை பத்தி கடப்பம் பொன் கழல் செப்பி தொழுவேனோ – திருப்:323/4
ஒறு வினைக்கே உளத்து அறிவு கெட்டேன் உயிர் புணை இணை தாள்தனை தொழுவேனோ – திருப்:377/4
மேல்


தொழுவோர்கள் (1)

பலகாலும் உனை தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி படி மீது துதித்துடன் வாழ அருள் வேளே – திருப்:277/7
மேல்


தொழுவோனே (1)

அரு மறைகள் ஓது பிரமன் முதல் மாலும் அமரர் முநி ராசர் தொழுவோனே
அகில தலம் ஓது நதி மருவு சோலை அழகு பெறு போக வளநாடா – திருப்:619/5,6
மேல்


தொள்ளை (1)

கள்ள குவால் பை தொள்ளை புலால் பை துள் இக்கனார்க்கு அயவு கோப – திருப்:534/1
மேல்


தொளை (15)

தோரா வென்றி போரா மன்றல் தோளா குன்றை தொளை ஆடீ – திருப்:37/5
சுடர் படர் குன்று தொளை பட அண்டர் தொழ ஒரு செம் கை வேல் வாங்கியவா – திருப்:48/7
கமலை திரு மருக மலை நிருதர் உக மலை தொளை செய்த கதிர் வேலா – திருப்:147/6
ஒன்று என்ற என்றும் துன்றும் குன்றும் தொளை பட மத கரி முகன் உடல் நெரி பட – திருப்:150/13
வெற்றி கதிர் வேலா வெற்பை தொளை சீலா – திருப்:329/3
புயல் அத்தை குயில் தத்தை கிளை புக்கு தொளை பச்சை புன முத்தை புணர் சித்ர புய வீரா – திருப்:336/5
தலை முடி பத்து தெறித்து ராவணன் உடல் தொளை பட்டு துடிக்கவே ஒரு – திருப்:633/5
குதி பாய்ந்து இரத்தம் வடி தொளை தொக்கு இந்த்ரிய குரம்பை வினை கூர் தூர் – திருப்:718/1
நிலைநிலை உருவ மலங்கள் ஆவது நவ தொளை உடைய குரம்பையாம் இதில் – திருப்:745/3
கிரிதனில் வேல் விட்டு இரு தொளை ஆக தொடு குமரா முத்தமிழோனே – திருப்:934/5
அலகு இல் அவுணரை கொன்ற தோள் என மலை தொளை உருவ சென்ற வேல் என – திருப்:956/1
வட கிரி தொளை பட அலை கடல் சுவறிட மற்று திக்கு எனும் எட்டு திக்கிலும் வென்றி வாய – திருப்:1014/5
எட்டுடன் ஒரு தொளை வாயாயது பசு மண் கலம் இருவினை தோய் மிகு பிணி – திருப்:1143/1
கரிய கண் துறந்தவர் நிறம் தொளை பட ஓட – திருப்:1148/2
தொளை ஒழுகு ஏற்றம் நோக்கி பல வகை வாச்சி தூர்த்து சுடர் அடி நீத்தல் ஏத்தும் அடியார்கள் – திருப்:1199/5
மேல்


தொளைகள் (1)

தொளைகள் விடு கழை விரல் முறை தடவிய இசைகள் பலபல தொனி தரு கரு முகில் – திருப்:43/13
மேல்


தொளைத்த (4)

மெத்த சினத்து வட திக்கு குல சிகர வெற்பை தொளைத்த கதிர் வேலா – திருப்:294/5
எழு புவனம் பிழைக்க அசுரர் சிரம் தெறிக்க எழு சயிலம் தொளைத்த சுடர் வேலா – திருப்:440/7
காலன் அஞ்ச வரை தொளைத்த முதல் வானோர் கால் விலங்குகளை தறித்த பெருமாளே – திருப்:706/4
பருப்பதத்தை தொளைத்த சத்தி படை சமர வேளே – திருப்:1284/5
மேல்


தொளைத்திட்ட (1)

முட்ட சினத்திட்டு முற்பட்டு இணர் கொக்கை முட்டி தொளைத்திட்ட பெருமாளே – திருப்:1266/8
மேல்


தொளைத்திட (1)

மாய மானொடு அரக்கரை வெற்றிகொள் வாலி மார்பு தொளைத்திட வில் கொடு – திருப்:113/11
மேல்


தொளைத்து (3)

போல முட்டி குழைக்குள் ஓடி வெட்டி தொளைத்து போக மிக்க பரிக்கும் விழியார் மேல் – திருப்:283/2
பெலத்தை முட்டு மார் தொளைத்து நட்டு உளோர் பிழைக்க விட்ட ஓர் பெருமாளே – திருப்:1207/8
எட்டு குல சயிலம் முட்ட தொளைத்து அமரர் எய்ப்பு தணித்த கதிர் வேலா – திருப்:1227/5
மேல்


தொளைத்தோன் (1)

கலை வகுத்து ஓதி வெற்பு அது தொளைத்தோன் இயல் கடவுள் செ சேவல் கை கொடியோன் என்று – திருப்:378/6
மேல்


