மி – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மி 1
மிக்க 83
மிக்கவர் 1
மிக்கா 1
மிக்காம் 1
மிக்கான 1
மிக்கிட 1
மிக்கு 12
மிக்கோர்தம் 1
மிக 154
மிகவாக 1
மிகவாய் 1
மிகவாய 1
மிகவு 2
மிகவும் 12
மிகவே 14
மிகா 1
மிகு 85
மிகுக்கும் 1
மிகுத்த 40
மிகுத்தது 1
மிகுத்தவர்கள் 1
மிகுத்திட்ட 1
மிகுத்திட்டு 3
மிகுத்திட 1
மிகுத்திடு 3
மிகுத்திடும் 1
மிகுத்து 29
மிகுத்தும் 1
மிகுத்துள 2
மிகுத்தே 1
மிகுதாம் 1
மிகுதி 5
மிகுதியான 1
மிகுதியும் 1
மிகுந்த 19
மிகுந்தவர்கள் 1
மிகுந்திட்டு 1
மிகுந்திட 2
மிகுந்திடவே 2
மிகுந்து 9
மிகுந்துற்று 1
மிகுப்ப 1
மிகும் 5
மிகை 7
மிகைத்த 1
மிகைத்து 1
மிகையாக 1
மிகையாலே 1
மிசை 198
மிசைக்கு 2
மிசைதனில் 2
மிசைந்து 1
மிசைபட 1
மிசையா 1
மிசையி 1
மிசையில் 6
மிசையிலே 1
மிசையினில் 3
மிசையே 5
மிசையோனே 1
மிஞ்ச 8
மிஞ்சலாகி 1
மிஞ்சி 9
மிஞ்சிடாமல் 1
மிஞ்சிடும் 1
மிஞ்சிய 5
மிஞ்சு 9
மிஞ்சும் 4
மிஞ்சுவார் 1
மிட்ட 1
மிட்டி 1
மிடர் 2
மிடல் 3
மிடலுற்ற 1
மிடற்றனரும் 1
மிடற்றில் 4
மிடற்று 4
மிடறிகள் 1
மிடறில் 1
மிடறிலி 1
மிடறினில் 1
மிடறு 10
மிடறுடைய 1
மிடறும் 1
மிடறூடே 1
மிடா 1
மிடி 13
மிடிபட்டு 1
மிடிமையும் 1
மிடியர் 1
மிடியன் 1
மிடியாகி 1
மிடியால் 1
மிடியும் 1
மிடியூடே 1
மிடை 5
மிடைந்து 1
மிடைபட 1
மிடைபடுகின்ற 1
மிடைபடும் 1
மிடையும் 3
மிடையுற 1
மிண்டர் 1
மிண்டர்கள் 1
மிண்டரால் 1
மிண்டி 1
மிண்டிகள் 1
மிண்டிட்டு 1
மிண்டு 3
மிண்டும் 1
மிண்டை 1
மித்தி 2
மித்திம் 1
மித்திமி 2
மித்திமித 1
மித்திமிதி 1
மித்திர 1
மித்திரர் 1
மித்திரருமான 1
மித 1
மிதத்தாலும் 1
மிதந்து 2
மிதப்ப 2
மிதம் 1
மிதல் 1
மிதி 1
மிதித்த 1
மிதித்திட்டு 1
மிதித்து 2
மிதிலை 1
மிதிலையில் 1
மிதுன 1
மிந்தி 4
மிந்திமி 5
மிந்திமிம் 1
மிரட்டி 3
மிரட்டிகள் 1
மிரண்ட 1
மிருக 2
மிருகணை 1
மிருகதர 1
மிருகம் 1
மிருகமத 1
மிருகமதம் 1
மிருகமது 1
மிருத்து 1
மிருதுள 1
மிருதுளமும் 1
மிலை 1
மிழற்றும் 2
மிளகு 1
மிளிர் 2
மிளிர்வன 3
மிளிரும் 2
மிறைய 1
மின் 37
மின்ன 1
மின்னார் 1
மின்னினில் 1
மின்னுடன் 1
மின்னும் 1
மின்னை 1
மின 1
மினல் 7
மினலாம் 2
மினார் 1
மினார்கள் 1
மினாரே 1
மினாள் 3
மினாளை 2
மினின் 1
மினுக்கி 13
மினுக்கிகள் 8
மினுக்கியர்கள் 1
மினுக்கு 2
மினுக்கையும் 1
மினுக்யும் 1
மினுகுமினுகு 1
மினுடன் 1
மினுடனே 1
மினை 1
மினொடு 1

மி (1)

மி சரோருக வச்ரபாணியன் வேதா வாழ்வே நாதாதீதா வயலூரா – திருப்:950/5
மேல்


மிக்க (83)

