பி – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பிங்கலன் 1
பிங்கலை 4
பிச்சாக 1
பிச்சாசருக்கு 1
பிச்சாய் 1
பிச்சி 5
பிச்சியர் 1
பிச்சு 2
பிச்சுற்று 1
பிச்சை 1
பிசக்கு 1
பிசகாமல் 1
பிசாசர் 1
பிசித 1
பிசிதம் 1
பிசிதாசன 1
பிசிதாசனாதி 1
பிசீதம் 1
பிசையும் 1
பிஞ்சு 1
பிஞ்ஞகர்க்கு 1
பிட்டு 5
பிட்டொடு 1
பிடர் 1
பிடாரி 2
பிடாரியுடன் 1
பிடி 15
பிடிக்க 1
பிடிக்கு 1
பிடித்த 11
பிடித்தவர் 1
பிடித்திட்டு 1
பிடித்திட 2
பிடித்திடு 1
பிடித்திடும் 1
பிடித்து 34
பிடித்தே 1
பிடித்தோனை 1
பிடிதனை 1
பிடிப்பது 1
பிடிபடாத 1
பிடியது 1
பிடியா 2
பிடியாதே 1
பிடியாய 1
பிடியாலே 1
பிடியின் 3
பிடியுடன் 1
பிடியொடு 1
பிடியோ 3
பிடுங்க 4
பிடுங்கி 4
பிடுங்கிய 1
பிடுங்கும் 1
பிண்டம் 2
பிண்டமாய் 1
பிண்டி 1
பிண 4
பிணக்கிகள் 1
பிணக்கிட்டு 2
பிணக்கிட்டும் 1
பிணக்கிடும் 1
பிணக்கில் 1
பிணக்கு 3
பிணக்கும் 1
பிணக்கை 1
பிணங்கள் 4
பிணங்கி 1
பிணங்கிகள் 1
பிணங்கிடும்படி 1
பிணத்தை 3
பிணம் 14
பிணமும் 1
பிணமொடு 1
பிணி 49
பிணிக்குள் 1
பிணிகள் 4
பிணிகளுக்கே 1
பிணித்த 5
பிணித்து 7
பிணிந்த 1
பிணிப்படுவித்திடு 1
பிணிப்பு 1
பிணிபட்டு 1
பிணியாளனை 1
பிணியான 1
பிணியின் 1
பிணியும் 2
பிணியொடு 1
பிணியோடு 2
பிணிவினை 1
பிணை 8
பிணைத்து 1
பிணையல் 1
பிணையோ 2
பித்த 7
பித்தங்கள் 1
பித்தத்தை 1
பித்தம் 7
பித்தமும் 4
பித்தமுமாய் 1
பித்தமொடு 2
பித்தமோடு 1
பித்தர் 4
பித்தர்கள் 1
பித்தளை 1
பித்தளையில் 2
பித்தன் 6
பித்தனும் 1
பித்தனை 1
பித்தா 1
பித்தாகி 2
பித்தாய் 2
பித்தி 1
பித்திட்டு 1
பித்திடும் 1
பித்து 11
பித்தும் 1
பித்துற்று 1
பித்தை 1
பிதற்றல் 1
பிதற்றி 3
பிதற்றிட 1
பிதற்றிடு 2
பிதற்றியே 1
பிதற்று 1
பிதற்றும் 2
பிதற்றுவது 1
பிதற்றை 1
பிதா 1
பிதாவின் 1
பிதாவும் 1
பிதாவை 1
பிதிர் 1
பிதிர்ந்ததோ 1
பிதிரப்பிதிர 1
பிதிரவிட 1
பிரகாச 8
பிரகாசம் 1
பிரகாசம்அதாய் 1
பிரகாசன் 1
பிரகாசித்து 1
பிரகார 1
பிரகிருதி 1
பிரச்சித்த 1
பிரச 1
பிரசண்டம் 1
பிரசம் 1
பிரசித்திக்கே 1
பிரட்ட 1
பிரட்டன் 1
பிரணவ 2
பிரணவம் 1
பிரணவா 1
பிரத்தம் 1
பிரதாப 1
பிரதாபமாய் 1
பிரதாபா 1
பிரதி 1
பிரப்புத்வ 1
பிரபந்த 1
பிரபல 2
பிரபலம் 1
பிரபை 2
பிரம 7
பிரமகத்திகளும் 1
பிரமத்த 1
பிரமத்து 1
பிரமபுரம் 1
பிரமபுரம்தனிலும் 1
பிரமர் 8
பிரமர்க்கு 1
பிரமர்கள் 2
பிரமன் 5
பிரமனுக்கும் 1
பிரமனும் 4
பிரமனை 4
பிரமா 4
பிரமாக 1
பிரமாண 1
பிரமாத 1
பிரமாதியர் 1
பிரமாபுரம் 1
பிரமாவும் 2
பிரமாவை 2
பிரமாவோடே 1
பிரமையும் 1
பிரமோத 1
பிரளயம் 1
பிராசாதாதிகள் 1
பிராட்டி 2
பிராணன் 1
பிராணனுக்கு 1
பிராணாதாரனும் 1
பிராணிகள் 1
பிராந்தி 1
பிரான் 3
பிரான்மலை 1
பிரானார் 1
பிரானே 5
பிரித்து 1
பிரிந்திட்டு 1
பிரிந்து 2
பிரிய 4
பிரியத்தில் 1
பிரியப்படு 1
பிரியம் 4
பிரியமும் 1
பிரியமோ 1
பிரியவிடும் 1
பிரியா 2
பிரியாத 1
பிரியாது 3
பிரியாதே 1
பிரியாமல் 1
பிரியானே 1
பிரியும் 1
பிரிவதும் 1
பிரிவில் 1
பிரீதி 1
பிருதில் 1
பிருதிவி 2
பிரேதம் 1
பிரையாசைப்படுவார் 1
பிலம் 3
பிலவக 1
பிலன் 1
பிலுக்கி 2
பிலுக்கிகள் 2
பிலுக்கியே 2
பிலுக்கில் 1
பிலுக்கிலே 1
பிலுக்கு 1
பிலுக்கும் 1
பிழம்பு 1
பிழிந்து 1
பிழை 10
பிழைக்க 10
பிழைத்திடவே 1
பிழைத்து 2
பிழைத்தோம் 1
பிழைப்பது 1
பிழைப்பு 1
பிழைபடா 1
பிழையாதே 1
பிழையுடன் 1
பிழையே 1
பிள்ளை 5
பிள 3
பிளக்க 4
பிளக்கவே 1
பிளந்த 8
பிளந்திட்டு 1
பிளந்திட 1
பிளந்து 20
பிளந்தே 1
பிளப்பு 1
பிளவதாக 2
பிளவா 1
பிளவாக 3
பிளவாய் 1
பிளவிடும் 1
பிளவு 4
பிளவுபட 1
பிளவுபெறில் 1
பிளவை 3
பிளவொடு 1
பிளவோடே 1
பிளறி 1
பிளிர்வன 1
பிளிற 1
பிளிறிட 1
பிளை 3
பிற்கு 1
பிற்பட 1
பிற்பால் 1
பிற 2
பிறக்க 1
பிறக்கவும் 1
பிறக்கிட்டுப்பட 1
பிறக்கும் 1
பிறக்குற்ற 1
பிறக்கைக்கு 1
பிறகான 3
பிறகிட 1
பிறகிடு 1
பிறகு 8
பிறங்கல் 1
பிறங்கவே 1
பிறங்கு 1
பிறத்தல் 1
பிறந்த 9
பிறந்தது 1
பிறந்தவள் 1
பிறந்தனர் 1
பிறந்தார் 1
பிறந்திட 2
பிறந்திடு 1
பிறந்து 12
பிறப்பில் 2
பிறப்பிலிக்கு 1
பிறப்பினில் 2
பிறப்பினுக்கு 1
பிறப்பினுள் 1
பிறப்பு 17
பிறப்புக்குள் 1
பிறப்புடன் 1
பிறப்பும் 2
பிறப்புற்ற 1
பிறப்பேனும் 1
பிறப்பை 1
பிறப்பையும் 3
பிறர் 5
பிறர்க்கு 1
பிறவா 1
பிறவாகி 1
பிறவாதபடி 1
பிறவாது 1
பிறவாதே 8
பிறவாதோர் 1
பிறவாமல் 2
பிறவி 22
பிறவிக்கடல் 2
பிறவிகள்தோறும் 1
பிறவிதனிலே 1
பிறவியான 1
பிறவியில் 6
பிறவியும் 1
பிறவியை 2
பிறவு 1
பிறவும் 1
பிறவே 1
பிறழாத 1
பிறழாதே 1
பிறிது 3
பிறிதும் 1
பிறிதேதும் 1
பிறியாத 1
பிறை 44
பிறைக்கு 1
பிறைக்கும் 1
பிறையது 1
பிறையதோ 1
பிறையாலே 4
பிறையான 1
பிறையினார் 1
பிறையினோடு 1
பிறையும் 1
பிறையை 2
பிறையோ 2
பின் 63
பின்தொடர்ந்து 1
பின்பட்டு 1
பின்பு 10
பின்னவனோடே 1
பின்னி 1
பின்னிரவில் 1
பின 1
பினாக 1
பினாகாயுதருடன் 1
பினாலே 1
பினாள் 1
பினே 1
பினை 3

பிங்கலன் (1)

நிதிக்கு பிங்கலன் பதத்துக்கு இந்திரன் நிறத்தில் கந்தன் என்று இனைவோரை – திருப்:71/1
மேல்


பிங்கலை (4)

மூள் பிங்கலை நாடியொடு ஆடிய முதல் வேர்கள் – திருப்:188/2
ஆயி சுந்தரி நீலி பிங்கலை போக அந்தரி சூலி குண்டலி – திருப்:200/13
காதல் மனைவி பரம்பரை அம்பிகை ஆதி மலைமகள் மங்கலி பிங்கலை
கான நடனம் உகந்தவள் செம் திரு அயன் மாது – திருப்:916/11,12
ஆல கந்தரி மோடா மோடி குமாரி பிங்கலை நானா தேசி அமோகி – திருப்:998/9
மேல்


பிச்சாக (1)

கச்சா பிச்சாக தாவித்து ஆரத்தே அ கொட்களை நீள – திருப்:768/2
மேல்


பிச்சாசருக்கு (1)

எச்சாய் மருள் பாடு மேற்பட்டு இருந்த பிச்சாசருக்கு ஓதி கோட்டைக்கு இலங்க – திருப்:732/9
மேல்


பிச்சாய் (1)

பிச்சாய் உச்சாகி போர் எய்த்தார் பத்தார் வில் பொன் கழல் பேணி – திருப்:595/3
மேல்


பிச்சி (5)

அமலை தென் கச்சி பிச்சி மலர் கொந்தள பாரை – திருப்:318/10
பிச்சி புது மலர் வைச்சு சொருகிய செச்சை தொடை அது தரவேணும் – திருப்:337/4
நெச்சு பிச்சி புட்ப தட்ப கச்சிக்க சுற்று அறல் மேவி நெறித்து எறித்து இருட்டை வெருட்டிய – திருப்:526/1
செச்சை பிச்சி மாலை மார்ப விச்சை கொச்சை மாதினோடு செப்பு வெற்பில் சேய் அதான பெருமாளே – திருப்:630/8
துத்தி நச்சு அரா விளம் பிச்சி நொச்சி கூவிளம் சுக்கிலக்கலா அமிர்த பிறை சூதம் – திருப்:1252/1
மேல்


பிச்சியர் (1)

ஆடிஆடி நடப்பது ஓர் பிச்சியர் பேசி ஆசை கொடுத்து மருட்டிகள் ஆசை வீசி அணைக்கும் முலைச்சியர் பலரூடே – திருப்:597/2
மேல்


பிச்சு (2)

கோப்பு கட்டி இனா பிச்சு எற்றிடு கூட்டில் புக்கு உயிர் அலையா முன் – திருப்:93/3
பொச்சை பிச்சு அற்ப கொச்சை சொல் கற்று பொன் சித்ர கச்சு கிரியார் தோய் – திருப்:335/2
மேல்


பிச்சுற்று (1)

பிச்சுற்று இவள் உளம் எய்ச்சு தளர்வது சொச்ச தரம் அல இனிதான – திருப்:337/3
மேல்


பிச்சை (1)

உறு பலி பிச்சை கொண்டு போயுற்றும் உவரி விடத்தை உண்டு சாதித்தும் – திருப்:1166/11
மேல்


பிசக்கு (1)

பிசக்கு வந்திடும்போது பின் அஞ்சி சடம் ஆமோ – திருப்:843/8
மேல்


பிசகாமல் (1)

கட்டி விந்து பிசகாமல் வெண் பொடி கொடு அசையாமல் – திருப்:471/4
மேல்


பிசாசர் (1)

செய்யார் சற்பனைகாரர் பிசாசர் உன் அடி பேணா – திருப்:767/6
மேல்


பிசித (1)

கருணை சிறிதும் இல் பறி தலை நிசிசரர் பிசித அசன மறவர் இவர் முதலிய – திருப்:369/1
மேல்


பிசிதம் (1)

அள்ளல் பை மால் பை ஞெள்ளல் பை சீ பை வெள்ளிட்ட அசா பிசிதம் ஈரல் – திருப்:534/3
மேல்


பிசிதாசன (1)

தனி இவன் என மிக்க பிசிதாசன பூபதியாகி – திருப்:1137/12
மேல்


பிசிதாசனாதி (1)

சினத்து கடி வீசி மோதும் மா கடல் அடைத்து பிசிதாசனாதி மா முடி – திருப்:948/13
மேல்


பிசீதம் (1)

குருதி புலால் என்பு தோல் நரம்புகள் கிருமிகள் மால் அம் பிசீதம் மண்டிய – திருப்:362/1
மேல்


பிசையும் (1)

பழுது ஒழிய அன்பும் உடையாரை போல் சிறிது அழுதழுது கண் பிசையும் ஆசை கூற்றிகள் – திருப்:1173/3
மேல்


பிஞ்சு (1)

நஞ்சை கண்டத்து இடுபவர் ஆரொடு திங்கள் பிஞ்சு அக்கு அரவு அணி வேணியர் – திருப்:424/9
மேல்


பிஞ்ஞகர்க்கு (1)

பிஞ்ஞகர்க்கு உரை செப்பு நாயக அருள்தாராய் – திருப்:826/8
மேல்


பிட்டு (5)

எச்சில் பயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு வெள்ளரி பழம் இடி பல் வகை தனி மூலம் – திருப்:2/6
புறப்பட்டு களிக்க கற்புரத்தை பிட்டு அரக்கி பொன் பணி கட்டில் புறத்துற்று புணர் மாதர் – திருப்:328/3
மாது வாணி தரு பிட்டு நுகர் பித்தன் அருள் கந்த வேளே – திருப்:960/12
வெட்டி பிளந்து உளம் பிட்டு பறிந்திடும் செம் கண் வேலும் – திருப்:1278/2
ஆள் ஒப்பாய் உதிர் பிட்டு அமுதுக்கு அடிபடுவோனோடு – திருப்:1317/14
மேல்


பிட்டொடு (1)

கடலை கண்டு அப்பி பிட்டொடு மொக்கும் திரு வாயன் – திருப்:314/10
மேல்


பிடர் (1)

கனைத்து எழும் பகடு அது பிடர் மிசை வரும் கறுத்த வெம் சின மறலி தன் உழையினர் – திருப்:8/5
மேல்


பிடாரி (2)

வன்கண் வீரி பிடாரி ஹரஹர சங்கரா என மேரு கிரி தலை மண்டு தூள் எழ வேலை உருவிய வயலூரா – திருப்:575/6
மாது சர்வேஸ்வரி வஞ்சி காளி பிடாரி விபஞ்சி வாணி வராகி மடந்தை அபிராமி – திருப்:1264/5
மேல்


பிடாரியுடன் (1)

விடாது நட நாளும் பிடாரியுடன் ஆடும் வியாகரண ஈசன் பெருவாழ்வே – திருப்:208/5
மேல்


பிடி (15)

மருவு மலர் புனை தொத்திர சொல் கொடு வளர் கை குழை பிடி தொப்பணம் குட்டொடு – திருப்:4/7
கொத்து பறை கொட்ட களம் மிசை குக்குக்குகு குக்கு குகுகுகு குத்தி புதை புக்கு பிடி என முது கூகை – திருப்:6/7
கடி தடம் உற்று காந்தள் ஆம் என இடை பிடி பட்டு சேர்ந்த ஆல் இலை – திருப்:340/3
தடிப்ப சுடலையில் இறக்க விறகொடு கொளுத்தி ஒரு பிடி பொடிக்கும் இலை எனும் உடல் ஆமோ – திருப்:444/24
செம் கை பிடி கொடியோனே செம் சொல் தெரி புலவோனே – திருப்:473/3
சற்று அவிடம் வீடும் இனி வாரும் என ஓடி மடி பிடி போல – திருப்:503/2
கொடி இடை பிடி நடை குறமகள் திருவினை புணர்வோனே – திருப்:668/12
பசியில் வரும் அவர்க்கு அசனம் ஒரு பிடி படையாதோ – திருப்:671/4
குரு குக்குட வார கொடி செரு உக்கிர ஆதப அயில் பிடி கைத்தல ஆதி அரி மருகோனே – திருப்:687/5
முன வாம் பத மூடிக வந்தனம் முயல்வான் பிடி மாடு இமை ஐங்கரர் – திருப்:720/13
அவிர் சடை மிசை ஓர் வனிதையர் பதி சீறு அழலையும் மழு நேர் பிடி நாதர் – திருப்:740/2
புகர் கை கரி பொதிந்த முளரி குளத்தில் இழிந்த பொழுதில் கர தொடர்ந்து பிடி நாளில் – திருப்:804/5
தழல் தாம் கொளுத்தி இட ஒரு பிடி சாம்பல் பட்டது அறிகிலர் – திருப்:812/7
பிடி களிறின் அடல் நிரைகள் பாழாகவே திசையில் நின்ற நாகம் – திருப்:1140/10
மதன தனு நிகர் இடைக்கே மனம் உருக வரு பிடி நடைக்கே இரு – திருப்:1185/1
மேல்


பிடிக்க (1)

தரை துக்கம் பிடிக்க பண் சிரத்தை பந்தடித்து கொண்டு இறைத்து தெண் கடல் திட்டும் கொளை போக – திருப்:461/10
மேல்


பிடிக்கு (1)

இழுக்க வந்திடு தூதர்கள் ஆனவர் பிடிக்கு முன்பு உனது தாள் மலராகிய – திருப்:945/7
மேல்


பிடித்த (11)

அதி பல வஜ்ர வாகுவும் அயில் நுனை வெற்றி வேல் அதும் அரவு பிடித்த தோகையும் உலகு ஏழும் – திருப்:128/3
புடைத்து இடித்து அடல் கரத்து உற பிடித்த கற்பக புரிக்கு இரக்கம் வைத்த பொன் கதிர் வேலா – திருப்:241/6
பொலித்து மத தரித்த கரி குவட்டு முலை பளப்பள என புனைத்த துகில் பிடித்த இடை பொதுமாதர் – திருப்:264/3
உருவம் தரித்து உகந்து கரமும் பிடித்து உவந்து உறவும் பிடித்த அணங்கை வனம் மீதே – திருப்:465/5
தீதும் பிடித்த வினை ஏதும் பொடித்து விழ சீவன் சிவ சொருபம் என தேறி – திருப்:518/2
கயத்தொடு கை பிடித்த மண பெருமாளே – திருப்:793/16
களிப்போடு கை பிடித்த மண பெருமாளே – திருப்:1021/16
நாகம் ஓலிட பிடித்த சக்கிர வாள் ஏவியே கரவினை தறித்தவர் – திருப்:1142/11
கைக்குள் இசைத்து பிடித்த கட்கமும் வெட்சி மலர் பொன் பதத்து இரட்சணை – திருப்:1198/7
கடையேன் மலங்கள் முற்றும் இருநோயுடன் பிடித்த கலியோடு இறந்து சுத்த வெளியாகி – திருப்:1203/3
கை களிற்று வாரணம் புக்கு ஒளிக்க வாரணம் கை பிடித்த சேவக பெருமாளே – திருப்:1252/8
மேல்


பிடித்தவர் (1)

வாளை வனத்து உற்பலத்தினை செல மீனை விழிக்கு ஒப்பென பிடித்தவர்
மாய வலைப்பட்டு இலை துடக்கு உழல் மணம் நாறும் – திருப்:437/3,4
மேல்


பிடித்திட்டு (1)

கணக்கிட்டு பிணக்கிட்டு கதித்திட்டு கொதித்திட்டு கயிற்றிட்டு பிடித்திட்டு சமன் ஆவி – திருப்:327/2
மேல்


பிடித்திட (2)

