து – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

து 5
துக்க 15
துக்கக்கார 1
துக்கங்களுடன் 1
துக்கத்தில் 2
துக்கத்து 1
துக்கத்தே 1
துக்கத்தை 3
துக்கத்தொடு 1
துக்கப்பட 1
துக்கம் 17
துக்கமாம் 1
துக்கமான 1
துக்கமும் 4
துக்கமுமோடு 1
துக்கமுற்று 1
துக்கமுற 1
துக்கமே 1
துக்கர் 1
துக்கித்திட்ட 1
துக்கித்து 2
துகள் 15
துகளதாகவுமே 1
துகளாக 2
துகளில் 1
துகிர் 7
துகிரின் 2
துகிரை 1
துகில் 31
துகில்கள் 3
துகிலால் 2
துகிலினும் 1
துகிலு 1
துகிலே 1
துகிலை 4
துகிலோடே 2
துகுதுகு 1
துகை 1
துகைக்கும் 1
துகைத்து 4
துகைப்பன 1
துகைவித்து 1
துங்க 76
துங்கங்களினாலே 1
துங்கத்து 1
துங்கம் 2
துங்கம்தனை 1
துங்கன் 1
துங்கா 1
துங்கு 1
துஷ்ட 1
துச்சி 1
துசம் 1
துசர் 1
துஞ்ச 7
துஞ்சல் 2
துஞ்சாமல் 1
துஞ்சி 1
துஞ்சிட 2
துஞ்சிடவே 1
துஞ்சிடாது 1
துஞ்சிடும் 2
துஞ்சிய 2
துஞ்சியது 1
துஞ்சியிடாதவர் 1
துஞ்சு 5
துஞ்சும் 5
துஞ்சும்படி 1
துட்க 3
துட்கர 1
துட்ட 17
துட்டர் 2
துட்டர்கள் 13
துட்டரை 3
துட்டவனாய் 1
துட்டன் 7
துட்டனான 1
துட்டாத்மாவுடன் 1
துட்டிகள் 3
துட்டு 1
துடக்கு 2
துடர் 1
துடி 27
துடிக்க 1
துடிக்கவே 1
துடிக்கொள் 1
துடிகள் 4
துடித்து 5
துடிப்ப 1
துடிப்பதும் 1
துடியில் 1
துடியும் 1
துடியை 1
துடியோ 2
துடுக்கன் 1
துடுட்டு 1
துடைக்க 1
துடைத்த 1
துண்ட 3
துண்டம் 8
துண்டமும் 1
துண்டாய் 1
துண்டிக்க 1
துண்டித்திடும் 1
துணர் 1
துணர்கள் 1
துணி 4
துணிக்கும் 1
துணிசெய்து 1
துணித்த 7
துணித்து 6
துணிந்த 2
துணிந்து 4
துணிப்பன 1
துணிபட 5
துணிய 3
துணியுமாறு 1
துணியை 1
துணிவது 1
துணிவில் 1
துணிவு 1
துணிவுடன் 1
துணுக்கில் 1
துணுக்கிலி 1
துணை 28
துணைநிற்கும் 1
துணையா 1
துணையாக 3
துணையாகி 1
துணையாய் 2
துணையாவர் 1
துணையும் 1
துணையுறு 1
துணையே 2
துணைவ 4
துணைவர் 2
துணைவன் 1
துணைவா 3
துணைவியர் 1
துணைவியும் 1
துணைவோனே 1
துத்தத்தை 1
துத்தம் 1
துத்தி 15
துத்திகொள் 1
துத்துத்துத்து 1
துத்துது 1
துத்தென 1
துதி 16
துதிக்க 7
துதிக்கப்படும் 1
துதிக்கவும் 1
துதிக்கவே 1
துதிக்கும் 7
துதிக்கும்படி 1
துதிக்கை 1
துதித்த 4
துதித்திட 4
துதித்திடு 2
துதித்து 10
துதித்துடன் 1
துதிதனை 1
துதிப்ப 2
துதிப்பரை 1
துதிப்பவர்கள் 1
துதிப்பார் 1
துதியாது 1
துதியாமல் 2
துதியொடு 1
துதை 2
துதைந்து 2
துந்துமி 10
துந்துமிகள் 2
துந்துமியும் 2
துந்துமியோடு 1
துப்பன் 1
துப்பு 21
துப்பும் 1
துப்புற்று 1
தும்ப்ரு 1
தும்பி 6
தும்பிக்கை 1
தும்பிகள் 1
தும்பு 2
தும்பும் 1
தும்பூர் 1
தும்பை 16
தும்பையும் 3
துமித்த 1
துமிலம் 1
துய்க்க 1
துய்த்தார் 1
துய்த்து 4
துய்த்தும் 1
துய்ந்து 1
துய்ப்பை 1
துய்ய 5
துயர் 53
துயர்க்குள் 1
துயர்கள் 1
துயர்கூர 1
துயர்தனை 1
துயர்ந்த 1
துயர்ந்து 1
துயர்ப்படுவது 1
துயரத்தில் 1
துயரது 1
துயரம் 3
துயராலே 4
துயரில் 1
துயருடன் 1
துயரும் 1
துயருற்று 1
துயருற 1
துயரூடே 1
துயரேசெய் 1
துயரை 1
துயல் 5
துயவும் 1
துயில் 27
துயில்கின்ற 1
துயில்கினும் 1
துயில்கூரினும் 1
துயில்கொள் 1
துயில்தரன் 1
துயில்பவர் 1
துயில்பவன் 2
துயில்வதும் 1
துயில்வார்க்கு 1
துயில்வோனும் 1
துயில 1
துயிலா 1
துயிலு 1
துயிலுகினும் 1
துயிலும் 4
துயிலுற்று 1
துயிலை 1
துயிற்றிய 1
துயின்ற 4
துயின்றவன்தன் 1
துயின்றிடல் 1
துயின்று 4
துர் 2
துர்க்கம் 2
துர்க்கி 1
துர்க்குண 2
துர்க்குணம் 1
துர்க்கை 3
துர்ச்சன 1
துரக்குதலாலே 1
துரக்கும் 1
துரக 13
துரகக்கார 1
துரகத்தினில் 1
துரகத 4
துரகதத்து 1
துரகதம் 3
துரகம் 1
துரகமும் 1
துரகனை 1
துரகிகள் 1
துரங்க 2
துரங்கமும் 1
துரத்தி 7
துரத்திட்டு 1
துரத்து 2
துரத்துவார்தங்கள் 1
துரந்த 5
துரந்தவர் 1
துரந்து 12
துரந்துற்ற 1
துரம் 1
துரால் 2
துராலும் 1
துரி 1
துரிசாளன் 1
துரிசு 4
துரித 2
துரிதம் 1
துரிய 8
துரியங்கள் 1
துரியம் 2
துரியமாகி 1
துரியமும் 1
துரியாதீதம் 1
துரியோதனன் 1
துரியோதனனாதிகள் 1
துரியோதனாதி 1
துரியோதனால் 1
துருக்கர் 1
துருத்தி 2
துருத்தியை 1
துருமத்து 1
துருவோடு 1
துரை 1
துரையான 1
துரையே 1
துரோகரை 1
துரோகனை 1
துரோகிகள் 1
துரோகிதம் 1
துரோகியை 1
துரோணம் 1
துல்ய 1
துல 1
துலக்க 1
துலக்கம் 1
துலக்கி 1
துலக்கிகள் 1
துலக்கியே 1
துலங்க 4
துலங்கி 4
துலங்கிய 1
துலங்கு 6
துலங்கும் 1
துலங்கும்படி 1
துலங்குற்ற 1
துலிய 1
துலை 2
துவ்வு 1
துவக்க 1
துவக்கி 2
துவக்கியாய் 1
துவக்கில் 1
துவக்கிலே 2
துவக்கு 1
துவக்குணும் 1
துவக்குற்று 1
துவச 1
துவசங்கள் 1
துவசமும் 2
துவட்சியினில் 1
துவட்சியே 1
துவண்ட 2
துவண்டிட 3
துவண்டு 12
துவண்டுதுவண்டு 1
துவத்தனே 1
துவம் 1
துவயலி 1
துவர் 13
துவர்த்த 1
துவர்ப்பிட்டு 1
துவரை 3
துவரோ 2
துவல் 1
துவலை 1
துவள் 6
துவள 23
துவளத்துவள 1
துவளவே 1
துவளு 1
துவளும் 3
துவளுவேனை 1
துவளுறும் 1
துவனி 1
துவாசதச 1
துவாதச 2
துவார 1
துவாரம் 1
துவைத்து 2
துவைத்தும் 1
துழாய் 4
துழாயோன் 1
துள் 1
துள்ள 1
துள்ளி 4
துள்ளிட 1
துள்ளிய 1
துள்ளு 1
துள்ளும் 2
துள 1
துளக்க 2
துளக்கிகள் 1
துளங்கா 2
துளசியோடு 1
துளப 3
துளபம் 1
துளவன் 1
துளவார் 1
துளவு 1
துளி 9
துளிக்கவே 1
துளிர் 1
துளிர்வொடு 1
துளிரோ 1
துளுக்க 1
துளுத்திடு 1
துளும்பிய 1
துளைந்து 1
துற்குண 1
துற்குணம் 1
துற்சரக்கு 1
துற்சன 1
துற்ப 1
துற்புத்தி 1
துற்ற 7
துற்றிடு 1
துற்று 6
துறக்க 2
துறத்தற்கு 1
துறந்தவர் 2
துறந்து 4
துறவரான 1
துறவன் 1
துறவினர் 1
துறவினரும் 1
துறவினின் 1
துறவு 2
துறவுமாய் 1
துறவோரை 1
துறு 2
துறுத்த 1
துறுந்து 1
துறை 12
துறைக்கணின் 1
துறைக்குள் 1
துறைகள் 2
துறைகளோடு 1
துறையில் 1
துறையினில் 1
துறையூர் 2
துறையோனே 1
துன் 1
துன்ப 12
துன்பங்கள் 1
துன்பத்தினை 1
துன்பப்படலாமோ 1
துன்பம் 15
துன்பமும் 1
துன்பமொடு 1
துன்பர்கள் 1
துன்பவன் 1
துன்பற்ற 1
துன்பன் 1
துன்பு 1
துன்புறாமே 1
துன்ற 2
துன்றவே 1
துன்றி 5
துன்றிடும் 1
துன்றிய 3
துன்று 14
துன்றும் 8
துன்னி 1
துன்னு 2
துன்னும் 2
துனங்கிட 1

து (5)

திரு புர புறத்து இயல் திரு தகு து நித்தில திரு திசை திருத்தணி பெருமாளே – திருப்:258/8
நச்சு து சொப்பிச்சு குட்டத்து தக்கு அட்டத்து அசி காண நடத்தி விடத்தை உடைத்த படத்தினில் – திருப்:526/9
ஏற்கும் என பொருள் ஆசை பெணாசை கொளா து என திரியா பரியா தவம் – திருப்:785/3
முளரிப்பு ஒத்த முகம்முகம் வைத்து அருத்தி நலம் முதிர து அற்ப அல்குல் மிசை மூழ்கி – திருப்:924/3
பற்ற நெட்டை படைத்து உள் து இருள் தைத்து அயிர்ப்பு அத்தை முட்டி படுத்து அயில் மாதர் – திருப்:1260/1
மேல்


துக்க (15)

திமிர துங்க தத்து திரை எற்றும் செனன பங்கத்து துக்க கடல் கண் – திருப்:311/3
புடைத்திட்டு படிக்குள் செற்று அட புக்கு கத துக்க கயில் கொக்கை பட குத்தி பொருவோனே – திருப்:326/7
பெருக்க புத்தியில் பட்டு புடை துக்க கிளை பின் பொய் பிணத்தை சுட்டு அகத்தில் புக்கு அனைவோரும் – திருப்:327/3
துக்க துக்கத்தில் சிக்குப்பட்டிட்டு துக்கித்து கெய்த்து சுழலாதே – திருப்:335/3
திக்கு மக்கள் ஆக்கை துக்க வெற்பு மீக்கொள் செம் கடற்குள் ஆழ்த்து விடும் வேலா – திருப்:349/6
சூறைக்காரிகள் துக்க வலைப்படல் ஒழிவேனோ – திருப்:366/8
கதித்து கொண்டு எதிர்த்து பின் கொதித்து சங்கரித்து பல் கடித்து சென்று உழக்கி துக்க அசுரோரை – திருப்:458/5
ச களம் சக்கடம் சாதி துக்க கொலையர் சங்க மாதர் – திருப்:460/4
புணர் துக்க சுக பயில் உற்று மரித்திடில் ஆவி – திருப்:558/2
துக்க சமுசார வலை மீன் அது என கூழில் விழு செத்தை என மூளும் ஒரு தீயில் மெழுகான உடல் – திருப்:566/3
குற்சித்து கொட்டு கொட்டு துக்க அச்சத்துக்கு குக்குக்கு குக்குக்கு குக்கு குக்கு என மாறா – திருப்:604/5
சூழ்ந்து ஏன்ற துக்க வினை சேர்ந்து ஊன்றும் அப்பில் வளர் தூண் போன்ற இக்குடிலும் உலகூடே – திருப்:800/1
தாதையொடு மக்கள் நீதியொடு துக்க சாகரம் அதற்குள் அழியா முன் – திருப்:1025/3
துக்கித்திட்ட அத்தி துக்க அக நெக்குப்பட்டு எக்கி துட்டு அறு சுத்த பொன் பத்தர்க்கு பொருள் அருள் வேலா – திருப்:1161/7
துக்க பிறப்பு அகல மிக்க சிவத்தது ஒரு சொர்க்க பதத்தை அருள்வாயே – திருப்:1227/4
மேல்


துக்கக்கார (1)

கொளுவி கட்டு ஆசை பாசனை பவம் துக்கக்கார சூதனை – திருப்:776/7
மேல்


துக்கங்களுடன் (1)

ஏழை என் இ துக்கங்களுடன் தினம் உழல்வேனோ – திருப்:839/3
மேல்


துக்கத்தில் (2)

துக்க துக்கத்தில் சிக்குப்பட்டிட்டு துக்கித்து கெய்த்து சுழலாதே – திருப்:335/3
சுட்டு சுடாத நிலவாலும் துக்கத்தில் ஆழ்வது இயல்போ தான் – திருப்:1297/2
மேல்


துக்கத்து (1)

சுக துக்கத்து இடர் கெட்டு உற்று தளர்பட்டு கிடைபட்டு உப்பி கிடை நாளில் – திருப்:154/9
மேல்


துக்கத்தே (1)

துக்கத்தே பரவாமல் சதாசிவ முத்திக்கே சுகமாக பராபர – திருப்:480/7
மேல்


துக்கத்தை (3)

மெத்த துக்கத்தை தித்தி இனி சித்தத்தில் பத்தத்தோடு மெச்சி சொர்க்கத்தில் சிற்பரம் அருள்வாயே – திருப்:187/5
சுத்தப்பத்த அத்தர்க்கு சித்த துக்கத்தை ஒழித்திடும் வீரா – திருப்:334/7
நினைத்து கொடு அ துக்கத்தை அவத்தைக்கு அடுக்கைப்பெற்று நிசத்தில் சுழுத்தி பட்ட அடியேனை – திருப்:564/2
மேல்


துக்கத்தொடு (1)

துக்கத்தொடு கொடிது ஒட்டியே அழுது அழல் சுட்ட குடமொடு சுட்டு எரி கனலொடு – திருப்:1158/3
மேல்


துக்கப்பட (1)

தெத்தி பித்தமும் முற்றி தன் செயல் அற்று சிச்சி என துக்கப்பட – திருப்:512/20
மேல்


துக்கம் (17)

துக்கம் விளைவித்த பிணை அல் கறை முனை பெருகு குட்டமொடு விப்புருதி புற்று எழுதல் முட்டுவலி – திருப்:217/3
தொக்கு அறா குடில் அசுத்தம் ஏற்ற சுக துக்கம் மால் கடம் மும்மல மாயை – திருப்:275/1
துதி செயும் சுத்த பத்தியர் துக்கம் களைபவன் பச்சைப்பக்ஷி நடத்தும் – திருப்:309/5
செற்றே சுட்டே விட்டு ஏறி போம் அ பேது துக்கம் அறாதோ – திருப்:341/4
தரை துக்கம் பிடிக்க பண் சிரத்தை பந்தடித்து கொண்டு இறைத்து தெண் கடல் திட்டும் கொளை போக – திருப்:461/10
துக்கம் வெந்து விழ ஞானம் உண்டு குடில் வச்சிரங்கள் என மேனி தங்கமுற – திருப்:471/7
சில் திக்கு இரையிட்டிட்டு இப்படி நித்த துக்கம் எடுத்திட்டு சடம் உழல்வேனோ – திருப்:512/24
பொன் கலவி இன்பம் அதி துக்கம் எனல் அன்றி அவர் – திருப்:572/22
துக்கம் அறுத்து கமல பொன் பதம் வைத்து பதவி சுத்தி அணை பத்தரில் வைத்து அருள்வாயே – திருப்:871/4
நாசாதி ப்ராரத்த துக்கம் மிக்கவர் மாயா விகார தியக்கம் அறுத்து அருள் – திருப்:873/13
மருவு புனல் முழுகி மனை புக்கு துக்கம் அறு மனிதர் தமை உறவு நிலை சுட்டு சுட்டி உற – திருப்:895/5
ஆசை போல் மன இஷ்டம் உரைக்கவும் மேல் விழா வெகு துக்கம் விளைவிக்கவும் – திருப்:952/7
பாலகா என நித்தம் பாடு நாவலர் துக்கம் பாவ நாசம் அறுத்து இன் பதம் ஈவாய் – திருப்:1032/6
புக்கு முழுகா நீடு துக்கம் அது போய் வேறு பொன் தி இடவே ஆவி பிரியா முன் – திருப்:1110/3
சுட்டது போல் ஆசை விட்டு உலகாசார துக்கம் இலா ஞான சுகம் மேவி – திருப்:1112/1
மறலி வந்து துட்ட வினைகள் கொண்டு அலைத்து மரணம் என்ற துக்கம் அணுகா முன் – திருப்:1236/3
சுத்த மதி போய் வினை துட்டவனாய் மன துக்கம் உறவே மிக சுழலாதே – திருப்:1273/3
மேல்


துக்கமாம் (1)

ஏது செப்பொணாதது ஓர் பொருள் சேர துக்கமாம் மகோததி ஏற செச்சை நாறு தாளை வணங்குவேனோ – திருப்:1175/4
மேல்


துக்கமான (1)

கூர்ப்பித்த சூலன் அதனால் குத்தி ஆவி கொடு போ துக்கமான குறை உடையேனை – திருப்:678/3
மேல்


துக்கமும் (4)

தொக்கிடும் கக்கலும் சூலை பக்கம் பிளவை விக்கலும் துக்கமும் சீத பித்தங்கள் கொடு – திருப்:460/7
பொருதிட்டு அமரர்க்குறு துக்கமும் விட்டு ஒழிய புகழ் பெற்றிடுவோனே – திருப்:565/6
சகல துக்கமும் அற சகல சற்குணம் வர தரணியில் புகழ் பெற தகைமை பெற்று உனது பொன் – திருப்:668/7
இனம் ஒப்பித்து இசைய சொல் பல கத்திட்டு இழிய பிற்கு இடைய துக்கமும் விட்டுவிட்டு அவர் ஏக – திருப்:1131/2
மேல்


துக்கமுமோடு (1)

உயர் துக்கமுமோடு உறவு என்று வரு காலன் – திருப்:1139/2
மேல்


துக்கமுற்று (1)

சிக்கு பட்டு உடல் கெட்டு சித்தமும் வெட்கி துக்கமுற்று கொக்கு என நரை மேவி – திருப்:512/18
மேல்


துக்கமுற (1)

சுட்ட பொருள் கட்டியின் மெய் செ கமல பொன் கொடியை துக்கமுற சொர்க்கமுற கொடி யாழார் – திருப்:871/5
மேல்


துக்கமே (1)

அமரில் சுரா பான திதி புத்ரர் ஆலோகம் அது துக்கமே ஆக மிஞ்சிடாமல் – திருப்:907/5
மேல்


துக்கர் (1)

எக்கர் துக்கர் வாழ்க்கை உற்ற சித்த நோய் புண் இப்படிக்கு மார்க்கம் உழல்வேனோ – திருப்:349/4
மேல்


துக்கித்திட்ட (1)

துக்கித்திட்ட அத்தி துக்க அக நெக்குப்பட்டு எக்கி துட்டு அறு சுத்த பொன் பத்தர்க்கு பொருள் அருள் வேலா – திருப்:1161/7
மேல்


துக்கித்து (2)

துக்க துக்கத்தில் சிக்குப்பட்டிட்டு துக்கித்து கெய்த்து சுழலாதே – திருப்:335/3
புக்கு துக்கித்து எரிகள் தத்த வைக்க புகுது பொய்க்கு மெய்க்கு செயலும் உருகாதே – திருப்:1115/3
மேல்


துகள் (15)

சுரர் பதி அயனும் மாலும் முறையிட அசுரர் கோடி துகள் எழ மெய்ஞ்ஞான அயிலோனே – திருப்:124/7
தன கொழும் துகள் ததைபட கொடி இடை படு சேலை – திருப்:237/6
செம்பொன் பவளமும் அடங்கி கமர் விட வெந்திட்டு இக மலை விண்டு துகள் பட – திருப்:444/35
தொண்டர்க்கு அருள்பவர் வெந்த துகள் அணி கங்கை பணி மதி கொன்றை சடையினர் – திருப்:444/39
அஞ்சு அவித்து திரள் அண்டம் முட்ட துகள் வந்த சூரர் – திருப்:453/12
துகள் இல் சாயுச்சிய கதியை ஈறு அற்ற சொல் சுக சொரூபத்தை உற்று அடைவேனோ – திருப்:643/4
சுருதி மறைகள் இரு நாலும் திசையில் அதிபர் முநிவோர்கள் துகள் இல் இருடி எழு பேர்கள் சுடர் மூவர் – திருப்:714/1
வஞ்சம் குடி கொண்டும் திரி நெஞ்சன் துகள் என்றும் கொளும் வண்டன் தமியன் தன் பவம் ஒழியாதோ – திருப்:801/4
தொழுதார் வினை வேர் அடியோடு அறவே துகள் தீர் பரமே தரு தேவா – திருப்:830/5
வடுத்த மா என நிலைபெறு நிருதனை அடக்க ஏழ் கடல் எழு வரை துகள் எழ – திருப்:838/13
துவர் அதோ இலவோ தெரியா இடை துகள் இலா அனமோ பிடியோ நடை – திருப்:887/3
துகள் அறுத்து அணி ஆர் அழகா சுரர் பெருமாளே – திருப்:914/16
அகிலாகம வித்தகனே துகள் அற்றவர் வாழ் வயலி திருநாடா – திருப்:925/6
விரி கடல் துகள் எழ வென்ற வேலவ மரகத கலப சிகண்டி வாகன – திருப்:1011/13
துகள் எழ நட நவில் மரகத துரகதம் வர வல பெருமாளே – திருப்:1247/8
மேல்


துகளதாகவுமே (1)

தொலைவு இலா அசுரேசர்கள் ஆனவர் துகளதாகவுமே எதிர் ஆடிடு – திருப்:385/11
மேல்


துகளாக (2)

குரக்கு இனம் கொணர்ந்து அரக்கர் தண்டமும் குவட்டு இலங்கையும் துகளாக
கொதித்த கொண்டலும் த்ரிஅக்ஷரும் கடம் கொதித்து மண்டு வெம் பகை ஓட – திருப்:1070/5,6
பத்து முடிகள் துகளாக வாகு இருபத்தும் ஒரு கணையில் வீழ நேர் அவுணர் – திருப்:1144/13
மேல்


துகளில் (1)

பொரியப்பொரிய பொலி முத்து வட துகளில் புதை அ தனம் மீதே – திருப்:285/1
மேல்


துகிர் (7)

துகிர் கடைந்து ஒப்பித்திட்ட இதழ்க்கும் குற மானின் – திருப்:311/14
சுரர் தெரியல் அளி பாட மழலை கதி நறை பாய துகிர் இதழின் மொழி வேத மணம் வீச – திருப்:502/2
தாபம் விண்டே அமுத வாரி உண்டே பசிகள் தாபமும் தீர துகிர் போல் நிறம் காழ் கொள் உரு – திருப்:592/11
குயில் மொழி கயல் விழி துகிர் இதழ் சிலை நுதல் சசி முகத்து இள நகை கன குழல் தன கிரி – திருப்:668/11
முருகு தங்கு செம் துகிர் இதழ் தெரியவும் மருவு சங்க நின்று ஒலி கொடு பதறவும் – திருப்:845/3
கடல் போல் கணை விழி சிலை போல் பிறை நுதல் கனி போல் துகிர் இதழ் எழிலாகும் – திருப்:905/1
உணர்விலி பெற முத்தி தருவாய் துகிர் வாய் மட மாதர் – திருப்:1137/4
மேல்


துகிரின் (2)

துகிரின் கொடி ஒடியும்படி நடனம் தொடை வாழை மறையும்படி துயல் சுந்தர சுக மங்கையரோடு – திருப்:467/5
அ துகிரின் நல் அதரத்து அல் அன அளகத்து வளர் செய் புளகித பூதரத்து – திருப்:600/1
மேல்


துகிரை (1)

துகிரை கோவை கனிதனை நிகர் இதழ் பருகி காதல் துயர் அற வள நிறை – திருப்:889/5
மேல்


துகில் (31)

