கூ – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கூக்குரல் 1
கூகு 2
கூகுக் 1
கூகுகு 1
கூகூகூ 1
கூகை 3
கூகைகள் 1
கூச்சம் 1
கூச 2
கூசாத 1
கூசாது 4
கூசாதே 2
கூசி 1
கூசிகள் 1
கூட்ட 2
கூட்டத்தில் 2
கூட்டத்து 2
கூட்டம் 3
கூட்டமும் 4
கூட்டமொடு 1
கூட்டர் 3
கூட்டலர் 1
கூட்டி 14
கூட்டிய 1
கூட்டில் 3
கூட்டிவர 1
கூட்டினில் 1
கூட்டு 4
கூட்டும் 1
கூட்டுமின் 1
கூட்டெழுந்து 1
கூட்டை 2
கூட்டையே 1
கூட 16
கூடத்தில் 1
கூடத்துக்கே 1
கூடம் 3
கூடமாய் 1
கூடமும் 1
கூடமொடு 1
கூடல் 9
கூடலாக 1
கூடலான் 1
கூடலில் 4
கூடவும் 1
கூடவே 1
கூடற்கே 1
கூடற்பாடி 1
கூடா 2
கூடாத 1
கூடாது 1
கூடார் 1
கூடாரே 1
கூடி 40
கூடிக்குலாவும் 1
கூடிகள் 1
கூடிடுவர் 1
கூடிய 11
கூடியது 2
கூடியும் 1
கூடியே 1
கூடியேயின 1
கூடிலே 1
கூடினும் 1
கூடு 7
கூடுகிலன் 1
கூடுதல் 1
கூடுதற்கு 1
கூடும் 4
கூடுமாறு 1
கூடொணாதது 1
கூண்கள் 1
கூண்டு 1
கூத்தர் 5
கூத்தரும் 1
கூத்தன் 1
கூத்தாடிய 1
கூத்தாடு 1
கூத்தாடுகின்ற 1
கூத்திகள் 1
கூத்தினை 1
கூத்து 1
கூத்தொடு 1
கூதள 2
கூதளம் 1
கூதாள 3
கூதாளா 2
கூந்த 1
கூந்தல் 4
கூந்தலார் 1
கூந்தலிலே 1
கூந்தலும் 1
கூந்தலூர் 1
கூப்பிட்டவர் 1
கூப்பிட்டு 1
கூப்பிட 17
கூப்பிடு 1
கூப்பிடும் 1
கூப்பு 1
கூம்பி 1
கூம்பிடார் 1
கூர் 50
கூர்க்கும் 1
கூர்கைக்கு 2
கூர்த்த 3
கூர்தரு 1
கூர்தரும் 1
கூர்ந்த 3
கூர்ந்திடும் 1
கூர்ந்து 3
கூர்ப்பன 1
கூர்ப்பாய் 1
கூர்ப்பித்த 1
கூர்மை 4
கூர்மையானது 1
கூர்வாய் 1
கூர 19
கூரா 3
கூராது 1
கூராய் 1
கூரிட்டு 1
கூரிதாய் 1
கூரிதான 1
கூரிய 6
கூரு 1
கூருகினும் 1
கூரும் 11
கூருவேன் 1
கூரை 1
கூரையை 1
கூலி 1
கூவ 5
கூவல் 1
கூவா 1
கூவி 1
கூவிக்கூவி 1
கூவிடும் 1
கூவிள 1
கூவிளம் 4
கூவிளை 1
கூவும் 1
கூழில் 1
கூள 3
கூளம் 2
கூளமாக 1
கூளன் 2
கூளனை 1
கூளி 6
கூளிகள் 9
கூளியொடு 2
கூற்ற 1
கூற்றம் 1
கூற்றன் 1
கூற்றனும் 2
கூற்றிகள் 1
கூற்றில் 1
கூற்றினர் 1
கூற்றினை 1
கூற்று 6
கூற்றுவனை 1
கூற்றை 3
கூற 14
கூறதாய் 2
கூறல் 1
கூறவும் 1
கூறா 6
கூறாக 2
கூறாய் 1
கூறான 1
கூறி 40
கூறிகள் 3
கூறிட்ட 1
கூறிட 3
கூறிடு 1
கூறிடும் 2
கூறிய 4
கூறியே 1
கூறு 18
கூறுபட 1
கூறும் 17
கூறும்பட 1
கூறுவ 1
கூறுவாராலும் 1
கூறெனவே 1
கூறை 1
கூறொணா 1
கூன் 10
கூனல் 1
கூனி 4
கூனும் 2
கூனை 1

கூக்குரல் (1)

புதல் அறா புன எயினர் கூக்குரல் போகா நாடா பாரா வாரார் அசுர் ஓட – திருப்:1061/5
மேல்


கூகு (2)

தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு தோத கணங்கணக கூகு கிணங்கிணென ஒரு மயில் ஏறி – திருப்:115/15
வீரமான சூரி கொண்டு நேரை நேரையே பிளந்து வீசுவார்கள் கூகு என்று அழுபோது – திருப்:1169/3
மேல்


கூகுக் (1)

குகுகுக் கூகுக் குகுகுகு குகுவென திமிதித் தீதித் திமிதி என் முரசோடு – திருப்:889/9
மேல்


கூகுகு (1)

தரித்த தோகண தக்கண செக்கண குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு – திருப்:429/9
மேல்


கூகூகூ (1)

குயில்கள் அன்றில்கள் கூகூகூ என மலர்கள் பொங்கிய தேன் வீழ் கா மிசை – திருப்:1141/15
மேல்


கூகை (3)

கொத்து பறை கொட்ட களம் மிசை குக்குக்குகு குக்கு குகுகுகு குத்தி புதை புக்கு பிடி என முது கூகை
கொட்புற்று எழ நட்பு அற்ற அவுணரை வெட்டி பலி இட்டு குலகிரி குத்துப்பட ஒத்து பொர வல பெருமாளே – திருப்:6/7,8
பாறொடு கழுக்கள் கூகை தாம் இவை புசிப்பதான பாழ் உடல் எடுத்து வீணில் உழல்வேனோ – திருப்:894/4
பிற நரி தொடரத்தொடர திரள் கூகை – திருப்:1154/14
மேல்


கூகைகள் (1)

சில கூகைகள் தாமும் நடித்திட அடு தீரா – திருப்:1314/12
மேல்


கூச்சம் (1)

அச்ச கூச்சம் அற்று கேட்டவர்க்கு தூர்த்தன் என நாளும் – திருப்:1225/3
மேல்


கூச (2)

கூச பிரமாண ப்ரபஞ்ச மாய கொடு நோய்கள் அகன்று கோல கழலே பெற இன்று அருள்வாயே – திருப்:766/4
வாரி அகிலம் கூச ஆயிர பணம் சேடன் வாய் விட ஒடு எண் பாலும் உடு போல – திருப்:1111/5
மேல்


கூசாத (1)

கொடிய பாசம் ஓர் சூல படையினோடு கூசாத கொடுமை நோய்கொடே கோலி எதிரா முன் – திருப்:1048/2
மேல்


கூசாது (4)

நீயே நானே என்று ஒரு சத்தியம் வாய் கூசாது ஓதும் கபடத்திகள் – திருப்:626/3
கூசாது சேர பறித்த துட்டர்கள் ஊரார்கள் ஆசை பிதற்று துட்டர்கள் – திருப்:873/5
குற மறவர் கொடி அடிகள் கூசாது போய் வருட கரடி புலி திரி கடிய வாரான கானில் மிகு – திருப்:1140/13
கூசாது வேடன் உமிழ் தரு நீராடி ஊன் உண் எனும் உரை கூறா மன் ஈய அவன் நுகர் தரு சேடம் – திருப்:1211/7
மேல்


கூசாதே (2)

அசடர் ஆக்கிகள் மார் மேலே படு முலைகள் காட்டிகள் கூசாதே விழும் – திருப்:666/3
கூசாதே பார் ஏசாதே மால் கூறா நூல் கற்று உளம் வேறு – திருப்:816/1
மேல்


கூசி (1)

கூசி புகா ஒதுங்க மாமன் திகாது அரிந்த கூளம் புராரி தந்த சிறியோனே – திருப்:709/7
மேல்


கூசிகள் (1)

குனகிகள் பக்ஷம் போல பேசிகள் தனகிகள் இச்சம் பேசி கூசிகள்
குசலிகள் வர்க்கம் சூறைகாரிகள் பொருள் ஆசை – திருப்:966/5,6
மேல்


கூட்ட (2)

இட நாட்கள் வெய்ய நமன் நீட்டி தொய்ய இடர் கூட்ட இன்னல் கொடு போகி – திருப்:538/3
சிற்று ஆய கூட்ட தெரிவையர் வித்தார சூழ்ச்சி கயல் விழி – திருப்:1019/1
மேல்


கூட்டத்தில் (2)

குறவர் கூட்டத்தில் வந்து கிழவனாய் புக்கு நின்று குருவி ஓட்டி திரிந்த தவ மானை – திருப்:352/7
அற்ற கூட்டத்தில் பராக்கு உற்று அச்சு தோள் பற்ற இயவோடும் – திருப்:601/2
மேல்


கூட்டத்து (2)

தொண்டர் கூட்டத்து இருக்கும் தோற்றத்து இளையோனே – திருப்:591/12
நெட்டூர கூட்டத்து அநவரதமு மாயும் – திருப்:1018/6
மேல்


கூட்டம் (3)

வைத்த தோட்டம் மனை அத்தம் ஈட்டு பொருள் மற்ற கூட்டம் அறிவு அயலாக – திருப்:298/2
கூட்டம் கந்தி சிந்தி சிதற பொருவோனே கூற்றன் பந்தி சிந்தை குணம் ஒத்து ஒளிர் வேலா – திருப்:755/3
அரி பிரமர் அடிவருட உததி கோத்து அலற அடல் வடவை அனல் உமிழ அலகை கூட்டம் இட – திருப்:1201/9
மேல்


கூட்டமும் (4)

அரன் அவனுடன் எழு காளி கூட்டமும் அகலாதே – திருப்:509/13
சிலை வீழ கடல் கூட்டமும் கெட அவுணோரை தலை வாட்டி அம்பர – திருப்:810/9
மோகம் உடைய வெகு மாதர் கூட்டமும் அயலாரும் – திருப்:1196/2
குடிமை மனையாட்டியும் அடிமையொடு கூட்டமும் குலமும் இறுமாப்பும் மிகுதியான – திருப்:1235/1
மேல்


கூட்டமொடு (1)

என்றென்று அவசமாய் தொழுது என்றும் புதிய கூட்டமொடு என்றும் பொழுது போக்கிய பெருமாளே – திருப்:1182/8
மேல்


கூட்டர் (3)

எத்தர் குத்திர அர்த்தர் துட்ட முட்ட காக்கர் இட்டம் உற்ற கூட்டர் விலைமாதர் – திருப்:349/3
சேர் பல் சக்கில் கூட்டர் பத்த கூட்டர் இயல் வானம் – திருப்:1225/6
சேர் பல் சக்கில் கூட்டர் பத்த கூட்டர் இயல் வானம் – திருப்:1225/6
மேல்


கூட்டலர் (1)

பைம்பொன் பதக்கம் பூட்டிய அன்பற்கு எதிர்க்கும் கூட்டலர் பங்கப்பட சென்று ஓட்டிய வயலூரா – திருப்:594/6
மேல்


கூட்டி (14)

