கு – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கு 6
குக்கடவத்தன் 1
குக்கரை 1
குக்கி 1
குக்கில் 2
குக்கு 6
குக்குக்கு 4
குக்குக்குகு 1
குக்குகு 3
குக்குகுத 1
குக்குட 18
குக்குடத்த 1
குக்குடம் 2
குக்குடமும் 2
குக்குடிகு 1
குக்கும் 1
குக்ட 3
குக 32
குகரம் 1
குகன் 5
குகனும் 1
குகனெ 1
குகனே 10
குகா 10
குகாகுகா 2
குகு 2
குகுக்கு 1
குகுக்குகு 1
குகுக்குகுகு 1
குகுகுக் 1
குகுகுகு 2
குகுகுகுகு 3
குகுகூகூ 1
குகுடட் 1
குகும் 1
குகும்குகும் 1
குகுவென 1
குகூகுகூ 1
குகை 6
குகைக்கு 1
குகையில் 2
குகையே 1
குகையோ 1
குங்கு 1
குங்குகுக்குகும் 1
குங்குகுகு 1
குங்குணன் 1
குங்கும 28
குங்குமத்தில் 1
குங்குமத்தின் 1
குங்குமத்தை 1
குங்குமம் 10
குங்குமமும் 1
குங்குமாசல 1
குங்கெணக 1
குச்சம் 1
குச்சரி 1
குச்சு 2
குச்செகு 1
குச்செகுத 1
குசம் 1
குசமாகி 1
குசல 2
குசலிகள் 3
குசலை 1
குசை 1
குஞ்சம் 1
குஞ்சமும் 1
குஞ்சர 7
குஞ்சரத்து 1
குஞ்சரம் 2
குஞ்சரி 7
குஞ்சரிமாருடன் 1
குஞ்சரீ 1
குஞ்சி 3
குஞ்சித 1
குஞ்சியர் 1
குஞ்சியினில் 1
குஞ்சியும் 2
குஞ்சியுமே 1
குஞ்சு 1
குட்சிக்கு 1
குட்ட 1
குட்டகுடது 1
குட்டத்து 1
குட்டம் 2
குட்டமொடு 2
குட்டி 5
குட்டிகுடி 1
குட்டிய 2
குட்டினால் 1
குட்டு 2
குட்டும் 1
குட்டொடு 1
குட 15
குடக்கு 2
குடக 2
குடகில் 2
குடகு 1
குடகுகு 1
குடங்கள் 2
குடங்கையர் 1
குடங்கையன் 1
குடசை 1
குடத்திலே 1
குடத்தின் 1
குடத்தினை 2
குடத்து 2
குடத்தை 6
குடந்த 1
குடந்தையில் 2
குடம் 21
குடம்பை 1
குடம்பைதனின் 1
குடம்பையுள் 1
குடமாகி 1
குடமும் 1
குடமுழவோடு 1
குடமொடு 1
குடமோ 2
குடர் 6
குடர்கள் 1
குடரும் 2
குடல் 24
குடலிடை 1
குடலுடன் 1
குடலும் 2
குடலை 4
குடலொடு 1
குடவன் 1
குடவாயில் 1
குடவியிடும் 1
குடாரா 1
குடாரி 1
குடாவி 1
குடி 48
குடிக்க 1
குடிக்கும் 3
குடிகள் 1
குடிகேடிகள் 2
குடிகை 1
குடிகொண்ட 1
குடிசை 1
குடித்த 2
குடித்திட 1
குடித்து 7
குடிப்ப 1
குடிப்பன 1
குடிப்பார் 1
குடிபுகுந்த 1
குடிபோம் 1
குடிமை 1
குடிமையின் 1
குடியதா 1
குடியாய் 3
குடியான 1
குடியில் 1
குடியிலே 1
குடியும் 1
குடியே 1
குடியேற 7
குடியேனோ 1
குடில் 31
குடில 8
குடிலம் 2
குடிலாம் 1
குடிலான 1
குடிலிடை 1
குடிலில் 5
குடிலிலே 1
குடிலின் 1
குடிலுடன் 1
குடிலூடே 2
குடிலே 1
குடிலை 6
குடிலொடு 1
குடிலோடு 1
குடிலோடே 1
குடிற்கிடை 1
குடிற்கே 1
குடின் 1
குடுமி 3
குடுமியிலே 1
குடுமியை 2
குடை 7
குடைகள் 1
குடைந்து 1
குடையதாவே 1
குடையில் 1
குடையும் 1
குடைவன 1
குண் 1
குண்டம் 1
குண்டர் 1
குண்டர்கள் 11
குண்டர்தம் 1
குண்டல 2
குண்டலம் 4
குண்டலி 7
குண்டன் 1
குண்டா 1
குண்டி 2
குண்டிகள் 1
குண்டிகு 1
குண்டீ 1
குண்டு 2
குண்டுணியும் 1
குண்டைக்கு 1
குண 48
குணக்கு 1
குணங்கர் 1
குணங்கள் 4
குணங்களில் 1
குணங்களே 1
குணசீலர் 1
குணத்த 2
குணத்தர் 3
குணத்தன் 1
குணத்தியர் 1
குணத்தில் 1
குணத்திலே 1
குணத்து 4
குணத்தை 1
குணத்ரய 1
குணதர 2
குணதரன் 1
குணநிதி 1
குணம் 28
குணம்தனில் 1
குணமதாக்கி 1
குணமான 1
குணமும் 3
குணமுற்று 1
குணமொடு 1
குணமோடு 1
குணர் 2
குணல் 1
குணலை 1
குணலையொடும் 1
குணவதி 1
குணவர் 1
குணவீனன் 1
குணன் 1
குணாதரி 1
குணாதி 1
குணாலம் 1
குணாலி 1
குணுக்கு 1
குணுகியிட்டு 1
குத்த 1
குத்தககு 1
குத்தகு 1
குத்தகுகு 2
குத்தகுட 1
குத்தகுர்த 1
குத்தகுர்தி 1
குத்தம் 1
குத்தா 2
குத்தி 26
குத்திகிகு 1
குத்திகு 2
குத்திகுகு 1
குத்திகுட 2
குத்திகுர்தி 2
குத்திட்டு 3
குத்திய 4
குத்திர 9
குத்திரகாரர் 1
குத்திரத்தை 1
குத்திரம் 4
குத்திரர் 2
குத்து 9
குத்துப்பட்டு 1
குத்துப்பட 1
குத்தும் 1
குத்துற 1
குத்தொகு 2
குத்தொகுத 1
குத்ரிகுட 1
குதட்டிய 1
குதம்பை 2
குதம்பையும் 2
குதர் 1
குதர்க்க 2
குதலை 13
குதலையின் 2
குதலையும் 1
குதலையேனை 1
குதறிய 1
குதறு 1
குதறும் 1
குதி 10
குதிக்க 2
குதிகொளும் 1
குதித்து 7
குதித்தே 1
குதிப்பன 1
குதிரை 4
குது 1
குதை 1
குந்தகு 1
குந்தகுர்த 1
குந்தடம் 1
குந்ததி 1
குந்தள 1
குந்தளங்களும் 1
குந்தளம் 1
குந்தளமும் 1
குந்தி 3
குந்திகுகு 1
குந்திகும் 1
குந்தியின் 1
குந்து 2
குப்ப 1
குப்பாயத்தில் 1
குப்பி 1
குப்பிட 1
குப்பு 1
குப்புற்றுடன் 1
குப்புற 1
குப்பை 2
குப்பைகள் 1
குபீர்குபீர் 2
குபேரன் 1
குபேரனாம் 1
கும்ப 21
கும்பக்கே 1
கும்பகன் 2
கும்பகோண 1
கும்பகோணத்தில் 2
கும்பகோணத்து 2
கும்பகோணமொடு 1
கும்பத்திடை 1
கும்பத்துடனே 1
கும்பம் 9
கும்பமு 1
கும்பர் 1
கும்பனும் 1
கும்பாகனனும் 1
கும்பி 1
கும்பிட்டிட 1
கும்பிட்டு 9
கும்பிட 6
கும்பிடு 3
கும்பிடுபவர் 1
கும்பிடும் 12
கும்பிடுவார் 1
கும்பியிலே 1
கும்பு 2
கும்பும் 1
குமண்டி 1
குமண்டை 3
குமணன் 1
குமர 103
குமரகுரு 2
குமரர் 1
குமரன் 6
குமரனுமாய் 1
குமரனே 5
குமரா 18
குமரி 22
குமரிக்கு 1
குமரிகள் 1
குமரியர்களோடு 1
குமரியுடன் 1
குமரியும் 1
குமரேச 6
குமரேசன் 1
குமரேசா 71
குமரேசுர 1
குமரோனே 2
குமார 23
குமாரத்தி 1
குமாரன் 3
குமாரனே 1
குமாரா 11
குமாரி 4
குமிட்ட 1
குமிழ் 10
குமிழ்க்கும் 1
குமிழ்தனில் 1
குமிழ 1
குமிழாலும் 1
குமிழி 1
குமிழியினும் 1
குமிழியை 1
குமிழை 1
குமிழையும் 1
குமிளித 1
குமின்குமின் 1
குமுகும் 1
குமுகுமு 4
குமுகுமுகுமு 2
குமுத 14
குமுதம் 2
குமுதமும் 1
குமுளி 1
குமுற 5
குமுறவே 1
குமுறு 1
குமுறுக 1
குமைத்து 1
குய 3
குயங்கள் 2
குயங்களில் 1
குயத்தை 1
குயம் 2
குயவற்கு 1
குயவனை 1
குயாத்திரி 1
குயில் 54
குயில்கள் 4
குயிலாம் 1
குயிலார் 2
குயிலாலும் 1
குயிலாலே 5
குயிலாள் 1
குயிலின் 1
குயிலுக்கும் 1
குயிலை 3
குயிலோ 3
குயிற்றி 1
குர 1
குரக்கினம் 1
குரக்கு 3
குரக்கோணத்தில் 1
குரகத 3
குரகதம் 1
குரங்கர் 1
குரங்களும் 1
குரங்காடுதுறை 2
குரங்கால் 1
குரங்கி 1
குரங்கின் 1
குரங்கினால் 2
குரங்கு 7
குரங்கும் 1
குரங்கை 3
குரங்கொடு 1
குரம்பை 11
குரம்பையாம் 1
குரம்பையுடன் 1
குரம்பையை 1
குரல் 25
குரல்கள் 2
குரலாய் 1
குரலார் 2
குரலாலே 3
குரலிட்டு 1
குரலும் 2
குரலை 1
குரவ 4
குரவம் 2
குரவர் 2
குரவன் 1
குரவு 10
குரவும் 2
குரவை 1
குரவோனே 2
குரா 8
குராக்குள் 1
குராவின் 1
குரிசில் 2
குரிசிலும் 1
குரு 66
குருக்கள் 5
குருக்களின் 1
குருக்குல 1
குருகி 1
குருகிரி 2
குருகின் 1
குருகினொடு 1
குருகு 13
குருகுல 1
குருட்டு 2
குருடர் 1
குருடரை 1
குருடன் 1
குருடனேனை 1
குருடாகி 2
குருடாய் 1
குருடி 1
குருடிகள் 1
குருடு 4
குருடுகள் 1
குருடுபடு 1
குருடுற்று 1
குருத்துவத்து 1
குருத்துவம் 1
குருத்வ 1
குருத்வம் 1
குருதி 36
குருதிக்குள் 1
குருதிகள் 5
குருதியாலே 1
குருதியில் 2
குருதியிலே 1
குருதியை 1
குருதியொடு 1
குருந்தடி 1
குருந்தமும் 1
குருந்தர் 1
குருந்தில் 1
குருந்தின் 1
குருந்தினில் 1
குருந்து 2
குருநாடர் 1
குருநாத 8
குருநாதர் 1
குருநாதன் 2
குருநாதனான 1
குருநாதனும் 1
குருநாதா 78
குருநிருப 1
குருபர 44
குருபரன் 4
குருபரனே 2
குருபராரி 1
குருபி 1
குரும்பை 12
குரும்பைக்கு 1
குரும்பைகள் 1
குரும்பையர் 1
குரும்பையுடன் 1
குருமலை 6
குருமலைதனில் 1
குருமலையில் 1
குருமலையின் 2
குருவாகிய 1
குருவாம் 1
குருவாய் 3
குருவாயே 1
குருவாவர் 1
குருவான 1
குருவி 3
குருவின் 2
குருவும் 1
குருவே 2
குரை 13
குரைக்கு 1
குரைசெய் 1
குரோதமாய் 1
குல 98
குலகிரி 7
குலகிரியில் 1
குலங்கள் 6
குலங்களில் 1
குலத்தர் 2
குலத்தவர் 2
குலத்தனை 1
குலத்தார் 2
குலத்தி 2
குலத்தில் 2
குலத்தின் 1
குலத்து 6
குலத்துக்கு 1
குலத்துடன் 1
குலத்தை 9
குலத்தொடு 2
குலத்தொடும் 1
குலத்தோடு 1
குலம் 47
குலமகள் 1
குலமாம் 1
குலமான 1
குலமிலி 1
குலமும் 4
குலமே 1
குலமொடு 1
குலவதி 1
குலவனுமாய் 1
குலவி 6
குலவிய 7
குலவியிட 1
குலவியும் 1
குலவு 18
குலவும் 5
குலா 3
குலாதித்த 1
குலாலன் 2
குலாவ 6
குலாவி 9
குலாவிய 13
குலாவினும் 1
குலாவு 5
குலாவும் 4
குலாவுற்ற 1
குலாவை 1
குலி 1
குலிச 9
குலிசகர 1
குலிசபாணி 1
குலிசபாணியும் 1
குலிசமும் 1
குலிசன் 1
குலிசேந்த்ரர் 1
குலிசைதன் 1
குலிலி 1
குலுக்கி 4
குலுக்கிகள் 1
குலுக்கியாய் 1
குலுக்கில் 1
குலுக்கிலே 1
குலுக்கும் 1
குலுக்கென 1
குலுக்கையும் 1
குலுங்க 18
குலுங்கி 1
குலுங்கிட 1
குலுத்து 1
குலை 14
குலைக்கவும் 1
குலைக்கு 1
குலைகள் 1
குலைகுலைந்து 2
குலைத்த 1
குலைத்து 15
குலைந்த 2
குலைந்தது 1
குலைந்தவர் 1
குலைந்திட்டு 1
குலைந்திட 4
குலைந்து 12
குலைந்தோர்க்கு 1
குலைப்பவர் 1
குலைப்பு 1
குலைப்பொடு 2
குலைபட்டு 1
குலைய 21
குலையன் 1
குலையா 3
குலையாத 1
குலையாதே 1
குலையாமல் 1
குலையாமை 2
குலையில் 2
குலையே 1
குலோத்தமை 1
குவட்டி 1
குவட்டியே 1
குவட்டினை 1
குவட்டு 7
குவட்டை 3
குவட்டையும் 1
குவடார் 2
குவடான 1
குவடில் 2
குவடின் 1
குவடு 42
குவடுகள் 2
குவடும் 2
குவடுமே 1
குவடுற்று 1
குவடேயோ 1
குவடொடு 1
குவடோடு 2
குவலயம் 6
குவளை 25
குவளைகள் 1
குவளையின் 1
குவாது 1
குவால் 4
குவி 5
குவித்த 2
குவித்தாய் 1
குவித்திடு 1
குவித்து 4
குவிந்திட 1
குவிந்திடும்படி 1
குவிந்து 6
குவிந்தும் 1
குவிய 10
குவியக்குவிய 1
குவியவும் 1
குவியா 1
குவீக்கும் 1
குவை 4
குவைகுவையாக 1
குழக 3
குழகர் 2
குழகு 1
குழகோனே 1
குழந்தை 3
குழந்தையும் 1
குழந்தையோடு 1
குழம்ப 3
குழம்பி 2
குழம்பும் 1
குழம்பொடு 1
குழல் 151
குழல்கள் 5
குழல்களின் 1
குழல்தனை 1
குழலாய் 1
குழலார் 10
குழலார்கள் 2
குழலார்தம் 1
குழலாரை 1
குழலாரோடு 2
குழலால் 1
குழலாலும் 6
குழலாலே 6
குழலாள் 3
குழலி 1
குழலியர் 4
குழலியர்கள் 2
குழலில் 2
குழலிலே 2
குழலின் 1
குழலினர் 2
குழலினாலும் 1
குழலினு 1
குழலினும் 3
குழலுக்கு 1
குழலும் 3
குழலை 11
குழலொடு 1
குழவி 2
குழவியுமாய் 1
குழற்கு 1
குழற்கும் 3
குழற 3
குழறக்குழற 1
குழறா 2
குழறி 3
குழன்ற 1
குழாத்தினில் 1
குழாத்து 2
குழாம் 10
குழாமும் 2
குழாமொடு 3
குழாய் 1
குழி 11
குழிக்குள் 1
குழிக்கே 1
குழிதோறும் 1
குழிந்து 1
குழியாம் 1
குழியான 1
குழியில் 2
குழியை 1
குழுந்தை 1
குழும்பி 1
குழுமல் 1
குழுமி 2
குழுமிக்கொண்டு 1
குழுவில் 1
குழுவை 1
குழூகுழூ 1
குழை 71
குழைக்கும் 6
குழைக்குள் 2
குழைக்கே 1
குழைகள் 3
குழைகளும் 1
குழைச்சி 1
குழைச்சிகள் 1
குழைத்து 1
குழைதனை 2
குழைந்த 1
குழைந்திட 2
குழைந்து 6
குழைய 10
குழையாத 1
குழையாம் 1
குழையாலே 2
குழையாளர் 1
குழையில் 1
குழையிலே 1
குழையின் 2
குழையினில் 1
குழையும் 6
குழையும்படி 1
குழையூடே 2
குழையே 1
குழையை 6
குழையையும் 1
குழையொடு 3
குழையொடும் 1
குழையோடு 1
குழையோடே 1
குழைவாகவும் 1
குழைவுற 1
குழைவோடே 1
குள 2
குளத்தில் 2
குளந்தை 1
குளப்பு 1
குளம் 2
குளமாய் 1
குளவோனே 1
குளறி 3
குளறிட்டு 1
குளிகை 2
குளிகையோடு 1
குளித்து 8
குளிப்பன 1
குளிர் 22
குளிர்ந்த 5
குளிர்ந்தது 1
குளிர்ந்து 1
குளிர 5
குளிரும் 2
குளிறு 1
குளுகுளு 1
குளுந்து 1
குற்கிரவினியொடு 1
குற்சித்து 1
குற்ற 3
குற்றத்துக்கு 1
குற்றம் 5
குற்றாலம் 2
குற்றாலர் 1
குற்றி 1
குற்று 1
குற்றேவல் 1
குற 138
குறக்கொடி 1
குறக்கொடியையே 1
குறக்கொடியோடும் 1
குறட்டி 2
குறடு 1
குறடுகள் 1
குறத்தி 46
குறத்திக்கு 7
குறத்திதன் 1
குறத்திதனை 1
குறத்தியாரை 1
குறத்தியின் 2
குறத்தியை 7
குறத்தியொடு 1
குறம் 6
குறமகட்கு 2
குறமகள் 52
குறமகள்தனை 1
குறமகளிட 1
குறமகளுடன் 1
குறமகளும் 1
குறமகளை 6
குறமகளொடு 1
குறமான் 1
குறமானார் 1
குறவ 1
குறவர் 34
குறவர்க்கு 1
குறவர்கள் 1
குறவர்தம் 1
குறவர்மகள் 1
குறவாட்டி 4
குறவாட்டிக்கு 1
குறவி 3
குறவிக்கு 4
குறவை 1
குறவோர் 1
குறள் 4
குறள்களும் 1
குறளாக 1
குறளி 1
குறளிகள் 5
குறளு 1
குறளும் 1
குறாய் 1
குறி 20
குறிக்கைக்கு 1
குறிகளும் 1
குறிச்சி 1
குறிச்சியினில் 1
குறிஞ்சி 6
குறிஞ்சியில் 1
குறிஞ்சியின் 4
குறிஞ்சியூடே 1
குறித்த 3
குறித்து 6
குறித்தே 2
குறிதனில் 1
குறிதனை 1
குறிப்பது 1
குறிப்பில் 2
குறிப்பு 3
குறிப்புற்ற 1
குறியவன் 2
குறியாத 1
குறியாதே 3
குறியாமே 1
குறியாலும் 2
குறியாலே 2
குறியான 1
குறியிடு 1
குறியில் 1
குறியீர் 1
குறியும் 1
குறியுற 1
குறியேனே 1
குறியொடும் 1
குறு 12
குறுக்க 1
குறுக்கை 2
குறுக 2
குறுகா 1
குறுகாதோ 1
குறுகாயோ 1
குறுகி 9
குறுகிட 1
குறுகியிட 1
குறுகு 1
குறுகும் 1
குறுகுற்ற 1
குறும் 2
குறுமுநி 1
குறுமுனி 1
குறுமுனிவன் 1
குறுவாளை 1
குறை 16
குறைகிலி 1
குறைந்தனர் 1
குறைந்து 1
குறைப்படும் 1
குறையக்குறைய 1
குறையனேனை 1
குறையா 1
குறையால் 1
குறையுமோ 1
குறையுற்று 1
குறைவது 1
குறைவற 2
குறைவில் 1
குறைவிலாள் 1
குறைவு 6
குறோட்டை 1
குன்மமொடு 1
குன்ற 14
குன்றக்குடி 1
குன்றக்குடிக்கு 1
குன்றது 1
குன்றம் 9
குன்றம்தனில் 1
குன்றமும் 3
குன்றவர் 4
குன்றவர்கள் 1
குன்றவருக்கு 1
குன்றா 3
குன்றாத 1
குன்றாமல் 1
குன்றால் 1
குன்றாள் 1
குன்றி 3
குன்றிட 2
குன்றிடை 1
குன்றிமணி 2
குன்றில் 8
குன்றிலும் 1
குன்றின் 2
குன்றினில் 1
குன்று 33
குன்றுகள் 1
குன்றுதோறாடல் 2
குன்றுதோறுடன் 1
குன்றும் 5
குன்றை 4
குன்றைய 1
குன்றோட 1
குன்றோடும் 1
குனகா 1
குனகி 7
குனகிகள் 2
குனகிய 1
குனகியும் 1
குனகு 1
குனகும் 1
குனகுவேனை 1
குனி 1
குனித்த 3
குனித்து 4
குனித்தே 1
குனிந்து 2
குனிப்பு 1

கு (6)

எனக்கு சற்று உனக்கு சற்று என கத்து அத்தவர்க்கு இச்சை பொருள் பொன் தட்டு இடு இக்கை கு குடில் மாயம் – திருப்:324/1
எழு கு நிறை நாபி அரி பிரமர் சோதி இலகும் அரன் மூவர் முதலானோர் – திருப்:542/1
சொற்க நிற்க சொல் லட்சண தட்சண கு தரத்தில் அகத்தியனுக்கு அருள் – திருப்:878/11
கு பரவப்படு பட்ச மிகுத்துள முத்தரையர்க்கு ஒரு மகவு ஆகி – திருப்:1229/5
வான் அப்பு கு பற்று மருத்து கனல் மேவு மாய தெற்றி பொய் குடில் ஒக்க பிறவாதே – திருப்:1304/1
பானு நிற கணேசர் கு ஆகுவாகனர் இளையோனே – திருப்:1315/10
மேல்


குக்கடவத்தன் (1)

கரவடன் கொற்ற குக்கடவத்தன் தனி வீர – திருப்:315/2
மேல்


குக்கரை (1)

செருக்கு அ குக்கரை குத்தி செரு புக்கு பிடித்து எற்றி சினத்திட்டு சிதைத்திட்டு பொரும் வீரா – திருப்:327/7
மேல்


குக்கி (1)

குக்கி கக்கி கடையில் பல் தத்துற்று கழல கொத்தை சொல் கற்று உலகில் பல பாஷை – திருப்:333/2
மேல்


குக்கில் (2)

குயில் புறா மயில் குக்கில் சுரும்பு அனம் வன பதாயுதம் ஒக்கும் எனும்படி – திருப்:555/3
மயில் புறவு குயில் ஞிமிறு குக்கில் குரல் பகர நெக்கு கருத்து அழிய – திருப்:902/8
மேல்


குக்கு (6)

கொத்து பறை கொட்ட களம் மிசை குக்குக்குகு குக்கு குகுகுகு குத்தி புதை புக்கு பிடி என முது கூகை – திருப்:6/7
தமரம் மிக்கு திக்கு அதிர்க்க பல பறை தொகுதொ குக்கு தொத்தொ குக்கு தொகுதொகு – திருப்:408/9
தமரம் மிக்கு திக்கு அதிர்க்க பல பறை தொகுதொ குக்கு தொத்தொ குக்கு தொகுதொகு – திருப்:408/9
குற்சித்து கொட்டு கொட்டு துக்க அச்சத்துக்கு குக்குக்கு குக்குக்கு குக்கு குக்கு என மாறா – திருப்:604/5
குற்சித்து கொட்டு கொட்டு துக்க அச்சத்துக்கு குக்குக்கு குக்குக்கு குக்கு குக்கு என மாறா – திருப்:604/5
தக்குத்த குக்கு குக்குட தட்டுட்டுட் டுட்டுட் டுட்டென தக்குத்திக்கு எட்டு பொட்டு எழ விருது ஓதை – திருப்:1161/5
மேல்


குக்குக்கு (4)

தகுடதிகு திகுடதிமி தத்தத்த தித்திகுட குகுகுகுகு குகுகுகுகு குக்குக்கு குக்குகுத – திருப்:296/13
குற்சித்து கொட்டு கொட்டு துக்க அச்சத்துக்கு குக்குக்கு குக்குக்கு குக்கு குக்கு என மாறா – திருப்:604/5
குற்சித்து கொட்டு கொட்டு துக்க அச்சத்துக்கு குக்குக்கு குக்குக்கு குக்கு குக்கு என மாறா – திருப்:604/5
திகுகுதிகு திகுகுகுகு திக்குத்தி குந்திகுகு குக்குக்கு குங்குகுகு என்று தாளம் – திருப்:622/18
மேல்


குக்குக்குகு (1)

கொத்து பறை கொட்ட களம் மிசை குக்குக்குகு குக்கு குகுகுகு குத்தி புதை புக்கு பிடி என முது கூகை – திருப்:6/7
மேல்


குக்குகு (3)

குங்குகுக்குகும் குங்கு குக்குகு குக்கும் குகுகூகூ – திருப்:16/12
தரித்த தோகண தக்கண செக்கண குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு – திருப்:429/9
தரித்த தோகண தக்கண செக்கண குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு
தகுத்த தீதிகு தக்குகு திக்குகு என தாளம் – திருப்:429/9,10
மேல்


குக்குகுத (1)

தகுடதிகு திகுடதிமி தத்தத்த தித்திகுட குகுகுகுகு குகுகுகுகு குக்குக்கு குக்குகுத
தரரரர ரிரிரிரிரி றிற்றித்த றிற்றிரிரி எனவே நீள் – திருப்:296/13,14
மேல்


குக்குட (18)

அடல் குக்குட நல் கொடி பெற்று எதிருற்ற அசுர கிளையை பொருவோனே – திருப்:118/6
கோகில நல் புறவத்தொடு குக்குட ஆரணிய புள் வகை குரல் கற்று இகல் – திருப்:215/3
சிவத்த குக்குட கொடி செருக்க உற்பல சுனை சிறப்புடை திருத்தணி பெருமாளே – திருப்:241/8
பெடை திரட்கு அளித்த குக்குட கொடி கரத்த பொய் பிதற்றல் அற படுத்து சற்குருவாய் முன் – திருப்:254/7
பருப்பத செருக்கு அற துகைக்கும் முள் பதத்தினை படைத்த குக்குட கொடி குமரேசா – திருப்:258/6
குற தத்தைக்கு அறத்து அத்திக்கு முத்த அத்தத்து அம் ஒக்கு இக்கு குலத்துக்கு குக்குட கொற்ற கொடியோனே – திருப்:323/6
புரவி கொட்பு இரத அற்றத்து இருள் திக்கி படி மட்க புகல் பொன் குக்குட வெற்றி கொடியோனே – திருப்:336/6
தண்டையனே குக்குட பதாகையின் முருகோனே – திருப்:448/8
குக்குட அத்த சர்ப்ப கோத்ர பொற்ப வேல் கை குமரேசா – திருப்:601/6
குட்சிக்கு பக்ஷிக்கைக்கு கக்ஷத்தில் பட்சத்து அத்த கொட்டி சுட்டி கொக்ரி குக்குட தாரி – திருப்:604/6
குரு குக்குட வார கொடி செரு உக்கிர ஆதப அயில் பிடி கைத்தல ஆதி அரி மருகோனே – திருப்:687/5
கொடிய ஒரு குக்குட கொடிய வடிவில் புன கொடி படர் புய கிரி கதிர் வேலா – திருப்:795/5
அடல் குக்குட நல் கொடி கட்டி அனர்த்த அசுர படையை பொருவோனே – திருப்:831/6
அ குக்குட கொடி செருக்க பெருக்கமுடன் – திருப்:917/46
கொலை செருக்கு அரக்கரை கலக்கும் மிக்க குக்குட
கொடி திரு கரத்த பொன் பதி பாடும் – திருப்:954/9,10
படர் பறை குருகு உடல் உதிரம் குக்குட கொடிக்கு இடு குமர கொடுங்கல் – திருப்:1138/15
தக்குத்த குக்கு குக்குட தட்டுட்டுட் டுட்டுட் டுட்டென தக்குத்திக்கு எட்டு பொட்டு எழ விருது ஓதை – திருப்:1161/5
குற்றம் அற்றவர் உளத்தில் உறைவோனே குக்குட கொடி தரித்த பெருமாளே – திருப்:1295/4
மேல்


குக்குடத்த (1)

சுனகன் நரி நெறுநெறு என இனிது இனிது தின வினை செய் வெம் குக்குடத்த கொடி துங்கு குகுக்குகு என – திருப்:624/22
மேல்


குக்குடம் (2)

அல்லை கொல் வார்த்தை சொல்லிக்கு இதம் ஒத்து சொல் குக்குடம் ஆர்த்த இளையோனே – திருப்:535/5
குக்குடம் கொடி கொண்ட பரம்பர சக்ர மண்டலம் எண் திசையும் புகழ் – திருப்:1145/13
மேல்


குக்குடமும் (2)

திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ரட்சை தரும் சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும் – திருப்:2/3
பதமும் விரவி குக்குடமும் மயிலும் உள் பரிவாலே – திருப்:671/2
மேல்


குக்குடிகு (1)

தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு
தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு தீதோ – திருப்:1124/9,10
மேல்


குக்கும் (1)

குங்குகுக்குகும் குங்கு குக்குகு குக்கும் குகுகூகூ – திருப்:16/12
மேல்


குக்ட (3)

பெருகு அப்பு தட கை கற்பக தொப்பை கணத்துக்கு பிரச்சித்த கொடி குக்ட கொடியோனே – திருப்:325/6
இரவி கை குக்ட துவசமும் மற மாதும் – திருப்:1171/10
உற்பித்து கற்பித்து அமரரை முற்பட்ட கட்ட சிறைவிடும் ஒள் குக்ட கொற்ற கொடி உள பெருமாளே – திருப்:1195/8
மேல்


குக (32)

இருக்கு மந்திரம் எழு வகை முநி பெற உரைத்த சம்ப்ரம சரவணபவ குக
இதத்த இங்கிதம் இலகிய அறுமுக எழில் வேள் என்று – திருப்:7/9,10
இனிய கனி மந்தி சிந்து மலை கிழவ செந்தில் வந்த இறைவ குக கந்த என்றும் இளையோனே – திருப்:30/7
துணைவ குண தர சரவணபவ நம முருக குருபர வளர் அறுமுக குக
துறையில் அலை எறி திரு நகர் உறை தரு பெருமாளே – திருப்:43/15,16
பல நிறம் இடைந்த விழு சிறை அலர்ந்த பரு மயில் அடைந்த குக வீரா – திருப்:120/7
குழகு என எடுத்து உகந்த உமை முலை பிடித்து அருந்து குமர சிவ வெற்பில் அமர்ந்த குக வேலா – திருப்:139/7
சிலைக்குள் அணை குக சிவ மலை கந்த பெருமாளே – திருப்:140/16
புயத்தவ நல் கருத்தை உடை குக வீரா – திருப்:142/10
செயம் கொடு அணை குக சிவ மலை மருவிய பெருமாளே – திருப்:145/16
பகர புகர் முக மத கரி உழை தரு வனிதை வெருவ முன் வர அருள்புரி குக
பரம குரு பர இமகிரி தரு மயில் புதல்வோனே – திருப்:163/13,14
குமர குருபர முருக சரவண குக சண்முக கரி பிறகான – திருப்:214/1
வாரண மெச்ச அளித்த அயில் குக கதிர்காம – திருப்:215/10
குரவு அணி பூஷ சரவண தேசிக குக கருணாநிதி அமரேசா – திருப்:226/7
சடு பத்ம முக குக புக்கு கன தணியில் குமர பெருமாளே – திருப்:239/8
பகவதி வரைமகள் உமை தர வரு குக பரமனது இரு செவி களிகூர – திருப்:240/4
வால குமர குக கந்த குன்று எறி வேல மயில என வந்து கும்பிடு – திருப்:359/9
செந்தினை வாழ் வளி நாயக ஒண் குக அன்பர் ஓது – திருப்:468/14
வேந்த குமார குக சேந்த மயூர வட வேங்கட மா மலையில் உறைவோனே – திருப்:528/7
இரக்ஷை வாய்த்து அருள் முருக பனிரு கர குக வீரா – திருப்:562/10
திருப்புகழ் விளம்பு என் முன் அற்புதம் எழுந்தருள் குக விராலி – திருப்:572/42
பத்தர் கண ப்ரிய நிர்த்த நடித்திடு பட்சி நடத்திய குக பூர்வ – திருப்:602/1
கன கத நக குலி புணர் இத குண குக காம அத்தன் அஞ்ச அம்புயன் ஓட – திருப்:640/2
தகர் ஏறு அங்கு ஆர் அசம் மேவிய குக வீர அம்பா குமரா மிகு – திருப்:673/11
குமர பிரதாப குக சிவசுப்பிரமாமணிய குணம் முட்டர் அவா அசுரர் குல காலா – திருப்:687/6
சிரண புரணம் விதரண விசிரவண சரண் உ சரவணபவ குக சயன் ஒளி – திருப்:691/11
குக சரவணபவ வாய்ந்த தேவர்கள் பெருமாளே – திருப்:696/16
எங்க நினைப்போர்கள் நேச சரவண சிந்துர கர்ப்பூர ஆறுமுக குக
எந்தனுடை சாமிநாத வயலியில் உறை வேலா – திருப்:807/13,14
திரு முக சந்த்ர முருக கடம்ப சிவசுத கந்த குக வேல – திருப்:851/3
சிவபுரந்தனில் வாழ் குக நாயக பெருமாளே – திருப்:872/16
கொலை போர் களம் மிசை தினம் ஏற்று அசுரர்கள் குடி ஏற்றிய குக உயர் வாழை – திருப்:905/6
வயலி நகர் உறை சரவணபவ குக இயலும் இசைகளும் நடனமும் வகைவகை – திருப்:917/47
மண் கொள விசையன் விடு தேர் பரி உந்தினன் மருக வயலூர் குக
வஞ்சியில் அமரர் சிறை மீட்டு அருள் பெருமாளே – திருப்:928/15,16
குருபர சரவணபவ சண்முக குக ஒரு பர வயமியல் எயினர் மகள் சுக – திருப்:1305/1
மேல்


குகரம் (1)

குகரம் மேவு மெய் துறவினின் மறவா கும்பிட்டு உந்தி தடம் மூழ்கி – திருப்:47/1
மேல்


குகன் (5)

திற குகன் குருபரன் என் வரும் ஒரு முருகோனே – திருப்:19/14
மருக புரந்தரனும் தவம் ஒன்றிய பிரமபுரம்தனிலும் குகன் என்பவர் – திருப்:771/15
கந்தன் குகன் என்றன் குரு என்றும் தொழும் அன்பன் கவி கண்டு உய்ந்திட அன்று அன்பொடு வருவோனே – திருப்:801/7
குகன் என முக்கண் சயம்புவும் ப்ரிய மிக அசுரர்க்கு குரம்பை வந்து அருகுற – திருப்:1013/13
கமலம் மலர்ந்து ஏறும் குகன் எனவும் போது உன் கருணை மகிழ்ந்து ஓதும் கலை தாராய் – திருப்:1088/4
மேல்


குகனும் (1)

குகனும் அருள் ஆண்மை கூர மகரம் என்னும் சாபதாரி குறை அகல வேலை மீது தனி ஊரும் – திருப்:1165/5
மேல்


குகனெ (1)

குகனெ குருபரனே என நெஞ்சில் புகழ அருள் கொடு நாவினில் இன்ப – திருப்:452/1
மேல்


குகனே (10)

வயல்புறத்து புவிக்குள் நீள் திருத்தணிக்குள் சிறப்பில் வாழ் வயத்த நித்த துவத்தனே செந்தில் மேவு குகனே – திருப்:66/8
மத்தா மத களிறு பின் தான் உதித்த குகனே ஏதத்து இலங்கையினில் ஆதிக்கம் உண்டது ஒரு – திருப்:115/19
தொந்தி கணபதி மகிழ் சோதரனே செம் கண் கரு முகில் மருகா குகனே
சொந்த குறமகள் கணவா திறல் சேர் கதிர்காமா – திருப்:151/13,14
குமர குருபர முருக குகனே குற சிறுமி கணவ சரவண நிருதர் கலகா பிறை சடையர் – திருப்:213/1
குருவாய் அரற்கும் உபதேசம் வைத்த குகனே குறத்தி மணவாளா – திருப்:230/5
சுடர் பாத குகனே முத்தின் கழல் வீரா – திருப்:492/14
சிலை வாங்கிய நாரணனார் மருமகனாம் குகனே பொழில் சூழ் தரு – திருப்:529/15
வரை மாது உமையாள் தரு மணியே குகனே என அறையா அடியேனும் உன் அடியாராய் – திருப்:695/3
சத்தம் உடைய ஷண்முகனே குகனே வெற்பில் எறி சுடர் அயிலா மயிலா – திருப்:913/13
குற மாதை புணர்வோனே குகனே சொல் குமரேசா – திருப்:943/3
மேல்


குகா (10)

வண் குகா நின் சொரூபம் ப்ரகாசம் கொடே வந்து நீ அன்பில் ஆள்வாய் – திருப்:56/4
ஏறு மயில்வாகன குகா சரவணா எனது ஈச என் மானம் உனது என்றும் ஓதும் – திருப்:114/3
தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு தீரா குகா குறத்தி மணவாளா – திருப்:223/6
அருள் குகா அருணை பதியுற்று அருள் பெருமாளே – திருப்:429/16
எத்தி ஒரு மானை தினை காவல் வல பூவைதனை சித்தம் அலை காமுக குகா நமசிவாயனொடு – திருப்:566/15
மாத்தா சிவ பால குகா அடியர்கள் வாழ்வே – திருப்:681/12
குரு குகா குமரேசுர சரவணா சகளேசுர குறவர் மா மகள் ஆசை கொள் மணியே சம் – திருப்:713/4
சூர சங்கர குமார இந்திர சகாய அன்பர் உபகாரி சுந்தர குகா
எனும் சுருதி ஓலம் ஒன்ற நடனம் கொள் வேலா – திருப்:762/11,12
வானோர்கள் ஈசன் மயிலோடு குற மாது மணவாளா குகா குமர மா மயிலின் மீது திரு – திருப்:806/15
செயசெய முருகா குகா வளர் கந்த வேளே – திருப்:861/14
மேல்


குகாகுகா (2)

ஆறெழுத்தை நினைந்து குகாகுகா என வகை வராதோ – திருப்:543/8
பூமி உக்க வீசு குகாகுகா திகழ் சோலை வெற்பின் மேவு தெய்வா தெய்வானை தோள் – திருப்:1315/15
மேல்


குகு (2)

விகிர்த டடுட்டுடு ரிரிரி என குகு என வெகு தாளம் – திருப்:263/10
அகுகுகு குகு என ஆளி வாய் பல அலகைகள் அடைவுடன் ஆடும் ஆட்டமும் – திருப்:509/12
மேல்


குகுக்கு (1)

தரித்த தோகண தக்கண செக்கண குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு – திருப்:429/9
மேல்


குகுக்குகு (1)

சுனகன் நரி நெறுநெறு என இனிது இனிது தின வினை செய் வெம் குக்குடத்த கொடி துங்கு குகுக்குகு என – திருப்:624/22
மேல்


குகுக்குகுகு (1)

தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு தோத கணங்கணக கூகு கிணங்கிணென ஒரு மயில் ஏறி – திருப்:115/15
மேல்


குகுகுக் (1)

குகுகுக் கூகுக் குகுகுகு குகுவென திமிதித் தீதித் திமிதி என் முரசோடு – திருப்:889/9
மேல்


குகுகுகு (2)

கொத்து பறை கொட்ட களம் மிசை குக்குக்குகு குக்கு குகுகுகு குத்தி புதை புக்கு பிடி என முது கூகை – திருப்:6/7
குகுகுக் கூகுக் குகுகுகு குகுவென திமிதித் தீதித் திமிதி என் முரசோடு – திருப்:889/9
மேல்


குகுகுகுகு (3)

தகுடதிகு திகுடதிமி தத்தத்த தித்திகுட குகுகுகுகு குகுகுகுகு குக்குக்கு குக்குகுத – திருப்:296/13
தகுடதிகு திகுடதிமி தத்தத்த தித்திகுட குகுகுகுகு குகுகுகுகு குக்குக்கு குக்குகுத – திருப்:296/13
தனனதன தனனதன தந்தனம் தந்தனம் தகுகுகுகு குகுகுகுகு டங்குடம் குந்தடம் – திருப்:422/9
மேல்


குகுகூகூ (1)

குங்குகுக்குகும் குங்கு குக்குகு குக்கும் குகுகூகூ – திருப்:16/12
மேல்


குகுடட் (1)

திகுடத்தி குகுடட் டுட்டுட் டமடட்டட் டமடட் டிக்குட் – திருப்:154/13
மேல்


குகும் (1)

தொண்டர்கள் சரண்சரண் சரண் என கொம்புகள் குகும்குகும் குகும் என – திருப்:854/9
மேல்


குகும்குகும் (1)

தொண்டர்கள் சரண்சரண் சரண் என கொம்புகள் குகும்குகும் குகும் என – திருப்:854/9
மேல்


குகுவென (1)

குகுகுக் கூகுக் குகுகுகு குகுவென திமிதித் தீதித் திமிதி என் முரசோடு – திருப்:889/9
மேல்


குகூகுகூ (1)

ஓர் மிடற்றில் எழும் புள் குகூகுகூ என வேர்வை மெத்த எழுந்து சலாசலா என – திருப்:543/3
மேல்


குகை (6)

குகை சுமந்து எட்டு திக்கிலும் முற்றும் தடுமாறும் – திருப்:311/6
மேதினிக்குள் அபத்தன் என பல பாடு பட்டு புழு கொள் மல குகை
வீடு கட்டி இருக்கும் எனக்கு நின் அருள்தாராய் – திருப்:357/7,8
சுக்கில குளிகை ஒத்து கெர்ப்ப குகை வந்து கோல – திருப்:423/2
மலர் கமல வடிவு உள செம் கை அயில் குமர குகை வழி வந்த – திருப்:524/15
குகை இட மருவிய கரு இழி மாந்தர் கோட்டாலை இன்றி அவிரோதம் – திருப்:753/2
முதல்வ குகை படு திரு பொன் கோட்டு முனி நாடா – திருப்:1320/10
மேல்


குகைக்கு (1)

ஓதி இணர்த்தி குகைக்கு இடும் கனகாபரணத்தின் பொருள் பயன் தரு ஊதி கிரிக்குள் கருத்து உகந்து அருள் பெருமாளே – திருப்:612/15
மேல்


குகையில் (2)

உறவே குகையில் புடமாய் விட வெளியாகி – திருப்:742/10
குகையில் நவ நாதரும் சிறந்த முகை வனச சாதனும் தயங்கு – திருப்:1016/1
மேல்


குகையே (1)

கலகம் இடவே பொங்கு குப்பை மல வாழ்வு நிஜம் என உழலும் மாயம் செனித்த குகையே உறுதி – திருப்:160/7
மேல்


குகையோ (1)

பூத்த மல குகையோ பொதி சோறோ என கழு காகம் – திருப்:785/6
மேல்


குங்கு (1)

குங்குகுக்குகும் குங்கு குக்குகு குக்கும் குகுகூகூ – திருப்:16/12
மேல்


குங்குகுக்குகும் (1)

குங்குகுக்குகும் குங்கு குக்குகு குக்கும் குகுகூகூ – திருப்:16/12
மேல்


குங்குகுகு (1)

திகுகுதிகு திகுகுகுகு திக்குத்தி குந்திகுகு குக்குக்கு குங்குகுகு என்று தாளம் – திருப்:622/18
மேல்


குங்குணன் (1)

குரல் அழிய அவசமுறு குங்குணன் கொங்கு அவிழ்ந்து ஒன்று பாய் மேல் – திருப்:52/4
மேல்


குங்கும (28)

மிகுத்த பண் பயில் குயில் மொழி அழகிய கொடிச்சி குங்கும முலை முகடு உழு நறை – திருப்:8/11
இளகிடா வளர் சந்தன குங்கும களப பூரண கொங்கை நலம் புனை – திருப்:27/9
கொம்பு அனையார் காது மோது இரு கண்களில் ஆமோத சீதள குங்கும பாடீர பூஷண நகம் மேவு – திருப்:53/1
சந்தொடே குங்கும அலங்க்ருத ஆடம்பர சம்ப்ரமாநந்த மாயன் – திருப்:56/2
சந்தன சவாது நிறை கற்பூர குங்கும படீர விரை கத்தூரி – திருப்:58/1
தினை குன்றம்தனில் தங்கும் சிறு பெண் குங்கும கும்பம் – திருப்:86/13
பாகமாகிய சந்தன குங்கும மணி மார்பா – திருப்:88/12
களப குங்கும கொங்கை யானையை இன்பமாக – திருப்:141/4
கோல குங்கும கற்பூரம் எட்டு ஒன்று ஆன சந்தனம் வித்துருமத்தின் – திருப்:152/1
முகம் வியர்வுற்று பரந்து செங்கயல் விழி இணை செக்கச்சிவந்து குங்கும
ம்ருக்மத மத்த தனங்களின் மிசை எங்கும் மேவி – திருப்:184/3,4
சிலை நுதல் வைத்து சிறந்த குங்கும திலதமும் இட்டு குளிர்ந்த பங்கய – திருப்:420/1
சந்தன குங்கும சேறுடன் பனி நீர்கள் கலந்திடுவார் முகம் சசி – திருப்:456/2
முழவ அம் கர சமுகம் பரிமள குங்கும வாச முலை இன்ப ரச குடம் குவடு இணை கொண்டு நல் மார்பில் – திருப்:467/3
உருகி உகந்து இதழ் தின்று மென்று கையடியில் நகங்கள் வரைந்து குங்கும
உபய தனங்கள் ததும்ப அன்புடன் அணையா மஞ்சு – திருப்:540/5,6
குஞ்சர கலாபம் வஞ்சி அபிராம குங்கும படீர அதி ரேக – திருப்:754/5
ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்து அடி வருடி மணந்து புணர்ந்ததுவும் பல – திருப்:771/7
குங்கும கற்பூர நாவி இம சலம் சந்தன கத்தூரி லேப பரிமள – திருப்:807/1
சிகர கும்ப குங்கும புளகித தனம் இரு புயம் புதைந்திட நடு இடைவெளி – திருப்:845/5
குங்கும பணிக்குள் வண் புழுகு விட்ட கொந்து அளகம் வைத்த மடவார்பால் – திருப்:853/2
கருத அரு திண் புய சரவண குங்கும களபம் அணிந்திடு மணி மார்பா – திருப்:958/7
பருகி தின்றிடல் அம் சுகம் என மனது உருகி குங்கும சந்தன அதி வியர் – திருப்:961/5
கரவு சேர் மகளிர் குங்கும பயோதர தனங்களின் அறா துயில்வதும் சரி பேசும் – திருப்:1107/1
கலக்க மார்பகம் பாடீர குங்கும கொங்கை மீதே – திருப்:1151/4
பூர குங்கும தூள் ஆமோத படீர சண்பக மாலால் லாளித – திருப்:1181/3
விந்தம் பணிய வாய்த்து அருள் அம் தண் புவன நோற்பவை மென் குங்கும குயாத்திரி பிரியாதே – திருப்:1182/6
சயில பார குங்கும பயோதரம் தழுவு மாதர் ஆதரம் தமியேனால் – திருப்:1206/3
கிம்புரி மருப்பை ஒத்த குங்கும முலை குறத்தி கிங்கரன் என படைத்த பெயர் பேசா – திருப்:1234/2
கன்றிவரு நீல குங்கும படீர கஞ்ச மலர் மேவும் முலை காட்டி – திருப்:1334/1
மேல்


குங்குமத்தில் (1)

குங்குமத்தில் சரணம் பிடித்து கரை என்று சேர்வேன் – திருப்:453/8
மேல்


குங்குமத்தின் (1)

குழைக்கும் சந்தன செம் குங்குமத்தின் சந்த நல் குன்றம் – திருப்:49/1
மேல்


குங்குமத்தை (1)

தனத்தில் குங்குமத்தை சந்தனத்தை கொண்டு அணைத்தும் சங்கிலி கொத்தும் பிலுக்கு பொன்தனில் – திருப்:461/1
மேல்


குங்குமம் (10)

முருகொடு கலந்த சந்தன அளறுபடு குங்குமம் கமழ் முலை முகடு கொண்டு எழும்தொறும் முருகு ஆர – திருப்:32/3
கொந்து அளைந்த குந்தளம் தழைந்து குங்குமம் தயங்கு கொங்கை வஞ்சி தஞ்சம் என்று மங்கு காலம் – திருப்:97/3
தின மேவு குங்குமம் புய வாச கிண்கிணி சிறு கீத செம் பதத்து அருளாளா – திருப்:143/7
ம்ருகமத படீர பரிமள குங்குமம் அணியும் இளநீரும் வட குல குன்றமும் – திருப்:236/3
சந்தனம் திமிர்ந்து அணைந்து குங்குமம் கடம்பு இலங்கு சண்பகம் செறிந்து இலங்கு திரள் தோளும் – திருப்:835/1
வரித்த குங்குமம் அணி முலை குரும்பையர் மகிழ்ச்சி கொண்டிட அதி விதமான – திருப்:844/1
பூரண கும்பம் என புடைத்து எழு சீதள குங்குமம் ஒத்த சித்திர – திருப்:918/5
துணர் விரி கடம்ப மென் தொங்கலும் பம்புறும் புழுகும் அசலம் பசும் சந்தனம் குங்குமம்
தொகு களபமும் துதைந்து என்று நன்கு ஒன்றும் பத்திரு தோளும் – திருப்:922/9,10
சந்தனம் கலந்த குங்குமம் புனைந்து அணிந்த கொங்கை சந்திரம் ததும்ப அசைந்து தெருவூடே – திருப்:1156/1
குங்குமம் மிஞ்சு கழுத்திலே குயில் என ஓசை – திருப்:1324/6
மேல்


குங்குமமும் (1)

தூளி படு நவ குங்குமமும் குளிர் ஆரம் அகில் புழுகும் புனை சம்ப்ரம – திருப்:916/5
மேல்


குங்குமாசல (1)

இந்து வாள் முக வனசமும் ம்ருகமத குங்குமாசல உகளமும் மதுரித – திருப்:268/13
மேல்


குங்கெணக (1)

சகக சககெணக தந்தத்த குங்கெணக டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி – திருப்:106/11
மேல்


குச்சம் (1)

கழித்து பண்டு அமர்க்கு செம் பதத்தை தந்து அருளி கைக்கு அணி குச்சம் தரத்து ஐ சுத்த ஒளிர் வேலா – திருப்:458/6
மேல்


குச்சரி (1)

அந்தரியுடன் பற்றி குச்சரி மெச்சும்படி பாடி – திருப்:317/4
மேல்


குச்சு (2)

முத்து குச்சு இட்டு குப்பி முடித்து சுக்கை பின் சுற்றி முன் பக்கத்தில் பொற்புற்றிட நுதல் மீதே – திருப்:187/1
ரோம குச்சு நிறைந்து சிலீர்சிலீர் என அமுத மாரன் – திருப்:543/4
மேல்


குச்செகு (1)

தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு செகுச்செ குச்செகு சேசே செககண – திருப்:438/9
மேல்


குச்செகுத (1)

செகுதகெண கெணசெகுத செக்குச்செ குச்செகுத கிருதசெய செயகிருத தொக்குத்தொ குத்தொகுத – திருப்:296/9
மேல்


குசம் (1)

வட வெற்பு அங்கு அயல் அன்று அணி குசம் சரவணையில் தங்கிய பங்கய முக – திருப்:961/15
மேல்


குசமாகி (1)

குசமாகி ஆரு மலை மரை மா நுண் நூலின் இடை குடிலான ஆல் வயிறு குழையூடே – திருப்:698/1
மேல்


குசல (2)

அசுரர் குல அரி அமரர்கள் ஜய பதி குசல பசுபதி குரு என விருதுகள் – திருப்:917/33
குசல கலையிலி தலையிலி நிலையிலி விலைமாதர் – திருப்:930/4
மேல்


குசலிகள் (3)

சுதை சிறுக்கிகள் குசலிகள் இசலிகள் முழு மோச – திருப்:276/2
குசலிகள் மருத்து இட்டும் கொடும் குணர் விழியாலே – திருப்:462/6
குசலிகள் வர்க்கம் சூறைகாரிகள் பொருள் ஆசை – திருப்:966/6
மேல்


குசலை (1)

குசலை கொள் சூலை காலிகள் மயல் மேலாய் – திருப்:776/6
மேல்


குசை (1)

குசை முடிந்து ஒக்க பக்கரை இட்டு எண் திசையினும் தத்த புத்தியை நத்தும் – திருப்:319/9
மேல்


குஞ்சம் (1)

சர குஞ்சம் புடைக்கும் பொன் துகில் தந்தம் தரிக்கும் தன் – திருப்:41/5
மேல்


குஞ்சமும் (1)

குஞ்சமும் விசிற இறுமாப்பொடு பஞ்சணை மிசையில் இசையா திரள் – திருப்:928/5
மேல்


குஞ்சர (7)

கழைக்கும் குஞ்சர கொம்பும் கலை கொம்பும் கதித்து என்றும் – திருப்:49/13
குஞ்சர வஞ்சியும் மான் மடந்தையும் இன்பம் மிகுந்திடவே அணைந்து அருள் – திருப்:193/13
குஞ்சர மாமுக விக்கிந ப்ரபு அங்குச பாச கர ப்ரசித்தன் ஒர் – திருப்:353/9
குஞ்சர முகற்கு இளைய கந்தன் என வெற்றி பெறு கொங்கணகிரிக்குள் வளர் பெருமாளே – திருப்:616/8
குஞ்சர கலாபம் வஞ்சி அபிராம குங்கும படீர அதி ரேக – திருப்:754/5
குஞ்சர முகன் குணமொடு அந்த வனம் வந்து உலாவ கொஞ்சிய சிலம்பு கழல் விந்து நாதம் – திருப்:892/3
கஞ்சன் வரவிட்ட துட்ட குஞ்சர மருப்பு ஒசித்த கங்கனும் மதி திகைக்க மதம் வீசும் – திருப்:1234/5
மேல்


குஞ்சரத்து (1)

கஞ்சம் ஒத்து எழு கூர் மா முலை குஞ்சரத்து இரு கோடோடு உற – திருப்:729/3
மேல்


குஞ்சரம் (2)

குஞ்சரம் யாளி மேவும் பைம் புனம் மீது உலாவு குன்றவர் சாதி கூடி வெறி ஆடி – திருப்:306/7
கன நிவத தந்த சங்க்ரம கவள துங்கம் வெம் கடம் விகட குஞ்சரம் தங்கும் யானை – திருப்:1220/5
மேல்


குஞ்சரி (7)

குஞ்சரி குயம் புயம் பெற அரக்கர் உரு மாள – திருப்:22/10
தேவ குஞ்சரி பாகா நமோ நம அருள்தாராய் – திருப்:170/8
அதி மதம் கக்க அப்பக்கம் உக குஞ்சரி தனம் தைக்க சிக்கென நெக்கு அங்கு – திருப்:309/1
மூங்கில் அம்புய வாச மண குஞ்சரி மானும் – திருப்:832/5
பண்டர்கள் புயங்களும் பொடிபட கண்டவ ப்ரசண்ட குஞ்சரி எழில் – திருப்:854/13
வச்சிரம் கை அணிந்து பதம் பெற மெச்சு குஞ்சரி கொங்கை புயம் பெற – திருப்:1145/11
முருகனே சுர குஞ்சரி ரஞ்சித பெருமாளே – திருப்:1177/16
மேல்


குஞ்சரிமாருடன் (1)

வன மின் குஞ்சரிமாருடன் என்றன் முன் வருவாயே – திருப்:1325/8
மேல்


குஞ்சரீ (1)

குஞ்சரீ வெற்பு தன நேயா கும்பகோணத்தில் பெருமாளே – திருப்:866/4
மேல்


குஞ்சி (3)

அமுத உததி விடம் உமிழும் செம் கண் திங்கள் பகவின் ஒளிர் வெளிறு எயிறு துஞ்சல் குஞ்சி
தலையும் உடையவன் அரவ தண்ட சண்ட சமன் ஓலை – திருப்:23/1,2
பஞ்சபாதகம் உறு பிறை எயிறு எரி குஞ்சி கூர் விட மதர் விழி பிலவக – திருப்:75/1
சதியில் வரு பெரு சங்க தொங்கல் புய அசுரர் வெகுண்டு அஞ்சி குஞ்சி
தலை கொடு அடி பணிந்து எங்கட்கு உன் கண் க்ருபை தா என் – திருப்:77/13,14
மேல்


குஞ்சித (1)

நடன குஞ்சித வீடே கூடாது அழிவேனோ – திருப்:1133/8
மேல்


குஞ்சியர் (1)

விரித்த குஞ்சியர் எனும் அவுணரை அமர்புரி வேலா – திருப்:8/10
மேல்


குஞ்சியினில் (1)

எரி விடம் நிமிர்ந்த குஞ்சியினில் நிலவொடும் எழுந்த கங்கையும் இதழியொடு அணிந்த சங்கரர் களி கூறும் – திருப்:32/5
மேல்


குஞ்சியும் (2)

கறுத்த குஞ்சியும் வெளிறி எழும் கொத்து உருத்த வெண் பலும் அடைய விழுந்து உள் – திருப்:868/1
உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கி கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சு ஒத்து – திருப்:955/1
மேல்


குஞ்சியுமே (1)

மன திரைந்து எழும் ஈளையும் மேலிட கறுத்த குஞ்சியுமே நரையாய் இட – திருப்:945/1
மேல்


குஞ்சு (1)

மதுகராரம் வி குஞ்சு அணியும் கர மதுரம் கார் முகமும் பொர வந்து எழு – திருப்:1177/11
மேல்


குட்சிக்கு (1)

குட்சிக்கு பக்ஷிக்கைக்கு கக்ஷத்தில் பட்சத்து அத்த கொட்டி சுட்டி கொக்ரி குக்குட தாரி – திருப்:604/6
மேல்


குட்ட (1)

எனை அடைந்த குட்ட வினை மிகுந்த பித்தம் எரி வழங்கும் வெப்பு வலி பேசா – திருப்:250/1
மேல்


குட்டகுடது (1)

டிகுடடகு டகுடடிகு டிட்டிட்டி குட்டிகுடி டட்டட்ட குட்டகுடது
என திமிர்த தவில் மிருக இடக்கை திரள் சலிகை பக்க கண பறை தவண்டை பேரி – திருப்:902/17,18
மேல்


குட்டத்து (1)

நச்சு து சொப்பிச்சு குட்டத்து தக்கு அட்டத்து அசி காண நடத்தி விடத்தை உடைத்த படத்தினில் – திருப்:526/9
மேல்


குட்டம் (2)

நீரிழிவு குட்டம் ஈளை வாதமொடு பித்த மூலம் நீள் குளிர் வெதுப்பு வேறும் உள நோய்கள் – திருப்:894/1
சூழ் பெரு வயிற்று நோய் இருமல் குற்று சோகை பல குட்டம் அவை தீரா – திருப்:1027/2
மேல்


குட்டமொடு (2)

துக்கம் விளைவித்த பிணை அல் கறை முனை பெருகு குட்டமொடு விப்புருதி புற்று எழுதல் முட்டுவலி – திருப்:217/3
வலி வாத பித்தமொடு களம் மாலை விப்புருதி வறள் சூலை குட்டமொடு குளிர் தாகம் – திருப்:441/1
மேல்


குட்டி (5)

திரு கஞ்சத்தனை கண்டித்து உற கம் குட்டி விட்டும் சத்சிவற்கு – திருப்:79/13
சித்திர கர தலம் வலிப்ப பல குட்டி நடனம் கொள் வேளே – திருப்:217/14
வலிக்க வேதனை குட்டி நடித்து ஒரு செகத்தை ஈனவள் பச்சை நிறத்தியை – திருப்:248/13
முன் குட்டி கைத்தளை இட்டும் உம்பரை ஆளும் – திருப்:312/2
கொற்ற புலி அதள் சுற்றிய அரன் அருள் குட்டி கரி முகன் இக்கு அவல் அமுது செய் – திருப்:1158/13
மேல்


குட்டிகுடி (1)

டிகுடடகு டகுடடிகு டிட்டிட்டி குட்டிகுடி டட்டட்ட குட்டகுடது – திருப்:902/17
மேல்


குட்டிய (2)

விதியோனை சது முடி நால் பொட்டு எழ மிகவே குட்டிய குருநாதா – திருப்:508/6
அரனுக்கு உற்றது புகல்வோனே அயனை குட்டிய பெருமாளே – திருப்:1298/4
மேல்


குட்டினால் (1)

குயவனை நெற்றி ஏற்று அவன் எதிர் குட்டினால் குடுமியை நெட்டை போக்கிய வீரா – திருப்:1209/6
மேல்


குட்டு (2)

கஞ்சனை தாவி முடி முன்பு குட்டு ஏய மிகு கண் களிப்பாக விடு செம் கையோனே – திருப்:472/5
வேதத்தோனை காந்தள் கையால் தலை மேல் குட்டு ஆடி பாந்தள் சதா முடி – திருப்:498/9
மேல்


குட்டும் (1)

படை துப்பு ஒன்றுடை திட்பன்தனை குட்டும் படுத்தி பண் கடி புட்பம் கலை சுற்றும் – திருப்:461/15
மேல்


குட்டொடு (1)

மருவு மலர் புனை தொத்திர சொல் கொடு வளர் கை குழை பிடி தொப்பணம் குட்டொடு
வனச பரி புர பொன் பத அர்ச்சனை மறவேனே – திருப்:4/7,8
மேல்


குட (15)

மருவும் கடல் துந்துமியும் குட முழவங்கள் குமின்குமின் என்றிட – திருப்:14/13
பதித்த செம் சந்த பொன் குட நித்தம் பருத்து உயர்ந்து அண்டத்தில் தலை முட்டும் – திருப்:16/1
செழித்த தண்டலைதொறும் இலகிய குட வளை குலம் தரு தரளமும் மிகும் உயர் – திருப்:19/15
செம் சொல் மா திசை வட திசை குட திசை விஞ்சு கீழ் திசை சகலமும் இகல் செய்து – திருப்:75/13
கடலை பொரி அவரை பல கனி கழை நுகர் கடின குட உதர விபரீத – திருப்:127/1
குளிர் கா மிகுத்த வளர் பூகம் மெத்து குட காவிரிக்கு வடபாலார் – திருப்:230/6
செம் சொல் பண் பெற்றிடு குட மா முலை கும்ப தந்தி குவடு என வாலிய – திருப்:424/1
செம்பொன் குட முழவும் தப்புடன் மணி பொங்க சுரர் மலர் சிந்த பதம் மிசை – திருப்:444/29
அண்டம் மிட்டி குட டிண்டிமிட் டிக்கு குடந்த கொட்ட தகு டிங்கு தொக்க தமடம் – திருப்:453/9
தபலை குட முழுவு திமிலை படகம் அது அபுத சலிகை தவில் முரசு கரடிகை – திருப்:572/31
குட தாமரையாம் எனவே இரு தனத்தார் மதி வாள் நுதலார் இருள் – திருப்:750/1
குட திசை வார் ஆழி போலும் படர் நதி காவேரி சூழும் குளிர் வயலூர் ஆர மேவும் பெருமாளே – திருப்:900/8
அலரி குட திசை அடைவன குடைவன தரும வநிதையும் மகிழ்வன புகழ்வன – திருப்:903/11
அடைபடு குட யுகங்களாம் என ம்ருகமத களபம் அணிந்த சீதள – திருப்:1010/3
குட முனி கற்க அன்று தமிழ் செவியில் பகர்ந்த குமர குறத்தி நம்பும் பெருமாளே – திருப்:1081/4
மேல்


குடக்கு (2)

குடக்கு தென்பரம்பொருப்பில் தங்கும் அம் குலத்தில் கங்கை தன் சிறியோனே – திருப்:15/7
குடக்கு சில தூதர் தேடுக வடக்கு சில தூதர் நாடுக குணுக்கு சில தூதர் தேடுக என மேவி – திருப்:638/5
மேல்


குடக (2)

திரைகள் போல் அலை மோதிய சீதள குடக காவிரி நீள் அலை சூடிய – திருப்:305/11
நிலவு சொரி வளை வயல்களும் நெடுகிய குடக தமனியு நளினமு மருவிய – திருப்:930/15
மேல்


குடகில் (2)

கன குடகில் நின்று குன்றம் தரும் சங்கரன் குறு முனி கமண்டலம் கொண்டு முன் கண்டிடும் – திருப்:922/15
கருணாகர சற்குருவே குடகில் கருவூர் அழக பெருமாளே – திருப்:925/8
மேல்


குடகு (1)

குடகு வயிறினில் அடைவிடு மத கரி பிறகு வரும் ஒரு முருகு சண்முக என – திருப்:1002/5
மேல்


குடகுகு (1)

டத்த குடகுகு தாகுட தீகுட என பேரி – திருப்:926/10
மேல்


குடங்கள் (2)

பொனின் குடங்கள் அஞ்சு மென் தனங்களும் புயங்களும் பொருந்தி அன்பு நண்பு பண்பும் உடனாக – திருப்:44/3
குடங்கள் நிரைத்து ஏறு தடங்கள் குறித்து ஆர வடங்கள் அசைத்து ஆர செய நீலம் – திருப்:881/1
மேல்


குடங்கையர் (1)

தண் புயம் தளிரின் குடங்கையர் அம் பொன் ஆரம் – திருப்:463/6
மேல்


குடங்கையன் (1)

உந்தியில் புவனங்கள் எங்கும் அடங்க உண்ட குடங்கையன் புகழ் – திருப்:463/13
மேல்


குடசை (1)

குடசை மா நகர் வாழ்வுற மேவிய பெருமாளே – திருப்:837/16
மேல்


குடத்திலே (1)

மருவு நிதம்ப தடத்திலே நிறை பரிமள கொங்கை குடத்திலே மிக – திருப்:183/3
மேல்


குடத்தின் (1)

புனத்தின் மலை குறத்தி உயர் திருக்கு தன குடத்தின் நறை – திருப்:142/9
மேல்


குடத்தினை (2)

படைத்த பொய் குடத்தினை பழிப்பு அவத்து இடத்தினை பசி குடல் கடத்தினை பயம் மேவும் – திருப்:280/2
காயாத பால் நெய் தயிர் குடத்தினை ஏயா எண்ணாமல் எடுத்து இடைச்சிகள் – திருப்:580/9
மேல்


குடத்து (2)

கரி கொம்பம் தனி தங்கம் குடத்து இன்பம் தனத்தின்கண் – திருப்:41/1
குடத்து யாழ் கிளியாம் எனவே குயில் குரல் ஓசை – திருப்:750/4
மேல்


குடத்தை (6)

குடத்தை வென்றிடு கிரி என எழில் தளதளத்த கொங்கைகள் மணி வடம் அணி சிறு – திருப்:19/9
குடத்தை தகர்த்து களிற்றை துரத்தி குவட்டை செறுத்து கக சால – திருப்:563/1
வட வெற்பு அதை துரந்து களப குடத்தை வென்று மதர்வில் பணைத்து எழுந்த முலை மீதே – திருப்:804/2
எத்திய பசாசின் முலை குடத்தை குடித்து முற்று உயிர் இலாமல் அடக்கி விட்டு சிரித்த – திருப்:848/11
திட்டு என பல செப்பை அடிப்பன பொன் குடத்தை உடைப்பன உத்தர – திருப்:878/1
இளநிர் குவட்டு முலை அமுத தடத்தை கனி இரத குடத்தை எணும் மரபோடே – திருப்:924/1
மேல்


குடந்த (1)

அண்டம் மிட்டி குட டிண்டிமிட் டிக்கு குடந்த கொட்ட தகு டிங்கு தொக்க தமடம் – திருப்:453/9
மேல்


குடந்தையில் (2)

திரு குடந்தையில் உறை தரு கந்த பெருமாளே – திருப்:868/16
திரு குடந்தையில் வாழ் முருகா சுரர் பெருமாளே – திருப்:869/16
மேல்


குடம் (21)

பாகு பால் குடம் போல் இரண்டான குவடு ஆட நீள் வடம் சேர அலங்கார குழல் – திருப்:80/3
கொங்கை குடம் இரு கரியோ கிரியோ வஞ்சி கொடி இடை துடியோ பிடியோ – திருப்:151/3
ஆடகம் புனை பொன் குடம் வைக்கும் கோபுரங்களின் உச்சி உடு தங்கும் – திருப்:152/15
நெற்றி வெயர் துளி துளிக்கவே இரு குத்து முலை குடம் அசைத்து வீதியில் – திருப்:172/1
குடம் ஒத்த கட கரட கலுழி குணம் மெய் களிறுக்கு இளையோனே – திருப்:177/5
வார் கமுகில் நல் கழை பொன் குவடு ஆடு இளநீர் சுரர் பொன் குடம் ஒத்த இணை – திருப்:234/3
பொன் குடம் ஒத்த குயத்தை அசைப்பவர் கை பொருள் புக்கிடவே தான் – திருப்:287/1
நறை வீசு கும்ப குடம் மேவு கம்பை நகர் மீது அமர்ந்த பெருமாளே – திருப்:348/8
காது ஆட கலன் மேல் ஆட குடி இன்ப ரசம் குடம் ஆர் பளிங்கு ஒளி கொங்கை மாதர் – திருப்:412/3
மெழுக்கில் உரு என வலித்து எழு மதி கழித்து வயிர் குடம் உகுப்ப ஒரு பதில் – திருப்:444/4
சக்கரம் பொன் குடம் பால் இருக்கும் தனமொடு ஒற்றி நல் சித்திரம் போல எத்தும் பறியர் – திருப்:460/3
முழவ அம் கர சமுகம் பரிமள குங்கும வாச முலை இன்ப ரச குடம் குவடு இணை கொண்டு நல் மார்பில் – திருப்:467/3
வட்ட துத்தி முகிழ்ப்ப சக்கிரம் வைத்து பொன் குடம் ஒத்திட்டு திகழ் முலை மேவும் – திருப்:512/6
புத்த அமிர்து கந்த குடம் வெற்பு என நிரம்புவன – திருப்:572/14
வண்டு தடிகை போல் ஆகியே நாள் பல பந்து பனை பழமோடு இளநீர் குடம்
மண்டி பலபலவாய் வினை கோலும் வழியாக – திருப்:652/3,4
மருவும் பொன் குடம் எழுந்த மா முலை வளர் வஞ்சி கொடி நடந்தவாறு என – திருப்:856/3
கனக குடம் ஒத்து கனத்து பெருத்த மணி அணியாலே – திருப்:875/2
குடம் என ஒத்த கொங்கை குயில் மொழி ஒத்த இன் சொல் குறமகள் வைத்த நண்பை நினைவோனே – திருப்:1080/1
செம்பொன் ஆர் குடம் எனும் கொங்கை ஆபரணமும் சிந்த வாள் விழி சிவந்து அமராட – திருப்:1102/3
மாறி பல என சுமந்து தேனு குடம் என திரண்டு மாதம் இது என தளர்ந்து வெளி ஆகி – திருப்:1272/2
பூரண குடம் கடிந்து சீத களபம் புனைந்து பூசலை விரும்பு கொங்கை மடவார்தம் – திருப்:1312/3
மேல்


குடம்பை (1)

இருவினை ஊண் பசும் பை கரு விளை கூன் குடம்பை இடர் அடை பாழ் பொதும்பு அகித வாரி – திருப்:402/1
மேல்


குடம்பைதனின் (1)

செடி நேர் உடல் குடம்பைதனின் மேவி உற்றிடு இந்தப்படி தான் அலக்கண் இங்கண் உறலாமோ – திருப்:209/7
மேல்


குடம்பையுள் (1)

தோயும் அளறு என நிதம்பமும் உந்தியும் மாயை குடி கொள் குடம்பையுள் மன் பயில் – திருப்:916/7
மேல்


குடமாகி (1)

வாரினை அறுத்து மேருவை மறித்து மா கனகம் ஒத்த குடமாகி
வார அணை வைத்து மா லளிதமுற்று மாலைகளும் மொய்த்த தனம் மாது – திருப்:1319/5,6
மேல்


குடமும் (1)

குரல் விடா இரு பொன் குடமும் புளகிதமாக – திருப்:555/4
மேல்


குடமுழவோடு (1)

திமிலை கரடிகை பதலை சலரி தவில் தமர முரசுகள் குடமுழவோடு துடி – திருப்:917/31
மேல்


குடமொடு (1)

