வி – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வி 2
விக்கம் 1
விக்கல் 1
விக்கலும் 1
விக்கலுமே 1
விக்கா 1
விக்கானத்தை 1
விக்கி 2
விக்கிட 1
விக்கிந 2
விக்கிரமத்தொடு 1
விக்கினம் 1
விக்ர 1
விக்ரம் 1
விக்ரம 26
விக்ரமம் 2
விக்ரமன் 2
விக்ரமன்தன் 1
விக்ரமித்து 1
விக்னம் 1
விகசித 2
விகசிதம் 1
விகட 18
விகடக 1
விகடம் 4
விகடனை 2
விகடார் 1
விகடிகள் 1
விகடின 1
விகலித 1
விகற்ப 1
விகற்பம் 2
விகாசமொடு 1
விகார 9
விகாரத்தே 1
விகாரம் 4
விகாரமாகி 1
விகாரமும் 2
விகாரமே 1
விகாரனை 3
விகாரி 1
விகாரிகள் 1
விகிர்த 1
விகிர்தர் 1
விஸ்தார 1
விஷ்ணு 1
விஷ்ணுவை 1
விச்சித்ர 1
விச்சு 1
விச்சை 2
விச்சைகள் 1
விஜய 3
விஜயகிரி 1
விஜயபுரம்தனில் 1
விஜயம் 1
விஜயமங்கல 1
விஜயமும் 1
விஜயவன் 2
விஜயன் 3
விஷ 3
விஷமிகளுடன் 1
விசய 1
விசயன் 1
விசயனால் 1
விசாக 4
விசாகனே 2
விசாகா 5
விசார 2
விசாரத்து 1
விசாரம் 1
விசாரமாக 1
விசாரர் 1
விசாரியா 1
விசால 6
விசிகாகவம் 1
விசித்திர 1
விசித்து 3
விசித்ர 9
விசியது 1
விசிரவண 1
விசிற 1
விசிறி 2
விசிறிய 2
விசிறியெ 1
விசும்பர் 1
விசும்பில் 1
விசும்பின் 1
விசும்பை 1
விசுவ 1
விசுவை 1
விசுறு 1
விசூசிகை 1
விசை 12
விசையம் 1
விசையமாகி 1
விசையற்கு 1
விசையன் 5
விசையாய் 1
விசையாலே 1
விசையான 1
விசையினும் 1
விசையுடன் 1
விசையுற்று 1
விசையுறு 1
விசையூடே 1
விசோனத்தி 1
விஞ்ச 3
விஞ்சவே 2
விஞ்சாது 1
விஞ்சி 6
விஞ்சிட்டு 1
விஞ்சிடு 1
விஞ்சிய 4
விஞ்சியர் 1
விஞ்சு 7
விஞ்சும் 3
விஞ்சுறுமா 1
விஞ்சை 10
விஞ்சைக்கு 1
விஞ்சைகள் 2
விஞ்சையர் 10
விஞ்சையர்கள் 4
விஞ்சையாலே 2
விஞ்சையை 1
விஞ்சையோர் 1
விஞ்சையோனே 1
விஞ்ஞை 1
விட்ட 52
விட்டது 1
விட்டப்படி 1
விட்டவர் 2
விட்டவன் 1
விட்டார் 2
விட்டால் 1
விட்டிட 2
விட்டிடு 2
விட்டிடும் 1
விட்டிடுவர் 1
விட்டிராமே 1
விட்டு 111
விட்டும் 2
விட்டுவிட்டு 2
விட 65
விடக்கு 2
விடக்கை 1
விடங்க 1
விடங்கள் 1
விடணற்கு 1
விடத்தார் 1
விடத்தை 10
விடதர் 1
விடதர 1
விடம் 41
விடம்தனை 1
விடமிகள் 1
விடமும் 3
விடமே 2
விடர் 1
விடல் 5
விடலாமோ 11
விடவே 5
விடவேணும் 2
விடவோ 1
விடற்கு 2
விடா 18
விடாத 13
விடாது 15
விடாதே 2
விடாமல் 7
விடாய் 9
விடாய்த்து 3
விடாயில் 1
விடாள் 1
விடிந்தது 1
விடிந்து 2
விடியளவு 1
விடில் 1
விடிவது 1
விடு 103
விடுக்கா 1
விடுக்கும் 4
விடுக 1
விடுகிலை 1
விடுங்கைக்கு 1
விடுத்த 7
விடுத்தபோதும் 1
விடுத்தவா 1
விடுத்தனை 2
விடுத்தாய் 1
விடுத்திட்டு 1
விடுத்திடவே 1
விடுத்திடு 1
விடுத்து 11
விடுத்தே 2
விடுதல் 1
விடுதி 1
விடுப்ப 1
விடுப்பன 2
விடுப்பார்களோ 1
விடுபவர் 2
விடுபவன் 1
விடுபோதும் 1
விடும் 92
விடும்படி 3
விடுமளவும் 1
விடுமா 1
விடுமாறு 2
விடுவதன் 1
விடுவது 3
விடுவதும் 1
விடுவாய் 1
விடுவாயேல் 1
விடுவார் 1
விடுவார்கள் 1
விடுவிடு 1
விடுவித்த 4
விடுவித்து 1
விடுவேனை 1
விடுவேனோ 3
விடுவோனே 27
விடை 18
விடைக்கழி 1
விடைச்சி 1
விடைநாதர் 1
விடையர் 2
விடையரர் 1
விடையவர் 1
விடையன் 1
விடையில் 2
விடையின் 2
விடையை 1
விடோம்விடோம் 1
விண் 18
விண்ட 2
விண்டதாம் 1
விண்டல 1
விண்டவர் 1
விண்டிட 1
விண்டிடாத 1
விண்டிடும் 1
விண்டு 24
விண்டுறும் 1
விண்டே 1
விண்டோடி 1
விண்ண 1
விண்ணவர் 1
விண்ணுள் 1
விண்ணுற 1
விண்ணோர் 1
விண்பால் 1
விணவர் 1
விணவரொடு 1
விணில் 1
விணோர் 1
விணோர்கள் 1
வித்த 3
வித்தக 22
வித்தகம் 1
வித்தகமாகும் 1
வித்தகர் 8
வித்தகன் 1
வித்தகனாகி 1
வித்தகனே 1
வித்தகா 2
வித்தகீ 1
வித்தர் 1
வித்தரிக்கும் 2
வித்தன் 1
வித்தனே 1
வித்தா 1
வித்தாய் 1
வித்தார் 1
வித்தார 17
வித்தாரத்தில் 1
வித்தாரத்தே 1
வித்தாரம் 4
வித்தாரமே 1
வித்தாரி 1
வித்தான 1
வித்தின 1
வித்தினர் 1
வித்து 10
வித்துத்தனை 1
வித்துரு 2
வித்துருமத்தின் 1
வித்தை 16
வித்தைக்கு 2
வித்தைகள் 2
வித்தைதனில் 1
வித்தைதனை 1
வித்தையர் 1
வித்தையாம் 1
வித்தொடு 1
வித்யா 1
வித்ரும 3
வித்ருமம் 1
வித்வ 1
வித 36
விதகர 1
விதங்கள் 3
விதங்களை 1
விதக்ஷணி 1
விதத்தியர் 1
விதத்தில் 2
விதத்திலும் 2
விதத்திலே 1
விதத்தின் 1
விதத்தினை 1
விதத்து 3
விதத்துக்கு 1
விதத்துடன் 1
விதத்துடனே 1
விதத்துள் 1
விதத்தை 2
விதத்தொடு 1
விததி 3
விதப்பட்ட 1
விதம் 28
விதமாக 4
விதமாய் 1
விதமான 4
விதமி 1
விதமும் 2
விதமுறும் 1
விதமொடு 4
விதமோ 1
விதரண 12
விதரணம் 2
விதரணமும் 1
விதலம் 2
விதவிடு 1
விதறி 2
விதறிய 1
விதன 1
விதனப்படும் 1
விதனம் 7
விதார்ந்த 1
விதாரண 1
விதாரம் 1
விதி 28
விதிக்கும் 1
விதித்த 4
விதித்து 3
விதிதனை 1
விதிப்படி 2
விதிப்படியில் 1
விதிப்படியே 2
விதியாதே 1
விதியாலே 1
விதியானவன் 1
விதியிலி 3
விதியின் 1
விதியும் 1
விதியே 1
விதியை 1
விதியோடு 1
விதியோனை 1
விதிர்க்கும் 2
விதிர்த்து 1
விதிர்த்தும் 1
விதுர 1
விதுரற்கும் 1
விதுரன் 2
விந்த 1
விந்தம் 2
விந்து 26
விந்துவான 1
விந்தை 9
விந்தைகள் 1
விந்தையொடு 1
விந்தையோனே 1
விநாச 1
விநாசமுற 1
விநாயக 2
விநாயகர் 1
விநாயகற்கு 1
விநாயகன் 3
விநாயகி 1
விநோத 19
விநோதக்கார 2
விநோதம் 6
விநோதமிடும் 1
விநோதமுடன் 1
விநோதமும் 1
விநோதர் 1
விநோதா 5
விநோதிகள் 1
விப்பிரதேச 1
விப்புருதி 3
விப்ர 2
விப்ரர்க்கு 1
விபஞ்சி 1
விபத்து 1
விபத்தும் 1
விபத்தை 1
விபரித 5
விபரிதம் 1
விபரீத 1
விபரீதன் 1
விபவ 1
விபவரம் 1
விபாக 1
விபின 1
விபீஷணர் 1
விபீஷணன் 1
விபு 1
விபுத 5
விபுதர் 7
விபுதை 3
விபுதையின் 1
விபுலம் 1
விபூதர் 1
விபூதி 1
விம்ப 3
விம்பகம் 1
விம்பம் 1
விம்பமும் 1
விம்பன் 1
விம்மி 1
விம்மு 1
விமல 8
விமலர் 1
விமலன் 1
விமலி 4
விமலை 4
விமலைகள் 1
விமான 1
விய 1
வியந்து 2
வியப்ப 1
வியப்புற 1
வியப்புறு 1
வியம் 1
வியர் 2
வியர்ப்ப 1
வியர்வு 2
வியர்வுற்று 1
வியன் 6
வியனில் 1
வியாக்கிரன் 1
வியாக்ரனும் 1
வியாகரண 1
வியாகுல 1
வியாகுலம் 2
வியாசன் 1
வியாத்தமும் 1
வியாதர்கள் 1
வியாதி 3
வியாதிகள் 3
வியாபக 2
வியாபார 1
வியாபித்த 1
வியாழ 1
வியாள 2
வியாளத்து 1
வியாளம் 1
வியோக 1
வியோம 1
வியோமம் 1
விர்த்த 1
விர 1
விரக 16
விரகங்களினால் 1
விரகம் 9
விரகர் 1
விரகன் 2
விரகனை 3
விரகாகி 1
விரகால் 1
விரகாலும் 1
விரகாலே 8
விரகாளர் 1
விரகானலத்து 1
விரகிகள் 6
விரகியர் 2
விரகில் 1
விரகிலே 2
விரகின் 1
விரகினர் 1
விரகினால் 2
விரகினில் 2
விரகினொடு 1
விரகு 18
விரகுடன் 3
விரகுடையன் 1
விரகும் 1
விரகுள 1
விரகுறு 1
விரகொடு 4
விரசிகள் 1
விரணம் 1
விரத்தர் 1
விரத 2
விரதங்கள் 1
விரதர் 1
விரல் 9
விரல்கள் 1
விரலின் 1
விரலொடு 1
விரவ 1
விரவாதே 1
விரவி 7
விரவிய 3
விரவு 9
விரவும் 1
விரவுற்று 1
விராகவ 1
விராகிணி 1
விராட 1
விராணமொடு 1
விராதன் 1
விராயண 1
விராலி 14
விராலிமலை 3
விராலியூர் 1
விராலூர் 1
விராவிய 1
விராவு 1
விரி 24
விரிக்கும் 4
விரிஞ்சர் 1
விரிஞ்சன் 1
விரிஞ்சை 3
விரித்த 4
விரித்தார் 1
விரித்து 17
விரித்தும் 1
விரித்துமே 1
விரிந்த 3
விரிந்து 1
விரிந்தும் 1
விரிப்ப 1
விரியும் 2
விரிவான 1
விரிவு 3
விரிவுமாய் 1
விரிவுறும் 1
விரீர்விரீர் 1
விருத்த 1
விருத்தரோடு 1
விருத்தன் 1
விருத்தாசலம் 1
விருத்தி 1
விருத 1
விருதர் 1
விருதா 1
விருதாக 2
விருதாதனை 1
விருதாவிலே 1
விருதாவினிலே 1
விருதிட்டு 2
விருது 20
விருதுகள் 2
விருதும் 1
விருந்து 1
விருப்பம் 3
விருப்பமுற்று 1
விருப்பமொடு 1
விருப்பாக 1
விருப்பி 1
விருப்பில் 1
விருப்பு 2
விருப்புடன் 2
விருப்புற்று 1
விருப்புற 2
விருப்புறு 1
விருப்பை 1
விருப்பொடு 4
விரும்பத்தக்கன 1
விரும்பவும் 1
விரும்பி 12
விரும்பிகள் 1
விரும்பிய 12
விரும்பியே 2
விரும்பு 2
விரும்பும் 2
விரும்புவர் 1
விரும்புற்ற 1
விருமம் 1
விரை 22
விரைத்த 1
விரைத்திடும் 1
விரைந்து 2
விரைய 4
விரையொடு 1
விரைவில் 2
விரைவு 1
விரோத 3
விரோதக்காரிகள் 1
விரோதம் 1
வில் 42
வில்ல 1
வில்லாளிகள் 1
வில்லி 3
வில்லுக்கும் 1
வில்வம் 1
விலக்கவொணாது 1
விலக்கி 2
விலக்கு 1
விலக்கும் 1
விலக்குவித்து 1
விலக 1
விலகாத 1
விலகாது 1
விலகாமல் 1
விலகி 1
விலகிய 2
விலகும் 1
விலங்கல் 6
விலங்கலில் 1
விலங்கலின் 1
விலங்கலும் 1
விலங்கிடும் 1
விலங்கு 1
விலங்குகளை 1
விலாலே 1
விலாவலி 1
விலில் 1
விலின் 1
விலுக்கும் 1
விலுவமொடு 1
விலை 37
விலைக்கு 2
விலைகூறி 2
விலைகூறும் 1
விலைப்பட்டு 1
விலைபேசி 2
விலைமகள் 1
விலைமாதர் 21
விலைமாதர்கள் 1
விலைமாதர்களை 1
விலைமாதர்தங்கள் 1
விலைமானார் 1
விலையாக 1
விலையாலே 1
விலையிடு 1
விலையில் 1
விலையினர் 1
விலோசன 4
விலோசனங்களினாலே 1
விலோசனம் 2
விலோசனர் 1
விலோடு 1
விவரமானது 1
விழ 66
விழல் 2
விழலன் 1
விழலனாய் 1
விழலனை 1
விழலாகி 1
விழலாமோ 4
விழலான 1
விழலிகள் 1
விழலுக்கு 1
விழலை 1
விழவிட்டு 1
விழவிடு 2
விழவும் 2
விழவெ 1
விழவே 8
விழவேதான் 1
விழா 8
விழாத 1
விழாது 1
விழாதே 1
விழாமல் 1
விழி 251
விழிக்கிற 1
விழிக்கு 2
விழிக்கும் 4
விழிக்குள் 1
விழிக்கே 1
விழிகள் 13
விழிகளால் 1
விழிகளினால் 1
விழிகளும் 3
விழிகளே 1
விழிச்சி 3
விழிச்சிகள் 3
விழிச்சியர் 5
விழித்த 2
விழித்தவன் 1
விழித்திட்டு 1
விழித்து 8
விழித்தும் 2
விழித்தேன் 1
விழிப்பில் 1
விழிப்பு 1
விழிப்பும் 1
விழிய 1
விழியர் 2
விழியாக 1
விழியார் 7
விழியார்கள் 1
விழியார்தம் 1
விழியாரை 1
விழியால் 11
விழியாலும் 8
விழியாலே 16
விழியாள 1
விழியில் 5
விழியின் 3
விழியினர் 7
விழியினால் 1
விழியினாலும் 2
விழியினில் 2
விழியினும் 6
விழியும் 11
விழியூடே 1
விழியை 2
விழியோனே 1
விழிவலி 1
விழு 15
விழுக்கு 1
விழுகிடு 1
விழுகின்ற 1
விழுகின்றது 1
விழுகின்றல் 1
விழுகினும் 1
விழுகுதல் 1
விழுங்கப்பட்டு 1
விழுங்கி 1
விழுங்கும் 1
விழுத்தி 1
விழுது 1
விழுந்தது 1
விழுந்திட 3
விழுந்திடும் 1
விழுந்து 24
விழுப்பன 1
விழுப்பொடு 1
விழும் 13
விழும்படி 4
விழுமிய 1
விழுவாரே 1
விழுவி 1
விழுவினால் 1
விழுவேனை 1
விழுவேனோ 1
விழுவோனே 1
விழை 3
விழைக்குள் 1
விழைகிலன் 1
விழைகிலை 1
விழைந்து 2
விழைந்துமே 1
விழையும் 3
விழைவு 3
விள் 2
விள்ள 4
விள 2
விளக்க 1
விளக்கம் 1
விளக்கி 1
விளக்கிகள் 1
விளக்கியே 1
விளக்கு 3
விளங்க 17
விளங்கலுற்ற 1
விளங்கி 4
விளங்கிய 7
விளங்கு 20
விளங்குகின்ற 2
விளங்கும் 13
விளங்கும்படிக்கு 1
விளப்பு 1
விளம் 1
விளம்ப 3
விளம்பத்தக்கன 1
விளம்பவும் 1
விளம்பி 1
விளம்பிய 2
விளம்பியர் 1
விளம்பு 3
விளம்பும் 1
விளம்புவதோ 1
விளர்க்க 1
விளவின் 1
விளவு 1
விளா 2
விளாவி 1
விளாவும் 1
விளித்து 1
விளியா 1
விளிவுறு 1
விளை 20
விளைக்க 1
விளைக்கவும் 1
விளைக்கும் 2
விளைகின்ற 1
விளைத்த 3
விளைத்தது 1
விளைத்தாய் 1
விளைத்திடு 1
விளைத்திடும் 4
விளைத்து 18
விளைந்த 5
விளைந்தது 1
விளைந்திட 2
விளைந்து 4
விளைப்பவர் 2
விளைப்பையும் 1
விளைய 8
விளையா 1
விளையாட்டு 1
விளையாட 8
விளையாடலுக்கு 1
விளையாடி 24
விளையாடிகள் 1
விளையாடிய 2
விளையாடியே 2
விளையாடினும் 1
விளையாடு 7
விளையாடுக 1
விளையாடுகவே 1
விளையாடுகின்ற 1
விளையாடும் 20
விளையாடுவித்த 1
விளையும் 8
விளைவது 1
விளைவன 2
விளைவாகி 1
விளைவாம் 1
விளைவாய் 1
விளைவாள்தன் 1
விளைவான 2
விளைவிக்க 1
விளைவிக்கவும் 1
விளைவித்த 2
விளைவித்து 2
விளைவு 1
விற்க 1
விற்கு 1
விற்குடிப்பதியில் 1
விற்கும் 2
விற்பதியில் 1
விற்பவர் 3
விற்பன 1
விற்பார்கள் 1
விற்று 3
விறகி 1
விறகு 1
விறகுடனே 1
விறகொடு 1
விறல் 24
விறலான 1
விறலும் 1
வின் 1
வினவ 2
வினவாதோ 1
வினவி 1
வினவிட 1
வினவியே 1
வினவு 1
வினவும் 1
வினவுமின் 1
வினா 2
வினாவில் 2
வினாவுடனே 1
வினாவை 1
வினாவோடு 1
வினை 117
வினைக்கு 2
வினைக்குள் 1
வினைக்கே 1
வினைகள் 6
வினைகளும் 1
வினைகாரன் 1
வினைபுரிபவர் 2
வினைமகள் 1
வினையன் 2
வினையனை 3
வினையாம் 1
வினையாயின் 1
வினையார் 1
வினையால் 2
வினையாலே 3
வினையாள் 1
வினையான 2
வினையானவை 1
வினையில் 4
வினையிலே 3
வினையின் 1
வினையினால் 1
வினையும் 3
வினையுற 1
வினையூடே 1
வினையே 2
வினையேன் 1
வினையேனும் 1
வினையேனை 6
வினையை 3
வினையோடு 1
வினோதா 1

வி (2)

பொரு வி கந்தொடு அடர் செரு இக்கன் தொடும் இ புதுமை புண்டரிக கணையாலே – திருப்:286/1
மதுகராரம் வி குஞ்சு அணியும் கர மதுரம் கார் முகமும் பொர வந்து எழு – திருப்:1177/11
மேல்


விக்கம் (1)

திக்கு மிக்க வானின் ஊடு புக்க விக்கம் மூடு சூரர் திக்க முட்டி ஆடு தீர வடி வேலா – திருப்:630/7
மேல்


விக்கல் (1)

தர்க்கம் இட்டு உறவாடி ஈளை நோய் கக்கல் விக்கல் கொள் ஊளை நாய் என – திருப்:504/7
மேல்


விக்கலும் (1)

தொக்கிடும் கக்கலும் சூலை பக்கம் பிளவை விக்கலும் துக்கமும் சீத பித்தங்கள் கொடு – திருப்:460/7
மேல்


விக்கலுமே (1)

மனமே தளர்ந்து விக்கலுமே எழுந்து மட்டு அறவே உலந்து சுக்கு அது போலே – திருப்:143/3
மேல்


விக்கா (1)

தொக்கே கொக்காகி சூழ அ சூர் விக்கா முக்க தொடும் வேலா – திருப்:1122/6
மேல்


விக்கானத்தை (1)

வெட்காமல் பாய் சுற்று ஊமர் சேர் விக்கானத்தை தரி மாறன் – திருப்:768/5
மேல்


விக்கி (2)

கொடியன பிணி கொடு விக்கி கக்கி கூன் போந்து அசடு ஆகும் – திருப்:1078/1
தடி கொடு தத்தி கக்கல் பெருத்திட்டு அசனமும் விக்கி சத்தி எடுத்து – திருப்:1321/3
மேல்


விக்கிட (1)

விக்கிட நிணம் பருக பக்கி உவணம் கழுகு – திருப்:572/34
மேல்


விக்கிந (2)

மிக்க அடிசில் கடலை பட்சணம் என கொள் ஒரு விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி – திருப்:2/7
குஞ்சர மாமுக விக்கிந ப்ரபு அங்குச பாச கர ப்ரசித்தன் ஒர் – திருப்:353/9
மேல்


விக்கிரமத்தொடு (1)

மேல் நாடர் சிறை விட்டு அருள் மீளா விக்கிரமத்தொடு வேதாவை சிறை இட்டு அருள் பெருமாளே – திருப்:1128/8
மேல்


விக்கினம் (1)

வழிவழி தமர் என வழிபடுகிலன் என் அவா விக்கினம் பொன்றிடுமோ தான் – திருப்:640/4
மேல்


விக்ர (1)

போன்ற விக்ர சூரா அரீ பகிரண்ட ரூபா – திருப்:888/14
மேல்


விக்ரம் (1)

மலர் கமல போனி சக்ர வளை மருவு பாணி விக்ரம் மறைய எதிர் வீர உக்ரர் புதல்வோனே – திருப்:1097/6
மேல்


விக்ரம (26)

காம் பேய் பந்தாட விக்ரம வான் தோய் கெம்பீர வில் கணை – திருப்:89/11
இரணத்தினில் எற்றுவரை கழுகுக்கு இரையிட்டிடும் விக்ரம வேலா – திருப்:239/6
குவடு எட்டும் அட்டு நெட்டு வரி கணத்தினை குமுற கலக்கி விக்ரம சூரன் – திருப்:257/5
குருதி கக்கி அதிர்த்து விழ பொரு நிசிசர படை பொட்டு எழ விக்ரம
குலிச சத்தியை விட்டு அருள் கெர்ச்சித மயில் வீரா – திருப்:281/11,12
சமர பூமியில் விக்ரம வளை கொடு நாளோர் பத்தெட்டினில் ஆளும் – திருப்:339/6
கொம்பன் மகோதரன் முக்கண் விக்ரம கணராஜன் – திருப்:353/10
வதம் செய் விக்ரம சீராமன் நான் நிலம் அறிந்த அதி சரம் ஓகோ கெடாது இனி – திருப்:364/11
திருட்டு வாணிப விக்ரம துட்டிகள் மதத்த ரூபிகள் துர்ச்சன பொட்டிகள் – திருப்:429/1
சக்ர கிரியும் குலைய விக்ரம நடம்புரியும் – திருப்:572/46
புரிசை சூழ் செய்ப்பதிக்கு உரிய சாமர்த்ய சத்புருஷ வீரத்து விக்ரம சூரன் – திருப்:643/5
துலிய பிரகாச மத சோலி அற்ற ரசா சவித தொகை விக்ரம மாதர் வயிறிடை ஊறு – திருப்:687/2
சண்ட விக்ரம வேல் ஏவிய பெருமாளே – திருப்:729/16
செருக்கு விக்ரம சரத்தை விட்டு உற செயித்த உத்தம திரு மாமன் – திருப்:787/7
வீர புயம் கிரி உக்ர விக்ரம பூத கணம் பல நிர்த்தம் இட்டிட – திருப்:918/9
தீரன் எனும்படி சாற்று விக்ரம சூரன் நடுங்கிட வாய்ந்த வெற்பு உடல் – திருப்:921/11
வெட்டிய கட்கம் முனை கொடு அட்ட குணத்து ரணமுக விக்ரம உக்ர வெகு வித படை வீரா – திருப்:927/5
பொக்கம் இலா வீர விக்ரம மா மேனி பொன் ப்ரபை ஆகார அவிநாசி – திருப்:946/7
வேத வித்தக வேதா விநோத கிராத லக்ஷ்மி கிரீடா மகாசல வீர விக்ரம பாரா அவதான அகண்ட சூர – திருப்:992/7
பட்டு ஒரு சூர் மாள விக்ரம வேல் ஏவு பத்து இரு தோள் வீர தினை காவல் – திருப்:1112/7
தே நாயகா என துதித்த உத்தம வான் நாடர் வாழ விக்ரம திரு கழல் – திருப்:1129/13
தஞ்சம் அற்றிட வேதாகரன் அஞ்ச வெற்பு உக வீராகர சண்ட விக்ரம வேல் ஏவிய பெருமாளே – திருப்:1159/8
வேகம் மிகுத்து கதிக்கும் விக்ரம சூரர் வெறுத்து துணித்து அடக்குதல் – திருப்:1187/15
மெத்திய ஆழி சேறு எழ வெற்பொடு சூரன் நீறு எழ விக்ரம வேலை ஏவிய பெருமாளே – திருப்:1205/8
விடு விக்ரம கிரி எட்டையும் விழ வெட்டிய பெருமாளே – திருப்:1217/8
விக்ரம மல் புய வெற்பினை இட்டு எழு வெற்பை நெருக்கிய பெருமாளே – திருப்:1229/8
வெற்றி விக்ரம அரக்கர் கிளை மாளவிட்ட நத்து கரனுக்கு மருகோனே – திருப்:1295/3
மேல்


விக்ரமம் (2)

மாய வீர தீர சூரர்கள் பாற நின்ற விக்ரமம் கொள் வெற்பு இடந்த செம் கை வேலா – திருப்:469/5
மிக்க சந்திரன் ஒன்று நிலங்களில் விக்ரமம் செய்து இலங்கு நகம் பட – திருப்:1145/5
மேல்


விக்ரமன் (2)

என்று வாழ் மணி மார்பன் வீர விக்ரமன் தன் மருகோனே – திருப்:885/10
மத்தக யானை உரித்தவர் பெற்ற குமார இலட்சுமி மைத்துனனாகிய விக்ரமன் மருகோனே – திருப்:1191/5
மேல்


விக்ரமன்தன் (1)

பொழுது இசையா விக்ரமன்தன் மருக புரரிக்கு மைந்த புளக படீர குரும்பையுடன் மேவும் – திருப்:1174/7
மேல்


விக்ரமித்து (1)

அஞ்சிய ஜக த்ரயத்தை அஞ்சல் என விக்ரமித்து அன்பர் புகழ பொருப்பொடு அமராடி – திருப்:1234/7
மேல்


விக்னம் (1)

தனி ஒர் அம்பை தொட்டு சுரர் விக்னம் களைவோனும் – திருப்:310/12
மேல்


விகசித (2)

ம்ருகமத பரிமள விகசித நளின நள் வெள்ளை பிராட்டி இறை காணா – திருப்:536/5
விகசித கமல பரிமள கமல வெள்ளி கரத்து அமர்ந்த பெருமாளே – திருப்:657/8
மேல்


விகசிதம் (1)

விகசிதம் கமல பரிபுர முளரி வெள்ளி கரத்து அமர்ந்த பெருமாளே – திருப்:656/8
மேல்


விகட (18)

கடக புளகித புய கிரி சமுக விகட கடக கச ரத துரகத நிசிசரர் – திருப்:374/13
மரகத துங்க வெற்றி விகட நடம் கொள் சித்ர மயிலினில் வந்து முத்தி தரவேணும் – திருப்:440/4
விளையும் மோக போகம் முற்றி அளவிலாத காதல் பெற்ற விகட மாதை நீ அணைக்க வரவேணும் – திருப்:647/4
விதுரற்கும் அரா கொடி யானையும் விகட துறவு ஆக்கிய மாதவன் – திருப்:747/13
தட விகட மத்தக தட வரையர் அத்தர் அத்த அடல் அனுச வித்தக துறையோனே – திருப்:795/7
விகட சங்கட வார்த்தை பேசிகள் அவல மங்கையர் ஊத்தை நாறிகள் – திருப்:890/1
விகட இறகுகள் பறை இட அலகைகள் நடமாட – திருப்:908/10
விகட பரிமள ம்ருகமத இமசல வகிர படிரமும் அளவிய களபமும் – திருப்:917/1
அகிலமும் அஞ்சிய ஆக்ரம விகட பயங்கர ராக்கத அசுரர் அகம் கெட ஆர்த்திடு கொடி கூவ – திருப்:929/7
கமல குமிளித முலை மிசை துகில் இடு விகட கெருவிகள் அசடிகள் கபடிகள் – திருப்:1003/1
இடியும் முனை மலி குலிசமும் இலகிடு கவள தவள விகட தட கன கட – திருப்:1005/13
விகட தார சூதான நிகள பாத போதூள விரக ராக போதார் அசுரர் கால – திருப்:1043/5
விகட மகுட பார்த்திபர் அனைவருடனு நூற்றுவர் விசையன் ஒருவனால் பட ஒரு தூது – திருப்:1055/6
அழகிய கலாப கற்றை விகட மயில் ஏறி எட்டு அசலம் மிசை வாகை இட்டு வரும் வேலா – திருப்:1097/7
விகட சமர சத கோடி வானவர் தம்பிரானே – திருப்:1157/16
கர விகட வெம் கட கபோல போர் கிரி கடவிய புரந்தரனும் வேளை போற்றுகை – திருப்:1173/13
விருது பலபல பிடித்து சூர் கிளை விகட தட முடி பறித்து தோள்களை – திருப்:1183/13
கன நிவத தந்த சங்க்ரம கவள துங்கம் வெம் கடம் விகட குஞ்சரம் தங்கும் யானை – திருப்:1220/5
மேல்


விகடக (1)

கவள கர தல கரட விகடக போல பூதர முகமான – திருப்:791/5
மேல்


விகடம் (4)

பகை கொடு எதிர் பொரும் அசுரர்கள் உகை பட விகடம் உடன் அடை பயில் மயில் மிசை வரு – திருப்:372/7
மகுட மணி வார் இசைக்கும் விகடம் அது உலாவு சித்ர மயிலின் மிசை ஏறி நித்தம் வரவேணும் – திருப்:379/4
அடல் அணி விகடம் மரகத மயிலில் அழகுடன் அருணையில் நின்ற கோவே – திருப்:390/7
அதி விகடம் பீழல் ஆற்ற அழுகிவிடும் பீறல் ஊத்தை அடையும் இடம் சீலை தீற்று கரு வாயில் – திருப்:574/3
மேல்


விகடனை (2)

கவடனை விகடனை நானா விகாரனை வெகுளியை வெகு வித மூதேவி மூடிய – திருப்:470/5
நலம் இலா அக கபடனை விகடனை வினையேனை – திருப்:1009/6
மேல்


விகடார் (1)

வினை மாய கிரி பொடியாக கடல் விகடார் உக்கிட விடும் வேலா – திருப்:508/5
மேல்


விகடிகள் (1)

மொழி பசப்பிகள் விகடிகள் அழு மனத்திகள் தகு நகை முக மினுக்கிகள் கசடிகள் இடையே சூழ் – திருப்:799/2
மேல்


விகடின (1)

விகலித மிருதுள ம்ருதுள நவ மணி முகபட விகடின தனமும் உயர் வட – திருப்:572/17
மேல்


விகலித (1)

விகலித மிருதுள ம்ருதுள நவ மணி முகபட விகடின தனமும் உயர் வட – திருப்:572/17
மேல்


விகற்ப (1)

வரும் அநேக விகற்ப விபரித மனோபாவத்துக்கு அரிதாய – திருப்:339/3
மேல்


விகற்பம் (2)

விகற்பம் கூறிடு மோக விகாரனை அறத்தின்பால் ஒழுகாத மூதேவியை – திருப்:29/7
பொறை இலன் கொத்து தத்வ விகற்பம் சகலமும் பற்றி பற்று அற நிற்கும் – திருப்:320/3
மேல்


விகாசமொடு (1)

வாட்டி எனை சூழ்ந்த வினை ஆசைய மு ஆசை அனல் மூட்டி உலை காய்ந்த மழுவாம் என விகாசமொடு
மாட்டி எனை பாய்ந்து கடவோடு அட்டமோடு ஆடிவிடு விஞ்சையாலே – திருப்:756/1,2
மேல்


விகார (9)

பூரண வார கும்ப சீத படீர கொங்கை மாதர் விகார வஞ்ச லீலையிலே உழன்று – திருப்:82/1
ஆர ஆணை மெயிட்டு மறித்து விகார மோகம் எழுப்பி அதற்கு உறவான – திருப்:113/3
மிகு விஷ பாகம் மாயா விகார பிணி அணுகாதே – திருப்:166/2
சாதக விகார சாதல் அவை போக தாழ்வில் உயிராக சிந்தையால் உன் – திருப்:383/3
வெந்த நீறு அணி வேணி இருடிகள் பந்த பாச விகார பரவச வென்றியான சமாதி முறுகு கல் முழை கூடும் – திருப்:575/7
மால் ஆசை கோபம் ஓயாது எந்நாளும் மாயா விகார வழியே செல் – திருப்:581/1
நாசாதி ப்ராரத்த துக்கம் மிக்கவர் மாயா விகார தியக்கம் அறுத்து அருள் – திருப்:873/13
ஏறாத மா மலத்ரய குணத்ரய நானா விகார புற்புதம் பிறப்பு அற – திருப்:1129/7
சீர் பாதசேகரன் ஆகவும் நாயினன் மோகா விகார விடாய் கெட ஓடவே – திருப்:1162/7
மேல்


விகாரத்தே (1)

காம க்ரோத உலோப பூத விகாரத்தே அழிகின்ற மாயா – திருப்:59/3
மேல்


விகாரம் (4)

விகாரம் உறு சூரன் பகார உயிர் வாழ்வும் விநாசமுற வேல் அங்கு எறிவோனே – திருப்:208/6
சிறை திரண்டு ஒக்க தொக்க வினை பந்த விகாரம் – திருப்:311/2
மாயா விகாரம் முழுதும் சாடும் பொருளின் மேல் சிறிது ஆசைப்பாடு அற்றேனை காப்பதும் ஒரு நாளே – திருப்:1150/8
கோலகாலத்தை விடல் ஆகி மாற குண விகாரம் ஓட தெளிய அரிதான – திருப்:1280/3
மேல்


விகாரமாகி (1)

ஆராத காதலாகி மாதர் தம் ஆபாத சூடம் மீதிலே விழியால் ஆலோலனாய் விகாரமாகி இலஞ்சியாலே – திருப்:1126/1
மேல்


விகாரமும் (2)

எனது ஆம் தனது ஆனவை போய் அற மலமாம் கடு மோக விகாரமும்
இவை நீங்கிடவே இரு தாள் இணை அருள்வாயே – திருப்:529/7,8
முழு மதி மாயா விகாரமும் ஒழிவது வாசா மகோசர – திருப்:1134/7
மேல்


விகாரமே (1)

கபட ஈனர் ஆகாத இயல்பு நாடியே நீடு கன விகாரமே பேசி நெறி பேணா – திருப்:694/2
மேல்


விகாரனை (3)

விகற்பம் கூறிடு மோக விகாரனை அறத்தின்பால் ஒழுகாத மூதேவியை – திருப்:29/7
கவடனை விகடனை நானா விகாரனை வெகுளியை வெகு வித மூதேவி மூடிய – திருப்:470/5
ஓது முத்தமிழ் தேரா வ்ராதவனை வேதனைப்படு காமா விகாரனை
ஊனமுற்று உழல் ஆபாச ஈனனை அந்தர்யாமி – திருப்:993/1,2
மேல்


விகாரி (1)

குருபராரி விகாரி நமோகரி அபிராமி – திருப்:384/8
மேல்


விகாரிகள் (1)

உருக்கம் பேசிய நீலியர் காசுகள் பறிக்கும் தோஷிகள் மோக விகாரிகள்
உருட்டும் பார்வையர் மா பழிகாரிகள் மதியாதே – திருப்:35/1,2
மேல்


விகிர்த (1)

விகிர்த டடுட்டுடு ரிரிரி என குகு என வெகு தாளம் – திருப்:263/10
மேல்


விகிர்தர் (1)

விடை கொளுவு பாகர் விமலர் திரிசூலர் விகிர்தர் பர யோகர் நிலவோடே – திருப்:245/5
மேல்


விஸ்தார (1)

வான் ஆதி சகல விஸ்தார விபவரம் லோகாதி முடிவும் மெய் போத மலர் அயன் – திருப்:203/5
மேல்


விஷ்ணு (1)

உலகனே முத்தி முதல்வனே சித்தி உடையனே விஷ்ணு மருகோனே – திருப்:1085/7
மேல்


விஷ்ணுவை (1)

ஈசர் விஷ்ணுவை சேவை செய்வோர்தமை இகழ்வோர்கள் – திருப்:1146/6
மேல்


விச்சித்ர (1)

வித்தைக்கு கர்த்ரு தற்பர முக்கண் சித்தர்க்கு புத்திர விச்சித்ர செச்சை கத்திகை புனைவோனே – திருப்:187/6
மேல்


விச்சு (1)

தபனாங்க ரத்ந அணிகலன் இவை சேர்ந்த விச்சு வடிவு அது – திருப்:812/5
மேல்


விச்சை (2)

புட்குரல் விச்சை பிதற்றும் மொழிச்சியர் பொட்டு அணி நெற்றியர் ஆனோர் – திருப்:287/2
செச்சை பிச்சி மாலை மார்ப விச்சை கொச்சை மாதினோடு செப்பு வெற்பில் சேய் அதான பெருமாளே – திருப்:630/8
மேல்


விச்சைகள் (1)

ஆளா மற்றவர் சுற்றிட மீளாமல் தலையிட்டு அறிவார் போக செயல் விச்சைகள் விலை கூறி – திருப்:1128/2
மேல்


விஜய (3)

வளைத்த சிலை விஜய முகுந்தன் மருகோனே – திருப்:524/14
மடிய அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக மவுலி சிதறி இரை தேடி வரு நாய்கள் – திருப்:714/6
விருதர் நிருதர் குல சேனை சாடிய விஜய கட தடக போல வாரண – திருப்:1157/13
மேல்


விஜயகிரி (1)

மிளிரும் மதுர கவிதை ஒளிரும் அருணகிரி சொல் விஜயகிரி சொல் அணிவோனே – திருப்:148/5
மேல்


விஜயபுரம்தனில் (1)

விழியினில் வந்து பகீரதி மிசை வளரும் சிறுவா வட விஜயபுரம்தனில் மேவிய பெருமாளே – திருப்:815/8
மேல்


விஜயம் (1)

அருளும் கண்ட தராபதி வன்புறு விஜயம் கொண்டு எழுபோது புலம்பிய – திருப்:1325/11
மேல்


விஜயமங்கல (1)

விஜயமங்கல தேவாதி தேவர்கள் பெருமாளே – திருப்:936/16
மேல்


விஜயமும் (1)

விஜயமும் அன்பின் மொழிந்துமொழிந்து இயல் மறவேனே – திருப்:771/8
மேல்


விஜயவன் (2)

அண்டம் கண்டும் பண்டு உண்டும் பொங்கு அமர்தனில் விஜயவன் இரதமை நடவிய – திருப்:150/22
சகல பதவியும் உடையவர் இவர் என தனிய தநு வல விஜயவன் இவன் என – திருப்:292/5
மேல்


விஜயன் (3)

விரவு ஜெயன் காளி காட்டில் வரு தருமன் தூதன் நீற்ற விஜயன் நெடும் பாக தீர்த்தன் மருகோனே – திருப்:574/6
கதறு காலி போய் மீள விஜயன் ஏறு தேர் மீது கனக வேத கோடு ஊதி அலை மோதும் – திருப்:1053/6
வாகை விஜயன் அடல் வாசி பூட்டிய தேரை முடுகி நெடு மால் பராக்ரம – திருப்:1196/15
மேல்


விஷ (3)

மிகு விஷ பாகம் மாயா விகார பிணி அணுகாதே – திருப்:166/2
விஷ துர்க்கம் அன சூளிகை மாலிகை இந்த்ரலோகம் – திருப்:947/6
தாள் பட கோப விஷ பாப்பினில் பாலன் மிசை சாய் தொடுப்பு அரவு நீள் கழல் தாவி – திருப்:978/5
மேல்


விஷமிகளுடன் (1)

வெளியிலே பட விசிறிய விஷமிகளுடன் மேவா – திருப்:738/4
மேல்


விசய (1)

சிறப்பொடு குற பெண் களிக்கும் விசய தென் திருத்தணி இருக்கும் பெருமாளே – திருப்:255/8
மேல்


விசயன் (1)

நிருப ரண முக அரசர்கள் வலி தப விசயன் ரத முதல் நடவிய எளிமையும் – திருப்:930/13
மேல்


விசயனால் (1)

புகல அரிய போர் சிலை விரகு அ விசயனால் புகழ் உடைய திருதராட்டிர புதல்வோர்தம் – திருப்:1056/5
மேல்


விசாக (4)

காந்தளில் ஆன கர மான் தரு கான மயில் காந்த விசாக சரவண வேளே – திருப்:528/5
இஞ்சி அளாவும் இலஞ்சி விசாக பெருமாளே – திருப்:972/16
கேகய பிரதாபா முலாதிப மாலிகை குமரேசா விசாக க்ருபாலு வித்ரும ஆகாரா ஷடானன புண்டரீகா – திருப்:992/6
செச்சை உலாவு பதத்தினை மெய் தவர் வாழ்வு பெற தரு சித்த விசாக இயல் சுரர் பெருமாளே – திருப்:1191/8
மேல்


விசாகனே (2)

எயினர் மட மானுக்கு மடல் எழுதி மோகித்து இதண் அருகு சேவிக்கும் முருகா விசாகனே – திருப்:641/6
தோளாலும் வாளினாலும் மாறிடு தோலாத வான நாடு சூறை கொள் சூராரியே விசாகனே சுரர் தம்பிரானே – திருப்:1126/8
மேல்


விசாகா (5)

இன் சொல் விசாகா க்ருபாகர செந்திலில் வாழ்வாகியே அடியேன்தனை ஈடேற வாழ்வு அருள் பெருமாளே – திருப்:53/8
அழகு உலாவு விசாகா வாகு ஆர் இப மினாள் மகிழ் கேள்வா தாழ்வார் – திருப்:135/11
பழநி மலை வரு பழ நிமலை தரு பழநி மலை முருக விசாகா
பரவு பரவை கொல் பரவை வண அரி பரவும் இமையவர் பெருமாளே – திருப்:147/7,8
வீறு கொண்ட விசாகா நமோ நம அருள்தாராய் – திருப்:179/8
கரதலா விசாகா சகல கலாதரா போதக முக மூஷிகாரூட மத தாரை – திருப்:1047/7
மேல்


விசார (2)

வஞ்சக விசார இதய பூவை அனையார்கள் – திருப்:58/6
லீலா விசார தீர வரதர குருநாதா – திருப்:568/12
மேல்


விசாரத்து (1)

கல் விடாது உற்ற திசை சொல் விசாரத்து இசைய மெய்கள் தோணி பிறவி அலை வேலை – திருப்:1232/2
மேல்


விசாரம் (1)

கனத்த விசாரம் பிறப்பு அடி தோயும் கரு குழிதோறும் கவிழாதே – திருப்:301/3
மேல்


விசாரமாக (1)

மிகு பரமதான ஞான நெறிதனை விசாரமாக மிகும் உனது ரூப தானம் அருள்வாயே – திருப்:1269/4
மேல்


விசாரர் (1)

ஒருவரை ஒருவர் தேறி அறிகிலர் மத விசாரர் ஒரு குண வழி உறாத பொறியாளர் – திருப்:124/1
மேல்


விசாரியா (1)

அறிவு நூல் கலா மூடர் நெறியிலே நிலா மூடர் அறம் விசாரியா மூடர் நரகு ஏழில் – திருப்:765/6
மேல்


விசால (6)

அபி நவ விசால பூரண அம் பொன் கும்ப தனம் மோதி – திருப்:25/2
செம் சிறிய கால் விசால தோகை துங்க அநுகூல பார்வை தீர – திருப்:91/7
பாரியான கொடை கொண்டலே திரு வாழ் விசால தொடை திண் புயா எழு – திருப்:175/1
வீசா விசால பொருப்பு எடுத்து எறி பேர் ஆரவார சமுத்திரத்தினில் – திருப்:873/9
மதப்பட்ட விசால கபோலமும் முகப்பில் சன ஆடையும் ஓடையும் – திருப்:947/1
வீசி நின்று உள தூபா தீப விசால மண்டபம் மீதே ஏறிய – திருப்:998/7
மேல்


விசிகாகவம் (1)

விசிகாகவம் அயல் பேடி கை படு போது சன்னிதியானவன் விதி தேடிய திருவாளி அரன் குமாரா – திருப்:909/6
மேல்


விசித்திர (1)

பக்கரை விசித்திர மணி பொன் கலணை இட்ட நடை பட்சி எனும் உக்ர துரகமும் நீப – திருப்:2/1
மேல்


விசித்து (3)

தரள பொன் பணி கச்சு விசித்து இரு குழை திருத்தி அருத்தி மிகுத்திடு – திருப்:281/15
இறைவர் இறைஞ்ச நின்று ஆகம ப்ரசங்கம் உரை செய்திடும் ப்ரசண்டா விசித்து நின்ற – திருப்:426/11
கலணை விசித்து பக்கரை இட்டு புரவி செலுத்தி கைக்கொடு வெற்பை – திருப்:1321/9
மேல்


விசித்ர (9)

தகைய தண்டை பொன் சித்ர விசித்ர தரு சதங்கை கொத்து ஒத்து முழக்கும் – திருப்:320/15
கலப விசித்ர சிகண்டி சுந்தரி கடிய விடத்தை பொதிந்த கந்தரி – திருப்:322/13
விசித்ர மேற்படு முலையினும் நிலையினும் எவரோடும் – திருப்:562/4
சித்ர வர மங்கல விசித்ர இரு துங்க கன – திருப்:572/16
இகல் கடின முகபட விசித்ர துதிக்கை மத மத்த களிற்றை எதிர் – திருப்:902/1
வயலி நகர் பயில் குமர பத்தர்க்கு அநுக்ரக விசித்ர ப்ரசித்தம் உறு – திருப்:902/22
முத்து இரத்ந மரகதம் வைத்த விசித்ர சித்ர முகபடம் மொச்சிய பச்சை அகில் மண தன பாரம் – திருப்:927/2
விப்ர முனிக்கு உழை பெற்ற கொடிச்சி விசித்ர தன கிரி மிசை தோயும் – திருப்:1229/7
விரை அளகம் முகிலும் இள நகையும் ம்ருகமத கன விசித்ர
தனங்களும் தித்தித்த தொண்டையும் புண்டரீக – திருப்:1278/3,4
மேல்


விசியது (1)

சற்று ஒப்புளது ஒரு சச்சையும் எழும் உடல் சட்டப்பட உயிர் சற்று உடன் விசியது
தப்பில் தவறு உறும் மத்திப நடை என உரையாடி – திருப்:1158/5,6
மேல்


விசிரவண (1)

சிரண புரணம் விதரண விசிரவண சரண் உ சரவணபவ குக சயன் ஒளி – திருப்:691/11
மேல்


விசிற (1)

குஞ்சமும் விசிற இறுமாப்பொடு பஞ்சணை மிசையில் இசையா திரள் – திருப்:928/5
மேல்


விசிறி (2)

தறுகணன் மறலி முறுகிய கயிறு தலை கொடு விசிறி கொடு போகும் – திருப்:494/1
முரண் இளைஞர் ஆவியை தொடர்ந்து விசிறி வளை மாதரை கலந்து – திருப்:1132/5
மேல்


விசிறிய (2)

வாசமுறு மலர் விசிறிய பரிமள மாதை நகர்தனில் உறையும் ஒர் அறுமுக – திருப்:731/15
வெளியிலே பட விசிறிய விஷமிகளுடன் மேவா – திருப்:738/4
மேல்


விசிறியெ (1)

கள கொழும் கலி வலை கொடு விசிறியெ மனைக்கு எழுந்திரும் என மனம் உருக ஒர் – திருப்:10/3
மேல்


விசும்பர் (1)

கற்பக வனம் கொள் கற்பு அகம் விசும்பர் கை தளை களைந்த பெருமாளே – திருப்:344/8
மேல்


விசும்பில் (1)

கால் தரவும் இந்து விசும்பில் இலங்கும் பொழுது ஒரு கோடி – திருப்:12/2
மேல்


விசும்பின் (1)

நிகர் பகர அரியதை விசும்பின் புர த்ரயம் எரித்த பெருமானும் – திருப்:1124/6
மேல்


விசும்பை (1)

தரை விசும்பை சிட்டித்த இருக்கன் சதுர் முகன் சிட்சை பட்டு ஒழிய சந்ததமும் – திருப்:320/13
மேல்


விசுவ (1)

சொருப பிரகாச விசுவ ரூப பிரமாக நிச சுக விப்பிரதேச ரச சுப மாயா – திருப்:687/1
மேல்


விசுவை (1)

விரை மிகு சந்து பொழில்கள் துலங்கு விசுவை விளங்கு பெருமாளே – திருப்:991/8
மேல்


விசுறு (1)

குரை செறி உததி வரைதனில் விசுறு குமுகுமுகுமு என உலகோடு – திருப்:1076/6
மேல்


விசூசிகை (1)

குலைப்பு காய் கனல் நீரிழிவு ஈளையொடு அளைப்பு காது அடை கூனல் விசூசிகை
குருட்டு கால் முடம் ஊமை உள் ஊடு அறு கண்டமாலை – திருப்:485/5,6
மேல்


விசை (12)

விசை கொடுமை பெறு மரகத கலபியும் வடி வேலும் – திருப்:291/6
கருணை அடியரொடு அருணையில் ஒரு விசை சுருதி புடை தர வரும் இரு பரிபுர – திருப்:367/7
விடு மதவேள் வாளியின் விசை பெறும் ஆலாகல விழி கொடு வா போ என உரையாடும் – திருப்:442/1
எடுத்து விசை கொடு பிடித்து உயிர்தனை பதைப்ப தனி வழி அடித்து கொடு செல – திருப்:444/22
விரி தலம் எரிய குலகிரி நெரிய விசை பெறு மயிலில் வருவோனே – திருப்:493/6
விசை கொடு இலங்கை புகுந்து அரும் தவர் களிகூர – திருப்:540/10
பரவ வரும் அதில் அருணையில் ஒரு விசை வரவேணும் – திருப்:605/8
விசை பெற்று வரு பித்தம் வளியை கண் நிலை கெட்டு மெலிவுற்று விரல் பற்று தடியோடே – திருப்:752/3
நெருக்கியே வரு அவுணர்கள் குலம் அற உறுக்கியே மயில் முதுகினில் விசை கொடு – திருப்:797/9
வெயில் வீசிய கதர் ஆயிர அருணோதய இருள் நாசன விசை ஏழ் பரி ரவி சேய் எனும் அங்க ராசன் – திருப்:909/5
ஒரு கணை தூணோடு மோதிட விசை கொடு தோள் போறு வாள் அரி – திருப்:1134/13
மூளும் அளவில் விசை மேல் விழா பரிதாபமுடனும் விழி நீர் கொளா கொடு – திருப்:1196/3
மேல்


விசையம் (1)

விரை செய் நெடிய தோள் கன அடல் உருவ வேல் படை விசையம் உறவும் வீக்கிய பெருமாளே – திருப்:1056/8
மேல்


விசையமாகி (1)

என் பந்த வினை தொடர் போக்கி விசையமாகி இன்பம்தனை உற்று மகா ப்ரியம் அதுவாகி – திருப்:1282/1
மேல்


விசையற்கு (1)

விசையற்கு உயர் தேர் பரி ஊர்பவன் மருகோனே – திருப்:747/14
மேல்


விசையன் (5)

விடம் அடைசு வேலை அமரர் படை சூலம் விசையன் விடு பாணம் எனவே தான் – திருப்:5/1
மண் கொள விசையன் விடு தேர் பரி உந்தினன் மருக வயலூர் குக – திருப்:928/15
விகட மகுட பார்த்திபர் அனைவருடனு நூற்றுவர் விசையன் ஒருவனால் பட ஒரு தூது – திருப்:1055/6
அடல் மதனன் என விசையன் என முருகன் என நெருடி அவர் பெயரும் இடை செருகி இசைபாடி – திருப்:1092/2
உற்ற தருமன் அடல் வீமன் வேல் விசையன் வெற்றி நகுல சகதேவர் தேர்தனிலும் – திருப்:1144/11
மேல்


விசையாய் (1)

அமரர்கள் இகல் நீடு அசுரர்கள் சிர மேல் அயில்தனை விசையாய் விடுவோனே – திருப்:740/6
மேல்


விசையாலே (1)

வெற்றி செய உற்ற கழை வில் குதை வளைத்து மதன் விட்ட கணை பட்ட விசையாலே
வெட்ட வெளியில் தெருவில் வட்ட பணையில் கனல் விரித்து ஒளி பரப்பும் மதியாலே – திருப்:302/1,2
மேல்


விசையான (1)

விசையான தோகை துங்க மயில் ஏறி ஓடி வந்து வெளி ஞான வீடு தந்து அருள்வாயே – திருப்:1271/4
மேல்


விசையினும் (1)

வலம் வரும் அளவில் சண்டமாருத விசையினும் விசையுற்று எண் திசை முக – திருப்:956/13
மேல்


விசையுடன் (1)

கொடிய படு கொலை நிசிசரர் உரமொடு குமுகும் என விசையுடன் இசை பெற மிகு – திருப்:1005/9
மேல்


விசையுற்று (1)

வலம் வரும் அளவில் சண்டமாருத விசையினும் விசையுற்று எண் திசை முக – திருப்:956/13
மேல்


விசையுறு (1)

விசையுறு காலம் புலன் நெறியே வெம் கனல் உயிர் வேழம் திரியாதே – திருப்:665/3
மேல்


விசையூடே (1)

எழு சிகரம் மா நிலம் குலுங்க விசையூடே – திருப்:1017/10
மேல்


விசோனத்தி (1)

கயல் உலாம் விசோனத்தி களபம் ஆர் பயோதரத்தி ககனம் மேவுவாள் ஒருத்தி மணவாளா – திருப்:647/6
மேல்


விஞ்ச (3)

ஆயது நமன் கை போக உயிர் அந்த நாழிகையில் விஞ்ச ஊசிடும் இடும்பை – திருப்:158/5
வல் அசுரர் அஞ்ச நல்ல சுரர் விஞ்ச வல்லமை தெரிந்த மயில் வீரா – திருப்:537/7
விண்டு மேல் மயிலாட இனிய கள் உண்டு கார் அளி பாட இதழி பொன் விஞ்ச வீசு விராலி மலை உறை பெருமாளே – திருப்:575/8
மேல்


விஞ்சவே (2)

துவசங்கள் அங்கு ஒளிரும் குடையும் திசை விஞ்சவே கண்டு – திருப்:85/12
விஞ்சவே தரும் இளம் கொங்கையார் வினை கடந்து உன்றன் மேல் உருக என்று அருள்வாயே – திருப்:1103/4
மேல்


விஞ்சாது (1)

நெஞ்சால் அஞ்சால் பொங்கிய வினை விஞ்சாது என்பால் சென்று அகலிட – திருப்:674/7
மேல்


விஞ்சி (6)

கடையில் நின்று பரந்து நாள்தொறும் இளகி விஞ்சி எழுந்த கோமள – திருப்:141/3
வெடிபட எவரையும் விஞ்சி வேல் இடு நஞ்சு போல – திருப்:387/6
கஞ்ச மலர் கொன்றை தும்பை மகிழ் விஞ்சி கந்தி கமழ்கின்ற கழலோனே – திருப்:937/5
இரத்தம் இன்றிய புழுவினும் விஞ்சி பழுத்து உளம் செயல் வசனம் வரம்பு அற்று – திருப்:955/5
ரதி பதி வெற்றி சரங்கள் அஞ்சையும் விஞ்சி நீடு – திருப்:1012/4
குழியில் இழியா விதங்கள் ஓங்கு மதன கலை ஆகமங்கள் விஞ்சி
குமரியர்களோடு உழன்று நைந்து விடலாமோ – திருப்:1017/7,8
மேல்


விஞ்சிட்டு (1)

விஞ்சிட்டு சூழ வெயில் மறை வயலூரா – திருப்:941/12
மேல்


விஞ்சிடு (1)

மா தண் ஆரு வனம் குயில் கொஞ்சிட தேங்கு வாழை கரும்புகள் விஞ்சிடு
வான் குலாவி சிதம்பரம் வந்து அமர் செங்கை வேலா – திருப்:475/13,14
மேல்


விஞ்சிய (4)

பரிமளம் விஞ்சிய பூ குழல் சரிய மருங்கு உடை போய் சில – திருப்:549/5
மின் இடை கலாப தொங்கலொடு அன்ன மயில் நாண விஞ்சிய மெல்லியர் குழாம் இசைந்து ஒரு தெரு மீதே – திருப்:684/1
சமரம் மிகுத்து பரந்த செங்கயல் விழியினில் மெத்த ததும்பி விஞ்சிய
தமனியம் வெற்புக்கு இசைந்த வம்பு அணி கொங்கை மீதே – திருப்:1012/5,6
வென்றி விளங்கு குன்றவர் வஞ்சி விஞ்சிய கொங்கை புணர் மார்பா – திருப்:1254/5
மேல்


விஞ்சியர் (1)

மாணுற்று எதிர் மோகன விஞ்சையர் சேலுற்று எழு நேர் விழி விஞ்சியர்
வாக குழையாம் அபரஞ்சியர் மயலாலே – திருப்:300/3,4
மேல்


விஞ்சு (7)

செம் சொல் மா திசை வட திசை குட திசை விஞ்சு கீழ் திசை சகலமும் இகல் செய்து – திருப்:75/13
மணி மவுலியான ஒரு பதும் விஞ்சு இருபது தோளும் – திருப்:236/12
கால் அடர வம்பு அமளி மேல் அடர வந்து பொரு காமன் விடு விஞ்சு கணை அஞ்சு மலராலே – திருப்:413/2
விடு சங்கை அற்று உணர்ந்து வலம் வந்து உன்னை புகழ்ந்து மிக விஞ்சு பொன் பதங்கள் தருவாயே – திருப்:466/4
விஞ்சு மை பொரு கார் கோதை கொடு உயர் காலன் – திருப்:729/4
மழை முகில் தவழ் தரும் அண்டு கோபுர மதிள் வயல் புடையுற விஞ்சு காழியில் – திருப்:764/15
மைந்தன் என்று உகந்து விஞ்சு மன் பணிந்த சிந்தை அன்பர் மங்கலின்று உளம் புகுந்த பெருமாளே – திருப்:1156/8
மேல்


விஞ்சும் (3)

கனங்கள் கொண்ட குந்தளங்களும் குலைந்து அலைந்து விஞ்சும் கண்கள் சிவந்து அயர்ந்து களிகூர – திருப்:44/1
வஞ்ச விழிகள் விஞ்சும் மறலி வன் கை அதனில் உறு பாசம் – திருப்:1067/2
எங்கும் பகரமாய் கெடி விஞ்சும் பகழி வீக்கிய வெம் சண்ட தனு வேட்டுவர் சரண் ஆர – திருப்:1182/5
மேல்


விஞ்சுறுமா (1)

விஞ்சுறுமா உனது அடி சேர விம்பம் அதாய் அருள் அருளாதோ – திருப்:883/2
மேல்


விஞ்சை (10)

கங்கை சூடும் பிரான் மைந்தனே அந்தனே கந்தனே விஞ்சை ஊரா – திருப்:56/5
விஞ்சை விளையும் அன்று உன் அடிமை வென்றி அடிகள் தொழ வாராய் – திருப்:84/4
நவலோகமும் கை தொழ நிச தேவ அலங்கிருத நலமான விஞ்சை கரு விளை கோவே – திருப்:156/6
ஓர் அந்தம் மருவி ஞான மா விஞ்சை முதுகின் ஏறி லோகங்கள் வலம் அது ஆட அருள்தாராய் – திருப்:162/4
விஞ்சை செயல் கொடு கஞ்ச சல வழி வந்து புவி மிசை பண்டை செயல் கொடு – திருப்:444/5
சந்தித்து உறவோடு பஞ்சிட்டு அணை மிசை கொஞ்சி பலப்பல விஞ்சை சரசமொடு – திருப்:444/13
துஞ்சிய மன் பதியே புகும் துயர் ஆழி விடும்படி சீர் பதம் பெறு விஞ்சை தாராய் – திருப்:456/12
சுட்டு வெம் புரம் நிறு ஆக விஞ்சை கொடு தத்துவங்கள் விழ சாடி எண் குணவர் – திருப்:471/5
சாரவும் சோதி முருகா எனும் காதல் கொடு தான் இருந்து ஓத இரு ஓர் அகம் பேறு உறுக விஞ்சை தாராய் – திருப்:592/12
பற்களை பளிரென சிரித்து மயல் விஞ்சை பேசி – திருப்:814/6
மேல்


விஞ்சைக்கு (1)

விஞ்சைக்கு உடையவர் தொழவே வருவாய் கஞ்சத்து அயனுடன் அமரேசனுமே – திருப்:151/11
மேல்


விஞ்சைகள் (2)

சீதளம் முந்து மணம் தயங்கும் பொழில் சூழ் தர விஞ்சைகள் வந்து இறைஞ்சும் பதி – திருப்:12/15
இயல் அம் கடி தடமும் பொழி மத விஞ்சைகள் பேசி தெரு மீதே – திருப்:850/4
மேல்


விஞ்சையர் (10)

விண்டு விடாமல் உன் பதம் மேவு விஞ்சையர் போல அடியேனும் – திருப்:100/2
சழக்கர் விஞ்சையர் மயல்களில் முழுகுவது ஒழியாதோ – திருப்:237/8
மாணுற்று எதிர் மோகன விஞ்சையர் சேலுற்று எழு நேர் விழி விஞ்சியர் – திருப்:300/3
காசு ஆசை செயலாலே சொக்கிடு விஞ்சையர் கொஞ்சிடுவார் இளம் குயில் – திருப்:412/4
விஞ்சையர் கொஞ்சிடுவார் இளம் குயில் மோகன வஞ்சியர் போல் அகம் பெற – திருப்:456/5
அந்தர துந்துமியோடு உடன் கண நாதர் புகழ்ந்திட வேத விஞ்சையர்
இந்திர சந்திரர் சூரியன் கவிவாணர் தவம் புலியோர் பதஞ்சலி – திருப்:456/13,14
அதிக விஞ்சையர் தும்ப்ரு நார்தரோடு இத விதம் பெறு சிந்து பாடிட – திருப்:511/11
கற்பகம் திரு நாடு உயர் வாழ்வுற சித்தர் விஞ்சையர் மாகர் சபாசு என – திருப்:808/11
வேத விஞ்சையர் உடன் குமுற வெந்து உக அடர்ந்த சூரன் – திருப்:829/10
ககன விஞ்சையர் கோ எனவே குவடு அவுணர் சிந்திடவே கடல் தீவுகள் – திருப்:852/9
மேல்


விஞ்சையர்கள் (4)

வெம் கயல் மிரண்ட விழி அம்புலி அடைந்த நுதல் விஞ்சையர்கள் தங்கள் மயல் கொண்டு மேலாய் – திருப்:50/3
அந்தரம் திகைத்து ஓட விஞ்சையர்கள் சிந்தை மந்திரத்து ஓட கெந்தருவர் – திருப்:457/9
முடுகி வேல் விட்டு வட குவடு வாய் விட்டு அமரர் முநிவர் ஆடி புகழ வேத விஞ்சையர்கள் – திருப்:495/16
வாது கொண்டு அவுணர் மாள செங்கை அயில் ஏவி அண்டர் குடி ஏற விஞ்சையர்கள்
மாதர் சிந்தை களிகூர நின்று நடனம் கொள்வோனே – திருப்:898/13,14
மேல்


விஞ்சையாலே (2)

சொல் பத்தின் மறி அக்ஷரத்தினுடை விஞ்சையாலே – திருப்:423/4
மாட்டி எனை பாய்ந்து கடவோடு அட்டமோடு ஆடிவிடு விஞ்சையாலே – திருப்:756/2
மேல்


விஞ்சையை (1)

படரும் கனத்த கொங்கை மினல் கொந்தளித்து சிந்த பல விஞ்சையை புலம்பி அழகான – திருப்:465/2
மேல்


விஞ்சையோர் (1)

சொக்கி இடும்பு கடன் சேருமட்டும் தனகும் விஞ்சையோர் பால் – திருப்:460/6
மேல்


விஞ்சையோனே (1)