கூற்ற தத்துவம் நீக்கி பொன் கழல் கூட்டி சற்று அருள்புரிவாயே – திருப்:93/4
சிறிது கூட்டி கொணர்ந்து தெரு உலாத்தி திரிந்து தெரிவைமார்க்கு சொரிந்து அவமே யான் – திருப்:352/3
கஞ்சம் வாய்த்திட்ட அவர்க்கும் கூட்டி கன்று மேய்த்திட்ட அவர்க்கும் கூற்றை – திருப்:591/5
முருகு அவிழ் தாரும் சூட்டி ஒரு தனி வேழம் கூட்டி முதல் மற மானின் சேர்க்கை மயல்கூர்வாய் – திருப்:676/6
அத்தான் எனக்கு ஆசை கூட்டி தயங்க வைத்தாய் என பேசி மூக்கை சொறிந்து – திருப்:732/3
சதுர் ஆகத்தோடு கூட்டி அண்டர்கள் அறியா முத்தமிழ் ஊட்டி முண்டக – திருப்:810/3
மறுத்து கடல் பேரி மோதவே இசை பெருக்க படை கூட்டி மேல் எழா அணி – திருப்:948/3
அரு மறைகள் கூட்டி உரைசெய் தமிழ் பாட்டை அடைவடைவு கேட்ட முருகோனே – திருப்:1089/7
இரு சரண பரிபுர சுருதிகள் ஆர்க்க அவசம் இலகு கடல் கரை புரள இனிமை கூட்டி உள – திருப்:1201/5
ஆடல் பார்க்க நிலை எழு பாடை கூட்டி விரைய மயானம் ஏற்றி உறவினர் அயலாக – திருப்:1215/2
கீத இசை கூட்டி வேத மொழி சூட்டு கீரர் இயல் கேட்ட க்ருபை வேளே – திருப்:1279/6
புத்தகத்து ஏட்டில் தீட்டி முடியாது பொற்புற கூட்டி காட்டி அருள் ஞான – திருப்:1300/1
வித்தக பேற்றை தேற்றி அருளாலே மெத்தென கூட்டி காக்க நினைவாயே – திருப்:1300/2
முடுகு முதலையை வரித்து கோட்டி அடியர் தொழ மகவு அழைத்து கூட்டி
முறை செய் தமிழினை விரித்து கேட்ட முது நீதர் – திருப்:1320/11,12
மேல்


கூட்டிய (1)

நிரைநிரை அணியிட்டு ஓரி ஆர்த்திட அதிர் தரு சமரில் சேனை கூட்டிய
நிசிசரர் மடிய சாடு வேல் கொடு பொரும் வீரா – திருப்:778/11,12
மேல்


கூட்டில் (3)

கோப்பு கட்டி இனா பிச்சு எற்றிடு கூட்டில் புக்கு உயிர் அலையா முன் – திருப்:93/3
பச்சை கூத்தர் மெச்சி சேத்த பத்ம கூட்டில் உறைவோர் இபத்தில் – திருப்:1225/5
ஆவி உறை கூட்டில் ஞான மறை ஊட்டி ஆன நிலை காட்டி அருள்வாயே – திருப்:1279/4
மேல்


கூட்டிவர (1)

வடிவது நீலம் காட்டி முடிவுள காலன் கூட்டிவர விடு தூதன் கோட்டி விடு பாசம் – திருப்:676/1
மேல்


கூட்டினில் (1)

மலம் தோல் சலம் தேற்று எலும்பால் கலந்து ஈட்டிடும் கூட்டினில் தங்கிடு மாயம் – திருப்:1270/1
மேல்


கூட்டு (4)

கட்டு கூட்டு அருவருப்பு வேட்டு உழல சட்ட வாக்கு அழிவது ஒரு நாளே – திருப்:275/4
கூட்டு நதி தேங்கிய வெள்ளாறு தரளாறு திகழ் நாட்டில் உறை சேந்த மயிலா வளி தெய்வானையொடெ – திருப்:756/15
மோகன விருப்பை காட்டி ஞானமும் எடுத்து காட்டி மூ தமிழ் முனிக்கு கூட்டு குருநாதா – திருப்:915/5
பழைய கட தட முகத்து கோட்டு வழுவை உரி அணி மறை சொல் கூட்டு
பரமர் பகிரதி சடைக்குள் சூட்டு பரமேசர் – திருப்:1320/13,14
மேல்


கூட்டும் (1)

மேவிடும் மயக்கை தீர்த்து சீர் பத நினைப்பை கூட்டும் மேன்மையை எனக்கு காட்டி அருள்வாயே – திருப்:1176/4
மேல்


கூட்டுமின் (1)

அழகொடு கூட்டுமின் அழையுமின் வார் பறை அழுகையை மாற்றுமின் நொதியா முன் – திருப்:1204/2
மேல்


கூட்டெழுந்து (1)

மருவு காள முகீல்கள் கூட்டெழுந்து மதி உலாவிய மாடம் மேல் படிந்த – திருப்:749/15
மேல்


கூட்டை (2)

மாட்டம் எனுகிறை கூட்டை விடுகிலை ஏட்டின் விதி வழி ஓட்டம் அறிகிலை – திருப்:617/5
இருவினைகள் ஈட்டும் இழிவு படு கூட்டை எடும்எடும் என வீட்டில் அனைவோரும் – திருப்:1089/1
மேல்


கூட்டையே (1)

செனம் அடங்கலும் மாற்றியே உடல் தகர அங்கு அவர் கூட்டையே நரி – திருப்:890/11
மேல்


கூட (16)

கூட அரனோடே நடமாடு அரிய காளி அருள்கூரும் சிவகாமி உமை அருள் பாலா – திருப்:445/6
ஏர் ஆரும் மாட கூட மதுரையில் மீது ஏறி மாறி ஆடும் இறையவர் – திருப்:568/9
திறல் குலாவிய சேவடி வந்தித்து அருள் கூட தினமுமே மிக வாழ்வுறும் இன்பை தருவாயே – திருப்:690/2
பாடை கூட தீயில் தேறி பாழ்பட்டே பட்டு அழியாதே – திருப்:708/3
கூடற்பாடி கோவை பாவை கூட பாடி திரிவோனே – திருப்:708/7
காரோடு கூட அளக பாரம் மலரோடு அலைய அணை மீதே – திருப்:806/2
இன்புறு பொன் கூட மாட நவ மணி மண்டப வித்தார வீதி புடை வளர் – திருப்:807/15
தம்பி வர சாதி திரு கொம்பு வர கூட வன சந்த மயில் சாய் விலகி சிறை போக – திருப்:864/5
கூட சிக்காயவர் ஊழியமே பற்றி காதலின் ஓடிய கூள சித்தாளனை மூளனை வினையேனை – திருப்:877/3
கேடு இலா அளகை பதியில் பல மாட கூட மலர் பொழில் சுற்றிய – திருப்:952/15
ககன கூட பாடீர தவள சோபித ஆளான கவன பூதர ஆரூட சத கோடி – திருப்:1043/7
கவடு கோத்து எழும் உவரி மா திறல் காய் வேல் பாடேன் ஆடேன் வீடானது கூட
கருணை கூர்ப்பன கழல்கள் ஆர்ப்பன கால் மேல் வீழேன் வீழ்வார் கால் மீதினும் வீழேன் – திருப்:1059/1,2
மயிலின் மிசை அழகு பொலி ஆளாய் முன் ஆர் அடியர் வந்து கூட – திருப்:1140/6
அநுமனொடு கவி கூட வாராக நீர் ஆழி அடை செய்து அணைதனில் ஏறி மா பாவி ஊர் மேவி – திருப்:1153/13
பாடையினில் கட்டி விட்டு நட்டவர் கூட அரற்றி புடைத்து உறுப்பு உள – திருப்:1187/5
கூட வரவழைக்கும் மாடு குழை அடர்த்த நீடிய குவளை கண் மடமானார் – திருப்:1237/2
மேல்


கூடத்தில் (1)

கோலத்தை வெஞ்ச வெம் சொல் கோடித்து வஞ்ச நெஞ்சர் கூடத்தில் நின்றுநின்று குறியாதே – திருப்:1202/3
மேல்


கூடத்துக்கே (1)

கோதை பித்தாய் ஒரு வேடுவர் ரூபை பெற்றே வன வேடுவர் கூடத்துக்கே குடியாய் வரும் முருகோனே – திருப்:976/7
மேல்


கூடம் (3)

சீறி வரும் மாறு அவுணன் ஆவி உணும் ஆனை முக தேவர் துணைவா சிகிரி அண்டர் கூடம்
சேரும் அழகு ஆர் பழநி வாழ் குமரனே பிரம தேவர் வரதா முருக தம்பிரானே – திருப்:114/7,8
கூடம் உறை நீடு செம்பொன் மா மதலை ஊடு எழுந்த கோப அரி நாரசிங்கன் மருகோனே – திருப்:545/6
காள கூடம் கொடும் கால ரூபம் பொரும் காம பாணம் சுரும்பினம் வாழும் – திருப்:1104/2
மேல்


கூடமாய் (1)

விழு சுவரை அரிவையர்கள் படு குழியை நிலைமை என வீடு வாசலாய் மாட கூடமாய் – திருப்:858/6
மேல்


கூடமும் (1)

இழிவன காம வேதமும் மொழிவன தாரை வேல் என எறிவன காள கூடமும் அமுதாக – திருப்:1218/2
மேல்


கூடமொடு (1)

வாழ்வு சதமாகி வலுவாகி மட கூடமொடு பொருள் தேடி – திருப்:983/2
மேல்


கூடல் (9)

காசி முத்தமிழ் கூடல் ஏழ் மலை கோவல் அத்தியின் கானம் நான்மறைக்காடு – திருப்:343/13
மாட கூடல் பதி ஞான வாழ்வை சேர தருவாயே – திருப்:363/2
மிண்டரால் காணக்கிடையானே வெஞ்ச மா கூடல் பெருமாளே – திருப்:931/4
கூர் முத்தமிழ் வாணர்கள் வீறிய சீர் அற்புத மா நகர் ஆகிய கூடல் பதி மீதினில் மேவிய பெருமாளே – திருப்:963/8
சிலை வேட சேவல் கொடியோனே திருவாணி கூடல் பெருமாளே – திருப்:964/4
கோது அற்ற அமுதானே கூடல் பெருமாளே – திருப்:965/4
செல அருளிய தென் கூடல் மேவிய பெருமாளே – திருப்:966/16
கூடல் கச்சாலை சிராமலை காவை பொன் காழி வெளூர் திகழ் கோடை கச்சூர் கருவூரிலும் உயர்வான – திருப்:975/7
மருகு மா மதுரை கூடல் மால் வரை வளைவுள் ஆகிய நக்கீரர் ஓதிய – திருப்:1192/13
மேல்


கூடலாக (1)

கூறொணா தற்பரம ஞான ரூபத்தின் வழி கூடலாக பெருமை தருவாயே – திருப்:1280/4
மேல்


கூடலான் (1)

கூடலான் முது கூன் அன்று ஓட வாது உயர் வேதம் கூறு நாவல மேவும் தமிழ் வீரா – திருப்:789/7
மேல்


கூடலில் (4)

அரைக்கு ஆடை சுற்றார் தமிழ் கூடலில் போய் அனற்கே புனற்கே வரைந்த ஏடிட்டு – திருப்:358/5
அமணர் அடங்கலும் கூடலில் திரண்டு கழுவில் உதைந்துதைந்து ஏறவிட்டு நின்ற – திருப்:426/13
சேன குரு கூடலில் அன்று ஞான தமிழ் நூல்கள் பகர்ந்து சேனை சமணோர் கழுவின்கண் மிசை ஏற – திருப்:766/5
கூன் ஆன மீனன் ஈடேறிட கூடலில் வருவோனே – திருப்:1162/10
மேல்


கூடவும் (1)

ஆதி மண்டலம் சேரவும் பரம சோம மண்டலம் கூடவும் பதுமவாளன் – திருப்:805/9
மேல்


கூடவே (1)

சீவன் முத்தியில் கூடவே களித்து அநுபூதி – திருப்:343/2
மேல்


கூடற்கே (1)

ஆசித்தார் மனதில் புகும் உத்தம கூடற்கே வைகையில் கரை கட்டிட – திருப்:1317/13
மேல்


கூடற்பாடி (1)

கூடற்பாடி கோவை பாவை கூட பாடி திரிவோனே – திருப்:708/7
மேல்


கூடா (2)

சோலை வன கிளி ஒத்த மொழிச்சியர் நெறி கூடா – திருப்:215/6
கூடா நட்பும் உரைத்திடு கேடு ஆக விட்டு அகல் மட்டைகள் கோமாள துயர் உட்பயம் உறலாமோ – திருப்:1128/4
மேல்


கூடாத (1)

கூடாத பாவத்து அவத்த துட்டர்கள் ஈயாது தேடி புதைத்த துட்டர்கள் – திருப்:873/7
மேல்


கூடாது (1)

நடன குஞ்சித வீடே கூடாது அழிவேனோ – திருப்:1133/8
மேல்


கூடார் (1)

பறவை என்கிற கூடார் மூ அரண் முறை இடும் தமர் வானோர் தேர் அரி – திருப்:1141/9
மேல்


கூடாரே (1)

கூர் வாய் நாராய் வாராய் போனார் கூடாரே சற்று அல ஆவி – திருப்:817/1
மேல்


கூடி (40)