தொளைந்த (2)

மேருவை பிளந்து சூரனை கடிந்து வேலையில் தொளைந்த கதிர் வேலா – திருப்:431/6
சூரன் நீள் மார்பு தொளைந்த வேலா சோதியே தோகை அமர்ந்த கோவே – திருப்:1303/3
மேல்


தொளைந்து (2)

திண் தேர் ரதத்து அசுரர் பட்டே விழ பொருது வேலை தொளைந்து வரை ஏழை பிளந்து வரு – திருப்:115/16
சிரம் கை முழுதும் குடைந்து நிணம் கொள் குடலும் தொளைந்து சினம் கழுகொடும் பெரும் குருதி மூழ்கி – திருப்:1167/6
மேல்


தொளைபட (4)

வரை தொளைபட வேல் விட்டு ஏவிய அதி தீரா – திருப்:360/12
குருகு பெயரிய வரை தொளைபட விடு சுடர் வேலா – திருப்:1005/12
வீசால வேலை சுவறிட மா சூரர் மார்பு தொளைபட வேதாள ராசி பசி கெட அறை கூறி – திருப்:1211/5
அரு வரை தொளைபட அலை கடல் சுவறிட ஆலிப்புடன் சென்ற அசுரேசர் – திருப்:1263/5
மேல்


தொளைபடு (1)

சொரி மத அருவி விட்டு ஒழுகிய புகர் முக தொளைபடு கர மலைக்கு இளையோனே – திருப்:1259/5
மேல்


தொளையாக (1)

துட்டர் என ஏழ் பாரும் முட்ட வினையாள் சூரர் தொக்கில் நெடு மா மார்பு தொளையாக
தொட்ட வடி வேல் வீர நட்டம் இடுவார் பால சுத்த தமிழ் ஆர் ஞான முருகோனே – திருப்:1109/5,6
மேல்


தொளையாலே (1)

ஏயாய் ஏயாய் மாயா வேயால் ஆம் ஏழு ஓசை தொளையாலே – திருப்:705/2
மேல்


தொளையில் (1)

புழு தொளையில் திளைத்தது அதனை பொறுத்து அருளி சடக்கென அப்புறத்தில் – திருப்:1020/7
மேல்


தொறுத்து (1)

கருத்தில் உற்று உரைத்த பத்தரை தொறுத்து இருக்கரை கழித்த மெய் பதத்தில் வைத்திடு வீரா – திருப்:280/5
மேல்


தொனி (7)

தொளைகள் விடு கழை விரல் முறை தடவிய இசைகள் பலபல தொனி தரு கரு முகில் – திருப்:43/13
பாடும் தொனி நாதமும் நூபுரம் ஆடும் கழல் ஓசையிலே – திருப்:188/7
தவில் கணம் பறை காளமோடு இமிலை தொனி இனம் முழங்க எழு வேலை போல் அதிர பொரு – திருப்:520/11
தொனி எழ விழைந்து கொடு நகம் இசைந்து தோள் மிசை துயில அவச இன்ப மேவுதல் ஒழிவேனோ – திருப்:625/4
செயல் அமைந்த வேத தொனி முழங்கு வீதி திரு விரிஞ்சை மேவு பெருமாளே – திருப்:672/8
சந்த தொனி கண்டும் புயல் அங்கன் சிவனம்பன் பதி சம்பும் தொழ நின்றும் தினம் விளையாடும் – திருப்:801/6
ஒக்க மென் தொனி வந்து பிறந்திட அன்புகூர – திருப்:1145/4
மேல்


தொனிக்க (1)

இடை அது துவள குலுக்கி கால் அணி பரிபுர ஒலிகள் தொனிக்க பூதர – திருப்:1135/3
மேல்


தொனிக்கும் (1)

ஆசை மாதர் அழைக்கும் ஓசையான தொனிக்கும் ஆர பார முலைக்கும் அழகான – திருப்:990/2
மேல்


தொனிகள் (1)

முழுவு வீணை கினரி அமுர்த கீத தொனிகள் முறையதாக பறைய ஓதி ரம்பையர்கள் – திருப்:495/17
மேல்


தொனித்த (2)

தொனித்த நாத வேய் ஊது சகஸ்ர நாம கோபால சுதற்கு நேச மாறாத மருகோனே – திருப்:355/5
அமல கமல உரு சங்கம் தொனித்த மறை அரிய பரம வெளி எங்கும் பொலித்த செயல் – திருப்:985/1
மேல்


தொனித்து (2)

சத்த கண பறைகள் மெத்த தொனித்து அதிர – திருப்:917/32
திமிர்த குல விருது சங்கம் தொனித்து அசுரர் களம் மீதே – திருப்:985/12
மேல்


தொனியில் (1)

சங்க தொனியில் சென்று இல் கடையில் சந்திப்பவரை சருவாதே – திருப்:51/3
மேல்


தொனியோடு (1)

சங்கு தொனியோடு பொங்க குழல் மலர் சிந்தி கொடி இடை தங்கி சுழலிட – திருப்:444/15

மேல்