துகில் களைந்து இன்பம் துர்க்கம் அளிக்கும் கொடியார் பால் – திருப்:16/6
சர குஞ்சம் புடைக்கும் பொன் துகில் தந்தம் தரிக்கும் தன் – திருப்:41/5
சண்பக கலாரம் வகுள தாம வம்பு துகில் ஆர வயிர கோவை – திருப்:58/3
துகில் விழவும் சேர்த்து அங்கத்து உளை விரகும் சூழ்த்து அண்டி – திருப்:67/3
கந்த சந்தனமும் பொலியும் துகில் வஞ்சி சேரும் – திருப்:85/6
புடவிக்கு அணி துகில் என வளர் அந்த கடல் எட்டையும் அற குடி முநி எண் கண் – திருப்:176/1
தமது வசமுற வசிய முகமே மினுக்கியர்கள் முலையில் உறு துகில் சரிய நடு வீதி நிற்பவர்கள் – திருப்:213/5
கரத்து இடு வளை சங்கிலி சரம் ஒலித்தும் கலை துகில் மினுக்யும் பணிவோரை – திருப்:255/2
கிரி உலாவிய முலை மிசை துகில் இடு கபட நாடக விரகிகள் அசடிகள் – திருப்:260/1
பொலித்து மத தரித்த கரி குவட்டு முலை பளப்பள என புனைத்த துகில் பிடித்த இடை பொதுமாதர் – திருப்:264/3
மண்டிய நீல பார்வையில் வெண் துகில் ஆடை சேர்வையில் மங்கி எய் ஏழை பாவியென் அழிவேனோ – திருப்:354/4
அளகம் அலையவும் அணி துகில் அகலவும் அதி பார – திருப்:368/2
தருண மணி அவை பலப்பல செருகிய தலையள் துகில் இடை அழகிய குறமகள் – திருப்:373/15
கணைகள் என நுதல் புரள துகில் அதை நெகிழ் மாதர் – திருப்:375/2
வல்ல குவடு ஆலிலை போலும் சந்தான வயிறு உள்ள துகில் நூல் இடை காம பண்டார அல்குல் – திருப்:478/5
தத்தை மயில் போலும் இயல் பேசி பல மோக நகை இட்டு உடன் நாணி முலை மீது துகில் மூடி அவர் – திருப்:503/1
திலதம் அழிபட விழிகள் சுழலிட மலர்கள் அணை குழல் இடை கொள் துகில் பட – திருப்:512/15
துடி இடை நுடங்க வாள் விழி குழை பொர நிரம்ப மூடிய துகில் நெகிழ வண்டு கோகிலம் மயில் காடை – திருப்:625/3
உடுக்க துகில் வேணும் நீள் பசி அவிக்க கன பானம் வேணும் நல் ஒளிக்கு புனல் ஆடை வேணும் மெய்யுறு நோயை – திருப்:638/1
நெகிழ் தர அரை துகில் வீழ்ந்து மா மதி முகம் வெயர்வு எழ விழி பாய்ந்து வார் குழையொடு – திருப்:696/3
சொருகு மலர் குழல் சரிய தளர்வுறு சிற்றிடை துவள துகில் அகல க்ருபை விளைவித்து உருகா முன் – திருப்:737/3
ஆர் அ தன பார துகில் மூடி பலர் காண கையில் யாழ் வைத்து இசை கூர குழல் உடை சோர – திருப்:741/1
என விழுந்திடும் வார் முலை மேல் துகில் அலையவும் திரிவார் எவராயினும் – திருப்:852/3
வேண்டு உரை துகில் வேறாய் மோகன வாஞ்சையில் களை கூரா வாள் விழி – திருப்:888/3
எழுது துகில் முழுது உலவி பட்டப்பகல் பருதி விட்டு அத்தமித்தது என – திருப்:902/20
கமல குமிளித முலை மிசை துகில் இடு விகட கெருவிகள் அசடிகள் கபடிகள் – திருப்:1003/1
அடர் அளகம் அவிழ அணி துகில் அகல அமுது பொதி இதழ் பருகி உருகி அரிவையரோடே – திருப்:1096/3
பொய் காமத்தே மெய்க்கு ஆம் அ பூணை பூண் வெற்பில் துகில் சாய – திருப்:1122/2
உடுத்த பொன் துகில் அகல் அல்குலும் தொட்டு எடுத்து அணைத்து இதழ் பெருகு அமுதம் துய்த்து – திருப்:1138/3
புனித இதழ் மது நகைத்து காட்டுவர் பொலிவின் இடை துகில் குலைத்து காட்டுவர் – திருப்:1183/3
வாடையில் மதனை அழைத்துற்று வாள் வளை கலகல என கற்றை வார் குழல் சரிய முடித்திட்டு துகில் ஆரும் – திருப்:1200/1
மேல்


துகில்கள் (3)

தோகை பக்ஷி நடையார் பதத்தில் இடு நூபுர குரல்கள் பாட அக துகில்கள்
சோர நல் தெருவூடே நடித்து முலை விலை கூறி – திருப்:439/5,6
பணிகள் பணமும் அணி கொள் துகில்கள் பழைய அடிமையொடு மாதும் – திருப்:1066/1
கலன் அணி துகில்கள் கற்பினொடு குலம் அனைத்தும் முற்றி கரு வழி அவத்தில் உற்று மகிழ்வாகி – திருப்:1239/3
மேல்


துகிலால் (2)

சிமிட்டி கண்களினால் உறவே மயல் புகட்டி செம் துகிலால் வெளியாய் இடை – திருப்:459/3
ஓதி தோளில் பூம் துகிலால் முலை மூடி சூதில் தூங்கம் இலார் தெரு – திருப்:498/5
மேல்


துகிலினும் (1)

முலை கிரிகள் மிசை அசைத்த துகிலினும் இளைத்த இடையினும் மயலாகி – திருப்:293/2
மேல்


துகிலு (1)

துகிலு ம்ருகமத பரிமள அளகமு நெகிழ இரு தன கிரி அசை தர இடை – திருப்:370/1
மேல்


துகிலே (1)

ஆன துகிலே இட்டு வீதிதனிலே நிற்க ஆம் அவரையே சற்றும் உரையாதே – திருப்:1216/2
மேல்


துகிலை (4)

இருள் விரி குழலை விரித்து தூற்றவும் இறுகிய துகிலை நெகிழ்த்து காட்டவும் – திருப்:33/1
முதல் உளது கை புகுந்து அழகு துகிலை திறந்து முடுகும் அவருக்கு இரங்கி மெலிவேனோ – திருப்:139/4
குறித்த மணி பணி துகிலை திருத்தி உடுத்து இருள் குழலை குலைத்து முடித்து இலை சுருளை பிளவோடே – திருப்:149/1
தல தநுவை குனித்து ஒரு முப்புரத்தை விழ கொளுத்தி மழு தரித்து புலி கரி துகிலை பரமாக – திருப்:264/5
மேல்


துகிலோடே (2)

பண்புற்று தாளொடு மேவிய துகிலோடே – திருப்:944/2
பண்புற்று தாளொடு வீசிய துகிலோடே – திருப்:1331/2
மேல்


துகுதுகு (1)

எனவே துகுதுகு துத்தென ஒத்துகள் துடிகள் இடி மிக ஒத்து முழக்கிட – திருப்:4/13
மேல்


துகை (1)

தூதனை துகை பாதா நமோ நம நாத சற்குருநாதா நமோ நம – திருப்:993/15
மேல்


துகைக்கும் (1)

பருப்பத செருக்கு அற துகைக்கும் முள் பதத்தினை படைத்த குக்குட கொடி குமரேசா – திருப்:258/6
மேல்


துகைத்து (4)

வினைக்கு உரிய பாதகங்கள் துகைத்து வகையால் நினைந்து மிகுத்த பொருள் ஆகமங்கள் முறையாலே – திருப்:182/3
துகைத்து உலகை ஒரு அடிக்கு அளவிடு துலக்க அரி திரு மருகோனே – திருப்:293/6
மிசைக்கு உற்று அடுத்து மற்ற பொருப்பை பொடித்து இடித்து மதித்து துகைத்து விட்ட பெருமாளே – திருப்:522/8
எதிர் பரவ உரம் மிசை துகைத்து கிடந்து உடல் பதைக்க அடிந்து மிக – திருப்:622/4
மேல்


துகைப்பன (1)

துகைப்பன அகித தலை அறுப்பன அயில் விட்டு உடல் துணிப்பன கணி தலை மிசை பார – திருப்:1251/2
மேல்


துகைவித்து (1)

அடலை செயல் சத்தியை அக்கினியில் புகுவித்து யம ப்ரபுவை துகைவித்து
அரி கட்கம் விதிர்த்து முறித்து மதித்த சகோரம் – திருப்:126/5,6
மேல்


துங்க (76)

செய துங்க முகுந்தன் மகிழ்ந்து அருள் மருகோனே – திருப்:14/12
திரளும் மணி தரளம் உயர் தெங்கில் தங்கி புரள எறி திரை மகர சங்க துங்க
திமிர சல நிதி தழுவு செந்தில் கந்த பெருமாளே – திருப்:23/15,16
சதுர் மறையின் ஆதி ஆகிய சங்க துங்க குழையாளர் – திருப்:25/10
உதிரம் எழு துங்க வேல விழி மிடை கடை ஒதுங்கு பீளைகளும் – திருப்:34/3
திண் திறல் புனைந்த அண்டர் தங்கள் அபயங்கள் கண்டு செம் சமர் புனைந்து துங்க மயில் மீதே – திருப்:39/7
ககன கோளகைக்கு அண இரும் அளவா கங்கை துங்க புனலாடும் – திருப்:47/5
சடம் மருவு விடை அரவர் துங்க அம் பங்கில் நின்று உலகு தரு கவுரி உமை கொங்கை தந்து அன்புறும் – திருப்:52/15
துங்க வேள் செம் கை பொன் கொண்டல் நீ என்று சொல் கொண்டு தாய் நின்று உரைத்து உழலாதே – திருப்:55/3
தனனதன தாந்த னந்தத்தென நடனம் ஆர்ந்த துங்க தனி மயிலை ஊர்ந்த சந்த திரு மார்பா – திருப்:60/6
தொடர் இயமன் போல் துங்க படையை வளைந்து ஓட்டும் – திருப்:67/1
பதும இரு சரண் கும்பிட்டு இன்ப கலவி நலம் மிகுந்து துங்க கொங்கை – திருப்:77/1
செய துங்க கொடை துங்க திரு தங்கி தரிக்கும் பொன் – திருப்:79/15
செய துங்க கொடை துங்க திரு தங்கி தரிக்கும் பொன் – திருப்:79/15
பவள துங்க புரிசை செந்தில் பதியில் கந்த பெருமாளே – திருப்:81/8
செம் சிறிய கால் விசால தோகை துங்க அநுகூல பார்வை தீர – திருப்:91/7
செம் சமரை மாயும் மாயக்கார துங்க ரண சூர சூறைக்கார – திருப்:91/15
செண்பக அடவி நீடிய துங்க மா மதிள் சூழ் தரு செந்தில் மா நகர் மேவிய பெருமாளே – திருப்:103/8
பரிய குடர் பழு எலும்பை பிடுங்க ரண துங்க காளி – திருப்:106/14
மனம் மகிழவே அணைந்து ஒரு புறமதாக வந்த மலைமகள் குமார துங்க வடி வேலா – திருப்:110/6
இரு கனக மா மேருவோ களப துங்க கடி கடின பாடீர வார் அமுத கும்பம் – திருப்:117/1
விரை கமழ் தொங்கல் மருவிய துங்க வித பதம் என்று பெறுவேனோ – திருப்:132/4
பரிமள இன்ப மரகத துங்க பகடு இதம் வெற்றி மயில் வீரா – திருப்:132/7
உபய குல தீப துங்க விருது கவி ராஜ சிங்க உறை புகலியூரில் அன்று வருவோனே – திருப்:134/6
துங்க பழநியில் முருகா இமையோர் பெருமாளே – திருப்:151/16
வேயின் இசை கொண்டு கோ நிரை புரந்து மேயல் புரி செம் கண் மால் மருக துங்க
வேல கிரவுஞ்ச மால் வரை இடிந்து பொடியாக – திருப்:158/13,14
பத கெருவிதா துங்க வெற்றி மயில் ஏறும் ஒரு திறலோனே – திருப்:160/14
வீசு தோகை மயில் துங்க வாகனம் உடையோனே – திருப்:175/14
வீரை வாழ் பழநி துங்க வானவர் பெருமாளே – திருப்:175/16
பிறையதோ எனு நுதல் துங்க மீறு வை அயில் அதோ என்னும் இரு கண்கள் ஆரவெ – திருப்:178/3
பதுமம் மிசை வண்டு அலம்பு சுனை பல விளங்கும் துங்க பழநி மலை வந்து அமர்ந்த பெருமாளே – திருப்:181/8
துங்க திசை மலையும் வரியும் மறுக சலரி பேரி – திருப்:206/10
திமிர துங்க தத்து திரை எற்றும் செனன பங்கத்து துக்க கடல் கண் – திருப்:311/3
கவள துங்க கை கற்பக முக்கண் திகழு நம் கொற்றத்து ஒற்றை மருப்பன் – திருப்:314/11
துங்க கஜாரணியத்தில் உத்தம சம்பு தாடகம் அடுத்த தக்ஷிண – திருப்:353/15
வாச களப வர துங்க மங்கல வீர கடக புய சிங்க சுந்தர – திருப்:359/11
அருணையில் ஓங்கு துங்க சிகரம் கராம் புயங்கள் அமரர் குழாம் குவிந்து தொழ வாழும் – திருப்:402/5
வெண்டி தங்கி திரி கிழவா அதி துங்க துங்க கிரி அருணாபுரி – திருப்:424/15
வெண்டி தங்கி திரி கிழவா அதி துங்க துங்க கிரி அருணாபுரி – திருப்:424/15
ரண முக துங்க வெம் சூர் உடல் பிளந்த அயில் உடை கதிர் வேலா – திருப்:426/12
அபிநவ துங்க கங்கா நதிக்கு மைந்த அடியவர்க்கு எளியோனே – திருப்:426/14
மரகத துங்க வெற்றி விகட நடம் கொள் சித்ர மயிலினில் வந்து முத்தி தரவேணும் – திருப்:440/4
நகம் அங்கையில் பிடுங்கும் அசுரன் சிரத்தொடு அங்கம் நவ துங்க ரத்நம் உந்து திரள் தோளும் – திருப்:466/6
சித்ர வர மங்கல விசித்ர இரு துங்க கன – திருப்:572/16
நடாத சுழி மூல விந்து நள் ஆவி விளை ஞான நம்ப நபோ மணி சமான துங்க வடி வேலா – திருப்:579/6
தொண்டு பட்டு தெண்டனிட்டு கண்டு பற்ற தண்டை வர்க்க துங்க ரத்த பங்கயத்தை தருவாயே – திருப்:593/4
பரிதி மதி நிறைய நின்ற அஃது என ஒளிரும் உனது துங்க படிவ முகம் அவைகள் கண்டுற்று அக மேவும் – திருப்:618/3
வளம் மிகுந்த குன்ற நகர் புரந்து துங்க மலை விளங்க வந்த பெருமாளே – திருப்:623/8
வான் நாடு ஏழ் நாடும் புகழ் பெற்றிடு தேன் ஆறு சூழ் துங்க மலை பதி – திருப்:626/15
குலகிரி துங்க கிரி உயர் குன்றக்குடி வளர் கந்த பெருமாளே – திருப்:627/8
சிகர துங்க மால் வரை தகர வென்றி வேல் விடு சிறுவ சந்த்ரசேகரர் பெருவாழ்வே – திருப்:670/7
உருவம் ஒன்று இலாத பருவம் வந்து சேர உபய துங்க பாதம் அருள்வாயே – திருப்:672/4
ஒரு திரு மரகத துங்க மா மிசை அறுமுகம் ஒளி விட வந்து நான்மறை – திருப்:745/7
வங்க வாரிதி முறையிட நிசிசரர் துங்க மா முடி பொடிபட வட அனல் – திருப்:769/9
மங்கை அம்பிகை மகிழ் சரவணபவ துங்க வெம் கயமுகன் மகிழ் துணைவ நல் – திருப்:770/11
சங்கு நல் குமிழ் தரளமும் எழில் பெறு துங்க ஒண் பணி மணிகளும் வெயில் விடு – திருப்:770/15
திரு நல் சிகரி துங்க வரையை பொருவுகின்ற திலதைப்பதி அமர்ந்த பெருமாளே – திருப்:803/8
கொண்டைதனை கோதி வாரி வகைவகை துங்க முடித்து ஆலகாலம் என அடல் – திருப்:807/3
எனது இடர் மங்க உனது அருள் பொங்க இசை கொடு துங்க புகழ் கூறி – திருப்:851/2
துங்க மலையும் புரந்து அமரருக்கு இடர் கூரும் – திருப்:854/12
வரு துங்க கடல் அணங்கு போல்பவர் தெருவூடே – திருப்:856/4
கருதி இசை பொசியும் நசை கண்டுகண்டு இன்புறும் துங்க வேலா – திருப்:860/12
தாண்டவற்கு அருள் கேகீ வாகன துங்க வீரா – திருப்:888/10
தொண்டரால் காணப்பெறுவோனே துங்க வேற்கானத்து உறைவோனே – திருப்:931/3
வெம் கை யானை வனத்திடை துங்க மா முதலைக்கு வெருண்டு மூலமே என கருடனில் ஏறி – திருப்:935/5
ஏர் மருவு தண்டை கொண்ட தாள் அசைய வந்த கந்த ஏக மயில் அங்க துங்க வடி வேலா – திருப்:969/5
சேரவே இலங்கு துங்க வாவிகள் இசைந்து இருந்த ஸ்ரீபுருடமங்கை தங்கு பெருமாளே – திருப்:969/8
செய வரு துங்க முகமும் விளங்க முலைகள் குலுங்க வரு மோக – திருப்:991/2
பூரணத்துள்ளே வாழ்வாய் நமோ நம துங்க மேவும் – திருப்:994/6
விபுதர் குல வேழ மங்கை துங்க பரிமள படீர கும்ப விம்ப – திருப்:1016/15
எழு கடலும் மேருவும் கலங்க விழி படர்வு தோகை கொண்ட துங்க
இயல் மயிலின் மாறுகொண்டு அமர்ந்த வடி வேலா – திருப்:1017/11,12
அடக்கிய சமர் பொரு துங்க தனி வேலா – திருப்:1138/12
ஆங்கு ஓர் சிலம்பு புலம்பிட ஞான்று ஊது துங்க சலஞ்சலம் – திருப்:1188/11
களவு கொண்டு கைக்காசின் அளவு அறிந்து கர்ப்பூர களப துங்க வித்தார முலை மீதே – திருப்:1231/1
விசையான தோகை துங்க மயில் ஏறி ஓடி வந்து வெளி ஞான வீடு தந்து அருள்வாயே – திருப்:1271/4
சமைந்த செம் சுட்டி கலன்களும் துங்க நீள் பன்னிரு – திருப்:1278/10
தோரணம் அலங்கு துங்க கோபுரம் நெருங்குகின்ற சூழ் மணி மண்டபங்கள் ரவி போல – திருப்:1312/7
மேல்


துங்கங்களினாலே (1)

மிண்டும் துங்கங்களினாலே தகர்ந்து அங்கம் கம் கரம் மார்போடு – திருப்:95/7
மேல்


துங்கத்து (1)

சமர்க்கு எஞ்சி படி துஞ்ச கதிர் துங்கத்து அயில் கொண்டு அ – திருப்:79/11
மேல்


துங்கம் (2)

துங்கம் உள வேடர் தங்கள் குல மாதை மங்களம் அதாக அணைவோனே – திருப்:938/6
கன நிவத தந்த சங்க்ரம கவள துங்கம் வெம் கடம் விகட குஞ்சரம் தங்கும் யானை – திருப்:1220/5
மேல்


துங்கம்தனை (1)

அறிவை அறிபவர் அறியும் இன்பம்தனை துரிய முடிவை அடி நடு முடிவில் துங்கம்தனை சிறிய – திருப்:1124/3
மேல்


துங்கன் (1)

துங்கன் வஞ்சன் சங்கன் மைந்தன் தரு மகன் முனி தழல் வரு தகர் இவர் வல – திருப்:150/23
மேல்


துங்கா (1)

வாய் இதம் கோதி மணி நூபுரம் பாட மண ஆசை கொண்டாடும் மயிலாளி துங்கா குறவி – திருப்:592/23
மேல்


துங்கு (1)

சுனகன் நரி நெறுநெறு என இனிது இனிது தின வினை செய் வெம் குக்குடத்த கொடி துங்கு குகுக்குகு என – திருப்:624/22
மேல்


துஷ்ட (1)

துஞ்சல் இலாத சட அக்ஷர பிரபந்த சடானன துஷ்ட நிக்ரக – திருப்:353/13
மேல்


துச்சி (1)

துச்சி பிளவை பொருமல் பித்தமொடு உறக்கம் மிக அங்கமூடே – திருப்:217/4
மேல்


துசம் (1)

கொடுமைசெய் துசம் கொடும் சிங்கி தங்கும் கடைக்கண்ணினர்பால் – திருப்:922/6
மேல்


துசர் (1)

வீசிய பம்பரம் ஒப்பு என களி வீச நடம் செய் விடை தனி துசர்
வேத பரம்பரை உள் களித்திட வரும் வீரா – திருப்:918/11,12
மேல்


துஞ்ச (7)

சமர்க்கு எஞ்சி படி துஞ்ச கதிர் துங்கத்து அயில் கொண்டு அ – திருப்:79/11
திகிரி செம் கண் செவியில் துஞ்ச அ திகிரி செம் கை திருமாலும் – திருப்:81/3
பருத்த அசுரர்கள் உடன் மலை துஞ்ச கொதித்த அலை கடல் எரிபட செம்பொன் – திருப்:140/11
வீசு அ பயோதி துஞ்ச வேத குலாலன் அஞ்ச மேலிட்ட சூர் தடிந்த கதிர் வேலா – திருப்:709/5
இருவினை அஞ்ச வருவினை கெஞ்ச இருள் பிணி துஞ்ச மலம் மாய – திருப்:851/1
கடக சயிலம் பெறும்படி அவுணர் துஞ்ச முன் கனக கிரி சம்பெழுந்து அம்பு ராசி – திருப்:1220/6
பரி என்ப நரிகள்தமை நடனம் கொண்டு ஒரு வழுதி பரி துஞ்ச வரும் மதுரை நடராஜன் – திருப்:1249/5
மேல்


துஞ்சல் (2)

அமுத உததி விடம் உமிழும் செம் கண் திங்கள் பகவின் ஒளிர் வெளிறு எயிறு துஞ்சல் குஞ்சி – திருப்:23/1
துஞ்சல் இலாத சட அக்ஷர பிரபந்த சடானன துஷ்ட நிக்ரக – திருப்:353/13
மேல்


துஞ்சாமல் (1)

காண்பால் துஞ்சாமல் நத்திடும் அசுரேசன் – திருப்:89/10
மேல்


துஞ்சி (1)

சந்ததம் பந்த தொடராலே சஞ்சலம் துஞ்சி திரியாதே – திருப்:13/1
மேல்


துஞ்சிட (2)

தொடை சிந்திட மொழி கொஞ்சிட அளகம் சுழல் ஆட விழி துஞ்சிட இடை தொய்ஞ்சிட மயல் கொண்டு அணைகீனும் – திருப்:467/7
அகடு துஞ்சிட மூட்டு பாரத முடிய அன்பர்கள் ஏத்தவே அரி – திருப்:890/13
மேல்


துஞ்சிடவே (1)

செம் கதிரோனை கடிந்த தீ வினை துஞ்சிடவே நல் தவம் செய்து ஏறிய – திருப்:448/15
மேல்


துஞ்சிடாது (1)

அன்ன மயம் புலால் யாக்கை துஞ்சிடாது என்ற – திருப்:811/2
மேல்


துஞ்சிடும் (2)

கடத்தை துன்ப மண் சடத்தை துஞ்சிடும் கலத்தை பஞ்ச இந்த்ரிய வாழ்வை – திருப்:15/3
கலக்கம் சிந்திட கண் துஞ்சிடும் மாலும் – திருப்:86/10
மேல்


துஞ்சிய (2)

துஞ்சிய மன் பதியே புகும் துயர் ஆழி விடும்படி சீர் பதம் பெறு விஞ்சை தாராய் – திருப்:456/12
சீர் மயில மஞ்சு துஞ்சிய சோலை வளர் செம்பொன் உந்திய ஸ்ரீபுருடமங்கை தங்கிய பெருமாளே – திருப்:968/8
மேல்


துஞ்சியது (1)

ஆண்டு ஆவி துஞ்சியது என்று முதலை வாயுற்று – திருப்:1188/10
மேல்


துஞ்சியிடாதவர் (1)

தீது அகம் ஒன்றினர் வஞ்சகம் துஞ்சியிடாதவர் சங்கரர் தந்த தென்பும் பல – திருப்:12/13
மேல்


துஞ்சு (5)

துஞ்சு குருடு படவே செவிடு படு செவியாகி – திருப்:68/4
துஞ்சு கோட்டி சுழல் கண் காட்டி கொங்கை நோக்க பலர்க்கும் காட்டி – திருப்:591/1
அம்பை தந்த பூரண ஞான வேள் குறத்தி துஞ்சு மணி மார்பா – திருப்:885/14
புது நிலவு அருந்தியும் துஞ்சு நஞ்சும் பொருப்பு எறி வேலும் – திருப்:922/2
கலைகளும் ஒழிய பஞ்ச பூதமும் ஒழியுற மொழியின் துஞ்சு உறாதன – திருப்:956/7
மேல்


துஞ்சும் (5)

தினை தொந்தம் குற பெண் பண் சசி பெண் கொங்கையில் துஞ்சும்
செழிக்கும் செந்திலில் தங்கும் பெருமாளே – திருப்:41/15,16
புற தண் கொங்கையில் துஞ்சும் பெருமாளே – திருப்:42/16
துஞ்சும் பெண் சஞ்சலம் என்பதில் அணுகாதே – திருப்:65/2
மிஞ்சி என்றும் சண்டை செய் போது குரங்கும் துஞ்சும் கனல் போல வெகுண்டு – திருப்:95/5
இலகு கனி மிஞ்சு மொழி இரவு துஞ்சும் இரு விழி என் நெஞ்சு முகம் மீதே – திருப்:120/1
மேல்


துஞ்சும்படி (1)

அங்கம் சிந்தும் பங்கம் துஞ்சும்படி ஒரு தொகுதியின் நுரை நதி எதிர்பட – திருப்:150/20
மேல்


துட்க (3)

பனை கை கொக்கனை தட்டுப்பட குத்தி பட சற்ப பணம் துட்க கடல் துட்க பொரும் வேலா – திருப்:324/5
பனை கை கொக்கனை தட்டுப்பட குத்தி பட சற்ப பணம் துட்க கடல் துட்க பொரும் வேலா – திருப்:324/5
துற்று பின் புக்கு உற்ற கொக்கை துட்க திட்க பொரும் வேலா – திருப்:331/5
மேல்


துட்கர (1)

துட்கர கவிதை புகலிக்கு அரச எனு நாம – திருப்:878/10
மேல்


துட்ட (17)