துக்கத்தொடு கொடிது ஒட்டியே அழுது அழல் சுட்ட குடமொடு சுட்டு எரி கனலொடு – திருப்:1158/3
மேல்


குடமோ (2)

கனக மேரு அதுவோ குடமோ முலை மொழி தேனோ – திருப்:130/4
நிற்கும் இள முலை குடமோ மலையோ அறிவே தேய்ந்து – திருப்:913/4
மேல்


குடர் (6)

குடர் நிணம் என்பு சலம் மலம் அண்டு குருதி நரம்பு சீ ஊன் பொதி தோல் – திருப்:48/1
சீயமாய் உருவம் கொடு வந்த சுரேசன் மார்பை இடந்து பசும் குடர்
சேர வாரி அணிந்த நெடும் புயன் மருகோனே – திருப்:88/13,14
பரிய குடர் பழு எலும்பை பிடுங்க ரண துங்க காளி – திருப்:106/14
குடர் பிடுங்கி திக்குற்ற முகம் சிங்க முராரி – திருப்:316/12
குடர் நிணம் ரோமங்கள் மூளை என்பன பொதி காய – திருப்:362/2
துடர் நிபிட கருடன் அடர்தர கரடம் மொகுமொகு என வந்துற்றிட குடர் நிணம் துற்று இசைத்து அதிர முது பேய்கள் – திருப்:624/21
மேல்


குடர்கள் (1)

தரித்து மண்டையில் உதிரம் அருந்த திரள் பருந்துகள் குடர்கள் பிடுங்க – திருப்:955/13
மேல்


குடரும் (2)

குடரும் நீர் கொழு மலமும் ஈந்து ஒரு குறைவு இலா பல என்பினாலும் – திருப்:1057/1
குடரும் மலசலமும் இடையிடை தடியும் உடை அளவு கொழுவும் உதிரமும் வெளிறு அளறுமாக – திருப்:1093/1
மேல்


குடல் (24)

திரளும் உறு சதை பித்த நிண குடல் செறி மூளை – திருப்:4/10
செரும உதர நிரப்பு செரு குடல் நிரைய அரவ நிறைத்த களத்து இடை – திருப்:4/11
குடல் சரிந்து எஞ்ச குத்தி விதிர்க்கும் கதிர் வேலா – திருப்:16/10
குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு எலும்பு அணி சரி தசை ஈரல் குடல் நெதி – திருப்:145/1
குருதி மலசலம் ஒழுகு நர குடல் அரிய புழு அது நெளியும் உடல் மத – திருப்:146/1
படைத்த பொய் குடத்தினை பழிப்பு அவத்து இடத்தினை பசி குடல் கடத்தினை பயம் மேவும் – திருப்:280/2
தமர மிகு திரை எறி வளை கடல் குடல் மறுகி அலைபட விட நதி உமிழ்வன – திருப்:367/9
நந்த கொந்தி சொரி குடல் சோர் வர நந்தி கம்பத்து எழு நர கேசரி – திருப்:424/11
கண்டம் அற்று குடல் என்பு நெக்கு தசனம் கடித்து குடிலம் சிவப்ப செநிர் – திருப்:453/13
நசி தரு நிசிசரர் குடல் இடல் செய்த நர கரி ஒரு திரு மருகோனே – திருப்:526/12
மதலை மைத்துனன் அசுரரை குடல் திறந்து அங்கம் பிளந்தே மயிலின் மேல் வருவாய் – திருப்:702/21
நிணமொடு குருதி நரம்பு மாறிய தசை குடல் மிடையும் எலும்பு தோல் இவை – திருப்:745/1
குடல் நிணம் என்பு புலால் கமழ் குருதி நரம்பு இவை தோலிடை குளுகுளு எனும்படி மூடிய மலம் மாசு – திருப்:815/1
இரத்தமும் சியும் மூளை எலும்பு உள் தசை பசும் குடல் நாடி புனைந்திட்டு – திருப்:843/1
சிரமும் கர உடலம் பரி இரதம் கரி யாளி நிணமும் குடல் தசையும் கடல் என செம் புனல் ஓட – திருப்:850/11
செனித்திடும் சலம் சாழலும் ஊழலும் விளைத்திடும் குடல் பீறியும் மீறிய – திருப்:869/1
ஊங்கி இருமல் வந்து வீங்கு குடல் நொந்து ஓய்ந்து உணர்வு அழிந்து உயிர் போ முன் – திருப்:899/3
குரல் விட நாய் பேய்கள் பூதம் கழுகுகள் கோமாயு காகம் குடல் கொளவே பூசலாடும் பல தோளா – திருப்:900/7
குடல் ஈர்த்து அசுரர்கள் உடல் காக்கைகள் நரி கொளிவாய் பல அலகைகள் பேய்கள் – திருப்:905/5
வயிறு சரி குடல் நரி தின நிணம் அவை எயிறு அலகைகள் நெடுகிய குறளிகள் – திருப்:917/41
குமுறு கடல் குடல் கிழிபட அடு மரம் மொளுமொளு என அடியொடு அலறி விழ உயர் – திருப்:1005/11
அலகை காளிகள் நடமிட அலை கடல்அதனில் நீள் குடல் நிண மலை பிண மலை – திருப்:1008/13
பல நக நுதியில் நிசாசரன் ஆகம் கிழித்து அளைத்து அணி துளசியோடு சிறு குடல்
தோள் மாலையாக அணியும் கோவும் பரவி வாழ்த்திடவே கற்று ஆர சோதிப்பான் பணி இறை வாகை – திருப்:1150/13,14
கறுத்து அடரும் அரக்கர் அணி கரு குலைய நெருக்கி ஒரு கணத்தில் அவர் நிணத்த குடல் கதிர் வேலால் – திருப்:1152/5
மேல்


குடலிடை (1)

குடலிடை தீதுற்று இடை பீறி குலவிய தோல் அத்தியினூடே – திருப்:1083/1
மேல்


குடலுடன் (1)

குருதி சலம் தோலும் குடலுடன் என்பு ஆலும் குலவி எழும் கோலம்தனில் மாய – திருப்:1088/1
மேல்


குடலும் (2)

மனமும் தழல் சென்றிட அன்று அவர் உடலும் குடலும் கிழி கொண்டிட – திருப்:11/13
சிரம் கை முழுதும் குடைந்து நிணம் கொள் குடலும் தொளைந்து சினம் கழுகொடும் பெரும் குருதி மூழ்கி – திருப்:1167/6
மேல்


குடலை (4)

மா மரம் ஒத்து வரிக்குள் நெருக்கிய சூரனை வெட்டி நிண குடலை கொடி – திருப்:215/9
சூரர் பதைக்க அர உட்கி நெளித்து உயர் ஆழி இரைப்ப நிண குடலை கழு – திருப்:234/9
குடலை புயத்தில் இட்டு உடலை தறித்து உருத்தி உதிரத்தினில் குளித்து எழும் வேலா – திருப்:257/6
முழித்து மயல் கொளும் அறிவிலி நெறியிலி புழு குடலை பொருள் என மிக எணியவர் – திருப்:291/3
மேல்


குடலொடு (1)

சுத்திய நரப்புடன் எலுப்பு உறு தசை குடலொடு அப்பு நிணம் சளி வலிப்புடன் இரத்தகுகை – திருப்:217/1
மேல்


குடவன் (1)

புண் குடவன் கடியோடு இளம் சனி சூலை மிகுந்திடவே பறந்து உடல் – திருப்:456/11
மேல்


குடவாயில் (1)

குயில் ஆலித்திடு பொழிலே சுற்றிய குடவாயில் பதி உறைவோனே – திருப்:836/7
மேல்


குடவியிடும் (1)

குடவியிடும் அரிவைர்கள் ஆசை பாட்டிலெ கொடியேன் யான் – திருப்:415/4
மேல்


குடாரா (1)

பாதக நீவு குடாரா நமோ நம மா அசுரேச கடோரா நமோ நம – திருப்:725/5
மேல்


குடாரி (1)

கொலைபுரி காளி சூலி வயிரவி நீலி மோடி குலிச குடாரி ஆயி மகமாயி – திருப்:1308/5
மேல்


குடாவி (1)

குணாலம் இடு சூரன் பணா முடிகள்தோறும் குடாவி இட வேல் அங்கு எறிவோனே – திருப்:204/6
மேல்


குடி (48)

கும்பும் பம்பும் சொம்பும் தெம்பும் குடி என வளர் தரு கொடியவர் கடியவர் – திருப்:150/4
எரி புகுத மாறு இல் அண்டர் குடி புகுத மாறுகொண்ட ரகுபதி இராமசந்த்ரன் மருகோனே – திருப்:161/7
புடவிக்கு அணி துகில் என வளர் அந்த கடல் எட்டையும் அற குடி முநி எண் கண் – திருப்:176/1
குடி புக்கிட மீட்டு அசுர படையை குறுகி தகர பொரும் வேலா – திருப்:177/6
தவனமொடும் அலகை நடமிட வீர பத்திரர்கள் அதிர நிணமொடு குருதி குடி காளி கொக்கரிசெய் – திருப்:213/11
தினை புன பருப்பதத்தினில் குடி குறத்தியை செருக்குற திரு புயத்து அணைவோனே – திருப்:258/7
மனத்தில் எத்தனை நினை கவடுகள் குடி கெடுத்தது எத்தனை மிருகமது என உயிர் – திருப்:270/5
குடி புகும் பொக்க புக்கில் இறப்பின் குடிலம் வெந்து ஒக்க கொட்டில் மலத்தின் – திருப்:311/5
குலிச அதுங்க கை கொற்றவன் நத்தம் குடி ஏற – திருப்:320/12
குரைக்கு ஆன வித்யா கவி பூபருக்கே குடி காண் முடிப்போடு கொண்டு வா பொன் – திருப்:358/3
தருமன் அவர் பதி குடி விடு பதன் இசை மயில் வீரா – திருப்:373/14
சிவம் வெளி அங்கண் அருள் குடி கொண்டு திகழ நடம் செய்து எமை ஈண – திருப்:401/6
அமரர் சங்கமும் குடி புக நொடியினில் நிருதர் சங்கமும் பொடிபட அமர் செய்து – திருப்:410/15
காது ஆட கலன் மேல் ஆட குடி இன்ப ரசம் குடம் ஆர் பளிங்கு ஒளி கொங்கை மாதர் – திருப்:412/3
அமர் களத்து ஒரு சூரேசனை விழ முறித்து உழக்கிய அ வானேர் குடி புக – திருப்:438/15
தழைத்தே மெச்ச தயவோடு இந்த குடி பேணி – திருப்:446/4
குடி புக்கு ஊனம் இதே சதமாம் என எடுத்து பாழ் வினையால் உழல் நாயேன் உன் – திருப்:485/7
குடி வாழ்க்கை அன்னை மனையாட்டி பிள்ளை குயில் போல் ப்ரசன்ன மொழியார்கள் – திருப்:538/1
குரு நாடி இராசரிக்கர் துரியோதனாதி வர்க்க குடி மாய விட்டு குந்தி பாலர் – திருப்:573/5
வந்த தானவர் சேனை கெடி புக இந்த்ரலோகம் விபூதர் குடி புக மண்டு பூத பசாசு பசி கெட மயிடாரி – திருப்:575/5
ஆள் உலகம் குடி ஏற்றிய பெருமாளே – திருப்:582/16
வரை இரு துணிபட வளைபடு சுரர் குடி வந்து ஏற இந்த்ரபுரி வாழ – திருப்:588/5
செம்பொன் தட முலை பால் குடி நாள் பல பண்பு தவழ் நடை போய் விதமாய் பல – திருப்:652/7
வழி திறந்து சேனையும் எதிர் மலைந்த சூரனும் மடிய இந்திராதியர் குடி ஏற – திருப்:670/6
விளைத்தாய் குடி வாழ் அமரோர் சிறை மிடி தீர – திருப்:750/14
தான்தோன்றியப்பர் குடி வாழ்ந்து ஈன்ற நல் புதல்வ தான் தோன்றி நிற்க வல பெருமாளே – திருப்:800/8
வஞ்சம் குடி கொண்டும் திரி நெஞ்சன் துகள் என்றும் கொளும் வண்டன் தமியன் தன் பவம் ஒழியாதோ – திருப்:801/4
இஞ்சி குடி பார்வதி ஈசர் அருளிய பெருமாளே – திருப்:807/16
சங்காளர் சூது கொலைகாரர் குடி கேடர் சுழல் சிங்கார தோளர் பண ஆசை உள்ளர் சாதி இலர் – திருப்:813/5
காஞ்சிரம் குடி ஆறு முகத்து எம் பெருமாளே – திருப்:832/8
குடி புகீர் என மா மதுராபுரி இயலை ஆரண ஊர் என நேர் செய்து – திருப்:837/15
இந்து ஓட கதிர் கண்டு ஓட கடம் மண்டா நல் தவர் குடி ஓட – திருப்:857/5
திசையில் நான்மறை தேடிய முன் குடி விதி ஆதி – திருப்:886/14
அமரர் பதி இனிய குடி வைத்தற்கு உற்ற மிகு இளையோனே – திருப்:895/14
வாது கொண்டு அவுணர் மாள செங்கை அயில் ஏவி அண்டர் குடி ஏற விஞ்சையர்கள் – திருப்:898/13
கொலை போர் களம் மிசை தினம் ஏற்று அசுரர்கள் குடி ஏற்றிய குக உயர் வாழை – திருப்:905/6
மலை மேல் குடி உறை கொடு வேட்டுவருடை மகள் மேல் ப்ரியம் உள பெருமாளே – திருப்:905/8
தோயும் அளறு என நிதம்பமும் உந்தியும் மாயை குடி கொள் குடம்பையுள் மன் பயில் – திருப்:916/7
அமரர் அடங்கலும் ஆட்கொள அமரர் தலம் குடி ஏற்றிட அமரரையும் சிறை மீட்டு அருள் பெருமாளே – திருப்:929/8
இமையவர் நாட்டினில் நிறை குடி ஏற்றிய எழுகரை நாட்டவர் தம்பிரானே – திருப்:986/8
வாசவன் சிறை மீட்டி அவன் ஊரும் அடங்கலும் மீட்டவன் வான் உலகு குடி ஏற்றிய பெருமாளே – திருப்:1000/8
தவத்தின் சாமி புரி பிழை பொறுக்கும் சாமி குடி நிலை தரிக்கும் சாமி அசுரர்கள் பொடியாக – திருப்:1179/7
திருவ நகர் குடி புக சீகர மகர சலம் முறை இட சூரொடு – திருப்:1185/15
பட முனியா பணி தமனிய நாட்டவர் பதி குடி ஏற்றிய பெருமாளே – திருப்:1204/8
பதி குடி ஏற வேல் தொடு முருக மயூர வாகன பரவச ஞான யோகிகள் பெருமாளே – திருப்:1218/8
உததி கமரா பிள முது குலிச பார்த்திபன் உலகு குடி ஏற்றிய பெருமாளே – திருப்:1235/8
குடி புக நிசாசுரன் பொடி பட மகீதரன் குலைய நெடு வேல் விடும் பெருமாளே – திருப்:1246/8
சிகர மகா ப்ரபை குவடு என வாய்த்து நல் சுரர் குடி ஏற்றிவிட்டு இளநீரை – திருப்:1248/2
மேல்


குடிக்க (1)

இடையர் மனைதோறு நித்தம் உறி தயிர் நெய் பால் குடிக்க இரு கை உறவே பிடித்து உரலோடே – திருப்:1098/5
மேல்


குடிக்கும் (3)

செருக்கும் சூர் அகலத்தை இடந்து உயிர் குடிக்கும் கூரிய சத்தி அமர்ந்து அருள் – திருப்:73/15
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும் செகுத்தவர் உயிர்க்கும் சினமாக – திருப்:269/1
காணாதவாறு குடிக்கும் அப்பொழுது உரலோடே – திருப்:580/10
மேல்


குடிகள் (1)

குடிகள் என பல குடிகை கொடு வலி கொடு குமர வலி தலை வயிறு வலி என – திருப்:146/3
மேல்


குடிகேடிகள் (2)

கலை பகர் விலைமாதர்கள் இளைஞர்கள் குடிகேடிகள் கருதிடு கொடியாருடன் இனிதாக – திருப்:307/3
விருதிட்டு குடிகேடிகள் சேடிகள் உறவாமோ – திருப்:761/8
மேல்


குடிகை (1)

குடிகள் என பல குடிகை கொடு வலி கொடு குமர வலி தலை வயிறு வலி என – திருப்:146/3
மேல்


குடிகொண்ட (1)

கொம்பு சேர்வன இடையினு நடையினும் அன்புகூர்வன மொழியினும் எழில் குடிகொண்ட
சேய் இதழினு நகையினும் மனது ஆய – திருப்:769/3,4
மேல்


குடிசை (1)

குருதி மூளை ஊன் நாறு மலம் அறாத தோல் மூடு குடிசை கோழை மாசு ஊறு குழி நீர் மேல் – திருப்:1054/1
மேல்


குடித்த (2)

ஆவேச நீரை குடித்த துட்டர்கள் தமியோர் சொம் – திருப்:873/4
ஆசை அது கொளுத்தும் ஆலம் அது குடித்த சேலில் பரிதவிப்பது இனி ஏனோ – திருப்:1237/4
மேல்


குடித்திட (1)

திகுதா உணவாய் உதிரத்தினை பலவாய் நரியோடு குடித்திட
சில கூகைகள் தாமும் நடித்திட அடு தீரா – திருப்:1314/11,12
மேல்


குடித்து (7)

இள முலையின் செழும் பால் குடித்து இலங்கும் இயல் நிமிர்ந்திடுவோனே – திருப்:426/10
பேசாதே போய் நின்று உறியில் தயிர் ஆஆ ஆஆ என்று குடித்து அருள் – திருப்:626/9
குடித்து நாய் என முடக்கும் ஏல் பிணி அடுத்த உபாதிகள் படுத்த தாய் தமர் – திருப்:631/5
குளத்தில் ஊறிய தேன் ஊறல் மாதுகள் குடித்து உலாவியே சேலோடு மாணி கொள் – திருப்:746/15
எத்திய பசாசின் முலை குடத்தை குடித்து முற்று உயிர் இலாமல் அடக்கி விட்டு சிரித்த – திருப்:848/11
மாலை ஓதி முடித்து மாது தாள்கள் பிடித்து வாயில் ஊறல் குடித்து மயல் தீர – திருப்:990/7
வாராகரம் ஏழும் குடித்து மா சூரொடு போர் அம்பு அறுத்து வாணாசனம் மேலும் துணித்த கதிர் வேலா – திருப்:1127/7
மேல்


குடிப்ப (1)

குத்தி முறித்து குடிப்ப ரத்தமும் வெட்டி அழித்து கன களிப்பொடு – திருப்:1198/11
மேல்


குடிப்பன (1)

குடிப்பன முகப்பன நெடிப்பன நடிப்பன கொழுத்த குருதி கடலிடையூடே – திருப்:1251/5
மேல்


குடிப்பார் (1)

குடிப்பார் தேன் என நானா லீலைகள் புரிவார்கள் – திருப்:710/6
மேல்


குடிபுகுந்த (1)

நிலை அழியு நெஞ்சில் அவர் குடிபுகுந்த நினைவொடும் இறந்துபடலாமோ – திருப்:120/4
மேல்


குடிபோம் (1)

உருவு இயல் பாண்டம் அஞ்சும் மருவிய கூண்டு நெஞ்சொடு உயிர் குடிபோம் குரம்பை அழியாது என்று – திருப்:402/3
மேல்


குடிமை (1)

குடிமை மனையாட்டியும் அடிமையொடு கூட்டமும் குலமும் இறுமாப்பும் மிகுதியான – திருப்:1235/1
மேல்


குடிமையின் (1)

வயலியில் அடிமைய குடிமையின் இனல் அற மயலொடு மலம் அற அரிய பெரிய – திருப்:572/41
மேல்


குடியதா (1)

சுத்த அம் மகா தவ சிகாமணி என ஓதும் அவர் சித்தம் அதிலே குடியதா உறையும் ஆறுமுக – திருப்:503/15
மேல்


குடியாய் (3)

குடியாய் இருந்து அருள் பெருமாளே – திருப்:173/16
துறையூர் நகரில் குடியாய் வரு பெருமாளே – திருப்:742/16
கோதை பித்தாய் ஒரு வேடுவர் ரூபை பெற்றே வன வேடுவர் கூடத்துக்கே குடியாய் வரும் முருகோனே – திருப்:976/7
மேல்


குடியான (1)

சந்ததமும் அடியார்கள் சிந்தை அது குடியான தண் சிறுவைதனில் மேவு பெருமாளே – திருப்:724/8
மேல்


குடியில் (1)

கண்டின் கனி சிந்தும் சுவை பொங்கும் புனல் தங்கும் சுனை கந்தன் குடியில் தங்கிய பெருமாளே – திருப்:801/8
மேல்


குடியிலே (1)

குடியிலே மயிலை கோடு சோதிய உரவோனே – திருப்:1192/12
மேல்


குடியும் (1)

தினமும் உனது துதி பரவிய அடியவர் மனது குடியும் இரு பொருளிலும் இலகுவ – திருப்:525/11
மேல்


குடியே (1)

அசுரர்கள் குடியே கெட அமரர்கள் பதியே பெற அதிரிடும் வடி வேல் விடும் அதி சூரா – திருப்:307/6
மேல்


குடியேற (7)

பஞ்சபாதக தாருக தண்டன் நீறு எழ வானவர் பண்டு போல அமராவதி குடியேற
பங்கயாசனர் கேசவர் அஞ்சலே என மால் வரை பங்க நீறு எழ வேல் விடும் இளையோனே – திருப்:103/5,6
நீதி நெறியே அழித்த தாருகனை வேரறுத்து நீடு புகழ் தேவர் இல்கள் குடியேற
நீடு அருளினால் விடுத்த பால குமரா செழித்த நீல நிற மால் தனக்கு மருகோனே – திருப்:417/5,6
அண்டர் பதி குடியேற மண்டு அசுரர் உரு மாற அண்டர் மன மகிழ் மீற அருளாலே – திருப்:724/1
கலப மயிலின் மிசை ஏறி வேத நெறி பரவும் அமரர் குடியேற நாளும் விளை – திருப்:859/11
சண்டைக்கு எய்த்தார் அமராபதி குடியேற – திருப்:944/14
நிருதர் பூமி பாழாக மகர பூமி தீ மூள நிபிட தாரு கா பூமி குடியேற
நிகர பார நீகாரம் சிகர மீது வேல் ஏவு நிருப வேத ஆசாரியனும் மாலும் – திருப்:1049/5,6
பூஷண நிருதர் தூஷண விபுதர் பூபதி நகரி குடியேற – திருப்:1255/6
மேல்


குடியேனோ (1)

திருவடி சிவ வாக்கிய கடல் அமுதை குடியேனோ – திருப்:425/8
மேல்


குடில் (31)

மண் தோயம் தீ மென் கால் விண் தோய் வண் காயம் பொய் குடில் வேறாய் – திருப்:61/3
அம்புயம் அம் தண் அரம்பை குறிஞ்சியின் மங்கை அம் குடில் மங்கையோடு – திருப்:85/15
எத்தனை கசத்தையும் மலத்தையும் அடைத்த குடில் பஞ்சபூதம் – திருப்:217/6
தொக்கு அறா குடில் அசுத்தம் ஏற்ற சுக துக்கம் மால் கடம் மும்மல மாயை – திருப்:275/1
சல மலம் விட்ட தடம் பெரும் குடில் சகல வினை கொத்து இருந்திடும்படி – திருப்:321/1
எனக்கு சற்று உனக்கு சற்று என கத்து அத்தவர்க்கு இச்சை பொருள் பொன் தட்டு இடு இக்கை கு குடில் மாயம் – திருப்:324/1
அர்ச்சித்து இச்சித்து அக்கத்து அக்கம் திக்கு தொக்கு குடில் பேணி – திருப்:331/2
பொக்கு பை கத்தம் தொக்கு குத்து பொய்த்து எத்து தத்து குடில் பேணி – திருப்:335/1
தோலாலே காலாலே ஊனாலே சூழ் பாச குடில் மாசு – திருப்:433/3
செறித்த கதிர் முடி கடப்ப மலர் தொடை சிறப்போடு ஒரு குடில் மருத்து வன மகள் – திருப்:444/46
குழற்கு இப்படி நொந்து கெட்டு குடில் மங்குறாமல் – திருப்:453/6
துக்கம் வெந்து விழ ஞானம் உண்டு குடில் வச்சிரங்கள் என மேனி தங்கமுற – திருப்:471/7
புற்பதம் என நாம அற்ப நிலையாத பொய் குடில் குலாவும் மனையாளும் – திருப்:603/1
குடில் இல்லமே தரு நாள் எது மொழி நல்ல யோகவரே பணி – திருப்:682/7
குரை கடல் உலகினில் உயிர் கொடு போந்து கூத்தாடுகின்ற குடில் பேணி – திருப்:753/1
அனல் அப்பு அரி புக்க குண த்ரயம் வைத்து அடர் பொய் குருதி குடில் பேணா – திருப்:792/1
பயில் பிணிகள் மச்சை சுக்கிலம் உதிரம் அத்தி மெய் பசி படு நிண சட குடில் பேணும் – திருப்:795/2
கான வேடர் சிறு குடில் அம் புனம் மீதில் வாழ் இதணத்தில் உறைந்திடு – திருப்:882/13
சடல உடல் கடை சுடலையில் இடு சிறு குடில் பேணும் – திருப்:1004/2
ஊனே தானாய் ஓயா நோயால் ஊசாடு ஊசல் குடில் பேணா – திருப்:1038/1
மாறு ஆனார் போல் நீள் தீயூடே மாயா மோக குடில் போடா – திருப்:1041/2
குடில் உற வரும் ஒரு மிக்க சித்ர கோண் பூண்டு அமையாதே – திருப்:1078/2
கட்டம் உறு நோய் தீமை இட்ட குடில் மா மாய கட்டுவிடும் ஓர் கால் அளவாவே – திருப்:1109/1
மட்டு இலது ஓர் தீயில் இ குடில் தான் வேவ வைத்தவர் தாம் ஏக மதி மாய – திருப்:1113/2
இடர் மொய்த்து தொடர் இல் பொய் குடில் அக்கிக்கு இடை இட்டு இனிமை சுற்றமும் மற்று புதல்வோரும் – திருப்:1131/1
உதிரத்துடனே சலம் என்பொடு உறுதிப்படவே வளரும் குடில்
உதிர கனல் மீது உற என்று எனை ஒழியா முன் – திருப்:1139/3,4
ஊனோடு வாத உயிர் தரித்து மட்டு அற ஊசாடு பாழ் குடில் எடுத்து அதில் படி – திருப்:1142/1
பெற நிமிர் குடில் என உற உயிர் புக மதி பேதித்து அளந்து புவியூடே – திருப்:1263/2
சிப்ப குடில் கட்டும் அற்பம் குறத்தி சொல் தித்திப்பை இச்சிக்கும் மணவாளா – திருப்:1266/6
சோதி உரு என திரண்டு கோல அருணையில் கலந்த சோமன் அணி குடில் சிலம்பன் அருள் பாலா – திருப்:1272/7
வான் அப்பு கு பற்று மருத்து கனல் மேவு மாய தெற்றி பொய் குடில் ஒக்க பிறவாதே – திருப்:1304/1
மேல்


குடில (8)

வெற்ப குடில சடில வில் பரமர் அப்பர் அருள் வித்தக மருப்பு உடைய பெருமாளே – திருப்:2/8
குடில சடை பவுரி கொடு தொங்க பங்கில் கொடியாட – திருப்:23/10
தருண மணி ஆடு அரா அணி குடில சடில ஆதி ஓதிய – திருப்:25/9
அக்கு பீளை மூளா இளை மூளையொடு புக்கு காய் பனி நீர் மயிர் தோல் குடில
பூச்சி புழுவோடு அடை ஆர் தசையுற மேவி – திருப்:480/1,2
விட தர குடில சடில மிசை வெகு முக வெள்ளத்தை ஏற்ற பதி வாழ்வே – திருப்:536/6
குடில செடிலினு நிகர் என வழிபடு குணசீலர் – திருப்:930/2
குடில கோமளாகார சடிலம் மோலி மீது ஏறு குமர வேட மாதோடு பிரியாது – திருப்:1051/6
குரவு கூவிளம் அரும்பு இதழி தாதகி நெடும் குடில வேணியில் அணிந்தவர் ஆகம் – திருப்:1107/7
மேல்


குடிலம் (2)

குடி புகும் பொக்க புக்கில் இறப்பின் குடிலம் வெந்து ஒக்க கொட்டில் மலத்தின் – திருப்:311/5
கண்டம் அற்று குடல் என்பு நெக்கு தசனம் கடித்து குடிலம் சிவப்ப செநிர் – திருப்:453/13
மேல்


குடிலாம் (1)

அச்சு தோல் குடிலாம் அதிலே பொறி விரகாளர் – திருப்:480/4
மேல்


குடிலான (1)

குசமாகி ஆரு மலை மரை மா நுண் நூலின் இடை குடிலான ஆல் வயிறு குழையூடே – திருப்:698/1
மேல்


குடிலிடை (1)

குடிலிடை ஓர் ஐந்து வேடர் ஐம்புல அடவியில் ஓடும் துர் ஆசை வஞ்சகர் – திருப்:362/3
மேல்


குடிலில் (5)

சிலை குறவர் இலை குடிலில் புகை கள முகில் புடை செல் திரு பழநி மலைக்குள் உறை – திருப்:133/15
குறவர் முனை கெட மனது வெட்கப்பட குடிலில் மலையில் எழு தினை இதணில் வைத்து சிறுக்கி இரு – திருப்:157/13
குருதி தோலினால் மேவு குடிலில் ஏதம் ஆம் ஆவி குலைய ஏமனால் ஏவிவிடு காலன் – திருப்:1048/1
குடிலில் குற மானொடு மேவிய பெருமாளே – திருப்:1197/8
குறைவது இன்றி மிக்க சலம் எலும்பு அது உற்ற குடிலில் ஒன்றி நிற்கும் உயிர் மாயம் – திருப்:1236/1
மேல்


குடிலிலே (1)

கொடிய நோய்க்கு இடம் எனவும் நாட்டிய குடிலிலே ஏற்று உயிர் என்று கூறும் – திருப்:1057/2
மேல்


குடிலின் (1)

கொடியன் ஏதும் ஓராது விரக சாலமே மூடு குடிலின் மேவியே நாளும் மடியாதே – திருப்:694/3
மேல்


குடிலுடன் (1)

இன்னல் செய் குடிலுடன் இன்னமும் உலகினில் இ நிலை பெற இஙன் உதியாதே – திருப்:1233/3
மேல்


குடிலூடே (2)

தோல் அத்தியால் அப்பினால் ஒப்பிலாது உற்ற தோளு கை கால் உற்ற குடிலூடே
சோர்வு அற்று வாழ்வுற்ற கால் பற்றியே கைக்கு வேதித்த சூலத்தன் அணுகா முன் – திருப்:1034/1,2
நாராலே தோல் நீராலே ஆம் நானா வாசல் குடிலூடே
ஞாதாவாயே வாழ் கால் ஏகாய் நாய் பேய் சூழ்கைக்கு இடம் ஆம் முன் – திருப்:1040/1,2
மேல்


குடிலே (1)

சோரம் பொய் குடிலே சுகமாம் என இதில் மேவி – திருப்:196/6
மேல்


குடிலை (6)

குடிலை யோகினி சண்டினி குண்டலி எமது ஆயி – திருப்:40/10
திரை கடலில் முழுகு என உரைக்கப்படி குடிலை ஒழியாதே – திருப்:157/4
தரித்து நீறு பிதற்றிடு பித்தனும் இதத்து மா குடிலை பொருள் சொற்றிடு – திருப்:273/5
திக்கித்திக்கி குளறி செப்பி தப்பி கெடு பொய் செற்றை சட்டை குடிலை சுமை பேணும் – திருப்:333/3
பழி உறு சட்டகமான குடிலை எடுத்து இழிவான பகரும் வினை செயல் மாதர் தரும் மாய – திருப்:796/1
குருதி ஒழுகி அழுகு அவல குடிலை இனிது புகலாலே – திருப்:1064/1
மேல்


குடிலொடு (1)

குடிலொடு மிக செறிந்த இதண் உள புனத்து இருந்த குறவர் மகளை புணர்ந்த பெருமாளே – திருப்:139/8
மேல்


குடிலோடு (1)

எ குலம் குடிலோடு உலகு யாவையும் இல் பதிந்து இரு நாழி நெலால் அறம் – திருப்:808/7
மேல்


குடிலோடே (1)

நலமுறு வேய் ஒன்றிட இரு கால் நன்றுற நடை ஆரும் குடிலோடே – திருப்:665/2
மேல்


குடிற்கிடை (1)

இசைக்கும் மிடல் குடிற்கிடை புக்கு இடும் மாய – திருப்:1021/2
மேல்


குடிற்கே (1)

குடிற்கே நத்தி பழுதாய் மங்கப்படுவேனை – திருப்:446/6
மேல்


குடின் (1)

குடின் புகுதும் அவர் அவர் கடு கொடுமையர் இடும்பர் ஒரு வழி இணை இலர் கசடர்கள் – திருப்:145/3
மேல்


குடுமி (3)

சித்தம் அதில் எத்தனை செகத்தலம் விதத்து உடன் அழித்து கமலத்தனை மணி குடுமி பற்றி மலர் – திருப்:217/13
ஆரண வனச ஈரிறு குடுமி ஆரியன் வெருவ மயில் ஏறும் – திருப்:1255/7
நான்முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து மூவரும் போந்து இரு தாள் வேண்ட ஒரு சிறை விடுத்தனை – திருப்:1326/4
மேல்


குடுமியிலே (1)

வேத நான்முக மறையோனொடும் விளையாடியே குடுமியிலே கரமொடு – திருப்:736/11
மேல்


குடுமியை (2)

குயவனை நெற்றி ஏற்று அவன் எதிர் குட்டினால் குடுமியை நெட்டை போக்கிய வீரா – திருப்:1209/6
முழுகும் அரு மறை முகத்து பாட்டி கொழுநர் குடுமியை அறுத்து போட்ட – திருப்:1320/9
மேல்


குடை (7)

மதுரகவி ராஜன் நான் என் வெண் குடை விருது கொடி தாள மேள தண்டிகை – திருப்:76/7
குவளை கணை தொட்ட அவனுக்கு முடி குடை இட்ட குறை பிறையாலே – திருப்:265/1
குடை திளைப்புறும் மா மாயா வாழ்வு அருள் மடந்தையர்க்கு ஒரு கோமாளம் ஆகிய – திருப்:364/7
மகரம் கொடி நிலவின் குடை மதனன் திரு தாதை மருகன் என்று அணி விருதும் பல முரசம் கலை ஓத – திருப்:467/13
சக சம்ப குடை சூழ் சிவிகை மெல் மத இன்பத்துடனே பல பணி – திருப்:499/1
குன்றால் விண் தாழ்க்கும் குடை கொடு கன்று ஆ முன் காத்தும் குவலயம் – திருப்:674/9
மந்தர குடை என நிரை உறு துயர் சிந்த அன்று அடர் மழைதனில் உதவிய – திருப்:770/9
மேல்


குடைகள் (1)

குருகு கொடி சிலை குடைகள் மிடைபட மலைகள் பொடிபட உடுகள் உதிரிட – திருப்:512/31
மேல்


குடைந்து (1)

சிரம் கை முழுதும் குடைந்து நிணம் கொள் குடலும் தொளைந்து சினம் கழுகொடும் பெரும் குருதி மூழ்கி – திருப்:1167/6
மேல்


குடையதாவே (1)

நிலை குலைய மலை குடையதாவே கொள் கரகமலன் மருகோனே – திருப்:116/10
மேல்


குடையில் (1)

சிகர குடையில் நிரை வர இசை தெரி சதுரன் விதுரன் இல் வருபவன் அளை அது – திருப்:163/9
மேல்


குடையும் (1)

துவசங்கள் அங்கு ஒளிரும் குடையும் திசை விஞ்சவே கண்டு – திருப்:85/12
மேல்


குடைவன (1)

அலரி குட திசை அடைவன குடைவன தரும வநிதையும் மகிழ்வன புகழ்வன – திருப்:903/11
மேல்


குண் (1)

குழைக்கும் குண் குமிழ்க்கும் சென்று உரைக்கும் செம் கயல் கண் கொண்டு – திருப்:49/3
மேல்


குண்டம் (1)

செம் கனல் புகை ஓமாதிகள் குண்டம் இட்டு எழு சோமாசிகள் தெண்டு என துணை தாள் மேல் விழ அமராடி – திருப்:1159/1
மேல்


குண்டர் (1)

பறி தலை குண்டர் கழு நிரை கண்டு பழநி அமர்ந்த பெருமாளே – திருப்:132/8
மேல்


குண்டர்கள் (11)

தோழமை கொண்டு சலம் செய் குண்டர்கள் ஓதிய நன்றி மறந்த குண்டர்கள் – திருப்:707/1
தோழமை கொண்டு சலம் செய் குண்டர்கள் ஓதிய நன்றி மறந்த குண்டர்கள்
சூழ் விரதங்கள் கடிந்த குண்டர்கள் பெரியோரை – திருப்:707/1,2
சூழ் விரதங்கள் கடிந்த குண்டர்கள் பெரியோரை – திருப்:707/2
தூஷண நிந்தை பகர்ந்த குண்டர்கள் ஈவது கண்டு தகைந்த குண்டர்கள் – திருப்:707/3
தூஷண நிந்தை பகர்ந்த குண்டர்கள் ஈவது கண்டு தகைந்த குண்டர்கள்
சூளுற என்பது ஒழிந்த குண்டர்கள் தொலையாமல் – திருப்:707/3,4
சூளுற என்பது ஒழிந்த குண்டர்கள் தொலையாமல் – திருப்:707/4
வாழ நினைந்து வருந்து குண்டர்கள் நீதி அறங்கள் சிதைந்த குண்டர்கள் – திருப்:707/5
வாழ நினைந்து வருந்து குண்டர்கள் நீதி அறங்கள் சிதைந்த குண்டர்கள்
மான அகந்தை மிகுந்த குண்டர்கள் வலையாலே – திருப்:707/5,6
மான அகந்தை மிகுந்த குண்டர்கள் வலையாலே – திருப்:707/6
மாயையில் நின்று வருந்து குண்டர்கள் தேவர்கள் சொம்கள் கவர்ந்த குண்டர்கள் – திருப்:707/7
மாயையில் நின்று வருந்து குண்டர்கள் தேவர்கள் சொம்கள் கவர்ந்த குண்டர்கள்
வாதை நமன் தன் வருந்திடும் குழி விழுவாரே – திருப்:707/7,8
மேல்


குண்டர்தம் (1)

பங்கு தங்கும் பசும் கொம்பு தந்து இன்புறும் பந்த வெம் குண்டர்தம் குல காலா – திருப்:1100/7
மேல்


குண்டல (2)

நெடுகி அதி குண்டல ப்ரதாபம் உடையோராய் – திருப்:171/4
கொண்ட சித்ர கலா சூடிகை இண்டு எருக்கு அணி காகோதர குண்டல அத்தர் பினாகாயுதருடன் ஏய – திருப்:1159/6
மேல்


குண்டலம் (4)

குண்டலம் அசைந்து இளம் குழைகள் ப்ரபை வீச – திருப்:22/12
கனக குண்டலம் பொருவன வருவன பரி தாவும் – திருப்:410/2
மகர குண்டலம் மீதே மோதுவ அருண பங்கயமோ பூ ஓடையில் – திருப்:876/1
மருவும் குண்டலம் ஆழி சிலம்புகள் கடகம் தண்டை பொன் நூபுர மஞ்சரி – திருப்:1325/13
மேல்


குண்டலி (7)

குடிலை யோகினி சண்டினி குண்டலி எமது ஆயி – திருப்:40/10
ஆயி சுந்தரி நீலி பிங்கலை போக அந்தரி சூலி குண்டலி
ஆதி அம்பிகை வேத தந்திரி இடமாகும் – திருப்:200/13,14
கொம்பு அனை நீல கோமளை அம்புய மாலை பூஷணி குண்டலி ஆல போசனி அபிராமி – திருப்:354/5
ஞாலம் முதல்வி இமயம் பயந்த மின் நீலி கவுரி பரை மங்கை குண்டலி
நாளும் இனிய கனி எங்கள் அம்பிகை த்ரி புராயி – திருப்:359/13,14
சமய நாயகி நிஷ்களி குண்டலி எமது ஆயி – திருப்:555/12
காருணிய சிவை குண்டலி சண்டிகை த்ரிபுராரி – திருப்:916/10
திரு நடம்புரி தாளீ தூளீ மகர குண்டலி மாரீ சூரீ – திருப்:1133/9
மேல்


குண்டன் (1)

திதம் பண்பு ஒன்று இலன் பண்டன் தலன் குண்டன் சலன் கண்டன் – திருப்:464/3
மேல்


குண்டா (1)

என இடக்கைகள் மணி கண பறை டிகுண்டிம் குண்டி குண்டா
டிகுகு டிக்குகு டிகுகு டிக்குகு டிகுண்டிம் குண்டி குண்டீ என இராவணன் நீள் – திருப்:702/17,18
மேல்


குண்டி (2)

என இடக்கைகள் மணி கண பறை டிகுண்டிம் குண்டி குண்டா – திருப்:702/17
டிகுகு டிக்குகு டிகுகு டிக்குகு டிகுண்டிம் குண்டி குண்டீ என இராவணன் நீள் – திருப்:702/18
மேல்


குண்டிகள் (1)

செவிடிகள் மதப்பட்டு உங்கு குண்டிகள் அசடிகள் பிணக்கிட்டும் புறம்பிகள் – திருப்:462/3
மேல்


குண்டிகு (1)

டிகுட்டி குண்டிகு டிகுடிகு டிண்டிட் டிகுதீதோ – திருப்:955/10
மேல்


குண்டீ (1)

டிகுகு டிக்குகு டிகுகு டிக்குகு டிகுண்டிம் குண்டி குண்டீ என இராவணன் நீள் – திருப்:702/18
மேல்


குண்டு (2)

செழிக்கும் குண்டு அகழ் சங்கம் கொழிக்கும் சந்தனத்தின் பைம் – திருப்:86/15
பரத்தை குண்டு உணர்த்து தோதக பேதைகள் பழிக்குள் சஞ்சரித்து போடு இடு மூடனை – திருப்:479/7
மேல்


குண்டுணியும் (1)

கண்டவுடன் களிகூர்ந்து பேசிகள் குண்டுணியும் குரல் சாங்கம் ஓதிகள் – திருப்:763/5
மேல்


குண்டைக்கு (1)

நஞ்ச குண்டைக்கு ஒரு வழி ஏது என மிக நாடி – திருப்:424/12
மேல்


குண (48)

துணைவ குண தர சரவணபவ நம முருக குருபர வளர் அறுமுக குக – திருப்:43/15
அதீதத்தே அவிரோதத்தே குண சீலத்தே மிக அன்பு உறாதே – திருப்:59/2
ஒருவரை ஒருவர் தேறி அறிகிலர் மத விசாரர் ஒரு குண வழி உறாத பொறியாளர் – திருப்:124/1
மறை முறையின் இறுதி நிலை முத்திக்கு இசைத்தபடி உடல் உயிர்கள் கரண வெளி பட்டு குண த்ரயம் – திருப்:157/5
ஈதலும் பல கோலால பூஜையும் ஓதலும் குண ஆசார நீதியும் – திருப்:170/9
கோலமும் குண ஈன துன்பர்கள் வார்மையும் பலவாகி வெந்து எழு – திருப்:189/5
இருமல் உரோகம் முயலகன் வாதம் எரி குண நாசி விடமே நீரிழிவு – திருப்:243/1
சளப்பட புதைத்து அடித்து இலை குண கடித்தட தலத்தில் வைப்பவர்க்கு இதப்படுவேனோ – திருப்:254/4
ஈங்கிசை உற்ற அவல குண மட்டைகள் பொருள் தீரில் – திருப்:266/6
குறித்து அயில் நேயன் திரு பயில் மார்பன் குண த்ரய நாதன் மருகோனே – திருப்:289/6
கசடனை குண அசடனை புகல் கதியில் வைப்பதும் ஒரு நாளே – திருப்:290/4
உணக்கை இடு படுபாவி எனக்கு உனது கழல் பாட உயர்ச்சி பெறு குண சீலம் அருள்வாயே – திருப்:299/4
புலவன் என தத்துவம் தரம் தெரி தலைவன் என தக்க அறம் செய்யும் குண
புருஷன் என பொன் பதம் தரும் சனனம் பெறாதோ – திருப்:322/5,6
குண தரி சக்ர ப்ரசண்ட சங்கரி கண பண ரத்ந புயங்க கங்கணி – திருப்:322/11
காலைக்கே முழுகி குண திக்கினில் ஆதித்யாய என பகர் தர்ப்பணம் – திருப்:366/9
இடை அரி உலாவும் உக்ர அருணகிரி மா நகர்க்குள் இனிய குண கோபுரத்தில் உறைவோனே – திருப்:381/7
ஊது பிணத்தை குண த்ரயத்தோடு தடுமாறும் – திருப்:437/6
சகட்டை குண கொம்பு இடக்கைக்கு இடல் என்ப தாளம் – திருப்:453/10
அங்கியின் குண கோலை உந்தி விடு செம் கை வேலா – திருப்:457/12
மதிய மண் குணம் அஞ்சு நால் முகம் நகர முன் கலை கங்கை நால் குண
மகர முன் சிகர அங்கி மூணிடை தங்கு கோண – திருப்:511/1,2
வயலி நகர் முருக செரு உயல் பனிரு கர குமர துன்று அட்ட சிட்ட குண குன்றக்குடிக்கு அதிப அருளாதோ – திருப்:624/12
கன கத நக குலி புணர் இத குண குக காம அத்தன் அஞ்ச அம்புயன் ஓட – திருப்:640/2
நாத ஒளியே நல் குண சீலா நாரியர் இருவரை புணர் வேலா – திருப்:646/3
குண வில் அதா மக மேரினை அணி செல்வி ஆய் அருணாசல – திருப்:682/5
குரு வல்ல மாதவமே பெறு குண சாத – திருப்:682/6
குண வல்லவா சிவனே சிவ குருநாதா – திருப்:682/8
கோதை குற மாது குண தேவ மட மாது இருபாலும் உற வீறி வரு குமரேசா – திருப்:699/7
குமரி சாமளை மாது உமை அமலி யாமளை பூரணி குண கலா நிதி நாரணி தரு கோவே – திருப்:713/3
குண பாண்டம் உற்று அகிலம் என கை கொண்டு இளைத்து அயர்ந்து சுழலாதே – திருப்:718/2
குண தர வித்தக குமர புனத்திடை குறமகளை புணர் மணி மார்பா – திருப்:722/6
சூலி அந்தரி கபாலி சங்கரி புராரி அம்பரி குமாரி எண் குண சுவாமி – திருப்:762/9
அனல் அப்பு அரி புக்க குண த்ரயம் வைத்து அடர் பொய் குருதி குடில் பேணா – திருப்:792/1
புலவரை ரக்ஷிக்கும் தாருவே மதுரித குண வெற்பு ஒக்கும் பூவை மார் முலை – திருப்:827/1
செனனி சங்கரி ஆரணி நாரணி விமலி எண் குண பூரணி காரணி – திருப்:872/5
வித்தை குண த்ரயமும் நிர்த்தத்து வைத்து மறை – திருப்:917/22
நக்ஷத்ர முக்கி விழ வக்கிட்ட துட்ட குண – திருப்:917/38
கதித்த பத்தி அமை சால் அடியார் சபை மிகுத்து இழி குண பாதகனேன் உயர் – திருப்:919/7
அசலேசுரர் புத்திரனே குண திக்கு அருணோதய முத்தமிழோனே – திருப்:925/5
போத நிர் குண போதா நமோ நம நாத நிஷ்கள நாதா நமோ நம பூரண கலை சாரா நமோ நம பஞ்ச பாண – திருப்:992/1
அமுத மொழி கொடு தவ நிலை அருளிய பெரிய குண தரர் உரை செய்த மொழி வகை – திருப்:1003/5
குண அமுது உய்க்க தெளிந்து கொண்டு அருள் பெருமாளே – திருப்:1013/16
கொடுமையுடன் கோபம் கடு விரகம் சேரும் குண உயிர் கொண்டு ஏகும்படி காலன் – திருப்:1088/2
பயில் பணா வனம் உகந்த குண மாகண கணம் பனி நிலா உமிழும் அம்புலி தாளி – திருப்:1107/6
அணுவை அணுவினின் மலமும் நெஞ்சும் குண த்ரியமும் அற்றது ஒரு காலம் – திருப்:1124/4
பொறியிலிதனை அதி பாவியை நீடும் குண த்ரயங்களும் வரும் அநேக வினைகளும் – திருப்:1150/7
கோலகாலத்தை விடல் ஆகி மாற குண விகாரம் ஓட தெளிய அரிதான – திருப்:1280/3
அறு சமய சாத்திர பொருளோனே அறிவுள் அறிவார் குண கடலோனே – திருப்:1299/3
கொலை மிக பயின்ற வேடர் மகள் வளி மணந்த தோள குண அலர் கடம்ப மாலை அணி மார்பா – திருப்:1322/7
மேல்


குணக்கு (1)

ஒதுங்கா பொதுங்கா பதுங்கா புகன்று ஏத்துறும் பால் குணக்கு அன்புறலாமோ – திருப்:589/4
மேல்


குணங்கர் (1)

திமிந்தி என வெம் கணங்கள் குணங்கர் பலவும் குழும்பி திரண்ட சதியும் புரிந்து முது சூரன் – திருப்:1167/5
மேல்


குணங்கள் (4)

இ சீர் பயிற்ற வயது எட்டோடு எட்டு வர வால குணங்கள் பயில் கோல பெதும்பையர்கள் உடன் உறவாகி – திருப்:115/3
வித இங்கித ப்ரியங்கள் நகை கொஞ்சுதல் குணங்கள் மிகை கண்டு உற கலங்கி மருளாதே – திருப்:466/3
அறிவிலாதவர் ஈனர் பேச்சு இரண்டு பகரும் நாவினர் லோபர் தீ குணங்கள்
அதிக பாதகர் மாதர் மேல் கலன்கள் புனை ஆதர் – திருப்:749/1,2
குயங்கள் வேட்டு அற தியங்கு தூர்த்தனை குணங்கள் ஆக்கி நல் கழல் சேராய் – திருப்:1208/4
மேல்


குணங்களில் (1)

ஆரவார நயத்த குணங்களில் வேளின் நூல்களை கற்ற விளம்பவும் – திருப்:882/7
மேல்


குணங்களே (1)

தீது உள குணங்களே பெருகு தொந்த மாயையில் வளர்ந்த தோல் தசை எலும்பு – திருப்:158/3
மேல்


குணசீலர் (1)

குடில செடிலினு நிகர் என வழிபடு குணசீலர் – திருப்:930/2
மேல்


குணத்த (2)

பணைத்த கரத்த குணத்த மணத்த பதத்த கனத்த தன மாதை – திருப்:519/6
உழைக்கும் அத்தை நீ ஒழித்து முத்திபால் உற அ குணத்த தாள் அருள்வாயே – திருப்:1207/4
மேல்


குணத்தர் (3)

குணத்தர் மாதர்கள் மேல் ஆசா விட அருள்வாயே – திருப்:710/8
என்னும் அற்ப குணத்தர் ஆசையில் உழலாமல் – திருப்:826/6
நெஞ்சு உருகி நெக்குநெக்கு நின்று தொழு நிர் குணத்தர் நிந்தனை இல் பத்தர் வெட்சி மலர் தூவும் – திருப்:1234/3
மேல்


குணத்தன் (1)

சேவில் ஏறு நிருத்தன் தோகை பாகன் அளிக்கும் த்யாக சீல குணத்தன் திருமாலும் – திருப்:910/5
மேல்


குணத்தியர் (1)

மதுர மா மொழி பேசு குணத்தியர் தெரு மீதே – திருப்:886/4
மேல்


குணத்தில் (1)

கழுத்தை பண்புற கட்டி சிரித்து தொங்கலை பற்றி கலைத்து செம் குணத்தில் பித்து இடு மாதர் – திருப்:458/2
மேல்


குணத்திலே (1)

நிதம் இயலும் துர் குணத்திலே பரவசமுடன் அன்புற்று இணக்கிலே ஒரு – திருப்:183/7
மேல்


குணத்து (4)

மனத்தின் பங்கு என தங்கு ஐம்புலத்து என்றன் குணத்து அஞ்சு இந்த்ரிய – திருப்:86/1
வருத்தம் காண நாடிய குணத்து அன்பான மாதரும் மயக்கம் பூண மோதிய துரம் ஈதே – திருப்:596/1
வரை தவர்க்கு அரர் சூலா பாணியர் அதி குணத்து அரர் தீரா தீரர்தம் – திருப்:849/13
வெட்டிய கட்கம் முனை கொடு அட்ட குணத்து ரணமுக விக்ரம உக்ர வெகு வித படை வீரா – திருப்:927/5
மேல்


குணத்தை (1)

கோழை மனத்தை கெடுத்து வன் புல ஞான குணத்தை கொடுத்து நின் செயல் – திருப்:612/3
மேல்


குணத்ரய (1)

ஏறாத மா மலத்ரய குணத்ரய நானா விகார புற்புதம் பிறப்பு அற – திருப்:1129/7
மேல்


குணதர (2)

குமர குருபர குணதர நிசிசர திமிர தினகர சரவணபவ கிரி – திருப்:367/1
தரணிதர தநுதர வெகு முக குல தடினிதர சிவ சுத குணதர பணி – திருப்:605/11
மேல்


குணதரன் (1)

அடல் அசஞ்சலன் அதுலன் அநுபமன் குணதரன் மெய் அருள் பர அங்குரன் அபயன் என ஆசித்து – திருப்:1226/3
மேல்


குணநிதி (1)

குரு பர நாதன் ஆகி அரன் ஒரு காதில் ஓது குணநிதி ஆசை நேச முருகோனே – திருப்:1277/7
மேல்


குணம் (28)

அறிவு அழிகின்ற குணம் அற உன்றன் அடி இணை தந்து நீ ஆண்டு அருள்வாய் – திருப்:48/4
குடம் ஒத்த கட கரட கலுழி குணம் மெய் களிறுக்கு இளையோனே – திருப்:177/5
குணம் அடைந்து உட்பட்டு ஒக்க இருக்கும்படி பாராய் – திருப்:311/8
குணம் அடங்க கெட்டு குணம் மற்று ஒன்று இலதான – திருப்:315/6
குணம் அடங்க கெட்டு குணம் மற்று ஒன்று இலதான – திருப்:315/6
குணம் அடைந்து எப்பற்றுக்களும் அற்றும் குறியொடும் சுத்த பத்தர் இருக்கும் – திருப்:315/7
குணம் உறுக இனிது பயில் கூறி காட்டியெ குலைய இரு கலை நெகிழ வீசி காட்டியெ – திருப்:415/3
குணம் அதில் முழு சுத்த அசங்க்ய சங்கிகள் உறவு ஆமோ – திருப்:462/8
மயில்கள் போல நடம்புரிவார் இயல் குணம் இலாத வியன் செயலார் வலை – திருப்:474/7
மதிய மண் குணம் அஞ்சு நால் முகம் நகர முன் கலை கங்கை நால் குண – திருப்:511/1
மதனம் முன் தரி சண்டமாருதம் இரு குணம் பொறில் அஞ்சு எல் ஓர் தெரு – திருப்:511/3
தொல்லை முதல் தான் என்று மெல்லி இரு பேதங்கள் சொல்லு குணம் மூ அந்தம் என ஆகி – திருப்:607/1
பிறவி தரும் சிக்கு அது பெருகும் பொய் பெரு வழி சென்று அ குணம் மேவி – திருப்:627/2
குமர பிரதாப குக சிவசுப்பிரமாமணிய குணம் முட்டர் அவா அசுரர் குல காலா – திருப்:687/6
குறி போகு மீன விழி மதி மா முகாரு மலர் குழல் கார் அதான குணம் இலி மாதர் – திருப்:698/2
கதைகள் செப்பவும் வல சமர்த்திகள் குணம் கண்டு துளங்கா – திருப்:702/10
பிரமாத குணம் குறி இன்ப சார – திருப்:720/4
இ தொழில் இ குணம் விட்டிட நல் பதம் அருள்வாயே – திருப்:723/8
கூட்டம் கந்தி சிந்தி சிதற பொருவோனே கூற்றன் பந்தி சிந்தை குணம் ஒத்து ஒளிர் வேலா – திருப்:755/3
மயலாகி திரிவது தான் அற்றிட மல மாயை குணம் அது மாற – திருப்:836/3
அடல் புனையும் இடைமருதில் வந்து இணங்கும் குணம் பெரிய குருபர குமர சிந்துரம் சென்று அடங்கும் – திருப்:860/13
எண் குணம் உற்றோன் நடனம் சந்த்ர ஒளி பீடு அகம் உற்று எந்தை நடித்து ஆடும் அணி சபையூடே – திருப்:863/2
புகழ்ந்து மகிழ்ந்து வணங்கு குணம் கொள் புரந்தரன் வஞ்சி மணவாளா – திருப்:973/6
சிலம்பத்தில் திரிந்து உற்றிட்டு அவம் புக்க குணம் செற்று சிவம் பெற்று தவம் பற்ற கழல் தாராய் – திருப்:1164/4
பொது மடவார்க்கு ஏற்ற வழியுறு வாழ்க்கை வேட்கை புலை குணம் ஓட்டி மாற்றி அருள்வாயே – திருப்:1199/4
குறம் பாடுவார் சேரி புகுந்து ஆசை மாதோடு குணம் கூடியே வாழு பெருமாளே – திருப்:1244/8
நல் குணம் உளார் தமை பொல் மை குழலிலே சிறக்க நல் பரிமளாதி துற்ற மலர் சூடி – திருப்:1257/1
குலைந்து ஆர்ப்பு எழும் காட்டில் அம் தாள்கள் அன்பால் குணம் காத்து உனை கும்பிட ஆளாய் – திருப்:1270/4
மேல்


குணம்தனில் (1)

உருக்கும் தூவைகள் செட்டை குணம்தனில் உழலாமே – திருப்:73/6
மேல்


குணமதாக்கி (1)

குணமதாக்கி சிறந்த வடிவு காட்டி புணர்ந்த குமர கோட்டத்து அமர்ந்த பெருமாளே – திருப்:352/8
மேல்


குணமான (1)

இரவி குலத்து இராஜத மருவி எதிர்த்து வீழ் கடு ரணமுக சுத்த வீரிய குணமான
இளையவனுக்கு நீள் முடி அரசு அது பெற்று வாழ்வுற இதமொடு அளித்த ராகவன் மருகோனே – திருப்:128/5,6
மேல்


குணமும் (3)

சலிகையு நன்றியும் வென்றியும் மங்கள பெருமைகளும் கனமும் குணமும் பயில் – திருப்:771/3
குணமும் அசுரேசரும் தரங்கம் முரல் வேத – திருப்:1016/2
குணமும் மனமும் உடைய கிளைஞர் குறுகி விறகி உடல் போடா – திருப்:1066/3
மேல்


குணமுற்று (1)

பிணிபட்டு உணர்வு அற்று அவமுற்று இயமன் பெறும் அ குணமுற்று உயிர் மாளும் – திருப்:105/3
மேல்


குணமொடு (1)

குஞ்சர முகன் குணமொடு அந்த வனம் வந்து உலாவ கொஞ்சிய சிலம்பு கழல் விந்து நாதம் – திருப்:892/3
மேல்


குணமோடு (1)

குணமோடு அமளியில் ஆடினும் ஓங்கிய பூம் கமலம் – திருப்:427/10
மேல்


குணர் (2)

குசலிகள் மருத்து இட்டும் கொடும் குணர் விழியாலே – திருப்:462/6
விடதர் அதி குணர் சசிதரர் நிமலர் வெள்ளி மலை சயம்பு குருநாதா – திருப்:656/7
மேல்


குணல் (1)

குணல் இட்டு ஆடி பசி கெட அயில் விடு குமரேசா – திருப்:889/12
மேல்


குணலை (1)

குணலை இட அடு சுடலையில் நடவுதல் இனிதோ தான் – திருப்:1001/8
மேல்


குணலையொடும் (1)

குணலையொடும் இந்த்ரியம் சஞ்சலம் கண்டிடும்படி அமர்புரிந்து அரும் சங்கடம் சந்ததம் – திருப்:922/5
மேல்


குணவதி (1)

குமரி வராகி மோக பகவதி ஆதி சோதி குணவதி ஆல ஊணி அபிராமி – திருப்:1308/6
மேல்


குணவர் (1)

சுட்டு வெம் புரம் நிறு ஆக விஞ்சை கொடு தத்துவங்கள் விழ சாடி எண் குணவர்
சொர்க்கம் வந்து கையுள் ஆக எந்தை பதமுற மேவி – திருப்:471/5,6
மேல்


குணவீனன் (1)

அகம் மகிழ் துட்டன் பகிடி மருள் கொண்டு அழியும் அவத்தன் குணவீனன்
அறிவிலி சற்றும் பொறையிலி பெற்று உண்டு அலைதல் ஒழித்து என்று அருள்வாயே – திருப்:552/3,4
மேல்


குணன் (1)

படியவரும் இமையவரும் நின்று இறைஞ்சும் எண் குணன் பழைய இறை உருவம் இலி அன்பர் பங்கன் பெரும் – திருப்:52/11
மேல்


குணாதரி (1)

மா மாயி பார்வதி தேவி குணாதரி உமையாள்தன் – திருப்:1162/2
மேல்


குணாதி (1)

தீய குணாதி பாவி நினாது சேவடி காண அருள்வாயே – திருப்:1330/6
மேல்


குணாலம் (1)

குணாலம் இடு சூரன் பணா முடிகள்தோறும் குடாவி இட வேல் அங்கு எறிவோனே – திருப்:204/6
மேல்


குணாலி (1)

சில பசாசு குணாலி நிணம் உண விடும் வேலா – திருப்:384/14
மேல்


குணுக்கு (1)

குடக்கு சில தூதர் தேடுக வடக்கு சில தூதர் நாடுக குணுக்கு சில தூதர் தேடுக என மேவி – திருப்:638/5
மேல்


குணுகியிட்டு (1)

குணுகியிட்டு உள பொருள் பறித்து அற முனிந்து அங்கு ஒன்று கண்டே – திருப்:702/8
மேல்


குத்த (1)

இரத சுரத முலைகளும் மார்பு குத்த நுதல் வேர்வு அரும்ப – திருப்:398/1
மேல்


குத்தககு (1)

தகுகுதகு தகுதகுகு திகுகுதிகு திகுதிகுகு தங்குத்த குத்தககு திங்குத்தி குத்திகிகு – திருப்:624/13
மேல்


குத்தகு (1)

தகுத்த குத்தகு தகுதகு தகுதகு தகுதீதோ – திருப்:270/10
மேல்


குத்தகுகு (2)

தகுததகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதி தங்குத்த குத்தகுகு திங்குத்தி குத்திகுகு – திருப்:624/16
தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு – திருப்:1124/9
மேல்


குத்தகுட (1)

திக்குத்தி குத்திகுட தக்குத்த குத்தகுட – திருப்:917/26
மேல்


குத்தகுர்த (1)

திகுதிகுர்தி தகுதகுர்த திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்த திங்குதீதோ – திருப்:902/15
மேல்


குத்தகுர்தி (1)

திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்தி என்று பேரி – திருப்:917/30
மேல்


குத்தம் (1)

கொக்கு இறகு அக்கு அர மத்தம் அணிக்கு அருள் குத்தம் தணி குமரேசா – திருப்:287/6
மேல்


குத்தா (2)

மேரு மங்கையில் அத்தா வித்தக வேலொடும் படை குத்தா ஒற்றிய – திருப்:717/15
பற்றார் மல் தாடைக்கே குத்தா பல் தான் அப்பில் களைவோனே – திருப்:1117/5
மேல்


குத்தி (26)

கொத்து பறை கொட்ட களம் மிசை குக்குக்குகு குக்கு குகுகுகு குத்தி புதை புக்கு பிடி என முது கூகை – திருப்:6/7
குடல் சரிந்து எஞ்ச குத்தி விதிர்க்கும் கதிர் வேலா – திருப்:16/10
சிலுகி எதிர் குத்தி வாது செயவும் ஒருவர்க்கு நீதி தெரிவரிய சித்தியான உபதேசம் – திருப்:138/3
கொள் உக பற்பலரை கட்டி கரம் வைத்து தலையில் குத்தி
சுடு கட்டை சுடலை கட்டைக்கு இரை இட்டு பொடி பட்டு உட்கு இ சடம் ஆமோ – திருப்:154/11,12
குதலையின் சொற்கு தர்க்கம் உரைக்கும் கனகன் அங்கத்தில் குத்தி நிணம் செம் – திருப்:316/11
அவுணர் அங்கத்தை குத்தி முறித்து அங்கு ஒரு கோடி – திருப்:317/2
சிரம் அதுங்க பொன் கண் திகை இட்டு அன்று அவுணர் நெஞ்சில் குத்தி கறை கட்கம் – திருப்:319/15
பனை கை கொக்கனை தட்டுப்பட குத்தி பட சற்ப பணம் துட்க கடல் துட்க பொரும் வேலா – திருப்:324/5
பறை கொட்டி களைச்சுற்ற குறள் செ கண் கணத்திற்கு பலிக்கு பச்சுடல் குத்தி பகிர் வேலா – திருப்:325/7
புடைத்திட்டு படிக்குள் செற்று அட புக்கு கத துக்க கயில் கொக்கை பட குத்தி பொருவோனே – திருப்:326/7
செருக்கு அ குக்கரை குத்தி செரு புக்கு பிடித்து எற்றி சினத்திட்டு சிதைத்திட்டு பொரும் வீரா – திருப்:327/7
திறல் கொக்கை பட குத்தி செருக்கி கொக்கரித்து சக்கரிக்கு புத்திரற்கு உற்று தளை பூண – திருப்:328/5
கற்றை பொற்றை பற்றி குத்தி கத்தக்கத்த களைவோனே – திருப்:331/7
சத்தி குத்தி துடியில் சத்திக்க கை சமர் செய் சத்தி கச்சி குமர பெருமாளே – திருப்:333/8
கொத்து திக்கு பத்துள் புக்கு குத்தி கிரியை பொரும் வேலா – திருப்:334/5
மாவை குத்தி கைத்து அற எற்றி பொரும் வேலா மாணிக்க சொர்க்கத்து ஒரு தத்தைக்கு இனியோனே – திருப்:342/3
கொம்பு குத்தி சம்பு அழுத்தி திண் தலத்தில் தண்டு வெற்பை கொண்டு அமுக்கி சண்டை இட்டு பொரும் வேழம் – திருப்:593/6
எதிர் பொருது கவி கடின கச்சு உகளும் பொருது குத்தி திறந்து மலை – திருப்:622/1
கூர்ப்பித்த சூலன் அதனால் குத்தி ஆவி கொடு போ துக்கமான குறை உடையேனை – திருப்:678/3
போர்க்கு எய்த்திடா மறலி போல் குத்தி மேவு அசுரர் போய் திக்கெலாம் மடிய வடி வேலால் – திருப்:678/5
அமர் குத்தி பொரும் கொடும் படை வென்ற வேளே – திருப்:1013/14
வலியுடன் எதிர் பொரும் அசுரர்கள் பொடிபட மட்டித்திட்டு உயர் கொக்கை குத்தி மலைந்த வீரா – திருப்:1014/6
கொற்றம் வெற்றி பரிசை ஒட்டி எட்டி சிறிது குத்தி வெட்டி பொருத பெருமாளே – திருப்:1115/8
மத்த பிரமத்த கய முகனை குத்தி மிதித்து கழுகுகள் – திருப்:1172/9
குத்தி முறித்து குடிப்ப ரத்தமும் வெட்டி அழித்து கன களிப்பொடு – திருப்:1198/11
கொடிய பொருப்பை குத்தி முறித்து சமரம் விளைத்து தற்பரம் உற்று – திருப்:1321/15
மேல்


குத்திகிகு (1)

தகுகுதகு தகுதகுகு திகுகுதிகு திகுதிகுகு தங்குத்த குத்தககு திங்குத்தி குத்திகிகு
சகணசக சகசகண செகணசெக செகசெகெண சங்கச்ச கச்சகண செங்கச்செ கச்செகண – திருப்:624/13,14
மேல்


குத்திகு (2)

துடுட்டு டுட்டுடு டூடூ டுடுடுடு திகுத்தி குத்திகு தீதோ என ஒரு – திருப்:438/11
தீதி தித்திதி தீதிதி தீதிதி தோதி குத்திகு தோதிகு தோதிகு – திருப்:1146/13
மேல்


குத்திகுகு (1)

தகுததகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதி தங்குத்த குத்தகுகு திங்குத்தி குத்திகுகு – திருப்:624/16
மேல்


குத்திகுட (2)

திகுடதிகு தகுடதகு திக்குத்தி குத்திகுட தத்தித்த ரித்தகுட – திருப்:902/13
திக்குத்தி குத்திகுட தக்குத்த குத்தகுட – திருப்:917/26
மேல்


குத்திகுர்தி (2)

திகுதிகுர்தி தகுதகுர்த திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்த திங்குதீதோ – திருப்:902/15
திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்தி என்று பேரி – திருப்:917/30
மேல்


குத்திட்டு (3)

அடித்து செற்று இடித்து பொட்டு எழ பொர்ப்புப்பட குத்திட்டு அலைத்து சுற்று அலை தெற்று கடல் மாய – திருப்:326/6
கழுத்தை சிக்கென கட்டி செப்பு தனம் பட குத்திட்டு உருக்கி கற்பு அழிக்க பொற்பு எழு காதல் – திருப்:328/2
கல் சித்த சுத்த பொய் பித்து அத்தில் புக்கு இட்டப்பட்டு கை குத்திட்டு இட்டு சுற்றித்திரியாமல் – திருப்:604/3
மேல்


குத்திய (4)

கொதித்து குத்திர கொக்கை சதித்து பற்றி கைக்குள் பொன் குலத்தை குத்திரத்தை குத்திய வேலா – திருப்:323/5
முட்டி பொட்டு எழ வெட்டி குத்திய தம்பிரானே – திருப்:1015/16
புக்கு ஆழி சூழ் கிட்டாகி சூர் பொட்டாக குத்திய வேலா – திருப்:1116/6
தத்தித்தி தித்தி தித்தென தெற்று துட்ட கட்டர் படை சத்தி கொற்றத்தில் குத்திய முருகோனே – திருப்:1161/6
மேல்


குத்திர (9)

பொருத சமர்த்தா குத்திர துரக முக கோதைக்கு இடை – திருப்:104/11
மாலை இட்ட கழுத்திகள் முத்து அணி வார் அழுத்து தனத்திகள் குத்திர
மால் விளைத்து மனத்தை அழித்திடு மட மாதர் – திருப்:252/5,6
பதறி எச்சிலை இட்டு மருத்து இடு விரவு குத்திர வித்தை விளைப்பவர் – திருப்:281/3
கொதித்து குத்திர கொக்கை சதித்து பற்றி கைக்குள் பொன் குலத்தை குத்திரத்தை குத்திய வேலா – திருப்:323/5
எத்தர் குத்திர அர்த்தர் துட்ட முட்ட காக்கர் இட்டம் உற்ற கூட்டர் விலைமாதர் – திருப்:349/3
குமண்டை குத்திர ராவணனார் முடி அடியோடே – திருப்:490/12
பச்சிலை இட்டு முகத்தை மினுக்கிகள் குத்திர வித்தை மிகுத்த சமர்த்திகள் – திருப்:723/1
வெறுப்பர் குத்திர காரியர் வேசையர் மயல் மேலாய் – திருப்:846/6
மருட்டி குத்திர வார்த்தை செப்பிகள் மதியாதே – திருப்:987/4
மேல்


குத்திரகாரர் (1)

அடி குத்திரகாரர் ஆகிய அரக்கர்க்கு இளையாத தீரனும் மலைக்கு அப்புறம் மேவி மாது உறு வனமே சென்று – திருப்:638/7
மேல்


குத்திரத்தை (1)

கொதித்து குத்திர கொக்கை சதித்து பற்றி கைக்குள் பொன் குலத்தை குத்திரத்தை குத்திய வேலா – திருப்:323/5
மேல்


குத்திரம் (4)

காட்டுக்குள் குறவாட்டிக்கு பல காப்பு குத்திரம் மொழிவோனே – திருப்:93/6
குத்திரம் கற்ற சண்டாளர் சத்த அம் குவடு பொட்டு எழுந்திட்டு நின்று ஆட எட்டு அம் திகையர் – திருப்:460/9
சித்திடில் சீசிசீசி குத்திரம் மாய மாயை சிக்கினில் ஆயும் மாயும் அடியேனை – திருப்:780/3
குத்திரம் அற்று உரை பற்று உணர்வு அற்ற ஒர் குற்றம் அறுத்திடு முதல்வோனே – திருப்:1229/6
மேல்


குத்திரர் (2)

காமன் உகப்ப அமளி சுழல் குத்திரர் சந்தம் ஆமோ – திருப்:234/8
கெடுப்பர் யாரையும் மித்திர குத்திரர் கொலைகாரர் – திருப்:248/6
மேல்


குத்து (9)