மீட்டு அமரர்க்கு ஆண்டவனை வாழ்க நிலையாக வைகும் விஞ்சையோனே – திருப்:756/10
மேல்


விஞ்ஞை (1)

கற்ற விஞ்ஞை சொல்லி உற்ற எண்மை உள் உகக்க எண்ணி முல்லை நகை மாதர் – திருப்:606/2
மேல்


விட்ட (52)

அணிபட்டு அணுகி திணிபட்ட மனத்தவர் விட்ட விழி கணையாலும் – திருப்:105/1
அரி சுற்று கழை தவர் பெற்ற வளத்தவன் விட்ட மலர் கணையாலும் – திருப்:105/2
திகுதிகு என மண்ட விட்ட தீ ஒரு செழியன் உடல் சென்று பற்றி ஆருகர் – திருப்:171/9
தெளிய இனி வென்றி விட்ட மோழைகள் கழுவேற – திருப்:171/12
திசைமுகன் திகைக்க அசுரர் அன்று அடைத்த சிறை திறந்து விட்ட பெருமாளே – திருப்:250/8
கைத்து அரக்கர் கொத்து உக சினத்து வஜ்ரனுக்கு அமைத்த கைத்து ஒழித்து அறித்து விட்ட பெருமாளே – திருப்:288/8
வெற்றி செய உற்ற கழை வில் குதை வளைத்து மதன் விட்ட கணை பட்ட விசையாலே – திருப்:302/1
எட்டு அசலம் எட்ட நிலம் முட்ட முடி நெட்ட சுரர் இட்ட சிறை விட்ட பெருமாளே – திருப்:302/8
சல மலம் விட்ட தடம் பெரும் குடில் சகல வினை கொத்து இருந்திடும்படி – திருப்:321/1
தருண மணி வான் நிலத்தில் அருண மணி ஆல விட்ட தழல் அமளி மீது எறிக்கு நிலவாலே – திருப்:379/1
திசைமுகன் முராரி மற்றும் அரிய பல தேவர் உற்ற சிறை அடைய மீள விட்ட பெருமாளே – திருப்:380/8
எழு புவி அளாவு வெற்பும் முடலி நெடு நாகம் எட்டும் இடை உருவ வேலை விட்ட பெருமாளே – திருப்:381/8
கலை கனக வட்ட திமிலை பறை கொட்ட கனக மயில் விட்ட கதிர் வேலா – திருப்:405/5
சீறும் அரா எயிற்றில் ஊறிய காளம் விட்ட சீத நிலா எறிக்கும் அனலாலே – திருப்:430/2
அமர்த்தி விட்ட சுவாமீ அடியவர் தம்பிரானே – திருப்:438/16
பட்டு விழ வேலை விட்ட புகழ் அங்கி வேலா – திருப்:487/10
தெற்கு அரக்கர்கள் தீவு நீறு இட விட்ட அச்சுதர் ஈன மானோடு – திருப்:504/15
மட்க விட்ட சேக்கை உள் புழுத்த வாழ்க்கை மண் குல பதார்த்தம் இடி பாறை – திருப்:510/2
கொட்டத்து புரர் கெட்டு பொட்டு எழ விட்ட திக்கு அணை நக்கர்க்கு அற்புத – திருப்:512/28
மிசைக்கு உற்று அடுத்து மற்ற பொருப்பை பொடித்து இடித்து மதித்து துகைத்து விட்ட பெருமாளே – திருப்:522/8
ஆகாசம் முட்ட வீசி விட்ட காலர் பத்தி இமையோரை – திருப்:544/6
குலையாமல் நீதி கட்டி எழு பாரை ஆள விட்ட குறளாக ஊறு இல் நெட்டை கொண்ட ஆதி – திருப்:573/6
கோல மறை ஒத்த மாலைதனில் உற்ற கோர மதன் விட்ட கணையாலே – திருப்:743/1
நாவலர் மதிக்க வேல்தனை எடுத்து நாகம் அற விட்ட மயில் வீரா – திருப்:743/6
சீத வயல் சுற்று நாவல்தனில் உற்ற தேவர் சிறை விட்ட பெருமாளே – திருப்:743/8
சிறை விட்ட சூரர் தளை வெட்டி ஞான திருமுட்டம் மேவும் பெருமாளே – திருப்:760/8
பின்னி விட்ட சடைக்குளே மலர்தன்னை வைத்து முடிப்பை நீ அவிழ் – திருப்:826/5
மன்னு பை பணி உற்ற நீள் விடம் என்ன விட்ட முடுக்கு சூரனை – திருப்:826/11
குங்கும பணிக்குள் வண் புழுகு விட்ட கொந்து அளகம் வைத்த மடவார்பால் – திருப்:853/2
விண்டு போய் விட்ட உடல் சிந்தை தான் உற்று அறியும் மிஞ்ச நீ விட்ட வடிவங்களாலே – திருப்:897/2
விண்டு போய் விட்ட உடல் சிந்தை தான் உற்று அறியும் மிஞ்ச நீ விட்ட வடிவங்களாலே – திருப்:897/2
கட்டம் முயக்கின் அநுபவம் விட்ட விடற்கு நியமித கற்பனை பக்ஷமுடன் அளித்து அருளாதோ – திருப்:927/4
பத்து முடி தத்தும் வகையுற்ற கணி விட்ட அரி பற்குனனை வெற்றி பெற ரதம் ஊரும் – திருப்:967/3
விட்ட புழுகு பனிநீர் கத்தூரி மொய்த்த பரிமள படீர சேறு – திருப்:1023/1
முட்டி இலகு குமிழ் தாவி காமன் விட்ட தனை ஓடி சாடி – திருப்:1023/5
கோலத்தை வேலைக்கு உள்ளே விட்ட சூர் கொத்தோடே பட்டு வீழ்வித்த கொலை வேலா – திருப்:1034/3
திடமோடு அரக்கர் கொடு போய் அடைத்த சிறை மீள விட்ட பெருமாளே – திருப்:1069/8
பருவரால் உற்று மடுவின் மீதுற்ற பகடு வாய் விட்ட மொழியாலே – திருப்:1084/5
அடல் அசுரர் சேனை கெட்டு முறிய மிக மோதி வெட்டி அமரர் சிறை மீள விட்ட பெருமாளே – திருப்:1097/8
அவுணர் குலம் வேரறுத்து அபயம் என ஓலமிட்ட அமரர் சிறை மீள விட்ட பெருமாளே – திருப்:1098/8
அசுரர் குல வேரை வெட்டி அபயம் என ஓலமிட்ட அமரர் சிறை மீள விட்ட பெருமாளே – திருப்:1099/8
வெற்பும் எட்டு திசையும் வட்டமிட்டு சுழல விட்ட பச்சை சரண மயில் வீரா – திருப்:1114/6
விட்ட படிறிகள் தம் நேச ஆசை கெட அருள்வாயே – திருப்:1144/8
ஆழியினை சூரனை வெற்பு ஏழினை உற்றே அயில் விட்ட ஆதுலருக்கு ஆறுமுக பெருமாளே – திருப்:1160/8
பொன்னுலகினை புரக்கும் மன்ன நல் வ்ரதத்தை விட்ட புன்மையர் புர த்ரய அத்தர் பொடியாக – திருப்:1190/7
பெலத்தை முட்டு மார் தொளைத்து நட்டு உளோர் பிழைக்க விட்ட ஓர் பெருமாளே – திருப்:1207/8
வீரமுடனே உற்ற சூரன் அணி மார்பத்து வேலை மிகவே விட்ட பெருமாளே – திருப்:1216/8
அன்று அவுணரை களத்தில் வென்று உததியை கலக்கி அண்டர் சிறை வெட்டி விட்ட பெருமாளே – திருப்:1234/8
வீசு திரை அலைத்த வேலை சுவற வெற்றி வேலை உருவ விட்ட பெருமாளே – திருப்:1237/8
பல திசை நடுக்கமுற்று நிலை கெட அடல் கை உற்ற படை அது பொருப்பில் விட்ட முருகோனே – திருப்:1239/7
சேர விட்ட தாள்கள் சிவேல்சிவேல் என வரு மானார் – திருப்:1315/2
சிம்புள் எனும்படி விட்ட வேல் உள குருநாதா – திருப்:1324/12
மேல்


விட்டது (1)

சுற்றத்தவர்களும் மக்களும் இதம் உள சொற்கு உற்ற அரிவையும் விட்டது சலம் இது – திருப்:1158/1
மேல்


விட்டப்படி (1)

தத்துவத்து செயலொடு ஒட்டில் பட்ட குருகு சத்து விட்டப்படி போல் அடியேனும் – திருப்:1114/1
மேல்


விட்டவர் (2)

குல கிரி குலம் உருவ விட்டவர் குலவு சித்திர முனை வேலா – திருப்:290/5
மால் நாக பாயலில் படுக்கை இட்டவர் மா மேரு வாரியில் திரித்து விட்டவர்
மாடோடு போய் வரும் இடை குலத்தவர் அன்று வாவிவாய் – திருப்:1142/9,10
மேல்


விட்டவன் (1)

உலக்கை ராவி நடு கடல் விட்டவன் மருகோனே – திருப்:248/12
மேல்


விட்டார் (2)

பகல் இரவில் போதில் பணி பணி அற விட்டார் எட்டிய – திருப்:104/5
விட்டார் முக்கோட்டைக்கு ஒரு கிரி இரு காலும் – திருப்:1018/10
மேல்


விட்டால் (1)

கசடு அற முழுதையும் விட்டால் சேர்வது உணர்ந்திடாதே – திருப்:1149/4
மேல்


விட்டிட (2)

இ தொழில் இ குணம் விட்டிட நல் பதம் அருள்வாயே – திருப்:723/8
பூவையர் தங்கள் மயக்கை விட்டிட அருள்வாயே – திருப்:918/8
மேல்


விட்டிடு (2)

கரு விழி உற்று குரு மொழி அற்று கதிதனை விட்டிடு தீய – திருப்:282/3
கடல் ஓடி புகு முது சூர் பொட்டு எழ கதிர் வேல் விட்டிடு திறலோனே – திருப்:836/6
மேல்


விட்டிடும் (1)

திரை கடல் கோ என குவடுகள் தூள்பட திருடர் கெட்டு ஓட விட்டிடும் வேலா – திருப்:131/6
மேல்


விட்டிடுவர் (1)

ஏணி வைத்து வந்து ஏற விட்டிடுவர் செயலாமோ – திருப்:781/8
மேல்


விட்டிராமே (1)

பட்டிமாடான நான் உனை விட்டிராமே உலோகித பத்ம சீர் பாத நீ இனி வந்து தாராய் – திருப்:556/4
மேல்


விட்டு (111)

பக்குவ மலர் தொடையும் அ குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடி வேலும் – திருப்:2/2
அடி களம்தனில் மயில் குயில் புறவு என மிக வாய் விட்டு – திருப்:7/4
கட்டழகு விட்டு தளர்ந்து அங்கிருந்து முனம் இட்ட பொறி தப்பி பிணம் கொண்டதின் சிலர்கள் – திருப்:38/1
விட்டு வரும் இத்தை தவிர்ந்து உன் பதங்கள் உற உணர்வேனோ – திருப்:38/4
அங்கு அ படை விட்டு அன்றை படுகைக்கு அந்தி கடலில் கடிது ஓடா – திருப்:51/5
வைத்த கொடிதான மயல் விட்டு ஆன பத்தி செய ஏழை அடிமைக்காக – திருப்:57/7
இதுக்கு அதுக்கு கடப்படாம் என கை கக்க கழற்றியே இளைக்க விட்டு துரத்துவார்தங்கள் சேர்வை தவிராய் – திருப்:66/4
பிறவி கடல் விட்டு உயர் நற்கதியை பெறுதற்கு அருளை தரவேணும் – திருப்:105/4
அறம் இலா நிலை கற்று கொடிய வேல் விழி விட்டு உள அறிவு தான் அற வைத்து விலை பேசி – திருப்:111/1
அலற பணி ரத்ந மணி குழையை சிலுகிட்டு மை இட்டு ஒளி விட்டு மருட்டுதலுற்ற – திருப்:126/7
கனி வாய் உகந்து சிக்கெனவே அணைந்து பொருளே இழந்து விட்டு அயர்வாயே – திருப்:143/2
பொடிபட்டு உதிரவும் விரிவுறும் அண்ட சுவர் விட்டு அதிரவும் முகடு கிழிந்து அப்புறம் – திருப்:176/9
காணாது மமதை விட்டு ஆவி உய அருள் பாராய் என உரை வெகு ப்ரீதி இளையவ – திருப்:203/15
சோர நகைத்து அயிலை கொடு விட்டு அருள் செம் கை வேலா – திருப்:234/12
மனைகள் பெண்டிர் மக்கள்தமை நினைந்து சுத்த மதி மயங்கி விட்டு மடியாதே – திருப்:250/3
வேலை வற்றிட நல் கணை தொட்டு அலை மீது அடைத்து தனி படை விட்டு உற – திருப்:252/9
மீது அறுத்து நிலத்தில் அடித்து மெய் வேத லக்ஷுமியை சிறை விட்டு அருள் – திருப்:252/11
கலை கதற்று உரைத்து புட்குரல்கள் விட்டு உளத்தினை கரைத்து உடுத்த பட்டு அவிழ்த்து அணை மீதே – திருப்:254/2
காந்தள் மலர் தொடை இட்டு எதிர் விட்டு ஒரு வேந்து குரக்கு அரணத்தொடு மட்டிடு – திருப்:266/9
திரியு மருள் விட்டு உனது குவளை சிகரி பகர பெறுவேனோ – திருப்:271/4
திருத்தி விட்டு ஒரு நொடியினில் வலம்வரு மயில் வீரா – திருப்:276/14
குலிச சத்தியை விட்டு அருள் கெர்ச்சித மயில் வீரா – திருப்:281/12
புத்தக பிதற்றை விட்டு வித்து அகத்து உனை துதிக்க புத்தியில் கலக்கம் அற்று நினையாதே – திருப்:288/2
அகில் மிருக மத சலிலம் விட்டு பணித்த மலர் அமளிபட ஒளி விரவு ரத்ந ப்ரபை குழையொடு – திருப்:296/5
கன க்ரவுஞ்சத்தில் சத்தியை விட்டு அன்று அசுரர் தண்டத்தை செற்று அ இதழ் பங்கயனை – திருப்:312/1
குறை இல் அன்புற்று குற்றம் அறுக்கும் பொறைகள் நந்த அற்ப புத்தியை விட்டு என் – திருப்:315/5
அச்சு கெட்டு படை விட்டு அச்சப்பட்டு கடலுள் புக்குப்பட்டு துருமத்து அடைவாக – திருப்:333/6
துயல் விட்டு செயல் விட்டு துயருற்று உக்கு அயர்வுற்று தொடியர்க்கு இப்படி எய்த்து சுழலாதே – திருப்:336/3
துயல் விட்டு செயல் விட்டு துயருற்று உக்கு அயர்வுற்று தொடியர்க்கு இப்படி எய்த்து சுழலாதே – திருப்:336/3
செற்றே சுட்டே விட்டு ஏறி போம் அ பேது துக்கம் அறாதோ – திருப்:341/4
பாசம் விட்டு விட்டு ஓடி போனது போதும் இப்படிக்கு ஆகிலேன் இனி – திருப்:343/5
பாசம் விட்டு விட்டு ஓடி போனது போதும் இப்படிக்கு ஆகிலேன் இனி – திருப்:343/5
விரகு கெட்டு அரு நரகு விட்டு இருவினை அற பதம் அருள்வாயே – திருப்:345/4
வரை தொளைபட வேல் விட்டு ஏவிய அதி தீரா – திருப்:360/12
பரிய கை பாசம் விட்டு எறியும் அப்போது எனை பரிகரித்து ஆவியை தரவேணும் – திருப்:376/4
பரிய கை பாசம் விட்டு எறியும் அ காலனுள் பயன் உயிர் போய் அகப்பட மோகம் – திருப்:378/1
படியில் உற்றார் என பலர்கள் பற்றா அடல் படர் எரி கூடு விட்டு அலை நீரில் – திருப்:378/2
அசுரர்களை வெட்டி அமரர் சிறை விட்டு அரசு நிலை இட்ட பெருமாளே – திருப்:405/8
நீப மலர் பத்தி மெத்த ஓதும் அவர் சித்தம் மெத்த நீல மயில் தத்த விட்டு வரவேணும் – திருப்:419/4
தனி வரும் அந்தகன் பாசம் விட்டு எறிந்து அட வரும் என்று சிந்தாகுலத்து இருந்து – திருப்:426/3
அரக்கர் சேனைகள் பட்டு விழ செறி திரு கை வேல்தனை விட்டு அருளி பொரும் – திருப்:429/15
பாதக சமன் தன் மேதியில் புகுந்து பாசம் விட்டு எறிந்து பிடியாதே – திருப்:431/3
மானை விடத்தை தடத்தினில் கயல் மீனை நிரப்பி குனித்து விட்டு அணை – திருப்:437/1
சாலை மரத்து புறத்து ஒளித்து அடல் வாலி உரத்தில் சரத்தை விட்டு ஒரு – திருப்:437/11
வந்துவந்து வித்து ஊறி என் தன் உடல் வெந்துவெந்து விட்டு ஓட நொந்து உயிரும் – திருப்:457/1
செல்ல திசையோடு விட்டு ஆடு சிங்கார முக வடி வேலா – திருப்:478/14
முடுகி வேல் விட்டு வட குவடு வாய் விட்டு அமரர் முநிவர் ஆடி புகழ வேத விஞ்சையர்கள் – திருப்:495/16
முடுகி வேல் விட்டு வட குவடு வாய் விட்டு அமரர் முநிவர் ஆடி புகழ வேத விஞ்சையர்கள் – திருப்:495/16
பரிவொடு சுழல சேடன் முடி நெறுநெறு என கோவு பரியினை மலர் விட்டு ஆடி அடியோர்கள் – திருப்:517/6
சமரில் எதிர்த்த சுர் மாள தனி அயில் விட்டு அருள்வோனே – திருப்:521/3
பண்டு இராப்பகல் சுற்று சூளைகள் தங்கள் மேல் ப்ரமை விட்டு பார்வதி – திருப்:547/7
தவனப்பட விட்டு உயிர் செக்கில் அரைத்து அணி பற்கள் உதிர்த்து எரி செப்பு உருவை – திருப்:558/5
வாசித்து காணொணாதது பூசித்து கூடொணாதது வாய் விட்டு பேசொணாதது நெஞ்சினாலே – திருப்:561/1
கடி மொய் புயலை கருதி கறுவி கதிர் விட்டு எழு மை குழலாலே – திருப்:565/2
பொருதிட்டு அமரர்க்குறு துக்கமும் விட்டு ஒழிய புகழ் பெற்றிடுவோனே – திருப்:565/6
உணர்வு ஆசை யாரிடத்தும் மருவாது ஓர் எழுத்தை ஒழியாது ஊதை விட்டு இருந்து நாளும் – திருப்:573/2
குரு நாடி இராசரிக்கர் துரியோதனாதி வர்க்க குடி மாய விட்டு குந்தி பாலர் – திருப்:573/5
விட்டு ஏறி போக ஒட்டாமல் தேம் மட்டே அ தத்தையர் மேலே – திருப்:595/2
ஒருவரை சிறு மனை சயன மெத்தையினில் வைத்து ஒருவரை தமது அலை கடையினில் சுழல விட்டு
ஒருவரை பரபரப்பொடு தெரு திரியவிட்டு அதனாலே – திருப்:668/1,2
மயில் தாண்ட விட்டு குது குல பொன் குன்று இடித்த சங்க்ரம விநோத – திருப்:719/7
உலகுதனில் பல பிறவி தரித்து அற உழல்வது விட்டு இனி அடி நாயேன் – திருப்:722/3
தனதன தான தானன என இசை பாடி பேய் பல தசை உண வேல் விட்டு ஏவிய தனி வீரா – திருப்:730/6
சூர குவடு ஆழி தவிடாய் முட்ட சுரார் உக்கிட சோர்வு இல் கதிர் வேல் விட்டு அருள் விறல் வீரா – திருப்:741/7
ஆலம் என விட்டு வீசு கலை பற்றி ஆர் அழல் இறைக்கும் நினைவாலே – திருப்:743/3
அளவற்ற மலர் விட்டு நிலம் முற்று மறையச்செய் அதுல சமர வெற்றி உடையோனே – திருப்:752/6
எத்தனை கோடிகோடி விட்டு உடல் ஓடி ஆடி எத்தனை கோடி போனது அளவு ஏதோ – திருப்:780/1
சேண் நிலத்தர் பொன் பூவை விட்டு இருடியோர்கள் கட்டியம் பாட எட்டு அரசர் – திருப்:781/11
செருக்கு விக்ரம சரத்தை விட்டு உற செயித்த உத்தம திரு மாமன் – திருப்:787/7
என்னு மருள் கின்னம் உடை பல் நவை கற்று இன்னவை விட்டு
இன்னணம் எய்த்து அடா மார்க்கம் இன்புறாது என்று – திருப்:811/5,6
தடை அற்ற கணை விட்டு மணி வஜ்ர முடி பெற்ற தலை பத்து உடைய துட்டன் உயிர் போக – திருப்:833/5
சலசத்து மயில் உற்ற சிறை விட்டு வரு வெற்றி தரு சக்ரதரனுக்கு மருகோனே – திருப்:833/6
துப்பு இறையதான இதழ் கனிக்கு கருத்தை வைத்து மயலாகி மனத்தை விட்டு கடுத்த – திருப்:848/3
எத்திய பசாசின் முலை குடத்தை குடித்து முற்று உயிர் இலாமல் அடக்கி விட்டு சிரித்த – திருப்:848/11
கண்களாகிய கூர வேலை விட்டு எறிந்து விலைகூறி – திருப்:885/4
வென்று பேரொளி சேர் ப்ரகாசம் விட்டு இலங்கு கதிர் வேலா – திருப்:885/12
கருகி அறிவு அகல உயிர் விட்டு உக்கி கிளைஞர் கதறி அழ விரவு பறை முட்ட கொட்டி இட – திருப்:895/1
செச்சை புயம் அற்று புக ஒரு சத்தி படை விட்டு சுரர் பதி சித்த துயர் கெட்டு பதி பெற அருள்வோனே – திருப்:896/6
அம் கை வேல் விட்டு அருளி இந்திரலோகத்தில் மகிழ் அண்டர் ஏற கிருபை கொண்ட பாலா – திருப்:897/6
எழுது துகில் முழுது உலவி பட்டப்பகல் பருதி விட்டு அத்தமித்தது என – திருப்:902/20
தேவர்கள் தம் சிறை வெட்டி விட்டு அருள் பெருமாளே – திருப்:918/16
நீசன் எனும்படி ஆக்கி விட்டு ஒரு பிணியான – திருப்:921/6
பசு பாசமும் விட்டு அறிவால் அறியப்படு பூரண நிட்களமான – திருப்:925/3
கிரிதனில் வேல் விட்டு இரு தொளை ஆக தொடு குமரா முத்தமிழோனே – திருப்:934/5
இதத்த புட்குரல்கள் விட்டு அநுராகம் – திருப்:954/2
மாத்திரை போதில் இடு காட்டினில் போம் என இல்வாழ்க்கை விட்டு ஏறும் அடியவர் போல – திருப்:978/2
நெட்டாசை பாட்டை துரிசு அற விட்டு ஏறி போய் பத்தியருடன் – திருப்:1018/7
மெத்த அலை கடலும் வாய் விட்டு ஓட வெற்றி மயில் மிசை கொடு ஏகி சூரர் – திருப்:1022/13
அரும் ஆதபத்த அமராபதிக்கு வழி மூடி விட்டு அதனை மீள – திருப்:1069/5
அடல் எழுதும் ஏடு மெத்த வரு புனலில் ஏற விட்டு அரிய தமிழ் வாது வெற்றி கொளும் வேலா – திருப்:1098/7
கோலகாலத்தை விட்டு ஆசு பாட கொடி கோவை பாட கொடி கொடி வாதில் – திருப்:1105/1
சுட்டது போல் ஆசை விட்டு உலகாசார துக்கம் இலா ஞான சுகம் மேவி – திருப்:1112/1
துப்பு முத்து சரண பச்சை வெற்றி புரவி சுற்றி விட்டு கடுகி வரவேணும் – திருப்:1114/4
உற்றார் பெற்றார் சுற்றா நிற்பார் ஒட்டோம் விட்டு கழியீர் என்று – திருப்:1117/3
கூடா நட்பும் உரைத்திடு கேடு ஆக விட்டு அகல் மட்டைகள் கோமாள துயர் உட்பயம் உறலாமோ – திருப்:1128/4
மேல் நாடர் சிறை விட்டு அருள் மீளா விக்கிரமத்தொடு வேதாவை சிறை இட்டு அருள் பெருமாளே – திருப்:1128/8
கார் ஏழு மா மலை இடித்து உரு கெட கார் ஆழி ஏழு அவை கலக்கி விட்டு உயர் – திருப்:1142/15
விட்டு அகன்று நின் அம்புயம் மென் பதம் என்று சேர்வேன் – திருப்:1145/8
சத தள அமளியை விட்டு ஆற்று ஏறிய சல நிதி குறுகிட பட்டா சூரொடு – திருப்:1149/13
தமனிய நெடு வெற்பு அதிரஅதிர பணி மணி சிரம் விட்டு அகல – திருப்:1154/11
வசம் விட்டு அர்ச்சிக்கைக்கு ஒரு பொழுது உணர்வேனோ – திருப்:1171/8
பாடையினில் கட்டி விட்டு நட்டவர் கூட அரற்றி புடைத்து உறுப்பு உள – திருப்:1187/5
ஆழி கொதித்து கதற்றி விட்டு இமையோர்கள் ஒளிக்க களித்த உக்கிர – திருப்:1187/11
பட்டு அற விட்டு துரத்தி வெட்டிய பெருமாளே – திருப்:1198/16
பெரும் குறோட்டை விட்டு உறங்கு காற்று என பிறங்கவே தியக்குறும் மா சூர் – திருப்:1208/7
துகைப்பன அகித தலை அறுப்பன அயில் விட்டு உடல் துணிப்பன கணி தலை மிசை பார – திருப்:1251/2
எரியுறு மெழுகு என தனி மனம் அடைய நெக்கு இனிமையொடு உருக விட்டு அவமே யான் – திருப்:1259/3
சொரி மத அருவி விட்டு ஒழுகிய புகர் முக தொளைபடு கர மலைக்கு இளையோனே – திருப்:1259/5
ஊமையேனை ஒளிர்வித்து உனது முத்தி பெற மூல வாசல் வெளி விட்டு உனது உரத்தில் ஒளிர் – திருப்:1313/7
துறைகளோடு வாழ்வு விட்டு உலக நூல்கள் வாதை அற்று சுகமுளாநுபூதி பெற்று மகிழாமே – திருப்:1316/2
தலை மயிர் கொக்குக்கு ஒக்க நரைத்து கலகல என பல் கட்டு அது விட்டு
தளர் நடை பட்டு தத்து அடியிட்டு தடுமாறி – திருப்:1321/1,2
கன படை கெட்டு தட்டற விட்டு திரை கடலுக்குள் புக்கிட எற்றி – திருப்:1321/11
மேல்


விட்டும் (2)

திரு கஞ்சத்தனை கண்டித்து உற கம் குட்டி விட்டும் சத்சிவற்கு – திருப்:79/13
வசனமாய் பொத்தி இடை துவள மோகத்து உள் அமிழ் வசம் எலாம் விட்டும் அற வேறு சிந்தனையை தந்து ஆள்வாய் – திருப்:495/12
மேல்


விட்டுவிட்டு (2)

சச்சிலுற்று படியில் விட்டுவிட்டு குளறி சத்துவத்தை பிரியவிடும் வேளை – திருப்:1114/2
இனம் ஒப்பித்து இசைய சொல் பல கத்திட்டு இழிய பிற்கு இடைய துக்கமும் விட்டுவிட்டு அவர் ஏக – திருப்:1131/2
மேல்


விட (65)

வசை விட நினது பதத்தை போற்றுவது எந்த நாளோ – திருப்:33/8
பெருமை உடையவர் உறவினை விட அருள்புரிவாயே – திருப்:43/8
பஞ்சபாதகம் உறு பிறை எயிறு எரி குஞ்சி கூர் விட மதர் விழி பிலவக – திருப்:75/1
அடல் அசுரர் குலம் முழுதும் மடிய உயர் அமரர் சிறைய விட எழில் மீறும் – திருப்:127/5
மாயை வல கஞ்சனால் விட வெகுண்டு பார் முழுதும் அண்ட கோளமும் நடுங்க – திருப்:158/9
மரு மலரினன் துரந்து விட வினை அருந்த அந்தி மதியோடு பிறந்து முன்பு எய் வதையாலே – திருப்:181/1
சக்கிரி கிரி சுவர்கள் அக்கணமே பக்கு விட வென்ற வேலா – திருப்:217/12
சூரன் உடல் அற வாரி சுவறிட வேலை விட வல பெருமாளே – திருப்:228/8
விளவு சிறு பூளை நகுதலையொடு ஆறு விட அரவு சூடு அதி பார – திருப்:245/6
தரித்து தவ சுரர்கள் முதல் பிழைக்க மிடற்று அடக்கு விட சடை கடவுள் சிறக்க பொருள் பகர்வோனே – திருப்:264/6
போக்கி விட கடனோ அடியாரோடு போய் பெறு கைக்கு இலையோ கதி ஆனது – திருப்:272/7
மூத்த அரக்கன் இராவணனோடு இயல்பு ஏற்றி விட கமலாலய சீதையை – திருப்:272/11
தரு குமர விட ஐந்து தலை அரவு தொழுகின்ற தணி மலையில் உறைகின்ற பெருமாளே – திருப்:295/8
இனி விட வேதாந்த பரம சுக வீடு ஆம் பொருள் இதம் இய பாதாம் புயம் அருள்வாயே – திருப்:338/4
தமர மிகு திரை எறி வளை கடல் குடல் மறுகி அலைபட விட நதி உமிழ்வன – திருப்:367/9
தொடர வன மணி மகரம் இலகு குழை அடருவன விட மிளிர்வன ரதி பதி – திருப்:370/3
சவுரி வீரி முநீர் விட போஜனி திகிரி மேவு கையாளி செயாள் ஒரு – திருப்:384/11
பொருளது அளவு மருவு உறு மாய வித்தை விலைமாதர் சிங்கி விட அருள்புரிவாயே – திருப்:398/12
கொடிய சுடர் இலைதனையும் எழு கடல் குறுக விட வல பெருமாளே – திருப்:404/8
செம்பொன் பவளமும் அடங்கி கமர் விட வெந்திட்டு இக மலை விண்டு துகள் பட – திருப்:444/35
சிமக்கும் உரகனும் முழக்கி விட படம் அடைத்த சத முடி நடுக்கி அலை பட விடும் வேலா – திருப்:444/36
விட உம்பர்க்கு அரிதாம் இணை அடி தருவாயே – திருப்:499/8
விட தர குடில சடில மிசை வெகு முக வெள்ளத்தை ஏற்ற பதி வாழ்வே – திருப்:536/6
மிக்கு ஒலி முழங்க இருள் அக்கணம் விடிந்து விட – திருப்:572/38
சங்கீத கலவி நலம் என்று ஓதும் உததி விட தண்பு ஆரும் உனது அருளை அருள்வாயே – திருப்:614/4
அடுத்த ஆயிர விட பணா முடி நடுக்க மா மலை பிளக்கவே கவடு – திருப்:649/13
இடர்படும் அடிமை உளம் உரை உடலொடு எல்லை விட ப்ரபஞ்ச மயல் தீர – திருப்:656/3
பரிவுதரும் ஆசை விட மனம் ஒவாத பதகனையும் ஆள நினைவாயே – திருப்:669/4
மகர விம்ப சீகரம் முகர வங்க வாரிதி மறுகி வெந்து வாய் விட நெடு வான – திருப்:670/5
குணத்தர் மாதர்கள் மேல் ஆசா விட அருள்வாயே – திருப்:710/8
இன வாம் பரி தான்ய தனம் பதி விட ஏன்று எனை மோன தடம் பர – திருப்:720/5
உறவே குகையில் புடமாய் விட வெளியாகி – திருப்:742/10
ஒரு திரு மரகத துங்க மா மிசை அறுமுகம் ஒளி விட வந்து நான்மறை – திருப்:745/7
தீட்டு விழி காந்தி மடவார்களுடன் ஆடி வலை பூட்டி விட போந்து பிணியோடு வலி வாதம் என – திருப்:756/5
தேட்டமுற தேர்ந்தும் அமிர்தாம் எனவே ஏகி நமன் ஓட்டி விட காய்ந்து வரி வேதன் அடையாளம் அருள் – திருப்:756/7
மை ஆர் அ கிரியே பொடியாய் விட பொய் சூர் பதியே கெட வானவர் – திருப்:767/9
தகரில் அற்ற கைத்தலம் விட பிணை சரவணத்தினில் பயில்வோனே – திருப்:794/5
கொண்ட விட பார்வை காதின் எதிர் பொரு அமுதேயாம் – திருப்:807/4
சக்கு முக்கி விட கட்கம் துட்ட அசுரர் அங்கம் மாள – திருப்:814/12
விட தர கஞ்சுகி மேரு வில் வளைவதன் முன் புரம் நீறு எழ வெயில் நகை தந்த புராரி மதனகோபர் – திருப்:815/7
குருதி ஆறு எழ வீதி எலாம் மலர் நிறைவதாய் விட நீறு இடவே செய்து – திருப்:837/13
அலைக்கு அடுத்த சுரார் பதி கோ என விட பண சிரம் ஆயிரம் சேடனும் – திருப்:846/9
கடிய கொடிய வினை வீழ வேலை விட வந்த வாழ்வே – திருப்:859/12
விட அரவணைக்குள் துயில் கொள் க்ருபை கடவுள் உலவு மலை செப்பை செவிக்கண் செறித்து மிக – திருப்:875/13
குரல் விட நாய் பேய்கள் பூதம் கழுகுகள் கோமாயு காகம் குடல் கொளவே பூசலாடும் பல தோளா – திருப்:900/7
வரு குறளி பெருகு குருதிக்குள் குளித்து உழுது தொக்கு குனிப்பு விட வென்ற வேலா – திருப்:902/21
நஞ்ச வினை ஒன்றி தஞ்சம் என வந்து நம்பி விட நங்கையுடன் ஆசை – திருப்:937/3
வெங்கை சுக்ரீபர் படையை இலங்கைக்கு போக விட வல – திருப்:941/9
வேனின் மதன் ஐந்து பாணம் விட நொந்து வீதிதொறு நின்ற மடவார்பால் – திருப்:970/1
பத்தான முடி தலை குவடுற்று ஆட அரக்கருக்கு இறை பட்டாவி விட செயித்தவன் மருகோனே – திருப்:977/5
அடைய இடி பொடிபட அயில் விட வல பெருமாளே – திருப்:1001/16
சவலை அறிவினர் நெறியினை விட இனி அடியேனுக்கு – திருப்:1004/4
விரை தரு மலரில் இருந்த வேதனும் விட அரவு அமளி துயின்ற மாயனும் – திருப்:1011/15
ஒளிக்க இருப்பிடத்தை விட சுரர் ஓடி – திருப்:1020/12
உடலை முடிவாக்கு நெடியது ஒரு காட்டில் உயர் கனலை மூட்டி விட ஆவி – திருப்:1090/2
வாரி அகிலம் கூச ஆயிர பணம் சேடன் வாய் விட ஒடு எண் பாலும் உடு போல – திருப்:1111/5
சிறை விடும்படி வடி வேல் விட வல பெருமாளே – திருப்:1125/16
மெத்தைதனில் உருகி மோகமாகி விட அதன் மேலே – திருப்:1144/6
சர வரிசை விடு குமர அண்டர்தம் பண்டு உறும் சிறையை விட வரு முருக என்று வந்து இந்திரன் – திருப்:1163/13
பரி மேல் அழகுடன் ஏறி விணவர் பூ மழை அடி மேல் விட பல கோடி வெண் மதி போலவெ வருவாயே – திருப்:1186/4
மால் கொள நெகிழ உடுத்திட்டு நூபுரம் இணை அடியை பற்றி வாய் விட நுதல் மிசை பொட்டிட்டு வரும் மாய – திருப்:1200/2
விட பட்சணர் திரு மைத்துனன் வெருவ சுரர் பகை மேல் வேல் – திருப்:1217/7
வர விட வரும் உடல் எரியிடை புகுதரு வாதை தரங்கம் பிறவா முன் – திருப்:1263/3
மார்பு இரு கூறதாய் விட வாரி வாய்விட வேலை விடு தீரா – திருப்:1330/2
உவப்பாக தேவர்கள் சிறை விட விடும் அயிலோனே – திருப்:1332/4
மேல்


விடக்கு (2)

விடக்கு அன்பாய் நுகர் பாழனை ஓர் மொழி பகராதே – திருப்:29/6
சதிகாரர் விடக்கு அதிலே திரள் புழுவாக நெளித்து எரியே பெறு – திருப்:742/7
மேல்


விடக்கை (1)

நழுவும் விடக்கை ஒன்று போல் வைத்து நமது என மெத்த வந்த வாழ்வுற்று – திருப்:1166/3
மேல்


விடங்க (1)

விருது அணி மரகத மயில் வரு குமர விடங்க பெருமாளே – திருப்:54/8
மேல்


விடங்கள் (1)

விடங்கள் கதுப்பு ஏற படங்கண் நடித்து ஆட அவிதம் கொள் முதல் பாயல் உறை மாயன் – திருப்:881/5
மேல்


விடணற்கு (1)

தெற்கு அரக்கர் பவிஷை குலைத்து விடணற்கு நத்து அரசு அளித்து முத்தி கொடு – திருப்:423/9
மேல்


விடத்தார் (1)

விடத்தார் அசுரார் பதி வேர் அற அடித்தாய் கதிர் வேல் கொடு சேவகம் – திருப்:750/13
மேல்


விடத்தை (10)

விடத்தை வென்றிடு படை விழி கொடும் உளம் மருட்டி வண் பொருள் கவர் பொழுதினில் மயல் – திருப்:19/5
கமலத்தை மலர்த்தி விடத்தை இரப்பவன் ஊணா – திருப்:126/2
பூசல் இட்டு சரத்தை நேர் கழித்து பெருத்த போர் விடத்தை கெடுத்து வடி கூர் வாள் – திருப்:283/1
கலப விசித்ர சிகண்டி சுந்தரி கடிய விடத்தை பொதிந்த கந்தரி – திருப்:322/13
மானை விடத்தை தடத்தினில் கயல் மீனை நிரப்பி குனித்து விட்டு அணை – திருப்:437/1
நச்சு து சொப்பிச்சு குட்டத்து தக்கு அட்டத்து அசி காண நடத்தி விடத்தை உடைத்த படத்தினில் – திருப்:526/9
விடத்தை இருத்தி வைத்த கண் அம்பினாலே – திருப்:1147/4
உறு பலி பிச்சை கொண்டு போயுற்றும் உவரி விடத்தை உண்டு சாதித்தும் – திருப்:1166/11
பரவைக்குள் விடத்தை மிடற்று இடுபவர் தேர் கப்பரை – திருப்:1178/10
ஆல விடத்தை தரித்த அற்புதர் குமரேசா – திருப்:1187/12
மேல்


விடதர் (1)

விடதர் அதி குணர் சசிதரர் நிமலர் வெள்ளி மலை சயம்பு குருநாதா – திருப்:656/7
மேல்


விடதர (1)

சடிலதர விடதர பணிதர தர பரசுதர சசிதர சுசிதர வித – திருப்:605/9
மேல்


விடம் (41)

விடம் அடைசு வேலை அமரர் படை சூலம் விசையன் விடு பாணம் எனவே தான் – திருப்:5/1
அமுத உததி விடம் உமிழும் செம் கண் திங்கள் பகவின் ஒளிர் வெளிறு எயிறு துஞ்சல் குஞ்சி – திருப்:23/1
எரி விடம் நிமிர்ந்த குஞ்சியினில் நிலவொடும் எழுந்த கங்கையும் இதழியொடு அணிந்த சங்கரர் களி கூறும் – திருப்:32/5
விடம் அனைய விழி மகளிர் கொங்கை இன்புறும் வினையன் இயல் பரவும் உயிர் வெந்து அழிந்து அங்கமும் – திருப்:52/5
காள் விடம் ஊணி மாதங்கி வேதம் சொல் பேதை நெடு நீலி பாதங்களால் வந்த – திருப்:94/9
இரவி என வடவை என ஆலால விடம் அது என உருவு கொடு ககனம் மிசை மீது ஏகி மதியும் வர – திருப்:116/1
கலை சுருள் ஒன்றும் மிடைபடுகின்ற கடி விடம் உண்டு பல நாளும் – திருப்:132/2
விழி கயல் அயில் பகழி வருணி கருவிளை குவளை விடம் என நாயேன் – திருப்:147/3
வாரும் எனவே ஒருவர் நோகாமல் ஆல விடம் ஈசர் பெறுமாறு உதவியே தேவர் யாவர்களும் – திருப்:169/11
அரவம் மலி கடல் விடம் அமுதுடன் எழ அரி அயனும் நரை இபன் முதல் அனைவரும் – திருப்:191/9
பரவை வரு விடம் அருந்து மிடறுடைய கடவுள் கங்கை படர் சடையர் விடையர் அன்பர் உள மேவும் – திருப்:199/7
முறுகு காள விடம் அயின்ற இரு கண் வேலின் உளம் மயங்கி முளரி வேரி முகை அடர்ந்த முலை மீதே – திருப்:231/1
கரிய புருவ சிலையும் வளைய கடையில் விடம் மெத்திய நீல – திருப்:271/5
பரவிடும் அவர் சிந்தையர் விடம் உமிழும் பட அரவணை கண் துயில் மால் அம் – திருப்:389/5
பழ மறை மொழி பங்கயன் இமையவர் தம் பயம் அற விடம் உண்டு எருது ஏறி – திருப்:389/6
சிந்துவிலே உற்று எழுந்த காள விடம் கள மீதில் சிறந்த சோதியர் – திருப்:448/11
விடை பரவி அயன் மாலொடு அமரர் முநி கணம் ஓட மிடறு அடைய விடம் வாரி அருள் நாதன் – திருப்:502/5
வானம் தழைக்க அடியேனும் செழிக்க அயன் மாலும் பிழைக்க அலை விடம் ஆள – திருப்:518/5
கொலை கொண்ட போர் விழி கோலோ வாளோ விடம் மிஞ்சு பாதக வேலோ சேலோ – திருப்:546/1
புனை முகில் குழல்தனை அவிழ்க்கவும் விடம் கஞ்சம் சரம் சேர் – திருப்:702/2
விடம் என மிகுத்த வடவு அனல் என உயர்த்து ரவி விரி கதிர் என பரவு நிலவாலே – திருப்:777/1
கலகம் இடு விழி கடல் என விடம் என மனதூடே – திருப்:821/2
மன்னு பை பணி உற்ற நீள் விடம் என்ன விட்ட முடுக்கு சூரனை – திருப்:826/11
கடல் ஒத்த விடம் ஒத்த கணை ஒத்த பிணை ஒத்த கயல் ஒத்த மலர் ஒத்த விழி மானார் – திருப்:833/1
கொடு விடம் அதுதனை வாங்கியே திரு மிடறினில் இரு என ஏந்தும் ஈசுரர் – திருப்:874/15
எம படர் படை கெட்டு ஓட நாடுவ அமுதுடன் விடம் ஒத்து ஆளை ஈருவ – திருப்:939/3
முடிவிலாதது ஒர் கொடு விடம் அடு வித மயலாகி – திருப்:1009/4
விடம் என அயில் என அடு என நடு என மிளிர்வன சுழல் விழி – திருப்:1015/1
கருதியே மெத்த விடம் எலாம் வைத்த கலக வாள் ஒத்த விழி மானார் – திருப்:1084/1
பருதியுடன் சோமன் படியை இடந்தானும் பரவி விடம் தான் உண்டு எழு பாரும் – திருப்:1088/7
வரி சிதறி விடம் அளவி வளரும் இரு கலக விழி வளை இளைஞர் உயிர் கவர வரும் மாய – திருப்:1095/2
விடம் அளவி அரி பரவு விழி குவிய மொழி பதற விதறி வளை கலகல என அநுராகம் – திருப்:1096/1
பரவை ஊடு எழு விடம் பருகி நீள் பவுரி கொண்டு அலகையோடு எரி பயின்று எருது ஏறி – திருப்:1108/6
இடம் மருவும் சீற்ற வேல் எடுத்து விடம் முழுதும் தேக்கியே நிறைத்து – திருப்:1130/1
விடம் மெத்த சொரி செ கண் சமன் வெட்ட தனம் உற்றிட்டு உயிர் வித்துத்தனை எற்றி கொடு போ முன் – திருப்:1131/3
இலகிய வேலோ சேலோ ஒளி விடு வாளோ போதோ எமன் விடு தூதோ மானோ விடம் ஈதோ – திருப்:1136/1
தமனிய குல சக்ர கிரியோ கடலோ விடம் என முடி வைத்த முது பேர் இருளோ – திருப்:1137/9
கன்னியர் கடு விடம் மன்னிய கயல் அன கண்ணிலும் இரு கன தனம் மீதும் – திருப்:1233/1
விரி பரந்து இயங்கும் உததியும் கலங்க விடம் இனும் பிறந்தது என வானோர் – திருப்:1276/5
ஆல விடம் மேவு கண்டர் கோலமுடன் நீடு மன்றுள் ஆடல்புரி ஈசர் தந்தை களிகூர – திருப்:1310/7
திங்கள் அரும்பு சலத்திலே விடம் வந்தது கண்டு பயப்படாதவர் – திருப்:1324/9
மேல்


விடம்தனை (1)

கார் விடம்தனை ஊணாக வானவர் வாழ் தரும்படி மேல் நாளிலே மிசை – திருப்:197/11
மேல்


விடமிகள் (1)

வெருட்டி ஆட்கொளும் விடமிகள் புடைவையை நெகிழ்த்து அணாப்பிகள் படிறிகள் சடுதியில் – திருப்:562/1
மேல்


விடமும் (3)

விடமும் வடி வேலும் மதன சரங்களும் வடுவு நிகரான மகர நெடும் குழை – திருப்:236/1
விடமும் அமுதமும் மிளிர்வன இணை விழி வனசம் அல தழல் முழுகிய சரம் என – திருப்:374/1
விடமும் வேல் அன மலர் அன விழிகளும் இரதமே தரும் அமுது எனும் மொழிகளும் – திருப்:738/1
மேல்


விடமே (2)

விடமே கொடுத்து வெகு பொருளே பறித்து அருளும் விலை மாதர் பொய் கலவி இனிதாமோ – திருப்:227/4
இருமல் உரோகம் முயலகன் வாதம் எரி குண நாசி விடமே நீரிழிவு – திருப்:243/1
மேல்


விடர் (1)

சூது இருந்த விடர் மேய் இருண்ட கிரி சூரர் வெந்து பொடியாகி மங்கி விழ – திருப்:898/9
மேல்


விடல் (5)

பவனம் ஒழித்து இரு வழியை அடைத்து ஒரு பருதி வழிப்பட விடல் ககனத்தொடு – திருப்:744/3
எதிர்த்தும் ஓர் கணை விடல் தெரி கரதலன் மருகோனே – திருப்:838/10
பொழுதும் விடல் அரிது எனும் அநுபவம் அவை முழுதும் ஒழிவு அற மருவிய கலவி – திருப்:917/17
பாவை எடுத்து தழற்கு இரைப்பட விடல் ஆய – திருப்:1187/6
கோலகாலத்தை விடல் ஆகி மாற குண விகாரம் ஓட தெளிய அரிதான – திருப்:1280/3
மேல்


விடலாமோ (11)

புளகித முலையாள் அலையா மனம் சலித்தும் விடலாமோ – திருப்:221/4
அறிவே அழிந்து அயர்வாகி நைந்து அடியேன் மயங்கி விடலாமோ – திருப்:348/4
தேடி இட்டப்படு பொன் பாவையர்க்கு இட்டு அவர்கள் சேல் வலைப்பட்டு அடிமைப்பட்டு விடலாமோ – திருப்:436/4
பகல் பகடியிடும்படி தூர்த்தனை விடலாமோ – திருப்:549/8
இனிது இறுமாந்து வாழும் இருவினை நீண்ட காயம் ஒருபிடி சாம்பலாகி விடலாமோ – திருப்:774/4
கற்பனை விடாமல் அலைத்து இருக்க சலிக்க விடலாமோ – திருப்:848/8
போக போக்ய கலாத்தொடு வாழ் பராக்கொடு இராப்பகல் போது போக்கி என் ஆக்கையை விடலாமோ – திருப்:995/4
குமரியர்களோடு உழன்று நைந்து விடலாமோ – திருப்:1017/8
முதுகிலே பொட்டு நுதலிலே தத்தை மொழியிலே சித்தம் விடலாமோ – திருப்:1085/4
மனம் உருகும் தூர்த்தனாய் இளைத்து விடலாமோ – திருப்:1130/8
வினையில் செருக்கி அடி நாயேன் விழலுக்கு இறைத்து விடலாமோ – திருப்:1302/2
மேல்


விடவே (5)

உருகி மிகவாக வெந்து கவிதை சொலியே திரிந்து உழல்வதுமே தவிர்ந்து விடவே நல் – திருப்:220/5
கடையேன் மிடி தூள் பட நோய் விடவே கனல் மால் வரை சேர் பெருமாளே – திருப்:421/8
அலை கொண்ட வாரிதி கோகோகோகோ என நின்று வாய் விடவே நீள் மா சூர் – திருப்:546/9
கருவி அதனால் எறிந்து சதைகள்தனையே அரிந்து கரிய புனலே சொரிந்து விடவே தான் – திருப்:648/3
கச்சமே செலுத்தி அச்சமே படுத்து கட்ட ஏழ் பிறப்பு விடவே தான் – திருப்:1256/3
மேல்


விடவேணும் (2)

கரு குலாவிய அயலவர் பழியாதே கடப்ப மாலையை இனி வர விடவேணும் – திருப்:798/2
எண்ணும் உன் அடியவர் நண்ணிய பதம் மிசை என்னையும் வழிபட விடவேணும் – திருப்:1233/4
மேல்


விடவோ (1)

அனுபவம் இது சற்றும் விடவோ இயலாது இயலாதே – திருப்:1137/8
மேல்


விடற்கு (2)

வினை கொண்டே மன நினைக்கும் தீமையை விடற்கு அஞ்சேல் என அருள்வாயே – திருப்:590/4
கட்டம் முயக்கின் அநுபவம் விட்ட விடற்கு நியமித கற்பனை பக்ஷமுடன் அளித்து அருளாதோ – திருப்:927/4
மேல்


விடா (18)

அனிச்சம் கார் முகம் வீசிட மாசறு துவள் பஞ்சான தடாகம் விடா மட – திருப்:29/1
எனது சிந்தையும் வாடி விடா வகை அருள்புரிந்து அழகாகிய தாமரை – திருப்:198/7
எத்தனை விடா வெருட்டு அங்கு எத்தனை வல் ஆண்மை பற்று அங்கு எத்தனைகொல் ஊனை நித்தம் பசியாறல் – திருப்:247/2
எம கயிற்றில் சிக்கி நிலா முன் உன் மலர் பதத்தின் பத்தி விடா மனது – திருப்:541/7
குரல் விடா இரு பொன் குடமும் புளகிதமாக – திருப்:555/4
சரச வார்த்தையினாலே வாது செய் விரகம் ஆக்கி விடா மூதேவிகள் – திருப்:666/7
அலமரும் சிந்தையில் ஆகுலம் அலம்அலம் என்று இனி யானும் நின் அழகிய தண்டை விடா மலர் அடைவேனோ – திருப்:815/4
கடவுள் எந்தையர் பாகம் விடா உமை பாலா – திருப்:852/12
கதற வரி அரவம் வாய் விடா பசி தணிந்த போக – திருப்:859/10
மாசுற்று பாசம் விடா சமனூர் புக்கு பாழ் நரகே விழ மாயத்தை சீவி உன் ஆதரவு அருள்வாயே – திருப்:975/4
போதில் இருந்து விடா சதுர் வேதம் மொழிந்தவனால் புள்ளின் ஆகம் உகந்தவனால் தெரி அரிதான – திருப்:999/1
போது உயர் செம் தழலா பெரு வானம் நிறைந்த விடா புகழாளன் அரும் சிவ கீர்த்தியன் நெறி காண – திருப்:999/2
கடு விடா களா ரூப நட விநோத தாடாளர் கருதிடார்கள் தீ மூள முதல் நாடும் – திருப்:1050/7
அடல் கழுகு கொடி கெருடன் இடை விடா கணமும் மறு குறளும் எறி குருதி நதியின் மேல் பரவ – திருப்:1201/11
அடி இல் விடா பிணம் அடைய விடா சிறிது அழியு முன் வீட்டு முன் உயர் பாடை – திருப்:1204/1
அடி இல் விடா பிணம் அடைய விடா சிறிது அழியு முன் வீட்டு முன் உயர் பாடை – திருப்:1204/1
அடைவு உடை விடா சிறு பழைய துணி போர்த்தியெ அரிட சுடுகாட்டிடை இடு காயம் – திருப்:1235/3
திதலை உலாத்து பொன் களபம் விடா புது த்ரிவித கடா களிற்று உர கோடு – திருப்:1248/1
மேல்


விடாத (13)

ஆகம் உறவே நகம்அதாலே விடாத அடையாளம் இட வாரும் எனவே மாதர்களுடன் – திருப்:169/5
விடாத தலைவலி சோகை எழு களம் மாலை இவையோடே – திருப்:243/2
சிறை விடாத நிசாசரர் சேனைகள் மடிய நீல கலாபம் அது ஏறிய – திருப்:305/9
இடை துவள வேடுவச்சி படம் அசையவே கனத்த இள முலை விடாத சித்ர மணி மார்பா – திருப்:380/6
சுத்த அணையூடு வட மா முலை விடாத கர மணி மார்பா – திருப்:503/14
இருவினை இலாத தருவினை விடாத இமையவர் குல ஈச பெருமாள் காண் – திருப்:636/7
வெதிரில் ஆயர் வாயில் வைத்து மதுர ராகம் நீடு இசைக்கும் வினை விடாத தாயருக்கும் அழியாதே – திருப்:647/3
இன்பான தேன் இரச மார் முலை விடாத மணி மார்பா – திருப்:813/14
கா விடாத திருச்செங்கோடு நாடு தனக்கும் காவி சூழ் வயலிக்கும் ப்ரியமானாய் – திருப்:910/7
கதை விடாத தோள் வீமன் எதிர் கொள் வாளியால் நீடு கருதலார்கள் மா சேனை பொடியாக – திருப்:1053/5
வகை அது விடாத பேடி தவ நினை இலாத மோடி வரும் வகை இது ஏது காயம் என நாடும் – திருப்:1269/2
விதியிலி பொலாத லோபி சபைதனில் வராத கோழை வினை இகல் விடாத கூளன் எனை நீயும் – திருப்:1269/3
தேன் அமர் நீப மாலை விடாத சேவக ஞான முதல்வோனே – திருப்:1330/5
மேல்


விடாது (15)

வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும் இடை விடாது நெருங்கிய மங்கல – திருப்:27/15
வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும் இடை விடாது நெருங்கிய மங்கல – திருப்:40/15
விடாது நட நாளும் பிடாரியுடன் ஆடும் வியாகரண ஈசன் பெருவாழ்வே – திருப்:208/5
பாதக வியாதி புண்கள் ஆனது உடனே தொடர்ந்து பாயலை விடாது மங்க இவையால் நின் – திருப்:232/3
உய்ய ஞானத்து நெறி கை விடாது எப்பொழுதும் உள்ள வேத துறை கொடு உணர்வு ஓதி – திருப்:246/1
வரை திசை விடாது சுற்றி அலறு திரை வாரிதிக்கும் மடி அருவ வேள் கணைக்கும் அற வாடி – திருப்:381/2
பதம் துய்த்து கொடு தீமைய மா நரகு அடைந்திட்டு சவமாகி விடாது உன – திருப்:489/7
இகத்தை மெய் கொண்டு இ புவி பாலர் பொன் மயக்கில் உற்று அம் பற்றை விடாது உடலில் – திருப்:541/5
விடாது மழை மாரி சிந்த அநேக மலர் வாவி பொங்கு விராலி மலை மீது கந்த பெருமாளே – திருப்:579/8
நாளும் மிண்டர்கள் போல் மிக அயர்வாகி நானும் நைந்து விடாது அருள்புரிவாயே – திருப்:653/2
தொய்யும் உடல் பேணு பொய்யனை விடாது துய்ய கழல் ஆளும் திறம் ஏதோ – திருப்:662/4
சூலம் என ஓடு சர்ப்ப வாயுவை விடாது அடக்கி தூய ஒளி காண முத்தி விதமாக – திருப்:786/1
ஒரு வழி படாது மாயை இருவினை விடாது நாளும் உழலும் அநுராக மோக அநுபோகம் – திருப்:824/1
வாரிஜத்தில் விழாதே மகோததி ஏழ் பிறப்பினில் மூழ்கா மனோபவ மாயையில் சுழியூடே விடாது கலங்கலாமோ – திருப்:992/4
கல் விடாது உற்ற திசை சொல் விசாரத்து இசைய மெய்கள் தோணி பிறவி அலை வேலை – திருப்:1232/2
மேல்


விடாதே (2)

விளையும் மோக மா மாயை கழலுமாறு நாயேனும் விழலனாய் விடாதே நின் அருள்தாராய் – திருப்:765/4
பத நினைந்து விடாதே தாள் பெற அருள்புரிந்த பிரானார் மா பதி – திருப்:1141/11
மேல்


விடாமல் (7)

காயமும் நாவும் நெஞ்சும் ஓர் வழியாக அன்பு காயம் விடாமல் உன்றன் நீடிய தாள் நினைந்து – திருப்:82/7
விண்டு விடாமல் உன் பதம் மேவு விஞ்சையர் போல அடியேனும் – திருப்:100/2
மறு இலாத தினை விளைந்த புனம் விடாமல் இதண் இருந்து வலிய காவல் புனை அணங்கின் மணவாளா – திருப்:231/7
தாழ்வில் உயிர் வீழ்பட்டு ஊழ் வினை விடாமல் சாவதன் முன் ஏவல் கொண்டிடாயோ – திருப்:382/4
நாள் போய் விடாமல் ஆறாறு மீதில் ஞானோபதேசம் அருள்வாயே – திருப்:581/4
சோகமோடு இறுகி மார் முலை விடாமல் அணை புணர்வோனே – திருப்:784/14
கற்பனை விடாமல் அலைத்து இருக்க சலிக்க விடலாமோ – திருப்:848/8
மேல்


விடாய் (9)

களை அற மீது ஊர்ந்து எழ மதன விடாய் போம்படி கன இய வார் ஏந்தின இளநீர் தோய்ந்து – திருப்:338/2
போகம் எலா நிறைத்து மோக விடாய் மிகுத்த பூவையை நீ அணைக்க வரவேணும் – திருப்:430/4
வெறுப்பு அதாகியே உழைத்தே விடாய் படு கொடியேனை – திருப்:650/4
இரதமான வாய் ஊறல் பருகிடா விடாய் போக இனிய போக வார் ஆழி அதில் மூழ்கி – திருப்:1047/1
கர சரோருகம் நகம் பட விடாய் தணிவதும் கமல நாபியின் முயங்கிய வாழ்வும் – திருப்:1107/2
முழுகி விடாய் போம் மனோலயம் வர ஓது – திருப்:1134/6
சீர் பாதசேகரன் ஆகவும் நாயினன் மோகா விகார விடாய் கெட ஓடவே – திருப்:1162/7
வீசு தென்றலும் வேள் பூ வாளியும் மீறுகின்றமை ஆமோ காம விடாய்
கெடும்படி காவாய் ஆவாய் என ஏனல் – திருப்:1181/13,14
மதன விடாய் தனத்து இளைஞரை வாட்டு செப்பு இணை முலை மாதவ கொடி போல்வார் – திருப்:1248/3
மேல்


விடாய்த்து (3)

அவசம் விளைந்து விடாய்த்து அடர் முலை மேல் வீழ்ந்து – திருப்:549/2
கூடி முயங்கி விடாய்த்து இரு தனங்களின் மேல் துயில்கூரினும் – திருப்:582/7
துயர் ஒழுகும் செல பாத்திரம் மெலிய மிகுத்து உதராக்கினி துவள முயங்கி விடாய்த்து அரிவையர் தோளில் – திருப்:929/3
மேல்


விடாயில் (1)

குமண்டை இட்டு உடை சோரா விடாயில் அமைந்து நாபி – திருப்:364/6
மேல்


விடாள் (1)

நாதர் பாகம் விடாள் சிகா மணி உமை பாலா – திருப்:486/14
மேல்


விடிந்தது (1)

பகர வளங்களு நிகர விளங்கிய இருளை விடிந்தது நிலவாலே – திருப்:958/2
மேல்


விடிந்து (2)

உதயம் எழ இருள் விடிந்து அக்கணம்தனில் இருதய கமலம் முகிழம் கட்டு அவிழ்ந்து – திருப்:106/5
மிக்கு ஒலி முழங்க இருள் அக்கணம் விடிந்து விட – திருப்:572/38
மேல்


விடியளவு (1)

விடியளவு நைந்து உருகுவேனை காப்பதும் ஒரு நாளே – திருப்:1173/8
மேல்


விடில் (1)

உருகி உனது அருள் பரவுகை வரில் விரகு ஒழியில் உலகியல் பிணை விடில் உரை செயல் – திருப்:369/5
மேல்


விடிவது (1)

நயனமும் தெரியாதே போனால் விடிவது என்று அடியேனே தானே – திருப்:1133/7
மேல்


விடு (103)