பாதி வாலி பிடித்திட மற்றொரு பாதி தேவர் பிடித்திட லக்ஷிமி – திருப்:952/11
பாதி வாலி பிடித்திட மற்றொரு பாதி தேவர் பிடித்திட லக்ஷிமி – திருப்:952/11
மேல்


பிடித்திடு (1)

சலித்து வெகு துயர் இளைப்பொடு உடல் பிணி பிடித்திடு அனைவரும் நகைப்ப கரு மயிர் நரை மேவி – திருப்:444/18
மேல்


பிடித்திடும் (1)

பிடித்திடும் பல நாள் கொடு மந்தி குலுத்து எனும்படி கூனி அடங்கி – திருப்:843/7
மேல்


பிடித்து (34)

குழகு என எடுத்து உகந்த உமை முலை பிடித்து அருந்து குமர சிவ வெற்பில் அமர்ந்த குக வேலா – திருப்:139/7
சிறுபறையும் முரசு துடி சத்த கண பறையும் மொகுமொகு என அதிர உடன் எட்டி பிடித்து முடி – திருப்:157/1
காலும் மயிரும் பிடித்து மேவும் சிலுகும் பிணக்கு நாளும் மிக நின்று அலைத்த விதம் ஆய – திருப்:219/3
செருக்கு அ குக்கரை குத்தி செரு புக்கு பிடித்து எற்றி சினத்திட்டு சிதைத்திட்டு பொரும் வீரா – திருப்:327/7
பாழ் வழிக்கு அடைக்காமலே பிடித்து அடியேனை – திருப்:343/6
நரி மிகு கிளைகளை பரி என கடிவளம் கையில் பிடித்து எதிர் நடத்திடும் ஈசன் – திருப்:409/5
விடுப்ப துதை கலை நெகிழ்த்தி மயில் என நடித்தவர்கள் மயல் பிடித்து அவர் வரு வழியே போய் – திருப்:444/12
எடுத்து விசை கொடு பிடித்து உயிர்தனை பதைப்ப தனி வழி அடித்து கொடு செல – திருப்:444/22
குங்குமத்தில் சரணம் பிடித்து கரை என்று சேர்வேன் – திருப்:453/8
புணர் பித்தும் பிடித்து பொன் கொடுத்து பின் பிதிர் சித்தன் திணி கட்டும் சிதைத்து கண் – திருப்:461/7
உருவம் தரித்து உகந்து கரமும் பிடித்து உவந்து உறவும் பிடித்த அணங்கை வனம் மீதே – திருப்:465/5
அட பக்கம் பிடித்து தோளொடு தோள் பொர வளைத்து செம் கரத்தில் சீரொடு பாவொடு – திருப்:479/1
இறுக்கி பிடித்து கட்டி உதைத்து துடிக்க பற்றி இழுத்து துவைத்து சுற்றி யம தூதர் – திருப்:564/3
கார் போலு மேனிதனை பிணித்து ஒரு போர் போல் அசோதை பிடித்து அடித்திட – திருப்:580/11
காதோடு தாது கையில் பிடித்து அழுது இனிது ஊது – திருப்:580/12
படுத்த பாயல் அனைத்து மா முலை பிடித்து மார்பொடு அழுத்தி வாய் இதழ் – திருப்:649/5
ஓது குற மான் வனத்தில் மேவி அவள் கால் பிடித்து உள் ஓம் எனும் உபதேச வித்தொடு அணைவோனே – திருப்:786/6
பிடித்து போய் அவர் தொடையோடு தொடை பட உறவாடி – திருப்:797/2
வெட்கிட பிரமனை பிடித்து முடியை குலைத்து சிறை வைத்து முத்தர் புகழ் – திருப்:814/15
அற திரங்கி ஒர் தடி கை நடுங்க பிடித்து இடும்பு உறு மனைவியும் நிந்தித்து – திருப்:868/5
கட கரி மருப்பில் கதிர்த்து ப்ரமிக்க மிக உரம் இட நெருக்கி பிடித்து புடைத்து வளர் – திருப்:875/1
மாலை ஓதி முடித்து மாது தாள்கள் பிடித்து வாயில் ஊறல் குடித்து மயல் தீர – திருப்:990/7
அயிராவதத்து விழி ஆயிரத்தன் உடனே பிடித்து முடியாதே – திருப்:1069/6
எழு பிறவி நீர் நிலத்தில் இருவினைகள் வேர் பிடித்து இடர் முளைகளே முளைத்து வளர் மாயை – திருப்:1097/1
இழவு நனையே பிடித்து மரண பழமே பழுத்து இடியும் உடல் மா மரத்தின் அரு நீழல் – திருப்:1097/3
இடையர் மனைதோறு நித்தம் உறி தயிர் நெய் பால் குடிக்க இரு கை உறவே பிடித்து உரலோடே – திருப்:1098/5
மா நாகம் நாண் வலுப்புற துவக்கி ஒர் மா மேரு பூதர தனு பிடித்து ஒரு – திருப்:1129/9
விருது பலபல பிடித்து சூர் கிளை விகட தட முடி பறித்து தோள்களை – திருப்:1183/13
அமரார்கள் பிடித்து திரித்திட புகை அனலாக – திருப்:1187/10
பட்ட பிணத்தை பிடித்து இழுப்பன கச்சரி கொட்டிட்டு அடுக்கு எடுப்பன – திருப்:1198/13
பட்சி பறக்க திசைக்குள் மத்தளம் வெற்றி முழக்கி கொடி பிடித்து அயில் – திருப்:1198/15
பெருக்க வெற்றி கூர் திரு கை கொற்ற வேல் பிடித்து குற்றம் ஆர் ஒரு சூரன் – திருப்:1207/7
தேசம் தடைத்து பிரகாசித்து ஒலித்து வரி சேடன் பிடித்து உதறு மயில் வீரா – திருப்:1213/5
கலை பல பிடித்து நித்தம் அலைபடும் அநர்த்தமுற்ற கடு வினை தனக்குள் நிற்பது ஒழியாதோ – திருப்:1239/4
மேல்


பிடித்தே (1)

மலர் தேன் ஓடையில் ஓர் மா வானதை பிடித்தே நீள் கர வாதாட ஆழியை – திருப்:710/11
மேல்


பிடித்தோனை (1)

அறுகினை முடித்தோனை ஆதாரம் ஆனவனை மழு உழை பிடித்தோனை மாகாளி நாணம் முனம் – திருப்:166/11
மேல்


பிடிதனை (1)

பெருகு மத கும்ப லாளிதம் கரி என ப்ரண்ட வாரண பிடிதனை மணந்த சேவக பெருமாளே – திருப்:211/8
மேல்


பிடிப்பது (1)

மன் பிடிப்பது போல் நீள் வடிவுடை மாதர் – திருப்:729/6
மேல்


பிடிபடாத (1)

பெருகு தீய வினையில் நொந்து கதிகள்தோறும் அலை பொருந்தி பிடிபடாத ஜனன நம்பி அழியாதே – திருப்:726/2
மேல்


பிடியது (1)

வருபவர்கள் ஓலை கொண்டு நமனுடைய தூதர் என்று மடி பிடியது ஆக நின்று தொடர்போது – திருப்:648/1
மேல்


பிடியா (2)

தகவாம் அது எனை பிடியா மிடை கயிறால் இறுக்கி மகா கட – திருப்:742/5
குனகா அடி பிடியா இதழ் கடியா நகம் வகிரா உடை குலையா அல்குல் அளையா இரு கொங்கை மீதில் – திருப்:909/2
மேல்


பிடியாதே (1)

பாதக சமன் தன் மேதியில் புகுந்து பாசம் விட்டு எறிந்து பிடியாதே
பாவலற்கு இரங்கி நாவலர்க்கு இசைந்த பாடல் மிக்க செம் சொல் தரவேணும் – திருப்:431/3,4
மேல்


பிடியாய (1)

சாலம் தாழ்வுறும் மால ஏல் அங்கு ஓர் பிடியாய வேள் அங்கு ஆர் துடி நீப இடையாலே – திருப்:680/3
மேல்


பிடியாலே (1)

தாளமாகிய நொடியாலே மடி பிடியாலே – திருப்:484/2
மேல்


பிடியின் (3)

பட்ட நால் பெரும் மருப்பினால் கர இபத்தின் வாள் பிடியின் மணவாளா – திருப்:298/5
கரும்பு அமுது முலை குரும்பை குருகு பகரும் பிடியின் நடை எயின் மாதோடு – திருப்:971/2
பிறிது உருவில் வாய்த்து நிறை தினைகள் காத்த பிடியின் அடி போற்று மணவாளா – திருப்:1090/6
மேல்


பிடியுடன் (1)

அடவிதனில் உள உலவைகள் தளிர்விட மருள மதமொடு களிறுகள் பிடியுடன்
அகல வெளி உயிர் பறவைகள் நிலம் வர விரல் சேர் ஏழ் – திருப்:43/11,12
மேல்


பிடியொடு (1)

பிடியொடு களிறுகள் நடை இட கலை திரள் பிணை அமர் திருமலை பெருமாளே – திருப்:523/8
மேல்


பிடியோ (3)

கொங்கை குடம் இரு கரியோ கிரியோ வஞ்சி கொடி இடை துடியோ பிடியோ
கொங்குற்று உயர் அல்குல் அரவோ ரதமோ எனும் மாதர் – திருப்:151/3,4
துவர் அதோ இலவோ தெரியா இடை துகள் இலா அனமோ பிடியோ நடை – திருப்:887/3
குயிலோ மொழி அயிலோ விழி கொடியோ இடை பிடியோ நடை குறியீர் தனி செறியீர் இனி என்று பாடி – திருப்:909/1
மேல்


பிடுங்க (4)

பரிய குடர் பழு எலும்பை பிடுங்க ரண துங்க காளி – திருப்:106/14
அடியொடும் பற்றி பொன் கயிலை குன்றது பிடுங்க புக்க பொழுது அ குன்று – திருப்:312/11
பிடுங்க தொட்ட சராதிபனார் அதி ப்ரியம் கொள் தக்க நல் மா மருகா இயல் – திருப்:490/13
தரித்து மண்டையில் உதிரம் அருந்த திரள் பருந்துகள் குடர்கள் பிடுங்க
தருக்கு சம்புகள் நிணம் அது சிந்த பொரும் வேலா – திருப்:955/13,14
மேல்


பிடுங்கி (4)

எந்த அளவும் இனிதாக நம்பு தந்து பொருள்தனையே பிடுங்கி
இன்பம் அருள் விலைமாதர்தங்கள் மனை தேடி – திருப்:180/5,6
குடர் பிடுங்கி திக்குற்ற முகம் சிங்க முராரி – திருப்:316/12
பிணம் பற்றி கழுகோடு பல் கூளிகள் பிடுங்கி கொத்திடவே அமர் ஆடியே – திருப்:489/13
தரை கடல் புகு நிருதர் தயங்க சளப்பட தட முடிகள் பிடுங்கி
தகர்த்து ஒலித்து எழு மலையொடு துண்ட பிறை சூடி – திருப்:1138/9,10
மேல்


பிடுங்கிய (1)

அடியொடும் பிடுங்கிய தடம் கர வடிவ அம் சுரும்பு உற விரும்பிய – திருப்:1148/13
மேல்


பிடுங்கும் (1)

நகம் அங்கையில் பிடுங்கும் அசுரன் சிரத்தொடு அங்கம் நவ துங்க ரத்நம் உந்து திரள் தோளும் – திருப்:466/6
மேல்


பிண்டம் (2)

உடல் பிண்டம் பருத்து இன்று இங்கு உழலாதே – திருப்:49/6
சீ உதிரம் எங்கும் ஏய் புழு நிரம்பும் மாய மல பிண்டம் நோய் இடு குரம்பை – திருப்:158/1
மேல்


பிண்டமாய் (1)

தோல் எலும்பு சீ நரம்பு பீளை துன்று கோழை பொங்கு சோரி பிண்டமாய் உருண்டு வடிவான – திருப்:715/1
மேல்


பிண்டி (1)

இலகு கடலை கற்கண்டு தேனொடும் இரதமுறு தினை பிண்டி பாகுடன் – திருப்:956/9
மேல்


பிண (4)

அனைவரும் மருண்டு அருண்டு கடிது என வெகுண்டு இயம்ப அமர அடி பின்தொடர்ந்து பிண நாறும் – திருப்:30/1
இடை திரி சோங்கு கந்தம் மது அது தேங்கு கும்பம் இரவிடை தூங்குகின்ற பிண நோவுக்கு – திருப்:402/2
அலகை காளிகள் நடமிட அலை கடல்அதனில் நீள் குடல் நிண மலை பிண மலை – திருப்:1008/13
பிண நிணமும் உணவு செய்து பேயோடும் ஆடல் செய வென்ற தீரா – திருப்:1140/12
மேல்


பிணக்கிகள் (1)

ஆயாத ஆசை எழுப்பு மெத்திகள் ஈயாதபோதில் அற பிணக்கிகள்
ஆவேச நீர் உண் மத பொறிச்சிகள் பழி பாவம் – திருப்:580/5,6
மேல்


பிணக்கிட்டு (2)

கணக்கிட்டு பிணக்கிட்டு கதித்திட்டு கொதித்திட்டு கயிற்றிட்டு பிடித்திட்டு சமன் ஆவி – திருப்:327/2
மத்திய தலத்துற்று நித்த பிணக்கிட்டு வைத்து பொருள் பற்றும் மிக நாட – திருப்:1266/2
மேல்


பிணக்கிட்டும் (1)

செவிடிகள் மதப்பட்டு உங்கு குண்டிகள் அசடிகள் பிணக்கிட்டும் புறம்பிகள் – திருப்:462/3
மேல்


பிணக்கிடும் (1)

பொருப்பு உறும் கொங்கையர் பொருள் கவர்ந்து ஒன்றிய பிணக்கிடும் சண்டிகள் வஞ்ச மாதர் – திருப்:17/1
மேல்


பிணக்கில் (1)

ஊரோடு போய் எதிர் பிணக்கில் நிற்பதும் உந்திடாதே – திருப்:1142/4
மேல்


பிணக்கு (3)

கலப்பு உண்டும் சிலுப்பு உண்டும் துவக்கு உண்டும் பிணக்கு உண்டும் – திருப்:42/3
காலும் மயிரும் பிடித்து மேவும் சிலுகும் பிணக்கு நாளும் மிக நின்று அலைத்த விதம் ஆய – திருப்:219/3
கணக்கிட்டு பொழுது ஏற்றி வைத்து ஒரு பிணக்கு இட்டு சிலுகு ஆக்கு பட்டிகள் – திருப்:987/7
மேல்


பிணக்கும் (1)

சண்டை பிணக்கும் காட்டுவர் பண்டு இட்ட ஒடுக்கம் காட்டுவர் தங்கட்கு இரக்கம் காட்டுவது ஒழிவேனோ – திருப்:594/4
மேல்


பிணக்கை (1)

பசப்பி பின் பிணக்கை கூறிய வீணிகள் அவ மாய – திருப்:479/6
மேல்


பிணங்கள் (4)

மொழியாத சொற்கள் வந்து சிலுகாகிவிட்ட தொந்த முழு மாயையில் பிணங்கள் வசமாகி – திருப்:238/3
சிவந்த கழுகு ஆட பிணங்கள் மலை சாய சினந்த அசுரர் வேரை களைவோனே – திருப்:891/6
கன்றிடு பிணங்கள் தின்றிடு கணங்கள் கண்டு பொருகின்ற கதிர் வேலா – திருப்:937/6
அமிழ்ந்தி மிகவும் பிணங்கள் அயின்று மகிழ் கொண்டு மண்ட அடர்ந்த அயில் முன் துரந்து பொரு வேளே – திருப்:1167/7
மேல்


பிணங்கி (1)

இரவினிடை வேள் தொடுத்து உடன்று முறுகு மலர் வாளியை பிணங்கி
இரு குழையும் மோதி அப்பு அடங்கு கடலோடே – திருப்:1132/1,2
மேல்


பிணங்கிகள் (1)

குருடிகள் நகைத்து இட்டம் புலம்பு கள் உதடிகள் கணக்கிட்டும் பிணங்கிகள்
குசலிகள் மருத்து இட்டும் கொடும் குணர் விழியாலே – திருப்:462/5,6
மேல்


பிணங்கிடும்படி (1)

அருகர் கணங்கள் பிணங்கிடும்படி மதுரையில் வெண் பொடியும் பரந்திட – திருப்:540/13
மேல்


பிணத்தை (3)

பெருக்க புத்தியில் பட்டு புடை துக்க கிளை பின் பொய் பிணத்தை சுட்டு அகத்தில் புக்கு அனைவோரும் – திருப்:327/3
ஊது பிணத்தை குண த்ரயத்தோடு தடுமாறும் – திருப்:437/6
பட்ட பிணத்தை பிடித்து இழுப்பன கச்சரி கொட்டிட்டு அடுக்கு எடுப்பன – திருப்:1198/13
மேல்


பிணம் (14)

கட்டழகு விட்டு தளர்ந்து அங்கிருந்து முனம் இட்ட பொறி தப்பி பிணம் கொண்டதின் சிலர்கள் – திருப்:38/1
சக்கிரி நெளிப்ப அவுண பிணம் மிதப்ப அமரர் கைத்தலம் விரித்து அரஹர சிவ பிழைத்தோம் என – திருப்:217/11
சந்தித்து அவரவர் பங்குக்கு அழுது இரங்க பிணம் எடும் என்று இட்ட அறை பறை – திருப்:444/23
பிணம் பற்றி கழுகோடு பல் கூளிகள் பிடுங்கி கொத்திடவே அமர் ஆடியே – திருப்:489/13
சிரம் உடைந்து அண்டு அவுணர் அங்கம் பிணம் அலைந்து அன்று ஆடும் செம் கதிர் வேலா – திருப்:500/18
செப்பு அற்று பிணம் ஒப்பித்து பெயரிட்டு பொன் பறை கொட்ட செப்பிடு – திருப்:512/22
பணத்தை நோக்குவர் பிணம் அது தழுவுவர் அளவளப்பதனாலே – திருப்:959/2
தெற்பம் உள ஆக திரள் பரி உம்பல் குப்பைகள் ஆகத்து அசுரர் பிணம் திக்கு – திருப்:982/9
குனகி அழுபவர் அயர்பவர் முயல்பவர் குதறு முது பிணம் எடும் என ஒரு பறை – திருப்:1001/7
உடைய கொங்கையின் மீதே தூசிகள் பிணம் எனும்படி பேய் நீராகிய – திருப்:1141/3
தொக்கு தொகுதொகு தொக்கென இடு பறை பிணம் மூட – திருப்:1158/4
சிதற உயிர் பிணம் எனவே மைந்தரும் பந்துவும் அயர்வாகி – திருப்:1163/6
அடி இல் விடா பிணம் அடைய விடா சிறிது அழியு முன் வீட்டு முன் உயர் பாடை – திருப்:1204/1
பிறந்தார் கிடந்தார் இருந்தார் தவழ்ந்தார் நடந்தார் தளர்ந்து பிணம் ஆனார் – திருப்:1265/2
மேல்


பிணமும் (1)

பிணமும் அணைபவர் வெறி தரு புனல் உணும் அவச வனிதையர் முடுகொடும் அணைபவர் – திருப்:43/7
மேல்


பிணமொடு (1)

முடிகளோடு எற்றி அரி இரதம் யானை பிணமொடு இவுளி வேலை குருதி நீர் மிதந்து திசை எங்கும் ஓட – திருப்:495/15
மேல்


பிணி (49)

