மு – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மு 5
முக்க 2
முக்கண் 20
முக்கணர் 5
முக்கணன் 2
முக்கணி 1
முக்கனி 3
முக்கனிகள் 1
முக்கி 4
முக்கிட 1
முக்கிய 4
முக்கு 1
முக்குண 3
முக்குணம் 2
முக்குற்றம் 1
முக்குறத்தொடு 1
முக்கோட்டைக்கு 1
முக்கோண 1
முக்ய 2
முக 112
முகங்கள் 3
முகங்களில் 1
முகங்களின் 1
முகங்களும் 3
முகட்டை 1
முகடி 1
முகடிகள் 1
முகடியும் 1
முகடினும் 1
முகடு 19
முகடோடு 1
முகத்தர் 1
முகத்தியர் 1
முகத்தில் 3
முகத்தினன் 1
முகத்தினில் 1
முகத்தினை 2
முகத்தினோடு 1
முகத்து 8
முகத்துடன் 1
முகத்துற்ற 1
முகத்துற 1
முகத்தை 7
முகத்தோடு 1
முகத்தோன் 1
முகதா 1
முகந்த 1
முகந்திட்டு 1
முகந்து 1
முகப்பன 1
முகப்பில் 2
முகப்பிலே 1
முகபட 5
முகபடம் 2
முகபடமும் 1
முகபடாகம் 1
முகம் 96
முகம்தனில் 2
முகம்முகம் 1
முகமாய 1
முகமாலும் 1
முகமான 3
முகமும் 26
முகமே 1
முகமொடு 3
முகமோ 1
முகமோடு 3
முகமோடே 1
முகர் 3
முகர 6
முகரம் 1
முகரமும் 1
முகரியான 1
முகவர் 2
முகவரது 1
முகவற்கு 1
முகவன் 3
முகவனுக்கு 1
முகவனை 1
முகவனொடு 1
முகவா 1
முகவார் 2
முகவோனுக்கும் 1
முகவோனே 2
முகளித 2
முகற்கு 3
முகன் 13
முகன்தனக்கு 1
முகனை 1
முகாகாய 1
முகாசாரி 1
முகார் 1
முகாரு 1
முகாழி 1
முகான 1
முகியாத 1
முகில் 78
முகில்கே 1
முகிலாட 1
முகிலாம் 1
முகிலாய் 1
முகிலின் 3
முகிலுக்கு 2
முகிலும் 5
முகிலே 1
முகிலை 6
முகிலோ 2
முகிலோடு 1
முகிலோனும் 1
முகிழ் 11
முகிழ்த்த 1
முகிழ்த்து 1
முகிழ்ந்து 1
முகிழ்ப்ப 1
முகிழம் 1
முகிழாகிய 1
முகிள 1
முகிற்கு 2
முகீல்கள் 1
முகுடு 1
முகுந்தர் 3
முகுந்தன் 12
முகுந்தனன் 2
முகுள 4
முகுளமோ 1
முகுளி 1
முகுளித 6
முகுற 1
முகை 13
முகையான 2
முகையும் 1
முகையை 1
முச்சகர் 1
முச்சட்டை 1
முச்சர் 1
முச்சி 1
முசிக்கவும் 1
முசிப்பும் 1
முசியாதே 1
முசுவின் 1
முஞ்சர் 1
முட்களில் 1
முட்ட 34
முட்டர் 2
முட்டர்க்கு 1
முட்டர்கள் 1
முட்டரை 2
முட்டவும் 1
முட்டன் 1
முட்டனை 1
முட்டா 1
முட்டாக 1
முட்டாது 1
முட்டாமல் 1
முட்டாள் 1
முட்டி 15
முட்டு 1
முட்டுப்பட்டு 1
முட்டும் 1
முட்டுவலி 1
முட்டை 3
முடக்கி 1
முடக்கும் 1
முடங்க 1
முடங்கலும் 1
முடங்கி 1
முடங்கு 1
முடங்கும் 1
முடம் 1
முடலி 1
முடி 135
முடிக்கவும் 1
முடிக்கவே 1
முடிக்கு 1
முடிக்கும் 5
முடிக்குள் 1
முடிகள் 6
முடிகள்தோறும் 2
முடிகளோடு 1
முடித்த 7
முடித்தலை 2
முடித்திட்டு 1
முடித்திட 1
முடித்திடவே 1
முடித்து 15
முடித்தோனை 1
முடிந்து 2
முடிப்பவர் 2
முடிப்பன 1
முடிப்பை 1
முடிப்போடு 1
முடிபவர் 1
முடிய 18
முடியதும் 1
முடியவு 1
முடியா 1
முடியாத 1
முடியாதது 1
முடியாது 3
முடியாதே 4
முடியாதேன் 1
முடியாதோ 1
முடியாய் 1
முடியாலே 1
முடியான 1
முடியானது 1
முடியில் 4
முடியின் 1
முடியினர் 1
முடியினும் 2
முடியினூடும் 1
முடியும் 5
முடியே 2
முடியை 1
முடியைக்கொடு 1
முடியொடு 1
முடியோன் 2
முடிவதாக 1
முடிவதாய் 1
முடிவதை 1
முடிவற்று 1
முடிவாக்கு 1
முடிவாகி 1
முடிவாய் 1
முடிவில் 6
முடிவிலாதது 2
முடிவின் 1
முடிவினும் 1
முடிவு 4
முடிவும் 1
முடிவுமா 1
முடிவுள 1
முடிவுற 1
முடிவுறு 1
முடிவே 1
முடிவை 2
முடுக்கி 1
முடுக்கியே 1
முடுக்கு 1
முடுக 2
முடுகா 1
முடுகி 26
முடுகிடு 1
முடுகிய 10
முடுகியெ 1
முடுகியே 2
முடுகிவிடு 1
முடுகு 11
முடுகும் 1
முடுகுவன 1
முடுகுவோர் 2
முடுகொடும் 1
முடுவல் 1
முடை 1
முண்டக 3
முண்டகம் 2
முண்டைகள் 2
முத்த 20
முத்தத்தினில் 1
முத்தத்துடன் 1
முத்தத்தை 1
முத்தம் 19
முத்தமிட்டு 1
முத்தமிணர் 1
முத்தமிழ் 27
முத்தமிழால் 2
முத்தமிழில் 2
முத்தமிழினால் 1
முத்தமிழும் 1
முத்தமிழை 3
முத்தமிழோனே 4
முத்தமும் 1
முத்தர் 9
முத்தர்க்கு 4
முத்தர்கட்கு 1
முத்தரையர்க்கு 1
முத்தலை 1
முத்தன் 3
முத்தா 24
முத்தாபத்தர் 1
முத்தாய் 2
முத்தார் 2
முத்தாரம் 2
முத்தாள் 1
முத்தி 60
முத்திக்கு 6
முத்திக்குள் 1
முத்திக்கே 1
முத்திபால் 1
முத்தியில் 2
முத்தியே 1
முத்தியை 4
முத்திரை 3
முத்திரையாம் 1
முத்தில் 1
முத்தின் 5
முத்தீ 10
முத்து 77
முத்தே 1
முத்தேவர் 2
முத்தேன் 1
முத்தை 5
முத்தொடு 1
முத்தோடு 2
முதல் 83
முதல்வ 4
முதல்வர் 4
முதல்வற்கும் 1
முதல்வனே 2
முதல்வா 1
முதல்வி 2
முதல்வோனே 7
முதல 2
முதலாக 1
முதலாகி 2
முதலாகிய 2
முதலார் 1
முதலான 4
முதலானவர்கள் 1
முதலானோர் 1
முதலி 3
முதலிய 3
முதலும் 1
முதலை 3
முதலைக்கு 1
முதலையின் 1
முதலையை 2
முதன்மைக்கார 1
முதிய 16
முதியோர் 1
முதிர் 10
முதிர்ந்த 1
முதிர்ந்தது 1
முதிர்வன 1
முதிர்வாயே 1
முதிர்வு 1
முதிர 8
முதிரா 2
முதிராத 2
முதிரும் 2
முது 71
முதுகிட 1
முதுகில் 1
முதுகிலே 1
முதுகின் 2
முதுகினில் 3
முதுகு 8
முதுகும் 1
முதுகே 1
முதுகை 2
முதுமை 1
முதுமொழிகளை 1
முதுவர் 1
முதுவிய 1
முந்த 5
முந்தி 4
முந்திய 1
முந்தின 1
முந்து 8
முந்துற 1
முந்தை 2
முந்நீர் 1
முந்நூல் 1
முநி 16
முநிக்கு 2
முநிக்கும் 1
முநியும் 1
முநிவர் 12
முநிவர்கள் 8
முநிவரர் 2
முநிவரும் 3
முநிவரையும் 1
முநிவரோடு 1
முநிவன் 2
முநிவனாய் 1
முநிவோர் 5
முநிவோர்கள் 7
முநிவோரும் 6
முநீர் 1
முநூறு 1
முப்பத்திரண்டு 1
முப்பத்து 3
முப்பத்துமுத்தேவர் 1
முப்பதின் 1
முப்பது 1
முப்பதும் 2
முப்பதுமூ 1
முப்பழம் 2
முப்பழமும் 1
முப்பால் 1
முப்பாலை 1
முப்புர 2
முப்புரங்கள் 1
முப்புரத்தில் 1
முப்புரத்து 1
முப்புரத்தை 2
முப்புரம் 4
முப்பூசை 1
முப்பொழுதத்தும் 1
மும்மதத்து 1
மும்மதன் 1
மும்மல 1
முமத 1
முமலத்தில் 1
முமலமும் 1
முயக்கம் 1
முயக்கி 1
முயக்கிகள் 1
முயக்கிடு 1
முயக்கின் 1
முயங்க 1
முயங்கி 7
முயங்கிட்டு 1
முயங்கிட 1
முயங்கிய 4
முயங்கியெ 1
முயங்கினர் 2
முயங்குதல் 1
முயங்கும் 1
முயங்குவேனை 1
முயல் 1
முயல்பவர் 1
முயல்பவர்களும் 1
முயல்போதும் 1
முயல்வான் 1
முயல்வே 1
முயல்வேனோ 1
முயலக 1
முயலகன் 3
முயலகனின் 1
முயலவும் 1
முயலா 2
முயலாதே 1
முயலாமல் 1
முயலும் 1
முயலை 1
முயற்று 1
முயன்ற 1
முயன்று 3
முர 1
முரகன் 1
முரச 1
முரசங்கள் 1
முரசம் 2
முரசமொடு 1
முரசின் 1
முரசு 16
முரசுகள் 2
முரசொடு 2
முரசோடு 2
முரசோடே 1
முரட்டு 1
முரண் 8
முரண 1
முரணர் 2
முரணிய 1
முரணும் 1
முரணுறு 2
முரணுறும் 1
முரல் 7
முரல்கின்ற 1
முரல 2
முரலும் 1
முரவோனே 1
முராரி 12
முராரியர் 1
முராரியும் 2
முரித்து 1
முரிய 1
முருக்கி 1
முருக்கு 1
முருக 42
முருகன் 6
முருகனும் 2
முருகனே 7
முருகனை 2
முருகா 33
முருகாய் 1
முருகி 1
முருகின் 1
முருகு 26
முருகேச 5
முருகேசா 8
முருகேசுர 1
முருகொடு 1
முருகோனே 138
முருட்டு 1
முருடனை 1
முருடு 3
முருவல் 1
முல்லை 10
முல்லைக்கு 1
முல்லைவடவாயில் 1
முல்லைவாயிலின் 1
முலாதிப 1
முலை 239
முலைக்கு 9
முலைக்கும் 5
முலைக்குள் 4
முலைக்குளே 1
முலைக்கே 1
முலைகள் 7
முலைகளாலும் 2
முலைகளில் 2
முலைகளும் 1
முலைகளை 1
முலைச்சி 2
முலைச்சியர் 3
முலைச்சியர்கள் 1
முலைதனில் 1
முலைதனிலே 1
முலைதனை 2
முலைதானும் 2
முலையார் 1
முலையார்பால் 1
முலையால் 1
முலையாலும் 3
முலையாலே 8
முலையாள் 4
முலையில் 4
முலையிலே 1
முலையின் 8
முலையினர் 3
முலையினில் 1
முலையினு 2
முலையினும் 2
முலையினை 2
முலையும் 4
முலையே 1
முலையை 9
முழ 1
முழக்க 3
முழக்கம் 1
முழக்கமாம் 1
முழக்கமே 1
முழக்கி 3
முழக்கிட 1
முழக்கிடவே 1
முழக்கு 1
முழக்கும் 3
முழங்க 7
முழங்கல் 1
முழங்கி 3
முழங்கிட 1
முழங்கிய 1
முழங்கு 8
முழங்குகின்ற 1
முழங்கும் 2
முழவ 1
முழவங்கள் 1
முழவின் 1
முழவு 13
முழவும் 1
முழவொடு 1
முழித்து 1
முழிதரும் 1
முழு 33
முழுக்க 4
முழுக்கு 1
முழுகா 1
முழுகாதே 1
முழுகி 27
முழுகிய 12
முழுகியும் 2
முழுகியெ 1
முழுகின 1
முழுகு 5
முழுகும் 5
முழுகுவ 1
முழுகுவது 2
முழுகுவித்து 1
முழுதினுமாய் 1
முழுது 18
முழுதுக்கும் 1
முழுதும் 32
முழுதையும் 1
முழுவதும் 2
முழுவு 2
முழை 2
முழையில் 2
முள் 5
முள்வாய் 1
முள்ள 1
முள்ளுற்ற 1
முளரி 19
முளரிதனின் 1
முளரிப்பு 1
முளரியில் 1
முளரியின் 2
முளரியும் 1
முளரியொடு 2
முளை 2
முளைக்கும் 1
முளைகளே 1
முளைகளோடு 1
முளைத்த 1
முளைத்து 2
முற்காலத்தே 1
முற்கு 1
முற்பட்ட 3
முற்பட்டது 1
முற்பட்டு 4
முற்பட 3
முற்படு 1
முற்பாடு 1
முற்பால் 1
முற்ற 11
முற்றத்துற்று 1
முற்றருள் 1
முற்றா 4
முற்றாது 1
முற்றாமல் 1
முற்றாய் 1
முற்றி 15
முற்றிட்டு 1
முற்றிடு 2
முற்றிய 7
முற்றின் 1
முற்றின 1
முற்று 13
முற்றுதல் 1
முற்றும் 19
முற்றுற 1
முறி 4
முறித்த 1
முறித்து 5
முறிதலும் 1
முறிந்திட 1
முறிந்து 5
முறிப்பன 1
முறிபட 4
முறிய 10
முறியவும் 1
முறியா 1
முறியும் 2
முறுக்கி 2
முறுக்கியே 1
முறுக்கும் 1
முறுகி 1
முறுகிடு 1
முறுகிய 1
முறுகு 7
முறுவல் 7
முறுவல்தனை 1
முறுவலும் 4
முறை 41
முறைப்படி 1
முறைப்படு 2
முறைபட 1
முறைமுறை 12
முறைமுறையிலே 1
முறைமை 4
முறைமையாக 1
முறைமையிலி 1
முறைமையும் 1
முறையதாக 1
முறையா 1
முறையாக 1
முறையால் 1
முறையாலே 2
முறையிட்டு 1
முறையிட 8
முறையிடா 1
முறையிடு 2
முறையிலி 1
முறையின் 1
முறையே 1
முறையொடு 1
முறையோ 6
முறையோடே 2
முறையோமுறையோ 1
முறையோர்க்கும் 1
முன் 202
முன்பரிந்து 1
முன்பில் 1
முன்பு 17
முன்பே 1
முன்றில் 1
முன்றிலின் 1
முன்றிலூடே 1
முன்னல் 1
முன்னாய் 1
முன்னாள் 2
முன்னூல் 1
முன 1
முனம் 11
முனமே 3
முனவோர் 1
முனாகவே 1
முனாள் 2
முனாளும் 1
முனான 1
முனி 19
முனிக்கு 2
முனிதலும் 1
முனிந்த 6
முனிந்திடாதோ 1
முனிந்திடு 2
முனிந்து 9
முனிந்துற்ற 1
முனிபவ 1
முனிபவர் 1
முனிய 1
முனியா 2
முனியாதே 1
முனியும் 1
முனிவர் 3
முனிவர்கள் 2
முனிவரர் 1
முனிவருக்கு 1
முனிவரும் 1
முனிவன் 1
முனிவாகி 1
முனிவார்தம் 1
முனிவிலா 1
முனிவு 4
முனிவுற்று 1
முனிவுற 1
முனிவோர் 2
முனிவோர்கள் 1
முனிவோனே 5
முனெ 1
முனே 5
முனை 31
முனைகள் 1
முனைந்து 1
முனைப்பாடிக்கே 1
முனையாலே 1
முனையில் 2
முனையிலே 1
முனையினும் 1
முனையூடே 1
முனையை 1
முனோர்கள் 1

மு (5)

சூழ்து உன் சித்ர கபாயை மு ஆசை கொடு ஏதும் சற்று உணராமலே மாயை செய் – திருப்:196/5
மு சலீலிகை சொக்கிடுவார் இடர் கலி சூழ – திருப்:514/4
மெய்ய பொழில் நீடு தையலை மு நாலு செய்ய புய மீது உற்று அணைவோனே – திருப்:531/5
மு சாலி சாலி தாள் வெற்பாள் முத்து ஆர் வெட்சி புய வேளே – திருப்:595/7
வாட்டி எனை சூழ்ந்த வினை ஆசைய மு ஆசை அனல் மூட்டி உலை காய்ந்த மழுவாம் என விகாசமொடு – திருப்:756/1
மேல்


முக்க (2)

எய்த்தே நத்தா பற்றா மல் தாது இற்றே முக்க கடவேனோ – திருப்:1120/4
தொக்கே கொக்காகி சூழ அ சூர் விக்கா முக்க தொடும் வேலா – திருப்:1122/6
மேல்


முக்கண் (20)

முக்கண் பரமற்கு சுருதியின் முற்பட்டது கற்பித்து இருவரும் முப்பத்து மூ வர்க்கத்து அமரரும் அடி பேண – திருப்:6/2
வித்தைக்கு கர்த்ரு தற்பர முக்கண் சித்தர்க்கு புத்திர விச்சித்ர செச்சை கத்திகை புனைவோனே – திருப்:187/6
படி தரும் கற்பு கற்பக முக்கண் கொடி பசும் சித்ரக்கு தரம் முத்தம் – திருப்:311/9
கன பெரும் தொப்பைக்கு எள் பொரி அப்பம் கனி கிழங்கு இக்கு சர்க்கரை முக்கண்
கடலை கண்டு அப்பி பிட்டொடு மொக்கும் திரு வாயன் – திருப்:314/9,10
கவள துங்க கை கற்பக முக்கண் திகழு நம் கொற்றத்து ஒற்றை மருப்பன் – திருப்:314/11
பிறவு நின்று ஒக்க தொக்கு மணக்கும் சரணி அம் பத்ம கை கொடி முக்கண்
பெறு கரும்பு அ தக்கது அருள் நல் பங்கய வாவி – திருப்:315/11,12
முக்கண் பொற்பாளர் உசாவிய அர்த்தக்கு போதகம் ஆனது முத்திக்கு காரணம் ஆனது பெறலாகா – திருப்:347/3
கொம்பன் மகோதரன் முக்கண் விக்ரம கணராஜன் – திருப்:353/10
ஈசன் முக்கண் நிருத்தன் அளித்து அருள் பெருமாளே – திருப்:357/16
அடலை புனை முக்கண் பரற்கு பொருள் சொல் அரு மறைதனை உணர்த்தி செகத்தை பெருத்த மயில் – திருப்:875/9
அரி மருக அறுமுகவ முக்கண் கணத்தர் துதி தத்வத்திற சிகர – திருப்:902/23
முக்கண் இறைவர்க்கும் அருள் வைத்த முருக கடவுள் முப்பதுமூ வர்க்க சுரர் அடி பேணி – திருப்:967/2
குகன் என முக்கண் சயம்புவும் ப்ரிய மிக அசுரர்க்கு குரம்பை வந்து அருகுற – திருப்:1013/13
கத்தர் நெட்டு சடையர் முக்கண் நக்க கடவுள் கச்சி அப்பர்க்கு அருள் குருநாதா – திருப்:1114/7
பொருளை புட்பித்து குருபரன் என முக்கண் செக்கர் சடை மதி – திருப்:1171/15
முத்தி தரு முதல்வர் முக்கண் இறைவரோடு முற்றும் மறைமொழியை மொழிவேனோ – திருப்:1245/7
முக்கண் சடை சித்தர் உள் புக்கு இருக்கைக்கு முத்தி துவக்குற்று மொழிவோனே – திருப்:1266/7
இக்கு வேளை கருக முக்கண் நாடி கனலை இட்டு யோகத்து அமர் இறையோர் முன் – திருப்:1267/5
முக்கண் சிவன் பெறும் சற்புத்ர உம்பர்தம் தம்பிரானே – திருப்:1278/16
ஐந்தெழுத்து அதனில் நான்மறை உணர்த்து முக்கண் சுடரினை இருவினை மருந்துக்கு ஒரு குரு ஆயினை – திருப்:1326/9
மேல்


முக்கணர் (5)

நிதம்பம் முக்கணர் பூண் ஆரம் நேர் என நைந்து சீவன் – திருப்:364/4
முக்கணர் மெச்சிய பாலா சீலா சித்தசன் மைத்துன வேளே தோள் ஆர் – திருப்:834/9
சக்கிரப்பளி முக்கணர் பெற்று அருள் பெருமாளே – திருப்:878/16
வேதன் அகந்தையை மாற்றி முக்கணர் அறிவாக – திருப்:921/14
இக்கன் உகவே நாடு முக்கணர் மகா தேவர் எப்பொருளும் ஆம் ஈசர் பெருவாழ்வே – திருப்:1110/5
மேல்


முக்கணன் (2)

சிவன் உத்தமன் நித்த உருத்திரன் முக்கணன் நக்கன் மழு கரன் உக்ர ரண – திருப்:558/13
கொச்சை கணபதி முக்கணன் இளையவ களம் மீதே – திருப்:1158/14
மேல்


முக்கணி (1)

வேதாம கலை ரூபாள் முக்கணி நிரம்பிய கொங்கையினாள் பயந்தருள் – திருப்:412/17
மேல்


முக்கனி (3)

காங்கிசை மிக்க மற கொடி வெற்றியில் வாங்கிய முக்கனி சர்க்கரை மொக்கிய – திருப்:266/11
பக்ஷம் மிகுத்திட முக்கனி சர்க்கரை இதழூறல் – திருப்:723/4
கட்டு இளநீர் முக்கனி பயறு அம் பொன் தொப்பையில் ஏறிட்டு அருளிய தந்தி – திருப்:982/3
மேல்


முக்கனிகள் (1)

தேன் உந்து முக்கனிகள் பால் செம் கருப்பு இளநீர் சீரும் பழித்த சிவம் அருள் ஊற – திருப்:518/1
மேல்


முக்கி (4)

பொங்கி முக்கி சங்கை பற்றி சிங்கி ஒத்த சங்கடத்து புண் படைத்து கஞ்ச மை கண் கொடியார் மேல் – திருப்:593/2
சக்கு முக்கி விட கட்கம் துட்ட அசுரர் அங்கம் மாள – திருப்:814/12
நக்ஷத்ர முக்கி விழ வக்கிட்ட துட்ட குண – திருப்:917/38
முக்கி யமனை அட மீறி சீறும் மை கண் விழி வலையிலே பட்டு ஓடி – திருப்:1023/7
மேல்


முக்கிட (1)

திக்கு முக்கிட மூரி பேரிகை தவில் போட – திருப்:504/10
மேல்


முக்கிய (4)

வாங்கா திண்டாடு சித்திர நீங்கா சங்கேத முக்கிய
வாஞ்சால் செம் சாறு மெய்த்திடு மொழியாலே – திருப்:89/3,4
தீண் பார்க்கு உன் போதம் முற்றுற மாண்டார் கொண்டு ஓதும் முக்கிய
தேன் போல் செந்தூரில் மொய்த்து அருள் பெருமாளே – திருப்:89/15,16
திகழ் உற்றிடு யோக தவ மிகு முக்கிய மாதவர்கள் இதயத்திடமே மருவிய பெருமாளே – திருப்:687/8
சகல சமார்த்த சத்திய வன சூக்ஷம் முக்கிய பர மார்த்தம் முன் புகல்வோனே – திருப்:1248/6
மேல்


முக்கு (1)

மச்ச பொன் கணை முக்கு பொன் குமிழ் ஒப்ப கத்தரி ஒத்திட்ட செவி – திருப்:512/2
மேல்


முக்குண (3)

கருவில் உருவே தங்கு சுக்கில நிதான வளி பொரும அதிலே கொண்ட முக்குண விபாக நிலை – திருப்:160/5
துப்பு பார் அப்பு ஆடல் தீ மொய் கால் சொல் பா வெளி முக்குண மோகம் – திருப்:274/1
படி புனல் நெருப்பு அடல் பவனம் வெளி பொய் கரு பவம் உறை அவத்த முக்குண நீடு – திருப்:795/1
மேல்


முக்குணம் (2)

அன்பு உருகும் சங்கதம் தவிர முக்குணம் மாள – திருப்:22/2
முக்குணம் அது கெட நானா என வரும் முத்திரை அழிதர ஆராவமுது அன – திருப்:1143/7
மேல்


முக்குற்றம் (1)

முக்குற்றம் அகற்றி பல கலை கற்று பிழை அற்று தனை உணர் முத்தர்க்கு அடிமைப்பட்டு இலகிய அறிவாலே – திருப்:896/3
மேல்


முக்குறத்தொடு (1)

பெருத்த பித்த உருத்தனை கிருத்திம துருத்தியை பிணித்த முக்குறத்தொடு ஐம்புலனாலும் – திருப்:280/3
மேல்


முக்கோட்டைக்கு (1)

விட்டார் முக்கோட்டைக்கு ஒரு கிரி இரு காலும் – திருப்:1018/10
மேல்


முக்கோண (1)

முக்கோண தானத்தாளை பால் வைத்தார் முத்த சிறியோனே – திருப்:1123/7
மேல்


முக்ய (2)

முக்ய பச்சை பொட்டு இட்டு அணி ரத்ந சுட்டி பொன் பட்டு இவை முச்சட்டை சித்ர கட்டழகு எழில் ஆட – திருப்:187/2
பாடல் முக்ய மாது தமிழ்தமிழ் இறை மா முநிக்கு காதில் உணார்உணார் விடு – திருப்:1315/11
மேல்


முக (112)

வளரும் கரி முக ஒற்றை மருப்பனை வலமாக – திருப்:4/6
திறல் கரும் குழல் உமையவள் அருள் உறு புழைக்கை தண் கட கய முக மிக உள – திருப்:10/13
உலப்பில் ஆறு எனும் அக்கரமும் கமழ் கடப்பம் தாரும் முக ப்ரபையும் தினம் – திருப்:73/7
எங்கும் இலகும் திங்கள் கமலம் என்று புகலும் முக மாதர் – திருப்:84/7
பொருத சமர்த்தா குத்திர துரக முக கோதைக்கு இடை – திருப்:104/11
தாக போகம் ஒழித்து உனக்கு அடியான் என் வேள்வி முக தவம் உற்று இரு – திருப்:113/7
சீறி வரும் மாறு அவுணன் ஆவி உணும் ஆனை முக தேவர் துணைவா சிகிரி அண்டர் கூடம் – திருப்:114/7
குறி தரு வட்டத்து அடர்ந்த சிந்துர முக தல முத்து பொலிந்து இலங்கிட – திருப்:137/7
கொலையுற எதிர்த்த கோர இப முக அரக்கனோடு குரகத முகத்தர் சீய முக வீரர் – திருப்:138/5
கொலையுற எதிர்த்த கோர இப முக அரக்கனோடு குரகத முகத்தர் சீய முக வீரர் – திருப்:138/5
கனத்து இறுகி பெருத்து இளகி பணைத்து மணத்து இதத்து முக
கறுப்பு மிகுத்து அடர்த்து நிகர் தலம் மேராய் – திருப்:142/1,2
சவுந்தரிக முக சரவண பதமொடு மயில் ஏறி – திருப்:145/6
தழைந்த சிவ சுடர்தனை என் மனதினில் அழுந்த உரை செய வரு முக நகை ஒளி – திருப்:145/7
செழும் பவள ஒளி நகை முக மதி நகு சிறந்த குறமகள் இணை முலை புதை பட – திருப்:145/15
இந்தும் சந்த தங்கும் தண் செம் கமலமும் என ஒளிர் தரு முக வநிதையர் – திருப்:150/2
பகர புகர் முக மத கரி உழை தரு வனிதை வெருவ முன் வர அருள்புரி குக – திருப்:163/13
சமர முக வெல் அசுரர்தமது தலைகள் உருள மிகவே நீள் – திருப்:168/5
இடர் நெஞ்ச திருக்கிலே முக மதியாலே – திருப்:183/2
முதிர வசம் அற இதரி எழு கை வளை கலகல என முக நிலவு குறு வெயர்வு துளி வீச – திருப்:190/2
முக மாயம் இட்ட குற மாதினுக்கு முலை மேல் அணைக்க வரும் நீதா – திருப்:218/5
நளின மலர் சோதி மதி முக விம்பமும் அன நேராம் – திருப்:236/6
மிகுத்த வண் சிலை நுதல் மிசை திலதமொடு அசைத்த பொன் குழை அழகு எழ முக ஒளி – திருப்:237/3
சடு பத்ம முக குக புக்கு கன தணியில் குமர பெருமாளே – திருப்:239/8
சஞ்சரீ கரகரம் முரல் தமனிய கிண்கிணீ முக இத பத உக மலர் – திருப்:268/7
இந்து வாள் முக வனசமும் ம்ருகமத குங்குமாசல உகளமும் மதுரித – திருப்:268/13
தழை உடுத்த குறத்தி பத துணை வருடி வட்ட முக திலத குறி – திருப்:281/13
திலத முக பொன் காந்தி மாது உமை எனை அருள் வைத்திட்டு ஆண்ட நாயகி – திருப்:340/9
பகடி சொல் கூறி போர் மயல் முக இச்சை பேசி சீர் இடை பவள பட்டாடை தோள் இரு கொங்கை மேலா – திருப்:346/3
சமுக முக கண பண பணி பதி நெடு வடமாக – திருப்:367/10
வளமையினும் முக நிலவினும் இலவினும் நிறம் மூசும் – திருப்:371/2
அமரர் அரிவையும் இரு புடையினும் வர முகரம் முக படம் கவள தவள கர – திருப்:374/11
திலத மணி முக அழகு சுழலிகள் இதழூறல் – திருப்:375/6
அருணர் கோடியினார் ஒளி வீசிய தருண வாள் முக மேனியனே அரன் – திருப்:385/13
அறு முக வடிவை ஒழிந்து வேடர்கள் அடவியில் அரிவை குயங்கள் தோய் புய – திருப்:386/15
முருகு கமழ் மலர் அமளி மீதினில் புகுந்து முக வனச மலர் குவிய மோகமுற்று அழிந்து – திருப்:403/5
கமல முக பிறை நுதல் பொன் சிலை என வச்சிர கணை நல் கயல் என பொன் சுழலும் விழி குழல் கார் போல் – திருப்:407/1
கரி முக கட களிறு அதிக கற்பக மத கஜ முகத்து அவுணனை கடி யானை – திருப்:409/1
திரு முக வட்டத்து அமர்ந்த மென் குமிழ்தனில் ஏறி – திருப்:420/2
ரண முக துங்க வெம் சூர் உடல் பிளந்த அயில் உடை கதிர் வேலா – திருப்:426/12
முக துலக்கிகள் ஆசார ஈனிகள் விலை சிறுக்கிகள் நேரா அசடிகள் – திருப்:438/1
மேகம் ஒத்த குழலார் சிலை புருவ வாளி ஒத்த விழியார் முக கமல – திருப்:439/1
கை தருண சோதி அத்தி முக வேத கற்பக சகோத்ர பெருமாள் காண் – திருப்:450/1
திங்கள் ஒண் முக காமர் கொண்ட வன் கொங்கை மென் குற பாவையும் கொடு – திருப்:454/15
முக சந்திர புருவம் சிலை விழியும் கயல் நீல முகில் அம் குழல் ஒளிர் தொங்கலோடு இசை வண்டுகள் பாட – திருப்:467/1
செல்ல திசையோடு விட்டு ஆடு சிங்கார முக வடி வேலா – திருப்:478/14
துத்தி தன பார வெகு மோக சுக வாரி மிகு சித்ர முக ரூபி எனது ஆயி வளி நாயகியை – திருப்:503/13
வகைய விரலொடு கிளிகள் முக நகம் எனவும் இகலிய குவடும் இணை என – திருப்:512/5
திலத மதி முக அழகி மரகத வடிவி பரிபுர நடனி மலர் பத – திருப்:512/43
நட நவில் கடலிடை அடு படை தொடு முகில் நகை முக திரு உறை மணி மார்பன் – திருப்:526/10
விட தர குடில சடில மிசை வெகு முக வெள்ளத்தை ஏற்ற பதி வாழ்வே – திருப்:536/6
நீடும் அதி ரேக இன்பமாகிய சலாப சந்த்ரன் நேர் தரு முக அரவிந்தம் அதனாலும் – திருப்:545/2
சிகர தீர்க்க மகா சீ கோபுர முக சடா அக்கர சேண் நாடு ஆக்ருத திரிசிராப்பளி வாழ்வே தேவர்கள் தம்பிரானே – திருப்:559/12
தேவாதி தேவர் சேவை செயு முக மலர் ஆறும் – திருப்:568/2
இடி ஒடி பட வினை செயும் வில் மத கலை நெடிய கவுடி இசை முரலும் சுரி முக
நத்து அனைய கண்டமும் வெண்முத்து விளை விண்டு அனைய எழில் தோளும் – திருப்:572/11,12
பரத சிலம்பு புலம்பும் அம் பத வரி முக எண்கினுடன் குரங்கு அணி – திருப்:576/9
தரணிதர தநுதர வெகு முக குல தடினிதர சிவ சுத குணதர பணி – திருப்:605/11
அழகு எறிந்த சந்த்ர முக வடம் கலந்த அமுத புஞ்ச இன் சொல் மொழியாலே – திருப்:623/1
கடிவ படு கொலை இடுவ கொடிய முக படம் அணிவ இன்ப சுடர் கனக கும்ப தர செருவ – திருப்:624/4
எம படரும் என் செய்வோம் என நடுநடு நடுங்க வேல் விடு இரண முக சண்டமாருத மயிலோனே – திருப்:625/6
சமர முக வேல் ஒத்த விழி புரள வார் இட்ட தனம் அசைய வீதிக்குள் மயில் போல் உலாவியே – திருப்:641/1
கார் அணி குழல் கற்றை மேல் மகரம் ஒப்பித்த காதில் முக வட்டத்தில் அதி மோக – திருப்:644/3
கங்கை சடை முடியோன் இடம் மேவிய தங்க பவள ஒளி பால் மதி போல் முக
கங்குல் தரி குழலாள் பரமேசுரி அருள் பாலா – திருப்:652/13,14
திரு முக சமுக சத தள முளரி திவ்ய கரத்தில் இணங்கு பொரு சேவல் – திருப்:657/2
வெகு முக ககன நதி மதி இதழி வில்வம் முடித்த நம்பர் பெருவாழ்வே – திருப்:657/7
வதன சரோருக நயன சிலீ முக வள்ளி புனத்தில் நின்று வாராய் பதி காதம் காதரை ஒன்றும் ஊரும் – திருப்:664/1
செம் முக இராவணன் தலை விண்ணுற வில் வாளியும் தொடு தெய்விக பொன் ஆழி வண் கையன் மருகோனே – திருப்:684/6
முக காம்பிரமோடு அமர் சம்பன மதுராந்தக மா நகரம் திகழ் – திருப்:720/15
பூரண மா மதி போல் ஆறு மா முக முருகேசா – திருப்:725/12
நீறு இடும் கமல பாணி சந்திர முக கந்த வேளே – திருப்:762/14
திலத பொட்டு ஆசை சேர் முக மயில் உற்றிட்டு ஏறி காழியில் – திருப்:776/15
மொழி பசப்பிகள் விகடிகள் அழு மனத்திகள் தகு நகை முக மினுக்கிகள் கசடிகள் இடையே சூழ் – திருப்:799/2
கொங்கைதனை கோலி நீடு முக படம் நகரேகை – திருப்:807/2
கரமு முளரியின் மலர் முக மதி குழல் கனமது எணும் மொழி கனி கதிர் முலை நகை – திருப்:821/1
நாடோ வீடோ நடு மொழி என நடு தூண் நேர் தோளோ சுர முக கன சபை – திருப்:822/7
கோடு முக ஆனை பிறகான துணைவா குழகர் கோடி நகர் மேவி வளர் பெருமாளே – திருப்:842/8
திரு முக சந்த்ர முருக கடம்ப சிவசுத கந்த குக வேல – திருப்:851/3
ஏனல் மங்கை சுசி ஞான ரம்பை என தாயி சந்த்ர முக பாவை வஞ்சி குற – திருப்:855/13
இருளின் முக நிலவு கூர மாண் உடை அகன்று போக – திருப்:859/4
ரண முக கண பூத சேனைகள் நின்று உலாவ – திருப்:861/12
சிந்தை தகர்த்து ஆளும் இத சந்த்ர முக பாவையர் தித்திந்திம் என உற்று ஆடும் அவர்க்கு உழல்வேனோ – திருப்:864/4
விரை செறி குழலியர் வீம்பு நாரியர் மதி முக வனிதையர் வாஞ்சை மோகியர் – திருப்:874/5
குதம்பை இடத்து ஏறு வடிந்த குழை காது குளிர்ந்த முக பார்வை வலையாலே – திருப்:881/2
எண் திசை முக வேலை ஞாலம் உற்று மண்டு கந்த தாருக சேனை நீறு பட்டு ஒதுங்க – திருப்:885/11
வாரி அமுது பொசிந்து கசிந்த செ வாயு நகை முக வெண் பலு நண்புடன் – திருப்:916/3
விரவு நவ மணி முக படம் எதிர் பொரு புரண புளகித இள முலை உரம் மிசை – திருப்:917/5
நெறித்த நெய் குழல் வாள் விழி மா மதி முக மானார் – திருப்:919/2
நிருப ரண முக அரசர்கள் வலி தப விசயன் ரத முதல் நடவிய எளிமையும் – திருப்:930/13
புகர் முக வேழ கணபதியாருக்கு இளைய விநோத பெருமாளே – திருப்:934/8
வலம் வரும் அளவில் சண்டமாருத விசையினும் விசையுற்று எண் திசை முக
மகிதலம் அடைய கண்டு மாசுணம் உண்டு உலாவு – திருப்:956/13,14
வட வெற்பு அங்கு அயல் அன்று அணி குசம் சரவணையில் தங்கிய பங்கய முக
தமிழ் மதுரை சங்கலி மண்டப இமையவர் பெருமாளே – திருப்:961/15,16
சோம ப்ரபை வீசிய மா முக சாலத்திலும் மா கடு வேல் விழி சூது அதினும் நான் அவமே தினம் உழல்வேனோ – திருப்:963/4
முத்து ஓலைதனை கிழித்து அயிலை போர் இகலி சிவத்து முக தாமரையில் செருக்கிடும் விழி மானார் – திருப்:977/1
அரியன் மகள் தனமொடு எங்கும் புதைக்க முக அழகு புயமொடு அணை இன்பம் களித்து மகிழ் – திருப்:985/15
இறைவ குருபர சரவண வெகு முக ககன புனிதையும் வனிதையர் அறுவரும் – திருப்:1005/15
களப காம வீர் வீசு கரம் முக ஆர வேல் வீர கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1043/8
கரதலா விசாகா சகல கலாதரா போதக முக மூஷிகாரூட மத தாரை – திருப்:1047/7
முலையிலே அற்ப இடையிலே பத்ம முக நிலா வட்டம் அதின் மீதே – திருப்:1085/3
பரவும் ஆயிரம் முகம் கொடு திசா முக தலம் படர் பகீரதி விதம் பெற ஆடல் – திருப்:1107/5
பச்செனு நீள் தோகை மெய் பரி ஊர் பாக பத்தியது ஆறு முக நாளும் – திருப்:1113/7
முது கழுகு கொடி கருடன் அங்கம் பொர குருதி நதி பெருக வெகு முக கவந்தங்கள் நிர்த்தமிட – திருப்:1124/15
உனது முக கருணை மலர் ஓராறும் ஆறிரு கை திரள் புயமும் எழில் பணி கொள் வார் காது நீள் விழியும் – திருப்:1140/3
பரிவுற வெகு முக நெட்டு ஆற்றூடு ஒரு படுகையினிடை புழு எட்டா பாசடை – திருப்:1149/11
பட முக அடல் அபிராபதம் ஏறும் ப்ரபு பயம் கெட வட பராரை வரை கெட – திருப்:1150/15
அறு முக வன்மீகரான பிறவி யம ராசை வீசும் அசபை செகர் சோதி நாத பெருமாளே – திருப்:1165/8
முக நேசித்து இலங்கவும் பல வினை மூசி புரண்ட வண் கடல் – திருப்:1193/3
அருண ரண முக வயிரவர்களும் ஆர்ப்பு அரவம் இட நாளும் – திருப்:1201/12
நாலு முக வேதற்கும் ஆலிலையில் மாலுக்கு நாட அரியார் பெற்ற ஒரு பாலா – திருப்:1216/5
கரு நோய் அறுத்து எனது மிடி தூள் படுத்திவிடு கரி மா முக கடவுள் அடியார்கள் – திருப்:1219/5
சொரி மத அருவி விட்டு ஒழுகிய புகர் முக தொளைபடு கர மலைக்கு இளையோனே – திருப்:1259/5
வாழ் சிவகாம சவுந்த்ரி ஆலம் மெலாம் முக பஞ்ச வாலை புராரி இடம் தகு உமை ஆயி – திருப்:1264/6
நகை முக விநோத ஞான குற மினுடனே குலாவு நவ மணி உலாவு மார்ப பெருமாளே – திருப்:1269/8
மாழை ரூபன் முக மத்திகை இதத்து அருண செம் கையாளி – திருப்:1313/10
மேல்


முகங்கள் (3)

மனம் உணர் மடந்தைமாரொடு திரு முகங்கள் ஆறு மணி கிரியிடம் கொள் பாநு வெயில் ஆசை – திருப்:434/3
சார மஞ்சள் புயமும் கிளி முகங்கள் உகிர் பாளிதம் புனை துவண்டு இடையொடு இன்ப ரச – திருப்:829/5
ஆயிரம் முகங்கள் கொண்ட நூபுரம் இரங்கும் கங்கை ஆரமர வந்து அலம்பு துறை சேர – திருப்:1312/6
மேல்


முகங்களில் (1)

கார் ஆடு அ குழல் ஆல் ஆலக்கணை கண்கள் சுழன்றிடவே முகங்களில்
நாலா பச்சிலையாலே மெல் புசி மஞ்சள் கலந்து அணி வாளி கொந்தள – திருப்:412/1,2
மேல்


முகங்களின் (1)

சமர் முகங்களின் மேவியே விருது சொலும் அவுணோர்கள் – திருப்:520/12
மேல்


முகங்களும் (3)

கண்களும் முகங்களும் சந்திர நிறங்களும் கண் குளிர என்தன் முன் சந்தியாவோ – திருப்:62/4
கமல முகங்களும் கோமளத்து இலங்கு நகையு நெடும் கணும் காதினில் உற்று உலங்கு – திருப்:426/5
சந்திர மேனி முகங்களும் நீல சந்த்ரகி மேல் கொடு அமர்ந்திடு பாத – திருப்:972/7
மேல்


முகட்டை (1)

பகலவன் மட்க புகுந்து கந்தர ககன முகட்டை பிளந்து மந்தர – திருப்:1013/9
மேல்


முகடி (1)

அடிபட்டு அலை பாவ நிர்மூடனை முகடி தொழில் ஆம் முன் நீ உனது – திருப்:1197/3
மேல்


முகடிகள் (1)

உகிர் கை குறியிடு கமுகிகள் சமுகிகள் பகடி இட வல கபடிகள் முகடிகள்
உணர்வு கெடும் வகை பருவிகள் உருவிகள் உறவாமோ – திருப்:903/7,8
மேல்


முகடியும் (1)

முழு மதி புரந்த சிந்துர அரிவையருடன் கலந்திடு முகடியும் நலம் பிறந்திட அருள்வாயே – திருப்:32/4
மேல்


முகடினும் (1)

எந்த திகையினும் மலையினும் உவரியின் எந்த படியினும் முகடினும் உள பல – திருப்:206/1
மேல்


முகடு (19)

மிகுத்த பண் பயில் குயில் மொழி அழகிய கொடிச்சி குங்கும முலை முகடு உழு நறை – திருப்:8/11
நிறைத்த அண்ட முகடு கிடுகிடு என வரை போலும் – திருப்:10/10
முருகொடு கலந்த சந்தன அளறுபடு குங்குமம் கமழ் முலை முகடு கொண்டு எழும்தொறும் முருகு ஆர – திருப்:32/3
வடவரையின் முகடு அதிர ஒரு நொடியில் வலம் வரு மரகத மயில் வீரா – திருப்:127/3
இருண்ட குவடு இடி பொடிபட வெகு முகடு எரிந்து மகரம் ஒள் திசை கரி குமுறுக – திருப்:145/11
பொடிபட்டு உதிரவும் விரிவுறும் அண்ட சுவர் விட்டு அதிரவும் முகடு கிழிந்து அப்புறம் – திருப்:176/9
நிகழ் அகள சகள குரு நிருப குரு பர குமர நெடிய நெடு ககன முகடு உறைவோனே – திருப்:190/6
முகடு கிழிபட வளர்வன கமுகு இன மிசை வாளை – திருப்:370/10
தேறு அருணையில் தரித்த சேண் முகடு இடத்து அடர்த்த தேவர் சிறை வெட்டிவிட்ட பெருமாளே – திருப்:419/8
முகடு பேர்வு உற்ற ஒலி இடிகள் போல் ஒத்த மறை முதுவர் பாடி குமுறவே இறந்த அசுரர் – திருப்:495/14
இலக்கர் ஏய் படை முகடு எழு கக பதி களிகூர – திருப்:562/12
நிருப விமல சுக சொருப பரசிவ குருபர வெளி முகடு உருவ உயர் தரு – திருப்:572/45
முகடு புகு வெகு கொடிகள் பக்கத்து எழுந்து அலைய மிக்க கவந்த நிரை தங்கி ஆட – திருப்:622/21
வனசரர் ஏங்க வான முகடு அற ஓங்கி ஆசை மயிலொடு பாங்கிமார்கள் அருகாக – திருப்:774/5
விருது முரசுகள் மொகுமொகுமொகு என முகுற கக பதி முகில் திகழ் முகடு அதில் – திருப்:908/9
கடல் உலகை அளவு செய வளரும் முகில் என அகில ககன முகடு உற நிமிரும் முழு நீல – திருப்:1093/7
கதறும் எழு கடல் பருகி வடவை விடு கரிய புகை என முடிவில் ககன முகடு அதில் ஓடும் – திருப்:1094/7
உருவ முது ககன முகடு இடிய மதி முடி பெயர உயர அகில புவனம் அதிர வீசி – திருப்:1096/6
பகர்வு அரிய ககனம் முகடு இடிய வேட்டை வரு மயில் வீரா – திருப்:1201/14
மேல்


முகடோடு (1)

மாகம் முகடோடு அகில பாதாள மேருவுடனே சுழல வாரி அதுவே தாழியா அமரர் – திருப்:169/9
மேல்


முகத்தர் (1)

கொலையுற எதிர்த்த கோர இப முக அரக்கனோடு குரகத முகத்தர் சீய முக வீரர் – திருப்:138/5
மேல்


முகத்தியர் (1)

மலை முலைச்சியர் கயல் விழிச்சியர் மதி முகத்தியர் அழகான – திருப்:290/1
மேல்


முகத்தில் (3)

முடித்த குழலினர் வடித்த மொழியினர் முகத்தில் இலகிய விழியாலும் – திருப்:293/1
முழுகி வடவா முகத்தில் எழு கனலிலே பிறக்கும் முழு மதி நிலாவினுக்கும் வசையாலும் – திருப்:380/1
மொழிக்கு தரத்துக்கு உற்ற தமிழ்க்கு சரித்து சித்தி முகத்தில் களிப்பு பெற்று மயில் ஏறி – திருப்:564/6
மேல்


முகத்தினன் (1)

அரி முகத்தினன் எதிர்த்திடு களத்தினின் மிகுத்த அமர்புரி கணபதிக்கு இளையோனே – திருப்:409/3
மேல்


முகத்தினில் (1)

தனத்தினில் முகத்தினில் மனத்தினில் உறுக்கிடு சமர்த்திகள் மயக்கினில் விழலாமோ – திருப்:242/4
மேல்


முகத்தினை (2)

வெருட்டி மேல் விழு பப்பர மட்டைகள் மிகுத்த பாவிகள் வட்ட முகத்தினை
மினுக்கி ஓலைகள் பித்தளையில் பணி மிக நீறால் – திருப்:429/5,6
குரக்கு முகத்தினை குழலை பனி பிறை ஒப்பு என புயல் ஒப்பு என – திருப்:793/5
மேல்


முகத்தினோடு (1)

அறத்தில் வாழ் உமை சிறக்கவே அறு முகத்தினோடு அணி குறத்தி யானையொடு – திருப்:649/15
மேல்


முகத்து (8)

சலச முகத்து சார்ந்த வாள் விழி சுழல் ஆட – திருப்:340/6
கரி முக கட களிறு அதிக கற்பக மத கஜ முகத்து அவுணனை கடி யானை – திருப்:409/1
மலைக்கு நாயக சிவக்காமி நாயகர் திரு குமாரன் என முகத்து ஆறு தேசிக – திருப்:650/9
குயில் மொழி கயல் விழி துகிர் இதழ் சிலை நுதல் சசி முகத்து இள நகை கன குழல் தன கிரி – திருப்:668/11
காஞ்சிரம் குடி ஆறு முகத்து எம் பெருமாளே – திருப்:832/8
தும்பி முகத்து ஆனை பணை கொம்பு அது என தாவி மயல் தொந்தம் என பாயும் முலை கன மாதர் – திருப்:864/1
முழுகும் அரு மறை முகத்து பாட்டி கொழுநர் குடுமியை அறுத்து போட்ட – திருப்:1320/9
பழைய கட தட முகத்து கோட்டு வழுவை உரி அணி மறை சொல் கூட்டு – திருப்:1320/13
மேல்


முகத்துடன் (1)

வைத்து முகத்தை முகத்துடன் உற மேவி – திருப்:1178/6
மேல்


முகத்துற்ற (1)

முற்று மதி ஆர் முகத்துற்ற வேல் உறப்பட்டு முகில் போல் மனத்து இருள் மூடி – திருப்:1273/2
மேல்


முகத்துற (1)

பட அழுத்தி முகத்தை முகத்துற உறவாடி – திருப்:281/2
மேல்


முகத்தை (7)

பட அழுத்தி முகத்தை முகத்துற உறவாடி – திருப்:281/2
முகத்தை மினுக்கிகள் அசடிகள் கபடிகள் விழித்து மருட்டிகள் கெருவிகள் திருடிகள் – திருப்:291/1
நடத்து சமத்தி முகத்தை மினுக்கி நலத்தில் அணைத்து மொழியாலும் – திருப்:519/2
முகத்தை பிலுக்கி மெத்த மினுக்கி தொடைத்து ரத்ந முலை கச்சு அவிழ்த்து அசைத்து முசியாதே – திருப்:522/1
பச்சிலை இட்டு முகத்தை மினுக்கிகள் குத்திர வித்தை மிகுத்த சமர்த்திகள் – திருப்:723/1
வைத்து முகத்தை முகத்துடன் உற மேவி – திருப்:1178/6
கைக்குள் வசப்பட பல் கறை இட்டு முகத்தை மினுக்கி வரும் உபாய – திருப்:1229/2
மேல்


முகத்தோடு (1)

சுகிப்ப மண அறை களிக்க அணை அறு முகத்தோடு அற மயல் செழித்த திரு புய – திருப்:444/44
மேல்


முகத்தோன் (1)

நால் வாய் முகத்தோன் ஐந்து கை கடவுள் அறுகு சூடிக்கு இளையோன் ஆயினை – திருப்:1326/8
மேல்


முகதா (1)

முகதா ஆம் பின மேவுறு சம்பரம சம் கண ஆறு – திருப்:720/14
மேல்


முகந்த (1)

நறை விழாத மலர் முகந்த அரிய மோன வழி திறந்த நளின பாதம் எனது சிந்தை அகலாதே – திருப்:726/3
மேல்


முகந்திட்டு (1)

மென் பற்று உருகி முகந்திட்டு அனை முலை உண்டி தர கொடு உண்கி சொலி வளர் – திருப்:444/7
மேல்


முகந்து (1)

வரைவில் பொய் மங்கையர் தங்கள் அஞ்சன விழியை உகந்து முகந்து கொண்டு அடி – திருப்:540/1
மேல்


முகப்பன (1)

குடிப்பன முகப்பன நெடிப்பன நடிப்பன கொழுத்த குருதி கடலிடையூடே – திருப்:1251/5
மேல்


முகப்பில் (2)

கூடிய முகப்பில் இந்திர வான அமுதத்தை உண்டு ஒரு கோடி நடன பத அம் சபை என்று சேர்வேன் – திருப்:506/4
மதப்பட்ட விசால கபோலமும் முகப்பில் சன ஆடையும் ஓடையும் – திருப்:947/1
மேல்


முகப்பிலே (1)

தலம் அடைசு சாளர முகப்பிலே காத்து நிறை பவுசு வாழ்வு அரசு சத்யமே வாய்த்தது – திருப்:823/5
மேல்


முகபட (5)

தரள முகபட நெறி பட நிமிர்வன தருண புளகித ம்ருகமத தன கிரி – திருப்:371/15
முருகு செறி குழல் சொருகிய விரகிகள் முலைகள் அளவிடு முகபட பகடிகள் – திருப்:373/1
விகலித மிருதுள ம்ருதுள நவ மணி முகபட விகடின தனமும் உயர் வட – திருப்:572/17
இகல் கடின முகபட விசித்ர துதிக்கை மத மத்த களிற்றை எதிர் – திருப்:902/1
துப்பு முகபட கபோல தான களிறு ஊரும் – திருப்:1023/14
மேல்


முகபடம் (2)

முத்து இரத்ந மரகதம் வைத்த விசித்ர சித்ர முகபடம் மொச்சிய பச்சை அகில் மண தன பாரம் – திருப்:927/2
முகபடம் சிந்தூர கரியில் வரும் தேவும் முடிய அரன் தேவி உடன் ஆட – திருப்:1086/7
மேல்


முகபடமும் (1)

இனிமையுடன் பார்த்து உளே அழைத்து முகபடமும் சேர்த்து வார் அழுத்தும் – திருப்:1130/3
மேல்


முகபடாகம் (1)

விபுத மாலிகா நீல முகபடாகம் மாயூர விமல வ்யாபகா சீல அக விநோத – திருப்:1043/6
மேல்


முகம் (96)

அனிச்சம் கார் முகம் வீசிட மாசறு துவள் பஞ்சான தடாகம் விடா மட – திருப்:29/1
அருக்கன் போல ஒளி வீசிய மா மரகத பைம் பூண் அணி வார் முலை மேல் முகம்
அழுத்தும் பாவியை ஆவி இடேறிட நெறி பாரா – திருப்:29/3,4
சந்திர முகம் செயல் கொள் சுந்தர குறம் பெணொடு சம்பு புகழ் செந்தில் மகிழ் தம்பிரானே – திருப்:50/8
பங்க வாள் முகம் முடுகிய நெடுகிய திரிசூலம் – திருப்:75/2
அண்ட கோளகை வெடிபட இடிபட எண் திசா முகம் மடமட நடம் இடும் – திருப்:75/7
தாதை காதில் அங்கே ஓதும் சிங்கார முகம் ஆறும் வாகுவும் கூர சந்தான சுக – திருப்:80/13
பாயு மா மத தந்தி முகம் பெறும் ஆதி பாரதம் என்ற பெரும் கதை – திருப்:88/9
முகம் ஆகிய கமலம் காட்டி மலை போலே – திருப்:90/4
முலை முகம் திமிர்ந்த கலவையும் துலங்கு முறுவலும் சிவந்த கனி வாயும் – திருப்:92/1
சிலை முகம் கலந்த திலதமும் குளிர்ந்த திரு முகம் ததும்பு குறு வேர்வும் – திருப்:92/3
சிலை முகம் கலந்த திலதமும் குளிர்ந்த திரு முகம் ததும்பு குறு வேர்வும் – திருப்:92/3
மலை முகம் சுமந்த புலவர் செம் சொல் கொண்டு வழி திறந்த செம் கை வடி வேலா – திருப்:92/5
அலை முகம் தவழ்ந்து சினை முதிர்ந்த சங்கம் அலறி வந்து கஞ்ச மலர் மீதே – திருப்:92/7
இலகு கனி மிஞ்சு மொழி இரவு துஞ்சும் இரு விழி என் நெஞ்சு முகம் மீதே – திருப்:120/1
கவலை மனத்தன் ஆகிலும் உனது ப்ரசித்தமாகிய கன தனம் ஒத்த மேனியும் முகம் ஆறும் – திருப்:128/2
கரிய மேகமதோ இரு குழல் அரிய பூரண மா மதியோ முகம்
கணைகொலோ அயில் வேல் அதுவோ விழி இதழ் பாகோ – திருப்:130/1,2
முழு மதி என சிறந்த நகை முகம் மினுக்கி இன்ப முறுகு இதழ் சிவப்ப நின்று விலைகூறி – திருப்:139/3
முகம் ஒரு சம்பு மிக்க நூல்களும் முது மொழியும் வந்து இருக்குமோ எனில் – திருப்:171/5
முகம் வியர்வுற்று பரந்து செங்கயல் விழி இணை செக்கச்சிவந்து குங்கும – திருப்:184/3
மொழியும் அமுது என முகம் எழில் மதி என மட மாதர் – திருப்:191/4
வால சந்திரன் நேர் ஆக மா முகம் எழில் கூர – திருப்:197/2
கருணை பொழி கமல முகம் ஆறும் இந்துளம் தொடை மகுட முடியும் ஒளிர் நூபுரம் சரண் – திருப்:207/7
நிறைமதி முகம் எனும் ஒளியாலே நெறி விழி கணை எனு நிகராலே – திருப்:225/1
நிலவு இயல் சேர் முகம் அதில் உயர் மா மயல் நிலை எழவே அலைவது ஆமோ – திருப்:226/4
முழுகு காதல்தனை மறந்து பரம ஞான ஒளி சிறந்து முகம் ஒரு ஆறு மிக விரும்பி அயராதே – திருப்:231/2
நடை பழகி மீள வறியவர்கள் நாளை நடவும் என வாடி முகம் வேறாய் – திருப்:245/3
மொழி பதறவு அருமந்த விழி குவிய மதி கொண்ட முகம் வெயர்வு பெற மன்றல் அணையூடே – திருப்:295/2
செம் சரண் நாத கீத கிண்கிணி நீப மாலை திண் திறல் வேல் மயூர முகம் ஆறும் – திருப்:306/3
குடர் பிடுங்கி திக்குற்ற முகம் சிங்க முராரி – திருப்:316/12
பரி முகம் கக்க செ கண் விழித்தும் பவுரி கொண்டு எட்டு திக்கை உடைத்தும் – திருப்:317/5
பகழியை விழியாக தேடிகள் முகம் மாய – திருப்:360/6
முகிலை இகல் பொரு முழு இருள் குழல் என முதிய மதி அது முகம் என நுதல் இணை – திருப்:372/1
இருவர் உடலும் ஒருவராய் நயக்க முகம் மேல் அழுந்த – திருப்:398/4
முதிர இடம் பரப்பி வடவை முகம் தழற்குள் முழுகி எழுந்து இருக்கும் நிலவாலும் – திருப்:440/2
சித்ர முகம் ஆறும் முத்து மணி மார்பு திக்கினின் இலாத பெருமாள் காண் – திருப்:450/5
கங்குலின் குழல் கார் முகம் சசி மஞ்சளின் புயத்தார் சரம் பெறு – திருப்:454/1
சந்தன குங்கும சேறுடன் பனி நீர்கள் கலந்திடுவார் முகம் சசி – திருப்:456/2
வந்து வணங்கி நிணே முகம் பெறு தாள் அழக அம் கையில் வேலுடன் புவி – திருப்:456/23
சாந்து வேர்வின் அழிந்து மணம் தப ஓங்கு அவாவில் கலந்து முகம் கொடு – திருப்:475/5
மொள்கு சிலை வாள் நுதல் பார்வை அம்பான கயல் கிள்ளை குரலார் இதழ் பூ எனும் போது முகம்
முன்னல் கமுகார் களம் தோய் சுணங்காய முலை மலை யானை – திருப்:478/3,4
உய்யவே பொன் தோள்களும் ஆறு இரு கையும் நீப தார் முகம் ஆறும் முன் – திருப்:483/7
அறு முகம் பொன் சதி துலங்கும் திரு பதம் கந்தா என்று என்று அமரோர்பால் – திருப்:500/21
சுடர் அனைய திரு மேனியுடை அழகு முது ஞான சொருப கிரீடம் மேவும் முகம் ஆறும் – திருப்:502/1
மதிய மண் குணம் அஞ்சு நால் முகம் நகர முன் கலை கங்கை நால் குண – திருப்:511/1
செனனம் இது என அழுது முகம் மிசை அறைய அணைபவர் எடு என சுடலையில் – திருப்:512/23
வளர் கோங்கு இள மா முகை ஆகிய தன வாஞ்சையிலே முகம் மாயையில் வள – திருப்:529/3
பண்பு ஆர் சுரும்பு பண் பாடுகின்ற பங்கேருகம் கொள் முகம் மீதே – திருப்:586/2
நீல பொன் சாப நுதல் ஆசையின் தோடு அசையு நீள் முகம் தாமரையினார் மொழிந்து ஆர மொழி – திருப்:592/2
சூது கொலைகாரர் ஆசை பண மாதர் தூவையர்கள் சோகை முகம் நீலர் – திருப்:609/1
ஆக்கி மகம் அதை வீட்டில் ஒருவனை ஆட்டின் முகம் அதை நாட்டி மறை மகளார்க்கும் – திருப்:617/11
பரிதி மதி நிறைய நின்ற அஃது என ஒளிரும் உனது துங்க படிவ முகம் அவைகள் கண்டுற்று அக மேவும் – திருப்:618/3
குலைய மயிர் ஓதி குவிய விழி வீறு குருகின் இசை பாடி முகம் மீதே – திருப்:669/1
நெகிழ் தர அரை துகில் வீழ்ந்து மா மதி முகம் வெயர்வு எழ விழி பாய்ந்து வார் குழையொடு – திருப்:696/3
வரும் மயில் ஒத்தவர் ஈவார் மா முகம் மதி என வைத்தவர் தாவா காமிகள் – திருப்:697/1
சீர் உலாவிய ஓதிமம் ஆன மா நடை மா மயில் சேய சாயல் கலா மதி முகம் ஆனார் – திருப்:712/1
அளவிய கோடு போல் வினை அளவளவான கூர் முலை அதின் முகம் மூடும் ஆடையின் அழகாலும் – திருப்:728/2
சயில குலம் ஈட்டிய தோளொடு முகம் ஆறும் – திருப்:747/4
சந்தி முகம் ஆறும் இந்திர தருவும் தளாமேல் – திருப்:762/2
திங்கள் முகம் தனம் சாந்து மார்பினள் என்றன் உள்ளம் புகு பாங்கி மானோடு – திருப்:763/15
இள முலை மிசையில் தூசு நீக்கவும் முகமொடு முகம் வைத்து ஆசை ஆக்கவும் – திருப்:778/5
தோள் இராறு முகம் ஆறு மயில் வேல் அழகு மீது எய்வான வடிவா தொழுது எணா வயனர் – திருப்:784/15
கண் சிவம் கமலா முகம் ஆறு உள முருகோனே – திருப்:808/10
பாலோ வேறோ மொழி என அடு கொடு வேலோ கோலோ விழி என முகம் அது – திருப்:822/3
திமிர கங்குல் இன்பு உதவிடும் அவசர நினைவு நெஞ்சினின்று அற அறவ அவர் முகம் அது – திருப்:845/7
மதி அஞ்ச திரு நிறைந்த மா முகம் மயில் அஞ்ச கிளி இனங்கள் ஆம் என – திருப்:856/1
கரிய குழல் சரிய முகம் வேர்வு ஆட வாசமுறு களப முலை புளகம் எழ நேரான வேல் விழிகள் – திருப்:870/1
முளரி பூவை பனி மதிதனை நிகர் முகம் வேர்வ – திருப்:889/2
முகம் அழுத்தவும் ஆசைகள் கூறவும் நகம் அழுத்தவும் லீலையிலே உற – திருப்:914/3
விழிகள் குழை பொர மதி முகம் வெயர்வு எழ மொழிகள் பதறிட ரதி பதி கலை வழி – திருப்:917/11
களப தனத்தி சுக சரச குறத்தி முகம் கமலம் புயத்து வளி மணவாளா – திருப்:924/7
முகில் அளகம் சரியா குழை இகல்வன கண் சிவவா சிவ முறுவல் முகம் குறு வேர்ப்பு எழ அநுபோக – திருப்:929/1
சீத வாசனை மலர் குழல் பிலுக்கி முகம் மாய வேல் விழி புரட்டி நகை முத்தம் எழ – திருப்:960/1
முகம் எலாம் நெய் பூசி தயங்கு நுதலின் மீதிலே பொட்டு அணிந்து முருகு மாலை ஓதிக்கு அணிந்த மட மாதர் – திருப்:962/1
முருகு செறு குழல் அவிழ் தர முகம் மதி முடிய வெயர்வுர முது திரை அமுது அன – திருப்:1007/1
பரு வரை அதனை உருவிட எறியும் அறு முகம் உடைய வடி வேலா – திருப்:1075/3
முழு மதி அனைய முகம் இரு குழையில் முனி விழி முனைகள் கொண்டு மூவா – திருப்:1077/1
படிக நெடும் பார கடம் தடம் கெம்பீர பணை முகம் செம் பால மணி மாலை – திருப்:1086/6
பரவும் ஆயிரம் முகம் கொடு திசா முக தலம் படர் பகீரதி விதம் பெற ஆடல் – திருப்:1107/5
அடு புலியின் தோல் படாம் உடைச்சி சமர முகம் காட்டும் மால் விடைச்சி – திருப்:1130/13
ம்ருகமத முகுளித மொட்டால் கார் முகம் நுதல் எழுதிய சிறு பொட்டால் சாயகம் – திருப்:1149/7
முகம் அழிந்தது நோக்கும் இருண்டது இருமல் வந்தது தூக்கம் ஒழிந்தது – திருப்:1194/3
கண பணா முகம் கிழிய மோத வெம் கருட வாகனம்தனில் ஏறும் – திருப்:1206/6
வேலும் அழகு ஆர் கொற்ற நீல மயில் மேல் உற்று வீறும் உனது ஆர் பத்மம் முகம் ஆறு – திருப்:1216/3
கண்டு போல் மொழி வண்டு சேர் குழல் கண்கள் சேல் மதி முகம் வேய் தோள் – திருப்:1228/1
பொரும் கார் முகம் பாணி கொண்டே இறைஞ்சார் புறம் சாய அம்பு தொடும் வேலா – திருப்:1265/7
இரு கரம் ஆறும்ஆறும் அறு முகம் நீபம் மார்பும் இரு கழல் தானும் நானும் மறவேனே – திருப்:1277/4
ஆர் அமுதமான தந்தி மணவாளா ஆறு முகம் ஆறிரண்டு விழியோனே – திருப்:1309/3
வாரண முகம் கிழிந்து வீழவும் அரும்பு அலர்ந்து மால் வரை அசைந்து அநங்கன் முடி சாய – திருப்:1312/1
முலை இணை ததும்ப நூலின் வகிர் இடை சுழன்று வாட முகம் முகமொடு ஒன்ற பாயல் அதனூடே – திருப்:1322/3
ஏறு மயில் ஏறி விளையாடு முகம் ஒன்றே – திருப்:1328/1
ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்றே – திருப்:1328/2
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே – திருப்:1328/3
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே – திருப்:1328/4
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே – திருப்:1328/5
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே – திருப்:1328/6
ஆறு முகம் ஆன பொருள் நீ அருளல் வேண்டும் – திருப்:1328/7
மேல்