உயிர்க்கூடு விடுமளவும் உமை கூடி மருவு தொழில் ஒருக்காலும் நெகிழ்வது இல்லை எனவே சூள் – திருப்:121/1
ஞானம் கொள் பொறிகள் கூடி வான் இந்து கதிர் இலாத நாடு அண்டி நமசிவாய வரை ஏறி – திருப்:162/1
பஞ்ச மா மலம் பாசமொடு கூடி வெகு சதிகாரர் – திருப்:174/4
அன்பர் பாலுடன் கூடி அறியாத புகழ் அடியேனை – திருப்:174/6
அந்த நாடுடன் கூடி விளையாட அருள்புரிவாயே – திருப்:174/8
கூடி கொண்டு உழல்வேனை அன்போடு ஞான நெஞ்சினர்பால் இணங்கிடு – திருப்:189/7
குஞ்சரம் யாளி மேவும் பைம் புனம் மீது உலாவு குன்றவர் சாதி கூடி வெறி ஆடி – திருப்:306/7
கலக விபரித வெகு பர சமயிகள் பலர் கூடி – திருப்:369/2
ஊடி இரு கொங்கை மிசை கூடி வரி வண்டு இனம் உலாவிய கடம்ப மலர் தந்து அருளுவாயே – திருப்:413/4
சிறை இலாமலே கூடி புவனி மீதிலே வீறு திறமியான மா மாயன் மருகோனே – திருப்:435/6
பஞ்சவர் கூடி திரண்டது ஓர் நர உருவாயே – திருப்:448/2
துன்று பொன் அங்கையின் மீது கண்டு அவரோடு விழைந்துமே கூடி இன்புறு மங்கையோரால் – திருப்:456/9
தெள்ளு தமிழ் பாடியிட்டு ஆசை கொண்டாட சசி வல்லியோடு கூடி திக்கோர் கொண்டாட இயல் – திருப்:478/15
சிலர் கூடி கொடு ஆடி கொண்டு உழல்வாருக்கு உழல் நாயெற்கு உன் – திருப்:492/7
கூடி தேறி சூழ்ந்திடுவார் பொருள் வருமோ என்று – திருப்:498/4
பேடை மட ஓதிமங்கள் கூடி விளையாடுகின்ற பேறை நகர் வாழ வந்த பெருமாளே – திருப்:545/8
கூடி முயங்கி விடாய்த்து இரு தனங்களின் மேல் துயில்கூரினும் – திருப்:582/7
மாதுடன் கூடி விளையாடு சம்போக திரு மார்பகன் காண முடியோன் அணங்கான மதி ஒன்றும் ஆனை – திருப்:592/21
கூடி வரு சூரர் தங்கள் மார்பை இரு கூறு கண்ட கோடை நகர் வாழ வந்த பெருமாளே – திருப்:703/8
கூடி வரு சூர் அடங்க மாள வடி வேல் எறிந்த கோடை நகர் வாழ வந்த பெருமாளே – திருப்:704/8
அரிய சமயம் ஒரு கோடி அமரர் சரணர் சத கோடி அரியும் அயனும் ஒரு கோடி இவர் கூடி
அறியஅறிய அறியாத அடிகள் அறிய அடியேனும் அறிவுள் அறியும் அறிவு ஊற அருள்வாயே – திருப்:714/3,4
போரால் மறைவாய் உறு பீதியின் வந்து கூடி – திருப்:775/4
கொடிய ம்ருகமத புளக தன கிரி கூடி நாள்தொறு மயல் ஆகி – திருப்:791/2
நானா விநோதம் உற மாதரொடு கூடி மயல் படுவேனை – திருப்:806/6
சங்கோதை நாதமொடு கூடி வெகு மாயை இருள் வெந்து ஓட மூல அழல் வீச உபதேசம் அது – திருப்:813/7
கோல அழல் நீறு புனை ஆதி சருவேசரொடு கூடி விளையாடும் உமை தரு சேயே – திருப்:842/7
துவள கூடி துயில்கினும் உனது அடி மறவேனே – திருப்:889/8
குழறி கூளி திரள் எழ வயிரவர் குவிய கூடி கொடு வர அலகைகள் – திருப்:889/11
பெரும் புனம் அது ஏகி குற பெணொடு கூடி பெரும்புலியுர் வாழ் பொன் பெருமாளே – திருப்:891/8
திகழ் பெற நித்தம் கூடி ஆடிய முருகோனே – திருப்:966/14
பேர் அவா அறா வாய்மை பேசற்கு அறியாமே பேதை மாதராரோடு கூடி பிணி மேவா – திருப்:1030/1
இதயம் வேறு போகாமல் உருகி ஏகமாய் நாளும் இனிய மாதர் தோள் கூடி விளையாடும் – திருப்:1047/2
குருதியிலே சுக்கிலம் அது கூடி குவலயம் வான் அப்பு ஒரு காலாய் – திருப்:1083/2
பட்டின் உடனே மாலை இட்டு நெடிது ஓர் பாடை பற்றி அணைவோர் கூடி அலை நீரில் – திருப்:1110/2
கருணை அடியரொடு கூடி ஆடி மகிழ்ந்து நீப – திருப்:1157/6
மோது மறலி ஒரு கோடி வேல் படை கூடி முடுகி எமது ஆவி பாழ்த்திட – திருப்:1196/1
ஏது கருமம் இவர் சாவு எனா சிலர் கூடி நடவும் இடுகாடு எனா கடிது – திருப்:1196/5
இருவரும் ஏக போகம் ஒருவர் தம் ஆகம் ஆக இதமொடு கூடி மாயை படுபோதும் – திருப்:1277/3
இ தரணி மீதில் பிறவாதே எத்தரொடு கூடி கலவாதே – திருப்:1281/1
ஓசை சாலும் ஒரு சத்தம் அதிக படிகமோடு கூடி ஒருமித்து அமுத சித்தியொடும் – திருப்:1313/5
மேல்


கூடிக்குலாவும் (1)

கோல பெண் வாகு கண்டு மாலுற்ற வேளை கூடிக்குலாவும் அண்டர் பெருமாளே – திருப்:1242/8
மேல்


கூடிகள் (1)

புலையர் மாட்டும் அறாதே கூடிகள் நெஞ்ச மாயம் – திருப்:559/4
மேல்


கூடிடுவர் (1)

ஆகவே அவைகள் கூடிடுவர் வீதி வருவோரை வாரும் எனவே சரசமோடு உருகி – திருப்:784/5
மேல்


கூடிய (11)

நாடியே கானிடை கூடிய சேவக நாயக மா மயில் உடையோனே – திருப்:36/6
கரு முகில் திரளாக கூடிய இருள் என மருள் ஏறி தேறிய – திருப்:360/1
பரிமளம் மிக உள சாந்து மா மத முருகு அவிழ் வகை மலர் சேர்ந்து கூடிய
பல வரி அளி துயில் கூர்ந்து வானுறு முகில் போல – திருப்:365/1,2
கூடிய முகப்பில் இந்திர வான அமுதத்தை உண்டு ஒரு கோடி நடன பத அம் சபை என்று சேர்வேன் – திருப்:506/4
பெருத்தும் பாவ நீடிய மலத்தின் தீமை கூடிய பிறப்பும் தீரவே உனது இரு தாளே – திருப்:596/3
கூடிய அற்ப சுகத்தை நெஞ்சினில் நினையாதே – திருப்:612/2
விழி வலை மகளிரொடு ஆங்கு கூடிய வினையேனை – திருப்:874/6
கூடிய கொங்கை நீடிய அன்புகூரவும் இன்று வரவேணும் – திருப்:974/4
மாடு ஒக்க கூடிய காமுகர் மூழ்குற்று காயமொடே வரு வாயு புல் சூலை வியாதிகள் இவை மேலாய் – திருப்:975/3
குறவர் சுந்தரியோடே கூடிய பெருமாளே – திருப்:1141/16
கும்பு கூடிய வேளூர் பரங்கிரிதனில் வாழ்வே – திருப்:1306/4
மேல்


கூடியது (2)

மனம் என்னும் பொருள் வான் அறை கால் கனல் புனல் உடன் புவி கூடியது ஓர் உடல் – திருப்:872/1
கடுகடுத்திடுவாரொடு கூடியது அமையாதோ – திருப்:914/8
மேல்


கூடியும் (1)

உருகியும் ஆடிப்பாடியும் இரு கழல் நாடி சூடியும் உணர்வினொடு ஊடி கூடியும் வழிபாடுற்று – திருப்:1274/3
மேல்


கூடியே (1)

குறம் பாடுவார் சேரி புகுந்து ஆசை மாதோடு குணம் கூடியே வாழு பெருமாளே – திருப்:1244/8
மேல்


கூடியேயின (1)

மலக்கம் கூடியேயின உயிர்க்கும் சேதமாகிய மரிக்கும் பேர்களோடு உறவு அணியாதே – திருப்:596/2
மேல்


கூடிலே (1)

கலக்கமாகவெ மல கூடிலே மிகு பிணிக்குள் ஆகியே தவிக்காமலே உனை – திருப்:650/5
மேல்


கூடினும் (1)

அதிகராய் பொருள் ஈவார் நேர்படில் ரசனை காட்டிகள் ஈயார் கூடினும்
அகல ஓட்டிகள் மாயா ரூபிகள் நண்பு போலே – திருப்:666/1,2
மேல்


கூடு (7)

படியில் உற்றார் என பலர்கள் பற்றா அடல் படர் எரி கூடு விட்டு அலை நீரில் – திருப்:378/2
தேவாதி கூடு மூவாதி மூவர் தேவாதி தேவர்கள் தம்பிரானே – திருப்:411/8
காய மாய வீடு மீறிய கூடு நந்து புற்புதம்தனில் குரம்பை கொண்டு நாளும் – திருப்:469/1
எண் கூடு அருளால் நௌவி நோக்கியை நல் பூ மணம் மேவி சிராப்பளி – திருப்:548/15
புன் கூடு ஒன்றாய் கொண்டு உறை தரும் உயிர் கோல – திருப்:674/4
ஈடுபடும் சிறு கூடு புகுந்து இடுகாடு பயின்று உயிர் இழவாதே – திருப்:790/2
வேர் உறு புழுக்கள் கூடு நான்முகன் எடுத்த வீடு நீடிய இரத்த மூளை தசை தோல் சீ – திருப்:894/2
மேல்


கூடுகிலன் (1)

ஆம் உனது நேய அடியாரோடு கூடுகிலன் நீறு நுதல் மீது இடல் இலா மூடன் ஏதுமிலி – திருப்:169/7
மேல்


கூடுதல் (1)

பண்பில் வாய்க்க மயக்கி கூடுதல் இயல்பாக – திருப்:547/6
மேல்


கூடுதற்கு (1)

கோபம் அற்று மற்றும் அந்த மோகம் அற்று உனை பணிந்து கூடுதற்கு முத்தி என்று தருவாயே – திருப்:828/4
மேல்


கூடும் (4)

கூளன் எனினும் எனை நீ உன் அடியாரொடு கூடும் வகைமை அருள்புரிவாயே – திருப்:159/4
இதம்இதம் என்று நாளு மருக அருகிருந்து கூடும் இடம் இடம் இது என்று சோர்வு படையாதே – திருப்:210/3
வெந்த நீறு அணி வேணி இருடிகள் பந்த பாச விகார பரவச வென்றியான சமாதி முறுகு கல் முழை கூடும்
விண்டு மேல் மயிலாட இனிய கள் உண்டு கார் அளி பாட இதழி பொன் விஞ்ச வீசு விராலி மலை உறை பெருமாளே – திருப்:575/7,8
புவிக்குள் பாதம்அதை நினைபவர்க்கும் கால தரிசனை புலக்கண் கூடும் அதுதனை அறியாதே – திருப்:1179/1
மேல்


கூடுமாறு (1)

கூருவேன் ஒருவர்க்கும் தேடவொணாதது ஒர் அர்த்தம் கூடுமாறு ஒரு சற்றும் கருதாயோ – திருப்:1031/4
மேல்


கூடொணாதது (1)

வாசித்து காணொணாதது பூசித்து கூடொணாதது வாய் விட்டு பேசொணாதது நெஞ்சினாலே – திருப்:561/1
மேல்


கூண்கள் (1)

கூண்கள் ஆம் என பொங்க நலம் பெறு காந்தள் மேனி மருங்கு துவண்டிட – திருப்:475/3
மேல்


கூண்டு (1)

உருவு இயல் பாண்டம் அஞ்சும் மருவிய கூண்டு நெஞ்சொடு உயிர் குடிபோம் குரம்பை அழியாது என்று – திருப்:402/3
மேல்


கூத்தர் (5)