அரிய பெண்கள் நட்பை புணர்ந்து பிணி உழன்று சுற்றித்திரிந்தது – திருப்:9/7
அழுகு பிணி கொண்டு விண்டு புழு உடல் எலும்பு அலம்பும் அவல உடலம் சுமந்து தடுமாறி – திருப்:30/2
வெம் பிணி உழன்ற பவ சிந்தனை நினைந்து உனது மின் சரண பைங்கழலொடு அண்ட ஆளாய் – திருப்:50/4
இட்டு ஆதரத்து உருகி வட்டார் முலைக்குள் இடை மூழ்கி கிடந்து மயலாகி துளைந்து சில பிணி அது மூடி – திருப்:115/6
கொடுமை என பிணி கலகம் இடும் இதை அடல் பேணி – திருப்:146/4
குளறிட்டு தடி தொட்டு எற்றி பிணி உற்று கசதிப்பட்டு – திருப்:154/8
மிகு விஷ பாகம் மாயா விகார பிணி அணுகாதே – திருப்:166/2
பேணி அங்கு எதிர் ஆறு சென்றிட மாறனும் பிணி தீர வஞ்சகர் – திருப்:189/11
கிருத்தர் கோளகர் பெற்று திரி களவு அரிப்பர் சூடகர் எத்தனை வெம் பிணி
கெலிக்கும் வீடு அதை நத்தி எடுத்து இவண் உழல்வேனோ – திருப்:248/7,8
இன பிணி கணத்தினுக்கு இருப்பு என துருத்தி ஒத்து இசைத்து அசைத்து சுக்கிலம் தசை தோலால் – திருப்:258/3
குமரி கலி துறை முழுகி மன துயர் கொடுமை என பிணி கலகமிட திரி – திருப்:263/3
துற்று ஆய பீறல் தோல் இட்டே சுற்றா மதன பிணி தோயும் – திருப்:274/2
தலையான உடல் பிணி ஊறி பவ நோயின் அலை பல வேகி சலமான பயித்தியமாகி தடுமாறி – திருப்:277/3
பிணித்த இ பிணி பையை பொறுத்து அமிழ் பிறப்பு அற குறி கருத்து எனக்கு அளித்து அருள்வாயே – திருப்:280/4
கலை நெகிழ்த்தியே உறவு அணைத்திடு கலவியில் துவள் பிணி தீரா – திருப்:290/3
பித்தத்தை பற்றி தை தற்று உற்று ஒத்து கித்தி பிணி மாதர் – திருப்:332/3
கொக்குக்கு ஒக்க தலையில் பற்று சிக்கத்து அளக கொத்துற்று உக்கு பிணி உற்றவனாகி – திருப்:333/1
விரகொடு வளை சங்கடம் அது தரு வெம் பிணி கொடு விழி வெம் கனல் போல – திருப்:389/1
இருவினை அஞ்ச மல வகை மங்க இருள் பிணி மங்க மயில் ஏறி – திருப்:401/1
சூலை வெப்பு அடர்ந்த வாதம் பித்தம் என்று சூழ் பிணி கணங்கள் அணுகாதே – திருப்:431/2
சலித்து வெகு துயர் இளைப்பொடு உடல் பிணி பிடித்திடு அனைவரும் நகைப்ப கரு மயிர் நரை மேவி – திருப்:444/18
கொடிய இருவினை மூலமும் வஞ்ச கலிகள் பிணி இவை வேரொடு சிந்தி – திருப்:452/3
இடர் கலிகள் பிணி ஓட எனையும் அருள் குற மாதின் இணை இளநீர் முலை மார்பில் அணை மார்பா – திருப்:502/7
பெரு மலை உருவிட அடியவர் உருகிட பிணி கெட அருள்தரு குமரேசா – திருப்:523/7
தரு பிணி துள வரம் எமது உயிர் சுகமுற அருள்வாயே – திருப்:525/4
மந்த கடைக்கண் காட்டுவர் கந்த குழல் பின் காட்டுவர் மஞ்சள் பிணி பொன் காட்டுவர் அநுராக – திருப்:594/1
குடித்து நாய் என முடக்கும் ஏல் பிணி அடுத்த உபாதிகள் படுத்த தாய் தமர் – திருப்:631/5
பலித்து நோய் பிணி கிடத்து பாய் மிசை வெளுத்து வாய்களும் மலம் தின் நாய் என – திருப்:649/7
தீர திருநீறு புரிந்து மீன கொடியோன் உடல் துன்று தீமை பிணி தீர உவந்த குருநாதா – திருப்:766/6
சூழும் வினை கண் துன்பம் நெடும் பிணி கழி காமம் – திருப்:839/1
வெடுக்கு எடுத்து மகா பிணி மேலிட முடக்கி வெட்கும் மகா மத வீணனை – திருப்:846/7
இருவினை அஞ்ச வருவினை கெஞ்ச இருள் பிணி துஞ்ச மலம் மாய – திருப்:851/1
அகித வஞ்சக பாவனையால் மயல் கொடு விழுந்திட ராகமும் நோய் பிணி
அதிகமும் கொடு நாய் அடியேன் இனி உழலாமல் – திருப்:852/5,6
பாரிய நவ துவார நாறும் முமலத்தில் ஆறு பாய் பிணி இயற்று பாவை நரி நாய் பேய் – திருப்:894/3
சமரில் பூதம் யாளி பரி பிணி கனக தேர்கள் யானை அவுணர்கள் – திருப்:906/9
நித்த பிணி கொடு மேவிய காயம் இது அப்பு பிருதிவி வாயுவு தேயுவு – திருப்:926/1
வண்டு போல் சாரத்து அருள் தேடி மந்தி போல் கால பிணி சாடி – திருப்:931/1
தீரா பிணி தீர சீவாத்தும ஞான – திருப்:949/1
சாக நோய் பிணி கொடுத்து இடர் படுத்துவர்கள் பங்கினூடே – திருப்:960/6
சூலை சொறி ஈளை வலி வாதமொடு நீரிழிவு சோகை களமாலை சுரமோடு பிணி தூறிருமல் – திருப்:983/7
குலவி விரகு எனு அளறிடை முழுகிய கொடிய நடலையன் நடமிட வரு பிணி
குறுகியிட எமன் இறுதியில் உயிரது கொடுபோ நாள் – திருப்:1001/5,6
சீத மலம் வெப்பு வாத மிகு பித்தம் ஆன பிணி சுற்றி உடலூடே – திருப்:1025/1
வாதமொடு பித்தம் மூலமுடன் மற்றும் ஆய பிணி சற்றும் அணுகாதே – திருப்:1027/3
பேர் அவா அறா வாய்மை பேசற்கு அறியாமே பேதை மாதராரோடு கூடி பிணி மேவா – திருப்:1030/1
வாதம் தலைவலி சூலம் பெரு வயிறு ஆகும் பிணி இவை அணுகாதே – திருப்:1037/1
கொடியன பிணி கொடு விக்கி கக்கி கூன் போந்து அசடு ஆகும் – திருப்:1078/1
உடல் எழும் மாய பிறவியில் ஆவித்து உறு பிணி நோய் உற்று உழலாதே – திருப்:1083/3
எட்டுடன் ஒரு தொளை வாயாயது பசு மண் கலம் இருவினை தோய் மிகு பிணி
இட்டிடை செய ஒரு போதாகிலும் உயிர் நிலையாக – திருப்:1143/1,2
அடியார் மனம் சலிக்க எவராகிலும் பழிக்க அபராதம் வந்து கெட்ட பிணி மூடி – திருப்:1203/1
மேல்


பிணிக்குள் (1)

கலக்கமாகவெ மல கூடிலே மிகு பிணிக்குள் ஆகியே தவிக்காமலே உனை – திருப்:650/5
மேல்


பிணிகள் (4)

நிறை போய் செவிடு குருடாய் பிணிகள் நிறைவாய் பொறிகள் தடுமாறி – திருப்:72/2
பிறவியான சடம் இறங்கி வழியிலாத துறை செறிந்து பிணிகள் ஆன துயர் உழன்று தடுமாறி – திருப்:726/1
பயில் பிணிகள் மச்சை சுக்கிலம் உதிரம் அத்தி மெய் பசி படு நிண சட குடில் பேணும் – திருப்:795/2
பஞ்ச புலனும் பழைய ரண்டு வினையும் பிணிகள் பஞ்சு என எரிந்து பொடி அங்கமாகி – திருப்:892/1
மேல்


பிணிகளுக்கே (1)

பிரியும் இ பாதக பிறவி உற்றே மிக பிணிகளுக்கே இளைத்து உழல் நாயேன் – திருப்:378/3
மேல்


பிணித்த (5)

காம கலகம் பிணித்த தோதகம் எனும் துவக்கிலே அடிமையும் கலக்கம் உறலாமோ – திருப்:219/4
பிணித்த போது வெடித்து ரச துளி கொடுக்கும் ஓடை மிகு திருத்தணி – திருப்:273/15
பெருத்த பித்த உருத்தனை கிருத்திம துருத்தியை பிணித்த முக்குறத்தொடு ஐம்புலனாலும் – திருப்:280/3
பிணித்த இ பிணி பையை பொறுத்து அமிழ் பிறப்பு அற குறி கருத்து எனக்கு அளித்து அருள்வாயே – திருப்:280/4
அன்னை இறுக பிணித்த பன்னிரு திரு புயத்தில் அன்னிய அரக்கர் அத்தனையும் மாள – திருப்:1190/6
மேல்


பிணித்து (7)

சடக்கென புக தனத்து அணைத்து இதழ் கொடுத்து முத்தமிட்டு இருள் குழல் பிணித்து உகிர் ஏகை – திருப்:254/3
பதித்து தம் தனத்து ஒக்க பிணித்து பண்புற கட்டி பசப்பி பொன் தர பற்றி பொருள் மாள – திருப்:458/3
கார் போலு மேனிதனை பிணித்து ஒரு போர் போல் அசோதை பிடித்து அடித்திட – திருப்:580/11
புளக தனம் இளக இனிது எட்டி கழுத்தொடு கைகட்டி பிணித்து இறுகி – திருப்:902/2
தைக்க கழுத்தோடு கை ஒக்க பிணித்து இறுகி அன்புகூர – திருப்:917/6
ஆடக வெற்பை பெருத்த மத்து என நாக வடத்தை பிணித்து உரத்து – திருப்:1187/9
கொண்டவர் இந்த விதத்தின் ஆடர சங்கிலி கொண்டு பிணித்து மா மயில் – திருப்:1324/7
மேல்


பிணிந்த (1)

பந்தமது ஆகி பிணிந்த ஆசையில் இங்கிதமாக திரிந்து மாதர்கள் – திருப்:448/3
மேல்


பிணிப்படுவித்திடு (1)

பொறித்த தனத்து அணைத்து மன செருக்கினர் கைப்பொருள் கவர புணர்ச்சிதனில் பிணிப்படுவித்திடு மாதர் – திருப்:149/3
மேல்


பிணிப்பு (1)

நிந்தை செயாது பொருள் பறிக்கவும் இங்கு வலார்கள் கையில் பிணிப்பு அற – திருப்:353/7
மேல்


பிணிபட்டு (1)

பிணிபட்டு உணர்வு அற்று அவமுற்று இயமன் பெறும் அ குணமுற்று உயிர் மாளும் – திருப்:105/3
மேல்


பிணியாளனை (1)

மா வினை மூடிய நோய் பிணியாளனை வாய்மை இலாதனை இகழாதே – திருப்:36/3
மேல்


பிணியான (1)

நீசன் எனும்படி ஆக்கி விட்டு ஒரு பிணியான – திருப்:921/6
மேல்


பிணியின் (1)

பிணியின் அகமே ஆன பாழ் உடலை நம்பி உயிரை அவமாய் நாடியே பவம் நிரம்பு – திருப்:117/7
மேல்


பிணியும் (2)

வந்த பிணியும் அதிலே மிடையும் ஒரு பண்டிதனுமே உறு வேதனையும் இள – திருப்:68/5
ஊன் ஆரும் உள் பிணியும் ஆனா கவித்த உடல் ஊதாரி பட்டு ஒழிய உயிர் போனால் – திருப்:981/1
மேல்


பிணியொடு (1)

மனது துயர் அற வினைகள் சிதறிட மதன பிணியொடு கலைகள் சிதறிட – திருப்:146/7
மேல்


பிணியோடு (2)

மாறும் கக்கலொடே சில நோய் பிணியோடு தத்துவகாரர் தொண்ணூறு அறுவாரும் – திருப்:196/3
தீட்டு விழி காந்தி மடவார்களுடன் ஆடி வலை பூட்டி விட போந்து பிணியோடு வலி வாதம் என – திருப்:756/5
மேல்


பிணிவினை (1)

பிரமனும் விரகொடு பிணிவினை இடர் கொடு பேணி கரம் கொண்டு இரு காலும் – திருப்:1263/1
மேல்


பிணை (8)

துக்கம் விளைவித்த பிணை அல் கறை முனை பெருகு குட்டமொடு விப்புருதி புற்று எழுதல் முட்டுவலி – திருப்:217/3
உருகி உனது அருள் பரவுகை வரில் விரகு ஒழியில் உலகியல் பிணை விடில் உரை செயல் – திருப்:369/5
பிடியொடு களிறுகள் நடை இட கலை திரள் பிணை அமர் திருமலை பெருமாளே – திருப்:523/8
கயலை சருவி பிணை ஒத்த அலர் பொன் கமலத்து இயல் மை கணினாலே – திருப்:565/1
கண் கயல் பிணை மானோடு உறவு உண்டு என கழை தோளானது – திருப்:729/1
தகரில் அற்ற கைத்தலம் விட பிணை சரவணத்தினில் பயில்வோனே – திருப்:794/5
கடல் ஒத்த விடம் ஒத்த கணை ஒத்த பிணை ஒத்த கயல் ஒத்த மலர் ஒத்த விழி மானார் – திருப்:833/1
அலட்டினால் பிணை எருது என மயல் எனும் நரகினில் சுழல்வேனோ – திருப்:959/6
மேல்


பிணைத்து (1)

ப்ரியப்பட்டு அங்கு அழைத்து தம் கலைக்குள் தங்கிட பட்சம் பிணைத்து தம் தனத்தை தந்து அணையாதே – திருப்:83/2
மேல்


பிணையல் (1)

உரை அற்று உணர்வு அற்று உயிர் எய்த்த கொடிக்கு உன நல் பிணையல் தரவேணும் – திருப்:164/4
மேல்


பிணையோ (2)

சொரியும் மா முகிலோ இருளோ குழல் சுடர் கொள் வாள் இணையோ பிணையோ விழி – திருப்:887/1
நெட்டை இணை விழி கணையோ பிணையோ இனிது ஊறும் – திருப்:913/2
மேல்


பித்த (7)

திரளும் உறு சதை பித்த நிண குடல் செறி மூளை – திருப்:4/10
எத்தனை கலாதி சித்து அங்கு எத்தனை வியாதி பித்த அங்கு எத்தனை சராசரத்தில் செடமான – திருப்:247/1
பெருத்த பித்த உருத்தனை கிருத்திம துருத்தியை பிணித்த முக்குறத்தொடு ஐம்புலனாலும் – திருப்:280/3
தடி கொடும் திக்கு தப்ப நடக்கும் தளர்வுறும் சுத்த பித்த விருத்தன் – திருப்:319/3
மச்ச மெச்சு சூத்ரம் ரத்த பித்த மூத்ரம் வைச்சு இறைச்ச பாத்திரம் அநுபோகம் – திருப்:510/1
நீரிழிவு குட்டம் ஈளை வாதமொடு பித்த மூலம் நீள் குளிர் வெதுப்பு வேறும் உள நோய்கள் – திருப்:894/1
திக்கு அப்புறத்துக்குள் நிற்க புகழ் பித்த சித்ர தமிழ் கொற்றம் உடையோனே – திருப்:1266/5
மேல்


பித்தங்கள் (1)

தொக்கிடும் கக்கலும் சூலை பக்கம் பிளவை விக்கலும் துக்கமும் சீத பித்தங்கள் கொடு – திருப்:460/7
மேல்


பித்தத்தை (1)

பித்தத்தை பற்றி தை தற்று உற்று ஒத்து கித்தி பிணி மாதர் – திருப்:332/3
மேல்


பித்தம் (7)

வாதம் பித்தம் மிடா வயிறு ஈளைகள் சீதம் பல் சனி சூலை மகோதரம் – திருப்:196/1
எனை அடைந்த குட்ட வினை மிகுந்த பித்தம் எரி வழங்கும் வெப்பு வலி பேசா – திருப்:250/1
சூலை வெப்பு அடர்ந்த வாதம் பித்தம் என்று சூழ் பிணி கணங்கள் அணுகாதே – திருப்:431/2
விசை பெற்று வரு பித்தம் வளியை கண் நிலை கெட்டு மெலிவுற்று விரல் பற்று தடியோடே – திருப்:752/3
சீத மலம் வெப்பு வாத மிகு பித்தம் ஆன பிணி சுற்றி உடலூடே – திருப்:1025/1
வாதமொடு பித்தம் மூலமுடன் மற்றும் ஆய பிணி சற்றும் அணுகாதே – திருப்:1027/3
துடி கொள் நோய்களோடு வற்றி தருண மேனி கோழை துற்ற இருமல் ஈளை வாத பித்தம் அணுகாமல் – திருப்:1316/1
மேல்


பித்தமும் (4)

மேல் இளைப்பும் முசிப்பும் அவத்தையும் ஆய் எடுத்த குலைப்பொடு பித்தமும்
மேல் கொள தலை இட்ட விதிப்படி அதனாலே – திருப்:357/5,6
தெத்தி பித்தமும் முற்றி தன் செயல் அற்று சிச்சி என துக்கப்பட – திருப்:512/20
உளைப்புடன் தலை கிறுகிறு எனும் பித்தமும் மேல் கொண்டு – திருப்:955/4
சளியும் மிகுத்து பித்தமும் முற்றி பலகாலும் – திருப்:1321/4
மேல்


பித்தமுமாய் (1)

இளைப்பு இரைப்பும் பித்தமுமாய் நரை முதிர்வாயே – திருப்:541/6
மேல்


பித்தமொடு (2)

துச்சி பிளவை பொருமல் பித்தமொடு உறக்கம் மிக அங்கமூடே – திருப்:217/4
வலி வாத பித்தமொடு களம் மாலை விப்புருதி வறள் சூலை குட்டமொடு குளிர் தாகம் – திருப்:441/1
மேல்


பித்தமோடு (1)

வாதம் பித்தமோடு சூலை விப்புருதி ஏறு கல் படுவன் ஈளை பொக்கு இருமல் – திருப்:487/1
மேல்


பித்தர் (4)

கல் புரத்தை வீட்டி நட்டமிட்ட நீற்றர் கத்தர் பித்தர் கூத்தர் குருநாதா – திருப்:349/7
அறிவு இலா பித்தர் உன்றன் அடி தொழா கெட்ட வஞ்சர் அசடர் பேய் கத்தர் நன்றி அறியாத – திருப்:352/1
வாலை துர்க்கை சத்தி அம்பி லோக கத்தர் பித்தர் பங்கில் மாது பெற்று எடுத்து உகந்த சிறியோனே – திருப்:828/5
கனகனே பித்தர் புதல்வனே மெச்சு கடவுளே பச்சை மயிலோனே – திருப்:1085/6
மேல்


பித்தர்கள் (1)

கோல குயிலார் பட்டு உடை நூல் ஒத்த இடையார் சித்திர கோப செயலார் பித்தர்கள் உறவு ஆமோ – திருப்:741/4
மேல்


பித்தளை (1)

இடும்பை பற்றிய தாம் என மேயினர் பெரும் சொல் பித்தளை தானும் வையாதவர் – திருப்:489/3
மேல்


பித்தளையில் (2)

மினுக்கி ஓலைகள் பித்தளையில் பணி மிக நீறால் – திருப்:429/6
மாசுற்று ஏறிய பித்தளையில் பணி நீறு இட்டே ஒளி பற்ற விளக்கிகள் – திருப்:1317/5
மேல்


பித்தன் (6)

துவக்குணும் பங்க பித்தன் அவத்தன் புவிக்குள் என் சிந்தை புத்தி மயக்கம் – திருப்:16/7
பெரிய பண் தத்தை சத்திய பித்தன் பிரீதி உடன் கற்பு பச்சை எறிக்கும் – திருப்:313/13
கயத்தை பண்டு உரி துப்பன் பகை தக்கன் தவத்தை சென்று அழித்து கொன்ற அடல் பித்தன் தரு வாழ்வே – திருப்:461/14
துட்டன் என கட்டன் என பித்தன் என பிரட்டன் என சுற்றம் அற மற சித்தன் என திரிவேனை – திருப்:871/3
மாது வாணி தரு பிட்டு நுகர் பித்தன் அருள் கந்த வேளே – திருப்:960/12
நாடக மகளிர் நடிப்புற்ற தோதக வலையில் அகப்பட்டு ஞாலமும் முழுது மிக பித்தன் எனுமாறு – திருப்:1200/3
மேல்


பித்தனும் (1)

தரித்து நீறு பிதற்றிடு பித்தனும் இதத்து மா குடிலை பொருள் சொற்றிடு – திருப்:273/5
மேல்


பித்தனை (1)

புரத்தை சுட்டு எரித்து பற்றலர்க்கு பொன் பத துய்ப்பை புணர்த்து பித்தனை கற்பித்து அருள்வோனே – திருப்:327/6
மேல்


பித்தா (1)

சாதனம் கொடு தத்தா மெத்தெனவே நடந்து பொய் பித்தா உத்தரம் – திருப்:717/9
மேல்


பித்தாகி (2)

பொய்க்கே மெய்க்கே பித்தாகி போகித்தேகைக்கு பொருள் தேடி – திருப்:1121/2
வடிவு கொண்டு பித்தாகி உருகி வெந்து அற கானில் மறவர் குன்றினில் போன பெருமாளே – திருப்:1231/8
மேல்


பித்தாய் (2)

