சி – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சி 1
சிக்க 1
சிக்கத்து 1
சிக்கல் 3
சிக்கற்று 1
சிக்காயவர் 1
சிக்கி 4
சிக்கிட்டு 1
சிக்கினில் 2
சிக்கு 6
சிக்குப்பட்டிட்டு 1
சிக்குப்பட்டு 1
சிக்குற்று 1
சிக்கென 4
சிக்கெனவே 2
சிக்கை 1
சிக்கொடு 1
சிகண்டி 9
சிகண்டிதனில் 1
சிகண்டியில் 2
சிகண்டியின் 1
சிகண்டியும் 1
சிகர 32
சிகரத்திடை 1
சிகரத்து 1
சிகரதி 1
சிகரம் 5
சிகரமாம் 1
சிகரமும் 1
சிகரமோடு 1
சிகரி 12
சிகரிகள் 1
சிகரிகளும் 1
சிகரியும் 1
சிகரியூடு 1
சிகா 2
சிகாமணி 7
சிகாரமொடு 1
சிகாவள 1
சிகி 2
சிகியாய் 1
சிகியொடு 1
சிகிரி 1
சிகை 1
சிகையால் 1
சிங்க 4
சிங்கத்து 1
சிங்கம் 4
சிங்கம 1
சிங்கமதாக 1
சிங்கமுகன் 1
சிங்கமும் 2
சிங்கார 12
சிங்காரம் 2
சிங்கி 8
சிங்கிகள் 1
சிங்கியர் 1
சிங்கியராலே 1
சிங்கியாலே 1
சிங்கியில் 2
சிங்கியின் 2
சிங்கியும் 1
சிங்கை 1
சிங்கையில் 1
சிச்சி 8
சிச்சிசி 1
சிச்சீ 2
சிட்சை 1
சிட்ட 5
சிட்டர் 1
சிட்டன் 1
சிட்டித்த 1
சிட்டித்து 1
சிட்டு 1
சிணுங்கிகள் 1
சித்கெந்த 1
சித்சுக 1
சித்த 21
சித்தச 1
சித்தஜனுக்கு 1
சித்தசன் 4
சித்தசனார் 1
சித்தத்தில் 3
சித்தத்தினில் 1
சித்தத்து 10
சித்தத்துக்கு 2
சித்தத்துக்குள் 1
சித்தத்துற 1
சித்தத்தோடு 1
சித்தம் 34
சித்தமும் 6
சித்தமே 1
சித்தமொடு 1
சித்தர் 11
சித்தர்க்கு 5
சித்தர்கள் 3
சித்தன் 4
சித்தா 4
சித்தாதியர் 1
சித்தாளனை 1
சித்தி 21
சித்திக்க 1
சித்திக்கைக்கு 2
சித்திகள் 1
சித்திடில் 1
சித்தித்து 2
சித்திதனை 1
சித்திப்ப 1
சித்தியான 1
சித்தியும் 1
சித்தியொடும் 1
சித்தியோடே 1
சித்திர 27
சித்திரத்திலும் 1
சித்திரத்தை 1
சித்திரம் 4
சித்திரமாக 1
சித்திரமாம் 1
சித்திரமான 1
சித்திரை 1
சித்தில் 2
சித்தினில் 1
சித்து 6
சித்துரம் 1
சித்பரம 1
சித்ர 78
சித்ரக்கு 1
சித்ரத்தில் 1
சித்ரத்து 1
சித்ரம் 3
சித்ரமாகவே 1
சிதடிகள் 1
சிதம் 2
சிதம்பர 3
சிதம்பரத்து 1
சிதம்பரம் 2
சிதற 11
சிதறச்சிதற 1
சிதறாது 1
சிதறி 7
சிதறிட 6
சிதைத்த 1
சிதைத்திட்டு 2
சிதைத்திடு 1
சிதைத்து 2
சிதைந்த 1
சிதைப்ப 1
சிதைய 1
சிதையா 1
சிதையாத 1
சிதையும்படிக்கு 1
சிதையுமாறு 1
சிந்த 28
சிந்தச்சிந்த 1
சிந்தனை 5
சிந்தனையை 1
சிந்தா 2
சிந்தாகுலத்து 1
சிந்தாமணி 1
சிந்தாமணிகள் 1
சிந்தார் 1
சிந்தி 12
சிந்திட 9
சிந்திடவே 1
சிந்திடு 1
சிந்திடும் 2
சிந்தித்திட 1
சிந்தித்து 5
சிந்திய 1
சிந்தியாது 1
சிந்தியாதோ 7
சிந்தியார் 1
சிந்தியேனோ 2
சிந்தின் 1
சிந்தினன் 1
சிந்து 18
சிந்துகள் 1
சிந்தும் 4
சிந்தும்படி 1
சிந்துர 5
சிந்துரத்தனும் 1
சிந்துரத்து 1
சிந்துரம் 4
சிந்துரம்தனை 1
சிந்துரமோடு 1
சிந்துவார் 1
சிந்துவார 1
சிந்துவாரமும் 1
சிந்துவிலே 1
சிந்துவும் 1
சிந்துற்று 1
சிந்துறு 1
சிந்தூர 4
சிந்தை 62
சிந்தைக்கு 2
சிந்தையர் 1
சிந்தையாகவே 1
சிந்தையாமோ 1
சிந்தையால் 1
சிந்தையில் 2
சிந்தையும் 3
சிந்தையுள் 1
சிந்தையே 1
சிந்தையேன் 1
சிப்ப 1
சிம்புள் 2
சிம்புளதாக 1
சிம்புளே 1
சிமக்கும் 1
சிமிட்டி 1
சிமிட்டு 1
சிமிழ் 1
சிமிழ்த்து 1
சிமைய 1
சியும் 1
சியோதனன் 1
சிர 11
சிரகிரி 1
சிரகிரியிற்கும் 1
சிரங்கள் 6
சிரங்களும் 1
சிரங்களை 1
சிரங்கொடு 1
சிரண 1
சிரத்தர் 1
சிரத்தானத்தில் 1
சிரத்தில் 2
சிரத்தினால் 1
சிரத்தினும் 1
சிரத்தினை 2
சிரத்துடன் 2
சிரத்தை 8
சிரத்தொடு 2
சிரத்தோடு 2
சிரதர 1
சிரதலம் 1
சிரம் 30
சிரம்தனை 1
சிரமுடன் 1
சிரமும் 3
சிரமே 2
சிரமொடு 1
சிரமோடு 1
சிரா 1
சிராதிக 1
சிராப்பளி 3
சிராமலை 5
சிரிக்க 2
சிரித்த 2
சிரித்தார் 1
சிரித்திட்டு 1
சிரித்து 24
சிரித்தும் 1
சிரிப்ப 1
சிரிப்பவர் 1
சில் 8
சில 68
சிலசில 3
சிலதன் 1
சிலது 1
சிலந்தி 1
சிலம்ப 1
சிலம்பத்தில் 1
சிலம்பன் 1
சிலம்பின் 2
சிலம்பினோடும் 1
சிலம்பு 19
சிலம்புகள் 2
சிலம்புடன் 1
சிலம்பும் 5
சிலம்பை 2
சிலம்பொடு 2
சிலம்போடு 3
சிலர் 11
சிலர்க்கு 1
சிலர்கள் 2
சிலரொடு 1
சிலவே 1
சிலவோரை 1
சிலீ 2
சிலீர்சிலீர் 1
சிலு 1
சிலுக்கிக்கொண்டு 1
சிலுகா 1
சிலுகாகிவிட்ட 1
சிலுகி 1
சிலுகிட்டவரை 1
சிலுகிட்டு 2
சிலுகிடு 2
சிலுகு 6
சிலுகும் 1
சிலுசிலு 1
சிலுத்த 1
சிலுப்பு 1
சிலை 101
சிலைக்கு 2
சிலைக்கும் 1
சிலைக்குள் 1
சிலைதனை 1
சிலைமகள் 1
சிலையாம் 1
சிலையாலே 2
சிலையான் 1
சிலையில் 2
சிலையினர் 1
சிலையினால் 1
சிலையினூடு 1
சிலையும் 4
சிலையோ 2
சிலோச்சய 1
சிலோச்சயம் 1
சிலோர்சிலோர்களு 1
சிவ 97
சிவக்க 1
சிவக்காமி 1
சிவக்கும் 1
சிவகங்கைதனில் 1
சிவகதி 1
சிவகாசி 1
சிவகாம 5
சிவகாமசுந்தரி 1
சிவகாமி 17
சிவகாமிக்கு 2
சிவகாமிதன் 1
சிவகாமியார் 1
சிவகிரி 3
சிவகிரிதனில் 1
சிவகிரியிலும் 1
சிவசங்கர 1
சிவசிவ 11
சிவசுக 1
சிவசுத 3
சிவசுப்பிரமாமணிய 1
சிவஞான 10
சிவஞானபோதகம் 1
சிவஞானம் 3
சிவஞானார் 1
சிவணா 1
சிவணி 1
சிவத்த 5
சிவத்தது 1
சிவத்திடு 1
சிவத்தின் 1
சிவத்து 5
சிவத்தை 1
சிவதை 1
சிவந்த 14
சிவந்திட்டு 1
சிவந்திட 2
சிவந்திடவே 1
சிவந்து 15
சிவநாதர் 1
சிவப்ப 7
சிவப்பின் 1
சிவப்பு 1
சிவப்பும் 1
சிவபத 1
சிவபதத்தே 1
சிவபதம் 1
சிவபதமும் 1
சிவபுரந்தனில் 1
சிவபோகமாய் 1
சிவம் 14
சிவமய 1
சிவமயத்தை 1
சிவமயம் 2
சிவமயமா 1
சிவமாகி 1
சிவமாய் 1
சிவமான 1
சிவமில் 1
சிவமும் 1
சிவய 3
சிவயநம 1
சிவயோக 1
சிவயோகத்து 1
சிவயோகம் 2
சிவயோகமும் 1
சிவயோகர் 2
சிவயோகி 1
சிவலோக 1
சிவலோகத்தே 1
சிவலோகம் 2
சிவலோகன் 1
சிவலோகா 1
சிவவா 1
சிவற்கு 1
சிவன் 28
சிவனம்பன் 1
சிவனார் 8
சிவனார்தம் 3
சிவனிடத்து 1
சிவனிடம் 1
சிவனில் 1
சிவனுக்கு 5
சிவனுடன் 2
சிவனும் 1
சிவனே 1
சிவனை 2
சிவா 2
சிவாக்யம் 1
சிவாகம 1
சிவாகமங்கள் 2
சிவாகமங்களின் 1
சிவாதரெ 1
சிவாநுபங்கு 1
சிவாய 6
சிவாயநம 1
சிவாயமும் 1
சிவாயனுக்கு 1
சிவிகை 2
சிவிகையில் 1
சிவிகையை 1
சிவேல்சிவேல் 1
சிவை 16
சிள் 1
சிற்குணன் 1
சிற்சுக 2
சிற்சேறியில் 1
சிற்சோதி 1
சிற்ப 4
சிற்பம் 1
சிற்பர் 1
சிற்பர 2
சிற்பரம் 2
சிற்பரமருக்கு 1
சிற்பரன் 2
சிற்றடி 2
சிற்றம்பலத்தின்கண் 1
சிற்றம்பலத்து 1
சிற்றம்பலவர் 1
சிற்றா 1
சிற்றாடை 1
சிற்றிடை 4
சிற்றிடைசுற்றும் 1
சிற்றிடைய 1
சிற்றிழை 1
சிற்றிற்ப 1
சிற்று 8
சிற்றூர்தனில் 1
சிறக்க 16
சிறக்கவே 1
சிறக்கு 1
சிறக்கும் 9
சிறகு 3
சிறந்த 35
சிறந்தவன் 1
சிறந்தார் 1
சிறந்து 13
சிறந்தே 1
சிறப்பான 2
சிறப்பில் 1
சிறப்பு 4
சிறப்புடை 1
சிறப்புற 1
சிறப்பொடு 2
சிறப்போடு 1
சிறிது 20
சிறிதும் 6
சிறிதுமிலி 1
சிறிய 6
சிறியவ 2
சிறியவன் 2
சிறியன் 1
சிறியனை 1
சிறியேன் 2
சிறியேனும் 1
சிறியோனுற்காக 1
சிறியோனே 13
சிறு 71
சிறுக்கி 3
சிறுக்கிக்கு 1
சிறுக்கிகள் 3
சிறுக்கியை 1
சிறுகு 2
சிறுத்த 4
சிறுதாளி 1
சிறுப்ப 1
சிறுப்பிளைத்தனம் 1
சிறுபறை 1
சிறுபறைகள் 1
சிறுபறையும் 1
சிறுபிறையும் 1
சிறுமி 10
சிறுமிகள் 1
சிறுமிதன் 1
சிறுமியாள் 1
சிறுமியும் 1
சிறுமியை 3
சிறுமியொடு 3
சிறுமை 1
சிறுமையில் 1
சிறுவ 8
சிறுவர் 2
சிறுவராகி 1
சிறுவரும் 2
சிறுவன் 3
சிறுவன 1
சிறுவா 4
சிறுவாபுரி 1
சிறுவிதமாக 1
சிறுவை 1
சிறுவைதனில் 1
சிறுவோனே 1
சிறை 94
சிறைக்கு 1
சிறைக்குள் 1
சிறைகள் 1
சிறைப்பட 1
சிறைபட 1
சிறைய 1
சிறையாகவே 1
சிறையான 1
சிறையிட்டு 1
சிறையிட 1
சிறையில் 1
சிறையுற 1
சிறையை 7
சிறைவிட 1
சிறைவிடும் 1
சின 10
சினக்கும் 1
சினங்கள் 1
சினங்களில் 1
சினத்த 2
சினத்தர் 1
சினத்தவர் 1
சினத்திட்டு 3
சினத்திடும் 1
சினத்தில் 2
சினத்தினொடு 1
சினத்து 13
சினத்தே 1
சினத்தை 6
சினத்தையும் 1
சினத்தொடு 2
சினத்தொடும் 1
சினந்த 1
சினந்து 2
சினம் 12
சினமதாய் 1
சினமாக 1
சினமுடன் 1
சினமுற்று 2
சினர் 1
சினெகிதர் 1
சினை 1

சி (1)

செ கண் அரிமா கனைக்கும் சி தணிகை வாழ் சிவப்பின் செக்கர் நிறமாய் இருக்கும் பெருமாளே – திருப்:247/8
மேல்


சிக்க (1)

கடுவை அடுவை பற்றி வில் சிக்க வைத்த செயல் என நிறம் இயற்றி குயிற்றி புரட்டி வரு – திருப்:875/5
மேல்


சிக்கத்து (1)

கொக்குக்கு ஒக்க தலையில் பற்று சிக்கத்து அளக கொத்துற்று உக்கு பிணி உற்றவனாகி – திருப்:333/1
மேல்


சிக்கல் (3)

கன தஞ்சாபுரி சிக்கல் வலஞ்சுழி திருச்செங்கோடு இடைக்கழி தண்டலை – திருப்:73/11
செல்வ சிக்கல் நகர்க்குள் மேவிய பெருமாளே – திருப்:826/16
அழகிய சிக்கல் சிங்கார வேலவ சமரிடை மெத்த பொங்கு ஆரமாய் வரும் – திருப்:827/15
மேல்


சிக்கற்று (1)

நிச்சிக்கு அச்சப்பட்டு சிக்கற்று ஒப்புக்கொப்புக்கு உயர்வாகி நெளித்த சுளித்த விழைக்குள் அழைத்து மை – திருப்:526/3
மேல்


சிக்காயவர் (1)

கூட சிக்காயவர் ஊழியமே பற்றி காதலின் ஓடிய கூள சித்தாளனை மூளனை வினையேனை – திருப்:877/3
மேல்


சிக்கி (4)

திட்டத்தை பற்றிய பற்பல லச்சைக்கு உட்பட்டு தொட்டு உயிர் சிக்கி சொக்கி கெட்டு இப்படி உழல்வேனோ – திருப்:187/4
எம கயிற்றில் சிக்கி நிலா முன் உன் மலர் பதத்தின் பத்தி விடா மனது – திருப்:541/7
நெறித்து பொருப்புக்கு ஒத்த முலைக்கு தனத்தை கொட்டி நிறைத்து சுகித்து சிக்கி வெகு நாளாய் – திருப்:564/1
அகலத்தில் தைக்க பரிமள அமளிக்குள் சிக்கி சிறுகு என – திருப்:1171/5
மேல்


சிக்கிட்டு (1)

சிக்கிட்டு இடை புக்கிட்டு அலைவது தவிராதோ – திருப்:1172/8
மேல்


சிக்கினில் (2)

சித்திடில் சீசிசீசி குத்திரம் மாய மாயை சிக்கினில் ஆயும் மாயும் அடியேனை – திருப்:780/3
பாச சிக்கினில் வாழ்வேனை ஆளுவது எந்த நாளோ – திருப்:993/8
மேல்


சிக்கு (6)

பறிக்க பச்சிறைச்சிக்கண் கறி குப்பை சிர சிக்கு பரப்பு ஒய் கட்டற புக்கு பொருதோனே – திருப்:328/7
சிக்கு அற்று உட்கு கருணை சுத்த சித்தி தமிழை திட்டத்துக்கு புகல பெறுவேனோ – திருப்:333/4
சிக்கு பட்டு உடல் கெட்டு சித்தமும் வெட்கி துக்கமுற்று கொக்கு என நரை மேவி – திருப்:512/18
பிறவி தரும் சிக்கு அது பெருகும் பொய் பெரு வழி சென்று அ குணம் மேவி – திருப்:627/2
வீர புன வெற்பில் கலாபி என சிக்கு மேகலை இடை கொத்தில் இரு தாளில் – திருப்:644/7
சிக்கு மை குழல்கள் கஸ்தூரி பரிமளங்கள் வீச – திருப்:814/4
மேல்


சிக்குப்பட்டிட்டு (1)

துக்க துக்கத்தில் சிக்குப்பட்டிட்டு துக்கித்து கெய்த்து சுழலாதே – திருப்:335/3
மேல்


சிக்குப்பட்டு (1)

சிக்குப்பட்டு உட்கி பல் கொடு எற்றி கைக்குத்துப்பட்டு இதழ் தித்திப்பிற்கு ஒத்து பித்து உயர் கொடு நாயேன் – திருப்:1161/3
மேல்


சிக்குற்று (1)

அபரிமித சிவ அறிவு சிக்குற்று உணர்ச்சியினில் ரக்ஷித்து அளித்து அருள்வது எந்த நாளோ – திருப்:902/12
மேல்


சிக்கென (4)

அதி மதம் கக்க அப்பக்கம் உக குஞ்சரி தனம் தைக்க சிக்கென நெக்கு அங்கு – திருப்:309/1
கழுத்தை சிக்கென கட்டி செப்பு தனம் பட குத்திட்டு உருக்கி கற்பு அழிக்க பொற்பு எழு காதல் – திருப்:328/2
கடி சமன் உயிர்தனை இரு விழி அனல் அது கக்க சிக்கென முட்டி கட்டி உடன்றுபோ முன் – திருப்:1014/3
கட்டி சிக்கென ஒத்தி கைக்கொடு கொண்டு போயே – திருப்:1015/6
மேல்


சிக்கெனவே (2)

கனி வாய் உகந்து சிக்கெனவே அணைந்து பொருளே இழந்து விட்டு அயர்வாயே – திருப்:143/2
சித்திரமான குறத்தியை உற்று ஒரு போது புனத்திடை சிக்கெனவே தழுவி புணர் மணவாளா – திருப்:1191/7
மேல்


சிக்கை (1)

சித்தம் மீட்டு பொய்த்த வாழ்க்கை சிக்கை நீக்கி திணிது ஆய – திருப்:601/3
மேல்


சிக்கொடு (1)

சொக்கு பொட்டு எத்தி கைப்பொருளை கெத்தில் பற்றி சிக்கொடு சுற்றுப்பட்டு எற்றி தெட்டிகள் முலை மீதே – திருப்:1161/1
மேல்


சிகண்டி (9)

தலை வலையத்து தரம் பெறும் பல புலவர் மதிக்க சிகண்டி குன்று எறிதரும் – திருப்:322/1
கலப விசித்ர சிகண்டி சுந்தரி கடிய விடத்தை பொதிந்த கந்தரி – திருப்:322/13
இணை இலி ரத்ன சிகண்டி ஊர் உறை பெருமாளே – திருப்:788/16
செருக்கு நெஞ்சு உடை முருக சிகண்டி பரி சுமந்திடு குமர கடம்ப – திருப்:868/15
திருகு சிகண்டி பொன் குதிரை விடும் செட்டி திறல கொடும்பைக்குள் பெருமாளே – திருப்:951/8
விரி கடல் துகள் எழ வென்ற வேலவ மரகத கலப சிகண்டி வாகன – திருப்:1011/13
பதத்து உறுத்து உகு பசிய சிகண்டி பெருமாளே – திருப்:1138/16
வளரும் முகில் மருக வேல் விநோத சிகண்டி வீரா – திருப்:1157/12
ஒரு பெரும் சிகண்டி மயில் அமர்ந்து இலங்கி உலகமும் புரந்த பெருமாளே – திருப்:1276/8
மேல்


சிகண்டிதனில் (1)

பவுரி இட நரி புலம்ப பருந்து இறகு கவரி இட இகலை வென்று சிகண்டிதனில்
பழநி மலையின் மிசை வந்து உற்ற இந்திரர்கள் தம்பிரானே – திருப்:106/15,16
மேல்


சிகண்டியில் (2)

விருது துலங்க சிகண்டியில் அண்டரும் உருகி வணங்க வரும் பதமும் பல – திருப்:771/5
தடம் சிகண்டியில் வயலியில் அன்பை படைத்த நெஞ்சினில் இயல் செறி கொங்கில் – திருப்:955/15
மேல்


சிகண்டியின் (1)

சேவல் கொடியோடு சிகண்டியின் மீதுற்று அறிஞோர் புகழ் பொங்கிய – திருப்:300/7
மேல்


சிகண்டியும் (1)

முத்த சதங்கையும் சித்ர சிகண்டியும் செம் கை வேலும் – திருப்:1278/14
மேல்


சிகர (32)

செம்பொன் சிகர பைம்பொன் கிரியை சிந்த கறுவி பொரும் வேலா – திருப்:24/7
சிகர கோபுரத்தினும் மதிளினும் மேல் செம்பொன் கம்ப தளம் மீதும் – திருப்:47/7
திகழ் வயிரம் ஏந்து கொங்கை குற வனிதை காத்த சந்த்ர சிகர முகில் ஓங்கு செந்தில் பெருமாளே – திருப்:60/8
பகர பைம்பொன் சிகர குன்றை படியில் சிந்த தொடும் வேலா – திருப்:81/7
சிகர குடையில் நிரை வர இசை தெரி சதுரன் விதுரன் இல் வருபவன் அளை அது – திருப்:163/9
பணிலம் மணி வெயில் வீசும் அணி சிகர மதி சூடு பழநி மலைதனில் மேவும் பெருமாளே – திருப்:185/8
சிகர முடி உடல் புவியில் விழ உயிர் திறை கொடு அமர் பொரும் மயில் வீரா – திருப்:214/6
சிகர பூதரம் தகர நான்முகன் சிறுகு வாசவன் சிறை மீள – திருப்:279/7
சிகர கிரி நெரிபட படை பொருது அருள் திமிர தினகர குருபர இள மயில் – திருப்:292/15
மெத்த சினத்து வட திக்கு குல சிகர வெற்பை தொளைத்த கதிர் வேலா – திருப்:294/5
சிகர மீது குலாவி உலாவிய பெருமாளே – திருப்:384/16
மகர முன் சிகர அங்கி மூணிடை தங்கு கோண – திருப்:511/2
மலை சிகர வடமலை நின்ற பெருமாளே – திருப்:524/16
சிகர கோபுர சித்திர மண்டப மகர தோரண ரத்ந அலங்க்ருத – திருப்:555/15
சிகர தீர்க்க மகா சீ கோபுர முக சடா அக்கர சேண் நாடு ஆக்ருத திரிசிராப்பளி வாழ்வே தேவர்கள் தம்பிரானே – திருப்:559/12
சிகர துங்க மால் வரை தகர வென்றி வேல் விடு சிறுவ சந்த்ரசேகரர் பெருவாழ்வே – திருப்:670/7
சிகர தன கிரி குறமகள் இனிது உற சிலதன் நலமுறு சில பல வசன அமுது – திருப்:691/9
கனக சிகர குல வெற்பு உருவ கறுவி பொரு கை கதிர் வேலா – திருப்:792/7
சிகர வெற்பினை பகிரும் வித்தக திறல் அயில் சுடர் குமரேசா – திருப்:794/7
சிகர கும்ப குங்கும புளகித தனம் இரு புயம் புதைந்திட நடு இடைவெளி – திருப்:845/5
சிகர உம்பர்கள் பாகீராதிகள் பிரபை ஒன்று பிராசாதாதிகள் – திருப்:876/13
சிகர பூதர நீறு செய் வேலவ திமிர மோகரம் வீர திவாகர – திருப்:887/15
சிகர பார கிரி உறை குறமகள் கலச தாம தன கிரி தழுவிய – திருப்:889/15
அரி மருக அறுமுகவ முக்கண் கணத்தர் துதி தத்வத்திற சிகர
வட குவடில் நடனம் இடும் அப்பர்க்கு முத்தி நெறி தப்பு அற்று உரைக்க வல தம்பிரானே – திருப்:902/23,24
சிகர கொடு முடி கிடுகிடுகிடு என மகர சல நிதி மொகுமொகுமொகு என – திருப்:917/35
எழுது என மொழிய பண்டு பாரதம் வட கன சிகர செம்பொன் மேருவில் – திருப்:956/11
திமித திமிதிமி டமடம டம என சிகர கரதல டமருகம் அடிபட – திருப்:1003/9
மிகு தமர சாகரம் கலங்க எழு சிகர பூதரம் குலுங்க – திருப்:1016/13
நிகர பார நீகாரம் சிகர மீது வேல் ஏவு நிருப வேத ஆசாரியனும் மாலும் – திருப்:1049/6
சிகர வெண் கரி அயிராவத மிசை வரு புரந்தரன் அமராபதி அவர் – திருப்:1125/15
சிகர கிரி பொடிபட சாடிய பெருமாளே – திருப்:1185/16
சிகர மகா ப்ரபை குவடு என வாய்த்து நல் சுரர் குடி ஏற்றிவிட்டு இளநீரை – திருப்:1248/2
மேல்


சிகரத்திடை (1)

தணி மலை சிகரத்திடை உற்று அருள் பெருமாளே – திருப்:281/16
மேல்


சிகரத்து (1)

தகர தந்த சிகரத்து ஒன்றி தட நல் கஞ்சத்து உறைவோனே – திருப்:81/5
மேல்


சிகரதி (1)

அகர உகரதி மகரதி சிகரதி யகர அருள் அதி தெருள் அதி வலவல – திருப்:691/13
மேல்


சிகரம் (5)

புய பணி கடப்பம் தொடை சிகரம் உற்று இன் புகழ்ச்சி அமுத திண் புலவோனே – திருப்:255/6
அருணையில் ஓங்கு துங்க சிகரம் கராம் புயங்கள் அமரர் குழாம் குவிந்து தொழ வாழும் – திருப்:402/5
சிகரம் அருந்த வாழ்வது சிவஞானம் சிதறி அலைந்து போவது செயல் ஆசை – திருப்:654/1
எழு சிகரம் மா நிலம் குலுங்க விசையூடே – திருப்:1017/10
நகரம் இரு பாதமாகி மகர வயிறாகி மார்பு நடு சிகரம் ஆகி வாய் வகரமாகி – திருப்:1165/1
மேல்


சிகரமாம் (1)

பார பொன் தனம் கோபுர சிகரமாம் என படர்ந்த ஏமலிப்பர் இதம் – திருப்:781/3
மேல்


சிகரமும் (1)

உளத்து உள் அன்பினர் உறைவிடம் அறிகிலன் விருப்பொடு உன் சிகரமும் வலம் வருகிலன் – திருப்:8/3
மேல்


சிகரமோடு (1)

மணி செய் மாட மா மேடை சிகரமோடு வாகு ஆன மயிலை மேவி வாழ் தேவர் பெருமாளே – திருப்:694/8
மேல்


சிகரி (12)

திரியு மருள் விட்டு உனது குவளை சிகரி பகர பெறுவேனோ – திருப்:271/4
சிகரி துண்டிக்க கற்ற தனி சுடர் வேலும் – திருப்:316/2
சிகரி மிசை ஒரு கலபியில் உலவிய பெருமாளே – திருப்:368/16
கழுகு தொழு வேதகிரி சிகரி வீறு கதிர் உலவு வாசல் நிறை வானோர் – திருப்:542/7
மலர் கனி அலைத்து வரும் இடை தலத்து உரக சிகரி பகராதே – திருப்:600/3
வட சிகரி தவிடுபட நடமிடும் மாவில் புகும் கந்த வழாது – திருப்:640/3
திரு நல் சிகரி துங்க வரையை பொருவுகின்ற திலதைப்பதி அமர்ந்த பெருமாளே – திருப்:803/8
திமிர உததி கூப்பிட அவுணர் மடிய வேல் கொடு சிகரி தகர வீக்கிய பெருமாளே – திருப்:1055/8
உயரு நிகரில் சிகரி மிடறும் உடலும் அவுணர் நெடு மார்பும் – திருப்:1065/5
செக தலமு நிகர் சிகரி பலவு நல கெச புயக திசையும் உடன் உருக வரு கடை நாளில் – திருப்:1094/6
இனிது உதவி முனி பகர வட சிகரி மிசை பரிய தனி எயிறு கொண்டு குருநாடர் – திருப்:1095/6
சிகரி கிரி தகர விடும் உருவ மரகத கலப சித்ர ககத்து ஏறும் எம்பிரானே – திருப்:1222/6
மேல்


சிகரிகள் (1)

சிகரிகள் இடிய நட நவில் கலவி செவ்வி மலர் கடம்பு சிறு வாள் வேல் – திருப்:657/1
மேல்


சிகரிகளும் (1)

திமிர மிகு சிந்து வாய்விட சிகரிகளும் வெந்து நீர் எழ திகிரி கொள் அநந்தம் சூடிகை திருமாலும் – திருப்:211/6
மேல்


சிகரியும் (1)

திசைமுகன் தட்டுப்பட்டு எழ வற்கும் சிகரியும் குத்துப்பட்டு விழ தெண் – திருப்:319/13
மேல்


சிகரியூடு (1)

சிகரியூடு தே மாலை அடவியூடு போய் ஆவி செருகும் மால் அனாசார வினையேனை – திருப்:912/2
மேல்


சிகா (2)

நாதர் பாகம் விடாள் சிகா மணி உமை பாலா – திருப்:486/14
அடம் இட்ட வேல் வீர திருவொற்றியூர் நாதர் அருண சிகா நீல கண்ட பாரம் – திருப்:907/6
மேல்


சிகாமணி (7)

சிந்துரம் மால் குவடு ஆர் தனம் சிறு பெண்கள் சிகாமணி மோக வஞ்சியர் – திருப்:468/13
ஓர் புறத்து அருள் சிகாமணி கடவுள் தந்த சேயே – திருப்:487/12
ப்ரசண்ட சொல் சிவ வேத சிகாமணி ப்ரபந்தத்துக்கு ஒரு நாத சதாசிவ – திருப்:490/15
சுத்த அம் மகா தவ சிகாமணி என ஓதும் அவர் சித்தம் அதிலே குடியதா உறையும் ஆறுமுக – திருப்:503/15
செம் காடு எனவே வரும் மூர்க்கரை சங்கார சிகாமணி வேல் கொடு – திருப்:548/11
மாள அன்று அமண் நீசர்கள் கழுவேற வாதில் வென்ற சிகாமணி மயில் வீரா – திருப்:653/3
மக தேவர் புராரி சதாசிவர் சுதர் ஆகிய தேவ சிகாமணி
வழுவூரில் நிலாவிய வாழ்வு அருள் பெருமாளே – திருப்:809/15,16
மேல்


சிகாரமொடு (1)

பாலம் கிளர் ஆறு சிகாரமொடு ஆரும் சுடர் ஆடு பராபர – திருப்:188/5
மேல்


சிகாவள (1)

கோத்த வேலையில் ஆர்த்த சூர் பொரு வேல் சிகாவள கொங்கில் வேளே – திருப்:1224/6
மேல்


சிகி (2)

சிவ சுடர் சிகி நாட்டவன் இரு செவியில் புகல்வோனே – திருப்:425/12
சிலை மலை அதான பரமர் தரு பால சிகி பரியதான குமரேசா – திருப்:669/5
மேல்


சிகியாய் (1)

பொன் சிகியாய் கொத்து உருள் மணி தண்டை பொன் சரி நாத பரி புரம் என்று – திருப்:982/5
மேல்


சிகியொடு (1)

புவி புனல் காலும் காட்டி சிகியொடு வானும் சேர்த்தி புது மனம் மானும் பூட்டி இடையூடே – திருப்:675/1
மேல்


சிகிரி (1)

சீறி வரும் மாறு அவுணன் ஆவி உணும் ஆனை முக தேவர் துணைவா சிகிரி அண்டர் கூடம் – திருப்:114/7
மேல்


சிகை (1)

நாலு சிரமோடு சிகை தூளிபட தாளம் இடு இளையோனே – திருப்:983/10
மேல்


சிகையால் (1)

சிகையால் எத்திகள் ஆசை சங்கடியால் எத்திகள் பாடி பண் – திருப்:492/5
மேல்


சிங்க (4)

உபய குல தீப துங்க விருது கவி ராஜ சிங்க உறை புகலியூரில் அன்று வருவோனே – திருப்:134/6
குடர் பிடுங்கி திக்குற்ற முகம் சிங்க முராரி – திருப்:316/12
வாச களப வர துங்க மங்கல வீர கடக புய சிங்க சுந்தர – திருப்:359/11
நார சிங்க வடிவம் கொடு ப்ரசண்ட இரணியோன் நடுங்க நடனம் செய்து இலங்கை வலி – திருப்:829/13
மேல்


சிங்கத்து (1)

வெம் கண் சிங்கத்து அடி மயில் ஏறிய பெருமாளே – திருப்:424/16
மேல்


சிங்கம் (4)

சிங்கம் உழுவை தங்கும் அடவி சென்று மற மின்னுடன் வாழ்வாய் – திருப்:84/5
நுங்கும் சிங்கம் வங்கம்தன்கண் துயில்பவன் எகினனை உதவிய கரு முகில் மருகோனே – திருப்:150/12
திகழ் சடை நெடியவள் செம்பொன் மேனியள் சிங்கம் ஏறி – திருப்:764/10
கனகன் அங்கையினால் அறை தூண் இடை மனித சிங்கம் அதாய் வரை பார் திசை – திருப்:872/9
மேல்


சிங்கம (1)

இறக்க சிங்கம தேர் பரி யானையொடு உறுப்பில் செம் கழுகு ஒரிகள் கூளியொடு – திருப்:459/11
மேல்


சிங்கமதாக (1)

சிங்கமதாக திரிந்து மால் கெருவம் பொடியாக பறந்து சீறிய – திருப்:448/13
மேல்


சிங்கமுகன் (1)

சிங்கமுகன் தலை வெட்டி மாமுகன் அங்கம் அறுந்து கிடக்கவே வரு – திருப்:1324/11
மேல்


சிங்கமும் (2)

வலிய சிங்கமும் கரடியும் உழுவையும் உறை செழும் புனம் தினை விளை இதண் மிசை – திருப்:410/11
இபமொடு வெதித்த சிங்கமும் பல இரதமொடு எத திக்கும் பிளந்திட – திருப்:462/11
மேல்


சிங்கார (12)

தாதை காதில் அங்கே ஓதும் சிங்கார முகம் ஆறும் வாகுவும் கூர சந்தான சுக – திருப்:80/13
மங்கை மோக சிங்கார ரகுராமரிட தங்கை சூலி அம் காளி எமை ஈண புகழ் – திருப்:174/11
செல்ல திசையோடு விட்டு ஆடு சிங்கார முக வடி வேலா – திருப்:478/14
சிங்கார அரி மருக பங்கேருகனும் மருள சென்றே உயும் அமரருடை சிறை மீள – திருப்:614/7
சிங்கார செம்பொன் மதிள் அது அலங்கார சந்த்ர கலை தவழ் தென்சேரிகுன்றில் இனிது உறை பெருமாளே – திருப்:615/8
சங்காளர் சூது கொலைகாரர் குடி கேடர் சுழல் சிங்கார தோளர் பண ஆசை உள்ளர் சாதி இலர் – திருப்:813/5
சிங்கார ரூப மயில்வாகன நமோ நம என கந்தா குமார சிவ தேசிக நமோ நம என – திருப்:813/9
அழகிய சிக்கல் சிங்கார வேலவ சமரிடை மெத்த பொங்கு ஆரமாய் வரும் – திருப்:827/15
பொறித்த சிங்கார முலையினர் வடுப்படும் கோவை இதழிகள் – திருப்:880/5
தண்டை சிங்கார அயில் வேல் விடு பெருமாளே – திருப்:944/16
லளித அவிர் சிங்கார தனம் உறு சிந்தூர நம சரண் என்று ஓத அருள்வாயே – திருப்:1086/4
காதல் மோகம் தரும் கோதைமார் கொங்கை சிங்கார நாகம் செழும் கனி வாய் கண் – திருப்:1104/1
மேல்


சிங்காரம் (2)

புகழ் விளங்கும் கவுரி பங்கன் குரு எனும் சிங்காரம் கொண்டு – திருப்:500/20
பொங்கா வெம் கூற்றம் பொதி தரு சிங்காரம் சேர்த்து இங்கு உயரிய – திருப்:674/3
மேல்


சிங்கி (8)

முருகு அவிழ்ந்து உதிர்ந்த மலர்களும் சரிந்த முகிலும் இன்ப சிங்கி விழி வேலும் – திருப்:92/2
மந்திர மோகம் எழுப்பி கெஞ்சிட முன் தலை வாயில் அடைத்து சிங்கி கொள் – திருப்:155/7
ஆசையை விரும்பியே விரக சிங்கி தானும் மிக வந்து மேவிட மயங்கும் – திருப்:158/7
பொருளது அளவு மருவு உறு மாய வித்தை விலைமாதர் சிங்கி விட அருள்புரிவாயே – திருப்:398/12
பொங்கி முக்கி சங்கை பற்றி சிங்கி ஒத்த சங்கடத்து புண் படைத்து கஞ்ச மை கண் கொடியார் மேல் – திருப்:593/2
பண்டு ஆட சிங்கி இடும் அவர் விண்டு ஆலிக்கின்ற மயில் அன பண்பால் இட்டம் செல் மருள் அது விடுமாறு – திருப்:615/3
சிங்கி பெரு விழியார் அவமாய் அதில் அழிவேனோ – திருப்:652/8
கொடுமைசெய் துசம் கொடும் சிங்கி தங்கும் கடைக்கண்ணினர்பால் – திருப்:922/6
மேல்


சிங்கிகள் (1)

உறவு சிங்கிகள் காமாகாரிகள் முறை மசங்கிகள் ஆசா வேசிகள் – திருப்:1141/1
மேல்


சிங்கியர் (1)

அருத்திடும் சிங்கியர் தருக்கிடும் செம் கயல் அற சிவந்த அம் கையில் அன்பு மேவும் – திருப்:17/3
மேல்


சிங்கியராலே (1)

அழைக்கும் பண் தழைக்கும் சிங்கியராலே – திருப்:49/4
மேல்


சிங்கியாலே (1)

வேடமிட்டு பொருள் ஆசை பற்றி உழல் சிங்கியாலே – திருப்:487/6
மேல்


சிங்கியில் (2)

இன்ப சிங்கியில் வீணே வீழாது அருள்வாயே – திருப்:21/8
சிங்கியில் செம் பவள ஆடை துலக்கி பொன் பறி விலை மாதர் – திருப்:155/4
மேல்


சிங்கியின் (2)

இருள் அளக பந்தி வஞ்சியில் இரு கலை உடன் குலைந்திட இதழ் அமுது அருந்து சிங்கியின் மனம் மாய – திருப்:32/2
தநயன் என நடை பழகி மங்கைதன் சிங்கியின் வசமாகி – திருப்:1163/4
மேல்


சிங்கியும் (1)

சிங்கியும் கொடு மிடிமையும் அகல நின் அருள்கூர்வாய் – திருப்:770/8
மேல்


சிங்கை (1)

கம்பர் கயிலாசர் மைந்த வடி வேல சிங்கை நகர் மேவு பெருமாளே – திருப்:938/8
மேல்


சிங்கையில் (1)

செண்பகம் இலங்கு மின் பொழில் சிறந்த சிங்கையில் அமர்ந்த பெருமாளே – திருப்:937/8
மேல்


சிச்சி (8)

அசலரும் செச்செ செச்செ என சந்ததிகளும் சிச்சி சிச்சி என தங்கு – திருப்:319/5
அசலரும் செச்செ செச்செ என சந்ததிகளும் சிச்சி சிச்சி என தங்கு – திருப்:319/5
சிச்சி சிச்சி என நால்வர் கூறிட உழல்வேனோ – திருப்:504/8
சிச்சி சிச்சி என நால்வர் கூறிட உழல்வேனோ – திருப்:504/8
தெத்தி பித்தமும் முற்றி தன் செயல் அற்று சிச்சி என துக்கப்பட – திருப்:512/20
இச்சையில் இப்படி நித்தம் மன துயர் பெற்று உலகத்தவர் சிச்சி என திரி – திருப்:723/7
கையில் உள பொருள் கெட்டு அருள் கெட்டு அனைவரும் விடு சிச்சி என – திருப்:1154/7
அனைவோரும் வந்து சிச்சி என நால்வரும் சிரிக்க அனலோடு அழன்று செத்து விடுமா போல் – திருப்:1203/2
மேல்


சிச்சிசி (1)

சீசீ சிச்சிசி போகா நல் சனியன் கட என்றிடவே கிடந்து உடல் மங்குவேனோ – திருப்:412/12
மேல்


சிச்சீ (2)