சேருற அழைத்து பார்த்து சார்வுற மருத்து இட்டு ஆட்டி சீர் பொருள் பறி பொய் கூத்தர் உறவு ஆமோ – திருப்:235/4
கல் புரத்தை வீட்டி நட்டமிட்ட நீற்றர் கத்தர் பித்தர் கூத்தர் குருநாதா – திருப்:349/7
சிவமய ஞானம் கேட்க தவம் முநிவோரும் பார்க்க திரு நடம் ஆடும் கூத்தர் முருகோனே – திருப்:675/5
முடி மிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங்காட்டில் முதிர் நடமாடும் கூத்தர் புதல்வோனே – திருப்:676/5
பச்சை கூத்தர் மெச்சி சேத்த பத்ம கூட்டில் உறைவோர் இபத்தில் – திருப்:1225/5
மேல்


கூத்தரும் (1)

கூத்தரும் பார்த்து உகந்து ஏத்திட சாத்திரம் சாற்றி நிற்கும் பெருவாழ்வே – திருப்:1270/6
மேல்


கூத்தன் (1)

அன்று ஆலங்காட்டு அண்டரும் உய நின்று ஆடும் கூத்தன் திரு அருள் – திருப்:674/13
மேல்


கூத்தாடிய (1)

சருகா காய் கதிர் வேலும் பொரு கால் சேவலு நீலம் தரி கூத்தாடிய மாவும் தினை காவல் – திருப்:677/2
மேல்


கூத்தாடு (1)

ஆத்தாள் மால் தங்கைச்சி கனிகை உமை கூத்தாடு ஆநந்த சிவை திரிபுரை – திருப்:759/9
மேல்


கூத்தாடுகின்ற (1)

குரை கடல் உலகினில் உயிர் கொடு போந்து கூத்தாடுகின்ற குடில் பேணி – திருப்:753/1
மேல்


கூத்திகள் (1)

பொன் கண்டு இளகு கூத்திகள் புன்கண் கலவி வேட்டு உயிர் புண் கொண்டு உருகி ஆட்படும் மயல் தீர – திருப்:1182/2
மேல்


கூத்தினை (1)

கோப்பு உடைத்தாகி அலமாப்பினில் பாரி வரும் கூத்தினை பூரை இட அமையாதோ – திருப்:978/4
மேல்


கூத்து (1)

தின்று கூத்து நடிக்க தோகையில் வரும் வீரா – திருப்:547/14
மேல்


கூத்தொடு (1)

பூவைமார்க்கு உருகா புதிதான கூத்தொடு பாட்டொடு பூவின் நாற்றம் அறா தன கிரி தோயும் – திருப்:995/3
மேல்


கூதள (2)

சங்கை ஓவ இரு கூதள கந்த மாலிகை தோய் தரு தண்டை சேர் கழல் ஈவதும் ஒரு நாளே – திருப்:103/4
குமர சரண் என்று கூதள புது மலர் சொரிந்து கோமள பத யுகளம் புண்டரீகம் உற்று உணர்வேனோ – திருப்:211/4
மேல்


கூதளம் (1)

அடி என முடியில் கொண்ட கூதளம் என வனசரியை கொண்ட மார்பு என – திருப்:956/3
மேல்


கூதாள (3)

கூதாள நீப நாக மலர் மிசை சாதாரி தேசி நாமக்ரியை முதல் – திருப்:569/13
கோடாதே வேல் பாடாதே மால் கூர் கூதாள தொடை தோளில் – திருப்:816/2
முருகு அவிழ் கூதாள மாலிகை தழுவிய சீர் பாத தூளியின் – திருப்:1134/5
மேல்


கூதாளா (2)

வீர பத்ம சீர் பாதா நமோ நம நீல மிக்க கூதாளா நமோ நம – திருப்:994/3
குருதி வேல் கர நிருத ராக்ஷத கோபா நீபா கூதாளா மா மயில் வீரா – திருப்:1060/7
மேல்


கூந்த (1)

சாந்தம் அதீதம் உணர் கூந்த தம சாதி அவர் தாங்களும் ஞானமுற அடியேனும் – திருப்:1240/2
மேல்


கூந்தல் (4)

கூந்தல் அவிழ்த்து முடித்து மினுக்கிகள் பாய்ந்த விழிக்கு மையிட்டு மிரட்டிகள் – திருப்:266/1
பரவிய இருள் செறி கூந்தல் மாதர்கள் பரிபுர மலர் அடி வேண்டி ஏவிய – திருப்:365/3
கூந்தல் ஆழ விரிந்து சரிந்திட காந்து மாலை குலைந்து பளிங்கிட – திருப்:475/1
சாந்தை தடவிய கூந்தல் கரு முகில் சாய்ந்திட்டு அயில் விழி குழை மீதே – திருப்:933/3
மேல்


கூந்தலார் (1)

வண்டு அணியும் கமழ் கூந்தலார் விழி அம்பு இயலும் சிலை போந்த வாள் நுதல் – திருப்:763/1
மேல்


கூந்தலிலே (1)

கோதிக்கோதி கூந்தலிலே மலர் பாவித்து ஆகம் சாந்து அணிவார் முலை – திருப்:498/1
மேல்


கூந்தலும் (1)

கூந்தலும் நீள் வளை கொள் காந்தளும் நூல் இடையும் மாந்தளிர் போல் வடிவும் மிக நாடி – திருப்:527/2
மேல்


கூந்தலூர் (1)

குரு பர என வரு கூந்தலூர் உறை பெருமாளே – திருப்:874/16
மேல்


கூப்பிட்டவர் (1)

சில் தாபத்து ஆக்கை பொருள் கொடு பித்து ஏறி கூப்பிட்டவர் பரிசு – திருப்:1019/3
மேல்


கூப்பிட்டு (1)

கூப்பிட்டு உசா அருளி வாக்கிட்டு நாமம் மொழி கோக்கைக்கு நூல் அறிவு தருவாயே – திருப்:678/4
மேல்


கூப்பிட (17)

சுவறி எழு கடலும் முறையாக கூப்பிட முனிவோனே – திருப்:415/14
நெளி படு களம் உற்று ஆறு போல் சுழல் குருதியில் முழுகி பேய்கள் கூப்பிட
நிணமது பருகி பாறு காக்கைகள் கழுகு ஆட – திருப்:778/9,10
முலை புளகம் செய வார்த்தையும் நிலை அழியும்படி கூப்பிட முகுளித பங்கயமா கர நுதல் சேர – திருப்:929/2
இரை கடல் தீ பட நிசிசரர் கூப்பிட எழு கிரி ஆர்ப்பு எழ வென்ற வேலா – திருப்:986/7
வீர ராக்கதர் ஆர்ப்பு எழ வேத தாக்ஷிகள் நா கெட வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே – திருப்:995/8
மேலை நாட்டவர் பூ கொடு வேல போற்றி எனா தொழ வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே – திருப்:996/8
திமிர உததி கூப்பிட அவுணர் மடிய வேல் கொடு சிகரி தகர வீக்கிய பெருமாளே – திருப்:1055/8
உததி கூப்பிட நிருதர் ஆர்ப்பு எழ உலகு போற்றிட வெம் கலாப – திருப்:1058/5
குவடு கூப்பிட உவணம் மேல் கன கோடூ ஊதா வானே போது ஆள்வான் மருகோனே – திருப்:1059/7
மதலை கூப்பிட மனைவி கூப்பிட மாதா மோதா வீழா வாழ்வே என மாய – திருப்:1061/3
மதலை கூப்பிட மனைவி கூப்பிட மாதா மோதா வீழா வாழ்வே என மாய – திருப்:1061/3
அவுணர் கூப்பிட உததி தீ பட ஆகா சூரா போகாதே மீள் என ஓடி – திருப்:1062/6
வேல் ஏவி வாவி மகரம் சீறும் பரவை கூப்பிட மோதி சூர் கெட்டு ஓட தாக்கிய பெருமாளே – திருப்:1150/16
எங்கும் கலுழி ஆர்த்து எழ எங்கும் சுருதி கூப்பிட எங்கும் குருவி ஓச்சிய திரு மானை – திருப்:1182/7
மடுவிடை போய் பரு முதலையின் வாய்ப்படு மத கரி கூப்பிட வளை ஊதி – திருப்:1204/5
பிறங்கல் ஆர்ப்பு எழ சலங்கள் கூப்பிட பிளந்த வேல் கர பெருமாளே – திருப்:1208/8
குலம் தாய்க்கு உடம்பால் பிறந்து ஏற்றிடும் கோத்து அடம் கூப்பிட தம் புவி யாவும் – திருப்:1270/3
மேல்


கூப்பிடு (1)

நாடு அறியும்படி கூப்பிடு நாவலர்தம் களை ஆர் பதினாலு உலகங்களும் ஏத்திய இரு தாளில் – திருப்:1000/3
மேல்


கூப்பிடும் (1)

கவிகள் கூப்பிடும் ஓயா மாரிகள் அவசம் ஆக்கிடு பேய் நீர் ஊணிகள் – திருப்:559/7
மேல்


கூப்பு (1)

அகிலொடு சந்தன சேற்றினில் முழுகி எழுந்து எதிர் கூப்பு கை – திருப்:549/3
மேல்


கூம்பி (1)

கூம்பி அவிழ் கோகநக பூம் பத கோது இல் இணை பூண்டு உறவாடு தினம் உளதோ தான் – திருப்:501/4
மேல்


கூம்பிடார் (1)

குரை கழல் பணிவொடு கூம்பிடார் பொரு களம் மிசை அறம் அது தீர்ந்த சூரர்கள் – திருப்:874/13
மேல்


கூர் (50)