விடம் அடைசு வேலை அமரர் படை சூலம் விசையன் விடு பாணம் எனவே தான் – திருப்:5/1
திடத்து எதிர்ந்திடும் அசுரர்கள் பொடிபட அயில் கொடும் படை விடு சரவணபவ – திருப்:19/13
தொளைகள் விடு கழை விரல் முறை தடவிய இசைகள் பலபல தொனி தரு கரு முகில் – திருப்:43/13
நீல க்ரீப கலாப தேர் விடு நீப சேவக செந்தில் வாழ்வே – திருப்:59/6
இட்டே அனற்குள் எரி பட்டான் என தழுவி நீரில் படிந்து விடு பாசத்து அகன்று உனது – திருப்:115/11
அருண கிரண ஒளி ஒளிரும் அயிலை விடு அரகர சரவணபவ லோலா – திருப்:127/6
படை கை மணி அயில் விடு நடனம் கொள் கதிர் வேலா – திருப்:140/12
அன்பின் பண்பு எங்கும் கண்டு என்பின் அரிவையை எதிர்வர விடு கவி புகல் தரு திறலோனே – திருப்:150/21
வேலை விடு கந்த காவிரி விளங்கு கார் கலிசை வந்த சேவகன் வணங்க – திருப்:158/15
வஞ்ச மா சுரன் சேனை கடலோடு குவடும் கவே இனன் போல ஒளிர் வேலை விடு
வண் கையா கடம்பு ஏடு தொடை ஆடு முடி முருகோனே – திருப்:174/9,10
மதுர அமுத மொழிக்கு மகுட களப முலைக்கு வலிய அடிமை புகுத்தி விடு மாயம் – திருப்:186/3
சூளும் கெட வேல் விடு சேவக மயில் வீரா – திருப்:188/12
தீவும் பொட்டு எழவே அனல் வேல் விடு மயில் வீரா – திருப்:196/12
அடல் அசுரர் உடல் பிளந்து நிணம்அதனில் முழுகி அண்ட அமரர் சிறை விடு ப்ரசண்ட வடி வேலா – திருப்:199/6
கடாவி விடு தூதன் கெடாத வழி போலும் கனாவில் விளையாடும் கதை போலும் – திருப்:208/2
திமிதமிட நரி கொடிகள் கழுகு ஆட ரத்த வெறி வயிரவர்கள் சுழல ஒரு தனி ஆயுதத்தை விடு
திமிர திநகர அமரரர் பதி வாழ்வு பெற்று உலவு முருகோனே – திருப்:213/13,14
தருவர் இவர் ஆகும் என்று பொருள் ஆசையினால் நாடி வண்டுதனை விடு சொல் தூது தண்ட முதலான – திருப்:220/1
அடை வலமும் மாள விடு சர அம்பு உடை தசரத குமார ரகு குல புங்கவன் – திருப்:236/13
வணத்தர் அம்பரம் உற விடு கணையினர் மருகோனே – திருப்:237/14
செய்யுமால் வெற்பு உருவ வெய்ய வேல் சுற்றி விடு கைய மால் வைத்த திரு மருகோனே – திருப்:246/7
பகழி போல் விடு வினை கவர் திருடிகள்தமை எணா வகை அறு கதி பெறும் வகை – திருப்:260/7
முகிலும் இரவியும் முழு கதிர் தரளமும் முடுகு சிலை கொடு கணை விடு மதனனும் – திருப்:292/1
துடித்து தசமுகன் முடி தலைகள் விழ தொடுத்த சரம் விடு ரகுராமன் – திருப்:293/5
வஞ்சம் பெறு திட நெஞ்சன் தழலுற அஞ்சு அம்பு அதும் விடு மதனாலே – திருப்:297/2
கக்க கை தாமரை வேல் விடு செக்கர் கர்ப்பூர புயாசல கச்சுற்ற பார பயோதர முலையாள் முன் – திருப்:347/7
தருமன் அவர் பதி குடி விடு பதன் இசை மயில் வீரா – திருப்:373/14
தரளம் மணி அல யமன் விடு கயிறு என மகளிர் மகளிரும் அல பல வினை கொடு – திருப்:374/7
கருக ஒளி விடு தனுபர கவுதம புநித முநி தொழ அருணையில் அறம் வளர் – திருப்:374/15
விடு குழை அளவும் அளந்து காமுகர் உயிர் பலி கவருறு பஞ்ச பாதக – திருப்:387/7
தட நடு உடைய கடி படு கொடிய சரம் விடு தறுகண் அநங்கனாலே – திருப்:390/3
தறுகண் ரதி பதி மதனன் விடு கொடு சரமில் எளியெனும் அழியாதே – திருப்:404/3
கால் அடர வம்பு அமளி மேல் அடர வந்து பொரு காமன் விடு விஞ்சு கணை அஞ்சு மலராலே – திருப்:413/2
விடு மதவேள் வாளியின் விசை பெறும் ஆலாகல விழி கொடு வா போ என உரையாடும் – திருப்:442/1
வீறு புழுகான பனிநீர்கள் மலம் தோயல் விடு மேரு கிரியான கொடு தன பார – திருப்:445/1
அங்கியின் குண கோலை உந்தி விடு செம் கை வேலா – திருப்:457/12
இரத்த சங்கமது ஆடிட வேல் விடு மயில் வீரா – திருப்:459/12
விடு சங்கை அற்று உணர்ந்து வலம் வந்து உன்னை புகழ்ந்து மிக விஞ்சு பொன் பதங்கள் தருவாயே – திருப்:466/4
அமர் கொண்டு அயில் விடு செம் கர ஒளி செம் கதிர் போல திகழ்வோனே – திருப்:467/12
கஞ்சனை தாவி முடி முன்பு குட்டு ஏய மிகு கண் களிப்பாக விடு செம் கையோனே – திருப்:472/5
அஞ்ச வெற்பு ஏழு கடல் மங்க நிட்டூரர் குலம் அந்தரத்து ஏற விடு கந்த வேளே – திருப்:472/7
சத்திக்கே இரையாம் எனவே விடு கதிர் வேலா – திருப்:480/12
சிந்திட வேல் விடு வாகை திண் புய வேளே – திருப்:491/14
உறக்கம் வரும் அளவில் எலும்பு குலுக்கி விடு இருமல் தொடங்கி – திருப்:524/5
எற்றி வரு பூத கணம் ஆட ஒளி ஆட விடு வடி வேலா – திருப்:566/14
அ திறல் அணங்கு செய சத்தி விடு கந்த திரு – திருப்:572/40
மரகத கலபம் எரி விடு மயில் மிசை மருவியெ அருமைய இளமை உருவொடு – திருப்:572/47
எம படரும் என் செய்வோம் என நடுநடு நடுங்க வேல் விடு இரண முக சண்டமாருத மயிலோனே – திருப்:625/6
அரு வரை விள்ள அயில் விடு மள்ள அணி வயல் வெள்ளி நகர் வாழ்வே – திருப்:659/7
சிகர துங்க மால் வரை தகர வென்றி வேல் விடு சிறுவ சந்த்ரசேகரர் பெருவாழ்வே – திருப்:670/7
வடிவது நீலம் காட்டி முடிவுள காலன் கூட்டிவர விடு தூதன் கோட்டி விடு பாசம் – திருப்:676/1
வடிவது நீலம் காட்டி முடிவுள காலன் கூட்டிவர விடு தூதன் கோட்டி விடு பாசம் – திருப்:676/1
முடுகிய மயில் மிசை ஊர்ந்து வேல் விடு முருகோனே – திருப்:696/14
சினத்தே சூரர்கள் போர் ஆய் மாளவும் எடுத்து ஓர் வேல் விடு தீரா தார் அணி – திருப்:710/13
போர் உலாவிய சூரனை வாரி சேறு எழ வேல் விடு பூப சேவக மா மயில் மிசையோனே – திருப்:712/7
அனமாம் என யாரையும் மால் கொள விழியால் சுழலா விடு பாவையர் – திருப்:721/7
புலையர் பொடித்தளும் அமணர் உடல்களை நிரையில் கழுக்களில் உற விடு சித்திர – திருப்:744/9
அலை எறி உததி குழம்ப வேல் விடு முருகோனே – திருப்:745/14
பூ தார் சூடும் கொத்து அலர் குழலியர் பார்த்தால் வேலும் கட்கமும் மதன் விடு
போர்க்கு ஆர் நீடும் கண் சரமொடு நமன் விடு தூதும் – திருப்:759/1,2
போர்க்கு ஆர் நீடும் கண் சரமொடு நமன் விடு தூதும் – திருப்:759/2
சங்கு நல் குமிழ் தரளமும் எழில் பெறு துங்க ஒண் பணி மணிகளும் வெயில் விடு
சண்பை அம் பதி மருவிய அமரர்கள் பெருமாளே – திருப்:770/15,16
கதிரவன் இந்து விளங்கி வரும்படி விடு மாயன் – திருப்:771/10
விதனம் மிக உற்று வரு ரதிபதி கடுத்து விடு விரை தரு இதழ் கமல கணையாலே – திருப்:777/2
திண் சூரர் ஆழி மலை தூள் பட வை வேலை விடு முருகோனே – திருப்:813/12
இமையவரும் சிறை போய் அவர் பதி உள் இலங்க விடு ஆதர எழில் படம் ஒன்றும் ஒராயிரம் முகமான – திருப்:815/6
பெலம் மடிய வேல் விடு கரத்தனே போற்றி கரதல கபாலி குரு வித்தனே போற்றி – திருப்:823/13
வடித்த வேல் விடு கரதல ம்ருகமத புய வேளே – திருப்:838/14
அதிர்த்திட கதிர் வேல் விடு சேவக மயில் வீரா – திருப்:846/10
கமற வெம் தழல் வேல் விடு சேவக முருகோனே – திருப்:852/10
விடு துறவு பெரியவரை மறையவரை வெடுவெடு என மேளமே சொலாய் ஆளி வாயராய் – திருப்:858/15
சமர்த்தம் ஒன்றிய தானவர் சேனையை வளைத்து வெம் சினம் வேல் விடு சேவக – திருப்:869/11
சிவன் உகந்து அருள்கூர் தரு வேல் விடு முருகோனே – திருப்:872/8
தவ நெறிதனை விடு தாண்டுகாலியை அவமதி அதனில் பொலாங்கு தீமை செய் – திருப்:874/3
மருவு செங்கழு நீரோ நீ விடு வடி வேலோ – திருப்:876/2
வேலை கட்டாணி மகாரத சூரர்க்கு சூரனை வேல் விடு வேழத்தில் சீர் அருள் ஊறிய இளையோனே – திருப்:877/6
குணல் இட்டு ஆடி பசி கெட அயில் விடு குமரேசா – திருப்:889/12
அகரு விடு ம்ருகமத மணத்து கனத்த பல கொத்து குழல் குலைய – திருப்:902/7
சிறிது பொழுதினில் அயில் விடு குருபர அறிவு நெறி உள அறுமுக இறையவ – திருப்:903/15
தகர கூர் கொள் வேலை விடு திறல் உருவோனே – திருப்:906/10
மண் கொள விசையன் விடு தேர் பரி உந்தினன் மருக வயலூர் குக – திருப்:928/15
தண்டை சிங்கார அயில் வேல் விடு பெருமாளே – திருப்:944/16
ஏதத்தை பேசு பணாளிகள் வீசத்துக்கு ஆசை கொடாடிகள் ஏறிட்டு இட்டு ஏணியை வீழ் விடு முழு மாயர் – திருப்:975/2
குருகு பெயரிய வரை தொளைபட விடு சுடர் வேலா – திருப்:1005/12
வலியின் ஒரு கணை விடு கர முதல் அரி நெடு மாயன் – திருப்:1007/14
நடலையில் வழி மிக அழி படு தமியனை நமன் விடு திரள் அது – திருப்:1015/5
அவச கவசம் மூச்சு அற அமரும் அமலர் மேல் சில ரதி பதி விடு பூ கணை படுமோ தான் – திருப்:1055/4
பசலையொடு அணையும் இள முலை மகளை மதன் விடு பகழி தொடலாமோ – திருப்:1075/4
புழுகு அகில் களபம் ஒளி விடு தரளம் மணி பல செறிய வட மேரு – திருப்:1076/1
கதிர் விடு வேலை கதிரினில் மேவி கலை பல தேர் முத்தமிழ் நாடா – திருப்:1083/6
வளையும் அலை கடல் சுவற விடு பகழி வரதன் இரு மருதினொடு பொருது அருளும் அபிராமன் – திருப்:1091/5
தளம் முறிய வரை தகர அசுரர் பதி தலை சிதற தகனம் எழ முடுக விடு வடி வேலா – திருப்:1091/7
கதறும் எழு கடல் பருகி வடவை விடு கரிய புகை என முடிவில் ககன முகடு அதில் ஓடும் – திருப்:1094/7
இலகிய வேலோ சேலோ ஒளி விடு வாளோ போதோ எமன் விடு தூதோ மானோ விடம் ஈதோ – திருப்:1136/1
இலகிய வேலோ சேலோ ஒளி விடு வாளோ போதோ எமன் விடு தூதோ மானோ விடம் ஈதோ – திருப்:1136/1
ஊதாரியாய் விடு சமத்தில் நிற்பதும் ஆராத காதலை மனத்தில் வைப்பதும் – திருப்:1142/3
கறுத்து நீ விடு கூர் வேலினும் கடை சிவத்து நீடிய வாய் மீன் ஒண் குழை – திருப்:1151/1
கையில் உள பொருள் கெட்டு அருள் கெட்டு அனைவரும் விடு சிச்சி என – திருப்:1154/7
சர வரிசை விடு குமர அண்டர்தம் பண்டு உறும் சிறையை விட வரு முருக என்று வந்து இந்திரன் – திருப்:1163/13
விடு தொடைகள் நக நுதியில் அறவும் வாய்த்து ஒளிர விழி செருக மொழி பதற அமுது தேக்கிய கை – திருப்:1201/3
விடு விக்ரம கிரி எட்டையும் விழ வெட்டிய பெருமாளே – திருப்:1217/8
மதன் இக்கு அது கொடு பதும புது மலர் மலையப்பட விடு வலியாலே – திருப்:1268/1
பாடல் முக்ய மாது தமிழ்தமிழ் இறை மா முநிக்கு காதில் உணார்உணார் விடு
பாசம் அற்ற வேத குரு குருபர குமரேசா – திருப்:1315/11,12
மிடல் உடலாளர் அடர் அசுர் மாள விடு மயில் வேல பெருமாளே – திருப்:1323/8
மார்பு இரு கூறதாய் விட வாரி வாய்விட வேலை விடு தீரா – திருப்:1330/2
மேல்


விடுக்கா (1)

உததி புதைபட அடைத்து ஆதவன் நிகர் இல் இரதமும் விடுக்கா நகர் – திருப்:1185/9
மேல்


விடுக்கும் (4)

உற கண்டு ஆசை வலைக்குள் அழுந்திட விடுக்கும் பாவிகள் பொட்டிகள் சிந்தனை – திருப்:73/5
திரள் பரி கரிக்கும் பொடிப்பட அவுணர்க்கும் தெறிப்புற விடுக்கும் கதிர் வேலா – திருப்:255/7
வீணாள் கொடாத படை செருக்கினில் சூர் மாள வேலை விடுக்கும் அற்புத – திருப்:580/15
தவள மதியம் எறிக்கும் தணலாலே சரச மதனன் விடுக்கும் கணையாலே – திருப்:628/1
மேல்


விடுக (1)

இனி உனது அபயம் எனது உயிர் உடலும் இனி உடல் விடுக முடியாது – திருப்:493/2
மேல்


விடுகிலை (1)

மாட்டம் எனுகிறை கூட்டை விடுகிலை ஏட்டின் விதி வழி ஓட்டம் அறிகிலை – திருப்:617/5
மேல்


விடுங்கைக்கு (1)

விடுங்கைக்கு ஒத்த கடா உடையான் இடம் அடங்கி கை சிறையான அநேகமும் – திருப்:490/1
மேல்


விடுத்த (7)

வகையா விடுத்த கணை உடையான் மகிழ்ச்சி பெறு மருக கடப்ப மலர் அணி மார்பா – திருப்:227/6
விடுத்த கூளிகள் தித்திகு தித்தென விளையாட – திருப்:273/10
நீடு அருளினால் விடுத்த பால குமரா செழித்த நீல நிற மால் தனக்கு மருகோனே – திருப்:417/6
மேவியே மிதிலை சிலை செற்று மின் மாது தோள் தழுவி பதி புக்கிட வேறு தாய் அடவிக்குள் விடுத்த பின்னவனோடே – திருப்:597/6
தடி நிகர் அயில் கடாவி அசுரர்கள் இறக்குமாறு சமரிடை விடுத்த சோதி முருகோனே – திருப்:610/6
பேராலே நீள் கஞ்சன் விடுத்த எதிர் வரு தூது – திருப்:626/10
அடைத்த மா சிறை விடுத்த வான் உலகு அளிக்கும் ஆயிரம் திரு கணான் அரசு – திருப்:631/13
மேல்


விடுத்தபோதும் (1)

அடியனும் நினைத்து நாளும் உடல் உயிர் விடுத்தபோதும் அணுகி முன் அளித்த பாதம் அருள்வாயே – திருப்:610/4
மேல்


விடுத்தவா (1)

முதல வரி விலோடு எதிர்த்த சூர் உடல் மடிய அயிலையே விடுத்தவா கரு – திருப்:632/5
மேல்


விடுத்தனை (2)

நான்முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து மூவரும் போந்து இரு தாள் வேண்ட ஒரு சிறை விடுத்தனை – திருப்:1326/4
அன்றில் அம் கிரி இரு பிளவாக ஒரு வேல் விடுத்தனை
காவிரி வட கரை மேவிய குருகிரி இருந்த ஆறெழுத்து அந்தணர் அடியிணை போற்ற – திருப்:1326/13,14
மேல்


விடுத்தாய் (1)

சரி போனமட்டே விடுத்தாய் அடுத்தாய் தகர்த்தாய் உடல் தான் இரு கூறா – திருப்:642/2
மேல்


விடுத்திட்டு (1)

உறவு கலவியை விடுத்திட்டு ஆட்கொள நினையாதோ – திருப்:1183/8
மேல்


விடுத்திடவே (1)

வீட்டில் அடைத்து எரியே இடு பாதகன் நாட்டை விடுத்திடவே பல சூதினில் – திருப்:785/9
மேல்


விடுத்திடு (1)

கழுகு பசி கெட கடுகி அயில் விடுத்திடு தீரா – திருப்:671/10
மேல்


விடுத்து (11)

கருப்பு விலில் மரு பகழி தொடுத்து மதன் விடுத்து அனைய கடைக்கணொடு சிரித்து அணுகு – திருப்:133/1
அதிர முடுகி எதிர்த்த அசுரர் உடலை வதைத்து அமரர் சிறையை விடுத்து வருவோனே – திருப்:186/7
திகைத்து உள் ஆவி கரைத்து மனத்தினில் இதத்தை ஓட விடுத்து மயக்கிடு – திருப்:273/3
விடுத்து தான் ஒருமித்து இரு பொன் கழல் பணிவேனோ – திருப்:429/8
வெடுத்த தாடகை சினத்தை ஓர் கணை விடுத்து யாகமும் நடத்தியே ஒரு – திருப்:649/9
இன்னது எனக்கு என்னும் மத புன்மை கெடுத்து இன்னல் விடுத்து
இன்னது எனப்படா வாழ்க்கை தந்திடாதோ – திருப்:811/7,8
சருவிச்சருவி தழுவித்தழுவி தவம் அற்க விடுத்து உழல்வேனோ – திருப்:831/4
எடுத்த வேல் பிழை புகல் அரிது என எதிர் விடுத்து ராவணன் மணி முடி துணி பட – திருப்:838/9
வேழம் மீது உறையும் வஜ்ர தேவர் கோ சிறை விடுத்து வேதனாரையும் விடுத்து முடி சூடி – திருப்:1155/7
வேழம் மீது உறையும் வஜ்ர தேவர் கோ சிறை விடுத்து வேதனாரையும் விடுத்து முடி சூடி – திருப்:1155/7
வற்றிட வாரிதி முற்றிய வெற்றி கொள் சூரர் பதைப்புற வற்புறு வேலை விடுத்து அருள் இளையோனே – திருப்:1191/6
மேல்


விடுத்தே (2)

சோனை மழை பாரம் விழி தோகை மயில் சாதியர் கை தூது விடுத்தே பொருளை பறி மாதர் – திருப்:395/3
ஆசையினை தூர விடுத்தே புகழ்வுற்றே ப்ரிய நல் தாள் இணையை சேர எனக்கு அருள்வாயே – திருப்:1160/4
மேல்


விடுதல் (1)

செயம் உதவும் மலர் பொரும் கைத்தலம் இலகும் அயில் கொளும் சத்தியை விடுதல் புரியும் முன்பில் குழகோனே – திருப்:618/6
மேல்


விடுதி (1)

மருத அரசர் படை விடுதி வீடாக நாடி மிக மழம் விடையின் மிசையி வரு சோமீசர் கோயில்தனில் – திருப்:870/15
மேல்


விடுப்ப (1)

விடுப்ப துதை கலை நெகிழ்த்தி மயில் என நடித்தவர்கள் மயல் பிடித்து அவர் வரு வழியே போய் – திருப்:444/12
மேல்


விடுப்பன (2)

திக்கினில் பெரு வெற்பை விடுப்பன அதின் மேலே – திருப்:878/2
புள்தனை ககனத்தில் விடுப்பன சித்த முன் பொரவிட்டு முறிப்பன – திருப்:878/5
மேல்


விடுப்பார்களோ (1)

பார் விடுப்பார்களோ எனக்கு இது சிந்தியாதோ – திருப்:251/8
மேல்


விடுபவர் (2)

தளர விடுபவர் தெருவினில் எவரையும் நகை ஆடி – திருப்:43/4
பரவையூடு எரி பகழியை விடுபவர் பரவுவார் வினை கெட அருள் உதவியெ – திருப்:738/11
மேல்


விடுபவன் (1)

மவுலி ஒரு பதும் இருபதும் கரமுடன் மடிய ஒரு சரம் விடுபவன் மத கரி – திருப்:1001/11
மேல்


விடுபோதும் (1)

மொழி பதற வசம் அழிய ஆசையில் கவிழ்ந்து விடுபோதும் – திருப்:403/6
மேல்


விடும் (92)

குலத்தொடும் பட ஒரு கணை விடும் அரி மருகோனே – திருப்:19/12
சேசெ சேசெ என்று ஆட நின்று ஆடி விடும் அங்கி வேலா – திருப்:80/12
பங்கயாசனர் கேசவர் அஞ்சலே என மால் வரை பங்க நீறு எழ வேல் விடும் இளையோனே – திருப்:103/6
நீசர்கள்தமோடு எனது தீ வினை எலாம் மடிய நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா – திருப்:114/6
சிறைகள் மீளவுமே வடி வேல் விடும் முருகோனே – திருப்:130/12
இரைந்த அசுரரொடு இப பரி யமபுரம் விடும் வேளே – திருப்:145/12
எங்கும் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன் அவன் விடும் அதிசய வினை உறும் அலகையை – திருப்:150/10
புரவி கன மயில் நட விடும் விந்தை குமரேசா – திருப்:176/12
திடம் உள முகுந்தர் கஞ்சன் வர விடும் எல் வஞ்சகங்கள் செறிவுடன் அறிந்து வென்ற பொறியாளர் – திருப்:181/6
நிருதனோடு வரு பரியும் அடு கரியும் ரத நிரையும் நெறுநெறு என முறிய விடும் வடி வேலா – திருப்:190/5
கஞ்சன் விடும் சகடாசுரன் பட வென்று குருந்தினில் ஏறி மங்கையர் – திருப்:193/9
காவல் இந்திர நாடு ஆளவே அயில் விடும் வீரா – திருப்:197/10
துன்பற்ற அவுணர்கள் நமன் உலகு உற விடும் அயில் வேலா – திருப்:206/12
உழைத்த இந்திரர் பிரமனும் மகிழ்வுற விடும் வேலா – திருப்:237/12
அநுதின மொழி தர அசுரர்கள் கெட அயில் அனல் என எழ விடும் அதி வீரா – திருப்:240/2
உடைத்து வானவர் சித்தர் துதித்திட விடும் வேலா – திருப்:248/10
மிகுதி கெட பொரு அசுரர் தெறித்திட விடும் வேலா – திருப்:263/12
வீறாய் முழக்க வரு சூரார் இறக்க விடும் வேலா திருத்தணியில் உறைவோனே – திருப்:267/6
திமிர சாகரம் கதற மா மரம் சிதற வேல் விடும் பெருமாளே – திருப்:279/8
பூத கொடி சோரி அருந்திட விடும் வேலா – திருப்:300/10
அசுரர்கள் குடியே கெட அமரர்கள் பதியே பெற அதிரிடும் வடி வேல் விடும் அதி சூரா – திருப்:307/6
சமர சண்ட கொற்றத்தவ அரக்கன் கதிர் விடும் பத்து கொத்து முடிக்கும் – திருப்:310/11
அனல் விடும் செ கண் திக்கு கயம் எட்டும் பொர அரிந்திட்ட எட்டில் பகுதி கொம்பு – திருப்:312/9
சிறை விடும் சொர்க்கத்து சுரரை கங்கையில் வாழும் – திருப்:313/2
பொறி விடும் துத்தி கண் செவியின் கண் துயில் கொளும் சக்ர கை கிரி சுத்தம் – திருப்:316/13
திக்கு மக்கள் ஆக்கை துக்க வெற்பு மீக்கொள் செம் கடற்குள் ஆழ்த்து விடும் வேலா – திருப்:349/6
களரிதனில் ஒரு கணை விடும் அடல் அரி மருகோனே – திருப்:373/12
அசுரர் பரி கரி இரதமும் உடைபட விடும் வேலா – திருப்:375/13
சில பசாசு குணாலி நிணம் உண விடும் வேலா – திருப்:384/14
மேரு மலையும் பெரிய சூரும் மலையும் கரிய வேலை அலையும் பகையும் அஞ்ச விடும் வேலா – திருப்:413/7
சுரர் உலவ அசுரர்கள் மாள தூள்பட துயவும் உடல் அயிலை விடும் மா உக்ராக்ரம – திருப்:415/13
பறை முரசு அநந்த பேரி முறைமுறை ததும்ப நீசர் படை கடல் இறந்து போக விடும் வேலா – திருப்:434/6
தீவு கெட்டு முறையோ என கதற விடும் வேலா – திருப்:439/12
அலை சூரன் வெற்பும் அரி முகன் ஆனை வத்திரனொடு அசுரார் இறக்க விடும் அழல் வேலா – திருப்:441/7
சிமக்கும் உரகனும் முழக்கி விட படம் அடைத்த சத முடி நடுக்கி அலை பட விடும் வேலா – திருப்:444/36
செம் களம் திகை எங்கும் அண்டிட விடும் வேலா – திருப்:455/14
செம் தவில் சங்குடனே முழங்க அசுரார்கள் சிரம் பொடியாய் விடும் செயல் கண்ட வேலா – திருப்:456/21
இவுளி இரதத்துற்று அங்கம் மங்கிட விடும் வேலா – திருப்:462/12
கூளமாக விணோர்கள் வாழ்வுற விடும் வேலா – திருப்:486/12
வளைந்திட்டு களம் மீதினிலே கொல விடும் வேலா – திருப்:489/12
வீரிட்டு ஆட காய்ந்து அசுரர்கள் மெல் விடும் வேலா – திருப்:498/10
திரள் சண்டத்து அவுணோர் பொடிபட விடும் வேலா – திருப்:499/12
செக்குவிட்டு அசுரோர்கள் தூள்பட விடும் வேலா – திருப்:504/12
வினை மாய கிரி பொடியாக கடல் விகடார் உக்கிட விடும் வேலா – திருப்:508/5
சத்த தீவு தயித்தியர் மாளிட விடும் வேலா – திருப்:514/10
சிறை இனம் களிகூரவே நகை அருளி விடும் வேலா – திருப்:520/14
வெயில் நிலவு உம்பரும் இம்பரும் படி ஜெயஜெய என்று விடும் கொடும் கணை – திருப்:540/11
அவிர்கின்ற சோதிய வார் ஆர் நீள் சீர் அனல் அம் கை வேல் விடும் வீரா தீரா – திருப்:546/11
ஆழியும் கோர வலி இராவணன் பாற விடும் ஆசுகன் கோல முகிலோனும் உகந்து ஓதி இடையர் – திருப்:592/20
வீறு அசுரர் பாறி வீழ அலை ஏழு வேலை அளறு ஆக விடும் வேலா – திருப்:609/6
சொல்லி நேர் படு முது சூரர் தொய்ய ஊர் கெட விடும் வேலா – திருப்:635/3
கழு முனையிலே இரு என்று விடும் எனும் அ வேளை கண்டு கடுகி வரவேணும் எந்தன் முனமே தான் – திருப்:648/4
சுரர் பதி தழைத்து வாழ அமர் சிறை அனைத்து மீள துணிபட அரக்கர் மாள விடும் வேலா – திருப்:655/6
கடல் ஏழ் கிரி நாகமும் நூறிட விடும் வேலா – திருப்:721/10
மாள ஒரு சரம் விடும் ஒரு கரியவன் மருகோனே – திருப்:731/14
கலக்கி ஊர் பதி தீ மூளவே விடும் வஞ்ச வேலா – திருப்:746/10
அந்தகனும் கயிறை ஆங்கு ஐ வீசிட விடும் வேலா – திருப்:763/12
வையாய் பொன் சரணா எனவே தொழ விடும் வேலா – திருப்:767/10
நாசமாய் அசுரர் மேவி கிரி தூளி பட விடும் வேலா – திருப்:784/12
சிறையை தவிரா விடும் வேலா திலதை பதி வாழ் பெருமாளே – திருப்:802/4
கட்ட வெம் கொடு சூர் கிளை வேர் அற விடும் வேலா – திருப்:808/12
பொருப்பு அகம் பொடி பட அரக்கர்தம் பதியோடு புகை பரந்த எரி எழ விடும் வேலா – திருப்:844/5
முநிவோர் அமரோர் முறையோ எனவே முது சூர் உரம் மேல் விடும் வேலா – திருப்:847/6
மறுமை உளது எனும் அவரை விடும் விழலை அதனில் வருவார்கள் போகுவார் காணுமோ எனா – திருப்:858/14
கவிழ்த்திடும் சடமோ பொடியாய் விடும் உடல் பேணி – திருப்:869/6
மதன் விடும் கணையோ வாளோ சில கயல்கள் கெண்டைகளோ சேலோ கொலை – திருப்:876/3
மாரன் விடும் கணை போல் சிவத்திடு விழியார்கள் – திருப்:921/4
கதித்து எழுந்து ஒரு சேவலும் மா மயில் விடும் வேலா – திருப்:945/12
திருகு சிகண்டி பொன் குதிரை விடும் செட்டி திறல கொடும்பைக்குள் பெருமாளே – திருப்:951/8
சமர்தனில் முற்றும் பாறி நூறிட விடும் வேலா – திருப்:966/12
அரியொடு அயன் முனிவர் அண்டம் பிழைத்து அருள விடும் வேலா – திருப்:985/14
ஓத வெண் திரை சூர் மார்பு ஊடுற விடும் வேலா – திருப்:997/12
அசுரர் மார்பகம் அளறது பட விடும் அயில் வேலா – திருப்:1008/14
நரகதில் விடும் எனும் அளவினில் இலகிய நறை கமழ் திருவடி – திருப்:1015/7
வான் இந்திரன் நெடு மாலும் பிரமனும் வாழும்படி விடும் வடி வேலா – திருப்:1035/7
அணியொடு அமரர் பணிய அசுரர் அடைய மடிய விடும் வேலா – திருப்:1066/7
அங்க நான்மறை சொலும் பங்கயாசனம் இருந்து அம் கை வேலுற விடும் பெருமாளே – திருப்:1102/8
அங்கம் ஆனது பிளந்து எங்கும் வீரிட வெகுண்டு அங்கை வேலுற விடும் பெருமாளே – திருப்:1103/8
வார் மணி உதிர்ந்து ஓடவே கவின் நிறைந்து ஆட மா மயில் விடும் சேவல் கொடியோனே – திருப்:1111/6
சீர் கேடதாய் விடும் சிறுப்பிளைத்தனம் என்று நீப – திருப்:1142/6
தத்த சடம் விடும் அப்பொழுது இரு சரண் அருள்வாயே – திருப்:1158/8
சூரன் அண்ட லோகம் மேன்மை சூறை கொண்டு போய்விடாது தோகையின்கண் மேவி வேலை விடும் வீரா – திருப்:1170/5
ஆவி அகன்று விடும் பயம் கெட அருள்வாயே – திருப்:1180/8
நாட தடம் சிலம்பை மாவை பிளந்து அடர்ந்து நாக தலம் குலுங்க விடும் வேலா – திருப்:1202/6
படர் சடை ஆத்திகர் பரிவுற ராட்சதர் பரவையில் ஆர்ப்பு எழ விடும் வேலால் – திருப்:1204/7
பொரு நிசாசரன் தனது மார்பினும் புதைய வேல் விடும் பெருமாளே – திருப்:1206/8
நேச படத்தி இமையோரை கெடுத்த முழு நீசற்கு அனத்தமுற விடும் வேலா – திருப்:1213/7
சிகரி கிரி தகர விடும் உருவ மரகத கலப சித்ர ககத்து ஏறும் எம்பிரானே – திருப்:1222/6
விழுந்து ஆழவே மூழ்க இடும் காலன் மேவி ஆவி விடும் காலமே நாயேன் வினை பாவம் – திருப்:1244/3
குடி புக நிசாசுரன் பொடி பட மகீதரன் குலைய நெடு வேல் விடும் பெருமாளே – திருப்:1246/8
பத்தியுடனே நினைத்து எத்தும் அடியார் வினை பற்று விடும் மா மறை பொருள் ஆனாய் – திருப்:1273/7
உவப்பாக தேவர்கள் சிறை விட விடும் அயிலோனே – திருப்:1332/4
மேல்


விடும்படி (3)

துஞ்சிய மன் பதியே புகும் துயர் ஆழி விடும்படி சீர் பதம் பெறு விஞ்சை தாராய் – திருப்:456/12
கருதி இலங்கை அழித்து விடும்படி அவுணர் அடங்க மடிந்து விழும்படி – திருப்:771/9
சிறை விடும்படி வடி வேல் விட வல பெருமாளே – திருப்:1125/16
மேல்


விடுமளவும் (1)

உயிர்க்கூடு விடுமளவும் உமை கூடி மருவு தொழில் ஒருக்காலும் நெகிழ்வது இல்லை எனவே சூள் – திருப்:121/1
மேல்


விடுமா (1)

அனைவோரும் வந்து சிச்சி என நால்வரும் சிரிக்க அனலோடு அழன்று செத்து விடுமா போல் – திருப்:1203/2
மேல்


விடுமாறு (2)

இகழ வாசமுற்ற தலை எலாம் வெளுத்து இளமை போய் ஒளித்து விடுமாறு
இடைவிடாது எடுத்த பிறவி வேரறுத்து உன் இனிய தாள் அளிப்பது ஒரு நாளே – திருப்:229/3,4
பண்டு ஆட சிங்கி இடும் அவர் விண்டு ஆலிக்கின்ற மயில் அன பண்பால் இட்டம் செல் மருள் அது விடுமாறு
பண்டே சொல் தந்த பழ மறை கொண்டே தர்க்கங்கள் அற உமை பங்காளர்க்கு அன்று பகர் பொருள் அருள்வாயே – திருப்:615/3,4
மேல்


விடுவதன் (1)

விதரணம் அதான வகை நகைகள் கூறி விடுவதன் முன் ஞான அருள்தாராய் – திருப்:686/4
மேல்


விடுவது (3)

இமையவர் பரவி அடி தொழ அவுணர் மடிவுற விடுவது ஒரு வேலா – திருப்:304/2
ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன் வசம் யான் தனி போய் விடுவது இயல்போ தான் – திருப்:528/4
உளது கொண்டு உயிர் அவமே விடுவது தவிராதோ – திருப்:1125/8
மேல்


விடுவதும் (1)

கசனையை விடுவதும் எந்த நாள் அது பகர்வாயே – திருப்:119/4
மேல்


விடுவாய் (1)

திசை முகவனை நீள் சிறையுற விடுவாய் திரு நெடு கரு மால் மருகோனே – திருப்:391/5
மேல்


விடுவாயேல் (1)

திமிர உததி அனைய நரக செனனம் அதனில் விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு சிறிது மிடியும் அணுகாதே – திருப்:168/1,2
மேல்


விடுவார் (1)

தறியார் இல் சடம் விடுவார் இப்படி தளர் மாய துயர் ஒழியாதோ – திருப்:508/4
மேல்


விடுவார்கள் (1)

அடுத்தே தூதுகள் நூறு ஆறு ஆனதும் விடுவார்கள் – திருப்:710/2
மேல்


விடுவிடு (1)

விடுவிடு என்று கை கூர் வேலை ஏவிய இளையோனே – திருப்:936/14
மேல்


விடுவித்த (4)

மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே – திருப்:1024/8
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே – திருப்:1025/8
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே – திருப்:1026/8
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே – திருப்:1027/8
மேல்


விடுவித்து (1)

வெளி நிற்கும் விதம் உற்ற இடர் பெற்ற ஜனனத்தை விடுவித்து உன் அருள் வைப்பது ஒரு நாளே – திருப்:752/4
மேல்


விடுவேனை (1)

நஞ்சு புசி தேரை அங்கம் அதுவாக நைந்து விடுவேனை அருள் பாராய் – திருப்:45/4
மேல்


விடுவேனோ (3)

தத்தி முடிவாகி விடுவேனோ முடியாத பதம் அருள்வாயே – திருப்:566/8
துணை நெருங்கு கொங்கை மருவுகின்ற பெண்கள் துயரை என்று ஒழிந்து விடுவேனோ – திருப்:623/4
பரிவுடன் நாடாய் வீடாய் அடிமையும் ஈடேறாதே பணிதியில் மூழ்கா மாயா விடுவேனோ – திருப்:1136/4
மேல்


விடுவோனே (27)

துரத்தி அன்று இந்த்ரலோகம் அழித்தவன் பொன்று மாறு சுடப்ப அரும் சண்ட வேலை விடுவோனே – திருப்:20/6
நிலவு மறையவன் இவர்கள் அலைய அரசுரிமை புரி நிருதன் உரம் அற அயிலை விடுவோனே – திருப்:28/6
குறி போய் பிளவுபட மேல் கதுவு கொதி வேல் படையை விடுவோனே – திருப்:72/6
குறை உடல் எடுத்து வீசி அலகையொடு பத்ரகாளி குலவியிட வெற்றி வேலை விடுவோனே – திருப்:138/6
சலதி அலற நெடிய பதலை தகர அயிலை விடுவோனே – திருப்:168/6
மகரம் எறி திரை மோது பகர கடல் தட வாரி மறுகு புனல் கெட வேலை விடுவோனே
வரிசை அவுண் மக சேனை உக முடிய மயில் ஏறி வரு பனிரு கர தீர முருகோனே – திருப்:185/5,6
அமரர் சிறைபட அடல் அயில் நொடியினில் விடுவோனே – திருப்:191/12
வரும் ஒரு கால வயிரவர் ஆட வடி சுடர் வேலை விடுவோனே – திருப்:243/6
நிசிசரர் உறை மா கிரி இரு பிளவா நிறை அயில் முடுகா விடுவோனே
நிலம் மிசை புகழ் ஆர் தலம் எனும் அருணா நெடு மதில் வட சார் பெருமாளே – திருப்:391/7,8
அரியும் அயனோடு அபயம் எனவே அயிலை இருள் மேல் விடுவோனே
அடிமை கொடு நோய் பொடிகள் படவே அருணகிரி வாழ் பெருமாளே – திருப்:400/7,8
தலை தூள்பட ஏழ் கடல் தூள்பட மாதவம் வாழ்வுறவே விடுவோனே – திருப்:421/6
செரு வெம் களத்தில் வந்த அவுணன் தெறிந்து மங்க சிவம் அஞ்செழுத்தை முந்த விடுவோனே
தினமும் களித்து செம்பொன் உலகம் துதித்து இறைஞ்சு திரு அம்பலத்து அமர்ந்த பெருமாளே – திருப்:465/7,8
எட்டு இரண்டு திசையோர்கள் பொன்ற அயில் விடுவோனே – திருப்:471/12
இடர் பட மா மேரு பூதரம் இடிபடவே தான் நிசாசரர் இகல் கெட மா வேக நீடு அயில் விடுவோனே – திருப்:584/6
திரியும் உம்பர் நீடு கிரி பிளந்து சூரர் செரு அடங்க வேலை விடுவோனே
செயல் அமைந்த வேத தொனி முழங்கு வீதி திரு விரிஞ்சை மேவு பெருமாளே – திருப்:672/7,8
பூ சித்தர் தேவர் மழை போல் தூர்க்கவே பொருது போற்றி செய்வார் சிறையை விடுவோனே – திருப்:678/6
துன்னி எதிர் சூரர் மங்கிட சண்முகம் அதாகி வன் கிரி துள்ளிட வேலாயுதம்தனை விடுவோனே
சொல்லும் முநிவோர் தவம்புரி முல்லைவடவாயில் வந்து அருள் துல்ய பர ஞான உம்பர்கள் பெருமாளே – திருப்:684/7,8
சமரச அமர சுர இதர பர அசுர சரத விரத அயில் விடுவோனே
தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு தரர ரரரரிரி தகுர்தாத – திருப்:688/5,6
அரணம் முரணுறு அசுரர்கள் கெட அயில் விடுவோனே – திருப்:691/14
அமரர்கள் இகல் நீடு அசுரர்கள் சிர மேல் அயில்தனை விசையாய் விடுவோனே – திருப்:740/6
சிதற கடல் ஆர்ப்புறவே அயில் விடுவோனே – திருப்:747/10
திறல் உயர் மதுரையில் அமணரை உயிர் கழு தெறிபட மறுகிட விடுவோனே – திருப்:751/2
வெம் சமர சூரன் நெஞ்சு பக வீர வென்றி வடி வேலை விடுவோனே
விம்ப மதில் சூழ நிம்பபுர வாண விண்டல மகீபர் பெருமாளே – திருப்:754/7,8
திமிதிமிம் என பொரு சூரன் நெறுநெறு என பல தேவர் ஜெயஜெய என கொதி வேலை விடுவோனே – திருப்:796/6
சினம் உடை அசுரர் மனம் அது வெருவ மயில் அது முடுகி விடுவோனே – திருப்:1075/2
இருள் வஞ்ச கிரி அவுணர் உடன் எங்கள் இருவினையும் எரியுண்டு பொடிய அயில் விடுவோனே
எனது அன்பில் உறை சயில மகிழ் வஞ்சி குறமகளொடு எணு பஞ்சணையில் மருவு பெருமாளே – திருப்:1249/7,8
சண்டை சொல் தார்படவே அயில் விடுவோனே – திருப்:1331/14
மேல்


விடை (18)

சடம் மருவு விடை அரவர் துங்க அம் பங்கில் நின்று உலகு தரு கவுரி உமை கொங்கை தந்து அன்புறும் – திருப்:52/15
காதி முதிர் வானமே தங்கி வாழ் வஞ்சி ஆடல் விடை ஏறி பாகம் குலா மங்கை – திருப்:94/11
மதி சூடி அண்டர் பதி வாழ மண்டி வரும் ஆலம் உண்டு விடை ஏறி – திருப்:99/5
இன்பும் பண்பும் தெம்பும் சம்பந்தமும் மிக அருள்பெற விடை தரு விதம் முனம் அருள்வாயே – திருப்:150/9
விடை கொளுவு பாகர் விமலர் திரிசூலர் விகிர்தர் பர யோகர் நிலவோடே – திருப்:245/5
திரிபுரம் மங்க மதன் உடல் மங்க திகழ் நகை கொண்ட விடை ஏறி – திருப்:401/5
அரும்புற்ற மலர் மேவு செழும் கொற்ற அணையாலும் அடைந்திட்ட விடை மேவு மணியாலும் – திருப்:488/3
விடை பரவி அயன் மாலொடு அமரர் முநி கணம் ஓட மிடறு அடைய விடம் வாரி அருள் நாதன் – திருப்:502/5
விடை எறும் ஈசர் நேசமும் மிக நினைவார்கள் தீ வினை உக நெடிது ஓட மேல் அணைபவர் மூதூர் – திருப்:728/7
விண்டு வித்தகன் வீழ் தாளினர் விடை ஏறி – திருப்:729/10
மேட்டை எரித்து ஆண்ட சிவலோகன் விடை ஏறி இடமும் கொள் ஆயி – திருப்:756/12
அசைவன விடை மணி அன்றில் கோகிலம் அஞ்சி நானும் – திருப்:764/2
அருகுறு மங்கையொடு விடை உந்தும் அமலன் உகந்த முருகோனே – திருப்:851/7
வீசிய பம்பரம் ஒப்பு என களி வீச நடம் செய் விடை தனி துசர் – திருப்:918/11
பழுது இலா மனம் உடையவர் மலர் கொடு பரவ மால் விடை மிசை உறைபவரொடு – திருப்:1008/11
நச்சணை மேல் வாழும் அச்சுதன் நால்வேதன் நல் தவர் நாட விடை ஏறி – திருப்:1113/5
சுடலை பொடியை பரிசிப்பவர் விடை ஏறும் – திருப்:1178/14
சடை மீது கங்கை வைத்து விடை ஏறும் எந்தை சுத்த தழல் மேனியன் சிரித்து ஒர் புரம் மூணும் – திருப்:1203/5
மேல்


விடைக்கழி (1)

மிக்க விடைக்கழி வேளூர் தார் ஊர் வயலூரா – திருப்:834/14
மேல்


விடைச்சி (1)

அடு புலியின் தோல் படாம் உடைச்சி சமர முகம் காட்டும் மால் விடைச்சி
அகிலம் உண்டார்க்கு நேர் இளைச்சி பெருவாழ்வே – திருப்:1130/13,14
மேல்


விடைநாதர் (1)

நாகலோகர் மதிலோகர் பகலோகர் விதி நாடுளோர்கள் அமரோர்கள் கணநாதர் விடைநாதர்
வேதியர்கள் ஆதி சரசோதி திகழ் முநிவோர்கள் – திருப்:784/9,10
மேல்


விடையர் (2)

பரவை வரு விடம் அருந்து மிடறுடைய கடவுள் கங்கை படர் சடையர் விடையர் அன்பர் உள மேவும் – திருப்:199/7
முதிய பதினொரு விடையர் முடுகுவன பரி ககனம் முட்ட செலுத்தி ஆறிரண்டு தேரர் – திருப்:1222/7
மேல்


விடையரர் (1)

விரை செறி கொன்றை அறுகு புனைந்த விடையரர் தந்த முருகோனே – திருப்:991/7
மேல்


விடையவர் (1)

விடையவர் திரு சத்தி முத்தத்தினில் குலவு பெருமாளே – திருப்:875/16
மேல்


விடையன் (1)

திரிபுரமும் மதன் உடலு நீறு கண்டவன் தருணம் மழ விடையன் நடராஜன் எங்கணும் – திருப்:207/9
மேல்


விடையில் (2)

அதிர வீசி ஆடும் வெற்றி விடையில் ஏறும் ஈசர் கற்க அரிய ஞான வாசகத்தை அருள்வோனே – திருப்:647/7
அதிர வீசி வாதாடும் விடையில் ஏறுவார் ஆட அருகு பூத வேதாளம் அவை ஆட – திருப்:1053/2
மேல்


விடையின் (2)

எழு கடலின் முரசின் இசை வேய் ஓசை விடையின் மணி இசை குருகி இரு செவியில் நாராசம் உறுவது என – திருப்:116/3
மருத அரசர் படை விடுதி வீடாக நாடி மிக மழம் விடையின் மிசையி வரு சோமீசர் கோயில்தனில் – திருப்:870/15
மேல்


விடையை (1)

ஒரு பொருள் அதாகி அரு விடையை ஊரும் உமைதன் மணவாள பெருமாள் காண் – திருப்:515/5
மேல்


விடோம்விடோம் (1)

போர் மிகுத்த சூரன் விடோம்விடோம் என நேர் எதிர்க்க வேலை படீர்படீர் என – திருப்:1315/13
மேல்


விண் (18)

மண் தோயம் தீ மென் கால் விண் தோய் வண் காயம் பொய் குடில் வேறாய் – திருப்:61/3
மண்டலம் குலுங்க அண்டர் விண் தலம் பிளந்து எழுந்த செம்பொன் மண்டபங்களும் பயின்ற வீடு – திருப்:97/2
செயில் சேல் விண் உடுவினொடு பொர போய் விம்மு அமர் பொருது செயித்து ஓடி வரு பழநி அமர்வோனே – திருப்:121/7
பரிமள சுகந்த வீத மயம் என மகிழ்ந்து தேவர் பணிய விண் மடந்தை பாத மலர் தூவ – திருப்:205/3
ஒளி பெறவே எழுபு மர பாவை துன்றிடும் கயிறு விதம் என மருவி ஆடி விண் பறிந்து – திருப்:207/3
அமணர் உடல் கெட வசியில் அழுத்தி விண் அமரர் கொடுத்திடும் அரிவை குறத்தியொடு – திருப்:263/15
சூழ் வாள கிரி தூளாகி பொடி விண் கண் நிறைந்திடவே நடம்புரிகின்ற வேலா – திருப்:412/21
தண் கயல் வாளி கணார் இளம் பிறை விண் புருவார் இதழ் கோவையின் கனி – திருப்:468/3
குன்றால் விண் தாழ்க்கும் குடை கொடு கன்று ஆ முன் காத்தும் குவலயம் – திருப்:674/9
விண் தனக்கு உறவானோன் உடல் கண் படைத்தவன் வேதாவொடு – திருப்:729/9
மூணும் இந்து ஒளிர் சோதி விண் படிக விந்து நாதம் – திருப்:762/4
சூது பந்தயம் பேசி அஞ்சு வகை சாதி விண் பறிந்து ஓடு கண்டர் மிகு – திருப்:805/3
சூதர் மண்டலம் தூள் எழுந்து பொடியாகி விண் பறந்து ஓட மண்டி ஒரு – திருப்:805/13
விண் கதிர் அதாக நிகர்த்து ஒளிக்க சிவத்த ரத்தின படாகம் மயில் பரிக்கு தரித்து – திருப்:848/15
விண் பராவ அடுக்கிய மண் பராவ அதற்கு இதம் பராவ அடுப்பவன் மருகோனே – திருப்:935/6
அகரம் ஆதியாம் அக்ஷரங்கள் அவனி கால் விண் ஆர் அப்பொடு அங்கி அடைய ஏக ரூபத்தில் ஒன்றி முதலாகி – திருப்:962/5
விண் மேல் நமன் கரந்து மண் மேல் உடம்பு ஒருங்கு அ மெல் நாள் அறிந்து உயிர் போ முன் – திருப்:989/2
மலையும் சங்கிலி போல மருங்கு விண் முழுதும் கண்ட நராயணன் அன்புறு – திருப்:1325/15
மேல்


விண்ட (2)

விண்ட நாதன் திரு கொண்டல் பாகன் செருக்கு உண்டு பேர் அம்பலத்தினில் ஆடி – திருப்:55/6
ஒரு நியமமே விண்ட சட்சமய வேத அடி முடி நடுவுமாய் அண்ட முட்டை வெளி ஆகி உயிர் – திருப்:160/9
மேல்


விண்டதாம் (1)

மண்டி மார்பினில் விண்டதாம் என வந்த கூர் முலை மடவார்தம் – திருப்:1228/3
மேல்


விண்டல (1)

விம்ப மதில் சூழ நிம்பபுர வாண விண்டல மகீபர் பெருமாளே – திருப்:754/8
மேல்


விண்டவர் (1)

தந்தியின் குவடின் தனங்கள் இரண்டையும் குலை கொண்டு விண்டவர்
தம் கடம் படியும் கவண் தீய சிந்தையாமோ – திருப்:463/7,8
மேல்


விண்டிட (1)

தண்டு அரக்கர்கள் கோகோ என விண்டிட தட மா மீமிசை – திருப்:729/15
மேல்


விண்டிடாத (1)

மேகம் ஒத்த மாயூரா நமோ நம விண்டிடாத – திருப்:994/4
மேல்


விண்டிடும் (1)

பருவரல் செய் புரம் எரிய விண்டிடும் செம் கணன் கங்கை மான் வாழ் – திருப்:52/12
மேல்


விண்டு (24)

அழுகு பிணி கொண்டு விண்டு புழு உடல் எலும்பு அலம்பும் அவல உடலம் சுமந்து தடுமாறி – திருப்:30/2
காரண காரியங்கள் ஆனது எல்லாம் ஒழிந்து யான் எனும் மேதை விண்டு பாவகமாய் இருந்து – திருப்:82/5
மண்டி எரிய விண்டு புனலில் வஞ்சம் ஒழிய விழ ஆவி – திருப்:84/2
விண்டு விடாமல் உன் பதம் மேவு விஞ்சையர் போல அடியேனும் – திருப்:100/2
அகில சலதி என எண் திக்கு உள் விண்டு என அங்கி பாநு – திருப்:106/2
செம்பொன் பவளமும் அடங்கி கமர் விட வெந்திட்டு இக மலை விண்டு துகள் பட – திருப்:444/35
அல்லல் வினை போக அசத்து ஆதி விண்டு ஓட நய உள்ளம் உறவாக வைத்து ஆளும் எம் தாதை மகிழ் – திருப்:478/9
கோல உருவாய் எழுந்து பார் அதனையே இடந்து கூவிடும் முராரி விண்டு திரு மார்பன் – திருப்:545/5
நத்து அனைய கண்டமும் வெண்முத்து விளை விண்டு அனைய எழில் தோளும் – திருப்:572/12
விண்டு மேல் மயிலாட இனிய கள் உண்டு கார் அளி பாட இதழி பொன் விஞ்ச வீசு விராலி மலை உறை பெருமாளே – திருப்:575/8
மண்டு ஆசை கொண்டு விண்டு ஆவி நைந்து மங்காமல் உன்தன் அருள்தாராய் – திருப்:586/4
பண்டு ஆட சிங்கி இடும் அவர் விண்டு ஆலிக்கின்ற மயில் அன பண்பால் இட்டம் செல் மருள் அது விடுமாறு – திருப்:615/3
கறுகி வரு சூரன் அங்கம் இரு பிளவதாக விண்டு கதறி விழ வேல் எறிந்த முருகோனே – திருப்:692/6
பொங்கு கடலுடன் நாகம் விண்டு வரை இகல் சாடு பொன் பரவு கதிர் வீசு வடி வேலா – திருப்:724/6
வீணில் விண்டு உள நாடியர் ஊமைகள் விலை கூறி – திருப்:727/2
விண்டு வித்தகன் வீழ் தாளினர் விடை ஏறி – திருப்:729/10
புயல் அதி விறல் அரி விண்டு மால் திரு மருகோனே – திருப்:745/12
தந்த னந்தன தனதன தன என வண்டு விண்டு இசை முரல் தரு மணம் மலர் – திருப்:770/13
வளரும் தழல் ஒளிர் சம்பவி பரை விண்டு இள தோகை தரு சேயே – திருப்:850/14
மருதொடு கஞ்சன் உயிர் பலி கொண்டு மகிழ் அரி விண்டு மருகோனே – திருப்:851/5
பந்தாடி தலை விண்டு ஓட களம் வந்தோரை சில ரண காளி – திருப்:857/7
விண்டு போய் விட்ட உடல் சிந்தை தான் உற்று அறியும் மிஞ்ச நீ விட்ட வடிவங்களாலே – திருப்:897/2
சுரர் குல பதி விதி விண்டு தோல் உரி உடை புனை இருடிகள் அண்டர் ஆனவர் – திருப்:1010/9
விண்டு மேனிகள் துவண்டு அன்றில் போல் உள இரண்டு ஒன்றுமாய் உற அழிந்து அனுபோகம் – திருப்:1103/3
மேல்


விண்டுறும் (1)

எழு கடல் வற்ற பெரும் கொடும் கிரி இடி பட மிக்க ப்ரசண்டம் விண்டுறும்
இகலர் பதைக்க தடிந்து இலங்கிய செம் கை வேலா – திருப்:137/11,12
மேல்


விண்டே (1)

தாபம் விண்டே அமுத வாரி உண்டே பசிகள் தாபமும் தீர துகிர் போல் நிறம் காழ் கொள் உரு – திருப்:592/11
மேல்


விண்டோடி (1)

செல்லும் உக ஏழ் கடல் பாழி விண்டோடி அதிர வல்ல அசுரர் சேனை பட்டு மடிந்து குருதி – திருப்:478/13
மேல்


விண்ண (1)

முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி முத்தி விண்ண வல்லி மணவாளா – திருப்:606/6
மேல்


விண்ணவர் (1)

புண்ணியம் உள பல விண்ணவர் தொழும் முதல் எண் மலையொடு பொரு கதிர் வேலா – திருப்:1233/6
மேல்


விண்ணுள் (1)

எழு கடற்குள் உள்ளும் முழுகுவித்து விண்ணுள் இமையவர்க்கு வன்மை தருவோனே – திருப்:1253/6
மேல்


விண்ணுற (1)

செம் முக இராவணன் தலை விண்ணுற வில் வாளியும் தொடு தெய்விக பொன் ஆழி வண் கையன் மருகோனே – திருப்:684/6
மேல்


விண்ணோர் (1)

பன்னூல் முழங்கல் என்று விண்ணோர் மயங்க நின்று பண் ஊதுகின்ற கொண்டல் மருகோனே – திருப்:989/6
மேல்


விண்பால் (1)

உலகை வளைந்து ஓடும் கதிரவன் விண்பால் நின்று உனது அபயம் கா என்று உனை நாட – திருப்:1087/5
மேல்


விணவர் (1)

பரி மேல் அழகுடன் ஏறி விணவர் பூ மழை அடி மேல் விட பல கோடி வெண் மதி போலவெ வருவாயே – திருப்:1186/4
மேல்


விணவரொடு (1)

தினம் தினம் சதுர்மறை முநி முறை கொடு புனல் சொரிந்து அலர் பொதிய விணவரொடு
சினத்தை நிந்தனை செயு முநிவரர் தொழ மகிழ்வோனே – திருப்:8/13,14
மேல்


விணில் (1)

பாழாக தூளி விணில் ஏற புவி வாழவிடு சுடர் வேலா – திருப்:806/10
மேல்


விணோர் (1)

வேஷம் கட்டி பின் ஏகி மகா வளி மாலின் பித்து உறவாகி விணோர் பணி – திருப்:196/15
மேல்


விணோர்கள் (1)

கூளமாக விணோர்கள் வாழ்வுற விடும் வேலா – திருப்:486/12
மேல்


வித்த (3)

அருவி குன்று அடைய பரவி செந்தினை வித்த அருமை குன்றவருக்கு எளியோனே – திருப்:286/5
மயில் உறை வித்த உன் ஆதாரம் அணி பெறுவேனோ – திருப்:697/8
காயம் ஒழித்தவர் பெற்ற கொற்றவ நானில வித்த தினை புனத்து ஒரு – திருப்:1147/15
மேல்


வித்தக (22)

வெற்ப குடில சடில வில் பரமர் அப்பர் அருள் வித்தக மருப்பு உடைய பெருமாளே – திருப்:2/8
வெற்பு அளித்த தற்பரைக்கு இடப்புறத்தை உற்று அளித்த வித்தக அத்தர் பெற்ற கொற்ற மயில் வீரா – திருப்:288/5
பருகுமாறு ஆனன சிறுவ சோணாசல பரம மாயூர வித்தக வேளே – திருப்:394/6
ஞானதேசிக சற்குரு உத்தம வேலவா நெருவை பதி வித்தக நாக மா மலை சொல்பெற நிற்பது ஒர் பெருமாளே – திருப்:597/8
உயர் வரம் உற்றிய கோவே ஆரண மறை முடி வித்தக தேவே காரண – திருப்:697/15
மேரு மங்கையில் அத்தா வித்தக வேலொடும் படை குத்தா ஒற்றிய – திருப்:717/15
குண தர வித்தக குமர புனத்திடை குறமகளை புணர் மணி மார்பா – திருப்:722/6
சிகர வெற்பினை பகிரும் வித்தக திறல் அயில் சுடர் குமரேசா – திருப்:794/7
தட விகட மத்தக தட வரையர் அத்தர் அத்த அடல் அனுச வித்தக துறையோனே – திருப்:795/7
பரிவற்று அவருக்கு அருள் வைத்து அருள் வித்தக முத்தமிழை பகர்வோனே – திருப்:831/7
குற மாதை புணர் சதுரா வித்தக குறையா மெய்த்தவர் பெருமாளே – திருப்:836/8
சாந்த வித்தக ஸ்வாமி நீப அலங்கன் மார்பா – திருப்:888/12
வெற்றியை உற்ற குறவர்கள் பெற்ற கொடிக்கு மிக மகிழ் வித்தக சித்த வயலியில் குமரேசா – திருப்:927/6
ஆனை முகவற்கு நேர் இளைய பத்த ஆறுமுக வித்தக அமரேசா – திருப்:957/1
தகப்பனார்க்கு ஒரு செவிதனில் உரைசெய்த முருக வித்தக வேளே – திருப்:959/10
வேத வித்தக வேதா விநோத கிராத லக்ஷ்மி கிரீடா மகாசல வீர விக்ரம பாரா அவதான அகண்ட சூர – திருப்:992/7
வினை திரளுக்கு இருப்பு என வித்தக படவில் சல பிலம் இட்டு – திருப்:1021/1
காவி சேர் கொத்தலார் பாணம் ஏய் வித்தக காம வேள் மைத்துன பெருமாளே – திருப்:1106/8
வித்தக அத்தி பவள தொப்பை அப்பற்கு இளைய வெற்றி சத்தி கர அக முருகோனே – திருப்:1114/5
மலை வித்தக வானவர் இந்திரர் மலர் கைக்கொடு மாதவரும் தொழ – திருப்:1139/15
வேளை என புக்கு நிற்கும் வித்தக இளையோனே – திருப்:1187/14
வித்தக பேற்றை தேற்றி அருளாலே மெத்தென கூட்டி காக்க நினைவாயே – திருப்:1300/2
மேல்


வித்தகம் (1)

வித்தகம் தரு விந்து தபும் குழி பட்டு அழந்து நலங்கு குரம்பையை – திருப்:1145/7
மேல்


வித்தகமாகும் (1)

நுகர் வித்தகமாகும் என்று உமை மொழியில் பொழி பாலை உண்டிடு – திருப்:173/9
மேல்


வித்தகர் (8)

சடிலத்தவன் இட்ட சிட்ட குலத்து ஒரு செட்டியிடத்தில் உதித்து அருள் வித்தகர்
உத்ர ஜன்ம பெயர் செப்பிட இட பரிவாலே – திருப்:126/9,10
அழைத்து அகப்படுத்தி ஒட்டற பொருள் பறிப்பவர்க்கு அடுத்த அபத்தமுற்று வித்தகர் போல – திருப்:241/2
புமிஅதனில் ப்ரபுவான புகலியில் வித்தகர் போல – திருப்:521/1
அகப்பட்டு தமிழ் தேர்த்த வித்தகர் சமத்து கட்டியில் ஆத்தம் உற்றவன் – திருப்:987/11
பார் மேல் இக்கன் உடல் பொறியாய் வீழ சுடும் வித்தகர் பாலா பத்தர் இடத்து இயல் பயில்வோனே – திருப்:1128/6
மாளாது பாதகம் புரத்ரயத்தவர் தூளாகவே நுதல் சிரித்த வித்தகர்
வாழ்வே வலாரி பெற்றெடுத்த கற்பக வனம் மேவும் – திருப்:1129/11,12
மா மாயனாய் உலகு அளித்த வித்தகர் தங்கை வாழ்வே – திருப்:1142/12
சுரர் சுத்தர் மனத்து உறை வித்தகர் பணி பத்தர் பவத்தை அறுப்பவர் – திருப்:1178/13
மேல்


வித்தகன் (1)

விண்டு வித்தகன் வீழ் தாளினர் விடை ஏறி – திருப்:729/10
மேல்


வித்தகனாகி (1)

மதியால் வித்தகனாகி மனதால் உத்தமனாகி – திருப்:923/1
மேல்


வித்தகனே (1)

அகிலாகம வித்தகனே துகள் அற்றவர் வாழ் வயலி திருநாடா – திருப்:925/6
மேல்


வித்தகா (2)

வித்தகா ஞான சத்திநி பாதா வெற்றி வேலாயுத பெருமாளே – திருப்:567/4
வேத வித்தகா சாமீ நமோ நம வேல் மிகுத்த மா சூரா நமோ நம – திருப்:994/1
மேல்


வித்தகீ (1)

வேத வித்தகீ வீமா விராகிணி வீறு மிக்க மா வீணா கரே மக – திருப்:994/11
மேல்


வித்தர் (1)

உதறி முறை இடு பழைய வேத வித்தர் தந்த சிறியோனே – திருப்:403/12
மேல்


வித்தரிக்கும் (2)

தரிக்கும் வித்தரிக்கும் மிக்க தத்துவ ப்ரசித்தி எத்தலத்து மற்று இலை பிறர்க்கு என ஞானம் – திருப்:241/3
வித்தை தத்வ முத்தமிழ் சொல் அத்தம் சத்தம் வித்தரிக்கும் மெய் திருத்தணி பொருப்பில் உறைவோனே – திருப்:288/6
மேல்


வித்தன் (1)

செக வித்தன் நிச பொருள் சிற்பரன் அற்புதன் ஒப்பிலி உற்பவ பத்ம தட – திருப்:558/15
மேல்


வித்தனே (1)

பெலம் மடிய வேல் விடு கரத்தனே போற்றி கரதல கபாலி குரு வித்தனே போற்றி – திருப்:823/13
மேல்


வித்தா (1)

முத்தாபத்தர் எட்டா வைப்பா வித்தா முத்தர்க்கு இறையோனே – திருப்:1120/7
மேல்


வித்தாய் (1)

இ தாரணிக்குள் மனு வித்தாய் முளைத்து அழுது கேவி கிடந்து மடி மீதில் தவழ்ந்து அடிகள் – திருப்:115/1
மேல்


வித்தார் (1)

வித்தார் தத்வார்த்த குருபர என ஓதும் – திருப்:1018/12
மேல்


வித்தார (17)

மத்த கிரி போலும் ஒளிர் வித்தார முத்து வடம் மேவும் எழில் மிக்கான – திருப்:57/5
தங்கிய கடோர தர வித்தார பரிதான – திருப்:58/4
அறிவிலி வித்தார தனம் அவிகார – திருப்:104/2
செருமி வித்தார சிற்றிடை துடித்து ஆட மல் திறம் அளித்தே பொருள் பறி மாதர் – திருப்:131/3
பல கலை படித்து ஓது பாவாணர் நாவில் உறை இரு சரண வித்தார வேலாயுதா உயர் செய் – திருப்:166/13
நித்தா வித்தார தோகைக்கே நிற்பாய் கச்சி குமரேசா – திருப்:341/5
ஆர நகையால் வில் போர் நுதலினால் வித்தார நடையால் நல் கொங்கையாலே – திருப்:382/2
மாதர் கொங்கையில் வித்தார திரு மார்பில் இலங்கு இயல் முத்து ஆரத்தினில் – திருப்:717/1
இன்புறு பொன் கூட மாட நவ மணி மண்டப வித்தார வீதி புடை வளர் – திருப்:807/15
கத்தூரி அகரு ம்ருகமத வித்தார படிர இமசல கற்பூர களபம் அணிவன மணி சேர – திருப்:940/1
அ தூர புவன தரிசன வித்தார கனக நெடு மதி அச்சான வயலி நகரியில் உறை வேலா – திருப்:940/5
வித்தார கவி திறத்தினர் பட்டு ஓலை நிகர்த்து இணைத்து எழு வெற்பான தனத்தினில் நித்தலும் உழல்வேனோ – திருப்:977/3
கொத்து ஆர் கதலி பழ குலை வித்தார வருக்கையின் சுளை கொத்தோடு உதிர கதித்து எழு கயல் ஆரம் – திருப்:977/7
நிற்பாருக்கு ஆட்பட்டு உயரிய வித்தார பூ கட்டிலின் மிசை – திருப்:1018/5
சிற்று ஆய கூட்ட தெரிவையர் வித்தார சூழ்ச்சி கயல் விழி – திருப்:1019/1
முருகு உலாவிய மை பாவு வார் குழல் முளரி வாய் நெகிழ் வித்தார வேல் விழி – திருப்:1192/1
களவு கொண்டு கைக்காசின் அளவு அறிந்து கர்ப்பூர களப துங்க வித்தார முலை மீதே – திருப்:1231/1
மேல்


வித்தாரத்தில் (1)

மெய்க்கு ஊணை தேடி பூமிக்கே வித்தாரத்தில் பலகாலும் – திருப்:1123/1
மேல்


வித்தாரத்தே (1)

எத்தார் வித்தாரத்தே கிட்டா எட்டா அருளை தரவேணும் – திருப்:274/4
மேல்


வித்தாரம் (4)

தியாக மெத்த தருதற்கு ஆசு நல் சித்திர வித்தாரம் உள்பட்ட திருட்டு கவிகள் பாடி – திருப்:436/3
இருவரும் உருகி காய நிலை என மருவி தேவர் இளையவன் என வித்தாரம் அருள்வாயே – திருப்:517/4
முத்து மணி பணிகள் ஆரத்தாலும் மொய்த்த மலை முலை கொடே வித்தாரம்
முற்றும் இளைஞர் உயிர் மோகித்து ஏக பொரும் மாதர் – திருப்:1022/1,2
வாய் வித்தாரம் உரைக்கும் அபத்திகள் நேசித்து யாரையும் எத்தி வடிப்பவர் – திருப்:1317/7
மேல்


வித்தாரமே (1)

சீதரா சித்ர வித்தாரமே செப்பிட கேள் எனா நிற்பதை தவிர்வேனோ – திருப்:1105/4
மேல்


வித்தாரி (1)

பருகினர் பரம போக மோகினி அரகர எனும் வித்தாரி யாமளி – திருப்:939/13
மேல்


வித்தான (1)

முடுகுவோர் குலை வித்தான கோடு எனும் முலையாலே – திருப்:1192/2
மேல்


வித்தின (1)

தினை வித்தின நல் புனம் உற்ற குற திருவை புணர் பொன் புய வீரா – திருப்:792/5
மேல்


வித்தினர் (1)

தேம் தினை வித்தினர் உற்றிட வெற்று இலை வேங்கை மரத்து எழிலை கொடு நிற்பவ – திருப்:266/13
மேல்


வித்து (10)