மிக்க அடிசில் கடலை பட்சணம் என கொள் ஒரு விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி – திருப்:2/7
தக்க மணம் வீசு கமல பூவை மிக்க விளைவான கடுவை சீறு – திருப்:57/3
இடர் அற முப்பால் செப்பிய கவிதையின் மிக்க ஆரத்தினை – திருப்:104/15
மருள் நிசாசரன் வெற்பில் உருகி வீழ்வுற மிக்க மயிலில் ஏறிய உக்ர வடி வேலா – திருப்:111/6
ஆலகாலம் என கொலை முற்றிய வேல் அதாம் என மிக்க விழி கடையாலும் – திருப்:113/1
திக்கோடு திக்கு வரை மட்டு ஓடி மிக்க பொருள் தேடி சுகந்த அணை மீதில் துயின்று சுகம் – திருப்:115/5
இதம் மிக்க அரு மறை வேதியர் ஆனவர் புகல தயவுடனே அருள் மேன்மைகள் – திருப்:136/7
எழு கடல் வற்ற பெரும் கொடும் கிரி இடி பட மிக்க ப்ரசண்டம் விண்டுறும் – திருப்:137/11
கலகம் இடு தர்க்கர் வாம பயிரவர் விருத்தரோடு கலகல என மிக்க நூல்கள் அதனாலே – திருப்:138/2
படை பொருது மிக்க யூகம் மழை முகிலை ஒட்டி ஏறு பழநி மலை உற்ற தேவர் பெருமாளே – திருப்:138/8
முகம் ஒரு சம்பு மிக்க நூல்களும் முது மொழியும் வந்து இருக்குமோ எனில் – திருப்:171/5
வரவர மனம் திகைத்த பாவியை வழி அடிமை கொண்டு மிக்க மாதவர் – திருப்:171/15
பதிவ்ரதை மிக்க சிரம் தெரிந்து அருள் பகிரதி வெற்பில் பிறந்த பெண் தரு – திருப்:184/15
ஏரக வெற்பு எனும் அற்புத மிக்க சுவாமி மால பதி மெச்சிய சித்த – திருப்:215/15
தருணம் இது ஐயா மிகுத்த கனம் அது உறு நீள் சவுக்ய சகல செல்வ யோகம் மிக்க பெருவாழ்வு – திருப்:216/5
ஆரம் மிக்க பொன்களால் அமைந்து அமர்ந்த மா பணிக்கள் விந்தை அதுவான – திருப்:233/3
ஏரக வெற்பு என்னும் அற்புத மிக்க சுவாமிமலை பதி நிற்கும் இலக்ஷண – திருப்:234/15
விலையாக மிக்க செம்பொன் வரவே பரப்பி வஞ்ச விளையாடலுக்கு இசைந்து சில நாள் மேல் – திருப்:238/2
தரிக்கும் வித்தரிக்கும் மிக்க தத்துவ ப்ரசித்தி எத்தலத்து மற்று இலை பிறர்க்கு என ஞானம் – திருப்:241/3
நீல ரத்தின மிக்க அற கிளி புதல்வோனே – திருப்:252/14
சவடிக்கு இலச்சினைக்கு இரு கை சரிக்கும் மிக்க சரப்பளிக்கு என பொருள் தேடி – திருப்:257/3
காங்கிசை மிக்க மற கொடி வெற்றியில் வாங்கிய முக்கனி சர்க்கரை மொக்கிய – திருப்:266/11
போல முட்டி குழைக்குள் ஓடி வெட்டி தொளைத்து போக மிக்க பரிக்கும் விழியார் மேல் – திருப்:283/2
பரிமள மிக்க சிவந்த நின் கழல் பழுது அற நல் சொல் தெரிந்து அன்பொடு – திருப்:321/7
பீலி மிக்க மயில் துரகத்தினில் ஏறி முட்ட வளைத்து வகுத்து உடல் – திருப்:357/9
அழகு மிக்க சித்ர பச்சை புரவியில் உலவு மெய் ப்ரத்யக்ஷ நல் சற்குருபர – திருப்:408/15
பாவலற்கு இரங்கி நாவலர்க்கு இசைந்த பாடல் மிக்க செம் சொல் தரவேணும் – திருப்:431/4