நெற்றி வெயர் துளி துளிக்கவே இரு குத்து முலை குடம் அசைத்து வீதியில் – திருப்:172/1
திறை கொளும் சித்ர குத்து முலை கொம்பு அறியும் அம் தத்தை கைக்கு அகம் மொய்க்கும் – திருப்:315/13
பொக்கு பை கத்தம் தொக்கு குத்து பொய்த்து எத்து தத்து குடில் பேணி – திருப்:335/1
தித்தி துப்பு இதழ் வைத்து கை கொடு கட்டி குத்து முலைக்குள் கை பட – திருப்:512/16
புரி அட்டகம் இட்டு அது கட்டி இறுக்கி அடி குத்து என அச்சம் விளைத்து அலற – திருப்:558/3
கொக்கிலே புக்கு ஒளித்திட்ட சூர் பொட்டு எழ குத்து ராவுத்த பொன் குமரோனே – திருப்:773/7
சித்திரத்திலும் மிகுத்த பொன் பவளம் ஒத்த மெத்த அழகுற்ற குத்து முலை – திருப்:814/1
வத்திரம் மெய் சசி தானோ நாணா குத்து முலைக்கு இள நீரோ மேரோ – திருப்:834/3
பற்பம் முகை குத்து முலை தத்தையர் கை புக்கு வசப்பட்டு உருகி கெட்ட வினை தொழிலாலே – திருப்:871/2
மேல்


குத்துப்பட்டு (1)

திசைமுகன் தட்டுப்பட்டு எழ வற்கும் சிகரியும் குத்துப்பட்டு விழ தெண் – திருப்:319/13
மேல்


குத்துப்பட (1)

கொட்புற்று எழ நட்பு அற்ற அவுணரை வெட்டி பலி இட்டு குலகிரி குத்துப்பட ஒத்து பொர வல பெருமாளே – திருப்:6/8
மேல்


குத்தும் (1)

முறையிட முது நிசிசரர் திரள் முதுகிட முட்ட பொட்டு எழ வெட்டி குத்தும் அடங்கல் வீரா – திருப்:862/6
மேல்


குத்துற (1)

அலகைக்குள் பசி தித்த பலகை கொத்தது பட்டிட்டு அலற குத்துற முட்டி பொரும் வேலா – திருப்:1131/6
மேல்


குத்தொகு (2)

தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு செகுச்செ குச்செகு சேசே செககண – திருப்:438/9
தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு தொந்ததீதோ – திருப்:438/10
மேல்


குத்தொகுத (1)

செகுதகெண கெணசெகுத செக்குச்செ குச்செகுத கிருதசெய செயகிருத தொக்குத்தொ குத்தொகுத
டிமிடடிமி டிமிடிமிட டிட்டிட்டி டிட்டிமிட டிடிதீதோ – திருப்:296/9,10
மேல்


குத்ரிகுட (1)

செணுசெணுத தணசெணுத தத்தித்தி குத்ரிகுட ததிதீதோ – திருப்:296/12
மேல்


குதட்டிய (1)

குதட்டிய துப்பு உதட்டை மடித்து அயில் பயிலிட்டு அழைத்து மருள் கொடுத்து உணர்வை கெடுத்து நக குறியாலே – திருப்:149/2
மேல்


குதம்பை (2)

அரை வடங்கள் கட்டி சதங்கை இடு குதம்பை பொன் சுட்டி தண்டை – திருப்:9/5
குதம்பை இடத்து ஏறு வடிந்த குழை காது குளிர்ந்த முக பார்வை வலையாலே – திருப்:881/2
மேல்


குதம்பையும் (2)

கனக குதம்பையும் தோடும் வஜ்ர அங்கதமும் அடர் சுடர் வேலும் – திருப்:426/6
ரத்ந குதம்பையும் கரங்களும் செம்பொன் நூலும் – திருப்:1278/12
மேல்


குதர் (1)

குவடொடு சூரன் தோற்க எழு கடல் சூதம் தாக்கி குதர் வடி வேல் அங்கு ஓட்டு குமரேசா – திருப்:675/7
மேல்


குதர்க்க (2)

ஆசார ஈன குதர்க்க துட்டர்கள் மாதா பிதாவை பழித்த துட்டர்கள் – திருப்:873/1
துடித்து எதிர் வடித்து எழு குதர்க்க சமயத்தவர் சுழற்கு ஒரு கோடிகோடி எதிர் கூறி – திருப்:1251/1
மேல்


குதலை (13)

அரு மழலையே மிகுந்து குதலை மொழியே புகன்று அதிவிதமதாய் வளர்ந்து பதினாறாய் – திருப்:110/2
துற்ற கால் பதலை சொல்படா குதலை துப்பு இலா பல சமய நூலை – திருப்:275/2
வட்ட வாள் தன மனைச்சி பால் குதலை மக்கள் தாய் கிழவி பதி நாடு – திருப்:298/1
குதலை அடியவன் நினது அருள் கொடு பொரும் அமர் காண – திருப்:605/2
குதலை மொழியினார் நிதி கொள்வார் அணி முலையை விலை செய்வார் தமக்கு மா மயல் – திருப்:632/1
குதலை சொல் சார பேசிகள் நரக அச்சில் சாடி பீடிகள் – திருப்:776/5
அரு மதலை குதலை மொழிதனில் உருகி அவருடைய ஆயி தாதையார் மாய மோகமாய் – திருப்:858/2
அரங்க நக கன தனம் குதலை இசை அலங்க நியமுற மயில் மீதே – திருப்:971/3
கனி குதலை சிறு குயிலை கதித்த மற குல பதியில் – திருப்:1021/15
குதலை வாய் குரு பர சடாக்ஷர கோடு ஆர் ரூபா அரூபா பார் ஈ சத வேள்வி – திருப்:1061/7
மதலை ஒரு குதலை அடி நாயேனை ஆள இஙன் வந்திடாயோ – திருப்:1140/8
நாராயணாய நம என்று ஓதும் குதலை வாய் சிறியோனுற்காக தூணில் தோற்றிய வச பாணி – திருப்:1150/12
வாகு பாதி உறை சத்தி கவுரி குதலை வாயின் மாது உதிர் பச்சை வடிவி சிவை என் – திருப்:1313/11
மேல்


குதலையின் (2)

குதலையின் சொற்கு தர்க்கம் உரைக்கும் கனகன் அங்கத்தில் குத்தி நிணம் செம் – திருப்:316/11
மதலை குதலையின் மறை மொழி இகழ் இரணியன் ஆகம் – திருப்:1006/12
மேல்


குதலையும் (1)

குறு வியர்வு உலாவ அமுதினின் இனிதான குதலையும் ஒரு ஆறு படவே தான் – திருப்:669/2
மேல்


குதலையேனை (1)

கொடியனேனை ஓதாத குதலையேனை நாடாத குருடனேனை நீ ஆள்வது ஒரு நாளே – திருப்:1052/4
மேல்


குதறிய (1)

கலகல என நெறி கெட முறை முறை முறை கதறி வதறிய குதறிய கலை கொடு – திருப்:369/3
மேல்


குதறு (1)

குனகி அழுபவர் அயர்பவர் முயல்பவர் குதறு முது பிணம் எடும் என ஒரு பறை – திருப்:1001/7
மேல்


குதறும் (1)

குதறும் முனை அறிவு கொடு பதறி எதிர் கதறி மிகு குமுதம் இடு பர சமயம் ஒரு கோடி – திருப்:1094/1
மேல்


குதி (10)

வினை தலம்தனில் அலகைகள் குதி கொள விழுக்கு உடைந்து மெய் உகு தசை கழுகு உண – திருப்:8/9
உண்டு கண்டு சில கூளிகள் டிண் டிண் டெண் என்று குதி போடவும் – திருப்:95/11
தங்க புளகிதம் எழ இரு விழி புனல் குதி பாய – திருப்:206/6
குருகினொடு நாரை அன்றில் இரைகள் அது நாடி தங்கள் குதி கொள் இள வாளை கண்டு பயமாக – திருப்:220/7
மதுரம் எனு நதி பெருகி இரு கரை வழிய வகைவகை குதி பாயும் – திருப்:613/6
குதி பாய்ந்து இரத்தம் வடி தொளை தொக்கு இந்த்ரிய குரம்பை வினை கூர் தூர் – திருப்:718/1
குருதி நதி வித சதியொடு குதி கொள விதி ஓட – திருப்:1005/10
குமுத பதி போக பொங்கு கங்கை குதி பாய – திருப்:1017/6
மந்தி குதி கொள் அம் தண் வரையில் மங்கை மருவும் மணவாளா – திருப்:1067/5
சிவம் வந்து குதி கொள அகம் வடிவு உன்றன் வடிவம் என திகழ் அண்டர் முநிவர் கணம் அயன் மாலும் – திருப்:1249/2
மேல்


குதிக்க (2)

ஆலயத்துள் இருந்து குபீர்குபீர் எனவே குதிக்க உடம்பு விரீர்விரீர் என – திருப்:543/5
மார்பும் ஒக்க நெரிந்து கரீல்கரீல் என பேய் குதிக்க நிணங்கள் குழூகுழூ என – திருப்:543/11
மேல்


குதிகொளும் (1)

குதிகொளும் ஒன்பது வாசலை உடைய குரம்பை நீர் எழு குமிழியினும் கடிதாகியே அழி மாய – திருப்:815/2
மேல்


குதித்து (7)

குதித்து வெண் சங்கத்தை சுறவு எற்றும் கடல் கரந்து அஞ்சி புக்க அரக்கன் – திருப்:16/9
வரப்பை எட்டி குதித்து மேல் இடத்தில் வட்ட தளத்திலே மதர்த்த முத்தை குவட்டியே நின்று சேல் இனம் வாழ் – திருப்:66/7
குதித்து குன்று இடம் தலைத்து செம்பொனும் கொழித்து கொண்ட செந்திலின் வாழ்வே – திருப்:71/7
கமுகினின் குலை அற கதலியின் கனி உக கழையின் முத்தம் உதிர கயல் குதித்து உலவு நல் – திருப்:668/15
குதித்து வானரம் மேல் ஏறு தாறுகள் குலைத்து நீள் கமுகு ஊடாடி வாழை கொள் – திருப்:746/13
குதித்து அரங்கு ஏறு நடனிகள் எவரோடும் – திருப்:880/2
தயங்கும் வயல் சாரல் குரங்கு குதித்து ஆடும் தலங்கள் இசைப்பான பெருமாளே – திருப்:881/8
மேல்


குதித்தே (1)

சரத்தே உதித்தார் உரத்தே குதித்தே சமர்த்தாய் எதிர்த்தே வரு சூரை – திருப்:642/1
மேல்


குதிப்பன (1)

குதிப்பன மதிப்பன குளிப்பன களிப்பன குவட்டினை இடிப்பன சில பாடல் – திருப்:1251/6
மேல்


குதிரை (4)

குருவின் உரு என அருள்செய் துறையினில் குதிரை கொள வரு நிறை தவசி தலை – திருப்:512/25
கனவுதனில் இரதமொடு குதிரை வர நெடிய சுடுகாடு வா எனா வீடு போ எனா – திருப்:858/22
திருகு சிகண்டி பொன் குதிரை விடும் செட்டி திறல கொடும்பைக்குள் பெருமாளே – திருப்:951/8
வாசி வாணிகன் என குதிரை விற்று மகிழ் வாதவூரன் அடிமை கொளு க்ருபை கடவுள் – திருப்:1313/9
மேல்


குது (1)

மயில் தாண்ட விட்டு குது குல பொன் குன்று இடித்த சங்க்ரம விநோத – திருப்:719/7
மேல்


குதை (1)

வெற்றி செய உற்ற கழை வில் குதை வளைத்து மதன் விட்ட கணை பட்ட விசையாலே – திருப்:302/1
மேல்


குந்தகு (1)

தனத்த குந்தகு தானன தந்த கொதித்து வந்திடு சூர் உடல் சிந்த – திருப்:843/11
மேல்


குந்தகுர்த (1)

ஜெகணகெண கெணஜெகுத தெத்தித்ரி யந்திரித தக்கத்த குந்தகுர்த திந்திதீதோ – திருப்:622/15
மேல்


குந்தடம் (1)

தனனதன தனனதன தந்தனம் தந்தனம் தகுகுகுகு குகுகுகுகு டங்குடம் குந்தடம்
தவில் முரசு பறை திமிலை டிங்கு டிங்குந்து அடர்ந்த அண்டர் பேரி – திருப்:422/9,10
மேல்


குந்ததி (1)

தகுத குந்ததி தாகுதோ என முழவு வளை பேரி – திருப்:520/10
மேல்


குந்தள (1)

இடையும் கொடி மதனன் தளை இடும் குந்தள பார இலையும் சுழி தொடை ரம்பையும் அமுதம் தடமான – திருப்:850/3
மேல்


குந்தளங்களும் (1)

கனங்கள் கொண்ட குந்தளங்களும் குலைந்து அலைந்து விஞ்சும் கண்கள் சிவந்து அயர்ந்து களிகூர – திருப்:44/1
மேல்


குந்தளம் (1)

கொந்து அளைந்த குந்தளம் தழைந்து குங்குமம் தயங்கு கொங்கை வஞ்சி தஞ்சம் என்று மங்கு காலம் – திருப்:97/3
மேல்


குந்தளமும் (1)

நெய்த்து முசுவின் திரிகை ஒத்த சுருள் குந்தளமும் – திருப்:572/4
மேல்


குந்தி (3)

தன் கை தடி கொடு குந்தி கவி என உந்திக்கு அசனம் மறந்திட்டு உளம் மிக – திருப்:444/19
குரு நாடி இராசரிக்கர் துரியோதனாதி வர்க்க குடி மாய விட்டு குந்தி பாலர் – திருப்:573/5
குந்தி அரி தாழ் துளபம் செம் திருவை சேர் களபம் கொண்டல் நிறத்தோன் மகளை தரை மீதே – திருப்:863/7
மேல்


குந்திகுகு (1)

திகுகுதிகு திகுகுகுகு திக்குத்தி குந்திகுகு குக்குக்கு குங்குகுகு என்று தாளம் – திருப்:622/18
மேல்


குந்திகும் (1)

திகுதி குந்திகும் திகுதிகு திகுதிகு தெனதெ னந்தெனம் தெனதென தெனதென – திருப்:825/11
மேல்


குந்தியின் (1)

அங்கு அமைந்து இடை பாளிதம் கொடு குந்தியின் குறை கால் மறைந்திட – திருப்:454/5
மேல்


குந்து (2)

அனங்கன் நொந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று கண் திறந்து இருண்ட கண்டர் தந்த அயில் வேலா – திருப்:44/5
பேர் அறிவு குந்து நொந்து காதலில் அலைந்த சிந்தை பீடை அற வந்து நின்றன் அருள்தாராய் – திருப்:969/4
மேல்


குப்ப (1)

மந்தரத்தை கட பொங்கு இபத்து பணை கொம்பை ஒத்து தனம் முந்து குப்ப தெரு – திருப்:453/3
மேல்


குப்பாயத்தில் (1)

கொத்து ஆர் பல் கால் அற்று ஏக பாழ் குப்பாயத்தில் செயல் மாறி – திருப்:341/1
மேல்


குப்பி (1)

முத்து குச்சு இட்டு குப்பி முடித்து சுக்கை பின் சுற்றி முன் பக்கத்தில் பொற்புற்றிட நுதல் மீதே – திருப்:187/1
மேல்


குப்பிட (1)

கொட்ப புட்பம் இறைத்து பொன் சரணத்தில் கை சிரம் வைத்து குப்பிட – திருப்:512/34
மேல்


குப்பு (1)

கைத்தலத்து ஈ குப்பு ஆர்த்து நுழையாத கற்பக தோப்பு காத்த பெருமாளே – திருப்:1300/4
மேல்


குப்புற்றுடன் (1)

குப்புற்றுடன் எழு சச்சரி முழவு இயல் கொட்ட சுரர் பதி மெய்த்திட நிசிசரர் – திருப்:1158/15
மேல்


குப்புற (1)

கொக்காகி கூனி கோல் தொட்டே கொட்டாவி குப்புற வாசி – திருப்:341/2
மேல்


குப்பை (2)

கலகம் இடவே பொங்கு குப்பை மல வாழ்வு நிஜம் என உழலும் மாயம் செனித்த குகையே உறுதி – திருப்:160/7
பறிக்க பச்சிறைச்சிக்கண் கறி குப்பை சிர சிக்கு பரப்பு ஒய் கட்டற புக்கு பொருதோனே – திருப்:328/7
மேல்


குப்பைகள் (1)

தெற்பம் உள ஆக திரள் பரி உம்பல் குப்பைகள் ஆகத்து அசுரர் பிணம் திக்கு – திருப்:982/9
மேல்


குபீர்குபீர் (2)

ஆலயத்துள் இருந்து குபீர்குபீர் எனவே குதிக்க உடம்பு விரீர்விரீர் என – திருப்:543/5
போய் அறுத்த போது குபீர்குபீர் என வெகு சோரி – திருப்:1315/14
மேல்


குபேரன் (1)

கொடாதவனையே புகழ்ந்து குபேரன் எனவே மொழிந்து குலாவி அவமே திரிந்து புவி மீதே – திருப்:579/1
மேல்


குபேரனாம் (1)

ஆழுவார் நிதி உடை குபேரனாம் என இசைப்பர் ஆசு சேர் கலியுகத்தின் நெறி ஈதே – திருப்:1155/3
மேல்


கும்ப (21)

மண்டிடும் தொண்டை அமுது உண்டு கொண்டு அன்பு மிக வம்பிடும் கும்ப கன தன மார்பில் – திருப்:18/2
அபி நவ விசால பூரண அம் பொன் கும்ப தனம் மோதி – திருப்:25/2
வடிவு தரு கும்ப மோதி வளர் கொங்கை தோலாய் – திருப்:34/6
கொலை மத கரி அன ம்ருமகத தன கிரி கும்ப தன மானார் – திருப்:54/1
கொங்கை குற மங்கையின் சந்த மணம் உண்டிடும் கும்ப முநி கும்பிடும் தம்பிரானே – திருப்:62/8
கிரி கும்ப நல் முநிக்கும் க்ருபை வரிக்கும் குருபர வாழ்வே – திருப்:64/7
பூரண வார கும்ப சீத படீர கொங்கை மாதர் விகார வஞ்ச லீலையிலே உழன்று – திருப்:82/1
பெரியதோர் கரி இரு கொம்பு போலவெ வடிவம் ஆர் புளகித கும்ப மா முலை – திருப்:178/1
மந்தரம் அது எனவே சிறந்த கும்ப முலைதனிலே புனைந்த – திருப்:180/1
பெருகு மத கும்ப லாளிதம் கரி என ப்ரண்ட வாரண பிடிதனை மணந்த சேவக பெருமாளே – திருப்:211/8
நறை வீசு கும்ப குடம் மேவு கம்பை நகர் மீது அமர்ந்த பெருமாளே – திருப்:348/8
செம் சொல் பண் பெற்றிடு குட மா முலை கும்ப தந்தி குவடு என வாலிய – திருப்:424/1
கடிவ படு கொலை இடுவ கொடிய முக படம் அணிவ இன்ப சுடர் கனக கும்ப தர செருவ – திருப்:624/4
கடின தட கும்ப நேர் என வளரும் இரு கொங்கை மேல் விழு கலவி தருகின்ற மாதரொடு உறவாடி – திருப்:625/1
ஆரவார உம்பர் கும்ப வாரண அசலம் பொருந்து மானை ஆளு நின்ற குன்ற மற மானும் – திருப்:735/3
கும்ப தன மீது சென்று அணையும் மார்ப குன்று தடுமாற இகல் கோப – திருப்:754/6
சிகர கும்ப குங்கும புளகித தனம் இரு புயம் புதைந்திட நடு இடைவெளி – திருப்:845/5
வாச கும்ப தன மானை வந்து தினை காவல் கொண்ட முருகா எணும் பெரிய – திருப்:898/15
தண் தரள தங்கம் அங்கம் அணிகின்ற சண்ட வித கும்ப கிரியாலும் – திருப்:937/2
காமுகர் அகம் கலங்க போர் மருவ முந்தி வந்த காழ் கடிய கும்ப தம்ப இரு கோடார் – திருப்:969/2
விபுதர் குல வேழ மங்கை துங்க பரிமள படீர கும்ப விம்ப – திருப்:1016/15
மேல்


கும்பக்கே (1)

கும்பக்கே நிட்டூர பார்வைக்கே பட்டு ஆசைப்பட்டு உறவாடி – திருப்:1119/2
மேல்


கும்பகன் (2)

எழுது கும்பகன் பின் இளைய தம்பி நம்பி எதிர் அடைந்து இறைஞ்சல்புரி போதே – திருப்:623/5
திரமில் தங்கிய கும்பகன் ஒரு பது தலை பெற்று உம்பரை வென்றிடும் அவனொடு – திருப்:961/11
மேல்


கும்பகோண (1)

கோதை இரு பங்கன் மேவ வளர் கும்பகோண நகர் வந்த பெருமாளே – திருப்:867/8
மேல்


கும்பகோணத்தில் (2)

கொண்டல் சூழ் கழனி சங்கு உலாவி பரவு கும்பகோணத்தில் உறை பெருமாளே – திருப்:865/8
குஞ்சரீ வெற்பு தன நேயா கும்பகோணத்தில் பெருமாளே – திருப்:866/4
மேல்


கும்பகோணத்து (2)

கும்பிட கை தாளம் எடுத்து அம் பொன் உரு பாவை புகழ் கும்பகோணத்து ஆறுமுக பெருமாளே – திருப்:863/8
கொஞ்சு சுக பாவை இணை கொங்கைதனில் தாவி மகிழ் கும்பகோணத்து ஆறுமுக பெருமாளே – திருப்:864/8
மேல்


கும்பகோணமொடு (1)

கும்பகோணமொடு ஆரூர் சிதம்பரம் உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு – திருப்:1306/1
மேல்


கும்பத்திடை (1)

களப சுகந்த புளகித இன்ப கன தன கும்பத்திடை மூழ்கும் – திருப்:551/3
மேல்


கும்பத்துடனே (1)

வெகு கும்பத்துடனே பல படை கரகம் சுற்றிடவே வர இசை – திருப்:499/5
மேல்


கும்பம் (9)

தினை குன்றம்தனில் தங்கும் சிறு பெண் குங்கும கும்பம்
திரு செம்பொன் புயத்து என்றும் புனைவோனே – திருப்:86/13,14
இரு கனக மா மேருவோ களப துங்க கடி கடின பாடீர வார் அமுத கும்பம்
இணை சொல் இளநீரோ கராசல இரண்டு குவடேயோ – திருப்:117/1,2
கனக கும்பம் இரண்டும் நேர் மலை என நெருங்கு குரும்பை மா மணி – திருப்:141/1
இடை திரி சோங்கு கந்தம் மது அது தேங்கு கும்பம் இரவிடை தூங்குகின்ற பிண நோவுக்கு – திருப்:402/2
அடர்ந்து எழும் பொன் குன்றம் கும்பம் கொங்கையாலே – திருப்:621/2
பகர் தரு மொழியில் ம்ருகமத களப பாடீர கும்பம் மிசை வாவி – திருப்:820/3
பூரண கும்பம் என புடைத்து எழு சீதள குங்குமம் ஒத்த சித்திர – திருப்:918/5
கும்பம் மால் வரை பொருந்து இந்த்ரபூபதி தரும் கொண்டல் ஆனையை மணம் செயும் வீரா – திருப்:1102/6
பூரண கும்பம் எனும் தனங்களும் மட மாதர் – திருப்:1180/2
மேல்


கும்பமு (1)

கும்பமு நிகர்த்த கொங்கையை வளர்த்த கொஞ்சு கிளி ஒத்த மொழி மானார் – திருப்:853/1
மேல்


கும்பர் (1)

அம் புனம் புகுந்த நண்பர் சம்பு நல் புரந்தரன் தரம் பல் உம்பர் கும்பர் நம்பு தம்பிரானே – திருப்:97/8
மேல்


கும்பனும் (1)

அம்பு கும்பனும் கலங்க வெம் சினம் புரிந்து நின்று அம்பு கொண்டு வென்ற கொண்டல் மருகோனே – திருப்:835/6
மேல்


கும்பாகனனும் (1)

மாலியன் பாற ஒரு ஆடகன் சாக மிகு வாலியும் பாழி மரமோடு கும்பாகனனும்
ஆழியும் கோர வலி இராவணன் பாற விடும் ஆசுகன் கோல முகிலோனும் உகந்து ஓதி இடையர் – திருப்:592/19,20
மேல்


கும்பி (1)

இரத்த சாகர நீர் மலம் மேவிய கும்பி ஓடை – திருப்:485/2
மேல்


கும்பிட்டிட (1)

கொந்தில் புனத்தின் பாட்டு இயல் அந்த குற பெண்டு ஆட்டொடு கும்பிட்டிட கொண்டாட்டமொடு அணைவோனே – திருப்:594/7
மேல்


கும்பிட்டு (9)

துதித்து முன் கும்பிட்டு உற்றது உரைத்து அன்பு உவக்க நெஞ்சு அஞ்ச சிற்றிடைசுற்றும் – திருப்:16/5
குகரம் மேவு மெய் துறவினின் மறவா கும்பிட்டு உந்தி தடம் மூழ்கி – திருப்:47/1
பதும இரு சரண் கும்பிட்டு இன்ப கலவி நலம் மிகுந்து துங்க கொங்கை – திருப்:77/1
சந்தித்து அரஹர சிவசிவ சரண் என கும்பிட்டு இணை அடியவை என தலை மிசை – திருப்:206/5
இணை அடி கும்பிட்டு அணி அல்குல் பம்பித்து இதழ் அமுது உந்து உய்த்து அணி ஆரம் – திருப்:551/2
கும்பிட்டு காதல் குனகிய இன்ப சொல் பாடும் இளையவ – திருப்:941/15
கும்பிட்டு பாணியர் வீணியர் அநுராகம் – திருப்:944/6
உமிழ்த்த அடைக்கலம் என எதிர் கும்பிட்டு அணை மேல் வீழ்ந்து – திருப்:1138/2
கும்பிட்டு பாடு இசை வீணையர் அநுராகம் – திருப்:1331/6
மேல்


கும்பிட (6)

தென்றல் வரை முநி நாதர் அன்று கும்பிட நல் அருளே பொழிந்த – திருப்:180/15
கும்பிட நாடி வாழ்வு தந்தவரோடு வீறு குன்றுதோறாடல் மேவு பெருமாளே – திருப்:306/8
கும்பிட கை தாளம் எடுத்து அம் பொன் உரு பாவை புகழ் கும்பகோணத்து ஆறுமுக பெருமாளே – திருப்:863/8
கொங்கு அடுத்த குரா மாலிகை தண் கடுக்கை துழாய் தாதகி கும்பிட தகு பாகீரதி மதி மீது – திருப்:1159/5
கொன்றை அணிந்த சங்கரர் அன்று கும்பிட வந்த குமரேசா – திருப்:1254/7
குலைந்து ஆர்ப்பு எழும் காட்டில் அம் தாள்கள் அன்பால் குணம் காத்து உனை கும்பிட ஆளாய் – திருப்:1270/4
மேல்


கும்பிடு (3)

மிருத்து அணும் பங்கயன் அலர் கணன் சங்கரர் விதித்து என்றும் கும்பிடு கந்த வேளே – திருப்:17/5
கொந்து அவிழ் சரண்சரண்சரண் என கும்பிடு புரந்தரன் பதி பெற – திருப்:22/9
வால குமர குக கந்த குன்று எறி வேல மயில என வந்து கும்பிடு
வான விபுதர் பதி இந்த்ரன் வெம் துயர் களைவோனே – திருப்:359/9,10
மேல்


கும்பிடுபவர் (1)

அன்பால் நின் தாள் கும்பிடுபவர் தம் பாவம் தீர்த்து அம் புவி இடை – திருப்:674/15
மேல்


கும்பிடும் (12)

குற பொன் கொம்பை முன் புனத்தில் செம் கரம் குவித்து கும்பிடும் பெருமாளே – திருப்:15/8
தமிழ் விரக உயர் பரம சங்கரன் கும்பிடும் தம்பிரானே – திருப்:52/16
கொங்கை குற மங்கையின் சந்த மணம் உண்டிடும் கும்ப முநி கும்பிடும் தம்பிரானே – திருப்:62/8
நின்று அன்பின் தன்படி கும்பிடும் இளையோனே – திருப்:65/6
குற பொன் கொம்பை முன் புலத்தில் செம் கரம் குவித்து கும்பிடும் பெருமாளே – திருப்:71/8
திரு அருணகிரி மருவு சங்கரன் கும்பிடும் தம்பிரானே – திருப்:422/16
புகழ்ந்தும் கண்டு உகந்தும் கும்பிடும் செம்பொன் சிலம்பு என்றும் – திருப்:464/7
வரையின்கண் வந்து வண் குற மங்கை பங்கயம் வர நின்று கும்பிடும் பெருமாளே – திருப்:539/8
சடை முடியில் அணியும் நல சங்கரன் கும்பிடும் குமரன் அறுமுகன் மதுரம் தரும் செம் சொலன் – திருப்:860/5
கமழ் சடில சம்புவும் கும்பிடும் பண்புடை குருநாதா – திருப்:922/14
அன்பால் அம் தாள் கும்பிடும் அவர்தம் பாவம் தீர்த்து அம் புவியிடை – திருப்:1184/15
அகில புவனங்களும் சுரரொடு திரண்டு நின்று அரி பிரமர் கும்பிடும் தம்பிரானே – திருப்:1220/8
மேல்


கும்பிடுவார் (1)

கும்பிடுவார் வினை பற்று அறுப்பவன் எங்கள் விநாயகன் நக்கர் பெற்று அருள் – திருப்:353/11
மேல்


கும்பியிலே (1)

கோர கும்பியிலே விழுந்திட நினைவாகி – திருப்:189/6
மேல்


கும்பு (2)

வண்டு பாட்டுற்று இசைக்கும் தோட்ட தண் குரா பொன்பு உர கும்பு ஏற்றி – திருப்:591/11
கும்பு கூடிய வேளூர் பரங்கிரிதனில் வாழ்வே – திருப்:1306/4
மேல்


கும்பும் (1)

கும்பும் பம்பும் சொம்பும் தெம்பும் குடி என வளர் தரு கொடியவர் கடியவர் – திருப்:150/4
மேல்


குமண்டி (1)

உதிர மண்டலம் எங்குமாய் ஒளி எழ குமண்டி எழுந்து சூரரை – திருப்:511/13
மேல்


குமண்டை (3)

குமண்டை இட்டு உடை சோரா விடாயில் அமைந்து நாபி – திருப்:364/6
குமண்டை குத்திர ராவணனார் முடி அடியோடே – திருப்:490/12
தெரி குமண்டை இட்டு ஆராத சேர்வையில் உருகி மங்கையர்க்கு ஆளாகி ஏவல் செய்திடினு – திருப்:936/7
மேல்


குமணன் (1)

குமணன் என்று ஒப்பிட்டு இத்தனை பட்டு இங்கு இரவு ஆன – திருப்:310/6
மேல்


குமர (103)

செம் சொல் புலவர்க்கு அன்புற்ற திரு செந்தில் குமர பெருமாளே – திருப்:24/8
அகம் மகிழ்வு கொண்டு சந்ததம் வரு குமர முன்றிலின் புறம் அலை பொருத செந்தில் தங்கிய பெருமாளே – திருப்:32/8
குமர மூஷிகம் உந்திய ஐங்கர கண ராயன் – திருப்:40/12
சிந்தை கனிவை தந்து அ பொழிலில் செந்தில் குமர பெருமாளே – திருப்:51/8
விருது அணி மரகத மயில் வரு குமர விடங்க பெருமாளே – திருப்:54/8
திங்கள் அரவு நதி சூடிய பரமர் தந்த குமர அலையே கரை பொருத – திருப்:68/15
அலையாய் கரையின் மகிழ் சீர் குமர அழியா புநித வடிவாகும் – திருப்:72/7
சமர குமர கஞ்சம் சுற்றும் செய்ப்பதியில் முருக முன் பொங்கி தங்கி – திருப்:77/15
பவள தவள கனக புரிசை பழநி குமர பெருமாளே – திருப்:105/8
பவன புவன செறிவுற்று உயர் மெய் பழநி குமர பெருமாளே – திருப்:118/8
பழநி பதி வெற்பினில் நில் குமர பெருமாளே – திருப்:126/16
குழகு என எடுத்து உகந்த உமை முலை பிடித்து அருந்து குமர சிவ வெற்பில் அமர்ந்த குக வேலா – திருப்:139/7
திரு பழநி கிரி குமர பெருமாளே – திருப்:142/16
குடிகள் என பல குடிகை கொடு வலி கொடு குமர வலி தலை வயிறு வலி என – திருப்:146/3
நிறைய மலர் மொழி அமரர் முநிவரும் நிருப குருபர குமர சரண் என – திருப்:146/11
திகழ் படு செய்ப்பதிக்குள் எனை தடுத்து அடிமைப்படுத்த அருள் திரு பழநி கிரி குமர பெருமாளே – திருப்:149/8
நாசமுற அமர் செய் வீரதர குமர முருகோனே – திருப்:153/10
குரு குமர பழநி வளர் வெற்புத்தனில் திகழும் பெருமாளே – திருப்:157/16
வீரை உறை குமர தீரதர பழநி வேல இமையவர்கள் பெருமாளே – திருப்:159/8
பவன புவன செறிவற்று உயர் மெய் பழநி குமர பெருமாளே – திருப்:164/8
குமர சமர முருக பரம குலவு பழநி மலையோனே – திருப்:165/5
மிடறு கரியர் குமர பழநி விரவு அமரர் பெருமாளே – திருப்:168/8
கந்தியோடு அகம் சேர் பழநி வாழ் குமர பெருமாளே – திருப்:174/16
பழன கரையில் கழை முத்து உகு நல் பழநி குமர பெருமாளே – திருப்:177/8
நிகழ் அகள சகள குரு நிருப குரு பர குமர நெடிய நெடு ககன முகடு உறைவோனே – திருப்:190/6
நா வீசு வயலி அக்கீசர் குமர கடம்ப வேலா – திருப்:203/12
குமர குரு என வலிய சேடன் அஞ்ச வந்திடுவோனே – திருப்:207/14
குமர சரண் என்று கூதள புது மலர் சொரிந்து கோமள பத யுகளம் புண்டரீகம் உற்று உணர்வேனோ – திருப்:211/4
குமர குருபர முருக குகனே குற சிறுமி கணவ சரவண நிருதர் கலகா பிறை சடையர் – திருப்:213/1
குமர குருபர முருக சரவண குக சண்முக கரி பிறகான – திருப்:214/1
குலை படு சூரன் அங்கம் அழிபட வேல் எறிந்த குமர கடோர வெம் கண் மயில் வாழ்வே – திருப்:224/7
சடு பத்ம முக குக புக்கு கன தணியில் குமர பெருமாளே – திருப்:239/8
பணில திரள் மொய்த்த திருத்தணிகை பதியில் குமர பெருமாளே – திருப்:265/8
அத்தா நித்தா முத்தா சித்தா அப்பா குமர பெருமாளே – திருப்:274/8
தவள பணில தரள பழன தணிகை குமர பெருமாளே – திருப்:285/8
குறவர் பெற்றிடு சிறுமியை புணர் குமர சற்குண மயில் வீரா – திருப்:290/6
தரு குமர விட ஐந்து தலை அரவு தொழுகின்ற தணி மலையில் உறைகின்ற பெருமாளே – திருப்:295/8
சத்தி குத்தி துடியில் சத்திக்க கை சமர் செய் சத்தி கச்சி குமர பெருமாளே – திருப்:333/8
கொடி இடை குற வடிவியை புணர் குமர கச்சியில் அமர்வோனே – திருப்:345/5
குணமதாக்கி சிறந்த வடிவு காட்டி புணர்ந்த குமர கோட்டத்து அமர்ந்த பெருமாளே – திருப்:352/8
வால குமர குக கந்த குன்று எறி வேல மயில என வந்து கும்பிடு – திருப்:359/9
குமர குருபர குணதர நிசிசர திமிர தினகர சரவணபவ கிரி – திருப்:367/1
குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என தாளம் – திருப்:375/9
குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என தாளம் – திருப்:375/9
குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என தாளம் – திருப்:375/9
குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என தாளம் – திருப்:375/9
குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என தாளம் – திருப்:375/9
குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என தாளம் – திருப்:375/9
அதில் உறை குமர அநந்த வேத மொழிந்து வாழும் – திருப்:386/14
அள் அமைய ஞான வித்து ஓதும் கந்தா குமர முருகோனே – திருப்:478/10
குமர குருபர குமர குருபர குமர குருபர என ஒது அமரர்கள் – திருப்:512/33
குமர குருபர குமர குருபர குமர குருபர என ஒது அமரர்கள் – திருப்:512/33
குமர குருபர குமர குருபர குமர குருபர என ஒது அமரர்கள் – திருப்:512/33
மலர் கமல வடிவு உள செம் கை அயில் குமர குகை வழி வந்த – திருப்:524/15
திரிபுரம் எரி செயும் இறையவர் அருளிய குமர சமர புரி தணிகையும் மிகும் உயர் – திருப்:525/9
வேத வெற்பில் அமர்ந்த க்ருபாகரா சிவ குமர வேளே – திருப்:543/16
சிவதை பதி ரத்தின வெற்பு அதனில் திகழ் மெய் குமர பெருமாளே – திருப்:565/8
சூர சம்கார சுரர் லோக பங்கா அறுவர் தோகை மைந்தா குமர வேள் கடம்பு ஆர தொடை – திருப்:592/16
குமர குருபர திமிர தினகர குறைவில் இமையவர் பெருமாளே – திருப்:613/8
கரி முகவர் தமையன் என்று உற்றிடும் இளைய குமர பண்பில் கநக கரி இலகு கந்த பெருமாளே – திருப்:618/8
வயலி நகர் முருக செரு உயல் பனிரு கர குமர துன்று அட்ட சிட்ட குண குன்றக்குடிக்கு அதிப அருளாதோ – திருப்:624/12
புரள வேல் தொட்ட கை குமர மேன்மை திரு புகழை ஓதற்கு எனக்கு அருள்வோனே – திருப்:643/6
அரகர சிவாய சம்பு குமர குமார நம்பும் அடியர்தம்மை ஆள வந்த பெருமாளே – திருப்:648/8
குமர பிரதாப குக சிவசுப்பிரமாமணிய குணம் முட்டர் அவா அசுரர் குல காலா – திருப்:687/6
எமர நடன வித மயிலின் முதுகில் வரும் இமையமகள் குமர எமது ஈச – திருப்:688/7
குண தர வித்தக குமர புனத்திடை குறமகளை புணர் மணி மார்பா – திருப்:722/6
வேட்ட தொந்தி தந்தி பரனுக்கு இளையோனே வேப்பம் சந்தி கந்த குமர பெருமாளே – திருப்:755/4
கூற்று விழ தாண்டி எனது ஆகம் அதில் வாழ் குமர தம்பிரானே – திருப்:756/16
கமல மலர் ஒத்த விழி அரி மருக பத்தர் பணி கழுமல நகர் குமர பெருமாளே – திருப்:777/8
கழியை கிழிய கயல் தத்தும் இடை கழியில் குமர பெருமாளே – திருப்:792/8
குமர சமர சினக்கும் அரவு அணி அத்தன் மெய் குமர மகிழ் முத்தமிழ் புலவோனே – திருப்:795/6
குமர சமர சினக்கும் அரவு அணி அத்தன் மெய் குமர மகிழ் முத்தமிழ் புலவோனே – திருப்:795/6
வானோர்கள் ஈசன் மயிலோடு குற மாது மணவாளா குகா குமர மா மயிலின் மீது திரு – திருப்:806/15
படியில் அறுமுக சிவசுத கணபதி இளைய குமர நிருப பதி சரவண – திருப்:821/15
பழனத்து ஒளிர் முத்து அணி எட்டிகுடி பதியில் குமர பெருமாளே – திருப்:831/8
அமணர் கழுவில் விளையாட வாது படை கருது குமர குருநாத நீதி உளது – திருப்:859/15
அடல் புனையும் இடைமருதில் வந்து இணங்கும் குணம் பெரிய குருபர குமர சிந்துரம் சென்று அடங்கும் – திருப்:860/13
செருக்கு நெஞ்சு உடை முருக சிகண்டி பரி சுமந்திடு குமர கடம்ப – திருப்:868/15
கொழும் காவின் மலர் பொழிலில் கரும்பு ஆலை புணர்க்கும் இசை குரங்காடுதுறை குமர பெருமாளே – திருப்:879/8
வயலி நகர் பயில் குமர பத்தர்க்கு அநுக்ரக விசித்ர ப்ரசித்தம் உறு – திருப்:902/22
குரு என சிவனுக்கு அருள் போதா கொடுமுடி குமர பெருமாளே – திருப்:932/4
சிவ குமர அன்பு ஈண்டில் பெயரோனே திரு முருகன் பூண்டி பெருமாளே – திருப்:942/4
செடைக்குள் பூளை மதியம் இதழி வெள் எருக்கு சூடி குமர வயலியல் – திருப்:979/15
கருணையுடன் அறிவு விதம் கொண்டிட கவுரி குமர குமரகுரு என்றுஎன்று உரைப்ப முது – திருப்:985/7
குமர சரவணபவ திறல் உதவிய தரும நிகரொடு புலமையும் அழகிய – திருப்:1003/13
கருணை வானவர் தொழுது எழு மயில் உறை குமர கானவர் சிறுமியொடு உருகிய – திருப்:1008/7
கடவுளர் பக்கத்து அணங்கு தந்தருள் குமர குற தத்தை பின் திரிந்து அவள் – திருப்:1012/15
திளைத்த அயில் கர குமர பெருமாளே – திருப்:1020/16
குடில கோமளாகார சடிலம் மோலி மீது ஏறு குமர வேட மாதோடு பிரியாது – திருப்:1051/6
இரதிபதியை எரிசெய்து அருளும் இறைவர் குமர முருகோனே – திருப்:1064/7
அழகிய குமர எழு தலம் மகிழ அறுவர்கள் முலையை உண்ட வாழ்வே – திருப்:1077/7
பழயவர் குமர குற தத்தைக்கு பாங்காம் பெருமாளே – திருப்:1078/8
குட முனி கற்க அன்று தமிழ் செவியில் பகர்ந்த குமர குறத்தி நம்பும் பெருமாளே – திருப்:1081/4
சரவணமிலே உதித்த குமர முருகேச சக்ர சயிலம் வலமாய் நடத்து மயில் வீரா – திருப்:1099/6
நிருப குருபர குமர என்றென்று பத்தி கொடு பரவ அருளிய மவுன மந்த்ரந்தனை பழைய – திருப்:1124/7
படர் பறை குருகு உடல் உதிரம் குக்குட கொடிக்கு இடு குமர கொடுங்கல் – திருப்:1138/15
குமர குருபர அமரர் வான் நாடர் பேண அருள் தம்பிரானே – திருப்:1140/16
ப்ரபை அயில் தொடு நல் குமர பெருமாளே – திருப்:1154/16
சர வரிசை விடு குமர அண்டர்தம் பண்டு உறும் சிறையை விட வரு முருக என்று வந்து இந்திரன் – திருப்:1163/13
திரிபுரம் பொடி ஆக்கிய சங்கரர் குமர கந்த பராக்ரம செந்தமிழ் – திருப்:1194/15
ஈசன் அருள் குமர வேதம் ஆர்த்து எழ வருவாயே – திருப்:1196/8
முழுதும் அழகிய குமர கிரி குமரியுடன் உருகும் – திருப்:1278/15
பணிய அருள் சிவமயத்தை காட்டு குமர குல மலை உயர்த்தி காட்டு – திருப்:1320/15
மேல்


குமரகுரு (2)

கருணையுடன் அறிவு விதம் கொண்டிட கவுரி குமர குமரகுரு என்றுஎன்று உரைப்ப முது – திருப்:985/7
குறுமுனிவன் ஏத்தும் முத்தமிழோனே குமரகுரு கார்த்திகை பெருமாளே – திருப்:1299/4
மேல்


குமரர் (1)

சஞ்சல சரித பர நாட்டர்கள் மந்திரி குமரர் படை ஆட்சிகள் – திருப்:928/1
மேல்


குமரன் (6)

சம்புவின் குமரன் புலவன் பொரு கந்தன் என்றிடு துந்துமியும் – திருப்:85/11
கறுவு செம் சத்தி பத்ம கரத்தன் குமரன் என்று அர்ச்சித்து அப்படி செப்பும் – திருப்:310/3
புன மடந்தைக்கு தக்க புயத்தன் குமரன் என்று எத்தி பத்தர் துதிக்கும் – திருப்:314/1
குமரன் என விருது ஒலியும் முரசொடு வளையும் எழு கடல் அதிர முழவொடு – திருப்:512/29
சடை முடியில் அணியும் நல சங்கரன் கும்பிடும் குமரன் அறுமுகன் மதுரம் தரும் செம் சொலன் – திருப்:860/5
தரங்கம் முதிய மகரம் பொருத திரை சலந்தி நதி குமரன் என வான – திருப்:971/5
மேல்


குமரனுமாய் (1)

குழவியுமாய் மோகம் மோகித குமரனுமாய் வீடு காதலி குலவனுமாய் நாடு காடொடு தடுமாறி – திருப்:416/1
மேல்


குமரனே (5)

சேரும் அழகு ஆர் பழநி வாழ் குமரனே பிரம தேவர் வரதா முருக தம்பிரானே – திருப்:114/8
பனகமாம் அணி தேவி க்ருபாகரி குமரனே பதி நாலு உலகோர் புகழ் – திருப்:130/15
குழைய ஆதரவுடன் தழுவு நாயகி தரும் குமரனே அமரர்தம் பெருமாளே – திருப்:1107/8
குழைய ஆதரவுடன் தழுவு நாயகி தரும் குமரனே அமரர்தம் பெருமாளே – திருப்:1108/8
குருகு உலாவிய நல் தாழி சூழ் நகர் குமரனே முனை வெற்பு ஆர் பராபரை – திருப்:1192/9
மேல்


குமரா (18)

வீர அதி சூரர் கிளை வேர் மாளவே பொருத தீர குமரா குவளை சேர் ஓடை சூழ் கழனி – திருப்:169/15
குமரா முருகா சடிலத்தன் குருநாதா குற மா மகள் ஆசை தணிக்கும் திரு மார்பா – திருப்:397/3
மா ஞான குமரா தோகை பரியின் பத வண் குருவே என அம் சுரர் தொண்டு பாட – திருப்:412/18
நீடு அருளினால் விடுத்த பால குமரா செழித்த நீல நிற மால் தனக்கு மருகோனே – திருப்:417/6
மைந்தா குமரா எனும் ஆர்ப்பு உய மறவாதே – திருப்:548/8
இராகன் மலர் ஆள் நிஜ புராணர் குமரா கலை இராஜ சொல வாரணர்க்கு இளையோனே – திருப்:571/6
கானக குற மாதை மேவிய ஞான சொல் குமரா பராபர காசியில் பிரதாபமாய் உறை பெருமாளே – திருப்:651/8
தகர் ஏறு அங்கு ஆர் அசம் மேவிய குக வீர அம்பா குமரா மிகு – திருப்:673/11
தேவனூர் வரு குமரா அமரர்கள் தம்பிரானே – திருப்:736/16
மனம் மகிழ் குமரா என உனது இரு தாள் மலர் அடி தொழுமாறு அருள்வாயே – திருப்:740/4
எப்பொதும் பகிர்வாள் குமரா என உருகேனோ – திருப்:808/8
ஒருகால் முருகா பரமா குமரா உயிர் கா என ஓத அருள்வாய் – திருப்:847/4
நஞ்சு அமுதாய் உணும் அரனார்தம் நல் குமரா உமை அருள் பாலா – திருப்:883/3
வெற்பு தட முலையாள் வளி நாயகி சித்தத்து அமர் குமரா எமை ஆள்கொள – திருப்:926/15
கிரிதனில் வேல் விட்டு இரு தொளை ஆக தொடு குமரா முத்தமிழோனே – திருப்:934/5
கொங்கணாதி தரப்பெறு கொங்கினூடு சுகித்திடு கொங்கின் வீர கண ப்ரய குமரா பொன் – திருப்:935/7
ஓத மறை ராமெசுர மேவும் குமரா அமரர் பெருமாளே – திருப்:983/16
கருணை கொண்டு ஒரு குற மா மகள் இடை கலவி தங்கிய குமரா மயில் மிசை – திருப்:1125/11
மேல்


குமரி (22)

குமரி காளி பயங்கரி சங்கரி கவுரி நீலி பரம்பரை அம்பிகை – திருப்:40/9
நிருமலிய திரி நயனி வாள் வீச வரு குமரி கவுரி பயிரவி அரவ பூணாரி திரிபுவனி – திருப்:116/11
விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி விபின கெமனி அருள் பாலா – திருப்:148/6
பனகம் அணி மா மதங்கி குமரி வெகு நீலி சண்டி பரம கலியாணி தந்த பெருவாழ்வே – திருப்:195/7
குமரி கலி துறை முழுகி மன துயர் கொடுமை என பிணி கலகமிட திரி – திருப்:263/3
தினை புனத்து இரு தன கிரி குமரி நல் குறத்தி முத்தோடு சசி மகளோடு புகழ் – திருப்:276/15
திரிபுவனத்தை காண்ட நாடகி குமரி சுகத்தை பூண்ட காரணி – திருப்:340/11
குமரி சுத பகிரதி சுத சுர பதி குல மானும் – திருப்:367/2
அமரர் அத்தா சிறு குமரி முத்தா சிவத்து அரிய சொல் பாவலர்க்கு எளியோனே – திருப்:376/6
குமரி காளி வராகி மகேசுரி கவுரி மோடி சுராரி நிராபரி – திருப்:384/5
குமரி திதலை தனம் மலைக்கு இசலி இணை கலசம் என குவி முலை சற்று அசைய மணி கலன் ஆட – திருப்:407/3
கொற்றர் பங்குற்ற சிந்தாமணி செம் குமரி பத்தர் அன்புற்ற எம் தாய் எழில் கொஞ்சு கிளி – திருப்:460/11
அழகு மோக குமரி விபுதை ஏனல் புனவி அளி குலாவுற்ற குழல் சேர் படம்பு தொடை – திருப்:495/22
ஆயி அமலை திரிசூலி குமரி மகமாயி கவுரி உமை தந்த வாழ்வே – திருப்:583/6
அடவி இருடி அபிநவ குமரி அடிமையாய் அப்புனம் சென்று அயர்வோனே – திருப்:640/5
குமரி சாமளை மாது உமை அமலி யாமளை பூரணி குண கலா நிதி நாரணி தரு கோவே – திருப்:713/3
கயிலை மலை கிழவன் இட குமரி விருப்பொடு கருத கவி நிறைய பெறும் வரிசை புலவோனே – திருப்:737/6
மலை சிலை பற்றிய கடவுளிடத்து உறை கிழவி அற சுக குமரி தகப்பனை – திருப்:744/13
கட தட களிற்று முகர் இளையவ கிரி குமரி கருணையோடு அளித்த திற முருகோனே – திருப்:777/7
தோடு ஆள் கோடு ஆர் இணை முலை குமரி முன் அருள் பாலா – திருப்:822/14
அடவிதனில் உறை குமரி சந்து இலங்கும் தனம் தங்கு மார்பா – திருப்:860/14
குமரி வராகி மோக பகவதி ஆதி சோதி குணவதி ஆல ஊணி அபிராமி – திருப்:1308/6
மேல்


குமரிக்கு (1)

உரிய குமரிக்கு அபயம் என நெக்கு உபய சரணத்தினில் வீழா – திருப்:271/7
மேல்


குமரிகள் (1)

தொட துளக்கிகள் அபகட நினைவிகள் குருட்டு மட்டைகள் குமரிகள் கமரிகள் – திருப்:276/1
மேல்


குமரியர்களோடு (1)

குமரியர்களோடு உழன்று நைந்து விடலாமோ – திருப்:1017/8
மேல்


குமரியுடன் (1)

முழுதும் அழகிய குமர கிரி குமரியுடன் உருகும் – திருப்:1278/15
மேல்


குமரியும் (1)

அடவி சரர் குல மரகத வனிதையும் அமரர் குமரியும் அனவரதமும் மருகு – திருப்:369/15
மேல்


குமரேச (6)

கொண்ட மயில் ஏறி அன்று அசுரர் சேனை கொன்ற குமரேச குருநாதா – திருப்:45/6
மகிழும் புகழ் திரு அம்பலம் மருவும் குமரேச பெருமாளே – திருப்:467/16
வெல்லு மயில் ஏறு வல்ல குமரேச வெள்ளில் உடன் நீபம் புனைவோனே – திருப்:662/7
வையம் முழுது ஆளும் ஐய குமரேச வள்ளி படர் கானம் புடை சூழும் – திருப்:663/5
அடல் மருக குமரேச மேலாய வானோர்கள் பெருமாளே – திருப்:1153/16
தெள்ளு தமிழ் பாட தெளிவோனே செய்ய குமரேச திறலோனே – திருப்:1291/3
மேல்


குமரேசன் (1)

அயர்பவன் சத்தி கைத்தலம் நித்தன் குமரேசன் – திருப்:309/4
மேல்


குமரேசா (71)

செந்திலில் தங்கும் குமரேசா – திருப்:42/12
கொண்டாடும் பேர் கொண்டாடும் சூர் கொன்றாய் வென்றி குமரேசா
கொங்கு ஆர் வண்டார் பண்பாடும் சீர் குன்றா மன்றல் கிரியோனே – திருப்:61/5,6
வேதா உடனொடு மால் ஆனவன் அறியாதார் அருளிய குமரேசா
வீராபுரி கோவே பழநியுள் வேலா இமையவர் பெருமாளே – திருப்:112/7,8
பலிதம் எனவே ஏக மயிலில் வந்த குமரேசா – திருப்:117/14
பரவை மனை மீதில் அன்று ஒரு பொழுது தூது சென்ற பரமன் அருளால் வளர்ந்த குமரேசா
பகை அசுரர் சேனை கொன்று அமரர் சிறை மீள வென்று பழநி மலை மீதில் நின்ற பெருமாளே – திருப்:134/7,8
புரவி கன மயில் நட விடும் விந்தை குமரேசா – திருப்:176/12
ஆதி அந்தமும் ஆன சங்கரி குமரேசா – திருப்:189/14
உயிரொடு பூதம் ஐந்தும் ஒரு முதலாகி நின்ற உமை அருளால் வளர்ந்த குமரேசா – திருப்:224/6
பாதி மதி நதி போதும் அணி சடை நாதர் அருளிய குமரேசா
பாகு கனி மொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா – திருப்:228/1,2
பருப்பத செருக்கு அற துகைக்கும் முள் பதத்தினை படைத்த குக்குட கொடி குமரேசா – திருப்:258/6
செரு தெறுத்து எதிர்த்த முப்புரத்து அரக்கரை சிரித்து எரித்த நித்தர் பொன் குமரேசா
சிறப்புற பிரித்து அறம் திற தமிழ்க்கு உயர் திசை சிறப்பு உடை திருத்தணி பெருமாளே – திருப்:280/7,8
அசுரர்க்கு அங்கு அயல் பட்டு அமரர்க்கு அண்டம் அளித்து அயில் கை கொண்ட திறல் குமரேசா – திருப்:286/6
கொக்கு இறகு அக்கு அர மத்தம் அணிக்கு அருள் குத்தம் தணி குமரேசா – திருப்:287/6
பணி நிதம்பத்து சத்தி உகக்கும் குமரேசா – திருப்:311/10
நித்தா வித்தார தோகைக்கே நிற்பாய் கச்சி குமரேசா
நிட்டூர சூர் கெட்டு ஓட போர் நெட்டு ஓதத்தில் பொருதோனே – திருப்:341/5,6
மயில் ஏறி அன்று நொடிப்போதில் அண்டம் வலமாக வந்த குமரேசா
மறி தாவு செம் கை அரனார் இடங்கொள் மலைமாது தந்த முருகேசா – திருப்:348/5,6
உர தோள் இடத்தில் குற தேனை வைத்திட்டு ஒளித்து ஓடும் வெற்றி குமரேசா – திருப்:392/6
அயில் எடுத்து அசுரர் வெற்பு அலைவுற பொருது வெற்றியை மிகுத்த அறுமுக குமரேசா – திருப்:409/4
சூது அமர் சூர் உட்க பொரு சூரா சோண கிரியில் உற்ற குமரேசா
ஆதியர் காது ஒரு சொல் அருள்வோனே ஆனை முகார் கனிட்ட பெருமாளே – திருப்:414/3,4
சகல லோகமும் வலம் அதாகியே தழையவே வரும் குமரேசா – திருப்:443/6
நதி மதி இதழி பணி அணி கடவுள் நடமிடு புலியூர் குமரேசா – திருப்:494/6
பெரு மலை உருவிட அடியவர் உருகிட பிணி கெட அருள்தரு குமரேசா
பிடியொடு களிறுகள் நடை இட கலை திரள் பிணை அமர் திருமலை பெருமாளே – திருப்:523/7,8
வட நாட்டில் வெள்ளி மலை காத்து புள்ளி மயில் மேல் திகழ்ந்த குமரேசா
வடிவாட்டி வள்ளி அடி போற்றி வள்ளி மலை காத்த நல்ல மணவாளா – திருப்:538/5,6
மயல் கொண்டு உலா அவள் தாள் மீதே வீழ் குமரேசா – திருப்:546/14
பண் சார நைந்து நண்பு ஓதும் அன்பர் பங்காகி நின்ற குமரேசா – திருப்:587/6
குக்குட அத்த சர்ப்ப கோத்ர பொற்ப வேல் கை குமரேசா – திருப்:601/6
ஆதி மகமாயி அம்பை தேவி சிவனார் மகிழ்ந்த ஆ உடைய மாது தந்த குமரேசா
ஆதரவு அதாய் வருந்தி ஆதி அருணேசர் என்று ஆளும் உனையே வணங்க அருள்வாயே – திருப்:611/1,2
வேங்கை அடவி மறவர் ஏங்க வனிதை உருக வேங்கை வடிவு மருவும் குமரேசா
வேண்டும் அடியர் புலவர் வேண்ட அரிய பொருளை வேண்டும் அளவில் உதவும் பெருமாளே – திருப்:634/7,8
சோதி சிவஞான குமரேசா தோம் இல் கதிர்காம பெருமாளே – திருப்:646/4
பர கிரி உலாவு செந்தி மலையின் உடனே இடும்பன் பழனிதனிலே இருந்த குமரேசா
பதிகள் பல ஆயிரங்கள் மலைகள் வெகு கோடி நின்ற பதம் அடியர் காண வந்த கதிர்காமா – திருப்:648/5,6
சிலை மலை அதான பரமர் தரு பால சிகி பரியதான குமரேசா
திரு மதுரை மேவும் அமணர் குலமான திருடர் கழுவேற வருவோனே – திருப்:669/5,6
குவடொடு சூரன் தோற்க எழு கடல் சூதம் தாக்கி குதர் வடி வேல் அங்கு ஓட்டு குமரேசா
குவலயம் யாவும் போற்ற பழனையில் ஆலங்காட்டில் குறமகள் பாதம் போற்றும் பெருமாளே – திருப்:675/7,8
கூர்ப்பாய் அலையோ உமையாள் தரு குமரேசா – திருப்:681/6
அதிக நடராஜர் பரவு குரு ராஜ அமரர் குல நேச குமரேசா – திருப்:686/6
கணகண என வீர தண்டை சரணம் அதிலே விளங்க கலப மயில் மேல் உகந்த குமரேசா
கறுகி வரு சூரன் அங்கம் இரு பிளவதாக விண்டு கதறி விழ வேல் எறிந்த முருகோனே – திருப்:692/5,6
அளகை வணிகோர் குலத்தில் வனிதை உயிர் மீள அழைப்ப அருள் பரவு பாடல் சொற்ற குமரேசா
அரு வரையை நீறு எழுப்பி நிருதர்தமை வேர் அறுத்து அமரர் பதி வாழ வைத்த பெருமாளே – திருப்:693/7,8
கோதை குற மாது குண தேவ மட மாது இருபாலும் உற வீறி வரு குமரேசா
கோசை நகர் வாழ வரும் ஈச அடியர் நேச சருவேச முருகா அமரர் பெருமாளே – திருப்:699/7,8
கோதை மலை வாழுகின்ற நாதர் இட பாக நின்ற கோமளி அநாதி தந்த குமரேசா
கூடி வரு சூரர் தங்கள் மார்பை இரு கூறு கண்ட கோடை நகர் வாழ வந்த பெருமாளே – திருப்:703/7,8
கோல மலர் வாவி எங்கும் மேவி புனம் வாழ் மடந்தை கோவை அமுதூறல் உண்ட குமரேசா
கூடி வரு சூர் அடங்க மாள வடி வேல் எறிந்த கோடை நகர் வாழ வந்த பெருமாளே – திருப்:704/7,8
சீறா வீறா ஈரேழ் பார் சூழ் சீரார் தோகை குமரேசா
தேவா சாவா மூவா நாதா தீரா கோடை பதியோனே – திருப்:705/5,6
மதனாந்தகர்க்கு மகவு என பத்மம்தனில் பிறந்த குமரேசா
மதுராந்தகத்து வட திருச்சிற்றம்பலத்து அமர்ந்த பெருமாளே – திருப்:718/7,8
குறத்தி தனக்கு மனம் ப்ரியம் உற்றிடு குமரேசா – திருப்:723/14
கருகு நிறத்த அசுரன் முடி தலை ஒரு பத்து அற முடுகி கணை தொடும் அச்சுதன் மருக குமரேசா
கயிலை மலை கிழவன் இட குமரி விருப்பொடு கருத கவி நிறைய பெறும் வரிசை புலவோனே – திருப்:737/5,6
மாது புகழை வளர்க்கும் திருவாமூர் வாழும் மயிலில் இருக்கும் குமரேசா
காதல் அடியர் கருத்தின் பெருவாழ்வே காலன் முதுகை விரிக்கும் பெருமாளே – திருப்:739/3,4
தாத்தரி தாகிட சே எனும் மா நட தாள் பரனார் தரு குமரேசா – திருப்:748/6
பாக நாள்மலர் சூடும் சேகரா மதில் சூழ் தென் பாகை மா நகர் ஆளும் குமரேசா – திருப்:789/6
சிகர வெற்பினை பகிரும் வித்தக திறல் அயில் சுடர் குமரேசா
செழு மலர் பொழில் குரவம் உற்ற பொன் திருவிடைக்கழி பெருமாளே – திருப்:794/7,8
வாங்கி நின்றன ஏவில் உகைக்கும் குமரேசா – திருப்:832/4
இந்துவும் கரந்தை தும்பை கொன்றையும் சலம் புனைந்திடும் பரன் தன் அன்பில் வந்த குமரேசா
இந்திரன் பதம் பெற அண்டர் தம் பயம் கடிந்த பின்பு எண்கண் அங்கு அமர்ந்திருந்த பெருமாளே – திருப்:835/7,8
பஞ்ச பாணத்தன் பொரு தேவர் பங்கில் வாழ் சத்தி குமரேசா
குஞ்சரீ வெற்பு தன நேயா கும்பகோணத்தில் பெருமாளே – திருப்:866/3,4
கோலமுடன் அன்று சூர் படையின் முன்பு கோபமுடன் நின்ற குமரேசா
கோதை இரு பங்கன் மேவ வளர் கும்பகோண நகர் வந்த பெருமாளே – திருப்:867/7,8
குணல் இட்டு ஆடி பசி கெட அயில் விடு குமரேசா – திருப்:889/12
வெற்றியை உற்ற குறவர்கள் பெற்ற கொடிக்கு மிக மகிழ் வித்தக சித்த வயலியில் குமரேசா – திருப்:927/6
குற மாதை புணர்வோனே குகனே சொல் குமரேசா
அற நாலை புகல்வோனே அவிநாசி பெருமாளே – திருப்:943/3,4
அரற்கு அரும் பொருள் தான் உரை கூறிய குமரேசா – திருப்:945/14
கோல கய மா உரி போர்வையர் ஆல கடு ஆர் கள நாயகர் கோவில் பொறியால் வரு மா சுத குமரேசா
கூர் முத்தமிழ் வாணர்கள் வீறிய சீர் அற்புத மா நகர் ஆகிய கூடல் பதி மீதினில் மேவிய பெருமாளே – திருப்:963/7,8
மலை மேவு மாய குற மாதின் மனம் மேவு வால குமரேசா
சிலை வேட சேவல் கொடியோனே திருவாணி கூடல் பெருமாளே – திருப்:964/3,4
கான மடந்தை நாணம் ஒழிந்து காதல் இரங்கு குமரேசா – திருப்:974/6
பாகு ஒத்த சொல் பாகத்தாளை பாரித்து ஆர் நல் குமரேசா
பாரில் காமத்தூரில் சீல பால தேவ பெருமாளே – திருப்:988/7,8
கேகய பிரதாபா முலாதிப மாலிகை குமரேசா விசாக க்ருபாலு வித்ரும ஆகாரா ஷடானன புண்டரீகா – திருப்:992/6
ஆரும் வண் குமரேசா ஆறு இரு புய வேளே – திருப்:997/6
பகைஞர் படை வீட்டில் முதிய கனல் ஊட்டு பகரும் நுதல் நாட்ட குமரேசா – திருப்:1089/6
முட்டாக கூரிட்டு ஏனல் தாள் முற்றாமல் கொள் குமரேசா
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1119/7,8
கோன் ஆக வரு நாத குரு பர குமரேசா – திருப்:1162/14
நீரின் மீதிலே இருந்த நீலி சூலி வாழ்வு மைந்த நீப மாலையே புனைந்த குமரேசா
நீலனாக ஓடி வந்த சூரை வேறுவேறு கண்ட நீதன் ஆனது ஓர் குழந்தை பெருமாளே – திருப்:1169/7,8
ஆல விடத்தை தரித்த அற்புதர் குமரேசா – திருப்:1187/12
கொன்றை அணிந்த சங்கரர் அன்று கும்பிட வந்த குமரேசா
குன்றிட அண்டர் அன்று உய என்று குன்றம் எறிந்த பெருமாளே – திருப்:1254/7,8
எதிர் வரும் உதார சூரன் இரு பிளவதாக வேலை இயலோடு கடாவு தீர குமரேசா
இனிய சொல் மறாத சீலர் கரு விழி வராமல் நாளும் இளமை அது தானும் ஆக நினைவோனே – திருப்:1269/5,6
தினை வேடர் காவல் தங்கு மலை காடு எலாம் உழன்று சிறு பேதை கால் பணிந்த குமரேசா
திரை ஆழி சேது கண்டு பொரு ராவணேசை வென்ற திருமால் முராரி தங்கை அருள் பாலா – திருப்:1271/5,6
கொற்றம் மருகா குற கொச்சை மற மாதினுக்கு இச்சை மொழி கூறு நல் குமரேசா – திருப்:1273/6
பாசம் அற்ற வேத குரு குருபர குமரேசா – திருப்:1315/12
மேல்


குமரேசுர (1)

குரு குகா குமரேசுர சரவணா சகளேசுர குறவர் மா மகள் ஆசை கொள் மணியே சம் – திருப்:713/4
மேல்


குமரோனே (2)

கருணை புரியாது இருப்பது என குறை இ வேளை செப்பு கயிலை மலை நாதர் பெற்ற குமரோனே
கடக புய மீது இரத்ந மணி அணி பொன் மாலை செச்சை கமழு மணம் ஆர் கடப்பம் அணிவோனே – திருப்:216/3,4
கொக்கிலே புக்கு ஒளித்திட்ட சூர் பொட்டு எழ குத்து ராவுத்த பொன் குமரோனே
கொற்றவா உற்பல செச்சை மாலை புய கொச்சை வாழ் முத்தமிழ் பெருமாளே – திருப்:773/7,8
மேல்


குமார (23)

மனம் மகிழவே அணைந்து ஒரு புறமதாக வந்த மலைமகள் குமார துங்க வடி வேலா – திருப்:110/6
வீர சேவக உத்தண்டம் தேவ குமார ஆறிரு பொன் செம் கை நாயக – திருப்:175/13
அடை வலமும் மாள விடு சர அம்பு உடை தசரத குமார ரகு குல புங்கவன் – திருப்:236/13
உடைபட மோதும் குமார பங்கய கர வீரா – திருப்:362/10
அபிநவ வனிதை தரும் குமார நெருங்கு மால் கொண்டு – திருப்:387/14
சனகி மணவாளன் மருகன் என வேத சதம் மகிழ் குமார பெருமாள் காண் – திருப்:449/5
தித்திமிதி தீதென் ஒத்தி விளையாடு சித்ர குமார பெருமாள் காண் – திருப்:450/6
வேந்த குமார குக சேந்த மயூர வட வேங்கட மா மலையில் உறைவோனே – திருப்:528/7
வல்லை குமார கந்த தில்லை புராரி மைந்த மல்லு போரு ஆறிரண்டு புய வீரா – திருப்:533/7
செக தலமும் வானும் மிகுதி பெறு பாடல் தெரிதரு குமார பெருமாள் காண் – திருப்:636/2
அரகர சிவாய சம்பு குமர குமார நம்பும் அடியர்தம்மை ஆள வந்த பெருமாளே – திருப்:648/8
நிகழ் தரும் ப்ரபாகர நிரவயம் பராபர நிருப அம் குமார வேள் என வேதம் – திருப்:670/2
கோழி பதாகை கொண்ட கோல குமார கண்ட கோடைக்குள் வாழ வந்த பெருமாளே – திருப்:709/8
பால குமார சுவாமீ நமோ நம அருள்தாராய் – திருப்:725/8
சூர சங்கர குமார இந்திர சகாய அன்பர் உபகாரி சுந்தர குகா – திருப்:762/11
நாதா குமார முருகா எனவும் ஓத அருள்புரிவாயே – திருப்:806/8
சிங்கார ரூப மயில்வாகன நமோ நம என கந்தா குமார சிவ தேசிக நமோ நம என – திருப்:813/9
சிதம்பர குமார கடம்பு தொடை ஆட சிறந்த மயில் மேல் உற்றிடுவோனே – திருப்:891/5
விளக்க சுரர் தர வாழ் தரு பிரப்புத்வ குமார சொரூபக – திருப்:947/7
மிகவும் இராப்பகல் பிறிது பராக்கு அற விழைவு குரா புனையும் குமார – திருப்:986/2
மத்தக யானை உரித்தவர் பெற்ற குமார இலட்சுமி மைத்துனனாகிய விக்ரமன் மருகோனே – திருப்:1191/5
ரத்தின பணா நிருத்தன் மெய் சுதனு நாடு மிக்க லக்ஷண குமார சுப்ரமணியோனே – திருப்:1257/5
சத்சன குமார வ்ருத்தி அற்புத சிவாயனுக்கு ஒர் சத்குரு விநோத சித்ர மயில் வீரா – திருப்:1257/7
மேல்


குமாரத்தி (1)

இம கிரி குமாரத்தி அநுபவை பராசத்தி எழுத அரிய காயத்ரி உமையாள் குமாரனே – திருப்:641/5
மேல்


குமாரன் (3)

குராவின் நிழல் மேவும் குமாரன் என நாளும் குலாவி இனி ஓது அன்பினர் வாழ்வே – திருப்:204/5
சீ கார்த்திகையாய அறு வகை மாதாக்கள் குமாரன் என வெகு – திருப்:578/11
மலைக்கு நாயக சிவக்காமி நாயகர் திரு குமாரன் என முகத்து ஆறு தேசிக – திருப்:650/9
மேல்


குமாரனே (1)

இம கிரி குமாரத்தி அநுபவை பராசத்தி எழுத அரிய காயத்ரி உமையாள் குமாரனே
எயினர் மட மானுக்கு மடல் எழுதி மோகித்து இதண் அருகு சேவிக்கும் முருகா விசாகனே – திருப்:641/5,6
மேல்


குமாரா (11)

மதுர ஞான வினோதா நாதா பழநி மேவு குமாரா தீரா – திருப்:135/15
நாம சம்பு குமாரா நமோ நம போக அந்தரி பாலா நமோ நம – திருப்:170/3
பை அராவை புனையும் ஐயர் பாக தலைவி துய்ய வேணி பகிரதி குமாரா
பைய மால் பற்றி வளர் சையம் மேல் வைக்கும் முது நெய்யனே சுற்றிய குறவர் கோவே – திருப்:246/5,6
அப்ப போர் பன்னிரு வெற்ப பூ தணியல் வெற்ப பார்ப்பதி நதி குமாரா – திருப்:275/6
குலவு தேர் கடவு அச்சுதன் மருக குமாரா கச்சி பெருமாளே – திருப்:339/8
பாலக கலாப கோமள மயூர பாக உமைபாகத்தன் குமாரா
பாத மலர் மீதில் போத மலர் தூவி பாடுமவர் தோழ தம்பிரானே – திருப்:382/7,8
அளித்து நாளும் என் உளத்திலே மகிழும் குமாரா – திருப்:631/14
தாங்கு நிற்சரர் சேனா நீதர் உன் ஆங்கு ருத்ர குமாரா கோஷண – திருப்:888/9
விசிகாகவம் அயல் பேடி கை படு போது சன்னிதியானவன் விதி தேடிய திருவாளி அரன் குமாரா – திருப்:909/6
குனித்த பிறை சூடும் வேணி நாயகர் நல் குமாரா – திருப்:948/10
சூரசூர சூராதிசூரர்க்கு எளிவு ஆயா தோகையா குமாரா கிராத கொடி கேள்வா – திருப்:1030/3
மேல்


குமாரி (4)

சமர நீலி புராரி தன் நாயகி மலை குமாரி கபாலி நல் நாரணி – திருப்:384/9
சூலி அந்தரி கபாலி சங்கரி புராரி அம்பரி குமாரி எண் குண சுவாமி – திருப்:762/9
ஆல கந்தரி மோடா மோடி குமாரி பிங்கலை நானா தேசி அமோகி – திருப்:998/9
முகர நூபுரம் பங்கய சங்கரி கிரி குமாரி த்ரிஅம்பகி தந்தருள் – திருப்:1177/15
மேல்


குமிட்ட (1)

பக்கம் இட்டு பொருள் கொள் குமிட்ட பரம் பற்று கெட்டு பயிர் களை போலும் – திருப்:1260/2
மேல்


குமிழ் (10)

