ப – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பக்க 9
பக்கத்தில் 2
பக்கத்தினில் 1
பக்கத்து 10
பக்கத்தே 1
பக்கம் 14
பக்கமொடு 1
பக்கரை 3
பக்கல் 1
பக்கவிட்டு 1
பக்கி 1
பக்கு 1
பக்குவ 2
பக்குவம் 1
பக்குவர் 1
பக்வத்தை 1
பக 3
பகட்டி 1
பகட்டிகள் 1
பகடி 5
பகடிகட்கு 1
பகடிகள் 3
பகடியிடும்படி 1
பகடியே 1
பகடின் 1
பகடு 9
பகடுகள் 1
பகர் 20
பகர்தல் 2
பகர்தற்கு 1
பகர்ந்த 6
பகர்ந்து 5
பகர்வதற்கு 1
பகர்வது 1
பகர்வாயே 2
பகர்வார்தம் 1
பகர்வு 1
பகர்வேனோ 1
பகர்வோனே 10
பகர 12
பகரமாய் 1
பகரற்கு 1
பகராதே 3
பகரில் 1
பகரினும் 2
பகரு 1
பகருகினும் 1
பகரும் 6
பகருமாறு 2
பகரொணாதது 1
பகல் 28
பகல 1
பகலவர் 1
பகலவன் 2
பகலிரவு 1
பகலும் 4
பகலே 1
பகலை 1
பகலோகர் 1
பகவதி 7
பகவின் 1
பகழி 11
பகழியான் 1
பகழியினர் 1
பகழியை 2
பகழீ 1
பகளேச 1
பகனோடு 1
பகார 1
பகிடி 1
பகிர் 3
பகிர்தற்கு 1
பகிர்ந்த 1
பகிர்ந்து 2
பகிர்வாள் 1
பகிர 3
பகிரண்ட 1
பகிரண்டம் 1
பகிரண்டமும் 1
பகிரத 1
பகிரதி 8
பகிராதோ 1
பகிராரை 1
பகிரினும் 1
பகிரும் 2
பகீர்பகீர் 1
பகீரதி 4
பகீரதியும் 1
பகு 2
பகுத்து 1
பகுதி 3
பகுந்து 1
பகுவாய் 1
பகை 19
பகைஞர் 1
பகைத்த 4
பகைத்தவர் 1
பகைத்து 1
பகைமை 1
பகையாக 1
பகையாகி 1
பகையார் 1
பகையாலே 1
பகையாளியும் 1
பகையும் 1
பகையே 1
பகையை 1
பகைவா 1
பங்க 14
பங்கஜானன் 1
பங்கத்து 3
பங்கப்பட்டு 1
பங்கப்பட 2
பங்கப்படலாமோ 1
பங்கம் 11
பங்கம்படு 1
பங்கம்படும் 1
பங்கய 17
பங்கயங்கள் 1
பங்கயத்தர் 1
பங்கயத்தன் 1
பங்கயத்தில் 1
பங்கயத்து 4
பங்கயத்தை 1
பங்கயம் 15
பங்கயமா 1
பங்கயமும் 1
பங்கயமே 1
பங்கயமோ 1
பங்கயர் 1
பங்கயன் 5
பங்கயனார் 1
பங்கயனும் 1
பங்கயனை 1
பங்கயாசனம் 1
பங்கயாசனர் 1
பங்கர் 2
பங்கர்க்கு 1
பங்கன் 4
பங்கா 4
பங்காக 1
பங்காகி 1
பங்காள 1
பங்காளர்க்கு 1
பங்கி 2
பங்கிட்டு 2
பங்கிடந்து 1
பங்கில் 10
பங்கின் 5
பங்கினர் 2
பங்கினூடே 1
பங்கு 19
பங்குக்கு 2
பங்குற்ற 1
பங்குறும் 1
பங்கேருகம் 1
பங்கேருகனும் 2
பங்கொடு 1
பச்சரிசி 1
பச்சிம 3
பச்சிமமான 1
பச்சிலை 3
பச்சிலைக்கும் 1
பச்சிலையாலே 1
பச்சிள 2
பச்சிறைச்சிக்கண் 1
பச்சிறைச்சியை 1
பச்சு 4
பச்சுடல் 1
பச்சுருவோடு 1
பச்செனு 1
பச்சேனல் 1
பச்சை 72
பச்சைப்பச்சை 1
பச்சைப்பக்ஷி 1
பச்சைவன்னி 1
பச்சோலை 2
பக்ஷத்தால் 1
பக்ஷத்தில் 1
பக்ஷபத 1
பக்ஷம் 2
பக்ஷமுடன் 1
பக்ஷமும் 1
பசங்கி 1
பசப்ப 1
பசப்பி 5
பசப்பிகள் 2
பசப்பியே 1
பசப்பு 1
பசப்பும் 1
பசலை 3
பசலையொடு 1
பசளை 1
பசாசனை 1
பசாசின் 1
பசாசு 4
பசாசுகள் 2
பசாசே 1
பசி 17
பஜிக்கும்படி 1
பக்ஷி 2
பக்ஷிக்கு 1
பக்ஷிக்கைக்கு 1
பக்ஷித்து 1
பசிக்கு 1
பசிகள் 2
பசித்து 2
பசித 1
பசிதனை 1
பசிய 1
பசியதோ 1
பசியார்க்கு 1
பசியாற 1
பசியாறல் 1
பசியாறி 1
பசியில் 1
பசியுற்றவருக்கு 1
பசு 21
பசுங்கிளியான 1
பசுபதி 5
பசும் 6
பசும்பொன் 1
பசுமைய 1
பசுர 1
பசுவின் 1
பசேல் 1
பசேல்பசேல் 1
பசை 3
பஞ்ச 16
பஞ்சணை 7
பஞ்சணைதனில் 1
பஞ்சணையில் 1
பஞ்சத்து 1
பஞ்சபாணம் 1
பஞ்சபாதக 2
பஞ்சபாதகம் 1
பஞ்சபாதகர் 1
பஞ்சபாதகரை 1
பஞ்சபாதகன் 2
பஞ்சபாதகனாய் 1
பஞ்சபூத 2
பஞ்சபூதம் 1
பஞ்சபூதமு 1
பஞ்சம் 1
பஞ்சமாபாவமே 1
பஞ்சர 1
பஞ்சரம் 2
பஞ்சரித்து 1
பஞ்சவர் 4
பஞ்சவன் 1
பஞ்சவி 2
பஞ்சறை 1
பஞ்சாடிய 1
பஞ்சான 1
பஞ்சிட்டு 1
பஞ்சியே 1
பஞ்சு 12
பட்ச 4
பட்சண 3
பட்சணம் 1
பட்சணமாம் 1
பட்சணர் 1
பட்சத்தியர் 1
பட்சத்து 3
பட்சத்தொடு 1
பட்சம் 3
பட்சி 3
பட்சிக்க 1
பட்சிக்கும் 1
பட்சித்து 2
பட்சிதனை 1
பட்ட 14
பட்டணம் 1
பட்டத்துக்குற்று 1
பட்டது 2
பட்டப்பகல் 2
பட்டபோதினில் 1
பட்டம் 2
பட்டமும் 1
பட்டவர் 1
பட்டவரோடு 1
பட்டன் 1
பட்டன 1
பட்டா 1
பட்டாடை 1
பட்டால் 1
பட்டாலி 2
பட்டாலியூர் 1
பட்டாவி 1
பட்டாள் 1
பட்டான் 1
பட்டி 2
பட்டிகள் 2
பட்டிட்டு 1
பட்டிட 3
பட்டிடவே 2
பட்டிமண்டபம் 1
பட்டிமாடான 1
பட்டின் 1
பட்டினம் 1
பட்டு 93
பட்டுக்குள் 1
பட்டுட்டு 1
பட்டுப்படாத 1
பட்டுவிட்டு 1
பட்டுவிடு 1
பட்டுறு 1
பட்டே 3
பட்டேனை 1
பட்டை 2
பட 121
படக்கை 1
படகந்துடி 1
படகம் 1
படங்கண் 1
படத்தி 1
படத்தில் 1
படத்தினில் 1
படத்தை 1
படப்பட 1
படப்பை 1
படம் 13
படம்பு 1
படமோடு 1
படர் 28
படர்கள் 2
படர்கின்ற 1
படர்ச்சி 1
படர்ந்த 5
படர்ந்து 4
படர்வன 1
படர்வு 1
படரு 2
படரும் 4
படரை 2
படல் 1
படல 2
படலத்து 1
படலம் 1
படலை 1
படலைக்கு 1
படவிட்டு 1
படவில் 1
படவே 6
படவோ 2
படா 6
படாகம் 1
படாத 4
படாதது 1
படாது 4
படாம் 3
படாமல் 2
படாவிய 1
படி 41
படிக்க 1
படிக்கரை 1
படிக்கு 3
படிக்கும் 1
படிக்குள் 2
படிக 4
படிகத்து 1
படிகம் 2
படிகமாய் 1
படிகமொடு 1
படிகமோடு 2
படிகளும் 1
படித்த 2
படித்தார் 1
படித்து 8
படிதனில் 1
படிது 1
படிந்த 2
படிந்திட்ட 1
படிந்து 6
படிந்துண்டு 1
படிந்தே 1
படிப்பரை 1
படிப்பவர் 1
படிப்பவர்கள் 1
படிப்பன 1
படிபவர் 1
படிய 4
படியவரும் 1
படியா 2
படியாதே 1
படியாதோ 1
படியாமல் 1
படியாலே 1
படியிடத்து 1
படியில் 8
படியிலே 2
படியின் 2
படியினால் 2
படியினில் 2
படியினும் 2
படியினோடு 1
படியு 2
படியும் 4
படியை 3
படிர 1
படிரமும் 1
படிவ 2
படிவம் 1
படிறரை 1
படிறிகள் 2
படிறு 6
படீர்படீர் 1
படீர 15
படீரம் 1
படு 62
படுக்க 1
படுக்கை 2
படுக்கையில் 1
படுகவு 1
படுகள 1
படுகின்ற 2
படுகுழி 1
படுகுழிதனில் 1
படுகுழியிலே 1
படுகை 1
படுகைக்கு 1
படுகையில் 1
படுகையினிடை 1
படுத்த 5
படுத்தானும் 1
படுத்தி 4
படுத்திடு 1
படுத்திய 1
படுத்திவிடு 1
படுத்து 10
படுத்துவர்கள் 1
படுதல் 1
படுப்பர் 1
படுப்பவர் 1
படுபாவி 1
படுபோதும் 1
படும் 21
படுமோ 1
படுவது 1
படுவன் 2
படுவேனுக்கும் 1
படுவேனை 1
படுவேனோ 4
படை 78
படைக்க 1
படைக்கு 1
படைக்குள் 1
படைகள் 2
படைஞரொடு 1
படைத்த 16
படைத்தவன் 1
படைத்தாய் 1
படைத்திட 2
படைத்திடவே 1
படைத்திடும் 1
படைத்திடுவோனே 1
படைத்து 12
படையாதே 1
படையாதோ 1
படையாளி 2
படையானே 1
படையின் 1
படையினோடு 1
படையும் 2
படையே 1
படையை 6
படையொடு 2
படையோடி 1
பண் 27
பண்கள் 1
பண்ட 1
பண்டம் 1
பண்டர்கள் 1
பண்டன் 2
பண்டனுக்கு 1
பண்டார 3
பண்டித 4
பண்டிதன் 2
பண்டிதனுமே 1
பண்டு 29
பண்டே 1
பண்டை 6
பண்டையில் 2
பண்ணு 1
பண்ணும் 1
பண்தனை 1
பண்படும் 1
பண்பர் 1
பண்பறு 1
பண்பாடு 1
பண்பாடும் 1
பண்பால் 1
பண்பான 1
பண்பித்து 1
பண்பில் 5
பண்பிலாத 1
பண்பின் 3
பண்பினால் 1
பண்பினாலே 1
பண்பு 30
பண்புடன் 1
பண்புடை 1
பண்புடைய 1
பண்பும் 9
பண்புள 1
பண்புற்று 2
பண்புற 4
பண்புறவே 1
பண்புறுகின்ற 1
பண்பை 2
பண்போன் 1
பண 15
பணங்கின் 1
பணத்தில் 1
பணத்தை 3
பணம் 19
பணமும் 3
பணமே 2
பணவை 1
பணா 7
பணார 1
பணாளிகள் 1
பணி 89
பணிக்கள் 1
பணிக்கு 1
பணிக்கும் 1
பணிக்குள் 1
பணிகள் 5
பணித்த 1
பணித்ததும் 1
பணித்திட்டு 1
பணித்து 4
பணிதர 1
பணிதியில் 1
பணிந்த 6
பணிந்திட 1
பணிந்திலன் 1
பணிந்து 23
பணிபவர் 1
பணிமலை 1
பணிய 9
பணியரை 1
பணியவும் 1
பணியாக 1
பணியாதன் 1
பணியாதே 1
பணியாமல் 2
பணியாயோ 1
பணியாரம் 1
பணியாரும் 1
பணியும் 8
பணியேனே 1
பணியை 1
பணில 5
பணிலம் 2
பணிவது 2
பணிவாரை 1
பணிவிடை 6
பணிவிடைகளில் 1
பணிவேனே 1
பணிவேனோ 7
பணிவொடு 1
பணிவோரை 1
பணிவோனே 2
பணினார் 1
பணை 17
பணைத்த 5
பணைத்தது 1
பணைத்து 8
பணையில் 2
பத்த 3
பத்தத்தோடு 1
பத்தர் 31
பத்தர்க்கு 12
பத்தர்கள் 8
பத்தரில் 1
பத்தருக்கு 2
பத்தரும் 1
பத்தருள் 1
பத்தரை 1
பத்தரொடு 1
பத்தற்கு 1
பத்தனேன் 1
பத்தார் 1
பத்தாரொடு 2
பத்தான 1
பத்தி 44
பத்திதனை 1
பத்திப்பட்ட 1
பத்திமை 1
பத்தியது 1
பத்தியர் 2
பத்தியருடன் 1
பத்தியால் 2
பத்தியில் 2
பத்தியின் 2
பத்தியுடன் 3
பத்தியுடனே 1
பத்தியும் 2
பத்தியை 1
பத்தியோடு 1
பத்திர 4
பத்திரகாளி 1
பத்திரத்திலும் 1
பத்திரத்தை 1
பத்திரம் 5
பத்திரமாக 1
பத்திரர்கள் 1
பத்திரு 2
பத்தின் 1
பத்தினி 8
பத்தினியின் 1
பத்தினியை 1
பத்தினுடன் 1
பத்து 23
பத்துப்பத்து 1
பத்தும் 3
பத்துள் 1
பத்துற்ற 1
பத்தெட்டினில் 1
பத்தையும் 2
பத்ம 37
பத்மத்தியர் 1
பத்மத்து 1
பத்மத்தை 1
பத்மபதம் 1
பத்மபுரி 1
பத்மம் 11
பத்மம்தனில் 1
பத்மமான 1
பத்மமு 1
பத்மயோனிக்கும் 1
பத்மன் 1
பத்ர 1
பத்ரகாளி 2
பத்ரம் 1
பத்ரை 1
பத 61
பதக்கம் 2
பதகர் 1
பதகனையும் 1
பதங்க 1
பதங்கள் 23
பதங்களில் 1
பதங்களின் 1
பதங்களினால் 1
பதங்களை 2
பதஞ்சலி 1
பதடிக்கு 1
பதடிகள் 1
பதத்த 3
பதத்தர் 3
பதத்தர்க்கு 1
பதத்தன் 2
பதத்தி 1
பதத்தில் 8
பதத்தின் 1
பதத்தினில் 2
பதத்தினின் 1
பதத்தினை 5
பதத்து 11
பதத்துக்கு 2
பதத்துள் 1
பதத்தை 13
பதத்தையும் 1
பதத்தையே 1
பதத்தோர் 1
பததியின் 1
பதம் 99
பதம்தனில் 2
பதம்தனிலே 1
பதமாய் 1
பதமான 1
பதமு 1
பதமும் 7
பதமுற 3
பதமே 3
பதமை 1
பதமொடு 2
பதமோடு 1
பதயுக 2
பதயுகம் 1
பதர் 1
பதலை 6
பதவி 7
பதவியும் 1
பதற 13
பதறப்பதற 1
பதறவு 1
பதறவும் 1
பதறா 1
பதறாத 1
பதறாமல் 1
பதறி 7
பதறிட 2
பதறிய 2
பதறும் 1
பதன் 2
பதன்பதன் 1
பதாகினி 1
பதாகை 4
பதாகையின் 1
பதாதி 3
பதாம் 1
பதாயுதம் 1
பதார்த்தம் 1
பதாரமும் 1
பதி 188
பதிக்கு 5
பதிக்கும் 1
பதிக்குள் 3
பதிகள் 1
பதிகளும் 1
பதிச்சி 1
பதித்த 5
பதித்து 7
பதிதனில் 5
பதிதோறும் 3
பதிந்து 1
பதிமூணு 1
பதிமையிலி 1
பதிய 1
பதியதனில் 1
பதியது 1
பதியா 1
பதியாகிய 1
பதியான 1
பதியில் 15
பதியிலவர் 1
பதியினில் 1
பதியும் 2
பதியுற்று 1
பதியே 3
பதியை 5
பதியோடு 1
பதியோர் 1
பதியோனே 3
பதில் 1
பதிவ்ரதம் 1
பதிவ்ரதை 3
பதிவ்ருதை 1
பதிவாகி 1
பதின் 4
பதினாலு 3
பதினாறாய் 1
பதினாறு 1
பதினிரு 1
பதினெட்டு 1
பதினொரு 2
பது 12
பதுங்கா 1
பதுடன் 1
பதும் 8
பதும 8
பதுமம் 2
பதுமவாளன் 1
பதுமாதியை 1
பதுமை 1
பதுமையின் 1
பதைக்க 5
பதைக்கவே 2
பதைத்து 2
பதைப்ப 2
பதைப்பு 1
பதைப்புற 1
பதையாமல் 1
பந்த 8
பந்தடித்து 4
பந்தணை 4
பந்தணையில் 2
பந்தத்து 1
பந்தபாசம்தனில் 1
பந்தபாசமும் 1
பந்தம் 5
பந்தமது 1
பந்தமாய் 1
பந்தமான 1
பந்தமும் 1
பந்தயம் 1
பந்தல் 1
பந்தாட 2
பந்தாடி 1
பந்தாடு 1
பந்தி 9
பந்திக்கு 1
பந்திகள்தாமாய் 1
பந்தித்த 1
பந்தித்து 1
பந்தியாகிய 1
பந்தியாய் 1
பந்தியாலே 1
பந்தியில் 1
பந்து 9
பந்துவும் 1
பநுவல் 1
பப்பர 5
பம்பரம் 2
பம்பரம்தனை 1
பம்பரமே 1
பம்பித்து 1
பம்பிய 1
பம்பு 1
பம்பும் 2
பம்புறும் 1
பம்பை 4
பம்பைகள் 1
பம்பையும் 1
பமர 1
பயங்கர 1
பயங்கரி 4
பயணம் 1
பயத்தினில் 1
பயத்தை 1
பயந்த 8
பயந்தருள் 1
பயந்தனை 1
பயந்திடும் 1
பயந்து 9
பயப்பட 1
பயப்படாதவர் 1
பயப்பு 1
பயம் 19
பயமாக 1
பயமுற 2
பயறு 5
பயறொடு 1
பயன் 5
பயன்கள் 1
பயனினை 1
பயனுக்கு 1
பயனும் 1
பயனுற்ற 1
பயனுற்று 1
பயனை 1
பயனோ 1
பயித்தியமாகி 1
பயிர் 1
பயிரவ 1
பயிரவர் 5
பயிரவி 12
பயிராய் 1
பயில் 49
பயில்கின்ற 1
பயில்பவர் 1
பயில்வார் 1
பயில்வால் 1
பயில்வோர் 1
பயில்வோனே 4
பயில 3
பயிலவும் 1
பயிலா 1
பயிலாத 1
பயிலாமே 1
பயிலாலும் 1
பயிலாலே 1
பயிலிகள் 1
பயிலிட்டு 3
பயிலு 1
பயிலும் 5
பயிலுவ 1
பயிற்ற 1
பயிற்றி 5
பயிற்று 3
பயிறொடு 1
பயின்ற 5
பயின்று 6
பயோதர 5
பயோதரங்கள் 1
பயோதரத்தி 1
பயோதரத்து 1
பயோதரம் 7
பயோதரமும் 1
பயோதி 2
பயோதியை 1
பர 65
பரக்கவே 1
பரக்கும் 1
பரகதி 5
பரகதிதானும் 1
பரங்கிரி 2
பரங்கிரிக்குள் 1
பரங்கிரிதனில் 1
பரங்குன்றமும் 1
பரசிவ 1
பரசு 2
பரசுதர 1
பரசொடு 1
பரடு 1
பரண் 2
பரண 1
பரணி 1
பரத்த 1
பரத்தி 1
பரத்தில் 1
பரத்தின் 2
பரத்து 2
பரத்துற்று 1
பரத்தை 4
பரத்தைகள் 2
பரத்தையர் 3
பரத்தையர்க்கு 1
பரத 6
பரதத்தை 1
பரதம் 1
பரதர் 1
பரதவர் 1
பரதவிக்க 1
பரதவிக்கும் 1
பரதாத்துடன் 1
பரந்த 7
பரந்தவள் 1
பரந்திட 2
பரந்திடும் 1
பரந்து 11
பரந்தே 1
பரப்ப 1
பரப்பப்பட்டு 1
பரப்பி 6
பரப்பிகள் 1
பரப்பிய 2
பரப்பியே 1
பரப்பிரம 1
பரப்பு 4
பரப்பும் 3
பரப்ரமருக்கு 1
பரப்ரமி 1
பரபரப்பொடு 1
பரபாத 1
பரம் 9
பரம்ப்ரமி 1
பரம்ப 1
பரம்பர 2
பரம்பரர் 1
பரம்பரி 1
பரம்பரை 5
பரம்பொருள் 1
பரம 60
பரமசிவ 1
பரமத்த 1
பரமத்தை 1
பரமதான 1
பரமபதம் 1
பரமர் 17
பரமர்க்கு 1
பரமர்தமக்கு 1
பரமவை 1
பரமற்கு 2
பரமன் 5
பரமனது 1
பரமனுக்கு 1
பரமா 2
பரமாக 1
பரமாகிய 1
பரமாகும் 1
பரமாநந்த 1
பரமாபரிக்க 1
பரமார்த்த 1
பரமார்த்தம் 1
பரமார்த்திகம் 1
பரமான 2
பரமும் 2
பரமூடே 1
பரமே 1
பரமேஸ்வரியாள் 1
பரமேச்சுரன் 1
பரமேச 1
பரமேசர் 3
பரமேசுர 1
பரமேசுரன்தன் 1
பரமேசுரி 2
பரமேட்டியை 1
பரவ 23
பரவச 2
பரவசம் 3
பரவசமுடன் 1
பரவசமுறு 1
பரவசன் 1
பரவப்படு 2
பரவப்பரவ 1
பரவாமல் 1
பரவி 19
பரவிட 2
பரவிடும் 2
பரவிய 11
பரவியும் 1
பரவு 36
பரவுகை 1
பரவும் 11
பரவும்படி 1
பரவுவார் 1
பரவை 15
பரவைக்கு 2
பரவைக்குள் 1
பரவையில் 1
பரவையூடு 1
பரவையொடு 1
பரற்கு 2
பரன் 8
பரனாகிய 1
பரனாய் 1
பரனார் 3
பரனாருக்கு 1
பரனுக்கு 1
பரனே 2
பரனை 1
பரா 2
பராக்கிகளோடே 1
பராக்கினில் 1
பராக்கு 3
பராக்கொடு 1
பராக்ரம 14
பராக்ரமம் 2
பராக்ரன் 1
பராசத்தி 1
பராசத்தியின் 1
பராதின 1
பராபர 9
பராபரத்தின் 1
பராபரத்தை 1
பராபரம் 3
பராபரன் 2
பராபரி 2
பராபரை 4
பராமுக 1
பராய்த்துறை 1
பராயண 1
பராரை 4
பராவ 3
பராவி 1
பராவிய 3
பராவியும் 1
பராவு 4
பரி 61
பரிக்கு 1
பரிக்கும் 2
பரிகரம் 1
பரிகரி 1
பரிகரித்து 1
பரிகள் 1
பரிகாரம் 1
பரிகாரி 1
பரிகோலமுற்று 1
பரிச 1
பரிசம் 2
பரிசன 2
பரிசனம் 1
பரிசான 1
பரிசி 1
பரிசிப்பவர் 1
பரிசில் 1
பரிசு 1
பரிசுத்தத்தோர் 1
பரிசுத்தம் 1
பரிசுத்தவர் 1
பரிசும் 1
பரிசை 1
பரித்த 3
பரித்தார் 1
பரித்து 1
பரிதவிப்பது 1
பரிதவியா 1
பரிதனில் 1
பரிதாப 1
பரிதாபத்து 1
பரிதாபம் 3
பரிதாபமுடன் 1
பரிதாபமுடனும் 1
பரிதாபமும் 2
பரிதாபமுற்று 1
பரிதாபனை 1
பரிதான 1
பரிதி 2
பரிந்த 2
பரிந்து 10
பரிபவம் 1
பரிபவம்பட்டு 1
பரிபால 2
பரிபாலன் 1
பரிபாலனம் 1
பரிபாலனாய் 1
பரிபாலா 2
பரிபுர 29
பரிபுரணம் 1
பரிபுரம் 13
பரிபுரமும் 1
பரிபுரார 1
பரிபூரண 2
பரிமள 52
பரிமளங்கள் 2
பரிமளம் 6
பரிமளாதி 1
பரிய 8
பரியதான 1
பரியது 2
பரியா 2
பரியாய 1
பரியானே 1
பரியின் 2
பரியினை 1
பரியும் 2
பரிவற்று 1
பரிவாக 2
பரிவாகி 2
பரிவாகிய 2
பரிவாகும்படியே 1
பரிவாய் 2
பரிவால் 2
பரிவாலே 5
பரிவிலர் 1
பரிவிலி 1
பரிவின் 1
பரிவினால் 2
பரிவினொடு 3
பரிவினோடு 1
பரிவினோடுற்ற 1
பரிவு 15
பரிவுடன் 6
பரிவுதரும் 1
பரிவுற்று 4
பரிவுற 5
பரிவுறாத 1
பரிவுறு 2
பரிவே 1
பரிவொடு 8
பரிவோடு 6
பரிவோடே 1
பரிவோனே 1
பரீக்ஷைகள் 1
பரு 10
பருக்கும் 1
பருக 5
பருகா 2
பருகாமே 1
பருகி 20
பருகிட 2
பருகிடா 1
பருகிடு 1
பருகிப்பருகி 1
பருகிய 1
பருகியும் 2
பருகினர் 1
பருகு 7
பருகுதல் 1
பருகும் 1
பருகுமாறு 1
பருத்த 5
பருத்து 3
பருதி 7
பருதியாய் 2
பருதியின் 2
பருதியுடன் 1
பருந்தின் 1
பருந்து 2
பருந்துகள் 2
பருப்பத 3
பருப்பதத்தினில் 1
பருப்பதத்தை 1
பருப்பதம் 2
பருப்பதமும் 1
பருப்பு 1
பருப்புடன் 1
பருவ 6
பருவதம் 1
பருவம் 2
பருவமும் 1
பருவரல் 1
பருவரால் 1
பருவிகள் 1
பரை 11
பரைச்சி 1
பரையை 1
பல் 48
பல்கு 1
பல்ல 1
பல்லுக்கும் 1
பல்லும் 1
பல 244
பலக்குடன் 1
பலகாலும் 9
பலகை 2
பலத்தினில் 1
பலத்தினை 1
பலப்பல 2
பலபல 10
பலபலவாய் 1
பலம் 9
பலமில் 1
பலமுடன் 1
பலமுருடு 1
பலர் 11
பலர்க்கும் 2
பலர்கள் 1
பலருக்கும் 1
பலரும் 1
பலரூடே 1
பலரோடும் 1
பலவாகி 1
பலவாம் 1
பலவாய் 2
பலவாறும் 1
பலவான 1
பலவித 3
பலவில் 1
பலவின் 3
பலவு 1
பலவுடன் 1
பலவும் 6
பலவுமாய் 2
பலவே 1
பலவையும் 1
பலவோர்கள் 1
பலவோரும் 1
பலன் 1
பலனே 1
பலனை 1
பலா 3
பலாசு 1
பலாவின் 1
பலி 10
பலிக்கு 1
பலிக்கும் 2
பலிகொள் 1
பலித்து 2
பலிதம் 1
பலிப்ப 1
பலியாது 1
பலில் 1
பலு 1
பலுடன் 1
பலும் 2
பலை 2
பவ்வம் 1
பவ 22
பவங்கள் 2
பவத்து 1
பவத்தை 1
பவதி 3
பவம் 12
பவமே 1
பவள 30
பவளத்தின் 1
பவளத்தினை 1
பவளத்து 1
பவளம் 8
பவளமும் 3
பவளமொடு 1
பவன 4
பவனத்தை 1
பவனம் 6
பவனமும் 1
பவனி 2
பவனிதனை 1
பவனிவரும்படி 1
பவானி 1
பவிஷை 1
பவிஷோடு 1
பவிசோடு 1
பவுஷதுமிலி 1
பவுஷாசை 1
பவுசு 2
பவுஷோடு 1
பவுத்தர் 1
பவுரி 11
பவுரிக்கு 1
பவுரிக்கொள் 1
பவுரிகொண்டு 1
பவுரிகொளும் 1
பவுருஷ 3
பழ 11
பழகப்படு 1
பழகி 7
பழகிகள் 3
பழகிய 2
பழகு 1
பழகும் 1
பழங்கிளவி 1
பழசாய் 1
பழத்தை 1
பழநி 74
பழநிக்கிரி 1
பழநிக்குள் 4
பழநிதனில் 1
பழநியில் 9
பழநியுள் 1
பழம் 7
பழமாய் 1
பழமுதிர்சோலை 2
பழமுற்று 1
பழமே 1
பழமை 2
பழமொடு 2
பழமொழியை 1
பழமோடு 1
பழய 6
பழயவர் 1
பழன 5
பழனத்து 2
பழனத்தொடு 1
பழனம் 1
பழனமும் 1
பழனா 1
பழனாபுரி 2
பழனி 3
பழனிதனிலே 1
பழனிமலை 1
பழனியும் 1
பழனையில் 1
பழி 6
பழிக்க 1
பழிக்கும் 1
பழிக்குள் 1
பழிகாரர் 1
பழிகாரிகள் 3
பழித்த 4
பழித்து 1
பழிப்பர் 1
பழிப்பவர் 1
பழிப்பாரவர் 1
பழிப்பு 2
பழியாதே 1
பழியுற்ற 1
பழு 4
பழுக்கள் 1
பழுத்த 1
பழுத்திடு 1
பழுத்து 6
பழுதற்று 1
பழுதற 1
பழுதாய் 1
பழுதில் 2
பழுதின் 1
பழுது 12
பழுதும் 1
பழுதுறாத 1
பழுவூர்க்குள் 1
பழைய 27
பழையது 1
பழையவள் 2
பழையவன் 1
பழையாறை 1
பழையோர் 1
பள்ளத்தில் 1
பளகன் 1
பளப்பள 1
பளப்பளென 1
பளபள 1
பளி 1
பளிங்கான 1
பளிங்கிட 1
பளிங்கு 3
பளித 1
பளிரென 1
பளீர்பளீர் 2
பற்கள் 2
பற்கள்தனில் 1
பற்களை 1
பற்குனனை 1
பற்சனியொடு 1
பற்பம் 2
பற்பல 4
பற்பலரை 1
பற்பலவாக 1
பற்பாசன் 1
பற்ற 15
பற்றப்பெற்ற 1
பற்றலர்க்கு 1
பற்றற்கு 2
பற்றா 4
பற்றாக்கை 1
பற்றாய் 1
பற்றார் 1
பற்றான 1
பற்றி 68
பற்றிட 2
பற்றிடு 1
பற்றிய 9
பற்றியே 3
பற்றிருந்து 1
பற்றின் 1
பற்று 42
பற்றுகைக்கு 2
பற்றுடன் 1
பற்றும் 10
பற்றுவது 1
பற்றுற்று 1
பற்றுறு 1
பற்றை 4
பற்றொணாது 1
பறக்க 3
பறந்திட்டிட 1
பறந்து 8
பறம்பிகள் 1
பறவை 2
பறவைகள் 1
பறவைகளின் 1
பறவையான 1
பறி 19
பறிக்க 2
பறிக்கவும் 1
பறிக்கார 1
பறிக்கும் 3
பறிகாரர் 1
பறிகாரிகள் 2
பறிகொளும் 1
பறித்த 3
பறித்திடும் 1
பறித்து 10
பறிந்திடும் 1
பறிந்து 3
பறிப்பர் 2
பறிப்பவர்க்கு 2
பறிப்பவர்கள் 2
பறிப்பார் 2
பறிபவருக்கு 1
பறிய 4
பறியர் 1
பறியல் 1
பறை 41
பறைகள் 9
பறைய 2
பறையப்பறைய 1
பறையர் 1
பறையும் 1
பன் 1
பன்றி 1
பன்ன 1
பன்னாக 1
பன்னாள் 1
பன்னிரு 7
பன்னூல் 1
பனக 1
பனகம் 3
பனகமாம் 1
பனசை 1
பனந்தாள் 1
பனம் 1
பனவி 2
பனி 20
பனித்து 1
பனிநீர் 6
பனிநீர்கள் 1
பனிநீர்களோடு 1
பனிநீரும் 1
பனியின் 1
பனிர் 2
பனிரண்டு 1
பனிரண்டுடை 1
பனிரு 11
பனிவர 1
பனீரொடு 1
பனுவல் 2
பனுவல்கார 1
பனை 9
பனையின் 1

பக்க (9)

கடுக்கை கண் செவி கற்றை சடை பக்க கொடி கற்பு கடல் கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:323/8
பிறை செக்கர் புரைக்கு ஒத்து சடை பச்சை கொடிக்கு இச்சை பிறக்குற்ற திரு பக்க சிவநாதர் – திருப்:325/5
சவடு உற பக்க பழு ஒத்தி புகை எழ விழிகள் உள் செக்கச்சிவத்து குறளிகள் – திருப்:408/11
துர்க்கை பக்க சூலி காளி செக்கை புக்க தாள ஓசை தொக்க திக்க தோத தீத என ஓத – திருப்:630/5
என திமிர்த தவில் மிருக இடக்கை திரள் சலிகை பக்க கண பறை தவண்டை பேரி – திருப்:902/18
பக்க பழுத்த உடல் செக்கச்சிவத்துவிட – திருப்:917/40
தோதகம் மிகுத்த பூதம் மருள் பக்க சூலை வலி வெப்பு மத நீர் தோய் – திருப்:1027/1
மக்கள் ஒக்கல் தெரிவை பக்க மிக்க துணைவர் மற்றும் உற்ற குரவர் அனைவோரும் – திருப்:1115/1
பக்க ஆர்வத்துடன் நெக்கு நாடி பரவும் பத்தர் பாடற்கு உருகும் முருகோனே – திருப்:1267/7
மேல்


பக்கத்தில் (2)

முத்து குச்சு இட்டு குப்பி முடித்து சுக்கை பின் சுற்றி முன் பக்கத்தில் பொற்புற்றிட நுதல் மீதே – திருப்:187/1
படிதனில் உறவு எனும் அனைவர்கள் பரிவொடு பக்கத்தில் பல கத்திட்டு துயர் கொண்டு பாவ – திருப்:1014/1
மேல்


பக்கத்தினில் (1)

வகைவகையின் மிக அதிர உக்ரத்து அரக்கர் படை பக்கத்தினில் சரிய – திருப்:902/19
மேல்


பக்கத்து (10)

சிவன் ஒரு பக்கத்து உறைந்த மங்கை சுமங்கை நீடு – திருப்:184/10
சதி முழவு பலவும் இரு பக்கத்து இசைப்ப முது சமைய பயிரவி இதயம் உட்கி ப்ரமிக்க உயர் – திருப்:296/15
தலைவியும் பக்கத்து ஒக்க இருக்கும் சயிலமும் தெற்கு சற்குரு வெற்பும் – திருப்:312/15
தனி சிவன் பக்கத்து அற்புதை பற்பம் திரிசூலம் – திருப்:313/10
கலை மதி வைத்து புனைந்து செம் சடை மலைமகள் பக்கத்து அமர்ந்து இருந்திட – திருப்:420/9
அம்பலத்தில் குற மங்கை பக்கத்து உறை தம்பிரானே – திருப்:453/16
மச்ச செச்சை சித்ர சத்ர பொன் பக்கத்து இச்சையனாகி மனத்தில் நினைத்தும் அணைத்த துணை பத – திருப்:526/7
முகடு புகு வெகு கொடிகள் பக்கத்து எழுந்து அலைய மிக்க கவந்த நிரை தங்கி ஆட – திருப்:622/21
கடவுளர் பக்கத்து அணங்கு தந்தருள் குமர குற தத்தை பின் திரிந்து அவள் – திருப்:1012/15
பட்டுப்படாத மதனாலும் பக்கத்து மாதர் வசையாலும் – திருப்:1297/1
மேல்


பக்கத்தே (1)

செம்பொன் பீலி உலா மயில் மா மிசை பக்கத்தே குற மாதொடு சீர் பெறு – திருப்:480/15
மேல்


பக்கம் (14)

இமயத்து மயிற்கு ஒரு பக்கம் அளித்து அவருக்கு இசைய புகல்வோனே – திருப்:239/5
பவ தரங்கத்தை தப்ப நிறுத்தும் பவதி கம்பர்க்கு புக்கவள் பக்கம்
பயில் வரம் பெற்று கச்சியில் நிற்கும் பெருமாளே – திருப்:314/15,16
தொக்கிடும் கக்கலும் சூலை பக்கம் பிளவை விக்கலும் துக்கமும் சீத பித்தங்கள் கொடு – திருப்:460/7
சித்திரம் பொன் குறம் பாவை பக்கம் புணர செட்டி என்று எத்தி வந்து ஆடி நிர்த்தங்கள் புரி – திருப்:460/13
அமரர் தம் மகட்கு இட்டம் புரிந்து நல் குறவர் தம் மகள் பக்கம் சிறந்து உற – திருப்:462/15
அட பக்கம் பிடித்து தோளொடு தோள் பொர வளைத்து செம் கரத்தில் சீரொடு பாவொடு – திருப்:479/1
எனை ஈணெடுத்த புகழ் கலியாணி பக்கம் உறை இதழ் வேணி அப்பனுடை குருநாதா – திருப்:513/6
சயிலாங்கனைக்கு உருகி இட பக்கம் கொடுத்த கம்பர் வெகு சாரி – திருப்:719/1
ஈசன் பக்கம் அது உறைபவள் பெறு சேயே – திருப்:759/12
பக்கம் உற நேரான மக்களுடனே மாதர் பத்தியுடன் மேல் மூடி இனிதான – திருப்:1110/1
பத்தி உற்ற தோகை அம் பச்சை வெற்றி வாகனம் பக்கம் இட்டு உலாவிய அச்சுரர் மாள – திருப்:1252/5
அரிவை பக்கம் உய்ய உருகி வைக்கும் ஐயர் அறிய மிக்க உண்மை அருள்வோனே – திருப்:1253/7
பக்கம் இட்டு பொருள் கொள் குமிட்ட பரம் பற்று கெட்டு பயிர் களை போலும் – திருப்:1260/2
பக்கம் யானை திருவொடு ஒக்க வாழ குறவர் பச்சை மானுக்கு இனிய பெருமாளே – திருப்:1267/8
மேல்


பக்கமொடு (1)

ஆசை நாலு சதுர கமல முற்றின் ஒளி வீசி ஓடி இரு பக்கமொடு உற செல் வளி – திருப்:1313/1
மேல்


பக்கரை (3)

பக்கரை விசித்திர மணி பொன் கலணை இட்ட நடை பட்சி எனும் உக்ர துரகமும் நீப – திருப்:2/1
குசை முடிந்து ஒக்க பக்கரை இட்டு எண் திசையினும் தத்த புத்தியை நத்தும் – திருப்:319/9
கலணை விசித்து பக்கரை இட்டு புரவி செலுத்தி கைக்கொடு வெற்பை – திருப்:1321/9
மேல்


பக்கல் (1)

உறுக்கி சினத்து சத்தி அயிற்கு தரத்தை கைக்குள் உதிக்க பணித்து பக்கல் வருவாயே – திருப்:564/7
மேல்


பக்கவிட்டு (1)

பக்கவிட்டு வாய் நிணம் கக்க வெட்டி வாய் தரும் பத்ம சிட்டன் ஓட முத்து எறி மீனம் – திருப்:1252/6
மேல்


பக்கி (1)

விக்கிட நிணம் பருக பக்கி உவணம் கழுகு – திருப்:572/34
மேல்


பக்கு (1)

சக்கிரி கிரி சுவர்கள் அக்கணமே பக்கு விட வென்ற வேலா – திருப்:217/12
மேல்


பக்குவ (2)

பக்குவ மலர் தொடையும் அ குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடி வேலும் – திருப்:2/2
பக்குவ ஆசார லட்சண சாகாதி பட்சணமாம் மோன சிவயோகர் – திருப்:946/1
மேல்


பக்குவம் (1)

தமர் அழ மைந்தரும் சோகமுற்று இரங்க மரண பக்குவம் ஆ நாள் – திருப்:426/4
மேல்


பக்குவர் (1)

பரி பக்குவர் நிட்டை நிவர்த்தியினில் பரிசுத்தவர் விரத்தர் கருத்துதனில் – திருப்:558/11
மேல்


பக்வத்தை (1)

அடைதரும் பக்வத்தை தமியெற்கு என்று அருள்வாயே – திருப்:316/8
மேல்


பக (3)

திரள் வரை பக மிகு குருகுல வேந்து தேர்ப்பாகன் மைந்தன் மறையோடு – திருப்:753/5
வெம் சமர சூரன் நெஞ்சு பக வீர வென்றி வடி வேலை விடுவோனே – திருப்:754/7
சிலை பக எண் திக்கு திகிரிகளும் பத்து திசைகளினும் தத்த செகம் ஏழும் – திருப்:951/7
மேல்


பகட்டி (1)

குலத்தை குமைத்து பகட்டி செருக்கி குரு தத்துவ தவர் சோர – திருப்:563/2
மேல்


பகட்டிகள் (1)

ஆகாது ஆவேசம் தருது இப்பொழுது ஓகோ வாவா என்று பகட்டிகள்
ஆகா மோகா வம்பிகள் கிட்டிலும் உறவு ஆமோ – திருப்:626/7,8
மேல்


பகடி (5)

பகடி சொல் கூறி போர் மயல் முக இச்சை பேசி சீர் இடை பவள பட்டாடை தோள் இரு கொங்கை மேலா – திருப்:346/3
பகடி இடுகினும் அமளியில் அவர் தரும் அநுராக – திருப்:371/6
பகடி இலங்கை கலங்க அம் பொனின் மகுட சிரம் தசமும் துணிந்து எழு – திருப்:576/11
உகிர் கை குறியிடு கமுகிகள் சமுகிகள் பகடி இட வல கபடிகள் முகடிகள் – திருப்:903/7
பகடி துடுக்கன் வாய் கறையன் என தரா படியில் மனித்தர் தூற்றிடலாமோ – திருப்:1209/4
மேல்


பகடிகட்கு (1)

பகடிகட்கு உளம் மகிழ மெய்ப்பொருள் பல கொடுத்து அற உயிர் வாடா – திருப்:345/2
மேல்


பகடிகள் (3)

பகடிகள் பொருள் ஆசைப்பாடிகள் உருவிய தன பார கோடுகள் – திருப்:360/7
முருகு செறி குழல் சொருகிய விரகிகள் முலைகள் அளவிடு முகபட பகடிகள்
முதலும் உயிர்களும் அளவிடு களவியர் முழு நீல – திருப்:373/1,2
பந்தம் மேவிய பகடிகள் கபடிகள் நிலை கேடர் – திருப்:769/14
மேல்


பகடியிடும்படி (1)

பகல் பகடியிடும்படி தூர்த்தனை விடலாமோ – திருப்:549/8
மேல்


பகடியே (1)

பகடியே படியா ஒழியா இடர் படு மாய – திருப்:887/6
மேல்


பகடின் (1)

ககுப நிலை குலைய இகல் மிகு பகடின் வலி உடைய தந்தத்தினை தடிவ தொந்த திரத்தை உள – திருப்:624/1
மேல்


பகடு (9)

கனைத்து எழும் பகடு அது பிடர் மிசை வரும் கறுத்த வெம் சின மறலி தன் உழையினர் – திருப்:8/5
பண்பிலாத ஒரு பகடு அது முதுகினில் யம ராஜன் – திருப்:75/4
பகடு புளகிதம் துன்ற கன்றி கயல் போலும் – திருப்:77/2
பரிமள இன்ப மரகத துங்க பகடு இதம் வெற்றி மயில் வீரா – திருப்:132/7
திமிலை கைத்துடி தட்டு எக்கை பகடு இட்டு பறை ஒத்த கண் – திருப்:154/16
கொடிய பகடு முடிய முடுகு குறவர் சிறுமி மணவாளா – திருப்:165/6
பேழ் வாய் வேதாளம் பகடு ஐ பகு வாய் நீள் மானாளும் சரளத்தோடு – திருப்:626/11
வீறு அடங்க முகிலும் கமற நஞ்சு உடைய ஆயிரம் பகடு கொண்ட உரகன் குவடுமே – திருப்:829/11
பருவரால் உற்று மடுவின் மீதுற்ற பகடு வாய் விட்ட மொழியாலே – திருப்:1084/5
மேல்


பகடுகள் (1)

உழுவைகள் கரடிகள் கிடிகள் பகடுகள் இளைகளை நெறுநெறுநெறென உலவு – திருப்:1305/3
மேல்


பகர் (20)

மைந்தர் மனைவியர் கடும்பு கடன் உதவும் அந்த வரிசை மொழி பகர் கேடா – திருப்:63/3
பல திசை மெச்ச தெரிந்த செந்தமிழ் பகர் என இச்சித்து உகந்து கொண்டு அருள் – திருப்:137/15
கலை கொடு பவுத்தர் காம கருமிகள் துருக்கர் மாய கபிலர் பகர் அகணாதர் உலகாயர் – திருப்:138/1
பாதகம் பகர் சொற்களில் இட்டம் பயிலாமே – திருப்:152/6
சிவனார் மனம் குளிர உபதேச மந்த்ரம் இரு செவி மீதிலும் பகர் செய் குருநாத – திருப்:156/1
பகர் அரியர் எனலாகும் உமை கொழுநர் உளம் மேவும் பரம குரு என நாடும் இளையோனே – திருப்:185/7
பகர் தரு குறமகள் தரு அமை வநிதையும் இருபுடை உற வரு பெருமாளே – திருப்:240/8
பரமன் பணிய பொருள் அன்று அருளி பகர் செங்கழநி பெருமாளே – திருப்:262/8
கலை பகர் விலைமாதர்கள் இளைஞர்கள் குடிகேடிகள் கருதிடு கொடியாருடன் இனிதாக – திருப்:307/3
சுருதி புராணங்கள் ஆகமம் பகர் சரியை க்ரியை அண்டர் பூசை வந்தனை – திருப்:362/5
காலைக்கே முழுகி குண திக்கினில் ஆதித்யாய என பகர் தர்ப்பணம் – திருப்:366/9
சுக மோகினி வளி நாயகி பாங்கன் எனாம் பகர் மின் – திருப்:427/23
பரம யோகி மா யோகி பரி அரா ஜடா சூடி பகர் ஒணாத மா ஞானி பசு ஏறி – திருப்:577/3
பண்டே சொல் தந்த பழ மறை கொண்டே தர்க்கங்கள் அற உமை பங்காளர்க்கு அன்று பகர் பொருள் அருள்வாயே – திருப்:615/4
பார் கொற்ற நீறு புனைவார்க்கு ஒக்க ஞான பரனாய் பத்தி கூர் மொழிகள் பகர் வாழ்வே – திருப்:678/7
பகர் தரு மொழியில் ம்ருகமத களப பாடீர கும்பம் மிசை வாவி – திருப்:820/3
புத்ரன் என இசை பகர் நூல் மறை நூல் கற்ற தவ முனி பிரமாபுரம் வாழ் – திருப்:913/11
வித்தைக்கு பகர் ஒப்பு சற்று இலை என்று பேசும் – திருப்:1015/2
பரிவால் உளத்தில் முருகா என சொல் பகர் வாழ்வு எனக்கும் அருள்வாயே – திருப்:1068/4
செக தலம் மீதில் பகர் தமிழ் பாடல் செழு மறை சேர் பொன் புய நாதா – திருப்:1082/6
மேல்


பகர்தல் (2)

புநிதமிலி மாந்தர் தங்கள் புகழ் பகர்தல் நீங்கி நின் பொன் புளக மலர் பூண்டு வந்தித்திடுவேனோ – திருப்:60/4
பகர்தல் இலா தாளை ஏதும் சிலது அறியா ஏழை நான் உன் பதி பசு பாச உபதேசம் பெறவேணும் – திருப்:900/4
மேல்


பகர்தற்கு (1)

பகர்தற்கு அரிதான செந்தமிழ் இசையில் சில பாடல் அன்பொடு – திருப்:173/1
மேல்


பகர்ந்த (6)

இள மதி கடுக்கை தும்பை அரவு அணிபவர்க்கு இசைந்து இனிய பொருளை பகர்ந்த குருநாதா – திருப்:139/5
தூஷண நிந்தை பகர்ந்த குண்டர்கள் ஈவது கண்டு தகைந்த குண்டர்கள் – திருப்:707/3
செயல் மாண்டு சித்தம் அவிழ நித்த த்வம் பெற பகர்ந்த உபதேசம் – திருப்:719/3
எட்டாம் எழுத்தை ஏழையேற்கு பகர்ந்த முத்தா வலுப்பான போர்க்குள் தொடங்கி – திருப்:732/11
நவ கங்கைக்கு இணை பகர்ந்த மா மணி நதி பங்கில் குலவு கந்துகாபுரி – திருப்:856/11
குட முனி கற்க அன்று தமிழ் செவியில் பகர்ந்த குமர குறத்தி நம்பும் பெருமாளே – திருப்:1081/4
மேல்


பகர்ந்து (5)

மனைதொறும் இதம் பகர்ந்து வரவர விருந்து அருந்தி மன வழி திரிந்து மங்கும் வசை தீர – திருப்:30/3
மா சகம் தொழும் உனது புகழின் ஓர் சொல் பகர்ந்து சுகம் மேவி – திருப்:222/3
சேன குரு கூடலில் அன்று ஞான தமிழ் நூல்கள் பகர்ந்து சேனை சமணோர் கழுவின்கண் மிசை ஏற – திருப்:766/5
உலக புகழ் புலம்பு கலி அற்று உணர்ச்சி கொண்டு உன் உரிமை புகழ் பகர்ந்து திரிவேனோ – திருப்:804/4
ஆன மொழியே பகர்ந்து சோலைமலை மேவு கந்த ஆதி முதலாக வந்த பெருமாளே – திருப்:1310/8
மேல்


பகர்வதற்கு (1)

பழுதில் நின் சொல் சொல்லி எழுதி நித்தம் உண்மை பகர்வதற்கு நன்மை தருவாயே – திருப்:1253/4
மேல்


பகர்வது (1)

பகர்வது இனி சற்று உகந்து தந்திட வந்திடாயோ – திருப்:321/8
மேல்


பகர்வாயே (2)

கசனையை விடுவதும் எந்த நாள் அது பகர்வாயே – திருப்:119/4
பவனிதனை அநுதின நினை என அருள் பகர்வாயே – திருப்:372/8
மேல்


பகர்வார்தம் (1)

பொன் கோவைக்கே பல் கோவைக்கே பொய் போகத்தை பகர்வார்தம்
பொய்க்கே மெய்க்கே பித்தாகி போகித்தேகைக்கு பொருள் தேடி – திருப்:1121/1,2
மேல்


பகர்வு (1)

பகர்வு அரிய ககனம் முகடு இடிய வேட்டை வரு மயில் வீரா – திருப்:1201/14
மேல்


பகர்வேனோ (1)

உரைத்து செய்ப்பதி தலத்தினை துதித்து உனை திருப்புகழ் பகர்வேனோ – திருப்:787/4
மேல்


பகர்வோனே (10)

கொன்றை சடையற்கு ஒன்றை தெரிய கொஞ்சி தமிழை பகர்வோனே – திருப்:24/6
சிவனை நிகர் பொதிய வரை முநிவன் அகம் மகிழ இரு செவி குளிர இனிய தமிழ் பகர்வோனே – திருப்:28/4
அன்று அ பொருள் கொஞ்சி பகர்வோனே – திருப்:79/14
பணி அப்பு அணி அ பரமர் பரவ பரிவுற்று ஒரு சொல் பகர்வோனே
பவள தவள கனக புரிசை பழநி குமர பெருமாளே – திருப்:105/7,8
பரிவுற்று அரனுக்கு அருள் நல் பொருளை பயனுற்று அறிய பகர்வோனே
பவன புவன செறிவுற்று உயர் மெய் பழநி குமர பெருமாளே – திருப்:118/7,8
பகல கிரண பரண சடில பரமற்கு ஒரு சொல் பகர்வோனே
பவன புவன செறிவற்று உயர் மெய் பழநி குமர பெருமாளே – திருப்:164/7,8
தரித்து தவ சுரர்கள் முதல் பிழைக்க மிடற்று அடக்கு விட சடை கடவுள் சிறக்க பொருள் பகர்வோனே – திருப்:264/6
சுடர் பொன் கயிலை கடவுட்கு இசைய சுருதி பொருளை பகர்வோனே – திருப்:285/6
தெளியத்தெளிய பவள சடில சிவனுக்கு ஒரு சொல் பகர்வோனே – திருப்:792/6
பரிவற்று அவருக்கு அருள் வைத்து அருள் வித்தக முத்தமிழை பகர்வோனே
பழனத்து ஒளிர் முத்து அணி எட்டிகுடி பதியில் குமர பெருமாளே – திருப்:831/7,8
மேல்


பகர (12)

புகர புங்க பகர குன்றில் புயலில் தங்கி பொலிவோனும் – திருப்:81/1
பகர பைம்பொன் சிகர குன்றை படியில் சிந்த தொடும் வேலா – திருப்:81/7
பகர புகர் முக மத கரி உழை தரு வனிதை வெருவ முன் வர அருள்புரி குக – திருப்:163/13
மகரம் எறி திரை மோது பகர கடல் தட வாரி மறுகு புனல் கெட வேலை விடுவோனே – திருப்:185/5
பகர மா மயில் மிசை வர நினைவதும் ஒரு நாளே – திருப்:260/8
திரியு மருள் விட்டு உனது குவளை சிகரி பகர பெறுவேனோ – திருப்:271/4
அசைய ருசி அமுர்த க்ருத வசிய மொழி மயில் குயில் எனும் புட்குரல் பகர வம்புற்ற மல்புரிய – திருப்:624/8
மயில் புறவு குயில் ஞிமிறு குக்கில் குரல் பகர நெக்கு கருத்து அழிய – திருப்:902/8
பகர வளங்களு நிகர விளங்கிய இருளை விடிந்தது நிலவாலே – திருப்:958/2
நிசிரர் கொடுமுடி சடசடசட என பகர கிரி முடி கிடுகிடுகிடு என – திருப்:1002/11
இனிது உதவி முனி பகர வட சிகரி மிசை பரிய தனி எயிறு கொண்டு குருநாடர் – திருப்:1095/6
நிகர் பகர அரியதை விசும்பின் புர த்ரயம் எரித்த பெருமானும் – திருப்:1124/6
மேல்


பகரமாய் (1)

எங்கும் பகரமாய் கெடி விஞ்சும் பகழி வீக்கிய வெம் சண்ட தனு வேட்டுவர் சரண் ஆர – திருப்:1182/5
மேல்


பகரற்கு (1)

பரவைக்கு எத்தனைவிசை தூது பகரற்கு உற்றவர் என மாண் உன் – திருப்:1298/1
மேல்


பகராதே (3)

விடக்கு அன்பாய் நுகர் பாழனை ஓர் மொழி பகராதே – திருப்:29/6
பழுதும் அற அவர் பரிவுற இதம் அது பகராதே – திருப்:372/6
மலர் கனி அலைத்து வரும் இடை தலத்து உரக சிகரி பகராதே
அத்தி மல உடல் நடத்தி எரி கொள் நிரையத்தின் இடை அடிமை விழலாமோ – திருப்:600/3,4
மேல்


பகரில் (1)

பகரில் ஒருவர் வருக அரிய பயணம் அதனில் உயிர் போக – திருப்:1066/2
மேல்


பகரினும் (2)

இதம் மொழி பகரினும் மத மொழி பகரினும் ஏழைக்கு இரங்கும் பெருமாளே – திருப்:640/8
இதம் மொழி பகரினும் மத மொழி பகரினும் ஏழைக்கு இரங்கும் பெருமாளே – திருப்:640/8
மேல்


பகரு (1)

பகரு முத்தமிழ் பொருளு மெய் தவ பயனும் எப்படி பல வாழ்வும் – திருப்:794/1
மேல்


பகருகினும் (1)

பகருகினும் அவர் பணிவிடை திரிகினும் முருகி நெறி முறை தவறினும் அவரோடு – திருப்:371/5
மேல்


பகரும் (6)

அரு மறை விததி முறைமுறை பகரும் அரி அர பிரமர்கள் தம்பிரானே – திருப்:390/8
பகலிரவு இலாத ஒளி வெளியில் மேன்மை பகரும் அதிகார பெருமாள் காண் – திருப்:515/2
அறிவிலாதவர் ஈனர் பேச்சு இரண்டு பகரும் நாவினர் லோபர் தீ குணங்கள் – திருப்:749/1
பழி உறு சட்டகமான குடிலை எடுத்து இழிவான பகரும் வினை செயல் மாதர் தரும் மாய – திருப்:796/1
கரும்பு அமுது முலை குரும்பை குருகு பகரும் பிடியின் நடை எயின் மாதோடு – திருப்:971/2
பகைஞர் படை வீட்டில் முதிய கனல் ஊட்டு பகரும் நுதல் நாட்ட குமரேசா – திருப்:1089/6
மேல்


பகருமாறு (2)

பகருமாறு செய்தாய் முதல் நாள் உறு பயனோ தான் – திருப்:837/8
பரம ஞானமும் தெளிந்து பரிவு நேசமும் கிளர்ந்து பகருமாறு செம் பதங்கள் தரவேணும் – திருப்:1210/4
மேல்


பகரொணாதது (1)

பகரொணாதது சேரவொணாதது நினையொணாதது ஆன தயாபர – திருப்:305/7
மேல்


பகல் (28)

கடி உலவு பாயல் பகல் இரவு எனாது கலவிதனில் மூழ்கி வறிதாய – திருப்:5/3
இரவும் பகல் அந்தியும் நின்றிடு குயில் வந்து இசை தெந்தன என்றிட – திருப்:14/5
அந்தி பகல் என்ற இரண்டையும் ஒழித்து இந்திரிய சஞ்சலம் களையறுத்து – திருப்:22/3
இரவு பகல் மோகனாகியே படியில் மடியாமல் யானும் உன் – திருப்:25/7
கண்டு உளம் வருந்தி நொந்து மங்கையர் வசம் புரிந்து கங்குல் பகல் என்று நின்று விதியாலே – திருப்:39/2
உடல் தடியும் ஆழி தா என அம் புய மலர்கள் தச நூறு தாள் இடும் பகல்
ஒரு மலர் இல்லாது கோ அணிந்திடு செம் கண் மாலுக்கு – திருப்:76/13,14
பகல் இரவில் போதில் பணி பணி அற விட்டார் எட்டிய – திருப்:104/5
உகை முத்தம் மிகுத்தது என பகல் புக்கு ஒளி மட்கு மிகை பொழுதாலே – திருப்:164/3
இரு மயல் கொடு துவண்டு பொதுவையர் அகம் புகுந்து இரவு பகல் கொண்டு ஒடுங்கி அசடாகும் – திருப்:181/3
பகல் இரவு அற்றிட்டு உயர்ந்த அம்பிகை திரிபுரை முற்றிட்டு இரண்டொடு ஒன்று அலர் – திருப்:184/13
பகல் இராவினும் கருவியால் அனம் பருகி ஆவி கொண்டு உடல் பேணி – திருப்:279/1
வெளிப்பட எனக்கு இனி இரவோடு பகல் அற திரு பதிய புகழ் அமுது இயல் கவி சொலி – திருப்:291/7
இரவு பகல் பல காலும் இயல் இசை தமிழ் கூறி – திருப்:399/1
பகல் பகடியிடும்படி தூர்த்தனை விடலாமோ – திருப்:549/8
பகல் இரவினில் தடுமாறா பதி குரு என தெளி போத – திருப்:557/1
ஐங்கரனை ஒத்த மனம் ஐம்புலம் அகற்றி வளர் அந்தி பகல் அற்ற நினைவு அருள்வாயே – திருப்:616/1
புதிய மா கனி வீழ் தேன் ஊறல்கள் பகல் இராத்திரி ஓயா ஆலைகள் – திருப்:666/13
அஞ்சுவித பூதமும் கரணம் நாலும் அந்தி பகல் யாதும் அறியாத – திருப்:754/1
இரவு பகல் அற இகல் அற மலம் அற இயலும் மயல் அற விழியில் இழிவர – திருப்:821/5
இரவு பகல் போன ஞான பரமசிவ யோக தீரம் என மொழியும் வீசு பாச கன கோப – திருப்:824/3
பகல் இராவு இலையாய் நிலையாய் மிகு பரமாகும் – திருப்:837/6
இரவு பகல் அற எனது அற நினது அற அநுபூதி – திருப்:1004/6
இரவொடு பகல் ஒழிவின்றி மால் தரு அலை கடல் அளறு படிந்து வாய் அமுது – திருப்:1010/5
பொதுவதாய் தனி முதல் அதாய் பகல் இரவு போய் புகல்கின்ற வேத – திருப்:1058/1
பகல் இரவு உண்டான இருவரும் வண்டு ஆடும் பரிமளம் பங்கேருகனும் மாலும் – திருப்:1086/5
பகல் மட்க செக்கர் ப்ரபைவிடு நவ ரத்ன பத்தி தொடை நக – திருப்:1171/1
முலை மிசையில் வரு பகல் ஒளியை வெருவ ஓட்டும் மணி வகை ஆரம் – திருப்:1201/2
பளகன் ஆவியும் தளர்ந்து பதறும் ஆகமும் பயந்து பகல் இராவையும் மறந்து திரியாமல் – திருப்:1210/3
மேல்


பகல (1)

பகல கிரண பரண சடில பரமற்கு ஒரு சொல் பகர்வோனே – திருப்:164/7
மேல்


பகலவர் (1)

சயில பகலவர் இடைதொறு நடை செய்யும் இரவு தவிரவே இரு பதம் அடையவே – திருப்:292/7
மேல்


பகலவன் (2)

பகலவன் ஒக்கும் கனவிய ரத்னம் பவள வெண் முத்தம் திரமாக – திருப்:552/1
பகலவன் மட்க புகுந்து கந்தர ககன முகட்டை பிளந்து மந்தர – திருப்:1013/9
மேல்


பகலிரவு (1)

பகலிரவு இலாத ஒளி வெளியில் மேன்மை பகரும் அதிகார பெருமாள் காண் – திருப்:515/2
மேல்


பகலும் (4)

பகலும் இரவினும் மிக மனம் மருள் கொடு பதியிலவர் வடிவுளது அழகு என ஒரு – திருப்:372/5
பகலும் இரவும் இலா வெளி இன்பு குறுகி இணை இலி நாடக செம்பொன் – திருப்:452/5
வாங்கு பகழி விழியை மோந்து பகலும் இரவும் வாய்ந்த துயிலை மிகவும் தணியாத – திருப்:634/3
பகலும் சில இரவும் துயில் சில வஞ்சகர் மாயை துயர் தீராய் – திருப்:850/8
மேல்


பகலே (1)

இரவொடும் பகலே மாறாதே அநுதினம் துயர் ஓயாதேயே – திருப்:1133/1
மேல்


பகலை (1)

பகலை பல் சொரிய தக்கன் பதி புக்கு அட்டு அழல் இட்டு திண் – திருப்:154/19
மேல்


பகலோகர் (1)

நாகலோகர் மதிலோகர் பகலோகர் விதி நாடுளோர்கள் அமரோர்கள் கணநாதர் விடைநாதர் – திருப்:784/9
மேல்


பகவதி (7)

பகவதி வரைமகள் உமை தர வரு குக பரமனது இரு செவி களிகூர – திருப்:240/4
பொதுவுற்று திமித்திமி நடமிடு பகிரதி எழுத்து அறி ருத்திரி பகவதி கவுரி கை – திருப்:291/11
தகனி கவுரி பவதி பகவதி பயிரவி சூலி – திருப்:369/10
பகவதி பாலா நமோ நம இகபர மூலா நமோ நம பவுருஷ சீலா நமோ நம அருள்தாராய் – திருப்:584/4
பகவதி இரு சுடர் ஏந்து காரணி மலைமகள் கவுரி விதார்ந்த மோகினி – திருப்:696/11
பட விழியால் பொரு பசு பதி போற்றிய பகவதி பார்ப்பதி தந்த வாழ்வே – திருப்:986/6
குமரி வராகி மோக பகவதி ஆதி சோதி குணவதி ஆல ஊணி அபிராமி – திருப்:1308/6
மேல்


பகவின் (1)

அமுத உததி விடம் உமிழும் செம் கண் திங்கள் பகவின் ஒளிர் வெளிறு எயிறு துஞ்சல் குஞ்சி – திருப்:23/1
மேல்


பகழி (11)

கருப்பு விலில் மரு பகழி தொடுத்து மதன் விடுத்து அனைய கடைக்கணொடு சிரித்து அணுகு – திருப்:133/1
விழி கயல் அயில் பகழி வருணி கருவிளை குவளை விடம் என நாயேன் – திருப்:147/3
பகழி போல் விடு வினை கவர் திருடிகள்தமை எணா வகை அறு கதி பெறும் வகை – திருப்:260/7
தோகையை பெற்ற இட பாகர் ஒற்றை பகழி தூணி முட்ட சுவற திக்கில் எழு பார – திருப்:436/7
வாங்கு பகழி விழியை மோந்து பகலும் இரவும் வாய்ந்த துயிலை மிகவும் தணியாத – திருப்:634/3
கரம் கமலம் மின் அதரம் பவளம் வளை களம் பகழி விழி மொழி பாகு – திருப்:971/1
பசலையொடு அணையும் இள முலை மகளை மதன் விடு பகழி தொடலாமோ – திருப்:1075/4
வளையும் அலை கடல் சுவற விடு பகழி வரதன் இரு மருதினொடு பொருது அருளும் அபிராமன் – திருப்:1091/5
பகழி குன்ற விலாலே நீறு எழ ஒரு மூவர் – திருப்:1141/10
பகழி என வந்து படு பார்வை கூற்றினர் ஒரு காம – திருப்:1173/4
எங்கும் பகரமாய் கெடி விஞ்சும் பகழி வீக்கிய வெம் சண்ட தனு வேட்டுவர் சரண் ஆர – திருப்:1182/5
மேல்


பகழியான் (1)

பல கையோடு ஒரு பது சிரம் அற எறி பகழியான் அரவு அணை மிசை துயில் தரு – திருப்:1008/9
மேல்


பகழியினர் (1)

பத்து முடி உருளுவித்த பகழியினர் பச்சை நிற முகிலின் மருகோனே – திருப்:1245/4
மேல்


பகழியை (2)

பகழியை விழியாக தேடிகள் முகம் மாய – திருப்:360/6
பரவையூடு எரி பகழியை விடுபவர் பரவுவார் வினை கெட அருள் உதவியெ – திருப்:738/11
மேல்


பகழீ (1)

வார்ந்து பகழீ எதிர் ஆகி மை கூர்ந்து பரியா வரி சேர் அவை – திருப்:351/3
மேல்


பகளேச (1)

பமர பார ப்ரபாருண படல தாரக மா சுக பசுர பாடன பாளித பகளேச
பசித பாரண வாரண துவச ஏடக மா அயில் பரவு பாணித பாவல பர யோக – திருப்:713/5,6
மேல்


பகனோடு (1)

ஓலம் இடு தாடகை சுவாகு வளர் ஏழு மரம் வாலியொடு நீலி பகனோடு ஒரு விராதன் எழும் – திருப்:983/13
மேல்


பகார (1)

விகாரம் உறு சூரன் பகார உயிர் வாழ்வும் விநாசமுற வேல் அங்கு எறிவோனே – திருப்:208/6
மேல்


பகிடி (1)

அகம் மகிழ் துட்டன் பகிடி மருள் கொண்டு அழியும் அவத்தன் குணவீனன் – திருப்:552/3
மேல்


பகிர் (3)

பறை கொட்டி களைச்சுற்ற குறள் செ கண் கணத்திற்கு பலிக்கு பச்சுடல் குத்தி பகிர் வேலா – திருப்:325/7
சிவ பத்தர்க்கு இது ஆம் எனவே பகிர் அரி ராமர் – திருப்:761/14
பகிர் மதியம் பூத்த தாழ் சடைச்சி இரு நாழி – திருப்:1130/10
மேல்


பகிர்தற்கு (1)

அமைவுற்று அடைய பசியுற்றவருக்கு அமுதை பகிர்தற்கு இசையாதே – திருப்:239/1
மேல்


பகிர்ந்த (1)

ஒளிர் ஆனையின் கரமில் மகிழ் மாதுளங்கனியை ஒரு நாள் பகிர்ந்த உமை அருள் பாலா – திருப்:1241/6
மேல்


பகிர்ந்து (2)

கரிய குழலை பகிர்ந்து மலர் சொருகு கொப்பு அவிழ்ந்து கடி இருள் உடு குலங்கள் என வீழ – திருப்:139/2
வந்த ரம்பையர் எணும் பகிர்ந்து நடம் கொளும் திரு மங்கைபங்கினன் – திருப்:463/11
மேல்


பகிர்வாள் (1)

எப்பொதும் பகிர்வாள் குமரா என உருகேனோ – திருப்:808/8
மேல்


பகிர (3)

தணிய ஒலி புகலும் விதம் ஒன்றிலும் சென்றிலன் பகிர ஒரு தினை அளவு பண்பு கொண்டு அண்டிலன் – திருப்:860/7
பகிர நினைவு ஒரு தினை அளவிலும் இலி கருணையிலி உனது அருணையொடு தணியல் – திருப்:1006/1
பரிதி சுழல மருவு கிரியை பகிர எறிசெய் பணி வேலா – திருப்:1064/5
மேல்


பகிரண்ட (1)

போன்ற விக்ர சூரா அரீ பகிரண்ட ரூபா – திருப்:888/14
மேல்


பகிரண்டம் (1)

வந்தும் பிரசண்டம் பகிரண்டம் புவி எங்கும் திசை மண்டும்படி நின்றும் சுடர் ஒளி போலும் – திருப்:801/3
மேல்


பகிரண்டமும் (1)

புண்டரிகர் அண்டமும் கொண்ட பகிரண்டமும் பொங்கி எழ வெம் களம் கொண்டபோது – திருப்:62/5
மேல்


பகிரத (1)

சமய முதல்வி தனய பகிரத சுத சத கோடி – திருப்:369/12
மேல்


பகிரதி (8)

பதிவ்ரதை மிக்க சிரம் தெரிந்து அருள் பகிரதி வெற்பில் பிறந்த பெண் தரு – திருப்:184/15
பை அராவை புனையும் ஐயர் பாக தலைவி துய்ய வேணி பகிரதி குமாரா – திருப்:246/5
பொதுவுற்று திமித்திமி நடமிடு பகிரதி எழுத்து அறி ருத்திரி பகவதி கவுரி கை – திருப்:291/11
குமரி சுத பகிரதி சுத சுர பதி குல மானும் – திருப்:367/2
எருக்கு மாலிகை குவளையின் நறு மலர் கடுக்கை மாலிகை பகிரதி சிறு பிறை – திருப்:838/11
பகிரதி சிறுவ விலங்கல் ஊடுறு குறமகள் கொழுந படர்ந்து மேல் எழு – திருப்:1010/15
உற்ற கரத்தர் மிக பகிரதி உற்ற சிரத்தர் நிறத்து உயிர் – திருப்:1178/11
பரமர் பகிரதி சடைக்குள் சூட்டு பரமேசர் – திருப்:1320/14
மேல்


பகிராதோ (1)

என அகலும் நெறி கருதி வெஞ்சத்து அஞ்சி பகிராதோ – திருப்:23/8
மேல்


பகிராரை (1)

இல்லை என நாணி உள்ளதில் மறாமல் எள்ளின் அளவேனும் பகிராரை
எவ்வம் என நாடி உய் வகை இலேனை எவ்வகையும் நாமம் கவியாக – திருப்:662/1,2
மேல்


பகிரினும் (1)

எப்படி உயர் கதி நாம் ஏறுவது என எள் பகிரினும் இது ஓரார் தம தமது – திருப்:1143/3
மேல்


பகிரும் (2)

வாழ அமுதே பகிரும் மா மாயனார் அரி இனிய மருகோனே – திருப்:169/12
சிகர வெற்பினை பகிரும் வித்தக திறல் அயில் சுடர் குமரேசா – திருப்:794/7
மேல்


பகீர்பகீர் (1)

மார்பு அடைத்த கோடு பளீர்பளீர் என ஏமலித்து என் ஆவி பகீர்பகீர் என – திருப்:1315/5
மேல்


பகீரதி (4)

மட்டிட்டு தேட ஒணாதது தத்வத்தில் கோவை படாதது மத்த பொன் போது பகீரதி மதி சூடும் – திருப்:347/2
விழியினில் வந்து பகீரதி மிசை வளரும் சிறுவா வட விஜயபுரம்தனில் மேவிய பெருமாளே – திருப்:815/8
பரவும் ஆயிரம் முகம் கொடு திசா முக தலம் படர் பகீரதி விதம் பெற ஆடல் – திருப்:1107/5
சுத்த ரத்த பாடலம் பொன் கடுக்கை ஏடு அலம் சுத்த சொல் பகீரதி திரை நீலம் – திருப்:1252/2
மேல்


பகீரதியும் (1)

முகிழ் விலோசனர் அம் சிறு திங்களும் முது பகீரதியும் புனையும் சடைமுடியர் – திருப்:1177/13
மேல்


பகு (2)

பேழ் வாய் வேதாளம் பகடு ஐ பகு வாய் நீள் மானாளும் சரளத்தோடு – திருப்:626/11
வாகை வேல கொன்றை தும்பை மாலை கூவிளம் கொழுந்து வால சோமன் அஞ்சு பொங்கு பகு வாய – திருப்:734/6
மேல்


பகுத்து (1)

கருதி பெயர் குறித்து உரு வர்க்கம் இட்டு இடர் கருவில் புக பகுத்து உழல்வானேன் – திருப்:257/2
மேல்


பகுதி (3)

அனல் விடும் செ கண் திக்கு கயம் எட்டும் பொர அரிந்திட்ட எட்டில் பகுதி கொம்பு – திருப்:312/9
சொல இல் முடிவில் முகியாத பகுதி புருடர் நவ நாதர் தொலைவில் உடுவின் உலகோர்கள் மறையோர்கள் – திருப்:714/2
விளை பகுதி பயப்பு அளவுற்று அமைத்தது என கருத்த அமைவில் – திருப்:1021/3
மேல்


பகுந்து (1)

கடல் சலம்தனிலே ஒளி சூரனை உடல் பகுந்து இரு கூறெனவே அது – திருப்:945/11
மேல்


பகுவாய் (1)

ஆடகம் மந்தர நீர்க்கு அசையாமல் உரம் பெற நாட்டி ஒரு ஆயிரம் வெம் பகுவாய் பணி கயிறாக – திருப்:1000/5
மேல்


பகை (19)

பகை அசுரர் சேனை கொன்று அமரர் சிறை மீள வென்று பழநி மலை மீதில் நின்ற பெருமாளே – திருப்:134/8
தகைமை தனியில் பகை கற்று உறு கை தநு முட்ட வளைப்பவனாலே – திருப்:164/1
திகை பத்தும் உக கமலத்தனை முன் சிறை இட்ட பகை திறல் வீரா – திருப்:164/5
பகை அசுரர் மாள வென்று அமரர் சிறை மீள வென்று பழநி மலை மீதில் நின்ற பெருமாளே – திருப்:195/8
வந்திக்க பெற்றவர் தத்தம் பகை ஓட – திருப்:320/14
பற்றி பணிபவர் குற்ற பகை கெட உற்று பொர வல கதிர் வேலா – திருப்:337/6
பகை கொடு எதிர் பொரும் அசுரர்கள் உகை பட விகடம் உடன் அடை பயில் மயில் மிசை வரு – திருப்:372/7
கயத்தை பண்டு உரி துப்பன் பகை தக்கன் தவத்தை சென்று அழித்து கொன்ற அடல் பித்தன் தரு வாழ்வே – திருப்:461/14
புவிக்குள் யுத்தம் புத்திரர் சேய் அரசு அனைத்தும் முற்றும் செற்றிடவே பகை
புகட்டி வைக்கும் சக்கிரபாணிதன் மருகோனே – திருப்:541/11,12
மாசு ஊடாடும் பகையை பகை சூராளோடே வன் செருவை செறு – திருப்:626/13
ஆதியே எனும் வானவர் தம் பகை ஆன சூரனை மோதி அரும் பொடி – திருப்:683/9
எம படரை மோது மோன உரையில் உபதேச வாளை எனது பகை தீர நீயும் அருள்வாயே – திருப்:824/4
பரிபுர பாதா சுரேசன் தரு மகள் நாதா அராவின் பகை மயில் வேலாயுதா ஆடம்பர நாளும் – திருப்:900/3
பகை கொள் துரியோதனன் பிறந்து படை பொருத பாரதம் தெரிந்து – திருப்:1016/9
கொதித்த கொண்டலும் த்ரிஅக்ஷரும் கடம் கொதித்து மண்டு வெம் பகை ஓட – திருப்:1070/6
காவான நாடர்கள் பகை சவட்டிய பெருமாளே – திருப்:1142/16
பழுது அற ஓதி கடந்து பகை வினை தீர துறந்து பலபல யோகத்து இருந்து மத ராசன் – திருப்:1174/1
ஆருடனும் பகை கொண்டு நின்றுற நடமாடி – திருப்:1180/6
விட பட்சணர் திரு மைத்துனன் வெருவ சுரர் பகை மேல் வேல் – திருப்:1217/7
மேல்


பகைஞர் (1)

பகைஞர் படை வீட்டில் முதிய கனல் ஊட்டு பகரும் நுதல் நாட்ட குமரேசா – திருப்:1089/6
மேல்


பகைத்த (4)

களப முலையை திறந்து தளவ நகையை கொணர்ந்து கயலொடு பகைத்த கண்கள் குழை தாவ – திருப்:139/1
சூர் முதிர் க்ரவுஞ்ச வெற்பும் வேலை நிலமும் பகைத்த சூரன் உடலும் துணித்த பெருமாளே – திருப்:219/8
பகைத்த அரக்கர்கள் யமன் உலகு உற அமர் தொடுத்த சக்கிர வளை கரம் அழகியர் – திருப்:276/11
பகைத்த அரக்கர் சிரத்தை அறுத்து படர்ச்சி கறுத்த மயில் ஏறி – திருப்:519/5
மேல்


பகைத்தவர் (1)

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும் செகுத்தவர் உயிர்க்கும் சினமாக – திருப்:269/1
மேல்


பகைத்து (1)

பகைத்து எழும் அரக்கரை இமைப்பொழுதினில் பொடிபட பொருது உழக்கிய பெருமாளே – திருப்:1251/8
மேல்


பகைமை (1)

திருப்புகழை உரைப்பவர்கள் படிப்பவர்கள் மிக பகைமை செயித்து அருளும் இசை பிரிய – திருப்:133/13
மேல்


பகையாக (1)

வீசிய தென்றலொடு அந்தியும் பகையாக முயங்க அநங்கனும் பொர – திருப்:1180/13
மேல்


பகையாகி (1)

ஒருத்தருடன் உறவாகி ஒருத்தரொடு பகையாகி ஒருத்தர்தமை மிக நாடி அவரோடே – திருப்:299/3
மேல்


பகையார் (1)

பகையார் உட்கிட வேலை கொண்டு உவர் ஆழி கிரி நாகத்தின் – திருப்:492/9
மேல்


பகையாலே (1)

மாறு போலும் மாதாவின் வார்மை பகையாலே மாது போத மால் ஆகி வாட தகுமோதான் – திருப்:1029/2
மேல்


பகையாளியும் (1)

நிருதர்க்கு ஒரு பகையாளியும் ஆகிய சுடர் வேலா – திருப்:136/10
மேல்


பகையும் (1)

மேரு மலையும் பெரிய சூரும் மலையும் கரிய வேலை அலையும் பகையும் அஞ்ச விடும் வேலா – திருப்:413/7
மேல்


பகையே (1)

பயிலா மனம் மகிழ் மோகித சுக சாகர மட மாதர்கள் பகையே என நினையாது உற நண்பு கூரும் – திருப்:909/3
மேல்


பகையை (1)

மாசு ஊடாடும் பகையை பகை சூராளோடே வன் செருவை செறு – திருப்:626/13
மேல்


பகைவா (1)

துவள் கடி சிலை வேள் பகைவா திரு மறு ஓர் எட்டுடன் ஆயிரம் மேல் ஒரு – திருப்:914/15
மேல்


பங்க (14)

துவக்குணும் பங்க பித்தன் அவத்தன் புவிக்குள் என் சிந்தை புத்தி மயக்கம் – திருப்:16/7
அருண வாய் நகை சிந்திய சம்ப்ரம அடர் நகா நுதி பங்க விதம் செய்து – திருப்:27/3
பங்க வாள் முகம் முடுகிய நெடுகிய திரிசூலம் – திருப்:75/2
பங்கயாசனர் கேசவர் அஞ்சலே என மால் வரை பங்க நீறு எழ வேல் விடும் இளையோனே – திருப்:103/6
முருக கடம்ப குறமகள் பங்க முறை என அண்டர் முறை பேச – திருப்:132/5
இளைய குற மாது பங்க பழநி மலை நாத கந்த இமையவள் தனால் மகிழ்ந்த பெருமாளே – திருப்:161/8
அமுதம் பொழி பரை அந்தரி உமை பங்க அரனாருக்கு ஒரு சேயே – திருப்:467/10
இருள் வளர் கொண்டை சரிய இசைந்து இணைதரு பங்க அநுராக – திருப்:560/3
தினைக்கு ஓர் காவல் கொண்ட குற தேன் மாது பங்க திருப்போரூர் அமர்ந்த பெருமாளே – திருப்:711/8
தூல பங்க காயம் வம்பிலே சுமந்து நான் மெலிந்து சோரும் இந்த நோய் அகன்று துயர் ஆற – திருப்:715/2
பங்க வீரியர் பறி தலை விரகினர் மிஞ்சு பாதகர் அற நெறி பயன் இலர் – திருப்:769/13
அழுக்கு அடைந்து இடர்படும் உடல் பங்க பிறப்பு எனும் கடல் அழியல் ஒழிந்திட்டு – திருப்:868/7
கலகலகல என கண்டபேரொடு சிலுகிடு சமய பங்க வாதிகள் – திருப்:956/5
சுட்டி திரிந்து இஙன் தட்டுப்படும் கொடும் பங்க வாழ்வும் – திருப்:1278/6
மேல்


பங்கஜானன் (1)

செம் கண் மால் பங்கஜானன் தொழு ஆநந்த வேள் செந்தில் வாழ் தம்பிரானே – திருப்:56/8
மேல்


பங்கத்து (3)

புதுமை நுதி பங்கத்து அங்கத்து இனிது வரைய வெண் சந்தத்து இந்து – திருப்:77/5
திகைத்த தனமொடு பொருள் பறி ஒண் கண் குவட்டி அவர் வலை அழல் உறு பங்கத்து
இடக்குதலை புலை அவர் வழி இன்பை தவிர்வேனோ – திருப்:140/7,8
திமிர துங்க தத்து திரை எற்றும் செனன பங்கத்து துக்க கடல் கண் – திருப்:311/3
மேல்


பங்கப்பட்டு (1)

பனவி பங்கப்பட்டு அப்படி வெட்கும்படி முனிந்து அற்றை கொற்றம் விளைக்கும் – திருப்:309/15
மேல்


பங்கப்பட (2)

பைம்பொன் பதக்கம் பூட்டிய அன்பற்கு எதிர்க்கும் கூட்டலர் பங்கப்பட சென்று ஓட்டிய வயலூரா – திருப்:594/6
மங்கை கணவனும் வாழ் சிவணா மயல் பங்கப்பட மிசையே பனி போல் மதம் – திருப்:652/1
மேல்


பங்கப்படலாமோ (1)

தெரிவையர்தங்கள் கயலை விரும்பி சிலசில பங்கப்படலாமோ – திருப்:627/4
மேல்


பங்கம் (11)

தியக்கம் கண்டு உய கொண்டு என் பிறப்பு பங்கம் சிறை பங்கம் – திருப்:42/7
தியக்கம் கண்டு உய கொண்டு என் பிறப்பு பங்கம் சிறை பங்கம்
சிதைத்து உன்றன் பதத்து இன்பம் தருவாயே – திருப்:42/7,8
பங்கம் இலா நீலி மோடி பயங்கரி மா காளி யோகினி பண்டு சுரா பான சூரனொடு எதிர் போர் கண்டு – திருப்:53/6
பங்கம் மேவும் பிறப்பு அந்தகாரம்தனில் பந்தபாசம்தனில் தடுமாறி – திருப்:74/1
இசைக்கும் செந்தமிழ் கொண்டு அங்கு இரக்கும் புன் தொழில் பங்கம்
கெட துன்பம் கழித்து இன்பம் தருவாயே – திருப்:86/7,8
அங்கம் சிந்தும் பங்கம் துஞ்சும்படி ஒரு தொகுதியின் நுரை நதி எதிர்பட – திருப்:150/20
எலும்பு சிந்திடும் பங்கம் செயும் வேலா – திருப்:464/12
பங்கம் ஆக்கி அலைத்து தாடனை கொண்டு வேட்கை எழுப்பி காமுகர் – திருப்:547/5
பஞ்சு சேர் நிர்த்த பத மாதர் பங்கம் ஆர் தொக்கில் படியாமல் – திருப்:866/1
கதறிய வெகு சொல் பங்கம் ஆகிய பொங்கு அளாவும் – திருப்:956/6
கொங்கின் புசக கோத்திரி பங்கம் களையும் ஆய்க்குடி கொங்கின் குவளை பூக்கிற கிரி சோண – திருப்:1182/3
மேல்


பங்கம்படு (1)

எந்தன் சடல அங்கம் பல பங்கம்படு தொந்தங்களை என்றும் துயர் பொன்றும்படி ஒருநாளே – திருப்:801/1
மேல்


பங்கம்படும் (1)

பங்கம்படும் எனது அங்கம்தனில் உதி பண்பு ஒன்றிய ஒரு கொடியான – திருப்:297/3
மேல்


பங்கய (17)

உபய சீதள பங்கய மென் கழல் தருவாயே – திருப்:27/8
பண்டை வினை கொண்டு உழன்று வெந்து விழுகின்றல் கண்டு பங்கய பதங்கள் தந்து புகழ் ஓதும் – திருப்:39/3
பம்பரமே போல ஆடிய சங்கரி வேதாள நாயகி பங்கய சீ பாத நூபுரி கர சூலி – திருப்:53/5
செம் கண் மால் பங்கய கயல் கண் பெறாது அந்தரத்தின்கண் ஆடும் திறல் கதிர் ஆழி – திருப்:55/7
பெறு கரும்பு அ தக்கது அருள் நல் பங்கய வாவி – திருப்:315/12
தமனிய முத்து சதங்கை கிண்கிணி தழுவிய செக்கச்சிவந்த பங்கய
சரணமும் வைத்து பெரும் ப்ரபந்தம் விளம்பு காள – திருப்:322/3,4
உடைபட மோதும் குமார பங்கய கர வீரா – திருப்:362/10
சோர்வு வேத தலை மேல் ஆடி சுக பங்கய செம் கரமோடு அகம் பெற – திருப்:412/22
சிலை நுதல் வைத்து சிறந்த குங்கும திலதமும் இட்டு குளிர்ந்த பங்கய
திரு முக வட்டத்து அமர்ந்த மென் குமிழ்தனில் ஏறி – திருப்:420/1,2
மருதம் உதைந்த முகுந்தன் அன்புறு மருக குவிந்து மலர்ந்த பங்கய
வயலியில் அம்பு அவிழ் சண்பகம் பெரிய விராலி – திருப்:576/13,14
சந்ததமும் வந்து இரும் பரிமள பங்கய பதங்கள் என் கொடு வினை – திருப்:854/7
விறல் சுரும்பு நல் க்ரீ தேசி பாடிய விரை செய் பங்கய பூ ஓடை மேவிய – திருப்:936/15
வட வெற்பு அங்கு அயல் அன்று அணி குசம் சரவணையில் தங்கிய பங்கய முக – திருப்:961/15
முகர நூபுரம் பங்கய சங்கரி கிரி குமாரி த்ரிஅம்பகி தந்தருள் – திருப்:1177/15
அலமரும் பிறவி இனி அலம்அலம் பிறவி அற அருண பங்கய சரணம் அருள்வாயே – திருப்:1226/4
உபய பங்கய தாளில் அபயம் என்று உனை பாடி உருகி நெஞ்சு சற்று ஓதில் இழிவாமோ – திருப்:1231/4
நாணம் அழிந்து உரு மாறிய வஞ்சகன் நாடியே பங்கய பதம் நோவ – திருப்:1262/6
மேல்


பங்கயங்கள் (1)

கொங்கு அடம்பு கொங்கு பொங்கு பைம் கடம்பு தண்டை கொஞ்ச செம் சதங்கை தங்கு பங்கயங்கள் தாராய் – திருப்:97/4
மேல்


பங்கயத்தர் (1)

இரவிகள் அந்தரத்தர் அரி அர பங்கயத்தர் இவர்கள் பயம் தவிர்த்த பெருமாளே – திருப்:440/8
மேல்


பங்கயத்தன் (1)

கதித்த ஒண் பங்கயத்தன் பண்பு அனைத்தும் குன்றிட சந்தம் – திருப்:86/11
மேல்


பங்கயத்தில் (1)

தனி பங்கின் புறத்தில் செம் பரத்தின் பங்கயத்தில் சஞ்சரிக்கும் – திருப்:49/11
மேல்


பங்கயத்து (4)

சிறிய கர பங்கயத்து நீறு ஒரு தினை அளவு சென்று பட்டபோதினில் – திருப்:171/11
வேயில் ஆய தோள மா மடவார்கள் பங்கயத்து கொங்கை உற்று இணங்கி நொந்திடாதே – திருப்:469/3
அணி பொன் பங்கயத்து பூண் முலை மேகலை நெகிழ்த்து பஞ்சரித்து தா பணமே என – திருப்:479/3
திரு பொன் பங்கயத்து கேசவர் மாயவர் அறியாமல் – திருப்:479/14
மேல்


பங்கயத்தை (1)

தொண்டு பட்டு தெண்டனிட்டு கண்டு பற்ற தண்டை வர்க்க துங்க ரத்த பங்கயத்தை தருவாயே – திருப்:593/4
மேல்


பங்கயம் (15)

தட கை பங்கயம் கொடைக்கு கொண்டல் தண் தமிழ்க்கு தஞ்சம் என்று உலகோரை – திருப்:15/1
அவர்க்கு உழன்று அங்கமும் அற தளர்ந்து என் பயன் அருள் பதம் பங்கயம் அன்புறாதோ – திருப்:17/4
சாலி சேர் சங்கினம் வாவி சூழ் பங்கயம் சாரல் ஆர் செந்தில் அம் பதி வாழ்வே – திருப்:46/7
விரவும் இரு சிறு கமல பங்கயம் தந்து உகந்து அன்புறாதோ – திருப்:52/8
பாத பங்கயம் உற்றிட உள் கொண்டு ஓதுகின்ற திருப்புகழ் நித்தம் – திருப்:152/7
புலம்பும் பங்கயம் தந்து என் குறை தீராய் – திருப்:464/8
தடம் தண் பங்கயம் கொஞ்சும் சிறு கூரா – திருப்:464/14
மொழியும் கிளி இதழ் பங்கயம் நகை சங்கு ஒளி காதில் குழை ஆட – திருப்:467/2
வரையின்கண் வந்து வண் குற மங்கை பங்கயம் வர நின்று கும்பிடும் பெருமாளே – திருப்:539/8
பாவகங்களினாலே யான் மயல் மூழ்கி நின்று அயராதே நூபுர பாத பங்கயம் மீதே ஆள்வது கருதாயோ – திருப்:701/4
பத பங்கயம் அணியும் பரிபுரம் அங்கு ஒலி வீச நடை கொண்டிடு மயில் என்பன கலையும் சுழலாட – திருப்:850/5
அருண மணி வெயில் இலகு தண்டை அம் பங்கயம் கருணை பொழிவன கழலில் அந்தமும் தம்பம் என்று – திருப்:860/15
தம் தொழும்பன் தழும்பன் பணிந்து என்று நின் தண்டை அம் பங்கயம் புகழ்வேனோ – திருப்:1100/4
ஆழியும் கரை காணேன் நூபுர பாத பங்கயம் ஓதேன் நேசிலன் – திருப்:1181/7
எனது மன பங்கயம் குவளை குரவம் புனைந்து இரவுபகல் சந்ததம் சிந்தியாதோ – திருப்:1220/2
மேல்


பங்கயமா (1)

முலை புளகம் செய வார்த்தையும் நிலை அழியும்படி கூப்பிட முகுளித பங்கயமா கர நுதல் சேர – திருப்:929/2
மேல்


பங்கயமும் (1)

எண் கடம்பு அணி தோளும் அம் பொன் முடி சுந்தரம் திரு பாத பங்கயமும்
என்றன் முந்துற தோணி உன்றனது சிந்தை தாராய் – திருப்:457/7,8
மேல்


பங்கயமே (1)

போது கங்கையின் நீர் சொரிந்து இரு பாத பங்கயமே வணங்கியெ – திருப்:200/7
மேல்


பங்கயமோ (1)

மகர குண்டலம் மீதே மோதுவ அருண பங்கயமோ பூ ஓடையில் – திருப்:876/1
மேல்


பங்கயர் (1)

வரி தரம் துளவு அணி திரு மருவிய உரத்த பங்கயர் மரகதம் அழகிய – திருப்:237/13
மேல்


பங்கயன் (5)

படைக்க பங்கயன் துடைக்க சங்கரன் புரக்க கஞ்சை மன் பணியாக – திருப்:15/5
மிருத்து அணும் பங்கயன் அலர் கணன் சங்கரர் விதித்து என்றும் கும்பிடு கந்த வேளே – திருப்:17/5
பழ மறை மொழி பங்கயன் இமையவர் தம் பயம் அற விடம் உண்டு எருது ஏறி – திருப்:389/6
சினம் முடுகி அயில் அருளி உம்பர் அந்த அம்பரம் திசை உரகர் புவி உளது மந்தரம் பங்கயன்
செகம் முழுது மகிழ அரி அம்புயன் தொண்டு கொண்டு அஞ்சல் பாட – திருப்:422/13,14
அரி கரி உரித்திட்டு அங்கசன் புரம் எரிதர நகைத்து பங்கயன் சிர – திருப்:462/13
மேல்


பங்கயனார் (1)

பங்கயனார் பெற்றிடும் சராசர அண்டமதாய் உற்றிருந்த பார் மிசை – திருப்:448/1
மேல்


பங்கயனும் (1)

படி எலாம் முடிய நின்று அருளும் மால் உதவும் பங்கயனும் நான்மறையும் உம்பரும் வாழ – திருப்:1108/5
மேல்


பங்கயனை (1)

கன க்ரவுஞ்சத்தில் சத்தியை விட்டு அன்று அசுரர் தண்டத்தை செற்று அ இதழ் பங்கயனை
முன் குட்டி கைத்தளை இட்டும் உம்பரை ஆளும் – திருப்:312/1,2
மேல்


பங்கயாசனம் (1)

அங்க நான்மறை சொலும் பங்கயாசனம் இருந்து அம் கை வேலுற விடும் பெருமாளே – திருப்:1102/8
மேல்


பங்கயாசனர் (1)

பங்கயாசனர் கேசவர் அஞ்சலே என மால் வரை பங்க நீறு எழ வேல் விடும் இளையோனே – திருப்:103/6
மேல்


பங்கர் (2)

பங்கர் போற்றிய பத்ம தாள் தொழ அருள்வாயே – திருப்:547/8
திருவை ஒரு பங்கர் கமல மலர் வந்த திசைமுகன் மகிழ்ந்த பெருமானார் – திருப்:553/7
மேல்


பங்கர்க்கு (1)

தலைவி பங்கர்க்கு சத்யம் உரைக்கும் பெருமாளே – திருப்:318/16
மேல்


பங்கன் (4)

படியவரும் இமையவரும் நின்று இறைஞ்சும் எண் குணன் பழைய இறை உருவம் இலி அன்பர் பங்கன் பெரும் – திருப்:52/11
பங்கன் மோதி அம் பாழ் நரகில் வீணின் விழ பெண்டிர் வீடு பொன் தேடி நொடி மீதில் மறை – திருப்:174/3
புகழ் விளங்கும் கவுரி பங்கன் குரு எனும் சிங்காரம் கொண்டு – திருப்:500/20
கோதை இரு பங்கன் மேவ வளர் கும்பகோண நகர் வந்த பெருமாளே – திருப்:867/8
மேல்


பங்கா (4)

சூர சம்கார சுரர் லோக பங்கா அறுவர் தோகை மைந்தா குமர வேள் கடம்பு ஆர தொடை – திருப்:592/16
தோள கண்டா பரம தேசி கந்தா அமரர் தோகை பங்கா எனவே வேதாகமம் சூழ் சுருதி – திருப்:592/17
மாது பங்கா மறை குலாவு செம் கோடை நகர் வாழ வந்தாய் கரிய மால் அயன் தேவர் புகழ் தம்பிரானே – திருப்:592/24
புனம் காவல் அம் கோதை பங்கா அபங்கா புகழ்ந்து ஓதும் அண்டர் பெருமாளே – திருப்:1265/8
மேல்


பங்காக (1)

பங்காக தரு கந்தா மிக்க பனந்தாள் உற்று அருள் பெருமாளே – திருப்:857/8
மேல்


பங்காகி (1)

பண் சார நைந்து நண்பு ஓதும் அன்பர் பங்காகி நின்ற குமரேசா – திருப்:587/6
மேல்


பங்காள (1)

தூய அம்பா கழை கொள் தோளி பங்காள க்ருபை தோய் பரன் சேய் எனவுமே பெரும் பார் புகழும் விந்தையோனே – திருப்:592/15
மேல்


பங்காளர்க்கு (1)

பண்டே சொல் தந்த பழ மறை கொண்டே தர்க்கங்கள் அற உமை பங்காளர்க்கு அன்று பகர் பொருள் அருள்வாயே – திருப்:615/4
மேல்


பங்கி (2)

பங்கி சிவகாமி சுந்தரி உகந்த சேயே – திருப்:762/10
பங்கி பால சரச்வதி சங்க நூல்கள் விதித்த ப்ரபந்த போதம் உரைத்திடு புலவோன் யான் – திருப்:935/3
மேல்


பங்கிட்டு (2)

எமது பொருள் எனும் மருளை இன்றி குன்றி பிள அளவு தினை அளவு பங்கிட்டு உண்கைக்கு – திருப்:23/5
கரும சடங்கம் சட்சமயிகள் பங்கிட்டு கலகல எனும் கொட்புற்று உடன் மோதும் – திருப்:951/2
மேல்


பங்கிடந்து (1)

படம் இலகும் அரவின் உடல் அங்கமும் பங்கிடந்து உதறும் ஒரு கலபி மிசை வந்து எழுந்து அண்டர்தம் – திருப்:52/9
மேல்


பங்கில் (10)

தந்தியின் கொம்பை புணர்வோனே சங்கரன் பங்கில் சிவை பாலா – திருப்:13/3
குடில சடை பவுரி கொடு தொங்க பங்கில் கொடியாட – திருப்:23/10
சடம் மருவு விடை அரவர் துங்க அம் பங்கில் நின்று உலகு தரு கவுரி உமை கொங்கை தந்து அன்புறும் – திருப்:52/15
மறவாத சிந்தை அடியார்கள் பங்கில் வரு தேவ சம்பு தரு பாலா – திருப்:99/6
எதிர் அங்கு ஒருவர் இன்றி நடமாடும் இறைவன் தனது பங்கில் உமை பாலா – திருப்:303/3
வெஞ்ச சிம்புள் சொருபம் அது ஆனவர் பங்கில் பெண் கற்புடைய பெண் நாயகி – திருப்:424/13
பந்தித்து எருக்கம் தோட்டினை இந்து சடை கண் சூட்டு உமை பங்கில் தகப்பன் தாள் தொழு குருநாதா – திருப்:594/5
வாலை துர்க்கை சத்தி அம்பி லோக கத்தர் பித்தர் பங்கில் மாது பெற்று எடுத்து உகந்த சிறியோனே – திருப்:828/5
நவ கங்கைக்கு இணை பகர்ந்த மா மணி நதி பங்கில் குலவு கந்துகாபுரி – திருப்:856/11
பஞ்ச பாணத்தன் பொரு தேவர் பங்கில் வாழ் சத்தி குமரேசா – திருப்:866/3
மேல்


பங்கின் (5)

தனி பங்கின் புறத்தில் செம் பரத்தின் பங்கயத்தில் சஞ்சரிக்கும் – திருப்:49/11
சேர் பஞ்ச வடிவி மோகி யோகம் கொள் மவுன ஜோதி சேர் பங்கின் அமல நாதன் அருள் பாலா – திருப்:162/6
ஒண் புரம் பொடி கண்ட எந்தையர் பங்கின் மேவும் – திருப்:463/14
கிழ பொன் காளை மேல் ஏறு எம் நாயகி பங்கின் மேவும் – திருப்:485/12
சூரியன் புரவி தேர் நடந்து நடு பங்கின் ஓட – திருப்:898/10
மேல்


பங்கினர் (2)

ஒருத்தி பங்கினர் அவர் பணி குருபர முருகோனே – திருப்:237/10
வேத சதுரத்தர் தென் புலியூர் உறை ஒருத்தி பங்கினர் வீறு நடனர்க்கு இசைந்து அருள் தம்பிரானே – திருப்:506/8
மேல்


பங்கினூடே (1)

சாக நோய் பிணி கொடுத்து இடர் படுத்துவர்கள் பங்கினூடே – திருப்:960/6
மேல்


பங்கு (19)

கணைக்கும் பண்டு உழைக்கும் பங்கு அளிக்கும் பண்பு ஒழிக்கும் – திருப்:41/3
நின் பங்கு ஒன்றும் குற மின் சரணம் கண்டு தஞ்சம் எனும்படி – திருப்:65/5
மனத்தின் பங்கு என தங்கு ஐம்புலத்து என்றன் குணத்து அஞ்சு இந்த்ரிய – திருப்:86/1
ஏன் கால் பங்கு ஆக நற்புறு பூ கால் கொங்கு ஆரும் மெத்தையில் – திருப்:89/5
எங்கெங்கு எம் பங்கு என்றுஎன்று என்றும் தனது உரிமை அது என நலமுடன் அணைபவர் – திருப்:150/5
அரிவையும் ஒரு பங்கு இடமுடையவர் தங்கு அருணையில் உறையும் பெருமாளே – திருப்:388/8
அரிவையும் ஒரு பங்கு இடை உடையார் தங்கு அருணையில் மருவும் பெருமாளே – திருப்:389/8
கனக புவி நிழல் மருவி அன்புறும் தொண்டர் பங்கு குறுக இனி அருள் கிருபை வந்து தந்து என்றும் உன் – திருப்:422/5
செம் கையும் சிரத்தோடு பங்கு எழ அந்தகன் புரத்து ஏற வஞ்சகர் – திருப்:454/13
கலகம் இட்டு அவர் அகல அடித்த பின் வரும் பங்கு அங்கு உணங்க ஓர் புதிய பேருடனே – திருப்:702/9
திரிபுரத்து எரி புக நகைத்து அருள் சிவன் பங்கு அங்கு இருந்தாள் அருளும் மா முருகா – திருப்:702/15
நேயர் பங்கு எழு மாதவியாள் சிவகாம சுந்தரியே தரு பாலக – திருப்:727/11
பம்பு நதி உற்ற பங்கு ஒரு சமர்த்தி பண்டு உள தவத்தில் அருள் சேயே – திருப்:853/5
பங்கு உடை அவனி பதி தோற்றிட அயலே போய் – திருப்:928/10
சந்திர ஆரம் அழிந்திட நூலில் பங்கு இடை ஆடை துவண்டிட நேசம் – திருப்:972/5
அங்கதன் கண்டகன் பங்கு இலன் பொங்கு நெஞ்சு அன்பிலன் துன்பவன் புகழ் வாரா – திருப்:1100/1
பங்கு தங்கும் பசும் கொம்பு தந்து இன்புறும் பந்த வெம் குண்டர்தம் குல காலா – திருப்:1100/7
உடன் உருவு பங்கு உடைய நாக காப்பனும் உறி தாவும் – திருப்:1173/10
பங்கு கைக்காசு கொள் வேசையர் பனிநீர் தோய் – திருப்:1331/4
மேல்


பங்குக்கு (2)

சந்தித்து அவரவர் பங்குக்கு அழுது இரங்க பிணம் எடும் என்று இட்ட அறை பறை – திருப்:444/23
பங்குக்கு காசு கொள் வேசியர் பனிநீர் தோய் – திருப்:944/4
மேல்


பங்குற்ற (1)

கொற்றர் பங்குற்ற சிந்தாமணி செம் குமரி பத்தர் அன்புற்ற எம் தாய் எழில் கொஞ்சு கிளி – திருப்:460/11
மேல்


பங்குறும் (1)

திரு முறுவல் அருளி எனது எந்தையின் பங்குறும் கவுரி மனம் உருக ஒரு கங்கை கண்டு அன்புறும் – திருப்:422/15
மேல்


பங்கேருகம் (1)

பண்பு ஆர் சுரும்பு பண் பாடுகின்ற பங்கேருகம் கொள் முகம் மீதே – திருப்:586/2
மேல்


பங்கேருகனும் (2)

சிங்கார அரி மருக பங்கேருகனும் மருள சென்றே உயும் அமரருடை சிறை மீள – திருப்:614/7
பகல் இரவு உண்டான இருவரும் வண்டு ஆடும் பரிமளம் பங்கேருகனும் மாலும் – திருப்:1086/5
மேல்


பங்கொடு (1)

வடிவு இந்திரன் மகள் சுந்தர மணமும் கொடு மோக சரசம் குறமகள் பங்கொடு வளர் தென் புலியூரில் – திருப்:467/15
மேல்


பச்சரிசி (1)

எச்சில் பயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு வெள்ளரி பழம் இடி பல் வகை தனி மூலம் – திருப்:2/6
மேல்


பச்சிம (3)

பச்சிம தட்சிண உத்தர திக்கு உள பத்தர்கள் அற்புதம் என ஓதும் – திருப்:602/2
சமர்த்தரில் சமர்த்த பச்சிம திசைக்கு உள உத்தம – திருப்:954/15
விப்ர சமூக வேதன பச்சிம பூமி காவல வெட்சியு நீப மாலையும் அணிவோனே – திருப்:1205/7
மேல்


பச்சிமமான (1)

தெற்கு ஓடி காசிக்கு ஓடி கீழ் திக்கு ஓடி பச்சிமமான
திக்கி ஓடி பாணிக்கு ஓடி தீவுக்கு ஓடி கெட்டிடலாமோ – திருப்:1121/3,4
மேல்


பச்சிலை (3)

பச்சிலை இட்டு முகத்தை மினுக்கிகள் குத்திர வித்தை மிகுத்த சமர்த்திகள் – திருப்:723/1
வழக்கு சொல் பயில்வால் சளப்படு மருத்து பச்சிலை தீற்றும் மட்டைகள் – திருப்:987/1
வைத்த பழு பச்சிலை சுருள் கடி இதழ் கோதி – திருப்:1198/4
மேல்


பச்சிலைக்கும் (1)

பச்சிலைக்கும் வாய்க்குள் எச்சிலுக்கும் வீக்கு பை சிலைக்கும் ஆட்கொள் அரன் வாழ்வே – திருப்:510/7
மேல்


பச்சிலையாலே (1)

நாலா பச்சிலையாலே மெல் புசி மஞ்சள் கலந்து அணி வாளி கொந்தள – திருப்:412/2
மேல்


பச்சிள (2)

வற்றா முற்றா பச்சிள முலையில் பால் கை பார்த்து தரும் ஒரு – திருப்:1019/9
கற்பக வேழம் ஏய்வன பச்சிள ஏனல் மீது உறை கற்புடை மாது தோய் தரும் அபிராம – திருப்:1205/5
மேல்


பச்சிறைச்சிக்கண் (1)

பறிக்க பச்சிறைச்சிக்கண் கறி குப்பை சிர சிக்கு பரப்பு ஒய் கட்டற புக்கு பொருதோனே – திருப்:328/7
மேல்


பச்சிறைச்சியை (1)

இகல் செருக்கு அரக்கரை தகர்த்து ஒலித்து உரத்த பச்சிறைச்சியை பசித்து இரைக்கு இசை கூவும் – திருப்:254/6
மேல்


பச்சு (4)

நிட்கள ரூபர் பாதி பச்சு உருவான மூணு நெட்டிலை சூலபாணி அருள் பாலா – திருப்:780/6
பச்சு இள பூக பாளை செய் கயல் தாவு வேளூர் பற்றிய மூவர் தேவர் பெருமாளே – திருப்:780/8
க்ருபாளு ஆகிய பச்சு உரு அச்சுதன் மருகோனே – திருப்:952/14
பச்சு ஏனல் கானத்தே நிற்பாள் பொன் பாதத்தில் பணிவோனே – திருப்:1117/6
மேல்