கொண்டுற்று பாயலின் மூழ்கிய சண்டி சிச்சீ என வாழ் துயர் – திருப்:1331/7
அதற்கே சிச்சீ இனம் எனது உயிர் கெடல் அழகாமோ – திருப்:1332/2
மேல்


சிட்சை (1)

தரை விசும்பை சிட்டித்த இருக்கன் சதுர் முகன் சிட்சை பட்டு ஒழிய சந்ததமும் – திருப்:320/13
மேல்


சிட்ட (5)

சடிலத்தவன் இட்ட சிட்ட குலத்து ஒரு செட்டியிடத்தில் உதித்து அருள் வித்தகர் – திருப்:126/9
அரியும் அயனும் அமரரும் ஆய சிட்ட பரிபாலன் அன்பர் – திருப்:398/19
சிட்ட நாதா சிராமலை அப்பர் ஸ்வாமீ மகா வ்ருத தெர்ப்பை ஆசார வேதியர் தம்பிரானே – திருப்:556/8
வயலி நகர் முருக செரு உயல் பனிரு கர குமர துன்று அட்ட சிட்ட குண குன்றக்குடிக்கு அதிப அருளாதோ – திருப்:624/12
கெட்டவர் உற்ற துணை என நட்டு அருள் சிட்ட பசுபதி கெர்ப்பபுரத்தில் அறுமுக பெருமாளே – திருப்:927/8
மேல்


சிட்டர் (1)

சிட்டர் பரிபால லளிதக்கார அடியார்கள் – திருப்:57/12
மேல்


சிட்டன் (1)

பக்கவிட்டு வாய் நிணம் கக்க வெட்டி வாய் தரும் பத்ம சிட்டன் ஓட முத்து எறி மீனம் – திருப்:1252/6
மேல்


சிட்டித்த (1)

தரை விசும்பை சிட்டித்த இருக்கன் சதுர் முகன் சிட்சை பட்டு ஒழிய சந்ததமும் – திருப்:320/13
மேல்


சிட்டித்து (1)

சிட்டித்து பூத பசாசுகள் கை கொட்டிட்டு ஆட மகோததி செற்று உக்ர சூரனை மார்பகம் முது சோரி – திருப்:347/6
மேல்


சிட்டு (1)

திக்கு கெட்டு ஒட்டு சிட்டு என பட்ட அ துற்புத்தி கட்டு அற செப்பத்து உன் பற்றற்கு அற்புதம் அருள்வாயே – திருப்:1161/4
மேல்


சிணுங்கிகள் (1)

வாசல்தோறும் நடந்து சிணுங்கிகள் பழையோர் மேல் – திருப்:88/2
மேல்


சித்கெந்த (1)

கந்தம் எழுத்தோடு உறு சித்கெந்த மண பூ இதழை கண்டு களித்தே அமுத கடல் மூழ்கி – திருப்:863/3
மேல்


சித்சுக (1)

பிறவியை தணித்து அருளும் நிட்கள பிரம சித்சுக கடல் மூழ்கும் – திருப்:758/5
மேல்


சித்த (21)

சித்த அநுராக கலவிக்கார துட்ட அசுரேசர் கலகக்கார – திருப்:57/11
ஏரக வெற்பு எனும் அற்புத மிக்க சுவாமி மால பதி மெச்சிய சித்த
இராஜத லக்ஷண லக்ஷுமி பெற்று அருள் பெருமாளே – திருப்:215/15,16
ஏர் அணி நல் குழலை ககன சசி மோகினியை புணர்ச்சி சித்த ஒரு அற்புத – திருப்:234/13
பிறப்பிலிக்கு உணர்த்து சித்த உற்ற நெல் பெரு குவை பெருக்கு மெய் திருத்தணி பெருமாளே – திருப்:254/8
கனத்த தத்துவம் உற்று அழியாமல் கதித்த நித்திய சித்த அருள்வாயே – திருப்:278/2
சிறிதும் இன்றி சித்த பரிசுத்தம் பிறவாதே – திருப்:313/4
சுத்தப்பத்த அத்தர்க்கு சித்த துக்கத்தை ஒழித்திடும் வீரா – திருப்:334/7
எக்கர் துக்கர் வாழ்க்கை உற்ற சித்த நோய் புண் இப்படிக்கு மார்க்கம் உழல்வேனோ – திருப்:349/4
மருகா புராரி சித்தன் மகனே விராலி சித்ர மலை மேல் உலாவு சித்த அம் கை வேலா – திருப்:573/7
கல் சித்த சுத்த பொய் பித்து அத்தில் புக்கு இட்டப்பட்டு கை குத்திட்டு இட்டு சுற்றித்திரியாமல் – திருப்:604/3
உபசாந்த சித்த குரு குல பவ பாண்டவர்க்கு வரதன் மை – திருப்:812/9
புள்தனை ககனத்தில் விடுப்பன சித்த முன் பொரவிட்டு முறிப்பன – திருப்:878/5
செச்சை புயம் அற்று புக ஒரு சத்தி படை விட்டு சுரர் பதி சித்த துயர் கெட்டு பதி பெற அருள்வோனே – திருப்:896/6
வெற்றியை உற்ற குறவர்கள் பெற்ற கொடிக்கு மிக மகிழ் வித்தக சித்த வயலியில் குமரேசா – திருப்:927/6
வைத்த போதக சித்த யோகியர் வாழ்நாள் கோள் நாள் வீண் நாள் காணார் அது போலே – திருப்:950/2
காம நோய் படு சித்த தீ வினை ஒழியேனோ – திருப்:980/8
சித்தம் உற்று தெளிய மெத்தமெத்த திகழு சித்த முத்தி சிவமும் அருள்வோனே – திருப்:1115/6
ஏக சித்த தியானம் இலாதவர் மோகம் முற்றிடு போகிதம் ஊறினர் – திருப்:1146/7
சித்த தருணர்க்கு கனி அதரம் புத்தமுதை தரும் அவர் – திருப்:1172/5
செச்சை உலாவு பதத்தினை மெய் தவர் வாழ்வு பெற தரு சித்த விசாக இயல் சுரர் பெருமாளே – திருப்:1191/8
சித்தர்க்கு சுத்த பரம நல் முத்தர்க்கு சித்த க்ருபை உள சித்தர்க்கு பத்தர்க்கு அருளிய குருநாதா – திருப்:1195/6
மேல்


சித்தச (1)

வளைத்து சித்தச சாத்திர களவு அதனாலே – திருப்:987/2
மேல்


சித்தஜனுக்கு (1)

அரி புத்திர சித்தஜனுக்கு அருமைக்கு உரிய திரு மைத்துன வேளே – திருப்:118/5
மேல்


சித்தசன் (4)

ஆலம் வைத்த விழிச்சிகள் சித்தசன் ஆகம கலை கற்ற சமர்த்திகள் – திருப்:357/1
அரி புத்திர சித்தசன் அ கடவுட்கு அருமை திரு மைத்துன வேளே – திருப்:831/5
முக்கணர் மெச்சிய பாலா சீலா சித்தசன் மைத்துன வேளே தோள் ஆர் – திருப்:834/9
முத்தம் உலாவு தனத்தியர் சித்தசன் ஆணை செலுத்திகள் முத்தம் இடா மன உருக்கிகள் இளைஞோர்பால் – திருப்:1191/1
மேல்


சித்தசனார் (1)

அவத்துள் வைக்கும் சித்தசனார் அடு கணையாலே – திருப்:541/2
மேல்


சித்தத்தில் (3)

மெத்த துக்கத்தை தித்தி இனி சித்தத்தில் பத்தத்தோடு மெச்சி சொர்க்கத்தில் சிற்பரம் அருள்வாயே – திருப்:187/5
மத்த ப்ரமத்தர் அணி மத்த சடை பரமர் சித்தத்தில் வைத்த கழலோனே – திருப்:294/7
கனவிலும் சித்தத்தில் கருதி கொண்டு அடைவேனோ – திருப்:320/8
மேல்


சித்தத்தினில் (1)

முத்தி பரமத்தை கருதிய சித்தத்தினில் முற்ற தவ முனி – திருப்:1172/13
மேல்


சித்தத்து (10)

செக முழுது ஒக்க பயந்த சங்கரி அடியவர் சித்தத்து உறைந்த சம்ப்ரம – திருப்:184/9
சுத்த சித்தத்து தொல் பத்தர்க்கு சுத்த பட்டு இட்டம் உறாதே – திருப்:332/1
சுத்தர் சித்தத்து பத்தி பத்தர்க்கு ஒத்து சற்று அர்ச்சிக்க பெறுவேனோ – திருப்:335/4
ஒருக்கால் நினைந்திட்டு இருக்கால் மிகுத்திட்டு உரைப்பார்கள் சித்தத்து உறைவோனே – திருப்:392/5
நிருத்தா கர்த்தத்துவ நேசா நினைத்தார் சித்தத்து உறைவோனே – திருப்:447/3
சித்தத்து அழுத்தி அநுவர்க்கத்து உருக்கி ஒரு – திருப்:917/16
வெற்பு தட முலையாள் வளி நாயகி சித்தத்து அமர் குமரா எமை ஆள்கொள – திருப்:926/15
முற்றா வற்றா மெய் போதத்தே உற்றார் சித்தத்து உறைவோனே – திருப்:1117/7
சொல் கோலத்தே நல் காலை சேவிப்பார் சித்தத்து உறைவோனே – திருப்:1122/5
அவசத்தில் சித்தத்து அறிவையும் மிக வைத்து போற்றி தெரிவையர் – திருப்:1171/7
மேல்


சித்தத்துக்கு (2)

பரவியும் சித்தத்துக்கு வர தொண்டு அடைவேனோ – திருப்:317/8
சித்தத்துக்கு பித்துற்று உச்ச சித்ர கொடி உற்று அழியாதே – திருப்:334/3
மேல்


சித்தத்துக்குள் (1)

கறை இலங்கும் உக்ர சத்தி தரிக்கும் சரவணன் சித்தத்துக்குள் ஒளிக்கும் – திருப்:315/1
மேல்


சித்தத்துற (1)

சித்தர் சித்தத்துற பற்றி மெத்த புகழ் செப்பு முத்தி தமிழ் பெருமாளே – திருப்:1260/8
மேல்


சித்தத்தோடு (1)

திக்கு எட்டும் அடக்கி கடவுளருக்கு பணி கற்பித்து அருள் அறு சித்தத்தோடு அடுத்து படை கொடு பொரு சூரர் – திருப்:896/5
மேல்


சித்தம் (34)

அமையும் உன் க்ருபை சித்தம் என்று பெறுவேனோ – திருப்:9/8
புல பட்டம் கொடுத்தற்கும் கருத்தில் கண் பட கிட்டும் புகழ்ச்சிக்கும் க்ருபை சித்தம் புரிவாயே – திருப்:83/4
தருக்கி கண் களிக்க தெண்டனிட்டு தண் புலத்தில் செம் குறத்திக்கு அன்புற சித்தம் தளர்வோனே – திருப்:83/5
கோமள வெற்பினை ஒத்த தனத்தியர் காமனை ஒப்பவர் சித்தம் உருக்கிகள் – திருப்:215/1
சித்தம் அதில் எத்தனை செகத்தலம் விதத்து உடன் அழித்து கமலத்தனை மணி குடுமி பற்றி மலர் – திருப்:217/13
தரித்து உளம் அழிக்கும் கவட்டர்கள் இணக்கம் தவிர்த்து உனது சித்தம் களிகூர – திருப்:255/3
செகதலம் சுத்த பத்தியர் சித்தம் செயல் ஒழிந்து அற்று பெற்றவர் மற்றும் – திருப்:310/15
பாவத்துக்கு தக்கவை பற்றி திரியாதே பாட பத்தி சித்தம் எனக்கு தரவேணும் – திருப்:342/2
நீப மலர் பத்தி மெத்த ஓதும் அவர் சித்தம் மெத்த நீல மயில் தத்த விட்டு வரவேணும் – திருப்:419/4
தத்தை வித்ரும நிறத்தி முத்து அணி குறத்தி கற்பக வனத்தி சித்தம் அவை – திருப்:423/15
சிரித்து மாநுடர் சித்தம் உருக்கிகள் விழியாலே – திருப்:429/4
திரு சித்தம் தனிலே குற மான் அதை இருத்தி கண் களிகூர் திகழ் ஆடக – திருப்:459/15
படி சித்தம் களித்து தான் மிக மாயைகள் படித்து பண் பயிற்று இ காதல்கள் மேல் கொள – திருப்:479/5
வணங்க சித்தம் இலாத இராவணன் சிரம் பத்து கெட வாளி கடாவியெ – திருப்:489/9
சுத்த அம் மகா தவ சிகாமணி என ஓதும் அவர் சித்தம் அதிலே குடியதா உறையும் ஆறுமுக – திருப்:503/15
நாதா திருச்சபையின் ஏறாது சித்தம் என நாலாவகைக்கும் உனது அருள்பேசி – திருப்:505/2
பத்தி சித்தி காட்டி அத்தர் சித்தம் மீட்ட பத்தருக்கு வாய்த்த பெருமாளே – திருப்:510/8
கொற்ற பத்திரம் இட்டு பொன் ககனத்தை சித்தம் ரக்ஷித்து கொளும் மயில் வீரா – திருப்:512/36
எத்தி ஒரு மானை தினை காவல் வல பூவைதனை சித்தம் அலை காமுக குகா நமசிவாயனொடு – திருப்:566/15
சித்தம் மீட்டு பொய்த்த வாழ்க்கை சிக்கை நீக்கி திணிது ஆய – திருப்:601/3
ஒளிர் அமளி பீடத்தில் அமடு படுவேனுக்கும் உனது அருள் க்ருபா சித்தம் அருள்கூரவேணுமே – திருப்:641/4
செயல் மாண்டு சித்தம் அவிழ நித்த த்வம் பெற பகர்ந்த உபதேசம் – திருப்:719/3
சித்ர வீணைக்கு அலர் பெற்ற தாயர்க்கு அவ சித்தம் வாடி கன கவி பாடி – திருப்:773/2
அணுகி நமன் எற்ற மயல் கொளும் அ நிலை சித்தம் உற அவசமோடு அணைத்து அருள வரவேணும் – திருப்:777/4
உடல் அது பொறுத்து அற கடை பெறு பிறப்பினுக்கு உணர்வுடைய சித்தம் அற்று அடி நாயேன் – திருப்:795/3
சிவ பத்தர் முத்தர் உம்பர் தவ சித்தர் சித்தம் ஒன்றும் திலதைப்பதிக்கு கந்த பெருமாளே – திருப்:804/8
சித்தம் அத்தனையும் முற்று அளப்ப கடல் மொய்த்த சிற்று மணலுக்கும் எட்டியது – திருப்:814/3
முதுகிலே பொட்டு நுதலிலே தத்தை மொழியிலே சித்தம் விடலாமோ – திருப்:1085/4
சித்தம் உற்று தெளிய மெத்தமெத்த திகழு சித்த முத்தி சிவமும் அருள்வோனே – திருப்:1115/6
மிகு கவின் இட்டு நின்ற மாதர்க்கும் இடை படு சித்தம் ஒன்றுவேன் உன் – திருப்:1166/7
அறிவிலி இட்டு உணா பொறியிலி சித்தம் மாய்த்து அணி தரு முத்தி வீட்டு அணுகாதே – திருப்:1209/2
தேடி துதித்த அடியார் சித்தம் உற்று அருள் சீர் பொன் பதத்த அரி மருகோனே – திருப்:1213/6
சித்தம் ஓவி துயிலும் அற்று வாழ சிறிது சித்ர பாத கமலம் அருள்வாயே – திருப்:1267/4
பாசத்தால் விலை கட்டிய பொட்டிகள் நேசித்தார் அவர் சித்தம் மருட்டிகள் – திருப்:1317/1
மேல்


சித்தமும் (6)

இட சித்தமும் நிறை தெளிவுறவும் பொன் செவியுள் பிரணவ ரகசியம் அன்புற்றிட – திருப்:176/5
என் சித்தமும் மனமும் உருகி நல் சுருதியின் முறையோடே – திருப்:206/4
சித்தமும் குளிர அநாதி வண் பொருளை நவில்வோனே – திருப்:471/14
சிக்கு பட்டு உடல் கெட்டு சித்தமும் வெட்கி துக்கமுற்று கொக்கு என நரை மேவி – திருப்:512/18
க்ருபை சித்தமும் ஞான போதமும் அழைத்து தரவேணும் ஊழ் பவ கிரிக்குள் சுழல்வேனை ஆளுவது ஒரு நாளே – திருப்:638/4
குலிசன் மகட்கு தப்பியும் மற்ற குறவர் மகட்கு சித்தமும் வைத்து – திருப்:1321/13
மேல்


சித்தமே (1)

நித்தமும் ஓதுவார்கள் சித்தமே வீடு அதாக நிர்த்தம் அது ஆடுமாறு முகவோனே – திருப்:780/5
மேல்


சித்தமொடு (1)

நினைவோர் சித்தமொடு அகலாமல் புகு நிழலாள் பத்தினி மணவாளா – திருப்:508/7
மேல்


சித்தர் (11)

உடைத்து வானவர் சித்தர் துதித்திட விடும் வேலா – திருப்:248/10
கவடுற்ற சித்தர் சட்சமய ப்ரமத்தர் நல் கடவுள் ப்ரதிஷ்டை பற்பலவாக – திருப்:257/1
கயில் அச்சு தர தத்து சயிலத்து உத்தரம் நிற்க கரணி சித்தர் உள் கச்சி பதியோனே – திருப்:336/7
பூ சித்தர் தேவர் மழை போல் தூர்க்கவே பொருது போற்றி செய்வார் சிறையை விடுவோனே – திருப்:678/6
துதி மாதவர் சித்தர் மகேசுரர் அரி மால் பிரமர்க்கு அருள்கூர் தரு – திருப்:742/15
தேவர் மாதவர் சித்தர் தொண்டர் ஏக வேளூருக்கு உகந்த சேவல் கேது சுற்று கந்த பெருமாளே – திருப்:782/8
சிவ பத்தர் முத்தர் உம்பர் தவ சித்தர் சித்தம் ஒன்றும் திலதைப்பதிக்கு கந்த பெருமாளே – திருப்:804/8
கற்பகம் திரு நாடு உயர் வாழ்வுற சித்தர் விஞ்சையர் மாகர் சபாசு என – திருப்:808/11
வேத லோகர் பொன் நிலத்தர் தவ சித்தர் அதி பார சீல முனி வர்க்கம் முறையிட்டு அலற – திருப்:960/13
சித்தர் சித்தத்துற பற்றி மெத்த புகழ் செப்பு முத்தி தமிழ் பெருமாளே – திருப்:1260/8
முக்கண் சடை சித்தர் உள் புக்கு இருக்கைக்கு முத்தி துவக்குற்று மொழிவோனே – திருப்:1266/7
மேல்


சித்தர்க்கு (5)

வித்தைக்கு கர்த்ரு தற்பர முக்கண் சித்தர்க்கு புத்திர விச்சித்ர செச்சை கத்திகை புனைவோனே – திருப்:187/6
அனனியம் பெற்று அற்றுஅற்று ஒரு பற்றும் தெளி தரும் சித்தர்க்கு தெளிசில் கொந்த – திருப்:318/9
சித்தர்க்கு குறி வைத்திட்ட தனம் முத்து பொன் கிரி ஒத்த சித்திர – திருப்:512/44
சித்தர்க்கு சுத்த பரம நல் முத்தர்க்கு சித்த க்ருபை உள சித்தர்க்கு பத்தர்க்கு அருளிய குருநாதா – திருப்:1195/6
சித்தர்க்கு சுத்த பரம நல் முத்தர்க்கு சித்த க்ருபை உள சித்தர்க்கு பத்தர்க்கு அருளிய குருநாதா – திருப்:1195/6
மேல்


சித்தர்கள் (3)

நித்ய கற்பத்தில் சித்தர்கள் எட்டு திக்குக்குள் பட்டவர் நிஷ்டைக்கு அற்புற்ற பத்தர்கள் அமரோரும் – திருப்:187/7
சித்தர்கள் நிடாதர் வெற்பின் கொற்றவர் சுவாமி பத்தர் திக்குகள் ஓர் நாலிரட்டில் கிரி சூழ – திருப்:247/7
அகிலமும் அழியினும் நிலைபெறு திரிபுவனத்து பொற்புறு சித்தி சித்தர்கள் தம்பிரானே – திருப்:862/8
மேல்


சித்தன் (4)

துவர் வேணியப்பன் மிகு சிவகாமி கர்த்தன் மிகு சுக வாரி சித்தன் அருள் முருகோனே – திருப்:441/6
புணர் பித்தும் பிடித்து பொன் கொடுத்து பின் பிதிர் சித்தன் திணி கட்டும் சிதைத்து கண் – திருப்:461/7
மருகா புராரி சித்தன் மகனே விராலி சித்ர மலை மேல் உலாவு சித்த அம் கை வேலா – திருப்:573/7
துட்டன் என கட்டன் என பித்தன் என பிரட்டன் என சுற்றம் அற மற சித்தன் என திரிவேனை – திருப்:871/3
மேல்


சித்தா (4)

சித்தா பரத்து அமரர் கத்தா குறத்தி முலை மீதில் புணர்ந்து சுக லீலை கதம்பம் அணி – திருப்:115/17
அத்தா நித்தா முத்தா சித்தா அப்பா குமர பெருமாளே – திருப்:274/8
வேடர் மங்கை கொள் சித்தா பத்தர்கள் பெருமாளே – திருப்:717/16
தச்சா மயில் சேவல் ஆக்கி பிளந்த சித்தா குற பாவை தாட்குள் படிந்து – திருப்:732/13
மேல்


சித்தாதியர் (1)

கோதில் பத்தாரொடு மாதவ சீல சித்தாதியர் சூழ் தரு கோல குற்றாலம் உலாவிய பெருமாளே – திருப்:975/8
மேல்


சித்தாளனை (1)

கூட சிக்காயவர் ஊழியமே பற்றி காதலின் ஓடிய கூள சித்தாளனை மூளனை வினையேனை – திருப்:877/3
மேல்


சித்தி (21)

பரவசம் கெட்டு எட்டு அக்கரம் நித்தம் பரவும் அன்பர்க்கு சித்தி அளிக்கும் – திருப்:311/11
சிறுவ தொண்டர்க்கு சித்தி அளிக்கும் பெருமாளே – திருப்:315/16
புகலும் கொண்டற்கு சித்தி அளிக்கும் பெருமாளே – திருப்:316/16
கருணையும் சுத்த பச்சை வனப்பும் கருதும் அன்பர்க்கு சித்தி அளிக்கும் – திருப்:317/15
சிக்கு அற்று உட்கு கருணை சுத்த சித்தி தமிழை திட்டத்துக்கு புகல பெறுவேனோ – திருப்:333/4
சித்தி மன்னு செய்ய சத்தி துன்னும் கைய சித்ர வண்ணவல்லி அலர் சூடும் – திருப்:476/6
பத்தி சித்தி காட்டி அத்தர் சித்தம் மீட்ட பத்தருக்கு வாய்த்த பெருமாளே – திருப்:510/8
சித்தி ஞானம் வெளிப்படவே சுடர் மடம் மீதே – திருப்:514/6
செகத்துக்கு ஒருத்தர் புத்ர நினைத்து துதித்த பத்த ஜெனத்துக்கு இனித்த சித்தி அருள்வோனே – திருப்:522/6
மொழிக்கு தரத்துக்கு உற்ற தமிழ்க்கு சரித்து சித்தி முகத்தில் களிப்பு பெற்று மயில் ஏறி – திருப்:564/6
உனை சொல் துதிக்க தக்க கருத்தை கொடுப்பை சித்தி உடை கற்குடிக்குள் பத்தர் பெருமாளே – திருப்:564/8
உரு ஏறவே ஜெபித்து ஒரு கோடி ஓமம் சித்தி உடனாக ஆகமத்து உகந்து பேணி – திருப்:573/1
தழலாடி வீதி வட்டம் ஒளி போத ஞான சித்தி தருமாகில் ஆகும் அத்தை கண்டு இலேனே – திருப்:573/4
அகிலமும் அழியினும் நிலைபெறு திரிபுவனத்து பொற்புறு சித்தி சித்தர்கள் தம்பிரானே – திருப்:862/8
அத்தனுடன் ஒத்த நடநி த்ரிபுவனத்தி நவ சித்தி அருள் சத்தி அருள் பாலா – திருப்:967/7
உலகனே முத்தி முதல்வனே சித்தி உடையனே விஷ்ணு மருகோனே – திருப்:1085/7
நீ வா என நீ இங்கு அழைத்து பாரா வரம் ஆனந்த சித்தி நேரே பரமாநந்த முத்தி தரவேணும் – திருப்:1127/4
வாழ்கையில் மத்த பரமத்த சித்தி கொள் கடை நாளில் – திருப்:1187/4
புத்தி சித்தி வாய் கனம் சுத்த சத்ய வாசகம் புற்புதம் பிராணனுக்கு அருள்வாயே – திருப்:1252/4
ஞான சித்தி சித்திர நித்தம் தமிழால் உன் நாமத்தை கற்று புகழ்கைக்கு புரிவாயே – திருப்:1304/2
உடல் செய் கோர பாழ் வயிற்றை நிதமும் ஊணினால் உயர்த்தி உயிரின் நீடு யோக சித்தி பெறலாமே – திருப்:1316/3
மேல்


சித்திக்க (1)

சுத்த பெரும் பதம் சித்திக்க அன்புடன் சிந்தியாதோ – திருப்:1278/8
மேல்


சித்திக்கைக்கு (2)

குரு பதம் சித்திக்கைக்கு அருள் சற்றும் கிடையாதோ – திருப்:315/8
கற்று உற்று சித்திக்கைக்கு சித்திப்ப பக்ஷத்தில் சொல் கற்பித்து ஒப்பித்து கொற்ற கழல் தாராய் – திருப்:604/4
மேல்


சித்திகள் (1)

பாரிசாத முதல் பல சித்திகள் வருமாறு – திருப்:952/12
மேல்


சித்திடில் (1)

சித்திடில் சீசிசீசி குத்திரம் மாய மாயை சிக்கினில் ஆயும் மாயும் அடியேனை – திருப்:780/3
மேல்


சித்தித்து (2)

அருணையில் சித்தித்து எனக்கு தெளிவு அருள் பெருமாளே – திருப்:408/16
பொற்பித்து கற்பித்து உனது அடி அர்ச்சிக்க சற்று க்ருபைசெய புத்திக்கு சித்தித்து அருளுவது ஒரு நாளே – திருப்:1195/4
மேல்


சித்திதனை (1)

சிவம் ஆர் திரு புகழை எனு நாவினில் புகழ சிவஞான சித்திதனை அருள்வாயே – திருப்:441/4
மேல்


சித்திப்ப (1)

கற்று உற்று சித்திக்கைக்கு சித்திப்ப பக்ஷத்தில் சொல் கற்பித்து ஒப்பித்து கொற்ற கழல் தாராய் – திருப்:604/4
மேல்


சித்தியான (1)

சிலுகி எதிர் குத்தி வாது செயவும் ஒருவர்க்கு நீதி தெரிவரிய சித்தியான உபதேசம் – திருப்:138/3
மேல்


சித்தியும் (1)

அகில சத்தியும் எட்டுறு சித்தியும் எளிது என பெரு வெட்ட வெளிப்படும் – திருப்:281/7
மேல்


சித்தியொடும் (1)

ஓசை சாலும் ஒரு சத்தம் அதிக படிகமோடு கூடி ஒருமித்து அமுத சித்தியொடும்
ஓது வேத சர சத்தி அடியுற்ற திரு நந்தியூடே – திருப்:1313/5,6
மேல்


சித்தியோடே (1)

ஞானம் சுரப்ப மகிழ் ஆனந்த சித்தியோடே நாளும் களிக்க பதம் அருள்வாயே – திருப்:518/4
மேல்


சித்திர (27)

வாங்கா திண்டாடு சித்திர நீங்கா சங்கேத முக்கிய – திருப்:89/3
வாய்ப்புற்ற தமிழ் மார்க்க திண் பொருள் வாய்க்கு சித்திர முருகோனே – திருப்:93/7
சித்திர கர தலம் வலிப்ப பல குட்டி நடனம் கொள் வேளே – திருப்:217/14
மார்பு அழகில் பொறி முத்து ஒளிர் சித்திர ரம்பை மாதர் – திருப்:234/4
ஓலை இட்ட குழைச்சிகள் சித்திர ரூபம் ஒத்த நிறத்திகள் வில் கணையோடு – திருப்:252/1
நீலி நிட்களி நிர்க்குணி நித்தில வாரி முத்து நகை கொடி சித்திர
நீல ரத்தின மிக்க அற கிளி புதல்வோனே – திருப்:252/13,14
மா கன சித்திர கோபுர நீள் படை வீட்டில் இருத்திய நாள் அவன் வேர் அற – திருப்:272/13
குல கிரி குலம் உருவ விட்டவர் குலவு சித்திர முனை வேலா – திருப்:290/5
தினைக்குள் சித்திர கொச்சை குற தத்தை தனத்தை பொன் பெற செச்சை புயத்து ஒப்பித்து அணிவோனே – திருப்:324/3
சித்திர திரு உரத்த சக்கிரி தன் மருகோனே – திருப்:423/10
தியாக மெத்த தருதற்கு ஆசு நல் சித்திர வித்தாரம் உள்பட்ட திருட்டு கவிகள் பாடி – திருப்:436/3
சித்திர சிவகாமியார் அருள் முருகோனே – திருப்:504/14
சித்திர புலியூரில் மேவிய பெருமாளே – திருப்:504/16
நீல கயலார் பத்திர வேல் ஒப்பிடுவார் நல் கணி நேமித்து எழுதா சித்திர வடிவார் தோள் – திருப்:507/2
திக்கு எட்டை ககனத்தர்க்கு கொடு பச்சை பொன் புயலுக்கு சித்திர மருகோனே – திருப்:512/42
சித்தர்க்கு குறி வைத்திட்ட தனம் முத்து பொன் கிரி ஒத்த சித்திர – திருப்:512/44
சிகர கோபுர சித்திர மண்டப மகர தோரண ரத்ந அலங்க்ருத – திருப்:555/15
செய சித்திர முத்தமிழ் உற்பவ நல் செபம் முன் பொருள் உற்று அருள் வாழ்வே – திருப்:565/7
வாழும் உத்தரமேரூர் மேவி அற்புதமாக வாகு சித்திர தோகை மயில் ஏறி – திருப்:716/7
கோல குயிலார் பட்டு உடை நூல் ஒத்த இடையார் சித்திர கோப செயலார் பித்தர்கள் உறவு ஆமோ – திருப்:741/4
புலையர் பொடித்தளும் அமணர் உடல்களை நிரையில் கழுக்களில் உற விடு சித்திர
புலவன் என சில விருது படைத்திடும் இளையோனே – திருப்:744/9,10
சித்தினில் ஆடலோடு முத்தமிழ் வாணர் ஓது சித்திர ஞான பாதம் அருள்வாயே – திருப்:780/4
பூரண கும்பம் என புடைத்து எழு சீதள குங்குமம் ஒத்த சித்திர
பூஷித கொங்கையில் உற்று முத்து அணி பிறையான – திருப்:918/5,6
தோதி தித்தமி தீதா நமோ நம வேத சித்திர ரூபா நமோ நம – திருப்:993/13
சித்திர வெகுவித வாதாடிய பத மலராளன் – திருப்:1143/10
கட்டு மணி சித்திர திறத்தையும் மறவேனே – திருப்:1198/8
ஞான சித்தி சித்திர நித்தம் தமிழால் உன் நாமத்தை கற்று புகழ்கைக்கு புரிவாயே – திருப்:1304/2
மேல்


சித்திரத்திலும் (1)

சித்திரத்திலும் மிகுத்த பொன் பவளம் ஒத்த மெத்த அழகுற்ற குத்து முலை – திருப்:814/1
மேல்


சித்திரத்தை (1)

திரு பத்ம திறத்தை பற்றுகைக்கு சித்திரத்தை சொல் திதம் கொற்ற புகழ் செப்பி திரிவேனோ – திருப்:325/4
மேல்


சித்திரம் (4)

கால் தாவி சதியோடே சித்திரம் என்ப நடம்புரிவாருடன் செயல் மிஞ்சலாகி – திருப்:412/6
சக்கரம் பொன் குடம் பால் இருக்கும் தனமொடு ஒற்றி நல் சித்திரம் போல எத்தும் பறியர் – திருப்:460/3
சித்திரம் பொன் குறம் பாவை பக்கம் புணர செட்டி என்று எத்தி வந்து ஆடி நிர்த்தங்கள் புரி – திருப்:460/13
பாவை சித்திரம் போல்வர் பட்டு உடையின் இடை நூலார் – திருப்:781/2
மேல்


சித்திரமாக (1)

சேகு சித்திரமாக நின்று ஆடிய பெருமாளே – திருப்:1146/16
மேல்


சித்திரமாம் (1)

விருமம் சித்திரமாம் இது நொடி மறையும் பொய் பவுஷோடு உழல்வது – திருப்:499/7
மேல்


சித்திரமான (1)

சித்திரமான குறத்தியை உற்று ஒரு போது புனத்திடை சிக்கெனவே தழுவி புணர் மணவாளா – திருப்:1191/7
மேல்


சித்திரை (1)

உள் பொருள் ஞான குறமகள் உம்பல் சித்திரை நீட பரி மயில் முன் பெற்று – திருப்:982/15
மேல்


சித்தில் (2)

செட்டிக்கு சுகமுற்ற தத்துவ சித்தில் சில் பதம் வைத்த கற்புறு – திருப்:512/46
சித்தில் ஆட அழைத்திடுவார் கவடுற்ற மாதர் வலை புகு நாயெனை – திருப்:514/5
மேல்


சித்தினில் (1)

சித்தினில் ஆடலோடு முத்தமிழ் வாணர் ஓது சித்திர ஞான பாதம் அருள்வாயே – திருப்:780/4
மேல்


சித்து (6)

எத்தனை கலாதி சித்து அங்கு எத்தனை வியாதி பித்த அங்கு எத்தனை சராசரத்தில் செடமான – திருப்:247/1
சித்து அனைத்தையும் விழித்த சத்தி உமை தந்த பாலா – திருப்:423/12
சித்து எலாம் ஒருமித்து உனது ஆறு இனம் வைத்து நாயென் அருள்பெறவே பொருள் – திருப்:514/7
தக்க மடவார் மனையை நாடி அவரோடு பல சித்து விளையாடு வினை சீசி இது நாற உடல் – திருப்:566/7
செண்டு போல் பாசத்துடன் ஆடி சிந்தை மாய்த்தே சித்து அருள்வாயே – திருப்:931/2
கோது இல் பத்தாரொடு மாதவ சீல சித்து ஆதியர் சூழ் தரு கோல குற்றாலம் உலாவிய பெருமாளே – திருப்:976/8
மேல்


சித்துரம் (1)

உடைய சங்க்ரம கவள தவள சித்துரம் திலகன் உலகும் இந்திரனும் நிலைபெற வேல் கொண்டு – திருப்:1226/7
மேல்


சித்பரம (1)

சுருதி முடி மோனம் சொல் சித்பரம ஞான சிவ சமய வடிவாய் வந்த அத்துவிதமான பர – திருப்:160/1
மேல்


சித்ர (78)

திக்கு பரி அட்ட பயிரவர் தொக்குத்தொகு தொக்கு தொகுதொகு சித்ர பவுரிக்கு த்ரி கடக என ஓத – திருப்:6/6
சித்ர வடி வேல் பனிரு கைக்கார பத்தி புரிவோர்கள் பனுவல்கார – திருப்:57/9
இலகிய சித்ர புனம் தனிந்து உறை குறமகள் கச்சு கிடந்த கொங்கை மின் – திருப்:137/9
பலம் மிகு புனத்து உலாவு குற வநிதை சித்ர பார பரிமள தனத்தில் மேவு மணி மார்பா – திருப்:138/7
பரிவுற்று கமல புட்பத்து இதழ் பற்றி புணர் சித்ர பொன் – திருப்:154/23
முக்ய பச்சை பொட்டு இட்டு அணி ரத்ந சுட்டி பொன் பட்டு இவை முச்சட்டை சித்ர கட்டழகு எழில் ஆட – திருப்:187/2
சூழ்து உன் சித்ர கபாயை மு ஆசை கொடு ஏதும் சற்று உணராமலே மாயை செய் – திருப்:196/5
நிலைபெறும் திருத்தணியில் விளங்கு சித்ர நெடிய குன்றில் நிற்கும் முருகோனே – திருப்:250/6
சிறுவன் என்று இச்சை பட்டு பஜிக்கும்படி பெரும் பத்தி சித்ர கவித்வம் – திருப்:313/3
கரி முகன் சித்ர பொன் புகர் வெற்பன்தனை ஈனும் – திருப்:314/12
திறை கொளும் சித்ர குத்து முலை கொம்பு அறியும் அம் தத்தை கைக்கு அகம் மொய்க்கும் – திருப்:315/13
நிந்திக்கத்தக்க பிறப்பு இங்கு அலம்அலம் செச்சை சித்ர மணி தண்டை – திருப்:319/7
கரை அறும் சித்ர சொல் புகழ் கற்கும் கலை இலன் கட்டை புத்தியன் மட்டன் – திருப்:320/5
தகைய தண்டை பொன் சித்ர விசித்ர தரு சதங்கை கொத்து ஒத்து முழக்கும் – திருப்:320/15
கடத்தை பற்று என பற்றி கருத்துற்று களித்திட்டு கயல் கண் பொற்பு இணை சித்ர தன மாதர் – திருப்:326/1
திருத்தத்தில் புகழ் சுத்த தமிழ் செப்பு த்ரய சித்ர திரு கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:327/8
பணி செச்சை தொடை சித்ர புயத்து உக்ர படை சத்தி படை கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:328/8
சுத்த பத்தி சித்ர சொர்க்க சொர்க்க தத்தைக்கு இனியோனே – திருப்:331/6
சித்தத்துக்கு பித்துற்று உச்ச சித்ர கொடி உற்று அழியாதே – திருப்:334/3
பொச்சை பிச்சு அற்ப கொச்சை சொல் கற்று பொன் சித்ர கச்சு கிரியார் தோய் – திருப்:335/2
புயல் அத்தை குயில் தத்தை கிளை புக்கு தொளை பச்சை புன முத்தை புணர் சித்ர புய வீரா – திருப்:336/5
முத்து ரத்ந சூத்ரம் ஒத்த சித்ர மார்க்கர் முன் செமத்து மூர்க்கர் வெகு பாவர் – திருப்:349/1
வென்ற பார்த்திப பன்னிரு திண் புய வெட்சி சித்ர திரு மார்பா – திருப்:350/6
மகுட மணி வார் இசைக்கும் விகடம் அது உலாவு சித்ர மயிலின் மிசை ஏறி நித்தம் வரவேணும் – திருப்:379/4
புணரும் வகை தான் நினைத்து உணரும் வகை நீல சித்ர பொரும் மயிலில் ஏறி நித்தம் வரவேணும் – திருப்:380/4
இடை துவள வேடுவச்சி படம் அசையவே கனத்த இள முலை விடாத சித்ர மணி மார்பா – திருப்:380/6
நினைவினொடு பீலி வெற்றி மரகத கலாப சித்ர நிலவு மயில் ஏறியுற்று வரவேணும் – திருப்:381/4
அபிநவ சித்ர தனத்து திருடிகள் உறவு ஆமோ – திருப்:408/8
அழகு மிக்க சித்ர பச்சை புரவியில் உலவு மெய் ப்ரத்யக்ஷ நல் சற்குருபர – திருப்:408/15
ஆடல் அணி பொன் சிலை கை வேடுவர் புன குறத்தி ஆரம் அது மெத்து சித்ர முலை மீதே – திருப்:419/5
ஆடக சித்ர மணி கோபுரத்து உத்தர திக்காக வெற்றி கலப கற்கி அமர்வோனே – திருப்:436/6
ஆரணற்கு மறை தேடி இட்ட திரு மால் மகள் சிறுமி மோக சித்ர வளி – திருப்:439/15
மரகத துங்க வெற்றி விகட நடம் கொள் சித்ர மயிலினில் வந்து முத்தி தரவேணும் – திருப்:440/4
சித்ர முகம் ஆறும் முத்து மணி மார்பு திக்கினின் இலாத பெருமாள் காண் – திருப்:450/5
தித்திமிதி தீதென் ஒத்தி விளையாடு சித்ர குமார பெருமாள் காண் – திருப்:450/6
சித்தி மன்னு செய்ய சத்தி துன்னும் கைய சித்ர வண்ணவல்லி அலர் சூடும் – திருப்:476/6
துத்தி தன பார வெகு மோக சுக வாரி மிகு சித்ர முக ரூபி எனது ஆயி வளி நாயகியை – திருப்:503/13
சித்ர வித்தையர் ஆட வானவர் பொன் பு இட்டு இடு சேசேசே என – திருப்:504/11
மச்ச செச்சை சித்ர சத்ர பொன் பக்கத்து இச்சையனாகி மனத்தில் நினைத்தும் அணைத்த துணை பத – திருப்:526/7
செம்பொன் ஆர் திகழ் சித்ர கோபுரம் மஞ்சு இராப்பகல் மெத்த சூழ்தரு – திருப்:547/15
சித்ர கோலாகலா வீர லக்ஷ்மி சாதா ரதா பல திக்கு பாலா சிவாகம தந்த்ர போதா – திருப்:556/7
சித்ர வர மங்கல விசித்ர இரு துங்க கன – திருப்:572/16
மருகா புராரி சித்தன் மகனே விராலி சித்ர மலை மேல் உலாவு சித்த அம் கை வேலா – திருப்:573/7
சித்ர வாக்கு பெற்று வாழ்த்தி செச்சை சாத்த பெறுவேனோ – திருப்:601/4
சித்ர கவித்துவ சத்தம் மிகுத்த திருப்புகழை சிறிது அடியேனும் – திருப்:602/3
பொன் சித்ர பச்சை பட்டு கச்சு இட்டு கட்டி பத்ம புட்பத்துக்கு ஒப்ப கற்பித்து இளைஞோர்கள் – திருப்:604/1
முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி முத்தி விண்ண வல்லி மணவாளா – திருப்:606/6
கரிகள் சேர் வெற்பில் அரிய வேடிச்சி கலவி கூர் சித்ர மணி மார்பா – திருப்:645/5
கதிரகாம மா நகர்க்குள் எதிர் இலாத வேல் தரித்த கடவுளே கலாப சித்ர மயில் வீரா – திருப்:647/5
சித்ர வீணைக்கு அலர் பெற்ற தாயர்க்கு அவ சித்தம் வாடி கன கவி பாடி – திருப்:773/2
அழகிய மணி கலச முலைகளில் மயக்கமுறும் அதி விரக சித்ர மணி மயில் வீரா – திருப்:777/6
நாடு அகம் புனம் காவலுற்ற சுக மோகனத்தி மென் தோளி சித்ர வளி – திருப்:781/13
குலவிய சித்ர ப்ரசண்ட பூரண தன பார – திருப்:788/6
முனை மலி குலிசைதன் ம்ருகமத புளகித முத்த சித்ர தனத்துக்கு இச்சித அம்புராசி – திருப்:862/5
செம் சொல் சேர் சித்ர தமிழால் உன் செம்பொன் ஆர்வத்தை பெறுவேனோ – திருப்:866/2
கர மலர் கொடு அரிசியினை இட்டு சித்ர மிகு கலையை உரி செய்து மறைகள் பற்ற பற்று கனல் – திருப்:895/3
பொருவில் மலை அரையன் அருள் பச்சை சித்ர மயில் புரம் எரிய இரணிய தனு கை பற்றிய இயல் – திருப்:895/9
கடை கெட்ட ஆபாதம் உறு சித்ர கோமாளர் கருமத்தின் மாயாது கொண்டு பூணும் – திருப்:907/2
முத்து இரத்ந மரகதம் வைத்த விசித்ர சித்ர முகபடம் மொச்சிய பச்சை அகில் மண தன பாரம் – திருப்:927/2
பொருட்கு மிக துதித்து இளகி புலப்படு சித்ர கரண – திருப்:1020/5
சித்ர குல கலப வாசிக்கார தத்து மகர சல கோபக்கார – திருப்:1023/11
குடில் உற வரும் ஒரு மிக்க சித்ர கோண் பூண்டு அமையாதே – திருப்:1078/2
ஒருவனே செச்சை மருவு நேர் சித்ர உருவனே மிக்க பெருமாளே – திருப்:1085/8
மடல் அவிழ் சரோரகத்து முகிழ் நகையிலே வளைத்து மத சுக ப்ரதாப சித்ர முலையாலே – திருப்:1099/1
சீதரா சித்ர வித்தாரமே செப்பிட கேள் எனா நிற்பதை தவிர்வேனோ – திருப்:1105/4
அமை என வளர் சித்ர இரு தோள் தழுவா அமுது என மதுரித்த கனி வாய் அணுகா – திருப்:1137/5
சிற்று இல் கிரி மகள் கொத்து அலர் புரி குழல் சித்ர ப்ரபை புனை பொற்பினள் இள மயில் – திருப்:1158/9
கொண்ட சித்ர கலா சூடிகை இண்டு எருக்கு அணி காகோதர குண்டல அத்தர் பினாகாயுதருடன் ஏய – திருப்:1159/6
துற்ற பொன் பச்சை கண் கலப சித்ர பக்ஷி கொற்றவ சொக்கர்க்கு அர்த்தத்தை சுட்டிய பெருமாளே – திருப்:1161/8
இடை வைத்து சித்ர தமிழ் கொடு கவி மெத்த செப்பி பழுது அற – திருப்:1171/11
சித்ர கிரண பொட்டு இடு பிறை நுதலார்தம் – திருப்:1172/6
சிகரி கிரி தகர விடும் உருவ மரகத கலப சித்ர ககத்து ஏறும் எம்பிரானே – திருப்:1222/6
வாகுவலையம் சித்ர ஆறிரு புய வெற்பில் வாழ்வு பெறு குறத்தி மணவாளா – திருப்:1237/6
சத்சன குமார வ்ருத்தி அற்புத சிவாயனுக்கு ஒர் சத்குரு விநோத சித்ர மயில் வீரா – திருப்:1257/7
திக்கு அப்புறத்துக்குள் நிற்க புகழ் பித்த சித்ர தமிழ் கொற்றம் உடையோனே – திருப்:1266/5
சித்தம் ஓவி துயிலும் அற்று வாழ சிறிது சித்ர பாத கமலம் அருள்வாயே – திருப்:1267/4
முத்த சதங்கையும் சித்ர சிகண்டியும் செம் கை வேலும் – திருப்:1278/14
கபட்டு அசட்டர்க்கு இதத்த சித்ர தமிழ்க்கள் உரையாதே – திருப்:1284/2
மேல்