இரு குழை எறிந்த கெண்டைகள் ஒரு குமிழ் அடர்ந்து வந்திட இணை சிலை நெரிந்து எழுந்திட அணை மீதே – திருப்:32/1
வாய் இதழ் பொற்க மலர் குமிழ் ஒத்து உளதுண்ட க்ரீவ – திருப்:234/2
குமிழ் நாசியின் முகமோ மதியாம் குளிர் சேம் கமலம் – திருப்:427/7
மச்ச பொன் கணை முக்கு பொன் குமிழ் ஒப்ப கத்தரி ஒத்திட்ட செவி – திருப்:512/2
தேன் உலாவிய மா மொழி மேரு நேர் இள மா முலை சேல் உலாவிய கூர் விழி குமிழ் நாசி – திருப்:712/2
வண் பயிலும் குவடு ஆண்ட மார் முலையின் பொறி அம் குமிழ் ஆம்பல் தோள் கர – திருப்:763/3
சங்கு நல் குமிழ் தரளமும் எழில் பெறு துங்க ஒண் பணி மணிகளும் வெயில் விடு – திருப்:770/15
மகரம் அது கெட இரு குமிழ் அடைசி வார் ஆர் சரங்கள் என நீளும் – திருப்:820/1
பரிய குமிழ் அறுகு கன தும்பையும் செம்பையும் துன்று மூல – திருப்:860/4
முட்டி இலகு குமிழ் தாவி காமன் விட்ட தனை ஓடி சாடி – திருப்:1023/5
மேல்


குமிழ்க்கும் (1)

குழைக்கும் குண் குமிழ்க்கும் சென்று உரைக்கும் செம் கயல் கண் கொண்டு – திருப்:49/3
மேல்


குமிழ்தனில் (1)

திரு முக வட்டத்து அமர்ந்த மென் குமிழ்தனில் ஏறி – திருப்:420/2
மேல்


குமிழ (1)

சரம் எனும் கண் குமிழ துண்டம் புரு எனும் செம் சாபம் பொன் திகழ் மாதர் – திருப்:500/3
மேல்


குமிழாலும் (1)

குறிப்பு அரிய குழற்கும் மதி நுதல் புருவ விலுக்கும் இரு குழைக்கும் வடு விழிக்கும் எழு குமிழாலும்
கொடி பவள இதழ்க்கும் மிகு சுடர் தரள நகைக்கும் அமுதினுக்கும் மிக உற தழுவு குறியாலும் – திருப்:1152/1,2
மேல்


குமிழி (1)

குமிழி போல நேராகி அழியும் மாயை ஆதார குறடு பாறு நாய் கூளி பல காகம் – திருப்:1054/2
மேல்


குமிழியினும் (1)

குதிகொளும் ஒன்பது வாசலை உடைய குரம்பை நீர் எழு குமிழியினும் கடிதாகியே அழி மாய – திருப்:815/2
மேல்


குமிழியை (1)

கமல மொட்டை கட்டு அழித்து குமிழியை நிலை குலைத்து பொன் கடத்தை தமனிய – திருப்:408/1
மேல்


குமிழை (1)

இலவு தாவித்த இதழ் குமிழை நேர் ஒத்த எழில் இலகு நாசி கமுகு மால சங்கின் ஒளி – திருப்:495/4
மேல்


குமிழையும் (1)

இரு குழை தத்தி புரண்டு வந்த ஒரு குமிழையும் எற்றி கரும்பு எனும் சிலை – திருப்:1012/3
மேல்


குமிளித (1)

கமல குமிளித முலை மிசை துகில் இடு விகட கெருவிகள் அசடிகள் கபடிகள் – திருப்:1003/1
மேல்


குமின்குமின் (1)

மருவும் கடல் துந்துமியும் குட முழவங்கள் குமின்குமின் என்றிட – திருப்:14/13
மேல்


குமுகும் (1)

கொடிய படு கொலை நிசிசரர் உரமொடு குமுகும் என விசையுடன் இசை பெற மிகு – திருப்:1005/9
மேல்


குமுகுமு (4)

அரி திரு மருக கடம்ப தொங்கல் திரு மார்பா அலை குமுகுமு என வெம்ப கண்டித்து எறி வேலா – திருப்:78/3
நவ நதிகள் குமுகுமு என வெற்பு திரள் சுழல அகில முதல் எழு புவனம் மெத்த திடுக்கிடவும் – திருப்:157/11
நளின பத வர நதி குமுகுமு என முநிவோரும் – திருப்:1002/14
கொளகொள என அளவில் புழு நெளுநெளு என விளை குருதி குமுகுமு என இடை வழியில் வர நாறும் – திருப்:1093/2
மேல்


குமுகுமுகுமு (2)

நடித்து எழும் குரல் குமுகுமுகுமு என இசைத்து நன்கொடு மனம் அது மறுகிட – திருப்:10/7
குரை செறி உததி வரைதனில் விசுறு குமுகுமுகுமு என உலகோடு – திருப்:1076/6
மேல்


குமுத (14)

குமுத பதி வகிர் அமுது சிந்தச்சிந்த சரண பரிபுர சுருதி கொஞ்சக்கொஞ்ச – திருப்:23/9
குமுத வாயில் முற்று அமுதினை நுகரா கொண்ட கொண்டை குழலாரோடு – திருப்:47/2
கொடி அனைய இடை துவள அங்கமும் பொங்க அம் குமுத அமுது இதழ் பருகி இன்புறும் சங்கையன் – திருப்:52/1
குமுத அமுத இதழ் பருகி உருகி மயல் கொண்டு உற்றிடு நாயேன் – திருப்:54/2
குழல் அடவி முகில் பொழில் வீர வில் நுதல் குமுத அதரம் முறுவல் ஆரம் – திருப்:147/1
குமுத மலர் ஒளி பவள வாயை காட்டியெ குழையாத – திருப்:415/2
குமுத மலர் இதழ் அமுத மொழி நிரை தரளம் எனும் நகை மிடறு கமுகு என – திருப்:512/3
குமுத வாய் கனி அமுத வாக்கினர் கோலே வேலே சேலே போலே அழகான – திருப்:554/1
குமுத வாய் அமுதத்தை நுகர்த்து இசை பொரு காடை – திருப்:555/2
குமுத பொன் பாத சேவையில் அருள்வாயே – திருப்:776/8
கமழ் குமுத அதர இதழ் தேன் ஊறல் பாய மிகு கடல் அமுதம் உதவ இரு தோள் மாலை தாழ வளை – திருப்:870/3
அமுத நிலை மலர் அடி முதல் முடி கடை குமுத பதி கலை குறை கலை நிறை கலை – திருப்:917/15
குமுத பதி போக பொங்கு கங்கை குதி பாய – திருப்:1017/6
பரத வித புண்டரிக பாதத்து ஆட்டிகள் அமுது பொழியும் குமுத கீத பாட்டிகள் – திருப்:1173/1
மேல்


குமுதம் (2)

குமுதம் விளர்க்க தடம் குலாவிய நிலவு எழு முத்தை புனைந்த பாரிய – திருப்:788/5
குதறும் முனை அறிவு கொடு பதறி எதிர் கதறி மிகு குமுதம் இடு பர சமயம் ஒரு கோடி – திருப்:1094/1
மேல்


குமுதமும் (1)

தளவன முறுவலும் அமுத குமுதமும் விளை நறவு இனிய மொழியும் இனையது என – திருப்:572/9
மேல்


குமுளி (1)

குமுளி சிவ அமுது ஊறுக உந்தி பசியாறி – திருப்:452/2
மேல்


குமுற (5)

குலவு கிகிகி கிகிகி எனவும் மிடறில் ஒலிகள் குமுற வளையின் ஒலி மீற – திருப்:148/2
குவடு எட்டும் அட்டு நெட்டு வரி கணத்தினை குமுற கலக்கி விக்ரம சூரன் – திருப்:257/5
குமுற திமிலை சலரி கினரி முதல் இவை பாட – திருப்:375/11
எழு கடல் குமுற அவுணர்கள் உயிரை இரை கொளும் அயிலை உடையோனே – திருப்:493/7
வேத விஞ்சையர் உடன் குமுற வெந்து உக அடர்ந்த சூரன் – திருப்:829/10
மேல்


குமுறவே (1)

முகடு பேர்வு உற்ற ஒலி இடிகள் போல் ஒத்த மறை முதுவர் பாடி குமுறவே இறந்த அசுரர் – திருப்:495/14
மேல்


குமுறு (1)

குமுறு கடல் குடல் கிழிபட அடு மரம் மொளுமொளு என அடியொடு அலறி விழ உயர் – திருப்:1005/11
மேல்


குமுறுக (1)

இருண்ட குவடு இடி பொடிபட வெகு முகடு எரிந்து மகரம் ஒள் திசை கரி குமுறுக
இரைந்த அசுரரொடு இப பரி யமபுரம் விடும் வேளே – திருப்:145/11,12
மேல்


குமைத்து (1)

குலத்தை குமைத்து பகட்டி செருக்கி குரு தத்துவ தவர் சோர – திருப்:563/2
மேல்


குய (3)

குழை மகரம் வளை மொழி குயில் அமுது குய முளரி முகை கிரி சூது – திருப்:147/2
குழை இள வள்ளை இடை சிறு வல்லி குய முலை கொள்ளை விழை மேவி – திருப்:658/2
கொந்து ஆர் பைம் தார் திண் குய குற மின் தாள் சிந்தா சிந்தையில் மயல் – திருப்:674/11
மேல்


குயங்கள் (2)

அறு முக வடிவை ஒழிந்து வேடர்கள் அடவியில் அரிவை குயங்கள் தோய் புய – திருப்:386/15
குயங்கள் வேட்டு அற தியங்கு தூர்த்தனை குணங்கள் ஆக்கி நல் கழல் சேராய் – திருப்:1208/4
மேல்


குயங்களில் (1)

அமுத மென் குயங்களில் முயங்கிய பெருமாளே – திருப்:1148/16
மேல்


குயத்தை (1)

பொன் குடம் ஒத்த குயத்தை அசைப்பவர் கை பொருள் புக்கிடவே தான் – திருப்:287/1
மேல்


குயம் (2)

குஞ்சரி குயம் புயம் பெற அரக்கர் உரு மாள – திருப்:22/10
செம் சொல் புனைகின்ற எங்கள் குற மங்கை திண் குயம் அணைந்த திரு மார்பா – திருப்:937/7
மேல்


குயவற்கு (1)

கமலத்தில் பயில் நெட்டை குயவற்கு எண் திசையர்க்கு கடவுள் சக்கிரவர்த்தி பெருமாளே – திருப்:1131/8
மேல்


குயவனை (1)

குயவனை நெற்றி ஏற்று அவன் எதிர் குட்டினால் குடுமியை நெட்டை போக்கிய வீரா – திருப்:1209/6
மேல்


குயாத்திரி (1)

விந்தம் பணிய வாய்த்து அருள் அம் தண் புவன நோற்பவை மென் குங்கும குயாத்திரி பிரியாதே – திருப்:1182/6
மேல்


குயில் (54)

அடி களம்தனில் மயில் குயில் புறவு என மிக வாய் விட்டு – திருப்:7/4
மிகுத்த பண் பயில் குயில் மொழி அழகிய கொடிச்சி குங்கும முலை முகடு உழு நறை – திருப்:8/11
இரவும் பகல் அந்தியும் நின்றிடு குயில் வந்து இசை தெந்தன என்றிட – திருப்:14/5
இம வரை தரும் கரும் குயில் மரகத நிறம் தரும் கிளி எனது உயிர் எனும் த்ரியம்பகி பெருவாழ்வே – திருப்:32/6
வெம் காளம் பாணம் சேல் கண் பால் மென் பாகு அம் சொல் குயில் மாலை – திருப்:102/1
இரதிபதி கணைகள் ஒரு நாலு ஏவ விருது குயில் அது கூவ – திருப்:116/2
இரும்பை வகுளமொடு இயை பல முகில் பொழில் உறைந்த குயில் அளி ஒலி பரவிட மயில் – திருப்:145/9
குழை மகரம் வளை மொழி குயில் அமுது குய முளரி முகை கிரி சூது – திருப்:147/2
குயில் மொழி நல் மடவியர்கள் விழியால் உருக்குபவர் தெருவில் அநவரதம் அனம் எனவே நடப்பர் – திருப்:213/3
சீர் கலை நெகிழ்த்து போர்த்து நூல் இடை நெளித்து காட்டி தீது எய நடித்து பாட்டு குயில் போல – திருப்:235/3
குயில் ஒன்று மொழி குயில் நின்று அலைய கொலை இன்ப மலர் கணையாலே – திருப்:262/1
குயில் ஒன்று மொழி குயில் நின்று அலைய கொலை இன்ப மலர் கணையாலே – திருப்:262/1
மயில் நடைச்சியர் குயில் மொழிச்சியர் மனது உருக்கிகள் அணை மீதே – திருப்:290/2
வால குயில் போல் மொழி கொஞ்சியர் தெரு மீதே – திருப்:300/2
புயல் அத்தை குயில் தத்தை கிளை புக்கு தொளை பச்சை புன முத்தை புணர் சித்ர புய வீரா – திருப்:336/5
காசு ஆசை செயலாலே சொக்கிடு விஞ்சையர் கொஞ்சிடுவார் இளம் குயில் – திருப்:412/4
பண முலை அரம்பைமார்கள் குயில் கிளி இனங்கள் போல பரிவு கொண்டு உகந்து வேதம் அது கூற – திருப்:434/5
அணி சுக நரம்பு வீணை குயில் புற இனங்கள் போல அமளியில் களங்கள் ஓசை வளர் மாது – திருப்:434/7
விந்தை கயல் விழி கொண்டல் குழல் மதி துண்டம் கர வளை கொஞ்ச குயில் மொழி – திருப்:444/11
அஞ்சுகம் குயில் பூவையின் குரல் அம் கை பொன் பறிக்கார பெண்களொடு – திருப்:454/7
கொஞ்சு பைம் கிளி அன்பு எனும் குயில் மயில் போலே – திருப்:455/4
விஞ்சையர் கொஞ்சிடுவார் இளம் குயில் மோகன வஞ்சியர் போல் அகம் பெற – திருப்:456/5
மா தண் ஆரு வனம் குயில் கொஞ்சிட தேங்கு வாழை கரும்புகள் விஞ்சிடு – திருப்:475/13
சுரும்பு உற்ற பொழில்தோறும் விரும்புற்ற குயில் கூவ துரந்துற்ற குளிர் வாடை அதனாலும் – திருப்:488/1
வதனம் வேர்வுற்று அவிர முலைகள் பூரிக்க மிடர் மயில் புறா தத்தை குயில் போல் இலங்கு அமளி – திருப்:495/11
கோடு தானை தேன் துவர் வாய் மொழி குயில் போல – திருப்:498/2
குடி வாழ்க்கை அன்னை மனையாட்டி பிள்ளை குயில் போல் ப்ரசன்ன மொழியார்கள் – திருப்:538/1
மயில் குயில் அன்றில் எனும் புளின் பல குரல் செய்து இருந்து பின் உந்தி என்கிற – திருப்:540/3
குயில் தங்கு மா மொழியாலே நேரே இழை தங்கு நூல் இடையாலே மீது ஊர் – திருப்:546/3
குயில் புறா மயில் குக்கில் சுரும்பு அனம் வன பதாயுதம் ஒக்கும் எனும்படி – திருப்:555/3
மாலர் கொண்டாடு கனி தோற்ற இதழ் கொடு சோலை சென்று ஊது குயில் தோற்ற இசை கொடு – திருப்:608/3
அசைய ருசி அமுர்த க்ருத வசிய மொழி மயில் குயில் எனும் புட்குரல் பகர வம்புற்ற மல்புரிய – திருப்:624/8
குயில் மொழி கயல் விழி துகிர் இதழ் சிலை நுதல் சசி முகத்து இள நகை கன குழல் தன கிரி – திருப்:668/11
மெள்ளவும் உலாவி இங்கித சொல் குயில் குலாவி நண்பொடு வில் இயல் புரூர கண் கணை தொடு மோக – திருப்:684/2
பரவு வரி கயல் குவிய குயில் கிளி ஒத்து உரை பதற பவள நிறத்து அதரம் விளைத்த அமுதூறல் – திருப்:737/1
குடத்து யாழ் கிளியாம் எனவே குயில் குரல் ஓசை – திருப்:750/4
மழை ஒத்த சோதி குயில் தத்தை போலும் மழலை சொல் ஆயி எமை ஈனும் – திருப்:760/5
வண் தரளம் திகழ் ஆய்ந்த வார் நகை குயில் போல – திருப்:763/2
மயில் பயில் குயில் கிளி வம்பிலே கடி தொண்டினோனே – திருப்:764/14
திதலை பொன் பாணி கார் குயில் அழகில் பொன் தோகை பாவையை – திருப்:776/13
மேல் வில் வீச பணி கீர குயில் போல குரல் முழவு ஓசை – திருப்:784/4
நாதான கீத குயில் போல அல்குல் மால் புரள மார்போடு தோள் கரமொடு ஆடி மிக நாண் அழிய – திருப்:806/5
குயில் ஆலித்திடு பொழிலே சுற்றிய குடவாயில் பதி உறைவோனே – திருப்:836/7
இருளும் குழல் மழை என்ப நவரசம் கொளு மோக குயில் போலே – திருப்:850/2
மயில் புறவு குயில் ஞிமிறு குக்கில் குரல் பகர நெக்கு கருத்து அழிய – திருப்:902/8
கரைத்து இத குயில் போல் மொழி மாதர்கள் வலைக்கு உளில் சுழலா வகையே உன – திருப்:919/5
பனி படு சோலை குயில் அது கூவ குழல் தனி ஓசை தரலாலே – திருப்:934/2
சோலை குயில் போல் மொழியாலுமெ தூசுற்றிடு நூல் இடையாலுமெ தோமில் கதலீ நிகர் ஆகிய தொடையாலும் – திருப்:963/3
உழை கண் பொன் கொடி மா குல குயில் விருப்புற்று புணர் தோள் க்ருபை கடல் – திருப்:987/13
குடம் என ஒத்த கொங்கை குயில் மொழி ஒத்த இன் சொல் குறமகள் வைத்த நண்பை நினைவோனே – திருப்:1080/1
ஒத்த தொண்டை துவண்டு அமுதம் தர மெச்சு தும்பி கரும் குயில் மென் புறவு – திருப்:1145/3
குயில் மொழி பதறப்பதற ப்ரிய மோக – திருப்:1154/4
நாணம் உடையாள் வெற்றி வேடர் குல மீது ஒக்க நாடு குயில் பார் மிக்க எழில் மாது – திருப்:1216/6
குங்குமம் மிஞ்சு கழுத்திலே குயில் என ஓசை – திருப்:1324/6
மேல்


குயில்கள் (4)

கொஞ்சிய வன அம் குயில்கள் பஞ்ச நல் வனம் கிளிகள் கொஞ்சியது எனும் குரல்கள் கெந்து பாயும் – திருப்:50/2
சிறுத்த களம் மிகு மதம் ஒழுகு இன் சொல் குயில்கள் என மட மயில் எகினங்கள் – திருப்:140/5
அளவி மேகத்தில் ஒளிர் வனமொடு ஆட குயில்கள் அளிகள் தோகை கிளிகள் கோ என பெரிய – திருப்:495/20
குயில்கள் அன்றில்கள் கூகூகூ என மலர்கள் பொங்கிய தேன் வீழ் கா மிசை – திருப்:1141/15
மேல்


குயிலாம் (1)

அளித்து பொன் குயிலாம் எனவே குரல் மிடறு ஓதை – திருப்:459/6
மேல்


குயிலார் (2)

கோல குயிலார் பட்டு உடை நூல் ஒத்த இடையார் சித்திர கோப செயலார் பித்தர்கள் உறவு ஆமோ – திருப்:741/4
தரு ஊர் இசையார் அமுது ஆர் நிகர் குயிலார் மொழி தோதக மாதர்கள் – திருப்:809/1
மேல்


குயிலாலும் (1)

நாம் மேவு குயிலாலும் மா மாரன் அயிலாலு நாள்தோறும் மதி காயும் வெயிலாலும் – திருப்:629/1
மேல்


குயிலாலே (5)

நாணம் அழிய உரைக்கும் குயிலாலே நானும் மயலில் இளைக்கும் தரமோ தான் – திருப்:432/2
கவன மிகவும் உரைக்கும் குயிலாலே கருதி மிகவு மயக்கம் படவோ நான் – திருப்:628/2
கூறும் மார வேள் ஆரவார கடலாலே கோப மீது மாறாத கான குயிலாலே
மாறு போலும் மாதாவின் வார்மை பகையாலே மாது போத மால் ஆகி வாட தகுமோதான் – திருப்:1029/1,2
நெடிய புகழ் சோலை குயிலாலே நிலைமை கெடு மானை தழுவாயே – திருப்:1285/2
மெள்ள வரு சோலை குயிலாலே மெய் உருகும் மானை தழுவாயே – திருப்:1291/2
மேல்


குயிலாள் (1)

வாச குயிலாள் நல் சிவ காம செயலாள் பத்தினி மாணிக்க மினாள் நிஷ்கள உமை பாதர் – திருப்:507/6
மேல்


குயிலின் (1)

கொண்ட நண்பு இதழின் சுகம் குயிலின் சொல் மேவும் – திருப்:463/4
மேல்


குயிலுக்கும் (1)

குறுகுற்ற அலர் தெரிவைக்கு மொழி குயிலுக்கும் இனி தளராதே – திருப்:265/2
மேல்


குயிலை (3)

கார் குயிலை குரலை கொடு நல் தெரு மீதில் நெளித்து நகைத்து நடிப்பவர் – திருப்:234/7
கதிரவன் பல் குற்றி குயிலை திண் சிறகு அரிந்து எட்டு திக்கர் வகுக்கும் – திருப்:309/11
கனி குதலை சிறு குயிலை கதித்த மற குல பதியில் – திருப்:1021/15
மேல்


குயிலோ (3)

தமிழ் ஓதிய குயிலோ மயில் ஆண்டலையாம் புறவம் – திருப்:427/1
சுரர்தம் ஆர் அமுதோ குயிலோ மொழி இதழ் கோவை – திருப்:887/2
குயிலோ மொழி அயிலோ விழி கொடியோ இடை பிடியோ நடை குறியீர் தனி செறியீர் இனி என்று பாடி – திருப்:909/1
மேல்


குயிற்றி (1)

கடுவை அடுவை பற்றி வில் சிக்க வைத்த செயல் என நிறம் இயற்றி குயிற்றி புரட்டி வரு – திருப்:875/5
மேல்


குர (1)

மெலிய கலை தலை குலைய தகும் இனி விரைய குர அலர் தரவேணும் – திருப்:1268/4
மேல்


குரக்கினம் (1)

பரிமள பாகலின் கனிகளை பீறி நல் படியினில் இட்டே குரக்கினம் ஆடும் – திருப்:131/7
மேல்


குரக்கு (3)

காந்தள் மலர் தொடை இட்டு எதிர் விட்டு ஒரு வேந்து குரக்கு அரணத்தொடு மட்டிடு – திருப்:266/9
குரக்கு முகத்தினை குழலை பனி பிறை ஒப்பு என புயல் ஒப்பு என – திருப்:793/5
குரக்கு இனம் கொணர்ந்து அரக்கர் தண்டமும் குவட்டு இலங்கையும் துகளாக – திருப்:1070/5
மேல்


குரக்கோணத்தில் (1)

குரக்கோணத்தில் கழு நாய் உண்ப குழிக்கே வைத்து சவமாய் நந்து இ – திருப்:446/5
மேல்


குரகத (3)

கொலையுற எதிர்த்த கோர இப முக அரக்கனோடு குரகத முகத்தர் சீய முக வீரர் – திருப்:138/5
மடிய அவணர்கள் குரகத கஜ ரத கடகம் உடைபட வெடிபட எழு கிரி – திருப்:917/43
குரகத புராரியும் ப்ரசண்ட மரகத முராரியும் செயம் கொள் – திருப்:1016/3
மேல்


குரகதம் (1)

குரகதம் கட்டி கிட்டி நடத்தும் கதிர் நேமி – திருப்:319/10
மேல்


குரங்கர் (1)

குரங்கர் அறிவிலர் நெறி இலர் மிருகணை விறல் ஆன – திருப்:145/4
மேல்


குரங்களும் (1)

தமரம் குரங்களும் கார் இருள் பிழம்பு மெழுகிய அங்கமும் பார்வையில் கொளுந்து – திருப்:426/1
மேல்


குரங்காடுதுறை (2)

கொழும் காவின் மலர் பொழிலில் கரும்பு ஆலை புணர்க்கும் இசை குரங்காடுதுறை குமர பெருமாளே – திருப்:879/8
திரு குரங்காடுதுறை உறை பெருமாளே – திருப்:880/16
மேல்


குரங்கால் (1)

எழுந்தே குரங்கால் இலங்காபுரி தீயிடும் காவலன்தன் மருகோனே – திருப்:1265/6
மேல்


குரங்கி (1)

விரவி நெருங்கு குரங்கி இனம் கொடு மொகுமொகு எனும் கடலும் கடந்து உறு – திருப்:540/9
மேல்


குரங்கின் (1)

இரவி இந்தரன் வெற்றி குரங்கின் அரசர் என்றும் ஒப்பற்ற உந்தி – திருப்:9/9
மேல்


குரங்கினால் (2)

மறு அறு கற்பில் சிறந்த சீதையை விதனம் விளைக்க குரங்கினால் அவன் – திருப்:788/11
பொருந்திடார் புரத்து இலங்கை தீ பட குரங்கினால் படைத்து ஒரு தேரில் – திருப்:1208/5
மேல்


குரங்கு (7)

ஊடாடி பல நோயோடு தடி கொண்டு குரங்கு எனவே நடந்து சொல் – திருப்:412/8
பரத சிலம்பு புலம்பும் அம் பத வரி முக எண்கினுடன் குரங்கு அணி – திருப்:576/9
ஏழு மரங்களும் வன் குரங்கு எனும் வாலியும் அம்பரமும் பரம்பரை – திருப்:707/9
இலங்கேசர் வனத்துள் வன குரங்கு ஏவி அழல் புகையிட்டு இளம் தாது மலர் திருவை சிறை மீளும் – திருப்:879/5
தயங்கும் வயல் சாரல் குரங்கு குதித்து ஆடும் தலங்கள் இசைப்பான பெருமாளே – திருப்:881/8
அமரர் துதிக்க புரந்தரன் தொழ எழுபது வர்க்க குரங்கு கொண்டு எறி – திருப்:1012/9
குரங்கு உலாவும் குன்று உரை குறமகள் மணவாளா – திருப்:1072/6
மேல்


குரங்கும் (1)

மிஞ்சி என்றும் சண்டை செய் போது குரங்கும் துஞ்சும் கனல் போல வெகுண்டு – திருப்:95/5
மேல்


குரங்கை (3)

திருவொடு பெயர்ந்து இருண்ட வன மிசை நடந்து இலங்கை திகழ் எரி இடும் குரங்கை நெகிழாத – திருப்:181/5
குரங்கை ஒத்து உழல்வேனோ மனோலயம் என்று சேர்வேன் – திருப்:364/8
குரங்கை செற்று மகா உததி தூள் எழ நிருதேசன் – திருப்:490/10
மேல்


குரங்கொடு (1)

இடும் கனல் குரங்கொடு நெடும் கடல் நடுங்கிட எழுந்தருள் முகுந்தனன் மருகோனே – திருப்:700/6
மேல்


குரம்பை (11)

குலவு குரம்பை முருடு சுமந்து குனகி மகிழ்ந்து நாயேன் தளரா – திருப்:48/2
குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு எலும்பு அணி சரி தசை ஈரல் குடல் நெதி – திருப்:145/1
சீ உதிரம் எங்கும் ஏய் புழு நிரம்பும் மாய மல பிண்டம் நோய் இடு குரம்பை
தீ நரிகள் கங்கு காகம் இவை தின்பது ஒழியாதே – திருப்:158/1,2
உருவு இயல் பாண்டம் அஞ்சும் மருவிய கூண்டு நெஞ்சொடு உயிர் குடிபோம் குரம்பை அழியாது என்று – திருப்:402/3
காய மாய வீடு மீறிய கூடு நந்து புற்புதம்தனில் குரம்பை கொண்டு நாளும் – திருப்:469/1
புணரி உததியில் மறுகி மட்டற்ற இந்திரிய சட்டை குரம்பை அழி – திருப்:622/11
பாற்று கணங்கள் தின்று தேக்கிட்டிடும் குரம்பை நோக்கி சுமந்துகொண்டு பதிதோறும் – திருப்:679/1
குதி பாய்ந்து இரத்தம் வடி தொளை தொக்கு இந்த்ரிய குரம்பை வினை கூர் தூர் – திருப்:718/1
ஊன தசை தோல்கள் சுமந்த காய பொதி மாயம் மிகுந்த ஊசல் சுடும் நாறும் குரம்பை மறை நாலும் – திருப்:766/1
குதிகொளும் ஒன்பது வாசலை உடைய குரம்பை நீர் எழு குமிழியினும் கடிதாகியே அழி மாய – திருப்:815/2
குகன் என முக்கண் சயம்புவும் ப்ரிய மிக அசுரர்க்கு குரம்பை வந்து அருகுற – திருப்:1013/13
மேல்


குரம்பையாம் (1)

நிலைநிலை உருவ மலங்கள் ஆவது நவ தொளை உடைய குரம்பையாம் இதில் – திருப்:745/3
மேல்


குரம்பையுடன் (1)

அடல் அரி மகவு விதி வழி ஒழுகும் ஐவரும் மொய் குரம்பையுடன் நாளும் – திருப்:656/1
மேல்


குரம்பையை (1)

வித்தகம் தரு விந்து தபும் குழி பட்டு அழந்து நலங்கு குரம்பையை
விட்டு அகன்று நின் அம்புயம் மென் பதம் என்று சேர்வேன் – திருப்:1145/7,8
மேல்


குரல் (25)

நடித்து எழும் குரல் குமுகுமுகுமு என இசைத்து நன்கொடு மனம் அது மறுகிட – திருப்:10/7
குரல் அழிய அவசமுறு குங்குணன் கொங்கு அவிழ்ந்து ஒன்று பாய் மேல் – திருப்:52/4
மூர்க்க சொல் குரல் காட்டி கக்கிட மூக்குக்கு உள் சளி இளையோடும் – திருப்:93/2
அமலை அடியவர் கொடிய வினை கொடும் அபயம் இடு குரல் அறியாயோ – திருப்:214/4
கோகில நல் புறவத்தொடு குக்குட ஆரணிய புள் வகை குரல் கற்று இகல் – திருப்:215/3
பால் மொழி குரல் ஓலமிட்டிடில் யார் எடுப்பது எனா வெறுத்து அழ – திருப்:251/7
ஈந்த பொருள் பெற இச்சை உரைப்பவர் ஆம் துணை அற்ற அழுகை குரல் இட்டவர் – திருப்:266/5
ப்ரிதி ஒக்க ஒழிந்து கைக்கிளை துத்தம் குரல் ஆதி – திருப்:317/10
கிளி காடை இன் அணில் ஏர் அளியாம் குரல் வாய்ந்த அதி செம் – திருப்:427/2
சரணூபுர குரல் ஓசையும் ஏந்திடு மா அண்டலையின் – திருப்:427/11
அஞ்சுகம் குயில் பூவையின் குரல் அம் கை பொன் பறிக்கார பெண்களொடு – திருப்:454/7
அளித்து பொன் குயிலாம் எனவே குரல் மிடறு ஓதை – திருப்:459/6
தாம் புறா மயிலின் குரல் கொஞ்சிட வாஞ்சை மாதருடன் புளகம் கொடு – திருப்:475/7
கொத்தி சக்கிரி பற்ற பொன் பரி எட்டு திக்கும் எடுத்திட்டு குரல் – திருப்:512/32
முத்த மோகன தத்தையினார் குரல் ஒத்த வாய் இத சர்க்கரையார் நகை – திருப்:514/1
மயில் குயில் அன்றில் எனும் புளின் பல குரல் செய்து இருந்து பின் உந்தி என்கிற – திருப்:540/3
குரல் விடா இரு பொன் குடமும் புளகிதமாக – திருப்:555/4
வேல் விழியும் குவியா குரல் மயில் காடை – திருப்:582/4
நெரிய அதிர் குரல் புகை எழ இடி எழ நெடு வானும் – திருப்:605/14
குடத்து யாழ் கிளியாம் எனவே குயில் குரல் ஓசை – திருப்:750/4
கண்டவுடன் களிகூர்ந்து பேசிகள் குண்டுணியும் குரல் சாங்கம் ஓதிகள் – திருப்:763/5
மேல் வில் வீச பணி கீர குயில் போல குரல் முழவு ஓசை – திருப்:784/4
குரல் விட நாய் பேய்கள் பூதம் கழுகுகள் கோமாயு காகம் குடல் கொளவே பூசலாடும் பல தோளா – திருப்:900/7
மயில் புறவு குயில் ஞிமிறு குக்கில் குரல் பகர நெக்கு கருத்து அழிய – திருப்:902/8
இடி என அதிர் குரல் நிசிசரர் குல பதி இருபது திரள் புயம் – திருப்:1015/9
மேல்


குரல்கள் (2)

கொஞ்சிய வன அம் குயில்கள் பஞ்ச நல் வனம் கிளிகள் கொஞ்சியது எனும் குரல்கள் கெந்து பாயும் – திருப்:50/2
தோகை பக்ஷி நடையார் பதத்தில் இடு நூபுர குரல்கள் பாட அக துகில்கள் – திருப்:439/5
மேல்


குரலாய் (1)

பறவைகளின் குரலாய் கயல் விழி சோர – திருப்:549/6
மேல்


குரலார் (2)

மொள்கு சிலை வாள் நுதல் பார்வை அம்பான கயல் கிள்ளை குரலார் இதழ் பூ எனும் போது முகம் – திருப்:478/3
இசை இடும் குரலார் கடனாளிகள் வெகு மோகம் – திருப்:852/2
மேல்


குரலாலே (3)

கீத விநோதம் மெச்சு குரலாலே கீறும் மை ஆர் முடித்த குழலாலே – திருப்:414/1
தோடுறும் குழையாலே கோல் வளை சூடு செம் கைகளாலே யாழ் தரு கீதம் மென் குரலாலே தூ மணி நகையாலே – திருப்:701/1
கோது இல தருக்கள் மேவு பொழில் உற்ற கோகில மிகுத்த குரலாலே – திருப்:743/2
மேல்


குரலிட்டு (1)

அன்றில் போல் குரலிட்டு கூரிய நகரேகை – திருப்:547/4
மேல்


குரலும் (2)

கம் சுகம் குரலும் கழை அம்புய கொங்கை செம் கிரியும் பவளம் பொறி – திருப்:85/5
உரத்த கன குரலும் நெரிந்து தடி காலாய் – திருப்:524/6
மேல்


குரலை (1)

கார் குயிலை குரலை கொடு நல் தெரு மீதில் நெளித்து நகைத்து நடிப்பவர் – திருப்:234/7
மேல்


குரவ (4)

குரவ நறும் அளக குழல் கோதி காட்டியெ குலவும் இரு கயல்கள் விழி மோதி தாக்கியெ – திருப்:415/1
மலை உறை குரவ நல் இறைவ வரு கலை பல தெரி விதரண முருக சரவண – திருப்:572/43
இயலின் இயல் மயிலை நகரில் இனிது உறையும் எமது பர குரவ பெருமாளே – திருப்:688/8
கொடி கோட்டு மல்லி குரவ ஆர் கொள் தொல்லை மறை வாழ்த்து செய்ய கழல் தாராய் – திருப்:1230/4
மேல்


குரவம் (2)

செழு மலர் பொழில் குரவம் உற்ற பொன் திருவிடைக்கழி பெருமாளே – திருப்:794/8
எனது மன பங்கயம் குவளை குரவம் புனைந்து இரவுபகல் சந்ததம் சிந்தியாதோ – திருப்:1220/2
மேல்


குரவர் (2)

அக்கு அரா பொடியின் மெய்க்கு இடா குரவர் அர்ச்சியா தொழும் முநிவனாய் – திருப்:275/5
மக்கள் ஒக்கல் தெரிவை பக்க மிக்க துணைவர் மற்றும் உற்ற குரவர் அனைவோரும் – திருப்:1115/1
மேல்


குரவன் (1)

குழக சிவ சுத சிவய நம என குரவன் அருள் குரு மணியே என்று – திருப்:214/2
மேல்


குரவு (10)

பழநிதனில் போய் உற்பவ வினை விள கள் சேர் வெட்சி குரவு
பயில் நல் தாள் பற்றுவது ஒரு நாளே – திருப்:104/7,8
உண்கண் வண்டும் கொண்டும் தங்கும் விரை படு குரவு அலர் அலர்தரும் எழில் புனை புய வீரா – திருப்:150/18
குரவு அணி பூஷ சரவண தேசிக குக கருணாநிதி அமரேசா – திருப்:226/7
குரவு அணி நீடும் புயம் அணி நீபம் குளிர் தொடை நீ தந்து அருள்வாயே – திருப்:256/4
சுருதி பொன் பொருள் செக்கர்க்கு குரவு இட்டு தமர் பற்றி தொழு செச்சை கழல் பற்றி பணிவேனோ – திருப்:336/4
குரவு செச்சை வெண் முளரி புத்து அலர் குவளை முற்று அணி திரு மார்பா – திருப்:345/6
அருணை நகர் உறை சரவண குரவு அணி புய வேளே – திருப்:369/14
மொகுமொகு என மதுகரம் முரல் குரவு அணி முருகன் அறுமுகன் என வருவன பெயர் – திருப்:1005/7
குரவு கூவிளம் அரும்பு இதழி தாதகி நெடும் குடில வேணியில் அணிந்தவர் ஆகம் – திருப்:1107/7
மெள்ள ஏறி குரவு வெள்ளில் ஆர் வெட்சி தண் அ முல்லை வேர் உற்பலம் முளரி நீபம் – திருப்:1232/3
மேல்


குரவும் (2)

ஆறு முகமும் குரவும் ஏறு மயிலும் குறவி ஆளும் உரமும் திருவும் அன்பும் உடையோனே – திருப்:413/6
கண பண புயங்கமும் கங்கையும் திங்களும் குரவும் அறுகும் குறு தும்பையும் கொன்றையும் – திருப்:922/13
மேல்


குரவை (1)

செயல் அற்று இங்கு அணையில் துயில் அற்று அஞ்சி அயர்த்து தெரிவைக்கு உன் குரவை தரவேணும் – திருப்:286/4
மேல்


குரவோனே (2)

கரர் மாடு அருள் உமையாள் எமை ஈன்றவள் ஈன்ற மென் குரவோனே
கடையேன் இருவினை நோய் மல மாண்டிட தீண்டிய ஒண் – திருப்:427/21,22
பரிவால் சத்து உபதேசிக்கும் குரவோனே – திருப்:492/12
மேல்


குரா (8)

கொந்து ஆர் குரா அடியினும் அடியவர் சிந்தை வாரிஜ நடுவினு நெறி பல – திருப்:268/1
புழுகு திகழ் நீபம் அதில் அழகிய குரா நிரைத்த புதுமையினில் ஆறிரட்டி புயம் மீதே – திருப்:380/3
விராவிய குரா அகில் பராரை முதிரா வளர் விராலிமலை ராஜத பெருமாளே – திருப்:571/8
வண்டு பாட்டுற்று இசைக்கும் தோட்ட தண் குரா பொன்பு உர கும்பு ஏற்றி – திருப்:591/11
திரு குரா அடி நிழல்தனில் உலவிய பெருமாளே – திருப்:797/16
திரு குரா அடி நிழல் தனில் உறைவோனே திரு கை வேல் வடிவு அழகிய பெருமாளே – திருப்:798/4
மிகவும் இராப்பகல் பிறிது பராக்கு அற விழைவு குரா புனையும் குமார – திருப்:986/2
கொங்கு அடுத்த குரா மாலிகை தண் கடுக்கை துழாய் தாதகி கும்பிட தகு பாகீரதி மதி மீது – திருப்:1159/5
மேல்


குராக்குள் (1)

முத்தி வீடு அணுக முத்தர் ஆக்க சுருதி குராக்குள் ஒளிர் இரு கழல் தாராய் – திருப்:298/4
மேல்


குராவின் (1)

குராவின் நிழல் மேவும் குமாரன் என நாளும் குலாவி இனி ஓது அன்பினர் வாழ்வே – திருப்:204/5
மேல்


குரிசில் (2)

திரு மருவு புயன் அயனொடு அயிராவத குரிசில் அடி பரவு பழநி மலை கதிர்காமம் உற்று வளர் – திருப்:213/15
குரிசில் வந்திக்க கச்சியில் நிற்கும் கதிர் வேலா – திருப்:319/12
மேல்


குரிசிலும் (1)

குரிசிலும் ஒரு சுரர் பூசுரன் ஓம் என்றதற்கு அனந்தரம் இரணியாய நம என – திருப்:1150/11
மேல்


குரு (66)

திரு குருந்தடி அருள்பெற அருளிய குரு நாதர் – திருப்:7/14
திறம் உதவும் பரத குரு வந்திக்கும் சற்குருநாதா – திருப்:23/14
குரு மணி வயிரம் இழித்து கோட்டிய கழை மட உருவு வெளுத்து தோற்றிய – திருப்:33/9
சங்கரன் உகந்த பரிவின் குரு எனும் சுருதி தங்களின் மகிழ்ந்து உருகும் எங்கள் கோவே – திருப்:50/7
இகல் புரிய மதன குரு ஓராத அனையர் கொடு வசை பேச – திருப்:116/4
இன்கன தேரை நடத்தி செம் குரு மண்டல நாடும் அளித்து பஞ்சவர் – திருப்:155/11
குரு குமர பழநி வளர் வெற்புத்தனில் திகழும் பெருமாளே – திருப்:157/16
பரம குரு பர இமகிரி தரு மயில் புதல்வோனே – திருப்:163/14
ஈரமும் குரு சீர் பாத சேவையும் மறவாத – திருப்:170/10
விந்தை எனும் உமை மாது தந்த கந்த குரு பர தேவ வங்கம் என்ற – திருப்:180/9
பகர் அரியர் எனலாகும் உமை கொழுநர் உளம் மேவும் பரம குரு என நாடும் இளையோனே – திருப்:185/7
நிகழ் அகள சகள குரு நிருப குரு பர குமர நெடிய நெடு ககன முகடு உறைவோனே – திருப்:190/6
நிகழ் அகள சகள குரு நிருப குரு பர குமர நெடிய நெடு ககன முகடு உறைவோனே – திருப்:190/6
குமர குரு என வலிய சேடன் அஞ்ச வந்திடுவோனே – திருப்:207/14
குரு என நல் உரை உதவு மயிலா என தினமும் உருகாதே – திருப்:213/2
குழக சிவ சுத சிவய நம என குரவன் அருள் குரு மணியே என்று – திருப்:214/2
செட்டி வடிவை கொடு தினை புனம் அதில் சிறு குற பெண் அமளிக்குள் மகிழ் செட்டி குரு வெற்பில் உறை – திருப்:217/15
பெற்றியும் ஒராது நிற்கும் தத்த குரு தாரம் நிற்கும் பெத்தமும் ஒராது நிற்கும் கழல் தாராய் – திருப்:247/4
பருத்த பல் சிரத்தினை குரு திறல் கரத்தினை பரித்த அ பதத்தினை பரிவோடே – திருப்:280/1
கரு விழி உற்று குரு மொழி அற்று கதிதனை விட்டிடு தீய – திருப்:282/3
மகிழு நாயக தேவர்கள் நாயக கவுரி நாயகனார் குரு நாயக – திருப்:305/15
தலைய அயன் அறியா ஒரு சிவ குரு பரனே என தரணியில் அடியார் கண நினைவாகா – திருப்:307/7
குரு பதம் சித்திக்கைக்கு அருள் சற்றும் கிடையாதோ – திருப்:315/8
குரு மகீதலம் உட்பட உளமது கோடாமல் க்ஷத்ரியர் மாள – திருப்:339/7
செயசெய குரு பாக்கியம் என மருவி சுடர் தாளை – திருப்:425/6
பரம குரு அருள் நினைந்திட்டு உணர்வாலே பரவு தரிசனையை என்று எற்கு அருள்வாயே – திருப்:451/2
எட்டு இரண்டும் வெளியா மொழிந்த குரு முருகோனே – திருப்:471/10
பரம தேசிகர் குரு இலாதவர் பரமவை வான் மதி தவழ் வேணி – திருப்:496/5
புகழ் விளங்கும் கவுரி பங்கன் குரு எனும் சிங்காரம் கொண்டு – திருப்:500/20
பரம குரு நாத கருணை உபதேச பரவி தரு ஞான பெருமாள் காண் – திருப்:515/1
குலம் வாய்த்த நல்ல தனம் வாய்த்தது என்ன குரு வார்த்தை தன்னை உணராதே – திருப்:538/2
அத்ர தேவாயுதா சுரர் உக்ர சேனாபதீ சுசி அர்க்ய சோமாசியா குரு சம்ப்ரதாயா – திருப்:556/5
பகல் இரவினில் தடுமாறா பதி குரு என தெளி போத – திருப்:557/1
குரு கடாக்ஷ கலா வேதாகம பரம வாக்கிய ஞானாசாரிய குறைவு தீர்த்து அருள் ஸ்வாமி கார்முக வன்பரான – திருப்:559/9
குலத்தை குமைத்து பகட்டி செருக்கி குரு தத்துவ தவர் சோர – திருப்:563/2
குரு நாடி இராசரிக்கர் துரியோதனாதி வர்க்க குடி மாய விட்டு குந்தி பாலர் – திருப்:573/5
நிருப குரு பர சுரபதி பரவிய பெருமாளே – திருப்:605/16
குரு மொழி தவம் உடை புலவரை சிறையில் வைத்து அறவும் உக்கிரம் விளைத்திடும் அரக்கரை முழு – திருப்:668/9
குரு வல்ல மாதவமே பெறு குண சாத – திருப்:682/6
அதிக நடராஜர் பரவு குரு ராஜ அமரர் குல நேச குமரேசா – திருப்:686/6
குரு குக்குட வார கொடி செரு உக்கிர ஆதப அயில் பிடி கைத்தல ஆதி அரி மருகோனே – திருப்:687/5
திரு நடம் இட்டவர் காதே மூடிய குரு போதம் – திருப்:697/12
குரு குகா குமரேசுர சரவணா சகளேசுர குறவர் மா மகள் ஆசை கொள் மணியே சம் – திருப்:713/4
சேன குரு கூடலில் அன்று ஞான தமிழ் நூல்கள் பகர்ந்து சேனை சமணோர் கழுவின்கண் மிசை ஏற – திருப்:766/5
வீழ்த்த விதிப்படியே குரு காவலர் வனமே போய் – திருப்:785/10
கந்தன் குகன் என்றன் குரு என்றும் தொழும் அன்பன் கவி கண்டு உய்ந்திட அன்று அன்பொடு வருவோனே – திருப்:801/7
உபசாந்த சித்த குரு குல பவ பாண்டவர்க்கு வரதன் மை – திருப்:812/9
பெலம் மடிய வேல் விடு கரத்தனே போற்றி கரதல கபாலி குரு வித்தனே போற்றி – திருப்:823/13
செகத்தினில் குருவாகிய தந்தைக்கு அளித்திடும் குரு ஞான ப்ரசங்க – திருப்:843/15
கோலால வாள் வில் செறுக்கு துட்டர்கள் குரு சேவை – திருப்:873/6
குரு பர என வரு கூந்தலூர் உறை பெருமாளே – திருப்:874/16
அசுரர் குல அரி அமரர்கள் ஜய பதி குசல பசுபதி குரு என விருதுகள் – திருப்:917/33
குரு என சிவனுக்கு அருள் போதா கொடுமுடி குமர பெருமாளே – திருப்:932/4
ஏகமாய் பலவாய் சிவபோகமாய் தெளிவாய் சிவம் ஈதே எனா குரு வார்த்தையை உணராதே – திருப்:996/1
நாக மேல் துயில்வார்க்கு அயனான பேர்க்கு அரியார்க்கு ஒரு ஞான வார்த்தையினால் குரு பரன் ஆய – திருப்:996/5
குதலை வாய் குரு பர சடாக்ஷர கோடு ஆர் ரூபா அரூபா பார் ஈ சத வேள்வி – திருப்:1061/7
கரிய கொந்தள மலையாள் இரு தன அமுது உணும் குரு பரனே திரை படு – திருப்:1125/9
கோன் ஆக வரு நாத குரு பர குமரேசா – திருப்:1162/14
ஓ நமசிவாய குரு பாதம் அதிலே பணியும் யோக மயிலா அமலை மகிழ் பாலா – திருப்:1243/6
நெக்கு குரு பத்தி மிக்கு கழல் செப்ப நில் தத்துவ சொற்கள் அருள்வாயே – திருப்:1266/4
மதிதனை இலாத பாவி குரு நெறி இலாத கோபி மனநிலை நிலாத பேயன் அவம் மாயை – திருப்:1269/1
முழுகிய காதல் காமுக பதி பசு பாச தீர் வினை முதிய புராரிக்கு ஓதிய குரு என்று – திருப்:1274/2
குரு பர நாதன் ஆகி அரன் ஒரு காதில் ஓது குணநிதி ஆசை நேச முருகோனே – திருப்:1277/7
உறுதி குரு வாக்கிய பொருளாலே உனது பத காட்சியை தருவாயே – திருப்:1299/2
பாசம் அற்ற வேத குரு குருபர குமரேசா – திருப்:1315/12
ஐந்தெழுத்து அதனில் நான்மறை உணர்த்து முக்கண் சுடரினை இருவினை மருந்துக்கு ஒரு குரு ஆயினை – திருப்:1326/9
மேல்


குருக்கள் (5)

பறித்த தலை திருட்டு அமண குருக்கள் அசட்டு உருக்கள் இடை பழுக்கள் உக கழுக்கள் புக திருநீறு – திருப்:149/5
சிற்பரமருக்கு ஒரு குருக்கள் என முத்தர் புகழ் தம்பிரானே – திருப்:217/16
நாயகர் புத்ர குருக்கள் என்று அருள் வடி வேலா – திருப்:612/8
தழைத்த சாத்திர மறைபொருள் அறிவு உள குருக்கள் போல் சிவ நெறிதனை அடைவொடு – திருப்:959/9
வாதவூரனை மதித்து ஒரு குருக்கள் என ஞான பாதம் வெளி இட்டு நரியின் குழுவை – திருப்:960/9
மேல்


குருக்களின் (1)

திரு குழந்தையும் என அவர் வழிபடு குருக்களின் திறம் என வரு பெரியவ – திருப்:7/15
மேல்


குருக்குல (1)

குருக்குல ராஜன்தனக்கு ஒரு தூதன் குறள் பெல மாயன் நவ நீதம் – திருப்:289/5
மேல்


குருகி (1)

எழு கடலின் முரசின் இசை வேய் ஓசை விடையின் மணி இசை குருகி இரு செவியில் நாராசம் உறுவது என – திருப்:116/3
மேல்


குருகிரி (2)

குறமகள் ஆனை மின் மருவிய பூரண குருகிரி மேவிய பெருமாளே – திருப்:226/8
காவிரி வட கரை மேவிய குருகிரி இருந்த ஆறெழுத்து அந்தணர் அடியிணை போற்ற – திருப்:1326/14
மேல்


குருகின் (1)

குலைய மயிர் ஓதி குவிய விழி வீறு குருகின் இசை பாடி முகம் மீதே – திருப்:669/1
மேல்


குருகினொடு (1)

குருகினொடு நாரை அன்றில் இரைகள் அது நாடி தங்கள் குதி கொள் இள வாளை கண்டு பயமாக – திருப்:220/7
மேல்


குருகு (13)

அருள அருளுடன் மருள் அற இருள் அற கிரண அயிர் கொடு குருகு அணி கொடி ஒடு – திருப்:163/7
குருகு கொடி உடன் மயிலில் ஏறி மந்தரம் புவன கிரி சுழல மறை ஆயிரங்களும் – திருப்:207/13
குருகு கொடி சிலை குடைகள் மிடைபட மலைகள் பொடிபட உடுகள் உதிரிட – திருப்:512/31
கொடிய வேட்டுவர் கோகோகோ என மடிய நீட்டிய கூர் வேலாயுத குருகு க்ஷேத்ர புர ஈசா வாசுகி அஞ்ச மாறும் – திருப்:559/10
ஓய்ந்து பிரமன் வெருவ வாய்ந்த குருகு மலையில் ஊர்ந்து மயில் அது உலவும் தனி வேலா – திருப்:634/6
கரும்பு அமுது முலை குரும்பை குருகு பகரும் பிடியின் நடை எயின் மாதோடு – திருப்:971/2
அமரர் குழுமி மலர் கொண்டு அங்கு இறைத்து அருள அரிய குருகு கொடி எங்கும் தழைத்து அருள – திருப்:985/13
குருகு பெயரிய வரை தொளைபட விடு சுடர் வேலா – திருப்:1005/12
குழைய இதழூறல் உண்டு அழுந்தி குருகு மொழி வாய் மலர்ந்து கொஞ்ச – திருப்:1017/5
குருகு பேர் கிரி உருவ ஓச்சிய கூர் வேலாலே ஓர் வாளாலே அமர் ஆடி – திருப்:1062/7
தத்துவத்து செயலொடு ஒட்டில் பட்ட குருகு சத்து விட்டப்படி போல் அடியேனும் – திருப்:1114/1
படர் பறை குருகு உடல் உதிரம் குக்குட கொடிக்கு இடு குமர கொடுங்கல் – திருப்:1138/15
குருகு உலாவிய நல் தாழி சூழ் நகர் குமரனே முனை வெற்பு ஆர் பராபரை – திருப்:1192/9
மேல்


குருகுல (1)

திரள் வரை பக மிகு குருகுல வேந்து தேர்ப்பாகன் மைந்தன் மறையோடு – திருப்:753/5
மேல்


குருட்டு (2)

தொட துளக்கிகள் அபகட நினைவிகள் குருட்டு மட்டைகள் குமரிகள் கமரிகள் – திருப்:276/1
குருட்டு கால் முடம் ஊமை உள் ஊடு அறு கண்டமாலை – திருப்:485/6
மேல்


குருடர் (1)

குருடர் தெரி அரியது ஒரு பொருள் தெரிய நிகழ் மனது கொடிய இருவினை எனும் அளறு போக – திருப்:1094/2
மேல்


குருடரை (1)

கெடு மட குருடரை திருடரை சமய தர்க்கிகள்தமை செறிதலுற்று அறிவு ஏதும் – திருப்:261/2
மேல்


குருடன் (1)

இடர்கள் படு குருடன் எனை அடிமை கொள மகிழ்வொடு உனது இரு நயன கருணை சிறிது அருள்வாயே – திருப்:1095/4
மேல்


குருடனேனை (1)

கொடியனேனை ஓதாத குதலையேனை நாடாத குருடனேனை நீ ஆள்வது ஒரு நாளே – திருப்:1052/4
மேல்


குருடாகி (2)

ஒலித்திடும் செவி செவிடுற ஒள் கண் குருடாகி – திருப்:955/2
தோல் திரைகள் ஆகி நரையாகி குருடாகி இரு கால்கள் தடுமாறி செவி மாறி பசு பாச பதி – திருப்:983/5
மேல்


குருடாய் (1)

நிறை போய் செவிடு குருடாய் பிணிகள் நிறைவாய் பொறிகள் தடுமாறி – திருப்:72/2
மேல்


குருடி (1)

குருடி மலை உறை முருக குல வட குவடு தவிடு எழ மயில் ஏறும் – திருப்:613/7
மேல்


குருடிகள் (1)

குருடிகள் நகைத்து இட்டம் புலம்பு கள் உதடிகள் கணக்கிட்டும் பிணங்கிகள் – திருப்:462/5
மேல்


குருடு (4)

துஞ்சு குருடு படவே செவிடு படு செவியாகி – திருப்:68/4
செவிடு குருடு வடிவு குறைவு சிறிது மிடியும் அணுகாதே – திருப்:168/2
குருடு கொண்டு அத்த சத்தம் அனைத்தும் திருடியும் சொற்கு தக்க தொடுத்தும் – திருப்:310/7
மாசு அடை குருடு காது அடைப்பு செவிடு ஊமை கெட்ட வலி மூலம் முற்று தரு – திருப்:487/3
மேல்


குருடுகள் (1)

தவ நெறி தவறிய குருடுகள் தலை பறி கதறிய பரபாத – திருப்:1247/1
மேல்


குருடுபடு (1)

கொடிய பெரு வாழ்க்கையில் இனிய பொருள் ஈட்டியெ குருடுபடு மோடு என உடல் வீழில் – திருப்:1235/2
மேல்


குருடுற்று (1)

படலைக்கு விழி கெட்ட குருடுற்று மிக நெக்க பழமுற்று நரை கொக்கின் நிறமாகி – திருப்:752/2
மேல்


குருத்துவத்து (1)

குருத்துவத்து எனை பணித்து அருள்வோனே – திருப்:954/12
மேல்


குருத்துவம் (1)

சிறியேன் தனக்கும் உரை செயில் சற்றும் குருத்துவம் குறையுமோ தான் – திருப்:719/4
மேல்


குருத்வ (1)

திரு குருந்து அடி அமர் குருத்வ சங்கரரொடு திருப்பெருந்துறை உறை பெருமாளே – திருப்:844/8
மேல்


குருத்வம் (1)

சொல் குருத்வம் மகத்துவ சத்வ ஷண்முக நாத – திருப்:878/12
மேல்


குருதி (36)

குடர் நிணம் என்பு சலம் மலம் அண்டு குருதி நரம்பு சீ ஊன் பொதி தோல் – திருப்:48/1
குருதி மலசலம் ஒழுகு நர குடல் அரிய புழு அது நெளியும் உடல் மத – திருப்:146/1
பொருது கையில் உள அயில் நிணம் உண்க குருதி புனல் எழு கடலினும் மிஞ்ச – திருப்:176/11
தவனமொடும் அலகை நடமிட வீர பத்திரர்கள் அதிர நிணமொடு குருதி குடி காளி கொக்கரிசெய் – திருப்:213/11
சினத்து அமர் களம் செரு திகழ் குருதி அதி இமிழ்த்திட கரி அசுரர்கள் பரி சிலை – திருப்:270/13
குருதி கக்கி அதிர்த்து விழ பொரு நிசிசர படை பொட்டு எழ விக்ரம – திருப்:281/11
குருதி புலால் என்பு தோல் நரம்புகள் கிருமிகள் மால் அம் பிசீதம் மண்டிய – திருப்:362/1
எட்டு இரண்டு திசை ஓட செம் குருதி எட்டு இரண்டும் உருவாகி வஞ்சகர் மெல் – திருப்:471/11
செல்லும் உக ஏழ் கடல் பாழி விண்டோடி அதிர வல்ல அசுரர் சேனை பட்டு மடிந்து குருதி
செல்ல திசையோடு விட்டு ஆடு சிங்கார முக வடி வேலா – திருப்:478/13,14
முடிகளோடு எற்றி அரி இரதம் யானை பிணமொடு இவுளி வேலை குருதி நீர் மிதந்து திசை எங்கும் ஓட – திருப்:495/15
குலவு நரி சிறை கழுகு கொடி பல கருடன் நடமிட குருதி பருகிட – திருப்:512/35
சினம் அழிந்திட தேர்கள் தோல் அரி பரிகள் குருதி எண் திசை மூடவே அலகை நரி – திருப்:520/13
சதிர் பெற அதிர் தர உததி சுவறிட எதிர் பொரு நிருதர்கள் குருதி பெருகிட – திருப்:572/35
முது கழுகு கொடி கருடன் ஒக்க திரண்டு வர உக்ர பெரும் குருதி – திருப்:622/22
நிணமொடு குருதி நரம்பு மாறிய தசை குடல் மிடையும் எலும்பு தோல் இவை – திருப்:745/1
அனல் அப்பு அரி புக்க குண த்ரயம் வைத்து அடர் பொய் குருதி குடில் பேணா – திருப்:792/1
குடல் நிணம் என்பு புலால் கமழ் குருதி நரம்பு இவை தோலிடை குளுகுளு எனும்படி மூடிய மலம் மாசு – திருப்:815/1
குருதி ஆறு எழ வீதி எலாம் மலர் நிறைவதாய் விட நீறு இடவே செய்து – திருப்:837/13
ஓலம் ஒன்ற அவுணர் சேனை மங்கையர்கள் சேறுடன் குருதி ஓட எண் திசையும் – திருப்:855/11
கதறி வெகு குருதி நதி பொங்கிடும் சம்ப்ரமம் கண்டு சேர – திருப்:860/10
குருதி கிருமிகள் சல மல மயிர் தசை மருவும் உருவமும் அலம்அலம் அழகொடு – திருப்:908/1
நிருதர் தலை அற வடிவு எனும் மலை சொரி குருதி அருவியின் முழுகிய கழுகுகள் – திருப்:917/39
குருதி நதி வித சதியொடு குதி கொள விதி ஓட – திருப்:1005/10
சிரத்துடன் மற்புயத்து அகலத்தினில் குருதி கடல் பெருக – திருப்:1021/11
குருதி தோலினால் மேவு குடிலில் ஏதம் ஆம் ஆவி குலைய ஏமனால் ஏவிவிடு காலன் – திருப்:1048/1
குருதி மூளை ஊன் நாறு மலம் அறாத தோல் மூடு குடிசை கோழை மாசு ஊறு குழி நீர் மேல் – திருப்:1054/1
குருதி வேல் கர நிருத ராக்ஷத கோபா நீபா கூதாளா மா மயில் வீரா – திருப்:1060/7
குருதி ஒழுகி அழுகு அவல குடிலை இனிது புகலாலே – திருப்:1064/1
குருதி சலம் தோலும் குடலுடன் என்பு ஆலும் குலவி எழும் கோலம்தனில் மாய – திருப்:1088/1
கொளகொள என அளவில் புழு நெளுநெளு என விளை குருதி குமுகுமு என இடை வழியில் வர நாறும் – திருப்:1093/2
முது கழுகு கொடி கருடன் அங்கம் பொர குருதி நதி பெருக வெகு முக கவந்தங்கள் நிர்த்தமிட – திருப்:1124/15
சிரம் கை முழுதும் குடைந்து நிணம் கொள் குடலும் தொளைந்து சினம் கழுகொடும் பெரும் குருதி மூழ்கி – திருப்:1167/6
அடல் கழுகு கொடி கெருடன் இடை விடா கணமும் மறு குறளும் எறி குருதி நதியின் மேல் பரவ – திருப்:1201/11
திதி புதல்வரொடு பொருது குருதி நதி முழுகி ஒளிர் செக்கச்செவத்து ஏறு செம் கை வேலா – திருப்:1222/5
சலம் மலம் அசுத்தம் மிக்க தசை குருதி அத்தி மொய்த்த தடி உடல் தனக்குள் உற்று மிகு மாயம் – திருப்:1239/1
குடிப்பன முகப்பன நெடிப்பன நடிப்பன கொழுத்த குருதி கடலிடையூடே – திருப்:1251/5
மேல்


குருதிக்குள் (1)

வரு குறளி பெருகு குருதிக்குள் குளித்து உழுது தொக்கு குனிப்பு விட வென்ற வேலா – திருப்:902/21
மேல்


குருதிகள் (5)

நிண குழம்பொடு குருதிகள் சொரிதர அடு தீரா – திருப்:10/12
திரடு குறடுகள் புரள் வெகு குருதிகள் பெருகி ஆறா – திருப்:292/14
சிந்த குருதிகள் அண்ட சுவர் அகம் ரம்ப கிரியோடு பொங்கி பெருகியெ – திருப்:444/31
புதை குறும் தசை குருதிகள் பொங்க பொரும் வேலா – திருப்:868/12
எட்டையும் மூடி குருதிகள் மங்குல் செவை ஆகி – திருப்:982/10
மேல்


குருதியாலே (1)

கைக்கொளா கதறுகை கொளா ஆக்கை அவல புலால் தசை குருதியாலே
கட்டு கூட்டு அருவருப்பு வேட்டு உழல சட்ட வாக்கு அழிவது ஒரு நாளே – திருப்:275/3,4
மேல்


குருதியில் (2)

நெளி படு களம் உற்று ஆறு போல் சுழல் குருதியில் முழுகி பேய்கள் கூப்பிட – திருப்:778/9
மட்டிட்ட இரத்த குருதியில் விளையாட – திருப்:1172/10
மேல்


குருதியிலே (1)

குருதியிலே சுக்கிலம் அது கூடி குவலயம் வான் அப்பு ஒரு காலாய் – திருப்:1083/2
மேல்


குருதியை (1)

அடரவே வரும் அசுரர்கள் குருதியை அரகரா என அலகைகள் பலி உண்ண – திருப்:738/13
மேல்


குருதியொடு (1)

குலைந்த செயிர் மயிர் குருதியொடு இவை பல கசுமாலம் – திருப்:145/2
மேல்


குருந்தடி (1)

திரு குருந்தடி அருள்பெற அருளிய குரு நாதர் – திருப்:7/14
மேல்


குருந்தமும் (1)

நிழல் குருந்தமும் செறி துறை வளர்வுறு பெருமாளே – திருப்:845/16
மேல்


குருந்தர் (1)

எழுத அரு வேதத்தும் அன்றி முழுதினுமாய் நிற்கும் எந்தை என ஒரு ஞான குருந்தர் உளம் மேவும் – திருப்:1174/5
மேல்


குருந்தில் (1)

குருந்தில் ஏறும் கொண்டலின் வடிவினன் மருகோனே – திருப்:1072/5
மேல்


குருந்தின் (1)

புயங்கம் திங்களின் துண்டம் குருந்தின் கொந்து அயன்தன் கம் – திருப்:464/5
மேல்


குருந்தினில் (1)

கஞ்சன் விடும் சகடாசுரன் பட வென்று குருந்தினில் ஏறி மங்கையர் – திருப்:193/9
மேல்


குருந்து (2)

திரு குருந்து அடி அமர் குருத்வ சங்கரரொடு திருப்பெருந்துறை உறை பெருமாளே – திருப்:844/8
கொழும் கானிலே மாதர் செழும் சேலையே கோடு குருந்து ஏறு மால் மாயன் மருகோனே – திருப்:1244/7
மேல்


குருநாடர் (1)

இனிது உதவி முனி பகர வட சிகரி மிசை பரிய தனி எயிறு கொண்டு குருநாடர் – திருப்:1095/6
மேல்


குருநாத (8)

சுத்தா உமைக்கு ஒரு முத்தாய் முளைத்த குருநாத குழுந்தை என ஓடி கடம்ப மலர் அணி திரு மார்பா – திருப்:115/18
சிவனார் மனம் குளிர உபதேச மந்த்ரம் இரு செவி மீதிலும் பகர் செய் குருநாத
சிவகாமசுந்தரி தன் வர பால கந்த நின செயலே விரும்பி உளம் நினையாமல் – திருப்:156/1,2
குருமலையின் மருவு குருநாத உம்பர்தம் பெருமாளே – திருப்:207/16
கனக சபை மேவும் எனது குருநாத கருணை முருகேச பெருமாள் காண் – திருப்:449/1
கற்பு சிவகாமி நித்ய கலியாணி கத்தர் குருநாத பெருமாள் காண் – திருப்:450/2
அரவு பிறை வாரி விரவு சடை வேணி அமலர் குருநாத பெருமாள் காண் – திருப்:636/6
வரு பந்தணை நகர் வந்து உறை விமலன் குருநாத பெருமாளே – திருப்:850/16
அமணர் கழுவில் விளையாட வாது படை கருது குமர குருநாத நீதி உளது – திருப்:859/15
மேல்


குருநாதர் (1)

செந்தமிழில் உனையே வணங்கு குருநாதர் – திருப்:180/14
மேல்


குருநாதன் (2)

மினல் அனைய இடை மாது இடம் மருவு குருநாதன் மிக மகிழ அநுபூதி அருள்வோனே – திருப்:502/6
ஆதரவு இன்ப அருள் மா குருநாதன் எனும்படி போற்றிட ஆன பதங்களை நா கருதிடவே என் – திருப்:999/3
மேல்


குருநாதனான (1)

நதியுடன் அராவு பூணு பரமர் குருநாதனான நடைபெறு கடூரமான மயில் வீரா – திருப்:1269/7
மேல்


குருநாதனும் (1)

காந்த பதம் மாறி உலாவு உயர் ஆந்தன் குருநாதனும் ஆகியெ – திருப்:351/13
மேல்


குருநாதா (78)