பச்சுடல் (1)

பறை கொட்டி களைச்சுற்ற குறள் செ கண் கணத்திற்கு பலிக்கு பச்சுடல் குத்தி பகிர் வேலா – திருப்:325/7
மேல்


பச்சுருவோடு (1)

அகரம் பச்சுருவோடு ஒளி உறை படிகம் பொன் செயலாள் அரன் அரி – திருப்:499/13
மேல்


பச்செனு (1)

பச்செனு நீள் தோகை மெய் பரி ஊர் பாக பத்தியது ஆறு முக நாளும் – திருப்:1113/7
மேல்


பச்சேனல் (1)

புள் கானத்து ஓச்சி கிரி மிசை பச்சேனல் காத்து திரிதரு – திருப்:1018/15
மேல்


பச்சை (72)

பத்தற்கு இரதத்தை கடவிய பச்சை புயல் மெச்ச தகு பொருள் பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒரு நாளே – திருப்:6/4
முத்தமிழை ஆயும் வரிசைக்கார பச்சை முகில் தாவும் புரிசைக்கார – திருப்:57/15
கொடி ஒத்திட்டு இடையில் பட்டை தகையில் தொட்டு உகள பச்சை
சரணத்துக்கு இயல சுற்றி சுழல் இட்டு கடனை பற்றி கொளு மாதர் – திருப்:154/5,6
படிகத்து பவள பச்சை பத முத்து பழநி சொக்க பெருமாளே – திருப்:154/24
திகழ்வன பச்சை பசங்கி அம்பண கரதலி கச்சுற்று இலங்கு கொங்கையள் – திருப்:184/11
முக்ய பச்சை பொட்டு இட்டு அணி ரத்ந சுட்டி பொன் பட்டு இவை முச்சட்டை சித்ர கட்டழகு எழில் ஆட – திருப்:187/2
யாவும் அலை கொண்டு கைத்த காவிரி புறம்பு சுற்றும் ஏரகம் அமர்ந்த பச்சை மயில் வீரா – திருப்:219/6
வலிக்க வேதனை குட்டி நடித்து ஒரு செகத்தை ஈனவள் பச்சை நிறத்தியை – திருப்:248/13
பச்சை வேய் பணவை கொச்சை வேட்டுவர் பதிச்சி தோள் புணர் தணியில் வேளே – திருப்:298/6
பத்தியை எனக்கு அருளி முத்தியை அளித்து வளர் பச்சை மயில் உற்று வரவேணும் – திருப்:302/4
பெரிய பண் தத்தை சத்திய பித்தன் பிரீதி உடன் கற்பு பச்சை எறிக்கும் – திருப்:313/13
தெரிவை அம் துர்க்கி சத்தி எவர்க்கும் தெரி அரும் சுத்த பச்சை நிற பெண் – திருப்:315/15
கருணையும் சுத்த பச்சை வனப்பும் கருதும் அன்பர்க்கு சித்தி அளிக்கும் – திருப்:317/15
அறவி நுண் பச்சை பொன் கொடி கற்கண்டு அமுதினும் தித்திக்கப்படு சொல் கொம்பு – திருப்:318/11
கனிக்கு திக்கு அனைத்து சுற்றிட பச்சை கன பக்ஷிக்கு இடை புக்கு களிப்புக்கு திரிவோனே – திருப்:324/7
பிறை செக்கர் புரைக்கு ஒத்து சடை பச்சை கொடிக்கு இச்சை பிறக்குற்ற திரு பக்க சிவநாதர் – திருப்:325/5
பொருப்பு கர்ப்புர கச்சு தன பொற்பு தினை பச்சை புன கொச்சை குற தத்தைக்கு இனியோனே – திருப்:327/5
கொச்சை பொச்சை பொற்பில் பச்சை கொச்சை குறவிக்கு இனியோனே – திருப்:334/6
புயல் அத்தை குயில் தத்தை கிளை புக்கு தொளை பச்சை புன முத்தை புணர் சித்ர புய வீரா – திருப்:336/5
பச்சை திரு உமை இச்சித்து அருளிய கச்சி பதிதனில் உறைவோனே – திருப்:337/5
சலசல சச்ச சேம் கை பூண் வளை பரிமள பச்சை சேர்ந்து உலாவிய – திருப்:340/5
பச்சை மயில் கொண்டு பச்சை மற மங்கை பச்சை மலை எங்கும் உறைவோனே – திருப்:344/5
பச்சை மயில் கொண்டு பச்சை மற மங்கை பச்சை மலை எங்கும் உறைவோனே – திருப்:344/5
பச்சை மயில் கொண்டு பச்சை மற மங்கை பச்சை மலை எங்கும் உறைவோனே – திருப்:344/5
அழகு மிக்க சித்ர பச்சை புரவியில் உலவு மெய் ப்ரத்யக்ஷ நல் சற்குருபர – திருப்:408/15
இமகிரி வந்த பொன் பாவை பச்சை வஞ்சி அகில தலம் பெறும் பூவை சத்தி அம்பை – திருப்:426/9
மாதினை வேணி வைத்த நாதனும் ஓது பச்சை மாயனும் ஆதரிக்கும் மயில் வீரா – திருப்:430/5
பச்சைவன்னி அல்லி செச்சை சென்னி உள்ள பச்சை மஞ்ஞை வல்ல பெருமாளே – திருப்:476/8
ஓம் நமச்சிவய சாமி சுத்த அடியார்களுக்கும் உபகாரி பச்சை உமை – திருப்:487/11
வைத்து பொன் புய பச்சை தட்டையொடு ஒப்பிட்டு கமல கை பொன் உகிர் – திருப்:512/4
திக்கு எட்டை ககனத்தர்க்கு கொடு பச்சை பொன் புயலுக்கு சித்திர மருகோனே – திருப்:512/42
வச்ர பச்சை பொட்டு இட்ட பொட்டுக்குள் செக்கர் ப்ரபை போல வளைத்த தழைத்த பிறைக்கும் உறைக்கு மன்மத – திருப்:526/5
பத்தி பூணாமலே உலகத்தின் மானார் சவாது அகில் பச்சை பாடீர பூஷித கொங்கை மேல் வீழ் – திருப்:556/3
பொன் சித்ர பச்சை பட்டு கச்சு இட்டு கட்டி பத்ம புட்பத்துக்கு ஒப்ப கற்பித்து இளைஞோர்கள் – திருப்:604/1
பச்சை வன்னி அல்லி செச்சை சென்னி உள்ள பச்சை மஞ்ஞை வல்ல பெருமாளே – திருப்:606/8
பச்சை வன்னி அல்லி செச்சை சென்னி உள்ள பச்சை மஞ்ஞை வல்ல பெருமாளே – திருப்:606/8
எனை மனம் உருக்கி யோக அநுபூதி அளித்த பாத எழுத அரிய பச்சை மேனி உமை பாலா – திருப்:610/7
வேரி மழையில் பச்சை வேயில் அருண கற்றை வேல்களில் அகப்பட்ட பெருமாளே – திருப்:644/8
முருகனே பத்தர் அருகனே முத்தி முதல்வனே பச்சை மயில் வீரா – திருப்:645/7
சுருதி மறை வேள்வி மிக்க மயிலை நகர் மேவு உக்ர துரகத கலாப பச்சை மயில் வீரா – திருப்:693/6
நச்சு அரவில் துயில் பச்சை முகில் கருணை கடல் பத்ம மலர் திருவை புணர் – திருப்:723/9
அடர் பச்சை மாவில் அருளில் பெணோடும் அடிமை குழாமொடு அருள்வாயே – திருப்:760/4
கதிர் சுற்றிட்ட ஆசை பால் கிரி உறை பச்சை பாச கோகில – திருப்:776/11
பச்சை ஒண் கிரி போல் இரு மா தனம் உற்று இதம் பொறி சேர் குழல் வாள் அயில் – திருப்:808/1
நச்சு வெண் பட மீது அணைவார் முகில் பச்சை வண் புயனார் கருடாசனர் – திருப்:808/13
உலகு ஈன்ற பச்சை உமை அணன் வட வேங்கடத்தில் உறைபவன் – திருப்:812/11
பச்சை ரத்ந மயிலை பொல தெருவில் அத்தி ஒத்த மதம் ஒத்து நிற்பர் வலைப்பட்டு – திருப்:814/7
வீங்கு பச்சை இளநீர் போல் மா முலை சேர்ந்து அணைத்து எதிர் மார்பூடே பொர – திருப்:888/1
பொருவில் மலை அரையன் அருள் பச்சை சித்ர மயில் புரம் எரிய இரணிய தனு கை பற்றிய இயல் – திருப்:895/9
பொறி அரவின் மிசை துயிலு சுத்த பச்சை முகில் மருகோனே – திருப்:895/12
முத்து இரத்ந மரகதம் வைத்த விசித்ர சித்ர முகபடம் மொச்சிய பச்சை அகில் மண தன பாரம் – திருப்:927/2
பச்சை மா மயில் மெச்ச ஏறிய பாகா சூரா ஆகா போகாது எனும் வீரா – திருப்:950/7
கொலைஞர் எனும் கொச்சை குறவர் இளம் பச்சை கொடி மருவும் செச்சை புய மார்பா – திருப்:951/5
வேதம் மீண கமலக்கணர் மெய் பச்சை ரகுராமர் ஈண மயில் ஒக்க மதுரை பதியில் – திருப்:960/15
பச்சை நிறம் உற்ற புயல் அச்சம் அற வைத்த பொருள் பத்தர் மனதுற்ற சிவம் அருள்வாயே – திருப்:967/4
பச்சை பட்சிதனை கைப்பற்றிடும் இந்திரலோகா – திருப்:1015/12
பச்சை முகில் சதுரவேதத்தோடு உற்ற அயனாரும் – திருப்:1022/10
ஆடும் அரவத்தை ஓடி உடல் கொத்தி ஆடும் ஒரு பச்சை மயில் வீரா – திருப்:1024/5
காசினி அனைத்தும் ஓடி அளவிட்ட கால் நெடிய பச்சை மயில் வீரா – திருப்:1027/6
கனகனே பித்தர் புதல்வனே மெச்சு கடவுளே பச்சை மயிலோனே – திருப்:1085/6
துப்பு முத்து சரண பச்சை வெற்றி புரவி சுற்றி விட்டு கடுகி வரவேணும் – திருப்:1114/4
வெற்பும் எட்டு திசையும் வட்டமிட்டு சுழல விட்ட பச்சை சரண மயில் வீரா – திருப்:1114/6
கடலுக்குள் படு சர்ப்பத்தினில் மெச்ச துயில் பச்சை கிரி கைக்குள் திகிரி கொற்றவன் மாயன் – திருப்:1131/7
பச்சை மயிலில் வரும் வீர வேல் முருக துட்ட நிருதர் குல கால வானவர்கள் – திருப்:1144/15
துற்ற பொன் பச்சை கண் கலப சித்ர பக்ஷி கொற்றவ சொக்கர்க்கு அர்த்தத்தை சுட்டிய பெருமாளே – திருப்:1161/8
ஒரு புடை பச்சை நங்கையோடு உற்றும் உலகூடே – திருப்:1166/10
இகல் வெற்றி சத்தி கிரணமும் முரண் நிர்த்த பச்சை புரவியும் – திருப்:1171/9
பச்சை கூத்தர் மெச்சி சேத்த பத்ம கூட்டில் உறைவோர் இபத்தில் – திருப்:1225/5
பத்து முடி உருளுவித்த பகழியினர் பச்சை நிற முகிலின் மருகோனே – திருப்:1245/4
பத்தி உற்ற தோகை அம் பச்சை வெற்றி வாகனம் பக்கம் இட்டு உலாவிய அச்சுரர் மாள – திருப்:1252/5
பக்கம் யானை திருவொடு ஒக்க வாழ குறவர் பச்சை மானுக்கு இனிய பெருமாளே – திருப்:1267/8
வாகு பாதி உறை சத்தி கவுரி குதலை வாயின் மாது உதிர் பச்சை வடிவி சிவை என் – திருப்:1313/11
மேல்


பச்சைப்பச்சை (1)

செப்பச்செப்ப பச்சைப்பச்சை செச்சை செச்சை கழல் தாராய் – திருப்:331/4
மேல்


பச்சைப்பக்ஷி (1)

துதி செயும் சுத்த பத்தியர் துக்கம் களைபவன் பச்சைப்பக்ஷி நடத்தும் – திருப்:309/5
மேல்


பச்சைவன்னி (1)

பச்சைவன்னி அல்லி செச்சை சென்னி உள்ள பச்சை மஞ்ஞை வல்ல பெருமாளே – திருப்:476/8
மேல்


பச்சோலை (2)

பச்சோலை குலவு பனை வளர் மை சோலை மயில்கள் நடமிடு பட்டாலி மருவும் அமரர்கள் பெருமாளே – திருப்:940/8
பட்டு ஆடைக்கே பச்சோலை காதுக்கே பத்தி தன மா – திருப்:1119/1
மேல்


பக்ஷத்தால் (1)

ஆல கோடு மிடற்று சோதி கபாலி பார்ப்பதி பக்ஷத்தால் நடமாடி – திருப்:980/9
மேல்


பக்ஷத்தில் (1)

கற்று உற்று சித்திக்கைக்கு சித்திப்ப பக்ஷத்தில் சொல் கற்பித்து ஒப்பித்து கொற்ற கழல் தாராய் – திருப்:604/4
மேல்


பக்ஷபத (1)

பத்தி வர ஞான சொல் கற்றவர்கள் பாடு நல் பக்ஷபத தேவர் மெய் பெருமாளே – திருப்:1273/8
மேல்


பக்ஷம் (2)

பக்ஷம் மிகுத்திட முக்கனி சர்க்கரை இதழூறல் – திருப்:723/4
குனகிகள் பக்ஷம் போல பேசிகள் தனகிகள் இச்சம் பேசி கூசிகள் – திருப்:966/5
மேல்


பக்ஷமுடன் (1)

கட்டம் முயக்கின் அநுபவம் விட்ட விடற்கு நியமித கற்பனை பக்ஷமுடன் அளித்து அருளாதோ – திருப்:927/4
மேல்


பக்ஷமும் (1)

பக்ஷமும் மேலாய ஷடாக்ஷர சூழ் பாத பத்தி செய் வான் நாடர் பெருமாளே – திருப்:1113/8
மேல்


பசங்கி (1)

திகழ்வன பச்சை பசங்கி அம்பண கரதலி கச்சுற்று இலங்கு கொங்கையள் – திருப்:184/11
மேல்


பசப்ப (1)

ஓடியோடி அழைத்துவர சில சேடிமார்கள் பசப்ப அதற்கு முன் – திருப்:125/1
மேல்


பசப்பி (5)

புயத்தில் வளை பிலுக்கில் நடை குலுக்கில் அற பசப்பி மயல் புகட்டி தவத்து அழிப்பவருக்கு உறவாமோ – திருப்:264/4
பதித்து தம் தனத்து ஒக்க பிணித்து பண்புற கட்டி பசப்பி பொன் தர பற்றி பொருள் மாள – திருப்:458/3
பசப்பி பின் பிணக்கை கூறிய வீணிகள் அவ மாய – திருப்:479/6
நணுகி மயலே விளைத்து முலையை விலை கூறி விற்று லளிதம் உடனே பசப்பி உறவாடி – திருப்:1098/2
ஆசை கொளுத்தி வெகுவாக பசப்பி வரும் மாடை பணத்தை எடு என் உறவாடி – திருப்:1213/1
மேல்


பசப்பிகள் (2)

மாயா சொரூப முழு சமத்திகள் ஓயா உபாய மன பசப்பிகள்
வாழ்நாளை ஈரும் விழி கடைச்சிகள் முநிவோரும் – திருப்:580/1,2
மொழி பசப்பிகள் விகடிகள் அழு மனத்திகள் தகு நகை முக மினுக்கிகள் கசடிகள் இடையே சூழ் – திருப்:799/2
மேல்


பசப்பியே (1)

இருப்பு அகத்து தளத்து மேல் விளக்கு எடுத்து படுத்து மேல் இருத்தி வைத்து பசப்பியே கொண்டு காசு தணியாது – திருப்:66/3
மேல்


பசப்பு (1)

புனத்தில் பொன் குறத்திக்கு புணர்க்கு ஒத்த பசப்பு எத்தி புணர் கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:326/8
மேல்


பசப்பும் (1)

சலித்தும் பின் சிரித்தும் கொண்டு அழைத்தும் சண் பசப்பும் பெண் – திருப்:41/7
மேல்


பசலை (3)

பசலை தனமே பெறும்படி விரகாலே – திருப்:173/4
மலர் அடி பணியும் மடமகள் பசலை மயல் கொடு தளர்வது அழகோ தான் – திருப்:304/4
குறவர் இடு தினை வனம் மிசை இதணிடை மலையும் அரையொடு பசலை கொள் வளர் முலை – திருப்:1003/15
மேல்


பசலையொடு (1)

பசலையொடு அணையும் இள முலை மகளை மதன் விடு பகழி தொடலாமோ – திருப்:1075/4
மேல்


பசளை (1)

தன துத்தி படிகம் பொற்பு இட்டு அசைய பெள் பசளை துப்பு – திருப்:154/4
மேல்


பசாசனை (1)

யோகம் அற்று உழல் ஆசா பசாசனை மோகம் முற்றிய மோடாதி மோடனை – திருப்:993/3
மேல்


பசாசின் (1)

எத்திய பசாசின் முலை குடத்தை குடித்து முற்று உயிர் இலாமல் அடக்கி விட்டு சிரித்த – திருப்:848/11
மேல்


பசாசு (4)

சில பசாசு குணாலி நிணம் உண விடும் வேலா – திருப்:384/14
வந்த தானவர் சேனை கெடி புக இந்த்ரலோகம் விபூதர் குடி புக மண்டு பூத பசாசு பசி கெட மயிடாரி – திருப்:575/5
யோக சமாதி கொண்டு மோக பசாசு மண்டும் லோகத்தில் மாய்வது என்றும் ஒழியாதோ – திருப்:709/4
ஆசா பசாசு மூடி மேலிட ஆசார ஈனனாகியே மிக ஆபாசன் ஆகியே ஓடி நாளும் அழிந்திடாதே – திருப்:1126/2
மேல்


பசாசுகள் (2)

சிட்டித்து பூத பசாசுகள் கை கொட்டிட்டு ஆட மகோததி செற்று உக்ர சூரனை மார்பகம் முது சோரி – திருப்:347/6
தானொத்த பூத பசாசுகள் வாய்விட்டு சூரர்கள் சேனைகள் சாக பொன் தோகையில் ஏறிய சதிரோனே – திருப்:975/6
மேல்


பசாசே (1)

முறை அறிந்த பசாசே போல்பவர் உறவு ஆமோ – திருப்:876/8
மேல்


பசி (17)

தாக்கு அமருக்கு ஒரு சாரையை வேறு ஒரு சாக்ஷி அற பசி ஆறியை நீறு இடு – திருப்:272/1
படைத்த பொய் குடத்தினை பழிப்பு அவத்து இடத்தினை பசி குடல் கடத்தினை பயம் மேவும் – திருப்:280/2
அமரர் பசி கெட உதவிய க்ருபை முகில் அகில புவனமும் அளவிடு குறியவன் – திருப்:367/13
சிவ மாதுடனே அநுபோகமதாய் சிவஞான அமுதே பசி ஆறி – திருப்:421/1
வந்த தானவர் சேனை கெடி புக இந்த்ரலோகம் விபூதர் குடி புக மண்டு பூத பசாசு பசி கெட மயிடாரி – திருப்:575/5
இடம் பார்த்து இடம் பார்த்து இதம் கேட்டு இரந்து ஏற்று இணங்கா பசி பொங்கி அனல் மூழ்கி – திருப்:589/1
உடுக்க துகில் வேணும் நீள் பசி அவிக்க கன பானம் வேணும் நல் ஒளிக்கு புனல் ஆடை வேணும் மெய்யுறு நோயை – திருப்:638/1
கழுகு பசி கெட கடுகி அயில் விடுத்திடு தீரா – திருப்:671/10
பயில் பிணிகள் மச்சை சுக்கிலம் உதிரம் அத்தி மெய் பசி படு நிண சட குடில் பேணும் – திருப்:795/2
கதற வரி அரவம் வாய் விடா பசி தணிந்த போக – திருப்:859/10
குணல் இட்டு ஆடி பசி கெட அயில் விடு குமரேசா – திருப்:889/12
ஆழி கடைந்து அமுது ஆக்கி அநேகர் பெரும் பசி தீர்த்து அருள் ஆயனும் அன்று எயில் தீப்பட அதி பார – திருப்:1000/6
பசி கெட ஒரு தனி வென்ற சேவக மயில் வீரா – திருப்:1010/14
சரியும் அவல யாக்கையுள் எரியும் உரிய தீ பசி தணிகை பொருடு இராப்பகல் தடுமாறும் – திருப்:1055/1
சுரபி குளிகை எளிது பெறுக துவளும் எமது பசி தீர – திருப்:1065/2
அலகைக்குள் பசி தித்த பலகை கொத்தது பட்டிட்டு அலற குத்துற முட்டி பொரும் வேலா – திருப்:1131/6
வீசால வேலை சுவறிட மா சூரர் மார்பு தொளைபட வேதாள ராசி பசி கெட அறை கூறி – திருப்:1211/5
மேல்


பஜிக்கும்படி (1)

சிறுவன் என்று இச்சை பட்டு பஜிக்கும்படி பெரும் பத்தி சித்ர கவித்வம் – திருப்:313/3
மேல்


பக்ஷி (2)

தோகை பக்ஷி நடையார் பதத்தில் இடு நூபுர குரல்கள் பாட அக துகில்கள் – திருப்:439/5
துற்ற பொன் பச்சை கண் கலப சித்ர பக்ஷி கொற்றவ சொக்கர்க்கு அர்த்தத்தை சுட்டிய பெருமாளே – திருப்:1161/8
மேல்


பக்ஷிக்கு (1)

கனிக்கு திக்கு அனைத்து சுற்றிட பச்சை கன பக்ஷிக்கு இடை புக்கு களிப்புக்கு திரிவோனே – திருப்:324/7
மேல்


பக்ஷிக்கைக்கு (1)

குட்சிக்கு பக்ஷிக்கைக்கு கக்ஷத்தில் பட்சத்து அத்த கொட்டி சுட்டி கொக்ரி குக்குட தாரி – திருப்:604/6
மேல்


பக்ஷித்து (1)

பக்ஷித்து நிர்த்தமிட ரக்ஷித்தலை பரவி உம்பர் வாழ – திருப்:917/42
மேல்


பசிக்கு (1)

நிலத்தில் தன் பெரும் பசிக்கு தஞ்சம் என்று அரற்றி துன்ப நெஞ்சினில் நாளும் – திருப்:71/2
மேல்


பசிகள் (2)

ககனம் மறை பட ஆடிய செம் புள் பசிகள் தணிவுற சூரர்கள் மங்க – திருப்:452/13
தாபம் விண்டே அமுத வாரி உண்டே பசிகள் தாபமும் தீர துகிர் போல் நிறம் காழ் கொள் உரு – திருப்:592/11
மேல்


பசித்து (2)

இகல் செருக்கு அரக்கரை தகர்த்து ஒலித்து உரத்த பச்சிறைச்சியை பசித்து இரைக்கு இசை கூவும் – திருப்:254/6
பசித்து தாகமும் எடுத்திடா உயிர் உழல்வேனோ – திருப்:649/8
மேல்


பசித (1)

பசித பாரண வாரண துவச ஏடக மா அயில் பரவு பாணித பாவல பர யோக – திருப்:713/6
மேல்


பசிதனை (1)

தந்த பசிதனை அறிந்து முலை அமுது தந்து முதுகு தடவிய தாயார் – திருப்:63/1
மேல்


பசிய (1)

பதத்து உறுத்து உகு பசிய சிகண்டி பெருமாளே – திருப்:1138/16
மேல்


பசியதோ (1)

பசியதோ கெட அருள் கொண்ட மாயவன் மருகோனே – திருப்:178/14
மேல்


பசியார்க்கு (1)

அழகிய பொன் தட்டில் நொண்டு வேடையில் வரு பசியார்க்கு உற்ற அன்பினால் உணவு – திருப்:788/3
மேல்


பசியாற (1)

நரிகள் கொடிகள் பசியாற உதிர நதிகள் அலைமோத நமனும் வெருவி அடி பேண மயில் ஏறி – திருப்:714/7
மேல்


பசியாறல் (1)

எத்தனை விடா வெருட்டு அங்கு எத்தனை வல் ஆண்மை பற்று அங்கு எத்தனைகொல் ஊனை நித்தம் பசியாறல் – திருப்:247/2
மேல்


பசியாறி (1)

குமுளி சிவ அமுது ஊறுக உந்தி பசியாறி – திருப்:452/2
மேல்


பசியில் (1)

பசியில் வரும் அவர்க்கு அசனம் ஒரு பிடி படையாதோ – திருப்:671/4
மேல்


பசியுற்றவருக்கு (1)

அமைவுற்று அடைய பசியுற்றவருக்கு அமுதை பகிர்தற்கு இசையாதே – திருப்:239/1
மேல்


பசு (21)

காயத்தே பசு பாசத்தே சிலர் காமுற்று ஏயும் அது என்கொலோ தான் – திருப்:59/4
உலக பசு பாச தொந்தம் அது ஆன உறவு கிளை தாயர் தந்தை மனை பாலர் – திருப்:122/1
படல உடு பதியை இதழி அணி சடில பசு பதி வர நதி அழகான – திருப்:127/7
பசு பதி சிவாக்யம் உணர்வோனே பழநி மலை வீற்று அருளும் வேலா – திருப்:192/3
கள் வைத்த தோல் பை பொள்ளுற்ற கால் பை கொள்ளை துரால் பை பசு பாச – திருப்:534/2
வீண் நாள் படாத போத தவமிலி பசு பாச – திருப்:569/6
பரம யோகி மா யோகி பரி அரா ஜடா சூடி பகர் ஒணாத மா ஞானி பசு ஏறி – திருப்:577/3
வேயால் அநேக வித பசு திரள் சாயாமல் மீள அழைக்கும் அச்சுதன் – திருப்:580/13
பல்ல பல நாதங்கள் அல்க பசு பாசங்கள் பல்கு தமிழ் தான் ஒன்றி இசையாகி – திருப்:607/3
பவ வினை நூறும் காட்டி சுவ மதிதானும் சூட்டி பசு பதி பாசம் காட்டி புலம் மாய – திருப்:675/3
பகர்தல் இலா தாளை ஏதும் சிலது அறியா ஏழை நான் உன் பதி பசு பாச உபதேசம் பெறவேணும் – திருப்:900/4
பசு பாசமும் அகிலாதிக பரிபூரண புரணாகர பதி நேரு நின் அருளால் மெய் உணர்ந்திடேனோ – திருப்:909/4
பசு பாசமும் விட்டு அறிவால் அறியப்படு பூரண நிட்களமான – திருப்:925/3
தோல் திரைகள் ஆகி நரையாகி குருடாகி இரு கால்கள் தடுமாறி செவி மாறி பசு பாச பதி – திருப்:983/5
பட விழியால் பொரு பசு பதி போற்றிய பகவதி பார்ப்பதி தந்த வாழ்வே – திருப்:986/6
தீயும் பவனமும் நீரும் தரணியும் வானும் செறி தரு பசு பாச – திருப்:1036/1
பட அரவில் சிறந்த இடம் இது என துயின்று பசு முகிலுக்கு உகந்த மருகோனே – திருப்:1081/3
எட்டுடன் ஒரு தொளை வாயாயது பசு மண் கலம் இருவினை தோய் மிகு பிணி – திருப்:1143/1
ஆதேச வாழ்வை நிலை என்றே அம் புவியின் மேல் பசு பாசத்தே பட்டேனை பூ கழல் இணை சேர – திருப்:1150/6
கதி பெற ஈடு அறாதன பதி பசு பாசம் ஆனவை கசடு அற வேறுவேறு செய்து அருள்வாயே – திருப்:1218/4
முழுகிய காதல் காமுக பதி பசு பாச தீர் வினை முதிய புராரிக்கு ஓதிய குரு என்று – திருப்:1274/2
மேல்


பசுங்கிளியான (1)

இல் பசுங்கிளியான மின் நூல் இடை அபிராமி – திருப்:808/6
மேல்


பசுபதி (5)

அலை புனல் தலை சூடிய பசுபதி மகனாகிய அறுமுக வடிவே அருள் குருநாதா – திருப்:307/5
இலக்ஷுமீ சுர பசுபதி குருபர சமஸ்த ராச்சிய ந்ருப புகழ் வயம் இயல் – திருப்:562/11
அசுரர் குல அரி அமரர்கள் ஜய பதி குசல பசுபதி குரு என விருதுகள் – திருப்:917/33
கெட்டவர் உற்ற துணை என நட்டு அருள் சிட்ட பசுபதி கெர்ப்பபுரத்தில் அறுமுக பெருமாளே – திருப்:927/8
வசுவ பசுபதி மகிழ்தர ஒரு மொழி மவுனம் அருளிய மகிமையும் இமையவர் – திருப்:1004/13
மேல்


பசும் (6)

சீயமாய் உருவம் கொடு வந்த சுரேசன் மார்பை இடந்து பசும் குடர் – திருப்:88/13
படி தரும் கற்பு கற்பக முக்கண் கொடி பசும் சித்ரக்கு தரம் முத்தம் – திருப்:311/9
இருவினை ஊண் பசும் பை கரு விளை கூன் குடம்பை இடர் அடை பாழ் பொதும்பு அகித வாரி – திருப்:402/1
இரத்தமும் சியும் மூளை எலும்பு உள் தசை பசும் குடல் நாடி புனைந்திட்டு – திருப்:843/1
துணர் விரி கடம்ப மென் தொங்கலும் பம்புறும் புழுகும் அசலம் பசும் சந்தனம் குங்குமம் – திருப்:922/9
பங்கு தங்கும் பசும் கொம்பு தந்து இன்புறும் பந்த வெம் குண்டர்தம் குல காலா – திருப்:1100/7
மேல்


பசும்பொன் (1)

இரச பாகு ஒத்த மொழி அமுர்த மாணிக்க நகை இணையிலா சத்தி விழியார் பசும்பொன் நீரர் – திருப்:495/1
மேல்


பசுமைய (1)

நிகரில் அயில் வெயில் எழு பசுமைய நிறம் உளதான – திருப்:1002/12
மேல்


பசுர (1)

பமர பார ப்ரபாருண படல தாரக மா சுக பசுர பாடன பாளித பகளேச – திருப்:713/5
மேல்


பசுவின் (1)

அளையில் உறை புலி பெறும் மகவு அயில்தரு பசுவின் நிரை முலை அமுது உண நிரை மகள் – திருப்:43/9
மேல்


பசேல் (1)

படாத குளிர் சோலை அண்டம் அளாவி உயர்வாய் வளர்ந்து பசேல் எனவுமே தழைந்து தினமே தான் – திருப்:579/7
மேல்


பசேல்பசேல் (1)

சீர் சிறக்கும் மேனி பசேல்பசேல் என நூபுரத்தின் ஓசை கலீர்கலீர் என – திருப்:1315/1
மேல்


பசை (3)

புயன் எனும் சொல் கற்று பிற கற்கும் பசை ஒழிந்து அத்தத்து இக்கு என நிற்கும் – திருப்:312/7
சீட்டை எழுதி வையாற்றில் எதிருற ஓட்டி அழல் பசை காட்டி சமணரை – திருப்:617/13
பசை அற்ற உடல் வற்ற வினை முற்றி நடை நெட்டி பறிய கை சொறிய பல் வெளியாகி – திருப்:752/1
மேல்


பஞ்ச (16)

கடத்தை துன்ப மண் சடத்தை துஞ்சிடும் கலத்தை பஞ்ச இந்த்ரிய வாழ்வை – திருப்:15/3
கொஞ்சிய வன அம் குயில்கள் பஞ்ச நல் வனம் கிளிகள் கொஞ்சியது எனும் குரல்கள் கெந்து பாயும் – திருப்:50/2
சேர் பஞ்ச வடிவி மோகி யோகம் கொள் மவுன ஜோதி சேர் பங்கின் அமல நாதன் அருள் பாலா – திருப்:162/6
பஞ்ச மா மலம் பாசமொடு கூடி வெகு சதிகாரர் – திருப்:174/4
கொடியவர் மா பஞ்ச பாதகம் செய அதனாலே – திருப்:362/4
விடு குழை அளவும் அளந்து காமுகர் உயிர் பலி கவருறு பஞ்ச பாதக – திருப்:387/7
உடல் பஞ்ச பாதகமாய் ஆய் நோயால் அழிவேனோ – திருப்:546/6
சகர சங்க சாகரம் என முழங்கு வாதிகள் சமய பஞ்ச பாதகர் அறியாத – திருப்:670/3
வீர ப்ரதாப பஞ்ச பாணத்தினால் மயங்கி வேடிச்சி காலில் அன்று விழுவோனே – திருப்:709/6
வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி அம்பை வாணி பஞ்ச பாணி தந்த முருகோனே – திருப்:715/5
காணும் நான்மறை முடிவாய் நிறைவது பஞ்ச பூத – திருப்:736/2
பஞ்ச பாணத்தன் பொரு தேவர் பங்கில் வாழ் சத்தி குமரேசா – திருப்:866/3
பஞ்ச புலனும் பழைய ரண்டு வினையும் பிணிகள் பஞ்சு என எரிந்து பொடி அங்கமாகி – திருப்:892/1
கலைகளும் ஒழிய பஞ்ச பூதமும் ஒழியுற மொழியின் துஞ்சு உறாதன – திருப்:956/7
போத நிர் குண போதா நமோ நம நாத நிஷ்கள நாதா நமோ நம பூரண கலை சாரா நமோ நம பஞ்ச பாண – திருப்:992/1
வாழ் சிவகாம சவுந்த்ரி ஆலம் மெலாம் முக பஞ்ச வாலை புராரி இடம் தகு உமை ஆயி – திருப்:1264/6
மேல்


பஞ்சணை (7)

வந்து பஞ்சணை இன்பமும் கொடு கொங்கையும் புயமும் தழும்புற – திருப்:455/5
அமைத்து பஞ்சணை மீது அணை மாதர்கள் உறவாமோ – திருப்:459/8
துதை பஞ்சணை மிசை அங்கசன் ரதியின் இன்பம் அதாகி செயல் மேவி – திருப்:467/6
கண் களிகூர வெகு ஆசை கொண்டு அவர் பஞ்சணை மீது குலாவினும் திரு – திருப்:468/7
சம்பளம் ஈது என ஓதி பின் பஞ்சணை மேல் மயல் ஆடு அச்சம் – திருப்:491/7
கனி இதழ் உண்டு துவண்டு பஞ்சணை மிசை வீழா – திருப்:576/4
குஞ்சமும் விசிற இறுமாப்பொடு பஞ்சணை மிசையில் இசையா திரள் – திருப்:928/5
மேல்


பஞ்சணைதனில் (1)

மஞ்சள் நீர் ஆடி மினுக்கி பஞ்சணைதனில் ஏறி – திருப்:155/6
மேல்


பஞ்சணையில் (1)

எனது அன்பில் உறை சயில மகிழ் வஞ்சி குறமகளொடு எணு பஞ்சணையில் மருவு பெருமாளே – திருப்:1249/8
மேல்


பஞ்சத்து (1)

திங்கள் ஆர் கொன்றை மத்தம் துழாய் துன்று பொன் செம் சடா பஞ்சத்து உறு தோகை – திருப்:74/7
மேல்


பஞ்சபாணம் (1)

பஞ்சபாணம் பட புண்படா வஞ்சக பண்பு இலா ஆடம்பர பொதுமாதர் – திருப்:74/2
மேல்


பஞ்சபாதக (2)

பஞ்சபாதக தாருக தண்டன் நீறு எழ வானவர் பண்டு போல அமராவதி குடியேற – திருப்:103/5
ஈன அதி பஞ்சபாதக தானவர் ப்ரசண்ட சேனைகள் ஈடு அழிய வென்று வானவர் குல சேனை – திருப்:202/5
மேல்


பஞ்சபாதகம் (1)

பஞ்சபாதகம் உறு பிறை எயிறு எரி குஞ்சி கூர் விட மதர் விழி பிலவக – திருப்:75/1
மேல்


பஞ்சபாதகர் (1)

பஞ்சபாதகர் முனை கெட அருளிய பெருமாளே – திருப்:769/16
மேல்


பஞ்சபாதகரை (1)

பண்டை மூ எழுவர்க்கு எதிர் கண்ட நீயும் என சில பஞ்சபாதகரை புகழ் செயலாமோ – திருப்:935/4
மேல்


பஞ்சபாதகன் (2)

பஞ்சபாதகன் பாவி முழு மூடன் வெகு வஞ்ச லோபியன் சூது கொலைகாரன் மதி – திருப்:174/1
படுகுழி இடைவிழு பஞ்சபாதகன் என்று தீர்வேன் – திருப்:1011/8
மேல்


பஞ்சபாதகனாய் (1)

பூரியனாகி நெஞ்சு காவல் படாத பஞ்சபாதகனாய் அறம் செய்யாதபடி ஓடி இறந்து – திருப்:82/3
மேல்


பஞ்சபூத (2)

பாணிக்கு உட்படாது சாதகர் காண சற்றொணாது வாதிகள் பாஷிக்க தகாது பாதக பஞ்சபூத
பாசத்தில் படாது வேறு ஒரு உபாயத்தில் புகாது பாவனை பாவிக்க பெறாது வாதனை நெஞ்சமான – திருப்:1175/1,2
உனது அருளை அன்றி இங்கு ஒரு துணையும் இன்றி நின்று உளையும் ஒரு வஞ்சகன் பஞ்சபூத
உடல் அது சுமந்து அலைந்து உலகுதொறும் வந்துவந்து உழலும் அது துன்பு கண்டு அன்புறாதோ – திருப்:1220/3,4
மேல்


பஞ்சபூதம் (1)

எத்தனை கசத்தையும் மலத்தையும் அடைத்த குடில் பஞ்சபூதம் – திருப்:217/6
மேல்


பஞ்சபூதமு (1)

நிகரில் பஞ்சபூதமு நினையு நெஞ்சும் ஆவியு நெகிழ வந்து நேர்படும் அவிரோதம் – திருப்:670/1
மேல்


பஞ்சம் (1)

செக கணம் சம் சலிகை பஞ்சம் பறை முழங்கும் போர் அண்டம் – திருப்:500/16
மேல்


பஞ்சமாபாவமே (1)

பஞ்சமாபாவமே தரு கொங்கை மேல் நேசமாய் வெகு பஞ்சியே பேசி நாள்தொறும் மெலியாதே – திருப்:516/3
மேல்


பஞ்சர (1)

அதர பான அமுதமும் தவிரவே மவுன பஞ்சர மனோலய சுகம் தருவாயே – திருப்:1107/4
மேல்


பஞ்சரம் (2)

பஞ்சரம் கொஞ்சு கிளி வந்துவந்து ஐந்து கர பண்டிதன் தம்பி எனும் வயலூரா – திருப்:18/6
பரவசம் தணிந்து உனை உணர்ந்து ஒரு மவுன பஞ்சரம் பயில் தரும் சுக – திருப்:1148/7
மேல்


பஞ்சரித்து (1)

அணி பொன் பங்கயத்து பூண் முலை மேகலை நெகிழ்த்து பஞ்சரித்து தா பணமே என – திருப்:479/3
மேல்


பஞ்சவர் (4)

இன்கன தேரை நடத்தி செம் குரு மண்டல நாடும் அளித்து பஞ்சவர்
இன்புறு தோழமை உடை கத்தன் திரு மருகோனே – திருப்:155/11,12
பஞ்சவர் கூடி திரண்டது ஓர் நர உருவாயே – திருப்:448/2
பண்டு அற உடன் பழைய தொண்டர்களுடன் பழகி பஞ்சவர் வியன் பதி உடன் குலாவ – திருப்:892/2
பஞ்சவர் கொடிய வினை நூற்றுவர் வென்றிட சகுனி கவறால் பொருள் – திருப்:928/9
மேல்


பஞ்சவன் (1)

பஞ்சவன் நீடு கூனும் ஒன்றிடு தாபமோடு பஞ்சு அற வாது கூறு சமண் மூகர் – திருப்:306/5
மேல்


பஞ்சவி (2)

நீடு பஞ்சவி சூலினி மாலினி உமை காளி – திருப்:727/10
சிவன் இடம் தரி நீலீ சூலீ கவுரி பஞ்சவி ஆயீ மாயீ – திருப்:1133/11
மேல்


பஞ்சறை (1)

நாலு சதுரத்த பஞ்சறை மூல கமலத்தில் அங்கியை நாடியில் நடத்தி மந்திர பந்தியாலே – திருப்:506/1
மேல்


பஞ்சாடிய (1)

அஞ்சாது அமையா கிரி யாக்கையை பஞ்சாடிய வேலவனார்க்கு இயல் – திருப்:548/3
மேல்


பஞ்சான (1)

அனிச்சம் கார் முகம் வீசிட மாசறு துவள் பஞ்சான தடாகம் விடா மட – திருப்:29/1
மேல்


பஞ்சிட்டு (1)

சந்தித்து உறவோடு பஞ்சிட்டு அணை மிசை கொஞ்சி பலப்பல விஞ்சை சரசமொடு – திருப்:444/13
மேல்


பஞ்சியே (1)

பஞ்சமாபாவமே தரு கொங்கை மேல் நேசமாய் வெகு பஞ்சியே பேசி நாள்தொறும் மெலியாதே – திருப்:516/3
மேல்


பஞ்சு (12)

நறைத்த பஞ்சு அணை மிசையினில் மனம் உற அணைத்த அகம் தனில் இணை முலை எதிர் பொர – திருப்:10/5
எரி படும் பஞ்சு போல மிக கெடும் தொண்டனேனும் இனல்படும் தொந்த வாரி கரி ஏற – திருப்:20/3
ஒளி திகழ மன்றல் ஓதி நரை பஞ்சு போலாய் – திருப்:34/2
உயர்க்கும் கிண்கிணி செம் பஞ்சு அடி சேராய் – திருப்:49/8
அஞ்ச கலைபடு பஞ்சு இ புழு உடல் அங்கிக்கு இரை என உடன் மேவி – திருப்:96/3
பஞ்சு ஒன்றிய மயில் நெஞ்சு ஒன்றியெ அழல் பொன்றும் தனிமையை நினையாயோ – திருப்:297/4
பஞ்சவன் நீடு கூனும் ஒன்றிடு தாபமோடு பஞ்சு அற வாது கூறு சமண் மூகர் – திருப்:306/5
புனித்த பஞ்சு அணை கண் திண் படுத்து சந்தன பொட்டும் குலைத்து பின் புயத்தை கொண்டு – திருப்:461/5
பஞ்சு சேர் நிர்த்த பத மாதர் பங்கம் ஆர் தொக்கில் படியாமல் – திருப்:866/1
பஞ்ச புலனும் பழைய ரண்டு வினையும் பிணிகள் பஞ்சு என எரிந்து பொடி அங்கமாகி – திருப்:892/1
உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கி கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சு ஒத்து – திருப்:955/1
உரையும் சென்றது நாவும் உலர்ந்தது விழியும் பஞ்சு பொல் ஆனது கண்டு அயல் – திருப்:1325/1
மேல்


பட்ச (4)

சத்சித்து தொல் புத்தி பட்ச அத்தர்க்கு ஒப்பித்து அட்சத்து சத்தத்தை சத்தி கொச்சை பதி வாழ்வே – திருப்:604/7
மம பட்ச மா தேவர் அருமை சுவாமீ நிமல நிட்களா மாயை விந்து நாதம் – திருப்:907/7
பணம் அணி பட்ச துரங்கமும் தனி முடுகி நடத்தி கிழிந்து விந்து எழு – திருப்:1013/11
கு பரவப்படு பட்ச மிகுத்துள முத்தரையர்க்கு ஒரு மகவு ஆகி – திருப்:1229/5
மேல்


பட்சண (3)

தெதி பட்சண க்ருத பட்சண செக பட்சண என ஓதும் – திருப்:1217/6
தெதி பட்சண க்ருத பட்சண செக பட்சண என ஓதும் – திருப்:1217/6
தெதி பட்சண க்ருத பட்சண செக பட்சண என ஓதும் – திருப்:1217/6
மேல்


பட்சணம் (1)

மிக்க அடிசில் கடலை பட்சணம் என கொள் ஒரு விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி – திருப்:2/7
மேல்


பட்சணமாம் (1)

பக்குவ ஆசார லட்சண சாகாதி பட்சணமாம் மோன சிவயோகர் – திருப்:946/1
மேல்


பட்சணர் (1)

விட பட்சணர் திரு மைத்துனன் வெருவ சுரர் பகை மேல் வேல் – திருப்:1217/7
மேல்


பட்சத்தியர் (1)

பட்சத்தியர் இக்கு சிலை உருவிலி சேரும் – திருப்:1172/4
மேல்


பட்சத்து (3)

குட்சிக்கு பக்ஷிக்கைக்கு கக்ஷத்தில் பட்சத்து அத்த கொட்டி சுட்டி கொக்ரி குக்குட தாரி – திருப்:604/6
கதிர் திகழு செப்பை கதிக்க பதித்து மகிழ் கமல முகை பட்சத்து இருத்தி பொருத்து முலை – திருப்:875/3
தெட்டில் படு கட்ட கனவிய பட்சத்து அருள் அற்று உற்று உனது அடி – திருப்:1172/7
மேல்


பட்சத்தொடு (1)

பத்தற்கு இரதத்தை கடவிய பச்சை புயல் மெச்ச தகு பொருள் பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒரு நாளே – திருப்:6/4
மேல்


பட்சம் (3)

ப்ரியப்பட்டு அங்கு அழைத்து தம் கலைக்குள் தங்கிட பட்சம் பிணைத்து தம் தனத்தை தந்து அணையாதே – திருப்:83/2
பெரு காதலுற்ற தமியேனை நித்தல் பிரியாது பட்சம் மறவாதே – திருப்:230/3
சீறி எதிர்த்த அரக்கரை கெட மோதி அடர்ந்து அருள் பட்சம் முற்றிய – திருப்:918/15
மேல்


பட்சி (3)

பக்கரை விசித்திர மணி பொன் கலணை இட்ட நடை பட்சி எனும் உக்ர துரகமும் நீப – திருப்:2/1
பத்தர் கண ப்ரிய நிர்த்த நடித்திடு பட்சி நடத்திய குக பூர்வ – திருப்:602/1
பட்சி பறக்க திசைக்குள் மத்தளம் வெற்றி முழக்கி கொடி பிடித்து அயில் – திருப்:1198/15
மேல்


பட்சிக்க (1)

கை சத்திக்கு கெற்சித்து ஒக்க பட்சிக்க கொட்டு அசுராதி கறுத்த நிறத்த அரக்கர் குலத்தொடு – திருப்:526/15
மேல்


பட்சிக்கும் (1)

துன்றும் இச்சை பண்டனுக்கு பண்பு அளித்து சம்ப்ரமித்து தும்பி பட்சிக்கும் பிரச செய்ப்பதி மீதே – திருப்:593/3
மேல்


பட்சித்து (2)

தசைகள் பட்சித்து களித்து கழுதொடு கழுகு ஆட – திருப்:408/12
தாத்திரி பட்சித்து ஆவென உமிழ் வாளி – திருப்:980/10
மேல்


பட்சிதனை (1)

பச்சை பட்சிதனை கைப்பற்றிடும் இந்திரலோகா – திருப்:1015/12
மேல்


பட்ட (14)

பட்ட அயில் தொட்டு திடம் கொண்டு எதிர்ந்த அவுணர் முடி சாய – திருப்:38/6
பட்ட நால் பெரும் மருப்பினால் கர இபத்தின் வாள் பிடியின் மணவாளா – திருப்:298/5
வெற்றி செய உற்ற கழை வில் குதை வளைத்து மதன் விட்ட கணை பட்ட விசையாலே – திருப்:302/1
பற்றி வசை கற்ற பல தத்தையர் தமக்கும் இசை பட்ட திகிரிக்கும் அழியாதே – திருப்:302/3
கொடுங்கை பட்ட மராமரம் ஏழுடன் நடுங்க சுக்ரிவன் அவனோடு அமர் ஆடிய – திருப்:490/9
கச்சு தச்சு பொன் கட்டிட்டு பட்டுக்குள் பட்ட அமுதாலும் கருப்பி ரசத்தும் உரு செய்து வைச்சிடு – திருப்:526/13
நினைத்து கொடு அ துக்கத்தை அவத்தைக்கு அடுக்கைப்பெற்று நிசத்தில் சுழுத்தி பட்ட அடியேனை – திருப்:564/2
பட்டம் மன்னு அ வல்லி மட்ட மன்ன வல்லி பட்ட துன்னு கொல்லி மலைநாடா – திருப்:606/7
தொகுதி வெகு முரசு கரடிகை டமரு முழவு தவில் தம்பட்ட மத்தளம் இனம் பட்ட டக்கை பறை – திருப்:624/19
கட்டி அணைத்து நக நுதி பட்ட கழுத்தில் இறுகிய கை தலம் எய்த்து வசனம் அற்று உயிர் சோரும் – திருப்:927/3
தத்துவத்து செயலொடு ஒட்டில் பட்ட குருகு சத்து விட்டப்படி போல் அடியேனும் – திருப்:1114/1
திக்கு கெட்டு ஒட்டு சிட்டு என பட்ட அ துற்புத்தி கட்டு அற செப்பத்து உன் பற்றற்கு அற்புதம் அருள்வாயே – திருப்:1161/4
பத்தி தரள கொத்து ஒளிர் வரி பட்ட புளக செப்பு இள முலை – திருப்:1172/1
பட்ட பிணத்தை பிடித்து இழுப்பன கச்சரி கொட்டிட்டு அடுக்கு எடுப்பன – திருப்:1198/13
மேல்


பட்டணம் (1)

கொட்டம் மிகுத்திட்ட அரக்கர் பட்டணம் இட்டு நெருப்பு கொளுத்தி அ தலை – திருப்:1198/9
மேல்


பட்டத்துக்குற்று (1)

நெட்டுக்குள் புட்பத்தை கொடு முற்றத்துற்று அர்ச்சிக்க பழநிக்குள் பட்டத்துக்குற்று உறை பெருமாளே – திருப்:187/8
மேல்


பட்டது (2)

தழல் தாம் கொளுத்தி இட ஒரு பிடி சாம்பல் பட்டது அறிகிலர் – திருப்:812/7
பத்ம பதத்தினில் வைத்து அருள் துய்த்து இரை பட்டது எனக்கு இனி அமையாதோ – திருப்:1229/4
மேல்


பட்டப்பகல் (2)

பத்து தலை தத்த கணை தொடு ஒற்றை கிரி மத்தை பொருது ஒரு பட்டப்பகல் வட்ட திகிரியில் இரவாக – திருப்:6/3
எழுது துகில் முழுது உலவி பட்டப்பகல் பருதி விட்டு அத்தமித்தது என – திருப்:902/20
மேல்


பட்டபோதினில் (1)

சிறிய கர பங்கயத்து நீறு ஒரு தினை அளவு சென்று பட்டபோதினில்
தெளிய இனி வென்றி விட்ட மோழைகள் கழுவேற – திருப்:171/11,12
மேல்


பட்டம் (2)

புல பட்டம் கொடுத்தற்கும் கருத்தில் கண் பட கிட்டும் புகழ்ச்சிக்கும் க்ருபை சித்தம் புரிவாயே – திருப்:83/4
பட்டம் மன்னு அ வல்லி மட்ட மன்ன வல்லி பட்ட துன்னு கொல்லி மலைநாடா – திருப்:606/7
மேல்


பட்டமும் (1)

கரிய கொண்டற்கு ஒப்பித்த கதுப்பும் திலகமும் செம்பொன் பட்டமும் முத்தின் – திருப்:317/13
மேல்


பட்டவர் (1)

நித்ய கற்பத்தில் சித்தர்கள் எட்டு திக்குக்குள் பட்டவர் நிஷ்டைக்கு அற்புற்ற பத்தர்கள் அமரோரும் – திருப்:187/7
மேல்


பட்டவரோடு (1)

பொரு விழியில் பட்டவரோடு கட்டி புரளும் அசட்டு புலையேனை – திருப்:282/2
மேல்


பட்டன் (1)

முட்ட வெண்மை உள்ள பட்டன் எண்மை கொள்ளும் முட்டன் இங்ஙன் நைவது ஒழியாதோ – திருப்:476/4
மேல்


பட்டன (1)

கடிய கணை பட்டு உருவ வெருவி கலைகள் பல பட்டன கானிற்கு – திருப்:271/6
மேல்


பட்டா (1)

சத தள அமளியை விட்டு ஆற்று ஏறிய சல நிதி குறுகிட பட்டா சூரொடு – திருப்:1149/13
மேல்


பட்டாடை (1)

பகடி சொல் கூறி போர் மயல் முக இச்சை பேசி சீர் இடை பவள பட்டாடை தோள் இரு கொங்கை மேலா – திருப்:346/3
மேல்


பட்டால் (1)

விரகு உடை விழி வலை பட்டால் தாது நலங்கலாமோ – திருப்:1149/8
மேல்


பட்டாலி (2)

பச்சோலை குலவு பனை வளர் மை சோலை மயில்கள் நடமிடு பட்டாலி மருவும் அமரர்கள் பெருமாளே – திருப்:940/8
கொங்கில் பட்டாலி நகர் உறை பெருமாளே – திருப்:941/16
மேல்


பட்டாலியூர் (1)

பயிரவி அருள் பட்டாலியூர் வரு பெருமாளே – திருப்:939/16
மேல்


பட்டாவி (1)

பத்தான முடி தலை குவடுற்று ஆட அரக்கருக்கு இறை பட்டாவி விட செயித்தவன் மருகோனே – திருப்:977/5
மேல்


பட்டாள் (1)

தழை தரு குழை தரு பட்டாள் சாலவும் அழகிய கலவி தெவிட்டா காதலி – திருப்:1149/15
மேல்


பட்டான் (1)

இட்டே அனற்குள் எரி பட்டான் என தழுவி நீரில் படிந்து விடு பாசத்து அகன்று உனது – திருப்:115/11
மேல்


பட்டி (2)

எழில் ஆர்ந்த பட்டி வகை பரிமள லேபம் – திருப்:812/4
பட்டி ஆள்பவர் கொட்டி ஆடினர் பாரூர் ஆ சூழ் பேரூர் ஆள்வார் பெருமாளே – திருப்:950/8
மேல்


பட்டிகள் (2)

கணக்கிட்டு பொழுது ஏற்றி வைத்து ஒரு பிணக்கு இட்டு சிலுகு ஆக்கு பட்டிகள்
கலைக்குள் புக்கிடு பாழ்த்த புத்தியை ஒழியேனோ – திருப்:987/7,8
பாவத்தால் மெய் எடுத்திடு பட்டிகள் சீவி கோதி முடித்த அளகத்திகள் – திருப்:1317/3
மேல்


பட்டிட்டு (1)

அலகைக்குள் பசி தித்த பலகை கொத்தது பட்டிட்டு அலற குத்துற முட்டி பொரும் வேலா – திருப்:1131/6
மேல்


பட்டிட (3)

சாடு குன்று அது பொட்டு எழ மற்றும் சூரனும் பொடி பட்டிட யுத்தம் – திருப்:152/11
எதிருற்ற அசுரர்கள் படை கொடு சண்டைக்கு இடம் வைத்திட அவர் குலம் முழுதும் பட்டிட
உக்கிரமொடு வெகுளிகள் பொங்க கிரி யாவும் – திருப்:176/7,8
நல் புதல்வா சூரர் பட்டிட வேல் ஏவு நல் துணைவா ஞாலம் மிக வாழ – திருப்:1113/6
மேல்


பட்டிடவே (2)

கொள்கால் அ கோல கோணத்தே இட்டு ஆசை பட்டிடவே வை – திருப்:768/3
சினத்தர் பட்டிடவே வேலை ஏவிய முருகோனே – திருப்:849/10
மேல்


பட்டிமண்டபம் (1)

கற்பக அம் தெருவில் வீதி கொண்டு சுடர் பட்டிமண்டபம் உடாடி இந்துவொடு – திருப்:471/3
மேல்


பட்டிமாடான (1)

பட்டிமாடான நான் உனை விட்டிராமே உலோகித பத்ம சீர் பாத நீ இனி வந்து தாராய் – திருப்:556/4
மேல்


பட்டின் (1)

பட்டின் உடனே மாலை இட்டு நெடிது ஓர் பாடை பற்றி அணைவோர் கூடி அலை நீரில் – திருப்:1110/2
மேல்


பட்டினம் (1)

யாழ்ப்பாணாயன் பட்டினம் மருவிய பெருமாளே – திருப்:759/16
மேல்


பட்டு (93)

பக்குவ மலர் தொடையும் அ குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடி வேலும் – திருப்:2/2
பக்குவ மலர் தொடையும் அ குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடி வேலும் – திருப்:2/2
கொம்பு கரி பட்டு அஞ்ச பதும கொங்கை குறவிக்கு இனியோனே – திருப்:24/5
பட்டு உருவி நெட்டை க்ரவுஞ்சம் பிளந்து கடல் முற்றும் அலை வற்றி குழம்பும் குழம்ப முனை – திருப்:38/5
பொர பொருப்பில் கதித்த போர் அரக்கர் பட்டு பதைக்கவே புடைத்து முட்ட துணித்த மால் அன்புகூரு மருகா – திருப்:66/6
சுடு கட்டை சுடலை கட்டைக்கு இரை இட்டு பொடி பட்டு உட்கு இ சடம் ஆமோ – திருப்:154/12
மறை முறையின் இறுதி நிலை முத்திக்கு இசைத்தபடி உடல் உயிர்கள் கரண வெளி பட்டு குண த்ரயம் – திருப்:157/5
முக்ய பச்சை பொட்டு இட்டு அணி ரத்ந சுட்டி பொன் பட்டு இவை முச்சட்டை சித்ர கட்டழகு எழில் ஆட – திருப்:187/2
கலை கதற்று உரைத்து புட்குரல்கள் விட்டு உளத்தினை கரைத்து உடுத்த பட்டு அவிழ்த்து அணை மீதே – திருப்:254/2
கடிய கணை பட்டு உருவ வெருவி கலைகள் பல பட்டன கானிற்கு – திருப்:271/6
அசுரர்க்கு அங்கு அயல் பட்டு அமரர்க்கு அண்டம் அளித்து அயில் கை கொண்ட திறல் குமரேசா – திருப்:286/6
நெற்றி விழி பட்டு எரிய நட்டமிடும் உத்தமர் நினைக்கும் மனம் ஒத்த கழல் வீரா – திருப்:302/5
அடவி அம் தத்தைக்கு எய்த்து உருகி சென்று அடி படிந்திட்ட பட்டு மயல் கொண்டு – திருப்:309/3
குமணன் என்று ஒப்பிட்டு இத்தனை பட்டு இங்கு இரவு ஆன – திருப்:310/6
திரு குரும்பை பட்டு சுழல் தெப்பம் கரண ஆதி – திருப்:311/4
சிறுவன் என்று இச்சை பட்டு பஜிக்கும்படி பெரும் பத்தி சித்ர கவித்வம் – திருப்:313/3
பனவி ஒன்று எட்டு சக்ர தல பெண் கவுரி செம்பொன் பட்டு தரி அ பெண் – திருப்:314/13
வந்திக்கைக்கு அற்ற எனை பின் பிழையுடன் பட்டு பத்தருள் வைக்கும் – திருப்:318/7
தரை விசும்பை சிட்டித்த இருக்கன் சதுர் முகன் சிட்சை பட்டு ஒழிய சந்ததமும் – திருப்:320/13
சுத தத்த சதத்து அத்தம் பதத்தர்க்கு உற்றவற்றை சொல் துவக்கில் பட்டு அவத்தைப்பட்டு அயராதே – திருப்:323/3
சிறைக்கு ஒத்து இ பிறப்பில் பட்டு உறக்கம் சொப்பனத்துற்று திகைக்கப்பட்டு அவத்தைப்பட்டு உழலாது உன் – திருப்:325/3
கலைக்குள் பட்டு அற கத்தி சலித்து கட்டளை சொல் பொய் திரைக்குள் பட்டு அற செத்திட்டு உயிர் போனால் – திருப்:326/2
கலைக்குள் பட்டு அற கத்தி சலித்து கட்டளை சொல் பொய் திரைக்குள் பட்டு அற செத்திட்டு உயிர் போனால் – திருப்:326/2
கரு பற்றி பருத்து ஒக்க தரைக்கு உற்றிட்டு உரு பெற்று கருத்தின்கண் பொருள் பட்டு பயில் காலம் – திருப்:327/1
பெருக்க புத்தியில் பட்டு புடை துக்க கிளை பின் பொய் பிணத்தை சுட்டு அகத்தில் புக்கு அனைவோரும் – திருப்:327/3
சுத்த சித்தத்து தொல் பத்தர்க்கு சுத்த பட்டு இட்டம் உறாதே – திருப்:332/1
சர்ப்ப தத்தில் பட்டு கெட்டு தட்டுப்படும் அ பிறையாலே – திருப்:334/2
கடி தடம் உற்று காந்தள் ஆம் என இடை பிடி பட்டு சேர்ந்த ஆல் இலை – திருப்:340/3
மேதினிக்குள் அபத்தன் என பல பாடு பட்டு புழு கொள் மல குகை – திருப்:357/7
ஆனை வரி கோடு இளநிர் பார முலை சார் அசை பட்டு ஆடை மறைத்து ஆடும் மலர் குழலார்கள் – திருப்:395/1
கொடி இடை பட்டு உடை நடை பொன் சரண மயில் கமனம் என குனகி பொருள் பறிபவருக்கு உறவாமோ – திருப்:407/4
செககண செக்கண கதற திடுதிடு என கொடு முடி எண் திகை சிலை பட்டு உவரி பட சிலை கோடி – திருப்:407/6
அரக்கர் சேனைகள் பட்டு விழ செறி திரு கை வேல்தனை விட்டு அருளி பொரும் – திருப்:429/15
போது உடை புத்திரரை போல ஒப்பிட்டு உலகத்தோரை மெச்சி பிரிய பட்டு மிடி போக – திருப்:436/2
சோதி வெற்பு எட்டும் உதிர்த்து தூளிதப்பட்டு அமிழ சூரனை பட்டு உருவ தொட்ட பெருமாளே – திருப்:436/8
தேசம் உட்க அர ஆயிர சிரமும் மூளி பட்டு மக மேரு உக்க அவுணர் – திருப்:439/11
சுத்த விர சூரர் பட்டு விழ வேலை தொட்ட கவி ராஜ பெருமாள் காண் – திருப்:450/7
அண்டம் எட்டு திசை உம்பல் சர்ப்ப திரள் கொண்டல் பட்டு கிரியும் பொடித்து புலன் – திருப்:453/11
தரத்தை கொண்டு அசைத்து பொன் தகை பட்டு தரித்து பின் சிரித்து கொண்டு அழைத்து கொந்தளத்தை – திருப்:461/3
மல்லி சலியாட பட்டு ஆடை கொண்டாட மயல் தள்ளு நடையோடு சற்றே மொழிந்து ஆசை கொடு – திருப்:478/7
செல்லும் உக ஏழ் கடல் பாழி விண்டோடி அதிர வல்ல அசுரர் சேனை பட்டு மடிந்து குருதி – திருப்:478/13
வீடு கட்டி மயல் ஆசை பட்டு விழ ஓசை கெட்டு மடியாமல் முத்தி பெற – திருப்:487/7
ஓத அத்தி முகிலோடு சர்ப்ப முடி நீறு பட்டு அலற சூர வெற்பு அவுணரோடு – திருப்:487/9
பட்டு விழ வேலை விட்ட புகழ் அங்கி வேலா – திருப்:487/10
மதம் பட்டு பெரு சூரபன்மாதியர் குலம் கொட்டத்து இகல் கூறிய மோடரை – திருப்:489/11
தனிதம் பட்டு உடையோடு இகல் முரசு ஒலி வீணை – திருப்:499/2
மட்டு பொன் கமலத்தில் சக்கிரி துத்தி பைக்கு ஒருமித்து பட்டு உடை – திருப்:512/10
சிக்கு பட்டு உடல் கெட்டு சித்தமும் வெட்கி துக்கமுற்று கொக்கு என நரை மேவி – திருப்:512/18
திரு நிலம் மருவி காலின் இரு வழி அடை பட்டு ஓடி சிவ வழி உடனுற்று ஏக பர மீதே – திருப்:517/1
தொண்டு பட்டு தெண்டனிட்டு கண்டு பற்ற தண்டை வர்க்க துங்க ரத்த பங்கயத்தை தருவாயே – திருப்:593/4
பொன் சித்ர பச்சை பட்டு கச்சு இட்டு கட்டி பத்ம புட்பத்துக்கு ஒப்ப கற்பித்து இளைஞோர்கள் – திருப்:604/1
புள் பட்டு செப்பத்து பல் கொத்த பொன் தித்த திட்ப பொற்பில் பெற்று உக்ர சக்ர தனம் மானார் – திருப்:604/2
இவைகள் என வதி ம்ருகமத பட்டு நின்று ஒழுகி முத்து செறிந்த வடம் – திருப்:622/2
புதுமை தரு கலவி வலையில் பட்டு அழுந்தி உயிர் தட்டுப்படும் திமிர – திருப்:622/10
தலை முடி பத்து தெறித்து ராவணன் உடல் தொளை பட்டு துடிக்கவே ஒரு – திருப்:633/5
பாடை கூட தீயில் தேறி பாழ்பட்டே பட்டு அழியாதே – திருப்:708/3
கோல குயிலார் பட்டு உடை நூல் ஒத்த இடையார் சித்திர கோப செயலார் பித்தர்கள் உறவு ஆமோ – திருப்:741/4
பொரு வெற்றி கழை வார் சிலையான் உடல் எரி பட்டு சருகாய் விழவே நகை – திருப்:761/9
மருள பட்டு ஆடைக்காரிகள் அழகாக – திருப்:776/2
பாவை சித்திரம் போல்வர் பட்டு உடையின் இடை நூலார் – திருப்:781/2
அரை பணத்தை விற்று உடுத்த பட்டு அவிழ்த்து அணைத்து இதழ் கொடுத்து அநுராகத்து – திருப்:787/2
உக மெய் பதைத்து நெஞ்சும் விரக கடல் பொதிந்த உலை பட்டு அலர் சரங்கள் நலியாமல் – திருப்:804/3
இந்து கதிர் சேர் அருண பந்தி நடு தூண் ஒளி பட்டு இன்ப ரச பால் அமுத சுவை மேவு – திருப்:863/1
பட்டு மணி கச்சு இறுக கட்டி அவிழ்த்து உத்தரிய பத்தியின் முத்து செறி வெற்பு இணையாம் என் – திருப்:871/1
எண் திசை முக வேலை ஞாலம் உற்று மண்டு கந்த தாருக சேனை நீறு பட்டு ஒதுங்க – திருப்:885/11
இட்டு துவக்கி இடர் பட்டு தியக்கி அவர் – திருப்:917/4
இருவினை பிறவிக்கடல் மூழ்கி இடர்கள் பட்டு அலைய புகுதாதே – திருப்:932/1
கலைஞர் எணும் கற்பு கலி யுக பந்தத்து கடன் அபயம் பட்டு கசடு ஆகும் – திருப்:951/1
கொடிய நெடும் கொக்கு குறுகு அவுணன் பட்டு குரை கடல் செம்ப சக்கரவாள – திருப்:951/6
முதிரும் ஆர பார தனங்கள் மிசையில் ஆவியாய் நெக்கு அழிந்து முடிய மாலிலே பட்டு அலைந்து பொருள் தேடி – திருப்:962/2
ஏடு கொத்து ஆர் அலர் வார் குழல் ஆட பட்டு ஆடை நிலாவிய ஏதம் பொன் தோள் மிசை மூடிய கர மாதர் – திருப்:975/1
காதத்தில் காயம் அதாகும் மதீ தித்தி தீது இது தீது என காதல் பட்டு ஓதியும் மேவிடு கதி காணார் – திருப்:976/5
வித்தார கவி திறத்தினர் பட்டு ஓலை நிகர்த்து இணைத்து எழு வெற்பான தனத்தினில் நித்தலும் உழல்வேனோ – திருப்:977/3
ஊன் ஆரும் உள் பிணியும் ஆனா கவித்த உடல் ஊதாரி பட்டு ஒழிய உயிர் போனால் – திருப்:981/1
உக்காரித்து ஏக்கற்று உயிர் நழுவி காய் அ தீ பட்டு எரி உடல் – திருப்:1019/7
கை சூல கூற்றை கணை மதனை தூள் பட்டு ஆர்ப்ப கனல் பொழி – திருப்:1019/15
முக்கி யமனை அட மீறி சீறும் மை கண் விழி வலையிலே பட்டு ஓடி – திருப்:1023/7
கோலத்தை வேலைக்கு உள்ளே விட்ட சூர் கொத்தோடே பட்டு வீழ்வித்த கொலை வேலா – திருப்:1034/3
பட்டு ஒரு சூர் மாள விக்ரம வேல் ஏவு பத்து இரு தோள் வீர தினை காவல் – திருப்:1112/7
பட்டு ஆடைக்கே பச்சோலை காதுக்கே பத்தி தன மா – திருப்:1119/1
கும்பக்கே நிட்டூர பார்வைக்கே பட்டு ஆசைப்பட்டு உறவாடி – திருப்:1119/2
மலை பட்டு இரு கூறு எழ வன் கடல் நிலைகெட்டு அபிதா என அம் சகர் – திருப்:1139/13
பட்டு மடிய அமர் மோதும் காள முகில் மருகோனே – திருப்:1144/14
வித்தகம் தரு விந்து தபும் குழி பட்டு அழந்து நலங்கு குரம்பையை – திருப்:1145/7
கொத்து கிளை உடல் பட்டு உக அமர் செய்த பெருமாளே – திருப்:1158/16
அங்கம் வெட்டிய கூர் வாள் விழி மங்கையர்க்கு அற மாலாய் மனம் அந்தி பட்டு இருள் மூடா வகை அவிரோத – திருப்:1159/3
சுற்று பொன் பட்டு கச்சினர் முற்று இக்கு தத்தைக்கு ஒப்பு என சொல் பித்து கற்பில் செப்பிய துயராலே – திருப்:1161/2
தனம் சற்று குலுங்க பொன் கலன் பட்டு இலங்க பொன் சதங்கை கல் சிலம்பு ஒத்தி கையில் வீணை – திருப்:1164/1
தகுந்தொத்தி திமிந்தித்தி தவண்டை உட்கு அயர்ந்து உக்க தகு அண்டர்த்தர்க்கு உடன் பட்டு உற்ற அசுராரை – திருப்:1164/6
பட்டு இட்டு எதிர் கட்டு பரதவர் உயர் தாள – திருப்:1172/2
பட்டு அற விட்டு துரத்தி வெட்டிய பெருமாளே – திருப்:1198/16
எழுந்திடும் கப்பு செழும் குரும்பைக்கு ஒத்து இரண்டு கண் பட்டு இட்டு இளையோர் நெஞ்சு – திருப்:1223/1
தளர் நடை பட்டு தத்து அடியிட்டு தடுமாறி – திருப்:1321/2
மேல்


பட்டுக்குள் (1)

கச்சு தச்சு பொன் கட்டிட்டு பட்டுக்குள் பட்ட அமுதாலும் கருப்பி ரசத்தும் உரு செய்து வைச்சிடு – திருப்:526/13
மேல்


பட்டுட்டு (1)

நுதி பட்டுட்டு உற்று சிதறிட இதழூறல் – திருப்:1171/2
மேல்


பட்டுப்படாத (1)

பட்டுப்படாத மதனாலும் பக்கத்து மாதர் வசையாலும் – திருப்:1297/1
மேல்


பட்டுவிட்டு (1)

சுக்கை மை குழல் ஆட நூல் இடை பட்டுவிட்டு அவிர் காமனார் அல்குல் – திருப்:504/3
மேல்


பட்டுவிடு (1)

சோர்ந்து ஊய்ந்தும் அக்கினியில் நூண் சாம்பல் பட்டுவிடு தோம் பாங்கை உள் பெரிதும் உணராமே – திருப்:800/2
மேல்


பட்டுறு (1)

கெலிப்பர் மால் வலை பட்டுறு துட்டர்கள் அழிப்பர் மாதவம் உற்று நினைக்கிலர் – திருப்:248/5
மேல்


பட்டே (3)

திண் தேர் ரதத்து அசுரர் பட்டே விழ பொருது வேலை தொளைந்து வரை ஏழை பிளந்து வரு – திருப்:115/16
பிற்பால் பட்டே நல் பால் பெற்றார் முன் பாலை கற்பகமே தான் – திருப்:595/4
கட்கே பட்டே நெட்டு ஆசை பாடு உற்றே கட்டப்படுவேனோ – திருப்:1122/4
மேல்


பட்டேனை (1)

ஆதேச வாழ்வை நிலை என்றே அம் புவியின் மேல் பசு பாசத்தே பட்டேனை பூ கழல் இணை சேர – திருப்:1150/6
மேல்


பட்டை (2)

கொடி ஒத்திட்டு இடையில் பட்டை தகையில் தொட்டு உகள பச்சை – திருப்:154/5
கட்டி அணைத்திட்டு எடுத்து உடுத்திடு பட்டை அவிழ்த்து கருத்து இதத்தோடு – திருப்:1198/5
மேல்


பட (121)

சினத்தொடும் சமன் உதை பட நிறுவிய பரற்கு உளம் அன்புறு புதல்வ நன் மணி உகு – திருப்:10/15
பட புயங்கம் பல் கக்கு கடு பண் செருக்கு வண்டு அம்பு அப்பில் கயல் ஒக்கும் – திருப்:16/3
குலத்தொடும் பட ஒரு கணை விடும் அரி மருகோனே – திருப்:19/12
சுடர் படர் குன்று தொளை பட அண்டர் தொழ ஒரு செம் கை வேல் வாங்கியவா – திருப்:48/7
பஞ்சபாணம் பட புண்படா வஞ்சக பண்பு இலா ஆடம்பர பொதுமாதர் – திருப்:74/2
தங்கள் ஆலிங்கன கொங்கை ஆகம் பட சங்கை மால் கொண்டு இளைத்து அயராதே – திருப்:74/3
புல பட்டம் கொடுத்தற்கும் கருத்தில் கண் பட கிட்டும் புகழ்ச்சிக்கும் க்ருபை சித்தம் புரிவாயே – திருப்:83/4
பயில் பேசி இரவுபகல் அவர்க்கான பதமை பல பட பேசி உறு பொருள் கொள் விலைமாதர் – திருப்:121/3
பட பார வலைபடுதல் தவிர்த்து ஆள மணி பொருவு பதத்து ஆன மயிலின் மிசை வரவேணும் – திருப்:121/4
எழு கடல் வற்ற பெரும் கொடும் கிரி இடி பட மிக்க ப்ரசண்டம் விண்டுறும் – திருப்:137/11
கழுத்தில் உறு மணி வளை குழை மின்ன குவட்டு முலை அசை பட இடை அண்மைக்கு அமைந்த – திருப்:140/3
தெறித்து விழி அர உடல் நிமிர அம் பொன் குவட்டு ஒள் திகை கிரி பொடி பட சண்ட – திருப்:140/13
செழும் பவள ஒளி நகை முக மதி நகு சிறந்த குறமகள் இணை முலை புதை பட
செயம் கொடு அணை குக சிவ மலை மருவிய பெருமாளே – திருப்:145/15,16
ஒன்று என்ற என்றும் துன்றும் குன்றும் தொளை பட மத கரி முகன் உடல் நெரி பட – திருப்:150/13
ஒன்று என்ற என்றும் துன்றும் குன்றும் தொளை பட மத கரி முகன் உடல் நெரி பட
டுண்டுண் டுண்டுண் டிண்டிண் டிண்டிண் டிடி என விழும் எழு படிகளும் அதிர்பட – திருப்:150/13,14
வந்தவர் ஆர் என அழைத்து கொங்கையை அன்புற மூடி நெகிழ்த்தி கண் பட
மஞ்சள் நீர் ஆடி மினுக்கி பஞ்சணைதனில் ஏறி – திருப்:155/5,6
தகர நறு மலர் பொதுளிய குழலியர் கலக கெருவித விழி வலை பட விதி – திருப்:163/1
ஆரு நீர்மை மடுக்கண் கரா நெடு வாயில் நேர் பட உற்று அன்று மூலமே என – திருப்:175/9
கஞ்சன் விடும் சகடாசுரன் பட வென்று குருந்தினில் ஏறி மங்கையர் – திருப்:193/9
காலன் எனை அணுகாமல் உனது இரு காலில் வழி பட அருள்வாயே – திருப்:228/4
உவட்டி வந்திடும் அவுணரொடு எழு கடல் குவட்டையும் பொடி பட சதம் முடிவுற – திருப்:237/11
அரி அராதிபர் மலர் அயன் இமையவர் நிலை பெறாது இடர் பட உடன் முடுகியே – திருப்:260/9
பட அழுத்தி முகத்தை முகத்துற உறவாடி – திருப்:281/2
திகிரி நிசிசரர் தடம் முடி பொடி பட திரைகள் எறி கடல் சுவறிட களம் மிசை – திருப்:292/13
பட மயில் புக்கு துரந்து கொண்டு இகல் வென்றி வேலா – திருப்:321/6
பனை கை கொக்கனை தட்டுப்பட குத்தி பட சற்ப பணம் துட்க கடல் துட்க பொரும் வேலா – திருப்:324/5
எடுத்து கொட்டு இட கட்டை பட தெட்ட தணல் தட்ட கொளுத்தி சுற்று அவர் பற்று அற்று அவர் போ முன் – திருப்:326/3
புடைத்திட்டு படிக்குள் செற்று அட புக்கு கத துக்க கயில் கொக்கை பட குத்தி பொருவோனே – திருப்:326/7
கழுத்தை சிக்கென கட்டி செப்பு தனம் பட குத்திட்டு உருக்கி கற்பு அழிக்க பொற்பு எழு காதல் – திருப்:328/2
திறல் கொக்கை பட குத்தி செருக்கி கொக்கரித்து சக்கரிக்கு புத்திரற்கு உற்று தளை பூண – திருப்:328/5
வெம் பராக்ரமம் மின் அயில் கொண்டு ஒரு வெற்பு பொட்டு பட மா சூரர் – திருப்:350/5
பட உளம் அழிவேனுக்கு ஓர் அருள்புரிவாயே – திருப்:360/8
அசகம் முலை புளகிதம் எழ அமளியில் அமளி பட அநவரதமும் அவசமொடு – திருப்:368/3
வகிரு மதி புரை தநு நுதல் பனிவர வனச பத யுக பரிபுரம் ஒலி பட
மறுகுதோறும் உலவி இனிய கலவியை விலை கூறும் – திருப்:370/5,6
ககன சுரபதி வழிபட எழு கிரி கடக கிரியோடு மிதி பட வட குல – திருப்:371/9
கதறு சுழி கடல் இடை கிழி பட மிகு கலக நிசிசரர் பொடிபட நடவிய – திருப்:371/11
தரள முகபட நெறி பட நிமிர்வன தருண புளகித ம்ருகமத தன கிரி – திருப்:371/15
பகை கொடு எதிர் பொரும் அசுரர்கள் உகை பட விகடம் உடன் அடை பயில் மயில் மிசை வரு – திருப்:372/7
அடவி வனிதையர் தனது இரு பரிபுர சரண மலர் அடி மலர் கொடு வழி பட
அசலம் மிசை விளை புனம் அதில் இனிது உறை தனி மானும் – திருப்:374/9,10
பரவிடும் அவர் சிந்தையர் விடம் உமிழும் பட அரவணை கண் துயில் மால் அம் – திருப்:389/5
செககண செக்கண கதற திடுதிடு என கொடு முடி எண் திகை சிலை பட்டு உவரி பட சிலை கோடி – திருப்:407/6
கடையேன் மிடி தூள் பட நோய் விடவே கனல் மால் வரை சேர் பெருமாளே – திருப்:421/8
சிர மீள் பட குவடு ஓதுகள் வான் பெற வாங்கிய வண் கதிர் வேலா – திருப்:427/18
செம்பொன் பவளமும் அடங்கி கமர் விட வெந்திட்டு இக மலை விண்டு துகள் பட
சிமக்கும் உரகனும் முழக்கி விட படம் அடைத்த சத முடி நடுக்கி அலை பட விடும் வேலா – திருப்:444/35,36
சிமக்கும் உரகனும் முழக்கி விட படம் அடைத்த சத முடி நடுக்கி அலை பட விடும் வேலா – திருப்:444/36
ககனம் மறை பட ஆடிய செம் புள் பசிகள் தணிவுற சூரர்கள் மங்க – திருப்:452/13
கந்தமும் சிறு தேமலும் பட சம்பை போல – திருப்:454/4
சேண் சுலா மகுடம் பொடிதம் பட ஓங்கு அ ஏழ் கடலும் சுவற அம் கையில் – திருப்:475/11
செத்திட அ சமனார் கடா பட அற்று தைத்த சுவாமியார் இட – திருப்:504/13
இகலிய பிரம கபால பாத்திரம் எழில் பட இடு திருநீறு சேர் திறம் – திருப்:509/5
திலதம் அழிபட விழிகள் சுழலிட மலர்கள் அணை குழல் இடை கொள் துகில் பட
தித்தி துப்பு இதழ் வைத்து கை கொடு கட்டி குத்து முலைக்குள் கை பட – திருப்:512/15,16
தித்தி துப்பு இதழ் வைத்து கை கொடு கட்டி குத்து முலைக்குள் கை பட – திருப்:512/16
அடியில் நகம் பிறை போல் பட விளையாடி – திருப்:549/4
சோரா வலாரி சேனை பொடி பட மறை வேள்வி – திருப்:569/10
அறல் என இசை அளி என நள்ளிருள் என நிறம் அது கருகி நெடுகி நெறிவு பட
நெய்த்து முசுவின் திரிகை ஒத்த சுருள் குந்தளமும் – திருப்:572/3,4
இடி ஒடி பட வினை செயும் வில் மத கலை நெடிய கவுடி இசை முரலும் சுரி முக – திருப்:572/11
விபரிதம் உடை இடை இளைஞர் களை பட அபகடம் அது புரி அரவ சுடிகைய – திருப்:572/19
இடர் பட மா மேரு பூதரம் இடிபடவே தான் நிசாசரர் இகல் கெட மா வேக நீடு அயில் விடுவோனே – திருப்:584/6
ஆலகால பட பை மடப்பியர் ஈர வாள் அற எற்றும் விழிச்சியர் யாவராயினும் நத்தி அழைப்பவர் தெருவூடே – திருப்:597/1
ஞால மாதொடு புக்கு அ வனத்தினில் வாழும் வாலி பட கணை தொட்டவன் நாடி ராவணனை செகுவித்தவன் மருகோனே – திருப்:597/7
கிளையுடன் மங்க தலை முடி சிந்த கிழி பட துன்றி பொருதோனே – திருப்:627/6
நிந்தாகும் பேச்சு என்பது பட நிகழா முன் – திருப்:674/6
வெளியிலே பட விசிறிய விஷமிகளுடன் மேவா – திருப்:738/4
அமரர் ஆதியர் இடர் பட அடர் தரு கொடிய தானவர் திரிபுரம் எரி செய்த – திருப்:738/15
பட நடந சுடர் பெரு வெளியில் கொள்ள இடம் மேவி – திருப்:744/2
நினைவு பாழ் பட வாடி நோக்கு இழந்து வறுமையாகிய தீயின் மேல் கிடந்து – திருப்:749/7
நாசமாய் அசுரர் மேவி கிரி தூளி பட விடும் வேலா – திருப்:784/12
பிடித்து போய் அவர் தொடையோடு தொடை பட உறவாடி – திருப்:797/2
சிலை மொளுக்கு என முறி பட மிதிலையில் சநக மன் அருள் திருவினை புணர் அரி திரு மருகோனே – திருப்:799/7
நச்சு வெண் பட மீது அணைவார் முகில் பச்சை வண் புயனார் கருடாசனர் – திருப்:808/13
திண் சூரர் ஆழி மலை தூள் பட வை வேலை விடு முருகோனே – திருப்:813/12
எடுத்த வேல் பிழை புகல் அரிது என எதிர் விடுத்து ராவணன் மணி முடி துணி பட
எதிர்த்தும் ஓர் கணை விடல் தெரி கரதலன் மருகோனே – திருப்:838/9,10
சலத்துடன் கிரி தூள் பட எறிந்திட்டிடும் வேலா – திருப்:843/12
வளை கரங்களினொடு வளைத்து இதம் பட உடன் மயக்க வந்ததில் அறிவு அழியாத – திருப்:844/2
பொருப்பு அகம் பொடி பட அரக்கர்தம் பதியோடு புகை பரந்த எரி எழ விடும் வேலா – திருப்:844/5
சண்டர் முடி தூள்கள் பட சிந்தி அரக்கோர்கள் விழ தங்க நிறத்தாள் சிறையை தவிர் மாயோன் – திருப்:864/6
பொருப்பு உரம் படர் கிழி பட வென்று அட்டு அரக்கர் வன் தலை நெரிய நெருங்கி – திருப்:868/11
நிருதரும் பட ஓர் ஏ ஏவியே அடு போர் செய் – திருப்:876/10
சகல மஞ்சனம் ஆட்டியே முலை பட வளைந்து இசை மூட்டியே வரு – திருப்:890/5
மகிழ்வு செய்து அழுது பட வைத்த துட்டன் மதன் மலராலே – திருப்:895/6
உருவு பெருகு அயல் கரியது ஒர் முகில் எனு மருது நெறி பட முறைபட வரைதனில் – திருப்:930/9
கன தனங்களில் கோமாளம் ஆகியே பல நகம் பட சீரோடு பேதக – திருப்:936/3
வாள் பட சேனை பட ஓட்டி ஒட்டாரை இறுமாப்பு உடை தாள் அரசர் பெருவாழ்வும் – திருப்:978/1
வாள் பட சேனை பட ஓட்டி ஒட்டாரை இறுமாப்பு உடை தாள் அரசர் பெருவாழ்வும் – திருப்:978/1
கோள் பட பாத மலர் பார்த்து இளைப்பாற வினை கோத்த மெய் கோலமுடன் வெகு ரூப – திருப்:978/3
தாள் பட கோப விஷ பாப்பினில் பாலன் மிசை சாய் தொடுப்பு அரவு நீள் கழல் தாவி – திருப்:978/5
ஆள் பட சாம பரமேட்டியை காவலிடும் ஆய்க்குடி காவல உததி மீதே – திருப்:978/7
பட விழியால் பொரு பசு பதி போற்றிய பகவதி பார்ப்பதி தந்த வாழ்வே – திருப்:986/6
இரை கடல் தீ பட நிசிசரர் கூப்பிட எழு கிரி ஆர்ப்பு எழ வென்ற வேலா – திருப்:986/7
அடியன் இது பட அரிது இனி ஒரு பொருள் அருள்வாயே – திருப்:1003/8
வரிசை அதனுடன் வளை தர ஒரு பது மகுடம் இருபது புயமுடன் மடி பட
வலியின் ஒரு கணை விடு கர முதல் அரி நெடு மாயன் – திருப்:1007/13,14
அசுரர் மார்பகம் அளறது பட விடும் அயில் வேலா – திருப்:1008/14
வட கிரி தொளை பட அலை கடல் சுவறிட மற்று திக்கு எனும் எட்டு திக்கிலும் வென்றி வாய – திருப்:1014/5
மீனம் படு கடல் ஏழும் தழல் பட வேதம் கதறிய ஒரு நாலும் – திருப்:1036/6
வாயும் குல கிரி பாலும் தளை பட மா கந்தரம் அதில் மறை சூரன் – திருப்:1036/7
மேல் வந்து எதிர் பொரு சூரன் பொடி பட வேல் கொண்டு அமர் செய்த பெருமாளே – திருப்:1037/8
விகட மகுட பார்த்திபர் அனைவருடனு நூற்றுவர் விசையன் ஒருவனால் பட ஒரு தூது – திருப்:1055/6
அவுணர் கூப்பிட உததி தீ பட ஆகா சூரா போகாதே மீள் என ஓடி – திருப்:1062/6
துடி பட அலகைகள் கைக்கொட்டிட்டு சூழ்ந்து ஆங்கு உடன் ஆட – திருப்:1078/5
பட அரவில் சிறந்த இடம் இது என துயின்று பசு முகிலுக்கு உகந்த மருகோனே – திருப்:1081/3
அமளி மிசை அமளி பட விரக சலதியில் முழுகி அவசமுறுகினும் அடிகள் மறவேனே – திருப்:1096/4
தட மகுட நாக ரத்ந பட நெளிய ஆடு பத்ம சரண யுக மாயனுக்கு மருகோனே – திருப்:1099/5
கர சரோருகம் நகம் பட விடாய் தணிவதும் கமல நாபியின் முயங்கிய வாழ்வும் – திருப்:1107/2
பத்து ஏழெட்டு ஈரெட்டு ஏழ்ரட்டால் வைத்தே பத்தி பட வேயும் – திருப்:1120/1
இசை பட வசனம் உரைத்திட்டே பலம் இனிதோடே – திருப்:1135/2
மிக்க சந்திரன் ஒன்று நிலங்களில் விக்ரமம் செய்து இலங்கு நகம் பட
மெத்த மென் பொருள் அன்பு அளவும் துவள் இன்ப மாதர் – திருப்:1145/5,6
கரிய கண் துறந்தவர் நிறம் தொளை பட ஓட – திருப்:1148/2
பட முக அடல் அபிராபதம் ஏறும் ப்ரபு பயம் கெட வட பராரை வரை கெட – திருப்:1150/15
உறுத்தும் ஆரமும் மோகா வடங்களும் அறுத்து நேரிய கூர் வாள் நகம் பட
உடுத்த ஆடையும் வேறாய் உழன்று கழன்று வீழ – திருப்:1151/5,6
தமரை வேல் கொடு நீறாயே பட விழ மோது என்று – திருப்:1168/12
ஆறும் மிடை வாள் அரக்கர் நீறு பட வேல் எடுத்த ஆறுமுகனே குறத்தி மணவாளா – திருப்:1189/5
சீறு பட மேரு வெற்பை நீறு படவே சினத்த சேவலவ நீபம் மொய்த்த திரள் தோளா – திருப்:1189/7
பட முனியா பணி தமனிய நாட்டவர் பதி குடி ஏற்றிய பெருமாளே – திருப்:1204/8
பொருந்திடார் புரத்து இலங்கை தீ பட குரங்கினால் படைத்து ஒரு தேரில் – திருப்:1208/5
பழம் பெரும் தித்திப்பு உறும் கரும்பு அப்பத்துடன் பெரும் கைக்குள் பட வாரி – திருப்:1223/5
உடைய முனி ஆள் பட முடுகு அவுணர் கீழ்ப்பட உயர் அமரர் மேற்பட வடியாத – திருப்:1235/7
குடி புக நிசாசுரன் பொடி பட மகீதரன் குலைய நெடு வேல் விடும் பெருமாளே – திருப்:1246/8
ஆக நகம் பட ஆரம் முயங்கிய ஆசை மறந்து உனை உணர்வேனோ – திருப்:1262/4
மார சரம் பட மோகமுடன் குற வாணர் குறிஞ்சியின் மிசையே போய் – திருப்:1262/7
சூரர் கிளையே தடிந்து பார முடியே அரிந்து தூள்கள் பட நீறு கண்ட வடி வேலா – திருப்:1311/7
வழி பட இடம் கண் ஆட பிறை நுதல் புரண்டு மாழ்க வனை கலை நெகிழ்ந்து போக இளநீரின் – திருப்:1322/2
மேல்


படக்கை (1)

பணம் பத்தி கண துத்தி படக்கை கச்சபத்து இச்சைப்படு கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:325/8
மேல்


படகந்துடி (1)

திதிதிந்திமி தனதந்தன டுடுடுண்டுடு பேரி டகுடங்குகு டிகுடிங்குகு படகந்துடி வீணை – திருப்:850/9
மேல்


படகம் (1)

தபலை குட முழுவு திமிலை படகம் அது அபுத சலிகை தவில் முரசு கரடிகை – திருப்:572/31
மேல்


படங்கண் (1)

விடங்கள் கதுப்பு ஏற படங்கண் நடித்து ஆட அவிதம் கொள் முதல் பாயல் உறை மாயன் – திருப்:881/5
மேல்


படத்தி (1)

நேச படத்தி இமையோரை கெடுத்த முழு நீசற்கு அனத்தமுற விடும் வேலா – திருப்:1213/7
மேல்


படத்தில் (1)

தீரா மயக்கினோடு நாகா படத்தில் எழு சேறு ஆடல் பெற்ற துயர் ஒழியேனோ – திருப்:984/4
மேல்


படத்தினில் (1)

நச்சு து சொப்பிச்சு குட்டத்து தக்கு அட்டத்து அசி காண நடத்தி விடத்தை உடைத்த படத்தினில்
நட நவில் கடலிடை அடு படை தொடு முகில் நகை முக திரு உறை மணி மார்பன் – திருப்:526/9,10
மேல்


படத்தை (1)

பவள ரேகை படைத்த அதரம் குறியுற வியாள படத்தை அணைந்து கை – திருப்:555/5
மேல்


படப்பட (1)

பொடி படப்பட நெடிய வில் கொடு புரம் எரித்தவர் குருநாதா – திருப்:345/7
மேல்


படப்பை (1)

ஏலம் இலவங்க வர்க்க நாகம் வகுளம் படப்பை பூகம் மருதம் தழைத்த கர வீரம் – திருப்:219/5
மேல்


படம் (13)

குன்றிமணி போல்வ செம் கண் வரி போகி கொண்ட படம் வீசு மணி கூர் வாய் – திருப்:45/5
படம் இலகும் அரவின் உடல் அங்கமும் பங்கிடந்து உதறும் ஒரு கலபி மிசை வந்து எழுந்து அண்டர்தம் – திருப்:52/9
உரக படம் மேல் வளர்ந்த பெரிய பெருமாள் அரங்கர் உலகு அளவு மால் மகிழ்ந்த மருகோனே – திருப்:134/5
அமரர் அரிவையும் இரு புடையினும் வர முகரம் முக படம் கவள தவள கர – திருப்:374/11
இடை துவள வேடுவச்சி படம் அசையவே கனத்த இள முலை விடாத சித்ர மணி மார்பா – திருப்:380/6
சிமக்கும் உரகனும் முழக்கி விட படம் அடைத்த சத முடி நடுக்கி அலை பட விடும் வேலா – திருப்:444/36
கடிவ படு கொலை இடுவ கொடிய முக படம் அணிவ இன்ப சுடர் கனக கும்ப தர செருவ – திருப்:624/4
பனகம் படம் இசைந்த முழையில் தரளம் நின்று படர் பொன் பணி புனைந்த முலை மீதே – திருப்:803/1
கொங்கைதனை கோலி நீடு முக படம் நகரேகை – திருப்:807/2
இமையவரும் சிறை போய் அவர் பதி உள் இலங்க விடு ஆதர எழில் படம் ஒன்றும் ஒராயிரம் முகமான – திருப்:815/6
விரவு நவ மணி முக படம் எதிர் பொரு புரண புளகித இள முலை உரம் மிசை – திருப்:917/5
ஆர படம் பணி சுற்றிடு கயிறாக – திருப்:952/10
குன்றிமணி போல செம் கண் வரி நாகம் கொண்ட படம் வீசு மணி கூர் வாய் – திருப்:1334/5
மேல்


படம்பு (1)

அழகு மோக குமரி விபுதை ஏனல் புனவி அளி குலாவுற்ற குழல் சேர் படம்பு தொடை – திருப்:495/22
மேல்


படமோடு (1)

படமோடு இற்றிட சூரை சங்கரி சூரா – திருப்:492/10
மேல்


படர் (28)

சுடர் படர் குன்று தொளை பட அண்டர் தொழ ஒரு செம் கை வேல் வாங்கியவா – திருப்:48/7
படர் புவியின் மீது மீறி வஞ்சகர்கள் வியனில் உரை பானுவாய் வியந்து உரை – திருப்:76/1
படர் சடையில் புனை நடன பரமர்தமக்கு ஒரு பாலா – திருப்:167/7
நிற்பவர் மை படர் விழி கலாபியர் மொழியாலே – திருப்:172/2
பரவை வரு விடம் அருந்து மிடறுடைய கடவுள் கங்கை படர் சடையர் விடையர் அன்பர் உள மேவும் – திருப்:199/7
படியில் உற்றார் என பலர்கள் பற்றா அடல் படர் எரி கூடு விட்டு அலை நீரில் – திருப்:378/2
அடர படர் கேதகம் மடலின் தழை சேர் வயல் அருணை திரு வீதியில் உறைவோனே – திருப்:396/7
இணையில் ஆனை குவடு என் ஒளி நிலா துத்தி படர் இகலி ஆர தொடையும் ஆரும் இன்ப ரச தங்க மார்பில் – திருப்:495/6
வள்ளி படர் சாரல் வள்ளி மலை மேவு வள்ளி மணவாள பெருமாளே – திருப்:530/8
வள்ளி படர் சாரல் வள்ளி மலை மேவு வள்ளி மணவாள பெருமாளே – திருப்:531/8
படர் இச்சை ஒழித்த தவ சரியை க்ரியை யோகர் – திருப்:558/10
வையம் முழுது ஆளும் ஐய குமரேச வள்ளி படர் கானம் புடை சூழும் – திருப்:663/5
படர் அல்லி மா மலர் பாணமது உடை வில்லி மா மதனார் அனை – திருப்:682/11
படர் சடையவன் இட நீங்கு உறாதவள் தரு கோவே – திருப்:696/12
பலபல தத்துவம் அதனை எரித்து இருள் பரை அரணம் படர் வட அனலுக்கு இரை – திருப்:744/1
ஒருவு அரும் உனது அருள் பரிவிலர் அவர்களின் உறு படர் உறும் எனை அருள்வாயோ – திருப்:751/3
கொடிய ஒரு குக்குட கொடிய வடிவில் புன கொடி படர் புய கிரி கதிர் வேலா – திருப்:795/5
பனகம் படம் இசைந்த முழையில் தரளம் நின்று படர் பொன் பணி புனைந்த முலை மீதே – திருப்:803/1
பொருப்பு உரம் படர் கிழி பட வென்று அட்டு அரக்கர் வன் தலை நெரிய நெருங்கி – திருப்:868/11
தெளித்திடும் பல சாதியும் வாதியும் இரைத்திடும் குலமே சில கால் படர்
சினத்திடும் பவ நோயெனவே இதை அனைவோரும் – திருப்:869/3,4
குட திசை வார் ஆழி போலும் படர் நதி காவேரி சூழும் குளிர் வயலூர் ஆர மேவும் பெருமாளே – திருப்:900/8
எம படர் படை கெட்டு ஓட நாடுவ அமுதுடன் விடம் ஒத்து ஆளை ஈருவ – திருப்:939/3
பருதியாய் பனி மதியமாய் படர் பாராய் வானாய் நீர் தீ காலாய் உடு சாலம் – திருப்:1060/1
சடையினர் நாட படர் மலை ஓடி தனி விளையாடி திரிவோனே – திருப்:1083/7
ககன மழை உகை கடவுள் உடலம் என முதிய விழி கதுவி எழல் பொதிய மிசை படர் கோல – திருப்:1092/7
பரவும் ஆயிரம் முகம் கொடு திசா முக தலம் படர் பகீரதி விதம் பெற ஆடல் – திருப்:1107/5
படர் பறை குருகு உடல் உதிரம் குக்குட கொடிக்கு இடு குமர கொடுங்கல் – திருப்:1138/15
படர் சடை ஆத்திகர் பரிவுற ராட்சதர் பரவையில் ஆர்ப்பு எழ விடும் வேலால் – திருப்:1204/7
மேல்


படர்கள் (2)

மங்கை அழுது விழவே யம படர்கள் நின்று சருவ மலமே ஒழுக உயிர் – திருப்:68/7
படர்கள் முழுவதும் அகன்று உள் பரிவினொடு துதி புகன்று எல் பத உகளம் மிசை வணங்கற்கு அருள்வாயோ – திருப்:618/4
மேல்


படர்கின்ற (1)

வள்ளி படர்கின்ற வள்ளி மலை சென்று வள்ளியை மணந்த பெருமாளே – திருப்:537/8
மேல்


படர்ச்சி (1)

பகைத்த அரக்கர் சிரத்தை அறுத்து படர்ச்சி கறுத்த மயில் ஏறி – திருப்:519/5
மேல்


படர்ந்த (5)

கஞ்சம் மண்டும் உள் நின்று ரசம் புகு கண் படர்ந்த இட ரம்பை எனும் தொடை – திருப்:85/7
பல உருவத்தை பொருந்தி அன்று உயர் படியு நெளிக்க படர்ந்த வன் கண – திருப்:321/5
பார பொன் தனம் கோபுர சிகரமாம் என படர்ந்த ஏமலிப்பர் இதம் – திருப்:781/3
மண்டலம் சாரவும் சுழி படர்ந்த தோகை – திருப்:805/10
தனங்கள் குவடு ஆட படர்ந்த பொறி மால் பொன் சரம் கண் மறி காதில் குழை ஆட – திருப்:891/2
மேல்


படர்ந்து (4)

திசைகளில் ஒக்க படர்ந்து இடம் பொருகின்ற ஞான – திருப்:321/12
கடலுடன் படர்ந்து அடர்வன தொடர்வன விளையும் நஞ்சு அளைந்து ஒளிர்வன பிளிர்வன – திருப்:410/3
பகிரதி சிறுவ விலங்கல் ஊடுறு குறமகள் கொழுந படர்ந்து மேல் எழு – திருப்:1010/15
நீரு நிலம் அண்டாத தாமரை படர்ந்து ஓடி நீளம் அகலம் சோதி வடிவான – திருப்:1111/1
மேல்


படர்வன (1)

படர்வன பரிமள முள் தாள் தாமரை தங்கி வாழும் – திருப்:1149/12
மேல்


படர்வு (1)

எழு கடலும் மேருவும் கலங்க விழி படர்வு தோகை கொண்ட துங்க – திருப்:1017/11
மேல்


படரு (2)

உற்பலமும் வண்டு வடு வில் கணை யமன் படரு முனை வாளும் – திருப்:572/6
படரு நெறி சடை உடைய இறைவர் கேட்க உரிய பழய மறை தரும் மவுன வழியை யார்க்கும் ஒரு – திருப்:1201/15
மேல்


படரும் (4)

படரும் புயல் என்றவர் அன்பு கொள் மருகோனே – திருப்:11/6
படரும் கனத்த கொங்கை மினல் கொந்தளித்து சிந்த பல விஞ்சையை புலம்பி அழகான – திருப்:465/2
எம படரும் என் செய்வோம் என நடுநடு நடுங்க வேல் விடு இரண முக சண்டமாருத மயிலோனே – திருப்:625/6
படரும் மார்பினில் இருபது புயம் அதோடு அரிய மா மணி முடி ஒளிர் ஒரு பது – திருப்:738/9
மேல்


படரை (2)

எம படரை மோது மோன உரையில் உபதேச வாளை எனது பகை தீர நீயும் அருள்வாயே – திருப்:824/4
விதி வழியின் உயிர் கவர வரு கொடிய யம படரை வெட்டி துணித்து ஆண்மை கொண்டு நீபம் – திருப்:1222/3
மேல்


படல் (1)

மலர் அலது இலை நிலை என மொழி தழிய மெய் வழி படல் ஒழிவனை அருள்வாயே – திருப்:526/8
மேல்


படல (2)

படல உடு பதியை இதழி அணி சடில பசு பதி வர நதி அழகான – திருப்:127/7
பமர பார ப்ரபாருண படல தாரக மா சுக பசுர பாடன பாளித பகளேச – திருப்:713/5
மேல்


படலத்து (1)

படலத்து உறு லக்கண லக்ய தமிழ் த்ரயம் அத்தில் அக பொருள் வ்ருத்தியினை – திருப்:126/13
மேல்


படலம் (1)

சிதற வெளி முழுதும் ஒளி திகழும் உடு படலம் அவை சிறு பொறிகள் என உரக பிலம் ஏழும் – திருப்:1094/5
மேல்


படலை (1)

படலை செறி நல் கதலி குலையில் பழம் முற்றி ஒழுக புனல் சேர் நீள் – திருப்:177/7
மேல்


படலைக்கு (1)

படலைக்கு விழி கெட்ட குருடுற்று மிக நெக்க பழமுற்று நரை கொக்கின் நிறமாகி – திருப்:752/2
மேல்


படவிட்டு (1)

ஒரு மால் வரையை சிறு தூள் படவிட்டு உரமோடு எறி பொன் கதிர் வேலா – திருப்:393/5
மேல்


படவில் (1)

வினை திரளுக்கு இருப்பு என வித்தக படவில் சல பிலம் இட்டு – திருப்:1021/1
மேல்


படவே (6)

துஞ்சு குருடு படவே செவிடு படு செவியாகி – திருப்:68/4
வாரணம் மூலம் என்ற போதினில் ஆழி கொண்டு வாவியின் மாடு இடங்கர் பாழ் படவே எறிந்த – திருப்:82/13
அடிமை கொடு நோய் பொடிகள் படவே அருணகிரி வாழ் பெருமாளே – திருப்:400/8
கல்லிலே பொன் தாள் படவே அது நல்ல ரூப தேவ கானிடை – திருப்:483/11
குறு வியர்வு உலாவ அமுதினின் இனிதான குதலையும் ஒரு ஆறு படவே தான் – திருப்:669/2
சீறு பட மேரு வெற்பை நீறு படவே சினத்த சேவலவ நீபம் மொய்த்த திரள் தோளா – திருப்:1189/7
மேல்


படவோ (2)

ஏசலில் படவோ நகைத்து அவர் கண்கள் காண – திருப்:251/4
கவன மிகவும் உரைக்கும் குயிலாலே கருதி மிகவு மயக்கம் படவோ நான் – திருப்:628/2
மேல்


படா (6)

பொழுது சூழ் போது வெற்பு இடிபடா பார் முதல் பொடி படா ஓட முத்து எறி மீன – திருப்:394/7
வகரம் மிஞ்சி அகன் படா கம் ஒர் ஒன்று சேரும் – திருப்:511/4
அல்லுக்கும் ஆற்றின் எல்லுக்கும் மேல் புல்கு எல்லை படா கருணை வேளே – திருப்:535/6
மதில்கள் தாவுற்ற கலை படா வட்ட மதி சுடா நிற்கும் அதனாலும் – திருப்:645/2
சரியை க்ரியா யோக நியமத்தின் மாயாது சலன படா ஞானம் வந்து தாராய் – திருப்:907/4
வாழ்நாள் படா வரு சூரர்கள் மாளவே சேண் நாடு உளோர் அவர் வீடு ஈடேறிட – திருப்:1162/13
மேல்


படாகம் (1)

விண் கதிர் அதாக நிகர்த்து ஒளிக்க சிவத்த ரத்தின படாகம் மயில் பரிக்கு தரித்து – திருப்:848/15
மேல்


படாத (4)

பூரியனாகி நெஞ்சு காவல் படாத பஞ்சபாதகனாய் அறம் செய்யாதபடி ஓடி இறந்து – திருப்:82/3
அள்ளல் படாத கங்கை வெள்ளத்து வாவி தங்கி மெள்ள சரோருகங்கள் பயில் நாதா – திருப்:533/6
வீண் நாள் படாத போத தவமிலி பசு பாச – திருப்:569/6
படாத குளிர் சோலை அண்டம் அளாவி உயர்வாய் வளர்ந்து பசேல் எனவுமே தழைந்து தினமே தான் – திருப்:579/7
மேல்


படாதது (1)

மட்டிட்டு தேட ஒணாதது தத்வத்தில் கோவை படாதது மத்த பொன் போது பகீரதி மதி சூடும் – திருப்:347/2
மேல்


படாது (4)

உன் புகழே பாடி நான் இனி அன்புடன் ஆசார பூசை செய்து உய்ந்திட வீழ் நாள் படாது அருள்புரிவாயே – திருப்:53/4
இடர் படாது அருள் வாழ்வே நீயே தரவேணும் – திருப்:135/8
ஒரு வழி படாது மாயை இருவினை விடாது நாளும் உழலும் அநுராக மோக அநுபோகம் – திருப்:824/1
பாசத்தில் படாது வேறு ஒரு உபாயத்தில் புகாது பாவனை பாவிக்க பெறாது வாதனை நெஞ்சமான – திருப்:1175/2
மேல்


படாம் (3)

சந்த செ காள நிசாசரர் வெந்து உக்க தூளி படாம் எழ – திருப்:944/13
அடு புலியின் தோல் படாம் உடைச்சி சமர முகம் காட்டும் மால் விடைச்சி – திருப்:1130/13
சந்த திக்கு ஆளு நிசாசரர் வெந்து உட்க தூளி படாம் எழ – திருப்:1331/13
மேல்


படாமல் (2)

அவர்கள் மாயை படாமல் கெடாமல் நினது அருள்தாராய் – திருப்:384/4
எள் கரி படாமல் இதத்த புத்தி கதிக்கு நிலை ஓதி – திருப்:848/10
மேல்


படாவிய (1)

செ கண் சக்ராயுத மாதுலன் மெச்ச புல் போது படாவிய திக்கு பொன் பூதரமே முதல் வெகு ரூபம் – திருப்:347/5
மேல்


படி (41)