சித்ரக்கு (1)

படி தரும் கற்பு கற்பக முக்கண் கொடி பசும் சித்ரக்கு தரம் முத்தம் – திருப்:311/9
மேல்


சித்ரத்தில் (1)

களி மயிலை சித்ரத்தில் நடத்தி பொரு கோவே – திருப்:1321/12
மேல்


சித்ரத்து (1)

அணி தரும் சித்ரத்து ஒற்றை உரத்தன் திடமாக – திருப்:312/10
மேல்


சித்ரம் (3)

கற்பக புன குறத்தி கச்சு அடர்த்த சித்ரம் முற்ற கற்புர திரு தனத்தில் அணைவோனே – திருப்:288/7
பிரிவில் கண்டு இக்கப்பட்ட உருட்டும் கமுகமும் சிற்ப சித்ரம் உருக்கும் – திருப்:317/11
கதம் சுத்த சுதை சித்ரம் களிற்று கொற்றவற்கு கற்பக சொர்க்கப்புர பொற்பை புரிவோனே – திருப்:323/7
மேல்


சித்ரமாகவே (1)

அன்பான நூல் இட்டு நாவிலே சித்ரமாகவே கட்டி ஒரு ஞான – திருப்:1212/2
மேல்


சிதடிகள் (1)

சிதடிகள் முலை கச்சு உம்பல் கண்டிகள் சதிகாரர் – திருப்:462/2
மேல்


சிதம் (2)

எவர்களும் சிதம் மால் கொள்ளும் மாதர்கள் வலையாலே – திருப்:198/6
சில் சிதம் பொன் புயம் சேர முற்றும் புணரும் எங்கள் கோவே – திருப்:460/14
மேல்


சிதம்பர (3)

செந்தமிழ் ஞான தடாகம் என் சிவ கங்கை அளாவும் மகா சிதம்பர
திண் சபை மேவும் மனா சவுந்தர தம்பிரானே – திருப்:468/15,16
அருள் கொடு ஆடி சிதம்பர மேவிய தம்பிரானே – திருப்:474/16
சிதம்பர குமார கடம்பு தொடை ஆட சிறந்த மயில் மேல் உற்றிடுவோனே – திருப்:891/5
மேல்


சிதம்பரத்து (1)

ஆதி நாதர் ஆடு நாடகசாலை அம்பல சிதம்பரத்து அமர்ந்த தம்பிரானே – திருப்:469/8
மேல்


சிதம்பரம் (2)

வான் குலாவி சிதம்பரம் வந்து அமர் செங்கை வேலா – திருப்:475/14
கும்பகோணமொடு ஆரூர் சிதம்பரம் உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு – திருப்:1306/1
மேல்


சிதற (11)

வரும் அருவி நவ மணிகள் மலர் கமுகின் மிசை சிதற மதுவின் நிரை பெருகு வளி மலை மீதே – திருப்:190/7
திமிர சாகரம் கதற மா மரம் சிதற வேல் விடும் பெருமாளே – திருப்:279/8
வட குல சயில நெடு உடல் அசுரர் மணி முடி சிதற எறிந்த வேலா – திருப்:390/5
சிதற தரை நால் திசை பூதர நெரிய பறை மூர்க்கர்கள் மா முடி – திருப்:747/9
சிதற கடல் ஆர்ப்புறவே அயில் விடுவோனே – திருப்:747/10
கூட்டம் கந்தி சிந்தி சிதற பொருவோனே கூற்றன் பந்தி சிந்தை குணம் ஒத்து ஒளிர் வேலா – திருப்:755/3
சிதற கண்டக வெம் கரனொடு திரிசிரனொடு – திருப்:961/10
தளம் முறிய வரை தகர அசுரர் பதி தலை சிதற தகனம் எழ முடுக விடு வடி வேலா – திருப்:1091/7
சிதற வெளி முழுதும் ஒளி திகழும் உடு படலம் அவை சிறு பொறிகள் என உரக பிலம் ஏழும் – திருப்:1094/5
விளைய ம்ருகமத முகுள முலை புளகம் எழ நுதலில் வியர்வு வர அணி சிதற மது மாலை – திருப்:1096/2
சிதற உயிர் பிணம் எனவே மைந்தரும் பந்துவும் அயர்வாகி – திருப்:1163/6
மேல்


சிதறச்சிதற (1)

குறி அணி சிதறச்சிதற கரம் வளை கதறக்கதற – திருப்:1154/3
மேல்


சிதறாது (1)

கதற வென்று உடல் கீண அவன் ஆருயிர் உதிரமும் சிதறாது அமுதாய் உணும் – திருப்:872/11
மேல்


சிதறி (7)

சிதறி நின்று எட்டி பொட்டு எழ வெட்டும் பெருமாளே – திருப்:319/16
சிகரம் அருந்த வாழ்வது சிவஞானம் சிதறி அலைந்து போவது செயல் ஆசை – திருப்:654/1
மடிய அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக மவுலி சிதறி இரை தேடி வரு நாய்கள் – திருப்:714/6
திரள் கமுகின் தலை இடறி பல கதலி குலை சிதறி செறியும் வயல் கதிர் அலைய திரை மோதி – திருப்:737/7
வரி சிதறி விடம் அளவி வளரும் இரு கலக விழி வளை இளைஞர் உயிர் கவர வரும் மாய – திருப்:1095/2
மரகத பவளம் அழுத்தி பூஷணம் அணி பல சிதறி நெறித்து தான் உக – திருப்:1135/5
பொடிபட்டிட ராவணன் மா முடி சிதறி சிலை வாளிகளே கொடு – திருப்:1197/5
மேல்


சிதறிட (6)

மனது துயர் அற வினைகள் சிதறிட மதன பிணியொடு கலைகள் சிதறிட – திருப்:146/7
மனது துயர் அற வினைகள் சிதறிட மதன பிணியொடு கலைகள் சிதறிட
மனது பதமுற எனது தலை பதம் அருள்வாயே – திருப்:146/7,8
நிருதர் பொடிபட அமரர் பதி பெற நிசித அரவளை முடிகள் சிதறிட
நெறிய கிரி கடல் எரிய உருவிய கதிர் வேலா – திருப்:146/9,10
திருகு புலை கொலை கலிகள் சிதறிட அருள்தாராய் – திருப்:375/8
மணி முடி சிதறிட அலகைகள் பலவுடன் வயிரவர் நடமிட – திருப்:1015/15
நுதி பட்டுட்டு உற்று சிதறிட இதழூறல் – திருப்:1171/2
மேல்


சிதைத்த (1)

தவிடாக வந்து எதிர்த்த மதன் ஆகமும் சிதைத்த தழல் பார்வை அன்று அளித்த குருநாதா – திருப்:1203/6
மேல்


சிதைத்திட்டு (2)

செருக்கு அ குக்கரை குத்தி செரு புக்கு பிடித்து எற்றி சினத்திட்டு சிதைத்திட்டு பொரும் வீரா – திருப்:327/7
சிதைத்திட்டு அம்புரத்தை சொல் கயத்தை சென்று உரித்து தன் சின தக்கன் சிரத்தை தள் சிவனார்தம் – திருப்:458/7
மேல்


சிதைத்திடு (1)

சிதைத்திடு நல் கதிர் கை படைத்து உடையோனே – திருப்:142/14
மேல்


சிதைத்து (2)

சிதைத்து உன்றன் பதத்து இன்பம் தருவாயே – திருப்:42/8
புணர் பித்தும் பிடித்து பொன் கொடுத்து பின் பிதிர் சித்தன் திணி கட்டும் சிதைத்து கண் – திருப்:461/7
மேல்


சிதைந்த (1)

வாழ நினைந்து வருந்து குண்டர்கள் நீதி அறங்கள் சிதைந்த குண்டர்கள் – திருப்:707/5
மேல்


சிதைப்ப (1)

அணைத்து பின் சுகித்திட்டு இன்பு கட்டி பொன் சர கொத்தும் சிதைப்ப பொன் தர பற்றும் பொதுமாதர் – திருப்:461/6
மேல்


சிதைய (1)

சிதைய ஒரு வாளியை துரந்த அரி மருக தீது அற கடந்து – திருப்:1132/11
மேல்


சிதையா (1)

சினம் மிகுத்த திண்ணர் தனி வளைத்து வெய்ய சிலுகு தைத்து வன்மை சிதையா முன் – திருப்:1253/2
மேல்


சிதையாத (1)

காதில் காதி மோதி உழல் கண மாயத்தார்கள் தேக பரிசன காம க்ரோத லோப மதம் இவை சிதையாத – திருப்:361/2
மேல்


சிதையும்படிக்கு (1)

சிதையும்படிக்கு ஒர் அம்புதனை முன் தொடுத்த கொண்டல் திறல் செம் கண் அச்சுதன்தன் மருகோனே – திருப்:466/7
மேல்


சிதையுமாறு (1)

சிலையில் வாளி தான் ஏவி எதிரி ராவணார் தோள்கள் சிதையுமாறு போராடி ஒரு சீதை – திருப்:435/5
மேல்


சிந்த (28)

செம்பொன் சிகர பைம்பொன் கிரியை சிந்த கறுவி பொரும் வேலா – திருப்:24/7
சுகம் துய்ந்து இன்பு அலர் சிந்த அங்கு அசுராரை – திருப்:41/10
அனங்கன் நொந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று கண் திறந்து இருண்ட கண்டர் தந்த அயில் வேலா – திருப்:44/5
சினங்கள் கொண்டு இலங்கை மன் சிரங்கள் சிந்த வெம் சரம் தெரிந்தவன் பரிந்த இன்ப மருகோனே – திருப்:44/7
துன்ப நோய் சிந்த நல் கந்த வேள் என்று உனை தொண்டினால் ஒன்று உரைக்க அருள்வாயே – திருப்:55/4
சிந்த அசுரர் கிளை வேரொடு அழிய அடு தீர – திருப்:68/14
பகர பைம்பொன் சிகர குன்றை படியில் சிந்த தொடும் வேலா – திருப்:81/7
மின் சந்தும் சிந்த நிசாசரர் வகை சேரவும் – திருப்:95/8
செம்பொன் குல வடகுன்றை கடலிடை சிந்த பொர வல பெருமாளே – திருப்:96/8
விறல் மாரன் ஐந்து மலர் வாளி சிந்த மிக வானில் இந்து வெயில் காய – திருப்:101/1
மலை மாவும் சிந்த அலை வேலை அஞ்ச வடி வேல் எறிந்த அதி தீரா – திருப்:101/6
துன்ற சிலை மணி கலகல கலின் என சிந்த சுரர் மலர அயன் மறை புகழ் தர – திருப்:206/11
கரி முகன் எம்பி முருகன் என அண்டர் களி மலர் சிந்த அடியேன் முன் – திருப்:401/3
செம்பொன் குட முழவும் தப்புடன் மணி பொங்க சுரர் மலர் சிந்த பதம் மிசை – திருப்:444/29
சிந்த குருதிகள் அண்ட சுவர் அகம் ரம்ப கிரியோடு பொங்கி பெருகியெ – திருப்:444/31
சிந்த வெண் கழுகு ஒங்கு பொங்கு எழு செம்புள் அம் கருடன் பருந்துகள் – திருப்:455/13
படரும் கனத்த கொங்கை மினல் கொந்தளித்து சிந்த பல விஞ்சையை புலம்பி அழகான – திருப்:465/2
மற புரிசை வளையும் இலங்கை அரக்கன் ஒரு பது முடி சிந்த
வளைத்த சிலை விஜய முகுந்தன் மருகோனே – திருப்:524/13,14
அள்ளி எரி சிந்த பிள்ளை மதி தென்றல் ஐயம் உது கிண்ட அணையூடே – திருப்:537/2
விடாது மழை மாரி சிந்த அநேக மலர் வாவி பொங்கு விராலி மலை மீது கந்த பெருமாளே – திருப்:579/8
கிளையுடன் மங்க தலை முடி சிந்த கிழி பட துன்றி பொருதோனே – திருப்:627/6
மந்தர குடை என நிரை உறு துயர் சிந்த அன்று அடர் மழைதனில் உதவிய – திருப்:770/9
தனத்த குந்தகு தானன தந்த கொதித்து வந்திடு சூர் உடல் சிந்த
சலத்துடன் கிரி தூள் பட எறிந்திட்டிடும் வேலா – திருப்:843/11,12
எந்த உடை சிந்த பெலம் மிஞ்சிய அமுதம் புரள இந்து நுதலும் புரள கங்குல் மேகம் – திருப்:892/6
தருக்கு சம்புகள் நிணம் அது சிந்த பொரும் வேலா – திருப்:955/14
உள் செல்வம் மேவி கன மலர் சிந்த தொடு வேலா – திருப்:982/14
சுந்தரன் பந்தமும் சிந்த வந்து அன்புடன் தொண்டன் என்று அன்று கொண்டிடும் ஆதி – திருப்:1101/5
செம்பொன் ஆர் குடம் எனும் கொங்கை ஆபரணமும் சிந்த வாள் விழி சிவந்து அமராட – திருப்:1102/3
மேல்


சிந்தச்சிந்த (1)

குமுத பதி வகிர் அமுது சிந்தச்சிந்த சரண பரிபுர சுருதி கொஞ்சக்கொஞ்ச – திருப்:23/9
மேல்


சிந்தனை (5)

வெம் பிணி உழன்ற பவ சிந்தனை நினைந்து உனது மின் சரண பைங்கழலொடு அண்ட ஆளாய் – திருப்:50/4
உற கண்டு ஆசை வலைக்குள் அழுந்திட விடுக்கும் பாவிகள் பொட்டிகள் சிந்தனை
உருக்கும் தூவைகள் செட்டை குணம்தனில் உழலாமே – திருப்:73/5,6
ஏதம் அகற்றி செம் பத சிந்தனை தருவாயே – திருப்:839/4
வேடை கெட வந்து சிந்தனை மாயை அற வென்று துன்றிய வேத முடிவின் பரம்பொருள் அருள்வாயே – திருப்:968/4
சிந்தனை படி மோகாதியில் இந்த்ரியத்தினில் ஓடா சில திண் திறல் தவ வாள் வீரரொடு இகலா நின்று – திருப்:1159/2
மேல்


சிந்தனையை (1)

வசனமாய் பொத்தி இடை துவள மோகத்து உள் அமிழ் வசம் எலாம் விட்டும் அற வேறு சிந்தனையை தந்து ஆள்வாய் – திருப்:495/12
மேல்


சிந்தா (2)

திரள் மணி சிந்தா சிந்து கரை மோதும் – திருப்:26/14
கொந்து ஆர் பைம் தார் திண் குய குற மின் தாள் சிந்தா சிந்தையில் மயல் – திருப்:674/11
மேல்


சிந்தாகுலத்து (1)

தனி வரும் அந்தகன் பாசம் விட்டு எறிந்து அட வரும் என்று சிந்தாகுலத்து இருந்து – திருப்:426/3
மேல்


சிந்தாமணி (1)

கொற்றர் பங்குற்ற சிந்தாமணி செம் குமரி பத்தர் அன்புற்ற எம் தாய் எழில் கொஞ்சு கிளி – திருப்:460/11
மேல்


சிந்தாமணிகள் (1)

தாரு பாளிதம் சோர சிந்தாமணிகள் ஆடவே புணர்ந்து ஆடி வங்காரமொடு – திருப்:80/15
மேல்


சிந்தார் (1)

கம்பு ஊர் சிந்தார் தென்பால் வந்தாய் கந்தா செந்தில் பெருமாளே – திருப்:102/8
மேல்


சிந்தி (12)

பாவி இராவணனார் தலை சிந்தி சீரிய வீடணர் வாழ்வுற மன்றல் – திருப்:69/11
புரம் எட்டு எரி எழ விழி கனல் சிந்தி கடினத்தொடு சில சிறு நகை கொண்ட அற்புத – திருப்:176/3
கடையுகமொடு ஒலிய கடல் அஞ்ச வஞ்சன் குலம் சிந்தி மாள – திருப்:422/12
சிந்தி கந்தித்து இடு களையாம் உனது அங்கத்து அம் பொற்பு எது என ஓதுவது – திருப்:424/3
விந்து புளகித இன்புற்று உருகிட சிந்தி கருவினில் உண்ப அ சிறு துளி – திருப்:444/1
சங்கு தொனியோடு பொங்க குழல் மலர் சிந்தி கொடி இடை தங்கி சுழலிட – திருப்:444/15
கொடிய இருவினை மூலமும் வஞ்ச கலிகள் பிணி இவை வேரொடு சிந்தி
குலைய நம சிவ ஓம் என கொஞ்சி களிகூர – திருப்:452/3,4
எந்தன் வஞ்சனை காடு சிந்தி விழ சந்தர் அண்டு இசை தேவ ரம்பையர் – திருப்:457/5
சிந்தி முன் புரக்காடு மங்க நகை கொண்ட செம் தழல் கோலர் அண்டர் புகழ் – திருப்:457/15
உயர் நரம்பொடு எலும்பு மா முடி சிந்தி வீழ – திருப்:511/14
கூட்டம் கந்தி சிந்தி சிதற பொருவோனே கூற்றன் பந்தி சிந்தை குணம் ஒத்து ஒளிர் வேலா – திருப்:755/3
சண்டர் முடி தூள்கள் பட சிந்தி அரக்கோர்கள் விழ தங்க நிறத்தாள் சிறையை தவிர் மாயோன் – திருப்:864/6
மேல்


சிந்திட (9)

கலக்கம் சிந்திட கண் துஞ்சிடும் மாலும் – திருப்:86/10
திணை புயம் அது சிந்திட அலை கடல் அஞ்சிட வலியொடு கன்றிடும் வேலா – திருப்:388/6
தன பாரமும் மலையாம் என ஓங்கிட மா பொறி சிந்திட – திருப்:427/4
தொடை சிந்திட மொழி கொஞ்சிட அளகம் சுழல் ஆட விழி துஞ்சிட இடை தொய்ஞ்சிட மயல் கொண்டு அணைகீனும் – திருப்:467/7
சிந்திட வேல் விடு வாகை திண் புய வேளே – திருப்:491/14
சில துன்பம் இன்பம் ஒன்றி இற வந்து பின்பு செம் தழலின் கண் வெந்து சிந்திட ஆவி – திருப்:539/2
இந்திர வேதர் பயம் கெட சூரை சிந்திட வேல் கொடு எறிந்து நல் தோகைக்கு – திருப்:972/13
அசுரர் முதல் கொற்றவன் பெரும் திறல் இருபது கொற்ற புயங்கன் சிந்திட
அழகிய கொத்து சிரங்கள் ஒன்பதும் ஒன்றும் மாள – திருப்:1012/11,12
எதிர் பொரும்படி போர்க்குள் எதிர்ந்தவர் தசை சிரங்களும் நால் திசை சிந்திட
இடி முழங்கிய வேல் படை ஒன்றனை எறிவோனே – திருப்:1194/11,12
மேல்


சிந்திடவே (1)

ககன விஞ்சையர் கோ எனவே குவடு அவுணர் சிந்திடவே கடல் தீவுகள் – திருப்:852/9
மேல்


சிந்திடு (1)

சாரல் கிரிதோறும் எழும் பொழில் தூர தொழுவார் வினை சிந்திடு
தாதுற்று எழு கோபுர மண்டபம் அவை சூழ – திருப்:300/13,14
மேல்


சிந்திடும் (2)

எலும்பு சிந்திடும் பங்கம் செயும் வேலா – திருப்:464/12
செடம் இதனை எடும் எடுமின் என்று கொண்டு அன்புடன் சுடலை மிசை எரியிலிட வெந்து பின் சிந்திடும்
செனனம் இது தவிர இரு தண்டையும் கொண்ட பைம் கழல் தாராய் – திருப்:1163/7,8
மேல்


சிந்தித்திட (1)

சிந்தித்திட மிகு மறையாகிய சீர் அருள்வாயே – திருப்:151/8
மேல்


சிந்தித்து (5)

தெளிவினுடன் மூலமே என முந்த சிந்தித்து அருள் மாயன் – திருப்:25/14
பவம் அற நெஞ்சால் சிந்தித்து இலகு கடம்பு ஆர் தண்டை – திருப்:26/5
இரவுபகல் மனது சிந்தித்து உழலாதே – திருப்:31/2
பரம கதி இதுவாம் என சிந்தித்து அழகாக – திருப்:452/6
பொற்புற ஓதி கசிவொடு சிந்தித்து இனிதே யான் – திருப்:982/6
மேல்


சிந்திய (1)

அருண வாய் நகை சிந்திய சம்ப்ரம அடர் நகா நுதி பங்க விதம் செய்து – திருப்:27/3
மேல்


சிந்தியாது (1)

எம்பிரான் உனை சிந்தியாது ஒழித்த இந்த்ரசால இ ப்ரமை தீர – திருப்:884/3
மேல்


சிந்தியாதோ (7)

பார் விடுப்பார்களோ எனக்கு இது சிந்தியாதோ – திருப்:251/8
கனக மலர் பொழிய உனது அன்பு உகந்து இன்று முன் சிந்தியாதோ – திருப்:422/8
வீடு அளித்து மயில் ஆடு சுத்த வெளி சிந்தியாதோ – திருப்:487/8
தவ நெறியில் ஒழுகி வழி பண்படும் கங்கணம் சிந்தியாதோ – திருப்:860/8
மைந்தர் தாவி புகழ தந்தை தாய் உற்று உருகி வந்து சேயை தழுவல் சிந்தியாதோ – திருப்:897/4
எனது மன பங்கயம் குவளை குரவம் புனைந்து இரவுபகல் சந்ததம் சிந்தியாதோ – திருப்:1220/2
சுத்த பெரும் பதம் சித்திக்க அன்புடன் சிந்தியாதோ – திருப்:1278/8
மேல்


சிந்தியார் (1)

சேயனார் மனதில் சிந்தியார் அருகுறலாமோ – திருப்:175/8
மேல்


சிந்தியேனோ (2)

வழி அடிமை அன்புகூரும் அது சிந்தியேனோ – திருப்:34/8
தாரை வடி வேலை சேவல்தனை ஏனல் சாரல் மற மானை சிந்தியேனோ – திருப்:383/4
மேல்


சிந்தின் (1)

பைம்பொன் சிந்தின் துறை தங்கிய குன்று எங்கும் சங்கு வலம்புரி – திருப்:65/7
மேல்


சிந்தினன் (1)

விறல் நிருதன் தலை சிந்தினன் திரு மருகோனே – திருப்:540/12
மேல்


சிந்து (18)

திரள் மணி சிந்தா சிந்து கரை மோதும் – திருப்:26/14
இனிய கனி மந்தி சிந்து மலை கிழவ செந்தில் வந்த இறைவ குக கந்த என்றும் இளையோனே – திருப்:30/7
கண்டுற கடம்புடன் சந்த மகுடங்களும் கஞ்ச மலர் செம் கையும் சிந்து வேலும் – திருப்:62/3
சிந்தை மகிழ மலை மங்கை நகில் இணைகள் சிந்து பயம் அயிலும் மயில் வீரா – திருப்:63/7
வாச பாசகம் சூது பந்தாட இழி வேர்வை பாய சிந்து ஆகு கொஞ்சு ஆர விழி – திருப்:80/7
வண்டு புண்டரிகங்களையும் பழி சிந்து பார்வை – திருப்:85/2
பணை பணி சிறந்த தரள மணி சிந்து பழநி மலை வந்த பெருமாளே – திருப்:120/8
சிந்து இப்படி பயில் நடமாடிய பாவிகள்பால் – திருப்:151/6
திமிர மிகு சிந்து வாய்விட சிகரிகளும் வெந்து நீர் எழ திகிரி கொள் அநந்தம் சூடிகை திருமாலும் – திருப்:211/6
சரச கவி மாலை சிந்து கலி துறைகள் ஏசல் இன்ப தரு முதல் அதான செம் சொல் வகை பாடி – திருப்:220/2
சாரும் அநுபவர் அமைந்து அமைந்த மெய் வீடு பரம சுக சிந்து இந்த்ரிய – திருப்:359/7
அதிக விஞ்சையர் தும்ப்ரு நார்தரோடு இத விதம் பெறு சிந்து பாடிட – திருப்:511/11
கொண்டாடி கொஞ்சு மொழி கொடு கண்டாரை சிந்து விழி கொடு கொந்து ஆர சென்ற குழல் கொடு வட மேரு – திருப்:615/1
திண்டாடி சிந்து நிசிசரர் தொண்டு ஆட கண்ட அமர் பொரு செம் சேவல் செம் கை உடைய சண்முக தேவே – திருப்:615/7
தோதகம் பரிந்து ஆடு சிந்து பரி கந்து பாயும் – திருப்:805/4
சிந்து ஆன சோதி கதிர் வேலவ நமோ நம என கங்காள வேணி குருவான நமோ நம என – திருப்:813/11
மாலைதனில் வந்து வீதிதனில் நின்று வாச மலர் சிந்து குழல் கோதி – திருப்:867/1
செம் தழல் ஒன்று வெம் தழல் சிந்து திங்களும் வந்து துணை ஏய – திருப்:1254/2
மேல்


சிந்துகள் (1)

சிந்துகள் பாடி முழக்கி செங்கயல் அம்புகள் போல விழித்து – திருப்:155/3
மேல்


சிந்தும் (4)

உதிக்கும் செம் கதிர் சிந்தும் ப்ரபைக்கு ஒன்றும் சிவக்கும் தண்டை – திருப்:49/7
படை அசுரர் அனைவர் உடல் சந்துசந்து உங்கு அதம் சிந்தும் வேலா – திருப்:52/10
அங்கம் சிந்தும் பங்கம் துஞ்சும்படி ஒரு தொகுதியின் நுரை நதி எதிர்பட – திருப்:150/20
கண்டின் கனி சிந்தும் சுவை பொங்கும் புனல் தங்கும் சுனை கந்தன் குடியில் தங்கிய பெருமாளே – திருப்:801/8
மேல்


சிந்தும்படி (1)

தம்பத்தனை சிந்தும்படி காலன் – திருப்:86/2
மேல்


சிந்துர (5)

முழு மதி புரந்த சிந்துர அரிவையருடன் கலந்திடு முகடியும் நலம் பிறந்திட அருள்வாயே – திருப்:32/4
சிந்துர மின் மேவு போகக்கார விந்தை குற மாது வேளைக்கார – திருப்:91/13
குறி தரு வட்டத்து அடர்ந்த சிந்துர முக தல முத்து பொலிந்து இலங்கிட – திருப்:137/7
சிந்துர கூர மருப்பு செம் சரி செம் கை குலாவ நடித்து தென்புற – திருப்:155/1
எங்க நினைப்போர்கள் நேச சரவண சிந்துர கர்ப்பூர ஆறுமுக குக – திருப்:807/13
மேல்


சிந்துரத்தனும் (1)

துரக்கும் விம்பகம் புரி ப்ரசண்ட சிந்துரத்தனும் பிறந்து இறவாத – திருப்:1070/7
மேல்


சிந்துரத்து (1)

வந்து சிந்துரத்து ஏறி அண்டரோடு தொண்டர் சூழ – திருப்:457/4
மேல்


சிந்துரம் (4)

அந்தகன் கலங்க வந்து கந்தரம் கலந்த சிந்துரம் சிறந்து வந்து அலம் புரிந்த மார்பா – திருப்:97/7
சிந்துரம் பணை கோடு கொங்கை குற மங்கை இன்புற தோள் அணைந்து உருக – திருப்:457/13
சிந்துரம் மால் குவடு ஆர் தனம் சிறு பெண்கள் சிகாமணி மோக வஞ்சியர் – திருப்:468/13
அடல் புனையும் இடைமருதில் வந்து இணங்கும் குணம் பெரிய குருபர குமர சிந்துரம் சென்று அடங்கும் – திருப்:860/13
மேல்


சிந்துரம்தனை (1)

சிந்துரம்தனை சீர் மணம் புணர் நல் கந்த வேளே – திருப்:457/14
மேல்


சிந்துரமோடு (1)

சிந்துரமோடு அரி தேர் வர்க்கம் பொங்கமொடு ஏழ் கடல் சூர் பத்மன் – திருப்:491/13
மேல்


சிந்துவார் (1)

சேய பா வகையை கொண்டு போய் அறியாமலே கமரில் சிந்துவார் சிலர் – திருப்:175/7
மேல்


சிந்துவார (1)

பார மாசுணங்கள் சிந்துவார ஆரம் என்பு அடம்பு பானல் கூவிளம் கரந்தை அறுகோடே – திருப்:735/6
மேல்


சிந்துவாரமும் (1)

சிந்துவாரமும் இதழியும் இள நவ சந்த்ரரேகையும் அரவமும் மணி தரு – திருப்:268/9
மேல்


சிந்துவிலே (1)

சிந்துவிலே உற்று எழுந்த காள விடம் கள மீதில் சிறந்த சோதியர் – திருப்:448/11
மேல்


சிந்துவும் (1)

ஒரு தனி வேல் கொண்டு நீள் க்ரவுஞ்சமும் நிருதரும் மாவும் கலோல சிந்துவும்
உடைபட மோதும் குமார பங்கய கர வீரா – திருப்:362/9,10
மேல்


சிந்துற்று (1)

சிந்துற்று எழு மா மதி அங்கி திரளாலே தென்றல் தரு வாசம் மிகுந்துற்று எழலாலே – திருப்:772/1
மேல்


சிந்துறு (1)

உழலும் சிந்துறு பால் கடைநின்றது கடைவாயால் – திருப்:1325/2
மேல்


சிந்தூர (4)

சிந்தூர பார்வதி சுதாகர நமோ நம என விருது ஓதை – திருப்:813/10
இலகிய வெட்சி செந்தாமரை மார் புய சிலை நுதல் மை கண் சிந்தூர வாள் நுதல் – திருப்:827/9
லளித அவிர் சிங்கார தனம் உறு சிந்தூர நம சரண் என்று ஓத அருள்வாயே – திருப்:1086/4
முகபடம் சிந்தூர கரியில் வரும் தேவும் முடிய அரன் தேவி உடன் ஆட – திருப்:1086/7
மேல்


சிந்தை (62)

துவக்குணும் பங்க பித்தன் அவத்தன் புவிக்குள் என் சிந்தை புத்தி மயக்கம் – திருப்:16/7
வடுப்படும் தொண்டையாலும் விரைத்திடும் கொண்டையாலும் மருட்டிடும் சிந்தை மாதர் வசமாகி – திருப்:20/2
சிந்தை வர என்று நின் தெரிசனை படுவேனோ – திருப்:22/8
பண்புடைய சிந்தை அன்பர்தங்களில் உடன் கலந்து பண்பு பெற அஞ்சல்அஞ்சல் என வாராய் – திருப்:39/4
அமலம் ஆகிய சிந்தை அடைந்து அகல் தொலைவு இலாத அறம் பொருள் இன்பமும் – திருப்:40/5
மவுலியான் உறு சிந்தை உகந்து அருள் இளையோனே – திருப்:40/14
சிந்தை கனிவை தந்து அ பொழிலில் செந்தில் குமர பெருமாளே – திருப்:51/8
பொன் கிரி என சிறந்து எங்கினும் வளர்ந்து முன் புண்டரிகர் தந்தையும் சிந்தை கூர – திருப்:62/6
சிந்தை மகிழ மலை மங்கை நகில் இணைகள் சிந்து பயம் அயிலும் மயில் வீரா – திருப்:63/7
சிந்தை மகிழும் மருகா குறவர் இள வஞ்சி மருவும் அழகா அமரர் சிறை – திருப்:68/13
சிந்தை மகிழ அன்பர் புகழும் செந்தில் உறையும் முருகோனே – திருப்:84/6
விரிவான சிந்தை உருவாகி நொந்து விறல் வேறு சிந்தை வினையாலே – திருப்:99/2
விரிவான சிந்தை உருவாகி நொந்து விறல் வேறு சிந்தை வினையாலே – திருப்:99/2
மறவாத சிந்தை அடியார்கள் பங்கில் வரு தேவ சம்பு தரு பாலா – திருப்:99/6
கலவியில் அவரவர் தங்கள் வாய்தனில் இடுபவர் பலபல சிந்தை மாதர்கள் – திருப்:119/3
சிந்தை தயவுகள் புரிவேன் உனையே வந்தித்து அருள்தரும் இரு சேவடியே – திருப்:151/7
நவநீதமும் திருடி உரலோடு ஒன்றும் அரி ரகுராமர் சிந்தை மகிழ் மருகோனே – திருப்:156/5
பணியும் அடியார் சிந்தை மெய்ப்பொருள் அது ஆக நவில் சரவணபவா ஒன்றும் வல் கரமும் ஆகி வளர் – திருப்:160/15
வீறு காவிரி உட்கொண்ட சேகரனான சேவகன் நல் சிந்தை மேவிய – திருப்:175/15
சிந்தை மகிழ் புலவோர்கள் வந்து வந்தனை செய் சரண அரவிந்த – திருப்:180/13
கவலைப்படுகின்ற யோக கற்பனை மருவு சிந்தை போய்விட கலகமிடும் அஞ்சும் வேர் அற செயல் மாள – திருப்:211/2
கொந்து ஆர் குரா அடியினும் அடியவர் சிந்தை வாரிஜ நடுவினு நெறி பல – திருப்:268/1
ஊரும் உலகும் பழைய பேர் உகம் விளைந்தது என ஓர் இரவு வந்து எனது சிந்தை அழியாதே – திருப்:413/3
சிரித்து உருக்கிகள் ஆகா என நகை சிந்தை மாய – திருப்:438/6
மங்கிமங்கிவிட்டேனை உன்றனது சிந்தை சந்தோஷித்து ஆளுகொண்டு அருள – திருப்:457/3
என்றன் முந்துற தோணி உன்றனது சிந்தை தாராய் – திருப்:457/8
அந்தரம் திகைத்து ஓட விஞ்சையர்கள் சிந்தை மந்திரத்து ஓட கெந்தருவர் – திருப்:457/9
காசில் ஆசை தேடி வாழ்வினை நாடி இந்த்ரிய ப்ரமம் தடித்து அலைந்து சிந்தை வேறாய் – திருப்:469/2
செம் கலச முலையார்பால் சிந்தை பல தடுமாறி – திருப்:473/1
ஒருவரொடு சிந்தை ஒருவரொடு நிந்தை ஒருவரொடு இரண்டும் உரையாரை – திருப்:553/2
பொருள் கவர் சிந்தை அரிவையர் தங்கள் புழுகு அகில் சந்து பனி நீர் தோய் – திருப்:560/1
செண்டு ஆடி அண்டர் கொண்டாட மன்றில் நின்று ஆடி சிந்தை மகிழ் வாழ்வே – திருப்:587/7
கொடுத்து வேதமும் ஒருத்தனாம் என சிந்தை கூராய் – திருப்:631/8
சிந்தை குழவி எனா அனை தாதையும் மருள் கூர – திருப்:652/6
சேல் ஆலம் ஒன்று செம் கண் வேலாலும் வென்று மைந்தர் சீர் வாழ்வு சிந்தை பொன்ற முதல் நாடி – திருப்:667/1
சந்ததமும் அடியார்கள் சிந்தை அது குடியான தண் சிறுவைதனில் மேவு பெருமாளே – திருப்:724/8
நறை விழாத மலர் முகந்த அரிய மோன வழி திறந்த நளின பாதம் எனது சிந்தை அகலாதே – திருப்:726/3
கூட்டம் கந்தி சிந்தி சிதற பொருவோனே கூற்றன் பந்தி சிந்தை குணம் ஒத்து ஒளிர் வேலா – திருப்:755/3
சிந்தை மகிழ்ந்து மயேந்திரம் மேவிய பெருமாளே – திருப்:763/16
சிந்தை வஞ்சக நயமொடு பொருள் கவர் தந்த்ர மந்த்ரிகள் தரணியில் அணைபவர் – திருப்:770/5
மாலினால் எடுத்த கந்தல் சோறினால் வளர்ந்த பொந்தி மாறி ஆடு எடுத்த சிந்தை அநியாய – திருப்:782/1
சிந்தை அம் குலம் புகுந்து சந்ததம் புகழ்ந்து உணர்ந்து செம் பதம் பணிந்து இரு என்று மொழிவாயே – திருப்:835/4
சோரம் இதற்கு சிந்தை நினைந்து உறு துணை யாதே – திருப்:839/2
சிந்தை திகைத்து ஏழு கடல் பொங்க அரி சூர் மகுடம் செண்டு குலைத்து ஆடு மணி கதிர் வேலா – திருப்:863/6
சிந்தை தகர்த்து ஆளும் இத சந்த்ர முக பாவையர் தித்திந்திம் என உற்று ஆடும் அவர்க்கு உழல்வேனோ – திருப்:864/4
விண்டு போய் விட்ட உடல் சிந்தை தான் உற்று அறியும் மிஞ்ச நீ விட்ட வடிவங்களாலே – திருப்:897/2
ஏய் தனங்கள் தனி வாகு சிந்தை வசனங்கள் பேசி – திருப்:898/4
மாதர் சிந்தை களிகூர நின்று நடனம் கொள்வோனே – திருப்:898/14
ஆங்க உடல் வளைந்து நீங்கு பல் நெகிழ்ந்து ஆய்ஞ்சு தளர் சிந்தை தடுமாறி – திருப்:899/1
செண்டு போல் பாசத்துடன் ஆடி சிந்தை மாய்த்தே சித்து அருள்வாயே – திருப்:931/2
சுந்தரமதாக எந்தன் வினை ஏக சிந்தை களிகூர அருள்வாயே – திருப்:938/3
கார் குழல் குலைந்து அலைந்து வார் குழை இசைந்து அசைந்து காதல் உறு சிந்தை உந்து மட மானார் – திருப்:969/1
பேர் அறிவு குந்து நொந்து காதலில் அலைந்த சிந்தை பீடை அற வந்து நின்றன் அருள்தாராய் – திருப்:969/4
மயலை அளிக்க குழைந்து சிந்தை மயங்கலாமோ – திருப்:1013/8
இடமுடன் வைத்த சிந்தை இனைவு அற முத்தி தந்து இசை அறிவித்து வந்து எனை ஆள்வாய் – திருப்:1080/3
தந்தமும் துன்ப வெம் சிந்தை கொண்டு அந்தகன் தண்ட ஒன்ற அன்று ஒடுங்கிடும் ஆவி – திருப்:1101/1
மைந்தன் என்று உகந்து விஞ்சு மன் பணிந்த சிந்தை அன்பர் மங்கலின்று உளம் புகுந்த பெருமாளே – திருப்:1156/8
ஊரும் இன்ப வாழ்வும் ஆகி ஊனம் ஒன்று இலாது மாதரோடு சிந்தை வேடை கூர உறவாகி – திருப்:1170/3
வேடை எனும்படி சிந்தை நொந்திட அடைவாக – திருப்:1180/14
கோது அற்ற நின் பதங்கள் நேர் பற்றி இன்பம் அன்புகூர்கைக்கு வந்து சிந்தை குறுகாதோ – திருப்:1202/4
வால வயதான கொங்கை மேரு நுதலான திங்கள் மாதர் மயலோடு சிந்தை மெலியாமல் – திருப்:1310/3
சிந்தை நடுங்கி இருக்கவே மயில் மிசை ஏறி – திருப்:1324/10
மேல்