வேதம் மிக்க விந்து நாதம் மெய் கடம்ப வீரபத்ர கந்த முருகோனே – திருப்:431/5
தேமல் பார வெற்பில் மூழ்கி தாபம் மிக்க தீமைக்கு ஆவி தப்ப நெறி தாராய் – திருப்:482/4
மேலை கோபுரத்து மேவி கேள்வி மிக்க வேதத்தோர் துதித்த பெருமாளே – திருப்:482/8
எத்திசையும் நாடி யமனார் நிணமொடு ஆட பெல மிக்க நரி ஆட கழுது ஆட கொடி ஆட சமர் – திருப்:566/13
தர்க்க சமண் மூகர் மிக்க கழுவேற வைத்த ஒரு காழி மறையோனே – திருப்:603/6
முகடு புகு வெகு கொடிகள் பக்கத்து எழுந்து அலைய மிக்க கவந்த நிரை தங்கி ஆட – திருப்:622/21
திக்கு மிக்க வானின் ஊடு புக்க விக்கம் மூடு சூரர் திக்க முட்டி ஆடு தீர வடி வேலா – திருப்:630/7
கனக மாணிக்க வடிவனே மிக்க கதிர்காமத்தில் உறைவோனே – திருப்:645/6
சுருதி மறை வேள்வி மிக்க மயிலை நகர் மேவு உக்ர துரகத கலாப பச்சை மயில் வீரா – திருப்:693/6
அடல் அமர் இயற்று திசையினில் மருவி மிக்க அனல் அழலொடு கொதித்து வரு கடை நாளில் – திருப்:777/3
அடவிதனில் மிக்க பரு வரையர் அளித்த திரு அணைய மயில் முத்த மணி சுர யானை – திருப்:777/5
எழில் வளை மிக்க தவழ்ந்து உலாவிய பொனி நதி தெற்கில் திகழ்ந்து மேவிய – திருப்:788/15
வீழ்ந்து ஈண்டி நல் கலைகள் தான் தோண்டி மிக்க பொருள் வேண்டி ஈங்கை இட்டு வரகு உழுவார் போல் – திருப்:800/3
தாழ்ந்து ஆழ்ந்த மிக்க கடல் வீழ்ந்து ஈண்டு வெற்பு அசுரர் சாய்ந்து ஏங்க உற்று அமர் செய் வடி வேலா – திருப்:800/7
தமர் சூழ்ந்து மிக்க உயிர் நழுவியபோது – திருப்:812/6
தரம் ஒத்து உபய களப தளம் மிக்க வனம் தருண தனம் மீதே – திருப்:831/3
மிக்க விடைக்கழி வேளூர் தார் ஊர் வயலூரா – திருப்:834/14
மறையால் மிக்க அருள்பெறவே அற்புத மது மாலை பதம் அருள்வாயே – திருப்:836/4
மிக்க திருவாவடு நல் துறைக்குள் செழித்த பெருமாளே – திருப்:848/16
பங்காக தரு கந்தா மிக்க பனந்தாள் உற்று அருள் பெருமாளே – திருப்:857/8
சட்பத திரள் மொய்த்த மண பொழில் மிக்க ரத்ந மதில் புடை சுற்றிய – திருப்:878/15
சோமனொடு அருக்கன் மீன் உலவும் மிக்க சோலை புடை சுற்று வயலூரா – திருப்:911/7
எய்த்த இடை அது கொடியோ துடியோ மிக்க திரு அரை அரவோ ரதமோ – திருப்:913/5
கொலை செருக்கு அரக்கரை கலக்கும் மிக்க குக்குட – திருப்:954/9
வீர பத்ம சீர் பாதா நமோ நம நீல மிக்க கூதாளா நமோ நம – திருப்:994/3
வீர மிக்க ஏழ் பேர் மாதர் நீடு இனம் நின்று நாளும் – திருப்:994/10
வேத வித்தகீ வீமா விராகிணி வீறு மிக்க மா வீணா கரே மக – திருப்:994/11
மிக்க முலையை விலை கூறி காசுக்கு அளவே தான் – திருப்:1023/2
நாடு நகர் மிக்க வீடு தனம் மக்கள் நாரியர்கள் சுற்றம் இவை பேணா – திருப்:1024/3