கொண்ட மயில் ஏறி அன்று அசுரர் சேனை கொன்ற குமரேச குருநாதா – திருப்:45/6
காப்பு பொன் கிரி கோட்டி பற்று அலர் காப்பை கட்டவர் குருநாதா
காட்டுக்குள் குறவாட்டிக்கு பல காப்பு குத்திரம் மொழிவோனே – திருப்:93/5,6
கங்காளம் சேர் மொய்ம்பு ஆர் அன்பார் கன்றே உம்பர்க்கு ஒரு குருநாதா
கம்பு ஊர் சிந்தார் தென்பால் வந்தாய் கந்தா செந்தில் பெருமாளே – திருப்:102/7,8
திரிபுரம் எரிய வேழ சிலை மதன் எரிய மூரல் திரு விழி அருள் மெய் ஞான குருநாதா
திரு சரஸ்வதி மயேசுவரி இவர் தலைவர் ஓத திரு நடனம் அருளு நாதன் அருள் பாலா – திருப்:124/5,6
திருத்த மாதவர் புகழ் குருநாதா – திருப்:133/14
இள மதி கடுக்கை தும்பை அரவு அணிபவர்க்கு இசைந்து இனிய பொருளை பகர்ந்த குருநாதா
இப முகவனுக்கு உகந்த இளையவ மரு கடம்ப எனது தலையில் பதங்கள் அருள்வோனே – திருப்:139/5,6
படித்த மதி அறல் அரவு அணி சம்பு குருநாதா – திருப்:140/10
செயம்பு என நடமிடு பதம் அழகியர் குருநாதா – திருப்:145/14
ஆடுகின்ற தகப்பன் உகக்கும் குருநாதா – திருப்:152/14
சங்கரனார் செவி புக்க பண்பு அருள் குருநாதா – திருப்:155/14
உரு பிரணவா மந்த்ர கர்த்தவியம் ஆக வரு குருநாதா – திருப்:160/12
அரனுக்கு இனிதா மொழிந்திடு குருநாதா – திருப்:173/14
உற்பன மொழி உரை செய் குழந்தை குருநாதா – திருப்:176/6
நமனை உயிர் கொளும் அழலின் இணை கழல் நதி கொள் சடையினர் குருநாதா
நளின குருமலை மருவி அமர் தரு நவிலு மறை புகழ் பெருமாளே – திருப்:214/7,8
முது மா மறைக்குள் ஒரு மா பொருட்கு உள் மொழியே உரைத்த குருநாதா – திருப்:218/6
வாசகம் புகல ஒரு பரமர் தாம் மெச்சுகின்ற குருநாதா
வாசவன் தரு திருவை ஒரு தெய்வானைக்கு இரங்கும் மணவாளா – திருப்:222/5,6
சே ஏறும் ஈசர் சுற்ற மா ஞான போத புத்தி சீராகவே உரைத்த குருநாதா
தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு தீரா குகா குறத்தி மணவாளா – திருப்:223/5,6
மணத்த தாதை பரப்ரமருக்கு அருள் குருநாதா – திருப்:248/14
புரத்தையும் எரித்து அம் கயத்தையும் உரித்து ஒண் பொடி பணி என் அப்பன் குருநாதா
புய பணி கடப்பம் தொடை சிகரம் உற்று இன் புகழ்ச்சி அமுத திண் புலவோனே – திருப்:255/5,6
மாரோன் இறக்க நகை தாதா திரு செவியில் மா போதகத்தை அருள் குருநாதா
மாலோன் அளித்த வளியார் மால் களிப்ப வெகு மாலோடு அணைத்து மகிழ் பெருமாளே – திருப்:267/7,8
கொண்ட வேத நல் முடியினும் மருவிய குருநாதா – திருப்:268/2
சகத்ர யோக வித தக்ஷண தெக்ஷிண குருநாதா – திருப்:273/8
முறையொடு குறவர் மடமகள் சொரியும் முது மலை அழக குருநாதா – திருப்:304/6
அலை புனல் தலை சூடிய பசுபதி மகனாகிய அறுமுக வடிவே அருள் குருநாதா
அசுரர்கள் குடியே கெட அமரர்கள் பதியே பெற அதிரிடும் வடி வேல் விடும் அதி சூரா – திருப்:307/5,6
பரமர் வந்திக்க தக்க பதத்தன் குருநாதா – திருப்:311/12
சீர் திகழ் புகழ் பாவை ஈன பொன் குருநாதா – திருப்:343/12
பொடி படப்பட நெடிய வில் கொடு புரம் எரித்தவர் குருநாதா
பொரு திரை கடல் நிருதரை படை பொருது உழக்கிய பெருமாளே – திருப்:345/7,8
கல் புரத்தை வீட்டி நட்டமிட்ட நீற்றர் கத்தர் பித்தர் கூத்தர் குருநாதா
கல் குறிச்சி வாழ் பெண் ஒக்க வெற்றி வேல் கொள் கச்சி நத்தி நாள் கொள் பெருமாளே – திருப்:349/7,8
செழு மகுட நாகம் மொய்த்த ஒழுகு புனல் வேணி வைத்த சிவனை முதல் ஓதுவித்த குருநாதா
திசைமுகன் முராரி மற்றும் அரிய பல தேவர் உற்ற சிறை அடைய மீள விட்ட பெருமாளே – திருப்:380/7,8
மருக பல வானவர்க்கும் அரிய சிவனார் படிக்க மவுன மறை ஓதுவித்த குருநாதா – திருப்:381/6
குமரா முருகா சடிலத்தன் குருநாதா குற மா மகள் ஆசை தணிக்கும் திரு மார்பா – திருப்:397/3
அரசி இடம் கொள் மழுவுடை எந்தை அமலன் மகிழ்ந்த குருநாதா
அருணை விலங்கல் மகிழ் குற மங்கை அமளி நலம் கொள் பெருமாளே – திருப்:401/7,8
முறுகு திரிபுரம் முறுகு கனல் எழ முருவல் உடையவர் குருநாதா
முடிய கொடு முடி அசுரர் பொடிபட முடுகு மரகத மயில் வீரா – திருப்:404/5,6
ஆரும் அரவும் பிறையும் நீரும் அணியும் சடையர் ஆதி பரவும்படி நினைந்த குருநாதா
ஆறு முகமும் குரவும் ஏறு மயிலும் குறவி ஆளும் உரமும் திருவும் அன்பும் உடையோனே – திருப்:413/5,6
கோள் உலவும் முப்புரத்தை வாள் எரி கொளுத்திவிட்ட கோப நுதல் அ தரத்தர் குருநாதா – திருப்:419/2
திரு நடம் இது பார்த்திடும் என மகிழ் பொன் குருநாதா – திருப்:425/14
திண் புய மீதில் தவழ்ந்து வீறிய குருநாதா – திருப்:448/12
அம்பல மீதினில் ஆடு அத்தன் குருநாதா – திருப்:491/12
விதியோனை சது முடி நால் பொட்டு எழ மிகவே குட்டிய குருநாதா – திருப்:508/6
எனை ஈணெடுத்த புகழ் கலியாணி பக்கம் உறை இதழ் வேணி அப்பனுடை குருநாதா – திருப்:513/6
தொல்லை மறை தேடி இல்லை எனு நாதர் சொல்லும் உபதேச குருநாதா
துள்ளி விளையாடும் புள்ளி உழை நாண எள்ளி வனம் மீது உற்று உறைவோனே – திருப்:530/5,6
புனலில் எதிர் ஏற சமணர் கழுவேற பொருத கவி வீர குருநாதா – திருப்:542/4
சகம் அறியும்படி காட்டிய குருநாதா – திருப்:549/12
பரவப்படு செய்ப்பதியில் பரம குருநாதா – திருப்:558/12
லீலா விசார தீர வரதர குருநாதா – திருப்:568/12
பந்தித்து எருக்கம் தோட்டினை இந்து சடை கண் சூட்டு உமை பங்கில் தகப்பன் தாள் தொழு குருநாதா
பைம்பொன் பதக்கம் பூட்டிய அன்பற்கு எதிர்க்கும் கூட்டலர் பங்கப்பட சென்று ஓட்டிய வயலூரா – திருப்:594/5,6
சீற்றமொடு கழுவேற்ற அருளிய குருநாதா – திருப்:617/14
மழு உகந்த செம் கை அரன் உகந்து இறைஞ்ச மநு இயம்பி நின்ற குருநாதா
வளம் மிகுந்த குன்ற நகர் புரந்து துங்க மலை விளங்க வந்த பெருமாளே – திருப்:623/7,8
குறுமுநி இன்ப பொருள் பெற அன்று உற்பன மநுவும் சொல் குருநாதா
குலகிரி துங்க கிரி உயர் குன்றக்குடி வளர் கந்த பெருமாளே – திருப்:627/7,8
விழித்து காமனை எரித்த தாதையர் குருநாதா – திருப்:649/12
சுருதிகள் உரைத்த வேதன் உரை மொழி தனக்குள் ஆதி சொலு என உரைத்த ஞான குருநாதா
சுரர் பதி தழைத்து வாழ அமர் சிறை அனைத்து மீள துணிபட அரக்கர் மாள விடும் வேலா – திருப்:655/5,6
விடதர் அதி குணர் சசிதரர் நிமலர் வெள்ளி மலை சயம்பு குருநாதா
விகசிதம் கமல பரிபுர முளரி வெள்ளி கரத்து அமர்ந்த பெருமாளே – திருப்:656/7,8
நிகர் இட அரிய சிவசுத பரம நிர்வசன ப்ரசங்க குருநாதா
நிரை திகழ் பொதுவர் நெறிபடு பழைய நெல்லி மரத்து அமர்ந்த அபிராம – திருப்:657/5,6
அருளுக என்றபோது பொருள் இது என்று காண அருளும் மைந்த ஆதி குருநாதா – திருப்:672/6
குண வல்லவா சிவனே சிவ குருநாதா – திருப்:682/8
சென்னியில் உடாடி இளம் பிறை வன்னியும் அராவும் கொன்றையர் செம் மணி குலாவும் எந்தையர் குருநாதா
செம் முக இராவணன் தலை விண்ணுற வில் வாளியும் தொடு தெய்விக பொன் ஆழி வண் கையன் மருகோனே – திருப்:684/5,6
பூமி கடல் மூவர்க்கும் முனாள் பத்திரகாளி புணர் போகர்க்கு உபதேசித்து அருள் குருநாதா – திருப்:741/6
தீர திருநீறு புரிந்து மீன கொடியோன் உடல் துன்று தீமை பிணி தீர உவந்த குருநாதா – திருப்:766/6
மாடு ஏறி ஆடும் ஒரு நாதன் மகிழ் போதம் அருள் குருநாதா – திருப்:806/14
சம்பராரியை கொன்ற தீ விழி சம்பு போதக குருநாதா
சண்ட கோபுர செம்பொன் மாளிகை தஞ்சை மா நகர் பெருமாளே – திருப்:884/7,8
கானில் உறை புற்றில் ஆடு பணி இட்ட காது உடைய அப்பர் குருநாதா – திருப்:911/6
மோகன விருப்பை காட்டி ஞானமும் எடுத்து காட்டி மூ தமிழ் முனிக்கு கூட்டு குருநாதா
மூ உலகு அளித்து காட்டி சேவலை உயர்த்தி காட்டு மூரி வில் மதற்கு காட்டு வயலூரா – திருப்:915/5,6
கமழ் சடில சம்புவும் கும்பிடும் பண்புடை குருநாதா – திருப்:922/14
பத்து ஊரர் பரவ விரைவு செல் மெய் தூதர் விரவ அருள்தரு பற்று ஆய பரம பவுருஷ குருநாதா
பச்சோலை குலவு பனை வளர் மை சோலை மயில்கள் நடமிடு பட்டாலி மருவும் அமரர்கள் பெருமாளே – திருப்:940/7,8
ஆதி அரனுக்கும் வேத முதல்வற்கும் ஆரணம் உரைத்த குருநாதா – திருப்:957/2
அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய குருநாதா – திருப்:1074/4
கத்தர் நெட்டு சடையர் முக்கண் நக்க கடவுள் கச்சி அப்பர்க்கு அருள் குருநாதா
கற்ப தத்தைக்கு உருகி உன் பதத்து குறவர் கற்பினுக்கு உற்று புணர் பெருமாளே – திருப்:1114/7,8
அருளும் ஒரு நாயகன் பணிந்த குருநாதா – திருப்:1132/14
தெக்ஷண செவிதனிலே போதனை அருள் குருநாதா – திருப்:1143/12
ஆயினும் குருநாதா நீ அருள்புரிவாயே – திருப்:1181/8
சித்தர்க்கு சுத்த பரம நல் முத்தர்க்கு சித்த க்ருபை உள சித்தர்க்கு பத்தர்க்கு அருளிய குருநாதா – திருப்:1195/6
இள நகை ஓட்டி மூட்டர் குலம் விழ வாட்டி ஏட்டை இமையவர் பாட்டை மீட்ட குருநாதா
இயல் புவி வாழ்த்தி ஏத்த எனது இடர் நோக்கி நோக்கம் இருவினை காட்டி மீட்ட பெருமாளே – திருப்:1199/7,8
தவிடாக வந்து எதிர்த்த மதன் ஆகமும் சிதைத்த தழல் பார்வை அன்று அளித்த குருநாதா – திருப்:1203/6
தொல் வியாளத்து வளர் செல்வர் யாகத்து அரையன் எல்லை காணற்கு அரியர் குருநாதா – திருப்:1232/6
சூலாதிபர் சிவஞானார் யமன் உதை காலார் தர வரு குருநாதா
தோதீ திகுதிகு தீதீ செகசெக சோதீ நடமிடும் பெருமாளே – திருப்:1275/7,8
தத்துவ மெய்ஞ்ஞான குருநாதா சத்த சொருபா புத்த அமுதோனே – திருப்:1281/3
மின்னை விரும்பிய சடையாளர் மெய்யின் விரும்பிய குருநாதா
அன்னை விரும்பிய குற மானை அண்மி விரும்பிய பெருமாளே – திருப்:1301/3,4
சிம்புள் எனும்படி விட்ட வேல் உள குருநாதா – திருப்:1324/12
மேல்


குருநிருப (1)

வரையும் அற ஒரு கணை தெரி புயல் குருநிருப தூதன் – திருப்:1006/10
மேல்


குருபர (44)

முத்தை தரு பத்தி திரு நகை அத்திக்கு இறை சத்தி சரவண முத்திக்கு ஒரு வித்து குருபர என ஓதும் – திருப்:6/1
துணைவ குண தர சரவணபவ நம முருக குருபர வளர் அறுமுக குக – திருப்:43/15
கிரி கும்ப நல் முநிக்கும் க்ருபை வரிக்கும் குருபர வாழ்வே – திருப்:64/7
குருபர பழநியில் என்றும் மேவிய பெருமாளே – திருப்:119/8
நிமல குருபர ஆறிரு பார்வையும் அருளை தர அடியார்தமை நாள்தொறும் – திருப்:136/11
நிறைய மலர் மொழி அமரர் முநிவரும் நிருப குருபர குமர சரண் என – திருப்:146/11
உந்தன் தஞ்சம் தஞ்சம் தஞ்சம் சிவன் அருள் குருபர என முநிவரர் பணியும் – திருப்:150/16
பரம குருபர எனும் உரை பரசொடு பரவி அடியவர் துதி செய மதி தவழ் – திருப்:191/15
குமர குருபர முருக குகனே குற சிறுமி கணவ சரவண நிருதர் கலகா பிறை சடையர் – திருப்:213/1
குமர குருபர முருக சரவண குக சண்முக கரி பிறகான – திருப்:214/1
ஒருத்தி பங்கினர் அவர் பணி குருபர முருகோனே – திருப்:237/10
உரை செயும் ஒரு மொழி பிரணவ முடிவதை உரை தரு குருபர உயர்வாய – திருப்:240/5
சிகர கிரி நெரிபட படை பொருது அருள் திமிர தினகர குருபர இள மயில் – திருப்:292/15
குமர குருபர குணதர நிசிசர திமிர தினகர சரவணபவ கிரி – திருப்:367/1
அருண ரவியினும் அழகிய ப்ரபைவிடு கருணை வருணித தனுபர குருபர
அருணை நகர் உறை சரவண குரவு அணி புய வேளே – திருப்:369/13,14
குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என தாளம் – திருப்:375/9
குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என தாளம் – திருப்:375/9
குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என தாளம் – திருப்:375/9
குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என தாளம் – திருப்:375/9
குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என தாளம் – திருப்:375/9
குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என தாளம் – திருப்:375/9
குமர குருபர குமர குருபர குமர குருபர என ஒது அமரர்கள் – திருப்:512/33
குமர குருபர குமர குருபர குமர குருபர என ஒது அமரர்கள் – திருப்:512/33
குமர குருபர குமர குருபர குமர குருபர என ஒது அமரர்கள் – திருப்:512/33
சரவண பவ நிதி அறுமுக குருபர சரவண பவ நிதி அறுமுக குருபர – திருப்:525/1
சரவண பவ நிதி அறுமுக குருபர சரவண பவ நிதி அறுமுக குருபர
சரவண பவ நிதி அறுமுக குருபர என ஓதி – திருப்:525/1,2
சரவண பவ நிதி அறுமுக குருபர என ஓதி – திருப்:525/2
இலக்ஷுமீ சுர பசுபதி குருபர சமஸ்த ராச்சிய ந்ருப புகழ் வயம் இயல் – திருப்:562/11
நிருப விமல சுக சொருப பரசிவ குருபர வெளி முகடு உருவ உயர் தரு – திருப்:572/45
தங்கள் ஆணவ மாயை கரும மலங்கள் போய் உபதேச குருபர சம்ப்ரதாயமொடு ஏயு நெற அது பெறுவேனோ – திருப்:575/4
குமர குருபர திமிர தினகர குறைவில் இமையவர் பெருமாளே – திருப்:613/8
ஏத்தா நாளும் தர்ப்பண செபமொடு நீத்தார் ஞானம் பற்றிய குருபர
யாப்பு ஆராயும் சொல் தமிழ் தரு முருகோனே – திருப்:759/13,14
திரு கை வேல் வடிவு அழகிய குருபர முருகோனே – திருப்:797/14
அடல் புனையும் இடைமருதில் வந்து இணங்கும் குணம் பெரிய குருபர குமர சிந்துரம் சென்று அடங்கும் – திருப்:860/13
சிறிது பொழுதினில் அயில் விடு குருபர அறிவு நெறி உள அறுமுக இறையவ – திருப்:903/15
மலையில் உறைகிற அறுமுக குருபர கயலும் மயிலையும் மகரமும் உகள் செநெல் – திருப்:908/15
இறைவ குருபர சரவண வெகு முக ககன புனிதையும் வனிதையர் அறுவரும் – திருப்:1005/15
மருக குருபர சரவணம் அதில் வரு மகிப சுரபதி பதி பெற அவுணர்கள் – திருப்:1007/15
வித்தார் தத்வார்த்த குருபர என ஓதும் – திருப்:1018/12
நிருப குருபர குமர என்றென்று பத்தி கொடு பரவ அருளிய மவுன மந்த்ரந்தனை பழைய – திருப்:1124/7
குமர குருபர அமரர் வான் நாடர் பேண அருள் தம்பிரானே – திருப்:1140/16
முற்ற திரி வெற்றி குருபர முற்பட்ட முரட்டு புலவனை – திருப்:1172/15
குருபர சரவணபவ சண்முக குக ஒரு பர வயமியல் எயினர் மகள் சுக – திருப்:1305/1
பாசம் அற்ற வேத குரு குருபர குமரேசா – திருப்:1315/12
மேல்


குருபரன் (4)

திற குகன் குருபரன் என் வரும் ஒரு முருகோனே – திருப்:19/14
குழக குருபரன் என ஒரு மயில் மிசை வருவோனே – திருப்:1003/14
பொருளை புட்பித்து குருபரன் என முக்கண் செக்கர் சடை மதி – திருப்:1171/15
பரம குருபரன் எனவும் அறிவு காட்ட வல பெருமாளே – திருப்:1201/16
மேல்


குருபரனே (2)

குகனெ குருபரனே என நெஞ்சில் புகழ அருள் கொடு நாவினில் இன்ப – திருப்:452/1
அருள் அநுபோக குருபரனே உன் அடியவர் வாழ அருள்வோனே – திருப்:1323/5
மேல்


குருபராரி (1)

குருபராரி விகாரி நமோகரி அபிராமி – திருப்:384/8
மேல்


குருபி (1)

குருபி நிண சதை விளையும் உளை சளி உடலூடே – திருப்:146/2
மேல்


குரும்பை (12)

தினை மிசை சுகம் கடிந்த புன மயில் இளம் குரும்பை திகழ் இரு தனம் புணர்ந்த திரு மார்பா – திருப்:30/5
புழுகு எழ மணந்த குறமகள் குரும்பை பொர முகை உடைந்த தொடை மார்பா – திருப்:120/6
கனக கும்பம் இரண்டும் நேர் மலை என நெருங்கு குரும்பை மா மணி – திருப்:141/1
திரு குரும்பை பட்டு சுழல் தெப்பம் கரண ஆதி – திருப்:311/4
கச்சு இவர் குரும்பை கச்சவர் விரும்பு கச்சியில் அமர்ந்த கதிர் வேலா – திருப்:344/7
கோதை பொன் குறிஞ்சி மாது கச்சு அணிந்த கோமள குரும்பை புணர்வோனே – திருப்:431/7
கொண்டே வளைந்து கண்டார் தியங்க நின்றார் குரும்பை முலை மேவி – திருப்:587/3
குரும்பை மா முலை குறமகள் மணவாளா குளந்தை மா நகர் தளி உறை பெருமாளே – திருப்:953/4
கரும்பு அமுது முலை குரும்பை குருகு பகரும் பிடியின் நடை எயின் மாதோடு – திருப்:971/2
இரும் புன மங்கை பெரும் புளகம் செய் குரும்பை மணந்த மணி மார்பா – திருப்:973/7
புடைத்து அலங்க்ருதம் படைத்து எழுந்த திண் புது குரும்பை மென் புயம் மீதே – திருப்:1070/2
குரும்பை போல் பணைத்து அரும்புறா கொதித்து எழுந்து கூற்று என கொலை சூழும் – திருப்:1208/3
மேல்


குரும்பைக்கு (1)

எழுந்திடும் கப்பு செழும் குரும்பைக்கு ஒத்து இரண்டு கண் பட்டு இட்டு இளையோர் நெஞ்சு – திருப்:1223/1
மேல்


குரும்பைகள் (1)

விரி குரும்பைகள் ஆம் என வீறிய கனக சம்ப்ரம மேரு அது ஆம் அதி – திருப்:198/3
மேல்


குரும்பையர் (1)

வரித்த குங்குமம் அணி முலை குரும்பையர் மகிழ்ச்சி கொண்டிட அதி விதமான – திருப்:844/1
மேல்


குரும்பையுடன் (1)

பொழுது இசையா விக்ரமன்தன் மருக புரரிக்கு மைந்த புளக படீர குரும்பையுடன் மேவும் – திருப்:1174/7
மேல்


குருமலை (6)

கந்த பொழில் திகழ் குருமலை மருவிய பெருமாளே – திருப்:206/16
குறைவற நிறைந்த மோன நிர்க்குணம் அது பொருந்தி வீடு உற குருமலை விளங்கும் ஞான சற்குருநாதா – திருப்:211/3
நளின குருமலை மருவி அமர் தரு நவிலு மறை புகழ் பெருமாளே – திருப்:214/8
கொடு முடியாய் வளர்ந்து புயல் நிலை போல் உயர்ந்த குருமலை மீது அமர்ந்த பெருமாளே – திருப்:224/8
குறமகள்தனை மணம் அருள்வோனே குருமலை மருவிய பெருமாளே – திருப்:225/4
பழனிமலை குருமலை பணிமலை பல மலை பாடி – திருப்:1006/2
மேல்


குருமலைதனில் (1)

மயக்கி மந்திர குருமலைதனில் அமர் பெருமாளே – திருப்:237/16
மேல்


குருமலையில் (1)

கேசவன் பரவு குருமலையில் யோகத்து அமர்ந்த பெருமாளே – திருப்:222/8
மேல்


குருமலையின் (2)

குருமலையின் மருவு குருநாத உம்பர்தம் பெருமாளே – திருப்:207/16
குரை கடல்களே அதிர்ந்து வருவது எனவே விளங்கு குருமலையின் மேல் அமர்ந்த பெருமாளே – திருப்:220/8
மேல்


குருவாகிய (1)

செகத்தினில் குருவாகிய தந்தைக்கு அளித்திடும் குரு ஞான ப்ரசங்க – திருப்:843/15
மேல்


குருவாம் (1)

பாங்கில் பர குருவாம் கற்பனையொடு பாண் சொல் பரவிய பெருமாளே – திருப்:933/8
மேல்


குருவாய் (3)

குருவாய் அரற்கும் உபதேசம் வைத்த குகனே குறத்தி மணவாளா – திருப்:230/5
பரம குருவாய் அணுவில் அசைவாய் பவன முதல் ஆகிய பூத – திருப்:400/5
பரம மாயையின் நேர்மையாய் யாவரும் அறியவொணாததை நீ குருவாய் இது – திருப்:837/7
மேல்


குருவாயே (1)

சைவ முதல் குருவாயே சமணர்களை தெறுவோனே – திருப்:1327/1
மேல்


குருவாவர் (1)

தரியாத போதகத்தர் குருவாவர் ஓரொருத்தர் தருவார்கள் ஞான வித்தை தஞ்சம் ஆமோ – திருப்:573/3
மேல்


குருவான (1)

சிந்து ஆன சோதி கதிர் வேலவ நமோ நம என கங்காள வேணி குருவான நமோ நம என – திருப்:813/11
மேல்


குருவி (3)

குருவி என பல கழுகு நரி திரள் அரிய வனத்து இடை மிருகம் என புழு – திருப்:263/1
குறவர் கூட்டத்தில் வந்து கிழவனாய் புக்கு நின்று குருவி ஓட்டி திரிந்த தவ மானை – திருப்:352/7
எங்கும் கலுழி ஆர்த்து எழ எங்கும் சுருதி கூப்பிட எங்கும் குருவி ஓச்சிய திரு மானை – திருப்:1182/7
மேல்


குருவின் (2)

குருவின் உரு என அருள்செய் துறையினில் குதிரை கொள வரு நிறை தவசி தலை – திருப்:512/25
ஆதி குருவின் பதங்களை நீதியுடன் அன்புடன் பணியாமல் மனம் நைந்து நொந்து உடல் அழியாதே – திருப்:968/2
மேல்


குருவும் (1)

குருவும் அடியவர் அடியவர் அடிமையும் அருண மணி அணி கண பண விதகர – திருப்:930/1
மேல்


குருவே (2)

மா ஞான குமரா தோகை பரியின் பத வண் குருவே என அம் சுரர் தொண்டு பாட – திருப்:412/18
தெய்வீக பரமா குருவே என விருது ஊத – திருப்:767/14
மேல்


குரை (13)

குரை கரும் கடல் திரு அணை என முனம் அடைத்து இலங்கையின் அதிபதி நிசிசரர் – திருப்:19/11
குரை கடல்களே அதிர்ந்து வருவது எனவே விளங்கு குருமலையின் மேல் அமர்ந்த பெருமாளே – திருப்:220/8
சாற்று தமிழ் குரை ஞாளியை நாள் வரை தடுமாறி – திருப்:272/4
குரை தரும் சுற்றும் சத்த சமுத்ரம் கதறி வெந்து உட்க கண் புர துட்டன் – திருப்:320/9
குரை கடல் மறுகிட மூண்ட சூரர்கள் அணி கெட நெடு வரை சாய்ந்து தூள் எழ – திருப்:696/13
குரை கடல் உலகினில் உயிர் கொடு போந்து கூத்தாடுகின்ற குடில் பேணி – திருப்:753/1
குரை கழல் பற்றி புகழ்ந்து வாழ்வுற அருள்வாயே – திருப்:788/8
குரை கழல் பணிவொடு கூம்பிடார் பொரு களம் மிசை அறம் அது தீர்ந்த சூரர்கள் – திருப்:874/13
கொடிய நெடும் கொக்கு குறுகு அவுணன் பட்டு குரை கடல் செம்ப சக்கரவாள – திருப்:951/6
குரை செறி உததி வரைதனில் விசுறு குமுகுமுகுமு என உலகோடு – திருப்:1076/6
குல கிரி பொற்றலாய் குரை கடல் வற்றலாய் கொடிய அரக்கர் ஆர்ப்பு எழ வேத – திருப்:1209/5
கொடு முடி பல நெரிதர நெடு முது குரை கடல் புனல் வறிதாக – திருப்:1247/6
கொடிய மத வேள் கை கணையாலே குரை கண் நெடு நீல கடலாலே – திருப்:1285/1
மேல்


குரைக்கு (1)

குரைக்கு ஆன வித்யா கவி பூபருக்கே குடி காண் முடிப்போடு கொண்டு வா பொன் – திருப்:358/3
மேல்


குரைசெய் (1)

குரைசெய் முரசமொடு அரிய விருது ஒலி டமட டமடம டமட டம என – திருப்:375/10
மேல்


குரோதமாய் (1)

நடு இலாத குரோதமாய் தடிந்த தகுவர் மாதர் மணாளர் தோள் பிரிந்து – திருப்:749/11
மேல்


குல (98)

குல கரும்பின் சொல் தத்தை இப பெண்தனக்கு வஞ்சம் சொல் பொச்சை இடை – திருப்:16/11
குல தடினி அசைய இசை பொங்கப்பொங்க கழல் அதிர டெகுடெகுட டெங்கட் டெங்க – திருப்:23/11
வளர் நிசாசுரர் தங்கள் சிரம் பொடிபட விரோதம் இடும் குல சம்ப்ரமன் – திருப்:27/13
மனை கனகம் மைந்தர் தமது அழகு பெண்டிர் வலிமை குல நின்ற நிலை ஊர் பேர் – திருப்:87/1
செம்பொன் குல வடகுன்றை கடலிடை சிந்த பொர வல பெருமாளே – திருப்:96/8
உபய குல தீப துங்க விருது கவி ராஜ சிங்க உறை புகலியூரில் அன்று வருவோனே – திருப்:134/6
ஈன அதி பஞ்சபாதக தானவர் ப்ரசண்ட சேனைகள் ஈடு அழிய வென்று வானவர் குல சேனை – திருப்:202/5
மறை பயில் அரி திரு மருகோனே மருவலர் அசுரர்கள் குல காலா – திருப்:225/3
ம்ருகமத படீர பரிமள குங்குமம் அணியும் இளநீரும் வட குல குன்றமும் – திருப்:236/3
அடை வலமும் மாள விடு சர அம்பு உடை தசரத குமார ரகு குல புங்கவன் – திருப்:236/13
குளிரும் தவள குல சந்த்ர ஒளி கொடி கொங்கையின் முத்து அனலாலே – திருப்:262/2
சமுத்திரம் ஏழும் குல கிரி ஏழும் சளப்பட மாவும் தனி வீழ – திருப்:284/6
குல கிரி குலம் உருவ விட்டவர் குலவு சித்திர முனை வேலா – திருப்:290/5
அகில புவனமும் அடைவினில் உதவிய இமய கிரி மயில் குல வரை தநு என – திருப்:292/9
மெத்த சினத்து வட திக்கு குல சிகர வெற்பை தொளைத்த கதிர் வேலா – திருப்:294/5
குல ரதம் புக்கு ஒற்றை கணை இட்டு எண் திரிபுரம் சுட்டு கொட்டை பரப்பும் – திருப்:319/11
குல சயிலத்து பிறந்த பெண் கொடி உலகு அடையப்பெற்ற உந்தி அந்தணி – திருப்:322/9
எட்டு குல கிரி முட்ட பொடிபட வெட்டி துணி செய்த பெருமாளே – திருப்:337/8
தரள நகைப்பித்து ஆம்பல் ஆரி இதழ் குல முகில் ஒத்திட்டு ஆய்ந்த ஓதியர் – திருப்:340/7
குல பூண் இரத்நாதி பொன் தூசு எடுப்பாய் என கூறி இடர்ப்பாடின் மங்குவேனோ – திருப்:358/4
குமரி சுத பகிரதி சுத சுர பதி குல மானும் – திருப்:367/2
அடவி சரர் குல மரகத வனிதையும் அமரர் குமரியும் அனவரதமும் மருகு – திருப்:369/15
ககன சுரபதி வழிபட எழு கிரி கடக கிரியோடு மிதி பட வட குல
கனக கன குவடு அடியோடு முறிபட முது சூதம் – திருப்:371/9,10
கலகமும் வரு முன் குல வினை களையும் கழல் தொழும் இயல் தந்து அருள்வாயே – திருப்:389/4
வட குல சயில நெடு உடல் அசுரர் மணி முடி சிதற எறிந்த வேலா – திருப்:390/5
வட பொன் குல மேருவின் முடுகி பொரு சூரனை மடிய சுட ஏவிய வடி வேலா – திருப்:396/5
கருதலரின் முட்டி கருகி வரு துட்ட கதம் அமணர் உற்ற குல காலா – திருப்:405/6
நிலை இலாத கோமாளி கொடை இலாத ஊதாரி நெறி இலாத ஏமாளி குல பாதன் – திருப்:435/3
வட குல கோபாலர்தம் ஒரு பதி நூறாயிரம் வனிதையர் தோள் தோய் தரும் அபிராம – திருப்:442/5
குல கால் வற்ற சிவஞானம் பொன் கழல் தாராய் – திருப்:446/8
சரண சிவகாமி இரண குல காரி தரு முருக நாம பெருமாள் காண் – திருப்:449/6
ஆலம் மலருற்ற சம்பவி வேரிலி குல கொழுந்திலி ஆரணர் தலை கலம் கொளி செம்பொன் வாசி – திருப்:506/5
மட்க விட்ட சேக்கை உள் புழுத்த வாழ்க்கை மண் குல பதார்த்தம் இடி பாறை – திருப்:510/2
நிசாசர குல அதிபதி ராவண புய அரிட நிர ஆமய சரோருக அரன் அருள் பாலா – திருப்:570/6
தத்து உததி துரகதத்து மிகு திதிசர் தத்து மலை அவுணர் குல நாகம் – திருப்:600/7
கைத்த அசுரேசர் மொய்த்த குல கால கற்ப தரு நாடர் பெருமாளே – திருப்:603/8
தரணிதர தநுதர வெகு முக குல தடினிதர சிவ சுத குணதர பணி – திருப்:605/11
குருடி மலை உறை முருக குல வட குவடு தவிடு எழ மயில் ஏறும் – திருப்:613/7
செரு விலகும் அசுரர் மங்க குல கிரிகள் நடுநடுங்க சிலுசிலு என வலை குலுங்க திடமான – திருப்:618/5
வடு அன இடு திசை பரவி நடனமிட அடல் இரவி திங்கள் ப்ரபை கதிர்கள் மங்க ப்ரசித்த குல
துரக கஜ ரத கடக முரண் அரண நிருதர் விறல் மிண்டை குலைத்து அமர் செய்து அண்டர்க்கு உரத்தை அருள் பெருமாளே – திருப்:624/23,24
இருவினை இலாத தருவினை விடாத இமையவர் குல ஈச பெருமாள் காண் – திருப்:636/7
கருது சட்சமயிகட்கு அமைவுற கிறியுடை பறி தலை சமணரை குல முதல் பொடிபட – திருப்:668/13
அதிக நடராஜர் பரவு குரு ராஜ அமரர் குல நேச குமரேசா – திருப்:686/6
குமர பிரதாப குக சிவசுப்பிரமாமணிய குணம் முட்டர் அவா அசுரர் குல காலா – திருப்:687/6
குல நறை மலர் அளி சூழ்ந்து உலாவிய மயிலையில் உறை தரு சேந்த சேவக – திருப்:696/15
நிதி ஞான போதம் அரன் இரு காதிலே உதவு நிபுணா நிசாசரர்கள் குல காலா – திருப்:698/6
சீர்மை பெறவே உதவு கூர்மை தரு வேல சிவ சீறி வரு மா அசுரர் குல காலா – திருப்:699/6
மயில் தாண்ட விட்டு குது குல பொன் குன்று இடித்த சங்க்ரம விநோத – திருப்:719/7
அணி தரு கயிலை நடுங்க ஓர் எழு குல கிரி அடைய இடிந்து தூள் எழ – திருப்:745/13
குல கார் மயிலாம் எனவே கயல் விழி தார் கரம் மேல் கொடு மா முலை – திருப்:750/3
கனக சிகர குல வெற்பு உருவ கறுவி பொரு கை கதிர் வேலா – திருப்:792/7
அலக்கண் அற குல கிரி பொட்டு எழ வாரி – திருப்:793/10
உபசாந்த சித்த குரு குல பவ பாண்டவர்க்கு வரதன் மை – திருப்:812/9
அமணர் குல காலன் ஆகும் அரிய தவ ராஜராஜன் அவனி புகழ் சோமநாதன் மடம் மேவும் – திருப்:824/6
தாள் சதங்கை கொலுசும் குல சிலம்பும் அணி ஆடல் கொண்ட மட மங்கையருடன் கலவி – திருப்:829/7
வாங்கி வெம் கணை சூரர் குல கொம்புகள் தாவி – திருப்:832/3
கவுணியோர் குல வேதியனாய் உமை கன பார – திருப்:837/10
கரைத்து உரைத்திடு மோகா மோகிகள் அளி குல பதி கார் போல் ஓதிகள் – திருப்:849/3
குல முழுது அனைவரும் மாய்ந்து தூள் எழ முனிவோனே – திருப்:874/14
அசுரர் குல அரி அமரர்கள் ஜய பதி குசல பசுபதி குரு என விருதுகள் – திருப்:917/33
துங்கம் உள வேடர் தங்கள் குல மாதை மங்களம் அதாக அணைவோனே – திருப்:938/6
வாழ்வாய் இருக்கும் ஒரு வேதாவும் எட்டிசையும் வானோரும் அட்ட குல கிரி யாவும் – திருப்:981/6
திமிர்த குல விருது சங்கம் தொனித்து அசுரர் களம் மீதே – திருப்:985/12
உழை கண் பொன் கொடி மா குல குயில் விருப்புற்று புணர் தோள் க்ருபை கடல் – திருப்:987/13
வேக மேல் கொள் அரா புடை தோகை மேல் கொடு வேல் கொடு வீர மா குலையா குல வரை சாய – திருப்:996/7
அசல குல பதி தரும் ஒரு திருமகள் அமலை விமலைகள் எழுவரும் வழிபட – திருப்:1004/9
சுரர் குல பதி விதி விண்டு தோல் உரி உடை புனை இருடிகள் அண்டர் ஆனவர் – திருப்:1010/9
இடி என அதிர் குரல் நிசிசரர் குல பதி இருபது திரள் புயம் – திருப்:1015/9
விபுதர் குல வேழ மங்கை துங்க பரிமள படீர கும்ப விம்ப – திருப்:1016/15
மை காம கோட்ட குல மயில் தரு பாலா – திருப்:1019/10
கனி குதலை சிறு குயிலை கதித்த மற குல பதியில் – திருப்:1021/15
சித்ர குல கலப வாசிக்கார தத்து மகர சல கோபக்கார – திருப்:1023/11
வாயும் குல கிரி பாலும் தளை பட மா கந்தரம் அதில் மறை சூரன் – திருப்:1036/7
குல வியோக பாகீரதி மிலை நாதர் மா தேவர் குழைய மாலிகா நாகமொடு தாவி – திருப்:1051/5
அசுரர் குல வேரை வெட்டி அபயம் என ஓலமிட்ட அமரர் சிறை மீள விட்ட பெருமாளே – திருப்:1099/8
பங்கு தங்கும் பசும் கொம்பு தந்து இன்புறும் பந்த வெம் குண்டர்தம் குல காலா – திருப்:1100/7
நீல மேனி குல தோகை மேல் உற்று நிட்டூர சூர் கெட்டு உக பொரும் வேலா – திருப்:1106/3
தமனிய குல சக்ர கிரியோ கடலோ விடம் என முடி வைத்த முது பேர் இருளோ – திருப்:1137/9
என வரும் ஒரு துட்டன் முறையோமுறையோ வட குல கிரி எட்டும் அபிதாஅபிதா – திருப்:1137/15
பச்சை மயிலில் வரும் வீர வேல் முருக துட்ட நிருதர் குல கால வானவர்கள் – திருப்:1144/15
கோழையாய் ஆணவம் மிகுத்த வீரமே புகல்வர் அற்பர் கோது சேர் இழிகுலத்தர் குல மேன்மை – திருப்:1155/1
விருதர் நிருதர் குல சேனை சாடிய விஜய கட தடக போல வாரண – திருப்:1157/13
ஒரு களவு கண்டு தனி கோபத்து ஆய் குல மகளிர் சிறு தும்பு கொடு மோதி சேர்த்திடும் – திருப்:1173/11
வேடர் குல மாதினிக்கு வேடை கெடவே நடித்து மேவும் இரு பாதம் உற்று வரவேணும் – திருப்:1189/4
குல கிரி பொற்றலாய் குரை கடல் வற்றலாய் கொடிய அரக்கர் ஆர்ப்பு எழ வேத – திருப்:1209/5
நாணம் உடையாள் வெற்றி வேடர் குல மீது ஒக்க நாடு குயில் பார் மிக்க எழில் மாது – திருப்:1216/6
வட நெடும் குல ரசத கிரியினின்று இரு கலுழி மகிதலம் புக வழியும் அது போல – திருப்:1226/5
எட்டு குல சயிலம் முட்ட தொளைத்து அமரர் எய்ப்பு தணித்த கதிர் வேலா – திருப்:1227/5
குல திலக மானுடன் கலவி புரிவாய் பொரும் குலிசகர வாசவன் திரு நாடு – திருப்:1246/7
துடி இடை ஒரு குற குல மயில் புளகித துணை முலை தழுவு பொன் புய வீரா – திருப்:1259/6
வேல் கொண்டு வேலை பண்டு எறிவோனே வீரம் கொள் சூரர்க்கும் குல காலா – திருப்:1296/3
தட்டுப்படாத திறல் வீரா தர்க்கித்த சூரர் குல காலா – திருப்:1297/3
கான கொச்சை சொல் குறவிக்கு கடவோனே காதி கொற்ற பொன் குல வெற்பை பொரும் வேலா – திருப்:1304/3
ஆரத்தோடு அகில் உற்ற தரு குல மேகத்தோடு ஒருமித்து நெருக்கிய – திருப்:1317/15
பணிய அருள் சிவமயத்தை காட்டு குமர குல மலை உயர்த்தி காட்டு – திருப்:1320/15
கொடி மினல் அடைந்த சோதி மழ கதிர் தவழ்ந்த ஞான குல கிரி மகிழ்ந்து மேவு பெருமாளே – திருப்:1322/8
வெருவிடு சூரர் குல அடி வேரை விழவிடு சரசுவதி பாலா – திருப்:1323/7
குற பாவை அற்பில் புணர்வோனே குல தேவ வர்க்க பரிபாலா – திருப்:1329/2
மேல்


குலகிரி (7)

கொட்புற்று எழ நட்பு அற்ற அவுணரை வெட்டி பலி இட்டு குலகிரி குத்துப்பட ஒத்து பொர வல பெருமாளே – திருப்:6/8
விரி தலம் எரிய குலகிரி நெரிய விசை பெறு மயிலில் வருவோனே – திருப்:493/6
குலகிரி துங்க கிரி உயர் குன்றக்குடி வளர் கந்த பெருமாளே – திருப்:627/8
குலகிரி பொட்டு எழ அலை கடல் வற்றிட நிசிசரனை பொரு மயில் வீரா – திருப்:722/5
தமனிய குலகிரி பொட்டாய் தூள் எழ வென்ற கோவே – திருப்:1149/14
குலகிரி தரும் அபிராம மயூரம் ப்ரியப்படும்படி குவளை வாச மலர் கொடு – திருப்:1150/9
திலதம் குலகிரி வளைத்தானும் மகிழ வானோர் – திருப்:1185/14
மேல்


குலகிரியில் (1)

குலகிரியில் புக்குற்று உறை உக்ர பெருமாளே – திருப்:1321/16
மேல்


குலங்கள் (6)

கொலைபுரி அசுரர் குலங்கள் மாளவெ அயில் அயில் அதனை உகந்த நாயக – திருப்:119/7
கரிய குழலை பகிர்ந்து மலர் சொருகு கொப்பு அவிழ்ந்து கடி இருள் உடு குலங்கள் என வீழ – திருப்:139/2
திரளா மணி குலங்கள் அருணோதயத்தை வென்ற திருவேரகத்து அமர்ந்த பெருமாளே – திருப்:238/8
தந்தனந்த செம் சிலம்பு கிண்கிணின் குலங்கள் கொஞ்ச தண்டை அம் பதம் புலம்ப வருவோனே – திருப்:1156/5
வாசவன் அன்பு விளங்க நின்ற அசுரேசர் குலங்கள் அடங்கலும் கெட – திருப்:1180/9
ஈட்டு மா பொருள் பாத்து உணாது இகல் ஏற்றமான குலங்கள் பேசி – திருப்:1224/2
மேல்


குலங்களில் (1)

கொந்தளம் கதிரின் குலங்களில் உஞ்சு உழன்று இரசம் பலம் கனி – திருப்:463/3
மேல்


குலத்தர் (2)

தானை அரக்கர் குலத்தர் அத்தனைவரும் மாள – திருப்:437/10
குலத்தர் யாவரும் நகைக்கவே உடல் மங்குவேனை – திருப்:631/6
மேல்


குலத்தவர் (2)

மயில் குலத்தவர் ஆம் என நீள் கலை நெகிழ்த்துவித்து இரு வார் விழி வேல் கொடு – திருப்:846/3
மாடோடு போய் வரும் இடை குலத்தவர் அன்று வாவிவாய் – திருப்:1142/10
மேல்


குலத்தனை (1)

வகுத்தது எத்தனை மசகனை முருடனை மடை குலத்தனை மதி அழி விரகனை – திருப்:270/7
மேல்


குலத்தார் (2)

பயில் குலத்தார் அழ பழைய நட்பார் அழ பறைகள் கொட்டா வர சமனாரும் – திருப்:376/3
சந்திரன் பதத்தோர் வணங்கிட இந்திரன் குலத்தார் பொழிந்திட – திருப்:454/11
மேல்


குலத்தி (2)

மூர்க்க குலத்தி விபீஷணர் சோதரி முழு மோடி – திருப்:272/10
படி முழுதும் கூர்த்த மா குலத்தி முது மறையின் பேச்சி நூல் இடைச்சி – திருப்:1130/9
மேல்


குலத்தில் (2)

குடக்கு தென்பரம்பொருப்பில் தங்கும் அம் குலத்தில் கங்கை தன் சிறியோனே – திருப்:15/7
அளகை வணிகோர் குலத்தில் வனிதை உயிர் மீள அழைப்ப அருள் பரவு பாடல் சொற்ற குமரேசா – திருப்:693/7
மேல்


குலத்தின் (1)

அலைக்கும் தானவர் குலத்தின் சேனையை அறுக்கும் கூரிய வடி வேலா – திருப்:590/5
மேல்


குலத்து (6)

சடிலத்தவன் இட்ட சிட்ட குலத்து ஒரு செட்டியிடத்தில் உதித்து அருள் வித்தகர் – திருப்:126/9
இரவி குலத்து இராஜத மருவி எதிர்த்து வீழ் கடு ரணமுக சுத்த வீரிய குணமான – திருப்:128/5
கோல வாரிக்கு இடை கோப அராவில் படுத்தானும் வேத குலத்து அயனாரும் – திருப்:1106/5
நடமிட அசுரர் குலத்து காலனை நிகர் ஆகி – திருப்:1135/14
ஆர கழுத்து முலை மார்பை குலுக்கி விழி ஆட குலத்து மயில் கிளி போல – திருப்:1213/2
கட்ட கண பறைகள் கொட்ட குலத்து இளைஞர் கட்டி புறத்தில் அணை மீதே – திருப்:1227/1
மேல்


குலத்துக்கு (1)

குற தத்தைக்கு அறத்து அத்திக்கு முத்த அத்தத்து அம் ஒக்கு இக்கு குலத்துக்கு குக்குட கொற்ற கொடியோனே – திருப்:323/6
மேல்


குலத்துடன் (1)

ஓதி நிழற்குள் அளி குலத்துடன் ஒன்றி ஞானம் – திருப்:1147/2
மேல்


குலத்தை (9)

செருக்கி இடு பொரு சூரர் குலத்தை அடி அற மோது திரு கையினில் வடி வேலை உடையோனே – திருப்:299/7
கொதித்து குத்திர கொக்கை சதித்து பற்றி கைக்குள் பொன் குலத்தை குத்திரத்தை குத்திய வேலா – திருப்:323/5
அசுரர் குலத்தை காய்ந்த வேல் கரம் உடையோனே – திருப்:340/14
திடத்தில் திண் பொருப்பை தோள் கொடு சாடிய அரக்க திண் குலத்தை சூறை கொள் வீரிய – திருப்:479/13
குலத்தை குமைத்து பகட்டி செருக்கி குரு தத்துவ தவர் சோர – திருப்:563/2
தானவர் குலத்தை வாள் கொடு துணித்த சால் சதுர் மிகுத்த திறல் வீரா – திருப்:957/3
சேறு ஆய சோரி புக்கு அளக்கர் திட்டு எழ மாறா நிசாசர குலத்தை இப்படி – திருப்:1129/15
வேகமொடு அப்பு மலை குலத்தை நளன் கை மேலே – திருப்:1147/10
பணி குலத்தை கவர் பதத்துக்கு அளித்த மயிலோனே – திருப்:1284/6
மேல்


குலத்தொடு (2)

கை சத்திக்கு கெற்சித்து ஒக்க பட்சிக்க கொட்டு அசுராதி கறுத்த நிறத்த அரக்கர் குலத்தொடு
கறுவிய சிறியவ கடவைகள் புடை படு கட வடமலை உறை பெருமாளே – திருப்:526/15,16
வேலை அடைக்க அரி குலத்தொடு வேணும் என சொலும் அ கணத்தினில் – திருப்:1147/9
மேல்


குலத்தொடும் (1)

குலத்தொடும் பட ஒரு கணை விடும் அரி மருகோனே – திருப்:19/12
மேல்


குலத்தோடு (1)

அடைத்தார் கடல் ஓர் வலி ராவண குலத்தோடு அரி ஓர் சரனார் சினம் – திருப்:750/9
மேல்


குலம் (47)

சேர் நிருதன் குலம் அஞ்ச முன் சென்றிடு திறலோனே – திருப்:12/14
புயல் குழன்ற அம் கமழ் அறல் குலம் தங்கு அவிர் முருக்கு வண் செம் துவர் தந்து போகம் – திருப்:17/2
செழித்த தண்டலைதொறும் இலகிய குட வளை குலம் தரு தரளமும் மிகும் உயர் – திருப்:19/15
அடல் அசுரர் குலம் முழுதும் மடிய உயர் அமரர் சிறைய விட எழில் மீறும் – திருப்:127/5
நட்டுவர் மத்தள முழக்கமாம் என மை குலம் மெத்தவும் முழக்கமே தரு – திருப்:172/15
எதிருற்ற அசுரர்கள் படை கொடு சண்டைக்கு இடம் வைத்திட அவர் குலம் முழுதும் பட்டிட – திருப்:176/7
வளை குலம் அலங்கு காவிரியின் வடபுறம் சுவாமிமலை மிசை விளங்கு தேவர் பெருமாளே – திருப்:205/8
வனத்தில் வாழும் மயில் குலம் ஒத்திடு குறத்தியாரை மயக்கி அணைத்து உள – திருப்:248/15
செரு அசுர பொய் குலம் அது கெட்டு திரை கடல் உட்க பொரும் வேலா – திருப்:282/5
மரு குலம் மேவும் குழல் கனி வாய் வெண் மதி பிளவு ஆகும் நுதலார்தம் – திருப்:289/1
குல கிரி குலம் உருவ விட்டவர் குலவு சித்திர முனை வேலா – திருப்:290/5
குலம் அடங்க கெட்டு ஒழிய சென்று ஒரு நேமி – திருப்:320/10
அசுரர் குலம் வேரறுத்து வட அனலை மீது எழுப்பி அமரர் சிறை மீளவிட்ட பெருமாளே – திருப்:379/8
கடையுகமொடு ஒலிய கடல் அஞ்ச வஞ்சன் குலம் சிந்தி மாள – திருப்:422/12
அஞ்ச வெற்பு ஏழு கடல் மங்க நிட்டூரர் குலம் அந்தரத்து ஏற விடு கந்த வேளே – திருப்:472/7
மதம் பட்டு பெரு சூரபன்மாதியர் குலம் கொட்டத்து இகல் கூறிய மோடரை – திருப்:489/11
குலம் கண்பட்ட நிசாசரர் கோ என இலங்கைக்குள் தழலோன் எழ நீடிய – திருப்:490/11
குலம் வாய்த்த நல்ல தனம் வாய்த்தது என்ன குரு வார்த்தை தன்னை உணராதே – திருப்:538/2
மயமாம் பலவான கணம் குலம் என ப்ராந்தியும் யான் எனது என்று உறுவனவாம் – திருப்:720/3
சாதி குலம் உறு படியினில் முழுகிய தாழ்வு அது அற இடை தருவன வெளி உயர் – திருப்:731/7
சயில குலம் ஈட்டிய தோளொடு முகம் ஆறும் – திருப்:747/4
ஏடக குலம் சேரு மை குழலொடு ஆடு அளி குலம் பாட நல் தெருவில் – திருப்:781/5
ஏடக குலம் சேரு மை குழலொடு ஆடு அளி குலம் பாட நல் தெருவில் – திருப்:781/5
ஏகி புள் குலம் போல பற்பல சொல் இசை பாடி – திருப்:781/6
சேடன் உக்க சண்டாள அரக்கர் குலம் மாள அட்ட குன்று ஏழு அலை கடல்கள் – திருப்:781/9
நெருக்கியே வரு அவுணர்கள் குலம் அற உறுக்கியே மயில் முதுகினில் விசை கொடு – திருப்:797/9
அலை நெருப்பு எழ வடவரை பொடிபட சமணர்கள் குலம் அணி கழு பெற நடவிய மயில் வீரா – திருப்:799/5
எ குலம் குடிலோடு உலகு யாவையும் இல் பதிந்து இரு நாழி நெலால் அறம் – திருப்:808/7
ராவணன் குலம் அடங்க சிலை கொண்ட கரர் தந்த மூல – திருப்:829/14
சிந்தை அம் குலம் புகுந்து சந்ததம் புகழ்ந்து உணர்ந்து செம் பதம் பணிந்து இரு என்று மொழிவாயே – திருப்:835/4
மெய் குலம் அதாக மலைக்க முத்தை பதித்து வெகு கோடி – திருப்:848/14
குலம் கோடு படைத்த அசுர பெரும் சேனை அழிக்க முனை கொடும் தாரை வெயிற்கு அயிலை தொடும் வீரா – திருப்:879/7
வேலை ஏவி அவுண குலம் இறக்க நகை கொண்ட சீலா – திருப்:960/14
வாடை நெடும் கிரி கோட்டிய வீரனும் எம் பரம் மாற்றிய வாழ்வு என வஞ்சக ராக்ஷதர் குலம் மாள – திருப்:1000/7
மகளும் மனைவி தாய் குலம் அணையும் அனைவர் வாக்கினில் மறுகி புறமும் ஆர்த்திட உடலூடே – திருப்:1056/1
அவுணர் குலம் வேரறுத்து அபயம் என ஓலமிட்ட அமரர் சிறை மீள விட்ட பெருமாளே – திருப்:1098/8
அரி அயன் நின்று ஏத்தவே மிகுத்த விபுதர் குலம் பேர்க்க வாள் எடுத்த – திருப்:1130/15
அசுரர் குலம் பாழ்க்க வேல் எடுத்த பெருமாளே – திருப்:1130/16
மகர வெம் கரும் கடல் ஒடுங்கிட நிசிசரன் பெரும் குலம் ஒருங்கு இற – திருப்:1148/11
புது வட்டை மினுக்கி அளி குலம் இசை பாடும் – திருப்:1178/2
வாசவன் பதி பாழாகாமல் நிசாசரன் குலம் வாழாதே அடி – திருப்:1181/9
இள நகை ஓட்டி மூட்டர் குலம் விழ வாட்டி ஏட்டை இமையவர் பாட்டை மீட்ட குருநாதா – திருப்:1199/7
சிறு குலம் தனக்குள் அறிவு வந்து உதித்த சிறுமிதன் தனத்தை அணை மார்பா – திருப்:1236/7
கலன் அணி துகில்கள் கற்பினொடு குலம் அனைத்தும் முற்றி கரு வழி அவத்தில் உற்று மகிழ்வாகி – திருப்:1239/3
படிப்பன திருப்புகழ் எடுப்பன முடிப்பன பயிற்றி அலகை குலம் விளையாட – திருப்:1251/7
குலம் தாய்க்கு உடம்பால் பிறந்து ஏற்றிடும் கோத்து அடம் கூப்பிட தம் புவி யாவும் – திருப்:1270/3
சூரர் குலம் வென்று வாகையோடு சென்று சோலை மலை நின்ற பெருமாளே – திருப்:1318/8
மேல்


குலமகள் (1)

கஞ்ச பதம் இவர் திருமகள் குலமகள் அம் பொன் கொடி இடை புணர் அரி மருக நல் – திருப்:206/15
மேல்


குலமாம் (1)

மறவ குலமாம் ஒரு குற மெய் திரு மா மகள் மகிழ் புன மேவிய மயில் வீரா – திருப்:396/6
மேல்


குலமான (1)

திரு மதுரை மேவும் அமணர் குலமான திருடர் கழுவேற வருவோனே – திருப்:669/6
மேல்


குலமிலி (1)

பரவும் மிடறிலி படிறு கொடு இடறு சொல் பழகி அழகிலி குலமிலி நலமிலி – திருப்:1006/3
மேல்


குலமும் (4)

அமரர் வடிவும் அதிக குலமும் அறிவு நிறையும் வரவே நின் – திருப்:168/3
சாதி குலமும் இலது அன்றி அன்பர் சொன வியோமம் – திருப்:359/6
விந்து பேதித்த வடிவங்களாய் எ திசையும் மின் சர அசர குலமும் வந்து உலாவி – திருப்:897/1
குடிமை மனையாட்டியும் அடிமையொடு கூட்டமும் குலமும் இறுமாப்பும் மிகுதியான – திருப்:1235/1
மேல்


குலமே (1)

தெளித்திடும் பல சாதியும் வாதியும் இரைத்திடும் குலமே சில கால் படர் – திருப்:869/3
மேல்


குலமொடு (1)

அடியினொடு மா தரு மொளமொளமொள ஆச்சு என அலறி விழ வேர் குலமொடு சாய – திருப்:1235/5
மேல்


குலவதி (1)

செகத்தை அகடு இட்டிடு நெடியவர் கடையவள் அறத்தை வளர்த்திடு பர சிவை குலவதி
திற தமிழை தரு பழையவள் அருளிய சிறியோனே – திருப்:291/13,14
மேல்


குலவனுமாய் (1)

குழவியுமாய் மோகம் மோகித குமரனுமாய் வீடு காதலி குலவனுமாய் நாடு காடொடு தடுமாறி – திருப்:416/1
மேல்


குலவி (6)

குலவி இணை முகில் அளகமும் சரிந்து அன்பினின் பண்பு உலாவ – திருப்:52/2
கலை சவுளி தலை குலவி களிகூரும் – திருப்:142/4
குனகி தனகி கனல் ஒத்து உருகி குலவி கலவி கொடியார்தம் – திருப்:792/3
குலவி விரகு எனு அளறிடை முழுகிய கொடிய நடலையன் நடமிட வரு பிணி – திருப்:1001/5
குருதி சலம் தோலும் குடலுடன் என்பு ஆலும் குலவி எழும் கோலம்தனில் மாய – திருப்:1088/1
குலவி நல மொழி கூறி வார் ஏறு பூணார முலை மூழ்கி – திருப்:1153/4
மேல்


குலவிய (7)

குலவிய நல் கைத்தலம் கொண்டு அங்கு அணை கொடி இடை மெத்த துவண்டு தண் புயல் – திருப்:137/5
கறுவி வட்டை பின் துரத்தி பொருது அபசயம் விளைத்து செப்பு அடித்து குலவிய
கரி மருப்பை புக்கு ஒடித்து திறல் மதன் அபிஷேகம் – திருப்:408/3,4
குலவிய சித்ர ப்ரசண்ட பூரண தன பார – திருப்:788/6
சூலாள் மாலாள் மலர்மகள் கலைமகள் ஓது ஆர் சீராள் கதிர் மதி குலவிய
தோடு ஆள் கோடு ஆர் இணை முலை குமரி முன் அருள் பாலா – திருப்:822/13,14
பாந்தள் சடை முடி ஏந்தி குலவிய பாண்டிக்கொடுமுடி உடையாரும் – திருப்:933/7
குடலிடை தீதுற்று இடை பீறி குலவிய தோல் அத்தியினூடே – திருப்:1083/1
குறமகள் ஆர பார முகிழ் முலை மீது தாது குலவிய மாலை மேவு பெருமாளே – திருப்:1277/8
மேல்


குலவியிட (1)

குறை உடல் எடுத்து வீசி அலகையொடு பத்ரகாளி குலவியிட வெற்றி வேலை விடுவோனே – திருப்:138/6
மேல்


குலவியும் (1)

குலவியும் கத்தப்பட்ட கலக்கம் தெளியாதோ – திருப்:310/8
மேல்


குலவு (18)

அளி குலவு மாதர் லீலையில் முழுகி அபிஷேகம் ஈது என – திருப்:25/3
குலவு குரம்பை முருடு சுமந்து குனகி மகிழ்ந்து நாயேன் தளரா – திருப்:48/2
குலவு கிகிகி கிகிகி எனவும் மிடறில் ஒலிகள் குமுற வளையின் ஒலி மீற – திருப்:148/2
குமர சமர முருக பரம குலவு பழநி மலையோனே – திருப்:165/5
குல கிரி குலம் உருவ விட்டவர் குலவு சித்திர முனை வேலா – திருப்:290/5
குலவு தேர் கடவு அச்சுதன் மருக குமாரா கச்சி பெருமாளே – திருப்:339/8
தில்லை நகர் கோபுரத்தே மகிழ்ந்தே குலவு பெருமாளே – திருப்:478/16
முலைகள் பாரிக்க உடன் நடனம் ஆடிற்று வர முடி பதாகை பொலியவே நடம் குலவு கந்த வேளே – திருப்:495/18
குலவு நரி சிறை கழுகு கொடி பல கருடன் நடமிட குருதி பருகிட – திருப்:512/35
குலவு தோகை மீது ஆறு முகமும் வேலும் ஈராறு குவளை வாகும் நேர் காண வருவாயே – திருப்:694/4
நவ கங்கைக்கு இணை பகர்ந்த மா மணி நதி பங்கில் குலவு கந்துகாபுரி – திருப்:856/11
விடையவர் திரு சத்தி முத்தத்தினில் குலவு பெருமாளே – திருப்:875/16
குலவு பல பணி பரிமளம் அறுசுவை மடை பாயல் – திருப்:908/2
குலவு பல செம் தனம் தந்துதந்து இன்புறும் த்ரிவித கரணங்களும் கந்த நின் செம் பதம் – திருப்:922/7
பச்சோலை குலவு பனை வளர் மை சோலை மயில்கள் நடமிடு பட்டாலி மருவும் அமரர்கள் பெருமாளே – திருப்:940/8
குலவு குறமகள் அழகொடு தழுவிய பெருமாளே – திருப்:1003/16
உபய பதம் மிசை குலவு சீர் ஏறு நூபுரமும் அந்த மார்பும் – திருப்:1140/4
குழவி வடிவாகவே நம் பரதர் தவம் ஆக மீறு குலவு திரை சேரும் மாதுதனை நாடி – திருப்:1165/6
மேல்


குலவும் (5)

வெகு கனக ஒளி குலவும் அந்த மன் செந்தில் என்று அவிழ உளம் உருகி வரும் அன்பிலன் தந்து இலன் – திருப்:52/7
குரவ நறும் அளக குழல் கோதி காட்டியெ குலவும் இரு கயல்கள் விழி மோதி தாக்கியெ – திருப்:415/1
கூர்ந்து குழையை அமளி தோய்ந்து குலவும் இனிய தேங்கு கலவி அமுது உண்டு இயல் மாதர் – திருப்:634/2
அன்பர் குலவும் திரு நெடுங்கள வளம் பதியில் அண்டர் அயனும் பரவு தம்பிரானே – திருப்:892/8
குலவும் இனிய கலவி மகளிர் கொடிய கடிய விழியாலே – திருப்:1064/2
மேல்


குலா (3)

காதி முதிர் வானமே தங்கி வாழ் வஞ்சி ஆடல் விடை ஏறி பாகம் குலா மங்கை – திருப்:94/11
வகுளமும் முகுளித வழைகளும் மலி புன வள்ளி குலா திகிரி வாழும் – திருப்:536/7
பல திசையும் போய் குலா விருப்பி நெடு நீலி – திருப்:1130/12
மேல்


குலாதித்த (1)

அழுது உலகை வாழ்வித்த கவுணிய குலாதித்த அரிய கதிர்காமத்தில் உரிய அபிராமனே – திருப்:641/8
மேல்


குலாலன் (2)

வீசு அ பயோதி துஞ்ச வேத குலாலன் அஞ்ச மேலிட்ட சூர் தடிந்த கதிர் வேலா – திருப்:709/5
பதிமையிலி பவுஷதுமிலி மகிமையிலி குலாலன் – திருப்:1006/4
மேல்


குலாவ (6)

சிந்துர கூர மருப்பு செம் சரி செம் கை குலாவ நடித்து தென்புற – திருப்:155/1
கால் மறைய துவள செறி பொன் கலை ஒண் குலாவ – திருப்:234/6
சந்திர ஓலை குலாவ கொங்கைகள் மந்தரம் ஆல நல் நீர் ததும்ப நல் – திருப்:468/1
நீல மா முகில் போலும் வார் குழலார்கள் மாலை குலாவ வேல் கணை – திருப்:486/1
பண்டு அற உடன் பழைய தொண்டர்களுடன் பழகி பஞ்சவர் வியன் பதி உடன் குலாவ – திருப்:892/2
ஆதி சரண் என கயம் குலாவ முதலையை கிடங்கில் ஆர உடல்தனை பிளந்த அரி நேமி – திருப்:1272/5
மேல்


குலாவி (9)

நா இன்ப ரசம் அது ஆன ஆநந்த அருவி பாய நாதங்களோடு குலாவி விளையாடி – திருப்:162/2
குராவின் நிழல் மேவும் குமாரன் என நாளும் குலாவி இனி ஓது அன்பினர் வாழ்வே – திருப்:204/5
பரிவு கொடு அநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட பரு மயிலுடன் குலாவி வரவேணும் – திருப்:205/4
உளம் அதில் நாளும் குலாவி இன்புற உறைவோனே – திருப்:362/12
அசடு மாதர் குவாது சொல் கேடிகள் தெருவின் மீது குலாவி உலாவிகள் – திருப்:384/3
சிகர மீது குலாவி உலாவிய பெருமாளே – திருப்:384/16
வான் குலாவி சிதம்பரம் வந்து அமர் செங்கை வேலா – திருப்:475/14
கொடாதவனையே புகழ்ந்து குபேரன் எனவே மொழிந்து குலாவி அவமே திரிந்து புவி மீதே – திருப்:579/1
மெள்ளவும் உலாவி இங்கித சொல் குயில் குலாவி நண்பொடு வில் இயல் புரூர கண் கணை தொடு மோக – திருப்:684/2
மேல்


குலாவிய (13)

அனத்தின் தூவி குலாவிய சீறடி மட மானார் – திருப்:29/2
கதிர் சிறந்த வடம் குலாவிய முந்து சூதம் – திருப்:141/2
வாய்ந்து அப்பிடை நீடு குலாவிய நீந்தி பதுமாதியை மீதினில் – திருப்:351/1
மறை குலாவிய புலியுர் வாழ் குறமகள் மேல் ஆசை கொள் பெருமாளே – திருப்:496/8
பந்தியாய் வானுளோர் தொழ நின்ற சீரே குலாவிய பண்பு சேர் பாத தாமரை அருள்வாயே – திருப்:516/4
திறல் குலாவிய சேவடி வந்தித்து அருள் கூட தினமுமே மிக வாழ்வுறும் இன்பை தருவாயே – திருப்:690/2
முது பாளித சேலை குலாவிய மயில் போல்வார் – திருப்:721/4
குமுதம் விளர்க்க தடம் குலாவிய நிலவு எழு முத்தை புனைந்த பாரிய – திருப்:788/5
செருக்கு வேடுவர் தரும் ஒரு சிறுமியை மரு குலாவிய மலர் அணை மிசை புணர் – திருப்:797/13
மரு குலாவிய மலர் அணை கொதியாதே வளர்த்த தாய் தமர் வசை அது மொழியாதே – திருப்:798/1
கரு குலாவிய அயலவர் பழியாதே கடப்ப மாலையை இனி வர விடவேணும் – திருப்:798/2
தரு குலாவிய கொடி இடை மணவாளா சமர்த்தனே மணி மரகத மயில் வீரா – திருப்:798/3
மருவூர் குளிர் வாவிகள் சோலைகள் செழி சாலி குலாவிய கார் வயல் – திருப்:809/13
மேல்


குலாவினும் (1)

கண் களிகூர வெகு ஆசை கொண்டு அவர் பஞ்சணை மீது குலாவினும் திரு – திருப்:468/7
மேல்


குலாவு (5)

தூசின் பொன் சரமோடு குலாவு உலகு ஏழும் பிற்பட ஓடிடும் மூடனை – திருப்:196/7
சண்பக மாலை குலாவு இளம் குழல் மஞ்சு போல – திருப்:468/2
மாது பங்கா மறை குலாவு செம் கோடை நகர் வாழ வந்தாய் கரிய மால் அயன் தேவர் புகழ் தம்பிரானே – திருப்:592/24
பூம் தடம் உலாவு கோம்பைகள் குலாவு பூம்பறையில் மேவும் பெருமாளே – திருப்:620/8
நகை முக விநோத ஞான குற மினுடனே குலாவு நவ மணி உலாவு மார்ப பெருமாளே – திருப்:1269/8
மேல்


குலாவும் (4)

சற்று அசைத்து குலாவும் வேசியர் அவரோடே – திருப்:504/6
புற்பதம் என நாம அற்ப நிலையாத பொய் குடில் குலாவும் மனையாளும் – திருப்:603/1
சென்னியில் உடாடி இளம் பிறை வன்னியும் அராவும் கொன்றையர் செம் மணி குலாவும் எந்தையர் குருநாதா – திருப்:684/5
கமலத்தே குலாவும் அரிவையை நிகர் பொன் கோல மாதர் மருள் தரு – திருப்:906/1
மேல்


குலாவுற்ற (1)

அழகு மோக குமரி விபுதை ஏனல் புனவி அளி குலாவுற்ற குழல் சேர் படம்பு தொடை – திருப்:495/22
மேல்


குலாவை (1)

பேதக விரோத தோதக விநோத பேதையர் குலாவை கண்டு மாலின் – திருப்:383/1
மேல்


குலி (1)

கன கத நக குலி புணர் இத குண குக காம அத்தன் அஞ்ச அம்புயன் ஓட – திருப்:640/2
மேல்


குலிச (9)

குலிச சத்தியை விட்டு அருள் கெர்ச்சித மயில் வீரா – திருப்:281/12
குலிச அதுங்க கை கொற்றவன் நத்தம் குடி ஏற – திருப்:320/12
குலிச கை வலாரியும் கொடுங்கண் அற நூலும் – திருப்:1016/4
குலிச பார்த்திபன் உலகு காத்தருள் கோவே தேவே வேளே வானோர் பெருமாளே – திருப்:1059/8
குலிச பார்த்திபன் உலகு காத்து அருள் கோவே தேவே வேளே வானோர் பெருமாளே – திருப்:1060/8
குலிச பார்த்திபன் உலகு காத்து அருள் கோவே தேவே வேளே வானோர் பெருமாளே – திருப்:1061/8
குலிச பார்த்திபன் உலகு காத்து அருள் கோவே தேவே வேளே வானோர் பெருமாளே – திருப்:1062/8
உததி கமரா பிள முது குலிச பார்த்திபன் உலகு குடி ஏற்றிய பெருமாளே – திருப்:1235/8
கொலைபுரி காளி சூலி வயிரவி நீலி மோடி குலிச குடாரி ஆயி மகமாயி – திருப்:1308/5
மேல்


குலிசகர (1)

குல திலக மானுடன் கலவி புரிவாய் பொரும் குலிசகர வாசவன் திரு நாடு – திருப்:1246/7
மேல்


குலிசபாணி (1)

சத மகீ வல் போர் மேவு குலிசபாணி மால் யானை சகசமான சாரீ செய் இளையோனே – திருப்:912/6
மேல்


குலிசபாணியும் (1)

கயிலையாளியும் குலிசபாணியும் கமலயோனியும் புயகேசன் – திருப்:1206/5
மேல்


குலிசமும் (1)

இடியும் முனை மலி குலிசமும் இலகிடு கவள தவள விகட தட கன கட – திருப்:1005/13
மேல்


குலிசன் (1)

குலிசன் மகட்கு தப்பியும் மற்ற குறவர் மகட்கு சித்தமும் வைத்து – திருப்:1321/13
மேல்


குலிசேந்த்ரர் (1)

கலபக கேந்த்ர தந்த்ர அரச நிசேந்த்ர கந்த கர குலிசேந்த்ரர் தங்கள் பெருமாளே – திருப்:402/8
மேல்


குலிசைதன் (1)

முனை மலி குலிசைதன் ம்ருகமத புளகித முத்த சித்ர தனத்துக்கு இச்சித அம்புராசி – திருப்:862/5
மேல்


குலிலி (1)

குலிலி இட்ட களத்தில் எதிர்த்திடும் ஒரு சூரன் – திருப்:281/10
மேல்


குலுக்கி (4)

தண் குலுக்கி சங்கு அலம்பு தன் கரத்து கொண்டு அணைத்து சம்ப்ரமித்து கொண்டு உறவாடி – திருப்:461/4
உறக்கம் வரும் அளவில் எலும்பு குலுக்கி விடு இருமல் தொடங்கி – திருப்:524/5
இடை அது துவள குலுக்கி கால் அணி பரிபுர ஒலிகள் தொனிக்க பூதர – திருப்:1135/3
ஆர கழுத்து முலை மார்பை குலுக்கி விழி ஆட குலத்து மயில் கிளி போல – திருப்:1213/2
மேல்


குலுக்கிகள் (1)

முலை குலுக்கிகள் கபடிகள் வடி புழுக்கைகள் அசடிகள் முறை மசக்கிகள் திருடிகள் மதவேள் நூல் – திருப்:799/1
மேல்


குலுக்கியாய் (1)

தெருப்புறத்து துவக்கியாய் முலைக்கு வட்டை குலுக்கியாய் சிரித்து உருக்கி தருக்கியே பண்டை கூளம் என வாழ் – திருப்:66/1
மேல்


குலுக்கில் (1)

புயத்தில் வளை பிலுக்கில் நடை குலுக்கில் அற பசப்பி மயல் புகட்டி தவத்து அழிப்பவருக்கு உறவாமோ – திருப்:264/4
மேல்


குலுக்கிலே (1)

நிலவு எறி அங்க குலுக்கிலே எழில் வளை புனை செம் கை கிலுக்கிலே கன – திருப்:183/5
மேல்


குலுக்கும் (1)

குலுக்கும் பைங்கொடிக்கு என்று இங்கு இயலாலே – திருப்:49/2
மேல்


குலுக்கென (1)

கலை இழுத்தே குலுக்கென நகைத்தே மயல் கலதி இட்டே அழைத்து அணையூடே – திருப்:131/2
மேல்


குலுக்கையும் (1)

எத்தனை குலுக்கையும் மினுக்கையும் மனக்கவலை எத்தனை கவட்டையும் நடக்கையும் உயிர் குழுமல் – திருப்:217/7
மேல்


குலுங்க (18)

கொங்கைகள் குலுங்க வளை செம் கையில் விளங்க இருள் கொண்டலை அடைந்த குழல் வண்டு பாட – திருப்:50/1
மண்டலம் குலுங்க அண்டர் விண் தலம் பிளந்து எழுந்த செம்பொன் மண்டபங்களும் பயின்ற வீடு – திருப்:97/2
விழி புரள முலை குலுங்க மொழி குழற அணை புகுந்து விரக மயல்புரியும் இன்ப மடவார்பால் – திருப்:199/2
செரு விலகும் அசுரர் மங்க குல கிரிகள் நடுநடுங்க சிலுசிலு என வலை குலுங்க திடமான – திருப்:618/5
தாரகாசுரன் சரிந்து வீழ வேருடன் பறிந்து சாதி பூதரம் குலுங்க முது மீன அம் – திருப்:735/1
கெண்டைகள் பொரும் கண் மங்கையர் மலர் கொண்டைகள் குலுங்க நின்று அருகினில் – திருப்:854/1
வார் இரு தனங்கள் பூணொடு குலுங்க மால் பெருகி நின்ற மடவாரை – திருப்:867/2
செய வரு துங்க முகமும் விளங்க முலைகள் குலுங்க வரு மோக – திருப்:991/2
மிகு தமர சாகரம் கலங்க எழு சிகர பூதரம் குலுங்க
விபரித நிசாசரன் தியங்க அமராடி – திருப்:1016/13,14
மகுட தன பாரமும் குலுங்க மணி கலைகளே அறவும் திரைந்து – திருப்:1017/3
எழு சிகரம் மா நிலம் குலுங்க விசையூடே – திருப்:1017/10
சங்கு இனம் குலுங்க செம் கை எங்கிலும் பணிந்து உடம்பு சந்து அனம் துவண்டு அசைந்து வருமா போல் – திருப்:1156/2
கொந்தளம் குலுங்க வண் சிலம்பு பொங்க இன் சுகங்கள் கொஞ்சி பொன் தொடர்ந்திடும் பொன் மடவார் தோள் – திருப்:1156/3
தனம் சற்று குலுங்க பொன் கலன் பட்டு இலங்க பொன் சதங்கை கல் சிலம்பு ஒத்தி கையில் வீணை – திருப்:1164/1
நாட தடம் சிலம்பை மாவை பிளந்து அடர்ந்து நாக தலம் குலுங்க விடும் வேலா – திருப்:1202/6
இரு தனம் குலுங்க இடை துவண்டு அனுங்க இனிய தொண்டை உண்டு மடவார் தோள் – திருப்:1276/3
உரை மறந்து உணங்க அயில் தொடும் ப்ரசண்ட உயர் தலம் குலுங்க வரு தோகை – திருப்:1276/7
கொங்கை குலுங்க வளைத்து வாய் அதரங்கள் அருந்தி ருசிக்கவே மத – திருப்:1324/5
மேல்


குலுங்கி (1)

மருது குலுங்கி நலங்க முனிந்திடு வரதன் அலங்கல் புனைந்து அருளும் குறள் – திருப்:771/13
மேல்


குலுங்கிட (1)

கொந்தள ஓலை குலுங்கிட வாளி சங்குடன் ஆழி கழன்றிட மேக – திருப்:972/1
மேல்


குலுத்து (1)