சிந்தைக்கு (2)

திடமுறு அன்பால் சிந்தைக்கு அறிவிடமும் சேர்த்து உம்பர்க்கு – திருப்:67/13
பாவையர் தோள் புணர் மாதுலர் சிந்தைக்கு இனியோனே – திருப்:69/12
மேல்


சிந்தையர் (1)

பரவிடும் அவர் சிந்தையர் விடம் உமிழும் பட அரவணை கண் துயில் மால் அம் – திருப்:389/5
மேல்


சிந்தையாகவே (1)

மேவி யான் உனை போல் சிந்தையாகவே களித்து கந்த வேளே ஆம் என பரிந்து அருள்வாயே – திருப்:782/4
மேல்


சிந்தையாமோ (1)

தம் கடம் படியும் கவண் தீய சிந்தையாமோ – திருப்:463/8
மேல்


சிந்தையால் (1)

சாதக விகார சாதல் அவை போக தாழ்வில் உயிராக சிந்தையால் உன் – திருப்:383/3
மேல்


சிந்தையில் (2)

கொந்து ஆர் பைம் தார் திண் குய குற மின் தாள் சிந்தா சிந்தையில் மயல் – திருப்:674/11
அலமரும் சிந்தையில் ஆகுலம் அலம்அலம் என்று இனி யானும் நின் அழகிய தண்டை விடா மலர் அடைவேனோ – திருப்:815/4
மேல்


சிந்தையும் (3)

சிந்தையும் அவிழ்ந்தவிழ்ந்து உரை ஒழித்து என் செயல் அழிந்தழிந்து அழிய மெய் – திருப்:22/7
எனது சிந்தையும் வாடி விடா வகை அருள்புரிந்து அழகாகிய தாமரை – திருப்:198/7
துதி செயும் மெயன்பர்தம் சிந்தையும் சென்று செய்ப்பதி வாழ்வாய் – திருப்:922/12
மேல்


சிந்தையுள் (1)

சென்று உரித்து சுந்தரிக்கு அச்சம் தவிர்த்து கண் சுகித்து சிந்தையுள் பற்று இன்றி நித்த களிகூரும் – திருப்:593/7
மேல்


சிந்தையே (1)

சிந்தையே தென் திசை தென்றல் வீசும் பொழில் செந்தில் வாழ் செந்தமிழ் பெருமாளே – திருப்:74/8
மேல்


சிந்தையேன் (1)

திங்கள் வேர்வுற அணைந்து இன்ப வாரியில் விழும் சிந்தையேன் எனவிதம் கரை சேர்வேன் – திருப்:1102/4
மேல்


சிப்ப (1)

சிப்ப குடில் கட்டும் அற்பம் குறத்தி சொல் தித்திப்பை இச்சிக்கும் மணவாளா – திருப்:1266/6
மேல்


சிம்புள் (2)

வெஞ்ச சிம்புள் சொருபம் அது ஆனவர் பங்கில் பெண் கற்புடைய பெண் நாயகி – திருப்:424/13
சிம்புள் எனும்படி விட்ட வேல் உள குருநாதா – திருப்:1324/12
மேல்


சிம்புளதாக (1)

சிம்புளதாக சிறந்து அகா என வரு கோ முன் – திருப்:448/14
மேல்


சிம்புளே (1)

மரகத கலப செம்புள் வாகன மிசை வரு முருக சிம்புளே என – திருப்:956/15
மேல்


சிமக்கும் (1)

சிமக்கும் உரகனும் முழக்கி விட படம் அடைத்த சத முடி நடுக்கி அலை பட விடும் வேலா – திருப்:444/36
மேல்


சிமிட்டி (1)

சிமிட்டி கண்களினால் உறவே மயல் புகட்டி செம் துகிலால் வெளியாய் இடை – திருப்:459/3
மேல்


சிமிட்டு (1)

சிமிட்டு காம விதத்திலும் உட்பட அலைவேனோ – திருப்:273/4
மேல்


சிமிழ் (1)

செல கருதி அற கொடிய சிலை குறவர் கொடிதனது சிமிழ் தனமும் உற தழுவு பெருமாளே – திருப்:1152/8
மேல்


சிமிழ்த்து (1)

சுவடு உற்ற அற்புத கவலை புனத்தினில் துவலை சிமிழ்த்து நிற்பவள் நாண – திருப்:257/7
மேல்


சிமைய (1)

திசை அசுரர் மாண்டு அழுந்த திறல் அயிலை வாங்கு செம் கை சிமைய வரை ஈன்ற மங்கைக்கு ஒரு பாலா – திருப்:60/7
மேல்


சியும் (1)

இரத்தமும் சியும் மூளை எலும்பு உள் தசை பசும் குடல் நாடி புனைந்திட்டு – திருப்:843/1
மேல்


சியோதனன் (1)

திரு அருள் முருக பெருத்து பாரினில் சியோதனன் மடிய மிகுத்து பாரத – திருப்:1135/11
மேல்


சிர (11)

நிவத்த திண் கழல் நிசிசரர் உரமொடு சிர கொடும் குவை மலை புர தர இரு – திருப்:10/11
சிர பண்பும் கர பண்பும் கடப்பம் தொங்கலில் பண்பும் – திருப்:41/13
பறிக்க பச்சிறைச்சிக்கண் கறி குப்பை சிர சிக்கு பரப்பு ஒய் கட்டற புக்கு பொருதோனே – திருப்:328/7
சிர மீள் பட குவடு ஓதுகள் வான் பெற வாங்கிய வண் கதிர் வேலா – திருப்:427/18
அரி கரி உரித்திட்டு அங்கசன் புரம் எரிதர நகைத்து பங்கயன் சிர
அளவோடு அறுத்து பண்டு அணிந்தவர் அருள் கோவே – திருப்:462/13,14
தெசமாம் சிர ராவணனார் முடி பொடியாக – திருப்:529/14
சக சிர கிரி பதி வேளே சரவண பவ பெருமாளே – திருப்:557/4
சிர கர கபாலர் அரிவை ஒரு பாகர் திகழ் கநக மேனி உடையாளர் – திருப்:686/7
அமரர்கள் இகல் நீடு அசுரர்கள் சிர மேல் அயில்தனை விசையாய் விடுவோனே – திருப்:740/6
சிர மாலை புக ஏற்றவும் தொடு கதிர் வேலா – திருப்:810/10
அசைந்த தோடும் சிர மணி மாலையும் முடி மீதே – திருப்:1074/3
மேல்


சிரகிரி (1)

சிரகிரி வாழ்வான தேவர்கள் தம்பிரானே – திருப்:550/16
மேல்


சிரகிரியிற்கும் (1)

திமிலை தவில் துந்துமிகள் முழக்கும் சிரகிரியிற்கும் பெருமாளே – திருப்:552/8
மேல்


சிரங்கள் (6)

சினங்கள் கொண்டு இலங்கை மன் சிரங்கள் சிந்த வெம் சரம் தெரிந்தவன் பரிந்த இன்ப மருகோனே – திருப்:44/7
புனல் ஏழும் மங்க வெற்பொடு சூர் சிரங்கள் பொட்டு எழ வேல் எறிந்த உக்கிர வீரா – திருப்:143/6
என வரும் அசுரர் சிரங்கள் மேரு இடிந்து வீழ்வது – திருப்:386/10
மாலை இட்ட சிரங்கள் செவேல்செவேல் என வேல் எழுச்சி தரும் பல் வெளேல்வெளேல் என – திருப்:543/9
பொலம் மணி மகுட சிரங்கள் தாம் ஒரு பதும் மாறி – திருப்:745/10
அழகிய கொத்து சிரங்கள் ஒன்பதும் ஒன்றும் மாள – திருப்:1012/12
மேல்


சிரங்களும் (1)

எதிர் பொரும்படி போர்க்குள் எதிர்ந்தவர் தசை சிரங்களும் நால் திசை சிந்திட – திருப்:1194/11
மேல்


சிரங்களை (1)

போருற்றிடு சூரர் சிரங்களை வீரத்தொடு பாரில் அரிந்து எழு – திருப்:300/9
மேல்


சிரங்கொடு (1)

துன்பம் முடங்கு அழி நோய் சிரங்கொடு சீ புழுவும் சலம் ஓடு இறங்கிய – திருப்:456/10
மேல்


சிரண (1)

சிரண புரணம் விதரண விசிரவண சரண் உ சரவணபவ குக சயன் ஒளி – திருப்:691/11
மேல்


சிரத்தர் (1)

உற்ற கரத்தர் மிக பகிரதி உற்ற சிரத்தர் நிறத்து உயிர் – திருப்:1178/11
மேல்


சிரத்தானத்தில் (1)

சிரத்தானத்தில் பணியாதே செகத்தோர் பற்றை குறியாதே – திருப்:447/1
மேல்


சிரத்தில் (2)

செழித்து பொன் சுரர் சுற்றம் களித்து கொண்டு அளி புட்பம் சிறக்க பண் சிரத்தில் கொண்டு – திருப்:461/11
ஓலமிட்ட சுரும்பு தனாதனா எனவே சிரத்தில் விழும் கை பளீர்பளீர் என – திருப்:543/1
மேல்


சிரத்தினால் (1)

பொருப்பை ஒக்க பணைத்தது ஓர் இரட்டி பத்து புயத்தினால் பொறுத்த பத்து சிரத்தினால் மண்டு கோபமுடனே – திருப்:66/5
மேல்


சிரத்தினும் (1)

சிரத்தினும் கமழ் மாலை மணம் பொன் சரணோனே – திருப்:843/14
மேல்


சிரத்தினை (2)

சினத்தொடு சூரன்தனை கொடு வேலின் சிரத்தினை மாறும் முருகோனே – திருப்:249/7
பருத்த பல் சிரத்தினை குரு திறல் கரத்தினை பரித்த அ பதத்தினை பரிவோடே – திருப்:280/1
மேல்


சிரத்துடன் (2)

சிரத்துடன் கரம் ஏடு பொழிந்திட்டு இரைத்து வந்து அமரோர்கள் படிந்து – திருப்:843/13
சிரத்துடன் மற்புயத்து அகலத்தினில் குருதி கடல் பெருக – திருப்:1021/11
மேல்


சிரத்தை (8)

உருக்கும் அங்கியில் மெழுகு என உருகிய சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறு பலம் – திருப்:7/5
சிரத்தை சென்று அறுத்து பந்தடித்து திண் குவட்டை கண்டு இடித்து செந்திலில் புக்கு அங்கு உறைவோனே – திருப்:83/7
செனித்த காரியோபாதி ஒழித்து ஞான ஆசார சிரத்தை ஆகி யான் வேறு என் உடல் வேறு – திருப்:355/3
சிதைத்திட்டு அம்புரத்தை சொல் கயத்தை சென்று உரித்து தன் சின தக்கன் சிரத்தை தள் சிவனார்தம் – திருப்:458/7
தரை துக்கம் பிடிக்க பண் சிரத்தை பந்தடித்து கொண்டு இறைத்து தெண் கடல் திட்டும் கொளை போக – திருப்:461/10
பகைத்த அரக்கர் சிரத்தை அறுத்து படர்ச்சி கறுத்த மயில் ஏறி – திருப்:519/5
மா மலை வெதுப்பி காட்டி தானவர் திறத்தை காட்டி வானவர் சிரத்தை காத்த பெருமாளே – திருப்:915/8
பற்பாசன் மிகை சிரத்தை அறுத்து ஆதவனை சினத்து உறு பல் போகவும் உடைத்த தற்பரன் மகிழ்வோனே – திருப்:977/6
மேல்


சிரத்தொடு (2)

சிவப்ப அதில் கரி மதர்த்த புரவிகள் சிரத்தொடு இரதமும் மிதப்ப நிணமொடு – திருப்:444/32
நகம் அங்கையில் பிடுங்கும் அசுரன் சிரத்தொடு அங்கம் நவ துங்க ரத்நம் உந்து திரள் தோளும் – திருப்:466/6
மேல்


சிரத்தோடு (2)

செம் கையும் சிரத்தோடு பங்கு எழ அந்தகன் புரத்து ஏற வஞ்சகர் – திருப்:454/13
சிரத்தோடு உரத்தோடு அறுத்தே குவித்தாய் செகுத்தாய் பல தார் விருதாக – திருப்:642/3
மேல்


சிரதர (1)

தமருக மிருகதர வனிதர சிரதர பார – திருப்:605/10
மேல்


சிரதலம் (1)

மகுட சிரதலம் நெறுநெறுநெறு என அகில புவனமும் ஹரஹரஹர என – திருப்:917/37
மேல்


சிரம் (30)

போதில் உறைந்து அருள்கின்றவன் செம் சிரம் மீது தடிந்து விலங்கிடும் புங்கவ – திருப்:12/9
வளர் நிசாசுரர் தங்கள் சிரம் பொடிபட விரோதம் இடும் குல சம்ப்ரமன் – திருப்:27/13
கணைக்கு நிகர் கழல் எழு கஞ்ச விழி சிரம் ஆன – திருப்:140/2
சிரம் பொன் அயனொடு முனிவர்கள் அமரர்கள் அரம்பை மகளிரொடு அரகர சிவசிவ – திருப்:145/13
சிரம் இற்று உட்க சுரர் பொன் பூ சொரிய கை தொட்டிடும் வேலா – திருப்:154/18
பதிவ்ரதை மிக்க சிரம் தெரிந்து அருள் பகிரதி வெற்பில் பிறந்த பெண் தரு – திருப்:184/15
வேதன் பொன் சிரம் மீது கடாவி நல் ஈசன் சற்குருவாய் அவர் காதினில் – திருப்:196/13
அவனிதனில் நிருதர் சிரம் உருள ரண தூள்படுத்திவிடு செரு மீதே – திருப்:213/10
உலுத்த ராவணனை சிரம் இற்றிட வதைத்து மாபலியை சிறை வைத்தவன் – திருப்:248/11
சிரம் அதுங்க பொன் கண் திகை இட்டு அன்று அவுணர் நெஞ்சில் குத்தி கறை கட்கம் – திருப்:319/15
எழு புவனம் பிழைக்க அசுரர் சிரம் தெறிக்க எழு சயிலம் தொளைத்த சுடர் வேலா – திருப்:440/7
செம் தவில் சங்குடனே முழங்க அசுரார்கள் சிரம் பொடியாய் விடும் செயல் கண்ட வேலா – திருப்:456/21
இடும்பை கண் சிரம் கண்டம் பதம் தம்தம் கரம் சந்து ஒன்று – திருப்:464/11
அசுரன் சிரம் இரதம் பரி சிலையும் கெட கோடு சரமும் பல படையும் பொடி கடலும் கிரி சாய – திருப்:467/11
வணங்க சித்தம் இலாத இராவணன் சிரம் பத்து கெட வாளி கடாவியெ – திருப்:489/9
சிரம் உடைந்து அண்டு அவுணர் அங்கம் பிணம் அலைந்து அன்று ஆடும் செம் கதிர் வேலா – திருப்:500/18
கொட்ப புட்பம் இறைத்து பொன் சரணத்தில் கை சிரம் வைத்து குப்பிட – திருப்:512/34
செயமும் மன வலி சிலை கை கொடு கரம் இருபது உடை கிரி சிரம் ஒர் பதும் விழ – திருப்:512/41
சிரம் அங்கம் அம் கை கண் செவி வஞ்ச நெஞ்சு செம் சலம் என்பு திண் பொருந்திடு மாயம் – திருப்:539/1
பகடி இலங்கை கலங்க அம் பொனின் மகுட சிரம் தசமும் துணிந்து எழு – திருப்:576/11
முடுகி வரு நிசிசரரை முட்டி சிரம் திருகி வெட்டி களம் பொருத தம்பிரானே – திருப்:622/24
திரவ பர அதி சிரம் மறை முடிவுறு பொருள் நீத – திருப்:691/12
அலைக்கு அடுத்த சுரார் பதி கோ என விட பண சிரம் ஆயிரம் சேடனும் – திருப்:846/9
ஒரு பது சிரம் மிசை போந்த ராவணன் இருபது புயமுடன் ஏந்தும் ஏதியும் – திருப்:874/9
பல கையோடு ஒரு பது சிரம் அற எறி பகழியான் அரவு அணை மிசை துயில் தரு – திருப்:1008/9
தட கை கொண்டு வந்து எடுத்தவன் சிரம் தறிக்க கண்டன் எண் திசையோடும் – திருப்:1071/6
கொட்க கொன்றை அணிந்த சிரம் சரண் அங்கிகாரா – திருப்:1145/14
தமனிய நெடு வெற்பு அதிரஅதிர பணி மணி சிரம் விட்டு அகல – திருப்:1154/11
சினம் தத்தி கொளுந்த கை சரம் தொட்டு சதம் பொர்ப்பை சிரம் தத்த பிளந்து உட்க கிரி தூளா – திருப்:1164/7
சிரம் கை முழுதும் குடைந்து நிணம் கொள் குடலும் தொளைந்து சினம் கழுகொடும் பெரும் குருதி மூழ்கி – திருப்:1167/6
மேல்


சிரம்தனை (1)

கொளுந்த பல சிரம்தனை எறிந்து நடனம் கொள் வேலா – திருப்:829/12
மேல்


சிரமுடன் (1)

உரவிய வெம் சூரன் சிரமுடன் வன் தோளும் உருவி உடன் போதும் ஒளி வேலா – திருப்:1087/6
மேல்


சிரமும் (3)

தேசம் உட்க அர ஆயிர சிரமும் மூளி பட்டு மக மேரு உக்க அவுணர் – திருப்:439/11
சிரமும் கர உடலம் பரி இரதம் கரி யாளி நிணமும் குடல் தசையும் கடல் என செம் புனல் ஓட – திருப்:850/11
சிரமும் மா நிலம் வீழ் தரு மெய்ப்பதி பதும நாயகன் வாழ் பதி நெய்ப்பதி – திருப்:886/15
மேல்


சிரமே (2)

தீ இசைந்து எழவே இலங்கையில் ராவணன் சிரமே அரிந்து அவர் – திருப்:200/9
திருவேரகத்தில் உறைவாய் அரக்கர் சிரமே துணித்த பெருமாளே – திருப்:230/8
மேல்


சிரமொடு (1)

சிரமொடு இரணியன் உடல் கிழிய ஒரு பொழுதில் உகிர் கொடு அரி என் நடமிடு – திருப்:512/37
மேல்


சிரமோடு (1)

நாலு சிரமோடு சிகை தூளிபட தாளம் இடு இளையோனே – திருப்:983/10
மேல்


சிரா (1)

நாகத்து சாகை போய் உயர் மேகத்தை சேர் சிரா மலை நாதர்க்கு சாமியே சுரர் தம்பிரானே – திருப்:561/8
மேல்


சிராதிக (1)

நிராமய புராதன பராபர வராம்ருத நிராகுல சிராதிக ப்ரபை ஆகி – திருப்:571/1
மேல்


சிராப்பளி (3)

தென் சிராப்பளி வெற்பின் தேவர்கள் பெருமாளே – திருப்:547/16
எண் கூடு அருளால் நௌவி நோக்கியை நல் பூ மணம் மேவி சிராப்பளி
என்பார் மனம் மேதினில் நோக்கிய பெருமாளே – திருப்:548/15,16
தெருவில் விளங்கும் சிராப்பளி மலை மீதே – திருப்:549/14
மேல்


சிராமலை (5)

காள அத்தி அப்பால் சிராமலை தேசம் முற்றும் முப்பூசை மேவி நல் – திருப்:343/15
சிட்ட நாதா சிராமலை அப்பர் ஸ்வாமீ மகா வ்ருத தெர்ப்பை ஆசார வேதியர் தம்பிரானே – திருப்:556/8
விராவு வயல் ஆர் புரி சிராமலை பிரான்மலை விராலிமலை மீதில் உறை பெருமாளே – திருப்:570/8
கூடல் கச்சாலை சிராமலை காவை பொன் காழி வெளூர் திகழ் கோடை கச்சூர் கருவூரிலும் உயர்வான – திருப்:975/7
சிராமலை வாழ் தேவ தந்திர வயலூரா – திருப்:1306/10
மேல்


சிரிக்க (2)

சலித்த வெறி துடக்கு மனத்து இடக்கன் என சிரிக்க மயல் – திருப்:142/7
அனைவோரும் வந்து சிச்சி என நால்வரும் சிரிக்க அனலோடு அழன்று செத்து விடுமா போல் – திருப்:1203/2
மேல்


சிரித்த (2)

எத்திய பசாசின் முலை குடத்தை குடித்து முற்று உயிர் இலாமல் அடக்கி விட்டு சிரித்த
அயில் கணை இராமர் சுகித்து இருக்க சினத்த திறல் வீரா – திருப்:848/11,12
மாளாது பாதகம் புரத்ரயத்தவர் தூளாகவே நுதல் சிரித்த வித்தகர் – திருப்:1129/11
மேல்


சிரித்தார் (1)

பொறுத்தார் பரித்தார் சிரித்தார் எரித்தார் பொரித்தார் நுதல் பார்வையிலே பின் – திருப்:642/6
மேல்


சிரித்திட்டு (1)

சிரித்திட்டு அம் புரமே மதனார் உடல் எரித்து கண்ட கபாலியர்பால் உறை – திருப்:459/13
மேல்


சிரித்து (24)

தெருப்புறத்து துவக்கியாய் முலைக்கு வட்டை குலுக்கியாய் சிரித்து உருக்கி தருக்கியே பண்டை கூளம் என வாழ் – திருப்:66/1
மதித்து திண் புரம் சிரித்து கொன்றிடும் மறத்தில் தந்தை மன்றினில் ஆடி – திருப்:71/5
கருப்பு விலில் மரு பகழி தொடுத்து மதன் விடுத்து அனைய கடைக்கணொடு சிரித்து அணுகு – திருப்:133/1
அருக்கி மெத்தென சிரித்து உருக்கி இட்டு உள கருத்து அழித்து அற கறுத்த கண் பயிலாலே – திருப்:241/1
சினத்தையும் உடல் சங்கரித்து அ மலை முற்றும் சிரித்து எரி கொளுத்தும் கதிர் வேலா – திருப்:269/7
செரு தெறுத்து எதிர்த்த முப்புரத்து அரக்கரை சிரித்து எரித்த நித்தர் பொன் குமரேசா – திருப்:280/7
கறுக்க பல் துவர்ப்பிட்டு சிரித்து சற்று உறுக்கி கண் பிறக்கிட்டுப்பட கண் பித்தி இளைஞோர்தம் – திருப்:328/1
சினத்து பொன் பொருப்பை பொட்டு எழுத்தி திக்கரித்து புத்இரத்தத்தில் சிரித்து உற்று பல பேய்கள் – திருப்:328/6
சிரித்து மாநுடர் சித்தம் உருக்கிகள் விழியாலே – திருப்:429/4
சிரித்து உருக்கிகள் ஆகா என நகை சிந்தை மாய – திருப்:438/6
கழுத்தை பண்புற கட்டி சிரித்து தொங்கலை பற்றி கலைத்து செம் குணத்தில் பித்து இடு மாதர் – திருப்:458/2
சிரித்து சங்கு ஒளியாம் மினலாம் என உருக்கி கொங்கையினால் உற மேல் விழு – திருப்:459/1
தரத்தை கொண்டு அசைத்து பொன் தகை பட்டு தரித்து பின் சிரித்து கொண்டு அழைத்து கொந்தளத்தை – திருப்:461/3
புகழ் சிலை கந்தர்ப்பனுமே பொடிபட சிரித்து அண் முப்புரம் நீறு செய் – திருப்:541/9
கறுவி மை கண் இட்டு இனிது அழைத்து இயல் கவி சொலி சிரித்து உறவாடி – திருப்:758/1
அருக்கி மெத்தென சிரித்து மை கணிட்டு அழைத்து இதப்பட சில கூறி – திருப்:787/1
பற்களை பளிரென சிரித்து மயல் விஞ்சை பேசி – திருப்:814/6
ஈரமோடு சிரித்து வருத்தவும் நாத கீத நடிப்பில் உருக்கவும் – திருப்:952/1
கழுத்தை கட்டி அணாப்பி நட்பொடு சிரித்து பல் கறை காட்டி கைப்பொருள் – திருப்:987/5
சிரித்து எதிர் கொக்கரித்து மலைத்திடு பாவி – திருப்:1020/14
பற்கள் விரித்து சிரித்து இருப்பன வெகு பூதம் – திருப்:1198/14
சடை மீது கங்கை வைத்து விடை ஏறும் எந்தை சுத்த தழல் மேனியன் சிரித்து ஒர் புரம் மூணும் – திருப்:1203/5
பேசி சிரித்து மயிர் கோதி குலைத்து முடி பேதைப்படுத்தி மயல் இடு மாதர் – திருப்:1213/3
சினத்து சீறிய வழி காண சிரித்து பேசியும் மயல் பூண – திருப்:1289/1
மேல்


சிரித்தும் (1)

சலித்தும் பின் சிரித்தும் கொண்டு அழைத்தும் சண் பசப்பும் பெண் – திருப்:41/7
மேல்


சிரிப்ப (1)

வேடர் சிறுக்கிக்கு லச்சை அற்று எழு பாரும் வெறுத்து சிரிப்ப நட்பொடு – திருப்:1187/13
மேல்


சிரிப்பவர் (1)

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம் – திருப்:269/2
மேல்


சில் (8)

அசடனை வஞ்ச சமர்த்தனாகிய கசடனை உன் சில் கடைக்கண் நாடிய – திருப்:183/11
தொக்க பொக்கம் சில் கட்சிக்கு சொல் குற்றத்துக்கு உறை நாடி – திருப்:332/2
தக்கு திக்கு தறுகண் தொக்கு தொக்கு உற்றது கண் கை கொட்டு இட்டு இட்டு உடல் சில் கணம் ஆடி – திருப்:333/7
சில் சிதம் பொன் புயம் சேர முற்றும் புணரும் எங்கள் கோவே – திருப்:460/14
சில் திக்கு இரையிட்டிட்டு இப்படி நித்த துக்கம் எடுத்திட்டு சடம் உழல்வேனோ – திருப்:512/24
செட்டிக்கு சுகமுற்ற தத்துவ சித்தில் சில் பதம் வைத்த கற்புறு – திருப்:512/46
நெளித்த சில் இடை மேல் கலை ஆடையை உடுத்தி அத்தம் உளோர்தமையே மயல் – திருப்:919/3
சில் தாபத்து ஆக்கை பொருள் கொடு பித்து ஏறி கூப்பிட்டவர் பரிசு – திருப்:1019/3
மேல்


சில (68)

எரிக்கும் பிறை என புண்படும் என புன் கவி சில பாடி – திருப்:64/3
உண்டு கண்டு சில கூளிகள் டிண் டிண் டெண் என்று குதி போடவும் – திருப்:95/11
இட்டு ஆதரத்து உருகி வட்டார் முலைக்குள் இடை மூழ்கி கிடந்து மயலாகி துளைந்து சில பிணி அது மூடி – திருப்:115/6
ஓடியோடி அழைத்துவர சில சேடிமார்கள் பசப்ப அதற்கு முன் – திருப்:125/1
சில தமர்கள் உறவு கிளை கத்தி பிதற்றி எடு சுடலைதனில் இடு கனலை இட்டு கொளுத்து புனல் – திருப்:157/3
பகர்தற்கு அரிதான செந்தமிழ் இசையில் சில பாடல் அன்பொடு – திருப்:173/1
புரம் எட்டு எரி எழ விழி கனல் சிந்தி கடினத்தொடு சில சிறு நகை கொண்ட அற்புத – திருப்:176/3
பதியினில் மங்கை கதித்த மா மலையொடு சில குன்றில் தரித்து வாழ் உயர் – திருப்:183/15
மாறும் கக்கலொடே சில நோய் பிணியோடு தத்துவகாரர் தொண்ணூறு அறுவாரும் – திருப்:196/3
வீணிலும் சில பாதகம் செய அவமே தான் – திருப்:200/2
சில காவிய துறைகள் உணர்வே படித்த தமிழ் செவியார வைத்து அருளும் முருகோனே – திருப்:227/7
விலையாக மிக்க செம்பொன் வரவே பரப்பி வஞ்ச விளையாடலுக்கு இசைந்து சில நாள் மேல் – திருப்:238/2
பழைய வேதமும் புதிய நூல்களும் பல புராணமும் சில ஓதி – திருப்:279/2
முலை புளகம் எழ வளைகள் சத்திக்க முத்த மணி முறுவல் இள நிலவு தர மெத்த தவித்த சில
மொழி பதற இடை துவள வட்ட சிலை புருவ இணை கோட – திருப்:296/3,4
வம்பு அறா சில கன்னம் இடும் சமயத்து கத்து திரையாளர் – திருப்:350/1
சில பசாசு குணாலி நிணம் உண விடும் வேலா – திருப்:384/14
சீராடி சில நாள் போய் மெய் திரை வந்து கலந்து உயிர் ஓட அங்கமோடு – திருப்:412/7
செணத்தில் சம்பளமே பறிகாரிகள் சில பேரை – திருப்:459/2
ஓடி தேடி சோம்பிடுவார் சில விலைமாதர் – திருப்:498/6
படி மேவிட்டு உடல் தவழ்வார் தத்து அடி பயில்வார் உத்தியில் சில நாள் போய் – திருப்:508/2
தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரி தா எனா சில சப்தமொடு எழுவன தாள் வாச்சியமுடனே நீள் – திருப்:509/11
பரிவுடன் அழகிய பழமொடு கடலைகள் பயறொடு சில வகை பணியாரம் – திருப்:523/5
சில துன்பம் இன்பம் ஒன்றி இற வந்து பின்பு செம் தழலின் கண் வெந்து சிந்திட ஆவி – திருப்:539/2
அகத்தினை கொண்டு இ புவி மேல் சில தினத்து மற்று ஒன்று அறியாது பின் – திருப்:541/1
அலக்கணில் சென்று தடுமாறியே சில நாள் போய் – திருப்:541/4
பரிமளம் விஞ்சிய பூ குழல் சரிய மருங்கு உடை போய் சில
பறவைகளின் குரலாய் கயல் விழி சோர – திருப்:549/5,6
திரியும் அவர் சில புலவர் மொழிவது சிறிதும் உணர் வகை அறியேனே – திருப்:613/4
குடக்கு சில தூதர் தேடுக வடக்கு சில தூதர் நாடுக குணுக்கு சில தூதர் தேடுக என மேவி – திருப்:638/5
குடக்கு சில தூதர் தேடுக வடக்கு சில தூதர் நாடுக குணுக்கு சில தூதர் தேடுக என மேவி – திருப்:638/5
குடக்கு சில தூதர் தேடுக வடக்கு சில தூதர் நாடுக குணுக்கு சில தூதர் தேடுக என மேவி – திருப்:638/5
மோனமாய் அவமே சில சண்டைகளுடனே ஏசி – திருப்:683/6
சிகர தன கிரி குறமகள் இனிது உற சிலதன் நலமுறு சில பல வசன அமுது – திருப்:691/9
சமைந்தனர் பிறந்தனர் முயங்கினர் மயங்கினர் தவழ்ந்தனர் நடந்தனர் சில காலம் – திருப்:700/2
கலகல என சில கலைகள் பிதற்றுவது ஒழிவது உனை சிறிது உரையாதே – திருப்:722/1
காமம் இவர் சில கபடிகள் படிறு சொல் கலையாலும் – திருப்:731/4
புலவன் என சில விருது படைத்திடும் இளையோனே – திருப்:744/10
அருக்கி மெத்தென சிரித்து மை கணிட்டு அழைத்து இதப்பட சில கூறி – திருப்:787/1
அடலை உடம்பை அவாவியே அநவரதம் சில சாரம் இலாத அவுடதமும் பல யோகமும் முயலா நின்று – திருப்:815/3
பெலத்தையும் சில நாளுள் ஒடுங்கி தடி மேலாய் – திருப்:843/6
இத சந்தன புழுகும் சில மணமும் தக வீசி அணையும் தன கிரி கொண்டு இணை அழகும் பொறி சோர – திருப்:850/1
பரிசும் பல மொழியும் சில கிளி கொஞ்சுகை போல பரிவாகி – திருப்:850/6
பகலும் சில இரவும் துயில் சில வஞ்சகர் மாயை துயர் தீராய் – திருப்:850/8
பகலும் சில இரவும் துயில் சில வஞ்சகர் மாயை துயர் தீராய் – திருப்:850/8
சில செம்புள்கள் கழுகும் சிறு நரியும் கொடி ஆட பொரும் வேலா – திருப்:850/12
பந்தாடி தலை விண்டு ஓட களம் வந்தோரை சில ரண காளி – திருப்:857/7
வறுமைகளும் முடுகி வர உறு பொருளு நழுவ சில வாதம் ஊதுகாமாலை சோகை நோய் – திருப்:858/17
தநு நுதல் வெயர்வு எழ விழி குழி தர வளை சத்திக்க சில தித்திக்கப்படும் அன்பு பேசி – திருப்:862/1
தெளித்திடும் பல சாதியும் வாதியும் இரைத்திடும் குலமே சில கால் படர் – திருப்:869/3
கடுக்கனும் சில பூடணம் ஆடைகள் இருக்கிடும் கலையே பல ஆசைகள் – திருப்:869/7
மதன் விடும் கணையோ வாளோ சில கயல்கள் கெண்டைகளோ சேலோ கொலை – திருப்:876/3
அரிய கானகம் மேவும் குறத்திதன் இதணிலே சில நாளு மனத்துடன் – திருப்:886/9
பண்டை மூ எழுவர்க்கு எதிர் கண்ட நீயும் என சில பஞ்சபாதகரை புகழ் செயலாமோ – திருப்:935/4
செரு களந்தனில் நிருதர் தயங்க சில பேய்கள் – திருப்:955/12
அவத்தமாய் சில படுகுழிதனில் விழும் விபத்தை நீக்கி உன் அடியவருடன் எனை – திருப்:959/7
புதுமை தம்பலமும் சில தர வரும் மனதாலே – திருப்:961/4
செப்பு அறை தாளம் தகுதொகு என்க சில பேரி – திருப்:982/12
மேவி அவர் ஆசைதனில் சுழல சில நாள் போய் – திருப்:983/4
சற்று ஏற பார்த்து சில பணிவிடை ஏவி – திருப்:1019/2
அவச கவசம் மூச்சு அற அமரும் அமலர் மேல் சில ரதி பதி விடு பூ கணை படுமோ தான் – திருப்:1055/4
மறலி போல் சில நயன வேல் கொடு மாயா தோயா வேய் ஆர் தோளார் மறை ஓதும் – திருப்:1063/1
திக்காமல் பாடு உற்றாரில் சீர் உற்றாருக்கு சில பாடல் – திருப்:1118/2
இடைகளின் சில நாளே போயே வயதாகி – திருப்:1133/4
கரமொடு தழுவித்தழுவி சில நாளில் – திருப்:1154/6
சிந்தனை படி மோகாதியில் இந்த்ரியத்தினில் ஓடா சில திண் திறல் தவ வாள் வீரரொடு இகலா நின்று – திருப்:1159/2
உருகுவார் சில சிற்றா மனோலயம் உயிரும் ஆகமும் ஒத்து ஆசையோடு உளம் – திருப்:1192/5
ஏட்டிலே வரை பாட்டிலே சில நீட்டிலே இனிது என்று தேடி – திருப்:1224/1
குதிப்பன மதிப்பன குளிப்பன களிப்பன குவட்டினை இடிப்பன சில பாடல் – திருப்:1251/6
சில கூகைகள் தாமும் நடித்திட அடு தீரா – திருப்:1314/12
மேல்


சிலசில (3)

தெரிவையர்தங்கள் கயலை விரும்பி சிலசில பங்கப்படலாமோ – திருப்:627/4
பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர்தமை ஒருத்தர் வாய் சுருள் ஒருவர் கை உதவுவர் – திருப்:959/1
திக்கு கயம் ஆட சிலசில பம்பை தத்தன தான தடுடுடு என்க – திருப்:982/11
மேல்


சிலதன் (1)

சிகர தன கிரி குறமகள் இனிது உற சிலதன் நலமுறு சில பல வசன அமுது – திருப்:691/9
மேல்


சிலது (1)

பகர்தல் இலா தாளை ஏதும் சிலது அறியா ஏழை நான் உன் பதி பசு பாச உபதேசம் பெறவேணும் – திருப்:900/4
மேல்


சிலந்தி (1)

திரை காவிரிக்கே கரை கானகத்தே சிவ த்யானம் உற்றோர் சிலந்தி நூல் செய் – திருப்:358/7
மேல்


சிலம்ப (1)

கோழி சிலம்ப நலம் பயின்ற கலாப நடம் செய மஞ்சு தங்கிய – திருப்:707/13
மேல்


சிலம்பத்தில் (1)

சிலம்பத்தில் திரிந்து உற்றிட்டு அவம் புக்க குணம் செற்று சிவம் பெற்று தவம் பற்ற கழல் தாராய் – திருப்:1164/4
மேல்


சிலம்பன் (1)

சோதி உரு என திரண்டு கோல அருணையில் கலந்த சோமன் அணி குடில் சிலம்பன் அருள் பாலா – திருப்:1272/7
மேல்


சிலம்பின் (2)

சதங்கை மணி வீர சிலம்பின் இசை பாட சரங்கள் ஒளி வீச புயம் மீதே – திருப்:891/1
புயல் கரி வாழ சிலம்பின் வனசர மானுக்கு உகந்து புனம் மிசை ஓடி புகுந்த பெருமாளே – திருப்:1174/8
மேல்


சிலம்பினோடும் (1)

சிலம்பினோடும் கிண்கிணி திசைதொறும் ஒலி வீச – திருப்:1073/7
மேல்


சிலம்பு (19)

உருகு ஞான பரம்பர தந்திர அறிவினோர் கருது அம் கொள் சிலம்பு அணி – திருப்:27/7
அறியும் ஆறு பெறும்படி அன்பினின் இனிய நாத சிலம்பு புலம்பிடும் – திருப்:40/7
சிவந்த செம் சதங்கையும் சிலம்பு தண்டையும் புனைந்து செந்தில் வந்த கந்த எங்கள் பெருமாளே – திருப்:44/8
குறமகள் இடை துவள பாத செம் சிலம்பு ஒலிய ஒரு சசி மகளொடே கலந்து திண் – திருப்:207/15
அண் சிலம்பு ஒலி பாடகம் சரி கொஞ்ச மேவும் – திருப்:454/6
புகழ்ந்தும் கண்டு உகந்தும் கும்பிடும் செம்பொன் சிலம்பு என்றும் – திருப்:464/7
பிரிந்திட்டு பரிவாகிய ஞானிகள் சிலம்பு அத்த கழல் சேரவே நாடிடு – திருப்:489/15
ஓசை பெற்ற சிலம்பு கலீர்கலீர் என விரக லீலை – திருப்:543/2
பரத சிலம்பு புலம்பும் அம் பத வரி முக எண்கினுடன் குரங்கு அணி – திருப்:576/9
பொன் தோகை அமை பாளிதம் சூழ் சரண தாள் சிலம்பு ஓலம் இடவே நடந்து ஆன நடை – திருப்:592/7
தண்டை அம் சிலம்பு அலம்ப வெண்டையம் சலன்சல் என்று சஞ்சிதம் சதங்கை கொஞ்ச மயில் ஏறி – திருப்:835/2
தண் கொலுசுடன் சிலம்பு அசைய உள் பரிவாகி – திருப்:854/6
குஞ்சர முகன் குணமொடு அந்த வனம் வந்து உலாவ கொஞ்சிய சிலம்பு கழல் விந்து நாதம் – திருப்:892/3
மை கரும் கடல் அன்று எரி மண்டிட மெய் க்ரவுஞ்ச சிலம்பு உடல் வெம்பிட – திருப்:1145/9
கொந்தளம் குலுங்க வண் சிலம்பு பொங்க இன் சுகங்கள் கொஞ்சி பொன் தொடர்ந்திடும் பொன் மடவார் தோள் – திருப்:1156/3
தந்தனந்த செம் சிலம்பு கிண்கிணின் குலங்கள் கொஞ்ச தண்டை அம் பதம் புலம்ப வருவோனே – திருப்:1156/5
தனம் சற்று குலுங்க பொன் கலன் பட்டு இலங்க பொன் சதங்கை கல் சிலம்பு ஒத்தி கையில் வீணை – திருப்:1164/1
ஆங்கு ஓர் சிலம்பு புலம்பிட ஞான்று ஊது துங்க சலஞ்சலம் – திருப்:1188/11
மணி சிலம்பு அலம்ப அளகமும் குலைந்து வசம் அழிந்து இழிந்து மயல்கூர – திருப்:1276/2
மேல்


சிலம்புகள் (2)