சேரும் உயிர் தப்பி ஏகும் வணம் மிக்க தீது விளைவிக்க வருபோதில் – திருப்:1025/2
வேத மொழி வித்தை ஓதி அறிவித்த நாத விறல் மிக்க இகல் வேலா – திருப்:1025/7
பாடல் இசை மிக்க ஆடல் கொடு பத்தியோடு நினை பத்தர் பெருவாழ்வே – திருப்:1026/3
தோடு உற்ற காது ஒக்க நீடுற்ற போருற்ற தோய் மை கணால் மிக்க நுதலாலே – திருப்:1033/1
ஊடற்குள்ளே புக்கு வாடி கலாம் மிக்க ஓசைக்கு நேசித்து உழலாதே – திருப்:1033/3
இரு போதும் மற்றை ஒரு போதும் இட்ட கனல் மூழ்கி மிக்க புனல் மூழ்கி – திருப்:1069/3
குடில் உற வரும் ஒரு மிக்க சித்ர கோண் பூண்டு அமையாதே – திருப்:1078/2
ஒருவனே செச்சை மருவு நேர் சித்ர உருவனே மிக்க பெருமாளே – திருப்:1085/8
மக்கள் ஒக்கல் தெரிவை பக்க மிக்க துணைவர் மற்றும் உற்ற குரவர் அனைவோரும் – திருப்:1115/1
செக்கர் கற்றை சடையில் மிக்க கொக்கின் சிறகு செக்கம் உற்ற சலமும் மதி சூடி – திருப்:1115/5
தழல் எழ வரும் உக்ர எம பாதகனோ யுக இறுதியில் மிக்க வடவா அனலமோ – திருப்:1137/11
தனி இவன் என மிக்க பிசிதாசன பூபதியாகி – திருப்:1137/12
மிக்க சந்திரன் ஒன்று நிலங்களில் விக்ரமம் செய்து இலங்கு நகம் பட – திருப்:1145/5
கொத்து அவிழ்ந்த கடம்பு அலர் தங்கிய மிக்க வங்கண கங்கண திண் புய – திருப்:1145/15
வேல் ஒத்து வென்றி அங்கை வேளுக்கு வெம் சரங்களாம் மிக்க கண்கள் என்றும் இரு தோளை – திருப்:1202/1
அழைத்து மிக்க காசு இழைத்து மெத்தை மீது அணைத்து மெத்த மால் அது கூர – திருப்:1207/2
சுருக்கமுற்ற மால் தனக்கும் எட்டிடாது ஒருத்தர் மிக்க மா நடமாடும் – திருப்:1207/5
நாணம் உடையாள் வெற்றி வேடர் குல மீது ஒக்க நாடு குயில் பார் மிக்க எழில் மாது – திருப்:1216/6
துக்க பிறப்பு அகல மிக்க சிவத்தது ஒரு சொர்க்க பதத்தை அருள்வாயே – திருப்:1227/4
குறைவது இன்றி மிக்க சலம் எலும்பு அது உற்ற குடிலில் ஒன்றி நிற்கும் உயிர் மாயம் – திருப்:1236/1
சலம் மலம் அசுத்தம் மிக்க தசை குருதி அத்தி மொய்த்த தடி உடல் தனக்குள் உற்று மிகு மாயம் – திருப்:1239/1
தெரிவை மக்கள் செல்வம் உரிமை மிக்க உண்மை தெரிவதற்கு உள்ளம் உணரா முன் – திருப்:1253/1
அரிவை பக்கம் உய்ய உருகி வைக்கும் ஐயர் அறிய மிக்க உண்மை அருள்வோனே – திருப்:1253/7
மெச்சவே புடைத்த முத்தம் ஆர் தனத்தி மிக்க வாள் படைத்த விழியாலே – திருப்:1256/7
ரத்தின பணா நிருத்தன் மெய் சுதனு நாடு மிக்க லக்ஷண குமார சுப்ரமணியோனே – திருப்:1257/5
காழி வேளுர் பழநிக்கிரி குறுக்கை திருநாவலூர் திருவெணெய் பதியில் மிக்க திகழ் – திருப்:1313/15
கடிது உலாவு வாயு பெற்ற மகனும் வாலி சேயும் மிக்க மலைகள் போட ஆழி கட்டி இகலூர் போய் – திருப்:1316/5
மேல்