சித்த அநுராக கலவிக்கார துட்ட அசுரேசர் கலகக்கார – திருப்:57/11
சினத்து எதிர் துட்ட அரக்கர்தமை திகைத்து விழ கண பொழுதில் – திருப்:142/13
தேசு இல் துட்ட நிட்டூர கோது உடை சூரை வெட்டி எட்டி ஆசை ஏழ் புவி – திருப்:343/9
எத்தர் குத்திர அர்த்தர் துட்ட முட்ட காக்கர் இட்டம் உற்ற கூட்டர் விலைமாதர் – திருப்:349/3
அடையும் இடரை முடுகியே நூற துட்ட கொலைகாரர் என்ற – திருப்:398/20
கருதலரின் முட்டி கருகி வரு துட்ட கதம் அமணர் உற்ற குல காலா – திருப்:405/6
செங்கை வேல் கொடு துட்ட சூரனை வென்று தோல் பறை கொட்ட கூளிகள் – திருப்:547/13
எட்டு துட்ட மாதர் பாயல் இச்சையுற்று என் ஆகம் ஆவி எய்த்து நித்தம் மான ஈனம் உறலாமோ – திருப்:630/4
சக்கு முக்கி விட கட்கம் துட்ட அசுரர் அங்கம் மாள – திருப்:814/12
துட்ட நிக்ரக சத்திதர ப்ரபல ப்ரசித்த சமர்த்த தமிழ் த்ரய – திருப்:878/9
நக்ஷத்ர முக்கி விழ வக்கிட்ட துட்ட குண – திருப்:917/38
துட்ட நிருதர் பதி சூறைக்கார செப்பும் அமரர் பதி காவற்கார – திருப்:1023/13
பச்சை மயிலில் வரும் வீர வேல் முருக துட்ட நிருதர் குல கால வானவர்கள் – திருப்:1144/15
தத்தித்தி தித்தி தித்தென தெற்று துட்ட கட்டர் படை சத்தி கொற்றத்தில் குத்திய முருகோனே – திருப்:1161/6
மட்டிட்டு துட்ட கெருவிதம் இட்டிட்டு சுற்றி பரிமள மச்ச பொன் கட்டில் செறி மலர் அணை மீதே – திருப்:1195/2
கஞ்சன் வரவிட்ட துட்ட குஞ்சர மருப்பு ஒசித்த கங்கனும் மதி திகைக்க மதம் வீசும் – திருப்:1234/5
மறலி வந்து துட்ட வினைகள் கொண்டு அலைத்து மரணம் என்ற துக்கம் அணுகா முன் – திருப்:1236/3
மேல்


துட்டர் (2)

கலையனே உக்ர முருகனே துட்டர் கலகனே மெத்த இளையோனே – திருப்:1085/5
துட்டர் என ஏழ் பாரும் முட்ட வினையாள் சூரர் தொக்கில் நெடு மா மார்பு தொளையாக – திருப்:1109/5
மேல்


துட்டர்கள் (13)

கெலிப்பர் மால் வலை பட்டுறு துட்டர்கள் அழிப்பர் மாதவம் உற்று நினைக்கிலர் – திருப்:248/5
செருக்கி வெட்டிய தீயோர் ஆம் எனும் மதத்த துட்டர்கள் மா சூரன் ஆதிய – திருப்:849/9
ஆசார ஈன குதர்க்க துட்டர்கள் மாதா பிதாவை பழித்த துட்டர்கள் – திருப்:873/1
ஆசார ஈன குதர்க்க துட்டர்கள் மாதா பிதாவை பழித்த துட்டர்கள்
ஆமாவின் ஊனை செறுத்த துட்டர்கள் பர தாரம் – திருப்:873/1,2
ஆமாவின் ஊனை செறுத்த துட்டர்கள் பர தாரம் – திருப்:873/2
ஆகாது எனாமல் பொசித்த துட்டர்கள் நானா உபாய சரித்ர துட்டர்கள் – திருப்:873/3
ஆகாது எனாமல் பொசித்த துட்டர்கள் நானா உபாய சரித்ர துட்டர்கள்
ஆவேச நீரை குடித்த துட்டர்கள் தமியோர் சொம் – திருப்:873/3,4
ஆவேச நீரை குடித்த துட்டர்கள் தமியோர் சொம் – திருப்:873/4
கூசாது சேர பறித்த துட்டர்கள் ஊரார்கள் ஆசை பிதற்று துட்டர்கள் – திருப்:873/5
கூசாது சேர பறித்த துட்டர்கள் ஊரார்கள் ஆசை பிதற்று துட்டர்கள்
கோலால வாள் வில் செறுக்கு துட்டர்கள் குரு சேவை – திருப்:873/5,6
கோலால வாள் வில் செறுக்கு துட்டர்கள் குரு சேவை – திருப்:873/6
கூடாத பாவத்து அவத்த துட்டர்கள் ஈயாது தேடி புதைத்த துட்டர்கள் – திருப்:873/7
கூடாத பாவத்து அவத்த துட்டர்கள் ஈயாது தேடி புதைத்த துட்டர்கள்
கோமாள நாயில் கடை பிறப்பினில் உழல்வாரே – திருப்:873/7,8
மேல்


துட்டரை (3)

துட்டரை இளகும் தோள் கொங்கைக்கு இடு மாய – திருப்:67/2
செருக்கி சற்று உறுக்கி சொல் பிரட்ட துட்டரை தப்பி திரள் தப்பி கழல் செப்ப திறல் தாராய் – திருப்:324/4
கொட்ட துட்டரை வெட்டி தண் கடல் ஒப்ப திக்கும் மடுத்து தத்திட அமர் மேவி – திருப்:512/30
மேல்


துட்டவனாய் (1)

சுத்த மதி போய் வினை துட்டவனாய் மன துக்கம் உறவே மிக சுழலாதே – திருப்:1273/3
மேல்


துட்டன் (7)

குரை தரும் சுற்றும் சத்த சமுத்ரம் கதறி வெந்து உட்க கண் புர துட்டன்
குலம் அடங்க கெட்டு ஒழிய சென்று ஒரு நேமி – திருப்:320/9,10
அகம் மகிழ் துட்டன் பகிடி மருள் கொண்டு அழியும் அவத்தன் குணவீனன் – திருப்:552/3
தடை அற்ற கணை விட்டு மணி வஜ்ர முடி பெற்ற தலை பத்து உடைய துட்டன் உயிர் போக – திருப்:833/5
துட்டன் என கட்டன் என பித்தன் என பிரட்டன் என சுற்றம் அற மற சித்தன் என திரிவேனை – திருப்:871/3
மகிழ்வு செய்து அழுது பட வைத்த துட்டன் மதன் மலராலே – திருப்:895/6
என வரும் ஒரு துட்டன் முறையோமுறையோ வட குல கிரி எட்டும் அபிதாஅபிதா – திருப்:1137/15
நிக்ரித்து இடு துட்டன் மட்டித்து உயிர் பற்ற நெட்டை கயிற்றிட்டு வளையா முன் – திருப்:1266/3
மேல்


துட்டனான (1)

தாரணி தனக்குள் வீறியே சமர துட்டனான ராவணன் மிகுத்த தானை பொடியாக – திருப்:893/5
மேல்


துட்டாத்மாவுடன் (1)

வித மதுகரம் மொட்டால் சாடிய ரதி பதி என வரு துட்டாத்மாவுடன்
வினைபுரிபவர் இடும் முற்றா சால் இரு புண்டரீக – திருப்:1149/5,6
மேல்


துட்டிகள் (3)

வேலை போல் விழி இட்டு மருட்டிகள் காம க்ரோதம் விளைத்திடு துட்டிகள்
வீதிக்கே திரி பப்பர மட்டைகள் முலை யானை – திருப்:366/1,2
திருட்டு வாணிப விக்ரம துட்டிகள் மதத்த ரூபிகள் துர்ச்சன பொட்டிகள் – திருப்:429/1
பார்வைக்கே மயலை தரு துட்டிகள் ஒழியாத – திருப்:1317/4
மேல்


துட்டு (1)

துக்கித்திட்ட அத்தி துக்க அக நெக்குப்பட்டு எக்கி துட்டு அறு சுத்த பொன் பத்தர்க்கு பொருள் அருள் வேலா – திருப்:1161/7
மேல்


துடக்கு (2)

சலித்த வெறி துடக்கு மனத்து இடக்கன் என சிரிக்க மயல் – திருப்:142/7
மாய வலைப்பட்டு இலை துடக்கு உழல் மணம் நாறும் – திருப்:437/4
மேல்


துடர் (1)

துடர் நிபிட கருடன் அடர்தர கரடம் மொகுமொகு என வந்துற்றிட குடர் நிணம் துற்று இசைத்து அதிர முது பேய்கள் – திருப்:624/21
மேல்


துடி (27)

பதலை திமிலை துடி தம்பட்டமும் பெருக அகில நிசிசரர் நடுங்க கொடும் கழுகு – திருப்:106/13
ஆழ் சீர் இள நகையாலே துடி இடையாலே மண மலி குழலாலே – திருப்:112/2
சிறுபறையும் முரசு துடி சத்த கண பறையும் மொகுமொகு என அதிர உடன் எட்டி பிடித்து முடி – திருப்:157/1
சூலம் கலை மான் மழு ஓர் துடி தேவன் தலையோடும் அரா விரி – திருப்:188/9
முளரி மடல் என இடை துடி என அதரம் இலவு என அடி இணை மலர் என – திருப்:191/3
தத்தனத னத்தனத னத்தன என திமிலை ஒத்த முரச துடி இடக்கை முழவு பறைகள் – திருப்:217/9
தடுட்டுடு டுடுட்டுண்டு என துடி முழக்கும் தளத்துடன் நடக்கும் கொடு சூரர் – திருப்:269/6
துடி முழவு மறவர் இட சேவல் காட்டினில் துணை மலரின் அணுகி தினை காவல் காத்தனை – திருப்:415/15
தழல் மா பொடி அருள்வோர் அடல் மான் துடி தாங்கிய வண் – திருப்:427/20
மதனன் உரு துடி இடையும் மினல் என அரிய கட தடம் அமிர்த கழை ரசம் – திருப்:512/9
திந்தோதிமி தீதத மா துடி தந்தாதன னாதன தாத்தன – திருப்:548/9
புவனத்து ஒரு பொன் துடி சிற்று உதர கருவில் பவம் உற்று விதி படியில் – திருப்:558/1
சீகரம் பேணு துடி தோற்ற இடை கொடு போக பண்டார பணி தோற்ற அரை கொடு – திருப்:608/5
முதிர் திமிலை கரடிகை இடக்கை கொடும் துடி உடுக்கை பெரும் பதலை – திருப்:622/19
துடி இடை நுடங்க வாள் விழி குழை பொர நிரம்ப மூடிய துகில் நெகிழ வண்டு கோகிலம் மயில் காடை – திருப்:625/3
சாலம் தாழ்வுறும் மால ஏல் அங்கு ஓர் பிடியாய வேள் அங்கு ஆர் துடி நீப இடையாலே – திருப்:680/3
துடி இடையாலும் வாலர்கள் துயருற மாயமாய் ஒரு துணிவுடன் ஊடு மாதர்கள் துணையாக – திருப்:728/3
கரி போல் கிரி முலை கொடி போல் துடி இடை கடி போல் பணி அரை எனவாகும் – திருப்:905/2
திமிலை கரடிகை பதலை சலரி தவில் தமர முரசுகள் குடமுழவோடு துடி
சத்த கண பறைகள் மெத்த தொனித்து அதிர – திருப்:917/31,32
தரங்க வார் குழல் தநு நுதல் விழி ஆலம் தகைந்த மா முலை துடி இடை மட மாதர் – திருப்:953/1
தவில் முர சத்தம் தாரை பூரிகை வளை துடி பொன் கொம்பு ஆர சூரரை – திருப்:966/11
திக்கு என மத்தளம் இடக்கை துடி தத்தகுகு செச்சரிகை செச்சரிகை என ஆடும் – திருப்:967/6
துடி பட அலகைகள் கைக்கொட்டிட்டு சூழ்ந்து ஆங்கு உடன் ஆட – திருப்:1078/5
திமிலை பறை முழவு துடி பம்பையும் சங்கமும் தவ மோத – திருப்:1163/12
துடி நேர் ஒத்து இலங்கும் என் கொடி இடை தோகைக்கு இசைந்த ஒண் தொடி – திருப்:1193/11
துடி இடை ஒரு குற குல மயில் புளகித துணை முலை தழுவு பொன் புய வீரா – திருப்:1259/6
துடி கொள் நோய்களோடு வற்றி தருண மேனி கோழை துற்ற இருமல் ஈளை வாத பித்தம் அணுகாமல் – திருப்:1316/1
மேல்


துடிக்க (1)

இறுக்கி பிடித்து கட்டி உதைத்து துடிக்க பற்றி இழுத்து துவைத்து சுற்றி யம தூதர் – திருப்:564/3
மேல்


துடிக்கவே (1)

தலை முடி பத்து தெறித்து ராவணன் உடல் தொளை பட்டு துடிக்கவே ஒரு – திருப்:633/5
மேல்


துடிக்கொள் (1)

ஓசை பெற்ற துடிக்கொள் இடைச்சிகள் மணம் வீசும் – திருப்:252/4
மேல்


துடிகள் (4)

எனவே துகுதுகு துத்தென ஒத்துகள் துடிகள் இடி மிக ஒத்து முழக்கிட – திருப்:4/13
என்ப துடிகள் தவுண்டை கிடுபிடி பம்பை சலிகைகள் சங்க பறை வளை – திருப்:444/27
வரிய பாளிதம் உந்து உடையார் இடை துடிகள் நூலியலும் கவின் ஆர் அல்குல் – திருப்:474/5
முரசு பேரி திமிலை துடிகள் பூரி தவில்கள் முருடு காள பறைகள் தாரை கொம்பு வளை – திருப்:495/13
மேல்


துடித்து (5)

செருமி வித்தார சிற்றிடை துடித்து ஆட மல் திறம் அளித்தே பொருள் பறி மாதர் – திருப்:131/3
துடித்து தசமுகன் முடி தலைகள் விழ தொடுத்த சரம் விடு ரகுராமன் – திருப்:293/5
வளத்தொடு அளை மல சலத்தொடு உழைகிடை துடித்து தவழ் நடை வளர்த்தி என தகு – திருப்:444/8
துடித்து நேர் கலை நெகிழ்த்து மா இயல் கொளு மாதர் – திருப்:649/2
துடித்து எதிர் வடித்து எழு குதர்க்க சமயத்தவர் சுழற்கு ஒரு கோடிகோடி எதிர் கூறி – திருப்:1251/1
மேல்


துடிப்ப (1)

உலுத்த நீசர்கள் பதைப்ப மா கரி துடிப்ப நீள் கடல் எரித்து சூர் மலை – திருப்:631/11
மேல்


துடிப்பதும் (1)

அசுத்தன் என்றிட உணர்வு அது குன்றி துடிப்பதும் சிறிது உளது இலது என்கைக்கு – திருப்:955/7
மேல்


துடியில் (1)

சத்தி குத்தி துடியில் சத்திக்க கை சமர் செய் சத்தி கச்சி குமர பெருமாளே – திருப்:333/8
மேல்


துடியும் (1)

தடமும் மடு அல படு குழி என இடை துடியும் அல மதன் உரு என வன முலை – திருப்:374/5
மேல்


துடியை (1)

துடியை நேர் இடை தனம் துவளவே துயில் பொருந்து அமளி தோய்பவர் வசம் சுழலாதே – திருப்:1108/3
மேல்


துடியோ (2)

கொங்கை குடம் இரு கரியோ கிரியோ வஞ்சி கொடி இடை துடியோ பிடியோ – திருப்:151/3
எய்த்த இடை அது கொடியோ துடியோ மிக்க திரு அரை அரவோ ரதமோ – திருப்:913/5
மேல்


துடுக்கன் (1)

பகடி துடுக்கன் வாய் கறையன் என தரா படியில் மனித்தர் தூற்றிடலாமோ – திருப்:1209/4
மேல்


துடுட்டு (1)

துடுட்டு டுட்டுடு டூடூ டுடுடுடு திகுத்தி குத்திகு தீதோ என ஒரு – திருப்:438/11
மேல்


துடைக்க (1)

படைக்க பங்கயன் துடைக்க சங்கரன் புரக்க கஞ்சை மன் பணியாக – திருப்:15/5
மேல்


துடைத்த (1)

படைத்து அனைத்தையும் வினையுற நடனொடு துடைத்த பத்தினி மரகத சொருபி ஒர் – திருப்:276/9
மேல்


துண்ட (3)

துண்ட சசி நுதல் சம்பை கொடி இடை ரம்பைக்கு அரசி எனும் உம்பல் தரு மகள் – திருப்:444/43
கயல்கள் வாளி எனும் செயலார் மதி துண்ட மாதர் – திருப்:474/2
தகர்த்து ஒலித்து எழு மலையொடு துண்ட பிறை சூடி – திருப்:1138/10
மேல்


துண்டம் (8)

வென்றும் கொன்றும் துண்டம் துண்டம் செயும் அரி ஒரு முறை இரணிய வலன் உயிர் – திருப்:150/11
வென்றும் கொன்றும் துண்டம் துண்டம் செயும் அரி ஒரு முறை இரணிய வலன் உயிர் – திருப்:150/11
விந்தை கயல் விழி கொண்டல் குழல் மதி துண்டம் கர வளை கொஞ்ச குயில் மொழி – திருப்:444/11
கொண்டு அரம்பையர் அந்தமும் சசி துண்டம் மாதர் – திருப்:463/2
புயங்கம் திங்களின் துண்டம் குருந்தின் கொந்து அயன்தன் கம் – திருப்:464/5
அமுர்தம் பொன் குவடோடு இணை முலை மதி துண்டம் புகழ் மான் மகளோடும் – திருப்:499/15
சரம் எனும் கண் குமிழ துண்டம் புரு எனும் செம் சாபம் பொன் திகழ் மாதர் – திருப்:500/3
நூறு இசை பெற்ற பதம் கொள் மேருவை ஒத்த தனங்கள் நூல் வல் மலர் பொரு துண்டம் அவையாலும் – திருப்:841/2
மேல்


துண்டமும் (1)

சடிலம் மிசை அழகு புனை கொன்றையும் பண்பு உறும் தருண மதியின் குறை செய் துண்டமும் செம் கை ஒண் – திருப்:52/13
மேல்


துண்டாய் (1)

தோதகம் பாட மலை ஏழு துண்டாய் எழுவர் சோரி கொண்டு ஆறு வர வேல் எறிந்தே நடனமும் கொள் வேலா – திருப்:592/18
மேல்


துண்டிக்க (1)

சிகரி துண்டிக்க கற்ற தனி சுடர் வேலும் – திருப்:316/2
மேல்


துண்டித்திடும் (1)

வெந்திப்புடன் வரும் அவுணேசனையே துண்டித்திடும் ஒரு கதிர் வேல் உடையாய் – திருப்:151/9
மேல்


துணர் (1)

துணர் விரி கடம்ப மென் தொங்கலும் பம்புறும் புழுகும் அசலம் பசும் சந்தனம் குங்குமம் – திருப்:922/9
மேல்


துணர்கள் (1)

முருகு அவிழ் துணர்கள் உகுத்து காய் தினை விளை நடு இதணில் இருப்பை காட்டிய – திருப்:33/13
மேல்


துணி (4)

எட்டு குல கிரி முட்ட பொடிபட வெட்டி துணி செய்த பெருமாளே – திருப்:337/8
எடுத்த வேல் பிழை புகல் அரிது என எதிர் விடுத்து ராவணன் மணி முடி துணி பட – திருப்:838/9
கச்சு கிழித்த துணி சுற்றி கிடத்தி எரி கத்தி கொளுத்தி அனைவோரும் – திருப்:1227/2
அடைவு உடை விடா சிறு பழைய துணி போர்த்தியெ அரிட சுடுகாட்டிடை இடு காயம் – திருப்:1235/3
மேல்


துணிக்கும் (1)

துணிக்கும் புத்தியை சங்கித்து அறியேனை – திருப்:79/6
மேல்


துணிசெய்து (1)

சமத்தினால் புகழ் சனகியை நலிவுசெய் திருட்டு ராக்கதன் உடல் அது துணிசெய்து
சயத்த அயோத்தியில் வருபவன் அரி திரு மருமக பரிவோனே – திருப்:959/11,12
மேல்


துணித்த (7)

பொர பொருப்பில் கதித்த போர் அரக்கர் பட்டு பதைக்கவே புடைத்து முட்ட துணித்த மால் அன்புகூரு மருகா – திருப்:66/6
சூர் முதிர் க்ரவுஞ்ச வெற்பும் வேலை நிலமும் பகைத்த சூரன் உடலும் துணித்த பெருமாளே – திருப்:219/8
திருவேரகத்தில் உறைவாய் அரக்கர் சிரமே துணித்த பெருமாளே – திருப்:230/8
சூடிய தட கை வேல் கொடுவித்து சூர் தலை துணித்த பெருமாளே – திருப்:911/8
தானவர் குலத்தை வாள் கொடு துணித்த சால் சதுர் மிகுத்த திறல் வீரா – திருப்:957/3
வாராகரம் ஏழும் குடித்து மா சூரொடு போர் அம்பு அறுத்து வாணாசனம் மேலும் துணித்த கதிர் வேலா – திருப்:1127/7
வட்ட திரை கடலில் மட்டித்து எதிர்த்தவரை வெட்டி துணித்த பெருமாளே – திருப்:1227/8
மேல்


துணித்து (6)

அலை கடல் அடைத்தே மகா கோர ராவணனை மணி முடி துணித்து ஆவியேயான ஜானகியை – திருப்:166/9
சூரனை வெட்டி துணித்து அடக்கிய பெருமாளே – திருப்:437/16
அசடர் தம் மனதை கலக்கி துணித்து அடரும் அதி சூரா – திருப்:875/12
சேராத சூரனை துணித்து அடக்கி அ வரை மோதி – திருப்:1129/14
வேகம் மிகுத்து கதிக்கும் விக்ரம சூரர் வெறுத்து துணித்து அடக்குதல் – திருப்:1187/15
விதி வழியின் உயிர் கவர வரு கொடிய யம படரை வெட்டி துணித்து ஆண்மை கொண்டு நீபம் – திருப்:1222/3
மேல்


துணிந்த (2)

வட்ட திரை கடலில் மட்டித்து எதிர்த்தவரை வெட்டி துணிந்த பெருமாளே – திருப்:294/8
புதிய மடல் ஏறவும் துணிந்த அரிய பரிதாபமும் தணிந்து – திருப்:1017/15
மேல்


துணிந்து (4)

பகடி இலங்கை கலங்க அம் பொனின் மகுட சிரம் தசமும் துணிந்து எழு – திருப்:576/11
முழுகி எழு பயிரவர் நடித்திட்டு அகண்டமும் வெடிக்க துணிந்து அதிர – திருப்:622/23
முறுவல் விளைத்து துணிந்து தம் தெரு முன்றிலூடே – திருப்:1013/4
சடம் மிக வற்றி நொந்து கலவி செய துணிந்து தளருறுதற்கு முந்தி எனை ஆள்வாய் – திருப்:1081/2
மேல்


துணிப்பன (1)

துகைப்பன அகித தலை அறுப்பன அயில் விட்டு உடல் துணிப்பன கணி தலை மிசை பார – திருப்:1251/2
மேல்


துணிபட (5)

அமர் செய் நிசிசரர் உடல் அவை துணிபட அவனி இடிபட அலை கடல் பொடிபட – திருப்:191/11
வரை இரு துணிபட வளைபடு சுரர் குடி வந்து ஏற இந்த்ரபுரி வாழ – திருப்:588/5
சுரர் பதி தழைத்து வாழ அமர் சிறை அனைத்து மீள துணிபட அரக்கர் மாள விடும் வேலா – திருப்:655/6
கரிய நிறம் உடை கொடிய அசுரரை கெருவ மதம் ஒழித்து உடல்கள் துணிபட
கழுகு பசி கெட கடுகி அயில் விடுத்திடு தீரா – திருப்:671/9,10
மார்பும் துணையுறு தோளும் துணிபட வாள் கொண்டு அமர்செய்த பெருமாளே – திருப்:1036/8
மேல்


துணிய (3)

பரு வரை துணிய ஒரு கணை தெரிவ பல மலை உடைய பெருமாளே – திருப்:304/8
விழையும் மனிதரையும் முநிவரையும் அவர் உயிர் துணிய
வெட்டி பிளந்து உளம் பிட்டு பறிந்திடும் செம் கண் வேலும் – திருப்:1278/1,2
வாலி மார்பை துணிய ஏழ் மரா இற்று விழ வாளி போட கருதும் மநு ராமன் – திருப்:1280/5
மேல்


துணியுமாறு (1)

துணியுமாறு உலா நீல நயன மாதராரோடு துவளுவேனை ஈடேறு நெறி பாராய் – திருப்:1046/4
மேல்


துணியை (1)

தலையை மழித்து சிவந்த துணியை அரைக்கு புனைந்து சடையை வளர்த்து புரிந்து புலி ஆடை – திருப்:428/1
மேல்


துணிவது (1)

இயலும் மயல் கொடு துணிவது பணிவது தணியாதே – திருப்:1001/4
மேல்


துணிவில் (1)

துணிவில் இது பிழை பெரிது என வரும் மநு உருகி அரகர சிவசிவ பெறுமது ஒர் – திருப்:821/11
மேல்


துணிவு (1)

தணி அரிய கோபமும் துணிவு அரிய லோபமும் சமய வெகு ரூபமும் பிறிது ஏதும் – திருப்:1246/2
மேல்


துணிவுடன் (1)

துடி இடையாலும் வாலர்கள் துயருற மாயமாய் ஒரு துணிவுடன் ஊடு மாதர்கள் துணையாக – திருப்:728/3
மேல்


துணுக்கில் (1)

அணுக்கி செம் துணுக்கில் கோ இதழூறல்கள் அது கோதி – திருப்:479/2
மேல்


துணுக்கிலி (1)

தருக்கன் உதார துணுக்கிலி லோபன் சமத்து அறியா அன்பிலி மூகன் – திருப்:289/3
மேல்


துணை (28)