இலக்கம் தான் எனவே தொழவே மகிழ் விருப்பம் கூர் தரும் ஆதியுமாய் உலகு – திருப்:35/11
குன்றிமணி போல்வ செம் கண் வரி போகி கொண்ட படம் வீசு மணி கூர் வாய் – திருப்:45/5
சிறு கண் கூர் மத அத்தி சயிந்தவம் நடக்கும் தேர் அனிக படை கொண்டு அமர் – திருப்:73/13
பஞ்சபாதகம் உறு பிறை எயிறு எரி குஞ்சி கூர் விட மதர் விழி பிலவக – திருப்:75/1
காணுதல் கூர் தவம் செய் யோகிகளாய் விளங்க அருள்வாயே – திருப்:82/8
அண்டரானவர் கூர் அரந்தை தீர முனாள் மகிழ்ந்த முருகேசா – திருப்:82/12
தார் இணங்கு குழல் கூர் அணிந்த விழி சாபம் ஒன்று நுதல் கொடியார்தம் – திருப்:144/3
கூர் வேல் பழித்த விழியாலே மருட்டி முலை கோடால் அழைத்து மலர் அணை மீதே – திருப்:267/1
பூசல் இட்டு சரத்தை நேர் கழித்து பெருத்த போர் விடத்தை கெடுத்து வடி கூர் வாள் – திருப்:283/1
கலை நெகிழ வளர் வஞ்சி இடை துவள உடல் ஒன்றுபட உருகி இதயங்கள் ப்ரியமே கூர்
கலவி கரை அழி இன்ப அலையில் அலை படுகின்ற கவலை கெட நினது அன்பு பெறுவேனோ – திருப்:295/3,4
செம் பவளம் ஆய கூர் இதழ் மின் குற மானை பூண் முலை திண் புயம் ஆர பூரணம் அருள்வோனே – திருப்:354/7
கோடு ஆன மடவார்கள் முலை மீதே கூர் வேலை இணையான விழியூடே – திருப்:418/1
இரும்பில் பற்றிய கூர் விழி மாதர்கள் எவரேனும் – திருப்:489/4
கொடிய வேட்டுவர் கோகோகோ என மடிய நீட்டிய கூர் வேலாயுத குருகு க்ஷேத்ர புர ஈசா வாசுகி அஞ்ச மாறும் – திருப்:559/10
கூர் ஆழியால் முன் வீய நினைபவன் ஈடேறுமாறு பாநு மறைவு செய் – திருப்:568/13
கூர் ஆரல் தேரு நாரை மருவிய கான் ஆறு பாயும் ஏரி வயல் பயில் – திருப்:569/15
கரிகள் சேர் வெற்பில் அரிய வேடிச்சி கலவி கூர் சித்ர மணி மார்பா – திருப்:645/5
கோள் கோடி பொன்ற வென்று நாள்தோறும் நின்று இயங்கும் கூர் வாய்மை கொண்டு இறைஞ்ச அருள்தாராய் – திருப்:667/4
கன ஆலம் கூர் விழி மாதர்கள் மன சாலம் சால் பழிகாரிகள் – திருப்:673/1
பார் கொற்ற நீறு புனைவார்க்கு ஒக்க ஞான பரனாய் பத்தி கூர் மொழிகள் பகர் வாழ்வே – திருப்:678/7
தரு பர உத்தம வேளே சீர் உறை அறுமுக நல் தவ லீலா கூர் உடை – திருப்:697/5
தேன் உலாவிய மா மொழி மேரு நேர் இள மா முலை சேல் உலாவிய கூர் விழி குமிழ் நாசி – திருப்:712/2
குதி பாய்ந்து இரத்தம் வடி தொளை தொக்கு இந்த்ரிய குரம்பை வினை கூர் தூர் – திருப்:718/1
அளவிய கோடு போல் வினை அளவளவான கூர் முலை அதின் முகம் மூடும் ஆடையின் அழகாலும் – திருப்:728/2
கஞ்சம் ஒத்து எழு கூர் மா முலை குஞ்சரத்து இரு கோடோடு உற – திருப்:729/3
பார்வையாம் மிகு கூர் அயிலாலும் மா மணியார் குழை பார கார் அனவார் குழல் அதனாலும் – திருப்:733/2
புவி இடை உருள முனிந்து கூர் கணை உறு சிலை வளைய வலிந்து நாடிய – திருப்:745/11
நாரணன் சீ ராம கேசவன் கூர் ஆழி நாயகன் பூ ஆயன் மருகோனே – திருப்:757/5
காவாய் அடி நாள் அசுரேசரையே சாடிய கூர் வடி வேலவ – திருப்:775/15
கோடாதே வேல் பாடாதே மால் கூர் கூதாள தொடை தோளில் – திருப்:816/2
கூர் வாய் நாராய் வாராய் போனார் கூடாரே சற்று அல ஆவி – திருப்:817/1
தகர கூர் கொள் வேலை விடு திறல் உருவோனே – திருப்:906/10
கருணை வாரி கூர் ஏக முகமும் வீர மாறாத கழலு நீப வேல் வாகு மறவேனே – திருப்:912/4
விடுவிடு என்று கை கூர் வேலை ஏவிய இளையோனே – திருப்:936/14
கூர் முத்தமிழ் வாணர்கள் வீறிய சீர் அற்புத மா நகர் ஆகிய கூடல் பதி மீதினில் மேவிய பெருமாளே – திருப்:963/8
தீது அற்ற நீதிக்குள் ஏய் பத்தி கூர் பத்தர் சேவிக்க வாழ்வித்த பெருமாளே – திருப்:1033/8
கோது அற்ற பாதத்திலே பத்தி கூர் புத்தி கூர்கைக்கு நீ கொற்ற அருள்தாராய் – திருப்:1034/4
தீது அற்ற நீதிக்குள் ஏய் பத்தி கூர் பத்தர் சேவிக்க வாழ்வித்த பெருமாளே – திருப்:1034/8
குருகு பேர் கிரி உருவ ஓச்சிய கூர் வேலாலே ஓர் வாளாலே அமர் ஆடி – திருப்:1062/7
குறவர் கால் புன அரிவை தோள் கன கோடு ஆர் மார்பா கூர் வேலாலே அசுரேசர் – திருப்:1063/7
இலகிய கூர் வேல் விலோசன ம்ருகமத பாடீர பூஷித – திருப்:1134/3
கறுத்து நீ விடு கூர் வேலினும் கடை சிவத்து நீடிய வாய் மீன் ஒண் குழை – திருப்:1151/1
உறுத்தும் ஆரமும் மோகா வடங்களும் அறுத்து நேரிய கூர் வாள் நகம் பட – திருப்:1151/5
அங்கம் வெட்டிய கூர் வாள் விழி மங்கையர்க்கு அற மாலாய் மனம் அந்தி பட்டு இருள் மூடா வகை அவிரோத – திருப்:1159/3
சுகத்தில் அத்தர் தாம் மிகுந்த பத்தி கூர் சுரக்க வித்தை தான் அருள்வோனே – திருப்:1207/6
பெருக்க வெற்றி கூர் திரு கை கொற்ற வேல் பிடித்து குற்றம் ஆர் ஒரு சூரன் – திருப்:1207/7
கலை தலை கெட்ட பாய் சமணரை நட்ட கூர் கழு நிரை முட்ட ஏற்றிய தாள – திருப்:1209/7
ஆசை கூர் பத்தனேன் மனோ பத்மமான பூ வைத்து நடுவே – திருப்:1212/1
மண்டி மார்பினில் விண்டதாம் என வந்த கூர் முலை மடவார்தம் – திருப்:1228/3
குன்றிமணி போல செம் கண் வரி நாகம் கொண்ட படம் வீசு மணி கூர் வாய் – திருப்:1334/5
மேல்


கூர்க்கும் (1)

நெடிது தவம் கூர்க்கும் சத்புருடரும் நைந்து ஏக்கம் பெற்று அயருற – திருப்:67/9
மேல்


கூர்கைக்கு (2)

கோது அற்ற பாதத்திலே பத்தி கூர் புத்தி கூர்கைக்கு நீ கொற்ற அருள்தாராய் – திருப்:1034/4
மலர் போல சிவந்த செம் கணில் மருள் கூர்கைக்கு இருண்ட அஞ்சனம் – திருப்:1193/5
மேல்


கூர்த்த (3)

ஏர் அணி சடைச்சி பால் சொல் ஆரணி சிறக்க போற்று மேர் எழில் நிறத்து கூர்த்த மகவோனே – திருப்:235/7
பரிவோடு நாளும் காத்து விரி தமிழால் அம் கூர்த்த பர புகழ் பாடு என்று ஆட்கொண்டு அருள்வாயே – திருப்:676/4
படி முழுதும் கூர்த்த மா குலத்தி முது மறையின் பேச்சி நூல் இடைச்சி – திருப்:1130/9
மேல்


கூர்தரு (1)

நத்து அணி செக்கரன் மகிழ்ச்சி கூர்தரு மருகோனே – திருப்:172/14
மேல்


கூர்தரும் (1)

தவிரொணாது நின் கருணை கூர்தரும் தருண பாதமும் தரவேணும் – திருப்:1206/4
மேல்


கூர்ந்த (3)

கூர்ந்த வாள் விழி கெண்டை கலங்கிட கொங்கைதானும் – திருப்:475/2
கூர்ந்த ஆடை குலைந்து புரண்டு இரசங்கள் பாய – திருப்:475/4
கூர்ந்த க்ருபா மனது போந்து உன தாள் குறுகி ஓர்ந்து உணரா உணர்வில் அடி நாயேன் – திருப்:501/3
மேல்


கூர்ந்திடும் (1)

எமது உயிர் நீலாஞ்சன மதர் விழியால் வாங்கிய இவளுடன் மால் கூர்ந்திடும் அநுபோகம் – திருப்:338/3
மேல்


கூர்ந்து (3)

வார்ந்து பகழீ எதிர் ஆகி மை கூர்ந்து பரியா வரி சேர் அவை – திருப்:351/3
பல வரி அளி துயில் கூர்ந்து வானுறு முகில் போல – திருப்:365/2
கூர்ந்து குழையை அமளி தோய்ந்து குலவும் இனிய தேங்கு கலவி அமுது உண்டு இயல் மாதர் – திருப்:634/2
மேல்


கூர்ப்பன (1)

கருணை கூர்ப்பன கழல்கள் ஆர்ப்பன கால் மேல் வீழேன் வீழ்வார் கால் மீதினும் வீழேன் – திருப்:1059/2
மேல்


கூர்ப்பாய் (1)

கூர்ப்பாய் அலையோ உமையாள் தரு குமரேசா – திருப்:681/6
மேல்


கூர்ப்பித்த (1)

கூர்ப்பித்த சூலன் அதனால் குத்தி ஆவி கொடு போ துக்கமான குறை உடையேனை – திருப்:678/3
மேல்


கூர்மை (4)

பாதகம் செறி சூராதி மாளவெ கூர்மை கொண்ட அயிலாலே பொராடியெ – திருப்:179/9
கூர்மை தந்து இனி ஆள வந்து அருள்புரிவாயே – திருப்:189/8
சீர்மை பெறவே உதவு கூர்மை தரு வேல சிவ சீறி வரு மா அசுரர் குல காலா – திருப்:699/6
போல் விழி கூர்மை நோக்கி குழைந்து உறவாடி – திருப்:732/2
மேல்


கூர்மையானது (1)

பெற தந்து ஆளவே உயர் சுவர்க்கம் சேரவே அருள் பெலத்தின் கூர்மையானது மொழிவாயே – திருப்:596/4
மேல்


கூர்வாய் (1)

நினைக்கலாம் என வேல் வேடர் கொம்புடன் நண்பு கூர்வாய் – திருப்:1151/12
மேல்


கூர (19)

அடையலவர் ஆவி வெருவ அடி கூர அசலும் அறியாமல் அவர் ஓட – திருப்:5/7
பொன் கிரி என சிறந்து எங்கினும் வளர்ந்து முன் புண்டரிகர் தந்தையும் சிந்தை கூர – திருப்:62/6
தாதை காதில் அங்கே ஓதும் சிங்கார முகம் ஆறும் வாகுவும் கூர சந்தான சுக – திருப்:80/13
வந்தி புதல்வரும் அந்தி கிளைஞரும் மண்டி கதறிடு வகை கூர – திருப்:96/2
சிந்துர கூர மருப்பு செம் சரி செம் கை குலாவ நடித்து தென்புற – திருப்:155/1
வால சந்திரன் நேர் ஆக மா முகம் எழில் கூர – திருப்:197/2
சிந்தை குழவி எனா அனை தாதையும் மருள் கூர – திருப்:652/6
பொர இரு கரம் ஏந்து நீள் வளை ஒலி கூர – திருப்:696/4
ஆர் அ தன பார துகில் மூடி பலர் காண கையில் யாழ் வைத்து இசை கூர குழல் உடை சோர – திருப்:741/1
கூர கணை வேல் கண் கயல் போல சுழல்வார் சர்க்கரை கோவை கனி வாய் பல் கதிர் ஒளி சேரும் – திருப்:741/3
நசை பொறாது அழுது ஆகம் மாய்த்து அழுங்கி இடர் கூர – திருப்:749/12
இருளின் முக நிலவு கூர மாண் உடை அகன்று போக – திருப்:859/4
கண்களாகிய கூர வேலை விட்டு எறிந்து விலைகூறி – திருப்:885/4
கலவிக்கு ஆசை கூர வளர் பரிமள கற்பூர தூமம் கனதன – திருப்:906/3
குகனும் அருள் ஆண்மை கூர மகரம் என்னும் சாபதாரி குறை அகல வேலை மீது தனி ஊரும் – திருப்:1165/5
ஊரும் இன்ப வாழ்வும் ஆகி ஊனம் ஒன்று இலாது மாதரோடு சிந்தை வேடை கூர உறவாகி – திருப்:1170/3
அழைத்து மிக்க காசு இழைத்து மெத்தை மீது அணைத்து மெத்த மால் அது கூர – திருப்:1207/2
அதிர்ந்து ஓடவே காலன் விழுந்து ஓடவே கூர அலங்கார வேல் ஏவும் முருகோனே – திருப்:1244/6
ஆவல் கூர மண் முதல் சலசம் பொன் சபையும் இந்து வாகை – திருப்:1313/2
மேல்


கூரா (3)

கூரா அன்பில் சோரா நின்று அக்கு ஓயா நின்று உள் குலையாதே – திருப்:37/3
தடம் தண் பங்கயம் கொஞ்சும் சிறு கூரா – திருப்:464/14
வேண்டு உரை துகில் வேறாய் மோகன வாஞ்சையில் களை கூரா வாள் விழி – திருப்:888/3
மேல்


கூராது (1)

உருக்கி மட்டு அற பொருள் பறிப்பவர்க்கு உள கருத்தினில் ப்ரமை கூராது
உரைத்து செய்ப்பதி தலத்தினை துதித்து உனை திருப்புகழ் பகர்வேனோ – திருப்:787/3,4
மேல்


கூராய் (1)

கொடுத்து வேதமும் ஒருத்தனாம் என சிந்தை கூராய் – திருப்:631/8
மேல்


கூரிட்டு (1)

முட்டாக கூரிட்டு ஏனல் தாள் முற்றாமல் கொள் குமரேசா – திருப்:1119/7
மேல்


கூரிதாய் (1)

அயிலின் வாளி வேல் வாளி அளவு கூரிதாய் ஈசர் அமுத அளாவு ஆவேச மது போல – திருப்:1046/1
மேல்


கூரிதான (1)

கார் உலாவு குழற்கும் கூரிதான விழிக்கும் காதல் பேணு நுதற்கும் கதிர் போலும் – திருப்:1032/1
மேல்