முகம்தனில் (2)

கரிய ஓதியில் இந்து முகம்தனில் மருளாதே – திருப்:40/4
சருவு க்ரவுஞ்ச சிலோச்சயம் உருவ எறிந்த கை வேல் கொடு சமர முகம்தனில் நாட்டிய மயில் ஏறி – திருப்:929/6
மேல்


முகம்முகம் (1)

முளரிப்பு ஒத்த முகம்முகம் வைத்து அருத்தி நலம் முதிர து அற்ப அல்குல் மிசை மூழ்கி – திருப்:924/3
மேல்


முகமாய (1)

வேலையாக வளை கை வேடர் பாவைதனக்கு மீறு காதல் அளிக்கும் முகமாய
மேவு வேடை அளித்து நீடு கோலம் அளித்து மீள வாய்மை தெளித்தும் இதண் மீது – திருப்:990/5,6
மேல்


முகமாலும் (1)

சாவது ஆர விதாரம் அமுது ஆர்தரா இதழால் இத சாத மூரல் இதா மதி முகமாலும்
சார்வதா அடியேன் இடர் வீற மால் அறிவே மிகு சாரமாய் அதிலே உறல் ஒழிவேனோ – திருப்:733/3,4
மேல்


முகமான (3)

ஆறு முகமான நதி பாலா குற மாது தனம் ஆர விளையாடி மணம் அருள்வோனே – திருப்:445/7
கவள கர தல கரட விகடக போல பூதர முகமான
கடவுள் கணபதி பிறகு வரும் ஒரு காரணா கதிர் வடி வேலா – திருப்:791/5,6
இமையவரும் சிறை போய் அவர் பதி உள் இலங்க விடு ஆதர எழில் படம் ஒன்றும் ஒராயிரம் முகமான – திருப்:815/6
மேல்


முகமும் (26)

முகமும் அறு முகமும் உடையவன் இவன் என வறியோரை – திருப்:292/4
முகமும் அறு முகமும் உடையவன் இவன் என வறியோரை – திருப்:292/4
கருணை பொழிந்து முகமும் மலர்ந்து கடுகி நடம் கொடு அருள்வாயே – திருப்:401/4
ஆறு முகமும் குரவும் ஏறு மயிலும் குறவி ஆளும் உரமும் திருவும் அன்பும் உடையோனே – திருப்:413/6
சுக சந்திர முகமும் பத அழகும் தமியேனுக்கு அருள்வாயே – திருப்:467/8
பனி முகமும் குறு வேர்ப்பு எழ இதழ் அமுது உண்டு இரவாய் – திருப்:549/7
இலகிய பிறை என எயினர் சிலை என விலகிய திலத நுதலும் மதி முகமும்
உற்பலமும் வண்டு வடு வில் கணை யமன் படரு முனை வாளும் – திருப்:572/5,6
குறவர் மகள் புணர் புய கிரி சமுகமும் அறு முகமும் வெகு நயனமும் ரவி உமிழ் – திருப்:605/3
வட மணி முலையும் அழகிய முகமும் வள்ளை என தயங்கும் இரு காதும் – திருப்:656/5
பரவி உனது பொன் கரமும் முகமும் முத்து அணியும் உரமும் மெய் ப்ரபையும் மரு மலர் – திருப்:671/1
சோதி மா மதி போல் முகமும் கிளர் மேரு உலாவிய மா முலையும் கொடு – திருப்:683/1
குலவு தோகை மீது ஆறு முகமும் வேலும் ஈராறு குவளை வாகும் நேர் காண வருவாயே – திருப்:694/4
இரு பதமும் அறு முகமும் யான் ஓத ஞானம் அதை அருள்வாயே – திருப்:870/8
கருணை வாரி கூர் ஏக முகமும் வீர மாறாத கழலு நீப வேல் வாகு மறவேனே – திருப்:912/4
செய வரு துங்க முகமும் விளங்க முலைகள் குலுங்க வரு மோக – திருப்:991/2
முகமும் மினுக்கி பெரும் கரும் குழல் முகிலை அவிழ்த்து செருந்தி சண்பகம் – திருப்:1013/1
மதி முகமும் வேர்வு வந்து அரும்ப அணை மீதே – திருப்:1017/2
முற்று மதி முகமும் வானில் காரும் ஒத்த குழல் விழியும் வேய் நல் தோளும் – திருப்:1022/3
இலகு கமல முகமும் அழகு எழுத அரிய பெருமாளே – திருப்:1064/8
இந்து நுதலும் அந்த முகமும் என்றும் இனிய மடவார்தம் – திருப்:1067/7
கரி திரு முகமும் இடம் உடை வயிறும் உடையவர் பிறகு வருவோனே – திருப்:1075/5
நிமிர்ந்த முதுகும் குனிந்து சிறந்த முகமும் திரங்கி நிறைந்த வயிறும் சரிந்து தடி ஊணி – திருப்:1167/1
சிலீ முகமும் பல மஞ்சரி வெறியாம் – திருப்:1177/10
மதுகராரம் வி குஞ்சு அணியும் கர மதுரம் கார் முகமும் பொர வந்து எழு – திருப்:1177/11
எழுத அரிய திரு முகமும் அருளும் ஏத்தும் வகை தரவேணும் – திருப்:1201/8
எழுத அரிய அறு முகமும் அணி நுதலும் வயிரம் இடையிட்டு – திருப்:1278/9
மேல்


முகமே (1)

தமது வசமுற வசிய முகமே மினுக்கியர்கள் முலையில் உறு துகில் சரிய நடு வீதி நிற்பவர்கள் – திருப்:213/5
மேல்


முகமொடு (3)

இருள் அற விளங்கி ஆறு முகமொடு கலந்து பேதம் இலை என இரண்டு பேரும் அழகான – திருப்:205/2
இள முலை மிசையில் தூசு நீக்கவும் முகமொடு முகம் வைத்து ஆசை ஆக்கவும் – திருப்:778/5
முலை இணை ததும்ப நூலின் வகிர் இடை சுழன்று வாட முகம் முகமொடு ஒன்ற பாயல் அதனூடே – திருப்:1322/3
மேல்


முகமோ (1)

குமிழ் நாசியின் முகமோ மதியாம் குளிர் சேம் கமலம் – திருப்:427/7
மேல்


முகமோடு (3)

வைத்து முகமோடு இரச வாய் இதழின் ஊறல் பெருக குழல் அளாவ சுழல் வாள் விழிகளே பதற – திருப்:503/5
மார்புடன் கோடு தன பாரமும் சேர இடை வார் துவண்டு ஆட முகமோடு உகந்து ஈர ரச – திருப்:592/22
ஈராறு தோளும் ஆறு மா முகமோடு ஆரும் நீப வாச மாலையும் ஏறான தோகை நீல வாசியும் அன்பினாலே – திருப்:1126/3
மேல்


முகமோடே (1)

முகிழ் நகை சிறு தூதினை ஏவும் முகமோடே – திருப்:914/2
மேல்


முகர் (3)

மேலை அமரர் தொழும் ஆனை முகர் அரனை ஓடி வலம் வரு முன் மோது திரை மகர – திருப்:153/13
கருணைய விழி பொழி ஒரு தனி முதல் என வரு கரி திரு முகர் துணை கொளும் இளையவ – திருப்:525/5
கட தட களிற்று முகர் இளையவ கிரி குமரி கருணையோடு அளித்த திற முருகோனே – திருப்:777/7
மேல்


முகர (6)

மகர விம்ப சீகரம் முகர வங்க வாரிதி மறுகி வெந்து வாய் விட நெடு வான – திருப்:670/5
முருக பொரு சூரர் சேனை முறிய வட மேரு வீழ முகர சல ராசி வேக முனிவோனே – திருப்:824/7
முகர வண்டு எழும் கரு முகில் அலையவும் முதிய நஞ்சு உமிழ்ந்த அயில் விழி குவியவும் – திருப்:845/1
முகர வண்டு இனமோ வான் மேல் எழு நில அருந்து புளோ மா தேவர் உண் – திருப்:876/5
உருவ மகர முகர திமிர உததி உதரம் அது பீற – திருப்:1065/6
முகர நூபுரம் பங்கய சங்கரி கிரி குமாரி த்ரிஅம்பகி தந்தருள் – திருப்:1177/15
மேல்


முகரம் (1)

அமரர் அரிவையும் இரு புடையினும் வர முகரம் முக படம் கவள தவள கர – திருப்:374/11
மேல்


முகரமும் (1)

பரவு மகர முகரமும் மேவலுற்ற சகரால் விளைந்த – திருப்:398/13
மேல்


முகரியான (1)

நிகரில் காலனார் ஏவ முகரியான தூதாளி நினைவோடு ஏகும் ஓர் நீதி மொழியாதோ – திருப்:1050/4
மேல்


முகவர் (2)

சிலை நுதலில் இட்ட திலதம் அவிர் பொட்டு திகழ் முகவர் முத்து நகையாலே – திருப்:405/3
கரி முகவர் தமையன் என்று உற்றிடும் இளைய குமர பண்பில் கநக கரி இலகு கந்த பெருமாளே – திருப்:618/8
மேல்


முகவரது (1)

கரட தடம் முமத நளின சிறு நயன கரிணி முகவரது துணைவோனே – திருப்:127/2
மேல்


முகவற்கு (1)

ஆனை முகவற்கு நேர் இளைய பத்த ஆறுமுக வித்தக அமரேசா – திருப்:957/1
மேல்


முகவன் (3)

கரி முகவன் இளைய கந்த பெருமாளே – திருப்:31/8
ஆனை முகவன் தேடி ஓடியெ அண அம் காதல் ஆசை மருவும் சோதி பெருமாளே – திருப்:1111/8
அத்தி முகவன் அழகுற்ற பெழை வயிறன் அப்பம் அவரை பொரி அவல் தேனும் – திருப்:1245/5
மேல்


முகவனுக்கு (1)

இப முகவனுக்கு உகந்த இளையவ மரு கடம்ப எனது தலையில் பதங்கள் அருள்வோனே – திருப்:139/6
மேல்


முகவனை (1)

திசை முகவனை நீள் சிறையுற விடுவாய் திரு நெடு கரு மால் மருகோனே – திருப்:391/5
மேல்


முகவனொடு (1)

ஜெக முழுதும் முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு திகிரி வலம் வந்த செம்பொன் மயில் வீரா – திருப்:30/6
மேல்


முகவா (1)

மதி மா முகவா அடியேன் இருவினை தூள்படவே அயில் ஏவிய – திருப்:721/15
மேல்


முகவார் (2)

முகவார் தரளம் எனவே நகைபுரி மாதர் – திருப்:721/2
சீர் சிறந்த முகவார் இளம் பிறையது என் புரூவர் – திருப்:855/2
மேல்


முகவோனுக்கும் (1)

வேலை விழி வேடச்சியார் கணவனே மத்த வேழ முகவோனுக்கும் இளையோனே – திருப்:1216/7
மேல்


முகவோனே (2)

அகல்வது எனடா சொல் எனவும் முடி சாட அறிவு அருளும் முகவோனே – திருப்:5/8
நித்தமும் ஓதுவார்கள் சித்தமே வீடு அதாக நிர்த்தம் அது ஆடுமாறு முகவோனே
நிட்கள ரூபர் பாதி பச்சு உருவான மூணு நெட்டிலை சூலபாணி அருள் பாலா – திருப்:780/5,6
மேல்


முகளித (2)

அகிலும் மருதமும் முகளித வகுளமும் அமுத கதலியும் அருணமும் வருடையும் – திருப்:370/13
முளரிதனின் முகளித மலர் முலை என முறுவல்தனை இரு குழைதனை மொழிதனை – திருப்:372/3
மேல்


முகற்கு (3)

குஞ்சர முகற்கு இளைய கந்தன் என வெற்றி பெறு கொங்கணகிரிக்குள் வளர் பெருமாளே – திருப்:616/8
வேழ முகற்கு தம்பி எனும் திரு முருகோனே – திருப்:839/7
ஆனை முகற்கு இளையோனே ஆறுமுக பெருமாளே – திருப்:1292/4
மேல்


முகன் (13)

கைத்தல நிறை கனி அப்பமொடு அவல் பொரி கப்பிய கரி முகன் அடி பேணி – திருப்:1/1
ஒன்று என்ற என்றும் துன்றும் குன்றும் தொளை பட மத கரி முகன் உடல் நெரி பட – திருப்:150/13
பலனை கரி முகன் வசம் அருளும் பொற்புஅதனாலே – திருப்:176/14
திசை முகன் செப்பப்பட்ட வசிட்டன் திரள் வேதம் – திருப்:310/14
கரி முகன் சித்ர பொன் புகர் வெற்பன்தனை ஈனும் – திருப்:314/12
தரை விசும்பை சிட்டித்த இருக்கன் சதுர் முகன் சிட்சை பட்டு ஒழிய சந்ததமும் – திருப்:320/13
கரி முகன் எம்பி முருகன் என அண்டர் களி மலர் சிந்த அடியேன் முன் – திருப்:401/3
அலை சூரன் வெற்பும் அரி முகன் ஆனை வத்திரனொடு அசுரார் இறக்க விடும் அழல் வேலா – திருப்:441/7
திசைதொறும் ப்ரபூபதி திசை முகன் பராவிய திரு விரிஞ்சை மேவிய பெருமாளே – திருப்:670/8
போதக மா முகன் நேரான சோதர நீறு அணி வேணியர் நேயா ப்ரபாகர – திருப்:725/9
குஞ்சர முகன் குணமொடு அந்த வனம் வந்து உலாவ கொஞ்சிய சிலம்பு கழல் விந்து நாதம் – திருப்:892/3
கொற்ற புலி அதள் சுற்றிய அரன் அருள் குட்டி கரி முகன் இக்கு அவல் அமுது செய் – திருப்:1158/13
அரன் மைந்தன் என களிறு முகன் நம்பி என மகிழ அடியென் கண் அளி பரவ மயில் ஏறி – திருப்:1249/3
மேல்


முகன்தனக்கு (1)

இபமா முகன்தனக்கு இளையோனே இமவான் மடந்தை உத்தமி பாலா – திருப்:107/3
மேல்


முகனை (1)

மத்த பிரமத்த கய முகனை குத்தி மிதித்து கழுகுகள் – திருப்:1172/9
மேல்


முகாகாய (1)

விரிவு காணும் மாமாயன் முடிய நீளுமா போல வெகு வித முகாகாய பதம் ஓடி – திருப்:1045/6
மேல்


முகாசாரி (1)

கருதும் ஆகமாசாரி கனக கார் முகாசாரி ககன சாரி பூசாரி வெகு சாரி – திருப்:1049/7
மேல்


முகார் (1)

ஆதியர் காது ஒரு சொல் அருள்வோனே ஆனை முகார் கனிட்ட பெருமாளே – திருப்:414/4
மேல்


முகாரு (1)

குறி போகு மீன விழி மதி மா முகாரு மலர் குழல் கார் அதான குணம் இலி மாதர் – திருப்:698/2
மேல்


முகாழி (1)

திசை மா முகாழி அரி மகவான் முனோர்கள் பணி சிவ நாதர் ஆலம் அயில் அமுதேசர் – திருப்:698/7
மேல்


முகான (1)

ஆழி மண்டலம் தாவி அண்ட முதலான மண்டலம் தேடி ஒன்ற அதொ முகான
மண்டலம் சேடன் அங்கு அண அயில் கொண்டு உலாவி – திருப்:805/11,12
மேல்


முகியாத (1)

சொல இல் முடிவில் முகியாத பகுதி புருடர் நவ நாதர் தொலைவில் உடுவின் உலகோர்கள் மறையோர்கள் – திருப்:714/2
மேல்


முகில் (78)

உததி அறல் மொண்டு சூல் கொள் கரு முகில் என இருண்ட நீல மிக – திருப்:34/1
தொளைகள் விடு கழை விரல் முறை தடவிய இசைகள் பலபல தொனி தரு கரு முகில்
சுருதி உடையவன் நெடியவன் மனம் மகிழ் மருகோனே – திருப்:43/13,14
குலவி இணை முகில் அளகமும் சரிந்து அன்பினின் பண்பு உலாவ – திருப்:52/2
முத்தமிழை ஆயும் வரிசைக்கார பச்சை முகில் தாவும் புரிசைக்கார – திருப்:57/15
திகழ் வயிரம் ஏந்து கொங்கை குற வனிதை காத்த சந்த்ர சிகர முகில் ஓங்கு செந்தில் பெருமாளே – திருப்:60/8
பந்தபாசமும் மருவிய கர தலம் மிஞ்சி நீடிய கரு முகில் உருவொடு – திருப்:75/3
மா முகில் போல் இருண்ட மேனியனாம் முகுந்தன் மருகோனே – திருப்:82/14
முகில் ஆம் எனும் அளகம் காட்டி மதி போல் உயர் நுதலும் காட்டி – திருப்:90/1
சிலை குறவர் இலை குடிலில் புகை கள முகில் புடை செல் திரு பழநி மலைக்குள் உறை – திருப்:133/15
இரும்பை வகுளமொடு இயை பல முகில் பொழில் உறைந்த குயில் அளி ஒலி பரவிட மயில் – திருப்:145/9
நெடிய முகில் உடல் கிழிய வரு பரி மயிலோனே – திருப்:146/12
படிவம் முகில் என அரியின் இளையவள் அருள் பாலா – திருப்:146/14
குழல் அடவி முகில் பொழில் வீர வில் நுதல் குமுத அதரம் முறுவல் ஆரம் – திருப்:147/1
நுங்கும் சிங்கம் வங்கம்தன்கண் துயில்பவன் எகினனை உதவிய கரு முகில் மருகோனே – திருப்:150/12
தொந்தி கணபதி மகிழ் சோதரனே செம் கண் கரு முகில் மருகா குகனே – திருப்:151/13
முகில் அளகத்தில் கமழ்ந்த வண் பரிமள அலர் துற்ற கலந்து இடம் தரு – திருப்:184/1
முருகு செறி குழல் முகில் என நகில் நறு முளரி முகை என இயல் என மயில் என – திருப்:191/1
நடன பத நூபுரமும் முகில் கெஞ்சிட மலர் சொருகு கேச பரமும் இலங்கிய – திருப்:236/5
தரு நிழல் மீதில் உறை முகில் ஊர்தி தரு திரு மாதின் மணவாளா – திருப்:243/7
முலை புளகம் எழ அம் கை மருவு வளை கொஞ்ச முகில் அளகம் அகில் பொங்க அமுதான – திருப்:295/1
முகில் அனைய குழல் சரிய ஒக்க கனத்து வளர் அதி பார – திருப்:296/2
தரள நகைப்பித்து ஆம்பல் ஆரி இதழ் குல முகில் ஒத்திட்டு ஆய்ந்த ஓதியர் – திருப்:340/7
கரு முகில் திரளாக கூடிய இருள் என மருள் ஏறி தேறிய – திருப்:360/1
பல வரி அளி துயில் கூர்ந்து வானுறு முகில் போல – திருப்:365/2
அமரர் பசி கெட உதவிய க்ருபை முகில் அகில புவனமும் அளவிடு குறியவன் – திருப்:367/13
விரை செய் ம்ருகமத அளகமும் முகில் அல ஒரு ஞான – திருப்:374/2
திரு உலாவு சொணேசர அணாமலை முகில் உலாவு விமான நவோ நிலை – திருப்:384/15
எரி சொரி விழியும் இரண்டு வாள் எயிறு இரு பிறை சயிலம் இரண்டு தோள் முகில்
என வரும் அசுரர் சிரங்கள் மேரு இடிந்து வீழ்வது – திருப்:386/9,10
முகில் என உருவம் இருண்ட தாருகன் அஞ்ச மீன – திருப்:387/10
திருத்தி பண் குழல் ஏய் முகில் ஓவிய மயில் போலே – திருப்:459/4
முக சந்திர புருவம் சிலை விழியும் கயல் நீல முகில் அம் குழல் ஒளிர் தொங்கலோடு இசை வண்டுகள் பாட – திருப்:467/1
சரி இலாத சயம்பவியார் முகில் அளக பார பொனின் சடையாள் சிவை – திருப்:474/9
நீல மா முகில் போலும் வார் குழலார்கள் மாலை குலாவ வேல் கணை – திருப்:486/1
மருவு கடல் முகில் அனைய குழல் மதி வதன நுதல் சிலை பிறை அது எணும் விழி – திருப்:512/1
நட நவில் கடலிடை அடு படை தொடு முகில் நகை முக திரு உறை மணி மார்பன் – திருப்:526/10
மாக சஞ்சார முகில் தோற்ற குழல் கொடு போக இந்திராதி சிலை தோற்ற நுதல் கொடு – திருப்:608/1
வகுள மலர் குவளை இதழ் தரு மணமும் மிருகமதம் ஒன்றி கறுத்து முகில் வென்றிட்டு நெய்த்த குழல் – திருப்:624/7
கரிய முகில் போலும் இருள் அளக பார கயல் பொருத வேலின் விழி மாதர் – திருப்:686/1
புனை முகில் குழல்தனை அவிழ்க்கவும் விடம் கஞ்சம் சரம் சேர் – திருப்:702/2
நச்சு அரவில் துயில் பச்சை முகில் கருணை கடல் பத்ம மலர் திருவை புணர் – திருப்:723/9
கரு முகில் போல் மட்டாகிய அளகிகள் தேனில் பாகொடு கனி அமுது ஊறி தேறிய மொழி மாதர் – திருப்:730/1
கால முகில் என நினைவு கொடு உருவிலி காதி அமர் பொரு கணை என வடு வகிர் – திருப்:731/1
மகிழ் பெணையில் கரை பொழில் முகில் சுற்றிய திருவெணெய் நல் பதி புகழ் பெற அற்புத – திருப்:744/15
குழல் காடின மா முகில் போல் முதுகு அலைமோத – திருப்:750/2
அழித்தார் முகில் ஏய் நிற ராகவர் மருகோனே – திருப்:750/10
கரு முகில் பொரு நிற அரி திரு மருமக கருணையில் மொழி தரு முதல்வோனே – திருப்:751/6
வசை அற்று முடிவற்று வளர் பற்றின் அளவற்ற வடிவுற்ற முகில் கிட்ணன் மருகோனே – திருப்:752/7
சரம் வெற்றி கயலாம் எனும் வேல் விழி சிலை வட்ட புருவார் குழல் கார் முகில்
தனம் முத்து கிரியாம் எனும் நூல் இடை மடவார்கள் – திருப்:761/1,2
மழை முகில் தவழ் தரும் அண்டு கோபுர மதிள் வயல் புடையுற விஞ்சு காழியில் – திருப்:764/15
தங்கு சண்பக முகில் அளவு உயர் தரு பொழில் மீதே – திருப்:770/14
நச்சு வெண் பட மீது அணைவார் முகில் பச்சை வண் புயனார் கருடாசனர் – திருப்:808/13
சமனார் முகில் மேனி கடாவினில் அணுகாதே – திருப்:809/4
ஓலமிட்டு இரைத்து எழுந்த வேலை வட்டமிட்ட இந்த ஊர் முகில் தருக்கள் ஒன்றும் அவர் ஆர் என்று – திருப்:828/1
நீல முகில் ஆன குழல் ஆன மடவார்கள் தன நேயம் அதிலே தினமும் உழலாமல் – திருப்:842/1
முகர வண்டு எழும் கரு முகில் அலையவும் முதிய நஞ்சு உமிழ்ந்த அயில் விழி குவியவும் – திருப்:845/1
தும்பி மலர் சோலை முகில் கங்குல் இருள் காரின் நிற தொங்கல் மயில் சாயல் என குழல் மேவி – திருப்:864/2
இளம் காள முகில் கடுமை சரம் கோடு கரத்தில் எடுத்து இரும் கானம் நடக்கும் அவற்கு இனியோனே – திருப்:879/6
கரிய மேனியன் ஆ நிரை ஆள்பவன் அரி அரா அணை மேல் வளர் மா முகில்
கனகன் மார்பு அது பீறிய ஆளரி கன மாய – திருப்:887/9,10
சாடும் உவண பதாகை நீடு முகில் ஒத்த மேனி தாது உறை புயத்து மாயன் மருகோனே – திருப்:893/6
பொறி அரவின் மிசை துயிலு சுத்த பச்சை முகில் மருகோனே – திருப்:895/12
விருது முரசுகள் மொகுமொகுமொகு என முகுற கக பதி முகில் திகழ் முகடு அதில் – திருப்:908/9
புகடு வெகு வித கரணமும் மருவிய வகையில் முகில் என இருள் என வனம் என – திருப்:917/13
முகில் அளகம் சரியா குழை இகல்வன கண் சிவவா சிவ முறுவல் முகம் குறு வேர்ப்பு எழ அநுபோக – திருப்:929/1
உருவு பெருகு அயல் கரியது ஒர் முகில் எனு மருது நெறி பட முறைபட வரைதனில் – திருப்:930/9
சாந்தை தடவிய கூந்தல் கரு முகில் சாய்ந்திட்டு அயில் விழி குழை மீதே – திருப்:933/3
கொண்டைக்கு ஒப்பாகும் முகில் என வன மாதை – திருப்:941/14
மடுவில் முறையிட உதவிய க்ருபை முகில் மதியாதே – திருப்:1001/12
பச்சை முகில் சதுரவேதத்தோடு உற்ற அயனாரும் – திருப்:1022/10
கடல் உலகை அளவு செய வளரும் முகில் என அகில ககன முகடு உற நிமிரும் முழு நீல – திருப்:1093/7
எத்தி இரு குழையை மோதி மீனம் அதில் முட்டி இடறி யமதூதர் போல முகில்
எட்டி வயவர் கர வாளை வேல் முனையை எதிர் சீறி – திருப்:1144/1,2
பட்டு மடிய அமர் மோதும் காள முகில் மருகோனே – திருப்:1144/14
வளரும் முகில் மருக வேல் விநோத சிகண்டி வீரா – திருப்:1157/12
வளரு நெடு முகில் எதிர்த்து காட்டு என அசடன் இரணியன் உரத்தை பேர்த்தவன் – திருப்:1183/11
மழை முகில் போல் கக பதி மிசை தோற்றிய மகிபதி போற்றிடு மருகோனே – திருப்:1204/6
ஓது முகில் ஆடு கிரி ஏறுபட வாழ் அசுரர் ஓலமிடவே அயில் கொடு அமராடீ – திருப்:1243/5
ஏகாந்த வீரம் போற்றி நீலாங்க யானம் போற்றி ஏடு ஆர்ந்த நீபம் போற்றி முகில் தாவி – திருப்:1258/5
முற்று மதி ஆர் முகத்துற்ற வேல் உறப்பட்டு முகில் போல் மனத்து இருள் மூடி – திருப்:1273/2
அழகான பொன் மேடை உயர்த்திடு முகில் தாவிய சோலை வியப்புறு – திருப்:1314/15
மேல்


முகில்கே (1)

முகில்கே நத்தா விரி தரு கலப நன் மயிலோனே – திருப்:1332/6
மேல்


முகிலாட (1)

திக்கு முகிலாட அரி ஆட அயன் ஆட சிவன் ஒத்து விளையாட பரை ஆட வரர் ஆட பல – திருப்:566/11
மேல்


முகிலாம் (1)

முகிலாம் எனும் வார் குழலார் சிலை புருவார் கயல் வேல் விழியார் சசி – திருப்:721/1
மேல்


முகிலாய் (1)

சுகமுமாய் முகிலாய் மழையாய் எழு சுடர் வீசும் – திருப்:837/4
மேல்


முகிலின் (3)

பரிவு அற்று எரியும் நெஞ்சில் முகிலின் கரிய கொண்டை படு புள் பவனம் முன்றில் இயல் ஆரும் – திருப்:803/2
முழு மதி சுழல வரை நெறுநெறு என முடுகிய முகிலின் மருகோனே – திருப்:1076/7
பத்து முடி உருளுவித்த பகழியினர் பச்சை நிற முகிலின் மருகோனே – திருப்:1245/4
மேல்


முகிலுக்கு (2)

சத்தமுற்று கடல் திக்குல கிரிகள் நெக்குவிட்டு முகிலுக்கு சர்ப்ப முடி – திருப்:814/11
பட அரவில் சிறந்த இடம் இது என துயின்று பசு முகிலுக்கு உகந்த மருகோனே – திருப்:1081/3
மேல்


முகிலும் (5)

முருகு அவிழ்ந்து உதிர்ந்த மலர்களும் சரிந்த முகிலும் இன்ப சிங்கி விழி வேலும் – திருப்:92/2
முகிலும் இரவியும் முழு கதிர் தரளமும் முடுகு சிலை கொடு கணை விடு மதனனும் – திருப்:292/1
முகிலும் மதியமும் ரவி எழு புரவியு நெடிய குலை மிடறு இடற முது ககன – திருப்:370/9
வீறு அடங்க முகிலும் கமற நஞ்சு உடைய ஆயிரம் பகடு கொண்ட உரகன் குவடுமே – திருப்:829/11
விரை அளகம் முகிலும் இள நகையும் ம்ருகமத கன விசித்ர – திருப்:1278/3
மேல்


முகிலே (1)

மோட்டன் வளைத்து ஒரு தேர் மிசையே கொடு முகிலே போய் – திருப்:272/12
மேல்


முகிலை (6)

படை பொருது மிக்க யூகம் மழை முகிலை ஒட்டி ஏறு பழநி மலை உற்ற தேவர் பெருமாளே – திருப்:138/8
சொரியு முகிலை பதும நிதியை சுரபி தருவை சமமாக – திருப்:271/1
முகிலை இகல் பொரு முழு இருள் குழல் என முதிய மதி அது முகம் என நுதல் இணை – திருப்:372/1
முகிலை அனையதா நிறத்த மால் திரு மருகோனே – திருப்:632/6
முகிலை காரை சருவிய குழல் அது சரிய தாம தொடை வகை நெகிழ் தர – திருப்:889/1
முகமும் மினுக்கி பெரும் கரும் குழல் முகிலை அவிழ்த்து செருந்தி சண்பகம் – திருப்:1013/1
மேல்


முகிலோ (2)

சொரியும் மா முகிலோ இருளோ குழல் சுடர் கொள் வாள் இணையோ பிணையோ விழி – திருப்:887/1
நெய்த்த சுரி குழல் அறலோ முகிலோ பத்ம நறு நுதல் சிலையோ பிறையோ – திருப்:913/1
மேல்


முகிலோடு (1)

ஓத அத்தி முகிலோடு சர்ப்ப முடி நீறு பட்டு அலற சூர வெற்பு அவுணரோடு – திருப்:487/9
மேல்


முகிலோனும் (1)

ஆழியும் கோர வலி இராவணன் பாற விடும் ஆசுகன் கோல முகிலோனும் உகந்து ஓதி இடையர் – திருப்:592/20
மேல்


முகிழ் (11)

முகிழ் முலை இளைய குறத்திக்கு ஆட்படு செந்தில் வாழ்வே – திருப்:33/14
முகிழ் முலை சுரந்த பால் அமுதம் உண்ட வேளே – திருப்:34/14
முகிழ் நுதி தைத்து துயர்ந்த மங்கையர் அங்கம் மீதே – திருப்:184/2
விதரண மன விதனம் அதை அருள்வன சத தள மறை முகிழ் அதனை நிகர்வன – திருப்:572/13
தழுவிய மகளிர்தம் முகிழ் முலை உரம் மிசை தைக்க சர்க்கரை கைக்கப்பட்டு அன தொண்டை ஊறல் – திருப்:862/2
சுடர் முத்து ஆர பணி அணி ம்ருகமத நிறை பொன் பாரத்து இளகிய முகிழ் முலை – திருப்:889/7
முகிழ் நகை சிறு தூதினை ஏவும் முகமோடே – திருப்:914/2
மடல் அவிழ் சரோரகத்து முகிழ் நகையிலே வளைத்து மத சுக ப்ரதாப சித்ர முலையாலே – திருப்:1099/1
முகிழ் முகுளி தாரம் வெற்பு அணைந்து சுழ மிதுன வாவியில் புகுந்து – திருப்:1132/7
முகிழ் விலோசனர் அம் சிறு திங்களும் முது பகீரதியும் புனையும் சடைமுடியர் – திருப்:1177/13
குறமகள் ஆர பார முகிழ் முலை மீது தாது குலவிய மாலை மேவு பெருமாளே – திருப்:1277/8
மேல்


முகிழ்த்த (1)

கோகனகம் முகிழ்த்த போக புளகிதத்த கோடு தலை குலைத்த முலையாலே – திருப்:1237/1
மேல்


முகிழ்த்து (1)

வெருவ முகிழ்த்து இசை உரகன் முடி தலை நெறுநெறு என திசை அதிர அடைத்திட – திருப்:263/11
மேல்


முகிழ்ந்து (1)

அலர் பொழிந்து அம் கரம் முகிழ்ந்து ஒண் சரணம் உளம் கொண்டு ஓத அந்தம் – திருப்:500/22
மேல்


முகிழ்ப்ப (1)

வட்ட துத்தி முகிழ்ப்ப சக்கிரம் வைத்து பொன் குடம் ஒத்திட்டு திகழ் முலை மேவும் – திருப்:512/6
மேல்


முகிழம் (1)

உதயம் எழ இருள் விடிந்து அக்கணம்தனில் இருதய கமலம் முகிழம் கட்டு அவிழ்ந்து – திருப்:106/5
மேல்


முகிழாகிய (1)

முகிழாகிய நகையும் காட்டி அமுது ஊறு – திருப்:90/2
மேல்


முகிள (1)

முகிள சந்திரன் பொரு நுதல் வெயரவும் அமுது ஊறும் – திருப்:845/2
மேல்


முகிற்கு (2)

பொழி கார் முகிற்கு இணைந்த யம ராஜன் உட்க அன்று பொரு தாள் எடுத்த தந்தை மகிழ்வோனே – திருப்:238/5
வில் அங்கை முறிந்து ஓடி இடங்கள் வளைத்து ஏறு விளங்கும் முகிற்கு ஆன மருகோனே – திருப்:881/6
மேல்


முகீல்கள் (1)

மருவு காள முகீல்கள் கூட்டெழுந்து மதி உலாவிய மாடம் மேல் படிந்த – திருப்:749/15
மேல்


முகுடு (1)

மாக முகுடு அதிர வீசு சிறை மயிலை வாசி என உடைய முருகோனே – திருப்:159/6
மேல்


முகுந்தர் (3)

திடம் உள முகுந்தர் கஞ்சன் வர விடும் எல் வஞ்சகங்கள் செறிவுடன் அறிந்து வென்ற பொறியாளர் – திருப்:181/6
கெதி தங்க தகு கணங்கள் வானவர் அரி கஞ்சத்தவர் முகுந்தர் நாவலர் – திருப்:856/13
ஆண்டார் தலங்கள் அளந்திட நீண்டார் முகுந்தர் தடம்தனில் – திருப்:1188/9
மேல்


முகுந்தன் (12)

அரி முகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே – திருப்:9/14
செய துங்க முகுந்தன் மகிழ்ந்து அருள் மருகோனே – திருப்:14/12
மா முகில் போல் இருண்ட மேனியனாம் முகுந்தன் மருகோனே – திருப்:82/14
சலம் அறுகு பூளை தும்பை அணி சேயே சரவணபவா முகுந்தன் மருகோனே – திருப்:122/3
அரவில் விழி துயில் முகுந்தன் அலர் கமல மலர் மடந்தை அழகினொடு தழுவு கொண்டல் மருகோனே – திருப்:199/5
வளைத்த சிலை விஜய முகுந்தன் மருகோனே – திருப்:524/14
மருதம் உதைந்த முகுந்தன் அன்புறு மருக குவிந்து மலர்ந்த பங்கய – திருப்:576/13
கந்தா அரன்தன் மைந்தா விளங்கு கன்று ஆ முகுந்தன் மருகோனே – திருப்:586/5
கணவன் அரங்க முகுந்தன் வரும் சகடு அற மோதி – திருப்:771/12
மேல் முடி பத்தும் அரிந்து தோள் இரு பத்தும் அரிந்து வீரம் மிகுத்த முகுந்தன் மருகோனே – திருப்:841/7
சிலையில் கொன்று முகுந்தன் நலம் மகிழ் மருகோனே – திருப்:961/12
ஆயர் மனை சென்று பால் தயிர் அளைந்த ஆரண முகுந்தன் மருகோனே – திருப்:970/6
மேல்


முகுந்தனன் (2)

இடும் கனல் குரங்கொடு நெடும் கடல் நடுங்கிட எழுந்தருள் முகுந்தனன் மருகோனே – திருப்:700/6
சாத வாளி தொடுத்த முகுந்தனன் மருகோனே – திருப்:882/12
மேல்


முகுள (4)

முகுள புளகித தன கிரி தழுவிய திரள் தோளும் – திருப்:1005/6
முகுள அலர் இள நிலவு எழ இலவு இதழ் பருகா நின்று – திருப்:1007/4
விளைய ம்ருகமத முகுள முலை புளகம் எழ நுதலில் வியர்வு வர அணி சிதற மது மாலை – திருப்:1096/2
முருக மயூர சேவக சரவண ஏனல் பூ தரி முகுள படீர கோமள முலை மீதே – திருப்:1274/1
மேல்


முகுளமோ (1)

சகளமோ சடாதார முகுளமோ நிராதார தரணியோ நிராகார வடிவேயோ – திருப்:1047/4
மேல்


முகுளி (1)

முகிழ் முகுளி தாரம் வெற்பு அணைந்து சுழ மிதுன வாவியில் புகுந்து – திருப்:1132/7
மேல்


முகுளித (6)

மதுர இதழினும் இடையினும் நடையினும் மகளிர் முகுளித முலையினும் நிலையினும் – திருப்:371/3
வகுளமும் முகுளித வழைகளும் மலி புன வள்ளி குலா திகிரி வாழும் – திருப்:536/7
முலை புளகம் செய வார்த்தையும் நிலை அழியும்படி கூப்பிட முகுளித பங்கயமா கர நுதல் சேர – திருப்:929/2
முகுளித ஞானோபதேசமும் அருள்வேணும் – திருப்:1134/8
ம்ருகமத முகுளித மொட்டால் கார் முகம் நுதல் எழுதிய சிறு பொட்டால் சாயகம் – திருப்:1149/7
மகளிர் முகுளித முலைக்கே கடல் அமுது ஊறும் – திருப்:1185/4
மேல்


முகுற (1)

விருது முரசுகள் மொகுமொகுமொகு என முகுற கக பதி முகில் திகழ் முகடு அதில் – திருப்:908/9
மேல்


முகை (13)

கன்றில் உறு மானை வென்ற விழியாலே கஞ்ச முகை மேவும் முலையாலே – திருப்:45/1
புழுகு எழ மணந்த குறமகள் குரும்பை பொர முகை உடைந்த தொடை மார்பா – திருப்:120/6
குழை மகரம் வளை மொழி குயில் அமுது குய முளரி முகை கிரி சூது – திருப்:147/2
முகை முளரி ப்ரபை வீசும் எழில் கனக மலை போலும் முதிர்வு இல் இள தன பார மடவார் தோள் – திருப்:185/1
முருகு செறி குழல் முகில் என நகில் நறு முளரி முகை என இயல் என மயில் என – திருப்:191/1
முறுகு காள விடம் அயின்ற இரு கண் வேலின் உளம் மயங்கி முளரி வேரி முகை அடர்ந்த முலை மீதே – திருப்:231/1
வளர் கோங்கு இள மா முகை ஆகிய தன வாஞ்சையிலே முகம் மாயையில் வள – திருப்:529/3
கன செப்பு நளினத்து முகை வெற்பை நிகர் செப்பு கதிர் முத்து முலை தைக்க அகலாதே – திருப்:833/2
பற்பம் முகை குத்து முலை தத்தையர் கை புக்கு வசப்பட்டு உருகி கெட்ட வினை தொழிலாலே – திருப்:871/2
கதிர் திகழு செப்பை கதிக்க பதித்து மகிழ் கமல முகை பட்சத்து இருத்தி பொருத்து முலை – திருப்:875/3
சோடுற்று தாமரை மா முகை போல கற்பூரம் அளாவிய தோல் முத்து கோடு என வீறிய முலை மானார் – திருப்:877/2
குகையில் நவ நாதரும் சிறந்த முகை வனச சாதனும் தயங்கு – திருப்:1016/1
கொலை கோட்டு கள் இடு அறிவோர்க்கும் உள்ள முகை யாக்கை நையும் உயிர் வாழ – திருப்:1230/3
மேல்


முகையான (2)

கோவை இதழ் வெளிற வாய்மை பதறி இள முகையான – திருப்:153/2
நன்கு அமைக்கு இனம் ஆம்ஆம் என முகையான – திருப்:729/2
மேல்


முகையும் (1)

கோங்க முகையும் மெலிய வீங்கு புளக களபம் ஏந்து குவடு குழையும்படி காதல் – திருப்:634/1
மேல்


முகையை (1)

முகையை போல சமர் செய்யும் இரு விழி குழை மோத – திருப்:889/4
மேல்


முச்சகர் (1)

முச்சகர் பராவு சரணக்கார இனிதான – திருப்:57/14
மேல்


முச்சட்டை (1)

முக்ய பச்சை பொட்டு இட்டு அணி ரத்ந சுட்டி பொன் பட்டு இவை முச்சட்டை சித்ர கட்டழகு எழில் ஆட – திருப்:187/2
மேல்


முச்சர் (1)

முத்து உதிர்த்த வார்த்தை ஒத்த பத்ரம் வாள் கண் முச்சர் மெத்த சூட்சர் நகையாலே – திருப்:349/2
மேல்


முச்சி (1)

அறு வகை சமயம் முறைமுறை சருவி அலைபடு தலை முச்சி இனை ஆகும் – திருப்:494/3
மேல்


முசிக்கவும் (1)

என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும் என்னால் சலிக்கவும் தொந்த நோயை – திருப்:904/3
மேல்


முசிப்பும் (1)

மேல் இளைப்பும் முசிப்பும் அவத்தையும் ஆய் எடுத்த குலைப்பொடு பித்தமும் – திருப்:357/5
மேல்


முசியாதே (1)

முகத்தை பிலுக்கி மெத்த மினுக்கி தொடைத்து ரத்ந முலை கச்சு அவிழ்த்து அசைத்து முசியாதே
முழுக்க கழப்பி எத்தி மழுப்பி பொருள் பறித்து மொழிக்குள் படுத்தி அழைத்து அமளி மீதே – திருப்:522/1,2
மேல்


முசுவின் (1)

நெய்த்து முசுவின் திரிகை ஒத்த சுருள் குந்தளமும் – திருப்:572/4
மேல்


முஞ்சர் (1)

முஞ்சர் மனை வாசல் தேடித்தேடி உழலாதே – திருப்:91/2
மேல்


முட்களில் (1)

தழுவ பணி முட்களில் கட்டி இசித்திட வாய் கண் – திருப்:558/6
மேல்


முட்ட (34)

பொர பொருப்பில் கதித்த போர் அரக்கர் பட்டு பதைக்கவே புடைத்து முட்ட துணித்த மால் அன்புகூரு மருகா – திருப்:66/6
தகைமை தனியில் பகை கற்று உறு கை தநு முட்ட வளைப்பவனாலே – திருப்:164/1
அகிலம் ஏழும் எட்டு வரையின் மீது முட்ட அதிரவே நடத்தும் மயில் வீரா – திருப்:229/5
முட்ட இ கடை பிறப்பினுள் கிடப்பதை தவிர்த்து முத்தி சற்று எனக்கு அளிப்பது ஒரு நாளே – திருப்:288/4
முத்து தெறிக்க வளர் இக்கு சிலை கை மதன் முட்ட தொடுத்த மலராலே – திருப்:294/1
முட்ட ஓட்டி மிக எட்டும் மோட்டு எருமை முட்டர் பூட்டி எனை அழையா முன் – திருப்:298/3
எட்டு அசலம் எட்ட நிலம் முட்ட முடி நெட்ட சுரர் இட்ட சிறை விட்ட பெருமாளே – திருப்:302/8
எட்டு குல கிரி முட்ட பொடிபட வெட்டி துணி செய்த பெருமாளே – திருப்:337/8
எத்தர் குத்திர அர்த்தர் துட்ட முட்ட காக்கர் இட்டம் உற்ற கூட்டர் விலைமாதர் – திருப்:349/3
பீலி மிக்க மயில் துரகத்தினில் ஏறி முட்ட வளைத்து வகுத்து உடல் – திருப்:357/9
தோகையை பெற்ற இட பாகர் ஒற்றை பகழி தூணி முட்ட சுவற திக்கில் எழு பார – திருப்:436/7
அஞ்சு அவித்து திரள் அண்டம் முட்ட துகள் வந்த சூரர் – திருப்:453/12
ஆயும் வேத கீதம் ஏழிசை பாட அஞ்செழுத்து தழங்க முட்ட நின்று துன்று சோதீ – திருப்:469/7
முட்ட வெண்மை உள்ள பட்டன் எண்மை கொள்ளும் முட்டன் இங்ஙன் நைவது ஒழியாதோ – திருப்:476/4
ஆகாசம் முட்ட வீசி விட்ட காலர் பத்தி இமையோரை – திருப்:544/6
முட்ட உண்மை சொல்லு செட்டி திண்மை கொள்ள முட்ட நன்மை விள்ள வருவோனே – திருப்:606/5
முட்ட உண்மை சொல்லு செட்டி திண்மை கொள்ள முட்ட நன்மை விள்ள வருவோனே – திருப்:606/5
சூர குவடு ஆழி தவிடாய் முட்ட சுரார் உக்கிட சோர்வு இல் கதிர் வேல் விட்டு அருள் விறல் வீரா – திருப்:741/7
முறையிட முது நிசிசரர் திரள் முதுகிட முட்ட பொட்டு எழ வெட்டி குத்தும் அடங்கல் வீரா – திருப்:862/6
நாதா எனா முன் துதித்திட புவி ஆதாரம் ஆய்கைக்கு முட்ட முற்றருள் – திருப்:873/15
கருகி அறிவு அகல உயிர் விட்டு உக்கி கிளைஞர் கதறி அழ விரவு பறை முட்ட கொட்டி இட – திருப்:895/1
வலய முட்ட ஒர் ஓசையதாய் ஒலி திமிதி மித்திம் எனா எழவே அலை – திருப்:914/11
முட்ட மருட்டி இரு குழை தொட்ட கடைக்கண் இயல் என மொட்பை விளைத்து முறை அளித்திடு மாதர் – திருப்:927/1
முட்ட வினையன் மருள் ஆகி போக கடவேனோ – திருப்:1023/8
இட்ட ஒரு தூதாளும் முட்ட வினையால் மூடி இட்ட விதியே ஆவி இழவா முன் – திருப்:1109/3
துட்டர் என ஏழ் பாரும் முட்ட வினையாள் சூரர் தொக்கில் நெடு மா மார்பு தொளையாக – திருப்:1109/5
முட்ட உலாவி மருட்டிகள் நெட்டு இலை வேலின் விழிச்சியர் முப்பது கோடி மனத்தியர் அநுராக – திருப்:1191/2
ஒக்க தக்கிட்டு திரி அசுர் முட்ட கொட்டற்று திரிபுரம் ஒக்க கெட்டிட்டு திகுதிகு என வேக – திருப்:1195/7
கலை தலை கெட்ட பாய் சமணரை நட்ட கூர் கழு நிரை முட்ட ஏற்றிய தாள – திருப்:1209/7
முதிய பதினொரு விடையர் முடுகுவன பரி ககனம் முட்ட செலுத்தி ஆறிரண்டு தேரர் – திருப்:1222/7
எட்டு குல சயிலம் முட்ட தொளைத்து அமரர் எய்ப்பு தணித்த கதிர் வேலா – திருப்:1227/5
வாள் தொட்டு நேர் நடந்த சூர் வஜ்ர மார்பு நெஞ்சும் வான் முட்ட வீறு செம்பொன் வரையோடு – திருப்:1242/6
முட்ட அசுரர் கிளை கெட்டு முறிய முதல் வெட்டி அமர் பொருத பெருமாளே – திருப்:1245/8
முட்ட சினத்திட்டு முற்பட்டு இணர் கொக்கை முட்டி தொளைத்திட்ட பெருமாளே – திருப்:1266/8
மேல்


முட்டர் (2)

முட்ட ஓட்டி மிக எட்டும் மோட்டு எருமை முட்டர் பூட்டி எனை அழையா முன் – திருப்:298/3
குமர பிரதாப குக சிவசுப்பிரமாமணிய குணம் முட்டர் அவா அசுரர் குல காலா – திருப்:687/6
மேல்


முட்டர்க்கு (1)

முட்டர்க்கு எட்டாதது நான்மறை எட்ட இல் தெட்டாது எனவே வரும் முற்பட்டு அப்பாலையில் ஆவது புரிவாயே – திருப்:347/4
மேல்


முட்டர்கள் (1)

முட்டர்கள் நெறியினில் வீழாது அடலொடு முப்பதின் அறுபதின் மேலாம் அறுவரும் – திருப்:1143/5
மேல்


முட்டரை (2)

ஓதமுற்று எழு பால் கொதித்தது போல எட்டு திகை நீச முட்டரை
ஓட வெட்டிய பாநு சத்தி கை எங்கள் கோவே – திருப்:251/9,10
வெளியில் நிற்கவும் வலிய முட்டரை எதிர்த்தும் பின் தொடர்ந்தே – திருப்:702/4
மேல்


முட்டவும் (1)

மொட்டு அலர் வாரீச சக்ர சடாதார முட்டவும் மீது ஏறி மதி மீதாய் – திருப்:1112/3
மேல்


முட்டன் (1)

முட்ட வெண்மை உள்ள பட்டன் எண்மை கொள்ளும் முட்டன் இங்ஙன் நைவது ஒழியாதோ – திருப்:476/4
மேல்


முட்டனை (1)

அடைவு கெட்ட புரட்டனை முட்டனை அடியேனை – திருப்:281/6
மேல்


முட்டா (1)

மரு புழுகு முட்டா திரு பழநி வாழ்வுக்கு உகந்து அடியவர் ஆவிக்குள் நின்று உலவி வரு பெருமாளே – திருப்:115/24
மேல்


முட்டாக (1)

முட்டாக கூரிட்டு ஏனல் தாள் முற்றாமல் கொள் குமரேசா – திருப்:1119/7
மேல்


முட்டாது (1)

முத்து ஆர தோளில் கோடல் பூ முட்டாது இட்டத்து அணிவோனே – திருப்:341/7
மேல்


முட்டாமல் (1)

முட்டாமல் தாளை சேவிப்பார் முன் பாவத்தை களைவோனே – திருப்:1118/7
மேல்


முட்டாள் (1)

முட்டாள் அரக்கன் தலை இற்றே விழ கணைகளே தொட்ட கொண்டல் உருவு ஆகி சுமந்து அதிகம் – திருப்:115/20
மேல்


முட்டி (15)

போல முட்டி குழைக்குள் ஓடி வெட்டி தொளைத்து போக மிக்க பரிக்கும் விழியார் மேல் – திருப்:283/2
உலையில் அனல் ஒத்த உடலின் அனல் பற்றி உடு பதியை முட்டி அமுதூறல் – திருப்:405/1
கருதலரின் முட்டி கருகி வரு துட்ட கதம் அமணர் உற்ற குல காலா – திருப்:405/6
கட்டி முண்டக அரபாலி அங்கிதனை முட்டி அண்டமொடு தாவி விந்து ஒலி – திருப்:471/1
முடுகி வரு நிசிசரரை முட்டி சிரம் திருகி வெட்டி களம் பொருத தம்பிரானே – திருப்:622/24
திக்கு மிக்க வானின் ஊடு புக்க விக்கம் மூடு சூரர் திக்க முட்டி ஆடு தீர வடி வேலா – திருப்:630/7
கடி சமன் உயிர்தனை இரு விழி அனல் அது கக்க சிக்கென முட்டி கட்டி உடன்றுபோ முன் – திருப்:1014/3
முட்டி பொட்டு எழ வெட்டி குத்திய தம்பிரானே – திருப்:1015/16
முட்டி இலகு குமிழ் தாவி காமன் விட்ட தனை ஓடி சாடி – திருப்:1023/5
பொற்பு ஆர் பொன் பார் புத்தேளிர்க்காக போய் முட்டி கிரி சாடி – திருப்:1116/5
அலகைக்குள் பசி தித்த பலகை கொத்தது பட்டிட்டு அலற குத்துற முட்டி பொரும் வேலா – திருப்:1131/6
எத்தி இரு குழையை மோதி மீனம் அதில் முட்டி இடறி யமதூதர் போல முகில் – திருப்:1144/1
பற்ற நெட்டை படைத்து உள் து இருள் தைத்து அயிர்ப்பு அத்தை முட்டி படுத்து அயில் மாதர் – திருப்:1260/1
செற்றம் முற்ற சினத்திட்டு நெட்டை பொருப்பு எட்டை முட்டி செருசெயும் வேலா – திருப்:1260/7
முட்ட சினத்திட்டு முற்பட்டு இணர் கொக்கை முட்டி தொளைத்திட்ட பெருமாளே – திருப்:1266/8
மேல்


முட்டு (1)

பெலத்தை முட்டு மார் தொளைத்து நட்டு உளோர் பிழைக்க விட்ட ஓர் பெருமாளே – திருப்:1207/8
மேல்


முட்டுப்பட்டு (1)

முட்டுப்பட்டு கதிதோறும் முற்ற சுற்றி பல நாளும் – திருப்:330/1
மேல்


முட்டும் (1)

பதித்த செம் சந்த பொன் குட நித்தம் பருத்து உயர்ந்து அண்டத்தில் தலை முட்டும்
பருப்பதம் தந்த செப்பு அவை ஒக்கும் தன பாரம் – திருப்:16/1,2
மேல்


முட்டுவலி (1)

துக்கம் விளைவித்த பிணை அல் கறை முனை பெருகு குட்டமொடு விப்புருதி புற்று எழுதல் முட்டுவலி
துச்சி பிளவை பொருமல் பித்தமொடு உறக்கம் மிக அங்கமூடே – திருப்:217/3,4
மேல்


முட்டை (3)

ஒரு நியமமே விண்ட சட்சமய வேத அடி முடி நடுவுமாய் அண்ட முட்டை வெளி ஆகி உயிர் – திருப்:160/9
தட்ட முட்டை அடைய கொடி புகையில் மண்டும் வேலா – திருப்:423/14
முட்டை பெயர் செப்பி கவி பெறு பெருமாளே – திருப்:1172/16
மேல்


முடக்கி (1)

வெடுக்கு எடுத்து மகா பிணி மேலிட முடக்கி வெட்கும் மகா மத வீணனை – திருப்:846/7
மேல்


முடக்கும் (1)

குடித்து நாய் என முடக்கும் ஏல் பிணி அடுத்த உபாதிகள் படுத்த தாய் தமர் – திருப்:631/5
மேல்


முடங்க (1)

கலக்கமுண்டு அலம்அலம் உற வெண்டி பழுத்து எழும்பிய முதுகு முடங்க
கழுத்தில் வந்து இளை இருமல் ஒதுங்க கொழு மேனி – திருப்:868/3,4
மேல்


முடங்கலும் (1)

நினைவு அயர்ந்தது நீட்டல் முடங்கலும் அவசமும் பல ஏக்கமும் முந்தின – திருப்:1194/5
மேல்


முடங்கி (1)

சிறுமை பொருந்தி பெருமை முடங்கி செயலும் அழிந்து அற்பம் அது ஆன – திருப்:627/3
மேல்


முடங்கு (1)

துன்பம் முடங்கு அழி நோய் சிரங்கொடு சீ புழுவும் சலம் ஓடு இறங்கிய – திருப்:456/10
மேல்


முடங்கும் (1)

முடங்கும் என்றன் தொண்டும் கண்டு இன்று இன்புறாதோ – திருப்:621/4
மேல்


முடம் (1)

குருட்டு கால் முடம் ஊமை உள் ஊடு அறு கண்டமாலை – திருப்:485/6
மேல்


முடலி (1)

எழு புவி அளாவு வெற்பும் முடலி நெடு நாகம் எட்டும் இடை உருவ வேலை விட்ட பெருமாளே – திருப்:381/8
மேல்


முடி (135)

அகல்வது எனடா சொல் எனவும் முடி சாட அறிவு அருளும் முகவோனே – திருப்:5/8
நிறைத்த தெண் திரை மொகுமொகுமொகு என உரத்த கஞ்சுகி முடி நெறுநெறுநெறு என – திருப்:10/9
முளை இள மதியை எடுத்து சாத்திய சடை முடி இறைவர் தமக்கு சாத்திர – திருப்:33/15
அருக்கன் போல் ஒளி வீசிய மா முடி அணைத்தும் தான் அழகாய் நலமே தர – திருப்:35/5
பட்ட அயில் தொட்டு திடம் கொண்டு எதிர்ந்த அவுணர் முடி சாய – திருப்:38/6
திங்கள் முடி நாதர் சமயக்கார மந்த்ர உபதேச மகிமைக்கார – திருப்:58/15
அடி செம் சடை முடி கொண்டிடும் அரற்கும் புரி தவ பார – திருப்:64/6
அண்டர் உபகார சேவல்கார முடி மேலே – திருப்:91/10
இளையவனுக்கு நீள் முடி அரசு அது பெற்று வாழ்வுற இதமொடு அளித்த ராகவன் மருகோனே – திருப்:128/6
சிறுபறையும் முரசு துடி சத்த கண பறையும் மொகுமொகு என அதிர உடன் எட்டி பிடித்து முடி
சிறு கயிறு நெடிது கொடு கட்டிட்டு இழுக்க இனி அணுகாதே – திருப்:157/1,2
சுருதி முடி மோனம் சொல் சித்பரம ஞான சிவ சமய வடிவாய் வந்த அத்துவிதமான பர – திருப்:160/1
ஒரு நியமமே விண்ட சட்சமய வேத அடி முடி நடுவுமாய் அண்ட முட்டை வெளி ஆகி உயிர் – திருப்:160/9
பரவிய விபீஷணன் பொன் மகுட முடி சூட நின்று படைஞரொடு இராவணன் தன் உறவோடே – திருப்:161/6
திகிரி வளை கதை வசி தநு உடையவன் எழிலி வடிவினன் அரவு பொன் முடி மிசை – திருப்:163/11
அலை கடல் அடைத்தே மகா கோர ராவணனை மணி முடி துணித்து ஆவியேயான ஜானகியை – திருப்:166/9
வண் கையா கடம்பு ஏடு தொடை ஆடு முடி முருகோனே – திருப்:174/10
வாரிஜ பதங்கள் நாய் அடியேன் முடி புனைந்து போதக வாசகம் வழங்கி ஆள்வதும் ஒரு நாளே – திருப்:202/4
நாலாறு மணி முடி பாவிதனை அடு சீராமன் மருக மை காவில் பரிமள – திருப்:203/11
மருவலர்கள் திண் பணார முடி உடல் நடுங்க ஆவி மறலி உண வென்ற வேலை உடையோனே – திருப்:205/7
கந்த சடை முடி கனல் வடிவு அடல் அணி எந்தைக்கு உயிர் எனும் மலை மகள் மரகத – திருப்:206/13
கண பண புயங்க ராஜன் முடி அளவு கண்டு தாள்கள் கவின் அற நடந்து தேயும் வகையே போய் – திருப்:210/2
சிறை தளை விளங்கும் பேர் முடி புயல் உடன் அடங்கவே பிழைத்து இமையவர்கள் தங்கள் ஊர் புக சமர் ஆடி – திருப்:211/5
சிகர முடி உடல் புவியில் விழ உயிர் திறை கொடு அமர் பொரும் மயில் வீரா – திருப்:214/6
மாரன் வெற்றி கொள் பூ முடி குழலார் வியப்புற நீடு மெய் தவர் – திருப்:251/15
தணிகை மா மலை மணி முடி அழகியல் பெருமாளே – திருப்:260/16
வெருவ முகிழ்த்து இசை உரகன் முடி தலை நெறுநெறு என திசை அதிர அடைத்திட – திருப்:263/11
அரிய திரிப்புரம் எரிய விழித்தவன் அயனை முடி தலை உரியும் மழு கையன் – திருப்:263/13
குவளை கணை தொட்ட அவனுக்கு முடி குடை இட்ட குறை பிறையாலே – திருப்:265/1
திகிரி நிசிசரர் தடம் முடி பொடி பட திரைகள் எறி கடல் சுவறிட களம் மிசை – திருப்:292/13
துடித்து தசமுகன் முடி தலைகள் விழ தொடுத்த சரம் விடு ரகுராமன் – திருப்:293/5
எட்டு அசலம் எட்ட நிலம் முட்ட முடி நெட்ட சுரர் இட்ட சிறை விட்ட பெருமாளே – திருப்:302/8
சரியுடன் துத்தி பத்தி முடி செம் பண தரம் கைக்கு கட்டிய நெட்டன் – திருப்:313/9
கமல அரு சோகாம்பரம் முடி நடு ஏய் பூம் கணை கலக அமர் வாய் தோய்ந்து அமளியின் மீதே – திருப்:338/1
அடி இணை முடி தேடி காணவும் அரிதாய – திருப்:360/14
முடி பல திருகிய நீண்ட மாயவன் மருகோனே – திருப்:365/14
உருவு கரியது ஒர் கணை கொடு பணி பதி இருகு உதையும் முடி தமனிய தநு உடன் – திருப்:368/9
கருதி இருபது கர முடி ஒரு பது கனக மவுலி கொள் புரிசை செய் பழையது – திருப்:373/9
கடு உடை அரா நிரைத்த சடில முடி மீது வைத்த கடிய மலர் ஆதரித்த கழல் வீரா – திருப்:379/6
வட குல சயில நெடு உடல் அசுரர் மணி முடி சிதற எறிந்த வேலா – திருப்:390/5
அரிய உடு பதி கடவி ஆடக சிலம்பொடு அழகு வடம் மணி முடி வியாளம் இட்டு அழுந்த – திருப்:403/13
முடிய கொடு முடி அசுரர் பொடிபட முடுகு மரகத மயில் வீரா – திருப்:404/6
செககண செக்கண கதற திடுதிடு என கொடு முடி எண் திகை சிலை பட்டு உவரி பட சிலை கோடி – திருப்:407/6
துமிலம் உடற்று அசுரர் முடி பொடிபட ரத்தம் உள் பெருக தொகு தசை தொட்டு அலகை உண தொடும் வேலா – திருப்:407/7
செட முடி மலை போற்று அவுணர்கள் அவிய சுடும் வேலா – திருப்:425/10
திரு முடி அடி பார்த்திடும் என இருவர்க்கு அடி தலை தெரியாப்படி நிண அருண – திருப்:425/11
சதி அதாகிய அசுரர் மா முடி தரணி மீது உகும் சமர் ஆடி – திருப்:443/5
வெண்டை பரிபுர தண்டை சர வடமும் கட்டி இயல் முடி படி பண்பித்து இயல் கொடு – திருப்:444/9
சிமக்கும் உரகனும் முழக்கி விட படம் அடைத்த சத முடி நடுக்கி அலை பட விடும் வேலா – திருப்:444/36
சுழற்றி நடமிடு நிருத்தர் அயன் முடி கரத்தர் அரி கரி உரித்த கடவுள் மெய் – திருப்:444/38
செறித்த கதிர் முடி கடப்ப மலர் தொடை சிறப்போடு ஒரு குடில் மருத்து வன மகள் – திருப்:444/46
எண் கடம்பு அணி தோளும் அம் பொன் முடி சுந்தரம் திரு பாத பங்கயமும் – திருப்:457/7
கஞ்சனை தாவி முடி முன்பு குட்டு ஏய மிகு கண் களிப்பாக விடு செம் கையோனே – திருப்:472/5
அடி போற்றி அல்லி முடி சூட்ட வல்ல அடியார்க்கு நல்ல பெருமாளே – திருப்:477/8
வீரத்தால் வல ராவணனார் முடி போக தான் ஒரு வாளியை ஏவிய – திருப்:481/13
கள்ள மாய தாருகன் மா முடி துள்ள நீல தோகையின் மீது ஒரு – திருப்:483/9
ஓத அத்தி முகிலோடு சர்ப்ப முடி நீறு பட்டு அலற சூர வெற்பு அவுணரோடு – திருப்:487/9
குமண்டை குத்திர ராவணனார் முடி அடியோடே – திருப்:490/12
முலைகள் பாரிக்க உடன் நடனம் ஆடிற்று வர முடி பதாகை பொலியவே நடம் குலவு கந்த வேளே – திருப்:495/18
வேதத்தோனை காந்தள் கையால் தலை மேல் குட்டு ஆடி பாந்தள் சதா முடி
வீரிட்டு ஆட காய்ந்து அசுரர்கள் மெல் விடும் வேலா – திருப்:498/9,10
விதியோனை சது முடி நால் பொட்டு எழ மிகவே குட்டிய குருநாதா – திருப்:508/6
உயர் நரம்பொடு எலும்பு மா முடி சிந்தி வீழ – திருப்:511/14
பரிவொடு சுழல சேடன் முடி நெறுநெறு என கோவு பரியினை மலர் விட்டு ஆடி அடியோர்கள் – திருப்:517/6
மற புரிசை வளையும் இலங்கை அரக்கன் ஒரு பது முடி சிந்த – திருப்:524/13
தெசமாம் சிர ராவணனார் முடி பொடியாக – திருப்:529/14
அடி போற்றி அல்லி முடி சூட்ட வல்ல அடியார்க்கு நல்ல பெருமாளே – திருப்:538/8
வேடுவச்சி பாத பத்மம் மீது செச்சை முடி தோய – திருப்:544/2
இன்பமாய் புகழ் முப்பத்து ஆறினின் முடி வேறாய் – திருப்:547/10
பாந்தள் முடி மீது தாந்ததிமி தோதி தாஞ்செகண சேசெ என ஓசை – திருப்:620/5
கிளையுடன் மங்க தலை முடி சிந்த கிழி பட துன்றி பொருதோனே – திருப்:627/6
மை கண் இக்கன் வாளி போல உள் களத்தை மாறி நாடி மட்டி முற்ற கோதை போத முடி சூடி – திருப்:630/1
தலை முடி பத்து தெறித்து ராவணன் உடல் தொளை பட்டு துடிக்கவே ஒரு – திருப்:633/5
விதித்து ஞாலம் அது அளித்த வேதனை அதிர்த்து ஓர் முடி கரத்து உலா அனல் – திருப்:649/11
அடுத்த ஆயிர விட பணா முடி நடுக்க மா மலை பிளக்கவே கவடு – திருப்:649/13
அரக்கர் மா முடி பதைக்கவே பொரு மயில் வீரா – திருப்:649/14
முடி மிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங்காட்டில் முதிர் நடமாடும் கூத்தர் புதல்வோனே – திருப்:676/5
உயர் வரம் உற்றிய கோவே ஆரண மறை முடி வித்தக தேவே காரண – திருப்:697/15
வாலியுடன் எழு மரம் அற நிசிசரன் வாகு முடி ஒரு பது கரம் இருபது – திருப்:731/13
பேருமாய் கலை அறிவாய் துரிய அதீதமானது வினையேன் முடி தவ – திருப்:736/7
கருகு நிறத்த அசுரன் முடி தலை ஒரு பத்து அற முடுகி கணை தொடும் அச்சுதன் மருக குமரேசா – திருப்:737/5
படரும் மார்பினில் இருபது புயம் அதோடு அரிய மா மணி முடி ஒளிர் ஒரு பது – திருப்:738/9
சிதற தரை நால் திசை பூதர நெரிய பறை மூர்க்கர்கள் மா முடி
சிதற கடல் ஆர்ப்புறவே அயில் விடுவோனே – திருப்:747/9,10
வங்க வாரிதி முறையிட நிசிசரர் துங்க மா முடி பொடிபட வட அனல் – திருப்:769/9
சேடன் மா முடி மேவும் பார் உளோர்களுள் நீடும் த்யாகம் ஈபவர் யார் என்று அலையாதே – திருப்:789/3
எடுத்து முடி தட கை முடித்து இரட்டை உடுத்து இலச்சினை இட்டு – திருப்:793/3
நெகத்திலே அயன் முடி பறி இறை திரிபுரத்திலே நகைபுரி பரன் அடியவர் – திருப்:797/11
என் காதல் மாலை முடி ஆறுமுகவா அமரர் பெருமாளே – திருப்:813/16
சத்தமுற்று கடல் திக்குல கிரிகள் நெக்குவிட்டு முகிலுக்கு சர்ப்ப முடி
சக்கு முக்கி விட கட்கம் துட்ட அசுரர் அங்கம் மாள – திருப்:814/11,12
வன்னி ஒத்த படை கலாதிய துன்னும் கை கொள் அரக்கர் மா முடி
மண்ணில் அற்று விழ செய் மாதவன் மருகோனே – திருப்:826/9,10
தடை அற்ற கணை விட்டு மணி வஜ்ர முடி பெற்ற தலை பத்து உடைய துட்டன் உயிர் போக – திருப்:833/5
எடுத்த வேல் பிழை புகல் அரிது என எதிர் விடுத்து ராவணன் மணி முடி துணி பட – திருப்:838/9
மேல் முடி பத்தும் அரிந்து தோள் இரு பத்தும் அரிந்து வீரம் மிகுத்த முகுந்தன் மருகோனே – திருப்:841/7
மடிய அங்கு சென்று அவன் ஒரு பது முடி முடிய முன்பு மண்டு அமர் பொருது அமர் நிழல் – திருப்:845/11
முருகா என ஓர் தரம் ஓதும் அடியார் முடி மேல் இணை தாள் அருள்வோனே – திருப்:847/5
சண்டர் முடி தூள்கள் பட சிந்தி அரக்கோர்கள் விழ தங்க நிறத்தாள் சிறையை தவிர் மாயோன் – திருப்:864/6
கொற்றம் அற பத்து முடி கொத்தும் அறுத்திட்ட திறல் கொற்றர் பணி கொட்டை நகர் பெருமாளே – திருப்:871/8
புட்ப இக்கன் முடி குறி உய்ப்பன இளநீரை – திருப்:878/6
அலங்கார முடி கிரண திரண்டு ஆறுமுகத்து அழகிற்கு அசைந்து ஆடு குழை கவச திரள் தோளும் – திருப்:879/1
கபடன் மா முடி ஆறுடன் நாலும் ஒர் கணையினால் நிலம் மீதுற நூறிய – திருப்:887/11
புகழ் வனிதை தரு புதல்வ பத்து கொத்து முடி புயம் இருபது அறவும் எய்த சக்ர கை கடவுள் – திருப்:895/11
மன்னான தக்கனை முன்னாள் முடி தலை வல் வாளியில் கொளும் தங்க ரூபன் – திருப்:904/7
அமுத நிலை மலர் அடி முதல் முடி கடை குமுத பதி கலை குறை கலை நிறை கலை – திருப்:917/15
சிகர கொடு முடி கிடுகிடுகிடு என மகர சல நிதி மொகுமொகுமொகு என – திருப்:917/35
சர்ப்ப சத முடி நாணிட வேல் அதை எறிவோனே – திருப்:926/12
சங்கட மகிபர் தொழு ஆக்கினை முடி சூடி – திருப்:928/2
பாந்தள் சடை முடி ஏந்தி குலவிய பாண்டிக்கொடுமுடி உடையாரும் – திருப்:933/7
சங்குவார் முடி பொன் கழல் பொங்கு சாமரை கத்திகை தண்டு மா கரி பெற்றவன் வெகு கோடி – திருப்:935/1
முரண் முடி இரண சூலி மாலினி சரண் எனும் அவர் பற்றான சாதகி – திருப்:939/11
சினத்து கடி வீசி மோதும் மா கடல் அடைத்து பிசிதாசனாதி மா முடி
தெறிக்க கணை ஏவும் வீர மாமனும் உந்தி மீதே – திருப்:948/13,14
பத்து முடி தத்தும் வகையுற்ற கணி விட்ட அரி பற்குனனை வெற்றி பெற ரதம் ஊரும் – திருப்:967/3
பத்தான முடி தலை குவடுற்று ஆட அரக்கருக்கு இறை பட்டாவி விட செயித்தவன் மருகோனே – திருப்:977/5
மால் நாகம் தத்தி முடி மீதே நிருத்தம் இடு மாயோனும் மட்டு ஒழுகு மலர் மீதே – திருப்:981/5
செகண செகணசெக செஞ்செம் செகக்கண என அகில முரகன் முடி அண்டம் பிளக்க வெகு – திருப்:985/11
திருகு செறிந்த குழலை வகிர்ந்து முடி மலர் கொண்டு ஒர் அழகாக – திருப்:991/1
நிசிரர் கொடுமுடி சடசடசட என பகர கிரி முடி கிடுகிடுகிடு என – திருப்:1002/11
நிபிட முடி கிழியவும் நிலம் அதிரவும் விளையாடும் – திருப்:1005/2
முலையின் மிசை இடு வடம் முடி அற இடை முறியும் என இரு பரிபுரம் அலறிட – திருப்:1007/3
வரி அராவினின் முடி மிசை நடம் இடு பரத மாயவன் எழு புவி அளவிடு – திருப்:1009/9
மணி முடி சிதறிட அலகைகள் பலவுடன் வயிரவர் நடமிட – திருப்:1015/15
அசைந்த தோடும் சிர மணி மாலையும் முடி மீதே – திருப்:1074/3
உருவ முது ககன முகடு இடிய மதி முடி பெயர உயர அகில புவனம் அதிர வீசி – திருப்:1096/6
தமனிய குல சக்ர கிரியோ கடலோ விடம் என முடி வைத்த முது பேர் இருளோ – திருப்:1137/9
வேழம் மீது உறையும் வஜ்ர தேவர் கோ சிறை விடுத்து வேதனாரையும் விடுத்து முடி சூடி – திருப்:1155/7
நதி முடி ய சாரம் ஆகி உதய திரு மேனி ஆகி நமசிவய மாமை ஆகி எழுதான – திருப்:1165/2
விருது பலபல பிடித்து சூர் கிளை விகட தட முடி பறித்து தோள்களை – திருப்:1183/13
சடை மா முடி முநிவோர் சரண் என வேதியர் மறை ஓதுக சதி நாடகம் அருள் வேணியன் அருள் பாலா – திருப்:1186/6
பொடிபட்டிட ராவணன் மா முடி சிதறி சிலை வாளிகளே கொடு – திருப்:1197/5
பேசி சிரித்து மயிர் கோதி குலைத்து முடி பேதைப்படுத்தி மயல் இடு மாதர் – திருப்:1213/3
இரு நோய் மலத்தை சிவ ஒளியால் மிரட்டி எனை இனிதா அழைத்து எனது முடி மேலே – திருப்:1219/1
அடி போற்றி அல்லி முடி சூட்ட வல்ல அடியார்க்கு நல்ல பெருமாளே – திருப்:1230/8
பத்து முடி உருளுவித்த பகழியினர் பச்சை நிற முகிலின் மருகோனே – திருப்:1245/4
கொடு முடி பல நெரிதர நெடு முது குரை கடல் புனல் வறிதாக – திருப்:1247/6
முடி கோடி தூள் எழுந்து கழுகோடு பாறு அருந்த முனை வேலினால் எறிந்த பெருமாளே – திருப்:1271/8
வாரண முகம் கிழிந்து வீழவும் அரும்பு அலர்ந்து மால் வரை அசைந்து அநங்கன் முடி சாய – திருப்:1312/1
மலர் அணை ததும்ப மேக குழல் முடி சரிந்து வீழ மண பரிமளங்கள் வேர்வை அதனோடே – திருப்:1322/1
முது மயல் கலந்து மூழ்கி மகிழ்கினும் அலங்கல் ஆடு முடி வடிவொடு அம் கை வேலும் மறவேனே – திருப்:1322/4
மேல்