முத்தை தரு பத்தி திரு நகை அத்திக்கு இறை சத்தி சரவண முத்திக்கு ஒரு வித்து குருபர என ஓதும் – திருப்:6/1
கார் உறும் வித்து இடையில் கதலி தொடை சேர் அல்குல் நல் பிரசம் தடம் உள் கொடு – திருப்:234/5
புத்தக பிதற்றை விட்டு வித்து அகத்து உனை துதிக்க புத்தியில் கலக்கம் அற்று நினையாதே – திருப்:288/2
ஆசை மடலூர் வித்து ஆளும் அதி பார பாளித படீர தன மானார் – திருப்:356/2
வித்து ருப ராமருக்கு மருகான வெற்றி அயில் பாணி பெருமாள் காண் – திருப்:450/3
வந்துவந்து வித்து ஊறி என் தன் உடல் வெந்துவெந்து விட்டு ஓட நொந்து உயிரும் – திருப்:457/1
அள் அமைய ஞான வித்து ஓதும் கந்தா குமர முருகோனே – திருப்:478/10
வேத வித்து பரிகோலமுற்று விளையாடுவித்த கடல் ஓடம் மொய்த்த பல – திருப்:487/5
வெற்றி மிகு சிலையினால் மிக்கோர்தம் வித்து விளை புனமும் வேய் முத்து ஈனும் – திருப்:1022/15
வெட்காமல் சேரி சோரர்க்கே வித்து ஆசை சொல்களை ஓதி – திருப்:1123/2
மேல்


வித்துத்தனை (1)

விடம் மெத்த சொரி செ கண் சமன் வெட்ட தனம் உற்றிட்டு உயிர் வித்துத்தனை எற்றி கொடு போ முன் – திருப்:1131/3
மேல்


வித்துரு (2)

சீர் படைத்த அழல் சூலம் மான் மழு பாணி வித்துரு பாதன் ஓர் புற – திருப்:343/11
பத்திரத்திலும் மிகுத்த கண் கயல்கள் வித்துரு தநு வளைத்த நெற்றி வனை – திருப்:814/5
மேல்


வித்துருமத்தின் (1)

கோல குங்கும கற்பூரம் எட்டு ஒன்று ஆன சந்தனம் வித்துருமத்தின்
கோவை செண்பக தட்ப மகிழ் செங்கழுநீரின் – திருப்:152/1,2
மேல்


வித்தை (16)

சற்சமய வித்தை பலன் கண்டு செந்தில் உறை பெருமாளே – திருப்:38/8
நிகமம் எனில் ஒன்றும் அற்று நாள்தொறு நெருடு கவி கொண்டு வித்தை பேசிய – திருப்:171/1
முறியும் அவர் தங்கள் வித்தை தான் இது முடியவு உனை நின்று பத்தியால் மிக – திருப்:171/7
தோதக வித்தை படித்து நடிப்பவர் உறவாமோ – திருப்:215/8
சிவனார் தமக்கு உரிய உபதேச வித்தை அருள் திருவேரகத்தில் வரும் பெருமாளே – திருப்:227/8
விரைய ஞான வித்தை அருள்செய் தாதை கற்க வினவ ஓதுவித்த பெருமாளே – திருப்:229/8
பதறி எச்சிலை இட்டு மருத்து இடு விரவு குத்திர வித்தை விளைப்பவர் – திருப்:281/3
வித்தை தத்வ முத்தமிழ் சொல் அத்தம் சத்தம் வித்தரிக்கும் மெய் திருத்தணி பொருப்பில் உறைவோனே – திருப்:288/6
பொருளது அளவு மருவு உறு மாய வித்தை விலைமாதர் சிங்கி விட அருள்புரிவாயே – திருப்:398/12
தரியாத போதகத்தர் குருவாவர் ஓரொருத்தர் தருவார்கள் ஞான வித்தை தஞ்சம் ஆமோ – திருப்:573/3
பச்சிலை இட்டு முகத்தை மினுக்கிகள் குத்திர வித்தை மிகுத்த சமர்த்திகள் – திருப்:723/1
களவு வித்தை இட்டு உளம் உருக்கி முன் கருதி வைத்த வைப்பு அவை சேர – திருப்:758/2
மங்கைமார் அநுபோக தீவினை பவங்கள் மங்கி ஏகிடுமாறு ஞான வித்தை தந்து – திருப்:885/7
வித்தை குண த்ரயமும் நிர்த்தத்து வைத்து மறை – திருப்:917/22
வேத மொழி வித்தை ஓதி அறிவித்த நாத விறல் மிக்க இகல் வேலா – திருப்:1025/7
சுகத்தில் அத்தர் தாம் மிகுந்த பத்தி கூர் சுரக்க வித்தை தான் அருள்வோனே – திருப்:1207/6
மேல்


வித்தைக்கு (2)

வித்தைக்கு கர்த்ரு தற்பர முக்கண் சித்தர்க்கு புத்திர விச்சித்ர செச்சை கத்திகை புனைவோனே – திருப்:187/6
வித்தைக்கு பகர் ஒப்பு சற்று இலை என்று பேசும் – திருப்:1015/2
மேல்


வித்தைகள் (2)

உற்பன வித்தைகள் தொடுக்கு மாதர்கள் உறவாமோ – திருப்:172/6
ஆன தோதக வித்தைகள் கற்பவர் உறவாமோ – திருப்:952/8
மேல்


வித்தைதனில் (1)

வித்தைதனில் உருகி ஆசை ஆகி அவர் கைக்குள் மருவு பொருள் ஆன ஆகும் வரை – திருப்:1144/5
மேல்


வித்தைதனை (1)

எச்சராதிக்கும் உற நிற்கும் மாயற்கு முதல் எட்டொணா வித்தைதனை இனிது ஈவாய் – திருப்:1267/6
மேல்


வித்தையர் (1)

சித்ர வித்தையர் ஆட வானவர் பொன் பு இட்டு இடு சேசேசே என – திருப்:504/11
மேல்


வித்தையாம் (1)

ஆலித்து மூலத்தோடே உட்கொள் ஆதிக்கும் ஆம் வித்தையாம் அத்தை அருள்வோனே – திருப்:1034/6
மேல்


வித்தொடு (1)

ஓது குற மான் வனத்தில் மேவி அவள் கால் பிடித்து உள் ஓம் எனும் உபதேச வித்தொடு அணைவோனே – திருப்:786/6
மேல்


வித்யா (1)

குரைக்கு ஆன வித்யா கவி பூபருக்கே குடி காண் முடிப்போடு கொண்டு வா பொன் – திருப்:358/3
மேல்


வித்ரும (3)

அடைத்தவர்க்கு இயல் சரசிகள் விரசிகள் தரித்த வித்ரும நிறம் என வர உடன் – திருப்:276/5
தத்தை வித்ரும நிறத்தி முத்து அணி குறத்தி கற்பக வனத்தி சித்தம் அவை – திருப்:423/15
கேகய பிரதாபா முலாதிப மாலிகை குமரேசா விசாக க்ருபாலு வித்ரும ஆகாரா ஷடானன புண்டரீகா – திருப்:992/6
மேல்


வித்ருமம் (1)

பத்தி வெண் தரளம் எனும் வாள் நகை வித்ருமம் சிலை போல் நுதல் ஆர் இதழ் – திருப்:808/3
மேல்


வித்வ (1)

முத்தமிழ் வித்வ விநோதா கீதா மற்றவர் ஒப்பு இல ரூபா தீபா – திருப்:834/11
மேல்


வித (36)

குறைவிலாள் உமை மந்தரி அந்தரி வெகு வித ஆகம சுந்தரி தந்து அருள் – திருப்:40/11
மக பதி தரு சுதை குற மினொடு இருவரும் மருவு சரச வித மணவாளா – திருப்:127/4
விரை கமழ் தொங்கல் மருவிய துங்க வித பதம் என்று பெறுவேனோ – திருப்:132/4
சகத்ர யோக வித தக்ஷண தெக்ஷிண குருநாதா – திருப்:273/8
அதி வித மதரா அதம் அநித மொழி பல கூறிகள் அசடர் ஒடு உறவாடிகள் அநியாய – திருப்:307/2
மரகத வித நேர் முத்து ஆர் நகை குறமகள் அதி பார பூண் முலை – திருப்:360/9
வினை விழி மகளிர் தனங்கள் மார்புற வித மிகு கலவி பொருந்தி மேனியும் – திருப்:386/7
அருகு சென்று அடைந்து அவள் சிறு பதயுக சத தளம் பணிந்து அதி வித கலவியுள் – திருப்:410/13
வித இங்கித ப்ரியங்கள் நகை கொஞ்சுதல் குணங்கள் மிகை கண்டு உற கலங்கி மருளாதே – திருப்:466/3
கவடனை விகடனை நானா விகாரனை வெகுளியை வெகு வித மூதேவி மூடிய – திருப்:470/5
சிவை கொள் திரு சரசுவதி வெகு வித சொருபி முதுவிய கிழவி இயல் கொடு – திருப்:512/45
சீரான கோலகால நவ மணி மால் அபிஷேக பார வெகு வித
தேவாதி தேவர் சேவை செயு முக மலர் ஆறும் – திருப்:568/1,2
வேயால் அநேக வித பசு திரள் சாயாமல் மீள அழைக்கும் அச்சுதன் – திருப்:580/13
மத வித கஜ ரத துரக பததியின் வன் சேனை மங்க முது மீன – திருப்:588/6
சடிலதர விடதர பணிதர தர பரசுதர சசிதர சுசிதர வித
தமருக மிருகதர வனிதர சிரதர பார – திருப்:605/9,10
கெறு வித வஞ்ச கபடமொடு எண் திக்கிலும் எதிர் சண்டைக்கு எழு சூரன் – திருப்:627/5
எமர நடன வித மயிலின் முதுகில் வரும் இமையமகள் குமர எமது ஈச – திருப்:688/7
உதிதாம் பரத்தை உயிர் கெட பொன் கிண்கிணி சதங்கை வித கீத – திருப்:718/3
மாறு கூறி வந்து எதிர்ந்த சூரன் சேனை மங்க வந்த வாரி மேல் வெகுண்ட சண்ட வித தாரை – திருப்:734/5
வித மெத்த கொடு மேவிகள் பாவிகள் அதி போக – திருப்:761/6
வெகு வித பரிதாப வாதனை கொண்டு நாயேன் – திருப்:861/6
ஆன நேரில் வித திரயங்களும் நாணம் மாற மயக்கி இயம்பவும் – திருப்:882/5
புகடு வெகு வித கரணமும் மருவிய வகையில் முகில் என இருள் என வனம் என – திருப்:917/13
வெட்டிய கட்கம் முனை கொடு அட்ட குணத்து ரணமுக விக்ரம உக்ர வெகு வித படை வீரா – திருப்:927/5
வயலி நகரியில் அருள்பெற மயில் மிசை உதவு பரிமள மது கர வெகு வித
வனச மலர் அடி கனவிலு நனவிலு மறவேனே – திருப்:930/7,8
தண் தரள தங்கம் அங்கம் அணிகின்ற சண்ட வித கும்ப கிரியாலும் – திருப்:937/2
சங்கற்பித்து ஓதும் வெகு வித கலை ஞான – திருப்:941/2
குருதி நதி வித சதியொடு குதி கொள விதி ஓட – திருப்:1005/10
முடிவிலாதது ஒர் கொடு விடம் அடு வித மயலாகி – திருப்:1009/4
விரிவு காணும் மாமாயன் முடிய நீளுமா போல வெகு வித முகாகாய பதம் ஓடி – திருப்:1045/6
வித மதுகரம் மொட்டால் சாடிய ரதி பதி என வரு துட்டாத்மாவுடன் – திருப்:1149/5
பரத வித புண்டரிக பாதத்து ஆட்டிகள் அமுது பொழியும் குமுத கீத பாட்டிகள் – திருப்:1173/1
ஆசாவிசாரம் வெகு வித மோகா சரீத பரவசன் ஆகாச நீர் மண் அனல் வளி உரு மாறி – திருப்:1211/2
இடை உழல்வ சுழலுவ அன சமய வித சகல கலை எட்டெட்டும் எட்டாத மந்த்ர வாளால் – திருப்:1222/2
மொழியும் இரு அசுவினிகள் இரு சது வித வசு எனும் முப்பத்துமுத்தேவர் தம்பிரானே – திருப்:1222/8
கலவியில் ஓடி நீடு வெகு வித தாக போகம் கரண ப்ரதாப லீலை மட மாதர் – திருப்:1308/3
மேல்


விதகர (1)

குருவும் அடியவர் அடியவர் அடிமையும் அருண மணி அணி கண பண விதகர
குடில செடிலினு நிகர் என வழிபடு குணசீலர் – திருப்:930/1,2
மேல்


விதங்கள் (3)

மனக்கவலை ஏதும் இன்றி உனக்கு அடிமையே புரிந்து வகைக்கும் மநு நூல் விதங்கள் தவறாதே – திருப்:182/1
குழியில் இழியா விதங்கள் ஓங்கு மதன கலை ஆகமங்கள் விஞ்சி – திருப்:1017/7
இன மறை விதங்கள் கொஞ்சிய சிறு சதங்கை கிண்கிணி இலகு தண்டை அம் புண்டரீகம் – திருப்:1220/1
மேல்


விதங்களை (1)

விதம் விதங்களை நோக்கி ஆசையில் உபரிதங்களை மூட்டியே தம – திருப்:890/3
மேல்


விதக்ஷணி (1)

சிலை மநோமணி சிற்சுக சுந்தரி கவுரி வேத விதக்ஷணி அம்பிகை – திருப்:555/13
மேல்


விதத்தியர் (1)

தத்தைகள் ஆசை விதத்தியர் கற்புர தோளின் மினுக்கிகள் தப்புறும் ஆறு அகம் எத்திகள் அளவே நான் – திருப்:1191/3
மேல்


விதத்தில் (2)

நகைத்து உருக்கி விழித்து மிரட்டி நடித்து விதத்தில் அதி மோகம் – திருப்:519/1
சீலம் அனைத்தும் ஒழிந்து காம விதத்தில் அழுந்தி தேறு தவத்தை இழந்து திரிவேனோ – திருப்:841/4
மேல்


விதத்திலும் (2)

சிமிட்டு காம விதத்திலும் உட்பட அலைவேனோ – திருப்:273/4
பல விதத்திலும் அற்பர் என சொல்லும் மட மாதர் – திருப்:281/4
மேல்


விதத்திலே (1)

நித்த மயக்கிகள் மணத்த பூ மலர் மெத்தையில் வைத்து அதி விதத்திலே உடல் – திருப்:172/3
மேல்


விதத்தின் (1)

கொண்டவர் இந்த விதத்தின் ஆடர சங்கிலி கொண்டு பிணித்து மா மயில் – திருப்:1324/7
மேல்


விதத்தினை (1)

புலன் அகற்றிட பல விதத்தினை புகழ் பலத்தினை தரவேணும் – திருப்:794/4
மேல்


விதத்து (3)

சித்தம் அதில் எத்தனை செகத்தலம் விதத்து உடன் அழித்து கமலத்தனை மணி குடுமி பற்றி மலர் – திருப்:217/13
தத்து கவன அரிணத்து உபநிட விதத்து முநி உதவு மொழியால் – திருப்:600/5
வெகு மாய விதத்து உருவாகிய திறமே பழகப்படு சாதக – திருப்:742/1
மேல்


விதத்துக்கு (1)

கோதி முடித்து கனத்த கொண்டையர் சூது விதத்துக்கு இதத்து மங்கையர் – திருப்:612/1
மேல்


விதத்துடன் (1)

மோகம் விளைத்து விதத்துடன் இளைஞோரை – திருப்:113/2
மேல்


விதத்துடனே (1)

தண்டிகை கன பவுசு எண் திசை மதிக்க வளர் சம்ப்ரம விதத்துடனே அருள்வாயே – திருப்:616/4
மேல்


விதத்துள் (1)

கோப அதரத்தினாலும் மேவிடு விதத்துள் ஆல கோல உதரத்தினாலும் மொழியாலும் – திருப்:893/2
மேல்


விதத்தை (2)

கருத்து இதப்படு காமா லீலைகள் விதத்தை நத்திய வீணா வீணிகள் – திருப்:849/1
மேல் நகம் அழுத்தி காட்டி தோதக விதத்தை காட்டி மேல் விழு நலத்தை காட்டும் மடவார்பால் – திருப்:1176/3
மேல்


விதத்தொடு (1)

அரியன பல விதத்தொடு திமிலையும் உடுக்கையும் மொகுமொகு என சத கோடி – திருப்:1259/7
மேல்


விததி (3)

அரு மறை விததி முறைமுறை பகரும் அரி அர பிரமர்கள் தம்பிரானே – திருப்:390/8
அரி அளி விததி முறைமுறை கருதும் ஆரூர் அமர்ந்த பெருமாளே – திருப்:820/8
விததி கமழ் தென்றல் வர வீசி கோட்டிகள் முலைகளில் விழுந்து பரிதாபத்து ஆற்றினில் – திருப்:1173/7
மேல்


விதப்பட்ட (1)

விதப்பட்ட வெள் ஆனையில் ஏறியு நிறை கற்பக நீழலில் ஆறியும் – திருப்:947/5
மேல்


விதம் (28)

கடம் மிஞ்சி அநந்த விதம் புணர் கவளம்தனை உண்டு வளர்ந்திடு – திருப்:11/3
அருண வாய் நகை சிந்திய சம்ப்ரம அடர் நகா நுதி பங்க விதம் செய்து – திருப்:27/3
மறை சதுர் விதம் தெரிந்து வகை சிறு சதங்கை கொஞ்சு மலர் அடி வணங்க என்று பெறுவேனோ – திருப்:30/4
இன்பும் பண்பும் தெம்பும் சம்பந்தமும் மிக அருள்பெற விடை தரு விதம் முனம் அருள்வாயே – திருப்:150/9
விதம் இசைந்து இனிதா மலர் மாலைகள் குழல் அணிந்து அநுராகமுமே சொலி – திருப்:198/1
ஒளி பெறவே எழுபு மர பாவை துன்றிடும் கயிறு விதம் என மருவி ஆடி விண் பறிந்து – திருப்:207/3
காலும் மயிரும் பிடித்து மேவும் சிலுகும் பிணக்கு நாளும் மிக நின்று அலைத்த விதம் ஆய – திருப்:219/3
அதிக விஞ்சையர் தும்ப்ரு நார்தரோடு இத விதம் பெறு சிந்து பாடிட – திருப்:511/11
மன விதம் தெரியாமலே மலசலமொடு உடல் நகர்ந்து அழுது ஆறியே அனை முலையின் – திருப்:520/5
சரச விதம் அளித்து உரிய பொருள் பறித்திடும் மானார் – திருப்:671/6
நால் விதம் தரு வேதா வேதமும் நாடி நின்றது ஒர் மாயா அதீத மனோலயம் தரு நாதா ஆறிரு புய வேளே – திருப்:701/6
விதம் ஏழ் கடலில் பெரிதாம் அதில் சுழலாகி – திருப்:742/2
வெளி நிற்கும் விதம் உற்ற இடர் பெற்ற ஜனனத்தை விடுவித்து உன் அருள் வைப்பது ஒரு நாளே – திருப்:752/4
துவள உருகிய சரச விதம் அது சோர வாரிதி அலையூடே – திருப்:791/3
வெகு விதம் புரிந்து அமர் பொரு சமயம் அது உறு நாளே – திருப்:825/6
தணிய ஒலி புகலும் விதம் ஒன்றிலும் சென்றிலன் பகிர ஒரு தினை அளவு பண்பு கொண்டு அண்டிலன் – திருப்:860/7
விதம் உறு பரிவொடு வீழ்ந்து தாள் தொழ அருள்வாயே – திருப்:874/8
விதம் விதங்களை நோக்கி ஆசையில் உபரிதங்களை மூட்டியே தம – திருப்:890/3
உலவி இளைஞர்கள் பொருள் உடன் உயிர் கவர் கலவி விதம் வியன் அரிவையர் மருள் வலை – திருப்:917/3
காந்தத்து உறவு என வீழ்ந்து அப்படி குறி காண்டற்கு அநுபவ விதம் மேவி – திருப்:933/2
பொர முத்தம் தரும் இங்கித நய விதம் அதனாலே – திருப்:961/2
விளங்கு கடம்பு விழைந்து அணி தண்டை விதம் கொள் சதங்கை அடி தாராய் – திருப்:973/4
கருணையுடன் அறிவு விதம் கொண்டிட கவுரி குமர குமரகுரு என்றுஎன்று உரைப்ப முது – திருப்:985/7
பல நல விதம் உள துன்பம் ஆகி மயங்கிடாதே – திருப்:1011/6
பரிபுர பதம் உள வஞ்ச மாதர்கள் பலபல விதம் உள துன்ப சாகர – திருப்:1011/7
பரவும் ஆயிரம் முகம் கொடு திசா முக தலம் படர் பகீரதி விதம் பெற ஆடல் – திருப்:1107/5
அகர முதல் என உரை செய் ஐம்பந்தொரு அக்ஷரமும் அகில கலைகளும் வெகு விதம் கொண்ட தத்துவமும் – திருப்:1124/1
வேண விதம் என திரிந்து நாறு புழுகு உடல் திமிர்ந்து வேசி வலைதனில் கலந்து மடிவேனோ – திருப்:1272/4
மேல்


விதமாக (4)

மொழிக்குள் மயக்கிகள் வகைதனில் நகைதனில் விதமாக – திருப்:291/2
சூலம் என ஓடு சர்ப்ப வாயுவை விடாது அடக்கி தூய ஒளி காண முத்தி விதமாக
சூழும் இருள் பாவகத்தை வீழ அழல் ஊடு எரித்து சோதி மணி பீடம் இட்ட மடம் மேவி – திருப்:786/1,2
தெழி உவரி சலராசி மொகுமொகு என பெரு மேரு திடுதிடு என பல பூதர் விதமாக
திமிதிமிம் என பொரு சூரன் நெறுநெறு என பல தேவர் ஜெயஜெய என கொதி வேலை விடுவோனே – திருப்:796/5,6
வம்பு சேர் கனி பொருந்தி இன்ப வாய் அமுது அருந்த அந்த மா மதன் நலம் விதமாக – திருப்:1103/2
மேல்


விதமாய் (1)

செம்பொன் தட முலை பால் குடி நாள் பல பண்பு தவழ் நடை போய் விதமாய் பல – திருப்:652/7
மேல்


விதமான (4)

அகம் மகிழ விதமான நகை அமுதம் என ஊறல் அசடர் அகம் எழ ஆகி மிகவே உண்டு – திருப்:185/3
மீது புரள் ஆபரண சோதி விதமான நகை மேகம் அனு காடு கடல் இருள் மேவி – திருப்:445/2
ஐந்து பூதமும் ஆறு சமயமும் மந்த்ர வேத புராண கலைகளும் ஐம்பதோர் விதமான லிபிகளும் வெகு ரூப – திருப்:575/1
வரித்த குங்குமம் அணி முலை குரும்பையர் மகிழ்ச்சி கொண்டிட அதி விதமான
வளை கரங்களினொடு வளைத்து இதம் பட உடன் மயக்க வந்ததில் அறிவு அழியாத – திருப்:844/1,2
மேல்


விதமி (1)

விருது தனத்தன தனன தனத்தன விதமி திமித்திமி திமித திமித்திமி – திருப்:263/9
மேல்


விதமும் (2)

விழியும் அதி பார விதமும் உடை மாதர் வினையின் விளைவு ஏதும் அறியாதே – திருப்:5/2
அசையுறாது பேராத விதமும் மேவி ஓவாது அரி சதான சோபானம் அதனாலே – திருப்:1045/2
மேல்


விதமுறும் (1)

பதற விதமுறும் கந்தும் கொந்து குழல் சாய – திருப்:77/4
மேல்


விதமொடு (4)

இயற்று செந்தமிழ் விதமொடு புய மிசை புனைவோனே – திருப்:7/12
முருக்கி நேர் இதழ் அமுது பருகும் என உரைத்து லீலைகள் அதி விதமொடு மலை – திருப்:797/5
கனலில் இடு மெழுகு என நகை அருளிகள் அநெக விதமொடு தனி என நடவிகள் – திருப்:1003/3
கடக கர தலம் இலக நடனம் இடும் இறைவர் மகிழ் கருத அரிய விதமொடு அழகுடன் ஆடும் – திருப்:1096/7
மேல்


விதமோ (1)

இருவர் மயலோ அமளி விதமோ என் என செயலோ அணுகாத – திருப்:400/1
மேல்


விதரண (12)

விருது கவி விதரண விநோதக்கார பெருமாளே – திருப்:123/7
அரிய கானகம் உறை குறமகளிட கணவனாகிய அறிவு உள விதரண
அமரர் நாயக சரவணபவ திறல் உடையோனே – திருப்:260/11,12
வேதாளன் ஞான கீனன் விதரண நா தான் இலாத பாவியன் அநிஜவன் – திருப்:569/5
விதரண மன விதனம் அதை அருள்வன சத தள மறை முகிழ் அதனை நிகர்வன – திருப்:572/13
மலை உறை குரவ நல் இறைவ வரு கலை பல தெரி விதரண முருக சரவண – திருப்:572/43
சயில விதரண தரு புர சசி தரு மயில் வாழ்வே – திருப்:605/12
விதரண மாவலி வெருவ மகா விருத வெள்ள வெளுக்க நின்ற நாராயண மாமன் சேயை முனிந்த கோவே – திருப்:664/7
சிரண புரணம் விதரண விசிரவண சரண் உ சரவணபவ குக சயன் ஒளி – திருப்:691/11
விதரண சிவஞானபோதகம் வந்து தாராய் – திருப்:861/8
மயிலும் இயல் அறி புலமையும் உபநிட மதுர கவிதையும் விதரண கருணையும் – திருப்:1004/15
சொர்க்க கன தளம் விநோதக்கார முத்தி விதரண உதாரக்கார – திருப்:1023/15
வேல கீர்த்தி விதரண சீலர் வாழ்த்து சரவண வியாழ கோத்ரம் மருவிய முருகோனே – திருப்:1215/5
மேல்


விதரணம் (2)

விதரணம் சொலி வீறுகளே சொலி அழகாக – திருப்:198/2
விதரணம் அதான வகை நகைகள் கூறி விடுவதன் முன் ஞான அருள்தாராய் – திருப்:686/4
மேல்


விதரணமும் (1)

விதரணமும் திறமும் தரமும் தினை புன மானின் – திருப்:771/6
மேல்


விதலம் (2)

அதலம் விதலம் முதல் அந்த தலங்கள் என அவனி என அமரர் அண்டத்து அகண்டம் என – திருப்:106/1
அதல விதலம் முதல் கிடுகிடுகிடு என வரும் மயில் இனிது ஒளிர் ஷடுமையில் நடுவுற – திருப்:525/15
மேல்


விதவிடு (1)

காணும் இது என இளைஞர்கள் விதவிடு கயலாலும் – திருப்:731/2
மேல்


விதறி (2)

விடம் அளவி அரி பரவு விழி குவிய மொழி பதற விதறி வளை கலகல என அநுராகம் – திருப்:1096/1
விதறி வளை கலகல என அழகு மேல் பொழிய அலர் மேவும் – திருப்:1201/4
மேல்


விதறிய (1)

உதறி விதறிய கரண மரணம் அற விரணம் அற உருகி உரை பருகி அநுதின ஞான – திருப்:1094/3
மேல்


விதன (1)

அதனை அதகரண விதன அத பரிபுரணம் அமை அனவர் கரண அகிலேச – திருப்:688/2
மேல்


விதனப்படும் (1)

விதனப்படும் மதி வதன கொடி அற வெருவி பரிமள அணை மீதே – திருப்:1268/3
மேல்


விதனம் (7)

மிக அரிவையரை அவ நெறிகள் சொலி வெறிது உளம் விதனம் உறலாமோ – திருப்:147/4
மிடி என பெரு வடவை சுட்டிட விதனம் உற்றிட மிக வாழும் – திருப்:345/3
விதரண மன விதனம் அதை அருள்வன சத தள மறை முகிழ் அதனை நிகர்வன – திருப்:572/13
விதனம் மிக உற்று வரு ரதிபதி கடுத்து விடு விரை தரு இதழ் கமல கணையாலே – திருப்:777/2
மறு அறு கற்பில் சிறந்த சீதையை விதனம் விளைக்க குரங்கினால் அவன் – திருப்:788/11
மதன கலை விதனம் அறுவித்து திருப்புகழை உற்று துதிக்கும் வகை – திருப்:902/11
புரவி கரிகள் தேர் படை மடிய அரசை மாய்த்து உயர் புவியின் விதனம் மாற்றினர் மருகோனே – திருப்:1056/6
மேல்


விதார்ந்த (1)

பகவதி இரு சுடர் ஏந்து காரணி மலைமகள் கவுரி விதார்ந்த மோகினி – திருப்:696/11
மேல்


விதாரண (1)

சலாபம் அமல ஆகர சசீதர விதாரண சதாசிவ மயேசுர சகல லோக – திருப்:570/3
மேல்


விதாரம் (1)

சாவது ஆர விதாரம் அமுது ஆர்தரா இதழால் இத சாத மூரல் இதா மதி முகமாலும் – திருப்:733/3
மேல்


விதி (28)

விதி போலும் உந்து அ விழியாலும் இந்து நுதலாலும் ஒன்றி இளைஞோர்தம் – திருப்:99/1
அகுதி இவள் தலையில் விதி ஆனாலும் விலக அரிது அடிமைகொள உனது பரம் ஆறாத ஒரு தனிமை – திருப்:116/7
விரகுறு சண்ட வினை உடல் கொண்டு விதி வழி நின்று தளராதே – திருப்:132/3
தகர நறு மலர் பொதுளிய குழலியர் கலக கெருவித விழி வலை பட விதி
தலையில் எழுதியும் மனைவி இல் உறவிடு அதனாலே – திருப்:163/1,2
வதைத்தது எத்தனை அளவு இலை விதி கரம் ஒழியாமல் – திருப்:270/6
விதி தன் எழுத்து இனைதர வரும் ஒரு பொருள் அருளாயோ – திருப்:291/8
வெறி கொடு சமன் நின்று உயிர் கொள்ளும் நெறி இன்று என விதி வழி வந்திடுபோதில் – திருப்:389/2
விதி அதாகவே பருவ மாதரார் விரகிலே மனம் தடுமாறி – திருப்:443/1
விதி முநிவர் தேவர் அருணகிரி நாதர் விமல சர சோதி பெருமாள் காண் – திருப்:449/4
வேல் அதை எடுத்தும் இந்திரர் மால் விதி பிழைக்க வஞ்சகர் வீடு எரி கொளுத்தி எண் கடல் உண்ட வேலா – திருப்:506/7
புவனத்து ஒரு பொன் துடி சிற்று உதர கருவில் பவம் உற்று விதி படியில் – திருப்:558/1
ஈடாய ஊமர் போல வணிகரில் ஊடாடி ஆலவாயில் விதி செய்த – திருப்:568/11
மேனியும் தேய கதிர் தோற்ற எயிறு உக ஆன் உகும் தீ கை அற சேட்ட விதி தலை – திருப்:608/11
மாட்டம் எனுகிறை கூட்டை விடுகிலை ஏட்டின் விதி வழி ஓட்டம் அறிகிலை – திருப்:617/5
அடல் அரி மகவு விதி வழி ஒழுகும் ஐவரும் மொய் குரம்பையுடன் நாளும் – திருப்:656/1
விதி யாரும் விலக்கவொணாது எனும் முதியோர் சொல் – திருப்:742/4
நாகலோகர் மதிலோகர் பகலோகர் விதி நாடுளோர்கள் அமரோர்கள் கணநாதர் விடைநாதர் – திருப்:784/9
கமழ் வாசல் படி நாட்டமும் கொள விதி தாவி – திருப்:810/6
திசையில் நான்மறை தேடிய முன் குடி விதி ஆதி – திருப்:886/14
விசிகாகவம் அயல் பேடி கை படு போது சன்னிதியானவன் விதி தேடிய திருவாளி அரன் குமாரா – திருப்:909/6
குருதி நதி வித சதியொடு குதி கொள விதி ஓட – திருப்:1005/10
கரையிலா விதி எனும் ஒரு கடல் இடை கவிழாதே – திருப்:1008/6
சுரர் குல பதி விதி விண்டு தோல் உரி உடை புனை இருடிகள் அண்டர் ஆனவர் – திருப்:1010/9
கனலிடை விதி இடு தத்துக்கத்தை காய்ந்து ஆண்டு அருளாயோ – திருப்:1079/4
அழிவது யான் முன் பயந்த விதி வசமோ மற்றை உன்தன் அருள் வசமோ இ ப்ரமம் தெரிகிலேனே – திருப்:1174/4
விதி ஆனவன் இளையாள் எனது உளம் மேவிய வளிநாயகி வெகு மாலுற தனம் மேல் அணை முருகோனே – திருப்:1186/7
விதி வழியின் உயிர் கவர வரு கொடிய யம படரை வெட்டி துணித்து ஆண்மை கொண்டு நீபம் – திருப்:1222/3
புதன் ஐ சதுமுக விதி அச்சுதன் எதிர் புனைவித்தவர் தொழு கழல் வீரா – திருப்:1268/5
மேல்


விதிக்கும் (1)

சதைக்கும் சாமி எமை பணி விதிக்கும் சாமி சரவண தகப்பன் சாமி என வரு பெருமாளே – திருப்:1179/8
மேல்


விதித்த (4)

விதித்த வீர சமர்க்கள ரத்தமும் இரற்றி ஓட வெகு ப்ரளயத்தினில் – திருப்:273/11
விதித்த முறைப்படி படித்து மயல் கொள தெருக்களினில் வரு வியப்ப இள முலை – திருப்:444/10
துவக்கிலே அடிபட நறு மலர் அயன் விதித்த தோதக வினை உறு தகவு அது – திருப்:838/3
பங்கி பால சரச்வதி சங்க நூல்கள் விதித்த ப்ரபந்த போதம் உரைத்திடு புலவோன் யான் – திருப்:935/3
மேல்


விதித்து (3)

மிருத்து அணும் பங்கயன் அலர் கணன் சங்கரர் விதித்து என்றும் கும்பிடு கந்த வேளே – திருப்:17/5
விதித்து ஞாலம் அது அளித்த வேதனை அதிர்த்து ஓர் முடி கரத்து உலா அனல் – திருப்:649/11
சேலை அடர்த்து ஆலம் மிகுத்தே உழையை சீறு விதித்து ஊறு சிவப்பு ஏறு விழி கணையாலே – திருப்:1160/1
மேல்


விதிதனை (1)

விதிதனை நினையாதே – திருப்:858/12
மேல்


விதிப்படி (2)

மேல் கொள தலை இட்ட விதிப்படி அதனாலே – திருப்:357/6
அக்ஷர தேவி கோவின் விதிப்படி மாறிமாறி அனைத்து உரு ஆய காயம் அது அடைவே கொண்டு – திருப்:1205/2
மேல்


விதிப்படியில் (1)

தக்காது இவர்க்கும் அயன் இட்டான் விதிப்படியில் ஓலை பழம் படியினால் இறந்தது என எடும் என ஓடி – திருப்:115/9
மேல்


விதிப்படியே (2)

ஏட்டின் விதிப்படியே கொடு மா புர வீட்டில் அடைத்து இசைவே கசை மூணு அதில் – திருப்:785/1
வீழ்த்த விதிப்படியே குரு காவலர் வனமே போய் – திருப்:785/10
மேல்


விதியாதே (1)

சரியும் வயதுக்கு ஏது தாரீர் சொலீர் எனவும் விதியாதே – திருப்:166/4
மேல்


விதியாலே (1)

கண்டு உளம் வருந்தி நொந்து மங்கையர் வசம் புரிந்து கங்குல் பகல் என்று நின்று விதியாலே – திருப்:39/2
மேல்


விதியானவன் (1)

வந்து உள் பெருகிட விதியானவன் அருள் மேவி – திருப்:652/2
மேல்


விதியிலி (3)

கதி பெற விதியிலி மதியிலி உனது இரு கச்சு உற்ற சிறு செச்சை பத்மபதம் பெறேனோ – திருப்:862/4
திமிரன் இயல்பிலி அருளிலி பொருளிலி திருடன் மதியிலி கதியிலி விதியிலி
செயலில் உணர்விலி சிவபதம் அடைவதும் ஒரு நாளே – திருப்:1006/7,8
விதியிலி பொலாத லோபி சபைதனில் வராத கோழை வினை இகல் விடாத கூளன் எனை நீயும் – திருப்:1269/3
மேல்


விதியின் (1)

காலனை மெய் பாதம் எடுத்தே உதையிட்டே மதனை காய எரித்தே விதியின் தலையூடே – திருப்:1160/5
மேல்


விதியும் (1)

வீர வெண்டையம் முழங்க வரி சங்கும் முரசோடு பொன் பறை ததும்ப விதியும் சுரமும் – திருப்:829/9
மேல்


விதியே (1)

இட்ட ஒரு தூதாளும் முட்ட வினையால் மூடி இட்ட விதியே ஆவி இழவா முன் – திருப்:1109/3
மேல்


விதியை (1)

பண்டையில் விதியை நினையா பனிரண்டுடை வருஷ முறையா பல – திருப்:928/11
மேல்


விதியோடு (1)

ஆதி விதியோடு பிறழாத வகை தேடி எனது ஆவிதனையே குறுகி வருபோது – திருப்:1243/3
மேல்


விதியோனை (1)

விதியோனை சது முடி நால் பொட்டு எழ மிகவே குட்டிய குருநாதா – திருப்:508/6
மேல்


விதிர்க்கும் (2)

குடல் சரிந்து எஞ்ச குத்தி விதிர்க்கும் கதிர் வேலா – திருப்:16/10
சாதகம் செய் திரு கை விதிர்க்கும் தனி வேலா – திருப்:152/12
மேல்


விதிர்த்து (1)

அரி கட்கம் விதிர்த்து முறித்து மதித்த சகோரம் – திருப்:126/6
மேல்


விதிர்த்தும் (1)

திதித்திதி திந்தி தித்தி என கொம்பு அதிர்த்து வெண் சண்ட கட்கம் விதிர்த்தும்
திரள் குவித்து அங்கண் பொட்டு எழ வெட்டும் கொலை வேடர் – திருப்:16/13,14
மேல்


விதுர (1)

பளித ம்ருகமத களப சேறு ஆர வளரு முலை வநிதை குறமகள் மகிழும் லீலா விதுர மதுர – திருப்:116/15
மேல்


விதுரற்கும் (1)

விதுரற்கும் அரா கொடி யானையும் விகட துறவு ஆக்கிய மாதவன் – திருப்:747/13
மேல்


விதுரன் (2)

சிகர குடையில் நிரை வர இசை தெரி சதுரன் விதுரன் இல் வருபவன் அளை அது – திருப்:163/9
விதுரன் நெடும் துரோணம் ஏற்று எதிர் பொரும் அம்பாதி ஏற்றி விரகின் எழுந்து ஓய நூற்றுவரும் மாள – திருப்:574/5
மேல்


விந்த (1)

படி மனது உனது பரிபுர சரண பாதார விந்த நினையாதோ – திருப்:820/4
மேல்


விந்தம் (2)

வந்து சரணார விந்தம் அது பாட வண் தமிழ் விநோதம் அருள்வாயே – திருப்:754/4
விந்தம் பணிய வாய்த்து அருள் அம் தண் புவன நோற்பவை மென் குங்கும குயாத்திரி பிரியாதே – திருப்:1182/6
மேல்


விந்து (26)

விந்து அதின் ஊறி வந்தது காயம் வெந்தது கோடி இனிமேலோ – திருப்:100/1
நாத விந்து கலை ஆதி நமோ நம வேத மந்த்ர சொரூபா நமோ நம – திருப்:170/1
பவன பூரக ஏகிகமாகிய விந்து நாதம் – திருப்:305/6
வேதம் மிக்க விந்து நாதம் மெய் கடம்ப வீரபத்ர கந்த முருகோனே – திருப்:431/5
விந்து புளகித இன்புற்று உருகிட சிந்தி கருவினில் உண்ப அ சிறு துளி – திருப்:444/1
கட்டி முண்டக அரபாலி அங்கிதனை முட்டி அண்டமொடு தாவி விந்து ஒலி – திருப்:471/1
கட்டி விந்து பிசகாமல் வெண் பொடி கொடு அசையாமல் – திருப்:471/4
கோலமும் உதிப்ப கண்டு உள நாலினை மறித்தி இதம் பெறு கோ என முழுக்கு சங்கு ஒலி விந்து நாதம் – திருப்:506/3
கதி கொள் யந்திர விந்து நாதமொடு என்று சேர்வேன் – திருப்:511/8
பனியின் விந்து துளி போலவே கருவின் உறு அளவில் அங்கு ஒரு சூசமாய் மிளகு துவர் – திருப்:520/1
சத்தி பாணீ நமோ நம முத்தி ஞானீ நமோ நம தத்வ ஆதி நமோ நம விந்து நாத – திருப்:556/1
மாசர்க்கு தோணொணாதது நேசர்க்கு பேரொணாதது மாயைக்கு சூழொணாதது விந்து நாத – திருப்:561/2
சந்த்ர சூரியர் தாமும் அசபையும் விந்து நாதமும் ஏக வடிவம் அதன் சொரூபம் அதாக உறைவது சிவ யோகம் – திருப்:575/3
நடாத சுழி மூல விந்து நள் ஆவி விளை ஞான நம்ப நபோ மணி சமான துங்க வடி வேலா – திருப்:579/6
வாசித்த நூல் மதங்கள் பேசி கொடாத விந்து வாய்மை ப்ரகாசம் என்று நிலையாக – திருப்:709/1
பேத பேதமொடு உலகாய் வளர்வது விந்து நாத – திருப்:736/6
மூணும் இந்து ஒளிர் சோதி விண் படிக விந்து நாதம் – திருப்:762/4
ஓ நம அந்த சிவ ரூபி அஞ்சுமுக நீலி கண்டி கலியாணி விந்து ஒளி – திருப்:855/9
குஞ்சர முகன் குணமொடு அந்த வனம் வந்து உலாவ கொஞ்சிய சிலம்பு கழல் விந்து நாதம் – திருப்:892/3
விந்து பேதித்த வடிவங்களாய் எ திசையும் மின் சர அசர குலமும் வந்து உலாவி – திருப்:897/1
மம பட்ச மா தேவர் அருமை சுவாமீ நிமல நிட்களா மாயை விந்து நாதம் – திருப்:907/7
வீம சக்ர யூகாளா நமோ நம விந்து நாத – திருப்:994/2
பணம் அணி பட்ச துரங்கமும் தனி முடுகி நடத்தி கிழிந்து விந்து எழு – திருப்:1013/11
வித்தகம் தரு விந்து தபும் குழி பட்டு அழந்து நலங்கு குரம்பையை – திருப்:1145/7
போம் வழி ஏது தெரிந்து ஆதி அநாதி இரண்டு பூரணி காரணி விந்து வெளியான – திருப்:1264/2
ஏழும் அளவிட்டு அருண விற்பதியில் விந்து நாத – திருப்:1313/4
மேல்


விந்துவான (1)

நாதமோடு விந்துவான உடல் கொண்டு நானிலம் அலைந்து திரிவேனே – திருப்:1318/5
மேல்


விந்தை (9)

தகர நறை பூண்ட விந்தை குழலியர்கள் தேய்ந்த இன்ப தளரும் இடை ஏந்து தங்க தன மானார் – திருப்:60/1
சிந்துர மின் மேவு போகக்கார விந்தை குற மாது வேளைக்கார – திருப்:91/13
கொந்து தரு குழல் இருளோ புயலோ விந்தை தரு நுதல் சிலையோ பிறையோ – திருப்:151/1
விந்தை பணிவிடை புரி போது அவர் மேல் அருள்கூர்வாய் – திருப்:151/12
புரவி கன மயில் நட விடும் விந்தை குமரேசா – திருப்:176/12
விந்தை எனும் உமை மாது தந்த கந்த குரு பர தேவ வங்கம் என்ற – திருப்:180/9
ஆரம் மிக்க பொன்களால் அமைந்து அமர்ந்த மா பணிக்கள் விந்தை அதுவான – திருப்:233/3
விந்தை செம் கை பொலி சுத வேடுவர் புனம் மீதே – திருப்:424/14
விந்தை கயல் விழி கொண்டல் குழல் மதி துண்டம் கர வளை கொஞ்ச குயில் மொழி – திருப்:444/11
மேல்


விந்தைகள் (1)

மஞ்சம் இருந்து அநுராக விந்தைகள் தந்த கடம்பிகள் ஊறல் உண்டிடு – திருப்:193/3
மேல்


விந்தையொடு (1)

சுத்த அகம் புகுத வேத விந்தையொடு புகழ்வேனோ – திருப்:471/8
மேல்


விந்தையோனே (1)

தூய அம்பா கழை கொள் தோளி பங்காள க்ருபை தோய் பரன் சேய் எனவுமே பெரும் பார் புகழும் விந்தையோனே
சூர சம்கார சுரர் லோக பங்கா அறுவர் தோகை மைந்தா குமர வேள் கடம்பு ஆர தொடை – திருப்:592/15,16
மேல்


விநாச (1)

வந்து விநாச முன் கலி தீர வண் சிவஞான வடிவாகி – திருப்:100/3
மேல்


விநாசமுற (1)

விகாரம் உறு சூரன் பகார உயிர் வாழ்வும் விநாசமுற வேல் அங்கு எறிவோனே – திருப்:208/6
மேல்


விநாயக (2)

மயில் உறை வாழ்வே விநாயக மலை உறை வேலா மகீதர வனசரர் ஆதாரமாகிய பெருமாளே – திருப்:584/8
வீர நிட்டுர வீராதி காரண தீர நிர்ப்பய தீரா அபிராம விநாயக ப்ரிய வேலாயுதா சுரர் தம்பிரானே – திருப்:992/8
மேல்


விநாயகர் (1)

மறவர் நாயக ஆதி விநாயகர் இளைய நாயக காவிரி நாயக – திருப்:305/13
மேல்


விநாயகற்கு (1)

ஆதி கற்பக விநாயகற்கு பிறகான பொன் சரவணா பர பிரமன் – திருப்:487/13
மேல்


விநாயகன் (3)

மம விநாயகன் நஞ்சு உமிழ் கஞ்சுகி அணி கஜானன விம்பன் ஒர் அம்புலி – திருப்:40/13
கும்பிடுவார் வினை பற்று அறுப்பவன் எங்கள் விநாயகன் நக்கர் பெற்று அருள் – திருப்:353/11
பழுது அற வியாசன் அன்று இயம்ப எழுதிய விநாயகன் சிவந்த – திருப்:1016/11
மேல்


விநாயகி (1)

சிவ பத்தினி கூற்றினை மோதிய பத சத்தினி மூத்த விநாயகி
செகம் இப்படி தோற்றிய பார்வதி அருள் பாலா – திருப்:747/11,12
மேல்


விநோத (19)

சுரத விநோத பார்வை மை இட்டு தருண கலார தோடை தரித்து – திருப்:108/5
கலியாண சுபுத்திரன் ஆக குற மாதுதனக்கு விநோத கவின் ஆரு புயத்தில் உலாவி விளையாடி – திருப்:277/5
திறல் விநோத சமேள தயாபர அம்புராசி – திருப்:305/10
பேதக விரோத தோதக விநோத பேதையர் குலாவை கண்டு மாலின் – திருப்:383/1
வில் ஆசுகம் வலார் எனும் உலாச இதம் ஆகவம் வியாதர்கள் விநோத மகள் மணவாளா – திருப்:570/7
சற்பகிரி நாத முத்தமிழ் விநோத சக்ர கதை பாணி மருகோனே – திருப்:603/5
இலகு சிலை வேடர் கொடியின் அதி பார இரு தன விநோத பெருமாளே – திருப்:636/8
மயில் தாண்ட விட்டு குது குல பொன் குன்று இடித்த சங்க்ரம விநோத
மதுராந்தகத்து வட திருச்சிற்றம்பலத்து அமர்ந்த பெருமாளே – திருப்:719/7,8
புரள வீழ்வர் ஈராறு கர விநோத சேய் சோதி புரணம் பூரணாகார முருகோனே – திருப்:765/7
புகர் முக வேழ கணபதியாருக்கு இளைய விநோத பெருமாளே – திருப்:934/8
வேத வித்தக வேதா விநோத கிராத லக்ஷ்மி கிரீடா மகாசல வீர விக்ரம பாரா அவதான அகண்ட சூர – திருப்:992/7
விபுத மாலிகா நீல முகபடாகம் மாயூர விமல வ்யாபகா சீல அக விநோத – திருப்:1043/6
கடு விடா களா ரூப நட விநோத தாடாளர் கருதிடார்கள் தீ மூள முதல் நாடும் – திருப்:1050/7
புன மகளாரை கன தன மார்பில் புணரும் விநோத பெருமாளே – திருப்:1082/8
தனி மட மானை பரிவுடன் ஆர தழுவும் விநோத பெருமாளே – திருப்:1083/8
வளரும் முகில் மருக வேல் விநோத சிகண்டி வீரா – திருப்:1157/12
சத்சன குமார வ்ருத்தி அற்புத சிவாயனுக்கு ஒர் சத்குரு விநோத சித்ர மயில் வீரா – திருப்:1257/7
நகை முக விநோத ஞான குற மினுடனே குலாவு நவ மணி உலாவு மார்ப பெருமாளே – திருப்:1269/8
அடியவர்கள் நேசத்து உறை வேலா அறுமுக விநோத பெருமாளே – திருப்:1285/4
மேல்


விநோதக்கார (2)

விருது கவி விதரண விநோதக்கார பெருமாளே – திருப்:123/7
சொர்க்க கன தளம் விநோதக்கார முத்தி விதரண உதாரக்கார – திருப்:1023/15
மேல்


விநோதம் (6)

கீத விநோதம் மெச்சு குரலாலே கீறும் மை ஆர் முடித்த குழலாலே – திருப்:414/1
தேது என வாசமுற்ற கீத விநோதம் மெச்சு தேன் அளி சூழ மொய்த்த மலராலே – திருப்:430/1
உள்ளதும் இலாதும் அல்லாத அவிரோத உல்லச விநோதம் தருவாயே – திருப்:663/4
வெய்ய நிருதேசர் சையமுடன் வீழ வெல்ல அயில் விநோதம் புரிவோனே – திருப்:663/7
வந்து சரணார விந்தம் அது பாட வண் தமிழ் விநோதம் அருள்வாயே – திருப்:754/4
நானா விநோதம் உற மாதரொடு கூடி மயல் படுவேனை – திருப்:806/6
மேல்


விநோதமிடும் (1)

நேர் ஆட்டம் விநோதமிடும் விழி மடவார்பால் – திருப்:578/6
மேல்


விநோதமுடன் (1)

பலவித விநோதமுடன் உபய பாத பரிபுரமும் ஆட அணை மீதே – திருப்:669/3
மேல்


விநோதமும் (1)

இராகமும் விநோதமும் உலோபமும் உடன் மோகமும் இலான் இவனும் மா புருஷன் என ஏய – திருப்:570/2
மேல்


விநோதர் (1)

மழு உழை கபால தமரகம் த்ரிசூல மணி கர விநோதர் அருள் பாலா – திருப்:542/5
மேல்


விநோதா (5)

சேத தண்ட விநோதா நமோ நம கீத கிண்கிணி பாதா நமோ நம – திருப்:170/5
சரவண வெற்றி விநோதா மா மணி தரும் அரவை கடி நீதா ஆம் அணி – திருப்:697/7
வாள் தங்கிய வேலாலே பொரு சூர் தடிந்து அருள் வீரா மா மயில் ஏறு கந்த விநோதா கூறு என அரனார் முன் – திருப்:701/7
சீதள வாரிஜ பாதா நமோ நம நாரத கீத விநோதா நமோ நம – திருப்:725/1
முத்தமிழ் வித்வ விநோதா கீதா மற்றவர் ஒப்பு இல ரூபா தீபா – திருப்:834/11
மேல்


விநோதிகள் (1)

மனம் ஏல் அம் கீல கலாவிகள் மயமாயம் கீத விநோதிகள்
மருள் ஆரும் காதலர் மேல் விழு மகளீர் வில் – திருப்:673/5,6
மேல்


விப்பிரதேச (1)

சொருப பிரகாச விசுவ ரூப பிரமாக நிச சுக விப்பிரதேச ரச சுப மாயா – திருப்:687/1
மேல்


விப்புருதி (3)

துக்கம் விளைவித்த பிணை அல் கறை முனை பெருகு குட்டமொடு விப்புருதி புற்று எழுதல் முட்டுவலி – திருப்:217/3
வலி வாத பித்தமொடு களம் மாலை விப்புருதி வறள் சூலை குட்டமொடு குளிர் தாகம் – திருப்:441/1
வாதம் பித்தமோடு சூலை விப்புருதி ஏறு கல் படுவன் ஈளை பொக்கு இருமல் – திருப்:487/1
மேல்


விப்ர (2)

விப்ர சமூக வேதன பச்சிம பூமி காவல வெட்சியு நீப மாலையும் அணிவோனே – திருப்:1205/7
விப்ர முனிக்கு உழை பெற்ற கொடிச்சி விசித்ர தன கிரி மிசை தோயும் – திருப்:1229/7
மேல்


விப்ரர்க்கு (1)

சேல் அறா கயல் தத்த சூழ் வயலூர வேல் கர விப்ரர்க்கு ஆதர – திருப்:980/15
மேல்


விபஞ்சி (1)

மாது சர்வேஸ்வரி வஞ்சி காளி பிடாரி விபஞ்சி வாணி வராகி மடந்தை அபிராமி – திருப்:1264/5
மேல்


விபத்து (1)

சது பத்து நவ புலவர்க்கும் விபத்து இல் ஞான – திருப்:126/12
மேல்


விபத்தும் (1)

ஆகும் மோக விபத்தும் ஒழிந்து உனை அடைவேனோ – திருப்:882/8
மேல்


விபத்தை (1)

அவத்தமாய் சில படுகுழிதனில் விழும் விபத்தை நீக்கி உன் அடியவருடன் எனை – திருப்:959/7
மேல்


விபரித (5)

வரும் அநேக விகற்ப விபரித மனோபாவத்துக்கு அரிதாய – திருப்:339/3
தருவை நிகரிடு புலமையும் அலம்அலம் உருவும் இளமையும் அலம்அலம் விபரித
சமைய கலைகளும் அலம்அலம் அலமரும் வினை வாழ்வும் – திருப்:368/5,6
கலக விபரித வெகு பர சமயிகள் பலர் கூடி – திருப்:369/2
கண பண விபரித கந்தகாள புயங்க ராஜன் – திருப்:387/2
விபரித நிசாசரன் தியங்க அமராடி – திருப்:1016/14
மேல்


விபரிதம் (1)

விபரிதம் உடை இடை இளைஞர் களை பட அபகடம் அது புரி அரவ சுடிகைய – திருப்:572/19
மேல்


விபரீத (1)

கடலை பொரி அவரை பல கனி கழை நுகர் கடின குட உதர விபரீத
கரட தடம் முமத நளின சிறு நயன கரிணி முகவரது துணைவோனே – திருப்:127/1,2
மேல்


விபரீதன் (1)

ஆசார ஈனன் அறிவிலி கோபாபராதி அவகுணன் ஆகாத நீசன் அநுசிதன் விபரீதன்
ஆசாவிசாரம் வெகு வித மோகா சரீத பரவசன் ஆகாச நீர் மண் அனல் வளி உரு மாறி – திருப்:1211/1,2
மேல்


விபவ (1)

சம்ப்ரம விபவ சவுபாக்கியம் உடையோராய் – திருப்:928/4
மேல்


விபவரம் (1)

வான் ஆதி சகல விஸ்தார விபவரம் லோகாதி முடிவும் மெய் போத மலர் அயன் – திருப்:203/5
மேல்


விபாக (1)

கருவில் உருவே தங்கு சுக்கில நிதான வளி பொரும அதிலே கொண்ட முக்குண விபாக நிலை – திருப்:160/5
மேல்


விபின (1)

விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி விபின கெமனி அருள் பாலா – திருப்:148/6
மேல்


விபீஷணர் (1)

மூர்க்க குலத்தி விபீஷணர் சோதரி முழு மோடி – திருப்:272/10
மேல்


விபீஷணன் (1)

பரவிய விபீஷணன் பொன் மகுட முடி சூட நின்று படைஞரொடு இராவணன் தன் உறவோடே – திருப்:161/6
மேல்


விபு (1)

திருவான கற்ப தரு நாடு அழித்து விபு தேசர் சுற்றம் அவை கோலி – திருப்:1069/7
மேல்


விபுத (5)

அமரர் மகட்கு போந்த மால் கொளும் விபுத குறத்திக்கு ஆண்டவா தின – திருப்:340/15
விபுத மாலிகா நீல முகபடாகம் மாயூர விமல வ்யாபகா சீல அக விநோத – திருப்:1043/6
விமலை தோடி மீதோடு யமுனை போல ஓர் ஏழு விபுத மேகமே போல உலகு ஏழும் – திருப்:1045/5
விமலை நகில் அருண வாகு பூதர விபுத கடக கிரி மேரு பூதர – திருப்:1157/15
விபுத மலர் அடி விரித்து போற்றினர் பெருமாளே – திருப்:1183/16
மேல்


விபுதர் (7)

வான விபுதர் பதி இந்த்ரன் வெம் துயர் களைவோனே – திருப்:359/10
விபுதர் அரகர சிவசிவ சரண் என விரவு கதிர் முதிர் இம கரன் வலம் வர – திருப்:908/11
விபுதர் அமுது என மது என அறுசுவை அபரிமிதம் என இலவ இதழ் முறைமுறை – திருப்:917/7
விபுதர் குல வேழ மங்கை துங்க பரிமள படீர கும்ப விம்ப – திருப்:1016/15
அரி அயன் நின்று ஏத்தவே மிகுத்த விபுதர் குலம் பேர்க்க வாள் எடுத்த – திருப்:1130/15
விபுதர் பதி அங்க தலம் மேவி சாற்றிய தமிழ் நூலின் – திருப்:1173/6
பூஷண நிருதர் தூஷண விபுதர் பூபதி நகரி குடியேற – திருப்:1255/6
மேல்


விபுதை (3)

அழகு சோபித அம் கொளும் ஆனன விபுதை மோகி குறிஞ்சியின் வாழ் வளி – திருப்:474/15
அழகு மோக குமரி விபுதை ஏனல் புனவி அளி குலாவுற்ற குழல் சேர் படம்பு தொடை – திருப்:495/22
விபுதை புளக தன பார பூஷண அம் கிராத – திருப்:1157/14
மேல்


விபுதையின் (1)

சம்பை கொடி இடை விபுதையின் அழகு முன் நந்த திரு நடமிடும் சரண் அழகுற – திருப்:206/7
மேல்


விபுலம் (1)

மால் ஈசன் எனும் அவற்கு ஏது விபுலம் அசங்கையால் நீள் – திருப்:203/6
மேல்


விபூதர் (1)

வந்த தானவர் சேனை கெடி புக இந்த்ரலோகம் விபூதர் குடி புக மண்டு பூத பசாசு பசி கெட மயிடாரி – திருப்:575/5
மேல்


விபூதி (1)

ஒரு கணை ஏவு ராகவன் மருக விபூதி பூஷணர் உணர் உபதேச தேசிக வரை ஏனல் – திருப்:1218/6
மேல்


விம்ப (3)

மகர விம்ப சீகரம் முகர வங்க வாரிதி மறுகி வெந்து வாய் விட நெடு வான – திருப்:670/5
விம்ப மதில் சூழ நிம்பபுர வாண விண்டல மகீபர் பெருமாளே – திருப்:754/8
விபுதர் குல வேழ மங்கை துங்க பரிமள படீர கும்ப விம்ப
ம்ருகமத பயோதரம் புணர்ந்த பெருமாளே – திருப்:1016/15,16
மேல்


விம்பகம் (1)

துரக்கும் விம்பகம் புரி ப்ரசண்ட சிந்துரத்தனும் பிறந்து இறவாத – திருப்:1070/7
மேல்


விம்பம் (1)

விஞ்சுறுமா உனது அடி சேர விம்பம் அதாய் அருள் அருளாதோ – திருப்:883/2
மேல்


விம்பமும் (1)

நளின மலர் சோதி மதி முக விம்பமும் அன நேராம் – திருப்:236/6
மேல்


விம்பன் (1)

மம விநாயகன் நஞ்சு உமிழ் கஞ்சுகி அணி கஜானன விம்பன் ஒர் அம்புலி – திருப்:40/13
மேல்


விம்மி (1)

விம்மி இளகி கதித்த கொம்மை முலையில் குனித்த வில் நுதலில் இட்ட பொட்டில் விலைமாதர் – திருப்:1190/2
மேல்


விம்மு (1)

செயில் சேல் விண் உடுவினொடு பொர போய் விம்மு அமர் பொருது செயித்து ஓடி வரு பழநி அமர்வோனே – திருப்:121/7
மேல்


விமல (8)

மறவர் மாது ஒரு ரத்ந விமல கோகநகத்தி மயில் ஆனாள் புணர் செச்சை மணி மார்பா – திருப்:111/5
கமல விமல மரகத மணி கனக மருவும் இரு பாதம் – திருப்:165/3
விமல கிராதாங்கனை தன கிரி தோய் காங்கெய வெடிபடு தேவேந்திர நகர் வாழ – திருப்:338/7
விதி முநிவர் தேவர் அருணகிரி நாதர் விமல சர சோதி பெருமாள் காண் – திருப்:449/4
நிருப விமல சுக சொருப பரசிவ குருபர வெளி முகடு உருவ உயர் தரு – திருப்:572/45
விறல் நிசாசரர் சேனைகள் அஞ்ச பொரும் வேலா விமல மாது அபிராமி தரும் செய் புதல்வோனே – திருப்:690/3
விமல சோதி ரூப இமகர வதனத்தாலும் நாத முதலிய – திருப்:906/5
விபுத மாலிகா நீல முகபடாகம் மாயூர விமல வ்யாபகா சீல அக விநோத – திருப்:1043/6
மேல்


விமலர் (1)

விடை கொளுவு பாகர் விமலர் திரிசூலர் விகிர்தர் பர யோகர் நிலவோடே – திருப்:245/5
மேல்


விமலன் (1)

வரு பந்தணை நகர் வந்து உறை விமலன் குருநாத பெருமாளே – திருப்:850/16
மேல்


விமலி (4)

விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி விபின கெமனி அருள் பாலா – திருப்:148/6
விழு திகழ் அழகி மரகத வடிவி விமலி முன் அருளும் முருகோனே – திருப்:493/5
அமலி விமலி பரை உமையவள் அருளிய முருகோனே – திருப்:525/14
செனனி சங்கரி ஆரணி நாரணி விமலி எண் குண பூரணி காரணி – திருப்:872/5
மேல்


விமலை (4)

விமலை கொள் சடையனும் பராவிய தம்பிரானே – திருப்:1011/16
விமலை தோடி மீதோடு யமுனை போல ஓர் ஏழு விபுத மேகமே போல உலகு ஏழும் – திருப்:1045/5
இரணிய சயிலம் ரசித சயில மரகத சயிலம் என விமலை யமுனை என நிழல் வீசி – திருப்:1092/6
விமலை நகில் அருண வாகு பூதர விபுத கடக கிரி மேரு பூதர – திருப்:1157/15
மேல்


விமலைகள் (1)

அசல குல பதி தரும் ஒரு திருமகள் அமலை விமலைகள் எழுவரும் வழிபட – திருப்:1004/9
மேல்


விமான (1)

திரு உலாவு சொணேசர அணாமலை முகில் உலாவு விமான நவோ நிலை – திருப்:384/15
மேல்


விய (1)

கடிய விய நகர் புக வரு கன பதி கனல் மூழ்க – திருப்:373/10
மேல்


வியந்து (2)

படர் புவியின் மீது மீறி வஞ்சகர்கள் வியனில் உரை பானுவாய் வியந்து உரை – திருப்:76/1
வகைவகை எழுந்த சாம அதி மறை வியந்து பாட மதி நிழல் இடும் சுவாமி மலை வாழ்வே – திருப்:210/6
மேல்


வியப்ப (1)

விதித்த முறைப்படி படித்து மயல் கொள தெருக்களினில் வரு வியப்ப இள முலை – திருப்:444/10
மேல்


வியப்புற (1)

மாரன் வெற்றி கொள் பூ முடி குழலார் வியப்புற நீடு மெய் தவர் – திருப்:251/15
மேல்


வியப்புறு (1)

அழகான பொன் மேடை உயர்த்திடு முகில் தாவிய சோலை வியப்புறு
அலையா மலை மேவிய பத்தர்கள் பெருமாளே – திருப்:1314/15,16
மேல்


வியம் (1)

இட ஆர்ந்தன சானு நயம் பெறு கடகாம் கர சோண வியம் பர – திருப்:720/7
மேல்


வியர் (2)

காலில் நூபுர ஓசை கோ என ஆடி மால் கொடு நாணியே வியர்
காயமோடு அணு பாகு பால் மொழி விலைமாதர் – திருப்:486/5,6
பருகி தின்றிடல் அம் சுகம் என மனது உருகி குங்கும சந்தன அதி வியர்
படிய சம்ப்ரம ரஞ்சிதம் அருள் கலவியினாலே – திருப்:961/5,6
மேல்


வியர்ப்ப (1)

சர தொடிகள் வெயில் எறிப்ப மதி நுதல் வியர்ப்ப பரிபுரம் ஒலிப்ப எழு மத – திருப்:444/16
மேல்


வியர்வு (2)

குறு வியர்வு உலாவ அமுதினின் இனிதான குதலையும் ஒரு ஆறு படவே தான் – திருப்:669/2
விளைய ம்ருகமத முகுள முலை புளகம் எழ நுதலில் வியர்வு வர அணி சிதற மது மாலை – திருப்:1096/2
மேல்


வியர்வுற்று (1)

முகம் வியர்வுற்று பரந்து செங்கயல் விழி இணை செக்கச்சிவந்து குங்கும – திருப்:184/3
மேல்


வியன் (6)

அநங்கன் மைத்துன வேளே கலாபியின் விளங்கு செய்ப்பதி வேலாயுதா வியன்
நலம் கயப்பதி வாழ்வான தேவர்கள் பெருமாளே – திருப்:364/15,16
விழையும் இள நகை தளவு அல களவு என வியன் நாபி – திருப்:374/4
மயில்கள் போல நடம்புரிவார் இயல் குணம் இலாத வியன் செயலார் வலை – திருப்:474/7
கயல் மகர நிகர மிக வியன் மருவு நதியில் முதிர் சங்கு இப்பி முத்து அணிவ பொங்கி கனத்து ஒளிர்வ முலை மாதர் – திருப்:624/6
பண்டு அற உடன் பழைய தொண்டர்களுடன் பழகி பஞ்சவர் வியன் பதி உடன் குலாவ – திருப்:892/2
உலவி இளைஞர்கள் பொருள் உடன் உயிர் கவர் கலவி விதம் வியன் அரிவையர் மருள் வலை – திருப்:917/3
மேல்