மிக்கவர் (1)

நாசாதி ப்ராரத்த துக்கம் மிக்கவர் மாயா விகார தியக்கம் அறுத்து அருள் – திருப்:873/13
மேல்


மிக்கா (1)

மிக்கா நினைப்போர்கள் வீக்கில் பொருந்தி நிலையாயே – திருப்:732/10
மேல்


மிக்காம் (1)

ஒட்டார பாவிக்கே மிக்காம் உன் தாள் கிட்ட தகுமோ தான் – திருப்:1119/4
மேல்


மிக்கான (1)

மத்த கிரி போலும் ஒளிர் வித்தார முத்து வடம் மேவும் எழில் மிக்கான
வச்சிர கிரீட நிகர் செப்பான தனம் மீதே – திருப்:57/5,6
மேல்


மிக்கிட (1)

எழில் மிக்கிட வேணியில் வந்து உற எருது ஏறி – திருப்:1139/10
மேல்


மிக்கு (12)

மந்தரம் அது ஆன தன மிக்கு ஆசை கொண்டு பொருள் தேடும் அதி நிட்டூர – திருப்:58/5
எ தத்தையர்க்கும் மிதம் மிக்கு பெருக்க மணி இ பொன் கொடிச்சி தளராதே – திருப்:294/3
மெச்சி குறத்தி தனம் இச்சித்து அணைத்து உருகி மிக்கு பணைத்த மணி மார்பா – திருப்:294/6
கறுவி மிக்கு ஆவியை கலகும் அ காலன் ஒத்து இலகு கண் சேல் களிப்புடன் நாட – திருப்:377/1
தமரம் மிக்கு திக்கு அதிர்க்க பல பறை தொகுதொ குக்கு தொத்தொ குக்கு தொகுதொகு – திருப்:408/9
நய பொன் கலசத்தினை வெற்பினை மிக்கு உள பெரு செப்பு இணையாலே – திருப்:565/3
மிக்கு ஒலி முழங்க இருள் அக்கணம் விடிந்து விட – திருப்:572/38
தாப மிக்கு உள வீணனாய் பொரு வேல் விழிச்சியர் ஆகு மாதர்கள் தாம் உய செயும் ஏது தேடிய நினைவாகி – திருப்:651/2
என அரி மத்தளம் மீது ஆர் தேம் முழ திடு என மிக்கு இயல் வேதாவே தொழு – திருப்:697/11
தன வாஞ்சை மிக்கு உன் அடி தொழ நினையாரே – திருப்:812/8
ஒரு தாய் வயிற்றின் இடையே உதித்து உழல் மாயம் மிக்கு வரு காயம் – திருப்:1068/2
நெக்கு குரு பத்தி மிக்கு கழல் செப்ப நில் தத்துவ சொற்கள் அருள்வாயே – திருப்:1266/4
மேல்


மிக்கோர்தம் (1)

வெற்றி மிகு சிலையினால் மிக்கோர்தம் வித்து விளை புனமும் வேய் முத்து ஈனும் – திருப்:1022/15
மேல்


மிக (154)