முடிக்கவும் (1)

ஆர பார தனத்தை அசைக்கவும் மாலை ஓதி குலைத்து முடிக்கவும்
ஆடை சோர அவிழ்த்து அரை சுற்றவும் அதி மோக – திருப்:952/5,6
மேல்


முடிக்கவே (1)

மந்திர தந்திர முத்த யோகியர் அஞ்சலி செங்கை முடிக்கவே அருள் – திருப்:1324/15
மேல்


முடிக்கு (1)

முடிக்கு அன்று ஓர் கணை ஏவும் இராகவன் மருகோனே – திருப்:29/10
மேல்


முடிக்கும் (5)

முடிக்கும் சேகரர் பேர் அருளால் வரு முருகோனே – திருப்:29/12
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும் செகுத்தவர் உயிர்க்கும் சினமாக – திருப்:269/1
சமர சண்ட கொற்றத்தவ அரக்கன் கதிர் விடும் பத்து கொத்து முடிக்கும்
தனி ஒர் அம்பை தொட்டு சுரர் விக்னம் களைவோனும் – திருப்:310/11,12
தெரியல் அம் செச்சை கொத்து முடிக்கும் பரி திக்அந்தத்தை சுற்ற நடத்தும் – திருப்:313/1
கோல மாலை வளைக்கும் தோளினாலும் மணத்த கோதி வாரி முடிக்கும் குழலாலும் – திருப்:910/2
மேல்


முடிக்குள் (1)

வீர சூர் அவன் முடிக்குள் ஏறியே கழுகு கொத்த வீறு சேர் சிலை எடுத்த பெருமாளே – திருப்:1155/8
மேல்


முடிகள் (6)

நிருதர் பொடிபட அமரர் பதி பெற நிசித அரவளை முடிகள் சிதறிட – திருப்:146/9
அரிய மேனி இலங்கை இராவணன் முடிகள் வீழ சரம் தொடு மாயவன் – திருப்:474/13
மலை என திகழ் முடிகள் பத்தையும் இரண்டு அஞ்சு ஒன்பது ஒன்று ஏய் – திருப்:702/19
தரை கடல் புகு நிருதர் தயங்க சளப்பட தட முடிகள் பிடுங்கி – திருப்:1138/9
பத்து முடிகள் துகளாக வாகு இருபத்தும் ஒரு கணையில் வீழ நேர் அவுணர் – திருப்:1144/13
பரவு நிசிசரர் முடிகள் படியின் மேல் குவிய பவுரி கொடு திரிய வரை பலவும் வேர் பறிய – திருப்:1201/13
மேல்


முடிகள்தோறும் (2)

குணாலம் இடு சூரன் பணா முடிகள்தோறும் குடாவி இட வேல் அங்கு எறிவோனே – திருப்:204/6
திமிதம் ஆடு சுராரி நிசாசரர் முடிகள்தோறும் கடாவி இடு ஏய் ஒரு – திருப்:384/13
மேல்


முடிகளோடு (1)

முடிகளோடு எற்றி அரி இரதம் யானை பிணமொடு இவுளி வேலை குருதி நீர் மிதந்து திசை எங்கும் ஓட – திருப்:495/15
மேல்


முடித்த (7)

மார்க்கம் முடித்த வில்லாளிகள் நாயகன் மருகோனே – திருப்:272/14
முடித்த குழலினர் வடித்த மொழியினர் முகத்தில் இலகிய விழியாலும் – திருப்:293/1
கீத விநோதம் மெச்சு குரலாலே கீறும் மை ஆர் முடித்த குழலாலே – திருப்:414/1
கேதகைய பூ முடித்த மாதர் தம் மயாலில் உற்று கேவலம் அதான அற்ப நினைவாலே – திருப்:417/1
சுகித்த ஹா என நகைத்து மேல் விழ முடித்த வார் குழல் விரித்துமே இதழ் – திருப்:649/3
வெகு முக ககன நதி மதி இதழி வில்வம் முடித்த நம்பர் பெருவாழ்வே – திருப்:657/7
பாவத்தால் மெய் எடுத்திடு பட்டிகள் சீவி கோதி முடித்த அளகத்திகள் – திருப்:1317/3
மேல்


முடித்தலை (2)

வீறு அரக்கன் முடித்தலை பத்தையும் மலை போலே – திருப்:252/10
முடித்தலை விழுப்பன முழுக்க அடிமைப்பட முறைப்படு மறை திரள் அறியாத – திருப்:1251/3
மேல்


முடித்திட்டு (1)

வாடையில் மதனை அழைத்துற்று வாள் வளை கலகல என கற்றை வார் குழல் சரிய முடித்திட்டு துகில் ஆரும் – திருப்:1200/1
மேல்


முடித்திட (1)

காண வருந்தி முடித்திட கடு விரகாலே – திருப்:918/2
மேல்


முடித்திடவே (1)

வேற்றுமை உற்று உருவோடு இயல் நாளது பார்த்து முடித்திடவே ஒரு பாரத – திருப்:785/11
மேல்


முடித்து (15)

அலர் குழல் ஓதி கோதி முடித்து சுருளோட – திருப்:108/2
ஓதி கோதி முடித்து அ இலை சுருள் அது கோதி – திருப்:125/2
குறித்த மணி பணி துகிலை திருத்தி உடுத்து இருள் குழலை குலைத்து முடித்து இலை சுருளை பிளவோடே – திருப்:149/1
செண்பக மாலை முடித்து பண்புள தெருவூடே – திருப்:155/2
முத்து குச்சு இட்டு குப்பி முடித்து சுக்கை பின் சுற்றி முன் பக்கத்தில் பொற்புற்றிட நுதல் மீதே – திருப்:187/1
கூந்தல் அவிழ்த்து முடித்து மினுக்கிகள் பாய்ந்த விழிக்கு மையிட்டு மிரட்டிகள் – திருப்:266/1
கோதி முடித்து கனத்த கொண்டையர் சூது விதத்துக்கு இதத்து மங்கையர் – திருப்:612/1
எடுத்து முடி தட கை முடித்து இரட்டை உடுத்து இலச்சினை இட்டு – திருப்:793/3
கொண்டைதனை கோதி வாரி வகைவகை துங்க முடித்து ஆலகாலம் என அடல் – திருப்:807/3
வாகையை முடித்து காட்டி கானவர் சமர்த்தை காட்டி வாழ் மயில் நடத்தி காட்டும் இளையோனே – திருப்:915/7
மட்டித்து இதழ் தொடை முடித்து தெரு தலையில் – திருப்:917/2
மாலை ஓதி முடித்து மாது தாள்கள் பிடித்து வாயில் ஊறல் குடித்து மயல் தீர – திருப்:990/7
இருள் குழலை குலைத்து முடித்து எழில் கலையை திருத்தி உடுத்து – திருப்:1020/1
மடல் அவிழும் பூக்களால் நிறைத்த சுருள் அளகம் தூற்றியே முடித்து
மருகிடை நின்று ஆர்க்கவே நகைத்து நிலையாக – திருப்:1130/5,6
சந்து சுகந்த முடித்து நூல் இடை கிடையாட – திருப்:1324/4
மேல்


முடித்தோனை (1)

அறுகினை முடித்தோனை ஆதாரம் ஆனவனை மழு உழை பிடித்தோனை மாகாளி நாணம் முனம் – திருப்:166/11
மேல்


முடிந்து (2)

குசை முடிந்து ஒக்க பக்கரை இட்டு எண் திசையினும் தத்த புத்தியை நத்தும் – திருப்:319/9
சேலை உடுத்து நடந்து மாலை அவிழ்த்து முடிந்து சீத வரி குழல் கிண்டி அளி மூச – திருப்:840/1
மேல்


முடிப்பவர் (2)

மாலை ஓதி விரித்து முடிப்பவர் சேலை தாழ நெகிழ்த்து அரை சுற்றிகள் வாசம் வீசு மணத்தில் மினுக்கிகள் உறவாலே – திருப்:597/3
மாசு இலாத தனத்தியர் ஆடை சோர நடப்பவர் வாரி ஓதி முடிப்பவர் ஒழியாமல் – திருப்:1214/3
மேல்


முடிப்பன (1)

படிப்பன திருப்புகழ் எடுப்பன முடிப்பன பயிற்றி அலகை குலம் விளையாட – திருப்:1251/7
மேல்


முடிப்பை (1)

பின்னி விட்ட சடைக்குளே மலர்தன்னை வைத்து முடிப்பை நீ அவிழ் – திருப்:826/5
மேல்


முடிப்போடு (1)

குரைக்கு ஆன வித்யா கவி பூபருக்கே குடி காண் முடிப்போடு கொண்டு வா பொன் – திருப்:358/3
மேல்


முடிபவர் (1)

முடிபவர் வடிவு அறு சுசி கரம் உறை தமிழ் முது கிரி வலம் வரு பெருமாளே – திருப்:751/8
மேல்


முடிய (18)

கொடிய பகடு முடிய முடுகு குறவர் சிறுமி மணவாளா – திருப்:165/6
வரிசை அவுண் மக சேனை உக முடிய மயில் ஏறி வரு பனிரு கர தீர முருகோனே – திருப்:185/6
முடிய ஒரு பொருள் உதவிய புதல்வனும் என நாடி – திருப்:292/2
முடிய கொடு முடி அசுரர் பொடிபட முடுகு மரகத மயில் வீரா – திருப்:404/6
மொழிய நிறம் கறுத்து மகர இனம் கலக்கி முடிய வளைந்து அரற்று கடலாலும் – திருப்:440/1
மத கஜ துரக ரதம் உடைய புவி அதல முதல் முடிய இடிய நெடியது ஒர் – திருப்:572/37
அமளியில் முடிய போது போக்கவும் இளைஞோர்கள் – திருப்:778/2
மடிய அங்கு சென்று அவன் ஒரு பது முடி முடிய முன்பு மண்டு அமர் பொருது அமர் நிழல் – திருப்:845/11
அகடு துஞ்சிட மூட்டு பாரத முடிய அன்பர்கள் ஏத்தவே அரி – திருப்:890/13
தசையாகிய கற்றையினால் முடிய தலை கால் அளவு ஒப்பனையாயே – திருப்:925/1
முதிரும் ஆர பார தனங்கள் மிசையில் ஆவியாய் நெக்கு அழிந்து முடிய மாலிலே பட்டு அலைந்து பொருள் தேடி – திருப்:962/2
முருகு செறு குழல் அவிழ் தர முகம் மதி முடிய வெயர்வுர முது திரை அமுது அன – திருப்:1007/1
முடிய நிறைத்து ததும்பி வந்து அடி முன் பினாக – திருப்:1013/2
விரிவு காணும் மாமாயன் முடிய நீளுமா போல வெகு வித முகாகாய பதம் ஓடி – திருப்:1045/6
முடுகி மேல் பொரும் அசுரார் ஆர்ப்பு எழ முடிய வேல் கொடு வென்ற வீரா – திருப்:1057/7
முகபடம் சிந்தூர கரியில் வரும் தேவும் முடிய அரன் தேவி உடன் ஆட – திருப்:1086/7
உடலும் முயலகன் முதுகு நெறுநெறு என எழு திமிரம் உரகர் பிலம் முடிய ஒரு பதம் ஓடி – திருப்:1096/5
படி எலாம் முடிய நின்று அருளும் மால் உதவும் பங்கயனும் நான்மறையும் உம்பரும் வாழ – திருப்:1108/5
மேல்


முடியதும் (1)

அரிசனம் பரிச அலங்க்ருத அம்ருத கலசமும் மதன் உயர் அம் பொன் மா முடியதும்
என இளைஞர்கள் நெஞ்சும் ஆவியும் ஒரு கோடி – திருப்:1010/1,2
மேல்


முடியவு (1)

முறியும் அவர் தங்கள் வித்தை தான் இது முடியவு உனை நின்று பத்தியால் மிக – திருப்:171/7
மேல்


முடியா (1)

கமலவதனற்கு அளவிட முடியா கம்பர்க்கு ஒன்றை புகல்வோனே – திருப்:47/6
மேல்


முடியாத (1)

தத்தி முடிவாகி விடுவேனோ முடியாத பதம் அருள்வாயே – திருப்:566/8
மேல்


முடியாதது (1)

மக்கட்கு கூற அரிதானது கற்று எட்டத்தான் முடியாதது மற்று ஒப்புக்கு இயாதும் ஒவ்வாதது மனதாலே – திருப்:347/1
மேல்


முடியாது (3)

முடியாது பொன் சதங்கை தரு கீத வெட்சி துன்று முதிராத நல் பதங்கள் தருவாயே – திருப்:238/4
இனி உனது அபயம் எனது உயிர் உடலும் இனி உடல் விடுக முடியாது – திருப்:493/2
புத்தகத்து ஏட்டில் தீட்டி முடியாது பொற்புற கூட்டி காட்டி அருள் ஞான – திருப்:1300/1
மேல்


முடியாதே (4)

சிலை நோய் அடைத்த உடல் புவி மீது எடுத்து உழல்கை தெளியா எனக்கும் இனி முடியாதே
சிவம் ஆர் திரு புகழை எனு நாவினில் புகழ சிவஞான சித்திதனை அருள்வாயே – திருப்:441/3,4
வறுமை புகல்வதே எனக்குமோ இனி முடியாதே – திருப்:632/4
அள்ளல் துள்ளி ஐவர் செல்லும் அல்லல் சொல்ல முடியாதே
ஐயர் ஐய மெய்யர் மெய்ய ஐய செய்ய கழல் தாராய் – திருப்:660/3,4
அயிராவதத்து விழி ஆயிரத்தன் உடனே பிடித்து முடியாதே – திருப்:1069/6
மேல்


முடியாதேன் (1)

மதன் ஏவிய கணையால் இருவினையால் புவி கடல் சாரமும் வடிவாய் உடல் நடமாடுக முடியாதேன்
மன மாயையொடு இரு காழ் வினை அற மூதுடை மலம் வேர் அற மகிழ் ஞானக அநிபூதியின் அருள் மேவி – திருப்:1186/1,2
மேல்


முடியாதோ (1)

நாடா பிறப்பு முடியாதோ என கருதி நாயேன் அரற்று மொழி வினையாயின் – திருப்:505/1
மேல்


முடியாய் (1)

கொடு முடியாய் வளர்ந்து புயல் நிலை போல் உயர்ந்த குருமலை மீது அமர்ந்த பெருமாளே – திருப்:224/8
மேல்


முடியாலே (1)

தாது மா மலர் முடியாலே பதறாத நூபுர அடியாலே கர – திருப்:484/1
மேல்


முடியான (1)

கொத்து முடியான பத்து அற்று விழவே குறிப்புற்ற அதி கோபன் அச்சுதன் மாயன் – திருப்:1273/5
மேல்


முடியானது (1)

வடிவு ஆர் குறத்தி தன் பொன் அடி மீது நித்தமும் தண் முடியானது உற்று உகந்து பணிவோனே – திருப்:209/3
மேல்


முடியில் (4)

தலை மதிய நதி தும்பை இள அறுகு கமழ் கொன்றை சடை முடியில் அணிகின்ற பெருமானார் – திருப்:295/7
சடை முடியில் அணியும் நல சங்கரன் கும்பிடும் குமரன் அறுமுகன் மதுரம் தரும் செம் சொலன் – திருப்:860/5
அடி என முடியில் கொண்ட கூதளம் என வனசரியை கொண்ட மார்பு என – திருப்:956/3
சகம் முழுதும் அடைய அமுது உண்டிடும் கொண்டலும் தெரிவரிய முடியில் அரவங்களும் திங்களும் – திருப்:1163/15
மேல்


முடியின் (1)

மவுன உபதேச சம்பு மதி அறுகு வேணி தும்பை மணி முடியின் மீது அணிந்த மக தேவர் – திருப்:110/5
மேல்


முடியினர் (1)

திலக நுதல் உமை பணி அது செயமகள் கலையின் நடமிட எரி விரி முடியினர்
திரள் பல் உயிர் உடல் குவடுகள் என நட மயில் ஏறி – திருப்:903/13,14
மேல்


முடியினும் (2)

கொண்ட வேத நல் முடியினும் மருவிய குருநாதா – திருப்:268/2
அடிய உக முடியினும் வடிவுடன் எழும் மவுனத்தில் பற்றுறு நித்த சுத்தர்கள் தம்பிரனே – திருப்:1014/8
மேல்


முடியினூடும் (1)

சுடரினூடு நால் வேத முடியினூடும் ஊடாடு துரிய ஆகுலாதீத சிவ ரூபம் – திருப்:244/3
மேல்


முடியும் (5)

கருணை பொழி கமல முகம் ஆறும் இந்துளம் தொடை மகுட முடியும் ஒளிர் நூபுரம் சரண் – திருப்:207/7
சேடன் முடியும் கலங்கிட வாடை முழுதும் பரந்து எழ தேவர்கள் மகிழ்ந்து பொங்கிட நடமாடும் – திருப்:968/7
முடியும் அபிநவ வனசரர் கொடி இடை தளர வளர்வன ம்ருகமத பரிமள – திருப்:1005/5
பத்து முடியும் அதனோடு அ தோள் இர்பத்தும் மிறைய ஒரு வாளிக்கே செய் – திருப்:1022/9
தெச முடியும் ஈரு பத்து ஒழுங்கு திணி தோளும் – திருப்:1132/10
மேல்


முடியே (2)

மருவுகையும் ஓதி நொந்து அடிகள் முடியே தெரிந்து வரினும் இவர் வீதம் எங்களிடம் ஆக – திருப்:220/3
சூரர் கிளையே தடிந்து பார முடியே அரிந்து தூள்கள் பட நீறு கண்ட வடி வேலா – திருப்:1311/7
மேல்


முடியை (1)

வெட்கிட பிரமனை பிடித்து முடியை குலைத்து சிறை வைத்து முத்தர் புகழ் – திருப்:814/15
மேல்


முடியைக்கொடு (1)

அருக்கனார் ஒளியில் ப்ரபை உற்றிடும் இரத்த மா முடியைக்கொடு உக கழல் – திருப்:429/13
மேல்


முடியொடு (1)

தெருவு நகரியும் நிசிசரர் முடியொடு சடசட என வெடிபடுவன புகைவன – திருப்:368/13
மேல்


முடியோன் (2)

மாதுடன் கூடி விளையாடு சம்போக திரு மார்பகன் காண முடியோன் அணங்கான மதி ஒன்றும் ஆனை – திருப்:592/21
கங்கை சடை முடியோன் இடம் மேவிய தங்க பவள ஒளி பால் மதி போல் முக – திருப்:652/13
மேல்


முடிவதாக (1)

முடுகு வீர சூரபத்மர் தலையின் மூளை நீறுபட்டு முடிவதாக ஆடு நிர்த்த மயில் வீரா – திருப்:1316/7
மேல்


முடிவதாய் (1)

பொருளதாய் பொருள் முடிவதாய் பெரு வெளியதாய் புதைவு இன்றி ஈறு இல் – திருப்:1058/2
மேல்


முடிவதை (1)

உரை செயும் ஒரு மொழி பிரணவ முடிவதை உரை தரு குருபர உயர்வாய – திருப்:240/5
மேல்


முடிவற்று (1)

வசை அற்று முடிவற்று வளர் பற்றின் அளவற்ற வடிவுற்ற முகில் கிட்ணன் மருகோனே – திருப்:752/7
மேல்


முடிவாக்கு (1)

உடலை முடிவாக்கு நெடியது ஒரு காட்டில் உயர் கனலை மூட்டி விட ஆவி – திருப்:1090/2
மேல்


முடிவாகி (1)

தத்தி முடிவாகி விடுவேனோ முடியாத பதம் அருள்வாயே – திருப்:566/8
மேல்


முடிவாய் (1)

காணும் நான்மறை முடிவாய் நிறைவது பஞ்ச பூத – திருப்:736/2
மேல்


முடிவில் (6)

பழைய மறையின் முடிவில் அகர மகர உகர படிவ வடிவும் உடையோனே – திருப்:148/7
முடிவில் அவை ஒன்றும் அற்று வேறொரு நிறமாகி – திருப்:171/6
சொல இல் முடிவில் முகியாத பகுதி புருடர் நவ நாதர் தொலைவில் உடுவின் உலகோர்கள் மறையோர்கள் – திருப்:714/2
கதறும் எழு கடல் பருகி வடவை விடு கரிய புகை என முடிவில் ககன முகடு அதில் ஓடும் – திருப்:1094/7
அறிவை அறிபவர் அறியும் இன்பம்தனை துரிய முடிவை அடி நடு முடிவில் துங்கம்தனை சிறிய – திருப்:1124/3
நிகழும் வடிவினை முடிவில் ஒன்று என்று இருப்பதனை நிறைவு குறைவு ஒழிவு அற நிறைந்து எங்கும் நிற்பதனை – திருப்:1124/5
மேல்


முடிவிலாதது (2)

முடிவிலாதது ஓர் வடக்கில் எரியும் ஆலம் ஆர்பு இடத்து முழுகி ஏறி மேல் எறிக்கும் நிலவாலே – திருப்:647/2
முடிவிலாதது ஒர் கொடு விடம் அடு வித மயலாகி – திருப்:1009/4
மேல்


முடிவின் (1)

வேடை கெட வந்து சிந்தனை மாயை அற வென்று துன்றிய வேத முடிவின் பரம்பொருள் அருள்வாயே – திருப்:968/4
மேல்


முடிவினும் (1)

முழுது உலகம் தாவி எழு கடல் மண்டு ஊழி முடிவினும் அஞ்சாத பெருமாளே – திருப்:1086/8
மேல்


முடிவு (4)

உக முடிவு காலம் இறுதிகள் இலாத உறுதி அநுபூதி பெருமாள் காண் – திருப்:515/6
முடிவு எனும் கடலோ யாதோ என உலவு கண் கொடு நேரே சூறை கொள் – திருப்:876/7
யுக முடிவு இது என பூசல் ஆடுவ வடி வேல் போல் – திருப்:939/6
முடிவு இலா திருவடிவை நோக்கிய முதிய மூர்த்திகள் தம்பிரானே – திருப்:1057/8
மேல்


முடிவும் (1)

வான் ஆதி சகல விஸ்தார விபவரம் லோகாதி முடிவும் மெய் போத மலர் அயன் – திருப்:203/5
மேல்


முடிவுமா (1)

உகமும் முடிவுமா செலும் உதயம் மதியின் ஓட்டமும் உளதும் இலதும் ஆச்சு என உறைவோரும் – திருப்:1056/3
மேல்


முடிவுள (1)

வடிவது நீலம் காட்டி முடிவுள காலன் கூட்டிவர விடு தூதன் கோட்டி விடு பாசம் – திருப்:676/1
மேல்


முடிவுற (1)

உவட்டி வந்திடும் அவுணரொடு எழு கடல் குவட்டையும் பொடி பட சதம் முடிவுற
உழைத்த இந்திரர் பிரமனும் மகிழ்வுற விடும் வேலா – திருப்:237/11,12
மேல்


முடிவுறு (1)

திரவ பர அதி சிரம் மறை முடிவுறு பொருள் நீத – திருப்:691/12
மேல்


முடிவே (1)

எழுதா மறை மா முடிவே வடி வேல் இறைவா எனை ஆளுடையோனே – திருப்:830/7
மேல்


முடிவை (2)

அறிவை அறிபவர் அறியும் இன்பம்தனை துரிய முடிவை அடி நடு முடிவில் துங்கம்தனை சிறிய – திருப்:1124/3
அகல் முடிவை ஆதியை தெளிந்து இரவுபகலாக நெக்கவிழ்ந்த – திருப்:1132/15
மேல்


முடுக்கி (1)

அழைப்பர் ஆத்திகள் கருதவர் ஒருவரை முடுக்கி ஓட்டுவர் அழிகுடி அரிவையர் – திருப்:959/5
மேல்


முடுக்கியே (1)

முடுக்கியே உனது இரு கழல் மலர் தொழ அருள்தாராய் – திருப்:797/8
மேல்


முடுக்கு (1)

மன்னு பை பணி உற்ற நீள் விடம் என்ன விட்ட முடுக்கு சூரனை – திருப்:826/11
மேல்


முடுக (2)

பணில உததி அதனில் அசுரர் பதியை முடுக வரும் வீரா – திருப்:1064/6
தளம் முறிய வரை தகர அசுரர் பதி தலை சிதற தகனம் எழ முடுக விடு வடி வேலா – திருப்:1091/7
மேல்


முடுகா (1)

நிசிசரர் உறை மா கிரி இரு பிளவா நிறை அயில் முடுகா விடுவோனே – திருப்:391/7
மேல்


முடுகி (26)

முளை முருகு சங்கு வீசி அலை முடுகி மை தவழ்ந்த வாய் பெருகி – திருப்:34/15
மைந்தர் உடைமை கடன் ஏது என முடுகி துயர் மேவி – திருப்:68/6
கறுவி இறுகு கயிறொடு உயிர்கள் கழிய முடுகி எழு காலம் – திருப்:129/2
முதிர உழையை வனத்தில் முடுகி வடுவை அழித்து முதிய கயல்கள் கயத்தினிடை ஓடி – திருப்:186/1
அதிர முடுகி எதிர்த்த அசுரர் உடலை வதைத்து அமரர் சிறையை விடுத்து வருவோனே – திருப்:186/7
கடல் புகா மகா மீனை முடுகி வாளை தான் மேவு கமல வாவி மேல் வீழு மலர் வாவி – திருப்:244/7
வட பொன் குல மேருவின் முடுகி பொரு சூரனை மடிய சுட ஏவிய வடி வேலா – திருப்:396/5
ஒரு சிறுவன் மணம் அது செய் போதில் எய்த்து வந்து கிழ வடிவு கொடு முடுகி வாசலில் புகுந்து – திருப்:403/9
அமரர் ஒடு பலர் முடுகி ஆழியை கடைந்து அமுதாக – திருப்:403/14
சினம் முடுகி அயில் அருளி உம்பர் அந்த அம்பரம் திசை உரகர் புவி உளது மந்தரம் பங்கயன் – திருப்:422/13
முடுகி வேல் விட்டு வட குவடு வாய் விட்டு அமரர் முநிவர் ஆடி புகழ வேத விஞ்சையர்கள் – திருப்:495/16
முடுகி வரு நிசிசரரை முட்டி சிரம் திருகி வெட்டி களம் பொருத தம்பிரானே – திருப்:622/24
முடுகி மேலிட்ட கொடிய சூர் கெட்டு முறிய வேல் தொட்ட பெருமாளே – திருப்:645/8
கருகு நிறத்த அசுரன் முடி தலை ஒரு பத்து அற முடுகி கணை தொடும் அச்சுதன் மருக குமரேசா – திருப்:737/5
திடுதிடு என நுழைவதன் முன் எதிர் முடுகி அவர்களொடு சீறி ஞாளிகள் போல் ஏறி வீழ்வதாய் – திருப்:858/10
வறுமைகளும் முடுகி வர உறு பொருளு நழுவ சில வாதம் ஊதுகாமாலை சோகை நோய் – திருப்:858/17
நடனம் இடும் பரி துரகதம் மயில் அது முடுகி கடுமையில் உலகதை வலம் வரும் – திருப்:1002/13
பணம் அணி பட்ச துரங்கமும் தனி முடுகி நடத்தி கிழிந்து விந்து எழு – திருப்:1013/11
முடுகி மேல் பொரும் அசுரார் ஆர்ப்பு எழ முடிய வேல் கொடு வென்ற வீரா – திருப்:1057/7
சினம் உடை அசுரர் மனம் அது வெருவ மயில் அது முடுகி விடுவோனே – திருப்:1075/2
எதிர் பொரும் அசுரர் பொடிபட முடுகி இமையவர் சிறையை அன்று மீள்வாய் – திருப்:1077/6
வரி அரவின் மிசை துயிலும் வரத ஜயமகள் கொழுநன் மருக அமர் முடுகி வரு நிருதேசர் – திருப்:1091/6
மட்டு அற அமர் பொரும் சூராதிபன் உடல் பொட்டு எழ முடுகி வை வேலால் எறிதரு – திருப்:1143/13
மோது மறலி ஒரு கோடி வேல் படை கூடி முடுகி எமது ஆவி பாழ்த்திட – திருப்:1196/1
வாகை விஜயன் அடல் வாசி பூட்டிய தேரை முடுகி நெடு மால் பராக்ரம – திருப்:1196/15
முதுமை கடல் அடல் அசுர படை கெட முடுகி பொர வல பெருமாளே – திருப்:1268/8
மேல்


முடுகிடு (1)

முரணர் வரி சிலை முடுகிடு கணை விழி என மூவா – திருப்:372/2
மேல்


முடுகிய (10)

பங்க வாள் முகம் முடுகிய நெடுகிய திரிசூலம் – திருப்:75/2
இடம் அடு சுறவை முடுகிய மகரம் எறி கடல் இடை எழு திங்களாலே – திருப்:390/1
திருட்டு ராக்ஷதர் பொடிபட வெடிபட எடுத்த வேல் கொடு கடுகிய முடுகிய
செருக்கு வேட்டுவர் திறையிட முறையிட மயில் ஏறும் – திருப்:562/13,14
முடுகிய மயில் மிசை ஊர்ந்து வேல் விடு முருகோனே – திருப்:696/14
குவளை பொருது இரு குழையை முடுகிய கோல வேல் விழி மடவார்தம் – திருப்:791/1
முடுகிய கடின தாளி வாகினி மது பானம் – திருப்:939/12
மலையில் நிகர் இலது ஒரு மலைதனை உடல் மறுகி அலமர அற உரம் முடுகிய
வலிய பெல மிக உடையவன் உடையவும் அதிகாய – திருப்:1001/9,10
எரி எழ முடுகிய சிலையினர் அழகு ஒழுகு இயல் சிறு வினைமகள் – திருப்:1015/11
முழு மதி சுழல வரை நெறுநெறு என முடுகிய முகிலின் மருகோனே – திருப்:1076/7
படையொடு சூரன் மாள முடுகிய சூர தீர பழமுதிர்சோலை மேவு பெருமாளே – திருப்:1308/8
மேல்


முடுகியெ (1)

நெடிய கடலினில் முடுகியெ வரமுறு மறலி வெருவுற ரவி மதி பயமுற – திருப்:1002/9
மேல்


முடுகியே (2)

அரி அராதிபர் மலர் அயன் இமையவர் நிலை பெறாது இடர் பட உடன் முடுகியே
அசுரர் தூள்பட அயில் தொடும் அறுமுக இளையோனே – திருப்:260/9,10
அடையும் இடரை முடுகியே நூற துட்ட கொலைகாரர் என்ற – திருப்:398/20
மேல்


முடுகிவிடு (1)

ஒத்து முடுகிவிடு பாகன் வாள் அமரில் அசுரேசன் – திருப்:1144/12
மேல்


முடுகு (11)

கொடிய பகடு முடிய முடுகு குறவர் சிறுமி மணவாளா – திருப்:165/6
முகிலும் இரவியும் முழு கதிர் தரளமும் முடுகு சிலை கொடு கணை விடு மதனனும் – திருப்:292/1
முடுகு கயலுகள் வயல்களும் முருகு அவிழ் தடமும் முளரியும் அகழியும் மதில்களும் – திருப்:370/11
முடிய கொடு முடி அசுரர் பொடிபட முடுகு மரகத மயில் வீரா – திருப்:404/6
வரு மறலி அரணமொடு முடுகு சமர் விழி இணைகள் கன்றி சிவக்க மகிழ் நன்றி சமத்து நக நுதி ரேகை – திருப்:624/9
நளின உபய கர வேலை முடுகு முருக வட மேரு நகரி உறையும் இமையோர்கள் பெருமாளே – திருப்:714/8
புதிய முடுகு அரிய தவம் உற்று கச்சியினில் உற மேவும் – திருப்:895/10
முடுகு பயிரவர் பரிவு கொண்டு இன்புற படு களத்தில் ஒரு கோடி – திருப்:1124/14
உடைய முனி ஆள் பட முடுகு அவுணர் கீழ்ப்பட உயர் அமரர் மேற்பட வடியாத – திருப்:1235/7
முடுகு வீர சூரபத்மர் தலையின் மூளை நீறுபட்டு முடிவதாக ஆடு நிர்த்த மயில் வீரா – திருப்:1316/7
முடுகு முதலையை வரித்து கோட்டி அடியர் தொழ மகவு அழைத்து கூட்டி – திருப்:1320/11
மேல்


முடுகும் (1)

முதல் உளது கை புகுந்து அழகு துகிலை திறந்து முடுகும் அவருக்கு இரங்கி மெலிவேனோ – திருப்:139/4
மேல்


முடுகுவன (1)

முதிய பதினொரு விடையர் முடுகுவன பரி ககனம் முட்ட செலுத்தி ஆறிரண்டு தேரர் – திருப்:1222/7
மேல்


முடுகுவோர் (2)

முடுகுவோர் குலை வித்தான கோடு எனும் முலையாலே – திருப்:1192/2
முறைமை சேர் கெட மைத்து ஆர்வு வார் கடல் முடுகுவோர் என் எய்த்து ஓடி ஆகமும் – திருப்:1192/3
மேல்


முடுகொடும் (1)

பிணமும் அணைபவர் வெறி தரு புனல் உணும் அவச வனிதையர் முடுகொடும் அணைபவர் – திருப்:43/7
மேல்


முடுவல் (1)

சின முடுவல் நரி கழுகுடன் பருந்தின் கணம் கொடி கெருடன் அலகை புழு உண்டு கண்டு இன்புறும் – திருப்:422/1
மேல்


முடை (1)

முடை தயிர் பிதிர்ந்ததோ இது என வெம் புலாலாய் – திருப்:34/4
மேல்


முண்டக (3)

கட்டி முண்டக அரபாலி அங்கிதனை முட்டி அண்டமொடு தாவி விந்து ஒலி – திருப்:471/1
சதுர் ஆகத்தோடு கூட்டி அண்டர்கள் அறியா முத்தமிழ் ஊட்டி முண்டக
தளிர் வேத துறை காட்டி மண்டலம் வலம் மேவும் – திருப்:810/3,4
சிவஞான பொருள் ஊட்டும் முண்டக அழகோனே – திருப்:810/12
மேல்


முண்டகம் (2)

மூல முண்டகம் அனுபூதி மந்திர பராபரம் சுடர்கள் மூணு மண்டல அதார – திருப்:762/1
நாலிரண்டு இதழாலே கோலிய ஞால் அம் முண்டகம் மேலே தான் இள – திருப்:998/1
மேல்


முண்டைகள் (2)

நிறுக்கும் சூது அன மெய் தன முண்டைகள் கருப்பன் சாறொடு அரைத்து உள உண்டைகள் – திருப்:73/1
தங்களில் நெஞ்சகமே மகிழ்ந்தவர் கொஞ்சி நடம் பயில் வேசை முண்டைகள்
தந்த சுகம்தனையே உகந்து உடல் மெலிவேனோ – திருப்:193/7,8
மேல்


முத்த (20)

வள்ளியா நின் புதிய வெள்ளில் தோய் முத்த முறி கிள்ளி வீசி உற்று மலர் பணிவேனோ – திருப்:246/4
தொழுது எத்து முத்த பொன் புரிசை செரும் தணி சுருதி தமிழ் கவி பெருமாளே – திருப்:257/8
எத்திடார்க்கு அரிய முத்த பா தமிழ் கொடு எத்தினார்க்கு எளிய பெருமாளே – திருப்:275/8
முத்த திரு சலதி முற்ற உதி தீ என முற்பட்டு எறிக்கு நிலவாலே – திருப்:294/2
முலை புளகம் எழ வளைகள் சத்திக்க முத்த மணி முறுவல் இள நிலவு தர மெத்த தவித்த சில – திருப்:296/3
எத்திடார்க்கு அரிய முத்த பா தமிழ் கொண்டு எத்தினார்க்கு எளிய பெருமாளே – திருப்:298/8
குற தத்தைக்கு அறத்து அத்திக்கு முத்த அத்தத்து அம் ஒக்கு இக்கு குலத்துக்கு குக்குட கொற்ற கொடியோனே – திருப்:323/6
கோவை சுத்த துப்பு அதரத்து கொடியார்தம் கோல கச்சு கட்டிய முத்த தனம் மேவி – திருப்:342/1
முத்த மோகன தத்தையினார் குரல் ஒத்த வாய் இத சர்க்கரையார் நகை – திருப்:514/1
பாரவித முத்த படீர புளக பொன் பயோதர நெருக்குற்ற இடையாலே – திருப்:644/1
அடவிதனில் மிக்க பரு வரையர் அளித்த திரு அணைய மயில் முத்த மணி சுர யானை – திருப்:777/5
முனை மலி குலிசைதன் ம்ருகமத புளகித முத்த சித்ர தனத்துக்கு இச்சித அம்புராசி – திருப்:862/5
சுத்த முத்த பதவி பெற்ற நல் பத்தரொடு தொக்கு சற்று கடையன் மிடி தீர – திருப்:1114/3
முற்காலத்தே வெற்பு ஏய்வுற்றார் முத்தாள் முத்த சிறியோனே – திருப்:1122/7
முக்கோண தானத்தாளை பால் வைத்தார் முத்த சிறியோனே – திருப்:1123/7
மின்னினில் நடுக்கமுற்ற நுண்ணிய நுசுப்பில் முத்த வெண் நகையில் வட்டம் ஒத்து அழகு ஆர – திருப்:1190/1
மூசு கானகத்து மீது வாழ் முத்த மூரல் வேடிச்சி தன பார – திருப்:1212/5
எத்தி குறத்தி இரு முத்த தன கிரியை எல் பொன் புயத்தில் அணிவோனே – திருப்:1227/6
முத்த சதங்கையும் சித்ர சிகண்டியும் செம் கை வேலும் – திருப்:1278/14
மந்திர தந்திர முத்த யோகியர் அஞ்சலி செங்கை முடிக்கவே அருள் – திருப்:1324/15
மேல்


முத்தத்தினில் (1)

விடையவர் திரு சத்தி முத்தத்தினில் குலவு பெருமாளே – திருப்:875/16
மேல்


முத்தத்துடன் (1)

பொதியும் மொழி பதற அளக கற்றையும் குலைய முத்தத்துடன் கருணை தந்து மேல் வீழ் – திருப்:622/9
மேல்


முத்தத்தை (1)

இதழ் பொதியின் அமுது முறை மெத்த புசித்து உருகி முத்தத்தை இட்டு நக தந்தமான – திருப்:902/3
மேல்


முத்தம் (19)

சங்கரி மனம் குழைந்து உருக முத்தம் தர வரும் செழும் தளர் நடை – திருப்:22/15
உகை முத்தம் மிகுத்தது என பகல் புக்கு ஒளி மட்கு மிகை பொழுதாலே – திருப்:164/3
பித்து அனையன் நான் அகட்டு உண்டு இப்படி கெடாமல் முத்தம் பெற்றிட நின சனத்தின் செயலான – திருப்:247/3
படி தரும் கற்பு கற்பக முக்கண் கொடி பசும் சித்ரக்கு தரம் முத்தம்
பணி நிதம்பத்து சத்தி உகக்கும் குமரேசா – திருப்:311/9,10
புனிதன் அம்பைக்கு கைத்தல ரத்நம் பழைய கங்கைக்கு உற்ற புது முத்தம்
புவியில் அன்றைக்கு அற்று எய்ப்பவர் வைப்பு என்று உருகா எப்பொழுதும் – திருப்:318/5,6
நகைத்திட்டு அழுத்தி முத்தம் அளித்து களித்து மெத்த நயத்தில் கழுத்து இறுக்கி அணைவார்பால் – திருப்:522/3
ஆர முத்தம் அணிந்து அளாவளா என மருவு மாதர் – திருப்:543/6
பகலவன் ஒக்கும் கனவிய ரத்னம் பவள வெண் முத்தம் திரமாக – திருப்:552/1
இக்கு வைக்கும் ஆடை வீழ வெட்கி இயக்கமான பேரை எத்தி முத்தம் ஆடும் வாயில் இசை பேசி – திருப்:630/3
இரு கணால் முத்தம் உதிர யாமத்தின் இரவினால் நித்தம் மெலியாதே – திருப்:645/3
கமுகினின் குலை அற கதலியின் கனி உக கழையின் முத்தம் உதிர கயல் குதித்து உலவு நல் – திருப்:668/15
நாதர் மெச்ச வந்து ஆடு முத்தம் அருள் பெருமாளே – திருப்:781/16
எழுப்பி மை கயல் கணை கழுத்தை முத்தம் இட்டு அணைத்து – திருப்:954/3
சீத வாசனை மலர் குழல் பிலுக்கி முகம் மாய வேல் விழி புரட்டி நகை முத்தம் எழ – திருப்:960/1
பொர முத்தம் தரும் இங்கித நய விதம் அதனாலே – திருப்:961/2
வளை குழை முத்தம் பூணும் வீணிகள் விழலிகள் மெச்சுண்டு ஆடிப்பாடிகள் – திருப்:966/3
முத்தம் உலாவு தனத்தியர் சித்தசன் ஆணை செலுத்திகள் முத்தம் இடா மன உருக்கிகள் இளைஞோர்பால் – திருப்:1191/1
முத்தம் உலாவு தனத்தியர் சித்தசன் ஆணை செலுத்திகள் முத்தம் இடா மன உருக்கிகள் இளைஞோர்பால் – திருப்:1191/1
மெச்சவே புடைத்த முத்தம் ஆர் தனத்தி மிக்க வாள் படைத்த விழியாலே – திருப்:1256/7
மேல்


முத்தமிட்டு (1)

சடக்கென புக தனத்து அணைத்து இதழ் கொடுத்து முத்தமிட்டு இருள் குழல் பிணித்து உகிர் ஏகை – திருப்:254/3
மேல்


முத்தமிணர் (1)

தெள்ளு நாத சுருதி வள்ளல் மோலி புடை கொள் செல்வனே முத்தமிணர் பெருவாழ்வே – திருப்:1232/7
மேல்


முத்தமிழ் (27)

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே – திருப்:1/5
திருத்த முத்தமிழ் கவிக்கு ஒருத்த மை குறத்தியை தினை புன கிரி தலத்திடை தோயும் – திருப்:241/7
வித்தை தத்வ முத்தமிழ் சொல் அத்தம் சத்தம் வித்தரிக்கும் மெய் திருத்தணி பொருப்பில் உறைவோனே – திருப்:288/6
காசி முத்தமிழ் கூடல் ஏழ் மலை கோவல் அத்தியின் கானம் நான்மறைக்காடு – திருப்:343/13
சோதி பிரகாச செயலாள் முத்தமிழ் மானை புணர் சோதி புலியூர் நத்திய பெருமாளே – திருப்:507/8
வையம் முழுது ஆளும் ஐய மயில் வீர வல்ல முருகா முத்தமிழ் வேளே – திருப்:531/7
செய சித்திர முத்தமிழ் உற்பவ நல் செபம் முன் பொருள் உற்று அருள் வாழ்வே – திருப்:565/7
சற்பகிரி நாத முத்தமிழ் விநோத சக்ர கதை பாணி மருகோனே – திருப்:603/5
தெய்வானைக்கு அரசே குற மான் மகிழ் செய்யா முத்தமிழ் ஆகரனே புகழ் – திருப்:767/13
கொற்றவா உற்பல செச்சை மாலை புய கொச்சை வாழ் முத்தமிழ் பெருமாளே – திருப்:773/8
சித்தினில் ஆடலோடு முத்தமிழ் வாணர் ஓது சித்திர ஞான பாதம் அருள்வாயே – திருப்:780/4
திரு தகப்பன் மெச்சு ஒருத்த முத்தமிழ் திரு படிக்கரை பெருமாளே – திருப்:787/8
பகரு முத்தமிழ் பொருளு மெய் தவ பயனும் எப்படி பல வாழ்வும் – திருப்:794/1
குமர சமர சினக்கும் அரவு அணி அத்தன் மெய் குமர மகிழ் முத்தமிழ் புலவோனே – திருப்:795/6
சதுர் ஆகத்தோடு கூட்டி அண்டர்கள் அறியா முத்தமிழ் ஊட்டி முண்டக – திருப்:810/3
கோல முத்தமிழ் ப்ரபந்த மாலருக்கு உரைத்து அநந்த கோடி இச்சை செப்பி வம்பில் உழல் நாயேன் – திருப்:828/3
முத்தமிழ் வித்வ விநோதா கீதா மற்றவர் ஒப்பு இல ரூபா தீபா – திருப்:834/11
சிவத்தை உற்றிடு தூயா தூயவர் கதித்த முத்தமிழ் மாலாய் ஓதிய – திருப்:849/11
மதித்த முத்தமிழ் ஆய்வினர் மேலவர் உரைத்து உள திருவாசகம் ஆனது – திருப்:919/11
கூர் முத்தமிழ் வாணர்கள் வீறிய சீர் அற்புத மா நகர் ஆகிய கூடல் பதி மீதினில் மேவிய பெருமாளே – திருப்:963/8
உரைக்க செட்டியனாய் பன் முத்தமிழ் மதித்திட்டு செறி நால் கவிப்பணர் – திருப்:987/15
ஓது முத்தமிழ் தேரா வ்ராதவனை வேதனைப்படு காமா விகாரனை – திருப்:993/1
ஆனவர்க்கு இனியானே நமோ நம ஞான முத்தமிழ் தேனே நமோ நம – திருப்:993/11
கதிர் விடு வேலை கதிரினில் மேவி கலை பல தேர் முத்தமிழ் நாடா – திருப்:1083/6
முத்தமிழ் தெரி கனி வாயால் அருளுவது ஒரு நாளே – திருப்:1143/8
தட்டு அழியாது திருப்புகழ் கற்கவும் ஓதவும் முத்தமிழ் தத்துவ ஞானம் எனக்கு அருள்புரிவாயே – திருப்:1191/4
ஒருநாள் உமை இரு முலை பால் அருந்தி முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன் – திருப்:1326/10
மேல்


முத்தமிழால் (2)

கனகத்தினும் நோக்கி இனிதாய் அடியவர் முத்தமிழால் புகவே பரகதி – திருப்:747/7
சிறக்க முத்தமிழால் ஒரு பாவகம் அருள் பாலா – திருப்:846/14
மேல்


முத்தமிழில் (2)

மனித்தர் பத்தர் தமக்கு எளியோனே மதித்த முத்தமிழில் பெரியோனே – திருப்:278/3
பெய்யும் முத்தமிழில் தயாபர என்ன முத்தர் துதிக்கவே மகிழ் – திருப்:826/7
மேல்


முத்தமிழினால் (1)

எத்தி உனை நாள்தோறும் முத்தமிழினால் ஓத இட்டம் இனிதோடு ஆர நினைவாயே – திருப்:1109/4
மேல்


முத்தமிழும் (1)

காவளூர்தனில் முத்தமிழும் தெரி பெருமாளே – திருப்:882/16
மேல்


முத்தமிழை (3)

முத்தமிழை ஆயும் வரிசைக்கார பச்சை முகில் தாவும் புரிசைக்கார – திருப்:57/15
பரிவற்று அவருக்கு அருள் வைத்து அருள் வித்தக முத்தமிழை பகர்வோனே – திருப்:831/7
முத்தமிழை ஒதி தளராதே முத்தி அடியேனுக்கு அருள்வாயே – திருப்:1281/2
மேல்


முத்தமிழோனே (4)

இகபரம் அதற்கு இறையோனே இயல் இசையின் முத்தமிழோனே
சக சிர கிரி பதி வேளே சரவண பவ பெருமாளே – திருப்:557/3,4
அசலேசுரர் புத்திரனே குண திக்கு அருணோதய முத்தமிழோனே
அகிலாகம வித்தகனே துகள் அற்றவர் வாழ் வயலி திருநாடா – திருப்:925/5,6
கிரிதனில் வேல் விட்டு இரு தொளை ஆக தொடு குமரா முத்தமிழோனே
கிளர் ஒளி நாதர்க்கு ஒரு மகனாகி திரு வளர் சேலத்து அமர்வோனே – திருப்:934/5,6
குறுமுனிவன் ஏத்தும் முத்தமிழோனே குமரகுரு கார்த்திகை பெருமாளே – திருப்:1299/4
மேல்


முத்தமும் (1)

ஆடகம் ஒப்ப அமைந்த ஓலை முத்தமும் கொடு ஆவி மெத்த நொந்து திரிவேனோ – திருப்:233/4
மேல்


முத்தர் (9)

துரிய நிலையே கண்ட முத்தர் இதய கமலம்அதனில் விளையா நின்ற அற்புத சுபோத சுக – திருப்:160/3
சிற்பரமருக்கு ஒரு குருக்கள் என முத்தர் புகழ் தம்பிரானே – திருப்:217/16
முத்தி வீடு அணுக முத்தர் ஆக்க சுருதி குராக்குள் ஒளிர் இரு கழல் தாராய் – திருப்:298/4
சிவ பத்தர் முத்தர் உம்பர் தவ சித்தர் சித்தம் ஒன்றும் திலதைப்பதிக்கு கந்த பெருமாளே – திருப்:804/8
வெட்கிட பிரமனை பிடித்து முடியை குலைத்து சிறை வைத்து முத்தர் புகழ் – திருப்:814/15
பெய்யும் முத்தமிழில் தயாபர என்ன முத்தர் துதிக்கவே மகிழ் – திருப்:826/7
மேவி வாழ் அமரர் முத்தர் சிவ பத்தர் பணி தம்பிரானே – திருப்:960/16
துணை ஒத்த பதத்தர் எதிர்த்திடும் மதனை கடி முத்தர் கருத்து அமர் – திருப்:1178/15
காதல் சோலை வளர் வெற்பில் உறை முத்தர் புகழ் தம்பிரானே – திருப்:1313/16
மேல்


முத்தர்க்கு (4)

திரு தாள் முத்தர்க்கு அருள்வோனே திருக்காளத்தி பெருமாளே – திருப்:447/4
முக்குற்றம் அகற்றி பல கலை கற்று பிழை அற்று தனை உணர் முத்தர்க்கு அடிமைப்பட்டு இலகிய அறிவாலே – திருப்:896/3
முத்தாபத்தர் எட்டா வைப்பா வித்தா முத்தர்க்கு இறையோனே – திருப்:1120/7
சித்தர்க்கு சுத்த பரம நல் முத்தர்க்கு சித்த க்ருபை உள சித்தர்க்கு பத்தர்க்கு அருளிய குருநாதா – திருப்:1195/6
மேல்


முத்தர்கட்கு (1)

தேவர் முத்தர்கட்கு ஏதமே தவிர்த்து அருள்வோனே – திருப்:343/10
மேல்


முத்தரையர்க்கு (1)

கு பரவப்படு பட்ச மிகுத்துள முத்தரையர்க்கு ஒரு மகவு ஆகி – திருப்:1229/5
மேல்


முத்தலை (1)

அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன் நான்மறை தோற்றத்து முத்தலை செம் சூட்டு – திருப்:1326/12
மேல்


முத்தன் (3)

முத்தன் என்ன வல்லை அத்தன் என்ன வள்ளி முத்தன் என்ன உள்ளம் உணராதே – திருப்:476/3
முத்தன் என்ன வல்லை அத்தன் என்ன வள்ளி முத்தன் என்ன உள்ளம் உணராதே – திருப்:476/3
முத்தன் ஆமாறு எனை பெருவாழ்வின் முத்தியே சேர்வதற்கு அருள்வாயே – திருப்:567/2
மேல்


முத்தா (24)

அத்தா நித்தா முத்தா சித்தா அப்பா குமர பெருமாளே – திருப்:274/8
முற்றா நித்தா அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:341/8
அமரர் அத்தா சிறு குமரி முத்தா சிவத்து அரிய சொல் பாவலர்க்கு எளியோனே – திருப்:376/6
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:595/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:595/8
எட்டாம் எழுத்தை ஏழையேற்கு பகர்ந்த முத்தா வலுப்பான போர்க்குள் தொடங்கி – திருப்:732/11
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:768/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:768/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1116/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1116/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1117/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1117/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1118/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1118/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1119/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1119/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1120/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1120/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1121/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1121/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1122/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1122/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1123/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1123/8
மேல்


முத்தாபத்தர் (1)

முத்தாபத்தர் எட்டா வைப்பா வித்தா முத்தர்க்கு இறையோனே – திருப்:1120/7
மேல்


முத்தாய் (2)

சுத்தா உமைக்கு ஒரு முத்தாய் முளைத்த குருநாத குழுந்தை என ஓடி கடம்ப மலர் அணி திரு மார்பா – திருப்:115/18
முல்லை மலர் போலும் முத்தாய் உதிர்ந்தான நகை வள்ளை கொடி போலும் நல் காது இலங்கு ஆடு குழை – திருப்:478/1
மேல்


முத்தார் (2)

அன்ன நடையாள் குற பாவை பந்து ஆடு விரல் என்னுடைய தாய் வெண் முத்தார் கடம்பு ஆடு குழல் – திருப்:478/11
அரி திரு மால் சக்ராயுதன் அவன் இளையாள் முத்தார் நகை அழகு உடையாள் மெய் பால் உமை அருள் பாலா – திருப்:730/7
மேல்


முத்தாரம் (2)

கனகிரி புய முத்தாரம் ஏற்று அருள் திரு மார்ப – திருப்:778/14
முற்றாது இளகி பணைத்து அணி கச்சு ஆரம் அறுத்த நித்தில முத்தாரம் அழுத்து உகிர் குறி அதனாலே – திருப்:977/2
மேல்


முத்தாள் (1)

முற்காலத்தே வெற்பு ஏய்வுற்றார் முத்தாள் முத்த சிறியோனே – திருப்:1122/7
மேல்


முத்தி (60)

முத்தி பெறவே சொல் வசனக்கார தத்தை நிகர் தூய வநிதைக்கார – திருப்:57/13
உருகியே வரு பெற்றி மதன நாடக பித்து ஒழியுமாறு ஒரு முத்தி தரவேணும் – திருப்:111/4
குறு முனிவன் இரு பொழுதும் அர்ச்சித்து முத்தி பெற அறிவு நெறி தவ நிலைகள் செப்பு தமிழ்க்கு இனிய – திருப்:157/15
தகைமை சிவஞான முத்தி பர கதியு நீ கொடுத்து உதவிபுரிய வேணும் நெய்த்த வடி வேலா – திருப்:216/6
மடி மீது அடுத்து விளையாடி நித்தம் மணி வாயில் முத்தி தரவேணும் – திருப்:218/4
நாலு ஆரும் ஆகமத்தின் நூல் ஆய ஞான முத்தி நாள்தோறும் நான் உரைத்த நெறியாக – திருப்:223/2
மருவி இன்று எனக்கு மரகதம் சிறக்கும் மயிலில் வந்து முத்தி தரவேணும் – திருப்:250/4
முட்ட இ கடை பிறப்பினுள் கிடப்பதை தவிர்த்து முத்தி சற்று எனக்கு அளிப்பது ஒரு நாளே – திருப்:288/4
முத்தி வீடு அணுக முத்தர் ஆக்க சுருதி குராக்குள் ஒளிர் இரு கழல் தாராய் – திருப்:298/4
முற்றா நித்தா அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:341/8
தெற்கு அரக்கர் பவிஷை குலைத்து விடணற்கு நத்து அரசு அளித்து முத்தி கொடு – திருப்:423/9
மரகத துங்க வெற்றி விகட நடம் கொள் சித்ர மயிலினில் வந்து முத்தி தரவேணும் – திருப்:440/4
வேத கீத போத மோன ஞான நந்த முற்றிடு இன்ப முத்தி ஒன்று தந்திடாயோ – திருப்:469/4
வீடு கட்டி மயல் ஆசை பட்டு விழ ஓசை கெட்டு மடியாமல் முத்தி பெற – திருப்:487/7
சத்தி பாணீ நமோ நம முத்தி ஞானீ நமோ நம தத்வ ஆதி நமோ நம விந்து நாத – திருப்:556/1
பத்தி வழியும் பரம முத்தி நெறியும் தெரிவது ஒரு நாளே – திருப்:572/24
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:595/8
முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி முத்தி விண்ண வல்லி மணவாளா – திருப்:606/6
தங்கிய தவத்து உணர்வு தந்து அடிமை முத்தி பெற சந்திர வெளிக்கு வழி அருள்வாயே – திருப்:616/3
முறைமுறை முத்தி கொடுப்பர் பூ மலர் அணை மீதே – திருப்:633/2
முருகனே பத்தர் அருகனே முத்தி முதல்வனே பச்சை மயில் வீரா – திருப்:645/7
செழு முத்து மார்பின் அமுத தெய்வானை திரு முத்தி மாதின் மணவாளா – திருப்:760/7
சனு மெத்த பரிவாகிய மா மயல் இடும் முத்தி திகழ் மால் கொடு பாவையர் – திருப்:761/3
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:768/8
சூலம் என ஓடு சர்ப்ப வாயுவை விடாது அடக்கி தூய ஒளி காண முத்தி விதமாக – திருப்:786/1
திரை பாய்ந்த பத்ம தட வயலியில் வேந்த முத்தி அருள்தரு – திருப்:812/15
கோபம் அற்று மற்றும் அந்த மோகம் அற்று உனை பணிந்து கூடுதற்கு முத்தி என்று தருவாயே – திருப்:828/4
முத்தி கொடுத்து அடியார் மேல் மா மால் முருகோனே – திருப்:834/12
அடைக்கலப்பொருள் ஆம் என நாயெனை அழைத்து முத்தி ஆம் அநுபூதியெ – திருப்:846/11
முத்தி தவ சுற்று கதி உறு சத்தை தெரிசித்து கரை அகல் முத்தி புணரிக்குள் புக வரம் அருள்வாயே – திருப்:896/4
முத்தி தவ சுற்று கதி உறு சத்தை தெரிசித்து கரை அகல் முத்தி புணரிக்குள் புக வரம் அருள்வாயே – திருப்:896/4
வட குவடில் நடனம் இடும் அப்பர்க்கு முத்தி நெறி தப்பு அற்று உரைக்க வல தம்பிரானே – திருப்:902/24
தத்வ ப்ரசித்திதனை முத்தி சிவ கடலை என்று சேர்வேன் – திருப்:917/24
முத்து நவ ரத்ந மணி பத்தி நிறை சத்தி இடம் மொய்த்த கிரி முத்தி தரு என ஓதும் – திருப்:967/1
முத்தி தகும் எனும் வினாவில் பாயற்கு இடை மூழ்கி – திருப்:1022/4
சொர்க்க கன தளம் விநோதக்கார முத்தி விதரண உதாரக்கார – திருப்:1023/15
வாடும் எனை முத்தி நீடிய பதத்தில் வாழ மிக வைத்து அருள்வாயே – திருப்:1027/4
இடமுடன் வைத்த சிந்தை இனைவு அற முத்தி தந்து இசை அறிவித்து வந்து எனை ஆள்வாய் – திருப்:1080/3
உலகனே முத்தி முதல்வனே சித்தி உடையனே விஷ்ணு மருகோனே – திருப்:1085/7
சித்தம் உற்று தெளிய மெத்தமெத்த திகழு சித்த முத்தி சிவமும் அருள்வோனே – திருப்:1115/6
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1116/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1117/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1118/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1119/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1120/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1121/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1122/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1123/8
நீ வா என நீ இங்கு அழைத்து பாரா வரம் ஆனந்த சித்தி நேரே பரமாநந்த முத்தி தரவேணும் – திருப்:1127/4
உணர்விலி பெற முத்தி தருவாய் துகிர் வாய் மட மாதர் – திருப்:1137/4
முத்தி பரமத்தை கருதிய சித்தத்தினில் முற்ற தவ முனி – திருப்:1172/13
களிகூர என்றனக்கு மயில் ஏறி வந்து முத்தி கதி ஏற அன்பு வைத்து உன் அருள்தாராய் – திருப்:1203/4
அறிவிலி இட்டு உணா பொறியிலி சித்தம் மாய்த்து அணி தரு முத்தி வீட்டு அணுகாதே – திருப்:1209/2
மனம் இடைஞ்சல் அற்று உன் அடி நினைந்து நிற்க மயிலில் வந்து முத்தி தரவேணும் – திருப்:1236/4
முத்தி தரு முதல்வர் முக்கண் இறைவரோடு முற்றும் மறைமொழியை மொழிவேனோ – திருப்:1245/7
கட்டம் அற்று கழல் பற்றி முத்தி கருத்து ஒக்க நொக்கு கணித்து அருள்வாயே – திருப்:1260/4
சித்தர் சித்தத்துற பற்றி மெத்த புகழ் செப்பு முத்தி தமிழ் பெருமாளே – திருப்:1260/8
முக்கண் சடை சித்தர் உள் புக்கு இருக்கைக்கு முத்தி துவக்குற்று மொழிவோனே – திருப்:1266/7
முத்தமிழை ஒதி தளராதே முத்தி அடியேனுக்கு அருள்வாயே – திருப்:1281/2
ஊமையேனை ஒளிர்வித்து உனது முத்தி பெற மூல வாசல் வெளி விட்டு உனது உரத்தில் ஒளிர் – திருப்:1313/7
மேல்