வியனில் (1)

படர் புவியின் மீது மீறி வஞ்சகர்கள் வியனில் உரை பானுவாய் வியந்து உரை – திருப்:76/1
மேல்


வியாக்கிரன் (1)

ஏழு பார்க்கும் வியாக்கிரன் யானே எனா பரி தேர் கரி ஏறும் மாப்பு இறுமாப்புடன் அரசாகி – திருப்:996/2
மேல்


வியாக்ரனும் (1)

அரி துயில் சயன வியாள மூர்த்தனும் மணி திகழ் மிகு புலியூர் வியாக்ரனும் – திருப்:509/14
மேல்


வியாகரண (1)

விடாது நட நாளும் பிடாரியுடன் ஆடும் வியாகரண ஈசன் பெருவாழ்வே – திருப்:208/5
மேல்


வியாகுல (1)

மிகுத்த காமியன் என பார் உளோர் எதிர் நகைக்கவே உடல் எடுத்தே வியாகுல
வெறுப்பு அதாகியே உழைத்தே விடாய் படு கொடியேனை – திருப்:650/3,4
மேல்


வியாகுலம் (2)

ஏழைகள் வியாகுலம் இதே என வினாவில் உனை ஏவர் புகழ்வார் மறையும் என் சொலாதோ – திருப்:114/4
விலை தரும் கொலை போர் வேடர் கோ என இனையும் அம் குற பாவாய் வியாகுலம்
விடுவிடு என்று கை கூர் வேலை ஏவிய இளையோனே – திருப்:936/13,14
மேல்


வியாசன் (1)

பழுது அற வியாசன் அன்று இயம்ப எழுதிய விநாயகன் சிவந்த – திருப்:1016/11
மேல்


வியாத்தமும் (1)

துவயலி நின் தன வியாத்தமும் வயல் இயல் வஞ்சியில் மேல் பயில் சொருபமு நெஞ்சில் இராப்பகல் மறவேனே – திருப்:929/4
மேல்


வியாதர்கள் (1)

வில் ஆசுகம் வலார் எனும் உலாச இதம் ஆகவம் வியாதர்கள் விநோத மகள் மணவாளா – திருப்:570/7
மேல்


வியாதி (3)

வாதமொடு சூலை கண்டமாலை குலை நோவு சந்து மா வலி வியாதி குன்மமொடு காசம் – திருப்:232/1
பாதக வியாதி புண்கள் ஆனது உடனே தொடர்ந்து பாயலை விடாது மங்க இவையால் நின் – திருப்:232/3
எத்தனை கலாதி சித்து அங்கு எத்தனை வியாதி பித்த அங்கு எத்தனை சராசரத்தில் செடமான – திருப்:247/1
மேல்


வியாதிகள் (3)

மாசு அங்கண் பெரு மூல வியாதிகள் குளிர் காசம் – திருப்:196/2
கெடு வியாதிகள் அடைவுடை உடலினர் விரகாலே – திருப்:260/2
மாடு ஒக்க கூடிய காமுகர் மூழ்குற்று காயமொடே வரு வாயு புல் சூலை வியாதிகள் இவை மேலாய் – திருப்:975/3
மேல்


வியாபக (2)

சராசர வியாபக பராபர மநோலய சமாதி அநுபூதி பெற நினைவாயே – திருப்:570/4
வேழம் உண்ட விளா கனி அது போல மேனி கொண்டு வியாபக மயல் ஊறி – திருப்:653/1
மேல்


வியாபார (1)

வியாபார மூடன் யானும் உனது இரு சீர் பாத தூளியாகி நரகு இடை – திருப்:569/7
மேல்


வியாபித்த (1)

துரிய மேல் அற்புத பரம ஞான தனி சுடர் வியாபித்த நல் பதி நீடு – திருப்:643/3
மேல்


வியாழ (1)

வேல கீர்த்தி விதரண சீலர் வாழ்த்து சரவண வியாழ கோத்ரம் மருவிய முருகோனே – திருப்:1215/5
மேல்


வியாள (2)

அரி துயில் சயன வியாள மூர்த்தனும் மணி திகழ் மிகு புலியூர் வியாக்ரனும் – திருப்:509/14
பவள ரேகை படைத்த அதரம் குறியுற வியாள படத்தை அணைந்து கை – திருப்:555/5
மேல்


வியாளத்து (1)

தொல் வியாளத்து வளர் செல்வர் யாகத்து அரையன் எல்லை காணற்கு அரியர் குருநாதா – திருப்:1232/6
மேல்


வியாளம் (1)

அரிய உடு பதி கடவி ஆடக சிலம்பொடு அழகு வடம் மணி முடி வியாளம் இட்டு அழுந்த – திருப்:403/13
மேல்


வியோக (1)

குல வியோக பாகீரதி மிலை நாதர் மா தேவர் குழைய மாலிகா நாகமொடு தாவி – திருப்:1051/5
மேல்


வியோம (1)

அப்படி ஏழும்ஏழும் வகுத்து வழாது போதினின் அக்ரம் வியோம கோளகை மிசை வாழும் – திருப்:1205/1
மேல்


வியோமம் (1)

சாதி குலமும் இலது அன்றி அன்பர் சொன வியோமம் – திருப்:359/6
மேல்


விர்த்த (1)

மதுர செம் மொழி செப்பி அருள்பெற்ற சிவ பத்தர் வளர் விர்த்த கிரி உற்ற பெருமாளே – திருப்:752/8
மேல்


விர (1)

சுத்த விர சூரர் பட்டு விழ வேலை தொட்ட கவி ராஜ பெருமாள் காண் – திருப்:450/7
மேல்


விரக (16)

தமிழ் விரக உயர் பரம சங்கரன் கும்பிடும் தம்பிரானே – திருப்:52/16
வந்தியிடும் மாய விரக பார்வை அம்பில் உளம் வாடும் அறிவற்றேனை – திருப்:58/7
ஆசையை விரும்பியே விரக சிங்கி தானும் மிக வந்து மேவிட மயங்கும் – திருப்:158/7
விழி புரள முலை குலுங்க மொழி குழற அணை புகுந்து விரக மயல்புரியும் இன்ப மடவார்பால் – திருப்:199/2
ஓசை பெற்ற சிலம்பு கலீர்கலீர் என விரக லீலை – திருப்:543/2
கொடியன் ஏதும் ஓராது விரக சாலமே மூடு குடிலின் மேவியே நாளும் மடியாதே – திருப்:694/3
விரக துர்க்குண வேசியர் ஆசையர் பணம் மெத்த பறிகாரிகள் மாறிகள் – திருப்:761/5
அழகிய மணி கலச முலைகளில் மயக்கமுறும் அதி விரக சித்ர மணி மயில் வீரா – திருப்:777/6
உக மெய் பதைத்து நெஞ்சும் விரக கடல் பொதிந்த உலை பட்டு அலர் சரங்கள் நலியாமல் – திருப்:804/3
விரக அன்புடன் பரிமள மிக உள முழுகி நன்றி ஒன்றிட மலர் அமளியில் – திருப்:825/5
புகட்டு அரங்கிய விரக துரங்க திறல் வீரா – திருப்:868/10
அச்சோ என வச உவகையில் உள் சோர்தல் உடைய பரவையொடு அக்காகி விரக பரிபவம் அறவே பார் – திருப்:940/6
பர கதி காட்டிய விரக சிலோச்சய பரம பராக்ரம சம்பராரி – திருப்:986/5
விகட தார சூதான நிகள பாத போதூள விரக ராக போதார் அசுரர் கால – திருப்:1043/5
அமளி மிசை அமளி பட விரக சலதியில் முழுகி அவசமுறுகினும் அடிகள் மறவேனே – திருப்:1096/4
எனும் உலவையே பணைத்து விரக குழையே குழைத்து இருள் இலைகளே தழைத்து மிக நீளும் – திருப்:1097/2
மேல்


விரகங்களினால் (1)

அரிவையர் நெஞ்சு உருகா புணர் தரு விரகங்களினால் பெரிது – திருப்:549/1
மேல்


விரகம் (9)

நாணம் வர விரகம் ஓதும் ஒரு சதுர புரி வேலா – திருப்:153/12
முருகு செறி குழல் அவிழ முலை புளகம் எழ நிலவு முறுவல் தர விரகம் எழ அநுராகம் – திருப்:190/1
விரகம் ஓங்கிய மா முலையால் எதிர் அமர் நாடி – திருப்:198/4
சரச வார்த்தையினாலே வாது செய் விரகம் ஆக்கி விடா மூதேவிகள் – திருப்:666/7
விரகம் அதுவான மதன கலை ஓது வெறியன் என நாளும் உலகோர்கள் – திருப்:686/3
விரகம் ஆகியே பாயல் இடைவிடாமல் நாள்தோறும் ம்ருகமதாதி சேர் ஓதி நிழல் மூழ்கி – திருப்:765/3
கருதும் எனது விரகம் முழுது கலக மறலி அழியா முன் – திருப்:1064/3
கொடுமையுடன் கோபம் கடு விரகம் சேரும் குண உயிர் கொண்டு ஏகும்படி காலன் – திருப்:1088/2
விரகம் விளைகின்ற கழு நீரை சேர்த்து அகில் ம்ருகமத மிகுந்த பனி நீரை தேக்கியே – திருப்:1173/5
மேல்


விரகர் (1)

வருக வீட்டு எனும் விரகர் நேத்திரம் வாளோ வேலோ சேலோ மானோ எனும் மாதர் – திருப்:1062/1
மேல்


விரகன் (2)

பரவ அரிய நிருபன் விரகன் சுடும் சம்பனன் செம்பொன் மேனி – திருப்:860/2
ஒருநாள் உமை இரு முலை பால் அருந்தி முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன் – திருப்:1326/10
மேல்


விரகனை (3)

வகுத்தது எத்தனை மசகனை முருடனை மடை குலத்தனை மதி அழி விரகனை
மலர் பதத்தினில் உருகவும் இனி அருள்புரிவாயே – திருப்:270/7,8
விரகனை அசடனை வீம்பு பேசிய விழலனை உறு கலை ஆய்ந்திடா முழு – திருப்:365/5
அவகுண விரகனை வேதாள ரூபனை அசடனை மசடனை ஆசார ஈனனை – திருப்:470/1
மேல்


விரகாகி (1)

வீசுகையினால் இதங்கள் பேசும் அவர் வாய் இதம் சொல் வேலை செய்து மால் மிகுந்து விரகாகி – திருப்:1311/2
மேல்


விரகால் (1)

வினை மூடியே திரிந்து புவி மீதிலே உழன்று விரகால் மெயே தளர்ந்துவிடு நாளில் – திருப்:1271/3
மேல்


விரகாலும் (1)

கொஞ்சும் கெஞ்சும் செஞ்சும் வஞ்சம் சமரசம் உற ஒரு தொழில் வினைபுரிபவர் விரகாலும்
கும்பும் பம்பும் சொம்பும் தெம்பும் குடி என வளர் தரு கொடியவர் கடியவர் – திருப்:150/3,4
மேல்


விரகாலே (8)

பசலை தனமே பெறும்படி விரகாலே – திருப்:173/4
கோல விழி கடை இட்டு மருட்டிகள் விரகாலே – திருப்:215/4
மருவே செறித்த குழலார் மயக்கி மதனாகமத்தின் விரகாலே
மயலே எழுப்பி இதழே அருத்த மலை போல் முலைக்குள் உறவாகி – திருப்:230/1,2
கெடு வியாதிகள் அடைவுடை உடலினர் விரகாலே – திருப்:260/2
அலை கடல் நிகர் ஆகிய விழி கொடு வலை வீசிகள் அபகடம் மக பாவிகள் விரகாலே
அதி வித மதரா அதம் அநித மொழி பல கூறிகள் அசடர் ஒடு உறவாடிகள் அநியாய – திருப்:307/1,2
சந்த பொருப்பும் காட்டுவர் உந்தி சுழிப்பும் காட்டுவர் சங்க கழுத்தும் காட்டுவர் விரகாலே
சண்டை பிணக்கும் காட்டுவர் பண்டு இட்ட ஒடுக்கம் காட்டுவர் தங்கட்கு இரக்கம் காட்டுவது ஒழிவேனோ – திருப்:594/3,4
ஆகமம் உரைத்து காட்டி வார் அணி தனத்தை காட்டி யாரொடு நகைத்து காட்டி விரகாலே
ஆதர மனத்தை காட்டி வேசைகள் மயக்கை காட்ட ஆசையை அவர்க்கு காட்டி அழிவேனோ – திருப்:915/3,4
காண வருந்தி முடித்திட கடு விரகாலே – திருப்:918/2
மேல்


விரகாளர் (1)

அச்சு தோல் குடிலாம் அதிலே பொறி விரகாளர் – திருப்:480/4
மேல்


விரகானலத்து (1)

விழியால் மருட்டி நின்று முலை தூசு அகற்றி மண்டு விரகானலத்து அழுந்த நகை ஆடி – திருப்:238/1
மேல்


விரகிகள் (6)

கிரி உலாவிய முலை மிசை துகில் இடு கபட நாடக விரகிகள் அசடிகள் – திருப்:260/1
முருகு செறி குழல் சொருகிய விரகிகள் முலைகள் அளவிடு முகபட பகடிகள் – திருப்:373/1
முழு சமர்த்திகள் காமா விரகிகள் முந்து சூது – திருப்:438/2
விரகிகள் வேதாளமோ என முறையிடு கோமாள மூளிகள் – திருப்:550/7
குறித்த நெஞ்சு ஆசை விரகிகள் நவிற்று சங்கீத மிடறிகள் – திருப்:880/1
உறவு சொல வல துரகிகள் விரகிகள் பிறை போலே – திருப்:903/6
மேல்


விரகியர் (2)

கலகம் இடு கயல் எறி குழை விரகியர் பொருள் இல் இளைஞரை வழி கொடு மொழி கொடு – திருப்:43/3
வாய்த்தார் பேதம் செப்பு பொய் விரகியர் நூல் தேய் நூலின் சிற்றிடை இடர்பட – திருப்:759/5
மேல்


விரகில் (1)

உருகிட விரகில் பார்வை மேவுவ பொருள் அது திருடற்கு ஆசை கூறுவ – திருப்:939/5
மேல்


விரகிலே (2)

விதி அதாகவே பருவ மாதரார் விரகிலே மனம் தடுமாறி – திருப்:443/1
கொலையிலே மெத்த விரகிலே கற்ற குவளை ஏர் மை கண் விழி மானார் – திருப்:1085/1
மேல்


விரகின் (1)

விதுரன் நெடும் துரோணம் ஏற்று எதிர் பொரும் அம்பாதி ஏற்றி விரகின் எழுந்து ஓய நூற்றுவரும் மாள – திருப்:574/5
மேல்


விரகினர் (1)

பங்க வீரியர் பறி தலை விரகினர் மிஞ்சு பாதகர் அற நெறி பயன் இலர் – திருப்:769/13
மேல்


விரகினால் (2)

கருதவொணா பல கோடா கோடிகள் விரகினால் பலர் மேல் வீழ் வீணிகள் – திருப்:559/5
விரகினால் எழும் இரு தன வகைகளும் இதம் ஆடி – திருப்:738/2
மேல்


விரகினில் (2)

விரகினில் எனது உறு மனம் அது உருகிய பிரமையும் அற உனது அருள் கை வர உயர் – திருப்:572/23
அன்புடை மெய் கோல ராக விரகினில் உறவாடி – திருப்:807/6
மேல்


விரகினொடு (1)

விரகினொடு வரு பொருள்கள் சுவறி இட மொழியும் ஒரு வீணியர் சொலே மேலது ஆயிடா – திருப்:858/11
மேல்


விரகு (18)

கருத்தினால் விரகு செய் மட மாதர் – திருப்:133/2
முரண வளரும் விழிக்குள் மதன விரகு பயிற்றி முறைமை கெடவும் மயக்கி வரும் மாதர் – திருப்:186/2
விரகு கெட்டு அரு நரகு விட்டு இருவினை அற பதம் அருள்வாயே – திருப்:345/4
உருகி உனது அருள் பரவுகை வரில் விரகு ஒழியில் உலகியல் பிணை விடில் உரை செயல் – திருப்:369/5
வினவும் அடியாரை மருவி விளையாடும் விரகு ரச மோக பெருமாள் காண் – திருப்:449/3
உருகிட உள்ள விரகு உடை உள்ளம் உலகு உயிர் உள்ளபொழுதே நின்று – திருப்:659/3
முழுது கொள் விரகு அனல் மொண்டு வீசிட மங்கிடாதே – திருப்:764/6
நிகர் இல் அண்டம் எண் திசைகளும் மகிழுற விரகு கொண்டு நின்று அழகுறு மயில் மிசை – திருப்:845/13
வலது அழிய விரகு அழிய உரை குழறி விழி சொருகி வாயு மேலிடா ஆவி போகு நாள் – திருப்:858/23
உரலினொடு தவழ் விரகு உள இளமையும் மிக மாரி – திருப்:930/10
விரகு அற நோக்கியும் உருகியும் வாழ்த்தியும் விழி புனல் தேக்கிட அன்பு மேன்மேல் – திருப்:986/1
குலவி விரகு எனு அளறிடை முழுகிய கொடிய நடலையன் நடமிட வரு பிணி – திருப்:1001/5
விரகு உடை வனிதையர் அணை மிசை உருகிய வெகுமுக கலவியில் – திருப்:1015/3
புகல அரிய போர் சிலை விரகு அ விசயனால் புகழ் உடைய திருதராட்டிர புதல்வோர்தம் – திருப்:1056/5
தருக தகடொடு உறுக எனும் இ விரகு தவர்வதும் ஒரு நாளே – திருப்:1065/4
விரகு உடை விழி வலை பட்டால் தாது நலங்கலாமோ – திருப்:1149/8
எனது மொழி வழுவாமல் நீ ஏகு கான் மீதில் என விரகு குலையாத மாதாவு நேர் ஓத – திருப்:1153/9
தப்பு நிலைமை அணுகைக்கு வர விரகு உதைக்கும் மயல் நினைவு குறுகா முன் – திருப்:1245/2
மேல்


விரகுடன் (3)

விரகுடன் நூறாயிரம் மனம் உடை மா பாவிகள் ம்ருகமத கோலாகல முலை தோய – திருப்:442/2
விரை செறி தோகை மாதர்கள் விரகுடன் ஆடும் மாதையில் விறல் மயில் மீது மேவிய பெருமாளே – திருப்:728/8
இச்சை விரகுடன் மடவாருடனே செப்ப மருள் உடன் அவமே திரிவேன் – திருப்:913/7
மேல்


விரகுடையன் (1)

மயல் அது பொலாத வம்பன் விரகுடையன் ஆகும் என்று வசைகளுடனே தொடர்ந்து அடைவார்கள் – திருப்:648/2
மேல்


விரகும் (1)

துகில் விழவும் சேர்த்து அங்கத்து உளை விரகும் சூழ்த்து அண்டி – திருப்:67/3
மேல்


விரகுள (1)

விரகுள சரவண முந்தை நான்மறை அந்தம் ஓதும் – திருப்:1011/14
மேல்


விரகுறு (1)

விரகுறு சண்ட வினை உடல் கொண்டு விதி வழி நின்று தளராதே – திருப்:132/3
மேல்


விரகொடு (4)

புடவி வழிபட புதைபொருள் விரகொடு புகல்வோனே – திருப்:372/12
விரகொடு வளை சங்கடம் அது தரு வெம் பிணி கொடு விழி வெம் கனல் போல – திருப்:389/1
சதிரொடு உவப்ப புனைந்து விரகொடு கற்க புகுந்து தவம் ஒரு சத்தத்து அறிந்து திருநீறு – திருப்:428/2
பிரமனும் விரகொடு பிணிவினை இடர் கொடு பேணி கரம் கொண்டு இரு காலும் – திருப்:1263/1
மேல்


விரசிகள் (1)

அடைத்தவர்க்கு இயல் சரசிகள் விரசிகள் தரித்த வித்ரும நிறம் என வர உடன் – திருப்:276/5
மேல்


விரணம் (1)

உதறி விதறிய கரண மரணம் அற விரணம் அற உருகி உரை பருகி அநுதின ஞான – திருப்:1094/3
மேல்


விரத்தர் (1)

பரி பக்குவர் நிட்டை நிவர்த்தியினில் பரிசுத்தவர் விரத்தர் கருத்துதனில் – திருப்:558/11
மேல்


விரத (2)

சமரச அமர சுர இதர பர அசுர சரத விரத அயில் விடுவோனே – திருப்:688/5
பிரமன் அறியா விரத தக்ஷிணாமூர்த்தி பர சமய கோள் அரி தவத்தினால் வாய்த்த – திருப்:823/15
மேல்


விரதங்கள் (1)

சூழ் விரதங்கள் கடிந்த குண்டர்கள் பெரியோரை – திருப்:707/2
மேல்


விரதர் (1)

கடிய வேகம் மாறாத விரதர் சூதர் ஆபாதர் கலகமே செய் பாழ் மூடர் வினை வேடர் – திருப்:694/1
மேல்


விரல் (9)

அகல வெளி உயிர் பறவைகள் நிலம் வர விரல் சேர் ஏழ் – திருப்:43/12
தொளைகள் விடு கழை விரல் முறை தடவிய இசைகள் பலபல தொனி தரு கரு முகில் – திருப்:43/13
கொடிய விரல் நக நுதியில் புண்படும் சஞ்சலன் குனகி அவருடன் இனிது சம்ப்ரமம் கொண்டு உளம் – திருப்:52/3
அமுத நிலையில் விரல் உகி ரேகை தைக்க மணி போல் விளங்க – திருப்:398/2
அன்ன நடையாள் குற பாவை பந்து ஆடு விரல் என்னுடைய தாய் வெண் முத்தார் கடம்பு ஆடு குழல் – திருப்:478/11
ஒப்பறு நகங்கள் விரல் துப்பு என உறைந்து கமுகு – திருப்:572/10
விசை பெற்று வரு பித்தம் வளியை கண் நிலை கெட்டு மெலிவுற்று விரல் பற்று தடியோடே – திருப்:752/3
பெருக்கமாகிய நிதியினர் வரின் மிக நகைத்து வாம் என அமளி அருகு விரல்
பிடித்து போய் அவர் தொடையோடு தொடை பட உறவாடி – திருப்:797/1,2
உரமுடைய அரி வடிவதாய் மோதி வீழ விரல் உகிர் புதைய இரணியனை மார் பீறி வாகை புனை – திருப்:870/11
மேல்


விரல்கள் (1)

அரு வரை எடுத்த வீரன் நெரிபட விரல்கள் ஊணும் அரனிடம் இருக்கும் ஆயி அருள்வோனே – திருப்:655/1
மேல்


விரலின் (1)

கதிர் தரள ஒப்பிய தசனம் கமுகு களம் புய கழை பொன் கர கமலத்து உகிர் விரலின் கிளி சேரும் – திருப்:407/2
மேல்


விரலொடு (1)

வகைய விரலொடு கிளிகள் முக நகம் எனவும் இகலிய குவடும் இணை என – திருப்:512/5
மேல்


விரவ (1)

பத்து ஊரர் பரவ விரைவு செல் மெய் தூதர் விரவ அருள்தரு பற்று ஆய பரம பவுருஷ குருநாதா – திருப்:940/7
மேல்


விரவாதே (1)

உருகிட முழு மதி தழல் என ஒளி திகழ் வெளியொடு ஒளி பெற விரவாதே – திருப்:523/2
மேல்


விரவி (7)

திரியும் நரியும் எரியும் உரிமை தெரிய விரவி அணுகாதே – திருப்:129/3
நாசர் தம் கடை அதனில் விரவி நான் மெத்த நொந்து தடுமாறி – திருப்:222/1
விரவி உடன் மீளும் விழிகளும் மென் புழுகு அது தோயும் – திருப்:236/2
விரவி நெருங்கு குரங்கி இனம் கொடு மொகுமொகு எனும் கடலும் கடந்து உறு – திருப்:540/9
கரதலமும் குறி கொண்ட கண்டமும் விரவி எழுந்து சுருண்டு வண்டு அடர் – திருப்:576/1
பதமும் விரவி குக்குடமும் மயிலும் உள் பரிவாலே – திருப்:671/2
புணரியில் விரவி எழுந்த ஞாயிறு விலகிய புரிசை இலங்கை வாழ் பதி – திருப்:745/9
மேல்


விரவிய (3)

களபம் ஒழுகிய புளகித முலையினர் கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர் – திருப்:43/1
தனயர் அனை தமர் மனைவியர் சினெகிதர் சுரபி விரவிய வகை என நினைவுறு – திருப்:163/3
இரவியும் ஆகாச பூமியும் விரவிய தூள் ஏற வானவர் எவர்களும் ஈடேற ஏழ் கடல் முறையோ என்று – திருப்:584/5
மேல்


விரவு (9)

பரம கணபதி அயலின் மத கரி வடிவு கொடு வர விரவு குறமகள் – திருப்:146/15
மிடறு கரியர் குமர பழநி விரவு அமரர் பெருமாளே – திருப்:168/8
பதறி எச்சிலை இட்டு மருத்து இடு விரவு குத்திர வித்தை விளைப்பவர் – திருப்:281/3
அகில் மிருக மத சலிலம் விட்டு பணித்த மலர் அமளிபட ஒளி விரவு ரத்ந ப்ரபை குழையொடு – திருப்:296/5
விரவு ஜெயன் காளி காட்டில் வரு தருமன் தூதன் நீற்ற விஜயன் நெடும் பாக தீர்த்தன் மருகோனே – திருப்:574/6
அரவு பிறை வாரி விரவு சடை வேணி அமலர் குருநாத பெருமாள் காண் – திருப்:636/6
கருகி அறிவு அகல உயிர் விட்டு உக்கி கிளைஞர் கதறி அழ விரவு பறை முட்ட கொட்டி இட – திருப்:895/1
விபுதர் அரகர சிவசிவ சரண் என விரவு கதிர் முதிர் இம கரன் வலம் வர – திருப்:908/11
விரவு நவ மணி முக படம் எதிர் பொரு புரண புளகித இள முலை உரம் மிசை – திருப்:917/5
மேல்


விரவும் (1)

விரவும் இரு சிறு கமல பங்கயம் தந்து உகந்து அன்புறாதோ – திருப்:52/8
மேல்


விரவுற்று (1)

விரவுற்று ஆறு கால்கள் சுழல் இருள் குழலாலும் – திருப்:906/6
மேல்


விராகவ (1)

விராகவ சுராதிப பொராது தவிராது அடு விராயண பராயண செரு ஊரா – திருப்:571/7
மேல்


விராகிணி (1)

வேத வித்தகீ வீமா விராகிணி வீறு மிக்க மா வீணா கரே மக – திருப்:994/11
மேல்


விராட (1)

தோகை உடனும் விராட ராச்சியம் உறை நாளில் – திருப்:1196/10
மேல்


விராணமொடு (1)

தகுத்து துந்துமி தாரை விராணமொடு அடல் பேரி – திருப்:869/10
மேல்


விராதன் (1)

ஓலம் இடு தாடகை சுவாகு வளர் ஏழு மரம் வாலியொடு நீலி பகனோடு ஒரு விராதன் எழும் – திருப்:983/13
மேல்


விராயண (1)

விராகவ சுராதிப பொராது தவிராது அடு விராயண பராயண செரு ஊரா – திருப்:571/7
மேல்


விராலி (14)

கோனாடு சூழ் விராலி மலை உறை பெருமாளே – திருப்:569/16
திருப்புகழ் விளம்பு என் முன் அற்புதம் எழுந்தருள் குக விராலி – திருப்:572/42
மருகா புராரி சித்தன் மகனே விராலி சித்ர மலை மேல் உலாவு சித்த அம் கை வேலா – திருப்:573/7
மதி அணையும் சோலை ஆர்த்தும் அதி வள சந்தான கோட்டின் வழி அருளி இன் பேறு காட்டிய விராலி
மலை மருவும் பாதி ஏற்றி கடி கமழ் சந்தான கோட்டில் வழி அருளின் பேறு காட்டும் பெருமாளே – திருப்:574/7,8
விண்டு மேல் மயிலாட இனிய கள் உண்டு கார் அளி பாட இதழி பொன் விஞ்ச வீசு விராலி மலை உறை பெருமாளே – திருப்:575/8
வயலியில் அம்பு அவிழ் சண்பகம் பெரிய விராலி – திருப்:576/14
கோனாட்டு விராலி மலை உறை பெருமாளே – திருப்:578/16
விடாது மழை மாரி சிந்த அநேக மலர் வாவி பொங்கு விராலி மலை மீது கந்த பெருமாளே – திருப்:579/8
வேலா விராலி மலை தலத்து உறை பெருமாளே – திருப்:580/16
வேலா விராலி வாழ்வே சமூக வேதாள பூத பதி சேயே – திருப்:581/7
மோகர துந்துமி ஆர்ப்ப விராலி விலங்கலின் வீட்டதில் – திருப்:582/9
சோலை செறி உள்ள விராலி நகரில் வளர் தோகை மயில் உலவு தம்பிரானே – திருப்:583/8
மலர் சுனை புலி நுழை முழை உடைய விராலி – திருப்:908/14
தாது அவிழ் கடுக்கை நாக மகிழ் கற்ப தாரு என மெத்திய விராலி – திருப்:911/2
மேல்


விராலிமலை (3)

கோனாடு சூழ் விராலிமலை உறை பெருமாளே – திருப்:568/16
விராவு வயல் ஆர் புரி சிராமலை பிரான்மலை விராலிமலை மீதில் உறை பெருமாளே – திருப்:570/8
விராவிய குரா அகில் பராரை முதிரா வளர் விராலிமலை ராஜத பெருமாளே – திருப்:571/8
மேல்


விராலியூர் (1)

செருவில் நாடு வான் நீப கருணை மேருவே பார திரு விராலியூர் மேவு பெருமாளே – திருப்:577/8
மேல்


விராலூர் (1)

இக்கு நிரைத்த விராலூர் சேல் ஊர் செய் பழநி பதி ஊரா வாரூர் – திருப்:834/13
மேல்


விராவிய (1)

விராவிய குரா அகில் பராரை முதிரா வளர் விராலிமலை ராஜத பெருமாளே – திருப்:571/8
மேல்


விராவு (1)

விராவு வயல் ஆர் புரி சிராமலை பிரான்மலை விராலிமலை மீதில் உறை பெருமாளே – திருப்:570/8
மேல்


விரி (24)

முளைக்கும் சீத நிலாவொடு அரா விரி திரை கங்கா நதி தாதகி கூவிள – திருப்:29/11
இருள் விரி குழலை விரித்து தூற்றவும் இறுகிய துகிலை நெகிழ்த்து காட்டவும் – திருப்:33/1
வருக என ஒரு சொல் உரைத்து பூட்டவும் விரி மலர் அமளி அணைத்து சேர்க்கவும் – திருப்:33/5
சூலம் கலை மான் மழு ஓர் துடி தேவன் தலையோடும் அரா விரி
தோடு குழை சேர் பரனார் தரும் முருகோனே – திருப்:188/9,10
விரி குரும்பைகள் ஆம் என வீறிய கனக சம்ப்ரம மேரு அது ஆம் அதி – திருப்:198/3
விரி கடல் தீ மூண்டிட நிசிசரர் வேர் மாண்டிட வினை அற வேல் வாங்கிய பெருமாளே – திருப்:338/8
கதிர் விரி மணி பொன் நிறைந்த தோளினர் கண்ட காள – திருப்:386/4
திரு மருவிய திண் புயன் அயன் விரி எண் திசை கிடுகிட வந்திடு சூரன் – திருப்:388/5
விரி தலம் எரிய குலகிரி நெரிய விசை பெறு மயிலில் வருவோனே – திருப்:493/6
நிலா விரி நிலா மதி நிலாத அநில அசன நியாய பரிபால அர நதி சூடி – திருப்:570/5
பரிவோடு நாளும் காத்து விரி தமிழால் அம் கூர்த்த பர புகழ் பாடு என்று ஆட்கொண்டு அருள்வாயே – திருப்:676/4
விரி திரை எரி எழ முதல் உற வாங்கு வேல்கார கந்த புவி ஏழும் – திருப்:753/7
விடம் என மிகுத்த வடவு அனல் என உயர்த்து ரவி விரி கதிர் என பரவு நிலவாலே – திருப்:777/1
இறுமாந்து வட்ட அணை மிசை விரி சார்ந்து வெற்றி மலர் தொடை – திருப்:812/3
வளர் கமுகின் விரி குலைகள் பூண் ஆரமாகி இட மதில் சூழும் – திருப்:870/14
அப்பை பிறையை கட்டிய சடை அத்தர்க்கு அருமை புத்திர விரி அத்திக்கரை இச்சித்து உறைதரு பெருமாளே – திருப்:896/8
திலக நுதல் உமை பணி அது செயமகள் கலையின் நடமிட எரி விரி முடியினர் – திருப்:903/13
துணர் விரி கடம்ப மென் தொங்கலும் பம்புறும் புழுகும் அசலம் பசும் சந்தனம் குங்குமம் – திருப்:922/9
உலக கண்டம் இட்டு ஆகாச மேல் விரி சலதி கண்டிட சேர் ஆயம் ஆம் அவருடன் – திருப்:936/9
வெண்பட்டு பூண் நல் வனம் கமுகு எண்பட்டு பாளை விரி பொழில் – திருப்:941/11
விரி கடல் துகள் எழ வென்ற வேலவ மரகத கலப சிகண்டி வாகன – திருப்:1011/13
விரை சொரியும் ம்ருகமதமும் மலரும் வாய்த்து இலகு விரி குழலும் அவிழ நறு மெழுகு கோட்டு – திருப்:1201/1
விரி பரந்து இயங்கும் உததியும் கலங்க விடம் இனும் பிறந்தது என வானோர் – திருப்:1276/5
முகில்கே நத்தா விரி தரு கலப நன் மயிலோனே – திருப்:1332/6
மேல்


விரிக்கும் (4)

இலக்கணங்களும் இயல் இசைகளும் மிக விரிக்கும் அம் பல மதுரித கவிதனை – திருப்:7/11
காண அருணையில் நிற்கும் கதிர் வேலா காலன் முதுகை விரிக்கும் பெருமாளே – திருப்:432/4
காதல் அடியர் கருத்தின் பெருவாழ்வே காலன் முதுகை விரிக்கும் பெருமாளே – திருப்:739/4
கையில் உற்ற பொருட்கள் யாவையும் வை என கை விரிக்கும் வீணியர் – திருப்:826/3
மேல்


விரிஞ்சர் (1)

அரி விரிஞ்சர் தேட அரிய தம்பிரானும் அடி பணிந்து பேசி கடையூடே – திருப்:672/5
மேல்


விரிஞ்சன் (1)

ஆலம் உண்ட கோன் அகண்ட லோகம் உண்ட மால் விரிஞ்சன் ஆரணங்கள் ஆகமங்கள் புகழ் தாளும் – திருப்:715/3
மேல்


விரிஞ்சை (3)

திசைதொறும் ப்ரபூபதி திசை முகன் பராவிய திரு விரிஞ்சை மேவிய பெருமாளே – திருப்:670/8
செயல் அமைந்த வேத தொனி முழங்கு வீதி திரு விரிஞ்சை மேவு பெருமாளே – திருப்:672/8
செம் சொல் ஏரகம் மா ஆவினன்குடி குன்றுதோறுடன் மூதூர் விரிஞ்சை நல் – திருப்:1306/7
மேல்


விரித்த (4)

விரித்த குஞ்சியர் எனும் அவுணரை அமர்புரி வேலா – திருப்:8/10
விரித்த பைம் குழல் ஒளிர் மலர் அளி தன தனத்த னந்தன தனதன என ஒலி – திருப்:237/1
விரித்த கமல மேல் தரித்து உள் ஒரு சுழி இரத்த குளிகையோடு உதித்து வளர் மதி – திருப்:444/2
விரித்த சடைக்குள் ஒருத்தி இருக்க ம்ருகத்தை எடுத்தொர் பெருமாளே – திருப்:519/8
மேல்


விரித்தார் (1)

கரி தோல் உரித்தார் விரித்தார் தரித்தார் கருத்தார் மருத்து ஊர் மதனாரை – திருப்:642/7
மேல்


விரித்து (17)

இருள் விரி குழலை விரித்து தூற்றவும் இறுகிய துகிலை நெகிழ்த்து காட்டவும் – திருப்:33/1
சக்கிரி நெளிப்ப அவுண பிணம் மிதப்ப அமரர் கைத்தலம் விரித்து அரஹர சிவ பிழைத்தோம் என – திருப்:217/11
வார் குழல் விரித்து தூக்கி வேல் விழி சுழற்றி பார்த்து வா என நகைத்து தோட்டு குழை ஆட – திருப்:235/1
விரித்து அருணகிரி நாதன் உரைத்த தமிழ் எனும் மாலை மிகுத்த பலமுடன் ஓத மகிழ்வோனே – திருப்:299/5
வெட்ட வெளியில் தெருவில் வட்ட பணையில் கனல் விரித்து ஒளி பரப்பும் மதியாலே – திருப்:302/2
எனக்கு கணக்கு கட்டு விரித்து தொகைக்கு உட்பட்ட இலக்க படிக்கு தக்கபடியே தான் – திருப்:564/4
மாலை ஓதி விரித்து முடிப்பவர் சேலை தாழ நெகிழ்த்து அரை சுற்றிகள் வாசம் வீசு மணத்தில் மினுக்கிகள் உறவாலே – திருப்:597/3
வெடித்த வார் குழல் விரித்து வேல் விழி விழித்து மேகலை பதித்து வார் தொடு – திருப்:631/1
மேகலை நெகிழ்த்து காட்டி வார் குழல் விரித்து காட்டி வேல் விழி புரட்டி காட்டி அழகாக – திருப்:915/1
பாகு இதழ் கொடுத்து காட்டி நூல்களை விரித்து காட்டி பார்வைகள் புரட்டி காட்டி உறவாகி – திருப்:1176/2
புயல் சற்று விரித்து நிரைத்து ஒளி வளையிட்ட கரத்தை அசைத்து அகில் – திருப்:1178/3
புயலின் அளகமும் விரித்து காட்டுவர் பொதுமாதர் – திருப்:1183/2
உதரம் எரிதர மருந்திட்டு ஆட்டிகள் உயிரின் நிலைகளை விரித்து சேர்ப்பவர் – திருப்:1183/7
விபுத மலர் அடி விரித்து போற்றினர் பெருமாளே – திருப்:1183/16
பற்கள் விரித்து சிரித்து இருப்பன வெகு பூதம் – திருப்:1198/14
அழகு தவழ் குழல் விரித்து காட்டி விழிகள் கடையினை புரட்டி காட்டி – திருப்:1320/1
முறை செய் தமிழினை விரித்து கேட்ட முது நீதர் – திருப்:1320/12
மேல்


விரித்தும் (1)

கரி குழல் விரித்தும் புற கயல் விழித்தும் கரி குவடு இணைக்கும் தன பார – திருப்:255/1
மேல்


விரித்துமே (1)

சுகித்த ஹா என நகைத்து மேல் விழ முடித்த வார் குழல் விரித்துமே இதழ் – திருப்:649/3
மேல்


விரிந்த (3)

கல் அசல மங்கை எல்லையில் விரிந்த கல்வி கரை கண்ட புலவோனே – திருப்:537/5
நதி மிஞ்ச சடை விரிந்த நாயகன் உமை அன்பில் செயும் மிகுந்த பூசனை – திருப்:856/9
விரிந்த நாடும் குன்றமும் நிலை என மகிழாதே – திருப்:1072/3
மேல்


விரிந்து (1)

கூந்தல் ஆழ விரிந்து சரிந்திட காந்து மாலை குலைந்து பளிங்கிட – திருப்:475/1
மேல்


விரிந்தும் (1)

ஆறெட்டுமாய் விரிந்தும் ஆறெட்டுமாகி நின்று ஆருக்குமே விளம்ப அறியாதே – திருப்:1242/3
மேல்


விரிப்ப (1)

விரிப்ப வண் கயல் விழி உறை குழையொடும் அலை பாய – திருப்:237/2
மேல்


விரியும் (2)

மெத்த விரியும் மலர் சேர் கற்பூர மெத்தை மிசை கலவி ஆசைப்பாடு – திருப்:1023/3
விரியும் உதய பாஸ்கர கிரணம் மறைய ஆர்ப்பு எழ மிடையும் அலகில் தேர் படையொடு சூழும் – திருப்:1055/5
மேல்


விரிவான (1)

விரிவான சிந்தை உருவாகி நொந்து விறல் வேறு சிந்தை வினையாலே – திருப்:99/2
மேல்


விரிவு (3)

விரிவு என உனது உள் உகந்த வேல் என மிக இரு குழையும் அடர்ந்து வேளினை – திருப்:386/5
விரிவு அடங்கிட மாற்றும் வாறு என வருவார்தம் – திருப்:890/2
விரிவு காணும் மாமாயன் முடிய நீளுமா போல வெகு வித முகாகாய பதம் ஓடி – திருப்:1045/6
மேல்


விரிவுமாய் (1)

துறவுமாய் அறமாய் நெறியாய் மிகு விரிவுமாய் விளைவாய் அருள் ஞானிகள் – திருப்:837/3
மேல்


விரிவுறும் (1)

பொடிபட்டு உதிரவும் விரிவுறும் அண்ட சுவர் விட்டு அதிரவும் முகடு கிழிந்து அப்புறம் – திருப்:176/9
மேல்


விரீர்விரீர் (1)

ஆலயத்துள் இருந்து குபீர்குபீர் எனவே குதிக்க உடம்பு விரீர்விரீர் என – திருப்:543/5
மேல்


விருத்த (1)

பழசாய் இரைப்பொடு இளையா விருத்த பரிதாபமுற்று மடியா முன் – திருப்:1068/3
மேல்


விருத்தரோடு (1)

கலகம் இடு தர்க்கர் வாம பயிரவர் விருத்தரோடு கலகல என மிக்க நூல்கள் அதனாலே – திருப்:138/2
மேல்


விருத்தன் (1)

தடி கொடும் திக்கு தப்ப நடக்கும் தளர்வுறும் சுத்த பித்த விருத்தன்
தகைபெறும் பல் கொத்துக்கள் அனைத்தும் கழலா நின்று – திருப்:319/3,4
மேல்


விருத்தாசலம் (1)

விருத்தாசலம் வாழ் மயில்வாகன பெருமாளே – திருப்:750/16
மேல்


விருத்தி (1)

உருத்திரனும் விருத்தி பெற அனுக்கிரகி என குறுகி உரைக்கும் அ மறை அடுத்து பொருள் – திருப்:133/7
மேல்


விருத (1)

விதரண மாவலி வெருவ மகா விருத வெள்ள வெளுக்க நின்ற நாராயண மாமன் சேயை முனிந்த கோவே – திருப்:664/7
மேல்


விருதர் (1)

விருதர் நிருதர் குல சேனை சாடிய விஜய கட தடக போல வாரண – திருப்:1157/13
மேல்


விருதா (1)

அவ மாயை கொண்டு உலகில் விருதா அலைந்து உழலும் அடியேனை அஞ்சல் என வரவேணும் – திருப்:156/3
மேல்


விருதாக (2)

இதழியை அழகிய வேணி ஆர்த்ததும் விருதாக – திருப்:509/6
சிரத்தோடு உரத்தோடு அறுத்தே குவித்தாய் செகுத்தாய் பல தார் விருதாக
சிறை சேவல் பெற்றாய் வலக்காரம் உற்றாய் திரு தாமரை தாள் அருள்வாயே – திருப்:642/3,4
மேல்


விருதாதனை (1)

சமய பத்தி விருதாதனை நினையாதே சரண பத்ம சிவ அர்ச்சனைதனை நாடி – திருப்:1287/1
மேல்


விருதாவிலே (1)

ஏமாறி முழு நாளும் மாலாகி விருதாவிலே வாரும் விழி மாதர் துயரூடே – திருப்:629/3
மேல்


விருதாவினிலே (1)

விருதாவினிலே உலகாயதம் மேல் இடவே மடவார் மயலாலே – திருப்:830/2
மேல்


விருதிட்டு (2)

விருதிட்டு குடிகேடிகள் சேடிகள் உறவாமோ – திருப்:761/8
எதிர் ஒருவர் இலை உலகில் என அலகு சிலுகு விருதிட்டு க்ரியைக்கே எழுந்து பாரின் – திருப்:1222/1
மேல்


விருது (20)

விருது அணி மரகத மயில் வரு குமர விடங்க பெருமாளே – திருப்:54/8
மதுரகவி ராஜன் நான் என் வெண் குடை விருது கொடி தாள மேள தண்டிகை – திருப்:76/7
இரதிபதி கணைகள் ஒரு நாலு ஏவ விருது குயில் அது கூவ – திருப்:116/2
விருது கவி விதரண விநோதக்கார பெருமாளே – திருப்:123/7
உபய குல தீப துங்க விருது கவி ராஜ சிங்க உறை புகலியூரில் அன்று வருவோனே – திருப்:134/6
விருது தனத்தன தனன தனத்தன விதமி திமித்திமி திமித திமித்திமி – திருப்:263/9
தமித்த மத்தள தமருக விருது ஒலி கடல் போல – திருப்:270/12
குரைசெய் முரசமொடு அரிய விருது ஒலி டமட டமடம டமட டம என – திருப்:375/10
ப்ரபஞ்சத்துக்கு ஒரு பாவலனார் என விருது ஊதும் – திருப்:490/14
குமரன் என விருது ஒலியும் முரசொடு வளையும் எழு கடல் அதிர முழவொடு – திருப்:512/29
சமர் முகங்களின் மேவியே விருது சொலும் அவுணோர்கள் – திருப்:520/12
புலவன் என சில விருது படைத்திடும் இளையோனே – திருப்:744/10
தெய்வீக பரமா குருவே என விருது ஊத – திருப்:767/14
விருது துலங்க சிகண்டியில் அண்டரும் உருகி வணங்க வரும் பதமும் பல – திருப்:771/5
சிந்தூர பார்வதி சுதாகர நமோ நம என விருது ஓதை – திருப்:813/10
விருது முரசுகள் மொகுமொகுமொகு என முகுற கக பதி முகில் திகழ் முகடு அதில் – திருப்:908/9
திமிர்த குல விருது சங்கம் தொனித்து அசுரர் களம் மீதே – திருப்:985/12
மறலி படை யமபுரமும் மீது ஆடவே பொருது விருது பல முறைமுறையிலே ஊதி வாது செய்து – திருப்:1140/7
தக்குத்த குக்கு குக்குட தட்டுட்டுட் டுட்டுட் டுட்டென தக்குத்திக்கு எட்டு பொட்டு எழ விருது ஓதை – திருப்:1161/5
விருது பலபல பிடித்து சூர் கிளை விகட தட முடி பறித்து தோள்களை – திருப்:1183/13
மேல்


விருதுகள் (2)

மொகுமொகு மொகு என அலற விருதுகள் திகுதிகு திகு என அலகை குறளிகள் – திருப்:572/33
அசுரர் குல அரி அமரர்கள் ஜய பதி குசல பசுபதி குரு என விருதுகள்
ஒத்த திரள் பலவும் முற்றி கலிக்க எழு – திருப்:917/33,34
மேல்


விருதும் (1)

மகரம் கொடி நிலவின் குடை மதனன் திரு தாதை மருகன் என்று அணி விருதும் பல முரசம் கலை ஓத – திருப்:467/13
மேல்


விருந்து (1)

மனைதொறும் இதம் பகர்ந்து வரவர விருந்து அருந்தி மன வழி திரிந்து மங்கும் வசை தீர – திருப்:30/3
மேல்


விருப்பம் (3)

இலக்கம் தான் எனவே தொழவே மகிழ் விருப்பம் கூர் தரும் ஆதியுமாய் உலகு – திருப்:35/11
விருப்பம் ஆக்கிகள் திரவியம் இலர் ஆனால் – திருப்:562/2
விலக்கும் போதகம் எனக்கு என்றே பெற விருப்பம் சாலவும் உடையேன் நான் – திருப்:590/3
மேல்


விருப்பமுற்று (1)

விருப்பமுற்று துதித்து எனை பற்று என கருது நீயே – திருப்:1284/3
மேல்


விருப்பமொடு (1)

செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு என எனக்கு அருள் கை மறவேனே – திருப்:2/4
மேல்


விருப்பாக (1)

உலைவு அற விருப்பாக நீள் காவின் வாச மலர் வகைவகை எடுத்தே தோடா மாலிக ஆபரணம் – திருப்:166/5
மேல்


விருப்பி (1)

பல திசையும் போய் குலா விருப்பி நெடு நீலி – திருப்:1130/12
மேல்


விருப்பில் (1)

ஊறு பாவு அ உறுப்பில் ஊறல் தேறும் கரிப்பில் ஊர ஓடு விருப்பில் உழல்வேனோ – திருப்:990/4
மேல்


விருப்பு (2)

விருப்பு எனும்படி மடி மிசையினில் விழு தொழில் தானே – திருப்:19/6
ஒருப்படுதல் விருப்பு உடைமை மனத்தில் வர நினைத்து அருளி உனை புகழும் எனை புவியில் – திருப்:133/5
மேல்


விருப்புடன் (2)

இசை தமிழ் நட தமிழ் என துறை விருப்புடன் இலக்கண இலக்கிய கவி நாலும் – திருப்:242/2
உழலும் விருப்புடன் ஓது பல சவலை கலை தேடி ஒரு பயனை தெளியாது விளியா முன் – திருப்:796/3
மேல்


விருப்புற்று (1)

உழை கண் பொன் கொடி மா குல குயில் விருப்புற்று புணர் தோள் க்ருபை கடல் – திருப்:987/13
மேல்


விருப்புற (2)

விளப்பு என மேல் என்று இடக்கு அயனாரும் விருப்புற வேதம் புகல்வோனே – திருப்:249/6
நத்தத்தை சக்ரத்தை பத்மத்தை கை பற்றி பொரும் மாயன் நரிக்கும் அரிக்கும் எரிக்கும் விருப்புற
நசி தரு நிசிசரர் குடல் இடல் செய்த நர கரி ஒரு திரு மருகோனே – திருப்:526/11,12
மேல்


விருப்புறு (1)

புயல் பொழில் வயல் பதி நயப்படு திருத்தணி பொருப்பினில் விருப்புறு பெருமாளே – திருப்:242/8
மேல்


விருப்பை (1)

மோகன விருப்பை காட்டி ஞானமும் எடுத்து காட்டி மூ தமிழ் முனிக்கு கூட்டு குருநாதா – திருப்:915/5
மேல்


விருப்பொடு (4)

உளத்து உள் அன்பினர் உறைவிடம் அறிகிலன் விருப்பொடு உன் சிகரமும் வலம் வருகிலன் – திருப்:8/3
இருப்பு அவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர் இடுக்கினை அறுத்திடும் என ஓதும் – திருப்:242/1
அழி தொழிற்கு விருப்பொடு நத்திய அசடனை பழியுற்ற அவத்தனை – திருப்:281/5
கயிலை மலை கிழவன் இட குமரி விருப்பொடு கருத கவி நிறைய பெறும் வரிசை புலவோனே – திருப்:737/6
மேல்


விரும்பத்தக்கன (1)

விரும்பத்தக்கன போகமும் மோகமும் விளம்பத்தக்கன ஞானமும் மானமும் – திருப்:490/3
மேல்


விரும்பவும் (1)

என்னை விரும்பி நீ ஒருகால் நின் எண்ணி விரும்பவும் அருள்வாயே – திருப்:1301/2
மேல்


விரும்பி (12)

விலை நிகர் நுதல் இப மயில் குறமகளும் விரும்பி புணர்வோனே – திருப்:54/7
தாள் பணிந்து அவர் பொன் தோள் விரும்பி மிக தாழ்வு அடைந்து உலைய தகுமோதான் – திருப்:144/4
சிவகாமசுந்தரி தன் வர பால கந்த நின செயலே விரும்பி உளம் நினையாமல் – திருப்:156/2
எனது தலை மிசை அணிந்து அழுதழுது அருள் விரும்பி இனிய புகழ்தனை விளம்ப அருள்தாராய் – திருப்:199/4
அதிர வரு சண்ட வாயு என வரு கரும் கலாப அணி மயில் விரும்பி ஏறும் இளையோனே – திருப்:210/7
முழுகு காதல்தனை மறந்து பரம ஞான ஒளி சிறந்து முகம் ஒரு ஆறு மிக விரும்பி அயராதே – திருப்:231/2
உரைத்த நடை தளரும் உடம்பு பழுத்திடு முன் மிகவும் விரும்பி
உனக்கு அடிமைப்படும் அவர் தொண்டுபுரிவேனோ – திருப்:524/7,8
தெரிவையர்தங்கள் கயலை விரும்பி சிலசில பங்கப்படலாமோ – திருப்:627/4
நரர் சுராதிபரும் வணங்கும் இனிய சேவைதனை விரும்பி நலன் அதாக அடியன் என்று பெறுவேனோ – திருப்:726/4
வாழ் தரும் சிவ போக நல் நூல் நெறியே விரும்பி வினாவுடனே தொழ – திருப்:727/7
விரும்பி வரம்பு கடந்து நடந்து மெலிந்து தளர்ந்து மடியாதே – திருப்:973/3
என்னை விரும்பி நீ ஒருகால் நின் எண்ணி விரும்பவும் அருள்வாயே – திருப்:1301/2
மேல்


விரும்பிகள் (1)

வாற பேர் பொருள் கண்டு விரும்பிகள் எவரேனும் – திருப்:88/4
மேல்


விரும்பிய (12)

தலையரு நின்று கலங்க விரும்பிய தமிழ் கூறும் – திருப்:771/2
பாகை வளம் பதி மேவி வளம் செறி தோகை விரும்பிய பெருமாளே – திருப்:790/8
பரவு நெடும் கதிர் உலகில் விரும்பிய பவனிவரும்படி அதனாலே – திருப்:958/1
கொற்றம் அம் குற மங்கை விரும்பிய தம்பிரானே – திருப்:1145/16
அடியொடும் பிடுங்கிய தடம் கர வடிவ அம் சுரும்பு உற விரும்பிய
அடவியும் தொழும்பொடு தொழும்படி அனுராக – திருப்:1148/13,14
பூம் தோகை கொங்கை விரும்பிய பெருமாளே – திருப்:1188/16
பொன்னை விரும்பிய பொதுமாதர் புன்மை விரும்பியே தடுமாறும் – திருப்:1301/1
மின்னை விரும்பிய சடையாளர் மெய்யின் விரும்பிய குருநாதா – திருப்:1301/3
மின்னை விரும்பிய சடையாளர் மெய்யின் விரும்பிய குருநாதா – திருப்:1301/3
அன்னை விரும்பிய குற மானை அண்மி விரும்பிய பெருமாளே – திருப்:1301/4
அன்னை விரும்பிய குற மானை அண்மி விரும்பிய பெருமாளே – திருப்:1301/4
தங்கம் மிகுந்த முலை கடாமலை பொங்க விரும்பிய முத்து மாலைகள் – திருப்:1324/1
மேல்


விரும்பியே (2)

ஆசையை விரும்பியே விரக சிங்கி தானும் மிக வந்து மேவிட மயங்கும் – திருப்:158/7
பொன்னை விரும்பிய பொதுமாதர் புன்மை விரும்பியே தடுமாறும் – திருப்:1301/1
மேல்


விரும்பு (2)

கச்சு இவர் குரும்பை கச்சவர் விரும்பு கச்சியில் அமர்ந்த கதிர் வேலா – திருப்:344/7
பூரண குடம் கடிந்து சீத களபம் புனைந்து பூசலை விரும்பு கொங்கை மடவார்தம் – திருப்:1312/3
மேல்


விரும்பும் (2)

பூணு முலை மாதர் தங்கள் ஆசை வகையே நினைந்து போகம் உறவே விரும்பும் அடியேனை – திருப்:611/4
வேதத்தோனை முனிந்த கோவே வேட பாவை விரும்பும் மார்பா – திருப்:1290/3
மேல்


விரும்புவர் (1)

நேசிகள் வம்பிகள் ஆட்டம் இட்டவர் தீயர் விரும்புவர் போல் சுழற்றியே – திருப்:921/5
மேல்


விரும்புற்ற (1)

சுரும்பு உற்ற பொழில்தோறும் விரும்புற்ற குயில் கூவ துரந்துற்ற குளிர் வாடை அதனாலும் – திருப்:488/1
மேல்


விருமம் (1)

விருமம் சித்திரமாம் இது நொடி மறையும் பொய் பவுஷோடு உழல்வது – திருப்:499/7
மேல்


விரை (22)

விரை பதம்தனில் அருள்பெற நினைகுவது உளதோ தான் – திருப்:19/8
சந்தன சவாது நிறை கற்பூர குங்கும படீர விரை கத்தூரி – திருப்:58/1
விரை கமழ் தொங்கல் மருவிய துங்க வித பதம் என்று பெறுவேனோ – திருப்:132/4
உண்கண் வண்டும் கொண்டும் தங்கும் விரை படு குரவு அலர் அலர்தரும் எழில் புனை புய வீரா – திருப்:150/18
விரை மருவு மலர் அணிந்த கரிய புரி குழல் சரிந்து விழ வதன மதி விளங்க அதி மோக – திருப்:199/1
சம்ப்ரதாயமும் இது என உரை செய்து விரை நீப – திருப்:268/6
விரை செய் ம்ருகமத அளகமும் முகில் அல ஒரு ஞான – திருப்:374/2
இதம் உறு விரை புனல் முழுகிய அகில் மணம் உதவிய புகையினில் அளவி வகைவகை – திருப்:572/1
விரை மலர் செறி குழல் சாய்ந்து நூபுரம் இசை தர இலவ இதழ் மோந்து வாய் அமுது – திருப்:696/5
விரை செறி தோகை மாதர்கள் விரகுடன் ஆடும் மாதையில் விறல் மயில் மீது மேவிய பெருமாளே – திருப்:728/8
விதனம் மிக உற்று வரு ரதிபதி கடுத்து விடு விரை தரு இதழ் கமல கணையாலே – திருப்:777/2
விரை செறி குழலியர் வீம்பு நாரியர் மதி முக வனிதையர் வாஞ்சை மோகியர் – திருப்:874/5
கமழ் விரை கொள் செச்சை கலப்பை பொதித்த அதனை விலகாது – திருப்:875/4
மடல் கீற்றினில் எழு விரை பூ பொழில் செறி வயலூர் பதிதனில் உறைவோனே – திருப்:905/7
விறல் சுரும்பு நல் க்ரீ தேசி பாடிய விரை செய் பங்கய பூ ஓடை மேவிய – திருப்:936/15
விரை செறி கொன்றை அறுகு புனைந்த விடையரர் தந்த முருகோனே – திருப்:991/7
விரை மிகு சந்து பொழில்கள் துலங்கு விசுவை விளங்கு பெருமாளே – திருப்:991/8
விரை தரு மலரில் இருந்த வேதனும் விட அரவு அமளி துயின்ற மாயனும் – திருப்:1011/15
விரை செய் நெடிய தோள் கன அடல் உருவ வேல் படை விசையம் உறவும் வீக்கிய பெருமாளே – திருப்:1056/8
விரை சொரியும் ம்ருகமதமும் மலரும் வாய்த்து இலகு விரி குழலும் அவிழ நறு மெழுகு கோட்டு – திருப்:1201/1
வெருவி நெஞ்சம் அஞ்சி உரனொடும் தயங்கி விரை பதம் பணிந்து முறையோ என்று – திருப்:1276/6
விரை அளகம் முகிலும் இள நகையும் ம்ருகமத கன விசித்ர – திருப்:1278/3
மேல்


விரைத்த (1)

விரைத்த சந்தன ம்ருகமத புய வரை உடையோனே – திருப்:8/12
மேல்


விரைத்திடும் (1)

வடுப்படும் தொண்டையாலும் விரைத்திடும் கொண்டையாலும் மருட்டிடும் சிந்தை மாதர் வசமாகி – திருப்:20/2
மேல்


விரைந்து (2)

துலங்குற்ற மரு வாளி விரைந்து உற்ற படி ஆல தொடர்ந்து உற்று வரு மாதர் வசையாலும் – திருப்:488/2
விரைந்து ஏகவே வாசி துரந்து ஓடியே ஞான விளம்பு ஓசையே பேசி வரவேணும் – திருப்:1244/4
மேல்


விரைய (4)

விரைய ஞான வித்தை அருள்செய் தாதை கற்க வினவ ஓதுவித்த பெருமாளே – திருப்:229/8
காவல் என விரைய ஓடி உனது அடிமை காண வருவது இனி எந்த நாளோ – திருப்:583/4
ஆடல் பார்க்க நிலை எழு பாடை கூட்டி விரைய மயானம் ஏற்றி உறவினர் அயலாக – திருப்:1215/2
மெலிய கலை தலை குலைய தகும் இனி விரைய குர அலர் தரவேணும் – திருப்:1268/4
மேல்


விரையொடு (1)

விரையொடு பற்றி வண்டு பாடுற்ற ம்ருகமதம் அப்பி வந்த ஓதிக்கு – திருப்:1166/5
மேல்


விரைவில் (2)

விரைவில் கண் அந்தகன் பொர வந்தது என்று வெம் துயர் கொண்டு அலைந்து அழியா முன் – திருப்:539/3
விரைவில் உவணத்தில் சிறக்க ப்ரியத்தில் வரும் ஒரு மாயோன் – திருப்:875/14
மேல்


விரைவு (1)

பத்து ஊரர் பரவ விரைவு செல் மெய் தூதர் விரவ அருள்தரு பற்று ஆய பரம பவுருஷ குருநாதா – திருப்:940/7
மேல்


விரோத (3)

கொந்து கா என மொழி தர வரு சமய விரோத – திருப்:268/4
பேதக விரோத தோதக விநோத பேதையர் குலாவை கண்டு மாலின் – திருப்:383/1
சாந்தம் இல் மோக எரி காந்தி அவா அனிலம் மூண்டு அவியாத சமய விரோத
சாம் கலை வாரிதியை நீந்தவொணாது உலகர் தாம் துணையாவர் என மடவார் மேல் – திருப்:528/1,2
மேல்


விரோதக்காரிகள் (1)

உள் விரோதக்காரிகள் மாயையில் உழல் நாயேன் – திருப்:483/6
மேல்


விரோதம் (1)

வளர் நிசாசுரர் தங்கள் சிரம் பொடிபட விரோதம் இடும் குல சம்ப்ரமன் – திருப்:27/13
மேல்


வில் (42)

வெற்ப குடில சடில வில் பரமர் அப்பர் அருள் வித்தக மருப்பு உடைய பெருமாளே – திருப்:2/8
நெடிய வளை முறி இக்கொடு லட்டுகம் நிற வில் அரிசி பருப்பு அவல் எள் பொரி – திருப்:4/3
தரிக்கும் கலை நெகிழ்க்கும் பரதவிக்கும் கொடி மதன் ஏ வில்
தகைக்கும் தனி திகைக்கும் சிறு தமிழ் தென்றலினுடனே நின்று – திருப்:64/1,2
பார மேரு வில் அன்று வரைந்தவன் இளையோனே – திருப்:88/10
காம் பேய் பந்தாட விக்ரம வான் தோய் கெம்பீர வில் கணை – திருப்:89/11
மாய மானொடு அரக்கரை வெற்றிகொள் வாலி மார்பு தொளைத்திட வில் கொடு – திருப்:113/11
குழல் அடவி முகில் பொழில் வீர வில் நுதல் குமுத அதரம் முறுவல் ஆரம் – திருப்:147/1
புரம் மட்கி கழை வில் புட்ப சரனை சுட்டு அயனை கொத்தி – திருப்:154/20
வார் குழலை சொருகி கரு வில் குழை காதோடு இணைத்து அசைய கதிர் பல் கொடு – திருப்:234/1
கருப்பு வில் வளைத்து அணி மலர் கணை தொடுத்து இயல் களிப்புடன் ஒளித்து எய்த மத வேளை – திருப்:242/5
ஓலை இட்ட குழைச்சிகள் சித்திர ரூபம் ஒத்த நிறத்திகள் வில் கணையோடு – திருப்:252/1
தனி கருப்பு வில் கொண்டு வீழ்த்த சரங்களாலே – திருப்:259/3
புரளப்புரள கறுவி தறுகண் பொரு வில் சுறவை கொடி வேள் தோள் – திருப்:285/2
வெற்றி செய உற்ற கழை வில் குதை வளைத்து மதன் விட்ட கணை பட்ட விசையாலே – திருப்:302/1
பொடி படப்பட நெடிய வில் கொடு புரம் எரித்தவர் குருநாதா – திருப்:345/7
ஆர நகையால் வில் போர் நுதலினால் வித்தார நடையால் நல் கொங்கையாலே – திருப்:382/2
வெல்லி குவீக்கும் முல்லை கை வீக்கு வில் இக்கு அதா கருதும் வேளால் – திருப்:535/1
வில் அற்ற அவா கொள் சொல் அற்று உகா பொய் இல்லத்து உறா கவலை மேவு – திருப்:535/2
அல் அசல அடைந்த வில் அடல் அநங்கன் அல்லி மலர் அம்புதனை ஏவ – திருப்:537/1
வில் ஆசுகம் வலார் எனும் உலாச இதம் ஆகவம் வியாதர்கள் விநோத மகள் மணவாளா – திருப்:570/7
உற்பலமும் வண்டு வடு வில் கணை யமன் படரு முனை வாளும் – திருப்:572/6
இடி ஒடி பட வினை செயும் வில் மத கலை நெடிய கவுடி இசை முரலும் சுரி முக – திருப்:572/11
பிச்சாய் உச்சாகி போர் எய்த்தார் பத்தார் வில் பொன் கழல் பேணி – திருப்:595/3
மரு அறா வெற்றி மலர் தொடா வில் கை வலி செயா நிற்கும் மதனாலும் – திருப்:645/1
மருள் ஆரும் காதலர் மேல் விழு மகளீர் வில் – திருப்:673/6
குண வில் அதா மக மேரினை அணி செல்வி ஆய் அருணாசல – திருப்:682/5
மெள்ளவும் உலாவி இங்கித சொல் குயில் குலாவி நண்பொடு வில் இயல் புரூர கண் கணை தொடு மோக – திருப்:684/2
செம் முக இராவணன் தலை விண்ணுற வில் வாளியும் தொடு தெய்விக பொன் ஆழி வண் கையன் மருகோனே – திருப்:684/6
மேல் வில் வீச பணி கீர குயில் போல குரல் முழவு ஓசை – திருப்:784/4
விட தர கஞ்சுகி மேரு வில் வளைவதன் முன் புரம் நீறு எழ வெயில் நகை தந்த புராரி மதனகோபர் – திருப்:815/7
கோலால வாள் வில் செறுக்கு துட்டர்கள் குரு சேவை – திருப்:873/6
கடுவை அடுவை பற்றி வில் சிக்க வைத்த செயல் என நிறம் இயற்றி குயிற்றி புரட்டி வரு – திருப்:875/5
வில் அங்கை முறிந்து ஓடி இடங்கள் வளைத்து ஏறு விளங்கும் முகிற்கு ஆன மருகோனே – திருப்:881/6
மூ உலகு அளித்து காட்டி சேவலை உயர்த்தி காட்டு மூரி வில் மதற்கு காட்டு வயலூரா – திருப்:915/6
வாடை மயங்கிட நூற்ற சிற்றிழை நூல் இடை நல் கலை தேக்க இக்கு வில்
மாரன் விடும் கணை போல் சிவத்திடு விழியார்கள் – திருப்:921/3,4
முன்னாய் மதன் கரும்பு வில் நேர் தடம் தெரிந்து முன் ஓர் பொருகை என்று முனை ஆட – திருப்:989/7
வில் போல கோட்டி பிறகு ஒரு சற்றே பல் காட்டி தழல் எழு – திருப்:1018/11
கல் தா வில் காட்டி கரை துறை நற்றாயில் காட்டி புகழ் கலை – திருப்:1019/13
தோள் வெற்பினால் வில் கை வேளுக்கு மேன் மக்கள் சேர்க்கைக்கு மால் விற்கும் மடவார்தம் – திருப்:1033/2
விம்மி இளகி கதித்த கொம்மை முலையில் குனித்த வில் நுதலில் இட்ட பொட்டில் விலைமாதர் – திருப்:1190/2
கலை கோட்டு வல்லி விலை காட்டு வில் அரிவைமார்க்கு மெய்யில் அவ நூலின் – திருப்:1230/1
கரட கற்பகன் இளையோனே கலை வில் கண் குறமகள் கேள்வா – திருப்:1298/3
மேல்