கரியின் துணை என்று பிறந்திடு முருகோனே – திருப்:11/4
துணை செம்பொன் பதத்து இன்புற்று எனக்கு என்று அ பொருள் தங்க – திருப்:79/7
ஆகம் அணி மாதவர்கள் பாத மலர் சூடும் அடியார்கள் பதமே துணை அது என்று நாளும் – திருப்:114/2
ஈந்த பொருள் பெற இச்சை உரைப்பவர் ஆம் துணை அற்ற அழுகை குரல் இட்டவர் – திருப்:266/5
களிகூரும் உனை துணை தேடும் அடியேனை சுகப்படவே கடன் ஆகும் இது கனம் ஆகும் முருகோனே – திருப்:277/6
தழை உடுத்த குறத்தி பத துணை வருடி வட்ட முக திலத குறி – திருப்:281/13
துணை செப்பத்து அலர் கொத்து உற்பலம் செச்சை தொடை பத்தி கடப்பம் பொன் கழல் செப்பி தொழுவேனோ – திருப்:323/4
துணை அற்ற பூ மலர் அணையில் தனியேன் உயிர் துவள தகுமோ துயர் தொலையாதோ – திருப்:396/4
துடி முழவு மறவர் இட சேவல் காட்டினில் துணை மலரின் அணுகி தினை காவல் காத்தனை – திருப்:415/15
கருணைய விழி பொழி ஒரு தனி முதல் என வரு கரி திரு முகர் துணை கொளும் இளையவ – திருப்:525/5
மச்ச செச்சை சித்ர சத்ர பொன் பக்கத்து இச்சையனாகி மனத்தில் நினைத்தும் அணைத்த துணை பத – திருப்:526/7
துணை நெருங்கு கொங்கை மருவுகின்ற பெண்கள் துயரை என்று ஒழிந்து விடுவேனோ – திருப்:623/4
சயிலத்து எழு துணை முலையாலே தடையுற்று அடியனும் மடிவேனோ – திருப்:689/2
இடருறாது உனை நினைபவர் துணை கொள இனிமை போல் எழு பிறவி எனும் உவரியில் – திருப்:738/5
சோரம் இதற்கு சிந்தை நினைந்து உறு துணை யாதே – திருப்:839/2
துணை கொள் மா மலையோ முலை தான் என உரையாடி – திருப்:887/4
துணை பொன் தோளில் குழைவுற மனம் அது களிகூர – திருப்:889/6
கெட்டவர் உற்ற துணை என நட்டு அருள் சிட்ட பசுபதி கெர்ப்பபுரத்தில் அறுமுக பெருமாளே – திருப்:927/8
சுருக்கம் இன்றி நின்று அருக்கன் இந்திரன் துணை செய்கின்ற நின் பதம் மேவும் – திருப்:1071/7
எனை வளையாமல் துணை நினைவேனுக்கு இயல் இசை பாட தரவேணும் – திருப்:1082/4
ஒழிக்க ஓர் வகை காணேன் உறும் துணை ஒன்று காணேன் – திருப்:1151/8
செம் கனல் புகை ஓமாதிகள் குண்டம் இட்டு எழு சோமாசிகள் தெண்டு என துணை தாள் மேல் விழ அமராடி – திருப்:1159/1
துணை ஒத்த பதத்தர் எதிர்த்திடும் மதனை கடி முத்தர் கருத்து அமர் – திருப்:1178/15
அடியார் உள் துலங்கி நின்று அருள் துணை வேளே – திருப்:1193/10
துணை வன்மை நோக்கி நோக்கின் இடை முறை ஆய்ச்சிமார் சொல் சொலி அமுது ஊட்டி ஆட்டு முருகோனே – திருப்:1199/6
செம் தழல் ஒன்று வெம் தழல் சிந்து திங்களும் வந்து துணை ஏய – திருப்:1254/2
துடி இடை ஒரு குற குல மயில் புளகித துணை முலை தழுவு பொன் புய வீரா – திருப்:1259/6
அமைய சற்குரு சாத்திர மொழி நூலால் அருள் எனக்கு இனிமேல் துணை தருவாயே – திருப்:1287/2
மேல்


துணைநிற்கும் (1)

புன இளம் தத்தைக்கு இச்சை உரைக்கும் புரவலன் பத்தர்க்கு துணைநிற்கும்
புதியவன் செச்சை புட்பம் மணக்கும் பல பார – திருப்:312/5,6
மேல்


துணையா (1)

துவர் வாய் கானவர் மானும் சுர நாட்டாள் ஒரு தேனும் துணையா தாழ்வு அற வாழும் பெரியோனே – திருப்:677/3
மேல்


துணையாக (3)

துடி இடையாலும் வாலர்கள் துயருற மாயமாய் ஒரு துணிவுடன் ஊடு மாதர்கள் துணையாக
தொழுது அவர் பாதம் ஓதி உன் வழிவழி யான் எனா உயர் துலை அலை மாறு போல் உயிர் சுழல்வேனோ – திருப்:728/3,4
கருத்து இருந்து உறைவாய் எனது ஆருயிர் துணையாக – திருப்:945/10
நித்தம் உற்று உனை நினைத்து மிக நாடி நிட்டை பெற்று இயல் கருத்தர் துணையாக
நத்தி உதம தவத்தின் நெறியாலே லக்ய லக்கண நிருத்தம் அருள்வாயே – திருப்:1295/1,2
மேல்


துணையாகி (1)

நீதம் துவம் ஆகி நேம துணையாகி
பூத தயவான போதை தருவாயே – திருப்:965/1,2
மேல்


துணையாய் (2)

துணையாய் காவல் செய்வாய் என்று உணரா பாவிகள்பாலும் தொலையா பாடலை யானும் புகல்வேனோ – திருப்:677/4
தொடர்புமாய் அடியாய் நடுவாய் மிகு துணையாய் மேல் – திருப்:837/2
மேல்


துணையாவர் (1)

சாம் கலை வாரிதியை நீந்தவொணாது உலகர் தாம் துணையாவர் என மடவார் மேல் – திருப்:528/2
மேல்


துணையும் (1)

உனது அருளை அன்றி இங்கு ஒரு துணையும் இன்றி நின்று உளையும் ஒரு வஞ்சகன் பஞ்சபூத – திருப்:1220/3
மேல்


துணையுறு (1)

மார்பும் துணையுறு தோளும் துணிபட வாள் கொண்டு அமர்செய்த பெருமாளே – திருப்:1036/8
மேல்


துணையே (2)

நாதத்து ஓசை காண் துணையே சுடர் மூலத்தோனை தூண்டிடவே உயிர் – திருப்:498/13
துணையே பணிய தருவாய் பரி மயில் வேலா – திருப்:742/14
மேல்


துணைவ (4)

துணைவ குண தர சரவணபவ நம முருக குருபர வளர் அறுமுக குக – திருப்:43/15
சாரதி உத்தமி துணைவ முருகோனே – திருப்:308/6
மங்கை அம்பிகை மகிழ் சரவணபவ துங்க வெம் கயமுகன் மகிழ் துணைவ நல் – திருப்:770/11
துணைவ பாற்கடல் வனிதை சேர்ப்ப துழாய் மார்பா கோபாலா காவாய் எனவே கை – திருப்:1059/6
மேல்


துணைவர் (2)

உன்றனக்கே பரமும் என்றனக்கு ஆர் துணைவர் உம்பருக்கு ஆவதினின் வந்து தோணாய் – திருப்:472/4
மக்கள் ஒக்கல் தெரிவை பக்க மிக்க துணைவர் மற்றும் உற்ற குரவர் அனைவோரும் – திருப்:1115/1
மேல்


துணைவன் (1)

துணைவன் என்று அர்ச்சித்து இச்சை தணித்து உன் புகழ்பாடி – திருப்:309/6
மேல்


துணைவா (3)

சீறி வரும் மாறு அவுணன் ஆவி உணும் ஆனை முக தேவர் துணைவா சிகிரி அண்டர் கூடம் – திருப்:114/7
கோடு முக ஆனை பிறகான துணைவா குழகர் கோடி நகர் மேவி வளர் பெருமாளே – திருப்:842/8
நல் புதல்வா சூரர் பட்டிட வேல் ஏவு நல் துணைவா ஞாலம் மிக வாழ – திருப்:1113/6
மேல்


துணைவியர் (1)

அடுத்த பேர் மனை துணைவியர் தமர் பொருள் பெருத்த வாழ்வு இது சதம் என மகிழுறும் – திருப்:838/5
மேல்


துணைவியும் (1)

மங்காது இங்கு ஆக்கும் சிறுவரும் உண்டே இங்கு ஆற்றும் துணைவியும்
வம்பாரும் தேக்கு உண்டிட வறிது எணும் வாதை – திருப்:1184/1,2
மேல்


துணைவோனே (1)

கரட தடம் முமத நளின சிறு நயன கரிணி முகவரது துணைவோனே – திருப்:127/2
மேல்


துத்தத்தை (1)

துத்தத்தை நறவை அமுதத்தை நிகர் குறவர் தத்தை தழுவிய பனிரு தோளா – திருப்:600/6
மேல்


துத்தம் (1)

ப்ரிதி ஒக்க ஒழிந்து கைக்கிளை துத்தம் குரல் ஆதி – திருப்:317/10
மேல்


துத்தி (15)

பரிமள நீப தாரொடு வெட்சி தொடை புனை சேவல் கேதன துத்தி
பணி அகல் பீட தோகை மயில் பொன் பரியானே – திருப்:108/13,14
தன துத்தி படிகம் பொற்பு இட்டு அசைய பெள் பசளை துப்பு – திருப்:154/4
பவள பொன் கிரி துத்தி பொன் தன கொச்சை கிளி சொல் பற்றி – திருப்:154/22
சரியுடன் துத்தி பத்தி முடி செம் பண தரம் கைக்கு கட்டிய நெட்டன் – திருப்:313/9
பொறி விடும் துத்தி கண் செவியின் கண் துயில் கொளும் சக்ர கை கிரி சுத்தம் – திருப்:316/13
பணம் பத்தி கண துத்தி படக்கை கச்சபத்து இச்சைப்படு கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:325/8
மேரு ஒத்த முலையார் பளப்பளென மார்பு துத்தி புயவார் வளை கடகம் – திருப்:439/3
இணையில் ஆனை குவடு என் ஒளி நிலா துத்தி படர் இகலி ஆர தொடையும் ஆரும் இன்ப ரச தங்க மார்பில் – திருப்:495/6
துத்தி தன பார வெகு மோக சுக வாரி மிகு சித்ர முக ரூபி எனது ஆயி வளி நாயகியை – திருப்:503/13
துத்தி பொன் தனம் மேருவாம் என ஒத்து இப திரள் வாகுவாய் அவிர் – திருப்:504/1
வட்ட துத்தி முகிழ்ப்ப சக்கிரம் வைத்து பொன் குடம் ஒத்திட்டு திகழ் முலை மேவும் – திருப்:512/6
மட்டு பொன் கமலத்தில் சக்கிரி துத்தி பைக்கு ஒருமித்து பட்டு உடை – திருப்:512/10
துத்தி மார் முலை முத்து அணி மோகன பொன் ப்ரகாசம் உள குற மான் மகள் – திருப்:514/13
ஆதி சத்தி சாமா தேவி பார்வதி நீலி துத்தி ஆர் நீள் நாக பூஷணி – திருப்:994/13
துத்தி நச்சு அரா விளம் பிச்சி நொச்சி கூவிளம் சுக்கிலக்கலா அமிர்த பிறை சூதம் – திருப்:1252/1
மேல்


துத்திகொள் (1)

ஆலை கழையார் துத்திகொள் ஆர குவடார் கட்டளையாக தமியேன் நித்தமும் உழல்வேனோ – திருப்:507/3
மேல்


துத்துத்துத்து (1)

அரிவையும் துத்துத்துத்து என கண்டு உமியா மற்றவரும் – திருப்:319/6
மேல்


துத்துது (1)

தாத தத்தத தாதத தாதத தூது துத்துது தூதுது தூதுது – திருப்:1146/9
மேல்


துத்தென (1)

எனவே துகுதுகு துத்தென ஒத்துகள் துடிகள் இடி மிக ஒத்து முழக்கிட – திருப்:4/13
மேல்


துதி (16)

மனது மகிழ்வொடு தொடு அட்ட கரத்து ஒரு மகர சலநிதி வைத்த துதி கர – திருப்:4/5
உவப்பொடு உன் புகழ் துதி செய விழைகிலன் மலை போலே – திருப்:8/4
கருகி அகன்று வரி செறி கண்கள் கயல் நிகர் என்று துதி பேசி – திருப்:132/1
ஒண் சங்கம் சம்சம் சம்சம் என்று ஒலி செய மகபதி துதி செய அசுரரை அடுவோனே – திருப்:150/15
பரம குருபர எனும் உரை பரசொடு பரவி அடியவர் துதி செய மதி தவழ் – திருப்:191/15
துதி செயும் சுத்த பத்தியர் துக்கம் களைபவன் பச்சைப்பக்ஷி நடத்தும் – திருப்:309/5
தினமும் உனது துதி பரவிய அடியவர் மனது குடியும் இரு பொருளிலும் இலகுவ – திருப்:525/11
தூள் அணைந்து ஆளி நிருவாணி அம் காளி கலை தோகை செந்தாமரையின் மாது நின்றே துதி செய் – திருப்:592/14
படர்கள் முழுவதும் அகன்று உள் பரிவினொடு துதி புகன்று எல் பத உகளம் மிசை வணங்கற்கு அருள்வாயோ – திருப்:618/4
தின நாளும் முனே துதி மனது ஆர பினே சிவ சுதனே திரி தேவர்கள் தலைவா மால் – திருப்:695/2
துதி மாதவர் சித்தர் மகேசுரர் அரி மால் பிரமர்க்கு அருள்கூர் தரு – திருப்:742/15
அரி மருக அறுமுகவ முக்கண் கணத்தர் துதி தத்வத்திற சிகர – திருப்:902/23
துதி செயும் மெயன்பர்தம் சிந்தையும் சென்று செய்ப்பதி வாழ்வாய் – திருப்:922/12
கடல் கொள் புவி முதல் துளிர்வொடு வளமுற அமுது துதி கையில் மனம் அது களி பெற – திருப்:1002/3
துதி செய எதிர் பொர வந்த தானவர் அடி மாள – திருப்:1010/10
எந்த நாள்தொறும் ஏர்பு ஆக நின்று உறு துதி ஓதும் – திருப்:1306/14
மேல்


துதிக்க (7)

அருண தள பாத பத்மம் அது நிதமுமே துதிக்க அரிய தமிழ் தான் அளித்த மயில் வீரா – திருப்:216/7
சிலுத்த அசுரர் கெலித்து மிக கொளுத்தி மறை துதிக்க அதில் செழிக்க அருள் கொடுத்த மணி கதிர் வேலா – திருப்:264/7
கயவனை வெற்றி புகழ் திகழ் பத்ம கழல்கள் துதிக்க கருதாதோ – திருப்:282/4
புத்தக பிதற்றை விட்டு வித்து அகத்து உனை துதிக்க புத்தியில் கலக்கம் அற்று நினையாதே – திருப்:288/2
உனை சொல் துதிக்க தக்க கருத்தை கொடுப்பை சித்தி உடை கற்குடிக்குள் பத்தர் பெருமாளே – திருப்:564/8
அம் புவி தனக்கு உள் வளர் செந்தமிழ் வழுத்தி உனை அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே – திருப்:616/2
அமரர் துதிக்க புரந்தரன் தொழ எழுபது வர்க்க குரங்கு கொண்டு எறி – திருப்:1012/9
மேல்


துதிக்கப்படும் (1)

கருதிய பத்தர்க்கு இரங்கும் அம்பிகை சுருதி துதிக்கப்படும் த்ரி அம்பகி – திருப்:322/15
மேல்


துதிக்கவும் (1)

என்னால் பிறக்கவும் என்னால் இறக்கவும் என்னால் துதிக்கவும் கண்களாலே – திருப்:904/1
மேல்


துதிக்கவே (1)

பெய்யும் முத்தமிழில் தயாபர என்ன முத்தர் துதிக்கவே மகிழ் – திருப்:826/7
மேல்


துதிக்கும் (7)

திருக்கும் தாபதர் வேதியர் ஆதியர் துதிக்கும் தாள் உடை நாயகன் ஆகிய – திருப்:35/13
புன மடந்தைக்கு தக்க புயத்தன் குமரன் என்று எத்தி பத்தர் துதிக்கும்
பொருளை நெஞ்சத்து கற்பனை முற்றும் பிறிதேதும் – திருப்:314/1,2
மதன கலை விதனம் அறுவித்து திருப்புகழை உற்று துதிக்கும் வகை – திருப்:902/11
பூதி பூஷணர் கற்பின் பேதை பாகர் துதிக்கும் போத தேசிக சக்ரம் தவறாதே – திருப்:1031/5
இறவாத சுத்த மறையோர் துதிக்கும் இயல் போதகத்தை மொழிவாயே – திருப்:1069/4
சுகத்தில் அன்பரும் செக த்ரயங்களும் துதிக்கும் உம்பர்தம் பெருமாளே – திருப்:1070/8
சுகத்தில் அன்பரும் செக த்ரயங்களும் துதிக்கும் உம்பர்தம் பெருமாளே – திருப்:1071/8
மேல்


துதிக்கும்படி (1)

நீதமான அடிக்கும் மாலுறாதபடிக்கு உன் நேயமோடு துதிக்கும்படி பாராய் – திருப்:1032/4
மேல்


துதிக்கை (1)

இகல் கடின முகபட விசித்ர துதிக்கை மத மத்த களிற்றை எதிர் – திருப்:902/1
மேல்


துதித்த (4)

மேலை கோபுரத்து மேவி கேள்வி மிக்க வேதத்தோர் துதித்த பெருமாளே – திருப்:482/8
செகத்துக்கு ஒருத்தர் புத்ர நினைத்து துதித்த பத்த ஜெனத்துக்கு இனித்த சித்தி அருள்வோனே – திருப்:522/6
தே நாயகா என துதித்த உத்தம வான் நாடர் வாழ விக்ரம திரு கழல் – திருப்:1129/13
தேடி துதித்த அடியார் சித்தம் உற்று அருள் சீர் பொன் பதத்த அரி மருகோனே – திருப்:1213/6
மேல்


துதித்திட (4)

உடைத்து வானவர் சித்தர் துதித்திட விடும் வேலா – திருப்:248/10
சுரர் துதித்திட மிகுத்து இயல் தழைத்து அருணையில் சுடர் அயில் சரவண பெருமாளே – திருப்:409/8
நாதா எனா முன் துதித்திட புவி ஆதாரம் ஆய்கைக்கு முட்ட முற்றருள் – திருப்:873/15
மெய் தேவர் துதித்திட தரு பொற்பு ஆர் கமல பதத்தினை மெய்ப்பாக வழுத்திட க்ருபைபுரிவாயே – திருப்:977/4
மேல்


துதித்திடு (2)

கழல் துதித்திடு வாழ்வு அது தான் மனதுற மேவி – திருப்:919/6
அரு மா மறையோர்கள் துதித்திடு புகர் வாரண மாதுதனை திகழ் – திருப்:1314/13
மேல்


துதித்து (10)

துதித்து முன் கும்பிட்டு உற்றது உரைத்து அன்பு உவக்க நெஞ்சு அஞ்ச சிற்றிடைசுற்றும் – திருப்:16/5
சுரர் சங்கம் துதித்து அந்த அஞ்சு எழுத்து இன்பம் களித்து உண் பண் – திருப்:41/9
பொன் பதத்தினை துதித்து நல் பதத்தில் உற்ற பத்தர் பொற்பு உரைத்து நெக்குருக்க அறியாதே – திருப்:288/1
தினமும் களித்து செம்பொன் உலகம் துதித்து இறைஞ்சு திரு அம்பலத்து அமர்ந்த பெருமாளே – திருப்:465/8
முனவோர் துதித்து மலர் மழை போல் இறைத்துவர முது சூரரை தலை கொள் முருகோனே – திருப்:513/7
உரைத்து செய்ப்பதி தலத்தினை துதித்து உனை திருப்புகழ் பகர்வேனோ – திருப்:787/4
சொல் பிழை வராமல் உனை கனக்க துதித்து நிற்பது வராத பவ கடத்தில் சுழற்றி – திருப்:848/1
பொருட்கு மிக துதித்து இளகி புலப்படு சித்ர கரண – திருப்:1020/5
ஒளிர் மா மறை தொகுதி சுரர் பார் துதித்து அருள உபதேசிக பதமும் அருள்வாயே – திருப்:1219/4
விருப்பமுற்று துதித்து எனை பற்று என கருது நீயே – திருப்:1284/3
மேல்


துதித்துடன் (1)

பலகாலும் உனை தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி படி மீது துதித்துடன் வாழ அருள் வேளே – திருப்:277/7
மேல்


துதிதனை (1)

கெதி பெற நினையா துதிதனை அறியா கெடு சுகம் அதில் ஆழ் மதியாலே – திருப்:391/2
மேல்


துதிப்ப (2)

செழித்த மறை சிலர் துதிப்ப முநிவர்கள் களித்து வகை மனி முழக்க அசுரர்கள் களம் மீதே – திருப்:444/30
இமையவர் துதிப்ப ஞான மலை உறை குறத்தி பாகம் இலகிய சசி பெண் மேவு பெருமாளே – திருப்:610/8
மேல்


துதிப்பரை (1)

மனத்து கற்களை நீற்று உருக்கிகள் சுகித்து தெட்டிகள் ஊர் துதிப்பரை
மருட்டி குத்திர வார்த்தை செப்பிகள் மதியாதே – திருப்:987/3,4
மேல்


துதிப்பவர்கள் (1)

தூயா துதிப்பவர்கள் நேயா எமக்கு அமிர்த தோழா கடப்ப மலர் அணிவோனே – திருப்:505/6
மேல்


துதிப்பார் (1)

இருக்காலே நினைந்து துதிப்பார் நாவில் நெஞ்சில் இருப்பார் யானை தங்கும் மணி மார்பா – திருப்:711/6
மேல்


துதியாது (1)

எனவே துதியாது உழல் வஞ்சனேனை – திருப்:775/14
மேல்


துதியாமல் (2)

சிவ கலைகள் ஆகமங்கள் மிகவு மறை ஓதும் அன்பர் திருவடிகளே நினைந்து துதியாமல்
தெரிவையர்கள் ஆசை மிஞ்சி வெகு கவலையாய் உழன்று திரியும் அடியேனை உன்றன் அடி சேராய் – திருப்:110/3,4
நெடுநாளும் உழைப்பு உளதாகி பெரியோர்களிடை கரவாகி நினைவால் நின் அடி தொழில் பேணி துதியாமல் – திருப்:277/2
மேல்


துதியொடு (1)

துதியொடு நாடும் தியானம் ஒன்றையும் முயலாதே – திருப்:362/6
மேல்


துதை (2)

விடுப்ப துதை கலை நெகிழ்த்தி மயில் என நடித்தவர்கள் மயல் பிடித்து அவர் வரு வழியே போய் – திருப்:444/12
துதை பஞ்சணை மிசை அங்கசன் ரதியின் இன்பம் அதாகி செயல் மேவி – திருப்:467/6
மேல்


துதைந்து (2)

வாகை துதைந்து அணி கேதகை மங்கிட மோதி வெகுண்டு இள மதி தோயும் – திருப்:790/6
தொகு களபமும் துதைந்து என்று நன்கு ஒன்றும் பத்திரு தோளும் – திருப்:922/10
மேல்


துந்துமி (10)

சங்க முரசம் திமிலை துந்துமி ததும்பு வளை தந்தன தனந்த என வந்த சூரர் – திருப்:50/5
சங்கு பொன் தவில் காளமும் துரியங்கள் துந்துமி காடு அதிர்ந்திட – திருப்:454/9
சங்கு வெண்கல கெம்பு துந்துமி பல பேரி – திருப்:455/10
தீந்த தோதக தந்தன திந்திமி ஆண்ட பேரிகை துந்துமி சங்கொடு – திருப்:475/9
அமரர் துந்துமி சங்கு தாரைகள் பொங்க ஊடு – திருப்:511/12
மோகர துந்துமி ஆர்ப்ப விராலி விலங்கலின் வீட்டதில் – திருப்:582/9
துந்துமி திமிந்திமிம் திமிம் என குறும் ஓசை – திருப்:854/10
தகுத்து துந்துமி தாரை விராணமொடு அடல் பேரி – திருப்:869/10
திமித்தி மிந்திமி திமிதிமி என்றிட்டு இடக்கை துந்துமி முரசு முழங்க – திருப்:955/11
கம் தக்கை துந்துமி தடம் தப்புடன் சலிகை – திருப்:1305/6
மேல்


துந்துமிகள் (2)

திமிலை தவில் துந்துமிகள் முழக்கும் சிரகிரியிற்கும் பெருமாளே – திருப்:552/8
மத்தளி தவண்டை அறவை தகுணி துந்துமிகள் – திருப்:572/32
மேல்


துந்துமியும் (2)

மருவும் கடல் துந்துமியும் குட முழவங்கள் குமின்குமின் என்றிட – திருப்:14/13
சம்புவின் குமரன் புலவன் பொரு கந்தன் என்றிடு துந்துமியும்
துவசங்கள் அங்கு ஒளிரும் குடையும் திசை விஞ்சவே கண்டு – திருப்:85/11,12
மேல்


துந்துமியோடு (1)

அந்தர துந்துமியோடு உடன் கண நாதர் புகழ்ந்திட வேத விஞ்சையர் – திருப்:456/13
மேல்


துப்பன் (1)

கயத்தை பண்டு உரி துப்பன் பகை தக்கன் தவத்தை சென்று அழித்து கொன்ற அடல் பித்தன் தரு வாழ்வே – திருப்:461/14
மேல்


துப்பு (21)