வட நெடும் சிலம்புகள் புலம்பிட மகிதலம் ப்ரியம் கொடு மகிழ்ந்திட – திருப்:1148/9
மருவும் குண்டலம் ஆழி சிலம்புகள் கடகம் தண்டை பொன் நூபுர மஞ்சரி – திருப்:1325/13
மேல்


சிலம்புடன் (1)

தண்டை அணி வெண்டையம் கிண்கிணி சதங்கையும் தண் சிலம்புடன் கொஞ்சவே நின் – திருப்:62/1
மேல்


சிலம்பும் (5)

காய் கதிர் என்று ஒளிர் செம் சிலம்பும் கணையாழியுடன் கடகம் துலங்கும்படி – திருப்:12/3
உன் சிலம்பும் கனக தண்டையும் கிண்கிணியும் ஒண் கடம்பும் புனையும் அடி சேராய் – திருப்:18/4
எழு கடலும் எண் சிலம்பும் நிசிசரரும் அஞ்ச அஞ்சும் இமயவரை அஞ்சல் என்ற பெருமாளே – திருப்:30/8
புரமுடன் கிண்கிணி சிலம்பும் பொலி அலம்பும் தாள் ரங்கம் – திருப்:500/8
தாள் சதங்கை கொலுசும் குல சிலம்பும் அணி ஆடல் கொண்ட மட மங்கையருடன் கலவி – திருப்:829/7
மேல்


சிலம்பை (2)

சிலையும் என பொன் சிலம்பை முன் கொடு சிவமயம் அற்று திடம் குலைந்தவர் – திருப்:321/9
நாட தடம் சிலம்பை மாவை பிளந்து அடர்ந்து நாக தலம் குலுங்க விடும் வேலா – திருப்:1202/6
மேல்


சிலம்பொடு (2)

அரிய உடு பதி கடவி ஆடக சிலம்பொடு அழகு வடம் மணி முடி வியாளம் இட்டு அழுந்த – திருப்:403/13
அடி துவண்ட தண்டை கலில் எனும் சிலம்பொடு அணி சதங்கை கொஞ்சு நடையாலே – திருப்:623/2
மேல்


சிலம்போடு (3)

தரித்து சுந்தரம் என அடர் பரிபுர பத சிலம்போடு நடமிடு கணிகையர் – திருப்:237/7
பாடகம் சிலம்போடு செச்சை மணி கோ என கலந்து ஆடு பொன் சரணர் – திருப்:781/1
சிலம்போடு மணி சுருதி சலங்கு ஓசை மிகுத்து அதிர சிவந்து ஏறி மணத்த மலர் புனை பாதம் – திருப்:879/3
மேல்


சிலர் (11)

காயத்தே பசு பாசத்தே சிலர் காமுற்று ஏயும் அது என்கொலோ தான் – திருப்:59/4
இருக்கும் சிலர் திரு செந்திலை உரைத்து உய்ந்திட அறியாரே – திருப்:64/4
சேய பா வகையை கொண்டு போய் அறியாமலே கமரில் சிந்துவார் சிலர்
சேயனார் மனதில் சிந்தியார் அருகுறலாமோ – திருப்:175/7,8
செழித்த மறை சிலர் துதிப்ப முநிவர்கள் களித்து வகை மனி முழக்க அசுரர்கள் களம் மீதே – திருப்:444/30
சிலர் கூடி கொடு ஆடி கொண்டு உழல்வாருக்கு உழல் நாயெற்கு உன் – திருப்:492/7
கூவிக்கூவி காண்டு இசை போலவே நாணிக்கூனி பாய்ந்திடுவார் சிலர்
கூடி தேறி சூழ்ந்திடுவார் பொருள் வருமோ என்று – திருப்:498/3,4
மொக்கை போக செகுத்திடுவார் பொருள் பற்றி வேறும் அழைத்திடுவார் சிலர்
மு சலீலிகை சொக்கிடுவார் இடர் கலி சூழ – திருப்:514/3,4
ஏதும் என்றனிட கோல் எனும் பரிவு மேவி நம்பி இது போதும் என்க சிலர்
ஏய் தனங்கள் தனி வாகு சிந்தை வசனங்கள் பேசி – திருப்:898/3,4
சகல கருமிகள் சருவிய சமயிகள் சரியை கிரியைகள் தவம் எனும் அவர் சிலர்
சவலை அறிவினர் நெறியினை விட இனி அடியேனுக்கு – திருப்:1004/3,4
ஏது கருமம் இவர் சாவு எனா சிலர் கூடி நடவும் இடுகாடு எனா கடிது – திருப்:1196/5
கலவி இன்பம் விற்பார்கள் அவயவங்களை பாடு கவி தெரிந்து கற்பார்கள் சிலர் தாமே – திருப்:1231/2
மேல்


சிலர்க்கு (1)

சிலர்க்கு அன்றே கதி பலிக்கும் தேசிக திரு செம் கோபுர வயலூரா – திருப்:590/7
மேல்


சிலர்கள் (2)

கட்டழகு விட்டு தளர்ந்து அங்கிருந்து முனம் இட்ட பொறி தப்பி பிணம் கொண்டதின் சிலர்கள்
கட்டணம் எடுத்து சுமந்தும் பெரும் பறைகள் முறையோடே – திருப்:38/1,2
சிலர்கள் முது உடல் வினவு பொழுதினில் உவரி நிறம் உடை நமனும் உயிர் கொள – திருப்:512/21
மேல்


சிலரொடு (1)

உலகம் இடர் செயு நடலிகள் மடலிகள் சிலுகு சிலரொடு புகலிகள் இகலிகள் – திருப்:903/5
மேல்


சிலவே (1)

பூசையும் சிலவே புரிந்திட அருள்வாயே – திருப்:200/8
மேல்


சிலவோரை (1)

ஓரு சேர சேர்ந்திடுவார் கலி சூளைக்கார சாங்கமிலார் சிலவோரை
சாக தீம்பிடுவார் செயல் உறவாமோ – திருப்:498/7,8
மேல்


சிலீ (2)

வதன சரோருக நயன சிலீ முக வள்ளி புனத்தில் நின்று வாராய் பதி காதம் காதரை ஒன்றும் ஊரும் – திருப்:664/1
சிலீ முகமும் பல மஞ்சரி வெறியாம் – திருப்:1177/10
மேல்


சிலீர்சிலீர் (1)

ரோம குச்சு நிறைந்து சிலீர்சிலீர் என அமுத மாரன் – திருப்:543/4
மேல்


சிலு (1)

கானம் அமர் குழல் அரிவையர் சிலு கொடு காசின் அளவு ஒருதலை அணும் மனதினர் – திருப்:731/3
மேல்


சிலுக்கிக்கொண்டு (1)

சினமுடன் தர்க்கித்து சிலுக்கிக்கொண்டு அறுவரும் கைக்குத்து இட்டு ஒருவர்க்கும் – திருப்:314/5
மேல்


சிலுகா (1)

புகழ் சத்தி சிலுகா வணம் மீது உறை சிவ பத்தி பரமேஸ்வரியாள் திரிபுவனத்தை – திருப்:761/11
மேல்


சிலுகாகிவிட்ட (1)

மொழியாத சொற்கள் வந்து சிலுகாகிவிட்ட தொந்த முழு மாயையில் பிணங்கள் வசமாகி – திருப்:238/3
மேல்


சிலுகி (1)

சிலுகி எதிர் குத்தி வாது செயவும் ஒருவர்க்கு நீதி தெரிவரிய சித்தியான உபதேசம் – திருப்:138/3
மேல்


சிலுகிட்டவரை (1)

சமய சிலுகிட்டவரை தவறி தவம் உற்ற அவருள் புக நாடும் – திருப்:239/7
மேல்


சிலுகிட்டு (2)

சால மாலை அளித்து அவர் கைப்பொருள் மாளவே சிலுகிட்டு மருட்டியெ – திருப்:113/5
அலற பணி ரத்ந மணி குழையை சிலுகிட்டு மை இட்டு ஒளி விட்டு மருட்டுதலுற்ற – திருப்:126/7
மேல்


சிலுகிடு (2)

சங்கை கத்தோடு சிலுகிடு சங்கி சட்கோல சமயிகள் – திருப்:941/1
கலகலகல என கண்டபேரொடு சிலுகிடு சமய பங்க வாதிகள் – திருப்:956/5
மேல்


சிலுகு (6)

கோங்கு படைத்த தனத்தை அழுத்திகள் வாஞ்சையுற தழுவி சிலுகு இட்டவர் – திருப்:266/3
சிலுகு வலை இட்ட மயல் கவலைப்பட்டு திருடன் என வெட்கி அலைவேனோ – திருப்:405/4
உலகம் இடர் செயு நடலிகள் மடலிகள் சிலுகு சிலரொடு புகலிகள் இகலிகள் – திருப்:903/5
கணக்கிட்டு பொழுது ஏற்றி வைத்து ஒரு பிணக்கு இட்டு சிலுகு ஆக்கு பட்டிகள் – திருப்:987/7
எதிர் ஒருவர் இலை உலகில் என அலகு சிலுகு விருதிட்டு க்ரியைக்கே எழுந்து பாரின் – திருப்:1222/1
சினம் மிகுத்த திண்ணர் தனி வளைத்து வெய்ய சிலுகு தைத்து வன்மை சிதையா முன் – திருப்:1253/2
மேல்


சிலுகும் (1)

காலும் மயிரும் பிடித்து மேவும் சிலுகும் பிணக்கு நாளும் மிக நின்று அலைத்த விதம் ஆய – திருப்:219/3
மேல்


சிலுசிலு (1)

செரு விலகும் அசுரர் மங்க குல கிரிகள் நடுநடுங்க சிலுசிலு என வலை குலுங்க திடமான – திருப்:618/5
மேல்


சிலுத்த (1)

சிலுத்த அசுரர் கெலித்து மிக கொளுத்தி மறை துதிக்க அதில் செழிக்க அருள் கொடுத்த மணி கதிர் வேலா – திருப்:264/7
மேல்


சிலுப்பு (1)

கலப்பு உண்டும் சிலுப்பு உண்டும் துவக்கு உண்டும் பிணக்கு உண்டும் – திருப்:42/3
மேல்


சிலை (101)

காமன் நெடும் சிலை கொண்டு அடர்ந்தும் பொரு மயலாலே – திருப்:12/4
திரு மருக சூரன் மார்பொடு சிலை உருவ வேலை ஏவிய – திருப்:25/15
இரு குழை எறிந்த கெண்டைகள் ஒரு குமிழ் அடர்ந்து வந்திட இணை சிலை நெரிந்து எழுந்திட அணை மீதே – திருப்:32/1
சிலை என வடமலை உடையவர் அருளிய செம் சொல் சிறு பாலா – திருப்:54/5
கறுக்கும் தூய மிடற்றனரும் சிலை எடுக்கும் தோளன் நிறத்து அமர் எண் கரி – திருப்:73/9
சிலை முகம் கலந்த திலதமும் குளிர்ந்த திரு முகம் ததும்பு குறு வேர்வும் – திருப்:92/3
சிலை தரு குறவர் மடந்தை நாயகி தினை வனம் அதனில் உகந்த நாயகி – திருப்:119/5
திரிபுரம் எரிய வேழ சிலை மதன் எரிய மூரல் திரு விழி அருள் மெய் ஞான குருநாதா – திருப்:124/5
சிலை குறவர் இலை குடிலில் புகை கள முகில் புடை செல் திரு பழநி மலைக்குள் உறை – திருப்:133/15
கறுத்த குழல் அணி மலர் அணி பொங்க பதித்த சிலை நுதல் அணி திலதம் பொன் – திருப்:140/1
சூரன் கரம் மார் சிலை வாள் அணி தோளும் தலை தூள்படவே அவர் – திருப்:188/11
துன்ற சிலை மணி கலகல கலின் என சிந்த சுரர் மலர அயன் மறை புகழ் தர – திருப்:206/11
பொரு சிலை வளையா இளையா மதன் தொடுக்கும் கணையாலே – திருப்:221/3
மிகுத்த வண் சிலை நுதல் மிசை திலதமொடு அசைத்த பொன் குழை அழகு எழ முக ஒளி – திருப்:237/3
கலை மடவார்தம் சிலை அதனாலும் கன வளையாலும் கரை மேலே – திருப்:256/1
கருகிய காளம் பெருகிய தோயம் கருது அலையாலும் சிலை ஆலும் – திருப்:256/2
சின திலம் தினை சிறு மணல் அளவு உடர் செறித்தது எத்தனை சிலை கடலினில் உயிர் – திருப்:270/1
சினத்து அமர் களம் செரு திகழ் குருதி அதி இமிழ்த்திட கரி அசுரர்கள் பரி சிலை
தெறித்திட கழு நரி தின நிணம் மிசை பொரும் வேலா – திருப்:270/13,14
முகிலும் இரவியும் முழு கதிர் தரளமும் முடுகு சிலை கொடு கணை விடு மதனனும் – திருப்:292/1
முத்து தெறிக்க வளர் இக்கு சிலை கை மதன் முட்ட தொடுத்த மலராலே – திருப்:294/1
மொழி பதற இடை துவள வட்ட சிலை புருவ இணை கோட – திருப்:296/4
புனத்து இடை போய் வெம் சிலை குறவோர் வஞ்சியை புணர் வாகம் புய வேளே – திருப்:301/5
கருதலர் திரிபுரம் மாண்டு நீறு எழ மலை சிலை ஒரு கையில் வாங்கு நாரணி – திருப்:365/9
முரணர் வரி சிலை முடுகிடு கணை விழி என மூவா – திருப்:372/2
சிலை நுதலில் இட்ட திலதம் அவிர் பொட்டு திகழ் முகவர் முத்து நகையாலே – திருப்:405/3
கமல முக பிறை நுதல் பொன் சிலை என வச்சிர கணை நல் கயல் என பொன் சுழலும் விழி குழல் கார் போல் – திருப்:407/1
செககண செக்கண கதற திடுதிடு என கொடு முடி எண் திகை சிலை பட்டு உவரி பட சிலை கோடி – திருப்:407/6
செககண செக்கண கதற திடுதிடு என கொடு முடி எண் திகை சிலை பட்டு உவரி பட சிலை கோடி – திருப்:407/6
ஆடல் அணி பொன் சிலை கை வேடுவர் புன குறத்தி ஆரம் அது மெத்து சித்ர முலை மீதே – திருப்:419/5
சிலை நுதல் வைத்து சிறந்த குங்கும திலதமும் இட்டு குளிர்ந்த பங்கய – திருப்:420/1
வேல் விழி நுதலோ சிலை வாள் பிறை மாந்துளிரின் – திருப்:427/5
மேகம் ஒத்த குழலார் சிலை புருவ வாளி ஒத்த விழியார் முக கமல – திருப்:439/1
சிலை நோய் அடைத்த உடல் புவி மீது எடுத்து உழல்கை தெளியா எனக்கும் இனி முடியாதே – திருப்:441/3
திண் சிலை சூலத்து அழுந்து பாணியர் நெடிது ஆழ்வார் – திருப்:448/10
முக சந்திர புருவம் சிலை விழியும் கயல் நீல முகில் அம் குழல் ஒளிர் தொங்கலோடு இசை வண்டுகள் பாட – திருப்:467/1
கரிய மேகம் எனும் குழலார் பிறை சிலை கொள் வாகு எனும் புருவார் விழி – திருப்:474/1
மொள்கு சிலை வாள் நுதல் பார்வை அம்பான கயல் கிள்ளை குரலார் இதழ் பூ எனும் போது முகம் – திருப்:478/3
சிலை இடிந்தும் கடல் வடிந்தும் பொடி பறந்து உண்டோர் சங்கம் – திருப்:500/17
மருவு கடல் முகில் அனைய குழல் மதி வதன நுதல் சிலை பிறை அது எணும் விழி – திருப்:512/1
குருகு கொடி சிலை குடைகள் மிடைபட மலைகள் பொடிபட உடுகள் உதிரிட – திருப்:512/31
செயமும் மன வலி சிலை கை கொடு கரம் இருபது உடை கிரி சிரம் ஒர் பதும் விழ – திருப்:512/41
வளைத்த சிலை விஜய முகுந்தன் மருகோனே – திருப்:524/14
சிலை அது என மக பதி தனு என மதி திலதமும் வதி நுதன் மேலும் – திருப்:526/6
சிலை வாங்கிய நாரணனார் மருமகனாம் குகனே பொழில் சூழ் தரு – திருப்:529/15
புகழ் சிலை கந்தர்ப்பனுமே பொடிபட சிரித்து அண் முப்புரம் நீறு செய் – திருப்:541/9
சிலை மநோமணி சிற்சுக சுந்தரி கவுரி வேத விதக்ஷணி அம்பிகை – திருப்:555/13
இலகிய பிறை என எயினர் சிலை என விலகிய திலத நுதலும் மதி முகமும் – திருப்:572/5
இக்கு சிலை கொண்ட மதன் மெய் தவ நிறைந்த விழி – திருப்:572/8
மேவியே மிதிலை சிலை செற்று மின் மாது தோள் தழுவி பதி புக்கிட வேறு தாய் அடவிக்குள் விடுத்த பின்னவனோடே – திருப்:597/6
மாக சஞ்சார முகில் தோற்ற குழல் கொடு போக இந்திராதி சிலை தோற்ற நுதல் கொடு – திருப்:608/1
மா மாது வன மாது கார் மேவும் சிலை மாது மாலாகி விளையாடும் புயல் வீரா – திருப்:629/7
இலகு சிலை வேடர் கொடியின் அதி பார இரு தன விநோத பெருமாளே – திருப்:636/8
மிகுத்த வார் சிலை முறித்த மாயவன் மருகோனே – திருப்:649/10
குயில் மொழி கயல் விழி துகிர் இதழ் சிலை நுதல் சசி முகத்து இள நகை கன குழல் தன கிரி – திருப்:668/11
சிலை மலை அதான பரமர் தரு பால சிகி பரியதான குமரேசா – திருப்:669/5
இலகு சிலை வேள் துரந்த கணை அதிலுமே சிறந்த இரு நயனர் வார் இணங்கும் அதி பாரம் – திருப்:692/2
முகிலாம் எனும் வார் குழலார் சிலை புருவார் கயல் வேல் விழியார் சசி – திருப்:721/1
சிறுவராகி இருவர் அந்த கரி பதாதி கொடு பொரும் சொல் சிலை இராமனுடன் எதிர்த்து சமர் ஆடி – திருப்:726/7
மலை சிலை பற்றிய கடவுளிடத்து உறை கிழவி அற சுக குமரி தகப்பனை – திருப்:744/13
புவி இடை உருள முனிந்து கூர் கணை உறு சிலை வளைய வலிந்து நாடிய – திருப்:745/11
பணி கலாபமும் வேலோடு சேவலும் வடி கொள் சூலமும் வாள் வீசு நீள் சிலை
படைத்த வாகையும் நாடாது பாழில் மயங்கலாமோ – திருப்:746/7,8
சரம் வெற்றி கயலாம் எனும் வேல் விழி சிலை வட்ட புருவார் குழல் கார் முகில் – திருப்:761/1
வண்டு அணியும் கமழ் கூந்தலார் விழி அம்பு இயலும் சிலை போந்த வாள் நுதல் – திருப்:763/1
அலை கடல் சிலை மதன் அந்தி ஊதையும் அரிவையர் வசையுடன் அங்கி போல் வர – திருப்:764/1
சிலை நுதல் கயல் விழி செம் சொல் வானவி திரிபுரை பயிரவி திங்கள் சூடிய – திருப்:764/9
கான சிறு மானை நினைந்து ஏனல் புனம் மீது நடந்து காதல் கிளியோடு மொழிந்து சிலை வேடர் – திருப்:766/7
கணி குறவ குறிச்சியினில் சிலை குறவர்க்கு இலச்சை வர – திருப்:793/15
சிலை மொளுக்கு என முறி பட மிதிலையில் சநக மன் அருள் திருவினை புணர் அரி திரு மருகோனே – திருப்:799/7
பத்தி வெண் தரளம் எனும் வாள் நகை வித்ருமம் சிலை போல் நுதல் ஆர் இதழ் – திருப்:808/3
புருகூதன் மினாள் ஒருபால் உற சிலை வேடுவர்மான் ஒருபால் உற – திருப்:809/9
சிலை வீழ கடல் கூட்டமும் கெட அவுணோரை தலை வாட்டி அம்பர – திருப்:810/9
இலகிய வெட்சி செந்தாமரை மார் புய சிலை நுதல் மை கண் சிந்தூர வாள் நுதல் – திருப்:827/9
ராவணன் குலம் அடங்க சிலை கொண்ட கரர் தந்த மூல – திருப்:829/14
சிலை கை முப்புரம் நீறு எழவே திரு உளத்தில் அற்பம் எனா நினை தேசிகர் – திருப்:846/13
தினகரன் சிலை வேள் அருள் மாதவர் சுரர்கள் இந்திரனார் உரகாதிபர் – திருப்:872/13
கடல் போல் கணை விழி சிலை போல் பிறை நுதல் கனி போல் துகிர் இதழ் எழிலாகும் – திருப்:905/1
துவள் கடி சிலை வேள் பகைவா திரு மறு ஓர் எட்டுடன் ஆயிரம் மேல் ஒரு – திருப்:914/15
பரிவுறு நார் அற்று அழல் மதி வீச சிலை பொரு காலுற்று அதனாலே – திருப்:934/1
கனக்க பறை தாய அளாவ நீள் கன கருப்பு சிலை காமர் ஓவு இல் வாளிகள் – திருப்:948/5
சிலை பக எண் திக்கு திகிரிகளும் பத்து திசைகளினும் தத்த செகம் ஏழும் – திருப்:951/7
புருவ செம் சிலை கொண்டு இரு கணை விழி எறிய கொங்கை இரண்டு எனும் மத கரி – திருப்:961/1
சிலை வேட சேவல் கொடியோனே திருவாணி கூடல் பெருமாளே – திருப்:964/4
தாடகை உரம் கடிந்து ஒளிர் மா முனி மகம் சிறந்து ஒரு தாழ்வு அற நடந்து திண் சிலை முறியா ஒண் – திருப்:968/5
ஆடல் கோத்த சிலை கை சேவகன் ஓடை பூத்தள கள் சானவி – திருப்:980/11
இரு குழை தத்தி புரண்டு வந்த ஒரு குமிழையும் எற்றி கரும்பு எனும் சிலை
ரதி பதி வெற்றி சரங்கள் அஞ்சையும் விஞ்சி நீடு – திருப்:1012/3,4
புகல அரிய போர் சிலை விரகு அ விசயனால் புகழ் உடைய திருதராட்டிர புதல்வோர்தம் – திருப்:1056/5
பிழைக்க ஒன்றிலன் சிலை கை மிண்டர் குன்று அமைத்த பெண் தனம்தனை ஆர – திருப்:1071/2
காதும் வேழ சிலை பாரம் மீன கொடி காம வேள் மைத்துன பெருமாளே – திருப்:1105/8
செல கருதி அற கொடிய சிலை குறவர் கொடிதனது சிமிழ் தனமும் உற தழுவு பெருமாளே – திருப்:1152/8
கொலை விழி சுழலச்சுழல சிலை நுதல் குவியக்குவிய – திருப்:1154/1
வீர சூர் அவன் முடிக்குள் ஏறியே கழுகு கொத்த வீறு சேர் சிலை எடுத்த பெருமாளே – திருப்:1155/8
பட்சத்தியர் இக்கு சிலை உருவிலி சேரும் – திருப்:1172/4
முதுகு வெம் சிலை காட்டி வளைந்தது ப்ரபையான – திருப்:1194/2
மைக்கு கை புக்க கயல் விழி எற்றி கொட்டிட்டு சிலை மதன் வர்க்கத்தை கற்பித்திடு திற மொழியாலே – திருப்:1195/1
பொடிபட்டிட ராவணன் மா முடி சிதறி சிலை வாளிகளே கொடு – திருப்:1197/5
சிலை தூள் எழுப்பி கவடு அவுணோரை வெட்டி சுரர் சிறை மீளவிட்ட புகழ் பெருமாளே – திருப்:1219/8
பூட்டுவார் சிலை கோட்டு வேடுவர் பூட்கை சேர் குற மங்கைபாகா – திருப்:1224/7
சிலை கோட்டு மள்ளர் தினை காத்த கிள்ளை முலை வேட்ட பிள்ளை முருகோனே – திருப்:1230/5
மடிவுற நினைத்து வெற்பை வரி சிலை இட கை வைத்து மறை தொழ நகைத்த அத்தர் பெருவாழ்வே – திருப்:1239/6
சிலை நுதல் இளம் பெண் மோகி சடை அழகி எந்தை பாதி திகழ் மரகதம் பொன் மேனி உமை பாலா – திருப்:1322/5
சிலை நுதல் மாதர் மயலினில் மூழ்கி சிறுவிதமாக திரிவேனோ – திருப்:1323/4
மேல்


சிலைக்கு (2)

சிலைக்கு நேர் புருவ பெரு நெற்றிகள் எடுப்பு மார்பிகள் எச்சில் உதட்டிகள் – திருப்:429/3
வண்டை ஒத்து கயல் கண் சுழற்று புருவம் சிலைக்கு தொடு அம்பை ஒத்து தொடை – திருப்:453/1
மேல்


சிலைக்கும் (1)

பச்சிலைக்கும் வாய்க்குள் எச்சிலுக்கும் வீக்கு பை சிலைக்கும் ஆட்கொள் அரன் வாழ்வே – திருப்:510/7
மேல்


சிலைக்குள் (1)

சிலைக்குள் அணை குக சிவ மலை கந்த பெருமாளே – திருப்:140/16
மேல்


சிலைதனை (1)

சிலைதனை கொடு மிக அடித்திட மனம் தந்து அந்தணன் தாமரை – திருப்:702/13
மேல்


சிலைமகள் (1)

சிலைமகள் நாயன் கலைமகள் நாயன் திருமகள் நாயன் தொழும் வேலா – திருப்:256/5
மேல்


சிலையாம் (1)

ஒய்யார சிலையாம் என வாசனை மெய் ஆர பணி பூஷண மாலைகள் – திருப்:767/1
மேல்


சிலையாலே (2)

பிறர் புகழ் இன் சொல் பயிலும் இளந்தை பருவ மதன் கை சிலையாலே
பிறவி தரும் சிக்கு அது பெருகும் பொய் பெரு வழி சென்று அ குணம் மேவி – திருப்:627/1,2
சீத மதியம் எறிக்கும் தழலாலே சீறி மதனன் வளைக்கும் சிலையாலே
ஓதம் மருவி அலைக்கும் கடலாலே ஊழி இரவு தொலைக்கும்படியோதான் – திருப்:739/1,2
மேல்


சிலையான் (1)

பொரு வெற்றி கழை வார் சிலையான் உடல் எரி பட்டு சருகாய் விழவே நகை – திருப்:761/9
மேல்


சிலையில் (2)

சிலையில் வாளி தான் ஏவி எதிரி ராவணார் தோள்கள் சிதையுமாறு போராடி ஒரு சீதை – திருப்:435/5
சிலையில் கொன்று முகுந்தன் நலம் மகிழ் மருகோனே – திருப்:961/12
மேல்


சிலையினர் (1)

எரி எழ முடுகிய சிலையினர் அழகு ஒழுகு இயல் சிறு வினைமகள் – திருப்:1015/11
மேல்


சிலையினால் (1)

வெற்றி மிகு சிலையினால் மிக்கோர்தம் வித்து விளை புனமும் வேய் முத்து ஈனும் – திருப்:1022/15
மேல்


சிலையினூடு (1)

மலையவே வளைத்த சிலையினூடு ஒளித்த வலிய சாயக கண் மட மாதர் – திருப்:229/2
மேல்


சிலையும் (4)

மஞ்சு எனும் குழலும் பிறை அம் புருவங்கள் என் சிலையும் கணை அம் கயல் – திருப்:85/1
கரிய புருவ சிலையும் வளைய கடையில் விடம் மெத்திய நீல – திருப்:271/5
சிலையும் என பொன் சிலம்பை முன் கொடு சிவமயம் அற்று திடம் குலைந்தவர் – திருப்:321/9
அசுரன் சிரம் இரதம் பரி சிலையும் கெட கோடு சரமும் பல படையும் பொடி கடலும் கிரி சாய – திருப்:467/11
மேல்


சிலையோ (2)

கொந்து தரு குழல் இருளோ புயலோ விந்தை தரு நுதல் சிலையோ பிறையோ – திருப்:151/1
நெய்த்த சுரி குழல் அறலோ முகிலோ பத்ம நறு நுதல் சிலையோ பிறையோ – திருப்:913/1
மேல்


சிலோச்சய (1)

பர கதி காட்டிய விரக சிலோச்சய பரம பராக்ரம சம்பராரி – திருப்:986/5
மேல்


சிலோச்சயம் (1)

சருவு க்ரவுஞ்ச சிலோச்சயம் உருவ எறிந்த கை வேல் கொடு சமர முகம்தனில் நாட்டிய மயில் ஏறி – திருப்:929/6
மேல்


சிலோர்சிலோர்களு (1)

சேகரத்தின் வாலை சிலோர்சிலோர்களு நூறு லக்ஷ கோடி மயால்மயால் கொடு – திருப்:1315/3
மேல்


சிவ (97)

சிவ கொழுந்து அன கணபதியுடன் வரும் இளையோனே – திருப்:10/14
போத வளம் சிவ சங்கரன் கொண்டிட மொழிவோனே – திருப்:12/10
சிவ வடிவும் காட்டும் சற்குருபர தென்பால் சங்க – திருப்:26/13
சிவ பண்பும் தவ பண்பும் தருவோனே – திருப்:41/14
சிவ கலைகள் ஆகமங்கள் மிகவு மறை ஓதும் அன்பர் திருவடிகளே நினைந்து துதியாமல் – திருப்:110/3
சிவ சொரூப மகேசுரன் நீடிய தனயோனே – திருப்:130/10
குழகு என எடுத்து உகந்த உமை முலை பிடித்து அருந்து குமர சிவ வெற்பில் அமர்ந்த குக வேலா – திருப்:139/7
பறித்த விழி தலை மழு உழை செம் கை செழித்த சிவ பரன் இதழி நல் தும்பை – திருப்:140/9
சிலைக்குள் அணை குக சிவ மலை கந்த பெருமாளே – திருப்:140/16
தழைந்த சிவ சுடர்தனை என் மனதினில் அழுந்த உரை செய வரு முக நகை ஒளி – திருப்:145/7
செயம் கொடு அணை குக சிவ மலை மருவிய பெருமாளே – திருப்:145/16
சுருதி முடி மோனம் சொல் சித்பரம ஞான சிவ சமய வடிவாய் வந்த அத்துவிதமான பர – திருப்:160/1
துவாதச புயாசல ஷடாநந வரா சிவ சுதா எயினர் மான் அன்பு உடையோனே – திருப்:201/7
சிவ சமய அறுமுகவ திருவேரகத்தில் உறை பெருமாளே – திருப்:213/16
குழக சிவ சுத சிவய நம என குரவன் அருள் குரு மணியே என்று – திருப்:214/2
சக்கிரி நெளிப்ப அவுண பிணம் மிதப்ப அமரர் கைத்தலம் விரித்து அரஹர சிவ பிழைத்தோம் என – திருப்:217/11
அரவு அணையார் குழை பர சிவ ஆரண அரன் இடம் பாகமது உறை சோதி – திருப்:226/5
சுடரினூடு நால் வேத முடியினூடும் ஊடாடு துரிய ஆகுலாதீத சிவ ரூபம் – திருப்:244/3
பொடிபட சிவ மண பொடி பரப்பிய திரு புகலியில் கவுணிய புலவோனே – திருப்:261/6
செழிக்கும் உத்தம சிவ சரணர்கள் தவ முநி கணத்தவர் மது மலர் கொடு பணி – திருப்:270/15
தலைய அயன் அறியா ஒரு சிவ குரு பரனே என தரணியில் அடியார் கண நினைவாகா – திருப்:307/7
செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சியா மநோதீத சிவ சொரூப மா யோகி என ஆள்வாய் – திருப்:355/4
திரை காவிரிக்கே கரை கானகத்தே சிவ த்யானம் உற்றோர் சிலந்தி நூல் செய் – திருப்:358/7
தகன கரதல சிவ சுத கணபதி சகச சரவண பரிமள சத தள – திருப்:371/13
பரம கருணை பெருவாழ்வே பர சிவ தத்துவ ஞானா – திருப்:399/3
தேடி இமையொர் புத்தி மெத்தி நீடுற நினைத்த பத்தி சீருற உள தெரித்த சிவ வேளே – திருப்:419/7
சிவ மாதுடனே அநுபோகமதாய் சிவஞான அமுதே பசி ஆறி – திருப்:421/1
திருவடி சிவ வாக்கிய கடல் அமுதை குடியேனோ – திருப்:425/8
சிவ சுடர் சிகி நாட்டவன் இரு செவியில் புகல்வோனே – திருப்:425/12
சிவ பேறுக்கு கடையேன் வந்து உள்புக சீர் வைத்து கொளு ஞானம் பொன் – திருப்:446/15
குமுளி சிவ அமுது ஊறுக உந்தி பசியாறி – திருப்:452/2
குலைய நம சிவ ஓம் என கொஞ்சி களிகூர – திருப்:452/4
செந்தமிழ் ஞான தடாகம் என் சிவ கங்கை அளாவும் மகா சிதம்பர – திருப்:468/15
காதல் மாதவர் வலமே சூழ் சபை நாதனார் தமது இடமே வாழ் சிவ
காம நாயகி தரு பாலா புலிசையில் வாழ்வே – திருப்:484/11,12
ப்ரசண்ட சொல் சிவ வேத சிகாமணி ப்ரபந்தத்துக்கு ஒரு நாத சதாசிவ – திருப்:490/15
அருளியே சிவ மகிழவே பெற அருளியே இணை அடி தாராய் – திருப்:496/4
ஞான பால் முத்தேன் சுருபாள் வளி மாதை கானில் சேர்ந்து அணைவாய் சிவ
ஞான பூமி தேன் புலியூர் மகிழ் பெருமாளே – திருப்:498/15,16
வாச குயிலாள் நல் சிவ காம செயலாள் பத்தினி மாணிக்க மினாள் நிஷ்கள உமை பாதர் – திருப்:507/6
திரு நிலம் மருவி காலின் இரு வழி அடை பட்டு ஓடி சிவ வழி உடனுற்று ஏக பர மீதே – திருப்:517/1
சிவ சுடர் அதனை பாவை மணம் என மருவி கோல திரிபுரம் எரிய தீயில் நகை மேவி – திருப்:517/2
தீதும் பிடித்த வினை ஏதும் பொடித்து விழ சீவன் சிவ சொருபம் என தேறி – திருப்:518/2
வேத வெற்பில் அமர்ந்த க்ருபாகரா சிவ குமர வேளே – திருப்:543/16
வந்து ஆளுவம் நாம் என வீக்கிய சிவ நீறும் – திருப்:548/6
என் தாதை சதா சிவ கோத்திரன் அருள் பாலா – திருப்:548/14
நிராச சிவ ராஜத வராஜர்கள் பராவிய நிராயுத புராரி அச்சுதன் வேதா – திருப்:571/2
சந்த்ர சூரியர் தாமும் அசபையும் விந்து நாதமும் ஏக வடிவம் அதன் சொரூபம் அதாக உறைவது சிவ யோகம் – திருப்:575/3
கோடா சிவ பூஜை பவுருஷ மாறா கொடை நாளும் மருவிய – திருப்:578/15
தரணிதர தநுதர வெகு முக குல தடினிதர சிவ சுத குணதர பணி – திருப்:605/11
ஓதி எழுத்துக்கு அடக்கமும் சிவ காரண பத்தர்க்கு இரக்கமும் தகு – திருப்:612/13
காரண குறியான நீதியர் ஆனவர்க்கு முனாகவே நெறி காவிய சிவ நூலை ஓதிய கதிர் வேலா – திருப்:651/7
தவ நெறி உள்ளு சிவ முனி துள்ளு தனி உழை புள்ளி உடன் ஆடி – திருப்:658/5
வாக்கா சிவ மா மதமே மிக ஊக்கு அதிப யோகமதே உறும் – திருப்:681/11
மாத்தா சிவ பால குகா அடியர்கள் வாழ்வே – திருப்:681/12
குண வல்லவா சிவனே சிவ குருநாதா – திருப்:682/8
கருணை பிரகாச உனது அருள் உற்றிட ஆசு இல் சிவ கதி பெற்றிடு இடர் ஆனவையை ஒழிவேனோ – திருப்:687/4
நிமிடம் அதனில் உண வல சிவ சுத வர நினது பதவி தர வருவாயே – திருப்:688/4
அமரும் அரகர சிவ சுத அடியவர் பெருமாளே – திருப்:691/16
தின நாளும் முனே துதி மனது ஆர பினே சிவ சுதனே திரி தேவர்கள் தலைவா மால் – திருப்:695/2
திசை மா முகாழி அரி மகவான் முனோர்கள் பணி சிவ நாதர் ஆலம் அயில் அமுதேசர் – திருப்:698/7
சீர்மை பெறவே உதவு கூர்மை தரு வேல சிவ சீறி வரு மா அசுரர் குல காலா – திருப்:699/6
ஈடு அழியும்படி சந்த்ரனும் சிவ சூரியனும் சுரரும் பதம் பெற – திருப்:707/11
தினகரா சிவ காரண பனக பூஷண ஆரண சிவ சுதா அரி நாரணன் மருகோனே – திருப்:713/2
தினகரா சிவ காரண பனக பூஷண ஆரண சிவ சுதா அரி நாரணன் மருகோனே – திருப்:713/2
நேமியில் பொருள் தேடி ஓடி எய்த்து உள்ளம் வாடி நீதியில் சிவ வாழ்வை நினையாதே – திருப்:716/2
வாழ் தரும் சிவ போக நல் நூல் நெறியே விரும்பி வினாவுடனே தொழ – திருப்:727/7
தழைய சிவ பாக்கிய நாடக அநுபூதி – திருப்:747/2
சிவ பத்தினி கூற்றினை மோதிய பத சத்தினி மூத்த விநாயகி – திருப்:747/11
மதுர செம் மொழி செப்பி அருள்பெற்ற சிவ பத்தர் வளர் விர்த்த கிரி உற்ற பெருமாளே – திருப்:752/8
புகழ் சத்தி சிலுகா வணம் மீது உறை சிவ பத்தி பரமேஸ்வரியாள் திரிபுவனத்தை – திருப்:761/11
சிவ பத்தர்க்கு இது ஆம் எனவே பகிர் அரி ராமர் – திருப்:761/14
சிவ பத்தர் முத்தர் உம்பர் தவ சித்தர் சித்தம் ஒன்றும் திலதைப்பதிக்கு கந்த பெருமாளே – திருப்:804/8
கனி வீறிய போதம் மெய்ஞானமும் இயலார் சிவ நேசமுமே வர – திருப்:809/7
சிங்கார ரூப மயில்வாகன நமோ நம என கந்தா குமார சிவ தேசிக நமோ நம என – திருப்:813/9
அகல் நக கனக சிவ தலம் முழுதும் ஆராம பந்தி அவைதோறும் – திருப்:820/7
ஓ நம அந்த சிவ ரூபி அஞ்சுமுக நீலி கண்டி கலியாணி விந்து ஒளி – திருப்:855/9
சிவ கொழும் சுடரே பரனாகிய தவத்தில் வந்தருள் பால க்ருபாகர – திருப்:869/15
சிவ சடங்கமொடு ஈசானாதிகள் சிவ மோனார் – திருப்:876/14
சிவ சடங்கமொடு ஈசானாதிகள் சிவ மோனார் – திருப்:876/14
சேர் கனம் பெரிய வாழ்வு கொண்டு உழலும் ஆசை வெந்திட உன் ஆசை மிஞ்சி சிவ
சேவை கண்டு உனது பாத தொண்டன் என அன்பு தாராய் – திருப்:898/7,8
அபரிமித சிவ அறிவு சிக்குற்று உணர்ச்சியினில் ரக்ஷித்து அளித்து அருள்வது எந்த நாளோ – திருப்:902/12
சுருதி வழி மொழி சிவ கலை அலது இனி உலக கலைகளும் அலம்அலம் இலகிய – திருப்:908/5
புகலும் அநுபவ வடிவினை அளவு அறு அகில வெளியையும் ஒளியையும் அறி சிவ
தத்வ ப்ரசித்திதனை முத்தி சிவ கடலை என்று சேர்வேன் – திருப்:917/23,24
தத்வ ப்ரசித்திதனை முத்தி சிவ கடலை என்று சேர்வேன் – திருப்:917/24
முகில் அளகம் சரியா குழை இகல்வன கண் சிவவா சிவ முறுவல் முகம் குறு வேர்ப்பு எழ அநுபோக – திருப்:929/1
வந்திக்க பேசி அருளிய சிவ நூலின் – திருப்:941/6
சிவ குமர அன்பு ஈண்டில் பெயரோனே திரு முருகன் பூண்டி பெருமாளே – திருப்:942/4
தழைத்த சாத்திர மறைபொருள் அறிவு உள குருக்கள் போல் சிவ நெறிதனை அடைவொடு – திருப்:959/9
மேவி வாழ் அமரர் முத்தர் சிவ பத்தர் பணி தம்பிரானே – திருப்:960/16
தெளிவு ஞானம் ஓதி கரைந்து சிவ புராண நூலில் பயின்று செறியுமாறு தாளை பரிந்து தர வேணும் – திருப்:962/4
நாறு இதழி வேணி சிவ ரூபக கலியாணி முதல் ஈண மகவானை மகிழ் தோழ வனம் மீது செறி – திருப்:983/11
போது உயர் செம் தழலா பெரு வானம் நிறைந்த விடா புகழாளன் அரும் சிவ கீர்த்தியன் நெறி காண – திருப்:999/2
அரகர சிவ சுத கந்தனே நினது அபயம்அபயம் என நின்று வானவர் – திருப்:1011/9
சகல வேதனாதீத சகல வாசகாதீத சகல மா க்ரியாதீத சிவ ரூப – திருப்:1043/3
செல் கண் சிவ கதி உத்தமி களி தர முது பேய்கள் – திருப்:1158/10
இரு நோய் மலத்தை சிவ ஒளியால் மிரட்டி எனை இனிதா அழைத்து எனது முடி மேலே – திருப்:1219/1
சிவஞான புண்டரிக மலர் மாதுடன் கலவி சிவ போகம் மன் பருக அறியாமல் – திருப்:1241/1
சமய பத்தி விருதாதனை நினையாதே சரண பத்ம சிவ அர்ச்சனைதனை நாடி – திருப்:1287/1
மேல்