வில்ல (1)

வில்ல நீள் பொன் கனகம் அல்லி மேல் இட்டு உனது சொல்லை ஓதி பணிவது ஒரு நாளே – திருப்:1232/4
மேல்


வில்லாளிகள் (1)

மார்க்கம் முடித்த வில்லாளிகள் நாயகன் மருகோனே – திருப்:272/14
மேல்


வில்லி (3)

இருள் காட்டு செவ்வி ததி காட்டி வில்லி நுதல் காட்டி வெல்லும் இரு பாண – திருப்:477/1
வெய்ய சைய வில்லி சொல்லை வெல்ல வல்ல பெருமாளே – திருப்:660/8
படர் அல்லி மா மலர் பாணமது உடை வில்லி மா மதனார் அனை – திருப்:682/11
மேல்


வில்லுக்கும் (1)

முல்லைக்கு மாரன் அம் கை வில்லுக்கும் மாதர்தங்கள் பல்லுக்கும் வாடி இன்பம் முயலா நீள் – திருப்:533/1
மேல்


வில்வம் (1)

வெகு முக ககன நதி மதி இதழி வில்வம் முடித்த நம்பர் பெருவாழ்வே – திருப்:657/7
மேல்


விலக்கவொணாது (1)

விதி யாரும் விலக்கவொணாது எனும் முதியோர் சொல் – திருப்:742/4
மேல்


விலக்கி (2)

மங்கையர் ஆசை விலக்கி பொன் பதம் அருள்வாயே – திருப்:155/8
விலக்கி வேல் செருகிட்டு உயிர் மொக்கிய மறவோனே – திருப்:273/12
மேல்


விலக்கு (1)

கதியை விலக்கு மாதர்கள் புதிய இரத்ன பூஷண கன தன வெற்பு மேல் மிகு மயலான – திருப்:128/1
மேல்


விலக்கும் (1)

விலக்கும் போதகம் எனக்கு என்றே பெற விருப்பம் சாலவும் உடையேன் நான் – திருப்:590/3
மேல்


விலக்குவித்து (1)

அவத்தை தத்துவம் அழிபட இருளறை விலக்குவித்து ஒரு சுடர் ஒளி பரவ நல – திருப்:276/7
மேல்


விலக (1)

அகுதி இவள் தலையில் விதி ஆனாலும் விலக அரிது அடிமைகொள உனது பரம் ஆறாத ஒரு தனிமை – திருப்:116/7
மேல்


விலகாத (1)

விலகாத லச்சை தணி மலையாம் முலைச்சியர்கள் வினையே மிகுத்தவர்கள் தொழிலாலே – திருப்:227/3
மேல்


விலகாது (1)

கமழ் விரை கொள் செச்சை கலப்பை பொதித்த அதனை விலகாது – திருப்:875/4
மேல்


விலகாமல் (1)

ஊடே பால் ஒளி ஆத்துமன்தனை விலகாமல் – திருப்:783/4
மேல்


விலகி (1)

தம்பி வர சாதி திரு கொம்பு வர கூட வன சந்த மயில் சாய் விலகி சிறை போக – திருப்:864/5
மேல்


விலகிய (2)

இலகிய பிறை என எயினர் சிலை என விலகிய திலத நுதலும் மதி முகமும் – திருப்:572/5
புணரியில் விரவி எழுந்த ஞாயிறு விலகிய புரிசை இலங்கை வாழ் பதி – திருப்:745/9
மேல்


விலகும் (1)

செரு விலகும் அசுரர் மங்க குல கிரிகள் நடுநடுங்க சிலுசிலு என வலை குலுங்க திடமான – திருப்:618/5
மேல்


விலங்கல் (6)

அருணை விலங்கல் மகிழ் குற மங்கை அமளி நலம் கொள் பெருமாளே – திருப்:401/8
அரி மகள் மணம் கொண்டு ஏகி எனது இடர் எரிந்து போக அருணையில் விலங்கல் மேவு பெருமாளே – திருப்:434/8
கன்றா விலங்கல் ஒன்று ஆறு கண்ட கண்டா அரம்பை மணவாளா – திருப்:586/6
நகமுக சமுக நிருதரும் மடிய நானா விலங்கல் பொடியாக – திருப்:820/5
பகிரதி சிறுவ விலங்கல் ஊடுறு குறமகள் கொழுந படர்ந்து மேல் எழு – திருப்:1010/15
விலங்கல் குறிஞ்சி உறை தொங்கல் கடம்ப அருள்தருவாயே – திருப்:1305/4
மேல்


விலங்கலில் (1)

அரிவை விலங்கலில் வந்து உகந்து அருள் பெருமாளே – திருப்:540/16
மேல்


விலங்கலின் (1)

மோகர துந்துமி ஆர்ப்ப விராலி விலங்கலின் வீட்டதில் – திருப்:582/9
மேல்


விலங்கலும் (1)

பெலம் கொடு விலங்கலும் நலங்க அயில் கொண்டு எறி ப்ரசண்டகர தண் தமிழ் வயலூரா – திருப்:700/7
மேல்


விலங்கிடும் (1)

போதில் உறைந்து அருள்கின்றவன் செம் சிரம் மீது தடிந்து விலங்கிடும் புங்கவ – திருப்:12/9
மேல்


விலங்கு (1)

அரி அரி பிரமாதியர் கால் விலங்கு அவிழ்க்கும் பெருமாளே – திருப்:221/8
மேல்


விலங்குகளை (1)

காலன் அஞ்ச வரை தொளைத்த முதல் வானோர் கால் விலங்குகளை தறித்த பெருமாளே – திருப்:706/4
மேல்


விலாலே (1)

பகழி குன்ற விலாலே நீறு எழ ஒரு மூவர் – திருப்:1141/10
மேல்


விலாவலி (1)

இளைப்பு சோகைகள் வாதம் விலாவலி உளைப்பு சூலையொடே வலுவாகிய – திருப்:485/3
மேல்


விலில் (1)

கருப்பு விலில் மரு பகழி தொடுத்து மதன் விடுத்து அனைய கடைக்கணொடு சிரித்து அணுகு – திருப்:133/1
மேல்


விலின் (1)

மணி மகுட வேணி கொன்றை அறுகு மதி ஆறு அணிந்த மலைய விலின் நாயகன் தன் ஒரு பாக – திருப்:692/7
மேல்


விலுக்கும் (1)

குறிப்பு அரிய குழற்கும் மதி நுதல் புருவ விலுக்கும் இரு குழைக்கும் வடு விழிக்கும் எழு குமிழாலும் – திருப்:1152/1
மேல்


விலுவமொடு (1)

அரவு பிறை பூளை தும்பை விலுவமொடு தூர்வை கொன்றை அணிவர் சடையாளர் தந்த முருகோனே – திருப்:648/7
மேல்


விலை (37)

கரங்களும் குவிந்து நெஞ்சகங்களும் கசிந்திடும் கறங்கும் பெண்களும் பிறந்து விலை கூறி – திருப்:44/2
நன்று பொருள் தீர வென்று விலை பேசி நம்பவிடு மாதருடன் ஆடி – திருப்:45/3
விலை நிகர் நுதல் இப மயில் குறமகளும் விரும்பி புணர்வோனே – திருப்:54/7
அறம் இலா நிலை கற்று கொடிய வேல் விழி விட்டு உள அறிவு தான் அற வைத்து விலை பேசி – திருப்:111/1
அனைவரும் கொளும் என்றுமே விலை இடும் மடந்தையர்தங்கள் தோதகம் – திருப்:141/5
சிங்கியில் செம் பவள ஆடை துலக்கி பொன் பறி விலை மாதர் – திருப்:155/4
பரன் வெட்கிட உளம் மிகவும் வெகுண்டு அ கனியை தர விலை என அருள் செந்தில் – திருப்:176/15
அராவி இரு போதும் பராவி விழவே வந்து அடாத விலை கூறும் மடவார் அன்பு – திருப்:204/3
விடமே கொடுத்து வெகு பொருளே பறித்து அருளும் விலை மாதர் பொய் கலவி இனிதாமோ – திருப்:227/4
துமித்த மித்திரர் விலை முலை இன வலை புகுதாமல் – திருப்:276/4
ஆர வட்ட முலைக்கு விலை பணம் ஆயிர கலம் ஒட்டி அளப்பினும் – திருப்:357/3
கனவிய விலை ஓலை காதிகள் முழு மதி வதனம் நேர் அ பாவைகள் – திருப்:360/3
மறுகுதோறும் உலவி இனிய கலவியை விலை கூறும் – திருப்:370/6
திமிரு மத புழுகு ஒழுக தெரிவினில் அலைய விலை முலை தெரிய மயல் கொடு – திருப்:375/5
முக துலக்கிகள் ஆசார ஈனிகள் விலை சிறுக்கிகள் நேரா அசடிகள் – திருப்:438/1
சோர நல் தெருவூடே நடித்து முலை விலை கூறி – திருப்:439/6
தெருவில் முலை விலை உரை செய்து அவரவர் மயல் கொண்டு அணைவர மருள் செய் தொழில் கொடு – திருப்:512/13
விலை இடு மா மாய ரூபிகள் பண்பு இலாத – திருப்:550/6
பாடீர பாரமான முலையினை விலை கூறி – திருப்:569/2
ஆசார ஈன விலை தனத்தியர் உறவாமோ – திருப்:580/8
சாதனைகள் பேசி வாரும் என நாழி தாழி விலை கூறு இது என ஓதி – திருப்:609/3
குதலை மொழியினார் நிதி கொள்வார் அணி முலையை விலை செய்வார் தமக்கு மா மயல் – திருப்:632/1
விலை அறுக்கவும் முலை மறைக்கவும் மணம் துன்றும் செழும் தார் – திருப்:702/1
வீணில் விண்டு உள நாடியர் ஊமைகள் விலை கூறி – திருப்:727/2
இளகு கண் சுழல் வார் விலை வேசியர் வலைவீசும் – திருப்:852/4
இலகு முலை விலை அசடிகள் கசடிகள் கலைகள் பல அறி தெருளிகள் மருளிகள் – திருப்:903/1
கறை அழிக்கவும் நான் எனவே அணி விலை ஈதே – திருப்:914/6
போருவை ஒன்று நெகித்து உருக்கி மெய் யாரையும் நெஞ்சை விலை படுத்திடு – திருப்:918/7
விலை தரும் கொலை போர் வேடர் கோ என இனையும் அம் குற பாவாய் வியாகுலம் – திருப்:936/13
ஏறுமாறு மனத்தினில் நினைக்கவும் விலை கூறி – திருப்:952/4
மிக்க முலையை விலை கூறி காசுக்கு அளவே தான் – திருப்:1023/2
நணுகி மயலே விளைத்து முலையை விலை கூறி விற்று லளிதம் உடனே பசப்பி உறவாடி – திருப்:1098/2
ஆளா மற்றவர் சுற்றிட மீளாமல் தலையிட்டு அறிவார் போக செயல் விச்சைகள் விலை கூறி – திருப்:1128/2
கலை கோட்டு வல்லி விலை காட்டு வில் அரிவைமார்க்கு மெய்யில் அவ நூலின் – திருப்:1230/1
பாசத்தால் விலை கட்டிய பொட்டிகள் நேசித்தார் அவர் சித்தம் மருட்டிகள் – திருப்:1317/1
உயிரை விலை கொளும் அவர்க்கு தேட்டம் ஒழிவேனோ – திருப்:1320/8
கங்குல் செறி கேச நின்று குலையாமை கண்கள் கடை காட்டி விலை காட்டி – திருப்:1334/2
மேல்


விலைக்கு (2)

விலைக்கு மேனியில் அணி கோவை மேகலை தரித்த ஆடையும் மணி பூணும் ஆகவே – திருப்:650/1
விலைக்கு என தனம் ஆயிரம் ஆயிரம் முலைக்கு அளப்பினும் ஆசை போதாது என – திருப்:846/5
மேல்


விலைகூறி (2)

முழு மதி என சிறந்த நகை முகம் மினுக்கி இன்ப முறுகு இதழ் சிவப்ப நின்று விலைகூறி
முதல் உளது கை புகுந்து அழகு துகிலை திறந்து முடுகும் அவருக்கு இரங்கி மெலிவேனோ – திருப்:139/3,4
கண்களாகிய கூர வேலை விட்டு எறிந்து விலைகூறி – திருப்:885/4
மேல்


விலைகூறும் (1)

பொதுவினில் விலைகூறும் மாதர்கள் மணி அணி குழை மீது தாவடி – திருப்:861/3
மேல்


விலைப்பட்டு (1)

வேதமும் அமரரும் மெய் சக்ரவாளமும் அறிய விலைப்பட்டு மேருவில் மிகவும் எழுத்திட்ட பெருமாளே – திருப்:1200/8
மேல்


விலைபேசி (2)

இரு வரையும் காட்டி மால் எழுப்பி விலைபேசி – திருப்:1130/4
நன்று பொருள் தீது என்று விலைபேசி நம்பிவிடு மாதருடன் ஆட்ட – திருப்:1334/3
மேல்


விலைமகள் (1)

உளம் மகிழ்ந்து உவந்து உரிமையில் நினைவுறு சகல இந்த்ரதந்த்ரமும் வல விலைமகள்
உபய கொங்கையும் புளகிதம் எழ மிக உறவாயே – திருப்:825/3,4
மேல்


விலைமாதர் (21)

மித வாடை வந்து தழல் போல ஒன்ற விலைமாதர் தம்தம் வசை கூற – திருப்:101/2
பயில் பேசி இரவுபகல் அவர்க்கான பதமை பல பட பேசி உறு பொருள் கொள் விலைமாதர்
பட பார வலைபடுதல் தவிர்த்து ஆள மணி பொருவு பதத்து ஆன மயிலின் மிசை வரவேணும் – திருப்:121/3,4
கனிய கனியவும் மொழி பேசிய விலைமாதர் – திருப்:136/2
எத்தர் குத்திர அர்த்தர் துட்ட முட்ட காக்கர் இட்டம் உற்ற கூட்டர் விலைமாதர்
எக்கர் துக்கர் வாழ்க்கை உற்ற சித்த நோய் புண் இப்படிக்கு மார்க்கம் உழல்வேனோ – திருப்:349/3,4
பொருளது அளவு மருவு உறு மாய வித்தை விலைமாதர் சிங்கி விட அருள்புரிவாயே – திருப்:398/12
காயமோடு அணு பாகு பால் மொழி விலைமாதர் – திருப்:486/6
ஓடி தேடி சோம்பிடுவார் சில விலைமாதர் – திருப்:498/6
சுற்றுவித்து உறு வாழை சேர் தொடை விலைமாதர் – திருப்:504/4
முத்து வார் அணி பொன் குவடு ஆர் முலை விலைமாதர் – திருப்:514/2
வம்பிலே வாது கூறிகள் கொஞ்சியே காம லீலைகள் வந்தியா ஆசையே தரு விலைமாதர் – திருப்:516/2
சாதி சந்தான எகின மார்பர் அம் தோகை என தான் எழும் கோல விலைமாதர் இன்பு ஆர் கலவி – திருப்:592/8
ஈங்கிசைகள் மேவ லாஞ்சனை இல்லாமல் ஏய்ந்த விலைமாதர் உறவாமோ – திருப்:620/4
பாடகம் புனை தாளாலே மிக வீசு தண் பனி நீராலே வளர் பார கொங்கைகளாலே கோலிய விலைமாதர்
பாவகங்களினாலே யான் மயல் மூழ்கி நின்று அயராதே நூபுர பாத பங்கயம் மீதே ஆள்வது கருதாயோ – திருப்:701/3,4
பழிப்பாரவர் ஆசையை மேல்கொடு விலைமாதர் – திருப்:750/6
வகை முத்து சார சூடிகள் விலைமாதர் – திருப்:776/4
அயில் ஆர் மை கடு விழியார் மட்டைகள் அயலார் நத்திடு விலைமாதர்
அணை மீதில் துயில் பொழுதே தெட்டிகள் அவர் ஏவல் செய்து தமியேனும் – திருப்:836/1,2
சுக்கில அவதார வழிக்கு இணக்கி களித்து விலைமாதர் – திருப்:848/2
இடு மருந்தோடு சோற்றையே இடு விலைமாதர் – திருப்:890/4
சீரிய வளை கையாலும் மேகலை நெகிழ்ச்சியே செய் சீர் உறு நுசுப்பினாலும் விலைமாதர்
சேறுதனில் நித்தம் மூழ்கி நாள் அவம் இறைத்து மாயை சேர் தரும் உளத்தனாகி உழல்வேனோ – திருப்:893/3,4
குசல கலையிலி தலையிலி நிலையிலி விலைமாதர் – திருப்:930/4
விம்மி இளகி கதித்த கொம்மை முலையில் குனித்த வில் நுதலில் இட்ட பொட்டில் விலைமாதர் – திருப்:1190/2
மேல்


விலைமாதர்கள் (1)

கலை பகர் விலைமாதர்கள் இளைஞர்கள் குடிகேடிகள் கருதிடு கொடியாருடன் இனிதாக – திருப்:307/3
மேல்


விலைமாதர்களை (1)

வாசனை புழுகு ஏடு மலரோடு மனமாகி மகிழ் வாசனைகள் ஆதி இடல் ஆகி மயலாகி விலைமாதர்களை
மேவி அவர் ஆசைதனில் சுழல சில நாள் போய் – திருப்:983/3,4
மேல்


விலைமாதர்தங்கள் (1)

இன்பம் அருள் விலைமாதர்தங்கள் மனை தேடி – திருப்:180/6
மேல்


விலைமானார் (1)

பணை முலையின் மீது அணிந்த தரள மணி ஆர் துலங்கு பருவ ரதி போல வந்த விலைமானார்
பயிலு நடையால் உழன்று அவர்களிடம் மோகம் என்ற படுகுழியிலே மயங்கி விழலாமோ – திருப்:692/3,4
மேல்


விலையாக (1)

விலையாக மிக்க செம்பொன் வரவே பரப்பி வஞ்ச விளையாடலுக்கு இசைந்து சில நாள் மேல் – திருப்:238/2
மேல்


விலையாலே (1)

மோடி நாணய விலையாலே மயல் தரு மானார் – திருப்:484/6
மேல்


விலையிடு (1)

பொதுவில் விலையிடு மகளிர் பத்ம கரம் தழுவி ஒக்க துவண்டு அமளி – திருப்:622/7
மேல்


விலையில் (1)

விலையில் தமிழ் சொற்கு உன் போல் உதாரிகள் எவர் என மெத்த கொண்டாடி வாழ்வு எனும் – திருப்:827/5
மேல்


விலையினர் (1)

குறைப்படும் காதல் குனகிகள் அரை பணம் கூறு விலையினர்
கொலை கொடும் பார்வை நயனிகள் நகரேகை – திருப்:880/3,4
மேல்


விலோசன (4)

பொருவன கணை போல் விலோசன வந்தியாலே – திருப்:861/4
கலக சம்ப்ரமத்தாலே விலோசன மலர் சிவந்திட பூண் ஆரம் ஆனவை – திருப்:936/1
வயிற்றுக்கு இடு சீகர பாணியும் மிதல் செக்கர் விலோசன வேகமும் – திருப்:947/3
இலகிய கூர் வேல் விலோசன ம்ருகமத பாடீர பூஷித – திருப்:1134/3
மேல்


விலோசனங்களினாலே (1)

தூமம் மென் குழலாலே ஊறிய தேன் இலங்கு இதழாலே ஆல விலோசனங்களினாலே சோபித அழகாலே – திருப்:701/2
மேல்


விலோசனம் (2)

தழலே பொழி கோர விலோசனம் எறி பாச மகா முனை சூலம் உள் – திருப்:809/3
அயில் விலோசனம் குவிய வாசகம் பதற ஆனனம் குறு வேர்வுற – திருப்:1206/1
மேல்


விலோசனர் (1)

முகிழ் விலோசனர் அம் சிறு திங்களும் முது பகீரதியும் புனையும் சடைமுடியர் – திருப்:1177/13
மேல்


விலோடு (1)

முதல வரி விலோடு எதிர்த்த சூர் உடல் மடிய அயிலையே விடுத்தவா கரு – திருப்:632/5
மேல்


விவரமானது (1)

விவரமானது ஓர் அறிவு மாறியே வினையிலே அலைந்திடு மூடன் – திருப்:443/2
மேல்


விழ (66)

சங்கை கெட மண்டி திகை எங்கிலும் மடிந்து விழ தண் கடல் கொளுந்த நகை கொண்ட வேலா – திருப்:50/6
மண்டி எரிய விண்டு புனலில் வஞ்சம் ஒழிய விழ ஆவி – திருப்:84/2
காலன் விழ மோதும் சாமுண்டி பார் அம்பொடு அனல் வாயு – திருப்:94/10
திண் தேர் ரதத்து அசுரர் பட்டே விழ பொருது வேலை தொளைந்து வரை ஏழை பிளந்து வரு – திருப்:115/16
முட்டாள் அரக்கன் தலை இற்றே விழ கணைகளே தொட்ட கொண்டல் உருவு ஆகி சுமந்து அதிகம் – திருப்:115/20
சினத்து எதிர் துட்ட அரக்கர்தமை திகைத்து விழ கண பொழுதில் – திருப்:142/13
சூரன் அங்கம் விழ தேவர் நின்று தொழ தோயமும் சுவற பொரும் வேலா – திருப்:144/5
பங்கன் மோதி அம் பாழ் நரகில் வீணின் விழ பெண்டிர் வீடு பொன் தேடி நொடி மீதில் மறை – திருப்:174/3
விரை மருவு மலர் அணிந்த கரிய புரி குழல் சரிந்து விழ வதன மதி விளங்க அதி மோக – திருப்:199/1
சிகர முடி உடல் புவியில் விழ உயிர் திறை கொடு அமர் பொரும் மயில் வீரா – திருப்:214/6
வினை திறமோடு அன்று எதிர்த்திடும் வீரன் விழ கொடு வேள் கொன்றவன் நீயே – திருப்:249/5
தல தநுவை குனித்து ஒரு முப்புரத்தை விழ கொளுத்தி மழு தரித்து புலி கரி துகிலை பரமாக – திருப்:264/5
கார் போல் குழல் சரியவே வாய் அதட்டி இரு காதோலை இற்று விழ விளையாடும் – திருப்:267/3
குருதி கக்கி அதிர்த்து விழ பொரு நிசிசர படை பொட்டு எழ விக்ரம – திருப்:281/11
துடித்து தசமுகன் முடி தலைகள் விழ தொடுத்த சரம் விடு ரகுராமன் – திருப்:293/5
பூக குலையே விழ மென் கயல் தாவ குலை வாழைகளும் செறி – திருப்:300/11
திசைமுகன் தட்டுப்பட்டு எழ வற்கும் சிகரியும் குத்துப்பட்டு விழ தெண் – திருப்:319/13
கவசம் அநுமனொடு எழுபது கவி விழ அணையில் அலை எறி எதிர் அமர் பொருதிடு – திருப்:373/11
என விழ முதுகு பிளந்து காளிகள் இடு பலி எனவு நடந்து தாள் தொழ – திருப்:386/11
பிறவி வாராகரம் சுழியிலே போய் விழ பெறுவதோ நான் இனி புகல்வாயே – திருப்:394/4
அரக்கர் சேனைகள் பட்டு விழ செறி திரு கை வேல்தனை விட்டு அருளி பொரும் – திருப்:429/15
அமர் களத்து ஒரு சூரேசனை விழ முறித்து உழக்கிய அ வானேர் குடி புக – திருப்:438/15
உயரிய மா நாகமு நிருதரும் நீறாய் விழ ஒரு தனி வேல் ஏவிய பெருமாளே – திருப்:442/8
சுத்த விர சூரர் பட்டு விழ வேலை தொட்ட கவி ராஜ பெருமாள் காண் – திருப்:450/7
எந்தன் வஞ்சனை காடு சிந்தி விழ சந்தர் அண்டு இசை தேவ ரம்பையர் – திருப்:457/5
அஞ்சி உன் பத சேவை தந்திடு என வந்த வெம் சினர் காடு எரிந்து விழ
அங்கியின் குண கோலை உந்தி விடு செம் கை வேலா – திருப்:457/11,12
சுட்டு வெம் புரம் நிறு ஆக விஞ்சை கொடு தத்துவங்கள் விழ சாடி எண் குணவர் – திருப்:471/5
துக்கம் வெந்து விழ ஞானம் உண்டு குடில் வச்சிரங்கள் என மேனி தங்கமுற – திருப்:471/7
வீடு கட்டி மயல் ஆசை பட்டு விழ ஓசை கெட்டு மடியாமல் முத்தி பெற – திருப்:487/7
பட்டு விழ வேலை விட்ட புகழ் அங்கி வேலா – திருப்:487/10
இனம் துற்ற வரு சூரன் உருண்டிட்டு விழ வேல் கொடு எறிந்திட்டு விளையாடு பெருமாளே – திருப்:488/8
சக்ர கிரி மூரி மக மேரு கடல் தூளிபட ரத்ந மயில் ஏறி விளையாடி அசுராரை விழ
சத்தியினை ஏவி அமரோர்கள் சிறை மீள நடமிடுவோனே – திருப்:503/11,12
செயமும் மன வலி சிலை கை கொடு கரம் இருபது உடை கிரி சிரம் ஒர் பதும் விழ
திக்கு எட்டை ககனத்தர்க்கு கொடு பச்சை பொன் புயலுக்கு சித்திர மருகோனே – திருப்:512/41,42
தீதும் பிடித்த வினை ஏதும் பொடித்து விழ சீவன் சிவ சொருபம் என தேறி – திருப்:518/2
கத்திய தத்தை களைத்து விழ திரி கல் கவண் இட்டு எறி தினை காவல் – திருப்:602/5
வன் காள கொண்டல் வடிவு ஒரு சங்க்ராம கஞ்சன் விழ உதை மன்றாடிக்கு அன்பு தரு திரு மருகோனே – திருப்:615/6
சுகித்த ஹா என நகைத்து மேல் விழ முடித்த வார் குழல் விரித்துமே இதழ் – திருப்:649/3
கறுகி வரு சூரன் அங்கம் இரு பிளவதாக விண்டு கதறி விழ வேல் எறிந்த முருகோனே – திருப்:692/6
படியிலே விழ ஒரு கணை தொடுபவர் இடம் ஆராய் – திருப்:738/10
வரைமகள் ஒரு கூறு உடையவர் மதனாகமும் விழ விழி ஏவிய நாதர் – திருப்:740/3
மதித்த பூதரமாம் ஆம் மனோலயர் செருக்கி மேல் விழ நாள்தோறுமே மிக – திருப்:746/3
கூற்று விழ தாண்டி எனது ஆகம் அதில் வாழ் குமர தம்பிரானே – திருப்:756/16
இங்கீத வேத பிரமாவை விழ மோதி ஒரு பெண் காதலோடு வனம் மேவி வள்ளி நாயகியை – திருப்:813/13
மண்ணில் அற்று விழ செய் மாதவன் மருகோனே – திருப்:826/10
காலனது நா அரவ வாயில் இடு தேரை என காயம் மருவு ஆவி விழ அணுகா முன் – திருப்:842/3
சோரன் என நாடி வருவார்கள் வன வேடர் விழ சோதி கதிர் வேல் உருவு மயில் வீரா – திருப்:842/6
வழவழ என உமிழ் அமுது கொழகொழ என ஒழுகி விழ வாடி ஊன் எலாம் நாடி பேதமாய் – திருப்:858/19
சண்டர் முடி தூள்கள் பட சிந்தி அரக்கோர்கள் விழ தங்க நிறத்தாள் சிறையை தவிர் மாயோன் – திருப்:864/6
சூது இருந்த விடர் மேய் இருண்ட கிரி சூரர் வெந்து பொடியாகி மங்கி விழ
சூரியன் புரவி தேர் நடந்து நடு பங்கின் ஓட – திருப்:898/9,10
நக்ஷத்ர முக்கி விழ வக்கிட்ட துட்ட குண – திருப்:917/38
மாசுற்று பாசம் விடா சமனூர் புக்கு பாழ் நரகே விழ மாயத்தை சீவி உன் ஆதரவு அருள்வாயே – திருப்:975/4
இருட்டு பாரில் மறலி தனது உடல் பதைக்க கால் கொடு உதை செய்து அவன் விழ
எயில் துப்பு ஓவி அமரர் உடல் அவர் தலை மாலை – திருப்:979/9,10
நாலுமுகன் ஆதி அரி ஓம் என ஆதாரம் உரையாத பிரமாவை விழ மோதி பொருள் ஓதுக என – திருப்:983/9
குமுறு கடல் குடல் கிழிபட அடு மரம் மொளுமொளு என அடியொடு அலறி விழ உயர் – திருப்:1005/11
மகுடம் ஆனவை ஒரு பதும் விழ ஒரு கணை ஏவும் – திருப்:1009/12
இசையில் விழ ஆதிபத்தி அழியும் முனமே எனக்கு இனியது ஒரு போதகத்தை அருள்வாயே – திருப்:1097/4
பிறை எயிறு முரண் அசுரர் பேராது பாரில் விழ அதிர எழு புவி உலகம் ஈரேழும் ஓலமிட – திருப்:1140/9
செம் கனல் புகை ஓமாதிகள் குண்டம் இட்டு எழு சோமாசிகள் தெண்டு என துணை தாள் மேல் விழ அமராடி – திருப்:1159/1
தமரை வேல் கொடு நீறாயே பட விழ மோது என்று – திருப்:1168/12
இள நகை ஓட்டி மூட்டர் குலம் விழ வாட்டி ஏட்டை இமையவர் பாட்டை மீட்ட குருநாதா – திருப்:1199/7
விடு விக்ரம கிரி எட்டையும் விழ வெட்டிய பெருமாளே – திருப்:1217/8
நான் ஆர் இரங்க நான் ஆர் உணங்க நான் ஆர் நடந்து விழ நான் ஆர் – திருப்:1221/4
அடியினொடு மா தரு மொளமொளமொள ஆச்சு என அலறி விழ வேர் குலமொடு சாய – திருப்:1235/5
வாலி மார்பை துணிய ஏழ் மரா இற்று விழ வாளி போட கருதும் மநு ராமன் – திருப்:1280/5
வான் உலோகத்தில் அமரேசன் ஓலிக்க வளை ஊதி மோகித்து விழ அருள்கூரும் – திருப்:1280/6
கையிலே விழ ஏகி அணை துயல் எனவே மிக மீது துயிற்றிய – திருப்:1314/3
மேல்


விழல் (2)

அன்று அளவுக்கான காசு பொருள் கவர் மங்கையர் பொய் காதல் மோக வலை விழல்
அன்றி உனை பாடி வீடு புகுவதும் ஒருநாளே – திருப்:807/7,8
வால வயதாகி அழகாகி மதனாகி பணி வாணிபமோடு ஆடி மருளாடி விளையாடி விழல்
வாழ்வு சதமாகி வலுவாகி மட கூடமொடு பொருள் தேடி – திருப்:983/1,2
மேல்


விழலன் (1)

முழுகி அமிழ் அநுபோக விழலன் என உலகோர்கள் மொழியும் அது மதியாமல் தலைகீழ் வீழ்ந்து – திருப்:185/2
மேல்


விழலனாய் (1)

விளையும் மோக மா மாயை கழலுமாறு நாயேனும் விழலனாய் விடாதே நின் அருள்தாராய் – திருப்:765/4
மேல்


விழலனை (1)

விரகனை அசடனை வீம்பு பேசிய விழலனை உறு கலை ஆய்ந்திடா முழு – திருப்:365/5
மேல்


விழலாகி (1)

நடைகளும் பல தாறே மாறே விழலாகி – திருப்:1133/6
மேல்


விழலாமோ (4)

தனத்தினில் முகத்தினில் மனத்தினில் உறுக்கிடு சமர்த்திகள் மயக்கினில் விழலாமோ – திருப்:242/4
அத்தி மல உடல் நடத்தி எரி கொள் நிரையத்தின் இடை அடிமை விழலாமோ – திருப்:600/4
பயிலு நடையால் உழன்று அவர்களிடம் மோகம் என்ற படுகுழியிலே மயங்கி விழலாமோ – திருப்:692/4
ஞான உணர்வு அற்று நான் எழு பிறப்பும் நாடி நரகத்தில் விழலாமோ – திருப்:1024/4
மேல்


விழலான (1)

சுற்ற விழலான பவிஷோடு கடல் மூழ்கி வரு துயர் மேவி – திருப்:566/2
மேல்


விழலிகள் (1)

வளை குழை முத்தம் பூணும் வீணிகள் விழலிகள் மெச்சுண்டு ஆடிப்பாடிகள் – திருப்:966/3
மேல்


விழலுக்கு (1)

வினையில் செருக்கி அடி நாயேன் விழலுக்கு இறைத்து விடலாமோ – திருப்:1302/2
மேல்


விழலை (1)

மறுமை உளது எனும் அவரை விடும் விழலை அதனில் வருவார்கள் போகுவார் காணுமோ எனா – திருப்:858/14
மேல்


விழவிட்டு (1)

சேலை காலில் விழவிட்டு நடையிட்டு மயிலின் கலாப – திருப்:960/4
மேல்


விழவிடு (2)

கமரில் விழவிடு அழகு உடை அரிவையர்கள் அளவினொடு பொருள் அளவளவு அருளிய – திருப்:367/5
வெருவிடு சூரர் குல அடி வேரை விழவிடு சரசுவதி பாலா – திருப்:1323/7
மேல்


விழவும் (2)

துகில் விழவும் சேர்த்து அங்கத்து உளை விரகும் சூழ்த்து அண்டி – திருப்:67/3
விழவும் முறியவும் அடித்து தாக்கிய அயில் வீரா – திருப்:1183/14
மேல்


விழவெ (1)

வரையை முனிந்து விழவெ கடிந்து வடி வேல் எறிந்த திறலோனே – திருப்:991/5
மேல்


விழவே (8)

மங்கை அழுது விழவே யம படர்கள் நின்று சருவ மலமே ஒழுக உயிர் – திருப்:68/7
திரிபுராதிகள் நீறு எழவே மிக மதனையே விழியால் விழவே செயும் – திருப்:130/9
மதம் இசைந்து எதிரே பொரு சூரனை உடல் இரண்டு குறாய் விழவே சின – திருப்:198/9
அராவி இரு போதும் பராவி விழவே வந்து அடாத விலை கூறும் மடவார் அன்பு – திருப்:204/3
வலித்து தோள் மலை ராவணன் ஆனவன் எடுத்து போது உடல் கீழ் விழவே செய்து – திருப்:485/13
குலைக்கு மேல் விழவே ஏர் ஏறு போகமும் வஞ்சி தோயும் – திருப்:746/14
பொரு வெற்றி கழை வார் சிலையான் உடல் எரி பட்டு சருகாய் விழவே நகை – திருப்:761/9
கொத்து முடியான பத்து அற்று விழவே குறிப்புற்ற அதி கோபன் அச்சுதன் மாயன் – திருப்:1273/5
மேல்


விழவேதான் (1)

மலையே எடுத்து அருளும் ஒரு வாள் அரக்கன் உடல் வட மேரு என தரையில் விழவேதான்
வகையா விடுத்த கணை உடையான் மகிழ்ச்சி பெறு மருக கடப்ப மலர் அணி மார்பா – திருப்:227/5,6
மேல்


விழா (8)

கோ அதா மறையோர் மறை ஓதும் ஓதம் விழா ஒலி கோடி ஆகம மா ஒலி மிக வீறும் – திருப்:733/7
இறுதி அதொடு அறுதி என உறவின் முறை கதறி அழ ஏழை மாதராள் மோதி மேல் விழா
எனது உடைமை எனது அடிமை எனு அறிவு சிறிதும் அற ஈ மொலேல் எனா வாயை ஆ எனா – திருப்:858/25,26
உயிர் வதை நயன காதல் மாதர்கள் மயல் தரு கமரில் போய் விழா வகை – திருப்:939/7
செனித்து சதுர்வேதம் ஓது நாமனும் மதித்து புகழ் சேவகா விழா மலி – திருப்:948/15
ஆசை போல் மன இஷ்டம் உரைக்கவும் மேல் விழா வெகு துக்கம் விளைவிக்கவும் – திருப்:952/7
கான் ஆரு மா மலை தினை புலத்தினில் கால் மேல் விழா ஒரு குற சிறுக்கியை – திருப்:1142/13
மூளும் அளவில் விசை மேல் விழா பரிதாபமுடனும் விழி நீர் கொளா கொடு – திருப்:1196/3
இப்படி யோனி வாய்தொறும் உற்பவியா விழா உலகில் தடுமாறியே திரிதரு காலம் – திருப்:1205/3
மேல்


விழாத (1)

நறை விழாத மலர் முகந்த அரிய மோன வழி திறந்த நளின பாதம் எனது சிந்தை அகலாதே – திருப்:726/3
மேல்


விழாது (1)

கரு விழாது சீர் ஓதி அடிமை பூணலாமாறு கனவில் ஆள் சுவாமி நின் மயில் வாழ்வும் – திருப்:912/3
மேல்


விழாதே (1)

வாரிஜத்தில் விழாதே மகோததி ஏழ் பிறப்பினில் மூழ்கா மனோபவ மாயையில் சுழியூடே விடாது கலங்கலாமோ – திருப்:992/4
மேல்


விழாமல் (1)

கன்னியர்கள் போல் இதம் பெறு மின் அணி கலாரம் கொங்கையர் கண்ணியில் விழாமல் அன்பொடு பத ஞான – திருப்:684/3
மேல்


விழி (251)

கறுக்கும் அஞ்சன விழி இணை அயில் கொடு நெருக்கி நெஞ்சு அற எறி தரு பொழுது ஒரு – திருப்:10/1
ஒன்று அம்பு ஒன்று விழி கன்ற அங்கம் குழைய உந்தி என்கின்ற மடு விழுவேனை – திருப்:18/3
விடத்தை வென்றிடு படை விழி கொடும் உளம் மருட்டி வண் பொருள் கவர் பொழுதினில் மயல் – திருப்:19/5
அம்பு ஒத்த விழி தந்த கலகத்து அஞ்சி கமல கணையாலே – திருப்:24/1
அறிவு அழிய மயல் பெருக உரையும் அற விழி சுழல அனல் அவிய மலம் ஒழுக அகலாதே – திருப்:28/1
உதிரம் எழு துங்க வேல விழி மிடை கடை ஒதுங்கு பீளைகளும் – திருப்:34/3
இரு விழி துயின்ற நாரணனும் உமை மருவு சந்த்ரசேகரனும் – திருப்:34/11
ஏவினை நேர் விழி மாதரை மேவிய ஏதனை மூடனை நெறி பேணா – திருப்:36/1
வெம் கயல் மிரண்ட விழி அம்புலி அடைந்த நுதல் விஞ்சையர்கள் தங்கள் மயல் கொண்டு மேலாய் – திருப்:50/3
விடம் அனைய விழி மகளிர் கொங்கை இன்புறும் வினையன் இயல் பரவும் உயிர் வெந்து அழிந்து அங்கமும் – திருப்:52/5
நிலை அழி கவலைகள் கெட உனது அருள் விழி நின்று உற்றிடவே தான் – திருப்:54/3
உதத்து உகளும் வாளை அடும் மை பாவு விழி மாதர் – திருப்:57/4
தொண்டு கிழவன் இவன் ஆர் என இருமல் கிண்கிண் என முன் உரையே குழற விழி
துஞ்சு குருடு படவே செவிடு படு செவியாகி – திருப்:68/3,4
பஞ்சபாதகம் உறு பிறை எயிறு எரி குஞ்சி கூர் விட மதர் விழி பிலவக – திருப்:75/1
வாச பாசகம் சூது பந்தாட இழி வேர்வை பாய சிந்து ஆகு கொஞ்சு ஆர விழி
வாகு தோள் கரம் சேர்வை தந்து ஆடும் அவர் சந்தம் ஆமோ – திருப்:80/7,8
கால் உடல் ஆடி அங்கி நாசியின் மீது இரண்டு விழி பாய – திருப்:82/6
கனவு நிலை இன்பம் அதனை எனது என்று கருதி விழி இன்ப மடவார்தம் – திருப்:87/3
மொழி ஆகிய மதுரம் காட்டி விழி ஆகிய கணையும் காட்டி – திருப்:90/3
முருகு அவிழ்ந்து உதிர்ந்த மலர்களும் சரிந்த முகிலும் இன்ப சிங்கி விழி வேலும் – திருப்:92/2
அணிபட்டு அணுகி திணிபட்ட மனத்தவர் விட்ட விழி கணையாலும் – திருப்:105/1
அறம் இலா நிலை கற்று கொடிய வேல் விழி விட்டு உள அறிவு தான் அற வைத்து விலை பேசி – திருப்:111/1
ஆலகாலம் என கொலை முற்றிய வேல் அதாம் என மிக்க விழி கடையாலும் – திருப்:113/1
இலகு கனி மிஞ்சு மொழி இரவு துஞ்சும் இரு விழி என் நெஞ்சு முகம் மீதே – திருப்:120/1
திரிபுரம் எரிய வேழ சிலை மதன் எரிய மூரல் திரு விழி அருள் மெய் ஞான குருநாதா – திருப்:124/5
கணைகொலோ அயில் வேல் அதுவோ விழி இதழ் பாகோ – திருப்:130/2
கரி இணை கோடு என தனம் அசைத்து ஆடி நல் கயல் விழி பார்வையில் பொருள் பேசி – திருப்:131/1
கலக வாள் விழி வேலோ சேலோ மதுர வாய் மொழி தேனோ பாலோ – திருப்:135/1
கலக கயல் விழி போர் செய வேள் படை நடுவில் புடை வரு பாபிகள் கோபிகள் – திருப்:136/1
கணைக்கு நிகர் கழல் எழு கஞ்ச விழி சிரம் ஆன – திருப்:140/2
பறித்த விழி தலை மழு உழை செம் கை செழித்த சிவ பரன் இதழி நல் தும்பை – திருப்:140/9
தெறித்து விழி அர உடல் நிமிர அம் பொன் குவட்டு ஒள் திகை கிரி பொடி பட சண்ட – திருப்:140/13
தார் இணங்கு குழல் கூர் அணிந்த விழி சாபம் ஒன்று நுதல் கொடியார்தம் – திருப்:144/3
விழி கயல் அயில் பகழி வருணி கருவிளை குவளை விடம் என நாயேன் – திருப்:147/3
கொஞ்சி பயில் மொழி அமுதோ கனியோ விழி வேலோ – திருப்:151/2
கோல மதி வதனம் வேர்வு தர அளக பாரம் நெகிழ விழி வேல்கள் சுழல நுவல் – திருப்:153/1
தகர நறு மலர் பொதுளிய குழலியர் கலக கெருவித விழி வலை பட விதி – திருப்:163/1
நிற்பவர் மை படர் விழி கலாபியர் மொழியாலே – திருப்:172/2
புரம் எட்டு எரி எழ விழி கனல் சிந்தி கடினத்தொடு சில சிறு நகை கொண்ட அற்புத – திருப்:176/3
வலியவும் வந்து ஒத்து இடத்திலே விழி வலையாலே – திருப்:183/4
முகம் வியர்வுற்று பரந்து செங்கயல் விழி இணை செக்கச்சிவந்து குங்கும – திருப்:184/3
வார் அணங்கிடு சேல் ஆன நீள் விழி ஓலை தங்கிய வார் காது வாவிட – திருப்:197/3
விழி புரள முலை குலுங்க மொழி குழற அணை புகுந்து விரக மயல்புரியும் இன்ப மடவார்பால் – திருப்:199/2
அரவில் விழி துயில் முகுந்தன் அலர் கமல மலர் மடந்தை அழகினொடு தழுவு கொண்டல் மருகோனே – திருப்:199/5
ஆதரவில் உண்டு வேல் விழி பூசல் இட நன்று காண் என ஆனை உரம் எங்கும் மோதிட அபிராம – திருப்:202/2
இருவினை புனைந்து ஞான விழி முனை திறந்து நோயின் இருவினை இடைந்து போக மலம் மூட – திருப்:205/1
தங்க புளகிதம் எழ இரு விழி புனல் குதி பாய – திருப்:206/6
கோல விழி கடை இட்டு மருட்டிகள் விரகாலே – திருப்:215/4
மக அவாவின் உச்சி விழி ஆநநத்தில் மலை நேர் புயத்தில் உறவாடி – திருப்:218/3
நிறைமதி முகம் எனும் ஒளியாலே நெறி விழி கணை எனு நிகராலே – திருப்:225/1
பணிகள் உலாவிட இழை இடை சாய் தரு பயிலிகள் வாள் விழி அயிலாலே – திருப்:226/2
காதும் ஒரு விழி காகம் உற அருள் மாயன் அரி திரு மருகோனே – திருப்:228/3
வார் குழல் விரித்து தூக்கி வேல் விழி சுழற்றி பார்த்து வா என நகைத்து தோட்டு குழை ஆட – திருப்:235/1
விரிப்ப வண் கயல் விழி உறை குழையொடும் அலை பாய – திருப்:237/2
மா தினை புன மீது இருக்கு மை வாள் விழி குற மாதினை திரு – திருப்:251/13
குலைத்து மயிர் கலைத்து வளை கழுத்து மணி தன புரள குவித்த விழி கயல் சுழல பிறை போல – திருப்:264/1
குழி விழி பெரு நெட்டு அலகை திரள் கரணம் இட்டு நடித்து அமிதப்படு – திருப்:281/9
கரு விழி உற்று குரு மொழி அற்று கதிதனை விட்டிடு தீய – திருப்:282/3
மொழி பதறவு அருமந்த விழி குவிய மதி கொண்ட முகம் வெயர்வு பெற மன்றல் அணையூடே – திருப்:295/2
அமர் பொருத நெடி விழி செக்கச்சிவக்க அமர மத நீதி – திருப்:296/6
வரி கலையின் நிகரான விழி கடையில் இளைஞோரை மயக்கிவிடும் மடவார்கள் மயலாலே – திருப்:299/1
மாணுற்று எதிர் மோகன விஞ்சையர் சேலுற்று எழு நேர் விழி விஞ்சியர் – திருப்:300/3
வினைக்கு இனமாகும் தனத்தினர் வேள் அம்பினுக்கு எதிர் ஆகும் விழி மாதர் – திருப்:301/1
நெற்றி விழி பட்டு எரிய நட்டமிடும் உத்தமர் நினைக்கும் மனம் ஒத்த கழல் வீரா – திருப்:302/5
அலை கடல் நிகர் ஆகிய விழி கொடு வலை வீசிகள் அபகடம் மக பாவிகள் விரகாலே – திருப்:307/1
கருணை விழி கற்பகம் திகம்பரி எங்கள் ஆயி – திருப்:322/14
சலச முகத்து சார்ந்த வாள் விழி சுழல் ஆட – திருப்:340/6
மறி போல் உகின்ற விழி சேரும் அந்தி மதி நேருகின்ற நுதலாலும் – திருப்:348/2
அஞ்சன வேல் விழி இட்டு அழைக்கவும் இங்கிதமாக நகைத்து உருக்கவும் – திருப்:353/1
அரவணைதனில் ஏறி சீருடன் விழி துயல் திருமால் சக்ராயுதன் – திருப்:360/13
வேலை போல் விழி இட்டு மருட்டிகள் காம க்ரோதம் விளைத்திடு துட்டிகள் – திருப்:366/1
கருத அரியதை விழி புனல் வர மொழி குழறா அன்பு – திருப்:369/4
சுருதி மொழிவன கயல் விழி புரள் தர நடுவாக – திருப்:370/4
முரணர் வரி சிலை முடுகிடு கணை விழி என மூவா – திருப்:372/2
முனை கொள் அயில் என விழி எறி கடைசியர் அநுராகம் – திருப்:373/4
விடமும் அமுதமும் மிளிர்வன இணை விழி வனசம் அல தழல் முழுகிய சரம் என – திருப்:374/1
கம அரி மலர் குழல் சரிய புளகித கனக தன கிரி அசைய பொரு விழி
கணைகள் என நுதல் புரள துகில் அதை நெகிழ் மாதர் – திருப்:375/1,2
ஆல விழி நீலத்தால் அதர பானத்தால் அளக பார கொண்டலாலே – திருப்:382/1
வினை விழி மகளிர் தனங்கள் மார்புற வித மிகு கலவி பொருந்தி மேனியும் – திருப்:386/7
விழி வலை மகளிரொடு அன்புகூர்வது ஒழிந்திடாதோ – திருப்:387/8
கருகிய உருவம் கொடு கனல் விழி கொண்டு உயிரினை நமனும் கருதா முன் – திருப்:388/3
விரகொடு வளை சங்கடம் அது தரு வெம் பிணி கொடு விழி வெம் கனல் போல – திருப்:389/1
சோனை மழை பாரம் விழி தோகை மயில் சாதியர் கை தூது விடுத்தே பொருளை பறி மாதர் – திருப்:395/3
அவனி திரு மாதொடு சிவனுக்கு இமையா விழி அமரர்க்கு அரசாகிய பெருமாளே – திருப்:396/8
கமல முக பிறை நுதல் பொன் சிலை என வச்சிர கணை நல் கயல் என பொன் சுழலும் விழி குழல் கார் போல் – திருப்:407/1
குரவ நறும் அளக குழல் கோதி காட்டியெ குலவும் இரு கயல்கள் விழி மோதி தாக்கியெ – திருப்:415/1
செயலினை ஒத்து தயங்கு வஞ்சக விழி சீறி – திருப்:420/4
செயசெய அருணாத்திரிதனின் விழி வைத்து அரகர சரணாத்திரி என உருகி – திருப்:425/5
வேல் விழி நுதலோ சிலை வாள் பிறை மாந்துளிரின் – திருப்:427/5
விடு மதவேள் வாளியின் விசை பெறும் ஆலாகல விழி கொடு வா போ என உரையாடும் – திருப்:442/1
விந்தை கயல் விழி கொண்டல் குழல் மதி துண்டம் கர வளை கொஞ்ச குயில் மொழி – திருப்:444/11
மஞ்சு உறையும் குழலார் சரம் கயல் வாள் விழி செங்கழுநீர் ததும்பிய கொந்தள ஓலை – திருப்:456/3
கொட் புரம் தொக்க வெந்து ஆடவிட்டு அங்கி விழி மங்கை பாலா – திருப்:460/12
தொடை சிந்திட மொழி கொஞ்சிட அளகம் சுழல் ஆட விழி துஞ்சிட இடை தொய்ஞ்சிட மயல் கொண்டு அணைகீனும் – திருப்:467/7
கரிய மேகம் எனும் குழலார் பிறை சிலை கொள் வாகு எனும் புருவார் விழி
கயல்கள் வாளி எனும் செயலார் மதி துண்ட மாதர் – திருப்:474/1,2
கூர்ந்த வாள் விழி கெண்டை கலங்கிட கொங்கைதானும் – திருப்:475/2
கால தூதர் கை வேல் எனு நீள் விழி வலையாலே – திருப்:481/6
சேதித்தே கருத்தை நேருற்றே பெருத்த சேல் ஒத்தே வருத்தும் விழி மானார் – திருப்:482/3
நீள வாள் விழி பார்வை காது இரு குழை ஆட – திருப்:486/2
இரும்பில் பற்றிய கூர் விழி மாதர்கள் எவரேனும் – திருப்:489/4
மச்ச விழி பூசலிட வாய் புலி உலாசமுடன் ஒப்பி இருவோரும் மயல் மூழ்கிய பின் ஆபரணம் – திருப்:503/7
மகர விழி மகளிர் பாடல் வார்த்தையில் வழிவழி ஒழுகும் உபாய வாழ்க்கையில் – திருப்:509/3
மருவு கடல் முகில் அனைய குழல் மதி வதன நுதல் சிலை பிறை அது எணும் விழி
மச்ச பொன் கணை முக்கு பொன் குமிழ் ஒப்ப கத்தரி ஒத்திட்ட செவி – திருப்:512/1,2
செவியோடு ஒளிர் விழி மறைய மல சலம் ஒழுக பல உரை குழற தடி கொடு – திருப்:512/19
அரிய விழி கெட இரு பதமும் உலகு அடைய நெடியவர் திருவும் அழகியர் – திருப்:512/39
கருணைய விழி பொழி ஒரு தனி முதல் என வரு கரி திரு முகர் துணை கொளும் இளையவ – திருப்:525/5
வடு வாங்கிடு வாள் விழி மாதர்கள் வலையாலே – திருப்:529/2
கொலை கொண்ட போர் விழி கோலோ வாளோ விடம் மிஞ்சு பாதக வேலோ சேலோ – திருப்:546/1
பறவைகளின் குரலாய் கயல் விழி சோர – திருப்:549/6
இக்கு சிலை கொண்ட மதன் மெய் தவ நிறைந்த விழி – திருப்:572/8
நேர் ஆட்டம் விநோதமிடும் விழி மடவார்பால் – திருப்:578/6
வாழ்நாளை ஈரும் விழி கடைச்சிகள் முநிவோரும் – திருப்:580/2
வண் காமன் அம்பு தன் கால் மடங்க வன் போர் மலைத்த விழி வேலும் – திருப்:587/2
நெடிய உடல் உரு இருள் எழ நிலவு எழ எயிறு சுழல் விழி தழல் எழ எழுகிரி – திருப்:605/13
மான வண்டு ஏறு கணை தோற்ற விழி கொடு கண்டு போல – திருப்:608/2
இந்தா என் இனிய இதழ் தந்தேன் எனை உற மருவ என்று ஆசை குழைய விழி இணை ஆடி – திருப்:614/2
கொண்டாடி கொஞ்சு மொழி கொடு கண்டாரை சிந்து விழி கொடு கொந்து ஆர சென்ற குழல் கொடு வட மேரு – திருப்:615/1
வரு மறலி அரணமொடு முடுகு சமர் விழி இணைகள் கன்றி சிவக்க மகிழ் நன்றி சமத்து நக நுதி ரேகை – திருப்:624/9
துடி இடை நுடங்க வாள் விழி குழை பொர நிரம்ப மூடிய துகில் நெகிழ வண்டு கோகிலம் மயில் காடை – திருப்:625/3
ஏமாறி முழு நாளும் மாலாகி விருதாவிலே வாரும் விழி மாதர் துயரூடே – திருப்:629/3
வெடித்த வார் குழல் விரித்து வேல் விழி விழித்து மேகலை பதித்து வார் தொடு – திருப்:631/1
மினுக்கி ஓலைகள் பிலுக்கியே வளை துலக்கியே விள நகைத்து கீழ் விழி
மிரட்டி யாரையும் அழைத்து மால் கொடு தந்த வாய் நீர் – திருப்:631/3,4
சமர முக வேல் ஒத்த விழி புரள வார் இட்ட தனம் அசைய வீதிக்குள் மயில் போல் உலாவியே – திருப்:641/1
குயில் மொழி கயல் விழி துகிர் இதழ் சிலை நுதல் சசி முகத்து இள நகை கன குழல் தன கிரி – திருப்:668/11
குலைய மயிர் ஓதி குவிய விழி வீறு குருகின் இசை பாடி முகம் மீதே – திருப்:669/1
கன ஆலம் கூர் விழி மாதர்கள் மன சாலம் சால் பழிகாரிகள் – திருப்:673/1
கார் சார் குழலார் விழி ஆர் அயிலார் பால் மொழியார் இடை நூல் எழுவார் – திருப்:681/1
கரிய முகில் போலும் இருள் அளக பார கயல் பொருத வேலின் விழி மாதர் – திருப்:686/1
நெகிழ் தர அரை துகில் வீழ்ந்து மா மதி முகம் வெயர்வு எழ விழி பாய்ந்து வார் குழையொடு – திருப்:696/3
குறி போகு மீன விழி மதி மா முகாரு மலர் குழல் கார் அதான குணம் இலி மாதர் – திருப்:698/2
விழி வெருட்டவும் மொழி புரட்டவும் நிணம் துன்றும் சலம் பாய் உதிர நீருடனே – திருப்:702/3
தேன் உலாவிய மா மொழி மேரு நேர் இள மா முலை சேல் உலாவிய கூர் விழி குமிழ் நாசி – திருப்:712/2
வாச மென் குழலில் சேலை பொரும் விழி வேலில் – திருப்:717/2
கருணாஞ்சன கமல விழி பொன் பைம் புன கரும்பின் மணவாளா – திருப்:718/6
வேல் இரண்டு எனு நீள் விழி மாதர்கள் காதலின் பொருள் மேவின பாதகர் – திருப்:727/1
வேலைதனில் விழி துயில்பவன் அரவணை வேயின் இசை அது நிரைதனில் அருள்பவன் – திருப்:731/9
போல் விழி கூர்மை நோக்கி குழைந்து உறவாடி – திருப்:732/2
வரைமகள் ஒரு கூறு உடையவர் மதனாகமும் விழ விழி ஏவிய நாதர் – திருப்:740/3
மதிக்கு நேர் என்னும் வாள் மூகம் வான் மக நதிக்கு மேல் வரு சேல் ஏனும் நேர் விழி
மணத்த வார் குழல் மா மாதரார் இரு கொங்கை மூழ்கி – திருப்:746/1,2
குல கார் மயிலாம் எனவே கயல் விழி தார் கரம் மேல் கொடு மா முலை – திருப்:750/3
விழி தாமரை போல் அழகா குறமகட்கு ஆன வணா என தாய் உறை – திருப்:750/15
கரு வரி உறு பொரு கணை விழி குறமகள் கணின் எதிர் தரு என முனம் ஆனாய் – திருப்:751/5
படலைக்கு விழி கெட்ட குருடுற்று மிக நெக்க பழமுற்று நரை கொக்கின் நிறமாகி – திருப்:752/2
தீட்டு விழி காந்தி மடவார்களுடன் ஆடி வலை பூட்டி விட போந்து பிணியோடு வலி வாதம் என – திருப்:756/5
சரம் வெற்றி கயலாம் எனும் வேல் விழி சிலை வட்ட புருவார் குழல் கார் முகில் – திருப்:761/1
வண்டு அணியும் கமழ் கூந்தலார் விழி அம்பு இயலும் சிலை போந்த வாள் நுதல் – திருப்:763/1
சிலை நுதல் கயல் விழி செம் சொல் வானவி திரிபுரை பயிரவி திங்கள் சூடிய – திருப்:764/9
தண்டை நூபுரம் அணுகிய இரு கழல் கண்டு நாள் அவம் மிகை அற விழி அருள் – திருப்:769/7
கமல மலர் ஒத்த விழி அரி மருக பத்தர் பணி கழுமல நகர் குமர பெருமாளே – திருப்:777/8
அளி சுழல் அளக காடு காட்டவும் விழி கொடு கலவி தீயை மூட்டவும் – திருப்:778/1
சேலை நேர் விழி குறம் பெண் ஆசை தோளும் புணர்ந்து சீரை ஓது பத்தர் அன்பில் உறைவோனே – திருப்:782/7
மேக வார் குழல் அது ஆட தன பாரம் மிசை ஆரம் ஆட குழை ஆட விழி ஆட பொறி – திருப்:784/1
குவளை பொருது இரு குழையை முடுகிய கோல வேல் விழி மடவார்தம் – திருப்:791/1
கலவியில் தரும் வசவிகள் விழி மயக்கினில் வசம் அழி கவலை அற்றிட நினது அருள்புரிவாயே – திருப்:799/4
காதோடு தோடு இகலி ஆட விழி வாள் சுழல கோலாகலம் ஆர முலை மார் புதைய பூண் அகல – திருப்:806/1
அங்கு உள நிட்டூர மாய விழி கொடு வஞ்ச மனத்து ஆசை கூறி எவரையும் – திருப்:807/5
பற்று புண்டரிகாம் என ஏய் கயல் விழி ஞான – திருப்:808/2
மதர் விழி வலை கொடு உலகினில் மனிதர் வாழ்நாள் அடங்க வருவார்தம் – திருப்:820/2
கலகம் இடு விழி கடல் என விடம் என மனதூடே – திருப்:821/2
சுரபி அலமர விழி புனல் பெருகிட நடுவாக – திருப்:821/12
பாலோ வேறோ மொழி என அடு கொடு வேலோ கோலோ விழி என முகம் அது – திருப்:822/3
கலக விழி மா மகளிர் கைக்குளே ஆய் பொய் களவு மதன் நூல் பல படித்து அவா வேட்கை – திருப்:823/1
விழி அருள் வைத்து குன்றாத வாழ்வையும் அருள்வாயே – திருப்:827/8
கடல் ஒத்த விடம் ஒத்த கணை ஒத்த பிணை ஒத்த கயல் ஒத்த மலர் ஒத்த விழி மானார் – திருப்:833/1
திடம் உற்ற கனக பொதுவில் நட்புடன் நடித்த சிவனுக்கு விழி ஒத்த புதல்வோனே – திருப்:833/7
தேனின் இனிக்க மொழிந்து காமுகரை சிறை கொண்டு தேசம் அனைத்தையும் வென்ற விழி மானார் – திருப்:840/2
முகர வண்டு எழும் கரு முகில் அலையவும் முதிய நஞ்சு உமிழ்ந்த அயில் விழி குவியவும் – திருப்:845/1
மயில் குலத்தவர் ஆம் என நீள் கலை நெகிழ்த்துவித்து இரு வார் விழி வேல் கொடு – திருப்:846/3
மயக்கி நத்தினர் மேல் மறு பாடும் அ விழி ஏவி – திருப்:846/4
தேன் இருந்த இதழார் பளிங்கு நகையார் குளிர்ந்த மொழியார் சரங்கள் விழி
சீர் சிறந்த முகவார் இளம் பிறையது என் புரூவர் – திருப்:855/1,2
வலது அழிய விரகு அழிய உரை குழறி விழி சொருகி வாயு மேலிடா ஆவி போகு நாள் – திருப்:858/23
தநு நுதல் வெயர்வு எழ விழி குழி தர வளை சத்திக்க சில தித்திக்கப்படும் அன்பு பேசி – திருப்:862/1
செம்பொன் உருக்கான மொழி சங்கின் ஒளி காம நகை செங்கயலை போலும் விழி கணையாலே – திருப்:864/3
கெண்டை நேர் ஒத்த விழி மங்கை மோக கலவை கெந்த வாச புழுகு மண நாறும் – திருப்:865/1
விழி வலை மகளிரொடு ஆங்கு கூடிய வினையேனை – திருப்:874/6
கயல் விழி வெருட்டி துரத்தி செவி குழையின் மிசை தாவும் – திருப்:875/6
மானை நேர் விழி ஒத்த மடந்தையர் பாலை நேர் மொழி ஒத்து விளம்பியர் – திருப்:882/1
அஞ்சன வேல் விழி மட மாதர் அங்கு அவர் மாயையில் அலைவேனோ – திருப்:883/1
சம்பராரியை கொன்ற தீ விழி சம்பு போதக குருநாதா – திருப்:884/7
சொரியும் மா முகிலோ இருளோ குழல் சுடர் கொள் வாள் இணையோ பிணையோ விழி
சுரர்தம் ஆர் அமுதோ குயிலோ மொழி இதழ் கோவை – திருப்:887/1,2
வேண்டு உரை துகில் வேறாய் மோகன வாஞ்சையில் களை கூரா வாள் விழி
மேம்பட குழை மீதே மோதிட வண்டு இராசி – திருப்:888/3,4
முகையை போல சமர் செய்யும் இரு விழி குழை மோத – திருப்:889/4
ஆல விழி காட்டி ஓசை மொழி காட்டி ஆதரவு காட்டி எவரோடும் – திருப்:901/2
இரணம் இடும் முரணர் விழி ஒக்க கறுத்த விழி செக்கச்சிவக்க வளை செம் கை சோர – திருப்:902/6
இரணம் இடும் முரணர் விழி ஒக்க கறுத்த விழி செக்கச்சிவக்க வளை செம் கை சோர – திருப்:902/6
அலையின் விழி மணியின் வலை இட்டு பொருள் கவர கட்டு பொறிச்சியர்கள் – திருப்:902/10
யமனும் மிகை என அழிதரும் முழிதரும் விழி வாளால் – திருப்:903/4
கடல் போல் கணை விழி சிலை போல் பிறை நுதல் கனி போல் துகிர் இதழ் எழிலாகும் – திருப்:905/1
குயிலோ மொழி அயிலோ விழி கொடியோ இடை பிடியோ நடை குறியீர் தனி செறியீர் இனி என்று பாடி – திருப்:909/1
நெட்டை இணை விழி கணையோ பிணையோ இனிது ஊறும் – திருப்:913/2
மேகலை நெகிழ்த்து காட்டி வார் குழல் விரித்து காட்டி வேல் விழி புரட்டி காட்டி அழகாக – திருப்:915/1
நெறித்த நெய் குழல் வாள் விழி மா மதி முக மானார் – திருப்:919/2
சாந்தை தடவிய கூந்தல் கரு முகில் சாய்ந்திட்டு அயில் விழி குழை மீதே – திருப்:933/3
மை சரோருகம் நச்சு வாள் விழி மானாரோடே நான் யார் நீ யார் எனுமாறு – திருப்:950/1
தரங்க வார் குழல் தநு நுதல் விழி ஆலம் தகைந்த மா முலை துடி இடை மட மாதர் – திருப்:953/1
தேன் எழு புனத்தில் மான் விழி குறத்தி சேர மருவுற்ற திரள் தோளா – திருப்:957/7
சீத வாசனை மலர் குழல் பிலுக்கி முகம் மாய வேல் விழி புரட்டி நகை முத்தம் எழ – திருப்:960/1
புருவ செம் சிலை கொண்டு இரு கணை விழி எறிய கொங்கை இரண்டு எனும் மத கரி – திருப்:961/1
சோம ப்ரபை வீசிய மா முக சாலத்திலும் மா கடு வேல் விழி சூது அதினும் நான் அவமே தினம் உழல்வேனோ – திருப்:963/4
கரம் கமலம் மின் அதரம் பவளம் வளை களம் பகழி விழி மொழி பாகு – திருப்:971/1
சுரும்பு அணி கொண்டல் நெடும் குழல் கண்டு துரந்து எறிகின்ற விழி வேலால் – திருப்:973/1
முத்து ஓலைதனை கிழித்து அயிலை போர் இகலி சிவத்து முக தாமரையில் செருக்கிடும் விழி மானார் – திருப்:977/1
விரகு அற நோக்கியும் உருகியும் வாழ்த்தியும் விழி புனல் தேக்கிட அன்பு மேன்மேல் – திருப்:986/1
சூறை கொண்டிடு வேல் போலே தொடர் விழி மானார் – திருப்:997/2
குவிய இரு கரம் மலர் விழி புனலொடு பணியாமல் – திருப்:1002/6
கலகம் இடு விழி வலை கொடு தழுவிகள் இளைஞோர்கள் – திருப்:1003/2
கடி சமன் உயிர்தனை இரு விழி அனல் அது கக்க சிக்கென முட்டி கட்டி உடன்றுபோ முன் – திருப்:1014/3
விடம் என அயில் என அடு என நடு என மிளிர்வன சுழல் விழி
வித்தைக்கு பகர் ஒப்பு சற்று இலை என்று பேசும் – திருப்:1015/1,2
எழு கடலும் மேருவும் கலங்க விழி படர்வு தோகை கொண்ட துங்க – திருப்:1017/11
சிற்று ஆய கூட்ட தெரிவையர் வித்தார சூழ்ச்சி கயல் விழி
சற்று ஏற பார்த்து சில பணிவிடை ஏவி – திருப்:1019/1,2
முக்கி யமனை அட மீறி சீறும் மை கண் விழி வலையிலே பட்டு ஓடி – திருப்:1023/7
அயிராவதத்து விழி ஆயிரத்தன் உடனே பிடித்து முடியாதே – திருப்:1069/6
முழு மதி அனைய முகம் இரு குழையில் முனி விழி முனைகள் கொண்டு மூவா – திருப்:1077/1
கருதியே மெத்த விடம் எலாம் வைத்த கலக வாள் ஒத்த விழி மானார் – திருப்:1084/1
கொலையிலே மெத்த விரகிலே கற்ற குவளை ஏர் மை கண் விழி மானார் – திருப்:1085/1
அளக நிரை குலை அழிய விழி குவிய வளை கலகல என அமுத மொழி பதறி எழ அணி ஆரம் – திருப்:1091/1
ககன மழை உகை கடவுள் உடலம் என முதிய விழி கதுவி எழல் பொதிய மிசை படர் கோல – திருப்:1092/7
உணர்வு விழி பெற உனது மிருகமத நளின பத உகளம் இனி உணர அருள்புரிவாயே – திருப்:1094/4
வரி சிதறி விடம் அளவி வளரும் இரு கலக விழி வளை இளைஞர் உயிர் கவர வரும் மாய – திருப்:1095/2
விடம் அளவி அரி பரவு விழி குவிய மொழி பதற விதறி வளை கலகல என அநுராகம் – திருப்:1096/1
செம்பொன் ஆர் குடம் எனும் கொங்கை ஆபரணமும் சிந்த வாள் விழி சிவந்து அமராட – திருப்:1102/3
இரு முலை மலை என ஒப்பிட்டே அவர் இரு விழி அதனில் அகப்பட்டே மனம் – திருப்:1135/1
என விழி கூறா வாரா அரிவையர் தோள் ஊடாடா இறுதியில் வேறாய் மாறா நினைவாலே – திருப்:1136/2
எற்றி இளைஞர் உயிர் கோலும் நீல விழி மட மாதர் – திருப்:1144/4
விரகு உடை விழி வலை பட்டால் தாது நலங்கலாமோ – திருப்:1149/8
மனம் உருக மத ராஜ கோல் ஆடு மா பூசல் விளைய விழி சுழலாடி மேல் ஓதி போய் மீள – திருப்:1153/5
கொலை விழி சுழலச்சுழல சிலை நுதல் குவியக்குவிய – திருப்:1154/1
அங்கம் வெட்டிய கூர் வாள் விழி மங்கையர்க்கு அற மாலாய் மனம் அந்தி பட்டு இருள் மூடா வகை அவிரோத – திருப்:1159/3
சேலை அடர்த்து ஆலம் மிகுத்தே உழையை சீறு விதித்து ஊறு சிவப்பு ஏறு விழி கணையாலே – திருப்:1160/1
நெகிழ்ந்து சடலம் தளர்ந்து விளங்கு விழி அங்கு இருண்டு நினைந்த மதியும் கலங்கி மனையாள் கண்டு – திருப்:1167/2
அழுதழுது ஆசைப்படுங்கண் அபிநய மாதர்க்கு இரங்கி அவர் விழி பாணத்து நெஞ்சம் அறை போய் நின்று – திருப்:1174/3
புருவத்தை நெறித்து விழி கயல் பயிலிட்டு வெருட்டி மதித்த இரு – திருப்:1178/1
பொருத கயல் விழி புரட்டி காட்டுவர் புளக தன வடம் அசைத்து காட்டுவர் – திருப்:1183/1
கந்தாவம் சேர் தண் புது மலர் அம்பால் வெந்து ஆர்ப்ப பொன்றிட விழி
கண்டான் வெம் காட்டு அங்கு அனலுற நடமாடி – திருப்:1184/11,12
முருகு உலாவிய மை பாவு வார் குழல் முளரி வாய் நெகிழ் வித்தார வேல் விழி
முடுகுவோர் குலை வித்தான கோடு எனும் முலையாலே – திருப்:1192/1,2
மைக்கு கை புக்க கயல் விழி எற்றி கொட்டிட்டு சிலை மதன் வர்க்கத்தை கற்பித்திடு திற மொழியாலே – திருப்:1195/1
மூளும் அளவில் விசை மேல் விழா பரிதாபமுடனும் விழி நீர் கொளா கொடு – திருப்:1196/3
வளை கரம் மாட்டி வேட்டினிடை துயில் வாட்டி ஈட்டி வரி விழி தீட்டி ஏட்டின் மணம் வீசும் – திருப்:1199/1
விடு தொடைகள் நக நுதியில் அறவும் வாய்த்து ஒளிர விழி செருக மொழி பதற அமுது தேக்கிய கை – திருப்:1201/3
ஆர கழுத்து முலை மார்பை குலுக்கி விழி ஆட குலத்து மயில் கிளி போல – திருப்:1213/2
வேலை விழி வேடச்சியார் கணவனே மத்த வேழ முகவோனுக்கும் இளையோனே – திருப்:1216/7
கடலினும் பெரிய விழி மலையினும் பெரிய முலை கவர் இனும் துவர் அதரம் இரு தோள் பை – திருப்:1226/1
கொண்டல் ஆர் குழல் கெண்டை போல் விழி கொண்டு கோகில மொழி கூறும் – திருப்:1228/5
தண் அளி தரும் ஒரு பன்னிரு விழி பயில் சண்முகம் அழகிய பெருமாளே – திருப்:1233/8
நச்சு வாள் விழி கொடு எற்றியே தனத்தை நத்துவார் சுகத்தில் நலமாக – திருப்:1256/1
பரு மணி வயிரம் முத்து இலகிய குழையினில் படை பொருவன விழி கயலாலே – திருப்:1259/2
இனிய சொல் மறாத சீலர் கரு விழி வராமல் நாளும் இளமை அது தானும் ஆக நினைவோனே – திருப்:1269/6
வரி விழி பூசலாட இரு குழை ஊசலாட வளர் முலைதானும் ஆட வளை ஆட – திருப்:1277/1
கருணை விழி மலரும் இலகு பதினிரு குழையும் – திருப்:1278/11
வேதை சாதித்த விழி மாதர் ஆபத்தில் விளையாடி மோகித்து இரியும் வெகு ரூப – திருப்:1280/2
கனி வாய் விழி நாசி உடன் செவி நரை மாதர் – திருப்:1314/2
மாதவம் அழித்து லீலைகள் மிகுத்து மா வடுவை ஒத்த விழி மாதர் – திருப்:1319/2
மேல்