குதட்டிய துப்பு உதட்டை மடித்து அயில் பயிலிட்டு அழைத்து மருள் கொடுத்து உணர்வை கெடுத்து நக குறியாலே – திருப்:149/2
தன துத்தி படிகம் பொற்பு இட்டு அசைய பெள் பசளை துப்பு – திருப்:154/4
தித்திக்க சொல் சொல் துப்பு இதழ் நச்சு கண் கற்பு சொக்கியர் செப்புக்கு ஒக்க கச்சு பெறு தன மேரு – திருப்:187/3
துப்பு பார் அப்பு ஆடல் தீ மொய் கால் சொல் பா வெளி முக்குண மோகம் – திருப்:274/1
துற்ற கால் பதலை சொல்படா குதலை துப்பு இலா பல சமய நூலை – திருப்:275/2
இதத்து பற்று இதழ் துப்பு அற்று இருள் பொக்க கருத்து இட்ட தியக்கத்தில் தியக்குற்று சுழலாதே – திருப்:323/1
கோவை சுத்த துப்பு அதரத்து கொடியார்தம் கோல கச்சு கட்டிய முத்த தனம் மேவி – திருப்:342/1
நிறைந்த துப்பு இதழ் தேன் ஊறல் நேர் என மறம் தரித்த கண் ஆலால நேர் என – திருப்:364/1
ஆகம பத்தரும் மற்று ஆரண சுத்தரும் உற்று ஆதரிக்கைக்கு அருணை துப்பு மதில் சூழும் – திருப்:436/5
துப்பு வளியோடும் அ புலியுர் மேவு சுத்த சிவஞான பெருமாளே – திருப்:450/8
துப்பு அடங்கி படும் சோரனுக்கும் பதவி எந்த நாளோ – திருப்:460/8
படை துப்பு ஒன்றுடை திட்பன்தனை குட்டும் படுத்தி பண் கடி புட்பம் கலை சுற்றும் – திருப்:461/15
துப்பு முத்தோடு மார்பின் ஆடிட மயில் போலே – திருப்:504/2
தித்தி துப்பு இதழ் வைத்து கை கொடு கட்டி குத்து முலைக்குள் கை பட – திருப்:512/16
துப்பு வாய் இதழ் வைத்து அணை சோதி பொன் மணி மார்பா – திருப்:514/14
ஒப்பறு நகங்கள் விரல் துப்பு என உறைந்து கமுகு – திருப்:572/10
துப்பு இறையதான இதழ் கனிக்கு கருத்தை வைத்து மயலாகி மனத்தை விட்டு கடுத்த – திருப்:848/3
எயில் துப்பு ஓவி அமரர் உடல் அவர் தலை மாலை – திருப்:979/10
துப்பு முகபட கபோல தான களிறு ஊரும் – திருப்:1023/14
துப்பு முத்து சரண பச்சை வெற்றி புரவி சுற்றி விட்டு கடுகி வரவேணும் – திருப்:1114/4
வடி கட்டிய தேன் என வாயினில் உறு துப்பு அன ஊறலை ஆர்தர – திருப்:1197/1
மேல்


துப்பும் (1)

திண் துப்பும் தித்திடு கனி தான் உன் இதழாமோ – திருப்:424/4
மேல்


துப்புற்று (1)

திரள் புயம் கொத்துப்பட்ட அனைத்தும் தெளிய நெஞ்சம் துப்புற்று மயக்கம் – திருப்:316/3
மேல்


தும்ப்ரு (1)

அதிக விஞ்சையர் தும்ப்ரு நார்தரோடு இத விதம் பெறு சிந்து பாடிட – திருப்:511/11
மேல்


தும்பி (6)

ஜெக முழுதும் முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு திகிரி வலம் வந்த செம்பொன் மயில் வீரா – திருப்:30/6
துன்றும் இச்சை பண்டனுக்கு பண்பு அளித்து சம்ப்ரமித்து தும்பி பட்சிக்கும் பிரச செய்ப்பதி மீதே – திருப்:593/3
செறிந்து அடர்ந்து சென்றும் பண்பின் தும்பி பாட – திருப்:621/6
தும்பி முகத்து ஆனை பணை கொம்பு அது என தாவி மயல் தொந்தம் என பாயும் முலை கன மாதர் – திருப்:864/1
தும்பி மலர் சோலை முகில் கங்குல் இருள் காரின் நிற தொங்கல் மயில் சாயல் என குழல் மேவி – திருப்:864/2
ஒத்த தொண்டை துவண்டு அமுதம் தர மெச்சு தும்பி கரும் குயில் மென் புறவு – திருப்:1145/3
மேல்


தும்பிக்கை (1)

கடவுள் அன்புற்று கற்றவர் சுற்றும் பெரிய தும்பிக்கை கற்பக முன் தம் – திருப்:312/3
மேல்


தும்பிகள் (1)

தும்பிகள் சூழ் அவையில் தமிழ் த்ரய பரிபாலா – திருப்:353/14
மேல்


தும்பு (2)

பொன்றலை பொய்க்கும் பிறப்பை தும்பு அறுத்திட்டு இன்று நிற்க புந்தியில் சற்றும் குறிக்கைக்கு அறியாமே – திருப்:593/1
ஒரு களவு கண்டு தனி கோபத்து ஆய் குல மகளிர் சிறு தும்பு கொடு மோதி சேர்த்திடும் – திருப்:1173/11
மேல்


தும்பும் (1)

வம்பும் தும்பும் பல பேசியும் எதிரே கை – திருப்:95/4
மேல்


தும்பூர் (1)

நார தும்பூர் கீதம் ஓத நின்றே ஆடு நாடகம் சேய் தாளர் அருள் பாலா – திருப்:757/6
மேல்


தும்பை (16)

மவுன உபதேச சம்பு மதி அறுகு வேணி தும்பை மணி முடியின் மீது அணிந்த மக தேவர் – திருப்:110/5
சலம் அறுகு பூளை தும்பை அணி சேயே சரவணபவா முகுந்தன் மருகோனே – திருப்:122/3
இள மதி கடுக்கை தும்பை அரவு அணிபவர்க்கு இசைந்து இனிய பொருளை பகர்ந்த குருநாதா – திருப்:139/5
பறித்த விழி தலை மழு உழை செம் கை செழித்த சிவ பரன் இதழி நல் தும்பை
படித்த மதி அறல் அரவு அணி சம்பு குருநாதா – திருப்:140/9,10
தலை மதிய நதி தும்பை இள அறுகு கமழ் கொன்றை சடை முடியில் அணிகின்ற பெருமானார் – திருப்:295/7
தும்பை தொடையினர் கண்ட கறையினர் தொந்தி கடவுளை தந்திட்டவர் இட – திருப்:444/41
அரவு பிறை பூளை தும்பை விலுவமொடு தூர்வை கொன்றை அணிவர் சடையாளர் தந்த முருகோனே – திருப்:648/7
எருக்கு ஆர் தாளி தும்பை மரு சேர் போது கங்கையினை சூடு ஆதி நம்பர் புதல்வோனே – திருப்:711/5
வாகை வேல கொன்றை தும்பை மாலை கூவிளம் கொழுந்து வால சோமன் அஞ்சு பொங்கு பகு வாய – திருப்:734/6
பாரம் ஆர் தழும்பர் செம்பொன் மேனியாளர் கங்கை வெண் கபால மாலை கொன்றை தும்பை சிறுதாளி – திருப்:735/5
இந்துவும் கரந்தை தும்பை கொன்றையும் சலம் புனைந்திடும் பரன் தன் அன்பில் வந்த குமரேசா – திருப்:835/7
வால இள பிறை தும்பை ஆறு கடுக்கை கரந்தை வாசுகியை புனை நம்பர் தரு சேயே – திருப்:841/5
கஞ்ச மலர் கொன்றை தும்பை மகிழ் விஞ்சி கந்தி கமழ்கின்ற கழலோனே – திருப்:937/5
கறை அற ஒப்பற்ற தும்பை அம்புலி கங்கை சூடும் – திருப்:1012/14
தும்பை செம்பொன் சொரிந்து தரும் கொன்றை துன்பம் கடிந்து என்பொடும் தொலையா நீர் – திருப்:1101/6
அறுகொடு நொச்சி தும்பை மேல் வைத்த அரி அயன் நித்தம் வந்து பூசிக்கும் – திருப்:1166/15
மேல்


தும்பையும் (3)

பரிய குமிழ் அறுகு கன தும்பையும் செம்பையும் துன்று மூல – திருப்:860/4
கண பண புயங்கமும் கங்கையும் திங்களும் குரவும் அறுகும் குறு தும்பையும் கொன்றையும் – திருப்:922/13
கஞ்சமும் தும்பையும் கொன்றையும் சந்ததம் கந்தமும் துன்று செம் சடையாளர் – திருப்:1100/6
மேல்


துமித்த (1)

துமித்த மித்திரர் விலை முலை இன வலை புகுதாமல் – திருப்:276/4
மேல்


துமிலம் (1)

துமிலம் உடற்று அசுரர் முடி பொடிபட ரத்தம் உள் பெருக தொகு தசை தொட்டு அலகை உண தொடும் வேலா – திருப்:407/7
மேல்


துய்க்க (1)

துய்க்க களித்து நகம் வைத்து பலில் குறியில் – திருப்:917/8
மேல்


துய்த்தார் (1)

எழு புவி துய்த்தார் மைத்துனர் மதலாய் வென்று – திருப்:104/14
மேல்


துய்த்து (4)

பதம் துய்த்து கொடு தீமைய மா நரகு அடைந்திட்டு சவமாகி விடாது உன – திருப்:489/7
உடுத்த பொன் துகில் அகல் அல்குலும் தொட்டு எடுத்து அணைத்து இதழ் பெருகு அமுதம் துய்த்து
உனக்கு எனக்கு என உருகி முயங்கிட்டு உளம் வேறாய் – திருப்:1138/3,4
இடை இத்தனை உள தத்தையர் இதழ் துய்த்து அவர் அநுபோகம் – திருப்:1217/1
பத்ம பதத்தினில் வைத்து அருள் துய்த்து இரை பட்டது எனக்கு இனி அமையாதோ – திருப்:1229/4
மேல்


துய்த்தும் (1)

காய்கனி துய்த்தும் காயம் ஒறுத்தும் காசினி முற்றும் திரியாதே – திருப்:497/2
மேல்


துய்ந்து (1)

சுகம் துய்ந்து இன்பு அலர் சிந்த அங்கு அசுராரை – திருப்:41/10
மேல்


துய்ப்பை (1)

புரத்தை சுட்டு எரித்து பற்றலர்க்கு பொன் பத துய்ப்பை புணர்த்து பித்தனை கற்பித்து அருள்வோனே – திருப்:327/6
மேல்


துய்ய (5)

பை அராவை புனையும் ஐயர் பாக தலைவி துய்ய வேணி பகிரதி குமாரா – திருப்:246/5
துய்ய வரி வண்டு செய்ய அமுது உண்டு துள்ளிய கடம்பு தரவேணும் – திருப்:537/4
துய்ய சதுர்வேதங்கள் வெய்ய புலன் ஓர் ஐந்து தொய்யும் பொருள் ஆறு அங்கம் என மேவும் – திருப்:607/2
செய்ய துய்ய புள்ளி நவ்வி செல்வி கல் வரையில் ஏனல் – திருப்:661/5
தொய்யும் உடல் பேணு பொய்யனை விடாது துய்ய கழல் ஆளும் திறம் ஏதோ – திருப்:662/4
மேல்


துயர் (53)

அ துயர் அது கொடு சுப்பிரமணி படும் அ புனம் அதனிடை இபம் ஆகி – திருப்:1/7
நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயர் அற அருள்வாயே – திருப்:10/8
எம் பொன் கொடி மன் துன்ப கனல் அற்று இன்ப கலவி துயர் ஆனாள் – திருப்:24/3
படு துயர் கண் பார்த்து அன்புற்று அருளாயோ – திருப்:26/8
துயர் விளையும் சூட்டு இன்பத்தொடு பாயற்கு – திருப்:67/4
மைந்தர் உடைமை கடன் ஏது என முடுகி துயர் மேவி – திருப்:68/6
கஞ்ச பிரமனை அஞ்ச துயர் செய்து கன்ற சிறை இடும் அயில் வீரா – திருப்:96/5
துயர் அறவே பொன் பாதம் எனக்கு தருவாயே – திருப்:108/8
பரவை கிரி அசுரர் திரள் மா சேனை தவிடுபொடிபட அமரர் துயர் அகல வேல் ஏவி அமர் பொருத – திருப்:116/13
மனது துயர் அற வினைகள் சிதறிட மதன பிணியொடு கலைகள் சிதறிட – திருப்:146/7
ஆழ் துயர் விழுந்து மாளும் எனை அன்புபுரிவாயே – திருப்:158/8
தவனம் சலதியில் முழுகியெ இடர்படு துயர் தீர – திருப்:163/4
வசனம் மிக ஏற்றி மறவாதே மனது துயர் ஆற்றில் உழலாதே – திருப்:192/1
குமரி கலி துறை முழுகி மன துயர் கொடுமை என பிணி கலகமிட திரி – திருப்:263/3
மிக பல மானம்தனில் புகுதா வெம் சமத்திடை போய் வெம் துயர் மூழ்கி – திருப்:301/2
பர வ்ரதம் பற்ற பெற்றிலன் துயர் போமோ – திருப்:313/8
வான விபுதர் பதி இந்த்ரன் வெம் துயர் களைவோனே – திருப்:359/10
உறு மலர் பாயலில் துயர் விளைத்து ஊடலுற்று உயர் பொருட்கு ஓதி உட்படு மாதர் – திருப்:377/3
துணை அற்ற பூ மலர் அணையில் தனியேன் உயிர் துவள தகுமோ துயர் தொலையாதோ – திருப்:396/4
கமழ் மா இதழ் சடையார் அடியேன் துயர் தீர்ந்திட வெண் – திருப்:427/19
சலித்து வெகு துயர் இளைப்பொடு உடல் பிணி பிடித்திடு அனைவரும் நகைப்ப கரு மயிர் நரை மேவி – திருப்:444/18
துஞ்சிய மன் பதியே புகும் துயர் ஆழி விடும்படி சீர் பதம் பெறு விஞ்சை தாராய் – திருப்:456/12
இருந்து உற்று மலர் பேணி இடும் பத்தர் துயர் தீர இதம் பெற்ற மயில் ஏறி வரு கோவே – திருப்:488/7
தறியார் இல் சடம் விடுவார் இப்படி தளர் மாய துயர் ஒழியாதோ – திருப்:508/4
விரைவில் கண் அந்தகன் பொர வந்தது என்று வெம் துயர் கொண்டு அலைந்து அழியா முன் – திருப்:539/3
தளை இட்டு வருத்தும் யம ப்ரகர துயர் தீராய் – திருப்:558/8
சுற்ற விழலான பவிஷோடு கடல் மூழ்கி வரு துயர் மேவி – திருப்:566/2
தூல பங்க காயம் வம்பிலே சுமந்து நான் மெலிந்து சோரும் இந்த நோய் அகன்று துயர் ஆற – திருப்:715/2
இச்சையில் இப்படி நித்தம் மன துயர் பெற்று உலகத்தவர் சிச்சி என திரி – திருப்:723/7
பிறவியான சடம் இறங்கி வழியிலாத துறை செறிந்து பிணிகள் ஆன துயர் உழன்று தடுமாறி – திருப்:726/1
மந்தர குடை என நிரை உறு துயர் சிந்த அன்று அடர் மழைதனில் உதவிய – திருப்:770/9
எந்தன் சடல அங்கம் பல பங்கம்படு தொந்தங்களை என்றும் துயர் பொன்றும்படி ஒருநாளே – திருப்:801/1
பரவி அதனது துயர் கொடு நடவிய பழுதின் மதலையை உடல் இரு பிளவொடு – திருப்:821/13
பகலும் சில இரவும் துயில் சில வஞ்சகர் மாயை துயர் தீராய் – திருப்:850/8
மயலின் படும் துயர் அற ப்ரபை வீசும் – திருப்:854/4
வரு சுகம் துயர் ஆசையிலே உழல் மதியை வென்று பராபர ஞான நல் – திருப்:872/3
துகிரை கோவை கனிதனை நிகர் இதழ் பருகி காதல் துயர் அற வள நிறை – திருப்:889/5
செச்சை புயம் அற்று புக ஒரு சத்தி படை விட்டு சுரர் பதி சித்த துயர் கெட்டு பதி பெற அருள்வோனே – திருப்:896/6
ஒரு நாள் பிரிவதும் அரிதாய் சுழல்படும் ஒழியா துயர் அது தவிரேனோ – திருப்:905/4
வேலும் மயிலும் நினைந்தவர் தம் துயர் தீர அருள்தரு கந்த நிரந்தர – திருப்:916/15
துயர் ஒழுகும் செல பாத்திரம் மெலிய மிகுத்து உதராக்கினி துவள முயங்கி விடாய்த்து அரிவையர் தோளில் – திருப்:929/3
தீரா மயக்கினோடு நாகா படத்தில் எழு சேறு ஆடல் பெற்ற துயர் ஒழியேனோ – திருப்:984/4
கொடிய நெடியன அதி வினை துயர் கொடு வறுமை சிறுமையில் அலைவுடன் அரிவையர் – திருப்:1002/7
படிதனில் உறவு எனும் அனைவர்கள் பரிவொடு பக்கத்தில் பல கத்திட்டு துயர் கொண்டு பாவ – திருப்:1014/1
அசந்தபோது என் துயர் கெட மா மயில் வரவேணும் – திருப்:1074/7
துயர் இருவினை பல சுற்றப்பட்டு சோர்ந்து ஓய்ந்திட நாறும் – திருப்:1079/2
கூடா நட்பும் உரைத்திடு கேடு ஆக விட்டு அகல் மட்டைகள் கோமாள துயர் உட்பயம் உறலாமோ – திருப்:1128/4
இரவொடும் பகலே மாறாதே அநுதினம் துயர் ஓயாதேயே – திருப்:1133/1
கவலை புலமோடு உற என் துயர் கழிவித்து உன தாள் இணை அன்பொடு – திருப்:1139/7
ஒரு நொடியில் வெயில் எழ சாநகி துயர் தீர – திருப்:1185/10
அந்தியில் என்றன் வெம் துயர் அஞ்ச அன்பொடு அலங்கல் தரவேணும் – திருப்:1254/4
கொண்டுற்று பாயலின் மூழ்கிய சண்டி சிச்சீ என வாழ் துயர்
குன்ற பொன் பாத க்ருபாநிதி அருள்வாயே – திருப்:1331/7,8
கால பாச துயர் தீராய் கானப்பேரில் பெருமாளே – திருப்:1333/4
மேல்


துயர்க்குள் (1)

ஆசை வைத்து கலக்க மோகமுற்று துயர்க்குள் ஆகி மெத்த களைத்து உள் அழியாமே – திருப்:283/3
மேல்


துயர்கள் (1)

வழிவழி அடிமை எனும் அறிவு அகல மனமுறு துயர்கள் வெந்து வாட – திருப்:1077/3
மேல்


துயர்கூர (1)

மைச்சுனமார் மா மனைச்சியும் மாதாவும் மக்களும் மாறா துயர்கூர
மட்டு இலது ஓர் தீயில் இ குடில் தான் வேவ வைத்தவர் தாம் ஏக மதி மாய – திருப்:1113/1,2
மேல்


துயர்தனை (1)

அடியவர் அச்சத்து அழுங்கிடும் துயர்தனை ஒழிவித்து ப்ரியங்கள் தந்திடும் – திருப்:420/15
மேல்


துயர்ந்த (1)

முகிழ் நுதி தைத்து துயர்ந்த மங்கையர் அங்கம் மீதே – திருப்:184/2
மேல்


துயர்ந்து (1)

வாரம் உற்ற பண்பின் மாதம் உற்ற நண்பின் நீடு மெய் துயர்ந்து வயதாகி – திருப்:233/1
மேல்


துயர்ப்படுவது (1)

கணியினில் அகப்பட்டு அழுத்து அ துயர்ப்படுவது ஒழியேனோ – திருப்:875/8
மேல்


துயரத்தில் (1)

சானகி துயரத்தில் அரும் சிறை போனபோது தொகுத்த சினங்களில் – திருப்:882/9
மேல்


துயரது (1)

துவல் கொடு முறையிடு சுரர் பதி துயரது கெட நிசிசரர் சேனை – திருப்:1247/7
மேல்


துயரம் (3)

துயரம் அறு நின் வறுமை தொலையும் மொழியும் அமிர்த சுர பானம் – திருப்:1065/1
உறவின் முறையோர்க்கும் உறு துயரம் வாய்த்து உளம் உருகு தீர்த்து இ உடலூடே – திருப்:1090/1
மைத்த வேலைக்கு நெடிதுற்ற மாய துயரம் வைத்து வாட சமனும் உற மேவி – திருப்:1267/2
மேல்


துயராலே (4)

கொடிது கொடிது அதால் வருத்தமாய் உறு துயராலே – திருப்:632/2
சூழும் வெம் துயராலே தான் உயிர் சுழலாதே – திருப்:997/4
கரு மயல் ஏறி பெருகிய காம கடலினில் மூழ்கி துயராலே
கயல் விழியாரை பொருள் என நாடி கழியும் நாளில் கடை நாளே – திருப்:1082/1,2
சுற்று பொன் பட்டு கச்சினர் முற்று இக்கு தத்தைக்கு ஒப்பு என சொல் பித்து கற்பில் செப்பிய துயராலே – திருப்:1161/2
மேல்


துயரில் (1)

துயரில் செவியினில் அடிபட வினவுமின் அதி தீது – திருப்:821/10
மேல்


துயருடன் (1)

உலந்த காயம் கொண்டு உளம் துயருடன் மேவா – திருப்:1073/3
மேல்


துயரும் (1)

அடியவர் வினையும் அமரர்கள் துயரும் அற அருள் உதவு பெருமாளே – திருப்:1075/8
மேல்


துயருற்று (1)

துயல் விட்டு செயல் விட்டு துயருற்று உக்கு அயர்வுற்று தொடியர்க்கு இப்படி எய்த்து சுழலாதே – திருப்:336/3
மேல்


துயருற (1)

துடி இடையாலும் வாலர்கள் துயருற மாயமாய் ஒரு துணிவுடன் ஊடு மாதர்கள் துணையாக – திருப்:728/3
மேல்


துயரூடே (1)

ஏமாறி முழு நாளும் மாலாகி விருதாவிலே வாரும் விழி மாதர் துயரூடே
ஏகாமல் அழியாத மேலான பதம் மீதில் ஏகீ உனுடன் மேவ அருள்தாராய் – திருப்:629/3,4
மேல்


துயரேசெய் (1)

ஞாலத்தாரை துயரேசெய் நாரிக்கு ஆசைப்படலாமோ – திருப்:1333/2
மேல்


துயரை (1)

துணை நெருங்கு கொங்கை மருவுகின்ற பெண்கள் துயரை என்று ஒழிந்து விடுவேனோ – திருப்:623/4
மேல்


துயல் (5)

துயல் விட்டு செயல் விட்டு துயருற்று உக்கு அயர்வுற்று தொடியர்க்கு இப்படி எய்த்து சுழலாதே – திருப்:336/3
அரவணைதனில் ஏறி சீருடன் விழி துயல் திருமால் சக்ராயுதன் – திருப்:360/13
போலே நல் தெரு ஊடாடி துயல் தொங்கல் நெகிழ்ந்து இடையே துவண்டிட – திருப்:412/5
துகிரின் கொடி ஒடியும்படி நடனம் தொடை வாழை மறையும்படி துயல் சுந்தர சுக மங்கையரோடு – திருப்:467/5
கையிலே விழ ஏகி அணை துயல் எனவே மிக மீது துயிற்றிய – திருப்:1314/3
மேல்


துயவும் (1)

சுரர் உலவ அசுரர்கள் மாள தூள்பட துயவும் உடல் அயிலை விடும் மா உக்ராக்ரம – திருப்:415/13
மேல்


துயில் (27)

அன்றும் இன்றும் ஓர் போதோ போகா துயில் வாரா – திருப்:21/4
மந்தர அசல மிசை துயில் அழகிய மணவாளா – திருப்:75/12
கருணை மால் துயில் ஆல் இலையோ வயிறு இடை அது ஈர் ஒரு நூல் அதுவோ என – திருப்:130/5
பதும வயலில் பூகம் மீதே வரால்கள் துயில் வரு புனல் பெருக்கு ஆறு காவேரி சூழ வளர் – திருப்:166/15
அரவில் விழி துயில் முகுந்தன் அலர் கமல மலர் மடந்தை அழகினொடு தழுவு கொண்டல் மருகோனே – திருப்:199/5
அ சுதை நிறை கடல் நச்சு அரவணை துயில் அச்சுதன் மகிழ் திரு மருகோனே – திருப்:253/7
செயல் அற்று இங்கு அணையில் துயில் அற்று அஞ்சி அயர்த்து தெரிவைக்கு உன் குரவை தரவேணும் – திருப்:286/4
பொறி விடும் துத்தி கண் செவியின் கண் துயில் கொளும் சக்ர கை கிரி சுத்தம் – திருப்:316/13
பல வரி அளி துயில் கூர்ந்து வானுறு முகில் போல – திருப்:365/2
பரவிடும் அவர் சிந்தையர் விடம் உமிழும் பட அரவணை கண் துயில் மால் அம் – திருப்:389/5
அரி துயில் சயன வியாள மூர்த்தனும் மணி திகழ் மிகு புலியூர் வியாக்ரனும் – திருப்:509/14
அரவணை மிசை துயில் நரகரி நெடியவர் மருகன் எனவெ வரும் அதிசயம் உடையவ – திருப்:525/13
அரங்கத்து இரு அணை மேல் துயில் நாரணன் மருகோனே – திருப்:652/12
நச்சு அரவில் துயில் பச்சை முகில் கருணை கடல் பத்ம மலர் திருவை புணர் – திருப்:723/9
முலைக்குளே துயில் கொள மயல் புரிகுவர் பொருள் தீரின் – திருப்:797/6
அணை மீதில் துயில் பொழுதே தெட்டிகள் அவர் ஏவல் செய்து தமியேனும் – திருப்:836/2
பகலும் சில இரவும் துயில் சில வஞ்சகர் மாயை துயர் தீராய் – திருப்:850/8
இரவின் இடை துயில் உகினும் யாரோடு பேசுகினும் இளமையும் உன் அழகு புனை ஈராறு தோள் நிரையும் – திருப்:870/7
விட அரவணைக்குள் துயில் கொள் க்ருபை கடவுள் உலவு மலை செப்பை செவிக்கண் செறித்து மிக – திருப்:875/13
ஆல பணி மீதினில் மாசறு ஆழிக்கிடையே துயில் மாதவன் ஆனைக்கு இனிதாய் உதவீ அருள் நெடு மாயன் – திருப்:963/5
ஆன் நிரை துரந்து மா நிலம் அளந்து ஓர் ஆல் இலையில் அன்று துயில் மாயன் – திருப்:970/5
பல கையோடு ஒரு பது சிரம் அற எறி பகழியான் அரவு அணை மிசை துயில் தரு – திருப்:1008/9
துயில் கொளாத வானோரும் மயல் கொளாத ஆவேத துறவரான பேர் யாரும் மடல் ஏற – திருப்:1046/3
துடியை நேர் இடை தனம் துவளவே துயில் பொருந்து அமளி தோய்பவர் வசம் சுழலாதே – திருப்:1108/3
பாலாம் அ கடலில் துயில் மாலோர் எட்டு தலை கிரி பால் பார்வைக்கு அளவிட்டும் ஐயுறுபோதில் – திருப்:1128/5
கடலுக்குள் படு சர்ப்பத்தினில் மெச்ச துயில் பச்சை கிரி கைக்குள் திகிரி கொற்றவன் மாயன் – திருப்:1131/7
வளை கரம் மாட்டி வேட்டினிடை துயில் வாட்டி ஈட்டி வரி விழி தீட்டி ஏட்டின் மணம் வீசும் – திருப்:1199/1
மேல்