சந்த படி உற்று என்றன் தலையில் சந்தம் பதம் வைத்து அருள்வாயே – திருப்:51/4
சமர்க்கு எஞ்சி படி துஞ்ச கதிர் துங்கத்து அயில் கொண்டு அ – திருப்:79/11
பவனி வரவே உகந்து மயிலின் மிசையே திகழ்ந்து படி அதிரவே நடந்த கழல் வீரா – திருப்:110/7
பருப்பதமும் உரு பெரிய அரக்கர்களும் இரைக்கும் எழு படி கடலும் அலைக்க வல – திருப்:133/9
வகை படி மனோரதங்கள் தொகை படியினால் இலங்கி மயக்கம் அற வேதமும் கொள் பொருள் நாடி – திருப்:182/2
அழைத்து சக்கிர கிரி வளை படி கொடு விளையாடி – திருப்:276/6
படி கடத்தையும் வயிறு அடை நெடியவர் மருகோனே – திருப்:276/12
பலகாலும் உனை தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி படி மீது துதித்துடன் வாழ அருள் வேளே – திருப்:277/7
படி தரும் கற்பு கற்பக முக்கண் கொடி பசும் சித்ரக்கு தரம் முத்தம் – திருப்:311/9
தவம் முயன்று அ பொற்ற படி கைக்கொண்டு அறம் இரண்டு எட்டு எட்டும் வளர்க்கும் – திருப்:318/15
புரவி கொட்பு இரத அற்றத்து இருள் திக்கி படி மட்க புகல் பொன் குக்குட வெற்றி கொடியோனே – திருப்:336/6
வீழ்ந்து இ படி மீதினிலே சிறிது அறிவாலே – திருப்:351/6
சாந்து அப்பிய மா மலை நேர் முலை சேர்ந்து படி வீணிலே உயிர் – திருப்:351/7
வந்தித்து இந்த படி மடவாரொடு கொஞ்சி கெஞ்சி தினம் அவர் தாள் தொழு – திருப்:424/7
வெண்டை பரிபுர தண்டை சர வடமும் கட்டி இயல் முடி படி பண்பித்து இயல் கொடு – திருப்:444/9
படி சித்தம் களித்து தான் மிக மாயைகள் படித்து பண் பயிற்று இ காதல்கள் மேல் கொள – திருப்:479/5
துலங்குற்ற மரு வாளி விரைந்து உற்ற படி ஆல தொடர்ந்து உற்று வரு மாதர் வசையாலும் – திருப்:488/2
படி மேவிட்டு உடல் தவழ்வார் தத்து அடி பயில்வார் உத்தியில் சில நாள் போய் – திருப்:508/2
வெயில் நிலவு உம்பரும் இம்பரும் படி ஜெயஜெய என்று விடும் கொடும் கணை – திருப்:540/11
திருடி ஒரு படி நெருடி அறிவிலர் செவியில் நுழைவன கவி பாடி – திருப்:613/3
படி மிசை போ என்று ஓட்டி அடிமையை நீ வந்து ஏத்தி பரகதிதானும் காட்டி அருள்வாயே – திருப்:675/4
படி மிசை தாளும் காட்டி உடல் உறு நோய் பண்டு ஏற்ற பழ வினை பாவம் தீர்த்து அடியேனை – திருப்:676/3
புச ஆசையால் மனது உனை நாடிடாத படி புலையேன் உலாவி மிகு புணர்வாகி – திருப்:698/3
இடமாம் கன தாள் அருளும் படி என்று தானோ – திருப்:720/8
படி கார் மினலாம் எனவே நகை புரித்தார் பலர் வாய் இதழ் சேர் பொருள் – திருப்:750/7
படி புனல் நெருப்பு அடல் பவனம் வெளி பொய் கரு பவம் உறை அவத்த முக்குண நீடு – திருப்:795/1
கமழ் வாசல் படி நாட்டமும் கொள விதி தாவி – திருப்:810/6
படி மனது உனது பரிபுர சரண பாதார விந்த நினையாதோ – திருப்:820/4
மார்பு உரம் பின் நளினம் கிரி எனும் தனமொடு ஆரமும் படி தரம் பொறியுடன் பணிகள் – திருப்:829/1
கமல துரியம் அதில் இந்தும் கதிர் பரவு கனக நிறமுடைய பண்பு அம் படி கதவம் – திருப்:985/5
அடைவு நடை படி பயிலவும் முயலவும் அறியாத – திருப்:1003/6
பரமன் மால் படி அளவிடும் அரி திரு மருகோனே – திருப்:1008/10
பருதி சோமன் வான் நாடர் படி உளோர்கள் பால் ஆழி பயம் உறாமல் வேல் ஏவும் இளையோனே – திருப்:1048/3
படி தரு பதிவ்ரதை ஒத்த சுத்த பாழ் கான்தனில் ஆடும் – திருப்:1078/7
படி நெடியவர் கரம் ஒத்த கெத்து பாய்ந்து ஆய்ந்து உயர் கானம் – திருப்:1079/7
படி எலாம் முடிய நின்று அருளும் மால் உதவும் பங்கயனும் நான்மறையும் உம்பரும் வாழ – திருப்:1108/5
படி முழுதும் கூர்த்த மா குலத்தி முது மறையின் பேச்சி நூல் இடைச்சி – திருப்:1130/9
படி கொடு அறம் காத்த மா பரைச்சி மணி வயிரம் கோத்த தோள் வளைச்சி – திருப்:1130/11
ஊனோடு வாத உயிர் தரித்து மட்டு அற ஊசாடு பாழ் குடில் எடுத்து அதில் படி
ஓயாத மா மால் உழற்றினில் படு வம்பனேனை – திருப்:1142/1,2
சிந்தனை படி மோகாதியில் இந்த்ரியத்தினில் ஓடா சில திண் திறல் தவ வாள் வீரரொடு இகலா நின்று – திருப்:1159/2
வண் போதன் தீட்டும் தொடர் அது படி ஏமன் – திருப்:1184/4
மேல்


படிக்க (1)

மருக பல வானவர்க்கும் அரிய சிவனார் படிக்க மவுன மறை ஓதுவித்த குருநாதா – திருப்:381/6
மேல்


படிக்கரை (1)

திரு தகப்பன் மெச்சு ஒருத்த முத்தமிழ் திரு படிக்கரை பெருமாளே – திருப்:787/8
மேல்


படிக்கு (3)

மழை அளகம் தரித்த கொடி இடை வஞ்சி உற்ற மயல் தணியும் படிக்கு நினைவாயே – திருப்:440/3
எனக்கு கணக்கு கட்டு விரித்து தொகைக்கு உட்பட்ட இலக்க படிக்கு தக்கபடியே தான் – திருப்:564/4
சத்ய படிக்கு இனிது அகஸ்தியர்க்கு உணர்த்தி அருள் தம்பிரானே – திருப்:917/48
மேல்


படிக்கும் (1)

கவி கொண்டாடு புகழினை படிக்கும் பாடு திறமிலி களைக்கும் பாவ சுழல் படும் அடி நாயேன் – திருப்:1179/3
மேல்


படிக்குள் (2)

படுத்த அணைதனில் அணைத்த அவரோடு படிக்குள் அநுதினம் உழலாதே – திருப்:293/3
புடைத்திட்டு படிக்குள் செற்று அட புக்கு கத துக்க கயில் கொக்கை பட குத்தி பொருவோனே – திருப்:326/7
மேல்


படிக (4)

அண்டர் மால் அயன் தேடி அறியாத ஒளி சந்த்ரசேகரன் பாவை விளையாடு படிக
அந்த நாடுடன் கூடி விளையாட அருள்புரிவாயே – திருப்:174/7,8
ஆடக படிக கோபுரத்தின் மகிழ் தம்பிரானே – திருப்:487/16
மூணும் இந்து ஒளிர் சோதி விண் படிக விந்து நாதம் – திருப்:762/4
படிக நெடும் பார கடம் தடம் கெம்பீர பணை முகம் செம் பால மணி மாலை – திருப்:1086/6
மேல்


படிகத்து (1)

படிகத்து பவள பச்சை பத முத்து பழநி சொக்க பெருமாளே – திருப்:154/24
மேல்


படிகம் (2)

தன துத்தி படிகம் பொற்பு இட்டு அசைய பெள் பசளை துப்பு – திருப்:154/4
அகரம் பச்சுருவோடு ஒளி உறை படிகம் பொன் செயலாள் அரன் அரி – திருப்:499/13
மேல்


படிகமாய் (1)

சுய படிகமாய் இன்ப பத்ம பதமே அடைய உணராதே – திருப்:160/4
மேல்


படிகமொடு (1)

நானோ நீயோ படிகமொடு ஒளிர் இடம் அது சோதி – திருப்:822/6
மேல்


படிகமோடு (2)

எழுது தோடிட்ட செவி பவள நீல கொடிகள் இகலி ஆட படிகமோடு அடும் பொன் உரு திங்கள் மேவும் – திருப்:495/3
ஓசை சாலும் ஒரு சத்தம் அதிக படிகமோடு கூடி ஒருமித்து அமுத சித்தியொடும் – திருப்:1313/5
மேல்


படிகளும் (1)

டுண்டுண் டுண்டுண் டிண்டிண் டிண்டிண் டிடி என விழும் எழு படிகளும் அதிர்பட – திருப்:150/14
மேல்


படித்த (2)

படித்த மதி அறல் அரவு அணி சம்பு குருநாதா – திருப்:140/10
சில காவிய துறைகள் உணர்வே படித்த தமிழ் செவியார வைத்து அருளும் முருகோனே – திருப்:227/7
மேல்


படித்தார் (1)

படித்தார் மயிலாம் எனவே நடை நெளித்தார் பல காமுகர் வார் கலை – திருப்:750/5
மேல்


படித்து (8)

பல கலை படித்து ஓது பாவாணர் நாவில் உறை இரு சரண வித்தார வேலாயுதா உயர் செய் – திருப்:166/13
தோதக வித்தை படித்து நடிப்பவர் உறவாமோ – திருப்:215/8
விதித்த முறைப்படி படித்து மயல் கொள தெருக்களினில் வரு வியப்ப இள முலை – திருப்:444/10
படி சித்தம் களித்து தான் மிக மாயைகள் படித்து பண் பயிற்று இ காதல்கள் மேல் கொள – திருப்:479/5
கலக விழி மா மகளிர் கைக்குளே ஆய் பொய் களவு மதன் நூல் பல படித்து அவா வேட்கை – திருப்:823/1
கற்று அறி வினாவை எடுத்து அடுத்து படித்து மிகையாக – திருப்:848/6
பால் மொழி படித்து காட்டி ஆடையை நெகிழ்த்து காட்டி பாயலில் இருத்தி காட்டி அநுராகம் – திருப்:1176/1
அவச இத மொழி படித்து காட்டி அதரம் அழி துவர் வெளுப்பை காட்டி – திருப்:1320/3
மேல்


படிதனில் (1)

படிதனில் உறவு எனும் அனைவர்கள் பரிவொடு பக்கத்தில் பல கத்திட்டு துயர் கொண்டு பாவ – திருப்:1014/1
மேல்


படிது (1)

அற்று பறக்க வெகு திக்கு படிது நவ – திருப்:917/44
மேல்


படிந்த (2)

பாக்கு கரும்பை கெண்டை தாக்கி தடம் படிந்த பாக்கத்து அமர்ந்திருந்த பெருமாளே – திருப்:679/8
மருவு காள முகீல்கள் கூட்டெழுந்து மதி உலாவிய மாடம் மேல் படிந்த
வயல்கள் மேவு நெல்வாயில் வீற்றிருந்த பெருமாளே – திருப்:749/15,16
மேல்


படிந்திட்ட (1)

அடவி அம் தத்தைக்கு எய்த்து உருகி சென்று அடி படிந்திட்ட பட்டு மயல் கொண்டு – திருப்:309/3
மேல்


படிந்து (6)

இட்டே அனற்குள் எரி பட்டான் என தழுவி நீரில் படிந்து விடு பாசத்து அகன்று உனது – திருப்:115/11
காமியத்து அழுந்தி இளையாதே காலர் கை படிந்து மடியாதே – திருப்:212/1
தச்சா மயில் சேவல் ஆக்கி பிளந்த சித்தா குற பாவை தாட்குள் படிந்து
சக்காகி அ பேடையாட்கு புகுந்து மணமாகி – திருப்:732/13,14
சிரத்துடன் கரம் ஏடு பொழிந்திட்டு இரைத்து வந்து அமரோர்கள் படிந்து
சிரத்தினும் கமழ் மாலை மணம் பொன் சரணோனே – திருப்:843/13,14
இரவொடு பகல் ஒழிவின்றி மால் தரு அலை கடல் அளறு படிந்து வாய் அமுது – திருப்:1010/5
அரவு போல் இடை படிந்து இரவெலாம் முழுகும் இன்ப நல் மகா உததி நலம் பெறுமாறும் – திருப்:1107/3
மேல்


படிந்துண்டு (1)

புனல் படிந்துண்டு அவசம் மிஞ்சும் தவசர் சந்தம் போலும் திண் – திருப்:500/11
மேல்


படிந்தே (1)

தார் கடம்பு ஆடு கழல் பாத செந்தாமரைகள் தாழ் பெரும் பாதை வழியே படிந்தே வருகு – திருப்:592/10
மேல்


படிப்பரை (1)

சகல தோதக மாயை படிப்பரை அணுகாதே – திருப்:886/6
மேல்


படிப்பவர் (1)

இருப்பு அவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர் இடுக்கினை அறுத்திடும் என ஓதும் – திருப்:242/1
மேல்


படிப்பவர்கள் (1)

திருப்புகழை உரைப்பவர்கள் படிப்பவர்கள் மிக பகைமை செயித்து அருளும் இசை பிரிய – திருப்:133/13
மேல்


படிப்பன (1)

படிப்பன திருப்புகழ் எடுப்பன முடிப்பன பயிற்றி அலகை குலம் விளையாட – திருப்:1251/7
மேல்


படிபவர் (1)

பழகிய வினைகள் பொடிபட அருளில் படிபவர் இதயம் உறு கோவே – திருப்:304/7
மேல்


படிய (4)

படிய மனதில் வைத்து உறுதி சிவம் மிகுத்து எவரும் மகிழுற தரும நெறியில் மெய் – திருப்:671/3
படிய ரதம் அதை நடவிய மொழிபவன் அருள் ஆரூர் – திருப்:821/14
படிய சம்ப்ரம ரஞ்சிதம் அருள் கலவியினாலே – திருப்:961/6
வலிய சகடு இடறி மாயமாய் மடி படிய நடை பழகி ஆயர்பாடியில் – திருப்:1157/11
மேல்


படியவரும் (1)

படியவரும் இமையவரும் நின்று இறைஞ்சும் எண் குணன் பழைய இறை உருவம் இலி அன்பர் பங்கன் பெரும் – திருப்:52/11
மேல்


படியா (2)

படியா பாதகர் பாய் அன்றி உடா பேதைகள் கேசம் பறி கோப்பாளிகள் யாரும் கழுவேற – திருப்:677/6
பகடியே படியா ஒழியா இடர் படு மாய – திருப்:887/6
மேல்


படியாதே (1)

நாட்டம் தங்கி கொங்கை குவடில் படியாதே நாட்டும் தொண்டர்க்கு அண்ட கமல பதம் ஈவாய் – திருப்:755/1
மேல்


படியாதோ (1)

சுழலும் எனது உயிர் மவுன பரம சுகம் மகா உததி படியாதோ – திருப்:791/4
மேல்


படியாமல் (1)

பஞ்சு சேர் நிர்த்த பத மாதர் பங்கம் ஆர் தொக்கில் படியாமல்
செம் சொல் சேர் சித்ர தமிழால் உன் செம்பொன் ஆர்வத்தை பெறுவேனோ – திருப்:866/1,2
மேல்


படியாலே (1)

பாண மலர் அது தைக்கும் படியாலே பாவி இள மதி கக்கும் கனலாலே – திருப்:432/1
மேல்


படியிடத்து (1)

நடனம் இ படியிடத்து இனும் இசை தரையினில் கரி உரித்து அணிபவர்க்கு ஒரு சேயே – திருப்:409/6
மேல்


படியில் (8)

இரவு பகல் மோகனாகியே படியில் மடியாமல் யானும் உன் – திருப்:25/7
பகர பைம்பொன் சிகர குன்றை படியில் சிந்த தொடும் வேலா – திருப்:81/7
படியில் பெருமித தக உயர் செம்பொன் கிரியை தனி வலம் வர அரன் அந்த – திருப்:176/13
படியில் உற்றார் என பலர்கள் பற்றா அடல் படர் எரி கூடு விட்டு அலை நீரில் – திருப்:378/2
புவனத்து ஒரு பொன் துடி சிற்று உதர கருவில் பவம் உற்று விதி படியில்
புணர் துக்க சுக பயில் உற்று மரித்திடில் ஆவி – திருப்:558/1,2
படியில் அறுமுக சிவசுத கணபதி இளைய குமர நிருப பதி சரவண – திருப்:821/15
சச்சிலுற்று படியில் விட்டுவிட்டு குளறி சத்துவத்தை பிரியவிடும் வேளை – திருப்:1114/2
பகடி துடுக்கன் வாய் கறையன் என தரா படியில் மனித்தர் தூற்றிடலாமோ – திருப்:1209/4
மேல்


படியிலே (2)

படியிலே செய்து உருக்கி முயங்கியெ அவசமாய் வட பத்ர நெடும் சுழி – திருப்:555/7
படியிலே விழ ஒரு கணை தொடுபவர் இடம் ஆராய் – திருப்:738/10
மேல்


படியின் (2)

பருகு காயமே பேணி அறிவிலாமலே வீணில் படியின் மூழ்கியே போது தளிர் வீசி – திருப்:1054/3
பரவு நிசிசரர் முடிகள் படியின் மேல் குவிய பவுரி கொடு திரிய வரை பலவும் வேர் பறிய – திருப்:1201/13
மேல்


படியினால் (2)

தக்காது இவர்க்கும் அயன் இட்டான் விதிப்படியில் ஓலை பழம் படியினால் இறந்தது என எடும் என ஓடி – திருப்:115/9
வகை படி மனோரதங்கள் தொகை படியினால் இலங்கி மயக்கம் அற வேதமும் கொள் பொருள் நாடி – திருப்:182/2
மேல்


படியினில் (2)

பரிமள பாகலின் கனிகளை பீறி நல் படியினில் இட்டே குரக்கினம் ஆடும் – திருப்:131/7
சாதி குலம் உறு படியினில் முழுகிய தாழ்வு அது அற இடை தருவன வெளி உயர் – திருப்:731/7
மேல்


படியினும் (2)

எந்த திகையினும் மலையினும் உவரியின் எந்த படியினும் முகடினும் உள பல – திருப்:206/1
பரவை படியினும் வசம் அழியினும் முதல் அருணை நகர் மிசை கருணையொடு அருளிய – திருப்:371/7
மேல்


படியினோடு (1)

படியினோடு மா மேரு அதிர வீசியே சேட பணமும் ஆடவே நீடு வரை சாடி – திருப்:694/5
மேல்


படியு (2)

பல உருவத்தை பொருந்தி அன்று உயர் படியு நெளிக்க படர்ந்த வன் கண – திருப்:321/5
படியு நெடியன எழு புணரியும் முது திகிரி திகிரியும் வருக என வரு தகு – திருப்:605/5
மேல்


படியும் (4)

பழைய பாகீரதி படுகை மேல் வாழ்வு என படியும் ஆறு ஆயின தன சாரம் – திருப்:394/5
தம் கடம் படியும் கவண் தீய சிந்தையாமோ – திருப்:463/8
படியும் மோக சமுத்ரம் அழுந்துதல் ஒழிவேனோ – திருப்:555/8
படியும் நடுங்க விழும் பனம் பழம் எனவாகும் – திருப்:576/12
மேல்


படியை (3)

படியை முழுதும் ஒரு நொடியே மதித்து வலமாக வந்து சிவனிடத்து அமர் சேயே – திருப்:398/15
படியை அளவிடு நெடிய கொண்டலும் சண்டனும் தமர சதுமறை அமரர் சங்கமும் சம்புவும் – திருப்:860/1
பருதியுடன் சோமன் படியை இடந்தானும் பரவி விடம் தான் உண்டு எழு பாரும் – திருப்:1088/7
மேல்


படிர (1)

கத்தூரி அகரு ம்ருகமத வித்தார படிர இமசல கற்பூர களபம் அணிவன மணி சேர – திருப்:940/1
மேல்


படிரமும் (1)

விகட பரிமள ம்ருகமத இமசல வகிர படிரமும் அளவிய களபமும் – திருப்:917/1
மேல்


படிவ (2)

பழைய மறையின் முடிவில் அகர மகர உகர படிவ வடிவும் உடையோனே – திருப்:148/7
பரிதி மதி நிறைய நின்ற அஃது என ஒளிரும் உனது துங்க படிவ முகம் அவைகள் கண்டுற்று அக மேவும் – திருப்:618/3
மேல்


படிவம் (1)

படிவம் முகில் என அரியின் இளையவள் அருள் பாலா – திருப்:146/14
மேல்


படிறரை (1)

புரட்டும் பாத சமயிகள் நெறிக்கண் பூது படிறரை புழு கண் பாவம் அது கொளல் பிழையாதே – திருப்:1179/2
மேல்


படிறிகள் (2)

வெருட்டி ஆட்கொளும் விடமிகள் புடைவையை நெகிழ்த்து அணாப்பிகள் படிறிகள் சடுதியில் – திருப்:562/1
விட்ட படிறிகள் தம் நேச ஆசை கெட அருள்வாயே – திருப்:1144/8
மேல்


படிறு (6)

படிறு ஒழுக்கமும் மட மனத்து உள்ளபடி பரித்து உடன் நொடி பேசும் – திருப்:345/1
பண்பு ஒழி சூதை கடந்திடாது உழல் படிறு ஆயே – திருப்:448/4
காமம் இவர் சில கபடிகள் படிறு சொல் கலையாலும் – திருப்:731/4
பரவும் மிடறிலி படிறு கொடு இடறு சொல் பழகி அழகிலி குலமிலி நலமிலி – திருப்:1006/3
நடுவிலாதன படிறு கொள் இடறு சொல் அதனில் மூழ்கிய மறவனை இறவனை – திருப்:1009/7
பலபல கோளாய் மாலாய் உழலும் அது ஆனால் வீணே படிறு சொல் ஆகா லோகாயதன் ஆகி – திருப்:1136/3
மேல்


படீர்படீர் (1)

போர் மிகுத்த சூரன் விடோம்விடோம் என நேர் எதிர்க்க வேலை படீர்படீர் என – திருப்:1315/13
மேல்


படீர (15)

அருண மணி மேவு பூஷித ம்ருகமத படீர லேபன – திருப்:25/1
சந்தன சவாது நிறை கற்பூர குங்கும படீர விரை கத்தூரி – திருப்:58/1
பூரண வார கும்ப சீத படீர கொங்கை மாதர் விகார வஞ்ச லீலையிலே உழன்று – திருப்:82/1
ம்ருகமத படீர பரிமள குங்குமம் அணியும் இளநீரும் வட குல குன்றமும் – திருப்:236/3
ஆசை மடலூர் வித்து ஆளும் அதி பார பாளித படீர தன மானார் – திருப்:356/2
பாரவித முத்த படீர புளக பொன் பயோதர நெருக்குற்ற இடையாலே – திருப்:644/1
கலவிகளில் மூழ்கி ம்ருகமத படீர களப முலை தோய அணையூடே – திருப்:686/2
குஞ்சர கலாபம் வஞ்சி அபிராம குங்கும படீர அதி ரேக – திருப்:754/5
விபுதர் குல வேழ மங்கை துங்க பரிமள படீர கும்ப விம்ப – திருப்:1016/15
விட்ட புழுகு பனிநீர் கத்தூரி மொய்த்த பரிமள படீர சேறு – திருப்:1023/1
பொழுது இசையா விக்ரமன்தன் மருக புரரிக்கு மைந்த புளக படீர குரும்பையுடன் மேவும் – திருப்:1174/7
பூர குங்கும தூள் ஆமோத படீர சண்பக மாலால் லாளித – திருப்:1181/3
பார நறும் குழல் சோர நெகிழ்ந்து படீர தனம் புளகிதமாக – திருப்:1262/1
முருக மயூர சேவக சரவண ஏனல் பூ தரி முகுள படீர கோமள முலை மீதே – திருப்:1274/1
கன்றிவரு நீல குங்கும படீர கஞ்ச மலர் மேவும் முலை காட்டி – திருப்:1334/1
மேல்


படீரம் (1)

பார படீரம் மா பயோதர மாதர் வாய்த்த பாயலின் மீது அணாப்பி இதம் ஆடும் – திருப்:1261/2
மேல்


படு (62)

படு துயர் கண் பார்த்து அன்புற்று அருளாயோ – திருப்:26/8
குழி படு கலுழி வயிற்றை தூர்த்து எழு திடர் மணல் இறுகு துருத்தி கா பொதி – திருப்:33/11
மன்றல் கமழ் பூகம் தெங்கு திரள் சோலை வண்டு படு வாவி புடை சூழ – திருப்:45/7
துஞ்சு குருடு படவே செவிடு படு செவியாகி – திருப்:68/4
இகல் படு நெட்டு ஊர் பொட்டு எழ இள நகை இட்டே சுட்டு அருள் – திருப்:104/13
நீறு படு மாழை பொரு மேனியவ வேல அணி நீல மயில்வாக உமை தந்த வேளே – திருப்:114/5
அரஹர என வநிதை படு பாடு ஓத அரிதரிது அமுதம் மயில் அது கருதி ஆரோடும் இகல் புரிவள் – திருப்:116/5
புலவினை அளைந்து படு மணி கலந்து புது மலர் அணிந்த கதிர் வேலா – திருப்:120/5
திகழ் படு செய்ப்பதிக்குள் எனை தடுத்து அடிமைப்படுத்த அருள் திரு பழநி கிரி குமர பெருமாளே – திருப்:149/8
உண்கண் வண்டும் கொண்டும் தங்கும் விரை படு குரவு அலர் அலர்தரும் எழில் புனை புய வீரா – திருப்:150/18
குலை படு சூரன் அங்கம் அழிபட வேல் எறிந்த குமர கடோர வெம் கண் மயில் வாழ்வே – திருப்:224/7
தன கொழும் துகள் ததைபட கொடி இடை படு சேலை – திருப்:237/6
கருத்தினில் நினைத்து அவன் நெருப்பு எழ நுதல் படு கனல் கணில் எரித்தவர் கயிலாய – திருப்:242/6
மூக்கு அறை மட்டை மகா பல காரணி சூர்ப்பநகை படு மூளி உதாசனி – திருப்:272/9
படு களம் புக்கு தொக்கு நடிக்கும்படி மோதி – திருப்:317/6
தடமும் மடு அல படு குழி என இடை துடியும் அல மதன் உரு என வன முலை – திருப்:374/5
தட நடு உடைய கடி படு கொடிய சரம் விடு தறுகண் அநங்கனாலே – திருப்:390/3
கறுவிய சிறியவ கடவைகள் புடை படு கட வடமலை உறை பெருமாளே – திருப்:526/16
கல் உருக வேயின் கண் அல்லல் படு கோ அம் புகல் வருகவே நின்று குழல் ஊதும் – திருப்:607/5
கடிவ படு கொலை இடுவ கொடிய முக படம் அணிவ இன்ப சுடர் கனக கும்ப தர செருவ – திருப்:624/4
சொல்லி நேர் படு முது சூரர் தொய்ய ஊர் கெட விடும் வேலா – திருப்:635/3
வெறுப்பு அதாகியே உழைத்தே விடாய் படு கொடியேனை – திருப்:650/4
அசடர் ஆக்கிகள் மார் மேலே படு முலைகள் காட்டிகள் கூசாதே விழும் – திருப்:666/3
வினையனை இருவினை ஈண்டும் ஆழ் கடல் இடர் படு சுழி இடை தாழ்ந்து போம் மதி – திருப்:696/7
வீசு கயிறுடன் படு சிறியவன் அதி கோப – திருப்:731/12
பாத்திரம் ஈது என மூட்டிடும் ஆசைகள்பால் படு ஆடகம் அது தேட – திருப்:748/3
செய்வாரில் படு நான் ஒரு பாதகன் மெய்யா எப்படி ஓர் கரை சேர்வது – திருப்:767/7
நெளி படு களம் உற்று ஆறு போல் சுழல் குருதியில் முழுகி பேய்கள் கூப்பிட – திருப்:778/9
பயில் பிணிகள் மச்சை சுக்கிலம் உதிரம் அத்தி மெய் பசி படு நிண சட குடில் பேணும் – திருப்:795/2
படு குழி புக்கு இனிது ஏறும் வழி தடவி தெரியாது பழமை பிதற்றிடு லோக முழு மூடர் – திருப்:796/2
பரிவு அற்று எரியும் நெஞ்சில் முகிலின் கரிய கொண்டை படு புள் பவனம் முன்றில் இயல் ஆரும் – திருப்:803/2
மனத்து இயல் படு ஞானாதேசிக வடி வேலா – திருப்:849/14
அழகு பெறு நடை அடைய கிறிது படு மொழி பழகி ஆவியாய ஓர் தேவிமாருமாய் – திருப்:858/5
விழு சுவரை அரிவையர்கள் படு குழியை நிலைமை என வீடு வாசலாய் மாட கூடமாய் – திருப்:858/6
பகடியே படியா ஒழியா இடர் படு மாய – திருப்:887/6
விசிகாகவம் அயல் பேடி கை படு போது சன்னிதியானவன் விதி தேடிய திருவாளி அரன் குமாரா – திருப்:909/6
தூளி படு நவ குங்குமமும் குளிர் ஆரம் அகில் புழுகும் புனை சம்ப்ரம – திருப்:916/5
பனி படு சோலை குயில் அது கூவ குழல் தனி ஓசை தரலாலே – திருப்:934/2
பரந்த மால் இருள் படு குழி வசமாகி பயந்து காலனுக்கு உயிர் கொடு தவியாமல் – திருப்:953/2
காம நோய் படு சித்த தீ வினை ஒழியேனோ – திருப்:980/8
உற்பனமாக தடி படு சம்பத்து அற்புத மாகத்து அமரர் புரம் பெற்று – திருப்:982/13
கொடிய படு கொலை நிசிசரர் உரமொடு குமுகும் என விசையுடன் இசை பெற மிகு – திருப்:1005/9
நடலையில் வழி மிக அழி படு தமியனை நமன் விடு திரள் அது – திருப்:1015/5
முத்திக்குள் படு நித்ய தத்துவம் வந்திடாதோ – திருப்:1015/8
வேயும் கணியும் விளாவும் படு புனம் மேவும் சிறுமி தன் மணவாளா – திருப்:1036/5
மீனம் படு கடல் ஏழும் தழல் பட வேதம் கதறிய ஒரு நாலும் – திருப்:1036/6
அரிய துரிய மேல் படு கருவி கரணம் நீத்தது ஒர் அறிவின் வடிவமாய் புளகிதமாகி – திருப்:1055/3
முறையிடா படு பறைகள் ஆர்த்து எழ மூடா வீடூடே கேள் கோகோ என நோவ – திருப்:1061/2
இருவினைகள் ஈட்டும் இழிவு படு கூட்டை எடும்எடும் என வீட்டில் அனைவோரும் – திருப்:1089/1
இடர்கள் படு குருடன் எனை அடிமை கொள மகிழ்வொடு உனது இரு நயன கருணை சிறிது அருள்வாயே – திருப்:1095/4
முடுகு பயிரவர் பரிவு கொண்டு இன்புற படு களத்தில் ஒரு கோடி – திருப்:1124/14
கரிய கொந்தள மலையாள் இரு தன அமுது உணும் குரு பரனே திரை படு
கடல் அடும்படி கணை ஏவிய அரி மருகோனே – திருப்:1125/9,10
கடலுக்குள் படு சர்ப்பத்தினில் மெச்ச துயில் பச்சை கிரி கைக்குள் திகிரி கொற்றவன் மாயன் – திருப்:1131/7
ஓயாத மா மால் உழற்றினில் படு வம்பனேனை – திருப்:1142/2
நிறத்திலே படு வேலான கண்களும் வண்டு பாட – திருப்:1151/10
மிகு கவின் இட்டு நின்ற மாதர்க்கும் இடை படு சித்தம் ஒன்றுவேன் உன் – திருப்:1166/7
பருகி தித்தக்க படு மொழி பதற கை பத்மத்து ஒளி வளை – திருப்:1171/3
தெட்டில் படு கட்ட கனவிய பட்சத்து அருள் அற்று உற்று உனது அடி – திருப்:1172/7
பகழி என வந்து படு பார்வை கூற்றினர் ஒரு காம – திருப்:1173/4
வேறுபடி பாயலுக்குமே எனது பேதை எய்த்து வேறு படு மேனி சற்றும் அழியாதே – திருப்:1189/3
முதல்வ குகை படு திரு பொன் கோட்டு முனி நாடா – திருப்:1320/10
மன்றல் கமழ் பூகம் தெங்கு திரள் சோலை வண்டு படு வாவி புடை சூழ – திருப்:1334/7
மேல்


படுக்க (1)

ஒழிக்க பரிகாரம் வேணும் உள் இருக்க சிறு நாரி வேணும் ஓர் படுக்க தனி வீடு வேணும் இ வகை யாவும் – திருப்:638/2
மேல்


படுக்கை (2)

படுக்கை வீட்டினுள் அவுஷதம் உதவுவர் அணைப்பர் கார்த்திகை வருது என உறுபொருள் – திருப்:959/3
மால் நாக பாயலில் படுக்கை இட்டவர் மா மேரு வாரியில் திரித்து விட்டவர் – திருப்:1142/9
மேல்


படுக்கையில் (1)

அலைக்குள் கண் செவி மேல் படுக்கையில் உறை மாயன் – திருப்:987/12
மேல்


படுகவு (1)

இடர் படுகவு நடுவனும் வல் அடல் பொரு கடுவதும் என நெடிது அடுவ கொடியன – திருப்:572/7
மேல்


படுகள (1)

அமலையுற்று கொக்கரித்து படுகள அசுர ரத்தத்தில் குளித்து திமி என – திருப்:408/13
மேல்


படுகின்ற (2)

வண்டு படுகின்ற தொங்கல் கொண்டு உற நெருங்கி இண்டு வம்பினை அடைந்து சந்தின் மிக மூழ்கி – திருப்:39/5
கலவி கரை அழி இன்ப அலையில் அலை படுகின்ற கவலை கெட நினது அன்பு பெறுவேனோ – திருப்:295/4
மேல்


படுகுழி (1)

படுகுழி இடைவிழு பஞ்சபாதகன் என்று தீர்வேன் – திருப்:1011/8
மேல்


படுகுழிதனில் (1)

அவத்தமாய் சில படுகுழிதனில் விழும் விபத்தை நீக்கி உன் அடியவருடன் எனை – திருப்:959/7
மேல்


படுகுழியிலே (1)

பயிலு நடையால் உழன்று அவர்களிடம் மோகம் என்ற படுகுழியிலே மயங்கி விழலாமோ – திருப்:692/4
மேல்


படுகை (1)

பழைய பாகீரதி படுகை மேல் வாழ்வு என படியும் ஆறு ஆயின தன சாரம் – திருப்:394/5
மேல்


படுகைக்கு (1)

அங்கு அ படை விட்டு அன்றை படுகைக்கு அந்தி கடலில் கடிது ஓடா – திருப்:51/5
மேல்


படுகையில் (1)

ஞாலம் ஏத்தி வழிபடும் ஆறு பேர்க்கும் மகவு என நாணல் பூத்த படுகையில் வருவோனே – திருப்:1215/7
மேல்


படுகையினிடை (1)

பரிவுற வெகு முக நெட்டு ஆற்றூடு ஒரு படுகையினிடை புழு எட்டா பாசடை – திருப்:1149/11
மேல்


படுத்த (5)

படுத்த அணைதனில் அணைத்த அவரோடு படிக்குள் அநுதினம் உழலாதே – திருப்:293/3
குடித்து நாய் என முடக்கும் ஏல் பிணி அடுத்த உபாதிகள் படுத்த தாய் தமர் – திருப்:631/5
படுத்த பாயல் அனைத்து மா முலை பிடித்து மார்பொடு அழுத்தி வாய் இதழ் – திருப்:649/5
புனை மெத்தை படுத்த பளிங்கு அறைதனில் ஏறி – திருப்:1178/4
வெளிப்பட பற்றிட படுத்த தருக்கி மகிழ்வோனே – திருப்:1284/4
மேல்


படுத்தானும் (1)

கோல வாரிக்கு இடை கோப அராவில் படுத்தானும் வேத குலத்து அயனாரும் – திருப்:1106/5
மேல்


படுத்தி (4)

படை துப்பு ஒன்றுடை திட்பன்தனை குட்டும் படுத்தி பண் கடி புட்பம் கலை சுற்றும் – திருப்:461/15
முழுக்க கழப்பி எத்தி மழுப்பி பொருள் பறித்து மொழிக்குள் படுத்தி அழைத்து அமளி மீதே – திருப்:522/2
தொட்டு குலைத்து நுதல் பொட்டு படுத்தி மதர் – திருப்:917/10
கடலை குவட்டு அவுணை இரண படுத்தி உயர் கருவை பதிக்குள் உறை பெருமாளே – திருப்:924/8
மேல்


படுத்திடு (1)

போருவை ஒன்று நெகித்து உருக்கி மெய் யாரையும் நெஞ்சை விலை படுத்திடு
பூவையர் தங்கள் மயக்கை விட்டிட அருள்வாயே – திருப்:918/7,8
மேல்


படுத்திய (1)

சானகி கற்பு தனை சுட தன் அசோக வனத்தில் சிறை படுத்திய
தானை அரக்கர் குலத்தர் அத்தனைவரும் மாள – திருப்:437/9,10
மேல்


படுத்திவிடு (1)

கரு நோய் அறுத்து எனது மிடி தூள் படுத்திவிடு கரி மா முக கடவுள் அடியார்கள் – திருப்:1219/5
மேல்


படுத்து (10)

இருப்பு அகத்து தளத்து மேல் விளக்கு எடுத்து படுத்து மேல் இருத்தி வைத்து பசப்பியே கொண்டு காசு தணியாது – திருப்:66/3
சமைத்து உரைத்து இமைப்பினில் சடக்கென படுத்து எழ சறுக்கும் இ பிறப்பு பெற்றிடலாமோ – திருப்:241/4
பெடை திரட்கு அளித்த குக்குட கொடி கரத்த பொய் பிதற்றல் அற படுத்து சற்குருவாய் முன் – திருப்:254/7
புனித்த பஞ்சு அணை கண் திண் படுத்து சந்தன பொட்டும் குலைத்து பின் புயத்தை கொண்டு – திருப்:461/5
கத்திடும் மெய் ஆக வலி கலிப்பை தொலைத்து கைப்பொருள் இலாமை என கலக்க படுத்து
கற்பனை விடாமல் அலைத்து இருக்க சலிக்க விடலாமோ – திருப்:848/7,8
உடு தகர படுத்து கிரி தலம் ஏழும் – திருப்:1020/10
ஆலகால பணி பாயல் நீள படுத்து ஆரவார கடற்கு இடை சாயும் – திருப்:1105/5
நடலை படுத்து இந்த மாயத்தை நகையாதே – திருப்:1166/4
கச்சமே செலுத்தி அச்சமே படுத்து கட்ட ஏழ் பிறப்பு விடவே தான் – திருப்:1256/3
பற்ற நெட்டை படைத்து உள் து இருள் தைத்து அயிர்ப்பு அத்தை முட்டி படுத்து அயில் மாதர் – திருப்:1260/1
மேல்


படுத்துவர்கள் (1)

சாக நோய் பிணி கொடுத்து இடர் படுத்துவர்கள் பங்கினூடே – திருப்:960/6
மேல்


படுதல் (1)

செறி கலவி வலையில் எனது அறிவுடைய கலை படுதல் உந்தி பிறப்பு அற நினைந்திட்டு இட்டம் உற்று உன் அடி – திருப்:624/11
மேல்


படுப்பர் (1)

முலையை மறைத்து திறப்பர் ஆடையை நெகிழ உடுத்து படுப்பர் வாயிதழ் – திருப்:633/1
மேல்


படுப்பவர் (1)

தூம மலர் பளி மெத்தை படுப்பவர் யாரையும் ஏத்தி மனைக்குள் அழைப்பவர் – திருப்:215/5
மேல்


படுபாவி (1)

உணக்கை இடு படுபாவி எனக்கு உனது கழல் பாட உயர்ச்சி பெறு குண சீலம் அருள்வாயே – திருப்:299/4
மேல்


படுபோதும் (1)

இருவரும் ஏக போகம் ஒருவர் தம் ஆகம் ஆக இதமொடு கூடி மாயை படுபோதும்
இரு கரம் ஆறும்ஆறும் அறு முகம் நீபம் மார்பும் இரு கழல் தானும் நானும் மறவேனே – திருப்:1277/3,4
மேல்


படும் (21)

அ துயர் அது கொடு சுப்பிரமணி படும் அ புனம் அதனிடை இபம் ஆகி – திருப்:1/7
வரை தடம் கொங்கையாலும் வளை படும் செம் கையாலும் மதர்த்திடும் கெண்டையாலும் அனைவோரும் – திருப்:20/1
எரி படும் பஞ்சு போல மிக கெடும் தொண்டனேனும் இனல்படும் தொந்த வாரி கரி ஏற – திருப்:20/3
அமளி படும் அமளி மலர் அணையின் மிசை துயிலுகினும் அலர் கமல மலர் அடியை மறவேனே – திருப்:190/4
கறை படும் உடம்பு இராது என கருதுதல் ஒழிந்து வாயுவை கரும வசனங்களால் மறித்து அனல் ஊதி – திருப்:211/1
சுடர் படும் கச்சு கட்டு முலைக்கும் துவளும் நெஞ்சத்த சுத்த இருக்கும் – திருப்:311/15
புரை படும் செற்ற குற்ற மனத்தன் தவம் இலன் சுத்த சத்ய அசத்யன் – திருப்:320/1
குறவர் மடமகள் அமுத கனதன குவடு படும் ஒரு திரு மார்பா – திருப்:404/7
துப்பு அடங்கி படும் சோரனுக்கும் பதவி எந்த நாளோ – திருப்:460/8
பந்தம் தரும் துன்பம் படும் ஏழை – திருப்:464/2
தன கனம் பொன் கிரி வணங்கும் பொறி படும் செம் பேர் வந்து அண் – திருப்:500/5
கடல் உலகினில் வரும் உயிர் படும் அவதிகள் கலகம் இனையது உள கழியவும் நிலைபெற – திருப்:525/7
இணங்கிய இளமை கிழம் படும் முன் பதம் பெற உணர்வேனோ – திருப்:576/8
வருடை இனம் அது முருடு படும் அகில் மரமும் மருதமும் அடி சாய – திருப்:613/5
சீர் மருக அத்யுக்ர யானை படும் ரத்ந த்ரிகோண சயிலத்து உக்ர கதிர்காம – திருப்:644/6
அடல் வடி வேல்கள் வாளிகள் அவைவிட ஓடல் நேர் படும் அயில் விழியாலும் மால் எனும் மத வேழத்து – திருப்:728/1
மூளை எலும்புகள் நாடி நரம்புகள் வேறு படும் தழல் முழுகாதே – திருப்:790/3
மயலின் படும் துயர் அற ப்ரபை வீசும் – திருப்:854/4
கலைக்குள் படும் பேதம் ஆகி மாயும் அது உனக்கு பிரியமோ கிருபாகரா இது – திருப்:948/7
தீதிலா வஞ்சி அம் சீத பாதம் படும் சேகரா தண்டை அம் கழல் பேணி – திருப்:1104/7
கவி கொண்டாடு புகழினை படிக்கும் பாடு திறமிலி களைக்கும் பாவ சுழல் படும் அடி நாயேன் – திருப்:1179/3
மேல்


படுமோ (1)

அவச கவசம் மூச்சு அற அமரும் அமலர் மேல் சில ரதி பதி விடு பூ கணை படுமோ தான் – திருப்:1055/4
மேல்


படுவது (1)

இருவினை நலிய மெய் திறலுடன் அறிவு கெட்டு இடர் படுவது கெடுத்து அருள்வாயே – திருப்:1259/4
மேல்


படுவன் (2)

வாதம் பித்தமோடு சூலை விப்புருதி ஏறு கல் படுவன் ஈளை பொக்கு இருமல் – திருப்:487/1
பெரு வயிறு வயிறுவலி படுவன் வர இரு விழிகள் பீளை சாறு இடா ஈளை மேலிடா – திருப்:858/18
மேல்


படுவேனுக்கும் (1)

ஒளிர் அமளி பீடத்தில் அமடு படுவேனுக்கும் உனது அருள் க்ருபா சித்தம் அருள்கூரவேணுமே – திருப்:641/4
மேல்


படுவேனை (1)

நானா விநோதம் உற மாதரொடு கூடி மயல் படுவேனை – திருப்:806/6
மேல்


படுவேனோ (4)

சிந்தை வர என்று நின் தெரிசனை படுவேனோ – திருப்:22/8
புணர்ந்து உடன் புலர்ந்து பின்பு கலந்து அகம் குழைந்து அவம் புரிந்து சந்ததம் திரிந்து படுவேனோ – திருப்:44/4
பொறிச்சியர்கள் கடையில் படுவேனோ – திருப்:126/8
விழியில் பார்வையாலும் இனி இடர் படுவேனோ – திருப்:906/8
மேல்


படை (78)

விடம் அடைசு வேலை அமரர் படை சூலம் விசையன் விடு பாணம் எனவே தான் – திருப்:5/1
அரிய தன் படை கர்த்தர் என்று அசுரர் தம் கிளை கட்டை வென்ற – திருப்:9/13
விடத்தை வென்றிடு படை விழி கொடும் உளம் மருட்டி வண் பொருள் கவர் பொழுதினில் மயல் – திருப்:19/5
திடத்து எதிர்ந்திடும் அசுரர்கள் பொடிபட அயில் கொடும் படை விடு சரவணபவ – திருப்:19/13
அங்கு அ படை விட்டு அன்றை படுகைக்கு அந்தி கடலில் கடிது ஓடா – திருப்:51/5
படை அசுரர் அனைவர் உடல் சந்துசந்து உங்கு அதம் சிந்தும் வேலா – திருப்:52/10
சிறு கண் கூர் மத அத்தி சயிந்தவம் நடக்கும் தேர் அனிக படை கொண்டு அமர் – திருப்:73/13
பரிமள களப சுகந்த சந்த தனம் மானார் படை யம படை என அந்திக்கும் கண் கடையாலே – திருப்:78/1
பரிமள களப சுகந்த சந்த தனம் மானார் படை யம படை என அந்திக்கும் கண் கடையாலே – திருப்:78/1
கலக கயல் விழி போர் செய வேள் படை நடுவில் புடை வரு பாபிகள் கோபிகள் – திருப்:136/1
படை பொருது மிக்க யூகம் மழை முகிலை ஒட்டி ஏறு பழநி மலை உற்ற தேவர் பெருமாளே – திருப்:138/8
படை கை மணி அயில் விடு நடனம் கொள் கதிர் வேலா – திருப்:140/12
எதிருற்ற அசுரர்கள் படை கொடு சண்டைக்கு இடம் வைத்திட அவர் குலம் முழுதும் பட்டிட – திருப்:176/7
சமரமொடும் அசுரர் படை களம் மீது எதிர்த்த பொழுது ஒரு நொடியில் அவர்கள் படை கெட வேல் எடுத்து – திருப்:213/9
சமரமொடும் அசுரர் படை களம் மீது எதிர்த்த பொழுது ஒரு நொடியில் அவர்கள் படை கெட வேல் எடுத்து – திருப்:213/9
வேலை வற்றிட நல் கணை தொட்டு அலை மீது அடைத்து தனி படை விட்டு உற – திருப்:252/9
மா கன சித்திர கோபுர நீள் படை வீட்டில் இருத்திய நாள் அவன் வேர் அற – திருப்:272/13
குருதி கக்கி அதிர்த்து விழ பொரு நிசிசர படை பொட்டு எழ விக்ரம – திருப்:281/11
தரி கெட்டு அசுர படை கெட்டு ஒழிய தனி நெட்டு அயிலை தொடும் வீரா – திருப்:285/7
சிகர கிரி நெரிபட படை பொருது அருள் திமிர தினகர குருபர இள மயில் – திருப்:292/15
படை பொரும் சத்தி பத்ம நினைத்தும் சரவணன் கச்சி பொற்பன் என பின் – திருப்:317/7
பணி செச்சை தொடை சித்ர புயத்து உக்ர படை சத்தி படை கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:328/8
பணி செச்சை தொடை சித்ர புயத்து உக்ர படை சத்தி படை கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:328/8
கத்து அத்தி தத்து அத்தில் கொக்கை கைத்த சத்தி படை ஏவும் – திருப்:332/7
அச்சு கெட்டு படை விட்டு அச்சப்பட்டு கடலுள் புக்குப்பட்டு துருமத்து அடைவாக – திருப்:333/6
பொரு திரை கடல் நிருதரை படை பொருது உழக்கிய பெருமாளே – திருப்:345/8
அலை கடல் புக்கு பொரும் பெரும் படை அவுணரை வெட்டி களைந்து வென்று உயர் – திருப்:420/13
பறை முரசு அநந்த பேரி முறைமுறை ததும்ப நீசர் படை கடல் இறந்து போக விடும் வேலா – திருப்:434/6
செம்பொன் கர கமலம் பத்திரு தலம் அம் பொன் சசி எழ சந்த பல படை
செறித்த கதிர் முடி கடப்ப மலர் தொடை சிறப்போடு ஒரு குடில் மருத்து வன மகள் – திருப்:444/45,46
படை துப்பு ஒன்றுடை திட்பன்தனை குட்டும் படுத்தி பண் கடி புட்பம் கலை சுற்றும் – திருப்:461/15
வெகு கும்பத்துடனே பல படை கரகம் சுற்றிடவே வர இசை – திருப்:499/5
நட நவில் கடலிடை அடு படை தொடு முகில் நகை முக திரு உறை மணி மார்பன் – திருப்:526/10
இலக்கர் ஏய் படை முகடு எழு கக பதி களிகூர – திருப்:562/12
தூதாளரோடு காலன் வெருவிட வேதா முராரி ஓட அடு படை
சோரா வலாரி சேனை பொடி பட மறை வேள்வி – திருப்:569/9,10
வீணாள் கொடாத படை செருக்கினில் சூர் மாள வேலை விடுக்கும் அற்புத – திருப்:580/15
நிலனும் வெருவர வரு நிசிசரர் தளம் நிகில சகலமும் மடிய ஒர் படை தொடு – திருப்:605/15
மேரு மங்கையில் அத்தா வித்தக வேலொடும் படை குத்தா ஒற்றிய – திருப்:717/15
ககனார் பதியோர் முறை கோ என இருள்கார் அசுரார் படை தூள்பட – திருப்:721/9
பருகி நிற தரளம் அணி களப முலை குவடு அசைய படை மதன கலை அடைவி பொது மாதர் – திருப்:737/2
கதித்து மேல் வரு மா சூரர் சூழ் படை நொறுக்கி மா உயர் தேரோடுமே கரி – திருப்:746/9
வாட்டம் கண்டுற்று அண்டத்து அமர படை மீதே மாற்றம் தந்து பந்தி சமருக்கு எதிரானோர் – திருப்:755/2
திரள் படை அலகைகள் பொங்கு கோடுகள் திமிலையொடு அறை பறை நின்று மோதிட – திருப்:764/11
தருக்க மற்கட படை பலத்தினில் தட பொருப்பு எடுத்து அணையாக – திருப்:787/5
திகிரி படை துரந்த வரதற்கு உடன் பிறந்த சிவை தற்பரைக்கு இசைந்த புதல்வோனே – திருப்:804/7
இப மாந்தர் சக்ரபதி செறி படை ஆண்டு சக்ர வரிசைகள் – திருப்:812/1
வன்னி ஒத்த படை கலாதிய துன்னும் கை கொள் அரக்கர் மா முடி – திருப்:826/9
வெறு மிடியன் ஒரு தவசி அமுது படை எனும் அளவில் மேலை வீடு கேள் கீழை வீடு கேள் – திருப்:858/9
அமணர் கழுவில் விளையாட வாது படை கருது குமர குருநாத நீதி உளது – திருப்:859/15
மருத அரசர் படை விடுதி வீடாக நாடி மிக மழம் விடையின் மிசையி வரு சோமீசர் கோயில்தனில் – திருப்:870/15
நிகர் இல் வஞ்சக மாரீசாதிகள் தசமுகன் படை கோடா கோடிய – திருப்:876/9
திக்கு எட்டும் அடக்கி கடவுளருக்கு பணி கற்பித்து அருள் அறு சித்தத்தோடு அடுத்து படை கொடு பொரு சூரர் – திருப்:896/5
செச்சை புயம் அற்று புக ஒரு சத்தி படை விட்டு சுரர் பதி சித்த துயர் கெட்டு பதி பெற அருள்வோனே – திருப்:896/6
வீர அபராட்டு சூரர் படை காட்டில் வீழ அனலை ஊட்டி மயில் ஊர்தி – திருப்:901/5
வகைவகையின் மிக அதிர உக்ரத்து அரக்கர் படை பக்கத்தினில் சரிய – திருப்:902/19
வெட்டிய கட்கம் முனை கொடு அட்ட குணத்து ரணமுக விக்ரம உக்ர வெகு வித படை வீரா – திருப்:927/5
சஞ்சல சரித பர நாட்டர்கள் மந்திரி குமரர் படை ஆட்சிகள் – திருப்:928/1
எம படர் படை கெட்டு ஓட நாடுவ அமுதுடன் விடம் ஒத்து ஆளை ஈருவ – திருப்:939/3
மறுத்து கடல் பேரி மோதவே இசை பெருக்க படை கூட்டி மேல் எழா அணி – திருப்:948/3
அமர் குத்தி பொரும் கொடும் படை வென்ற வேளே – திருப்:1013/14
பகை கொள் துரியோதனன் பிறந்து படை பொருத பாரதம் தெரிந்து – திருப்:1016/9
புரவி கரிகள் தேர் படை மடிய அரசை மாய்த்து உயர் புவியின் விதனம் மாற்றினர் மருகோனே – திருப்:1056/6
விரை செய் நெடிய தோள் கன அடல் உருவ வேல் படை விசையம் உறவும் வீக்கிய பெருமாளே – திருப்:1056/8
கடலிடை சூர படை பொடியாக கருதலர் ஓட பொரும் வேலா – திருப்:1083/5
பகைஞர் படை வீட்டில் முதிய கனல் ஊட்டு பகரும் நுதல் நாட்ட குமரேசா – திருப்:1089/6
படை பெலத்தொடு பழய க்ரவுஞ்ச கிரி சாடி – திருப்:1138/14
மறலி படை யமபுரமும் மீது ஆடவே பொருது விருது பல முறைமுறையிலே ஊதி வாது செய்து – திருப்:1140/7
படை மதன் பெரும் கிளை திருந்திய அதர கிஞ்சுகம்தனை உணர்ந்து அணி – திருப்:1148/5
தத்தித்தி தித்தி தித்தென தெற்று துட்ட கட்டர் படை சத்தி கொற்றத்தில் குத்திய முருகோனே – திருப்:1161/6
வர்க்க தலை தத்த பொரு படை உடையோனே – திருப்:1172/12
இடி முழங்கிய வேல் படை ஒன்றனை எறிவோனே – திருப்:1194/12
மோது மறலி ஒரு கோடி வேல் படை கூடி முடுகி எமது ஆவி பாழ்த்திட – திருப்:1196/1
அவுணர் படை தோற்பு எழ அரு வரைகள் ஆர்ப்பு எழ அயில் அலகு சேப்பு எழ மறை நாலும் – திருப்:1235/6
பல திசை நடுக்கமுற்று நிலை கெட அடல் கை உற்ற படை அது பொருப்பில் விட்ட முருகோனே – திருப்:1239/7
பரு மணி வயிரம் முத்து இலகிய குழையினில் படை பொருவன விழி கயலாலே – திருப்:1259/2
முதுமை கடல் அடல் அசுர படை கெட முடுகி பொர வல பெருமாளே – திருப்:1268/8
பருப்பதத்தை தொளைத்த சத்தி படை சமர வேளே – திருப்:1284/5
சத்தம் எங்கும் எழ வெம் சத்தி கொண்டு படை புக வானோர் – திருப்:1305/10
கன படை கெட்டு தட்டற விட்டு திரை கடலுக்குள் புக்கிட எற்றி – திருப்:1321/11
மேல்


படைக்க (1)

படைக்க பங்கயன் துடைக்க சங்கரன் புரக்க கஞ்சை மன் பணியாக – திருப்:15/5
மேல்


படைக்கு (1)

கற்பக இராசன் என படைக்கு பெருத்த அர்ச்சுன நராதி என கவிக்குள் பதித்து – திருப்:848/5
மேல்


படைக்குள் (1)

பதித்த நூபுர சீர் பாத மா மலர் படைக்குள் மேவிய சீராவொடே கலை – திருப்:746/5
மேல்


படைகள் (2)

எழு படைகள் சூர வஞ்சர் அஞ்ச இரண களமாக அன்று சென்று – திருப்:1017/9
பரவை சூழில் ஆழாது படைகள் மோதில் மாயாது பரம ஞான வீடு ஏது புகல்வாயே – திருப்:1049/4
மேல்


படைஞரொடு (1)

பரவிய விபீஷணன் பொன் மகுட முடி சூட நின்று படைஞரொடு இராவணன் தன் உறவோடே – திருப்:161/6
மேல்


படைத்த (16)

தாலம் முன்பு படைத்த ப்ரபு சந்தேகம் இன்றி மதிக்க அதிர்க்கும் – திருப்:152/9
சேலும் அயிலும் தரித்த வாளை அடரும் கடைக்கண் மாதரை வசம் படைத்த வசமாகி – திருப்:219/1
பருப்பத செருக்கு அற துகைக்கும் முள் பதத்தினை படைத்த குக்குட கொடி குமரேசா – திருப்:258/6
கோம்பு படைத்த மொழி சொல் பரத்தையர் புயம் மீதே – திருப்:266/2
கோங்கு படைத்த தனத்தை அழுத்திகள் வாஞ்சையுற தழுவி சிலுகு இட்டவர் – திருப்:266/3
படைத்த பொய் குடத்தினை பழிப்பு அவத்து இடத்தினை பசி குடல் கடத்தினை பயம் மேவும் – திருப்:280/2
முற்பட தலத்து உதித்து பின் படைத்த அகிர்த்தியம் முற்றி முன் கடை தவித்து நித்தம் உழல்வேனை – திருப்:288/3
சீர் படைத்த அழல் சூலம் மான் மழு பாணி வித்துரு பாதன் ஓர் புற – திருப்:343/11
அழகிய மென் குறத்தி புளகித சந்தனத்தின் அமுத தனம் படைத்த திரு மார்பா – திருப்:440/5
பவள ரேகை படைத்த அதரம் குறியுற வியாள படத்தை அணைந்து கை – திருப்:555/5
படைத்த வாகையும் நாடாது பாழில் மயங்கலாமோ – திருப்:746/8
செகதலத்தினில் புகழ் படைத்த மெய் திருவரத்துறை பெருமாளே – திருப்:758/8
குலம் கோடு படைத்த அசுர பெரும் சேனை அழிக்க முனை கொடும் தாரை வெயிற்கு அயிலை தொடும் வீரா – திருப்:879/7
தடம் சிகண்டியில் வயலியில் அன்பை படைத்த நெஞ்சினில் இயல் செறி கொங்கில் – திருப்:955/15
கிம்புரி மருப்பை ஒத்த குங்கும முலை குறத்தி கிங்கரன் என படைத்த பெயர் பேசா – திருப்:1234/2
மெச்சவே புடைத்த முத்தம் ஆர் தனத்தி மிக்க வாள் படைத்த விழியாலே – திருப்:1256/7
மேல்


படைத்தவன் (1)

விண் தனக்கு உறவானோன் உடல் கண் படைத்தவன் வேதாவொடு – திருப்:729/9
மேல்


படைத்தாய் (1)

அறத்தாய் என பேர் படைத்தாய் புனல் சேல் அற பாய் வயல் கீழ் அமர்ந்த வேளே – திருப்:358/6
மேல்


படைத்திட (2)

எனக்கு என யாவும் படைத்திட நாளும் இளைப்பொடு காலம்தனில் ஓயா – திருப்:249/1
கலை புலவோர் பண் படைத்திட ஓதும் கழல் புகழ் ஓதும் கலை தாராய் – திருப்:301/4
மேல்


படைத்திடவே (1)

நாள்தோறும் மேன்மை படைத்திடவே தான் நாயேனை ஆள நினைத்திடொணாதோ – திருப்:1286/2
மேல்


படைத்திடும் (1)

புலவன் என சில விருது படைத்திடும் இளையோனே – திருப்:744/10
மேல்


படைத்திடுவோனே (1)

ஈடேற ஞானம் உரைத்து அருள்வோனே ஈராறு தோள்கள் படைத்திடுவோனே
மாடு ஏறும் ஈசர் தமக்கு இனியோனே மா தானை ஆறுமுக பெருமாளே – திருப்:1286/3,4
மேல்


படைத்து (12)

அயனையும் புடைத்து சினந்து உலகமும் படைத்து பரிந்து – திருப்:9/15
சிதைத்திடு நல் கதிர் கை படைத்து உடையோனே – திருப்:142/14
படைத்து அளித்து அழிக்கும் த்ரிமூர்த்திகள் தம்பிரானே – திருப்:259/8
படைத்து அனைத்தையும் வினையுற நடனொடு துடைத்த பத்தினி மரகத சொருபி ஒர் – திருப்:276/9
அடல் படைத்து அச்சப்படுத்தி சபதமொடு இரு தாளம் – திருப்:408/6
வீறான மாமன் என படைத்து அருள் வயலூரா – திருப்:580/14
பொங்கி முக்கி சங்கை பற்றி சிங்கி ஒத்த சங்கடத்து புண் படைத்து கஞ்ச மை கண் கொடியார் மேல் – திருப்:593/2
கள மதனனுக்கு சயத்தை படைத்து உலவு கடு மொழி பயிற்று களைத்து கொடிச்சியர்கள் – திருப்:875/7
அபகடம் உரைத்து அத்தம் மெத்த படைத்து உலகில் எளியரை மருட்டி செகத்தில் பிழைக்க எணும் – திருப்:875/11
புடைத்து அலங்க்ருதம் படைத்து எழுந்த திண் புது குரும்பை மென் புயம் மீதே – திருப்:1070/2
பொருந்திடார் புரத்து இலங்கை தீ பட குரங்கினால் படைத்து ஒரு தேரில் – திருப்:1208/5
பற்ற நெட்டை படைத்து உள் து இருள் தைத்து அயிர்ப்பு அத்தை முட்டி படுத்து அயில் மாதர் – திருப்:1260/1
மேல்


படையாதே (1)

இதம்இதம் என்று நாளு மருக அருகிருந்து கூடும் இடம் இடம் இது என்று சோர்வு படையாதே
இசையொடு புகழ்ந்தபோது நழுவிய ப்ரசண்டர் வாசலில் இரவுபகல் சென்று வாடி உழல்வேனோ – திருப்:210/3,4
மேல்


படையாதோ (1)

பசியில் வரும் அவர்க்கு அசனம் ஒரு பிடி படையாதோ – திருப்:671/4
மேல்


படையாளி (2)

செலுத்து பூதம் அலகை இலகிய படையாளி – திருப்:979/14
வழுவு நெறி பேசு தக்கன் இசையும் மக சாலை உற்ற மதி இரவி தேவர் வக்ர படையாளி
மலர் கமல போனி சக்ர வளை மருவு பாணி விக்ரம் மறைய எதிர் வீர உக்ரர் புதல்வோனே – திருப்:1097/5,6
மேல்


படையானே (1)

நெடிய வேல் படையானே ஜேஜெய என இராப்பகல் தானே நான் மிக – திருப்:1168/3
மேல்


படையின் (1)

கோலமுடன் அன்று சூர் படையின் முன்பு கோபமுடன் நின்ற குமரேசா – திருப்:867/7
மேல்


படையினோடு (1)

கொடிய பாசம் ஓர் சூல படையினோடு கூசாத கொடுமை நோய்கொடே கோலி எதிரா முன் – திருப்:1048/2
மேல்


படையும் (2)

படையும் உடையாய் சகல வடிவாய் பழைய வடிவாகிய வேலா – திருப்:400/6
அசுரன் சிரம் இரதம் பரி சிலையும் கெட கோடு சரமும் பல படையும் பொடி கடலும் கிரி சாய – திருப்:467/11
மேல்


படையே (1)

அக்கணமே மாய துர்க்குணம் வேறு ஆக அ படையே ஞான உபதேசம் – திருப்:946/3
மேல்


படையை (6)

தொடர் இயமன் போல் துங்க படையை வளைந்து ஓட்டும் – திருப்:67/1
குறி போய் பிளவுபட மேல் கதுவு கொதி வேல் படையை விடுவோனே – திருப்:72/6
குடி புக்கிட மீட்டு அசுர படையை குறுகி தகர பொரும் வேலா – திருப்:177/6
அசுரர் படையை அடையவும் வேரறுத்த அபிராம செந்தில் உரக வெற்பு உடையோனே – திருப்:398/21
அடல் குக்குட நல் கொடி கட்டி அனர்த்த அசுர படையை பொருவோனே – திருப்:831/6
வெங்கை சுக்ரீபர் படையை இலங்கைக்கு போக விட வல – திருப்:941/9
மேல்


படையொடு (2)

விரியும் உதய பாஸ்கர கிரணம் மறைய ஆர்ப்பு எழ மிடையும் அலகில் தேர் படையொடு சூழும் – திருப்:1055/5
படையொடு சூரன் மாள முடுகிய சூர தீர பழமுதிர்சோலை மேவு பெருமாளே – திருப்:1308/8
மேல்


படையோடி (1)

செயிர்த்த அநுமனையும் உகந்து படையோடி – திருப்:524/12
மேல்


பண் (27)

மிகுத்த பண் பயில் குயில் மொழி அழகிய கொடிச்சி குங்கும முலை முகடு உழு நறை – திருப்:8/11
பட புயங்கம் பல் கக்கு கடு பண் செருக்கு வண்டு அம்பு அப்பில் கயல் ஒக்கும் – திருப்:16/3
சடத்தும் பண் பிலுக்கும் சம்பள மாதர் – திருப்:41/6
சுரர் சங்கம் துதித்து அந்த அஞ்சு எழுத்து இன்பம் களித்து உண் பண்
சுகம் துய்ந்து இன்பு அலர் சிந்த அங்கு அசுராரை – திருப்:41/9,10
துவைத்தும் பந்து அடித்தும் சங்கு ஒலித்தும் குன்று இடித்தும் பண்
சுகித்தும் கண் களிப்பு கொண்டிடும் வேலா – திருப்:41/11,12
தினை தொந்தம் குற பெண் பண் சசி பெண் கொங்கையில் துஞ்சும் – திருப்:41/15
அழைக்கும் பண் தழைக்கும் சிங்கியராலே – திருப்:49/4
பண் கொளாதவன் பாவ கடல் ஊடு நுழை பவுஷாசை – திருப்:174/2
கலை புலவோர் பண் படைத்திட ஓதும் கழல் புகழ் ஓதும் கலை தாராய் – திருப்:301/4
பெரிய பண் தத்தை சத்திய பித்தன் பிரீதி உடன் கற்பு பச்சை எறிக்கும் – திருப்:313/13
செம் சொல் பண் பெற்றிடு குட மா முலை கும்ப தந்தி குவடு என வாலிய – திருப்:424/1
பண் சரசம் கொளவேணும் என்று அவர் சேம வளம் துறு தேன் அருந்திட – திருப்:456/8
திருத்தி பண் குழல் ஏய் முகில் ஓவிய மயில் போலே – திருப்:459/4
தரை துக்கம் பிடிக்க பண் சிரத்தை பந்தடித்து கொண்டு இறைத்து தெண் கடல் திட்டும் கொளை போக – திருப்:461/10
செழித்து பொன் சுரர் சுற்றம் களித்து கொண்டு அளி புட்பம் சிறக்க பண் சிரத்தில் கொண்டு – திருப்:461/11
பனித்து உட்க அங்கசற்கு கண் பரப்பி தன் சினத்தில் திண் புரத்தை கண்டு எரித்து பண்
கயத்தை பண்டு உரி துப்பன் பகை தக்கன் தவத்தை சென்று அழித்து கொன்ற அடல் பித்தன் தரு வாழ்வே – திருப்:461/13,14
படை துப்பு ஒன்றுடை திட்பன்தனை குட்டும் படுத்தி பண் கடி புட்பம் கலை சுற்றும் – திருப்:461/15
படி சித்தம் களித்து தான் மிக மாயைகள் படித்து பண் பயிற்று இ காதல்கள் மேல் கொள – திருப்:479/5
கொந்தள ஓலைகள் ஆட பண் சங்கு ஒளி போல் நகை வீசி தண் – திருப்:491/1
கொங்கு எழு தோள் வளை ஆட கண் செங்கயல் வாளிகள் போல பண்
கொஞ்சிய கோகிலமாக பொன் பறிகாரர் – திருப்:491/3,4
செம் குற மாது மினாளை கண்டு இங்கிதமாய் உறவாடி பண்
செந்தமிழ் மால் புலியூர் நத்தும் பெருமாளே – திருப்:491/15,16
சிகையால் எத்திகள் ஆசை சங்கடியால் எத்திகள் பாடி பண்
திறனால் எத்திகள் பார திண் தெருவூடே – திருப்:492/5,6
பண்பு ஆர் சுரும்பு பண் பாடுகின்ற பங்கேருகம் கொள் முகம் மீதே – திருப்:586/2
பண் சார நைந்து நண்பு ஓதும் அன்பர் பங்காகி நின்ற குமரேசா – திருப்:587/6
சதி முழங்கிட வாய் பண் ஆனது மலர உந்தியை வாட்டியே இடை – திருப்:890/7
பன்னூல் முழங்கல் என்று விண்ணோர் மயங்க நின்று பண் ஊதுகின்ற கொண்டல் மருகோனே – திருப்:989/6
தெனத்த தாதென எனவே பண் திருத்தத்தோடு அளி இசை பாடும் – திருப்:1289/5
மேல்


பண்கள் (1)

தண் கடம் கடந்து சென்று பண்கள் தங்க அடர்ந்த இன் சொல் திண் புனம் புகுந்து கண்டு இறைஞ்சு கோவே – திருப்:97/6
மேல்


பண்ட (1)

வடித்த தேன் மொழி வாய் ஊறலே நுகர் பண்ட நாயேன் – திருப்:746/4
மேல்


பண்டம் (1)

உழைக்கும் சங்கட துன்பன் சுக பண்டம் சுகித்து உண்டுஉண்டு – திருப்:49/5
மேல்


பண்டர்கள் (1)

பண்டர்கள் புயங்களும் பொடிபட கண்டவ ப்ரசண்ட குஞ்சரி எழில் – திருப்:854/13
மேல்


பண்டன் (2)

திதம் பண்பு ஒன்று இலன் பண்டன் தலன் குண்டன் சலன் கண்டன் – திருப்:464/3
சங்கடம் கொண்ட வெம் சண்டி பண்டன் பெரும் சஞ்சலன் கிஞ்சுகம் தரு வாயார் – திருப்:1100/3
மேல்


பண்டனுக்கு (1)

துன்றும் இச்சை பண்டனுக்கு பண்பு அளித்து சம்ப்ரமித்து தும்பி பட்சிக்கும் பிரச செய்ப்பதி மீதே – திருப்:593/3
மேல்


பண்டார (3)

வல்ல குவடு ஆலிலை போலும் சந்தான வயிறு உள்ள துகில் நூல் இடை காம பண்டார அல்குல் – திருப்:478/5
நேச சந்தான அல்குல் காம பண்டார அமுதை நேரு சம்போகர் இடை நூல் ஒளிர்ந்து ஆசை உயிர் சம்பையார் அம்சாலு – திருப்:592/6
சீகரம் பேணு துடி தோற்ற இடை கொடு போக பண்டார பணி தோற்ற அரை கொடு – திருப்:608/5
மேல்


பண்டித (4)

ஞான பண்டித ஸாமி நமோ நம வெகு கோடி – திருப்:170/2
வேத மந்திர ரூபா நமோ நம ஞான பண்டித நாதா நமோ நம – திருப்:179/5
பண்பறு பீலியோடு வெம் கழு ஏற ஓது பண்டித ஞான நீறு தருவோனே – திருப்:306/6
வீர பண்டித வீராசாரிய வினை தீராய் – திருப்:998/8
மேல்


பண்டிதன் (2)

பஞ்சரம் கொஞ்சு கிளி வந்துவந்து ஐந்து கர பண்டிதன் தம்பி எனும் வயலூரா – திருப்:18/6
பண்டிதன் கந்தன் என்று அண்டர் அண்டம் தொழும் பண்பு நண்பும் பெறும் பெருமாளே – திருப்:1100/8
மேல்


பண்டிதனுமே (1)

வந்த பிணியும் அதிலே மிடையும் ஒரு பண்டிதனுமே உறு வேதனையும் இள – திருப்:68/5
மேல்


பண்டு (29)

எங்கள் அந்தரம் வேறு ஆர் ஓர்வார் பண்டு தந்தது போதாதோ மேல் – திருப்:21/5
அணைதரு பண்டு ஆட்டம் கற்று உருகிய கொண்டாட்டம் பெற்று – திருப்:26/3
கணைக்கும் பண்டு உழைக்கும் பங்கு அளிக்கும் பண்பு ஒழிக்கும் – திருப்:41/3
பங்கம் இலா நீலி மோடி பயங்கரி மா காளி யோகினி பண்டு சுரா பான சூரனொடு எதிர் போர் கண்டு – திருப்:53/6
பால் அனம் மீது மன் நான்முக செம்பொன் பாலனை மோது அபராதன பண்டு அ – திருப்:69/9
பஞ்சபாதக தாருக தண்டன் நீறு எழ வானவர் பண்டு போல அமராவதி குடியேற – திருப்:103/5
அண்டம் கண்டும் பண்டு உண்டும் பொங்கு அமர்தனில் விஜயவன் இரதமை நடவிய – திருப்:150/22
தினை புனத்தினை பண்டு காத்த மடந்தை கேள்வா – திருப்:259/5
அடியவர் பாங்க பண்டு புகல் அகிலாண்டம் உண்ட அபிநவ சார்ங்க கண்டன் மருகோனே – திருப்:402/6
கழித்து பண்டு அமர்க்கு செம் பதத்தை தந்து அருளி கைக்கு அணி குச்சம் தரத்து ஐ சுத்த ஒளிர் வேலா – திருப்:458/6
இரைத்து பண்டு அமராவதி வானவர் ஒளித்து கந்த சுவாமி பராபரம் – திருப்:459/9
கயத்தை பண்டு உரி துப்பன் பகை தக்கன் தவத்தை சென்று அழித்து கொன்ற அடல் பித்தன் தரு வாழ்வே – திருப்:461/14
அளவோடு அறுத்து பண்டு அணிந்தவர் அருள் கோவே – திருப்:462/14
அந்தகன் ஆருயிர் போக பொன் திண் புரமோடு எரி பாய பண்டு
அங்கசனார் உடல் வேக கண்டு அழல் மேவி – திருப்:491/9,10
பண்டு இராப்பகல் சுற்று சூளைகள் தங்கள் மேல் ப்ரமை விட்டு பார்வதி – திருப்:547/7
பண்டு ஆழி சங்கு கொண்டு ஆழி தங்கு பண்போன் உகந்த மருகோனே – திருப்:587/5
துன்ப வாழ்க்கை தொழில் பண்டு ஆட்டத்து உழலாதே – திருப்:591/4
பண்டு வாள்குள் களிக்கும் தோள் கொத்து உடையோனே – திருப்:591/10
சண்டை பிணக்கும் காட்டுவர் பண்டு இட்ட ஒடுக்கம் காட்டுவர் தங்கட்கு இரக்கம் காட்டுவது ஒழிவேனோ – திருப்:594/4
பண்டு ஆட சிங்கி இடும் அவர் விண்டு ஆலிக்கின்ற மயில் அன பண்பால் இட்டம் செல் மருள் அது விடுமாறு – திருப்:615/3
படி மிசை தாளும் காட்டி உடல் உறு நோய் பண்டு ஏற்ற பழ வினை பாவம் தீர்த்து அடியேனை – திருப்:676/3
பம்பு நதி உற்ற பங்கு ஒரு சமர்த்தி பண்டு உள தவத்தில் அருள் சேயே – திருப்:853/5
பண்டு அற உடன் பழைய தொண்டர்களுடன் பழகி பஞ்சவர் வியன் பதி உடன் குலாவ – திருப்:892/2
பண்டு எச்சில் சேரியில் வீதியில் கண்டு இச்சிச்சாரொடு மேவியே – திருப்:944/3
எழுது என மொழிய பண்டு பாரதம் வட கன சிகர செம்பொன் மேருவில் – திருப்:956/11
பண்டு பாரினை அளந்து உண்ட மால் மருக செம் பைம்பொன் மா நகரில் இந்திரன் வாழ்வு – திருப்:1103/5
சர வரிசை விடு குமர அண்டர்தம் பண்டு உறும் சிறையை விட வரு முருக என்று வந்து இந்திரன் – திருப்:1163/13
பாரை உண்ட மாயன் வேயை ஊதி பண்டு பாவலோர்கள் பாடல் கண்டு ஏகும் மாலின் மருகோனே – திருப்:1170/7
வேல் கொண்டு வேலை பண்டு எறிவோனே வீரம் கொள் சூரர்க்கும் குல காலா – திருப்:1296/3
மேல்


பண்டே (1)

பண்டே சொல் தந்த பழ மறை கொண்டே தர்க்கங்கள் அற உமை பங்காளர்க்கு அன்று பகர் பொருள் அருள்வாயே – திருப்:615/4
மேல்


பண்டை (6)

பன்றி அம் கொம்பு கமடம் புயங்கம் சுரர்கள் பண்டை என்பு அங்கம் அணிபவர் சேயே – திருப்:18/5
பண்டை வினை கொண்டு உழன்று வெந்து விழுகின்றல் கண்டு பங்கய பதங்கள் தந்து புகழ் ஓதும் – திருப்:39/3
தெருப்புறத்து துவக்கியாய் முலைக்கு வட்டை குலுக்கியாய் சிரித்து உருக்கி தருக்கியே பண்டை கூளம் என வாழ் – திருப்:66/1
விஞ்சை செயல் கொடு கஞ்ச சல வழி வந்து புவி மிசை பண்டை செயல் கொடு – திருப்:444/5
பண்டை மூ எழுவர்க்கு எதிர் கண்ட நீயும் என சில பஞ்சபாதகரை புகழ் செயலாமோ – திருப்:935/4
பண்டை சிற்சேறியில் வீதியில் கண்டு இச்சித்தாரொடு மேவிடு – திருப்:1331/3
மேல்


பண்டையில் (2)

குழல் அளகம் கட்டு அவிழ்ந்து பண்டையில் அங்கம் வேறாய் – திருப்:137/6
பண்டையில் விதியை நினையா பனிரண்டுடை வருஷ முறையா பல – திருப்:928/11
மேல்


பண்ணு (1)

அத்து பண்ணு கல்வி சுற்றம் என்னும் அல்லல் அற்று நின்னை வல்லபடி பாடி – திருப்:476/2
மேல்


பண்ணும் (1)

கட்ட மன்னும் அள்ளல் கொட்டி பண்ணும் ஐவர்கட்கு மன்னும் இல்லம் இது பேணி – திருப்:606/1
மேல்


பண்தனை (1)

வடவை எறிக்க திரண்டு பண்தனை வண்டு பாட – திருப்:1013/6
மேல்


பண்படும் (1)

தவ நெறியில் ஒழுகி வழி பண்படும் கங்கணம் சிந்தியாதோ – திருப்:860/8
மேல்


பண்பர் (1)

இலை சுண பொடி பிளவு எடுத்து இடை திரும்பும் பண்பர் அன்றே – திருப்:702/5
மேல்


பண்பறு (1)

பண்பறு பீலியோடு வெம் கழு ஏற ஓது பண்டித ஞான நீறு தருவோனே – திருப்:306/6
மேல்


பண்பாடு (1)

மான் போல் கண் பார்வை பெற்றிடு மூஞ்சால் பண்பாடு மக்களை – திருப்:89/1
மேல்


பண்பாடும் (1)

கொங்கு ஆர் வண்டார் பண்பாடும் சீர் குன்றா மன்றல் கிரியோனே – திருப்:61/6
மேல்


பண்பால் (1)

பண்டு ஆட சிங்கி இடும் அவர் விண்டு ஆலிக்கின்ற மயில் அன பண்பால் இட்டம் செல் மருள் அது விடுமாறு – திருப்:615/3
மேல்


பண்பான (1)

பொருவரு நட்பு பண்பான வாய்மையில் உனக்கு ஒப்பு உண்டோ எனா நல – திருப்:827/3
மேல்


பண்பித்து (1)

வெண்டை பரிபுர தண்டை சர வடமும் கட்டி இயல் முடி படி பண்பித்து இயல் கொடு – திருப்:444/9
மேல்


பண்பில் (5)

தவ நெறி குன்றா பண்பில் துறவினரும் தோற்று அஞ்ச – திருப்:26/9
இதம் ஒழிய அறிவில் நெறி பண்பில் அண்டும் சகன் செஞ்சி நீடும் – திருப்:52/6
பொருவில் தஞ்ச சுருதி சங்க பொருளை பண்பில் புகர்வோனும் – திருப்:81/2
பண்பில் வாய்க்க மயக்கி கூடுதல் இயல்பாக – திருப்:547/6
கரி முகவர் தமையன் என்று உற்றிடும் இளைய குமர பண்பில் கநக கரி இலகு கந்த பெருமாளே – திருப்:618/8
மேல்


பண்பிலாத (1)

பண்பிலாத ஒரு பகடு அது முதுகினில் யம ராஜன் – திருப்:75/4
மேல்


பண்பின் (3)

அரி முகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே – திருப்:9/14
வாரம் உற்ற பண்பின் மாதம் உற்ற நண்பின் நீடு மெய் துயர்ந்து வயதாகி – திருப்:233/1
செறிந்து அடர்ந்து சென்றும் பண்பின் தும்பி பாட – திருப்:621/6
மேல்


பண்பினால் (1)

இங்கு வா என பண்பினால் அழைத்து எங்குமான மெய்ப்பொருள் தாராய் – திருப்:884/4
மேல்


பண்பினாலே (1)

பார் எலாம் ஏசிய பண்பினாலே பாவியேன் ஆவி மயங்கலாமோ – திருப்:1303/2
மேல்


பண்பு (30)

பண்புடைய சிந்தை அன்பர்தங்களில் உடன் கலந்து பண்பு பெற அஞ்சல்அஞ்சல் என வாராய் – திருப்:39/4
கணைக்கும் பண்டு உழைக்கும் பங்கு அளிக்கும் பண்பு ஒழிக்கும் – திருப்:41/3
அருக்கன் சஞ்சரிக்கும் தெண் திரைக்கண் சென்று அரக்கன் பண்பு
அனைத்தும் பொன்றிட கன்றும் கதிர் வேலா – திருப்:42/9,10
அணி சங்கம் கொழிக்கும் தண்டு அலை பண்பு எண் திசைக்கும் கொந்தளிக்கும் – திருப்:42/11
கயல் கண் பண்பு அளிக்கும் புய வேளே – திருப்:49/14
குலவி இணை முகில் அளகமும் சரிந்து அன்பினின் பண்பு உலாவ – திருப்:52/2
சடிலம் மிசை அழகு புனை கொன்றையும் பண்பு உறும் தருண மதியின் குறை செய் துண்டமும் செம் கை ஒண் – திருப்:52/13
பஞ்சபாணம் பட புண்படா வஞ்சக பண்பு இலா ஆடம்பர பொதுமாதர் – திருப்:74/2
பொடி செய்து அருள் மதன் தந்த்ர பந்திக்கு அறிவை இழவிடும் பண்பு துன்ப – திருப்:77/7
சிறக்க அற்க அஞ்சு எழுத்து அத்தம் திரு சிற்றம்பலத்து அத்தன் செவிக்கு பண்பு உற செப்பும் பெருமாளே – திருப்:83/8
கதித்த ஒண் பங்கயத்தன் பண்பு அனைத்தும் குன்றிட சந்தம் – திருப்:86/11
அன்பின் பண்பு எங்கும் கண்டு என்பின் அரிவையை எதிர்வர விடு கவி புகல் தரு திறலோனே – திருப்:150/21
சங்கரனார் செவி புக்க பண்பு அருள் குருநாதா – திருப்:155/14
கொந்து அவிழும் தடமே நிரம்பிய பண்பு தரும் திருவாவினன்குடி – திருப்:193/15
பங்கம்படும் எனது அங்கம்தனில் உதி பண்பு ஒன்றிய ஒரு கொடியான – திருப்:297/3
பண்பு ஒழி சூதை கடந்திடாது உழல் படிறு ஆயே – திருப்:448/4
கொத்தும் தரித்து சுந்தரத்தில் பண்பு அழித்து கண் சுழற்றி சண்பக புட்பம் குழல் மேவி – திருப்:461/2
திதம் பண்பு ஒன்று இலன் பண்டன் தலன் குண்டன் சலன் கண்டன் – திருப்:464/3
பந்தியாய் வானுளோர் தொழ நின்ற சீரே குலாவிய பண்பு சேர் பாத தாமரை அருள்வாயே – திருப்:516/4
விலை இடு மா மாய ரூபிகள் பண்பு இலாத – திருப்:550/6
பண்பு ஆர் சுரும்பு பண் பாடுகின்ற பங்கேருகம் கொள் முகம் மீதே – திருப்:586/2
துன்றும் இச்சை பண்டனுக்கு பண்பு அளித்து சம்ப்ரமித்து தும்பி பட்சிக்கும் பிரச செய்ப்பதி மீதே – திருப்:593/3
செண்பகத்து சம்புவுக்கு தொம் பதத்து பண்பு உரைத்து செங்குவட்டில் தங்கு சொக்க பெருமாளே – திருப்:593/8
செம்பொன் தட முலை பால் குடி நாள் பல பண்பு தவழ் நடை போய் விதமாய் பல – திருப்:652/7
பண்பு இலாதவர் கொலை செயும் மனதினர் இங்கு எணாயிரர் உயரிய கழு மிசை – திருப்:769/15
தணிய ஒலி புகலும் விதம் ஒன்றிலும் சென்றிலன் பகிர ஒரு தினை அளவு பண்பு கொண்டு அண்டிலன் – திருப்:860/7
கமல துரியம் அதில் இந்தும் கதிர் பரவு கனக நிறமுடைய பண்பு அம் படி கதவம் – திருப்:985/5
பெருக்க நெஞ்சு உவந்து உருக்கும் அன்பிலன் ப்ரபு தனங்கள் பண்பு எணும் நாணும் – திருப்:1071/1
பண்டிதன் கந்தன் என்று அண்டர் அண்டம் தொழும் பண்பு நண்பும் பெறும் பெருமாளே – திருப்:1100/8
பண்பு எலாம் மிகுதி பொங்கு இன்ப யானையை மணந்து அன்பின் ஓர் அகம் அமர்ந்திடுவோனே – திருப்:1103/6
மேல்


பண்புடன் (1)

பண்புடன் மறைவின் முறையால் திருவருளாலே – திருப்:928/12
மேல்


பண்புடை (1)

கமழ் சடில சம்புவும் கும்பிடும் பண்புடை குருநாதா – திருப்:922/14
மேல்


பண்புடைய (1)

பண்புடைய சிந்தை அன்பர்தங்களில் உடன் கலந்து பண்பு பெற அஞ்சல்அஞ்சல் என வாராய் – திருப்:39/4
மேல்


பண்பும் (9)

சிர பண்பும் கர பண்பும் கடப்பம் தொங்கலில் பண்பும் – திருப்:41/13
சிர பண்பும் கர பண்பும் கடப்பம் தொங்கலில் பண்பும் – திருப்:41/13
சிர பண்பும் கர பண்பும் கடப்பம் தொங்கலில் பண்பும்
சிவ பண்பும் தவ பண்பும் தருவோனே – திருப்:41/13,14
சிவ பண்பும் தவ பண்பும் தருவோனே – திருப்:41/14
சிவ பண்பும் தவ பண்பும் தருவோனே – திருப்:41/14
பொனின் குடங்கள் அஞ்சு மென் தனங்களும் புயங்களும் பொருந்தி அன்பு நண்பு பண்பும் உடனாக – திருப்:44/3
துன்பம் கொண்டு அங்கம் மெலிந்து அற நொந்து அன்பும் பண்பும் மறந்து ஒளி – திருப்:65/1
மஞ்சின் பண்பும் சரியாம் என வெகு சேனை – திருப்:95/2
இன்பும் பண்பும் தெம்பும் சம்பந்தமும் மிக அருள்பெற விடை தரு விதம் முனம் அருள்வாயே – திருப்:150/9
மேல்


பண்புள (1)

செண்பக மாலை முடித்து பண்புள தெருவூடே – திருப்:155/2
மேல்


பண்புற்று (2)

பண்புற்று தாளொடு மேவிய துகிலோடே – திருப்:944/2
பண்புற்று தாளொடு வீசிய துகிலோடே – திருப்:1331/2
மேல்


பண்புற (4)

கழுத்தை பண்புற கட்டி சிரித்து தொங்கலை பற்றி கலைத்து செம் குணத்தில் பித்து இடு மாதர் – திருப்:458/2
பதித்து தம் தனத்து ஒக்க பிணித்து பண்புற கட்டி பசப்பி பொன் தர பற்றி பொருள் மாள – திருப்:458/3
பதத்த பண்புற சிற்றம்பலத்தின்கண் களித்த பைம் புனத்தில் செம் குறத்தி பெண் பெருமாளே – திருப்:461/16
அகர அம் திரு உயிர் பண்புற அரி என்பதும் ஆகி உறையும் சுடர் ஒளி என் கணில் வளரும் சிவகாமி – திருப்:467/9
மேல்


பண்புறவே (1)

அருக்கி பண்புறவே கலையால் முலை மறைத்து செம் துவர் வாய் அமுதூறல்கள் – திருப்:459/5
மேல்


பண்புறுகின்ற (1)

பணை முலை மெத்த பொதிந்து பண்புறுகின்ற பாலை – திருப்:137/14
மேல்


பண்பை (2)

பொருளின் மகளிர் தம் அன்பு பண்பை தவிரோனே – திருப்:77/8
பரிக்கும் துற்சரக்கு ஒன்ற திளைத்து அங்கு உற்பல பண்பை
பரக்கும் சக்கரத்தின் சத்தியை நேரும் – திருப்:79/3,4
மேல்


பண்போன் (1)

பண்டு ஆழி சங்கு கொண்டு ஆழி தங்கு பண்போன் உகந்த மருகோனே – திருப்:587/5
மேல்


பண (15)

கண பண புயங்க ராஜன் முடி அளவு கண்டு தாள்கள் கவின் அற நடந்து தேயும் வகையே போய் – திருப்:210/2
சரியுடன் துத்தி பத்தி முடி செம் பண தரம் கைக்கு கட்டிய நெட்டன் – திருப்:313/9
குண தரி சக்ர ப்ரசண்ட சங்கரி கண பண ரத்ந புயங்க கங்கணி – திருப்:322/11
பண மெத்த பேசி தூது இடும் இதய சுத்த ஈன சோலிகள் பலர் எச்சிற்கு ஆசைக்காரிகள் சந்தம் ஆமோ – திருப்:346/4
சமுக முக கண பண பணி பதி நெடு வடமாக – திருப்:367/10
கண பண விபரித கந்தகாள புயங்க ராஜன் – திருப்:387/2
பண முலை அரம்பைமார்கள் குயில் கிளி இனங்கள் போல பரிவு கொண்டு உகந்து வேதம் அது கூற – திருப்:434/5
பண நாகத்திடை சேர் முத்தின் சிவகாமிக்கு ஒரு பாகத்தன் – திருப்:492/11
பயில முலை குன்று உடையவர் சுற்றம் பரிவு என வைக்கும் பண ஆசை – திருப்:552/2
சூது கொலைகாரர் ஆசை பண மாதர் தூவையர்கள் சோகை முகம் நீலர் – திருப்:609/1
சங்காளர் சூது கொலைகாரர் குடி கேடர் சுழல் சிங்கார தோளர் பண ஆசை உள்ளர் சாதி இலர் – திருப்:813/5
அலைக்கு அடுத்த சுரார் பதி கோ என விட பண சிரம் ஆயிரம் சேடனும் – திருப்:846/9
கண பண புயங்கமும் கங்கையும் திங்களும் குரவும் அறுகும் குறு தும்பையும் கொன்றையும் – திருப்:922/13
குருவும் அடியவர் அடியவர் அடிமையும் அருண மணி அணி கண பண விதகர – திருப்:930/1
ஆடு வெம் பண காகோதாசனம் ஊறு கண்டிட மேல் வீழ் தோகையில் – திருப்:997/5
மேல்


பணங்கின் (1)

சலன சம்பை ஒன்று இடை பணங்கின் கடி தடம் கொண்டார் அம் பொன் தொடர் பார்வை – திருப்:500/6
மேல்


பணத்தில் (1)

சீலம் மறையும் பணத்தில் ஆசை இலை என்று அவத்தை காலமும் உடன் கிடக்கும் அவர் போலே – திருப்:219/2
மேல்


பணத்தை (3)

அரை பணத்தை விற்று உடுத்த பட்டு அவிழ்த்து அணைத்து இதழ் கொடுத்து அநுராகத்து – திருப்:787/2
பணத்தை நோக்குவர் பிணம் அது தழுவுவர் அளவளப்பதனாலே – திருப்:959/2
ஆசை கொளுத்தி வெகுவாக பசப்பி வரும் மாடை பணத்தை எடு என் உறவாடி – திருப்:1213/1
மேல்


பணம் (19)

ஏய்ந்தால் பொன் சாரு பொன் பணம் முதல் நீ தா – திருப்:89/6
வரும் அதுவோ போதும் என்று ஒரு பணம் உதாசினம் சொல் மடையரிடமே நடந்து மனம் வேறாய் – திருப்:220/4
பனை கை கொக்கனை தட்டுப்பட குத்தி பட சற்ப பணம் துட்க கடல் துட்க பொரும் வேலா – திருப்:324/5
பணம் பத்தி கண துத்தி படக்கை கச்சபத்து இச்சைப்படு கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:325/8
ஆர வட்ட முலைக்கு விலை பணம் ஆயிர கலம் ஒட்டி அளப்பினும் – திருப்:357/3
தீபு ஏழ் அற்றிட பாதாளத்து உறை நஞ்சு அரவின் பணம் ஆயிரம் கெட – திருப்:412/20
சுத்திடும் பித்திடும் சூது கற்கும் சதியர் முன் பணம் கை கொடு உந்து ஆரும் இட்டம் கொளுவர் – திருப்:460/5
பணம் சுற்றி கொளு உபாய உதாரிகள் மணம் கட்டு குழல் வாசனை வீசிகள் – திருப்:489/5
உடை தொடா பணம் இடை பொறா தனமூடே வீழ்வேன் ஈடேறாதே உழல்வேனோ – திருப்:554/4
ரத்ன பணம் என்ப அழகுற்ற அரையும் புதிய – திருப்:572/20
வாரும் இங்கே வீடு இதோ பணம் பாஷாணம் மால் கடந்தே போம் என் இயலூடே – திருப்:757/1
விரக துர்க்குண வேசியர் ஆசையர் பணம் மெத்த பறிகாரிகள் மாறிகள் – திருப்:761/5
ஏறி இச்சகம் பேசி எத்தி இதம் வாரும் முன் பணம் தாரும் இட்டம் என – திருப்:781/7
பிதற்றியே அளவிடு பணம் அது தமது இடத்திலே வரும் அளவு நல் உரை கொடு – திருப்:797/3
பணம் உண்டு எனது அவலம்படு நினைவு உண்டு இடை சோர இது கண்டு அவர் மயல் கொண்டிட மனமும் செயல் மாற – திருப்:850/7
குறைப்படும் காதல் குனகிகள் அரை பணம் கூறு விலையினர் – திருப்:880/3
கடிய சத்தியமாம் எனவே சொலி அவர் கொடு அ பணம் மாறிட வீறொடு – திருப்:914/7
பணம் அணி பட்ச துரங்கமும் தனி முடுகி நடத்தி கிழிந்து விந்து எழு – திருப்:1013/11
வாரி அகிலம் கூச ஆயிர பணம் சேடன் வாய் விட ஒடு எண் பாலும் உடு போல – திருப்:1111/5
மேல்


பணமும் (3)

படியினோடு மா மேரு அதிர வீசியே சேட பணமும் ஆடவே நீடு வரை சாடி – திருப்:694/5
பணிகள் பணமும் அணி கொள் துகில்கள் பழைய அடிமையொடு மாதும் – திருப்:1066/1
வைத்த செப்பில் பணமும் ரத்நம் முத்தில் பணியும் மட்டும் அற்று பெருகும் அடியாரும் – திருப்:1115/2
மேல்


பணமே (2)

அணி பொன் பங்கயத்து பூண் முலை மேகலை நெகிழ்த்து பஞ்சரித்து தா பணமே என – திருப்:479/3
செய்வார் இப்படியே பல வாணிபம் இய்யார் இல் பணமே ஒரு காசிடை – திருப்:767/5
மேல்


பணவை (1)

பச்சை வேய் பணவை கொச்சை வேட்டுவர் பதிச்சி தோள் புணர் தணியில் வேளே – திருப்:298/6
மேல்


பணா (7)

குணாலம் இடு சூரன் பணா முடிகள்தோறும் குடாவி இட வேல் அங்கு எறிவோனே – திருப்:204/6
சத பணா மகுடம் பொடியாய்விட அவுணர் சேனை மடிந்திடவே ஒரு – திருப்:474/11
அடுத்த ஆயிர விட பணா முடி நடுக்க மா மலை பிளக்கவே கவடு – திருப்:649/13
பாதாள சேடன் உடல் ஆயிரம் பணா மகுடம் மா மேரொடே ஏழு கடல் ஓதம் மலை சூரர் உடல் – திருப்:806/9
பயில் பணா வனம் உகந்த குண மாகண கணம் பனி நிலா உமிழும் அம்புலி தாளி – திருப்:1107/6
கண பணா முகம் கிழிய மோத வெம் கருட வாகனம்தனில் ஏறும் – திருப்:1206/6
ரத்தின பணா நிருத்தன் மெய் சுதனு நாடு மிக்க லக்ஷண குமார சுப்ரமணியோனே – திருப்:1257/5
மேல்


பணார (1)

மருவலர்கள் திண் பணார முடி உடல் நடுங்க ஆவி மறலி உண வென்ற வேலை உடையோனே – திருப்:205/7
மேல்


பணாளிகள் (1)

ஏதத்தை பேசு பணாளிகள் வீசத்துக்கு ஆசை கொடாடிகள் ஏறிட்டு இட்டு ஏணியை வீழ் விடு முழு மாயர் – திருப்:975/2
மேல்


பணி (89)

இரதி வேள் பணி தந்தையும் அந்தண மறையோனும் – திருப்:27/10
பகல் இரவில் போதில் பணி பணி அற விட்டார் எட்டிய – திருப்:104/5
பகல் இரவில் போதில் பணி பணி அற விட்டார் எட்டிய – திருப்:104/5
பணி அப்பு அணி அ பரமர் பரவ பரிவுற்று ஒரு சொல் பகர்வோனே – திருப்:105/7
பணி அகல் பீட தோகை மயில் பொன் பரியானே – திருப்:108/14
பணை பணி சிறந்த தரள மணி சிந்து பழநி மலை வந்த பெருமாளே – திருப்:120/8
தினை காவல் புரியவல குற பாவை முலை தழுவ திரு தோள அமரர் பணி பெருமாளே – திருப்:121/8
அலற பணி ரத்ந மணி குழையை சிலுகிட்டு மை இட்டு ஒளி விட்டு மருட்டுதலுற்ற – திருப்:126/7
பதித்த மரகதத்தினுடன் இரத்ன மணி நிரைத்த பல பணி பனிரு புய சயில – திருப்:133/11
பணி பதம் கயம் எண் திசாமுக கரி அடங்கலும் அண்ட கோளகை – திருப்:141/13
குறித்த மணி பணி துகிலை திருத்தி உடுத்து இருள் குழலை குலைத்து முடித்து இலை சுருளை பிளவோடே – திருப்:149/1
பூதலம்தனை ஆள்வாய் நமோ நம பணி யாவும் – திருப்:179/2
வேஷம் கட்டி பின் ஏகி மகா வளி மாலின் பித்து உறவாகி விணோர் பணி
வீரம் கொட்ட பழனாபுரி மேவிய பெருமாளே – திருப்:196/15,16
ஒருத்தி பங்கினர் அவர் பணி குருபர முருகோனே – திருப்:237/10
பரவி முன் அநுதினம் மனம் மகிழ்வுற அணி பணி திகழ் தணிகையில் உறைவோனே – திருப்:240/7
புரத்தையும் எரித்து அம் கயத்தையும் உரித்து ஒண் பொடி பணி என் அப்பன் குருநாதா – திருப்:255/5
புய பணி கடப்பம் தொடை சிகரம் உற்று இன் புகழ்ச்சி அமுத திண் புலவோனே – திருப்:255/6
செழிக்கும் உத்தம சிவ சரணர்கள் தவ முநி கணத்தவர் மது மலர் கொடு பணி
திருத்தணி பதி மருவிய குறமகள் பெருமாளே – திருப்:270/15,16
தரள பொன் பணி கச்சு விசித்து இரு குழை திருத்தி அருத்தி மிகுத்திடு – திருப்:281/15
செருக்கும் அரக்கர்கள் பொடிபட வடிவுள கரத்தில் அயில் கொடு பொருது இமையவர் பணி
திருத்தணி பொன் பதிதனில் மயில் நடவிய பெருமாளே – திருப்:291/15,16
பணி நிதம்பத்து சத்தி உகக்கும் குமரேசா – திருப்:311/10
பிறை கரந்தை கொத்து பணி மத்தம் தலை எலும்பு அப்பு கொக்கு இறகு அக்கம் – திருப்:315/9
புறப்பட்டு களிக்க கற்புரத்தை பிட்டு அரக்கி பொன் பணி கட்டில் புறத்துற்று புணர் மாதர் – திருப்:328/3
பணி செச்சை தொடை சித்ர புயத்து உக்ர படை சத்தி படை கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:328/8
கம்பராய் பணி மன்னும் புயம் பெறுகைக்கு கற்பு தவறாதே – திருப்:350/7
சமுக முக கண பண பணி பதி நெடு வடமாக – திருப்:367/10
உருவு கரியது ஒர் கணை கொடு பணி பதி இருகு உதையும் முடி தமனிய தநு உடன் – திருப்:368/9
மினுக்கி ஓலைகள் பித்தளையில் பணி மிக நீறால் – திருப்:429/6
தொண்டர்க்கு அருள்பவர் வெந்த துகள் அணி கங்கை பணி மதி கொன்றை சடையினர் – திருப்:444/39
அசைத்து கொந்தள ஓலைகள் ஆர் பணி மினுக்கி சந்தன வாசனை சேறுடன் – திருப்:459/7
நதி மதி இதழி பணி அணி கடவுள் நடமிடு புலியூர் குமரேசா – திருப்:494/6
சக சம்ப குடை சூழ் சிவிகை மெல் மத இன்பத்துடனே பல பணி
தனிதம் பட்டு உடையோடு இகல் முரசு ஒலி வீணை – திருப்:499/1,2
தழுவ பணி முட்களில் கட்டி இசித்திட வாய் கண் – திருப்:558/6
ஆசைப்பட்டு ஏனல் காவல்செய் வேடிச்சிக்காக மா மயல் ஆகி பொன் பாதமே பணி கந்த வேளே – திருப்:561/5
மாயையூடு விழுத்தி அழுத்திகள் காம போக வினைக்குள் உனை பணி வாழ்வு இலாமல் மல சனனத்தினில் உழல்வேனோ – திருப்:597/4
தரணிதர தநுதர வெகு முக குல தடினிதர சிவ சுத குணதர பணி
சயில விதரண தரு புர சசி தரு மயில் வாழ்வே – திருப்:605/11,12
சீகரம் பேணு துடி தோற்ற இடை கொடு போக பண்டார பணி தோற்ற அரை கொடு – திருப்:608/5
இரையும் உததியில் கடுவை மிடறு அமைத்து உழுவை அதள் உடுத்து அரவு பணி தரித்து – திருப்:671/13
குடில் இல்லமே தரு நாள் எது மொழி நல்ல யோகவரே பணி
குண வல்லவா சிவனே சிவ குருநாதா – திருப்:682/7,8
பணி கொள்ளி மா கண பூதமொடு அமர் கள்ளி கானக நாடக – திருப்:682/9
வாச மா மலரோனொடு செம் திரு மார்பில் வீறிய மாயவனும் பணி
மாசிலா மணி ஈசர் மகிழ்ந்து அருள் பெருமாளே – திருப்:683/15,16
திசை மா முகாழி அரி மகவான் முனோர்கள் பணி சிவ நாதர் ஆலம் அயில் அமுதேசர் – திருப்:698/7
நட்டநடு கடலில் பெரு வெற்பினை நட்டு அரவ பணி சுற்றி மதித்து உள – திருப்:723/11
ஆதியார் அருள் மா முருகேச மால் மருகேசுர ஆதி தேவர்கள் இயாவர்கள் பணி பாத – திருப்:733/6
பணி கலாபமும் வேலோடு சேவலும் வடி கொள் சூலமும் வாள் வீசு நீள் சிலை – திருப்:746/7
திருமொழி உரை பெற அரன் உனதுழி பணி செய முனம் அருளிய குளவோனே – திருப்:751/1
திரு உற்று பணி ஆதிவராகர் தம் மகளை பொன் தன ஆசையொடு ஆடிய – திருப்:761/15
அணி பணி மணி பல வெந்து நீறு எழ அங்கம் வேறாய் – திருப்:764/4
ஒய்யார சிலையாம் என வாசனை மெய் ஆர பணி பூஷண மாலைகள் – திருப்:767/1
வஞ்சி தண் குறமகள் பத மலர் பணி மணவாளா – திருப்:770/12
சங்கு நல் குமிழ் தரளமும் எழில் பெறு துங்க ஒண் பணி மணிகளும் வெயில் விடு – திருப்:770/15
கமல மலர் ஒத்த விழி அரி மருக பத்தர் பணி கழுமல நகர் குமர பெருமாளே – திருப்:777/8
கரியவனகரின் தேவ பார்ப்பதி சுத குற நல் பாவை தாள் பணி
கருணைய தமிழில் பாடல் கேட்டு அருள் பெருமாளே – திருப்:778/15,16
மேல் வில் வீச பணி கீர குயில் போல குரல் முழவு ஓசை – திருப்:784/4
பூட்டு பணி பத மா மயிலா அருள்புரிவாயே – திருப்:785/8
பனகம் படம் இசைந்த முழையில் தரளம் நின்று படர் பொன் பணி புனைந்த முலை மீதே – திருப்:803/1
மன்னு பை பணி உற்ற நீள் விடம் என்ன விட்ட முடுக்கு சூரனை – திருப்:826/11
எல் பணி அராவை மிதித்து வெட்டி துவைத்து பற்றிய கராவை இழுத்து உரக்க கிழித்து – திருப்:848/9
நிதம் இந்தப்படி இருந்து வாறவர் பொருள் தங்க பணி கலந்து போய் வர – திருப்:856/5
கொற்றம் அற பத்து முடி கொத்தும் அறுத்திட்ட திறல் கொற்றர் பணி கொட்டை நகர் பெருமாளே – திருப்:871/8
சுடர் முத்து ஆர பணி அணி ம்ருகமத நிறை பொன் பாரத்து இளகிய முகிழ் முலை – திருப்:889/7
செறி கண் காள பணி அணி இறையவர் தரு சேயே – திருப்:889/14
திக்கு எட்டும் அடக்கி கடவுளருக்கு பணி கற்பித்து அருள் அறு சித்தத்தோடு அடுத்து படை கொடு பொரு சூரர் – திருப்:896/5
திலக நுதல் உமை பணி அது செயமகள் கலையின் நடமிட எரி விரி முடியினர் – திருப்:903/13
கரி போல் கிரி முலை கொடி போல் துடி இடை கடி போல் பணி அரை எனவாகும் – திருப்:905/2
குலவு பல பணி பரிமளம் அறுசுவை மடை பாயல் – திருப்:908/2
கானில் உறை புற்றில் ஆடு பணி இட்ட காது உடைய அப்பர் குருநாதா – திருப்:911/6
நெட்டு பணி கலை பூண் இடு நான் எனும் மட ஆண்மை – திருப்:926/4
ஆர படம் பணி சுற்றிடு கயிறாக – திருப்:952/10
மேவி வாழ் அமரர் முத்தர் சிவ பத்தர் பணி தம்பிரானே – திருப்:960/16
ஆல பணி மீதினில் மாசறு ஆழிக்கிடையே துயில் மாதவன் ஆனைக்கு இனிதாய் உதவீ அருள் நெடு மாயன் – திருப்:963/5
வால வயதாகி அழகாகி மதனாகி பணி வாணிபமோடு ஆடி மருளாடி விளையாடி விழல் – திருப்:983/1
ஆடகம் மந்தர நீர்க்கு அசையாமல் உரம் பெற நாட்டி ஒரு ஆயிரம் வெம் பகுவாய் பணி கயிறாக – திருப்:1000/5
நெடிய வட குவடு இடியவும் எழு கிரி நெறுநெறு என நெரியவும் முது பணி பதி – திருப்:1005/1
இம கிரி மத்தில் புயங்க வெம் பணி கயிறு அது சுற்றி தரங்க ஒள் கடல் – திருப்:1012/1
பரிதி சுழல மருவு கிரியை பகிர எறிசெய் பணி வேலா – திருப்:1064/5
ஆலகால பணி பாயல் நீள படுத்து ஆரவார கடற்கு இடை சாயும் – திருப்:1105/5
உனது முக கருணை மலர் ஓராறும் ஆறிரு கை திரள் புயமும் எழில் பணி கொள் வார் காது நீள் விழியும் – திருப்:1140/3
பணி நிதம்பம் இன்ப சுகமும் தர முதிர் காம – திருப்:1148/6
தோள் மாலையாக அணியும் கோவும் பரவி வாழ்த்திடவே கற்று ஆர சோதிப்பான் பணி இறை வாகை – திருப்:1150/14
தமனிய நெடு வெற்பு அதிரஅதிர பணி மணி சிரம் விட்டு அகல – திருப்:1154/11
புனித பூசுரரும் சுரரும் பணி புயச பூதர என்று இரு கண் புனல் – திருப்:1177/3
சுரர் சுத்தர் மனத்து உறை வித்தகர் பணி பத்தர் பவத்தை அறுப்பவர் – திருப்:1178/13
சதைக்கும் சாமி எமை பணி விதிக்கும் சாமி சரவண தகப்பன் சாமி என வரு பெருமாளே – திருப்:1179/8
பட முனியா பணி தமனிய நாட்டவர் பதி குடி ஏற்றிய பெருமாளே – திருப்:1204/8
நின் பதயுக ப்ரசித்தி என்பன வகுத்து உரைக்க நின் பணி தமிழ் த்ரயத்தை அருள்வாயே – திருப்:1234/4
உவகாரி அன்பர் பணி கலியாணி எந்தை இட முறை நாயகம் கவுரி சிவகாமி – திருப்:1241/5
பணி குலத்தை கவர் பதத்துக்கு அளித்த மயிலோனே – திருப்:1284/6
மாசுற்று ஏறிய பித்தளையில் பணி நீறு இட்டே ஒளி பற்ற விளக்கிகள் – திருப்:1317/5
மேல்