பிடித்திடும் பல நாள் கொடு மந்தி குலுத்து எனும்படி கூனி அடங்கி – திருப்:843/7
மேல்


குலை (14)

குலை படு சூரன் அங்கம் அழிபட வேல் எறிந்த குமர கடோர வெம் கண் மயில் வாழ்வே – திருப்:224/7
வாதமொடு சூலை கண்டமாலை குலை நோவு சந்து மா வலி வியாதி குன்மமொடு காசம் – திருப்:232/1
பெரு வயிறு ஈளை எரி குலை சூலை பெரு வலி வேறும் உள நோய்கள் – திருப்:243/3
தைக்கும் மனத்த சமர்த்த அரக்கர் தலை குலை கொத்திய வேளே – திருப்:287/8
பூக குலையே விழ மென் கயல் தாவ குலை வாழைகளும் செறி – திருப்:300/11
முகிலும் மதியமும் ரவி எழு புரவியு நெடிய குலை மிடறு இடற முது ககன – திருப்:370/9
கலச வர்க்கத்தை தகர்த்து குலை அற இளநீரை – திருப்:408/2
தந்தியின் குவடின் தனங்கள் இரண்டையும் குலை கொண்டு விண்டவர் – திருப்:463/7
கமுகினின் குலை அற கதலியின் கனி உக கழையின் முத்தம் உதிர கயல் குதித்து உலவு நல் – திருப்:668/15
திரள் கமுகின் தலை இடறி பல கதலி குலை சிதறி செறியும் வயல் கதிர் அலைய திரை மோதி – திருப்:737/7
கொத்து ஆர் கதலி பழ குலை வித்தார வருக்கையின் சுளை கொத்தோடு உதிர கதித்து எழு கயல் ஆரம் – திருப்:977/7
அளக நிரை குலை அழிய விழி குவிய வளை கலகல என அமுத மொழி பதறி எழ அணி ஆரம் – திருப்:1091/1
முடுகுவோர் குலை வித்தான கோடு எனும் முலையாலே – திருப்:1192/2
வாங்கு கை யானை என ஈன் குலை வாழை வளர் வான் பொழில் சூழும் வயல் அயல் ஏறி – திருப்:1240/5
மேல்


குலைக்கவும் (1)

அம் புயல் நேர் குழலை குலைக்கவும் நகரேகை – திருப்:353/2
மேல்


குலைக்கு (1)

குலைக்கு மேல் விழவே ஏர் ஏறு போகமும் வஞ்சி தோயும் – திருப்:746/14
மேல்


குலைகள் (1)

வளர் கமுகின் விரி குலைகள் பூண் ஆரமாகி இட மதில் சூழும் – திருப்:870/14
மேல்


குலைகுலைந்து (2)

குலைகுலைந்து உட்க சத்யம் மிழற்றும் சிறு பாலன் – திருப்:316/10
குலைகுலைந்து தெர்ப்பையிடை நினைந்து நிற்ப கொடிய கொண்டல் ஒத்த உருவாகி – திருப்:1236/2
மேல்


குலைத்த (1)

கோகனகம் முகிழ்த்த போக புளகிதத்த கோடு தலை குலைத்த முலையாலே – திருப்:1237/1
மேல்


குலைத்து (15)

குறித்த மணி பணி துகிலை திருத்தி உடுத்து இருள் குழலை குலைத்து முடித்து இலை சுருளை பிளவோடே – திருப்:149/1
குலைத்து மயிர் கலைத்து வளை கழுத்து மணி தன புரள குவித்த விழி கயல் சுழல பிறை போல – திருப்:264/1
அரண் குலைத்து எதிர் போராடு நாரணன் மைந்தனான – திருப்:364/14
கமல மொட்டை கட்டு அழித்து குமிழியை நிலை குலைத்து பொன் கடத்தை தமனிய – திருப்:408/1
தெற்கு அரக்கர் பவிஷை குலைத்து விடணற்கு நத்து அரசு அளித்து முத்தி கொடு – திருப்:423/9
புனித்த பஞ்சு அணை கண் திண் படுத்து சந்தன பொட்டும் குலைத்து பின் புயத்தை கொண்டு – திருப்:461/5
துரக கஜ ரத கடக முரண் அரண நிருதர் விறல் மிண்டை குலைத்து அமர் செய்து அண்டர்க்கு உரத்தை அருள் பெருமாளே – திருப்:624/24
குதித்து வானரம் மேல் ஏறு தாறுகள் குலைத்து நீள் கமுகு ஊடாடி வாழை கொள் – திருப்:746/13
வெட்கிட பிரமனை பிடித்து முடியை குலைத்து சிறை வைத்து முத்தர் புகழ் – திருப்:814/15
சிந்தை திகைத்து ஏழு கடல் பொங்க அரி சூர் மகுடம் செண்டு குலைத்து ஆடு மணி கதிர் வேலா – திருப்:863/6
தொட்டு குலைத்து நுதல் பொட்டு படுத்தி மதர் – திருப்:917/10
ஆர பார தனத்தை அசைக்கவும் மாலை ஓதி குலைத்து முடிக்கவும் – திருப்:952/5
இருள் குழலை குலைத்து முடித்து எழில் கலையை திருத்தி உடுத்து – திருப்:1020/1
புனித இதழ் மது நகைத்து காட்டுவர் பொலிவின் இடை துகில் குலைத்து காட்டுவர் – திருப்:1183/3
பேசி சிரித்து மயிர் கோதி குலைத்து முடி பேதைப்படுத்தி மயல் இடு மாதர் – திருப்:1213/3
மேல்


குலைந்த (2)

குலைந்த செயிர் மயிர் குருதியொடு இவை பல கசுமாலம் – திருப்:145/2
அந்த மந்தி கொண்டு இலங்கை வெந்து அழிந்து இடும்ப கண்டன் அங்கமும் குலைந்த அரம் கொள் பொடியாக – திருப்:835/5
மேல்


குலைந்தது (1)

முனை அழிந்தது மேட்டி குலைந்தது வயது சென்றது வாய் பல் உதிர்ந்தது – திருப்:1194/1
மேல்


குலைந்தவர் (1)

சிலையும் என பொன் சிலம்பை முன் கொடு சிவமயம் அற்று திடம் குலைந்தவர்
திரிபுரம் அத்தை சுடும் தினம் தரி திண் கையாளி – திருப்:321/9,10
மேல்


குலைந்திட்டு (1)

புலத்தில் சஞ்சலம் குலைந்திட்டு உன் பதம் புணர்க்கைக்கு அன்பு தந்து அருள்வாயே – திருப்:71/4
மேல்


குலைந்திட (4)

அளக பாரம் அலைந்து குலைந்திட வதனம் வேர்வு துலங்கி நலங்கிட – திருப்:27/1
இருள் அளக பந்தி வஞ்சியில் இரு கலை உடன் குலைந்திட இதழ் அமுது அருந்து சிங்கியின் மனம் மாய – திருப்:32/2
இமையவர் இன கட்டும் குலைந்திட வரு சூரர் – திருப்:462/10
ஒக்க வண்டு எழு கொண்டை குலைந்திட வெற்பு எனும் கன கொங்கை குழைந்திட – திருப்:1145/1
மேல்


குலைந்து (12)

கனங்கள் கொண்ட குந்தளங்களும் குலைந்து அலைந்து விஞ்சும் கண்கள் சிவந்து அயர்ந்து களிகூர – திருப்:44/1
மஞ்சு ஒண் கலையும் குலைந்து அவ மயல் மேலாய் – திருப்:455/6
கூந்தல் ஆழ விரிந்து சரிந்திட காந்து மாலை குலைந்து பளிங்கிட – திருப்:475/1
கூர்ந்த ஆடை குலைந்து புரண்டு இரசங்கள் பாய – திருப்:475/4
உலவிய கொண்டை குலைந்து அலைந்து எழ அமளியில் மின் சொல் மருங்குல் இலங்கிட – திருப்:540/7
கனவிய கொண்டை குலைந்து அலைந்திட அதி பார – திருப்:576/2
செலுவி மென் பணை தோளோடு தோள் பொர நிலை குலைந்து இளைத்து ஏர் ஆகும் ஆருயிர் – திருப்:936/5
கார் குழல் குலைந்து அலைந்து வார் குழை இசைந்து அசைந்து காதல் உறு சிந்தை உந்து மட மானார் – திருப்:969/1
மழை அளக பாரமும் குலைந்து வரி பரவு நீலமும் சிவந்து – திருப்:1017/1
அளக பாரமும் குலைந்து அரிய பார்வையும் சிவந்து அணுகி ஆகமும் முயங்கி அமுதூறல் – திருப்:1210/1
குலைந்து ஆர்ப்பு எழும் காட்டில் அம் தாள்கள் அன்பால் குணம் காத்து உனை கும்பிட ஆளாய் – திருப்:1270/4
மணி சிலம்பு அலம்ப அளகமும் குலைந்து வசம் அழிந்து இழிந்து மயல்கூர – திருப்:1276/2
மேல்


குலைந்தோர்க்கு (1)

அலைந்தோர்க்கு குலைந்தோர்க்கு இனைந்தோர்க்கு அலந்தோர்க்கு அறிந்தோர்க்கு அளிக்கும் பெருமாளே – திருப்:589/8
மேல்


குலைப்பவர் (1)

மரு உலாவிடும் ஓதி குலைப்பவர் சமர வேல் எனு நீடு விழிச்சியர் – திருப்:886/1
மேல்


குலைப்பு (1)

குலைப்பு காய் கனல் நீரிழிவு ஈளையொடு அளைப்பு காது அடை கூனல் விசூசிகை – திருப்:485/5
மேல்


குலைப்பொடு (2)

இகலி நின்று அலைக்கும் முயலகன் குலைப்பொடு இருமல் என்று உரைக்கும் இவையோடே – திருப்:250/2
மேல் இளைப்பும் முசிப்பும் அவத்தையும் ஆய் எடுத்த குலைப்பொடு பித்தமும் – திருப்:357/5
மேல்


குலைபட்டு (1)

கொடுமை கடுமை குவளை கடையில் குலைபட்டு அலையக்கடவேனோ – திருப்:792/4
மேல்


குலைய (21)

நிலை குலைய மலை குடையதாவே கொள் கரகமலன் மருகோனே – திருப்:116/10
சயிலம் குலைய தடமும் தகர சமன் நின்று அலைய பொரும் வீரா – திருப்:262/5
குணம் உறுக இனிது பயில் கூறி காட்டியெ குலைய இரு கலை நெகிழ வீசி காட்டியெ – திருப்:415/3
குலைய நம சிவ ஓம் என கொஞ்சி களிகூர – திருப்:452/4
சக்ர கிரியும் குலைய விக்ரம நடம்புரியும் – திருப்:572/46
பொதியும் மொழி பதற அளக கற்றையும் குலைய முத்தத்துடன் கருணை தந்து மேல் வீழ் – திருப்:622/9
ககுப நிலை குலைய இகல் மிகு பகடின் வலி உடைய தந்தத்தினை தடிவ தொந்த திரத்தை உள – திருப்:624/1
அலை குலைய கொட்டு அணைப்பர் ஆடவர் மன வலியை தட்டு அழிப்பர் மால் பெரிது – திருப்:633/3
குலைய மயிர் ஓதி குவிய விழி வீறு குருகின் இசை பாடி முகம் மீதே – திருப்:669/1
அகரு விடு ம்ருகமத மணத்து கனத்த பல கொத்து குழல் குலைய
மயில் புறவு குயில் ஞிமிறு குக்கில் குரல் பகர நெக்கு கருத்து அழிய – திருப்:902/7,8
மலய நிலத்து பிறந்த தென்றலும் நிலை குலைய தொட்டு உடம்பு புண் செய – திருப்:1013/7
குருதி தோலினால் மேவு குடிலில் ஏதம் ஆம் ஆவி குலைய ஏமனால் ஏவிவிடு காலன் – திருப்:1048/1
குலைய மா கடல் அதனில் ஓட்டிய கோவே தேவே வேளே வானோர் பெருமாளே – திருப்:1063/8
தந்து வளைய புந்தி அறிவு தங்கை குலைய உயிர் போ முன் – திருப்:1067/3
குலைய வென்றி கொள் வேலே ஏவிய புய வீரா – திருப்:1141/14
வாரா உலாவி உணரும் யோகம் குலைய வீக்கிய வேளை கோபித்து ஏற பார்த்து அருளிய பார்வை – திருப்:1150/10
கறுத்து அடரும் அரக்கர் அணி கரு குலைய நெருக்கி ஒரு கணத்தில் அவர் நிணத்த குடல் கதிர் வேலால் – திருப்:1152/5
இனிமையொடு வரு மாய மாரீச மான் ஆவி குலைய வரு கர தூஷணா வீரர் போர் மாள – திருப்:1153/11
அளக பாரமும் குலைய மேல் விழுந்து அதர பானம் உண்டு இயல் மாதர் – திருப்:1206/2
குடி புக நிசாசுரன் பொடி பட மகீதரன் குலைய நெடு வேல் விடும் பெருமாளே – திருப்:1246/8
மெலிய கலை தலை குலைய தகும் இனி விரைய குர அலர் தரவேணும் – திருப்:1268/4
மேல்


குலையன் (1)

குலையன் என புலை கலியன் என பலர் நகையாமல் – திருப்:263/4
மேல்


குலையா (3)

கொடிய மாறன் மெய் கூன் நிமிரா முனை குலையா வான் – திருப்:837/14
குனகா அடி பிடியா இதழ் கடியா நகம் வகிரா உடை குலையா அல்குல் அளையா இரு கொங்கை மீதில் – திருப்:909/2
வேக மேல் கொள் அரா புடை தோகை மேல் கொடு வேல் கொடு வீர மா குலையா குல வரை சாய – திருப்:996/7
மேல்


குலையாத (1)

எனது மொழி வழுவாமல் நீ ஏகு கான் மீதில் என விரகு குலையாத மாதாவு நேர் ஓத – திருப்:1153/9
மேல்


குலையாதே (1)

கூரா அன்பில் சோரா நின்று அக்கு ஓயா நின்று உள் குலையாதே
கோடு ஆர் செம்பொன் தோளா நின் சொல் கோடாது என் கைக்கு அருள்தாராய் – திருப்:37/3,4
மேல்


குலையாமல் (1)

குலையாமல் நீதி கட்டி எழு பாரை ஆள விட்ட குறளாக ஊறு இல் நெட்டை கொண்ட ஆதி – திருப்:573/6
மேல்


குலையாமை (2)

கங்குல் செறி கேச மங்குல் குலையாமை கந்த மலர் சூடும் அதனாலே – திருப்:45/2
கங்குல் செறி கேச நின்று குலையாமை கண்கள் கடை காட்டி விலை காட்டி – திருப்:1334/2
மேல்


குலையில் (2)

பவள கொடி சுற்றிய பொன் கமுகின் தலையில் குலையில் பல முத்து உதிர் செய் – திருப்:126/15
படலை செறி நல் கதலி குலையில் பழம் முற்றி ஒழுக புனல் சேர் நீள் – திருப்:177/7
மேல்


குலையே (1)

பூக குலையே விழ மென் கயல் தாவ குலை வாழைகளும் செறி – திருப்:300/11
மேல்


குலோத்தமை (1)

எயினர் குலோத்தமை உடன் மயில் மேல் கடிதே எனது உயிர் காத்திட வரவேணும் – திருப்:1204/4
மேல்


குவட்டி (1)

திகைத்த தனமொடு பொருள் பறி ஒண் கண் குவட்டி அவர் வலை அழல் உறு பங்கத்து – திருப்:140/7
மேல்


குவட்டியே (1)

வரப்பை எட்டி குதித்து மேல் இடத்தில் வட்ட தளத்திலே மதர்த்த முத்தை குவட்டியே நின்று சேல் இனம் வாழ் – திருப்:66/7
மேல்


குவட்டினை (1)

குதிப்பன மதிப்பன குளிப்பன களிப்பன குவட்டினை இடிப்பன சில பாடல் – திருப்:1251/6
மேல்


குவட்டு (7)

கழுத்தில் உறு மணி வளை குழை மின்ன குவட்டு முலை அசை பட இடை அண்மைக்கு அமைந்த – திருப்:140/3
தெறித்து விழி அர உடல் நிமிர அம் பொன் குவட்டு ஒள் திகை கிரி பொடி பட சண்ட – திருப்:140/13
பொலித்து மத தரித்த கரி குவட்டு முலை பளப்பள என புனைத்த துகில் பிடித்த இடை பொதுமாதர் – திருப்:264/3
கந்தரம் தரித்து ஆடு கொங்கைகள் உம்பலின் குவட்டு ஆம் எனும் கிரி – திருப்:454/3
இளநிர் குவட்டு முலை அமுத தடத்தை கனி இரத குடத்தை எணும் மரபோடே – திருப்:924/1
கடலை குவட்டு அவுணை இரண படுத்தி உயர் கருவை பதிக்குள் உறை பெருமாளே – திருப்:924/8
குரக்கு இனம் கொணர்ந்து அரக்கர் தண்டமும் குவட்டு இலங்கையும் துகளாக – திருப்:1070/5
மேல்


குவட்டை (3)

சிரத்தை சென்று அறுத்து பந்தடித்து திண் குவட்டை கண்டு இடித்து செந்திலில் புக்கு அங்கு உறைவோனே – திருப்:83/7
சினத்து கண் சிவப்ப சங்கு ஒலிப்ப திண் கவட்டு செம் குவட்டை சென்று இடித்து செண் – திருப்:461/9
குடத்தை தகர்த்து களிற்றை துரத்தி குவட்டை செறுத்து கக சால – திருப்:563/1
மேல்


குவட்டையும் (1)

உவட்டி வந்திடும் அவுணரொடு எழு கடல் குவட்டையும் பொடி பட சதம் முடிவுற – திருப்:237/11
மேல்


குவடார் (2)

கமுக க்ரீவர் புயம் கழையார் தன மலைகளா இணையும் குவடார் கர – திருப்:474/3
ஆலை கழையார் துத்திகொள் ஆர குவடார் கட்டளையாக தமியேன் நித்தமும் உழல்வேனோ – திருப்:507/3
மேல்


குவடான (1)

தரள பல் பவளத்து ஒட்ட களப அப்பி ஒட்டுதல் இட்ட அத்தி குவடான
தன துத்தி படிகம் பொற்பு இட்டு அசைய பெள் பசளை துப்பு – திருப்:154/3,4
மேல்


குவடில் (2)

நாட்டம் தங்கி கொங்கை குவடில் படியாதே நாட்டும் தொண்டர்க்கு அண்ட கமல பதம் ஈவாய் – திருப்:755/1
வட குவடில் நடனம் இடும் அப்பர்க்கு முத்தி நெறி தப்பு அற்று உரைக்க வல தம்பிரானே – திருப்:902/24
மேல்


குவடின் (1)

தந்தியின் குவடின் தனங்கள் இரண்டையும் குலை கொண்டு விண்டவர் – திருப்:463/7
மேல்


குவடு (42)

பக்குவ மலர் தொடையும் அ குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடி வேலும் – திருப்:2/2
பாகு பால் குடம் போல் இரண்டான குவடு ஆட நீள் வடம் சேர அலங்கார குழல் – திருப்:80/3
அஞ்ச வஞ்ச சுரன் திரளும் குவடு அன்று அடங்கலும் வெந்து பொரிந்திட – திருப்:85/13
இருண்ட குவடு இடி பொடிபட வெகு முகடு எரிந்து மகரம் ஒள் திசை கரி குமுறுக – திருப்:145/11
மதன கலை கொடு குவடு மலைதனில் மயல் ஆகா – திருப்:146/6
வார் கமுகில் நல் கழை பொன் குவடு ஆடு இளநீர் சுரர் பொன் குடம் ஒத்த இணை – திருப்:234/3
தரித்த தந்திரி மறி புயம் மிசை பல பணிக்கு இலங்கிய பரிமள குவடு இணை – திருப்:237/5
கரி குழல் விரித்தும் புற கயல் விழித்தும் கரி குவடு இணைக்கும் தன பார – திருப்:255/1
குவடு எட்டும் அட்டு நெட்டு வரி கணத்தினை குமுற கலக்கி விக்ரம சூரன் – திருப்:257/5
தடவி வெற்றி கதித்த முலை குவடு அதன் மீதே – திருப்:281/14
குவடு ஒதுங்க சொர்க்கத்தர் இடுக்கம் கெட நடுங்க திக்கில் கிரி வர்க்கம் – திருப்:320/11
குவடு குனித்து புரம் சுடும் சின வஞ்சி நீலி – திருப்:322/12
கனக கன குவடு அடியோடு முறிபட முது சூதம் – திருப்:371/10
மறைகள் புக்கார் என குவடு நெட்டாழி வற்றிட அடல் சூரனை பொரும் வேலா – திருப்:377/6
குறவர் மடமகள் அமுத கனதன குவடு படும் ஒரு திரு மார்பா – திருப்:404/7
செம் சொல் பண் பெற்றிடு குட மா முலை கும்ப தந்தி குவடு என வாலிய – திருப்:424/1
சிர மீள் பட குவடு ஓதுகள் வான் பெற வாங்கிய வண் கதிர் வேலா – திருப்:427/18
மந்தரம் என் குவடு ஆர் தனங்களில் ஆரம் அழுந்திடவே மணம் பெறு – திருப்:456/1
குத்திரம் கற்ற சண்டாளர் சத்த அம் குவடு பொட்டு எழுந்திட்டு நின்று ஆட எட்டு அம் திகையர் – திருப்:460/9
முழவ அம் கர சமுகம் பரிமள குங்கும வாச முலை இன்ப ரச குடம் குவடு இணை கொண்டு நல் மார்பில் – திருப்:467/3
சிந்துரம் மால் குவடு ஆர் தனம் சிறு பெண்கள் சிகாமணி மோக வஞ்சியர் – திருப்:468/13
வல்ல குவடு ஆலிலை போலும் சந்தான வயிறு உள்ள துகில் நூல் இடை காம பண்டார அல்குல் – திருப்:478/5
இணையில் ஆனை குவடு என் ஒளி நிலா துத்தி படர் இகலி ஆர தொடையும் ஆரும் இன்ப ரச தங்க மார்பில் – திருப்:495/6
முடுகி வேல் விட்டு வட குவடு வாய் விட்டு அமரர் முநிவர் ஆடி புகழ வேத விஞ்சையர்கள் – திருப்:495/16
முத்து வார் அணி பொன் குவடு ஆர் முலை விலைமாதர் – திருப்:514/2
குருடி மலை உறை முருக குல வட குவடு தவிடு எழ மயில் ஏறும் – திருப்:613/7
கோங்க முகையும் மெலிய வீங்கு புளக களபம் ஏந்து குவடு குழையும்படி காதல் – திருப்:634/1
பருகி நிற தரளம் அணி களப முலை குவடு அசைய படை மதன கலை அடைவி பொது மாதர் – திருப்:737/2
சூர குவடு ஆழி தவிடாய் முட்ட சுரார் உக்கிட சோர்வு இல் கதிர் வேல் விட்டு அருள் விறல் வீரா – திருப்:741/7
வண் பயிலும் குவடு ஆண்ட மார் முலையின் பொறி அம் குமிழ் ஆம்பல் தோள் கர – திருப்:763/3
ஆசை போல மனையே கொடு அணைவார்கள் குவடு அதி பார – திருப்:784/6
குவடு இளக கட்டி உந்தி மேல் விழும் அவர் மயலில் புக்கு அழிந்த பாவியை – திருப்:788/7
ககன விஞ்சையர் கோ எனவே குவடு அவுணர் சிந்திடவே கடல் தீவுகள் – திருப்:852/9
தேன் அமர்ந்த குழலார் களம் கமுகினார் புயம் கழையினார் தனம் குவடு
சேர் சிவந்த வடிவார் துவண்ட இடை புண்டரீகம் – திருப்:855/3,4
தனங்கள் குவடு ஆட படர்ந்த பொறி மால் பொன் சரம் கண் மறி காதில் குழை ஆட – திருப்:891/2
புனத்தில் தினை காவலான காரிகை தன பொன் குவடு ஏயும் மோக சாதக – திருப்:948/9
இனிமை தரும் ஒரு இதழினும் நகையினும் இளமை ம்ருகமத தன குவடு அழகினும் – திருப்:1001/3
அவுணர் உடலம் அது அலமர அலை கடல் அறவும் மறுகிட வட குவடு அன கிரி – திருப்:1001/15
நெடிய வட குவடு இடியவும் எழு கிரி நெறுநெறு என நெரியவும் முது பணி பதி – திருப்:1005/1
குவடு கூப்பிட உவணம் மேல் கன கோடூ ஊதா வானே போது ஆள்வான் மருகோனே – திருப்:1059/7
குவலயம் முழுவதும் அதிர்பட வட குவடு இடிபட உரகேசன் – திருப்:1247/5
சிகர மகா ப்ரபை குவடு என வாய்த்து நல் சுரர் குடி ஏற்றிவிட்டு இளநீரை – திருப்:1248/2
மேல்


குவடுகள் (2)

திரை கடல் கோ என குவடுகள் தூள்பட திருடர் கெட்டு ஓட விட்டிடும் வேலா – திருப்:131/6
திரள் பல் உயிர் உடல் குவடுகள் என நட மயில் ஏறி – திருப்:903/14
மேல்


குவடும் (2)

வஞ்ச மா சுரன் சேனை கடலோடு குவடும் கவே இனன் போல ஒளிர் வேலை விடு – திருப்:174/9
வகைய விரலொடு கிளிகள் முக நகம் எனவும் இகலிய குவடும் இணை என – திருப்:512/5
மேல்


குவடுமே (1)

வீறு அடங்க முகிலும் கமற நஞ்சு உடைய ஆயிரம் பகடு கொண்ட உரகன் குவடுமே
கொளுந்த பல சிரம்தனை எறிந்து நடனம் கொள் வேலா – திருப்:829/11,12
மேல்


குவடுற்று (1)

பத்தான முடி தலை குவடுற்று ஆட அரக்கருக்கு இறை பட்டாவி விட செயித்தவன் மருகோனே – திருப்:977/5
மேல்


குவடேயோ (1)

இணை சொல் இளநீரோ கராசல இரண்டு குவடேயோ – திருப்:117/2
மேல்


குவடொடு (1)

குவடொடு சூரன் தோற்க எழு கடல் சூதம் தாக்கி குதர் வடி வேல் அங்கு ஓட்டு குமரேசா – திருப்:675/7
மேல்


குவடோடு (2)

திமிர்தம் கல் குவடோடு எழு கடல் ஒலி கொண்டு அற்று உருவோடு அலறிட – திருப்:499/11
அமுர்தம் பொன் குவடோடு இணை முலை மதி துண்டம் புகழ் மான் மகளோடும் – திருப்:499/15
மேல்


குவலயம் (6)

குவலயம் கற்று கத்தி இளைக்கும் சமய சங்கத்தை தப்பி இருக்கும் – திருப்:311/7
குவலயம் மல்கு தவலிகள் முல்லை குளிர் நகை சொல்லு முது பாகு – திருப்:658/1
குன்றால் விண் தாழ்க்கும் குடை கொடு கன்று ஆ முன் காத்தும் குவலயம்
உண்டார் கொண்டாட்டம் பெருகிய மருகோனே – திருப்:674/9,10
குவலயம் யாவும் போற்ற பழனையில் ஆலங்காட்டில் குறமகள் பாதம் போற்றும் பெருமாளே – திருப்:675/8
குருதியிலே சுக்கிலம் அது கூடி குவலயம் வான் அப்பு ஒரு காலாய் – திருப்:1083/2
குவலயம் முழுவதும் அதிர்பட வட குவடு இடிபட உரகேசன் – திருப்:1247/5
மேல்


குவளை (25)

விழி கயல் அயில் பகழி வருணி கருவிளை குவளை விடம் என நாயேன் – திருப்:147/3
புளகித்து குவளை கண் பொன் கணை ஒத்திட்டு உழல சுத்தி – திருப்:154/2
வீர அதி சூரர் கிளை வேர் மாளவே பொருத தீர குமரா குவளை சேர் ஓடை சூழ் கழனி – திருப்:169/15
அறுகு தாளி நறை அவிழ்ந்த குவளை வாச மலர் கரந்தை அடைய வாரி மிசை பொழிந்து உன் அடி பேணி – திருப்:231/3
தனி மண குவளை நித்தமும் மலர் தரு திரு தணியினில் சரவண பெருமாளே – திருப்:261/8
குவளை கணை தொட்ட அவனுக்கு முடி குடை இட்ட குறை பிறையாலே – திருப்:265/1
தீண்டு கழை திரள் உற்றது துற்றிடு வேங்கைதனில் குவளை சுனை சுற்று அலர் – திருப்:266/15
திரியு மருள் விட்டு உனது குவளை சிகரி பகர பெறுவேனோ – திருப்:271/4
குரவு செச்சை வெண் முளரி புத்து அலர் குவளை முற்று அணி திரு மார்பா – திருப்:345/6
இயல் காட்டு கொல் குவளை காட்டி முல்லை நகை காட்டு அல்லி இடை மாதர் – திருப்:477/2
குவளை பூசல் விளைத்திடும் அம் கயல் கடுவது ஆம் எனும் மை கண் மடந்தையர் – திருப்:555/1
வகுள மலர் குவளை இதழ் தரு மணமும் மிருகமதம் ஒன்றி கறுத்து முகில் வென்றிட்டு நெய்த்த குழல் – திருப்:624/7
குலவு தோகை மீது ஆறு முகமும் வேலும் ஈராறு குவளை வாகும் நேர் காண வருவாயே – திருப்:694/4
குவளை பொருது இரு குழையை முடுகிய கோல வேல் விழி மடவார்தம் – திருப்:791/1
கொடுமை கடுமை குவளை கடையில் குலைபட்டு அலையக்கடவேனோ – திருப்:792/4
சஞ்சரி உகந்து நின்று முரல்கின்ற தண் குவளை உந்து குழலாலும் – திருப்:937/1
அழகிய குவளை விழியினும் அமுத மொழியினும் அவச அநுராக – திருப்:1076/3
கொலையிலே மெத்த விரகிலே கற்ற குவளை ஏர் மை கண் விழி மானார் – திருப்:1085/1
கொடிய வாள் அரவு இளம் பிறையினோடு அலை சலம் குவளை சேர் சடையர்தம் திரு மேனி – திருப்:1108/7
குலகிரி தரும் அபிராம மயூரம் ப்ரியப்படும்படி குவளை வாச மலர் கொடு – திருப்:1150/9
கொங்கின் புசக கோத்திரி பங்கம் களையும் ஆய்க்குடி கொங்கின் குவளை பூக்கிற கிரி சோண – திருப்:1182/3
மை குவளை கண் குறிப்பு அழுத்திய பொதுமாதர் – திருப்:1198/2
எனது மன பங்கயம் குவளை குரவம் புனைந்து இரவுபகல் சந்ததம் சிந்தியாதோ – திருப்:1220/2
விளவின் இள இலை தளவு குவளை கமழ் பவள நிற வெட்சி திரு தாள் வணங்குவேனோ – திருப்:1222/4
கூட வரவழைக்கும் மாடு குழை அடர்த்த நீடிய குவளை கண் மடமானார் – திருப்:1237/2
மேல்


குவளைகள் (1)

பொங்கும் சுனைகளில் எங்கும் குவளைகள் என்றும் புகழ் பெற மலர் ஈனும் – திருப்:297/7
மேல்


குவளையின் (1)

எருக்கு மாலிகை குவளையின் நறு மலர் கடுக்கை மாலிகை பகிரதி சிறு பிறை – திருப்:838/11
மேல்


குவாது (1)

அசடு மாதர் குவாது சொல் கேடிகள் தெருவின் மீது குலாவி உலாவிகள் – திருப்:384/3
மேல்


குவால் (4)

மடல் அறாத வாரீச அடவி சாடி மாறான வரி வரால் குவால் சாய அமராடி – திருப்:244/5
அவத்திலே குவால் மூலி புசித்து வாடும் ஆயாச அசட்டு யோகி ஆகாமல் மலம் மாயை – திருப்:355/2
கள்ள குவால் பை தொள்ளை புலால் பை துள் இக்கனார்க்கு அயவு கோப – திருப்:534/1
மனது போல் கருகின குவால் குழல் வானோ கானோ மாயா மாயோன் வடி வேலா – திருப்:1062/2
மேல்


குவி (5)

குவி முலையும் அணி இடையும் மெச்சி புணர்ச்சி செயு மணவாளா – திருப்:157/14
அகர முதல் உள பொருளினை அருளிட இரு கை குவி செய்து உள் உருகிட உருகியே – திருப்:163/5
குமரி திதலை தனம் மலைக்கு இசலி இணை கலசம் என குவி முலை சற்று அசைய மணி கலன் ஆட – திருப்:407/3
அணைத்து மலர் இதழ் கடித்து இரு கரம் அடர்த்த குவி முலை அழுத்தி உரம் மிடர் – திருப்:444/14
ஆரம் பால் தொடை சால ஆலும் கோபுர ஆர ஆடம்பார் குவி நேய முலையாலே – திருப்:680/2
மேல்


குவித்த (2)

குலைத்து மயிர் கலைத்து வளை கழுத்து மணி தன புரள குவித்த விழி கயல் சுழல பிறை போல – திருப்:264/1
காமுகர் அன்பு குவித்த கைப்பொருள் உறவாகி – திருப்:918/4
மேல்


குவித்தாய் (1)

சிரத்தோடு உரத்தோடு அறுத்தே குவித்தாய் செகுத்தாய் பல தார் விருதாக – திருப்:642/3
மேல்


குவித்திடு (1)

கார் அணியும் குழலை குவித்திடு கோகனகம் கொடு மெத்தென பிறர் – திருப்:918/1
மேல்


குவித்து (4)

குற பொன் கொம்பை முன் புனத்தில் செம் கரம் குவித்து கும்பிடும் பெருமாளே – திருப்:15/8
திரள் குவித்து அங்கண் பொட்டு எழ வெட்டும் கொலை வேடர் – திருப்:16/14
குற பொன் கொம்பை முன் புலத்தில் செம் கரம் குவித்து கும்பிடும் பெருமாளே – திருப்:71/8
ஊரார் குவித்து வர ஆவா என குறுகி ஓயா முழக்கம் எழ அழுது ஓய – திருப்:981/2
மேல்


குவிந்திட (1)

உற்பலங்கள் சிவந்து குவிந்திட இந்த்ரகோபம் – திருப்:1145/2
மேல்


குவிந்திடும்படி (1)

இரதம் அருந்தி உறும் கரும் கயல் பொருது சிவந்து குவிந்திடும்படி
இதவிய உந்தி எனும் தடம்தனில் உற மூழ்கி – திருப்:576/5,6
மேல்


குவிந்து (6)

கரங்களும் குவிந்து நெஞ்சகங்களும் கசிந்திடும் கறங்கும் பெண்களும் பிறந்து விலை கூறி – திருப்:44/2
அருணையில் ஓங்கு துங்க சிகரம் கராம் புயங்கள் அமரர் குழாம் குவிந்து தொழ வாழும் – திருப்:402/5
ஊரார் சுற்றமும் மாது ஓர் மக்களும் மண்டியும் அண்டையுடே குவிந்து இது – திருப்:412/11
மரை வெம் கயம் பொருந்திட வண்டு இனம் குவிந்து இசை ஒன்ற மந்தி சந்துடன் ஆடும் – திருப்:539/7
மருதம் உதைந்த முகுந்தன் அன்புறு மருக குவிந்து மலர்ந்த பங்கய – திருப்:576/13
மின்னார் பயந்த மைந்தர் தன் நாடு இனம் குவிந்து வெவ்வேறு உழன்றுஉழன்று மொழி கூறி – திருப்:989/1
மேல்


குவிந்தும் (1)

அரு மறை அநேகமும் குவிந்தும் அறியாத – திருப்:1016/6
மேல்


குவிய (10)

மொழி பதறவு அருமந்த விழி குவிய மதி கொண்ட முகம் வெயர்வு பெற மன்றல் அணையூடே – திருப்:295/2
முருகு கமழ் மலர் அமளி மீதினில் புகுந்து முக வனச மலர் குவிய மோகமுற்று அழிந்து – திருப்:403/5
குலைய மயிர் ஓதி குவிய விழி வீறு குருகின் இசை பாடி முகம் மீதே – திருப்:669/1
பரவு வரி கயல் குவிய குயில் கிளி ஒத்து உரை பதற பவள நிறத்து அதரம் விளைத்த அமுதூறல் – திருப்:737/1
குழறி கூளி திரள் எழ வயிரவர் குவிய கூடி கொடு வர அலகைகள் – திருப்:889/11
குவிய இரு கரம் மலர் விழி புனலொடு பணியாமல் – திருப்:1002/6
அளக நிரை குலை அழிய விழி குவிய வளை கலகல என அமுத மொழி பதறி எழ அணி ஆரம் – திருப்:1091/1
விடம் அளவி அரி பரவு விழி குவிய மொழி பதற விதறி வளை கலகல என அநுராகம் – திருப்:1096/1
பரவு நிசிசரர் முடிகள் படியின் மேல் குவிய பவுரி கொடு திரிய வரை பலவும் வேர் பறிய – திருப்:1201/13
அயில் விலோசனம் குவிய வாசகம் பதற ஆனனம் குறு வேர்வுற – திருப்:1206/1
மேல்


குவியக்குவிய (1)

கொலை விழி சுழலச்சுழல சிலை நுதல் குவியக்குவிய
கொடி இடை துவளத்துவள தன பார – திருப்:1154/1,2
மேல்


குவியவும் (1)

முகர வண்டு எழும் கரு முகில் அலையவும் முதிய நஞ்சு உமிழ்ந்த அயில் விழி குவியவும்
முகிள சந்திரன் பொரு நுதல் வெயரவும் அமுது ஊறும் – திருப்:845/1,2
மேல்


குவியா (1)

வேல் விழியும் குவியா குரல் மயில் காடை – திருப்:582/4
மேல்


குவீக்கும் (1)

வெல்லி குவீக்கும் முல்லை கை வீக்கு வில் இக்கு அதா கருதும் வேளால் – திருப்:535/1
மேல்


குவை (4)

நிவத்த திண் கழல் நிசிசரர் உரமொடு சிர கொடும் குவை மலை புர தர இரு – திருப்:10/11
பிறப்பிலிக்கு உணர்த்து சித்த உற்ற நெல் பெரு குவை பெருக்கு மெய் திருத்தணி பெருமாளே – திருப்:254/8
பவள தரள திரள குவை வெற்பு அவை ஒப்பு வயல் புறம் மீதே – திருப்:265/7
போக கற்ப கடவுள் பூருகத்தை புயலை பாரியை பொன் குவை உச்சி பொழுதில் ஈயும் – திருப்:436/1
மேல்


குவைகுவையாக (1)

செழித்த நெல் செநெல் வாரிகளே குவைகுவையாக – திருப்:919/14
மேல்


குழக (3)

குழக சிவ சுத சிவய நம என குரவன் அருள் குரு மணியே என்று – திருப்:214/2
குழக குருபரன் என ஒரு மயில் மிசை வருவோனே – திருப்:1003/14
குழக பூசுரர் மெய் காணும் வீரர்தம் வடி வேலா – திருப்:1192/10
மேல்


குழகர் (2)

தமிழ் காழி மருத வன மறைக்காடு திரு மருகல் தனுக்கோடி வரு குழகர் தரு வாழ்வே – திருப்:121/6
கோடு முக ஆனை பிறகான துணைவா குழகர் கோடி நகர் மேவி வளர் பெருமாளே – திருப்:842/8
மேல்


குழகு (1)

குழகு என எடுத்து உகந்த உமை முலை பிடித்து அருந்து குமர சிவ வெற்பில் அமர்ந்த குக வேலா – திருப்:139/7
மேல்


குழகோனே (1)

செயம் உதவும் மலர் பொரும் கைத்தலம் இலகும் அயில் கொளும் சத்தியை விடுதல் புரியும் முன்பில் குழகோனே – திருப்:618/6
மேல்


குழந்தை (3)

கடையில் வந்து உதித்து குழந்தை வடிவாகி – திருப்:9/2
உற்பன மொழி உரை செய் குழந்தை குருநாதா – திருப்:176/6
நீலனாக ஓடி வந்த சூரை வேறுவேறு கண்ட நீதன் ஆனது ஓர் குழந்தை பெருமாளே – திருப்:1169/8
மேல்


குழந்தையும் (1)

திரு குழந்தையும் என அவர் வழிபடு குருக்களின் திறம் என வரு பெரியவ – திருப்:7/15
மேல்


குழந்தையோடு (1)

வந்துவந்து முன் தவழ்ந்து வெம் சுகம் தயங்க நின்று மொஞ்சிமொஞ்சி என்று அழும் குழந்தையோடு
மண்டலம் குலுங்க அண்டர் விண் தலம் பிளந்து எழுந்த செம்பொன் மண்டபங்களும் பயின்ற வீடு – திருப்:97/1,2
மேல்


குழம்ப (3)

பட்டு உருவி நெட்டை க்ரவுஞ்சம் பிளந்து கடல் முற்றும் அலை வற்றி குழம்பும் குழம்ப முனை – திருப்:38/5
அலை எறி உததி குழம்ப வேல் விடு முருகோனே – திருப்:745/14
புற தலம் பொடிபட மிகவும் கட்டு அற பெரும் கடல் வயிறு குழம்ப
புகட்டு அரங்கிய விரக துரங்க திறல் வீரா – திருப்:868/9,10
மேல்


குழம்பி (2)

கனை கடல் வயிறு குழம்பி வாய்விட வட தமனிய கிரி கம்பமாய் நட – திருப்:387/1
சாகர ஓதை குழம்பி நீடு தீ கொளுந்த அன்று தாரை வேல் தொடும் கடம்ப மத தாரை – திருப்:735/2
மேல்


குழம்பும் (1)

பட்டு உருவி நெட்டை க்ரவுஞ்சம் பிளந்து கடல் முற்றும் அலை வற்றி குழம்பும் குழம்ப முனை – திருப்:38/5
மேல்


குழம்பொடு (1)

நிண குழம்பொடு குருதிகள் சொரிதர அடு தீரா – திருப்:10/12
மேல்


குழல் (151)

திறல் கரும் குழல் உமையவள் அருள் உறு புழைக்கை தண் கட கய முக மிக உள – திருப்:10/13
மன்றல் அம் கொந்து மிசை தெந்தன தெந்தனென வண்டு இனம் கண்டு தொடர் குழல் மாதர் – திருப்:18/1
அம் கை மென் குழல் ஆய்வார் போலே சந்தி நின்று அயலோடே போவார் – திருப்:21/1
கண்டு மொழி கொம்பு கொங்கை வஞ்சி இடை அம்பு நஞ்சு கண்கள் குழல் கொண்டல் என்று பலகாலும் – திருப்:39/1
கொங்கைகள் குலுங்க வளை செம் கையில் விளங்க இருள் கொண்டலை அடைந்த குழல் வண்டு பாட – திருப்:50/1
தங்கு கார் பைம் குழல் கொங்கை நீள் தண் பொருப்பு என்று தாழ்வு ஒன்று அறுத்து உலகோரை – திருப்:55/2
தண் தேன் உண்டே வண்டு ஆர்வம் சேர் தண் தார் மஞ்சு குழல் மானார் – திருப்:61/1
பதற விதமுறும் கந்தும் கொந்து குழல் சாய – திருப்:77/4
பாகு பால் குடம் போல் இரண்டான குவடு ஆட நீள் வடம் சேர அலங்கார குழல்
பாவ மேக பொன் சாபம் இந்தே பொருவர் அந்த மீதே – திருப்:80/3,4
அலர் குழல் ஓதி கோதி முடித்து சுருளோட – திருப்:108/2
இடையை சுமையை பெறுதற்கு உறவுற்று இறுக குறுகி குழல் சோர – திருப்:118/2
கரிய மேகமதோ இரு குழல் அரிய பூரண மா மதியோ முகம் – திருப்:130/1
கரிய குழல் மாதர் தங்கள் அடி சுவடு மார் புதைந்து கவலை பெரிதாகி நொந்து மிக வாடி – திருப்:134/2
கரிய வார் குழல் காரோ கானோ வாய் துவரோ – திருப்:135/2
குழல் அளகம் கட்டு அவிழ்ந்து பண்டையில் அங்கம் வேறாய் – திருப்:137/6
கறுத்த குழல் அணி மலர் அணி பொங்க பதித்த சிலை நுதல் அணி திலதம் பொன் – திருப்:140/1
தார் இணங்கு குழல் கூர் அணிந்த விழி சாபம் ஒன்று நுதல் கொடியார்தம் – திருப்:144/3
குழல் அடவி முகில் பொழில் வீர வில் நுதல் குமுத அதரம் முறுவல் ஆரம் – திருப்:147/1
கொந்து தரு குழல் இருளோ புயலோ விந்தை தரு நுதல் சிலையோ பிறையோ – திருப்:151/1
பிறகு எலாம் விழு குழல் கங்குல் ஆரவெ வரும் மானார் – திருப்:178/4
முருகு செறி குழல் அவிழ முலை புளகம் எழ நிலவு முறுவல் தர விரகம் எழ அநுராகம் – திருப்:190/1
முருகு செறி குழல் முகில் என நகில் நறு முளரி முகை என இயல் என மயில் என – திருப்:191/1
விதம் இசைந்து இனிதா மலர் மாலைகள் குழல் அணிந்து அநுராகமுமே சொலி – திருப்:198/1
விரை மருவு மலர் அணிந்த கரிய புரி குழல் சரிந்து விழ வதன மதி விளங்க அதி மோக – திருப்:199/1
நிலவினிலே இருந்து வகை மலரே தெரிந்து நிறை குழல் மீது அணிந்து குழை தாவும் – திருப்:224/1
வார் குழல் விரித்து தூக்கி வேல் விழி சுழற்றி பார்த்து வா என நகைத்து தோட்டு குழை ஆட – திருப்:235/1
விரித்த பைம் குழல் ஒளிர் மலர் அளி தன தனத்த னந்தன தனதன என ஒலி – திருப்:237/1
சடக்கென புக தனத்து அணைத்து இதழ் கொடுத்து முத்தமிட்டு இருள் குழல் பிணித்து உகிர் ஏகை – திருப்:254/3
கரி குழல் விரித்தும் புற கயல் விழித்தும் கரி குவடு இணைக்கும் தன பார – திருப்:255/1
கார் போல் குழல் சரியவே வாய் அதட்டி இரு காதோலை இற்று விழ விளையாடும் – திருப்:267/3
மரு குலம் மேவும் குழல் கனி வாய் வெண் மதி பிளவு ஆகும் நுதலார்தம் – திருப்:289/1
முகில் அனைய குழல் சரிய ஒக்க கனத்து வளர் அதி பார – திருப்:296/2
வாருற்று எழும் பூண் முலை வஞ்சியர் காருற்று எழும் நீள் குழல் மஞ்சியர் – திருப்:300/1
நெடும் சுருட்டு குழல் ஜீமூத நேர் என நெஞ்சின் மேலே – திருப்:364/2
மகரம் எறி கடல் விழியினும் மொழியினும் மதுப முரல் குழல் வகையினும் நகையினும் – திருப்:371/1
முகிலை இகல் பொரு முழு இருள் குழல் என முதிய மதி அது முகம் என நுதல் இணை – திருப்:372/1
முருகு செறி குழல் சொருகிய விரகிகள் முலைகள் அளவிடு முகபட பகடிகள் – திருப்:373/1
கம அரி மலர் குழல் சரிய புளகித கனக தன கிரி அசைய பொரு விழி – திருப்:375/1
உரிய மேடையில் வார் குழல் நீவிய ஒளி மானார் – திருப்:385/2
இரவி எனது உயிர் கவர வரு குழல் இசையில் உறு கடல் அலையாலே – திருப்:404/2
கமல முக பிறை நுதல் பொன் சிலை என வச்சிர கணை நல் கயல் என பொன் சுழலும் விழி குழல் கார் போல் – திருப்:407/1
கார் ஆடு அ குழல் ஆல் ஆலக்கணை கண்கள் சுழன்றிடவே முகங்களில் – திருப்:412/1
குரவ நறும் அளக குழல் கோதி காட்டியெ குலவும் இரு கயல்கள் விழி மோதி தாக்கியெ – திருப்:415/1
சுரிய குழல் குறமகளை வேளை காத்து அணை பெருமாளே – திருப்:415/16
சரிர ஆர் குழல் இருளோ நகை ஓங்கிய வான் கதிரின் சுடர் பாய – திருப்:427/6
விந்தை கயல் விழி கொண்டல் குழல் மதி துண்டம் கர வளை கொஞ்ச குயில் மொழி – திருப்:444/11
சங்கு தொனியோடு பொங்க குழல் மலர் சிந்தி கொடி இடை தங்கி சுழலிட – திருப்:444/15
வண்டு சுற்று குழல் கொண்டல் ஒத்து கமுகு என்ப க்ரீவம் – திருப்:453/2
கங்குலின் குழல் கார் முகம் சசி மஞ்சளின் புயத்தார் சரம் பெறு – திருப்:454/1
கொந்து அண் அம் குழல் இன்ப மஞ்சள் அணிந்து சண்பக வஞ்சி இளம் கொடி – திருப்:455/3
திருத்தி பண் குழல் ஏய் முகில் ஓவிய மயில் போலே – திருப்:459/4
கொத்தும் தரித்து சுந்தரத்தில் பண்பு அழித்து கண் சுழற்றி சண்பக புட்பம் குழல் மேவி – திருப்:461/2
கொந்தர் அம் குழல் இந்து வண் புருவங்கள் கண் கயலும் சரம் கணை – திருப்:463/1
முக சந்திர புருவம் சிலை விழியும் கயல் நீல முகில் அம் குழல் ஒளிர் தொங்கலோடு இசை வண்டுகள் பாட – திருப்:467/1
சண்பக மாலை குலாவு இளம் குழல் மஞ்சு போல – திருப்:468/2
முல்லை மலர் மாலை சுற்று ஆடும் கொந்து ஆரும் குழல் அலை போது அம் – திருப்:478/2
அன்ன நடையாள் குற பாவை பந்து ஆடு விரல் என்னுடைய தாய் வெண் முத்தார் கடம்பு ஆடு குழல்
அன்னை வலி சேர் தன கோடு இரண்டு ஆன வள்ளி மணவாளா – திருப்:478/11,12
பணம் சுற்றி கொளு உபாய உதாரிகள் மணம் கட்டு குழல் வாசனை வீசிகள் – திருப்:489/5
நவிலால் எத்திகள் தோகை பைம் குழல் மேக – திருப்:492/4
அழகு மோக குமரி விபுதை ஏனல் புனவி அளி குலாவுற்ற குழல் சேர் படம்பு தொடை – திருப்:495/22
வைத்து முகமோடு இரச வாய் இதழின் ஊறல் பெருக குழல் அளாவ சுழல் வாள் விழிகளே பதற – திருப்:503/5
சுக்கை மை குழல் ஆட நூல் இடை பட்டுவிட்டு அவிர் காமனார் அல்குல் – திருப்:504/3
ஏடு ஆர் குழல் சுருபி ஞானாதனத்தி மிகு மேராள் குறத்தி திரு மணவாளா – திருப்:505/7
மகரமொடு உறு குழை ஓலை காட்டியும் மழை தவழ் வனை குழல் மாலை காட்டியும் – திருப்:509/1
மருவு கடல் முகில் அனைய குழல் மதி வதன நுதல் சிலை பிறை அது எணும் விழி – திருப்:512/1
திலதம் அழிபட விழிகள் சுழலிட மலர்கள் அணை குழல் இடை கொள் துகில் பட – திருப்:512/15
அலர் அணி குழல் பொன் பாவை திரு மகள் அமளி போரொடு அடியவர் கயிலைக்கு ஆன பெருமாளே – திருப்:517/8
நிகர் என அகருவும் உகு புகை தொகு மிகு நிகழ் புழுகு ஒழுகிய குழல் மேலும் – திருப்:526/4
இருள் போன்றிடு வார் குழல் நீழலில் மயல் சேர்ந்திடு பாயலின் மீதுற – திருப்:529/5
பரிமளம் விஞ்சிய பூ குழல் சரிய மருங்கு உடை போய் சில – திருப்:549/5
மேகம் எனும் குழல் சாய்த்து இரு கோகனம் கொடு கோத்து அணை – திருப்:582/1
பந்து ஆடி அம் கை நொந்தார் பரிந்து பைம் தார் புனைந்த குழல் மீதே – திருப்:586/1
நீல மஞ்சான குழல் மாலை வண்டோடு கதி நீடு பந்தாடு விழியார் பளிங்கான நகை – திருப்:592/1
மந்த கடைக்கண் காட்டுவர் கந்த குழல் பின் காட்டுவர் மஞ்சள் பிணி பொன் காட்டுவர் அநுராக – திருப்:594/1
கல் உருக வேயின் கண் அல்லல் படு கோ அம் புகல் வருகவே நின்று குழல் ஊதும் – திருப்:607/5
மாக சஞ்சார முகில் தோற்ற குழல் கொடு போக இந்திராதி சிலை தோற்ற நுதல் கொடு – திருப்:608/1
சங்கோடு திகிரி அது கொண்டு ஏயு நிரை பிறகு சந்து ஆரும் வெதிர் உரு குழல் அது ஊதி – திருப்:614/5
கொண்டாடி கொஞ்சு மொழி கொடு கண்டாரை சிந்து விழி கொடு கொந்து ஆர சென்ற குழல் கொடு வட மேரு – திருப்:615/1
வகுள மலர் குவளை இதழ் தரு மணமும் மிருகமதம் ஒன்றி கறுத்து முகில் வென்றிட்டு நெய்த்த குழல்
அசைய ருசி அமுர்த க்ருத வசிய மொழி மயில் குயில் எனும் புட்குரல் பகர வம்புற்ற மல்புரிய – திருப்:624/7,8
வெடித்த வார் குழல் விரித்து வேல் விழி விழித்து மேகலை பதித்து வார் தொடு – திருப்:631/1
கார் அணி குழல் கற்றை மேல் மகரம் ஒப்பித்த காதில் முக வட்டத்தில் அதி மோக – திருப்:644/3
சுகித்த ஹா என நகைத்து மேல் விழ முடித்த வார் குழல் விரித்துமே இதழ் – திருப்:649/3
குயில் மொழி கயல் விழி துகிர் இதழ் சிலை நுதல் சசி முகத்து இள நகை கன குழல் தன கிரி – திருப்:668/11
விரை மலர் செறி குழல் சாய்ந்து நூபுரம் இசை தர இலவ இதழ் மோந்து வாய் அமுது – திருப்:696/5
குறி போகு மீன விழி மதி மா முகாரு மலர் குழல் கார் அதான குணம் இலி மாதர் – திருப்:698/2
தார் உலாவிய நீள் குழல் வேய் அளாவிய தோளியர் சார்பிலே திரிவேனை நின் அருளாலே – திருப்:712/3
நீள் புயல் குழல் மாதர் பேரினில் க்ருபையாகி நேசம் உற்று அடியேனு நெறி கேடாய் – திருப்:716/1
கானம் அமர் குழல் அரிவையர் சிலு கொடு காசின் அளவு ஒருதலை அணும் மனதினர் – திருப்:731/3
பார்வையாம் மிகு கூர் அயிலாலும் மா மணியார் குழை பார கார் அனவார் குழல் அதனாலும் – திருப்:733/2
சொருகு மலர் குழல் சரிய தளர்வுறு சிற்றிடை துவள துகில் அகல க்ருபை விளைவித்து உருகா முன் – திருப்:737/3
ஆர் அ தன பார துகில் மூடி பலர் காண கையில் யாழ் வைத்து இசை கூர குழல் உடை சோர – திருப்:741/1
மணத்த வார் குழல் மா மாதரார் இரு கொங்கை மூழ்கி – திருப்:746/2
நறிய வார் குழல் வான நாட்டு அரம்பை மகளிர் காதலர் தோள்கள் வேட்டு இணங்கி – திருப்:749/9
குழல் காடின மா முகில் போல் முதுகு அலைமோத – திருப்:750/2
சரம் வெற்றி கயலாம் எனும் வேல் விழி சிலை வட்ட புருவார் குழல் கார் முகில் – திருப்:761/1
மேக வார் குழல் அது ஆட தன பாரம் மிசை ஆரம் ஆட குழை ஆட விழி ஆட பொறி – திருப்:784/1
பச்சை ஒண் கிரி போல் இரு மா தனம் உற்று இதம் பொறி சேர் குழல் வாள் அயில் – திருப்:808/1
மலர் மாலை குழல் ஆட்டு அணங்கி தன் மணவாளா – திருப்:810/14
வங்கார மார்பில் அணி தாரோடு உயர் கோடு அசைய கொந்து ஆர மாலை குழல் ஆரமோடு தோள் புரள – திருப்:813/1
கரமு முளரியின் மலர் முக மதி குழல் கனமது எணும் மொழி கனி கதிர் முலை நகை – திருப்:821/1
மை குழல் ஒத்தவை நீலோ மாலோ அ கண் இணைக்கு இணை சேலோ வேலோ – திருப்:834/1
சேலை உடுத்து நடந்து மாலை அவிழ்த்து முடிந்து சீத வரி குழல் கிண்டி அளி மூச – திருப்:840/1
நீல முகில் ஆன குழல் ஆன மடவார்கள் தன நேயம் அதிலே தினமும் உழலாமல் – திருப்:842/1
வளைத்து உகுப்ப மை ஆர் குழல் தோளொடும் அலை மோத – திருப்:846/2
திரு கடப்பு அலர் சூடிய வார் குழல் குறத்தி கற்புடனே விளையாடி ஒர் – திருப்:846/15
இருளும் குழல் மழை என்ப நவரசம் கொளு மோக குயில் போலே – திருப்:850/2
கொந்து ஆர் மை குழல் இந்து ஆர் சர்க்கரை என்றே செப்பிய மொழி மாதர் – திருப்:857/1
இனிமை கரைபுரள வாகு உலாவு சரி நெறிவு கலகல என வாசம் வீசும் குழல்
இருளின் முக நிலவு கூர மாண் உடை அகன்று போக – திருப்:859/3,4
தும்பி மலர் சோலை முகில் கங்குல் இருள் காரின் நிற தொங்கல் மயில் சாயல் என குழல் மேவி – திருப்:864/2
மாலைதனில் வந்து வீதிதனில் நின்று வாச மலர் சிந்து குழல் கோதி – திருப்:867/1
கரிய குழல் சரிய முகம் வேர்வு ஆட வாசமுறு களப முலை புளகம் எழ நேரான வேல் விழிகள் – திருப்:870/1
கொம்பு போல் இடை தொண்டை போல் இதழ் கொண்டல் போல் குழல் கன மேரு – திருப்:884/5
கந்த வார் குழல் கோதி மாலையை புனைந்து மஞ்சளால் அழகாக மேனியில் திமிர்ந்து – திருப்:885/1
சொரியும் மா முகிலோ இருளோ குழல் சுடர் கொள் வாள் இணையோ பிணையோ விழி – திருப்:887/1
ஓங்கு மை குழல் சாதா ஈறு என வீந்து புட்குரல் கூவா வேள் கலை – திருப்:888/5
முகிலை காரை சருவிய குழல் அது சரிய தாம தொடை வகை நெகிழ் தர – திருப்:889/1
சீற கொம்பு குழல் ஊத தண்டிகையில் அந்தமாக – திருப்:898/6
அகரு விடு ம்ருகமத மணத்து கனத்த பல கொத்து குழல் குலைய – திருப்:902/7
நெய்த்த சுரி குழல் அறலோ முகிலோ பத்ம நறு நுதல் சிலையோ பிறையோ – திருப்:913/1
மேகலை நெகிழ்த்து காட்டி வார் குழல் விரித்து காட்டி வேல் விழி புரட்டி காட்டி அழகாக – திருப்:915/1
ஒப்பித்த நெய்த்த பல புட்ப குழல் சரிய – திருப்:917/14
நெறித்த நெய் குழல் வாள் விழி மா மதி முக மானார் – திருப்:919/2
இரு கைக்கு அடைத்து இடை துவள குழல் சரிய இதழ் சர்க்கரை பழமொடு உறழ உறல் – திருப்:924/2
பனி படு சோலை குயில் அது கூவ குழல் தனி ஓசை தரலாலே – திருப்:934/2
களித்து பொர வாசம் வீசு வார் குழல் மங்கைமார்கள் – திருப்:948/6
தரங்க வார் குழல் தநு நுதல் விழி ஆலம் தகைந்த மா முலை துடி இடை மட மாதர் – திருப்:953/1
சீத வாசனை மலர் குழல் பிலுக்கி முகம் மாய வேல் விழி புரட்டி நகை முத்தம் எழ – திருப்:960/1
மருவை துன்றிய பைம் குழல் உமையவள் சிவனுக்கு அன்பு அருள் அம்பிகை கவுரிகை – திருப்:961/13
கார் குழல் குலைந்து அலைந்து வார் குழை இசைந்து அசைந்து காதல் உறு சிந்தை உந்து மட மானார் – திருப்:969/1
சுரும்பு அணி கொண்டல் நெடும் குழல் கண்டு துரந்து எறிகின்ற விழி வேலால் – திருப்:973/1
ஏடு கொத்து ஆர் அலர் வார் குழல் ஆட பட்டு ஆடை நிலாவிய ஏதம் பொன் தோள் மிசை மூடிய கர மாதர் – திருப்:975/1
முருகு செறு குழல் அவிழ் தர முகம் மதி முடிய வெயர்வுர முது திரை அமுது அன – திருப்:1007/1
முகமும் மினுக்கி பெரும் கரும் குழல் முகிலை அவிழ்த்து செருந்தி சண்பகம் – திருப்:1013/1
கண் சேலை காட்டி குழல் அழகை தோளை காட்டி தரகொடு – திருப்:1018/3
முற்று மதி முகமும் வானில் காரும் ஒத்த குழல் விழியும் வேய் நல் தோளும் – திருப்:1022/3
மனது போல் கருகின குவால் குழல் வானோ கானோ மாயா மாயோன் வடி வேலா – திருப்:1062/2
குழல் இசை அது கொடு அற வெருள் சுரபி குறு நிரை அருளி அலை மோதும் – திருப்:1076/5
கலை நெகிழ்ந்து இரும் குழல் சரிந்திட முலை சுமந்து அசைந்து இடை ஒசித்து உயிர் – திருப்:1148/3
சிற்று இல் கிரி மகள் கொத்து அலர் புரி குழல் சித்ர ப்ரபை புனை பொற்பினள் இள மயில் – திருப்:1158/9
மாய மடவார்தமக்கும் ஆயர் குழல் ஊது இசைக்கும் வாயும் இள வாடையிற்கும் மதனாலே – திருப்:1189/2
முருகு உலாவிய மை பாவு வார் குழல் முளரி வாய் நெகிழ் வித்தார வேல் விழி – திருப்:1192/1
மழை குழல் காட்டி வேட்கை வளர் முலை காட்டி நோக்கின் மயில் நடை காட்டி மூட்டி மயல் ஆக – திருப்:1199/2
வாடையில் மதனை அழைத்துற்று வாள் வளை கலகல என கற்றை வார் குழல் சரிய முடித்திட்டு துகில் ஆரும் – திருப்:1200/1
கண்டு போல் மொழி வண்டு சேர் குழல் கண்கள் சேல் மதி முகம் வேய் தோள் – திருப்:1228/1
கொண்டல் ஆர் குழல் கெண்டை போல் விழி கொண்டு கோகில மொழி கூறும் – திருப்:1228/5
பரிமள மலர் அடுத்து அகில் மணம் முழுகி மை பரவிய ம்ருகமத குழல் மானார் – திருப்:1259/1
பார நறும் குழல் சோர நெகிழ்ந்து படீர தனம் புளகிதமாக – திருப்:1262/1
சங்கு ஒற்றை கொம்பு குழல் வங்க கரும் கடல் கொள் – திருப்:1305/8
அளி சேர் குழல் மேவு குறத்தியை அணைவோனே – திருப்:1314/14
அழகு தவழ் குழல் விரித்து காட்டி விழிகள் கடையினை புரட்டி காட்டி – திருப்:1320/1
மலர் அணை ததும்ப மேக குழல் முடி சரிந்து வீழ மண பரிமளங்கள் வேர்வை அதனோடே – திருப்:1322/1
மேல்


குழல்கள் (5)

குழல்கள் சரிய மொழிகள் பதற விழிகள் உலவ கொலைகள் செயவே களவோடே – திருப்:148/1
தத்தை என்று ஒப்பிடும் தோகை நட்டம் கொளுவர் பத்திரம் கண் கயல் காரி ஒப்பும் குழல்கள்
சச்சை அம் கெச்சையும் தாள ஒத்தும் பதுமை என்ப நீல – திருப்:460/1,2
சிக்கு மை குழல்கள் கஸ்தூரி பரிமளங்கள் வீச – திருப்:814/4
சாலை வழி வந்து போம் அவர்கள் நின்று தாழ் குழல்கள் கண்டு தடுமாறி – திருப்:867/3
கொம்புகள் குழல்கள் வெகு வாத்தியம் இயல் கீதம் – திருப்:928/6
மேல்


குழல்களின் (1)

நிர வரியோடு இயல் குழல்களின் நாள்மலர் நிரை தரும் மூரலின் நகை மீது – திருப்:226/3
மேல்


குழல்தனை (1)

புனை முகில் குழல்தனை அவிழ்க்கவும் விடம் கஞ்சம் சரம் சேர் – திருப்:702/2
மேல்


குழலாய் (1)

மேகம் மென் குழலாய் நீ கேள் இனி வேறு தஞ்சமும் நீயேயாம் என – திருப்:997/15
மேல்


குழலார் (10)

மருவே செறித்த குழலார் மயக்கி மதனாகமத்தின் விரகாலே – திருப்:230/1
மாரன் வெற்றி கொள் பூ முடி குழலார் வியப்புற நீடு மெய் தவர் – திருப்:251/15
மேகம் ஒத்த குழலார் சிலை புருவ வாளி ஒத்த விழியார் முக கமல – திருப்:439/1
மஞ்சு உறையும் குழலார் சரம் கயல் வாள் விழி செங்கழுநீர் ததும்பிய கொந்தள ஓலை – திருப்:456/3
கதித்து பொங்கு அலுக்கு ஒத்து பணைத்து கொம்பு என தெற்றி கவித்து செம்பொனை துற்று குழலார் பின் – திருப்:458/1
கரிய மேகம் எனும் குழலார் பிறை சிலை கொள் வாகு எனும் புருவார் விழி – திருப்:474/1
நீல குழலார் முத்து அணி வாய் சர்க்கரையார் தை பிறை நீள் சசியார் பொட்டு அணி நுதல் மாதர் – திருப்:507/1
கார் சார் குழலார் விழி ஆர் அயிலார் பால் மொழியார் இடை நூல் எழுவார் – திருப்:681/1
முகிலாம் எனும் வார் குழலார் சிலை புருவார் கயல் வேல் விழியார் சசி – திருப்:721/1
தேன் அமர்ந்த குழலார் களம் கமுகினார் புயம் கழையினார் தனம் குவடு – திருப்:855/3
மேல்


குழலார்கள் (2)

ஆனை வரி கோடு இளநிர் பார முலை சார் அசை பட்டு ஆடை மறைத்து ஆடும் மலர் குழலார்கள்
ஆர வட தோடு அலைய பேசி நகைத்து ஆசை பொருட்டு ஆரையும் மெத்தாக மயக்கிடும் மோகர் – திருப்:395/1,2
நீல மா முகில் போலும் வார் குழலார்கள் மாலை குலாவ வேல் கணை – திருப்:486/1
மேல்


குழலார்தம் (1)

கனத்த அற பணைத்த பொன் கழை புய தன கிரி கனத்தை ஒத்து மொய்த்த மை குழலார்தம்
கறுத்த மை கணில் கருத்து வைத்து ஒருத்த நின் கழல் பதத்து அடுத்திடற்கு அறியாதே – திருப்:258/1,2
மேல்


குழலாரை (1)

கொந்தே மிகுந்து வண்டாடி நின்று கொண்டாடுகின்ற குழலாரை
கொண்டே நினைந்து மன் பேது மண்டி குன்றா மலைந்து அலைவேனோ – திருப்:585/3,4
மேல்


குழலாரோடு (2)

குமுத வாயில் முற்று அமுதினை நுகரா கொண்ட கொண்டை குழலாரோடு – திருப்:47/2
இதம் கொள் மயில் ஏர் ஒத்து உகந்த நகை பேசுற்று இரம்பை அழகு ஆர் மை குழலாரோடு
இழைந்து அமளியோடு உற்று அழுந்தும் எனை நீ சற்று இரங்கி இரு தாளை தருவாயே – திருப்:891/3,4
மேல்


குழலால் (1)

கார் அடரும் குழலால் கிரியான தனங்களினால் கலை மேவும் மருங்கு அதனால் செறி குழை ஓலை – திருப்:999/6
மேல்


குழலாலும் (6)

இராவின் இருள் போலும் பராவு குழலாலும் இராம சரமாகும் விழியாலும் – திருப்:204/1
நீல மயில் சேரும் அந்தி மாலை நிகராகி அந்தகார மிகவே நிறைந்த குழலாலும்
நீடும் அதி ரேக இன்பமாகிய சலாப சந்த்ரன் நேர் தரு முக அரவிந்தம் அதனாலும் – திருப்:545/1,2
மைய செவ்வி மவ்வல் முல்லை மல்கு நல்ல குழலாலும்
மையல் கொள்ள எள்ளல் செய்யும் வல்லி சொல்லை மகிழ்வேனோ – திருப்:661/3,4
விரவுற்று ஆறு கால்கள் சுழல் இருள் குழலாலும் – திருப்:906/6
கோல மாலை வளைக்கும் தோளினாலும் மணத்த கோதி வாரி முடிக்கும் குழலாலும் – திருப்:910/2
சஞ்சரி உகந்து நின்று முரல்கின்ற தண் குவளை உந்து குழலாலும்
தண் தரள தங்கம் அங்கம் அணிகின்ற சண்ட வித கும்ப கிரியாலும் – திருப்:937/1,2
மேல்


குழலாலே (6)

வரி அளி நிரை முரல் கொங்கு கங்குல் குழலாலே மறுகிடும் மருளனை இன்புற்று அன்புற்று அருள்வாயே – திருப்:78/2
ஆழ் சீர் இள நகையாலே துடி இடையாலே மண மலி குழலாலே – திருப்:112/2
கீத விநோதம் மெச்சு குரலாலே கீறும் மை ஆர் முடித்த குழலாலே
நீதி இலாது அழித்தும் உழலாதே நீ மயில் ஏறி உற்று வரவேணும் – திருப்:414/1,2
கடி மொய் புயலை கருதி கறுவி கதிர் விட்டு எழு மை குழலாலே – திருப்:565/2
தூமம் மென் குழலாலே ஊறிய தேன் இலங்கு இதழாலே ஆல விலோசனங்களினாலே சோபித அழகாலே – திருப்:701/2
கோல காதில் குழையாலே கோதி சேர்மை குழலாலே
ஞாலத்தாரை துயரேசெய் நாரிக்கு ஆசைப்படலாமோ – திருப்:1333/1,2
மேல்


குழலாள் (3)

மாலை குழலாள் அற்புத வேத சொருபாள் அக்கினி மார்பில் பிரகாச கிரி தன பார – திருப்:507/5
கங்குல் தரி குழலாள் பரமேசுரி அருள் பாலா – திருப்:652/14
பூரி தன பார சடை வேத குழலாள் பத்தர்கள் பூசைக்கு இயல்வாள் பத்தினி சிவகாமி – திருப்:741/5
மேல்


குழலி (1)

முருகு உலாவுற்ற குழலி வேடிச்சி முலையின் மேவுற்ற க்ருபையோனே – திருப்:1084/7
மேல்


குழலியர் (4)

தகர நறு மலர் பொதுளிய குழலியர் கலக கெருவித விழி வலை பட விதி – திருப்:163/1
பூ தார் சூடும் கொத்து அலர் குழலியர் பார்த்தால் வேலும் கட்கமும் மதன் விடு – திருப்:759/1
விரை செறி குழலியர் வீம்பு நாரியர் மதி முக வனிதையர் வாஞ்சை மோகியர் – திருப்:874/5
தனி மனம் வைத்து தளர்ந்து வண்டு அமர் குழலியர் பொய்க்குள் கலங்கல் இன்றியெ – திருப்:1012/7
மேல்


குழலியர்கள் (2)

தகர நறை பூண்ட விந்தை குழலியர்கள் தேய்ந்த இன்ப தளரும் இடை ஏந்து தங்க தன மானார் – திருப்:60/1
அழகு செறி குழலியர்கள் வான தாட்டியர் தரும் அமுது சரவணையில் வாவி தேக்கியெ – திருப்:415/11
மேல்


குழலில் (2)

கொங்கை பணையில் செம்பொன் செறிவில் கொண்டல் குழலில் கொடிதான – திருப்:51/1
வாச மென் குழலில் சேலை பொரும் விழி வேலில் – திருப்:717/2
மேல்


குழலிலே (2)

குழையிலே எய்த்த நடையிலே நெய்த்த குழலிலே பற்கள்தனில் ஏமா – திருப்:1085/2
நல் குணம் உளார் தமை பொல் மை குழலிலே சிறக்க நல் பரிமளாதி துற்ற மலர் சூடி – திருப்:1257/1
மேல்


குழலின் (1)

மரு மல்லி ஆர் குழலின் மட மாதர் மருள் உள்ளி நாய் அடியன் அலையாமல் – திருப்:685/1
மேல்


குழலினர் (2)

கழுவு சரி புழுகு ஒழுகிய குழலினர் எவரோடும் – திருப்:43/2
முடித்த குழலினர் வடித்த மொழியினர் முகத்தில் இலகிய விழியாலும் – திருப்:293/1
மேல்


குழலினாலும் (1)

மருவும் மலர் வாசம் உறு குழலினாலும் வரி விழியினாலும் மதியாலும் – திருப்:619/1
மேல்


குழலினு (1)