கூரிய (6)

செருக்கும் சூர் அகலத்தை இடந்து உயிர் குடிக்கும் கூரிய சத்தி அமர்ந்து அருள் – திருப்:73/15
அடல் அதோடு அமர்புரிகின்ற கூரிய வடி வேலா – திருப்:178/10
அன்றில் போல் குரலிட்டு கூரிய நகரேகை – திருப்:547/4
அலைக்கும் தானவர் குலத்தின் சேனையை அறுக்கும் கூரிய வடி வேலா – திருப்:590/5
சென்னி பற்றி அறுத்த கூரிய மின் இழைத்த திறத்த வேலவ – திருப்:826/13
கூரிய கடைக்கணாலும் மேரு நிகர் ஒப்பதான கோடு அதனில் மெத்த வீறு முலையாலும் – திருப்:893/1
மேல்


கூரு (1)

ஆசை கூரு நண்ப என்று மா மயூர கந்த என்றும் ஆவல் தீர என்று நின்று புகழ்வேனோ – திருப்:735/4
மேல்


கூருகினும் (1)

எனது மார்பிலே மூழ்க இறுக மேவி மால் கூருகினும் உன் நீப சீர் பாதம் மறவேனே – திருப்:1051/4
மேல்


கூரும் (11)

தனியவர் கூரும் தனி கெட நாளும் தனி மயில் ஏறும் பெருமாளே – திருப்:256/8
சம்ப்ரமத்துடன் நாளும் ப்ரமித்து இருள் கூரும் ப்ரிய கடல் ஊடும் தணியாத – திருப்:284/2
கோங்கு இளநீர் இளக வீங்கு பயோதரமும் வாங்கிய வேல் விழியும் இருள் கூரும்
கூந்தலும் நீள் வளை கொள் காந்தளும் நூல் இடையும் மாந்தளிர் போல் வடிவும் மிக நாடி – திருப்:527/1,2
வேகம் உண்டாகி உமை சாற்றும் அளவினில் மா மகம் கூரும் அது தீர்க்க வடிவுடை – திருப்:608/9
சம்ப்ர தாயனை அவலனை ஒளி திகழ் இசை கூரும் – திருப்:769/6
துங்க மலையும் புரந்து அமரருக்கு இடர் கூரும் – திருப்:854/12
காவல் கூரும் குறத்தி புணர்த்திடும் மணி மார்பா – திருப்:882/14
பயிலா மனம் மகிழ் மோகித சுக சாகர மட மாதர்கள் பகையே என நினையாது உற நண்பு கூரும்
பசு பாசமும் அகிலாதிக பரிபூரண புரணாகர பதி நேரு நின் அருளால் மெய் உணர்ந்திடேனோ – திருப்:909/3,4
சத்தி கணபதி இளையாய் உளையாய் ஒளி கூரும் – திருப்:913/14
கலவி கூரும் ஈர் ஆறு கனக வாகுவே சூரர் கடக வாரி தூளாக அமர் ஆடும் – திருப்:1051/7
பயம் அற நின்று ஆடும் பரமர் உளம் கூரும் பழ மறை அன்று ஓதும் பெருமாளே – திருப்:1088/8
மேல்


கூருவேன் (1)

கூருவேன் ஒருவர்க்கும் தேடவொணாதது ஒர் அர்த்தம் கூடுமாறு ஒரு சற்றும் கருதாயோ – திருப்:1031/4
மேல்


கூரை (1)

பை பீறல் கூரை பாச தா சற்காரத்துக்கு இரை தேடி – திருப்:1120/2
மேல்


கூரையை (1)

தோலோடு மூடிய கூரையை நம்பி பாவையர் தோதக லீலை நிரம்பி – திருப்:69/1
மேல்


கூலி (1)

ஓதுவித்தவர் கூலி கொடாதவர் மாதவர்க்கு அதி பாதகம் ஆனவர் – திருப்:1146/1
மேல்


கூவ (5)

இரதிபதி கணைகள் ஒரு நாலு ஏவ விருது குயில் அது கூவ – திருப்:116/2
சுரும்பு உற்ற பொழில்தோறும் விரும்புற்ற குயில் கூவ துரந்துற்ற குளிர் வாடை அதனாலும் – திருப்:488/1
அகிலமும் அஞ்சிய ஆக்ரம விகட பயங்கர ராக்கத அசுரர் அகம் கெட ஆர்த்திடு கொடி கூவ
அமரர் அடங்கலும் ஆட்கொள அமரர் தலம் குடி ஏற்றிட அமரரையும் சிறை மீட்டு அருள் பெருமாளே – திருப்:929/7,8
பனி படு சோலை குயில் அது கூவ குழல் தனி ஓசை தரலாலே – திருப்:934/2
சோதி காலை போத கூவ தூவல் சேவல் கொடியோனே – திருப்:988/6
மேல்


கூவல் (1)

இறைவை கொளும் கூவல் மூத்த கறை ஒழுகும் தாரை பார்க்கில் இளமை கொடும் காதல் ஆற்றில் நிலையாத – திருப்:574/2
மேல்


கூவா (1)

ஓங்கு மை குழல் சாதா ஈறு என வீந்து புட்குரல் கூவா வேள் கலை – திருப்:888/5
மேல்


கூவி (1)

கூவி கோழி வாழி என மயில் ஆலித்து ஆலகாலம் என உயர் கூளி சேனை வான மிசைதனில் விளையாட – திருப்:361/5
மேல்


கூவிக்கூவி (1)

கூவிக்கூவி காண்டு இசை போலவே நாணிக்கூனி பாய்ந்திடுவார் சிலர் – திருப்:498/3
மேல்


கூவிடும் (1)

கோல உருவாய் எழுந்து பார் அதனையே இடந்து கூவிடும் முராரி விண்டு திரு மார்பன் – திருப்:545/5
மேல்


கூவிள (1)

முளைக்கும் சீத நிலாவொடு அரா விரி திரை கங்கா நதி தாதகி கூவிள
முடிக்கும் சேகரர் பேர் அருளால் வரு முருகோனே – திருப்:29/11,12
மேல்


கூவிளம் (4)

வாகை வேல கொன்றை தும்பை மாலை கூவிளம் கொழுந்து வால சோமன் அஞ்சு பொங்கு பகு வாய – திருப்:734/6
பார மாசுணங்கள் சிந்துவார ஆரம் என்பு அடம்பு பானல் கூவிளம் கரந்தை அறுகோடே – திருப்:735/6
குரவு கூவிளம் அரும்பு இதழி தாதகி நெடும் குடில வேணியில் அணிந்தவர் ஆகம் – திருப்:1107/7
துத்தி நச்சு அரா விளம் பிச்சி நொச்சி கூவிளம் சுக்கிலக்கலா அமிர்த பிறை சூதம் – திருப்:1252/1
மேல்


கூவிளை (1)

நீரேர் தரு சானவி மா மதி காகோதர மாதுளை கூவிளை
நேரோடம் விளா முதலார் சடை எம்பெருமானே – திருப்:775/7,8
மேல்


கூவும் (1)

இகல் செருக்கு அரக்கரை தகர்த்து ஒலித்து உரத்த பச்சிறைச்சியை பசித்து இரைக்கு இசை கூவும் – திருப்:254/6
மேல்


கூழில் (1)

துக்க சமுசார வலை மீன் அது என கூழில் விழு செத்தை என மூளும் ஒரு தீயில் மெழுகான உடல் – திருப்:566/3
மேல்


கூள (3)

கூனி தடியோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த கூள சடம் ஈதை உகந்து புவி மீதே – திருப்:766/3
கூட சிக்காயவர் ஊழியமே பற்றி காதலின் ஓடிய கூள சித்தாளனை மூளனை வினையேனை – திருப்:877/3
கோடி கூள கவி சேனை சாட கெடி கூறு காள கவி புலவோன் யான் – திருப்:1105/2
மேல்


கூளம் (2)

தெருப்புறத்து துவக்கியாய் முலைக்கு வட்டை குலுக்கியாய் சிரித்து உருக்கி தருக்கியே பண்டை கூளம் என வாழ் – திருப்:66/1
கூசி புகா ஒதுங்க மாமன் திகாது அரிந்த கூளம் புராரி தந்த சிறியோனே – திருப்:709/7
மேல்


கூளமாக (1)

கூளமாக விணோர்கள் வாழ்வுற விடும் வேலா – திருப்:486/12
மேல்


கூளன் (2)

கூளன் எனினும் எனை நீ உன் அடியாரொடு கூடும் வகைமை அருள்புரிவாயே – திருப்:159/4
விதியிலி பொலாத லோபி சபைதனில் வராத கோழை வினை இகல் விடாத கூளன் எனை நீயும் – திருப்:1269/3
மேல்


கூளனை (1)

பணிவிடைகளில் இறுமாந்த கூளனை நெறி பேணா – திருப்:365/4
மேல்


கூளி (6)

கிரி அலை வாரி சூரர் இரத்த புணரியில் மூழ்கி கூளி களிக்க – திருப்:108/9
கூவி கோழி வாழி என மயில் ஆலித்து ஆலகாலம் என உயர் கூளி சேனை வான மிசைதனில் விளையாட – திருப்:361/5
இசைக்கும் தாள மேளமே தனத்தம் தான தானன என திண் கூளி கோடிகள் புடை சூழ – திருப்:596/6
குழறி கூளி திரள் எழ வயிரவர் குவிய கூடி கொடு வர அலகைகள் – திருப்:889/11
மன நினை சுத்தம் சூதுகாரிகள் அமளி விளைக்கும் கூளி மூலிகள் – திருப்:966/1
குமிழி போல நேராகி அழியும் மாயை ஆதார குறடு பாறு நாய் கூளி பல காகம் – திருப்:1054/2
மேல்


கூளிகள் (9)

உண்டு கண்டு சில கூளிகள் டிண் டிண் டெண் என்று குதி போடவும் – திருப்:95/11
விடுத்த கூளிகள் தித்திகு தித்தென விளையாட – திருப்:273/10
தரித்த கூளிகள் தத்திமி தித்தென கண பூதம் – திருப்:429/12
பிணம் பற்றி கழுகோடு பல் கூளிகள் பிடுங்கி கொத்திடவே அமர் ஆடியே – திருப்:489/13
செங்கை வேல் கொடு துட்ட சூரனை வென்று தோல் பறை கொட்ட கூளிகள்
தின்று கூத்து நடிக்க தோகையில் வரும் வீரா – திருப்:547/13,14
களித்த பேய் கணம் மா காளி கூளிகள் திரள் பிரேதம் மெலே மேவி மூளைகள் – திருப்:746/11
திருகி உண்டிட ஆர்த்த கூளிகள் அடர் பூமி – திருப்:890/12
பரி புர சரண காளி கூளிகள் நடமாடும் – திருப்:939/14
நரி கழு அதுகள் களிக்க சோரிகள் ரண களம் முழுதும் மிகுத்து கூளிகள்
நடமிட அசுரர் குலத்து காலனை நிகர் ஆகி – திருப்:1135/13,14
மேல்


கூளியொடு (2)

இறக்க சிங்கம தேர் பரி யானையொடு உறுப்பில் செம் கழுகு ஒரிகள் கூளியொடு
இரத்த சங்கமது ஆடிட வேல் விடு மயில் வீரா – திருப்:459/11,12
பிரிய நெடு மலை இடிய மா வாரி தூளி எழ பெரியது ஒரு வயிறு உடைய மா காளி கூளியொடு
பிண நிணமும் உணவு செய்து பேயோடும் ஆடல் செய வென்ற தீரா – திருப்:1140/11,12
மேல்


கூற்ற (1)

கூற்ற தத்துவம் நீக்கி பொன் கழல் கூட்டி சற்று அருள்புரிவாயே – திருப்:93/4
மேல்


கூற்றம் (1)

பொங்கா வெம் கூற்றம் பொதி தரு சிங்காரம் சேர்த்து இங்கு உயரிய – திருப்:674/3
மேல்


கூற்றன் (1)

கூட்டம் கந்தி சிந்தி சிதற பொருவோனே கூற்றன் பந்தி சிந்தை குணம் ஒத்து ஒளிர் வேலா – திருப்:755/3
மேல்


கூற்றனும் (2)

உரலொடு தவழ்ந்த நவ நீத கூற்றனும் அதி கோப – திருப்:1173/12
பொங்கும் கொடிய கூற்றனும் நஞ்சும் பொதுவில் நோக்கிய பொங்கும் புதிய நேத்திர வலை வீசி – திருப்:1182/1
மேல்


கூற்றிகள் (1)