கோதை பித்தாய் ஒரு வேடுவர் ரூபை பெற்றே வன வேடுவர் கூடத்துக்கே குடியாய் வரும் முருகோனே – திருப்:976/7
அத்த பேற்றில் இச்சிப்பார்க்கு அற பித்தாய் திரியலாமோ – திருப்:1225/4
மேல்


பித்தி (1)

கறுக்க பல் துவர்ப்பிட்டு சிரித்து சற்று உறுக்கி கண் பிறக்கிட்டுப்பட கண் பித்தி இளைஞோர்தம் – திருப்:328/1
மேல்


பித்திட்டு (1)

தினம் பித்திட்டு இணங்கி சொல் கரம் கட்டி புணர்ந்திட்டு தினம் தெட்டி கடன் பற்றி கொளு மாதர் – திருப்:1164/3
மேல்


பித்திடும் (1)

சுத்திடும் பித்திடும் சூது கற்கும் சதியர் முன் பணம் கை கொடு உந்து ஆரும் இட்டம் கொளுவர் – திருப்:460/5
மேல்


பித்து (11)

உருகியே வரு பெற்றி மதன நாடக பித்து ஒழியுமாறு ஒரு முத்தி தரவேணும் – திருப்:111/4
வேஷம் கட்டி பின் ஏகி மகா வளி மாலின் பித்து உறவாகி விணோர் பணி – திருப்:196/15
பித்து அனையன் நான் அகட்டு உண்டு இப்படி கெடாமல் முத்தம் பெற்றிட நின சனத்தின் செயலான – திருப்:247/3
கழுத்தை பண்புற கட்டி சிரித்து தொங்கலை பற்றி கலைத்து செம் குணத்தில் பித்து இடு மாதர் – திருப்:458/2
கல் சித்த சுத்த பொய் பித்து அத்தில் புக்கு இட்டப்பட்டு கை குத்திட்டு இட்டு சுற்றித்திரியாமல் – திருப்:604/3
வைப்பார் தமக்கு ஆசையால் பித்து அளைந்து திரிவேனோ – திருப்:732/8
பிரத்தம் வந்து அடு வாத சுரம் பித்து உளைப்புடன் பல வாயுவும் மிஞ்சி – திருப்:843/5
சில் தாபத்து ஆக்கை பொருள் கொடு பித்து ஏறி கூப்பிட்டவர் பரிசு – திருப்:1019/3
சுற்று பொன் பட்டு கச்சினர் முற்று இக்கு தத்தைக்கு ஒப்பு என சொல் பித்து கற்பில் செப்பிய துயராலே – திருப்:1161/2
சிக்குப்பட்டு உட்கி பல் கொடு எற்றி கைக்குத்துப்பட்டு இதழ் தித்திப்பிற்கு ஒத்து பித்து உயர் கொடு நாயேன் – திருப்:1161/3
மொழியும் வேறிடு பித்து ஏறினார் எனும் முயல்வே கொண்டு – திருப்:1192/4
மேல்


பித்தும் (1)

புணர் பித்தும் பிடித்து பொன் கொடுத்து பின் பிதிர் சித்தன் திணி கட்டும் சிதைத்து கண் – திருப்:461/7
மேல்


பித்துற்று (1)

சித்தத்துக்கு பித்துற்று உச்ச சித்ர கொடி உற்று அழியாதே – திருப்:334/3
மேல்


பித்தை (1)

தரு பித்தை அகற்றி உனை தொழ முயல்வேனோ – திருப்:1178/8
மேல்


பிதற்றல் (1)

பெடை திரட்கு அளித்த குக்குட கொடி கரத்த பொய் பிதற்றல் அற படுத்து சற்குருவாய் முன் – திருப்:254/7
மேல்


பிதற்றி (3)

சில தமர்கள் உறவு கிளை கத்தி பிதற்றி எடு சுடலைதனில் இடு கனலை இட்டு கொளுத்து புனல் – திருப்:157/3
மனம் அது சலிப்ப நாயன் உளம் அது சலிப்ப யாரும் வசை மொழி பிதற்றி நாளும் அடியேனை – திருப்:610/2
கலை நூல் பிதற்றி நடுவே கறுத்த தலை போய் வெளுத்து மரியாதே – திருப்:1069/2
மேல்


பிதற்றிட (1)

அற பிதற்றிட அமளி கலங்க தடுமாறி – திருப்:1138/6
மேல்


பிதற்றிடு (2)

தரித்து நீறு பிதற்றிடு பித்தனும் இதத்து மா குடிலை பொருள் சொற்றிடு – திருப்:273/5
படு குழி புக்கு இனிது ஏறும் வழி தடவி தெரியாது பழமை பிதற்றிடு லோக முழு மூடர் – திருப்:796/2
மேல்


பிதற்றியே (1)

பிதற்றியே அளவிடு பணம் அது தமது இடத்திலே வரும் அளவு நல் உரை கொடு – திருப்:797/3
மேல்


பிதற்று (1)

கூசாது சேர பறித்த துட்டர்கள் ஊரார்கள் ஆசை பிதற்று துட்டர்கள் – திருப்:873/5
மேல்


பிதற்றும் (2)

புட்குரல் விச்சை பிதற்றும் மொழிச்சியர் பொட்டு அணி நெற்றியர் ஆனோர் – திருப்:287/2
பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும் பாடலை மெச்சும் கதிர் வேலா – திருப்:497/6
மேல்


பிதற்றுவது (1)

கலகல என சில கலைகள் பிதற்றுவது ஒழிவது உனை சிறிது உரையாதே – திருப்:722/1
மேல்


பிதற்றை (1)

புத்தக பிதற்றை விட்டு வித்து அகத்து உனை துதிக்க புத்தியில் கலக்கம் அற்று நினையாதே – திருப்:288/2
மேல்


பிதா (1)

இந்திரை கேள்வர் பிதா மகன் கதிர் இந்து சடாதரன் வாசவன் தொழுது – திருப்:468/11
மேல்


பிதாவின் (1)

மாதா பிதாவின் அருள் நலம் மாறா மகாரில் எனை இனி மா ஞான போதம் அருள்செய நினைவாயே – திருப்:1211/4
மேல்


பிதாவும் (1)

மா பாவி காளி தான் ஏனு நாத மாதா பிதாவும் இனி நீயே – திருப்:581/2
மேல்


பிதாவை (1)

ஆசார ஈன குதர்க்க துட்டர்கள் மாதா பிதாவை பழித்த துட்டர்கள் – திருப்:873/1
மேல்


பிதிர் (1)

புணர் பித்தும் பிடித்து பொன் கொடுத்து பின் பிதிர் சித்தன் திணி கட்டும் சிதைத்து கண் – திருப்:461/7
மேல்


பிதிர்ந்ததோ (1)

முடை தயிர் பிதிர்ந்ததோ இது என வெம் புலாலாய் – திருப்:34/4
மேல்


பிதிரப்பிதிர (1)

தட வரை பிதிரப்பிதிர திட மேரு – திருப்:1154/10
மேல்


பிதிரவிட (1)

அணு அளவு தவிடும் இக பிதிரவிட மனம் இறுகி ஆசை ஆளராய் ஊசிவாசியாய் – திருப்:858/7
மேல்


பிரகாச (8)

மாலை குழலாள் அற்புத வேத சொருபாள் அக்கினி மார்பில் பிரகாச கிரி தன பார – திருப்:507/5
சோதி பிரகாச செயலாள் முத்தமிழ் மானை புணர் சோதி புலியூர் நத்திய பெருமாளே – திருப்:507/8
சொருப பிரகாச விசுவ ரூப பிரமாக நிச சுக விப்பிரதேச ரச சுப மாயா – திருப்:687/1
துலிய பிரகாச மத சோலி அற்ற ரசா சவித தொகை விக்ரம மாதர் வயிறிடை ஊறு – திருப்:687/2
கருணை பிரகாச உனது அருள் உற்றிட ஆசு இல் சிவ கதி பெற்றிடு இடர் ஆனவையை ஒழிவேனோ – திருப்:687/4
தோகை செயலாள் பொன் பிரகாச குறமான் முத்தொடு சோதி துறையூர் நத்திய பெருமாளே – திருப்:741/8
எண் தோளர் காதல் கொண்டு காதல் கறியே பருகு செங்காடு மேவி பிரகாச மயில் மேல் அழகொடு – திருப்:813/15
கலை மேவு ஞான பிரகாச கடல் ஆடி ஆசை கடல் ஏறி – திருப்:964/1
மேல்


பிரகாசம் (1)

கானம் கலை மான் மகளார்தமை நாணம் கெடவே அணை வேள் பிரகாசம்
பழனா புரி மேவிய பெருமாளே – திருப்:188/15,16
மேல்


பிரகாசம்அதாய் (1)

மூணும் பிரகாசம்அதாய் ஒரு சூலம் பெற ஓடிய வாயுவை – திருப்:188/3
மேல்


பிரகாசன் (1)

நினைவேது உனக்கு அமரர் சிவலோகம் இட்டு மல நிலை வேரறுக்க வல பிரகாசன்
நிதி கா நமக்கு உறுதி அவரே பரப்பிரம நிழலாளியை தொழுது வருவாயே – திருப்:513/3,4
மேல்


பிரகாசித்து (1)

தேசம் தடைத்து பிரகாசித்து ஒலித்து வரி சேடன் பிடித்து உதறு மயில் வீரா – திருப்:1213/5
மேல்


பிரகார (1)

செம்பொன் அம்பலம் மேல் பிரகார ச மந்திர மீது அமர்ந்த பெருமாளே – திருப்:456/24
மேல்


பிரகிருதி (1)

பிறவி அலை ஆற்றினில் புகுதாதே பிரகிருதி மார்க்கம் உற்று அலையாதே – திருப்:1299/1
மேல்


பிரச்சித்த (1)

பெருகு அப்பு தட கை கற்பக தொப்பை கணத்துக்கு பிரச்சித்த கொடி குக்ட கொடியோனே – திருப்:325/6
மேல்


பிரச (1)

துன்றும் இச்சை பண்டனுக்கு பண்பு அளித்து சம்ப்ரமித்து தும்பி பட்சிக்கும் பிரச செய்ப்பதி மீதே – திருப்:593/3
மேல்


பிரசண்டம் (1)

வந்தும் பிரசண்டம் பகிரண்டம் புவி எங்கும் திசை மண்டும்படி நின்றும் சுடர் ஒளி போலும் – திருப்:801/3
மேல்


பிரசம் (1)

கார் உறும் வித்து இடையில் கதலி தொடை சேர் அல்குல் நல் பிரசம் தடம் உள் கொடு – திருப்:234/5
மேல்


பிரசித்திக்கே (1)

சேதனார்த்த பிரசித்திக்கே வரு முருகோனே – திருப்:980/14
மேல்


பிரட்ட (1)

செருக்கி சற்று உறுக்கி சொல் பிரட்ட துட்டரை தப்பி திரள் தப்பி கழல் செப்ப திறல் தாராய் – திருப்:324/4
மேல்


பிரட்டன் (1)

துட்டன் என கட்டன் என பித்தன் என பிரட்டன் என சுற்றம் அற மற சித்தன் என திரிவேனை – திருப்:871/3
மேல்


பிரணவ (2)

இட சித்தமும் நிறை தெளிவுறவும் பொன் செவியுள் பிரணவ ரகசியம் அன்புற்றிட – திருப்:176/5
உரை செயும் ஒரு மொழி பிரணவ முடிவதை உரை தரு குருபர உயர்வாய – திருப்:240/5
மேல்


பிரணவம் (1)

நிலவை சடை மிசையே புனை காரணர் செவியில் பிரணவம் ஓதிய தேசிக – திருப்:136/9
மேல்


பிரணவா (1)

உரு பிரணவா மந்த்ர கர்த்தவியம் ஆக வரு குருநாதா – திருப்:160/12
மேல்


பிரத்தம் (1)

பிரத்தம் வந்து அடு வாத சுரம் பித்து உளைப்புடன் பல வாயுவும் மிஞ்சி – திருப்:843/5
மேல்


பிரதாப (1)

குமர பிரதாப குக சிவசுப்பிரமாமணிய குணம் முட்டர் அவா அசுரர் குல காலா – திருப்:687/6
மேல்


பிரதாபமாய் (1)

கானக குற மாதை மேவிய ஞான சொல் குமரா பராபர காசியில் பிரதாபமாய் உறை பெருமாளே – திருப்:651/8
மேல்


பிரதாபா (1)

கேகய பிரதாபா முலாதிப மாலிகை குமரேசா விசாக க்ருபாலு வித்ரும ஆகாரா ஷடானன புண்டரீகா – திருப்:992/6
மேல்


பிரதி (1)

பிரதி அண்டத்தை பெற்று அருள் சிற்று உந்தியும் நீல – திருப்:317/12
மேல்


பிரப்புத்வ (1)

விளக்க சுரர் தர வாழ் தரு பிரப்புத்வ குமார சொரூபக – திருப்:947/7
மேல்


பிரபந்த (1)

துஞ்சல் இலாத சட அக்ஷர பிரபந்த சடானன துஷ்ட நிக்ரக – திருப்:353/13
மேல்


பிரபல (2)

நானாவித கருவி சேனை வகைவகை சூழ் போது பிரபல சூரர் கொடு நெடு – திருப்:203/9
தமரம் திமிரம் பிரபல மோக ரத்ந சல ராசி கொண்ட – திருப்:398/14
மேல்


பிரபலம் (1)

பிரபலம் உள் சுத்த தணி மலை உற்று பிரியம் மிகு சொக்க பெருமாளே – திருப்:282/8
மேல்


பிரபை (2)

சூடாமணி பிரபை ரூபா கனத்த அரி தோல் ஆசனத்தி உமை அருள் பாலா – திருப்:505/5
சிகர உம்பர்கள் பாகீராதிகள் பிரபை ஒன்று பிராசாதாதிகள் – திருப்:876/13
மேல்


பிரம (7)

சேரும் அழகு ஆர் பழநி வாழ் குமரனே பிரம தேவர் வரதா முருக தம்பிரானே – திருப்:114/8
அரி அர பிரம புரந்தர் ஆதியர் தம்பிரானே – திருப்:386/16
அரி அர பிரம புரந்தர் ஆதியர் தம்பிரானே – திருப்:387/16
அடல் அசுரர் கலங்கி ஓட முனிந்த கோவே அரி பிரம புரந்தர் ஆதியர் தம்பிரானே – திருப்:406/4
இகலிய பிரம கபால பாத்திரம் எழில் பட இடு திருநீறு சேர் திறம் – திருப்:509/5
நான் என்பது அற்று உயிரோடு ஊன் என்பது அற்று வெளி நாதம் பர பிரம ஒளி மீதே – திருப்:518/3
பிறவியை தணித்து அருளும் நிட்கள பிரம சித்சுக கடல் மூழ்கும் – திருப்:758/5
மேல்


பிரமகத்திகளும் (1)

முழவு பல மொகுமொகு என ஒத்தி கொடும் பிரமகத்திகளும் பரவ – திருப்:622/20
மேல்


பிரமத்த (1)

மத்த பிரமத்த கய முகனை குத்தி மிதித்து கழுகுகள் – திருப்:1172/9
மேல்


பிரமத்து (1)

ஓர் உருவாகிய தாரக பிரமத்து ஒருவகை தோற்றத்து இரு மரபு எய்தி – திருப்:1326/1
மேல்


பிரமபுரம் (1)

பிரமபுரம் அதில் வாழ் திருத்தணிகை ஊடும் அண்டர் – திருப்:398/17
மேல்


பிரமபுரம்தனிலும் (1)

மருக புரந்தரனும் தவம் ஒன்றிய பிரமபுரம்தனிலும் குகன் என்பவர் – திருப்:771/15
மேல்


பிரமர் (8)

பிரமர் அண்டத்தை தொட்டது ஓர் வெற்பும் பிளவிடும் சத்தி கைத்தல நித்தம் – திருப்:313/15
எழு கு நிறை நாபி அரி பிரமர் சோதி இலகும் அரன் மூவர் முதலானோர் – திருப்:542/1
வகைவகை புகழ்ந்து வாசவன் அரி பிரமர் சந்த்ர சூரியர் வழிபடுதல் கண்டு வாழ்வு அருள் பெருமாளே – திருப்:625/8
அரி பிரமர் தேவர் முனிவர் சிவயோகர் அவர்கள் புகழ் ஓத புவி மீதே – திருப்:686/5
அமர் உலகு இறைவ உமை தரு புதல்வ அரி அர பிரமர் தம்பிரானே – திருப்:1077/8
அகத்தியனொடு உரைத்த பொருள் அளித்து அருளி அரி பிரமர் அளப்பரிய பத கமலம் அருள்வாயே – திருப்:1152/4
அரி பிரமர் அடிவருட உததி கோத்து அலற அடல் வடவை அனல் உமிழ அலகை கூட்டம் இட – திருப்:1201/9
அகில புவனங்களும் சுரரொடு திரண்டு நின்று அரி பிரமர் கும்பிடும் தம்பிரானே – திருப்:1220/8
மேல்


பிரமர்க்கு (1)

துதி மாதவர் சித்தர் மகேசுரர் அரி மால் பிரமர்க்கு அருள்கூர் தரு – திருப்:742/15
மேல்


பிரமர்கள் (2)

அரு மறை விததி முறைமுறை பகரும் அரி அர பிரமர்கள் தம்பிரானே – திருப்:390/8
அரன் அரி பிரமர்கள் முதல் வழிபட பிரியமும் வர அவரவர்க்கு ஒரு பொருள் புகல் பெரியோனே – திருப்:799/6
மேல்


பிரமன் (5)

பிரமன் அன்று எட்டற்கு அற்ற திரு கொன்றையும் வேணி – திருப்:315/10
ஆதி கற்பக விநாயகற்கு பிறகான பொன் சரவணா பர பிரமன்
ஆதி உற்ற பொருள் ஓதுவித்தமை அறிந்த கோவே – திருப்:487/13,14
அரு மறைகள் ஓது பிரமன் முதல் மாலும் அமரர் முநி ராசர் தொழுவோனே – திருப்:619/5
ஓய்ந்து பிரமன் வெருவ வாய்ந்த குருகு மலையில் ஊர்ந்து மயில் அது உலவும் தனி வேலா – திருப்:634/6
பிரமன் அறியா விரத தக்ஷிணாமூர்த்தி பர சமய கோள் அரி தவத்தினால் வாய்த்த – திருப்:823/15
மேல்


பிரமனுக்கும் (1)

அரிக்கும் சதுர்மறைக்கும் பிரமனுக்கும் தெரி அரிதான – திருப்:64/5
மேல்


பிரமனும் (4)

உழைத்த இந்திரர் பிரமனும் மகிழ்வுற விடும் வேலா – திருப்:237/12
வான் இந்திரன் நெடு மாலும் பிரமனும் வாழும்படி விடும் வடி வேலா – திருப்:1035/7
வேதம் தொழு திருமாலும் பிரமனும் மேவும் பதம் உடை விறல் வீரா – திருப்:1037/7
பிரமனும் விரகொடு பிணிவினை இடர் கொடு பேணி கரம் கொண்டு இரு காலும் – திருப்:1263/1
மேல்


பிரமனை (4)

கஞ்ச பிரமனை அஞ்ச துயர் செய்து கன்ற சிறை இடும் அயில் வீரா – திருப்:96/5
பிறை மவுலி மைந்த கோ என பிரமனை முனிந்து காவல் இட்டு ஒரு நொடியில் மண்டு சூரனை பொருது ஏறி – திருப்:211/7
மலர் பிரமனை நடு தலை அரிந்தும் கொண்டு இரந்தே – திருப்:702/14
வெட்கிட பிரமனை பிடித்து முடியை குலைத்து சிறை வைத்து முத்தர் புகழ் – திருப்:814/15
மேல்


பிரமா (4)

திருமால் கமல பிரமா விழியில் தெரியா அரனுக்கு அரியோனே – திருப்:393/7
திருமால் பிரமா அறியாதவர் சீர் சிறுவா திருமால் மருகோனே – திருப்:847/7
சோதி அந்த பிரமா புரந்தரனும் ஆதிஅந்த முதல் தேவரும் தொழுது – திருப்:898/11
எட்டவொணா வேதனத்தொடு கோகோ என பிரமா ஓட வரை சாய – திருப்:1112/5
மேல்


பிரமாக (1)

சொருப பிரகாச விசுவ ரூப பிரமாக நிச சுக விப்பிரதேச ரச சுப மாயா – திருப்:687/1
மேல்


பிரமாண (1)

கூச பிரமாண ப்ரபஞ்ச மாய கொடு நோய்கள் அகன்று கோல கழலே பெற இன்று அருள்வாயே – திருப்:766/4
மேல்


பிரமாத (1)

பிரமாத குணம் குறி இன்ப சார – திருப்:720/4
மேல்


பிரமாதியர் (1)