பணிக்கள் (1)

ஆரம் மிக்க பொன்களால் அமைந்து அமர்ந்த மா பணிக்கள் விந்தை அதுவான – திருப்:233/3
மேல்


பணிக்கு (1)

தரித்த தந்திரி மறி புயம் மிசை பல பணிக்கு இலங்கிய பரிமள குவடு இணை – திருப்:237/5
மேல்


பணிக்கும் (1)

வானோர் வழுத்து உனது பாதார பத்ம மலர் மீதே பணிக்கும் வகை அறியாதே – திருப்:984/1
மேல்


பணிக்குள் (1)

குங்கும பணிக்குள் வண் புழுகு விட்ட கொந்து அளகம் வைத்த மடவார்பால் – திருப்:853/2
மேல்


பணிகள் (5)

பணிகள் உலாவிட இழை இடை சாய் தரு பயிலிகள் வாள் விழி அயிலாலே – திருப்:226/2
மருவு புயத்திடை பணிகள் அண பல கரி பரி சுற்றிட கலைகள் தரித்து ஒரு – திருப்:263/5
மார்பு உரம் பின் நளினம் கிரி எனும் தனமொடு ஆரமும் படி தரம் பொறியுடன் பணிகள்
மாலை ஒண் பவளமும் பரிமள கலவை தொங்கல் ஆட – திருப்:829/1,2
முத்து மணி பணிகள் ஆரத்தாலும் மொய்த்த மலை முலை கொடே வித்தாரம் – திருப்:1022/1
பணிகள் பணமும் அணி கொள் துகில்கள் பழைய அடிமையொடு மாதும் – திருப்:1066/1
மேல்


பணித்த (1)

அகில் மிருக மத சலிலம் விட்டு பணித்த மலர் அமளிபட ஒளி விரவு ரத்ந ப்ரபை குழையொடு – திருப்:296/5
மேல்


பணித்ததும் (1)

ஏடு ஏவு ராஜதத்தினை பணித்ததும் இடர் ஆழி – திருப்:1129/6
மேல்


பணித்திட்டு (1)

உரைத்த பற்றுடன் அடிகள் பணித்திட்டு இருத்தி மெத்தென இள நகையும் சற்று – திருப்:1138/1
மேல்


பணித்து (4)

பணித்து தம் பயம் தணித்து சந்ததம் பரத்தை கொண்டிடும் தனி வேலா – திருப்:15/6
உறுக்கி சினத்து சத்தி அயிற்கு தரத்தை கைக்குள் உதிக்க பணித்து பக்கல் வருவாயே – திருப்:564/7
பரத்து உறை சீலத்தவர் வாழ்வே பணித்து அடி வாழ்வுற்று அருள்வோனே – திருப்:779/3
குருத்துவத்து எனை பணித்து அருள்வோனே – திருப்:954/12
மேல்


பணிதர (1)

சடிலதர விடதர பணிதர தர பரசுதர சசிதர சுசிதர வித – திருப்:605/9
மேல்


பணிதியில் (1)

பரிவுடன் நாடாய் வீடாய் அடிமையும் ஈடேறாதே பணிதியில் மூழ்கா மாயா விடுவேனோ – திருப்:1136/4
மேல்


பணிந்த (6)

மனத்தில் வருவோனே என்று உன் அடைக்கலம் அதாக வந்து மலர் பதம் அதே பணிந்த முநிவோர்கள் – திருப்:182/5
திங்கள் உலாவ பணிந்த வேணியர் பொங்கு அரவு ஆட புனைந்த மார்பினர் – திருப்:448/9
தினமும் கருத்து உணர்ந்து சுரர் வந்து உற பணிந்த திரு அம்பலத்து அமர்ந்த பெருமாளே – திருப்:466/8
அருளும் ஒரு நாயகன் பணிந்த குருநாதா – திருப்:1132/14
மைந்தன் என்று உகந்து விஞ்சு மன் பணிந்த சிந்தை அன்பர் மங்கலின்று உளம் புகுந்த பெருமாளே – திருப்:1156/8
தினை வேடர் காவல் தங்கு மலை காடு எலாம் உழன்று சிறு பேதை கால் பணிந்த குமரேசா – திருப்:1271/5
மேல்


பணிந்திட (1)

அரஹர சுந்தர அறுமுக என்று உனி அடியர் பணிந்திட மகிழ்வோனே – திருப்:958/5
மேல்


பணிந்திலன் (1)

உற பணிந்திலன் ஒரு தவம் இலன் உனது அருள் மாறா – திருப்:8/2
மேல்


பணிந்து (23)

தேவர் பணிந்து எழு தென்பரங்குன்று உறை பெருமாளே – திருப்:12/16
தலை கொடு அடி பணிந்து எங்கட்கு உன் கண் க்ருபை தா என் – திருப்:77/14
சத்போதக பதுமம் உற்றே தமிழ் கவிதை பேசி பணிந்து உருகு நேசத்தை இன்று தர இனி வரவேணும் – திருப்:115/12
இனிது உறு பத்ம பதம் பணிந்து அருள் கந்த வேளே – திருப்:137/10
தாள் பணிந்து அவர் பொன் தோள் விரும்பி மிக தாழ்வு அடைந்து உலைய தகுமோதான் – திருப்:144/4
பருதி மகன் வாசல் மந்த்ரி அனுமனொடு நேர் பணிந்து பரி தக அழையா முன் வந்து பரிவாலே – திருப்:161/5
அதிரும் கழல் பணிந்து உன் அடியேன் உன் அபயம் புகுவது என்று நிலை காண – திருப்:303/1
அருகு சென்று அடைந்து அவள் சிறு பதயுக சத தளம் பணிந்து அதி வித கலவியுள் – திருப்:410/13
புலவி மிகுத்திட்டு இருந்த வஞ்சியர் பத மலருக்குள் பணிந்து அணிந்த அணி – திருப்:420/5
புகழ் அடைந்து உன் கழல் பணிந்து ஒண் பொடி அணிந்து அங்கு ஆநந்தம் – திருப்:500/10
அன்பாக வந்து உன் தாள் பணிந்து ஐம்பூதம் ஒன்ற நினையாமல் – திருப்:585/1
வந்தே பணிந்து நின்றார் பவங்கள் வம்பே தொலைந்த வடி வேலா – திருப்:585/6
அரி விரிஞ்சர் தேட அரிய தம்பிரானும் அடி பணிந்து பேசி கடையூடே – திருப்:672/5
மால் பொன் கலம் துலங்க நாட்டு அச்சுதன் பணிந்து வார் கைத்தலங்கள் என்று திரை மோதும் – திருப்:679/6
கழல் பணிந்து நின்று அமரர்கள் தொழு வல பெருமாளே – திருப்:825/16
கோபம் அற்று மற்றும் அந்த மோகம் அற்று உனை பணிந்து கூடுதற்கு முத்தி என்று தருவாயே – திருப்:828/4
சிந்தை அம் குலம் புகுந்து சந்ததம் புகழ்ந்து உணர்ந்து செம் பதம் பணிந்து இரு என்று மொழிவாயே – திருப்:835/4
பொழுது அளவு நீடு குன்று சென்று குறவர்மகள் காலினும் பணிந்து
புளிஞர் அறியாமலும் திரிந்து புனம் மீதே – திருப்:1017/13,14
தம் தொழும்பன் தழும்பன் பணிந்து என்று நின் தண்டை அம் பங்கயம் புகழ்வேனோ – திருப்:1100/4
சங்கு இனம் குலுங்க செம் கை எங்கிலும் பணிந்து உடம்பு சந்து அனம் துவண்டு அசைந்து வருமா போல் – திருப்:1156/2
உகந்து மனமும் குளிர்ந்து பயன் கொள் தருமம்புரிந்து ஒடுங்கி நினையும் பணிந்து மகிழ்வேனோ – திருப்:1167/4
வெருவி நெஞ்சம் அஞ்சி உரனொடும் தயங்கி விரை பதம் பணிந்து முறையோ என்று – திருப்:1276/6
போக சயனம் தவிந்து உன் நாடக பதம் பணிந்து பூசனை செய் தொண்டர் என்பது ஒரு நாளே – திருப்:1312/4
மேல்


பணிபவர் (1)

பற்றி பணிபவர் குற்ற பகை கெட உற்று பொர வல கதிர் வேலா – திருப்:337/6
மேல்


பணிமலை (1)

பழனிமலை குருமலை பணிமலை பல மலை பாடி – திருப்:1006/2
மேல்


பணிய (9)

கழல் பணிய வினை கழல் பணியை அணி கழல் பணிய அருள் மயில் வீரா – திருப்:147/5
கழல் பணிய வினை கழல் பணியை அணி கழல் பணிய அருள் மயில் வீரா – திருப்:147/5
பரிமள சுகந்த வீத மயம் என மகிழ்ந்து தேவர் பணிய விண் மடந்தை பாத மலர் தூவ – திருப்:205/3
பரமன் பணிய பொருள் அன்று அருளி பகர் செங்கழநி பெருமாளே – திருப்:262/8
பரிபுர கழல் எட்டு ஆசை செவிடுகள்பட முத்தேவர் பழ மறை பணிய சூலம் மழு மானும் – திருப்:517/5
துணையே பணிய தருவாய் பரி மயில் வேலா – திருப்:742/14
அணியொடு அமரர் பணிய அசுரர் அடைய மடிய விடும் வேலா – திருப்:1066/7
விந்தம் பணிய வாய்த்து அருள் அம் தண் புவன நோற்பவை மென் குங்கும குயாத்திரி பிரியாதே – திருப்:1182/6
பணிய அருள் சிவமயத்தை காட்டு குமர குல மலை உயர்த்தி காட்டு – திருப்:1320/15
மேல்


பணியரை (1)

இடை கொடு சென்று ஈட்டும் பொன் பணியரை மென்று ஏற்றம் கற்றனை – திருப்:67/5
மேல்


பணியவும் (1)

பத மலர் உளத்தில் நாளு நினைவுறு கருத்தர் தாள்கள் பணியவும் எனக்கு ஞானம் அருள்வாயே – திருப்:655/4
மேல்


பணியாக (1)

படைக்க பங்கயன் துடைக்க சங்கரன் புரக்க கஞ்சை மன் பணியாக
பணித்து தம் பயம் தணித்து சந்ததம் பரத்தை கொண்டிடும் தனி வேலா – திருப்:15/5,6
மேல்


பணியாதன் (1)

தலத்தினிலே வந்து உற பணியாதன் தனக்கு இனியார்தம் சபை தாராய் – திருப்:289/4
மேல்


பணியாதே (1)

சிரத்தானத்தில் பணியாதே செகத்தோர் பற்றை குறியாதே – திருப்:447/1
மேல்


பணியாமல் (2)

ஆதி குருவின் பதங்களை நீதியுடன் அன்புடன் பணியாமல் மனம் நைந்து நொந்து உடல் அழியாதே – திருப்:968/2
குவிய இரு கரம் மலர் விழி புனலொடு பணியாமல் – திருப்:1002/6
மேல்


பணியாயோ (1)

பாவி எப்படி வாழ்வேன் நேயர்கட்கு உளதான பார்வை சற்று அருளோடு பணியாயோ – திருப்:716/4
மேல்


பணியாரம் (1)

பரிவுடன் அழகிய பழமொடு கடலைகள் பயறொடு சில வகை பணியாரம்
பருகிடு பெரு வயிறு உடையவர் பழ மொழி எழுதிய கணபதி இளையோனே – திருப்:523/5,6
மேல்


பணியாரும் (1)

தீது அகல ஓதி பணியாரும் தீ நரகம் மீதில் திகழ்வாரே – திருப்:646/2
மேல்


பணியும் (8)

உந்தன் தஞ்சம் தஞ்சம் தஞ்சம் சிவன் அருள் குருபர என முநிவரர் பணியும் – திருப்:150/16
பணியும் அடியார் சிந்தை மெய்ப்பொருள் அது ஆக நவில் சரவணபவா ஒன்றும் வல் கரமும் ஆகி வளர் – திருப்:160/15
பயிலும் ககன பிறை தண் பொழிலில் பணியும் தணிகை பதி வாழ்வே – திருப்:262/7
மலர் அடி பணியும் மடமகள் பசலை மயல் கொடு தளர்வது அழகோ தான் – திருப்:304/4
கழல் இணை பணியும் அவருடன் முனிவு கனவிலும் அறியா பெருமாளே – திருப்:494/8
வாரி ராசனுமே பணியும் திரு நட பாதர் – திருப்:683/14
வைத்த செப்பில் பணமும் ரத்நம் முத்தில் பணியும் மட்டும் அற்று பெருகும் அடியாரும் – திருப்:1115/2
ஓ நமசிவாய குரு பாதம் அதிலே பணியும் யோக மயிலா அமலை மகிழ் பாலா – திருப்:1243/6
மேல்


பணியேனே (1)

மா மலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து மா பாதம் அணிந்து பணியேனே – திருப்:1318/2
மேல்


பணியை (1)

கழல் பணிய வினை கழல் பணியை அணி கழல் பணிய அருள் மயில் வீரா – திருப்:147/5
மேல்


பணில (5)

பணில சரவணைதனில் முளரியில் வரு முருகோனே – திருப்:191/14
பணில திரள் மொய்த்த திருத்தணிகை பதியில் குமர பெருமாளே – திருப்:265/8
தவள பணில தரள பழன தணிகை குமர பெருமாளே – திருப்:285/8
பணில உததி அதனில் அசுரர் பதியை முடுக வரும் வீரா – திருப்:1064/6
வனச மணி பணில மழை சுரபி சுரர் தரு நிகர் கை மகிப என தினை அளவு உளவும் ஈயா – திருப்:1092/3
மேல்


பணிலம் (2)

பணிலம் மணி வெயில் வீசும் அணி சிகர மதி சூடு பழநி மலைதனில் மேவும் பெருமாளே – திருப்:185/8
வகிரும் ஒரு திகிரி என மதி முதிய பணிலம் என மகர சல நிதி முழுகி விளையாடி – திருப்:1093/6
மேல்


பணிவது (2)

இயலும் மயல் கொடு துணிவது பணிவது தணியாதே – திருப்:1001/4
வில்ல நீள் பொன் கனகம் அல்லி மேல் இட்டு உனது சொல்லை ஓதி பணிவது ஒரு நாளே – திருப்:1232/4
மேல்


பணிவாரை (1)

பழய அண்டத்தை பெற்ற மட பெண் பணிவாரை – திருப்:314/14
மேல்


பணிவிடை (6)

தம்பி பணிவிடை செய் தொண்டர் பிரியம் உள தங்கை மருகர் உயிரே எனவே சார் – திருப்:63/2
விந்தை பணிவிடை புரி போது அவர் மேல் அருள்கூர்வாய் – திருப்:151/12
பகருகினும் அவர் பணிவிடை திரிகினும் முருகி நெறி முறை தவறினும் அவரோடு – திருப்:371/5
பணிவிடை சென்று முயன்ற குன்று அணி இடையே போய் – திருப்:576/10
சற்று ஏற பார்த்து சில பணிவிடை ஏவி – திருப்:1019/2
கலக்கு உண்டாகு புவிதனில் எனக்கு உண்டாகு பணிவிடை கணக்கு உண்டாதல் திருவுளம் அறியாதோ – திருப்:1179/4
மேல்


பணிவிடைகளில் (1)

பணிவிடைகளில் இறுமாந்த கூளனை நெறி பேணா – திருப்:365/4
மேல்


பணிவேனே (1)

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ் மலர் கொடு பணிவேனே – திருப்:1/4
மேல்


பணிவேனோ (7)

மா மணம் கமழும் இரு கமல பாதத்தை நின்று பணிவேனோ – திருப்:222/4
வள்ளியா நின் புதிய வெள்ளில் தோய் முத்த முறி கிள்ளி வீசி உற்று மலர் பணிவேனோ – திருப்:246/4
சுருதி பொன் பொருள் செக்கர்க்கு குரவு இட்டு தமர் பற்றி தொழு செச்சை கழல் பற்றி பணிவேனோ – திருப்:336/4
விடுத்து தான் ஒருமித்து இரு பொன் கழல் பணிவேனோ – திருப்:429/8
பலமில் கொண்டிடு வண்டனும் உனது அடி பணிவேனோ – திருப்:961/8
நெக்கு ஓதி போற்றி கழல் இணை பணிவேனோ – திருப்:1018/8
பாகம் வர சேர அன்பு நீப மலர் சூடு தண்டை பாத மலர் நாடி என்று பணிவேனோ – திருப்:1311/4
மேல்


பணிவொடு (1)

குரை கழல் பணிவொடு கூம்பிடார் பொரு களம் மிசை அறம் அது தீர்ந்த சூரர்கள் – திருப்:874/13
மேல்


பணிவோரை (1)

கரத்து இடு வளை சங்கிலி சரம் ஒலித்தும் கலை துகில் மினுக்யும் பணிவோரை – திருப்:255/2
மேல்


பணிவோனே (2)

வடிவு ஆர் குறத்தி தன் பொன் அடி மீது நித்தமும் தண் முடியானது உற்று உகந்து பணிவோனே
வள வாய்மை சொல் ப்ரபந்தம் உள கீரனுக்கு உகந்து மலர் வாயில் இலக்கணங்கள் இயல்பு ஓதி – திருப்:209/3,4
பச்சு ஏனல் கானத்தே நிற்பாள் பொன் பாதத்தில் பணிவோனே – திருப்:1117/6
மேல்


பணினார் (1)

சாய்ந்து பனை ஊண் அவர் ஆன பொல் ஆய்த்து பணினார் இரு தாளினில் – திருப்:351/5
மேல்


பணை (17)

பணை பணி சிறந்த தரள மணி சிந்து பழநி மலை வந்த பெருமாளே – திருப்:120/8
பலவின் கனி பணை மீறிய மா மர முருகின் கனியுடனே நெடு வாளைகள் – திருப்:136/13
பணை முலை மெத்த பொதிந்து பண்புறுகின்ற பாலை – திருப்:137/14
கூறு கொண்ட பணை தனம் விற்கும் பொதுமாதர் – திருப்:152/4
பரவும் புனம் மிசை உறை தரு குறமகள் பணை கொள் அணி முலை முழுகு பனிரு புய – திருப்:191/13
பரவ அரிதாகிய வரை என நீடிய பணை முலை மீதினில் உருவான – திருப்:226/1
மந்தரத்தை கட பொங்கு இபத்து பணை கொம்பை ஒத்து தனம் முந்து குப்ப தெரு – திருப்:453/3
சிந்துரம் பணை கோடு கொங்கை குற மங்கை இன்புற தோள் அணைந்து உருக – திருப்:457/13
பணை முலையின் மீது அணிந்த தரள மணி ஆர் துலங்கு பருவ ரதி போல வந்த விலைமானார் – திருப்:692/3
பணை புயத்தையும் ஒரு வகைப்பட வெகுண்டு அம்பு ஒன்றே எறிந்தோன் – திருப்:702/20
உரு சேர் நீள் மருங்குல் பணை தோள் ஓதி கொண்ட உவப்பா மேல் விழுந்து திரிவோர்கள் – திருப்:711/2
ஆறு இரண்டு பணை தோள் அற்புத ஆயிரம் கலை கத்தா மத்திபனாய் – திருப்:717/7
தும்பி முகத்து ஆனை பணை கொம்பு அது என தாவி மயல் தொந்தம் என பாயும் முலை கன மாதர் – திருப்:864/1
செலுவி மென் பணை தோளோடு தோள் பொர நிலை குலைந்து இளைத்து ஏர் ஆகும் ஆருயிர் – திருப்:936/5
பணை மர விறகு இடை அழல் இடை உடலது பற்ற கொட்டுகள் தட்டி சுட்டு அலை ஒன்றி ஏக – திருப்:1014/2
படிக நெடும் பார கடம் தடம் கெம்பீர பணை முகம் செம் பால மணி மாலை – திருப்:1086/6
உரக பணை பந்தி அபிஷேக தாற்றிய சகல உலகும் தரும் அமோக பார்ப்பதி – திருப்:1173/9
மேல்


பணைத்த (5)

கனத்த அற பணைத்த பொன் கழை புய தன கிரி கனத்தை ஒத்து மொய்த்த மை குழலார்தம் – திருப்:258/1
மெச்சி குறத்தி தனம் இச்சித்து அணைத்து உருகி மிக்கு பணைத்த மணி மார்பா – திருப்:294/6
பணைத்த கரத்த குணத்த மணத்த பதத்த கனத்த தன மாதை – திருப்:519/6
பணைத்த தோள்களொடு ஈராறு தோடுகள் தங்கு காதும் – திருப்:746/6
வட்ட கடப்ப மலர் மட்டு உற்ற செச்சை மலர் வைத்து பணைத்த மணி மார்பா – திருப்:1227/7
மேல்


பணைத்தது (1)

பொருப்பை ஒக்க பணைத்தது ஓர் இரட்டி பத்து புயத்தினால் பொறுத்த பத்து சிரத்தினால் மண்டு கோபமுடனே – திருப்:66/5
மேல்


பணைத்து (8)

கனத்து இறுகி பெருத்து இளகி பணைத்து மணத்து இதத்து முக – திருப்:142/1
கதித்து பொங்கு அலுக்கு ஒத்து பணைத்து கொம்பு என தெற்றி கவித்து செம்பொனை துற்று குழலார் பின் – திருப்:458/1
பருவம் பணைத்து இரண்டு கரி கொம்பு என திரண்டு பவளம் பதித்த செம்பொன் நிற மார்பில் – திருப்:465/1
புடைத்து பணைத்து பெருக்க கதித்து புறப்பட்ட கச்சு தன மாதர் – திருப்:563/3
வட வெற்பு அதை துரந்து களப குடத்தை வென்று மதர்வில் பணைத்து எழுந்த முலை மீதே – திருப்:804/2
முற்றாது இளகி பணைத்து அணி கச்சு ஆரம் அறுத்த நித்தில முத்தாரம் அழுத்து உகிர் குறி அதனாலே – திருப்:977/2
எனும் உலவையே பணைத்து விரக குழையே குழைத்து இருள் இலைகளே தழைத்து மிக நீளும் – திருப்:1097/2
குரும்பை போல் பணைத்து அரும்புறா கொதித்து எழுந்து கூற்று என கொலை சூழும் – திருப்:1208/3
மேல்


பணையில் (2)

கொங்கை பணையில் செம்பொன் செறிவில் கொண்டல் குழலில் கொடிதான – திருப்:51/1
வெட்ட வெளியில் தெருவில் வட்ட பணையில் கனல் விரித்து ஒளி பரப்பும் மதியாலே – திருப்:302/2
மேல்


பத்த (3)

செகத்துக்கு ஒருத்தர் புத்ர நினைத்து துதித்த பத்த ஜெனத்துக்கு இனித்த சித்தி அருள்வோனே – திருப்:522/6
ஆனை முகவற்கு நேர் இளைய பத்த ஆறுமுக வித்தக அமரேசா – திருப்:957/1
சேர் பல் சக்கில் கூட்டர் பத்த கூட்டர் இயல் வானம் – திருப்:1225/6
மேல்


பத்தத்தோடு (1)

மெத்த துக்கத்தை தித்தி இனி சித்தத்தில் பத்தத்தோடு மெச்சி சொர்க்கத்தில் சிற்பரம் அருள்வாயே – திருப்:187/5
மேல்


பத்தர் (31)

சித்தர்கள் நிடாதர் வெற்பின் கொற்றவர் சுவாமி பத்தர் திக்குகள் ஓர் நாலிரட்டில் கிரி சூழ – திருப்:247/7
நினை வணங்கு பத்தர் அனைவரும் தழைக்க நெறியில் நின்ற வெற்றி முனை வேலா – திருப்:250/5
மனித்தர் பத்தர் தமக்கு எளியோனே மதித்த முத்தமிழில் பெரியோனே – திருப்:278/3
வாசமுற்று தழைத்த தாள் இணை பத்தர் அத்த மாதர்கள் கண் சிறைக்குள் அழியாமே – திருப்:283/5
பொன் பதத்தினை துதித்து நல் பதத்தில் உற்ற பத்தர் பொற்பு உரைத்து நெக்குருக்க அறியாதே – திருப்:288/1
புன மடந்தைக்கு தக்க புயத்தன் குமரன் என்று எத்தி பத்தர் துதிக்கும் – திருப்:314/1
குணம் அடைந்து எப்பற்றுக்களும் அற்றும் குறியொடும் சுத்த பத்தர் இருக்கும் – திருப்:315/7
கொற்றர் பங்குற்ற சிந்தாமணி செம் குமரி பத்தர் அன்புற்ற எம் தாய் எழில் கொஞ்சு கிளி – திருப்:460/11
பத்தர் உண்மை சொல் உள் உற்ற செம்மல் வெள் இபத்தர் கன்னி புல்லும் மணி மார்பா – திருப்:476/7
இருந்து உற்று மலர் பேணி இடும் பத்தர் துயர் தீர இதம் பெற்ற மயில் ஏறி வரு கோவே – திருப்:488/7
உனை சொல் துதிக்க தக்க கருத்தை கொடுப்பை சித்தி உடை கற்குடிக்குள் பத்தர் பெருமாளே – திருப்:564/8
பத்தர் கண ப்ரிய நிர்த்த நடித்திடு பட்சி நடத்திய குக பூர்வ – திருப்:602/1
முருகனே பத்தர் அருகனே முத்தி முதல்வனே பச்சை மயில் வீரா – திருப்:645/7
மதுர செம் மொழி செப்பி அருள்பெற்ற சிவ பத்தர் வளர் விர்த்த கிரி உற்ற பெருமாளே – திருப்:752/8
கமல மலர் ஒத்த விழி அரி மருக பத்தர் பணி கழுமல நகர் குமர பெருமாளே – திருப்:777/8
சேலை நேர் விழி குறம் பெண் ஆசை தோளும் புணர்ந்து சீரை ஓது பத்தர் அன்பில் உறைவோனே – திருப்:782/7
சிவ பத்தர் முத்தர் உம்பர் தவ சித்தர் சித்தம் ஒன்றும் திலதைப்பதிக்கு கந்த பெருமாளே – திருப்:804/8
போந்த பத்தர் பொலா நோய் போயிட வேண்ட அநுக்ரக போதா மேவிய – திருப்:888/15
மேவி வாழ் அமரர் முத்தர் சிவ பத்தர் பணி தம்பிரானே – திருப்:960/16
பச்சை நிறம் உற்ற புயல் அச்சம் அற வைத்த பொருள் பத்தர் மனதுற்ற சிவம் அருள்வாயே – திருப்:967/4
பாடல் இசை மிக்க ஆடல் கொடு பத்தியோடு நினை பத்தர் பெருவாழ்வே – திருப்:1026/3
வேத மொழி மெத்த ஓதி வரு பத்தர் வேதனை தவிர்க்கும் முருகோனே – திருப்:1027/7
தீது அற்ற நீதிக்குள் ஏய் பத்தி கூர் பத்தர் சேவிக்க வாழ்வித்த பெருமாளே – திருப்:1033/8
தீது அற்ற நீதிக்குள் ஏய் பத்தி கூர் பத்தர் சேவிக்க வாழ்வித்த பெருமாளே – திருப்:1034/8
முருகனே பத்தர் அருகனே வெற்பு முரிய வேல் தொட்ட பெருமாளே – திருப்:1084/8
பார் மேல் இக்கன் உடல் பொறியாய் வீழ சுடும் வித்தகர் பாலா பத்தர் இடத்து இயல் பயில்வோனே – திருப்:1128/6
உளம் உருகிய பத்தர் உறவே மறவேன் என ஓதி – திருப்:1137/2
சுரர் சுத்தர் மனத்து உறை வித்தகர் பணி பத்தர் பவத்தை அறுப்பவர் – திருப்:1178/13
நெஞ்சு உருகி நெக்குநெக்கு நின்று தொழு நிர் குணத்தர் நிந்தனை இல் பத்தர் வெட்சி மலர் தூவும் – திருப்:1234/3
பழுது அறு தவத்தில் உற்று வழி மொழி உரைத்த பத்தர் பலர் உய அருள் கண் வைத்த பெருமாளே – திருப்:1239/8
பக்க ஆர்வத்துடன் நெக்கு நாடி பரவும் பத்தர் பாடற்கு உருகும் முருகோனே – திருப்:1267/7
மேல்


பத்தர்க்கு (12)

புன இளம் தத்தைக்கு இச்சை உரைக்கும் புரவலன் பத்தர்க்கு துணைநிற்கும் – திருப்:312/5
அறிவு அறிந்து அத்தற்கு அற்றது செப்பும் கடவுளன் பத்தர்க்கு அச்சம் அறுத்து அன்பு – திருப்:316/5
கருதிய பத்தர்க்கு இரங்கும் அம்பிகை சுருதி துதிக்கப்படும் த்ரி அம்பகி – திருப்:322/15
சுத்த சித்தத்து தொல் பத்தர்க்கு சுத்த பட்டு இட்டம் உறாதே – திருப்:332/1
சுத்தர் சித்தத்து பத்தி பத்தர்க்கு ஒத்து சற்று அர்ச்சிக்க பெறுவேனோ – திருப்:335/4
அருளொடு கைப்பற்றி வந்தும் அருணகிரி புக்கிருந்தும் அறிவு உள பத்தர்க்கு இரங்கும் இளையோனே – திருப்:428/6
ஓதி எழுத்துக்கு அடக்கமும் சிவ காரண பத்தர்க்கு இரக்கமும் தகு – திருப்:612/13
சிவ பத்தர்க்கு இது ஆம் எனவே பகிர் அரி ராமர் – திருப்:761/14
வயலி நகர் பயில் குமர பத்தர்க்கு அநுக்ரக விசித்ர ப்ரசித்தம் உறு – திருப்:902/22
துக்கித்திட்ட அத்தி துக்க அக நெக்குப்பட்டு எக்கி துட்டு அறு சுத்த பொன் பத்தர்க்கு பொருள் அருள் வேலா – திருப்:1161/7
சித்தர்க்கு சுத்த பரம நல் முத்தர்க்கு சித்த க்ருபை உள சித்தர்க்கு பத்தர்க்கு அருளிய குருநாதா – திருப்:1195/6
பரந்து எழும் தொப்பைக்கு அருந்தி முன் பத்தர்க்கு இதம் செய்து ஒன்று அத்திக்கு இளையோனே – திருப்:1223/6
மேல்


பத்தர்கள் (8)

நித்ய கற்பத்தில் சித்தர்கள் எட்டு திக்குக்குள் பட்டவர் நிஷ்டைக்கு அற்புற்ற பத்தர்கள் அமரோரும் – திருப்:187/7
ஏம வெயில் பல வெற்பினில் பதினாலு உலகத்தினில் உற்று உறு பத்தர்கள்
ஏது நினைத்தது மெத்த அளித்து அருள் இளையோனே – திருப்:215/13,14
நிதியாம் இ புவி புலியூருக்கு ஒரு நிறைவே பத்தர்கள் பெருமாளே – திருப்:508/8
பச்சிம தட்சிண உத்தர திக்கு உள பத்தர்கள் அற்புதம் என ஓதும் – திருப்:602/2
வேடர் மங்கை கொள் சித்தா பத்தர்கள் பெருமாளே – திருப்:717/16
பூரி தன பார சடை வேத குழலாள் பத்தர்கள் பூசைக்கு இயல்வாள் பத்தினி சிவகாமி – திருப்:741/5
சீதாள மா மலர் தொடுத்த பத்தர்கள் சீராடி நாள்மலர் என ப்ரியப்படும் – திருப்:1142/7
அலையா மலை மேவிய பத்தர்கள் பெருமாளே – திருப்:1314/16
மேல்


பத்தரில் (1)

துக்கம் அறுத்து கமல பொன் பதம் வைத்து பதவி சுத்தி அணை பத்தரில் வைத்து அருள்வாயே – திருப்:871/4
மேல்


பத்தருக்கு (2)

பரப்பு அற்று சுருக்கு அற்று பதைப்பு அற்று திகைப்பு அற்று பலிப்ப பத்தருக்கு ஒப்பித்து அருள் வாழ்வே – திருப்:324/6
பத்தி சித்தி காட்டி அத்தர் சித்தம் மீட்ட பத்தருக்கு வாய்த்த பெருமாளே – திருப்:510/8
மேல்


பத்தரும் (1)

ஆகம பத்தரும் மற்று ஆரண சுத்தரும் உற்று ஆதரிக்கைக்கு அருணை துப்பு மதில் சூழும் – திருப்:436/5
மேல்


பத்தருள் (1)

வந்திக்கைக்கு அற்ற எனை பின் பிழையுடன் பட்டு பத்தருள் வைக்கும் – திருப்:318/7
மேல்


பத்தரை (1)

கருத்தில் உற்று உரைத்த பத்தரை தொறுத்து இருக்கரை கழித்த மெய் பதத்தில் வைத்திடு வீரா – திருப்:280/5
மேல்


பத்தரொடு (1)

சுத்த முத்த பதவி பெற்ற நல் பத்தரொடு தொக்கு சற்று கடையன் மிடி தீர – திருப்:1114/3
மேல்


பத்தற்கு (1)

பத்தற்கு இரதத்தை கடவிய பச்சை புயல் மெச்ச தகு பொருள் பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒரு நாளே – திருப்:6/4
மேல்


பத்தனேன் (1)

ஆசை கூர் பத்தனேன் மனோ பத்மமான பூ வைத்து நடுவே – திருப்:1212/1
மேல்


பத்தார் (1)

பிச்சாய் உச்சாகி போர் எய்த்தார் பத்தார் வில் பொன் கழல் பேணி – திருப்:595/3
மேல்


பத்தாரொடு (2)

கோதில் பத்தாரொடு மாதவ சீல சித்தாதியர் சூழ் தரு கோல குற்றாலம் உலாவிய பெருமாளே – திருப்:975/8
கோது இல் பத்தாரொடு மாதவ சீல சித்து ஆதியர் சூழ் தரு கோல குற்றாலம் உலாவிய பெருமாளே – திருப்:976/8
மேல்


பத்தான (1)

பத்தான முடி தலை குவடுற்று ஆட அரக்கருக்கு இறை பட்டாவி விட செயித்தவன் மருகோனே – திருப்:977/5
மேல்


பத்தி (44)

முத்தை தரு பத்தி திரு நகை அத்திக்கு இறை சத்தி சரவண முத்திக்கு ஒரு வித்து குருபர என ஓதும் – திருப்:6/1
வைத்த கொடிதான மயல் விட்டு ஆன பத்தி செய ஏழை அடிமைக்காக – திருப்:57/7
சித்ர வடி வேல் பனிரு கைக்கார பத்தி புரிவோர்கள் பனுவல்கார – திருப்:57/9
சிறுவன் என்று இச்சை பட்டு பஜிக்கும்படி பெரும் பத்தி சித்ர கவித்வம் – திருப்:313/3
சரியுடன் துத்தி பத்தி முடி செம் பண தரம் கைக்கு கட்டிய நெட்டன் – திருப்:313/9
துணை செப்பத்து அலர் கொத்து உற்பலம் செச்சை தொடை பத்தி கடப்பம் பொன் கழல் செப்பி தொழுவேனோ – திருப்:323/4
பணம் பத்தி கண துத்தி படக்கை கச்சபத்து இச்சைப்படு கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:325/8
சுத்த பத்தி சித்ர சொர்க்க சொர்க்க தத்தைக்கு இனியோனே – திருப்:331/6
செப்ப கொற்ற சிற்ப பத்தி செச்சை தொடையை தரவேணும் – திருப்:334/4
சுத்தர் சித்தத்து பத்தி பத்தர்க்கு ஒத்து சற்று அர்ச்சிக்க பெறுவேனோ – திருப்:335/4
பாவத்துக்கு தக்கவை பற்றி திரியாதே பாட பத்தி சித்தம் எனக்கு தரவேணும் – திருப்:342/2
பத்தியுடன் நின்று பத்தி செய்யும் அன்பர் பத்திரம் அணிந்த கழலோனே – திருப்:344/6
நீப மலர் பத்தி மெத்த ஓதும் அவர் சித்தம் மெத்த நீல மயில் தத்த விட்டு வரவேணும் – திருப்:419/4
தேடி இமையொர் புத்தி மெத்தி நீடுற நினைத்த பத்தி சீருற உள தெரித்த சிவ வேளே – திருப்:419/7
தொலையாத பத்தி உள திருமால் களிக்க ஒரு சுடர் வீசு சக்ரம் அதை அருள் ஞான – திருப்:441/5
பத்தி சித்தி காட்டி அத்தர் சித்தம் மீட்ட பத்தருக்கு வாய்த்த பெருமாளே – திருப்:510/8
எம கயிற்றில் சிக்கி நிலா முன் உன் மலர் பதத்தின் பத்தி விடா மனது – திருப்:541/7
ஆகாசம் முட்ட வீசி விட்ட காலர் பத்தி இமையோரை – திருப்:544/6
பத்தி பூணாமலே உலகத்தின் மானார் சவாது அகில் பச்சை பாடீர பூஷித கொங்கை மேல் வீழ் – திருப்:556/3
பத்தி வழியும் பரம முத்தி நெறியும் தெரிவது ஒரு நாளே – திருப்:572/24
பார் கொற்ற நீறு புனைவார்க்கு ஒக்க ஞான பரனாய் பத்தி கூர் மொழிகள் பகர் வாழ்வே – திருப்:678/7
பத்தி நிரை தவள தரளத்தினை ஒத்த நகைப்பில் விழிப்பில் மயக்கிகள் – திருப்:723/3
புகழ் சத்தி சிலுகா வணம் மீது உறை சிவ பத்தி பரமேஸ்வரியாள் திரிபுவனத்தை – திருப்:761/11
பத்தி வெண் தரளம் எனும் வாள் நகை வித்ருமம் சிலை போல் நுதல் ஆர் இதழ் – திருப்:808/3
கதித்த பத்தி அமை சால் அடியார் சபை மிகுத்து இழி குண பாதகனேன் உயர் – திருப்:919/7
முத்து நவ ரத்ந மணி பத்தி நிறை சத்தி இடம் மொய்த்த கிரி முத்தி தரு என ஓதும் – திருப்:967/1
பற்ற அரிய நடமாடு அத்தாளில் பத்தி மிக இனிய ஞான பாடல் – திருப்:1022/11
தீது அற்ற நீதிக்குள் ஏய் பத்தி கூர் பத்தர் சேவிக்க வாழ்வித்த பெருமாளே – திருப்:1033/8
கோது அற்ற பாதத்திலே பத்தி கூர் புத்தி கூர்கைக்கு நீ கொற்ற அருள்தாராய் – திருப்:1034/4
தீது அற்ற நீதிக்குள் ஏய் பத்தி கூர் பத்தர் சேவிக்க வாழ்வித்த பெருமாளே – திருப்:1034/8
பத்தினி தோள் தோயும் உத்தம மாறாது பத்தி செய் வான் நாடர் பெருமாளே – திருப்:1112/8
பக்ஷமும் மேலாய ஷடாக்ஷர சூழ் பாத பத்தி செய் வான் நாடர் பெருமாளே – திருப்:1113/8
பட்டு ஆடைக்கே பச்சோலை காதுக்கே பத்தி தன மா – திருப்:1119/1
பத்து ஏழெட்டு ஈரெட்டு ஏழ்ரட்டால் வைத்தே பத்தி பட வேயும் – திருப்:1120/1
நிருப குருபர குமர என்றென்று பத்தி கொடு பரவ அருளிய மவுன மந்த்ரந்தனை பழைய – திருப்:1124/7
பத்தி உடன் அடியில் வீழ வாழ்வு உதவு பெருமாளே – திருப்:1144/16
பகல் மட்க செக்கர் ப்ரபைவிடு நவ ரத்ன பத்தி தொடை நக – திருப்:1171/1
பத்தி தரள கொத்து ஒளிர் வரி பட்ட புளக செப்பு இள முலை – திருப்:1172/1
சுகத்தில் அத்தர் தாம் மிகுந்த பத்தி கூர் சுரக்க வித்தை தான் அருள்வோனே – திருப்:1207/6
பத்தி உடன் உருகி நித்தம் உனது அடிகள் பற்றும் அருள் நினைவு தருவாயே – திருப்:1245/3
பத்தி உற்ற தோகை அம் பச்சை வெற்றி வாகனம் பக்கம் இட்டு உலாவிய அச்சுரர் மாள – திருப்:1252/5
நெக்கு குரு பத்தி மிக்கு கழல் செப்ப நில் தத்துவ சொற்கள் அருள்வாயே – திருப்:1266/4
பத்தி வர ஞான சொல் கற்றவர்கள் பாடு நல் பக்ஷபத தேவர் மெய் பெருமாளே – திருப்:1273/8
சமய பத்தி விருதாதனை நினையாதே சரண பத்ம சிவ அர்ச்சனைதனை நாடி – திருப்:1287/1
மேல்


பத்திதனை (1)

எதிர் இலாத பத்திதனை மேவி இனிய தாள் நினைப்பை இருபோதும் – திருப்:639/1
மேல்


பத்திப்பட்ட (1)

தொடி இடும் பத்ம கைக்கும் இடைக்கும் சுருள்படும் பத்திப்பட்ட குழற்கும் – திருப்:311/13
மேல்


பத்திமை (1)

இணக்கி பத்திமை செச்சை பதத்தை பற்றுகைக்கு சொல் தமிழ் கொற்ற புகழ் செப்பி திரிவேனோ – திருப்:326/4
மேல்


பத்தியது (1)

பச்செனு நீள் தோகை மெய் பரி ஊர் பாக பத்தியது ஆறு முக நாளும் – திருப்:1113/7
மேல்


பத்தியர் (2)

துதி செயும் சுத்த பத்தியர் துக்கம் களைபவன் பச்சைப்பக்ஷி நடத்தும் – திருப்:309/5
செகதலம் சுத்த பத்தியர் சித்தம் செயல் ஒழிந்து அற்று பெற்றவர் மற்றும் – திருப்:310/15
மேல்


பத்தியருடன் (1)

நெட்டாசை பாட்டை துரிசு அற விட்டு ஏறி போய் பத்தியருடன்
நெக்கு ஓதி போற்றி கழல் இணை பணிவேனோ – திருப்:1018/7,8
மேல்


பத்தியால் (2)

முறியும் அவர் தங்கள் வித்தை தான் இது முடியவு உனை நின்று பத்தியால் மிக – திருப்:171/7
பத்தியால் யான் உனை பலகாலும் பற்றியே மா திரு புகழ் பாடி – திருப்:567/1
மேல்


பத்தியில் (2)

பத்தியில் ஆறாறு தத்துவ மேல் வீடு பற்று நிராதார நிலையாக – திருப்:946/2
தார் உலாவு பத பத்தியில் இருத்துவதும் எந்த நாளோ – திருப்:960/8
மேல்


பத்தியின் (2)

உச்சித மெய்ப்புற அனை தயாவுடன் மெய்ப்படு பத்தியின் இணக்கமே பெற – திருப்:172/7
பட்டு மணி கச்சு இறுக கட்டி அவிழ்த்து உத்தரிய பத்தியின் முத்து செறி வெற்பு இணையாம் என் – திருப்:871/1
மேல்


பத்தியுடன் (3)

பத்தியுடன் நின்று பத்தி செய்யும் அன்பர் பத்திரம் அணிந்த கழலோனே – திருப்:344/6
ஆசார பத்தியுடன் ஞானாகமத்தை அருள் ஆடானை நித்தம் உறை பெருமாளே – திருப்:981/8
பக்கம் உற நேரான மக்களுடனே மாதர் பத்தியுடன் மேல் மூடி இனிதான – திருப்:1110/1
மேல்


பத்தியுடனே (1)

பத்தியுடனே நினைத்து எத்தும் அடியார் வினை பற்று விடும் மா மறை பொருள் ஆனாய் – திருப்:1273/7
மேல்


பத்தியும் (2)

பதறிய அங்காப்பும் பத்தியும் அறிவும் போய் சங்கை – திருப்:26/7
சுருதியின் கொத்து பத்தியும் முற்றும் துரியமும் தப்பி தத்வம் அனைத்தும் – திருப்:309/7
மேல்


பத்தியை (1)

பத்தியை எனக்கு அருளி முத்தியை அளித்து வளர் பச்சை மயில் உற்று வரவேணும் – திருப்:302/4
மேல்


பத்தியோடு (1)

பாடல் இசை மிக்க ஆடல் கொடு பத்தியோடு நினை பத்தர் பெருவாழ்வே – திருப்:1026/3
மேல்


பத்திர (4)

திக்குத்திக்கு அற்று பை தத்து அத்திக்கு செல் பத்திர கொக்கை பொரும் வேலா – திருப்:335/5
சிற்பரன் தற்பரன் சீர் திகழ் தென் புலியுர் ருத்திரன் பத்திர அம் சூல கர்த்தன் சபையில் – திருப்:460/15
நீல கயலார் பத்திர வேல் ஒப்பிடுவார் நல் கணி நேமித்து எழுதா சித்திர வடிவார் தோள் – திருப்:507/2
பை தலை நீடும் ஆயிர தலை மீது பீறும் பத்திர பாத நீல மயில் வீரா – திருப்:780/7
மேல்


பத்திரகாளி (1)

பூமி கடல் மூவர்க்கும் முனாள் பத்திரகாளி புணர் போகர்க்கு உபதேசித்து அருள் குருநாதா – திருப்:741/6
மேல்


பத்திரத்திலும் (1)

பத்திரத்திலும் மிகுத்த கண் கயல்கள் வித்துரு தநு வளைத்த நெற்றி வனை – திருப்:814/5
மேல்


பத்திரத்தை (1)

வெற்றியுற்ற கதிர் பத்திரத்தை அருளி சுரர்க்கு அதிபதி பதத்தை உறுவித்து – திருப்:814/13
மேல்


பத்திரம் (5)

பத்தியுடன் நின்று பத்தி செய்யும் அன்பர் பத்திரம் அணிந்த கழலோனே – திருப்:344/6
தத்தை என்று ஒப்பிடும் தோகை நட்டம் கொளுவர் பத்திரம் கண் கயல் காரி ஒப்பும் குழல்கள் – திருப்:460/1
கொற்ற பத்திரம் இட்டு பொன் ககனத்தை சித்தம் ரக்ஷித்து கொளும் மயில் வீரா – திருப்:512/36
பத்திரம் இருந்த அகடில் ஒத்த சுழி உந்தி உள மதியாத – திருப்:572/18
ஒருவருக்கொருவர் சக்களமையில் சருவவிட்டு உருவு பத்திரம் எடுத்து அறையில் மல்புரியவிட்டு – திருப்:668/3
மேல்


பத்திரமாக (1)

ஆசை பதம் மேல் புத்தி மெய் ஞானத்துடனே பத்திரமாக கொளவே முத்தியை அருள்வாயே – திருப்:507/4
மேல்


பத்திரர்கள் (1)

தவனமொடும் அலகை நடமிட வீர பத்திரர்கள் அதிர நிணமொடு குருதி குடி காளி கொக்கரிசெய் – திருப்:213/11
மேல்


பத்திரு (2)

செம்பொன் கர கமலம் பத்திரு தலம் அம் பொன் சசி எழ சந்த பல படை – திருப்:444/45
தொகு களபமும் துதைந்து என்று நன்கு ஒன்றும் பத்திரு தோளும் – திருப்:922/10
மேல்


பத்தின் (1)

சொல் பத்தின் மறி அக்ஷரத்தினுடை விஞ்சையாலே – திருப்:423/4
மேல்


பத்தினி (8)

படைத்து அனைத்தையும் வினையுற நடனொடு துடைத்த பத்தினி மரகத சொருபி ஒர் – திருப்:276/9
மாலோனுக்கு இளையாள் மா பத்தினி அம்பிகை சங்கரி மோக சுந்தரி – திருப்:412/16
வாச குயிலாள் நல் சிவ காம செயலாள் பத்தினி மாணிக்க மினாள் நிஷ்கள உமை பாதர் – திருப்:507/6
நினைவோர் சித்தமொடு அகலாமல் புகு நிழலாள் பத்தினி மணவாளா – திருப்:508/7
பூரி தன பார சடை வேத குழலாள் பத்தர்கள் பூசைக்கு இயல்வாள் பத்தினி சிவகாமி – திருப்:741/5
சிவ பத்தினி கூற்றினை மோதிய பத சத்தினி மூத்த விநாயகி – திருப்:747/11
அடவிதோறுமே வாழ் இயல் பத்தினி மணவாளா – திருப்:886/10
பத்தினி தோள் தோயும் உத்தம மாறாது பத்தி செய் வான் நாடர் பெருமாளே – திருப்:1112/8
மேல்


பத்தினியின் (1)

ஆகம் உற்ற சிவகாமி பத்தினியின் முருகோனே – திருப்:439/14
மேல்


பத்தினியை (1)

திருமால் அளித்து அருளும் ஒரு ஞான பத்தினியை திகழ் மார்புற தழுவும் அயில் வேலா – திருப்:1219/7
மேல்


பத்தினுடன் (1)

ஆர மூணு பதியில் கொள நிறுத்தி வெளி ஆரு சோதி நூறு பத்தினுடன் எட்டு இதழாகி – திருப்:1313/3
மேல்


பத்து (23)

பத்து தலை தத்த கணை தொடு ஒற்றை கிரி மத்தை பொருது ஒரு பட்டப்பகல் வட்ட திகிரியில் இரவாக – திருப்:6/3
பொருப்பை ஒக்க பணைத்தது ஓர் இரட்டி பத்து புயத்தினால் பொறுத்த பத்து சிரத்தினால் மண்டு கோபமுடனே – திருப்:66/5
பொருப்பை ஒக்க பணைத்தது ஓர் இரட்டி பத்து புயத்தினால் பொறுத்த பத்து சிரத்தினால் மண்டு கோபமுடனே – திருப்:66/5
சது பத்து நவ புலவர்க்கும் விபத்து இல் ஞான – திருப்:126/12
சமர சண்ட கொற்றத்தவ அரக்கன் கதிர் விடும் பத்து கொத்து முடிக்கும் – திருப்:310/11
மடல் அவிழ மாலை சுற்று புயம் இருபதோடு பத்து மவுலி அற வாளி தொட்ட அரி ராமன் – திருப்:381/5
வணங்க சித்தம் இலாத இராவணன் சிரம் பத்து கெட வாளி கடாவியெ – திருப்:489/9
தலை முடி பத்து தெறித்து ராவணன் உடல் தொளை பட்டு துடிக்கவே ஒரு – திருப்:633/5
கருகு நிறத்த அசுரன் முடி தலை ஒரு பத்து அற முடுகி கணை தொடும் அச்சுதன் மருக குமரேசா – திருப்:737/5
தடை அற்ற கணை விட்டு மணி வஜ்ர முடி பெற்ற தலை பத்து உடைய துட்டன் உயிர் போக – திருப்:833/5
கொற்றம் அற பத்து முடி கொத்தும் அறுத்திட்ட திறல் கொற்றர் பணி கொட்டை நகர் பெருமாளே – திருப்:871/8
புகழ் வனிதை தரு புதல்வ பத்து கொத்து முடி புயம் இருபது அறவும் எய்த சக்ர கை கடவுள் – திருப்:895/11
அருண மணி வெயில் பரவு பத்து திக்கும் மிக அழகு பொதி மதர் மகுட தத்தித்தத்தி வளர் – திருப்:895/15
பத்து ஊரர் பரவ விரைவு செல் மெய் தூதர் விரவ அருள்தரு பற்று ஆய பரம பவுருஷ குருநாதா – திருப்:940/7
சிலை பக எண் திக்கு திகிரிகளும் பத்து திசைகளினும் தத்த செகம் ஏழும் – திருப்:951/7
பத்து முடி தத்தும் வகையுற்ற கணி விட்ட அரி பற்குனனை வெற்றி பெற ரதம் ஊரும் – திருப்:967/3
பத்து முடியும் அதனோடு அ தோள் இர்பத்தும் மிறைய ஒரு வாளிக்கே செய் – திருப்:1022/9
பட்டு ஒரு சூர் மாள விக்ரம வேல் ஏவு பத்து இரு தோள் வீர தினை காவல் – திருப்:1112/7
பத்து ஏழெட்டு ஈரெட்டு ஏழ்ரட்டால் வைத்தே பத்தி பட வேயும் – திருப்:1120/1
தெச முடியும் ஈரு பத்து ஒழுங்கு திணி தோளும் – திருப்:1132/10
பத்து முடிகள் துகளாக வாகு இருபத்தும் ஒரு கணையில் வீழ நேர் அவுணர் – திருப்:1144/13
பத்து முடி உருளுவித்த பகழியினர் பச்சை நிற முகிலின் மருகோனே – திருப்:1245/4
கொத்து முடியான பத்து அற்று விழவே குறிப்புற்ற அதி கோபன் அச்சுதன் மாயன் – திருப்:1273/5
மேல்


பத்துப்பத்து (1)

அணி புயம் பத்துப்பத்து நெருப்பு உண்டவன் நீடும் – திருப்:312/12
மேல்


பத்தும் (3)

திகை பத்தும் உக கமலத்தனை முன் சிறை இட்ட பகை திறல் வீரா – திருப்:164/5
மேல் முடி பத்தும் அரிந்து தோள் இரு பத்தும் அரிந்து வீரம் மிகுத்த முகுந்தன் மருகோனே – திருப்:841/7
மேல் முடி பத்தும் அரிந்து தோள் இரு பத்தும் அரிந்து வீரம் மிகுத்த முகுந்தன் மருகோனே – திருப்:841/7
மேல்


பத்துள் (1)

கொத்து திக்கு பத்துள் புக்கு குத்தி கிரியை பொரும் வேலா – திருப்:334/5
மேல்


பத்துற்ற (1)

கரு அடைந்து பத்துற்ற திங்கள் வயிறு இருந்து முற்றி பயின்று – திருப்:9/1
மேல்


பத்தெட்டினில் (1)

சமர பூமியில் விக்ரம வளை கொடு நாளோர் பத்தெட்டினில் ஆளும் – திருப்:339/6
மேல்


பத்தையும் (2)

வீறு அரக்கன் முடித்தலை பத்தையும் மலை போலே – திருப்:252/10
மலை என திகழ் முடிகள் பத்தையும் இரண்டு அஞ்சு ஒன்பது ஒன்று ஏய் – திருப்:702/19
மேல்


பத்ம (37)

அதிர அரற்று கோழியும் அடியர் வழுத்தி வாழ்வுறும் அபி நவ பத்ம பாதமும் மறவேனே – திருப்:128/4
இனிது உறு பத்ம பதம் பணிந்து அருள் கந்த வேளே – திருப்:137/10
சுய படிகமாய் இன்ப பத்ம பதமே அடைய உணராதே – திருப்:160/4
ஒளி திகழ் பத்ம கரங்களின் புறம் உறு வளை ஒக்க கலின் கலென் என்கவும் – திருப்:184/7
சடு பத்ம முக குக புக்கு கன தணியில் குமர பெருமாளே – திருப்:239/8
கயவனை வெற்றி புகழ் திகழ் பத்ம கழல்கள் துதிக்க கருதாதோ – திருப்:282/4
கடவுளும் பத்ம தச்சனும் உட்கும்படி மோதி – திருப்:309/10
கறுவு செம் சத்தி பத்ம கரத்தன் குமரன் என்று அர்ச்சித்து அப்படி செப்பும் – திருப்:310/3
தொடி இடும் பத்ம கைக்கும் இடைக்கும் சுருள்படும் பத்திப்பட்ட குழற்கும் – திருப்:311/13
ப்ரபையள் தண்டில் கை பத்ம மட பெண் கொடி வாழ்வே – திருப்:313/14
கழல் இடும் பத்ம கண் செவி வெற்பன் பழநி மன் கச்சி கொற்றவன் மற்றும் – திருப்:315/3
பிறவு நின்று ஒக்க தொக்கு மணக்கும் சரணி அம் பத்ம கை கொடி முக்கண் – திருப்:315/11
படை பொரும் சத்தி பத்ம நினைத்தும் சரவணன் கச்சி பொற்பன் என பின் – திருப்:317/7
திரு பத்ம திறத்தை பற்றுகைக்கு சித்திரத்தை சொல் திதம் கொற்ற புகழ் செப்பி திரிவேனோ – திருப்:325/4
பாத பத்ம நல் போதையே தரித்து அருள்வாயே – திருப்:343/8
தம் பராக்கு அற நின்னை உணர்ந்து உருகி பொன் பத்ம கழல் சேர்வார் – திருப்:350/3
பங்கர் போற்றிய பத்ம தாள் தொழ அருள்வாயே – திருப்:547/8
பட்டிமாடான நான் உனை விட்டிராமே உலோகித பத்ம சீர் பாத நீ இனி வந்து தாராய் – திருப்:556/4
செக வித்தன் நிச பொருள் சிற்பரன் அற்புதன் ஒப்பிலி உற்பவ பத்ம தட – திருப்:558/15
பொன் சித்ர பச்சை பட்டு கச்சு இட்டு கட்டி பத்ம புட்பத்துக்கு ஒப்ப கற்பித்து இளைஞோர்கள் – திருப்:604/1
பொதுவில் விலையிடு மகளிர் பத்ம கரம் தழுவி ஒக்க துவண்டு அமளி – திருப்:622/7
நச்சு அரவில் துயில் பச்சை முகில் கருணை கடல் பத்ம மலர் திருவை புணர் – திருப்:723/9
கொத்து அவிழ் பத்ம மலர் பழனத்தொடு குற்ற மற கடிகை புனல் சுற்றிய – திருப்:723/15
பத்ம செண்பகமாம் அநுபூதியின் அழகாள் என்று – திருப்:808/4
திரை பாய்ந்த பத்ம தட வயலியில் வேந்த முத்தி அருள்தரு – திருப்:812/15
மெலிவுற்ற தமியற்கு உன் இரு பத்ம சரணத்தை மிக நட்பொடு அருள்தற்கு வருவாயே – திருப்:833/4
வேடிக்கைக்கார உதாரகுணா பத்ம தாரணி காரண வீர சுத்தா மகுடா சமர் அடு தீரா – திருப்:877/5
நெய்த்த சுரி குழல் அறலோ முகிலோ பத்ம நறு நுதல் சிலையோ பிறையோ – திருப்:913/1
வானோர் வழுத்து உனது பாதார பத்ம மலர் மீதே பணிக்கும் வகை அறியாதே – திருப்:984/1
வீர பத்ம சீர் பாதா நமோ நம நீல மிக்க கூதாளா நமோ நம – திருப்:994/3
முலையிலே அற்ப இடையிலே பத்ம முக நிலா வட்டம் அதின் மீதே – திருப்:1085/3
தட மகுட நாக ரத்ந பட நெளிய ஆடு பத்ம சரண யுக மாயனுக்கு மருகோனே – திருப்:1099/5
மாணிக்க ப்ரவாள நீலம் மதாணி பொன் கிராதை நூபுர வாச பத்ம பாத சேகர சம்பு வேதா – திருப்:1175/7
பச்சை கூத்தர் மெச்சி சேத்த பத்ம கூட்டில் உறைவோர் இபத்தில் – திருப்:1225/5
பத்ம பதத்தினில் வைத்து அருள் துய்த்து இரை பட்டது எனக்கு இனி அமையாதோ – திருப்:1229/4
பக்கவிட்டு வாய் நிணம் கக்க வெட்டி வாய் தரும் பத்ம சிட்டன் ஓட முத்து எறி மீனம் – திருப்:1252/6
சமய பத்தி விருதாதனை நினையாதே சரண பத்ம சிவ அர்ச்சனைதனை நாடி – திருப்:1287/1
மேல்


பத்மத்தியர் (1)

பத்மத்தியர் அற்பு கடுகடு கண் சத்தியர் மெத்த திரவிய – திருப்:1172/3
மேல்


பத்மத்து (1)

பருகி தித்தக்க படு மொழி பதற கை பத்மத்து ஒளி வளை – திருப்:1171/3
மேல்


பத்மத்தை (1)

நத்தத்தை சக்ரத்தை பத்மத்தை கை பற்றி பொரும் மாயன் நரிக்கும் அரிக்கும் எரிக்கும் விருப்புற – திருப்:526/11
மேல்


பத்மபதம் (1)

கதி பெற விதியிலி மதியிலி உனது இரு கச்சு உற்ற சிறு செச்சை பத்மபதம் பெறேனோ – திருப்:862/4
மேல்


பத்மபுரி (1)

அற்ப இடை தற்பம் அது முற்று நிலை பெற்று வளர் அல் கனக பத்மபுரி பெருமாளே – திருப்:967/8
மேல்


பத்மம் (11)

துறக்க நின் தண்டை பத்மம் எனக்கு என்று அருள்வாயே – திருப்:16/8
திற மாதவர் கனிந்து உன் இரு பாத பத்மம் உய்ந்த திருவேரகத்து அமர்ந்த பெருமாளே – திருப்:209/8
அருண தள பாத பத்மம் அது நிதமுமே துதிக்க அரிய தமிழ் தான் அளித்த மயில் வீரா – திருப்:216/7
சிறு சதங்கை பொன் பத்மம் எனக்கு என்று அருள்வாயே – திருப்:314/8
முநிவர் சுரர் தொழுது உருகு பாத பத்மம் என்றும் மறவேனே – திருப்:403/8
தீப விளக்கம் காண எனக்கு உன் சீதள பத்மம் தருவாயே – திருப்:497/4
வேடுவச்சி பாத பத்மம் மீது செச்சை முடி தோய – திருப்:544/2
சகலரும் மெச்சும் பரிமள பத்மம் தருண பத திண் சுரலோக – திருப்:552/5
வேலும் அழகு ஆர் கொற்ற நீல மயில் மேல் உற்று வீறும் உனது ஆர் பத்மம் முகம் ஆறு – திருப்:1216/3
வெட்சி கமழ் நீப புஷ்ப வெற்றி சிறு பாத பத்மம் மெய் கிருபை நீ அளிப்பது ஒரு நாளே – திருப்:1257/4
உரு இலாத பாழில் வெட்டவெளியில் ஆடு நாத நிர்த்த உனது ஞான பாத பத்மம் உறுவேனோ – திருப்:1316/4
மேல்


பத்மம்தனில் (1)

மதனாந்தகர்க்கு மகவு என பத்மம்தனில் பிறந்த குமரேசா – திருப்:718/7
மேல்


பத்மமான (1)

ஆசை கூர் பத்தனேன் மனோ பத்மமான பூ வைத்து நடுவே – திருப்:1212/1
மேல்


பத்மமு (1)

நாரியர்கள் ஆசையை கருதாதே நான் உன் இரு பாத பத்மமு நாட – திருப்:1293/1
மேல்


பத்மயோனிக்கும் (1)

சக்ரபாணிக்கும் அ பத்மயோனிக்கும் நித்த ப்ரதாபர்க்கும் எட்ட அரிது ஆய – திருப்:773/5
மேல்


பத்மன் (1)

சிந்துரமோடு அரி தேர் வர்க்கம் பொங்கமொடு ஏழ் கடல் சூர் பத்மன்
சிந்திட வேல் விடு வாகை திண் புய வேளே – திருப்:491/13,14
மேல்


பத்ர (1)

படியிலே செய்து உருக்கி முயங்கியெ அவசமாய் வட பத்ர நெடும் சுழி – திருப்:555/7
மேல்


பத்ரகாளி (2)

குறை உடல் எடுத்து வீசி அலகையொடு பத்ரகாளி குலவியிட வெற்றி வேலை விடுவோனே – திருப்:138/6
காதும் உக்ர வீர பத்ரகாளி வெட்க மகுடம் – திருப்:544/5
மேல்


பத்ரம் (1)

முத்து உதிர்த்த வார்த்தை ஒத்த பத்ரம் வாள் கண் முச்சர் மெத்த சூட்சர் நகையாலே – திருப்:349/2
மேல்


பத்ரை (1)

சுரும்பு இக்கு பத்ரை எவர்க்கும் தெரியாத – திருப்:313/12
மேல்


பத (61)

வனச பரி புர பொன் பத அர்ச்சனை மறவேனே – திருப்:4/8
பத உகளம் போற்றும் கொற்றமும் நாளும் – திருப்:26/6
இன்பம் தந்து உம்பர் தொழும் பத கஞ்சம் தம் தஞ்சம் எனும்படி – திருப்:65/3
படிகத்து பவள பச்சை பத முத்து பழநி சொக்க பெருமாளே – திருப்:154/24
பத கெருவிதா துங்க வெற்றி மயில் ஏறும் ஒரு திறலோனே – திருப்:160/14
பரிவொடு மகிழ்ந்து இறைஞ்சு மருதிடை தவழ்ந்து நின்ற பரம பத நண்பர் அன்பின் மருகோனே – திருப்:181/7
குமர சரண் என்று கூதள புது மலர் சொரிந்து கோமள பத யுகளம் புண்டரீகம் உற்று உணர்வேனோ – திருப்:211/4
உபய பத மால் விளங்கி இகபரமுமே ஏவ இன்பம் உதவி எனை ஆள அன்பு தருவாயே – திருப்:220/6
நடன பத நூபுரமும் முகில் கெஞ்சிட மலர் சொருகு கேச பரமும் இலங்கிய – திருப்:236/5
தரித்து சுந்தரம் என அடர் பரிபுர பத சிலம்போடு நடமிடு கணிகையர் – திருப்:237/7
இ புவி மிசை கமழ் பொன் பத மலர் இணை இப்பொழுது அணுக உன் அருள்தாராய் – திருப்:253/4
வரிய பதத்தினின் அருவி இருப்பிடம் அமையும் எனக்கு இடம் உனது பத சரண் – திருப்:263/7
சஞ்சரீ கரகரம் முரல் தமனிய கிண்கிணீ முக இத பத உக மலர் – திருப்:268/7
தழை உடுத்த குறத்தி பத துணை வருடி வட்ட முக திலத குறி – திருப்:281/13
அடைத்திட்டு புடைத்து பொன் பத சொர்க்கத்தனை சுற்றிட்டு அலைப்பு பற்று என சொற்றிட்ட அறு சூரை – திருப்:326/5
புரத்தை சுட்டு எரித்து பற்றலர்க்கு பொன் பத துய்ப்பை புணர்த்து பித்தனை கற்பித்து அருள்வோனே – திருப்:327/6
நின் பத சேவை அநுக்ரகிப்பதும் ஒரு நாளே – திருப்:353/8
வகிரு மதி புரை தநு நுதல் பனிவர வனச பத யுக பரிபுரம் ஒலி பட – திருப்:370/5
உனது பத தூள் புவன கிரி தான் உனது கிருபாகரம் ஏதோ – திருப்:400/4
மா ஞான குமரா தோகை பரியின் பத வண் குருவே என அம் சுரர் தொண்டு பாட – திருப்:412/18
புலவி மிகுத்திட்டு இருந்த வஞ்சியர் பத மலருக்குள் பணிந்து அணிந்த அணி – திருப்:420/5
சங்கரர் வாமத்து இருந்த நூபுர சுந்தரி ஆதி தரும் சுதா பத
தண்டையனே குக்குட பதாகையின் முருகோனே – திருப்:448/7,8
அஞ்சி உன் பத சேவை தந்திடு என வந்த வெம் சினர் காடு எரிந்து விழ – திருப்:457/11
சுக சந்திர முகமும் பத அழகும் தமியேனுக்கு அருள்வாயே – திருப்:467/8
கூம்பி அவிழ் கோகநக பூம் பத கோது இல் இணை பூண்டு உறவாடு தினம் உளதோ தான் – திருப்:501/4
கூடிய முகப்பில் இந்திர வான அமுதத்தை உண்டு ஒரு கோடி நடன பத அம் சபை என்று சேர்வேன் – திருப்:506/4
திலத மதி முக அழகி மரகத வடிவி பரிபுர நடனி மலர் பத
சித்தர்க்கு குறி வைத்திட்ட தனம் முத்து பொன் கிரி ஒத்த சித்திர – திருப்:512/43,44
மச்ச செச்சை சித்ர சத்ர பொன் பக்கத்து இச்சையனாகி மனத்தில் நினைத்தும் அணைத்த துணை பத
மலர் அலது இலை நிலை என மொழி தழிய மெய் வழி படல் ஒழிவனை அருள்வாயே – திருப்:526/7,8
சகலரும் மெச்சும் பரிமள பத்மம் தருண பத திண் சுரலோக – திருப்:552/5
பரத சிலம்பு புலம்பும் அம் பத வரி முக எண்கினுடன் குரங்கு அணி – திருப்:576/9
படர்கள் முழுவதும் அகன்று உள் பரிவினொடு துதி புகன்று எல் பத உகளம் மிசை வணங்கற்கு அருள்வாயோ – திருப்:618/4
கமல பத வாழ்வு தர மயிலின் மீது கருணையுடனே முன் வரவேணும் – திருப்:619/4
பத மலர் உளத்தில் நாளு நினைவுறு கருத்தர் தாள்கள் பணியவும் எனக்கு ஞானம் அருள்வாயே – திருப்:655/4
கலின் வடிவமான அகலிகை பெணான கமல பத மாயன் மருகோனே – திருப்:669/7
கன்னியர்கள் போல் இதம் பெறு மின் அணி கலாரம் கொங்கையர் கண்ணியில் விழாமல் அன்பொடு பத ஞான – திருப்:684/3
இசையும் உனது இரு திரு பத மலர்தனை மனம் இசைய நினைகிலி இதம் உற உனது அருள் – திருப்:691/3
நாத சத கோடி மறை ஓலம் இடு நூபுரம் முனான பத மா மலரை நலமாக – திருப்:699/3
முன வாம் பத மூடிக வந்தனம் முயல்வான் பிடி மாடு இமை ஐங்கரர் – திருப்:720/13
கலகல என கழல் பரிபுரம் பொன் பத ஒலி மலிய திரு நடனம் இயற்றிய – திருப்:744/5
சிவ பத்தினி கூற்றினை மோதிய பத சத்தினி மூத்த விநாயகி – திருப்:747/11
சாத்திரம் ஆறையும் நீத்த மனோலய சாத்தியர் மேவிய பத வேளே – திருப்:748/5
வஞ்சி தண் குறமகள் பத மலர் பணி மணவாளா – திருப்:770/12
பூட்டு பணி பத மா மயிலா அருள்புரிவாயே – திருப்:785/8
உன கமல பத நாடி உருகி உளத்து அமுது ஊற உனது திருப்புகழ் ஓத அருள்வாயே – திருப்:796/4
ஏதம் அகற்றி செம் பத சிந்தனை தருவாயே – திருப்:839/4
பத பங்கயம் அணியும் பரிபுரம் அங்கு ஒலி வீச நடை கொண்டிடு மயில் என்பன கலையும் சுழலாட – திருப்:850/5
பஞ்சு சேர் நிர்த்த பத மாதர் பங்கம் ஆர் தொக்கில் படியாமல் – திருப்:866/1
நெறித்து இருண்டு ஆறு மலர் பத மலர் மணத்த பைம் கோதை வகைவகை – திருப்:880/9
வேண்டும் அவர் தங்கள் பூண்ட பத மிஞ்ச வேண்டிய பதங்கள் புரிவோனே – திருப்:899/6
நளின பத கழலும் ஒளிர் செச்சை பொன் புயம் என் நயனத்தில் உற்று நடமிடும் வேலா – திருப்:924/5
கொஞ்சுற்று தாழ் பத தாமரை மறவேனே – திருப்:944/8
தார் உலாவு பத பத்தியில் இருத்துவதும் எந்த நாளோ – திருப்:960/8
நளின பத வர நதி குமுகுமு என முநிவோரும் – திருப்:1002/14
உணர்வு விழி பெற உனது மிருகமத நளின பத உகளம் இனி உணர அருள்புரிவாயே – திருப்:1094/4
பத உகளம் மலர் தொழுது பழுதில் பொரி அவல் துவரை பயறு பெரு வயிறு நிறைய இடா முப்பழமும் – திருப்:1095/5
பத நினைந்து விடாதே தாள் பெற அருள்புரிந்த பிரானார் மா பதி – திருப்:1141/11
சித்திர வெகுவித வாதாடிய பத மலராளன் – திருப்:1143/10
பத மலர் மிசை கழல் கட்டா பாலக சுருதிகள் அடி தொழ எட்டா தேசிக – திருப்:1149/9
அகத்தியனொடு உரைத்த பொருள் அளித்து அருளி அரி பிரமர் அளப்பரிய பத கமலம் அருள்வாயே – திருப்:1152/4
மேவிடும் மயக்கை தீர்த்து சீர் பத நினைப்பை கூட்டும் மேன்மையை எனக்கு காட்டி அருள்வாயே – திருப்:1176/4
உறுதி குரு வாக்கிய பொருளாலே உனது பத காட்சியை தருவாயே – திருப்:1299/2
மேல்


பதக்கம் (2)

பலபல பைம்பொன் பதக்கம் ஆரமும் அடிமை சொலும் சொல் தமிழ் பனீரொடு – திருப்:183/13
பைம்பொன் பதக்கம் பூட்டிய அன்பற்கு எதிர்க்கும் கூட்டலர் பங்கப்பட சென்று ஓட்டிய வயலூரா – திருப்:594/6
மேல்


பதகர் (1)

மதலை மறுகி வாலிபத்திலே வெகு பதகர் கொடியவாள் இடத்திலே மிக – திருப்:632/3
மேல்


பதகனையும் (1)

பரிவுதரும் ஆசை விட மனம் ஒவாத பதகனையும் ஆள நினைவாயே – திருப்:669/4
மேல்


பதங்க (1)

துரித பதங்க இரத ப்ரசண்ட சொரி கடல் நின்ற சூர அந்தகனே – திருப்:48/8
மேல்


பதங்கள் (23)

விட்டு வரும் இத்தை தவிர்ந்து உன் பதங்கள் உற உணர்வேனோ – திருப்:38/4
பண்டை வினை கொண்டு உழன்று வெந்து விழுகின்றல் கண்டு பங்கய பதங்கள் தந்து புகழ் ஓதும் – திருப்:39/3
இப முகவனுக்கு உகந்த இளையவ மரு கடம்ப எனது தலையில் பதங்கள் அருள்வோனே – திருப்:139/6
வாரிஜ பதங்கள் நாய் அடியேன் முடி புனைந்து போதக வாசகம் வழங்கி ஆள்வதும் ஒரு நாளே – திருப்:202/4
முடியாது பொன் சதங்கை தரு கீத வெட்சி துன்று முதிராத நல் பதங்கள் தருவாயே – திருப்:238/4
கருணை மிகுத்து கசிந்த உளம் கொடு கருதும் அவர்க்கு பதங்கள் தந்து அருள் – திருப்:321/15
புணரினும் நின் பொன் பதங்கள் நெஞ்சினுள் மறவேனே – திருப்:420/8
விடு சங்கை அற்று உணர்ந்து வலம் வந்து உன்னை புகழ்ந்து மிக விஞ்சு பொன் பதங்கள் தருவாயே – திருப்:466/4
அகிலமும் உணர மொழி தரு மொழியின் அல்லது பொன் பதங்கள் பெறலாமோ – திருப்:657/4
வேற்று புலன்கள் ஐந்தும் ஓட்டி புகழ்ந்து கொண்டு கீர்த்தித்து நின் பதங்கள் அடியேனும் – திருப்:679/3
வால ரவி கிரணங்களாம் என உற்ற பதங்கள் மாயை தொலைந்திட உன்றன் அருள்தாராய் – திருப்:840/4
நூலினை ஒத்த மருங்குல் தேரினை ஒத்த நிதம்பம் நூபுரம் மொய்த்த பதங்கள் இவையாலும் – திருப்:841/1
சந்ததமும் வந்து இரும் பரிமள பங்கய பதங்கள் என் கொடு வினை – திருப்:854/7
ஓங்கு மயில் வந்து சேண் பெற இசைந்து ஊன்றிய பதங்கள் தருவாயே – திருப்:899/4
வேண்டும் அவர் தங்கள் பூண்ட பத மிஞ்ச வேண்டிய பதங்கள் புரிவோனே – திருப்:899/6
முழுகி அழியாமல் நல் பதங்கள் தரவேணும் – திருப்:1132/8
விழுமிய பொன் பதங்கள் பாடற்கு வினவாதோ – திருப்:1166/8
உரையொடு சொல் தெரிந்த மூவர்க்கும் ஒளி பெற நல் பதங்கள் போதித்தும் – திருப்:1166/9
கோது அற்ற நின் பதங்கள் நேர் பற்றி இன்பம் அன்புகூர்கைக்கு வந்து சிந்தை குறுகாதோ – திருப்:1202/4
பரம ஞானமும் தெளிந்து பரிவு நேசமும் கிளர்ந்து பகருமாறு செம் பதங்கள் தரவேணும் – திருப்:1210/4
தஞ்சம் பயின்று கொஞ்சும் சதங்கை தங்கும் பதங்கள் இளைஞோரும் – திருப்:1238/2
இன்பம் களைந்து துன்பங்கள் மங்க இன்று உன் பதங்கள் தரவேணும் – திருப்:1238/4
இதமுடன் புணர்ந்து மதிமயங்கினும் பொன் இலகு நின் பதங்கள் மறவேனே – திருப்:1276/4
மேல்


பதங்களில் (1)

செந்தினையின் புனம் ஏர் குறிஞ்சியில் வாழும் இளம் கொடியாள் பதங்களில் – திருப்:456/22
மேல்


பதங்களின் (1)

அம்புய பதங்களின் பெருமையை கவி பாடி – திருப்:22/4
மேல்


பதங்களினால் (1)

இரு பதங்களினால் எனை ஆள்வதும் ஒரு நாளோ – திருப்:198/8
மேல்


பதங்களை (2)

ஆதி குருவின் பதங்களை நீதியுடன் அன்புடன் பணியாமல் மனம் நைந்து நொந்து உடல் அழியாதே – திருப்:968/2
ஆதரவு இன்ப அருள் மா குருநாதன் எனும்படி போற்றிட ஆன பதங்களை நா கருதிடவே என் – திருப்:999/3
மேல்


பதஞ்சலி (1)

இந்திர சந்திரர் சூரியன் கவிவாணர் தவம் புலியோர் பதஞ்சலி – திருப்:456/14
மேல்


பதடிக்கு (1)

அடைவில் தினம் உற்று அவசப்படும் எற்கு அறிவில் பதடிக்கு அவமான – திருப்:177/3
மேல்


பதடிகள் (1)

எயிறு கடிபடும் உதடிகள் பதடிகள் எவரோடும் – திருப்:903/2
மேல்


பதத்த (3)

பதத்த பண்புற சிற்றம்பலத்தின்கண் களித்த பைம் புனத்தில் செம் குறத்தி பெண் பெருமாளே – திருப்:461/16
பணைத்த கரத்த குணத்த மணத்த பதத்த கனத்த தன மாதை – திருப்:519/6
தேடி துதித்த அடியார் சித்தம் உற்று அருள் சீர் பொன் பதத்த அரி மருகோனே – திருப்:1213/6
மேல்


பதத்தர் (3)

வெறுத்து நோக்கிகள் கபடிகள் நடமிடு பதத்தர் தூர்த்திகள் ம்ருகமத பரிமள – திருப்:562/3
அகில மறை புகழ் பரமர் ஞெகிழி கலகலகல எனும் அம் பொன் பதத்தர் தநு அம் பொன் பொருப்பு அடர்வ – திருப்:624/2
துணை ஒத்த பதத்தர் எதிர்த்திடும் மதனை கடி முத்தர் கருத்து அமர் – திருப்:1178/15
மேல்


பதத்தர்க்கு (1)

சுத தத்த சதத்து அத்தம் பதத்தர்க்கு உற்றவற்றை சொல் துவக்கில் பட்டு அவத்தைப்பட்டு அயராதே – திருப்:323/3
மேல்


பதத்தன் (2)

பரமர் வந்திக்க தக்க பதத்தன் குருநாதா – திருப்:311/12
தேடொணாத பதத்தன் தீது இலாத மனத்தன் தேயுவான நிறத்தன் புதல்வோனே – திருப்:910/6
மேல்


பதத்தி (1)

சுகத்தி மழு உழை கரத்தி மரகத நிறத்தி முயலக பதத்தி அருளிய முருகோனே – திருப்:444/42
மேல்


பதத்தில் (8)

கருத்தில் உற்று உரைத்த பத்தரை தொறுத்து இருக்கரை கழித்த மெய் பதத்தில் வைத்திடு வீரா – திருப்:280/5
பொன் பதத்தினை துதித்து நல் பதத்தில் உற்ற பத்தர் பொற்பு உரைத்து நெக்குருக்க அறியாதே – திருப்:288/1
மேருவை நீறு எழுப்பி நான்முகனார் பதத்தில் வேல் அடையாளம் இட்ட பெருமாளே – திருப்:430/8
தோகை பக்ஷி நடையார் பதத்தில் இடு நூபுர குரல்கள் பாட அக துகில்கள் – திருப்:439/5
இறைத்து செம் பதத்தில் கண் திளைப்ப தந்து தலை தழ்த்து அம் புகழ் செப்பும் சயத்து திண் புய வேளே – திருப்:461/12
தாள் இணைகள் உற்று மேவிய பதத்தில் வாழ்வொடு சிறக்க அருள்வாயே – திருப்:957/4
கனிவு வர இளமை தந்து உன் பதத்தில் எனை அருள்வாயே – திருப்:985/8
வாடும் எனை முத்தி நீடிய பதத்தில் வாழ மிக வைத்து அருள்வாயே – திருப்:1027/4
மேல்


பதத்தின் (1)

எம கயிற்றில் சிக்கி நிலா முன் உன் மலர் பதத்தின் பத்தி விடா மனது – திருப்:541/7
மேல்


பதத்தினில் (2)

மலர் பதத்தினில் உருகவும் இனி அருள்புரிவாயே – திருப்:270/8
பத்ம பதத்தினில் வைத்து அருள் துய்த்து இரை பட்டது எனக்கு இனி அமையாதோ – திருப்:1229/4
மேல்


பதத்தினின் (1)

வரிய பதத்தினின் அருவி இருப்பிடம் அமையும் எனக்கு இடம் உனது பத சரண் – திருப்:263/7
மேல்


பதத்தினை (5)

பருப்பத செருக்கு அற துகைக்கும் முள் பதத்தினை படைத்த குக்குட கொடி குமரேசா – திருப்:258/6
பருத்த பல் சிரத்தினை குரு திறல் கரத்தினை பரித்த அ பதத்தினை பரிவோடே – திருப்:280/1
பொன் பதத்தினை துதித்து நல் பதத்தில் உற்ற பத்தர் பொற்பு உரைத்து நெக்குருக்க அறியாதே – திருப்:288/1
மெய் தேவர் துதித்திட தரு பொற்பு ஆர் கமல பதத்தினை மெய்ப்பாக வழுத்திட க்ருபைபுரிவாயே – திருப்:977/4
செச்சை உலாவு பதத்தினை மெய் தவர் வாழ்வு பெற தரு சித்த விசாக இயல் சுரர் பெருமாளே – திருப்:1191/8
மேல்


பதத்து (11)

சிதைத்து உன்றன் பதத்து இன்பம் தருவாயே – திருப்:42/8
துணை செம்பொன் பதத்து இன்புற்று எனக்கு என்று அ பொருள் தங்க – திருப்:79/7
பட பார வலைபடுதல் தவிர்த்து ஆள மணி பொருவு பதத்து ஆன மயிலின் மிசை வரவேணும் – திருப்:121/4
தின மேவு குங்குமம் புய வாச கிண்கிணி சிறு கீத செம் பதத்து அருளாளா – திருப்:143/7
கறுத்த மை கணில் கருத்து வைத்து ஒருத்த நின் கழல் பதத்து அடுத்திடற்கு அறியாதே – திருப்:258/2
பருத்த மயில் மிசை நினைத்த பொழுது உன பதத்து மலர் இணை அருள்வாயே – திருப்:293/4
பரத்துற்று அண் பதத்து போதகம் ஈது என அருள்தாராய் – திருப்:479/8
செண்பகத்து சம்புவுக்கு தொம் பதத்து பண்பு உரைத்து செங்குவட்டில் தங்கு சொக்க பெருமாளே – திருப்:593/8
கற்ப தத்தைக்கு உருகி உன் பதத்து குறவர் கற்பினுக்கு உற்று புணர் பெருமாளே – திருப்:1114/8
பதத்து உறுத்து உகு பசிய சிகண்டி பெருமாளே – திருப்:1138/16
கைக்குள் இசைத்து பிடித்த கட்கமும் வெட்சி மலர் பொன் பதத்து இரட்சணை – திருப்:1198/7
மேல்


பதத்துக்கு (2)

நிதிக்கு பிங்கலன் பதத்துக்கு இந்திரன் நிறத்தில் கந்தன் என்று இனைவோரை – திருப்:71/1
பணி குலத்தை கவர் பதத்துக்கு அளித்த மயிலோனே – திருப்:1284/6
மேல்


பதத்துள் (1)

பொய் சினத்தை மாற்றி மெய் சினத்தை ஏற்றி பொன் பதத்துள் ஆக்கு புலியூரா – திருப்:510/5
மேல்


பதத்தை (13)

வசை விட நினது பதத்தை போற்றுவது எந்த நாளோ – திருப்:33/8
புரக்கைக்கு உன் பதத்தை தந்து எனக்கு தொண்டுற பற்றும் புலத்து கண் செழிக்க செந்தமிழ் பாடும் – திருப்:83/3
மனதை உடைய அசட்டு மனிதன் முழுது புரட்டன் மகிழ உனது பதத்தை அருள்வாயே – திருப்:186/4
ஆரணத்து கண் நத்து நாள்மலர் பொன் பதத்தை யான் வழுத்தி சுகிக்க அருள்வாயே – திருப்:283/4
இணக்கி பத்திமை செச்சை பதத்தை பற்றுகைக்கு சொல் தமிழ் கொற்ற புகழ் செப்பி திரிவேனோ – திருப்:326/4
பொருத்தத்தை தவிர்த்து சற்று இரக்ஷித்து புரப்ப பொன் பதத்தை பெற்று இருக்கைக்கு பெறுவேனோ – திருப்:328/4
கழித்து பண்டு அமர்க்கு செம் பதத்தை தந்து அருளி கைக்கு அணி குச்சம் தரத்து ஐ சுத்த ஒளிர் வேலா – திருப்:458/6
புணர்ச்சி சமுத்ர திளைப்பு அற்று இருக்க புரித்து பதத்தை தருவாயே – திருப்:563/4
வெற்றியுற்ற கதிர் பத்திரத்தை அருளி சுரர்க்கு அதிபதி பதத்தை உறுவித்து – திருப்:814/13
வண் கயிலை சுற்றி வந்திடு பதத்தை வந்தனைசெய் புத்தி தருவாயே – திருப்:853/4
புஷ்பம் இட்டு கருணை நல் பதத்தை பரவு புத்தி மெத்த தருவது ஒரு நாளே – திருப்:1115/4
துக்க பிறப்பு அகல மிக்க சிவத்தது ஒரு சொர்க்க பதத்தை அருள்வாயே – திருப்:1227/4
உருகு கடி தடம் ஒளித்து காட்டி உபய பரிபுர பதத்தை காட்டி – திருப்:1320/7
மேல்


பதத்தையும் (1)

நாடும் அகத்து எற்கு இடுக்கண் வந்தது தீர் இடுதற்கு பதத்தையும் தரு – திருப்:612/7
மேல்


பதத்தையே (1)

மலர் கொடு நின் பொன் பதத்தையே தொழ அருள்தாராய் – திருப்:183/12
மேல்


பதத்தோர் (1)

சந்திரன் பதத்தோர் வணங்கிட இந்திரன் குலத்தார் பொழிந்திட – திருப்:454/11
மேல்


பததியின் (1)

மத வித கஜ ரத துரக பததியின் வன் சேனை மங்க முது மீன – திருப்:588/6
மேல்


பதம் (99)

தெனன தெனதென தெத்தென அன பல சிறிய அறு பதம் மொய்த்து உதிர புனல் – திருப்:4/9
தித்தித்தெய ஒத்த பரிபுர நிர்த்த பதம் வைத்து பயிரவி திக்கு ஒட்க நடிக்க கழுகொடு கழுது ஆட – திருப்:6/5
வாழ நிதம் புனையும் பதம் தந்து உனது அருள்தாராய் – திருப்:12/8
இனி உன்தன் மலர்ந்து இலகும் பதம் அடைவேனோ – திருப்:14/8
அவர்க்கு உழன்று அங்கமும் அற தளர்ந்து என் பயன் அருள் பதம் பங்கயம் அன்புறாதோ – திருப்:17/4
இசைத்திடும் சந்த பேடம் ஒலித்திடும் தண்டை சூழும் இணை பதம் புண்டரீகம் அருள்வாயே – திருப்:20/4
சந்த படி உற்று என்றன் தலையில் சந்தம் பதம் வைத்து அருள்வாயே – திருப்:51/4
கொண்ட நடனம் பதம் செந்திலிலும் என்தன் முன் கொஞ்சி நடனம் கொளும் கந்த வேளே – திருப்:62/7
புலத்தில் சஞ்சலம் குலைந்திட்டு உன் பதம் புணர்க்கைக்கு அன்பு தந்து அருள்வாயே – திருப்:71/4
சந்து அடர்ந்து எழுந்து அரும்பு மந்தரம் செழும் கரும்பு கந்த ரம்பை செண் பதம் கொள் செந்தில் வாழ்வே – திருப்:97/5
விண்டு விடாமல் உன் பதம் மேவு விஞ்சையர் போல அடியேனும் – திருப்:100/2
வன் பதம் ஏறி என் களை ஆற வந்து அருள் பாத மலர் தாராய் – திருப்:100/4
விரை கமழ் தொங்கல் மருவிய துங்க வித பதம் என்று பெறுவேனோ – திருப்:132/4
இனிது உறு பத்ம பதம் பணிந்து அருள் கந்த வேளே – திருப்:137/10
பதம் கதி எம்பிரான் அருள்தந்திடாயோ – திருப்:141/8
பணி பதம் கயம் எண் திசாமுக கரி அடங்கலும் அண்ட கோளகை – திருப்:141/13
செயம்பு என நடமிடு பதம் அழகியர் குருநாதா – திருப்:145/14
மனது பதமுற எனது தலை பதம் அருள்வாயே – திருப்:146/8
மங்கையர் ஆசை விலக்கி பொன் பதம் அருள்வாயே – திருப்:155/8
மனம் மகிழ இனிய மொழி செப்பி சிவத்த பதம் அருள்வாயே – திருப்:157/8
இரு பதம் உற்று இருவினை அற்று இயல் கதியை பெறவேணும் – திருப்:167/4
மனத்தில் வருவோனே என்று உன் அடைக்கலம் அதாக வந்து மலர் பதம் அதே பணிந்த முநிவோர்கள் – திருப்:182/5
பதம் மிசைந்து எழு லோகமுமே வலம் நொடியில் வந்திடு மா மயில் மீது ஒரு – திருப்:198/13
கஞ்ச பதம் இவர் திருமகள் குலமகள் அம் பொன் கொடி இடை புணர் அரி மருக நல் – திருப்:206/15
அருண பொன் பதம் உற்றிட வைப்பதும் ஒரு நாளே – திருப்:281/8
சயில பகலவர் இடைதொறு நடை செய்யும் இரவு தவிரவே இரு பதம் அடையவே – திருப்:292/7
தேசு கதிர் கோடி எனும் பதம் அருள்வாயே – திருப்:300/8
பர பதம் பற்றப்பெற்ற எவர்க்கும் பரவசம் பற்றி பற்று அற நிற்கும் – திருப்:313/7
குரு பதம் சித்திக்கைக்கு அருள் சற்றும் கிடையாதோ – திருப்:315/8
புருஷன் என பொன் பதம் தரும் சனனம் பெறாதோ – திருப்:322/6
விரகு கெட்டு அரு நரகு விட்டு இருவினை அற பதம் அருள்வாயே – திருப்:345/4
காந்த பதம் மாறி உலாவு உயர் ஆந்தன் குருநாதனும் ஆகியெ – திருப்:351/13
கலவி நலம் மருவி வடிவம் சிறந்து உன் பதம் புணர் கரணம் மயில் புறமொடு இன்பு கொண்டு அண்டரும் – திருப்:422/7
செம்பொன் குட முழவும் தப்புடன் மணி பொங்க சுரர் மலர் சிந்த பதம் மிசை – திருப்:444/29
தொந்த தொகுகுட என்ப கழல் ஒலி பொங்க பரிபுரம் செம்பொன் பதம் அணி – திருப்:444/37
நாடி அதுவே கதி எனா சுழலும் மோடனை நின் ஞான சிவமான பதம் அருள்வாயே – திருப்:445/4
கூறும் அடியார்கள் வினை நீறுபடவே அரிய கோல மயிலான பதம் அருள்வாயே – திருப்:445/5
கண் களிக்க ககனம் துளுக்க புகழ் இந்திரற்கு பதம் வந்து அளித்து கனக – திருப்:453/15
துஞ்சிய மன் பதியே புகும் துயர் ஆழி விடும்படி சீர் பதம் பெறு விஞ்சை தாராய் – திருப்:456/12
இருடியர் இனத்து உற்று உம் பதம் கொளும் மறையவன் நில தொக்கும் சுகம் பெறும் – திருப்:462/9
இடும்பை கண் சிரம் கண்டம் பதம் தம்தம் கரம் சந்து ஒன்று – திருப்:464/11
சொர்க்க பூமியில் ஏறிடவே பதம் அருள்வாயே – திருப்:480/8
காரீர் பாரும் ஐயா சிவா பதம் அருள்வாயே – திருப்:486/8
பதம் துய்த்து கொடு தீமைய மா நரகு அடைந்திட்டு சவமாகி விடாது உன – திருப்:489/7
பதம் பற்றி புகழானது கூறிட அருள்வாயே – திருப்:489/8
அறு முகம் பொன் சதி துலங்கும் திரு பதம் கந்தா என்று என்று அமரோர்பால் – திருப்:500/21
ஆசை பதம் மேல் புத்தி மெய் ஞானத்துடனே பத்திரமாக கொளவே முத்தியை அருள்வாயே – திருப்:507/4
கொற்ற பொன் பதம் வைத்திட்டு அற்புதம் எற்றி பொன் பொருள் இட்டு கை கொள்ளும் – திருப்:512/26
சிற்பர் திண் பதம் வைத்து சக்கிரவர்த்திக்கு சிறை இட்டு சுக்கிரன் – திருப்:512/38
செட்டிக்கு சுகமுற்ற தத்துவ சித்தில் சில் பதம் வைத்த கற்புறு – திருப்:512/46
ஞானம் சுரப்ப மகிழ் ஆனந்த சித்தியோடே நாளும் களிக்க பதம் அருள்வாயே – திருப்:518/4
ஒரு பதும் இருபதும் அறுபதும் உடன் ஆறும் உணர்வுற இரு பதம் உளம் நாடி – திருப்:523/1
வினை ஒன்றும் இன்றி நன்று இயல் ஒன்றி நின் பதம் வினவ என்று அன்பு தந்து அருள்வாயே – திருப்:539/4
தத்தி முடிவாகி விடுவேனோ முடியாத பதம் அருள்வாயே – திருப்:566/8
இணங்கிய இளமை கிழம் படும் முன் பதம் பெற உணர்வேனோ – திருப்:576/8
கொடிய மறலியும் அவனது கடகமும் மடிய ஒரு தினம் இரு பதம் வழிபடு – திருப்:605/1
ஏகாமல் அழியாத மேலான பதம் மீதில் ஏகீ உனுடன் மேவ அருள்தாராய் – திருப்:629/4
பதிகள் பல ஆயிரங்கள் மலைகள் வெகு கோடி நின்ற பதம் அடியர் காண வந்த கதிர்காமா – திருப்:648/6
கடி மலர் பதம் அணுகுதற்கு அறிவிலன் பொங்கும் பெரும் பாதகனை ஆளுவையோ – திருப்:702/12
ஈடு அழியும்படி சந்த்ரனும் சிவ சூரியனும் சுரரும் பதம் பெற – திருப்:707/11
உனது அடிமை திரள் அதனினும் உட்பட உபய மலர் பதம் அருள்வாயே – திருப்:722/4
இ தொழில் இ குணம் விட்டிட நல் பதம் அருள்வாயே – திருப்:723/8
நாட்டம் தங்கி கொங்கை குவடில் படியாதே நாட்டும் தொண்டர்க்கு அண்ட கமல பதம் ஈவாய் – திருப்:755/1
தலைநாளில் பதம் ஏத்தி அன்புற உபதேச பொருள் ஊட்டி மந்திர – திருப்:810/1
இதயம் உருகியெ ஒரு குள பதம் உற மடலூடே – திருப்:821/6
இனிமை பெறுவதும் இரு பதம் அடைவதும் ஒரு நாளே – திருப்:821/8
சிந்தை அம் குலம் புகுந்து சந்ததம் புகழ்ந்து உணர்ந்து செம் பதம் பணிந்து இரு என்று மொழிவாயே – திருப்:835/4
இந்திரன் பதம் பெற அண்டர் தம் பயம் கடிந்த பின்பு எண்கண் அங்கு அமர்ந்திருந்த பெருமாளே – திருப்:835/8
மறையால் மிக்க அருள்பெறவே அற்புத மது மாலை பதம் அருள்வாயே – திருப்:836/4
நூறு இசை பெற்ற பதம் கொள் மேருவை ஒத்த தனங்கள் நூல் வல் மலர் பொரு துண்டம் அவையாலும் – திருப்:841/2
துக்கம் அறுத்து கமல பொன் பதம் வைத்து பதவி சுத்தி அணை பத்தரில் வைத்து அருள்வாயே – திருப்:871/4
கல் நார் உரித்த என் மன்னா எனக்கு நல் கர்ணாமிர்த பதம் தந்த கோவே – திருப்:904/5
குலவு பல செம் தனம் தந்துதந்து இன்புறும் த்ரிவித கரணங்களும் கந்த நின் செம் பதம்
குறுகும் வகை அந்தியும் சந்தியும் தொந்தம் அற்று அமைவேனோ – திருப்:922/7,8
இணை பதம் தரவே மயில் மீதினில் வரவேணும் – திருப்:945/8
வரையினில் எங்கணும் உலவி நிறைந்தது வரிசை தரும் பதம் அது பாடி – திருப்:958/3
கட்டு இளையாய் பொன் பதம் அது இறைஞ்சி பரியாய – திருப்:982/4
ஆவி காப்பது மேல் பதம் ஆதலால் புருடார்த்தம் இதாம் எனா பரமார்த்தம் அது உணராதே – திருப்:995/1
நாத நாட்டமுறா பலகாலும் வேட்கையினால் புகல் நாவலோர்க்கு அருளால் பதம் அருள் வாழ்வே – திருப்:996/6
அலகை உயிர் முலை அமுது செய்து அருளிய அதுலன் இரு பதம் அதுதனில் எழு புவி – திருப்:1001/13
நளினம் ஆர் பதம் அது பெற ஒரு வழி அருள்வாயே – திருப்:1009/8
பரிபுர பதம் உள வஞ்ச மாதர்கள் பலபல விதம் உள துன்ப சாகர – திருப்:1011/7
மத்து ஓசை போக்கில் தயிர் உறி நெய் பாலுக்கு ஆய்ச்சிக்கு இரு பதம்
வைத்து ஆடி காட்டி பருகு அரி மருகோனே – திருப்:1019/11,12
பாலகா என நித்தம் பாடு நாவலர் துக்கம் பாவ நாசம் அறுத்து இன் பதம் ஈவாய் – திருப்:1032/6
வேதம் தொழு திருமாலும் பிரமனும் மேவும் பதம் உடை விறல் வீரா – திருப்:1037/7
விரிவு காணும் மாமாயன் முடிய நீளுமா போல வெகு வித முகாகாய பதம் ஓடி – திருப்:1045/6
தவிடின் ஆர் பதம் எனினும் ஏற்பவர் தாழாது ஈயேன் வாழாதே சாவது சால – திருப்:1059/3
சுருக்கம் இன்றி நின்று அருக்கன் இந்திரன் துணை செய்கின்ற நின் பதம் மேவும் – திருப்:1071/7
உடலும் முயலகன் முதுகு நெறுநெறு என எழு திமிரம் உரகர் பிலம் முடிய ஒரு பதம் ஓடி – திருப்:1096/5
உபய பதம் மிசை குலவு சீர் ஏறு நூபுரமும் அந்த மார்பும் – திருப்:1140/4
விட்டு அகன்று நின் அம்புயம் மென் பதம் என்று சேர்வேன் – திருப்:1145/8
வச்சிரம் கை அணிந்து பதம் பெற மெச்சு குஞ்சரி கொங்கை புயம் பெற – திருப்:1145/11
பதம் அடைந்து இருந்து அருள் பொருந்துமது ஒரு நாளே – திருப்:1148/8
தந்தனந்த செம் சிலம்பு கிண்கிணின் குலங்கள் கொஞ்ச தண்டை அம் பதம் புலம்ப வருவோனே – திருப்:1156/5
பதம் மேவும் உன் அடியாருடன் விளையாடுக அடியேன் முனெ பரிபூரண கிருபாகரம் உடன் ஞான – திருப்:1186/3
எண்ணும் உன் அடியவர் நண்ணிய பதம் மிசை என்னையும் வழிபட விடவேணும் – திருப்:1233/4
நாணம் அழிந்து உரு மாறிய வஞ்சகன் நாடியே பங்கய பதம் நோவ – திருப்:1262/6
வெருவி நெஞ்சம் அஞ்சி உரனொடும் தயங்கி விரை பதம் பணிந்து முறையோ என்று – திருப்:1276/6
சுத்த பெரும் பதம் சித்திக்க அன்புடன் சிந்தியாதோ – திருப்:1278/8
போக சயனம் தவிந்து உன் நாடக பதம் பணிந்து பூசனை செய் தொண்டர் என்பது ஒரு நாளே – திருப்:1312/4
மேல்


பதம்தனில் (2)

விரை பதம்தனில் அருள்பெற நினைகுவது உளதோ தான் – திருப்:19/8
மூலம் எனும் சிவயோக பதம்தனில் வாழ்வு பெறும்படி மொழிவாயே – திருப்:790/4
மேல்


பதம்தனிலே (1)

தினை புனம்தனிலே மயலால் ஒரு மயில் பதம்தனிலே சரண் நான் என – திருப்:869/13
மேல்


பதமாய் (1)

எரி அணுகு மெழுகு பதமாய் மேவிமேவி இணை இருவர் உடல் ஒருவர் என நாணாது பாயல் மிசை – திருப்:870/5
மேல்


பதமான (1)

பூசி மெய் பதமான சேவடி காண வைத்து அருள் ஞானம் ஆகிய போதகத்தினையே ஏயும் மாறு அருள்புரிவாயே – திருப்:651/4
மேல்


பதமு (1)

பழைய முத்தியில் பதமு நட்புற பரவு கற்பக தரு வாழ்வும் – திருப்:794/2
மேல்


பதமும் (7)

அரிய விழி கெட இரு பதமும் உலகு அடைய நெடியவர் திருவும் அழகியர் – திருப்:512/39
நுணிய தளிர் என உலவிய பரிபுர அணி நடன பதமும் உடைய வடிவினர் – திருப்:572/21
பதமும் விரவி குக்குடமும் மயிலும் உள் பரிவாலே – திருப்:671/2
விருது துலங்க சிகண்டியில் அண்டரும் உருகி வணங்க வரும் பதமும் பல – திருப்:771/5
இரு பதமும் அறு முகமும் யான் ஓத ஞானம் அதை அருள்வாயே – திருப்:870/8
தரு கரமொடு இனிய பதமும் கொடு அங்கு ஒன்பதும் பெருகி ஒரு பதின் அவனி வந்து கண்டு அன்புடன் – திருப்:1163/3
ஒளிர் மா மறை தொகுதி சுரர் பார் துதித்து அருள உபதேசிக பதமும் அருள்வாயே – திருப்:1219/4
மேல்


பதமுற (3)

மனது பதமுற எனது தலை பதம் அருள்வாயே – திருப்:146/8
அமரர் முநிவரும் அயனும் அனைவரும் மதுகை மலர் கொடு தொழுது பதமுற – திருப்:375/12
சொர்க்கம் வந்து கையுள் ஆக எந்தை பதமுற மேவி – திருப்:471/6
மேல்


பதமே (3)

பரம பதமே செறிந்த முருகன் எனவே உகந்து பழநி மலை மேல் அமர்ந்த பெருமாளே – திருப்:110/8
ஆகம் அணி மாதவர்கள் பாத மலர் சூடும் அடியார்கள் பதமே துணை அது என்று நாளும் – திருப்:114/2
சுய படிகமாய் இன்ப பத்ம பதமே அடைய உணராதே – திருப்:160/4
மேல்


பதமை (1)

பயில் பேசி இரவுபகல் அவர்க்கான பதமை பல பட பேசி உறு பொருள் கொள் விலைமாதர் – திருப்:121/3
மேல்


பதமொடு (2)

சவுந்தரிக முக சரவண பதமொடு மயில் ஏறி – திருப்:145/6
அருண ரூப பதமொடு இவுளி தோகை செயல் கொடு அணை தெய்வானை தனமுமே மகிழ்ந்து புணர் தம்பிரானே – திருப்:495/24
மேல்


பதமோடு (1)

மினல் போல் இ பதமோடு உறவே அருள்புரிவாயே – திருப்:846/8
மேல்


பதயுக (2)

அருகு சென்று அடைந்து அவள் சிறு பதயுக சத தளம் பணிந்து அதி வித கலவியுள் – திருப்:410/13
நின் பதயுக ப்ரசித்தி என்பன வகுத்து உரைக்க நின் பணி தமிழ் த்ரயத்தை அருள்வாயே – திருப்:1234/4
மேல்


பதயுகம் (1)

இகலி முது களம் இனம் இசையொடு தனி இரண பயிரவி பதயுகம் மிகு நடமிடவும் – திருப்:1007/11
மேல்


பதர் (1)

அம் புய செம் பதர் மாடு அகம் சிவகாம சவுந்தரியாள் பயந்து அருள் கந்த வேளே – திருப்:456/18
மேல்


பதலை (6)

பதலை திமிலை துடி தம்பட்டமும் பெருக அகில நிசிசரர் நடுங்க கொடும் கழுகு – திருப்:106/13
சலதி அலற நெடிய பதலை தகர அயிலை விடுவோனே – திருப்:168/6
துற்ற கால் பதலை சொல்படா குதலை துப்பு இலா பல சமய நூலை – திருப்:275/2
முதிர் திமிலை கரடிகை இடக்கை கொடும் துடி உடுக்கை பெரும் பதலை
முழவு பல மொகுமொகு என ஒத்தி கொடும் பிரமகத்திகளும் பரவ – திருப்:622/19,20
பதலை பல திமிலை முதல அதிர உதிர் பெரிய தலை மண்டை திரள் பருகு சண்டை திரள் கழுகு – திருப்:624/20
திமிலை கரடிகை பதலை சலரி தவில் தமர முரசுகள் குடமுழவோடு துடி – திருப்:917/31
மேல்


பதவி (7)

துப்பு அடங்கி படும் சோரனுக்கும் பதவி எந்த நாளோ – திருப்:460/8
வாடா மலர் பதவி தாதா என குழறி வாய்பாறி நிற்கும் எனை அருள்கூர – திருப்:505/3
நிமிடம் அதனில் உண வல சிவ சுத வர நினது பதவி தர வருவாயே – திருப்:688/4
துக்கம் அறுத்து கமல பொன் பதம் வைத்து பதவி சுத்தி அணை பத்தரில் வைத்து அருள்வாயே – திருப்:871/4
வந்து நாயில் கடையன் நொந்து ஞான பதவி வந்து தா இக்கணமே என்று கூற – திருப்:897/3
சுத்த முத்த பதவி பெற்ற நல் பத்தரொடு தொக்கு சற்று கடையன் மிடி தீர – திருப்:1114/3
அவமே பிறந்த எனை இறவாமல் அன்பர் புகும் அமுதாலயம் பதவி அருள்வோனே – திருப்:1241/7
மேல்


பதவியும் (1)

சகல பதவியும் உடையவர் இவர் என தனிய தநு வல விஜயவன் இவன் என – திருப்:292/5
மேல்


பதற (13)

பதற விதமுறும் கந்தும் கொந்து குழல் சாய – திருப்:77/4
குழல்கள் சரிய மொழிகள் பதற விழிகள் உலவ கொலைகள் செயவே களவோடே – திருப்:148/1
அரு மதுர மொழி பதற இதழ் அமுது பருகி மிக அகம் மகிழ இரு கயல்கள் குழை ஏற – திருப்:190/3
மொழி பதற இடை துவள வட்ட சிலை புருவ இணை கோட – திருப்:296/4
மொழி பதற வசம் அழிய ஆசையில் கவிழ்ந்து விடுபோதும் – திருப்:403/6
வைத்து முகமோடு இரச வாய் இதழின் ஊறல் பெருக குழல் அளாவ சுழல் வாள் விழிகளே பதற
வட்ட முலை மார் புதைய வேர்வை தர தோள் இறுகி உடை சோர – திருப்:503/5,6
பொதியும் மொழி பதற அளக கற்றையும் குலைய முத்தத்துடன் கருணை தந்து மேல் வீழ் – திருப்:622/9
பரவு வரி கயல் குவிய குயில் கிளி ஒத்து உரை பதற பவள நிறத்து அதரம் விளைத்த அமுதூறல் – திருப்:737/1
கலகல என மொழி பதற மா மோக காதல் அது கரை காணாது – திருப்:870/4
விடம் அளவி அரி பரவு விழி குவிய மொழி பதற விதறி வளை கலகல என அநுராகம் – திருப்:1096/1
பருகி தித்தக்க படு மொழி பதற கை பத்மத்து ஒளி வளை – திருப்:1171/3
விடு தொடைகள் நக நுதியில் அறவும் வாய்த்து ஒளிர விழி செருக மொழி பதற அமுது தேக்கிய கை – திருப்:1201/3
அயில் விலோசனம் குவிய வாசகம் பதற ஆனனம் குறு வேர்வுற – திருப்:1206/1
மேல்