கொங்கு உலாவிய குழலினு நிழலினு நஞ்சு அளாவிய விழியினும் இரணிய – திருப்:769/1
மேல்


குழலினும் (3)

மருட்டி வேட்கை சொல் மொழியினும் விழியினும் அவிழ்த்த பூ கமழ் குழலினும் நிழலினும் – திருப்:562/5
இருள் செய் குழலினும் இடையினும் நடையினும் அநுராக – திருப்:1001/2
முருகு உலாவிய குழலினும் நிழலினும் அருவமாகிய இடையினு நடையினு – திருப்:1009/1
மேல்


குழலுக்கு (1)

சகடத்தில் குழை இட்டு எற்றி குழலுக்கு சரம் வைத்து எற்றி – திருப்:154/1
மேல்


குழலும் (3)

மஞ்சு எனும் குழலும் பிறை அம் புருவங்கள் என் சிலையும் கணை அம் கயல் – திருப்:85/1
பூசல் தரும் கயலும் பொருந்திய வாச நறும் குழலும் துலங்கிய – திருப்:1180/1
விரை சொரியும் ம்ருகமதமும் மலரும் வாய்த்து இலகு விரி குழலும் அவிழ நறு மெழுகு கோட்டு – திருப்:1201/1
மேல்


குழலை (11)

இருள் விரி குழலை விரித்து தூற்றவும் இறுகிய துகிலை நெகிழ்த்து காட்டவும் – திருப்:33/1
கரிய குழலை பகிர்ந்து மலர் சொருகு கொப்பு அவிழ்ந்து கடி இருள் உடு குலங்கள் என வீழ – திருப்:139/2
குறித்த மணி பணி துகிலை திருத்தி உடுத்து இருள் குழலை குலைத்து முடித்து இலை சுருளை பிளவோடே – திருப்:149/1
வார் குழலை சொருகி கரு வில் குழை காதோடு இணைத்து அசைய கதிர் பல் கொடு – திருப்:234/1
ஏர் அணி நல் குழலை ககன சசி மோகினியை புணர்ச்சி சித்த ஒரு அற்புத – திருப்:234/13
அம் புயல் நேர் குழலை குலைக்கவும் நகரேகை – திருப்:353/2
சாந்துடனே புழுகு தோய்ந்து அழகு ஆர் குழலை மோந்து பயோதரம் அது அணையாக – திருப்:501/1
குரக்கு முகத்தினை குழலை பனி பிறை ஒப்பு என புயல் ஒப்பு என – திருப்:793/5
கார் அணியும் குழலை குவித்திடு கோகனகம் கொடு மெத்தென பிறர் – திருப்:918/1
திருகு செறிந்த குழலை வகிர்ந்து முடி மலர் கொண்டு ஒர் அழகாக – திருப்:991/1
இருள் குழலை குலைத்து முடித்து எழில் கலையை திருத்தி உடுத்து – திருப்:1020/1
மேல்


குழலொடு (1)

ஏடக குலம் சேரு மை குழலொடு ஆடு அளி குலம் பாட நல் தெருவில் – திருப்:781/5
மேல்


குழவி (2)

சிந்தை குழவி எனா அனை தாதையும் மருள் கூர – திருப்:652/6
குழவி வடிவாகவே நம் பரதர் தவம் ஆக மீறு குலவு திரை சேரும் மாதுதனை நாடி – திருப்:1165/6
மேல்


குழவியுமாய் (1)

குழவியுமாய் மோகம் மோகித குமரனுமாய் வீடு காதலி குலவனுமாய் நாடு காடொடு தடுமாறி – திருப்:416/1
மேல்


குழற்கு (1)

குழற்கு இப்படி நொந்து கெட்டு குடில் மங்குறாமல் – திருப்:453/6
மேல்


குழற்கும் (3)

தொடி இடும் பத்ம கைக்கும் இடைக்கும் சுருள்படும் பத்திப்பட்ட குழற்கும்
துகிர் கடைந்து ஒப்பித்திட்ட இதழ்க்கும் குற மானின் – திருப்:311/13,14
கார் உலாவு குழற்கும் கூரிதான விழிக்கும் காதல் பேணு நுதற்கும் கதிர் போலும் – திருப்:1032/1
குறிப்பு அரிய குழற்கும் மதி நுதல் புருவ விலுக்கும் இரு குழைக்கும் வடு விழிக்கும் எழு குமிழாலும் – திருப்:1152/1
மேல்


குழற (3)

தொண்டு கிழவன் இவன் ஆர் என இருமல் கிண்கிண் என முன் உரையே குழற விழி – திருப்:68/3
விழி புரள முலை குலுங்க மொழி குழற அணை புகுந்து விரக மயல்புரியும் இன்ப மடவார்பால் – திருப்:199/2
செவியோடு ஒளிர் விழி மறைய மல சலம் ஒழுக பல உரை குழற தடி கொடு – திருப்:512/19
மேல்


குழறக்குழற (1)

பெடையொடு குழறக்குழற சுர பதி பரவப்பரவ – திருப்:1154/15
மேல்


குழறா (2)

கருத அரியதை விழி புனல் வர மொழி குழறா அன்பு – திருப்:369/4
மொழி குழறா தொழுது அழுதழுது ஆட்பட முழுதும் அலா பொருள் தந்திடாயோ – திருப்:986/4
மேல்


குழறி (3)

வாடா மலர் பதவி தாதா என குழறி வாய்பாறி நிற்கும் எனை அருள்கூர – திருப்:505/3
வலது அழிய விரகு அழிய உரை குழறி விழி சொருகி வாயு மேலிடா ஆவி போகு நாள் – திருப்:858/23
குழறி கூளி திரள் எழ வயிரவர் குவிய கூடி கொடு வர அலகைகள் – திருப்:889/11
மேல்


குழன்ற (1)

புயல் குழன்ற அம் கமழ் அறல் குலம் தங்கு அவிர் முருக்கு வண் செம் துவர் தந்து போகம் – திருப்:17/2
மேல்


குழாத்தினில் (1)

தம் குழாத்தினில் என்னையும் அன்போடு வைக்க சற்று கருதாதோ – திருப்:350/4
மேல்


குழாத்து (2)

வள்ளி குழாத்து வள்ளி கல் காத்த வள்ளிக்கு வாய்த்த பெருமாளே – திருப்:534/8
வள்ளி குழாத்து வள்ளி கல் காத்த வள்ளிக்கு வாய்த்த பெருமாளே – திருப்:535/8
மேல்


குழாம் (10)

அருணையில் ஓங்கு துங்க சிகரம் கராம் புயங்கள் அமரர் குழாம் குவிந்து தொழ வாழும் – திருப்:402/5
எண் கிரி சூரர் குழாம் இறந்திட கண்ட வேலா – திருப்:468/10
எலுப்பு தோல் மயிர் நாடி குழாம் மிடை இறுக்கு சீ புழுவோடு அடை மூளைகள் – திருப்:485/1
கெலிக்க போர் பொரு சூரர் குழாம் உமிழ் இரத்த சேறு எழ தேர் பரி யாளிகள் – திருப்:485/9
வள்ளி குழாம் அடர்ந்த வள்ளி கல் மீது சென்று வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே – திருப்:532/8
வள்ளி குழாம் அடர்ந்த வள்ளி கல் மீது சென்று வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே – திருப்:533/8
மின் இடை கலாப தொங்கலொடு அன்ன மயில் நாண விஞ்சிய மெல்லியர் குழாம் இசைந்து ஒரு தெரு மீதே – திருப்:684/1
பால் ஆழி மீது அரவின் மேல் திருவொடே அமளி சேர் நீல ரூபன் வலி ராவணன் குழாம் இரிய – திருப்:806/11
ஓத கடலோடு விறல் ராவண குழாம் அமரில் பொடியாக – திருப்:983/14
காக்கை நாய் நரி பேய் குழாம் உண யாக்கை மாய்வது ஒழிந்திடாதோ – திருப்:1224/4
மேல்


குழாமும் (2)

தனதன தனத்த தான என முரசு ஒலிப்ப வீணை தமருகம் மறை குழாமும் அலைமோத – திருப்:610/5
உடுக்கை பேரிகை தவில் குழாமும் இரங்கு போரில் – திருப்:631/10
மேல்


குழாமொடு (3)

தத்தி சூரர் குழாமொடு தேர் பரி கெட்டு கேவலமாய் கடல் மூழ்கிட – திருப்:480/11
கோடு கோ என ஆழி பாடுகள் தீவு தாடு அசுரார் குழாமொடு
கூளமாக விணோர்கள் வாழ்வுற விடும் வேலா – திருப்:486/11,12
அடர் பச்சை மாவில் அருளில் பெணோடும் அடிமை குழாமொடு அருள்வாயே – திருப்:760/4
மேல்


குழாய் (1)

அத்தி பால் பல நாடி குழாய் அள் வழுப்பு சார் வலமே விளை ஊளை கொள் – திருப்:480/3
மேல்


குழி (11)

குழி படு கலுழி வயிற்றை தூர்த்து எழு திடர் மணல் இறுகு துருத்தி கா பொதி – திருப்:33/11
குழி விழி பெரு நெட்டு அலகை திரள் கரணம் இட்டு நடித்து அமிதப்படு – திருப்:281/9
தடமும் மடு அல படு குழி என இடை துடியும் அல மதன் உரு என வன முலை – திருப்:374/5
தன மாதர் குழி வீழ்வார் தத்துவர் சதிகார சமன் வரு நாளில் – திருப்:508/3
வாதை நமன் தன் வருந்திடும் குழி விழுவாரே – திருப்:707/8
படு குழி புக்கு இனிது ஏறும் வழி தடவி தெரியாது பழமை பிதற்றிடு லோக முழு மூடர் – திருப்:796/2
உழைத்து குழி உற்ற அத்தி என மங்குவேனோ – திருப்:814/8
தநு நுதல் வெயர்வு எழ விழி குழி தர வளை சத்திக்க சில தித்திக்கப்படும் அன்பு பேசி – திருப்:862/1
பரந்த மால் இருள் படு குழி வசமாகி பயந்து காலனுக்கு உயிர் கொடு தவியாமல் – திருப்:953/2
குருதி மூளை ஊன் நாறு மலம் அறாத தோல் மூடு குடிசை கோழை மாசு ஊறு குழி நீர் மேல் – திருப்:1054/1
வித்தகம் தரு விந்து தபும் குழி பட்டு அழந்து நலங்கு குரம்பையை – திருப்:1145/7
மேல்


குழிக்குள் (1)

குழிக்குள் மேவிய வானோர்களே தொழு தம்பிரானே – திருப்:746/16
மேல்


குழிக்கே (1)

குரக்கோணத்தில் கழு நாய் உண்ப குழிக்கே வைத்து சவமாய் நந்து இ – திருப்:446/5
மேல்


குழிதோறும் (1)

கனத்த விசாரம் பிறப்பு அடி தோயும் கரு குழிதோறும் கவிழாதே – திருப்:301/3
மேல்


குழிந்து (1)

கறுத்த தலை வெளிறு மிகுந்து மதர்த்த இணை விழிகள் குழிந்து
கதுப்பில் உறு தசைகள் வறண்டு செவி தோலாய் – திருப்:524/1,2
மேல்


குழியாம் (1)

வினையான கரு குழியாம் எனும் அடையாளம் உளத்தினில் மேவினும் – திருப்:742/3
மேல்


குழியான (1)

யாவும் விளைவான குழியான திரிகோணம் அதில் ஆசை மிகவாய் அடியன் அலையாமல் – திருப்:699/2
மேல்


குழியில் (2)

குழியில் முழுகியும் அழுகியும் உழல் வகை ஒழியாதோ – திருப்:1002/8
குழியில் இழியா விதங்கள் ஓங்கு மதன கலை ஆகமங்கள் விஞ்சி – திருப்:1017/7
மேல்


குழியை (1)

விழு சுவரை அரிவையர்கள் படு குழியை நிலைமை என வீடு வாசலாய் மாட கூடமாய் – திருப்:858/6
மேல்


குழுந்தை (1)

சுத்தா உமைக்கு ஒரு முத்தாய் முளைத்த குருநாத குழுந்தை என ஓடி கடம்ப மலர் அணி திரு மார்பா – திருப்:115/18
மேல்


குழும்பி (1)

திமிந்தி என வெம் கணங்கள் குணங்கர் பலவும் குழும்பி திரண்ட சதியும் புரிந்து முது சூரன் – திருப்:1167/5
மேல்


குழுமல் (1)

எத்தனை குலுக்கையும் மினுக்கையும் மனக்கவலை எத்தனை கவட்டையும் நடக்கையும் உயிர் குழுமல்
எத்தனை பிறப்பையும் இறப்பையும் எடுத்து உலகில் மங்குவேனோ – திருப்:217/7,8
மேல்


குழுமி (2)

குழுமி சீறி சமர் செய்யும் அசுரர்கள் களம் மீதே – திருப்:889/10
அமரர் குழுமி மலர் கொண்டு அங்கு இறைத்து அருள அரிய குருகு கொடி எங்கும் தழைத்து அருள – திருப்:985/13
மேல்


குழுமிக்கொண்டு (1)

அரி அயன் புட்பிக்க குழுமிக்கொண்டு அமரர் வந்திக்க தட்டு உருவ சென்று – திருப்:317/1
மேல்


குழுவில் (1)

குழுவில் ஒழுகுதல் தொழுகுதல் விழுகுதல் அழுகுதலும் இலி நலமிலி பொறையிலி – திருப்:930/3
மேல்


குழுவை (1)

வாதவூரனை மதித்து ஒரு குருக்கள் என ஞான பாதம் வெளி இட்டு நரியின் குழுவை
வாசியாம் என நடத்து உவகையுற்று அரசன் அன்பு காண – திருப்:960/9,10
மேல்


குழூகுழூ (1)

மார்பும் ஒக்க நெரிந்து கரீல்கரீல் என பேய் குதிக்க நிணங்கள் குழூகுழூ என – திருப்:543/11
மேல்


குழை (71)

மருவு மலர் புனை தொத்திர சொல் கொடு வளர் கை குழை பிடி தொப்பணம் குட்டொடு – திருப்:4/7
அவனி பெறும் தோட்டு அம் பொன் குழை அடர் அம்பால் புண்பட்டு – திருப்:26/1
இரு குழை எறிந்த கெண்டைகள் ஒரு குமிழ் அடர்ந்து வந்திட இணை சிலை நெரிந்து எழுந்திட அணை மீதே – திருப்:32/1
கண் கழுத்தும் சங்கு ஒளிக்கும் பொன் குழை ஆட – திருப்:41/4
கலகம் இடு கயல் எறி குழை விரகியர் பொருள் இல் இளைஞரை வழி கொடு மொழி கொடு – திருப்:43/3
வந்த தூய வெண் முறுவலும் இரு குழை அளவோடும் – திருப்:75/10
மண்டலம் சுழலும் செவி அம் குழை தங்க வெண் தரளம் பதியும் பல்லும் – திருப்:85/3
சூது ஆர் இள முலையாலே அழகிய தோடு ஆர் இரு குழை அதனாலே – திருப்:112/3
களப முலையை திறந்து தளவ நகையை கொணர்ந்து கயலொடு பகைத்த கண்கள் குழை தாவ – திருப்:139/1
கழுத்தில் உறு மணி வளை குழை மின்ன குவட்டு முலை அசை பட இடை அண்மைக்கு அமைந்த – திருப்:140/3
குழை மகரம் வளை மொழி குயில் அமுது குய முளரி முகை கிரி சூது – திருப்:147/2
சகடத்தில் குழை இட்டு எற்றி குழலுக்கு சரம் வைத்து எற்றி – திருப்:154/1
திகழ் கற்பகம் மிட்ட வன கனக திருவுக்கு உருகி குழை மார்பா – திருப்:164/6
தோடு குழை சேர் பரனார் தரும் முருகோனே – திருப்:188/10
அரு மதுர மொழி பதற இதழ் அமுது பருகி மிக அகம் மகிழ இரு கயல்கள் குழை ஏற – திருப்:190/3
நிலவினிலே இருந்து வகை மலரே தெரிந்து நிறை குழல் மீது அணிந்து குழை தாவும் – திருப்:224/1
அரவு அணையார் குழை பர சிவ ஆரண அரன் இடம் பாகமது உறை சோதி – திருப்:226/5
வார் குழலை சொருகி கரு வில் குழை காதோடு இணைத்து அசைய கதிர் பல் கொடு – திருப்:234/1
வார் குழல் விரித்து தூக்கி வேல் விழி சுழற்றி பார்த்து வா என நகைத்து தோட்டு குழை ஆட – திருப்:235/1
விடமும் வடி வேலும் மதன சரங்களும் வடுவு நிகரான மகர நெடும் குழை
விரவி உடன் மீளும் விழிகளும் மென் புழுகு அது தோயும் – திருப்:236/1,2
மிகுத்த வண் சிலை நுதல் மிசை திலதமொடு அசைத்த பொன் குழை அழகு எழ முக ஒளி – திருப்:237/3
குனித்த நுதல் புரட்டி நகைத்து உருக்கி மயல் கொளுத்தி இணை குழை செவியில் தழைப்ப பொறி தன பாரம் – திருப்:264/2
தரள பொன் பணி கச்சு விசித்து இரு குழை திருத்தி அருத்தி மிகுத்திடு – திருப்:281/15
தொடர வன மணி மகரம் இலகு குழை அடருவன விட மிளிர்வன ரதி பதி – திருப்:370/3
முழுகு புழுகு அகில் குழை வடி அழகியர் முதிர வளர் கனி அது கவர் இதழியர் – திருப்:373/3
கரிய மணி புரள அரிய கதிர் ஒளி பரவ இணை குழை அசைய நகை கதிர் – திருப்:375/3
விடு குழை அளவும் அளந்து காமுகர் உயிர் பலி கவருறு பஞ்ச பாதக – திருப்:387/7
விளக்கியே குழை இட்ட புரட்டிகள் தமக்கு மால் கொடு நிற்கும் மருள்தனை – திருப்:429/7
மொழியும் கிளி இதழ் பங்கயம் நகை சங்கு ஒளி காதில் குழை ஆட – திருப்:467/2
முல்லை மலர் போலும் முத்தாய் உதிர்ந்தான நகை வள்ளை கொடி போலும் நல் காது இலங்கு ஆடு குழை
முல்லை மலர் மாலை சுற்று ஆடும் கொந்து ஆரும் குழல் அலை போது அம் – திருப்:478/1,2
நீள வாள் விழி பார்வை காது இரு குழை ஆட – திருப்:486/2
கோல மா மயில் ஏறி வார் குழை ஆட வேல் கொடு வீர வார் கழல் – திருப்:486/9
மகரமொடு உறு குழை ஓலை காட்டியும் மழை தவழ் வனை குழல் மாலை காட்டியும் – திருப்:509/1
காது ஆட்டிய பார இரு குழை அளவோடி – திருப்:578/2
சூலி எம் தாய் கவுரி மோக சங்காரி குழை தோடு கொண்டு ஆடு சிவகாம சுந்தாரி நல – திருப்:592/13
துடி இடை நுடங்க வாள் விழி குழை பொர நிரம்ப மூடிய துகில் நெகிழ வண்டு கோகிலம் மயில் காடை – திருப்:625/3
குழை இள வள்ளை இடை சிறு வல்லி குய முலை கொள்ளை விழை மேவி – திருப்:658/2
பொருவன கள்ள இரு கயல் வள்ளை புரி குழை தள்ளி விளையாடும் – திருப்:659/1
பார்வையாம் மிகு கூர் அயிலாலும் மா மணியார் குழை பார கார் அனவார் குழல் அதனாலும் – திருப்:733/2
ஆகம் பனி நீர் புழுகு ஓட குழை ஆட பிரையாசைப்படுவார் பொட்டு அணி சசி நேர் வாள் – திருப்:741/2
மேக வார் குழல் அது ஆட தன பாரம் மிசை ஆரம் ஆட குழை ஆட விழி ஆட பொறி – திருப்:784/1
வாள் சரம் கண் இயலும் குழை தள அம்பு அளக பாரம் தொங்கல் அணி பெண்கள் வதனங்கள் மதி – திருப்:829/3
இலகு குழை கிழிய ஊடு போய் உலவி அடர வரு மதன நூல் அளாவி எதிர் – திருப்:859/1
பொதுவினில் விலைகூறும் மாதர்கள் மணி அணி குழை மீது தாவடி – திருப்:861/3
அலங்கார முடி கிரண திரண்டு ஆறுமுகத்து அழகிற்கு அசைந்து ஆடு குழை கவச திரள் தோளும் – திருப்:879/1
குதம்பை இடத்து ஏறு வடிந்த குழை காது குளிர்ந்த முக பார்வை வலையாலே – திருப்:881/2
அம்புராசியில் கெண்டை சேல் ஒளித்து அஞ்சவே மணி குழை வீசும் – திருப்:884/1
மேம்பட குழை மீதே மோதிட வண்டு இராசி – திருப்:888/4
முகையை போல சமர் செய்யும் இரு விழி குழை மோத – திருப்:889/4
தனங்கள் குவடு ஆட படர்ந்த பொறி மால் பொன் சரம் கண் மறி காதில் குழை ஆட – திருப்:891/2
விழிகள் குழை பொர மதி முகம் வெயர்வு எழ மொழிகள் பதறிட ரதி பதி கலை வழி – திருப்:917/11
நதிகள் குழை தர இப பதி மகிழ்வுற அமர் செய்து அயில் கையில் வெயில் எழ மயில் மிசை – திருப்:917/45
புவி இளைஞர் முன் பயின்று அம் பொனின் கம்பித குழை மோதி – திருப்:922/4
முட்ட மருட்டி இரு குழை தொட்ட கடைக்கண் இயல் என மொட்பை விளைத்து முறை அளித்திடு மாதர் – திருப்:927/1
முகில் அளகம் சரியா குழை இகல்வன கண் சிவவா சிவ முறுவல் முகம் குறு வேர்ப்பு எழ அநுபோக – திருப்:929/1
சாந்தை தடவிய கூந்தல் கரு முகில் சாய்ந்திட்டு அயில் விழி குழை மீதே – திருப்:933/3
இரு குழை இடறி காது மோதுவ பரிமள நளினத்தோடு சீறுவ – திருப்:939/1
வளை குழை முத்தம் பூணும் வீணிகள் விழலிகள் மெச்சுண்டு ஆடிப்பாடிகள் – திருப்:966/3
கார் குழல் குலைந்து அலைந்து வார் குழை இசைந்து அசைந்து காதல் உறு சிந்தை உந்து மட மானார் – திருப்:969/1
கார் அடரும் குழலால் கிரியான தனங்களினால் கலை மேவும் மருங்கு அதனால் செறி குழை ஓலை – திருப்:999/6
இலகி இரு குழை கிழி கயல் விழியினும் இசையின் இசை தரு மொழியினும் மரு அமர் – திருப்:1001/1
இரு குழை தத்தி புரண்டு வந்த ஒரு குமிழையும் எற்றி கரும்பு எனும் சிலை – திருப்:1012/3
குழை சயை ஒப்பற்று இருந்த சங்கரி கவுரி எடுத்து பரிந்து கொங்கையில் – திருப்:1013/15
இரு குழை மீது ஓடி மீளவும் கயல்களும் மால் ஆலகாலமும் – திருப்:1134/1
தழை தரு குழை தரு பட்டாள் சாலவும் அழகிய கலவி தெவிட்டா காதலி – திருப்:1149/15
கறுத்து நீ விடு கூர் வேலினும் கடை சிவத்து நீடிய வாய் மீன் ஒண் குழை
கடக்க ஓடிய ஆலால் நஞ்சு அன வஞ்ச நீடு – திருப்:1151/1,2
அதரம் மதுர இத மொழிக்கே குழை அளவு அளவிய விழிக்கே தளவு – திருப்:1185/5
இரு குழை மீது தாவடி இடுவன ஓதி நீழலின் இடமது உலாவி மீள்வன நுதல் தாவி – திருப்:1218/1
கூட வரவழைக்கும் மாடு குழை அடர்த்த நீடிய குவளை கண் மடமானார் – திருப்:1237/2
வரி விழி பூசலாட இரு குழை ஊசலாட வளர் முலைதானும் ஆட வளை ஆட – திருப்:1277/1
அணி பொன் அணி குழை புரித்து காட்டி அநுராக – திருப்:1320/2
மேல்


குழைக்கும் (6)

குழைக்கும் சந்தன செம் குங்குமத்தின் சந்த நல் குன்றம் – திருப்:49/1
குழைக்கும் குண் குமிழ்க்கும் சென்று உரைக்கும் செம் கயல் கண் கொண்டு – திருப்:49/3
ஓலை மேவு குழைக்கும் ஓடை யானை நடைக்கும் ஓரை சாயும் இடைக்கும் மயல் மேவி – திருப்:990/3
காணொணாத இடைக்கும் பூண் உலாவும் முலைக்கும் காதில் நீடு குழைக்கும் புதிது ஆய – திருப்:1031/2
ஓலை தரித்த குழைக்கும் அப்புறம் ஓடி நிறத்து மதர்த்து நெய்த்த அறல் – திருப்:1147/1
குறிப்பு அரிய குழற்கும் மதி நுதல் புருவ விலுக்கும் இரு குழைக்கும் வடு விழிக்கும் எழு குமிழாலும் – திருப்:1152/1
மேல்


குழைக்குள் (2)

போல முட்டி குழைக்குள் ஓடி வெட்டி தொளைத்து போக மிக்க பரிக்கும் விழியார் மேல் – திருப்:283/2
மகர குழைக்குள் உந்து நயன கடைக்கு இலங்கு வசி அ சரத்து இயைந்த குறியாலே – திருப்:804/1
மேல்


குழைக்கே (1)

வகுள ம்ருகமத மழைக்கே மணி மகரம் அணி அன குழைக்கே மட – திருப்:1185/3
மேல்


குழைகள் (3)

குண்டலம் அசைந்து இளம் குழைகள் ப்ரபை வீச – திருப்:22/12
பரிய கரிய கண் செம்பொன் கம்பி குழைகள் பொர மருண்டின் சொல் கொஞ்சி – திருப்:77/3
குழைகள் தாக்கிய விழிகளால் களிகூரா வீறாது ஈரா மாலா அவரோடே – திருப்:554/2
மேல்


குழைகளும் (1)

அஞ்சும் அளகம் புரள மென் குழைகளும் புரள அம் பொன் உரு நங்கை மணம் உண்ட பாலா – திருப்:892/7
மேல்


குழைச்சி (1)

ஏடு அணி குழைச்சி தூர்த்த ஆடகி குறத்திக்கு ஏற்ற ஏரக பொருப்பில் பூத்த பெருமாளே – திருப்:235/8
மேல்


குழைச்சிகள் (1)

ஓலை இட்ட குழைச்சிகள் சித்திர ரூபம் ஒத்த நிறத்திகள் வில் கணையோடு – திருப்:252/1
மேல்


குழைத்து (1)

எனும் உலவையே பணைத்து விரக குழையே குழைத்து இருள் இலைகளே தழைத்து மிக நீளும் – திருப்:1097/2
மேல்


குழைதனை (2)

முளரிதனின் முகளித மலர் முலை என முறுவல்தனை இரு குழைதனை மொழிதனை – திருப்:372/3
செழு மணி ரத்நத்து இலங்கு பைம் குழைதனை முனிவுற்று சிவந்து நஞ்சு அணி – திருப்:420/3
மேல்


குழைந்த (1)

இருளை நீக்க தவம் செய்து அருள நோக்கி குழைந்த இறைவர் கேட்க தகும் சொல் உடையோனே – திருப்:352/6
மேல்


குழைந்திட (2)

கொங்கைகள் மார்பு குழைந்திட வாளி கண் கயல் மேனி சிவந்திட கோவை – திருப்:972/3
ஒக்க வண்டு எழு கொண்டை குலைந்திட வெற்பு எனும் கன கொங்கை குழைந்திட
உற்பலங்கள் சிவந்து குவிந்திட இந்த்ரகோபம் – திருப்:1145/1,2
மேல்


குழைந்து (6)

சங்கரி மனம் குழைந்து உருக முத்தம் தர வரும் செழும் தளர் நடை – திருப்:22/15
புணர்ந்து உடன் புலர்ந்து பின்பு கலந்து அகம் குழைந்து அவம் புரிந்து சந்ததம் திரிந்து படுவேனோ – திருப்:44/4
போல் விழி கூர்மை நோக்கி குழைந்து உறவாடி – திருப்:732/2
கெஞ்சு பலுடன் குழைந்து அமளியில் கொடுபோய் வண் – திருப்:854/2
மயலை அளிக்க குழைந்து சிந்தை மயங்கலாமோ – திருப்:1013/8
அழுங்கல் அங்கத்து குழைந்து மன் பற்றுற்று அணைந்து பின் பற்று அற்று அகல் மாயத்து – திருப்:1223/3
மேல்


குழைய (10)

ஒன்று அம்பு ஒன்று விழி கன்ற அங்கம் குழைய உந்தி என்கின்ற மடு விழுவேனை – திருப்:18/3
இலவு கிளை எனும் வாய் வளி நாயகி குழைய தழுவிய மேன்மையினால் உயர் – திருப்:136/5
இந்தா என் இனிய இதழ் தந்தேன் எனை உற மருவ என்று ஆசை குழைய விழி இணை ஆடி – திருப்:614/2
அளவி புளக கொங்கை குழைய தழுவி இன்ப அலையில் திரிவன் என்றும் அறிவேனோ – திருப்:803/4
குழைய இதழூறல் உண்டு அழுந்தி குருகு மொழி வாய் மலர்ந்து கொஞ்ச – திருப்:1017/5
குல வியோக பாகீரதி மிலை நாதர் மா தேவர் குழைய மாலிகா நாகமொடு தாவி – திருப்:1051/5
அழகு ஒழுகு புளக முலை குழைய இடை துவள மிக அமுத நிலை அது பரவ அதி மோகம் – திருப்:1091/2
குழைய ஆதரவுடன் தழுவு நாயகி தரும் குமரனே அமரர்தம் பெருமாளே – திருப்:1107/8
குழைய ஆதரவுடன் தழுவு நாயகி தரும் குமரனே அமரர்தம் பெருமாளே – திருப்:1108/8
இள முலை குழைய அணைத்து கேயுர மணியோடே – திருப்:1135/4
மேல்


குழையாத (1)

குமுத மலர் ஒளி பவள வாயை காட்டியெ குழையாத – திருப்:415/2
மேல்


குழையாம் (1)

வாக குழையாம் அபரஞ்சியர் மயலாலே – திருப்:300/4
மேல்


குழையாலே (2)

தோடுறும் குழையாலே கோல் வளை சூடு செம் கைகளாலே யாழ் தரு கீதம் மென் குரலாலே தூ மணி நகையாலே – திருப்:701/1
கோல காதில் குழையாலே கோதி சேர்மை குழலாலே – திருப்:1333/1
மேல்


குழையாளர் (1)

சதுர் மறையின் ஆதி ஆகிய சங்க துங்க குழையாளர் – திருப்:25/10
மேல்


குழையில் (1)

முழு மதி அனைய முகம் இரு குழையில் முனி விழி முனைகள் கொண்டு மூவா – திருப்:1077/1
மேல்


குழையிலே (1)

குழையிலே எய்த்த நடையிலே நெய்த்த குழலிலே பற்கள்தனில் ஏமா – திருப்:1085/2
மேல்


குழையின் (2)

இணையது இலதாம் இரண்டு கயல்கள் எனவே புரண்டு இரு குழையின் மீது அடர்ந்து அமர் ஆடி – திருப்:692/1
கயல் விழி வெருட்டி துரத்தி செவி குழையின் மிசை தாவும் – திருப்:875/6
மேல்


குழையினில் (1)

பரு மணி வயிரம் முத்து இலகிய குழையினில் படை பொருவன விழி கயலாலே – திருப்:1259/2
மேல்


குழையும் (6)

விரிவு என உனது உள் உகந்த வேல் என மிக இரு குழையும் அடர்ந்து வேளினை – திருப்:386/5
இரு குழையும் தாக்கி மீள் கயல் கண் வலையாலே – திருப்:1130/2
இரு குழையும் மோதி அப்பு அடங்கு கடலோடே – திருப்:1132/2
குறவர் சீர் மகளை தேடி வாடிய குழையும் நீள் கர வைத்து ஓடியே அவர் – திருப்:1192/11
கழையினும் குழையும் என மொழி பழங்கிளவி பல களவு கொண்டு ஒருவர் மிசை கவி பாடி – திருப்:1226/2
கருணை விழி மலரும் இலகு பதினிரு குழையும்
ரத்ந குதம்பையும் கரங்களும் செம்பொன் நூலும் – திருப்:1278/11,12
மேல்


குழையும்படி (1)

கோங்க முகையும் மெலிய வீங்கு புளக களபம் ஏந்து குவடு குழையும்படி காதல் – திருப்:634/1
மேல்


குழையூடே (2)

குசமாகி ஆரு மலை மரை மா நுண் நூலின் இடை குடிலான ஆல் வயிறு குழையூடே
குறி போகு மீன விழி மதி மா முகாரு மலர் குழல் கார் அதான குணம் இலி மாதர் – திருப்:698/1,2
தோடும் மென் குழையூடே போரிடு வாள் நெடும் கயல் போலே ஆருயிர் – திருப்:997/1
மேல்


குழையே (1)

எனும் உலவையே பணைத்து விரக குழையே குழைத்து இருள் இலைகளே தழைத்து மிக நீளும் – திருப்:1097/2
மேல்


குழையை (6)

அலற பணி ரத்ந மணி குழையை சிலுகிட்டு மை இட்டு ஒளி விட்டு மருட்டுதலுற்ற – திருப்:126/7
கூர்ந்து குழையை அமளி தோய்ந்து குலவும் இனிய தேங்கு கலவி அமுது உண்டு இயல் மாதர் – திருப்:634/2
குவளை பொருது இரு குழையை முடுகிய கோல வேல் விழி மடவார்தம் – திருப்:791/1
ஆலாலத்தை அழுத்திய வேல் போல் நல் குழையை பொருது ஆகாரை தொடர் கைக்கு எணும் விழியாலே – திருப்:1128/1
எத்தி இரு குழையை மோதி மீனம் அதில் முட்டி இடறி யமதூதர் போல முகில் – திருப்:1144/1
வார் குழையை எட்டி வேளினை மருட்டி மாய நமனுக்கும் உறவாகி – திருப்:1319/1
மேல்


குழையையும் (1)

கடை சிவந்து அகன்று உரை புகன்று இரு குழையையும் துரந்து அரி பரந்து ஒளிர் – திருப்:1148/1
மேல்


குழையொடு (3)

இந்த்ரகோபமும் மரகத வடிவமும் இந்த்ரசாபமும் இரு குழையொடு பொரும் – திருப்:268/15
அகில் மிருக மத சலிலம் விட்டு பணித்த மலர் அமளிபட ஒளி விரவு ரத்ந ப்ரபை குழையொடு
அமர் பொருத நெடி விழி செக்கச்சிவக்க அமர மத நீதி – திருப்:296/5,6
நெகிழ் தர அரை துகில் வீழ்ந்து மா மதி முகம் வெயர்வு எழ விழி பாய்ந்து வார் குழையொடு
பொர இரு கரம் ஏந்து நீள் வளை ஒலி கூர – திருப்:696/3,4
மேல்


குழையொடும் (1)

விரிப்ப வண் கயல் விழி உறை குழையொடும் அலை பாய – திருப்:237/2
மேல்


குழையோடு (1)

சேர்ந்து குழையோடு ஊசல் ஆடிய விழியாலே – திருப்:351/4
மேல்


குழையோடே (1)

விற்கு மகளிர் சுருள் ஓலை கோல குழையோடே – திருப்:1023/4
மேல்


குழைவாகவும் (1)

உளம் மாழ்கி மிக குழைவாகவும் உறவாடி – திருப்:742/12
மேல்


குழைவுற (1)

துணை பொன் தோளில் குழைவுற மனம் அது களிகூர – திருப்:889/6
மேல்


குழைவோடே (1)

பெருகு பொருள் பெறில் அமளியில் இதமொடு குழைவோடே – திருப்:43/6
மேல்


குள (2)

திரு குள நாளும் பல திசை மூசும் சிறப்பு அது உறா எண் திசையோடும் – திருப்:289/7
இதயம் உருகியெ ஒரு குள பதம் உற மடலூடே – திருப்:821/6
மேல்


குளத்தில் (2)

குளத்தில் ஊறிய தேன் ஊறல் மாதுகள் குடித்து உலாவியே சேலோடு மாணி கொள் – திருப்:746/15
புகர் கை கரி பொதிந்த முளரி குளத்தில் இழிந்த பொழுதில் கர தொடர்ந்து பிடி நாளில் – திருப்:804/5
மேல்


குளந்தை (1)

குரும்பை மா முலை குறமகள் மணவாளா குளந்தை மா நகர் தளி உறை பெருமாளே – திருப்:953/4
மேல்


குளப்பு (1)

குளப்பு அடியில் சளப்பம் இடும் இ பவ கடலை கடக்க இனி – திருப்:793/7
மேல்


குளம் (2)

தட்டு அழிய வெட்டி கவந்தம் பெரும் கழுகு நிர்த்தம் இட ரத்த குளம் கண்டு உமிழ்ந்து மணி – திருப்:38/7
கரும்போர்க்கு அரும் போர் குளம் காட்டி கண்டு ஏத்து செங்கோட்டில் நிற்கும் கதிர் வேலா – திருப்:589/6
மேல்


குளமாய் (1)

கொலை காட்டு அவுணர் கெட மா சலதி குளமாய் சுவற முது சூதம் – திருப்:72/5
மேல்


குளவோனே (1)

திருமொழி உரை பெற அரன் உனதுழி பணி செய முனம் அருளிய குளவோனே
திறல் உயர் மதுரையில் அமணரை உயிர் கழு தெறிபட மறுகிட விடுவோனே – திருப்:751/1,2
மேல்


குளறி (3)

மதி குளறி உள காசும் அவர்க்கு உதவி மிடியாகி வயிற்றில் எரி மிக மூள அதனாலே – திருப்:299/2
திக்கித்திக்கி குளறி செப்பி தப்பி கெடு பொய் செற்றை சட்டை குடிலை சுமை பேணும் – திருப்:333/3
சச்சிலுற்று படியில் விட்டுவிட்டு குளறி சத்துவத்தை பிரியவிடும் வேளை – திருப்:1114/2
மேல்


குளறிட்டு (1)

குளறிட்டு தடி தொட்டு எற்றி பிணி உற்று கசதிப்பட்டு – திருப்:154/8
மேல்


குளிகை (2)

சுக்கில குளிகை ஒத்து கெர்ப்ப குகை வந்து கோல – திருப்:423/2
சுரபி குளிகை எளிது பெறுக துவளும் எமது பசி தீர – திருப்:1065/2
மேல்


குளிகையோடு (1)

விரித்த கமல மேல் தரித்து உள் ஒரு சுழி இரத்த குளிகையோடு உதித்து வளர் மதி – திருப்:444/2
மேல்


குளித்து (8)

அரிசன வாடை சேர்வை குளித்து பலவித கோல சேலை உடுத்திட்டு – திருப்:108/1
தவ கடல் குளித்து இங்கு உனக்கு அடிமையுற்று உன் தலத்தினில் இருக்கும்படி பாராய் – திருப்:255/4
குடலை புயத்தில் இட்டு உடலை தறித்து உருத்தி உதிரத்தினில் குளித்து எழும் வேலா – திருப்:257/6
தினை புனமில் குறத்தி மகள் தனத்தின் மயல் குளித்து மகிழ் திருத்தணியில் தரித்த புகழ் பெருமாளே – திருப்:264/8
அமலையுற்று கொக்கரித்து படுகள அசுர ரத்தத்தில் குளித்து திமி என – திருப்:408/13
கற்று வெற்று அறிவு பெற்று தொக்கை மயில் ஒத்த மக்கள் மயலில் குளித்து நெறி – திருப்:423/7
வரு குறளி பெருகு குருதிக்குள் குளித்து உழுது தொக்கு குனிப்பு விட வென்ற வேலா – திருப்:902/21
சுட்டு குளித்து மனை புக்கிட்டு இருப்பர் இது சுத்த பொய் ஒப்பது உயிர் வாழ்வு – திருப்:1227/3
மேல்


குளிப்பன (1)

குதிப்பன மதிப்பன குளிப்பன களிப்பன குவட்டினை இடிப்பன சில பாடல் – திருப்:1251/6
மேல்


குளிர் (22)

குளிர் நிழல் அருவி கலக்கி பூ புனை வண்டல் ஆடா – திருப்:33/12
குளிர் மாலையின்கண் அணி மாலை தந்து குறை தீர வந்து குறுகாயோ – திருப்:101/4
உள் குளிர் புத்தியை எனக்கு நீ தர வருவாயே – திருப்:172/8
மாசு அங்கண் பெரு மூல வியாதிகள் குளிர் காசம் – திருப்:196/2
குளிர் கா மிகுத்த வளர் பூகம் மெத்து குட காவிரிக்கு வடபாலார் – திருப்:230/6
குரவு அணி நீடும் புயம் அணி நீபம் குளிர் தொடை நீ தந்து அருள்வாயே – திருப்:256/4
குமிழ் நாசியின் முகமோ மதியாம் குளிர் சேம் கமலம் – திருப்:427/7
வலி வாத பித்தமொடு களம் மாலை விப்புருதி வறள் சூலை குட்டமொடு குளிர் தாகம் – திருப்:441/1
சுரும்பு உற்ற பொழில்தோறும் விரும்புற்ற குயில் கூவ துரந்துற்ற குளிர் வாடை அதனாலும் – திருப்:488/1
குளிர் கொங்கை மேருவினாலே நானாவிதமாகி – திருப்:546/4
படாத குளிர் சோலை அண்டம் அளாவி உயர்வாய் வளர்ந்து பசேல் எனவுமே தழைந்து தினமே தான் – திருப்:579/7
குவலயம் மல்கு தவலிகள் முல்லை குளிர் நகை சொல்லு முது பாகு – திருப்:658/1
மை உலவு சோலை செய்ய குளிர் சாரல் வள்ளி மலை வாழும் கொடி கோவே – திருப்:662/6
ஈளை சுரம் குளிர் வாதம் எனும் பல நோய்கள் வளைந்து அற இளையாதே – திருப்:790/1
மருவூர் குளிர் வாவிகள் சோலைகள் செழி சாலி குலாவிய கார் வயல் – திருப்:809/13
நலம் என்று உள் குளிர் சிவன் பராபரன் அருள் பாலா – திருப்:856/10
நீரிழிவு குட்டம் ஈளை வாதமொடு பித்த மூலம் நீள் குளிர் வெதுப்பு வேறும் உள நோய்கள் – திருப்:894/1
குட திசை வார் ஆழி போலும் படர் நதி காவேரி சூழும் குளிர் வயலூர் ஆர மேவும் பெருமாளே – திருப்:900/8
குளிர் இல் அறை அகம் இவைகளும் அலம்அலம் மனைவி மகவு அனை அநுசர்கள் முறைமுறை – திருப்:908/3
தூளி படு நவ குங்குமமும் குளிர் ஆரம் அகில் புழுகும் புனை சம்ப்ரம – திருப்:916/5
குளிர் கணியின் இள மரமதே ஆகி நீடி உயர் குன்று உலாவி – திருப்:1140/14
குளிர் தினை மெத்த தத்து புனத்தில் திரிவேனே – திருப்:1321/14
மேல்


குளிர்ந்த (5)

சிலை முகம் கலந்த திலதமும் குளிர்ந்த திரு முகம் ததும்பு குறு வேர்வும் – திருப்:92/3
புருகூதன் உள் குளிர்ந்த கனகாபுரி ப்ரசண்ட புனிதா ம்ருக கரும்பு புணர் மார்பா – திருப்:238/6
சிலை நுதல் வைத்து சிறந்த குங்கும திலதமும் இட்டு குளிர்ந்த பங்கய – திருப்:420/1
தேன் இருந்த இதழார் பளிங்கு நகையார் குளிர்ந்த மொழியார் சரங்கள் விழி – திருப்:855/1
குதம்பை இடத்து ஏறு வடிந்த குழை காது குளிர்ந்த முக பார்வை வலையாலே – திருப்:881/2
மேல்


குளிர்ந்தது (1)

ஒழுகும் சஞ்சல மேனி குளிர்ந்தது முறி முன் கண்டு கை கால்கள் நிமிர்ந்தது – திருப்:1325/3
மேல்


குளிர்ந்து (1)

உகந்து மனமும் குளிர்ந்து பயன் கொள் தருமம்புரிந்து ஒடுங்கி நினையும் பணிந்து மகிழ்வேனோ – திருப்:1167/4
மேல்


குளிர (5)

சிவனை நிகர் பொதிய வரை முநிவன் அகம் மகிழ இரு செவி குளிர இனிய தமிழ் பகர்வோனே – திருப்:28/4
கண்களும் முகங்களும் சந்திர நிறங்களும் கண் குளிர என்தன் முன் சந்தியாவோ – திருப்:62/4
சிவனார் மனம் குளிர உபதேச மந்த்ரம் இரு செவி மீதிலும் பகர் செய் குருநாத – திருப்:156/1
சித்தமும் குளிர அநாதி வண் பொருளை நவில்வோனே – திருப்:471/14
கொடுமை இடும் முன் அடிமை அடிகள் குளிர மொழிவது அருள்வாயே – திருப்:1066/4
மேல்


குளிரும் (2)

கண் குளிரும் திருமால் மகிழ்ந்து அருள் மருகோனே – திருப்:193/12
குளிரும் தவள குல சந்த்ர ஒளி கொடி கொங்கையின் முத்து அனலாலே – திருப்:262/2
மேல்


குளிறு (1)

குளிறு இசை அருவி கொழித்து தூற்றிய மண்டு நீர் ஊர் – திருப்:33/10
மேல்


குளுகுளு (1)

குடல் நிணம் என்பு புலால் கமழ் குருதி நரம்பு இவை தோலிடை குளுகுளு எனும்படி மூடிய மலம் மாசு – திருப்:815/1
மேல்


குளுந்து (1)

தேருகள் மிகுந்த சந்தி வீதிகள் அணிந்த கெந்த சீர் அலர் குளுந்து உயர்ந்த பொழிலூடே – திருப்:969/7
மேல்


குற்கிரவினியொடு (1)

குற்கிரவினியொடு நல் திற வகை அறி கொற்றவ உவண மிசை வரு கேசன் – திருப்:253/6
மேல்


குற்சித்து (1)

குற்சித்து கொட்டு கொட்டு துக்க அச்சத்துக்கு குக்குக்கு குக்குக்கு குக்கு குக்கு என மாறா – திருப்:604/5
மேல்


குற்ற (3)

புரை படும் செற்ற குற்ற மனத்தன் தவம் இலன் சுத்த சத்ய அசத்யன் – திருப்:320/1
பற்றி பணிபவர் குற்ற பகை கெட உற்று பொர வல கதிர் வேலா – திருப்:337/6
கொத்து அவிழ் பத்ம மலர் பழனத்தொடு குற்ற மற கடிகை புனல் சுற்றிய – திருப்:723/15
மேல்


குற்றத்துக்கு (1)

தொக்க பொக்கம் சில் கட்சிக்கு சொல் குற்றத்துக்கு உறை நாடி – திருப்:332/2
மேல்


குற்றம் (5)

குறை இல் அன்புற்று குற்றம் அறுக்கும் பொறைகள் நந்த அற்ப புத்தியை விட்டு என் – திருப்:315/5
கொட்டம் அற புற்று அரவ செற்றம் அற சத்தம் அற குற்றம் அற சுற்றம் அற பல தோளின் – திருப்:871/7
பெருக்க வெற்றி கூர் திரு கை கொற்ற வேல் பிடித்து குற்றம் ஆர் ஒரு சூரன் – திருப்:1207/7
குத்திரம் அற்று உரை பற்று உணர்வு அற்ற ஒர் குற்றம் அறுத்திடு முதல்வோனே – திருப்:1229/6
குற்றம் அற்றவர் உளத்தில் உறைவோனே குக்குட கொடி தரித்த பெருமாளே – திருப்:1295/4
மேல்


குற்றாலம் (2)

கோதில் பத்தாரொடு மாதவ சீல சித்தாதியர் சூழ் தரு கோல குற்றாலம் உலாவிய பெருமாளே – திருப்:975/8
கோது இல் பத்தாரொடு மாதவ சீல சித்து ஆதியர் சூழ் தரு கோல குற்றாலம் உலாவிய பெருமாளே – திருப்:976/8
மேல்


குற்றாலர் (1)

கொட்டா சுழியில் கொழித்து எறி சிற்றூர்தனில் களித்திடு குற்றாலர் இடத்தில் உற்று அருள் பெருமாளே – திருப்:977/8
மேல்


குற்றி (1)

கதிரவன் பல் குற்றி குயிலை திண் சிறகு அரிந்து எட்டு திக்கர் வகுக்கும் – திருப்:309/11
மேல்


குற்று (1)

சூழ் பெரு வயிற்று நோய் இருமல் குற்று சோகை பல குட்டம் அவை தீரா – திருப்:1027/2
மேல்


குற்றேவல் (1)

கொக்கு ஆக நரைகள் வரு முனம் இ காய இளமை உடன் முயல் குற்றேவல் அடிமை செயும் வகை அருளாதோ – திருப்:940/4
மேல்


குற (138)

பூவை கரும் குற மின் கலம் தங்கு பனிரு தோளா – திருப்:12/12
குற பொன் கொம்பை முன் புனத்தில் செம் கரம் குவித்து கும்பிடும் பெருமாளே – திருப்:15/8
குற கரும்பின் மெய் துவள் புயன் என வரு வடி வேலா – திருப்:19/10
நாவலர் பாடிய நூல் இசையால் வரு நாரதனார் புகல் குற மாதை – திருப்:36/5
வஞ்சியை முனிந்த கொங்கை மென் குற மடந்தை செம் கை வந்து அழகுடன் கலந்த மணி மார்பா – திருப்:39/6
தினை தொந்தம் குற பெண் பண் சசி பெண் கொங்கையில் துஞ்சும் – திருப்:41/15
புன குன்றம் திளைக்கும் செந்தினை பைம்பொன் குற கொம்பின் – திருப்:42/15
தடவு இயல் செந்தில் இறையவ நண்பு தரு குற மங்கை வாழ்வு ஆம் புயனே – திருப்:48/5
திக்கினும் நடாவு புரவிக்கார குற மாது – திருப்:57/10
என்றும் அகலாத இளமைக்கார குற மாதின் – திருப்:58/10
திகழ் வயிரம் ஏந்து கொங்கை குற வனிதை காத்த சந்த்ர சிகர முகில் ஓங்கு செந்தில் பெருமாளே – திருப்:60/8
கொங்கை குற மங்கையின் சந்த மணம் உண்டிடும் கும்ப முநி கும்பிடும் தம்பிரானே – திருப்:62/8
நின் பங்கு ஒன்றும் குற மின் சரணம் கண்டு தஞ்சம் எனும்படி – திருப்:65/5
குற பொன் கொம்பை முன் புலத்தில் செம் கரம் குவித்து கும்பிடும் பெருமாளே – திருப்:71/8
பாவையாள் குற மங்கை செழும் தன பாரம் மீதில் அணைந்து முயங்கிய – திருப்:88/11
சிந்துர மின் மேவு போகக்கார விந்தை குற மாது வேளைக்கார – திருப்:91/13
வளர் புனம் பயின்ற குற மடந்தை கொங்கை மணி வடம் புதைந்த புய வேளே – திருப்:92/6
சுந்தர ஞான மென் குற மாது தன் திரு மார்பில் அணைவோனே – திருப்:100/7
குற வாணர் குன்றில் உறை பேதை கொண்ட கொடிதான துன்பம் மயல் தீர – திருப்:101/3
தினை காவல் புரியவல குற பாவை முலை தழுவ திரு தோள அமரர் பணி பெருமாளே – திருப்:121/8
மக பதி தரு சுதை குற மினொடு இருவரும் மருவு சரச வித மணவாளா – திருப்:127/4
பழநியில் சீருற புகழ் குற பாவையை பரிவுற சேர் மணம் பெருமாளே – திருப்:131/8
பலம் மிகு புனத்து உலாவு குற வநிதை சித்ர பார பரிமள தனத்தில் மேவு மணி மார்பா – திருப்:138/7
புன வேடர் தந்த பொன் குற மாது இன்புற புணர் காதல் கொண்ட அ கிழவோனே – திருப்:143/5
தூய்மை கொண்ட குற தோகை நின்ற புனம் சூழ் பெரும் கிரியில் திரிவோனே – திருப்:144/6
நாடி ஒரு குற மின் மேவு தினை செய் புன மீதில் இயல் அகல் கல் நீழல் இடை நிலவி – திருப்:153/11
தெவயானை அம் குற மின் மணவாள சம்ப்ரமுறு திறல் வீர மிஞ்சு கதிர் வடி வேலா – திருப்:156/7
இளைய குற மாது பங்க பழநி மலை நாத கந்த இமையவள் தனால் மகிழ்ந்த பெருமாளே – திருப்:161/8
பரண் மிசை குற பாவை தோள் மேவும் மோகமுறு மணவாளா – திருப்:166/14
மிஞ்சும் அழகினிலே சிறந்த மங்கை குற மட மாது கொங்கை – திருப்:180/11
கான் ஆளும் எயினர் தன் சாதி குற மானோடு மகிழ் கருத்தாகி மருள் தரு – திருப்:203/13
குமர குருபர முருக குகனே குற சிறுமி கணவ சரவண நிருதர் கலகா பிறை சடையர் – திருப்:213/1
செட்டி வடிவை கொடு தினை புனம் அதில் சிறு குற பெண் அமளிக்குள் மகிழ் செட்டி குரு வெற்பில் உறை – திருப்:217/15
முக மாயம் இட்ட குற மாதினுக்கு முலை மேல் அணைக்க வரும் நீதா – திருப்:218/5
மா தினை புன மீது இருக்கு மை வாள் விழி குற மாதினை திரு – திருப்:251/13
சிறப்பொடு குற பெண் களிக்கும் விசய தென் திருத்தணி இருக்கும் பெருமாளே – திருப்:255/8
தரு மங்கை வன குற மங்கையர் மெய் தனம் ஒன்றும் அணி திரு மார்பா – திருப்:262/6
தினை கிரி குற பெண் தனத்தினில் சுகித்து எண் திருத்தணி இருக்கும் பெருமாளே – திருப்:269/8
கலியாண சுபுத்திரன் ஆக குற மாதுதனக்கு விநோத கவின் ஆரு புயத்தில் உலாவி விளையாடி – திருப்:277/5
அணை தரும் செச்சை புயன் அத்தன் குற வாணர் – திருப்:309/2
துகிர் கடைந்து ஒப்பித்திட்ட இதழ்க்கும் குற மானின் – திருப்:311/14
அயில் செச்சை புயம் கயம் குற வஞ்சியோடு – திருப்:322/2
குற தத்தைக்கு அறத்து அத்திக்கு முத்த அத்தத்து அம் ஒக்கு இக்கு குலத்துக்கு குக்குட கொற்ற கொடியோனே – திருப்:323/6
தினைக்குள் சித்திர கொச்சை குற தத்தை தனத்தை பொன் பெற செச்சை புயத்து ஒப்பித்து அணிவோனே – திருப்:324/3
பொருப்பு கர்ப்புர கச்சு தன பொற்பு தினை பச்சை புன கொச்சை குற தத்தைக்கு இனியோனே – திருப்:327/5
கொடி இடை குற வடிவியை புணர் குமர கச்சியில் அமர்வோனே – திருப்:345/5
செம் பவளம் ஆய கூர் இதழ் மின் குற மானை பூண் முலை திண் புயம் ஆர பூரணம் அருள்வோனே – திருப்:354/7
உர தோள் இடத்தில் குற தேனை வைத்திட்டு ஒளித்து ஓடும் வெற்றி குமரேசா – திருப்:392/6
உறை மான் அடவி குற மா மகளுக்கு உருகா ஆறிரு பொன் புய வீரா – திருப்:393/6
தேன் இரச கோவை இதழ் பூவை குற பாவை தனத்தே உருகி சேரும் அணி கதிர் வேலா – திருப்:395/7
மறவ குலமாம் ஒரு குற மெய் திரு மா மகள் மகிழ் புன மேவிய மயில் வீரா – திருப்:396/6
குமரா முருகா சடிலத்தன் குருநாதா குற மா மகள் ஆசை தணிக்கும் திரு மார்பா – திருப்:397/3
அருணை விலங்கல் மகிழ் குற மங்கை அமளி நலம் கொள் பெருமாளே – திருப்:401/8
வாகான குற மாதோடு அற்புத மங்குல் அணங்குடனே மகிழ்ந்து நல் – திருப்:412/23
கவர் பூ வடிவாள் குற மாதுடன் மால் கடனாம் எனவே அணை மார்பா – திருப்:421/7
அமுத ஆசனத்தி குற மடவாள் கரி பெணொடும் அருணாசலத்தில் உறை பெருமாளே – திருப்:441/8
ஆறு முகமான நதி பாலா குற மாது தனம் ஆர விளையாடி மணம் அருள்வோனே – திருப்:445/7
திரு கானத்தில் பரிவோடு அந்த குற கோலத்து செயலாள் அஞ்ச – திருப்:446/13
இனிது வனம் மேவும் அமிர்த குற மாதொடு இயல் பரவு காதல் பெருமாள் காண் – திருப்:449/7
அம்பலத்தில் குற மங்கை பக்கத்து உறை தம்பிரானே – திருப்:453/16
திங்கள் ஒண் முக காமர் கொண்ட வன் கொங்கை மென் குற பாவையும் கொடு – திருப்:454/15
சிந்துரம் பணை கோடு கொங்கை குற மங்கை இன்புற தோள் அணைந்து உருக – திருப்:457/13
திரு சித்தம் தனிலே குற மான் அதை இருத்தி கண் களிகூர் திகழ் ஆடக – திருப்:459/15
கண் கயல் பாவை குற மங்கை பொன் தோள் தழுவு கஞ்சுக பான்மை புனை பொன் செய் தோளாய் – திருப்:472/6
வார்ந்த ரூபி குற பெண் வணங்கிய பெருமாளே – திருப்:475/16
அன்ன நடையாள் குற பாவை பந்து ஆடு விரல் என்னுடைய தாய் வெண் முத்தார் கடம்பு ஆடு குழல் – திருப்:478/11
செம்பொன் பீலி உலா மயில் மா மிசை பக்கத்தே குற மாதொடு சீர் பெறு – திருப்:480/15
மலைக்கு ஒப்பா முலையாள் குற மாதினை அணைத்து சீர் புலியூர் பரமாகிய – திருப்:485/15
ஆசை பெற்ற குற மாதை நித்த வனம் மேவி சுத்த மணம் ஆடி நல் புலியுர் – திருப்:487/15
செம் குற மாது மினாளை கண்டு இங்கிதமாய் உறவாடி பண் – திருப்:491/15
சுக ரேசம் தன பார செம் குற மாதை களவால் நித்தம் – திருப்:492/15
புனை குற பெண் சிறுமி அங்கம் புணர் செயம் கொண்டே அம் பொன் – திருப்:500/23
இடர் கலிகள் பிணி ஓட எனையும் அருள் குற மாதின் இணை இளநீர் முலை மார்பில் அணை மார்பா – திருப்:502/7
செப்பு பொன் தனம் உற்று பொன் குற தத்தைக்கு புளகித்திட்டு ஒப்பிய பெருமாளே – திருப்:512/48
துத்தி மார் முலை முத்து அணி மோகன பொன் ப்ரகாசம் உள குற மான் மகள் – திருப்:514/13
வரையின்கண் வந்து வண் குற மங்கை பங்கயம் வர நின்று கும்பிடும் பெருமாளே – திருப்:539/8
மலை கொண்ட வேடுவர் கான் ஊடே போய் குற மங்கையாளுடனே மால் ஆயே – திருப்:546/13
அர்ச்சனா வாகனா வயலிக்குள் வாழ் நாயகா புய அக்ஷ மாலாதரா குற மங்கை கோவே – திருப்:556/6
கொந்தில் புனத்தின் பாட்டு இயல் அந்த குற பெண்டு ஆட்டொடு கும்பிட்டிட கொண்டாட்டமொடு அணைவோனே – திருப்:594/7
பவள நிகரும் இதழ் பை குற மானின் பரிய வரையை நிகர்க்கும் தனம் மேவும் – திருப்:628/3
வடிப்ப மாது ஒரு குற பாவையாள் மகிழ் தரு வேளே – திருப்:650/10
கானக குற மாதை மேவிய ஞான சொல் குமரா பராபர காசியில் பிரதாபமாய் உறை பெருமாளே – திருப்:651/8
கொந்து ஆர் பைம் தார் திண் குய குற மின் தாள் சிந்தா சிந்தையில் மயல் – திருப்:674/11
வேல் அம்பு ஆர் குற மாது மேல் உம்பார் தரு மாதும் வீறு அங்கே இருபாலும் உற வீறு – திருப்:680/7
கோதை குற மாது குண தேவ மட மாது இருபாலும் உற வீறி வரு குமரேசா – திருப்:699/7
தினைக்கு ஓர் காவல் கொண்ட குற தேன் மாது பங்க திருப்போரூர் அமர்ந்த பெருமாளே – திருப்:711/8
தச்சா மயில் சேவல் ஆக்கி பிளந்த சித்தா குற பாவை தாட்குள் படிந்து – திருப்:732/13
வரிசையொடு ஒரு மா தினை தரு வனமே மருவி ஒர் குற மாது அணை வேடா – திருப்:740/7
வேட்டுவரை காய்ந்து குற மாதை உறவாடி இருள் நாட்டவரை சேந்த கதிர் வேல் கொடு அமராடி சிறை – திருப்:756/9
காண கணியாக வளர்ந்து ஞான குற மானை மணந்து காழி பதி மேவி உகந்த பெருமாளே – திருப்:766/8
தெய்வானைக்கு அரசே குற மான் மகிழ் செய்யா முத்தமிழ் ஆகரனே புகழ் – திருப்:767/13
வெப்பு ஆற பாடி காழிக்கே புக்காய் வெற்பில் குற மானை – திருப்:768/6
கரியவனகரின் தேவ பார்ப்பதி சுத குற நல் பாவை தாள் பணி – திருப்:778/15
தோகை மாது குற மாது அமுத மாதுவின் நல் தோழி மாது வளி நாயகி மினாளை சுக – திருப்:784/13
ஓது குற மான் வனத்தில் மேவி அவள் கால் பிடித்து உள் ஓம் எனும் உபதேச வித்தொடு அணைவோனே – திருப்:786/6
தினை வித்தின நல் புனம் உற்ற குற திருவை புணர் பொன் புய வீரா – திருப்:792/5
வானோர்கள் ஈசன் மயிலோடு குற மாது மணவாளா குகா குமர மா மயிலின் மீது திரு – திருப்:806/15
பெரிய குற மாது அணை புயத்தனே போற்றி பெருவாழ்வாம் – திருப்:823/14
ஞான மங்கை அமுதம் சொருபி என்றன் ஒரு தாய் அணங்கு குற மங்கையை மணந்த புய – திருப்:829/15
மூண்ட பைம் குற மாது மணக்கும் திரு மார்பா – திருப்:832/6
குற மாதை புணர் சதுரா வித்தக குறையா மெய்த்தவர் பெருமாளே – திருப்:836/8
சோலை பரண் மீது நிழலாக தினை காவல்புரி தோகை குற மாதினுடன் உறவாடி – திருப்:842/5
வதனம் சசி அமுதம் பொழி முலை நல் குற மாதொடு இசையும் சுரர் தரு மங்கையொடு இதயம் களிகூர – திருப்:850/15
சுந்தரி மணம் செயும் சவுரிய கந்த குற வஞ்சி தங்கு அரு வன – திருப்:854/11
ஏனல் மங்கை சுசி ஞான ரம்பை என தாயி சந்த்ர முக பாவை வஞ்சி குற
மானொடு உம்பர் தரு மான் அணைந்த அழகு இலங்கும் பார்பா – திருப்:855/13,14
பெரும் புனம் அது ஏகி குற பெணொடு கூடி பெரும்புலியுர் வாழ் பொன் பெருமாளே – திருப்:891/8
விலை தரும் கொலை போர் வேடர் கோ என இனையும் அம் குற பாவாய் வியாகுலம் – திருப்:936/13
செம் சொல் புனைகின்ற எங்கள் குற மங்கை திண் குயம் அணைந்த திரு மார்பா – திருப்:937/7
குற மாதை புணர்வோனே குகனே சொல் குமரேசா – திருப்:943/3
மலை மேவு மாய குற மாதின் மனம் மேவு வால குமரேசா – திருப்:964/3
ஞான குற மாதை தினை காவில் புகழ் மயில் வீரா – திருப்:983/12
மேகார உக்ர பரி தான் ஏறி வெற்றி புனை வீரா குற சிறுமி மணவாளா – திருப்:984/6
மதுரித செம் சொல் குற மட மங்கை நகில் அது பொங்க வரும் வேலா – திருப்:991/6
காது அடரும்படி போய் பல பூசலிடும் கயலால் கனி வாய் இதழின் சுவையால் பயில் குற மாதின் – திருப்:999/5
கடவுளர் பக்கத்து அணங்கு தந்தருள் குமர குற தத்தை பின் திரிந்து அவள் – திருப்:1012/15
போக பூமி புரக்கும் த்யாக மோக குற பெண் போத ஆதரம் வைக்கும் புய வீரா – திருப்:1031/6
கழை செய் தோள் குற மயிலை வேட்டு உயர் களவினால் புணர் கந்த வேளே – திருப்:1057/6
புரக்க வந்த நம் குற கரும்பை மென் புனத்தில் அன்று சென்று உறவாடி – திருப்:1070/1
பழயவர் குமர குற தத்தைக்கு பாங்காம் பெருமாளே – திருப்:1078/8
பயில்பவர் புதல்வ குற தத்தைக்கு பாங்காம் பெருமாளே – திருப்:1079/8
கருணை கொண்டு ஒரு குற மா மகள் இடை கலவி தங்கிய குமரா மயில் மிசை – திருப்:1125/11
குற மறவர் கொடி அடிகள் கூசாது போய் வருட கரடி புலி திரி கடிய வாரான கானில் மிகு – திருப்:1140/13
கான் ஆரு மா மலை தினை புலத்தினில் கால் மேல் விழா ஒரு குற சிறுக்கியை – திருப்:1142/13
கொற்றம் அம் குற மங்கை விரும்பிய தம்பிரானே – திருப்:1145/16
குடிலில் குற மானொடு மேவிய பெருமாளே – திருப்:1197/8
பூட்டுவார் சிலை கோட்டு வேடுவர் பூட்கை சேர் குற மங்கைபாகா – திருப்:1224/7
கொங்கையாள் குற மங்கை வாழ் தரு குன்றில் மால் கொடு செலும் வேலா – திருப்:1228/6
பூம் குற மாதினுடன் ஆங்கு உறவாடி இருள் பூம் பொழில் மேவி வளர் பெருமாளே – திருப்:1240/8
துடி இடை ஒரு குற குல மயில் புளகித துணை முலை தழுவு பொன் புய வீரா – திருப்:1259/6
மார சரம் பட மோகமுடன் குற வாணர் குறிஞ்சியின் மிசையே போய் – திருப்:1262/7
நகை முக விநோத ஞான குற மினுடனே குலாவு நவ மணி உலாவு மார்ப பெருமாளே – திருப்:1269/8
கொற்றம் மருகா குற கொச்சை மற மாதினுக்கு இச்சை மொழி கூறு நல் குமரேசா – திருப்:1273/6
புனத்து காவல் கொள் குற மாதின் புணர்ச்சிக்கே ஒரு வழி தேடி – திருப்:1289/6
காரணம் அதான உத்தம சீலா கான குற மாதினை புணர்வோனே – திருப்:1293/3
அன்னை விரும்பிய குற மானை அண்மி விரும்பிய பெருமாளே – திருப்:1301/4
இந்திராணிதன் மாதோடு நன் குற மங்கை மானையும் மாலாய் மணந்து உலகு – திருப்:1306/15
சீத பாத குற பெண் மகிழ்ச்சி கொள் மணவாளா – திருப்:1317/10
குற பாவை அற்பில் புணர்வோனே குல தேவ வர்க்க பரிபாலா – திருப்:1329/2
மேல்


குறக்கொடி (1)

கொங்கு உலாவு குறக்கொடி கொங்கையே தழுவி செறி கொங்கு ராஜபுரத்து உறை பெருமாளே – திருப்:935/8
மேல்


குறக்கொடியையே (1)

தினை புனம் முனே நடந்து குறக்கொடியையே மணந்து செகத்தை முழுது ஆள வந்த பெரியோனே – திருப்:182/7
மேல்


குறக்கொடியோடும் (1)

தினை புன மேவும் குறக்கொடியோடும் திருத்தணி மேவும் பெருமாளே – திருப்:249/8
மேல்


குறட்டி (2)

வாருறு தனத்தினார்கள் சேரும் மதிள் உப்பரீகை வாகு உள குறட்டி மேவு பெருமாளே – திருப்:893/8
மாட மதில் முத்து மேடை கோபுரம் மணத்த சோலை வாகு உள குறட்டி மேவு பெருமாளே – திருப்:894/8
மேல்


குறடு (1)

குமிழி போல நேராகி அழியும் மாயை ஆதார குறடு பாறு நாய் கூளி பல காகம் – திருப்:1054/2
மேல்


குறடுகள் (1)

திரடு குறடுகள் புரள் வெகு குருதிகள் பெருகி ஆறா – திருப்:292/14
மேல்


குறத்தி (46)

சித்தா பரத்து அமரர் கத்தா குறத்தி முலை மீதில் புணர்ந்து சுக லீலை கதம்பம் அணி – திருப்:115/17
கோதிலாத குறத்தி அணைத்து அருள் பெருமாளே – திருப்:125/8
சிறக்கும் அழகிய திரு மகள் வஞ்சி குறத்தி மகள் உமை மருமகள் கொங்கை – திருப்:140/15
புனத்தின் மலை குறத்தி உயர் திருக்கு தன குடத்தின் நறை – திருப்:142/9
வடிவு ஆர் குறத்தி தன் பொன் அடி மீது நித்தமும் தண் முடியானது உற்று உகந்து பணிவோனே – திருப்:209/3
தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு தீரா குகா குறத்தி மணவாளா – திருப்:223/6
குருவாய் அரற்கும் உபதேசம் வைத்த குகனே குறத்தி மணவாளா – திருப்:230/5
வேட அமுத சொருபத்த குறத்தி மணம் கொள்வோனே – திருப்:234/14
வனத்தில் வந்து ஒரு பழையவன் என ஒரு குறத்தி மென் புயம் மருவிய கிளிதனை – திருப்:237/15
தினை விளங்கலுற்ற புன இளம் குறத்தி செயல் அறிந்து அணைக்கும் மணி மார்பா – திருப்:250/7
தினை புனமில் குறத்தி மகள் தனத்தின் மயல் குளித்து மகிழ் திருத்தணியில் தரித்த புகழ் பெருமாளே – திருப்:264/8
தினை புனத்து இரு தன கிரி குமரி நல் குறத்தி முத்தோடு சசி மகளோடு புகழ் – திருப்:276/15
தழை உடுத்த குறத்தி பத துணை வருடி வட்ட முக திலத குறி – திருப்:281/13
வீசும் முத்து தெறிக்க ஓலை புக்குற்று இருக்கும் வீறு உடை பொன் குறத்தி கணவோனே – திருப்:283/7
சர்க்கரை முப்பழம் ஒத்த மொழிச்சி குறத்தி தன கிரி மேலே – திருப்:287/7
கற்பக புன குறத்தி கச்சு அடர்த்த சித்ரம் முற்ற கற்புர திரு தனத்தில் அணைவோனே – திருப்:288/7
மெச்சி குறத்தி தனம் இச்சித்து அணைத்து உருகி மிக்கு பணைத்த மணி மார்பா – திருப்:294/6
ஆடல் அணி பொன் சிலை கை வேடுவர் புன குறத்தி ஆரம் அது மெத்து சித்ர முலை மீதே – திருப்:419/5
தத்தை வித்ரும நிறத்தி முத்து அணி குறத்தி கற்பக வனத்தி சித்தம் அவை – திருப்:423/15
அமரர் வணங்கு கந்தா குறத்தி கொங்கைதனில் முழுகும் கடம்பா மிகுத்த செம் சொல் – திருப்:426/15
அழகிய மென் குறத்தி புளகித சந்தனத்தின் அமுத தனம் படைத்த திரு மார்பா – திருப்:440/5
பதத்த பண்புற சிற்றம்பலத்தின்கண் களித்த பைம் புனத்தில் செம் குறத்தி பெண் பெருமாளே – திருப்:461/16
ஏடு ஆர் குழல் சுருபி ஞானாதனத்தி மிகு மேராள் குறத்தி திரு மணவாளா – திருப்:505/7
தானம் குறித்து எமை ஆளும் திரு கயிலை சாலும் குறத்தி மகிழ் பெருமாளே – திருப்:518/8
கற்ற குறத்தி நிறத்த கழுத்து அடி கட்டி அணைத்த பன்னிரு தோளா – திருப்:602/6
இமையவர் துதிப்ப ஞான மலை உறை குறத்தி பாகம் இலகிய சசி பெண் மேவு பெருமாளே – திருப்:610/8
அறத்தில் வாழ் உமை சிறக்கவே அறு முகத்தினோடு அணி குறத்தி யானையொடு – திருப்:649/15
குறத்தி தனக்கு மனம் ப்ரியம் உற்றிடு குமரேசா – திருப்:723/14
திரு கடப்பு அலர் சூடிய வார் குழல் குறத்தி கற்புடனே விளையாடி ஒர் – திருப்:846/15
காவல் கூரும் குறத்தி புணர்த்திடும் மணி மார்பா – திருப்:882/14
அம்பை தந்த பூரண ஞான வேள் குறத்தி துஞ்சு மணி மார்பா – திருப்:885/14
களப தனத்தி சுக சரச குறத்தி முகம் கமலம் புயத்து வளி மணவாளா – திருப்:924/7
தேன் எழு புனத்தில் மான் விழி குறத்தி சேர மருவுற்ற திரள் தோளா – திருப்:957/7
வேடுவர் புனத்தில் நீடும் இதணத்தில் மேவுய குறத்தி மணவாளா – திருப்:1024/7
காதல் மிக உற்று மா தினை விளைத்த கானக குறத்தி மணவாளா – திருப்:1027/5
குட முனி கற்க அன்று தமிழ் செவியில் பகர்ந்த குமர குறத்தி நம்பும் பெருமாளே – திருப்:1081/4
இறுகிட அசோதை கட்ட அழுதிடு கோபால க்ருஷ்ணன் இயல் மருகனே குறத்தி மணவாளா – திருப்:1098/6
ஆறும் மிடை வாள் அரக்கர் நீறு பட வேல் எடுத்த ஆறுமுகனே குறத்தி மணவாளா – திருப்:1189/5
அன்ன நடையை பழித்த மஞ்ஞை மலையில் குறத்தி அம்மை அடவி புனத்தில் விளையாடும் – திருப்:1190/5
மின நூல் மருங்கும் பொற்பு முலை மாது இளம் குறத்தி மிகு மாலொடு அன்பு வைத்த பெருமாளே – திருப்:1203/8
நேச குறத்தி மயலோடு உற்பவித்த பொனி நீர் பொன் புவிக்குள் மகிழ் பெருமாளே – திருப்:1213/8
எத்தி குறத்தி இரு முத்த தன கிரியை எல் பொன் புயத்தில் அணிவோனே – திருப்:1227/6
கிம்புரி மருப்பை ஒத்த குங்கும முலை குறத்தி கிங்கரன் என படைத்த பெயர் பேசா – திருப்:1234/2
வாகுவலையம் சித்ர ஆறிரு புய வெற்பில் வாழ்வு பெறு குறத்தி மணவாளா – திருப்:1237/6
சிப்ப குடில் கட்டும் அற்பம் குறத்தி சொல் தித்திப்பை இச்சிக்கும் மணவாளா – திருப்:1266/6
சுனையை கலக்கி விளையாடும் சொருப குறத்தி மணவாளா – திருப்:1302/3
மேல்