பழுது ஒழிய அன்பும் உடையாரை போல் சிறிது அழுதழுது கண் பிசையும் ஆசை கூற்றிகள்
பகழி என வந்து படு பார்வை கூற்றினர் ஒரு காம – திருப்:1173/3,4
மேல்


கூற்றில் (1)

கக்கி தேக்கு செக்கர் போர் கயல் கண் கூற்றில் மயலாகி – திருப்:1225/2
மேல்


கூற்றினர் (1)

பகழி என வந்து படு பார்வை கூற்றினர் ஒரு காம – திருப்:1173/4
மேல்


கூற்றினை (1)

சிவ பத்தினி கூற்றினை மோதிய பத சத்தினி மூத்த விநாயகி – திருப்:747/11
மேல்


கூற்று (6)

சூரர்கள் பதைக்க தேர்க்கள் ஆனைகள் அழித்து தாக்கி சூர் கிரி கொளுத்தி கூற்று உர் இடும் வேலா – திருப்:235/5
பாட்டில் உருகிலை கேட்டும் உருகிலை கூற்று வரு வழி பார்த்தும் உருகிலை – திருப்:617/1
கூற்று விழ தாண்டி எனது ஆகம் அதில் வாழ் குமர தம்பிரானே – திருப்:756/16
கூற்று மரித்திடவே உதை பார்வதி யார்க்கும் இனித்த பெணாகிய மான் மகள் – திருப்:785/15
சாற்றும் அ கோர உரு கூற்று உதைத்தார் மவுலி தாழ்க வஜ்ராயுதனும் இமையோரும் – திருப்:978/6
குரும்பை போல் பணைத்து அரும்புறா கொதித்து எழுந்து கூற்று என கொலை சூழும் – திருப்:1208/3
மேல்


கூற்றுவனை (1)

கூற்றுவனை காய்ந்த அபிராமி மனது ஆரருள் கந்த வேளே – திருப்:756/14
மேல்


கூற்றை (3)

தூ மொழி நகைத்து கூற்றை மாளிட உதைத்து கோத்த தோல் உடை என் அப்பர்க்கு ஏற்றி திரிவோனே – திருப்:235/6
கஞ்சம் வாய்த்திட்ட அவர்க்கும் கூட்டி கன்று மேய்த்திட்ட அவர்க்கும் கூற்றை
கன்ற மாய்த்திட்ட அவர்க்கும் தோற்ற கிடையா நீ – திருப்:591/5,6
கை சூல கூற்றை கணை மதனை தூள் பட்டு ஆர்ப்ப கனல் பொழி – திருப்:1019/15
மேல்


கூற (14)

இதயம் மிக வாடி உடைய பிளை நாத கணபதி எனு நாமம் முறை கூற – திருப்:5/6
மித வாடை வந்து தழல் போல ஒன்ற விலைமாதர் தம்தம் வசை கூற – திருப்:101/2
கூற இனிய களம் ஓலம் இட வளைகள் கரம் மீதே – திருப்:153/4
அகல நீளம் என்று அளவு கூற அரும் பொருளிலே அமைந்து அடைவோரை – திருப்:279/3
மக்கட்கு கூற அரிதானது கற்று எட்டத்தான் முடியாதது மற்று ஒப்புக்கு இயாதும் ஒவ்வாதது மனதாலே – திருப்:347/1
எழில் புதல்வரும் நின்று அழுது உளம் உருகும் இடர் கொடு நடலம் பல கூற – திருப்:388/2
பண முலை அரம்பைமார்கள் குயில் கிளி இனங்கள் போல பரிவு கொண்டு உகந்து வேதம் அது கூற
பறை முரசு அநந்த பேரி முறைமுறை ததும்ப நீசர் படை கடல் இறந்து போக விடும் வேலா – திருப்:434/5,6
மேன்மை பெற்ற ஜனங்கள் ஐயாஐயா என இசைகள் கூற – திருப்:543/14
ஏழேழு பேர்கள் கூற வரு பொருள் அதிகாரம் – திருப்:568/10
மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ் கூற மைந்து மயிலுடன் ஆடி வரவேணும் – திருப்:724/4
ஈறு கூற அரும் பெரும் சுவாமியாய் இருந்த நன்றி ஏது வேறு இயம்பல் இன்றி ஒரு தானாய் – திருப்:734/3
வந்து நாயில் கடையன் நொந்து ஞான பதவி வந்து தா இக்கணமே என்று கூற
மைந்தர் தாவி புகழ தந்தை தாய் உற்று உருகி வந்து சேயை தழுவல் சிந்தியாதோ – திருப்:897/3,4
தொட அடாது நேராக வடிவு காண வாராது சுருதி கூறுவாராலும் எதிர் கூற
துறை இலாததோர் ஆசை இறைவனாகி ஓர் ஏக துரியமாகி வேறு ஆகி அறிவாகி – திருப்:1050/1,2
ஒக்கு நினைவு முன் இலாமல் வாகு பெலம் நிலை கூற – திருப்:1144/10
மேல்


கூறதாய் (2)

வளரும் மா இரு கூறதாய் தடிந்த வடி வேலா – திருப்:749/14
மார்பு இரு கூறதாய் விட வாரி வாய்விட வேலை விடு தீரா – திருப்:1330/2
மேல்


கூறல் (1)

நண்பு உக பாதம் அதில் அன்புற தேடி உனை நங்கள் அப்பா சரணம் என்று கூறல் – திருப்:472/2
மேல்


கூறவும் (1)

முகம் அழுத்தவும் ஆசைகள் கூறவும் நகம் அழுத்தவும் லீலையிலே உற – திருப்:914/3
மேல்


கூறா (6)

நிழலர் சிறு புன் சொல் கற்று வீறு உள பெயர் கூறா – திருப்:171/2
சரி போனமட்டே விடுத்தாய் அடுத்தாய் தகர்த்தாய் உடல் தான் இரு கூறா – திருப்:642/2
கூசாதே பார் ஏசாதே மால் கூறா நூல் கற்று உளம் வேறு – திருப்:816/1
என விழி கூறா வாரா அரிவையர் தோள் ஊடாடா இறுதியில் வேறாய் மாறா நினைவாலே – திருப்:1136/2
அலை கடல் கோகோ கோகோ என உரை கூறா ஓடா அவுணரை வாடா போடா எனல் ஆகி – திருப்:1136/5
கூசாது வேடன் உமிழ் தரு நீராடி ஊன் உண் எனும் உரை கூறா மன் ஈய அவன் நுகர் தரு சேடம் – திருப்:1211/7
மேல்


கூறாக (2)

கோலாலம் கணம் இட்டு வராதார் நெக்குருக பொருள் கூறாக பெறில் நிற்கவும் இலது ஆனார் – திருப்:1128/3
பேர் ஆண்மையாளன் நிசாசரர் கோன் இரு கூறாக வாளி தொடு ரகுநாயகன் – திருப்:1162/11
மேல்


கூறாய் (1)

மாள வன் கிரி கூறாய் நீறு எழு நெடு நேமி – திருப்:1181/10
மேல்


கூறான (1)

உலகு ஒரு தாள் ஆன மாமனும் உமை ஒரு கூறான தாதையும் – திருப்:1134/15
மேல்


கூறி (40)

கரங்களும் குவிந்து நெஞ்சகங்களும் கசிந்திடும் கறங்கும் பெண்களும் பிறந்து விலை கூறி – திருப்:44/2
தூதொடு நான்மணிமாலை ப்ரபந்த கோவை உலா மடல் கூறி அழுந்தி – திருப்:69/3
நூல் அநந்த கோடி தேடி மால் மிகுந்து பார் உளோரை நூறு செம் சொல் கூறி மாறி விளை தீமை – திருப்:70/3
அறியாமலும் அபயம் காட்டி முறை கூறி – திருப்:90/14
தலம் மிசை அதற்கான பேரோடு கூறி இது பரிகரி என காது கேளாது போலும் அவர் – திருப்:166/3
வந்தவரை அருகே அணைந்து தொழில் கூறி – திருப்:180/4
பல பேரை மெச்சி வரு தொழிலே செலுத்தி உடல் பதறாமல் வெட்கம் அறு வகை கூறி – திருப்:227/2
கச்சு அணி இள முலை முத்து அணி பல வகை கை சரி சொலி வர மயல் கூறி
கைப்பொருள் கவர்தரு மை பயில் விழியினர் கண் செவி நிகர் அல்குல் மட மாதர் – திருப்:253/1,2
பலகாலும் உனை தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி படி மீது துதித்துடன் வாழ அருள் வேளே – திருப்:277/7
வண் புகழ் பாரி காரி என்று இசை வாது கூறி வந்தியர் போல வீணில் அழியாதே – திருப்:306/2
பகடி சொல் கூறி போர் மயல் முக இச்சை பேசி சீர் இடை பவள பட்டாடை தோள் இரு கொங்கை மேலா – திருப்:346/3
நெஞ்சினில் ஆசை நெருப்பு எழுப்பவும் வம்பு உரை கூறி வளைத்து இணைக்கவும் – திருப்:353/5
குல பூண் இரத்நாதி பொன் தூசு எடுப்பாய் என கூறி இடர்ப்பாடின் மங்குவேனோ – திருப்:358/4
மொழிய அரியது ஒர் தெரிவையர் வினை என மொழி கூறி – திருப்:372/4
இரவு பகல் பல காலும் இயல் இசை தமிழ் கூறி
திரம் அதனை தெளிவு ஆக திரு அருளை தருவாயே – திருப்:399/1,2
குணம் உறுக இனிது பயில் கூறி காட்டியெ குலைய இரு கலை நெகிழ வீசி காட்டியெ – திருப்:415/3
சோர நல் தெருவூடே நடித்து முலை விலை கூறி – திருப்:439/6
வந்தவர் எந்த உர் நீர் அறிந்தவர் போல இருந்ததே எனா மயங்கிட இன் சொல் கூறி – திருப்:456/6
பாடீர பாரமான முலையினை விலை கூறி – திருப்:569/2
விதரணம் அதான வகை நகைகள் கூறி விடுவதன் முன் ஞான அருள்தாராய் – திருப்:686/4
வீணில் விண்டு உள நாடியர் ஊமைகள் விலை கூறி – திருப்:727/2
மை பாகு என கூறி வீட்டில் கொணர்ந்து புல்பாயிலில் காலம் வீற்று கலந்து – திருப்:732/7
மாறு கூறி வந்து எதிர்ந்த சூரன் சேனை மங்க வந்த வாரி மேல் வெகுண்ட சண்ட வித தாரை – திருப்:734/5
நிலையில் வீழ் தரு மூடர் பால் சிறந்த தமிழ் கூறி – திருப்:749/6
வாடி பெண்காள் பாயை போடும் என்று ஆசார வாசகம் போல் கூறி அணை மீதே – திருப்:757/2
அருக்கி மெத்தென சிரித்து மை கணிட்டு அழைத்து இதப்பட சில கூறி
அரை பணத்தை விற்று உடுத்த பட்டு அவிழ்த்து அணைத்து இதழ் கொடுத்து அநுராகத்து – திருப்:787/1,2
அங்கு உள நிட்டூர மாய விழி கொடு வஞ்ச மனத்து ஆசை கூறி எவரையும் – திருப்:807/5
எனது இடர் மங்க உனது அருள் பொங்க இசை கொடு துங்க புகழ் கூறி – திருப்:851/2
ஏறுமாறு மனத்தினில் நினைக்கவும் விலை கூறி – திருப்:952/4
மின்னார் பயந்த மைந்தர் தன் நாடு இனம் குவிந்து வெவ்வேறு உழன்றுஉழன்று மொழி கூறி
விண் மேல் நமன் கரந்து மண் மேல் உடம்பு ஒருங்கு அ மெல் நாள் அறிந்து உயிர் போ முன் – திருப்:989/1,2
அலறிட ஒழிக இனி அஞ்சிடாது என அஞ்சல் கூறி – திருப்:1011/10
மிக்க முலையை விலை கூறி காசுக்கு அளவே தான் – திருப்:1023/2
நெடிய கால் கையோடு ஆடும் உடலில் மேவி நீ நானும் எனவு நேர்மை நூல் கூறி நிறை மாயம் – திருப்:1050/3
நணுகி மயலே விளைத்து முலையை விலை கூறி விற்று லளிதம் உடனே பசப்பி உறவாடி – திருப்:1098/2
பெட்டாக கூறி போதித்தாரை போல் வப்புற்று உழலாதே – திருப்:1118/3
ஆளா மற்றவர் சுற்றிட மீளாமல் தலையிட்டு அறிவார் போக செயல் விச்சைகள் விலை கூறி – திருப்:1128/2
குலவி நல மொழி கூறி வார் ஏறு பூணார முலை மூழ்கி – திருப்:1153/4
வீசால வேலை சுவறிட மா சூரர் மார்பு தொளைபட வேதாள ராசி பசி கெட அறை கூறி
மேகாரவாரம் என அதிர் போர் யாது தானர் எம புரம் மீது ஏற வேல் கொடு அமர்செயும் இளையோனே – திருப்:1211/5,6
துடித்து எதிர் வடித்து எழு குதர்க்க சமயத்தவர் சுழற்கு ஒரு கோடிகோடி எதிர் கூறி
துகைப்பன அகித தலை அறுப்பன அயில் விட்டு உடல் துணிப்பன கணி தலை மிசை பார – திருப்:1251/1,2
உமை முலை தரு பால் கொடு அருள் கூறி உரிய மெய் தவமாக்கி நல் உபதேச – திருப்:1287/3
மேல்