துயில்கின்ற (1)

பனகம் துயில்கின்ற திறம் புனை கடல் முன்பு கடைந்த பரம்பரர் – திருப்:11/5
மேல்


துயில்கினும் (1)

துவள கூடி துயில்கினும் உனது அடி மறவேனே – திருப்:889/8
மேல்


துயில்கூரினும் (1)

கூடி முயங்கி விடாய்த்து இரு தனங்களின் மேல் துயில்கூரினும்
அம்புய தாள் இணை மறவேனே – திருப்:582/7,8
மேல்


துயில்கொள் (1)

பாந்தளின் மீது இனிதின் ஓங்கு கணே துயில்கொள் நீண்டிடும் மாலொடு அயன் அறியாது – திருப்:501/5
மேல்


துயில்தரன் (1)

துளப மணி மாலை மார்ப சக்ரதரன் அரி முராரி சர்ப்ப துயில்தரன் ஆதரித்த மருகோனே – திருப்:693/5
மேல்


துயில்பவர் (1)

பரவு பால் கடல் அரவணை துயில்பவர் மருகோனே – திருப்:738/12
மேல்


துயில்பவன் (2)

நுங்கும் சிங்கம் வங்கம்தன்கண் துயில்பவன் எகினனை உதவிய கரு முகில் மருகோனே – திருப்:150/12
வேலைதனில் விழி துயில்பவன் அரவணை வேயின் இசை அது நிரைதனில் அருள்பவன் – திருப்:731/9
மேல்


துயில்வதும் (1)

கரவு சேர் மகளிர் குங்கும பயோதர தனங்களின் அறா துயில்வதும் சரி பேசும் – திருப்:1107/1
மேல்


துயில்வார்க்கு (1)

நாக மேல் துயில்வார்க்கு அயனான பேர்க்கு அரியார்க்கு ஒரு ஞான வார்த்தையினால் குரு பரன் ஆய – திருப்:996/5
மேல்


துயில்வோனும் (1)

ஆழியில் துயில்வோனும் மா மலர் பிரமாவும் ஆகம பொருளோரும் அனைவோரும் – திருப்:716/5
மேல்


துயில (1)

தொனி எழ விழைந்து கொடு நகம் இசைந்து தோள் மிசை துயில அவச இன்ப மேவுதல் ஒழிவேனோ – திருப்:625/4
மேல்


துயிலா (1)

மாறு பொரு காலன் ஒக்கும் வானில் எழு மா மதிக்கும் வாரி துயிலா அதற்கும் வசையே சொல் – திருப்:1189/1
மேல்


துயிலு (1)

பொறி அரவின் மிசை துயிலு சுத்த பச்சை முகில் மருகோனே – திருப்:895/12
மேல்


துயிலுகினும் (1)

அமளி படும் அமளி மலர் அணையின் மிசை துயிலுகினும் அலர் கமல மலர் அடியை மறவேனே – திருப்:190/4
மேல்


துயிலும் (4)

வெம் அரவணையில் இனிது துயிலும் விழிகள் நளினன் மருகோனே – திருப்:168/7
அரவணை துயிலும் அரி திரு மருக அவனியும் முழுதும் உடையோனே – திருப்:1075/7
வரி அரவின் மிசை துயிலும் வரத ஜயமகள் கொழுநன் மருக அமர் முடுகி வரு நிருதேசர் – திருப்:1091/6
சித்தம் ஓவி துயிலும் அற்று வாழ சிறிது சித்ர பாத கமலம் அருள்வாயே – திருப்:1267/4
மேல்


துயிலுற்று (1)

செறிவுற்று அணையில் துயிலுற்று அருமை தெரிவைக்கு உணர்வை தரவேணும் – திருப்:285/4
மேல்


துயிலை (1)

வாங்கு பகழி விழியை மோந்து பகலும் இரவும் வாய்ந்த துயிலை மிகவும் தணியாத – திருப்:634/3
மேல்


துயிற்றிய (1)

கையிலே விழ ஏகி அணை துயல் எனவே மிக மீது துயிற்றிய
கரு தாய் முலை ஆர் அமுதத்தினில் இனிதாகி – திருப்:1314/3,4
மேல்


துயின்ற (4)

இரு விழி துயின்ற நாரணனும் உமை மருவு சந்த்ரசேகரனும் – திருப்:34/11
அளி கலந்து இரங்க இசையுடன் துயின்ற அரிய செந்தில் வந்த பெருமாளே – திருப்:92/8
ஞால வட்டம் முற்ற உண்டு நாக மெத்தையில் துயின்ற நாரணற்கு அருள் சுரந்த மருகோனே – திருப்:828/7
விரை தரு மலரில் இருந்த வேதனும் விட அரவு அமளி துயின்ற மாயனும் – திருப்:1011/15
மேல்


துயின்றவன்தன் (1)

பால் சொல் தடம் புகுந்து வேல் கண் சினம் பொருந்து பாய்க்குள் துயின்றவன்தன் மருகோனே – திருப்:679/7
மேல்


துயின்றிடல் (1)

இரு கண்கள் துயின்றிடல் இன்றியும் அயர்வாகி – திருப்:14/6
மேல்


துயின்று (4)

திக்கோடு திக்கு வரை மட்டு ஓடி மிக்க பொருள் தேடி சுகந்த அணை மீதில் துயின்று சுகம் – திருப்:115/5
அரவின் கண் முன் துயின்று அருள் கொண்டல் அண்டர் கண்டு அமர் அஞ்ச மண்டி வந்திடு சூரன் – திருப்:539/5
பட அரவில் சிறந்த இடம் இது என துயின்று பசு முகிலுக்கு உகந்த மருகோனே – திருப்:1081/3
ஞாலத்தை அன்று அளந்து வேலைக்குள்ளும் துயின்று நாடு அத்தி முன்பு வந்த திருமாலும் – திருப்:1202/5
மேல்


துர் (2)

நிதம் இயலும் துர் குணத்திலே பரவசமுடன் அன்புற்று இணக்கிலே ஒரு – திருப்:183/7
குடிலிடை ஓர் ஐந்து வேடர் ஐம்புல அடவியில் ஓடும் துர் ஆசை வஞ்சகர் – திருப்:362/3
மேல்


துர்க்கம் (2)

துகில் களைந்து இன்பம் துர்க்கம் அளிக்கும் கொடியார் பால் – திருப்:16/6
விஷ துர்க்கம் அன சூளிகை மாலிகை இந்த்ரலோகம் – திருப்:947/6
மேல்


துர்க்கி (1)

தெரிவை அம் துர்க்கி சத்தி எவர்க்கும் தெரி அரும் சுத்த பச்சை நிற பெண் – திருப்:315/15
மேல்


துர்க்குண (2)

கொடிய துர்க்குண அவத்தரை முதல் துரிசு அறுத்திடும் வேலா – திருப்:668/10
விரக துர்க்குண வேசியர் ஆசையர் பணம் மெத்த பறிகாரிகள் மாறிகள் – திருப்:761/5
மேல்


துர்க்குணம் (1)

அக்கணமே மாய துர்க்குணம் வேறு ஆக அ படையே ஞான உபதேசம் – திருப்:946/3
மேல்


துர்க்கை (3)

சமுக சேவித துர்க்கை பயங்கரி புவநேசை – திருப்:555/10
துர்க்கை பக்க சூலி காளி செக்கை புக்க தாள ஓசை தொக்க திக்க தோத தீத என ஓத – திருப்:630/5
வாலை துர்க்கை சத்தி அம்பி லோக கத்தர் பித்தர் பங்கில் மாது பெற்று எடுத்து உகந்த சிறியோனே – திருப்:828/5
மேல்


துர்ச்சன (1)

திருட்டு வாணிப விக்ரம துட்டிகள் மதத்த ரூபிகள் துர்ச்சன பொட்டிகள் – திருப்:429/1
மேல்


துரக்குதலாலே (1)

புளக கொங்கை இடத்து இளக கொங்கை அனல் பொழிய தென்றல் துரக்குதலாலே – திருப்:286/2
மேல்


துரக்கும் (1)

துரக்கும் விம்பகம் புரி ப்ரசண்ட சிந்துரத்தனும் பிறந்து இறவாத – திருப்:1070/7
மேல்


துரக (13)

பொருத சமர்த்தா குத்திர துரக முக கோதைக்கு இடை – திருப்:104/11
வேலை உலகை வலமாக வரு துரக மயில் வீரா – திருப்:153/14
வரு துரக மயில் மணிகள் சத்திக்க நிர்த்தமிட ஒரு பதுடன் இரு புயமும் மட்டு தொடைக்கு இசைய – திருப்:157/7
மத கஜ துரக ரதம் உடைய புவி அதல முதல் முடிய இடிய நெடியது ஒர் – திருப்:572/37
சுருதி ஆடி தாதாவி வெருவி ஓட மூதேவி துரக கோப மீது ஓடி வட மேரு – திருப்:577/5
மத வித கஜ ரத துரக பததியின் வன் சேனை மங்க முது மீன – திருப்:588/6
துரக கஜ ரத கடக முரண் அரண நிருதர் விறல் மிண்டை குலைத்து அமர் செய்து அண்டர்க்கு உரத்தை அருள் பெருமாளே – திருப்:624/24
கலப கக மயில் கடவு நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1092/8
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1093/8
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1094/8
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1095/8
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகமுடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1096/8
வாரணம் ரத பதாகினி துரக மாதிர நிறைய அரசாகி – திருப்:1255/3
மேல்


துரகக்கார (1)

இந்த்ரபுரி காவல் முதன்மைக்கார சம்ப்ரம மயூர துரகக்கார
என்றும் அகலாத இளமைக்கார குற மாதின் – திருப்:58/9,10
மேல்


துரகத்தினில் (1)

பீலி மிக்க மயில் துரகத்தினில் ஏறி முட்ட வளைத்து வகுத்து உடல் – திருப்:357/9
மேல்


துரகத (4)

கலப மரகத துரகத ந்ருப கிரி மயில் வாழ்வே – திருப்:371/12
கடக புளகித புய கிரி சமுக விகட கடக கச ரத துரகத நிசிசரர் – திருப்:374/13
பவுரி வரும் ஒரு மரகத துரகத மிசை ஏறி – திருப்:605/6
சுருதி மறை வேள்வி மிக்க மயிலை நகர் மேவு உக்ர துரகத கலாப பச்சை மயில் வீரா – திருப்:693/6
மேல்


துரகதத்து (1)

தத்து உததி துரகதத்து மிகு திதிசர் தத்து மலை அவுணர் குல நாகம் – திருப்:600/7
மேல்


துரகதம் (3)

வீர துரகதம் நர பதி வனிதையர் கரம் மீதே – திருப்:731/10
நடனம் இடும் பரி துரகதம் மயில் அது முடுகி கடுமையில் உலகதை வலம் வரும் – திருப்:1002/13
துகள் எழ நட நவில் மரகத துரகதம் வர வல பெருமாளே – திருப்:1247/8
மேல்


துரகம் (1)

ஒரு பராக்ரம துரகம் ஓட்டிய உரவ கோ கிரி நண்ப வானோர் – திருப்:1058/6
மேல்


துரகமும் (1)

பக்கரை விசித்திர மணி பொன் கலணை இட்ட நடை பட்சி எனும் உக்ர துரகமும் நீப – திருப்:2/1
மேல்


துரகனை (1)

சரம்பர் உறவனை நரகனை துரகனை இரங்கு கலியனை பரிவுறு சடலனை – திருப்:145/5
மேல்


துரகிகள் (1)

உறவு சொல வல துரகிகள் விரகிகள் பிறை போலே – திருப்:903/6
மேல்


துரங்க (2)

ஆலித்து சேல்கள் பாய் வயலூர் அத்தில் காளமோடு அடர் ஆரத்தை பூண் மயூர துரங்க வீரா – திருப்:561/6
புகட்டு அரங்கிய விரக துரங்க திறல் வீரா – திருப்:868/10
மேல்


துரங்கமும் (1)

பணம் அணி பட்ச துரங்கமும் தனி முடுகி நடத்தி கிழிந்து விந்து எழு – திருப்:1013/11
மேல்


துரத்தி (7)

துரத்தி அன்று இந்த்ரலோகம் அழித்தவன் பொன்று மாறு சுடப்ப அரும் சண்ட வேலை விடுவோனே – திருப்:20/6
நவ மணிகள் உரகன் உடல் கக்க துரத்தி வரும் முருகோனே – திருப்:157/12
கறுவி வட்டை பின் துரத்தி பொருது அபசயம் விளைத்து செப்பு அடித்து குலவிய – திருப்:408/3
குடத்தை தகர்த்து களிற்றை துரத்தி குவட்டை செறுத்து கக சால – திருப்:563/1
மீளாமல் ஓடி துரத்தி உட்கும் ஒரு மாவை – திருப்:873/10
கயல் விழி வெருட்டி துரத்தி செவி குழையின் மிசை தாவும் – திருப்:875/6
பட்டு அற விட்டு துரத்தி வெட்டிய பெருமாளே – திருப்:1198/16
மேல்


துரத்திட்டு (1)

வற்ற வட்ட கடல் கிட்டி வட்டி துரத்திட்டு மட்டுப்பட பொரு மாயன் – திருப்:1260/5
மேல்


துரத்து (2)

பனை கர சினத்து இபத்தனை துரத்து அரக்கனை பயத்தினில் பயப்பட பொரும் வேலா – திருப்:258/5
பறித்து பின் துரத்து சொல் கபட்டு பெண்களுக்கு இச்சை பலித்து பின் கசுத்திப்பட்டு உழல்வேனோ – திருப்:458/4
மேல்


துரத்துவார்தங்கள் (1)

இதுக்கு அதுக்கு கடப்படாம் என கை கக்க கழற்றியே இளைக்க விட்டு துரத்துவார்தங்கள் சேர்வை தவிராய் – திருப்:66/4
மேல்


துரந்த (5)

இலகு சிலை வேள் துரந்த கணை அதிலுமே சிறந்த இரு நயனர் வார் இணங்கும் அதி பாரம் – திருப்:692/2
திகிரி படை துரந்த வரதற்கு உடன் பிறந்த சிவை தற்பரைக்கு இசைந்த புதல்வோனே – திருப்:804/7
வாரி பொட்டு எழ க்ரவுஞ்சம் வீழ நெட்ட அயில் துரந்த வாகை மல் புய ப்ரசண்ட மயில் வீரா – திருப்:828/6
சிதைய ஒரு வாளியை துரந்த அரி மருக தீது அற கடந்து – திருப்:1132/11
வலி மாள துரந்த வன் திறல் முருகா மல் பொருந்து திண் புய – திருப்:1193/15
மேல்


துரந்தவர் (1)

கமல மலர் கை சரம் துரந்தவர் மருமக மட்டு உக்க கொன்றை அம் தொடை – திருப்:1012/13
மேல்


துரந்து (12)

மரு மலரினன் துரந்து விட வினை அருந்த அந்தி மதியோடு பிறந்து முன்பு எய் வதையாலே – திருப்:181/1
வெகுட்சிதனையே துரந்து களிப்பினுடனே நடந்து மிகுக்கும் உனையே வணங்க வரவேணும் – திருப்:182/4
சூரனை துரந்து வேரற பிளந்து சூழ் சுரர்க்கண் அன்புசெயும் வீரா – திருப்:233/5
தர வரு பொய்க்குள் கிடந்த கந்தலில் உறையும் உயிர்ப்பை சமன் துரந்து ஒரு – திருப்:321/3
பட மயில் புக்கு துரந்து கொண்டு இகல் வென்றி வேலா – திருப்:321/6
வட வெற்பு அதை துரந்து களப குடத்தை வென்று மதர்வில் பணைத்து எழுந்த முலை மீதே – திருப்:804/2
ஆன் நிரை துரந்து மா நிலம் அளந்து ஓர் ஆல் இலையில் அன்று துயில் மாயன் – திருப்:970/5
சுரும்பு அணி கொண்டல் நெடும் குழல் கண்டு துரந்து எறிகின்ற விழி வேலால் – திருப்:973/1
எதிர் பொருது மானினை துரந்து சலதி கிழி வேல்தனை பொருந்தி – திருப்:1132/3
கடை சிவந்து அகன்று உரை புகன்று இரு குழையையும் துரந்து அரி பரந்து ஒளிர் – திருப்:1148/1
அமிழ்ந்தி மிகவும் பிணங்கள் அயின்று மகிழ் கொண்டு மண்ட அடர்ந்த அயில் முன் துரந்து பொரு வேளே – திருப்:1167/7
விரைந்து ஏகவே வாசி துரந்து ஓடியே ஞான விளம்பு ஓசையே பேசி வரவேணும் – திருப்:1244/4
மேல்


துரந்துற்ற (1)

சுரும்பு உற்ற பொழில்தோறும் விரும்புற்ற குயில் கூவ துரந்துற்ற குளிர் வாடை அதனாலும் – திருப்:488/1
மேல்


துரம் (1)

வருத்தம் காண நாடிய குணத்து அன்பான மாதரும் மயக்கம் பூண மோதிய துரம் ஈதே – திருப்:596/1
மேல்


துரால் (2)

கள் வைத்த தோல் பை பொள்ளுற்ற கால் பை கொள்ளை துரால் பை பசு பாச – திருப்:534/2
துரால் புகழ் பராதின கரா உள பராமுக துரோகரை தரை ஆசையுற்று அடைவேனோ – திருப்:571/4
மேல்


துராலும் (1)

துராலும் மிகு தீ முன்பு இராத வகை போலும் தொடாமல் வினை ஓடும்படி நூறும் – திருப்:204/7
மேல்


துரி (1)

துரி பெற சரி பொழில் கன வயல் அழகு உள துரிய மெய் தரளம் மொய்த்திட வீறி – திருப்:409/7
மேல்


துரிசாளன் (1)

புகல் இலன் சுற்ற செத்தையுள் நிற்கும் துரிசாளன் – திருப்:320/2
மேல்


துரிசு (4)

தொலைவு இலாத பேராசை துரிசு அறாத ஓர் பேதை தொடும் உபாயம் ஏதோ சொல் அருள்வாயே – திருப்:244/4
துரிசு அற ஆநந்த வீடு கண்டிட அருள்வாயே – திருப்:362/8
கொடிய துர்க்குண அவத்தரை முதல் துரிசு அறுத்திடும் வேலா – திருப்:668/10
நெட்டாசை பாட்டை துரிசு அற விட்டு ஏறி போய் பத்தியருடன் – திருப்:1018/7
மேல்


துரித (2)

துரித பதங்க இரத ப்ரசண்ட சொரி கடல் நின்ற சூர அந்தகனே – திருப்:48/8
துரித பர சமய பேத வாதிகள் என்றும் ஓடி – திருப்:1157/2
மேல்


துரிதம் (1)

துரிதம் இடு நிருதர் புர சூறைக்கார பெருமாளே – திருப்:123/5
மேல்


துரிய (8)

துரிய நிலையே கண்ட முத்தர் இதய கமலம்அதனில் விளையா நின்ற அற்புத சுபோத சுக – திருப்:160/3
சுடரினூடு நால் வேத முடியினூடும் ஊடாடு துரிய ஆகுலாதீத சிவ ரூபம் – திருப்:244/3
துரி பெற சரி பொழில் கன வயல் அழகு உள துரிய மெய் தரளம் மொய்த்திட வீறி – திருப்:409/7
துரிய மேல் அற்புத பரம ஞான தனி சுடர் வியாபித்த நல் பதி நீடு – திருப்:643/3
பேருமாய் கலை அறிவாய் துரிய அதீதமானது வினையேன் முடி தவ – திருப்:736/7
சுருதியூடு கேளாது சரியையாளர் காணாது துரிய மீது சாராது எவராலும் – திருப்:1049/1
அரிய துரிய மேல் படு கருவி கரணம் நீத்தது ஒர் அறிவின் வடிவமாய் புளகிதமாகி – திருப்:1055/3
அறிவை அறிபவர் அறியும் இன்பம்தனை துரிய முடிவை அடி நடு முடிவில் துங்கம்தனை சிறிய – திருப்:1124/3
மேல்


துரியங்கள் (1)

சங்கு பொன் தவில் காளமும் துரியங்கள் துந்துமி காடு அதிர்ந்திட – திருப்:454/9
மேல்


துரியம் (2)

ஓத அரிய துரியம் கடந்தது போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும் – திருப்:359/3
கமல துரியம் அதில் இந்தும் கதிர் பரவு கனக நிறமுடைய பண்பு அம் படி கதவம் – திருப்:985/5
மேல்


துரியமாகி (1)

துறை இலாததோர் ஆசை இறைவனாகி ஓர் ஏக துரியமாகி வேறு ஆகி அறிவாகி – திருப்:1050/2
மேல்


துரியமும் (1)

சுருதியின் கொத்து பத்தியும் முற்றும் துரியமும் தப்பி தத்வம் அனைத்தும் – திருப்:309/7
மேல்


துரியாதீதம் (1)

ஆறாறின் அதிகம் அக்க்ராயம் அநுதினம் யோகீசர் எவரும் எட்டாத பர துரியாதீதம்
அகளம் எப்போதும் உதயம் அநந்த மோகம் – திருப்:203/3,4
மேல்


துரியோதனன் (1)

பகை கொள் துரியோதனன் பிறந்து படை பொருத பாரதம் தெரிந்து – திருப்:1016/9
மேல்


துரியோதனனாதிகள் (1)

கரி வாம் பரி தேர் திரள் சேனையும் உடன் ஆம் துரியோதனனாதிகள்
களம் மாண்டிடவே ஒரு பாரதம் அதில் ஏகி – திருப்:529/9,10
மேல்


துரியோதனாதி (1)

குரு நாடி இராசரிக்கர் துரியோதனாதி வர்க்க குடி மாய விட்டு குந்தி பாலர் – திருப்:573/5
மேல்


துரியோதனால் (1)

வாது சமர் திருதரானராட்டிர ராஜகுமரர் துரியோதனால் பிறர் – திருப்:1196/13
மேல்


துருக்கர் (1)

கலை கொடு பவுத்தர் காம கருமிகள் துருக்கர் மாய கபிலர் பகர் அகணாதர் உலகாயர் – திருப்:138/1
மேல்


துருத்தி (2)

குழி படு கலுழி வயிற்றை தூர்த்து எழு திடர் மணல் இறுகு துருத்தி கா பொதி – திருப்:33/11
இன பிணி கணத்தினுக்கு இருப்பு என துருத்தி ஒத்து இசைத்து அசைத்து சுக்கிலம் தசை தோலால் – திருப்:258/3
மேல்


துருத்தியை (1)

பெருத்த பித்த உருத்தனை கிருத்திம துருத்தியை பிணித்த முக்குறத்தொடு ஐம்புலனாலும் – திருப்:280/3
மேல்


துருமத்து (1)

அச்சு கெட்டு படை விட்டு அச்சப்பட்டு கடலுள் புக்குப்பட்டு துருமத்து அடைவாக – திருப்:333/6
மேல்


துருவோடு (1)

விள் துற்று அருள் பதி கண்டுற்று அருள் கொடு மிண்டி செயல் இனி ரம்பி துருவோடு
மெழுக்கில் உரு என வலித்து எழு மதி கழித்து வயிர் குடம் உகுப்ப ஒரு பதில் – திருப்:444/3,4
மேல்


துரை (1)

துரை செம் கண் கடைக்கு ஒன்றி பெருத்த அன்புற்று இளைத்து அங்கு – திருப்:79/5
மேல்


துரையான (1)

தோகை மயிலே கமல மானே உலாசம் மிகு காம துரையான மத வேள் பூவையே இனிமை – திருப்:169/1
மேல்


துரையே (1)

தஞ்சம் தஞ்சம் சிறியேன் மதி கொஞ்சம் கொஞ்சம் துரையே அருள் – திருப்:95/13
மேல்


துரோகரை (1)

துரால் புகழ் பராதின கரா உள பராமுக துரோகரை தரை ஆசையுற்று அடைவேனோ – திருப்:571/4
மேல்


துரோகனை (1)

பாவியார்க்குள் எலாம் மா துரோகனை மண்ணின் மீதில் – திருப்:993/6
மேல்


துரோகிகள் (1)

முறுக்கியே உதை கொடு வசை உரை தரு மன துரோகிகள் இடு தொழில் வினை அற – திருப்:797/7
மேல்


துரோகிதம் (1)

மனம் களித்திடல் ஆமோ துரோகிதம் முன்பு வாலி – திருப்:364/10
மேல்


துரோகியை (1)

போக்கிடம் அற்ற வ்ருதாவனை ஞானிகள் போற்றுதல் அற்ற துரோகியை மா மருள் – திருப்:272/5
மேல்


துரோணம் (1)

விதுரன் நெடும் துரோணம் ஏற்று எதிர் பொரும் அம்பாதி ஏற்றி விரகின் எழுந்து ஓய நூற்றுவரும் மாள – திருப்:574/5
மேல்


துல்ய (1)

சொல்லும் முநிவோர் தவம்புரி முல்லைவடவாயில் வந்து அருள் துல்ய பர ஞான உம்பர்கள் பெருமாளே – திருப்:684/8
மேல்


துல (1)

அமகர ஆசாம்பர அதுகர ஏகாம்பரம் அ துல அன நீலாம்பரம் அறியாத – திருப்:338/5
மேல்


துலக்க (1)

துகைத்து உலகை ஒரு அடிக்கு அளவிடு துலக்க அரி திரு மருகோனே – திருப்:293/6
மேல்


துலக்கம் (1)