விழிக்கிற (1)

கிறி மொழி கிருதரை பொறி வழி செறிஞரை கெடு பிறப்பு அற விழிக்கிற பார்வை – திருப்:261/1
மேல்


விழிக்கு (2)

கூந்தல் அவிழ்த்து முடித்து மினுக்கிகள் பாய்ந்த விழிக்கு மையிட்டு மிரட்டிகள் – திருப்:266/1
வாளை வனத்து உற்பலத்தினை செல மீனை விழிக்கு ஒப்பென பிடித்தவர் – திருப்:437/3
மேல்


விழிக்கும் (4)

ஆலையான மொழிக்கும் ஆளை ஊடு கிழிக்கும் ஆலகால விழிக்கும் உறு காதல் – திருப்:990/1
காதில் ஓலை கிழிக்கும் காம பாண விழிக்கும் கான யாழின் மொழிக்கும் பொதுமாதர் – திருப்:1031/1
கார் உலாவு குழற்கும் கூரிதான விழிக்கும் காதல் பேணு நுதற்கும் கதிர் போலும் – திருப்:1032/1
குறிப்பு அரிய குழற்கும் மதி நுதல் புருவ விலுக்கும் இரு குழைக்கும் வடு விழிக்கும் எழு குமிழாலும் – திருப்:1152/1
மேல்


விழிக்குள் (1)

முரண வளரும் விழிக்குள் மதன விரகு பயிற்றி முறைமை கெடவும் மயக்கி வரும் மாதர் – திருப்:186/2
மேல்


விழிக்கே (1)

அதரம் மதுர இத மொழிக்கே குழை அளவு அளவிய விழிக்கே தளவு – திருப்:1185/5
மேல்


விழிகள் (13)

குழல்கள் சரிய மொழிகள் பதற விழிகள் உலவ கொலைகள் செயவே களவோடே – திருப்:148/1
வெம் அரவணையில் இனிது துயிலும் விழிகள் நளினன் மருகோனே – திருப்:168/7
சவடு உற பக்க பழு ஒத்தி புகை எழ விழிகள் உள் செக்கச்சிவத்து குறளிகள் – திருப்:408/11
திலதம் அழிபட விழிகள் சுழலிட மலர்கள் அணை குழல் இடை கொள் துகில் பட – திருப்:512/15
கறுத்த தலை வெளிறு மிகுந்து மதர்த்த இணை விழிகள் குழிந்து – திருப்:524/1
மஞ்சு ஆடு சாபம் நுதல் வாள் அனைய வேல் விழிகள் கொஞ்சு ஆர மோக கிளியாக நகை பேசி உற – திருப்:813/3
பெரு வயிறு வயிறுவலி படுவன் வர இரு விழிகள் பீளை சாறு இடா ஈளை மேலிடா – திருப்:858/18
கரிய குழல் சரிய முகம் வேர்வு ஆட வாசமுறு களப முலை புளகம் எழ நேரான வேல் விழிகள்
கயல் பொருது செயல் அது என நீள் பூசல் ஆட நல கனி வாயின் – திருப்:870/1,2
விழிகள் குழை பொர மதி முகம் வெயர்வு எழ மொழிகள் பதறிட ரதி பதி கலை வழி – திருப்:917/11
மொழி தத்தை ஒப்ப கடை விழிகள் சிவப்ப அமளி முழுகி சுகிக்கும் வினை அற ஆளாய் – திருப்:924/4
வஞ்ச விழிகள் விஞ்சும் மறலி வன் கை அதனில் உறு பாசம் – திருப்:1067/2
அளைத்து உழைத்து இரு விழிகள் சிவந்திட்டு அயர்த்து இதத்தொடு மொழிபவர் உந்திக்கு – திருப்:1138/7
அழகு தவழ் குழல் விரித்து காட்டி விழிகள் கடையினை புரட்டி காட்டி – திருப்:1320/1
மேல்


விழிகளால் (1)

குழைகள் தாக்கிய விழிகளால் களிகூரா வீறாது ஈரா மாலா அவரோடே – திருப்:554/2
மேல்


விழிகளினால் (1)

விழிகளினால் மாட வீதியில் முலைகளை ஓராமல் ஆரோடும் – திருப்:550/5
மேல்


விழிகளும் (3)

விரவி உடன் மீளும் விழிகளும் மென் புழுகு அது தோயும் – திருப்:236/2
விடமும் வேல் அன மலர் அன விழிகளும் இரதமே தரும் அமுது எனும் மொழிகளும் – திருப்:738/1
இலகு வேல் எனும் இருவினை விழிகளும் எழுதவொணாது எனும் இரு தன கிரிகளும் – திருப்:1008/1
மேல்


விழிகளே (1)

வைத்து முகமோடு இரச வாய் இதழின் ஊறல் பெருக குழல் அளாவ சுழல் வாள் விழிகளே பதற – திருப்:503/5
மேல்


விழிச்சி (3)

கருணை அகலா விழிச்சி களபம் அழியா முலைச்சி கலவி தொலையா மறத்தி மணவாளா – திருப்:379/5
கொச்சை மொழிச்சி கறுத்த விழிச்சி சிறுத்த இடைச்சி பெருத்த தனத்தி – திருப்:723/13
சேல் எனும் விழிச்சி வேடுவர் சிறுக்கி சீர் அணி தனத்தில் அணைவோனே – திருப்:743/7
மேல்


விழிச்சிகள் (3)

இணைத்த விழிச்சிகள் சர்க்கரை அமுதோடே – திருப்:252/2
ஆலம் வைத்த விழிச்சிகள் சித்தசன் ஆகம கலை கற்ற சமர்த்திகள் – திருப்:357/1
யாவரோடு நகைப்பவர் வேறு கூறு விளைப்பவர் ஆலகால விழிச்சிகள் மலை போலும் – திருப்:1214/2
மேல்


விழிச்சியர் (5)

மலை முலைச்சியர் கயல் விழிச்சியர் மதி முகத்தியர் அழகான – திருப்:290/1
ஆலகால பட பை மடப்பியர் ஈர வாள் அற எற்றும் விழிச்சியர் யாவராயினும் நத்தி அழைப்பவர் தெருவூடே – திருப்:597/1
தாப மிக்கு உள வீணனாய் பொரு வேல் விழிச்சியர் ஆகு மாதர்கள் தாம் உய செயும் ஏது தேடிய நினைவாகி – திருப்:651/2
மரு உலாவிடும் ஓதி குலைப்பவர் சமர வேல் எனு நீடு விழிச்சியர்
மனதிலே கபடு ஊரு பரத்தையர் ரதி கேள்வர் – திருப்:886/1,2
முட்ட உலாவி மருட்டிகள் நெட்டு இலை வேலின் விழிச்சியர் முப்பது கோடி மனத்தியர் அநுராக – திருப்:1191/2
மேல்


விழித்த (2)

சித்து அனைத்தையும் விழித்த சத்தி உமை தந்த பாலா – திருப்:423/12
கண் வெருட்டி விழித்த பார்வையர் இதமாக – திருப்:826/2
மேல்


விழித்தவன் (1)

அரிய திரிப்புரம் எரிய விழித்தவன் அயனை முடி தலை உரியும் மழு கையன் – திருப்:263/13
மேல்


விழித்திட்டு (1)

ஆகிய இதண் மிசை உற்றிட்டு மான் இனம் மருள விழித்திட்டு ஆயுத கவண் ஒரு கை சுற்றி விளையாடும் – திருப்:1200/6
மேல்


விழித்து (8)

சிந்துகள் பாடி முழக்கி செங்கயல் அம்புகள் போல விழித்து
சிங்கியில் செம் பவள ஆடை துலக்கி பொன் பறி விலை மாதர் – திருப்:155/3,4
முகத்தை மினுக்கிகள் அசடிகள் கபடிகள் விழித்து மருட்டிகள் கெருவிகள் திருடிகள் – திருப்:291/1
நகைத்து உருக்கி விழித்து மிரட்டி நடித்து விதத்தில் அதி மோகம் – திருப்:519/1
வெடித்த வார் குழல் விரித்து வேல் விழி விழித்து மேகலை பதித்து வார் தொடு – திருப்:631/1
தொடுத்த வாள் என விழித்து மார் முலை அசைத்து மேகலை மறைத்து மூடிகள் – திருப்:649/1
விழித்து காமனை எரித்த தாதையர் குருநாதா – திருப்:649/12
வேலை தோற்க விழித்து காதினில் ஓலை காட்டி நகைத்து போத ஒரு – திருப்:980/1
இணை கயலை புரட்டி விழித்து அதி பார – திருப்:1020/2
மேல்


விழித்தும் (2)

கரி குழல் விரித்தும் புற கயல் விழித்தும் கரி குவடு இணைக்கும் தன பார – திருப்:255/1
பரி முகம் கக்க செ கண் விழித்தும் பவுரி கொண்டு எட்டு திக்கை உடைத்தும் – திருப்:317/5
மேல்


விழித்தேன் (1)

கயல் விழித்தேன் எனை செயல் அழித்தாய் என கணவ கெட்டேன் என பெறு மாது – திருப்:376/1
மேல்


விழிப்பில் (1)

பத்தி நிரை தவள தரளத்தினை ஒத்த நகைப்பில் விழிப்பில் மயக்கிகள் – திருப்:723/3
மேல்


விழிப்பு (1)

உறங்கி விழிப்பு ஆய பிறந்த பிறப்பேனும் உரம் கொள பொன் பாதம் அருள்வாயே – திருப்:881/4
மேல்


விழிப்பும் (1)

சலித்து உடல் சலம் மிகுத்து மதி செவி விழிப்பும் மறைபட கிடத்தி மனையவள் – திருப்:444/20
மேல்


விழிய (1)

பருதி மதி கனல் விழிய சிவனிடம் மருவு ஒரு மலை அரையர் திருமகள் – திருப்:146/13
மேல்


விழியர் (2)

வடிவ வேல்தனை வெகுண்டு இளைஞர் ஆவியை வளைந்து அமர்செய் வாள் விழியர் நெஞ்சினில் மாயம் – திருப்:1108/1
வாதினை அடர்ந்த வேல் விழியர் தங்கள் மாயம் அது ஒழிந்து தெளியேனே – திருப்:1318/1
மேல்


விழியாக (1)

பகழியை விழியாக தேடிகள் முகம் மாய – திருப்:360/6
மேல்


விழியார் (7)

போல முட்டி குழைக்குள் ஓடி வெட்டி தொளைத்து போக மிக்க பரிக்கும் விழியார் மேல் – திருப்:283/2
மேகம் ஒத்த குழலார் சிலை புருவ வாளி ஒத்த விழியார் முக கமல – திருப்:439/1
இரச பாகு ஒத்த மொழி அமுர்த மாணிக்க நகை இணையிலா சத்தி விழியார் பசும்பொன் நீரர் – திருப்:495/1
நீல மஞ்சான குழல் மாலை வண்டோடு கதி நீடு பந்தாடு விழியார் பளிங்கான நகை – திருப்:592/1
சிங்கி பெரு விழியார் அவமாய் அதில் அழிவேனோ – திருப்:652/8
முகிலாம் எனும் வார் குழலார் சிலை புருவார் கயல் வேல் விழியார் சசி – திருப்:721/1
அயில் ஆர் மை கடு விழியார் மட்டைகள் அயலார் நத்திடு விலைமாதர் – திருப்:836/1
மேல்


விழியார்கள் (1)

மாரன் விடும் கணை போல் சிவத்திடு விழியார்கள் – திருப்:921/4
மேல்


விழியார்தம் (1)

வீணை இசை கோட்டி ஆலம் இடறு ஊட்டு வீரம் முனை ஈட்டி விழியார்தம்
வேதனையில் நாட்டம் ஆகி இடர்பாட்டில் வீழும் மயல் தீட்டி உழலாதே – திருப்:1279/1,2
மேல்


விழியாரை (1)

கயல் விழியாரை பொருள் என நாடி கழியும் நாளில் கடை நாளே – திருப்:1082/2
மேல்


விழியால் (11)

திரிபுராதிகள் நீறு எழவே மிக மதனையே விழியால் விழவே செயும் – திருப்:130/9
மன்று கமழ் தெரு வீதி வந்து நின்றவரை விழியால் வளைந்து – திருப்:180/3
குயில் மொழி நல் மடவியர்கள் விழியால் உருக்குபவர் தெருவில் அநவரதம் அனம் எனவே நடப்பர் – திருப்:213/3
விழியால் மருட்டி நின்று முலை தூசு அகற்றி மண்டு விரகானலத்து அழுந்த நகை ஆடி – திருப்:238/1
தளர் மின் நேர் இடையால் உடையால் நடை அழகினால் மொழியால் விழியால் மருள் – திருப்:305/3
எமது உயிர் நீலாஞ்சன மதர் விழியால் வாங்கிய இவளுடன் மால் கூர்ந்திடும் அநுபோகம் – திருப்:338/3
சூதக சரசமோடெ எத்தி வருவோரை நத்தி விழியால் மருட்டி மயல் – திருப்:439/7
அனமாம் என யாரையும் மால் கொள விழியால் சுழலா விடு பாவையர் – திருப்:721/7
பட விழியால் பொரு பசு பதி போற்றிய பகவதி பார்ப்பதி தந்த வாழ்வே – திருப்:986/6
ஆராத காதலாகி மாதர் தம் ஆபாத சூடம் மீதிலே விழியால் ஆலோலனாய் விகாரமாகி இலஞ்சியாலே – திருப்:1126/1
நச்சு விழியால் மயக்கி இச்சை பல பேசியுற்று நல் பொருள் அவாம் மனத்தர் வசமாகி – திருப்:1257/2
மேல்


விழியாலும் (8)

விதி போலும் உந்து அ விழியாலும் இந்து நுதலாலும் ஒன்றி இளைஞோர்தம் – திருப்:99/1
இராவின் இருள் போலும் பராவு குழலாலும் இராம சரமாகும் விழியாலும்
இராக மொழியாலும் பொறாத முலையாலும் இராத இடையாலும் இளைஞோர் நெஞ்சு – திருப்:204/1,2
முடித்த குழலினர் வடித்த மொழியினர் முகத்தில் இலகிய விழியாலும்
முலை கிரிகள் மிசை அசைத்த துகிலினும் இளைத்த இடையினும் மயலாகி – திருப்:293/1,2
அயிலே நிகர்ந்த விழியாலும் அஞ்ச நடையாலும் அங்கை வளையாலும் – திருப்:348/3
அல்லி விழியாலும் முல்லை நகையாலும் அல்லல்பட ஆசை கடல் ஈயும் – திருப்:530/1
ஆலின் நிகரான உந்தியாலும் மடவார்கள் தங்கள் ஆசை வலை வீசு கெண்டை விழியாலும்
ஆடிய கடாம் இசைந்த வார் முலைகளாலும் அந்தனாகி மயல் நானும் உழன்று திரிவேனோ – திருப்:545/3,4
துள்ளி வள்ளை தள்ளி உள்ளல் சொல்லு கள்ள விழியாலும் – திருப்:661/2
அடல் வடி வேல்கள் வாளிகள் அவைவிட ஓடல் நேர் படும் அயில் விழியாலும் மால் எனும் மத வேழத்து – திருப்:728/1
மேல்


விழியாலே (16)

கன்றில் உறு மானை வென்ற விழியாலே கஞ்ச முகை மேவும் முலையாலே – திருப்:45/1
ஆதாளிகள் புரி கோலாகல விழியாலே அமுது எனு மொழியாலே – திருப்:112/1
பழைய பேர் என இதமுற அணைபவர் விழியாலே – திருப்:260/6
கூர் வேல் பழித்த விழியாலே மருட்டி முலை கோடால் அழைத்து மலர் அணை மீதே – திருப்:267/1
சேர்ந்து குழையோடு ஊசல் ஆடிய விழியாலே – திருப்:351/4
சிரித்து மாநுடர் சித்தம் உருக்கிகள் விழியாலே – திருப்:429/4
குசலிகள் மருத்து இட்டும் கொடும் குணர் விழியாலே – திருப்:462/6
கொள்ளும் ஆயக்காரிகள் வீணிகள் விழியாலே – திருப்:483/2
விழுங்கப்பட்டு அறவே அறல் ஓதியர் விழியாலே – திருப்:490/2
ஆலம் போல் எழு நீலமே அங்கு ஆய் வரி கோல மாளம் போர் செயு மாய விழியாலே
ஆரம் பால் தொடை சால ஆலும் கோபுர ஆர ஆடம்பார் குவி நேய முலையாலே – திருப்:680/1,2
அயில் ஒத்து எழும் இரு விழியாலே அமுது ஒத்திடும் அரு மொழியாலே – திருப்:689/1
தோடுற்று காதளவு ஓடிய வேலுக்கு தான் நிகராய் எழு சூதத்தில் காமனி ராசத விழியாலே
சோடுற்று தாமரை மா முகை போல கற்பூரம் அளாவிய தோல் முத்து கோடு என வீறிய முலை மானார் – திருப்:877/1,2
ஏடு மலர் உற்ற ஆடல் மதன் உய்க்கும் ஏ அது பழிக்கும் விழியாலே
ஏதையும் அழிக்கும் மாதர் தம் மயக்கிலே மருவி மெத்த மருள் ஆகி – திருப்:1024/1,2
குலவும் இனிய கலவி மகளிர் கொடிய கடிய விழியாலே – திருப்:1064/2
ஆலாலத்தை அழுத்திய வேல் போல் நல் குழையை பொருது ஆகாரை தொடர் கைக்கு எணும் விழியாலே
ஆளா மற்றவர் சுற்றிட மீளாமல் தலையிட்டு அறிவார் போக செயல் விச்சைகள் விலை கூறி – திருப்:1128/1,2
மெச்சவே புடைத்த முத்தம் ஆர் தனத்தி மிக்க வாள் படைத்த விழியாலே
வெட்டும் மா மறத்தி ஒக்கவே இருக்க வெற்றி வேல் எடுத்த பெருமாளே – திருப்:1256/7,8
மேல்


விழியாள (1)

புண்டரிக விழியாள அண்டர் மகள் மணவாள புந்தி நிறை அறிவாள உயர் தோளா – திருப்:724/5
மேல்


விழியில் (5)

பொரு விழியில் பட்டவரோடு கட்டி புரளும் அசட்டு புலையேனை – திருப்:282/2
திருமால் கமல பிரமா விழியில் தெரியா அரனுக்கு அரியோனே – திருப்:393/7
பாகு அளவு தித்திக்க கீத மொழியில் புட்ப பாண விழியில் பொத்திவிடும் மாதர் – திருப்:644/2
இரவு பகல் அற இகல் அற மலம் அற இயலும் மயல் அற விழியில் இழிவர – திருப்:821/5
விழியில் பார்வையாலும் இனி இடர் படுவேனோ – திருப்:906/8
மேல்


விழியின் (3)

களவு நூல் தெரி வஞ்சனை அஞ்சன விழியின் மோகித கந்த சுகம் தரு – திருப்:40/3
விழியின் வழி கெட இருள்வது ஒர் இருள் என மொழியும் அமுது அல உயிர் கவர் வலை என – திருப்:374/3
ஆடல் மதன் அம்பின் மங்கையர் ஆல விழியின் அன்பில் பிறங்கு ஒளி ஆரம் அது அலம்பு கொங்கையில் மயலாகி – திருப்:968/1
மேல்


விழியினர் (7)

களபம் ஒழுகிய புளகித முலையினர் கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர்
கழுவு சரி புழுகு ஒழுகிய குழலினர் எவரோடும் – திருப்:43/1,2
கைப்பொருள் கவர்தரு மை பயில் விழியினர் கண் செவி நிகர் அல்குல் மட மாதர் – திருப்:253/2
தொடுத்த மதன் உரு பொடித்த விழியினர் மிகுத்த புரம் அதை எரித்த நகையினர் – திருப்:444/40
கரை அற உருகுதல் தரு கயல் விழியினர் கண்டு ஆன செம் சொல் மட மாதர் – திருப்:588/1
பொரு கயல் வாளை தாவிய விழியினர் சூறைக்காரிகள் பொருள் அளவு ஆசை பாடிகள் புவி மீதே – திருப்:730/3
பூட்டா மாயம் கற்ற மை விழியினர் அமுதூறல் – திருப்:759/4
ஆலம் ஏற்ற விழியினர் சால நீட்டி அழுதழுது ஆகம் மாய்க்க முறைமுறை பறை மோதி – திருப்:1215/1
மேல்


விழியினால் (1)

வீர மதன் நூல் விளம்பும் போக மட மாதர் தங்கள் வேல் விழியினால் மயங்கி புவி மீதே – திருப்:1311/1
மேல்


விழியினாலும் (2)

மருவும் மலர் வாசம் உறு குழலினாலும் வரி விழியினாலும் மதியாலும் – திருப்:619/1
இனிது போடும் ஏகாசம் உடையினாலும் ஆலால விழியினாலும் மால் ஆகி அநுராக – திருப்:765/2
மேல்


விழியினில் (2)

விழியினில் வந்து பகீரதி மிசை வளரும் சிறுவா வட விஜயபுரம்தனில் மேவிய பெருமாளே – திருப்:815/8
சமரம் மிகுத்து பரந்த செங்கயல் விழியினில் மெத்த ததும்பி விஞ்சிய – திருப்:1012/5
மேல்


விழியினும் (6)

மகரம் எறி கடல் விழியினும் மொழியினும் மதுப முரல் குழல் வகையினும் நகையினும் – திருப்:371/1
மருட்டி வேட்கை சொல் மொழியினும் விழியினும் அவிழ்த்த பூ கமழ் குழலினும் நிழலினும் – திருப்:562/5
கொங்கு உலாவிய குழலினு நிழலினு நஞ்சு அளாவிய விழியினும் இரணிய – திருப்:769/1
இலகி இரு குழை கிழி கயல் விழியினும் இசையின் இசை தரு மொழியினும் மரு அமர் – திருப்:1001/1
முளரி போலு நல் விழியினும் மொழியினும் மட மாதர் – திருப்:1009/2
அழகிய குவளை விழியினும் அமுத மொழியினும் அவச அநுராக – திருப்:1076/3
மேல்


விழியும் (11)

விழியும் அதி பார விதமும் உடை மாதர் வினையின் விளைவு ஏதும் அறியாதே – திருப்:5/2
மறி பரசு கரம் இலகு பரமன் உமை இரு விழியும் மகிழ மடி மிசை வளரும் இளையோனே – திருப்:28/7
இரு கடை விழியும் முறுக்கி பார்க்கவும் மைந்தரோடே – திருப்:33/2
எரி சொரி விழியும் இரண்டு வாள் எயிறு இரு பிறை சயிலம் இரண்டு தோள் முகில் – திருப்:386/9
முக சந்திர புருவம் சிலை விழியும் கயல் நீல முகில் அம் குழல் ஒளிர் தொங்கலோடு இசை வண்டுகள் பாட – திருப்:467/1
கோங்கு இளநீர் இளக வீங்கு பயோதரமும் வாங்கிய வேல் விழியும் இருள் கூரும் – திருப்:527/1
வேல் விழியும் குவியா குரல் மயில் காடை – திருப்:582/4
எஞ்சி இடையும் சுழல அம்பு விழியும் சுழல இன்ப ரச கொங்கை கரமும் கொளாமல் – திருப்:892/5
முற்று மதி முகமும் வானில் காரும் ஒத்த குழல் விழியும் வேய் நல் தோளும் – திருப்:1022/3
உனது முக கருணை மலர் ஓராறும் ஆறிரு கை திரள் புயமும் எழில் பணி கொள் வார் காது நீள் விழியும்
உபய பதம் மிசை குலவு சீர் ஏறு நூபுரமும் அந்த மார்பும் – திருப்:1140/3,4
உரையும் சென்றது நாவும் உலர்ந்தது விழியும் பஞ்சு பொல் ஆனது கண்டு அயல் – திருப்:1325/1
மேல்


விழியூடே (1)

கோடு ஆன மடவார்கள் முலை மீதே கூர் வேலை இணையான விழியூடே
ஊடாடி அவரோடும் உழலாதே ஊராக திகழ் பாதம் அருள்வாயே – திருப்:418/1,2
மேல்


விழியை (2)

வரைவில் பொய் மங்கையர் தங்கள் அஞ்சன விழியை உகந்து முகந்து கொண்டு அடி – திருப்:540/1
வாங்கு பகழி விழியை மோந்து பகலும் இரவும் வாய்ந்த துயிலை மிகவும் தணியாத – திருப்:634/3
மேல்


விழியோனே (1)

ஆர் அமுதமான தந்தி மணவாளா ஆறு முகம் ஆறிரண்டு விழியோனே
சூரர் கிளை மாள வென்ற கதிர் வேலா சோலைமலை மேவி நின்ற பெருமாளே – திருப்:1309/3,4
மேல்


விழிவலி (1)

தலைவலி மருத்தீடு காமாலை சோகை சுரம் விழிவலி வறட்சூலை காயாசுவாசம் வெகுசலம் – திருப்:166/1
மேல்


விழு (15)

விருப்பு எனும்படி மடி மிசையினில் விழு தொழில் தானே – திருப்:19/6
பல நிறம் இடைந்த விழு சிறை அலர்ந்த பரு மயில் அடைந்த குக வீரா – திருப்:120/7
பிறகு எலாம் விழு குழல் கங்குல் ஆரவெ வரும் மானார் – திருப்:178/4
சாஸ்த்ர வழிக்கு அதி தூரனை வேர் விழு தவ மூழ்கும் – திருப்:272/2
கன தன முலை மேல் விழு கபடனை நிரு மூடனை கழல் இணை பெற அருள்வாயே – திருப்:307/4
வெருட்டி மேல் விழு பப்பர மட்டைகள் மிகுத்த பாவிகள் வட்ட முகத்தினை – திருப்:429/5
சிரித்து சங்கு ஒளியாம் மினலாம் என உருக்கி கொங்கையினால் உற மேல் விழு
செணத்தில் சம்பளமே பறிகாரிகள் சில பேரை – திருப்:459/1,2
விழு திகழ் அழகி மரகத வடிவி விமலி முன் அருளும் முருகோனே – திருப்:493/5
துக்க சமுசார வலை மீன் அது என கூழில் விழு செத்தை என மூளும் ஒரு தீயில் மெழுகான உடல் – திருப்:566/3
கடின தட கும்ப நேர் என வளரும் இரு கொங்கை மேல் விழு கலவி தருகின்ற மாதரொடு உறவாடி – திருப்:625/1
மருள் ஆரும் காதலர் மேல் விழு மகளீர் வில் – திருப்:673/6
போற்றி நமக்கு இரையாம் எனவே கொள நாட்டில் ஒடுக்கு எனவே விழு போதினில் – திருப்:785/7
விழு தாது எனவே கருதாது உடலை வினை சேர்வதுவே புரிதாக – திருப்:830/1
விழு சுவரை அரிவையர்கள் படு குழியை நிலைமை என வீடு வாசலாய் மாட கூடமாய் – திருப்:858/6
மேல் நகம் அழுத்தி காட்டி தோதக விதத்தை காட்டி மேல் விழு நலத்தை காட்டும் மடவார்பால் – திருப்:1176/3
மேல்


விழுக்கு (1)

வினை தலம்தனில் அலகைகள் குதி கொள விழுக்கு உடைந்து மெய் உகு தசை கழுகு உண – திருப்:8/9
மேல்


விழுகிடு (1)

கமரில் விழுகிடு கெடுவிகள் திருடிகள்தமை நாடி – திருப்:1003/4
மேல்


விழுகின்ற (1)

மேல் விழுகின்ற பராக்கினில் உடை சோர – திருப்:582/2
மேல்


விழுகின்றது (1)

கலவி மயல் கொண்டு பல உடல் புணர்ந்து கருவில் விழுகின்றது இயல்போ தான் – திருப்:87/4
மேல்


விழுகின்றல் (1)

பண்டை வினை கொண்டு உழன்று வெந்து விழுகின்றல் கண்டு பங்கய பதங்கள் தந்து புகழ் ஓதும் – திருப்:39/3
மேல்


விழுகினும் (1)

உததி அதனிடை விழுகினும் எழுகினும் உழலுகினும் உனது அடி இணை எனது உயிர் – திருப்:1007/7
மேல்


விழுகுதல் (1)

குழுவில் ஒழுகுதல் தொழுகுதல் விழுகுதல் அழுகுதலும் இலி நலமிலி பொறையிலி – திருப்:930/3
மேல்


விழுங்கப்பட்டு (1)

விழுங்கப்பட்டு அறவே அறல் ஓதியர் விழியாலே – திருப்:490/2
மேல்


விழுங்கி (1)

அனையவர் உயிரை விழுங்கி மேலும் வெகுண்டு நாடும் – திருப்:386/6
மேல்


விழுங்கும் (1)

கதி அற உலகை விழுங்கும் மேக ஒழுங்கு போல – திருப்:387/4
மேல்


விழுத்தி (1)

மாயையூடு விழுத்தி அழுத்திகள் காம போக வினைக்குள் உனை பணி வாழ்வு இலாமல் மல சனனத்தினில் உழல்வேனோ – திருப்:597/4
மேல்


விழுது (1)

விழுப்பொடு உடல் தலை அழுக்கு மலமொடு கவிழ்த்து விழுது அழுது உகுப்ப அனைவரும் அருள்கூர – திருப்:444/6
மேல்


விழுந்தது (1)

மொழி தளர்ந்தது நாக்கு விழுந்தது அறிவே போய் – திருப்:1194/4
மேல்


விழுந்திட (3)

கோர கும்பியிலே விழுந்திட நினைவாகி – திருப்:189/6
அகித வஞ்சக பாவனையால் மயல் கொடு விழுந்திட ராகமும் நோய் பிணி – திருப்:852/5
தாரை மான் ஒரு சுக்கிரபன் பெற வாலி வாகு தலத்தில் விழுந்திட
சாத வாளி தொடுத்த முகுந்தனன் மருகோனே – திருப்:882/11,12
மேல்


விழுந்திடும் (1)

என விழுந்திடும் வார் முலை மேல் துகில் அலையவும் திரிவார் எவராயினும் – திருப்:852/3
மேல்


விழுந்து (24)

நிகரில் மதன் தேர் குன்று அற்று எரியில் விழுந்து ஏர் பொன்ற சிறிது – திருப்:67/11
சண்டன் தென் திசை நாடி விழுந்து அங்கும் சென்று எம தூதர்கள் – திருப்:95/9
இள முலை மினார் மோக மாயையில் விழுந்து தணியாமல் – திருப்:117/4
பரவை இடையே பாதகாசூரர் விழுந்து கதறி இடவே பாதசாதனன் உள் நெஞ்சு – திருப்:117/13
ஆழ் துயர் விழுந்து மாளும் எனை அன்புபுரிவாயே – திருப்:158/8
மான் அனைய மங்கைமார் மடு நாபியில் விழுந்து கீடம் இல் மாயும் மநு இன்ப ஆசை அது அறவே உன் – திருப்:202/3
சார்ந்து நாய் என அழிந்து விழுந்து உடல் மங்குவேனோ – திருப்:475/8
கதுப்புறு பல் அடைய விழுந்து உதடு நீர் சோர – திருப்:524/4
கல்லுக்கு நேரும் வஞ்ச உள்ளத்தர் மேல் விழுந்து கள்ள பயோதரங்கள் உடன் மேவி – திருப்:532/2
மடுவில் விழுந்து கிடந்து செம் தழல் மெழுகாகி – திருப்:540/4
வாய் புதைத்து விழுந்து ஐயோஐயோ என உதிரம் ஆறாய் – திருப்:543/12
சோலி பேசி முன் நாளில் இணங்கிய மாதர் போல் இரு தோளில் விழுந்து ஒரு – திருப்:683/3
உரு சேர் நீள் மருங்குல் பணை தோள் ஓதி கொண்ட உவப்பா மேல் விழுந்து திரிவோர்கள் – திருப்:711/2
மாலை மயக்கில் விழுந்து காம கலைக்குள் உளைந்து மாலில் அகப்பட நொந்து திரிவேனோ – திருப்:840/3
கறுத்த குஞ்சியும் வெளிறி எழும் கொத்து உருத்த வெண் பலும் அடைய விழுந்து உள் – திருப்:868/1
வேளை என வந்து தாளினில் விழுந்து வேடை கெட நண்பு பல பேசி – திருப்:970/2
அரிவையர் தங்கள் வலையில் விழுந்து அறிவு மெலிந்து தளராதே – திருப்:991/3
அடியில் விழுந்து ஆடு பரிபுரம் செம் சீர் அது அபயம் இடம் கீதம் அமையாதே – திருப்:1086/2
உந்தி வாவியில் விழுந்து இன்பமா முழுகி அன்பு ஒன்று இலாரொடு துவண்டு அணை மீதே – திருப்:1102/2
விததி கமழ் தென்றல் வர வீசி கோட்டிகள் முலைகளில் விழுந்து பரிதாபத்து ஆற்றினில் – திருப்:1173/7
அளக பாரமும் குலைய மேல் விழுந்து அதர பானம் உண்டு இயல் மாதர் – திருப்:1206/2
விழுந்து ஆழவே மூழ்க இடும் காலன் மேவி ஆவி விடும் காலமே நாயேன் வினை பாவம் – திருப்:1244/3
அதிர்ந்து ஓடவே காலன் விழுந்து ஓடவே கூர அலங்கார வேல் ஏவும் முருகோனே – திருப்:1244/6
வர ஒன்றும் பலியாது இனி என்ற பின் உறவும் பெண்டிரும் மோதி விழுந்து அழ – திருப்:1325/5
மேல்


விழுப்பன (1)

முடித்தலை விழுப்பன முழுக்க அடிமைப்பட முறைப்படு மறை திரள் அறியாத – திருப்:1251/3
மேல்


விழுப்பொடு (1)

விழுப்பொடு உடல் தலை அழுக்கு மலமொடு கவிழ்த்து விழுது அழுது உகுப்ப அனைவரும் அருள்கூர – திருப்:444/6
மேல்


விழும் (13)

டுண்டுண் டுண்டுண் டிண்டிண் டிண்டிண் டிடி என விழும் எழு படிகளும் அதிர்பட – திருப்:150/14
அடல் வடிவு நலம் இதனில் மட்க செருக்கி உளம் உருக நரை பெருக உடல் ஒக்க பழுத்து விழும்
அளவில் ஒரு பரம வெளியில் புக்கு இருக்க எனை நினையாதோ – திருப்:296/7,8
கொவ்வை வாய் நிட்டூரிகள் மேல் விழும் அவர் போலே – திருப்:483/4
ஓலமிட்ட சுரும்பு தனாதனா எனவே சிரத்தில் விழும் கை பளீர்பளீர் என – திருப்:543/1
எதிரெதிர் கண்டு ஓடி ஆட்கள் களவு அது அறிந்து ஆசை பூட்டி இடறி விழும் பாழி காட்டும் மட மாதர் – திருப்:574/1
படியும் நடுங்க விழும் பனம் பழம் எனவாகும் – திருப்:576/12
விழும் அடியார் முன் பழுது அற வேள் கந்தனும் என ஓதும் விறல் தாராய் – திருப்:665/4
அசடர் ஆக்கிகள் மார் மேலே படு முலைகள் காட்டிகள் கூசாதே விழும்
அழகு காட்டிகள் ஆரோடாகிலும் அன்பு போலே – திருப்:666/3,4
குவடு இளக கட்டி உந்தி மேல் விழும் அவர் மயலில் புக்கு அழிந்த பாவியை – திருப்:788/7
அவத்தமாய் சில படுகுழிதனில் விழும் விபத்தை நீக்கி உன் அடியவருடன் எனை – திருப்:959/7
நரகிலே விழும் அவலனை அசடனை வழிபடாத ஒர் திருடனை மருடனை – திருப்:1009/5
திங்கள் வேர்வுற அணைந்து இன்ப வாரியில் விழும் சிந்தையேன் எனவிதம் கரை சேர்வேன் – திருப்:1102/4
அகன்று ஆசையும் போய் விழும் பாழ் உடம்பால் அலந்தேனை அஞ்சல் என வேணும் – திருப்:1265/4
மேல்


விழும்படி (4)

வேர் விழும்படி செய்த ஏர் மெய் தமிழ் மறையோர் வாழ் – திருப்:717/14
கருதி இலங்கை அழித்து விடும்படி அவுணர் அடங்க மடிந்து விழும்படி
கதிரவன் இந்து விளங்கி வரும்படி விடு மாயன் – திருப்:771/9,10
மதன ராஜனை வெந்து விழும்படி முனி பாலம் – திருப்:1177/12
ஆடிய பம்பரம் முன் சுழன்று எதிர் ஓடி விழும்படி கண்டது ஒன்று உற – திருப்:1180/7
மேல்


விழுமிய (1)

விழுமிய பொன் பதங்கள் பாடற்கு வினவாதோ – திருப்:1166/8
மேல்


விழுவாரே (1)

வாதை நமன் தன் வருந்திடும் குழி விழுவாரே – திருப்:707/8
மேல்


விழுவி (1)

ஞானமும் கெட அடைய விழுவி ஆழத்து அழுந்தி மெலியாதே – திருப்:222/2
மேல்


விழுவினால் (1)

விழுவினால் களை எழும் அதால் பெரு வீரா பாராய் வீணே மேவாது எனை ஆளாய் – திருப்:1063/4
மேல்


விழுவேனை (1)

ஒன்று அம்பு ஒன்று விழி கன்ற அங்கம் குழைய உந்தி என்கின்ற மடு விழுவேனை
உன் சிலம்பும் கனக தண்டையும் கிண்கிணியும் ஒண் கடம்பும் புனையும் அடி சேராய் – திருப்:18/3,4
மேல்


விழுவேனோ (1)

திருட்டு முலை பெண் மருட்டு வலைக்குள் தெவிட்டு கலைக்குள் விழுவேனோ – திருப்:519/4
மேல்


விழுவோனே (1)

வீர ப்ரதாப பஞ்ச பாணத்தினால் மயங்கி வேடிச்சி காலில் அன்று விழுவோனே – திருப்:709/6
மேல்


விழை (3)

மிக நிலா எறித்த அமுத வேணி நிற்க விழை சுவாமி வெற்பில் உறைவோனே – திருப்:229/7
குழை இள வள்ளை இடை சிறு வல்லி குய முலை கொள்ளை விழை மேவி – திருப்:658/2
விழை மருக கொக்கில் சமுத்ரத்தில் உற்றவனை நெறுநெறென வெட்டி உக்ர சத்தி தனிப்படைய – திருப்:875/15
மேல்


விழைக்குள் (1)

நிச்சிக்கு அச்சப்பட்டு சிக்கற்று ஒப்புக்கொப்புக்கு உயர்வாகி நெளித்த சுளித்த விழைக்குள் அழைத்து மை – திருப்:526/3
மேல்


விழைகிலன் (1)

உவப்பொடு உன் புகழ் துதி செய விழைகிலன் மலை போலே – திருப்:8/4
மேல்


விழைகிலை (1)

பாப்பணியன் அருள் வீட்டை விழைகிலை நாக்கின் நுனி கொடு ஏத்த அறிகிலை – திருப்:617/3
மேல்


விழைந்து (2)

தொனி எழ விழைந்து கொடு நகம் இசைந்து தோள் மிசை துயில அவச இன்ப மேவுதல் ஒழிவேனோ – திருப்:625/4
விளங்கு கடம்பு விழைந்து அணி தண்டை விதம் கொள் சதங்கை அடி தாராய் – திருப்:973/4
மேல்


விழைந்துமே (1)

துன்று பொன் அங்கையின் மீது கண்டு அவரோடு விழைந்துமே கூடி இன்புறு மங்கையோரால் – திருப்:456/9
மேல்


விழையும் (3)

விழையும் இள நகை தளவு அல களவு என வியன் நாபி – திருப்:374/4
அநுதினமும் உவகை மிஞ்ச சுக நெறியை விழைவு கொண்டிட்டு அவ நெறியின் விழையும் ஒன்றை தவிர்வேனோ – திருப்:618/2
விழையும் மனிதரையும் முநிவரையும் அவர் உயிர் துணிய – திருப்:1278/1
மேல்


விழைவு (3)

பலவின் முது பழம் விழைவு செய்து ஒழுகிய நறவு நிறை வயல் கமுகு அடர் பொழில் திகழ் – திருப்:163/15
அநுதினமும் உவகை மிஞ்ச சுக நெறியை விழைவு கொண்டிட்டு அவ நெறியின் விழையும் ஒன்றை தவிர்வேனோ – திருப்:618/2
மிகவும் இராப்பகல் பிறிது பராக்கு அற விழைவு குரா புனையும் குமார – திருப்:986/2
மேல்


விள் (2)

விள் துற்று அருள் பதி கண்டுற்று அருள் கொடு மிண்டி செயல் இனி ரம்பி துருவோடு – திருப்:444/3
வள்ளி சன்மார்க்கம் விள் ஐக்கு நோக்க வல்லைக்குள் ஏற்றும் இளையோனே – திருப்:534/7
மேல்


விள்ள (4)

உள்ள மோகத்து இருளை விள்ள மோக பொருளை உள்ள மோகத்து அருளி உறவாகி – திருப்:246/2
முட்ட உண்மை சொல்லு செட்டி திண்மை கொள்ள முட்ட நன்மை விள்ள வருவோனே – திருப்:606/5
அரு வரை விள்ள அயில் விடு மள்ள அணி வயல் வெள்ளி நகர் வாழ்வே – திருப்:659/7
அலை கோட்டு வெள்ளம் மலைமாக்கள் விள்ள மலை வீழ்த்த வல்ல அயில் மோகா – திருப்:1230/7
மேல்


விள (2)

பழநிதனில் போய் உற்பவ வினை விள கள் சேர் வெட்சி குரவு – திருப்:104/7
மினுக்கி ஓலைகள் பிலுக்கியே வளை துலக்கியே விள நகைத்து கீழ் விழி – திருப்:631/3
மேல்


விளக்க (1)

விளக்க சுரர் தர வாழ் தரு பிரப்புத்வ குமார சொரூபக – திருப்:947/7
மேல்


விளக்கம் (1)

தீப விளக்கம் காண எனக்கு உன் சீதள பத்மம் தருவாயே – திருப்:497/4
மேல்


விளக்கி (1)

தெரிதர விளக்கி ஞான தரிசநம் அளித்து வீறு திருவடி எனக்கு நேர்வது ஒரு நாளே – திருப்:138/4
மேல்


விளக்கிகள் (1)

மாசுற்று ஏறிய பித்தளையில் பணி நீறு இட்டே ஒளி பற்ற விளக்கிகள்
மார்பில் காதினில் இட்ட பிலுக்கிகள் அதி மோக – திருப்:1317/5,6
மேல்


விளக்கியே (1)

விளக்கியே குழை இட்ட புரட்டிகள் தமக்கு மால் கொடு நிற்கும் மருள்தனை – திருப்:429/7
மேல்


விளக்கு (3)

இருப்பு அகத்து தளத்து மேல் விளக்கு எடுத்து படுத்து மேல் இருத்தி வைத்து பசப்பியே கொண்டு காசு தணியாது – திருப்:66/3
பதினொரு ருத்திராதிகள் தபனம் விளக்கு மாளிகை பரிவொடு நிற்கும் ஈசுர சுரலோக – திருப்:128/7
பாவலோர்கள் கிளைக்கு என்றும் வாழ்வு அருள் சீல ஞால விளக்கு இன்ப சீவக – திருப்:175/3
மேல்


விளங்க (17)

கொங்கைகள் குலுங்க வளை செம் கையில் விளங்க இருள் கொண்டலை அடைந்த குழல் வண்டு பாட – திருப்:50/1
காணுதல் கூர் தவம் செய் யோகிகளாய் விளங்க அருள்வாயே – திருப்:82/8
ஆரணசார மந்திர வேதம் எல்லாம் விளங்க ஆதிரையானை நின்று தாழ்வன் எனா வணங்கும் – திருப்:82/9
விரை மருவு மலர் அணிந்த கரிய புரி குழல் சரிந்து விழ வதன மதி விளங்க அதி மோக – திருப்:199/1
அமுத நிலையில் விரல் உகி ரேகை தைக்க மணி போல் விளங்க – திருப்:398/2
சொர்க்க தலமும் புலவர் வர்க்கமும் விளங்க வரு பெருமாளே – திருப்:572/48
நீ தயவதாய் இரங்கி நேச அருளே புரிந்து நீதி நெறியே விளங்க உபதேச – திருப்:611/5
வளம் மிகுந்த குன்ற நகர் புரந்து துங்க மலை விளங்க வந்த பெருமாளே – திருப்:623/8
வேய் போலவும் திரண்ட தோள் மாதர் வந்து இறைஞ்சு வேலூர் விளங்க வந்த பெருமாளே – திருப்:667/8
கணகண என வீர தண்டை சரணம் அதிலே விளங்க கலப மயில் மேல் உகந்த குமரேசா – திருப்:692/5
தேவர் யாவரும் திரண்டு பாரின் மீது வந்து இறைஞ்சு தேவனூர் விளங்க வந்த பெருமாளே – திருப்:734/8
தேவர் யாவரும் திரண்டு பாரின் மீது வந்து இறைஞ்சு தேவனூர் விளங்க வந்த பெருமாளே – திருப்:735/8
உபநிடம் அதனை விளங்க நீ அருள்புரிவாயே – திருப்:745/8
இலங்கு தர தமிழ் விளங்க வரு திரு இலஞ்சி மருவிய பெருமாளே – திருப்:971/8
மொய் வார் நிமிர்ந்த கொங்கை மெய் மாதர் வந்து இறைஞ்சு முள்வாய் விளங்க நின்ற பெருமாளே – திருப்:989/8
செய வரு துங்க முகமும் விளங்க முலைகள் குலுங்க வரு மோக – திருப்:991/2
வாசவன் அன்பு விளங்க நின்ற அசுரேசர் குலங்கள் அடங்கலும் கெட – திருப்:1180/9
மேல்


விளங்கலுற்ற (1)

தினை விளங்கலுற்ற புன இளம் குறத்தி செயல் அறிந்து அணைக்கும் மணி மார்பா – திருப்:250/7
மேல்


விளங்கி (4)

இருள் அற விளங்கி ஆறு முகமொடு கலந்து பேதம் இலை என இரண்டு பேரும் அழகான – திருப்:205/2
அரி அயன் அறிந்திடாத அடி இணை சிவந்த பாதம் அடி என விளங்கி ஆடு நடராஜன் – திருப்:205/5
உபய பத மால் விளங்கி இகபரமுமே ஏவ இன்பம் உதவி எனை ஆள அன்பு தருவாயே – திருப்:220/6
கதிரவன் இந்து விளங்கி வரும்படி விடு மாயன் – திருப்:771/10
மேல்


விளங்கிய (7)

திரு ஒன்றி விளங்கிய அண்டர்கள் மனையின் தயிர் உண்டவன் எண் திசை – திருப்:14/9
திருச்செந்தூர் நகரிக்குள் விளங்கிய பெருமாளே – திருப்:73/16
கண்டு மகிழ்ந்து அழகாய் இருந்து இசை கொண்டு விளங்கிய நாளில் அன்போடு – திருப்:193/11
அருள் புனை முராரி மருக விளங்கிய மயில் ஏறி – திருப்:236/14
மலையில் விளங்கிய கந்த என்று உனை மகிழ்வொடு வந்தி செய் மைந்தன் என்று எனை – திருப்:576/15
மூதறிவு உந்திய தீக்ஷை செப்பிய ஞானம் விளங்கிய மூர்த்தி அற்புத – திருப்:921/15
பகர வளங்களு நிகர விளங்கிய இருளை விடிந்தது நிலவாலே – திருப்:958/2
மேல்


விளங்கு (20)

ஆதரவால் விளங்கு பூரண ஞானம் மிஞ்சு முரவோனே – திருப்:82/10
நிலம் முதல் விளங்கு நலம் மருவு செந்தில் நிலை பெற இருந்த முருகோனே – திருப்:87/6
கருடனுடன் வீறு ஆன கேதனம் விளங்கு மதிலினொடு மா மாட மேடைகள் துலங்கு – திருப்:117/11
வேலை விடு கந்த காவிரி விளங்கு கார் கலிசை வந்த சேவகன் வணங்க – திருப்:158/15
வளை குலம் அலங்கு காவிரியின் வடபுறம் சுவாமிமலை மிசை விளங்கு தேவர் பெருமாளே – திருப்:205/8
குரை கடல்களே அதிர்ந்து வருவது எனவே விளங்கு குருமலையின் மேல் அமர்ந்த பெருமாளே – திருப்:220/8
நிலைபெறும் திருத்தணியில் விளங்கு சித்ர நெடிய குன்றில் நிற்கும் முருகோனே – திருப்:250/6
அநங்கன் மைத்துன வேளே கலாபியின் விளங்கு செய்ப்பதி வேலாயுதா வியன் – திருப்:364/15
சோணாசலேச பூண் ஆரம் நீடு தோள் ஆறும்ஆறும் விளங்கு நாதா – திருப்:411/5
தூண் ஓடி சுடர் ஆகாசத்தை அணைந்து விளங்கு அருணாசலம் திகழ் தம்பிரானே – திருப்:412/24
அமரர் முதல் அன்பர் முநிவர்கள் வணங்கி அடி தொழ விளங்கு வயலூரா – திருப்:553/6
தெருளுறும் அன்பர் பரவ விளங்கு திரிசிர குன்றில் முதல் நாளில் – திருப்:560/7
கந்தா அரன்தன் மைந்தா விளங்கு கன்று ஆ முகுந்தன் மருகோனே – திருப்:586/5
தெளியும் மந்த்ர கலா பாய் யோகிகள் அயல் விளங்கு சுவாமீ காமரு – திருப்:876/15
வானவர் புகழ்ந்த கானவர் பயந்த மானொடு விளங்கு மணி மார்பா – திருப்:970/7
விளங்கு கடம்பு விழைந்து அணி தண்டை விதம் கொள் சதங்கை அடி தாராய் – திருப்:973/4
விரை மிகு சந்து பொழில்கள் துலங்கு விசுவை விளங்கு பெருமாளே – திருப்:991/8
விளங்கு தீபம் கொண்டு உனை வழிபட அருள்வாயே – திருப்:1072/4
நெகிழ்ந்து சடலம் தளர்ந்து விளங்கு விழி அங்கு இருண்டு நினைந்த மதியும் கலங்கி மனையாள் கண்டு – திருப்:1167/2
வென்றி விளங்கு குன்றவர் வஞ்சி விஞ்சிய கொங்கை புணர் மார்பா – திருப்:1254/5
மேல்


விளங்குகின்ற (2)

ஆறும் ஆய சஞ்சலங்கள் வேறு அதா விளங்குகின்ற ஆரணம் ஆகமம் கடந்த கலையான – திருப்:734/2
சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற சோலைமலை வந்து உகந்த பெருமாளே – திருப்:1312/8
மேல்


விளங்கும் (13)

சுருள் அளக பார கொங்கை மகளிர் வசமாய் இசைந்து சுரத க்ரியையால் விளங்கும் மதன் நூலே – திருப்:161/1
பதுமம் மிசை வண்டு அலம்பு சுனை பல விளங்கும் துங்க பழநி மலை வந்து அமர்ந்த பெருமாளே – திருப்:181/8
குறைவற நிறைந்த மோன நிர்க்குணம் அது பொருந்தி வீடு உற குருமலை விளங்கும் ஞான சற்குருநாதா – திருப்:211/3
சிறை தளை விளங்கும் பேர் முடி புயல் உடன் அடங்கவே பிழைத்து இமையவர்கள் தங்கள் ஊர் புக சமர் ஆடி – திருப்:211/5
மேதினி இறைஞ்சும் அருணாபுரி விளங்கும் திரு வீதியில் எழுந்தருளி நின்ற பெருமாளே – திருப்:413/8
புகழ் விளங்கும் கவுரி பங்கன் குரு எனும் சிங்காரம் கொண்டு – திருப்:500/20
அமை விளங்கும் புலிசரம் பொன் திரு நடம் கொண்டார் கந்த அம் பெருமாளே – திருப்:500/24
தெருவில் விளங்கும் சிராப்பளி மலை மீதே – திருப்:549/14
கோபுரம் எங்கும் விளங்கும் மங்கல வயலூரா – திருப்:707/14
வர இருவினை அற உணர்வொடு தூங்குவார்க்கே விளங்கும் அநுபூதி – திருப்:753/3
ஏர் கரந்தை அறுகோடு கொன்றை மதி ஆறு அணிந்த சடையார் விளங்கும் எழில் – திருப்:855/15
வில் அங்கை முறிந்து ஓடி இடங்கள் வளைத்து ஏறு விளங்கும் முகிற்கு ஆன மருகோனே – திருப்:881/6
மாய்ந்தால் விளங்கும் அது ஒன்றினை அருளாயேல் – திருப்:1188/4
மேல்


விளங்கும்படிக்கு (1)

நினது வழி அடிமையும் விளங்கும்படிக்கு இனிது உணர்த்தி அருள்வாயே – திருப்:1124/8
மேல்


விளப்பு (1)

விளப்பு என மேல் என்று இடக்கு அயனாரும் விருப்புற வேதம் புகல்வோனே – திருப்:249/6
மேல்


விளம் (1)

துத்தி நச்சு அரா விளம் பிச்சி நொச்சி கூவிளம் சுக்கிலக்கலா அமிர்த பிறை சூதம் – திருப்:1252/1
மேல்


விளம்ப (3)

எனது தலை மிசை அணிந்து அழுதழுது அருள் விரும்பி இனிய புகழ்தனை விளம்ப அருள்தாராய் – திருப்:199/4
அடுத்த மைந்தரும் வசைகள் விளம்ப சடமாகி – திருப்:868/6
ஆறெட்டுமாய் விரிந்தும் ஆறெட்டுமாகி நின்று ஆருக்குமே விளம்ப அறியாதே – திருப்:1242/3
மேல்


விளம்பத்தக்கன (1)

விரும்பத்தக்கன போகமும் மோகமும் விளம்பத்தக்கன ஞானமும் மானமும் – திருப்:490/3
மேல்


விளம்பவும் (1)

ஆரவார நயத்த குணங்களில் வேளின் நூல்களை கற்ற விளம்பவும்
ஆகும் மோக விபத்தும் ஒழிந்து உனை அடைவேனோ – திருப்:882/7,8
மேல்


விளம்பி (1)

வேத புராணம் விளம்பி நீல முராரியர் தங்கை மேலொடு கீழ் உலகங்கள் தரு பேதை – திருப்:1264/7
மேல்


விளம்பிய (2)

இன்புறவே மனுநூல் விளம்பிய கந்த வேளே – திருப்:468/12
தெளிவு கொண்டு அடியார்க்கு விளம்பிய பெருமாளே – திருப்:1194/16
மேல்


விளம்பியர் (1)

மானை நேர் விழி ஒத்த மடந்தையர் பாலை நேர் மொழி ஒத்து விளம்பியர்
வாச மா மலர் கட்டும் அரம்பையர் இரு தோளும் – திருப்:882/1,2
மேல்


விளம்பு (3)

சரணமும் வைத்து பெரும் ப்ரபந்தம் விளம்பு காள – திருப்:322/4
திருப்புகழ் விளம்பு என் முன் அற்புதம் எழுந்தருள் குக விராலி – திருப்:572/42
விரைந்து ஏகவே வாசி துரந்து ஓடியே ஞான விளம்பு ஓசையே பேசி வரவேணும் – திருப்:1244/4
மேல்


விளம்பும் (1)

வீர மதன் நூல் விளம்பும் போக மட மாதர் தங்கள் வேல் விழியினால் மயங்கி புவி மீதே – திருப்:1311/1
மேல்


விளம்புவதோ (1)

அதி மத புராணமும் சுருதிகளும் ஆகி நின்று அபரிமிதமாய் விளம்புவதோ தான் – திருப்:1246/4
மேல்


விளர்க்க (1)

குமுதம் விளர்க்க தடம் குலாவிய நிலவு எழு முத்தை புனைந்த பாரிய – திருப்:788/5
மேல்


விளவின் (1)

விளவின் இள இலை தளவு குவளை கமழ் பவள நிற வெட்சி திரு தாள் வணங்குவேனோ – திருப்:1222/4
மேல்


விளவு (1)

விளவு சிறு பூளை நகுதலையொடு ஆறு விட அரவு சூடு அதி பார – திருப்:245/6
மேல்


விளா (2)

வேழம் உண்ட விளா கனி அது போல மேனி கொண்டு வியாபக மயல் ஊறி – திருப்:653/1
நேரோடம் விளா முதலார் சடை எம்பெருமானே – திருப்:775/8
மேல்


விளாவி (1)

வரும் மத யானை கோடு அவை திருகி விளாவி காய் கனி மதுகையில் வீழ சாடி அ சதம் மா புள் – திருப்:1274/6
மேல்


விளாவும் (1)