பதறப்பதற (1)

குயில் மொழி பதறப்பதற ப்ரிய மோக – திருப்:1154/4
மேல்


பதறவு (1)

மொழி பதறவு அருமந்த விழி குவிய மதி கொண்ட முகம் வெயர்வு பெற மன்றல் அணையூடே – திருப்:295/2
மேல்


பதறவும் (1)

முருகு தங்கு செம் துகிர் இதழ் தெரியவும் மருவு சங்க நின்று ஒலி கொடு பதறவும்
முழுது அன்பு தந்து அமளியில் உதவிய அநுராக – திருப்:845/3,4
மேல்


பதறா (1)

கலக கலை நூல் பல கொண்டு எதிர் கதறி பதறா உரை வென்று உயர் – திருப்:1139/5
மேல்


பதறாத (1)

தாது மா மலர் முடியாலே பதறாத நூபுர அடியாலே கர – திருப்:484/1
மேல்


பதறாமல் (1)

பல பேரை மெச்சி வரு தொழிலே செலுத்தி உடல் பதறாமல் வெட்கம் அறு வகை கூறி – திருப்:227/2
மேல்


பதறி (7)

பதறி நின்றிட நின்று தோதக என்று தோகை – திருப்:141/14
கோவை இதழ் வெளிற வாய்மை பதறி இள முகையான – திருப்:153/2
பதறி எச்சிலை இட்டு மருத்து இடு விரவு குத்திர வித்தை விளைப்பவர் – திருப்:281/3
பரிகரம் சுத்தத்தக்க ப்ரபுத்வம் பதறி அங்கு அட்டப்பட்டனர் தத்வம் – திருப்:313/5
சருவி இனிய நட்பு உறவு சொல்லி முதல் பழகும் அவர் என பதறி அருகினில் – திருப்:671/5
அளக நிரை குலை அழிய விழி குவிய வளை கலகல என அமுத மொழி பதறி எழ அணி ஆரம் – திருப்:1091/1
குதறும் முனை அறிவு கொடு பதறி எதிர் கதறி மிகு குமுதம் இடு பர சமயம் ஒரு கோடி – திருப்:1094/1
மேல்


பதறிட (2)

விழிகள் குழை பொர மதி முகம் வெயர்வு எழ மொழிகள் பதறிட ரதி பதி கலை வழி – திருப்:917/11
மொழிகள் பதறிட வளை கலகல என அணை போக – திருப்:1007/2
மேல்


பதறிய (2)

பதறிய அங்காப்பும் பத்தியும் அறிவும் போய் சங்கை – திருப்:26/7
கதறிய கலை கொடு சுட்டா தீர் பொருள் பதறிய சமயிகள் எட்டா பேரொளி – திருப்:1149/1
மேல்


பதறும் (1)

பளகன் ஆவியும் தளர்ந்து பதறும் ஆகமும் பயந்து பகல் இராவையும் மறந்து திரியாமல் – திருப்:1210/3
மேல்


பதன் (2)

தருமன் அவர் பதி குடி விடு பதன் இசை மயில் வீரா – திருப்:373/14
பாம்பு உருவான முநி வாம் புலியான பதன் ஏய்ந்து எதிர் காண நடமிடும் பாதா – திருப்:501/6
மேல்


பதன்பதன் (1)

இவண் நெஞ்சு பதன்பதன் என்றிட மயல் கொண்டு வருந்திய வஞ்சகன் – திருப்:14/7
மேல்


பதாகினி (1)

வாரணம் ரத பதாகினி துரக மாதிர நிறைய அரசாகி – திருப்:1255/3
மேல்


பதாகை (4)

முலைகள் பாரிக்க உடன் நடனம் ஆடிற்று வர முடி பதாகை பொலியவே நடம் குலவு கந்த வேளே – திருப்:495/18
அல்லை பொறா முழங்கு சொல் உக்ர வேல் ஒன்று வெல்ல பதாகை கொண்ட திறல் வேலா – திருப்:532/6
கோழி பதாகை கொண்ட கோல குமார கண்ட கோடைக்குள் வாழ வந்த பெருமாளே – திருப்:709/8
சாடும் உவண பதாகை நீடு முகில் ஒத்த மேனி தாது உறை புயத்து மாயன் மருகோனே – திருப்:893/6
மேல்


பதாகையின் (1)

தண்டையனே குக்குட பதாகையின் முருகோனே – திருப்:448/8
மேல்


பதாதி (3)

வரும் ஓரு கோடி அசுரர் பதாதி மடிய அநேக இசை பாடி – திருப்:243/5
பாதக பதாதி சூரன் முதல் வீழ பார் உலகு வாழ கண்ட கோவே – திருப்:383/7
சிறுவராகி இருவர் அந்த கரி பதாதி கொடு பொரும் சொல் சிலை இராமனுடன் எதிர்த்து சமர் ஆடி – திருப்:726/7
மேல்


பதாம் (1)

உலகுடன் ஏன்று கொண்ட கரும பிராந்தி ஒழிந்து உன் உபய பதாம் புயங்கள் அடைவேனோ – திருப்:402/4
மேல்


பதாயுதம் (1)

குயில் புறா மயில் குக்கில் சுரும்பு அனம் வன பதாயுதம் ஒக்கும் எனும்படி – திருப்:555/3
மேல்


பதார்த்தம் (1)

மட்க விட்ட சேக்கை உள் புழுத்த வாழ்க்கை மண் குல பதார்த்தம் இடி பாறை – திருப்:510/2
மேல்


பதாரமும் (1)

கண்ணியில் உள்ளாக சுந்தர பொன் இயல் பதாரமும் கொடு கண்ணுறு வராமல் இன்பமொடு எனை ஆள்வாய் – திருப்:684/4
மேல்


பதி (188)

சீதளம் முந்து மணம் தயங்கும் பொழில் சூழ் தர விஞ்சைகள் வந்து இறைஞ்சும் பதி
தேவர் பணிந்து எழு தென்பரங்குன்று உறை பெருமாளே – திருப்:12/15,16
ஒண் தடம் பொழில் நீடு ஊர் கோடு ஊர் செந்தில் அம் பதி வாழ்வே வாழ்வோர் – திருப்:21/15
கொந்து அவிழ் சரண்சரண்சரண் என கும்பிடு புரந்தரன் பதி பெற – திருப்:22/9
குமுத பதி வகிர் அமுது சிந்தச்சிந்த சரண பரிபுர சுருதி கொஞ்சக்கொஞ்ச – திருப்:23/9
நெறி தவறி அலரி மதி நடுவன் மக பதி முளரி நிருதி நிதி பதி கரிய வன மாலி – திருப்:28/5
நெறி தவறி அலரி மதி நடுவன் மக பதி முளரி நிருதி நிதி பதி கரிய வன மாலி – திருப்:28/5
கயிலை மலை அனைய செந்தில் பதி வாழ்வே – திருப்:31/7
சாலி சேர் சங்கினம் வாவி சூழ் பங்கயம் சாரல் ஆர் செந்தில் அம் பதி வாழ்வே – திருப்:46/7
திரை கடலிடை வரும் அசுரனை வதை செய்த செந்தில் பதி வேலா – திருப்:54/6
திருச்செந்தில் பதி கந்த பெருமாளே – திருப்:79/16
செம் சொல் புலவர்கள் சங்க தமிழ் தெரி செந்தில் பதி நகர் உறைவோனே – திருப்:96/7
மதி சூடி அண்டர் பதி வாழ மண்டி வரும் ஆலம் உண்டு விடை ஏறி – திருப்:99/5
பதி கொள் ஆறிரு புய பழநியில் உறை பெருமாளே – திருப்:109/8
சுரர் பதி அயனும் மாலும் முறையிட அசுரர் கோடி துகள் எழ மெய்ஞ்ஞான அயிலோனே – திருப்:124/7
கோடு உலாவிய முத்து நிரைத்த வைகாவூர் நாடு அதனில் பழநி பதி
கோதிலாத குறத்தி அணைத்து அருள் பெருமாளே – திருப்:125/7,8
பழநி பதி வெற்பினில் நில் குமர பெருமாளே – திருப்:126/16
மக பதி தரு சுதை குற மினொடு இருவரும் மருவு சரச வித மணவாளா – திருப்:127/4
படல உடு பதியை இதழி அணி சடில பசு பதி வர நதி அழகான – திருப்:127/7
பனகமாம் அணி தேவி க்ருபாகரி குமரனே பதி நாலு உலகோர் புகழ் – திருப்:130/15
நிருதர் பொடிபட அமரர் பதி பெற நிசித அரவளை முடிகள் சிதறிட – திருப்:146/9
பகலை பல் சொரிய தக்கன் பதி புக்கு அட்டு அழல் இட்டு திண் – திருப்:154/19
நல் பழநி பதி செழிக்க மேவிய பெருமாளே – திருப்:172/16
பசு பதி சிவாக்யம் உணர்வோனே பழநி மலை வீற்று அருளும் வேலா – திருப்:192/3
தேவர் தம் பதி ஆள அன்பு செய்திடுவோனே – திருப்:200/12
திமிர திநகர அமரரர் பதி வாழ்வு பெற்று உலவு முருகோனே – திருப்:213/14
ஏரக வெற்பு எனும் அற்புத மிக்க சுவாமி மால பதி மெச்சிய சித்த – திருப்:215/15
ஏரக வெற்பு என்னும் அற்புத மிக்க சுவாமிமலை பதி நிற்கும் இலக்ஷண – திருப்:234/15
புயல் பொழில் வயல் பதி நயப்படு திருத்தணி பொருப்பினில் விருப்புறு பெருமாளே – திருப்:242/8
இறப்பர் சூதக அர்ச்சுதர் அ பதி உழப்பர் பூமி தரிப்பர் பிறப்புடன் – திருப்:248/3
வாழ் திருத்தணி மா மலை பதி தம்பிரா¡னே – திருப்:251/16
திருத்தணி பதி குன்றின் மேல் திகழ் கந்த வேளே – திருப்:259/6
பயிலும் ககன பிறை தண் பொழிலில் பணியும் தணிகை பதி வாழ்வே – திருப்:262/7
சேர்ந்த திருத்தணிகை பதி வெற்பு உறை பெருமாளே – திருப்:266/16
திருத்தணி பதி மருவிய குறமகள் பெருமாளே – திருப்:270/16
திருத்தணி பதி மலை மிசை நிலைபெறு பெருமாளே – திருப்:276/16
பொருப்பில் இம கிரி பதி பெறும் இமையவள் அபிராமி – திருப்:291/10
வட்ட வாள் தன மனைச்சி பால் குதலை மக்கள் தாய் கிழவி பதி நாடு – திருப்:298/1
தார் மெத்திய தோரண மென் தெரு தேர் சுற்றிய வார் பதி அண்டர்கள் – திருப்:300/15
தாம் மெச்சிய நீள் தணி அம் பதி பெருமாளே – திருப்:300/16
பதி எங்கிலும் இருந்து விளையாடி பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே – திருப்:303/4
கடுக்கை கண் செவி கற்றை சடை பக்க கொடி கற்பு கடல் கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:323/8
கலிக்கு ஒப்பு இல் சலிப்பு அற்று கதிக்கு ஒத்திட்ட எழில் சத்தி கடல் கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:324/8
பணம் பத்தி கண துத்தி படக்கை கச்சபத்து இச்சைப்படு கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:325/8
புனத்தில் பொன் குறத்திக்கு புணர்க்கு ஒத்த பசப்பு எத்தி புணர் கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:326/8
திருத்தத்தில் புகழ் சுத்த தமிழ் செப்பு த்ரய சித்ர திரு கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:327/8
பணி செச்சை தொடை சித்ர புயத்து உக்ர படை சத்தி படை கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:328/8
காஞ்சி பதி மா நகர் மேவிய பெருமாளே – திருப்:351/16
வான விபுதர் பதி இந்த்ரன் வெம் துயர் களைவோனே – திருப்:359/10
மாட கூடல் பதி ஞான வாழ்வை சேர தருவாயே – திருப்:363/2
குமரி சுத பகிரதி சுத சுர பதி குல மானும் – திருப்:367/2
சமுக முக கண பண பணி பதி நெடு வடமாக – திருப்:367/10
உருவு கரியது ஒர் கணை கொடு பணி பதி இருகு உதையும் முடி தமனிய தநு உடன் – திருப்:368/9
தொடர வன மணி மகரம் இலகு குழை அடருவன விட மிளிர்வன ரதி பதி
சுருதி மொழிவன கயல் விழி புரள் தர நடுவாக – திருப்:370/3,4
கடிய விய நகர் புக வரு கன பதி கனல் மூழ்க – திருப்:373/10
தருமன் அவர் பதி குடி விடு பதன் இசை மயில் வீரா – திருப்:373/14
அரிய உடு பதி கடவி ஆடக சிலம்பொடு அழகு வடம் மணி முடி வியாளம் இட்டு அழுந்த – திருப்:403/13
தறுகண் ரதி பதி மதனன் விடு கொடு சரமில் எளியெனும் அழியாதே – திருப்:404/3
பல பலவாம் யோக சாதக உடல் கொடு மாயாத போதக பதி அழியா வீடு போய் இனி அடைவேனோ – திருப்:416/4
வட குல கோபாலர்தம் ஒரு பதி நூறாயிரம் வனிதையர் தோள் தோய் தரும் அபிராம – திருப்:442/5
விள் துற்று அருள் பதி கண்டுற்று அருள் கொடு மிண்டி செயல் இனி ரம்பி துருவோடு – திருப்:444/3
சரக்கு ஏறி இத்த பதி வாழ் தொந்த பரி காயத்தில் பரிவோடு ஐந்து – திருப்:446/1
திருக்காளத்தி பதி வாழ் கந்த பெருமாளே – திருப்:446/16
சிலை அது என மக பதி தனு என மதி திலதமும் வதி நுதன் மேலும் – திருப்:526/6
காண்தகு தேவர் பதி ஆண்டவனே சுருதி ஆள் தகையே இபம் மின் மணவாளா – திருப்:528/6
விட தர குடில சடில மிசை வெகு முக வெள்ளத்தை ஏற்ற பதி வாழ்வே – திருப்:536/6
பகல் இரவினில் தடுமாறா பதி குரு என தெளி போத – திருப்:557/1
சக சிர கிரி பதி வேளே சரவண பவ பெருமாளே – திருப்:557/4
இலக்கர் ஏய் படை முகடு எழு கக பதி களிகூர – திருப்:562/12
சிவதை பதி ரத்தின வெற்பு அதனில் திகழ் மெய் குமர பெருமாளே – திருப்:565/8
வேலா விராலி வாழ்வே சமூக வேதாள பூத பதி சேயே – திருப்:581/7
பரம சொரூபா நமோ நம சுரர் பதி பூபா நமோ நம பரிமள நீபா நமோ நம உமை காளி – திருப்:584/3
மேவியே மிதிலை சிலை செற்று மின் மாது தோள் தழுவி பதி புக்கிட வேறு தாய் அடவிக்குள் விடுத்த பின்னவனோடே – திருப்:597/6
ஞானதேசிக சற்குரு உத்தம வேலவா நெருவை பதி வித்தக நாக மா மலை சொல்பெற நிற்பது ஒர் பெருமாளே – திருப்:597/8
சத்சித்து தொல் புத்தி பட்ச அத்தர்க்கு ஒப்பித்து அட்சத்து சத்தத்தை சத்தி கொச்சை பதி வாழ்வே – திருப்:604/7
வான் நாடு ஏழ் நாடும் புகழ் பெற்றிடு தேன் ஆறு சூழ் துங்க மலை பதி
மாயூரா வாழ் குன்றை தழைத்து அருள் பெருமாளே – திருப்:626/15,16
துரிய மேல் அற்புத பரம ஞான தனி சுடர் வியாபித்த நல் பதி நீடு – திருப்:643/3
கங்கை பதி நதி காசியில் மேவிய பெருமாளே – திருப்:652/16
சுரர் பதி தழைத்து வாழ அமர் சிறை அனைத்து மீள துணிபட அரக்கர் மாள விடும் வேலா – திருப்:655/6
வதன சரோருக நயன சிலீ முக வள்ளி புனத்தில் நின்று வாராய் பதி காதம் காதரை ஒன்றும் ஊரும் – திருப்:664/1
பவ வினை நூறும் காட்டி சுவ மதிதானும் சூட்டி பசு பதி பாசம் காட்டி புலம் மாய – திருப்:675/3
கயிலை பதி அரன் முருகோனே கடல கரை திரை அருகே சூழ் – திருப்:689/3
அரு வரையை நீறு எழுப்பி நிருதர்தமை வேர் அறுத்து அமரர் பதி வாழ வைத்த பெருமாளே – திருப்:693/8
பரவை ஆழி நீர் மோத நிருதர் மாள வான் நாடு பதி அது ஆக வேல் ஏவும் மயில் வீரா – திருப்:694/6
ஒரு மயிலை பதி வாழ்வே தேவர்கள் பெருமாளே – திருப்:697/16
வாசகம் பிறவாதோர் ஞான சுகோதயம் புகல் வாசா தேசிக மாடையம் பதி வாழ்வே தேவர்கள் பெருமாளே – திருப்:701/8
வரிசை பெற்று உயர் தமனிய பதி இடம் கொண்டு இன்புறும் சேர் இளைய நாயகனே – திருப்:702/24
கோலம் ஒன்று குறத்தியை தழுவு மார்பா கோடை அம் பதி உற்று நிற்கும் மயில் வீரா – திருப்:706/3
கோடை எனும் பதி வந்த இந்திரர் பெருமாளே – திருப்:707/16
இன வாம் பரி தான்ய தனம் பதி விட ஏன்று எனை மோன தடம் பர – திருப்:720/5
மிகுதாம் பதி காண கணம் கன உம்பர் ஏசா – திருப்:720/6
அண்டர் பதி குடியேற மண்டு அசுரர் உரு மாற அண்டர் மன மகிழ் மீற அருளாலே – திருப்:724/1
வீர துரகதம் நர பதி வனிதையர் கரம் மீதே – திருப்:731/10
திமிதிமி என பறைய பெருகு புனல் கெடில நதி திருவதிகை பதி முருக பெருமாளே – திருப்:737/8
அவிர் சடை மிசை ஓர் வனிதையர் பதி சீறு அழலையும் மழு நேர் பிடி நாதர் – திருப்:740/2
மகிழ் பெணையில் கரை பொழில் முகில் சுற்றிய திருவெணெய் நல் பதி புகழ் பெற அற்புத – திருப்:744/15
புணரியில் விரவி எழுந்த ஞாயிறு விலகிய புரிசை இலங்கை வாழ் பதி
பொலம் மணி மகுட சிரங்கள் தாம் ஒரு பதும் மாறி – திருப்:745/9,10
கலக்கி ஊர் பதி தீ மூளவே விடும் வஞ்ச வேலா – திருப்:746/10
விடத்தார் அசுரார் பதி வேர் அற அடித்தாய் கதிர் வேல் கொடு சேவகம் – திருப்:750/13
திருமுட்ட பதி வாழ் முருகா சுரர் பெருமாளே – திருப்:761/16
காண கணியாக வளர்ந்து ஞான குற மானை மணந்து காழி பதி மேவி உகந்த பெருமாளே – திருப்:766/8
செய் காழி பதி வாழ் முருகா சுரர் பெருமாளே – திருப்:767/16
சண்பை அம் பதி மருவிய அமரர்கள் பெருமாளே – திருப்:770/16
சந்த கவி நூலினர் தம் சொற்கு இனியோனே சண்பை பதி மேவிய கந்த பெருமாளே – திருப்:772/4
கோட்டை அழித்த அசுரர் பதி கோ என மூட்டி எரித்த பராபர சேகர – திருப்:785/13
பாகை வளம் பதி மேவி வளம் செறி தோகை விரும்பிய பெருமாளே – திருப்:790/8
அருணை திருத்தணி நாக மலை பழநி பதி கோடை அதிப இடைக்கழி மேவும் பெருமாளே – திருப்:796/8
சிறக்கு மாதவ முனிவரர் மக பதி இருக்குவேதனும் இமையவர் பரவிய – திருப்:797/15
சந்த தொனி கண்டும் புயல் அங்கன் சிவனம்பன் பதி சம்பும் தொழ நின்றும் தினம் விளையாடும் – திருப்:801/6
சிறையை தவிரா விடும் வேலா திலதை பதி வாழ் பெருமாளே – திருப்:802/4
கமலாலைப்பதி சேர்த்து முன் பதி வெளியாக புக ஏற்றி அன்பொடு – திருப்:810/7
வழுவூர் நல் பதி வீற்றிருந்து அருள் பெருமாளே – திருப்:810/16
இமையவரும் சிறை போய் அவர் பதி உள் இலங்க விடு ஆதர எழில் படம் ஒன்றும் ஒராயிரம் முகமான – திருப்:815/6
நதி பதி கதற ஒரு கணை தெரியு நாராயணன்தன் மருகோனே – திருப்:820/6
படியில் அறுமுக சிவசுத கணபதி இளைய குமர நிருப பதி சரவண – திருப்:821/15
நாகை அம் பதி அமர்ந்து வளர் நம்பர் புகழ் தம்பிரானே – திருப்:829/16
இக்கு நிரைத்த விராலூர் சேல் ஊர் செய் பழநி பதி ஊரா வாரூர் – திருப்:834/13
எட்டிகுடி பதி வேலா மேலோர் பெருமாளே – திருப்:834/16
கயிலாய பதி உடையாருக்கு ஒரு பொருளே கட்டளை இடுவோனே – திருப்:836/5
குயில் ஆலித்திடு பொழிலே சுற்றிய குடவாயில் பதி உறைவோனே – திருப்:836/7
அலைக்கு அடுத்த சுரார் பதி கோ என விட பண சிரம் ஆயிரம் சேடனும் – திருப்:846/9
கரைத்து உரைத்திடு மோகா மோகிகள் அளி குல பதி கார் போல் ஓதிகள் – திருப்:849/3
உவண பதி நெடியவனும் வேதாவும் நான்மறையும் உயர்வாக – திருப்:870/12
திருவின் மா மரம் ஆர் பழன பதி அயிலும் சோறவை ஆளும் துறை பதி – திருப்:886/13
திருவின் மா மரம் ஆர் பழன பதி அயிலும் சோறவை ஆளும் துறை பதி
திசையில் நான்மறை தேடிய முன் குடி விதி ஆதி – திருப்:886/13,14
சிரமும் மா நிலம் வீழ் தரு மெய்ப்பதி பதும நாயகன் வாழ் பதி நெய்ப்பதி – திருப்:886/15
பண்டு அற உடன் பழைய தொண்டர்களுடன் பழகி பஞ்சவர் வியன் பதி உடன் குலாவ – திருப்:892/2
மயல் விளைய அரிவையர்கள் கைப்பட்டு எய்த்து மிக மனம் அழியும் அடிமையை நினைத்து சொர்க்க பதி
வழியை இது வழி என உரைத்து பொன் கழல்கள் தருவாயே – திருப்:895/7,8
அமரர் பதி இனிய குடி வைத்தற்கு உற்ற மிகு இளையோனே – திருப்:895/14
செச்சை புயம் அற்று புக ஒரு சத்தி படை விட்டு சுரர் பதி சித்த துயர் கெட்டு பதி பெற அருள்வோனே – திருப்:896/6
செச்சை புயம் அற்று புக ஒரு சத்தி படை விட்டு சுரர் பதி சித்த துயர் கெட்டு பதி பெற அருள்வோனே – திருப்:896/6
பகர்தல் இலா தாளை ஏதும் சிலது அறியா ஏழை நான் உன் பதி பசு பாச உபதேசம் பெறவேணும் – திருப்:900/4
மன்னா குறத்தியின் மன்னா வயல் பதி மன்னா மூவர்க்கு ஒரு தம்பிரானே – திருப்:904/8
அமர்க்கு ஈசனான சசி பதி மகள் மெய் தோயு நாத குறமகள் – திருப்:906/13
விருது முரசுகள் மொகுமொகுமொகு என முகுற கக பதி முகில் திகழ் முகடு அதில் – திருப்:908/9
பசு பாசமும் அகிலாதிக பரிபூரண புரணாகர பதி நேரு நின் அருளால் மெய் உணர்ந்திடேனோ – திருப்:909/4
விழிகள் குழை பொர மதி முகம் வெயர்வு எழ மொழிகள் பதறிட ரதி பதி கலை வழி – திருப்:917/11
அமுத நிலை மலர் அடி முதல் முடி கடை குமுத பதி கலை குறை கலை நிறை கலை – திருப்:917/15
அசுரர் குல அரி அமரர்கள் ஜய பதி குசல பசுபதி குரு என விருதுகள் – திருப்:917/33
நதிகள் குழை தர இப பதி மகிழ்வுற அமர் செய்து அயில் கையில் வெயில் எழ மயில் மிசை – திருப்:917/45
ஞாலம் ஏத்தியதோர் மா தேவியும் ஆலவாய் பதி வாழ்வுமாறு எணும் – திருப்:920/13
மூவர் இலங்கு பராய்த்துறை பதி பெருமாளே – திருப்:921/16
பதி பாவனை உற்று அநுபூதியில் அப்படியே அடைவித்து அருள்வாயே – திருப்:925/4
பங்கு உடை அவனி பதி தோற்றிட அயலே போய் – திருப்:928/10
ரதி பதி கலை தப்பாது சூழுவ முநிவோரும் – திருப்:939/4
கொடி திரு கரத்த பொன் பதி பாடும் – திருப்:954/10
கனக மிகும் பதி மதுரை வளம் பதியதனில் வளர்ந்து அருள் பெருமாளே – திருப்:958/8
செழித்த வேல்தனை அசுரர்கள் உடல் அது பிளக்க ஓச்சிய பிறகு அமரர்கள் பதி
செலுத்தி ஈட்டிய சுர பதி மகள்தனை மணம் அது உற்றிடுவோனே – திருப்:959/13,14
செலுத்தி ஈட்டிய சுர பதி மகள்தனை மணம் அது உற்றிடுவோனே – திருப்:959/14
கூர் முத்தமிழ் வாணர்கள் வீறிய சீர் அற்புத மா நகர் ஆகிய கூடல் பதி மீதினில் மேவிய பெருமாளே – திருப்:963/8
பலம் ஆய வாதில் பிறழாதே பதி ஞான வாழ்வை தருவாயே – திருப்:964/2
சீலம் மா பதி மத்தம் பாரிட சேனை போற்றிடும் அப்பர்க்கு ஓதிய – திருப்:980/13
தோல் திரைகள் ஆகி நரையாகி குருடாகி இரு கால்கள் தடுமாறி செவி மாறி பசு பாச பதி
சூழ் கதிகள் மாறி சுகம் மாறி தடியோடு திரியுறு நாளில் – திருப்:983/5,6
பட விழியால் பொரு பசு பதி போற்றிய பகவதி பார்ப்பதி தந்த வாழ்வே – திருப்:986/6
அசல குல பதி தரும் ஒரு திருமகள் அமலை விமலைகள் எழுவரும் வழிபட – திருப்:1004/9
நெடிய வட குவடு இடியவும் எழு கிரி நெறுநெறு என நெரியவும் முது பணி பதி
நிபிட முடி கிழியவும் நிலம் அதிரவும் விளையாடும் – திருப்:1005/1,2
மருக குருபர சரவணம் அதில் வரு மகிப சுரபதி பதி பெற அவுணர்கள் – திருப்:1007/15
கருணை நாரணன் நர பதி சுர பதி மருக கானகம் அதனிடை உறைதரு – திருப்:1009/15
கருணை நாரணன் நர பதி சுர பதி மருக கானகம் அதனிடை உறைதரு – திருப்:1009/15
சுரர் குல பதி விதி விண்டு தோல் உரி உடை புனை இருடிகள் அண்டர் ஆனவர் – திருப்:1010/9
ரதி பதி வெற்றி சரங்கள் அஞ்சையும் விஞ்சி நீடு – திருப்:1012/4
இடி என அதிர் குரல் நிசிசரர் குல பதி இருபது திரள் புயம் – திருப்:1015/9
குமுத பதி போக பொங்கு கங்கை குதி பாய – திருப்:1017/6
துட்ட நிருதர் பதி சூறைக்கார செப்பும் அமரர் பதி காவற்கார – திருப்:1023/13
துட்ட நிருதர் பதி சூறைக்கார செப்பும் அமரர் பதி காவற்கார – திருப்:1023/13
பரமர் தேசிகா வேட பதி வ்ருதா சுசீ பாத பதும சேகரா வேலை மறவாத – திருப்:1047/6
அவச கவசம் மூச்சு அற அமரும் அமலர் மேல் சில ரதி பதி விடு பூ கணை படுமோ தான் – திருப்:1055/4
பலவுமாய் பல கிழமையாய் பதி நாலு ஆறு ஏழாம் மேல் நாளாய் ஏழு உலகமாகி – திருப்:1060/2
தளம் முறிய வரை தகர அசுரர் பதி தலை சிதற தகனம் எழ முடுக விடு வடி வேலா – திருப்:1091/7
ரதி பதி கோல் ஆடு பூசலும் எனவே நின்று – திருப்:1134/2
பத நினைந்து விடாதே தாள் பெற அருள்புரிந்த பிரானார் மா பதி
பரவு கந்த சுவாமீ கானகம் அதில் மேவும் – திருப்:1141/11,12
மற்று நல் பதி குன்றி அழிந்திட உம்பர் நாடன் – திருப்:1145/10
வித மதுகரம் மொட்டால் சாடிய ரதி பதி என வரு துட்டாத்மாவுடன் – திருப்:1149/5
பெடையொடு குழறக்குழற சுர பதி பரவப்பரவ – திருப்:1154/15
குப்புற்றுடன் எழு சச்சரி முழவு இயல் கொட்ட சுரர் பதி மெய்த்திட நிசிசரர் – திருப்:1158/15
விபுதர் பதி அங்க தலம் மேவி சாற்றிய தமிழ் நூலின் – திருப்:1173/6
கருமம் என வந்து தொழ வேத பால் பதி பிறியாத – திருப்:1173/14
வாசவன் பதி பாழாகாமல் நிசாசரன் குலம் வாழாதே அடி – திருப்:1181/9
உபய ஒரு பது வரை தோள்களு நிசிசரர்கள் பதி தச க்ரீவமும் – திருப்:1185/11
மழை முகில் போல் கக பதி மிசை தோற்றிய மகிபதி போற்றிடு மருகோனே – திருப்:1204/6
பட முனியா பணி தமனிய நாட்டவர் பதி குடி ஏற்றிய பெருமாளே – திருப்:1204/8
கதி பெற ஈடு அறாதன பதி பசு பாசம் ஆனவை கசடு அற வேறுவேறு செய்து அருள்வாயே – திருப்:1218/4
பதி குடி ஏற வேல் தொடு முருக மயூர வாகன பரவச ஞான யோகிகள் பெருமாளே – திருப்:1218/8
அரு உரு ஒழிதரு உரு உடையது பதி தமியனும் உணர்வேனோ – திருப்:1247/4
துவல் கொடு முறையிடு சுரர் பதி துயரது கெட நிசிசரர் சேனை – திருப்:1247/7
முழுகிய காதல் காமுக பதி பசு பாச தீர் வினை முதிய புராரிக்கு ஓதிய குரு என்று – திருப்:1274/2
மக பதி ஆகி மருவும் வலாரி மகிழ் களிகூரும் வடிவோனே – திருப்:1307/5
தரு தாரமும் ஆகிய சுற்றமும் நல வாழ்வு நிலாத பொருள் பதி
சதமாம் இது தான் என உற்று உனை நினையாத – திருப்:1314/5,6
தேவர்க்கு ஆதி திரு புகலி பதி வருவோனே – திருப்:1317/12
மேல்


பதிக்கு (5)

தலத்து உம்பர் பதிக்கு அன்புற்று அருள்வோனே – திருப்:79/12
தமிழ்க்கு கவிக்கு புகழ் செய் பதிக்கு தரு கற்குடிக்கு பெருமாளே – திருப்:563/8
சண்ட நீல கலாப வாசியில் திகழ்ந்து கஞ்சன் வாசவன் மேவி வாழ் பதிக்கு உயர்ந்த – திருப்:885/15
கறுத்து அருளி அலக்கணுறு சுரர்க்கு அவர்கள் பதிக்கு உரிமை அளித்து இடரை அறுத்து அருளும் மயில் வீரா – திருப்:1152/6
வெகு தி சலதியை எரித்து தூள்பட வினை செய் அசுரர்கள் பதிக்கு உள் பாய்ச்சிய – திருப்:1183/15
மேல்


பதிக்கும் (1)

அமரர் புரம் தனக்கும் அழகிய செந்திலுக்கும் அருணை வளம் பதிக்கும் இறையோனே – திருப்:440/6
மேல்


பதிக்குள் (3)

தொடுத்தும் இள நகை பரப்பி மயில் மிசை நடித்து அழல் கிரி பதிக்குள் மருவிய பெருமாளே – திருப்:444/48
கடலை குவட்டு அவுணை இரண படுத்தி உயர் கருவை பதிக்குள் உறை பெருமாளே – திருப்:924/8
வீச அவற்றினை ஒப்பம் இட்டு அணை மேவி அரக்கர் பதிக்குள் முற்பட – திருப்:1147/11
மேல்


பதிகள் (1)

பதிகள் பல ஆயிரங்கள் மலைகள் வெகு கோடி நின்ற பதம் அடியர் காண வந்த கதிர்காமா – திருப்:648/6
மேல்


பதிகளும் (1)

கதிரையும் சக்ர பொற்றையும் மற்றும் பதிகளும் பொற்பு கச்சியும் முற்றும் – திருப்:320/7
மேல்


பதிச்சி (1)

பச்சை வேய் பணவை கொச்சை வேட்டுவர் பதிச்சி தோள் புணர் தணியில் வேளே – திருப்:298/6
மேல்


பதித்த (5)

பதித்த செம் சந்த பொன் குட நித்தம் பருத்து உயர்ந்து அண்டத்தில் தலை முட்டும் – திருப்:16/1
பதித்த மரகதத்தினுடன் இரத்ன மணி நிரைத்த பல பணி பனிரு புய சயில – திருப்:133/11
கறுத்த குழல் அணி மலர் அணி பொங்க பதித்த சிலை நுதல் அணி திலதம் பொன் – திருப்:140/1
பருவம் பணைத்து இரண்டு கரி கொம்பு என திரண்டு பவளம் பதித்த செம்பொன் நிற மார்பில் – திருப்:465/1
பதித்த நூபுர சீர் பாத மா மலர் படைக்குள் மேவிய சீராவொடே கலை – திருப்:746/5
மேல்


பதித்து (7)

செயல் இழுக்காமல் இ கலியுகத்தே புகழ் சிவபதத்தே பதித்து அருள்வாயே – திருப்:131/4
பரப்பிய த திருப்பதி புக்கு அனல் புனலில் கனத்த சொலை பதித்து எழுதி புகட்ட திறல் கவி ராசா – திருப்:149/6
பதித்து தம் தனத்து ஒக்க பிணித்து பண்புற கட்டி பசப்பி பொன் தர பற்றி பொருள் மாள – திருப்:458/3
வெடித்த வார் குழல் விரித்து வேல் விழி விழித்து மேகலை பதித்து வார் தொடு – திருப்:631/1
கற்பக இராசன் என படைக்கு பெருத்த அர்ச்சுன நராதி என கவிக்குள் பதித்து
கற்று அறி வினாவை எடுத்து அடுத்து படித்து மிகையாக – திருப்:848/5,6
மெய் குலம் அதாக மலைக்க முத்தை பதித்து வெகு கோடி – திருப்:848/14
கதிர் திகழு செப்பை கதிக்க பதித்து மகிழ் கமல முகை பட்சத்து இருத்தி பொருத்து முலை – திருப்:875/3
மேல்


பதிதனில் (5)

திருத்தணி பொன் பதிதனில் மயில் நடவிய பெருமாளே – திருப்:291/16
பச்சை திரு உமை இச்சித்து அருளிய கச்சி பதிதனில் உறைவோனே – திருப்:337/5
மயிலை பதிதனில் உறைவோனே மகிமைக்கு அடியவர் பெருமாளே – திருப்:689/4
மடல் கீற்றினில் எழு விரை பூ பொழில் செறி வயலூர் பதிதனில் உறைவோனே – திருப்:905/7
முது நல் சரவணம் அதனில் சத தள முளரி பதிதனில் உறைவோனே – திருப்:1268/7
மேல்


பதிதோறும் (3)

பாற்று கணங்கள் தின்று தேக்கிட்டிடும் குரம்பை நோக்கி சுமந்துகொண்டு பதிதோறும்
பார்த்து திரிந்து உழன்று ஆக்கத்தையும் தெரிந்து ஏக்கற்று நின்றுநின்று தளராதே – திருப்:679/1,2
ஆயர் வாழ் பதிதோறும் உகந்து உரல் ஏறியே உறி மீது அளையும் களவாகவே – திருப்:683/11
இயற்ற பதிதோறும் உலாவிய தொண்டர் தாள – திருப்:947/10
மேல்


பதிந்து (1)

எ குலம் குடிலோடு உலகு யாவையும் இல் பதிந்து இரு நாழி நெலால் அறம் – திருப்:808/7
மேல்


பதிமூணு (1)

வடிவு கொண்டு அதிலே பதிமூணு ஏழு வகையாலே – திருப்:872/2
மேல்


பதிமையிலி (1)

பதிமையிலி பவுஷதுமிலி மகிமையிலி குலாலன் – திருப்:1006/4
மேல்


பதிய (1)

வெளிப்பட எனக்கு இனி இரவோடு பகல் அற திரு பதிய புகழ் அமுது இயல் கவி சொலி – திருப்:291/7
மேல்


பதியதனில் (1)

கனக மிகும் பதி மதுரை வளம் பதியதனில் வளர்ந்து அருள் பெருமாளே – திருப்:958/8
மேல்


பதியது (1)

பதியது ஆன சமாதி மனோலயம் வந்து தாராய் – திருப்:305/8
மேல்


பதியா (1)

செக்கர் பாதம் அதே பதியா சுதி அவை பாட – திருப்:480/14
மேல்


பதியாகிய (1)

இரு கைத்தலம் மான் மழுவும் புனை இறை அ பதியாகிய இன் சொலன் – திருப்:1139/11
மேல்


பதியான (1)

பதியான திருத்தணி மேவு சிவலோகம் என பரிவு ஏறு பவ ரோக வயித்திய நாத பெருமாளே – திருப்:277/8
மேல்


பதியில் (15)

பவள துங்க புரிசை செந்தில் பதியில் கந்த பெருமாளே – திருப்:81/8
நாளிகேரம் வருக்கை பழுத்து உதிர் சோலை சூழ் பழநி பதியில் திரு – திருப்:113/15
மா மலையில் பழநி பதியில் தனி மா கிரியில் தணிகை கிரியில் பர – திருப்:215/11
பணில திரள் மொய்த்த திருத்தணிகை பதியில் குமர பெருமாளே – திருப்:265/8
செனித்த புத்திரரில் சிறியோனே திருத்தணி பதியில் பெருமாளே – திருப்:278/4
தரு வைக்கும் பதியில் திருவை சென்று அணுகி தழுவி கொண்ட புய திரு மார்பா – திருப்:286/7
செட்டி என்று சிவகாமிதன் பதியில் கட்டு செம் கை வளை கூறும் எந்தை இட – திருப்:471/13
பழனத்து ஒளிர் முத்து அணி எட்டிகுடி பதியில் குமர பெருமாளே – திருப்:831/8
அன்பர் குலவும் திரு நெடுங்கள வளம் பதியில் அண்டர் அயனும் பரவு தம்பிரானே – திருப்:892/8
கேடு இலா அளகை பதியில் பல மாட கூட மலர் பொழில் சுற்றிய – திருப்:952/15
வேதம் மீண கமலக்கணர் மெய் பச்சை ரகுராமர் ஈண மயில் ஒக்க மதுரை பதியில்
மேவி வாழ் அமரர் முத்தர் சிவ பத்தர் பணி தம்பிரானே – திருப்:960/15,16
கனி குதலை சிறு குயிலை கதித்த மற குல பதியில்
களிப்போடு கை பிடித்த மண பெருமாளே – திருப்:1021/15,16
ஆர மூணு பதியில் கொள நிறுத்தி வெளி ஆரு சோதி நூறு பத்தினுடன் எட்டு இதழாகி – திருப்:1313/3
காழி வேளுர் பழநிக்கிரி குறுக்கை திருநாவலூர் திருவெணெய் பதியில் மிக்க திகழ் – திருப்:1313/15
ஆதி சோலைமலை பதியில் திகழ் பெருமாளே – திருப்:1317/16
மேல்


பதியிலவர் (1)

பகலும் இரவினும் மிக மனம் மருள் கொடு பதியிலவர் வடிவுளது அழகு என ஒரு – திருப்:372/5
மேல்


பதியினில் (1)

பதியினில் மங்கை கதித்த மா மலையொடு சில குன்றில் தரித்து வாழ் உயர் – திருப்:183/15
மேல்


பதியும் (2)

மண்டலம் சுழலும் செவி அம் குழை தங்க வெண் தரளம் பதியும் பல்லும் – திருப்:85/3
வரைகள் தவிடுபொடியாக நிருதர் பதியும் அழிவாக மகர சலதி அளறு ஆக முது சூரும் – திருப்:714/5
மேல்


பதியுற்று (1)

அருள் குகா அருணை பதியுற்று அருள் பெருமாளே – திருப்:429/16
மேல்


பதியே (3)

அசுரர்கள் குடியே கெட அமரர்கள் பதியே பெற அதிரிடும் வடி வேல் விடும் அதி சூரா – திருப்:307/6
துஞ்சிய மன் பதியே புகும் துயர் ஆழி விடும்படி சீர் பதம் பெறு விஞ்சை தாராய் – திருப்:456/12
மை ஆர் அ கிரியே பொடியாய் விட பொய் சூர் பதியே கெட வானவர் – திருப்:767/9
மேல்


பதியை (5)

படல உடு பதியை இதழி அணி சடில பசு பதி வர நதி அழகான – திருப்:127/7
சொரி கற்பக நல் பதியை தொழு கை சுரருக்கு உரிமை புரிவோனே – திருப்:285/5
உலையில் அனல் ஒத்த உடலின் அனல் பற்றி உடு பதியை முட்டி அமுதூறல் – திருப்:405/1
திரு வளரும் நீதி தின மனொகராதி செக பதியை ஆள் அ பெருமாள் காண் – திருப்:515/3
பணில உததி அதனில் அசுரர் பதியை முடுக வரும் வீரா – திருப்:1064/6
மேல்


பதியோடு (1)

பொருப்பு அகம் பொடி பட அரக்கர்தம் பதியோடு புகை பரந்த எரி எழ விடும் வேலா – திருப்:844/5
மேல்


பதியோர் (1)

ககனார் பதியோர் முறை கோ என இருள்கார் அசுரார் படை தூள்பட – திருப்:721/9
மேல்


பதியோனே (3)

கயில் அச்சு தர தத்து சயிலத்து உத்தரம் நிற்க கரணி சித்தர் உள் கச்சி பதியோனே
கடலில் கொக்கு அடல் கெட்டு கரம் உட்க தரம் உட்க பொரு சத்தி கர சொக்க பெருமாளே – திருப்:336/7,8
சேவல் பொன் கை கொற்றவ கச்சி பதியோனே தேவ சொர்க்க சக்கிரவர்த்தி பெருமாளே – திருப்:342/4
தேவா சாவா மூவா நாதா தீரா கோடை பதியோனே – திருப்:705/6
மேல்


பதில் (1)

மெழுக்கில் உரு என வலித்து எழு மதி கழித்து வயிர் குடம் உகுப்ப ஒரு பதில் – திருப்:444/4
மேல்


பதிவ்ரதம் (1)

பதிவ்ரதம் பற்ற பெற்ற மகம் பெண் பரிவு ஒழிந்து அக்கிக்கு உட்படு தக்கன் – திருப்:309/13
மேல்


பதிவ்ரதை (3)

பதிவ்ரதை மிக்க சிரம் தெரிந்து அருள் பகிரதி வெற்பில் பிறந்த பெண் தரு – திருப்:184/15
படி தரு பதிவ்ரதை ஒத்த சுத்த பாழ் கான்தனில் ஆடும் – திருப்:1078/7
பலிகொள் கபாலி யோகி பரம கல்யாணி லோக பதிவ்ரதை வேத ஞானி புதல்வோனே – திருப்:1308/7
மேல்


பதிவ்ருதை (1)

சடில தரி அநுபவை உமை திரிபுரை சகல புவனமும் உதவிய பதிவ்ருதை
சமய முதல்வி தனய பகிரத சுத சத கோடி – திருப்:369/11,12
மேல்


பதிவாகி (1)

பதிவாகி சிவஞான பர யோகத்து அருள்வாயே – திருப்:923/2
மேல்


பதின் (4)

பனி போல துளி சல வாயுள் கரு பதின் மாதத்து இடை தலைகீழாய் – திருப்:508/1
ஓயும்படி சிறு உயிர் நூறும் பதின் உறழ் நூறும் பதின் இருபது நூறும் – திருப்:1036/3
ஓயும்படி சிறு உயிர் நூறும் பதின் உறழ் நூறும் பதின் இருபது நூறும் – திருப்:1036/3
தரு கரமொடு இனிய பதமும் கொடு அங்கு ஒன்பதும் பெருகி ஒரு பதின் அவனி வந்து கண்டு அன்புடன் – திருப்:1163/3
மேல்


பதினாலு (3)

ஏம வெயில் பல வெற்பினில் பதினாலு உலகத்தினில் உற்று உறு பத்தர்கள் – திருப்:215/13
நாடு அறியும்படி கூப்பிடு நாவலர்தம் களை ஆர் பதினாலு உலகங்களும் ஏத்திய இரு தாளில் – திருப்:1000/3
இலக பதினாலு உலகங்களும் இருளை கடி வான் எழும் அம்புலி – திருப்:1139/9
மேல்


பதினாறாய் (1)

அரு மழலையே மிகுந்து குதலை மொழியே புகன்று அதிவிதமதாய் வளர்ந்து பதினாறாய் – திருப்:110/2
மேல்


பதினாறு (1)

மனிதர் உருவாகி வந்து அநுதினமுமே வளர்ந்து வயது பதினாறு சென்று வடிவாகி – திருப்:195/2
மேல்


பதினிரு (1)

கருணை விழி மலரும் இலகு பதினிரு குழையும் – திருப்:1278/11
மேல்


பதினெட்டு (1)

மற்றை பதினெட்டு கண வகை சத்திக்க நடிக்க பலபல – திருப்:1172/11
மேல்


பதினொரு (2)

பதினொரு ருத்திராதிகள் தபனம் விளக்கு மாளிகை பரிவொடு நிற்கும் ஈசுர சுரலோக – திருப்:128/7
முதிய பதினொரு விடையர் முடுகுவன பரி ககனம் முட்ட செலுத்தி ஆறிரண்டு தேரர் – திருப்:1222/7
மேல்


பது (12)

கருதி இருபது கர முடி ஒரு பது கனக மவுலி கொள் புரிசை செய் பழையது – திருப்:373/9
மற புரிசை வளையும் இலங்கை அரக்கன் ஒரு பது முடி சிந்த – திருப்:524/13
திங்கள் பது செலவே தலைகீழுற வந்து புவிதனிலே மதலாய் என – திருப்:652/5
வாலியுடன் எழு மரம் அற நிசிசரன் வாகு முடி ஒரு பது கரம் இருபது – திருப்:731/13
படரும் மார்பினில் இருபது புயம் அதோடு அரிய மா மணி முடி ஒளிர் ஒரு பது
படியிலே விழ ஒரு கணை தொடுபவர் இடம் ஆராய் – திருப்:738/9,10
மடிய அங்கு சென்று அவன் ஒரு பது முடி முடிய முன்பு மண்டு அமர் பொருது அமர் நிழல் – திருப்:845/11
ஒரு பது சிரம் மிசை போந்த ராவணன் இருபது புயமுடன் ஏந்தும் ஏதியும் – திருப்:874/9
திரமில் தங்கிய கும்பகன் ஒரு பது தலை பெற்று உம்பரை வென்றிடும் அவனொடு – திருப்:961/11
வரிசை அதனுடன் வளை தர ஒரு பது மகுடம் இருபது புயமுடன் மடி பட – திருப்:1007/13
பல கையோடு ஒரு பது சிரம் அற எறி பகழியான் அரவு அணை மிசை துயில் தரு – திருப்:1008/9
உபய ஒரு பது வரை தோள்களு நிசிசரர்கள் பதி தச க்ரீவமும் – திருப்:1185/11
ஒரு பது பாரம் மோலியும் இருபது வாகு மேருவும் உததியில் வீழ வானரம் உடனே சென்று – திருப்:1218/5
மேல்


பதுங்கா (1)

ஒதுங்கா பொதுங்கா பதுங்கா புகன்று ஏத்துறும் பால் குணக்கு அன்புறலாமோ – திருப்:589/4
மேல்


பதுடன் (1)

வரு துரக மயில் மணிகள் சத்திக்க நிர்த்தமிட ஒரு பதுடன் இரு புயமும் மட்டு தொடைக்கு இசைய – திருப்:157/7
மேல்


பதும் (8)

மணி மவுலியான ஒரு பதும் விஞ்சு இருபது தோளும் – திருப்:236/12
செயமும் மன வலி சிலை கை கொடு கரம் இருபது உடை கிரி சிரம் ஒர் பதும் விழ – திருப்:512/41
ஒரு பதும் இருபதும் அறுபதும் உடன் ஆறும் உணர்வுற இரு பதம் உளம் நாடி – திருப்:523/1
பொலம் மணி மகுட சிரங்கள் தாம் ஒரு பதும் மாறி – திருப்:745/10
மவுலி ஒரு பதும் இருபதும் கரமுடன் மடிய ஒரு சரம் விடுபவன் மத கரி – திருப்:1001/11
மகர சலநிதி முறையிட நிசிசரன் மகுடம் ஒரு பதும் இருபது திரள் புய – திருப்:1006/9
மகுடம் ஆனவை ஒரு பதும் விழ ஒரு கணை ஏவும் – திருப்:1009/12
அருண மணி திகழ் பார வீராகரா மோலி ஒரு பதும் ஒர் கணை வீழவே மோது போராளி – திருப்:1153/15
மேல்


பதும (8)

கொம்பு கரி பட்டு அஞ்ச பதும கொங்கை குறவிக்கு இனியோனே – திருப்:24/5
பதும இரு சரண் கும்பிட்டு இன்ப கலவி நலம் மிகுந்து துங்க கொங்கை – திருப்:77/1
பதும கரதல முருக நால் வேதகரர் அணிக மயில் வீரா – திருப்:116/14
பதும வயலில் பூகம் மீதே வரால்கள் துயில் வரு புனல் பெருக்கு ஆறு காவேரி சூழ வளர் – திருப்:166/15
சொரியு முகிலை பதும நிதியை சுரபி தருவை சமமாக – திருப்:271/1
சிரமும் மா நிலம் வீழ் தரு மெய்ப்பதி பதும நாயகன் வாழ் பதி நெய்ப்பதி – திருப்:886/15
பரமர் தேசிகா வேட பதி வ்ருதா சுசீ பாத பதும சேகரா வேலை மறவாத – திருப்:1047/6
மதன் இக்கு அது கொடு பதும புது மலர் மலையப்பட விடு வலியாலே – திருப்:1268/1
மேல்


பதுமம் (2)

சத்போதக பதுமம் உற்றே தமிழ் கவிதை பேசி பணிந்து உருகு நேசத்தை இன்று தர இனி வரவேணும் – திருப்:115/12
பதுமம் மிசை வண்டு அலம்பு சுனை பல விளங்கும் துங்க பழநி மலை வந்து அமர்ந்த பெருமாளே – திருப்:181/8
மேல்


பதுமவாளன் (1)

ஆதி மண்டலம் சேரவும் பரம சோம மண்டலம் கூடவும் பதுமவாளன்
மண்டலம் சாரவும் சுழி படர்ந்த தோகை – திருப்:805/9,10
மேல்


பதுமாதியை (1)

வாய்ந்து அப்பிடை நீடு குலாவிய நீந்தி பதுமாதியை மீதினில் – திருப்:351/1
மேல்


பதுமை (1)

சச்சை அம் கெச்சையும் தாள ஒத்தும் பதுமை என்ப நீல – திருப்:460/2
மேல்


பதுமையின் (1)

பதுமையின் போலவே வளி கயிறின் உடன் ஆடி – திருப்:520/4
மேல்


பதைக்க (5)

இகலர் பதைக்க தடிந்து இலங்கிய செம் கை வேலா – திருப்:137/12
சூரர் பதைக்க அர உட்கி நெளித்து உயர் ஆழி இரைப்ப நிண குடலை கழு – திருப்:234/9
சூரர்கள் பதைக்க தேர்க்கள் ஆனைகள் அழித்து தாக்கி சூர் கிரி கொளுத்தி கூற்று உர் இடும் வேலா – திருப்:235/5
எதிர் பரவ உரம் மிசை துகைத்து கிடந்து உடல் பதைக்க அடிந்து மிக – திருப்:622/4
இருட்டு பாரில் மறலி தனது உடல் பதைக்க கால் கொடு உதை செய்து அவன் விழ – திருப்:979/9
மேல்


பதைக்கவே (2)

பொர பொருப்பில் கதித்த போர் அரக்கர் பட்டு பதைக்கவே புடைத்து முட்ட துணித்த மால் அன்புகூரு மருகா – திருப்:66/6
அரக்கர் மா முடி பதைக்கவே பொரு மயில் வீரா – திருப்:649/14
மேல்


பதைத்து (2)

உக மெய் பதைத்து நெஞ்சும் விரக கடல் பொதிந்த உலை பட்டு அலர் சரங்கள் நலியாமல் – திருப்:804/3
தனுக்கிரி திரிதர எதிரும் கொக்கினை பதைத்து உடல் அலறிட வஞ்ச தருக்கு – திருப்:1138/11
மேல்


பதைப்ப (2)

எடுத்து விசை கொடு பிடித்து உயிர்தனை பதைப்ப தனி வழி அடித்து கொடு செல – திருப்:444/22
உலுத்த நீசர்கள் பதைப்ப மா கரி துடிப்ப நீள் கடல் எரித்து சூர் மலை – திருப்:631/11
மேல்


பதைப்பு (1)

பரப்பு அற்று சுருக்கு அற்று பதைப்பு அற்று திகைப்பு அற்று பலிப்ப பத்தருக்கு ஒப்பித்து அருள் வாழ்வே – திருப்:324/6
மேல்


பதைப்புற (1)

வற்றிட வாரிதி முற்றிய வெற்றி கொள் சூரர் பதைப்புற வற்புறு வேலை விடுத்து அருள் இளையோனே – திருப்:1191/6
மேல்


பதையாமல் (1)

பார வசமான அங்கண் நீடு பொருள் போன பின்பு பாதகனுமாகி நின்று பதையாமல்
பாகம் வர சேர அன்பு நீப மலர் சூடு தண்டை பாத மலர் நாடி என்று பணிவேனோ – திருப்:1311/3,4
மேல்


பந்த (8)

சந்ததம் பந்த தொடராலே சஞ்சலம் துஞ்சி திரியாதே – திருப்:13/1
நாக பந்த மயூரா நமோ நம பர சூரர் – திருப்:170/4
சிறை திரண்டு ஒக்க தொக்க வினை பந்த விகாரம் – திருப்:311/2
வெந்த நீறு அணி வேணி இருடிகள் பந்த பாச விகார பரவச வென்றியான சமாதி முறுகு கல் முழை கூடும் – திருப்:575/7
மூதுர அம்பலவர் பீடம் அந்தமும் இலாத பந்த ஒளி ஆயிரம் கிரண – திருப்:762/3
பந்த பொன் பார பயோதரம் உந்தி சிற்று ஆடு அகை மேகலை – திருப்:944/1
பங்கு தங்கும் பசும் கொம்பு தந்து இன்புறும் பந்த வெம் குண்டர்தம் குல காலா – திருப்:1100/7
என் பந்த வினை தொடர் போக்கி விசையமாகி இன்பம்தனை உற்று மகா ப்ரியம் அதுவாகி – திருப்:1282/1
மேல்


பந்தடித்து (4)

சிரத்தை சென்று அறுத்து பந்தடித்து திண் குவட்டை கண்டு இடித்து செந்திலில் புக்கு அங்கு உறைவோனே – திருப்:83/7
கனிந்து பந்தடித்து ஆடல் கொண்டுவர மந்தி மேவும் – திருப்:457/6
தரை துக்கம் பிடிக்க பண் சிரத்தை பந்தடித்து கொண்டு இறைத்து தெண் கடல் திட்டும் கொளை போக – திருப்:461/10
குன்று எடுத்து பந்தடித்து கண் சிவத்து சங்கரித்து கொண்டல் ஒத்திட்டு இந்திரனுக்கு இ சுரலோகா – திருப்:593/5
மேல்


பந்தணை (4)

வரு பந்தணை நகர் வந்து உறை விமலன் குருநாத பெருமாளே – திருப்:850/16
தலக பந்தணை மா நகர் மேவிய பெருமாளே – திருப்:852/16
பைம் புயல் உடுத்த தண்டலை மிகுத்த பந்தணை நகர்க்குள் உறைவோனே – திருப்:853/6
ஈறு இல் பந்தணை நலூர் அமர்ந்து வளர் தம்பிரானே – திருப்:855/16
மேல்


பந்தணையில் (2)

அருள் செறி பந்தணையில் இரு மங்கை அமளி நலம் கொள் பெருமாளே – திருப்:851/8
பந்தணையில் வந்திடும் சரவண பெருமாளே – திருப்:854/16
மேல்


பந்தத்து (1)

கலைஞர் எணும் கற்பு கலி யுக பந்தத்து கடன் அபயம் பட்டு கசடு ஆகும் – திருப்:951/1
மேல்


பந்தபாசம்தனில் (1)

பங்கம் மேவும் பிறப்பு அந்தகாரம்தனில் பந்தபாசம்தனில் தடுமாறி – திருப்:74/1
மேல்


பந்தபாசமும் (1)

பந்தபாசமும் மருவிய கர தலம் மிஞ்சி நீடிய கரு முகில் உருவொடு – திருப்:75/3
மேல்


பந்தம் (5)

பந்தம் தரும் துன்பம் படும் ஏழை – திருப்:464/2
புகலல் கண்டு அம் சரி கரம் பொன் சரண பந்தம் தோதிந்தம் – திருப்:500/7
பந்தம் மேவிய பகடிகள் கபடிகள் நிலை கேடர் – திருப்:769/14
இன்பம் தரும் செம்பொன் கழல் உந்தும் கழல் தந்தும் பினை என்றும்படி பந்தம் கெட மயில் ஏறி – திருப்:801/2
தம் பந்தம் அற தவ நோற்பவர் குறை தீர சம்பந்தன் என தமிழ் தேக்கிய பெருமாளே – திருப்:1282/4
மேல்


பந்தமது (1)

பந்தமது ஆகி பிணிந்த ஆசையில் இங்கிதமாக திரிந்து மாதர்கள் – திருப்:448/3
மேல்


பந்தமாய் (1)

சுமடம் அதாய் வம்பு மால் கொளும் தீய திமிரரொடே பந்தமாய் வருந்திய – திருப்:362/7
மேல்


பந்தமான (1)

ஏதம் உறு பாச பந்தமான வலையோடு உழன்று ஈனம் மிகு சாதியின் கண் அதிலே நான் – திருப்:232/5
மேல்


பந்தமும் (1)

சுந்தரன் பந்தமும் சிந்த வந்து அன்புடன் தொண்டன் என்று அன்று கொண்டிடும் ஆதி – திருப்:1101/5
மேல்


பந்தயம் (1)

சூது பந்தயம் பேசி அஞ்சு வகை சாதி விண் பறிந்து ஓடு கண்டர் மிகு – திருப்:805/3
மேல்


பந்தல் (1)

பந்தல் பொன் பார பயோதரம் உந்த சிற்றாடை செய் மேகலை – திருப்:1331/1
மேல்


பந்தாட (2)

வாச பாசகம் சூது பந்தாட இழி வேர்வை பாய சிந்து ஆகு கொஞ்சு ஆர விழி – திருப்:80/7
காம் பேய் பந்தாட விக்ரம வான் தோய் கெம்பீர வில் கணை – திருப்:89/11
மேல்


பந்தாடி (1)

பந்தாடி தலை விண்டு ஓட களம் வந்தோரை சில ரண காளி – திருப்:857/7
மேல்


பந்தாடு (1)

நீல மஞ்சான குழல் மாலை வண்டோடு கதி நீடு பந்தாடு விழியார் பளிங்கான நகை – திருப்:592/1
மேல்


பந்தி (9)

இருள் அளக பந்தி வஞ்சியில் இரு கலை உடன் குலைந்திட இதழ் அமுது அருந்து சிங்கியின் மனம் மாய – திருப்:32/2
தெந்த பந்தி தரளம் அதாம் என இடர் ஆவி – திருப்:424/2
வாட்டம் கண்டுற்று அண்டத்து அமர படை மீதே மாற்றம் தந்து பந்தி சமருக்கு எதிரானோர் – திருப்:755/2
கூட்டம் கந்தி சிந்தி சிதற பொருவோனே கூற்றன் பந்தி சிந்தை குணம் ஒத்து ஒளிர் வேலா – திருப்:755/3
அகல் நக கனக சிவ தலம் முழுதும் ஆராம பந்தி அவைதோறும் – திருப்:820/7
பந்தி வரு மந்தி செண்பகம் அகில் சந்து செறி கொன்றை துன்றிய வன – திருப்:854/15
இந்து கதிர் சேர் அருண பந்தி நடு தூண் ஒளி பட்டு இன்ப ரச பால் அமுத சுவை மேவு – திருப்:863/1
வண்டு தான் மிக இடம் கொண்ட கார் அளகம் மென் பந்தி மா மலர் சொரிந்து உடை சோர – திருப்:1103/1
உரக பணை பந்தி அபிஷேக தாற்றிய சகல உலகும் தரும் அமோக பார்ப்பதி – திருப்:1173/9
மேல்


பந்திக்கு (1)

பொடி செய்து அருள் மதன் தந்த்ர பந்திக்கு அறிவை இழவிடும் பண்பு துன்ப – திருப்:77/7
மேல்


பந்திகள்தாமாய் (1)

உங்கள் சங்கரர்தாமாய் நாம் ஆர் அண்ட பந்திகள்தாமாய் வானாய் – திருப்:21/13
மேல்


பந்தித்த (1)

பிருதில் புளகித சுகமும் மிருதுளமும் வளர் இளைஞர் புந்திக்கு இடர் தருவ பந்தித்த கச்சு அடர்வ – திருப்:624/5
மேல்


பந்தித்து (1)

பந்தித்து எருக்கம் தோட்டினை இந்து சடை கண் சூட்டு உமை பங்கில் தகப்பன் தாள் தொழு குருநாதா – திருப்:594/5
மேல்


பந்தியாகிய (1)

கன அளக பந்தியாகிய நிழல்தனில் இருந்து தேன் உமிழ் கனி இதழை மென்று தாடனை செயலாலே – திருப்:625/2
மேல்


பந்தியாய் (1)

பந்தியாய் வானுளோர் தொழ நின்ற சீரே குலாவிய பண்பு சேர் பாத தாமரை அருள்வாயே – திருப்:516/4
மேல்


பந்தியாலே (1)

நாலு சதுரத்த பஞ்சறை மூல கமலத்தில் அங்கியை நாடியில் நடத்தி மந்திர பந்தியாலே
நாரண புரத்தில் இந்துவின் ஊடுற இணக்கி நன் சுடர் நாற இசை நடத்தி மண்டல சந்தி ஆறில் – திருப்:506/1,2
மேல்


பந்தியில் (1)

மகளிர் வரப்பில் சிறந்த பந்தியில் மதனனும் நிற்க கொளுந்து வெண் பிறை – திருப்:1013/5
மேல்


பந்து (9)

துவைத்தும் பந்து அடித்தும் சங்கு ஒலித்தும் குன்று இடித்தும் பண் – திருப்:41/11
வஞ்சம் கொண்டும் திட ராவணனும் பந்து என் திண் பரி தேர் கரி – திருப்:95/1
கண் தெறிக்க தலை பந்து அடித்து கையில் இலங்கு வேலால் – திருப்:453/14
அன்ன நடையாள் குற பாவை பந்து ஆடு விரல் என்னுடைய தாய் வெண் முத்தார் கடம்பு ஆடு குழல் – திருப்:478/11
தகர்த்து பந்து அடித்து சூடிய தோரண கலை வீரா – திருப்:479/10
பந்து ஆடி அம் கை நொந்தார் பரிந்து பைம் தார் புனைந்த குழல் மீதே – திருப்:586/1
வண்டு தடிகை போல் ஆகியே நாள் பல பந்து பனை பழமோடு இளநீர் குடம் – திருப்:652/3
மணியின் பந்து எறி வாய் இது பந்து என முதலான – திருப்:1325/14
மணியின் பந்து எறி வாய் இது பந்து என முதலான – திருப்:1325/14
மேல்


பந்துவும் (1)

சிதற உயிர் பிணம் எனவே மைந்தரும் பந்துவும் அயர்வாகி – திருப்:1163/6
மேல்


பநுவல் (1)

பநுவல் தரு பழனி வரு கோலாகல அமரர் பெருமாளே – திருப்:116/16
மேல்


பப்பர (5)

திருட்டு நாரிகள் பப்பர மட்டைகள் வறட்டு மோடியில் நித்த நடிப்பவர் – திருப்:273/1
வீதிக்கே திரி பப்பர மட்டைகள் முலை யானை – திருப்:366/2
வெருட்டி மேல் விழு பப்பர மட்டைகள் மிகுத்த பாவிகள் வட்ட முகத்தினை – திருப்:429/5
பப்பர மட்டைகள் கைப்பொருள் பற்றிட நினைவோர்கள் – திருப்:723/2
பப்பர மட்டைகள் பொட்டு இடு நெற்றியர் பற்று என உற்ற ஒர் தமியேனை – திருப்:1229/3
மேல்


பம்பரம் (2)

வீசிய பம்பரம் ஒப்பு என களி வீச நடம் செய் விடை தனி துசர் – திருப்:918/11
ஆடிய பம்பரம் முன் சுழன்று எதிர் ஓடி விழும்படி கண்டது ஒன்று உற – திருப்:1180/7
மேல்


பம்பரம்தனை (1)

தவித்து சென்று இரந்து உளத்தில் புண்படும் தளர்ச்சி பம்பரம்தனை ஊசல் – திருப்:15/2
மேல்


பம்பரமே (1)

பம்பரமே போல ஆடிய சங்கரி வேதாள நாயகி பங்கய சீ பாத நூபுரி கர சூலி – திருப்:53/5
மேல்


பம்பித்து (1)

இணை அடி கும்பிட்டு அணி அல்குல் பம்பித்து இதழ் அமுது உந்து உய்த்து அணி ஆரம் – திருப்:551/2
மேல்


பம்பிய (1)

மூசு அளி பம்பிய நூற்று இதழ் கமலாசனன் வந்து உலகு ஆக்கி வைத்திடு – திருப்:921/13
மேல்


பம்பு (1)

பம்பு நதி உற்ற பங்கு ஒரு சமர்த்தி பண்டு உள தவத்தில் அருள் சேயே – திருப்:853/5
மேல்


பம்பும் (2)

பம்பும் தென் செந்திலில் வந்து அருள் பெருமாளே – திருப்:65/8
கும்பும் பம்பும் சொம்பும் தெம்பும் குடி என வளர் தரு கொடியவர் கடியவர் – திருப்:150/4
மேல்


பம்புறும் (1)

துணர் விரி கடம்ப மென் தொங்கலும் பம்புறும் புழுகும் அசலம் பசும் சந்தனம் குங்குமம் – திருப்:922/9
மேல்


பம்பை (4)

என்ப துடிகள் தவுண்டை கிடுபிடி பம்பை சலிகைகள் சங்க பறை வளை – திருப்:444/27
தபலை திமிலைகள் பூரிகை பம்பை கரடி தமருகம் வீணைகள் பொங்க தடி – திருப்:452/11
சேர்ந்த பூரிகை பம்பை தவண்டைகள் பொங்கு சூரை – திருப்:475/10
திக்கு கயம் ஆட சிலசில பம்பை தத்தன தான தடுடுடு என்க – திருப்:982/11
மேல்


பம்பைகள் (1)

அதிர பம்பைகள் டங்கு டாடிக முதிர அண்டமொடு ஐந்து பேரிகை – திருப்:511/9
மேல்


பம்பையும் (1)

திமிலை பறை முழவு துடி பம்பையும் சங்கமும் தவ மோத – திருப்:1163/12
மேல்


பமர (1)

பமர பார ப்ரபாருண படல தாரக மா சுக பசுர பாடன பாளித பகளேச – திருப்:713/5
மேல்


பயங்கர (1)

அகிலமும் அஞ்சிய ஆக்ரம விகட பயங்கர ராக்கத அசுரர் அகம் கெட ஆர்த்திடு கொடி கூவ – திருப்:929/7
மேல்


பயங்கரி (4)

குமரி காளி பயங்கரி சங்கரி கவுரி நீலி பரம்பரை அம்பிகை – திருப்:40/9
பங்கம் இலா நீலி மோடி பயங்கரி மா காளி யோகினி பண்டு சுரா பான சூரனொடு எதிர் போர் கண்டு – திருப்:53/6
சமுக சேவித துர்க்கை பயங்கரி புவநேசை – திருப்:555/10
காளி திரிபுரை அந்தரி சுந்தரி நீலி கவுரி பயங்கரி சங்கரி – திருப்:916/9
மேல்


பயணம் (1)

பகரில் ஒருவர் வருக அரிய பயணம் அதனில் உயிர் போக – திருப்:1066/2
மேல்


பயத்தினில் (1)

பனை கர சினத்து இபத்தனை துரத்து அரக்கனை பயத்தினில் பயப்பட பொரும் வேலா – திருப்:258/5
மேல்


பயத்தை (1)

தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை வேல் கொடு தணித்த பெருமாளே – திருப்:957/8
மேல்


பயந்த (8)

செக முழுது ஒக்க பயந்த சங்கரி அடியவர் சித்தத்து உறைந்த சம்ப்ரம – திருப்:184/9
ஞாலம் முதல்வி இமயம் பயந்த மின் நீலி கவுரி பரை மங்கை குண்டலி – திருப்:359/13
ஓசை தங்கும் அபிராமி அம்பிகை பயந்த வேளே – திருப்:855/10
அமரர் காணவே அத்த மன்றில் அரிவை பாட ஆடி கலந்த அமல நாதனார் முன் பயந்த முருகோனே – திருப்:962/6
வானவர் புகழ்ந்த கானவர் பயந்த மானொடு விளங்கு மணி மார்பா – திருப்:970/7
மின்னார் பயந்த மைந்தர் தன் நாடு இனம் குவிந்து வெவ்வேறு உழன்றுஉழன்று மொழி கூறி – திருப்:989/1
அழிவது யான் முன் பயந்த விதி வசமோ மற்றை உன்தன் அருள் வசமோ இ ப்ரமம் தெரிகிலேனே – திருப்:1174/4
சுரர்கள் நாயகன் பயந்த திருவை மா மணம் புணர்ந்து சுடரும் மோகனம் மிகுந்த மயில்பாகா – திருப்:1210/6
மேல்


பயந்தருள் (1)

வேதாம கலை ரூபாள் முக்கணி நிரம்பிய கொங்கையினாள் பயந்தருள்
மா ஞான குமரா தோகை பரியின் பத வண் குருவே என அம் சுரர் தொண்டு பாட – திருப்:412/17,18
மேல்


பயந்தனை (1)

அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன் நான்மறை தோற்றத்து முத்தலை செம் சூட்டு – திருப்:1326/12
மேல்


பயந்திடும் (1)

திரு உருவின் மகிழ் எனது தாய் பயந்திடும் புதல்வோனே – திருப்:207/12
மேல்


பயந்து (9)

கலைகள் அணை கொத்து அடர்ந்து வம்பு அலர் நதி கொள் அகத்தில் பயந்து கம்பர் மெய் – திருப்:321/13
அம் புய செம் பதர் மாடு அகம் சிவகாம சவுந்தரியாள் பயந்து அருள் கந்த வேளே – திருப்:456/18
இடி முரசு அறைந்து பூசல் செய் அசுரர்கள் முறிந்து தூள் எழஎழ கடல் பயந்து கோ என அதி கோப – திருப்:625/5
கயிறொடு உலூகலம் உருள உலாவிய கள்வன் அற பயந்து ஆகாய கபாலம் பீற நிமிர்ந்து நீள – திருப்:664/6
பரந்த மால் இருள் படு குழி வசமாகி பயந்து காலனுக்கு உயிர் கொடு தவியாமல் – திருப்:953/2
சுந்தரி காளி பயந்து அருள் ஆனைக்கு இளையோனே – திருப்:972/12
பரவை அரற்ற ப்ரபஞ்ச நின்று பயந்து வாட – திருப்:1013/12
வாரி அதிர்ந்து பயந்து நின்றிட மேரு அடங்க இடிந்து சென்றிட – திருப்:1180/11
பளகன் ஆவியும் தளர்ந்து பதறும் ஆகமும் பயந்து பகல் இராவையும் மறந்து திரியாமல் – திருப்:1210/3
மேல்


பயப்பட (1)

பனை கர சினத்து இபத்தனை துரத்து அரக்கனை பயத்தினில் பயப்பட பொரும் வேலா – திருப்:258/5
மேல்


பயப்படாதவர் (1)

திங்கள் அரும்பு சலத்திலே விடம் வந்தது கண்டு பயப்படாதவர்
சிந்தை நடுங்கி இருக்கவே மயில் மிசை ஏறி – திருப்:1324/9,10
மேல்


பயப்பு (1)

விளை பகுதி பயப்பு அளவுற்று அமைத்தது என கருத்த அமைவில் – திருப்:1021/3
மேல்


பயம் (19)

கணத்தில் என் பயம் அற மயில் முதுகினில் வருவாயே – திருப்:8/8
காது அடரும் கயல் கொண்டு இசைந்து ஐம்பொறி வாளி மயங்க மனம் பயம் தந்து இருள் – திருப்:12/1
பணித்து தம் பயம் தணித்து சந்ததம் பரத்தை கொண்டிடும் தனி வேலா – திருப்:15/6
சிந்தை மகிழ மலை மங்கை நகில் இணைகள் சிந்து பயம் அயிலும் மயில் வீரா – திருப்:63/7
படைத்த பொய் குடத்தினை பழிப்பு அவத்து இடத்தினை பசி குடல் கடத்தினை பயம் மேவும் – திருப்:280/2
பழ மறை மொழி பங்கயன் இமையவர் தம் பயம் அற விடம் உண்டு எருது ஏறி – திருப்:389/6
இரவிகள் அந்தரத்தர் அரி அர பங்கயத்தர் இவர்கள் பயம் தவிர்த்த பெருமாளே – திருப்:440/8
செகம் அடங்கலும் பயம் அற மயில் மிசைதனில் ஏறி – திருப்:825/10
இந்திரன் பதம் பெற அண்டர் தம் பயம் கடிந்த பின்பு எண்கண் அங்கு அமர்ந்திருந்த பெருமாளே – திருப்:835/8
சங்கு அணி கரத்தர் உம்பர் பயம் உற்ற சஞ்சலம் அறுத்த பெருமாளே – திருப்:853/8
எடுத்து எறிந்து அழல் வாய்விடவே பயம் உறவே தான் – திருப்:945/6
இந்திர வேதர் பயம் கெட சூரை சிந்திட வேல் கொடு எறிந்து நல் தோகைக்கு – திருப்:972/13
வேதாவோடே மால் ஆனார் மேல் வானோர் மேனி பயம் மீளவே – திருப்:1041/5
பருதி சோமன் வான் நாடர் படி உளோர்கள் பால் ஆழி பயம் உறாமல் வேல் ஏவும் இளையோனே – திருப்:1048/3
பயம் அற நின்று ஆடும் பரமர் உளம் கூரும் பழ மறை அன்று ஓதும் பெருமாளே – திருப்:1088/8
அண்டர் தாம் அதி பயம் கொண்டு வாடிட நெடும் தண்டு வாள் கொடு நடந்திடு சூரன் – திருப்:1103/7
பட முக அடல் அபிராபதம் ஏறும் ப்ரபு பயம் கெட வட பராரை வரை கெட – திருப்:1150/15
ஆவி அகன்று விடும் பயம் கெட அருள்வாயே – திருப்:1180/8
மயங்கா தியங்கா பயம் கோட்டிடும் காற்றுடன் போக்குற தந்தையும் மாதும் – திருப்:1270/2
மேல்


பயமாக (1)

குருகினொடு நாரை அன்றில் இரைகள் அது நாடி தங்கள் குதி கொள் இள வாளை கண்டு பயமாக
குரை கடல்களே அதிர்ந்து வருவது எனவே விளங்கு குருமலையின் மேல் அமர்ந்த பெருமாளே – திருப்:220/7,8
மேல்


பயமுற (2)

அண்டி பயமுற வென்றி சமன் வரும் அன்றைக்கு அடி இணை தரவேணும் – திருப்:96/4
நெடிய கடலினில் முடுகியெ வரமுறு மறலி வெருவுற ரவி மதி பயமுற
நிலமும் நெறுநெறுநெறு என வரும் ஒரு கொடிதான – திருப்:1002/9,10
மேல்


பயறு (5)

எச்சில் பயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு வெள்ளரி பழம் இடி பல் வகை தனி மூலம் – திருப்:2/6
கடலை எள் பயறு நல் கதலியின் கனி பல கனி வயிற்றினில் அடக்கிய வேழம் – திருப்:409/2
கட்டு இளநீர் முக்கனி பயறு அம் பொன் தொப்பையில் ஏறிட்டு அருளிய தந்தி – திருப்:982/3
பத உகளம் மலர் தொழுது பழுதில் பொரி அவல் துவரை பயறு பெரு வயிறு நிறைய இடா முப்பழமும் – திருப்:1095/5
தரணி மிசை அனையினிட உந்தியின் வந்து உகு துளி பயறு கழல் இனிய அண்டமும் கொண்டு அதில் – திருப்:1163/1
மேல்


பயறொடு (1)

பரிவுடன் அழகிய பழமொடு கடலைகள் பயறொடு சில வகை பணியாரம் – திருப்:523/5
மேல்


பயன் (5)

அவர்க்கு உழன்று அங்கமும் அற தளர்ந்து என் பயன் அருள் பதம் பங்கயம் அன்புறாதோ – திருப்:17/4
பரிய கை பாசம் விட்டு எறியும் அ காலனுள் பயன் உயிர் போய் அகப்பட மோகம் – திருப்:378/1
ஓதி இணர்த்தி குகைக்கு இடும் கனகாபரணத்தின் பொருள் பயன் தரு ஊதி கிரிக்குள் கருத்து உகந்து அருள் பெருமாளே – திருப்:612/15
பங்க வீரியர் பறி தலை விரகினர் மிஞ்சு பாதகர் அற நெறி பயன் இலர் – திருப்:769/13
உகந்து மனமும் குளிர்ந்து பயன் கொள் தருமம்புரிந்து ஒடுங்கி நினையும் பணிந்து மகிழ்வேனோ – திருப்:1167/4
மேல்


பயன்கள் (1)

அழியும் மாலினர் நீதி நூல் பயன்கள் தெரியாத – திருப்:749/4
மேல்


பயனினை (1)

அங்கு ஆகும் பாட்டின் பயனினை அருள் வாழ்வே – திருப்:674/14
மேல்


பயனுக்கு (1)

பொருள் பயனுக்கு உரை அடுகிய சமைபவள் அமுதாக – திருப்:291/12
மேல்


பயனும் (1)

பகரு முத்தமிழ் பொருளு மெய் தவ பயனும் எப்படி பல வாழ்வும் – திருப்:794/1
மேல்


பயனுற்ற (1)

ஏழிசை தமிழில் பயனுற்ற வெண் நாவல் உற்று அடியில் பயில் உத்தம – திருப்:357/15
மேல்


பயனுற்று (1)

பரிவுற்று அரனுக்கு அருள் நல் பொருளை பயனுற்று அறிய பகர்வோனே – திருப்:118/7
மேல்


பயனை (1)

உழலும் விருப்புடன் ஓது பல சவலை கலை தேடி ஒரு பயனை தெளியாது விளியா முன் – திருப்:796/3
மேல்


பயனோ (1)

பகருமாறு செய்தாய் முதல் நாள் உறு பயனோ தான் – திருப்:837/8
மேல்


பயித்தியமாகி (1)

தலையான உடல் பிணி ஊறி பவ நோயின் அலை பல வேகி சலமான பயித்தியமாகி தடுமாறி – திருப்:277/3
மேல்


பயிர் (1)

பக்கம் இட்டு பொருள் கொள் குமிட்ட பரம் பற்று கெட்டு பயிர் களை போலும் – திருப்:1260/2
மேல்


பயிரவ (1)

கடக பயிரவ கயிரவ மலர்களும் எரி தீயும் – திருப்:374/14
மேல்


பயிரவர் (5)

திக்கு பரி அட்ட பயிரவர் தொக்குத்தொகு தொக்கு தொகுதொகு சித்ர பவுரிக்கு த்ரி கடக என ஓத – திருப்:6/6
கலகம் இடு தர்க்கர் வாம பயிரவர் விருத்தரோடு கலகல என மிக்க நூல்கள் அதனாலே – திருப்:138/2
முழுகி எழு பயிரவர் நடித்திட்டு அகண்டமும் வெடிக்க துணிந்து அதிர – திருப்:622/23
எதிர்த்திட்டு ஆடும் வயிர பயிரவர் நவநீத – திருப்:979/12
முடுகு பயிரவர் பரிவு கொண்டு இன்புற படு களத்தில் ஒரு கோடி – திருப்:1124/14
மேல்


பயிரவி (12)

இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட இரண பயிரவி சுற்று நடித்திட – திருப்:4/15
தித்தித்தெய ஒத்த பரிபுர நிர்த்த பதம் வைத்து பயிரவி திக்கு ஒட்க நடிக்க கழுகொடு கழுது ஆட – திருப்:6/5
நிருமலிய திரி நயனி வாள் வீச வரு குமரி கவுரி பயிரவி அரவ பூணாரி திரிபுவனி – திருப்:116/11
சதி முழவு பலவும் இரு பக்கத்து இசைப்ப முது சமைய பயிரவி இதயம் உட்கி ப்ரமிக்க உயர் – திருப்:296/15
தகனி கவுரி பவதி பகவதி பயிரவி சூலி – திருப்:369/10
சீமாட்டியும் ஆய திரிபுரை காலாக்கினி கோப பயிரவி
சீலோத்தமி நீலி சுர திரிபுவன ஈசை – திருப்:578/9,10
பயிரவி திரிபுரை ஆய்ந்த நூல் மறை சத கோடி – திருப்:696/10
ஆள் பேய பூதம் சுற்றிய பயிரவி புவ நேசை – திருப்:759/10
சிலை நுதல் கயல் விழி செம் சொல் வானவி திரிபுரை பயிரவி திங்கள் சூடிய – திருப்:764/9
பயிரவி அருள் பட்டாலியூர் வரு பெருமாளே – திருப்:939/16
இகலி முது களம் இனம் இசையொடு தனி இரண பயிரவி பதயுகம் மிகு நடமிடவும் – திருப்:1007/11
திரு நடம் ஆடும் காளி பயிரவி மோடி சூலி திரிபுர நீறு அதாக அனல் மோதும் – திருப்:1277/5
மேல்


பயிராய் (1)

எருவாய் கருவாய் தனிலே உருவாய் இதுவே பயிராய் விளைவாகி – திருப்:847/1
மேல்


பயில் (49)

மிகுத்த பண் பயில் குயில் மொழி அழகிய கொடிச்சி குங்கும முலை முகடு உழு நறை – திருப்:8/11
சயிலம் கொளு மன்றல் பொருந்திய பொழிலின் பயில் தென்றலும் ஒன்றிய – திருப்:14/3
நீலி நாடகமும் பயில் மண்டைகள் பாளை ஊறு கள் உண்டிடு தொண்டிகள் – திருப்:88/7
பயில் நல் தாள் பற்றுவது ஒரு நாளே – திருப்:104/8
நாலு வேத நவிற்று முறை பயில் வீணை நாதன் உரைத்த வனத்திடை – திருப்:113/13
இ சீர் பயிற்ற வயது எட்டோடு எட்டு வர வால குணங்கள் பயில் கோல பெதும்பையர்கள் உடன் உறவாகி – திருப்:115/3
பயில் பேசி இரவுபகல் அவர்க்கான பதமை பல பட பேசி உறு பொருள் கொள் விலைமாதர் – திருப்:121/3
பலவித நல் கற்பு அடர்ந்த சுந்தரி பயில் தரு வெற்பு தரும் செழும் கொடி – திருப்:137/13
கொஞ்சி பயில் மொழி அமுதோ கனியோ விழி வேலோ – திருப்:151/2
சிந்து இப்படி பயில் நடமாடிய பாவிகள்பால் – திருப்:151/6
ஆதரம் பயில் ஆரூரர் தோழமை சேர்தல் கொண்டு அவரோடே முன் நாளினில் – திருப்:170/13
ஆரணம் பயில் ஞான புங்கவ சேவல் அம் கொடி ஆன பைங்கர – திருப்:189/15
இசை பயில் ஷடாக்ஷரம் அதாலே இகபர செளக்யம் அருள்வாயே – திருப்:192/2
தங்களில் நெஞ்சகமே மகிழ்ந்தவர் கொஞ்சி நடம் பயில் வேசை முண்டைகள் – திருப்:193/7
மறை பயில் அரி திரு மருகோனே மருவலர் அசுரர்கள் குல காலா – திருப்:225/3
கைப்பொருள் கவர்தரு மை பயில் விழியினர் கண் செவி நிகர் அல்குல் மட மாதர் – திருப்:253/2
குறித்து அயில் நேயன் திரு பயில் மார்பன் குண த்ரய நாதன் மருகோனே – திருப்:289/6
பயில் வரம் பெற்று கச்சியில் நிற்கும் பெருமாளே – திருப்:314/16
கரு பற்றி பருத்து ஒக்க தரைக்கு உற்றிட்டு உரு பெற்று கருத்தின்கண் பொருள் பட்டு பயில் காலம் – திருப்:327/1
ஏழிசை தமிழில் பயனுற்ற வெண் நாவல் உற்று அடியில் பயில் உத்தம – திருப்:357/15
ஆழி தேர் மறுகில் பயில் மெய் திருநீறு இட்டான் மதிள் சுற்றிய பொன் – திருப்:366/15
பகை கொடு எதிர் பொரும் அசுரர்கள் உகை பட விகடம் உடன் அடை பயில் மயில் மிசை வரு – திருப்:372/7
பயில் குலத்தார் அழ பழைய நட்பார் அழ பறைகள் கொட்டா வர சமனாரும் – திருப்:376/3
குணம் உறுக இனிது பயில் கூறி காட்டியெ குலைய இரு கலை நெகிழ வீசி காட்டியெ – திருப்:415/3
சேந்த வேலது கொண்டு நடம் பயில் கந்த வேளே – திருப்:475/12
அள்ளல் படாத கங்கை வெள்ளத்து வாவி தங்கி மெள்ள சரோருகங்கள் பயில் நாதா – திருப்:533/6
புணர் துக்க சுக பயில் உற்று மரித்திடில் ஆவி – திருப்:558/2
கூர் ஆரல் தேரு நாரை மருவிய கான் ஆறு பாயும் ஏரி வயல் பயில்
கோனாடு சூழ் விராலி மலை உறை பெருமாளே – திருப்:569/15,16
இறைய அறை பயில் அறுமுக நிறை தரும் அருள் நீத – திருப்:691/10
தனவாம் பரமான நடம் பயில் எம்பிரானார் – திருப்:720/10
நீல சுந்தரி கோமளி யாமளி நாடகம் பயில் நாரணி பூரணி – திருப்:727/9
ஆடகம் பயில் கோபுர மா மதில் ஆலயம் பல வீதியுமே நிறைவான – திருப்:727/15
மயில் பயில் குயில் கிளி வம்பிலே கடி தொண்டினோனே – திருப்:764/14
சலிகையு நன்றியும் வென்றியும் மங்கள பெருமைகளும் கனமும் குணமும் பயில்
சரவணமும் பொறையும் புகழும் திகழ் தனி வேலும் – திருப்:771/3,4
பயில் பிணிகள் மச்சை சுக்கிலம் உதிரம் அத்தி மெய் பசி படு நிண சட குடில் பேணும் – திருப்:795/2
வயலி நகர் பயில் குமர பத்தர்க்கு அநுக்ரக விசித்ர ப்ரசித்தம் உறு – திருப்:902/22
தோயும் அளறு என நிதம்பமும் உந்தியும் மாயை குடி கொள் குடம்பையுள் மன் பயில்
சூளையரை எதிர் கண்டு மருண்டிடல் ஒழிவேனோ – திருப்:916/7,8
துவயலி நின் தன வியாத்தமும் வயல் இயல் வஞ்சியில் மேல் பயில் சொருபமு நெஞ்சில் இராப்பகல் மறவேனே – திருப்:929/4
மருத்து பயில் தேரில் ஏறி மா மாதி தொங்கலாக – திருப்:948/2
காது அடரும்படி போய் பல பூசலிடும் கயலால் கனி வாய் இதழின் சுவையால் பயில் குற மாதின் – திருப்:999/5
முளரி பாற்கடல் சயிலம் மேல் பயில் முதிய மூர்த்திகள் தம்பிரானே – திருப்:1058/8
பயில் பணா வனம் உகந்த குண மாகண கணம் பனி நிலா உமிழும் அம்புலி தாளி – திருப்:1107/6
கமலத்தில் பயில் நெட்டை குயவற்கு எண் திசையர்க்கு கடவுள் சக்கிரவர்த்தி பெருமாளே – திருப்:1131/8
பரவசம் தணிந்து உனை உணர்ந்து ஒரு மவுன பஞ்சரம் பயில் தரும் சுக – திருப்:1148/7
காட்டிலே இயல் நாட்டிலே பயில் வீட்டிலே உலகங்கள் ஏச – திருப்:1224/3
கப்பரை கை கொள வைப்பவர் மை பயில் கண் பயிலிட்டு இள வளவோரை – திருப்:1229/1
பொன் நவ மணி பயில் மன்னவ புன மற மின் முலை தழுவிய புய வீரா – திருப்:1233/5
தண் அளி தரும் ஒரு பன்னிரு விழி பயில் சண்முகம் அழகிய பெருமாளே – திருப்:1233/8
தவம் மாதவங்கள் பயில் அடியார் கணங்களொடு தயவாய் மகிழ்ந்து தினம் விளையாட – திருப்:1241/3
மேல்


பயில்கின்ற (1)

சோனை சொரி குன்ற வேடுவர் பேதை பயில்கின்ற ஆறு இரு தோளுடைய கந்தனே வயலியில் வாழ்வே – திருப்:202/7
மேல்


பயில்பவர் (1)

பயில்பவர் புதல்வ குற தத்தைக்கு பாங்காம் பெருமாளே – திருப்:1079/8
மேல்


பயில்வார் (1)

படி மேவிட்டு உடல் தவழ்வார் தத்து அடி பயில்வார் உத்தியில் சில நாள் போய் – திருப்:508/2
மேல்


பயில்வால் (1)

வழக்கு சொல் பயில்வால் சளப்படு மருத்து பச்சிலை தீற்றும் மட்டைகள் – திருப்:987/1
மேல்


பயில்வோர் (1)

திகழும் புகழ் கொண்டவன் வண் தமிழ் பயில்வோர் பின் – திருப்:14/10
மேல்


பயில்வோனே (4)

பல கலை சிவாகமங்கள் பயில்வோனே பழநி மலை வாழ வந்த பெருமாளே – திருப்:122/4
சிறையிட்டு இடைக்கழியில் பயில்வோனே – திருப்:793/12
தகரில் அற்ற கைத்தலம் விட பிணை சரவணத்தினில் பயில்வோனே
தனி வனத்தினில் புன மறத்தியை தழுவு பொன் புய திரு மார்பா – திருப்:794/5,6
பார் மேல் இக்கன் உடல் பொறியாய் வீழ சுடும் வித்தகர் பாலா பத்தர் இடத்து இயல் பயில்வோனே – திருப்:1128/6
மேல்


பயில (3)

பயில பல காவியங்களை உணராதே – திருப்:173/2
பயில முலை குன்று உடையவர் சுற்றம் பரிவு என வைக்கும் பண ஆசை – திருப்:552/2
கடுகு பொடி தவிடுபடி மந்திரம் தந்திரம் பயில வரு நிருதர் உடலம் பிளந்து அம்பரம் – திருப்:860/9
மேல்


பயிலவும் (1)

அடைவு நடை படி பயிலவும் முயலவும் அறியாத – திருப்:1003/6
மேல்


பயிலா (1)

பயிலா மனம் மகிழ் மோகித சுக சாகர மட மாதர்கள் பகையே என நினையாது உற நண்பு கூரும் – திருப்:909/3
மேல்


பயிலாத (1)

மூகன் என்ற ஒரு பேரும் உண்டு அருள் பயிலாத – திருப்:189/4
மேல்


பயிலாமே (1)

பாதகம் பகர் சொற்களில் இட்டம் பயிலாமே – திருப்:152/6
மேல்


பயிலாலும் (1)

கலக மதன் காதும் கன மலர் அம்பாலும் களி மது வண்டு ஊதும் பயிலாலும்
கடல் அலை அங்கு ஆலும் கன இரை ஒன்றாலும் கலை மதியம் காயும் வெயிலாலும் – திருப்:1087/1,2
மேல்


பயிலாலே (1)

அருக்கி மெத்தென சிரித்து உருக்கி இட்டு உள கருத்து அழித்து அற கறுத்த கண் பயிலாலே
அழைத்து அகப்படுத்தி ஒட்டற பொருள் பறிப்பவர்க்கு அடுத்த அபத்தமுற்று வித்தகர் போல – திருப்:241/1,2
மேல்


பயிலிகள் (1)

பணிகள் உலாவிட இழை இடை சாய் தரு பயிலிகள் வாள் விழி அயிலாலே – திருப்:226/2
மேல்


பயிலிட்டு (3)

குதட்டிய துப்பு உதட்டை மடித்து அயில் பயிலிட்டு அழைத்து மருள் கொடுத்து உணர்வை கெடுத்து நக குறியாலே – திருப்:149/2
புருவத்தை நெறித்து விழி கயல் பயிலிட்டு வெருட்டி மதித்த இரு – திருப்:1178/1
கப்பரை கை கொள வைப்பவர் மை பயில் கண் பயிலிட்டு இள வளவோரை – திருப்:1229/1
மேல்


பயிலு (1)

பயிலு நடையால் உழன்று அவர்களிடம் மோகம் என்ற படுகுழியிலே மயங்கி விழலாமோ – திருப்:692/4
மேல்


பயிலும் (5)

பயிலும் ககன பிறை தண் பொழிலில் பணியும் தணிகை பதி வாழ்வே – திருப்:262/7
பிறர் புகழ் இன் சொல் பயிலும் இளந்தை பருவ மதன் கை சிலையாலே – திருப்:627/1
கதலி சூதத்தினில் பயிலும் ஈழத்தினில் கதிரகாம கிரி பெருமாளே – திருப்:643/8
வண் பயிலும் குவடு ஆண்ட மார் முலையின் பொறி அம் குமிழ் ஆம்பல் தோள் கர – திருப்:763/3
பயிலும் மேக நீகாரம் சயல ராசன் வாழ்வான பவதி யாமளா வாமை அபிராமி – திருப்:1046/5
மேல்


பயிலுவ (1)

முழுதும் உணர உடைய முது மாதவத்து உயர்ந்த பழுது இல் மறை பயிலுவ எனா தரித்து நின்று – திருப்:403/7
மேல்


பயிற்ற (1)

இ சீர் பயிற்ற வயது எட்டோடு எட்டு வர வால குணங்கள் பயில் கோல பெதும்பையர்கள் உடன் உறவாகி – திருப்:115/3
மேல்


பயிற்றி (5)

முரண வளரும் விழிக்குள் மதன விரகு பயிற்றி முறைமை கெடவும் மயக்கி வரும் மாதர் – திருப்:186/2
பொறிகள் சுழற்றி ரம்ப பரிசம் பயிற்றி மந்த்ர பொடி கொண்டு அழிக்கும் வஞ்சர் உறவாமோ – திருப்:465/4
கற்றிட்ட புட்குரல் மிடற்றில் பயிற்றி மடு உந்தி மூழ்கி – திருப்:917/12
படிப்பன திருப்புகழ் எடுப்பன முடிப்பன பயிற்றி அலகை குலம் விளையாட – திருப்:1251/7
திகழ் புகழ் கற்று சொற்கள் பயிற்றி திருவடியை பற்றி தொழுது உற்று – திருப்:1321/7
மேல்


பயிற்று (3)

படி சித்தம் களித்து தான் மிக மாயைகள் படித்து பண் பயிற்று இ காதல்கள் மேல் கொள – திருப்:479/5
கள மதனனுக்கு சயத்தை படைத்து உலவு கடு மொழி பயிற்று களைத்து கொடிச்சியர்கள் – திருப்:875/7
கற்ற கலை சொற்களில் பயிற்று உளம் முயல்போதும் – திருப்:1198/6
மேல்


பயிறொடு (1)

கடலை பயிறொடு துவரை எள் அவல் பொரி சுகியன் வடை கனல் கதலி இன் அமுதொடு – திருப்:1002/1
மேல்


பயின்ற (5)

வளர் புனம் பயின்ற குற மடந்தை கொங்கை மணி வடம் புதைந்த புய வேளே – திருப்:92/6
மண்டலம் குலுங்க அண்டர் விண் தலம் பிளந்து எழுந்த செம்பொன் மண்டபங்களும் பயின்ற வீடு – திருப்:97/2
கோழி சிலம்ப நலம் பயின்ற கலாப நடம் செய மஞ்சு தங்கிய – திருப்:707/13
வேடம் எலாம் உக சங்க பாடலொடு ஆடல் பயின்ற வேணியர் நாயகி தந்த பெருமாளே – திருப்:1264/8
கொலை மிக பயின்ற வேடர் மகள் வளி மணந்த தோள குண அலர் கடம்ப மாலை அணி மார்பா – திருப்:1322/7
மேல்


பயின்று (6)

கரு அடைந்து பத்துற்ற திங்கள் வயிறு இருந்து முற்றி பயின்று
கடையில் வந்து உதித்து குழந்தை வடிவாகி – திருப்:9/1,2
ஈடுபடும் சிறு கூடு புகுந்து இடுகாடு பயின்று உயிர் இழவாதே – திருப்:790/2
புவி இளைஞர் முன் பயின்று அம் பொனின் கம்பித குழை மோதி – திருப்:922/4
தெளிவு ஞானம் ஓதி கரைந்து சிவ புராண நூலில் பயின்று செறியுமாறு தாளை பரிந்து தர வேணும் – திருப்:962/4
பரவை ஊடு எழு விடம் பருகி நீள் பவுரி கொண்டு அலகையோடு எரி பயின்று எருது ஏறி – திருப்:1108/6
தஞ்சம் பயின்று கொஞ்சும் சதங்கை தங்கும் பதங்கள் இளைஞோரும் – திருப்:1238/2
மேல்


பயோதர (5)

கக்க கை தாமரை வேல் விடு செக்கர் கர்ப்பூர புயாசல கச்சுற்ற பார பயோதர முலையாள் முன் – திருப்:347/7
பாரவித முத்த படீர புளக பொன் பயோதர நெருக்குற்ற இடையாலே – திருப்:644/1
கண்டபேரை எலாம் அவாவினில் கொணர்ந்து வண் பயோதர பார மேருவை திறந்து – திருப்:885/3
கரவு சேர் மகளிர் குங்கும பயோதர தனங்களின் அறா துயில்வதும் சரி பேசும் – திருப்:1107/1
பார படீரம் மா பயோதர மாதர் வாய்த்த பாயலின் மீது அணாப்பி இதம் ஆடும் – திருப்:1261/2
மேல்


பயோதரங்கள் (1)

கல்லுக்கு நேரும் வஞ்ச உள்ளத்தர் மேல் விழுந்து கள்ள பயோதரங்கள் உடன் மேவி – திருப்:532/2
மேல்


பயோதரத்தி (1)

கயல் உலாம் விசோனத்தி களபம் ஆர் பயோதரத்தி ககனம் மேவுவாள் ஒருத்தி மணவாளா – திருப்:647/6
மேல்


பயோதரத்து (1)

தோதக பெரும் பயோதரத்து இயங்கும் தோகையர்க்கு நெஞ்சம் அழியாதே – திருப்:431/1
மேல்


பயோதரம் (7)

தஞ்சமோ யம தூதுவர் நெஞ்சமோ எனும் மா மத சங்க மாதர் பயோதரம் அதில் மூழ்கு – திருப்:103/3
சாந்துடனே புழுகு தோய்ந்து அழகு ஆர் குழலை மோந்து பயோதரம் அது அணையாக – திருப்:501/1
பந்த பொன் பார பயோதரம் உந்தி சிற்று ஆடு அகை மேகலை – திருப்:944/1
ம்ருகமத பயோதரம் புணர்ந்த பெருமாளே – திருப்:1016/16
புளகித பயோதரம் புணர்ந்த பெருமாளே – திருப்:1017/16
சயில பார குங்கும பயோதரம் தழுவு மாதர் ஆதரம் தமியேனால் – திருப்:1206/3
பந்தல் பொன் பார பயோதரம் உந்த சிற்றாடை செய் மேகலை – திருப்:1331/1
மேல்


பயோதரமும் (1)

கோங்கு இளநீர் இளக வீங்கு பயோதரமும் வாங்கிய வேல் விழியும் இருள் கூரும் – திருப்:527/1
மேல்


பயோதி (2)

வீசு அ பயோதி துஞ்ச வேத குலாலன் அஞ்ச மேலிட்ட சூர் தடிந்த கதிர் வேலா – திருப்:709/5
வீசு மீனம் பயோதி வாய்விட்டு வேக வேதித்து வரு மா சூர் – திருப்:1212/7
மேல்


பயோதியை (1)

ஆசா பயோதியை கடக்கவிட்டதும் வாசா மகோசரத்து இருத்துவித்ததும் – திருப்:1129/3
மேல்


பர (65)

மூல பர யோகம் மேல் கொண்டிடா நின்றது உளதாகி – திருப்:94/4
சுருதி முடி மோனம் சொல் சித்பரம ஞான சிவ சமய வடிவாய் வந்த அத்துவிதமான பர
சுடர் ஒளியதாய் நின்ற நிட்கள சொரூப முதல் ஒரு வாழ்வே – திருப்:160/1,2
பரம குரு பர இமகிரி தரு மயில் புதல்வோனே – திருப்:163/14
நாக பந்த மயூரா நமோ நம பர சூரர் – திருப்:170/4
கர்த்தர் அரகர பர சிவன் இந்த தனி மூவர் – திருப்:176/4
அ பர வெளி கிடு கிடு எனும் சத்தமும் ஆக – திருப்:176/10
விந்தை எனும் உமை மாது தந்த கந்த குரு பர தேவ வங்கம் என்ற – திருப்:180/9
நிகழ் அகள சகள குரு நிருப குரு பர குமர நெடிய நெடு ககன முகடு உறைவோனே – திருப்:190/6
பர தேவதையாள் தரு சேயே பழனாபுரி வாழ் பெருமாளே – திருப்:194/4
ஆறாறின் அதிகம் அக்க்ராயம் அநுதினம் யோகீசர் எவரும் எட்டாத பர துரியாதீதம் – திருப்:203/3
மா மலையில் பழநி பதியில் தனி மா கிரியில் தணிகை கிரியில் பர
மா கிரியில் திரை சுற்றி வளைத்திடும் அலைவாயில் – திருப்:215/11,12
தகைமை சிவஞான முத்தி பர கதியு நீ கொடுத்து உதவிபுரிய வேணும் நெய்த்த வடி வேலா – திருப்:216/6
அரவு அணையார் குழை பர சிவ ஆரண அரன் இடம் பாகமது உறை சோதி – திருப்:226/5
விடை கொளுவு பாகர் விமலர் திரிசூலர் விகிர்தர் பர யோகர் நிலவோடே – திருப்:245/5
தளர்வு இலா மனம் உடையவர் அறிவினர் பர ராஜர் – திருப்:260/14
செகத்தை அகடு இட்டிடு நெடியவர் கடையவள் அறத்தை வளர்த்திடு பர சிவை குலவதி – திருப்:291/13
பர பதம் பற்றப்பெற்ற எவர்க்கும் பரவசம் பற்றி பற்று அற நிற்கும் – திருப்:313/7
பர வ்ரதம் பற்ற பெற்றிலன் துயர் போமோ – திருப்:313/8
பர நெறி உணரா அ காமுகர் உயிர் பலி கொளும் மோகக்காரிகள் – திருப்:360/5
கலக விபரித வெகு பர சமயிகள் பலர் கூடி – திருப்:369/2
பரம கருணை பெருவாழ்வே பர சிவ தத்துவ ஞானா – திருப்:399/3
ஆதி கற்பக விநாயகற்கு பிறகான பொன் சரவணா பர பிரமன் – திருப்:487/13
சீவன் ஒடுக்கம் பூத ஒடுக்கம் தேற உதிக்கும் பர ஞான – திருப்:497/3
சத்தி லோக பர பரமேசுர நிர்த்தம் ஆடு கழல் கருணாகர – திருப்:514/11
தற்பரா பர நித்தன ஒர்பால் உறை உமை பாலா – திருப்:514/12
திரு நிலம் மருவி காலின் இரு வழி அடை பட்டு ஓடி சிவ வழி உடனுற்று ஏக பர மீதே – திருப்:517/1
நான் என்பது அற்று உயிரோடு ஊன் என்பது அற்று வெளி நாதம் பர பிரம ஒளி மீதே – திருப்:518/3
பரதம் ஆடி கான் ஆடி பர வயோதிகாதீத பரம ஞான ஊர் பூத அருளாயோ – திருப்:577/4
நிருப குரு பர சுரபதி பரவிய பெருமாளே – திருப்:605/16
பர கிரி உலாவு செந்தி மலையின் உடனே இடும்பன் பழனிதனிலே இருந்த குமரேசா – திருப்:648/5
பரிவோடு நாளும் காத்து விரி தமிழால் அம் கூர்த்த பர புகழ் பாடு என்று ஆட்கொண்டு அருள்வாயே – திருப்:676/4
பர மெல்லியார் பரமேசுரி தரு கோவே – திருப்:682/10
சொல்லும் முநிவோர் தவம்புரி முல்லைவடவாயில் வந்து அருள் துல்ய பர ஞான உம்பர்கள் பெருமாளே – திருப்:684/8
சமரச அமர சுர இதர பர அசுர சரத விரத அயில் விடுவோனே – திருப்:688/5
இயலின் இயல் மயிலை நகரில் இனிது உறையும் எமது பர குரவ பெருமாளே – திருப்:688/8
திரவ பர அதி சிரம் மறை முடிவுறு பொருள் நீத – திருப்:691/12
தரு பர உத்தம வேளே சீர் உறை அறுமுக நல் தவ லீலா கூர் உடை – திருப்:697/5
அயில் உறை கை தல சீலா பூரண பர யோக – திருப்:697/6
நிச நாரணாதி திரு மருகா உலாச மிகு நிகழ் போதமான பர முருகோனே – திருப்:698/5
பசித பாரண வாரண துவச ஏடக மா அயில் பரவு பாணித பாவல பர யோக – திருப்:713/6
இன வாம் பரி தான்ய தனம் பதி விட ஏன்று எனை மோன தடம் பர
மிகுதாம் பதி காண கணம் கன உம்பர் ஏசா – திருப்:720/5,6
இட ஆர்ந்தன சானு நயம் பெறு கடகாம் கர சோண வியம் பர
இடமாம் கன தாள் அருளும் படி என்று தானோ – திருப்:720/7,8
பிரமன் அறியா விரத தக்ஷிணாமூர்த்தி பர சமய கோள் அரி தவத்தினால் வாய்த்த – திருப்:823/15
ஆமாவின் ஊனை செறுத்த துட்டர்கள் பர தாரம் – திருப்:873/2
குரு பர என வரு கூந்தலூர் உறை பெருமாளே – திருப்:874/16
வர சத்தி மேலான பர வத்துவே மேலை வயலிக்குள் வாழ் தேவர் தம்பிரானே – திருப்:907/8
பதிவாகி சிவஞான பர யோகத்து அருள்வாயே – திருப்:923/2
கதியே சொல் பர வேளே கரிவூரில் பெருமாளே – திருப்:923/4
சஞ்சல சரித பர நாட்டர்கள் மந்திரி குமரர் படை ஆட்சிகள் – திருப்:928/1
பாங்கில் பர குருவாம் கற்பனையொடு பாண் சொல் பரவிய பெருமாளே – திருப்:933/8
பர கதி காட்டிய விரக சிலோச்சய பரம பராக்ரம சம்பராரி – திருப்:986/5
தேவி பார்ப்பதி சேர் பர பாவனார்க்கு ஒரு சாக்ர அதீத தீக்ஷை பரீக்ஷைகள் அற ஓதும் – திருப்:995/5
உரைதரு பர சமயங்கள் ஓதுவது உரு என அரு என ஒன்று இலாதது ஒர் – திருப்:1011/1
குதலை வாய் குரு பர சடாக்ஷர கோடு ஆர் ரூபா அரூபா பார் ஈ சத வேள்வி – திருப்:1061/7
பொடிவன பர சமயத்து தப்பி போந்தேன் தலை மேலே – திருப்:1078/3
குதறும் முனை அறிவு கொடு பதறி எதிர் கதறி மிகு குமுதம் இடு பர சமயம் ஒரு கோடி – திருப்:1094/1
செப்புக என முனம் ஓதாது உணர்வது சிற்சுக பர ஒளி ஈதே என அவர் – திருப்:1143/11
துரித பர சமய பேத வாதிகள் என்றும் ஓடி – திருப்:1157/2
கோன் ஆக வரு நாத குரு பர குமரேசா – திருப்:1162/14
அடல் அசஞ்சலன் அதுலன் அநுபமன் குணதரன் மெய் அருள் பர அங்குரன் அபயன் என ஆசித்து – திருப்:1226/3
சகல சமார்த்த சத்திய வன சூக்ஷம் முக்கிய பர மார்த்தம் முன் புகல்வோனே – திருப்:1248/6
குரு பர நாதன் ஆகி அரன் ஒரு காதில் ஓது குணநிதி ஆசை நேச முருகோனே – திருப்:1277/7
குருபர சரவணபவ சண்முக குக ஒரு பர வயமியல் எயினர் மகள் சுக – திருப்:1305/1
செனன மறுக்கைக்கு பர முத்திக்கு அருள்தாராய் – திருப்:1321/8
அரன் இரு காதில் அருள் பர ஞாந அடைவினை ஓதி அருள் பாலா – திருப்:1323/6
மேல்