அரி அரி பிரமாதியர் கால் விலங்கு அவிழ்க்கும் பெருமாளே – திருப்:221/8
மேல்


பிரமாபுரம் (1)

புத்ரன் என இசை பகர் நூல் மறை நூல் கற்ற தவ முனி பிரமாபுரம் வாழ் – திருப்:913/11
மேல்


பிரமாவும் (2)

தேவர் முநிவோர்கள் கொண்டல் மால் அரி பிரமாவும் நின்று தேட அரிதானவன்தன் முருகோனே – திருப்:703/6
ஆழியில் துயில்வோனும் மா மலர் பிரமாவும் ஆகம பொருளோரும் அனைவோரும் – திருப்:716/5
மேல்


பிரமாவை (2)

இங்கீத வேத பிரமாவை விழ மோதி ஒரு பெண் காதலோடு வனம் மேவி வள்ளி நாயகியை – திருப்:813/13
நாலுமுகன் ஆதி அரி ஓம் என ஆதாரம் உரையாத பிரமாவை விழ மோதி பொருள் ஓதுக என – திருப்:983/9
மேல்


பிரமாவோடே (1)

அரி அரன் பிரமாவோடே மூ வகையர் இந்திர கோமான் நீள் வான் – திருப்:1133/15
மேல்


பிரமையும் (1)

விரகினில் எனது உறு மனம் அது உருகிய பிரமையும் அற உனது அருள் கை வர உயர் – திருப்:572/23
மேல்


பிரமோத (1)

கருவில் பிறவாதபடி உருவில் பிரமோத அடிகளை ஏத்திடு இராக வகை அதின் மீறி – திருப்:687/3
மேல்


பிரளயம் (1)

பிரளயம் இது என அதிர உலகர்கள் அரகர சிவசிவ அபயம்அபயம் எனும் – திருப்:1305/9
மேல்


பிராசாதாதிகள் (1)

சிகர உம்பர்கள் பாகீராதிகள் பிரபை ஒன்று பிராசாதாதிகள்
சிவ சடங்கமொடு ஈசானாதிகள் சிவ மோனார் – திருப்:876/13,14
மேல்


பிராட்டி (2)

ம்ருகமத பரிமள விகசித நளின நள் வெள்ளை பிராட்டி இறை காணா – திருப்:536/5
வேடர் செழும் தினை காத்து இதண் மீதில் இருந்த பிராட்டி லோசன அம்புகளால் செயல் தடுமாறி – திருப்:1000/1
மேல்


பிராணன் (1)

மாசி கபால மன்றில் நாசிக்குள் ஓடுகின்ற வாயு பிராணன் ஒன்று மடை மாறி – திருப்:709/2
மேல்


பிராணனுக்கு (1)

புத்தி சித்தி வாய் கனம் சுத்த சத்ய வாசகம் புற்புதம் பிராணனுக்கு அருள்வாயே – திருப்:1252/4
மேல்


பிராணாதாரனும் (1)

ஞாலம் உண்ட பிராணாதாரனும் யோக மந்திர மூலாதாரனு – திருப்:998/3
மேல்


பிராணிகள் (1)

சுராலய தராதல சராசர பிராணிகள் சொரூப இவர் ஆதியை குறியாமே – திருப்:571/3
மேல்


பிராந்தி (1)

உலகுடன் ஏன்று கொண்ட கரும பிராந்தி ஒழிந்து உன் உபய பதாம் புயங்கள் அடைவேனோ – திருப்:402/4
மேல்


பிரான் (3)

கங்கை சூடும் பிரான் மைந்தனே அந்தனே கந்தனே விஞ்சை ஊரா – திருப்:56/5
கமலனும் ஆகண்டல ஆதி அண்டரும் எமது பிரான் என்று தாள் வணங்கிய – திருப்:362/15
பாண்டவர் தேர் கடவும் நீண்ட பிரான் மருக பாண்டியன் நீறு அணிய மொழிவோனே – திருப்:527/6
மேல்


பிரான்மலை (1)

விராவு வயல் ஆர் புரி சிராமலை பிரான்மலை விராலிமலை மீதில் உறை பெருமாளே – திருப்:570/8
மேல்


பிரானார் (1)

பத நினைந்து விடாதே தாள் பெற அருள்புரிந்த பிரானார் மா பதி – திருப்:1141/11
மேல்


பிரானே (5)

பூணுகின்ற பிரானே நமோ நம வேடர்தம் கொடி மாலா நமோ நம – திருப்:179/3
நித்த பிரானே அருணையில் நின்ற கோவே – திருப்:438/14
வேளை கொண்ட பிரானே வானவர் பெருமாளே – திருப்:997/16
குறவர் தங்கள் பிரானே மா மரம் நெறுநெறு என்று அடி வேரோடே நிலை – திருப்:1141/13
வேடை கொண்ட பிரானே வானவர் பெருமாளே – திருப்:1181/16
மேல்


பிரித்து (1)

சிறப்புற பிரித்து அறம் திற தமிழ்க்கு உயர் திசை சிறப்பு உடை திருத்தணி பெருமாளே – திருப்:280/8
மேல்


பிரிந்திட்டு (1)

பிரிந்திட்டு பரிவாகிய ஞானிகள் சிலம்பு அத்த கழல் சேரவே நாடிடு – திருப்:489/15
மேல்


பிரிந்து (2)

இறைவர் மாற்று அற்ற செம்பொன் வடிவம் ஏற்று பிரிந்து இடபம் மேல் கச்சி வந்த உமையாள்தன் – திருப்:352/5
நடு இலாத குரோதமாய் தடிந்த தகுவர் மாதர் மணாளர் தோள் பிரிந்து
நசை பொறாது அழுது ஆகம் மாய்த்து அழுங்கி இடர் கூர – திருப்:749/11,12
மேல்


பிரிய (4)

திருப்புகழை உரைப்பவர்கள் படிப்பவர்கள் மிக பகைமை செயித்து அருளும் இசை பிரிய
திருத்த மாதவர் புகழ் குருநாதா – திருப்:133/13,14
போது உடை புத்திரரை போல ஒப்பிட்டு உலகத்தோரை மெச்சி பிரிய பட்டு மிடி போக – திருப்:436/2
பொருளின் மேல் பிரிய காமாகாரிகள் பரிவு போல் புணர் கிரீடா பீடிகள் – திருப்:559/1
பிரிய நெடு மலை இடிய மா வாரி தூளி எழ பெரியது ஒரு வயிறு உடைய மா காளி கூளியொடு – திருப்:1140/11
மேல்


பிரியத்தில் (1)

அசைவு அற்ற நிருதர்க்கு மடிவுற்ற பிரியத்தில் அடல் வஜ்ரகரன் மற்றும் உள வானோர் – திருப்:752/5
மேல்


பிரியப்படு (1)

திருவானைக்காவினில் அப்பர் பிரியப்படு பெருமாளே – திருப்:366/16
மேல்


பிரியம் (4)

தம்பி பணிவிடை செய் தொண்டர் பிரியம் உள தங்கை மருகர் உயிரே எனவே சார் – திருப்:63/2
நழுவா வகை பிரியம் காட்டும் முருகோனே – திருப்:90/12
பிரபலம் உள் சுத்த தணி மலை உற்று பிரியம் மிகு சொக்க பெருமாளே – திருப்:282/8
பிழை பொறுத்தாய் என பழுது அறுத்து தாள் என பிரியம் உற்று ஓதிட பெறுவேனோ – திருப்:378/4
மேல்


பிரியமும் (1)

அரன் அரி பிரமர்கள் முதல் வழிபட பிரியமும் வர அவரவர்க்கு ஒரு பொருள் புகல் பெரியோனே – திருப்:799/6
மேல்


பிரியமோ (1)

கலைக்குள் படும் பேதம் ஆகி மாயும் அது உனக்கு பிரியமோ கிருபாகரா இது – திருப்:948/7
மேல்


பிரியவிடும் (1)

சச்சிலுற்று படியில் விட்டுவிட்டு குளறி சத்துவத்தை பிரியவிடும் வேளை – திருப்:1114/2
மேல்


பிரியா (2)

உடன் பிரியா கலவியில் மூழ்கி – திருப்:582/6
புக்கு முழுகா நீடு துக்கம் அது போய் வேறு பொன் தி இடவே ஆவி பிரியா முன் – திருப்:1110/3
மேல்


பிரியாத (1)

அரு மா மதனை பிரியாத சரம் கயல் ஆர் நயன கொடியார்தம் – திருப்:393/1
மேல்


பிரியாது (3)

பெரு காதலுற்ற தமியேனை நித்தல் பிரியாது பட்சம் மறவாதே – திருப்:230/3
உணர்த்திய போதம்தனை பிரியாது ஒண் பொல சரண் நானும் தொழுவேனோ – திருப்:249/4
குடில கோமளாகார சடிலம் மோலி மீது ஏறு குமர வேட மாதோடு பிரியாது – திருப்:1051/6
மேல்


பிரியாதே (1)

விந்தம் பணிய வாய்த்து அருள் அம் தண் புவன நோற்பவை மென் குங்கும குயாத்திரி பிரியாதே – திருப்:1182/6
மேல்


பிரியாமல் (1)

நினைத்தது எத்தனையில் தவறாமல் நிலைத்த புத்திதனை பிரியாமல்
கனத்த தத்துவம் உற்று அழியாமல் கதித்த நித்திய சித்த அருள்வாயே – திருப்:278/1,2
மேல்


பிரியானே (1)

மால் அயனுக்கு அரியோனே மாதவரை பிரியானே
நாலுமறை பொருளானே நாக கிரி பெருமாளே – திருப்:598/3,4
மேல்


பிரியும் (1)

பிரியும் இ பாதக பிறவி உற்றே மிக பிணிகளுக்கே இளைத்து உழல் நாயேன் – திருப்:378/3
மேல்


பிரிவதும் (1)

ஒரு நாள் பிரிவதும் அரிதாய் சுழல்படும் ஒழியா துயர் அது தவிரேனோ – திருப்:905/4
மேல்


பிரிவில் (1)

பிரிவில் கண்டு இக்கப்பட்ட உருட்டும் கமுகமும் சிற்ப சித்ரம் உருக்கும் – திருப்:317/11
மேல்


பிரீதி (1)

பெரிய பண் தத்தை சத்திய பித்தன் பிரீதி உடன் கற்பு பச்சை எறிக்கும் – திருப்:313/13
மேல்


பிருதில் (1)

பிருதில் புளகித சுகமும் மிருதுளமும் வளர் இளைஞர் புந்திக்கு இடர் தருவ பந்தித்த கச்சு அடர்வ – திருப்:624/5
மேல்


பிருதிவி (2)

ஆனாத பிருதிவி பாச நிகளமும் மா மாய இருளும் அற்று ஏகி பவம் என – திருப்:203/1
நித்த பிணி கொடு மேவிய காயம் இது அப்பு பிருதிவி வாயுவு தேயுவு – திருப்:926/1
மேல்


பிரேதம் (1)

களித்த பேய் கணம் மா காளி கூளிகள் திரள் பிரேதம் மெலே மேவி மூளைகள் – திருப்:746/11
மேல்


பிரையாசைப்படுவார் (1)

ஆகம் பனி நீர் புழுகு ஓட குழை ஆட பிரையாசைப்படுவார் பொட்டு அணி சசி நேர் வாள் – திருப்:741/2
மேல்


பிலம் (3)

வினை திரளுக்கு இருப்பு என வித்தக படவில் சல பிலம் இட்டு – திருப்:1021/1
சிதற வெளி முழுதும் ஒளி திகழும் உடு படலம் அவை சிறு பொறிகள் என உரக பிலம் ஏழும் – திருப்:1094/5
உடலும் முயலகன் முதுகு நெறுநெறு என எழு திமிரம் உரகர் பிலம் முடிய ஒரு பதம் ஓடி – திருப்:1096/5
மேல்


பிலவக (1)

பஞ்சபாதகம் உறு பிறை எயிறு எரி குஞ்சி கூர் விட மதர் விழி பிலவக
பங்க வாள் முகம் முடுகிய நெடுகிய திரிசூலம் – திருப்:75/1,2
மேல்


பிலன் (1)

பொறி வழாத முநிவர் தங்கள் நெறி வழாத பிலன் உழன்று பொரு நிசாசரனை நினைந்து வினை நாடி – திருப்:726/5
மேல்


பிலுக்கி (2)

முகத்தை பிலுக்கி மெத்த மினுக்கி தொடைத்து ரத்ந முலை கச்சு அவிழ்த்து அசைத்து முசியாதே – திருப்:522/1
சீத வாசனை மலர் குழல் பிலுக்கி முகம் மாய வேல் விழி புரட்டி நகை முத்தம் எழ – திருப்:960/1
மேல்


பிலுக்கிகள் (2)

நேராலே தான் நின்று பிலுக்கிகள் எவர் மேலும் – திருப்:626/4
மார்பில் காதினில் இட்ட பிலுக்கிகள் அதி மோக – திருப்:1317/6
மேல்


பிலுக்கியே (2)

மினுக்கி ஓலைகள் பிலுக்கியே வளை துலக்கியே விள நகைத்து கீழ் விழி – திருப்:631/3
பிலுக்கியே வெகு சரசமொடு அணைகுவர் கன மாலாய் – திருப்:797/4
மேல்


பிலுக்கில் (1)

புயத்தில் வளை பிலுக்கில் நடை குலுக்கில் அற பசப்பி மயல் புகட்டி தவத்து அழிப்பவருக்கு உறவாமோ – திருப்:264/4
மேல்


பிலுக்கிலே (1)

நிதி பறி அந்த பிலுக்கிலே செயும் ஒயிலாலே – திருப்:183/6
மேல்


பிலுக்கு (1)

தனத்தில் குங்குமத்தை சந்தனத்தை கொண்டு அணைத்தும் சங்கிலி கொத்தும் பிலுக்கு பொன்தனில் – திருப்:461/1
மேல்


பிலுக்கும் (1)

சடத்தும் பண் பிலுக்கும் சம்பள மாதர் – திருப்:41/6
மேல்


பிழம்பு (1)

தமரம் குரங்களும் கார் இருள் பிழம்பு மெழுகிய அங்கமும் பார்வையில் கொளுந்து – திருப்:426/1
மேல்


பிழிந்து (1)

அமுதினை மெத்த சொரிந்து மாவினது இனிய பழத்தை பிழிந்து பால் நறவு – திருப்:788/1
மேல்


பிழை (10)

பிழை பொறுத்தாய் என பழுது அறுத்து தாள் என பிரியம் உற்று ஓதிட பெறுவேனோ – திருப்:378/4
அடி நாட்கள் செய்த பிழை நீக்கி என்னை அருள் போற்றும் வண்மை தரும் வாழ்வே – திருப்:538/7
துணிவில் இது பிழை பெரிது என வரும் மநு உருகி அரகர சிவசிவ பெறுமது ஒர் – திருப்:821/11
எடுத்த வேல் பிழை புகல் அரிது என எதிர் விடுத்து ராவணன் மணி முடி துணி பட – திருப்:838/9
சொல் பிழை வராமல் உனை கனக்க துதித்து நிற்பது வராத பவ கடத்தில் சுழற்றி – திருப்:848/1
முக்குற்றம் அகற்றி பல கலை கற்று பிழை அற்று தனை உணர் முத்தர்க்கு அடிமைப்பட்டு இலகிய அறிவாலே – திருப்:896/3
சத்திப்பொடு கரம் வைத்து இடர் தலை மிசை தப்பிற்று இது பிழை எப்படி எனும் மொழி – திருப்:1158/7
தவத்தின் சாமி புரி பிழை பொறுக்கும் சாமி குடி நிலை தரிக்கும் சாமி அசுரர்கள் பொடியாக – திருப்:1179/7
போகம் அடங்கலையும் புணர்ந்து அநுராகம் விளைந்து வரும் பிழை
போய் அகலும்படி ஒன்றை அன்புற நினையாதே – திருப்:1180/3,4
பூத கலாதிகள் கொண்டு யோகமும் ஆக மகிழ்ந்து பூசைகள் யாது நிகழ்ந்து பிழை கோடி – திருப்:1264/1
மேல்


பிழைக்க (10)

கிரண வை வேல் புத்தேளிர் பிழைக்க தொடுவோனே – திருப்:108/10
தரித்து தவ சுரர்கள் முதல் பிழைக்க மிடற்று அடக்கு விட சடை கடவுள் சிறக்க பொருள் பகர்வோனே – திருப்:264/6
எழு புவனம் பிழைக்க அசுரர் சிரம் தெறிக்க எழு சயிலம் தொளைத்த சுடர் வேலா – திருப்:440/7
வேல் அதை எடுத்தும் இந்திரர் மால் விதி பிழைக்க வஞ்சகர் வீடு எரி கொளுத்தி எண் கடல் உண்ட வேலா – திருப்:506/7
வானம் தழைக்க அடியேனும் செழிக்க அயன் மாலும் பிழைக்க அலை விடம் ஆள – திருப்:518/5
அபகடம் உரைத்து அத்தம் மெத்த படைத்து உலகில் எளியரை மருட்டி செகத்தில் பிழைக்க எணும் – திருப்:875/11
ஆனா அரக்கருடன் வானார் பிழைக்க வரும் ஆலாலம் முற்ற அமுது அயில்வோன் முன் – திருப்:981/7
பிழைக்க ஒன்றிலன் சிலை கை மிண்டர் குன்று அமைத்த பெண் தனம்தனை ஆர – திருப்:1071/2
வீராகர சாமுண்டி சக்ர பாரா கணம் பூதம் களிக்க வேதாள சமூகம் பிழைக்க அமராடி – திருப்:1127/5
பெலத்தை முட்டு மார் தொளைத்து நட்டு உளோர் பிழைக்க விட்ட ஓர் பெருமாளே – திருப்:1207/8
மேல்


பிழைத்திடவே (1)

தவியாமல் பிறப்பையும் நாடி அது வேரை அறுத்து உனை ஓதி தலம் மீதில் பிழைத்திடவே நின் அருள்தாராய் – திருப்:277/4
மேல்


பிழைத்து (2)

சிறை தளை விளங்கும் பேர் முடி புயல் உடன் அடங்கவே பிழைத்து இமையவர்கள் தங்கள் ஊர் புக சமர் ஆடி – திருப்:211/5
அரியொடு அயன் முனிவர் அண்டம் பிழைத்து அருள விடும் வேலா – திருப்:985/14
மேல்


பிழைத்தோம் (1)

சக்கிரி நெளிப்ப அவுண பிணம் மிதப்ப அமரர் கைத்தலம் விரித்து அரஹர சிவ பிழைத்தோம் என – திருப்:217/11
மேல்


பிழைப்பது (1)

உயிர் பிழைப்பது கருத்து அளவில் உச்சிதம் என செயும் மானார் – திருப்:668/4
மேல்


பிழைப்பு (1)

பெருக்க சஞ்சலித்து கந்தல் உற்று புந்தி அற்று பின் பிழைப்பு அற்று குறையுற்று பொதுமாதர் – திருப்:83/1
மேல்


பிழைபடா (1)

பிழைபடா ஞான மெய்ப்பொருள் பெறாதே வினை பெரிய ஆதேச புற்பதம் மாய – திருப்:394/3
மேல்


பிழையாதே (1)

புரட்டும் பாத சமயிகள் நெறிக்கண் பூது படிறரை புழு கண் பாவம் அது கொளல் பிழையாதே – திருப்:1179/2
மேல்


பிழையுடன் (1)

வந்திக்கைக்கு அற்ற எனை பின் பிழையுடன் பட்டு பத்தருள் வைக்கும் – திருப்:318/7
மேல்


பிழையே (1)

பிழையே பொறுத்து உன் இரு தாளில் உற்ற பெருவாழ்வு பற்ற அருள்வாயே – திருப்:230/4
மேல்


பிள்ளை (5)

தித்தி மன்னும் தில்லை நிர்த்தர் கண்ணில் உள் உதித்து மன்னு பிள்ளை முருகோனே – திருப்:476/5
அள்ளி எரி சிந்த பிள்ளை மதி தென்றல் ஐயம் உது கிண்ட அணையூடே – திருப்:537/2
குடி வாழ்க்கை அன்னை மனையாட்டி பிள்ளை குயில் போல் ப்ரசன்ன மொழியார்கள் – திருப்:538/1
தெய்வ வள்ளி மையல் கொள்ளு செல்வ பிள்ளை முருகோனே – திருப்:661/6
சிலை கோட்டு மள்ளர் தினை காத்த கிள்ளை முலை வேட்ட பிள்ளை முருகோனே – திருப்:1230/5
மேல்


பிள (3)

எமது பொருள் எனும் மருளை இன்றி குன்றி பிள அளவு தினை அளவு பங்கிட்டு உண்கைக்கு – திருப்:23/5
சங்கையாளியை அணு இடை பிள அளவு இன் சொல் வாசக மொழிவன இவை இல – திருப்:769/5
உததி கமரா பிள முது குலிச பார்த்திபன் உலகு குடி ஏற்றிய பெருமாளே – திருப்:1235/8
மேல்