முத்திக்கு (6)

முத்தை தரு பத்தி திரு நகை அத்திக்கு இறை சத்தி சரவண முத்திக்கு ஒரு வித்து குருபர என ஓதும் – திருப்:6/1
மறை முறையின் இறுதி நிலை முத்திக்கு இசைத்தபடி உடல் உயிர்கள் கரண வெளி பட்டு குண த்ரயம் – திருப்:157/5
முக்கண் பொற்பாளர் உசாவிய அர்த்தக்கு போதகம் ஆனது முத்திக்கு காரணம் ஆனது பெறலாகா – திருப்:347/3
குறித்தே முத்திக்கு மறா இன்ப தடத்தே பற்றி சக மாயம் பொய் – திருப்:446/7
செனன மறுக்கைக்கு பர முத்திக்கு அருள்தாராய் – திருப்:1321/8
சிறப்பான முத்திக்கு ஒரு வாழ்வே திருப்பூவணத்தில் பெருமாளே – திருப்:1329/4
மேல்


முத்திக்குள் (1)

முத்திக்குள் படு நித்ய தத்துவம் வந்திடாதோ – திருப்:1015/8
மேல்


முத்திக்கே (1)

துக்கத்தே பரவாமல் சதாசிவ முத்திக்கே சுகமாக பராபர – திருப்:480/7
மேல்


முத்திபால் (1)

உழைக்கும் அத்தை நீ ஒழித்து முத்திபால் உற அ குணத்த தாள் அருள்வாயே – திருப்:1207/4
மேல்


முத்தியில் (2)

சீவன் முத்தியில் கூடவே களித்து அநுபூதி – திருப்:343/2
பழைய முத்தியில் பதமு நட்புற பரவு கற்பக தரு வாழ்வும் – திருப்:794/2
மேல்


முத்தியே (1)

முத்தன் ஆமாறு எனை பெருவாழ்வின் முத்தியே சேர்வதற்கு அருள்வாயே – திருப்:567/2
மேல்


முத்தியை (4)

எடுத்த பொய் கடத்தினை பொறுக்கு இ பிறப்பு அறுத்து எனக்கு நித்த முத்தியை தரவேணும் – திருப்:258/4
பத்தியை எனக்கு அருளி முத்தியை அளித்து வளர் பச்சை மயில் உற்று வரவேணும் – திருப்:302/4
ஆசை பதம் மேல் புத்தி மெய் ஞானத்துடனே பத்திரமாக கொளவே முத்தியை அருள்வாயே – திருப்:507/4
தரு மருவும் எ தலத்தரும் மருவ முத்தியை தரு திருவிடைக்கழி பெருமாளே – திருப்:795/8
மேல்


முத்திரை (3)

அமைவில் கோலாகல சமய மா பாதகர்க்கு அறியொணா மோன முத்திரை நாடி – திருப்:394/2
புக்கு உடைப்பன முத்திரை இட்ட தனத்தை விற்பவர் பொய் கலவிக்கு உழல் – திருப்:878/7
முக்குணம் அது கெட நானா என வரும் முத்திரை அழிதர ஆராவமுது அன – திருப்:1143/7
மேல்


முத்திரையாம் (1)

முப்பதும் ஆறுஆறும் முப்பதும் வேறான முத்திரையாம் மோனம் அடைவேனோ – திருப்:1112/4
மேல்


முத்தில் (1)

வைத்த செப்பில் பணமும் ரத்நம் முத்தில் பணியும் மட்டும் அற்று பெருகும் அடியாரும் – திருப்:1115/2
மேல்


முத்தின் (5)

கரிய கொண்டற்கு ஒப்பித்த கதுப்பும் திலகமும் செம்பொன் பட்டமும் முத்தின்
கன வடம் கட்டப்பட்ட கழுத்தும் திரு ஆன – திருப்:317/13,14
அகில அண்டத்து உற்பத்தி செய் முத்தின் பொல மேரு – திருப்:318/12
பண நாகத்திடை சேர் முத்தின் சிவகாமிக்கு ஒரு பாகத்தன் – திருப்:492/11
சுடர் பாத குகனே முத்தின் கழல் வீரா – திருப்:492/14
தினை வன நித்தம் காவலாளியள் நகை முறை முத்தின் பாவை மான்மகள் – திருப்:966/13
மேல்


முத்தீ (10)

முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:595/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:768/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1116/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1117/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1118/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1119/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1120/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1121/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1122/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1123/8
மேல்


முத்து (77)

சங்கு போல் மென் கழுத்து அந்த வாய் தந்த பல் சந்த மோக இன்ப முத்து என வானில் – திருப்:55/1
மத்த கிரி போலும் ஒளிர் வித்தார முத்து வடம் மேவும் எழில் மிக்கான – திருப்:57/5
முத்து உலவு வேலை நகர் முத்தேவர் பெருமாளே – திருப்:57/16
கோடு உலாவிய முத்து நிரைத்த வைகாவூர் நாடு அதனில் பழநி பதி – திருப்:125/7
பவள கொடி சுற்றிய பொன் கமுகின் தலையில் குலையில் பல முத்து உதிர் செய் – திருப்:126/15
குறி தரு வட்டத்து அடர்ந்த சிந்துர முக தல முத்து பொலிந்து இலங்கிட – திருப்:137/7
படிகத்து பவள பச்சை பத முத்து பழநி சொக்க பெருமாளே – திருப்:154/24
புடை செப்பு என முத்து அணி கச்சு அற உள் பொருமி கலசத்து இணையாய – திருப்:177/1
பழன கரையில் கழை முத்து உகு நல் பழநி குமர பெருமாளே – திருப்:177/8
முத்து குச்சு இட்டு குப்பி முடித்து சுக்கை பின் சுற்றி முன் பக்கத்தில் பொற்புற்றிட நுதல் மீதே – திருப்:187/1
மார்பு அழகில் பொறி முத்து ஒளிர் சித்திர ரம்பை மாதர் – திருப்:234/4
மாலை இட்ட கழுத்திகள் முத்து அணி வார் அழுத்து தனத்திகள் குத்திர – திருப்:252/5
நீலி நிட்களி நிர்க்குணி நித்தில வாரி முத்து நகை கொடி சித்திர – திருப்:252/13
கச்சு அணி இள முலை முத்து அணி பல வகை கை சரி சொலி வர மயல் கூறி – திருப்:253/1
குளிரும் தவள குல சந்த்ர ஒளி கொடி கொங்கையின் முத்து அனலாலே – திருப்:262/2
வீசும் முத்து தெறிக்க ஓலை புக்குற்று இருக்கும் வீறு உடை பொன் குறத்தி கணவோனே – திருப்:283/7
பொரியப்பொரிய பொலி முத்து வட துகளில் புதை அ தனம் மீதே – திருப்:285/1
முத்து தெறிக்க வளர் இக்கு சிலை கை மதன் முட்ட தொடுத்த மலராலே – திருப்:294/1
தமனிய முத்து சதங்கை கிண்கிணி தழுவிய செக்கச்சிவந்த பங்கய – திருப்:322/3
முத்து ஆர தோளில் கோடல் பூ முட்டாது இட்டத்து அணிவோனே – திருப்:341/7
வகை முத்து சோர சேர் நகை இதழில் சொல் சாதிப்பார் இயல் மதன சொல் பாடு கோகில ரம்பை மாதர் – திருப்:346/2
முத்து ரத்ந சூத்ரம் ஒத்த சித்ர மார்க்கர் முன் செமத்து மூர்க்கர் வெகு பாவர் – திருப்:349/1
முத்து உதிர்த்த வார்த்தை ஒத்த பத்ரம் வாள் கண் முச்சர் மெத்த சூட்சர் நகையாலே – திருப்:349/2
மரகத வித நேர் முத்து ஆர் நகை குறமகள் அதி பார பூண் முலை – திருப்:360/9
பொழுது சூழ் போது வெற்பு இடிபடா பார் முதல் பொடி படா ஓட முத்து எறி மீன – திருப்:394/7
இருள் அளகம் அவிழ மதி போத முத்து அரும்ப இலகு கயல் புரள இரு பார பொன் தனங்கள் – திருப்:403/1
சிலை நுதலில் இட்ட திலதம் அவிர் பொட்டு திகழ் முகவர் முத்து நகையாலே – திருப்:405/3
தத்தை வித்ரும நிறத்தி முத்து அணி குறத்தி கற்பக வனத்தி சித்தம் அவை – திருப்:423/15
சித்ர முகம் ஆறும் முத்து மணி மார்பு திக்கினின் இலாத பெருமாள் காண் – திருப்:450/5
நீல குழலார் முத்து அணி வாய் சர்க்கரையார் தை பிறை நீள் சசியார் பொட்டு அணி நுதல் மாதர் – திருப்:507/1
சித்தர்க்கு குறி வைத்திட்ட தனம் முத்து பொன் கிரி ஒத்த சித்திர – திருப்:512/44
மொழி பாகு முத்து நகை மயிலாள்தனக்கு உருகு முருகா தமிழ் புலியுர் பெருமாளே – திருப்:513/8
முத்து வார் அணி பொன் குவடு ஆர் முலை விலைமாதர் – திருப்:514/2
துத்தி மார் முலை முத்து அணி மோகன பொன் ப்ரகாசம் உள குற மான் மகள் – திருப்:514/13
மு சாலி சாலி தாள் வெற்பாள் முத்து ஆர் வெட்சி புய வேளே – திருப்:595/7
முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி முத்தி விண்ண வல்லி மணவாளா – திருப்:606/6
இவைகள் என வதி ம்ருகமத பட்டு நின்று ஒழுகி முத்து செறிந்த வடம் – திருப்:622/2
கயல் மகர நிகர மிக வியன் மருவு நதியில் முதிர் சங்கு இப்பி முத்து அணிவ பொங்கி கனத்து ஒளிர்வ முலை மாதர் – திருப்:624/6
பரவி உனது பொன் கரமும் முகமும் முத்து அணியும் உரமும் மெய் ப்ரபையும் மரு மலர் – திருப்:671/1
மாதர் கொங்கையில் வித்தார திரு மார்பில் இலங்கு இயல் முத்து ஆரத்தினில் – திருப்:717/1
கழை முத்து மாலை புயல் முத்து மாலை கரி முத்து மாலை மலை மேவும் – திருப்:760/1
கழை முத்து மாலை புயல் முத்து மாலை கரி முத்து மாலை மலை மேவும் – திருப்:760/1
கழை முத்து மாலை புயல் முத்து மாலை கரி முத்து மாலை மலை மேவும் – திருப்:760/1
கடி முத்து மாலை வளை முத்து மாலை கடல் முத்து மாலை அரவு ஈனும் – திருப்:760/2
கடி முத்து மாலை வளை முத்து மாலை கடல் முத்து மாலை அரவு ஈனும் – திருப்:760/2
கடி முத்து மாலை வளை முத்து மாலை கடல் முத்து மாலை அரவு ஈனும் – திருப்:760/2
அழல் முத்து மாலை இவை முற்று மார்பில் அடைவு ஒத்து உலாவ அடியேன் முன் – திருப்:760/3
செழு முத்து மார்பின் அமுத தெய்வானை திரு முத்தி மாதின் மணவாளா – திருப்:760/7
தனம் முத்து கிரியாம் எனும் நூல் இடை மடவார்கள் – திருப்:761/2
வகை முத்து சார சூடிகள் விலைமாதர் – திருப்:776/4
பாரோர் சீரோ வேள் ஏர் வாழ்வோ பானோ வான் முத்து என நீள – திருப்:818/2
பழனத்து ஒளிர் முத்து அணி எட்டிகுடி பதியில் குமர பெருமாளே – திருப்:831/8
கன செப்பு நளினத்து முகை வெற்பை நிகர் செப்பு கதிர் முத்து முலை தைக்க அகலாதே – திருப்:833/2
செழு நத்து உமிழு முத்து வயலுக்குள் நிறை பெற்ற திகழ் எட்டிகுடி உற்ற பெருமாளே – திருப்:833/8
கொங்கு ஆர் முத்து வடம் தான் இட்ட தனம் தான் இ தரை மலை போலே – திருப்:857/2
பட்டு மணி கச்சு இறுக கட்டி அவிழ்த்து உத்தரிய பத்தியின் முத்து செறி வெற்பு இணையாம் என் – திருப்:871/1
சோடுற்று தாமரை மா முகை போல கற்பூரம் அளாவிய தோல் முத்து கோடு என வீறிய முலை மானார் – திருப்:877/2
மார்பு மீதினும் முத்து வடம் புரள் காம பூரண பொன் கடகம் பொர – திருப்:882/3
கண்ட மாலைகள் ஆன ஆணி முத்து அணிந்து தெருவூடே – திருப்:885/2
சுடர் முத்து ஆர பணி அணி ம்ருகமத நிறை பொன் பாரத்து இளகிய முகிழ் முலை – திருப்:889/7
மாட மதில் முத்து மேடை கோபுரம் மணத்த சோலை வாகு உள குறட்டி மேவு பெருமாளே – திருப்:894/8
பூஷித கொங்கையில் உற்று முத்து அணி பிறையான – திருப்:918/6
சீர் அணியும் திரை தத்தும் முத்து எறி காவிரியின் கரை மொத்து மெத்திய – திருப்:918/13
முத்து இரத்ந மரகதம் வைத்த விசித்ர சித்ர முகபடம் மொச்சிய பச்சை அகில் மண தன பாரம் – திருப்:927/2
முத்து நவ ரத்ந மணி பத்தி நிறை சத்தி இடம் மொய்த்த கிரி முத்தி தரு என ஓதும் – திருப்:967/1
முத்து ஓலைதனை கிழித்து அயிலை போர் இகலி சிவத்து முக தாமரையில் செருக்கிடும் விழி மானார் – திருப்:977/1
முத்து மணி பணிகள் ஆரத்தாலும் மொய்த்த மலை முலை கொடே வித்தாரம் – திருப்:1022/1
வெற்றி மிகு சிலையினால் மிக்கோர்தம் வித்து விளை புனமும் வேய் முத்து ஈனும் – திருப்:1022/15
துப்பு முத்து சரண பச்சை வெற்றி புரவி சுற்றி விட்டு கடுகி வரவேணும் – திருப்:1114/4
நுதல் மேல் முத்து அரும்ப புந்தியில் இதம் ஆர – திருப்:1193/2
வட்ட முலை கச்சு அவிழ்த்து வைத்துள முத்து வடத்தை கழுத்தில் இட்டு இரு – திருப்:1198/1
மட்டு அமளிக்குள் திருத்தி முத்து அணி மெத்தை தனக்குள் செருக்கி வெற்றிலை – திருப்:1198/3
பக்கவிட்டு வாய் நிணம் கக்க வெட்டி வாய் தரும் பத்ம சிட்டன் ஓட முத்து எறி மீனம் – திருப்:1252/6
கைத்தலை ப்ரவாகையும் தத்தளிக்க மா முறிந்து உட்க முத்து வாரணம் சத கோடி – திருப்:1252/7
பரு மணி வயிரம் முத்து இலகிய குழையினில் படை பொருவன விழி கயலாலே – திருப்:1259/2
முத்து மணி ஆரம் மொய்த்திட்ட இரு கோடும் முற்பட்ட கரி போலும் அ தன மாதர் – திருப்:1273/1
தங்கம் மிகுந்த முலை கடாமலை பொங்க விரும்பிய முத்து மாலைகள் – திருப்:1324/1
மேல்


முத்தே (1)

கரி கோலம் இட்டார் கணுக்கு ஆன முத்தே கதிர்காமம் உற்றார் முருகோனே – திருப்:642/8
மேல்


முத்தேவர் (2)

முத்து உலவு வேலை நகர் முத்தேவர் பெருமாளே – திருப்:57/16
பரிபுர கழல் எட்டு ஆசை செவிடுகள்பட முத்தேவர் பழ மறை பணிய சூலம் மழு மானும் – திருப்:517/5
மேல்


முத்தேன் (1)

ஞான பால் முத்தேன் சுருபாள் வளி மாதை கானில் சேர்ந்து அணைவாய் சிவ – திருப்:498/15
மேல்


முத்தை (5)

முத்தை தரு பத்தி திரு நகை அத்திக்கு இறை சத்தி சரவண முத்திக்கு ஒரு வித்து குருபர என ஓதும் – திருப்:6/1
வரப்பை எட்டி குதித்து மேல் இடத்தில் வட்ட தளத்திலே மதர்த்த முத்தை குவட்டியே நின்று சேல் இனம் வாழ் – திருப்:66/7
புயல் அத்தை குயில் தத்தை கிளை புக்கு தொளை பச்சை புன முத்தை புணர் சித்ர புய வீரா – திருப்:336/5
குமுதம் விளர்க்க தடம் குலாவிய நிலவு எழு முத்தை புனைந்த பாரிய – திருப்:788/5
மெய் குலம் அதாக மலைக்க முத்தை பதித்து வெகு கோடி – திருப்:848/14
மேல்


முத்தொடு (1)

தோகை செயலாள் பொன் பிரகாச குறமான் முத்தொடு சோதி துறையூர் நத்திய பெருமாளே – திருப்:741/8
மேல்


முத்தோடு (2)

தினை புனத்து இரு தன கிரி குமரி நல் குறத்தி முத்தோடு சசி மகளோடு புகழ் – திருப்:276/15
துப்பு முத்தோடு மார்பின் ஆடிட மயில் போலே – திருப்:504/2
மேல்


முதல் (83)

முதல் இவரு செந்தில் வாழ்வு தரு தம்பிரானே – திருப்:34/16
மடல் பரணி கோவை ஆர் கலம்பகம் முதல் உளது கோடி கோள் ப்ரபந்தமும் – திருப்:76/5
நிலம் முதல் விளங்கு நலம் மருவு செந்தில் நிலை பெற இருந்த முருகோனே – திருப்:87/6
ஏய்ந்தால் பொன் சாரு பொன் பணம் முதல் நீ தா – திருப்:89/6
அதலம் விதலம் முதல் அந்த தலங்கள் என அவனி என அமரர் அண்டத்து அகண்டம் என – திருப்:106/1
முதல் உளது கை புகுந்து அழகு துகிலை திறந்து முடுகும் அவருக்கு இரங்கி மெலிவேனோ – திருப்:139/4
நவ நதிகள் குமுகுமு என வெற்பு திரள் சுழல அகில முதல் எழு புவனம் மெத்த திடுக்கிடவும் – திருப்:157/11
சுடர் ஒளியதாய் நின்ற நிட்கள சொரூப முதல் ஒரு வாழ்வே – திருப்:160/2
அகர முதல் உள பொருளினை அருளிட இரு கை குவி செய்து உள் உருகிட உருகியே – திருப்:163/5
அகர பொருள் ஆதி ஒன்றிடு முதல் அக்கரமானது இன் பொருள் – திருப்:173/13
மூள் பிங்கலை நாடியொடு ஆடிய முதல் வேர்கள் – திருப்:188/2
அரவம் மலி கடல் விடம் அமுதுடன் எழ அரி அயனும் நரை இபன் முதல் அனைவரும் – திருப்:191/9
சரச கவி மாலை சிந்து கலி துறைகள் ஏசல் இன்ப தரு முதல் அதான செம் சொல் வகை பாடி – திருப்:220/2
தரித்து தவ சுரர்கள் முதல் பிழைக்க மிடற்று அடக்கு விட சடை கடவுள் சிறக்க பொருள் பகர்வோனே – திருப்:264/6
செ கண் சக்ராயுத மாதுலன் மெச்ச புல் போது படாவிய திக்கு பொன் பூதரமே முதல் வெகு ரூபம் – திருப்:347/5
உரை காரிகைப்பால் எனக்கே முதல் பேர் உனக்கோ மடல் கோவை ஒன்று பாட – திருப்:358/1
முதல் ஒரு குறமகள் நேர்ந்த நூல் இடை இரு தன கிரி மிசை தோய்ந்த காமுக – திருப்:365/15
பரவை படியினும் வசம் அழியினும் முதல் அருணை நகர் மிசை கருணையொடு அருளிய – திருப்:371/7
புகல அரியது பொருள் இது என ஒரு புதுமை இட அரியது முதல் எனும் ஒரு – திருப்:372/9
குமுற திமிலை சலரி கினரி முதல் இவை பாட – திருப்:375/11
செழு மகுட நாகம் மொய்த்த ஒழுகு புனல் வேணி வைத்த சிவனை முதல் ஓதுவித்த குருநாதா – திருப்:380/7
பாதக பதாதி சூரன் முதல் வீழ பார் உலகு வாழ கண்ட கோவே – திருப்:383/7
பொழுது சூழ் போது வெற்பு இடிபடா பார் முதல் பொடி படா ஓட முத்து எறி மீன – திருப்:394/7
பரம குருவாய் அணுவில் அசைவாய் பவன முதல் ஆகிய பூத – திருப்:400/5
கருணைய விழி பொழி ஒரு தனி முதல் என வரு கரி திரு முகர் துணை கொளும் இளையவ – திருப்:525/5
அதல விதலம் முதல் கிடுகிடுகிடு என வரும் மயில் இனிது ஒளிர் ஷடுமையில் நடுவுற – திருப்:525/15
அமரர் முதல் அன்பர் முநிவர்கள் வணங்கி அடி தொழ விளங்கு வயலூரா – திருப்:553/6
தெருளுறும் அன்பர் பரவ விளங்கு திரிசிர குன்றில் முதல் நாளில் – திருப்:560/7
கூதாள நீப நாக மலர் மிசை சாதாரி தேசி நாமக்ரியை முதல்
கோலால நாத கீத மதுகரம் அடர் சோலை – திருப்:569/13,14
மத கஜ துரக ரதம் உடைய புவி அதல முதல் முடிய இடிய நெடியது ஒர் – திருப்:572/37
தொல்லை முதல் தான் என்று மெல்லி இரு பேதங்கள் சொல்லு குணம் மூ அந்தம் என ஆகி – திருப்:607/1
அரு மறைகள் ஓது பிரமன் முதல் மாலும் அமரர் முநி ராசர் தொழுவோனே – திருப்:619/5
சொல்ல அறியேனை எல்லை தெரியாத தொல்லை முதல் ஏது என்று உணரேனை – திருப்:662/3
சேல் ஆலம் ஒன்று செம் கண் வேலாலும் வென்று மைந்தர் சீர் வாழ்வு சிந்தை பொன்ற முதல் நாடி – திருப்:667/1
மாலால் உழன்று அணங்கை ஆர் மா மதன் கரும்பின் வாகோடு அழிந்து ஒடுங்க முதல் நாடி – திருப்:667/5
கொடிய துர்க்குண அவத்தரை முதல் துரிசு அறுத்திடும் வேலா – திருப்:668/10
கருது சட்சமயிகட்கு அமைவுற கிறியுடை பறி தலை சமணரை குல முதல் பொடிபட – திருப்:668/13
சருவி இனிய நட்பு உறவு சொல்லி முதல் பழகும் அவர் என பதறி அருகினில் – திருப்:671/5
மகளொடு மாமன் பாட்டி முதல் உறவோரும் கேட்டு மதி கெட மாயம் தீட்டி உயிர் போம் முன் – திருப்:676/2
முருகு அவிழ் தாரும் சூட்டி ஒரு தனி வேழம் கூட்டி முதல் மற மானின் சேர்க்கை மயல்கூர்வாய் – திருப்:676/6
ஆதி முதல் நாளில் என்றன் தாய் உடலிலே இருந்து ஆக மலமாகி நின்று புவி மீதில் – திருப்:703/1
ஆனை மடுவாயில் அன்று மூலம் என ஓலம் என்ற ஆதி முதல் நாரணன் தன் மருகோனே – திருப்:704/6
காலன் அஞ்ச வரை தொளைத்த முதல் வானோர் கால் விலங்குகளை தறித்த பெருமாளே – திருப்:706/4
உணர்விலி செப முதல் ஒன்றுதானிலி நிறையிலி முறையிலி அன்புதானிலி – திருப்:745/5
விரி திரை எரி எழ முதல் உற வாங்கு வேல்கார கந்த புவி ஏழும் – திருப்:753/7
பரிவாய் முதல் ஈனும் உமை அருள் பாலா – திருப்:761/12
கோமான் முநிவோர் முதல் யாரும் இயம்பு வேதம் – திருப்:775/2
காலம் முதல் வாழ் புவிக்கு அதார நகர் கோபுரத்துள் கான மயில் மேல் தரித்த பெருமாளே – திருப்:786/8
அரன் அரி பிரமர்கள் முதல் வழிபட பிரியமும் வர அவரவர்க்கு ஒரு பொருள் புகல் பெரியோனே – திருப்:799/6
பகருமாறு செய்தாய் முதல் நாள் உறு பயனோ தான் – திருப்:837/8
தொடுத்த நாள் முதல் மருவிய இளைஞனும் இருக்க வேறொரு பெயர் தமது இடம் அது – திருப்:838/1
திரித்த கொண்டலும் ஒரு மறு பெறும் சதுமுக திருட்டி எண் கணன் முதல் அடி பேண – திருப்:844/7
விடங்கள் கதுப்பு ஏற படங்கண் நடித்து ஆட அவிதம் கொள் முதல் பாயல் உறை மாயன் – திருப்:881/5
வாரணம் உரித்து மாதர் மேகலை வளை கை நாணம் மா பலி முதல் கொள் நாதன் முருகோனே – திருப்:893/7
சோதி அந்த பிரமா புரந்தரனும் ஆதிஅந்த முதல் தேவரும் தொழுது – திருப்:898/11
சூழ மன்றில் நடமாடும் எந்தை முதல் அன்புகூர – திருப்:898/12
அமுத நிலை மலர் அடி முதல் முடி கடை குமுத பதி கலை குறை கலை நிறை கலை – திருப்:917/15
நிருப ரண முக அரசர்கள் வலி தப விசயன் ரத முதல் நடவிய எளிமையும் – திருப்:930/13
பாரிசாத முதல் பல சித்திகள் வருமாறு – திருப்:952/12
நாறு இதழி வேணி சிவ ரூபக கலியாணி முதல் ஈண மகவானை மகிழ் தோழ வனம் மீது செறி – திருப்:983/11
அகர முதல் உரு கொள் ஐம்பந்தொரு அக்ஷரமொடு அகில புவன நதி அண்டங்களுக்கு முதல் – திருப்:985/3
அகர முதல் உரு கொள் ஐம்பந்தொரு அக்ஷரமொடு அகில புவன நதி அண்டங்களுக்கு முதல்
அருண கிரண ஒளி எங்கெங்கும் உற்று முதல் நடுவான – திருப்:985/3,4
அருண கிரண ஒளி எங்கெங்கும் உற்று முதல் நடுவான – திருப்:985/4
கடல் கொள் புவி முதல் துளிர்வொடு வளமுற அமுது துதி கையில் மனம் அது களி பெற – திருப்:1002/3
அநகை அநுபவை அநுதயை அபிநவை அதல முதல் எழு தலம் இவை முறைமுறை – திருப்:1004/11
மடுவில் மத கரி முதல் என உதவிய வரதன் இரு திறல் மருதொடு பொருதவன் – திருப்:1006/11
வலியின் ஒரு கணை விடு கர முதல் அரி நெடு மாயன் – திருப்:1007/14
அசுரர் முதல் கொற்றவன் பெரும் திறல் இருபது கொற்ற புயங்கன் சிந்திட – திருப்:1012/11
கடு விடா களா ரூப நட விநோத தாடாளர் கருதிடார்கள் தீ மூள முதல் நாடும் – திருப்:1050/7
பொதுவதாய் தனி முதல் அதாய் பகல் இரவு போய் புகல்கின்ற வேத – திருப்:1058/1
முதல் அறிவு அதனை வளைபவர் கலவி முழுகிய வினையை மொண்டு நாயேன் – திருப்:1077/2
அகர முதல் என உரை செய் ஐம்பந்தொரு அக்ஷரமும் அகில கலைகளும் வெகு விதம் கொண்ட தத்துவமும் – திருப்:1124/1
வாசிக்கப்படாத வாசகம் ஈசர்க்கு சுவாமியாய் முதல் வாசிப்பித்த தேசிகா சுரர் தம்பிரானே – திருப்:1175/8
திதம் இல் அவுணர்தம் இருப்பாகிய புரமும் எரி எழ முதல் பூதர – திருப்:1185/13
முலை மேலில் கலிங்கம் ஒன்றிட முதல் வானில் பிறந்த மின் பிறை – திருப்:1193/1
கோது ஆம் எனாமல் அமுது செய் வேதாகம ஆதி முதல் தரு கோலோக நாத குறமகள் பெருமாளே – திருப்:1211/8
புண்ணியம் உள பல விண்ணவர் தொழும் முதல் எண் மலையொடு பொரு கதிர் வேலா – திருப்:1233/6
முட்ட அசுரர் கிளை கெட்டு முறிய முதல் வெட்டி அமர் பொருத பெருமாளே – திருப்:1245/8
முதல் பொருள் புலப்பட உணர்த்துவன் எனக்கு ஒரு மொழி பொருள் பழிப்பு அற அருள்வாயே – திருப்:1251/4
எச்சராதிக்கும் உற நிற்கும் மாயற்கு முதல் எட்டொணா வித்தைதனை இனிது ஈவாய் – திருப்:1267/6
மோனாநிலைதனை நானா வகையிலும் ஓதா நெறி முறை முதல் கூறும் – திருப்:1275/2
ஆவல் கூர மண் முதல் சலசம் பொன் சபையும் இந்து வாகை – திருப்:1313/2
சைவ முதல் குருவாயே சமணர்களை தெறுவோனே – திருப்:1327/1
மேல்


முதல்வ (4)

முதல்வ சுக மைந்த பீடிகையில் அகில சக அண்டநாயகிதன் – திருப்:34/13
வீறு கலிசை வரு சேவகனது இதயம் மேவும் முதல்வ வயல் வாவி புடை மருவு – திருப்:153/15
முதல்வ பார்ப்பதி புதல்வ கார்த்திகை முலைகள் தேக்கிட உண்ட வாழ்வே – திருப்:1058/7
முதல்வ குகை படு திரு பொன் கோட்டு முனி நாடா – திருப்:1320/10
மேல்


முதல்வர் (4)

முதல்வர் இள கலை மதியம் அடை சடை அருண உழை மழு மருவு திரு புயர் – திருப்:512/27
வேளின் இரதி அருந்ததி இந்திர தேவி முதல்வர் வணங்கும் திரி அம்பகி – திருப்:916/13
மொகுமொகுமொகு என ஞிமிறு இசை பரவு முளரியின் முதல்வர் பெருமாளே – திருப்:1076/8
முத்தி தரு முதல்வர் முக்கண் இறைவரோடு முற்றும் மறைமொழியை மொழிவேனோ – திருப்:1245/7
மேல்


முதல்வற்கும் (1)

ஆதி அரனுக்கும் வேத முதல்வற்கும் ஆரணம் உரைத்த குருநாதா – திருப்:957/2
மேல்


முதல்வனே (2)

முருகனே பத்தர் அருகனே முத்தி முதல்வனே பச்சை மயில் வீரா – திருப்:645/7
உலகனே முத்தி முதல்வனே சித்தி உடையனே விஷ்ணு மருகோனே – திருப்:1085/7
மேல்


முதல்வா (1)

சக்ரதர அரி மருகா முருகா உக்ர இறையவர் புதல்வா முதல்வா
தட்பம் உள தட வயலூர் இயலூர் பெருமாளே – திருப்:913/15,16
மேல்


முதல்வி (2)

ஞாலம் முதல்வி இமயம் பயந்த மின் நீலி கவுரி பரை மங்கை குண்டலி – திருப்:359/13
சமய முதல்வி தனய பகிரத சுத சத கோடி – திருப்:369/12
மேல்


முதல்வோனே (7)

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே
முப்புரம் எரி செய்த அ சிவன் உறை ரதம் அச்சு அது பொடி செய்த அதி தீரா – திருப்:1/5,6
இசைய தரும் அநுகூல வசீகர முதல்வோனே – திருப்:136/8
அன்பினோடே மனோரதம் மிஞ்ச மேலான வாழ்வு அருள் அண்டர் கோவே பராபர முதல்வோனே – திருப்:516/6
கரு முகில் பொரு நிற அரி திரு மருமக கருணையில் மொழி தரு முதல்வோனே – திருப்:751/6
தேகம் இலங்கிய தீர்க்க புத்திர முதல்வோனே – திருப்:921/10
குத்திரம் அற்று உரை பற்று உணர்வு அற்ற ஒர் குற்றம் அறுத்திடு முதல்வோனே – திருப்:1229/6
தேன் அமர் நீப மாலை விடாத சேவக ஞான முதல்வோனே
தீய குணாதி பாவி நினாது சேவடி காண அருள்வாயே – திருப்:1330/5,6
மேல்


முதல (2)

பதலை பல திமிலை முதல அதிர உதிர் பெரிய தலை மண்டை திரள் பருகு சண்டை திரள் கழுகு – திருப்:624/20
முதல வரி விலோடு எதிர்த்த சூர் உடல் மடிய அயிலையே விடுத்தவா கரு – திருப்:632/5
மேல்


முதலாக (1)

ஆன மொழியே பகர்ந்து சோலைமலை மேவு கந்த ஆதி முதலாக வந்த பெருமாளே – திருப்:1310/8
மேல்


முதலாகி (2)

உயிரொடு பூதம் ஐந்தும் ஒரு முதலாகி நின்ற உமை அருளால் வளர்ந்த குமரேசா – திருப்:224/6
அகரம் ஆதியாம் அக்ஷரங்கள் அவனி கால் விண் ஆர் அப்பொடு அங்கி அடைய ஏக ரூபத்தில் ஒன்றி முதலாகி
அமரர் காணவே அத்த மன்றில் அரிவை பாட ஆடி கலந்த அமல நாதனார் முன் பயந்த முருகோனே – திருப்:962/5,6
மேல்


முதலாகிய (2)

சகலமும் முதலாகிய அறுபதி நிலை மேவிய தட மயில்தனில் ஏறிய பெருமாளே – திருப்:307/8
வேதத்தோன் முதலாகிய தேவர்கள் பூசித்தே தொழ வாழ் புலியூரினில் – திருப்:481/15
மேல்


முதலார் (1)

நேரோடம் விளா முதலார் சடை எம்பெருமானே – திருப்:775/8
மேல்


முதலான (4)

தருவர் இவர் ஆகும் என்று பொருள் ஆசையினால் நாடி வண்டுதனை விடு சொல் தூது தண்ட முதலான
சரச கவி மாலை சிந்து கலி துறைகள் ஏசல் இன்ப தரு முதல் அதான செம் சொல் வகை பாடி – திருப்:220/1,2
ஆழி மண்டலம் தாவி அண்ட முதலான மண்டலம் தேடி ஒன்ற அதொ முகான – திருப்:805/11
சரச மோகம் மா வேத சரியை யோக க்ரியா ஞான சமுகமோ தரா பூத முதலான
சகளமோ சடாதார முகுளமோ நிராதார தரணியோ நிராகார வடிவேயோ – திருப்:1047/3,4
மணியின் பந்து எறி வாய் இது பந்து என முதலான – திருப்:1325/14
மேல்


முதலானவர்கள் (1)

வாலி முதலானவர்கள் ஏனோர்களால் அமுது கடை நாளில் – திருப்:169/10
மேல்


முதலானோர் (1)

எழு கு நிறை நாபி அரி பிரமர் சோதி இலகும் அரன் மூவர் முதலானோர்
இறைவி எனும் ஆதி பரை முலையின் ஊறி எழும் அமிர்தம் நாறு கனி வாயா – திருப்:542/1,2
மேல்


முதலி (3)

செரு முதலி மேவும் மா வலி அதி மத போல மா மலை – திருப்:25/13
சரவணையில் வரு முதலி கொந்தகன் கந்தன் என்று உய்ந்து பாடி – திருப்:860/6
முதலி யாக்கையும் இளமை நீத்து அற மூவா தாராகாவாதாரா என ஞாலம் – திருப்:1061/1
மேல்


முதலிய (3)

கருணை சிறிதும் இல் பறி தலை நிசிசரர் பிசித அசன மறவர் இவர் முதலிய
கலக விபரித வெகு பர சமயிகள் பலர் கூடி – திருப்:369/1,2
விமல சோதி ரூப இமகர வதனத்தாலும் நாத முதலிய
விரவுற்று ஆறு கால்கள் சுழல் இருள் குழலாலும் – திருப்:906/5,6
வட கனக சயிலம் முதலிய சயிலம் என நெடிய வடிவும் கொளு நெடிய விறல் மருவாரை – திருப்:1093/5
மேல்


முதலும் (1)

முதலும் உயிர்களும் அளவிடு களவியர் முழு நீல – திருப்:373/2
மேல்


முதலை (3)

முதிய கனன் என தெய்வ தரு நிகர் என முதலை மடுவினில் அதவிய புயல் என – திருப்:292/3
மடவியர் எச்சில் உண்டு கையில் முதலை களைந்து மறுமைதனில் சுழன்று வடிவான – திருப்:1081/1
ஆண்டு ஆவி துஞ்சியது என்று முதலை வாயுற்று – திருப்:1188/10
மேல்


முதலைக்கு (1)

வெம் கை யானை வனத்திடை துங்க மா முதலைக்கு வெருண்டு மூலமே என கருடனில் ஏறி – திருப்:935/5
மேல்


முதலையின் (1)

மடுவிடை போய் பரு முதலையின் வாய்ப்படு மத கரி கூப்பிட வளை ஊதி – திருப்:1204/5
மேல்


முதலையை (2)

ஆதி சரண் என கயம் குலாவ முதலையை கிடங்கில் ஆர உடல்தனை பிளந்த அரி நேமி – திருப்:1272/5
முடுகு முதலையை வரித்து கோட்டி அடியர் தொழ மகவு அழைத்து கூட்டி – திருப்:1320/11
மேல்


முதன்மைக்கார (1)

இந்த்ரபுரி காவல் முதன்மைக்கார சம்ப்ரம மயூர துரகக்கார – திருப்:58/9
மேல்


முதிய (16)

முதிர உழையை வனத்தில் முடுகி வடுவை அழித்து முதிய கயல்கள் கயத்தினிடை ஓடி – திருப்:186/1
முதிய கனன் என தெய்வ தரு நிகர் என முதலை மடுவினில் அதவிய புயல் என – திருப்:292/3
முகிலை இகல் பொரு முழு இருள் குழல் என முதிய மதி அது முகம் என நுதல் இணை – திருப்:372/1
மொழியும் மட மாதருக்கும் இனிய தனி வேய் இசைக்கும் முதிய மத ராஜனுக்கும் அழியாதே – திருப்:380/2
புதிய முதிய கதியது நாயேனுக்கும் உறவாகி நின்று கவிதையை புனைவோனே – திருப்:398/18
முதிய மா தமிழ் இசை அதாகவே மொழி செய்தே நினைந்திடுமாறு – திருப்:443/3
முகர வண்டு எழும் கரு முகில் அலையவும் முதிய நஞ்சு உமிழ்ந்த அயில் விழி குவியவும் – திருப்:845/1
முதிய வெம் கடுவோ தேமா வடு வகிரோ பார் – திருப்:876/6
தரங்கம் முதிய மகரம் பொருத திரை சலந்தி நதி குமரன் என வான – திருப்:971/5
முடிவு இலா திருவடிவை நோக்கிய முதிய மூர்த்திகள் தம்பிரானே – திருப்:1057/8
முளரி பாற்கடல் சயிலம் மேல் பயில் முதிய மூர்த்திகள் தம்பிரானே – திருப்:1058/8
பகைஞர் படை வீட்டில் முதிய கனல் ஊட்டு பகரும் நுதல் நாட்ட குமரேசா – திருப்:1089/6
ககன மழை உகை கடவுள் உடலம் என முதிய விழி கதுவி எழல் பொதிய மிசை படர் கோல – திருப்:1092/7
வகிரும் ஒரு திகிரி என மதி முதிய பணிலம் என மகர சல நிதி முழுகி விளையாடி – திருப்:1093/6
முதிய பதினொரு விடையர் முடுகுவன பரி ககனம் முட்ட செலுத்தி ஆறிரண்டு தேரர் – திருப்:1222/7
முழுகிய காதல் காமுக பதி பசு பாச தீர் வினை முதிய புராரிக்கு ஓதிய குரு என்று – திருப்:1274/2
மேல்


முதியோர் (1)

விதி யாரும் விலக்கவொணாது எனும் முதியோர் சொல் – திருப்:742/4
மேல்


முதிர் (10)

காதி முதிர் வானமே தங்கி வாழ் வஞ்சி ஆடல் விடை ஏறி பாகம் குலா மங்கை – திருப்:94/11
சொம்பில் பல வனம் முதிர் சோலைகள் சூழ் இஞ்சி திரு மதில் புடை சூழ் அருள் சேர் – திருப்:151/15
சூர் முதிர் க்ரவுஞ்ச வெற்பும் வேலை நிலமும் பகைத்த சூரன் உடலும் துணித்த பெருமாளே – திருப்:219/8
முதிர் திமிலை கரடிகை இடக்கை கொடும் துடி உடுக்கை பெரும் பதலை – திருப்:622/19
கயல் மகர நிகர மிக வியன் மருவு நதியில் முதிர் சங்கு இப்பி முத்து அணிவ பொங்கி கனத்து ஒளிர்வ முலை மாதர் – திருப்:624/6
முடி மிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங்காட்டில் முதிர் நடமாடும் கூத்தர் புதல்வோனே – திருப்:676/5
விபுதர் அரகர சிவசிவ சரண் என விரவு கதிர் முதிர் இம கரன் வலம் வர – திருப்:908/11
மொகுமொகு என அதிர முதிர் அண்டம் பிளக்க நிமிர் அலகை கரணம் இட உலகு எங்கும் ப்ரமிக்க நடம் – திருப்:1124/13
பணி நிதம்பம் இன்ப சுகமும் தர முதிர் காம – திருப்:1148/6
வெளி ஆசையொடு அடை பூவணர் மருகா மணி முதிர் ஆடகம் வெயில் வீசிய அழகா தமிழ் பெருமாளே – திருப்:1186/8
மேல்


முதிர்ந்த (1)

அலை முகம் தவழ்ந்து சினை முதிர்ந்த சங்கம் அலறி வந்து கஞ்ச மலர் மீதே – திருப்:92/7
மேல்


முதிர்ந்தது (1)

நெறி மறந்தது மூப்பும் முதிர்ந்தது பல நோயும் – திருப்:1194/6
மேல்


முதிர்வன (1)

கணையை நின்று நின்று எதிர்வன முதிர்வன இளையோர் முன் – திருப்:410/4
மேல்


முதிர்வாயே (1)

இளைப்பு இரைப்பும் பித்தமுமாய் நரை முதிர்வாயே – திருப்:541/6
மேல்


முதிர்வு (1)

முகை முளரி ப்ரபை வீசும் எழில் கனக மலை போலும் முதிர்வு இல் இள தன பார மடவார் தோள் – திருப்:185/1
மேல்


முதிர (8)

முதிர உழையை வனத்தில் முடுகி வடுவை அழித்து முதிய கயல்கள் கயத்தினிடை ஓடி – திருப்:186/1
முதிர வசம் அற இதரி எழு கை வளை கலகல என முக நிலவு குறு வெயர்வு துளி வீச – திருப்:190/2
முழுகு புழுகு அகில் குழை வடி அழகியர் முதிர வளர் கனி அது கவர் இதழியர் – திருப்:373/3
புளகம் முதிர இத கம் என் வாரி தத்த வரை நாண் மழுங்க – திருப்:398/10
முதிர இடம் பரப்பி வடவை முகம் தழற்குள் முழுகி எழுந்து இருக்கும் நிலவாலும் – திருப்:440/2
அதிர பம்பைகள் டங்கு டாடிக முதிர அண்டமொடு ஐந்து பேரிகை – திருப்:511/9
மதுர கவி அடைவு பாடி வீடு அறிவு முதிர அரிய தமிழ் ஓசை ஆக ஒளி – திருப்:859/7
முளரிப்பு ஒத்த முகம்முகம் வைத்து அருத்தி நலம் முதிர து அற்ப அல்குல் மிசை மூழ்கி – திருப்:924/3
மேல்


முதிரா (2)

விராவிய குரா அகில் பராரை முதிரா வளர் விராலிமலை ராஜத பெருமாளே – திருப்:571/8
அண்டர்க்கு அருள் பெருமான் முதிரா அணி சங்கு திகிரிகரோன் அரி நார – திருப்:652/11
மேல்


முதிராத (2)

முடியாது பொன் சதங்கை தரு கீத வெட்சி துன்று முதிராத நல் பதங்கள் தருவாயே – திருப்:238/4
தோரண கனக வாசலில் முழவு தோல் முரசு அதிர முதிராத
தோகையர் கவரி வீச வயிரியர் தோள் வலி புகழ மத கோப – திருப்:1255/1,2
மேல்


முதிரும் (2)

முதிரும் மாரவார நட்பொடு இலகு ஆர் அ ஆரம் எற்றி முனியும் ஆரவாரம் உற்ற கடலாலே – திருப்:647/1
முதிரும் ஆர பார தனங்கள் மிசையில் ஆவியாய் நெக்கு அழிந்து முடிய மாலிலே பட்டு அலைந்து பொருள் தேடி – திருப்:962/2
மேல்


முது (71)

கொத்து பறை கொட்ட களம் மிசை குக்குக்குகு குக்கு குகுகுகு குத்தி புதை புக்கு பிடி என முது கூகை – திருப்:6/7
இளைய முது வசை தவிர இன்றைக்கு அன்றைக்கு என நாடாது – திருப்:23/6
கொலை காட்டு அவுணர் கெட மா சலதி குளமாய் சுவற முது சூதம் – திருப்:72/5
சுக குறமகள் மணாளன் என மறை பலவும் ஓதி தொழ முது பழநி மேவு பெருமாளே – திருப்:124/8
முது திரை ஒன்ற வரு திறல் வஞ்ச முரண் அசுர் வென்ற வடி வேலா – திருப்:132/6
பலவின் முது பழம் விழைவு செய்து ஒழுகிய நறவு நிறை வயல் கமுகு அடர் பொழில் திகழ் – திருப்:163/15
நெளிய முது தண்டு சத்ர சாமர நிபிடம் இட வந்து கைக்கு மோதிர – திருப்:171/3
முகம் ஒரு சம்பு மிக்க நூல்களும் முது மொழியும் வந்து இருக்குமோ எனில் – திருப்:171/5
முது மா மறைக்குள் ஒரு மா பொருட்கு உள் மொழியே உரைத்த குருநாதா – திருப்:218/6
செழு வாரிசத்தில் ஒன்றும் முது வேதன் வெட்க அன்று திரு வாய்மை செப்பி நின்ற முருகோனே – திருப்:238/7
உடலினூடு போய் மீளும் உயிரினூடு மாயாத உணர்வினூடு வானூடு முது தீயூடு – திருப்:244/1
பைய மால் பற்றி வளர் சையம் மேல் வைக்கும் முது நெய்யனே சுற்றிய குறவர் கோவே – திருப்:246/6
அமரும் இடன் அனல் எனும் ஒரு வடிவுடை அவன் இல் உரையவன் முது தமிழ் உடையவன் – திருப்:292/11
சதி முழவு பலவும் இரு பக்கத்து இசைப்ப முது சமைய பயிரவி இதயம் உட்கி ப்ரமிக்க உயர் – திருப்:296/15
முறையொடு குறவர் மடமகள் சொரியும் முது மலை அழக குருநாதா – திருப்:304/6
சிட்டித்து பூத பசாசுகள் கை கொட்டிட்டு ஆட மகோததி செற்று உக்ர சூரனை மார்பகம் முது சோரி – திருப்:347/6
முது பழ மறைமொழி ஆய்ந்த தேவர்கள் பெருமாளே – திருப்:365/16
முகிலும் மதியமும் ரவி எழு புரவியு நெடிய குலை மிடறு இடற முது ககன – திருப்:370/9
கனக கன குவடு அடியோடு முறிபட முது சூதம் – திருப்:371/10
போதக கலாப கோதை முது வானில் போன சிறை மீள சென்ற வேலா – திருப்:383/6
முது கிரி உருவம் முனிந்த சேவக செம்பொன் மேரு – திருப்:387/12
முழுதும் உணர உடைய முது மாதவத்து உயர்ந்த பழுது இல் மறை பயிலுவ எனா தரித்து நின்று – திருப்:403/7
எழு கடல் தீமூள மேருவும் இடிபட வேதாவும் வேதமும் இரவியும் வாய் பாறி ஓடிட முது சேடன் – திருப்:416/5
சுடர் அனைய திரு மேனியுடை அழகு முது ஞான சொருப கிரீடம் மேவும் முகம் ஆறும் – திருப்:502/1
இனிய முது புலி பாதன் உடன் அரவு சதகோடி இருடியர்கள் புகழ் ஞான பெருமாளே – திருப்:502/8
சிலர்கள் முது உடல் வினவு பொழுதினில் உவரி நிறம் உடை நமனும் உயிர் கொள – திருப்:512/21
முனவோர் துதித்து மலர் மழை போல் இறைத்துவர முது சூரரை தலை கொள் முருகோனே – திருப்:513/7
வெள்ளை இபம் ஏறு வள்ளல் கிளை வாழ வெள்ளம் முது மாவை பொருதோனே – திருப்:531/6
மத வித கஜ ரத துரக பததியின் வன் சேனை மங்க முது மீன – திருப்:588/6
படியு நெடியன எழு புணரியும் முது திகிரி திகிரியும் வருக என வரு தகு – திருப்:605/5
முது கழுகு கொடி கருடன் ஒக்க திரண்டு வர உக்ர பெரும் குருதி – திருப்:622/22
துடர் நிபிட கருடன் அடர்தர கரடம் மொகுமொகு என வந்துற்றிட குடர் நிணம் துற்று இசைத்து அதிர முது பேய்கள் – திருப்:624/21
சொல்லி நேர் படு முது சூரர் தொய்ய ஊர் கெட விடும் வேலா – திருப்:635/3
தேரில் ரவி உட்கி புகா முது புரத்தில் தெசாசிரனை மர்த்தித்த அரி மாயன் – திருப்:644/5
குவலயம் மல்கு தவலிகள் முல்லை குளிர் நகை சொல்லு முது பாகு – திருப்:658/1
பார் பாவலர் ஓது சொலால் முது நீர் பாரினில் மீறிய கீரரை – திருப்:681/7
சம பரா மத சாதல சமயம் ஆறிரு தேவத சமய நாயக மா மயில் முது வீர – திருப்:713/7
வரைகள் தவிடுபொடியாக நிருதர் பதியும் அழிவாக மகர சலதி அளறு ஆக முது சூரும் – திருப்:714/5
முது பாளித சேலை குலாவிய மயில் போல்வார் – திருப்:721/4
தாரகாசுரன் சரிந்து வீழ வேருடன் பறிந்து சாதி பூதரம் குலுங்க முது மீன அம் – திருப்:735/1
நிரைநிரை செறியும் உடம்பு நோய்படு முது காயம் – திருப்:745/2
முடிபவர் வடிவு அறு சுசி கரம் உறை தமிழ் முது கிரி வலம் வரு பெருமாளே – திருப்:751/8
கூடலான் முது கூன் அன்று ஓட வாது உயர் வேதம் கூறு நாவல மேவும் தமிழ் வீரா – திருப்:789/7
கடல் ஓடி புகு முது சூர் பொட்டு எழ கதிர் வேல் விட்டிடு திறலோனே – திருப்:836/6
முநிவோர் அமரோர் முறையோ எனவே முது சூர் உரம் மேல் விடும் வேலா – திருப்:847/6
முறையிட முது நிசிசரர் திரள் முதுகிட முட்ட பொட்டு எழ வெட்டி குத்தும் அடங்கல் வீரா – திருப்:862/6
முது ரவி கிரண சோதி போல் வயலியில் வாழ்வே – திருப்:939/10
கருணையுடன் அறிவு விதம் கொண்டிட கவுரி குமர குமரகுரு என்றுஎன்று உரைப்ப முது
கனிவு வர இளமை தந்து உன் பதத்தில் எனை அருள்வாயே – திருப்:985/7,8
குனகி அழுபவர் அயர்பவர் முயல்பவர் குதறு முது பிணம் எடும் என ஒரு பறை – திருப்:1001/7
கனியும் முது பல கனி வகை நலம் இவை இனிதாக – திருப்:1002/2
நெடிய வட குவடு இடியவும் எழு கிரி நெறுநெறு என நெரியவும் முது பணி பதி – திருப்:1005/1
முருகு செறு குழல் அவிழ் தர முகம் மதி முடிய வெயர்வுர முது திரை அமுது அன – திருப்:1007/1
இகலி முது களம் இனம் இசையொடு தனி இரண பயிரவி பதயுகம் மிகு நடமிடவும் – திருப்:1007/11
உருவ முது ககன முகடு இடிய மதி முடி பெயர உயர அகில புவனம் அதிர வீசி – திருப்:1096/6
எட்ட அரிது ஓர் வேலை வற்ற முது சூர் மாள எட்டி எதிரே ஏறும் இகல் வேலா – திருப்:1110/6
முது கழுகு கொடி கருடன் அங்கம் பொர குருதி நதி பெருக வெகு முக கவந்தங்கள் நிர்த்தமிட – திருப்:1124/15
படி முழுதும் கூர்த்த மா குலத்தி முது மறையின் பேச்சி நூல் இடைச்சி – திருப்:1130/9
தமனிய குல சக்ர கிரியோ கடலோ விடம் என முடி வைத்த முது பேர் இருளோ – திருப்:1137/9
வரு புரந்தரன் தன புரம் பெற முது கோப – திருப்:1148/10
செல் கண் சிவ கதி உத்தமி களி தர முது பேய்கள் – திருப்:1158/10
திமிந்தி என வெம் கணங்கள் குணங்கர் பலவும் குழும்பி திரண்ட சதியும் புரிந்து முது சூரன் – திருப்:1167/5
முகிழ் விலோசனர் அம் சிறு திங்களும் முது பகீரதியும் புனையும் சடைமுடியர் – திருப்:1177/13
நாத போற்றி என முது தாதை கேட்க அநுபவ ஞான வார்த்தை அருளிய பெருமாளே – திருப்:1215/8
மத சலம் சலசல என முது சலம் சலதி நதி வழிவிடும்படி பெருகு முது பாகை – திருப்:1226/6
மத சலம் சலசல என முது சலம் சலதி நதி வழிவிடும்படி பெருகு முது பாகை – திருப்:1226/6
உததி கமரா பிள முது குலிச பார்த்திபன் உலகு குடி ஏற்றிய பெருமாளே – திருப்:1235/8
கொடு முடி பல நெரிதர நெடு முது குரை கடல் புனல் வறிதாக – திருப்:1247/6
முது நல் சரவணம் அதனில் சத தள முளரி பதிதனில் உறைவோனே – திருப்:1268/7
முனிவோர்கள் தேவர் உம்பர் சிறையாகவே வளைந்த முது சூரர் தானை தங்கள் கிளையோடு – திருப்:1271/7
முறை செய் தமிழினை விரித்து கேட்ட முது நீதர் – திருப்:1320/12
முது மயல் கலந்து மூழ்கி மகிழ்கினும் அலங்கல் ஆடு முடி வடிவொடு அம் கை வேலும் மறவேனே – திருப்:1322/4
மேல்


முதுகிட (1)

முறையிட முது நிசிசரர் திரள் முதுகிட முட்ட பொட்டு எழ வெட்டி குத்தும் அடங்கல் வீரா – திருப்:862/6
மேல்


முதுகில் (1)

எமர நடன வித மயிலின் முதுகில் வரும் இமையமகள் குமர எமது ஈச – திருப்:688/7
மேல்


முதுகிலே (1)

முதுகிலே பொட்டு நுதலிலே தத்தை மொழியிலே சித்தம் விடலாமோ – திருப்:1085/4
மேல்


முதுகின் (2)

அயிராவதம் முதுகின் தோற்றி அடையாம் என இனிது அன்பு ஏத்தும் – திருப்:90/15
ஓர் அந்தம் மருவி ஞான மா விஞ்சை முதுகின் ஏறி லோகங்கள் வலம் அது ஆட அருள்தாராய் – திருப்:162/4
மேல்


முதுகினில் (3)

கணத்தில் என் பயம் அற மயில் முதுகினில் வருவாயே – திருப்:8/8
பண்பிலாத ஒரு பகடு அது முதுகினில் யம ராஜன் – திருப்:75/4
நெருக்கியே வரு அவுணர்கள் குலம் அற உறுக்கியே மயில் முதுகினில் விசை கொடு – திருப்:797/9
மேல்


முதுகு (8)

தந்த பசிதனை அறிந்து முலை அமுது தந்து முதுகு தடவிய தாயார் – திருப்:63/1
என விழ முதுகு பிளந்து காளிகள் இடு பலி எனவு நடந்து தாள் தொழ – திருப்:386/11
கழுத்து அடியும் அடைய வளைந்து கனத்த நெடு முதுகு குனிந்து – திருப்:524/3
குழல் காடின மா முகில் போல் முதுகு அலைமோத – திருப்:750/2
கலக்கமுண்டு அலம்அலம் உற வெண்டி பழுத்து எழும்பிய முதுகு முடங்க – திருப்:868/3
திருட்டு பாணி இடப முதுகு இடை சமுக்கு இட்டு ஏறி அதிர வருபவர் – திருப்:979/13
உடலும் முயலகன் முதுகு நெறுநெறு என எழு திமிரம் உரகர் பிலம் முடிய ஒரு பதம் ஓடி – திருப்:1096/5
முதுகு வெம் சிலை காட்டி வளைந்தது ப்ரபையான – திருப்:1194/2
மேல்


முதுகும் (1)

நிமிர்ந்த முதுகும் குனிந்து சிறந்த முகமும் திரங்கி நிறைந்த வயிறும் சரிந்து தடி ஊணி – திருப்:1167/1
மேல்


முதுகே (1)

தொந்தி சரிய மயிரே வெளிற நிரை தந்தம் அசைய முதுகே வளைய இதழ் – திருப்:68/1
மேல்


முதுகை (2)

காண அருணையில் நிற்கும் கதிர் வேலா காலன் முதுகை விரிக்கும் பெருமாளே – திருப்:432/4
காதல் அடியர் கருத்தின் பெருவாழ்வே காலன் முதுகை விரிக்கும் பெருமாளே – திருப்:739/4
மேல்


முதுமை (1)

முதுமை கடல் அடல் அசுர படை கெட முடுகி பொர வல பெருமாளே – திருப்:1268/8
மேல்


முதுமொழிகளை (1)

கதறி அவர் பெயர் செருகி மனம் அது கருதி முதுமொழிகளை நாடி – திருப்:613/2
மேல்


முதுவர் (1)

முகடு பேர்வு உற்ற ஒலி இடிகள் போல் ஒத்த மறை முதுவர் பாடி குமுறவே இறந்த அசுரர் – திருப்:495/14
மேல்


முதுவிய (1)

சிவை கொள் திரு சரசுவதி வெகு வித சொருபி முதுவிய கிழவி இயல் கொடு – திருப்:512/45
மேல்


முந்த (5)

தெளிவினுடன் மூலமே என முந்த சிந்தித்து அருள் மாயன் – திருப்:25/14
தருண கிண்கிணி கிண்கிண் ஆரமும் முந்த ஓதும் – திருப்:141/12
செரு வெம் களத்தில் வந்த அவுணன் தெறிந்து மங்க சிவம் அஞ்செழுத்தை முந்த விடுவோனே – திருப்:465/7
கருணை பொழி கிருபை முந்த பரிவினொடு கவுரி கொஞ்ச கலகல என வரு கடம்ப திரு மார்பா – திருப்:618/7
வாழ்வான கந்த முந்த மாறாகி வந்து அடர்ந்த மா சூரர் குன்ற வென்றி மயில் ஏறி – திருப்:667/6
மேல்


முந்தி (4)

சீலம் உலாவிய நாரதர் வந்துற்று ஈது அவள் வாழ் புனமாம் என முந்தி
தே மொழி பாளித கோமள இன்ப கிரி தோய்வாய் – திருப்:69/13,14
காமுகர் அகம் கலங்க போர் மருவ முந்தி வந்த காழ் கடிய கும்ப தம்ப இரு கோடார் – திருப்:969/2
சடம் மிக வற்றி நொந்து கலவி செய துணிந்து தளருறுதற்கு முந்தி எனை ஆள்வாய் – திருப்:1081/2
திரிகி உடல் வளைய நடை தண்டு உடன் சென்று பின் கிடை எனவும் மருவி மனை முந்தி வந்து அந்தகன் – திருப்:1163/5
மேல்


முந்திய (1)

குன்று என வந்து அருள் நீபம் முந்திய மணி மார்பா – திருப்:193/14
மேல்


முந்தின (1)

நினைவு அயர்ந்தது நீட்டல் முடங்கலும் அவசமும் பல ஏக்கமும் முந்தின
நெறி மறந்தது மூப்பும் முதிர்ந்தது பல நோயும் – திருப்:1194/5,6
மேல்


முந்து (8)

சீதளம் முந்து மணம் தயங்கும் பொழில் சூழ் தர விஞ்சைகள் வந்து இறைஞ்சும் பதி – திருப்:12/15
முந்து தமிழ் மாலை கோடிக்கோடி சந்தமொடு நீடு பாடிப்பாடி – திருப்:91/1
முந்து அடிமையேனை ஆளத்தானும் முனை மீதே – திருப்:91/4
கதிர் சிறந்த வடம் குலாவிய முந்து சூதம் – திருப்:141/2
முழு சமர்த்திகள் காமா விரகிகள் முந்து சூது – திருப்:438/2
மந்தரத்தை கட பொங்கு இபத்து பணை கொம்பை ஒத்து தனம் முந்து குப்ப தெரு – திருப்:453/3
வஞ்சனை நழுவி நிரை மீட்சியில் முந்து தமுடைய மனை வாழ்க்கையில் – திருப்:928/13
அலையை அடைத்து கடந்து சென்று எதிர் முந்து போரில் – திருப்:1012/10
மேல்


முந்துற (1)

என்றன் முந்துற தோணி உன்றனது சிந்தை தாராய் – திருப்:457/8
மேல்


முந்தை (2)

முந்தை வினையே வராமல் போக மங்கையர்கள் காதல் தூரத்து ஏக – திருப்:91/3
விரகுள சரவண முந்தை நான்மறை அந்தம் ஓதும் – திருப்:1011/14
மேல்


முந்நீர் (1)

ஒரு நொடி அதனில் இரு சிறை மயிலின் முந்நீர் உடுத்த நானிலம் அஞ்ச நீ வலம்செய்தனை – திருப்:1326/5
மேல்


முந்நூல் (1)

பொன் ஆர் சதங்கை தண்டை முந்நூல் கடம்பு அணிந்து பொய்யார் மனங்கள் தங்கும் அது போல – திருப்:989/3
மேல்


முநி (16)

இருக்கு மந்திரம் எழு வகை முநி பெற உரைத்த சம்ப்ரம சரவணபவ குக – திருப்:7/9
தினம் தினம் சதுர்மறை முநி முறை கொடு புனல் சொரிந்து அலர் பொதிய விணவரொடு – திருப்:8/13
கொங்கை குற மங்கையின் சந்த மணம் உண்டிடும் கும்ப முநி கும்பிடும் தம்பிரானே – திருப்:62/8
புடவிக்கு அணி துகில் என வளர் அந்த கடல் எட்டையும் அற குடி முநி எண் கண் – திருப்:176/1
தென்றல் வரை முநி நாதர் அன்று கும்பிட நல் அருளே பொழிந்த – திருப்:180/15
செழிக்கும் உத்தம சிவ சரணர்கள் தவ முநி கணத்தவர் மது மலர் கொடு பணி – திருப்:270/15
அருவி இழிதரும் அரு வரைதனில் ஒரு சவர வனிதையை முநி தரு புனிதையை – திருப்:370/15
கருக ஒளி விடு தனுபர கவுதம புநித முநி தொழ அருணையில் அறம் வளர் – திருப்:374/15
பாம்பு உருவான முநி வாம் புலியான பதன் ஏய்ந்து எதிர் காண நடமிடும் பாதா – திருப்:501/6
விடை பரவி அயன் மாலொடு அமரர் முநி கணம் ஓட மிடறு அடைய விடம் வாரி அருள் நாதன் – திருப்:502/5
ஓதுவித்த நாதர் கற்க ஓதுவித்த முநி நாண – திருப்:544/7
தத்து கவன அரிணத்து உபநிட விதத்து முநி உதவு மொழியால் – திருப்:600/5
அரு மறைகள் ஓது பிரமன் முதல் மாலும் அமரர் முநி ராசர் தொழுவோனே – திருப்:619/5
அகத்ய மா முநி பொருப்பின் மேவிய தம்பிரானே – திருப்:631/16
வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர் அகத்ய மா முநி இடைக்காடர் கீரனும் – திருப்:650/11
மலைதனில் ஒரு முநி தந்த மாதுதன் மலர் அடி வருடியெ நின்று நாள்தொறும் – திருப்:764/13
மேல்


முநிக்கு (2)

மேலை வானொர் உரை தசரற்கு ஒரு பாலனாகி உதித்து ஒர் முநிக்கு ஒரு வேள்வி காவல் நடத்தி அ கற்கு உரு அடியாலே – திருப்:597/5
பாடல் முக்ய மாது தமிழ்தமிழ் இறை மா முநிக்கு காதில் உணார்உணார் விடு – திருப்:1315/11
மேல்


முநிக்கும் (1)

கிரி கும்ப நல் முநிக்கும் க்ருபை வரிக்கும் குருபர வாழ்வே – திருப்:64/7
மேல்


முநியும் (1)

பாங்கியும் வேடுவரும் ஏங்கிட மா முநியும் வேங்கையுமாய் மற மினுடன் வாழ்வாய் – திருப்:527/5
மேல்


முநிவர் (12)

முநிவர் சுரர் தொழுது உருகு பாத பத்மம் என்றும் மறவேனே – திருப்:403/8
செயசெய சரணாத்திரி என முநிவர் கணம் இது வினை காத்திடும் என மருவ – திருப்:425/9
விதி முநிவர் தேவர் அருணகிரி நாதர் விமல சர சோதி பெருமாள் காண் – திருப்:449/4
இமையவர் முநிவர் பரவிய புலியுரினில் நடம் மருவு பெருமாளே – திருப்:493/8
முடுகி வேல் விட்டு வட குவடு வாய் விட்டு அமரர் முநிவர் ஆடி புகழ வேத விஞ்சையர்கள் – திருப்:495/16
ஏறி வென்று ஆடுகள நீக்கி முநிவர் வந்து சேய் என்று – திருப்:608/14
புகல் அரியதான தமிழ் முநிவர் ஓது புகழி மலை மேவு பெருமாளே – திருப்:619/8
பொறி வழாத முநிவர் தங்கள் நெறி வழாத பிலன் உழன்று பொரு நிசாசரனை நினைந்து வினை நாடி – திருப்:726/5
அநக வாமனாகாரம் முநிவர் ஆகம் மால் தேட அரிய தாதை தான் ஏவ மதுரேசன் – திருப்:1052/5
ஏழு புவனம் மிகு வான நாட்டவர் சூழும் முநிவர் கிளை தாமும் ஏத்திட – திருப்:1196/7
சிவம் வந்து குதி கொள அகம் வடிவு உன்றன் வடிவம் என திகழ் அண்டர் முநிவர் கணம் அயன் மாலும் – திருப்:1249/2
முநிவர் தேவர் ஞானமுற்ற புநித சோலை மா மலைக்குள் முருக வேல த்யாகர் பெற்ற பெருமாளே – திருப்:1316/8
மேல்