சிவக்க (1)

வரு மறலி அரணமொடு முடுகு சமர் விழி இணைகள் கன்றி சிவக்க மகிழ் நன்றி சமத்து நக நுதி ரேகை – திருப்:624/9
மேல்


சிவக்காமி (1)

மலைக்கு நாயக சிவக்காமி நாயகர் திரு குமாரன் என முகத்து ஆறு தேசிக – திருப்:650/9
மேல்


சிவக்கும் (1)

உதிக்கும் செம் கதிர் சிந்தும் ப்ரபைக்கு ஒன்றும் சிவக்கும் தண்டை – திருப்:49/7
மேல்


சிவகங்கைதனில் (1)

திரை வஞ்ச இருவினைகள் நரை அங்கம் மலம் அழிய சிவகங்கைதனில் முழுகி விளையாடி – திருப்:1249/1
மேல்


சிவகதி (1)

மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு வடிவுற அருளி பாதம் அருள்வாயே – திருப்:124/4
மேல்


சிவகாசி (1)

கொன்றை வேணியர் மாயூரம் அம் பெறு சிவகாசி – திருப்:1306/2
மேல்


சிவகாம (5)

அம் புய செம் பதர் மாடு அகம் சிவகாம சவுந்தரியாள் பயந்து அருள் கந்த வேளே – திருப்:456/18
சூலி எம் தாய் கவுரி மோக சங்காரி குழை தோடு கொண்டு ஆடு சிவகாம சுந்தாரி நல – திருப்:592/13
நேயர் பங்கு எழு மாதவியாள் சிவகாம சுந்தரியே தரு பாலக – திருப்:727/11
காம தந்திர லீலா லோகினி வாம தந்திர நூல் ஆய்வாள் சிவகாம
சுந்தரி வாழ்வே தேவர்கள் பெருமாளே – திருப்:998/15,16
வாழ் சிவகாம சவுந்த்ரி ஆலம் மெலாம் முக பஞ்ச வாலை புராரி இடம் தகு உமை ஆயி – திருப்:1264/6
மேல்


சிவகாமசுந்தரி (1)

சிவகாமசுந்தரி தன் வர பால கந்த நின செயலே விரும்பி உளம் நினையாமல் – திருப்:156/2
மேல்


சிவகாமி (17)

மங்கள ஆயி சந்தான சிவகாமி உமை அருள் பாலா – திருப்:174/12
சிவன் உருவத்தில் சேர்ந்த பார்வதி சிவகாமி – திருப்:340/10
ஆகம் உற்ற சிவகாமி பத்தினியின் முருகோனே – திருப்:439/14
துவர் வேணியப்பன் மிகு சிவகாமி கர்த்தன் மிகு சுக வாரி சித்தன் அருள் முருகோனே – திருப்:441/6
கூட அரனோடே நடமாடு அரிய காளி அருள்கூரும் சிவகாமி உமை அருள் பாலா – திருப்:445/6
சரண சிவகாமி இரண குல காரி தரு முருக நாம பெருமாள் காண் – திருப்:449/6
கற்பு சிவகாமி நித்ய கலியாணி கத்தர் குருநாத பெருமாள் காண் – திருப்:450/2
திகழ் பொன் சுந்தரியாள் சிவகாமி நல்கிய சேயே – திருப்:459/14
அகர அம் திரு உயிர் பண்புற அரி என்பதும் ஆகி உறையும் சுடர் ஒளி என் கணில் வளரும் சிவகாமி
அமுதம் பொழி பரை அந்தரி உமை பங்க அரனாருக்கு ஒரு சேயே – திருப்:467/9,10
தற்பரனொடு ஆடும் அபிராமி சிவகாமி உமை அருள் பாலா – திருப்:503/10
நாதரிடம் மேவு மாது சிவகாமி நாரி அபிராமி அருள் பாலா – திருப்:609/7
பூரி தன பார சடை வேத குழலாள் பத்தர்கள் பூசைக்கு இயல்வாள் பத்தினி சிவகாமி
பூமி கடல் மூவர்க்கும் முனாள் பத்திரகாளி புணர் போகர்க்கு உபதேசித்து அருள் குருநாதா – திருப்:741/5,6
கோட்டு முலை தாங்கும் இழையான இடை கோடி மதி தோற்றம் என போந்த அழகான சிவகாமி விறல் – திருப்:756/13
பங்கி சிவகாமி சுந்தரி உகந்த சேயே – திருப்:762/10
பெதும்பை எழு கோல செயம் கொள் சிவகாமி ப்ரசண்ட அபிராமிக்கு ஒரு பாலா – திருப்:891/7
தொந்தமொடு ஆடி இருந்தவள் ஞான சிவகாமி – திருப்:972/10
உவகாரி அன்பர் பணி கலியாணி எந்தை இட முறை நாயகம் கவுரி சிவகாமி
ஒளிர் ஆனையின் கரமில் மகிழ் மாதுளங்கனியை ஒரு நாள் பகிர்ந்த உமை அருள் பாலா – திருப்:1241/5,6
மேல்


சிவகாமிக்கு (2)

பண நாகத்திடை சேர் முத்தின் சிவகாமிக்கு ஒரு பாகத்தன் – திருப்:492/11
சிவகாமிக்கு ஒரு தூர்த்தர் எந்தையர் வரி நாக தொடையார்க்கு உகந்து ஒரு – திருப்:810/11
மேல்


சிவகாமிதன் (1)

செட்டி என்று சிவகாமிதன் பதியில் கட்டு செம் கை வளை கூறும் எந்தை இட – திருப்:471/13
மேல்


சிவகாமியார் (1)

சித்திர சிவகாமியார் அருள் முருகோனே – திருப்:504/14
மேல்


சிவகிரி (3)

பழநி சிவகிரி மீதினிலே வளர் பெருமாளே – திருப்:136/16
அங்கம் கஞ்சம் சங்கம் பொங்கும் கய நிறை வளமுறு சிவகிரி மருவிய பெருமாளே – திருப்:150/24
சிவகிரி அருணாத்திரி தலம் மகிழ் பொன் பெருமாளே – திருப்:425/16
மேல்


சிவகிரிதனில் (1)

பழநி சிவகிரிதனில் உறை கந்த பெருமாளே – திருப்:176/16
மேல்


சிவகிரியிலும் (1)

சிவகிரியிலும் வடமலையிலும் உலவிய வடி வேலா – திருப்:525/10
மேல்


சிவசங்கர (1)

இனிது உறாது எதிர் இந்திரன் அண்டரும் ஹரஹரா சிவசங்கர சங்கர – திருப்:27/11
மேல்


சிவசிவ (11)

சிரம் பொன் அயனொடு முனிவர்கள் அமரர்கள் அரம்பை மகளிரொடு அரகர சிவசிவ
செயம்பு என நடமிடு பதம் அழகியர் குருநாதா – திருப்:145/13,14
சந்தித்து அரஹர சிவசிவ சரண் என கும்பிட்டு இணை அடியவை என தலை மிசை – திருப்:206/5
சிவசிவ சரணாத்திரி செயசெய என சரண் மிசை தொழுது ஏத்திய சுவை பெருக – திருப்:425/7
சிவசிவ ஹரஹர தேவா நமோ நம தெரிசன பரகதி ஆனாய் நமோ நம – திருப்:470/13
அழகினுடன் அமரும் அரகர சிவசிவ பெருமாளே – திருப்:525/16
சிவசிவ மா தேவ கா என வந்து பாடும் – திருப்:550/14
துணிவில் இது பிழை பெரிது என வரும் மநு உருகி அரகர சிவசிவ பெறுமது ஒர் – திருப்:821/11
மாயா ரூபா அரகர சிவசிவ என ஓதா – திருப்:822/10
சிவசிவ என்று தெளிவுறு நெஞ்சு திகழ நடம் செய் கழல் தாராய் – திருப்:851/4
விபுதர் அரகர சிவசிவ சரண் என விரவு கதிர் முதிர் இம கரன் வலம் வர – திருப்:908/11
பிரளயம் இது என அதிர உலகர்கள் அரகர சிவசிவ அபயம்அபயம் எனும் – திருப்:1305/9
மேல்


சிவசுக (1)

மவுன சிவசுக சலதியில் முழுகுவது ஒரு நாளே – திருப்:370/8
மேல்


சிவசுத (3)

நிகர் இட அரிய சிவசுத பரம நிர்வசன ப்ரசங்க குருநாதா – திருப்:657/5
படியில் அறுமுக சிவசுத கணபதி இளைய குமர நிருப பதி சரவண – திருப்:821/15
திரு முக சந்த்ர முருக கடம்ப சிவசுத கந்த குக வேல – திருப்:851/3
மேல்


சிவசுப்பிரமாமணிய (1)

குமர பிரதாப குக சிவசுப்பிரமாமணிய குணம் முட்டர் அவா அசுரர் குல காலா – திருப்:687/6
மேல்


சிவஞான (10)

வந்து விநாச முன் கலி தீர வண் சிவஞான வடிவாகி – திருப்:100/3
தகைமை சிவஞான முத்தி பர கதியு நீ கொடுத்து உதவிபுரிய வேணும் நெய்த்த வடி வேலா – திருப்:216/6
சிவ மாதுடனே அநுபோகமதாய் சிவஞான அமுதே பசி ஆறி – திருப்:421/1
சிவம் ஆர் திரு புகழை எனு நாவினில் புகழ சிவஞான சித்திதனை அருள்வாயே – திருப்:441/4
துப்பு வளியோடும் அ புலியுர் மேவு சுத்த சிவஞான பெருமாளே – திருப்:450/8
சோதி சிவஞான குமரேசா தோம் இல் கதிர்காம பெருமாளே – திருப்:646/4
பூரண சிவஞான காவியம் ஓது தற்ப உணர்வான நேயர்கள் பூசும் மெய் திருநீறு இடா இருவினையேனை – திருப்:651/3
சிவஞான பொருள் ஊட்டும் முண்டக அழகோனே – திருப்:810/12
பதிவாகி சிவஞான பர யோகத்து அருள்வாயே – திருப்:923/2
சிவஞான புண்டரிக மலர் மாதுடன் கலவி சிவ போகம் மன் பருக அறியாமல் – திருப்:1241/1
மேல்


சிவஞானபோதகம் (1)

விதரண சிவஞானபோதகம் வந்து தாராய் – திருப்:861/8
மேல்


சிவஞானம் (3)

ஊனும் உயிரும் முழுதும் கலந்தது சிவஞானம் – திருப்:359/4
குல கால் வற்ற சிவஞானம் பொன் கழல் தாராய் – திருப்:446/8
சிகரம் அருந்த வாழ்வது சிவஞானம் சிதறி அலைந்து போவது செயல் ஆசை – திருப்:654/1
மேல்


சிவஞானார் (1)

சூலாதிபர் சிவஞானார் யமன் உதை காலார் தர வரு குருநாதா – திருப்:1275/7
மேல்


சிவணா (1)

மங்கை கணவனும் வாழ் சிவணா மயல் பங்கப்பட மிசையே பனி போல் மதம் – திருப்:652/1
மேல்


சிவணி (1)

சிவணி வரும் ஒரு தணிகையில் நிலை திகழ் பெருமாளே – திருப்:292/16
மேல்


சிவத்த (5)

மனம் மகிழ இனிய மொழி செப்பி சிவத்த பதம் அருள்வாயே – திருப்:157/8
சிவத்த குக்குட கொடி செருக்க உற்பல சுனை சிறப்புடை திருத்தணி பெருமாளே – திருப்:241/8
செரு பராக்ரம நிதி சரவணபவ சிவத்த பாற்கரன் இமகரன் வலம் வரு – திருப்:562/15
விண் கதிர் அதாக நிகர்த்து ஒளிக்க சிவத்த ரத்தின படாகம் மயில் பரிக்கு தரித்து – திருப்:848/15
கிஞ்சுகம் என சிவத்த தொண்டையள் மிக கறுத்த கெண்டையள் புன கொடிச்சி அதி பார – திருப்:1234/1
மேல்


சிவத்தது (1)

துக்க பிறப்பு அகல மிக்க சிவத்தது ஒரு சொர்க்க பதத்தை அருள்வாயே – திருப்:1227/4
மேல்


சிவத்திடு (1)

மாரன் விடும் கணை போல் சிவத்திடு விழியார்கள் – திருப்:921/4
மேல்


சிவத்தின் (1)

சிவத்தின் சாமி மயில் மிசை நடிக்கும் சாமி எமது உளே சிறக்கும் சாமி சொருபம் இது ஒளி காண – திருப்:1179/5
மேல்


சிவத்து (5)

கறுத்து அற சிவத்து அங்கி வாய்த்து எழு திங்களாலே – திருப்:259/2
அமரர் அத்தா சிறு குமரி முத்தா சிவத்து அரிய சொல் பாவலர்க்கு எளியோனே – திருப்:376/6
குன்று எடுத்து பந்தடித்து கண் சிவத்து சங்கரித்து கொண்டல் ஒத்திட்டு இந்திரனுக்கு இ சுரலோகா – திருப்:593/5
முத்து ஓலைதனை கிழித்து அயிலை போர் இகலி சிவத்து முக தாமரையில் செருக்கிடும் விழி மானார் – திருப்:977/1
கறுத்து நீ விடு கூர் வேலினும் கடை சிவத்து நீடிய வாய் மீன் ஒண் குழை – திருப்:1151/1
மேல்


சிவத்தை (1)

சிவத்தை உற்றிடு தூயா தூயவர் கதித்த முத்தமிழ் மாலாய் ஓதிய – திருப்:849/11
மேல்


சிவதை (1)

சிவதை பதி ரத்தின வெற்பு அதனில் திகழ் மெய் குமர பெருமாளே – திருப்:565/8
மேல்


சிவந்த (14)

அருத்திடும் சிங்கியர் தருக்கிடும் செம் கயல் அற சிவந்த அம் கையில் அன்பு மேவும் – திருப்:17/3
சிவந்த செம் சதங்கையும் சிலம்பு தண்டையும் புனைந்து செந்தில் வந்த கந்த எங்கள் பெருமாளே – திருப்:44/8
முலை முகம் திமிர்ந்த கலவையும் துலங்கு முறுவலும் சிவந்த கனி வாயும் – திருப்:92/1
அரி அயன் அறிந்திடாத அடி இணை சிவந்த பாதம் அடி என விளங்கி ஆடு நடராஜன் – திருப்:205/5
பரிமள மிக்க சிவந்த நின் கழல் பழுது அற நல் சொல் தெரிந்து அன்பொடு – திருப்:321/7
தலையை மழித்து சிவந்த துணியை அரைக்கு புனைந்து சடையை வளர்த்து புரிந்து புலி ஆடை – திருப்:428/1
சேர் சிவந்த வடிவார் துவண்ட இடை புண்டரீகம் – திருப்:855/4
சிவந்த கழுகு ஆட பிணங்கள் மலை சாய சினந்த அசுரர் வேரை களைவோனே – திருப்:891/6
சத தளம் வைத்து சிவந்த நின் கழல் தந்திடாயோ – திருப்:1012/8
பழுது அற வியாசன் அன்று இயம்ப எழுதிய விநாயகன் சிவந்த
பவள மத யானை பின்பு வந்த முருகோனே – திருப்:1016/11,12
சிவந்த காலும் தண்டையும் அழகிய பெருமாளே – திருப்:1072/8
சிவந்த காலும் தண்டையும் அழகிய பெருமாளே – திருப்:1073/8
கன்னல் மொழியில் சிறக்கும் அன்ன நடையில் கறுத்த கண்ணின் இணையில் சிவந்த கனி வாயில் – திருப்:1190/3
மலர் போல சிவந்த செம் கணில் மருள் கூர்கைக்கு இருண்ட அஞ்சனம் – திருப்:1193/5
மேல்


சிவந்திட்டு (1)

அளைத்து உழைத்து இரு விழிகள் சிவந்திட்டு அயர்த்து இதத்தொடு மொழிபவர் உந்திக்கு – திருப்:1138/7
மேல்


சிவந்திட (2)

கலக சம்ப்ரமத்தாலே விலோசன மலர் சிவந்திட பூண் ஆரம் ஆனவை – திருப்:936/1
கொங்கைகள் மார்பு குழைந்திட வாளி கண் கயல் மேனி சிவந்திட கோவை – திருப்:972/3
மேல்


சிவந்திடவே (1)

கண் சிவந்திடவே கலந்த அரு முறையாலே – திருப்:193/10
மேல்


சிவந்து (15)

கனங்கள் கொண்ட குந்தளங்களும் குலைந்து அலைந்து விஞ்சும் கண்கள் சிவந்து அயர்ந்து களிகூர – திருப்:44/1
தினகரன் என வேலையிலே சிவந்து உதிக்கும் மதியாலே – திருப்:221/2
செழு மணி ரத்நத்து இலங்கு பைம் குழைதனை முனிவுற்று சிவந்து நஞ்சு அணி – திருப்:420/3
மலையை வளைத்து பறந்து மருவு புரத்தை சிவந்து வறிது நகைத்திட்டு இருந்த சிவனார்தம் – திருப்:428/7
இரதம் அருந்தி உறும் கரும் கயல் பொருது சிவந்து குவிந்திடும்படி – திருப்:576/5
சிலம்போடு மணி சுருதி சலங்கு ஓசை மிகுத்து அதிர சிவந்து ஏறி மணத்த மலர் புனை பாதம் – திருப்:879/3
பொரு என இகன்று அகன்று அங்குமிங்கும் சுழன்று இடை கடை சிவந்து வஞ்சம் பொதிந்து இங்கிதம் – திருப்:922/3
மழை அளக பாரமும் குலைந்து வரி பரவு நீலமும் சிவந்து
மதி முகமும் வேர்வு வந்து அரும்ப அணை மீதே – திருப்:1017/1,2
செம்பொன் ஆர் குடம் எனும் கொங்கை ஆபரணமும் சிந்த வாள் விழி சிவந்து அமராட – திருப்:1102/3
உற்பலங்கள் சிவந்து குவிந்திட இந்த்ரகோபம் – திருப்:1145/2
கடை சிவந்து அகன்று உரை புகன்று இரு குழையையும் துரந்து அரி பரந்து ஒளிர் – திருப்:1148/1
சந்தனம் புனைந்த கொங்கை கண்களும் சிவந்து பொங்க சண்பகம் புனம் குறம் பொன் அணை மார்பா – திருப்:1156/6
ஆகம் மீதிலே சிவந்து ஊசி தானுமே நுழைந்து ஆலை மீதிலே கரும்பு எனவே தான் – திருப்:1169/2
அளக பாரமும் குலைந்து அரிய பார்வையும் சிவந்து அணுகி ஆகமும் முயங்கி அமுதூறல் – திருப்:1210/1
வரி பரந்து இரண்டு நயனமும் சிவந்து வதன மண்டலங்கள் குறு வேர்வாய் – திருப்:1276/1
மேல்


சிவநாதர் (1)

பிறை செக்கர் புரைக்கு ஒத்து சடை பச்சை கொடிக்கு இச்சை பிறக்குற்ற திரு பக்க சிவநாதர்
பெருகு அப்பு தட கை கற்பக தொப்பை கணத்துக்கு பிரச்சித்த கொடி குக்ட கொடியோனே – திருப்:325/5,6
மேல்


சிவப்ப (7)

கயல்கள் சிவப்ப பரிந்து நண்பொடும் இன்பம் ஊறி – திருப்:137/2
முழு மதி என சிறந்த நகை முகம் மினுக்கி இன்ப முறுகு இதழ் சிவப்ப நின்று விலைகூறி – திருப்:139/3
சிவப்ப அதில் கரி மதர்த்த புரவிகள் சிரத்தொடு இரதமும் மிதப்ப நிணமொடு – திருப்:444/32
கண்டம் அற்று குடல் என்பு நெக்கு தசனம் கடித்து குடிலம் சிவப்ப செநிர் – திருப்:453/13
சினத்து கண் சிவப்ப சங்கு ஒலிப்ப திண் கவட்டு செம் குவட்டை சென்று இடித்து செண் – திருப்:461/9
மாதை காதலித்து வேட கானகத்து வாச தாள் சிவப்ப வருவோனே – திருப்:482/5
மொழி தத்தை ஒப்ப கடை விழிகள் சிவப்ப அமளி முழுகி சுகிக்கும் வினை அற ஆளாய் – திருப்:924/4
மேல்


சிவப்பின் (1)

செ கண் அரிமா கனைக்கும் சி தணிகை வாழ் சிவப்பின் செக்கர் நிறமாய் இருக்கும் பெருமாளே – திருப்:247/8
மேல்


சிவப்பு (1)

சேலை அடர்த்து ஆலம் மிகுத்தே உழையை சீறு விதித்து ஊறு சிவப்பு ஏறு விழி கணையாலே – திருப்:1160/1
மேல்


சிவப்பும் (1)

கறுப்பும் தன் சிவப்பும் செம் பொறி தோள் சேர் – திருப்:41/2
மேல்


சிவபத (1)

தூயார் ஆயார் இது சிவபத வாழ்வாம் ஈனே வதிவம் எனு உணர்வொடு – திருப்:822/15
மேல்


சிவபதத்தே (1)

செயல் இழுக்காமல் இ கலியுகத்தே புகழ் சிவபதத்தே பதித்து அருள்வாயே – திருப்:131/4
மேல்


சிவபதம் (1)

செயலில் உணர்விலி சிவபதம் அடைவதும் ஒரு நாளே – திருப்:1006/8
மேல்


சிவபதமும் (1)

பொன் புகழ் பாடி சிவபதமும் பெற்று பொருள் ஞான பெரு வெளியும் பெற்று – திருப்:982/7
மேல்


சிவபுரந்தனில் (1)

சிவபுரந்தனில் வாழ் குக நாயக பெருமாளே – திருப்:872/16
மேல்


சிவபோகமாய் (1)

ஏகமாய் பலவாய் சிவபோகமாய் தெளிவாய் சிவம் ஈதே எனா குரு வார்த்தையை உணராதே – திருப்:996/1
மேல்


சிவம் (14)

சிவம் வெளி அங்கண் அருள் குடி கொண்டு திகழ நடம் செய்து எமை ஈண – திருப்:401/6
சிவம் ஆர் திரு புகழை எனு நாவினில் புகழ சிவஞான சித்திதனை அருள்வாயே – திருப்:441/4
தவம் கொண்டும் செபம் கொண்டும் சிவம் கொண்டும் ப்ரயம் கொண்டும் – திருப்:464/15
செரு வெம் களத்தில் வந்த அவுணன் தெறிந்து மங்க சிவம் அஞ்செழுத்தை முந்த விடுவோனே – திருப்:465/7
தேன் உந்து முக்கனிகள் பால் செம் கருப்பு இளநீர் சீரும் பழித்த சிவம் அருள் ஊற – திருப்:518/1
தமிழினில் உருகிய அடியவரிடம் உறு சனன மரணம் அதை ஒழிவுற சிவம் உற – திருப்:525/3
படிய மனதில் வைத்து உறுதி சிவம் மிகுத்து எவரும் மகிழுற தரும நெறியில் மெய் – திருப்:671/3
கண் சிவம் கமலா முகம் ஆறு உள முருகோனே – திருப்:808/10
பச்சை நிறம் உற்ற புயல் அச்சம் அற வைத்த பொருள் பத்தர் மனதுற்ற சிவம் அருள்வாயே – திருப்:967/4
ஏகமாய் பலவாய் சிவபோகமாய் தெளிவாய் சிவம் ஈதே எனா குரு வார்த்தையை உணராதே – திருப்:996/1
சுருதியாய் சுருதிகளின் மேல் சுடராய் வேதாவாய் மாலாய் மேலே சிவம் ஆன – திருப்:1060/3
சிலம்பத்தில் திரிந்து உற்றிட்டு அவம் புக்க குணம் செற்று சிவம் பெற்று தவம் பற்ற கழல் தாராய் – திருப்:1164/4
சிவம் வந்து குதி கொள அகம் வடிவு உன்றன் வடிவம் என திகழ் அண்டர் முநிவர் கணம் அயன் மாலும் – திருப்:1249/2
சோதி உணர்கின்ற வாழ்வு சிவம் என்ற சோகம் அது தந்து எனை ஆள்வாய் – திருப்:1318/7
மேல்


சிவமய (1)

சிவமய ஞானம் கேட்க தவம் முநிவோரும் பார்க்க திரு நடம் ஆடும் கூத்தர் முருகோனே – திருப்:675/5
மேல்


சிவமயத்தை (1)

பணிய அருள் சிவமயத்தை காட்டு குமர குல மலை உயர்த்தி காட்டு – திருப்:1320/15
மேல்


சிவமயம் (2)

சிலையும் என பொன் சிலம்பை முன் கொடு சிவமயம் அற்று திடம் குலைந்தவர் – திருப்:321/9
பவுரி கொள சிவமயம் என முற்றிய பரமூடே – திருப்:744/4
மேல்


சிவமயமா (1)

பரம மய சோதி சிவமயமா நின் – திருப்:104/6
மேல்


சிவமாகி (1)

தாய் போல் பரிந்த தேனோடு உகந்து தானே தழைந்து சிவமாகி – திருப்:1221/6
மேல்


சிவமாய் (1)

சிவமாய் தேன் அமுது ஊறும் திருவாக்கால் ஒளி சேர் வெண் திருநீற்றால் அமராடும் சிறியோனே – திருப்:677/7
மேல்


சிவமான (1)

நாடி அதுவே கதி எனா சுழலும் மோடனை நின் ஞான சிவமான பதம் அருள்வாயே – திருப்:445/4
மேல்


சிவமில் (1)

சிவமில் உருகியும் அரகர என அதி பரத பரிபுர மலர் அடி தொழ அநுதினமும் – திருப்:1003/11
மேல்


சிவமும் (1)

சித்தம் உற்று தெளிய மெத்தமெத்த திகழு சித்த முத்தி சிவமும் அருள்வோனே – திருப்:1115/6
மேல்


சிவய (3)

குழக சிவ சுத சிவய நம என குரவன் அருள் குரு மணியே என்று – திருப்:214/2
செயசெய அருணாத்திரி சிவய நம செயசெய அருணாத்திரி மசிவயந – திருப்:425/1
செயசெய அருணாத்திரி சிவய நமஸ்த்து என மாறி – திருப்:425/4
மேல்


சிவயநம (1)

சிவயநம நமசிவய காரணன் சுரந்த அமுதம் அதை அருளி எமை ஆளும் எந்தை தன் – திருப்:207/11
மேல்


சிவயோக (1)

மூலம் எனும் சிவயோக பதம்தனில் வாழ்வு பெறும்படி மொழிவாயே – திருப்:790/4
மேல்


சிவயோகத்து (1)

ஒழியுமாறு தெளிந்து உளம் அன்பொடு சிவயோகத்து – திருப்:27/6
மேல்


சிவயோகம் (2)

ககன சுழி முனையில் அஞ்சும் களித்த அமுத சிவயோகம் – திருப்:985/6
தூங்கிய பார்வையொடு தாங்கிய வாயுவொடு தோன்றிய சோதியொடு சிவயோகம்
தூண்டிய சீவனொடு வேண்டிய காலமொடு சோம்பினில் வாழும் வகை அருளாதோ – திருப்:1240/3,4
மேல்


சிவயோகமும் (1)

கழித்திடும் சிவயோகமும் ஞானமும் அருள்வாயே – திருப்:869/8
மேல்


சிவயோகர் (2)

அரி பிரமர் தேவர் முனிவர் சிவயோகர் அவர்கள் புகழ் ஓத புவி மீதே – திருப்:686/5
பக்குவ ஆசார லட்சண சாகாதி பட்சணமாம் மோன சிவயோகர்
பத்தியில் ஆறாறு தத்துவ மேல் வீடு பற்று நிராதார நிலையாக – திருப்:946/1,2
மேல்


சிவயோகி (1)

கர உதாசனாசாரி பரசு பாணி பானாளி கணமொடு ஆடி கா யோகி சிவயோகி – திருப்:577/2
மேல்


சிவலோக (1)

சிவலோக சங்கரிக்கு இறை பால பைம் கயம் திருவாவினன்குடி பெருமாளே – திருப்:143/8
மேல்


சிவலோகத்தே (1)

ஓம தீ வழுவார்கட்கு ஊர் சிவலோகத்தே தரு மங்கை பாலா – திருப்:59/7
மேல்


சிவலோகம் (2)

பதியான திருத்தணி மேவு சிவலோகம் என பரிவு ஏறு பவ ரோக வயித்திய நாத பெருமாளே – திருப்:277/8
நினைவேது உனக்கு அமரர் சிவலோகம் இட்டு மல நிலை வேரறுக்க வல பிரகாசன் – திருப்:513/3
மேல்


சிவலோகன் (1)

மேட்டை எரித்து ஆண்ட சிவலோகன் விடை ஏறி இடமும் கொள் ஆயி – திருப்:756/12
மேல்


சிவலோகா (1)

திரள் தனம் அதனில் அணைந்த நாயக சிவலோகா – திருப்:119/6
மேல்


சிவவா (1)

முகில் அளகம் சரியா குழை இகல்வன கண் சிவவா சிவ முறுவல் முகம் குறு வேர்ப்பு எழ அநுபோக – திருப்:929/1
மேல்


சிவற்கு (1)

தலை சுமை சடை சிவற்கு இலக்கண இலக்கிய – திருப்:954/13
மேல்


சிவன் (28)

முப்புரம் எரி செய்த அ சிவன் உறை ரதம் அச்சு அது பொடி செய்த அதி தீரா – திருப்:1/6
உந்தன் தஞ்சம் தஞ்சம் தஞ்சம் சிவன் அருள் குருபர என முநிவரர் பணியும் – திருப்:150/16
கர்த்தர் அரகர பர சிவன் இந்த தனி மூவர் – திருப்:176/4
சிவன் ஒரு பக்கத்து உறைந்த மங்கை சுமங்கை நீடு – திருப்:184/10
அழல் உறும் இரும்பின் மேனி மகிழ் மரகதம் பெண் ஆகம் அயில் அணி சிவன் புராரி அருள் சேயே – திருப்:205/6
அரகர சிவன் அரி அயன் இவர் பரவி முன் அறுமுக சரவணபவ என்று – திருப்:240/1
அரியோடு அயன் உலகு அரியவன் நவில் சிவன் வாழ்வே – திருப்:292/12
தனி சிவன் பக்கத்து அற்புதை பற்பம் திரிசூலம் – திருப்:313/10
சிவன் உருவத்தில் சேர்ந்த பார்வதி சிவகாமி – திருப்:340/10
செ கரத்தின் மலை முப்புரத்தில் எரி இட்ட சத்தி சிவன் உற்று நத்த மிகு – திருப்:423/11
ஆகமத்தி பல காரணத்தி எனை ஈண சத்தி அரி ஆசனத்தி சிவன்
ஆகம் உற்ற சிவகாமி பத்தினியின் முருகோனே – திருப்:439/13,14
தெரி தமிழை உதவு சங்க புலவோனே சிவன் அருள் முருக செம்பொன் கழலோனே – திருப்:451/3
சிவன் மகிழ்ந்து அருள் ஆனைமுகன் மருவி மனம் மகிழ்ந்து அருள்கூர ஓர் கயிலை மகிழ் – திருப்:520/15
தெளிவுற வந்துற்று ஒளிர் சிவன் அன்பில் சிறுவ அலங்கல் திரு மார்பா – திருப்:551/7
சிவன் உத்தமன் நித்த உருத்திரன் முக்கணன் நக்கன் மழு கரன் உக்ர ரண – திருப்:558/13
திக்கு முகிலாட அரி ஆட அயன் ஆட சிவன் ஒத்து விளையாட பரை ஆட வரர் ஆட பல – திருப்:566/11
திசைமுகனாரும் திசை புவி வானும் திரிதர வாழும் சிவன் மூதூர் – திருப்:665/7
திரு ஒற்றி உறா மருவு நகர் ஒற்றியூர் வாரி திரை அருகு உற்றிடும் ஆதி சிவன் அருள் பாலா – திருப்:687/7
திரிபுரத்து எரி புக நகைத்து அருள் சிவன் பங்கு அங்கு இருந்தாள் அருளும் மா முருகா – திருப்:702/15
சிவன் மெச்ச காதுக்கு ஓதிய பெருமாளே – திருப்:776/16
நினைப்பிலே அருள்தரு சிவன் உதவிய புதல்வோனே – திருப்:797/12
மாதா புராரி சுகவாரி பரை நாரி உமை ஆகாச ரூபி அபிராமி வலம் மேவும் சிவன்
மாடு ஏறி ஆடும் ஒரு நாதன் மகிழ் போதம் அருள் குருநாதா – திருப்:806/13,14
நலம் என்று உள் குளிர் சிவன் பராபரன் அருள் பாலா – திருப்:856/10
சிவன் உகந்து அருள்கூர் தரு வேல் விடு முருகோனே – திருப்:872/8
திரிபுர மதனை ஒரு நொடி அதனில் எரிசெய்து அருளிய சிவன் வாழ்வே – திருப்:1075/1
சிவன் இடம் தரி நீலீ சூலீ கவுரி பஞ்சவி ஆயீ மாயீ – திருப்:1133/11
தவசினால் சிவன் நீ போய் வானவர் சிறை தீர – திருப்:1168/10
முக்கண் சிவன் பெறும் சற்புத்ர உம்பர்தம் தம்பிரானே – திருப்:1278/16
மேல்


சிவனம்பன் (1)

சந்த தொனி கண்டும் புயல் அங்கன் சிவனம்பன் பதி சம்பும் தொழ நின்றும் தினம் விளையாடும் – திருப்:801/6
மேல்


சிவனார் (8)

நகையால் மதன் உருவ தீத்த சிவனார் அருள் சுதனே என்று ஆர்க்கு – திருப்:90/9
சிவனார் மனம் குளிர உபதேச மந்த்ரம் இரு செவி மீதிலும் பகர் செய் குருநாத – திருப்:156/1
பொரும் மதனை நீறு கண்ட அரிய சிவனார் உகந்த புதிய மயில் ஏறு கந்த வடி வேலா – திருப்:195/6
சிவனார் தமக்கு உரிய உபதேச வித்தை அருள் திருவேரகத்தில் வரும் பெருமாளே – திருப்:227/8
மருக பல வானவர்க்கும் அரிய சிவனார் படிக்க மவுன மறை ஓதுவித்த குருநாதா – திருப்:381/6
ஆதி மகமாயி அம்பை தேவி சிவனார் மகிழ்ந்த ஆ உடைய மாது தந்த குமரேசா – திருப்:611/1
நேர்மை சிவனார் திகழ்ந்த காதில் உரை வேத மந்த்ர நீல மயில் ஏறி வந்த வடி வேலா – திருப்:611/6
வரை தநு கரர் மாதவம் மேவினர் அகத்து இடத்தினில் வாழ் சிவனார் திரு – திருப்:919/9
மேல்


சிவனார்தம் (3)

மலையை வளைத்து பறந்து மருவு புரத்தை சிவந்து வறிது நகைத்திட்டு இருந்த சிவனார்தம்
மதலை புனத்தில் புகுந்து நர வடிவுற்று திரிந்து மற மயிலை சுற்றி வந்த பெருமாளே – திருப்:428/7,8
சிதைத்திட்டு அம்புரத்தை சொல் கயத்தை சென்று உரித்து தன் சின தக்கன் சிரத்தை தள் சிவனார்தம்
செவிக்கு செம் பொருள் கற்க புகட்டி செம் பரத்தில் செய் திருச்சிற்றம்பல சொக்க பெருமாளே – திருப்:458/7,8
திரை வரு கடுவை மிடற்றில் தான் அணி சிவனார்தம் – திருப்:1135/10
மேல்


சிவனிடத்து (1)

படியை முழுதும் ஒரு நொடியே மதித்து வலமாக வந்து சிவனிடத்து அமர் சேயே – திருப்:398/15
மேல்


சிவனிடம் (1)

பருதி மதி கனல் விழிய சிவனிடம் மருவு ஒரு மலை அரையர் திருமகள் – திருப்:146/13
மேல்


சிவனில் (1)

பொருப்பு அரசற்கு இரக்கமொடு உற்ற அறல் சடிலத்த அ சிவனில்
புலச்சிதனக்கு இதத்தை மிகுத்திடு நாதா – திருப்:142/11,12
மேல்


சிவனுக்கு (5)

அவனி திரு மாதொடு சிவனுக்கு இமையா விழி அமரர்க்கு அரசாகிய பெருமாளே – திருப்:396/8
தெளியத்தெளிய பவள சடில சிவனுக்கு ஒரு சொல் பகர்வோனே – திருப்:792/6
திடம் உற்ற கனக பொதுவில் நட்புடன் நடித்த சிவனுக்கு விழி ஒத்த புதல்வோனே – திருப்:833/7
குரு என சிவனுக்கு அருள் போதா கொடுமுடி குமர பெருமாளே – திருப்:932/4
மருவை துன்றிய பைம் குழல் உமையவள் சிவனுக்கு அன்பு அருள் அம்பிகை கவுரிகை – திருப்:961/13
மேல்


சிவனுடன் (2)

களி மயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி கடல் உடை உலகினை ஈன்ற தாய் உமை – திருப்:365/11
சிவனுடன் நடம் வரு மங்கை மாது உமை தந்த வேளே – திருப்:764/12
மேல்


சிவனும் (1)

சிவனும் வந்திக்க கச்சியில் நிற்கும் பெருமாளே – திருப்:310/16
மேல்


சிவனே (1)

குண வல்லவா சிவனே சிவ குருநாதா – திருப்:682/8
மேல்


சிவனை (2)

சிவனை நிகர் பொதிய வரை முநிவன் அகம் மகிழ இரு செவி குளிர இனிய தமிழ் பகர்வோனே – திருப்:28/4
செழு மகுட நாகம் மொய்த்த ஒழுகு புனல் வேணி வைத்த சிவனை முதல் ஓதுவித்த குருநாதா – திருப்:380/7
மேல்


சிவா (2)

அரஹர சிவா மஹா தேவ என்று உனி அன்று சேவித்து – திருப்:76/10
காரீர் பாரும் ஐயா சிவா பதம் அருள்வாயே – திருப்:486/8
மேல்


சிவாக்யம் (1)

பசு பதி சிவாக்யம் உணர்வோனே பழநி மலை வீற்று அருளும் வேலா – திருப்:192/3
மேல்


சிவாகம (1)

சித்ர கோலாகலா வீர லக்ஷ்மி சாதா ரதா பல திக்கு பாலா சிவாகம தந்த்ர போதா – திருப்:556/7
மேல்


சிவாகமங்கள் (2)

பல கலை சிவாகமங்கள் பயில்வோனே பழநி மலை வாழ வந்த பெருமாளே – திருப்:122/4
பூதம் அதுவான ஐந்து பேதம் இடவே அலைந்து பூரண சிவாகமங்கள் அறியாதே – திருப்:611/3
மேல்


சிவாகமங்களின் (1)

நாட அரும் சுடர் தானா ஓது சிவாகமங்களின் நானா பேத அநாத தந்த்ர கலா மா போதக வடிவாகி – திருப்:701/5
மேல்


சிவாதரெ (1)

மேரு உற்று வாழ் சீரே சிவாதரெ அங்கராகீ – திருப்:994/12
மேல்


சிவாநுபங்கு (1)

மாடு ஏறி கடல் ஆலாலத்தையும் உண்டவர் எந்தை சிவாநுபங்கு உறை என்றன் மாதா – திருப்:412/15
மேல்


சிவாய (6)

அரகர சிவாய என்று தினமும் நினையாமல் நின்று அறு சமய நீதி ஒன்றும் அறியாமல் – திருப்:134/3
சிவாய எனு நாமம் ஒருகாலு நினையாத திமிராகரனை வா என்று அருள்வாயே – திருப்:201/3
சலில மாரி சிவாய மனோகரி பரை யோகி – திருப்:384/10
மகிழ் பொன் பாத சிவாய நமோ அர சம்பு பாலா – திருப்:485/14
செக தலமும் வானும் மருவு ஐ அவை பூத தெரிசனை சிவாய பெருமாள் காண் – திருப்:515/4
அரகர சிவாய சம்பு குமர குமார நம்பும் அடியர்தம்மை ஆள வந்த பெருமாளே – திருப்:648/8
மேல்


சிவாயநம (1)

சோமாசிமார் சிவாயநம என மா மாய வீர கோரமுடன் இகல் – திருப்:569/11
மேல்


சிவாயமும் (1)

கந்தம் மேவிய போரூர் நடம்புரி தென் சிவாயமும் மேயாய் அகம்படு – திருப்:1306/11
மேல்


சிவாயனுக்கு (1)

சத்சன குமார வ்ருத்தி அற்புத சிவாயனுக்கு ஒர் சத்குரு விநோத சித்ர மயில் வீரா – திருப்:1257/7
மேல்


சிவிகை (2)

சக சம்ப குடை சூழ் சிவிகை மெல் மத இன்பத்துடனே பல பணி – திருப்:499/1
நானாவித சிவிகை மேலே கிடத்தி அது நாறாது எடுத்து அடவி எரி ஊடே – திருப்:981/3
மேல்


சிவிகையில் (1)

கனக மணி சிவிகையில் அமர்த்தி கட்டையினில் இடை போடா – திருப்:895/2
மேல்


சிவிகையை (1)

சிறுவ நிற்கு அருள் கவிகை நித்தில சிவிகையை கொடுத்து அருள் ஈசன் – திருப்:758/7
மேல்


சிவேல்சிவேல் (1)

சேர விட்ட தாள்கள் சிவேல்சிவேல் என வரு மானார் – திருப்:1315/2
மேல்


சிவை (16)