வேயும் கணியும் விளாவும் படு புனம் மேவும் சிறுமி தன் மணவாளா – திருப்:1036/5
மேல்


விளித்து (1)

விளித்து உன் பாதுகை நீ தர நான் அருள்பெறுவேனோ – திருப்:29/8
மேல்


விளியா (1)

உழலும் விருப்புடன் ஓது பல சவலை கலை தேடி ஒரு பயனை தெளியாது விளியா முன் – திருப்:796/3
மேல்


விளிவுறு (1)

வினையனை உரை மொழி சோர்ந்த பாவியை விளிவுறு நரகிடை வீழ்ந்த மோடனை – திருப்:365/7
மேல்


விளை (20)

முருகு அவிழ் துணர்கள் உகுத்து காய் தினை விளை நடு இதணில் இருப்பை காட்டிய – திருப்:33/13
நூல் அநந்த கோடி தேடி மால் மிகுந்து பார் உளோரை நூறு செம் சொல் கூறி மாறி விளை தீமை – திருப்:70/3
பழனத்து உழவர்கள் ஏரிடவே விளை கழனி புரவிகள் போதவும் மீறிய – திருப்:136/15
நவலோகமும் கை தொழ நிச தேவ அலங்கிருத நலமான விஞ்சை கரு விளை கோவே – திருப்:156/6
ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை சோழ மண்டலம் மீதே மநோகர – திருப்:170/11
சுக்கிலம் விளை புழுவொடு அக்கையும் அழுக்கும் மயிர் சங்கு மூளை – திருப்:217/2
அசலம் மிசை விளை புனம் அதில் இனிது உறை தனி மானும் – திருப்:374/10
இருவினை ஊண் பசும் பை கரு விளை கூன் குடம்பை இடர் அடை பாழ் பொதும்பு அகித வாரி – திருப்:402/1
வலிய சிங்கமும் கரடியும் உழுவையும் உறை செழும் புனம் தினை விளை இதண் மிசை – திருப்:410/11
அத்தி பால் பல நாடி குழாய் அள் வழுப்பு சார் வலமே விளை ஊளை கொள் – திருப்:480/3
தளவன முறுவலும் அமுத குமுதமும் விளை நறவு இனிய மொழியும் இனையது என – திருப்:572/9
நத்து அனைய கண்டமும் வெண்முத்து விளை விண்டு அனைய எழில் தோளும் – திருப்:572/12
நடாத சுழி மூல விந்து நள் ஆவி விளை ஞான நம்ப நபோ மணி சமான துங்க வடி வேலா – திருப்:579/6
விளை வயலூடு இடை வளை விளையாடிய வெள்ளி நகர்க்கு அமர்ந்த வேலாயுத மேவும் தேவர்கள் தம்பிரானே – திருப்:664/8
விளை தனம் கவர்ந்திடு பல மனதியர் அயல் தனங்களும் தமது என நினைபவர் – திருப்:825/7
கலப மயிலின் மிசை ஏறி வேத நெறி பரவும் அமரர் குடியேற நாளும் விளை
கடிய கொடிய வினை வீழ வேலை விட வந்த வாழ்வே – திருப்:859/11,12
விளை பகுதி பயப்பு அளவுற்று அமைத்தது என கருத்த அமைவில் – திருப்:1021/3
வெற்றி மிகு சிலையினால் மிக்கோர்தம் வித்து விளை புனமும் வேய் முத்து ஈனும் – திருப்:1022/15
கொளகொள என அளவில் புழு நெளுநெளு என விளை குருதி குமுகுமு என இடை வழியில் வர நாறும் – திருப்:1093/2
வேடர் நாட்டில் விளை புன ஏனல் காத்த சிறுமியை வேட மாற்றி வழிபடும் இளையோனே – திருப்:1215/6
மேல்


விளைக்க (1)

மறு அறு கற்பில் சிறந்த சீதையை விதனம் விளைக்க குரங்கினால் அவன் – திருப்:788/11
மேல்


விளைக்கவும் (1)

கலை நெகிழ்க்கவும் மயல் விளைக்கவும் நயம் கொண்டு அங்கு இருந்தே – திருப்:702/7
மேல்


விளைக்கும் (2)

பனவி பங்கப்பட்டு அப்படி வெட்கும்படி முனிந்து அற்றை கொற்றம் விளைக்கும்
பரமர் வந்திக்க கக்சியில் நிற்கும் பெருமாளே – திருப்:309/15,16
மன நினை சுத்தம் சூதுகாரிகள் அமளி விளைக்கும் கூளி மூலிகள் – திருப்:966/1
மேல்


விளைகின்ற (1)

விரகம் விளைகின்ற கழு நீரை சேர்த்து அகில் ம்ருகமத மிகுந்த பனி நீரை தேக்கியே – திருப்:1173/5
மேல்


விளைத்த (3)

தழையும் மரமும் நிலத்தில் மடிய அமரை விளைத்த தநுவை உடைய சமர்த்தன் மருகோனே – திருப்:186/6
பரவு வரி கயல் குவிய குயில் கிளி ஒத்து உரை பதற பவள நிறத்து அதரம் விளைத்த அமுதூறல் – திருப்:737/1
காதல் மிக உற்று மா தினை விளைத்த கானக குறத்தி மணவாளா – திருப்:1027/5
மேல்


விளைத்தது (1)

வெடித்து அமணர் கழுவேற ஒருத்தி கணவனும் மீள விளைத்தது ஒரு தமிழ் பாடு புலவோனே – திருப்:299/6
மேல்


விளைத்தாய் (1)

விளைத்தாய் குடி வாழ் அமரோர் சிறை மிடி தீர – திருப்:750/14
மேல்


விளைத்திடு (1)

வேலை போல் விழி இட்டு மருட்டிகள் காம க்ரோதம் விளைத்திடு துட்டிகள் – திருப்:366/1
மேல்


விளைத்திடும் (4)

விளைத்திடும் பல கணிகையர் தமது பொய் மனத்தை நம்பிய சிறியனை வெறியனை – திருப்:19/7
குவளை பூசல் விளைத்திடும் அம் கயல் கடுவது ஆம் எனும் மை கண் மடந்தையர் – திருப்:555/1
குரு மொழி தவம் உடை புலவரை சிறையில் வைத்து அறவும் உக்கிரம் விளைத்திடும் அரக்கரை முழு – திருப்:668/9
செனித்திடும் சலம் சாழலும் ஊழலும் விளைத்திடும் குடல் பீறியும் மீறிய – திருப்:869/1
மேல்


விளைத்து (18)

மோகம் விளைத்து விதத்துடன் இளைஞோரை – திருப்:113/2
கலகம் விளைத்து கலந்து மண்டு அணை அங்கம் மீதே – திருப்:137/4
மால் விளைத்து மனத்தை அழித்திடு மட மாதர் – திருப்:252/6
உறு மலர் பாயலில் துயர் விளைத்து ஊடலுற்று உயர் பொருட்கு ஓதி உட்படு மாதர் – திருப்:377/3
கறுவி வட்டை பின் துரத்தி பொருது அபசயம் விளைத்து செப்பு அடித்து குலவிய – திருப்:408/3
புரி அட்டகம் இட்டு அது கட்டி இறுக்கி அடி குத்து என அச்சம் விளைத்து அலற – திருப்:558/3
தழுவி அநுராகமும் விளைத்து மா யாக்கைதனையும் அரு நாளையும் அவத்திலே போக்குதலை – திருப்:823/7
வம்புகள் விளைத்து நண்புகள் கொடுத்து மங்கி நரகத்தில் மெலியாமல் – திருப்:853/3
முட்ட மருட்டி இரு குழை தொட்ட கடைக்கண் இயல் என மொட்பை விளைத்து முறை அளித்திடு மாதர் – திருப்:927/1
சேரும் ஓவியம் என சடம் மினுக்கி வெகு ஆசை நேசமும் விளைத்து இளைத்து இடை உற்ற வரி – திருப்:960/3
முறுவல் விளைத்து துணிந்து தம் தெரு முன்றிலூடே – திருப்:1013/4
புணர்ச்சி விளைத்து உருக்கு பரத்தையர் மோக – திருப்:1020/6
செழு மா மணி பொன் நகர் பாழ்படுத்து செழு தீ விளைத்து மதில் கோலி – திருப்:1068/7
நணுகி மயலே விளைத்து முலையை விலை கூறி விற்று லளிதம் உடனே பசப்பி உறவாடி – திருப்:1098/2
மாலை மயக்கை விளைத்து நல் பொருள் வாச முலைக்குள் அகப்படுத்தி இல் – திருப்:1147/5
காலனை உதைத்து காட்டி ஆவியை வதைத்து காட்டி காரணம் விளைத்து காட்டி ஒரு காலம் – திருப்:1176/5
சரசத்தை விளைத்து முலை கிரி புளகிக்க அணைத்து நக குறிதனை – திருப்:1178/5
கொடிய பொருப்பை குத்தி முறித்து சமரம் விளைத்து தற்பரம் உற்று – திருப்:1321/15
மேல்


விளைந்த (5)

மறு இலாத தினை விளைந்த புனம் விடாமல் இதண் இருந்து வலிய காவல் புனை அணங்கின் மணவாளா – திருப்:231/7
பரவு மகர முகரமும் மேவலுற்ற சகரால் விளைந்த
தமரம் திமிரம் பிரபல மோக ரத்ந சல ராசி கொண்ட – திருப்:398/13,14
மருள் கொடு சென்று பரிவுடன் அன்று மலையில் விளைந்த தினை காவல் – திருப்:560/5
கெருவம் பற்றி இகல் விளைந்த சூரோடு தளம் அஞ்ச பொருது எழுந்து தீ உகள் – திருப்:856/15
மாங்கனி உடைந்து தேங்க வயல் வந்து மாண்பு நெல் விளைந்த வள நாடா – திருப்:899/7
மேல்


விளைந்தது (1)

ஊரும் உலகும் பழைய பேர் உகம் விளைந்தது என ஓர் இரவு வந்து எனது சிந்தை அழியாதே – திருப்:413/3
மேல்


விளைந்திட (2)

அடல் பொருத பூசலே விளைந்திட எதிர் பொரவொணாமல் ஏக சங்கர – திருப்:76/9
ஆர் அமுது உண்டு அணை மீதில் இருந்து அநுராகம் விளைந்திட விளையாடி – திருப்:1262/3
மேல்


விளைந்து (4)

அவச மோகம் விளைந்து தளைந்திட அணை மீதே – திருப்:27/2
அவசம் விளைந்து விடாய்த்து அடர் முலை மேல் வீழ்ந்து – திருப்:549/2
இனியது ஒரு இன்பம் விளைந்து அளைந்து பொய் வனிதையர் தங்கள் மருங்கி – திருப்:576/7
போகம் அடங்கலையும் புணர்ந்து அநுராகம் விளைந்து வரும் பிழை – திருப்:1180/3
மேல்


விளைப்பவர் (2)

பதறி எச்சிலை இட்டு மருத்து இடு விரவு குத்திர வித்தை விளைப்பவர்
பல விதத்திலும் அற்பர் என சொல்லும் மட மாதர் – திருப்:281/3,4
யாவரோடு நகைப்பவர் வேறு கூறு விளைப்பவர் ஆலகால விழிச்சிகள் மலை போலும் – திருப்:1214/2
மேல்


விளைப்பையும் (1)

எத்தனை நினைப்பையும் விளைப்பையும் மயக்கமுறல் எத்தனை சலிப்பொடு கலிப்பையும் மிடல் பெருமை – திருப்:217/5
மேல்


விளைய (8)

இன்பம் விளைய அன்பில் அணையும் என்றும் இளைய பெருமாளே – திருப்:84/8
புதுமை விளைய அது பரமாபரிக்க இணை தோளும் ஒன்றி அதி சுக கலையாலே – திருப்:398/9
மயல் விளைய அரிவையர்கள் கைப்பட்டு எய்த்து மிக மனம் அழியும் அடிமையை நினைத்து சொர்க்க பதி – திருப்:895/7
இன்பம் விளைய அன்பின் அணையும் என்றும் இளைய பெருமளே – திருப்:1067/8
விளைய ம்ருகமத முகுள முலை புளகம் எழ நுதலில் வியர்வு வர அணி சிதற மது மாலை – திருப்:1096/2
குனகி ஒரு மயில் போல வாரா மனோ லீலை விளைய வினை நினையாமலே ஏகி மீளாத – திருப்:1153/1
மனம் உருக மத ராஜ கோல் ஆடு மா பூசல் விளைய விழி சுழலாடி மேல் ஓதி போய் மீள – திருப்:1153/5
இதம் விளைய இருவர் எனும் அளவு காட்ட அரிய அநுராகத்து – திருப்:1201/6
மேல்


விளையா (1)

துரிய நிலையே கண்ட முத்தர் இதய கமலம்அதனில் விளையா நின்ற அற்புத சுபோத சுக – திருப்:160/3
மேல்


விளையாட்டு (1)

வேலை உறை நீட்டி வேலைதனில் ஓட்டு வேலை விளையாட்டு வயலூரா – திருப்:901/6
மேல்


விளையாட (8)

அந்த நாடுடன் கூடி விளையாட அருள்புரிவாயே – திருப்:174/8
விடுத்த கூளிகள் தித்திகு தித்தென விளையாட – திருப்:273/10
கூவி கோழி வாழி என மயில் ஆலித்து ஆலகாலம் என உயர் கூளி சேனை வான மிசைதனில் விளையாட
கோர தீர சூரனுடை வினை பாற சீறல் ஏனபதிதனை கோல காலமாக அமர் செய்த வடி வேலா – திருப்:361/5,6
திக்கு முகிலாட அரி ஆட அயன் ஆட சிவன் ஒத்து விளையாட பரை ஆட வரர் ஆட பல – திருப்:566/11
அமணர் கழுவில் விளையாட வாது படை கருது குமர குருநாத நீதி உளது – திருப்:859/15
மட்டிட்ட இரத்த குருதியில் விளையாட – திருப்:1172/10
தவம் மாதவங்கள் பயில் அடியார் கணங்களொடு தயவாய் மகிழ்ந்து தினம் விளையாட
தமியேன் மலங்கள் இருவினை நோய் இடிந்து அலற ததி நாளும் வந்தது என் முன் வரவேணும் – திருப்:1241/3,4
படிப்பன திருப்புகழ் எடுப்பன முடிப்பன பயிற்றி அலகை குலம் விளையாட
பகைத்து எழும் அரக்கரை இமைப்பொழுதினில் பொடிபட பொருது உழக்கிய பெருமாளே – திருப்:1251/7,8
மேல்


விளையாடலுக்கு (1)

விலையாக மிக்க செம்பொன் வரவே பரப்பி வஞ்ச விளையாடலுக்கு இசைந்து சில நாள் மேல் – திருப்:238/2
மேல்


விளையாடி (24)

நா இன்ப ரசம் அது ஆன ஆநந்த அருவி பாய நாதங்களோடு குலாவி விளையாடி – திருப்:162/2
மடி மீது அடுத்து விளையாடி நித்தம் மணி வாயில் முத்தி தரவேணும் – திருப்:218/4
அழைத்து சக்கிர கிரி வளை படி கொடு விளையாடி – திருப்:276/6
கலியாண சுபுத்திரன் ஆக குற மாதுதனக்கு விநோத கவின் ஆரு புயத்தில் உலாவி விளையாடி
களிகூரும் உனை துணை தேடும் அடியேனை சுகப்படவே கடன் ஆகும் இது கனம் ஆகும் முருகோனே – திருப்:277/5,6
பதி எங்கிலும் இருந்து விளையாடி பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே – திருப்:303/4
அழகிய மா பாகசாதனன் அமரரும் ஊர் பூத மாறு செய் அவுணர் தம் மா சேனை தூள் எழ விளையாடி
அமரினை மேவாத சூரரை அமர்செயும் வேலாயுதா உயர் அருணையில் வாழ்வாக மேவிய பெருமாளே – திருப்:416/7,8
ஆறு முகமான நதி பாலா குற மாது தனம் ஆர விளையாடி மணம் அருள்வோனே – திருப்:445/7
கார் ஒத்து ஏய் நிறத்த ஓதி காவனத்தின் நீழற்கே தருக்கி விளையாடி – திருப்:482/2
சக்ர கிரி மூரி மக மேரு கடல் தூளிபட ரத்ந மயில் ஏறி விளையாடி அசுராரை விழ – திருப்:503/11
அடியில் நகம் பிறை போல் பட விளையாடி – திருப்:549/4
சத்த பரிசான மண ரூப ரசமான பொய்மை விளையாடி – திருப்:566/6
ஏந்து முலை மீது சாந்து பல பூசி ஏங்கும் இடை வாட விளையாடி
ஈங்கிசைகள் மேவ லாஞ்சனை இல்லாமல் ஏய்ந்த விலைமாதர் உறவாமோ – திருப்:620/3,4
ஆசையுடனே பிறந்து நேசமுடனே வளர்ந்து ஆள் அழகனாகி நின்று விளையாடி – திருப்:703/2
சாதகமும் ஆன பின்பு சீறி அழுதே கிடந்து தாரணியிலே தவழ்ந்து விளையாடி – திருப்:704/2
கண்டு விளையாடி இந்து கதிர் அங்கி சூலம் – திருப்:762/6
திரு கடப்பு அலர் சூடிய வார் குழல் குறத்தி கற்புடனே விளையாடி ஒர் – திருப்:846/15
வால வயதாகி அழகாகி மதனாகி பணி வாணிபமோடு ஆடி மருளாடி விளையாடி விழல் – திருப்:983/1
அபி நவ கன தன மங்கைமாருடன் விளையாடி – திருப்:1010/4
சடையினர் நாட படர் மலை ஓடி தனி விளையாடி திரிவோனே – திருப்:1083/7
வகிரும் ஒரு திகிரி என மதி முதிய பணிலம் என மகர சல நிதி முழுகி விளையாடி – திருப்:1093/6
திரை வஞ்ச இருவினைகள் நரை அங்கம் மலம் அழிய சிவகங்கைதனில் முழுகி விளையாடி
சிவம் வந்து குதி கொள அகம் வடிவு உன்றன் வடிவம் என திகழ் அண்டர் முநிவர் கணம் அயன் மாலும் – திருப்:1249/1,2
ஆர் அமுது உண்டு அணை மீதில் இருந்து அநுராகம் விளைந்திட விளையாடி
ஆக நகம் பட ஆரம் முயங்கிய ஆசை மறந்து உனை உணர்வேனோ – திருப்:1262/3,4
பொருது இரு கோர பாரிய மறுது இடை போய் அப்போது ஒரு சகடு உதையா மல் போர்செய்து விளையாடி
பொதுவியர் சேரிக்கே வளர் புயல் மருகா வஜ்ராயுதபுரம் அதில் மா புத்தேளிர்கள் பெருமாளே – திருப்:1274/7,8
வேதை சாதித்த விழி மாதர் ஆபத்தில் விளையாடி மோகித்து இரியும் வெகு ரூப – திருப்:1280/2
மேல்


விளையாடிகள் (1)

இணங்கி தண்பொடு பால் மொழி பேசிகள் மணந்திட்டு சுகமாய் விளையாடிகள்
இளம் சொல் செப்பிகள் சாதனை வீணிகள் கடிது ஆகும் – திருப்:489/1,2
மேல்


விளையாடிய (2)

கற்பு தப்பாது உலகு ஏழையும் ஒக்க பெற்றாள் விளையாடிய கச்சி கச்சாலையில் மேவிய பெருமாளே – திருப்:347/8
விளை வயலூடு இடை வளை விளையாடிய வெள்ளி நகர்க்கு அமர்ந்த வேலாயுத மேவும் தேவர்கள் தம்பிரானே – திருப்:664/8
மேல்


விளையாடியே (2)

மாசில் அடியார்கள் வாழ்கின்ற ஊர் சென்று தேடி விளையாடியே அங்ஙனே நின்று – திருப்:94/15
வேத நான்முக மறையோனொடும் விளையாடியே குடுமியிலே கரமொடு – திருப்:736/11
மேல்


விளையாடினும் (1)

சோகம் உண்டு விளையாடினும் கமல பாதமும் புயம் ஈராறும் இந்துளம் பல் – திருப்:855/7
மேல்


விளையாடு (7)

அண்டர் மால் அயன் தேடி அறியாத ஒளி சந்த்ரசேகரன் பாவை விளையாடு படிக – திருப்:174/7
தித்திமிதி தீதென் ஒத்தி விளையாடு சித்ர குமார பெருமாள் காண் – திருப்:450/6
இனம் துற்ற வரு சூரன் உருண்டிட்டு விழ வேல் கொடு எறிந்திட்டு விளையாடு பெருமாளே – திருப்:488/8
தக்க மடவார் மனையை நாடி அவரோடு பல சித்து விளையாடு வினை சீசி இது நாற உடல் – திருப்:566/7
மாதுடன் கூடி விளையாடு சம்போக திரு மார்பகன் காண முடியோன் அணங்கான மதி ஒன்றும் ஆனை – திருப்:592/21
கவிஞனாய் விளையாடு இடம் வாதிகள் கழுவேற – திருப்:837/12
ஏறு மயில் ஏறி விளையாடு முகம் ஒன்றே – திருப்:1328/1
மேல்


விளையாடுக (1)

பதம் மேவும் உன் அடியாருடன் விளையாடுக அடியேன் முனெ பரிபூரண கிருபாகரம் உடன் ஞான – திருப்:1186/3
மேல்


விளையாடுகவே (1)

இறையோன் இடமாய் விளையாடுகவே இயல் வேலுடன் மா அருள்வாயே – திருப்:421/4
மேல்


விளையாடுகின்ற (1)

பேடை மட ஓதிமங்கள் கூடி விளையாடுகின்ற பேறை நகர் வாழ வந்த பெருமாளே – திருப்:545/8
மேல்


விளையாடும் (20)

கடாவி விடு தூதன் கெடாத வழி போலும் கனாவில் விளையாடும் கதை போலும் – திருப்:208/2
கார் போல் குழல் சரியவே வாய் அதட்டி இரு காதோலை இற்று விழ விளையாடும்
காமா மயக்கியர்களூடே களித்து நம கான் ஊர் உறை கலக கடல் போல – திருப்:267/3,4
அசலம் மிசை வரும் அபிநவ கலவியும் விளையாடும் – திருப்:374/12
வினவும் அடியாரை மருவி விளையாடும் விரகு ரச மோக பெருமாள் காண் – திருப்:449/3
துள்ளி விளையாடும் புள்ளி உழை நாண எள்ளி வனம் மீது உற்று உறைவோனே – திருப்:530/6
தாம் மோகமுடன் ஊறு பால் தேடி உரலோடு தான் ஏறி விளையாடும் ஒரு போதில் – திருப்:629/5
மா மாது வன மாது கார் மேவும் சிலை மாது மாலாகி விளையாடும் புயல் வீரா – திருப்:629/7
மருவும் அடியார்கள் மனதில் விளையாடும் மரகத மயூர பெருமாள் காண் – திருப்:636/3
பொருவன கள்ள இரு கயல் வள்ளை புரி குழை தள்ளி விளையாடும்
புளகித வல்லி இளகித வல்லி புரி இள முல்லை நகை மீதே – திருப்:659/1,2
தகுத தக்கிட தோதகு தீதென விளையாடும் – திருப்:761/4
சந்த தொனி கண்டும் புயல் அங்கன் சிவனம்பன் பதி சம்பும் தொழ நின்றும் தினம் விளையாடும் – திருப்:801/6
கோல அழல் நீறு புனை ஆதி சருவேசரொடு கூடி விளையாடும் உமை தரு சேயே – திருப்:842/7
நிபிட முடி கிழியவும் நிலம் அதிரவும் விளையாடும் – திருப்:1005/2
இதயம் வேறு போகாமல் உருகி ஏகமாய் நாளும் இனிய மாதர் தோள் கூடி விளையாடும் – திருப்:1047/2
கவர இங்கிதம் கெறுவிதம்பெற விளையாடும் – திருப்:1148/4
அன்ன நடையை பழித்த மஞ்ஞை மலையில் குறத்தி அம்மை அடவி புனத்தில் விளையாடும்
அன்னை இறுக பிணித்த பன்னிரு திரு புயத்தில் அன்னிய அரக்கர் அத்தனையும் மாள – திருப்:1190/5,6
புளகித வார்த்தை ஏற்றி வரி கலை வாழ்த்தி ஈழ்த்து புணர் முலை சேர்த்து வீக்கி விளையாடும்
பொது மடவார்க்கு ஏற்ற வழியுறு வாழ்க்கை வேட்கை புலை குணம் ஓட்டி மாற்றி அருள்வாயே – திருப்:1199/3,4
ஆகிய இதண் மிசை உற்றிட்டு மான் இனம் மருள விழித்திட்டு ஆயுத கவண் ஒரு கை சுற்றி விளையாடும் – திருப்:1200/6
நல் திசையும் ஏறி இட்ட பொய் சமணை வேரறுத்து நல் திருநிறே பரப்பி விளையாடும் – திருப்:1257/6
சுனையை கலக்கி விளையாடும் சொருப குறத்தி மணவாளா – திருப்:1302/3
மேல்


விளையாடுவித்த (1)

வேத வித்து பரிகோலமுற்று விளையாடுவித்த கடல் ஓடம் மொய்த்த பல – திருப்:487/5
மேல்


விளையும் (8)

துயர் விளையும் சூட்டு இன்பத்தொடு பாயற்கு – திருப்:67/4
விஞ்சை விளையும் அன்று உன் அடிமை வென்றி அடிகள் தொழ வாராய் – திருப்:84/4
குருபி நிண சதை விளையும் உளை சளி உடலூடே – திருப்:146/2
அவசமாகி உருகு தொண்டருடன் அதாகி விளையும் அன்பின் அடிமையாகும் முறைமை ஒன்றை அருள்வாயே – திருப்:231/4
கடலுடன் படர்ந்து அடர்வன தொடர்வன விளையும் நஞ்சு அளைந்து ஒளிர்வன பிளிர்வன – திருப்:410/3
விளையும் மோக போகம் முற்றி அளவிலாத காதல் பெற்ற விகட மாதை நீ அணைக்க வரவேணும் – திருப்:647/4
விளையும் மோக மா மாயை கழலுமாறு நாயேனும் விழலனாய் விடாதே நின் அருள்தாராய் – திருப்:765/4
மலர் அமளி மீது அணைத்து விளையும் அமுதாதரத்தை மனம் மகிழவே அளித்து மறவாதே – திருப்:1099/2
மேல்


விளைவது (1)

பேறுமாய் அருள் நிறைவாய் விளைவது ஒன்று நீயே – திருப்:736/8
மேல்


விளைவன (2)

ஜெகதல மிடி கெட விளைவன வயல் அணி செங்கோடு அமர்ந்த பெருமாளே – திருப்:588/8
மிடி கெட விளைவன வள வயல் சூழ்ந்த வேப்பூர் அமர்ந்த பெருமாளே – திருப்:753/8
மேல்


விளைவாகி (1)

எருவாய் கருவாய் தனிலே உருவாய் இதுவே பயிராய் விளைவாகி
இவர் போய் அவராய் அவர் போய் இவராய் இதுவே தொடர்பாய் வெறி போல – திருப்:847/1,2
மேல்


விளைவாம் (1)

வேம் பாங்கும் அற்று வினையாம் பாங்கும் அற்று விளைவாம் பாங்கில் நல் கழல்கள் தொழ ஆளாய் – திருப்:800/4
மேல்


விளைவாய் (1)

துறவுமாய் அறமாய் நெறியாய் மிகு விரிவுமாய் விளைவாய் அருள் ஞானிகள் – திருப்:837/3
மேல்


விளைவாள்தன் (1)

நகம் மிசை சென்று ஆடி வனசரர் சந்தானம் நவை அற நின்று ஏனல் விளைவாள்தன்
லளித அவிர் சிங்கார தனம் உறு சிந்தூர நம சரண் என்று ஓத அருள்வாயே – திருப்:1086/3,4
மேல்


விளைவான (2)

தக்க மணம் வீசு கமல பூவை மிக்க விளைவான கடுவை சீறு – திருப்:57/3
யாவும் விளைவான குழியான திரிகோணம் அதில் ஆசை மிகவாய் அடியன் அலையாமல் – திருப்:699/2
மேல்


விளைவிக்க (1)

சேரும் உயிர் தப்பி ஏகும் வணம் மிக்க தீது விளைவிக்க வருபோதில் – திருப்:1025/2
மேல்


விளைவிக்கவும் (1)

ஆசை போல் மன இஷ்டம் உரைக்கவும் மேல் விழா வெகு துக்கம் விளைவிக்கவும்
ஆன தோதக வித்தைகள் கற்பவர் உறவாமோ – திருப்:952/7,8
மேல்


விளைவித்த (2)

துக்கம் விளைவித்த பிணை அல் கறை முனை பெருகு குட்டமொடு விப்புருதி புற்று எழுதல் முட்டுவலி – திருப்:217/3
ஆதி அரனுக்கு வேத மொழி முற்றி ஆர்வம் விளைவித்த அறிவோனே – திருப்:1026/6
மேல்


விளைவித்து (2)

சொருகு மலர் குழல் சரிய தளர்வுறு சிற்றிடை துவள துகில் அகல க்ருபை விளைவித்து உருகா முன் – திருப்:737/3
சேர்வைதனை உற்று மோசம் விளைவித்து சீர்மை கெட வைப்பர் உறவாமோ – திருப்:1319/4
மேல்


விளைவு (1)

விழியும் அதி பார விதமும் உடை மாதர் வினையின் விளைவு ஏதும் அறியாதே – திருப்:5/2
மேல்


விற்க (1)

கலவியில் இச்சித்து இரங்கி நின்று இரு கன தனம் விற்க சமைந்த மங்கையர் – திருப்:137/1
மேல்


விற்கு (1)

விற்கு மகளிர் சுருள் ஓலை கோல குழையோடே – திருப்:1023/4
மேல்


விற்குடிப்பதியில் (1)

விற்குடிப்பதியில் இச்சையுற்று மகிழ் தம்பிரானே – திருப்:814/16
மேல்


விற்கும் (2)

கூறு கொண்ட பணை தனம் விற்கும் பொதுமாதர் – திருப்:152/4
தோள் வெற்பினால் வில் கை வேளுக்கு மேன் மக்கள் சேர்க்கைக்கு மால் விற்கும் மடவார்தம் – திருப்:1033/2
மேல்


விற்பதியில் (1)

ஏழும் அளவிட்டு அருண விற்பதியில் விந்து நாத – திருப்:1313/4
மேல்


விற்பவர் (3)

கோவை இதழ் கனி நித்தமும் விற்பவர் மயில் காடை – திருப்:215/2
மொழி பரத்தைகள் காசு ஆசையில் முலை பலர்க்கும் விற்பவர் நானா அநுபவம் – திருப்:438/3
புக்கு உடைப்பன முத்திரை இட்ட தனத்தை விற்பவர் பொய் கலவிக்கு உழல் – திருப்:878/7
மேல்


விற்பன (1)

கவட்டு விற்பன மாயாவாதிகள் பலகாலும் – திருப்:849/2
மேல்


விற்பார்கள் (1)

கலவி இன்பம் விற்பார்கள் அவயவங்களை பாடு கவி தெரிந்து கற்பார்கள் சிலர் தாமே – திருப்:1231/2
மேல்


விற்று (3)

அரை பணத்தை விற்று உடுத்த பட்டு அவிழ்த்து அணைத்து இதழ் கொடுத்து அநுராகத்து – திருப்:787/2
நணுகி மயலே விளைத்து முலையை விலை கூறி விற்று லளிதம் உடனே பசப்பி உறவாடி – திருப்:1098/2
வாசி வாணிகன் என குதிரை விற்று மகிழ் வாதவூரன் அடிமை கொளு க்ருபை கடவுள் – திருப்:1313/9
மேல்


விறகி (1)

குணமும் மனமும் உடைய கிளைஞர் குறுகி விறகி உடல் போடா – திருப்:1066/3
மேல்


விறகு (1)

பணை மர விறகு இடை அழல் இடை உடலது பற்ற கொட்டுகள் தட்டி சுட்டு அலை ஒன்றி ஏக – திருப்:1014/2
மேல்


விறகுடனே (1)

குனி கொடு கூன் நீடு மா கிடு கிழவனுமாய் ஆவி போய்விட விறகுடனே தூளியாவதும் அறியா தாய் – திருப்:416/2
மேல்


விறகொடு (1)

தடிப்ப சுடலையில் இறக்க விறகொடு கொளுத்தி ஒரு பிடி பொடிக்கும் இலை எனும் உடல் ஆமோ – திருப்:444/24
மேல்


விறல் (24)

விரிவான சிந்தை உருவாகி நொந்து விறல் வேறு சிந்தை வினையாலே – திருப்:99/2
விறல் மாரன் ஐந்து மலர் வாளி சிந்த மிக வானில் இந்து வெயில் காய – திருப்:101/1
விறல் மறவர் சிறுமி திரு வேளைக்கார பெருமாளே – திருப்:123/8
குரங்கர் அறிவிலர் நெறி இலர் மிருகணை விறல் ஆன – திருப்:145/4
திருவாவினன்குடியில் வரு வேள் சவுந்தரிக செக மேல் மெய் கண்ட விறல் பெருமாளே – திருப்:156/8
பவனி வந்த க்ருபாகர சேவக விறல் வீரா – திருப்:198/14
விறல் நிருதன் தலை சிந்தினன் திரு மருகோனே – திருப்:540/12
துரக கஜ ரத கடக முரண் அரண நிருதர் விறல் மிண்டை குலைத்து அமர் செய்து அண்டர்க்கு உரத்தை அருள் பெருமாளே – திருப்:624/24
விழும் அடியார் முன் பழுது அற வேள் கந்தனும் என ஓதும் விறல் தாராய் – திருப்:665/4
விறல் நிசாசரர் சேனைகள் அஞ்ச பொரும் வேலா விமல மாது அபிராமி தரும் செய் புதல்வோனே – திருப்:690/3
வளைத்தே சூழவும் ஓர் வாளால் வெலும் விறல் வீரா – திருப்:710/10
விரை செறி தோகை மாதர்கள் விரகுடன் ஆடும் மாதையில் விறல் மயில் மீது மேவிய பெருமாளே – திருப்:728/8
சூர குவடு ஆழி தவிடாய் முட்ட சுரார் உக்கிட சோர்வு இல் கதிர் வேல் விட்டு அருள் விறல் வீரா – திருப்:741/7
புயல் அதி விறல் அரி விண்டு மால் திரு மருகோனே – திருப்:745/12
விறல் மெய் திருவேட்களம் மேவிய பெருமாளே – திருப்:747/16
கோட்டு முலை தாங்கும் இழையான இடை கோடி மதி தோற்றம் என போந்த அழகான சிவகாமி விறல்
கூற்றுவனை காய்ந்த அபிராமி மனது ஆரருள் கந்த வேளே – திருப்:756/13,14
எ சுருதிக்குள்ளும் நீயே தாயே சுத்த விறல் திறல் வீரா தீரா – திருப்:834/15
விறல் சுரும்பு நல் க்ரீ தேசி பாடிய விரை செய் பங்கய பூ ஓடை மேவிய – திருப்:936/15
ஓத கடலோடு விறல் ராவண குழாம் அமரில் பொடியாக – திருப்:983/14
வேத மொழி வித்தை ஓதி அறிவித்த நாத விறல் மிக்க இகல் வேலா – திருப்:1025/7
வேடை மயலுற்று வேடர் மகளுக்கு வேளை என நிற்கும் விறல் வீரா – திருப்:1026/7
வேதம் தொழு திருமாலும் பிரமனும் மேவும் பதம் உடை விறல் வீரா – திருப்:1037/7
வட கனக சயிலம் முதலிய சயிலம் என நெடிய வடிவும் கொளு நெடிய விறல் மருவாரை – திருப்:1093/5
வதை பழகு அ மறலி விறல் மதனன் வழிபடுதும் என வயிரம் மரகத மகரம் அளவாக – திருப்:1095/1
மேல்


விறலான (1)

நிமலனார்க்கு ஒரு பாலா ஜேஜெய விறலான – திருப்:1168/2
மேல்


விறலும் (1)

விறலும் மேல் பொலி அறிவும் ஆக்கமும் வேறாய் நீர் ஏறாதே ஓர் மேடாய் வினையூடே – திருப்:1063/3
மேல்


வின் (1)

ஏ வின் மோது கண் இட்டு மருட்டவும் வீதி மீது தலை கடை நிற்கவும் – திருப்:952/3
மேல்


வினவ (2)

விரைய ஞான வித்தை அருள்செய் தாதை கற்க வினவ ஓதுவித்த பெருமாளே – திருப்:229/8
வினை ஒன்றும் இன்றி நன்று இயல் ஒன்றி நின் பதம் வினவ என்று அன்பு தந்து அருள்வாயே – திருப்:539/4
மேல்


வினவாதோ (1)

விழுமிய பொன் பதங்கள் பாடற்கு வினவாதோ – திருப்:1166/8
மேல்


வினவி (1)

வினவி முன் அருள்செய்து பாங்கின் ஆள்வதும் ஒரு நாளே – திருப்:365/8
மேல்


வினவிட (1)

சுரபி மகவினை எழு பொருள் வினவிட மனுவின் நெறி மணி அசைவுற இசை மிகு – திருப்:821/9
மேல்


வினவியே (1)

உரியது ஓர் பொருள் கொடு வந்த பேர்களை மனையிலே வினவியே கொண்டு போகிய – திருப்:178/5
மேல்


வினவு (1)

சிலர்கள் முது உடல் வினவு பொழுதினில் உவரி நிறம் உடை நமனும் உயிர் கொள – திருப்:512/21
மேல்


வினவும் (1)

வினவும் அடியாரை மருவி விளையாடும் விரகு ரச மோக பெருமாள் காண் – திருப்:449/3
மேல்


வினவுமின் (1)

துயரில் செவியினில் அடிபட வினவுமின் அதி தீது – திருப்:821/10
மேல்


வினா (2)

சாம வேதியர் வானவர் ஓதி நாள்மலர் தூவிய தாளில் வீழ வினா மிக அருள்வாயே – திருப்:712/4
காதல் ஆர்க்கும் வினா வாய் கூறிகள் போக பாத்திரம் மா மூதேவிகள் – திருப்:920/3
மேல்


வினாவில் (2)

ஏழைகள் வியாகுலம் இதே என வினாவில் உனை ஏவர் புகழ்வார் மறையும் என் சொலாதோ – திருப்:114/4
முத்தி தகும் எனும் வினாவில் பாயற்கு இடை மூழ்கி – திருப்:1022/4
மேல்


வினாவுடனே (1)

வாழ் தரும் சிவ போக நல் நூல் நெறியே விரும்பி வினாவுடனே தொழ – திருப்:727/7
மேல்


வினாவை (1)

கற்று அறி வினாவை எடுத்து அடுத்து படித்து மிகையாக – திருப்:848/6
மேல்


வினாவோடு (1)

உளம் அது தரித்தே வினாவோடு பாடி அருள் வழிபட எனக்கே தயாவோடு தாள் உதவ – திருப்:166/7
மேல்


வினை (117)

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் என வினை கடிது ஏகும் – திருப்:1/2
வினை தலம்தனில் அலகைகள் குதி கொள விழுக்கு உடைந்து மெய் உகு தசை கழுகு உண – திருப்:8/9
வினை சண்டாளனை வீணனை நீள் நிதிதனை கண்டு ஆணவமான நிர்மூடனை – திருப்:29/5
மா வினை மூடிய நோய் பிணியாளனை வாய்மை இலாதனை இகழாதே – திருப்:36/3
பண்டை வினை கொண்டு உழன்று வெந்து விழுகின்றல் கண்டு பங்கய பதங்கள் தந்து புகழ் ஓதும் – திருப்:39/3
மூளும் வினை சேர மேல் கொண்டிடா ஐந்து பூத வெகுவாய மாயங்கள் தான் நெஞ்சில் – திருப்:94/1
பழநிதனில் போய் உற்பவ வினை விள கள் சேர் வெட்சி குரவு – திருப்:104/7
நீசர்கள்தமோடு எனது தீ வினை எலாம் மடிய நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா – திருப்:114/6
விரகுறு சண்ட வினை உடல் கொண்டு விதி வழி நின்று தளராதே – திருப்:132/3
கார் அணிந்த வரை பார் அடர்ந்து வினை காதல் நெஞ்சு அயர தடுமாறி – திருப்:144/1
கழல் பணிய வினை கழல் பணியை அணி கழல் பணிய அருள் மயில் வீரா – திருப்:147/5
எங்கும் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன் அவன் விடும் அதிசய வினை உறும் அலகையை – திருப்:150/10
கருத அரியா வஞ்சக கபடம் மூடி உடல் வினை தானே – திருப்:160/6
மரு மலரினன் துரந்து விட வினை அருந்த அந்தி மதியோடு பிறந்து முன்பு எய் வதையாலே – திருப்:181/1
துராலும் மிகு தீ முன்பு இராத வகை போலும் தொடாமல் வினை ஓடும்படி நூறும் – திருப்:204/7
அமலை அடியவர் கொடிய வினை கொடும் அபயம் இடு குரல் அறியாயோ – திருப்:214/4
வினை திறமோடு அன்று எதிர்த்திடும் வீரன் விழ கொடு வேள் கொன்றவன் நீயே – திருப்:249/5
எனை அடைந்த குட்ட வினை மிகுந்த பித்தம் எரி வழங்கும் வெப்பு வலி பேசா – திருப்:250/1
பகழி போல் விடு வினை கவர் திருடிகள்தமை எணா வகை அறு கதி பெறும் வகை – திருப்:260/7
சாரல் கிரிதோறும் எழும் பொழில் தூர தொழுவார் வினை சிந்திடு – திருப்:300/13
ஞான அருள்தனை அருளி வினை தீர – திருப்:308/3
சிறை திரண்டு ஒக்க தொக்க வினை பந்த விகாரம் – திருப்:311/2
சல மலம் விட்ட தடம் பெரும் குடில் சகல வினை கொத்து இருந்திடும்படி – திருப்:321/1
விரி கடல் தீ மூண்டிட நிசிசரர் வேர் மாண்டிட வினை அற வேல் வாங்கிய பெருமாளே – திருப்:338/8
கும்பிடுவார் வினை பற்று அறுப்பவன் எங்கள் விநாயகன் நக்கர் பெற்று அருள் – திருப்:353/11
கோர தீர சூரனுடை வினை பாற சீறல் ஏனபதிதனை கோல காலமாக அமர் செய்த வடி வேலா – திருப்:361/6
சமைய கலைகளும் அலம்அலம் அலமரும் வினை வாழ்வும் – திருப்:368/6
மொழிய அரியது ஒர் தெரிவையர் வினை என மொழி கூறி – திருப்:372/4
தரளம் மணி அல யமன் விடு கயிறு என மகளிர் மகளிரும் அல பல வினை கொடு – திருப்:374/7
தாழ்வில் உயிர் வீழ்பட்டு ஊழ் வினை விடாமல் சாவதன் முன் ஏவல் கொண்டிடாயோ – திருப்:382/4
வினை விழி மகளிர் தனங்கள் மார்புற வித மிகு கலவி பொருந்தி மேனியும் – திருப்:386/7
வினை மத கரிகளும் எண் திசாமுக கிரிகளும் உறுகிட அண்ட கோளகை – திருப்:387/5
கலகமும் வரு முன் குல வினை களையும் கழல் தொழும் இயல் தந்து அருள்வாயே – திருப்:389/4
பிழைபடா ஞான மெய்ப்பொருள் பெறாதே வினை பெரிய ஆதேச புற்பதம் மாய – திருப்:394/3
செயசெய சரணாத்திரி என முநிவர் கணம் இது வினை காத்திடும் என மருவ – திருப்:425/9
கூறும் அடியார்கள் வினை நீறுபடவே அரிய கோல மயிலான பதம் அருள்வாயே – திருப்:445/5
சங்கடன் ஆகி தளர்ந்து நோய் வினை வந்து உடல் மூடி கலங்கிடா மதி – திருப்:448/5
செம் கதிரோனை கடிந்த தீ வினை துஞ்சிடவே நல் தவம் செய்து ஏறிய – திருப்:448/15
வழி காட்டி நல்ல அறிவு காட்டி மெல்ல வினை வாட்டி அல்லல் செயல் ஆமோ – திருப்:477/4
அல்லல் வினை போக அசத்து ஆதி விண்டு ஓட நய உள்ளம் உறவாக வைத்து ஆளும் எம் தாதை மகிழ் – திருப்:478/9
காதலாய் அவரோடு பாழ் வினை மூழ்கி ஏழ் நரகு ஆழும் மூடனை – திருப்:486/7
வினை மாய கிரி பொடியாக கடல் விகடார் உக்கிட விடும் வேலா – திருப்:508/5
தீதும் பிடித்த வினை ஏதும் பொடித்து விழ சீவன் சிவ சொருபம் என தேறி – திருப்:518/2
சொல்லும் அரவிந்த வல்லி தனி நின்று தொல்லை வினை என்று முனியாதே – திருப்:537/3
வினை ஒன்றும் இன்றி நன்று இயல் ஒன்றி நின் பதம் வினவ என்று அன்பு தந்து அருள்வாயே – திருப்:539/4
வினை செயலாலே என் ஆவியும் உயங்கலாமோ – திருப்:550/8
தக்க மடவார் மனையை நாடி அவரோடு பல சித்து விளையாடு வினை சீசி இது நாற உடல் – திருப்:566/7
இடி ஒடி பட வினை செயும் வில் மத கலை நெடிய கவுடி இசை முரலும் சுரி முக – திருப்:572/11
வினை கொண்டே மன நினைக்கும் தீமையை விடற்கு அஞ்சேல் என அருள்வாயே – திருப்:590/4
தாவு கொண்டே கலிய நோய்கள் கொண்டே பிறவி தான் அடைந்து ஆழும் அடியேன் இடம் சாலும் வினை அஞ்சி ஓட – திருப்:592/9
ஓது மறை ஆகமம் சொல் யோகம் அதுவே புரிந்து ஊழி உணர்வார்கள்தங்கள் வினை தீர – திருப்:611/7
சுனகன் நரி நெறுநெறு என இனிது இனிது தின வினை செய் வெம் குக்குடத்த கொடி துங்கு குகுக்குகு என – திருப்:624/22
வெதிரில் ஆயர் வாயில் வைத்து மதுர ராகம் நீடு இசைக்கும் வினை விடாத தாயருக்கும் அழியாதே – திருப்:647/3
மண்டி பலபலவாய் வினை கோலும் வழியாக – திருப்:652/4
நெஞ்சால் அஞ்சால் பொங்கிய வினை விஞ்சாது என்பால் சென்று அகலிட – திருப்:674/7
பவ வினை நூறும் காட்டி சுவ மதிதானும் சூட்டி பசு பதி பாசம் காட்டி புலம் மாய – திருப்:675/3
படி மிசை தாளும் காட்டி உடல் உறு நோய் பண்டு ஏற்ற பழ வினை பாவம் தீர்த்து அடியேனை – திருப்:676/3
கடிய வேகம் மாறாத விரதர் சூதர் ஆபாதர் கலகமே செய் பாழ் மூடர் வினை வேடர் – திருப்:694/1
குதி பாய்ந்து இரத்தம் வடி தொளை தொக்கு இந்த்ரிய குரம்பை வினை கூர் தூர் – திருப்:718/1
பொறி வழாத முநிவர் தங்கள் நெறி வழாத பிலன் உழன்று பொரு நிசாசரனை நினைந்து வினை நாடி – திருப்:726/5
அளவிய கோடு போல் வினை அளவளவான கூர் முலை அதின் முகம் மூடும் ஆடையின் அழகாலும் – திருப்:728/2
விடை எறும் ஈசர் நேசமும் மிக நினைவார்கள் தீ வினை உக நெடிது ஓட மேல் அணைபவர் மூதூர் – திருப்:728/7
பரவையூடு எரி பகழியை விடுபவர் பரவுவார் வினை கெட அருள் உதவியெ – திருப்:738/11
பசை அற்ற உடல் வற்ற வினை முற்றி நடை நெட்டி பறிய கை சொறிய பல் வெளியாகி – திருப்:752/1
வாட்டி எனை சூழ்ந்த வினை ஆசைய மு ஆசை அனல் மூட்டி உலை காய்ந்த மழுவாம் என விகாசமொடு – திருப்:756/1
சேர்ந்துவிட பேர்ந்து வினை மூடி அடியேனும் உனது அன்பு இலாமல் – திருப்:756/6
வேலினால் வினை கணங்கள் தூள் அதா எரித்து உன்தன் வீடு தா பரித்த அன்பர் கணமூடே – திருப்:782/3
சூடோடி ஈர் வினை வாட்டி மைந்தர் என எமை ஆளும் – திருப்:783/10
தூயாள் மூவரை நாட்டும் எந்தையர் வேளூர் வாழ் வினை தீர்த்த சங்கரர் – திருப்:783/11
பழி உறு சட்டகமான குடிலை எடுத்து இழிவான பகரும் வினை செயல் மாதர் தரும் மாய – திருப்:796/1
முறுக்கியே உதை கொடு வசை உரை தரு மன துரோகிகள் இடு தொழில் வினை அற – திருப்:797/7
சூழ்ந்து ஏன்ற துக்க வினை சேர்ந்து ஊன்றும் அப்பில் வளர் தூண் போன்ற இக்குடிலும் உலகூடே – திருப்:800/1
விழு தாது எனவே கருதாது உடலை வினை சேர்வதுவே புரிதாக – திருப்:830/1
தொழுதார் வினை வேர் அடியோடு அறவே துகள் தீர் பரமே தரு தேவா – திருப்:830/5
துவக்கிலே அடிபட நறு மலர் அயன் விதித்த தோதக வினை உறு தகவு அது – திருப்:838/3
சூழும் வினை கண் துன்பம் நெடும் பிணி கழி காமம் – திருப்:839/1
சந்ததமும் வந்து இரும் பரிமள பங்கய பதங்கள் என் கொடு வினை
சஞ்சலம் மலம் கெடும்படி அருள்புரிவாயே – திருப்:854/7,8
கடிய கொடிய வினை வீழ வேலை விட வந்த வாழ்வே – திருப்:859/12
பற்பம் முகை குத்து முலை தத்தையர் கை புக்கு வசப்பட்டு உருகி கெட்ட வினை தொழிலாலே – திருப்:871/2
வினை கொள் நிசிசரர் பொடிபட அடல் செயும் வடி வேலா – திருப்:908/12
மொழி தத்தை ஒப்ப கடை விழிகள் சிவப்ப அமளி முழுகி சுகிக்கும் வினை அற ஆளாய் – திருப்:924/4
பஞ்சவர் கொடிய வினை நூற்றுவர் வென்றிட சகுனி கவறால் பொருள் – திருப்:928/9
நஞ்ச வினை ஒன்றி தஞ்சம் என வந்து நம்பி விட நங்கையுடன் ஆசை – திருப்:937/3
நண்புறு எனை இன்று நன்று இல் வினை கொன்று நன்று மயில் துன்றி வரவேணும் – திருப்:937/4
சுந்தரமதாக எந்தன் வினை ஏக சிந்தை களிகூர அருள்வாயே – திருப்:938/3
அமர்ந்து பவ வினை களைந்து வரு கொடிய அந்தகன் அகல வருவாயே – திருப்:971/4
கோள் பட பாத மலர் பார்த்து இளைப்பாற வினை கோத்த மெய் கோலமுடன் வெகு ரூப – திருப்:978/3
காம நோய் படு சித்த தீ வினை ஒழியேனோ – திருப்:980/8
வீர பண்டித வீராசாரிய வினை தீராய் – திருப்:998/8
கொடிய நெடியன அதி வினை துயர் கொடு வறுமை சிறுமையில் அலைவுடன் அரிவையர் – திருப்:1002/7
எதிர் இலா அதி பலம் உடை இளைஞர் என் இனிய மா வினை இருள் எனும் வலை கொடு – திருப்:1008/3
வினை திரளுக்கு இருப்பு என வித்தக படவில் சல பிலம் இட்டு – திருப்:1021/1
பாவ வினை அற்று நாம நினை புத்தி பாரில் அருள்கைக்கு வரவேணும் – திருப்:1026/4
தேகம்தனை நிலையே ஏய் ஒன்று இருவினை தீரும் திறல் வினை அறியாதே – திருப்:1036/2
ஒழிய வினை ஒழிய மனம் ஒழிய இருள் ஒழிய எனது ஒழிவில் அகல் அறிவை அருள்புரிவாயே – திருப்:1093/4
விஞ்சவே தரும் இளம் கொங்கையார் வினை கடந்து உன்றன் மேல் உருக என்று அருள்வாயே – திருப்:1103/4
அலையில் மண்டிய வழியே ஒழுகியர் வினை நிரம்பிடு பவமே செறிபவர் – திருப்:1125/3
வினை பற்று அற்று அற நித்தம் புதுமை சொல் கொடு வெட்சி புய வெற்றி புகழ் செப்ப பெறுவேனோ – திருப்:1131/4
கயவர்க்கு உளனாய் வினை நெஞ்சொடு களிகூரும் – திருப்:1139/6
கருகிய வினை மனதுள் தாக்காதது சுருதிகள் உருகி ஒர் வட்டாய் தோய்வது – திருப்:1149/3
குனகி ஒரு மயில் போல வாரா மனோ லீலை விளைய வினை நினையாமலே ஏகி மீளாத – திருப்:1153/1
பழுது அற ஓதி கடந்து பகை வினை தீர துறந்து பலபல யோகத்து இருந்து மத ராசன் – திருப்:1174/1
வெகு தி சலதியை எரித்து தூள்பட வினை செய் அசுரர்கள் பதிக்கு உள் பாய்ச்சிய – திருப்:1183/15
மன மாயையொடு இரு காழ் வினை அற மூதுடை மலம் வேர் அற மகிழ் ஞானக அநிபூதியின் அருள் மேவி – திருப்:1186/2
முக நேசித்து இலங்கவும் பல வினை மூசி புரண்ட வண் கடல் – திருப்:1193/3
இடை முழுகி எனது மனது அழையு நாட்களினும் இரு சரண இயலும் வினை எறியும் வேல் கரமும் – திருப்:1201/7
கலை பல பிடித்து நித்தம் அலைபடும் அநர்த்தமுற்ற கடு வினை தனக்குள் நிற்பது ஒழியாதோ – திருப்:1239/4
விழுந்து ஆழவே மூழ்க இடும் காலன் மேவி ஆவி விடும் காலமே நாயேன் வினை பாவம் – திருப்:1244/3
தோதகம் ஆய வார்த்தை போதகமாக நோக்கு தூய்மையில் நாயினேற்கும் வினை தீர – திருப்:1261/3
விதியிலி பொலாத லோபி சபைதனில் வராத கோழை வினை இகல் விடாத கூளன் எனை நீயும் – திருப்:1269/3
வினை மூடியே திரிந்து புவி மீதிலே உழன்று விரகால் மெயே தளர்ந்துவிடு நாளில் – திருப்:1271/3
சுத்த மதி போய் வினை துட்டவனாய் மன துக்கம் உறவே மிக சுழலாதே – திருப்:1273/3
பத்தியுடனே நினைத்து எத்தும் அடியார் வினை பற்று விடும் மா மறை பொருள் ஆனாய் – திருப்:1273/7
முழுகிய காதல் காமுக பதி பசு பாச தீர் வினை முதிய புராரிக்கு ஓதிய குரு என்று – திருப்:1274/2
என் பந்த வினை தொடர் போக்கி விசையமாகி இன்பம்தனை உற்று மகா ப்ரியம் அதுவாகி – திருப்:1282/1
வாழு மயில் மீது வந்து தாள் இணைகள் தாழும் என்தன் மாய வினை தீர அன்புபுரிவாயே – திருப்:1310/4
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே – திருப்:1328/3
மேல்


வினைக்கு (2)

வினைக்கு உரிய பாதகங்கள் துகைத்து வகையால் நினைந்து மிகுத்த பொருள் ஆகமங்கள் முறையாலே – திருப்:182/3
வினைக்கு இனமாகும் தனத்தினர் வேள் அம்பினுக்கு எதிர் ஆகும் விழி மாதர் – திருப்:301/1
மேல்


வினைக்குள் (1)

மாயையூடு விழுத்தி அழுத்திகள் காம போக வினைக்குள் உனை பணி வாழ்வு இலாமல் மல சனனத்தினில் உழல்வேனோ – திருப்:597/4
மேல்


வினைக்கே (1)

ஒறு வினைக்கே உளத்து அறிவு கெட்டேன் உயிர் புணை இணை தாள்தனை தொழுவேனோ – திருப்:377/4
மேல்


வினைகள் (6)

நினையும் நினது அன்பர் பழ வினைகள் களைந்து நெடு வரை பிளந்த கதிர் வேலா – திருப்:87/5
மனது துயர் அற வினைகள் சிதறிட மதன பிணியொடு கலைகள் சிதறிட – திருப்:146/7
பழகிய வினைகள் பொடிபட அருளில் படிபவர் இதயம் உறு கோவே – திருப்:304/7
கருவுதனில் ஊறும் அரு வினைகள் மாய கலவி புகுதா மெய் பெருமாள் காண் – திருப்:515/7
ஈர நகை காட்டி நேர மிகை காட்டியே வினைகள் காட்டி உறவாடி – திருப்:901/3
மறலி வந்து துட்ட வினைகள் கொண்டு அலைத்து மரணம் என்ற துக்கம் அணுகா முன் – திருப்:1236/3
மேல்


வினைகளும் (1)

பொறியிலிதனை அதி பாவியை நீடும் குண த்ரயங்களும் வரும் அநேக வினைகளும்
மாயா விகாரம் முழுதும் சாடும் பொருளின் மேல் சிறிது ஆசைப்பாடு அற்றேனை காப்பதும் ஒரு நாளே – திருப்:1150/7,8
மேல்


வினைகாரன் (1)

சீறல் அசடன் வினைகாரன் முறைமையிலி தீமைபுரி கபடி பவ நோயே – திருப்:159/1
மேல்


வினைபுரிபவர் (2)

கொஞ்சும் கெஞ்சும் செஞ்சும் வஞ்சம் சமரசம் உற ஒரு தொழில் வினைபுரிபவர் விரகாலும் – திருப்:150/3
வினைபுரிபவர் இடும் முற்றா சால் இரு புண்டரீக – திருப்:1149/6
மேல்


வினைமகள் (1)

எரி எழ முடுகிய சிலையினர் அழகு ஒழுகு இயல் சிறு வினைமகள்
பச்சை பட்சிதனை கைப்பற்றிடும் இந்திரலோகா – திருப்:1015/11,12
மேல்


வினையன் (2)

விடம் அனைய விழி மகளிர் கொங்கை இன்புறும் வினையன் இயல் பரவும் உயிர் வெந்து அழிந்து அங்கமும் – திருப்:52/5
முட்ட வினையன் மருள் ஆகி போக கடவேனோ – திருப்:1023/8
மேல்


வினையனை (3)

வினையனை உரை மொழி சோர்ந்த பாவியை விளிவுறு நரகிடை வீழ்ந்த மோடனை – திருப்:365/7
கொடிய வினையனை அவலனை அசடனை அதி மோக – திருப்:367/4
வினையனை இருவினை ஈண்டும் ஆழ் கடல் இடர் படு சுழி இடை தாழ்ந்து போம் மதி – திருப்:696/7
மேல்


வினையாம் (1)

வேம் பாங்கும் அற்று வினையாம் பாங்கும் அற்று விளைவாம் பாங்கில் நல் கழல்கள் தொழ ஆளாய் – திருப்:800/4
மேல்


வினையாயின் (1)

நாடா பிறப்பு முடியாதோ என கருதி நாயேன் அரற்று மொழி வினையாயின்
நாதா திருச்சபையின் ஏறாது சித்தம் என நாலாவகைக்கும் உனது அருள்பேசி – திருப்:505/1,2
மேல்


வினையார் (1)

அள்ள இனிதாகி நள்ளிரவு போலும் உள்ள வினையார் அ தனமாரும் – திருப்:530/2
மேல்


வினையால் (2)

குடி புக்கு ஊனம் இதே சதமாம் என எடுத்து பாழ் வினையால் உழல் நாயேன் உன் – திருப்:485/7
இட்ட ஒரு தூதாளும் முட்ட வினையால் மூடி இட்ட விதியே ஆவி இழவா முன் – திருப்:1109/3
மேல்


வினையாலே (3)

விரிவான சிந்தை உருவாகி நொந்து விறல் வேறு சிந்தை வினையாலே – திருப்:99/2
கெஜ நடை மடவார் வசம் அதில் உருகா கிலெசம் அது உறு பாழ் வினையாலே
கெதி பெற நினையா துதிதனை அறியா கெடு சுகம் அதில் ஆழ் மதியாலே – திருப்:391/1,2
கேள்வி அது இலாதிருக்கும் ஊழ் வினையினால் மிகுத்த கேடு உறுகவே நினைக்கும் வினையாலே – திருப்:417/2
மேல்


வினையாள் (1)

துட்டர் என ஏழ் பாரும் முட்ட வினையாள் சூரர் தொக்கில் நெடு மா மார்பு தொளையாக – திருப்:1109/5
மேல்


வினையான (2)

சுற்ற கபடோடு பல சூது வினையான பல கற்ற களவோடு பழிகாரர் கொலைகாரர் சலி – திருப்:566/1
வினையான கரு குழியாம் எனும் அடையாளம் உளத்தினில் மேவினும் – திருப்:742/3
மேல்


வினையானவை (1)

துலை வரு திரு மா மயில் வாழ்வுள வயலை அற்புதனே வினையானவை
தொடர் அறுத்திடும் ஆரிய கேவலி மணவாளா – திருப்:914/13,14
மேல்


வினையில் (4)

புலையனான மா வீணன் வினையில் ஏகு மா பாதன் பொறை இலாத கோபீகன் முழு மூடன் – திருப்:435/1
பெருகு தீய வினையில் நொந்து கதிகள்தோறும் அலை பொருந்தி பிடிபடாத ஜனன நம்பி அழியாதே – திருப்:726/2
மோக வினையில் நெடுநாளின் மூத்தவர் இளையோர்கள் – திருப்:1196/4
வினையில் செருக்கி அடி நாயேன் விழலுக்கு இறைத்து விடலாமோ – திருப்:1302/2
மேல்


வினையிலே (3)

உருகியே உடல் அற வெம்பி வாடியெ வினையிலே மறுகியே நொந்த பாதகன் – திருப்:178/7
சட கசட மூட மட்டி பவ வினையிலே சனித்த தமியன் மிடியால் மயக்கமுறுவேனோ – திருப்:216/2
விவரமானது ஓர் அறிவு மாறியே வினையிலே அலைந்திடு மூடன் – திருப்:443/2
மேல்


வினையின் (1)

விழியும் அதி பார விதமும் உடை மாதர் வினையின் விளைவு ஏதும் அறியாதே – திருப்:5/2
மேல்


வினையினால் (1)

கேள்வி அது இலாதிருக்கும் ஊழ் வினையினால் மிகுத்த கேடு உறுகவே நினைக்கும் வினையாலே – திருப்:417/2
மேல்


வினையும் (3)

மிகவும் ஆண்மையும் எழில் நலம் உடையவர் வினையும் ஆவியும் உடன் இரு வலையிடை – திருப்:738/3
பஞ்ச புலனும் பழைய ரண்டு வினையும் பிணிகள் பஞ்சு என எரிந்து பொடி அங்கமாகி – திருப்:892/1
அடியவர் வினையும் அமரர்கள் துயரும் அற அருள் உதவு பெருமாளே – திருப்:1075/8
மேல்


வினையுற (1)

படைத்து அனைத்தையும் வினையுற நடனொடு துடைத்த பத்தினி மரகத சொருபி ஒர் – திருப்:276/9
மேல்


வினையூடே (1)

விறலும் மேல் பொலி அறிவும் ஆக்கமும் வேறாய் நீர் ஏறாதே ஓர் மேடாய் வினையூடே
விழுவினால் களை எழும் அதால் பெரு வீரா பாராய் வீணே மேவாது எனை ஆளாய் – திருப்:1063/3,4
மேல்


வினையே (2)

முந்தை வினையே வராமல் போக மங்கையர்கள் காதல் தூரத்து ஏக – திருப்:91/3
விலகாத லச்சை தணி மலையாம் முலைச்சியர்கள் வினையே மிகுத்தவர்கள் தொழிலாலே – திருப்:227/3
மேல்


வினையேன் (1)

பேருமாய் கலை அறிவாய் துரிய அதீதமானது வினையேன் முடி தவ – திருப்:736/7
மேல்


வினையேனும் (1)

கலவியில் முழுகிய நெறியினில் அறிவு கலங்கா மயங்கும் வினையேனும் – திருப்:588/2
மேல்


வினையேனை (6)

கடைக்கணின் சுழலாயே பாழ்படு வினையேனை – திருப்:849/4
விழி வலை மகளிரொடு ஆங்கு கூடிய வினையேனை – திருப்:874/6
கூட சிக்காயவர் ஊழியமே பற்றி காதலின் ஓடிய கூள சித்தாளனை மூளனை வினையேனை
கோபித்து தாய் என நீ ஒரு போதத்தை பேச அதால் அருள் கோடித்து தான அடியேன் அடி பெறவேணும் – திருப்:877/3,4
சிகரியூடு தே மாலை அடவியூடு போய் ஆவி செருகும் மால் அனாசார வினையேனை – திருப்:912/2
நலம் இலா அக கபடனை விகடனை வினையேனை – திருப்:1009/6
குனகுவேனை நாணாது தனகுவேனை வீணான குறையனேனை நாயேனை வினையேனை
கொடியனேனை ஓதாத குதலையேனை நாடாத குருடனேனை நீ ஆள்வது ஒரு நாளே – திருப்:1052/3,4
மேல்


வினையை (3)

தப்பாமல் பாடி சேவிப்பார் தத்தாம் வினையை களைவோனே – திருப்:274/5
இணை அறு வினையை தாவி மீளுவ அதி சூர – திருப்:939/2
முதல் அறிவு அதனை வளைபவர் கலவி முழுகிய வினையை மொண்டு நாயேன் – திருப்:1077/2
மேல்


வினையோடு (1)

மிளிரும் மையை செறிந்த வேல் கட்கும் வினையோடு – திருப்:1166/6
மேல்


வினோதா (1)

மதுர ஞான வினோதா நாதா பழநி மேவு குமாரா தீரா – திருப்:135/15

மேல்