முநிவர்கள் (8)

பரிவு கொடு அநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட பரு மயிலுடன் குலாவி வரவேணும் – திருப்:205/4
பொதுவை இது என தவம் உடை முநிவர்கள் புடைசூழ – திருப்:372/10
வரி பரவ அனந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து போத மயில் மிசை மகிழ்ந்து நாடி வரவேணும் – திருப்:434/4
செழித்த மறை சிலர் துதிப்ப முநிவர்கள் களித்து வகை மனி முழக்க அசுரர்கள் களம் மீதே – திருப்:444/30
அமரர் முதல் அன்பர் முநிவர்கள் வணங்கி அடி தொழ விளங்கு வயலூரா – திருப்:553/6
இசையில் நாள்தொறும் இமையவர் முநிவர்கள் ககன பூபதி இடர் கெட அருளிய – திருப்:738/7
மாலாய் வானோர் மலர் மழை பொழி அவதாரா சூரா என முநிவர்கள் புகழ் – திருப்:822/9
செழிக்கும் சாமி பிறவியை ஒழிக்கும் சாமி பவம் அதை தெறிக்கும் சாமி முநிவர்கள் இடம் மேவும் – திருப்:1179/6
மேல்


முநிவரர் (2)

சினத்தை நிந்தனை செயு முநிவரர் தொழ மகிழ்வோனே – திருப்:8/14
உந்தன் தஞ்சம் தஞ்சம் தஞ்சம் சிவன் அருள் குருபர என முநிவரர் பணியும் – திருப்:150/16
மேல்


முநிவரும் (3)

நிறைய மலர் மொழி அமரர் முநிவரும் நிருப குருபர குமர சரண் என – திருப்:146/11
துவள மனிதரும் அமரரும் முநிவரும் உடன் ஓடி – திருப்:370/2
அமரர் முநிவரும் அயனும் அனைவரும் மதுகை மலர் கொடு தொழுது பதமுற – திருப்:375/12
மேல்


முநிவரையும் (1)

விழையும் மனிதரையும் முநிவரையும் அவர் உயிர் துணிய – திருப்:1278/1
மேல்


முநிவரோடு (1)

எழுமை ஈறு காண் நாதார் முநிவரோடு வான் நாடர் இசைகளோடு பாராட மகிழ்வோனே – திருப்:1054/6
மேல்


முநிவன் (2)

சிவனை நிகர் பொதிய வரை முநிவன் அகம் மகிழ இரு செவி குளிர இனிய தமிழ் பகர்வோனே – திருப்:28/4
மா முநிவன் புணர் மான் உதவும் தனி மானை மணம்செய்த பெருமாளே – திருப்:1262/8
மேல்


முநிவனாய் (1)

அக்கு அரா பொடியின் மெய்க்கு இடா குரவர் அர்ச்சியா தொழும் முநிவனாய்
அப்ப போர் பன்னிரு வெற்ப பூ தணியல் வெற்ப பார்ப்பதி நதி குமாரா – திருப்:275/5,6
மேல்


முநிவோர் (5)

சொல்லும் முநிவோர் தவம்புரி முல்லைவடவாயில் வந்து அருள் துல்ய பர ஞான உம்பர்கள் பெருமாளே – திருப்:684/8
மலைகளில் மகிழ்வாய் மருவி நல் வடுகூர் வரு தவ முநிவோர் பெருமாளே – திருப்:740/8
கோமான் முநிவோர் முதல் யாரும் இயம்பு வேதம் – திருப்:775/2
முநிவோர் அமரோர் முறையோ எனவே முது சூர் உரம் மேல் விடும் வேலா – திருப்:847/6
சடை மா முடி முநிவோர் சரண் என வேதியர் மறை ஓதுக சதி நாடகம் அருள் வேணியன் அருள் பாலா – திருப்:1186/6
மேல்


முநிவோர்கள் (7)

மனத்தில் வருவோனே என்று உன் அடைக்கலம் அதாக வந்து மலர் பதம் அதே பணிந்த முநிவோர்கள்
வரர்க்கும் இமையோர்கள் என்பர் தமக்கும் மனமே இரங்கி மருட்டி வரு சூரை வென்ற முனை வேலா – திருப்:182/5,6
காயத்ரீ செபம் அர்ச்சனையை செய்யும் முநிவோர்கள் – திருப்:366/10
வேத முநிவோர்கள் பாலகர்கள் மாதர் வேதியர்கள் பூசல் என ஏகி – திருப்:609/5
தேவர் முநிவோர்கள் கொண்டல் மால் அரி பிரமாவும் நின்று தேட அரிதானவன்தன் முருகோனே – திருப்:703/6
சுருதி மறைகள் இரு நாலும் திசையில் அதிபர் முநிவோர்கள் துகள் இல் இருடி எழு பேர்கள் சுடர் மூவர் – திருப்:714/1
வேதியர்கள் ஆதி சரசோதி திகழ் முநிவோர்கள் – திருப்:784/10
தெனன தெனதென தென என நடைபட முநிவோர்கள் – திருப்:1003/10
மேல்


முநிவோரும் (6)

உலக மன் அலகில உயிர்களும் இமையவர் அவர்களும் உறுவர முநிவோரும் – திருப்:240/6
வாழ்நாளை ஈரும் விழி கடைச்சிகள் முநிவோரும் – திருப்:580/2
சிவமய ஞானம் கேட்க தவம் முநிவோரும் பார்க்க திரு நடம் ஆடும் கூத்தர் முருகோனே – திருப்:675/5
மண்டலமும் முநிவோரும் எண் திசையில் உள பேரும் மஞ்சினனும் அயனாரும் எதிர் காண – திருப்:724/3
ரதி பதி கலை தப்பாது சூழுவ முநிவோரும் – திருப்:939/4
நளின பத வர நதி குமுகுமு என முநிவோரும் – திருப்:1002/14
மேல்


முநீர் (1)

சவுரி வீரி முநீர் விட போஜனி திகிரி மேவு கையாளி செயாள் ஒரு – திருப்:384/11
மேல்


முநூறு (1)

கரு ஊறிய நாளு முநூறு எழு மல தேகமும் ஆவலும் ஆசை கபடம் – திருப்:809/5
மேல்


முப்பத்திரண்டு (1)

குறைவற முப்பத்திரண்டு அறம்புரிகின்ற பேதை – திருப்:322/10
மேல்


முப்பத்து (3)

முக்கண் பரமற்கு சுருதியின் முற்பட்டது கற்பித்து இருவரும் முப்பத்து மூ வர்க்கத்து அமரரும் அடி பேண – திருப்:6/2
இன்பமாய் புகழ் முப்பத்து ஆறினின் முடி வேறாய் – திருப்:547/10
அலர் தரு புட்பத்து உண்டாகும் வாசனை திசைதொறும் முப்பத்து எண் காதம் வீசிய – திருப்:827/13
மேல்


முப்பத்துமுத்தேவர் (1)

மொழியும் இரு அசுவினிகள் இரு சது வித வசு எனும் முப்பத்துமுத்தேவர் தம்பிரானே – திருப்:1222/8
மேல்


முப்பதின் (1)

முட்டர்கள் நெறியினில் வீழாது அடலொடு முப்பதின் அறுபதின் மேலாம் அறுவரும் – திருப்:1143/5
மேல்


முப்பது (1)

முட்ட உலாவி மருட்டிகள் நெட்டு இலை வேலின் விழிச்சியர் முப்பது கோடி மனத்தியர் அநுராக – திருப்:1191/2
மேல்


முப்பதும் (2)

முப்பதும் ஆறுஆறும் முப்பதும் வேறான முத்திரையாம் மோனம் அடைவேனோ – திருப்:1112/4
முப்பதும் ஆறுஆறும் முப்பதும் வேறான முத்திரையாம் மோனம் அடைவேனோ – திருப்:1112/4
மேல்


முப்பதுமூ (1)

முக்கண் இறைவர்க்கும் அருள் வைத்த முருக கடவுள் முப்பதுமூ வர்க்க சுரர் அடி பேணி – திருப்:967/2
மேல்


முப்பழம் (2)

நிறைய அமுது செய் முப்பழம் அப்பமும் நிகழ் பால் தேன் – திருப்:4/2
சர்க்கரை முப்பழம் ஒத்த மொழிச்சி குறத்தி தன கிரி மேலே – திருப்:287/7
மேல்


முப்பழமும் (1)

பத உகளம் மலர் தொழுது பழுதில் பொரி அவல் துவரை பயறு பெரு வயிறு நிறைய இடா முப்பழமும்
இனிது உதவி முனி பகர வட சிகரி மிசை பரிய தனி எயிறு கொண்டு குருநாடர் – திருப்:1095/5,6
மேல்


முப்பால் (1)

இடர் அற முப்பால் செப்பிய கவிதையின் மிக்க ஆரத்தினை – திருப்:104/15
மேல்


முப்பாலை (1)

தப்பா முப்பாலை தேடி தேசத்தார் நிற்க தகையோடே – திருப்:1121/6
மேல்


முப்புர (2)

சீசி முப்புர காடு நீறு எழ சாடி நித்திரை கோசம் வேர் அற – திருப்:343/1
வாழும் முப்புர வீறதானது நீறு எழ புகையாகவே செய்த மா மதி பிறை வேணியார் அருள் புதல்வோனே – திருப்:651/6
மேல்


முப்புரங்கள் (1)

உலவிய முப்புரங்கள் வேவித்தும் உற நாகம் – திருப்:1166/12
மேல்


முப்புரத்தில் (1)

செ கரத்தின் மலை முப்புரத்தில் எரி இட்ட சத்தி சிவன் உற்று நத்த மிகு – திருப்:423/11
மேல்


முப்புரத்து (1)

செரு தெறுத்து எதிர்த்த முப்புரத்து அரக்கரை சிரித்து எரித்த நித்தர் பொன் குமரேசா – திருப்:280/7
மேல்


முப்புரத்தை (2)

தல தநுவை குனித்து ஒரு முப்புரத்தை விழ கொளுத்தி மழு தரித்து புலி கரி துகிலை பரமாக – திருப்:264/5
கோள் உலவும் முப்புரத்தை வாள் எரி கொளுத்திவிட்ட கோப நுதல் அ தரத்தர் குருநாதா – திருப்:419/2
மேல்


முப்புரம் (4)

முப்புரம் எரி செய்த அ சிவன் உறை ரதம் அச்சு அது பொடி செய்த அதி தீரா – திருப்:1/6
மாரோன் முப்புரம் நீறாய் உற்றிட அங்கி உமிழ்ந்திடுவோர் இபம் புலி தோல் – திருப்:412/13
புகழ் சிலை கந்தர்ப்பனுமே பொடிபட சிரித்து அண் முப்புரம் நீறு செய் – திருப்:541/9
சிலை கை முப்புரம் நீறு எழவே திரு உளத்தில் அற்பம் எனா நினை தேசிகர் – திருப்:846/13
மேல்


முப்பூசை (1)

காள அத்தி அப்பால் சிராமலை தேசம் முற்றும் முப்பூசை மேவி நல் – திருப்:343/15
மேல்


முப்பொழுதத்தும் (1)

பிளப்பு வாயிடை முப்பொழுதத்தும் ஒர் கழுநீரின் – திருப்:273/14
மேல்


மும்மதத்து (1)

நால்வகை மருப்பின் மும்மதத்து இரு செவி ஒரு கை பொருப்பன் மகளை வேட்டனை – திருப்:1326/6
மேல்


மும்மதன் (1)

ஒரு வகை வடிவினில் இரு வகைத்து ஆகிய மும்மதன் தனக்கு மூத்தோன் ஆகி – திருப்:1326/7
மேல்


மும்மல (1)

தொக்கு அறா குடில் அசுத்தம் ஏற்ற சுக துக்கம் மால் கடம் மும்மல மாயை – திருப்:275/1
மேல்


முமத (1)

கரட தடம் முமத நளின சிறு நயன கரிணி முகவரது துணைவோனே – திருப்:127/2
மேல்


முமலத்தில் (1)

பாரிய நவ துவார நாறும் முமலத்தில் ஆறு பாய் பிணி இயற்று பாவை நரி நாய் பேய் – திருப்:894/3
மேல்


முமலமும் (1)

இருவினை முமலமும் அற இறவியொடு பிறவி அற ஏக போகமாய் நீயு நானுமாய் – திருப்:858/30
மேல்


முயக்கம் (1)

முயக்கம் அடுத்து உழிதரும் அடியவன் இடர் ஒழிவாக – திருப்:291/4
மேல்


முயக்கி (1)

தோய பாயல் அழைக்கும் அவத்திகள் மேக போகம் முயக்கி மயக்கிகள் – திருப்:366/7
மேல்


முயக்கிகள் (1)

தூசு நெகிழ்த்து அரை சுற்றி உடுப்பவர் காசு பறிக்க மறித்த முயக்கிகள்
தோதக வித்தை படித்து நடிப்பவர் உறவாமோ – திருப்:215/7,8
மேல்


முயக்கிடு (1)

மார்பு அசைத்து மருட்டி இருட்டு அறை வா என பொருள் பற்றி முயக்கிடு
மாதருக்கு வருத்தம் இருப்பது தணியாதோ – திருப்:252/7,8
மேல்


முயக்கின் (1)

கட்டம் முயக்கின் அநுபவம் விட்ட விடற்கு நியமித கற்பனை பக்ஷமுடன் அளித்து அருளாதோ – திருப்:927/4
மேல்


முயங்க (1)

வீசிய தென்றலொடு அந்தியும் பகையாக முயங்க அநங்கனும் பொர – திருப்:1180/13
மேல்


முயங்கி (7)

கலவியிலே முயங்கி வனிதையர் பால் மயங்கு கபடனை ஆள உன்றன் அருள்கூராய் – திருப்:224/4
எத்தனையி நெஞ்சில் எத்தன முயங்கி இத்தனையில் அஞ்சல் என வேணும் – திருப்:344/4
களப சுகந்த மிகுந்த கொங்கைகள் இளக முயங்கி மயங்கி அன்புசெய் – திருப்:576/3
கூடி முயங்கி விடாய்த்து இரு தனங்களின் மேல் துயில்கூரினும் – திருப்:582/7
துயர் ஒழுகும் செல பாத்திரம் மெலிய மிகுத்து உதராக்கினி துவள முயங்கி விடாய்த்து அரிவையர் தோளில் – திருப்:929/3
அளக பாரமும் குலைந்து அரிய பார்வையும் சிவந்து அணுகி ஆகமும் முயங்கி அமுதூறல் – திருப்:1210/1
மன நூறு கோடி துன்ப நொடி மீதிலே நினைந்து மதன் ஊடலே முயங்கி அதி ரூப – திருப்:1271/1
மேல்


முயங்கிட்டு (1)

உனக்கு எனக்கு என உருகி முயங்கிட்டு உளம் வேறாய் – திருப்:1138/4
மேல்


முயங்கிட (1)

வேய் இசைந்து எழு தோள்கள் தங்கிய மாதர் கொங்கையிலே முயங்கிட
வீணிலும் சில பாதகம் செய அவமே தான் – திருப்:200/1,2
மேல்


முயங்கிய (4)

பாவையாள் குற மங்கை செழும் தன பாரம் மீதில் அணைந்து முயங்கிய
பாகமாகிய சந்தன குங்கும மணி மார்பா – திருப்:88/11,12
கர சரோருகம் நகம் பட விடாய் தணிவதும் கமல நாபியின் முயங்கிய வாழ்வும் – திருப்:1107/2
அமுத மென் குயங்களில் முயங்கிய பெருமாளே – திருப்:1148/16
ஆக நகம் பட ஆரம் முயங்கிய ஆசை மறந்து உனை உணர்வேனோ – திருப்:1262/4
மேல்


முயங்கியெ (1)

படியிலே செய்து உருக்கி முயங்கியெ அவசமாய் வட பத்ர நெடும் சுழி – திருப்:555/7
மேல்


முயங்கினர் (2)

சமைந்தனர் பிறந்தனர் முயங்கினர் மயங்கினர் தவழ்ந்தனர் நடந்தனர் சில காலம் – திருப்:700/2
துலங்கு நல பெண்களை முயங்கினர் மயங்கினர் தொடும் தொழிலுடன் தம க்ரகபாரம் – திருப்:700/3
மேல்


முயங்குதல் (1)

உளமும் வேறுபடும்படி ஒன்றிடு மகளிர் தோதக இன்பின் முயங்குதல்
ஒழியுமாறு தெளிந்து உளம் அன்பொடு சிவயோகத்து – திருப்:27/5,6
மேல்


முயங்கும் (1)

ஓர்ந்திட பல க்ரீடா பேத முயங்கும் ஆகா – திருப்:888/6
மேல்


முயங்குவேனை (1)

வளரும் இள தன பாரம் மீதினில் முயங்குவேனை – திருப்:859/6
மேல்


முயல் (1)

கொக்கு ஆக நரைகள் வரு முனம் இ காய இளமை உடன் முயல் குற்றேவல் அடிமை செயும் வகை அருளாதோ – திருப்:940/4
மேல்


முயல்பவர் (1)

குனகி அழுபவர் அயர்பவர் முயல்பவர் குதறு முது பிணம் எடும் என ஒரு பறை – திருப்:1001/7
மேல்


முயல்பவர்களும் (1)

அறிஞர் தவம் முயல்பவர்களும் இயல் இசை அதனாலே – திருப்:372/14
மேல்


முயல்போதும் (1)

கற்ற கலை சொற்களில் பயிற்று உளம் முயல்போதும் – திருப்:1198/6
மேல்


முயல்வான் (1)

முன வாம் பத மூடிக வந்தனம் முயல்வான் பிடி மாடு இமை ஐங்கரர் – திருப்:720/13
மேல்


முயல்வே (1)

மொழியும் வேறிடு பித்து ஏறினார் எனும் முயல்வே கொண்டு – திருப்:1192/4
மேல்


முயல்வேனோ (1)

தரு பித்தை அகற்றி உனை தொழ முயல்வேனோ – திருப்:1178/8
மேல்


முயலக (1)

சுகத்தி மழு உழை கரத்தி மரகத நிறத்தி முயலக பதத்தி அருளிய முருகோனே – திருப்:444/42
மேல்


முயலகன் (3)

இருமல் உரோகம் முயலகன் வாதம் எரி குண நாசி விடமே நீரிழிவு – திருப்:243/1
இகலி நின்று அலைக்கும் முயலகன் குலைப்பொடு இருமல் என்று உரைக்கும் இவையோடே – திருப்:250/2
உடலும் முயலகன் முதுகு நெறுநெறு என எழு திமிரம் உரகர் பிலம் முடிய ஒரு பதம் ஓடி – திருப்:1096/5
மேல்


முயலகனின் (1)

கொடியது ஒரு முயலகனின் மீது ஆடுவாருடைய ஒரு புறம் அது உற வளரும் மாதா பெறா அருள்செய் – திருப்:1140/15
மேல்


முயலவும் (1)

அடைவு நடை படி பயிலவும் முயலவும் அறியாத – திருப்:1003/6
மேல்


முயலா (2)

முல்லைக்கு மாரன் அம் கை வில்லுக்கும் மாதர்தங்கள் பல்லுக்கும் வாடி இன்பம் முயலா நீள் – திருப்:533/1
அடலை உடம்பை அவாவியே அநவரதம் சில சாரம் இலாத அவுடதமும் பல யோகமும் முயலா நின்று – திருப்:815/3
மேல்


முயலாதே (1)

துதியொடு நாடும் தியானம் ஒன்றையும் முயலாதே – திருப்:362/6
மேல்


முயலாமல் (1)

நீடு புவி ஆசை பொருள் ஆசை மருள் ஆகி அலை நீரில் உழல் மீன் அது என முயலாமல் – திருப்:842/2
மேல்


முயலும் (1)

எயினர் வயினின் முயலும் மயிலை இரு கை தொழுது புணர் மார்பா – திருப்:1066/6
மேல்


முயலை (1)

இயலை தரு கானகம் முயலை தரு மேனியில் எரியை தரு மா மதி நிலவாலே – திருப்:396/2
மேல்


முயற்று (1)

முயற்று பொட்டிகள் மோகாவலம் உறுகின்ற மூடர் – திருப்:438/4
மேல்


முயன்ற (1)

பணிவிடை சென்று முயன்ற குன்று அணி இடையே போய் – திருப்:576/10
மேல்


முயன்று (3)

தவம் முயன்று அ பொற்ற படி கைக்கொண்டு அறம் இரண்டு எட்டு எட்டும் வளர்க்கும் – திருப்:318/15
நிகழ் தரு பொழுதில் முயன்று மாதவம் உய ஓரும் – திருப்:745/4
தேடிய தனங்கள் பாழ்பட முயன்று சேர் கதி அது இன்றி உழல்வேனோ – திருப்:970/4
மேல்


முர (1)

தவில் முர சத்தம் தாரை பூரிகை வளை துடி பொன் கொம்பு ஆர சூரரை – திருப்:966/11
மேல்


முரகன் (1)

செகண செகணசெக செஞ்செம் செகக்கண என அகில முரகன் முடி அண்டம் பிளக்க வெகு – திருப்:985/11
மேல்


முரச (1)

தத்தனத னத்தனத னத்தன என திமிலை ஒத்த முரச துடி இடக்கை முழவு பறைகள் – திருப்:217/9
மேல்


முரசங்கள் (1)

டீகு டீகுகம் போல ஒண் பேரி முரசங்கள் வீற – திருப்:80/10
மேல்


முரசம் (2)

சங்க முரசம் திமிலை துந்துமி ததும்பு வளை தந்தன தனந்த என வந்த சூரர் – திருப்:50/5
மகரம் கொடி நிலவின் குடை மதனன் திரு தாதை மருகன் என்று அணி விருதும் பல முரசம் கலை ஓத – திருப்:467/13
மேல்


முரசமொடு (1)

குரைசெய் முரசமொடு அரிய விருது ஒலி டமட டமடம டமட டம என – திருப்:375/10
மேல்


முரசின் (1)

எழு கடலின் முரசின் இசை வேய் ஓசை விடையின் மணி இசை குருகி இரு செவியில் நாராசம் உறுவது என – திருப்:116/3
மேல்


முரசு (16)

சிறுபறையும் முரசு துடி சத்த கண பறையும் மொகுமொகு என அதிர உடன் எட்டி பிடித்து முடி – திருப்:157/1
திமிலை உடுக்கு உடன் முரசு பறை திமிதி திமிதிம் என டிமிடிமிடிட் டிகுர்திமிதி ஒலி தாளம் – திருப்:407/5
தவில் முரசு பறை திமிலை டிங்கு டிங்குந்து அடர்ந்த அண்டர் பேரி – திருப்:422/10
பறை முரசு அநந்த பேரி முறைமுறை ததும்ப நீசர் படை கடல் இறந்து போக விடும் வேலா – திருப்:434/6
தீத கத்திமிததோ உடுக்கை மணி முரசு ஓதை – திருப்:439/10
முரசு பேரி திமிலை துடிகள் பூரி தவில்கள் முருடு காள பறைகள் தாரை கொம்பு வளை – திருப்:495/13
தனிதம் பட்டு உடையோடு இகல் முரசு ஒலி வீணை – திருப்:499/2
தபலை குட முழுவு திமிலை படகம் அது அபுத சலிகை தவில் முரசு கரடிகை – திருப்:572/31
தனதன தனத்த தான என முரசு ஒலிப்ப வீணை தமருகம் மறை குழாமும் அலைமோத – திருப்:610/5
தொகுதி வெகு முரசு கரடிகை டமரு முழவு தவில் தம்பட்ட மத்தளம் இனம் பட்ட டக்கை பறை – திருப்:624/19
இடி முரசு அறைந்து பூசல் செய் அசுரர்கள் முறிந்து தூள் எழஎழ கடல் பயந்து கோ என அதி கோப – திருப்:625/5
செகசெச் சேசெச் செக என முரசு ஒலி திகழ சூழ திரு நடம் இடுபவர் – திருப்:889/13
திமித்தி மிந்திமி திமிதிமி என்றிட்டு இடக்கை துந்துமி முரசு முழங்க – திருப்:955/11
முரசு அதிர நிசிசரரை வென்று இந்திரற்கு அரசு அளித்த பெருமாளே – திருப்:1124/16
தோரண கனக வாசலில் முழவு தோல் முரசு அதிர முதிராத – திருப்:1255/1
அடிபடு முரசு தவில்பட – திருப்:1305/5
மேல்


முரசுகள் (2)

விருது முரசுகள் மொகுமொகுமொகு என முகுற கக பதி முகில் திகழ் முகடு அதில் – திருப்:908/9
திமிலை கரடிகை பதலை சலரி தவில் தமர முரசுகள் குடமுழவோடு துடி – திருப்:917/31
மேல்


முரசொடு (2)

திகுர்த்த திகுதிகு டுடுட்டு டுடுடுடு டிடிக்கு நிகர் என உடுக்கை முரசொடு – திருப்:444/28
குமரன் என விருது ஒலியும் முரசொடு வளையும் எழு கடல் அதிர முழவொடு – திருப்:512/29
மேல்


முரசோடு (2)

வீர வெண்டையம் முழங்க வரி சங்கும் முரசோடு பொன் பறை ததும்ப விதியும் சுரமும் – திருப்:829/9
குகுகுக் கூகுக் குகுகுகு குகுவென திமிதித் தீதித் திமிதி என் முரசோடு
குழுமி சீறி சமர் செய்யும் அசுரர்கள் களம் மீதே – திருப்:889/9,10
மேல்


முரசோடே (1)

வீராணம் வெற்றி முரசோடே தவில் திமிலை வேதாகமத்து ஒலிகள் கடல் போல – திருப்:267/5
மேல்


முரட்டு (1)

முற்ற திரி வெற்றி குருபர முற்பட்ட முரட்டு புலவனை – திருப்:1172/15
மேல்


முரண் (8)

முது திரை ஒன்ற வரு திறல் வஞ்ச முரண் அசுர் வென்ற வடி வேலா – திருப்:132/6
துரக கஜ ரத கடக முரண் அரண நிருதர் விறல் மிண்டை குலைத்து அமர் செய்து அண்டர்க்கு உரத்தை அருள் பெருமாளே – திருப்:624/24
முரண் முடி இரண சூலி மாலினி சரண் எனும் அவர் பற்றான சாதகி – திருப்:939/11
கரிய இரு கோட்டு முரண் எருமை மோட்டர் கயிறு இறுக மாட்டி அழையா முன் – திருப்:1089/3
முரண் இளைஞர் ஆவியை தொடர்ந்து விசிறி வளை மாதரை கலந்து – திருப்:1132/5
பிறை எயிறு முரண் அசுரர் பேராது பாரில் விழ அதிர எழு புவி உலகம் ஈரேழும் ஓலமிட – திருப்:1140/9
இகல் வெற்றி சத்தி கிரணமும் முரண் நிர்த்த பச்சை புரவியும் – திருப்:1171/9
முரண் ஓசைக்கு அமைந்தவன் சரம் என மூவா – திருப்:1193/4
மேல்


முரண (1)

முரண வளரும் விழிக்குள் மதன விரகு பயிற்றி முறைமை கெடவும் மயக்கி வரும் மாதர் – திருப்:186/2
மேல்


முரணர் (2)

முரணர் வரி சிலை முடுகிடு கணை விழி என மூவா – திருப்:372/2
இரணம் இடும் முரணர் விழி ஒக்க கறுத்த விழி செக்கச்சிவக்க வளை செம் கை சோர – திருப்:902/6
மேல்


முரணிய (1)

முரணிய சமரினில் மூண்ட ராவணன் இடி என அலறி முன் ஏங்கி வாய்விட – திருப்:365/13
மேல்


முரணும் (1)

முரணும் சிறு பவள தரள வடம் தொடை ஆட கொடி போல – திருப்:467/4
மேல்


முரணுறு (2)

இருண கரணம் முரணுறு சூரன் உட்க மயில் ஏறு கந்த – திருப்:398/23
அரணம் முரணுறு அசுரர்கள் கெட அயில் விடுவோனே – திருப்:691/14
மேல்


முரணுறும் (1)

முருகு அலர் தரு உறை அமரர்கள் சிறைவிட முரணுறும் அசுரனை முனிவோனே – திருப்:751/7
மேல்


முரல் (7)

வரி அளி நிரை முரல் கொங்கு கங்குல் குழலாலே மறுகிடும் மருளனை இன்புற்று அன்புற்று அருள்வாயே – திருப்:78/2
இசை முரல் சுரும்பும் இள முலை அரும்பும் இலகிய கரும்பும் மயலாலே – திருப்:120/2
சஞ்சரீ கரகரம் முரல் தமனிய கிண்கிணீ முக இத பத உக மலர் – திருப்:268/7
மகரம் எறி கடல் விழியினும் மொழியினும் மதுப முரல் குழல் வகையினும் நகையினும் – திருப்:371/1
தந்த னந்தன தனதன தன என வண்டு விண்டு இசை முரல் தரு மணம் மலர் – திருப்:770/13
மொகுமொகு என மதுகரம் முரல் குரவு அணி முருகன் அறுமுகன் என வருவன பெயர் – திருப்:1005/7
குணமும் அசுரேசரும் தரங்கம் முரல் வேத – திருப்:1016/2
மேல்


முரல்கின்ற (1)

சஞ்சரி உகந்து நின்று முரல்கின்ற தண் குவளை உந்து குழலாலும் – திருப்:937/1
மேல்


முரல (2)

கதலி கமுகு சூழ் வயற்குளே அளி இசையை முரல மா அறத்தில் மீறிய – திருப்:632/7
வரி அளிகள் இசை முரல வாகான தோகை இள மயில் இடையில் நடனம் இட ஆகாசம் ஊடுருவ – திருப்:870/13
மேல்


முரலும் (1)

இடி ஒடி பட வினை செயும் வில் மத கலை நெடிய கவுடி இசை முரலும் சுரி முக – திருப்:572/11
மேல்


முரவோனே (1)

ஆதரவால் விளங்கு பூரண ஞானம் மிஞ்சு முரவோனே – திருப்:82/10
மேல்


முராரி (12)

அருள் புனை முராரி மருக விளங்கிய மயில் ஏறி – திருப்:236/14
குடர் பிடுங்கி திக்குற்ற முகம் சிங்க முராரி – திருப்:316/12
திசைமுகன் முராரி மற்றும் அரிய பல தேவர் உற்ற சிறை அடைய மீள விட்ட பெருமாளே – திருப்:380/8
குறளு ரூப முராரி சகோதரி உலக தாரி உதாரி பராபரி – திருப்:384/7
கோல உருவாய் எழுந்து பார் அதனையே இடந்து கூவிடும் முராரி விண்டு திரு மார்பன் – திருப்:545/5
தூதாளரோடு காலன் வெருவிட வேதா முராரி ஓட அடு படை – திருப்:569/9
தாயாக வரு சோதை காணாது களவாடு தாமோதரன் முராரி மருகோனே – திருப்:629/6
திருமகள் உலாவும் இரு புய முராரி திரு மருக நாம பெருமாள் காண் – திருப்:636/1
துளப மணி மாலை மார்ப சக்ரதரன் அரி முராரி சர்ப்ப துயில்தரன் ஆதரித்த மருகோனே – திருப்:693/5
பார் ஏவை ஏவிய முராரி ஐவர் தோழன் அரி மருகோனே – திருப்:806/12
வரு முராரி கோபாலர் மகளிர் கேள்வன் மாதாவின் வசனமோ மறா கேசன் மருகோனே – திருப்:1048/6
திரை ஆழி சேது கண்டு பொரு ராவணேசை வென்ற திருமால் முராரி தங்கை அருள் பாலா – திருப்:1271/6
மேல்


முராரியர் (1)

வேத புராணம் விளம்பி நீல முராரியர் தங்கை மேலொடு கீழ் உலகங்கள் தரு பேதை – திருப்:1264/7
மேல்


முராரியும் (2)

மாதவர் தேவர்களோடே முராரியும் மா மலர் மீது உறை வேதாவுமே புகழ் – திருப்:725/13
குரகத புராரியும் ப்ரசண்ட மரகத முராரியும் செயம் கொள் – திருப்:1016/3
மேல்


முரித்து (1)

சலனப்பட எற்றி இறைச்சி அறுத்து அயில்வித்து முரித்து நெரித்து உளைய – திருப்:558/7
மேல்


முரிய (1)

முருகனே பத்தர் அருகனே வெற்பு முரிய வேல் தொட்ட பெருமாளே – திருப்:1084/8
மேல்


முருக்கி (1)

முருக்கி நேர் இதழ் அமுது பருகும் என உரைத்து லீலைகள் அதி விதமொடு மலை – திருப்:797/5
மேல்


முருக்கு (1)

புயல் குழன்ற அம் கமழ் அறல் குலம் தங்கு அவிர் முருக்கு வண் செம் துவர் தந்து போகம் – திருப்:17/2
மேல்


முருக (42)

தரு முருக மேக சாயலார் தமர மகர ஆழி சூழ் புவிதனை – திருப்:25/11
முறை அருள் முருக தவத்தை காப்பவர் தம்பிரானே – திருப்:33/16
துணைவ குண தர சரவணபவ நம முருக குருபர வளர் அறுமுக குக – திருப்:43/15
சரவண கந்த முருக கடம்ப தனி மயில் கொண்டு பார் சூழ்ந்தவனே – திருப்:48/6
சமர குமர கஞ்சம் சுற்றும் செய்ப்பதியில் முருக முன் பொங்கி தங்கி – திருப்:77/15
சேரும் அழகு ஆர் பழநி வாழ் குமரனே பிரம தேவர் வரதா முருக தம்பிரானே – திருப்:114/8
பதும கரதல முருக நால் வேதகரர் அணிக மயில் வீரா – திருப்:116/14
முருக கடம்ப குறமகள் பங்க முறை என அண்டர் முறை பேச – திருப்:132/5
பழநி மலை வரு பழ நிமலை தரு பழநி மலை முருக விசாகா – திருப்:147/7
குமர சமர முருக பரம குலவு பழநி மலையோனே – திருப்:165/5
பரமர் அருளிய கடம்ப முருக அறுமுகவ கந்த பழநி மலைதனில் அமர்ந்த பெருமாளே – திருப்:199/8
குமர குருபர முருக குகனே குற சிறுமி கணவ சரவண நிருதர் கலகா பிறை சடையர் – திருப்:213/1
குமர குருபர முருக சரவண குக சண்முக கரி பிறகான – திருப்:214/1
உழையின் மகளை தழுவ மயலுற்று உருகும் முருக பெருமாளே – திருப்:271/8
குறவர் சிறுமியும் மருவிய திரள் புய முருக சரண் என உருகுதல் சிறிதும் இல் – திருப்:367/3
கருணையன் உற்ற த்ரியம்பகன் தரு முருக புனத்தில் திரிந்த மென் கொடி – திருப்:420/11
சரண சிவகாமி இரண குல காரி தரு முருக நாம பெருமாள் காண் – திருப்:449/6
தெரி தமிழை உதவு சங்க புலவோனே சிவன் அருள் முருக செம்பொன் கழலோனே – திருப்:451/3
இரக்ஷை வாய்த்து அருள் முருக பனிரு கர குக வீரா – திருப்:562/10
மலை உறை குரவ நல் இறைவ வரு கலை பல தெரி விதரண முருக சரவண – திருப்:572/43
குருடி மலை உறை முருக குல வட குவடு தவிடு எழ மயில் ஏறும் – திருப்:613/7
பொழுதினிலும் அருள் முருக சுத்த கொடுங்கிரியில் நிர்த்த சரண்களை மறந்திடேனே – திருப்:622/12
வயலி நகர் முருக செரு உயல் பனிரு கர குமர துன்று அட்ட சிட்ட குண குன்றக்குடிக்கு அதிப அருளாதோ – திருப்:624/12
திரு அருளும் ஆதிபுரிதனில் மேவு ஜெய முருக தேவர் பெருமாளே – திருப்:686/8
நளின உபய கர வேலை முடுகு முருக வட மேரு நகரி உறையும் இமையோர்கள் பெருமாளே – திருப்:714/8
திமிதிமி என பறைய பெருகு புனல் கெடில நதி திருவதிகை பதி முருக பெருமாளே – திருப்:737/8
த்ரிபுராந்தகற்கு வர சுத ரதி காந்தன் மைத்துன முருக
திறல் பூண்ட சுப்ரமணிய ஷண்முக வேலா – திருப்:812/13,14
முருக பொரு சூரர் சேனை முறிய வட மேரு வீழ முகர சல ராசி வேக முனிவோனே – திருப்:824/7
காதலுடன் ஓதும் அடியார்களுடன் நாடி ஒரு கால் முருக வேள் எனவும் அருள்தாராய் – திருப்:842/4
திரு முக சந்த்ர முருக கடம்ப சிவசுத கந்த குக வேல – திருப்:851/3
செருக்கு நெஞ்சு உடை முருக சிகண்டி பரி சுமந்திடு குமர கடம்ப – திருப்:868/15
மரகத கலப செம்புள் வாகன மிசை வரு முருக சிம்புளே என – திருப்:956/15
தகப்பனார்க்கு ஒரு செவிதனில் உரைசெய்த முருக வித்தக வேளே – திருப்:959/10
முக்கண் இறைவர்க்கும் அருள் வைத்த முருக கடவுள் முப்பதுமூ வர்க்க சுரர் அடி பேணி – திருப்:967/2
முருக ஷடாக்ஷர சரவண கார்த்திகை முலை நுகர் பார்த்திப என்று பாடி – திருப்:986/3
அரிய பாவலர் உரை செய அருள்புரி முருக ஆறிரு புய இயல் இசையுடன் – திருப்:1008/15
திரு அருள் முருக பெருத்து பாரினில் சியோதனன் மடிய மிகுத்து பாரத – திருப்:1135/11
பச்சை மயிலில் வரும் வீர வேல் முருக துட்ட நிருதர் குல கால வானவர்கள் – திருப்:1144/15
சர வரிசை விடு குமர அண்டர்தம் பண்டு உறும் சிறையை விட வரு முருக என்று வந்து இந்திரன் – திருப்:1163/13
பதி குடி ஏற வேல் தொடு முருக மயூர வாகன பரவச ஞான யோகிகள் பெருமாளே – திருப்:1218/8
முருக மயூர சேவக சரவண ஏனல் பூ தரி முகுள படீர கோமள முலை மீதே – திருப்:1274/1
முநிவர் தேவர் ஞானமுற்ற புநித சோலை மா மலைக்குள் முருக வேல த்யாகர் பெற்ற பெருமாளே – திருப்:1316/8
மேல்


முருகன் (6)

பரம பதமே செறிந்த முருகன் எனவே உகந்து பழநி மலை மேல் அமர்ந்த பெருமாளே – திருப்:110/8
கரி முகன் எம்பி முருகன் என அண்டர் களி மலர் சிந்த அடியேன் முன் – திருப்:401/3
சிவ குமர அன்பு ஈண்டில் பெயரோனே திரு முருகன் பூண்டி பெருமாளே – திருப்:942/4
மொகுமொகு என மதுகரம் முரல் குரவு அணி முருகன் அறுமுகன் என வருவன பெயர் – திருப்:1005/7
உருகும் உரிமை காட்டிய முருகன் எனவு நா கொடு உனது கழல்கள் போற்றிட அருள்தாராய் – திருப்:1056/4
அடல் மதனன் என விசையன் என முருகன் என நெருடி அவர் பெயரும் இடை செருகி இசைபாடி – திருப்:1092/2
மேல்


முருகனும் (2)

கதி தரு முருகனும் என நினை நினைபவர் கற்பில் புக்கு அறிவு ஒக்க கற்பது தந்திடாயோ – திருப்:1014/4
மரகத மயில் மிசை வரு முருகனும் என வாழ்க்கைக்கு ஓர் அன்பும் தருவாயே – திருப்:1263/4
மேல்


முருகனே (7)

ரத்நகிரி வாழ் முருகனே இளையவா அமரர் பெருமாளே – திருப்:566/16
முருகனே பத்தர் அருகனே முத்தி முதல்வனே பச்சை மயில் வீரா – திருப்:645/7
மகிழ்வு பெற உறை முருகனே பேணு வானவர்கள் பெருமாளே – திருப்:870/16
முருகனே பத்தர் அருகனே வெற்பு முரிய வேல் தொட்ட பெருமாளே – திருப்:1084/8
கலையனே உக்ர முருகனே துட்டர் கலகனே மெத்த இளையோனே – திருப்:1085/5
முருகனே சுர குஞ்சரி ரஞ்சித பெருமாளே – திருப்:1177/16
ஞான சுர ஆனை கணவா முருகனே அமரர் நாடு பெற வாழ அருள் பெருமாளே – திருப்:1243/8
மேல்


முருகனை (2)

அ குறமகளுடன் அ சிறு முருகனை அ கணம் மணம் அருள் பெருமாளே – திருப்:1/8
வாழ்த்த இருவினை நீக்கு முருகனை மருவாயோ – திருப்:617/8
மேல்


முருகா (33)

துங்க பழநியில் முருகா இமையோர் பெருமாளே – திருப்:151/16
போந்த பெருமான முருகா ஒரு பெரியோனே – திருப்:351/14
சோதி முருகா நித்தா பழய ஞான சோணகிரி வீதி கந்த வேளே – திருப்:382/6
குமரா முருகா சடிலத்தன் குருநாதா குற மா மகள் ஆசை தணிக்கும் திரு மார்பா – திருப்:397/3
கலை நூல் உடை முருகா அழல் ஓங்கிய ஓங்கலின் வண் பெருமாளே – திருப்:427/24
மொழி பாகு முத்து நகை மயிலாள்தனக்கு உருகு முருகா தமிழ் புலியுர் பெருமாளே – திருப்:513/8
வையம் முழுது ஆளும் ஐய மயில் வீர வல்ல முருகா முத்தமிழ் வேளே – திருப்:531/7
சாரவும் சோதி முருகா எனும் காதல் கொடு தான் இருந்து ஓத இரு ஓர் அகம் பேறு உறுக விஞ்சை தாராய் – திருப்:592/12
எயினர் மட மானுக்கு மடல் எழுதி மோகித்து இதண் அருகு சேவிக்கும் முருகா விசாகனே – திருப்:641/6
பருதியின் ஒளி கண் வீறும் அறுமுக நிரைத்த தோள் பனிரு கர மிகுத்த பார முருகா நின் – திருப்:655/3
கோசை நகர் வாழ வரும் ஈச அடியர் நேச சருவேச முருகா அமரர் பெருமாளே – திருப்:699/8
திரிபுரத்து எரி புக நகைத்து அருள் சிவன் பங்கு அங்கு இருந்தாள் அருளும் மா முருகா
செரு இடத்து அலகைகள் தெனத்தென தெனந்தெம் தெந்தெ னந்தா – திருப்:702/15,16
முருகா அம் திரமோடு அமர் உம்பர்கள் தம்பிரானே – திருப்:720/16
திருமுட்ட பதி வாழ் முருகா சுரர் பெருமாளே – திருப்:761/16
செய் காழி பதி வாழ் முருகா சுரர் பெருமாளே – திருப்:767/16
சூழு காவிரியும் வேளூர் முருகா அமரர் பெருமாளே – திருப்:784/16
நாதா குமார முருகா எனவும் ஓத அருள்புரிவாயே – திருப்:806/8
திருத்துருத்தியில் வாழ் முருகா சுரர் பெருமாளே – திருப்:846/16
ஒருகால் முருகா பரமா குமரா உயிர் கா என ஓத அருள்வாய் – திருப்:847/4
முருகா என ஓர் தரம் ஓதும் அடியார் முடி மேல் இணை தாள் அருள்வோனே – திருப்:847/5
அமுத மந்திர ஞானொபதேசமும் அருளி அன்புறவே முருகா என – திருப்:852/7
செயசெய முருகா குகா வளர் கந்த வேளே – திருப்:861/14
திரு குடந்தையில் வாழ் முருகா சுரர் பெருமாளே – திருப்:869/16
வாச கும்ப தன மானை வந்து தினை காவல் கொண்ட முருகா எணும் பெரிய – திருப்:898/15
சக்ரதர அரி மருகா முருகா உக்ர இறையவர் புதல்வா முதல்வா – திருப்:913/15
செருக்கு செய்ப்பதி வாழ் முருகா அறம் வளர்த்த நித்ய கல்யாணி க்ருபாகரி – திருப்:919/15
மனமுற வாழ திரு மணி மார்பத்து அருள் முருகா உற்று அணைவாயே – திருப்:934/4
பரிவால் உளத்தில் முருகா என சொல் பகர் வாழ்வு எனக்கும் அருள்வாயே – திருப்:1068/4
வலி மாள துரந்த வன் திறல் முருகா மல் பொருந்து திண் புய – திருப்:1193/15
ஆதி முருகா ஆதி முருகா ஆதி முருகா எனவும் ஆதி முருகா நினைவு தருவாயே – திருப்:1243/4
ஆதி முருகா ஆதி முருகா ஆதி முருகா எனவும் ஆதி முருகா நினைவு தருவாயே – திருப்:1243/4
ஆதி முருகா ஆதி முருகா ஆதி முருகா எனவும் ஆதி முருகா நினைவு தருவாயே – திருப்:1243/4
ஆதி முருகா ஆதி முருகா ஆதி முருகா எனவும் ஆதி முருகா நினைவு தருவாயே – திருப்:1243/4
மேல்


முருகாய் (1)

கருவாய் வயிற்றில் உருவாய் உதித்து முருகாய் மன கவலையோடே – திருப்:1069/1
மேல்


முருகி (1)

பகருகினும் அவர் பணிவிடை திரிகினும் முருகி நெறி முறை தவறினும் அவரோடு – திருப்:371/5
மேல்


முருகின் (1)

பலவின் கனி பணை மீறிய மா மர முருகின் கனியுடனே நெடு வாளைகள் – திருப்:136/13
மேல்


முருகு (26)

முருகொடு கலந்த சந்தன அளறுபடு குங்குமம் கமழ் முலை முகடு கொண்டு எழும்தொறும் முருகு ஆர – திருப்:32/3
முருகு அவிழ் துணர்கள் உகுத்து காய் தினை விளை நடு இதணில் இருப்பை காட்டிய – திருப்:33/13
முளை முருகு சங்கு வீசி அலை முடுகி மை தவழ்ந்த வாய் பெருகி – திருப்:34/15
முருகு அவிழ்ந்து உதிர்ந்த மலர்களும் சரிந்த முகிலும் இன்ப சிங்கி விழி வேலும் – திருப்:92/2
முருகு செறி குழல் அவிழ முலை புளகம் எழ நிலவு முறுவல் தர விரகம் எழ அநுராகம் – திருப்:190/1
முருகு செறி குழல் முகில் என நகில் நறு முளரி முகை என இயல் என மயில் என – திருப்:191/1
வெயில் பரந்திட நகை இதழ் முருகு அலர் வரி போத – திருப்:237/4
பரிமளம் மிக உள சாந்து மா மத முருகு அவிழ் வகை மலர் சேர்ந்து கூடிய – திருப்:365/1
முடுகு கயலுகள் வயல்களும் முருகு அவிழ் தடமும் முளரியும் அகழியும் மதில்களும் – திருப்:370/11
முருகு செறி குழல் சொருகிய விரகிகள் முலைகள் அளவிடு முகபட பகடிகள் – திருப்:373/1
முருகு கமழ் மலர் அமளி மீதினில் புகுந்து முக வனச மலர் குவிய மோகமுற்று அழிந்து – திருப்:403/5
முருகு அவிழ் தாரும் சூட்டி ஒரு தனி வேழம் கூட்டி முதல் மற மானின் சேர்க்கை மயல்கூர்வாய் – திருப்:676/6
சால மயல் கொடு புளகித கன தன பாரம் உற அண முருகு அவிழ் மலர் அணை – திருப்:731/5
முருகு அலர் தரு உறை அமரர்கள் சிறைவிட முரணுறும் அசுரனை முனிவோனே – திருப்:751/7
முருகு அவிழ் திரள் புயம் உந்து வேல் அணி முளரியொடு அழகிய தொங்கல் தாரினை – திருப்:764/7
முருகு தங்கு செம் துகிர் இதழ் தெரியவும் மருவு சங்க நின்று ஒலி கொடு பதறவும் – திருப்:845/3
முருகு அவிழ் தொடையை சூடி நாடிய மரகத கிரண பீலி மா மயில் – திருப்:939/9
முகம் எலாம் நெய் பூசி தயங்கு நுதலின் மீதிலே பொட்டு அணிந்து முருகு மாலை ஓதிக்கு அணிந்த மட மாதர் – திருப்:962/1
குடகு வயிறினில் அடைவிடு மத கரி பிறகு வரும் ஒரு முருகு சண்முக என – திருப்:1002/5
முருகு செறு குழல் அவிழ் தர முகம் மதி முடிய வெயர்வுர முது திரை அமுது அன – திருப்:1007/1
முருகு உலாவிய குழலினும் நிழலினும் அருவமாகிய இடையினு நடையினு – திருப்:1009/1
பருகு பாற்கடல் முருகு தேக்கிய பாலோ தேனோ பாகோ வானோர் அமுதேயோ – திருப்:1062/3
முருகு உலாவுற்ற குழலி வேடிச்சி முலையின் மேவுற்ற க்ருபையோனே – திருப்:1084/7
முருகு அவிழ் கூதாள மாலிகை தழுவிய சீர் பாத தூளியின் – திருப்:1134/5
முருகு உலாவிய மை பாவு வார் குழல் முளரி வாய் நெகிழ் வித்தார வேல் விழி – திருப்:1192/1
மணி வட மாலை ஆட முருகு அவிழ் ஓதி ஆட மதுர அமுதம் ஊறி வீழ அனுராகம் – திருப்:1277/2
மேல்


முருகேச (5)

கனக சபை மேவும் எனது குருநாத கருணை முருகேச பெருமாள் காண் – திருப்:449/1
நீர் பொரும் சடையார் அருள் தேசிக முருகேச – திருப்:727/12
ஆதியார் அருள் மா முருகேச மால் மருகேசுர ஆதி தேவர்கள் இயாவர்கள் பணி பாத – திருப்:733/6
கந்த முருகேச மிண்டு அசுரர் மாள அந்த முனை வேல் கொடு எறிவோனே – திருப்:938/7
சரவணமிலே உதித்த குமர முருகேச சக்ர சயிலம் வலமாய் நடத்து மயில் வீரா – திருப்:1099/6
மேல்


முருகேசா (8)

அண்டரானவர் கூர் அரந்தை தீர முனாள் மகிழ்ந்த முருகேசா – திருப்:82/12
பரிபுர கமலம் அது அடி இணை அடியவர் உளம் அதில் உற அருள் முருகேசா
பகவதி வரைமகள் உமை தர வரு குக பரமனது இரு செவி களிகூர – திருப்:240/3,4
வழுதியர் தமிழில் ஒரு பொருள் அதனை வழிபட மொழியும் முருகேசா
மலர் அடி பணியும் மடமகள் பசலை மயல் கொடு தளர்வது அழகோ தான் – திருப்:304/3,4
மறி தாவு செம் கை அரனார் இடங்கொள் மலைமாது தந்த முருகேசா – திருப்:348/6
பரி செல்வியார் மருகா சுர முருகேசா – திருப்:682/12
கரு நெல்லி மேனியர் அரி மருகோனே கன வள்ளியார் கணவ முருகேசா
திருவல்லிதாயம் அதில் உறைவோனே திகழ் வல்ல மாதவர்கள் பெருமாளே – திருப்:685/3,4
தண் தரளம் அணி மார்ப செம்பொன் எழில் செறி ரூப தண் தமிழின் மிகு நேய முருகேசா
சந்ததமும் அடியார்கள் சிந்தை அது குடியான தண் சிறுவைதனில் மேவு பெருமாளே – திருப்:724/7,8
பூரண மா மதி போல் ஆறு மா முக முருகேசா – திருப்:725/12
மேல்


முருகேசுர (1)

அதி மோகர வயலூர் மிசை திரி சேவக முருகேசுர அமராபதி அதில் வாழ்பவர் தம்பிரானே – திருப்:909/8
மேல்


முருகொடு (1)

முருகொடு கலந்த சந்தன அளறுபடு குங்குமம் கமழ் முலை முகடு கொண்டு எழும்தொறும் முருகு ஆர – திருப்:32/3
மேல்


முருகோனே (138)

கரியின் துணை என்று பிறந்திடு முருகோனே – திருப்:11/4
வளம் ஒன்றிய செந்திலில் வந்து அருள் முருகோனே – திருப்:14/14
திற குகன் குருபரன் என் வரும் ஒரு முருகோனே – திருப்:19/14
முடிக்கும் சேகரர் பேர் அருளால் வரு முருகோனே – திருப்:29/12
சிந்தை மகிழ அன்பர் புகழும் செந்தில் உறையும் முருகோனே – திருப்:84/6
நிலம் முதல் விளங்கு நலம் மருவு செந்தில் நிலை பெற இருந்த முருகோனே – திருப்:87/6
நழுவா வகை பிரியம் காட்டும் முருகோனே – திருப்:90/12
வாய்ப்புற்ற தமிழ் மார்க்க திண் பொருள் வாய்க்கு சித்திர முருகோனே
வார்த்தை சிற்பர தீர்த்த சுற்று அலை வாய்க்குள் பொற்பு அமர் பெருமாளே – திருப்:93/7,8
ஆலவாயன் அளித்தருள் அற்புத முருகோனே – திருப்:113/10
பரிய வரையின் அரிவை மருவு பரமர் அருளும் முருகோனே
பழனம் உழவர் கொழுவில் எழுது பழைய பழநி அமர்வோனே – திருப்:129/5,6
சிறைகள் மீளவுமே வடி வேல் விடும் முருகோனே – திருப்:130/12
பருத்த தோகையில் வரு முருகோனே – திருப்:133/10
நாசமுற அமர் செய் வீரதர குமர முருகோனே – திருப்:153/10
நவ மணிகள் உரகன் உடல் கக்க துரத்தி வரும் முருகோனே – திருப்:157/12
மாக முகுடு அதிர வீசு சிறை மயிலை வாசி என உடைய முருகோனே – திருப்:159/6
கானங்கள் வரைகள் தீவு ஓதங்கள் பொடிய நீல காடு அந்த மயிலில் ஏறு முருகோனே
காமன் கை மலர்கள் நாண வேடம் பெண் அமளி சேர்வை காண் எங்கள் பழநி மேவு பெருமாளே – திருப்:162/7,8
வண் கையா கடம்பு ஏடு தொடை ஆடு முடி முருகோனே – திருப்:174/10
அவனி ஓர் நொடி வருகின்ற காரண முருகோனே – திருப்:178/12
மென் கிரியில் இதமாய் அணைந்த முருகோனே – திருப்:180/12
வரிசை அவுண் மக சேனை உக முடிய மயில் ஏறி வரு பனிரு கர தீர முருகோனே – திருப்:185/6
தோடு குழை சேர் பரனார் தரும் முருகோனே – திருப்:188/10
பீறு வெம் கழுவேற வென்றிடு முருகோனே – திருப்:189/12
பணில சரவணைதனில் முளரியில் வரு முருகோனே – திருப்:191/14
மேவும் பற்று அலர் பேறு அருள் ஓதிய முருகோனே – திருப்:196/14
காள கண்ட மகா தேவனார் தரு முருகோனே – திருப்:197/12
திமிர திநகர அமரரர் பதி வாழ்வு பெற்று உலவு முருகோனே – திருப்:213/14
அதிசயம் அநேகம் உற்ற பழநி மலை மீது உதித்த அழக திருவேரகத்தின் முருகோனே – திருப்:216/8
தகையாது எனக்கு உன் அடி காண வைத்த தனி ஏரகத்தின் முருகோனே
தரு காவிரிக்கு வட பாரிசத்தில் சமர் வேல் எடுத்த பெருமாளே – திருப்:218/7,8
ஒளி வளர் திருவேரகமே உகந்து நிற்கும் முருகோனே – திருப்:221/6
காவேரி நேர் வடக்கிலே வாவி பூ மணத்த கா ஆர் சுவாமி வெற்பின் முருகோனே
கார் போலும் மேனி பெற்ற மா காளி வாலை சத்தி காமாரி வாமி பெற்ற பெருமாளே – திருப்:223/7,8
சில காவிய துறைகள் உணர்வே படித்த தமிழ் செவியார வைத்து அருளும் முருகோனே
சிவனார் தமக்கு உரிய உபதேச வித்தை அருள் திருவேரகத்தில் வரும் பெருமாளே – திருப்:227/7,8
ஒருத்தி பங்கினர் அவர் பணி குருபர முருகோனே – திருப்:237/10
செழு வாரிசத்தில் ஒன்றும் முது வேதன் வெட்க அன்று திரு வாய்மை செப்பி நின்ற முருகோனே
திரளா மணி குலங்கள் அருணோதயத்தை வென்ற திருவேரகத்து அமர்ந்த பெருமாளே – திருப்:238/7,8
சினத்தொடு சூரன்தனை கொடு வேலின் சிரத்தினை மாறும் முருகோனே
தினை புன மேவும் குறக்கொடியோடும் திருத்தணி மேவும் பெருமாளே – திருப்:249/7,8
நிலைபெறும் திருத்தணியில் விளங்கு சித்ர நெடிய குன்றில் நிற்கும் முருகோனே – திருப்:250/6
செம் சடாதரர் திரு மகவு என வரு முருகோனே – திருப்:268/10
சமர்த்த பால என புகழ் பெற்றிடு முருகோனே – திருப்:273/6
களிகூரும் உனை துணை தேடும் அடியேனை சுகப்படவே கடன் ஆகும் இது கனம் ஆகும் முருகோனே – திருப்:277/6
எற்றிய திரு சலதி சுற்றிய திருத்தணியில் எப்பொழுது நிற்கும் முருகோனே
எட்டு அசலம் எட்ட நிலம் முட்ட முடி நெட்ட சுரர் இட்ட சிறை விட்ட பெருமாளே – திருப்:302/7,8
சாரதி உத்தமி துணைவ முருகோனே – திருப்:308/6
திரிபுர தகனார் இடம் அதில் மகிழ்வார் திரிபுரை அருள் சீர் முருகோனே – திருப்:391/6
மேதினியோர் தழைக்கவே அருணாசலத்து வீதியின் மேவி நிற்கும் முருகோனே
மேருவை நீறு எழுப்பி நான்முகனார் பதத்தில் வேல் அடையாளம் இட்ட பெருமாளே – திருப்:430/7,8
வேதம் மிக்க விந்து நாதம் மெய் கடம்ப வீரபத்ர கந்த முருகோனே
மேருவை பிளந்து சூரனை கடிந்து வேலையில் தொளைந்த கதிர் வேலா – திருப்:431/5,6
ஆகம் உற்ற சிவகாமி பத்தினியின் முருகோனே – திருப்:439/14
துவர் வேணியப்பன் மிகு சிவகாமி கர்த்தன் மிகு சுக வாரி சித்தன் அருள் முருகோனே – திருப்:441/6
சுகத்தி மழு உழை கரத்தி மரகத நிறத்தி முயலக பதத்தி அருளிய முருகோனே – திருப்:444/42
தண்டையனே குக்குட பதாகையின் முருகோனே – திருப்:448/8
எட்டு இரண்டும் வெளியா மொழிந்த குரு முருகோனே – திருப்:471/10
தித்தி மன்னும் தில்லை நிர்த்தர் கண்ணில் உள் உதித்து மன்னு பிள்ளை முருகோனே
சித்தி மன்னு செய்ய சத்தி துன்னும் கைய சித்ர வண்ணவல்லி அலர் சூடும் – திருப்:476/5,6
அள் அமைய ஞான வித்து ஓதும் கந்தா குமர முருகோனே – திருப்:478/10
கையில் வேல் தொட்டு ஏவிய சேவக முருகோனே – திருப்:483/10
பிளந்திட்டு பல மா மயில் ஏறிய முருகோனே – திருப்:489/14
விழு திகழ் அழகி மரகத வடிவி விமலி முன் அருளும் முருகோனே
விரி தலம் எரிய குலகிரி நெரிய விசை பெறு மயிலில் வருவோனே – திருப்:493/5,6
அயன் அண்டர்க்கும் அரியாள் உமை அருள் முருகோனே – திருப்:499/14
சித்திர சிவகாமியார் அருள் முருகோனே – திருப்:504/14
சூல கையினார் அக்கினி மேனி பரனாருக்கு ஒரு சோதி பொருள் கேள்விக்கு இடு முருகோனே
சோதி பிரகாச செயலாள் முத்தமிழ் மானை புணர் சோதி புலியூர் நத்திய பெருமாளே – திருப்:507/7,8
முனவோர் துதித்து மலர் மழை போல் இறைத்துவர முது சூரரை தலை கொள் முருகோனே
மொழி பாகு முத்து நகை மயிலாள்தனக்கு உருகு முருகா தமிழ் புலியுர் பெருமாளே – திருப்:513/7,8
வாரும் கரத்தனை எமை ஆளும் தகப்பன் மழு மானின் கரத்தன் அருள் முருகோனே – திருப்:518/6
அமலி விமலி பரை உமையவள் அருளிய முருகோனே – திருப்:525/14
மலர் அயனை நீடு சிறை செய்தவன் வேலை வளமை பெறவே செய் முருகோனே – திருப்:542/6
பீலி மயில் மீது உறைந்து சூரர்தமையே செயம் கொள் பேர் பெரிய வேல் கொள் செம் கை முருகோனே
பேடை மட ஓதிமங்கள் கூடி விளையாடுகின்ற பேறை நகர் வாழ வந்த பெருமாளே – திருப்:545/7,8
செண்டாடி மகா மயில் மேல் கொளு முருகோனே – திருப்:548/12
த்ரிபுரை யாமளை அற்பொடு தந்து அருள் முருகோனே – திருப்:555/14
மயிலை மணந்த அயிலவ எங்கள் வயலியில் வந்த முருகோனே – திருப்:560/6
தடி நிகர் அயில் கடாவி அசுரர்கள் இறக்குமாறு சமரிடை விடுத்த சோதி முருகோனே – திருப்:610/6
மா சூரா பார் எங்கும் அருள் பொலி முருகோனே – திருப்:626/14
கரி கோலம் இட்டார் கணுக்கு ஆன முத்தே கதிர்காமம் உற்றார் முருகோனே – திருப்:642/8
அரவு பிறை பூளை தும்பை விலுவமொடு தூர்வை கொன்றை அணிவர் சடையாளர் தந்த முருகோனே
அரகர சிவாய சம்பு குமர குமார நம்பும் அடியர்தம்மை ஆள வந்த பெருமாளே – திருப்:648/7,8
வகுத்த பாவினில் பொருள் கோலமாய் வரு முருகோனே – திருப்:650/12
தெய்வ வள்ளி மையல் கொள்ளு செல்வ பிள்ளை முருகோனே – திருப்:661/6
சிவமய ஞானம் கேட்க தவம் முநிவோரும் பார்க்க திரு நடம் ஆடும் கூத்தர் முருகோனே
திரு வளர் மார்பன் போற்ற திசைமுகன் நாளும் போற்ற ஜெகமொடு வானம் காக்க மயில் ஏறி – திருப்:675/5,6
கயிலை பதி அரன் முருகோனே கடல கரை திரை அருகே சூழ் – திருப்:689/3
கறுகி வரு சூரன் அங்கம் இரு பிளவதாக விண்டு கதறி விழ வேல் எறிந்த முருகோனே – திருப்:692/6
முடுகிய மயில் மிசை ஊர்ந்து வேல் விடு முருகோனே – திருப்:696/14
நிச நாரணாதி திரு மருகா உலாச மிகு நிகழ் போதமான பர முருகோனே
நிதி ஞான போதம் அரன் இரு காதிலே உதவு நிபுணா நிசாசரர்கள் குல காலா – திருப்:698/5,6
தேவர் முநிவோர்கள் கொண்டல் மால் அரி பிரமாவும் நின்று தேட அரிதானவன்தன் முருகோனே – திருப்:703/6
ஆலம் அமுதாக உண்ட ஆறு சடை நாதர் திங்கள் ஆடு அரவு பூணர் தந்த முருகோனே
ஆனை மடுவாயில் அன்று மூலம் என ஓலம் என்ற ஆதி முதல் நாரணன் தன் மருகோனே – திருப்:704/5,6
திரு தோளா இரு பாதா தாமரை முருகோனே – திருப்:710/14
செருக்காலே மிகுந்த கடல் சூர் மாள வென்ற திறல் சேர் வேல் கை கொண்ட முருகோனே
தினைக்கு ஓர் காவல் கொண்ட குற தேன் மாது பங்க திருப்போரூர் அமர்ந்த பெருமாளே – திருப்:711/7,8
காண ஆகம வேத புராண நூல் பல ஓதிய காரணா கருணாகர முருகோனே – திருப்:712/6
வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி அம்பை வாணி பஞ்ச பாணி தந்த முருகோனே
மாயை ஐந்து வேகம் ஐந்து பூதம் ஐந்து நாதம் ஐந்து வாழ் பெரும் சராசரங்கள் உறைவோனே – திருப்:715/5,6
பொரு இலாமல் அருள்புரிந்து மயிலில் ஏறி நொடியில் வந்து புளகம் மேவ தமிழ் புனைந்த முருகோனே – திருப்:726/6
மழு கொடு வெட்டிய நிமலிகை பெற்று அருள் முருகோனே – திருப்:744/14
அலை எறி உததி குழம்ப வேல் விடு முருகோனே – திருப்:745/14
யாப்பு ஆராயும் சொல் தமிழ் தரு முருகோனே – திருப்:759/14
மத மத்தம் நீல கள நித்த நாதர் மகிழ் சத்தி ஈனும் முருகோனே – திருப்:760/6
செம் சடலன் சுத சேந்த வேலவ முருகோனே – திருப்:763/14
புரள வீழ்வர் ஈராறு கர விநோத சேய் சோதி புரணம் பூரணாகார முருகோனே
புயல் உலாவு சேணாடு பரவி நாளும் ஈடேறு புகலி மேவி வாழ் தேவர் பெருமாளே – திருப்:765/7,8
கவுரி பொன் சேர்வை சேகர முருகோனே – திருப்:776/12
கட தட களிற்று முகர் இளையவ கிரி குமரி கருணையோடு அளித்த திற முருகோனே
கமல மலர் ஒத்த விழி அரி மருக பத்தர் பணி கழுமல நகர் குமர பெருமாளே – திருப்:777/7,8
காலினால் என பரந்த சூரர் மாள வெற்றி கொண்ட கால பாநு சத்தி அம் கை முருகோனே
காம பாணம் அட்டு அநந்த கோடி மாதரை புணர்ந்த காளை ஏறு கர்த்தன் எந்தை அருள் பாலா – திருப்:782/5,6
இயல் கவி மெச்சிட்டு உயர்ந்த பேறு அருள் முருகோனே – திருப்:788/14
திரு கை வேல் வடிவு அழகிய குருபர முருகோனே – திருப்:797/14
கண் சிவம் கமலா முகம் ஆறு உள முருகோனே – திருப்:808/10
திண் சூரர் ஆழி மலை தூள் பட வை வேலை விடு முருகோனே – திருப்:813/12
வாளால் வேலால் மடிவு செய்து அருளிய முருகோனே – திருப்:822/12
கலவி அன்புடன் குறமகள் தழுவிய முருகோனே – திருப்:825/14
இமயமகட்கு சந்தானமாகிய முருகோனே – திருப்:827/10
முத்தி கொடுத்து அடியார் மேல் மா மால் முருகோனே – திருப்:834/12
வேழ முகற்கு தம்பி எனும் திரு முருகோனே
வேதவனத்தில் சங்கரர் தந்தருள் பெருமாளே – திருப்:839/7,8
சினத்தர் பட்டிடவே வேலை ஏவிய முருகோனே – திருப்:849/10
அருகுறு மங்கையொடு விடை உந்தும் அமலன் உகந்த முருகோனே
அருள் செறி பந்தணையில் இரு மங்கை அமளி நலம் கொள் பெருமாளே – திருப்:851/7,8
கமற வெம் தழல் வேல் விடு சேவக முருகோனே – திருப்:852/10
நகர் பொங்கி தழைய வந்து வாழ்வுறு முருகோனே – திருப்:856/12
சிவன் உகந்து அருள்கூர் தரு வேல் விடு முருகோனே – திருப்:872/8
ஆடத்தக்கார் உமை பாதியர் வேத பொன் கோவண ஆடையர் ஆலித்து தான் அருள் ஊறிய முருகோனே
ஆட பொன் கோபுரம் மேவிய ஆடிக்கு ஒப்பா மதிள் சூழ் பழையாறை பொன் கோயிலின் மேவிய பெருமாளே – திருப்:877/7,8
வாரணம் உரித்து மாதர் மேகலை வளை கை நாணம் மா பலி முதல் கொள் நாதன் முருகோனே
வாருறு தனத்தினார்கள் சேரும் மதிள் உப்பரீகை வாகு உள குறட்டி மேவு பெருமாளே – திருப்:893/7,8
மா மதுரை சொக்கர் மாது உமை களிக்க மா மயில் நடத்தும் முருகோனே – திருப்:957/6
மலை அத்தன் தரு சங்கரி கருணை செய் முருகோனே – திருப்:961/14
அமரர் காணவே அத்த மன்றில் அரிவை பாட ஆடி கலந்த அமல நாதனார் முன் பயந்த முருகோனே – திருப்:962/6
திகழ் பெற நித்தம் கூடி ஆடிய முருகோனே – திருப்:966/14
காலன் நடுங்க வேல் அது கொண்டு கானில் நடந்த முருகோனே
கான மடந்தை நாணம் ஒழிந்து காதல் இரங்கு குமரேசா – திருப்:974/5,6
கோதை பித்தாய் ஒரு வேடுவர் ரூபை பெற்றே வன வேடுவர் கூடத்துக்கே குடியாய் வரும் முருகோனே
கோது இல் பத்தாரொடு மாதவ சீல சித்து ஆதியர் சூழ் தரு கோல குற்றாலம் உலாவிய பெருமாளே – திருப்:976/7,8
சேதனார்த்த பிரசித்திக்கே வரு முருகோனே – திருப்:980/14
விரை செறி கொன்றை அறுகு புனைந்த விடையரர் தந்த முருகோனே
விரை மிகு சந்து பொழில்கள் துலங்கு விசுவை விளங்கு பெருமாளே – திருப்:991/7,8
பவள மத யானை பின்பு வந்த முருகோனே – திருப்:1016/12
ஆரணம் உரைக்கும் மோன அக இடத்தில் ஆரும் உய நிற்கும் முருகோனே – திருப்:1024/6
ஆடல் அழகு ஒக்க ஆடும் மயில் எற்றி ஆண்மையுடன் நிற்கும் முருகோனே
ஆதி அரனுக்கு வேத மொழி முற்றி ஆர்வம் விளைவித்த அறிவோனே – திருப்:1026/5,6
வேத மொழி மெத்த ஓதி வரு பத்தர் வேதனை தவிர்க்கும் முருகோனே
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே – திருப்:1027/7,8
இரதிபதியை எரிசெய்து அருளும் இறைவர் குமர முருகோனே
இலகு கமல முகமும் அழகு எழுத அரிய பெருமாளே – திருப்:1064/7,8
இணையில் அருணை பழநி கிழவ இளைய இறைவ முருகோனே
எயினர் வயினின் முயலும் மயிலை இரு கை தொழுது புணர் மார்பா – திருப்:1066/5,6
அரு மறைகள் கூட்டி உரைசெய் தமிழ் பாட்டை அடைவடைவு கேட்ட முருகோனே
அலை கடலில் ஈட்ட அவுணர்தமை ஓட்டி அமரர் சிறை மீட்ட பெருமாளே – திருப்:1089/7,8
தொட்ட வடி வேல் வீர நட்டம் இடுவார் பால சுத்த தமிழ் ஆர் ஞான முருகோனே – திருப்:1109/6
வித்தக அத்தி பவள தொப்பை அப்பற்கு இளைய வெற்றி சத்தி கர அக முருகோனே
வெற்பும் எட்டு திசையும் வட்டமிட்டு சுழல விட்ட பச்சை சரண மயில் வீரா – திருப்:1114/5,6
தெளி மருவு காரணத்து அமர்ந்த முருகோனே – திருப்:1132/12
தத்தித்தி தித்தி தித்தென தெற்று துட்ட கட்டர் படை சத்தி கொற்றத்தில் குத்திய முருகோனே – திருப்:1161/6
ஈசா சடா பரமேசர் சர்வேசுரி முருகோனே – திருப்:1162/4
விதி ஆனவன் இளையாள் எனது உளம் மேவிய வளிநாயகி வெகு மாலுற தனம் மேல் அணை முருகோனே
வெளி ஆசையொடு அடை பூவணர் மருகா மணி முதிர் ஆடகம் வெயில் வீசிய அழகா தமிழ் பெருமாளே – திருப்:1186/7,8
துணை வன்மை நோக்கி நோக்கின் இடை முறை ஆய்ச்சிமார் சொல் சொலி அமுது ஊட்டி ஆட்டு முருகோனே – திருப்:1199/6
வேல கீர்த்தி விதரண சீலர் வாழ்த்து சரவண வியாழ கோத்ரம் மருவிய முருகோனே
வேடர் நாட்டில் விளை புன ஏனல் காத்த சிறுமியை வேட மாற்றி வழிபடும் இளையோனே – திருப்:1215/5,6
சிலை கோட்டு மள்ளர் தினை காத்த கிள்ளை முலை வேட்ட பிள்ளை முருகோனே
திணி கோட்டு வெள் இபவன் நாட்டிலுள்ள சிறை மீட்ட தில்லம் மயில் வீரா – திருப்:1230/5,6
அரு நடம் செய் அப்பர் அருள் இரங்கைக்கு அரிய இன் சொல் செப்பு முருகோனே – திருப்:1236/6
பல திசை நடுக்கமுற்று நிலை கெட அடல் கை உற்ற படை அது பொருப்பில் விட்ட முருகோனே
பழுது அறு தவத்தில் உற்று வழி மொழி உரைத்த பத்தர் பலர் உய அருள் கண் வைத்த பெருமாளே – திருப்:1239/7,8
அதிர்ந்து ஓடவே காலன் விழுந்து ஓடவே கூர அலங்கார வேல் ஏவும் முருகோனே – திருப்:1244/6
பக்க ஆர்வத்துடன் நெக்கு நாடி பரவும் பத்தர் பாடற்கு உருகும் முருகோனே
பக்கம் யானை திருவொடு ஒக்க வாழ குறவர் பச்சை மானுக்கு இனிய பெருமாளே – திருப்:1267/7,8
குரு பர நாதன் ஆகி அரன் ஒரு காதில் ஓது குணநிதி ஆசை நேச முருகோனே
குறமகள் ஆர பார முகிழ் முலை மீது தாது குலவிய மாலை மேவு பெருமாளே – திருப்:1277/7,8
பூரணம் அதான திங்கள் சூடும் அரனார் இடம் கொள் பூவை அருளால் வளர்ந்த முருகோனே
பூ உலகு எலாம் அடங்க ஓர் அடியினால் அளந்த பூவை வடிவான் உகந்த மருகோனே – திருப்:1311/5,6
சிறு நகைபுரிந்து சூரர் கிரி கடல் எரிந்து போக திகழ் அயில் எறிந்த ஞான முருகோனே – திருப்:1322/6
மேல்