கொண்டு அணாப்பி துலக்கம் சீர்த்து திரிமானார் – திருப்:591/2
மேல்


துலக்கி (1)

சிங்கியில் செம் பவள ஆடை துலக்கி பொன் பறி விலை மாதர் – திருப்:155/4
மேல்


துலக்கிகள் (1)

முக துலக்கிகள் ஆசார ஈனிகள் விலை சிறுக்கிகள் நேரா அசடிகள் – திருப்:438/1
மேல்


துலக்கியே (1)

மினுக்கி ஓலைகள் பிலுக்கியே வளை துலக்கியே விள நகைத்து கீழ் விழி – திருப்:631/3
மேல்


துலங்க (4)

மஞ்சள் மணம் அதுவே துலங்க வகை பேசி – திருப்:180/2
மால் பொன் கலம் துலங்க நாட்டு அச்சுதன் பணிந்து வார் கைத்தலங்கள் என்று திரை மோதும் – திருப்:679/6
விருது துலங்க சிகண்டியில் அண்டரும் உருகி வணங்க வரும் பதமும் பல – திருப்:771/5
செகம் திக்கு சுபம் பெற்று துலங்க போர் களம் புக்கு செயம் பற்றி கொளும் சொக்க பெருமாளே – திருப்:1164/8
மேல்


துலங்கி (4)

அளக பாரம் அலைந்து குலைந்திட வதனம் வேர்வு துலங்கி நலங்கிட – திருப்:27/1
இரு உருவாகி துலங்கி ஒரு கன தூணில் பிறந்து இரணியன் மார்பை பிளந்த தனி ஆண்மை – திருப்:1174/6
அடியார் உள் துலங்கி நின்று அருள் துணை வேளே – திருப்:1193/10
ஆகத்து உளே மகிழ்ந்த ஜோதி ப்ரகாச இன்பம் ஆவிக்கு உளே துலங்கி அருளாதோ – திருப்:1242/4
மேல்


துலங்கிய (1)

பூசல் தரும் கயலும் பொருந்திய வாச நறும் குழலும் துலங்கிய
பூரண கும்பம் எனும் தனங்களும் மட மாதர் – திருப்:1180/1,2
மேல்


துலங்கு (6)

முலை முகம் திமிர்ந்த கலவையும் துலங்கு முறுவலும் சிவந்த கனி வாயும் – திருப்:92/1
கருடனுடன் வீறு ஆன கேதனம் விளங்கு மதிலினொடு மா மாட மேடைகள் துலங்கு
கலிசை வரு காவேரி சேவகனொடு அன்புபுரிவேனே – திருப்:117/11,12
மாற்று அற்ற பொன் துலங்கு வாள் சக்கிரம் தெரிந்து வாய்ப்புற்று அமைந்த சங்கு தடி சாப – திருப்:679/5
பணை முலையின் மீது அணிந்த தரள மணி ஆர் துலங்கு பருவ ரதி போல வந்த விலைமானார் – திருப்:692/3
துலங்கு நல பெண்களை முயங்கினர் மயங்கினர் தொடும் தொழிலுடன் தம க்ரகபாரம் – திருப்:700/3
விரை மிகு சந்து பொழில்கள் துலங்கு விசுவை விளங்கு பெருமாளே – திருப்:991/8
மேல்


துலங்கும் (1)

அறு முகம் பொன் சதி துலங்கும் திரு பதம் கந்தா என்று என்று அமரோர்பால் – திருப்:500/21
மேல்


துலங்கும்படி (1)

காய் கதிர் என்று ஒளிர் செம் சிலம்பும் கணையாழியுடன் கடகம் துலங்கும்படி
காமன் நெடும் சிலை கொண்டு அடர்ந்தும் பொரு மயலாலே – திருப்:12/3,4
மேல்


துலங்குற்ற (1)

துலங்குற்ற மரு வாளி விரைந்து உற்ற படி ஆல தொடர்ந்து உற்று வரு மாதர் வசையாலும் – திருப்:488/2
மேல்


துலிய (1)

துலிய பிரகாச மத சோலி அற்ற ரசா சவித தொகை விக்ரம மாதர் வயிறிடை ஊறு – திருப்:687/2
மேல்


துலை (2)

தொழுது அவர் பாதம் ஓதி உன் வழிவழி யான் எனா உயர் துலை அலை மாறு போல் உயிர் சுழல்வேனோ – திருப்:728/4
துலை வரு திரு மா மயில் வாழ்வுள வயலை அற்புதனே வினையானவை – திருப்:914/13
மேல்


துவ்வு (1)

வையாளி பரி வாகன மா கொளு துவ்வு ஆழி கடல் ஏழ் மலை தூளி செய் – திருப்:767/11
மேல்


துவக்க (1)

துவக்க நிர்த்தனம் ஆடா உறைபவர் தொண்டர் பேணும் – திருப்:438/12
மேல்


துவக்கி (2)

இட்டு துவக்கி இடர் பட்டு தியக்கி அவர் – திருப்:917/4
மா நாகம் நாண் வலுப்புற துவக்கி ஒர் மா மேரு பூதர தனு பிடித்து ஒரு – திருப்:1129/9
மேல்


துவக்கியாய் (1)

தெருப்புறத்து துவக்கியாய் முலைக்கு வட்டை குலுக்கியாய் சிரித்து உருக்கி தருக்கியே பண்டை கூளம் என வாழ் – திருப்:66/1
மேல்


துவக்கில் (1)

சுத தத்த சதத்து அத்தம் பதத்தர்க்கு உற்றவற்றை சொல் துவக்கில் பட்டு அவத்தைப்பட்டு அயராதே – திருப்:323/3
மேல்


துவக்கிலே (2)

காம கலகம் பிணித்த தோதகம் எனும் துவக்கிலே அடிமையும் கலக்கம் உறலாமோ – திருப்:219/4
துவக்கிலே அடிபட நறு மலர் அயன் விதித்த தோதக வினை உறு தகவு அது – திருப்:838/3
மேல்


துவக்கு (1)

கலப்பு உண்டும் சிலுப்பு உண்டும் துவக்கு உண்டும் பிணக்கு உண்டும் – திருப்:42/3
மேல்


துவக்குணும் (1)

துவக்குணும் பங்க பித்தன் அவத்தன் புவிக்குள் என் சிந்தை புத்தி மயக்கம் – திருப்:16/7
மேல்


துவக்குற்று (1)

முக்கண் சடை சித்தர் உள் புக்கு இருக்கைக்கு முத்தி துவக்குற்று மொழிவோனே – திருப்:1266/7
மேல்


துவச (1)

பசித பாரண வாரண துவச ஏடக மா அயில் பரவு பாணித பாவல பர யோக – திருப்:713/6
மேல்


துவசங்கள் (1)

துவசங்கள் அங்கு ஒளிரும் குடையும் திசை விஞ்சவே கண்டு – திருப்:85/12
மேல்


துவசமும் (2)

நிகரில் கலபியும் ரவி உமிழ் துவசமும் நினது கருணையும் உறைதரு பெருமையும் – திருப்:1005/3
இரவி கை குக்ட துவசமும் மற மாதும் – திருப்:1171/10
மேல்


துவட்சியினில் (1)

இதத்து ப்ரியப்பட நடித்து துவட்சியினில் நைந்து சோர – திருப்:917/18
மேல்


துவட்சியே (1)

துவட்சியே பெறில் அவருடன் மருவிடு பொதுமாதர் – திருப்:838/2
மேல்


துவண்ட (2)

அடி துவண்ட தண்டை கலில் எனும் சிலம்பொடு அணி சதங்கை கொஞ்சு நடையாலே – திருப்:623/2
சேர் சிவந்த வடிவார் துவண்ட இடை புண்டரீகம் – திருப்:855/4
மேல்


துவண்டிட (3)

போலே நல் தெரு ஊடாடி துயல் தொங்கல் நெகிழ்ந்து இடையே துவண்டிட
கால் தாவி சதியோடே சித்திரம் என்ப நடம்புரிவாருடன் செயல் மிஞ்சலாகி – திருப்:412/5,6
கூண்கள் ஆம் என பொங்க நலம் பெறு காந்தள் மேனி மருங்கு துவண்டிட
கூர்ந்த ஆடை குலைந்து புரண்டு இரசங்கள் பாய – திருப்:475/3,4
சந்திர ஆரம் அழிந்திட நூலில் பங்கு இடை ஆடை துவண்டிட நேசம் – திருப்:972/5
மேல்


துவண்டு (12)

குலவிய நல் கைத்தலம் கொண்டு அங்கு அணை கொடி இடை மெத்த துவண்டு தண் புயல் – திருப்:137/5
அதில் மருண்டு துவண்டு அ ஆசையில் நைந்து பாயல் – திருப்:141/6
இரு மயல் கொடு துவண்டு பொதுவையர் அகம் புகுந்து இரவு பகல் கொண்டு ஒடுங்கி அசடாகும் – திருப்:181/3
கனி இதழ் உண்டு துவண்டு பஞ்சணை மிசை வீழா – திருப்:576/4
மார்புடன் கோடு தன பாரமும் சேர இடை வார் துவண்டு ஆட முகமோடு உகந்து ஈர ரச – திருப்:592/22
பொதுவில் விலையிடு மகளிர் பத்ம கரம் தழுவி ஒக்க துவண்டு அமளி – திருப்:622/7
சார மஞ்சள் புயமும் கிளி முகங்கள் உகிர் பாளிதம் புனை துவண்டு இடையொடு இன்ப ரச – திருப்:829/5
உந்தி வாவியில் விழுந்து இன்பமா முழுகி அன்பு ஒன்று இலாரொடு துவண்டு அணை மீதே – திருப்:1102/2
விண்டு மேனிகள் துவண்டு அன்றில் போல் உள இரண்டு ஒன்றுமாய் உற அழிந்து அனுபோகம் – திருப்:1103/3
ஒத்த தொண்டை துவண்டு அமுதம் தர மெச்சு தும்பி கரும் குயில் மென் புறவு – திருப்:1145/3
சங்கு இனம் குலுங்க செம் கை எங்கிலும் பணிந்து உடம்பு சந்து அனம் துவண்டு அசைந்து வருமா போல் – திருப்:1156/2
இரு தனம் குலுங்க இடை துவண்டு அனுங்க இனிய தொண்டை உண்டு மடவார் தோள் – திருப்:1276/3
மேல்


துவண்டுதுவண்டு (1)

சுழன்றுசுழன்று துவண்டுதுவண்டு சுருண்டு மயங்கி மடவார் தோள் – திருப்:973/2
மேல்


துவத்தனே (1)

வயல்புறத்து புவிக்குள் நீள் திருத்தணிக்குள் சிறப்பில் வாழ் வயத்த நித்த துவத்தனே செந்தில் மேவு குகனே – திருப்:66/8
மேல்


துவம் (1)

நீதம் துவம் ஆகி நேம துணையாகி – திருப்:965/1
மேல்


துவயலி (1)

துவயலி நின் தன வியாத்தமும் வயல் இயல் வஞ்சியில் மேல் பயில் சொருபமு நெஞ்சில் இராப்பகல் மறவேனே – திருப்:929/4
மேல்


துவர் (13)

புயல் குழன்ற அம் கமழ் அறல் குலம் தங்கு அவிர் முருக்கு வண் செம் துவர் தந்து போகம் – திருப்:17/2
கொண்டல் சூழு அம் சோலை மலர் வாவி கயல் கந்து பாய நின்று ஆடு துவர் பாகை உதிர் – திருப்:174/15
அருவம் இடை என வருபவர் துவர் இதழ் அமுது பருகியும் உருகியும் ம்ருகமத – திருப்:368/1
துவர் வேணியப்பன் மிகு சிவகாமி கர்த்தன் மிகு சுக வாரி சித்தன் அருள் முருகோனே – திருப்:441/6
அருக்கி பண்புறவே கலையால் முலை மறைத்து செம் துவர் வாய் அமுதூறல்கள் – திருப்:459/5
கோடு தானை தேன் துவர் வாய் மொழி குயில் போல – திருப்:498/2
பனியின் விந்து துளி போலவே கருவின் உறு அளவில் அங்கு ஒரு சூசமாய் மிளகு துவர்
பனை தெனம் கனி போலவே பல கனியின் வயிறு ஆகி – திருப்:520/1,2
துவர் வாய் கானவர் மானும் சுர நாட்டாள் ஒரு தேனும் துணையா தாழ்வு அற வாழும் பெரியோனே – திருப்:677/3
துவர் அதோ இலவோ தெரியா இடை துகள் இலா அனமோ பிடியோ நடை – திருப்:887/3
புகல சங்கு இசை கண்டம் அதனில் எழ உருவ செம் துவர் தந்த அதரமும் அருள் – திருப்:961/3
துவர் இது புளி இது தொய்ந்தது ஈது இது இது வீணால் – திருப்:1010/12
கடலினும் பெரிய விழி மலையினும் பெரிய முலை கவர் இனும் துவர் அதரம் இரு தோள் பை – திருப்:1226/1
அவச இத மொழி படித்து காட்டி அதரம் அழி துவர் வெளுப்பை காட்டி – திருப்:1320/3
மேல்


துவர்த்த (1)

துவர்த்த வாய் சுருள் அடக்கி மால் கொடு வழியே போய் – திருப்:649/4
மேல்


துவர்ப்பிட்டு (1)

கறுக்க பல் துவர்ப்பிட்டு சிரித்து சற்று உறுக்கி கண் பிறக்கிட்டுப்பட கண் பித்தி இளைஞோர்தம் – திருப்:328/1
மேல்


துவரை (3)

இக்கு அவரை நல் கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு – திருப்:2/5
கடலை பயிறொடு துவரை எள் அவல் பொரி சுகியன் வடை கனல் கதலி இன் அமுதொடு – திருப்:1002/1
பத உகளம் மலர் தொழுது பழுதில் பொரி அவல் துவரை பயறு பெரு வயிறு நிறைய இடா முப்பழமும் – திருப்:1095/5
மேல்


துவரோ (2)

கரிய வார் குழல் காரோ கானோ வாய் துவரோ – திருப்:135/2
நெக்க அமுது இதழ் கனியோ துவரோ சுத்த மிடறு அது வளையோ கமுகோ – திருப்:913/3
மேல்


துவல் (1)

துவல் கொடு முறையிடு சுரர் பதி துயரது கெட நிசிசரர் சேனை – திருப்:1247/7
மேல்


துவலை (1)

சுவடு உற்ற அற்புத கவலை புனத்தினில் துவலை சிமிழ்த்து நிற்பவள் நாண – திருப்:257/7
மேல்


துவள் (6)

குற கரும்பின் மெய் துவள் புயன் என வரு வடி வேலா – திருப்:19/10
அனிச்சம் கார் முகம் வீசிட மாசறு துவள் பஞ்சான தடாகம் விடா மட – திருப்:29/1
கலை இறுகுறு துவள் வஞ்சி கொடி போல – திருப்:140/4
கலை நெகிழ்த்தியே உறவு அணைத்திடு கலவியில் துவள் பிணி தீரா – திருப்:290/3
துவள் கடி சிலை வேள் பகைவா திரு மறு ஓர் எட்டுடன் ஆயிரம் மேல் ஒரு – திருப்:914/15
மெத்த மென் பொருள் அன்பு அளவும் துவள் இன்ப மாதர் – திருப்:1145/6
மேல்


துவள (23)

கொடி அனைய இடை துவள அங்கமும் பொங்க அம் குமுத அமுது இதழ் பருகி இன்புறும் சங்கையன் – திருப்:52/1
கோகனக உபய மேரு முலை அசைய நூலின் இடை துவள வீறு பறவை வகை – திருப்:153/3
குறமகள் இடை துவள பாத செம் சிலம்பு ஒலிய ஒரு சசி மகளொடே கலந்து திண் – திருப்:207/15
கால் மறைய துவள செறி பொன் கலை ஒண் குலாவ – திருப்:234/6
இவளை துவள கலவிக்கு நயத்து இறுக தழுவி புயம் மீதே – திருப்:265/3
கலை நெகிழ வளர் வஞ்சி இடை துவள உடல் ஒன்றுபட உருகி இதயங்கள் ப்ரியமே கூர் – திருப்:295/3
மொழி பதற இடை துவள வட்ட சிலை புருவ இணை கோட – திருப்:296/4
துவள மனிதரும் அமரரும் முநிவரும் உடன் ஓடி – திருப்:370/2
இடை துவள வேடுவச்சி படம் அசையவே கனத்த இள முலை விடாத சித்ர மணி மார்பா – திருப்:380/6
துணை அற்ற பூ மலர் அணையில் தனியேன் உயிர் துவள தகுமோ துயர் தொலையாதோ – திருப்:396/4
இளக இடை துவள வளை பூசல் இட்டு இரங்க எவராலும் – திருப்:403/2
நாறு மலர் வாச மயிர் நூல் இடையதே துவள நாணம் அழிவார்கள் உடன் உறவாடி – திருப்:445/3
வசனமாய் பொத்தி இடை துவள மோகத்து உள் அமிழ் வசம் எலாம் விட்டும் அற வேறு சிந்தனையை தந்து ஆள்வாய் – திருப்:495/12
வகைவகை மெயுற வளைகள் கழல இடை துவள இதழ் உண்டு உள் ப்ரமிக்க நசை கொண்டு உற்று அணைத்து அவதி – திருப்:624/10
சொருகு மலர் குழல் சரிய தளர்வுறு சிற்றிடை துவள துகில் அகல க்ருபை விளைவித்து உருகா முன் – திருப்:737/3
துவள உருகிய சரச விதம் அது சோர வாரிதி அலையூடே – திருப்:791/3
காலோடு கால் இகலி ஆட பரி நூபுரமொடு ஏகாசமான உடை வீசி இடை நூல் துவள
காவீரமான இதழூறல் தர நேசம் என மிடறு ஓதை – திருப்:806/3,4
துவள கூடி துயில்கினும் உனது அடி மறவேனே – திருப்:889/8
இடை துவள உடை கழல இட்டத்து அரை பை அது தொட்டு திரித்து மிக – திருப்:902/5
இரு கைக்கு அடைத்து இடை துவள குழல் சரிய இதழ் சர்க்கரை பழமொடு உறழ உறல் – திருப்:924/2
துயர் ஒழுகும் செல பாத்திரம் மெலிய மிகுத்து உதராக்கினி துவள முயங்கி விடாய்த்து அரிவையர் தோளில் – திருப்:929/3
அழகு ஒழுகு புளக முலை குழைய இடை துவள மிக அமுத நிலை அது பரவ அதி மோகம் – திருப்:1091/2
இடை அது துவள குலுக்கி கால் அணி பரிபுர ஒலிகள் தொனிக்க பூதர – திருப்:1135/3
மேல்


துவளத்துவள (1)

கொடி இடை துவளத்துவள தன பார – திருப்:1154/2
மேல்


துவளவே (1)

துடியை நேர் இடை தனம் துவளவே துயில் பொருந்து அமளி தோய்பவர் வசம் சுழலாதே – திருப்:1108/3
மேல்


துவளு (1)

வீறிட துவளு நூலோடு ஒத்த இடை உடை மாதர் – திருப்:439/4
மேல்


துவளும் (3)

சுடர் படும் கச்சு கட்டு முலைக்கும் துவளும் நெஞ்சத்த சுத்த இருக்கும் – திருப்:311/15
கனகம் இயற்றி திரிந்து துவளும் எனை சற்று அறிந்து கவலை ஒழித்தற்கு இரங்கி அருள்வாயே – திருப்:428/4
சுரபி குளிகை எளிது பெறுக துவளும் எமது பசி தீர – திருப்:1065/2
மேல்


துவளுவேனை (1)

துணியுமாறு உலா நீல நயன மாதராரோடு துவளுவேனை ஈடேறு நெறி பாராய் – திருப்:1046/4
மேல்


துவளுறும் (1)

கலவி அளறிடை துவளுறும் வெளிறனை இனிதாள – திருப்:367/6
மேல்


துவனி (1)

துவனி தினை புனம் மருவி குறமகளை களவு மயல் சுகமொடு அணைத்த அருணகிரி பெருமாளே – திருப்:407/8
மேல்


துவாசதச (1)

புரி நூலும் உலாவ துவாசதச புய வீரா – திருப்:809/12
மேல்


துவாதச (2)

துவாதச புயாசல ஷடாநந வரா சிவ சுதா எயினர் மான் அன்பு உடையோனே – திருப்:201/7
மேவினார்க்கு அருள் தேக்க துவாதச அக்ஷ ஷடாக்ஷர மேரு வீழ்த்த பராக்ரம வடி வேலா – திருப்:995/7
மேல்


துவார (1)

பாரிய நவ துவார நாறும் முமலத்தில் ஆறு பாய் பிணி இயற்று பாவை நரி நாய் பேய் – திருப்:894/3
மேல்


துவாரம் (1)

யோசித்து அயர் உடம்பை நேசித்து உறாது அலைந்து ரோம துவாரம் எங்கும் உயிர் போக – திருப்:709/3
மேல்


துவைத்து (2)

இறுக்கி பிடித்து கட்டி உதைத்து துடிக்க பற்றி இழுத்து துவைத்து சுற்றி யம தூதர் – திருப்:564/3
எல் பணி அராவை மிதித்து வெட்டி துவைத்து பற்றிய கராவை இழுத்து உரக்க கிழித்து – திருப்:848/9
மேல்


துவைத்தும் (1)

துவைத்தும் பந்து அடித்தும் சங்கு ஒலித்தும் குன்று இடித்தும் பண் – திருப்:41/11
மேல்


துழாய் (4)

திங்கள் ஆர் கொன்றை மத்தம் துழாய் துன்று பொன் செம் சடா பஞ்சத்து உறு தோகை – திருப்:74/7
வாளம் முழுது ஆளும் ஓர் தண் துழாய் தங்கு சோதி மணி மார்ப மாலின் பினாள் இன் சொல் – திருப்:94/13
துணைவ பாற்கடல் வனிதை சேர்ப்ப துழாய் மார்பா கோபாலா காவாய் எனவே கை – திருப்:1059/6
கொங்கு அடுத்த குரா மாலிகை தண் கடுக்கை துழாய் தாதகி கும்பிட தகு பாகீரதி மதி மீது – திருப்:1159/5
மேல்


துழாயோன் (1)

மொய்த்த மண துழாயோன் மாயோன் மருகோனே – திருப்:834/10
மேல்


துள் (1)

கள்ள குவால் பை தொள்ளை புலால் பை துள் இக்கனார்க்கு அயவு கோப – திருப்:534/1
மேல்


துள்ள (1)

கள்ள மாய தாருகன் மா முடி துள்ள நீல தோகையின் மீது ஒரு – திருப்:483/9
மேல்


துள்ளி (4)

துள்ளி விளையாடும் புள்ளி உழை நாண எள்ளி வனம் மீது உற்று உறைவோனே – திருப்:530/6
அள்ளல் கடவாது துள்ளி அதில் மாயும் உள்ளமும் இல் வாழ்வை கருது ஆசை – திருப்:531/2
அள்ளல் துள்ளி ஐவர் செல்லும் அல்லல் சொல்ல முடியாதே – திருப்:660/3
துள்ளி வள்ளை தள்ளி உள்ளல் சொல்லு கள்ள விழியாலும் – திருப்:661/2
மேல்


துள்ளிட (1)

துன்னி எதிர் சூரர் மங்கிட சண்முகம் அதாகி வன் கிரி துள்ளிட வேலாயுதம்தனை விடுவோனே – திருப்:684/7
மேல்


துள்ளிய (1)

துய்ய வரி வண்டு செய்ய அமுது உண்டு துள்ளிய கடம்பு தரவேணும் – திருப்:537/4
மேல்


துள்ளு (1)

தவ நெறி உள்ளு சிவ முனி துள்ளு தனி உழை புள்ளி உடன் ஆடி – திருப்:658/5
மேல்


துள்ளும் (2)

துள்ளும் மால் நித்த முனி புள்ளி மான் வெற்பு உதவு வள்ளி மானுக்கு மயல் மொழிவோனே – திருப்:1232/5
துள்ளும் மத வேள் கை கணையாலே தொல்லை நெடு நீல கடலாலே – திருப்:1291/1
மேல்


துள (1)

தரு பிணி துள வரம் எமது உயிர் சுகமுற அருள்வாயே – திருப்:525/4
மேல்


துளக்க (2)

சுரர்க்கு வஞ்சம் செய் சூரன் இள க்ரவுஞ்சன் தன்னோடு துளக்க எழுந்து அண்ட கோளம் அளவாக – திருப்:20/5
செருக்கு எழுந்து உம்பர் சேனை துளக்க வென்று அண்டம் ஊடு தெழித்திடும் சங்கபாணி மருகோனே – திருப்:20/7
மேல்


துளக்கிகள் (1)

தொட துளக்கிகள் அபகட நினைவிகள் குருட்டு மட்டைகள் குமரிகள் கமரிகள் – திருப்:276/1
மேல்


துளங்கா (2)

உடம் பாட்டுடன் பாட்டு இயம்பா தயங்கா துளங்கா திட புன் கவி பாடி – திருப்:589/3
கதைகள் செப்பவும் வல சமர்த்திகள் குணம் கண்டு துளங்கா – திருப்:702/10
மேல்


துளசியோடு (1)

பல நக நுதியில் நிசாசரன் ஆகம் கிழித்து அளைத்து அணி துளசியோடு சிறு குடல் – திருப்:1150/13
மேல்


துளப (3)

துளப மாலையை மார்பு அணி மாயவன் மருகோனே – திருப்:385/10
துளப மணி மாலை மார்ப சக்ரதரன் அரி முராரி சர்ப்ப துயில்தரன் ஆதரித்த மருகோனே – திருப்:693/5
துளப மாயனும் சிறந்த கமல வேதனும் புகழ்ந்து தொழுது தேட அரும் ப்ரசண்டன் அருள் பாலா – திருப்:1210/5
மேல்


துளபம் (1)

குந்தி அரி தாழ் துளபம் செம் திருவை சேர் களபம் கொண்டல் நிறத்தோன் மகளை தரை மீதே – திருப்:863/7
மேல்


துளவன் (1)

நரனுக்கு அமைத்த கொடி இரத சுத களவன் நறை புட்ப நல் துளவன் மருகோனே – திருப்:924/6
மேல்


துளவார் (1)