தந்தியின் கொம்பை புணர்வோனே சங்கரன் பங்கில் சிவை பாலா – திருப்:13/3
செகத்தை அகடு இட்டிடு நெடியவர் கடையவள் அறத்தை வளர்த்திடு பர சிவை குலவதி – திருப்:291/13
சிவை சுடர் சத்தி சாம்பவீ அமை அருள் பாலா – திருப்:340/12
சரி இலாத சயம்பவியார் முகில் அளக பார பொனின் சடையாள் சிவை
சருவ லோக சவுந்தரியாள் அருள் கந்த வேளே – திருப்:474/9,10
சத்தி சரசோதி திரு மாது வெகு ரூபி சுக நித்திய கல்யாணி எனை ஈண மலை மாது சிவை
தற்பரனொடு ஆடும் அபிராமி சிவகாமி உமை அருள் பாலா – திருப்:503/9,10
சிவை கொள் திரு சரசுவதி வெகு வித சொருபி முதுவிய கிழவி இயல் கொடு – திருப்:512/45
பரை அபிநவை சிவை சாம்பவீ உமை அகிலமும் அருள அருள் ஏய்ந்த கோமளி – திருப்:696/9
ஆத்தாள் மால் தங்கைச்சி கனிகை உமை கூத்தாடு ஆநந்த சிவை திரிபுரை – திருப்:759/9
திகிரி படை துரந்த வரதற்கு உடன் பிறந்த சிவை தற்பரைக்கு இசைந்த புதல்வோனே – திருப்:804/7
மத வெம் கயம் உரி கொண்டவர் மழுவும் கலை பாணி இடம் அன்பொடு வளரும் சிவை புகழ் சுந்தரி ஆதி – திருப்:850/13
சிவை பரம்பரை ஆகிய பார்வதி அருள் பாலா – திருப்:872/6
காருணிய சிவை குண்டலி சண்டிகை த்ரிபுராரி – திருப்:916/10
சிவை சவுந்தரி உமையாள் அருளிய புதல்வோனே – திருப்:1125/14
சிவை பெண் அம்பிகை வாலா சீலா அருள் பாலா – திருப்:1133/12
சிவை கயிலாசவாசி மலைமகள் நாரி பாரி திரு முலை ஆயி தாயி அருள் பாலா – திருப்:1277/6
வாகு பாதி உறை சத்தி கவுரி குதலை வாயின் மாது உதிர் பச்சை வடிவி சிவை என் – திருப்:1313/11
மேல்


சிள் (1)

சிள் இட்ட காட்டில் உள்ள கிரார் கொல் புள் அத்த மார்க்கம் வருவோனே – திருப்:534/6
மேல்


சிற்குணன் (1)

த்ரிபுரத்தை எரித்து அருள் சிற்குணன் நிற்குணன் ஆதி – திருப்:558/14
மேல்


சிற்சுக (2)

சிலை மநோமணி சிற்சுக சுந்தரி கவுரி வேத விதக்ஷணி அம்பிகை – திருப்:555/13
செப்புக என முனம் ஓதாது உணர்வது சிற்சுக பர ஒளி ஈதே என அவர் – திருப்:1143/11
மேல்


சிற்சேறியில் (1)

பண்டை சிற்சேறியில் வீதியில் கண்டு இச்சித்தாரொடு மேவிடு – திருப்:1331/3
மேல்


சிற்சோதி (1)

ஆகாச பரம சிற்சோதி பரையை அடைந்து உளாமே – திருப்:203/2
மேல்


சிற்ப (4)

பிரிவில் கண்டு இக்கப்பட்ட உருட்டும் கமுகமும் சிற்ப சித்ரம் உருக்கும் – திருப்:317/11
செப்ப கொற்ற சிற்ப பத்தி செச்சை தொடையை தரவேணும் – திருப்:334/4
கற்றை பொற்று ஏத்த பெற்ற பொன் சிற்ப கச்சிக்குள் சொக்க பெருமாளே – திருப்:335/8
சிற்ப சிற்பம் மயிர் ஒத்த சிற்றிடைய வஞ்சி மாதர் – திருப்:814/2
மேல்


சிற்பம் (1)

சிற்ப சிற்பம் மயிர் ஒத்த சிற்றிடைய வஞ்சி மாதர் – திருப்:814/2
மேல்


சிற்பர் (1)

சிற்பர் திண் பதம் வைத்து சக்கிரவர்த்திக்கு சிறை இட்டு சுக்கிரன் – திருப்:512/38
மேல்


சிற்பர (2)

வார்த்தை சிற்பர தீர்த்த சுற்று அலை வாய்க்குள் பொற்பு அமர் பெருமாளே – திருப்:93/8
சமப்ரவீண மதித்திடு புத்தியில் இரக்கமாய் வரு தற்பர சிற்பர
சகத்ர யோக வித தக்ஷண தெக்ஷிண குருநாதா – திருப்:273/7,8
மேல்


சிற்பரம் (2)

மெத்த துக்கத்தை தித்தி இனி சித்தத்தில் பத்தத்தோடு மெச்சி சொர்க்கத்தில் சிற்பரம் அருள்வாயே – திருப்:187/5
புதுமை அல சிற்பரம் பொருந்துகை தந்திடாதோ – திருப்:322/8
மேல்


சிற்பரமருக்கு (1)

சிற்பரமருக்கு ஒரு குருக்கள் என முத்தர் புகழ் தம்பிரானே – திருப்:217/16
மேல்


சிற்பரன் (2)

சிற்பரன் தற்பரன் சீர் திகழ் தென் புலியுர் ருத்திரன் பத்திர அம் சூல கர்த்தன் சபையில் – திருப்:460/15
செக வித்தன் நிச பொருள் சிற்பரன் அற்புதன் ஒப்பிலி உற்பவ பத்ம தட – திருப்:558/15
மேல்


சிற்றடி (2)

வாசனை மங்கையர் போற்று சிற்றடி பூஷண கிண்கிணி ஆர்ப்பரித்திட – திருப்:921/1
வான் கிட்டிய பெரு மூங்கில் புனம் மிசை மான் சிற்றடி தொழும் அதி காமி – திருப்:933/6
மேல்


சிற்றம்பலத்தின்கண் (1)

பதத்த பண்புற சிற்றம்பலத்தின்கண் களித்த பைம் புனத்தில் செம் குறத்தி பெண் பெருமாளே – திருப்:461/16
மேல்


சிற்றம்பலத்து (1)

சிறக்க அற்க அஞ்சு எழுத்து அத்தம் திரு சிற்றம்பலத்து அத்தன் செவிக்கு பண்பு உற செப்பும் பெருமாளே – திருப்:83/8
மேல்


சிற்றம்பலவர் (1)

தித்தி என்று ஒத்தி நின்று ஆடு சிற்றம்பலவர் தம்பிரானே – திருப்:460/16
மேல்


சிற்றா (1)

உருகுவார் சில சிற்றா மனோலயம் உயிரும் ஆகமும் ஒத்து ஆசையோடு உளம் – திருப்:1192/5
மேல்


சிற்றாடை (1)

பந்தல் பொன் பார பயோதரம் உந்த சிற்றாடை செய் மேகலை – திருப்:1331/1
மேல்


சிற்றிடை (4)

செருமி வித்தார சிற்றிடை துடித்து ஆட மல் திறம் அளித்தே பொருள் பறி மாதர் – திருப்:131/3
இளையவர் நெஞ்ச தளையம் எனும் சிற்றிடை கொடு வஞ்சி கொடி போல்வார் – திருப்:551/1
சொருகு மலர் குழல் சரிய தளர்வுறு சிற்றிடை துவள துகில் அகல க்ருபை விளைவித்து உருகா முன் – திருப்:737/3
வாய்த்தார் பேதம் செப்பு பொய் விரகியர் நூல் தேய் நூலின் சிற்றிடை இடர்பட – திருப்:759/5
மேல்


சிற்றிடைசுற்றும் (1)

துதித்து முன் கும்பிட்டு உற்றது உரைத்து அன்பு உவக்க நெஞ்சு அஞ்ச சிற்றிடைசுற்றும்
துகில் களைந்து இன்பம் துர்க்கம் அளிக்கும் கொடியார் பால் – திருப்:16/5,6
மேல்


சிற்றிடைய (1)

சிற்ப சிற்பம் மயிர் ஒத்த சிற்றிடைய வஞ்சி மாதர் – திருப்:814/2
மேல்


சிற்றிழை (1)

வாடை மயங்கிட நூற்ற சிற்றிழை நூல் இடை நல் கலை தேக்க இக்கு வில் – திருப்:921/3
மேல்


சிற்றிற்ப (1)

புக்கு கைக்கு ஒக்க புகும் ஒரு அற்ப சிற்றிற்ப தெரிவையர் பொய்க்கு உற்று சுற்றித்திரிகிற புலையேனை – திருப்:1195/3
மேல்


சிற்று (8)

திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ரட்சை தரும் சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும் – திருப்:2/3
பிரதி அண்டத்தை பெற்று அருள் சிற்று உந்தியும் நீல – திருப்:317/12
தித்தி மித்தி மீத்தனத்த நத்தம் மூட்டு சிற்று உடுக்கை சேட்டை தவில் பேரி – திருப்:349/5
புவனத்து ஒரு பொன் துடி சிற்று உதர கருவில் பவம் உற்று விதி படியில் – திருப்:558/1
சித்தம் அத்தனையும் முற்று அளப்ப கடல் மொய்த்த சிற்று மணலுக்கும் எட்டியது – திருப்:814/3
பந்த பொன் பார பயோதரம் உந்தி சிற்று ஆடு அகை மேகலை – திருப்:944/1
சிற்று ஆய கூட்ட தெரிவையர் வித்தார சூழ்ச்சி கயல் விழி – திருப்:1019/1
சிற்று இல் கிரி மகள் கொத்து அலர் புரி குழல் சித்ர ப்ரபை புனை பொற்பினள் இள மயில் – திருப்:1158/9
மேல்


சிற்றூர்தனில் (1)

கொட்டா சுழியில் கொழித்து எறி சிற்றூர்தனில் களித்திடு குற்றாலர் இடத்தில் உற்று அருள் பெருமாளே – திருப்:977/8
மேல்


சிறக்க (16)

சிறக்க அற்க அஞ்சு எழுத்து அத்தம் திரு சிற்றம்பலத்து அத்தன் செவிக்கு பண்பு உற செப்பும் பெருமாளே – திருப்:83/8
செறித்த சடை சசி தரி அ தகப்பன் மதித்து உகப்பன் என சிறக்க எழுத்து அருள் கருணை பெருவாழ்வே – திருப்:149/7
ஏர் அணி சடைச்சி பால் சொல் ஆரணி சிறக்க போற்று மேர் எழில் நிறத்து கூர்த்த மகவோனே – திருப்:235/7
தரித்து தவ சுரர்கள் முதல் பிழைக்க மிடற்று அடக்கு விட சடை கடவுள் சிறக்க பொருள் பகர்வோனே – திருப்:264/6
சிறக்க மேனி உலுக்கி மடக்கு கண் வலையாலே – திருப்:273/2
அழகு சிறக்க காஞ்சி மேவிய பெருமாளே – திருப்:340/16
செழித்து பொன் சுரர் சுற்றம் களித்து கொண்டு அளி புட்பம் சிறக்க பண் சிரத்தில் கொண்டு – திருப்:461/11
கழுகுமலைக்குள் சிறக்க மேவிய பெருமாளே – திருப்:633/8
இதய வாரிதிக்குள் உறவாகி எனது உளே சிறக்க அருள்வாயே – திருப்:639/2
வேலு மயில்வாகன ப்ரகாசம் அதிலே தரித்து வீடும் அதுவே சிறக்க அருள்தாராய் – திருப்:786/4
சிறக்க முத்தமிழால் ஒரு பாவகம் அருள் பாலா – திருப்:846/14
விரைவில் உவணத்தில் சிறக்க ப்ரியத்தில் வரும் ஒரு மாயோன் – திருப்:875/14
பொறைக்கு புவி போலும் நீதி மாதவர் சிறக்க தொகு பாசி சோலை மாலைகள் – திருப்:948/11
தாள் இணைகள் உற்று மேவிய பதத்தில் வாழ்வொடு சிறக்க அருள்வாயே – திருப்:957/4
நல் குணம் உளார் தமை பொல் மை குழலிலே சிறக்க நல் பரிமளாதி துற்ற மலர் சூடி – திருப்:1257/1
திரு பொன் பாதத்து அனுபூதி சிறக்க பாலித்து அருள்வாயே – திருப்:1283/2
மேல்


சிறக்கவே (1)

அறத்தில் வாழ் உமை சிறக்கவே அறு முகத்தினோடு அணி குறத்தி யானையொடு – திருப்:649/15
மேல்


சிறக்கு (1)

சிறக்கு மாதவ முனிவரர் மக பதி இருக்குவேதனும் இமையவர் பரவிய – திருப்:797/15
மேல்


சிறக்கும் (9)

சிறக்கும் தாமரை ஓடையில் மேடையில் நிறக்கும் சூல் வளை பால் மணி வீசிய – திருப்:29/15
சிறக்கும் அழகிய திரு மகள் வஞ்சி குறத்தி மகள் உமை மருமகள் கொங்கை – திருப்:140/15
மருவி இன்று எனக்கு மரகதம் சிறக்கும் மயிலில் வந்து முத்தி தரவேணும் – திருப்:250/4
வாழ்வுற புக்கி ரத்ன ரேகை ஒக்க சிறக்கும் மா மயில் பொன் கழுத்தில் வரும் வீரா – திருப்:283/6
தூவிகள் நிற்கும் சாலி வளைக்கும் சோலை சிறக்கும் புலியூரா – திருப்:497/7
கொங்கு உலாத்தி தழைக்கும் கா பொன் கொண்டல் ஆர்த்து சிறக்கும் காட்சி – திருப்:591/15
சிவத்தின் சாமி மயில் மிசை நடிக்கும் சாமி எமது உளே சிறக்கும் சாமி சொருபம் இது ஒளி காண – திருப்:1179/5
கன்னல் மொழியில் சிறக்கும் அன்ன நடையில் கறுத்த கண்ணின் இணையில் சிவந்த கனி வாயில் – திருப்:1190/3
சீர் சிறக்கும் மேனி பசேல்பசேல் என நூபுரத்தின் ஓசை கலீர்கலீர் என – திருப்:1315/1
மேல்


சிறகு (3)

கதிரவன் பல் குற்றி குயிலை திண் சிறகு அரிந்து எட்டு திக்கர் வகுக்கும் – திருப்:309/11
அறைதல் கற்பித்து பொருப்பை பரவிய சிறகு அறுப்பித்து அதிர்த்து புடைபடும் – திருப்:408/7
செக்கர் கற்றை சடையில் மிக்க கொக்கின் சிறகு செக்கம் உற்ற சலமும் மதி சூடி – திருப்:1115/5
மேல்


சிறந்த (35)

எரியது என்றும் ருத்ரன் சிறந்த அநுமன் என்றும் ஒப்பற்ற அண்டர் – திருப்:9/11
அருள் பரங்கிரிக்குள் சிறந்த பெருமாளே – திருப்:9/16
பணை பணி சிறந்த தரள மணி சிந்து பழநி மலை வந்த பெருமாளே – திருப்:120/8
முழு மதி என சிறந்த நகை முகம் மினுக்கி இன்ப முறுகு இதழ் சிவப்ப நின்று விலைகூறி – திருப்:139/3
கதிர் சிறந்த வடம் குலாவிய முந்து சூதம் – திருப்:141/2
செழும் பவள ஒளி நகை முக மதி நகு சிறந்த குறமகள் இணை முலை புதை பட – திருப்:145/15
மந்தரம் அது எனவே சிறந்த கும்ப முலைதனிலே புனைந்த – திருப்:180/1
மிஞ்சும் அழகினிலே சிறந்த மங்கை குற மட மாது கொங்கை – திருப்:180/11
செழித்த வளமே சிறந்த மலர் பொழில்களே நிறைந்த திரு பழநி வாழ வந்த பெருமாளே – திருப்:182/8
குணமதாக்கி சிறந்த வடிவு காட்டி புணர்ந்த குமர கோட்டத்து அமர்ந்த பெருமாளே – திருப்:352/8
சேண் நாடர் லோகம் வாழ் மாது யானை தீராத காதல் சிறந்த மார்பா – திருப்:411/7
சிலை நுதல் வைத்து சிறந்த குங்கும திலதமும் இட்டு குளிர்ந்த பங்கய – திருப்:420/1
சிந்துவிலே உற்று எழுந்த காள விடம் கள மீதில் சிறந்த சோதியர் – திருப்:448/11
வளை செம் கையில் சிறந்த ஒளி கண்டு நீத்து இலங்குவரரும் திகைத்து இரங்க வரும் மான் ஆனார் – திருப்:466/2
இணை சொல் க்ரீவ தரள இன ஒள் தால பனையின் இயல் கலா புத்தகமொடு ஏர் சிறந்த அடி – திருப்:495/5
இலகு சிலை வேள் துரந்த கணை அதிலுமே சிறந்த இரு நயனர் வார் இணங்கும் அதி பாரம் – திருப்:692/2
சேரவே மணந்த நம்பர் ஈசனார் இடம் சிறந்த சீதள அரவிந்த வஞ்சி பெருவாழ்வே – திருப்:735/7
நிலையில் வீழ் தரு மூடர் பால் சிறந்த தமிழ் கூறி – திருப்:749/6
மறு அறு கற்பில் சிறந்த சீதையை விதனம் விளைக்க குரங்கினால் அவன் – திருப்:788/11
அனம் ஒத்திடு சிறந்த நடையில் கிளியின் இன் சொலால் அழகில் தனி தளர்ந்தும் அதி மோகம் – திருப்:803/3
சீர் சிறந்த முகவார் இளம் பிறையது என் புரூவர் – திருப்:855/2
சிதம்பர குமார கடம்பு தொடை ஆட சிறந்த மயில் மேல் உற்றிடுவோனே – திருப்:891/5
உணர் சிறந்த சக்ராதார நாரணன் மருக மந்திர காபாலியாகிய – திருப்:936/11
செண்பகம் இலங்கு மின் பொழில் சிறந்த சிங்கையில் அமர்ந்த பெருமாளே – திருப்:937/8
தவறு இலாமல் ஆள பிறந்து தமிழ் செய் மாறர் கூன் வெப்போடு அன்று தவிர ஆலவாயில் சிறந்த பெருமாளே – திருப்:962/8
மகளிர் வரப்பில் சிறந்த பந்தியில் மதனனும் நிற்க கொளுந்து வெண் பிறை – திருப்:1013/5
குகையில் நவ நாதரும் சிறந்த முகை வனச சாதனும் தயங்கு – திருப்:1016/1
பட அரவில் சிறந்த இடம் இது என துயின்று பசு முகிலுக்கு உகந்த மருகோனே – திருப்:1081/3
அவசமும் புனைந்து அற முனைந்து எழு பருவதம் சிறந்த கன தந்தியின் – திருப்:1148/15
நிமிர்ந்த முதுகும் குனிந்து சிறந்த முகமும் திரங்கி நிறைந்த வயிறும் சரிந்து தடி ஊணி – திருப்:1167/1
உமிழ்ந்து பலரும் கடிந்து சிறந்த இயலும் பெயர்ந்து உறைந்த உயிரும் கழன்றுவிடு நாள் முன் – திருப்:1167/3
துளப மாயனும் சிறந்த கமல வேதனும் புகழ்ந்து தொழுது தேட அரும் ப்ரசண்டன் அருள் பாலா – திருப்:1210/5
அறுகும் இந்து மத்தம் அலை எறிந்த அப்பும் அளி சிறந்த புட்பம் அது சூடி – திருப்:1236/5
சந்தம் புனைந்து சந்தம் சிறந்த தண் கொங்கை வஞ்சி மனையாளும் – திருப்:1238/1
தோகை மயில் என் சிறந்த ரூபி குறமகட்கு இரங்கி தோள்கள் இறுகிட புணர்ந்த பெருமாளே – திருப்:1272/8
மேல்


சிறந்தவன் (1)

ஜாநகி தனம் கலந்த பின் ஊரில் மகுடம் கடந்து ஒரு தாயர் வசனம் சிறந்தவன் மருகோனே – திருப்:968/6
மேல்


சிறந்தார் (1)

நேர் சுகம் போல கமுகான கந்தாரர் புய நேர் சுணங்கு ஆவி கிளை ஏர் சிறந்தார் மலை இரண்டு போல – திருப்:592/3
மேல்


சிறந்து (13)

பொன் கிரி என சிறந்து எங்கினும் வளர்ந்து முன் புண்டரிகர் தந்தையும் சிந்தை கூர – திருப்:62/6
அந்தகன் கலங்க வந்து கந்தரம் கலந்த சிந்துரம் சிறந்து வந்து அலம் புரிந்த மார்பா – திருப்:97/7
முழுகு காதல்தனை மறந்து பரம ஞான ஒளி சிறந்து முகம் ஒரு ஆறு மிக விரும்பி அயராதே – திருப்:231/2
கரு நிறம் சிறந்து அகல்வன புகல்வன மதன தந்திரம் கடியன கொடியன – திருப்:410/1
அருணகிரிக்குள் சிறந்து அமர்ந்து அருள் பெருமாளே – திருப்:420/16
கலவி நலம் மருவி வடிவம் சிறந்து உன் பதம் புணர் கரணம் மயில் புறமொடு இன்பு கொண்டு அண்டரும் – திருப்:422/7
சிம்புளதாக சிறந்து அகா என வரு கோ முன் – திருப்:448/14
செம்பொன் அம்பலத்தே சிறந்து அருள் தம்பிரானே – திருப்:454/16
அமரர் தம் மகட்கு இட்டம் புரிந்து நல் குறவர் தம் மகள் பக்கம் சிறந்து உற – திருப்:462/15
தந்த அம் தரளம் சிறந்து எழு கந்தரம் கமுகு என்ப பைம் கழை – திருப்:463/5
வடிவுடைய அம்பிகாபதி கணபதி சிறந்து வாழ் தட வயலி நகர் குன்ற மா நகர் உறைவோனே – திருப்:625/7
தாடகை உரம் கடிந்து ஒளிர் மா முனி மகம் சிறந்து ஒரு தாழ்வு அற நடந்து திண் சிலை முறியா ஒண் – திருப்:968/5
செழும் தாது பார் மாது அரும்பு ஆதி ரூபோடு சிறந்து யாதிலும் ஆசை ஒழியாத – திருப்:1244/1
மேல்


சிறந்தே (1)

பெருகு அயல் கொடு சொரியும் நித்திலம் நிறைந்து எங்கும் சிறந்தே
வரிசை பெற்று உயர் தமனிய பதி இடம் கொண்டு இன்புறும் சேர் இளைய நாயகனே – திருப்:702/23,24
மேல்


சிறப்பான (2)

கழற்குள் ஆகவே சிறப்பான தாய் அருள்தரவேணும் – திருப்:650/8
சிறப்பான முத்திக்கு ஒரு வாழ்வே திருப்பூவணத்தில் பெருமாளே – திருப்:1329/4
மேல்


சிறப்பில் (1)

வயல்புறத்து புவிக்குள் நீள் திருத்தணிக்குள் சிறப்பில் வாழ் வயத்த நித்த துவத்தனே செந்தில் மேவு குகனே – திருப்:66/8
மேல்


சிறப்பு (4)

சிறப்பு மயில் மிசை பவுரிகொளும் பொன் திரு பாதா – திருப்:140/14
சிறப்புற பிரித்து அறம் திற தமிழ்க்கு உயர் திசை சிறப்பு உடை திருத்தணி பெருமாளே – திருப்:280/8
திரு குள நாளும் பல திசை மூசும் சிறப்பு அது உறா எண் திசையோடும் – திருப்:289/7
சிறப்பு மிக திறத்தொடு உகைத்திடும் வேலா – திருப்:1021/12
மேல்


சிறப்புடை (1)

சிவத்த குக்குட கொடி செருக்க உற்பல சுனை சிறப்புடை திருத்தணி பெருமாளே – திருப்:241/8
மேல்


சிறப்புற (1)

சிறப்புற பிரித்து அறம் திற தமிழ்க்கு உயர் திசை சிறப்பு உடை திருத்தணி பெருமாளே – திருப்:280/8
மேல்


சிறப்பொடு (2)

சிறப்பொடு குற பெண் களிக்கும் விசய தென் திருத்தணி இருக்கும் பெருமாளே – திருப்:255/8
சிறப்பொடு ஞான தமிழ் த்ரயம் நீடும் திருத்தணி மேவும் பெருமாளே – திருப்:284/8
மேல்


சிறப்போடு (1)

செறித்த கதிர் முடி கடப்ப மலர் தொடை சிறப்போடு ஒரு குடில் மருத்து வன மகள் – திருப்:444/46
மேல்


சிறிது (20)

இடையிடை சிறிது நகைத்து காட்டவும் எங்கள் வீடே – திருப்:33/4
நிகரில் மதன் தேர் குன்று அற்று எரியில் விழுந்து ஏர் பொன்ற சிறிது
நினைந்து ஆட்டம் கற்றிடுவார் முன் – திருப்:67/11,12
திரிபுர கோல வெற்பு அழல் கொள சீர் நகை சிறிது அருள் தே அருள் புதல்வோனே – திருப்:131/5
செவிடு குருடு வடிவு குறைவு சிறிது மிடியும் அணுகாதே – திருப்:168/2
வீழ்ந்து இ படி மீதினிலே சிறிது அறிவாலே – திருப்:351/6
சிறிது கூட்டி கொணர்ந்து தெரு உலாத்தி திரிந்து தெரிவைமார்க்கு சொரிந்து அவமே யான் – திருப்:352/3
சித்ர கவித்துவ சத்தம் மிகுத்த திருப்புகழை சிறிது அடியேனும் – திருப்:602/3
கலகல என சில கலைகள் பிதற்றுவது ஒழிவது உனை சிறிது உரையாதே – திருப்:722/1
உரத்து உறை போத தனியான உனை சிறிது ஓத தெரியாது – திருப்:779/1
கிம்புரி ஈச களப கொங்கை யானை சிறிது கிஞ்சு காண பெருகி அடியேனும் – திருப்:865/2
சிறிது பொழுதினில் அயில் விடு குருபர அறிவு நெறி உள அறுமுக இறையவ – திருப்:903/15
மறுகு பொறி கழல் நிறுவியெ சிறிது மெய் உணர்வும் உணர்வுற வழு அற ஒரு ஜக – திருப்:917/21
அசுத்தன் என்றிட உணர்வு அது குன்றி துடிப்பதும் சிறிது உளது இலது என்கைக்கு – திருப்:955/7
எருவையொடு கொடி கெருடனும் வெளி சிறிது இடம் இலை என உலவிட அலகையின் – திருப்:1007/9
இடர்கள் படு குருடன் எனை அடிமை கொள மகிழ்வொடு உனது இரு நயன கருணை சிறிது அருள்வாயே – திருப்:1095/4
கொற்றம் வெற்றி பரிசை ஒட்டி எட்டி சிறிது குத்தி வெட்டி பொருத பெருமாளே – திருப்:1115/8
மாயா விகாரம் முழுதும் சாடும் பொருளின் மேல் சிறிது ஆசைப்பாடு அற்றேனை காப்பதும் ஒரு நாளே – திருப்:1150/8
பழுது ஒழிய அன்பும் உடையாரை போல் சிறிது அழுதழுது கண் பிசையும் ஆசை கூற்றிகள் – திருப்:1173/3
அடி இல் விடா பிணம் அடைய விடா சிறிது அழியு முன் வீட்டு முன் உயர் பாடை – திருப்:1204/1
சித்தம் ஓவி துயிலும் அற்று வாழ சிறிது சித்ர பாத கமலம் அருள்வாயே – திருப்:1267/4
மேல்


சிறிதும் (6)

காமர் கழல் இணைகள் ஆனது ஒரு சிறிதும் மறவேனே – திருப்:153/8
சிறிதும் இன்றி சித்த பரிசுத்தம் பிறவாதே – திருப்:313/4
குறவர் சிறுமியும் மருவிய திரள் புய முருக சரண் என உருகுதல் சிறிதும் இல் – திருப்:367/3
கருணை சிறிதும் இல் பறி தலை நிசிசரர் பிசித அசன மறவர் இவர் முதலிய – திருப்:369/1
திரியும் அவர் சில புலவர் மொழிவது சிறிதும் உணர் வகை அறியேனே – திருப்:613/4
எனது உடைமை எனது அடிமை எனு அறிவு சிறிதும் அற ஈ மொலேல் எனா வாயை ஆ எனா – திருப்:858/26
மேல்


சிறிதுமிலி (1)

தேடு பரிசி கன நீதி நெறி முறைமை சீர்மை சிறிதுமிலி எவரோடும் – திருப்:159/2
மேல்


சிறிய (6)

தெனன தெனதென தெத்தென அன பல சிறிய அறு பதம் மொய்த்து உதிர புனல் – திருப்:4/9
செம் சிறிய கால் விசால தோகை துங்க அநுகூல பார்வை தீர – திருப்:91/7
சிறிய கர பங்கயத்து நீறு ஒரு தினை அளவு சென்று பட்டபோதினில் – திருப்:171/11
பெரிய தண் செச்சை கச்சு அணி வெற்பும் சிறிய வஞ்சி கொத்து எய்த்த நுசுப்பும் – திருப்:317/9
அறுகு நுனி பனி அனைய சிறிய துளி பெரியது ஒரு ஆகம் ஆகி ஓர் பால ரூபமாய் – திருப்:858/1
அறிவை அறிபவர் அறியும் இன்பம்தனை துரிய முடிவை அடி நடு முடிவில் துங்கம்தனை சிறிய
அணுவை அணுவினின் மலமும் நெஞ்சும் குண த்ரியமும் அற்றது ஒரு காலம் – திருப்:1124/3,4
மேல்


சிறியவ (2)

கறுவிய சிறியவ கடவைகள் புடை படு கட வடமலை உறை பெருமாளே – திருப்:526/16
தெரிய இருந்த பெரியவர் தந்த சிறியவ அண்டர் பெருமாளே – திருப்:560/8
மேல்


சிறியவன் (2)

திருடி அடிபடு சிறியவன் நெடியவன் மதுசூதன் – திருப்:163/10
வீசு கயிறுடன் படு சிறியவன் அதி கோப – திருப்:731/12
மேல்


சிறியன் (1)

பல துன்பம் உழன்று கலங்கிய சிறியன் புலையன் கொலையன் புரி – திருப்:11/7
மேல்


சிறியனை (1)

விளைத்திடும் பல கணிகையர் தமது பொய் மனத்தை நம்பிய சிறியனை வெறியனை – திருப்:19/7
மேல்


சிறியேன் (2)

தஞ்சம் தஞ்சம் சிறியேன் மதி கொஞ்சம் கொஞ்சம் துரையே அருள் – திருப்:95/13
சிறியேன் தனக்கும் உரை செயில் சற்றும் குருத்துவம் குறையுமோ தான் – திருப்:719/4
மேல்


சிறியேனும் (1)

மீது நெஞ்சு அழி ஆசையிலே உழல் சிறியேனும் – திருப்:727/4
மேல்


சிறியோனுற்காக (1)

நாராயணாய நம என்று ஓதும் குதலை வாய் சிறியோனுற்காக தூணில் தோற்றிய வச பாணி – திருப்:1150/12
மேல்


சிறியோனே (13)

குடக்கு தென்பரம்பொருப்பில் தங்கும் அம் குலத்தில் கங்கை தன் சிறியோனே
குற பொன் கொம்பை முன் புனத்தில் செம் கரம் குவித்து கும்பிடும் பெருமாளே – திருப்:15/7,8
தேவி மநோமணி ஆயி பராபரை தேன் மொழியாள் தரு சிறியோனே
சேண் உயர் சோலையின் நீழலிலே திகழ் சீரலை வாய் வரு பெருமாளே – திருப்:36/7,8
செனித்த புத்திரரில் சிறியோனே திருத்தணி பதியில் பெருமாளே – திருப்:278/4
திற தமிழை தரு பழையவள் அருளிய சிறியோனே – திருப்:291/14
பாய் மதக போல தான் ஒடி கலா முன் பாடி வரும் ஏழை சிறியோனே – திருப்:356/6
உதறி முறை இடு பழைய வேத வித்தர் தந்த சிறியோனே – திருப்:403/12
சிவமாய் தேன் அமுது ஊறும் திருவாக்கால் ஒளி சேர் வெண் திருநீற்றால் அமராடும் சிறியோனே
செழு நீர் சேய் நதி ஆரம் கொழியா கோமளம் வீசும் திருவோத்தூர்தனில் மேவும் பெருமாளே – திருப்:677/7,8
கூசி புகா ஒதுங்க மாமன் திகாது அரிந்த கூளம் புராரி தந்த சிறியோனே
கோழி பதாகை கொண்ட கோல குமார கண்ட கோடைக்குள் வாழ வந்த பெருமாளே – திருப்:709/7,8
வாலை துர்க்கை சத்தி அம்பி லோக கத்தர் பித்தர் பங்கில் மாது பெற்று எடுத்து உகந்த சிறியோனே
வாரி பொட்டு எழ க்ரவுஞ்சம் வீழ நெட்ட அயில் துரந்த வாகை மல் புய ப்ரசண்ட மயில் வீரா – திருப்:828/5,6
அடைய அருளிய பழையவள் அருளிய சிறியோனே – திருப்:1004/12
முற்காலத்தே வெற்பு ஏய்வுற்றார் முத்தாள் முத்த சிறியோனே
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1122/7,8
முக்கோண தானத்தாளை பால் வைத்தார் முத்த சிறியோனே
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1123/7,8
பூளை எருக்கு மதி நாக பூணர் அளித்த சிறியோனே
வேளை தனக்கு உசிதமாக வேழம் அழைத்த பெருமாளே – திருப்:1294/3,4
மேல்


சிறு (71)

அ குறமகளுடன் அ சிறு முருகனை அ கணம் மணம் அருள் பெருமாளே – திருப்:1/8
இடையர் சிறு பாலை திருடிக்கொடு போக இறைவன் மகள் வாய்மை அறியாதே – திருப்:5/5
கனிக்குள் இன் சுவை அமுது உகும் ஒரு சிறு நகையாலே – திருப்:10/2
குடத்தை வென்றிடு கிரி என எழில் தளதளத்த கொங்கைகள் மணி வடம் அணி சிறு
குற கரும்பின் மெய் துவள் புயன் என வரு வடி வேலா – திருப்:19/9,10
தந்தன தனந்தனம் தனஎன செம் சிறு சதங்கை கொஞ்சிட மணி – திருப்:22/13
மறை சதுர் விதம் தெரிந்து வகை சிறு சதங்கை கொஞ்சு மலர் அடி வணங்க என்று பெறுவேனோ – திருப்:30/4
விரவும் இரு சிறு கமல பங்கயம் தந்து உகந்து அன்புறாதோ – திருப்:52/8
சிலை என வடமலை உடையவர் அருளிய செம் சொல் சிறு பாலா – திருப்:54/5
தகைக்கும் தனி திகைக்கும் சிறு தமிழ் தென்றலினுடனே நின்று – திருப்:64/2
சிறு கண் கூர் மத அத்தி சயிந்தவம் நடக்கும் தேர் அனிக படை கொண்டு அமர் – திருப்:73/13
மண் தலம் திகழும் கமுகு அம் சிறு கண்ட மாதர் – திருப்:85/4
தினை குன்றம்தனில் தங்கும் சிறு பெண் குங்கும கும்பம் – திருப்:86/13
கரட தடம் முமத நளின சிறு நயன கரிணி முகவரது துணைவோனே – திருப்:127/2
தின மேவு குங்குமம் புய வாச கிண்கிணி சிறு கீத செம் பதத்து அருளாளா – திருப்:143/7
சிறு கயிறு நெடிது கொடு கட்டிட்டு இழுக்க இனி அணுகாதே – திருப்:157/2
நிழலர் சிறு புன் சொல் கற்று வீறு உள பெயர் கூறா – திருப்:171/2
புரம் எட்டு எரி எழ விழி கனல் சிந்தி கடினத்தொடு சில சிறு நகை கொண்ட அற்புத – திருப்:176/3
செட்டி வடிவை கொடு தினை புனம் அதில் சிறு குற பெண் அமளிக்குள் மகிழ் செட்டி குரு வெற்பில் உறை – திருப்:217/15
விளவு சிறு பூளை நகுதலையொடு ஆறு விட அரவு சூடு அதி பார – திருப்:245/6
சின திலம் தினை சிறு மணல் அளவு உடர் செறித்தது எத்தனை சிலை கடலினில் உயிர் – திருப்:270/1
செமித்தது எத்தனை மலை சுனை உலகு இடை செழித்தது எத்தனை சிறு தனம் மயல் கொடு – திருப்:270/3
சிறு சதங்கை பொன் பத்மம் எனக்கு என்று அருள்வாயே – திருப்:314/8
குலைகுலைந்து உட்க சத்யம் மிழற்றும் சிறு பாலன் – திருப்:316/10
அமரர் அத்தா சிறு குமரி முத்தா சிவத்து அரிய சொல் பாவலர்க்கு எளியோனே – திருப்:376/6
இருவினை மகளிர் மருவிய தெருவில் எரி என வரு சிறு தென்றலாலே – திருப்:390/2
ஒரு மால் வரையை சிறு தூள் படவிட்டு உரமோடு எறி பொன் கதிர் வேலா – திருப்:393/5
இடருக்கு இடர் ஆகிய கொடுமை கணை மேல் வரும் இறுதி சிறு கால் வரும் அதனாலே – திருப்:396/1
அருகு சென்று அடைந்து அவள் சிறு பதயுக சத தளம் பணிந்து அதி வித கலவியுள் – திருப்:410/13
சிறு மணலை அளவிடினும் அங்கு உயர்ந்து இங்கு உலந்து ஒன்றும் நாயேன் – திருப்:422/4
விந்து புளகித இன்புற்று உருகிட சிந்தி கருவினில் உண்ப அ சிறு துளி – திருப்:444/1
கந்தமும் சிறு தேமலும் பட சம்பை போல – திருப்:454/4
தடம் தண் பங்கயம் கொஞ்சும் சிறு கூரா – திருப்:464/14
முரணும் சிறு பவள தரள வடம் தொடை ஆட கொடி போல – திருப்:467/4
சிந்துரம் மால் குவடு ஆர் தனம் சிறு பெண்கள் சிகாமணி மோக வஞ்சியர் – திருப்:468/13
ஒழிக்க பரிகாரம் வேணும் உள் இருக்க சிறு நாரி வேணும் ஓர் படுக்க தனி வீடு வேணும் இ வகை யாவும் – திருப்:638/2
சிகரிகள் இடிய நட நவில் கலவி செவ்வி மலர் கடம்பு சிறு வாள் வேல் – திருப்:657/1
குழை இள வள்ளை இடை சிறு வல்லி குய முலை கொள்ளை விழை மேவி – திருப்:658/2
ஒருவரை சிறு மனை சயன மெத்தையினில் வைத்து ஒருவரை தமது அலை கடையினில் சுழல விட்டு – திருப்:668/1
மனிதனில் சிறு பொழுதும் உற்று உற நினைந்தும் கண்டு உகந்தே – திருப்:702/11
கான சிறு மானை நினைந்து ஏனல் புனம் மீது நடந்து காதல் கிளியோடு மொழிந்து சிலை வேடர் – திருப்:766/7
ஈடுபடும் சிறு கூடு புகுந்து இடுகாடு பயின்று உயிர் இழவாதே – திருப்:790/2
தந்தந்தன திந்திந்திமி என்றும் பல சஞ்சம் கொடு தஞ்சம்புரி கொஞ்சும் சிறு மணி ஆரம் – திருப்:801/5
கருமம் அறியாது சிறு புத்தியால் வாழ்க்கை கருதாதே – திருப்:823/4
எருக்கு மாலிகை குவளையின் நறு மலர் கடுக்கை மாலிகை பகிரதி சிறு பிறை – திருப்:838/11
சில செம்புள்கள் கழுகும் சிறு நரியும் கொடி ஆட பொரும் வேலா – திருப்:850/12
கதி பெற விதியிலி மதியிலி உனது இரு கச்சு உற்ற சிறு செச்சை பத்மபதம் பெறேனோ – திருப்:862/4
கான வேடர் சிறு குடில் அம் புனம் மீதில் வாழ் இதணத்தில் உறைந்திடு – திருப்:882/13
முகிழ் நகை சிறு தூதினை ஏவும் முகமோடே – திருப்:914/2
புணரும் இது சிறு சுகம் என இகபரம் உணரும் அறிவிலி ப்ரமை தரு திரி மலம் – திருப்:917/19
தலம் பரவ மறை புலம்ப வரு சிறு சதங்கை அடி தொழுபவர் ஆழி – திருப்:971/6
சடல உடல் கடை சுடலையில் இடு சிறு குடில் பேணும் – திருப்:1004/2
எரி எழ முடுகிய சிலையினர் அழகு ஒழுகு இயல் சிறு வினைமகள் – திருப்:1015/11
எட்டாமல் தூர்த்தத்து அலைபடு சிறு காலை – திருப்:1019/4
கனி குதலை சிறு குயிலை கதித்த மற குல பதியில் – திருப்:1021/15
ஓயும்படி சிறு உயிர் நூறும் பதின் உறழ் நூறும் பதின் இருபது நூறும் – திருப்:1036/3
ஓடும் சிறு உயிர் மீளும்படி நல யோகம் புரிவது கிடையாதோ – திருப்:1036/4
தோள் தோய் தோள் ஈராறா மா சூர் தூளாய் வீழ சிறு தாரை – திருப்:1042/6
சிதற வெளி முழுதும் ஒளி திகழும் உடு படலம் அவை சிறு பொறிகள் என உரக பிலம் ஏழும் – திருப்:1094/5
ம்ருகமத முகுளித மொட்டால் கார் முகம் நுதல் எழுதிய சிறு பொட்டால் சாயகம் – திருப்:1149/7
பல நக நுதியில் நிசாசரன் ஆகம் கிழித்து அளைத்து அணி துளசியோடு சிறு குடல் – திருப்:1150/13
ஒரு களவு கண்டு தனி கோபத்து ஆய் குல மகளிர் சிறு தும்பு கொடு மோதி சேர்த்திடும் – திருப்:1173/11
முகிழ் விலோசனர் அம் சிறு திங்களும் முது பகீரதியும் புனையும் சடைமுடியர் – திருப்:1177/13
அனையது ஒரு சிறு நகைக்கே பனி மதி போலும் – திருப்:1185/6
கொடுமை தொழில் ஆகிய கானவர் மகிமை கொளவே அவர் வாழ் சிறு
குடிலில் குற மானொடு மேவிய பெருமாளே – திருப்:1197/7,8
இன மறை விதங்கள் கொஞ்சிய சிறு சதங்கை கிண்கிணி இலகு தண்டை அம் புண்டரீகம் – திருப்:1220/1
அடைவு உடை விடா சிறு பழைய துணி போர்த்தியெ அரிட சுடுகாட்டிடை இடு காயம் – திருப்:1235/3
சிறு குலம் தனக்குள் அறிவு வந்து உதித்த சிறுமிதன் தனத்தை அணை மார்பா – திருப்:1236/7
வெட்சி கமழ் நீப புஷ்ப வெற்றி சிறு பாத பத்மம் மெய் கிருபை நீ அளிப்பது ஒரு நாளே – திருப்:1257/4
தினை வேடர் காவல் தங்கு மலை காடு எலாம் உழன்று சிறு பேதை கால் பணிந்த குமரேசா – திருப்:1271/5
முன் புந்தி நினைத்து உருவால் சிறு வடிவாகி முன் திந்தி என பரதாத்துடன் நடமாடி – திருப்:1282/3
சிறு நகைபுரிந்து சூரர் கிரி கடல் எரிந்து போக திகழ் அயில் எறிந்த ஞான முருகோனே – திருப்:1322/6
மேல்