பிளக்க (4)

செழித்த வேல்தனை அசுரர்கள் உடல் அது பிளக்க ஓச்சிய பிறகு அமரர்கள் பதி – திருப்:959/13
செகண செகணசெக செஞ்செம் செகக்கண என அகில முரகன் முடி அண்டம் பிளக்க வெகு – திருப்:985/11
மொகுமொகு என அதிர முதிர் அண்டம் பிளக்க நிமிர் அலகை கரணம் இட உலகு எங்கும் ப்ரமிக்க நடம் – திருப்:1124/13
வேதா முறையோ என்று அரற்ற ஆகாச கபாலம் பிளக்க மா மர மூல வேர் தறித்து வடவா ஆலும் – திருப்:1127/6
மேல்


பிளக்கவே (1)

அடுத்த ஆயிர விட பணா முடி நடுக்க மா மலை பிளக்கவே கவடு – திருப்:649/13
மேல்


பிளந்த (8)

நினையும் நினது அன்பர் பழ வினைகள் களைந்து நெடு வரை பிளந்த கதிர் வேலா – திருப்:87/5
ரண முக துங்க வெம் சூர் உடல் பிளந்த அயில் உடை கதிர் வேலா – திருப்:426/12
தச்சா மயில் சேவல் ஆக்கி பிளந்த சித்தா குற பாவை தாட்குள் படிந்து – திருப்:732/13
இரு உருவாகி துலங்கி ஒரு கன தூணில் பிறந்து இரணியன் மார்பை பிளந்த தனி ஆண்மை – திருப்:1174/6
மலை மாள பிளந்த செம் கையில் வடி வேலை கொடு அந்த வஞ்சக – திருப்:1193/13
பிறங்கல் ஆர்ப்பு எழ சலங்கள் கூப்பிட பிளந்த வேல் கர பெருமாளே – திருப்:1208/8
கொங்கின் புனம் செய் மின் கண்ட கந்த குன்றம் பிளந்த கதிர் வேலா – திருப்:1238/6
ஆதி சரண் என கயம் குலாவ முதலையை கிடங்கில் ஆர உடல்தனை பிளந்த அரி நேமி – திருப்:1272/5
மேல்


பிளந்திட்டு (1)

பிளந்திட்டு பல மா மயில் ஏறிய முருகோனே – திருப்:489/14
மேல்


பிளந்திட (1)

இபமொடு வெதித்த சிங்கமும் பல இரதமொடு எத திக்கும் பிளந்திட
இவுளி இரதத்துற்று அங்கம் மங்கிட விடும் வேலா – திருப்:462/11,12
மேல்


பிளந்து (20)

பட்டு உருவி நெட்டை க்ரவுஞ்சம் பிளந்து கடல் முற்றும் அலை வற்றி குழம்பும் குழம்ப முனை – திருப்:38/5
மண்டலம் குலுங்க அண்டர் விண் தலம் பிளந்து எழுந்த செம்பொன் மண்டபங்களும் பயின்ற வீடு – திருப்:97/2
திண் தேர் ரதத்து அசுரர் பட்டே விழ பொருது வேலை தொளைந்து வரை ஏழை பிளந்து வரு – திருப்:115/16
அடல் அசுரர் உடல் பிளந்து நிணம்அதனில் முழுகி அண்ட அமரர் சிறை விடு ப்ரசண்ட வடி வேலா – திருப்:199/6
தறுகண் வீரர் தலை அரிந்து பொருத சூரன் உடல் பிளந்து தமர வேலை சுவற வென்ற வடி வேலா – திருப்:231/5
சூரனை துரந்து வேரற பிளந்து சூழ் சுரர்க்கண் அன்புசெயும் வீரா – திருப்:233/5
என விழ முதுகு பிளந்து காளிகள் இடு பலி எனவு நடந்து தாள் தொழ – திருப்:386/11
இடம் உமையை மணந்த நாதர் இறைஞ்சும் வீரா எழு கிரிகள் பிளந்து வீழ எறிந்த வேலா – திருப்:406/3
மேருவை பிளந்து சூரனை கடிந்து வேலையில் தொளைந்த கதிர் வேலா – திருப்:431/6
அகலம் பிளந்து அணைந்து அகிலம் பரந்து இரங்கிட அன்று உடன்று கொன்றிடும் வேலா – திருப்:539/6
திரியும் உம்பர் நீடு கிரி பிளந்து சூரர் செரு அடங்க வேலை விடுவோனே – திருப்:672/7
அயில் வாங்கி எற்றி உததியில் கொக்கன்தனை பிளந்து சுரர் வாழ – திருப்:719/5
கடுகு பொடி தவிடுபடி மந்திரம் தந்திரம் பயில வரு நிருதர் உடலம் பிளந்து அம்பரம் – திருப்:860/9
பகலவன் மட்க புகுந்து கந்தர ககன முகட்டை பிளந்து மந்தர – திருப்:1013/9
அங்கம் ஆனது பிளந்து எங்கும் வீரிட வெகுண்டு அங்கை வேலுற விடும் பெருமாளே – திருப்:1103/8
சினம் தத்தி கொளுந்த கை சரம் தொட்டு சதம் பொர்ப்பை சிரம் தத்த பிளந்து உட்க கிரி தூளா – திருப்:1164/7
வீரமான சூரி கொண்டு நேரை நேரையே பிளந்து வீசுவார்கள் கூகு என்று அழுபோது – திருப்:1169/3
நாட தடம் சிலம்பை மாவை பிளந்து அடர்ந்து நாக தலம் குலுங்க விடும் வேலா – திருப்:1202/6
தழைந்து எழும் தொத்து தடம் கை கொண்டு அப்பி சலம் பிளந்து எற்றி பொரு சூர் அ – திருப்:1223/7
வெட்டி பிளந்து உளம் பிட்டு பறிந்திடும் செம் கண் வேலும் – திருப்:1278/2
மேல்


பிளந்தே (1)

மதலை மைத்துனன் அசுரரை குடல் திறந்து அங்கம் பிளந்தே மயிலின் மேல் வருவாய் – திருப்:702/21
மேல்


பிளப்பு (1)

பிளப்பு வாயிடை முப்பொழுதத்தும் ஒர் கழுநீரின் – திருப்:273/14
மேல்


பிளவதாக (2)

கறுகி வரு சூரன் அங்கம் இரு பிளவதாக விண்டு கதறி விழ வேல் எறிந்த முருகோனே – திருப்:692/6
எதிர் வரும் உதார சூரன் இரு பிளவதாக வேலை இயலோடு கடாவு தீர குமரேசா – திருப்:1269/5
மேல்


பிளவா (1)

நிசிசரர் உறை மா கிரி இரு பிளவா நிறை அயில் முடுகா விடுவோனே – திருப்:391/7
மேல்


பிளவாக (3)

வரதன் மாதவன் இரணியன் உடல் இரு பிளவாக – திருப்:1009/10
மாறிட்டு வான் நடுங்க மேலிட்டு மேல கண்டம் வாய்விட்டு மாதிரங்கள் பிளவாக
வாள் தொட்டு நேர் நடந்த சூர் வஜ்ர மார்பு நெஞ்சும் வான் முட்ட வீறு செம்பொன் வரையோடு – திருப்:1242/5,6
அன்றில் அம் கிரி இரு பிளவாக ஒரு வேல் விடுத்தனை – திருப்:1326/13
மேல்


பிளவாய் (1)

இருள் அறு பாதாளலோகமும் இமையமும் நீறாக வாள் கிரி இரு பிளவாய் வீழ மாதிர மலை சாய – திருப்:416/6
மேல்


பிளவிடும் (1)

பிரமர் அண்டத்தை தொட்டது ஓர் வெற்பும் பிளவிடும் சத்தி கைத்தல நித்தம் – திருப்:313/15
மேல்


பிளவு (4)

இலை பிளவு அதனை நடித்து கேட்கவும் மறுமொழி பலவும் இசைத்து சாற்றவும் – திருப்:33/3
மரு குலம் மேவும் குழல் கனி வாய் வெண் மதி பிளவு ஆகும் நுதலார்தம் – திருப்:289/1
இலை சுண பொடி பிளவு எடுத்து இடை திரும்பும் பண்பர் அன்றே – திருப்:702/5
கலை நெகித்திகள் இளைஞர்கள் பொருள் பறித்து அமளியின் மிசை கனி இதழ் சுருள் பிளவு இலை ஒரு பாதி – திருப்:799/3
மேல்


பிளவுபட (1)

குறி போய் பிளவுபட மேல் கதுவு கொதி வேல் படையை விடுவோனே – திருப்:72/6
மேல்


பிளவுபெறில் (1)

பிளவுபெறில் அதில் அளவுஅளவு ஒழுகியர் நடையில் உடையினில் அழகொடு திரிபவர் – திருப்:43/5
மேல்


பிளவை (3)

இலை சுருள் பிளவை அருந்தியே அதை இதமாக – திருப்:119/2
துச்சி பிளவை பொருமல் பித்தமொடு உறக்கம் மிக அங்கமூடே – திருப்:217/4
தொக்கிடும் கக்கலும் சூலை பக்கம் பிளவை விக்கலும் துக்கமும் சீத பித்தங்கள் கொடு – திருப்:460/7
மேல்


பிளவொடு (1)

பரவி அதனது துயர் கொடு நடவிய பழுதின் மதலையை உடல் இரு பிளவொடு
படிய ரதம் அதை நடவிய மொழிபவன் அருள் ஆரூர் – திருப்:821/13,14
மேல்


பிளவோடே (1)

குறித்த மணி பணி துகிலை திருத்தி உடுத்து இருள் குழலை குலைத்து முடித்து இலை சுருளை பிளவோடே
குதட்டிய துப்பு உதட்டை மடித்து அயில் பயிலிட்டு அழைத்து மருள் கொடுத்து உணர்வை கெடுத்து நக குறியாலே – திருப்:149/1,2
மேல்


பிளறி (1)

வாய் பிளறி நின்று மேக நிகர் தன் கை அதனாலே – திருப்:158/10
மேல்


பிளிர்வன (1)

கடலுடன் படர்ந்து அடர்வன தொடர்வன விளையும் நஞ்சு அளைந்து ஒளிர்வன பிளிர்வன
கணையை நின்று நின்று எதிர்வன முதிர்வன இளையோர் முன் – திருப்:410/3,4
மேல்


பிளிற (1)

எட்டு திசை களிறு மட்டற்று அற பிளிற நின்ற சேடன் – திருப்:917/36
மேல்


பிளிறிட (1)

கதை முழுதும் எழுதும் ஒரு களிறு பிளிறிட நெடிய கடல் உலகு நொடியில் வரும் அதி வேக – திருப்:1095/7
மேல்


பிளை (3)

இதயம் மிக வாடி உடைய பிளை நாத கணபதி எனு நாமம் முறை கூற – திருப்:5/6
குன்றைய ரூபக கற்பக பிளை இளையோனே – திருப்:353/12
தனிச்சயத்தினில் பிளை பெருமாளே – திருப்:954/16
மேல்


பிற்கு (1)

இனம் ஒப்பித்து இசைய சொல் பல கத்திட்டு இழிய பிற்கு இடைய துக்கமும் விட்டுவிட்டு அவர் ஏக – திருப்:1131/2
மேல்


பிற்பட (1)

தூசின் பொன் சரமோடு குலாவு உலகு ஏழும் பிற்பட ஓடிடும் மூடனை – திருப்:196/7
மேல்


பிற்பால் (1)

பிற்பால் பட்டே நல் பால் பெற்றார் முன் பாலை கற்பகமே தான் – திருப்:595/4
மேல்


பிற (2)

புயன் எனும் சொல் கற்று பிற கற்கும் பசை ஒழிந்து அத்தத்து இக்கு என நிற்கும் – திருப்:312/7
பிற நரி தொடரத்தொடர திரள் கூகை – திருப்:1154/14
மேல்


பிறக்க (1)

பிறக்க மேவுற அ தலம் உற்று உறை பெருமாளே – திருப்:273/16
மேல்


பிறக்கவும் (1)

என்னால் பிறக்கவும் என்னால் இறக்கவும் என்னால் துதிக்கவும் கண்களாலே – திருப்:904/1
மேல்


பிறக்கிட்டுப்பட (1)

கறுக்க பல் துவர்ப்பிட்டு சிரித்து சற்று உறுக்கி கண் பிறக்கிட்டுப்பட கண் பித்தி இளைஞோர்தம் – திருப்:328/1
மேல்


பிறக்கும் (1)

முழுகி வடவா முகத்தில் எழு கனலிலே பிறக்கும் முழு மதி நிலாவினுக்கும் வசையாலும் – திருப்:380/1
மேல்


பிறக்குற்ற (1)

பிறை செக்கர் புரைக்கு ஒத்து சடை பச்சை கொடிக்கு இச்சை பிறக்குற்ற திரு பக்க சிவநாதர் – திருப்:325/5
மேல்


பிறக்கைக்கு (1)

என கட்டைக்கு இடைப்பட்டிட்டு அனல் சுட்டிட்டு அடக்கைக்கு பிறக்கைக்கு தலத்தில் புக்கு இடியா முன் – திருப்:324/2
மேல்


பிறகான (3)

குமர குருபர முருக சரவண குக சண்முக கரி பிறகான
குழக சிவ சுத சிவய நம என குரவன் அருள் குரு மணியே என்று – திருப்:214/1,2
ஆதி கற்பக விநாயகற்கு பிறகான பொன் சரவணா பர பிரமன் – திருப்:487/13
கோடு முக ஆனை பிறகான துணைவா குழகர் கோடி நகர் மேவி வளர் பெருமாளே – திருப்:842/8
மேல்


பிறகிட (1)

அந்தகன் வரும் தினம் பிறகிட சந்ததமும் வந்து கண்டு அரிவையர்க்கு – திருப்:22/1
மேல்


பிறகிடு (1)

வென்ற அவனால் பிறகிடு தேவர் – திருப்:582/14
மேல்


பிறகு (8)

பிறகு எலாம் விழு குழல் கங்குல் ஆரவெ வரும் மானார் – திருப்:178/4
அடவியில் வடிவு கரந்து போய் ஒரு குறமகள் பிறகு திரிந்த காமுக – திருப்:387/15
சங்கோடு திகிரி அது கொண்டு ஏயு நிரை பிறகு சந்து ஆரும் வெதிர் உரு குழல் அது ஊதி – திருப்:614/5
கடவுள் கணபதி பிறகு வரும் ஒரு காரணா கதிர் வடி வேலா – திருப்:791/6
செழித்த வேல்தனை அசுரர்கள் உடல் அது பிளக்க ஓச்சிய பிறகு அமரர்கள் பதி – திருப்:959/13
குடகு வயிறினில் அடைவிடு மத கரி பிறகு வரும் ஒரு முருகு சண்முக என – திருப்:1002/5
வில் போல கோட்டி பிறகு ஒரு சற்றே பல் காட்டி தழல் எழு – திருப்:1018/11
கரி திரு முகமும் இடம் உடை வயிறும் உடையவர் பிறகு வருவோனே – திருப்:1075/5
மேல்


பிறங்கல் (1)

பிறங்கல் ஆர்ப்பு எழ சலங்கள் கூப்பிட பிளந்த வேல் கர பெருமாளே – திருப்:1208/8
மேல்


பிறங்கவே (1)

பெரும் குறோட்டை விட்டு உறங்கு காற்று என பிறங்கவே தியக்குறும் மா சூர் – திருப்:1208/7
மேல்


பிறங்கு (1)

ஆடல் மதன் அம்பின் மங்கையர் ஆல விழியின் அன்பில் பிறங்கு ஒளி ஆரம் அது அலம்பு கொங்கையில் மயலாகி – திருப்:968/1
மேல்


பிறத்தல் (1)

பிறத்தல் சுற்றம் முற்று உற்றிட்டு அழைத்து தொக்கு அற கத்து பிறப்பு பற்று அற செச்சை கழல் தாராய் – திருப்:327/4
மேல்


பிறந்த (9)

பதிவ்ரதை மிக்க சிரம் தெரிந்து அருள் பகிரதி வெற்பில் பிறந்த பெண் தரு – திருப்:184/15
குல சயிலத்து பிறந்த பெண் கொடி உலகு அடையப்பெற்ற உந்தி அந்தணி – திருப்:322/9
மதனாந்தகர்க்கு மகவு என பத்மம்தனில் பிறந்த குமரேசா – திருப்:718/7
திகிரி படை துரந்த வரதற்கு உடன் பிறந்த சிவை தற்பரைக்கு இசைந்த புதல்வோனே – திருப்:804/7
உறங்கி விழிப்பு ஆய பிறந்த பிறப்பேனும் உரம் கொள பொன் பாதம் அருள்வாயே – திருப்:881/4
மலய நிலத்து பிறந்த தென்றலும் நிலை குலைய தொட்டு உடம்பு புண் செய – திருப்:1013/7
முலை மேலில் கலிங்கம் ஒன்றிட முதல் வானில் பிறந்த மின் பிறை – திருப்:1193/1
சுரர் வாழ பிறந்த சுந்தரி மணவாளா – திருப்:1193/12
அவமே பிறந்த எனை இறவாமல் அன்பர் புகும் அமுதாலயம் பதவி அருள்வோனே – திருப்:1241/7
மேல்


பிறந்தது (1)

விரி பரந்து இயங்கும் உததியும் கலங்க விடம் இனும் பிறந்தது என வானோர் – திருப்:1276/5
மேல்


பிறந்தவள் (1)

திருமகள் கச்சு பொருந்திடும் தன தெரிவை இரக்கத்துடன் பிறந்தவள்
திசைகளில் ஒக்க படர்ந்து இடம் பொருகின்ற ஞான – திருப்:321/11,12
மேல்


பிறந்தனர் (1)

சமைந்தனர் பிறந்தனர் முயங்கினர் மயங்கினர் தவழ்ந்தனர் நடந்தனர் சில காலம் – திருப்:700/2
மேல்


பிறந்தார் (1)

பிறந்தார் கிடந்தார் இருந்தார் தவழ்ந்தார் நடந்தார் தளர்ந்து பிணம் ஆனார் – திருப்:1265/2
மேல்


பிறந்திட (2)

முழு மதி புரந்த சிந்துர அரிவையருடன் கலந்திடு முகடியும் நலம் பிறந்திட அருள்வாயே – திருப்:32/4
ஒக்க மென் தொனி வந்து பிறந்திட அன்புகூர – திருப்:1145/4
மேல்


பிறந்திடு (1)

கரியின் துணை என்று பிறந்திடு முருகோனே – திருப்:11/4
மேல்


பிறந்து (12)

கரங்களும் குவிந்து நெஞ்சகங்களும் கசிந்திடும் கறங்கும் பெண்களும் பிறந்து விலை கூறி – திருப்:44/2
அவனிதனிலே பிறந்து மதலை எனவே தவழ்ந்து அழகு பெறவே நடந்து இளைஞோனாய் – திருப்:110/1
மரு மலரினன் துரந்து விட வினை அருந்த அந்தி மதியோடு பிறந்து முன்பு எய் வதையாலே – திருப்:181/1
ஆசையுடனே பிறந்து நேசமுடனே வளர்ந்து ஆள் அழகனாகி நின்று விளையாடி – திருப்:703/2
அசடர் பூ மிசை வீணராய் பிறந்து திரியும் மானுடர் பேதைமார்க்கு இரங்கி – திருப்:749/3
மாயையால் எடுத்து மங்கினேனை ஐயா எனக்கு இரங்கி வாரும் ஐயா இனி பிறந்து இறவாமல் – திருப்:782/2
தவறு இலாமல் ஆள பிறந்து தமிழ் செய் மாறர் கூன் வெப்போடு அன்று தவிர ஆலவாயில் சிறந்த பெருமாளே – திருப்:962/8
பகை கொள் துரியோதனன் பிறந்து படை பொருத பாரதம் தெரிந்து – திருப்:1016/9
துரக்கும் விம்பகம் புரி ப்ரசண்ட சிந்துரத்தனும் பிறந்து இறவாத – திருப்:1070/7
வழி ஒழுகிய மோகனை மூகம்தனில் பிறந்து ஒரு நொடியில் மீள அழிதரும் – திருப்:1150/5
இரு உருவாகி துலங்கி ஒரு கன தூணில் பிறந்து இரணியன் மார்பை பிளந்த தனி ஆண்மை – திருப்:1174/6
குலம் தாய்க்கு உடம்பால் பிறந்து ஏற்றிடும் கோத்து அடம் கூப்பிட தம் புவி யாவும் – திருப்:1270/3
மேல்


பிறப்பில் (2)