எனவே துகுதுகு துத்தென ஒத்துகள் துடிகள் இடி மிக ஒத்து முழக்கிட – திருப்:4/13
இதயம் மிக வாடி உடைய பிளை நாத கணபதி எனு நாமம் முறை கூற – திருப்:5/6
அடி களம்தனில் மயில் குயில் புறவு என மிக வாய் விட்டு – திருப்:7/4
இலக்கணங்களும் இயல் இசைகளும் மிக விரிக்கும் அம் பல மதுரித கவிதனை – திருப்:7/11
திறல் கரும் குழல் உமையவள் அருள் உறு புழைக்கை தண் கட கய முக மிக உள – திருப்:10/13
மண்டிடும் தொண்டை அமுது உண்டு கொண்டு அன்பு மிக வம்பிடும் கும்ப கன தன மார்பில் – திருப்:18/2
எரி படும் பஞ்சு போல மிக கெடும் தொண்டனேனும் இனல்படும் தொந்த வாரி கரி ஏற – திருப்:20/3
உததி அறல் மொண்டு சூல் கொள் கரு முகில் என இருண்ட நீல மிக
ஒளி திகழ மன்றல் ஓதி நரை பஞ்சு போலாய் – திருப்:34/1,2
வண்டு படுகின்ற தொங்கல் கொண்டு உற நெருங்கி இண்டு வம்பினை அடைந்து சந்தின் மிக மூழ்கி – திருப்:39/5
அதீதத்தே அவிரோதத்தே குண சீலத்தே மிக அன்பு உறாதே – திருப்:59/2
விறல் மாரன் ஐந்து மலர் வாளி சிந்த மிக வானில் இந்து வெயில் காய – திருப்:101/1
அவசமுறஅவசமுற ஆர் ஓமல் தரவும் மிக மெலிவு ஆனாள் – திருப்:116/6
இலகு மலரே வாளியாகிய அநங்கன் அணி மகுடமோ தான் எனா மிக வளர்ந்த – திருப்:117/3
கனக மா மயில் போல் மடவாருடன் மிக நாடி – திருப்:130/6
திரிபுராதிகள் நீறு எழவே மிக மதனையே விழியால் விழவே செயும் – திருப்:130/9
கத களிறு திடுக்கமுற மதர்த்து மிக எதிர்த்து மலை கனத்த இரு தனத்தின் மிசை – திருப்:133/3
திருப்புகழை உரைப்பவர்கள் படிப்பவர்கள் மிக பகைமை செயித்து அருளும் இசை பிரிய – திருப்:133/13
கரிய குழல் மாதர் தங்கள் அடி சுவடு மார் புதைந்து கவலை பெரிதாகி நொந்து மிக வாடி – திருப்:134/2
குடிலொடு மிக செறிந்த இதண் உள புனத்து இருந்த குறவர் மகளை புணர்ந்த பெருமாளே – திருப்:139/8
தாள் பணிந்து அவர் பொன் தோள் விரும்பி மிக தாழ்வு அடைந்து உலைய தகுமோதான் – திருப்:144/4
மிக அரிவையரை அவ நெறிகள் சொலி வெறிது உளம் விதனம் உறலாமோ – திருப்:147/4
இன்பும் பண்பும் தெம்பும் சம்பந்தமும் மிக அருள்பெற விடை தரு விதம் முனம் அருள்வாயே – திருப்:150/9
ஆசையை விரும்பியே விரக சிங்கி தானும் மிக வந்து மேவிட மயங்கும் – திருப்:158/7
சோர்வது இலை யான் அடிமை ஆவேன் உம் ஆணை மிக மயலானேன் – திருப்:169/4
முறியும் அவர் தங்கள் வித்தை தான் இது முடியவு உனை நின்று பத்தியால் மிக
மொழியும் வளர் செம் சொல் வர்க்கமே வர அருள்வாயே – திருப்:171/7,8
அரகரா என மிக அன்பர் சூழவெ கடியது ஓர் மயில் மிசை அன்றை ஏறியெ – திருப்:178/11
மருவு நிதம்ப தடத்திலே நிறை பரிமள கொங்கை குடத்திலே மிக
வலியவும் வந்து ஒத்து இடத்திலே விழி வலையாலே – திருப்:183/3,4
அரு மதுர மொழி பதற இதழ் அமுது பருகி மிக அகம் மகிழ இரு கயல்கள் குழை ஏற – திருப்:190/3
அபயம் மிக என அதை அயில் இமையவன் அருள் பாலா – திருப்:191/10
வசனம் மிக ஏற்றி மறவாதே மனது துயர் ஆற்றில் உழலாதே – திருப்:192/1
அசுரர் கிளை வாட்டி மிக வாழ அமரர் சிறை மீட்ட பெருமாளே – திருப்:192/4
தொடாது நெடு தூரம் தடாது மிக ஓடும் சுவாசம் அது தானை ஐம்புலனோடும் – திருப்:208/7
ஓம் எழுத்தில் அன்பு மிக ஊறி ஓவியத்தில் அந்தம் அருள்வாயே – திருப்:212/2
துச்சி பிளவை பொருமல் பித்தமொடு உறக்கம் மிக அங்கமூடே – திருப்:217/4
காலும் மயிரும் பிடித்து மேவும் சிலுகும் பிணக்கு நாளும் மிக நின்று அலைத்த விதம் ஆய – திருப்:219/3
சூதம் மிக வளர் சோலை மருவு சுவாமிமலைதனில் உறைவோனே – திருப்:228/7
மிக நிலா எறித்த அமுத வேணி நிற்க விழை சுவாமி வெற்பில் உறைவோனே – திருப்:229/7