பரக்கவே (1)

பரக்கவே இயல் தெரி வயலூரா – திருப்:133/12
மேல்


பரக்கும் (1)

பரக்கும் சக்கரத்தின் சத்தியை நேரும் – திருப்:79/4
மேல்


பரகதி (5)

சிவசிவ ஹரஹர தேவா நமோ நம தெரிசன பரகதி ஆனாய் நமோ நம – திருப்:470/13
கனகத்தினும் நோக்கி இனிதாய் அடியவர் முத்தமிழால் புகவே பரகதி
பெற்றிட நோக்கிய பார்வையும் மறவேனே – திருப்:747/7,8
அமர்த்தி மா மலர் கொடு வழிபட எனை இருத்தியே பரகதி பெற மயில் மிசை – திருப்:838/7
வம்பில் சுற்றாது பரகதி அருள்வாயே – திருப்:941/8
பரகதி பெறுவது ஒழிந்திட ஆர்வன பரிசன தெரிசன கந்த ஓசைகள் – திருப்:1011/5
மேல்


பரகதிதானும் (1)

படி மிசை போ என்று ஓட்டி அடிமையை நீ வந்து ஏத்தி பரகதிதானும் காட்டி அருள்வாயே – திருப்:675/4
மேல்


பரங்கிரி (2)

வளம் ஒன்றும் பரங்கிரி வந்து அருள் பெருமாளே – திருப்:11/16
வளர்கின்ற பரங்கிரி வந்து அருள் பெருமாளே – திருப்:14/16
மேல்


பரங்கிரிக்குள் (1)

அருள் பரங்கிரிக்குள் சிறந்த பெருமாளே – திருப்:9/16
மேல்


பரங்கிரிதனில் (1)

கும்பு கூடிய வேளூர் பரங்கிரிதனில் வாழ்வே – திருப்:1306/4
மேல்


பரங்குன்றமும் (1)

தொலைவில் சண்முகங்களும் தந்திர மந்த்ரங்களும் பழநி மலையும் பரங்குன்றமும் செந்திலும் – திருப்:922/11
மேல்


பரசிவ (1)

நிருப விமல சுக சொருப பரசிவ குருபர வெளி முகடு உருவ உயர் தரு – திருப்:572/45
மேல்


பரசு (2)

மறி பரசு கரம் இலகு பரமன் உமை இரு விழியும் மகிழ மடி மிசை வளரும் இளையோனே – திருப்:28/7
கர உதாசனாசாரி பரசு பாணி பானாளி கணமொடு ஆடி கா யோகி சிவயோகி – திருப்:577/2
மேல்


பரசுதர (1)

சடிலதர விடதர பணிதர தர பரசுதர சசிதர சுசிதர வித – திருப்:605/9
மேல்


பரசொடு (1)

பரம குருபர எனும் உரை பரசொடு பரவி அடியவர் துதி செய மதி தவழ் – திருப்:191/15
மேல்


பரடு (1)

மருவு தொடை இணை கதலி பரடு கொள் கணையும் முழவு என கமடம் எழுதிய – திருப்:512/11
மேல்


பரண் (2)

பரண் மிசை குற பாவை தோள் மேவும் மோகமுறு மணவாளா – திருப்:166/14
சோலை பரண் மீது நிழலாக தினை காவல்புரி தோகை குற மாதினுடன் உறவாடி – திருப்:842/5
மேல்


பரண (1)

பகல கிரண பரண சடில பரமற்கு ஒரு சொல் பகர்வோனே – திருப்:164/7
மேல்


பரணி (1)

மடல் பரணி கோவை ஆர் கலம்பகம் முதல் உளது கோடி கோள் ப்ரபந்தமும் – திருப்:76/5
மேல்


பரத்த (1)

பரப்பு அற்றாருக்கு உரியோனே பரத்த அப்பாலுக்கு அணியோனே – திருப்:1283/3
மேல்


பரத்தி (1)

ஆணவ மயக்கமும் கலி காமியம் அகற்றி என்று எனை ஆள் உமை பரத்தி சுந்தரி தந்த சேயே – திருப்:506/6
மேல்


பரத்தில் (1)

செவிக்கு செம் பொருள் கற்க புகட்டி செம் பரத்தில் செய் திருச்சிற்றம்பல சொக்க பெருமாளே – திருப்:458/8
மேல்


பரத்தின் (2)

தனி பங்கின் புறத்தில் செம் பரத்தின் பங்கயத்தில் சஞ்சரிக்கும் – திருப்:49/11
பரத்தின் உச்சியில் நட நவில் உமை அருள் இளையோனே – திருப்:276/10
மேல்


பரத்து (2)

சித்தா பரத்து அமரர் கத்தா குறத்தி முலை மீதில் புணர்ந்து சுக லீலை கதம்பம் அணி – திருப்:115/17
பரத்து உறை சீலத்தவர் வாழ்வே பணித்து அடி வாழ்வுற்று அருள்வோனே – திருப்:779/3
மேல்


பரத்துற்று (1)

பரத்துற்று அண் பதத்து போதகம் ஈது என அருள்தாராய் – திருப்:479/8
மேல்


பரத்தை (4)

பணித்து தம் பயம் தணித்து சந்ததம் பரத்தை கொண்டிடும் தனி வேலா – திருப்:15/6
அத்தா பரத்தை அறிவித்து ஆவி சுற்றும் ஒளி ஆகி ப்ரபந்தம் அணி வேல் தொட்டு அமைந்த புயவர்க்கா – திருப்:115/23
பரத்தை குண்டு உணர்த்து தோதக பேதைகள் பழிக்குள் சஞ்சரித்து போடு இடு மூடனை – திருப்:479/7
உதிதாம் பரத்தை உயிர் கெட பொன் கிண்கிணி சதங்கை வித கீத – திருப்:718/3
மேல்


பரத்தைகள் (2)

செகத்து நீலிகள் கெட்ட பரத்தைகள் மிக நாணார் – திருப்:429/2
மொழி பரத்தைகள் காசு ஆசையில் முலை பலர்க்கும் விற்பவர் நானா அநுபவம் – திருப்:438/3
மேல்


பரத்தையர் (3)

கோம்பு படைத்த மொழி சொல் பரத்தையர் புயம் மீதே – திருப்:266/2
மனதிலே கபடு ஊரு பரத்தையர் ரதி கேள்வர் – திருப்:886/2
புணர்ச்சி விளைத்து உருக்கு பரத்தையர் மோக – திருப்:1020/6
மேல்


பரத்தையர்க்கு (1)

தேன் ஊறும் வாய் மொழி பரத்தையர்க்கு ஒரு நாய் போலவே அவர் வசத்தில் நிற்பதும் – திருப்:1142/5
மேல்


பரத (6)

திறம் உதவும் பரத குரு வந்திக்கும் சற்குருநாதா – திருப்:23/14
பரத சிலம்பு புலம்பும் அம் பத வரி முக எண்கினுடன் குரங்கு அணி – திருப்:576/9
சிவமில் உருகியும் அரகர என அதி பரத பரிபுர மலர் அடி தொழ அநுதினமும் – திருப்:1003/11
வரி அராவினின் முடி மிசை நடம் இடு பரத மாயவன் எழு புவி அளவிடு – திருப்:1009/9
பரத நீல மாயூர வரத நாக கேயூர பரம யோகி மா தேசி மிகு ஞான – திருப்:1047/5
பரத வித புண்டரிக பாதத்து ஆட்டிகள் அமுது பொழியும் குமுத கீத பாட்டிகள் – திருப்:1173/1
மேல்


பரதத்தை (1)

பரதத்தை அடக்கி நடிப்பவர் த்ரிபுரத்தை எரிக்க நகைப்பவர் – திருப்:1178/9
மேல்


பரதம் (1)

பரதம் ஆடி கான் ஆடி பர வயோதிகாதீத பரம ஞான ஊர் பூத அருளாயோ – திருப்:577/4
மேல்


பரதர் (1)

குழவி வடிவாகவே நம் பரதர் தவம் ஆக மீறு குலவு திரை சேரும் மாதுதனை நாடி – திருப்:1165/6
மேல்


பரதவர் (1)

பட்டு இட்டு எதிர் கட்டு பரதவர் உயர் தாள – திருப்:1172/2
மேல்


பரதவிக்க (1)

நெறித்த ஓதியுமாய் யான் மனம் பரதவிக்க மால் தரலாமோ கலந்திட – திருப்:1151/11
மேல்


பரதவிக்கும் (1)

தரிக்கும் கலை நெகிழ்க்கும் பரதவிக்கும் கொடி மதன் ஏ வில் – திருப்:64/1
மேல்


பரதாத்துடன் (1)

முன் புந்தி நினைத்து உருவால் சிறு வடிவாகி முன் திந்தி என பரதாத்துடன் நடமாடி – திருப்:1282/3
மேல்


பரந்த (7)

வாரிதி நீர் பரந்த சீரலைவாய் உகந்த பெருமாளே – திருப்:82/16
வாயுவுடனே பரந்த தாமரைகள் பீனசம் பின் மாதர் தரு பூஷணங்கள் என ஆகும் – திருப்:232/2
காலினால் என பரந்த சூரர் மாள வெற்றி கொண்ட கால பாநு சத்தி அம் கை முருகோனே – திருப்:782/5
பொருப்பு அகம் பொடி பட அரக்கர்தம் பதியோடு புகை பரந்த எரி எழ விடும் வேலா – திருப்:844/5
பரந்த மால் இருள் படு குழி வசமாகி பயந்து காலனுக்கு உயிர் கொடு தவியாமல் – திருப்:953/2
சமரம் மிகுத்து பரந்த செங்கயல் விழியினில் மெத்த ததும்பி விஞ்சிய – திருப்:1012/5
அகலிய புராணமும் ப்ரபஞ்ச சகல கலை நூல்களும் பரந்த
அரு மறை அநேகமும் குவிந்தும் அறியாத – திருப்:1016/5,6
மேல்


பரந்தவள் (1)

நாத வடிவி அகிலம் பரந்தவள் ஆலின் உதரம் உள பைம் கரும்பு வெண் – திருப்:359/15
மேல்


பரந்திட (2)

வெயில் பரந்திட நகை இதழ் முருகு அலர் வரி போத – திருப்:237/4
அருகர் கணங்கள் பிணங்கிடும்படி மதுரையில் வெண் பொடியும் பரந்திட
அரகர சங்கர என்று வென்று அருள் புகழ் வேலா – திருப்:540/13,14
மேல்


பரந்திடும் (1)

திரு அருள் நல் பொன் பரந்திடும் பரை அண்டம் மீதே – திருப்:184/12
மேல்


பரந்து (11)

கடையில் நின்று பரந்து நாள்தொறும் இளகி விஞ்சி எழுந்த கோமள – திருப்:141/3
முகம் வியர்வுற்று பரந்து செங்கயல் விழி இணை செக்கச்சிவந்து குங்கும – திருப்:184/3
அகலம் பிளந்து அணைந்து அகிலம் பரந்து இரங்கிட அன்று உடன்று கொன்றிடும் வேலா – திருப்:539/6
மறி கழு மீது ஏற நீறு பரந்து உலாவ – திருப்:550/12
மறியும் ஆழ் கடல் ஊடு போய் கரந்து கவடு கோடியின் மேலுமாய் பரந்து
வளரும் மா இரு கூறதாய் தடிந்த வடி வேலா – திருப்:749/13,14
சேடன் முடியும் கலங்கிட வாடை முழுதும் பரந்து எழ தேவர்கள் மகிழ்ந்து பொங்கிட நடமாடும் – திருப்:968/7
கடை சிவந்து அகன்று உரை புகன்று இரு குழையையும் துரந்து அரி பரந்து ஒளிர் – திருப்:1148/1
வரும் மாதர்க்கு இரங்கி நெஞ்சமும் மயலாகி பரந்து நின் செயல் – திருப்:1193/7
பரந்து எழும் தொப்பைக்கு அருந்தி முன் பத்தர்க்கு இதம் செய்து ஒன்று அத்திக்கு இளையோனே – திருப்:1223/6
வரி பரந்து இரண்டு நயனமும் சிவந்து வதன மண்டலங்கள் குறு வேர்வாய் – திருப்:1276/1
விரி பரந்து இயங்கும் உததியும் கலங்க விடம் இனும் பிறந்தது என வானோர் – திருப்:1276/5
மேல்


பரந்தே (1)

சோதி மந்திரம் போதகம் பரவு ஞான அகம் பரந்தே இருந்த வெளி – திருப்:805/1
மேல்


பரப்ப (1)

கொட்டை பரப்ப செருக்களத்திடை அசுரோரை – திருப்:1198/10
மேல்


பரப்பப்பட்டு (1)

இறைச்சி பற்று இரத்தத்து இட்டு இசைக்கு ஒக்க பரப்பப்பட்டு எலுப்பு கட்டளை சுற்றி சுவர் கோலி – திருப்:325/1
மேல்


பரப்பி (6)

விலையாக மிக்க செம்பொன் வரவே பரப்பி வஞ்ச விளையாடலுக்கு இசைந்து சில நாள் மேல் – திருப்:238/2
முதிர இடம் பரப்பி வடவை முகம் தழற்குள் முழுகி எழுந்து இருக்கும் நிலவாலும் – திருப்:440/2
தொடுத்தும் இள நகை பரப்பி மயில் மிசை நடித்து அழல் கிரி பதிக்குள் மருவிய பெருமாளே – திருப்:444/48
பனித்து உட்க அங்கசற்கு கண் பரப்பி தன் சினத்தில் திண் புரத்தை கண்டு எரித்து பண் – திருப்:461/13
மாவலியை சிறை மண்ட ஓர் அடி ஒட்டி அளந்து வாளி பரப்பி இலங்கை அரசானோன் – திருப்:841/6
நல் திசையும் ஏறி இட்ட பொய் சமணை வேரறுத்து நல் திருநிறே பரப்பி விளையாடும் – திருப்:1257/6
மேல்


பரப்பிகள் (1)

சருவி யாரையும் வா என அழைப்பவர் பொருளிலே வெகு ஆசை பரப்பிகள்
சகல தோதக மாயை படிப்பரை அணுகாதே – திருப்:886/5,6
மேல்


பரப்பிய (2)

பரப்பிய த திருப்பதி புக்கு அனல் புனலில் கனத்த சொலை பதித்து எழுதி புகட்ட திறல் கவி ராசா – திருப்:149/6
பொடிபட சிவ மண பொடி பரப்பிய திரு புகலியில் கவுணிய புலவோனே – திருப்:261/6
மேல்


பரப்பியே (1)

உடைத்து நீதிகள் பரப்பியே அவர் உம்பராரை – திருப்:631/12
மேல்


பரப்பிரம (1)

நிதி கா நமக்கு உறுதி அவரே பரப்பிரம நிழலாளியை தொழுது வருவாயே – திருப்:513/4
மேல்


பரப்பு (4)

பொருக்கு எழ கடல் பரப்பு அரக்கர் கொத்து இறப்புற பொருப்பினில் பெருக்க உற்றிடு மாயம் – திருப்:241/5
பரப்பு அற்று சுருக்கு அற்று பதைப்பு அற்று திகைப்பு அற்று பலிப்ப பத்தருக்கு ஒப்பித்து அருள் வாழ்வே – திருப்:324/6
பறிக்க பச்சிறைச்சிக்கண் கறி குப்பை சிர சிக்கு பரப்பு ஒய் கட்டற புக்கு பொருதோனே – திருப்:328/7
பரப்பு அற்றாருக்கு உரியோனே பரத்த அப்பாலுக்கு அணியோனே – திருப்:1283/3
மேல்


பரப்பும் (3)

வெட்ட வெளியில் தெருவில் வட்ட பணையில் கனல் விரித்து ஒளி பரப்பும் மதியாலே – திருப்:302/2
குல ரதம் புக்கு ஒற்றை கணை இட்டு எண் திரிபுரம் சுட்டு கொட்டை பரப்பும்
குரிசில் வந்திக்க கச்சியில் நிற்கும் கதிர் வேலா – திருப்:319/11,12
செரு புறத்து சினத்தை முற்ற பரப்பும் இசையோனே – திருப்:1284/7
மேல்


பரப்ரமருக்கு (1)

மணத்த தாதை பரப்ரமருக்கு அருள் குருநாதா – திருப்:248/14
மேல்


பரப்ரமி (1)

யோகி ஞானி பரப்ரமி நீலி நாரணி உத்தமி ஓலமான மறைச்சி சொல் அபிராமி – திருப்:1214/6
மேல்


பரபரப்பொடு (1)

ஒருவரை பரபரப்பொடு தெரு திரியவிட்டு அதனாலே – திருப்:668/2
மேல்


பரபாத (1)

தவ நெறி தவறிய குருடுகள் தலை பறி கதறிய பரபாத
தருமிகள் கருமிகள் வெகுவித சமயிகள் அவரொடு சருவா நின்று – திருப்:1247/1,2
மேல்


பரம் (9)

அகுதி இவள் தலையில் விதி ஆனாலும் விலக அரிது அடிமைகொள உனது பரம் ஆறாத ஒரு தனிமை – திருப்:116/7
ஓல மறைகள் அறைகின்ற ஒன்று அது மேலை வெளியில் ஒளிரும் பரம் சுடர் – திருப்:359/1
கடன் எனது உடலும் உயிரும் உன் பரம் தொண்டு கொண்டு அன்பரோடே – திருப்:422/6
ஒண் பரம் திரு அம்பலம் திகழ் தம்பிரானே – திருப்:463/16
மூதாதார மருப்பில் அந்தர நாதா கீதம் அது ஆர்த்திடும் பரம்
ஊடே பால் ஒளி ஆத்துமன்தனை விலகாமல் – திருப்:783/3,4
கலை சோதி கதிர் காட்டி நன் சுடர் ஒளி நாத பரம் ஏற்றி முன் சுழி – திருப்:810/5
வாடை நெடும் கிரி கோட்டிய வீரனும் எம் பரம் மாற்றிய வாழ்வு என வஞ்சக ராக்ஷதர் குலம் மாள – திருப்:1000/7
குன்றம் கதிரை பூ பரம் முன் துன்றும் அமரர் போற்றிய குன்றம் பிறவும் வாழ்த்துவது ஒரு நாளே – திருப்:1182/4
பக்கம் இட்டு பொருள் கொள் குமிட்ட பரம் பற்று கெட்டு பயிர் களை போலும் – திருப்:1260/2
மேல்


பரம்ப்ரமி (1)

பரிவுற ஒக்க செய்யும் பரம்ப்ரமி அன்புகூரும் – திருப்:184/14
மேல்


பரம்ப (1)

கந்தரர் தேமலும் மார் பரம்ப நல் சந்தன சேறு உடன் ஆர் கவின்பெறு – திருப்:468/5
மேல்


பரம்பர (2)

உருகு ஞான பரம்பர தந்திர அறிவினோர் கருது அம் கொள் சிலம்பு அணி – திருப்:27/7
குக்குடம் கொடி கொண்ட பரம்பர சக்ர மண்டலம் எண் திசையும் புகழ் – திருப்:1145/13
மேல்


பரம்பரர் (1)

பனகம் துயில்கின்ற திறம் புனை கடல் முன்பு கடைந்த பரம்பரர்
படரும் புயல் என்றவர் அன்பு கொள் மருகோனே – திருப்:11/5,6
மேல்


பரம்பரி (1)

சகல காரணி சத்தி பரம்பரி இமய பார்வதி ருத்ரி நிரஞ்சனி – திருப்:555/11
மேல்


பரம்பரை (5)

குமரி காளி பயங்கரி சங்கரி கவுரி நீலி பரம்பரை அம்பிகை – திருப்:40/9
ஏழு மரங்களும் வன் குரங்கு எனும் வாலியும் அம்பரமும் பரம்பரை
ராவணனும் சதுரங்க லங்கையும் அடைவே முன் – திருப்:707/9,10
சிவை பரம்பரை ஆகிய பார்வதி அருள் பாலா – திருப்:872/6
காதல் மனைவி பரம்பரை அம்பிகை ஆதி மலைமகள் மங்கலி பிங்கலை – திருப்:916/11
வேத பரம்பரை உள் களித்திட வரும் வீரா – திருப்:918/12
மேல்


பரம்பொருள் (1)

வேடை கெட வந்து சிந்தனை மாயை அற வென்று துன்றிய வேத முடிவின் பரம்பொருள் அருள்வாயே – திருப்:968/4
மேல்


பரம (60)

தமிழ் விரக உயர் பரம சங்கரன் கும்பிடும் தம்பிரானே – திருப்:52/16
பரம மய சோதி சிவமயமா நின் – திருப்:104/6
பரம பதமே செறிந்த முருகன் எனவே உகந்து பழநி மலை மேல் அமர்ந்த பெருமாளே – திருப்:110/8
மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு வடிவுற அருளி பாதம் அருள்வாயே – திருப்:124/4
பரம கணபதி அயலின் மத கரி வடிவு கொடு வர விரவு குறமகள் – திருப்:146/15
பரம குரு பர இமகிரி தரு மயில் புதல்வோனே – திருப்:163/14
குமர சமர முருக பரம குலவு பழநி மலையோனே – திருப்:165/5
பரம மா நதி புடை கொண்டு அணாவவெ வனச மா மலரினில் வண்டு உலாவவெ – திருப்:178/15
பரிவொடு மகிழ்ந்து இறைஞ்சு மருதிடை தவழ்ந்து நின்ற பரம பத நண்பர் அன்பின் மருகோனே – திருப்:181/7
பகர் அரியர் எனலாகும் உமை கொழுநர் உளம் மேவும் பரம குரு என நாடும் இளையோனே – திருப்:185/7
பரம குருபர எனும் உரை பரசொடு பரவி அடியவர் துதி செய மதி தவழ் – திருப்:191/15
பனகம் அணி மா மதங்கி குமரி வெகு நீலி சண்டி பரம கலியாணி தந்த பெருவாழ்வே – திருப்:195/7
ஆகாச பரம சிற்சோதி பரையை அடைந்து உளாமே – திருப்:203/2
கருதி ஒரு பரம பொருள் ஈது என்று என் செவி இணையில் அருளி உருவாகி வந்த என் – திருப்:207/5
முழுகு காதல்தனை மறந்து பரம ஞான ஒளி சிறந்து முகம் ஒரு ஆறு மிக விரும்பி அயராதே – திருப்:231/2
அளவில் ஒரு பரம வெளியில் புக்கு இருக்க எனை நினையாதோ – திருப்:296/8
இனி விட வேதாந்த பரம சுக வீடு ஆம் பொருள் இதம் இய பாதாம் புயம் அருள்வாயே – திருப்:338/4
சாரும் அநுபவர் அமைந்து அமைந்த மெய் வீடு பரம சுக சிந்து இந்த்ரிய – திருப்:359/7
பரம ஒரு வசனமும் இரு சரணமும் மறவேனே – திருப்:371/8
பருகுமாறு ஆனன சிறுவ சோணாசல பரம மாயூர வித்தக வேளே – திருப்:394/6
பரம கருணை பெருவாழ்வே பர சிவ தத்துவ ஞானா – திருப்:399/3
பரம குருவாய் அணுவில் அசைவாய் பவன முதல் ஆகிய பூத – திருப்:400/5
உருகி வரவிட்ட பரம சுகம் உற்று உனது அடியை நத்தி நினையாமல் – திருப்:405/2
பரம குரு அருள் நினைந்திட்டு உணர்வாலே பரவு தரிசனையை என்று எற்கு அருள்வாயே – திருப்:451/2
பரம கதி இதுவாம் என சிந்தித்து அழகாக – திருப்:452/6
பரம தேசிகர் குரு இலாதவர் பரமவை வான் மதி தவழ் வேணி – திருப்:496/5
பவள மேனியர் எனது தாதையர் பரம ராசியர் அருள் பாலா – திருப்:496/6
பரம குரு நாத கருணை உபதேச பரவி தரு ஞான பெருமாள் காண் – திருப்:515/1
வழியினில் வாழ் ஞான போதக பரம சுவாமீ வரோதய – திருப்:550/9
பரவப்படு செய்ப்பதியில் பரம குருநாதா – திருப்:558/12
குரு கடாக்ஷ கலா வேதாகம பரம வாக்கிய ஞானாசாரிய குறைவு தீர்த்து அருள் ஸ்வாமி கார்முக வன்பரான – திருப்:559/9
பத்தி வழியும் பரம முத்தி நெறியும் தெரிவது ஒரு நாளே – திருப்:572/24
பரம யோகி மா யோகி பரி அரா ஜடா சூடி பகர் ஒணாத மா ஞானி பசு ஏறி – திருப்:577/3
பரதம் ஆடி கான் ஆடி பர வயோதிகாதீத பரம ஞான ஊர் பூத அருளாயோ – திருப்:577/4
பரம சொரூபா நமோ நம சுரர் பதி பூபா நமோ நம பரிமள நீபா நமோ நம உமை காளி – திருப்:584/3
தோள கண்டா பரம தேசி கந்தா அமரர் தோகை பங்கா எனவே வேதாகமம் சூழ் சுருதி – திருப்:592/17
துரிய மேல் அற்புத பரம ஞான தனி சுடர் வியாபித்த நல் பதி நீடு – திருப்:643/3
நிகர் இட அரிய சிவசுத பரம நிர்வசன ப்ரசங்க குருநாதா – திருப்:657/5
சுழலும் எனது உயிர் மவுன பரம சுகம் மகா உததி படியாதோ – திருப்:791/4
ஆதி மண்டலம் சேரவும் பரம சோம மண்டலம் கூடவும் பதுமவாளன் – திருப்:805/9
பரம மாயையின் நேர்மையாய் யாவரும் அறியவொணாததை நீ குருவாய் இது – திருப்:837/7
இறுகும் வகை பரம சுகம் அதனை அருள் இடைமருதில் ஏகநாயகா லோகநாயகா – திருப்:858/31
பரம வீடு அது சேர்வதும் ஆவதும் ஒரு நாளே – திருப்:887/8
பருகினர் பரம போக மோகினி அரகர எனும் வித்தாரி யாமளி – திருப்:939/13
பத்து ஊரர் பரவ விரைவு செல் மெய் தூதர் விரவ அருள்தரு பற்று ஆய பரம பவுருஷ குருநாதா – திருப்:940/7
அமல கமல உரு சங்கம் தொனித்த மறை அரிய பரம வெளி எங்கும் பொலித்த செயல் – திருப்:985/1
பர கதி காட்டிய விரக சிலோச்சய பரம பராக்ரம சம்பராரி – திருப்:986/5
பரம ஞானமும் இது என உரை செய்த பெரியோனே – திருப்:1008/12
உருகி ஆரியாசார பரம யோகி ஆம் ஆறும் உன் உபய பாத ராசீகம் அருள்வாயே – திருப்:1044/4
பரிபுரார பாதார சரணி சாமளாகார பரம யோகினீ மோகி மகமாயி – திருப்:1046/6
பரத நீல மாயூர வரத நாக கேயூர பரம யோகி மா தேசி மிகு ஞான – திருப்:1047/5
பரவை சூழில் ஆழாது படைகள் மோதில் மாயாது பரம ஞான வீடு ஏது புகல்வாயே – திருப்:1049/4
பரவு நாடகாசார கிரியையாளர் காணாத பரம ஞான வீடு ஏது புகல்வாயே – திருப்:1054/4
கருதி உருகி அவிரோதியாய் அருள் பெருகு பரம சுக மா மகா உததி – திருப்:1157/5
சித்தர்க்கு சுத்த பரம நல் முத்தர்க்கு சித்த க்ருபை உள சித்தர்க்கு பத்தர்க்கு அருளிய குருநாதா – திருப்:1195/6
பரம குருபரன் எனவும் அறிவு காட்ட வல பெருமாளே – திருப்:1201/16
பரம ஞானமும் தெளிந்து பரிவு நேசமும் கிளர்ந்து பகருமாறு செம் பதங்கள் தரவேணும் – திருப்:1210/4
ஆரிய பரம ஞானமும் அழகும் ஆண்மையும் உடைய பெருமாளே – திருப்:1255/8
தொலைவு இல் பிறவியும் அகல ஒரு மவுன பரம சுக – திருப்:1278/7
பலிகொள் கபாலி யோகி பரம கல்யாணி லோக பதிவ்ரதை வேத ஞானி புதல்வோனே – திருப்:1308/7
மேல்


பரமசிவ (1)

இரவு பகல் போன ஞான பரமசிவ யோக தீரம் என மொழியும் வீசு பாச கன கோப – திருப்:824/3
மேல்


பரமத்த (1)

வாழ்கையில் மத்த பரமத்த சித்தி கொள் கடை நாளில் – திருப்:1187/4
மேல்


பரமத்தை (1)

முத்தி பரமத்தை கருதிய சித்தத்தினில் முற்ற தவ முனி – திருப்:1172/13
மேல்


பரமதான (1)

மிகு பரமதான ஞான நெறிதனை விசாரமாக மிகும் உனது ரூப தானம் அருள்வாயே – திருப்:1269/4
மேல்


பரமபதம் (1)

சரியை உடன் க்ரியை போற்றிய பரமபதம் பெறுவார்க்கு அருள் – திருப்:549/9
மேல்


பரமர் (17)

வெற்ப குடில சடில வில் பரமர் அப்பர் அருள் வித்தக மருப்பு உடைய பெருமாளே – திருப்:2/8
திங்கள் அரவு நதி சூடிய பரமர் தந்த குமர அலையே கரை பொருத – திருப்:68/15
பணி அப்பு அணி அ பரமர் பரவ பரிவுற்று ஒரு சொல் பகர்வோனே – திருப்:105/7
பறைகள் பேணிய ருத்ரி கரிய கார் அளகத்தி பரமர் பால் உறை சத்தி எமதாயி – திருப்:111/7
பரிய வரையின் அரிவை மருவு பரமர் அருளும் முருகோனே – திருப்:129/5
பரமர் அருளிய கடம்ப முருக அறுமுகவ கந்த பழநி மலைதனில் அமர்ந்த பெருமாளே – திருப்:199/8
வாசகம் புகல ஒரு பரமர் தாம் மெச்சுகின்ற குருநாதா – திருப்:222/5
மத்த ப்ரமத்தர் அணி மத்த சடை பரமர் சித்தத்தில் வைத்த கழலோனே – திருப்:294/7
பரமர் வந்திக்க கக்சியில் நிற்கும் பெருமாளே – திருப்:309/16
பரமர் வந்திக்க தக்க பதத்தன் குருநாதா – திருப்:311/12
அகில மறை புகழ் பரமர் ஞெகிழி கலகலகல எனும் அம் பொன் பதத்தர் தநு அம் பொன் பொருப்பு அடர்வ – திருப்:624/2
சிலை மலை அதான பரமர் தரு பால சிகி பரியதான குமரேசா – திருப்:669/5
பரமர் தேசிகா வேட பதி வ்ருதா சுசீ பாத பதும சேகரா வேலை மறவாத – திருப்:1047/6
எரியின் மேனி நீறாடு பரமர் பாலில் வாழ்வான இமயமாது மா சூலி தரு பாலா – திருப்:1054/5
பயம் அற நின்று ஆடும் பரமர் உளம் கூரும் பழ மறை அன்று ஓதும் பெருமாளே – திருப்:1088/8
நதியுடன் அராவு பூணு பரமர் குருநாதனான நடைபெறு கடூரமான மயில் வீரா – திருப்:1269/7
பரமர் பகிரதி சடைக்குள் சூட்டு பரமேசர் – திருப்:1320/14
மேல்


பரமர்க்கு (1)

பவுரிக்கொள் பரமர்க்கு சற்குரு ஒத்து பொருளை கற்பித்து அருள்வோனே – திருப்:154/21
மேல்


பரமர்தமக்கு (1)

படர் சடையில் புனை நடன பரமர்தமக்கு ஒரு பாலா – திருப்:167/7
மேல்


பரமவை (1)

பரம தேசிகர் குரு இலாதவர் பரமவை வான் மதி தவழ் வேணி – திருப்:496/5
மேல்


பரமற்கு (2)

முக்கண் பரமற்கு சுருதியின் முற்பட்டது கற்பித்து இருவரும் முப்பத்து மூ வர்க்கத்து அமரரும் அடி பேண – திருப்:6/2
பகல கிரண பரண சடில பரமற்கு ஒரு சொல் பகர்வோனே – திருப்:164/7
மேல்


பரமன் (5)

மறி பரசு கரம் இலகு பரமன் உமை இரு விழியும் மகிழ மடி மிசை வளரும் இளையோனே – திருப்:28/7
பரவை மனை மீதில் அன்று ஒரு பொழுது தூது சென்ற பரமன் அருளால் வளர்ந்த குமரேசா – திருப்:134/7
பரமன் பணிய பொருள் அன்று அருளி பகர் செங்கழநி பெருமாளே – திருப்:262/8
பரமன் எழில் புனையும் அரவங்களும் கங்கையும் திரு வளரும் முளரியொடு திங்களும் கொன்றையும் – திருப்:860/3
பரமன் மால் படி அளவிடும் அரி திரு மருகோனே – திருப்:1008/10
மேல்


பரமனது (1)

பகவதி வரைமகள் உமை தர வரு குக பரமனது இரு செவி களிகூர – திருப்:240/4
மேல்


பரமனுக்கு (1)

பரவை புக்கு தொய்யும் அரவணைக்குள் வைகு பரமனுக்கு நல்ல மருகோனே – திருப்:1253/3
மேல்


பரமா (2)

தெய்வீக பரமா குருவே என விருது ஊத – திருப்:767/14
ஒருகால் முருகா பரமா குமரா உயிர் கா என ஓத அருள்வாய் – திருப்:847/4
மேல்


பரமாக (1)

தல தநுவை குனித்து ஒரு முப்புரத்தை விழ கொளுத்தி மழு தரித்து புலி கரி துகிலை பரமாக
தரித்து தவ சுரர்கள் முதல் பிழைக்க மிடற்று அடக்கு விட சடை கடவுள் சிறக்க பொருள் பகர்வோனே – திருப்:264/5,6
மேல்


பரமாகிய (1)

மலைக்கு ஒப்பா முலையாள் குற மாதினை அணைத்து சீர் புலியூர் பரமாகிய
வடக்கு கோபுர வாசலில் மேவிய தம்பிரானே – திருப்:485/15,16
மேல்


பரமாகும் (1)

பகல் இராவு இலையாய் நிலையாய் மிகு பரமாகும் – திருப்:837/6
மேல்


பரமாநந்த (1)

நீ வா என நீ இங்கு அழைத்து பாரா வரம் ஆனந்த சித்தி நேரே பரமாநந்த முத்தி தரவேணும் – திருப்:1127/4
மேல்


பரமாபரிக்க (1)

புதுமை விளைய அது பரமாபரிக்க இணை தோளும் ஒன்றி அதி சுக கலையாலே – திருப்:398/9
மேல்


பரமார்த்த (1)

சீவன் ஒன்றான பரமார்த்த தெரிசனை வந்து தாராய் – திருப்:608/8
மேல்


பரமார்த்தம் (1)

ஆவி காப்பது மேல் பதம் ஆதலால் புருடார்த்தம் இதாம் எனா பரமார்த்தம் அது உணராதே – திருப்:995/1
மேல்


பரமார்த்திகம் (1)

சோதி காட்ட வர அச்சுதநார்க்கு அருள் போற்றிய தூரிதா பரமார்த்திகம் அது அருள்வாயே – திருப்:996/4
மேல்


பரமான (2)

சமய பேதத்தினுக்கு அணுகொணா மெய்ப்பொருள் தரு பராசத்தியின் பரமான – திருப்:643/2
தனவாம் பரமான நடம் பயில் எம்பிரானார் – திருப்:720/10
மேல்


பரமும் (2)

நடன பத நூபுரமும் முகில் கெஞ்சிட மலர் சொருகு கேச பரமும் இலங்கிய – திருப்:236/5
உன்றனக்கே பரமும் என்றனக்கு ஆர் துணைவர் உம்பருக்கு ஆவதினின் வந்து தோணாய் – திருப்:472/4
மேல்


பரமூடே (1)

பவுரி கொள சிவமயம் என முற்றிய பரமூடே – திருப்:744/4
மேல்


பரமே (1)

தொழுதார் வினை வேர் அடியோடு அறவே துகள் தீர் பரமே தரு தேவா – திருப்:830/5
மேல்


பரமேஸ்வரியாள் (1)

புகழ் சத்தி சிலுகா வணம் மீது உறை சிவ பத்தி பரமேஸ்வரியாள் திரிபுவனத்தை – திருப்:761/11
மேல்


பரமேச்சுரன் (1)

சகல மயம் பரமேச்சுரன் மகபதி உய்ந்திட வாய்த்து அருள் சரவண சம்பவ தீர்க்க ஷண்முகமாகி – திருப்:929/5
மேல்


பரமேச (1)

ஆவ ஆர்வன நான்மறை ஆதி மூல பரா அரி ஆதி காண் அரிதாகிய பரமேச
ஆதியார் அருள் மா முருகேச மால் மருகேசுர ஆதி தேவர்கள் இயாவர்கள் பணி பாத – திருப்:733/5,6
மேல்


பரமேசர் (3)

சீத மதி ஆடு அரவு ஏர் அறுகு மா இறகு சீத சலம் மா சடில பரமேசர்
சீர்மை பெறவே உதவு கூர்மை தரு வேல சிவ சீறி வரு மா அசுரர் குல காலா – திருப்:699/5,6
ஈசா சடா பரமேசர் சர்வேசுரி முருகோனே – திருப்:1162/4
பரமர் பகிரதி சடைக்குள் சூட்டு பரமேசர் – திருப்:1320/14
மேல்


பரமேசுர (1)

சத்தி லோக பர பரமேசுர நிர்த்தம் ஆடு கழல் கருணாகர – திருப்:514/11
மேல்


பரமேசுரன்தன் (1)

பரிபாலனம் செய்து அருள்வோனே பரமேசுரன்தன் அருள் பாலா – திருப்:98/3
மேல்


பரமேசுரி (2)

கங்குல் தரி குழலாள் பரமேசுரி அருள் பாலா – திருப்:652/14
பர மெல்லியார் பரமேசுரி தரு கோவே – திருப்:682/10
மேல்


பரமேட்டியை (1)

ஆள் பட சாம பரமேட்டியை காவலிடும் ஆய்க்குடி காவல உததி மீதே – திருப்:978/7
மேல்


பரவ (23)

பணி அப்பு அணி அ பரமர் பரவ பரிவுற்று ஒரு சொல் பகர்வோனே – திருப்:105/7
பரவ அரிதாகிய வரை என நீடிய பணை முலை மீதினில் உருவான – திருப்:226/1
அவத்தை தத்துவம் அழிபட இருளறை விலக்குவித்து ஒரு சுடர் ஒளி பரவ நல – திருப்:276/7
கரிய மணி புரள அரிய கதிர் ஒளி பரவ இணை குழை அசைய நகை கதிர் – திருப்:375/3
வரி பரவ அனந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து போத மயில் மிசை மகிழ்ந்து நாடி வரவேணும் – திருப்:434/4
தெருளுறும் அன்பர் பரவ விளங்கு திரிசிர குன்றில் முதல் நாளில் – திருப்:560/7
செப்பு என வைத்து உலகில் பரவ தெரிசித்த அநுக்ரகம் மறவேனே – திருப்:602/4
பரவ வரும் அதில் அருணையில் ஒரு விசை வரவேணும் – திருப்:605/8
எதிர் பரவ உரம் மிசை துகைத்து கிடந்து உடல் பதைக்க அடிந்து மிக – திருப்:622/4
முழவு பல மொகுமொகு என ஒத்தி கொடும் பிரமகத்திகளும் பரவ – திருப்:622/20
பரவ அரிய நிருபன் விரகன் சுடும் சம்பனன் செம்பொன் மேனி – திருப்:860/2
பத்து ஊரர் பரவ விரைவு செல் மெய் தூதர் விரவ அருள்தரு பற்று ஆய பரம பவுருஷ குருநாதா – திருப்:940/7
தலம் பரவ மறை புலம்ப வரு சிறு சதங்கை அடி தொழுபவர் ஆழி – திருப்:971/6
பழுது இலா மனம் உடையவர் மலர் கொடு பரவ மால் விடை மிசை உறைபவரொடு – திருப்:1008/11
மண்டும் அசுரர் தண்டம் உடைய அண்டர் பரவ மலைவோனே – திருப்:1067/6
அழகு ஒழுகு புளக முலை குழைய இடை துவள மிக அமுத நிலை அது பரவ அதி மோகம் – திருப்:1091/2
நிருப குருபர குமர என்றென்று பத்தி கொடு பரவ அருளிய மவுன மந்த்ரந்தனை பழைய – திருப்:1124/7
சதுமுகன் அடி பரவ மண்டு வெம் சம் பொரும் கதிர் வேலா – திருப்:1163/14
அடல் கழுகு கொடி கெருடன் இடை விடா கணமும் மறு குறளும் எறி குருதி நதியின் மேல் பரவ
அருண ரண முக வயிரவர்களும் ஆர்ப்பு அரவம் இட நாளும் – திருப்:1201/11,12
புயல் இலேகரும் பரவ வானிலும் புணரி மீதினும் கிரி மீதும் – திருப்:1206/7
அளவில் வன் கவி சேனை பரவ வந்த சுக்ரீவ அரசுடன் கடல் தூளி எழவே போய் – திருப்:1231/5
தன் இறை சடை இறை என் முனி பரவ அரு இன் இசை உறு தமிழ் தெரிவோனே – திருப்:1233/7
அரன் மைந்தன் என களிறு முகன் நம்பி என மகிழ அடியென் கண் அளி பரவ மயில் ஏறி – திருப்:1249/3
மேல்


பரவச (2)

வெந்த நீறு அணி வேணி இருடிகள் பந்த பாச விகார பரவச வென்றியான சமாதி முறுகு கல் முழை கூடும் – திருப்:575/7
பதி குடி ஏற வேல் தொடு முருக மயூர வாகன பரவச ஞான யோகிகள் பெருமாளே – திருப்:1218/8
மேல்


பரவசம் (3)

பரவசம் கெட்டு எட்டு அக்கரம் நித்தம் பரவும் அன்பர்க்கு சித்தி அளிக்கும் – திருப்:311/11
பர பதம் பற்றப்பெற்ற எவர்க்கும் பரவசம் பற்றி பற்று அற நிற்கும் – திருப்:313/7
பரவசம் தணிந்து உனை உணர்ந்து ஒரு மவுன பஞ்சரம் பயில் தரும் சுக – திருப்:1148/7
மேல்


பரவசமுடன் (1)

நிதம் இயலும் துர் குணத்திலே பரவசமுடன் அன்புற்று இணக்கிலே ஒரு – திருப்:183/7
மேல்


பரவசமுறு (1)

அடையவும் ஆசா பரவசமுறு கோமாளியை அவனியும் ஆகாசமும் வசை பேசும் – திருப்:442/3
மேல்


பரவசன் (1)

ஆசாவிசாரம் வெகு வித மோகா சரீத பரவசன் ஆகாச நீர் மண் அனல் வளி உரு மாறி – திருப்:1211/2
மேல்


பரவப்படு (2)

பரவப்படு செய்ப்பதியில் பரம குருநாதா – திருப்:558/12
கு பரவப்படு பட்ச மிகுத்துள முத்தரையர்க்கு ஒரு மகவு ஆகி – திருப்:1229/5
மேல்


பரவப்பரவ (1)

பெடையொடு குழறக்குழற சுர பதி பரவப்பரவ
ப்ரபை அயில் தொடு நல் குமர பெருமாளே – திருப்:1154/15,16
மேல்


பரவாமல் (1)

துக்கத்தே பரவாமல் சதாசிவ முத்திக்கே சுகமாக பராபர – திருப்:480/7
மேல்


பரவி (19)

நிரை பரவி வர வரையுள் ஓர் சீத மருதினொடு பொரு சகடு உதை அது செய்து ஆ மாய மழை சொரிதல் – திருப்:116/9
பல மலர்களே தூவி ஆரணம் நவின்று பரவி இமையோர் சூழ நாள்தொறும் இசைந்து – திருப்:117/15
பரவி தனி உதிர் சோலைகள் மேவிய வகையாலே – திருப்:136/14
பரம குருபர எனும் உரை பரசொடு பரவி அடியவர் துதி செய மதி தவழ் – திருப்:191/15
அரகர சிவன் அரி அயன் இவர் பரவி முன் அறுமுக சரவணபவ என்று – திருப்:240/1
பரவி முன் அநுதினம் மனம் மகிழ்வுற அணி பணி திகழ் தணிகையில் உறைவோனே – திருப்:240/7
அருவி குன்று அடைய பரவி செந்தினை வித்த அருமை குன்றவருக்கு எளியோனே – திருப்:286/5
இமையவர் பரவி அடி தொழ அவுணர் மடிவுற விடுவது ஒரு வேலா – திருப்:304/2
விடை பரவி அயன் மாலொடு அமரர் முநி கணம் ஓட மிடறு அடைய விடம் வாரி அருள் நாதன் – திருப்:502/5
பரம குரு நாத கருணை உபதேச பரவி தரு ஞான பெருமாள் காண் – திருப்:515/1
வடு அன இடு திசை பரவி நடனமிட அடல் இரவி திங்கள் ப்ரபை கதிர்கள் மங்க ப்ரசித்த குல – திருப்:624/23
பரவி உனது பொன் கரமும் முகமும் முத்து அணியும் உரமும் மெய் ப்ரபையும் மரு மலர் – திருப்:671/1
புயல் உலாவு சேணாடு பரவி நாளும் ஈடேறு புகலி மேவி வாழ் தேவர் பெருமாளே – திருப்:765/8
பரவி அதனது துயர் கொடு நடவிய பழுதின் மதலையை உடல் இரு பிளவொடு – திருப்:821/13
மாந்தர் தவர் உம்பர் கோன் பரவி நின்ற மாந்துறை அமர்ந்த பெருமாளே – திருப்:899/8
பக்ஷித்து நிர்த்தமிட ரக்ஷித்தலை பரவி உம்பர் வாழ – திருப்:917/42
சினத்தை மிகுத்து அனைத்து உலகத்து இசை கருதி கடல் பரவி
திடத்தொடு அதிர்த்து எதிர்த்திடல் உற்றிடு சூரன் – திருப்:1021/9,10
பருதியுடன் சோமன் படியை இடந்தானும் பரவி விடம் தான் உண்டு எழு பாரும் – திருப்:1088/7
தோள் மாலையாக அணியும் கோவும் பரவி வாழ்த்திடவே கற்று ஆர சோதிப்பான் பணி இறை வாகை – திருப்:1150/14
மேல்


பரவிட (2)

இரும்பை வகுளமொடு இயை பல முகில் பொழில் உறைந்த குயில் அளி ஒலி பரவிட மயில் – திருப்:145/9
என்றென்றும் கன்றும் துன்பம் கொண்டு உனது இரு மலர் அடி பரவிட மனதினில் – திருப்:150/7
மேல்


பரவிடும் (2)

பரவிடும் அவர் சிந்தையர் விடம் உமிழும் பட அரவணை கண் துயில் மால் அம் – திருப்:389/5
கடவுள் வேய் இசை கொடு நிரை பரவிடும் அபிராமன் – திருப்:1009/14
மேல்


பரவிய (11)

பரவிய விபீஷணன் பொன் மகுட முடி சூட நின்று படைஞரொடு இராவணன் தன் உறவோடே – திருப்:161/6
பரவிய இருள் செறி கூந்தல் மாதர்கள் பரிபுர மலர் அடி வேண்டி ஏவிய – திருப்:365/3
அறைதல் கற்பித்து பொருப்பை பரவிய சிறகு அறுப்பித்து அதிர்த்து புடைபடும் – திருப்:408/7
இமையவர் முநிவர் பரவிய புலியுரினில் நடம் மருவு பெருமாளே – திருப்:493/8
தினமும் உனது துதி பரவிய அடியவர் மனது குடியும் இரு பொருளிலும் இலகுவ – திருப்:525/11
இரவியும் மதியும் நிலைமை பெற அடி பரவிய அமரர்கள் தலைமை பெற இயல் – திருப்:572/39
நிருப குரு பர சுரபதி பரவிய பெருமாளே – திருப்:605/16
சிறக்கு மாதவ முனிவரர் மக பதி இருக்குவேதனும் இமையவர் பரவிய
திரு குரா அடி நிழல்தனில் உலவிய பெருமாளே – திருப்:797/15,16
பாங்கில் பர குருவாம் கற்பனையொடு பாண் சொல் பரவிய பெருமாளே – திருப்:933/8
பரவிய கான வேடுவர் தரும் அபிராம நாயகி பரிபுர பாத சேகர சுரராஜன் – திருப்:1218/7
பரிமள மலர் அடுத்து அகில் மணம் முழுகி மை பரவிய ம்ருகமத குழல் மானார் – திருப்:1259/1
மேல்


பரவியும் (1)

பரவியும் சித்தத்துக்கு வர தொண்டு அடைவேனோ – திருப்:317/8
மேல்


பரவு (36)

மறை போற்ற அரிய ஒழியாய் பரவு மலர் தாள் கமலம் அருள்வாயே – திருப்:72/4
பரவு பரவை கொல் பரவை வண அரி பரவும் இமையவர் பெருமாளே – திருப்:147/8
திரு மருவு புயன் அயனொடு அயிராவத குரிசில் அடி பரவு பழநி மலை கதிர்காமம் உற்று வளர் – திருப்:213/15
கேசவன் பரவு குருமலையில் யோகத்து அமர்ந்த பெருமாளே – திருப்:222/8
பல காதல் பெற்றிடவும் ஒரு நாழிகைக்குள் ஒரு பலனே பெற பரவு கயவாலே – திருப்:227/1
சகல லோகமும் உடையவர் நினைபவர் பரவு தாமரை மலர் அடி இனிதுற – திருப்:260/15
சுருதி மா மொழி வேதியன் வானவர் பரவு கேசன் ஐ ஆயுதபாணி நல் – திருப்:385/9
பரவு மகர முகரமும் மேவலுற்ற சகரால் விளைந்த – திருப்:398/13
இனிது வனம் மேவும் அமிர்த குற மாதொடு இயல் பரவு காதல் பெருமாள் காண் – திருப்:449/7
பரம குரு அருள் நினைந்திட்டு உணர்வாலே பரவு தரிசனையை என்று எற்கு அருள்வாயே – திருப்:451/2
கறுவிய நிருதர் எறி திரை பரவு கடலிடை பொடியா பொருதோனே – திருப்:494/7
அதிக நடராஜர் பரவு குரு ராஜ அமரர் குல நேச குமரேசா – திருப்:686/6
அளகை வணிகோர் குலத்தில் வனிதை உயிர் மீள அழைப்ப அருள் பரவு பாடல் சொற்ற குமரேசா – திருப்:693/7
பசித பாரண வாரண துவச ஏடக மா அயில் பரவு பாணித பாவல பர யோக – திருப்:713/6
பொங்கு கடலுடன் நாகம் விண்டு வரை இகல் சாடு பொன் பரவு கதிர் வீசு வடி வேலா – திருப்:724/6
பரவு வரி கயல் குவிய குயில் கிளி ஒத்து உரை பதற பவள நிறத்து அதரம் விளைத்த அமுதூறல் – திருப்:737/1
பரவு பால் கடல் அரவணை துயில்பவர் மருகோனே – திருப்:738/12
பெரு முனி திரள் பரவு செய்ப்பதி ப்ரபல கொச்சையில் சதுர்வேத – திருப்:758/6
விடம் என மிகுத்த வடவு அனல் என உயர்த்து ரவி விரி கதிர் என பரவு நிலவாலே – திருப்:777/1
பழைய முத்தியில் பதமு நட்புற பரவு கற்பக தரு வாழ்வும் – திருப்:794/2
சோதி மந்திரம் போதகம் பரவு ஞான அகம் பரந்தே இருந்த வெளி – திருப்:805/1
மாகாள மா நகரில் மாலொடு அடியார் பரவு பெருமாளே – திருப்:806/16
கொண்டல் சூழ் கழனி சங்கு உலாவி பரவு கும்பகோணத்தில் உறை பெருமாளே – திருப்:865/8
பரவை மீது அழியா வகை ஞானிகள் பரவு நீள் புகழே அதுவாம் மிகு – திருப்:887/7
அன்பர் குலவும் திரு நெடுங்கள வளம் பதியில் அண்டர் அயனும் பரவு தம்பிரானே – திருப்:892/8
அருண மணி வெயில் பரவு பத்து திக்கும் மிக அழகு பொதி மதர் மகுட தத்தித்தத்தி வளர் – திருப்:895/15
பரவு நெடும் கதிர் உலகில் விரும்பிய பவனிவரும்படி அதனாலே – திருப்:958/1
கமல துரியம் அதில் இந்தும் கதிர் பரவு கனக நிறமுடைய பண்பு அம் படி கதவம் – திருப்:985/5
மழை அளக பாரமும் குலைந்து வரி பரவு நீலமும் சிவந்து – திருப்:1017/1
பரவு நாடகாசார கிரியையாளர் காணாத பரம ஞான வீடு ஏது புகல்வாயே – திருப்:1054/4
மொகுமொகுமொகு என ஞிமிறு இசை பரவு முளரியின் முதல்வர் பெருமாளே – திருப்:1076/8
விடம் அளவி அரி பரவு விழி குவிய மொழி பதற விதறி வளை கலகல என அநுராகம் – திருப்:1096/1
புஷ்பம் இட்டு கருணை நல் பதத்தை பரவு புத்தி மெத்த தருவது ஒரு நாளே – திருப்:1115/4
பரவு கந்த சுவாமீ கானகம் அதில் மேவும் – திருப்:1141/12
பரவு அத்தர் பொருப்பில் இருப்பவர் உமை ஆளர் – திருப்:1178/12
பரவு நிசிசரர் முடிகள் படியின் மேல் குவிய பவுரி கொடு திரிய வரை பலவும் வேர் பறிய – திருப்:1201/13
மேல்


பரவுகை (1)

உருகி உனது அருள் பரவுகை வரில் விரகு ஒழியில் உலகியல் பிணை விடில் உரை செயல் – திருப்:369/5
மேல்


பரவும் (11)

விடம் அனைய விழி மகளிர் கொங்கை இன்புறும் வினையன் இயல் பரவும் உயிர் வெந்து அழிந்து அங்கமும் – திருப்:52/5
பரவு பரவை கொல் பரவை வண அரி பரவும் இமையவர் பெருமாளே – திருப்:147/8
பரவும் புனம் மிசை உறை தரு குறமகள் பணை கொள் அணி முலை முழுகு பனிரு புய – திருப்:191/13
பரவசம் கெட்டு எட்டு அக்கரம் நித்தம் பரவும் அன்பர்க்கு சித்தி அளிக்கும் – திருப்:311/11
கடல் பரவும் தரங்கம் மீது எழு திங்களாலே கருதி மிக மடந்தைமார் சொல் வதந்தியாலே – திருப்:406/1
புக இணைய வரி பரவும் நச்சு கரும் கயல்கள் செக்கச்சிவந்து அமுது – திருப்:622/8
இணை அடிகள் பரவும் உனது அடியவர்கள் பெறுவதுவும் ஏசிடார்களோ பாச நாசனே – திருப்:858/29
கலப மயிலின் மிசை ஏறி வேத நெறி பரவும் அமரர் குடியேற நாளும் விளை – திருப்:859/11
பரவும் மிடறிலி படிறு கொடு இடறு சொல் பழகி அழகிலி குலமிலி நலமிலி – திருப்:1006/3
பரவும் ஆயிரம் முகம் கொடு திசா முக தலம் படர் பகீரதி விதம் பெற ஆடல் – திருப்:1107/5
பக்க ஆர்வத்துடன் நெக்கு நாடி பரவும் பத்தர் பாடற்கு உருகும் முருகோனே – திருப்:1267/7
மேல்


பரவும்படி (1)

ஆரும் அரவும் பிறையும் நீரும் அணியும் சடையர் ஆதி பரவும்படி நினைந்த குருநாதா – திருப்:413/5
மேல்


பரவுவார் (1)

பரவையூடு எரி பகழியை விடுபவர் பரவுவார் வினை கெட அருள் உதவியெ – திருப்:738/11
மேல்


பரவை (15)

பரவை கிரி அசுரர் திரள் மா சேனை தவிடுபொடிபட அமரர் துயர் அகல வேல் ஏவி அமர் பொருத – திருப்:116/13
பரவை இடையே பாதகாசூரர் விழுந்து கதறி இடவே பாதசாதனன் உள் நெஞ்சு – திருப்:117/13
பரவை மனை மீதில் அன்று ஒரு பொழுது தூது சென்ற பரமன் அருளால் வளர்ந்த குமரேசா – திருப்:134/7
பரவு பரவை கொல் பரவை வண அரி பரவும் இமையவர் பெருமாளே – திருப்:147/8
பரவு பரவை கொல் பரவை வண அரி பரவும் இமையவர் பெருமாளே – திருப்:147/8
பரவை வரு விடம் அருந்து மிடறுடைய கடவுள் கங்கை படர் சடையர் விடையர் அன்பர் உள மேவும் – திருப்:199/7
பரவை படியினும் வசம் அழியினும் முதல் அருணை நகர் மிசை கருணையொடு அருளிய – திருப்:371/7
பரவை ஆழி நீர் மோத நிருதர் மாள வான் நாடு பதி அது ஆக வேல் ஏவும் மயில் வீரா – திருப்:694/6
பரவை முறையிட அயில் கொடு நடவிய பெருமாளே – திருப்:821/16
பரவை மீது அழியா வகை ஞானிகள் பரவு நீள் புகழே அதுவாம் மிகு – திருப்:887/7
பரவை அரற்ற ப்ரபஞ்ச நின்று பயந்து வாட – திருப்:1013/12
பரவை சூழில் ஆழாது படைகள் மோதில் மாயாது பரம ஞான வீடு ஏது புகல்வாயே – திருப்:1049/4
பரவை ஊடு எழு விடம் பருகி நீள் பவுரி கொண்டு அலகையோடு எரி பயின்று எருது ஏறி – திருப்:1108/6
வேல் ஏவி வாவி மகரம் சீறும் பரவை கூப்பிட மோதி சூர் கெட்டு ஓட தாக்கிய பெருமாளே – திருப்:1150/16
பரவை புக்கு தொய்யும் அரவணைக்குள் வைகு பரமனுக்கு நல்ல மருகோனே – திருப்:1253/3
மேல்


பரவைக்கு (2)

தெரி வைக்கு அரிவை பரவைக்கு உருகி செயல் அற்றனள் கற்பு அழியாதே – திருப்:285/3
பரவைக்கு எத்தனைவிசை தூது பகரற்கு உற்றவர் என மாண் உன் – திருப்:1298/1
மேல்


பரவைக்குள் (1)

பரவைக்குள் விடத்தை மிடற்று இடுபவர் தேர் கப்பரை – திருப்:1178/10
மேல்


பரவையில் (1)

படர் சடை ஆத்திகர் பரிவுற ராட்சதர் பரவையில் ஆர்ப்பு எழ விடும் வேலால் – திருப்:1204/7
மேல்


பரவையூடு (1)

பரவையூடு எரி பகழியை விடுபவர் பரவுவார் வினை கெட அருள் உதவியெ – திருப்:738/11
மேல்


பரவையொடு (1)

அச்சோ என வச உவகையில் உள் சோர்தல் உடைய பரவையொடு அக்காகி விரக பரிபவம் அறவே பார் – திருப்:940/6
மேல்


பரற்கு (2)

சினத்தொடும் சமன் உதை பட நிறுவிய பரற்கு உளம் அன்புறு புதல்வ நன் மணி உகு – திருப்:10/15
அடலை புனை முக்கண் பரற்கு பொருள் சொல் அரு மறைதனை உணர்த்தி செகத்தை பெருத்த மயில் – திருப்:875/9
மேல்


பரன் (8)

ஆலகாலம் பரன் பாலதாக அஞ்சிடும் தேவர் வாழ அன்று உகந்து அமுது ஈயும் – திருப்:46/5
பறித்த விழி தலை மழு உழை செம் கை செழித்த சிவ பரன் இதழி நல் தும்பை – திருப்:140/9
தொம்தம் தொம்தம் தொம்தம் என்று ஒலிபட நடமிடு பரன் அருள் அறுமுக – திருப்:150/17
பரன் வெட்கிட உளம் மிகவும் வெகுண்டு அ கனியை தர விலை என அருள் செந்தில் – திருப்:176/15
தூய அம்பா கழை கொள் தோளி பங்காள க்ருபை தோய் பரன் சேய் எனவுமே பெரும் பார் புகழும் விந்தையோனே – திருப்:592/15
நெகத்திலே அயன் முடி பறி இறை திரிபுரத்திலே நகைபுரி பரன் அடியவர் – திருப்:797/11
இந்துவும் கரந்தை தும்பை கொன்றையும் சலம் புனைந்திடும் பரன் தன் அன்பில் வந்த குமரேசா – திருப்:835/7
நாக மேல் துயில்வார்க்கு அயனான பேர்க்கு அரியார்க்கு ஒரு ஞான வார்த்தையினால் குரு பரன் ஆய – திருப்:996/5
மேல்


பரனாகிய (1)

சிவ கொழும் சுடரே பரனாகிய தவத்தில் வந்தருள் பால க்ருபாகர – திருப்:869/15
மேல்


பரனாய் (1)

பார் கொற்ற நீறு புனைவார்க்கு ஒக்க ஞான பரனாய் பத்தி கூர் மொழிகள் பகர் வாழ்வே – திருப்:678/7
மேல்


பரனார் (3)

தோடு குழை சேர் பரனார் தரும் முருகோனே – திருப்:188/10
மால் அயன் பரனார் இமையோர் முனிவோர் புரந்திரன் ஆதியரே தொழ – திருப்:727/5
தாத்தரி தாகிட சே எனும் மா நட தாள் பரனார் தரு குமரேசா – திருப்:748/6
மேல்


பரனாருக்கு (1)

சூல கையினார் அக்கினி மேனி பரனாருக்கு ஒரு சோதி பொருள் கேள்விக்கு இடு முருகோனே – திருப்:507/7
மேல்


பரனுக்கு (1)

வேட்ட தொந்தி தந்தி பரனுக்கு இளையோனே வேப்பம் சந்தி கந்த குமர பெருமாளே – திருப்:755/4
மேல்


பரனே (2)

தலைய அயன் அறியா ஒரு சிவ குரு பரனே என தரணியில் அடியார் கண நினைவாகா – திருப்:307/7
கரிய கொந்தள மலையாள் இரு தன அமுது உணும் குரு பரனே திரை படு – திருப்:1125/9
மேல்


பரனை (1)

அஞ்சு வாயில் பரனை நெஞ்சில் ஊறி தவசில் அன்புளாரை சிறையிட அசுரோரை – திருப்:865/6
மேல்


பரா (2)

சம பரா மத சாதல சமயம் ஆறிரு தேவத சமய நாயக மா மயில் முது வீர – திருப்:713/7
ஆவ ஆர்வன நான்மறை ஆதி மூல பரா அரி ஆதி காண் அரிதாகிய பரமேச – திருப்:733/5
மேல்


பராக்கிகளோடே (1)

மா பராக்கிகளோடே சீரிய போது போக்குதல் ஆமோ நீ இனி – திருப்:920/7
மேல்


பராக்கினில் (1)

மேல் விழுகின்ற பராக்கினில் உடை சோர – திருப்:582/2
மேல்


பராக்கு (3)

தம் பராக்கு அற நின்னை உணர்ந்து உருகி பொன் பத்ம கழல் சேர்வார் – திருப்:350/3
அற்ற கூட்டத்தில் பராக்கு உற்று அச்சு தோள் பற்ற இயவோடும் – திருப்:601/2
மிகவும் இராப்பகல் பிறிது பராக்கு அற விழைவு குரா புனையும் குமார – திருப்:986/2
மேல்


பராக்கொடு (1)

போக போக்ய கலாத்தொடு வாழ் பராக்கொடு இராப்பகல் போது போக்கி என் ஆக்கையை விடலாமோ – திருப்:995/4
மேல்


பராக்ரம (14)

தெரிய இருந்த பராக்ரம உரு வளர் குன்று உடையார்க்கு ஒரு – திருப்:549/15
செரு பராக்ரம கேகே வாகன சரவணோற்பவ மாலா லாளித திரள் புயாத்திரி ஈராறு ஆகிய கந்த வேளே – திருப்:559/11
செரு பராக்ரம நிதி சரவணபவ சிவத்த பாற்கரன் இமகரன் வலம் வரு – திருப்:562/15
பர கதி காட்டிய விரக சிலோச்சய பரம பராக்ரம சம்பராரி – திருப்:986/5
மேவினார்க்கு அருள் தேக்க துவாதச அக்ஷ ஷடாக்ஷர மேரு வீழ்த்த பராக்ரம வடி வேலா – திருப்:995/7
நாறு கடம்பு அணியா பரிவோடு புரந்த பராக்ரம நாட அரும் தவம் வாய்ப்பதும் ஒரு நாளே – திருப்:1000/4
திரியும் ஒரு பராக்ரம அரியின் மருக பார்ப்பதி சிறுவ தறுகண் வேட்டுவர் கொடி கோவே – திருப்:1055/7
ஒரு பராக்ரம துரகம் ஓட்டிய உரவ கோ கிரி நண்ப வானோர் – திருப்:1058/6
பொருது தாக்கிய வய பராக்ரம பூபாலா நீபா பாலா தாதையும் ஓதும் – திருப்:1061/6
மறலி சாய்த்தவர் இறை பராக்ரம மால் காணாதே மாதோடே வாழ்பவர் சேயே – திருப்:1063/5
அதி பராக்ரம வீரா வானவர் பெருமாளே – திருப்:1168/16
திரிபுரம் பொடி ஆக்கிய சங்கரர் குமர கந்த பராக்ரம செந்தமிழ் – திருப்:1194/15
வாகை விஜயன் அடல் வாசி பூட்டிய தேரை முடுகி நெடு மால் பராக்ரம
மாயன் மருக அமர் நாடர் பார்த்திப பெருமாளே – திருப்:1196/15,16
கதிர் மணி நீர் கடல் சுழி புகு ராக்ஷத கலக பராக்ரம கதிர் வேலா – திருப்:1248/7
மேல்


பராக்ரமம் (2)

வெம் பராக்ரமம் மின் அயில் கொண்டு ஒரு வெற்பு பொட்டு பட மா சூரர் – திருப்:350/5
மேனி தளர்ந்து உருகா பரிதாபமுடன் புனம் மேல் திரு வேளை புகுந்த பராக்ரமம் அது பாடி – திருப்:1000/2
மேல்


பராக்ரன் (1)

வீரன் என்பான் ஒரு பராக்ரன் என வர அன்று சோமன் – திருப்:608/10
மேல்


பராசத்தி (1)

இம கிரி குமாரத்தி அநுபவை பராசத்தி எழுத அரிய காயத்ரி உமையாள் குமாரனே – திருப்:641/5
மேல்


பராசத்தியின் (1)

சமய பேதத்தினுக்கு அணுகொணா மெய்ப்பொருள் தரு பராசத்தியின் பரமான – திருப்:643/2
மேல்


பராதின (1)

துரால் புகழ் பராதின கரா உள பராமுக துரோகரை தரை ஆசையுற்று அடைவேனோ – திருப்:571/4
மேல்


பராபர (9)

பாலம் கிளர் ஆறு சிகாரமொடு ஆரும் சுடர் ஆடு பராபர
பாதம் பெற ஞான சதாசிவம் அதின் மேவி – திருப்:188/5,6
துக்கத்தே பரவாமல் சதாசிவ முத்திக்கே சுகமாக பராபர
சொர்க்க பூமியில் ஏறிடவே பதம் அருள்வாயே – திருப்:480/7,8
அன்பினோடே மனோரதம் மிஞ்ச மேலான வாழ்வு அருள் அண்டர் கோவே பராபர முதல்வோனே – திருப்:516/6
சராசர வியாபக பராபர மநோலய சமாதி அநுபூதி பெற நினைவாயே – திருப்:570/4
நிராமய புராதன பராபர வராம்ருத நிராகுல சிராதிக ப்ரபை ஆகி – திருப்:571/1
கானக குற மாதை மேவிய ஞான சொல் குமரா பராபர காசியில் பிரதாபமாய் உறை பெருமாளே – திருப்:651/8
நிகழ் தரும் ப்ரபாகர நிரவயம் பராபர நிருப அம் குமார வேள் என வேதம் – திருப்:670/2
கோட்டை அழித்த அசுரர் பதி கோ என மூட்டி எரித்த பராபர சேகர – திருப்:785/13
வரு சுகம் துயர் ஆசையிலே உழல் மதியை வென்று பராபர ஞான நல் – திருப்:872/3
மேல்


பராபரத்தின் (1)

மேலை வெளி ஆயிரத்து நாலிரு பராபரத்தின் மேவி அருணாசலத்தினுடன் மூழ்கி – திருப்:786/3
மேல்


பராபரத்தை (1)

நீடு ஆர் ஷட் ஆதாரத்தின் மீதே பராபரத்தை நீ காண் எனா அனை சொல் அருள்வாயே – திருப்:223/4
மேல்


பராபரம் (3)

இரைத்து பண்டு அமராவதி வானவர் ஒளித்து கந்த சுவாமி பராபரம்
எனப்பட்டு எண்கிரி ஏழ் கடல் தூள்பட அசுரார்கள் – திருப்:459/9,10
மூல முண்டகம் அனுபூதி மந்திர பராபரம் சுடர்கள் மூணு மண்டல அதார – திருப்:762/1
நாத பராபரம் என்ற யோகி உலாசம் அறிந்து ஞான சுவாசம் உணர்ந்து ஒளி காண – திருப்:1264/3
மேல்


பராபரன் (2)

பழநி மலை மீது ஓர் பராபரன் இறைஞ்சு பெருமாளே – திருப்:117/16
நலம் என்று உள் குளிர் சிவன் பராபரன் அருள் பாலா – திருப்:856/10
மேல்


பராபரி (2)

குறளு ரூப முராரி சகோதரி உலக தாரி உதாரி பராபரி
குருபராரி விகாரி நமோகரி அபிராமி – திருப்:384/7,8
கிளர் பொன் தோளி சராசரம் மேவி எய் அசைத்து பூசைகொள் ஆயி பராபரி
கிழ பொன் காளை மேல் ஏறு எம் நாயகி பங்கின் மேவும் – திருப்:485/11,12
மேல்


பராபரை (4)

தேவி மநோமணி ஆயி பராபரை தேன் மொழியாள் தரு சிறியோனே – திருப்:36/7
கருணாகர ஞான பராபரை அருள் பாலா – திருப்:721/12
வாராகி நீள் கபாலி மாலினி மா மாயி ஆயி தேவி யாமளை வாசா மகோசரா பராபரை இங்கு உள ஆயி – திருப்:1126/5
குருகு உலாவிய நல் தாழி சூழ் நகர் குமரனே முனை வெற்பு ஆர் பராபரை
குழக பூசுரர் மெய் காணும் வீரர்தம் வடி வேலா – திருப்:1192/9,10
மேல்


பராமுக (1)

துரால் புகழ் பராதின கரா உள பராமுக துரோகரை தரை ஆசையுற்று அடைவேனோ – திருப்:571/4
மேல்


பராய்த்துறை (1)

மூவர் இலங்கு பராய்த்துறை பதி பெருமாளே – திருப்:921/16
மேல்


பராயண (1)

விராகவ சுராதிப பொராது தவிராது அடு விராயண பராயண செரு ஊரா – திருப்:571/7
மேல்


பராரை (4)

விராவிய குரா அகில் பராரை முதிரா வளர் விராலிமலை ராஜத பெருமாளே – திருப்:571/8
வட பராரை மா மேரு கிரி எடா நடா மோது மகர வாரி ஓர் ஏழும் அமுதாக – திருப்:1044/5
பட முக அடல் அபிராபதம் ஏறும் ப்ரபு பயம் கெட வட பராரை வரை கெட – திருப்:1150/15
வீழ மோதி பராரை நாகத்து வீர வேல் தொட்ட பெருமாளே – திருப்:1212/8
மேல்


பராவ (3)

விண் பராவ அடுக்கிய மண் பராவ அதற்கு இதம் பராவ அடுப்பவன் மருகோனே – திருப்:935/6
விண் பராவ அடுக்கிய மண் பராவ அதற்கு இதம் பராவ அடுப்பவன் மருகோனே – திருப்:935/6
விண் பராவ அடுக்கிய மண் பராவ அதற்கு இதம் பராவ அடுப்பவன் மருகோனே – திருப்:935/6
மேல்


பராவி (1)

அராவி இரு போதும் பராவி விழவே வந்து அடாத விலை கூறும் மடவார் அன்பு – திருப்:204/3
மேல்


பராவிய (3)

நிராச சிவ ராஜத வராஜர்கள் பராவிய நிராயுத புராரி அச்சுதன் வேதா – திருப்:571/2
திசைதொறும் ப்ரபூபதி திசை முகன் பராவிய திரு விரிஞ்சை மேவிய பெருமாளே – திருப்:670/8
விமலை கொள் சடையனும் பராவிய தம்பிரானே – திருப்:1011/16
மேல்


பராவியும் (1)

பராவியும் வழிபடு தொழிலது தருவாயே – திருப்:109/4
மேல்


பராவு (4)

தினை புனம் சென்று உலாவு குறத்தியின் இன்பம் பராவு திருப்பரங்குன்றம் மேவு பெருமாளே – திருப்:20/8
முச்சகர் பராவு சரணக்கார இனிதான – திருப்:57/14
இராவின் இருள் போலும் பராவு குழலாலும் இராம சரமாகும் விழியாலும் – திருப்:204/1
உயர் தவர் மா உம்பரான அண்டர்கள் அடி தொழுதே மன் பராவு தொண்டர்கள் – திருப்:362/11
மேல்


பரி (61)

வனச பரி புர பொன் பத அர்ச்சனை மறவேனே – திருப்:4/8
திக்கு பரி அட்ட பயிரவர் தொக்குத்தொகு தொக்கு தொகுதொகு சித்ர பவுரிக்கு த்ரி கடக என ஓத – திருப்:6/6
தினகர திண் தேர் சண்ட பரி இடறும் கோட்டு இஞ்சி – திருப்:26/15
வஞ்சம் கொண்டும் திட ராவணனும் பந்து என் திண் பரி தேர் கரி – திருப்:95/1
இரைந்த அசுரரொடு இப பரி யமபுரம் விடும் வேளே – திருப்:145/12
நெடிய முகில் உடல் கிழிய வரு பரி மயிலோனே – திருப்:146/12
பருதி மகன் வாசல் மந்த்ரி அனுமனொடு நேர் பணிந்து பரி தக அழையா முன் வந்து பரிவாலே – திருப்:161/5
ஆடல் வெம் பரி மீது ஏறி மா கயிலையில் ஏகி – திருப்:170/14
திரள் பரி கரிக்கும் பொடிப்பட அவுணர்க்கும் தெறிப்புற விடுக்கும் கதிர் வேலா – திருப்:255/7
மருவு புயத்திடை பணிகள் அண பல கரி பரி சுற்றிட கலைகள் தரித்து ஒரு – திருப்:263/5
சினத்து அமர் களம் செரு திகழ் குருதி அதி இமிழ்த்திட கரி அசுரர்கள் பரி சிலை – திருப்:270/13
தெரியல் அம் செச்சை கொத்து முடிக்கும் பரி திக்அந்தத்தை சுற்ற நடத்தும் – திருப்:313/1
பரி முகம் கக்க செ கண் விழித்தும் பவுரி கொண்டு எட்டு திக்கை உடைத்தும் – திருப்:317/5
பார் அடைய வாழ்வித்த ஆரபதி பாச சாமள கலாப பரி ஏறிட்டு – திருப்:356/5
அசுரர் பரி கரி இரதமும் உடைபட விடும் வேலா – திருப்:375/13
நரி மிகு கிளைகளை பரி என கடிவளம் கையில் பிடித்து எதிர் நடத்திடும் ஈசன் – திருப்:409/5
கனக குண்டலம் பொருவன வருவன பரி தாவும் – திருப்:410/2
கரி தேர் பரி அசுரார்கள் மாண்டிட நீண்ட அரவின் – திருப்:427/17
சரக்கு ஏறி இத்த பதி வாழ் தொந்த பரி காயத்தில் பரிவோடு ஐந்து – திருப்:446/1
இறக்க சிங்கம தேர் பரி யானையொடு உறுப்பில் செம் கழுகு ஒரிகள் கூளியொடு – திருப்:459/11
அசுரன் சிரம் இரதம் பரி சிலையும் கெட கோடு சரமும் பல படையும் பொடி கடலும் கிரி சாய – திருப்:467/11
தத்தி சூரர் குழாமொடு தேர் பரி கெட்டு கேவலமாய் கடல் மூழ்கிட – திருப்:480/11
கெலிக்க போர் பொரு சூரர் குழாம் உமிழ் இரத்த சேறு எழ தேர் பரி யாளிகள் – திருப்:485/9
ககனம் மின் சுழி இரண்டு கால் பரி கந்து பாயும் – திருப்:511/6
கொத்தி சக்கிரி பற்ற பொன் பரி எட்டு திக்கும் எடுத்திட்டு குரல் – திருப்:512/32
கரி வாம் பரி தேர் திரள் சேனையும் உடன் ஆம் துரியோதனனாதிகள் – திருப்:529/9
கன பாண்டவர் தேர்தனிலே எழு பரி தூண்டிய சாரதி ஆகிய – திருப்:529/11
பரி பக்குவர் நிட்டை நிவர்த்தியினில் பரிசுத்தவர் விரத்தர் கருத்துதனில் – திருப்:558/11
பரம யோகி மா யோகி பரி அரா ஜடா சூடி பகர் ஒணாத மா ஞானி பசு ஏறி – திருப்:577/3
கந்து பரி மயில் வாகன மீது இரு கொங்கை குறமகள் ஆசையோடே மகிழ் – திருப்:652/15
பரி செல்வியார் மருகா சுர முருகேசா – திருப்:682/12
இன வாம் பரி தான்ய தனம் பதி விட ஏன்று எனை மோன தடம் பர – திருப்:720/5
துணையே பணிய தருவாய் பரி மயில் வேலா – திருப்:742/14
விசையற்கு உயர் தேர் பரி ஊர்பவன் மருகோனே – திருப்:747/14
வையாளி பரி வாகன மா கொளு துவ்வு ஆழி கடல் ஏழ் மலை தூளி செய் – திருப்:767/11
வீடு ஊடு ஏவிய காத்திரம் பரி மயில் வாழ்வே – திருப்:783/14
தோதகம் பரிந்து ஆடு சிந்து பரி கந்து பாயும் – திருப்:805/4
காலோடு கால் இகலி ஆட பரி நூபுரமொடு ஏகாசமான உடை வீசி இடை நூல் துவள – திருப்:806/3
கதிர் தோகை பரி மேற்கொளும் செயல் மறவேனே – திருப்:810/8
தத்து மயில் பரி மீதே நீ தான் வருவாயே – திருப்:834/8
சிரமும் கர உடலம் பரி இரதம் கரி யாளி நிணமும் குடல் தசையும் கடல் என செம் புனல் ஓட – திருப்:850/11
செருக்கு நெஞ்சு உடை முருக சிகண்டி பரி சுமந்திடு குமர கடம்ப – திருப்:868/15
கரி பரி மேல் ஏறுவானும் செயசெய சேனாபதீ என் களம் மிசை தான் ஏறியே அஞ்சிய சூரன் – திருப்:900/6
சமரில் பூதம் யாளி பரி பிணி கனக தேர்கள் யானை அவுணர்கள் – திருப்:906/9
வெயில் வீசிய கதர் ஆயிர அருணோதய இருள் நாசன விசை ஏழ் பரி ரவி சேய் எனும் அங்க ராசன் – திருப்:909/5
தண்டிகை களிறு பரி மேல் தனி வெண்குடை நிழலில் உலவா கன – திருப்:928/3
மண் கொள விசையன் விடு தேர் பரி உந்தினன் மருக வயலூர் குக – திருப்:928/15
பரி புர சரண காளி கூளிகள் நடமாடும் – திருப்:939/14
பொன் சிகியாய் கொத்து உருள் மணி தண்டை பொன் சரி நாத பரி புரம் என்று – திருப்:982/5
தெற்பம் உள ஆக திரள் பரி உம்பல் குப்பைகள் ஆகத்து அசுரர் பிணம் திக்கு – திருப்:982/9
உள் பொருள் ஞான குறமகள் உம்பல் சித்திரை நீட பரி மயில் முன் பெற்று – திருப்:982/15
மேகார உக்ர பரி தான் ஏறி வெற்றி புனை வீரா குற சிறுமி மணவாளா – திருப்:984/6
ஆனை மேல் பரி மேல் சேனை போற்றிட வீட்டொடு அநேக நாட்டொடு காட்டொடு தடுமாறி – திருப்:995/2
ஏழு பார்க்கும் வியாக்கிரன் யானே எனா பரி தேர் கரி ஏறும் மாப்பு இறுமாப்புடன் அரசாகி – திருப்:996/2
நடனம் இடும் பரி துரகதம் மயில் அது முடுகி கடுமையில் உலகதை வலம் வரும் – திருப்:1002/13
பச்செனு நீள் தோகை மெய் பரி ஊர் பாக பத்தியது ஆறு முக நாளும் – திருப்:1113/7
வச்சிர கர தர வானோர் அதிபதி பொற்புறு கரி பரி தேரோடு அழகுற – திருப்:1143/15
பரி மேல் அழகுடன் ஏறி விணவர் பூ மழை அடி மேல் விட பல கோடி வெண் மதி போலவெ வருவாயே – திருப்:1186/4
முதிய பதினொரு விடையர் முடுகுவன பரி ககனம் முட்ட செலுத்தி ஆறிரண்டு தேரர் – திருப்:1222/7
பரி என்ப நரிகள்தமை நடனம் கொண்டு ஒரு வழுதி பரி துஞ்ச வரும் மதுரை நடராஜன் – திருப்:1249/5
பரி என்ப நரிகள்தமை நடனம் கொண்டு ஒரு வழுதி பரி துஞ்ச வரும் மதுரை நடராஜன் – திருப்:1249/5
மேல்


பரிக்கு (1)

விண் கதிர் அதாக நிகர்த்து ஒளிக்க சிவத்த ரத்தின படாகம் மயில் பரிக்கு தரித்து – திருப்:848/15
மேல்


பரிக்கும் (2)

பரிக்கும் துற்சரக்கு ஒன்ற திளைத்து அங்கு உற்பல பண்பை – திருப்:79/3
போல முட்டி குழைக்குள் ஓடி வெட்டி தொளைத்து போக மிக்க பரிக்கும் விழியார் மேல் – திருப்:283/2
மேல்


பரிகரம் (1)

பரிகரம் சுத்தத்தக்க ப்ரபுத்வம் பதறி அங்கு அட்டப்பட்டனர் தத்வம் – திருப்:313/5
மேல்


பரிகரி (1)

தலம் மிசை அதற்கான பேரோடு கூறி இது பரிகரி என காது கேளாது போலும் அவர் – திருப்:166/3
மேல்


பரிகரித்து (1)

பரிய கை பாசம் விட்டு எறியும் அப்போது எனை பரிகரித்து ஆவியை தரவேணும் – திருப்:376/4
மேல்


பரிகள் (1)

சினம் அழிந்திட தேர்கள் தோல் அரி பரிகள் குருதி எண் திசை மூடவே அலகை நரி – திருப்:520/13
மேல்


பரிகாரம் (1)

ஒழிக்க பரிகாரம் வேணும் உள் இருக்க சிறு நாரி வேணும் ஓர் படுக்க தனி வீடு வேணும் இ வகை யாவும் – திருப்:638/2
மேல்


பரிகாரி (1)

உடலும் தொந்தியும் ஓடி வடிந்தது பரிகாரி – திருப்:1325/4
மேல்


பரிகோலமுற்று (1)

வேத வித்து பரிகோலமுற்று விளையாடுவித்த கடல் ஓடம் மொய்த்த பல – திருப்:487/5
மேல்


பரிச (1)

அரிசனம் பரிச அலங்க்ருத அம்ருத கலசமும் மதன் உயர் அம் பொன் மா முடியதும் – திருப்:1010/1
மேல்


பரிசம் (2)

பொறிகள் சுழற்றி ரம்ப பரிசம் பயிற்றி மந்த்ர பொடி கொண்டு அழிக்கும் வஞ்சர் உறவாமோ – திருப்:465/4
பரிசம் தாடனம் மெய் கரணங்களின் மதன் நூலின் – திருப்:555/6
மேல்


பரிசன (2)

காதில் காதி மோதி உழல் கண மாயத்தார்கள் தேக பரிசன காம க்ரோத லோப மதம் இவை சிதையாத – திருப்:361/2
பரகதி பெறுவது ஒழிந்திட ஆர்வன பரிசன தெரிசன கந்த ஓசைகள் – திருப்:1011/5
மேல்


பரிசனம் (1)

வரையும் முறை செய்து முனிவரும் மன வலி கரையும் அரிசனம் பரிசனம் ப்ரிய உடை – திருப்:917/9
மேல்


பரிசான (1)

சத்த பரிசான மண ரூப ரசமான பொய்மை விளையாடி – திருப்:566/6
மேல்


பரிசி (1)

தேடு பரிசி கன நீதி நெறி முறைமை சீர்மை சிறிதுமிலி எவரோடும் – திருப்:159/2
மேல்


பரிசிப்பவர் (1)

சுடலை பொடியை பரிசிப்பவர் விடை ஏறும் – திருப்:1178/14
மேல்


பரிசில் (1)

பரிவுறாத மா பாதர் வரிசை பாடி ஓயாத பரிசில் தேடி மாயாதபடி பாராய் – திருப்:637/4
மேல்


பரிசு (1)

சில் தாபத்து ஆக்கை பொருள் கொடு பித்து ஏறி கூப்பிட்டவர் பரிசு
எட்டாமல் தூர்த்தத்து அலைபடு சிறு காலை – திருப்:1019/3,4
மேல்


பரிசுத்தத்தோர் (1)

எங்குமாய் குறைவு அற்று சேதன அங்கமாய் பரிசுத்தத்தோர் பெறும் – திருப்:547/9
மேல்


பரிசுத்தம் (1)

சிறிதும் இன்றி சித்த பரிசுத்தம் பிறவாதே – திருப்:313/4
மேல்


பரிசுத்தவர் (1)

பரி பக்குவர் நிட்டை நிவர்த்தியினில் பரிசுத்தவர் விரத்தர் கருத்துதனில் – திருப்:558/11
மேல்


பரிசும் (1)

பரிசும் பல மொழியும் சில கிளி கொஞ்சுகை போல பரிவாகி – திருப்:850/6
மேல்


பரிசை (1)

கொற்றம் வெற்றி பரிசை ஒட்டி எட்டி சிறிது குத்தி வெட்டி பொருத பெருமாளே – திருப்:1115/8
மேல்


பரித்த (3)

பரித்த சேகர மகபதி தர வரு தெய்வயானை – திருப்:109/7
பருத்த பல் சிரத்தினை குரு திறல் கரத்தினை பரித்த அ பதத்தினை பரிவோடே – திருப்:280/1
வேலினால் வினை கணங்கள் தூள் அதா எரித்து உன்தன் வீடு தா பரித்த அன்பர் கணமூடே – திருப்:782/3
மேல்


பரித்தார் (1)

பொறுத்தார் பரித்தார் சிரித்தார் எரித்தார் பொரித்தார் நுதல் பார்வையிலே பின் – திருப்:642/6
மேல்


பரித்து (1)

படிறு ஒழுக்கமும் மட மனத்து உள்ளபடி பரித்து உடன் நொடி பேசும் – திருப்:345/1
மேல்


பரிதவிப்பது (1)

ஆசை அது கொளுத்தும் ஆலம் அது குடித்த சேலில் பரிதவிப்பது இனி ஏனோ – திருப்:1237/4
மேல்


பரிதவியா (1)

பரிமள பாணத்து அயர்ந்து பனை மடல் ஊர்தற்கு இசைந்து பரிதவியா மெத்த நொந்து மயல்கூர – திருப்:1174/2
மேல்


பரிதனில் (1)

தகதித்திமி தாகி ணங்கிண என உற்று எழு தோகை அம் பரிதனில்
அற்புதமாக வந்து அருள்புரிவாயே – திருப்:173/7,8
மேல்


பரிதாப (1)

வெகு வித பரிதாப வாதனை கொண்டு நாயேன் – திருப்:861/6
மேல்


பரிதாபத்து (1)

விததி கமழ் தென்றல் வர வீசி கோட்டிகள் முலைகளில் விழுந்து பரிதாபத்து ஆற்றினில் – திருப்:1173/7
மேல்


பரிதாபம் (3)

சாதனம் என்று உரையா பரிதாபம் எனும்படி வாய் தடுமாறி மனம் தளரா தனி திரிவோனே – திருப்:999/7
வான் நாடு அரசாளும்படிக்கு வாவா என வா என்று அழைத்து வானோர் பரிதாபம் தவிர்த்த பெருமாளே – திருப்:1127/8
பாவையர் உந்தியில் மூழ்கி நெடும் பரிதாபம் உடன் பரிமள வாயில் – திருப்:1262/2
மேல்


பரிதாபமுடன் (1)

மேனி தளர்ந்து உருகா பரிதாபமுடன் புனம் மேல் திரு வேளை புகுந்த பராக்ரமம் அது பாடி – திருப்:1000/2
மேல்


பரிதாபமுடனும் (1)

மூளும் அளவில் விசை மேல் விழா பரிதாபமுடனும் விழி நீர் கொளா கொடு – திருப்:1196/3
மேல்


பரிதாபமும் (2)

புதிய மடல் ஏறவும் துணிந்த அரிய பரிதாபமும் தணிந்து – திருப்:1017/15
கவரும் அவதாரமும் கொடிய பரிதாபமும் கருதி இது வேளை என்று கிராத – திருப்:1246/6
மேல்


பரிதாபமுற்று (1)

பழசாய் இரைப்பொடு இளையா விருத்த பரிதாபமுற்று மடியா முன் – திருப்:1068/3
மேல்


பரிதாபனை (1)

கபடனை வெகு பரிதாபனை நாளும் ப்ரமிக்கு நெஞ்சனை உருவ மாறி முறைமுறை – திருப்:1150/3
மேல்


பரிதான (1)

தங்கிய கடோர தர வித்தார பரிதான – திருப்:58/4
மேல்


பரிதி (2)

பரிதி மதி நிறைய நின்ற அஃது என ஒளிரும் உனது துங்க படிவ முகம் அவைகள் கண்டுற்று அக மேவும் – திருப்:618/3
பரிதி சுழல மருவு கிரியை பகிர எறிசெய் பணி வேலா – திருப்:1064/5
மேல்


பரிந்த (2)

சினங்கள் கொண்டு இலங்கை மன் சிரங்கள் சிந்த வெம் சரம் தெரிந்தவன் பரிந்த இன்ப மருகோனே – திருப்:44/7
தாய் போல் பரிந்த தேனோடு உகந்து தானே தழைந்து சிவமாகி – திருப்:1221/6
மேல்


பரிந்து (10)

அயனையும் புடைத்து சினந்து உலகமும் படைத்து பரிந்து
அருள் பரங்கிரிக்குள் சிறந்த பெருமாளே – திருப்:9/15,16
கயல்கள் சிவப்ப பரிந்து நண்பொடும் இன்பம் ஊறி – திருப்:137/2
திரியும் மார்க்கத்து நிந்தை அதனை மாற்றி பரிந்து தெளிய மோக்ஷத்தை என்று அருள்வாயே – திருப்:352/4
பந்து ஆடி அம் கை நொந்தார் பரிந்து பைம் தார் புனைந்த குழல் மீதே – திருப்:586/1
மேவி யான் உனை போல் சிந்தையாகவே களித்து கந்த வேளே ஆம் என பரிந்து அருள்வாயே – திருப்:782/4
தோதகம் பரிந்து ஆடு சிந்து பரி கந்து பாயும் – திருப்:805/4
தெளிவு ஞானம் ஓதி கரைந்து சிவ புராண நூலில் பயின்று செறியுமாறு தாளை பரிந்து தர வேணும் – திருப்:962/4
குழை சயை ஒப்பற்று இருந்த சங்கரி கவுரி எடுத்து பரிந்து கொங்கையில் – திருப்:1013/15
தஞ்சம் என்றும் பரிந்து இன் சொல் வஞ்சம் தெரிந்து அன்றும் என்றும் தனம்தனை நாடி – திருப்:1101/2
ததும்ப கைக்குழந்தை சொல் பரிந்து அற்புக்கு இதங்க பொன் சரம் சுற்றிட்டு இணங்க கண் சர வேலால் – திருப்:1164/2
மேல்


பரிபவம் (1)

அச்சோ என வச உவகையில் உள் சோர்தல் உடைய பரவையொடு அக்காகி விரக பரிபவம் அறவே பார் – திருப்:940/6
மேல்


பரிபவம்பட்டு (1)

பரிபவம்பட்டு கெட்டு ஒழிய தன் செவி போய் அ – திருப்:309/14
மேல்


பரிபால (2)

சிட்டர் பரிபால லளிதக்கார அடியார்கள் – திருப்:57/12
நிலா விரி நிலா மதி நிலாத அநில அசன நியாய பரிபால அர நதி சூடி – திருப்:570/5
மேல்


பரிபாலன் (1)

அரியும் அயனும் அமரரும் ஆய சிட்ட பரிபாலன் அன்பர் – திருப்:398/19
மேல்


பரிபாலனம் (1)

பரிபாலனம் செய்து அருள்வோனே பரமேசுரன்தன் அருள் பாலா – திருப்:98/3
மேல்


பரிபாலனாய் (1)

கிடைத்து க்ருஹவாசியாகி அ மயக்க கடல் ஆடி நீடிய கிளைக்கு பரிபாலனாய் உயிர் அவமே போம் – திருப்:638/3
மேல்


பரிபாலா (2)

தும்பிகள் சூழ் அவையில் தமிழ் த்ரய பரிபாலா – திருப்:353/14
குற பாவை அற்பில் புணர்வோனே குல தேவ வர்க்க பரிபாலா – திருப்:1329/2
மேல்


பரிபுர (29)

தித்தித்தெய ஒத்த பரிபுர நிர்த்த பதம் வைத்து பயிரவி திக்கு ஒட்க நடிக்க கழுகொடு கழுது ஆட – திருப்:6/5
குமுத பதி வகிர் அமுது சிந்தச்சிந்த சரண பரிபுர சுருதி கொஞ்சக்கொஞ்ச – திருப்:23/9
உனது பரிபுர கழல் இணை பெற அருள்புரிவாயே – திருப்:191/8
தரித்து சுந்தரம் என அடர் பரிபுர பத சிலம்போடு நடமிடு கணிகையர் – திருப்:237/7
பரிபுர கமலம் அது அடி இணை அடியவர் உளம் அதில் உற அருள் முருகேசா – திருப்:240/3
பரவிய இருள் செறி கூந்தல் மாதர்கள் பரிபுர மலர் அடி வேண்டி ஏவிய – திருப்:365/3
கருணை அடியரொடு அருணையில் ஒரு விசை சுருதி புடை தர வரும் இரு பரிபுர
கமல மலர் அடி கனவிலும் நனவிலும் மறவேனே – திருப்:367/7,8
தமர பரிபுர சரணமும் மவுனமும் அருள்வாயே – திருப்:368/8
தருண சத தள பரிமள பரிபுர சரணி தமனிய தநு தரி திரிபுர – திருப்:369/9
வனச பரிபுர மலரினும் உலரினும் அவர் நாமம் – திருப்:371/4
அடவி வனிதையர் தனது இரு பரிபுர சரண மலர் அடி மலர் கொடு வழி பட – திருப்:374/9
வெண்டை பரிபுர தண்டை சர வடமும் கட்டி இயல் முடி படி பண்பித்து இயல் கொடு – திருப்:444/9
வழ்ழை தொடையார் மலர் கால் அணிந்து ஆடும் பரிபுர ஓசை – திருப்:478/6
திலத மதி முக அழகி மரகத வடிவி பரிபுர நடனி மலர் பத – திருப்:512/43
பரிபுர கழல் எட்டு ஆசை செவிடுகள்பட முத்தேவர் பழ மறை பணிய சூலம் மழு மானும் – திருப்:517/5
செழு மறை அம் சொல் பரிபுர சண்ட திரிசிர குன்ற பெருமாளே – திருப்:551/8
நுணிய தளிர் என உலவிய பரிபுர அணி நடன பதமும் உடைய வடிவினர் – திருப்:572/21
விகசிதம் கமல பரிபுர முளரி வெள்ளி கரத்து அமர்ந்த பெருமாளே – திருப்:656/8
படி மனது உனது பரிபுர சரண பாதார விந்த நினையாதோ – திருப்:820/4
பரிபுர பாதா சுரேசன் தரு மகள் நாதா அராவின் பகை மயில் வேலாயுதா ஆடம்பர நாளும் – திருப்:900/3
சமுக பேய்கள் வாழி என எதிர் புகழ கானில் ஆடு பரிபுர
சரணத்து ஏக வீர அமை மன மகிழ் வீரா – திருப்:906/11,12
ரத்ந பரிபுர இரு கால் ஒருகால் மறவேனே – திருப்:913/8
சிவமில் உருகியும் அரகர என அதி பரத பரிபுர மலர் அடி தொழ அநுதினமும் – திருப்:1003/11
பரிபுர பதம் உள வஞ்ச மாதர்கள் பலபல விதம் உள துன்ப சாகர – திருப்:1011/7
இடை அது துவள குலுக்கி கால் அணி பரிபுர ஒலிகள் தொனிக்க பூதர – திருப்:1135/3
வனச பரிபுர மலர்க்கே மதுகரம் வாழும் – திருப்:1185/2
இரு சரண பரிபுர சுருதிகள் ஆர்க்க அவசம் இலகு கடல் கரை புரள இனிமை கூட்டி உள – திருப்:1201/5
பரவிய கான வேடுவர் தரும் அபிராம நாயகி பரிபுர பாத சேகர சுரராஜன் – திருப்:1218/7
உருகு கடி தடம் ஒளித்து காட்டி உபய பரிபுர பதத்தை காட்டி – திருப்:1320/7
மேல்


பரிபுரணம் (1)

அதனை அதகரண விதன அத பரிபுரணம் அமை அனவர் கரண அகிலேச – திருப்:688/2
மேல்


பரிபுரம் (13)

அரை வடம் அலம்பு கிண்கிணி பரிபுரம் நெருங்கு தண்டைகள் அணி மணி சதங்கை கொஞ்சிட மயில் மேலே – திருப்:32/7
கலகல என பொன் சேந்த நூபுர பரிபுரம் ஒத்தி தாம் தனாம் என – திருப்:340/1
லக்கு ஆக யோக ஜெப தப நேசித்து ஆரவார பரிபுரம் பாதத்து ஆளுமாறு திரு உள நினையாதோ – திருப்:361/4
வகிரு மதி புரை தநு நுதல் பனிவர வனச பத யுக பரிபுரம் ஒலி பட – திருப்:370/5
மருவு தண்டை கிண்கிணி பரிபுரம் இவை கலகலன் கலின்கலின் என இரு சரண் – திருப்:410/9
சர தொடிகள் வெயில் எறிப்ப மதி நுதல் வியர்ப்ப பரிபுரம் ஒலிப்ப எழு மத – திருப்:444/16
தொந்த தொகுகுட என்ப கழல் ஒலி பொங்க பரிபுரம் செம்பொன் பதம் அணி – திருப்:444/37
அடர் பவள ஒளி பாய அரிய பரிபுரம் ஆட அயில் கரமொடு எழில் தோகை மயில் ஏறி – திருப்:502/3
கலகல என கழல் பரிபுரம் பொன் பத ஒலி மலிய திரு நடனம் இயற்றிய – திருப்:744/5
பத பங்கயம் அணியும் பரிபுரம் அங்கு ஒலி வீச நடை கொண்டிடு மயில் என்பன கலையும் சுழலாட – திருப்:850/5
முலையின் மிசை இடு வடம் முடி அற இடை முறியும் என இரு பரிபுரம் அலறிட – திருப்:1007/3
அடியில் விழுந்து ஆடு பரிபுரம் செம் சீர் அது அபயம் இடம் கீதம் அமையாதே – திருப்:1086/2
புதிய பரிபுரம் நடித்து காட்டுவர் இளைஞோரை – திருப்:1183/4
மேல்


பரிபுரமும் (1)

பலவித விநோதமுடன் உபய பாத பரிபுரமும் ஆட அணை மீதே – திருப்:669/3
மேல்


பரிபுரார (1)

பரிபுரார பாதார சரணி சாமளாகார பரம யோகினீ மோகி மகமாயி – திருப்:1046/6
மேல்


பரிபூரண (2)

பசு பாசமும் அகிலாதிக பரிபூரண புரணாகர பதி நேரு நின் அருளால் மெய் உணர்ந்திடேனோ – திருப்:909/4
பதம் மேவும் உன் அடியாருடன் விளையாடுக அடியேன் முனெ பரிபூரண கிருபாகரம் உடன் ஞான – திருப்:1186/3
மேல்


பரிமள (52)

பரிமள களப சுகந்த சந்த தனம் மானார் படை யம படை என அந்திக்கும் கண் கடையாலே – திருப்:78/1
பரிமள நீப தாரொடு வெட்சி தொடை புனை சேவல் கேதன துத்தி – திருப்:108/13
பரிமள கற்பக அடவி அரி அளி சுற்று பூ உதிர் பழநி மலைக்குள் மேவிய பெருமாளே – திருப்:128/8
பரிமள பாகலின் கனிகளை பீறி நல் படியினில் இட்டே குரக்கினம் ஆடும் – திருப்:131/7
பரிமள இன்ப மரகத துங்க பகடு இதம் வெற்றி மயில் வீரா – திருப்:132/7
பலம் மிகு புனத்து உலாவு குற வநிதை சித்ர பார பரிமள தனத்தில் மேவு மணி மார்பா – திருப்:138/7
மருவு நிதம்ப தடத்திலே நிறை பரிமள கொங்கை குடத்திலே மிக – திருப்:183/3
பரிமள மிஞ்ச கடப்ப மாலையும் அணிவோனே – திருப்:183/14
முகில் அளகத்தில் கமழ்ந்த வண் பரிமள அலர் துற்ற கலந்து இடம் தரு – திருப்:184/1
நாலாறு மணி முடி பாவிதனை அடு சீராமன் மருக மை காவில் பரிமள
நா வீசு வயலி அக்கீசர் குமர கடம்ப வேலா – திருப்:203/11,12
பரிமள சுகந்த வீத மயம் என மகிழ்ந்து தேவர் பணிய விண் மடந்தை பாத மலர் தூவ – திருப்:205/3
கந்த பரிமள தன கிரி உமை அருள் இளையோனே – திருப்:206/14
ம்ருகமத படீர பரிமள குங்குமம் அணியும் இளநீரும் வட குல குன்றமும் – திருப்:236/3
தரித்த தந்திரி மறி புயம் மிசை பல பணிக்கு இலங்கிய பரிமள குவடு இணை – திருப்:237/5
பரிமள மிக்க சிவந்த நின் கழல் பழுது அற நல் சொல் தெரிந்து அன்பொடு – திருப்:321/7
சலசல சச்ச சேம் கை பூண் வளை பரிமள பச்சை சேர்ந்து உலாவிய – திருப்:340/5
தருண சத தள பரிமள பரிபுர சரணி தமனிய தநு தரி திரிபுர – திருப்:369/9
துகிலு ம்ருகமத பரிமள அளகமு நெகிழ இரு தன கிரி அசை தர இடை – திருப்:370/1
தகன கரதல சிவ சுத கணபதி சகச சரவண பரிமள சத தள – திருப்:371/13
முழவ அம் கர சமுகம் பரிமள குங்கும வாச முலை இன்ப ரச குடம் குவடு இணை கொண்டு நல் மார்பில் – திருப்:467/3
நிரை தரு மரு மலர் செருகிடு பரிமள நிறை உறை மதுகர நெடிது ஆடி – திருப்:526/2
ம்ருகமத பரிமள விகசித நளின நள் வெள்ளை பிராட்டி இறை காணா – திருப்:536/5
சகலரும் மெச்சும் பரிமள பத்மம் தருண பத திண் சுரலோக – திருப்:552/5
வெறுத்து நோக்கிகள் கபடிகள் நடமிடு பதத்தர் தூர்த்திகள் ம்ருகமத பரிமள
விசித்ர மேற்படு முலையினும் நிலையினும் எவரோடும் – திருப்:562/3,4
சீராகம் ஓதும் நீப பரிமள இரு தாளும் – திருப்:568/4
இம சலம் ம்ருகமத களப பரிமள தமனிய ப்ரபை மிகு தருண புளகித – திருப்:572/15
பரம சொரூபா நமோ நம சுரர் பதி பூபா நமோ நம பரிமள நீபா நமோ நம உமை காளி – திருப்:584/3
களப பரிமள மெழுகும் எழிலில் முழுகுவ முளரி அஞ்ச புடைத்து எழு வஞ்ச கருத்து மதன் அபிஷேகம் – திருப்:624/3
விகசித கமல பரிமள கமல வெள்ளி கரத்து அமர்ந்த பெருமாளே – திருப்:657/8
வாசமுறு மலர் விசிறிய பரிமள மாதை நகர்தனில் உறையும் ஒர் அறுமுக – திருப்:731/15
சந்தனம் பரிமள புழுகொடு புனை கொங்கை வஞ்சியர் சரியொடு கொடு வளை – திருப்:770/1
குங்கும கற்பூர நாவி இம சலம் சந்தன கத்தூரி லேப பரிமள
கொங்கைதனை கோலி நீடு முக படம் நகரேகை – திருப்:807/1,2
எழில் ஆர்ந்த பட்டி வகை பரிமள லேபம் – திருப்:812/4
விரக அன்புடன் பரிமள மிக உள முழுகி நன்றி ஒன்றிட மலர் அமளியில் – திருப்:825/5
மாலை ஒண் பவளமும் பரிமள கலவை தொங்கல் ஆட – திருப்:829/2
சந்ததமும் வந்து இரும் பரிமள பங்கய பதங்கள் என் கொடு வினை – திருப்:854/7
முனையில் காதி பொரு கணையினை இள வடுவை பானல் பரிமள நறை இதழ் – திருப்:889/3
கலவிக்கு ஆசை கூர வளர் பரிமள கற்பூர தூமம் கனதன – திருப்:906/3
விகட பரிமள ம்ருகமத இமசல வகிர படிரமும் அளவிய களபமும் – திருப்:917/1
வயலி நகரியில் அருள்பெற மயில் மிசை உதவு பரிமள மது கர வெகு வித – திருப்:930/7
இரு குழை இடறி காது மோதுவ பரிமள நளினத்தோடு சீறுவ – திருப்:939/1
முடியும் அபிநவ வனசரர் கொடி இடை தளர வளர்வன ம்ருகமத பரிமள
முகுள புளகித தன கிரி தழுவிய திரள் தோளும் – திருப்:1005/5,6
விபுதர் குல வேழ மங்கை துங்க பரிமள படீர கும்ப விம்ப – திருப்:1016/15
விட்ட புழுகு பனிநீர் கத்தூரி மொய்த்த பரிமள படீர சேறு – திருப்:1023/1
படர்வன பரிமள முள் தாள் தாமரை தங்கி வாழும் – திருப்:1149/12
அகலத்தில் தைக்க பரிமள அமளிக்குள் சிக்கி சிறுகு என – திருப்:1171/5
பரிமள பாணத்து அயர்ந்து பனை மடல் ஊர்தற்கு இசைந்து பரிதவியா மெத்த நொந்து மயல்கூர – திருப்:1174/2
மகர கேதனமும் திகழ் செந்தமிழ் மலய மாருதமும் வெம் பரிமள
சிலீ முகமும் பல மஞ்சரி வெறியாம் – திருப்:1177/9,10
மட்டிட்டு துட்ட கெருவிதம் இட்டிட்டு சுற்றி பரிமள மச்ச பொன் கட்டில் செறி மலர் அணை மீதே – திருப்:1195/2
பரிமள மலர் அடுத்து அகில் மணம் முழுகி மை பரவிய ம்ருகமத குழல் மானார் – திருப்:1259/1
பாவையர் உந்தியில் மூழ்கி நெடும் பரிதாபம் உடன் பரிமள வாயில் – திருப்:1262/2
விதனப்படும் மதி வதன கொடி அற வெருவி பரிமள அணை மீதே – திருப்:1268/3
மேல்


பரிமளங்கள் (2)

சிக்கு மை குழல்கள் கஸ்தூரி பரிமளங்கள் வீச – திருப்:814/4
மலர் அணை ததும்ப மேக குழல் முடி சரிந்து வீழ மண பரிமளங்கள் வேர்வை அதனோடே – திருப்:1322/1
மேல்