சிறைக்கு ஒத்து இ பிறப்பில் பட்டு உறக்கம் சொப்பனத்துற்று திகைக்கப்பட்டு அவத்தைப்பட்டு உழலாது உன் – திருப்:325/3
கட்டி இப்படி பிறப்பில் உற்று உடலம் மங்குவேனோ – திருப்:423/8
மேல்


பிறப்பிலிக்கு (1)

பிறப்பிலிக்கு உணர்த்து சித்த உற்ற நெல் பெரு குவை பெருக்கு மெய் திருத்தணி பெருமாளே – திருப்:254/8
மேல்


பிறப்பினில் (2)

கோமாள நாயில் கடை பிறப்பினில் உழல்வாரே – திருப்:873/8
வாரிஜத்தில் விழாதே மகோததி ஏழ் பிறப்பினில் மூழ்கா மனோபவ மாயையில் சுழியூடே விடாது கலங்கலாமோ – திருப்:992/4
மேல்


பிறப்பினுக்கு (1)

உடல் அது பொறுத்து அற கடை பெறு பிறப்பினுக்கு உணர்வுடைய சித்தம் அற்று அடி நாயேன் – திருப்:795/3
மேல்


பிறப்பினுள் (1)

முட்ட இ கடை பிறப்பினுள் கிடப்பதை தவிர்த்து முத்தி சற்று எனக்கு அளிப்பது ஒரு நாளே – திருப்:288/4
மேல்


பிறப்பு (17)

தியக்கம் கண்டு உய கொண்டு என் பிறப்பு பங்கம் சிறை பங்கம் – திருப்:42/7
பங்கம் மேவும் பிறப்பு அந்தகாரம்தனில் பந்தபாசம்தனில் தடுமாறி – திருப்:74/1
சமைத்து உரைத்து இமைப்பினில் சடக்கென படுத்து எழ சறுக்கும் இ பிறப்பு பெற்றிடலாமோ – திருப்:241/4
எடுத்த பொய் கடத்தினை பொறுக்கு இ பிறப்பு அறுத்து எனக்கு நித்த முத்தியை தரவேணும் – திருப்:258/4
கிறி மொழி கிருதரை பொறி வழி செறிஞரை கெடு பிறப்பு அற விழிக்கிற பார்வை – திருப்:261/1
பிணித்த இ பிணி பையை பொறுத்து அமிழ் பிறப்பு அற குறி கருத்து எனக்கு அளித்து அருள்வாயே – திருப்:280/4
கனத்த விசாரம் பிறப்பு அடி தோயும் கரு குழிதோறும் கவிழாதே – திருப்:301/3
நிந்திக்கத்தக்க பிறப்பு இங்கு அலம்அலம் செச்சை சித்ர மணி தண்டை – திருப்:319/7
பிறத்தல் சுற்றம் முற்று உற்றிட்டு அழைத்து தொக்கு அற கத்து பிறப்பு பற்று அற செச்சை கழல் தாராய் – திருப்:327/4
கருமமான பிறப்பு அற ஒரு கதி காணாது எய்த்து தடுமாறும் – திருப்:339/1
நாடா பிறப்பு முடியாதோ என கருதி நாயேன் அரற்று மொழி வினையாயின் – திருப்:505/1
செறி கலவி வலையில் எனது அறிவுடைய கலை படுதல் உந்தி பிறப்பு அற நினைந்திட்டு இட்டம் உற்று உன் அடி – திருப்:624/11
அழுக்கு அடைந்து இடர்படும் உடல் பங்க பிறப்பு எனும் கடல் அழியல் ஒழிந்திட்டு – திருப்:868/7
அயர்க்கும் இ பிறப்பு இனி தவிராதோ – திருப்:954/8
ஏறாத மா மலத்ரய குணத்ரய நானா விகார புற்புதம் பிறப்பு அற – திருப்:1129/7
துக்க பிறப்பு அகல மிக்க சிவத்தது ஒரு சொர்க்க பதத்தை அருள்வாயே – திருப்:1227/4
கச்சமே செலுத்தி அச்சமே படுத்து கட்ட ஏழ் பிறப்பு விடவே தான் – திருப்:1256/3
மேல்


பிறப்புக்குள் (1)

மக்கள் பிறப்புக்குள் ஒக்க பிறப்புற்ற மட்டுற்ற சுற்றத்தர் மனையாளும் – திருப்:1266/1
மேல்


பிறப்புடன் (1)

இறப்பர் சூதக அர்ச்சுதர் அ பதி உழப்பர் பூமி தரிப்பர் பிறப்புடன்
இருப்பர் வீடுகள் கட்டி அலட்டுறு சமுசாரம் – திருப்:248/3,4
மேல்


பிறப்பும் (2)

பெருத்தும் பாவ நீடிய மலத்தின் தீமை கூடிய பிறப்பும் தீரவே உனது இரு தாளே – திருப்:596/3
ஞான உணர்வு அற்று நான் எழு பிறப்பும் நாடி நரகத்தில் விழலாமோ – திருப்:1024/4
மேல்


பிறப்புற்ற (1)

மக்கள் பிறப்புக்குள் ஒக்க பிறப்புற்ற மட்டுற்ற சுற்றத்தர் மனையாளும் – திருப்:1266/1
மேல்


பிறப்பேனும் (1)

உறங்கி விழிப்பு ஆய பிறந்த பிறப்பேனும் உரம் கொள பொன் பாதம் அருள்வாயே – திருப்:881/4
மேல்


பிறப்பை (1)

பொன்றலை பொய்க்கும் பிறப்பை தும்பு அறுத்திட்டு இன்று நிற்க புந்தியில் சற்றும் குறிக்கைக்கு அறியாமே – திருப்:593/1
மேல்


பிறப்பையும் (3)

எத்தனை பிறப்பையும் இறப்பையும் எடுத்து உலகில் மங்குவேனோ – திருப்:217/8
தவியாமல் பிறப்பையும் நாடி அது வேரை அறுத்து உனை ஓதி தலம் மீதில் பிழைத்திடவே நின் அருள்தாராய் – திருப்:277/4
மாசு சேர் எழு பிறப்பையும் அறுத்த உமை தந்த வாழ்வே – திருப்:1313/12
மேல்


பிறர் (5)

தந்திரவாதிகள் பெற அரியது பிறர் சந்தியாதது தனது என வரும் ஒரு – திருப்:268/5
பிறர் புகழ் இன் சொல் பயிலும் இளந்தை பருவ மதன் கை சிலையாலே – திருப்:627/1
கார் அணியும் குழலை குவித்திடு கோகனகம் கொடு மெத்தென பிறர்
காண வருந்தி முடித்திட கடு விரகாலே – திருப்:918/1,2
வரம் தராவிடில் பிறர் எவர் தருவாரே மகிழ்ந்து தோகையில் புவி வலம் வருவோனே – திருப்:953/3
வாது சமர் திருதரானராட்டிர ராஜகுமரர் துரியோதனால் பிறர்
மாள நிருபரொடு சேனை தூள்பட வரி சாப – திருப்:1196/13,14
மேல்


பிறர்க்கு (1)

தரிக்கும் வித்தரிக்கும் மிக்க தத்துவ ப்ரசித்தி எத்தலத்து மற்று இலை பிறர்க்கு என ஞானம் – திருப்:241/3
மேல்


பிறவா (1)

வர விட வரும் உடல் எரியிடை புகுதரு வாதை தரங்கம் பிறவா முன் – திருப்:1263/3
மேல்


பிறவாகி (1)

பிறவாகி திரமான பெருவாழ்வை தருவாயே – திருப்:943/2
மேல்


பிறவாதபடி (1)

கருவில் பிறவாதபடி உருவில் பிரமோத அடிகளை ஏத்திடு இராக வகை அதின் மீறி – திருப்:687/3
மேல்


பிறவாது (1)

எத்தனை ஊழி காலம் என தெரியாது வாழி இனி பிறவாது நீ அருள்புரிவாயே – திருப்:1205/4
மேல்


பிறவாதே (8)

இ பாவ காயத்து ஆசைப்பாடு எற்றே உலகில் பிறவாதே
எத்தார் வித்தாரத்தே கிட்டா எட்டா அருளை தரவேணும் – திருப்:274/3,4
சிறிதும் இன்றி சித்த பரிசுத்தம் பிறவாதே – திருப்:313/4
செற்றை புன் சொல் கற்றுக்கற்று செத்துச்செத்து பிறவாதே
செப்பச்செப்ப பச்சைப்பச்சை செச்சை செச்சை கழல் தாராய் – திருப்:331/3,4
கருக்காரர் நட்பை பெருக்கா சரித்து கலி சாகரத்தில் பிறவாதே
கருத்தால் எனக்கு திரு தாள் அளித்து கலை போதகத்தை புகல்வாயே – திருப்:392/3,4
காலன் இடத்து அணுகாதே காசினியில் பிறவாதே
சீல அகத்திய ஞான தேன் அமுதை தருவாயே – திருப்:598/1,2
இ தரணி மீதில் பிறவாதே எத்தரொடு கூடி கலவாதே – திருப்:1281/1
கருப்பத்து ஊறி பிறவாதே கனக்க பாடுற்று உழலாதே – திருப்:1283/1
வான் அப்பு கு பற்று மருத்து கனல் மேவு மாய தெற்றி பொய் குடில் ஒக்க பிறவாதே
ஞான சித்தி சித்திர நித்தம் தமிழால் உன் நாமத்தை கற்று புகழ்கைக்கு புரிவாயே – திருப்:1304/1,2
மேல்


பிறவாதோர் (1)

வாசகம் பிறவாதோர் ஞான சுகோதயம் புகல் வாசா தேசிக மாடையம் பதி வாழ்வே தேவர்கள் பெருமாளே – திருப்:701/8
மேல்


பிறவாமல் (2)

நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும் நிசி கரு அறுக்கும் பிறவாமல்
நெருப்பையும் எரிக்கும் பொருப்பையும் இடிக்கும் நிறை புகழ் உரைக்கும் செயல் தாராய் – திருப்:269/3,4
இறவாமல் பிறவாமல் எனை ஆள் சற்குருவாகி – திருப்:943/1
மேல்


பிறவி (22)

பிறவி கடல் விட்டு உயர் நற்கதியை பெறுதற்கு அருளை தரவேணும் – திருப்:105/4
பிறவி அற நினைகுவன் என் ஆசை பாடை தவிரேனோ – திருப்:123/4
இடைவிடாது எடுத்த பிறவி வேரறுத்து உன் இனிய தாள் அளிப்பது ஒரு நாளே – திருப்:229/4
ஈனம் மிகுத்துள பிறவி அணுகாதே – திருப்:308/1
பிரியும் இ பாதக பிறவி உற்றே மிக பிணிகளுக்கே இளைத்து உழல் நாயேன் – திருப்:378/3
பிறவி வாராகரம் சுழியிலே போய் விழ பெறுவதோ நான் இனி புகல்வாயே – திருப்:394/4
எழு கடல் மணலை அளவிடில் அதிகம் எனது இடர் பிறவி அவதாரம் – திருப்:493/1
தாவு கொண்டே கலிய நோய்கள் கொண்டே பிறவி தான் அடைந்து ஆழும் அடியேன் இடம் சாலும் வினை அஞ்சி ஓட – திருப்:592/9
பிறவி தரும் சிக்கு அது பெருகும் பொய் பெரு வழி சென்று அ குணம் மேவி – திருப்:627/2
வாஞ்சை உடைய அடிமை நீண்ட பிறவி அலையை நீந்தி அமல அடி வந்து அடைவேனோ – திருப்:634/4
உலகுதனில் பல பிறவி தரித்து அற உழல்வது விட்டு இனி அடி நாயேன் – திருப்:722/3
இடருறாது உனை நினைபவர் துணை கொள இனிமை போல் எழு பிறவி எனும் உவரியில் – திருப்:738/5
இருவினை முமலமும் அற இறவியொடு பிறவி அற ஏக போகமாய் நீயு நானுமாய் – திருப்:858/30
நாணாமல் வைத்துவிட நீறு ஆம் என் இ பிறவி நாடாது எனக்கு உன் அருள்புரிவாயே – திருப்:981/4
இதையம் அளவிட அரிய அரிவையர்கள் நெறி ஒழுகி எழு பிறவி நெறி ஒழிய வழி காணா – திருப்:1095/3
எழு பிறவி நீர் நிலத்தில் இருவினைகள் வேர் பிடித்து இடர் முளைகளே முளைத்து வளர் மாயை – திருப்:1097/1
அறு முக வன்மீகரான பிறவி யம ராசை வீசும் அசபை செகர் சோதி நாத பெருமாளே – திருப்:1165/8
தரையில் ஆழ் திரை ஏழே போல் எழு பிறவி மா கடல் ஊடே நான் உறு – திருப்:1168/5
அலமரும் பிறவி இனி அலம்அலம் பிறவி அற அருண பங்கய சரணம் அருள்வாயே – திருப்:1226/4
அலமரும் பிறவி இனி அலம்அலம் பிறவி அற அருண பங்கய சரணம் அருள்வாயே – திருப்:1226/4
கல் விடாது உற்ற திசை சொல் விசாரத்து இசைய மெய்கள் தோணி பிறவி அலை வேலை – திருப்:1232/2
பிறவி அலை ஆற்றினில் புகுதாதே பிரகிருதி மார்க்கம் உற்று அலையாதே – திருப்:1299/1
மேல்


பிறவிக்கடல் (2)

இருவினை பிறவிக்கடல் மூழ்கி இடர்கள் பட்டு அலைய புகுதாதே – திருப்:932/1
தாவி மூழ்கி மதி கெட்டு அலம் உற்றவனை பாவமான பிறவிக்கடல் உழப்பவனை – திருப்:960/7
மேல்


பிறவிகள்தோறும் (1)

பிறவிகள்தோறும் எனை நலியாதபடி உன தாள்கள் அருள்வாயே – திருப்:243/4
மேல்


பிறவிதனிலே (1)

பிறவிதனிலே போக மீளவும் உழன்று திரிவேனோ – திருப்:117/8
மேல்


பிறவியான (1)

பிறவியான சடம் இறங்கி வழியிலாத துறை செறிந்து பிணிகள் ஆன துயர் உழன்று தடுமாறி – திருப்:726/1
மேல்


பிறவியில் (6)

உவகை தரு கலை பல உணர் பிறவியில் உவரிதனில் உறும் அவலனை அசடனை – திருப்:191/7
எந்த சடலமும் உயிர் இயை பிறவியில் உழலாதே – திருப்:206/2
பாழ்த்த பிறவியில் ஏற்ற மனது நல் வழி போக – திருப்:617/4
இகல வரு திரை பெருகிய சல நிதி நிலவும் உலகினில் இகம் உறு பிறவியில்
இனிமை பெற வரும் இடர் உறும் இருவினை அது தீர – திருப்:691/1,2
ஓதம் பெறு கடல் மோதும் திரை அது போலும் பிறவியில் உழலாதே – திருப்:1037/3
உடல் எழும் மாய பிறவியில் ஆவித்து உறு பிணி நோய் உற்று உழலாதே – திருப்:1083/3
மேல்


பிறவியும் (1)

தொலைவு இல் பிறவியும் அகல ஒரு மவுன பரம சுக – திருப்:1278/7
மேல்


பிறவியை (2)

பிறவியை தணித்து அருளும் நிட்கள பிரம சித்சுக கடல் மூழ்கும் – திருப்:758/5
செழிக்கும் சாமி பிறவியை ஒழிக்கும் சாமி பவம் அதை தெறிக்கும் சாமி முநிவர்கள் இடம் மேவும் – திருப்:1179/6
மேல்


பிறவு (1)

பிறவு நின்று ஒக்க தொக்கு மணக்கும் சரணி அம் பத்ம கை கொடி முக்கண் – திருப்:315/11
மேல்


பிறவும் (1)

குன்றம் கதிரை பூ பரம் முன் துன்றும் அமரர் போற்றிய குன்றம் பிறவும் வாழ்த்துவது ஒரு நாளே – திருப்:1182/4
மேல்


பிறவே (1)

நிச்சமாகவும் இச்சையானவை நேரே தீரா ஊரே பேரே பிறவே என் – திருப்:950/3
மேல்


பிறழாத (1)

ஆதி விதியோடு பிறழாத வகை தேடி எனது ஆவிதனையே குறுகி வருபோது – திருப்:1243/3
மேல்


பிறழாதே (1)

பலம் ஆய வாதில் பிறழாதே பதி ஞான வாழ்வை தருவாயே – திருப்:964/2
மேல்


பிறிது (3)

மிகவும் இராப்பகல் பிறிது பராக்கு அற விழைவு குரா புனையும் குமார – திருப்:986/2
பிறிது உருவில் வாய்த்து நிறை தினைகள் காத்த பிடியின் அடி போற்று மணவாளா – திருப்:1090/6
தணி அரிய கோபமும் துணிவு அரிய லோபமும் சமய வெகு ரூபமும் பிறிது ஏதும் – திருப்:1246/2
மேல்


பிறிதும் (1)

செறி தரும் செப்பத்து உற்பல வெற்பும் பிறிதும் அங்கு அத்தைக்கு உற்ற இருப்பும் – திருப்:316/1
மேல்


பிறிதேதும் (1)

பொருளை நெஞ்சத்து கற்பனை முற்றும் பிறிதேதும் – திருப்:314/2
மேல்


பிறியாத (1)

கருமம் என வந்து தொழ வேத பால் பதி பிறியாத – திருப்:1173/14
மேல்


பிறை (44)

மத கரட தந்தி வாயின் இடை சொருகு பிறை தந்த சூதுகளின் – திருப்:34/5
எரிக்கும் பிறை என புண்படும் என புன் கவி சில பாடி – திருப்:64/3
பஞ்சபாதகம் உறு பிறை எயிறு எரி குஞ்சி கூர் விட மதர் விழி பிலவக – திருப்:75/1
மஞ்சு எனும் குழலும் பிறை அம் புருவங்கள் என் சிலையும் கணை அம் கயல் – திருப்:85/1
கிரண குறை பிறை அறுகு அக்கு இதழ் மலர் கொக்கு இறகோடே – திருப்:167/6
பிறை மவுலி மைந்த கோ என பிரமனை முனிந்து காவல் இட்டு ஒரு நொடியில் மண்டு சூரனை பொருது ஏறி – திருப்:211/7
குமர குருபர முருக குகனே குற சிறுமி கணவ சரவண நிருதர் கலகா பிறை சடையர் – திருப்:213/1
பயிலும் ககன பிறை தண் பொழிலில் பணியும் தணிகை பதி வாழ்வே – திருப்:262/7
குலைத்து மயிர் கலைத்து வளை கழுத்து மணி தன புரள குவித்த விழி கயல் சுழல பிறை போல – திருப்:264/1
கூன் பிறை ஒத்த நக குறி வைப்பவர் பல நாளும் – திருப்:266/4
பிறை கரந்தை கொத்து பணி மத்தம் தலை எலும்பு அப்பு கொக்கு இறகு அக்கம் – திருப்:315/9
பிறை செக்கர் புரைக்கு ஒத்து சடை பச்சை கொடிக்கு இச்சை பிறக்குற்ற திரு பக்க சிவநாதர் – திருப்:325/5
எரி சொரி விழியும் இரண்டு வாள் எயிறு இரு பிறை சயிலம் இரண்டு தோள் முகில் – திருப்:386/9
கமல முக பிறை நுதல் பொன் சிலை என வச்சிர கணை நல் கயல் என பொன் சுழலும் விழி குழல் கார் போல் – திருப்:407/1
சீயத்தொடெ ஏகாசர் சடை கங்கை இளம் பிறை ஆர் அணிந்தவர் – திருப்:412/14
வேல் விழி நுதலோ சிலை வாள் பிறை மாந்துளிரின் – திருப்:427/5
தண் கயல் வாளி கணார் இளம் பிறை விண் புருவார் இதழ் கோவையின் கனி – திருப்:468/3
கரிய மேகம் எனும் குழலார் பிறை சிலை கொள் வாகு எனும் புருவார் விழி – திருப்:474/1
நீல குழலார் முத்து அணி வாய் சர்க்கரையார் தை பிறை நீள் சசியார் பொட்டு அணி நுதல் மாதர் – திருப்:507/1
மருவு கடல் முகில் அனைய குழல் மதி வதன நுதல் சிலை பிறை அது எணும் விழி – திருப்:512/1
அடியில் நகம் பிறை போல் பட விளையாடி – திருப்:549/4
இலகிய பிறை என எயினர் சிலை என விலகிய திலத நுதலும் மதி முகமும் – திருப்:572/5
அரவு பிறை வாரி விரவு சடை வேணி அமலர் குருநாத பெருமாள் காண் – திருப்:636/6
அரவு பிறை பூளை தும்பை விலுவமொடு தூர்வை கொன்றை அணிவர் சடையாளர் தந்த முருகோனே – திருப்:648/7
வாழும் முப்புர வீறதானது நீறு எழ புகையாகவே செய்த மா மதி பிறை வேணியார் அருள் புதல்வோனே – திருப்:651/6
சென்னியில் உடாடி இளம் பிறை வன்னியும் அராவும் கொன்றையர் செம் மணி குலாவும் எந்தையர் குருநாதா – திருப்:684/5
புகுவித்த பிறை வாழ் சடையான் இடம் ஒரு மாது – திருப்:761/10
குரக்கு முகத்தினை குழலை பனி பிறை ஒப்பு என புயல் ஒப்பு என – திருப்:793/5
எருக்கு மாலிகை குவளையின் நறு மலர் கடுக்கை மாலிகை பகிரதி சிறு பிறை
எலுப்பு மாலிகை புனை சடிலவன் அருள் புதல்வோனே – திருப்:838/11,12
வால இள பிறை தும்பை ஆறு கடுக்கை கரந்தை வாசுகியை புனை நம்பர் தரு சேயே – திருப்:841/5
உறவு சொல வல துரகிகள் விரகிகள் பிறை போலே – திருப்:903/6
கடல் போல் கணை விழி சிலை போல் பிறை நுதல் கனி போல் துகிர் இதழ் எழிலாகும் – திருப்:905/1
குனித்த பிறை சூடும் வேணி நாயகர் நல் குமாரா – திருப்:948/10
மகளிர் வரப்பில் சிறந்த பந்தியில் மதனனும் நிற்க கொளுந்து வெண் பிறை
வடவை எறிக்க திரண்டு பண்தனை வண்டு பாட – திருப்:1013/5,6
பிறை நுதலி சேல் கண் அமை அரிவை வேட்பு வரையில் மறவோர்க்கு மகவாக – திருப்:1090/5
அறுகு பிறை ஆத்தி அலை சலமும் ஆர்த்த அடர் சடையினார்க்கு அறிவு ஈவாய் – திருப்:1090/7
எற்றா வற்றா மட்டாக தீயில் காய் செம் கண் பிறை வாள் எயிற்றார் – திருப்:1117/1
அடர் செக்கர் சடையில் பொன் பிறை அப்பு புனை அப்பர்க்கு அறிவு ஒக்க பொருள் கற்பித்திடுவோனே – திருப்:1131/5
தகர்த்து ஒலித்து எழு மலையொடு துண்ட பிறை சூடி – திருப்:1138/10
பிறை எயிறு முரண் அசுரர் பேராது பாரில் விழ அதிர எழு புவி உலகம் ஈரேழும் ஓலமிட – திருப்:1140/9
சித்ர கிரண பொட்டு இடு பிறை நுதலார்தம் – திருப்:1172/6
முலை மேலில் கலிங்கம் ஒன்றிட முதல் வானில் பிறந்த மின் பிறை
நுதல் மேல் முத்து அரும்ப புந்தியில் இதம் ஆர – திருப்:1193/1,2
துத்தி நச்சு அரா விளம் பிச்சி நொச்சி கூவிளம் சுக்கிலக்கலா அமிர்த பிறை சூதம் – திருப்:1252/1
வழி பட இடம் கண் ஆட பிறை நுதல் புரண்டு மாழ்க வனை கலை நெகிழ்ந்து போக இளநீரின் – திருப்:1322/2
மேல்