ஆதி திரு நேமியன் வாமனன் நீல புயல் நேர் தரு மேனியன் ஆர துளவார் திரு மார்பினன் மருகோனே – திருப்:963/6
மேல்


துளவு (1)

வரி தரம் துளவு அணி திரு மருவிய உரத்த பங்கயர் மரகதம் அழகிய – திருப்:237/13
மேல்


துளி (9)

நாத கீத மலர் துளி பெற்று அளி இசை பாடும் – திருப்:125/6
நெற்றி வெயர் துளி துளிக்கவே இரு குத்து முலை குடம் அசைத்து வீதியில் – திருப்:172/1
முதிர வசம் அற இதரி எழு கை வளை கலகல என முக நிலவு குறு வெயர்வு துளி வீச – திருப்:190/2
பிணித்த போது வெடித்து ரச துளி கொடுக்கும் ஓடை மிகு திருத்தணி – திருப்:273/15
விந்து புளகித இன்புற்று உருகிட சிந்தி கருவினில் உண்ப அ சிறு துளி
விரித்த கமல மேல் தரித்து உள் ஒரு சுழி இரத்த குளிகையோடு உதித்து வளர் மதி – திருப்:444/1,2
பனி போல துளி சல வாயுள் கரு பதின் மாதத்து இடை தலைகீழாய் – திருப்:508/1
பனியின் விந்து துளி போலவே கருவின் உறு அளவில் அங்கு ஒரு சூசமாய் மிளகு துவர் – திருப்:520/1
அறுகு நுனி பனி அனைய சிறிய துளி பெரியது ஒரு ஆகம் ஆகி ஓர் பால ரூபமாய் – திருப்:858/1
தரணி மிசை அனையினிட உந்தியின் வந்து உகு துளி பயறு கழல் இனிய அண்டமும் கொண்டு அதில் – திருப்:1163/1
மேல்


துளிக்கவே (1)

நெற்றி வெயர் துளி துளிக்கவே இரு குத்து முலை குடம் அசைத்து வீதியில் – திருப்:172/1
மேல்


துளிர் (1)

தாழி என்ப அல்குலும் துளிர் அரம்பை தொடை ரம்பை மாதர் – திருப்:829/6
மேல்


துளிர்வொடு (1)

கடல் கொள் புவி முதல் துளிர்வொடு வளமுற அமுது துதி கையில் மனம் அது களி பெற – திருப்:1002/3
மேல்


துளிரோ (1)

கமுகு தான் நிகரோ வளையோ களம் அரிய மா மலரோ துளிரோ கரம் – திருப்:130/3
மேல்


துளுக்க (1)

கண் களிக்க ககனம் துளுக்க புகழ் இந்திரற்கு பதம் வந்து அளித்து கனக – திருப்:453/15
மேல்


துளுத்திடு (1)

கனமாய் எழுந்து வெற்பு எனவே உயர்ந்து கற்புர மாரணம் துளுத்திடு மானார் – திருப்:143/1
மேல்


துளும்பிய (1)

பொழிய மீமிசை அன்பு துளும்பிய மனன் ஆகி – திருப்:1177/4
மேல்


துளைந்து (1)

இட்டு ஆதரத்து உருகி வட்டார் முலைக்குள் இடை மூழ்கி கிடந்து மயலாகி துளைந்து சில பிணி அது மூடி – திருப்:115/6
மேல்


துற்குண (1)

கலக காரண துற்குண சமயிகள் நானாவர்க்க கலை நூலின் – திருப்:339/2
மேல்


துற்குணம் (1)

உடன் மன் கடைபடும் துற்குணம் அற நிற்குண உணர்வாலே – திருப்:1217/3
மேல்


துற்சரக்கு (1)

பரிக்கும் துற்சரக்கு ஒன்ற திளைத்து அங்கு உற்பல பண்பை – திருப்:79/3
மேல்


துற்சன (1)

துற்சன ம காதகரை புவிக்குள் தழைத்த நிதி மேவு – திருப்:848/4
மேல்


துற்ப (1)

மெய் சார்வு அற்றே பொய் சார்வு உற்றே நிச்சார் துற்ப பவ வேலை – திருப்:595/1
மேல்


துற்புத்தி (1)

திக்கு கெட்டு ஒட்டு சிட்டு என பட்ட அ துற்புத்தி கட்டு அற செப்பத்து உன் பற்றற்கு அற்புதம் அருள்வாயே – திருப்:1161/4
மேல்


துற்ற (7)

முகில் அளகத்தில் கமழ்ந்த வண் பரிமள அலர் துற்ற கலந்து இடம் தரு – திருப்:184/1
துற்ற கால் பதலை சொல்படா குதலை துப்பு இலா பல சமய நூலை – திருப்:275/2
இனம் துற்ற வரு சூரன் உருண்டிட்டு விழ வேல் கொடு எறிந்திட்டு விளையாடு பெருமாளே – திருப்:488/8
வரி அளி உலாவு துற்ற இரு புயம் அளாவி வெற்றி மலர் அணையில் நீ அணைக்க வரவேணும் – திருப்:693/4
துற்ற பொன் பச்சை கண் கலப சித்ர பக்ஷி கொற்றவ சொக்கர்க்கு அர்த்தத்தை சுட்டிய பெருமாளே – திருப்:1161/8
நல் குணம் உளார் தமை பொல் மை குழலிலே சிறக்க நல் பரிமளாதி துற்ற மலர் சூடி – திருப்:1257/1
துடி கொள் நோய்களோடு வற்றி தருண மேனி கோழை துற்ற இருமல் ஈளை வாத பித்தம் அணுகாமல் – திருப்:1316/1
மேல்


துற்றிடு (1)

தீண்டு கழை திரள் உற்றது துற்றிடு வேங்கைதனில் குவளை சுனை சுற்று அலர் – திருப்:266/15
மேல்


துற்று (6)

துற்று ஆய பீறல் தோல் இட்டே சுற்றா மதன பிணி தோயும் – திருப்:274/2
துற்று பின் புக்கு உற்ற கொக்கை துட்க திட்க பொரும் வேலா – திருப்:331/5
விள் துற்று அருள் பதி கண்டுற்று அருள் கொடு மிண்டி செயல் இனி ரம்பி துருவோடு – திருப்:444/3
கதித்து பொங்கு அலுக்கு ஒத்து பணைத்து கொம்பு என தெற்றி கவித்து செம்பொனை துற்று குழலார் பின் – திருப்:458/1
துடர் நிபிட கருடன் அடர்தர கரடம் மொகுமொகு என வந்துற்றிட குடர் நிணம் துற்று இசைத்து அதிர முது பேய்கள் – திருப்:624/21
தோள் தப்பாமல் தோய்த பாணி சூழ்து உற்றார் துற்று அழுவாரும் – திருப்:708/1
மேல்


துறக்க (2)

துறக்க நின் தண்டை பத்மம் எனக்கு என்று அருள்வாயே – திருப்:16/8
துறக்க நீறு இட அரகர என உளம் அமையாதே – திருப்:838/4
மேல்


துறத்தற்கு (1)

சூழ நடித்து சடத்தில் நின்று உயிரானது துறத்தற்கு இரக்கமும் சுப – திருப்:612/11
மேல்


துறந்தவர் (2)

அருள் துறந்தவர் இடம் வாழ் சவலைகள் நரகு ஏற – திருப்:1125/4
கரிய கண் துறந்தவர் நிறம் தொளை பட ஓட – திருப்:1148/2
மேல்


துறந்து (4)

வசமே அழிந்து உக்கிடு நோய் துறந்து வைப்பு எனவே நினைந்து உனை புகழ்வேனோ – திருப்:143/4
இருவினை பொதிந்த இந்த ஜனன மரணம் துறந்து இணை அடி வணங்க என்று பெறுவேனோ – திருப்:181/4
பழுது அற ஓதி கடந்து பகை வினை தீர துறந்து பலபல யோகத்து இருந்து மத ராசன் – திருப்:1174/1
வாள கிரி அண்டர் அண்ட கோளம் உற நின்று எழுந்து மாதவம் அறம் துறந்து நிலை பேர – திருப்:1312/2
மேல்


துறவரான (1)

துயில் கொளாத வானோரும் மயல் கொளாத ஆவேத துறவரான பேர் யாரும் மடல் ஏற – திருப்:1046/3
மேல்


துறவன் (1)

பொறையன் என பொய் ப்ரபஞ்சம் அஞ்சிய துறவன் என திக்கு இயம்புகின்ற அது – திருப்:322/7
மேல்


துறவினர் (1)

துறவினர் சோரச்சோர நகைத்து பொருள் கவர் மாதர்க்கு ஆசை அளித்தல் – திருப்:108/7
மேல்


துறவினரும் (1)

தவ நெறி குன்றா பண்பில் துறவினரும் தோற்று அஞ்ச – திருப்:26/9
மேல்


துறவினின் (1)

குகரம் மேவு மெய் துறவினின் மறவா கும்பிட்டு உந்தி தடம் மூழ்கி – திருப்:47/1
மேல்


துறவு (2)

விதுரற்கும் அரா கொடி யானையும் விகட துறவு ஆக்கிய மாதவன் – திருப்:747/13
விடு துறவு பெரியவரை மறையவரை வெடுவெடு என மேளமே சொலாய் ஆளி வாயராய் – திருப்:858/15
மேல்


துறவுமாய் (1)

துறவுமாய் அறமாய் நெறியாய் மிகு விரிவுமாய் விளைவாய் அருள் ஞானிகள் – திருப்:837/3
மேல்


துறவோரை (1)

ஆரம் அணி வாரை பீறி அற மேலிட்டு ஆடவர்கள் வாட துறவோரை
ஆசை மடலூர் வித்து ஆளும் அதி பார பாளித படீர தன மானார் – திருப்:356/1,2
மேல்


துறு (2)

பண் சரசம் கொளவேணும் என்று அவர் சேம வளம் துறு தேன் அருந்திட – திருப்:456/8
நசையொடு தோலும் தசை துறு நீரும் நடுநடுவே என்பு உறு கீலும் – திருப்:665/1
மேல்


துறுத்த (1)

துறுத்த மட்டைகள் அசடிகள் கசடிகள் முழு புரட்டிகள் நழுவிகள் மழுவிகள் – திருப்:276/3
மேல்


துறுந்து (1)

தசை துறுந்து ஒக்கு கட்டு அளை சட்டம் சரிய வெண் கொக்கு ஒக்க நரைத்து அம் – திருப்:319/1
மேல்


துறை (12)

பைம்பொன் சிந்தின் துறை தங்கிய குன்று எங்கும் சங்கு வலம்புரி – திருப்:65/7
இசை தமிழ் நட தமிழ் என துறை விருப்புடன் இலக்கண இலக்கிய கவி நாலும் – திருப்:242/2
உய்ய ஞானத்து நெறி கை விடாது எப்பொழுதும் உள்ள வேத துறை கொடு உணர்வு ஓதி – திருப்:246/1
குமரி கலி துறை முழுகி மன துயர் கொடுமை என பிணி கலகமிட திரி – திருப்:263/3
பிறவியான சடம் இறங்கி வழியிலாத துறை செறிந்து பிணிகள் ஆன துயர் உழன்று தடுமாறி – திருப்:726/1
தளிர் வேத துறை காட்டி மண்டலம் வலம் மேவும் – திருப்:810/4
நிழல் குருந்தமும் செறி துறை வளர்வுறு பெருமாளே – திருப்:845/16
திருவின் மா மரம் ஆர் பழன பதி அயிலும் சோறவை ஆளும் துறை பதி – திருப்:886/13
துறை செல் அறிவினை எனது உளம் மகிழ்வுற அருள்வாயே – திருப்:908/8
கல் தா வில் காட்டி கரை துறை நற்றாயில் காட்டி புகழ் கலை – திருப்:1019/13
துறை இலாததோர் ஆசை இறைவனாகி ஓர் ஏக துரியமாகி வேறு ஆகி அறிவாகி – திருப்:1050/2
ஆயிரம் முகங்கள் கொண்ட நூபுரம் இரங்கும் கங்கை ஆரமர வந்து அலம்பு துறை சேர – திருப்:1312/6
மேல்


துறைக்கணின் (1)

நிலையாத சமுத்திரமான சமுசார துறைக்கணின் மூழ்கி நிசமானது என பல பேசி அதனூடே – திருப்:277/1
மேல்


துறைக்குள் (1)

மிக்க திருவாவடு நல் துறைக்குள் செழித்த பெருமாளே – திருப்:848/16
மேல்


துறைகள் (2)

சரச கவி மாலை சிந்து கலி துறைகள் ஏசல் இன்ப தரு முதல் அதான செம் சொல் வகை பாடி – திருப்:220/2
சில காவிய துறைகள் உணர்வே படித்த தமிழ் செவியார வைத்து அருளும் முருகோனே – திருப்:227/7
மேல்


துறைகளோடு (1)

துறைகளோடு வாழ்வு விட்டு உலக நூல்கள் வாதை அற்று சுகமுளாநுபூதி பெற்று மகிழாமே – திருப்:1316/2
மேல்


துறையில் (1)

துறையில் அலை எறி திரு நகர் உறை தரு பெருமாளே – திருப்:43/16
மேல்


துறையினில் (1)

குருவின் உரு என அருள்செய் துறையினில் குதிரை கொள வரு நிறை தவசி தலை – திருப்:512/25
மேல்


துறையூர் (2)

தோகை செயலாள் பொன் பிரகாச குறமான் முத்தொடு சோதி துறையூர் நத்திய பெருமாளே – திருப்:741/8
துறையூர் நகரில் குடியாய் வரு பெருமாளே – திருப்:742/16
மேல்


துறையோனே (1)

தட விகட மத்தக தட வரையர் அத்தர் அத்த அடல் அனுச வித்தக துறையோனே
தரு மருவும் எ தலத்தரும் மருவ முத்தியை தரு திருவிடைக்கழி பெருமாளே – திருப்:795/7,8
மேல்


துன் (1)

கொண்டு சத்தி கடல் உண்டு உகுப்ப துன் நின் அன்பருக்கு செயல் தொண்டுபட்டு கமழ் – திருப்:453/7
மேல்


துன்ப (12)

கடத்தை துன்ப மண் சடத்தை துஞ்சிடும் கலத்தை பஞ்ச இந்த்ரிய வாழ்வை – திருப்:15/3
எம் பொன் கொடி மன் துன்ப கனல் அற்று இன்ப கலவி துயர் ஆனாள் – திருப்:24/3
துன்ப நோய் சிந்த நல் கந்த வேள் என்று உனை தொண்டினால் ஒன்று உரைக்க அருள்வாயே – திருப்:55/4
நிலத்தில் தன் பெரும் பசிக்கு தஞ்சம் என்று அரற்றி துன்ப நெஞ்சினில் நாளும் – திருப்:71/2
பொடி செய்து அருள் மதன் தந்த்ர பந்திக்கு அறிவை இழவிடும் பண்பு துன்ப
பொருளின் மகளிர் தம் அன்பு பண்பை தவிரோனே – திருப்:77/7,8
இருள் ஆய துன்ப மருள் மாயை வந்து எனை ஈர்வது என்றும் ஒழியாதோ – திருப்:99/4
சால மயலாகி கால திரிசூலத்தால் இறுகு பாச துன்ப மூழ்கி – திருப்:382/3
துன்ப வாழ்க்கை தொழில் பண்டு ஆட்டத்து உழலாதே – திருப்:591/4
தேன் மேவும் செம் சொல் இன் சொல் தான் ஓதி வந்து அணைந்து தீராத துன்ப இன்பம் உறு மாதர் – திருப்:667/2
பரிபுர பதம் உள வஞ்ச மாதர்கள் பலபல விதம் உள துன்ப சாகர – திருப்:1011/7
தந்தமும் துன்ப வெம் சிந்தை கொண்டு அந்தகன் தண்ட ஒன்ற அன்று ஒடுங்கிடும் ஆவி – திருப்:1101/1
மன நூறு கோடி துன்ப நொடி மீதிலே நினைந்து மதன் ஊடலே முயங்கி அதி ரூப – திருப்:1271/1
மேல்


துன்பங்கள் (1)

இன்பம் களைந்து துன்பங்கள் மங்க இன்று உன் பதங்கள் தரவேணும் – திருப்:1238/4
மேல்


துன்பத்தினை (1)

தட துன்பத்தினை தந்திட்டு எதிர் சூரன் – திருப்:79/10
மேல்


துன்பப்படலாமோ (1)

வங்காளம் சோனம் சீனம் போய் வன்பே துன்பப்படலாமோ
மைந்து ஆரும் தோள் மைந்தா அந்தா வந்தே இந்த பொழுது ஆள்வாய் – திருப்:102/3,4
மேல்


துன்பம் (15)

பல துன்பம் உழன்று கலங்கிய சிறியன் புலையன் கொலையன் புரி – திருப்:11/7
மார்பில் அழுந்த அணைந்திடும் துன்பம் அது உழலாதே – திருப்:12/6
தன துன்பம் தவிப்புண்டு இங்கு உழல்வேனோ – திருப்:41/8
துன்பம் கொண்டு அங்கம் மெலிந்து அற நொந்து அன்பும் பண்பும் மறந்து ஒளி – திருப்:65/1
கெட துன்பம் கழித்து இன்பம் தருவாயே – திருப்:86/8
குற வாணர் குன்றில் உறை பேதை கொண்ட கொடிதான துன்பம் மயல் தீர – திருப்:101/3
என்றென்றும் கன்றும் துன்பம் கொண்டு உனது இரு மலர் அடி பரவிட மனதினில் – திருப்:150/7
செடம் அளறு மல சலமொடு என்பு துன்றும் கலம் துன்பம் மேவும் – திருப்:422/2
துன்பம் முடங்கு அழி நோய் சிரங்கொடு சீ புழுவும் சலம் ஓடு இறங்கிய – திருப்:456/10
தியங்கும் சஞ்சலம் துன்பம் கடம் தொந்தம் செறிந்து ஐந்து இந்த்ரியம் – திருப்:464/1
பந்தம் தரும் துன்பம் படும் ஏழை – திருப்:464/2
சில துன்பம் இன்பம் ஒன்றி இற வந்து பின்பு செம் தழலின் கண் வெந்து சிந்திட ஆவி – திருப்:539/2
சூழும் வினை கண் துன்பம் நெடும் பிணி கழி காமம் – திருப்:839/1
பல நல விதம் உள துன்பம் ஆகி மயங்கிடாதே – திருப்:1011/6
தும்பை செம்பொன் சொரிந்து தரும் கொன்றை துன்பம் கடிந்து என்பொடும் தொலையா நீர் – திருப்:1101/6
மேல்


துன்பமும் (1)

கலை கொடு பல துன்பமும் அகலிட நின் கழல் இணை கருதும்படி பாராய் – திருப்:388/4
மேல்


துன்பமொடு (1)

சேராமல் பொறி கேளாமல் செவி துன்பமொடு இன்பமுமே மறந்து பின் – திருப்:412/10
மேல்


துன்பர்கள் (1)

கோலமும் குண ஈன துன்பர்கள் வார்மையும் பலவாகி வெந்து எழு – திருப்:189/5
மேல்


துன்பவன் (1)

அங்கதன் கண்டகன் பங்கு இலன் பொங்கு நெஞ்சு அன்பிலன் துன்பவன் புகழ் வாரா – திருப்:1100/1
மேல்


துன்பற்ற (1)

துன்பற்ற அவுணர்கள் நமன் உலகு உற விடும் அயில் வேலா – திருப்:206/12
மேல்


துன்பன் (1)

உழைக்கும் சங்கட துன்பன் சுக பண்டம் சுகித்து உண்டுஉண்டு – திருப்:49/5
மேல்


துன்பு (1)

உடல் அது சுமந்து அலைந்து உலகுதொறும் வந்துவந்து உழலும் அது துன்பு கண்டு அன்புறாதோ – திருப்:1220/4
மேல்


துன்புறாமே (1)

மங்கைமார் கொங்கை சேர் அங்க மோகங்களால் வம்பிலே துன்புறாமே
வண் குகா நின் சொரூபம் ப்ரகாசம் கொடே வந்து நீ அன்பில் ஆள்வாய் – திருப்:56/3,4
மேல்


துன்ற (2)

பகடு புளகிதம் துன்ற கன்றி கயல் போலும் – திருப்:77/2
துன்ற சிலை மணி கலகல கலின் என சிந்த சுரர் மலர அயன் மறை புகழ் தர – திருப்:206/11
மேல்


துன்றவே (1)

தொலைவு அறும் அலகை இனங்கள் ஆனவை நடமிட நிண மலை துன்றவே அதில் – திருப்:1010/11
மேல்


துன்றி (5)

தட அம் சுனை துன்றி எழுந்திட திறமாவே – திருப்:14/4
பெருக்கு தண் சண்பக வனம் திடம் கொங்கொடு திறல் செழும் சந்து அகில் துன்றி நீடும் – திருப்:17/7
சூதம் மகிழ் பாலை கொன்றை தாது வளர் சோலை துன்றி சூழும் மதில் தாவி மஞ்சின் அளவாக – திருப்:232/7
கிளையுடன் மங்க தலை முடி சிந்த கிழி பட துன்றி பொருதோனே – திருப்:627/6
நண்புறு எனை இன்று நன்று இல் வினை கொன்று நன்று மயில் துன்றி வரவேணும் – திருப்:937/4
மேல்


துன்றிடும் (1)

ஒளி பெறவே எழுபு மர பாவை துன்றிடும் கயிறு விதம் என மருவி ஆடி விண் பறிந்து – திருப்:207/3
மேல்


துன்றிய (3)

பந்தி வரு மந்தி செண்பகம் அகில் சந்து செறி கொன்றை துன்றிய வன – திருப்:854/15
மருவை துன்றிய பைம் குழல் உமையவள் சிவனுக்கு அன்பு அருள் அம்பிகை கவுரிகை – திருப்:961/13
வேடை கெட வந்து சிந்தனை மாயை அற வென்று துன்றிய வேத முடிவின் பரம்பொருள் அருள்வாயே – திருப்:968/4
மேல்


துன்று (14)

திங்கள் அரவு நதி துன்று சடிலர் அருள் செந்தி நகரில் உறை பெருமாளே – திருப்:63/8
திங்கள் ஆர் கொன்றை மத்தம் துழாய் துன்று பொன் செம் சடா பஞ்சத்து உறு தோகை – திருப்:74/7
முடியாது பொன் சதங்கை தரு கீத வெட்சி துன்று முதிராத நல் பதங்கள் தருவாயே – திருப்:238/4
துன்று பொன் அங்கையின் மீது கண்டு அவரோடு விழைந்துமே கூடி இன்புறு மங்கையோரால் – திருப்:456/9
தலம் துன்று அம்பலம் தங்கும் பெருமாளே – திருப்:464/16
ஆயும் வேத கீதம் ஏழிசை பாட அஞ்செழுத்து தழங்க முட்ட நின்று துன்று சோதீ – திருப்:469/7
வஞ்சமாய் புக்கு ஒளிக்கும் சூல் கை துன்று சூர் பொட்டு எழ சென்று ஓட்டி – திருப்:591/9
குனித்து இலங்கும் கொம்பும் கொந்தும் துன்று சோலை – திருப்:621/7
வயலி நகர் முருக செரு உயல் பனிரு கர குமர துன்று அட்ட சிட்ட குண குன்றக்குடிக்கு அதிப அருளாதோ – திருப்:624/12
தோல் எலும்பு சீ நரம்பு பீளை துன்று கோழை பொங்கு சோரி பிண்டமாய் உருண்டு வடிவான – திருப்:715/1
தீர திருநீறு புரிந்து மீன கொடியோன் உடல் துன்று தீமை பிணி தீர உவந்த குருநாதா – திருப்:766/6
பரிய குமிழ் அறுகு கன தும்பையும் செம்பையும் துன்று மூல – திருப்:860/4
கஞ்சமும் தும்பையும் கொன்றையும் சந்ததம் கந்தமும் துன்று செம் சடையாளர் – திருப்:1100/6
அன்றிலும் அன்றி துன்று சரங்கம் ஐந்தும் என் நெஞ்சம் அழியாதே – திருப்:1254/3
மேல்


துன்றும் (8)

ஒன்று என்ற என்றும் துன்றும் குன்றும் தொளை பட மத கரி முகன் உடல் நெரி பட – திருப்:150/13
செடம் அளறு மல சலமொடு என்பு துன்றும் கலம் துன்பம் மேவும் – திருப்:422/2
இயம்பும் சம்புகம் துன்றும் சுணங்கன் செம் பருந்து அங்கங்கு – திருப்:464/9
துன்றும் இச்சை பண்டனுக்கு பண்பு அளித்து சம்ப்ரமித்து தும்பி பட்சிக்கும் பிரச செய்ப்பதி மீதே – திருப்:593/3
விலை அறுக்கவும் முலை மறைக்கவும் மணம் துன்றும் செழும் தார் – திருப்:702/1
விழி வெருட்டவும் மொழி புரட்டவும் நிணம் துன்றும் சலம் பாய் உதிர நீருடனே – திருப்:702/3
குன்றம் கதிரை பூ பரம் முன் துன்றும் அமரர் போற்றிய குன்றம் பிறவும் வாழ்த்துவது ஒரு நாளே – திருப்:1182/4
மயிலும் செம் கைகள் ஆறிரு திண் புய வரை துன்றும் கடி மாலையும் இங்கித – திருப்:1325/7
மேல்


துன்னி (1)

துன்னி எதிர் சூரர் மங்கிட சண்முகம் அதாகி வன் கிரி துள்ளிட வேலாயுதம்தனை விடுவோனே – திருப்:684/7
மேல்


துன்னு (2)

பட்டம் மன்னு அ வல்லி மட்ட மன்ன வல்லி பட்ட துன்னு கொல்லி மலைநாடா – திருப்:606/7
கன்னமிட பின்னிரவில் துன்னு புரை கல் முழையில் – திருப்:811/11
மேல்


துன்னும் (2)

சித்தி மன்னு செய்ய சத்தி துன்னும் கைய சித்ர வண்ணவல்லி அலர் சூடும் – திருப்:476/6
வன்னி ஒத்த படை கலாதிய துன்னும் கை கொள் அரக்கர் மா முடி – திருப்:826/9
மேல்


துனங்கிட (1)

தனதாந்தன தான தனந்தன தெனதோங்கிட தோன துனங்கிட
தனவாம் பரமான நடம் பயில் எம்பிரானார் – திருப்:720/9,10

மேல்