சிறுக்கி (3)

சிறுக்கி இரட்சைக்கு இதக்கியாய் மனத்தை வைத்து கனத்த பேர் தியக்கமுற்று தவிக்கவே கண்டு பேசி உடனே – திருப்:66/2
குறவர் முனை கெட மனது வெட்கப்பட குடிலில் மலையில் எழு தினை இதணில் வைத்து சிறுக்கி இரு – திருப்:157/13
சேல் எனும் விழிச்சி வேடுவர் சிறுக்கி சீர் அணி தனத்தில் அணைவோனே – திருப்:743/7
மேல்


சிறுக்கிக்கு (1)

வேடர் சிறுக்கிக்கு லச்சை அற்று எழு பாரும் வெறுத்து சிரிப்ப நட்பொடு – திருப்:1187/13
மேல்


சிறுக்கிகள் (3)

நேசமாகி அணைத்த சிறுக்கிகள் உறவு ஆமோ – திருப்:125/4
சுதை சிறுக்கிகள் குசலிகள் இசலிகள் முழு மோச – திருப்:276/2
முக துலக்கிகள் ஆசார ஈனிகள் விலை சிறுக்கிகள் நேரா அசடிகள் – திருப்:438/1
மேல்


சிறுக்கியை (1)

கான் ஆரு மா மலை தினை புலத்தினில் கால் மேல் விழா ஒரு குற சிறுக்கியை
காணாது போய் இயல் புணர்ச்சி இட்ட கந்தவேளே – திருப்:1142/13,14
மேல்


சிறுகு (2)

சிகர பூதரம் தகர நான்முகன் சிறுகு வாசவன் சிறை மீள – திருப்:279/7
அகலத்தில் தைக்க பரிமள அமளிக்குள் சிக்கி சிறுகு என – திருப்:1171/5
மேல்


சிறுத்த (4)

சிறுத்த களம் மிகு மதம் ஒழுகு இன் சொல் குயில்கள் என மட மயில் எகினங்கள் – திருப்:140/5
சிறுத்த செலு அதனுள் இருந்து பெருத்த திரை உததி கரந்து – திருப்:524/9
கொச்சை மொழிச்சி கறுத்த விழிச்சி சிறுத்த இடைச்சி பெருத்த தனத்தி – திருப்:723/13
சிறுத்த தண்டைய மதலையோர் அஞ்ச சினத்து மிஞ்சு அரி திரி தரு குன்ற – திருப்:868/13
மேல்


சிறுதாளி (1)

பாரம் ஆர் தழும்பர் செம்பொன் மேனியாளர் கங்கை வெண் கபால மாலை கொன்றை தும்பை சிறுதாளி
பார மாசுணங்கள் சிந்துவார ஆரம் என்பு அடம்பு பானல் கூவிளம் கரந்தை அறுகோடே – திருப்:735/5,6
மேல்


சிறுப்ப (1)

சிறுப்ப புண்பிடித்து அ புண் புடைத்து கண் பழுத்து கண்டவர்க்கு கண் புதைப்ப சென்று உழல்வேனோ – திருப்:461/8
மேல்


சிறுப்பிளைத்தனம் (1)

சீர் கேடதாய் விடும் சிறுப்பிளைத்தனம் என்று நீப – திருப்:1142/6
மேல்


சிறுபறை (1)

பெருகிய நித்த சிறுபறை கொட்டி பெரிகை முழக்க புவி மீதே – திருப்:282/7
மேல்


சிறுபறைகள் (1)

இடுகு பறை சிறுபறைகள் திமிலையொடு தவில் அறைய ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் – திருப்:858/27
மேல்


சிறுபறையும் (1)

சிறுபறையும் முரசு துடி சத்த கண பறையும் மொகுமொகு என அதிர உடன் எட்டி பிடித்து முடி – திருப்:157/1
மேல்


சிறுபிறையும் (1)

நறை இதழி அறுகு பல புட்ப திரட்களொடு சிறுபிறையும் அரவும் எழில் அப்பு திரு தலையில் – திருப்:157/9
மேல்


சிறுமி (10)

விறல் மறவர் சிறுமி திரு வேளைக்கார பெருமாளே – திருப்:123/8
கொடிய பகடு முடிய முடுகு குறவர் சிறுமி மணவாளா – திருப்:165/6
வளர் குறவர் சிறுமி இரு வளர் தனமும் இரு புயமும் மருவி மகிழ் பழநி வரு பெருமாளே – திருப்:190/8
குமர குருபர முருக குகனே குற சிறுமி கணவ சரவண நிருதர் கலகா பிறை சடையர் – திருப்:213/1
இச்சை உணர்வின்றி இச்சை என வந்த இ சிறுமி நொந்து மெலியாதே – திருப்:344/3
ஆரணற்கு மறை தேடி இட்ட திரு மால் மகள் சிறுமி மோக சித்ர வளி – திருப்:439/15
புனை குற பெண் சிறுமி அங்கம் புணர் செயம் கொண்டே அம் பொன் – திருப்:500/23
மேகார உக்ர பரி தான் ஏறி வெற்றி புனை வீரா குற சிறுமி மணவாளா – திருப்:984/6
வேயும் கணியும் விளாவும் படு புனம் மேவும் சிறுமி தன் மணவாளா – திருப்:1036/5
வேடுவர் சிறுமி ஒருத்திக்கு யான் வழி அடிமை என செப்பி வீறு உள்ள அடி இணையை பற்றி பலகாலும் – திருப்:1200/7
மேல்


சிறுமிகள் (1)

நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயர் அற அருள்வாயே – திருப்:10/8
மேல்


சிறுமிதன் (1)

சிறு குலம் தனக்குள் அறிவு வந்து உதித்த சிறுமிதன் தனத்தை அணை மார்பா – திருப்:1236/7
மேல்


சிறுமியாள் (1)

அரசி வேத சொருபி கமல பாத கரவி அரிய வேட சிறுமியாள் அணைந்த புகழ் – திருப்:495/23
மேல்


சிறுமியும் (1)

குறவர் சிறுமியும் மருவிய திரள் புய முருக சரண் என உருகுதல் சிறிதும் இல் – திருப்:367/3
மேல்


சிறுமியை (3)

குறவர் பெற்றிடு சிறுமியை புணர் குமர சற்குண மயில் வீரா – திருப்:290/6
செருக்கு வேடுவர் தரும் ஒரு சிறுமியை மரு குலாவிய மலர் அணை மிசை புணர் – திருப்:797/13
வேடர் நாட்டில் விளை புன ஏனல் காத்த சிறுமியை வேட மாற்றி வழிபடும் இளையோனே – திருப்:1215/6
மேல்


சிறுமியொடு (3)

சிறுவ வனசரர் சிறுமியொடு உருகிய பெரும அருணயில் எழு நிலை திகழ்வன – திருப்:368/15
கருணை வானவர் தொழுது எழு மயில் உறை குமர கானவர் சிறுமியொடு உருகிய – திருப்:1008/7
கரிய வேடுவர் சிறுமியொடு உருகிய பெருமாளே – திருப்:1009/16
மேல்


சிறுமை (1)

சிறுமை பொருந்தி பெருமை முடங்கி செயலும் அழிந்து அற்பம் அது ஆன – திருப்:627/3
மேல்


சிறுமையில் (1)

கொடிய நெடியன அதி வினை துயர் கொடு வறுமை சிறுமையில் அலைவுடன் அரிவையர் – திருப்:1002/7
மேல்


சிறுவ (8)

சிறுவ தொண்டர்க்கு சித்தி அளிக்கும் பெருமாளே – திருப்:315/16
சிறுவ வனசரர் சிறுமியொடு உருகிய பெரும அருணயில் எழு நிலை திகழ்வன – திருப்:368/15
பருகுமாறு ஆனன சிறுவ சோணாசல பரம மாயூர வித்தக வேளே – திருப்:394/6
தெளிவுற வந்துற்று ஒளிர் சிவன் அன்பில் சிறுவ அலங்கல் திரு மார்பா – திருப்:551/7
சிகர துங்க மால் வரை தகர வென்றி வேல் விடு சிறுவ சந்த்ரசேகரர் பெருவாழ்வே – திருப்:670/7
சிறுவ நிற்கு அருள் கவிகை நித்தில சிவிகையை கொடுத்து அருள் ஈசன் – திருப்:758/7
பகிரதி சிறுவ விலங்கல் ஊடுறு குறமகள் கொழுந படர்ந்து மேல் எழு – திருப்:1010/15
திரியும் ஒரு பராக்ரம அரியின் மருக பார்ப்பதி சிறுவ தறுகண் வேட்டுவர் கொடி கோவே – திருப்:1055/7
மேல்


சிறுவர் (2)

மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர் வந்து கதற உடல் தீயில் – திருப்:84/1
அறு சிறுவர் ஒரு உடலமாகி தோற்றிய இளையோனே – திருப்:415/12
மேல்


சிறுவராகி (1)

சிறுவராகி இருவர் அந்த கரி பதாதி கொடு பொரும் சொல் சிலை இராமனுடன் எதிர்த்து சமர் ஆடி – திருப்:726/7
மேல்


சிறுவரும் (2)

இருந்த வீடும் கொஞ்சிய சிறுவரும் உரு கேளும் – திருப்:1072/1
மங்காது இங்கு ஆக்கும் சிறுவரும் உண்டே இங்கு ஆற்றும் துணைவியும் – திருப்:1184/1
மேல்


சிறுவன் (3)

சிறுவன் என்று இச்சை பட்டு பஜிக்கும்படி பெரும் பத்தி சித்ர கவித்வம் – திருப்:313/3
ஒரு சிறுவன் மணம் அது செய் போதில் எய்த்து வந்து கிழ வடிவு கொடு முடுகி வாசலில் புகுந்து – திருப்:403/9
மலை அரையன் மாது உகந்த சிறுவன் எனவே வளர்ந்து மயிலை நகர் வாழ வந்த பெருமாளே – திருப்:692/8
மேல்


சிறுவன (1)

செருவை மூண்டு அகம் சிறுவன உறுவன களவு வஞ்சகம் சுழல்வன உழல்வன – திருப்:410/5
மேல்


சிறுவா (4)

திருமால்தனக்கு மருகா உமைக்கு ஓர் சிறுவா கரிக்கும் இளையோனே – திருப்:230/7
வாழ் சிறுவா புரி வாழ்வே சுராதிபர் பெருமாளே – திருப்:725/16
விழியினில் வந்து பகீரதி மிசை வளரும் சிறுவா வட விஜயபுரம்தனில் மேவிய பெருமாளே – திருப்:815/8
திருமால் பிரமா அறியாதவர் சீர் சிறுவா திருமால் மருகோனே – திருப்:847/7
மேல்


சிறுவாபுரி (1)

தென் சிறுவாபுரி மேவிய பெருமாளே – திருப்:727/16
மேல்


சிறுவிதமாக (1)

சிலை நுதல் மாதர் மயலினில் மூழ்கி சிறுவிதமாக திரிவேனோ – திருப்:1323/4
மேல்


சிறுவை (1)

செயம் அதான நகர் அமர்ந்த அளகை போல வளம் மிகுந்த சிறுவை மேவி வரம் மிகுந்த பெருமாளே – திருப்:726/8
மேல்


சிறுவைதனில் (1)

சந்ததமும் அடியார்கள் சிந்தை அது குடியான தண் சிறுவைதனில் மேவு பெருமாளே – திருப்:724/8
மேல்


சிறுவோனே (1)

மவுந சுந்தரி காரணி யோகினி சிறுவோனே – திருப்:198/12
மேல்


சிறை (94)

தியக்கம் கண்டு உய கொண்டு என் பிறப்பு பங்கம் சிறை பங்கம் – திருப்:42/7
சிந்தை மகிழும் மருகா குறவர் இள வஞ்சி மருவும் அழகா அமரர் சிறை
சிந்த அசுரர் கிளை வேரொடு அழிய அடு தீர – திருப்:68/13,14
கஞ்ச பிரமனை அஞ்ச துயர் செய்து கன்ற சிறை இடும் அயில் வீரா – திருப்:96/5
கமலத்து அயனை ப்ரணவத்து உரையை கருதி சிறை வைத்திடுவோனே – திருப்:105/6
பல நிறம் இடைந்த விழு சிறை அலர்ந்த பரு மயில் அடைந்த குக வீரா – திருப்:120/7
கடலை சிறை வைத்து மலர் பொழிலில் ப்ரமரத்தை உடல் பொறி இட்டு மடு – திருப்:126/1
பகை அசுரர் சேனை கொன்று அமரர் சிறை மீள வென்று பழநி மலை மீதில் நின்ற பெருமாளே – திருப்:134/8
மாக முகுடு அதிர வீசு சிறை மயிலை வாசி என உடைய முருகோனே – திருப்:159/6
திகை பத்தும் உக கமலத்தனை முன் சிறை இட்ட பகை திறல் வீரா – திருப்:164/5
அசுரர் கிளை வாட்டி மிக வாழ அமரர் சிறை மீட்ட பெருமாளே – திருப்:192/4
பகை அசுரர் மாள வென்று அமரர் சிறை மீள வென்று பழநி மலை மீதில் நின்ற பெருமாளே – திருப்:195/8
அடல் அசுரர் உடல் பிளந்து நிணம்அதனில் முழுகி அண்ட அமரர் சிறை விடு ப்ரசண்ட வடி வேலா – திருப்:199/6
சிறை தளை விளங்கும் பேர் முடி புயல் உடன் அடங்கவே பிழைத்து இமையவர்கள் தங்கள் ஊர் புக சமர் ஆடி – திருப்:211/5
ஆதி அயனொடு தேவர் சுரர் உலகு ஆளும் வகையுறு சிறை மீளா – திருப்:228/5
உலுத்த ராவணனை சிரம் இற்றிட வதைத்து மாபலியை சிறை வைத்தவன் – திருப்:248/11
திசைமுகன் திகைக்க அசுரர் அன்று அடைத்த சிறை திறந்து விட்ட பெருமாளே – திருப்:250/8
மீது அறுத்து நிலத்தில் அடித்து மெய் வேத லக்ஷுமியை சிறை விட்டு அருள் – திருப்:252/11
சிகர பூதரம் தகர நான்முகன் சிறுகு வாசவன் சிறை மீள – திருப்:279/7
எட்டு அசலம் எட்ட நிலம் முட்ட முடி நெட்ட சுரர் இட்ட சிறை விட்ட பெருமாளே – திருப்:302/8
சிறை விடாத நிசாசரர் சேனைகள் மடிய நீல கலாபம் அது ஏறிய – திருப்:305/9
சிறை திரண்டு ஒக்க தொக்க வினை பந்த விகாரம் – திருப்:311/2
சிறை விடும் சொர்க்கத்து சுரரை கங்கையில் வாழும் – திருப்:313/2
அசுரர் குலம் வேரறுத்து வட அனலை மீது எழுப்பி அமரர் சிறை மீளவிட்ட பெருமாளே – திருப்:379/8
திசைமுகன் முராரி மற்றும் அரிய பல தேவர் உற்ற சிறை அடைய மீள விட்ட பெருமாளே – திருப்:380/8
போதக கலாப கோதை முது வானில் போன சிறை மீள சென்ற வேலா – திருப்:383/6
அசுரர்களை வெட்டி அமரர் சிறை விட்டு அரசு நிலை இட்ட பெருமாளே – திருப்:405/8
தேறு அருணையில் தரித்த சேண் முகடு இடத்து அடர்த்த தேவர் சிறை வெட்டிவிட்ட பெருமாளே – திருப்:419/8
சிறை இலாமலே கூடி புவனி மீதிலே வீறு திறமியான மா மாயன் மருகோனே – திருப்:435/6
சானகி கற்பு தனை சுட தன் அசோக வனத்தில் சிறை படுத்திய – திருப்:437/9
சத்தியினை ஏவி அமரோர்கள் சிறை மீள நடமிடுவோனே – திருப்:503/12
குலவு நரி சிறை கழுகு கொடி பல கருடன் நடமிட குருதி பருகிட – திருப்:512/35
சிற்பர் திண் பதம் வைத்து சக்கிரவர்த்திக்கு சிறை இட்டு சுக்கிரன் – திருப்:512/38
அஞ்சவே சூரன் ஆனவன் உய்ஞ்சு போகாமலே அயில் அன்று தான் ஏவி வானவர் சிறை மீள – திருப்:516/5
சிறை இனம் களிகூரவே நகை அருளி விடும் வேலா – திருப்:520/14
மலர் அயனை நீடு சிறை செய்தவன் வேலை வளமை பெறவே செய் முருகோனே – திருப்:542/6
ஆதி இளந்தலை காத்து அரசாள அவன் சிறை மீட்டு அவன் – திருப்:582/15
சிங்கார அரி மருக பங்கேருகனும் மருள சென்றே உயும் அமரருடை சிறை மீள – திருப்:614/7
அடைத்த மா சிறை விடுத்த வான் உலகு அளிக்கும் ஆயிரம் திரு கணான் அரசு – திருப்:631/13
அமரர் சிறை மீள்விக்க அமர் செய்து ப்ரதாபிக்கும் அதி கவித சாமர்த்ய கவி ராஜராஜனே – திருப்:641/7
சிறை சேவல் பெற்றாய் வலக்காரம் உற்றாய் திரு தாமரை தாள் அருள்வாயே – திருப்:642/4
சுரர் பதி தழைத்து வாழ அமர் சிறை அனைத்து மீள துணிபட அரக்கர் மாள விடும் வேலா – திருப்:655/6
சீத வயல் சுற்று நாவல்தனில் உற்ற தேவர் சிறை விட்ட பெருமாளே – திருப்:743/8
விளைத்தாய் குடி வாழ் அமரோர் சிறை மிடி தீர – திருப்:750/14
வேட்டுவரை காய்ந்து குற மாதை உறவாடி இருள் நாட்டவரை சேந்த கதிர் வேல் கொடு அமராடி சிறை
மீட்டு அமரர்க்கு ஆண்டவனை வாழ்க நிலையாக வைகும் விஞ்சையோனே – திருப்:756/9,10
சிறை விட்ட சூரர் தளை வெட்டி ஞான திருமுட்டம் மேவும் பெருமாளே – திருப்:760/8
மறை அத்தனை மா சிறை சாலை வழி உய்த்து உயர் வான் உறு தேவர் – திருப்:802/3
வெட்கிட பிரமனை பிடித்து முடியை குலைத்து சிறை வைத்து முத்தர் புகழ் – திருப்:814/15
இமையவரும் சிறை போய் அவர் பதி உள் இலங்க விடு ஆதர எழில் படம் ஒன்றும் ஒராயிரம் முகமான – திருப்:815/6
சலசத்து மயில் உற்ற சிறை விட்டு வரு வெற்றி தரு சக்ரதரனுக்கு மருகோனே – திருப்:833/6
தேனின் இனிக்க மொழிந்து காமுகரை சிறை கொண்டு தேசம் அனைத்தையும் வென்ற விழி மானார் – திருப்:840/2
மாவலியை சிறை மண்ட ஓர் அடி ஒட்டி அளந்து வாளி பரப்பி இலங்கை அரசானோன் – திருப்:841/6
இமையவர் சிறை மீள நாய் நரி கழுகுகள் ககராசன் மேலிட – திருப்:861/11
தம்பி வர சாதி திரு கொம்பு வர கூட வன சந்த மயில் சாய் விலகி சிறை போக – திருப்:864/5
சுத்த ரதத்தில் கொடு புக்கு கடுகி தெற்கு அடைசி சுற்று வனத்தில் சிறை வைத்திடு தீரன் – திருப்:871/6
சிறை புகும் சுரர் மாதவர் மேல் பெற அசுரர் தம் கிளை ஆனது வேர் அற – திருப்:872/7
இலங்கேசர் வனத்துள் வன குரங்கு ஏவி அழல் புகையிட்டு இளம் தாது மலர் திருவை சிறை மீளும் – திருப்:879/5
சானகி துயரத்தில் அரும் சிறை போனபோது தொகுத்த சினங்களில் – திருப்:882/9
தேசு புகழ் தீட்டி ஆசை வரு கோட்டி தேவர் சிறை மீட்ட பெருமாளே – திருப்:901/8
தேவர்கள் தம் சிறை வெட்டி விட்டு அருள் பெருமாளே – திருப்:918/16
வஞ்சியில் அமரர் சிறை மீட்டு அருள் பெருமாளே – திருப்:928/16
அமரர் அடங்கலும் ஆட்கொள அமரர் தலம் குடி ஏற்றிட அமரரையும் சிறை மீட்டு அருள் பெருமாளே – திருப்:929/8
வாசவன் சிறை மீட்டி அவன் ஊரும் அடங்கலும் மீட்டவன் வான் உலகு குடி ஏற்றிய பெருமாளே – திருப்:1000/8
நறிய மலர் கொடு ஹரஹரஹர என அமரர் சிறை கெட நறை கமழ் மலர் மிசை – திருப்:1002/15
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே – திருப்:1024/8
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே – திருப்:1025/8
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே – திருப்:1026/8
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே – திருப்:1027/8
திடமோடு அரக்கர் கொடு போய் அடைத்த சிறை மீளவிட்ட பெருமாளே – திருப்:1068/8
திடமோடு அரக்கர் கொடு போய் அடைத்த சிறை மீள விட்ட பெருமாளே – திருப்:1069/8
அலை கடலில் ஈட்ட அவுணர்தமை ஓட்டி அமரர் சிறை மீட்ட பெருமாளே – திருப்:1089/8
அடர வரு போர்க்கை அசுரர் கிளை மாய்த்து அமரர் சிறை மீட்ட பெருமாளே – திருப்:1090/8
அடல் அசுரர் சேனை கெட்டு முறிய மிக மோதி வெட்டி அமரர் சிறை மீள விட்ட பெருமாளே – திருப்:1097/8
அவுணர் குலம் வேரறுத்து அபயம் என ஓலமிட்ட அமரர் சிறை மீள விட்ட பெருமாளே – திருப்:1098/8
அசுரர் குல வேரை வெட்டி அபயம் என ஓலமிட்ட அமரர் சிறை மீள விட்ட பெருமாளே – திருப்:1099/8
அம்புராசியும் நெடும் குன்றும் மா மரமும் அன்று அஞ்ச வானவர் உறும் சிறை மீள – திருப்:1102/7
சிறை விடும்படி வடி வேல் விட வல பெருமாளே – திருப்:1125/16
மேல் நாடர் சிறை விட்டு அருள் மீளா விக்கிரமத்தொடு வேதாவை சிறை இட்டு அருள் பெருமாளே – திருப்:1128/8
மேல் நாடர் சிறை விட்டு அருள் மீளா விக்கிரமத்தொடு வேதாவை சிறை இட்டு அருள் பெருமாளே – திருப்:1128/8
வேழம் மீது உறையும் வஜ்ர தேவர் கோ சிறை விடுத்து வேதனாரையும் விடுத்து முடி சூடி – திருப்:1155/7
சங்கு சக்ர கதா பாணியும் எங்களுக்கு ஒரு வாழ்வே சுரர் தங்களை சிறை மீளா என அசுரேசன் – திருப்:1159/7
தவசினால் சிவன் நீ போய் வானவர் சிறை தீர – திருப்:1168/10
சேரும் அடலால் மிகுத்த சூரர் கொடு போய் அடைத்த தேவர் சிறை மீளவிட்ட பெருமாளே – திருப்:1189/8
இனைய இந்திரன் ஏற்றமும் அண்டர்கள் தலமும் மங்கிட ஓட்டி இரும் சிறை
இடும் இடும்பு உள ராக்கதர்தங்களில் வெகு கோடி – திருப்:1194/9,10
திடம் அற்று ஒளிர் நளின ப்ரம சிறை புக்கனன் என ஏகும் – திருப்:1217/5
சிலை தூள் எழுப்பி கவடு அவுணோரை வெட்டி சுரர் சிறை மீளவிட்ட புகழ் பெருமாளே – திருப்:1219/8
திணி கோட்டு வெள் இபவன் நாட்டிலுள்ள சிறை மீட்ட தில்லம் மயில் வீரா – திருப்:1230/6
அன்று அவுணரை களத்தில் வென்று உததியை கலக்கி அண்டர் சிறை வெட்டி விட்ட பெருமாளே – திருப்:1234/8
திசைமுகன் திகைக்க அசுரர் அன்று அடைத்த சிறை திறந்துவிட்ட பெருமாளே – திருப்:1236/8
சீறு அவுணர் நாட்டில் ஆர அழல் மூட்டி தேவர் சிறை மீட்ட பெருமாளே – திருப்:1279/8
தினம் நல் சரித்திரம் உள தேவர் சிறை வெட்டிவிட்ட பெருமாளே – திருப்:1302/4
நான்முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து மூவரும் போந்து இரு தாள் வேண்ட ஒரு சிறை விடுத்தனை – திருப்:1326/4
ஒரு நொடி அதனில் இரு சிறை மயிலின் முந்நீர் உடுத்த நானிலம் அஞ்ச நீ வலம்செய்தனை – திருப்:1326/5
வானவர் ஆதியோர் சிறை மேவ மா வலியே செய்திடு சூரன் – திருப்:1330/1
உவப்பாக தேவர்கள் சிறை விட விடும் அயிலோனே – திருப்:1332/4
மேல்


சிறைக்கு (1)

சிறைக்கு ஒத்து இ பிறப்பில் பட்டு உறக்கம் சொப்பனத்துற்று திகைக்கப்பட்டு அவத்தைப்பட்டு உழலாது உன் – திருப்:325/3
மேல்


சிறைக்குள் (1)

வாசமுற்று தழைத்த தாள் இணை பத்தர் அத்த மாதர்கள் கண் சிறைக்குள் அழியாமே – திருப்:283/5
மேல்


சிறைகள் (1)

சிறைகள் மீளவுமே வடி வேல் விடும் முருகோனே – திருப்:130/12
மேல்


சிறைப்பட (1)

தருக்கிய வேதன் சிறைப்பட நாளும் சதுர்த்தச லோகங்களும் வாழ – திருப்:284/5
மேல்


சிறைபட (1)

அமரர் சிறைபட அடல் அயில் நொடியினில் விடுவோனே – திருப்:191/12
மேல்


சிறைய (1)

அடல் அசுரர் குலம் முழுதும் மடிய உயர் அமரர் சிறைய விட எழில் மீறும் – திருப்:127/5
மேல்


சிறையாகவே (1)

முனிவோர்கள் தேவர் உம்பர் சிறையாகவே வளைந்த முது சூரர் தானை தங்கள் கிளையோடு – திருப்:1271/7
மேல்


சிறையான (1)

விடுங்கைக்கு ஒத்த கடா உடையான் இடம் அடங்கி கை சிறையான அநேகமும் – திருப்:490/1
மேல்


சிறையிட்டு (1)

சிறையிட்டு இடைக்கழியில் பயில்வோனே – திருப்:793/12
மேல்


சிறையிட (1)

அஞ்சு வாயில் பரனை நெஞ்சில் ஊறி தவசில் அன்புளாரை சிறையிட அசுரோரை – திருப்:865/6
மேல்


சிறையில் (1)

குரு மொழி தவம் உடை புலவரை சிறையில் வைத்து அறவும் உக்கிரம் விளைத்திடும் அரக்கரை முழு – திருப்:668/9
மேல்


சிறையுற (1)

திசை முகவனை நீள் சிறையுற விடுவாய் திரு நெடு கரு மால் மருகோனே – திருப்:391/5
மேல்


சிறையை (7)

அதிர முடுகி எதிர்த்த அசுரர் உடலை வதைத்து அமரர் சிறையை விடுத்து வருவோனே – திருப்:186/7
பூ சித்தர் தேவர் மழை போல் தூர்க்கவே பொருது போற்றி செய்வார் சிறையை விடுவோனே – திருப்:678/6
சிறையை தவிரா விடும் வேலா திலதை பதி வாழ் பெருமாளே – திருப்:802/4
சண்டர் முடி தூள்கள் பட சிந்தி அரக்கோர்கள் விழ தங்க நிறத்தாள் சிறையை தவிர் மாயோன் – திருப்:864/6
எதிர் பொரும் அசுரர் பொடிபட முடுகி இமையவர் சிறையை அன்று மீள்வாய் – திருப்:1077/6
சர வரிசை விடு குமர அண்டர்தம் பண்டு உறும் சிறையை விட வரு முருக என்று வந்து இந்திரன் – திருப்:1163/13
அமரில் வீட்டியும் வானோர் தான் உறு சிறையை மீட்டு அரனார் பால் மேவிய – திருப்:1168/15
மேல்


சிறைவிட (1)

முருகு அலர் தரு உறை அமரர்கள் சிறைவிட முரணுறும் அசுரனை முனிவோனே – திருப்:751/7
மேல்


சிறைவிடும் (1)

உற்பித்து கற்பித்து அமரரை முற்பட்ட கட்ட சிறைவிடும் ஒள் குக்ட கொற்ற கொடி உள பெருமாளே – திருப்:1195/8
மேல்


சின (10)

கனைத்து எழும் பகடு அது பிடர் மிசை வரும் கறுத்த வெம் சின மறலி தன் உழையினர் – திருப்:8/5
மதம் இசைந்து எதிரே பொரு சூரனை உடல் இரண்டு குறாய் விழவே சின
வடிவு தங்கிய வேலினை ஏவிய அதி தீரா – திருப்:198/9,10
சின திலம் தினை சிறு மணல் அளவு உடர் செறித்தது எத்தனை சிலை கடலினில் உயிர் – திருப்:270/1
குவடு குனித்து புரம் சுடும் சின வஞ்சி நீலி – திருப்:322/12
சின முடுவல் நரி கழுகுடன் பருந்தின் கணம் கொடி கெருடன் அலகை புழு உண்டு கண்டு இன்புறும் – திருப்:422/1
சிதைத்திட்டு அம்புரத்தை சொல் கயத்தை சென்று உரித்து தன் சின தக்கன் சிரத்தை தள் சிவனார்தம் – திருப்:458/7
எக்காலும் மக்காத சூர் கொத்து அரிந்த சின வேலா – திருப்:732/12
செரு நினைந்திடும் சின வலி அசுரர்களும் உகம் மடிந்திடும்படி எழு பொழுதிடை – திருப்:825/9
மத்த வெம் சின வஞ்சகர்தங்களை நுங்கும் வேலா – திருப்:1145/12
சின அசுரர் உடல் அது தின்றுதின்று இன்புடன் டுமுடுமுட டுமுடுமுட டுண்டுடுண் டுண்டுடுண் – திருப்:1163/11
மேல்


சினக்கும் (1)

குமர சமர சினக்கும் அரவு அணி அத்தன் மெய் குமர மகிழ் முத்தமிழ் புலவோனே – திருப்:795/6
மேல்


சினங்கள் (1)

சினங்கள் கொண்டு இலங்கை மன் சிரங்கள் சிந்த வெம் சரம் தெரிந்தவன் பரிந்த இன்ப மருகோனே – திருப்:44/7
மேல்


சினங்களில் (1)

சானகி துயரத்தில் அரும் சிறை போனபோது தொகுத்த சினங்களில்
தாப சோபம் ஒழிப்ப இலங்கையும் அழிவாக – திருப்:882/9,10
மேல்


சினத்த (2)

அயில் கணை இராமர் சுகித்து இருக்க சினத்த திறல் வீரா – திருப்:848/12
சீறு பட மேரு வெற்பை நீறு படவே சினத்த சேவலவ நீபம் மொய்த்த திரள் தோளா – திருப்:1189/7
மேல்


சினத்தர் (1)

சினத்தர் பட்டிடவே வேலை ஏவிய முருகோனே – திருப்:849/10
மேல்


சினத்தவர் (1)

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும் செகுத்தவர் உயிர்க்கும் சினமாக – திருப்:269/1
மேல்


சினத்திட்டு (3)

செருக்கு அ குக்கரை குத்தி செரு புக்கு பிடித்து எற்றி சினத்திட்டு சிதைத்திட்டு பொரும் வீரா – திருப்:327/7
செற்றம் முற்ற சினத்திட்டு நெட்டை பொருப்பு எட்டை முட்டி செருசெயும் வேலா – திருப்:1260/7
முட்ட சினத்திட்டு முற்பட்டு இணர் கொக்கை முட்டி தொளைத்திட்ட பெருமாளே – திருப்:1266/8
மேல்


சினத்திடும் (1)

சினத்திடும் பவ நோயெனவே இதை அனைவோரும் – திருப்:869/4
மேல்


சினத்தில் (2)

பனித்து உட்க அங்கசற்கு கண் பரப்பி தன் சினத்தில் திண் புரத்தை கண்டு எரித்து பண் – திருப்:461/13
சினத்தில் மண்டி மிண்டு உரைக்கும் வம்பன் என் திருக்கும் என்று ஒழிந்திடுவேனோ – திருப்:1071/4
மேல்


சினத்தினொடு (1)

செறுத்து வரு கரி திரள்கள் திடுக்கிட வல் மருப்பை அரி சினத்தினொடு பறித்து அமர் செய் பெரு கானில் – திருப்:1152/7
மேல்


சினத்து (13)

சினத்து எதிர் துட்ட அரக்கர்தமை திகைத்து விழ கண பொழுதில் – திருப்:142/13
பனை கர சினத்து இபத்தனை துரத்து அரக்கனை பயத்தினில் பயப்பட பொரும் வேலா – திருப்:258/5
சினத்து அமர் களம் செரு திகழ் குருதி அதி இமிழ்த்திட கரி அசுரர்கள் பரி சிலை – திருப்:270/13
கைத்து அரக்கர் கொத்து உக சினத்து வஜ்ரனுக்கு அமைத்த கைத்து ஒழித்து அறித்து விட்ட பெருமாளே – திருப்:288/8
மெத்த சினத்து வட திக்கு குல சிகர வெற்பை தொளைத்த கதிர் வேலா – திருப்:294/5
சினத்து பொன் பொருப்பை பொட்டு எழுத்தி திக்கரித்து புத்இரத்தத்தில் சிரித்து உற்று பல பேய்கள் – திருப்:328/6
சினத்து கண் சிவப்ப சங்கு ஒலிப்ப திண் கவட்டு செம் குவட்டை சென்று இடித்து செண் – திருப்:461/9
உறுக்கி சினத்து சத்தி அயிற்கு தரத்தை கைக்குள் உதிக்க பணித்து பக்கல் வருவாயே – திருப்:564/7
சிறுத்த தண்டைய மதலையோர் அஞ்ச சினத்து மிஞ்சு அரி திரி தரு குன்ற – திருப்:868/13
எனை கடந்திடு பாசமுமே கொடு சினத்து வந்து எதிர் சூலமுமே கையில் – திருப்:945/5
சினத்து கடி வீசி மோதும் மா கடல் அடைத்து பிசிதாசனாதி மா முடி – திருப்:948/13
பற்பாசன் மிகை சிரத்தை அறுத்து ஆதவனை சினத்து உறு பல் போகவும் உடைத்த தற்பரன் மகிழ்வோனே – திருப்:977/6
சினத்து சீறிய வழி காண சிரித்து பேசியும் மயல் பூண – திருப்:1289/1
மேல்


சினத்தே (1)

சினத்தே சூரர்கள் போர் ஆய் மாளவும் எடுத்து ஓர் வேல் விடு தீரா தார் அணி – திருப்:710/13
மேல்


சினத்தை (6)

சினத்தை நிந்தனை செயு முநிவரர் தொழ மகிழ்வோனே – திருப்:8/14
பொய் சினத்தை மாற்றி மெய் சினத்தை ஏற்றி பொன் பதத்துள் ஆக்கு புலியூரா – திருப்:510/5
பொய் சினத்தை மாற்றி மெய் சினத்தை ஏற்றி பொன் பதத்துள் ஆக்கு புலியூரா – திருப்:510/5
வெடுத்த தாடகை சினத்தை ஓர் கணை விடுத்து யாகமும் நடத்தியே ஒரு – திருப்:649/9
சினத்தை மிகுத்து அனைத்து உலகத்து இசை கருதி கடல் பரவி – திருப்:1021/9
செரு புறத்து சினத்தை முற்ற பரப்பும் இசையோனே – திருப்:1284/7
மேல்


சினத்தையும் (1)

சினத்தையும் உடல் சங்கரித்து அ மலை முற்றும் சிரித்து எரி கொளுத்தும் கதிர் வேலா – திருப்:269/7
மேல்


சினத்தொடு (2)

சினத்தொடு சூரன்தனை கொடு வேலின் சிரத்தினை மாறும் முருகோனே – திருப்:249/7
சினத்தொடு சூரன் கன திணி மார்பம் திறக்க அமர் ஆடும் திறல் வேலா – திருப்:301/7
மேல்


சினத்தொடும் (1)

சினத்தொடும் சமன் உதை பட நிறுவிய பரற்கு உளம் அன்புறு புதல்வ நன் மணி உகு – திருப்:10/15
மேல்


சினந்த (1)

சிவந்த கழுகு ஆட பிணங்கள் மலை சாய சினந்த அசுரர் வேரை களைவோனே – திருப்:891/6
மேல்


சினந்து (2)

அயனையும் புடைத்து சினந்து உலகமும் படைத்து பரிந்து – திருப்:9/15
இளைஞர் உயிர் கவளம் என அட்டித்து அசைந்து எதிர் புடைத்து சினந்து பொரு கொங்கை யானை – திருப்:622/6
மேல்


சினம் (12)

சினம் முடுகி அயில் அருளி உம்பர் அந்த அம்பரம் திசை உரகர் புவி உளது மந்தரம் பங்கயன் – திருப்:422/13
உறு சினம் கொடு எதிர்த்த சேவக மழை புகுந்தவர் அண்டம் வாழ்வுற – திருப்:511/15
சினம் அழிந்திட தேர்கள் தோல் அரி பரிகள் குருதி எண் திசை மூடவே அலகை நரி – திருப்:520/13
கனல் எழ மொழி தரு சினம் என மதம் மிகு கள் வைத்த தோல் பை சுமவாதே – திருப்:536/2
பால் சொல் தடம் புகுந்து வேல் கண் சினம் பொருந்து பாய்க்குள் துயின்றவன்தன் மருகோனே – திருப்:679/7
அடைத்தார் கடல் ஓர் வலி ராவண குலத்தோடு அரி ஓர் சரனார் சினம்
அழித்தார் முகில் ஏய் நிற ராகவர் மருகோனே – திருப்:750/9,10
அம்பு கும்பனும் கலங்க வெம் சினம் புரிந்து நின்று அம்பு கொண்டு வென்ற கொண்டல் மருகோனே – திருப்:835/6
சமர்த்தம் ஒன்றிய தானவர் சேனையை வளைத்து வெம் சினம் வேல் விடு சேவக – திருப்:869/11
சினம் உடை அசுரர் மனம் அது வெருவ மயில் அது முடுகி விடுவோனே – திருப்:1075/2
சினம் தத்தி கொளுந்த கை சரம் தொட்டு சதம் பொர்ப்பை சிரம் தத்த பிளந்து உட்க கிரி தூளா – திருப்:1164/7
சிரம் கை முழுதும் குடைந்து நிணம் கொள் குடலும் தொளைந்து சினம் கழுகொடும் பெரும் குருதி மூழ்கி – திருப்:1167/6
சினம் மிகுத்த திண்ணர் தனி வளைத்து வெய்ய சிலுகு தைத்து வன்மை சிதையா முன் – திருப்:1253/2
மேல்


சினமதாய் (1)

சினமதாய் வரு சூரர்கள் வேர் அற அமரர் வானவர் வாடிடு தேவர்கள் – திருப்:130/11
மேல்


சினமாக (1)

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும் செகுத்தவர் உயிர்க்கும் சினமாக
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம் – திருப்:269/1,2
மேல்


சினமுடன் (1)

சினமுடன் தர்க்கித்து சிலுக்கிக்கொண்டு அறுவரும் கைக்குத்து இட்டு ஒருவர்க்கும் – திருப்:314/5
மேல்


சினமுற்று (2)

திகிரி பொன் பாணி பாலனை மறை கல் புத்தேள் அ பூமனை சினமுற்று சேடில் சாடிய கந்த வேளே – திருப்:346/7
தெற்கு திக்கில் அரக்கர்க்கு சினமுற்று பொன் தசர்தற்கு புத்திர – திருப்:512/40
மேல்


சினர் (1)

அஞ்சி உன் பத சேவை தந்திடு என வந்த வெம் சினர் காடு எரிந்து விழ – திருப்:457/11
மேல்


சினெகிதர் (1)

தனயர் அனை தமர் மனைவியர் சினெகிதர் சுரபி விரவிய வகை என நினைவுறு – திருப்:163/3
மேல்


சினை (1)

அலை முகம் தவழ்ந்து சினை முதிர்ந்த சங்கம் அலறி வந்து கஞ்ச மலர் மீதே – திருப்:92/7

மேல்