முருட்டு (1)

மல் உடல் உடற்று முருட்டு மார்பு அற அடைவாக – திருப்:826/12
மேல்


முருடனை (1)

வகுத்தது எத்தனை மசகனை முருடனை மடை குலத்தனை மதி அழி விரகனை – திருப்:270/7
மேல்


முருடு (3)

குலவு குரம்பை முருடு சுமந்து குனகி மகிழ்ந்து நாயேன் தளரா – திருப்:48/2
முரசு பேரி திமிலை துடிகள் பூரி தவில்கள் முருடு காள பறைகள் தாரை கொம்பு வளை – திருப்:495/13
வருடை இனம் அது முருடு படும் அகில் மரமும் மருதமும் அடி சாய – திருப்:613/5
மேல்


முருவல் (1)

முறுகு திரிபுரம் முறுகு கனல் எழ முருவல் உடையவர் குருநாதா – திருப்:404/5
மேல்


முல்லை (10)

இயல் காட்டு கொல் குவளை காட்டி முல்லை நகை காட்டு அல்லி இடை மாதர் – திருப்:477/2
முல்லை மலர் போலும் முத்தாய் உதிர்ந்தான நகை வள்ளை கொடி போலும் நல் காது இலங்கு ஆடு குழை – திருப்:478/1
முல்லை மலர் மாலை சுற்று ஆடும் கொந்து ஆரும் குழல் அலை போது அம் – திருப்:478/2
அல்லி விழியாலும் முல்லை நகையாலும் அல்லல்பட ஆசை கடல் ஈயும் – திருப்:530/1
வெல்லி குவீக்கும் முல்லை கை வீக்கு வில் இக்கு அதா கருதும் வேளால் – திருப்:535/1
கற்ற விஞ்ஞை சொல்லி உற்ற எண்மை உள் உகக்க எண்ணி முல்லை நகை மாதர் – திருப்:606/2
குவலயம் மல்கு தவலிகள் முல்லை குளிர் நகை சொல்லு முது பாகு – திருப்:658/1
புளகித வல்லி இளகித வல்லி புரி இள முல்லை நகை மீதே – திருப்:659/2
மைய செவ்வி மவ்வல் முல்லை மல்கு நல்ல குழலாலும் – திருப்:661/3
மெள்ள ஏறி குரவு வெள்ளில் ஆர் வெட்சி தண் அ முல்லை வேர் உற்பலம் முளரி நீபம் – திருப்:1232/3
மேல்


முல்லைக்கு (1)

முல்லைக்கு மாரன் அம் கை வில்லுக்கும் மாதர்தங்கள் பல்லுக்கும் வாடி இன்பம் முயலா நீள் – திருப்:533/1
மேல்


முல்லைவடவாயில் (1)

சொல்லும் முநிவோர் தவம்புரி முல்லைவடவாயில் வந்து அருள் துல்ய பர ஞான உம்பர்கள் பெருமாளே – திருப்:684/8
மேல்


முல்லைவாயிலின் (1)

வட முல்லைவாயிலின் மேவிய பெருமாளே – திருப்:682/16
மேல்


முலாதிப (1)

கேகய பிரதாபா முலாதிப மாலிகை குமரேசா விசாக க்ருபாலு வித்ரும ஆகாரா ஷடானன புண்டரீகா – திருப்:992/6
மேல்


முலை (239)

உற கையில் கனி நிகர் என இலகிய முலை மேல் வீழ்ந்து – திருப்:7/6
மிகுத்த பண் பயில் குயில் மொழி அழகிய கொடிச்சி குங்கும முலை முகடு உழு நறை – திருப்:8/11
கழுவி அங்கு எடுத்து சுரந்த முலை அருந்துவிக்க கிடந்து – திருப்:9/3
நறைத்த பஞ்சு அணை மிசையினில் மனம் உற அணைத்த அகம் தனில் இணை முலை எதிர் பொர – திருப்:10/5
அதர பானம் அருந்தி மருங்கு இற முலை மேல் வீழ்ந்து – திருப்:27/4
அருக்கன் போல ஒளி வீசிய மா மரகத பைம் பூண் அணி வார் முலை மேல் முகம் – திருப்:29/3
முருகொடு கலந்த சந்தன அளறுபடு குங்குமம் கமழ் முலை முகடு கொண்டு எழும்தொறும் முருகு ஆர – திருப்:32/3
முகிழ் முலை இளைய குறத்திக்கு ஆட்படு செந்தில் வாழ்வே – திருப்:33/14
முகிழ் முலை சுரந்த பால் அமுதம் உண்ட வேளே – திருப்:34/14
அளையில் உறை புலி பெறும் மகவு அயில்தரு பசுவின் நிரை முலை அமுது உண நிரை மகள் – திருப்:43/9
வசவனொடு புலி முலை உண மலையுடன் உருகா நீள் – திருப்:43/10
தந்த பசிதனை அறிந்து முலை அமுது தந்து முதுகு தடவிய தாயார் – திருப்:63/1
இங்கு வருக அரசே வருக முலை உண்க வருக மலர் சூடிட வருக – திருப்:68/11
மன்றல் வாரிச நயனமும் அழகிய குன்ற வாழ்நர்தம் மடமகள் தட முலை
மந்தர அசல மிசை துயில் அழகிய மணவாளா – திருப்:75/11,12
வாய்ந்தால் பொன் கோடு செப்பு எனும் முலை மாதர் – திருப்:89/2
முலை முகம் திமிர்ந்த கலவையும் துலங்கு முறுவலும் சிவந்த கனி வாயும் – திருப்:92/1
சித்தா பரத்து அமரர் கத்தா குறத்தி முலை மீதில் புணர்ந்து சுக லீலை கதம்பம் அணி – திருப்:115/17
பளித ம்ருகமத களப சேறு ஆர வளரு முலை வநிதை குறமகள் மகிழும் லீலா விதுர மதுர – திருப்:116/15
இள முலை மினார் மோக மாயையில் விழுந்து தணியாமல் – திருப்:117/4
இசை முரல் சுரும்பும் இள முலை அரும்பும் இலகிய கரும்பும் மயலாலே – திருப்:120/2
தினை காவல் புரியவல குற பாவை முலை தழுவ திரு தோள அமரர் பணி பெருமாளே – திருப்:121/8
கனக மேரு அதுவோ குடமோ முலை மொழி தேனோ – திருப்:130/4
களப வார் முலை மேரோ கோடோ இடைதானும் – திருப்:135/4
பணை முலை மெத்த பொதிந்து பண்புறுகின்ற பாலை – திருப்:137/14
குழகு என எடுத்து உகந்த உமை முலை பிடித்து அருந்து குமர சிவ வெற்பில் அமர்ந்த குக வேலா – திருப்:139/7
கழுத்தில் உறு மணி வளை குழை மின்ன குவட்டு முலை அசை பட இடை அண்மைக்கு அமைந்த – திருப்:140/3
செழும் பவள ஒளி நகை முக மதி நகு சிறந்த குறமகள் இணை முலை புதை பட – திருப்:145/15
கோகனக உபய மேரு முலை அசைய நூலின் இடை துவள வீறு பறவை வகை – திருப்:153/3
சூது அனைய சீதள இளநீர் ஆன பார முலை மீது அணைய வாரும் இதழ் தாரீர் என் ஆணை மொழி – திருப்:169/3
நெற்றி வெயர் துளி துளிக்கவே இரு குத்து முலை குடம் அசைத்து வீதியில் – திருப்:172/1
பெரியதோர் கரி இரு கொம்பு போலவெ வடிவம் ஆர் புளகித கும்ப மா முலை
பெருகியே ஒளி செறி தங்க ஆரமும் அணியான – திருப்:178/1,2
முருகு செறி குழல் அவிழ முலை புளகம் எழ நிலவு முறுவல் தர விரகம் எழ அநுராகம் – திருப்:190/1
பரவும் புனம் மிசை உறை தரு குறமகள் பணை கொள் அணி முலை முழுகு பனிரு புய – திருப்:191/13
கனக முலை மாதர்தங்கள் வழியில் மிகவே உழன்று கனிவு அதுடனே அணைந்து பொருள் தேடி – திருப்:195/3
வாரணம்தனை நேரான மா முலை மீது அணிந்திடு பூண் ஆரம் ஆர் ஒளி – திருப்:197/1
விழி புரள முலை குலுங்க மொழி குழற அணை புகுந்து விரக மயல்புரியும் இன்ப மடவார்பால் – திருப்:199/2
முக மாயம் இட்ட குற மாதினுக்கு முலை மேல் அணைக்க வரும் நீதா – திருப்:218/5
பரவ அரிதாகிய வரை என நீடிய பணை முலை மீதினில் உருவான – திருப்:226/1
முறுகு காள விடம் அயின்ற இரு கண் வேலின் உளம் மயங்கி முளரி வேரி முகை அடர்ந்த முலை மீதே – திருப்:231/1
வாசகம் உரைத்து சூத்ர பாவை என உறுப்பை காட்டி வாசனை முலை கச்சு ஆட்டி அழகாக – திருப்:235/2
விழியால் மருட்டி நின்று முலை தூசு அகற்றி மண்டு விரகானலத்து அழுந்த நகை ஆடி – திருப்:238/1
கச்சு அணி இள முலை முத்து அணி பல வகை கை சரி சொலி வர மயல் கூறி – திருப்:253/1
கிரி உலாவிய முலை மிசை துகில் இடு கபட நாடக விரகிகள் அசடிகள் – திருப்:260/1
பொலித்து மத தரித்த கரி குவட்டு முலை பளப்பள என புனைத்த துகில் பிடித்த இடை பொதுமாதர் – திருப்:264/3
கூர் வேல் பழித்த விழியாலே மருட்டி முலை கோடால் அழைத்து மலர் அணை மீதே – திருப்:267/1
துமித்த மித்திரர் விலை முலை இன வலை புகுதாமல் – திருப்:276/4
தடவி வெற்றி கதித்த முலை குவடு அதன் மீதே – திருப்:281/14
முலை கிரிகள் மிசை அசைத்த துகிலினும் இளைத்த இடையினும் மயலாகி – திருப்:293/2
முலை புளகம் எழ அம் கை மருவு வளை கொஞ்ச முகில் அளகம் அகில் பொங்க அமுதான – திருப்:295/1
முலை புளகம் எழ வளைகள் சத்திக்க முத்த மணி முறுவல் இள நிலவு தர மெத்த தவித்த சில – திருப்:296/3
வாருற்று எழும் பூண் முலை வஞ்சியர் காருற்று எழும் நீள் குழல் மஞ்சியர் – திருப்:300/1
நெய் கமல மொக்கு முலை மெய் குறவி இச்சையுற நித்தம் இறுக தழுவும் மார்பா – திருப்:302/6
கன தன முலை மேல் விழு கபடனை நிரு மூடனை கழல் இணை பெற அருள்வாயே – திருப்:307/4
திறை கொளும் சித்ர குத்து முலை கொம்பு அறியும் அம் தத்தை கைக்கு அகம் மொய்க்கும் – திருப்:315/13
தனி வடம் பொற்பு பெற்ற முலை குன்று இணை சுமந்து எய்க்கப்பட்ட நுசிப்பின் – திருப்:318/13
கச்சிட்ட அணி முலை தைச்சிட்டு உருவிய மச்ச கொடி மதன் மலராலும் – திருப்:337/1
சாந்து அப்பிய மா மலை நேர் முலை சேர்ந்து படி வீணிலே உயிர் – திருப்:351/7
அங்கையின் மூலம் வெளிப்படுத்தவும் மந்தர மா முலை சற்று அசைக்கவும் – திருப்:353/3
வம்பு அணி பார பூண் முலை வஞ்சியர் மாய சாயலில் வண்டு உழல் ஓதி தாழலில் இரு காதில் – திருப்:354/3
செம் பவளம் ஆய கூர் இதழ் மின் குற மானை பூண் முலை திண் புயம் ஆர பூரணம் அருள்வோனே – திருப்:354/7
மரகத வித நேர் முத்து ஆர் நகை குறமகள் அதி பார பூண் முலை
மருவிய மணவாள கோலமும் உடையோனே – திருப்:360/9,10
வீதிக்கே திரி பப்பர மட்டைகள் முலை யானை – திருப்:366/2
அசகம் முலை புளகிதம் எழ அமளியில் அமளி பட அநவரதமும் அவசமொடு – திருப்:368/3
முளரிதனின் முகளித மலர் முலை என முறுவல்தனை இரு குழைதனை மொழிதனை – திருப்:372/3
அறுவர் முலை உணும் அறுமுகன் இவன் என அரிய நடம் இடும் அடியவர் அடி தொழ – திருப்:372/15
தடமும் மடு அல படு குழி என இடை துடியும் அல மதன் உரு என வன முலை
சயிலம் அல கொலை யமன் என முலை மிசை புரள் கோவை – திருப்:374/5,6
சயிலம் அல கொலை யமன் என முலை மிசை புரள் கோவை – திருப்:374/6
திமிரு மத புழுகு ஒழுக தெரிவினில் அலைய விலை முலை தெரிய மயல் கொடு – திருப்:375/5
இடை துவள வேடுவச்சி படம் அசையவே கனத்த இள முலை விடாத சித்ர மணி மார்பா – திருப்:380/6
நெடு கனக மேரு ஒத்த புளக முலை மாது அருக்கு நிறையும் மிகு காதலுற்ற மயல் தீர – திருப்:381/3
உடை கொள் மேகலையால் முலை மூடியும் நெகிழ நாடிய தோதகம் ஆடியும் – திருப்:385/3
கன முலை பருகி வளர்ந்த காமனை முனிபவர் கயிலை அமர்ந்த காரணர் – திருப்:386/3
அனையன கனவித சண்ட கோபுர அருணையில் உறையும் அருந்து உணா முலை
அபிநவ வனிதை தரும் குமார நெருங்கு மால் கொண்டு – திருப்:387/13,14
ஆனை வரி கோடு இளநிர் பார முலை சார் அசை பட்டு ஆடை மறைத்து ஆடும் மலர் குழலார்கள் – திருப்:395/1
இறுகு மணி முலை மருவு தரளமும் எரியும் உமிழ் மதி நிலவாலே – திருப்:404/1
குமரி திதலை தனம் மலைக்கு இசலி இணை கலசம் என குவி முலை சற்று அசைய மணி கலன் ஆட – திருப்:407/3
கோடு ஆன மடவார்கள் முலை மீதே கூர் வேலை இணையான விழியூடே – திருப்:418/1
ஆடல் அணி பொன் சிலை கை வேடுவர் புன குறத்தி ஆரம் அது மெத்து சித்ர முலை மீதே – திருப்:419/5
செம் சொல் பண் பெற்றிடு குட மா முலை கும்ப தந்தி குவடு என வாலிய – திருப்:424/1
திகழ் கிளி மொழி பால் சுவை இதழ் அமுத குறமகள் முலை மேல் புது மணம் மருவி – திருப்:425/15
புணர் முலை மடந்தை மாதர் வலையினில் உழன்று அநேக பொறி உடல் இறந்து போனது அளவேது உன் – திருப்:434/1
பண முலை அரம்பைமார்கள் குயில் கிளி இனங்கள் போல பரிவு கொண்டு உகந்து வேதம் அது கூற – திருப்:434/5
மொழி பரத்தைகள் காசு ஆசையில் முலை பலர்க்கும் விற்பவர் நானா அநுபவம் – திருப்:438/3
சோர நல் தெருவூடே நடித்து முலை விலை கூறி – திருப்:439/6
விரகுடன் நூறாயிரம் மனம் உடை மா பாவிகள் ம்ருகமத கோலாகல முலை தோய – திருப்:442/2
மென் பற்று உருகி முகந்திட்டு அனை முலை உண்டி தர கொடு உண்கி சொலி வளர் – திருப்:444/7
விதித்த முறைப்படி படித்து மயல் கொள தெருக்களினில் வரு வியப்ப இள முலை – திருப்:444/10
அணைத்து மலர் இதழ் கடித்து இரு கரம் அடர்த்த குவி முலை அழுத்தி உரம் மிடர் – திருப்:444/14
அருக்கி பண்புறவே கலையால் முலை மறைத்து செம் துவர் வாய் அமுதூறல்கள் – திருப்:459/5
சிதடிகள் முலை கச்சு உம்பல் கண்டிகள் சதிகாரர் – திருப்:462/2
முழவ அம் கர சமுகம் பரிமள குங்கும வாச முலை இன்ப ரச குடம் குவடு இணை கொண்டு நல் மார்பில் – திருப்:467/3
முன்னல் கமுகார் களம் தோய் சுணங்காய முலை மலை யானை – திருப்:478/4
அணி பொன் பங்கயத்து பூண் முலை மேகலை நெகிழ்த்து பஞ்சரித்து தா பணமே என – திருப்:479/3
மோதி மீறிய முலையாலே முலை மீதில் ஏறிய கலையாலே வெகு – திருப்:484/5
வரிகள் தாபித்த முலை இசைய ஆலின் தளிரின் வயிறு நாபி கமலம் ஆம் எனும் சுழிய – திருப்:495/7
கோதிக்கோதி கூந்தலிலே மலர் பாவித்து ஆகம் சாந்து அணிவார் முலை
கோடு தானை தேன் துவர் வாய் மொழி குயில் போல – திருப்:498/1,2
ஓதி தோளில் பூம் துகிலால் முலை மூடி சூதில் தூங்கம் இலார் தெரு – திருப்:498/5
அமுர்தம் பொன் குவடோடு இணை முலை மதி துண்டம் புகழ் மான் மகளோடும் – திருப்:499/15
இடர் கலிகள் பிணி ஓட எனையும் அருள் குற மாதின் இணை இளநீர் முலை மார்பில் அணை மார்பா – திருப்:502/7
தத்தை மயில் போலும் இயல் பேசி பல மோக நகை இட்டு உடன் நாணி முலை மீது துகில் மூடி அவர் – திருப்:503/1
வட்ட முலை மார் புதைய வேர்வை தர தோள் இறுகி உடை சோர – திருப்:503/6
சுத்த அணையூடு வட மா முலை விடாத கர மணி மார்பா – திருப்:503/14
தத்தை புட்குரல் ஓசை நூபுரம் ஒத்த நட்டமொடு ஆடி மார் முலை
சற்று அசைத்து குலாவும் வேசியர் அவரோடே – திருப்:504/5,6
வட்ட துத்தி முகிழ்ப்ப சக்கிரம் வைத்து பொன் குடம் ஒத்திட்டு திகழ் முலை மேவும் – திருப்:512/6
தெருவில் முலை விலை உரை செய்து அவரவர் மயல் கொண்டு அணைவர மருள் செய் தொழில் கொடு – திருப்:512/13
முத்து வார் அணி பொன் குவடு ஆர் முலை விலைமாதர் – திருப்:514/2
துத்தி மார் முலை முத்து அணி மோகன பொன் ப்ரகாசம் உள குற மான் மகள் – திருப்:514/13
திருட்டு முலை பெண் மருட்டு வலைக்குள் தெவிட்டு கலைக்குள் விழுவேனோ – திருப்:519/4
முகத்தை பிலுக்கி மெத்த மினுக்கி தொடைத்து ரத்ந முலை கச்சு அவிழ்த்து அசைத்து முசியாதே – திருப்:522/1
அவசம் விளைந்து விடாய்த்து அடர் முலை மேல் வீழ்ந்து – திருப்:549/2
பயில முலை குன்று உடையவர் சுற்றம் பரிவு என வைக்கும் பண ஆசை – திருப்:552/2
மோதி இறுகி வட மேரு என வளரும் மோக முலை அசைய வந்து காயம் – திருப்:583/1
கொண்டே வளைந்து கண்டார் தியங்க நின்றார் குரும்பை முலை மேவி – திருப்:587/3
நீள் இபம் கோடு இளநீர் தேன் இருந்த ஆர முலை நீடு அலங்கார சரம் ஓடு அடைந்தார் மருவி – திருப்:592/4
வார் பொரும் பாரமலை தோற்ற முலை கொடு மன்றுள் ஆடி – திருப்:608/4
பூணு முலை மாதர் தங்கள் ஆசை வகையே நினைந்து போகம் உறவே விரும்பும் அடியேனை – திருப்:611/4
குன்றோட ஒப்பு என்ற முலை கொடு நின்று ஓலக்கம் செய் நிலை கொடு கொம்பாய் எய்ப்புண்ட இடை கொடு பலரோடும் – திருப்:615/2
ஏந்து முலை மீது சாந்து பல பூசி ஏங்கும் இடை வாட விளையாடி – திருப்:620/3
கயல் மகர நிகர மிக வியன் மருவு நதியில் முதிர் சங்கு இப்பி முத்து அணிவ பொங்கி கனத்து ஒளிர்வ முலை மாதர் – திருப்:624/6
மத்தகத்தில் நீடு கோடு வைத்தது ஒத்து இன் மார்பினூடு வட்டம் இட்ட வார் உலாவு முலை மீதே – திருப்:630/2
மிகுத்த மா முலை அசைத்து நூலின் மருங்கில் ஆடை – திருப்:631/2
தொடுத்த வாள் என விழித்து மார் முலை அசைத்து மேகலை மறைத்து மூடிகள் – திருப்:649/1
படுத்த பாயல் அனைத்து மா முலை பிடித்து மார்பொடு அழுத்தி வாய் இதழ் – திருப்:649/5
செம்பொன் தட முலை பால் குடி நாள் பல பண்பு தவழ் நடை போய் விதமாய் பல – திருப்:652/7
குழை இள வள்ளை இடை சிறு வல்லி குய முலை கொள்ளை விழை மேவி – திருப்:658/2
கன போக அம்போருகம் ஆம் இணை முலை மீதே – திருப்:673/2
சார் இளநீர் முலை மாதர்கள் மயலாலே – திருப்:681/2
கலவிகளில் மூழ்கி ம்ருகமத படீர களப முலை தோய அணையூடே – திருப்:686/2
களப மணி ஆரம் உற்ற வசன முலை மீது கொற்ற கலக மத வேள் தொடுத்த கணையாலும் – திருப்:693/1
இள முலை உரம் மிசை தோய்ந்து மா மலர் அணை மீதே – திருப்:696/2
ஆத இத பார முலை மாதர் இடை நூல் வயிறு அது ஆல் இலை எனா மதன கலை லீலை – திருப்:699/1
விலை அறுக்கவும் முலை மறைக்கவும் மணம் துன்றும் செழும் தார் – திருப்:702/1
அடுத்தே மா முலை மீதே மார்புற அணைவார் பின் – திருப்:710/4
தேன் உலாவிய மா மொழி மேரு நேர் இள மா முலை சேல் உலாவிய கூர் விழி குமிழ் நாசி – திருப்:712/2
முலை மால் இணை கோபுரமாம் என வடம் ஆடிடவே கொடி நூல் இடை – திருப்:721/3
அளவிய கோடு போல் வினை அளவளவான கூர் முலை அதின் முகம் மூடும் ஆடையின் அழகாலும் – திருப்:728/2
கஞ்சம் ஒத்து எழு கூர் மா முலை குஞ்சரத்து இரு கோடோடு உற – திருப்:729/3
அச்சாய் இறுக்கு ஆணி காட்டி கடைந்த செப்பு ஆர் முலை கோடு நீட்டி சரங்களை – திருப்:732/1
வேல் கடாவிய கரனே உமை முலை உண்ட கோவே – திருப்:736/10
பருகி நிற தரளம் அணி களப முலை குவடு அசைய படை மதன கலை அடைவி பொது மாதர் – திருப்:737/2
குல கார் மயிலாம் எனவே கயல் விழி தார் கரம் மேல் கொடு மா முலை
குடத்து யாழ் கிளியாம் எனவே குயில் குரல் ஓசை – திருப்:750/3,4
கோட்டு முலை தாங்கும் இழையான இடை கோடி மதி தோற்றம் என போந்த அழகான சிவகாமி விறல் – திருப்:756/13
முலை கனல் சொரி வர முன்பு போல் நினைவு அழி வசம் அறஅற நின்று சோர்வுற – திருப்:764/5
இரதமான தேன் ஊறல் அதரமான மா மாதர் எதிர் இலாத பூண் ஆரம் முலை மீதே – திருப்:765/1
இள முலை மிசையில் தூசு நீக்கவும் முகமொடு முகம் வைத்து ஆசை ஆக்கவும் – திருப்:778/5
சோகமோடு இறுகி மார் முலை விடாமல் அணை புணர்வோனே – திருப்:784/14
முலை குலுக்கிகள் கபடிகள் வடி புழுக்கைகள் அசடிகள் முறை மசக்கிகள் திருடிகள் மதவேள் நூல் – திருப்:799/1
பனகம் படம் இசைந்த முழையில் தரளம் நின்று படர் பொன் பணி புனைந்த முலை மீதே – திருப்:803/1
வட வெற்பு அதை துரந்து களப குடத்தை வென்று மதர்வில் பணைத்து எழுந்த முலை மீதே – திருப்:804/2
காதோடு தோடு இகலி ஆட விழி வாள் சுழல கோலாகலம் ஆர முலை மார் புதைய பூண் அகல – திருப்:806/1
இன்பான தேன் இரச மார் முலை விடாத மணி மார்பா – திருப்:813/14
சித்திரத்திலும் மிகுத்த பொன் பவளம் ஒத்த மெத்த அழகுற்ற குத்து முலை
சிற்ப சிற்பம் மயிர் ஒத்த சிற்றிடைய வஞ்சி மாதர் – திருப்:814/1,2
கரமு முளரியின் மலர் முக மதி குழல் கனமது எணும் மொழி கனி கதிர் முலை நகை – திருப்:821/1
தோடு ஆள் கோடு ஆர் இணை முலை குமரி முன் அருள் பாலா – திருப்:822/14
புலவரை ரக்ஷிக்கும் தாருவே மதுரித குண வெற்பு ஒக்கும் பூவை மார் முலை
பொரு புய திக்கு எட்டும் போய் உலாவிய புகழாளா – திருப்:827/1,2
கன செப்பு நளினத்து முகை வெற்பை நிகர் செப்பு கதிர் முத்து முலை தைக்க அகலாதே – திருப்:833/2
களப பூண் முலை ஊறிய பால் உணு மதலையாய் மிகு பாடலின் மீறிய – திருப்:837/11
வனத்தில் வாழ் குறமகள் முலை முழுகிய கடப்ப மாலிகை அணி புய அமரர்கள் – திருப்:838/15
வரித்த குங்குமம் அணி முலை குரும்பையர் மகிழ்ச்சி கொண்டிட அதி விதமான – திருப்:844/1
மலை கனத்து என மார்பினிலே இரு முலை கனத்து உறவே இடை நூல் என – திருப்:846/1
எத்திய பசாசின் முலை குடத்தை குடித்து முற்று உயிர் இலாமல் அடக்கி விட்டு சிரித்த – திருப்:848/11
வதனம் சசி அமுதம் பொழி முலை நல் குற மாதொடு இசையும் சுரர் தரு மங்கையொடு இதயம் களிகூர – திருப்:850/15
என விழுந்திடும் வார் முலை மேல் துகில் அலையவும் திரிவார் எவராயினும் – திருப்:852/3
மருவும் பொன் குடம் எழுந்த மா முலை வளர் வஞ்சி கொடி நடந்தவாறு என – திருப்:856/3
தழுவிய மகளிர்தம் முகிழ் முலை உரம் மிசை தைக்க சர்க்கரை கைக்கப்பட்டு அன தொண்டை ஊறல் – திருப்:862/2
தும்பி முகத்து ஆனை பணை கொம்பு அது என தாவி மயல் தொந்தம் என பாயும் முலை கன மாதர் – திருப்:864/1
கரிய குழல் சரிய முகம் வேர்வு ஆட வாசமுறு களப முலை புளகம் எழ நேரான வேல் விழிகள் – திருப்:870/1
பற்பம் முகை குத்து முலை தத்தையர் கை புக்கு வசப்பட்டு உருகி கெட்ட வினை தொழிலாலே – திருப்:871/2
கதிர் திகழு செப்பை கதிக்க பதித்து மகிழ் கமல முகை பட்சத்து இருத்தி பொருத்து முலை
கமழ் விரை கொள் செச்சை கலப்பை பொதித்த அதனை விலகாது – திருப்:875/3,4
சோடுற்று தாமரை மா முகை போல கற்பூரம் அளாவிய தோல் முத்து கோடு என வீறிய முலை மானார் – திருப்:877/2
குன்று போல் முலை பைங்கி ராதையை கொண்ட கோல சற்குண வேலா – திருப்:884/6
துணை கொள் மா மலையோ முலை தான் என உரையாடி – திருப்:887/4
வீங்கு பச்சை இளநீர் போல் மா முலை சேர்ந்து அணைத்து எதிர் மார்பூடே பொர – திருப்:888/1
சுடர் முத்து ஆர பணி அணி ம்ருகமத நிறை பொன் பாரத்து இளகிய முகிழ் முலை
துவள கூடி துயில்கினும் உனது அடி மறவேனே – திருப்:889/7,8
சகல மஞ்சனம் ஆட்டியே முலை பட வளைந்து இசை மூட்டியே வரு – திருப்:890/5
ஆர முலை காட்டி மார நிலை காட்டி ஆடை அணி காட்டி அநுராக – திருப்:901/1
இலகு முலை விலை அசடிகள் கசடிகள் கலைகள் பல அறி தெருளிகள் மருளிகள் – திருப்:903/1
கரி போல் கிரி முலை கொடி போல் துடி இடை கடி போல் பணி அரை எனவாகும் – திருப்:905/2
நிற்கும் இள முலை குடமோ மலையோ அறிவே தேய்ந்து – திருப்:913/4
முலை மறைக்கவும் வாசலில் தலை மறைய நிற்கவும் ஆசை உள்ளோர் என – திருப்:914/1
விரவு நவ மணி முக படம் எதிர் பொரு புரண புளகித இள முலை உரம் மிசை – திருப்:917/5
நிரைத்த நித்தில நீள் மணி மாலைகள் பொறுத்த வெற்பு இனை மார் முலை மேல் அணி – திருப்:919/1
மாலை மூட்டிகள் வானூடே நிமிர் ஆனை போல் பொர நேரே போர் முலை
மார்பு காட்டிகள் நானா பேதகம் என மாயா – திருப்:920/5,6
மா மலை ரண்டு என நாட்டு மத்தக முலை யானை – திருப்:921/2
இளநிர் குவட்டு முலை அமுத தடத்தை கனி இரத குடத்தை எணும் மரபோடே – திருப்:924/1
முலை புளகம் செய வார்த்தையும் நிலை அழியும்படி கூப்பிட முகுளித பங்கயமா கர நுதல் சேர – திருப்:929/2
மருவு முலை எனும் மலையினில் இடறியும் அளகம் என வளர் அடவியில் மறுகியும் – திருப்:930/5
தரங்க வார் குழல் தநு நுதல் விழி ஆலம் தகைந்த மா முலை துடி இடை மட மாதர் – திருப்:953/1
குரும்பை மா முலை குறமகள் மணவாளா குளந்தை மா நகர் தளி உறை பெருமாளே – திருப்:953/4
கரும்பு அமுது முலை குரும்பை குருகு பகரும் பிடியின் நடை எயின் மாதோடு – திருப்:971/2
மேனி காட்டி வளைத்து போர் முலை யானை காட்டி மறைத்து தோதக – திருப்:980/3
முருக ஷடாக்ஷர சரவண கார்த்திகை முலை நுகர் பார்த்திப என்று பாடி – திருப்:986/3
அலகை உயிர் முலை அமுது செய்து அருளிய அதுலன் இரு பதம் அதுதனில் எழு புவி – திருப்:1001/13
கமல குமிளித முலை மிசை துகில் இடு விகட கெருவிகள் அசடிகள் கபடிகள் – திருப்:1003/1
குறவர் இடு தினை வனம் மிசை இதணிடை மலையும் அரையொடு பசலை கொள் வளர் முலை
குலவு குறமகள் அழகொடு தழுவிய பெருமாளே – திருப்:1003/15,16
முத்து மணி பணிகள் ஆரத்தாலும் மொய்த்த மலை முலை கொடே வித்தாரம் – திருப்:1022/1
பசலையொடு அணையும் இள முலை மகளை மதன் விடு பகழி தொடலாமோ – திருப்:1075/4
கடின போகத்த புளக வாருற்ற களபம் ஆர் செப்பு முலை மீதே – திருப்:1084/2
அழகு ஒழுகு புளக முலை குழைய இடை துவள மிக அமுத நிலை அது பரவ அதி மோகம் – திருப்:1091/2
விளைய ம்ருகமத முகுள முலை புளகம் எழ நுதலில் வியர்வு வர அணி சிதற மது மாலை – திருப்:1096/2
இள முலை மா மாதரார் வசம் உருகாதே – திருப்:1134/4
இரு முலை மலை என ஒப்பிட்டே அவர் இரு விழி அதனில் அகப்பட்டே மனம் – திருப்:1135/1
இள முலை குழைய அணைத்து கேயுர மணியோடே – திருப்:1135/4
அநவரதமும் உற்ற மணி மா முலை தோய் கலவியின் நலம் அற்ப சுகம் ஆகினும் மா – திருப்:1137/7
கலை நெகிழ்ந்து இரும் குழல் சரிந்திட முலை சுமந்து அசைந்து இடை ஒசித்து உயிர் – திருப்:1148/3
பருகு என வன முலை கிட்டா தாரகை தந்து நாளும் – திருப்:1149/10
குலவி நல மொழி கூறி வார் ஏறு பூணார முலை மூழ்கி – திருப்:1153/4
மருது நெறுநெறு என மோதி வேரோடு கருதும் அலகை முலை கோதி வீதியில் – திருப்:1157/9
சொக்கு பொட்டு எத்தி கைப்பொருளை கெத்தில் பற்றி சிக்கொடு சுற்றுப்பட்டு எற்றி தெட்டிகள் முலை மீதே – திருப்:1161/1
பத்தி தரள கொத்து ஒளிர் வரி பட்ட புளக செப்பு இள முலை
பட்டு இட்டு எதிர் கட்டு பரதவர் உயர் தாள – திருப்:1172/1,2
சரசத்தை விளைத்து முலை கிரி புளகிக்க அணைத்து நக குறிதனை – திருப்:1178/5
முலை மேலில் கலிங்கம் ஒன்றிட முதல் வானில் பிறந்த மின் பிறை – திருப்:1193/1
வட்ட முலை கச்சு அவிழ்த்து வைத்துள முத்து வடத்தை கழுத்தில் இட்டு இரு – திருப்:1198/1
மழை குழல் காட்டி வேட்கை வளர் முலை காட்டி நோக்கின் மயில் நடை காட்டி மூட்டி மயல் ஆக – திருப்:1199/2
புளகித வார்த்தை ஏற்றி வரி கலை வாழ்த்தி ஈழ்த்து புணர் முலை சேர்த்து வீக்கி விளையாடும் – திருப்:1199/3
முலை மிசையில் வரு பகல் ஒளியை வெருவ ஓட்டும் மணி வகை ஆரம் – திருப்:1201/2
மின நூல் மருங்கும் பொற்பு முலை மாது இளம் குறத்தி மிகு மாலொடு அன்பு வைத்த பெருமாளே – திருப்:1203/8
ஆர கழுத்து முலை மார்பை குலுக்கி விழி ஆட குலத்து மயில் கிளி போல – திருப்:1213/2
ஆலும் மயில் போல் உற்ற தோகையர்களே மெத்த ஆர வடம் மேலிட்ட முலை மீதே – திருப்:1216/1
கடலினும் பெரிய விழி மலையினும் பெரிய முலை கவர் இனும் துவர் அதரம் இரு தோள் பை – திருப்:1226/1
மண்டி மார்பினில் விண்டதாம் என வந்த கூர் முலை மடவார்தம் – திருப்:1228/3
சிலை கோட்டு மள்ளர் தினை காத்த கிள்ளை முலை வேட்ட பிள்ளை முருகோனே – திருப்:1230/5
களவு கொண்டு கைக்காசின் அளவு அறிந்து கர்ப்பூர களப துங்க வித்தார முலை மீதே – திருப்:1231/1
பொன் நவ மணி பயில் மன்னவ புன மற மின் முலை தழுவிய புய வீரா – திருப்:1233/5
கிம்புரி மருப்பை ஒத்த குங்கும முலை குறத்தி கிங்கரன் என படைத்த பெயர் பேசா – திருப்:1234/2
மதன விடாய் தனத்து இளைஞரை வாட்டு செப்பு இணை முலை மாதவ கொடி போல்வார் – திருப்:1248/3
துடி இடை ஒரு குற குல மயில் புளகித துணை முலை தழுவு பொன் புய வீரா – திருப்:1259/6
முருக மயூர சேவக சரவண ஏனல் பூ தரி முகுள படீர கோமள முலை மீதே – திருப்:1274/1
மருகன் எனாமல் சூழ் கொலை கருதிய மாம பாதகன் வரவிடு மாய பேய் முலை பருகா மேல் – திருப்:1274/5
சிவை கயிலாசவாசி மலைமகள் நாரி பாரி திரு முலை ஆயி தாயி அருள் பாலா – திருப்:1277/6
குறமகள் ஆர பார முகிழ் முலை மீது தாது குலவிய மாலை மேவு பெருமாளே – திருப்:1277/8
உமை முலை தரு பால் கொடு அருள் கூறி உரிய மெய் தவமாக்கி நல் உபதேச – திருப்:1287/3
கனத்து போர் செயும் முலை தோண கலைக்குள் பாதியும் மறைவாக – திருப்:1289/2
எதிர் பொரு கோர பார ம்ருகமத கோலகால இணை முலை மார்பில் ஏற மத ராஜன் – திருப்:1308/2
கரு தாய் முலை ஆர் அமுதத்தினில் இனிதாகி – திருப்:1314/4
முலை இணை ததும்ப நூலின் வகிர் இடை சுழன்று வாட முகம் முகமொடு ஒன்ற பாயல் அதனூடே – திருப்:1322/3
தங்கம் மிகுந்த முலை கடாமலை பொங்க விரும்பிய முத்து மாலைகள் – திருப்:1324/1
ஒருநாள் உமை இரு முலை பால் அருந்தி முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன் – திருப்:1326/10
கன்றிவரு நீல குங்கும படீர கஞ்ச மலர் மேவும் முலை காட்டி – திருப்:1334/1
மேல்


முலைக்கு (9)

தெருப்புறத்து துவக்கியாய் முலைக்கு வட்டை குலுக்கியாய் சிரித்து உருக்கி தருக்கியே பண்டை கூளம் என வாழ் – திருப்:66/1
மதுர அமுத மொழிக்கு மகுட களப முலைக்கு வலிய அடிமை புகுத்தி விடு மாயம் – திருப்:186/3
ஆர வட்ட முலைக்கு விலை பணம் ஆயிர கலம் ஒட்டி அளப்பினும் – திருப்:357/3
அடவியில் தோகை பொன் தட முலைக்கு ஆசையுற்று அயரும் அ சேவக பெருமாளே – திருப்:377/8
அடவியில் தோகை பொன் தட முலைக்கு ஆசையுற்று அயரும் அ சேவக பெருமாளே – திருப்:378/8
நெறித்து பொருப்புக்கு ஒத்த முலைக்கு தனத்தை கொட்டி நிறைத்து சுகித்து சிக்கி வெகு நாளாய் – திருப்:564/1
கோட்டு முலைக்கு அதிபா கடவூர் உறை பெருமாளே – திருப்:785/16
வத்திரம் மெய் சசி தானோ நாணா குத்து முலைக்கு இள நீரோ மேரோ – திருப்:834/3
விலைக்கு என தனம் ஆயிரம் ஆயிரம் முலைக்கு அளப்பினும் ஆசை போதாது என – திருப்:846/5
மேல்


முலைக்கும் (5)

சுடர் படும் கச்சு கட்டு முலைக்கும் துவளும் நெஞ்சத்த சுத்த இருக்கும் – திருப்:311/15
கோவை வாய் இதழுக்கும் தாக போகம் அளிக்கும் கோதை மாதர் முலைக்கும் குறியாலும் – திருப்:910/1
ஆசை மாதர் அழைக்கும் ஓசையான தொனிக்கும் ஆர பார முலைக்கும் அழகான – திருப்:990/2
காணொணாத இடைக்கும் பூண் உலாவும் முலைக்கும் காதில் நீடு குழைக்கும் புதிது ஆய – திருப்:1031/2
காவி சேர் பவளத்தின் கோவை வாய் இதழுக்கும் காசு பூணு முலைக்கும் கதி சேரா – திருப்:1032/2
மேல்


முலைக்குள் (4)

இட்டு ஆதரத்து உருகி வட்டார் முலைக்குள் இடை மூழ்கி கிடந்து மயலாகி துளைந்து சில பிணி அது மூடி – திருப்:115/6
மயலே எழுப்பி இதழே அருத்த மலை போல் முலைக்குள் உறவாகி – திருப்:230/2
தித்தி துப்பு இதழ் வைத்து கை கொடு கட்டி குத்து முலைக்குள் கை பட – திருப்:512/16
மாலை மயக்கை விளைத்து நல் பொருள் வாச முலைக்குள் அகப்படுத்தி இல் – திருப்:1147/5
மேல்


முலைக்குளே (1)

முலைக்குளே துயில் கொள மயல் புரிகுவர் பொருள் தீரின் – திருப்:797/6
மேல்


முலைக்கே (1)

மகளிர் முகுளித முலைக்கே கடல் அமுது ஊறும் – திருப்:1185/4
மேல்


முலைகள் (7)

இளநீர் எனவும் முலைகள் அசைய உபய தொடையும் இடையும் அசைய மயில் போலே – திருப்:148/3
முருகு செறி குழல் சொருகிய விரகிகள் முலைகள் அளவிடு முகபட பகடிகள் – திருப்:373/1
வதனம் வேர்வுற்று அவிர முலைகள் பூரிக்க மிடர் மயில் புறா தத்தை குயில் போல் இலங்கு அமளி – திருப்:495/11
முலைகள் பாரிக்க உடன் நடனம் ஆடிற்று வர முடி பதாகை பொலியவே நடம் குலவு கந்த வேளே – திருப்:495/18
அசடர் ஆக்கிகள் மார் மேலே படு முலைகள் காட்டிகள் கூசாதே விழும் – திருப்:666/3
செய வரு துங்க முகமும் விளங்க முலைகள் குலுங்க வரு மோக – திருப்:991/2
முதல்வ பார்ப்பதி புதல்வ கார்த்திகை முலைகள் தேக்கிட உண்ட வாழ்வே – திருப்:1058/7
மேல்


முலைகளாலும் (2)

ஆடிய கடாம் இசைந்த வார் முலைகளாலும் அந்தனாகி மயல் நானும் உழன்று திரிவேனோ – திருப்:545/4
மலையின் நிகரான இள முலைகளாலும் மயல்கள் தரு மாதர் வகையாலும் – திருப்:619/2
மேல்


முலைகளில் (2)

அழகிய மணி கலச முலைகளில் மயக்கமுறும் அதி விரக சித்ர மணி மயில் வீரா – திருப்:777/6
விததி கமழ் தென்றல் வர வீசி கோட்டிகள் முலைகளில் விழுந்து பரிதாபத்து ஆற்றினில் – திருப்:1173/7
மேல்


முலைகளும் (1)

இரத சுரத முலைகளும் மார்பு குத்த நுதல் வேர்வு அரும்ப – திருப்:398/1
மேல்


முலைகளை (1)

விழிகளினால் மாட வீதியில் முலைகளை ஓராமல் ஆரோடும் – திருப்:550/5
மேல்


முலைச்சி (2)

கருணை அகலா விழிச்சி களபம் அழியா முலைச்சி கலவி தொலையா மறத்தி மணவாளா – திருப்:379/5
வார் அணி முலைச்சி ஞானபூரணி கலைச்சி நாக வாள் நுதல் அளித்த வீர மயிலோனே – திருப்:894/7
மேல்


முலைச்சியர் (3)

மலை முலைச்சியர் கயல் விழிச்சியர் மதி முகத்தியர் அழகான – திருப்:290/1
ஆடிஆடி நடப்பது ஓர் பிச்சியர் பேசி ஆசை கொடுத்து மருட்டிகள் ஆசை வீசி அணைக்கும் முலைச்சியர் பலரூடே – திருப்:597/2
மதனனோடு உறழ் பூசல் இடைச்சியர் இளைஞர் ஆருயிர் வாழும் முலைச்சியர்
மதுர மா மொழி பேசு குணத்தியர் தெரு மீதே – திருப்:886/3,4
மேல்


முலைச்சியர்கள் (1)

விலகாத லச்சை தணி மலையாம் முலைச்சியர்கள் வினையே மிகுத்தவர்கள் தொழிலாலே – திருப்:227/3
மேல்


முலைதனில் (1)

கைகள் பற்றி இழுத்து மார் முலைதனில் வீழ – திருப்:826/4
மேல்


முலைதனிலே (1)

மந்தரம் அது எனவே சிறந்த கும்ப முலைதனிலே புனைந்த – திருப்:180/1
மேல்


முலைதனை (2)

வடத்தை மிஞ்சிய புளகித வன முலைதனை திறந்து எதிர் வரும் இளைஞர்கள் உயிர் – திருப்:19/1
வகைதனை மறந்து எழுந்து முலைதனை அருந்தி அந்த மதலை என வந்து குன்றின் வடிவாகி – திருப்:181/2
மேல்


முலைதானும் (2)

அன்பால் மிகுந்து நஞ்சு ஆரு கண்கள் அம்போருகங்கள் முலைதானும் – திருப்:585/2
வரி விழி பூசலாட இரு குழை ஊசலாட வளர் முலைதானும் ஆட வளை ஆட – திருப்:1277/1
மேல்


முலையார் (1)

மேரு ஒத்த முலையார் பளப்பளென மார்பு துத்தி புயவார் வளை கடகம் – திருப்:439/3
மேல்


முலையார்பால் (1)

செம் கலச முலையார்பால் சிந்தை பல தடுமாறி – திருப்:473/1
மேல்


முலையால் (1)

விரகம் ஓங்கிய மா முலையால் எதிர் அமர் நாடி – திருப்:198/4
மேல்


முலையாலும் (3)

இராக மொழியாலும் பொறாத முலையாலும் இராத இடையாலும் இளைஞோர் நெஞ்சு – திருப்:204/2
பாவ நாரிகள் மா மட மாதர் வீணிகள் ஆணவ பாவையார் இளநீர் அன முலையாலும்
பார்வையாம் மிகு கூர் அயிலாலும் மா மணியார் குழை பார கார் அனவார் குழல் அதனாலும் – திருப்:733/1,2
கூரிய கடைக்கணாலும் மேரு நிகர் ஒப்பதான கோடு அதனில் மெத்த வீறு முலையாலும்
கோப அதரத்தினாலும் மேவிடு விதத்துள் ஆல கோல உதரத்தினாலும் மொழியாலும் – திருப்:893/1,2
மேல்


முலையாலே (8)

கன்றில் உறு மானை வென்ற விழியாலே கஞ்ச முகை மேவும் முலையாலே
கங்குல் செறி கேச மங்குல் குலையாமை கந்த மலர் சூடும் அதனாலே – திருப்:45/1,2
சூது ஆர் இள முலையாலே அழகிய தோடு ஆர் இரு குழை அதனாலே – திருப்:112/3
மோதி மீறிய முலையாலே முலை மீதில் ஏறிய கலையாலே வெகு – திருப்:484/5
ஆரம் பால் தொடை சால ஆலும் கோபுர ஆர ஆடம்பார் குவி நேய முலையாலே – திருப்:680/2
சயிலத்து எழு துணை முலையாலே தடையுற்று அடியனும் மடிவேனோ – திருப்:689/2
மடல் அவிழ் சரோரகத்து முகிழ் நகையிலே வளைத்து மத சுக ப்ரதாப சித்ர முலையாலே
மலர் அமளி மீது அணைத்து விளையும் அமுதாதரத்தை மனம் மகிழவே அளித்து மறவாதே – திருப்:1099/1,2
முடுகுவோர் குலை வித்தான கோடு எனும் முலையாலே – திருப்:1192/2
கோகனகம் முகிழ்த்த போக புளகிதத்த கோடு தலை குலைத்த முலையாலே
கூட வரவழைக்கும் மாடு குழை அடர்த்த நீடிய குவளை கண் மடமானார் – திருப்:1237/1,2
மேல்


முலையாள் (4)

புளகித முலையாள் அலையா மனம் சலித்தும் விடலாமோ – திருப்:221/4
கக்க கை தாமரை வேல் விடு செக்கர் கர்ப்பூர புயாசல கச்சுற்ற பார பயோதர முலையாள் முன் – திருப்:347/7
மலைக்கு ஒப்பா முலையாள் குற மாதினை அணைத்து சீர் புலியூர் பரமாகிய – திருப்:485/15
வெற்பு தட முலையாள் வளி நாயகி சித்தத்து அமர் குமரா எமை ஆள்கொள – திருப்:926/15
மேல்


முலையில் (4)

தமது வசமுற வசிய முகமே மினுக்கியர்கள் முலையில் உறு துகில் சரிய நடு வீதி நிற்பவர்கள் – திருப்:213/5
தரளம் ஊரல் உமை மடந்தை முலையில் ஆர அமுதம் உண்டு தரணி ஏழும் வலம்வரும் திண் மயில் வீரா – திருப்:231/6
வற்றா முற்றா பச்சிள முலையில் பால் கை பார்த்து தரும் ஒரு – திருப்:1019/9
விம்மி இளகி கதித்த கொம்மை முலையில் குனித்த வில் நுதலில் இட்ட பொட்டில் விலைமாதர் – திருப்:1190/2
மேல்


முலையிலே (1)

முலையிலே அற்ப இடையிலே பத்ம முக நிலா வட்டம் அதின் மீதே – திருப்:1085/3
மேல்


முலையின் (8)

இள முலையின் செழும் பால் குடித்து இலங்கும் இயல் நிமிர்ந்திடுவோனே – திருப்:426/10
மன விதம் தெரியாமலே மலசலமொடு உடல் நகர்ந்து அழுது ஆறியே அனை முலையின்
மயமயின்று ஒரு பாலனாய் இகம் உடைய செயல் மேவி – திருப்:520/5,6
இறைவி எனும் ஆதி பரை முலையின் ஊறி எழும் அமிர்தம் நாறு கனி வாயா – திருப்:542/2
பணை முலையின் மீது அணிந்த தரள மணி ஆர் துலங்கு பருவ ரதி போல வந்த விலைமானார் – திருப்:692/3
வண் பயிலும் குவடு ஆண்ட மார் முலையின் பொறி அம் குமிழ் ஆம்பல் தோள் கர – திருப்:763/3
ஆணி மா முலையின் மூழ்கி சுக வாரி கொடு வேர்வை பாய அணையூடு அமளி ஆடி இடரான – திருப்:784/7
முலையின் மிசை இடு வடம் முடி அற இடை முறியும் என இரு பரிபுரம் அலறிட – திருப்:1007/3
முருகு உலாவுற்ற குழலி வேடிச்சி முலையின் மேவுற்ற க்ருபையோனே – திருப்:1084/7
மேல்


முலையினர் (3)

களபம் ஒழுகிய புளகித முலையினர் கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர் – திருப்:43/1
மா பூண் ஆரம் கச்சு அணி முலையினர் வேட்பூணு ஆகம் கெட்டு எனை உனது மெய் – திருப்:759/7
பொறித்த சிங்கார முலையினர் வடுப்படும் கோவை இதழிகள் – திருப்:880/5
மேல்


முலையினில் (1)

குன்றும் குன்றும் செண்டும் கன்றும்படி வளர் முலையினில் ம்ருகமதம் மெழுகியர் – திருப்:150/1
மேல்


முலையினு (2)

குன்று போல் வளர் முலையினு நிலையினும் மட மாதர் – திருப்:769/2
முனிவிலா நகை வலையினு நிலையினு இறுக வார் இடு மலை எனும் முலையினு
முடிவிலாதது ஒர் கொடு விடம் அடு வித மயலாகி – திருப்:1009/3,4
மேல்


முலையினும் (2)

மதுர இதழினும் இடையினும் நடையினும் மகளிர் முகுளித முலையினும் நிலையினும் – திருப்:371/3
விசித்ர மேற்படு முலையினும் நிலையினும் எவரோடும் – திருப்:562/4
மேல்


முலையினை (2)

பாடீர பாரமான முலையினை விலை கூறி – திருப்:569/2
பொரும் இரு கலச முலையினை அரிவை புனை இடு பொதுவின் மட மாதர் – திருப்:1076/2
மேல்


முலையும் (4)

வகையாம் இள முலையும் காட்டி இடை ஆகிய கொடியும் காட்டி – திருப்:90/5
குவி முலையும் அணி இடையும் மெச்சி புணர்ச்சி செயு மணவாளா – திருப்:157/14
வட மணி முலையும் அழகிய முகமும் வள்ளை என தயங்கும் இரு காதும் – திருப்:656/5
சோதி மா மதி போல் முகமும் கிளர் மேரு உலாவிய மா முலையும் கொடு – திருப்:683/1
மேல்


முலையே (1)

ஆரத்தோடு அணி மார்பு இணை யானைகள் போருக்கு ஆம் என மா முலையே கொடு – திருப்:481/1
மேல்


முலையை (9)

களப முலையை திறந்து தளவ நகையை கொணர்ந்து கயலொடு பகைத்த கண்கள் குழை தாவ – திருப்:139/1
மறமகள் அமுத புளகித களப வளர் இள முலையை மணந்த மார்பா – திருப்:390/6
கக்க நல் புவியில் உற்று அரற்றி முலையை கொடுக்க அமுர்தை புசித்து வளர்கைக்கு – திருப்:423/5
குதலை மொழியினார் நிதி கொள்வார் அணி முலையை விலை செய்வார் தமக்கு மா மயல் – திருப்:632/1
முலையை மறைத்து திறப்பர் ஆடையை நெகிழ உடுத்து படுப்பர் வாயிதழ் – திருப்:633/1
முலையை அசைத்து திருந்த முன் தரி கலையை நெகிழ்த்து புனைந்து வஞ்சக – திருப்:1013/3
மிக்க முலையை விலை கூறி காசுக்கு அளவே தான் – திருப்:1023/2
அழகிய குமர எழு தலம் மகிழ அறுவர்கள் முலையை உண்ட வாழ்வே – திருப்:1077/7
நணுகி மயலே விளைத்து முலையை விலை கூறி விற்று லளிதம் உடனே பசப்பி உறவாடி – திருப்:1098/2
மேல்


முழ (1)

என அரி மத்தளம் மீது ஆர் தேம் முழ திடு என மிக்கு இயல் வேதாவே தொழு – திருப்:697/11
மேல்


முழக்க (3)

வீறாய் முழக்க வரு சூரார் இறக்க விடும் வேலா திருத்தணியில் உறைவோனே – திருப்:267/6
பெருகிய நித்த சிறுபறை கொட்டி பெரிகை முழக்க புவி மீதே – திருப்:282/7
செழித்த மறை சிலர் துதிப்ப முநிவர்கள் களித்து வகை மனி முழக்க அசுரர்கள் களம் மீதே – திருப்:444/30
மேல்


முழக்கம் (1)

ஊரார் குவித்து வர ஆவா என குறுகி ஓயா முழக்கம் எழ அழுது ஓய – திருப்:981/2
மேல்


முழக்கமாம் (1)

நட்டுவர் மத்தள முழக்கமாம் என மை குலம் மெத்தவும் முழக்கமே தரு – திருப்:172/15
மேல்


முழக்கமே (1)

நட்டுவர் மத்தள முழக்கமாம் என மை குலம் மெத்தவும் முழக்கமே தரு – திருப்:172/15
மேல்


முழக்கி (3)

சிந்துகள் பாடி முழக்கி செங்கயல் அம்புகள் போல விழித்து – திருப்:155/3
சிமக்கும் உரகனும் முழக்கி விட படம் அடைத்த சத முடி நடுக்கி அலை பட விடும் வேலா – திருப்:444/36
பட்சி பறக்க திசைக்குள் மத்தளம் வெற்றி முழக்கி கொடி பிடித்து அயில் – திருப்:1198/15
மேல்


முழக்கிட (1)

எனவே துகுதுகு துத்தென ஒத்துகள் துடிகள் இடி மிக ஒத்து முழக்கிட
டிமுட டிமுடிமு டிட்டிம் என தவில் எழும் ஓசை – திருப்:4/13,14
மேல்


முழக்கிடவே (1)

தத்த னானத னத்தன தான் எனு உடுக்கை பேரி முழக்கிடவே கடல் – திருப்:514/9
மேல்


முழக்கு (1)

கொக்கரை சச்சரி மத்தளி ஒத்து இடக்கை முழக்கு ஒலி ஆல – திருப்:287/5
மேல்


முழக்கும் (3)

தடுட்டுடு டுடுட்டுண்டு என துடி முழக்கும் தளத்துடன் நடக்கும் கொடு சூரர் – திருப்:269/6
தகைய தண்டை பொன் சித்ர விசித்ர தரு சதங்கை கொத்து ஒத்து முழக்கும்
சரண கஞ்சத்தில் பொன் கழல் கட்டும் பெருமாளே – திருப்:320/15,16
திமிலை தவில் துந்துமிகள் முழக்கும் சிரகிரியிற்கும் பெருமாளே – திருப்:552/8
மேல்


முழங்க (7)

திமிதம் என முழவு ஒலி முழங்க செம் கை தமருகம் அது சதியொடு அன்பர்க்கு இன்ப – திருப்:23/13
செம் தவில் சங்குடனே முழங்க அசுரார்கள் சிரம் பொடியாய் விடும் செயல் கண்ட வேலா – திருப்:456/21
தவில் கணம் பறை காளமோடு இமிலை தொனி இனம் முழங்க எழு வேலை போல் அதிர பொரு – திருப்:520/11
மிக்கு ஒலி முழங்க இருள் அக்கணம் விடிந்து விட – திருப்:572/38
தகிட தகிட தந்த திமித திமித என்று தனி மத்தளம் முழங்க வருவோனே – திருப்:803/6
வீர வெண்டையம் முழங்க வரி சங்கும் முரசோடு பொன் பறை ததும்ப விதியும் சுரமும் – திருப்:829/9
திமித்தி மிந்திமி திமிதிமி என்றிட்டு இடக்கை துந்துமி முரசு முழங்க
செரு களந்தனில் நிருதர் தயங்க சில பேய்கள் – திருப்:955/11,12
மேல்


முழங்கல் (1)

பன்னூல் முழங்கல் என்று விண்ணோர் மயங்க நின்று பண் ஊதுகின்ற கொண்டல் மருகோனே – திருப்:989/6
மேல்


முழங்கி (3)

அடல் வந்து முழங்கி இடும் பறை டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டு என – திருப்:11/11
ஆரவாரமாய் இருந்து ஏம தூதர் ஓடி வந்து ஆழி வேலை போல் முழங்கி அடர்வார்கள் – திருப்:1169/1
ஆம் பூ முழங்கி அடங்கும் அளவில் நேசம் – திருப்:1188/12
மேல்


முழங்கிட (1)

சதி முழங்கிட வாய் பண் ஆனது மலர உந்தியை வாட்டியே இடை – திருப்:890/7
மேல்


முழங்கிய (1)

இடி முழங்கிய வேல் படை ஒன்றனை எறிவோனே – திருப்:1194/12
மேல்


முழங்கு (8)

வாரியுற அண்டி வீறொடு முழங்கு நீரை நுகர்கின்ற கோபமொடு எதிர்ந்த – திருப்:158/11
நத்தோடு முழங்கு கனத்தோடு முழங்கு ந திரை வழங்கு கடலாலும் – திருப்:344/2
நத்தோடு முழங்கு கனத்தோடு முழங்கு ந திரை வழங்கு கடலாலும் – திருப்:344/2
அல்லை பொறா முழங்கு சொல் உக்ர வேல் ஒன்று வெல்ல பதாகை கொண்ட திறல் வேலா – திருப்:532/6
திகுதகுதி என்று நடமிட முழங்கு த்ரிசிர கிரி வந்த பெருமாளே – திருப்:553/8
சகர சங்க சாகரம் என முழங்கு வாதிகள் சமய பஞ்ச பாதகர் அறியாத – திருப்:670/3
செயல் அமைந்த வேத தொனி முழங்கு வீதி திரு விரிஞ்சை மேவு பெருமாளே – திருப்:672/8
மா மறை முழங்கு ஸ்ரீபுருடமங்கை மா நகர் அமர்ந்த பெருமாளே – திருப்:970/8
மேல்


முழங்குகின்ற (1)

ஆரணம் முழங்குகின்ற ஆயிரம் மடம் தவங்கள் ஆகுதி இடங்கள் பொங்கு நிறை வீதி – திருப்:1312/5
மேல்


முழங்கும் (2)