முழுகு காதல்தனை மறந்து பரம ஞான ஒளி சிறந்து முகம் ஒரு ஆறு மிக விரும்பி அயராதே – திருப்:231/2
தரிப்பவர் உரைப்பவர் நினைப்பவர் மிக சகதலத்தினில் நவிற்றுதல் அறியாதே – திருப்:242/3
புயம் ஒன்ற மிக தளர்கின்ற தனி புயம் வந்து அணைய கிடையாதோ – திருப்:262/4
சிலுத்த அசுரர் கெலித்து மிக கொளுத்தி மறை துதிக்க அதில் செழிக்க அருள் கொடுத்த மணி கதிர் வேலா – திருப்:264/7
தெரிவில் பெண்கள் மிக கறுவி சண்டையிட திரிய திங்கள் உதிப்பதனாலே – திருப்:286/3
முழித்து மயல் கொளும் அறிவிலி நெறியிலி புழு குடலை பொருள் என மிக எணியவர் – திருப்:291/3
மிகுத்த அழகை பெறும் அறுமுக சரவண புயத்து இளகி கமழ் நறை மலர் தொடை மிக
விசை கொடுமை பெறு மரகத கலபியும் வடி வேலும் – திருப்:291/5,6
முட்ட ஓட்டி மிக எட்டும் மோட்டு எருமை முட்டர் பூட்டி எனை அழையா முன் – திருப்:298/3
மதி குளறி உள காசும் அவர்க்கு உதவி மிடியாகி வயிற்றில் எரி மிக மூள அதனாலே – திருப்:299/2
ஒருத்தருடன் உறவாகி ஒருத்தரொடு பகையாகி ஒருத்தர்தமை மிக நாடி அவரோடே – திருப்:299/3
மிக பல மானம்தனில் புகுதா வெம் சமத்திடை போய் வெம் துயர் மூழ்கி – திருப்:301/2
முழுகிய புனலில் இன மணி தரளம் முறுகிடு பவனம் மிக வாரி – திருப்:304/5
சவலை நாய் அடியேன் மிக வாடி மயங்கலாமோ – திருப்:305/4
மிடி என பெரு வடவை சுட்டிட விதனம் உற்றிட மிக வாழும் – திருப்:345/3
பரிமளம் மிக உள சாந்து மா மத முருகு அவிழ் வகை மலர் சேர்ந்து கூடிய – திருப்:365/1
பகலும் இரவினும் மிக மனம் மருள் கொடு பதியிலவர் வடிவுளது அழகு என ஒரு – திருப்:372/5
பிரியும் இ பாதக பிறவி உற்றே மிக பிணிகளுக்கே இளைத்து உழல் நாயேன் – திருப்:378/3
விரிவு என உனது உள் உகந்த வேல் என மிக இரு குழையும் அடர்ந்து வேளினை – திருப்:386/5
கடல் பரவும் தரங்கம் மீது எழு திங்களாலே கருதி மிக மடந்தைமார் சொல் வதந்தியாலே – திருப்:406/1
மலர்கள் நொந்துநொந்து அடி இட வடிவமும் மிக வேறாய் – திருப்:410/10
தொப்பை இட்ட வயிறில் பெருத்து மிக வட்டமிட்டு உடல் வெப்பமுற்று மதி – திருப்:423/3
நஞ்ச குண்டைக்கு ஒரு வழி ஏது என மிக நாடி – திருப்:424/12
செகத்து நீலிகள் கெட்ட பரத்தைகள் மிக நாணார் – திருப்:429/2
மினுக்கி ஓலைகள் பித்தளையில் பணி மிக நீறால் – திருப்:429/6
தன் கை தடி கொடு குந்தி கவி என உந்திக்கு அசனம் மறந்திட்டு உளம் மிக
சலித்து உடல் சலம் மிகுத்து மதி செவி விழிப்பும் மறைபட கிடத்தி மனையவள் – திருப்:444/19,20
விடு சங்கை அற்று உணர்ந்து வலம் வந்து உன்னை புகழ்ந்து மிக விஞ்சு பொன் பதங்கள் தருவாயே – திருப்:466/4
அங்கம் மிக மெலியாதே அன்புருக அருள்வாயே – திருப்:473/2
படி சித்தம் களித்து தான் மிக மாயைகள் படித்து பண் பயிற்று இ காதல்கள் மேல் கொள – திருப்:479/5
கோடிகோடி இடி ஓசை போல் மிக மேரு தூளாய் – திருப்:486/10
சூரர் மிக கொண்டாட நடிக்கும் தோகை நடத்தும் பெருமாளே – திருப்:497/8
மினல் அனைய இடை மாது இடம் மருவு குருநாதன் மிக மகிழ அநுபூதி அருள்வோனே – திருப்:502/6
கூந்தலும் நீள் வளை கொள் காந்தளும் நூல் இடையும் மாந்தளிர் போல் வடிவும் மிக நாடி – திருப்:527/2
இந்த்ரகோட்டி மயக்கத்தால் மிக மந்த்ர மூர்த்தம் எடுத்து தாமதம் – திருப்:547/11
மருவ மிக அன்பு பெருக உளது என்று மன நினையும் இந்த மருள் தீர – திருப்:553/3
அரிவையர்கள் தொடரும் இன்பத்து உலகு நெறி மிக மருண்டிட்டு அசடன் என மனது நொந்திட்டு அயராமல் – திருப்:618/1
எதிர் பரவ உரம் மிசை துகைத்து கிடந்து உடல் பதைக்க அடிந்து மிக – திருப்:622/4