பிறைக்கு (1)

செக்கர் வான பிறைக்கு இக்கு மாரற்கு அல தெற்கில் ஊதைக்கு அனல் தணியாத – திருப்:773/1
மேல்


பிறைக்கும் (1)

வச்ர பச்சை பொட்டு இட்ட பொட்டுக்குள் செக்கர் ப்ரபை போல வளைத்த தழைத்த பிறைக்கும் உறைக்கு மன்மத – திருப்:526/5
மேல்


பிறையது (1)

சீர் சிறந்த முகவார் இளம் பிறையது என் புரூவர் – திருப்:855/2
மேல்


பிறையதோ (1)

பிறையதோ எனு நுதல் துங்க மீறு வை அயில் அதோ என்னும் இரு கண்கள் ஆரவெ – திருப்:178/3
மேல்


பிறையாலே (4)

அன்றிற்கும் அனல் தென்றற்கும் இளைத்து அந்தி பொழுதில் பிறையாலே – திருப்:24/2
குவளை கணை தொட்ட அவனுக்கு முடி குடை இட்ட குறை பிறையாலே
குறுகுற்ற அலர் தெரிவைக்கு மொழி குயிலுக்கும் இனி தளராதே – திருப்:265/1,2
சர்ப்ப தத்தில் பட்டு கெட்டு தட்டுப்படும் அ பிறையாலே – திருப்:334/2
ஆலம் பாலை போல கோலத்து ஆய காயம் பிறையாலே – திருப்:988/2
மேல்


பிறையான (1)

பூஷித கொங்கையில் உற்று முத்து அணி பிறையான – திருப்:918/6
மேல்


பிறையினார் (1)

எழிலி நேர் ஒத்த இருள் அளக பார செயல்கள் எழுதொணாத பிறையினார் அரும் புருவர் – திருப்:495/2
மேல்


பிறையினோடு (1)

கொடிய வாள் அரவு இளம் பிறையினோடு அலை சலம் குவளை சேர் சடையர்தம் திரு மேனி – திருப்:1108/7
மேல்


பிறையும் (1)

ஆரும் அரவும் பிறையும் நீரும் அணியும் சடையர் ஆதி பரவும்படி நினைந்த குருநாதா – திருப்:413/5
மேல்


பிறையை (2)

வான் இளம் பிறையை போல் நெற்றியில் மயலாகி – திருப்:717/4
அப்பை பிறையை கட்டிய சடை அத்தர்க்கு அருமை புத்திர விரி அத்திக்கரை இச்சித்து உறைதரு பெருமாளே – திருப்:896/8
மேல்


பிறையோ (2)

கொந்து தரு குழல் இருளோ புயலோ விந்தை தரு நுதல் சிலையோ பிறையோ
கொஞ்சி பயில் மொழி அமுதோ கனியோ விழி வேலோ – திருப்:151/1,2
நெய்த்த சுரி குழல் அறலோ முகிலோ பத்ம நறு நுதல் சிலையோ பிறையோ
நெட்டை இணை விழி கணையோ பிணையோ இனிது ஊறும் – திருப்:913/1,2
மேல்


பின் (63)

அருக்கு மங்கையர் மலர் அடி வருடியெ கருத்து அறிந்து பின் அரைதனில் உடைதனை – திருப்:7/1
வாதுபுரிந்து அவர் செம் கை தந்து இங்கிதமாக நடந்தவர் பின் திரிந்தும் தன – திருப்:12/5
திகழும் புகழ் கொண்டவன் வண் தமிழ் பயில்வோர் பின் – திருப்:14/10
அடைய ஓதி உணர்ந்து தணந்த பின் அருள் தானே – திருப்:40/6
சலித்தும் பின் சிரித்தும் கொண்டு அழைத்தும் சண் பசப்பும் பெண் – திருப்:41/7
கண்டு அங்கு அவர் பின் சென்று அவரோடே – திருப்:42/2
காதல் ஆர் மைந்தரும் தாயராரும் சுடும் கானமே பின் தொடர்ந்து அலறா முன் – திருப்:46/2
நெருக்கும் பாயலில் வெற்றிலையின் புறம் ஒளித்து அன்பாக அளித்த பின் இங்கு எனை – திருப்:73/3
பெருக்க சஞ்சலித்து கந்தல் உற்று புந்தி அற்று பின் பிழைப்பு அற்று குறையுற்று பொதுமாதர் – திருப்:83/1
தெரிய வந்து நின்ற மகளிர் பின் சுழன்று செயல் அழிந்து உழன்று திரிவேனோ – திருப்:92/4
மத்தா மத களிறு பின் தான் உதித்த குகனே ஏதத்து இலங்கையினில் ஆதிக்கம் உண்டது ஒரு – திருப்:115/19
உரைத்தே முன் மருவினவரை வெறுத்து ஏம திரவியம் அது உடைத்தாய் பின் வருகும் அவர் எதிரே போய் – திருப்:121/2
உடலது சதம் என நாடி களவு பொய் கொலைகள் ஆடி உற நமன் நரகில் வீழ்வர் அது போய் பின் – திருப்:124/2
வலபை கேள்வர் பின் ஆனாய் கான் ஆர் குறவர் மாது மணாளா நாள் ஆர் – திருப்:135/13
முத்து குச்சு இட்டு குப்பி முடித்து சுக்கை பின் சுற்றி முன் பக்கத்தில் பொற்புற்றிட நுதல் மீதே – திருப்:187/1
வேஷம் கட்டி பின் ஏகி மகா வளி மாலின் பித்து உறவாகி விணோர் பணி – திருப்:196/15
போய் அலைந்து உழலாகி நொந்து பின் வாடி நைந்து எனது ஆவி வெம்பியே – திருப்:200/5
வாயுவுடனே பரந்த தாமரைகள் பீனசம் பின் மாதர் தரு பூஷணங்கள் என ஆகும் – திருப்:232/2
ஈடு அழிதல் ஆனதின் பின் மூடன் என ஓது முன்பு உன் ஈர அருள்கூர வந்து எனை ஆள்வாய் – திருப்:232/6
முற்பட தலத்து உதித்து பின் படைத்த அகிர்த்தியம் முற்றி முன் கடை தவித்து நித்தம் உழல்வேனை – திருப்:288/3
படை பொரும் சத்தி பத்ம நினைத்தும் சரவணன் கச்சி பொற்பன் என பின்
பரவியும் சித்தத்துக்கு வர தொண்டு அடைவேனோ – திருப்:317/7,8
வந்திக்கைக்கு அற்ற எனை பின் பிழையுடன் பட்டு பத்தருள் வைக்கும் – திருப்:318/7
பெருக்க புத்தியில் பட்டு புடை துக்க கிளை பின் பொய் பிணத்தை சுட்டு அகத்தில் புக்கு அனைவோரும் – திருப்:327/3
துற்று பின் புக்கு உற்ற கொக்கை துட்க திட்க பொரும் வேலா – திருப்:331/5
கறுவி வட்டை பின் துரத்தி பொருது அபசயம் விளைத்து செப்பு அடித்து குலவிய – திருப்:408/3
சேராமல் பொறி கேளாமல் செவி துன்பமொடு இன்பமுமே மறந்து பின் – திருப்:412/10
செனன வலை மரண வலை ரண்டும் முன் பின் தொடர்ந்து அணுகும் உடல் அநெக வடிவு இங்கு அடைந்து அம்பரம் – திருப்:422/3
கதித்து பொங்கு அலுக்கு ஒத்து பணைத்து கொம்பு என தெற்றி கவித்து செம்பொனை துற்று குழலார் பின்
கழுத்தை பண்புற கட்டி சிரித்து தொங்கலை பற்றி கலைத்து செம் குணத்தில் பித்து இடு மாதர் – திருப்:458/1,2
பறித்து பின் துரத்து சொல் கபட்டு பெண்களுக்கு இச்சை பலித்து பின் கசுத்திப்பட்டு உழல்வேனோ – திருப்:458/4
பறித்து பின் துரத்து சொல் கபட்டு பெண்களுக்கு இச்சை பலித்து பின் கசுத்திப்பட்டு உழல்வேனோ – திருப்:458/4
கதித்து கொண்டு எதிர்த்து பின் கொதித்து சங்கரித்து பல் கடித்து சென்று உழக்கி துக்க அசுரோரை – திருப்:458/5
தரத்தை கொண்டு அசைத்து பொன் தகை பட்டு தரித்து பின் சிரித்து கொண்டு அழைத்து கொந்தளத்தை – திருப்:461/3
புனித்த பஞ்சு அணை கண் திண் படுத்து சந்தன பொட்டும் குலைத்து பின் புயத்தை கொண்டு – திருப்:461/5
அணைத்து பின் சுகித்திட்டு இன்பு கட்டி பொன் சர கொத்தும் சிதைப்ப பொன் தர பற்றும் பொதுமாதர் – திருப்:461/6
புணர் பித்தும் பிடித்து பொன் கொடுத்து பின் பிதிர் சித்தன் திணி கட்டும் சிதைத்து கண் – திருப்:461/7
பசப்பி பின் பிணக்கை கூறிய வீணிகள் அவ மாய – திருப்:479/6
சம்பளம் ஈது என ஓதி பின் பஞ்சணை மேல் மயல் ஆடு அச்சம் – திருப்:491/7
மச்ச விழி பூசலிட வாய் புலி உலாசமுடன் ஒப்பி இருவோரும் மயல் மூழ்கிய பின் ஆபரணம் – திருப்:503/7
வட்ட புத்தகம் ஒத்து பொன் சரணத்தில் பின் புறம் மெத்து தத்தைகள் மயில் போலே – திருப்:512/12
மயில் குயில் அன்றில் எனும் புளின் பல குரல் செய்து இருந்து பின் உந்தி என்கிற – திருப்:540/3
அகத்தினை கொண்டு இ புவி மேல் சில தினத்து மற்று ஒன்று அறியாது பின்
அவத்துள் வைக்கும் சித்தசனார் அடு கணையாலே – திருப்:541/1,2
மந்த கடைக்கண் காட்டுவர் கந்த குழல் பின் காட்டுவர் மஞ்சள் பிணி பொன் காட்டுவர் அநுராக – திருப்:594/1
எழுது கும்பகன் பின் இளைய தம்பி நம்பி எதிர் அடைந்து இறைஞ்சல்புரி போதே – திருப்:623/5
பொறுத்தார் பரித்தார் சிரித்தார் எரித்தார் பொரித்தார் நுதல் பார்வையிலே பின் – திருப்:642/6
மோதியே கனி வாய் அதரம் தரு நாளிலே பொருள் சூறைகள் கொண்டு பின்
மோனமாய் அவமே சில சண்டைகளுடனே ஏசி – திருப்:683/5,6
வெளியில் நிற்கவும் வலிய முட்டரை எதிர்த்தும் பின் தொடர்ந்தே – திருப்:702/4
கலகம் இட்டு அவர் அகல அடித்த பின் வரும் பங்கு அங்கு உணங்க ஓர் புதிய பேருடனே – திருப்:702/9
அடுத்தே மா முலை மீதே மார்புற அணைவார் பின் – திருப்:710/4
கன்னல் மொழி பின் அளகத்து அன்ன நடை பன்ன உடை – திருப்:811/9
பொன் அசல பின் அசல சென்னியில் நல் கன்ன புர – திருப்:811/13
உரை ஒழிந்து நின்றவர் பொருள் எளிது என உணர்வு கண்டு பின் திரவிய இகலருள் – திருப்:825/1
மார்பு உரம் பின் நளினம் கிரி எனும் தனமொடு ஆரமும் படி தரம் பொறியுடன் பணிகள் – திருப்:829/1
பிசக்கு வந்திடும்போது பின் அஞ்சி சடம் ஆமோ – திருப்:843/8
மேக வடிவர் பின் வந்தவள் தந்து அருள் இளையோனே – திருப்:916/14
வந்த பின் உரிமை அது கேட்டிட இசையா நாள் – திருப்:928/14
ஜாநகி தனம் கலந்த பின் ஊரில் மகுடம் கடந்து ஒரு தாயர் வசனம் சிறந்தவன் மருகோனே – திருப்:968/6
கடவுளர் பக்கத்து அணங்கு தந்தருள் குமர குற தத்தை பின் திரிந்து அவள் – திருப்:1012/15
திரிகி உடல் வளைய நடை தண்டு உடன் சென்று பின் கிடை எனவும் மருவி மனை முந்தி வந்து அந்தகன் – திருப்:1163/5
செடம் இதனை எடும் எடுமின் என்று கொண்டு அன்புடன் சுடலை மிசை எரியிலிட வெந்து பின் சிந்திடும் – திருப்:1163/7
அழுங்கல் அங்கத்து குழைந்து மன் பற்றுற்று அணைந்து பின் பற்று அற்று அகல் மாயத்து – திருப்:1223/3
செகம் மீது உழன்று மல வடிவாயிருந்து பொது திகழ் மாதர் பின் செருமி அழிவேனோ – திருப்:1241/2
இரும் கானகம் போய் இளம் காளை பின் போக எங்கே மடந்தை என ஏகி – திருப்:1265/5
வர ஒன்றும் பலியாது இனி என்ற பின் உறவும் பெண்டிரும் மோதி விழுந்து அழ – திருப்:1325/5
மேல்


பின்தொடர்ந்து (1)

அனைவரும் மருண்டு அருண்டு கடிது என வெகுண்டு இயம்ப அமர அடி பின்தொடர்ந்து பிண நாறும் – திருப்:30/1
மேல்


பின்பட்டு (1)

பெட்டில் கட்டு தட்டுப்பட்டு பின்பட்டு இட்டு தளர்வேனோ – திருப்:332/4
மேல்


பின்பு (10)

அன்று வந்து ஒரு நாள் நீர் போனீர் பின்பு கண்டு அறியோம் நாம் ஈதே – திருப்:21/3
புணர்ந்து உடன் புலர்ந்து பின்பு கலந்து அகம் குழைந்து அவம் புரிந்து சந்ததம் திரிந்து படுவேனோ – திருப்:44/4
சில துன்பம் இன்பம் ஒன்றி இற வந்து பின்பு செம் தழலின் கண் வெந்து சிந்திட ஆவி – திருப்:539/2
சாதகமும் ஆன பின்பு சீறி அழுதே கிடந்து தாரணியிலே தவழ்ந்து விளையாடி – திருப்:704/2
பின்பு ஒழித்திடு மா மாயையில் அன்பு வைத்து அழியாதே உறு – திருப்:729/7
இந்திரன் பதம் பெற அண்டர் தம் பயம் கடிந்த பின்பு எண்கண் அங்கு அமர்ந்திருந்த பெருமாளே – திருப்:835/8
பரு வரை ஒக்க சுழன்று பின்பு பறந்து போக – திருப்:1013/10
பவள மத யானை பின்பு வந்த முருகோனே – திருப்:1016/12
சீர் இட்டமாக நின்ற காசை கொடாத பின்பு சீர் அற்று வாழும் இன்பம் நலியாதே – திருப்:1242/2
பார வசமான அங்கண் நீடு பொருள் போன பின்பு பாதகனுமாகி நின்று பதையாமல் – திருப்:1311/3
மேல்


பின்னவனோடே (1)

மேவியே மிதிலை சிலை செற்று மின் மாது தோள் தழுவி பதி புக்கிட வேறு தாய் அடவிக்குள் விடுத்த பின்னவனோடே – திருப்:597/6
மேல்


பின்னி (1)

பின்னி விட்ட சடைக்குளே மலர்தன்னை வைத்து முடிப்பை நீ அவிழ் – திருப்:826/5
மேல்


பின்னிரவில் (1)

கன்னமிட பின்னிரவில் துன்னு புரை கல் முழையில் – திருப்:811/11
மேல்


பின (1)

முகதா ஆம் பின மேவுறு சம்பரம சம் கண ஆறு – திருப்:720/14
மேல்


பினாக (1)

முடிய நிறைத்து ததும்பி வந்து அடி முன் பினாக – திருப்:1013/2
மேல்


பினாகாயுதருடன் (1)

கொண்ட சித்ர கலா சூடிகை இண்டு எருக்கு அணி காகோதர குண்டல அத்தர் பினாகாயுதருடன் ஏய – திருப்:1159/6
மேல்


பினாலே (1)

காணாத தூர நீள் நாதம் வாரி காது ஆரவாரம் அதன் பினாலே
கால் ஆளும் வேளும் ஆலால நாதர் காலால் நிலாவும் முனிந்து பூ மேல் – திருப்:411/1,2
மேல்


பினாள் (1)

வாளம் முழுது ஆளும் ஓர் தண் துழாய் தங்கு சோதி மணி மார்ப மாலின் பினாள் இன் சொல் – திருப்:94/13
மேல்


பினே (1)

தின நாளும் முனே துதி மனது ஆர பினே சிவ சுதனே திரி தேவர்கள் தலைவா மால் – திருப்:695/2
மேல்


பினை (3)

சம்பத்து இது செயல் இன்பத்து இருள் கொடு வம்பில் பொருள்கள் வழங்கிற்று இது பினை
சலித்து வெகு துயர் இளைப்பொடு உடல் பிணி பிடித்திடு அனைவரும் நகைப்ப கரு மயிர் நரை மேவி – திருப்:444/17,18
சுமந்தனர் அமைந்தனர் குறைந்தனர் இறந்தனர் சுடும் பினை எனும் பவம் ஒழியேனோ – திருப்:700/4
இன்பம் தரும் செம்பொன் கழல் உந்தும் கழல் தந்தும் பினை என்றும்படி பந்தம் கெட மயில் ஏறி – திருப்:801/2

மேல்