காரும் மருவும் பெருகும் சோலை மருவும் கொடிய காகளம் அடங்கவும் முழங்கும் அதனாலே – திருப்:413/1
செக கணம் சம் சலிகை பஞ்சம் பறை முழங்கும் போர் அண்டம் – திருப்:500/16
மேல்


முழவ (1)

முழவ அம் கர சமுகம் பரிமள குங்கும வாச முலை இன்ப ரச குடம் குவடு இணை கொண்டு நல் மார்பில் – திருப்:467/3
மேல்


முழவங்கள் (1)

மருவும் கடல் துந்துமியும் குட முழவங்கள் குமின்குமின் என்றிட – திருப்:14/13
மேல்


முழவின் (1)

உறவின் முறை கதறி அழ ஊராரும் ஆசை அற பறை திமிலை முழவின் இசை ஆகாசம் மீது உற – திருப்:1140/1
மேல்


முழவு (13)

திமிதம் என முழவு ஒலி முழங்க செம் கை தமருகம் அது சதியொடு அன்பர்க்கு இன்ப – திருப்:23/13
தமர சஞ்சலி சஞ்சலா என முழவு டுண்டுடு டுண்டு டூவென – திருப்:141/11
தத்தனத னத்தனத னத்தன என திமிலை ஒத்த முரச துடி இடக்கை முழவு பறைகள் – திருப்:217/9
சதி முழவு பலவும் இரு பக்கத்து இசைப்ப முது சமைய பயிரவி இதயம் உட்கி ப்ரமிக்க உயர் – திருப்:296/15
துடி முழவு மறவர் இட சேவல் காட்டினில் துணை மலரின் அணுகி தினை காவல் காத்தனை – திருப்:415/15
மருவு தொடை இணை கதலி பரடு கொள் கணையும் முழவு என கமடம் எழுதிய – திருப்:512/11
தகுத குந்ததி தாகுதோ என முழவு வளை பேரி – திருப்:520/10
முழவு பல மொகுமொகு என ஒத்தி கொடும் பிரமகத்திகளும் பரவ – திருப்:622/20
தொகுதி வெகு முரசு கரடிகை டமரு முழவு தவில் தம்பட்ட மத்தளம் இனம் பட்ட டக்கை பறை – திருப்:624/19
மேல் வில் வீச பணி கீர குயில் போல குரல் முழவு ஓசை – திருப்:784/4
குப்புற்றுடன் எழு சச்சரி முழவு இயல் கொட்ட சுரர் பதி மெய்த்திட நிசிசரர் – திருப்:1158/15
திமிலை பறை முழவு துடி பம்பையும் சங்கமும் தவ மோத – திருப்:1163/12
தோரண கனக வாசலில் முழவு தோல் முரசு அதிர முதிராத – திருப்:1255/1
மேல்


முழவும் (1)

செம்பொன் குட முழவும் தப்புடன் மணி பொங்க சுரர் மலர் சிந்த பதம் மிசை – திருப்:444/29
மேல்


முழவொடு (1)

குமரன் என விருது ஒலியும் முரசொடு வளையும் எழு கடல் அதிர முழவொடு
கொட்ட துட்டரை வெட்டி தண் கடல் ஒப்ப திக்கும் மடுத்து தத்திட அமர் மேவி – திருப்:512/29,30
மேல்


முழித்து (1)

முழித்து மயல் கொளும் அறிவிலி நெறியிலி புழு குடலை பொருள் என மிக எணியவர் – திருப்:291/3
மேல்


முழிதரும் (1)

யமனும் மிகை என அழிதரும் முழிதரும் விழி வாளால் – திருப்:903/4
மேல்


முழு (33)

முழு மதி புரந்த சிந்துர அரிவையருடன் கலந்திடு முகடியும் நலம் பிறந்திட அருள்வாயே – திருப்:32/4
ஈனனை வீணனை ஏடு எழுதா முழு ஏழையை மோழையை அகலா நீள் – திருப்:36/2
முழு மதி என சிறந்த நகை முகம் மினுக்கி இன்ப முறுகு இதழ் சிவப்ப நின்று விலைகூறி – திருப்:139/3
பஞ்சபாதகன் பாவி முழு மூடன் வெகு வஞ்ச லோபியன் சூது கொலைகாரன் மதி – திருப்:174/1
மொழியாத சொற்கள் வந்து சிலுகாகிவிட்ட தொந்த முழு மாயையில் பிணங்கள் வசமாகி – திருப்:238/3
மூர்க்க குலத்தி விபீஷணர் சோதரி முழு மோடி – திருப்:272/10
சுதை சிறுக்கிகள் குசலிகள் இசலிகள் முழு மோச – திருப்:276/2
துறுத்த மட்டைகள் அசடிகள் கசடிகள் முழு புரட்டிகள் நழுவிகள் மழுவிகள் – திருப்:276/3
முகிலும் இரவியும் முழு கதிர் தரளமும் முடுகு சிலை கொடு கணை விடு மதனனும் – திருப்:292/1
கனவிய விலை ஓலை காதிகள் முழு மதி வதனம் நேர் அ பாவைகள் – திருப்:360/3
களவிய முழு மோசக்காரிகள் மயலாலே – திருப்:360/4
விரகனை அசடனை வீம்பு பேசிய விழலனை உறு கலை ஆய்ந்திடா முழு
வெகுளியை அறிவது போம் கபாடனை மலம் மறா – திருப்:365/5,6
முகிலை இகல் பொரு முழு இருள் குழல் என முதிய மதி அது முகம் என நுதல் இணை – திருப்:372/1
முதலும் உயிர்களும் அளவிடு களவியர் முழு நீல – திருப்:373/2
பொடிபட பூதரத்தொடு கடல் சூரனை பொரு முழு சேவக பெருமாளே – திருப்:376/8
முழுகி வடவா முகத்தில் எழு கனலிலே பிறக்கும் முழு மதி நிலாவினுக்கும் வசையாலும் – திருப்:380/1
புலையனான மா வீணன் வினையில் ஏகு மா பாதன் பொறை இலாத கோபீகன் முழு மூடன் – திருப்:435/1
முழு சமர்த்திகள் காமா விரகிகள் முந்து சூது – திருப்:438/2
குணம் அதில் முழு சுத்த அசங்க்ய சங்கிகள் உறவு ஆமோ – திருப்:462/8
உருகிட முழு மதி தழல் என ஒளி திகழ் வெளியொடு ஒளி பெற விரவாதே – திருப்:523/2
மாயா சொரூப முழு சமத்திகள் ஓயா உபாய மன பசப்பிகள் – திருப்:580/1
வாரீர் இரீர் என் முழு புரட்டிகள் வெகு மோகம் – திருப்:580/4
ஏமாறி முழு நாளும் மாலாகி விருதாவிலே வாரும் விழி மாதர் துயரூடே – திருப்:629/3
குரு மொழி தவம் உடை புலவரை சிறையில் வைத்து அறவும் உக்கிரம் விளைத்திடும் அரக்கரை முழு
கொடிய துர்க்குண அவத்தரை முதல் துரிசு அறுத்திடும் வேலா – திருப்:668/9,10
அகிலாண்டம் முற்றும் நொடியினில் சுற்றும் திறல் ப்ரசண்ட முழு நீல – திருப்:719/6
படு குழி புக்கு இனிது ஏறும் வழி தடவி தெரியாது பழமை பிதற்றிடு லோக முழு மூடர் – திருப்:796/2
ஏதத்தை பேசு பணாளிகள் வீசத்துக்கு ஆசை கொடாடிகள் ஏறிட்டு இட்டு ஏணியை வீழ் விடு முழு மாயர் – திருப்:975/2
முழு மதி சுழல வரை நெறுநெறு என முடுகிய முகிலின் மருகோனே – திருப்:1076/7
முழு மதி அனைய முகம் இரு குழையில் முனி விழி முனைகள் கொண்டு மூவா – திருப்:1077/1
கடல் உலகை அளவு செய வளரும் முகில் என அகில ககன முகடு உற நிமிரும் முழு நீல – திருப்:1093/7
முழு மதி மாயா விகாரமும் ஒழிவது வாசா மகோசர – திருப்:1134/7
சத கோடி வெண் மடவார் கடல் என சாமரை அசையா முழு சசி சூரியர் சுடராம் என ஒரு கோடி – திருப்:1186/5
நேச படத்தி இமையோரை கெடுத்த முழு நீசற்கு அனத்தமுற விடும் வேலா – திருப்:1213/7
மேல்


முழுக்க (4)

முழுக்க கழப்பி எத்தி மழுப்பி பொருள் பறித்து மொழிக்குள் படுத்தி அழைத்து அமளி மீதே – திருப்:522/2
முறுக்கி திருப்பி சுட்டு மலத்தில் புகட்டி திட்டி முழுக்க கலக்கப்பட்டு அலையாமல் – திருப்:564/5
வரு பொருள் கண்டு ஏற்கவே பறிக்கும் அரிவையர்தம் பேச்சிலே முழுக்க
மனம் உருகும் தூர்த்தனாய் இளைத்து விடலாமோ – திருப்:1130/7,8
முடித்தலை விழுப்பன முழுக்க அடிமைப்பட முறைப்படு மறை திரள் அறியாத – திருப்:1251/3
மேல்


முழுக்கு (1)

கோலமும் உதிப்ப கண்டு உள நாலினை மறித்தி இதம் பெறு கோ என முழுக்கு சங்கு ஒலி விந்து நாதம் – திருப்:506/3
மேல்


முழுகா (1)

புக்கு முழுகா நீடு துக்கம் அது போய் வேறு பொன் தி இடவே ஆவி பிரியா முன் – திருப்:1110/3
மேல்


முழுகாதே (1)

மூளை எலும்புகள் நாடி நரம்புகள் வேறு படும் தழல் முழுகாதே
மூலம் எனும் சிவயோக பதம்தனில் வாழ்வு பெறும்படி மொழிவாயே – திருப்:790/3,4
மேல்


முழுகி (27)

உரு கலங்கி மெய் உருகிட அமுது உகு பெருத்த உந்தியில் முழுகி மெய் உணர்வு அற – திருப்:7/7
அளி குலவு மாதர் லீலையில் முழுகி அபிஷேகம் ஈது என – திருப்:25/3
முழுகி அமிழ் அநுபோக விழலன் என உலகோர்கள் மொழியும் அது மதியாமல் தலைகீழ் வீழ்ந்து – திருப்:185/2
அடல் அசுரர் உடல் பிளந்து நிணம்அதனில் முழுகி அண்ட அமரர் சிறை விடு ப்ரசண்ட வடி வேலா – திருப்:199/6
குமரி கலி துறை முழுகி மன துயர் கொடுமை என பிணி கலகமிட திரி – திருப்:263/3
காலைக்கே முழுகி குண திக்கினில் ஆதித்யாய என பகர் தர்ப்பணம் – திருப்:366/9
முழுகி வடவா முகத்தில் எழு கனலிலே பிறக்கும் முழு மதி நிலாவினுக்கும் வசையாலும் – திருப்:380/1
வடவை அனல் ஊடு புக்கு முழுகி எழு மா மதிக்கும் மதுர மொழி யாழ் இசைக்கும் இருநாலு – திருப்:381/1
முதிர இடம் பரப்பி வடவை முகம் தழற்குள் முழுகி எழுந்து இருக்கும் நிலவாலும் – திருப்:440/2
அகிலொடு சந்தன சேற்றினில் முழுகி எழுந்து எதிர் கூப்பு கை – திருப்:549/3
மோசம் இடும் அவர்கள் மாயைதனில் முழுகி மூடம் என் அறிவு கொண்டதாலே – திருப்:583/2
முழுகி எழு பயிரவர் நடித்திட்டு அகண்டமும் வெடிக்க துணிந்து அதிர – திருப்:622/23
முடிவிலாதது ஓர் வடக்கில் எரியும் ஆலம் ஆர்பு இடத்து முழுகி ஏறி மேல் எறிக்கும் நிலவாலே – திருப்:647/2
நெளி படு களம் உற்று ஆறு போல் சுழல் குருதியில் முழுகி பேய்கள் கூப்பிட – திருப்:778/9
விரக அன்புடன் பரிமள மிக உள முழுகி நன்றி ஒன்றிட மலர் அமளியில் – திருப்:825/5
மருவு புனல் முழுகி மனை புக்கு துக்கம் அறு மனிதர் தமை உறவு நிலை சுட்டு சுட்டி உற – திருப்:895/5
மொழி தத்தை ஒப்ப கடை விழிகள் சிவப்ப அமளி முழுகி சுகிக்கும் வினை அற ஆளாய் – திருப்:924/4
வகிரும் ஒரு திகிரி என மதி முதிய பணிலம் என மகர சல நிதி முழுகி விளையாடி – திருப்:1093/6
அமளி மிசை அமளி பட விரக சலதியில் முழுகி அவசமுறுகினும் அடிகள் மறவேனே – திருப்:1096/4
உந்தி வாவியில் விழுந்து இன்பமா முழுகி அன்பு ஒன்று இலாரொடு துவண்டு அணை மீதே – திருப்:1102/2
முழுகி அழியாமல் நல் பதங்கள் தரவேணும் – திருப்:1132/8
முழுகி விடாய் போம் மனோலயம் வர ஓது – திருப்:1134/6
தேன் இரதத்தே முழுகி பாகு நிகர்த்து ஆர் அமுத தேறல் என கூறும் மொழி செயலாலே – திருப்:1160/2
இடை முழுகி எனது மனது அழையு நாட்களினும் இரு சரண இயலும் வினை எறியும் வேல் கரமும் – திருப்:1201/7
திதி புதல்வரொடு பொருது குருதி நதி முழுகி ஒளிர் செக்கச்செவத்து ஏறு செம் கை வேலா – திருப்:1222/5
திரை வஞ்ச இருவினைகள் நரை அங்கம் மலம் அழிய சிவகங்கைதனில் முழுகி விளையாடி – திருப்:1249/1
பரிமள மலர் அடுத்து அகில் மணம் முழுகி மை பரவிய ம்ருகமத குழல் மானார் – திருப்:1259/1
மேல்


முழுகிய (12)

முழுகிய புனலில் இன மணி தரளம் முறுகிடு பவனம் மிக வாரி – திருப்:304/5
விடமும் அமுதமும் மிளிர்வன இணை விழி வனசம் அல தழல் முழுகிய சரம் என – திருப்:374/1
முழுகிய திமிர தரங்க சாகர முறையிட இமையவர் தங்கள் ஊர் புக – திருப்:387/11
மவுலியில் அழகிய பாதாள லோகனும் மரகத முழுகிய காகோத ராஜனும் – திருப்:470/9
இதம் உறு விரை புனல் முழுகிய அகில் மணம் உதவிய புகையினில் அளவி வகைவகை – திருப்:572/1
கலவியில் முழுகிய நெறியினில் அறிவு கலங்கா மயங்கும் வினையேனும் – திருப்:588/2
சாதி குலம் உறு படியினில் முழுகிய தாழ்வு அது அற இடை தருவன வெளி உயர் – திருப்:731/7
வனத்தில் வாழ் குறமகள் முலை முழுகிய கடப்ப மாலிகை அணி புய அமரர்கள் – திருப்:838/15
நிருதர் தலை அற வடிவு எனும் மலை சொரி குருதி அருவியின் முழுகிய கழுகுகள் – திருப்:917/39
குலவி விரகு எனு அளறிடை முழுகிய கொடிய நடலையன் நடமிட வரு பிணி – திருப்:1001/5
முதல் அறிவு அதனை வளைபவர் கலவி முழுகிய வினையை மொண்டு நாயேன் – திருப்:1077/2
முழுகிய காதல் காமுக பதி பசு பாச தீர் வினை முதிய புராரிக்கு ஓதிய குரு என்று – திருப்:1274/2
மேல்


முழுகியும் (2)

மகரம் எறி இரு கடலினில் முழுகியும் உழலாமே – திருப்:930/6
குழியில் முழுகியும் அழுகியும் உழல் வகை ஒழியாதோ – திருப்:1002/8
மேல்


முழுகியெ (1)

தவனம் சலதியில் முழுகியெ இடர்படு துயர் தீர – திருப்:163/4
மேல்


முழுகின (1)

எழுத அரியவள் குறமகள் இரு தன கிரியில் முழுகின இளையவன் எனும் உரை – திருப்:821/7
மேல்


முழுகு (5)

திரை கடலில் முழுகு என உரைக்கப்படி குடிலை ஒழியாதே – திருப்:157/4
பரவும் புனம் மிசை உறை தரு குறமகள் பணை கொள் அணி முலை முழுகு பனிரு புய – திருப்:191/13
முழுகு காதல்தனை மறந்து பரம ஞான ஒளி சிறந்து முகம் ஒரு ஆறு மிக விரும்பி அயராதே – திருப்:231/2
முழுகு புழுகு அகில் குழை வடி அழகியர் முதிர வளர் கனி அது கவர் இதழியர் – திருப்:373/3
கன தன பரிமளம் முழுகு பனிரு புய கனக திவிய மணி அணி மார்பா – திருப்:526/14
மேல்


முழுகும் (5)

அவசம் மன் கொளும் இன்ப சாகரம் முழுகும் வஞ்சக நெஞ்சையே ஒழிதரும் – திருப்:141/7
அமரர் வணங்கு கந்தா குறத்தி கொங்கைதனில் முழுகும் கடம்பா மிகுத்த செம் சொல் – திருப்:426/15
ஓங்கல் அனைய பெரிய சோங்கு தகர் அ மகரம் ஓங்கு உததியின் முழுகும் பொரு சூரும் – திருப்:634/5
அரவு போல் இடை படிந்து இரவெலாம் முழுகும் இன்ப நல் மகா உததி நலம் பெறுமாறும் – திருப்:1107/3
முழுகும் அரு மறை முகத்து பாட்டி கொழுநர் குடுமியை அறுத்து போட்ட – திருப்:1320/9
மேல்


முழுகுவ (1)

களப பரிமள மெழுகும் எழிலில் முழுகுவ முளரி அஞ்ச புடைத்து எழு வஞ்ச கருத்து மதன் அபிஷேகம் – திருப்:624/3
மேல்


முழுகுவது (2)

சழக்கர் விஞ்சையர் மயல்களில் முழுகுவது ஒழியாதோ – திருப்:237/8
மவுன சிவசுக சலதியில் முழுகுவது ஒரு நாளே – திருப்:370/8
மேல்


முழுகுவித்து (1)

எழு கடற்குள் உள்ளும் முழுகுவித்து விண்ணுள் இமையவர்க்கு வன்மை தருவோனே – திருப்:1253/6
மேல்


முழுதினுமாய் (1)

எழுத அரு வேதத்தும் அன்றி முழுதினுமாய் நிற்கும் எந்தை என ஒரு ஞான குருந்தர் உளம் மேவும் – திருப்:1174/5
மேல்


முழுது (18)

வாளம் முழுது ஆளும் ஓர் தண் துழாய் தங்கு சோதி மணி மார்ப மாலின் பினாள் இன் சொல் – திருப்:94/13
தோயும் அநுபோக சுக லீலாவிநோதம் முழுது உணர் தேனே – திருப்:169/2
தினை புனம் முனே நடந்து குறக்கொடியையே மணந்து செகத்தை முழுது ஆள வந்த பெரியோனே – திருப்:182/7
செக முழுது ஒக்க பயந்த சங்கரி அடியவர் சித்தத்து உறைந்த சம்ப்ரம – திருப்:184/9
மனதை உடைய அசட்டு மனிதன் முழுது புரட்டன் மகிழ உனது பதத்தை அருள்வாயே – திருப்:186/4
க்ருபையினாரொடு மணம் மிசை நழுவிகள் முழுது நாறிகள் இத மொழி வசனிகள் – திருப்:260/3
செகம் முழுது மகிழ அரி அம்புயன் தொண்டு கொண்டு அஞ்சல் பாட – திருப்:422/14
வையம் முழுது ஆளும் ஐய மயில் வீர வல்ல முருகா முத்தமிழ் வேளே – திருப்:531/7
வையம் முழுது ஆளும் ஐய குமரேச வள்ளி படர் கானம் புடை சூழும் – திருப்:663/5
முழுது கொள் விரகு அனல் மொண்டு வீசிட மங்கிடாதே – திருப்:764/6
முழுது அன்பு தந்து அமளியில் உதவிய அநுராக – திருப்:845/4
குல முழுது அனைவரும் மாய்ந்து தூள் எழ முனிவோனே – திருப்:874/14
எழுது துகில் முழுது உலவி பட்டப்பகல் பருதி விட்டு அத்தமித்தது என – திருப்:902/20
கலக காம நூலை முழுது உணர் இளைஞோர்கள் – திருப்:906/2
உலகம் முழுது ஒரு நொடியினில் வலம்வரு பெருமாளே – திருப்:1006/16
கருதும் எனது விரகம் முழுது கலக மறலி அழியா முன் – திருப்:1064/3
முழுது உலகம் தாவி எழு கடல் மண்டு ஊழி முடிவினும் அஞ்சாத பெருமாளே – திருப்:1086/8
நாடக மகளிர் நடிப்புற்ற தோதக வலையில் அகப்பட்டு ஞாலமும் முழுது மிக பித்தன் எனுமாறு – திருப்:1200/3
மேல்


முழுதுக்கும் (1)

இமையவர் அனைவர்க்கும் அறையோஅறையோ அரி அயன் முழுதுக்கும் அறையோஅறையோ – திருப்:1137/13
மேல்


முழுதும் (32)

முழுதும் வாரியே அமுது உண்டிட்டு அண்டர்க்கு அருள்கூரும் – திருப்:25/12
ஜெக முழுதும் முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு திகிரி வலம் வந்த செம்பொன் மயில் வீரா – திருப்:30/6
அமரேசனை முழுதும் காத்த பெருமாளே – திருப்:90/16
அடல் அசுரர் குலம் முழுதும் மடிய உயர் அமரர் சிறைய விட எழில் மீறும் – திருப்:127/5
ஞால முழுதும் அமரோர்கள் புரியும் இகலாக வரும் அவுணர் சேர உததி இடை – திருப்:153/9
மாயை வல கஞ்சனால் விட வெகுண்டு பார் முழுதும் அண்ட கோளமும் நடுங்க – திருப்:158/9
எதிருற்ற அசுரர்கள் படை கொடு சண்டைக்கு இடம் வைத்திட அவர் குலம் முழுதும் பட்டிட – திருப்:176/7
நடை நளிர் மாதர் நிலவு தொழும் தனு முழுதும் அபிராம அரி வய கிண்கிண் என – திருப்:236/7
மற நிருதர் சேனை முழுதும் இலங்கை மன் வகை இரவு போலும் அணியும் அலங்க்ருத – திருப்:236/11
தகை இலங்கை சுற்றத்தை முழுதும் சுடவே வெம் – திருப்:310/10
ஊனும் உயிரும் முழுதும் கலந்தது சிவஞானம் – திருப்:359/4
முழுதும் உடையது ஓர் அருணையில் உறைதரும் இளையோனே – திருப்:370/12
படியை முழுதும் ஒரு நொடியே மதித்து வலமாக வந்து சிவனிடத்து அமர் சேயே – திருப்:398/15
முழுதும் உணர உடைய முது மாதவத்து உயர்ந்த பழுது இல் மறை பயிலுவ எனா தரித்து நின்று – திருப்:403/7
அகல் நக கனக சிவ தலம் முழுதும் ஆராம பந்தி அவைதோறும் – திருப்:820/7
பொழுதும் விடல் அரிது எனும் அநுபவம் அவை முழுதும் ஒழிவு அற மருவிய கலவி – திருப்:917/17
சேடன் முடியும் கலங்கிட வாடை முழுதும் பரந்து எழ தேவர்கள் மகிழ்ந்து பொங்கிட நடமாடும் – திருப்:968/7
மொழி குழறா தொழுது அழுதழுது ஆட்பட முழுதும் அலா பொருள் தந்திடாயோ – திருப்:986/4
முழுதும் இயல் கொடு பழுதற மொழிவதும் ஒரு நாளே – திருப்:1005/8
மிகவும் மலையும் மா கடல் முழுதும் மடிய வேற்று உரு எனவும் மருவி வேல் கொடு பொரு சூரன் – திருப்:1056/7
அரவணை துயிலும் அரி திரு மருக அவனியும் முழுதும் உடையோனே – திருப்:1075/7
தரள மணி வடம் இலகு குறவர் திரு மகள் கணவ சகல கலை முழுதும் வல பெருமாளே – திருப்:1091/8
சிதற வெளி முழுதும் ஒளி திகழும் உடு படலம் அவை சிறு பொறிகள் என உரக பிலம் ஏழும் – திருப்:1094/5
கதை முழுதும் எழுதும் ஒரு களிறு பிளிறிட நெடிய கடல் உலகு நொடியில் வரும் அதி வேக – திருப்:1095/7
இடம் மருவும் சீற்ற வேல் எடுத்து விடம் முழுதும் தேக்கியே நிறைத்து – திருப்:1130/1
படி முழுதும் கூர்த்த மா குலத்தி முது மறையின் பேச்சி நூல் இடைச்சி – திருப்:1130/9
நரி கழு அதுகள் களிக்க சோரிகள் ரண களம் முழுதும் மிகுத்து கூளிகள் – திருப்:1135/13
மாயா விகாரம் முழுதும் சாடும் பொருளின் மேல் சிறிது ஆசைப்பாடு அற்றேனை காப்பதும் ஒரு நாளே – திருப்:1150/8
சகம் முழுதும் அடைய அமுது உண்டிடும் கொண்டலும் தெரிவரிய முடியில் அரவங்களும் திங்களும் – திருப்:1163/15
சிரம் கை முழுதும் குடைந்து நிணம் கொள் குடலும் தொளைந்து சினம் கழுகொடும் பெரும் குருதி மூழ்கி – திருப்:1167/6
முழுதும் அழகிய குமர கிரி குமரியுடன் உருகும் – திருப்:1278/15
மலையும் சங்கிலி போல மருங்கு விண் முழுதும் கண்ட நராயணன் அன்புறு – திருப்:1325/15
மேல்


முழுதையும் (1)

கசடு அற முழுதையும் விட்டால் சேர்வது உணர்ந்திடாதே – திருப்:1149/4
மேல்


முழுவதும் (2)

படர்கள் முழுவதும் அகன்று உள் பரிவினொடு துதி புகன்று எல் பத உகளம் மிசை வணங்கற்கு அருள்வாயோ – திருப்:618/4
குவலயம் முழுவதும் அதிர்பட வட குவடு இடிபட உரகேசன் – திருப்:1247/5
மேல்


முழுவு (2)

முழுவு வீணை கினரி அமுர்த கீத தொனிகள் முறையதாக பறைய ஓதி ரம்பையர்கள் – திருப்:495/17
தபலை குட முழுவு திமிலை படகம் அது அபுத சலிகை தவில் முரசு கரடிகை – திருப்:572/31
மேல்


முழை (2)

வெந்த நீறு அணி வேணி இருடிகள் பந்த பாச விகார பரவச வென்றியான சமாதி முறுகு கல் முழை கூடும் – திருப்:575/7
மலர் சுனை புலி நுழை முழை உடைய விராலி – திருப்:908/14
மேல்


முழையில் (2)

பனகம் படம் இசைந்த முழையில் தரளம் நின்று படர் பொன் பணி புனைந்த முலை மீதே – திருப்:803/1
கன்னமிட பின்னிரவில் துன்னு புரை கல் முழையில்
கல் நிலையில் புகா வேர்த்து நின்ற வாழ்வே – திருப்:811/11,12
மேல்


முள் (5)

பருப்பத செருக்கு அற துகைக்கும் முள் பதத்தினை படைத்த குக்குட கொடி குமரேசா – திருப்:258/6
முள் கானில் கால் வைத்து ஓடிப்போய் முன் சார் செச்சை புய வீரா – திருப்:768/7
தீது ஆர் தீயார் தீயூடே முள் சேரா சேதித்திடுவோர்தம் – திருப்:1041/7
முன் பாட பாடு அற்றாருக்கு ஓர் முள் காடு அற்க பொருள் ஈவாய் – திருப்:1116/7
படர்வன பரிமள முள் தாள் தாமரை தங்கி வாழும் – திருப்:1149/12
மேல்


முள்வாய் (1)

மொய் வார் நிமிர்ந்த கொங்கை மெய் மாதர் வந்து இறைஞ்சு முள்வாய் விளங்க நின்ற பெருமாளே – திருப்:989/8
மேல்


முள்ள (1)

எள்ளற்கு மால் அயர்ந்து உள்ளத்தில் ஆவ என்று முள்ள பெறார் இணங்கை ஒழிவேனோ – திருப்:533/4
மேல்


முள்ளுற்ற (1)

முள்ளுற்ற கால் மடிந்து கொள்ளிக்குள் மூழ்கி வெந்து பள்ளத்தில் வீழ்வது அன்றி ஒரு ஞான – திருப்:533/2
மேல்


முளரி (19)

நெறி தவறி அலரி மதி நடுவன் மக பதி முளரி நிருதி நிதி பதி கரிய வன மாலி – திருப்:28/5
குழை மகரம் வளை மொழி குயில் அமுது குய முளரி முகை கிரி சூது – திருப்:147/2
முகை முளரி ப்ரபை வீசும் எழில் கனக மலை போலும் முதிர்வு இல் இள தன பார மடவார் தோள் – திருப்:185/1
முருகு செறி குழல் முகில் என நகில் நறு முளரி முகை என இயல் என மயில் என – திருப்:191/1
முளரி மடல் என இடை துடி என அதரம் இலவு என அடி இணை மலர் என – திருப்:191/3
முறுகு காள விடம் அயின்ற இரு கண் வேலின் உளம் மயங்கி முளரி வேரி முகை அடர்ந்த முலை மீதே – திருப்:231/1
மொகுமொகு என நறை கொள் மலர் வற்கத்தில் அற்புடைய முளரி மயில் அனையவர்கள் நெய்த்து கறுத்து மழை – திருப்:296/1
குரவு செச்சை வெண் முளரி புத்து அலர் குவளை முற்று அணி திரு மார்பா – திருப்:345/6
ஏந்து இள வார் முளரி சாந்து அணி மார்பினொடு தோய்ந்து உருகா அறிவு தடுமாறி – திருப்:528/3
களப பரிமள மெழுகும் எழிலில் முழுகுவ முளரி அஞ்ச புடைத்து எழு வஞ்ச கருத்து மதன் அபிஷேகம் – திருப்:624/3
விகசிதம் கமல பரிபுர முளரி வெள்ளி கரத்து அமர்ந்த பெருமாளே – திருப்:656/8
திரு முக சமுக சத தள முளரி திவ்ய கரத்தில் இணங்கு பொரு சேவல் – திருப்:657/2
புகர் கை கரி பொதிந்த முளரி குளத்தில் இழிந்த பொழுதில் கர தொடர்ந்து பிடி நாளில் – திருப்:804/5
முளரி பூவை பனி மதிதனை நிகர் முகம் வேர்வ – திருப்:889/2
முளரி போலு நல் விழியினும் மொழியினும் மட மாதர் – திருப்:1009/2
முளரி பாற்கடல் சயிலம் மேல் பயில் முதிய மூர்த்திகள் தம்பிரானே – திருப்:1058/8
முருகு உலாவிய மை பாவு வார் குழல் முளரி வாய் நெகிழ் வித்தார வேல் விழி – திருப்:1192/1
மெள்ள ஏறி குரவு வெள்ளில் ஆர் வெட்சி தண் அ முல்லை வேர் உற்பலம் முளரி நீபம் – திருப்:1232/3
முது நல் சரவணம் அதனில் சத தள முளரி பதிதனில் உறைவோனே – திருப்:1268/7
மேல்


முளரிதனின் (1)

முளரிதனின் முகளித மலர் முலை என முறுவல்தனை இரு குழைதனை மொழிதனை – திருப்:372/3
மேல்


முளரிப்பு (1)

முளரிப்பு ஒத்த முகம்முகம் வைத்து அருத்தி நலம் முதிர து அற்ப அல்குல் மிசை மூழ்கி – திருப்:924/3
மேல்


முளரியில் (1)

பணில சரவணைதனில் முளரியில் வரு முருகோனே – திருப்:191/14
மேல்


முளரியின் (2)

கரமு முளரியின் மலர் முக மதி குழல் கனமது எணும் மொழி கனி கதிர் முலை நகை – திருப்:821/1
மொகுமொகுமொகு என ஞிமிறு இசை பரவு முளரியின் முதல்வர் பெருமாளே – திருப்:1076/8
மேல்


முளரியும் (1)

முடுகு கயலுகள் வயல்களும் முருகு அவிழ் தடமும் முளரியும் அகழியும் மதில்களும் – திருப்:370/11
மேல்


முளரியொடு (2)

முருகு அவிழ் திரள் புயம் உந்து வேல் அணி முளரியொடு அழகிய தொங்கல் தாரினை – திருப்:764/7
பரமன் எழில் புனையும் அரவங்களும் கங்கையும் திரு வளரும் முளரியொடு திங்களும் கொன்றையும் – திருப்:860/3
மேல்


முளை (2)

முளை இள மதியை எடுத்து சாத்திய சடை முடி இறைவர் தமக்கு சாத்திர – திருப்:33/15
முளை முருகு சங்கு வீசி அலை முடுகி மை தவழ்ந்த வாய் பெருகி – திருப்:34/15
மேல்


முளைக்கும் (1)

முளைக்கும் சீத நிலாவொடு அரா விரி திரை கங்கா நதி தாதகி கூவிள – திருப்:29/11
மேல்


முளைகளே (1)

எழு பிறவி நீர் நிலத்தில் இருவினைகள் வேர் பிடித்து இடர் முளைகளே முளைத்து வளர் மாயை – திருப்:1097/1
மேல்


முளைகளோடு (1)

செருவாய் எதிராம் அசுர திரள் தலை முளைகளோடு நிண தசை – திருப்:1314/9
மேல்


முளைத்த (1)

சுத்தா உமைக்கு ஒரு முத்தாய் முளைத்த குருநாத குழுந்தை என ஓடி கடம்ப மலர் அணி திரு மார்பா – திருப்:115/18
மேல்


முளைத்து (2)

இ தாரணிக்குள் மனு வித்தாய் முளைத்து அழுது கேவி கிடந்து மடி மீதில் தவழ்ந்து அடிகள் – திருப்:115/1
எழு பிறவி நீர் நிலத்தில் இருவினைகள் வேர் பிடித்து இடர் முளைகளே முளைத்து வளர் மாயை – திருப்:1097/1
மேல்


முற்காலத்தே (1)

முற்காலத்தே வெற்பு ஏய்வுற்றார் முத்தாள் முத்த சிறியோனே – திருப்:1122/7
மேல்


முற்கு (1)

கான் கனி முற்கு இயல் கற்பக மை கரி இளையோனே – திருப்:266/12
மேல்


முற்பட்ட (3)

முற்ற திரி வெற்றி குருபர முற்பட்ட முரட்டு புலவனை – திருப்:1172/15
உற்பித்து கற்பித்து அமரரை முற்பட்ட கட்ட சிறைவிடும் ஒள் குக்ட கொற்ற கொடி உள பெருமாளே – திருப்:1195/8
முத்து மணி ஆரம் மொய்த்திட்ட இரு கோடும் முற்பட்ட கரி போலும் அ தன மாதர் – திருப்:1273/1
மேல்


முற்பட்டது (1)

முக்கண் பரமற்கு சுருதியின் முற்பட்டது கற்பித்து இருவரும் முப்பத்து மூ வர்க்கத்து அமரரும் அடி பேண – திருப்:6/2
மேல்


முற்பட்டு (4)

முத்த திரு சலதி முற்ற உதி தீ என முற்பட்டு எறிக்கு நிலவாலே – திருப்:294/2
முட்டர்க்கு எட்டாதது நான்மறை எட்ட இல் தெட்டாது எனவே வரும் முற்பட்டு அப்பாலையில் ஆவது புரிவாயே – திருப்:347/4
முற்பட்டு உழை பெற்று தரு குறமகள் மேல் மால் – திருப்:1172/14
முட்ட சினத்திட்டு முற்பட்டு இணர் கொக்கை முட்டி தொளைத்திட்ட பெருமாளே – திருப்:1266/8
மேல்


முற்பட (3)

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே – திருப்:1/5
முற்பட தலத்து உதித்து பின் படைத்த அகிர்த்தியம் முற்றி முன் கடை தவித்து நித்தம் உழல்வேனை – திருப்:288/3
வீச அவற்றினை ஒப்பம் இட்டு அணை மேவி அரக்கர் பதிக்குள் முற்பட
வீடணனுக்கு அருள் வைத்து அவன் தமையன்கள் மாள – திருப்:1147/11,12
மேல்


முற்படு (1)

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே – திருப்:1/5
மேல்


முற்பாடு (1)

கருதி முற்பாடு கட்டளை உடல் பேசி உள் களவினில் காசினுக்கு உறவால் உற்று – திருப்:377/2
மேல்


முற்பால் (1)

பொய் கோள் நத்து ஆழ் மெய் கோணி போய் முற்பால் வெற்பில் புன மானை – திருப்:1123/5
மேல்


முற்ற (11)

கற்பக புன குறத்தி கச்சு அடர்த்த சித்ரம் முற்ற கற்புர திரு தனத்தில் அணைவோனே – திருப்:288/7
முத்த திரு சலதி முற்ற உதி தீ என முற்பட்டு எறிக்கு நிலவாலே – திருப்:294/2
முட்டுப்பட்டு கதிதோறும் முற்ற சுற்றி பல நாளும் – திருப்:330/1
மை கண் இக்கன் வாளி போல உள் களத்தை மாறி நாடி மட்டி முற்ற கோதை போத முடி சூடி – திருப்:630/1
ஞால வட்டம் முற்ற உண்டு நாக மெத்தையில் துயின்ற நாரணற்கு அருள் சுரந்த மருகோனே – திருப்:828/7
ஆனா அரக்கருடன் வானார் பிழைக்க வரும் ஆலாலம் முற்ற அமுது அயில்வோன் முன் – திருப்:981/7
ஒட்டார் நட்டார் வட்டாரத்து ஏசுற்றே முற்ற தடுமாறும் – திருப்:1119/3
முத்தி பரமத்தை கருதிய சித்தத்தினில் முற்ற தவ முனி – திருப்:1172/13
முற்ற திரி வெற்றி குருபர முற்பட்ட முரட்டு புலவனை – திருப்:1172/15
செற்றம் முற்ற சினத்திட்டு நெட்டை பொருப்பு எட்டை முட்டி செருசெயும் வேலா – திருப்:1260/7
செரு புறத்து சினத்தை முற்ற பரப்பும் இசையோனே – திருப்:1284/7
மேல்


முற்றத்துற்று (1)

நெட்டுக்குள் புட்பத்தை கொடு முற்றத்துற்று அர்ச்சிக்க பழநிக்குள் பட்டத்துக்குற்று உறை பெருமாளே – திருப்:187/8
மேல்


முற்றருள் (1)

நாதா எனா முன் துதித்திட புவி ஆதாரம் ஆய்கைக்கு முட்ட முற்றருள்
நாகேச நாம தகப்பன் மெச்சிய பெருமாளே – திருப்:873/15,16
மேல்


முற்றா (4)

முற்றா நித்தா அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:341/8
வற்றா முற்றா பச்சிள முலையில் பால் கை பார்த்து தரும் ஒரு – திருப்:1019/9
முற்றா வற்றா மெய் போதத்தே உற்றார் சித்தத்து உறைவோனே – திருப்:1117/7
வினைபுரிபவர் இடும் முற்றா சால் இரு புண்டரீக – திருப்:1149/6
மேல்


முற்றாது (1)

முற்றாது இளகி பணைத்து அணி கச்சு ஆரம் அறுத்த நித்தில முத்தாரம் அழுத்து உகிர் குறி அதனாலே – திருப்:977/2
மேல்


முற்றாமல் (1)

முட்டாக கூரிட்டு ஏனல் தாள் முற்றாமல் கொள் குமரேசா – திருப்:1119/7
மேல்


முற்றாய் (1)

சத்தே முற்றாய் அ தானை சூர் கல் சாடி கற்பு அணி தேசா – திருப்:1120/5
மேல்


முற்றி (15)

கரு அடைந்து பத்துற்ற திங்கள் வயிறு இருந்து முற்றி பயின்று – திருப்:9/1
அவை அணிந்து முற்றி கிளர்ந்து வயது ஏறி – திருப்:9/6
படலை செறி நல் கதலி குலையில் பழம் முற்றி ஒழுக புனல் சேர் நீள் – திருப்:177/7
தெச மாதம் முற்றி வடிவாய் நிலத்தில் திரமாய் அளித்த பொருளாகி – திருப்:218/2
முற்பட தலத்து உதித்து பின் படைத்த அகிர்த்தியம் முற்றி முன் கடை தவித்து நித்தம் உழல்வேனை – திருப்:288/3
சுக்கில சுரோணிதத்தில் உற்ற நளினத்தில் அப்பு என ரத்தம் முற்றி சுக – திருப்:423/1
தெத்தி பித்தமும் முற்றி தன் செயல் அற்று சிச்சி என துக்கப்பட – திருப்:512/20
விளையும் மோக போகம் முற்றி அளவிலாத காதல் பெற்ற விகட மாதை நீ அணைக்க வரவேணும் – திருப்:647/4
பசை அற்ற உடல் வற்ற வினை முற்றி நடை நெட்டி பறிய கை சொறிய பல் வெளியாகி – திருப்:752/1
ஒத்த திரள் பலவும் முற்றி கலிக்க எழு – திருப்:917/34
ஆதி அரனுக்கு வேத மொழி முற்றி ஆர்வம் விளைவித்த அறிவோனே – திருப்:1026/6
வா என முற்றி நடத்தி உள் புகும் அந்த மாதர் – திருப்:1147/6
கலன் அணி துகில்கள் கற்பினொடு குலம் அனைத்தும் முற்றி கரு வழி அவத்தில் உற்று மகிழ்வாகி – திருப்:1239/3
எற்று வாரிதிக்குள் முற்றி நீள் பொருப்பை எக்கி நேர் மடித்த இளையோனே – திருப்:1256/6
சளியும் மிகுத்து பித்தமும் முற்றி பலகாலும் – திருப்:1321/4
மேல்


முற்றிட்டு (1)

பகல் இரவு அற்றிட்டு உயர்ந்த அம்பிகை திரிபுரை முற்றிட்டு இரண்டொடு ஒன்று அலர் – திருப்:184/13
மேல்


முற்றிடு (2)

வேத கீத போத மோன ஞான நந்த முற்றிடு இன்ப முத்தி ஒன்று தந்திடாயோ – திருப்:469/4
ஏக சித்த தியானம் இலாதவர் மோகம் முற்றிடு போகிதம் ஊறினர் – திருப்:1146/7
மேல்


முற்றிய (7)

திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ரட்சை தரும் சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும் – திருப்:2/3
ஆலகாலம் என கொலை முற்றிய வேல் அதாம் என மிக்க விழி கடையாலும் – திருப்:113/1
வரிசையில் முற்றிய வாகு ஆர் ஆம் இயல் மட மாதர் – திருப்:697/2
பவுரி கொள சிவமயம் என முற்றிய பரமூடே – திருப்:744/4
சீறி எதிர்த்த அரக்கரை கெட மோதி அடர்ந்து அருள் பட்சம் முற்றிய
தேவர்கள் தம் சிறை வெட்டி விட்டு அருள் பெருமாளே – திருப்:918/15,16
யோகம் அற்று உழல் ஆசா பசாசனை மோகம் முற்றிய மோடாதி மோடனை – திருப்:993/3
வற்றிட வாரிதி முற்றிய வெற்றி கொள் சூரர் பதைப்புற வற்புறு வேலை விடுத்து அருள் இளையோனே – திருப்:1191/6
மேல்


முற்றின் (1)

ஆசை நாலு சதுர கமல முற்றின் ஒளி வீசி ஓடி இரு பக்கமொடு உற செல் வளி – திருப்:1313/1
மேல்


முற்றின (1)

வனம் முற்றின வளை இனம் நித்தில மலை வலையத்து உகள் வளை கடலாலே – திருப்:1268/2
மேல்


முற்று (13)

குமுத வாயில் முற்று அமுதினை நுகரா கொண்ட கொண்டை குழலாரோடு – திருப்:47/2
ஆரணன் கருட கேதனன் தொழ முற்று ஆலம் உண்டவருக்கு உரியோனே – திருப்:144/7
பிறத்தல் சுற்றம் முற்று உற்றிட்டு அழைத்து தொக்கு அற கத்து பிறப்பு பற்று அற செச்சை கழல் தாராய் – திருப்:327/4
குரவு செச்சை வெண் முளரி புத்து அலர் குவளை முற்று அணி திரு மார்பா – திருப்:345/6
மாசு அடை குருடு காது அடைப்பு செவிடு ஊமை கெட்ட வலி மூலம் முற்று தரு – திருப்:487/3
அளவற்ற மலர் விட்டு நிலம் முற்று மறையச்செய் அதுல சமர வெற்றி உடையோனே – திருப்:752/6
அழல் முத்து மாலை இவை முற்று மார்பில் அடைவு ஒத்து உலாவ அடியேன் முன் – திருப்:760/3
சித்தம் அத்தனையும் முற்று அளப்ப கடல் மொய்த்த சிற்று மணலுக்கும் எட்டியது – திருப்:814/3
எத்திய பசாசின் முலை குடத்தை குடித்து முற்று உயிர் இலாமல் அடக்கி விட்டு சிரித்த – திருப்:848/11
அற்ப இடை தற்பம் அது முற்று நிலை பெற்று வளர் அல் கனக பத்மபுரி பெருமாளே – திருப்:967/8
முற்று மதி முகமும் வானில் காரும் ஒத்த குழல் விழியும் வேய் நல் தோளும் – திருப்:1022/3
சுற்று பொன் பட்டு கச்சினர் முற்று இக்கு தத்தைக்கு ஒப்பு என சொல் பித்து கற்பில் செப்பிய துயராலே – திருப்:1161/2
முற்று மதி ஆர் முகத்துற்ற வேல் உறப்பட்டு முகில் போல் மனத்து இருள் மூடி – திருப்:1273/2
மேல்


முற்றுதல் (1)

முற்றுதல் அறி வரு ஞானோதய ஒளி வெளியாக – திருப்:1143/6
மேல்


முற்றும் (19)

பட்டு உருவி நெட்டை க்ரவுஞ்சம் பிளந்து கடல் முற்றும் அலை வற்றி குழம்பும் குழம்ப முனை – திருப்:38/5
சினத்தையும் உடல் சங்கரித்து அ மலை முற்றும் சிரித்து எரி கொளுத்தும் கதிர் வேலா – திருப்:269/7
சுருதியின் கொத்து பத்தியும் முற்றும் துரியமும் தப்பி தத்வம் அனைத்தும் – திருப்:309/7
குகை சுமந்து எட்டு திக்கிலும் முற்றும் தடுமாறும் – திருப்:311/6
பொருளை நெஞ்சத்து கற்பனை முற்றும் பிறிதேதும் – திருப்:314/2
கதிரையும் சக்ர பொற்றையும் மற்றும் பதிகளும் பொற்பு கச்சியும் முற்றும்
கனவிலும் சித்தத்தில் கருதி கொண்டு அடைவேனோ – திருப்:320/7,8
காள அத்தி அப்பால் சிராமலை தேசம் முற்றும் முப்பூசை மேவி நல் – திருப்:343/15
வருண மட மாதர் கற்ற வசையின் மிகை பேச முற்றும் மருவும் எனது ஆவி சற்றும் அழியாதே – திருப்:379/3
வானவர் சேனை முற்றும் வாழ் அமராபதிக்குள் வாரணமான தத்தை மணவாளா – திருப்:430/6
சில் சிதம் பொன் புயம் சேர முற்றும் புணரும் எங்கள் கோவே – திருப்:460/14
காய்கனி துய்த்தும் காயம் ஒறுத்தும் காசினி முற்றும் திரியாதே – திருப்:497/2
புவிக்குள் யுத்தம் புத்திரர் சேய் அரசு அனைத்தும் முற்றும் செற்றிடவே பகை – திருப்:541/11
தத்துவ தற்பரம் முற்றும் உணர்த்திய சர்ப்பகிரி சுரர் பெருமாளே – திருப்:602/8
கனி மொழி மினார்கள் முற்றும் இசை வசைகள் பேச உற்ற கனல் என உலாவு வட்ட மதியாலும் – திருப்:693/2
அகிலாண்டம் முற்றும் நொடியினில் சுற்றும் திறல் ப்ரசண்ட முழு நீல – திருப்:719/6
சமர்தனில் முற்றும் பாறி நூறிட விடும் வேலா – திருப்:966/12
முற்றும் இளைஞர் உயிர் மோகித்து ஏக பொரும் மாதர் – திருப்:1022/2
கடையேன் மலங்கள் முற்றும் இருநோயுடன் பிடித்த கலியோடு இறந்து சுத்த வெளியாகி – திருப்:1203/3
முத்தி தரு முதல்வர் முக்கண் இறைவரோடு முற்றும் மறைமொழியை மொழிவேனோ – திருப்:1245/7
மேல்


முற்றுற (1)

தீண் பார்க்கு உன் போதம் முற்றுற மாண்டார் கொண்டு ஓதும் முக்கிய – திருப்:89/15
மேல்


முறி (4)

நெடிய வளை முறி இக்கொடு லட்டுகம் நிற வில் அரிசி பருப்பு அவல் எள் பொரி – திருப்:4/3
வள்ளியா நின் புதிய வெள்ளில் தோய் முத்த முறி கிள்ளி வீசி உற்று மலர் பணிவேனோ – திருப்:246/4
சிலை மொளுக்கு என முறி பட மிதிலையில் சநக மன் அருள் திருவினை புணர் அரி திரு மருகோனே – திருப்:799/7
ஒழுகும் சஞ்சல மேனி குளிர்ந்தது முறி முன் கண்டு கை கால்கள் நிமிர்ந்தது – திருப்:1325/3
மேல்


முறித்த (1)

மிகுத்த வார் சிலை முறித்த மாயவன் மருகோனே – திருப்:649/10
மேல்


முறித்து (5)

அரி கட்கம் விதிர்த்து முறித்து மதித்த சகோரம் – திருப்:126/6
அவுணர் அங்கத்தை குத்தி முறித்து அங்கு ஒரு கோடி – திருப்:317/2
அமர் களத்து ஒரு சூரேசனை விழ முறித்து உழக்கிய அ வானேர் குடி புக – திருப்:438/15
குத்தி முறித்து குடிப்ப ரத்தமும் வெட்டி அழித்து கன களிப்பொடு – திருப்:1198/11
கொடிய பொருப்பை குத்தி முறித்து சமரம் விளைத்து தற்பரம் உற்று – திருப்:1321/15
மேல்


முறிதலும் (1)

உறுதிபடு சுர ரத மிசை அடி இட நெறுநெறு என முறிதலும் நிலை பெறு தவம் – திருப்:368/11
மேல்


முறிந்திட (1)

மா முறிந்திட நீள் வேல் ஏவிய இளையோனே – திருப்:1181/12
மேல்


முறிந்து (5)

முனை பெற வளைய அணைந்த மோகர நிசிசரர் கடகம் முறிந்து தூள் எழ – திருப்:387/9
இடி முரசு அறைந்து பூசல் செய் அசுரர்கள் முறிந்து தூள் எழஎழ கடல் பயந்து கோ என அதி கோப – திருப்:625/5
இடர் கெட அசுரேசர் சேனை முறிந்து போக – திருப்:861/10
வில் அங்கை முறிந்து ஓடி இடங்கள் வளைத்து ஏறு விளங்கும் முகிற்கு ஆன மருகோனே – திருப்:881/6
கைத்தலை ப்ரவாகையும் தத்தளிக்க மா முறிந்து உட்க முத்து வாரணம் சத கோடி – திருப்:1252/7
மேல்


முறிப்பன (1)

புள்தனை ககனத்தில் விடுப்பன சித்த முன் பொரவிட்டு முறிப்பன
புட்ப இக்கன் முடி குறி உய்ப்பன இளநீரை – திருப்:878/5,6
மேல்


முறிபட (4)

திமிர எழு கடல் உலகம் முறிபட திசைகள் பொடிபட வரு சூரர் – திருப்:214/5
திடுக்கிட கடல் அசுரர்கள் முறிபட கொளு திசை கிரி பொடிபட சுடர் அயில் – திருப்:276/13
கனக கன குவடு அடியோடு முறிபட முது சூதம் – திருப்:371/10
மருது நெறுநெறுநெறு என முறிபட உருளும் உரலொடு தவழ் அரி மருக செவ்வனசம் – திருப்:908/13
மேல்


முறிய (10)

நிருதனோடு வரு பரியும் அடு கரியும் ரத நிரையும் நெறுநெறு என முறிய விடும் வடி வேலா – திருப்:190/5
தனமிலியர் மனம் முறிய நழுவா உழப்பியர் கண் வலையாலே – திருப்:213/6
அசுரர் சேனை கெட்டு முறிய வானவர்க்கு அடைய வாழ்வு அளிக்கும் இளையோனே – திருப்:229/6
முடுகி மேலிட்ட கொடிய சூர் கெட்டு முறிய வேல் தொட்ட பெருமாளே – திருப்:645/8
முருக பொரு சூரர் சேனை முறிய வட மேரு வீழ முகர சல ராசி வேக முனிவோனே – திருப்:824/7
கனத்து பாளை முறிய வரு நிகர் இளநீர் போல் – திருப்:979/4
அயரும் அமரர் சரண நிகளம் முறிய எறியும் அயில் வீரா – திருப்:1065/7
தளம் முறிய வரை தகர அசுரர் பதி தலை சிதற தகனம் எழ முடுக விடு வடி வேலா – திருப்:1091/7
அடல் அசுரர் சேனை கெட்டு முறிய மிக மோதி வெட்டி அமரர் சிறை மீள விட்ட பெருமாளே – திருப்:1097/8
முட்ட அசுரர் கிளை கெட்டு முறிய முதல் வெட்டி அமர் பொருத பெருமாளே – திருப்:1245/8
மேல்


முறியவும் (1)

விழவும் முறியவும் அடித்து தாக்கிய அயில் வீரா – திருப்:1183/14
மேல்


முறியா (1)

தாடகை உரம் கடிந்து ஒளிர் மா முனி மகம் சிறந்து ஒரு தாழ்வு அற நடந்து திண் சிலை முறியா ஒண் – திருப்:968/5
மேல்


முறியும் (2)

முறியும் அவர் தங்கள் வித்தை தான் இது முடியவு உனை நின்று பத்தியால் மிக – திருப்:171/7
முலையின் மிசை இடு வடம் முடி அற இடை முறியும் என இரு பரிபுரம் அலறிட – திருப்:1007/3
மேல்


முறுக்கி (2)

இரு கடை விழியும் முறுக்கி பார்க்கவும் மைந்தரோடே – திருப்:33/2
முறுக்கி திருப்பி சுட்டு மலத்தில் புகட்டி திட்டி முழுக்க கலக்கப்பட்டு அலையாமல் – திருப்:564/5
மேல்


முறுக்கியே (1)

முறுக்கியே உதை கொடு வசை உரை தரு மன துரோகிகள் இடு தொழில் வினை அற – திருப்:797/7
மேல்


முறுக்கும் (1)

தங்க அணிந்து முறுக்கும் வேசியர் மொழியாலே – திருப்:1324/2
மேல்


முறுகி (1)

மினுகுமினுகு எனும் உடலம் அற முறுகி நெகிழ்வு உறவும் வீணர் சேவையே பூணு பாவியாய் – திருப்:858/13
மேல்


முறுகிடு (1)

முழுகிய புனலில் இன மணி தரளம் முறுகிடு பவனம் மிக வாரி – திருப்:304/5
மேல்


முறுகிய (1)

தறுகணன் மறலி முறுகிய கயிறு தலை கொடு விசிறி கொடு போகும் – திருப்:494/1
மேல்


முறுகு (7)

முழு மதி என சிறந்த நகை முகம் மினுக்கி இன்ப முறுகு இதழ் சிவப்ப நின்று விலைகூறி – திருப்:139/3
தறுகண் மறலி முறுகு கயிறு தலையை வளைய எறியாதே – திருப்:165/2
முறுகு காள விடம் அயின்ற இரு கண் வேலின் உளம் மயங்கி முளரி வேரி முகை அடர்ந்த முலை மீதே – திருப்:231/1
முறுகு திரிபுரம் முறுகு கனல் எழ முருவல் உடையவர் குருநாதா – திருப்:404/5
முறுகு திரிபுரம் முறுகு கனல் எழ முருவல் உடையவர் குருநாதா – திருப்:404/5
வெந்த நீறு அணி வேணி இருடிகள் பந்த பாச விகார பரவச வென்றியான சமாதி முறுகு கல் முழை கூடும் – திருப்:575/7
இரவினிடை வேள் தொடுத்து உடன்று முறுகு மலர் வாளியை பிணங்கி – திருப்:1132/1
மேல்


முறுவல் (7)

குழல் அடவி முகில் பொழில் வீர வில் நுதல் குமுத அதரம் முறுவல் ஆரம் – திருப்:147/1
முருகு செறி குழல் அவிழ முலை புளகம் எழ நிலவு முறுவல் தர விரகம் எழ அநுராகம் – திருப்:190/1
முறுவல் தளவு என நடை மட வனம் என இரு பார்வை – திருப்:191/2
முலை புளகம் எழ வளைகள் சத்திக்க முத்த மணி முறுவல் இள நிலவு தர மெத்த தவித்த சில – திருப்:296/3
திரு முறுவல் அருளி எனது எந்தையின் பங்குறும் கவுரி மனம் உருக ஒரு கங்கை கண்டு அன்புறும் – திருப்:422/15
முகில் அளகம் சரியா குழை இகல்வன கண் சிவவா சிவ முறுவல் முகம் குறு வேர்ப்பு எழ அநுபோக – திருப்:929/1
முறுவல் விளைத்து துணிந்து தம் தெரு முன்றிலூடே – திருப்:1013/4
மேல்


முறுவல்தனை (1)

முளரிதனின் முகளித மலர் முலை என முறுவல்தனை இரு குழைதனை மொழிதனை – திருப்:372/3
மேல்


முறுவலும் (4)

வந்த தூய வெண் முறுவலும் இரு குழை அளவோடும் – திருப்:75/10
முலை முகம் திமிர்ந்த கலவையும் துலங்கு முறுவலும் சிவந்த கனி வாயும் – திருப்:92/1
இந்தளம் அம்ருத வசனமும் முறுவலும் அபிராம – திருப்:268/14
தளவன முறுவலும் அமுத குமுதமும் விளை நறவு இனிய மொழியும் இனையது என – திருப்:572/9
மேல்


முறை (41)

இதயம் மிக வாடி உடைய பிளை நாத கணபதி எனு நாமம் முறை கூற – திருப்:5/6
தினம் தினம் சதுர்மறை முநி முறை கொடு புனல் சொரிந்து அலர் பொதிய விணவரொடு – திருப்:8/13
முறை அருள் முருக தவத்தை காப்பவர் தம்பிரானே – திருப்:33/16
தொளைகள் விடு கழை விரல் முறை தடவிய இசைகள் பலபல தொனி தரு கரு முகில் – திருப்:43/13
அறியாமலும் அபயம் காட்டி முறை கூறி – திருப்:90/14
நாலு வேத நவிற்று முறை பயில் வீணை நாதன் உரைத்த வனத்திடை – திருப்:113/13
முருக கடம்ப குறமகள் பங்க முறை என அண்டர் முறை பேச – திருப்:132/5
முருக கடம்ப குறமகள் பங்க முறை என அண்டர் முறை பேச – திருப்:132/5
வென்றும் கொன்றும் துண்டம் துண்டம் செயும் அரி ஒரு முறை இரணிய வலன் உயிர் – திருப்:150/11
சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேரம் மட்டில் தவம் முறை தியானம் வைக்க அறியாத – திருப்:216/1
பழமை செப்பி அழைத்து இதமித்துடன் முறை மசக்கி அணைத்து நக குறி – திருப்:281/1
வளை தரு பெரு ஞாலத்து ஆழ் கடல் முறை இட நடுவாக போய் இரு – திருப்:360/11
கலகல என நெறி கெட முறை முறை முறை கதறி வதறிய குதறிய கலை கொடு – திருப்:369/3
கலகல என நெறி கெட முறை முறை முறை கதறி வதறிய குதறிய கலை கொடு – திருப்:369/3
கலகல என நெறி கெட முறை முறை முறை கதறி வதறிய குதறிய கலை கொடு – திருப்:369/3
பகருகினும் அவர் பணிவிடை திரிகினும் முருகி நெறி முறை தவறினும் அவரோடு – திருப்:371/5
உதறி முறை இடு பழைய வேத வித்தர் தந்த சிறியோனே – திருப்:403/12
வஞ்சி கொம்பு ஒப்பு எனும் மயிலே என முறை ஏய – திருப்:424/6
சம்பத்து உறை முறை அண்டை கொளுகையில் சண்ட கரு நமன் அண்டி கொளு கயிறு – திருப்:444/21
வேத நூல் முறை வழுவாமே தினம் வேள்வியால் எழில் புனை மூவாயிரம் – திருப்:484/13
திரை மலி சல நிதி முறை இட நிசிசரர் திண்டாட வென்ற கதிர் வேலா – திருப்:588/7
மாந்தளிர்கள் போல வேய்ந்த உடல் மாதர் வாந்தவியமாக முறை பேசி – திருப்:620/1
இலங்கையில் இலங்கிய இலங்களுள் இலங்கு அருள் இல் எங்கணும் இலங்கு என முறை ஓதி – திருப்:700/5
ககனார் பதியோர் முறை கோ என இருள்கார் அசுரார் படை தூள்பட – திருப்:721/9
முலை குலுக்கிகள் கபடிகள் வடி புழுக்கைகள் அசடிகள் முறை மசக்கிகள் திருடிகள் மதவேள் நூல் – திருப்:799/1
இறுதி அதொடு அறுதி என உறவின் முறை கதறி அழ ஏழை மாதராள் மோதி மேல் விழா – திருப்:858/25
முறை அறிந்த பசாசே போல்பவர் உறவு ஆமோ – திருப்:876/8
இதழ் பொதியின் அமுது முறை மெத்த புசித்து உருகி முத்தத்தை இட்டு நக தந்தமான – திருப்:902/3
முறை மசக்கவும் வாசம் உலா மலர் அணை மீதே – திருப்:914/4
வரையும் முறை செய்து முனிவரும் மன வலி கரையும் அரிசனம் பரிசனம் ப்ரிய உடை – திருப்:917/9
முட்ட மருட்டி இரு குழை தொட்ட கடைக்கண் இயல் என மொட்பை விளைத்து முறை அளித்திடு மாதர் – திருப்:927/1
தினை வன நித்தம் காவலாளியள் நகை முறை முத்தின் பாவை மான்மகள் – திருப்:966/13
வகிரும் மால் அரி திகிரியன் அலை எறி தமர வாரிதி முறை இட நிசிசரன் – திருப்:1009/11
உறவின் முறை கதறி அழ ஊராரும் ஆசை அற பறை திமிலை முழவின் இசை ஆகாசம் மீது உற – திருப்:1140/1
உறவு சிங்கிகள் காமாகாரிகள் முறை மசங்கிகள் ஆசா வேசிகள் – திருப்:1141/1
பறவை என்கிற கூடார் மூ அரண் முறை இடும் தமர் வானோர் தேர் அரி – திருப்:1141/9
திருவ நகர் குடி புக சீகர மகர சலம் முறை இட சூரொடு – திருப்:1185/15
துணை வன்மை நோக்கி நோக்கின் இடை முறை ஆய்ச்சிமார் சொல் சொலி அமுது ஊட்டி ஆட்டு முருகோனே – திருப்:1199/6
உவகாரி அன்பர் பணி கலியாணி எந்தை இட முறை நாயகம் கவுரி சிவகாமி – திருப்:1241/5
மோனாநிலைதனை நானா வகையிலும் ஓதா நெறி முறை முதல் கூறும் – திருப்:1275/2
முறை செய் தமிழினை விரித்து கேட்ட முது நீதர் – திருப்:1320/12
மேல்


முறைப்படி (1)

விதித்த முறைப்படி படித்து மயல் கொள தெருக்களினில் வரு வியப்ப இள முலை – திருப்:444/10
மேல்


முறைப்படு (2)

உக காலம் நெருப்பு அதிலே புகை எழ வேகு முறைப்படு பாவனை – திருப்:742/9
முடித்தலை விழுப்பன முழுக்க அடிமைப்பட முறைப்படு மறை திரள் அறியாத – திருப்:1251/3
மேல்


முறைபட (1)

உருவு பெருகு அயல் கரியது ஒர் முகில் எனு மருது நெறி பட முறைபட வரைதனில் – திருப்:930/9
மேல்


முறைமுறை (12)

கயிறு என அமரர் அநந்த கோடியும் முறைமுறை அமுது கடைந்த நாள் ஒரு – திருப்:387/3
அரு மறை விததி முறைமுறை பகரும் அரி அர பிரமர்கள் தம்பிரானே – திருப்:390/8
பறை முரசு அநந்த பேரி முறைமுறை ததும்ப நீசர் படை கடல் இறந்து போக விடும் வேலா – திருப்:434/6
அறு வகை சமயம் முறைமுறை சருவி அலைபடு தலை முச்சி இனை ஆகும் – திருப்:494/3
அரிது என முறைமுறை ஆடல் காட்டிய பெருமாளே – திருப்:509/15
முறைமுறை முத்தி கொடுப்பர் பூ மலர் அணை மீதே – திருப்:633/2
அரி அளி விததி முறைமுறை கருதும் ஆரூர் அமர்ந்த பெருமாளே – திருப்:820/8
குளிர் இல் அறை அகம் இவைகளும் அலம்அலம் மனைவி மகவு அனை அநுசர்கள் முறைமுறை
குனகு கிளைஞர்கள் இவர்களும் அலம்அலம் ஒரு நாலு – திருப்:908/3,4
விபுதர் அமுது என மது என அறுசுவை அபரிமிதம் என இலவ இதழ் முறைமுறை
துய்க்க களித்து நகம் வைத்து பலில் குறியில் – திருப்:917/7,8
அநகை அநுபவை அநுதயை அபிநவை அதல முதல் எழு தலம் இவை முறைமுறை
அடைய அருளிய பழையவள் அருளிய சிறியோனே – திருப்:1004/11,12
கபடனை வெகு பரிதாபனை நாளும் ப்ரமிக்கு நெஞ்சனை உருவ மாறி முறைமுறை
ஆசார ஈன சமயம்தோறும் களவு சாத்திரம் ஓதி சாதித்தேனை சாத்திர நெறி போய் ஐம்புலன் – திருப்:1150/3,4
ஆலம் ஏற்ற விழியினர் சால நீட்டி அழுதழுது ஆகம் மாய்க்க முறைமுறை பறை மோதி – திருப்:1215/1
மேல்


முறைமுறையிலே (1)

மறலி படை யமபுரமும் மீது ஆடவே பொருது விருது பல முறைமுறையிலே ஊதி வாது செய்து – திருப்:1140/7
மேல்


முறைமை (4)

தேடு பரிசி கன நீதி நெறி முறைமை சீர்மை சிறிதுமிலி எவரோடும் – திருப்:159/2
முரண வளரும் விழிக்குள் மதன விரகு பயிற்றி முறைமை கெடவும் மயக்கி வரும் மாதர் – திருப்:186/2
அவசமாகி உருகு தொண்டருடன் அதாகி விளையும் அன்பின் அடிமையாகும் முறைமை ஒன்றை அருள்வாயே – திருப்:231/4
முறைமை சேர் கெட மைத்து ஆர்வு வார் கடல் முடுகுவோர் என் எய்த்து ஓடி ஆகமும் – திருப்:1192/3
மேல்


முறைமையாக (1)

முறைமையாக நின் அடிகள் மேவவே முனிவு தீர வந்து அருள்வாயே – திருப்:443/4
மேல்


முறைமையிலி (1)

சீறல் அசடன் வினைகாரன் முறைமையிலி தீமைபுரி கபடி பவ நோயே – திருப்:159/1
மேல்


முறைமையும் (1)