குறத்திக்கு (7)

முகிழ் முலை இளைய குறத்திக்கு ஆட்படு செந்தில் வாழ்வே – திருப்:33/14
தருக்கி கண் களிக்க தெண்டனிட்டு தண் புலத்தில் செம் குறத்திக்கு அன்புற சித்தம் தளர்வோனே – திருப்:83/5
சம்ப்ரம் ஆன குறத்திக்கு இன்புறு கொங்கையில் மேவு சமர்த்த சுந்தர – திருப்:155/15
ஏடு அணி குழைச்சி தூர்த்த ஆடகி குறத்திக்கு ஏற்ற ஏரக பொருப்பில் பூத்த பெருமாளே – திருப்:235/8
புனத்தில் பொன் குறத்திக்கு புணர்க்கு ஒத்த பசப்பு எத்தி புணர் கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:326/8
அமரர் மகட்கு போந்த மால் கொளும் விபுத குறத்திக்கு ஆண்டவா தின – திருப்:340/15
கடத்து புனத்து குறத்திக்கு மெத்த கருத்து இச்சையுற்று பரிவாக – திருப்:563/5
மேல்


குறத்திதன் (1)

அரிய கானகம் மேவும் குறத்திதன் இதணிலே சில நாளு மனத்துடன் – திருப்:886/9
மேல்


குறத்திதனை (1)

நாடி ஓடி குறத்திதனை கொடு வருவோனே – திருப்:113/14
மேல்


குறத்தியாரை (1)

வனத்தில் வாழும் மயில் குலம் ஒத்திடு குறத்தியாரை மயக்கி அணைத்து உள – திருப்:248/15
மேல்


குறத்தியின் (2)

தினை புனம் சென்று உலாவு குறத்தியின் இன்பம் பராவு திருப்பரங்குன்றம் மேவு பெருமாளே – திருப்:20/8
மன்னா குறத்தியின் மன்னா வயல் பதி மன்னா மூவர்க்கு ஒரு தம்பிரானே – திருப்:904/8
மேல்


குறத்தியை (7)

திருத்த முத்தமிழ் கவிக்கு ஒருத்த மை குறத்தியை தினை புன கிரி தலத்திடை தோயும் – திருப்:241/7
தினை புன பருப்பதத்தினில் குடி குறத்தியை செருக்குற திரு புயத்து அணைவோனே – திருப்:258/7
கதித்த நல் தினை புன கதித்த நல் குறத்தியை கதித்த நல் திரு புயத்து அணைவோனே – திருப்:280/6
கோலம் ஒன்று குறத்தியை தழுவு மார்பா கோடை அம் பதி உற்று நிற்கும் மயில் வீரா – திருப்:706/3
சித்திரமான குறத்தியை உற்று ஒரு போது புனத்திடை சிக்கெனவே தழுவி புணர் மணவாளா – திருப்:1191/7
தினை புனத்து குறத்தியை கைப்பிடித்த பெருமாளே – திருப்:1284/8
அளி சேர் குழல் மேவு குறத்தியை அணைவோனே – திருப்:1314/14
மேல்


குறத்தியொடு (1)

அமணர் உடல் கெட வசியில் அழுத்தி விண் அமரர் கொடுத்திடும் அரிவை குறத்தியொடு
அழகு திருத்தணி மலையில் நடித்து அருள் பெருமாளே – திருப்:263/15,16
மேல்


குறம் (6)

சந்திர முகம் செயல் கொள் சுந்தர குறம் பெணொடு சம்பு புகழ் செந்தில் மகிழ் தம்பிரானே – திருப்:50/8
கொங்கை மால் குறம் பாவை ஆவல் தீர வர அணைவோனே – திருப்:174/14
சித்திரம் பொன் குறம் பாவை பக்கம் புணர செட்டி என்று எத்தி வந்து ஆடி நிர்த்தங்கள் புரி – திருப்:460/13
சேலை நேர் விழி குறம் பெண் ஆசை தோளும் புணர்ந்து சீரை ஓது பத்தர் அன்பில் உறைவோனே – திருப்:782/7
சந்தனம் புனைந்த கொங்கை கண்களும் சிவந்து பொங்க சண்பகம் புனம் குறம் பொன் அணை மார்பா – திருப்:1156/6
குறம் பாடுவார் சேரி புகுந்து ஆசை மாதோடு குணம் கூடியே வாழு பெருமாளே – திருப்:1244/8
மேல்


குறமகட்கு (2)

விழி தாமரை போல் அழகா குறமகட்கு ஆன வணா என தாய் உறை – திருப்:750/15
தோகை மயில் என் சிறந்த ரூபி குறமகட்கு இரங்கி தோள்கள் இறுகிட புணர்ந்த பெருமாளே – திருப்:1272/8
மேல்


குறமகள் (52)

கெருவித கோல பார தனத்த குறமகள் பாத சேகர சொர்க்க – திருப்:108/11
இசைத்த நாவின இதணுறு குறமகள் இரு பாதம் – திருப்:109/6
பளித ம்ருகமத களப சேறு ஆர வளரு முலை வநிதை குறமகள் மகிழும் லீலா விதுர மதுர – திருப்:116/15
புழுகு எழ மணந்த குறமகள் குரும்பை பொர முகை உடைந்த தொடை மார்பா – திருப்:120/6
சுக குறமகள் மணாளன் என மறை பலவும் ஓதி தொழ முது பழநி மேவு பெருமாளே – திருப்:124/8
முருக கடம்ப குறமகள் பங்க முறை என அண்டர் முறை பேச – திருப்:132/5
இலகிய சித்ர புனம் தனிந்து உறை குறமகள் கச்சு கிடந்த கொங்கை மின் – திருப்:137/9
செழும் பவள ஒளி நகை முக மதி நகு சிறந்த குறமகள் இணை முலை புதை பட – திருப்:145/15
பரம கணபதி அயலின் மத கரி வடிவு கொடு வர விரவு குறமகள்
அபயம் என அணை பழநி மருவிய பெருமாளே – திருப்:146/15,16
சொந்த குறமகள் கணவா திறல் சேர் கதிர்காமா – திருப்:151/14
பரவும் புனம் மிசை உறை தரு குறமகள் பணை கொள் அணி முலை முழுகு பனிரு புய – திருப்:191/13
குறமகள் இடை துவள பாத செம் சிலம்பு ஒலிய ஒரு சசி மகளொடே கலந்து திண் – திருப்:207/15
குறமகள் ஆனை மின் மருவிய பூரண குருகிரி மேவிய பெருமாளே – திருப்:226/8
பாகு கனி மொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா – திருப்:228/2
பகர் தரு குறமகள் தரு அமை வநிதையும் இருபுடை உற வரு பெருமாளே – திருப்:240/8
செண்பக அடவியினும் இதணினும் உயர் சந்தன அடவியினும் உறை குறமகள்
செம்பொன் நூபுர கமலமும் வளை அணி புது வேயும் – திருப்:268/11,12
திருத்தணி பதி மருவிய குறமகள் பெருமாளே – திருப்:270/16
இச்சித்து அழகிய கொச்சை குறமகள் மெச்சி தழுவிய திரு மார்பா – திருப்:337/7
மரகத வித நேர் முத்து ஆர் நகை குறமகள் அதி பார பூண் முலை – திருப்:360/9
முதல் ஒரு குறமகள் நேர்ந்த நூல் இடை இரு தன கிரி மிசை தோய்ந்த காமுக – திருப்:365/15
தருண மணி அவை பலப்பல செருகிய தலையள் துகில் இடை அழகிய குறமகள்
தனது தனம் அது பரிவொடு தழுவிய பெருமாளே – திருப்:373/15,16
அடவியில் வடிவு கரந்து போய் ஒரு குறமகள் பிறகு திரிந்த காமுக – திருப்:387/15
திகழ் கிளி மொழி பால் சுவை இதழ் அமுத குறமகள் முலை மேல் புது மணம் மருவி – திருப்:425/15
வடிவு இந்திரன் மகள் சுந்தர மணமும் கொடு மோக சரசம் குறமகள் பங்கொடு வளர் தென் புலியூரில் – திருப்:467/15
மறை குலாவிய புலியுர் வாழ் குறமகள் மேல் ஆசை கொள் பெருமாளே – திருப்:496/8
கந்து பரி மயில் வாகன மீது இரு கொங்கை குறமகள் ஆசையோடே மகிழ் – திருப்:652/15
கொடி இடை பிடி நடை குறமகள் திருவினை புணர்வோனே – திருப்:668/12
குவலயம் யாவும் போற்ற பழனையில் ஆலங்காட்டில் குறமகள் பாதம் போற்றும் பெருமாளே – திருப்:675/8
சிகர தன கிரி குறமகள் இனிது உற சிலதன் நலமுறு சில பல வசன அமுது – திருப்:691/9
புன மலையில் குறமகள் அயலுற்று ஒரு கிழவன் என சுனைதனில் அவள் ஐ புய – திருப்:744/11
அறுமுக குறமகள் அன்ப மாதவர் பெருமாளே – திருப்:745/16
கரு வரி உறு பொரு கணை விழி குறமகள் கணின் எதிர் தரு என முனம் ஆனாய் – திருப்:751/5
வஞ்சி தண் குறமகள் பத மலர் பணி மணவாளா – திருப்:770/12
எழுத அரியவள் குறமகள் இரு தன கிரியில் முழுகின இளையவன் எனும் உரை – திருப்:821/7
கலவி அன்புடன் குறமகள் தழுவிய முருகோனே – திருப்:825/14
வனத்தில் வாழ் குறமகள் முலை முழுகிய கடப்ப மாலிகை அணி புய அமரர்கள் – திருப்:838/15
தினை புனம் திகழ் குறமகள் கொங்கை கிரி மேவி – திருப்:868/14
சிகர பார கிரி உறை குறமகள் கலச தாம தன கிரி தழுவிய – திருப்:889/15
அக்கை புனை கொச்சை குறமகள் அச்சத்தை ஒழித்து கரி வரும் அத்தத்தில் அழைத்து பரிவுடன் அணைவோனே – திருப்:896/7
அமர்க்கு ஈசனான சசி பதி மகள் மெய் தோயு நாத குறமகள்
அணைய சூழ நீத கரம் மிசை உறு வேலா – திருப்:906/13,14
குரும்பை மா முலை குறமகள் மணவாளா குளந்தை மா நகர் தளி உறை பெருமாளே – திருப்:953/4
அசல நெடும் கொடி அமை உமைதன் சுத குறமகள் இங்கித மணவாளா – திருப்:958/6
உள் பொருள் ஞான குறமகள் உம்பல் சித்திரை நீட பரி மயில் முன் பெற்று – திருப்:982/15
குலவு குறமகள் அழகொடு தழுவிய பெருமாளே – திருப்:1003/16
பகிரதி சிறுவ விலங்கல் ஊடுறு குறமகள் கொழுந படர்ந்து மேல் எழு – திருப்:1010/15
குரங்கு உலாவும் குன்று உரை குறமகள் மணவாளா – திருப்:1072/6
குடம் என ஒத்த கொங்கை குயில் மொழி ஒத்த இன் சொல் குறமகள் வைத்த நண்பை நினைவோனே – திருப்:1080/1
முற்பட்டு உழை பெற்று தரு குறமகள் மேல் மால் – திருப்:1172/14
கோது ஆம் எனாமல் அமுது செய் வேதாகம ஆதி முதல் தரு கோலோக நாத குறமகள் பெருமாளே – திருப்:1211/8
பொரு கை சரி வரி பெருக செறிவுறு புனம் மெய் குறமகள் மணவாளா – திருப்:1268/6
குறமகள் ஆர பார முகிழ் முலை மீது தாது குலவிய மாலை மேவு பெருமாளே – திருப்:1277/8
கரட கற்பகன் இளையோனே கலை வில் கண் குறமகள் கேள்வா – திருப்:1298/3
மேல்


குறமகள்தனை (1)

குறமகள்தனை மணம் அருள்வோனே குருமலை மருவிய பெருமாளே – திருப்:225/4
மேல்


குறமகளிட (1)

அரிய கானகம் உறை குறமகளிட கணவனாகிய அறிவு உள விதரண – திருப்:260/11
மேல்


குறமகளுடன் (1)

அ குறமகளுடன் அ சிறு முருகனை அ கணம் மணம் அருள் பெருமாளே – திருப்:1/8
மேல்


குறமகளும் (1)

விலை நிகர் நுதல் இப மயில் குறமகளும் விரும்பி புணர்வோனே – திருப்:54/7
மேல்


குறமகளை (6)

வனச குறமகளை வந்தித்து அணைவோனே – திருப்:31/6
அருணகிரி குறமகளை மருவிய பெருமாளே – திருப்:375/15
துவனி தினை புனம் மருவி குறமகளை களவு மயல் சுகமொடு அணைத்த அருணகிரி பெருமாளே – திருப்:407/8
சுரிய குழல் குறமகளை வேளை காத்து அணை பெருமாளே – திருப்:415/16
குண தர வித்தக குமர புனத்திடை குறமகளை புணர் மணி மார்பா – திருப்:722/6
அப்பி அமுது செயும் மொய்ப்பன் உதவ அடவிக்குள் குறமகளை அணைவோனே – திருப்:1245/6
மேல்


குறமகளொடு (1)

எனது அன்பில் உறை சயில மகிழ் வஞ்சி குறமகளொடு எணு பஞ்சணையில் மருவு பெருமாளே – திருப்:1249/8
மேல்


குறமான் (1)

தோகை செயலாள் பொன் பிரகாச குறமான் முத்தொடு சோதி துறையூர் நத்திய பெருமாளே – திருப்:741/8
மேல்


குறமானார் (1)

அழகு இளம் குறமானார் தேன் ஆர் மணவாளா – திருப்:1133/14
மேல்


குறவ (1)

கணி குறவ குறிச்சியினில் சிலை குறவர்க்கு இலச்சை வர – திருப்:793/15
மேல்


குறவர் (34)

சிந்தை மகிழும் மருகா குறவர் இள வஞ்சி மருவும் அழகா அமரர் சிறை – திருப்:68/13
சிலை தரு குறவர் மடந்தை நாயகி தினை வனம் அதனில் உகந்த நாயகி – திருப்:119/5
சிலை குறவர் இலை குடிலில் புகை கள முகில் புடை செல் திரு பழநி மலைக்குள் உறை – திருப்:133/15
வலபை கேள்வர் பின் ஆனாய் கான் ஆர் குறவர் மாது மணாளா நாள் ஆர் – திருப்:135/13
குடிலொடு மிக செறிந்த இதண் உள புனத்து இருந்த குறவர் மகளை புணர்ந்த பெருமாளே – திருப்:139/8
குறவர் முனை கெட மனது வெட்கப்பட குடிலில் மலையில் எழு தினை இதணில் வைத்து சிறுக்கி இரு – திருப்:157/13
கொடிய பகடு முடிய முடுகு குறவர் சிறுமி மணவாளா – திருப்:165/6
வளர் குறவர் சிறுமி இரு வளர் தனமும் இரு புயமும் மருவி மகிழ் பழநி வரு பெருமாளே – திருப்:190/8
பைய மால் பற்றி வளர் சையம் மேல் வைக்கும் முது நெய்யனே சுற்றிய குறவர் கோவே – திருப்:246/6
தினை வனம் உற்று குறவர் மட பைம் கொடி தன வெற்பை புணர் மார்பா – திருப்:282/6
குறவர் பெற்றிடு சிறுமியை புணர் குமர சற்குண மயில் வீரா – திருப்:290/6
முறையொடு குறவர் மடமகள் சொரியும் முது மலை அழக குருநாதா – திருப்:304/6
குறவர் கூட்டத்தில் வந்து கிழவனாய் புக்கு நின்று குருவி ஓட்டி திரிந்த தவ மானை – திருப்:352/7
குறவர் சிறுமியும் மருவிய திரள் புய முருக சரண் என உருகுதல் சிறிதும் இல் – திருப்:367/3
குறவர் மடமகள் அமுத கனதன குவடு படும் ஒரு திரு மார்பா – திருப்:404/7
அமரர் தம் மகட்கு இட்டம் புரிந்து நல் குறவர் தம் மகள் பக்கம் சிறந்து உற – திருப்:462/15
தலைவர் மகட்கும் குறவர் மகட்கும் தழுவ அணைக்கும் திரு மார்பா – திருப்:552/6
துத்தத்தை நறவை அமுதத்தை நிகர் குறவர் தத்தை தழுவிய பனிரு தோளா – திருப்:600/6
குறவர் மகள் புணர் புய கிரி சமுகமும் அறு முகமும் வெகு நயனமும் ரவி உமிழ் – திருப்:605/3
குரு குகா குமரேசுர சரவணா சகளேசுர குறவர் மா மகள் ஆசை கொள் மணியே சம் – திருப்:713/4
வீற மோதின மறவா குறவர் குறிஞ்சியூடே – திருப்:736/12
கொலைஞர் எனும் கொச்சை குறவர் இளம் பச்சை கொடி மருவும் செச்சை புய மார்பா – திருப்:951/5
குறவர் இடு தினை வனம் மிசை இதணிடை மலையும் அரையொடு பசலை கொள் வளர் முலை – திருப்:1003/15
குறவர் கால் புன அரிவை தோள் கன கோடு ஆர் மார்பா கூர் வேலாலே அசுரேசர் – திருப்:1063/7
தரள மணி வடம் இலகு குறவர் திரு மகள் கணவ சகல கலை முழுதும் வல பெருமாளே – திருப்:1091/8
கற்ப தத்தைக்கு உருகி உன் பதத்து குறவர் கற்பினுக்கு உற்று புணர் பெருமாளே – திருப்:1114/8
குறவர் தங்கள் பிரானே மா மரம் நெறுநெறு என்று அடி வேரோடே நிலை – திருப்:1141/13
குறவர் சுந்தரியோடே கூடிய பெருமாளே – திருப்:1141/16
செல கருதி அற கொடிய சிலை குறவர் கொடிதனது சிமிழ் தனமும் உற தழுவு பெருமாளே – திருப்:1152/8
குறவர் சீர் மகளை தேடி வாடிய குழையும் நீள் கர வைத்து ஓடியே அவர் – திருப்:1192/11
களப மார்புடன் தயங்கு குறவர் மாதுடன் செறிந்து கலவி நாடகம் பொருந்தி மகிழ்வோனே – திருப்:1210/7
பக்கம் யானை திருவொடு ஒக்க வாழ குறவர் பச்சை மானுக்கு இனிய பெருமாளே – திருப்:1267/8
நேசமாக குறவர் தோகை மானை புணரும் நீப தோள் ஒப்பு அரிய பெருமாளே – திருப்:1280/8
குலிசன் மகட்கு தப்பியும் மற்ற குறவர் மகட்கு சித்தமும் வைத்து – திருப்:1321/13
மேல்


குறவர்க்கு (1)

கணி குறவ குறிச்சியினில் சிலை குறவர்க்கு இலச்சை வர – திருப்:793/15
மேல்


குறவர்கள் (1)

வெற்றியை உற்ற குறவர்கள் பெற்ற கொடிக்கு மிக மகிழ் வித்தக சித்த வயலியில் குமரேசா – திருப்:927/6
மேல்


குறவர்தம் (1)

கன தனம் உடைய குறவர்தம் மகளை கருணையொடு அணையும் மணி மார்பா – திருப்:1075/6
மேல்


குறவர்மகள் (1)

பொழுது அளவு நீடு குன்று சென்று குறவர்மகள் காலினும் பணிந்து – திருப்:1017/13
மேல்


குறவாட்டி (4)

தினை காட்டு கொல்லை வழி காட்ட வல்ல குறவாட்டி புல்லும் மணி மார்பா – திருப்:477/6
சேர மலை நாட்டில் வாரமுடன் வேட்ட சீலி குறவாட்டி மணவாளா – திருப்:901/7
அழித்திட்டு குறவாட்டி பொன் தன கிரி தோய்வாய் – திருப்:987/10
பருவ மலை நாட்டு மருவு கிளி ஓட்டு பழைய குறவாட்டி மணவாளா – திருப்:1089/5
மேல்


குறவாட்டிக்கு (1)

காட்டுக்குள் குறவாட்டிக்கு பல காப்பு குத்திரம் மொழிவோனே – திருப்:93/6
மேல்


குறவி (3)

நெய் கமல மொக்கு முலை மெய் குறவி இச்சையுற நித்தம் இறுக தழுவும் மார்பா – திருப்:302/6
ஆறு முகமும் குரவும் ஏறு மயிலும் குறவி ஆளும் உரமும் திருவும் அன்பும் உடையோனே – திருப்:413/6
வாய் இதம் கோதி மணி நூபுரம் பாட மண ஆசை கொண்டாடும் மயிலாளி துங்கா குறவி
மாது பங்கா மறை குலாவு செம் கோடை நகர் வாழ வந்தாய் கரிய மால் அயன் தேவர் புகழ் தம்பிரானே – திருப்:592/23,24
மேல்


குறவிக்கு (4)

கொம்பு கரி பட்டு அஞ்ச பதும கொங்கை குறவிக்கு இனியோனே – திருப்:24/5
தருண கொங்கை குறவிக்கு இன்பத்தை அளித்து அன்புற்று அருள்வோனே – திருப்:81/6
கொச்சை பொச்சை பொற்பில் பச்சை கொச்சை குறவிக்கு இனியோனே – திருப்:334/6
கான கொச்சை சொல் குறவிக்கு கடவோனே காதி கொற்ற பொன் குல வெற்பை பொரும் வேலா – திருப்:1304/3
மேல்


குறவை (1)

குறவை என கரி மரமும் என திரி உறவு ஆகா – திருப்:263/2
மேல்


குறவோர் (1)

புனத்து இடை போய் வெம் சிலை குறவோர் வஞ்சியை புணர் வாகம் புய வேளே – திருப்:301/5
மேல்


குறள் (4)

குருக்குல ராஜன்தனக்கு ஒரு தூதன் குறள் பெல மாயன் நவ நீதம் – திருப்:289/5
பறை கொட்டி களைச்சுற்ற குறள் செ கண் கணத்திற்கு பலிக்கு பச்சுடல் குத்தி பகிர் வேலா – திருப்:325/7
மருது குலுங்கி நலங்க முனிந்திடு வரதன் அலங்கல் புனைந்து அருளும் குறள்
வடிவன் நெடும் கடல் மங்க ஓர் அம்பு கை தொடும் மீளி – திருப்:771/13,14
ஆமை கயல் என செயம் கொள் கோல குறள் தடம் கை அரியான அரவணை சயந்தன் மருகோனே – திருப்:1272/6
மேல்


குறள்களும் (1)

இனமும் நிணம் உண எழு குறள்களும் இயல் இசை பாட – திருப்:1007/10
மேல்


குறளாக (1)

குலையாமல் நீதி கட்டி எழு பாரை ஆள விட்ட குறளாக ஊறு இல் நெட்டை கொண்ட ஆதி – திருப்:573/6
மேல்


குறளி (1)

வரு குறளி பெருகு குருதிக்குள் குளித்து உழுது தொக்கு குனிப்பு விட வென்ற வேலா – திருப்:902/21
மேல்


குறளிகள் (5)

சவடு உற பக்க பழு ஒத்தி புகை எழ விழிகள் உள் செக்கச்சிவத்து குறளிகள்
தசைகள் பட்சித்து களித்து கழுதொடு கழுகு ஆட – திருப்:408/11,12
மறைப்ப நரிகள் மிகுப்ப குறளிகள் நடிக்க இருள் மலை கொளுத்தி அலை கடல் – திருப்:444/34
மொகுமொகு மொகு என அலற விருதுகள் திகுதிகு திகு என அலகை குறளிகள்
விக்கிட நிணம் பருக பக்கி உவணம் கழுகு – திருப்:572/33,34
வயிறு சரி குடல் நரி தின நிணம் அவை எயிறு அலகைகள் நெடுகிய குறளிகள்
பக்ஷித்து நிர்த்தமிட ரக்ஷித்தலை பரவி உம்பர் வாழ – திருப்:917/41,42
பருகுதல் அரியது உகந்தது ஈது இது உளது என குறளிகள் தின்று மேதகு – திருப்:1010/13
மேல்


குறளு (1)

குறளு ரூப முராரி சகோதரி உலக தாரி உதாரி பராபரி – திருப்:384/7
மேல்


குறளும் (1)

அடல் கழுகு கொடி கெருடன் இடை விடா கணமும் மறு குறளும் எறி குருதி நதியின் மேல் பரவ – திருப்:1201/11
மேல்


குறாய் (1)

மதம் இசைந்து எதிரே பொரு சூரனை உடல் இரண்டு குறாய் விழவே சின – திருப்:198/9
மேல்


குறி (20)

குறி போய் பிளவுபட மேல் கதுவு கொதி வேல் படையை விடுவோனே – திருப்:72/6
அலைவு இலாது உயர் வானோர் ஆனோர் நிலைமையே குறி வேலா சீலா – திருப்:135/9
குறி தரு வட்டத்து அடர்ந்த சிந்துர முக தல முத்து பொலிந்து இலங்கிட – திருப்:137/7
கூன் பிறை ஒத்த நக குறி வைப்பவர் பல நாளும் – திருப்:266/4
பிணித்த இ பிணி பையை பொறுத்து அமிழ் பிறப்பு அற குறி கருத்து எனக்கு அளித்து அருள்வாயே – திருப்:280/4
பழமை செப்பி அழைத்து இதமித்துடன் முறை மசக்கி அணைத்து நக குறி
பட அழுத்தி முகத்தை முகத்துற உறவாடி – திருப்:281/1,2
தழை உடுத்த குறத்தி பத துணை வருடி வட்ட முக திலத குறி
தடவி வெற்றி கதித்த முலை குவடு அதன் மீதே – திருப்:281/13,14
சித்தர்க்கு குறி வைத்திட்ட தனம் முத்து பொன் கிரி ஒத்த சித்திர – திருப்:512/44
கரதலமும் குறி கொண்ட கண்டமும் விரவி எழுந்து சுருண்டு வண்டு அடர் – திருப்:576/1
ஆமாறு எணாத திருட்டு மட்டைகள் கோமாளமான குறி கழுத்திகள் – திருப்:580/7
குறிப்பில் குறி காணும் மாருதி இனி தெற்கு ஒரு தூது போவது குறிப்பில் குறி போனபோதிலும் வரலாமோ – திருப்:638/6
குறிப்பில் குறி காணும் மாருதி இனி தெற்கு ஒரு தூது போவது குறிப்பில் குறி போனபோதிலும் வரலாமோ – திருப்:638/6
குறி போகு மீன விழி மதி மா முகாரு மலர் குழல் கார் அதான குணம் இலி மாதர் – திருப்:698/2
பிரமாத குணம் குறி இன்ப சார – திருப்:720/4
மெலிவுற்று குறி நாறிகள் பீறிகள் கலகத்தை செய் மோடிகள் பீடிகள் – திருப்:761/7
கொம்பு குறி காளம் மடு திந்தம் என உற்று ஆடி நிரை கொண்டு வளைத்தே மகிழ் அச்சுதன் ஈண – திருப்:864/7
புட்ப இக்கன் முடி குறி உய்ப்பன இளநீரை – திருப்:878/6
காந்தத்து உறவு என வீழ்ந்து அப்படி குறி காண்டற்கு அநுபவ விதம் மேவி – திருப்:933/2
முற்றாது இளகி பணைத்து அணி கச்சு ஆரம் அறுத்த நித்தில முத்தாரம் அழுத்து உகிர் குறி அதனாலே – திருப்:977/2
குறி அணி சிதறச்சிதற கரம் வளை கதறக்கதற – திருப்:1154/3
மேல்


குறிக்கைக்கு (1)

பொன்றலை பொய்க்கும் பிறப்பை தும்பு அறுத்திட்டு இன்று நிற்க புந்தியில் சற்றும் குறிக்கைக்கு அறியாமே – திருப்:593/1
மேல்


குறிகளும் (1)

அணைத்தும் அங்கையின் அடிதொறும் நகம் எழ உதட்டை மென்று பல் இடு குறிகளும் இட – திருப்:7/3
மேல்


குறிச்சி (1)

கல் குறிச்சி வாழ் பெண் ஒக்க வெற்றி வேல் கொள் கச்சி நத்தி நாள் கொள் பெருமாளே – திருப்:349/8
மேல்


குறிச்சியினில் (1)

கணி குறவ குறிச்சியினில் சிலை குறவர்க்கு இலச்சை வர – திருப்:793/15
மேல்


குறிஞ்சி (6)

திரிசிரா மலை மேல் உறை வீர குறிஞ்சி வாழும் – திருப்:305/12
கோதை பொன் குறிஞ்சி மாது கச்சு அணிந்த கோமள குரும்பை புணர்வோனே – திருப்:431/7
அலங்கல் என வெண் கடம்பு புனைந்து புணரும் குறிஞ்சி அணங்கை மணம் முன் புணர்ந்த பெருமாளே – திருப்:1167/8
கொந்தின் கடம்பு செம் தண் புயங்கள் கொண்டு அம் குறிஞ்சி உறைவோனே – திருப்:1238/5
அழகா நகம் பொலியும் மயிலா குறிஞ்சி மகிழ் அயிலா புகழ்ந்தவர்கள் பெருமாளே – திருப்:1241/8
விலங்கல் குறிஞ்சி உறை தொங்கல் கடம்ப அருள்தருவாயே – திருப்:1305/4
மேல்


குறிஞ்சியில் (1)

செந்தினையின் புனம் ஏர் குறிஞ்சியில் வாழும் இளம் கொடியாள் பதங்களில் – திருப்:456/22
மேல்


குறிஞ்சியின் (4)

அம்புயம் அம் தண் அரம்பை குறிஞ்சியின் மங்கை அம் குடில் மங்கையோடு – திருப்:85/15
அழகு சோபித அம் கொளும் ஆனன விபுதை மோகி குறிஞ்சியின் வாழ் வளி – திருப்:474/15
திகழ் குறிஞ்சியின் மாது மால் மருவு புகழ் பெருமாளே – திருப்:520/16
மார சரம் பட மோகமுடன் குற வாணர் குறிஞ்சியின் மிசையே போய் – திருப்:1262/7
மேல்


குறிஞ்சியூடே (1)

வீற மோதின மறவா குறவர் குறிஞ்சியூடே – திருப்:736/12
மேல்


குறித்த (3)

குறித்த மணி பணி துகிலை திருத்தி உடுத்து இருள் குழலை குலைத்து முடித்து இலை சுருளை பிளவோடே – திருப்:149/1
குறித்த நெஞ்சு ஆசை விரகிகள் நவிற்று சங்கீத மிடறிகள் – திருப்:880/1
குறித்த நல் திருப்புகழ் ப்ரபுத்துவ கவித்துவ – திருப்:954/11
மேல்


குறித்து (6)

கருதி பெயர் குறித்து உரு வர்க்கம் இட்டு இடர் கருவில் புக பகுத்து உழல்வானேன் – திருப்:257/2
குறித்து அயில் நேயன் திரு பயில் மார்பன் குண த்ரய நாதன் மருகோனே – திருப்:289/6
தானம் குறித்து எமை ஆளும் திரு கயிலை சாலும் குறத்தி மகிழ் பெருமாளே – திருப்:518/8
குறித்து நீ அருகு அழைத்து மாதவர் கணத்தின் மேவு என அளித்து வேல் மயில் – திருப்:631/7
குறித்து இரு பொன் கழல் புணையை தருவாயே – திருப்:793/8
குடங்கள் நிரைத்து ஏறு தடங்கள் குறித்து ஆர வடங்கள் அசைத்து ஆர செய நீலம் – திருப்:881/1
மேல்


குறித்தே (2)

குறித்தே முத்திக்கு மறா இன்ப தடத்தே பற்றி சக மாயம் பொய் – திருப்:446/7
குறித்தே மா மயலாலே நீள் பொருள் பறிப்பார் ஆசுகள் சூழ் மா பாதக – திருப்:710/7
மேல்


குறிதனில் (1)

குறிதனில் உய்த்து உன் பாதம் ஏறிட அருள்தாராய் – திருப்:966/8
மேல்


குறிதனை (1)

சரசத்தை விளைத்து முலை கிரி புளகிக்க அணைத்து நக குறிதனை
வைத்து முகத்தை முகத்துடன் உற மேவி – திருப்:1178/5,6
மேல்


குறிப்பது (1)

எனது அற நினது கழல் பெற மவுன எல்லை குறிப்பது ஒன்று புகல்வாயே – திருப்:656/4
மேல்


குறிப்பில் (2)

குறிப்பில் குறி காணும் மாருதி இனி தெற்கு ஒரு தூது போவது குறிப்பில் குறி போனபோதிலும் வரலாமோ – திருப்:638/6
குறிப்பில் குறி காணும் மாருதி இனி தெற்கு ஒரு தூது போவது குறிப்பில் குறி போனபோதிலும் வரலாமோ – திருப்:638/6
மேல்


குறிப்பு (3)

கூறும் வான புவிக்கு ஊறு தீர குறிப்பு ஓதுறா நிற்ப அ கொடிதான – திருப்:1106/6
குறிப்பு அரிய குழற்கும் மதி நுதல் புருவ விலுக்கும் இரு குழைக்கும் வடு விழிக்கும் எழு குமிழாலும் – திருப்:1152/1
மை குவளை கண் குறிப்பு அழுத்திய பொதுமாதர் – திருப்:1198/2
மேல்


குறிப்புற்ற (1)

கொத்து முடியான பத்து அற்று விழவே குறிப்புற்ற அதி கோபன் அச்சுதன் மாயன் – திருப்:1273/5
மேல்


குறியவன் (2)

குறியவன் செப்பப்பட்ட எவர்க்கும் பெரியவன் கற்பிக்கப்படு சுக்ரன் – திருப்:316/9
அமரர் பசி கெட உதவிய க்ருபை முகில் அகில புவனமும் அளவிடு குறியவன்
அளவு நெடியவன் அளவிட அரியவன் மருகோனே – திருப்:367/13,14
மேல்


குறியாத (1)

அலகில் பெரும் தர்க்கம் பல கலையின் பற்று அற்று அரவியிடம் தப்பி குறியாத
அறிவை அறிந்து அ பற்று அதனினொடும் சற்று உற்று அருள் வசனம் கிட்டப்பெறுவேனோ – திருப்:951/3,4
மேல்


குறியாதே (3)

அபகார நிந்தைபட்டு உழலாதே அறியாத வஞ்சரை குறியாதே
உபதேச மந்திர பொருளாலே உனை நான் நினைந்து அருள்பெறுவேனோ – திருப்:107/1,2
சிரத்தானத்தில் பணியாதே செகத்தோர் பற்றை குறியாதே
வருத்தா மற்று ஒப்பிலதான மலர் தாள் வைத்து எத்தனை ஆள்வாய் – திருப்:447/1,2
கோலத்தை வெஞ்ச வெம் சொல் கோடித்து வஞ்ச நெஞ்சர் கூடத்தில் நின்றுநின்று குறியாதே
கோது அற்ற நின் பதங்கள் நேர் பற்றி இன்பம் அன்புகூர்கைக்கு வந்து சிந்தை குறுகாதோ – திருப்:1202/3,4
மேல்


குறியாமே (1)

சுராலய தராதல சராசர பிராணிகள் சொரூப இவர் ஆதியை குறியாமே
துரால் புகழ் பராதின கரா உள பராமுக துரோகரை தரை ஆசையுற்று அடைவேனோ – திருப்:571/3,4
மேல்


குறியாலும் (2)

கோவை வாய் இதழுக்கும் தாக போகம் அளிக்கும் கோதை மாதர் முலைக்கும் குறியாலும்
கோல மாலை வளைக்கும் தோளினாலும் மணத்த கோதி வாரி முடிக்கும் குழலாலும் – திருப்:910/1,2
கொடி பவள இதழ்க்கும் மிகு சுடர் தரள நகைக்கும் அமுதினுக்கும் மிக உற தழுவு குறியாலும் – திருப்:1152/2
மேல்


குறியாலே (2)

குதட்டிய துப்பு உதட்டை மடித்து அயில் பயிலிட்டு அழைத்து மருள் கொடுத்து உணர்வை கெடுத்து நக குறியாலே – திருப்:149/2
மகர குழைக்குள் உந்து நயன கடைக்கு இலங்கு வசி அ சரத்து இயைந்த குறியாலே
வட வெற்பு அதை துரந்து களப குடத்தை வென்று மதர்வில் பணைத்து எழுந்த முலை மீதே – திருப்:804/1,2
மேல்


குறியான (1)

காரண குறியான நீதியர் ஆனவர்க்கு முனாகவே நெறி காவிய சிவ நூலை ஓதிய கதிர் வேலா – திருப்:651/7
மேல்


குறியிடு (1)

உகிர் கை குறியிடு கமுகிகள் சமுகிகள் பகடி இட வல கபடிகள் முகடிகள் – திருப்:903/7
மேல்


குறியில் (1)

துய்க்க களித்து நகம் வைத்து பலில் குறியில் – திருப்:917/8
மேல்


குறியீர் (1)

குயிலோ மொழி அயிலோ விழி கொடியோ இடை பிடியோ நடை குறியீர் தனி செறியீர் இனி என்று பாடி – திருப்:909/1
மேல்


குறியும் (1)

இடு குறியும் வரையை உற நெற்றி தலத்து இடையில் எற்றி கலக்கமுற – திருப்:902/4
மேல்


குறியுற (1)

பவள ரேகை படைத்த அதரம் குறியுற வியாள படத்தை அணைந்து கை – திருப்:555/5
மேல்


குறியேனே (1)

பெரு புவியில் உயர்வு அரிய வாழ்வை தீர குறியேனே
பிறவி அற நினைகுவன் என் ஆசை பாடை தவிரேனோ – திருப்:123/3,4
மேல்


குறியொடும் (1)

குணம் அடைந்து எப்பற்றுக்களும் அற்றும் குறியொடும் சுத்த பத்தர் இருக்கும் – திருப்:315/7
மேல்


குறு (12)

சிலை முகம் கலந்த திலதமும் குளிர்ந்த திரு முகம் ததும்பு குறு வேர்வும் – திருப்:92/3
குறு முனிவன் இரு பொழுதும் அர்ச்சித்து முத்தி பெற அறிவு நெறி தவ நிலைகள் செப்பு தமிழ்க்கு இனிய – திருப்:157/15
முதிர வசம் அற இதரி எழு கை வளை கலகல என முக நிலவு குறு வெயர்வு துளி வீச – திருப்:190/2
புருவ நெறித்து குறு வெயர்வுற்று புளகித வட்ட தன மானார் – திருப்:282/1
பனி முகமும் குறு வேர்ப்பு எழ இதழ் அமுது உண்டு இரவாய் – திருப்:549/7
குறு வியர்வு உலாவ அமுதினின் இனிதான குதலையும் ஒரு ஆறு படவே தான் – திருப்:669/2
கண பண புயங்கமும் கங்கையும் திங்களும் குரவும் அறுகும் குறு தும்பையும் கொன்றையும் – திருப்:922/13
கன குடகில் நின்று குன்றம் தரும் சங்கரன் குறு முனி கமண்டலம் கொண்டு முன் கண்டிடும் – திருப்:922/15
முகில் அளகம் சரியா குழை இகல்வன கண் சிவவா சிவ முறுவல் முகம் குறு வேர்ப்பு எழ அநுபோக – திருப்:929/1
குழல் இசை அது கொடு அற வெருள் சுரபி குறு நிரை அருளி அலை மோதும் – திருப்:1076/5
அயில் விலோசனம் குவிய வாசகம் பதற ஆனனம் குறு வேர்வுற – திருப்:1206/1
வரி பரந்து இரண்டு நயனமும் சிவந்து வதன மண்டலங்கள் குறு வேர்வாய் – திருப்:1276/1
மேல்


குறுக்க (1)

சமுத்திரத்தினை குறுக்க அடைத்து அதில் தரித்த அரக்கர் பொட்டு எழவே போர் – திருப்:787/6
மேல்


குறுக்கை (2)

களர் செங்காடு குறுக்கை புறம்பயம் அமர்வோனே – திருப்:73/12
காழி வேளுர் பழநிக்கிரி குறுக்கை திருநாவலூர் திருவெணெய் பதியில் மிக்க திகழ் – திருப்:1313/15
மேல்


குறுக (2)

கொடிய சுடர் இலைதனையும் எழு கடல் குறுக விட வல பெருமாளே – திருப்:404/8
கனக புவி நிழல் மருவி அன்புறும் தொண்டர் பங்கு குறுக இனி அருள் கிருபை வந்து தந்து என்றும் உன் – திருப்:422/5
மேல்


குறுகா (1)

தப்பு நிலைமை அணுகைக்கு வர விரகு உதைக்கும் மயல் நினைவு குறுகா முன் – திருப்:1245/2
மேல்


குறுகாதோ (1)

கோது அற்ற நின் பதங்கள் நேர் பற்றி இன்பம் அன்புகூர்கைக்கு வந்து சிந்தை குறுகாதோ – திருப்:1202/4
மேல்


குறுகாயோ (1)

குளிர் மாலையின்கண் அணி மாலை தந்து குறை தீர வந்து குறுகாயோ – திருப்:101/4
மேல்


குறுகி (9)

இடையை சுமையை பெறுதற்கு உறவுற்று இறுக குறுகி குழல் சோர – திருப்:118/2
உருத்திரனும் விருத்தி பெற அனுக்கிரகி என குறுகி உரைக்கும் அ மறை அடுத்து பொருள் – திருப்:133/7
குடி புக்கிட மீட்டு அசுர படையை குறுகி தகர பொரும் வேலா – திருப்:177/6
பகலும் இரவும் இலா வெளி இன்பு குறுகி இணை இலி நாடக செம்பொன் – திருப்:452/5
கூர்ந்த க்ருபா மனது போந்து உன தாள் குறுகி ஓர்ந்து உணரா உணர்வில் அடி நாயேன் – திருப்:501/3
குறுகி கலைக்குள் மறைத்திடு மானின் – திருப்:793/6
ஊரார் குவித்து வர ஆவா என குறுகி ஓயா முழக்கம் எழ அழுது ஓய – திருப்:981/2
குணமும் மனமும் உடைய கிளைஞர் குறுகி விறகி உடல் போடா – திருப்:1066/3
ஆதி விதியோடு பிறழாத வகை தேடி எனது ஆவிதனையே குறுகி வருபோது – திருப்:1243/3
மேல்


குறுகிட (1)

சத தள அமளியை விட்டு ஆற்று ஏறிய சல நிதி குறுகிட பட்டா சூரொடு – திருப்:1149/13
மேல்


குறுகியிட (1)

குறுகியிட எமன் இறுதியில் உயிரது கொடுபோ நாள் – திருப்:1001/6
மேல்


குறுகு (1)

கொடிய நெடும் கொக்கு குறுகு அவுணன் பட்டு குரை கடல் செம்ப சக்கரவாள – திருப்:951/6
மேல்


குறுகும் (1)

குறுகும் வகை அந்தியும் சந்தியும் தொந்தம் அற்று அமைவேனோ – திருப்:922/8
மேல்


குறுகுற்ற (1)

குறுகுற்ற அலர் தெரிவைக்கு மொழி குயிலுக்கும் இனி தளராதே – திருப்:265/2
மேல்


குறும் (2)

துந்துமி திமிந்திமிம் திமிம் என குறும் ஓசை – திருப்:854/10
புதை குறும் தசை குருதிகள் பொங்க பொரும் வேலா – திருப்:868/12
மேல்


குறுமுநி (1)

குறுமுநி இன்ப பொருள் பெற அன்று உற்பன மநுவும் சொல் குருநாதா – திருப்:627/7
மேல்


குறுமுனி (1)

பருப்பத ப்ரிய குறுமுனி வந்தித்து இருக்கும் உத்தம நிருதர் கலங்க – திருப்:1138/13
மேல்


குறுமுனிவன் (1)

குறுமுனிவன் ஏத்தும் முத்தமிழோனே குமரகுரு கார்த்திகை பெருமாளே – திருப்:1299/4
மேல்


குறுவாளை (1)

கழை தரளத்தினை தினையில் குறுவாளை – திருப்:793/14
மேல்


குறை (16)

சடிலம் மிசை அழகு புனை கொன்றையும் பண்பு உறும் தருண மதியின் குறை செய் துண்டமும் செம் கை ஒண் – திருப்:52/13
குளிர் மாலையின்கண் அணி மாலை தந்து குறை தீர வந்து குறுகாயோ – திருப்:101/4
குறை உடல் எடுத்து வீசி அலகையொடு பத்ரகாளி குலவியிட வெற்றி வேலை விடுவோனே – திருப்:138/6
கிரண குறை பிறை அறுகு அக்கு இதழ் மலர் கொக்கு இறகோடே – திருப்:167/6
கருணை புரியாது இருப்பது என குறை இ வேளை செப்பு கயிலை மலை நாதர் பெற்ற குமரோனே – திருப்:216/3
குவளை கணை தொட்ட அவனுக்கு முடி குடை இட்ட குறை பிறையாலே – திருப்:265/1
குறை இல் அன்புற்று குற்றம் அறுக்கும் பொறைகள் நந்த அற்ப புத்தியை விட்டு என் – திருப்:315/5
அங்கு அமைந்து இடை பாளிதம் கொடு குந்தியின் குறை கால் மறைந்திட – திருப்:454/5
புலம்பும் பங்கயம் தந்து என் குறை தீராய் – திருப்:464/8
குறை கொண்டு உலாவிய மீனோ மானோ எனும் மானார் – திருப்:546/2
கூர்ப்பித்த சூலன் அதனால் குத்தி ஆவி கொடு போ துக்கமான குறை உடையேனை – திருப்:678/3
மொழியும் அடியார்கள் கோடி குறை கருதினாலும் வேறு முனிய அறியாத தேவர் பெருமாளே – திருப்:824/8
அமுத நிலை மலர் அடி முதல் முடி கடை குமுத பதி கலை குறை கலை நிறை கலை – திருப்:917/15
குகனும் அருள் ஆண்மை கூர மகரம் என்னும் சாபதாரி குறை அகல வேலை மீது தனி ஊரும் – திருப்:1165/5
வானவர் நின்று தியங்குகின்றது ஓர் குறை தீர – திருப்:1180/10
தம் பந்தம் அற தவ நோற்பவர் குறை தீர சம்பந்தன் என தமிழ் தேக்கிய பெருமாளே – திருப்:1282/4
மேல்


குறைகிலி (1)

மகிழும் மகவு என அறைகிலி நிறைகிலி மடமை குறைகிலி மதி உணர்வு அறிகிலி – திருப்:691/5
மேல்


குறைந்தனர் (1)

சுமந்தனர் அமைந்தனர் குறைந்தனர் இறந்தனர் சுடும் பினை எனும் பவம் ஒழியேனோ – திருப்:700/4
மேல்


குறைந்து (1)

குறைந்து இதம்பட வாய் பாடி ஆதரம் அழிந்து அணைத்து அணை மேல் வீழும் மால் கொடு – திருப்:364/5
மேல்


குறைப்படும் (1)

குறைப்படும் காதல் குனகிகள் அரை பணம் கூறு விலையினர் – திருப்:880/3
மேல்


குறையக்குறைய (1)

பெலம் அது குறையக்குறைய கருவிகள் பறையப்பறைய – திருப்:1154/13
மேல்


குறையனேனை (1)

குனகுவேனை நாணாது தனகுவேனை வீணான குறையனேனை நாயேனை வினையேனை – திருப்:1052/3
மேல்


குறையா (1)

குற மாதை புணர் சதுரா வித்தக குறையா மெய்த்தவர் பெருமாளே – திருப்:836/8
மேல்


குறையால் (1)

கொச்சையர் மனையில் இடைச்சியர் தயிர்தனை நச்சியே திருடிய குறையால் வீழ் – திருப்:253/5
மேல்


குறையுமோ (1)

சிறியேன் தனக்கும் உரை செயில் சற்றும் குருத்துவம் குறையுமோ தான் – திருப்:719/4
மேல்


குறையுற்று (1)

பெருக்க சஞ்சலித்து கந்தல் உற்று புந்தி அற்று பின் பிழைப்பு அற்று குறையுற்று பொதுமாதர் – திருப்:83/1
மேல்


குறைவது (1)

குறைவது இன்றி மிக்க சலம் எலும்பு அது உற்ற குடிலில் ஒன்றி நிற்கும் உயிர் மாயம் – திருப்:1236/1
மேல்


குறைவற (2)

குறைவற நிறைந்த மோன நிர்க்குணம் அது பொருந்தி வீடு உற குருமலை விளங்கும் ஞான சற்குருநாதா – திருப்:211/3
குறைவற முப்பத்திரண்டு அறம்புரிகின்ற பேதை – திருப்:322/10
மேல்


குறைவில் (1)

குமர குருபர திமிர தினகர குறைவில் இமையவர் பெருமாளே – திருப்:613/8
மேல்


குறைவிலாள் (1)

குறைவிலாள் உமை மந்தரி அந்தரி வெகு வித ஆகம சுந்தரி தந்து அருள் – திருப்:40/11
மேல்


குறைவு (6)

செவிடு குருடு வடிவு குறைவு சிறிது மிடியும் அணுகாதே – திருப்:168/2
சால உடைய தவர் கண்டு கொண்டது மூல நிறைவு குறைவு இன்றி நின்றது – திருப்:359/5
எங்குமாய் குறைவு அற்று சேதன அங்கமாய் பரிசுத்தத்தோர் பெறும் – திருப்:547/9
குரு கடாக்ஷ கலா வேதாகம பரம வாக்கிய ஞானாசாரிய குறைவு தீர்த்து அருள் ஸ்வாமி கார்முக வன்பரான – திருப்:559/9
குடரும் நீர் கொழு மலமும் ஈந்து ஒரு குறைவு இலா பல என்பினாலும் – திருப்:1057/1
நிகழும் வடிவினை முடிவில் ஒன்று என்று இருப்பதனை நிறைவு குறைவு ஒழிவு அற நிறைந்து எங்கும் நிற்பதனை – திருப்:1124/5
மேல்


குறோட்டை (1)

பெரும் குறோட்டை விட்டு உறங்கு காற்று என பிறங்கவே தியக்குறும் மா சூர் – திருப்:1208/7
மேல்


குன்மமொடு (1)

வாதமொடு சூலை கண்டமாலை குலை நோவு சந்து மா வலி வியாதி குன்மமொடு காசம் – திருப்:232/1
மேல்


குன்ற (14)

மன்றல் வாரிச நயனமும் அழகிய குன்ற வாழ்நர்தம் மடமகள் தட முலை – திருப்:75/11
பருக்கும் பொன் ப்ரபை குன்ற தனம் மானார் – திருப்:79/2
சோனை சொரி குன்ற வேடுவர் பேதை பயில்கின்ற ஆறு இரு தோளுடைய கந்தனே வயலியில் வாழ்வே – திருப்:202/7
செழு மறை அம் சொல் பரிபுர சண்ட திரிசிர குன்ற பெருமாளே – திருப்:551/8
கொஞ்சு வார்த்தை கிளி தண் சேல் கண் குன்ற வேட்டிச்சியை கண் காட்டி – திருப்:591/13
வளம் மிகுந்த குன்ற நகர் புரந்து துங்க மலை விளங்க வந்த பெருமாளே – திருப்:623/8
வடிவுடைய அம்பிகாபதி கணபதி சிறந்து வாழ் தட வயலி நகர் குன்ற மா நகர் உறைவோனே – திருப்:625/7
வாழ்வான கந்த முந்த மாறாகி வந்து அடர்ந்த மா சூரர் குன்ற வென்றி மயில் ஏறி – திருப்:667/6
ஆரவார உம்பர் கும்ப வாரண அசலம் பொருந்து மானை ஆளு நின்ற குன்ற மற மானும் – திருப்:735/3
வதைபுரிகின்ற நிசிசரர் குன்ற வலம்வரு செம்பொன் மயில் வீரா – திருப்:851/6
சிறுத்த தண்டைய மதலையோர் அஞ்ச சினத்து மிஞ்சு அரி திரி தரு குன்ற
தினை புனம் திகழ் குறமகள் கொங்கை கிரி மேவி – திருப்:868/13,14
தருக்கி அன்று சென்று அருள் கண் ஒன்று அரன் தரித்த குன்ற நின்று அடியோடும் – திருப்:1071/5
பகழி குன்ற விலாலே நீறு எழ ஒரு மூவர் – திருப்:1141/10
குன்ற பொன் பாத க்ருபாநிதி அருள்வாயே – திருப்:1331/8
மேல்


குன்றக்குடி (1)

குலகிரி துங்க கிரி உயர் குன்றக்குடி வளர் கந்த பெருமாளே – திருப்:627/8
மேல்


குன்றக்குடிக்கு (1)

வயலி நகர் முருக செரு உயல் பனிரு கர குமர துன்று அட்ட சிட்ட குண குன்றக்குடிக்கு அதிப அருளாதோ – திருப்:624/12
மேல்


குன்றது (1)

அடியொடும் பற்றி பொன் கயிலை குன்றது பிடுங்க புக்க பொழுது அ குன்று – திருப்:312/11
மேல்


குன்றம் (9)

புன குன்றம் திளைக்கும் செந்தினை பைம்பொன் குற கொம்பின் – திருப்:42/15
குழைக்கும் சந்தன செம் குங்குமத்தின் சந்த நல் குன்றம்
குலுக்கும் பைங்கொடிக்கு என்று இங்கு இயலாலே – திருப்:49/1,2
அடர்ந்து எழும் பொன் குன்றம் கும்பம் கொங்கையாலே – திருப்:621/2
கொழும் கொடும் திண் குன்றம் தங்கும் தம்பிரானே – திருப்:621/8
கன குடகில் நின்று குன்றம் தரும் சங்கரன் குறு முனி கமண்டலம் கொண்டு முன் கண்டிடும் – திருப்:922/15
குன்றம் கதிரை பூ பரம் முன் துன்றும் அமரர் போற்றிய குன்றம் பிறவும் வாழ்த்துவது ஒரு நாளே – திருப்:1182/4
குன்றம் கதிரை பூ பரம் முன் துன்றும் அமரர் போற்றிய குன்றம் பிறவும் வாழ்த்துவது ஒரு நாளே – திருப்:1182/4
கொங்கின் புனம் செய் மின் கண்ட கந்த குன்றம் பிளந்த கதிர் வேலா – திருப்:1238/6
குன்றிட அண்டர் அன்று உய என்று குன்றம் எறிந்த பெருமாளே – திருப்:1254/8
மேல்


குன்றம்தனில் (1)

தினை குன்றம்தனில் தங்கும் சிறு பெண் குங்கும கும்பம் – திருப்:86/13
மேல்


குன்றமும் (3)

ம்ருகமத படீர பரிமள குங்குமம் அணியும் இளநீரும் வட குல குன்றமும்
வெருவுவன பார புளகித தனங்களும் வெகு காம – திருப்:236/3,4
விரிந்த நாடும் குன்றமும் நிலை என மகிழாதே – திருப்:1072/3
வளைத்த தாதையும் மாறான குன்றமும் அனைத்து லோகமும் வேதாகமங்களும் – திருப்:1151/15
மேல்


குன்றவர் (4)

குஞ்சரம் யாளி மேவும் பைம் புனம் மீது உலாவு குன்றவர் சாதி கூடி வெறி ஆடி – திருப்:306/7
பொருத சேவக குன்றவர் பெண் கொடி மணவாளா – திருப்:1177/2
பூம் பாளை எங்கும் மணம் கமழ் தேம் காவில் நின்றது ஓர் குன்றவர்
பூம் தோகை கொங்கை விரும்பிய பெருமாளே – திருப்:1188/15,16
வென்றி விளங்கு குன்றவர் வஞ்சி விஞ்சிய கொங்கை புணர் மார்பா – திருப்:1254/5
மேல்


குன்றவர்கள் (1)

சென்று முன் குன்றவர்கள் தந்த பெண் கொண்டு வளர் செண்பகம் பைம்பொன் மலர் செறி சோலை – திருப்:18/7
மேல்


குன்றவருக்கு (1)

அருவி குன்று அடைய பரவி செந்தினை வித்த அருமை குன்றவருக்கு எளியோனே – திருப்:286/5
மேல்


குன்றா (3)

தவ நெறி குன்றா பண்பில் துறவினரும் தோற்று அஞ்ச – திருப்:26/9
கொங்கு ஆர் வண்டார் பண்பாடும் சீர் குன்றா மன்றல் கிரியோனே – திருப்:61/6
கொண்டே நினைந்து மன் பேது மண்டி குன்றா மலைந்து அலைவேனோ – திருப்:585/4
மேல்


குன்றாத (1)

விழி அருள் வைத்து குன்றாத வாழ்வையும் அருள்வாயே – திருப்:827/8
மேல்


குன்றாமல் (1)

கொந்து ஆர் அரும்பு நின் தாள் மறந்து குன்றாமல் உன்தன் அருள்தாராய் – திருப்:587/4
மேல்


குன்றால் (1)

குன்றால் விண் தாழ்க்கும் குடை கொடு கன்று ஆ முன் காத்தும் குவலயம் – திருப்:674/9
மேல்


குன்றாள் (1)

கொங்கு ஆர் பைம் தேன் உண்டே வண்டு ஆர் குன்றாள் கொங்கைக்கு இனியோனே – திருப்:102/5
மேல்


குன்றி (3)

எமது பொருள் எனும் மருளை இன்றி குன்றி பிள அளவு தினை அளவு பங்கிட்டு உண்கைக்கு – திருப்:23/5
அசுத்தன் என்றிட உணர்வு அது குன்றி துடிப்பதும் சிறிது உளது இலது என்கைக்கு – திருப்:955/7
மற்று நல் பதி குன்றி அழிந்திட உம்பர் நாடன் – திருப்:1145/10
மேல்


குன்றிட (2)

கதித்த ஒண் பங்கயத்தன் பண்பு அனைத்தும் குன்றிட சந்தம் – திருப்:86/11
குன்றிட அண்டர் அன்று உய என்று குன்றம் எறிந்த பெருமாளே – திருப்:1254/8
மேல்


குன்றிடை (1)

சென்று அசுரர் அஞ்ச வென்று குன்றிடை மணம் புணர்ந்து செந்தில் நகர் வந்து அமர்ந்த பெருமாளே – திருப்:39/8
மேல்


குன்றிமணி (2)

குன்றிமணி போல்வ செம் கண் வரி போகி கொண்ட படம் வீசு மணி கூர் வாய் – திருப்:45/5
குன்றிமணி போல செம் கண் வரி நாகம் கொண்ட படம் வீசு மணி கூர் வாய் – திருப்:1334/5
மேல்


குன்றில் (8)

புகர புங்க பகர குன்றில் புயலில் தங்கி பொலிவோனும் – திருப்:81/1
குற வாணர் குன்றில் உறை பேதை கொண்ட கொடிதான துன்பம் மயல் தீர – திருப்:101/3
பதியினில் மங்கை கதித்த மா மலையொடு சில குன்றில் தரித்து வாழ் உயர் – திருப்:183/15
நிலைபெறும் திருத்தணியில் விளங்கு சித்ர நெடிய குன்றில் நிற்கும் முருகோனே – திருப்:250/6
தெருளுறும் அன்பர் பரவ விளங்கு திரிசிர குன்றில் முதல் நாளில் – திருப்:560/7
குன்றில் கடப்பம் தோட்டு அலர் மன்றல் ப்ரசித்தம் கோட்டிய கொங்கில் திரு செங்கோட்டு உறை பெருமாளே – திருப்:594/8
சண்ட கவி சேனையால் முனை கடல் குன்றில் அடைத்து ஏறி மோச நிசாசரர் – திருப்:807/11
கொங்கையாள் குற மங்கை வாழ் தரு குன்றில் மால் கொடு செலும் வேலா – திருப்:1228/6
மேல்


குன்றிலும் (1)

பதி எங்கிலும் இருந்து விளையாடி பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே – திருப்:303/4
மேல்


குன்றின் (2)

வகைதனை மறந்து எழுந்து முலைதனை அருந்தி அந்த மதலை என வந்து குன்றின் வடிவாகி – திருப்:181/2
திருத்தணி பதி குன்றின் மேல் திகழ் கந்த வேளே – திருப்:259/6
மேல்


குன்றினில் (1)

வடிவு கொண்டு பித்தாகி உருகி வெந்து அற கானில் மறவர் குன்றினில் போன பெருமாளே – திருப்:1231/8
மேல்


குன்று (33)

குன்று இடிய அம் பொனின் திரு வரை கிண்கிணி கிணின்கிணின் கிணின் என – திருப்:22/11
துவைத்தும் பந்து அடித்தும் சங்கு ஒலித்தும் குன்று இடித்தும் பண் – திருப்:41/11
சுடர் படர் குன்று தொளை பட அண்டர் தொழ ஒரு செம் கை வேல் வாங்கியவா – திருப்:48/7
செந்தமிழ் சொல் நாலு கவிதைக்கார குன்று எறியும் வேலின் வலிமைக்கார – திருப்:58/13
பைம்பொன் சிந்தின் துறை தங்கிய குன்று எங்கும் சங்கு வலம்புரி – திருப்:65/7
நிகரில் மதன் தேர் குன்று அற்று எரியில் விழுந்து ஏர் பொன்ற சிறிது – திருப்:67/11
குதித்து குன்று இடம் தலைத்து செம்பொனும் கொழித்து கொண்ட செந்திலின் வாழ்வே – திருப்:71/7
அஞ்சலி செய்வோர்கள் நேயக்கார குன்று உருவ ஏவும் வேலைக்கார – திருப்:91/11
சாடு குன்று அது பொட்டு எழ மற்றும் சூரனும் பொடி பட்டிட யுத்தம் – திருப்:152/11
குன்று என வந்து அருள் நீபம் முந்திய மணி மார்பா – திருப்:193/14
அருவி குன்று அடைய பரவி செந்தினை வித்த அருமை குன்றவருக்கு எளியோனே – திருப்:286/5
அடியொடும் பற்றி பொன் கயிலை குன்றது பிடுங்க புக்க பொழுது அ குன்று
அணி புயம் பத்துப்பத்து நெருப்பு உண்டவன் நீடும் – திருப்:312/11,12
தனி வடம் பொற்பு பெற்ற முலை குன்று இணை சுமந்து எய்க்கப்பட்ட நுசிப்பின் – திருப்:318/13
தலை வலையத்து தரம் பெறும் பல புலவர் மதிக்க சிகண்டி குன்று எறிதரும் – திருப்:322/1
கொஞ்சிய வான சானவி சங்கரி வேத பார்வதி குன்று அது வார் பொன் காரிகை அருள் பாலா – திருப்:354/6
வால குமர குக கந்த குன்று எறி வேல மயில என வந்து கும்பிடு – திருப்:359/9
கொந்து சேர் சோலை மேவிய குன்று சூழ்வாகவே வரு குன்றுதோறாடல் மேவிய பெருமாளே – திருப்:516/8
தெரிய இருந்த பராக்ரம உரு வளர் குன்று உடையார்க்கு ஒரு – திருப்:549/15
பயில முலை குன்று உடையவர் சுற்றம் பரிவு என வைக்கும் பண ஆசை – திருப்:552/2
பணிவிடை சென்று முயன்ற குன்று அணி இடையே போய் – திருப்:576/10
குன்று எடுத்து பந்தடித்து கண் சிவத்து சங்கரித்து கொண்டல் ஒத்திட்டு இந்திரனுக்கு இ சுரலோகா – திருப்:593/5
மயில் தாண்ட விட்டு குது குல பொன் குன்று இடித்த சங்க்ரம விநோத – திருப்:719/7
கும்ப தன மீது சென்று அணையும் மார்ப குன்று தடுமாற இகல் கோப – திருப்:754/6
குன்று போல் வளர் முலையினு நிலையினும் மட மாதர் – திருப்:769/2
சேடன் உக்க சண்டாள அரக்கர் குலம் மாள அட்ட குன்று ஏழு அலை கடல்கள் – திருப்:781/9
குன்று போல் முலை பைங்கி ராதையை கொண்ட கோல சற்குண வேலா – திருப்:884/6
எழுதிய பவள குன்று தாதையை அன்று சூழ – திருப்:956/12
பொழுது அளவு நீடு குன்று சென்று குறவர்மகள் காலினும் பணிந்து – திருப்:1017/13
பிழைக்க ஒன்றிலன் சிலை கை மிண்டர் குன்று அமைத்த பெண் தனம்தனை ஆர – திருப்:1071/2
குரங்கு உலாவும் குன்று உரை குறமகள் மணவாளா – திருப்:1072/6
குளிர் கணியின் இள மரமதே ஆகி நீடி உயர் குன்று உலாவி – திருப்:1140/14
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே – திருப்:1328/4
கொண்ட மயில் ஏறி குன்று இடிய மோதி சென்ற வடி வேலை கொடு போர்செய் – திருப்:1334/6
மேல்


குன்றுகள் (1)

குன்றுகள் எங்கினுமே வளர்ந்து அருள் பெருமாளே – திருப்:193/16
மேல்


குன்றுதோறாடல் (2)

கும்பிட நாடி வாழ்வு தந்தவரோடு வீறு குன்றுதோறாடல் மேவு பெருமாளே – திருப்:306/8
கொந்து சேர் சோலை மேவிய குன்று சூழ்வாகவே வரு குன்றுதோறாடல் மேவிய பெருமாளே – திருப்:516/8
மேல்


குன்றுதோறுடன் (1)

செம் சொல் ஏரகம் மா ஆவினன்குடி குன்றுதோறுடன் மூதூர் விரிஞ்சை நல் – திருப்:1306/7
மேல்


குன்றும் (5)

குன்றும் கரடு ஆர் மரம் அதும் வீசி – திருப்:95/6
குன்றும் குன்றும் செண்டும் கன்றும்படி வளர் முலையினில் ம்ருகமதம் மெழுகியர் – திருப்:150/1
குன்றும் குன்றும் செண்டும் கன்றும்படி வளர் முலையினில் ம்ருகமதம் மெழுகியர் – திருப்:150/1
ஒன்று என்ற என்றும் துன்றும் குன்றும் தொளை பட மத கரி முகன் உடல் நெரி பட – திருப்:150/13
அம்புராசியும் நெடும் குன்றும் மா மரமும் அன்று அஞ்ச வானவர் உறும் சிறை மீள – திருப்:1102/7
மேல்


குன்றை (4)

தோரா வென்றி போரா மன்றல் தோளா குன்றை தொளை ஆடீ – திருப்:37/5
பகர பைம்பொன் சிகர குன்றை படியில் சிந்த தொடும் வேலா – திருப்:81/7
மாயூரா வாழ் குன்றை தழைத்து அருள் பெருமாளே – திருப்:626/16
மேலாகும் ஒன்று அமைந்த மேல் நாடர் நின்று இரங்க வேலால் எறிந்து குன்றை மலைவோனே – திருப்:667/7
மேல்


குன்றைய (1)

குன்றைய ரூபக கற்பக பிளை இளையோனே – திருப்:353/12
மேல்


குன்றோட (1)

குன்றோட ஒப்பு என்ற முலை கொடு நின்று ஓலக்கம் செய் நிலை கொடு கொம்பாய் எய்ப்புண்ட இடை கொடு பலரோடும் – திருப்:615/2
மேல்


குன்றோடும் (1)

குன்றோடும் சூழ் அம்பு ஏழும் சூரும் போய் மங்க பொரு கோபா – திருப்:102/6
மேல்


குனகா (1)

குனகா அடி பிடியா இதழ் கடியா நகம் வகிரா உடை குலையா அல்குல் அளையா இரு கொங்கை மீதில் – திருப்:909/2
மேல்


குனகி (7)

குலவு குரம்பை முருடு சுமந்து குனகி மகிழ்ந்து நாயேன் தளரா – திருப்:48/2
கொடிய விரல் நக நுதியில் புண்படும் சஞ்சலன் குனகி அவருடன் இனிது சம்ப்ரமம் கொண்டு உளம் – திருப்:52/3
சருவிச்சருவி குனகி தனகி தவம் அற்று உழல கடவேனோ – திருப்:118/4
கொடி இடை பட்டு உடை நடை பொன் சரண மயில் கமனம் என குனகி பொருள் பறிபவருக்கு உறவாமோ – திருப்:407/4
குனகி தனகி கனல் ஒத்து உருகி குலவி கலவி கொடியார்தம் – திருப்:792/3
குனகி அழுபவர் அயர்பவர் முயல்பவர் குதறு முது பிணம் எடும் என ஒரு பறை – திருப்:1001/7
குனகி ஒரு மயில் போல வாரா மனோ லீலை விளைய வினை நினையாமலே ஏகி மீளாத – திருப்:1153/1
மேல்


குனகிகள் (2)

குறைப்படும் காதல் குனகிகள் அரை பணம் கூறு விலையினர் – திருப்:880/3
குனகிகள் பக்ஷம் போல பேசிகள் தனகிகள் இச்சம் பேசி கூசிகள் – திருப்:966/5
மேல்


குனகிய (1)

கும்பிட்டு காதல் குனகிய இன்ப சொல் பாடும் இளையவ – திருப்:941/15
மேல்


குனகியும் (1)

குனகியும் கைக்கு கற்பகம் ஒப்பென்று அனகன் என்று இச்சைப்பட்டது அளிக்கும் – திருப்:310/5
மேல்


குனகு (1)

குனகு கிளைஞர்கள் இவர்களும் அலம்அலம் ஒரு நாலு – திருப்:908/4
மேல்


குனகும் (1)

கொண்டு அழைத்து தழுவும் கை தட்டில் பொருள் கொண்டு தெட்டி சரசம் புகழ்க்கு குனகும்
குழற்கு இப்படி நொந்து கெட்டு குடில் மங்குறாமல் – திருப்:453/5,6
மேல்


குனகுவேனை (1)

குனகுவேனை நாணாது தனகுவேனை வீணான குறையனேனை நாயேனை வினையேனை – திருப்:1052/3
மேல்


குனி (1)

குனி கொடு கூன் நீடு மா கிடு கிழவனுமாய் ஆவி போய்விட விறகுடனே தூளியாவதும் அறியா தாய் – திருப்:416/2
மேல்


குனித்த (3)

குனித்த நுதல் புரட்டி நகைத்து உருக்கி மயல் கொளுத்தி இணை குழை செவியில் தழைப்ப பொறி தன பாரம் – திருப்:264/2
குனித்த பிறை சூடும் வேணி நாயகர் நல் குமாரா – திருப்:948/10
விம்மி இளகி கதித்த கொம்மை முலையில் குனித்த வில் நுதலில் இட்ட பொட்டில் விலைமாதர் – திருப்:1190/2
மேல்


குனித்து (4)

தல தநுவை குனித்து ஒரு முப்புரத்தை விழ கொளுத்தி மழு தரித்து புலி கரி துகிலை பரமாக – திருப்:264/5
குவடு குனித்து புரம் சுடும் சின வஞ்சி நீலி – திருப்:322/12
மானை விடத்தை தடத்தினில் கயல் மீனை நிரப்பி குனித்து விட்டு அணை – திருப்:437/1
குனித்து இலங்கும் கொம்பும் கொந்தும் துன்று சோலை – திருப்:621/7
மேல்


குனித்தே (1)

குனித்தே பாகு இலை ஈவார் பாதியில் கடிப்பார் வாய் இதழ் வாய் நீரானது – திருப்:710/5
மேல்


குனிந்து (2)

கழுத்து அடியும் அடைய வளைந்து கனத்த நெடு முதுகு குனிந்து
கதுப்புறு பல் அடைய விழுந்து உதடு நீர் சோர – திருப்:524/3,4
நிமிர்ந்த முதுகும் குனிந்து சிறந்த முகமும் திரங்கி நிறைந்த வயிறும் சரிந்து தடி ஊணி – திருப்:1167/1
மேல்


குனிப்பு (1)

வரு குறளி பெருகு குருதிக்குள் குளித்து உழுது தொக்கு குனிப்பு விட வென்ற வேலா – திருப்:902/21

மேல்