கூறிகள் (3)

அதி வித மதரா அதம் அநித மொழி பல கூறிகள் அசடர் ஒடு உறவாடிகள் அநியாய – திருப்:307/2
வம்பிலே வாது கூறிகள் கொஞ்சியே காம லீலைகள் வந்தியா ஆசையே தரு விலைமாதர் – திருப்:516/2
காதல் ஆர்க்கும் வினா வாய் கூறிகள் போக பாத்திரம் மா மூதேவிகள் – திருப்:920/3
மேல்


கூறிட்ட (1)

கூறிட்ட வேல் அபங்க வீரர்க்கு வீர கந்த கோது அற்ற வேடர் தங்கள் புனம் வாழும் – திருப்:1242/7
மேல்


கூறிட (3)

பதம் பற்றி புகழானது கூறிட அருள்வாயே – திருப்:489/8
சிச்சி சிச்சி என நால்வர் கூறிட உழல்வேனோ – திருப்:504/8
அரு வரை இரு கூறிட ஒரு மயில் மேல் அவனியை வலமாய் வருவோனே – திருப்:740/5
மேல்


கூறிடு (1)

விகற்பம் கூறிடு மோக விகாரனை அறத்தின்பால் ஒழுகாத மூதேவியை – திருப்:29/7
மேல்


கூறிடும் (2)

வெறி கொள் உலுத்தர்க்கு என் பாடு கூறிடும் மிடி தீர – திருப்:827/6
சே என பலர் ஆடிட மா கலை ஆயும் உத்தமர் கூறிடும் வாசக – திருப்:1146/15
மேல்


கூறிய (4)

பசப்பி பின் பிணக்கை கூறிய வீணிகள் அவ மாய – திருப்:479/6
மதம் பட்டு பெரு சூரபன்மாதியர் குலம் கொட்டத்து இகல் கூறிய மோடரை – திருப்:489/11
அரற்கு அரும் பொருள் தான் உரை கூறிய குமரேசா – திருப்:945/14
காலம் ஏற்க உழப்பி கூறிய காசு கேட்டு அது கை பற்றா இடை – திருப்:980/5
மேல்


கூறியே (1)

கூறியே நடு இருப்பர் சோறு இடார் தரும புத்ர கோவு நான் என இசைப்பர் மிடியூடே – திருப்:1155/2
மேல்


கூறு (18)

கூறு கொண்ட பணை தனம் விற்கும் பொதுமாதர் – திருப்:152/4
கூறு மொழியது பொய்யான கொடுமை உள கோளன் அறிவிலி உன் அடி பேணா – திருப்:159/3
ஒரு மலை இரு கூறு எழவே உரம் புகுத்தும் வடி வேலா – திருப்:221/5
பஞ்சவன் நீடு கூனும் ஒன்றிடு தாபமோடு பஞ்சு அற வாது கூறு சமண் மூகர் – திருப்:306/5
கோடு செறி மத்தகத்தை வீசு பலை தத்த ஒத்தி கூறு செய்து அழித்து உரித்து நடை மாணார் – திருப்:419/1
சாதனைகள் பேசி வாரும் என நாழி தாழி விலை கூறு இது என ஓதி – திருப்:609/3
தனதானம் தானன தானன என வேதம் கூறு சொல் மீறு அளி – திருப்:673/9
இலகிய வேல் கொண்டு ஆர்த்து உடல் இரு கூறு அன்று ஆக்கி இமையவர் ஏதம் தீர்த்த பெருமாளே – திருப்:676/8
மற மா அயிலே கொடு உடலே இரு கூறு எழ மத மா மிகு சூரனை மடிவாக – திருப்:695/7
வாள் தங்கிய வேலாலே பொரு சூர் தடிந்து அருள் வீரா மா மயில் ஏறு கந்த விநோதா கூறு என அரனார் முன் – திருப்:701/7
கூடி வரு சூரர் தங்கள் மார்பை இரு கூறு கண்ட கோடை நகர் வாழ வந்த பெருமாளே – திருப்:703/8
வரைமகள் ஒரு கூறு உடையவர் மதனாகமும் விழ விழி ஏவிய நாதர் – திருப்:740/3
கூடலான் முது கூன் அன்று ஓட வாது உயர் வேதம் கூறு நாவல மேவும் தமிழ் வீரா – திருப்:789/7
குறைப்படும் காதல் குனகிகள் அரை பணம் கூறு விலையினர் – திருப்:880/3
கோடி கூள கவி சேனை சாட கெடி கூறு காள கவி புலவோன் யான் – திருப்:1105/2
மலை பட்டு இரு கூறு எழ வன் கடல் நிலைகெட்டு அபிதா என அம் சகர் – திருப்:1139/13
யாவரோடு நகைப்பவர் வேறு கூறு விளைப்பவர் ஆலகால விழிச்சிகள் மலை போலும் – திருப்:1214/2
கொற்றம் மருகா குற கொச்சை மற மாதினுக்கு இச்சை மொழி கூறு நல் குமரேசா – திருப்:1273/6
மேல்


கூறுபட (1)

ஆவி சேல்கள் பூகம் மடல் இள பாளை தாறு கூறுபட உயர் ஆலை சோலை மேலை வயலியில் உறைவோனே – திருப்:361/7
மேல்


கூறும் (17)

எரி விடம் நிமிர்ந்த குஞ்சியினில் நிலவொடும் எழுந்த கங்கையும் இதழியொடு அணிந்த சங்கரர் களி கூறும்
இம வரை தரும் கரும் குயில் மரகத நிறம் தரும் கிளி எனது உயிர் எனும் த்ரியம்பகி பெருவாழ்வே – திருப்:32/5,6
அராவி இரு போதும் பராவி விழவே வந்து அடாத விலை கூறும் மடவார் அன்பு – திருப்:204/3
மறுகுதோறும் உலவி இனிய கலவியை விலை கூறும் – திருப்:370/6
அருகு வீடு இது தான் அதில் வாரும் என உரை கூறும் – திருப்:384/2
புகழ் மறை அறிந்து கூறும் இனி எனது அகம் பொன் ஆவி பொருள் என நினைந்து நாயென் இடர் தீர – திருப்:434/2
அதிக தேவரே சூழ உலக மீதிலே கூறும் அருணை மீதிலே மேவு பெருமாளே – திருப்:435/8
கூறும் அடியார்கள் வினை நீறுபடவே அரிய கோல மயிலான பதம் அருள்வாயே – திருப்:445/5
செட்டி என்று சிவகாமிதன் பதியில் கட்டு செம் கை வளை கூறும் எந்தை இட – திருப்:471/13
கூறும் இடத்து இதத்து நின்று அருள்புரிவாயே – திருப்:612/4
தலையரு நின்று கலங்க விரும்பிய தமிழ் கூறும் – திருப்:771/2
கூறும் மார வேள் ஆரவார கடலாலே கோப மீது மாறாத கான குயிலாலே – திருப்:1029/1
கொடிய நோய்க்கு இடம் எனவும் நாட்டிய குடிலிலே ஏற்று உயிர் என்று கூறும் – திருப்:1057/2
கூறும் வான புவிக்கு ஊறு தீர குறிப்பு ஓதுறா நிற்ப அ கொடிதான – திருப்:1106/6
தேன் இரதத்தே முழுகி பாகு நிகர்த்து ஆர் அமுத தேறல் என கூறும் மொழி செயலாலே – திருப்:1160/2
கொண்டல் ஆர் குழல் கெண்டை போல் விழி கொண்டு கோகில மொழி கூறும்
கொங்கையாள் குற மங்கை வாழ் தரு குன்றில் மால் கொடு செலும் வேலா – திருப்:1228/5,6
மோனாநிலைதனை நானா வகையிலும் ஓதா நெறி முறை முதல் கூறும் – திருப்:1275/2
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே – திருப்:1328/3
மேல்


கூறும்பட (1)

பொருப்பு இரு கூறும்பட கடல்தானும் பொருக்க எழ வானும் புகை மூள – திருப்:301/6
மேல்


கூறுவ (1)

உருகிட விரகில் பார்வை மேவுவ பொருள் அது திருடற்கு ஆசை கூறுவ
யுக முடிவு இது என பூசல் ஆடுவ வடி வேல் போல் – திருப்:939/5,6
மேல்


கூறுவாராலும் (1)

தொட அடாது நேராக வடிவு காண வாராது சுருதி கூறுவாராலும் எதிர் கூற – திருப்:1050/1
மேல்


கூறெனவே (1)

கடல் சலம்தனிலே ஒளி சூரனை உடல் பகுந்து இரு கூறெனவே அது – திருப்:945/11
மேல்


கூறை (1)

தன் காதல்தனை உகள என்று ஏழு மடவியர்கள் தம் கூறை கொடு மரமில் அது ஏறும் – திருப்:614/6
மேல்


கூறொணா (1)

கூறொணா தற்பரம ஞான ரூபத்தின் வழி கூடலாக பெருமை தருவாயே – திருப்:1280/4
மேல்


கூன் (10)

கூன் பிறை ஒத்த நக குறி வைப்பவர் பல நாளும் – திருப்:266/4
இருவினை ஊண் பசும் பை கரு விளை கூன் குடம்பை இடர் அடை பாழ் பொதும்பு அகித வாரி – திருப்:402/1
குனி கொடு கூன் நீடு மா கிடு கிழவனுமாய் ஆவி போய்விட விறகுடனே தூளியாவதும் அறியா தாய் – திருப்:416/2
மதுர வாணி உற்ற கழலோனே வழுதி கூன் நிமிர்த்த பெருமாளே – திருப்:639/4
கூடலான் முது கூன் அன்று ஓட வாது உயர் வேதம் கூறு நாவல மேவும் தமிழ் வீரா – திருப்:789/7
கொடிய மாறன் மெய் கூன் நிமிரா முனை குலையா வான் – திருப்:837/14
பாதுகாத்து அருளாலே கூன் நிமிர் இறையோனும் – திருப்:920/12
தவறு இலாமல் ஆள பிறந்து தமிழ் செய் மாறர் கூன் வெப்போடு அன்று தவிர ஆலவாயில் சிறந்த பெருமாளே – திருப்:962/8
கொடியன பிணி கொடு விக்கி கக்கி கூன் போந்து அசடு ஆகும் – திருப்:1078/1
கூன் ஆன மீனன் ஈடேறிட கூடலில் வருவோனே – திருப்:1162/10
மேல்


கூனல் (1)

குலைப்பு காய் கனல் நீரிழிவு ஈளையொடு அளைப்பு காது அடை கூனல் விசூசிகை – திருப்:485/5
மேல்


கூனி (4)

கொக்காகி கூனி கோல் தொட்டே கொட்டாவி குப்புற வாசி – திருப்:341/2
கூனி தடியோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த கூள சடம் ஈதை உகந்து புவி மீதே – திருப்:766/3
பிடித்திடும் பல நாள் கொடு மந்தி குலுத்து எனும்படி கூனி அடங்கி – திருப்:843/7
உடம்பும் அற கூனி நடந்து மிக சாறி உலந்து மிக கோலும் அகலாதே – திருப்:881/3
மேல்


கூனும் (2)

பஞ்சவன் நீடு கூனும் ஒன்றிடு தாபமோடு பஞ்சு அற வாது கூறு சமண் மூகர் – திருப்:306/5
வழுதி மேல் திருநீறே பூசி நிமிர்ந்து கூனும் – திருப்:666/10
மேல்


கூனை (1)

மதுரா புரேசர் மெய்க்க அரசாளும் மாறன் வெப்பு வளை கூனை ஓதி நிமிர்த்த தம்பிரானே – திருப்:573/8

மேல்