அகில கலைகளும் அற நெறி முறைமையும் அகில மொழி தரு புலவரும் உலகு இனி – திருப்:372/13
மேல்


முறையதாக (1)

முழுவு வீணை கினரி அமுர்த கீத தொனிகள் முறையதாக பறைய ஓதி ரம்பையர்கள் – திருப்:495/17
மேல்


முறையா (1)

பண்டையில் விதியை நினையா பனிரண்டுடை வருஷ முறையா பல – திருப்:928/11
மேல்


முறையாக (1)

சுவறி எழு கடலும் முறையாக கூப்பிட முனிவோனே – திருப்:415/14
மேல்


முறையால் (1)

பண்புடன் மறைவின் முறையால் திருவருளாலே – திருப்:928/12
மேல்


முறையாலே (2)

வினைக்கு உரிய பாதகங்கள் துகைத்து வகையால் நினைந்து மிகுத்த பொருள் ஆகமங்கள் முறையாலே
வெகுட்சிதனையே துரந்து களிப்பினுடனே நடந்து மிகுக்கும் உனையே வணங்க வரவேணும் – திருப்:182/3,4
கண் சிவந்திடவே கலந்த அரு முறையாலே – திருப்:193/10
மேல்


முறையிட்டு (1)

வேத லோகர் பொன் நிலத்தர் தவ சித்தர் அதி பார சீல முனி வர்க்கம் முறையிட்டு அலற – திருப்:960/13
மேல்


முறையிட (8)

சுரர் பதி அயனும் மாலும் முறையிட அசுரர் கோடி துகள் எழ மெய்ஞ்ஞான அயிலோனே – திருப்:124/7
முழுகிய திமிர தரங்க சாகர முறையிட இமையவர் தங்கள் ஊர் புக – திருப்:387/11
செருக்கு வேட்டுவர் திறையிட முறையிட மயில் ஏறும் – திருப்:562/14
வங்க வாரிதி முறையிட நிசிசரர் துங்க மா முடி பொடிபட வட அனல் – திருப்:769/9
பரவை முறையிட அயில் கொடு நடவிய பெருமாளே – திருப்:821/16
முறையிட முது நிசிசரர் திரள் முதுகிட முட்ட பொட்டு எழ வெட்டி குத்தும் அடங்கல் வீரா – திருப்:862/6
மடுவில் முறையிட உதவிய க்ருபை முகில் மதியாதே – திருப்:1001/12
மகர சலநிதி முறையிட நிசிசரன் மகுடம் ஒரு பதும் இருபது திரள் புய – திருப்:1006/9
மேல்


முறையிடா (1)

முறையிடா படு பறைகள் ஆர்த்து எழ மூடா வீடூடே கேள் கோகோ என நோவ – திருப்:1061/2
மேல்


முறையிடு (2)

விரகிகள் வேதாளமோ என முறையிடு கோமாள மூளிகள் – திருப்:550/7
துவல் கொடு முறையிடு சுரர் பதி துயரது கெட நிசிசரர் சேனை – திருப்:1247/7
மேல்


முறையிலி (1)

உணர்விலி செப முதல் ஒன்றுதானிலி நிறையிலி முறையிலி அன்புதானிலி – திருப்:745/5
மேல்


முறையின் (1)

மறை முறையின் இறுதி நிலை முத்திக்கு இசைத்தபடி உடல் உயிர்கள் கரண வெளி பட்டு குண த்ரயம் – திருப்:157/5
மேல்


முறையே (1)

லகரி பெருக அதரமுமே அருத்தி முறையே அருந்த உரை எழ பரிவாலே – திருப்:398/6
மேல்


முறையொடு (1)

முறையொடு குறவர் மடமகள் சொரியும் முது மலை அழக குருநாதா – திருப்:304/6
மேல்


முறையோ (6)

தவ லோகம் எலாம் முறையோ எனவே தழல் வேல் கொடுபோய் அசுராரை – திருப்:421/5
தீவு கெட்டு முறையோ என கதற விடும் வேலா – திருப்:439/12
இரவியும் ஆகாச பூமியும் விரவிய தூள் ஏற வானவர் எவர்களும் ஈடேற ஏழ் கடல் முறையோ என்று – திருப்:584/5
முநிவோர் அமரோர் முறையோ எனவே முது சூர் உரம் மேல் விடும் வேலா – திருப்:847/6
வேதா முறையோ என்று அரற்ற ஆகாச கபாலம் பிளக்க மா மர மூல வேர் தறித்து வடவா ஆலும் – திருப்:1127/6
வெருவி நெஞ்சம் அஞ்சி உரனொடும் தயங்கி விரை பதம் பணிந்து முறையோ என்று – திருப்:1276/6
மேல்


முறையோடே (2)

கட்டணம் எடுத்து சுமந்தும் பெரும் பறைகள் முறையோடே – திருப்:38/2
என் சித்தமும் மனமும் உருகி நல் சுருதியின் முறையோடே – திருப்:206/4
மேல்


முறையோமுறையோ (1)

என வரும் ஒரு துட்டன் முறையோமுறையோ வட குல கிரி எட்டும் அபிதாஅபிதா – திருப்:1137/15
மேல்


முறையோர்க்கும் (1)

உறவின் முறையோர்க்கும் உறு துயரம் வாய்த்து உளம் உருகு தீர்த்து இ உடலூடே – திருப்:1090/1
மேல்


முன் (202)

சேர் நிருதன் குலம் அஞ்ச முன் சென்றிடு திறலோனே – திருப்:12/14
குற பொன் கொம்பை முன் புனத்தில் செம் கரம் குவித்து கும்பிடும் பெருமாளே – திருப்:15/8
துதித்து முன் கும்பிட்டு உற்றது உரைத்து அன்பு உவக்க நெஞ்சு அஞ்ச சிற்றிடைசுற்றும் – திருப்:16/5
சென்று முன் குன்றவர்கள் தந்த பெண் கொண்டு வளர் செண்பகம் பைம்பொன் மலர் செறி சோலை – திருப்:18/7
காதல் ஆர் மைந்தரும் தாயராரும் சுடும் கானமே பின் தொடர்ந்து அலறா முன் – திருப்:46/2
தூய தாள் தண்டையும் காண ஆர்வம் செயும் தோகை மேல் கொண்டு முன் வரவேணும் – திருப்:46/4
தாவு சூர் அஞ்சி முன் சாய வேகம்பெறும் தாரை வேல் உந்திடும் பெருமாளே – திருப்:46/8
கண்களும் முகங்களும் சந்திர நிறங்களும் கண் குளிர என்தன் முன் சந்தியாவோ – திருப்:62/4
பொன் கிரி என சிறந்து எங்கினும் வளர்ந்து முன் புண்டரிகர் தந்தையும் சிந்தை கூர – திருப்:62/6
கொண்ட நடனம் பதம் செந்திலிலும் என்தன் முன் கொஞ்சி நடனம் கொளும் கந்த வேளே – திருப்:62/7
நினைந்து ஆட்டம் கற்றிடுவார் முன் – திருப்:67/12
தொண்டு கிழவன் இவன் ஆர் என இருமல் கிண்கிண் என முன் உரையே குழற விழி – திருப்:68/3
நாதம் ஒன்ற ஆதி வாயில் நாடகங்கள் ஆன ஆடி நாடு அறிந்திடாமல் ஏக வளரா முன் – திருப்:70/2
குற பொன் கொம்பை முன் புலத்தில் செம் கரம் குவித்து கும்பிடும் பெருமாளே – திருப்:71/8
சமர குமர கஞ்சம் சுற்றும் செய்ப்பதியில் முருக முன் பொங்கி தங்கி – திருப்:77/15
இளைத்து அன்பும் கெடுத்து அங்கு அழிவா முன் – திருப்:86/6
கோப்பு கட்டி இனா பிச்சு எற்றிடு கூட்டில் புக்கு உயிர் அலையா முன்
கூற்ற தத்துவம் நீக்கி பொன் கழல் கூட்டி சற்று அருள்புரிவாயே – திருப்:93/3,4
வந்துவந்து முன் தவழ்ந்து வெம் சுகம் தயங்க நின்று மொஞ்சிமொஞ்சி என்று அழும் குழந்தையோடு – திருப்:97/1
வந்து விநாச முன் கலி தீர வண் சிவஞான வடிவாகி – திருப்:100/3
வெம் சரோருகமோ கடு நஞ்சமோ கயலோ நெடு இன்ப சாகரமோ வடு வகிரோ முன்
வெந்து போன புராதன சம்பராரி புராரியை வென்ற சாயகமோ கருவிளையோ கண் – திருப்:103/1,2
உணர்வில் உணரும் அநுபவம் மனம் பெற்றிடும்படியை வந்து நீ முன் – திருப்:106/6
உரைத்தே முன் மருவினவரை வெறுத்து ஏம திரவியம் அது உடைத்தாய் பின் வருகும் அவர் எதிரே போய் – திருப்:121/2
ஓடியோடி அழைத்துவர சில சேடிமார்கள் பசப்ப அதற்கு முன்
ஓதி கோதி முடித்து அ இலை சுருள் அது கோதி – திருப்:125/1,2
மேலை அமரர் தொழும் ஆனை முகர் அரனை ஓடி வலம் வரு முன் மோது திரை மகர – திருப்:153/13
மந்திர மோகம் எழுப்பி கெஞ்சிட முன் தலை வாயில் அடைத்து சிங்கி கொள் – திருப்:155/7
பருதி மகன் வாசல் மந்த்ரி அனுமனொடு நேர் பணிந்து பரி தக அழையா முன் வந்து பரிவாலே – திருப்:161/5
பகர புகர் முக மத கரி உழை தரு வனிதை வெருவ முன் வர அருள்புரி குக – திருப்:163/13
திகை பத்தும் உக கமலத்தனை முன் சிறை இட்ட பகை திறல் வீரா – திருப்:164/5
ஆதரம் பயில் ஆரூரர் தோழமை சேர்தல் கொண்டு அவரோடே முன் நாளினில் – திருப்:170/13
சருகு ஒத்து உளமே அயர்ந்து உடல் மெலியா முன் – திருப்:173/6
முத்து குச்சு இட்டு குப்பி முடித்து சுக்கை பின் சுற்றி முன் பக்கத்தில் பொற்புற்றிட நுதல் மீதே – திருப்:187/1
சம்பை கொடி இடை விபுதையின் அழகு முன் நந்த திரு நடமிடும் சரண் அழகுற – திருப்:206/7
உலையில் இடு மெழுகு அது என வாடி முன் செய் வஞ்சனையாலே – திருப்:207/2
அரகர சிவன் அரி அயன் இவர் பரவி முன் அறுமுக சரவணபவ என்று – திருப்:240/1
பரவி முன் அநுதினம் மனம் மகிழ்வுற அணி பணி திகழ் தணிகையில் உறைவோனே – திருப்:240/7
சடை இறைவர் காண உமை மகிழ ஞான தளர் நடை இடா முன் வருவோனே – திருப்:245/7
பார் நகைக்கும் ஐயா தகப்பன் முன் மைந்தன் ஓடி – திருப்:251/6
பெடை திரட்கு அளித்த குக்குட கொடி கரத்த பொய் பிதற்றல் அற படுத்து சற்குருவாய் முன்
பிறப்பிலிக்கு உணர்த்து சித்த உற்ற நெல் பெரு குவை பெருக்கு மெய் திருத்தணி பெருமாளே – திருப்:254/7,8
முற்பட தலத்து உதித்து பின் படைத்த அகிர்த்தியம் முற்றி முன் கடை தவித்து நித்தம் உழல்வேனை – திருப்:288/3
முட்ட ஓட்டி மிக எட்டும் மோட்டு எருமை முட்டர் பூட்டி எனை அழையா முன்
முத்தி வீடு அணுக முத்தர் ஆக்க சுருதி குராக்குள் ஒளிர் இரு கழல் தாராய் – திருப்:298/3,4
சேருற்று அறிவானது அழிந்து உயிர் இழவா முன் – திருப்:300/6
முன் குட்டி கைத்தளை இட்டும் உம்பரை ஆளும் – திருப்:312/2
கடவுள் அன்புற்று கற்றவர் சுற்றும் பெரிய தும்பிக்கை கற்பக முன் தம் – திருப்:312/3
தனியில் இழுக்கப்படும் தரங்கமும் வந்திடா முன் – திருப்:321/4
சிலையும் என பொன் சிலம்பை முன் கொடு சிவமயம் அற்று திடம் குலைந்தவர் – திருப்:321/9
என கட்டைக்கு இடைப்பட்டிட்டு அனல் சுட்டிட்டு அடக்கைக்கு பிறக்கைக்கு தலத்தில் புக்கு இடியா முன் – திருப்:324/2
எடுத்து கொட்டு இட கட்டை பட தெட்ட தணல் தட்ட கொளுத்தி சுற்று அவர் பற்று அற்று அவர் போ முன்
இணக்கி பத்திமை செச்சை பதத்தை பற்றுகைக்கு சொல் தமிழ் கொற்ற புகழ் செப்பி திரிவேனோ – திருப்:326/3,4
கக்க கை தாமரை வேல் விடு செக்கர் கர்ப்பூர புயாசல கச்சுற்ற பார பயோதர முலையாள் முன்
கற்பு தப்பாது உலகு ஏழையும் ஒக்க பெற்றாள் விளையாடிய கச்சி கச்சாலையில் மேவிய பெருமாளே – திருப்:347/7,8
முத்து ரத்ந சூத்ரம் ஒத்த சித்ர மார்க்கர் முன் செமத்து மூர்க்கர் வெகு பாவர் – திருப்:349/1
பாய் மதக போல தான் ஒடி கலா முன் பாடி வரும் ஏழை சிறியோனே – திருப்:356/6
வினவி முன் அருள்செய்து பாங்கின் ஆள்வதும் ஒரு நாளே – திருப்:365/8
முரணிய சமரினில் மூண்ட ராவணன் இடி என அலறி முன் ஏங்கி வாய்விட – திருப்:365/13
கரிய மெய் கோலம் உற்ற அரியின் நல் தாமரைக்கு அமைவ பற்று ஆசை அ கழலோர் முன்
கலை வகுத்து ஓதி வெற்பு அது தொளைத்தோன் இயல் கடவுள் செ சேவல் கை கொடியோன் என்று – திருப்:378/5,6
தாழ்வில் உயிர் வீழ்பட்டு ஊழ் வினை விடாமல் சாவதன் முன் ஏவல் கொண்டிடாயோ – திருப்:382/4
கருகிய உருவம் கொடு கனல் விழி கொண்டு உயிரினை நமனும் கருதா முன்
கலை கொடு பல துன்பமும் அகலிட நின் கழல் இணை கருதும்படி பாராய் – திருப்:388/3,4
கலகமும் வரு முன் குல வினை களையும் கழல் தொழும் இயல் தந்து அருள்வாயே – திருப்:389/4
கரி முகன் எம்பி முருகன் என அண்டர் களி மலர் சிந்த அடியேன் முன்
கருணை பொழிந்து முகமும் மலர்ந்து கடுகி நடம் கொடு அருள்வாயே – திருப்:401/3,4
கணையை நின்று நின்று எதிர்வன முதிர்வன இளையோர் முன் – திருப்:410/4
செனன வலை மரண வலை ரண்டும் முன் பின் தொடர்ந்து அணுகும் உடல் அநெக வடிவு இங்கு அடைந்து அம்பரம் – திருப்:422/3
கனக மலர் பொழிய உனது அன்பு உகந்து இன்று முன் சிந்தியாதோ – திருப்:422/8
தொந்த புணர் செயல் கண்டுற்று அடியென் இடைஞ்சல் பொடிபட முன் புற்று அருள் அயில் – திருப்:444/47
சிம்புளதாக சிறந்து அகா என வரு கோ முன் – திருப்:448/14
வஞ்சினங்கள் திரண்டு கண் செவியும் சுகங்கள் திரும்பி முன் செய்த – திருப்:455/7
சிந்தி முன் புரக்காடு மங்க நகை கொண்ட செம் தழல் கோலர் அண்டர் புகழ் – திருப்:457/15
சுத்திடும் பித்திடும் சூது கற்கும் சதியர் முன் பணம் கை கொடு உந்து ஆரும் இட்டம் கொளுவர் – திருப்:460/5
சிதையும்படிக்கு ஒர் அம்புதனை முன் தொடுத்த கொண்டல் திறல் செம் கண் அச்சுதன்தன் மருகோனே – திருப்:466/7
அண்டம் முன் பார் புகழும் எந்தை பொற்பு ஊர் புலிசை அம்பலத்து ஆடும் அவர் தம்பிரானே – திருப்:472/8
உய்யவே பொன் தோள்களும் ஆறு இரு கையும் நீப தார் முகம் ஆறும் முன்
உள்ள ஞான போதமும் நீ தா வருவாயே – திருப்:483/7,8
தெள்ளி ஏமுற்று ஈரம் முன் ஓதிய சொல் வழாமல் தான் ஒரு வானுறு – திருப்:483/13
விழு திகழ் அழகி மரகத வடிவி விமலி முன் அருளும் முருகோனே – திருப்:493/5
மதிய மண் குணம் அஞ்சு நால் முகம் நகர முன் கலை கங்கை நால் குண – திருப்:511/1
மகர முன் சிகர அங்கி மூணிடை தங்கு கோண – திருப்:511/2
மதனம் முன் தரி சண்டமாருதம் இரு குணம் பொறில் அஞ்சு எல் ஓர் தெரு – திருப்:511/3
வடிவம் முன் செய்த தீமையால் ஏயும் உனையும் அற மறந்து அகம் மீது போய் தினதினமும் – திருப்:520/7
உரைத்த நடை தளரும் உடம்பு பழுத்திடு முன் மிகவும் விரும்பி – திருப்:524/7
இடு காட்டில் என்னை எரி ஊட்டும் முன் உன் இரு தாட்கள் தம்மை உணர்வேனோ – திருப்:538/4
விரைவில் கண் அந்தகன் பொர வந்தது என்று வெம் துயர் கொண்டு அலைந்து அழியா முன்
வினை ஒன்றும் இன்றி நன்று இயல் ஒன்றி நின் பதம் வினவ என்று அன்பு தந்து அருள்வாயே – திருப்:539/3,4
அரவின் கண் முன் துயின்று அருள் கொண்டல் அண்டர் கண்டு அமர் அஞ்ச மண்டி வந்திடு சூரன் – திருப்:539/5
எம கயிற்றில் சிக்கி நிலா முன் உன் மலர் பதத்தின் பத்தி விடா மனது – திருப்:541/7
புயல் உற்ற இயல் மை கடலில் புகு கொக்கு அற முன் சரம் உய்த்த அமிழ்வோடும் – திருப்:565/5
செய சித்திர முத்தமிழ் உற்பவ நல் செபம் முன் பொருள் உற்று அருள் வாழ்வே – திருப்:565/7
கூர் ஆழியால் முன் வீய நினைபவன் ஈடேறுமாறு பாநு மறைவு செய் – திருப்:568/13
இராகவ இராமன் முன் இராவண இரா வண இராவண இராஜன் உட்குடன் மாய் வென்ற – திருப்:571/5
திருப்புகழ் விளம்பு என் முன் அற்புதம் எழுந்தருள் குக விராலி – திருப்:572/42
இணங்கிய இளமை கிழம் படும் முன் பதம் பெற உணர்வேனோ – திருப்:576/8
கெடாத தவமே மறைந்து கிலேசம் அதுவே மிகுந்து கிலாத உடல் ஆவி நொந்து மடியா முன் – திருப்:579/4
பிற்பால் பட்டே நல் பால் பெற்றார் முன் பாலை கற்பகமே தான் – திருப்:595/4
அடியனும் நினைத்து நாளும் உடல் உயிர் விடுத்தபோதும் அணுகி முன் அளித்த பாதம் அருள்வாயே – திருப்:610/4
கமல பத வாழ்வு தர மயிலின் மீது கருணையுடனே முன் வரவேணும் – திருப்:619/4
விழும் அடியார் முன் பழுது அற வேள் கந்தனும் என ஓதும் விறல் தாராய் – திருப்:665/4
இடர் கொடு மூலம் தொடர்பு உடன் ஓதும் இடம் இமையா முன் வரும் மாயன் – திருப்:665/6
இலகு பெற நடிப்பவர் முன் அருளும் உத்தம வேளே – திருப்:671/14
நிந்தாகும் பேச்சு என்பது பட நிகழா முன் – திருப்:674/6
குன்றால் விண் தாழ்க்கும் குடை கொடு கன்று ஆ முன் காத்தும் குவலயம் – திருப்:674/9
மகளொடு மாமன் பாட்டி முதல் உறவோரும் கேட்டு மதி கெட மாயம் தீட்டி உயிர் போம் முன் – திருப்:676/2
தூரவே வரும் ஆடவர் தங்கள் முன் எதிராயே – திருப்:683/2
சோலி பேசி முன் நாளில் இணங்கிய மாதர் போல் இரு தோளில் விழுந்து ஒரு – திருப்:683/3
விதரணம் அதான வகை நகைகள் கூறி விடுவதன் முன் ஞான அருள்தாராய் – திருப்:686/4
வாள் தங்கிய வேலாலே பொரு சூர் தடிந்து அருள் வீரா மா மயில் ஏறு கந்த விநோதா கூறு என அரனார் முன்
வாசகம் பிறவாதோர் ஞான சுகோதயம் புகல் வாசா தேசிக மாடையம் பதி வாழ்வே தேவர்கள் பெருமாளே – திருப்:701/7,8
ராவணனும் சதுரங்க லங்கையும் அடைவே முன் – திருப்:707/10
சொருகு மலர் குழல் சரிய தளர்வுறு சிற்றிடை துவள துகில் அகல க்ருபை விளைவித்து உருகா முன்
சொரி மலர் மட்டு அலர் அணை புக்கு இதம் மதுர கலவிதனில் சுழலும் மன கவலை ஒழித்து அருள்வாயே – திருப்:737/3,4
உயர்விலி எனினும் என் நெஞ்சு தான் நினைவு அழியா முன் – திருப்:745/6
அமலை முன் அரிய தவம் செய் பாடல வள நகர் மருவி அமர்ந்த தேசிக – திருப்:745/15
சேரும் முன் காசு ஆடை வவ்வியும் போதாமை தீமை கொண்டே போம் என அடம் மாதர் – திருப்:757/3
களவு வித்தை இட்டு உளம் உருக்கி முன் கருதி வைத்த வைப்பு அவை சேர – திருப்:758/2
அழல் முத்து மாலை இவை முற்று மார்பில் அடைவு ஒத்து உலாவ அடியேன் முன்
அடர் பச்சை மாவில் அருளில் பெணோடும் அடிமை குழாமொடு அருள்வாயே – திருப்:760/3,4
முள் கானில் கால் வைத்து ஓடிப்போய் முன் சார் செச்சை புய வீரா – திருப்:768/7
ஏறி இச்சகம் பேசி எத்தி இதம் வாரும் முன் பணம் தாரும் இட்டம் என – திருப்:781/7
உழலும் விருப்புடன் ஓது பல சவலை கலை தேடி ஒரு பயனை தெளியாது விளியா முன்
உன கமல பத நாடி உருகி உளத்து அமுது ஊற உனது திருப்புகழ் ஓத அருள்வாயே – திருப்:796/3,4
கலை சோதி கதிர் காட்டி நன் சுடர் ஒளி நாத பரம் ஏற்றி முன் சுழி – திருப்:810/5
கமலாலைப்பதி சேர்த்து முன் பதி வெளியாக புக ஏற்றி அன்பொடு – திருப்:810/7
விட தர கஞ்சுகி மேரு வில் வளைவதன் முன் புரம் நீறு எழ வெயில் நகை தந்த புராரி மதனகோபர் – திருப்:815/7
தோடு ஆள் கோடு ஆர் இணை முலை குமரி முன் அருள் பாலா – திருப்:822/14
காலனது நா அரவ வாயில் இடு தேரை என காயம் மருவு ஆவி விழ அணுகா முன்
காதலுடன் ஓதும் அடியார்களுடன் நாடி ஒரு கால் முருக வேள் எனவும் அருள்தாராய் – திருப்:842/3,4
திடுதிடு என நுழைவதன் முன் எதிர் முடுகி அவர்களொடு சீறி ஞாளிகள் போல் ஏறி வீழ்வதாய் – திருப்:858/10
உனது இறைவன் எதனில் உளன் ஓதாயடா எனு முன் உறு தூணில் – திருப்:870/10
நாதா எனா முன் துதித்திட புவி ஆதாரம் ஆய்கைக்கு முட்ட முற்றருள் – திருப்:873/15
அதனை முன் நடத்தி கணத்தில் திரித்து வரும் அழகோனே – திருப்:875/10
புள்தனை ககனத்தில் விடுப்பன சித்த முன் பொரவிட்டு முறிப்பன – திருப்:878/5
தட்டு அற சமையத்தை வளர்ப்பவள் அத்தன் முன் புகழ் செப்ப அனுக்ரக – திருப்:878/13
சலசம் மேவிய பாத நினைத்து முன் அருணை நாடு அதில் ஓது திருப்புகழ் – திருப்:886/7
திசையில் நான்மறை தேடிய முன் குடி விதி ஆதி – திருப்:886/14
ஊங்கி இருமல் வந்து வீங்கு குடல் நொந்து ஓய்ந்து உணர்வு அழிந்து உயிர் போ முன்
ஓங்கு மயில் வந்து சேண் பெற இசைந்து ஊன்றிய பதங்கள் தருவாயே – திருப்:899/3,4
கர தல சூலாயுதா முன் சலபதி போல் ஆரவாரம் கடின சுரா பான சாமுண்டியும் ஆட – திருப்:900/5
புவி இளைஞர் முன் பயின்று அம் பொனின் கம்பித குழை மோதி – திருப்:922/4
கன குடகில் நின்று குன்றம் தரும் சங்கரன் குறு முனி கமண்டலம் கொண்டு முன் கண்டிடும் – திருப்:922/15
திசைக்கு உற்ற சகாயனும் ஆகி மறைந்து போம் முன் – திருப்:947/14
நிட்கராதிகள் கண் முன் புகாது இனி நீயே தாயாய் நாயேன் மாயாது அருள்வாயே – திருப்:950/4
மாடை ஆடை தர பற்றி முன் நகைத்து வைகை ஆறின் மீது நடம் இட்டு மண் எடுத்து மகிழ் – திருப்:960/11
அமரர் காணவே அத்த மன்றில் அரிவை பாட ஆடி கலந்த அமல நாதனார் முன் பயந்த முருகோனே – திருப்:962/6
கோலம் அழிந்து சால மெலிந்து கோமள வஞ்சி தளரா முன்
கூடிய கொங்கை நீடிய அன்புகூரவும் இன்று வரவேணும் – திருப்:974/3,4
ஆனா அரக்கருடன் வானார் பிழைக்க வரும் ஆலாலம் முற்ற அமுது அயில்வோன் முன்
ஆசார பத்தியுடன் ஞானாகமத்தை அருள் ஆடானை நித்தம் உறை பெருமாளே – திருப்:981/7,8
கற்பக ஞான கடவுள் முன் அண்டத்தில் புத சேனைக்கு அதிபதி இன்ப – திருப்:982/1
உள் பொருள் ஞான குறமகள் உம்பல் சித்திரை நீட பரி மயில் முன் பெற்று – திருப்:982/15
விண் மேல் நமன் கரந்து மண் மேல் உடம்பு ஒருங்கு அ மெல் நாள் அறிந்து உயிர் போ முன் – திருப்:989/2
முன்னாய் மதன் கரும்பு வில் நேர் தடம் தெரிந்து முன் ஓர் பொருகை என்று முனை ஆட – திருப்:989/7
தோகைமார்க்கு ஒருகால் தொலையாத வேட்கையினால் கெடு சோர்வினால் கொடிது ஆக்கையை இழவா முன்
சோதி காட்ட வர அச்சுதநார்க்கு அருள் போற்றிய தூரிதா பரமார்த்திகம் அது அருள்வாயே – திருப்:996/3,4
முடிய நிறைத்து ததும்பி வந்து அடி முன் பினாக – திருப்:1013/2
முலையை அசைத்து திருந்த முன் தரி கலையை நெகிழ்த்து புனைந்து வஞ்சக – திருப்:1013/3
கடி சமன் உயிர்தனை இரு விழி அனல் அது கக்க சிக்கென முட்டி கட்டி உடன்றுபோ முன்
கதி தரு முருகனும் என நினை நினைபவர் கற்பில் புக்கு அறிவு ஒக்க கற்பது தந்திடாயோ – திருப்:1014/3,4
தாதையொடு மக்கள் நீதியொடு துக்க சாகரம் அதற்குள் அழியா முன்
தாரணிதனக்குள் ஆரணம் உரைத்த தாள் தர நினைத்து வரவேணும் – திருப்:1025/3,4
மாலும் அயன் ஒப்பிலாதபடி பற்றி மால் உழலும் மற்ற மறையோர் முன் – திருப்:1025/6
சோர்வு அற்று வாழ்வுற்ற கால் பற்றியே கைக்கு வேதித்த சூலத்தன் அணுகா முன் – திருப்:1034/2
ஞாதாவாயே வாழ் கால் ஏகாய் நாய் பேய் சூழ்கைக்கு இடம் ஆம் முன் – திருப்:1040/2
போதா நீரூடே போய் மூழ்கா வீழ்கா வேதைக்கு உயிர் போ முன்
போதாகாரா பாராய் சீர் ஆர் போது ஆர் பாதத்து அருள்தாராய் – திருப்:1041/3,4
கொடிய பாசம் ஓர் சூல படையினோடு கூசாத கொடுமை நோய்கொடே கோலி எதிரா முன் – திருப்:1048/2
மருவும் உயிரை நோக்கமும் எரியை உமிழ ஆர்ப்பவர் உடனும் இயமன் மாட்டிட அணுகா முன் – திருப்:1056/2
வடிவு இலா புலம் அதனை நாட்டிடு மறலி ஆள் பொர வந்திடா முன்
மதியும் மூத்து உனது அடிகள் ஏத்திட மறுவு இலா பொருள் தந்திடாதோ – திருப்:1057/3,4
கருதும் எனது விரகம் முழுது கலக மறலி அழியா முன்
கனக மயிலின் அழகு பொலிய கருணை மருவி வரவேணும் – திருப்:1064/3,4
கொடுமை இடும் முன் அடிமை அடிகள் குளிர மொழிவது அருள்வாயே – திருப்:1066/4
தந்து வளைய புந்தி அறிவு தங்கை குலைய உயிர் போ முன்
தம்பம் உனது செம்பொன் அடிகள் தந்து கருணை புரிவாயே – திருப்:1067/3,4
பழசாய் இரைப்பொடு இளையா விருத்த பரிதாபமுற்று மடியா முன்
பரிவால் உளத்தில் முருகா என சொல் பகர் வாழ்வு எனக்கும் அருள்வாயே – திருப்:1068/3,4
இருள் கெட முன் தான் நின்று இன மணி செம் தார் தங்கு இரு தனமும் தோள் கொண்டு அணைவாயே – திருப்:1087/4
அலகையுடன் பூதம் பல கவிதம் பாடும் அடைவுடன் நின்றாடும் பெரியோர் முன்
அறமும் அறம் தோயும் அறிவும் நிரம்ப ஓது என்று அழகுடன் அன்று ஓதும் பெருமாளே – திருப்:1087/7,8
கருதிடு நெடும் பாசம் கொடு வர நின்று ஆயும் கதற மறந்தேன் என்று அகலா முன்
கமலம் மலர்ந்து ஏறும் குகன் எனவும் போது உன் கருணை மகிழ்ந்து ஓதும் கலை தாராய் – திருப்:1088/3,4
நிகரில் அதம் பார் ஒன்று இமையவர் நெஞ்சால் நின் நிலை தொழ நின்றே முன் பொரு வீரா – திருப்:1088/6
கரிய இரு கோட்டு முரண் எருமை மோட்டர் கயிறு இறுக மாட்டி அழையா முன்
கனக மணி வாட்டு மருவு கழல் பூட்டு கழல் இணைகள் காட்டி அருள்வாயே – திருப்:1089/3,4
மறலி மறம் ஆர்த்த கயிறுதனை வீக்கி வடிவினொடு தாக்கி வளையா முன்
மனமும் உனி வேட்கை மிகவும் உன தாள்கள் மகிழ்வு இயல் கொடு ஏத்த மதி தாராய் – திருப்:1090/3,4
இட்ட ஒரு தூதாளும் முட்ட வினையால் மூடி இட்ட விதியே ஆவி இழவா முன்
எத்தி உனை நாள்தோறும் முத்தமிழினால் ஓத இட்டம் இனிதோடு ஆர நினைவாயே – திருப்:1109/3,4
புக்கு முழுகா நீடு துக்கம் அது போய் வேறு பொன் தி இடவே ஆவி பிரியா முன்
பொன் கழலை நாள்தோறும் உள் பரிவினால் ஓது புத்தி நெடிது ஆம் வாழ்வு புரிவாயே – திருப்:1110/3,4
நிச்சயமாய் நாளும் இட்டு ஒரு தூது ஏவு நெட்டு அளவாம் வாதை அணுகா முன்
நெக்கு உருகா ஞானமுற்று உன தாள் ஓதி நித்தலும் வாழுமாறு தருவாயே – திருப்:1113/3,4
முன் பாட பாடு அற்றாருக்கு ஓர் முள் காடு அற்க பொருள் ஈவாய் – திருப்:1116/7
கை பாசத்தே கட்டு ஆடி கோபித்து கொடு போ முன் – திருப்:1117/2
முட்டாமல் தாளை சேவிப்பார் முன் பாவத்தை களைவோனே – திருப்:1118/7
முன் கான பேதைக்காக போய் முன் பால் வெற்பில் கணி ஆனாய் – திருப்:1121/7
முன் கான பேதைக்காக போய் முன் பால் வெற்பில் கணி ஆனாய் – திருப்:1121/7
விடம் மெத்த சொரி செ கண் சமன் வெட்ட தனம் உற்றிட்டு உயிர் வித்துத்தனை எற்றி கொடு போ முன்
வினை பற்று அற்று அற நித்தம் புதுமை சொல் கொடு வெட்சி புய வெற்றி புகழ் செப்ப பெறுவேனோ – திருப்:1131/3,4
உதிர கனல் மீது உற என்று எனை ஒழியா முன் – திருப்:1139/4
மயிலின் மிசை அழகு பொலி ஆளாய் முன் ஆர் அடியர் வந்து கூட – திருப்:1140/6
வெட்கம் இலை நடவும் ஏகும்ஏகும் இனி மற்றவரை அழையும் மாதரே என முன்
விட்ட படிறிகள் தம் நேச ஆசை கெட அருள்வாயே – திருப்:1144/7,8
ஒக்கு நினைவு முன் இலாமல் வாகு பெலம் நிலை கூற – திருப்:1144/10
உமிழ்ந்து பலரும் கடிந்து சிறந்த இயலும் பெயர்ந்து உறைந்த உயிரும் கழன்றுவிடு நாள் முன்
உகந்து மனமும் குளிர்ந்து பயன் கொள் தருமம்புரிந்து ஒடுங்கி நினையும் பணிந்து மகிழ்வேனோ – திருப்:1167/3,4
அமிழ்ந்தி மிகவும் பிணங்கள் அயின்று மகிழ் கொண்டு மண்ட அடர்ந்த அயில் முன் துரந்து பொரு வேளே – திருப்:1167/7
அலங்கல் என வெண் கடம்பு புனைந்து புணரும் குறிஞ்சி அணங்கை மணம் முன் புணர்ந்த பெருமாளே – திருப்:1167/8
அழிவது யான் முன் பயந்த விதி வசமோ மற்றை உன்தன் அருள் வசமோ இ ப்ரமம் தெரிகிலேனே – திருப்:1174/4
ஆடிய பம்பரம் முன் சுழன்று எதிர் ஓடி விழும்படி கண்டது ஒன்று உற – திருப்:1180/7
குன்றம் கதிரை பூ பரம் முன் துன்றும் அமரர் போற்றிய குன்றம் பிறவும் வாழ்த்துவது ஒரு நாளே – திருப்:1182/4
சந்தேகம் தீர்க்கும் தனுவுடன் அணுகா முன் – திருப்:1184/6
அடிபட்டு அலை பாவ நிர்மூடனை முகடி தொழில் ஆம் முன் நீ உனது – திருப்:1197/3
அடி இல் விடா பிணம் அடைய விடா சிறிது அழியு முன் வீட்டு முன் உயர் பாடை – திருப்:1204/1
அடி இல் விடா பிணம் அடைய விடா சிறிது அழியு முன் வீட்டு முன் உயர் பாடை – திருப்:1204/1
அழகொடு கூட்டுமின் அழையுமின் வார் பறை அழுகையை மாற்றுமின் நொதியா முன் – திருப்:1204/2
காலமாச்சு வருக என ஓலை காட்டி யமபடர் காவலாக்கி உயிரது கொடுபோ முன்
காம வாழ்க்கை பொடிபட ஞானம் வாய்த்த கழல் இணை காதலால் கருதும் உணர் தருவாயே – திருப்:1215/3,4
கடக சயிலம் பெறும்படி அவுணர் துஞ்ச முன் கனக கிரி சம்பெழுந்து அம்பு ராசி – திருப்:1220/6
பரந்து எழும் தொப்பைக்கு அருந்தி முன் பத்தர்க்கு இதம் செய்து ஒன்று அத்திக்கு இளையோனே – திருப்:1223/6
வளரும் மந்தர சோலை மிசை செறிந்த முன் பாலை வனசர் கொம்பினை தேடி ஒரு வேட – திருப்:1231/7
மறலி வந்து துட்ட வினைகள் கொண்டு அலைத்து மரணம் என்ற துக்கம் அணுகா முன்
மனம் இடைஞ்சல் அற்று உன் அடி நினைந்து நிற்க மயிலில் வந்து முத்தி தரவேணும் – திருப்:1236/3,4
தமியேன் மலங்கள் இருவினை நோய் இடிந்து அலற ததி நாளும் வந்தது என் முன் வரவேணும் – திருப்:1241/4
தப்பு நிலைமை அணுகைக்கு வர விரகு உதைக்கும் மயல் நினைவு குறுகா முன் – திருப்:1245/2
சகல சமார்த்த சத்திய வன சூக்ஷம் முக்கிய பர மார்த்தம் முன் புகல்வோனே – திருப்:1248/6
தெரிவை மக்கள் செல்வம் உரிமை மிக்க உண்மை தெரிவதற்கு உள்ளம் உணரா முன்
சினம் மிகுத்த திண்ணர் தனி வளைத்து வெய்ய சிலுகு தைத்து வன்மை சிதையா முன் – திருப்:1253/1,2
சினம் மிகுத்த திண்ணர் தனி வளைத்து வெய்ய சிலுகு தைத்து வன்மை சிதையா முன் – திருப்:1253/2
வர விட வரும் உடல் எரியிடை புகுதரு வாதை தரங்கம் பிறவா முன்
மரகத மயில் மிசை வரு முருகனும் என வாழ்க்கைக்கு ஓர் அன்பும் தருவாயே – திருப்:1263/3,4
நிக்ரித்து இடு துட்டன் மட்டித்து உயிர் பற்ற நெட்டை கயிற்றிட்டு வளையா முன்
நெக்கு குரு பத்தி மிக்கு கழல் செப்ப நில் தத்துவ சொற்கள் அருள்வாயே – திருப்:1266/3,4
திக்கு நாடி கரிய மெய் கடாவில் திருகி திக்க ஆவி களவு தெரியா முன்
சித்தம் ஓவி துயிலும் அற்று வாழ சிறிது சித்ர பாத கமலம் அருள்வாயே – திருப்:1267/3,4
இக்கு வேளை கருக முக்கண் நாடி கனலை இட்டு யோகத்து அமர் இறையோர் முன்
எச்சராதிக்கும் உற நிற்கும் மாயற்கு முதல் எட்டொணா வித்தைதனை இனிது ஈவாய் – திருப்:1267/5,6
முன் புந்தி நினைத்து உருவால் சிறு வடிவாகி முன் திந்தி என பரதாத்துடன் நடமாடி – திருப்:1282/3
முன் புந்தி நினைத்து உருவால் சிறு வடிவாகி முன் திந்தி என பரதாத்துடன் நடமாடி – திருப்:1282/3
இரு நிலம் மீதில் எளியனும் வாழ எனது முன் ஓடி வரவேணும் – திருப்:1307/4
தெளிய வடித்து உற்று உய்த்து உடல் செத்திட்டு உயிர் போ முன் – திருப்:1321/6
ஒழுகும் சஞ்சல மேனி குளிர்ந்தது முறி முன் கண்டு கை கால்கள் நிமிர்ந்தது – திருப்:1325/3
வன மின் குஞ்சரிமாருடன் என்றன் முன் வருவாயே – திருப்:1325/8
மேல்


முன்பரிந்து (1)

தந்தையினை முன்பரிந்து இன் பவுரிகொண்டு நல் சந்தொடம் அணைந்து நின்ற அன்பு போல – திருப்:62/2
மேல்


முன்பில் (1)

செயம் உதவும் மலர் பொரும் கைத்தலம் இலகும் அயில் கொளும் சத்தியை விடுதல் புரியும் முன்பில் குழகோனே – திருப்:618/6
மேல்


முன்பு (17)

பனகம் துயில்கின்ற திறம் புனை கடல் முன்பு கடைந்த பரம்பரர் – திருப்:11/5
ஜெக முழுதும் முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு திகிரி வலம் வந்த செம்பொன் மயில் வீரா – திருப்:30/6
ஜெக முழுதும் முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு திகிரி வலம் வந்த செம்பொன் மயில் வீரா – திருப்:30/6
தாலம் முன்பு படைத்த ப்ரபு சந்தேகம் இன்றி மதிக்க அதிர்க்கும் – திருப்:152/9
மரு மலரினன் துரந்து விட வினை அருந்த அந்தி மதியோடு பிறந்து முன்பு எய் வதையாலே – திருப்:181/1
துராலும் மிகு தீ முன்பு இராத வகை போலும் தொடாமல் வினை ஓடும்படி நூறும் – திருப்:204/7
ஈடு அழிதல் ஆனதின் பின் மூடன் என ஓது முன்பு உன் ஈர அருள்கூர வந்து எனை ஆள்வாய் – திருப்:232/6
மனம் களித்திடல் ஆமோ துரோகிதம் முன்பு வாலி – திருப்:364/10
கஞ்சனை தாவி முடி முன்பு குட்டு ஏய மிகு கண் களிப்பாக விடு செம் கையோனே – திருப்:472/5
மூ திசை முன்பு ஒரு கால் அட மேருவை அம்பினில் வீழ்த்திய – திருப்:582/11
முலை கனல் சொரி வர முன்பு போல் நினைவு அழி வசம் அறஅற நின்று சோர்வுற – திருப்:764/5
மடிய அங்கு சென்று அவன் ஒரு பது முடி முடிய முன்பு மண்டு அமர் பொருது அமர் நிழல் – திருப்:845/11
கோலமுடன் அன்று சூர் படையின் முன்பு கோபமுடன் நின்ற குமரேசா – திருப்:867/7
இழுக்க வந்திடு தூதர்கள் ஆனவர் பிடிக்கு முன்பு உனது தாள் மலராகிய – திருப்:945/7
நிமிஷம் இங்கு இனி ஆச்சுது என் முன்பு இனிது அருள்வாயே – திருப்:1194/8
ஞாலத்தை அன்று அளந்து வேலைக்குள்ளும் துயின்று நாடு அத்தி முன்பு வந்த திருமாலும் – திருப்:1202/5
நாரணனும் வேதன் முன்பு தெரியாத ஞான நடமேபுரிந்து வருவாயே – திருப்:1309/2
மேல்


முன்பே (1)

வன் கானம் போய் அண்டா முன்பே வந்தே நின் பொன் கழல் தாராய் – திருப்:61/4
மேல்


முன்றில் (1)

பரிவு அற்று எரியும் நெஞ்சில் முகிலின் கரிய கொண்டை படு புள் பவனம் முன்றில் இயல் ஆரும் – திருப்:803/2
மேல்


முன்றிலின் (1)

அகம் மகிழ்வு கொண்டு சந்ததம் வரு குமர முன்றிலின் புறம் அலை பொருத செந்தில் தங்கிய பெருமாளே – திருப்:32/8
மேல்


முன்றிலூடே (1)

முறுவல் விளைத்து துணிந்து தம் தெரு முன்றிலூடே – திருப்:1013/4
மேல்


முன்னல் (1)

முன்னல் கமுகார் களம் தோய் சுணங்காய முலை மலை யானை – திருப்:478/4
மேல்


முன்னாய் (1)

முன்னாய் மதன் கரும்பு வில் நேர் தடம் தெரிந்து முன் ஓர் பொருகை என்று முனை ஆட – திருப்:989/7
மேல்


முன்னாள் (2)

மன்னான தக்கனை முன்னாள் முடி தலை வல் வாளியில் கொளும் தங்க ரூபன் – திருப்:904/7
இருபிறப்பாளரின் ஒருவன் ஆயினை ஓரா செய்கையின் இருமையின் முன்னாள்
நான்முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து மூவரும் போந்து இரு தாள் வேண்ட ஒரு சிறை விடுத்தனை – திருப்:1326/3,4
மேல்


முன்னூல் (1)

மறை அறைய அமரர் தரு பூமாரியே சொரிய மது ஒழுகு தரவில் மணி மீதே முன்னூல் ஒளிர – திருப்:1140/5
மேல்


முன (1)

முன வாம் பத மூடிக வந்தனம் முயல்வான் பிடி மாடு இமை ஐங்கரர் – திருப்:720/13
மேல்


முனம் (11)

குரை கரும் கடல் திரு அணை என முனம் அடைத்து இலங்கையின் அதிபதி நிசிசரர் – திருப்:19/11
கட்டழகு விட்டு தளர்ந்து அங்கிருந்து முனம் இட்ட பொறி தப்பி பிணம் கொண்டதின் சிலர்கள் – திருப்:38/1
இன்பும் பண்பும் தெம்பும் சம்பந்தமும் மிக அருள்பெற விடை தரு விதம் முனம் அருள்வாயே – திருப்:150/9
அறுகினை முடித்தோனை ஆதாரம் ஆனவனை மழு உழை பிடித்தோனை மாகாளி நாணம் முனம்
அவைதனில் நடித்தோனை மா தாதையே எனவும் வருவோனே – திருப்:166/11,12
கயிலை மலைதனில் ஆடிய தந்தைக்கு உருக மனம் முனம் நாடியே கொஞ்சி – திருப்:452/15
இடம் கட்டி சுடுகாடு புகா முனம் மனதாலே – திருப்:490/6
அகர நெருங்கின் ஆமயம் உறவாகி அவசமொடும் கையாறொடும் முனம் ஏகி – திருப்:654/3
திருமொழி உரை பெற அரன் உனதுழி பணி செய முனம் அருளிய குளவோனே – திருப்:751/1
கரு வரி உறு பொரு கணை விழி குறமகள் கணின் எதிர் தரு என முனம் ஆனாய் – திருப்:751/5
கொக்கு ஆக நரைகள் வரு முனம் இ காய இளமை உடன் முயல் குற்றேவல் அடிமை செயும் வகை அருளாதோ – திருப்:940/4
செப்புக என முனம் ஓதாது உணர்வது சிற்சுக பர ஒளி ஈதே என அவர் – திருப்:1143/11
மேல்


முனமே (3)

நலியும் முனமே உன் அருண ஒளி வீசு நளின இரு பாதம் அருள்வாயே – திருப்:245/4
கழு முனையிலே இரு என்று விடும் எனும் அ வேளை கண்டு கடுகி வரவேணும் எந்தன் முனமே தான் – திருப்:648/4
இசையில் விழ ஆதிபத்தி அழியும் முனமே எனக்கு இனியது ஒரு போதகத்தை அருள்வாயே – திருப்:1097/4
மேல்


முனவோர் (1)

முனவோர் துதித்து மலர் மழை போல் இறைத்துவர முது சூரரை தலை கொள் முருகோனே – திருப்:513/7
மேல்


முனாகவே (1)

காரண குறியான நீதியர் ஆனவர்க்கு முனாகவே நெறி காவிய சிவ நூலை ஓதிய கதிர் வேலா – திருப்:651/7
மேல்


முனாள் (2)

அண்டரானவர் கூர் அரந்தை தீர முனாள் மகிழ்ந்த முருகேசா – திருப்:82/12
பூமி கடல் மூவர்க்கும் முனாள் பத்திரகாளி புணர் போகர்க்கு உபதேசித்து அருள் குருநாதா – திருப்:741/6
மேல்


முனாளும் (1)

ஏகா பழி பூணும் மருள் அற நீ தோற்றி முனாளும் அடிமையை – திருப்:578/7
மேல்


முனான (1)

நாத சத கோடி மறை ஓலம் இடு நூபுரம் முனான பத மா மலரை நலமாக – திருப்:699/3
மேல்


முனி (19)

துங்கன் வஞ்சன் சங்கன் மைந்தன் தரு மகன் முனி தழல் வரு தகர் இவர் வல – திருப்:150/23
சயன வனசரர் கதி பெற முனி பெறு புன மானின் – திருப்:371/14
தவ முனி சகம் உளர் பாடு பாட்டு என மறை பாடி – திருப்:509/10
செழியனும் ஆளாக வாது செய் கவி மத சீகாழி மா முனி
சிவசிவ மா தேவ கா என வந்து பாடும் – திருப்:550/13,14
தவ நெறி உள்ளு சிவ முனி துள்ளு தனி உழை புள்ளி உடன் ஆடி – திருப்:658/5
பெரு முனி திரள் பரவு செய்ப்பதி ப்ரபல கொச்சையில் சதுர்வேத – திருப்:758/6
புத்ரன் என இசை பகர் நூல் மறை நூல் கற்ற தவ முனி பிரமாபுரம் வாழ் – திருப்:913/11
கன குடகில் நின்று குன்றம் தரும் சங்கரன் குறு முனி கமண்டலம் கொண்டு முன் கண்டிடும் – திருப்:922/15
வேத லோகர் பொன் நிலத்தர் தவ சித்தர் அதி பார சீல முனி வர்க்கம் முறையிட்டு அலற – திருப்:960/13
தாடகை உரம் கடிந்து ஒளிர் மா முனி மகம் சிறந்து ஒரு தாழ்வு அற நடந்து திண் சிலை முறியா ஒண் – திருப்:968/5
முழு மதி அனைய முகம் இரு குழையில் முனி விழி முனைகள் கொண்டு மூவா – திருப்:1077/1
குட முனி கற்க அன்று தமிழ் செவியில் பகர்ந்த குமர குறத்தி நம்பும் பெருமாளே – திருப்:1081/4
இனிது உதவி முனி பகர வட சிகரி மிசை பரிய தனி எயிறு கொண்டு குருநாடர் – திருப்:1095/6
முத்தி பரமத்தை கருதிய சித்தத்தினில் முற்ற தவ முனி
முற்பட்டு உழை பெற்று தரு குறமகள் மேல் மால் – திருப்:1172/13,14
மதன ராஜனை வெந்து விழும்படி முனி பாலம் – திருப்:1177/12
துள்ளும் மால் நித்த முனி புள்ளி மான் வெற்பு உதவு வள்ளி மானுக்கு மயல் மொழிவோனே – திருப்:1232/5
தன் இறை சடை இறை என் முனி பரவ அரு இன் இசை உறு தமிழ் தெரிவோனே – திருப்:1233/7
உடைய முனி ஆள் பட முடுகு அவுணர் கீழ்ப்பட உயர் அமரர் மேற்பட வடியாத – திருப்:1235/7
முதல்வ குகை படு திரு பொன் கோட்டு முனி நாடா – திருப்:1320/10
மேல்


முனிக்கு (2)

மோகன விருப்பை காட்டி ஞானமும் எடுத்து காட்டி மூ தமிழ் முனிக்கு கூட்டு குருநாதா – திருப்:915/5
விப்ர முனிக்கு உழை பெற்ற கொடிச்சி விசித்ர தன கிரி மிசை தோயும் – திருப்:1229/7
மேல்


முனிதலும் (1)

அவருடன் வாய் பேசிடாமையும் முனிதலும் மாறாத தோஷிகள் – திருப்:550/3
மேல்


முனிந்த (6)

வஞ்சியை முனிந்த கொங்கை மென் குற மடந்தை செம் கை வந்து அழகுடன் கலந்த மணி மார்பா – திருப்:39/6
முது கிரி உருவம் முனிந்த சேவக செம்பொன் மேரு – திருப்:387/12
அடல் அசுரர் கலங்கி ஓட முனிந்த கோவே அரி பிரம புரந்தர் ஆதியர் தம்பிரானே – திருப்:406/4
விதரண மாவலி வெருவ மகா விருத வெள்ள வெளுக்க நின்ற நாராயண மாமன் சேயை முனிந்த கோவே – திருப்:664/7
அனல் எழ முனிந்த சங்க்ரம மதலை கந்தன் என்று அரனும் உமையும் புகழ்ந்து அன்புகூர – திருப்:1220/7
வேதத்தோனை முனிந்த கோவே வேட பாவை விரும்பும் மார்பா – திருப்:1290/3
மேல்


முனிந்திடாதோ (1)

முனிவு அற நினது அருள்தந்து என் மாலை முனிந்திடாதோ – திருப்:764/8
மேல்


முனிந்திடு (2)

ஆகவே மயில் ஏறி முனிந்திடு நெடு வேலா – திருப்:683/10
மருது குலுங்கி நலங்க முனிந்திடு வரதன் அலங்கல் புனைந்து அருளும் குறள் – திருப்:771/13
மேல்


முனிந்து (9)

பிறை மவுலி மைந்த கோ என பிரமனை முனிந்து காவல் இட்டு ஒரு நொடியில் மண்டு சூரனை பொருது ஏறி – திருப்:211/7
பனவி பங்கப்பட்டு அப்படி வெட்கும்படி முனிந்து அற்றை கொற்றம் விளைக்கும் – திருப்:309/15
வட அனலை முனிந்து வீசிய தென்றலாலே வயல் அருணையில் வஞ்சி போத நலங்கலாமோ – திருப்:406/2
கால் ஆளும் வேளும் ஆலால நாதர் காலால் நிலாவும் முனிந்து பூ மேல் – திருப்:411/2
முனிந்து மன்றம் கண்டும் தண்டும் பெண்களாலே – திருப்:621/3
குணுகியிட்டு உள பொருள் பறித்து அற முனிந்து அங்கு ஒன்று கண்டே – திருப்:702/8
புவி இடை உருள முனிந்து கூர் கணை உறு சிலை வளைய வலிந்து நாடிய – திருப்:745/11
வரையை முனிந்து விழவெ கடிந்து வடி வேல் எறிந்த திறலோனே – திருப்:991/5
கடவுளை முனிந்து அமரர் ஊரை காத்து உயர் கரவட க்ரவுஞ்ச கிரி சாய தோற்று எழு – திருப்:1173/15
மேல்


முனிந்துற்ற (1)

கரும் கொற்ற மத வேழம் முனிந்துற்ற கலை மேவி கரந்து உள்ள மட மானின் உடனே சார் – திருப்:488/5
மேல்


முனிபவ (1)

வஞ்ச வேல் கொடு முனிபவ அழகிய சண்பை மா நகர் உறையும் ஒர் அறுமுக – திருப்:769/11
மேல்


முனிபவர் (1)

கன முலை பருகி வளர்ந்த காமனை முனிபவர் கயிலை அமர்ந்த காரணர் – திருப்:386/3
மேல்


முனிய (1)

மொழியும் அடியார்கள் கோடி குறை கருதினாலும் வேறு முனிய அறியாத தேவர் பெருமாளே – திருப்:824/8
மேல்


முனியா (2)

திரிபுராதிகள் தூள் எழ வானவர் திகழவே முனியா அருள்கூர்பவர் – திருப்:887/13
பட முனியா பணி தமனிய நாட்டவர் பதி குடி ஏற்றிய பெருமாளே – திருப்:1204/8
மேல்


முனியாதே (1)

சொல்லும் அரவிந்த வல்லி தனி நின்று தொல்லை வினை என்று முனியாதே
துய்ய வரி வண்டு செய்ய அமுது உண்டு துள்ளிய கடம்பு தரவேணும் – திருப்:537/3,4
மேல்


முனியும் (1)

முதிரும் மாரவார நட்பொடு இலகு ஆர் அ ஆரம் எற்றி முனியும் ஆரவாரம் உற்ற கடலாலே – திருப்:647/1
மேல்


முனிவர் (3)

அரி பிரமர் தேவர் முனிவர் சிவயோகர் அவர்கள் புகழ் ஓத புவி மீதே – திருப்:686/5
அருளும் இடைமருதில் மேவும் மா முனிவர் தம்பிரானே – திருப்:859/16
அரியொடு அயன் முனிவர் அண்டம் பிழைத்து அருள விடும் வேலா – திருப்:985/14
மேல்


முனிவர்கள் (2)

சிரம் பொன் அயனொடு முனிவர்கள் அமரர்கள் அரம்பை மகளிரொடு அரகர சிவசிவ – திருப்:145/13
உனது அடியவர் புகழ் ஆய்ந்த நூலின் அமரர்கள் முனிவர்கள் ஈந்த பாலகர் – திருப்:874/11
மேல்


முனிவரர் (1)

சிறக்கு மாதவ முனிவரர் மக பதி இருக்குவேதனும் இமையவர் பரவிய – திருப்:797/15
மேல்


முனிவருக்கு (1)

இசையும் அரு மறை பொருள்கள் தினம் உரைத்து அவனிதனில் எழில் கரும முனிவருக்கு
இனிய கர புரத்தில் அறுமுக பெருமாளே – திருப்:671/15,16
மேல்


முனிவரும் (1)

வரையும் முறை செய்து முனிவரும் மன வலி கரையும் அரிசனம் பரிசனம் ப்ரிய உடை – திருப்:917/9
மேல்


முனிவன் (1)

குறு முனிவன் இரு பொழுதும் அர்ச்சித்து முத்தி பெற அறிவு நெறி தவ நிலைகள் செப்பு தமிழ்க்கு இனிய – திருப்:157/15
மேல்


முனிவாகி (1)

செம்பொன் இங்கு இலை எனில் மிகுதியும் முனிவாகி – திருப்:770/6
மேல்


முனிவார்தம் (1)

திகுதிகு என எரிவன அனல் நகையொடு முனிவார்தம் – திருப்:368/14
மேல்


முனிவிலா (1)

முனிவிலா நகை வலையினு நிலையினு இறுக வார் இடு மலை எனும் முலையினு – திருப்:1009/3
மேல்


முனிவு (4)

இதழ் அமுது பருகி உயிர் தேகம் ஒத்திருந்து முனிவு ஆறி – திருப்:403/4
முறைமையாக நின் அடிகள் மேவவே முனிவு தீர வந்து அருள்வாயே – திருப்:443/4
கழல் இணை பணியும் அவருடன் முனிவு கனவிலும் அறியா பெருமாளே – திருப்:494/8
முனிவு அற நினது அருள்தந்து என் மாலை முனிந்திடாதோ – திருப்:764/8
மேல்


முனிவுற்று (1)

செழு மணி ரத்நத்து இலங்கு பைம் குழைதனை முனிவுற்று சிவந்து நஞ்சு அணி – திருப்:420/3
மேல்


முனிவுற (1)

கலவி மால் கொடு கலைகளும் அறிவொடு கருதவொணாது என முனிவுற மருள் கொடு – திருப்:1008/5
மேல்


முனிவோர் (2)

மால் அயன் பரனார் இமையோர் முனிவோர் புரந்திரன் ஆதியரே தொழ – திருப்:727/5
மக்களொடு வான் நாடர் திக்கில் முனிவோர் சூழ மத்த மயில் மீது ஏறி வருவோனே – திருப்:1110/7
மேல்


முனிவோர்கள் (1)

முனிவோர்கள் தேவர் உம்பர் சிறையாகவே வளைந்த முது சூரர் தானை தங்கள் கிளையோடு – திருப்:1271/7
மேல்


முனிவோனே (5)

சுவறி எழு கடலும் முறையாக கூப்பிட முனிவோனே – திருப்:415/14
முருகு அலர் தரு உறை அமரர்கள் சிறைவிட முரணுறும் அசுரனை முனிவோனே
முடிபவர் வடிவு அறு சுசி கரம் உறை தமிழ் முது கிரி வலம் வரு பெருமாளே – திருப்:751/7,8
முருக பொரு சூரர் சேனை முறிய வட மேரு வீழ முகர சல ராசி வேக முனிவோனே
மொழியும் அடியார்கள் கோடி குறை கருதினாலும் வேறு முனிய அறியாத தேவர் பெருமாளே – திருப்:824/7,8
குல முழுது அனைவரும் மாய்ந்து தூள் எழ முனிவோனே – திருப்:874/14
உசந்த சூரன் கிளையுடன் வேரற முனிவோனே
உகந்த பாசங்கயிறொடு தூதுவர் நலியாதே – திருப்:1074/5,6
மேல்


முனெ (1)

பதம் மேவும் உன் அடியாருடன் விளையாடுக அடியேன் முனெ பரிபூரண கிருபாகரம் உடன் ஞான – திருப்:1186/3
மேல்


முனே (5)

தினை புனம் முனே நடந்து குறக்கொடியையே மணந்து செகத்தை முழுது ஆள வந்த பெரியோனே – திருப்:182/7
வாரணத்தினையே கராவும் முனே வளைத்திடுபோது மேவிய மாயவற்கு இதமாக வீறிய மருகோனே – திருப்:651/5
தின நாளும் முனே துதி மனது ஆர பினே சிவ சுதனே திரி தேவர்கள் தலைவா மால் – திருப்:695/2
இறை வாரண தேவனும் இமையோரவர் ஏவரும் இழிவாகி முனே ஏய் இயல் இலராகி – திருப்:695/5
தமியனேற்கு முனே நீ மேவுவது ஒரு நாளே – திருப்:1168/8
மேல்


முனை (31)

முனை சங்கு ஓலிடு நீல மகா உததி அடைத்து அஞ்சாத இராவணன் நீள் பல – திருப்:29/9
பட்டு உருவி நெட்டை க்ரவுஞ்சம் பிளந்து கடல் முற்றும் அலை வற்றி குழம்பும் குழம்ப முனை
பட்ட அயில் தொட்டு திடம் கொண்டு எதிர்ந்த அவுணர் முடி சாய – திருப்:38/5,6
வளர் இளமை தஞ்சம் முனை புனை வளங்கள் வரிசை தமர் என்று வரும் மாய – திருப்:87/2
முந்து அடிமையேனை ஆளத்தானும் முனை மீதே – திருப்:91/4
குறவர் முனை கெட மனது வெட்கப்பட குடிலில் மலையில் எழு தினை இதணில் வைத்து சிறுக்கி இரு – திருப்:157/13
வரர்க்கும் இமையோர்கள் என்பர் தமக்கும் மனமே இரங்கி மருட்டி வரு சூரை வென்ற முனை வேலா – திருப்:182/6
இருவினை புனைந்து ஞான விழி முனை திறந்து நோயின் இருவினை இடைந்து போக மலம் மூட – திருப்:205/1
துக்கம் விளைவித்த பிணை அல் கறை முனை பெருகு குட்டமொடு விப்புருதி புற்று எழுதல் முட்டுவலி – திருப்:217/3
நினை வணங்கு பத்தர் அனைவரும் தழைக்க நெறியில் நின்ற வெற்றி முனை வேலா – திருப்:250/5
குல கிரி குலம் உருவ விட்டவர் குலவு சித்திர முனை வேலா – திருப்:290/5
அபயம் என நடு நின்ற அசுரர் அடி உண்டு அவர்கள் முனை கெட நின்று பொரும் வேலா – திருப்:295/6
முனை கொள் அயில் என விழி எறி கடைசியர் அநுராகம் – திருப்:373/4
முனை பெற வளைய அணைந்த மோகர நிசிசரர் கடகம் முறிந்து தூள் எழ – திருப்:387/9
உற்பலமும் வண்டு வடு வில் கணை யமன் படரு முனை வாளும் – திருப்:572/6
கால் ஆற்றும் வை வேலின் முனை கடை யம தூதர் – திருப்:578/4
பஞ்சபாதகர் முனை கெட அருளிய பெருமாளே – திருப்:769/16
சண்ட கவி சேனையால் முனை கடல் குன்றில் அடைத்து ஏறி மோச நிசாசரர் – திருப்:807/11
தழலே பொழி கோர விலோசனம் எறி பாச மகா முனை சூலம் உள் – திருப்:809/3
கொடிய மாறன் மெய் கூன் நிமிரா முனை குலையா வான் – திருப்:837/14
முனை மலி குலிசைதன் ம்ருகமத புளகித முத்த சித்ர தனத்துக்கு இச்சித அம்புராசி – திருப்:862/5
குலம் கோடு படைத்த அசுர பெரும் சேனை அழிக்க முனை கொடும் தாரை வெயிற்கு அயிலை தொடும் வீரா – திருப்:879/7
வெட்டிய கட்கம் முனை கொடு அட்ட குணத்து ரணமுக விக்ரம உக்ர வெகு வித படை வீரா – திருப்:927/5
கந்த முருகேச மிண்டு அசுரர் மாள அந்த முனை வேல் கொடு எறிவோனே – திருப்:938/7
முன்னாய் மதன் கரும்பு வில் நேர் தடம் தெரிந்து முன் ஓர் பொருகை என்று முனை ஆட – திருப்:989/7
இடியும் முனை மலி குலிசமும் இலகிடு கவள தவள விகட தட கன கட – திருப்:1005/13
குதறும் முனை அறிவு கொடு பதறி எதிர் கதறி மிகு குமுதம் இடு பர சமயம் ஒரு கோடி – திருப்:1094/1
தனு என முனை இட்ட கொலை மூ இலை வேல் கொடு பார்வை – திருப்:1137/10
குருகு உலாவிய நல் தாழி சூழ் நகர் குமரனே முனை வெற்பு ஆர் பராபரை – திருப்:1192/9
முனை அழிந்தது மேட்டி குலைந்தது வயது சென்றது வாய் பல் உதிர்ந்தது – திருப்:1194/1
முடி கோடி தூள் எழுந்து கழுகோடு பாறு அருந்த முனை வேலினால் எறிந்த பெருமாளே – திருப்:1271/8
வீணை இசை கோட்டி ஆலம் இடறு ஊட்டு வீரம் முனை ஈட்டி விழியார்தம் – திருப்:1279/1
மேல்


முனைகள் (1)

முழு மதி அனைய முகம் இரு குழையில் முனி விழி முனைகள் கொண்டு மூவா – திருப்:1077/1
மேல்


முனைந்து (1)

அவசமும் புனைந்து அற முனைந்து எழு பருவதம் சிறந்த கன தந்தியின் – திருப்:1148/15
மேல்


முனைப்பாடிக்கே (1)

முனைப்பாடிக்கே திரிதரும் அரி திரு மருகோனே – திருப்:1332/5
மேல்


முனையாலே (1)

கடல் கலங்கிடவே பொருதே உகிர் முனையாலே – திருப்:872/10
மேல்


முனையில் (2)

முனையில் காதி பொரு கணையினை இள வடுவை பானல் பரிமள நறை இதழ் – திருப்:889/3
ககன சுழி முனையில் அஞ்சும் களித்த அமுத சிவயோகம் – திருப்:985/6
மேல்


முனையிலே (1)

கழு முனையிலே இரு என்று விடும் எனும் அ வேளை கண்டு கடுகி வரவேணும் எந்தன் முனமே தான் – திருப்:648/4
மேல்


முனையினும் (1)

வாளின் முனையினும் நஞ்சினும் வெம் சம ராஜ நடையினும் அம்பு அதினும் பெரு – திருப்:916/1
மேல்


முனையூடே (1)

மூலா வாயுவை ஏற்று நல் சுழி முனையூடே – திருப்:783/2
மேல்


முனையை (1)

எட்டி வயவர் கர வாளை வேல் முனையை எதிர் சீறி – திருப்:1144/2
மேல்


முனோர்கள் (1)

திசை மா முகாழி அரி மகவான் முனோர்கள் பணி சிவ நாதர் ஆலம் அயில் அமுதேசர் – திருப்:698/7

மேல்