பரிமளம் (6)

பரிமளம் மிக உள சாந்து மா மத முருகு அவிழ் வகை மலர் சேர்ந்து கூடிய – திருப்:365/1
கன தன பரிமளம் முழுகு பனிரு புய கனக திவிய மணி அணி மார்பா – திருப்:526/14
பரிமளம் விஞ்சிய பூ குழல் சரிய மருங்கு உடை போய் சில – திருப்:549/5
மேனி வாசனைகள் வீச அல்குல் மோதி பரிமளம் ஏற – திருப்:784/2
குலவு பல பணி பரிமளம் அறுசுவை மடை பாயல் – திருப்:908/2
பகல் இரவு உண்டான இருவரும் வண்டு ஆடும் பரிமளம் பங்கேருகனும் மாலும் – திருப்:1086/5
மேல்


பரிமளாதி (1)

நல் குணம் உளார் தமை பொல் மை குழலிலே சிறக்க நல் பரிமளாதி துற்ற மலர் சூடி – திருப்:1257/1
மேல்


பரிய (8)

பரிய கரிய கண் செம்பொன் கம்பி குழைகள் பொர மருண்டின் சொல் கொஞ்சி – திருப்:77/3
பரிய குடர் பழு எலும்பை பிடுங்க ரண துங்க காளி – திருப்:106/14
பரிய வரையின் அரிவை மருவு பரமர் அருளும் முருகோனே – திருப்:129/5
பரிய கை பாசம் விட்டு எறியும் அப்போது எனை பரிகரித்து ஆவியை தரவேணும் – திருப்:376/4
பரிய கை பாசம் விட்டு எறியும் அ காலனுள் பயன் உயிர் போய் அகப்பட மோகம் – திருப்:378/1
பவள நிகரும் இதழ் பை குற மானின் பரிய வரையை நிகர்க்கும் தனம் மேவும் – திருப்:628/3
பரிய குமிழ் அறுகு கன தும்பையும் செம்பையும் துன்று மூல – திருப்:860/4
இனிது உதவி முனி பகர வட சிகரி மிசை பரிய தனி எயிறு கொண்டு குருநாடர் – திருப்:1095/6
மேல்


பரியதான (1)

சிலை மலை அதான பரமர் தரு பால சிகி பரியதான குமரேசா – திருப்:669/5
மேல்


பரியது (2)

பரியது ஓர் கயிறு அனை கொண்டு வீசவெ உறி அது தோய் தயிர்தனை உண்டு நாடியெ – திருப்:178/13
பரியது ஒரு கோடு கொண்டு சண்ட வரை மீதே – திருப்:1016/10
மேல்


பரியா (2)

வார்ந்து பகழீ எதிர் ஆகி மை கூர்ந்து பரியா வரி சேர் அவை – திருப்:351/3
ஏற்கும் என பொருள் ஆசை பெணாசை கொளா து என திரியா பரியா தவம் – திருப்:785/3
மேல்


பரியாய (1)

கட்டு இளையாய் பொன் பதம் அது இறைஞ்சி பரியாய – திருப்:982/4
மேல்


பரியானே (1)

பணி அகல் பீட தோகை மயில் பொன் பரியானே – திருப்:108/14
மேல்


பரியின் (2)

அவளை அணை தர இனிதின் ஓகார பரியின் மிசை வருவாயே – திருப்:116/8
மா ஞான குமரா தோகை பரியின் பத வண் குருவே என அம் சுரர் தொண்டு பாட – திருப்:412/18
மேல்


பரியினை (1)

பரிவொடு சுழல சேடன் முடி நெறுநெறு என கோவு பரியினை மலர் விட்டு ஆடி அடியோர்கள் – திருப்:517/6
மேல்


பரியும் (2)

நிருதனோடு வரு பரியும் அடு கரியும் ரத நிரையும் நெறுநெறு என முறிய விடும் வடி வேலா – திருப்:190/5
பரியும் இடறிய புரிசை தழுவிய பாகை மேவிய பெருமாளே – திருப்:791/8
மேல்


பரிவற்று (1)

பரிவற்று அவருக்கு அருள் வைத்து அருள் வித்தக முத்தமிழை பகர்வோனே – திருப்:831/7
மேல்


பரிவாக (2)

நொடியில் பரிவாக வந்தவன் மருகோனே – திருப்:173/12
கடத்து புனத்து குறத்திக்கு மெத்த கருத்து இச்சையுற்று பரிவாக
கனக்க ப்ரியப்பட்டு அகப்பட்டு மை கண் கடைப்பட்டு நிற்கைக்கு உரியோனே – திருப்:563/5,6
மேல்


பரிவாகி (2)

பரிசும் பல மொழியும் சில கிளி கொஞ்சுகை போல பரிவாகி – திருப்:850/6
தண் கொலுசுடன் சிலம்பு அசைய உள் பரிவாகி – திருப்:854/6
மேல்


பரிவாகிய (2)

பிரிந்திட்டு பரிவாகிய ஞானிகள் சிலம்பு அத்த கழல் சேரவே நாடிடு – திருப்:489/15
சனு மெத்த பரிவாகிய மா மயல் இடும் முத்தி திகழ் மால் கொடு பாவையர் – திருப்:761/3
மேல்


பரிவாகும்படியே (1)

பரிவாகும்படியே அடியனையும் அருள்வாயே – திருப்:188/8
மேல்


பரிவாய் (2)

ஒருவன் அடியேன் அலறும் மொழி தான் ஒருவர் பரிவாய் மொழிவாரோ – திருப்:400/3
பரிவாய் முதல் ஈனும் உமை அருள் பாலா – திருப்:761/12
மேல்


பரிவால் (2)

பரிவால் சத்து உபதேசிக்கும் குரவோனே – திருப்:492/12
பரிவால் உளத்தில் முருகா என சொல் பகர் வாழ்வு எனக்கும் அருள்வாயே – திருப்:1068/4
மேல்


பரிவாலே (5)

உத்ர ஜன்ம பெயர் செப்பிட இட பரிவாலே – திருப்:126/10
பருதி மகன் வாசல் மந்த்ரி அனுமனொடு நேர் பணிந்து பரி தக அழையா முன் வந்து பரிவாலே
பரவிய விபீஷணன் பொன் மகுட முடி சூட நின்று படைஞரொடு இராவணன் தன் உறவோடே – திருப்:161/5,6
லகரி பெருக அதரமுமே அருத்தி முறையே அருந்த உரை எழ பரிவாலே – திருப்:398/6
பதமும் விரவி குக்குடமும் மயிலும் உள் பரிவாலே – திருப்:671/2
வா எனா பரிவாலே ஆள்வதும் ஒரு நாளே – திருப்:920/8
மேல்


பரிவிலர் (1)

ஒருவு அரும் உனது அருள் பரிவிலர் அவர்களின் உறு படர் உறும் எனை அருள்வாயோ – திருப்:751/3
மேல்


பரிவிலி (1)

பழய சடாதார மேல் நிகழ் கழி உடல் காணா நிராதர பரிவிலி வான் நாலை நாள்தொறு மடை மாறி – திருப்:416/3
மேல்


பரிவின் (1)

சங்கரன் உகந்த பரிவின் குரு எனும் சுருதி தங்களின் மகிழ்ந்து உருகும் எங்கள் கோவே – திருப்:50/7
மேல்


பரிவினால் (2)

பரிவினால் எனை ஆளுக நான் ஒரு பழுது இலான் என வாள் நுதலாரொடு – திருப்:887/5
பொன் கழலை நாள்தோறும் உள் பரிவினால் ஓது புத்தி நெடிது ஆம் வாழ்வு புரிவாயே – திருப்:1110/4
மேல்


பரிவினொடு (3)

என்று பரிவினொடு கோசலை புகல வரு மாயன் – திருப்:68/12
படர்கள் முழுவதும் அகன்று உள் பரிவினொடு துதி புகன்று எல் பத உகளம் மிசை வணங்கற்கு அருள்வாயோ – திருப்:618/4
கருணை பொழி கிருபை முந்த பரிவினொடு கவுரி கொஞ்ச கலகல என வரு கடம்ப திரு மார்பா – திருப்:618/7
மேல்


பரிவினோடு (1)

பழுதுறாத பா வாணர் எழுதொணாத தோள் வீர பரிவினோடு தாள் பாட அருள்தாராய் – திருப்:1048/4
மேல்


பரிவினோடுற்ற (1)

பரிவினோடுற்ற திகிரி ஏவிட்ட பழைய மாயற்கு மருகோனே – திருப்:1084/6
மேல்


பரிவு (15)

பரிவு சேர் கமலாலய சீ தனம் மருவுவார் திரு மால் அரி நாரணர் – திருப்:130/13
பரிவு கொடு அநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட பரு மயிலுடன் குலாவி வரவேணும் – திருப்:205/4
பரிவு இலா மயல் கொடு சமர்புரிபவர் அதிகமா ஒரு பொருள் தருபவரொடு – திருப்:260/5
பதியான திருத்தணி மேவு சிவலோகம் என பரிவு ஏறு பவ ரோக வயித்திய நாத பெருமாளே – திருப்:277/8
பதிவ்ரதம் பற்ற பெற்ற மகம் பெண் பரிவு ஒழிந்து அக்கிக்கு உட்படு தக்கன் – திருப்:309/13
பண முலை அரம்பைமார்கள் குயில் கிளி இனங்கள் போல பரிவு கொண்டு உகந்து வேதம் அது கூற – திருப்:434/5
பயில முலை குன்று உடையவர் சுற்றம் பரிவு என வைக்கும் பண ஆசை – திருப்:552/2
பொருளின் மேல் பிரிய காமாகாரிகள் பரிவு போல் புணர் கிரீடா பீடிகள் – திருப்:559/1
மனதினிலும் பரிவு ஒன்றி அமர்ந்து அருள் பெருமாளே – திருப்:771/16
பரிவு அற்று எரியும் நெஞ்சில் முகிலின் கரிய கொண்டை படு புள் பவனம் முன்றில் இயல் ஆரும் – திருப்:803/2
தெரிசனம் செயும் பரிவு அற இனி அருள்புரிவாயே – திருப்:845/8
தோடு அலங்கல் அணி மார்பமும் பரிவு உளம் கொள்வேனே – திருப்:855/8
ஏதும் என்றனிட கோல் எனும் பரிவு மேவி நம்பி இது போதும் என்க சிலர் – திருப்:898/3
முடுகு பயிரவர் பரிவு கொண்டு இன்புற படு களத்தில் ஒரு கோடி – திருப்:1124/14
பரம ஞானமும் தெளிந்து பரிவு நேசமும் கிளர்ந்து பகருமாறு செம் பதங்கள் தரவேணும் – திருப்:1210/4
மேல்


பரிவுடன் (6)

பரிவுடன் அழகிய பழமொடு கடலைகள் பயறொடு சில வகை பணியாரம் – திருப்:523/5
மருள் கொடு சென்று பரிவுடன் அன்று மலையில் விளைந்த தினை காவல் – திருப்:560/5
அக்கை புனை கொச்சை குறமகள் அச்சத்தை ஒழித்து கரி வரும் அத்தத்தில் அழைத்து பரிவுடன் அணைவோனே – திருப்:896/7
அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய குருநாதா – திருப்:1074/4
தனி மட மானை பரிவுடன் ஆர தழுவும் விநோத பெருமாளே – திருப்:1083/8
பரிவுடன் நாடாய் வீடாய் அடிமையும் ஈடேறாதே பணிதியில் மூழ்கா மாயா விடுவேனோ – திருப்:1136/4
மேல்


பரிவுதரும் (1)

பரிவுதரும் ஆசை விட மனம் ஒவாத பதகனையும் ஆள நினைவாயே – திருப்:669/4
மேல்


பரிவுற்று (4)

பணி அப்பு அணி அ பரமர் பரவ பரிவுற்று ஒரு சொல் பகர்வோனே – திருப்:105/7
பரிவுற்று அரனுக்கு அருள் நல் பொருளை பயனுற்று அறிய பகர்வோனே – திருப்:118/7
பரிவுற்று கமல புட்பத்து இதழ் பற்றி புணர் சித்ர பொன் – திருப்:154/23
தாற்பர்யம் அற்று உழல் பாவியை நா வலர் போல் பரிவுற்று உனையே கருதாது இகல் – திருப்:272/3
மேல்


பரிவுற (5)

பழநியில் சீருற புகழ் குற பாவையை பரிவுற சேர் மணம் பெருமாளே – திருப்:131/8
பரிவுற ஒக்க செய்யும் பரம்ப்ரமி அன்புகூரும் – திருப்:184/14
பழுதும் அற அவர் பரிவுற இதம் அது பகராதே – திருப்:372/6
பரிவுற வெகு முக நெட்டு ஆற்றூடு ஒரு படுகையினிடை புழு எட்டா பாசடை – திருப்:1149/11
படர் சடை ஆத்திகர் பரிவுற ராட்சதர் பரவையில் ஆர்ப்பு எழ விடும் வேலால் – திருப்:1204/7
மேல்


பரிவுறாத (1)

பரிவுறாத மா பாதர் வரிசை பாடி ஓயாத பரிசில் தேடி மாயாதபடி பாராய் – திருப்:637/4
மேல்


பரிவுறு (2)

சரம்பர் உறவனை நரகனை துரகனை இரங்கு கலியனை பரிவுறு சடலனை – திருப்:145/5
பரிவுறு நார் அற்று அழல் மதி வீச சிலை பொரு காலுற்று அதனாலே – திருப்:934/1
மேல்


பரிவே (1)

மாக்களை யாரையும் ஏற்றிடு சீலிகள் மா பரிவே எய்தி அனுபோக – திருப்:748/2
மேல்


பரிவொடு (8)

பதினொரு ருத்திராதிகள் தபனம் விளக்கு மாளிகை பரிவொடு நிற்கும் ஈசுர சுரலோக – திருப்:128/7
பரிவொடு மகிழ்ந்து இறைஞ்சு மருதிடை தவழ்ந்து நின்ற பரம பத நண்பர் அன்பின் மருகோனே – திருப்:181/7
தனது தனம் அது பரிவொடு தழுவிய பெருமாளே – திருப்:373/16
பரிவொடு சுழல சேடன் முடி நெறுநெறு என கோவு பரியினை மலர் விட்டு ஆடி அடியோர்கள் – திருப்:517/6
விதம் உறு பரிவொடு வீழ்ந்து தாள் தொழ அருள்வாயே – திருப்:874/8
படிதனில் உறவு எனும் அனைவர்கள் பரிவொடு பக்கத்தில் பல கத்திட்டு துயர் கொண்டு பாவ – திருப்:1014/1
பலபல புத்தியாய் கலவியில் எய்த்திடா பரிவொடு தத்தைமார்க்கு இதமாடும் – திருப்:1209/3
பரிவொடு அணி மயில் நடத்தி காட்டு பெருமாளே – திருப்:1320/16
மேல்


பரிவோடு (6)

சரக்கு ஏறி இத்த பதி வாழ் தொந்த பரி காயத்தில் பரிவோடு ஐந்து – திருப்:446/1
திரு கானத்தில் பரிவோடு அந்த குற கோலத்து செயலாள் அஞ்ச – திருப்:446/13
செப்பி ஆறுமுக பரிவோடு உணர்வு அருள்வாயே – திருப்:514/8
பரிவோடு நாளும் காத்து விரி தமிழால் அம் கூர்த்த பர புகழ் பாடு என்று ஆட்கொண்டு அருள்வாயே – திருப்:676/4
நாறு கடம்பு அணியா பரிவோடு புரந்த பராக்ரம நாட அரும் தவம் வாய்ப்பதும் ஒரு நாளே – திருப்:1000/4
இசைய பரிவோடு இனிது அன்று அருள் இளையோனே – திருப்:1139/12
மேல்


பரிவோடே (1)

பருத்த பல் சிரத்தினை குரு திறல் கரத்தினை பரித்த அ பதத்தினை பரிவோடே
படைத்த பொய் குடத்தினை பழிப்பு அவத்து இடத்தினை பசி குடல் கடத்தினை பயம் மேவும் – திருப்:280/1,2
மேல்


பரிவோனே (1)

சயத்த அயோத்தியில் வருபவன் அரி திரு மருமக பரிவோனே – திருப்:959/12
மேல்


பரீக்ஷைகள் (1)

தேவி பார்ப்பதி சேர் பர பாவனார்க்கு ஒரு சாக்ர அதீத தீக்ஷை பரீக்ஷைகள் அற ஓதும் – திருப்:995/5
மேல்


பரு (10)

பரு தந்தத்தினை தந்து இட்டு இருக்கும் கச்சு அடர்த்து உந்தி – திருப்:79/1
பல நிறம் இடைந்த விழு சிறை அலர்ந்த பரு மயில் அடைந்த குக வீரா – திருப்:120/7
பரிவு கொடு அநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட பரு மயிலுடன் குலாவி வரவேணும் – திருப்:205/4
பரு வரை துணிய ஒரு கணை தெரிவ பல மலை உடைய பெருமாளே – திருப்:304/8
அடவிதனில் மிக்க பரு வரையர் அளித்த திரு அணைய மயில் முத்த மணி சுர யானை – திருப்:777/5
பரு வரை உருவ எறிந்த வேல் வல பெருமாளே – திருப்:1010/16
பரு வரை ஒக்க சுழன்று பின்பு பறந்து போக – திருப்:1013/10
பரு வரை அதனை உருவிட எறியும் அறு முகம் உடைய வடி வேலா – திருப்:1075/3
மடுவிடை போய் பரு முதலையின் வாய்ப்படு மத கரி கூப்பிட வளை ஊதி – திருப்:1204/5
பரு மணி வயிரம் முத்து இலகிய குழையினில் படை பொருவன விழி கயலாலே – திருப்:1259/2
மேல்


பருக்கும் (1)

பருக்கும் பொன் ப்ரபை குன்ற தனம் மானார் – திருப்:79/2
மேல்


பருக (5)

கோபா இதழ் பருக மார்போடு அணைத்து கணை கோல் போல் சுழற்றி இடை உடை நாண – திருப்:267/2
விக்கிட நிணம் பருக பக்கி உவணம் கழுகு – திருப்:572/34
சக பொருள் மெய்க்கு உற பருக கருதாதே – திருப்:1021/4
கதியதாய் கருது அரியதாய் பருக அமுதமாய் புலன் ஐந்தும் மாய – திருப்:1058/3
சிவஞான புண்டரிக மலர் மாதுடன் கலவி சிவ போகம் மன் பருக அறியாமல் – திருப்:1241/1
மேல்


பருகா (2)

முகுள அலர் இள நிலவு எழ இலவு இதழ் பருகா நின்று – திருப்:1007/4
மருகன் எனாமல் சூழ் கொலை கருதிய மாம பாதகன் வரவிடு மாய பேய் முலை பருகா மேல் – திருப்:1274/5
மேல்


பருகாமே (1)

இனிதாம் கனி வாயமுது ஊறல்கள் பருகாமே – திருப்:529/6
மேல்


பருகி (20)

இன்ப ரசத்தே பருகி பலகாலும் என்றன் உயிர்க்கு ஆதரவுற்று அருள்வாயே – திருப்:3/2
கொடி அனைய இடை துவள அங்கமும் பொங்க அம் குமுத அமுது இதழ் பருகி இன்புறும் சங்கையன் – திருப்:52/1
குமுத அமுத இதழ் பருகி உருகி மயல் கொண்டு உற்றிடு நாயேன் – திருப்:54/2
தரு மெய் சுவையுற்று இதழை பருகி தழுவி கடி சுற்று அணை மீதே – திருப்:118/3
அரு மதுர மொழி பதற இதழ் அமுது பருகி மிக அகம் மகிழ இரு கயல்கள் குழை ஏற – திருப்:190/3
பகல் இராவினும் கருவியால் அனம் பருகி ஆவி கொண்டு உடல் பேணி – திருப்:279/1
கன முலை பருகி வளர்ந்த காமனை முனிபவர் கயிலை அமர்ந்த காரணர் – திருப்:386/3
இதழ் அமுது பருகி உயிர் தேகம் ஒத்திருந்து முனிவு ஆறி – திருப்:403/4
பருகி நிற தரளம் அணி களப முலை குவடு அசைய படை மதன கலை அடைவி பொது மாதர் – திருப்:737/2
நிணமது பருகி பாறு காக்கைகள் கழுகு ஆட – திருப்:778/10
மலையும் இதழ் பருகி வேடை தீர உடல் இறுகஇறுகி அநுராக போக மிக – திருப்:859/5
துகிரை கோவை கனிதனை நிகர் இதழ் பருகி காதல் துயர் அற வள நிறை – திருப்:889/5
கொத்து ஊரு நறவம் என அதரத்து ஊறல் பருகி அவரொடு கொல் சேரி உலையில் மெழுகு என உருகாமே – திருப்:940/3
பருகி தின்றிடல் அம் சுகம் என மனது உருகி குங்கும சந்தன அதி வியர் – திருப்:961/5
இலவில் ஊறு தேன் ஊறல் பருகி ஆர் அவா மீறி இளகி ஏறு பாடீர தன பாரம் – திருப்:1051/3
உதறி விதறிய கரண மரணம் அற விரணம் அற உருகி உரை பருகி அநுதின ஞான – திருப்:1094/3
கதறும் எழு கடல் பருகி வடவை விடு கரிய புகை என முடிவில் ககன முகடு அதில் ஓடும் – திருப்:1094/7
அடர் அளகம் அவிழ அணி துகில் அகல அமுது பொதி இதழ் பருகி உருகி அரிவையரோடே – திருப்:1096/3
பரவை ஊடு எழு விடம் பருகி நீள் பவுரி கொண்டு அலகையோடு எரி பயின்று எருது ஏறி – திருப்:1108/6
பருகி தித்தக்க படு மொழி பதற கை பத்மத்து ஒளி வளை – திருப்:1171/3
மேல்


பருகிட (2)

அழியும் ஒரு தமியேனும் மொழியும் உனது இரு தாளின் அமுது பருகிட ஞானம் அருளாயோ – திருப்:185/4
குலவு நரி சிறை கழுகு கொடி பல கருடன் நடமிட குருதி பருகிட
கொற்ற பத்திரம் இட்டு பொன் ககனத்தை சித்தம் ரக்ஷித்து கொளும் மயில் வீரா – திருப்:512/35,36
மேல்


பருகிடா (1)

இரதமான வாய் ஊறல் பருகிடா விடாய் போக இனிய போக வார் ஆழி அதில் மூழ்கி – திருப்:1047/1
மேல்


பருகிடு (1)

பருகிடு பெரு வயிறு உடையவர் பழ மொழி எழுதிய கணபதி இளையோனே – திருப்:523/6
மேல்


பருகிப்பருகி (1)

கலவியில் ஒருமித்தொருமித்து இலவு இதழ் பருகிப்பருகி
கரமொடு தழுவித்தழுவி சில நாளில் – திருப்:1154/5,6
மேல்


பருகிய (1)

இயல்பொடு பருகிய வாஞ்சையே தக இயல் நாடும் – திருப்:696/6
மேல்


பருகியும் (2)

நகத்து அழுந்திட அமுது இதழ் பருகியும் மிடறூடே – திருப்:10/6
அருவம் இடை என வருபவர் துவர் இதழ் அமுது பருகியும் உருகியும் ம்ருகமத – திருப்:368/1
மேல்


பருகினர் (1)

பருகினர் பரம போக மோகினி அரகர எனும் வித்தாரி யாமளி – திருப்:939/13
மேல்


பருகு (7)

தென தெனந்தன என வரி அளி நறை தெவிட்ட அன்பொடு பருகு உயர் பொழில் திகழ் – திருப்:8/15
பதலை பல திமிலை முதல அதிர உதிர் பெரிய தலை மண்டை திரள் பருகு சண்டை திரள் கழுகு – திருப்:624/20
எண் தோளர் காதல் கொண்டு காதல் கறியே பருகு செங்காடு மேவி பிரகாச மயில் மேல் அழகொடு – திருப்:813/15
வைத்து ஆடி காட்டி பருகு அரி மருகோனே – திருப்:1019/12
பருகு காயமே பேணி அறிவிலாமலே வீணில் படியின் மூழ்கியே போது தளிர் வீசி – திருப்:1054/3
பருகு பாற்கடல் முருகு தேக்கிய பாலோ தேனோ பாகோ வானோர் அமுதேயோ – திருப்:1062/3
பருகு என வன முலை கிட்டா தாரகை தந்து நாளும் – திருப்:1149/10
மேல்


பருகுதல் (1)

பருகுதல் அரியது உகந்தது ஈது இது உளது என குறளிகள் தின்று மேதகு – திருப்:1010/13
மேல்


பருகும் (1)

முருக்கி நேர் இதழ் அமுது பருகும் என உரைத்து லீலைகள் அதி விதமொடு மலை – திருப்:797/5
மேல்


பருகுமாறு (1)

பருகுமாறு ஆனன சிறுவ சோணாசல பரம மாயூர வித்தக வேளே – திருப்:394/6
மேல்


பருத்த (5)

பருத்த கண் கொண்டைக்கு ஒக்கும் இருட்டு என்று இளைஞோர்கள் – திருப்:16/4
பருத்த தோகையில் வரு முருகோனே – திருப்:133/10
பருத்த அசுரர்கள் உடன் மலை துஞ்ச கொதித்த அலை கடல் எரிபட செம்பொன் – திருப்:140/11
பருத்த பல் சிரத்தினை குரு திறல் கரத்தினை பரித்த அ பதத்தினை பரிவோடே – திருப்:280/1
பருத்த மயில் மிசை நினைத்த பொழுது உன பதத்து மலர் இணை அருள்வாயே – திருப்:293/4
மேல்


பருத்து (3)

பதித்த செம் சந்த பொன் குட நித்தம் பருத்து உயர்ந்து அண்டத்தில் தலை முட்டும் – திருப்:16/1
உடல் பிண்டம் பருத்து இன்று இங்கு உழலாதே – திருப்:49/6
கரு பற்றி பருத்து ஒக்க தரைக்கு உற்றிட்டு உரு பெற்று கருத்தின்கண் பொருள் பட்டு பயில் காலம் – திருப்:327/1
மேல்


பருதி (7)

பருதி மதி கனல் விழிய சிவனிடம் மருவு ஒரு மலை அரையர் திருமகள் – திருப்:146/13
பருதி கதிரே கொஞ்சு நல் சரண நூபுரம் அது அசைய நிறை பேர் அண்டம் ஒக்க நடமாடும் கன – திருப்:160/13
பருதி மகன் வாசல் மந்த்ரி அனுமனொடு நேர் பணிந்து பரி தக அழையா முன் வந்து பரிவாலே – திருப்:161/5
பவனம் ஒழித்து இரு வழியை அடைத்து ஒரு பருதி வழிப்பட விடல் ககனத்தொடு – திருப்:744/3
எழுது துகில் முழுது உலவி பட்டப்பகல் பருதி விட்டு அத்தமித்தது என – திருப்:902/20
பருதி சோமன் வான் நாடர் படி உளோர்கள் பால் ஆழி பயம் உறாமல் வேல் ஏவும் இளையோனே – திருப்:1048/3
பருதி காயில் வாடாது வடவை மூளில் வேகாது பவனம் வீசில் வீழாது சலியாது – திருப்:1049/3
மேல்


பருதியாய் (2)

பருதியாய் மதியாய் நிறை தாரகை பலவுமாய் வெளியாய் ஒளியாய் எழு – திருப்:837/5
பருதியாய் பனி மதியமாய் படர் பாராய் வானாய் நீர் தீ காலாய் உடு சாலம் – திருப்:1060/1
மேல்


பருதியின் (2)

பருதியின் ப்ரபை கோடியதாம் எனும் வடிவு கொண்டு அருள் காசியின் மீறிய – திருப்:198/15
பருதியின் ஒளி கண் வீறும் அறுமுக நிரைத்த தோள் பனிரு கர மிகுத்த பார முருகா நின் – திருப்:655/3
மேல்


பருதியுடன் (1)

பருதியுடன் சோமன் படியை இடந்தானும் பரவி விடம் தான் உண்டு எழு பாரும் – திருப்:1088/7
மேல்


பருந்தின் (1)

சின முடுவல் நரி கழுகுடன் பருந்தின் கணம் கொடி கெருடன் அலகை புழு உண்டு கண்டு இன்புறும் – திருப்:422/1
மேல்


பருந்து (2)

பவுரி இட நரி புலம்ப பருந்து இறகு கவரி இட இகலை வென்று சிகண்டிதனில் – திருப்:106/15
இயம்பும் சம்புகம் துன்றும் சுணங்கன் செம் பருந்து அங்கங்கு – திருப்:464/9
மேல்


பருந்துகள் (2)

சிந்த வெண் கழுகு ஒங்கு பொங்கு எழு செம்புள் அம் கருடன் பருந்துகள்
செம் களம் திகை எங்கும் அண்டிட விடும் வேலா – திருப்:455/13,14
தரித்து மண்டையில் உதிரம் அருந்த திரள் பருந்துகள் குடர்கள் பிடுங்க – திருப்:955/13
மேல்


பருப்பத (3)

பொருப்பினில் இருப்பவர் பருப்பத உமைக்கு ஒரு புறத்தினை அளித்தவர் தரு சேயே – திருப்:242/7
பருப்பத செருக்கு அற துகைக்கும் முள் பதத்தினை படைத்த குக்குட கொடி குமரேசா – திருப்:258/6
பருப்பத ப்ரிய குறுமுனி வந்தித்து இருக்கும் உத்தம நிருதர் கலங்க – திருப்:1138/13
மேல்


பருப்பதத்தினில் (1)

தினை புன பருப்பதத்தினில் குடி குறத்தியை செருக்குற திரு புயத்து அணைவோனே – திருப்:258/7
மேல்


பருப்பதத்தை (1)

பருப்பதத்தை தொளைத்த சத்தி படை சமர வேளே – திருப்:1284/5
மேல்


பருப்பதம் (2)

பருப்பதம் தந்த செப்பு அவை ஒக்கும் தன பாரம் – திருப்:16/2
பார மேரு பருப்பதம் மத்து என நேரிதாக எடுத்து உடன் நட்டு உமைபாகர் – திருப்:952/9
மேல்


பருப்பதமும் (1)

பருப்பதமும் உரு பெரிய அரக்கர்களும் இரைக்கும் எழு படி கடலும் அலைக்க வல – திருப்:133/9
மேல்


பருப்பு (1)

நெடிய வளை முறி இக்கொடு லட்டுகம் நிற வில் அரிசி பருப்பு அவல் எள் பொரி – திருப்:4/3
மேல்


பருப்புடன் (1)

இக்கு அவரை நல் கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு – திருப்:2/5
மேல்


பருவ (6)

விதி அதாகவே பருவ மாதரார் விரகிலே மனம் தடுமாறி – திருப்:443/1
பிறர் புகழ் இன் சொல் பயிலும் இளந்தை பருவ மதன் கை சிலையாலே – திருப்:627/1
பல கலாகரா மேரு மலை கராசலா வீசு பருவ மேகமே தாரு என யாதும் – திருப்:637/3
பணை முலையின் மீது அணிந்த தரள மணி ஆர் துலங்கு பருவ ரதி போல வந்த விலைமானார் – திருப்:692/3
சூனியம் கொள் செயலார் அரம்பை தொடையார் சரண் கமல நேர் இளம் பருவ
தோகை சந்தம் அணிவாருடன் கலவி இன்பமூடே – திருப்:855/5,6
பருவ மலை நாட்டு மருவு கிளி ஓட்டு பழைய குறவாட்டி மணவாளா – திருப்:1089/5
மேல்


பருவதம் (1)

அவசமும் புனைந்து அற முனைந்து எழு பருவதம் சிறந்த கன தந்தியின் – திருப்:1148/15
மேல்


பருவம் (2)

பருவம் பணைத்து இரண்டு கரி கொம்பு என திரண்டு பவளம் பதித்த செம்பொன் நிற மார்பில் – திருப்:465/1
உருவம் ஒன்று இலாத பருவம் வந்து சேர உபய துங்க பாதம் அருள்வாயே – திருப்:672/4
மேல்


பருவமும் (1)

பருவமும் தலைகீழதாய் நழுவி நிலம் மருவி ஒன்பது வாசல் சேர் உருவம் உள – திருப்:520/3
மேல்


பருவரல் (1)

பருவரல் செய் புரம் எரிய விண்டிடும் செம் கணன் கங்கை மான் வாழ் – திருப்:52/12
மேல்


பருவரால் (1)

பருவரால் உற்று மடுவின் மீதுற்ற பகடு வாய் விட்ட மொழியாலே – திருப்:1084/5
மேல்


பருவிகள் (1)

உணர்வு கெடும் வகை பருவிகள் உருவிகள் உறவாமோ – திருப்:903/8
மேல்


பரை (11)

திரு அருள் நல் பொன் பரந்திடும் பரை அண்டம் மீதே – திருப்:184/12
ஞாலம் முதல்வி இமயம் பயந்த மின் நீலி கவுரி பரை மங்கை குண்டலி – திருப்:359/13
சலில மாரி சிவாய மனோகரி பரை யோகி – திருப்:384/10
அமுதம் பொழி பரை அந்தரி உமை பங்க அரனாருக்கு ஒரு சேயே – திருப்:467/10
அமலி விமலி பரை உமையவள் அருளிய முருகோனே – திருப்:525/14
இறைவி எனும் ஆதி பரை முலையின் ஊறி எழும் அமிர்தம் நாறு கனி வாயா – திருப்:542/2
திக்கு முகிலாட அரி ஆட அயன் ஆட சிவன் ஒத்து விளையாட பரை ஆட வரர் ஆட பல – திருப்:566/11
பரை அபிநவை சிவை சாம்பவீ உமை அகிலமும் அருள அருள் ஏய்ந்த கோமளி – திருப்:696/9
பலபல தத்துவம் அதனை எரித்து இருள் பரை அரணம் படர் வட அனலுக்கு இரை – திருப்:744/1
மாதா புராரி சுகவாரி பரை நாரி உமை ஆகாச ரூபி அபிராமி வலம் மேவும் சிவன் – திருப்:806/13
வளரும் தழல் ஒளிர் சம்பவி பரை விண்டு இள தோகை தரு சேயே – திருப்:850/14
மேல்


பரைச்சி (1)

படி கொடு அறம் காத்த மா பரைச்சி மணி வயிரம் கோத்த தோள் வளைச்சி – திருப்:1130/11
மேல்


பரையை (1)

ஆகாச பரம சிற்சோதி பரையை அடைந்து உளாமே – திருப்:203/2
மேல்


பல் (48)

எச்சில் பயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு வெள்ளரி பழம் இடி பல் வகை தனி மூலம் – திருப்:2/6
அணைத்தும் அங்கையின் அடிதொறும் நகம் எழ உதட்டை மென்று பல் இடு குறிகளும் இட – திருப்:7/3
பட புயங்கம் பல் கக்கு கடு பண் செருக்கு வண்டு அம்பு அப்பில் கயல் ஒக்கும் – திருப்:16/3
அது வருகும் அளவில் உயிர் அங்கிட்டு இங்கு பறை திமிலை திமிர்தம் மிகு தம்பட்டம் பல்
கரைய உறவினர் அலற உந்தி சந்தி தெருவூடே – திருப்:23/3,4
சங்கு போல் மென் கழுத்து அந்த வாய் தந்த பல் சந்த மோக இன்ப முத்து என வானில் – திருப்:55/1
பழமொழியை ஓதியே உணர்ந்து பல் சந்த மாலை – திருப்:76/4
அம் புனம் புகுந்த நண்பர் சம்பு நல் புரந்தரன் தரம் பல் உம்பர் கும்பர் நம்பு தம்பிரானே – திருப்:97/8
தரள பல் பவளத்து ஒட்ட களப அப்பி ஒட்டுதல் இட்ட அத்தி குவடான – திருப்:154/3
பகலை பல் சொரிய தக்கன் பதி புக்கு அட்டு அழல் இட்டு திண் – திருப்:154/19
வாதம் பித்தம் மிடா வயிறு ஈளைகள் சீதம் பல் சனி சூலை மகோதரம் – திருப்:196/1
வார் குழலை சொருகி கரு வில் குழை காதோடு இணைத்து அசைய கதிர் பல் கொடு – திருப்:234/1
ஒலி பல் பேரிகை உக்ர அமர்க்களம் எதிர்த்த சூரரை வெட்டி இருள் கிரி – திருப்:248/9
பருத்த பல் சிரத்தினை குரு திறல் கரத்தினை பரித்த அ பதத்தினை பரிவோடே – திருப்:280/1
கதிரவன் பல் குற்றி குயிலை திண் சிறகு அரிந்து எட்டு திக்கர் வகுக்கும் – திருப்:309/11
தனது ஒர் அங்குட்டத்து எள் பல் அடுக்கும் சரி அலன் கொற்றத்து அரக்கன் – திருப்:312/13
தகைபெறும் பல் கொத்துக்கள் அனைத்தும் கழலா நின்று – திருப்:319/4
கறுக்க பல் துவர்ப்பிட்டு சிரித்து சற்று உறுக்கி கண் பிறக்கிட்டுப்பட கண் பித்தி இளைஞோர்தம் – திருப்:328/1
குக்கி கக்கி கடையில் பல் தத்துற்று கழல கொத்தை சொல் கற்று உலகில் பல பாஷை – திருப்:333/2
கொத்து ஆர் பல் கால் அற்று ஏக பாழ் குப்பாயத்தில் செயல் மாறி – திருப்:341/1
கதித்து கொண்டு எதிர்த்து பின் கொதித்து சங்கரித்து பல் கடித்து சென்று உழக்கி துக்க அசுரோரை – திருப்:458/5
பிணம் பற்றி கழுகோடு பல் கூளிகள் பிடுங்கி கொத்திடவே அமர் ஆடியே – திருப்:489/13
கதுப்புறு பல் அடைய விழுந்து உதடு நீர் சோர – திருப்:524/4
அள்ள சுவாக்கள் சள்ளிட்டு இழா பல் கொள்ளப்படு யாக்கை தவிர்வேனோ – திருப்:534/4
பல் அத்தி வாய்க்க அல்லல்படு ஆக்கை நல்லில் பொறா சமயம் ஆறின் – திருப்:535/3
பல் அத்த மார்க்க வல் அர்க்கர் மூர்க்கர் கல்வி கலாத்து அலையலாமோ – திருப்:535/4
மாலை இட்ட சிரங்கள் செவேல்செவேல் என வேல் எழுச்சி தரும் பல் வெளேல்வெளேல் என – திருப்:543/9
வஞ்சத்து இரக்கம் காட்டுவர் நெஞ்சில் பொருத்தம் காட்டுவர் வண் பல் திருப்பும் காட்டுவர் தன பார – திருப்:594/2
புள் பட்டு செப்பத்து பல் கொத்த பொன் தித்த திட்ப பொற்பில் பெற்று உக்ர சக்ர தனம் மானார் – திருப்:604/2
பல் உயிருமாய் அந்தம் இல்ல சொருபாநந்த பௌவம் உறவே நின்றது அருள்வாயே – திருப்:607/4
அம் பல் கொடு அரியாய் இரண்யாசுரன் உடல் பீறி – திருப்:652/10
கூர கணை வேல் கண் கயல் போல சுழல்வார் சர்க்கரை கோவை கனி வாய் பல் கதிர் ஒளி சேரும் – திருப்:741/3
பசை அற்ற உடல் வற்ற வினை முற்றி நடை நெட்டி பறிய கை சொறிய பல் வெளியாகி – திருப்:752/1
என்னு மருள் கின்னம் உடை பல் நவை கற்று இன்னவை விட்டு – திருப்:811/5
சோகம் உண்டு விளையாடினும் கமல பாதமும் புயம் ஈராறும் இந்துளம் பல்
தோடு அலங்கல் அணி மார்பமும் பரிவு உளம் கொள்வேனே – திருப்:855/7,8
ஆங்க உடல் வளைந்து நீங்கு பல் நெகிழ்ந்து ஆய்ஞ்சு தளர் சிந்தை தடுமாறி – திருப்:899/1
திரள் பல் உயிர் உடல் குவடுகள் என நட மயில் ஏறி – திருப்:903/14
கிட்டிய பல் கொடு அசுரர்கள் மட்டு அற உட்க அடலோடு கித்தி நடக்கும் அலகை சுற்றிய வேலா – திருப்:927/7
பற்பாசன் மிகை சிரத்தை அறுத்து ஆதவனை சினத்து உறு பல் போகவும் உடைத்த தற்பரன் மகிழ்வோனே – திருப்:977/6
கழுத்தை கட்டி அணாப்பி நட்பொடு சிரித்து பல் கறை காட்டி கைப்பொருள் – திருப்:987/5
வில் போல கோட்டி பிறகு ஒரு சற்றே பல் காட்டி தழல் எழு – திருப்:1018/11
பற்றார் மல் தாடைக்கே குத்தா பல் தான் அப்பில் களைவோனே – திருப்:1117/5
பொன் கோவைக்கே பல் கோவைக்கே பொய் போகத்தை பகர்வார்தம் – திருப்:1121/1
சிக்குப்பட்டு உட்கி பல் கொடு எற்றி கைக்குத்துப்பட்டு இதழ் தித்திப்பிற்கு ஒத்து பித்து உயர் கொடு நாயேன் – திருப்:1161/3
நரையொடு பல் கழன்று தோல் வற்றி நடை அற மெத்த நொந்து கால் எய்த்து – திருப்:1166/1
முனை அழிந்தது மேட்டி குலைந்தது வயது சென்றது வாய் பல் உதிர்ந்தது – திருப்:1194/1
சேர் பல் சக்கில் கூட்டர் பத்த கூட்டர் இயல் வானம் – திருப்:1225/6
கைக்குள் வசப்பட பல் கறை இட்டு முகத்தை மினுக்கி வரும் உபாய – திருப்:1229/2
தலை மயிர் கொக்குக்கு ஒக்க நரைத்து கலகல என பல் கட்டு அது விட்டு – திருப்:1321/1
மேல்


பல்கு (1)

பல்ல பல நாதங்கள் அல்க பசு பாசங்கள் பல்கு தமிழ் தான் ஒன்றி இசையாகி – திருப்:607/3
மேல்


பல்ல (1)

பல்ல பல நாதங்கள் அல்க பசு பாசங்கள் பல்கு தமிழ் தான் ஒன்றி இசையாகி – திருப்:607/3
மேல்


பல்லுக்கும் (1)

முல்லைக்கு மாரன் அம் கை வில்லுக்கும் மாதர்தங்கள் பல்லுக்கும் வாடி இன்பம் முயலா நீள் – திருப்:533/1
மேல்


பல்லும் (1)

மண்டலம் சுழலும் செவி அம் குழை தங்க வெண் தரளம் பதியும் பல்லும்
மண் தலம் திகழும் கமுகு அம் சிறு கண்ட மாதர் – திருப்:85/3,4
மேல்


பல (244)

தெனன தெனதென தெத்தென அன பல சிறிய அறு பதம் மொய்த்து உதிர புனல் – திருப்:4/9
இலக்கணங்களும் இயல் இசைகளும் மிக விரிக்கும் அம் பல மதுரித கவிதனை – திருப்:7/11
உனை தினம் தொழுதிலன் உனது இயல்பினை உரைத்திலன் பல மலர் கொடு உன் அடி இணை – திருப்:8/1
பல துன்பம் உழன்று கலங்கிய சிறியன் புலையன் கொலையன் புரி – திருப்:11/7
தீது அகம் ஒன்றினர் வஞ்சகம் துஞ்சியிடாதவர் சங்கரர் தந்த தென்பும் பல
சேர் நிருதன் குலம் அஞ்ச முன் சென்றிடு திறலோனே – திருப்:12/13,14
விளைத்திடும் பல கணிகையர் தமது பொய் மனத்தை நம்பிய சிறியனை வெறியனை – திருப்:19/7
முனை சங்கு ஓலிடு நீல மகா உததி அடைத்து அஞ்சாத இராவணன் நீள் பல
முடிக்கு அன்று ஓர் கணை ஏவும் இராகவன் மருகோனே – திருப்:29/9,10
நிழல்கண் காண உணக்கி மணம் பல தடவா மேல் – திருப்:73/2
திங்கள் வேணியர் பல தளி தொழுது உயர் மக மேரு – திருப்:75/14
கலவி மயல் கொண்டு பல உடல் புணர்ந்து கருவில் விழுகின்றது இயல்போ தான் – திருப்:87/4
காட்டுக்குள் குறவாட்டிக்கு பல காப்பு குத்திரம் மொழிவோனே – திருப்:93/6
வம்பும் தும்பும் பல பேசியும் எதிரே கை – திருப்:95/4
வஞ்சத்துடன் ஒரு நெஞ்சில் பல நினை வஞ்சி கொடி இடை மடவாரும் – திருப்:96/1
இக்கு ஆர் சரத்து மதனுக்கு இளைத்து வெகுவாக கலம்ப வகை பாடி புகழ்ந்து பல – திருப்:115/4
பல மலர்களே தூவி ஆரணம் நவின்று பரவி இமையோர் சூழ நாள்தொறும் இசைந்து – திருப்:117/15
பல நிறம் இடைந்த விழு சிறை அலர்ந்த பரு மயில் அடைந்த குக வீரா – திருப்:120/7
பயில் பேசி இரவுபகல் அவர்க்கான பதமை பல பட பேசி உறு பொருள் கொள் விலைமாதர் – திருப்:121/3
பல கலை சிவாகமங்கள் பயில்வோனே பழநி மலை வாழ வந்த பெருமாளே – திருப்:122/4
பவள கொடி சுற்றிய பொன் கமுகின் தலையில் குலையில் பல முத்து உதிர் செய் – திருப்:126/15
கடலை பொரி அவரை பல கனி கழை நுகர் கடின குட உதர விபரீத – திருப்:127/1
அதி பல வஜ்ர வாகுவும் அயில் நுனை வெற்றி வேல் அதும் அரவு பிடித்த தோகையும் உலகு ஏழும் – திருப்:128/3
கலை சுருள் ஒன்றும் மிடைபடுகின்ற கடி விடம் உண்டு பல நாளும் – திருப்:132/2
பதித்த மரகதத்தினுடன் இரத்ன மணி நிரைத்த பல பணி பனிரு புய சயில – திருப்:133/11
பல திசை மெச்ச தெரிந்த செந்தமிழ் பகர் என இச்சித்து உகந்து கொண்டு அருள் – திருப்:137/15
குலைந்த செயிர் மயிர் குருதியொடு இவை பல கசுமாலம் – திருப்:145/2
இரும்பை வகுளமொடு இயை பல முகில் பொழில் உறைந்த குயில் அளி ஒலி பரவிட மயில் – திருப்:145/9
குடிகள் என பல குடிகை கொடு வலி கொடு குமர வலி தலை வயிறு வலி என – திருப்:146/3
மருவி மதனன் உள் கரிய புளகிதம் மணி அசல பல கவடி மலர் புனை – திருப்:146/5
சொம்பில் பல வனம் முதிர் சோலைகள் சூழ் இஞ்சி திரு மதில் புடை சூழ் அருள் சேர் – திருப்:151/15
கோதை சங்கிலி உற்ற கழுத்தும் பூஷணம் பல ஒப்பனை மெச்சும் – திருப்:152/3
நறை இதழி அறுகு பல புட்ப திரட்களொடு சிறுபிறையும் அரவும் எழில் அப்பு திரு தலையில் – திருப்:157/9
பல கலை படித்து ஓது பாவாணர் நாவில் உறை இரு சரண வித்தார வேலாயுதா உயர் செய் – திருப்:166/13
பல வயலில் தரள நிறை பழனி மலை பெருமாளே – திருப்:167/8
ஈதலும் பல கோலால பூஜையும் ஓதலும் குண ஆசார நீதியும் – திருப்:170/9
கற்பனை நெல் பல அளித்த காரணண் அருள் பாலா – திருப்:172/10
பயில பல காவியங்களை உணராதே – திருப்:173/2
ஆவல் கொண்டு வீறாலே சீராடவெ கோமளம் பல சூழ் கோயில் மீறிய – திருப்:179/15
பதுமம் மிசை வண்டு அலம்பு சுனை பல விளங்கும் துங்க பழநி மலை வந்து அமர்ந்த பெருமாளே – திருப்:181/8
உவகை தரு கலை பல உணர் பிறவியில் உவரிதனில் உறும் அவலனை அசடனை – திருப்:191/7
வங்கணமும் தெரியாமல் அன்புகள் பல பேசி – திருப்:193/2
எந்த திகையினும் மலையினும் உவரியின் எந்த படியினும் முகடினும் உள பல
எந்த சடலமும் உயிர் இயை பிறவியில் உழலாதே – திருப்:206/1,2
இடாது பல தேடும் கிராதர் பொருள் போல் இங்கு இராமல் உயிர் கோலி இங்கு இதமாகும் – திருப்:208/3
தசை உணவுதனில் மகிழவிடு பேய் நிரை திரள்கள் பல கோடி – திருப்:213/12
ஏம வெயில் பல வெற்பினில் பதினாலு உலகத்தினில் உற்று உறு பத்தர்கள் – திருப்:215/13
சித்திர கர தலம் வலிப்ப பல குட்டி நடனம் கொள் வேளே – திருப்:217/14
பல காதல் பெற்றிடவும் ஒரு நாழிகைக்குள் ஒரு பலனே பெற பரவு கயவாலே – திருப்:227/1
பல பேரை மெச்சி வரு தொழிலே செலுத்தி உடல் பதறாமல் வெட்கம் அறு வகை கூறி – திருப்:227/2
தரித்த தந்திரி மறி புயம் மிசை பல பணிக்கு இலங்கிய பரிமள குவடு இணை – திருப்:237/5
உனை பல நாளும் திருப்புகழாலும் உரைத்திடுவார் தங்கு உளி மேவி – திருப்:249/3
கச்சு அணி இள முலை முத்து அணி பல வகை கை சரி சொலி வர மயல் கூறி – திருப்:253/1
கொலை தரு காமன் பல கணையாலும் கொடி இடையாள் நின்று அழியாதே – திருப்:256/3
குருவி என பல கழுகு நரி திரள் அரிய வனத்து இடை மிருகம் என புழு – திருப்:263/1
மருவு புயத்திடை பணிகள் அண பல கரி பரி சுற்றிட கலைகள் தரித்து ஒரு – திருப்:263/5
கூன் பிறை ஒத்த நக குறி வைப்பவர் பல நாளும் – திருப்:266/4
கொந்து ஆர் குரா அடியினும் அடியவர் சிந்தை வாரிஜ நடுவினு நெறி பல
கொண்ட வேத நல் முடியினும் மருவிய குருநாதா – திருப்:268/1,2
செனித்தது எத்தனை திரள் கயல் என பல அது போதா – திருப்:270/2
கடிய கணை பட்டு உருவ வெருவி கலைகள் பல பட்டன கானிற்கு – திருப்:271/6
மூக்கு அறை மட்டை மகா பல காரணி சூர்ப்பநகை படு மூளி உதாசனி – திருப்:272/9
துற்ற கால் பதலை சொல்படா குதலை துப்பு இலா பல சமய நூலை – திருப்:275/2
நிலையாத சமுத்திரமான சமுசார துறைக்கணின் மூழ்கி நிசமானது என பல பேசி அதனூடே – திருப்:277/1
தலையான உடல் பிணி ஊறி பவ நோயின் அலை பல வேகி சலமான பயித்தியமாகி தடுமாறி – திருப்:277/3
பழைய வேதமும் புதிய நூல்களும் பல புராணமும் சில ஓதி – திருப்:279/2
பல விதத்திலும் அற்பர் என சொல்லும் மட மாதர் – திருப்:281/4
திரு குள நாளும் பல திசை மூசும் சிறப்பு அது உறா எண் திசையோடும் – திருப்:289/7
மிக பல மானம்தனில் புகுதா வெம் சமத்திடை போய் வெம் துயர் மூழ்கி – திருப்:301/2
பற்றி வசை கற்ற பல தத்தையர் தமக்கும் இசை பட்ட திகிரிக்கும் அழியாதே – திருப்:302/3
பதி எங்கிலும் இருந்து விளையாடி பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே – திருப்:303/4
பரு வரை துணிய ஒரு கணை தெரிவ பல மலை உடைய பெருமாளே – திருப்:304/8
வஞ்சக லோப மூடர்தம் பொருள் ஊர்கள் தேடி மஞ்சரி கோவை தூது பல பாவின் – திருப்:306/1
அதி வித மதரா அதம் அநித மொழி பல கூறிகள் அசடர் ஒடு உறவாடிகள் அநியாய – திருப்:307/2
புதியவன் செச்சை புட்பம் மணக்கும் பல பார – திருப்:312/6
அலகை நின்று ஒத்தி தித்தி அறுத்தும் பல இயம் கொட்ட சக்கடி கற்று – திருப்:317/3
பல உருவத்தை பொருந்தி அன்று உயர் படியு நெளிக்க படர்ந்த வன் கண – திருப்:321/5
தலை வலையத்து தரம் பெறும் பல புலவர் மதிக்க சிகண்டி குன்று எறிதரும் – திருப்:322/1
சினத்து பொன் பொருப்பை பொட்டு எழுத்தி திக்கரித்து புத்இரத்தத்தில் சிரித்து உற்று பல பேய்கள் – திருப்:328/6
முட்டுப்பட்டு கதிதோறும் முற்ற சுற்றி பல நாளும் – திருப்:330/1
குக்கி கக்கி கடையில் பல் தத்துற்று கழல கொத்தை சொல் கற்று உலகில் பல பாஷை – திருப்:333/2
அளக கொத்து என ஒப்பி புளுகி சொல் பல கற்பித்து இளகி கற்பு உள நெக்கு தடுமாறி – திருப்:336/2
பகடிகட்கு உளம் மகிழ மெய்ப்பொருள் பல கொடுத்து அற உயிர் வாடா – திருப்:345/2
மேதினிக்குள் அபத்தன் என பல பாடு பட்டு புழு கொள் மல குகை – திருப்:357/7
வரும்படிக்கு உரையாய் பார் பல ஆகவம் என்று பேசி – திருப்:364/12
பல வரி அளி துயில் கூர்ந்து வானுறு முகில் போல – திருப்:365/2
முடி பல திருகிய நீண்ட மாயவன் மருகோனே – திருப்:365/14
தரளம் மணி அல யமன் விடு கயிறு என மகளிர் மகளிரும் அல பல வினை கொடு – திருப்:374/7
திரையில் அமுது என கழைகள் பல சுளை எனவும் அவர் தழுவும் அசடனை – திருப்:375/7
திசைமுகன் முராரி மற்றும் அரிய பல தேவர் உற்ற சிறை அடைய மீள விட்ட பெருமாளே – திருப்:380/8
மருக பல வானவர்க்கும் அரிய சிவனார் படிக்க மவுன மறை ஓதுவித்த குருநாதா – திருப்:381/6
எழில் புதல்வரும் நின்று அழுது உளம் உருகும் இடர் கொடு நடலம் பல கூற – திருப்:388/2
கலை கொடு பல துன்பமும் அகலிட நின் கழல் இணை கருதும்படி பாராய் – திருப்:388/4
இரவு பகல் பல காலும் இயல் இசை தமிழ் கூறி – திருப்:399/1
தமரம் மிக்கு திக்கு அதிர்க்க பல பறை தொகுதொ குக்கு தொத்தொ குக்கு தொகுதொகு – திருப்:408/9
கடலை எள் பயறு நல் கதலியின் கனி பல கனி வயிற்றினில் அடக்கிய வேழம் – திருப்:409/2
ஊடாடி பல நோயோடு தடி கொண்டு குரங்கு எனவே நடந்து சொல் – திருப்:412/8
பல பலவாம் யோக சாதக உடல் கொடு மாயாத போதக பதி அழியா வீடு போய் இனி அடைவேனோ – திருப்:416/4
ஆகமத்தி பல காரணத்தி எனை ஈண சத்தி அரி ஆசனத்தி சிவன் – திருப்:439/13
செம்பொன் கர கமலம் பத்திரு தலம் அம் பொன் சசி எழ சந்த பல படை – திருப்:444/45
சங்கு வெண்கல கெம்பு துந்துமி பல பேரி – திருப்:455/10
சஞ்சலஞ்சல கொஞ்சு கிண்கிணி தங்கு டுண்டுடு டுண்டுடன் பல
சந்திர அம்பறை பொங்கு வஞ்சகர் களம் மீதே – திருப்:455/11,12
இபமொடு வெதித்த சிங்கமும் பல இரதமொடு எத திக்கும் பிளந்திட – திருப்:462/11
படரும் கனத்த கொங்கை மினல் கொந்தளித்து சிந்த பல விஞ்சையை புலம்பி அழகான – திருப்:465/2
அசுரன் சிரம் இரதம் பரி சிலையும் கெட கோடு சரமும் பல படையும் பொடி கடலும் கிரி சாய – திருப்:467/11
மகரம் கொடி நிலவின் குடை மதனன் திரு தாதை மருகன் என்று அணி விருதும் பல முரசம் கலை ஓத – திருப்:467/13
செம் கலச முலையார்பால் சிந்தை பல தடுமாறி – திருப்:473/1
அத்தி பால் பல நாடி குழாய் அள் வழுப்பு சார் வலமே விளை ஊளை கொள் – திருப்:480/3
சூழிட்டே பல சோகுகள் ஆடவெ பொரும் வேலா – திருப்:481/12
சாடை பேசிய வகையாலே மிகு வாடை பூசிய நகையாலே பல
தாறுமாறு சொல் மிகையாலே அன நடையாலே – திருப்:484/3,4
வேத வித்து பரிகோலமுற்று விளையாடுவித்த கடல் ஓடம் மொய்த்த பல
வேடமிட்டு பொருள் ஆசை பற்றி உழல் சிங்கியாலே – திருப்:487/5,6
பிளந்திட்டு பல மா மயில் ஏறிய முருகோனே – திருப்:489/14
சளம் அது தவிர அளவிடு சுருதி தலை கொடு பல சாத்திரம் ஓதி – திருப்:494/2
சக சம்ப குடை சூழ் சிவிகை மெல் மத இன்பத்துடனே பல பணி – திருப்:499/1
தவளம் தப்பு உடனே கிடுகிடு நடை தம்பட்டம் இடோல் பல ஒலி – திருப்:499/3
வெகு கும்பத்துடனே பல படை கரகம் சுற்றிடவே வர இசை – திருப்:499/5
டிமுடடிண்டிண் டுமுடடுண்டுண் டிமுடடிண்டு என்றே சங்கம் பல பேரி – திருப்:500/15
தத்தை மயில் போலும் இயல் பேசி பல மோக நகை இட்டு உடன் நாணி முலை மீது துகில் மூடி அவர் – திருப்:503/1
தட்டு புழுகோடு பனி நீர் பல சவாதை அவர் உடல் பூசி – திருப்:503/4
அகுகுகு குகு என ஆளி வாய் பல அலகைகள் அடைவுடன் ஆடும் ஆட்டமும் – திருப்:509/12
செவியோடு ஒளிர் விழி மறைய மல சலம் ஒழுக பல உரை குழற தடி கொடு – திருப்:512/19
குலவு நரி சிறை கழுகு கொடி பல கருடன் நடமிட குருதி பருகிட – திருப்:512/35
பனை தெனம் கனி போலவே பல கனியின் வயிறு ஆகி – திருப்:520/2
ஐயும் உறு நோயும் மையலும் அவாவின் ஐவரும் உபாய பல நூலின் – திருப்:531/1
மயில் குயில் அன்றில் எனும் புளின் பல குரல் செய்து இருந்து பின் உந்தி என்கிற – திருப்:540/3
சித்ர கோலாகலா வீர லக்ஷ்மி சாதா ரதா பல திக்கு பாலா சிவாகம தந்த்ர போதா – திருப்:556/7
கருதவொணா பல கோடா கோடிகள் விரகினால் பலர் மேல் வீழ் வீணிகள் – திருப்:559/5
மயக்கமாய் பொருள் வரும் வகை க்ருஷிபணும் தடத்து மோக்ஷமது அருளிய பல மலர் – திருப்:562/7
சுற்ற கபடோடு பல சூது வினையான பல கற்ற களவோடு பழிகாரர் கொலைகாரர் சலி – திருப்:566/1
சுற்ற கபடோடு பல சூது வினையான பல கற்ற களவோடு பழிகாரர் கொலைகாரர் சலி – திருப்:566/1
தக்க மடவார் மனையை நாடி அவரோடு பல சித்து விளையாடு வினை சீசி இது நாற உடல் – திருப்:566/7
திக்கு முகிலாட அரி ஆட அயன் ஆட சிவன் ஒத்து விளையாட பரை ஆட வரர் ஆட பல
திக்கு அசுரர் வாட சுரர் பாட மறை பாட எதிர் களம் மீதே – திருப்:566/11,12
மலை உறை குரவ நல் இறைவ வரு கலை பல தெரி விதரண முருக சரவண – திருப்:572/43
பல்ல பல நாதங்கள் அல்க பசு பாசங்கள் பல்கு தமிழ் தான் ஒன்றி இசையாகி – திருப்:607/3
ஏந்து முலை மீது சாந்து பல பூசி ஏங்கும் இடை வாட விளையாடி – திருப்:620/3
முழவு பல மொகுமொகு என ஒத்தி கொடும் பிரமகத்திகளும் பரவ – திருப்:622/20
பதலை பல திமிலை முதல அதிர உதிர் பெரிய தலை மண்டை திரள் பருகு சண்டை திரள் கழுகு – திருப்:624/20
பல கலாகரா மேரு மலை கராசலா வீசு பருவ மேகமே தாரு என யாதும் – திருப்:637/3
சிரத்தோடு உரத்தோடு அறுத்தே குவித்தாய் செகுத்தாய் பல தார் விருதாக – திருப்:642/3
பதிகள் பல ஆயிரங்கள் மலைகள் வெகு கோடி நின்ற பதம் அடியர் காண வந்த கதிர்காமா – திருப்:648/6
வண்டு தடிகை போல் ஆகியே நாள் பல பந்து பனை பழமோடு இளநீர் குடம் – திருப்:652/3
செம்பொன் தட முலை பால் குடி நாள் பல பண்பு தவழ் நடை போய் விதமாய் பல – திருப்:652/7
செம்பொன் தட முலை பால் குடி நாள் பல பண்பு தவழ் நடை போய் விதமாய் பல
சிங்கி பெரு விழியார் அவமாய் அதில் அழிவேனோ – திருப்:652/7,8
புகழினால் கடல் சூழ் பார் மீதினில் அளகை போல் பல வாழ்வால் வீறிய – திருப்:666/15
சிகர தன கிரி குறமகள் இனிது உற சிலதன் நலமுறு சில பல வசன அமுது – திருப்:691/9
காண ஆகம வேத புராண நூல் பல ஓதிய காரணா கருணாகர முருகோனே – திருப்:712/6
உலகுதனில் பல பிறவி தரித்து அற உழல்வது விட்டு இனி அடி நாயேன் – திருப்:722/3
ஆடகம் பயில் கோபுர மா மதில் ஆலயம் பல வீதியுமே நிறைவான – திருப்:727/15
தனதன தான தானன என இசை பாடி பேய் பல தசை உண வேல் விட்டு ஏவிய தனி வீரா – திருப்:730/6
திரள் கமுகின் தலை இடறி பல கதலி குலை சிதறி செறியும் வயல் கதிர் அலைய திரை மோதி – திருப்:737/7
படித்தார் மயிலாம் எனவே நடை நெளித்தார் பல காமுகர் வார் கலை – திருப்:750/5
ஓலம் என்று பல தாள சந்தம் இடு சேவை கண்டு அமுதை வாரி உண்டு உலகு இரேழு – திருப்:762/5
அணி பணி மணி பல வெந்து நீறு எழ அங்கம் வேறாய் – திருப்:764/4
ஒவ்வார் இப்படியோர் எனவே இரு கை ஆர் கணை மோதிரம் ஏய் பல
உள்ளார் செப்பிட ஏமுற நாளிலும் உடல் பேணி – திருப்:767/3,4
செய்வார் இப்படியே பல வாணிபம் இய்யார் இல் பணமே ஒரு காசிடை – திருப்:767/5
விருது துலங்க சிகண்டியில் அண்டரும் உருகி வணங்க வரும் பதமும் பல
விதரணமும் திறமும் தரமும் தினை புன மானின் – திருப்:771/5,6
ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்து அடி வருடி மணந்து புணர்ந்ததுவும் பல
விஜயமும் அன்பின் மொழிந்துமொழிந்து இயல் மறவேனே – திருப்:771/7,8
சூலை பல நோய்கள் கடல் ஆடி உடல் உழல்வேனோ – திருப்:784/8
வீட்டில் அடைத்து எரியே இடு பாதகன் நாட்டை விடுத்திடவே பல சூதினில் – திருப்:785/9
ஈளை சுரம் குளிர் வாதம் எனும் பல நோய்கள் வளைந்து அற இளையாதே – திருப்:790/1
பகரு முத்தமிழ் பொருளு மெய் தவ பயனும் எப்படி பல வாழ்வும் – திருப்:794/1
புலன் அகற்றிட பல விதத்தினை புகழ் பலத்தினை தரவேணும் – திருப்:794/4
உழலும் விருப்புடன் ஓது பல சவலை கலை தேடி ஒரு பயனை தெளியாது விளியா முன் – திருப்:796/3
தெழி உவரி சலராசி மொகுமொகு என பெரு மேரு திடுதிடு என பல பூதர் விதமாக – திருப்:796/5
திமிதிமிம் என பொரு சூரன் நெறுநெறு என பல தேவர் ஜெயஜெய என கொதி வேலை விடுவோனே – திருப்:796/6
எந்தன் சடல அங்கம் பல பங்கம்படு தொந்தங்களை என்றும் துயர் பொன்றும்படி ஒருநாளே – திருப்:801/1
தந்தந்தன திந்திந்திமி என்றும் பல சஞ்சம் கொடு தஞ்சம்புரி கொஞ்சும் சிறு மணி ஆரம் – திருப்:801/5
அடலை உடம்பை அவாவியே அநவரதம் சில சாரம் இலாத அவுடதமும் பல யோகமும் முயலா நின்று – திருப்:815/3
பாலோ தேனோ பல உறு சுளை அது தானோ வானோர் அமுதுகொல் கழை ரச – திருப்:822/1
கலக விழி மா மகளிர் கைக்குளே ஆய் பொய் களவு மதன் நூல் பல படித்து அவா வேட்கை – திருப்:823/1
விளை தனம் கவர்ந்திடு பல மனதியர் அயல் தனங்களும் தமது என நினைபவர் – திருப்:825/7
கொளுந்த பல சிரம்தனை எறிந்து நடனம் கொள் வேலா – திருப்:829/12
பிரத்தம் வந்து அடு வாத சுரம் பித்து உளைப்புடன் பல வாயுவும் மிஞ்சி – திருப்:843/5
பிடித்திடும் பல நாள் கொடு மந்தி குலுத்து எனும்படி கூனி அடங்கி – திருப்:843/7
ஒரு தாய் இரு தாய் பல கோடிய தாயுடனே அவமாய் அழியாதே – திருப்:847/3
பரிசும் பல மொழியும் சில கிளி கொஞ்சுகை போல பரிவாகி – திருப்:850/6
நிதி பொங்க பல தவங்களால் உனை மொழியும் புத்திகள் தெரிந்து நான் உனை – திருப்:856/7
மனிதர்கள் பல பேச – திருப்:858/24
கழுகு நரி கொடி கருடன் அங்கு எழுந்து எங்கு நின்று அலகை பல திமிலை கொடு தந்தனம்தந்தனம் – திருப்:860/11
தெளித்திடும் பல சாதியும் வாதியும் இரைத்திடும் குலமே சில கால் படர் – திருப்:869/3
கடுக்கனும் சில பூடணம் ஆடைகள் இருக்கிடும் கலையே பல ஆசைகள் – திருப்:869/7
கொட்டம் அற புற்று அரவ செற்றம் அற சத்தம் அற குற்றம் அற சுற்றம் அற பல தோளின் – திருப்:871/7
திட்டு என பல செப்பை அடிப்பன பொன் குடத்தை உடைப்பன உத்தர – திருப்:878/1
ஓர்ந்திட பல க்ரீடா பேத முயங்கும் ஆகா – திருப்:888/6
முக்குற்றம் அகற்றி பல கலை கற்று பிழை அற்று தனை உணர் முத்தர்க்கு அடிமைப்பட்டு இலகிய அறிவாலே – திருப்:896/3
ஆர்ந்து உள கடன்கள் வாங்கவும் அறிந்து ஆண்டு பல சென்று கிடையோடே – திருப்:899/2
குரல் விட நாய் பேய்கள் பூதம் கழுகுகள் கோமாயு காகம் குடல் கொளவே பூசலாடும் பல தோளா – திருப்:900/7
அகரு விடு ம்ருகமத மணத்து கனத்த பல கொத்து குழல் குலைய – திருப்:902/7
இலகு முலை விலை அசடிகள் கசடிகள் கலைகள் பல அறி தெருளிகள் மருளிகள் – திருப்:903/1
குடல் ஈர்த்து அசுரர்கள் உடல் காக்கைகள் நரி கொளிவாய் பல அலகைகள் பேய்கள் – திருப்:905/5
குலவு பல பணி பரிமளம் அறுசுவை மடை பாயல் – திருப்:908/2
அயலூர் உறை மயிலா பல கலை மான் உழை புலி தோல்களை அகில் ஆரம் அது எறி காவிரி வண்டல் மேவும் – திருப்:909/7
ஒப்பித்த நெய்த்த பல புட்ப குழல் சரிய – திருப்:917/14
வீர புயம் கிரி உக்ர விக்ரம பூத கணம் பல நிர்த்தம் இட்டிட – திருப்:918/9
குலவு பல செம் தனம் தந்துதந்து இன்புறும் த்ரிவித கரணங்களும் கந்த நின் செம் பதம் – திருப்:922/7
பண்டையில் விதியை நினையா பனிரண்டுடை வருஷ முறையா பல
பண்புடன் மறைவின் முறையால் திருவருளாலே – திருப்:928/11,12
கன தனங்களில் கோமாளம் ஆகியே பல நகம் பட சீரோடு பேதக – திருப்:936/3
அவசியம் உன் வேண்டி பல காலும் அறிவு உணர்ந்து ஆண்டுக்கு ஒரு நாளில் – திருப்:942/1
அலகில் பெரும் தர்க்கம் பல கலையின் பற்று அற்று அரவியிடம் தப்பி குறியாத – திருப்:951/3
பாரிசாத முதல் பல சித்திகள் வருமாறு – திருப்:952/12
கேடு இலா அளகை பதியில் பல மாட கூட மலர் பொழில் சுற்றிய – திருப்:952/15
திறத்தினால் பல சமணரை எதிரெதிர் கழுக்கள் ஏற்றிய புதுமையை இனிதொடு – திருப்:959/15
மத பல நித்தம் பாரி நாரிகள் அழகாக – திருப்:966/2
வேளை என வந்து தாளினில் விழுந்து வேடை கெட நண்பு பல பேசி – திருப்:970/2
தேனோ கருப்பில் எழு பாகோ இதற்கு இணைகள் ஏதோ என கலவி பல கோடி – திருப்:984/3
ஆசை எண்ணுபடி மேல் கவி பாடும் இதம் பல பார்த்து அடியேனும் அறிந்து உனை ஏத்துவது ஒரு நாளே – திருப்:999/4
காது அடரும்படி போய் பல பூசலிடும் கயலால் கனி வாய் இதழின் சுவையால் பயில் குற மாதின் – திருப்:999/5
கனியும் முது பல கனி வகை நலம் இவை இனிதாக – திருப்:1002/2
பழனிமலை குருமலை பணிமலை பல மலை பாடி – திருப்:1006/2
பல கையோடு ஒரு பது சிரம் அற எறி பகழியான் அரவு அணை மிசை துயில் தரு – திருப்:1008/9
பல நல விதம் உள துன்பம் ஆகி மயங்கிடாதே – திருப்:1011/6
படிதனில் உறவு எனும் அனைவர்கள் பரிவொடு பக்கத்தில் பல கத்திட்டு துயர் கொண்டு பாவ – திருப்:1014/1
சூழ் பெரு வயிற்று நோய் இருமல் குற்று சோகை பல குட்டம் அவை தீரா – திருப்:1027/2
ஓதும் பல கலை கீதம் சகலமும் ஓரும்படி உனது அருள் பாடி – திருப்:1035/2
மாயம் பல புரி சூரன் பொடிபட வாள் கொண்டு அமர் செய்த பெருமாளே – திருப்:1035/8
ஓதும் பல அடியாரும் கதிபெற யான் உன் கழல் இணை பெறுவேனோ – திருப்:1037/4
குமிழி போல நேராகி அழியும் மாயை ஆதார குறடு பாறு நாய் கூளி பல காகம் – திருப்:1054/2
குடரும் நீர் கொழு மலமும் ஈந்து ஒரு குறைவு இலா பல என்பினாலும் – திருப்:1057/1
பலவுமாய் பல கிழமையாய் பதி நாலு ஆறு ஏழாம் மேல் நாளாய் ஏழு உலகமாகி – திருப்:1060/2
புழுகு அகில் களபம் ஒளி விடு தரளம் மணி பல செறிய வட மேரு – திருப்:1076/1
துயர் இருவினை பல சுற்றப்பட்டு சோர்ந்து ஓய்ந்திட நாறும் – திருப்:1079/2
கதிர் விடு வேலை கதிரினில் மேவி கலை பல தேர் முத்தமிழ் நாடா – திருப்:1083/6
அலகையுடன் பூதம் பல கவிதம் பாடும் அடைவுடன் நின்றாடும் பெரியோர் முன் – திருப்:1087/7
பல திசையும் போய் குலா விருப்பி நெடு நீலி – திருப்:1130/12
இனம் ஒப்பித்து இசைய சொல் பல கத்திட்டு இழிய பிற்கு இடைய துக்கமும் விட்டுவிட்டு அவர் ஏக – திருப்:1131/2
நடைகளும் பல தாறே மாறே விழலாகி – திருப்:1133/6
மரகத பவளம் அழுத்தி பூஷணம் அணி பல சிதறி நெறித்து தான் உக – திருப்:1135/5
கலக கலை நூல் பல கொண்டு எதிர் கதறி பதறா உரை வென்று உயர் – திருப்:1139/5
மறலி படை யமபுரமும் மீது ஆடவே பொருது விருது பல முறைமுறையிலே ஊதி வாது செய்து – திருப்:1140/7
பல நக நுதியில் நிசாசரன் ஆகம் கிழித்து அளைத்து அணி துளசியோடு சிறு குடல் – திருப்:1150/13
தருவின் நாட்டு அரசு ஆள்வான் வேணுவின் உருவமாய் பல நாளே தான் உறு – திருப்:1168/9
சிலீ முகமும் பல மஞ்சரி வெறியாம் – திருப்:1177/10
பரி மேல் அழகுடன் ஏறி விணவர் பூ மழை அடி மேல் விட பல கோடி வெண் மதி போலவெ வருவாயே – திருப்:1186/4
முக நேசித்து இலங்கவும் பல வினை மூசி புரண்ட வண் கடல் – திருப்:1193/3
நினைவு அயர்ந்தது நீட்டல் முடங்கலும் அவசமும் பல ஏக்கமும் முந்தின – திருப்:1194/5
நெறி மறந்தது மூப்பும் முதிர்ந்தது பல நோயும் – திருப்:1194/6
தொளை ஒழுகு ஏற்றம் நோக்கி பல வகை வாச்சி தூர்த்து சுடர் அடி நீத்தல் ஏத்தும் அடியார்கள் – திருப்:1199/5
கழையினும் குழையும் என மொழி பழங்கிளவி பல களவு கொண்டு ஒருவர் மிசை கவி பாடி – திருப்:1226/2
புண்ணியம் உள பல விண்ணவர் தொழும் முதல் எண் மலையொடு பொரு கதிர் வேலா – திருப்:1233/6
கலை பல பிடித்து நித்தம் அலைபடும் அநர்த்தமுற்ற கடு வினை தனக்குள் நிற்பது ஒழியாதோ – திருப்:1239/4
பல திசை நடுக்கமுற்று நிலை கெட அடல் கை உற்ற படை அது பொருப்பில் விட்ட முருகோனே – திருப்:1239/7
கொடு முடி பல நெரிதர நெடு முது குரை கடல் புனல் வறிதாக – திருப்:1247/6
நச்சு விழியால் மயக்கி இச்சை பல பேசியுற்று நல் பொருள் அவாம் மனத்தர் வசமாகி – திருப்:1257/2
அரியன பல விதத்தொடு திமிலையும் உடுக்கையும் மொகுமொகு என சத கோடி – திருப்:1259/7
இயல் பல கலை கொடு இசை மொழிபவரினும் ஏழைக்கு இரங்கும் பெருமாளே – திருப்:1263/8
மாறி பல என சுமந்து தேனு குடம் என திரண்டு மாதம் இது என தளர்ந்து வெளி ஆகி – திருப்:1272/2
சொற்கள் பல நாவினில் தொட்டு உன் இரு தாள் தொழ சொல் கமல வாழ்வு சற்று அருள்வாயே – திருப்:1273/4
கலை தெரி வாணர் கலை பல நூல்கள் வெகுவிதமாக கவி பாடி – திருப்:1323/2
மேல்


பலக்குடன் (1)

மதனசரக்கு என கனக பலக்குடன் அது தேடேன் – திருப்:263/6
மேல்


பலகாலும் (9)

இன்ப ரசத்தே பருகி பலகாலும் என்றன் உயிர்க்கு ஆதரவுற்று அருள்வாயே – திருப்:3/2
கண்டு மொழி கொம்பு கொங்கை வஞ்சி இடை அம்பு நஞ்சு கண்கள் குழல் கொண்டல் என்று பலகாலும்
கண்டு உளம் வருந்தி நொந்து மங்கையர் வசம் புரிந்து கங்குல் பகல் என்று நின்று விதியாலே – திருப்:39/1,2
பலகாலும் உனை தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி படி மீது துதித்துடன் வாழ அருள் வேளே – திருப்:277/7
பத்தியால் யான் உனை பலகாலும் பற்றியே மா திரு புகழ் பாடி – திருப்:567/1
கவட்டு விற்பன மாயாவாதிகள் பலகாலும் – திருப்:849/2
நாத நாட்டமுறா பலகாலும் வேட்கையினால் புகல் நாவலோர்க்கு அருளால் பதம் அருள் வாழ்வே – திருப்:996/6
மெய்க்கு ஊணை தேடி பூமிக்கே வித்தாரத்தில் பலகாலும்
வெட்காமல் சேரி சோரர்க்கே வித்து ஆசை சொல்களை ஓதி – திருப்:1123/1,2
வேடுவர் சிறுமி ஒருத்திக்கு யான் வழி அடிமை என செப்பி வீறு உள்ள அடி இணையை பற்றி பலகாலும்
வேதமும் அமரரும் மெய் சக்ரவாளமும் அறிய விலைப்பட்டு மேருவில் மிகவும் எழுத்திட்ட பெருமாளே – திருப்:1200/7,8
சளியும் மிகுத்து பித்தமும் முற்றி பலகாலும் – திருப்:1321/4
மேல்


பலகை (2)

சநகர்க்கும் அகஸ்த்ய புலஸ்த்ய சநற்குமரர்க்கும் அநுக்ரக மெய் பலகை
சது பத்து நவ புலவர்க்கும் விபத்து இல் ஞான – திருப்:126/11,12
அலகைக்குள் பசி தித்த பலகை கொத்தது பட்டிட்டு அலற குத்துற முட்டி பொரும் வேலா – திருப்:1131/6
மேல்


பலத்தினில் (1)

தருக்க மற்கட படை பலத்தினில் தட பொருப்பு எடுத்து அணையாக – திருப்:787/5
மேல்


பலத்தினை (1)

புலன் அகற்றிட பல விதத்தினை புகழ் பலத்தினை தரவேணும் – திருப்:794/4
மேல்


பலப்பல (2)

தருண மணி அவை பலப்பல செருகிய தலையள் துகில் இடை அழகிய குறமகள் – திருப்:373/15
சந்தித்து உறவோடு பஞ்சிட்டு அணை மிசை கொஞ்சி பலப்பல விஞ்சை சரசமொடு – திருப்:444/13
மேல்


பலபல (10)

தொளைகள் விடு கழை விரல் முறை தடவிய இசைகள் பலபல தொனி தரு கரு முகில் – திருப்:43/13
கலவியில் அவரவர் தங்கள் வாய்தனில் இடுபவர் பலபல சிந்தை மாதர்கள் – திருப்:119/3
பலபல பைம்பொன் பதக்கம் ஆரமும் அடிமை சொலும் சொல் தமிழ் பனீரொடு – திருப்:183/13
பலபல தத்துவம் அதனை எரித்து இருள் பரை அரணம் படர் வட அனலுக்கு இரை – திருப்:744/1
பரிபுர பதம் உள வஞ்ச மாதர்கள் பலபல விதம் உள துன்ப சாகர – திருப்:1011/7
பலபல கோளாய் மாலாய் உழலும் அது ஆனால் வீணே படிறு சொல் ஆகா லோகாயதன் ஆகி – திருப்:1136/3
மற்றை பதினெட்டு கண வகை சத்திக்க நடிக்க பலபல
வர்க்க தலை தத்த பொரு படை உடையோனே – திருப்:1172/11,12
பழுது அற ஓதி கடந்து பகை வினை தீர துறந்து பலபல யோகத்து இருந்து மத ராசன் – திருப்:1174/1
விருது பலபல பிடித்து சூர் கிளை விகட தட முடி பறித்து தோள்களை – திருப்:1183/13
பலபல புத்தியாய் கலவியில் எய்த்திடா பரிவொடு தத்தைமார்க்கு இதமாடும் – திருப்:1209/3
மேல்


பலபலவாய் (1)

மண்டி பலபலவாய் வினை கோலும் வழியாக – திருப்:652/4
மேல்


பலம் (9)

உருக்கும் அங்கியில் மெழுகு என உருகிய சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறு பலம்
உற கையில் கனி நிகர் என இலகிய முலை மேல் வீழ்ந்து – திருப்:7/5,6
பலம் மிகு புனத்து உலாவு குற வநிதை சித்ர பார பரிமள தனத்தில் மேவு மணி மார்பா – திருப்:138/7
அ தத்து அத்திக்கு அத்தற்கு எய்த்த அத்திக்கு அத்து பலம் ஈவாய் – திருப்:332/5
கொந்தளம் கதிரின் குலங்களில் உஞ்சு உழன்று இரசம் பலம் கனி – திருப்:463/3
பலம் செப்பி தர மீள அழையாதவர் அவரோடே – திருப்:489/6
பலம் ஆய வாதில் பிறழாதே பதி ஞான வாழ்வை தருவாயே – திருப்:964/2
எதிர் இலா அதி பலம் உடை இளைஞர் என் இனிய மா வினை இருள் எனும் வலை கொடு – திருப்:1008/3
இசை பட வசனம் உரைத்திட்டே பலம் இனிதோடே – திருப்:1135/2
நீடூழி தன் நிலை வாடா மணி ஒளி நீதா பலம் அது தருவாயே – திருப்:1275/4
மேல்


பலமில் (1)

பலமில் கொண்டிடு வண்டனும் உனது அடி பணிவேனோ – திருப்:961/8
மேல்


பலமுடன் (1)

விரித்து அருணகிரி நாதன் உரைத்த தமிழ் எனும் மாலை மிகுத்த பலமுடன் ஓத மகிழ்வோனே – திருப்:299/5
மேல்


பலமுருடு (1)

திமிலை பலமுருடு திந்திம் திமித்திமித டுமுட டுமுடுமுட டுண்டுண் டுமுட்டுமுட – திருப்:985/9
மேல்


பலர் (11)

குலையன் என புலை கலியன் என பலர் நகையாமல் – திருப்:263/4
பண மெத்த பேசி தூது இடும் இதய சுத்த ஈன சோலிகள் பலர் எச்சிற்கு ஆசைக்காரிகள் சந்தம் ஆமோ – திருப்:346/4
கலக விபரித வெகு பர சமயிகள் பலர் கூடி – திருப்:369/2
அமரர் ஒடு பலர் முடுகி ஆழியை கடைந்து அமுதாக – திருப்:403/14
கருதவொணா பல கோடா கோடிகள் விரகினால் பலர் மேல் வீழ் வீணிகள் – திருப்:559/5
ஆர் அ தன பார துகில் மூடி பலர் காண கையில் யாழ் வைத்து இசை கூர குழல் உடை சோர – திருப்:741/1
படி கார் மினலாம் எனவே நகை புரித்தார் பலர் வாய் இதழ் சேர் பொருள் – திருப்:750/7
உலகில் உள பலர் அரிசி வாய் மீதிலே சொரியும் அந்த நாளில் – திருப்:1140/2
சே என பலர் ஆடிட மா கலை ஆயும் உத்தமர் கூறிடும் வாசக – திருப்:1146/15
பலர் பொருள் கவர்ந்து இடை கலாம் இட்டு ஓட்டிகள் கொடிது ஆய – திருப்:1173/2
பழுது அறு தவத்தில் உற்று வழி மொழி உரைத்த பத்தர் பலர் உய அருள் கண் வைத்த பெருமாளே – திருப்:1239/8
மேல்


பலர்க்கும் (2)

மொழி பரத்தைகள் காசு ஆசையில் முலை பலர்க்கும் விற்பவர் நானா அநுபவம் – திருப்:438/3
துஞ்சு கோட்டி சுழல் கண் காட்டி கொங்கை நோக்க பலர்க்கும் காட்டி – திருப்:591/1
மேல்


பலர்கள் (1)

படியில் உற்றார் என பலர்கள் பற்றா அடல் படர் எரி கூடு விட்டு அலை நீரில் – திருப்:378/2
மேல்


பலருக்கும் (1)

பலருக்கும் கடையன் என்று எனை இகழவும் மயலை தந்து அரு மங்கையர்தமை வெகு – திருப்:961/7
மேல்


பலரும் (1)

உமிழ்ந்து பலரும் கடிந்து சிறந்த இயலும் பெயர்ந்து உறைந்த உயிரும் கழன்றுவிடு நாள் முன் – திருப்:1167/3
மேல்


பலரூடே (1)

ஆடிஆடி நடப்பது ஓர் பிச்சியர் பேசி ஆசை கொடுத்து மருட்டிகள் ஆசை வீசி அணைக்கும் முலைச்சியர் பலரூடே – திருப்:597/2
மேல்


பலரோடும் (1)

குன்றோட ஒப்பு என்ற முலை கொடு நின்று ஓலக்கம் செய் நிலை கொடு கொம்பாய் எய்ப்புண்ட இடை கொடு பலரோடும் – திருப்:615/2
மேல்


பலவாகி (1)

கோலமும் குண ஈன துன்பர்கள் வார்மையும் பலவாகி வெந்து எழு – திருப்:189/5
மேல்


பலவாம் (1)

பல பலவாம் யோக சாதக உடல் கொடு மாயாத போதக பதி அழியா வீடு போய் இனி அடைவேனோ – திருப்:416/4
மேல்


பலவாய் (2)

ஏகமாய் பலவாய் சிவபோகமாய் தெளிவாய் சிவம் ஈதே எனா குரு வார்த்தையை உணராதே – திருப்:996/1
திகுதா உணவாய் உதிரத்தினை பலவாய் நரியோடு குடித்திட – திருப்:1314/11
மேல்


பலவாறும் (1)

தியக்கி அம்பேறு நதி அது பலவாறும் – திருப்:880/14
மேல்


பலவான (1)

மயமாம் பலவான கணம் குலம் என ப்ராந்தியும் யான் எனது என்று உறுவனவாம் – திருப்:720/3
மேல்


பலவித (3)

அரிசன வாடை சேர்வை குளித்து பலவித கோல சேலை உடுத்திட்டு – திருப்:108/1
பலவித நல் கற்பு அடர்ந்த சுந்தரி பயில் தரு வெற்பு தரும் செழும் கொடி – திருப்:137/13
பலவித விநோதமுடன் உபய பாத பரிபுரமும் ஆட அணை மீதே – திருப்:669/3
மேல்


பலவில் (1)

திரையில் அமுது என கழையில் ரசம் என பலவில் சுளை என உருக உயர் மயல் – திருப்:512/17
மேல்


பலவின் (3)

பலவின் கனி பணை மீறிய மா மர முருகின் கனியுடனே நெடு வாளைகள் – திருப்:136/13
பலவின் முது பழம் விழைவு செய்து ஒழுகிய நறவு நிறை வயல் கமுகு அடர் பொழில் திகழ் – திருப்:163/15
கரிய ஊக திரள் பலவின் மீதில் சுளை கனிகள் பீறி புசித்து அமராடி – திருப்:643/7
மேல்


பலவு (1)

செக தலமு நிகர் சிகரி பலவு நல கெச புயக திசையும் உடன் உருக வரு கடை நாளில் – திருப்:1094/6
மேல்


பலவுடன் (1)

மணி முடி சிதறிட அலகைகள் பலவுடன் வயிரவர் நடமிட – திருப்:1015/15
மேல்


பலவும் (6)

இலை பிளவு அதனை நடித்து கேட்கவும் மறுமொழி பலவும் இசைத்து சாற்றவும் – திருப்:33/3
சுக குறமகள் மணாளன் என மறை பலவும் ஓதி தொழ முது பழநி மேவு பெருமாளே – திருப்:124/8
சதி முழவு பலவும் இரு பக்கத்து இசைப்ப முது சமைய பயிரவி இதயம் உட்கி ப்ரமிக்க உயர் – திருப்:296/15
ஒத்த திரள் பலவும் முற்றி கலிக்க எழு – திருப்:917/34
திமிந்தி என வெம் கணங்கள் குணங்கர் பலவும் குழும்பி திரண்ட சதியும் புரிந்து முது சூரன் – திருப்:1167/5
பரவு நிசிசரர் முடிகள் படியின் மேல் குவிய பவுரி கொடு திரிய வரை பலவும் வேர் பறிய – திருப்:1201/13
மேல்


பலவுமாய் (2)

பருதியாய் மதியாய் நிறை தாரகை பலவுமாய் வெளியாய் ஒளியாய் எழு – திருப்:837/5
பலவுமாய் பல கிழமையாய் பதி நாலு ஆறு ஏழாம் மேல் நாளாய் ஏழு உலகமாகி – திருப்:1060/2
மேல்


பலவே (1)

கருவின் உருவாகி வந்து வயது அளவிலே வளர்ந்து கலைகள் பலவே தெரிந்து மதனாலே – திருப்:134/1
மேல்


பலவையும் (1)

பலவையும் கற்று தர்க்க மதத்து வம்பு அழியாதே – திருப்:313/6
மேல்


பலவோர்கள் (1)

உலவா நரகுக்கு இரையாம் அவர் பலவோர்கள் தலை கடை போய் எதிர் – திருப்:742/11
மேல்


பலவோரும் (1)

கிழித்தின்று இங்கு உற தங்கும் பலவோரும் – திருப்:86/4
மேல்


பலன் (1)

சற்சமய வித்தை பலன் கண்டு செந்தில் உறை பெருமாளே – திருப்:38/8
மேல்


பலனே (1)

பல காதல் பெற்றிடவும் ஒரு நாழிகைக்குள் ஒரு பலனே பெற பரவு கயவாலே – திருப்:227/1
மேல்


பலனை (1)

பலனை கரி முகன் வசம் அருளும் பொற்புஅதனாலே – திருப்:176/14
மேல்


பலா (3)

தான் பலா சுளையின் சுவை கண்டு இதழ் உண்டு மோகம் – திருப்:475/6
அரசு மா கற்பகமொடு அகில் பலா இர்ப்பை மகிழ் அழகு வேய் அத்தி கமுகோடு அரம்பையுடன் – திருப்:495/19
மகிழ் மாலதி நாவல் பலா கமுகு உடன் ஆட நிலா மயில் கோகில – திருப்:721/13
மேல்


பலாசு (1)

பூம் தளிர்கள் வீறு வேங்கைகள் பலாசு பூம் கதலி கோடி திகழ் சோலை – திருப்:620/7
மேல்


பலாவின் (1)

வடிவு உலாவி ஆகாசம் மிளிர் பலாவின் நீள் சோலை வனச வாவி பூ ஓடை வயலோடே – திருப்:694/7
மேல்


பலி (10)

கொட்புற்று எழ நட்பு அற்ற அவுணரை வெட்டி பலி இட்டு குலகிரி குத்துப்பட ஒத்து பொர வல பெருமாளே – திருப்:6/8
பேர் அரக்கர் எதிர்த்தவர் அத்தனை பேரை உக்ர கள பலி இட்டு உயர் – திருப்:357/11
பர நெறி உணரா அ காமுகர் உயிர் பலி கொளும் மோகக்காரிகள் – திருப்:360/5
என விழ முதுகு பிளந்து காளிகள் இடு பலி எனவு நடந்து தாள் தொழ – திருப்:386/11
விடு குழை அளவும் அளந்து காமுகர் உயிர் பலி கவருறு பஞ்ச பாதக – திருப்:387/7
அடரவே வரும் அசுரர்கள் குருதியை அரகரா என அலகைகள் பலி உண்ண – திருப்:738/13
நிலத்திலே சமர் பொருது அவர் உயிர் பலி கொளும் வேலா – திருப்:797/10
மருதொடு கஞ்சன் உயிர் பலி கொண்டு மகிழ் அரி விண்டு மருகோனே – திருப்:851/5
வாரணம் உரித்து மாதர் மேகலை வளை கை நாணம் மா பலி முதல் கொள் நாதன் முருகோனே – திருப்:893/7
உறு பலி பிச்சை கொண்டு போயுற்றும் உவரி விடத்தை உண்டு சாதித்தும் – திருப்:1166/11
மேல்


பலிக்கு (1)

பறை கொட்டி களைச்சுற்ற குறள் செ கண் கணத்திற்கு பலிக்கு பச்சுடல் குத்தி பகிர் வேலா – திருப்:325/7
மேல்


பலிக்கும் (2)

சிலர்க்கு அன்றே கதி பலிக்கும் தேசிக திரு செம் கோபுர வயலூரா – திருப்:590/7
இச்சையே செலுத்தி உச்சி தாள் பலிக்கும் இட்டம் மால் அவற்கு மருகோனே – திருப்:1256/5
மேல்


பலிகொள் (1)

பலிகொள் கபாலி யோகி பரம கல்யாணி லோக பதிவ்ரதை வேத ஞானி புதல்வோனே – திருப்:1308/7
மேல்


பலித்து (2)

பறித்து பின் துரத்து சொல் கபட்டு பெண்களுக்கு இச்சை பலித்து பின் கசுத்திப்பட்டு உழல்வேனோ – திருப்:458/4
பலித்து நோய் பிணி கிடத்து பாய் மிசை வெளுத்து வாய்களும் மலம் தின் நாய் என – திருப்:649/7
மேல்


பலிதம் (1)

பலிதம் எனவே ஏக மயிலில் வந்த குமரேசா – திருப்:117/14
மேல்


பலிப்ப (1)

பரப்பு அற்று சுருக்கு அற்று பதைப்பு அற்று திகைப்பு அற்று பலிப்ப பத்தருக்கு ஒப்பித்து அருள் வாழ்வே – திருப்:324/6
மேல்


பலியாது (1)

வர ஒன்றும் பலியாது இனி என்ற பின் உறவும் பெண்டிரும் மோதி விழுந்து அழ – திருப்:1325/5
மேல்


பலில் (1)

துய்க்க களித்து நகம் வைத்து பலில் குறியில் – திருப்:917/8
மேல்


பலு (1)

வாரி அமுது பொசிந்து கசிந்த செ வாயு நகை முக வெண் பலு நண்புடன் – திருப்:916/3
மேல்


பலுடன் (1)

கெஞ்சு பலுடன் குழைந்து அமளியில் கொடுபோய் வண் – திருப்:854/2
மேல்


பலும் (2)

கறுத்த குஞ்சியும் வெளிறி எழும் கொத்து உருத்த வெண் பலும் அடைய விழுந்து உள் – திருப்:868/1
உரத்த வெண் பலும் நழுவி மதம் கெட்டு இரைத்து கிண்கிண் என இருமல் எழுந்திட்டு – திருப்:955/3
மேல்


பலை (2)

கோடு செறி மத்தகத்தை வீசு பலை தத்த ஒத்தி கூறு செய்து அழித்து உரித்து நடை மாணார் – திருப்:419/1
தில தயிலத்து இட்டு ஒக்க எரிக்க திரி பலை சுக்கு திப்பிலி இட்டு – திருப்:1321/5
மேல்


பவ்வம் (1)

பையல் என ஓடி மையல் மிகு மோக பவ்வம் மிசை வீழும் தனி நாயேன் – திருப்:663/2
மேல்


பவ (22)

வெம் பிணி உழன்ற பவ சிந்தனை நினைந்து உனது மின் சரண பைங்கழலொடு அண்ட ஆளாய் – திருப்:50/4
தவித்து இழிசொல் பவ கடல் உற்ற அயர்வாலே – திருப்:142/6
சீறல் அசடன் வினைகாரன் முறைமையிலி தீமைபுரி கபடி பவ நோயே – திருப்:159/1
சட கசட மூட மட்டி பவ வினையிலே சனித்த தமியன் மிடியால் மயக்கமுறுவேனோ – திருப்:216/2
தலையான உடல் பிணி ஊறி பவ நோயின் அலை பல வேகி சலமான பயித்தியமாகி தடுமாறி – திருப்:277/3
பதியான திருத்தணி மேவு சிவலோகம் என பரிவு ஏறு பவ ரோக வயித்திய நாத பெருமாளே – திருப்:277/8
பவ தரங்கத்தை தப்ப நிறுத்தும் பவதி கம்பர்க்கு புக்கவள் பக்கம் – திருப்:314/15
சரவண பவ நிதி அறுமுக குருபர சரவண பவ நிதி அறுமுக குருபர – திருப்:525/1
சரவண பவ நிதி அறுமுக குருபர சரவண பவ நிதி அறுமுக குருபர – திருப்:525/1
சரவண பவ நிதி அறுமுக குருபர என ஓதி – திருப்:525/2
ஆசையில் கை கலந்து சுமாசுமா பவ சாகரத்தில் அழுந்தி எழா எழாது உளம் – திருப்:543/7
சக சிர கிரி பதி வேளே சரவண பவ பெருமாளே – திருப்:557/4
மெய் சார்வு அற்றே பொய் சார்வு உற்றே நிச்சார் துற்ப பவ வேலை – திருப்:595/1
க்ருபை சித்தமும் ஞான போதமும் அழைத்து தரவேணும் ஊழ் பவ கிரிக்குள் சுழல்வேனை ஆளுவது ஒரு நாளே – திருப்:638/4
நிகழ்த்தும் ஏழ் பவ கடல் சூறையாகவெ எடுத்த வேல் கொடு பொடி தூளதா எறி – திருப்:650/15
பவ வினை நூறும் காட்டி சுவ மதிதானும் சூட்டி பசு பதி பாசம் காட்டி புலம் மாய – திருப்:675/3
பவ மாய்த்து ஆண் அதுவாகும் பனை காய்த்தே மண நாறும் பழமாய் பார் மிசை வீழும்படி வேதம் – திருப்:677/5
குளப்பு அடியில் சளப்பம் இடும் இ பவ கடலை கடக்க இனி – திருப்:793/7
உபசாந்த சித்த குரு குல பவ பாண்டவர்க்கு வரதன் மை – திருப்:812/9
சொல் பிழை வராமல் உனை கனக்க துதித்து நிற்பது வராத பவ கடத்தில் சுழற்றி – திருப்:848/1
சினத்திடும் பவ நோயெனவே இதை அனைவோரும் – திருப்:869/4
அமர்ந்து பவ வினை களைந்து வரு கொடிய அந்தகன் அகல வருவாயே – திருப்:971/4
மேல்


பவங்கள் (2)

வந்தே பணிந்து நின்றார் பவங்கள் வம்பே தொலைந்த வடி வேலா – திருப்:585/6
மங்கைமார் அநுபோக தீவினை பவங்கள் மங்கி ஏகிடுமாறு ஞான வித்தை தந்து – திருப்:885/7
மேல்


பவத்து (1)

ஊசலை நித்தத்வம் அற்ற செத்தை உபாதையை ஒப்பித்து உனி பவத்து அற – திருப்:437/7
மேல்


பவத்தை (1)

சுரர் சுத்தர் மனத்து உறை வித்தகர் பணி பத்தர் பவத்தை அறுப்பவர் – திருப்:1178/13
மேல்


பவதி (3)

பவ தரங்கத்தை தப்ப நிறுத்தும் பவதி கம்பர்க்கு புக்கவள் பக்கம் – திருப்:314/15
தகனி கவுரி பவதி பகவதி பயிரவி சூலி – திருப்:369/10
பயிலும் மேக நீகாரம் சயல ராசன் வாழ்வான பவதி யாமளா வாமை அபிராமி – திருப்:1046/5
மேல்


பவம் (12)

பவம் இன்று கழிந்திட வந்து அருள்புரிவாயே – திருப்:11/8
பவம் அற நெஞ்சால் சிந்தித்து இலகு கடம்பு ஆர் தண்டை – திருப்:26/5
பிணியின் அகமே ஆன பாழ் உடலை நம்பி உயிரை அவமாய் நாடியே பவம் நிரம்பு – திருப்:117/7
ஆனாத பிருதிவி பாச நிகளமும் மா மாய இருளும் அற்று ஏகி பவம் என – திருப்:203/1
எடுத்திடு காயம்தனை கொடு மாயும் இலச்சை இலாது என் பவம் ஆற – திருப்:249/2
புவனத்து ஒரு பொன் துடி சிற்று உதர கருவில் பவம் உற்று விதி படியில் – திருப்:558/1
சுமந்தனர் அமைந்தனர் குறைந்தனர் இறந்தனர் சுடும் பினை எனும் பவம் ஒழியேனோ – திருப்:700/4
கொளுவி கட்டு ஆசை பாசனை பவம் துக்கக்கார சூதனை – திருப்:776/7
படி புனல் நெருப்பு அடல் பவனம் வெளி பொய் கரு பவம் உறை அவத்த முக்குண நீடு – திருப்:795/1
வஞ்சம் குடி கொண்டும் திரி நெஞ்சன் துகள் என்றும் கொளும் வண்டன் தமியன் தன் பவம் ஒழியாதோ – திருப்:801/4
கயல் கணார் கனி வாய் ஊறல் உண்டு அணி கழுத்தும் ஆகமும் ஏகி பவம் கொடு – திருப்:1151/3
செழிக்கும் சாமி பிறவியை ஒழிக்கும் சாமி பவம் அதை தெறிக்கும் சாமி முநிவர்கள் இடம் மேவும் – திருப்:1179/6
மேல்


பவமே (1)

அலையில் மண்டிய வழியே ஒழுகியர் வினை நிரம்பிடு பவமே செறிபவர் – திருப்:1125/3
மேல்


பவள (30)

பவள துங்க புரிசை செந்தில் பதியில் கந்த பெருமாளே – திருப்:81/8
பவள தவள கனக புரிசை பழநி குமர பெருமாளே – திருப்:105/8
அமளி மீதினில் வைத்து பவள வாய் அமுதத்தை அதிகமா உதவி கை வளையாலே – திருப்:111/2
பவள கொடி சுற்றிய பொன் கமுகின் தலையில் குலையில் பல முத்து உதிர் செய் – திருப்:126/15
செழும் பவள ஒளி நகை முக மதி நகு சிறந்த குறமகள் இணை முலை புதை பட – திருப்:145/15
பவள பொன் கிரி துத்தி பொன் தன கொச்சை கிளி சொல் பற்றி – திருப்:154/22
படிகத்து பவள பச்சை பத முத்து பழநி சொக்க பெருமாளே – திருப்:154/24
சிங்கியில் செம் பவள ஆடை துலக்கி பொன் பறி விலை மாதர் – திருப்:155/4
பவள தரள திரள குவை வெற்பு அவை ஒப்பு வயல் புறம் மீதே – திருப்:265/7
பகடி சொல் கூறி போர் மயல் முக இச்சை பேசி சீர் இடை பவள பட்டாடை தோள் இரு கொங்கை மேலா – திருப்:346/3
குமுத மலர் ஒளி பவள வாயை காட்டியெ குழையாத – திருப்:415/2
முரணும் சிறு பவள தரள வடம் தொடை ஆட கொடி போல – திருப்:467/4
எழுது தோடிட்ட செவி பவள நீல கொடிகள் இகலி ஆட படிகமோடு அடும் பொன் உரு திங்கள் மேவும் – திருப்:495/3
பவள மேனியர் எனது தாதையர் பரம ராசியர் அருள் பாலா – திருப்:496/6
அடர் பவள ஒளி பாய அரிய பரிபுரம் ஆட அயில் கரமொடு எழில் தோகை மயில் ஏறி – திருப்:502/3
பகலவன் ஒக்கும் கனவிய ரத்னம் பவள வெண் முத்தம் திரமாக – திருப்:552/1
பவள ரேகை படைத்த அதரம் குறியுற வியாள படத்தை அணைந்து கை – திருப்:555/5
பவள நிகரும் இதழ் பை குற மானின் பரிய வரையை நிகர்க்கும் தனம் மேவும் – திருப்:628/3
கங்கை சடை முடியோன் இடம் மேவிய தங்க பவள ஒளி பால் மதி போல் முக – திருப்:652/13
பரவு வரி கயல் குவிய குயில் கிளி ஒத்து உரை பதற பவள நிறத்து அதரம் விளைத்த அமுதூறல் – திருப்:737/1
மதன சொல் காரக்காரிகள் பவள கொப்பு ஆட சீறிகள் – திருப்:776/1
பவள மரகத கநக வயிரக பாட கோபுர அரி தேரின் – திருப்:791/7
தெளியத்தெளிய பவள சடில சிவனுக்கு ஒரு சொல் பகர்வோனே – திருப்:792/6
எழுதிய பவள குன்று தாதையை அன்று சூழ – திருப்:956/12
பவள மத யானை பின்பு வந்த முருகோனே – திருப்:1016/12
கனக பாவனாகார பவள கோமளாகார கலப சாமளாகர மயில் ஏறும் – திருப்:1052/7
பவள வாய் பனி மொழி எனா கவி பாடா நாயேன் ஈடேறாதே ஒழிவேனோ – திருப்:1062/4
வித்தக அத்தி பவள தொப்பை அப்பற்கு இளைய வெற்றி சத்தி கர அக முருகோனே – திருப்:1114/5
கொடி பவள இதழ்க்கும் மிகு சுடர் தரள நகைக்கும் அமுதினுக்கும் மிக உற தழுவு குறியாலும் – திருப்:1152/2
விளவின் இள இலை தளவு குவளை கமழ் பவள நிற வெட்சி திரு தாள் வணங்குவேனோ – திருப்:1222/4
மேல்


பவளத்தின் (1)

காவி சேர் பவளத்தின் கோவை வாய் இதழுக்கும் காசு பூணு முலைக்கும் கதி சேரா – திருப்:1032/2
மேல்


பவளத்தினை (1)

பவளத்தினை வீழியின் கனிஅதனை பொரு வாய் மடந்தையர் – திருப்:173/3
மேல்


பவளத்து (1)

தரள பல் பவளத்து ஒட்ட களப அப்பி ஒட்டுதல் இட்ட அத்தி குவடான – திருப்:154/3
மேல்


பவளம் (8)

கம் சுகம் குரலும் கழை அம்புய கொங்கை செம் கிரியும் பவளம் பொறி – திருப்:85/5
செம் பவளம் ஆய கூர் இதழ் மின் குற மானை பூண் முலை திண் புயம் ஆர பூரணம் அருள்வோனே – திருப்:354/7
பவளம் அன திரு மேனியுடன் பொன் சரண அடியவரார் மன அம் பொன் – திருப்:452/7
பருவம் பணைத்து இரண்டு கரி கொம்பு என திரண்டு பவளம் பதித்த செம்பொன் நிற மார்பில் – திருப்:465/1
சித்திரத்திலும் மிகுத்த பொன் பவளம் ஒத்த மெத்த அழகுற்ற குத்து முலை – திருப்:814/1
கரம் கமலம் மின் அதரம் பவளம் வளை களம் பகழி விழி மொழி பாகு – திருப்:971/1
மரகத பவளம் அழுத்தி பூஷணம் அணி பல சிதறி நெறித்து தான் உக – திருப்:1135/5
பழி அஞ்சி எனது அருகில் உறை புண்டரிக வடிவ பவளம் சொல் உமை கொழுநன் அருள் பாலா – திருப்:1249/6
மேல்


பவளமும் (3)

செம்பொன் பவளமும் அடங்கி கமர் விட வெந்திட்டு இக மலை விண்டு துகள் பட – திருப்:444/35
மாலை ஒண் பவளமும் பரிமள கலவை தொங்கல் ஆட – திருப்:829/2
நிலவு அரும்பு தண் தரளமும் மிளிர் ஒளிர் பவளமும் பொரும் பழனமும் அழகுற – திருப்:845/15
மேல்


பவளமொடு (1)

வடமும் நிரைநிரை தரளம் பவளமொடு அசைய பழு மர இலை வயிறு மயிர் – திருப்:512/7
மேல்


பவன (4)

பவன புவன செறிவுற்று உயர் மெய் பழநி குமர பெருமாளே – திருப்:118/8
பவன புவன செறிவற்று உயர் மெய் பழநி குமர பெருமாளே – திருப்:164/8
பவன பூரக ஏகிகமாகிய விந்து நாதம் – திருப்:305/6
பரம குருவாய் அணுவில் அசைவாய் பவன முதல் ஆகிய பூத – திருப்:400/5
மேல்


பவனத்தை (1)

பவனத்தை ஒடுக்கும் மன கவலை ப்ரமை அற்று வகை ஐ வகை புலனில் கடிதில் – திருப்:558/9
மேல்


பவனம் (6)

முழுகிய புனலில் இன மணி தரளம் முறுகிடு பவனம் மிக வாரி – திருப்:304/5
பவனம் ஒழித்து இரு வழியை அடைத்து ஒரு பருதி வழிப்பட விடல் ககனத்தொடு – திருப்:744/3
படி புனல் நெருப்பு அடல் பவனம் வெளி பொய் கரு பவம் உறை அவத்த முக்குண நீடு – திருப்:795/1
பரிவு அற்று எரியும் நெஞ்சில் முகிலின் கரிய கொண்டை படு புள் பவனம் முன்றில் இயல் ஆரும் – திருப்:803/2
பருதி காயில் வாடாது வடவை மூளில் வேகாது பவனம் வீசில் வீழாது சலியாது – திருப்:1049/3
வான் பூதலம் பவனம் கனல் புனல் ஆன – திருப்:1188/2
மேல்


பவனமும் (1)

தீயும் பவனமும் நீரும் தரணியும் வானும் செறி தரு பசு பாச – திருப்:1036/1
மேல்


பவனி (2)

பவனி வரவே உகந்து மயிலின் மிசையே திகழ்ந்து படி அதிரவே நடந்த கழல் வீரா – திருப்:110/7
பவனி வந்த க்ருபாகர சேவக விறல் வீரா – திருப்:198/14
மேல்


பவனிதனை (1)

பவனிதனை அநுதின நினை என அருள் பகர்வாயே – திருப்:372/8
மேல்


பவனிவரும்படி (1)

பரவு நெடும் கதிர் உலகில் விரும்பிய பவனிவரும்படி அதனாலே – திருப்:958/1
மேல்


பவானி (1)

வாதாடி மோடி காடுகாள் உமை மா ஞால லீலி ஆல போசனி மா காளி சூலி வாலை யோகினி அம் பவானி – திருப்:1126/6
மேல்


பவிஷை (1)

தெற்கு அரக்கர் பவிஷை குலைத்து விடணற்கு நத்து அரசு அளித்து முத்தி கொடு – திருப்:423/9
மேல்


பவிஷோடு (1)

சுற்ற விழலான பவிஷோடு கடல் மூழ்கி வரு துயர் மேவி – திருப்:566/2
மேல்


பவிசோடு (1)

வாய்க்கும் என பூண்டு அழகு அதாக பவிசோடு மகிழ் அன்புகூர – திருப்:756/4
மேல்


பவுஷதுமிலி (1)

பதிமையிலி பவுஷதுமிலி மகிமையிலி குலாலன் – திருப்:1006/4
மேல்


பவுஷாசை (1)

பண் கொளாதவன் பாவ கடல் ஊடு நுழை பவுஷாசை – திருப்:174/2
மேல்


பவுசு (2)

தண்டிகை கன பவுசு எண் திசை மதிக்க வளர் சம்ப்ரம விதத்துடனே அருள்வாயே – திருப்:616/4
தலம் அடைசு சாளர முகப்பிலே காத்து நிறை பவுசு வாழ்வு அரசு சத்யமே வாய்த்தது – திருப்:823/5
மேல்


பவுஷோடு (1)

விருமம் சித்திரமாம் இது நொடி மறையும் பொய் பவுஷோடு உழல்வது – திருப்:499/7
மேல்


பவுத்தர் (1)

கலை கொடு பவுத்தர் காம கருமிகள் துருக்கர் மாய கபிலர் பகர் அகணாதர் உலகாயர் – திருப்:138/1
மேல்


பவுரி (11)

குடில சடை பவுரி கொடு தொங்க பங்கில் கொடியாட – திருப்:23/10
பவுரி இட நரி புலம்ப பருந்து இறகு கவரி இட இகலை வென்று சிகண்டிதனில் – திருப்:106/15
பவுரி கொண்டிட மண்டியே வரும் நிசிசரன் கிளை கொன்ற வேலவ – திருப்:141/15
பரி முகம் கக்க செ கண் விழித்தும் பவுரி கொண்டு எட்டு திக்கை உடைத்தும் – திருப்:317/5
கொற்றமும் கட்டியம் பாட நிர்த்தம் பவுரி கொண்ட வேலா – திருப்:460/10
அகில அண்டம் சுழல எங்கும் பவுரி கொண்டு அங்கு ஆடும் கொன் – திருப்:500/19
பவுரி வரும் ஒரு மரகத துரகத மிசை ஏறி – திருப்:605/6
பவுரி கொள சிவமயம் என முற்றிய பரமூடே – திருப்:744/4
திகிரி வரும் ஒரு செலவினில் எழுபது செலவு வரும் என பவுரி கொடு அலமரும் – திருப்:1006/5
பரவை ஊடு எழு விடம் பருகி நீள் பவுரி கொண்டு அலகையோடு எரி பயின்று எருது ஏறி – திருப்:1108/6
பரவு நிசிசரர் முடிகள் படியின் மேல் குவிய பவுரி கொடு திரிய வரை பலவும் வேர் பறிய – திருப்:1201/13
மேல்


பவுரிக்கு (1)

திக்கு பரி அட்ட பயிரவர் தொக்குத்தொகு தொக்கு தொகுதொகு சித்ர பவுரிக்கு த்ரி கடக என ஓத – திருப்:6/6
மேல்


பவுரிக்கொள் (1)

பவுரிக்கொள் பரமர்க்கு சற்குரு ஒத்து பொருளை கற்பித்து அருள்வோனே – திருப்:154/21
மேல்


பவுரிகொண்டு (1)

தந்தையினை முன்பரிந்து இன் பவுரிகொண்டு நல் சந்தொடம் அணைந்து நின்ற அன்பு போல – திருப்:62/2
மேல்


பவுரிகொளும் (1)

சிறப்பு மயில் மிசை பவுரிகொளும் பொன் திரு பாதா – திருப்:140/14
மேல்


பவுருஷ (3)

கோடா சிவ பூஜை பவுருஷ மாறா கொடை நாளும் மருவிய – திருப்:578/15
பகவதி பாலா நமோ நம இகபர மூலா நமோ நம பவுருஷ சீலா நமோ நம அருள்தாராய் – திருப்:584/4
பத்து ஊரர் பரவ விரைவு செல் மெய் தூதர் விரவ அருள்தரு பற்று ஆய பரம பவுருஷ குருநாதா – திருப்:940/7
மேல்


பழ (11)

நினையும் நினது அன்பர் பழ வினைகள் களைந்து நெடு வரை பிளந்த கதிர் வேலா – திருப்:87/5
பழ நிமலை அருள்செய் மழலை மொழி மதலை பழநி மலையில் வரு பெருமாளே – திருப்:127/8
பழநி மலை வரு பழ நிமலை தரு பழநி மலை முருக விசாகா – திருப்:147/7
முது பழ மறைமொழி ஆய்ந்த தேவர்கள் பெருமாளே – திருப்:365/16
பழ மறை மொழி பங்கயன் இமையவர் தம் பயம் அற விடம் உண்டு எருது ஏறி – திருப்:389/6
பரிபுர கழல் எட்டு ஆசை செவிடுகள்பட முத்தேவர் பழ மறை பணிய சூலம் மழு மானும் – திருப்:517/5
பருகிடு பெரு வயிறு உடையவர் பழ மொழி எழுதிய கணபதி இளையோனே – திருப்:523/6
பண்டே சொல் தந்த பழ மறை கொண்டே தர்க்கங்கள் அற உமை பங்காளர்க்கு அன்று பகர் பொருள் அருள்வாயே – திருப்:615/4
படி மிசை தாளும் காட்டி உடல் உறு நோய் பண்டு ஏற்ற பழ வினை பாவம் தீர்த்து அடியேனை – திருப்:676/3
கொத்து ஆர் கதலி பழ குலை வித்தார வருக்கையின் சுளை கொத்தோடு உதிர கதித்து எழு கயல் ஆரம் – திருப்:977/7
பயம் அற நின்று ஆடும் பரமர் உளம் கூரும் பழ மறை அன்று ஓதும் பெருமாளே – திருப்:1088/8
மேல்


பழகப்படு (1)

வெகு மாய விதத்து உருவாகிய திறமே பழகப்படு சாதக – திருப்:742/1
மேல்


பழகி (7)

நடை பழகி மீள வறியவர்கள் நாளை நடவும் என வாடி முகம் வேறாய் – திருப்:245/3
நீசாளோடேயும் பழகி கவர் பொருளாலே – திருப்:626/2
அழகு பெறு நடை அடைய கிறிது படு மொழி பழகி ஆவியாய ஓர் தேவிமாருமாய் – திருப்:858/5
பண்டு அற உடன் பழைய தொண்டர்களுடன் பழகி பஞ்சவர் வியன் பதி உடன் குலாவ – திருப்:892/2
பரவும் மிடறிலி படிறு கொடு இடறு சொல் பழகி அழகிலி குலமிலி நலமிலி – திருப்:1006/3
வலிய சகடு இடறி மாயமாய் மடி படிய நடை பழகி ஆயர்பாடியில் – திருப்:1157/11
தநயன் என நடை பழகி மங்கைதன் சிங்கியின் வசமாகி – திருப்:1163/4
மேல்


பழகிகள் (3)

திருக்கு நடை பழகிகள் களபம் கச்சு உடை மாதர் – திருப்:140/6
கனக வளை கல நடைகள் பழகிகள் மயில் போல – திருப்:375/4
இனிய நய மொழி பழகிகள் அழகிகள் மடையர் பொருள் பெற மருவிகள் சருவிகள் – திருப்:903/3
மேல்


பழகிய (2)

பழகிய வினைகள் பொடிபட அருளில் படிபவர் இதயம் உறு கோவே – திருப்:304/7
தசையும் உதிரமும் நிணமொடு செருமிய கரும கிருமிகள் ஒழுகிய பழகிய
சடல உடல் கடை சுடலையில் இடு சிறு குடில் பேணும் – திருப்:1004/1,2
மேல்


பழகு (1)

வதை பழகு அ மறலி விறல் மதனன் வழிபடுதும் என வயிரம் மரகத மகரம் அளவாக – திருப்:1095/1
மேல்


பழகும் (1)

சருவி இனிய நட்பு உறவு சொல்லி முதல் பழகும் அவர் என பதறி அருகினில் – திருப்:671/5
மேல்


பழங்கிளவி (1)

கழையினும் குழையும் என மொழி பழங்கிளவி பல களவு கொண்டு ஒருவர் மிசை கவி பாடி – திருப்:1226/2
மேல்


பழசாய் (1)

பழசாய் இரைப்பொடு இளையா விருத்த பரிதாபமுற்று மடியா முன் – திருப்:1068/3
மேல்


பழத்தை (1)

அமுதினை மெத்த சொரிந்து மாவினது இனிய பழத்தை பிழிந்து பால் நறவு – திருப்:788/1
மேல்


பழநி (74)

பவள தவள கனக புரிசை பழநி குமர பெருமாளே – திருப்:105/8
பழநி மலையின் மிசை வந்து உற்ற இந்திரர்கள் தம்பிரானே – திருப்:106/16
பரம பதமே செறிந்த முருகன் எனவே உகந்து பழநி மலை மேல் அமர்ந்த பெருமாளே – திருப்:110/8
பழைய பார்வதி கொற்றி பெரிய நாயகி பெற்ற பழநி மா மலை உற்ற பெருமாளே – திருப்:111/8
நாளிகேரம் வருக்கை பழுத்து உதிர் சோலை சூழ் பழநி பதியில் திரு – திருப்:113/15
சேரும் அழகு ஆர் பழநி வாழ் குமரனே பிரம தேவர் வரதா முருக தம்பிரானே – திருப்:114/8
மரு புழுகு முட்டா திரு பழநி வாழ்வுக்கு உகந்து அடியவர் ஆவிக்குள் நின்று உலவி வரு பெருமாளே – திருப்:115/24
பழநி மலை மீது ஓர் பராபரன் இறைஞ்சு பெருமாளே – திருப்:117/16
பவன புவன செறிவுற்று உயர் மெய் பழநி குமர பெருமாளே – திருப்:118/8
பணை பணி சிறந்த தரள மணி சிந்து பழநி மலை வந்த பெருமாளே – திருப்:120/8
செயில் சேல் விண் உடுவினொடு பொர போய் விம்மு அமர் பொருது செயித்து ஓடி வரு பழநி அமர்வோனே – திருப்:121/7
பல கலை சிவாகமங்கள் பயில்வோனே பழநி மலை வாழ வந்த பெருமாளே – திருப்:122/4
உனது பழநி மலை எனும் ஊரை சேவித்து அறியேனே – திருப்:123/2
சுக குறமகள் மணாளன் என மறை பலவும் ஓதி தொழ முது பழநி மேவு பெருமாளே – திருப்:124/8
கோடு உலாவிய முத்து நிரைத்த வைகாவூர் நாடு அதனில் பழநி பதி – திருப்:125/7
பழநி பதி வெற்பினில் நில் குமர பெருமாளே – திருப்:126/16
பழ நிமலை அருள்செய் மழலை மொழி மதலை பழநி மலையில் வரு பெருமாளே – திருப்:127/8
பரிமள கற்பக அடவி அரி அளி சுற்று பூ உதிர் பழநி மலைக்குள் மேவிய பெருமாளே – திருப்:128/8
பழனம் உழவர் கொழுவில் எழுது பழைய பழநி அமர்வோனே – திருப்:129/6
பழநி மா மலை மீதினிலே உறை பெருமாளே – திருப்:130/16
பறி தலை குண்டர் கழு நிரை கண்டு பழநி அமர்ந்த பெருமாளே – திருப்:132/8
சிலை குறவர் இலை குடிலில் புகை கள முகில் புடை செல் திரு பழநி மலைக்குள் உறை – திருப்:133/15
பகை அசுரர் சேனை கொன்று அமரர் சிறை மீள வென்று பழநி மலை மீதில் நின்ற பெருமாளே – திருப்:134/8
மதுர ஞான வினோதா நாதா பழநி மேவு குமாரா தீரா – திருப்:135/15
பழநி சிவகிரி மீதினிலே வளர் பெருமாளே – திருப்:136/16
படை பொருது மிக்க யூகம் மழை முகிலை ஒட்டி ஏறு பழநி மலை உற்ற தேவர் பெருமாளே – திருப்:138/8
பழநி அம் கிரியின்கண் மேவிய தம்பிரானே – திருப்:141/16
திரு பழநி கிரி குமர பெருமாளே – திருப்:142/16
அபயம் என அணை பழநி மருவிய பெருமாளே – திருப்:146/16
பழநி மலை வரு பழ நிமலை தரு பழநி மலை முருக விசாகா – திருப்:147/7
பழநி மலை வரு பழ நிமலை தரு பழநி மலை முருக விசாகா – திருப்:147/7
பழன வயல்கள் கமுகு கதலி பனசை உலவ பழநி மருவு பெருமாளே – திருப்:148/8
திகழ் படு செய்ப்பதிக்குள் எனை தடுத்து அடிமைப்படுத்த அருள் திரு பழநி கிரி குமர பெருமாளே – திருப்:149/8
வீரை வரு பழநி ஞான மலையில் வளர் பெருமாளே – திருப்:153/16
படிகத்து பவள பச்சை பத முத்து பழநி சொக்க பெருமாளே – திருப்:154/24
குரு குமர பழநி வளர் வெற்புத்தனில் திகழும் பெருமாளே – திருப்:157/16
வீரை நகர் வந்து வாழ் பழநி அண்டர் பெருமாளே – திருப்:158/16
வீரை உறை குமர தீரதர பழநி வேல இமையவர்கள் பெருமாளே – திருப்:159/8
பழநி மலை மேல் நின்ற சுப்ரமணியா அமரர் பெருமாளே – திருப்:160/16
இளைய குற மாது பங்க பழநி மலை நாத கந்த இமையவள் தனால் மகிழ்ந்த பெருமாளே – திருப்:161/8
காமன் கை மலர்கள் நாண வேடம் பெண் அமளி சேர்வை காண் எங்கள் பழநி மேவு பெருமாளே – திருப்:162/8
பழநி மலை வரும் புரவல அமரர்கள் பெருமாளே – திருப்:163/16
பவன புவன செறிவற்று உயர் மெய் பழநி குமர பெருமாளே – திருப்:164/8
குமர சமர முருக பரம குலவு பழநி மலையோனே – திருப்:165/5
மிடறு கரியர் குமர பழநி விரவு அமரர் பெருமாளே – திருப்:168/8
வீரைநகர் வாழ் பழநி வேலாயுதா அமரர் பெருமாளே – திருப்:169/16
வளர் பழநி வந்த கொற்ற வேலவ பெருமாளே – திருப்:171/16
நல் பழநி பதி செழிக்க மேவிய பெருமாளே – திருப்:172/16
அமரர்க்கு இறையே வணங்கிய பழநி திருவாவினன்குடிஅதனில் – திருப்:173/15
கந்தியோடு அகம் சேர் பழநி வாழ் குமர பெருமாளே – திருப்:174/16
வீரை வாழ் பழநி துங்க வானவர் பெருமாளே – திருப்:175/16
பழநி சிவகிரிதனில் உறை கந்த பெருமாளே – திருப்:176/16
பழன கரையில் கழை முத்து உகு நல் பழநி குமர பெருமாளே – திருப்:177/8
பழநி மா மலைதனில் என்றும் மேவிய பெருமாளே – திருப்:178/16
தென் பழநி மலை மேல் உகந்த பெருமாளே – திருப்:180/16
பதுமம் மிசை வண்டு அலம்பு சுனை பல விளங்கும் துங்க பழநி மலை வந்து அமர்ந்த பெருமாளே – திருப்:181/8
செழித்த வளமே சிறந்த மலர் பொழில்களே நிறைந்த திரு பழநி வாழ வந்த பெருமாளே – திருப்:182/8
பணிலம் மணி வெயில் வீசும் அணி சிகர மதி சூடு பழநி மலைதனில் மேவும் பெருமாளே – திருப்:185/8
அரிய புகழை அமைத்த பெரிய பழநி மலைக்குள் அழகு மயிலை நடத்தும் பெருமாளே – திருப்:186/8
வளர் குறவர் சிறுமி இரு வளர் தனமும் இரு புயமும் மருவி மகிழ் பழநி வரு பெருமாளே – திருப்:190/8
பழநி மலைதனில் இனிது உறை அமரர்கள் பெருமாளே – திருப்:191/16
பசு பதி சிவாக்யம் உணர்வோனே பழநி மலை வீற்று அருளும் வேலா – திருப்:192/3
பகை அசுரர் மாள வென்று அமரர் சிறை மீள வென்று பழநி மலை மீதில் நின்ற பெருமாளே – திருப்:195/8
பழநி அம் கிரி மீதினில் மேவிய பெருமாளே – திருப்:198/16
பரமர் அருளிய கடம்ப முருக அறுமுகவ கந்த பழநி மலைதனில் அமர்ந்த பெருமாளே – திருப்:199/8
திரு மருவு புயன் அயனொடு அயிராவத குரிசில் அடி பரவு பழநி மலை கதிர்காமம் உற்று வளர் – திருப்:213/15
மா மலையில் பழநி பதியில் தனி மா கிரியில் தணிகை கிரியில் பர – திருப்:215/11
அதிசயம் அநேகம் உற்ற பழநி மலை மீது உதித்த அழக திருவேரகத்தின் முருகோனே – திருப்:216/8
கழல் இடும் பத்ம கண் செவி வெற்பன் பழநி மன் கச்சி கொற்றவன் மற்றும் – திருப்:315/3
பழநி மிசையில் இசை இசை ஏரகத்தில் திருவாவினன்குடியினில் – திருப்:398/16
அருணை திருத்தணி நாக மலை பழநி பதி கோடை அதிப இடைக்கழி மேவும் பெருமாளே – திருப்:796/8
இக்கு நிரைத்த விராலூர் சேல் ஊர் செய் பழநி பதி ஊரா வாரூர் – திருப்:834/13
தொலைவில் சண்முகங்களும் தந்திர மந்த்ரங்களும் பழநி மலையும் பரங்குன்றமும் செந்திலும் – திருப்:922/11
இணையில் அருணை பழநி கிழவ இளைய இறைவ முருகோனே – திருப்:1066/5
மேல்


பழநிக்கிரி (1)

காழி வேளுர் பழநிக்கிரி குறுக்கை திருநாவலூர் திருவெணெய் பதியில் மிக்க திகழ் – திருப்:1313/15
மேல்


பழநிக்குள் (4)

தண் தமிழ் சேர் பழநிக்குள் தங்கிய பெருமாளே – திருப்:155/16
நெட்டுக்குள் புட்பத்தை கொடு முற்றத்துற்று அர்ச்சிக்க பழநிக்குள் பட்டத்துக்குற்று உறை பெருமாளே – திருப்:187/8
மேவு திருத்தணி செந்தில் நீள் பழநிக்குள் உகந்து வேதவனத்தில் அமர்ந்த பெருமாளே – திருப்:840/8
மேவு திருத்தணி செந்தில் நீள் பழநிக்குள் உகந்து வேத வனத்தில் அமர்ந்த பெருமாளே – திருப்:841/8
மேல்


பழநிதனில் (1)

பழநிதனில் போய் உற்பவ வினை விள கள் சேர் வெட்சி குரவு – திருப்:104/7
மேல்


பழநியில் (9)

பழநியில் வாழ் பொன் கோமள சத்தி பெருமாளே – திருப்:108/16
பதி கொள் ஆறிரு புய பழநியில் உறை பெருமாளே – திருப்:109/8
குருபர பழநியில் என்றும் மேவிய பெருமாளே – திருப்:119/8
பழநியில் சீருற புகழ் குற பாவையை பரிவுற சேர் மணம் பெருமாளே – திருப்:131/8
பழநியில் வெற்பில் திகழ்ந்து நின்று அருள் பெருமாளே – திருப்:137/16
துங்க பழநியில் முருகா இமையோர் பெருமாளே – திருப்:151/16
பழநியில் அன்புற்று இருக்கும் வானவர் பெருமாளே – திருப்:183/16
பழநியில் வெற்பில் திகழ்ந்து நின்று அருள் தம்பிரானே – திருப்:184/16
கொங்கில் ஏர் தரு பழநியில் அறுமுக செந்தில் காவல தணிகையில் இணையிலி – திருப்:268/3
மேல்


பழநியுள் (1)

வீராபுரி கோவே பழநியுள் வேலா இமையவர் பெருமாளே – திருப்:112/8
மேல்


பழம் (7)

எச்சில் பயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு வெள்ளரி பழம் இடி பல் வகை தனி மூலம் – திருப்:2/6
தக்காது இவர்க்கும் அயன் இட்டான் விதிப்படியில் ஓலை பழம் படியினால் இறந்தது என எடும் என ஓடி – திருப்:115/9
பலவின் முது பழம் விழைவு செய்து ஒழுகிய நறவு நிறை வயல் கமுகு அடர் பொழில் திகழ் – திருப்:163/15
படலை செறி நல் கதலி குலையில் பழம் முற்றி ஒழுக புனல் சேர் நீள் – திருப்:177/7
தெளிந்து உன்றன் பழம் தொண்டு என்று உயர்வாக – திருப்:464/4
படியும் நடுங்க விழும் பனம் பழம் எனவாகும் – திருப்:576/12
பழம் பெரும் தித்திப்பு உறும் கரும்பு அப்பத்துடன் பெரும் கைக்குள் பட வாரி – திருப்:1223/5
மேல்


பழமாய் (1)

பவ மாய்த்து ஆண் அதுவாகும் பனை காய்த்தே மண நாறும் பழமாய் பார் மிசை வீழும்படி வேதம் – திருப்:677/5
மேல்


பழமுதிர்சோலை (2)

திரு மலிவான பழமுதிர்சோலை மலை மிசை மேவும் பெருமாளே – திருப்:1307/8
படையொடு சூரன் மாள முடுகிய சூர தீர பழமுதிர்சோலை மேவு பெருமாளே – திருப்:1308/8
மேல்


பழமுற்று (1)

படலைக்கு விழி கெட்ட குருடுற்று மிக நெக்க பழமுற்று நரை கொக்கின் நிறமாகி – திருப்:752/2
மேல்


பழமே (1)

இழவு நனையே பிடித்து மரண பழமே பழுத்து இடியும் உடல் மா மரத்தின் அரு நீழல் – திருப்:1097/3
மேல்


பழமை (2)

பழமை செப்பி அழைத்து இதமித்துடன் முறை மசக்கி அணைத்து நக குறி – திருப்:281/1
படு குழி புக்கு இனிது ஏறும் வழி தடவி தெரியாது பழமை பிதற்றிடு லோக முழு மூடர் – திருப்:796/2
மேல்


பழமொடு (2)

பரிவுடன் அழகிய பழமொடு கடலைகள் பயறொடு சில வகை பணியாரம் – திருப்:523/5
இரு கைக்கு அடைத்து இடை துவள குழல் சரிய இதழ் சர்க்கரை பழமொடு உறழ உறல் – திருப்:924/2
மேல்


பழமொழியை (1)

பழமொழியை ஓதியே உணர்ந்து பல் சந்த மாலை – திருப்:76/4
மேல்


பழமோடு (1)

வண்டு தடிகை போல் ஆகியே நாள் பல பந்து பனை பழமோடு இளநீர் குடம் – திருப்:652/3
மேல்


பழய (6)

பழய அண்டத்தை பெற்ற மட பெண் பணிவாரை – திருப்:314/14
சோதி முருகா நித்தா பழய ஞான சோணகிரி வீதி கந்த வேளே – திருப்:382/6
பழய சடாதார மேல் நிகழ் கழி உடல் காணா நிராதர பரிவிலி வான் நாலை நாள்தொறு மடை மாறி – திருப்:416/3
பழய அடியவர் உடன் இமையவர் கணம் இரு புடையும் மிகு தமிழ் கொடு மறை கொடு – திருப்:605/7
படை பெலத்தொடு பழய க்ரவுஞ்ச கிரி சாடி – திருப்:1138/14
படரு நெறி சடை உடைய இறைவர் கேட்க உரிய பழய மறை தரும் மவுன வழியை யார்க்கும் ஒரு – திருப்:1201/15
மேல்


பழயவர் (1)

பழயவர் குமர குற தத்தைக்கு பாங்காம் பெருமாளே – திருப்:1078/8
மேல்


பழன (5)

ஆலையும் பழன சோலையும் புடை சுற்று ஆவினன்குடி பெருமாளே – திருப்:144/8
பழன வயல்கள் கமுகு கதலி பனசை உலவ பழநி மருவு பெருமாளே – திருப்:148/8
பழன கரையில் கழை முத்து உகு நல் பழநி குமர பெருமாளே – திருப்:177/8
தவள பணில தரள பழன தணிகை குமர பெருமாளே – திருப்:285/8
திருவின் மா மரம் ஆர் பழன பதி அயிலும் சோறவை ஆளும் துறை பதி – திருப்:886/13
மேல்


பழனத்து (2)

பழனத்து உழவர்கள் ஏரிடவே விளை கழனி புரவிகள் போதவும் மீறிய – திருப்:136/15
பழனத்து ஒளிர் முத்து அணி எட்டிகுடி பதியில் குமர பெருமாளே – திருப்:831/8
மேல்


பழனத்தொடு (1)

கொத்து அவிழ் பத்ம மலர் பழனத்தொடு குற்ற மற கடிகை புனல் சுற்றிய – திருப்:723/15
மேல்


பழனம் (1)

பழனம் உழவர் கொழுவில் எழுது பழைய பழநி அமர்வோனே – திருப்:129/6
மேல்


பழனமும் (1)

நிலவு அரும்பு தண் தரளமும் மிளிர் ஒளிர் பவளமும் பொரும் பழனமும் அழகுற – திருப்:845/15
மேல்


பழனா (1)

பழனா புரி மேவிய பெருமாளே – திருப்:188/16
மேல்


பழனாபுரி (2)

பர தேவதையாள் தரு சேயே பழனாபுரி வாழ் பெருமாளே – திருப்:194/4
வீரம் கொட்ட பழனாபுரி மேவிய பெருமாளே – திருப்:196/16
மேல்


பழனி (3)

பநுவல் தரு பழனி வரு கோலாகல அமரர் பெருமாளே – திருப்:116/16
பழனி வரு கற்பூர கோலாகலா அமரர் பெருமாளே – திருப்:166/16
பல வயலில் தரள நிறை பழனி மலை பெருமாளே – திருப்:167/8
மேல்


பழனிதனிலே (1)

பர கிரி உலாவு செந்தி மலையின் உடனே இடும்பன் பழனிதனிலே இருந்த குமரேசா – திருப்:648/5
மேல்


பழனிமலை (1)

பழனிமலை குருமலை பணிமலை பல மலை பாடி – திருப்:1006/2
மேல்


பழனியும் (1)

கனி தரும் கொக்கு கட்செவி வெற்பும் பழனியும் தெற்கு சற்குரு வெற்பும் – திருப்:318/1
மேல்


பழனையில் (1)

குவலயம் யாவும் போற்ற பழனையில் ஆலங்காட்டில் குறமகள் பாதம் போற்றும் பெருமாளே – திருப்:675/8
மேல்


பழி (6)

வண்டு புண்டரிகங்களையும் பழி சிந்து பார்வை – திருப்:85/2
ஏகா பழி பூணும் மருள் அற நீ தோற்றி முனாளும் அடிமையை – திருப்:578/7
ஆவேச நீர் உண் மத பொறிச்சிகள் பழி பாவம் – திருப்:580/6
பழி உறு சட்டகமான குடிலை எடுத்து இழிவான பகரும் வினை செயல் மாதர் தரும் மாய – திருப்:796/1
எகின் இனம் பழி நாடகமாடிகள் மயில் எனும் செயலார் அகி நேர் அல்குல் – திருப்:852/1
பழி அஞ்சி எனது அருகில் உறை புண்டரிக வடிவ பவளம் சொல் உமை கொழுநன் அருள் பாலா – திருப்:1249/6
மேல்


பழிக்க (1)

அடியார் மனம் சலிக்க எவராகிலும் பழிக்க அபராதம் வந்து கெட்ட பிணி மூடி – திருப்:1203/1
மேல்


பழிக்கும் (1)

ஏடு மலர் உற்ற ஆடல் மதன் உய்க்கும் ஏ அது பழிக்கும் விழியாலே – திருப்:1024/1
மேல்


பழிக்குள் (1)

பரத்தை குண்டு உணர்த்து தோதக பேதைகள் பழிக்குள் சஞ்சரித்து போடு இடு மூடனை – திருப்:479/7
மேல்


பழிகாரர் (1)

சுற்ற கபடோடு பல சூது வினையான பல கற்ற களவோடு பழிகாரர் கொலைகாரர் சலி – திருப்:566/1
மேல்


பழிகாரிகள் (3)

உருட்டும் பார்வையர் மா பழிகாரிகள் மதியாதே – திருப்:35/2
கன ஆலம் கூர் விழி மாதர்கள் மன சாலம் சால் பழிகாரிகள்
கன போக அம்போருகம் ஆம் இணை முலை மீதே – திருப்:673/1,2
பறிப்பார் பழிகாரிகள் நாரிகள் உறவாமோ – திருப்:750/8
மேல்


பழித்த (4)

கூர் வேல் பழித்த விழியாலே மருட்டி முலை கோடால் அழைத்து மலர் அணை மீதே – திருப்:267/1
தேன் உந்து முக்கனிகள் பால் செம் கருப்பு இளநீர் சீரும் பழித்த சிவம் அருள் ஊற – திருப்:518/1
ஆசார ஈன குதர்க்க துட்டர்கள் மாதா பிதாவை பழித்த துட்டர்கள் – திருப்:873/1
அன்ன நடையை பழித்த மஞ்ஞை மலையில் குறத்தி அம்மை அடவி புனத்தில் விளையாடும் – திருப்:1190/5
மேல்


பழித்து (1)

உருத்திரரை பழித்து உலகுக்கு உக கடை அப்பு என ககனத்து – திருப்:1020/9
மேல்


பழிப்பர் (1)

பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர்தமை ஒருத்தர் வாய் சுருள் ஒருவர் கை உதவுவர் – திருப்:959/1
மேல்


பழிப்பவர் (1)

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம் – திருப்:269/2
மேல்


பழிப்பாரவர் (1)

பழிப்பாரவர் ஆசையை மேல்கொடு விலைமாதர் – திருப்:750/6
மேல்


பழிப்பு (2)

படைத்த பொய் குடத்தினை பழிப்பு அவத்து இடத்தினை பசி குடல் கடத்தினை பயம் மேவும் – திருப்:280/2
முதல் பொருள் புலப்பட உணர்த்துவன் எனக்கு ஒரு மொழி பொருள் பழிப்பு அற அருள்வாயே – திருப்:1251/4
மேல்


பழியாதே (1)

கரு குலாவிய அயலவர் பழியாதே கடப்ப மாலையை இனி வர விடவேணும் – திருப்:798/2
மேல்


பழியுற்ற (1)

அழி தொழிற்கு விருப்பொடு நத்திய அசடனை பழியுற்ற அவத்தனை – திருப்:281/5
மேல்


பழு (4)

பரிய குடர் பழு எலும்பை பிடுங்க ரண துங்க காளி – திருப்:106/14
சவடு உற பக்க பழு ஒத்தி புகை எழ விழிகள் உள் செக்கச்சிவத்து குறளிகள் – திருப்:408/11
வடமும் நிரைநிரை தரளம் பவளமொடு அசைய பழு மர இலை வயிறு மயிர் – திருப்:512/7
வைத்த பழு பச்சிலை சுருள் கடி இதழ் கோதி – திருப்:1198/4
மேல்


பழுக்கள் (1)

பறித்த தலை திருட்டு அமண குருக்கள் அசட்டு உருக்கள் இடை பழுக்கள் உக கழுக்கள் புக திருநீறு – திருப்:149/5
மேல்


பழுத்த (1)

பக்க பழுத்த உடல் செக்கச்சிவத்துவிட – திருப்:917/40
மேல்


பழுத்திடு (1)

உரைத்த நடை தளரும் உடம்பு பழுத்திடு முன் மிகவும் விரும்பி – திருப்:524/7
மேல்


பழுத்து (6)

நாளிகேரம் வருக்கை பழுத்து உதிர் சோலை சூழ் பழநி பதியில் திரு – திருப்:113/15
அடல் வடிவு நலம் இதனில் மட்க செருக்கி உளம் உருக நரை பெருக உடல் ஒக்க பழுத்து விழும் – திருப்:296/7
சிறுப்ப புண்பிடித்து அ புண் புடைத்து கண் பழுத்து கண்டவர்க்கு கண் புதைப்ப சென்று உழல்வேனோ – திருப்:461/8
கலக்கமுண்டு அலம்அலம் உற வெண்டி பழுத்து எழும்பிய முதுகு முடங்க – திருப்:868/3
இரத்தம் இன்றிய புழுவினும் விஞ்சி பழுத்து உளம் செயல் வசனம் வரம்பு அற்று – திருப்:955/5
இழவு நனையே பிடித்து மரண பழமே பழுத்து இடியும் உடல் மா மரத்தின் அரு நீழல் – திருப்:1097/3
மேல்


பழுதற்று (1)

பழுதற்று உணர்வித்து அருள்வித்த சற்குருநாதா – திருப்:126/14
மேல்


பழுதற (1)

முழுதும் இயல் கொடு பழுதற மொழிவதும் ஒரு நாளே – திருப்:1005/8
மேல்


பழுதாய் (1)

குடிற்கே நத்தி பழுதாய் மங்கப்படுவேனை – திருப்:446/6
மேல்


பழுதில் (2)

பத உகளம் மலர் தொழுது பழுதில் பொரி அவல் துவரை பயறு பெரு வயிறு நிறைய இடா முப்பழமும் – திருப்:1095/5
பழுதில் நின் சொல் சொல்லி எழுதி நித்தம் உண்மை பகர்வதற்கு நன்மை தருவாயே – திருப்:1253/4
மேல்


பழுதின் (1)

பரவி அதனது துயர் கொடு நடவிய பழுதின் மதலையை உடல் இரு பிளவொடு – திருப்:821/13
மேல்


பழுது (12)

பழுது இல் பெரு சீல நூல்களும் தெரி சங்க பாடல் – திருப்:76/2
பரிமள மிக்க சிவந்த நின் கழல் பழுது அற நல் சொல் தெரிந்து அன்பொடு – திருப்:321/7
பிழை பொறுத்தாய் என பழுது அறுத்து தாள் என பிரியம் உற்று ஓதிட பெறுவேனோ – திருப்:378/4
முழுதும் உணர உடைய முது மாதவத்து உயர்ந்த பழுது இல் மறை பயிலுவ எனா தரித்து நின்று – திருப்:403/7
விழும் அடியார் முன் பழுது அற வேள் கந்தனும் என ஓதும் விறல் தாராய் – திருப்:665/4
பரிவினால் எனை ஆளுக நான் ஒரு பழுது இலான் என வாள் நுதலாரொடு – திருப்:887/5
பழுது இலா மனம் உடையவர் மலர் கொடு பரவ மால் விடை மிசை உறைபவரொடு – திருப்:1008/11
பழுது அற வியாசன் அன்று இயம்ப எழுதிய விநாயகன் சிவந்த – திருப்:1016/11
இடை வைத்து சித்ர தமிழ் கொடு கவி மெத்த செப்பி பழுது அற – திருப்:1171/11
பழுது ஒழிய அன்பும் உடையாரை போல் சிறிது அழுதழுது கண் பிசையும் ஆசை கூற்றிகள் – திருப்:1173/3
பழுது அற ஓதி கடந்து பகை வினை தீர துறந்து பலபல யோகத்து இருந்து மத ராசன் – திருப்:1174/1
பழுது அறு தவத்தில் உற்று வழி மொழி உரைத்த பத்தர் பலர் உய அருள் கண் வைத்த பெருமாளே – திருப்:1239/8
மேல்


பழுதும் (1)

பழுதும் அற அவர் பரிவுற இதம் அது பகராதே – திருப்:372/6
மேல்


பழுதுறாத (1)

பழுதுறாத பா வாணர் எழுதொணாத தோள் வீர பரிவினோடு தாள் பாட அருள்தாராய் – திருப்:1048/4
மேல்


பழுவூர்க்குள் (1)

அழகோடும் பழுவூர்க்குள் மேவிய பெருமாளே – திருப்:890/16
மேல்


பழைய (27)

படியவரும் இமையவரும் நின்று இறைஞ்சும் எண் குணன் பழைய இறை உருவம் இலி அன்பர் பங்கன் பெரும் – திருப்:52/11
பழைய பார்வதி கொற்றி பெரிய நாயகி பெற்ற பழநி மா மலை உற்ற பெருமாளே – திருப்:111/8
பழனம் உழவர் கொழுவில் எழுது பழைய பழநி அமர்வோனே – திருப்:129/6
பழைய மாயவர் மாதவனார் திரு மருகோனே – திருப்:130/14
பழைய மறையின் முடிவில் அகர மகர உகர படிவ வடிவும் உடையோனே – திருப்:148/7
வையம் ஏழுக்கு நிலை செய்யும் நீதி பழைய வல்லம் மீது உற்பல சயில மேவும் – திருப்:246/3
பழைய பேர் என இதமுற அணைபவர் விழியாலே – திருப்:260/6
தெரியும் அருமை பழைய மொழியை திருடி நெருடி கவி பாடி – திருப்:271/3
பழைய வேதமும் புதிய நூல்களும் பல புராணமும் சில ஓதி – திருப்:279/2
புனித சங்கத்து கைத்தலம் நிர்த்தன் பழைய சந்தத்தை பெற்ற மட பெண் – திருப்:316/15
புனிதன் அம்பைக்கு கைத்தல ரத்நம் பழைய கங்கைக்கு உற்ற புது முத்தம் – திருப்:318/5
பயில் குலத்தார் அழ பழைய நட்பார் அழ பறைகள் கொட்டா வர சமனாரும் – திருப்:376/3
பழைய பாகீரதி படுகை மேல் வாழ்வு என படியும் ஆறு ஆயின தன சாரம் – திருப்:394/5
படையும் உடையாய் சகல வடிவாய் பழைய வடிவாகிய வேலா – திருப்:400/6
ஒரு பழைய சருகு மடி ஆவணத்தை அன்று உரமொடு அவன் அது வலியவே கிழிக்க நின்று – திருப்:403/11
உதறி முறை இடு பழைய வேத வித்தர் தந்த சிறியோனே – திருப்:403/12
ஊரும் உலகும் பழைய பேர் உகம் விளைந்தது என ஓர் இரவு வந்து எனது சிந்தை அழியாதே – திருப்:413/3
நிரை திகழ் பொதுவர் நெறிபடு பழைய நெல்லி மரத்து அமர்ந்த அபிராம – திருப்:657/6
பழைய முத்தியில் பதமு நட்புற பரவு கற்பக தரு வாழ்வும் – திருப்:794/2
பஞ்ச புலனும் பழைய ரண்டு வினையும் பிணிகள் பஞ்சு என எரிந்து பொடி அங்கமாகி – திருப்:892/1
பண்டு அற உடன் பழைய தொண்டர்களுடன் பழகி பஞ்சவர் வியன் பதி உடன் குலாவ – திருப்:892/2
பணிகள் பணமும் அணி கொள் துகில்கள் பழைய அடிமையொடு மாதும் – திருப்:1066/1
பரிவினோடுற்ற திகிரி ஏவிட்ட பழைய மாயற்கு மருகோனே – திருப்:1084/6
பருவ மலை நாட்டு மருவு கிளி ஓட்டு பழைய குறவாட்டி மணவாளா – திருப்:1089/5
நிருப குருபர குமர என்றென்று பத்தி கொடு பரவ அருளிய மவுன மந்த்ரந்தனை பழைய
நினது வழி அடிமையும் விளங்கும்படிக்கு இனிது உணர்த்தி அருள்வாயே – திருப்:1124/7,8
அடைவு உடை விடா சிறு பழைய துணி போர்த்தியெ அரிட சுடுகாட்டிடை இடு காயம் – திருப்:1235/3
பழைய கட தட முகத்து கோட்டு வழுவை உரி அணி மறை சொல் கூட்டு – திருப்:1320/13
மேல்


பழையது (1)

கருதி இருபது கர முடி ஒரு பது கனக மவுலி கொள் புரிசை செய் பழையது
கடிய விய நகர் புக வரு கன பதி கனல் மூழ்க – திருப்:373/9,10
மேல்


பழையவள் (2)

திற தமிழை தரு பழையவள் அருளிய சிறியோனே – திருப்:291/14
அடைய அருளிய பழையவள் அருளிய சிறியோனே – திருப்:1004/12
மேல்


பழையவன் (1)

வனத்தில் வந்து ஒரு பழையவன் என ஒரு குறத்தி மென் புயம் மருவிய கிளிதனை – திருப்:237/15
மேல்


பழையாறை (1)

ஆட பொன் கோபுரம் மேவிய ஆடிக்கு ஒப்பா மதிள் சூழ் பழையாறை பொன் கோயிலின் மேவிய பெருமாளே – திருப்:877/8
மேல்


பழையோர் (1)

வாசல்தோறும் நடந்து சிணுங்கிகள் பழையோர் மேல் – திருப்:88/2
மேல்


பள்ளத்தில் (1)

முள்ளுற்ற கால் மடிந்து கொள்ளிக்குள் மூழ்கி வெந்து பள்ளத்தில் வீழ்வது அன்றி ஒரு ஞான – திருப்:533/2
மேல்


பளகன் (1)

பளகன் ஆவியும் தளர்ந்து பதறும் ஆகமும் பயந்து பகல் இராவையும் மறந்து திரியாமல் – திருப்:1210/3
மேல்


பளப்பள (1)

பொலித்து மத தரித்த கரி குவட்டு முலை பளப்பள என புனைத்த துகில் பிடித்த இடை பொதுமாதர் – திருப்:264/3
மேல்


பளப்பளென (1)

மேரு ஒத்த முலையார் பளப்பளென மார்பு துத்தி புயவார் வளை கடகம் – திருப்:439/3
மேல்


பளபள (1)

தேமல் மார்பில் இள பொன் கிரி பளபள என தொங்கல் ஆரம் – திருப்:960/2
மேல்


பளி (1)

தூம மலர் பளி மெத்தை படுப்பவர் யாரையும் ஏத்தி மனைக்குள் அழைப்பவர் – திருப்:215/5
மேல்


பளிங்கான (1)

நீல மஞ்சான குழல் மாலை வண்டோடு கதி நீடு பந்தாடு விழியார் பளிங்கான நகை – திருப்:592/1
மேல்


பளிங்கிட (1)

கூந்தல் ஆழ விரிந்து சரிந்திட காந்து மாலை குலைந்து பளிங்கிட
கூர்ந்த வாள் விழி கெண்டை கலங்கிட கொங்கைதானும் – திருப்:475/1,2
மேல்


பளிங்கு (3)

காது ஆட கலன் மேல் ஆட குடி இன்ப ரசம் குடம் ஆர் பளிங்கு ஒளி கொங்கை மாதர் – திருப்:412/3
தேன் இருந்த இதழார் பளிங்கு நகையார் குளிர்ந்த மொழியார் சரங்கள் விழி – திருப்:855/1
புனை மெத்தை படுத்த பளிங்கு அறைதனில் ஏறி – திருப்:1178/4
மேல்


பளித (1)

பளித ம்ருகமத களப சேறு ஆர வளரு முலை வநிதை குறமகள் மகிழும் லீலா விதுர மதுர – திருப்:116/15
மேல்


பளிரென (1)

பற்களை பளிரென சிரித்து மயல் விஞ்சை பேசி – திருப்:814/6
மேல்


பளீர்பளீர் (2)

ஓலமிட்ட சுரும்பு தனாதனா எனவே சிரத்தில் விழும் கை பளீர்பளீர் என – திருப்:543/1
மார்பு அடைத்த கோடு பளீர்பளீர் என ஏமலித்து என் ஆவி பகீர்பகீர் என – திருப்:1315/5
மேல்


பற்கள் (2)

தவனப்பட விட்டு உயிர் செக்கில் அரைத்து அணி பற்கள் உதிர்த்து எரி செப்பு உருவை – திருப்:558/5
பற்கள் விரித்து சிரித்து இருப்பன வெகு பூதம் – திருப்:1198/14
மேல்


பற்கள்தனில் (1)

குழையிலே எய்த்த நடையிலே நெய்த்த குழலிலே பற்கள்தனில் ஏமா – திருப்:1085/2
மேல்


பற்களை (1)

பற்களை பளிரென சிரித்து மயல் விஞ்சை பேசி – திருப்:814/6
மேல்


பற்குனனை (1)

பத்து முடி தத்தும் வகையுற்ற கணி விட்ட அரி பற்குனனை வெற்றி பெற ரதம் ஊரும் – திருப்:967/3
மேல்


பற்சனியொடு (1)

மாலை புற்று எழுதல் ஊசல் பற்சனியொடு அந்தி மாலை – திருப்:487/2
மேல்


பற்பம் (2)

தனி சிவன் பக்கத்து அற்புதை பற்பம் திரிசூலம் – திருப்:313/10
பற்பம் முகை குத்து முலை தத்தையர் கை புக்கு வசப்பட்டு உருகி கெட்ட வினை தொழிலாலே – திருப்:871/2
மேல்


பற்பல (4)

திட்டத்தை பற்றிய பற்பல லச்சைக்கு உட்பட்டு தொட்டு உயிர் சிக்கி சொக்கி கெட்டு இப்படி உழல்வேனோ – திருப்:187/4
சூழ நரி கெருட கொடி பற்பல சங்கமாக – திருப்:234/10
தெட்டி பற்பல சொக்கு இட்டு பொருள் பற்றி கட்டில் அணைக்க ஒப்பி புணர் – திருப்:512/14
ஏகி புள் குலம் போல பற்பல சொல் இசை பாடி – திருப்:781/6
மேல்


பற்பலரை (1)

கொள் உக பற்பலரை கட்டி கரம் வைத்து தலையில் குத்தி – திருப்:154/11
மேல்


பற்பலவாக (1)

கவடுற்ற சித்தர் சட்சமய ப்ரமத்தர் நல் கடவுள் ப்ரதிஷ்டை பற்பலவாக
கருதி பெயர் குறித்து உரு வர்க்கம் இட்டு இடர் கருவில் புக பகுத்து உழல்வானேன் – திருப்:257/1,2
மேல்


பற்பாசன் (1)

பற்பாசன் மிகை சிரத்தை அறுத்து ஆதவனை சினத்து உறு பல் போகவும் உடைத்த தற்பரன் மகிழ்வோனே – திருப்:977/6
மேல்


பற்ற (15)

பிழையே பொறுத்து உன் இரு தாளில் உற்ற பெருவாழ்வு பற்ற அருள்வாயே – திருப்:230/4
பதிவ்ரதம் பற்ற பெற்ற மகம் பெண் பரிவு ஒழிந்து அக்கிக்கு உட்படு தக்கன் – திருப்:309/13
பர வ்ரதம் பற்ற பெற்றிலன் துயர் போமோ – திருப்:313/8
தட்டுப்பட்டு சுழல்வேனை சற்று பற்ற கருதாதோ – திருப்:330/2
புகை தீ பற்ற அ புகலோர் அன்புற்று அருள்வோனே – திருப்:446/10
கொத்தி சக்கிரி பற்ற பொன் பரி எட்டு திக்கும் எடுத்திட்டு குரல் – திருப்:512/32
தொண்டு பட்டு தெண்டனிட்டு கண்டு பற்ற தண்டை வர்க்க துங்க ரத்த பங்கயத்தை தருவாயே – திருப்:593/4
அற்ற கூட்டத்தில் பராக்கு உற்று அச்சு தோள் பற்ற இயவோடும் – திருப்:601/2
கர மலர் கொடு அரிசியினை இட்டு சித்ர மிகு கலையை உரி செய்து மறைகள் பற்ற பற்று கனல் – திருப்:895/3
பணை மர விறகு இடை அழல் இடை உடலது பற்ற கொட்டுகள் தட்டி சுட்டு அலை ஒன்றி ஏக – திருப்:1014/2
பற்ற அரிய நடமாடு அத்தாளில் பத்தி மிக இனிய ஞான பாடல் – திருப்:1022/11
சிலம்பத்தில் திரிந்து உற்றிட்டு அவம் புக்க குணம் செற்று சிவம் பெற்று தவம் பற்ற கழல் தாராய் – திருப்:1164/4
பற்ற நெட்டை படைத்து உள் து இருள் தைத்து அயிர்ப்பு அத்தை முட்டி படுத்து அயில் மாதர் – திருப்:1260/1
நிக்ரித்து இடு துட்டன் மட்டித்து உயிர் பற்ற நெட்டை கயிற்றிட்டு வளையா முன் – திருப்:1266/3
மாசுற்று ஏறிய பித்தளையில் பணி நீறு இட்டே ஒளி பற்ற விளக்கிகள் – திருப்:1317/5
மேல்


பற்றப்பெற்ற (1)

பர பதம் பற்றப்பெற்ற எவர்க்கும் பரவசம் பற்றி பற்று அற நிற்கும் – திருப்:313/7
மேல்


பற்றலர்க்கு (1)

புரத்தை சுட்டு எரித்து பற்றலர்க்கு பொன் பத துய்ப்பை புணர்த்து பித்தனை கற்பித்து அருள்வோனே – திருப்:327/6
மேல்


பற்றற்கு (2)

திக்கு கெட்டு ஒட்டு சிட்டு என பட்ட அ துற்புத்தி கட்டு அற செப்பத்து உன் பற்றற்கு அற்புதம் அருள்வாயே – திருப்:1161/4
புகலற்கு பற்றற்கு அரியது ஒர் உபதேச – திருப்:1171/14
மேல்


பற்றா (4)

படியில் உற்றார் என பலர்கள் பற்றா அடல் படர் எரி கூடு விட்டு அலை நீரில் – திருப்:378/2
காலம் ஏற்க உழப்பி கூறிய காசு கேட்டு அது கை பற்றா இடை – திருப்:980/5
உற்று ஓதுற்றே பற்றா நிற்பார் அ காலத்துக்கு உறவு ஆர் தான் – திருப்:1117/4
எய்த்தே நத்தா பற்றா மல் தாது இற்றே முக்க கடவேனோ – திருப்:1120/4
மேல்


பற்றாக்கை (1)

பொற்பா பற்றாக்கை புது மலர் பெட்டு ஏய பாற்பட்டு உயரிய – திருப்:1018/13
மேல்


பற்றாய் (1)

உற்றார் பெற்றார்க்கு பெரிது ஒரு பற்றாய் பூட்டு கயிறு கொடு – திருப்:1019/5
மேல்


பற்றார் (1)

பற்றார் மல் தாடைக்கே குத்தா பல் தான் அப்பில் களைவோனே – திருப்:1117/5
மேல்


பற்றான (1)

முரண் முடி இரண சூலி மாலினி சரண் எனும் அவர் பற்றான சாதகி – திருப்:939/11
மேல்


பற்றி (68)

சரணத்துக்கு இயல சுற்றி சுழல் இட்டு கடனை பற்றி கொளு மாதர் – திருப்:154/6
சுழலர் சக்கிரியை சுற்றிட்டு இறுக கட்டி உயிரை பற்றி – திருப்:154/10
பவள பொன் கிரி துத்தி பொன் தன கொச்சை கிளி சொல் பற்றி – திருப்:154/22
பரிவுற்று கமல புட்பத்து இதழ் பற்றி புணர் சித்ர பொன் – திருப்:154/23
திகுதிகு என மண்ட விட்ட தீ ஒரு செழியன் உடல் சென்று பற்றி ஆருகர் – திருப்:171/9
சித்தம் அதில் எத்தனை செகத்தலம் விதத்து உடன் அழித்து கமலத்தனை மணி குடுமி பற்றி மலர் – திருப்:217/13
பைய மால் பற்றி வளர் சையம் மேல் வைக்கும் முது நெய்யனே சுற்றிய குறவர் கோவே – திருப்:246/6
மார்பு அசைத்து மருட்டி இருட்டு அறை வா என பொருள் பற்றி முயக்கிடு – திருப்:252/7
பற்றி வசை கற்ற பல தத்தையர் தமக்கும் இசை பட்ட திகிரிக்கும் அழியாதே – திருப்:302/3
அடியொடும் பற்றி பொன் கயிலை குன்றது பிடுங்க புக்க பொழுது அ குன்று – திருப்:312/11
பர பதம் பற்றப்பெற்ற எவர்க்கும் பரவசம் பற்றி பற்று அற நிற்கும் – திருப்:313/7
புகலும் எண்பத்தெட்டு எட்டு இயல் தத்வம் சகலமும் பற்றி பற்று அற நிற்கும் – திருப்:314/3
திசைதொறும் கற்பிக்கைக்கு இனி அற்பம் திரு உள்ளம் பற்றி செச்சை மணக்கும் – திருப்:314/7
அந்தரியுடன் பற்றி குச்சரி மெச்சும்படி பாடி – திருப்:317/4
பொறை இலன் கொத்து தத்வ விகற்பம் சகலமும் பற்றி பற்று அற நிற்கும் – திருப்:320/3
கொதித்து குத்திர கொக்கை சதித்து பற்றி கைக்குள் பொன் குலத்தை குத்திரத்தை குத்திய வேலா – திருப்:323/5
கடத்தை பற்று என பற்றி கருத்துற்று களித்திட்டு கயல் கண் பொற்பு இணை சித்ர தன மாதர் – திருப்:326/1
கரு பற்றி பருத்து ஒக்க தரைக்கு உற்றிட்டு உரு பெற்று கருத்தின்கண் பொருள் பட்டு பயில் காலம் – திருப்:327/1
பற்றி தவியாத பற்றை பெறுவேனோ – திருப்:329/2
கற்றை பொற்றை பற்றி குத்தி கத்தக்கத்த களைவோனே – திருப்:331/7
பித்தத்தை பற்றி தை தற்று உற்று ஒத்து கித்தி பிணி மாதர் – திருப்:332/3
சுருதி பொன் பொருள் செக்கர்க்கு குரவு இட்டு தமர் பற்றி தொழு செச்சை கழல் பற்றி பணிவேனோ – திருப்:336/4
சுருதி பொன் பொருள் செக்கர்க்கு குரவு இட்டு தமர் பற்றி தொழு செச்சை கழல் பற்றி பணிவேனோ – திருப்:336/4
பற்றி பணிபவர் குற்ற பகை கெட உற்று பொர வல கதிர் வேலா – திருப்:337/6
பாவத்துக்கு தக்கவை பற்றி திரியாதே பாட பத்தி சித்தம் எனக்கு தரவேணும் – திருப்:342/2
அருக்கார் நலத்தை திரிப்பார் மனத்துக்கு அடுத்த ஆசை பற்றி தளராதே – திருப்:392/1
உலையில் அனல் ஒத்த உடலின் அனல் பற்றி உடு பதியை முட்டி அமுதூறல் – திருப்:405/1
ஆதரவு பற்றி மெத்த மா மணி நிறைத்த வெற்றி ஆறிரு திரு புயத்தில் அணை வீரா – திருப்:419/6
ஆசை பற்றி அருணாசலத்தின் மகிழ் பெருமாளே – திருப்:439/16
குறித்தே முத்திக்கு மறா இன்ப தடத்தே பற்றி சக மாயம் பொய் – திருப்:446/7
கழுத்தை பண்புற கட்டி சிரித்து தொங்கலை பற்றி கலைத்து செம் குணத்தில் பித்து இடு மாதர் – திருப்:458/2
பதித்து தம் தனத்து ஒக்க பிணித்து பண்புற கட்டி பசப்பி பொன் தர பற்றி பொருள் மாள – திருப்:458/3
வேடமிட்டு பொருள் ஆசை பற்றி உழல் சிங்கியாலே – திருப்:487/6
கரும்பு உற்ற வயல் சூழ பெரும்பற்ற புலியூரில் களம் பற்றி நடமாடும் அரன் வாழ்வே – திருப்:488/6
பதம் பற்றி புகழானது கூறிட அருள்வாயே – திருப்:489/8
பிணம் பற்றி கழுகோடு பல் கூளிகள் பிடுங்கி கொத்திடவே அமர் ஆடியே – திருப்:489/13
தெட்டி பற்பல சொக்கு இட்டு பொருள் பற்றி கட்டில் அணைக்க ஒப்பி புணர் – திருப்:512/14
மொக்கை போக செகுத்திடுவார் பொருள் பற்றி வேறும் அழைத்திடுவார் சிலர் – திருப்:514/3
நத்தத்தை சக்ரத்தை பத்மத்தை கை பற்றி பொரும் மாயன் நரிக்கும் அரிக்கும் எரிக்கும் விருப்புற – திருப்:526/11
இறுக்கி பிடித்து கட்டி உதைத்து துடிக்க பற்றி இழுத்து துவைத்து சுற்றி யம தூதர் – திருப்:564/3
பொங்கி முக்கி சங்கை பற்றி சிங்கி ஒத்த சங்கடத்து புண் படைத்து கஞ்ச மை கண் கொடியார் மேல் – திருப்:593/2
அத்த வேட்கை பற்றி நோக்க அ தத்தைமார்க்கு தமராய் அன்பு – திருப்:601/1
ஆலம் என விட்டு வீசு கலை பற்றி ஆர் அழல் இறைக்கும் நினைவாலே – திருப்:743/3
குரை கழல் பற்றி புகழ்ந்து வாழ்வுற அருள்வாயே – திருப்:788/8
கைகள் பற்றி இழுத்து மார் முலைதனில் வீழ – திருப்:826/4
சென்னி பற்றி அறுத்த கூரிய மின் இழைத்த திறத்த வேலவ – திருப்:826/13
கெருவம் பற்றி இகல் விளைந்த சூரோடு தளம் அஞ்ச பொருது எழுந்து தீ உகள் – திருப்:856/15
கடுவை அடுவை பற்றி வில் சிக்க வைத்த செயல் என நிறம் இயற்றி குயிற்றி புரட்டி வரு – திருப்:875/5
கூட சிக்காயவர் ஊழியமே பற்றி காதலின் ஓடிய கூள சித்தாளனை மூளனை வினையேனை – திருப்:877/3
மாடை ஆடை தர பற்றி முன் நகைத்து வைகை ஆறின் மீது நடம் இட்டு மண் எடுத்து மகிழ் – திருப்:960/11
இமையவர் பற்றி கடைந்த அன்று எழு நஞ்சு போலே – திருப்:1012/2
மாலும் அயன் ஒப்பிலாதபடி பற்றி மால் உழலும் மற்ற மறையோர் முன் – திருப்:1025/6
ஊர் பெற்ற தாய் சுற்றமாய் உற்ற தாள் பற்றி ஓதற்கு நீ சற்றும் உணர்வாயே – திருப்:1033/4
சுடர் ஒளி கதிரவன் உற்று பற்றி சூழ்ந்து ஓங்கிடு பாரில் – திருப்:1079/1
மருவி உளமே இருக்கி நிதியம் உளதே பறிக்கும் வனிதையர்கள் ஆசை பற்றி உழல்வேனோ – திருப்:1098/4
பட்டின் உடனே மாலை இட்டு நெடிது ஓர் பாடை பற்றி அணைவோர் கூடி அலை நீரில் – திருப்:1110/2
பொன் தோளில் சேர்க்கைக்காக பாத தாள் பற்றி புகல்வோனே – திருப்:1123/6
சொக்கு பொட்டு எத்தி கைப்பொருளை கெத்தில் பற்றி சிக்கொடு சுற்றுப்பட்டு எற்றி தெட்டிகள் முலை மீதே – திருப்:1161/1
தினம் பித்திட்டு இணங்கி சொல் கரம் கட்டி புணர்ந்திட்டு தினம் தெட்டி கடன் பற்றி கொளு மாதர் – திருப்:1164/3
செகம் திக்கு சுபம் பெற்று துலங்க போர் களம் புக்கு செயம் பற்றி கொளும் சொக்க பெருமாளே – திருப்:1164/8
விரையொடு பற்றி வண்டு பாடுற்ற ம்ருகமதம் அப்பி வந்த ஓதிக்கு – திருப்:1166/5
பாதுகையை பற்றி நிற்க வைத்து எனை அருளாதோ – திருப்:1187/8
மால் கொள நெகிழ உடுத்திட்டு நூபுரம் இணை அடியை பற்றி வாய் விட நுதல் மிசை பொட்டிட்டு வரும் மாய – திருப்:1200/2
வேடுவர் சிறுமி ஒருத்திக்கு யான் வழி அடிமை என செப்பி வீறு உள்ள அடி இணையை பற்றி பலகாலும் – திருப்:1200/7
கோது அற்ற நின் பதங்கள் நேர் பற்றி இன்பம் அன்புகூர்கைக்கு வந்து சிந்தை குறுகாதோ – திருப்:1202/4
கட்டம் அற்று கழல் பற்றி முத்தி கருத்து ஒக்க நொக்கு கணித்து அருள்வாயே – திருப்:1260/4
சித்தர் சித்தத்துற பற்றி மெத்த புகழ் செப்பு முத்தி தமிழ் பெருமாளே – திருப்:1260/8
திகழ் புகழ் கற்று சொற்கள் பயிற்றி திருவடியை பற்றி தொழுது உற்று – திருப்:1321/7
மேல்


பற்றிட (2)

பப்பர மட்டைகள் கைப்பொருள் பற்றிட நினைவோர்கள் – திருப்:723/2
வெளிப்பட பற்றிட படுத்த தருக்கி மகிழ்வோனே – திருப்:1284/4
மேல்


பற்றிடு (1)

போல் தாய் நாளும் கை பொருள் உடையவர் மேல் தாள் ஆர் தம் பற்றிடு ப்ரமையது – திருப்:759/3
மேல்


பற்றிய (9)

திட்டத்தை பற்றிய பற்பல லச்சைக்கு உட்பட்டு தொட்டு உயிர் சிக்கி சொக்கி கெட்டு இப்படி உழல்வேனோ – திருப்:187/4
மகிழ்ச்சியோடு திருத்தணி பற்றிய பெருமாளே – திருப்:248/16
இடும்பை பற்றிய தாம் என மேயினர் பெரும் சொல் பித்தளை தானும் வையாதவர் – திருப்:489/3
இரும்பில் பற்றிய கூர் விழி மாதர்கள் எவரேனும் – திருப்:489/4
மலை சிலை பற்றிய கடவுளிடத்து உறை கிழவி அற சுக குமரி தகப்பனை – திருப்:744/13
ஏத்தா நாளும் தர்ப்பண செபமொடு நீத்தார் ஞானம் பற்றிய குருபர – திருப்:759/13
பச்சு இள பூக பாளை செய் கயல் தாவு வேளூர் பற்றிய மூவர் தேவர் பெருமாளே – திருப்:780/8
எல் பணி அராவை மிதித்து வெட்டி துவைத்து பற்றிய கராவை இழுத்து உரக்க கிழித்து – திருப்:848/9
பொருவில் மலை அரையன் அருள் பச்சை சித்ர மயில் புரம் எரிய இரணிய தனு கை பற்றிய இயல் – திருப்:895/9
மேல்


பற்றியே (3)

பத்தியால் யான் உனை பலகாலும் பற்றியே மா திரு புகழ் பாடி – திருப்:567/1
ஆக்கா யாவும் பற்றியே திரிபுற நோக்கா ஏதும் செற்றவள் திருவிளையாட்டால் – திருப்:759/11
சோர்வு அற்று வாழ்வுற்ற கால் பற்றியே கைக்கு வேதித்த சூலத்தன் அணுகா முன் – திருப்:1034/2
மேல்


பற்றிருந்து (1)

உதவ இயலின் இயல் செம் சொல் ப்ரபந்தம் என மதுர கவிகளில் மனம் பற்றிருந்து புகழ் – திருப்:106/7
மேல்


பற்றின் (1)

வசை அற்று முடிவற்று வளர் பற்றின் அளவற்ற வடிவுற்ற முகில் கிட்ணன் மருகோனே – திருப்:752/7
மேல்


பற்று (42)

நின திருவடி மலர் இணை மனதினில் உற நின் பற்று அடைவேனோ – திருப்:54/4
காப்பு பொன் கிரி கோட்டி பற்று அலர் காப்பை கட்டவர் குருநாதா – திருப்:93/5
மேவும் பற்று அலர் பேறு அருள் ஓதிய முருகோனே – திருப்:196/14
நா ஏறு பா மணத்த பாதாரமே நினைத்து நாலாறுநாலு பற்று வகையான – திருப்:223/1
எத்தனை விடா வெருட்டு அங்கு எத்தனை வல் ஆண்மை பற்று அங்கு எத்தனைகொல் ஊனை நித்தம் பசியாறல் – திருப்:247/2
கர தலம் பற்று பெற்ற ஒருத்தன் ஜக தாதை – திருப்:312/4
பர பதம் பற்றப்பெற்ற எவர்க்கும் பரவசம் பற்றி பற்று அற நிற்கும் – திருப்:313/7
புகலும் எண்பத்தெட்டு எட்டு இயல் தத்வம் சகலமும் பற்றி பற்று அற நிற்கும் – திருப்:314/3
பொறை இலன் கொத்து தத்வ விகற்பம் சகலமும் பற்றி பற்று அற நிற்கும் – திருப்:320/3
பொருளுடன் பற்று சற்றும் இல் வெற்றன் கொடியேன் நின் – திருப்:320/4
இதத்து பற்று இதழ் துப்பு அற்று இருள் பொக்க கருத்து இட்ட தியக்கத்தில் தியக்குற்று சுழலாதே – திருப்:323/1
எலுப்பு சுக்கிலம் கத்தம் தடி தொக்கு கடத்தை பெற்று எடுத்து பற்று அடுத்த தற்பத்து உழலாதே – திருப்:323/2
இறைச்சி பற்று இரத்தத்து இட்டு இசைக்கு ஒக்க பரப்பப்பட்டு எலுப்பு கட்டளை சுற்றி சுவர் கோலி – திருப்:325/1
கடத்தை பற்று என பற்றி கருத்துற்று களித்திட்டு கயல் கண் பொற்பு இணை சித்ர தன மாதர் – திருப்:326/1
எடுத்து கொட்டு இட கட்டை பட தெட்ட தணல் தட்ட கொளுத்தி சுற்று அவர் பற்று அற்று அவர் போ முன் – திருப்:326/3
அடைத்திட்டு புடைத்து பொன் பத சொர்க்கத்தனை சுற்றிட்டு அலைப்பு பற்று என சொற்றிட்ட அறு சூரை – திருப்:326/5
பிறத்தல் சுற்றம் முற்று உற்றிட்டு அழைத்து தொக்கு அற கத்து பிறப்பு பற்று அற செச்சை கழல் தாராய் – திருப்:327/4
கொக்குக்கு ஒக்க தலையில் பற்று சிக்கத்து அளக கொத்துற்று உக்கு பிணி உற்றவனாகி – திருப்:333/1
வன் கலா திரள்தன்னை அகன்று மனத்தில் பற்று அற்று அருளாலே – திருப்:350/2
கும்பிடுவார் வினை பற்று அறுப்பவன் எங்கள் விநாயகன் நக்கர் பெற்று அருள் – திருப்:353/11
கரிய மெய் கோலம் உற்ற அரியின் நல் தாமரைக்கு அமைவ பற்று ஆசை அ கழலோர் முன் – திருப்:378/5
மென் பற்று உருகி முகந்திட்டு அனை முலை உண்டி தர கொடு உண்கி சொலி வளர் – திருப்:444/7
சென்று உரித்து சுந்தரிக்கு அச்சம் தவிர்த்து கண் சுகித்து சிந்தையுள் பற்று இன்றி நித்த களிகூரும் – திருப்:593/7
தக்ஷச பற்று கெர்ப்பத்தில் செல் பற்றை செற்றிட்ட உச்ச சற்ப பொற்றைக்குள் சொக்க பெருமாளே – திருப்:604/8
விசை பெற்று வரு பித்தம் வளியை கண் நிலை கெட்டு மெலிவுற்று விரல் பற்று தடியோடே – திருப்:752/3
பற்று புண்டரிகாம் என ஏய் கயல் விழி ஞான – திருப்:808/2
கர மலர் கொடு அரிசியினை இட்டு சித்ர மிகு கலையை உரி செய்து மறைகள் பற்ற பற்று கனல் – திருப்:895/3
பத்து ஊரர் பரவ விரைவு செல் மெய் தூதர் விரவ அருள்தரு பற்று ஆய பரம பவுருஷ குருநாதா – திருப்:940/7
பத்தியில் ஆறாறு தத்துவ மேல் வீடு பற்று நிராதார நிலையாக – திருப்:946/2
அலகில் பெரும் தர்க்கம் பல கலையின் பற்று அற்று அரவியிடம் தப்பி குறியாத – திருப்:951/3
அறிவை அறிந்து அ பற்று அதனினொடும் சற்று உற்று அருள் வசனம் கிட்டப்பெறுவேனோ – திருப்:951/4
வாகு தோளில் அணைத்தும் மாகம் ஆர் பொழில் உற்ற வாகை மா நகர் பற்று பெருமாளே – திருப்:990/8
கடுகென எடும் எனும் உடல் பற்று அற்று கான் போந்து உறவோரும் – திருப்:1079/3
வினை பற்று அற்று அற நித்தம் புதுமை சொல் கொடு வெட்சி புய வெற்றி புகழ் செப்ப பெறுவேனோ – திருப்:1131/4
அழுங்கல் அங்கத்து குழைந்து மன் பற்றுற்று அணைந்து பின் பற்று அற்று அகல் மாயத்து – திருப்:1223/3
பப்பர மட்டைகள் பொட்டு இடு நெற்றியர் பற்று என உற்ற ஒர் தமியேனை – திருப்:1229/3
குத்திரம் அற்று உரை பற்று உணர்வு அற்ற ஒர் குற்றம் அறுத்திடு முதல்வோனே – திருப்:1229/6
பக்கம் இட்டு பொருள் கொள் குமிட்ட பரம் பற்று கெட்டு பயிர் களை போலும் – திருப்:1260/2
பத்தியுடனே நினைத்து எத்தும் அடியார் வினை பற்று விடும் மா மறை பொருள் ஆனாய் – திருப்:1273/7
விருப்பமுற்று துதித்து எனை பற்று என கருது நீயே – திருப்:1284/3
வான் அப்பு கு பற்று மருத்து கனல் மேவு மாய தெற்றி பொய் குடில் ஒக்க பிறவாதே – திருப்:1304/1
வாடை பற்று வேளை அடாஅடா என நீ மயக்கம் ஏது சொலாய்சொலாய் என – திருப்:1315/7
மேல்


பற்றுகைக்கு (2)

திரு பத்ம திறத்தை பற்றுகைக்கு சித்திரத்தை சொல் திதம் கொற்ற புகழ் செப்பி திரிவேனோ – திருப்:325/4
இணக்கி பத்திமை செச்சை பதத்தை பற்றுகைக்கு சொல் தமிழ் கொற்ற புகழ் செப்பி திரிவேனோ – திருப்:326/4
மேல்


பற்றுடன் (1)

உரைத்த பற்றுடன் அடிகள் பணித்திட்டு இருத்தி மெத்தென இள நகையும் சற்று – திருப்:1138/1
மேல்


பற்றும் (10)

புரக்கைக்கு உன் பதத்தை தந்து எனக்கு தொண்டுற பற்றும் புலத்து கண் செழிக்க செந்தமிழ் பாடும் – திருப்:83/3
அனனியம் பெற்று அற்றுஅற்று ஒரு பற்றும் தெளி தரும் சித்தர்க்கு தெளிசில் கொந்த – திருப்:318/9
அணைத்து பின் சுகித்திட்டு இன்பு கட்டி பொன் சர கொத்தும் சிதைப்ப பொன் தர பற்றும் பொதுமாதர் – திருப்:461/6
உபயாம்புய புணையை இனி பற்றும் கருத்தை என்று தருவாயே – திருப்:718/4
மிக வருமைப்பட்டு உன் பாத தாமரை சரணம் என பற்றும் பேதையேன் மிசை – திருப்:827/7
எழிலி எழில் பற்றும் காய மாயவன் மருகோனே – திருப்:827/12
சேலினை ஒத்திடு கண்களாலும் அழைத்திடு பெண்கள் தேன் இதழ் பற்றும் ஓர் இன்ப வலை மூழ்கி – திருப்:841/3
பற்றும் மரபு நிலையாக பாடி திரிவோனே – திருப்:1022/12
பத்தி உடன் உருகி நித்தம் உனது அடிகள் பற்றும் அருள் நினைவு தருவாயே – திருப்:1245/3
மத்திய தலத்துற்று நித்த பிணக்கிட்டு வைத்து பொருள் பற்றும் மிக நாட – திருப்:1266/2
மேல்


பற்றுவது (1)

பயில் நல் தாள் பற்றுவது ஒரு நாளே – திருப்:104/8
மேல்


பற்றுற்று (1)

அழுங்கல் அங்கத்து குழைந்து மன் பற்றுற்று அணைந்து பின் பற்று அற்று அகல் மாயத்து – திருப்:1223/3
மேல்


பற்றுறு (1)

அடிய உக முடியினும் வடிவுடன் எழும் மவுனத்தில் பற்றுறு நித்த சுத்தர்கள் தம்பிரனே – திருப்:1014/8
மேல்


பற்றை (4)

பற்றி தவியாத பற்றை பெறுவேனோ – திருப்:329/2
சிரத்தானத்தில் பணியாதே செகத்தோர் பற்றை குறியாதே – திருப்:447/1
இகத்தை மெய் கொண்டு இ புவி பாலர் பொன் மயக்கில் உற்று அம் பற்றை விடாது உடலில் – திருப்:541/5
தக்ஷச பற்று கெர்ப்பத்தில் செல் பற்றை செற்றிட்ட உச்ச சற்ப பொற்றைக்குள் சொக்க பெருமாளே – திருப்:604/8
மேல்


பற்றொணாது (1)

ஏணிக்கு எட்டொணாது மீது உயர் சேணுக்கு சமான நூல் வழி ஏறி பற்றொணாது நாடினர் தங்களாலும் – திருப்:1175/3
மேல்


பறக்க (3)

அமலர் நெற்றிக்கண் தழற்குள் பொடி செய்து அதிக சக்ர புள் பறக்க கொடுமையில் – திருப்:408/5
அற்று பறக்க வெகு திக்கு படிது நவ – திருப்:917/44
பட்சி பறக்க திசைக்குள் மத்தளம் வெற்றி முழக்கி கொடி பிடித்து அயில் – திருப்:1198/15
மேல்


பறந்திட்டிட (1)

தெருட்டவும் தெளியாது பறந்திட்டிட மாயா – திருப்:843/4
மேல்


பறந்து (8)

மலையை வளைத்து பறந்து மருவு புரத்தை சிவந்து வறிது நகைத்திட்டு இருந்த சிவனார்தம் – திருப்:428/7
சிங்கமதாக திரிந்து மால் கெருவம் பொடியாக பறந்து சீறிய – திருப்:448/13
புண் குடவன் கடியோடு இளம் சனி சூலை மிகுந்திடவே பறந்து உடல் – திருப்:456/11
சிலை இடிந்தும் கடல் வடிந்தும் பொடி பறந்து உண்டோர் சங்கம் – திருப்:500/17
சூதர் மண்டலம் தூள் எழுந்து பொடியாகி விண் பறந்து ஓட மண்டி ஒரு – திருப்:805/13
செகம் எலாம் உலாவி கரந்து திருடனாகியே சற்று உழன்று திமிரனாகி ஓடி பறந்து திரியாமல் – திருப்:962/3
பரு வரை ஒக்க சுழன்று பின்பு பறந்து போக – திருப்:1013/10
சோலைதனிலே பறந்து உலாவு மயில் ஏறி வந்து சோலைமலை மேல் அமர்ந்த பெருமாளே – திருப்:1311/8
மேல்


பறம்பிகள் (1)

நீதி போல நெகிழ்ந்த பறம்பிகள் அவர் தாய்மார் – திருப்:88/6
மேல்


பறவை (2)

கோகனக உபய மேரு முலை அசைய நூலின் இடை துவள வீறு பறவை வகை – திருப்:153/3
பறவை என்கிற கூடார் மூ அரண் முறை இடும் தமர் வானோர் தேர் அரி – திருப்:1141/9
மேல்


பறவைகள் (1)

அகல வெளி உயிர் பறவைகள் நிலம் வர விரல் சேர் ஏழ் – திருப்:43/12
மேல்


பறவைகளின் (1)

பறவைகளின் குரலாய் கயல் விழி சோர – திருப்:549/6
மேல்


பறவையான (1)

பறவையான மெய் ஞானிகள் மோனிகள் அணுக ஒணா வகை நீடும் இராசிய – திருப்:305/5
மேல்


பறி (19)

செருமி வித்தார சிற்றிடை துடித்து ஆட மல் திறம் அளித்தே பொருள் பறி மாதர் – திருப்:131/3
பறி தலை குண்டர் கழு நிரை கண்டு பழநி அமர்ந்த பெருமாளே – திருப்:132/8
திகைத்த தனமொடு பொருள் பறி ஒண் கண் குவட்டி அவர் வலை அழல் உறு பங்கத்து – திருப்:140/7
சிங்கியில் செம் பவள ஆடை துலக்கி பொன் பறி விலை மாதர் – திருப்:155/4
நிதி பறி அந்த பிலுக்கிலே செயும் ஒயிலாலே – திருப்:183/6
சேருற அழைத்து பார்த்து சார்வுற மருத்து இட்டு ஆட்டி சீர் பொருள் பறி பொய் கூத்தர் உறவு ஆமோ – திருப்:235/4
பொறி உடை செழியன் வெப்பு ஒழிதர பறி தலை பொறி இல சமணர் அத்தனைபேரும் – திருப்:261/5
செடத்தில் எத்தனை நமன் உயிர் பறி கொள்வது அளவு ஏதோ – திருப்:270/4
கருணை சிறிதும் இல் பறி தலை நிசிசரர் பிசித அசன மறவர் இவர் முதலிய – திருப்:369/1
சோனை மழை பாரம் விழி தோகை மயில் சாதியர் கை தூது விடுத்தே பொருளை பறி மாதர் – திருப்:395/3
திருடிகள் இணக்கி சம்பளம் பறி நடுவிகள் மயக்கி சங்கம் உண்கிகள் – திருப்:462/1
ஜகதலம் அதில் அருள் ஞான வாள் கொடு தலை பறி அமணர் சமூகம் மாற்றிய – திருப்:509/9
சுத்தம் அறியாத பறி காயம் அதில் மேவி வரு பொறியாலே – திருப்:566/4
கருது சட்சமயிகட்கு அமைவுற கிறியுடை பறி தலை சமணரை குல முதல் பொடிபட – திருப்:668/13
படியா பாதகர் பாய் அன்றி உடா பேதைகள் கேசம் பறி கோப்பாளிகள் யாரும் கழுவேற – திருப்:677/6
பங்க வீரியர் பறி தலை விரகினர் மிஞ்சு பாதகர் அற நெறி பயன் இலர் – திருப்:769/13
சருவி இகழ்ந்து மருண்டு வெகுண்டு உறு சமயமும் ஒன்றிலை என்றவரும் பறி
தலையரு நின்று கலங்க விரும்பிய தமிழ் கூறும் – திருப்:771/1,2
நெகத்திலே அயன் முடி பறி இறை திரிபுரத்திலே நகைபுரி பரன் அடியவர் – திருப்:797/11
தவ நெறி தவறிய குருடுகள் தலை பறி கதறிய பரபாத – திருப்:1247/1
மேல்


பறிக்க (2)

தூசு நெகிழ்த்து அரை சுற்றி உடுப்பவர் காசு பறிக்க மறித்த முயக்கிகள் – திருப்:215/7
பறிக்க பச்சிறைச்சிக்கண் கறி குப்பை சிர சிக்கு பரப்பு ஒய் கட்டற புக்கு பொருதோனே – திருப்:328/7
மேல்


பறிக்கவும் (1)

நிந்தை செயாது பொருள் பறிக்கவும் இங்கு வலார்கள் கையில் பிணிப்பு அற – திருப்:353/7
மேல்


பறிக்கார (1)

அஞ்சுகம் குயில் பூவையின் குரல் அம் கை பொன் பறிக்கார பெண்களொடு – திருப்:454/7
மேல்


பறிக்கும் (3)

உருக்கம் பேசிய நீலியர் காசுகள் பறிக்கும் தோஷிகள் மோக விகாரிகள் – திருப்:35/1
மருவி உளமே இருக்கி நிதியம் உளதே பறிக்கும் வனிதையர்கள் ஆசை பற்றி உழல்வேனோ – திருப்:1098/4
வரு பொருள் கண்டு ஏற்கவே பறிக்கும் அரிவையர்தம் பேச்சிலே முழுக்க – திருப்:1130/7
மேல்


பறிகாரர் (1)

கொஞ்சிய கோகிலமாக பொன் பறிகாரர் – திருப்:491/4
மேல்


பறிகாரிகள் (2)

செணத்தில் சம்பளமே பறிகாரிகள் சில பேரை – திருப்:459/2
விரக துர்க்குண வேசியர் ஆசையர் பணம் மெத்த பறிகாரிகள் மாறிகள் – திருப்:761/5
மேல்


பறிகொளும் (1)

தங்காமல் அவருடைய உண்டான பொருள் உயிர்கள் சந்தேகம் அறவே பறிகொளும் மானார் – திருப்:614/3
மேல்


பறித்த (3)

பறித்த விழி தலை மழு உழை செம் கை செழித்த சிவ பரன் இதழி நல் தும்பை – திருப்:140/9
பறித்த தலை திருட்டு அமண குருக்கள் அசட்டு உருக்கள் இடை பழுக்கள் உக கழுக்கள் புக திருநீறு – திருப்:149/5
கூசாது சேர பறித்த துட்டர்கள் ஊரார்கள் ஆசை பிதற்று துட்டர்கள் – திருப்:873/5
மேல்


பறித்திடும் (1)

சரச விதம் அளித்து உரிய பொருள் பறித்திடும் மானார் – திருப்:671/6
மேல்


பறித்து (10)

உற்ற வகைப்படி பொருட்கள் யாவையும் மெத்தவு நட்பொடு பறித்து நாள்தொறும் – திருப்:172/5
விடமே கொடுத்து வெகு பொருளே பறித்து அருளும் விலை மாதர் பொய் கலவி இனிதாமோ – திருப்:227/4
பறித்து பின் துரத்து சொல் கபட்டு பெண்களுக்கு இச்சை பலித்து பின் கசுத்திப்பட்டு உழல்வேனோ – திருப்:458/4
முழுக்க கழப்பி எத்தி மழுப்பி பொருள் பறித்து மொழிக்குள் படுத்தி அழைத்து அமளி மீதே – திருப்:522/2
குணுகியிட்டு உள பொருள் பறித்து அற முனிந்து அங்கு ஒன்று கண்டே – திருப்:702/8
தறு கணில் பறித்து இரு கழுத்து உற தழுவி நெக்குநெக்கு உயிர் சோர – திருப்:758/3
கலை நெகித்திகள் இளைஞர்கள் பொருள் பறித்து அமளியின் மிசை கனி இதழ் சுருள் பிளவு இலை ஒரு பாதி – திருப்:799/3
செறுத்து வரு கரி திரள்கள் திடுக்கிட வல் மருப்பை அரி சினத்தினொடு பறித்து அமர் செய் பெரு கானில் – திருப்:1152/7
உருக அணைதனில் அணைத்து காட்டுவர் உடைமை அடையவே பறித்து தாழ்க்கவே – திருப்:1183/5
விருது பலபல பிடித்து சூர் கிளை விகட தட முடி பறித்து தோள்களை – திருப்:1183/13
மேல்


பறிந்திடும் (1)

வெட்டி பிளந்து உளம் பிட்டு பறிந்திடும் செம் கண் வேலும் – திருப்:1278/2
மேல்


பறிந்து (3)

ஒளி பெறவே எழுபு மர பாவை துன்றிடும் கயிறு விதம் என மருவி ஆடி விண் பறிந்து
ஒளிரும் மினல் உரு அது என ஓடி அங்கம் வெந்திடுவேனை – திருப்:207/3,4
தாரகாசுரன் சரிந்து வீழ வேருடன் பறிந்து சாதி பூதரம் குலுங்க முது மீன அம் – திருப்:735/1
சூது பந்தயம் பேசி அஞ்சு வகை சாதி விண் பறிந்து ஓடு கண்டர் மிகு – திருப்:805/3
மேல்


பறிப்பர் (2)

அவர் பொருளை பறிப்பர் வேசிகள் உறவாமோ – திருப்:633/4
பறிப்பர் மாத்தையில் ஒருவிசை வருக என அவரவர்க்கு உறவாயே – திருப்:959/4
மேல்


பறிப்பவர்க்கு (2)

அழைத்து அகப்படுத்தி ஒட்டற பொருள் பறிப்பவர்க்கு அடுத்த அபத்தமுற்று வித்தகர் போல – திருப்:241/2
உருக்கி மட்டு அற பொருள் பறிப்பவர்க்கு உள கருத்தினில் ப்ரமை கூராது – திருப்:787/3
மேல்


பறிப்பவர்கள் (2)

நகைகொளும் அவர்கள் உடைமை மனம் உடனே பறிப்பவர்கள் அனைவோரும் – திருப்:213/4
தூள் மருத்து இடு உயிரே பறிப்பவர்கள் உறவாமோ – திருப்:439/8
மேல்


பறிப்பார் (2)

குறித்தே மா மயலாலே நீள் பொருள் பறிப்பார் ஆசுகள் சூழ் மா பாதக – திருப்:710/7
பறிப்பார் பழிகாரிகள் நாரிகள் உறவாமோ – திருப்:750/8
மேல்


பறிபவருக்கு (1)

கொடி இடை பட்டு உடை நடை பொன் சரண மயில் கமனம் என குனகி பொருள் பறிபவருக்கு உறவாமோ – திருப்:407/4
மேல்


பறிய (4)

அகில் அடி பறிய எறி திரை அருவி ஐவன வெற்பில் வஞ்சி கணவா என்று – திருப்:657/3
பசை அற்ற உடல் வற்ற வினை முற்றி நடை நெட்டி பறிய கை சொறிய பல் வெளியாகி – திருப்:752/1
பரவு நிசிசரர் முடிகள் படியின் மேல் குவிய பவுரி கொடு திரிய வரை பலவும் வேர் பறிய
பகர்வு அரிய ககனம் முகடு இடிய வேட்டை வரு மயில் வீரா – திருப்:1201/13,14
மாயூர ஏற்றின் மீதே புகா பொன் மா மேரு வேர் பறிய மோதி – திருப்:1250/7
மேல்


பறியர் (1)

சக்கரம் பொன் குடம் பால் இருக்கும் தனமொடு ஒற்றி நல் சித்திரம் போல எத்தும் பறியர்
ச களம் சக்கடம் சாதி துக்க கொலையர் சங்க மாதர் – திருப்:460/3,4
மேல்


பறியல் (1)

காசி ராமெசுரம் ரத்நகிரி சர்ப்பகிரி ஆரூர் வேலுர் தெவுர் கச்சி மதுரை பறியல்
காவை மூதூர் அருணைகிரி திருத்தணியல் செந்தில் நாகை – திருப்:1313/13,14
மேல்


பறை (41)

கொத்து பறை கொட்ட களம் மிசை குக்குக்குகு குக்கு குகுகுகு குத்தி புதை புக்கு பிடி என முது கூகை – திருப்:6/7
அடல் வந்து முழங்கி இடும் பறை டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டு என – திருப்:11/11
அது வருகும் அளவில் உயிர் அங்கிட்டு இங்கு பறை திமிலை திமிர்தம் மிகு தம்பட்டம் பல் – திருப்:23/3
திமிலை பறை அறைந்து எண் திக்கு அண்ட சுவர் சோர – திருப்:77/12
திமிலை கைத்துடி தட்டு எக்கை பகடு இட்டு பறை ஒத்த கண் – திருப்:154/16
தமர் சுற்றி அழ பறை கொட்டி இட சமன் நெட்டு உயிரை கொடுபோகும் – திருப்:239/3
பறை கொட்டி களைச்சுற்ற குறள் செ கண் கணத்திற்கு பலிக்கு பச்சுடல் குத்தி பகிர் வேலா – திருப்:325/7
உதறில் எனது எனும் மலம் அறில் அறிவினில் எளிது பெறல் என மறை பறை அறைவது ஒரு – திருப்:369/7
கலை கனக வட்ட திமிலை பறை கொட்ட கனக மயில் விட்ட கதிர் வேலா – திருப்:405/5
திமிலை உடுக்கு உடன் முரசு பறை திமிதி திமிதிம் என டிமிடிமிடிட் டிகுர்திமிதி ஒலி தாளம் – திருப்:407/5
தமரம் மிக்கு திக்கு அதிர்க்க பல பறை தொகுதொ குக்கு தொத்தொ குக்கு தொகுதொகு – திருப்:408/9
தவில் முரசு பறை திமிலை டிங்கு டிங்குந்து அடர்ந்த அண்டர் பேரி – திருப்:422/10
பறை முரசு அநந்த பேரி முறைமுறை ததும்ப நீசர் படை கடல் இறந்து போக விடும் வேலா – திருப்:434/6
சந்தித்து அவரவர் பங்குக்கு அழுது இரங்க பிணம் எடும் என்று இட்ட அறை பறை
தடிப்ப சுடலையில் இறக்க விறகொடு கொளுத்தி ஒரு பிடி பொடிக்கும் இலை எனும் உடல் ஆமோ – திருப்:444/23,24
என்ப துடிகள் தவுண்டை கிடுபிடி பம்பை சலிகைகள் சங்க பறை வளை – திருப்:444/27
தந்தன தந்தன னாத னந்தன தான தனந்தனனா எனும் பறை – திருப்:456/20
செக கணம் சம் சலிகை பஞ்சம் பறை முழங்கும் போர் அண்டம் – திருப்:500/16
செப்பு அற்று பிணம் ஒப்பித்து பெயரிட்டு பொன் பறை கொட்ட செப்பிடு – திருப்:512/22
தவில் கணம் பறை காளமோடு இமிலை தொனி இனம் முழங்க எழு வேலை போல் அதிர பொரு – திருப்:520/11
செங்கை வேல் கொடு துட்ட சூரனை வென்று தோல் பறை கொட்ட கூளிகள் – திருப்:547/13
தொகுதி வெகு முரசு கரடிகை டமரு முழவு தவில் தம்பட்ட மத்தளம் இனம் பட்ட டக்கை பறை
பதலை பல திமிலை முதல அதிர உதிர் பெரிய தலை மண்டை திரள் பருகு சண்டை திரள் கழுகு – திருப்:624/19,20
என இடக்கைகள் மணி கண பறை டிகுண்டிம் குண்டி குண்டா – திருப்:702/17
சிதற தரை நால் திசை பூதர நெரிய பறை மூர்க்கர்கள் மா முடி – திருப்:747/9
திரள் படை அலகைகள் பொங்கு கோடுகள் திமிலையொடு அறை பறை நின்று மோதிட – திருப்:764/11
வீர வெண்டையம் முழங்க வரி சங்கும் முரசோடு பொன் பறை ததும்ப விதியும் சுரமும் – திருப்:829/9
செகணஞ்செக எனவும் பறை திசை எங்கினும் மோத கொடு சூரர் – திருப்:850/10
இடுகு பறை சிறுபறைகள் திமிலையொடு தவில் அறைய ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் – திருப்:858/27
கருகி அறிவு அகல உயிர் விட்டு உக்கி கிளைஞர் கதறி அழ விரவு பறை முட்ட கொட்டி இட – திருப்:895/1
என திமிர்த தவில் மிருக இடக்கை திரள் சலிகை பக்க கண பறை தவண்டை பேரி – திருப்:902/18
விகட இறகுகள் பறை இட அலகைகள் நடமாட – திருப்:908/10
வேகமுடன் பறை கொட்டிட கழுகு இனம் ஆட – திருப்:918/10
பறை அறை சுடலை கோயில் நாயகி இறையொடும் இடம் இட்டு ஆடு காரணி – திருப்:939/15
கனக்க பறை தாய அளாவ நீள் கன கருப்பு சிலை காமர் ஓவு இல் வாளிகள் – திருப்:948/5
குனகி அழுபவர் அயர்பவர் முயல்பவர் குதறு முது பிணம் எடும் என ஒரு பறை
குணலை இட அடு சுடலையில் நடவுதல் இனிதோ தான் – திருப்:1001/7,8
படர் பறை குருகு உடல் உதிரம் குக்குட கொடிக்கு இடு குமர கொடுங்கல் – திருப்:1138/15
உறவின் முறை கதறி அழ ஊராரும் ஆசை அற பறை திமிலை முழவின் இசை ஆகாசம் மீது உற – திருப்:1140/1
தொக்கு தொகுதொகு தொக்கென இடு பறை பிணம் மூட – திருப்:1158/4
திமிலை பறை முழவு துடி பம்பையும் சங்கமும் தவ மோத – திருப்:1163/12
அழகொடு கூட்டுமின் அழையுமின் வார் பறை அழுகையை மாற்றுமின் நொதியா முன் – திருப்:1204/2
ஆலம் ஏற்ற விழியினர் சால நீட்டி அழுதழுது ஆகம் மாய்க்க முறைமுறை பறை மோதி – திருப்:1215/1
கரடிகை அறை பறை திமிலை அபிநவ – திருப்:1305/7
மேல்


பறைகள் (9)

கட்டணம் எடுத்து சுமந்தும் பெரும் பறைகள் முறையோடே – திருப்:38/2
பறைகள் பேணிய ருத்ரி கரிய கார் அளகத்தி பரமர் பால் உறை சத்தி எமதாயி – திருப்:111/7
சட்டா நவ பறைகள் கொட்டா வரி சுடலை ஏகி சடம் பெரிது வேக புடம் சமைய – திருப்:115/10
தத்தனத னத்தனத னத்தன என திமிலை ஒத்த முரச துடி இடக்கை முழவு பறைகள்
சத்தம் அறைய தொகுதி ஒத்த செனித்த ரத்த வெள்ள மண்டி ஓட – திருப்:217/9,10
பயில் குலத்தார் அழ பழைய நட்பார் அழ பறைகள் கொட்டா வர சமனாரும் – திருப்:376/3
முரசு பேரி திமிலை துடிகள் பூரி தவில்கள் முருடு காள பறைகள் தாரை கொம்பு வளை – திருப்:495/13
சத்த கண பறைகள் மெத்த தொனித்து அதிர – திருப்:917/32
முறையிடா படு பறைகள் ஆர்த்து எழ மூடா வீடூடே கேள் கோகோ என நோவ – திருப்:1061/2
கட்ட கண பறைகள் கொட்ட குலத்து இளைஞர் கட்டி புறத்தில் அணை மீதே – திருப்:1227/1
மேல்


பறைய (2)

முழுவு வீணை கினரி அமுர்த கீத தொனிகள் முறையதாக பறைய ஓதி ரம்பையர்கள் – திருப்:495/17
திமிதிமி என பறைய பெருகு புனல் கெடில நதி திருவதிகை பதி முருக பெருமாளே – திருப்:737/8
மேல்


பறையப்பறைய (1)

பெலம் அது குறையக்குறைய கருவிகள் பறையப்பறைய
பிற நரி தொடரத்தொடர திரள் கூகை – திருப்:1154/13,14
மேல்


பறையர் (1)

அந்தகாரத்தில் இடி என்ப வாய்விட்டு வரும் அங்கி பார்வை பறையர் மங்கி மாள – திருப்:897/5
மேல்


பறையும் (1)

சிறுபறையும் முரசு துடி சத்த கண பறையும் மொகுமொகு என அதிர உடன் எட்டி பிடித்து முடி – திருப்:157/1
மேல்


பன் (1)

உரைக்க செட்டியனாய் பன் முத்தமிழ் மதித்திட்டு செறி நால் கவிப்பணர் – திருப்:987/15
மேல்


பன்றி (1)

பன்றி அம் கொம்பு கமடம் புயங்கம் சுரர்கள் பண்டை என்பு அங்கம் அணிபவர் சேயே – திருப்:18/5
மேல்


பன்ன (1)

கன்னல் மொழி பின் அளகத்து அன்ன நடை பன்ன உடை – திருப்:811/9
மேல்


பன்னாக (1)

பன்னாள் இறைஞ்சும் அன்பர் பொன் நாடு உற அங்கை அந்து பன்னாக அணைந்து சங்கம் உற வாயில் – திருப்:989/5
மேல்


பன்னாள் (1)

பன்னாள் இறைஞ்சும் அன்பர் பொன் நாடு உற அங்கை அந்து பன்னாக அணைந்து சங்கம் உற வாயில் – திருப்:989/5
மேல்


பன்னிரு (7)

திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ரட்சை தரும் சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும் – திருப்:2/3
அப்ப போர் பன்னிரு வெற்ப பூ தணியல் வெற்ப பார்ப்பதி நதி குமாரா – திருப்:275/6
வென்ற பார்த்திப பன்னிரு திண் புய வெட்சி சித்ர திரு மார்பா – திருப்:350/6
கற்ற குறத்தி நிறத்த கழுத்து அடி கட்டி அணைத்த பன்னிரு தோளா – திருப்:602/6
அன்னை இறுக பிணித்த பன்னிரு திரு புயத்தில் அன்னிய அரக்கர் அத்தனையும் மாள – திருப்:1190/6
தண் அளி தரும் ஒரு பன்னிரு விழி பயில் சண்முகம் அழகிய பெருமாளே – திருப்:1233/8
சமைந்த செம் சுட்டி கலன்களும் துங்க நீள் பன்னிரு – திருப்:1278/10
மேல்


பன்னூல் (1)

பன்னூல் முழங்கல் என்று விண்ணோர் மயங்க நின்று பண் ஊதுகின்ற கொண்டல் மருகோனே – திருப்:989/6
மேல்


பனக (1)

தினகரா சிவ காரண பனக பூஷண ஆரண சிவ சுதா அரி நாரணன் மருகோனே – திருப்:713/2
மேல்


பனகம் (3)

பனகம் துயில்கின்ற திறம் புனை கடல் முன்பு கடைந்த பரம்பரர் – திருப்:11/5
பனகம் அணி மா மதங்கி குமரி வெகு நீலி சண்டி பரம கலியாணி தந்த பெருவாழ்வே – திருப்:195/7
பனகம் படம் இசைந்த முழையில் தரளம் நின்று படர் பொன் பணி புனைந்த முலை மீதே – திருப்:803/1
மேல்


பனகமாம் (1)

பனகமாம் அணி தேவி க்ருபாகரி குமரனே பதி நாலு உலகோர் புகழ் – திருப்:130/15
மேல்


பனசை (1)

பழன வயல்கள் கமுகு கதலி பனசை உலவ பழநி மருவு பெருமாளே – திருப்:148/8
மேல்


பனந்தாள் (1)

பங்காக தரு கந்தா மிக்க பனந்தாள் உற்று அருள் பெருமாளே – திருப்:857/8
மேல்


பனம் (1)

படியும் நடுங்க விழும் பனம் பழம் எனவாகும் – திருப்:576/12
மேல்


பனவி (2)

பனவி பங்கப்பட்டு அப்படி வெட்கும்படி முனிந்து அற்றை கொற்றம் விளைக்கும் – திருப்:309/15
பனவி ஒன்று எட்டு சக்ர தல பெண் கவுரி செம்பொன் பட்டு தரி அ பெண் – திருப்:314/13
மேல்


பனி (20)

பனி மலர் ஓடை சேல் உகளித்து ககனம் அளாவி போய் வரும் வெற்றி – திருப்:108/15
சந்தன குங்கும சேறுடன் பனி நீர்கள் கலந்திடுவார் முகம் சசி – திருப்:456/2
அக்கு பீளை மூளா இளை மூளையொடு புக்கு காய் பனி நீர் மயிர் தோல் குடில – திருப்:480/1
தட்டு புழுகோடு பனி நீர் பல சவாதை அவர் உடல் பூசி – திருப்:503/4
பனி போல துளி சல வாயுள் கரு பதின் மாதத்து இடை தலைகீழாய் – திருப்:508/1
பனி முகமும் குறு வேர்ப்பு எழ இதழ் அமுது உண்டு இரவாய் – திருப்:549/7
பொருள் கவர் சிந்தை அரிவையர் தங்கள் புழுகு அகில் சந்து பனி நீர் தோய் – திருப்:560/1
மங்கை கணவனும் வாழ் சிவணா மயல் பங்கப்பட மிசையே பனி போல் மதம் – திருப்:652/1
பாடகம் புனை தாளாலே மிக வீசு தண் பனி நீராலே வளர் பார கொங்கைகளாலே கோலிய விலைமாதர் – திருப்:701/3
ஆகம் பனி நீர் புழுகு ஓட குழை ஆட பிரையாசைப்படுவார் பொட்டு அணி சசி நேர் வாள் – திருப்:741/2
குரக்கு முகத்தினை குழலை பனி பிறை ஒப்பு என புயல் ஒப்பு என – திருப்:793/5
அறுகு நுனி பனி அனைய சிறிய துளி பெரியது ஒரு ஆகம் ஆகி ஓர் பால ரூபமாய் – திருப்:858/1
முளரி பூவை பனி மதிதனை நிகர் முகம் வேர்வ – திருப்:889/2
பனி படு சோலை குயில் அது கூவ குழல் தனி ஓசை தரலாலே – திருப்:934/2
பருதியாய் பனி மதியமாய் படர் பாராய் வானாய் நீர் தீ காலாய் உடு சாலம் – திருப்:1060/1
பவள வாய் பனி மொழி எனா கவி பாடா நாயேன் ஈடேறாதே ஒழிவேனோ – திருப்:1062/4
பயில் பணா வனம் உகந்த குண மாகண கணம் பனி நிலா உமிழும் அம்புலி தாளி – திருப்:1107/6
விரகம் விளைகின்ற கழு நீரை சேர்த்து அகில் ம்ருகமத மிகுந்த பனி நீரை தேக்கியே – திருப்:1173/5
அனையது ஒரு சிறு நகைக்கே பனி மதி போலும் – திருப்:1185/6
மாதர் மயல்தனில் கலந்து காம பனி என புகுந்து மாட இயல் என சுழன்று கரு ஊறி – திருப்:1272/1
மேல்


பனித்து (1)

பனித்து உட்க அங்கசற்கு கண் பரப்பி தன் சினத்தில் திண் புரத்தை கண்டு எரித்து பண் – திருப்:461/13
மேல்


பனிநீர் (6)

புழுகொடு பனிநீர் சவாது உடன் இரு கரம் மிகு மார்பு லேபனம் – திருப்:861/1
பங்குக்கு காசு கொள் வேசியர் பனிநீர் தோய் – திருப்:944/4
ஏல பனிநீர் அணி மாதர்கள் கானத்தினுமே உறவாடிடும் ஈரத்தினுமே வளை சேர் கரம் அதனாலும் – திருப்:963/1
கொண்டைகள் மாலை சரிந்திட வாச பனிநீர் சேர் – திருப்:972/2
விட்ட புழுகு பனிநீர் கத்தூரி மொய்த்த பரிமள படீர சேறு – திருப்:1023/1
பங்கு கைக்காசு கொள் வேசையர் பனிநீர் தோய் – திருப்:1331/4
மேல்


பனிநீர்கள் (1)

வீறு புழுகான பனிநீர்கள் மலம் தோயல் விடு மேரு கிரியான கொடு தன பார – திருப்:445/1
மேல்


பனிநீர்களோடு (1)

வாய்த்த மலர் சாந்து புழுகான பனிநீர்களோடு காற்று வர தாங்குவன மார்பில் அணி ஆரமொடு – திருப்:756/3
மேல்


பனிநீரும் (1)

வாரும் இரும் எனும் இன் சொலும் மிஞ்சிய பனிநீரும் – திருப்:916/4
மேல்


பனியின் (1)

பனியின் விந்து துளி போலவே கருவின் உறு அளவில் அங்கு ஒரு சூசமாய் மிளகு துவர் – திருப்:520/1
மேல்


பனிர் (2)

கொந்தளம் புழுகு கெந்த வண் பனிர் ரம்ப சம்ப்ரம் அணிந்த மந்தர – திருப்:455/1
புழுகு ஆர் பனிர் மூசிய வாசனை உர கால் அணி கோல மென் மாலைய – திருப்:809/11
மேல்


பனிரண்டு (1)

இரங்கு தொலை திரு அரங்கர் மருக பனிரண்டு புய மலை கிழவோனே – திருப்:971/7
மேல்


பனிரண்டுடை (1)

பண்டையில் விதியை நினையா பனிரண்டுடை வருஷ முறையா பல – திருப்:928/11
மேல்


பனிரு (11)

பூவை கரும் குற மின் கலம் தங்கு பனிரு தோளா – திருப்:12/12
சித்ர வடி வேல் பனிரு கைக்கார பத்தி புரிவோர்கள் பனுவல்கார – திருப்:57/9
பதித்த மரகதத்தினுடன் இரத்ன மணி நிரைத்த பல பணி பனிரு புய சயில – திருப்:133/11
வரிசை அவுண் மக சேனை உக முடிய மயில் ஏறி வரு பனிரு கர தீர முருகோனே – திருப்:185/6
பரவும் புனம் மிசை உறை தரு குறமகள் பணை கொள் அணி முலை முழுகு பனிரு புய – திருப்:191/13
கன மேரு ஒத்திடும் பனிரு மா புயத்து அணிந்த கருணாகர ப்ரசண்ட கதிர் வேலா – திருப்:209/2
கன தன பரிமளம் முழுகு பனிரு புய கனக திவிய மணி அணி மார்பா – திருப்:526/14
இரக்ஷை வாய்த்து அருள் முருக பனிரு கர குக வீரா – திருப்:562/10
துத்தத்தை நறவை அமுதத்தை நிகர் குறவர் தத்தை தழுவிய பனிரு தோளா – திருப்:600/6
வயலி நகர் முருக செரு உயல் பனிரு கர குமர துன்று அட்ட சிட்ட குண குன்றக்குடிக்கு அதிப அருளாதோ – திருப்:624/12
பருதியின் ஒளி கண் வீறும் அறுமுக நிரைத்த தோள் பனிரு கர மிகுத்த பார முருகா நின் – திருப்:655/3
மேல்


பனிவர (1)

வகிரு மதி புரை தநு நுதல் பனிவர வனச பத யுக பரிபுரம் ஒலி பட – திருப்:370/5
மேல்


பனீரொடு (1)

பலபல பைம்பொன் பதக்கம் ஆரமும் அடிமை சொலும் சொல் தமிழ் பனீரொடு
பரிமள மிஞ்ச கடப்ப மாலையும் அணிவோனே – திருப்:183/13,14
மேல்


பனுவல் (2)

புகல் அரியதாம் த்ரி சங்க தமிழ் பனுவல் ஆய்ந்து கொஞ்சி புவி அதனில் வாழ்ந்து வஞ்சித்து உழல் மூடர் – திருப்:60/3
பனுவல் கதை காவ்யமாம் எண்எண் கலை திருவளுவ தேவர் வாய்மை என்கிற – திருப்:76/3
மேல்


பனுவல்கார (1)

சித்ர வடி வேல் பனிரு கைக்கார பத்தி புரிவோர்கள் பனுவல்கார
திக்கினும் நடாவு புரவிக்கார குற மாது – திருப்:57/9,10
மேல்


பனை (9)

பனை கர சினத்து இபத்தனை துரத்து அரக்கனை பயத்தினில் பயப்பட பொரும் வேலா – திருப்:258/5
பனை கர கயத்து அண்டர் போற்றிய மங்கை பாலா – திருப்:259/7
பனை கை கொக்கனை தட்டுப்பட குத்தி பட சற்ப பணம் துட்க கடல் துட்க பொரும் வேலா – திருப்:324/5
சாய்ந்து பனை ஊண் அவர் ஆன பொல் ஆய்த்து பணினார் இரு தாளினில் – திருப்:351/5
பனை தெனம் கனி போலவே பல கனியின் வயிறு ஆகி – திருப்:520/2
வண்டு தடிகை போல் ஆகியே நாள் பல பந்து பனை பழமோடு இளநீர் குடம் – திருப்:652/3
பவ மாய்த்து ஆண் அதுவாகும் பனை காய்த்தே மண நாறும் பழமாய் பார் மிசை வீழும்படி வேதம் – திருப்:677/5
பச்சோலை குலவு பனை வளர் மை சோலை மயில்கள் நடமிடு பட்டாலி மருவும் அமரர்கள் பெருமாளே – திருப்:940/8
பரிமள பாணத்து அயர்ந்து பனை மடல் ஊர்தற்கு இசைந்து பரிதவியா மெத்த நொந்து மயல்கூர – திருப்:1174/2
மேல்


பனையின் (1)

இணை சொல் க்ரீவ தரள இன ஒள் தால பனையின் இயல் கலா புத்தகமொடு ஏர் சிறந்த அடி – திருப்:495/5

மேல்