கயல் மகர நிகர மிக வியன் மருவு நதியில் முதிர் சங்கு இப்பி முத்து அணிவ பொங்கி கனத்து ஒளிர்வ முலை மாதர் – திருப்:624/6
மதலை மறுகி வாலிபத்திலே வெகு பதகர் கொடியவாள் இடத்திலே மிக
வறுமை புகல்வதே எனக்குமோ இனி முடியாதே – திருப்:632/3,4
நாளும் மிண்டர்கள் போல் மிக அயர்வாகி நானும் நைந்து விடாது அருள்புரிவாயே – திருப்:653/2
அலை கடல் அடைத்த ராமன் மிக மன மகிழ்ச்சிகூரும் அணி மயில் நடத்தும் ஆசை மருகோனே – திருப்:655/2
காழ் காதலது ஆம் மனமே மிக வார் காமுகனாய் உறு சாதக – திருப்:681/3
வாக்கா சிவ மா மதமே மிக ஊக்கு அதிப யோகமதே உறும் – திருப்:681/11
திறல் குலாவிய சேவடி வந்தித்து அருள் கூட தினமுமே மிக வாழ்வுறும் இன்பை தருவாயே – திருப்:690/2
இருளோ மனதே உற அசுரேசர்களே மிக இடரே செயவே அவர் இடர் தீர – திருப்:695/6
தரு இயல் உலுத்தர்கள் மாடா மா மதி மிக மூழ்கி – திருப்:697/4
பாடகம் புனை தாளாலே மிக வீசு தண் பனி நீராலே வளர் பார கொங்கைகளாலே கோலிய விலைமாதர் – திருப்:701/3
சிலைதனை கொடு மிக அடித்திட மனம் தந்து அந்தணன் தாமரை – திருப்:702/13
சாம வேதியர் வானவர் ஓதி நாள்மலர் தூவிய தாளில் வீழ வினா மிக அருள்வாயே – திருப்:712/4
விடை எறும் ஈசர் நேசமும் மிக நினைவார்கள் தீ வினை உக நெடிது ஓட மேல் அணைபவர் மூதூர் – திருப்:728/7
தாள் அது அடைவது தவம் மிக நினைவது தருவாயே – திருப்:731/8
கோ அதா மறையோர் மறை ஓதும் ஓதம் விழா ஒலி கோடி ஆகம மா ஒலி மிக வீறும் – திருப்:733/7
உளம் மாழ்கி மிக குழைவாகவும் உறவாடி – திருப்:742/12
மதித்த பூதரமாம் ஆம் மனோலயர் செருக்கி மேல் விழ நாள்தோறுமே மிக
வடித்த தேன் மொழி வாய் ஊறலே நுகர் பண்ட நாயேன் – திருப்:746/3,4
படலைக்கு விழி கெட்ட குருடுற்று மிக நெக்க பழமுற்று நரை கொக்கின் நிறமாகி – திருப்:752/2
விதனம் மிக உற்று வரு ரதிபதி கடுத்து விடு விரை தரு இதழ் கமல கணையாலே – திருப்:777/2
பெருக்கமாகிய நிதியினர் வரின் மிக நகைத்து வாம் என அமளி அருகு விரல் – திருப்:797/1
நாதான கீத குயில் போல அல்குல் மால் புரள மார்போடு தோள் கரமொடு ஆடி மிக நாண் அழிய – திருப்:806/5
உபய கொங்கையும் புளகிதம் எழ மிக உறவாயே – திருப்:825/4
விரக அன்புடன் பரிமள மிக உள முழுகி நன்றி ஒன்றிட மலர் அமளியில் – திருப்:825/5
மிக வருமைப்பட்டு உன் பாத தாமரை சரணம் என பற்றும் பேதையேன் மிசை – திருப்:827/7
மெலிவுற்ற தமியற்கு உன் இரு பத்ம சரணத்தை மிக நட்பொடு அருள்தற்கு வருவாயே – திருப்:833/4
மலையும் இதழ் பருகி வேடை தீர உடல் இறுகஇறுகி அநுராக போக மிக
வளரும் இள தன பாரம் மீதினில் முயங்குவேனை – திருப்:859/5,6
மிடைபடும் மல மாயையால் மிக கலவிய அறிவு ஏக சாமி நின் – திருப்:861/7
தாக மயல் கொண்டு மால் இருள் அழுந்தி சால மிக நொந்து தவியாமல் – திருப்:867/4
மருத அரசர் படை விடுதி வீடாக நாடி மிக மழம் விடையின் மிசையி வரு சோமீசர் கோயில்தனில் – திருப்:870/15
கட கரி மருப்பில் கதிர்த்து ப்ரமிக்க மிக உரம் இட நெருக்கி பிடித்து புடைத்து வளர் – திருப்:875/1
விட அரவணைக்குள் துயில் கொள் க்ருபை கடவுள் உலவு மலை செப்பை செவிக்கண் செறித்து மிக
விரைவில் உவணத்தில் சிறக்க ப்ரியத்தில் வரும் ஒரு மாயோன் – திருப்:875/13,14
உடம்பும் அற கூனி நடந்து மிக சாறி உலந்து மிக கோலும் அகலாதே – திருப்:881/3
உடம்பும் அற கூனி நடந்து மிக சாறி உலந்து மிக கோலும் அகலாதே – திருப்:881/3
மயல் விளைய அரிவையர்கள் கைப்பட்டு எய்த்து மிக மனம் அழியும் அடிமையை நினைத்து சொர்க்க பதி – திருப்:895/7
அருண மணி வெயில் பரவு பத்து திக்கும் மிக அழகு பொதி மதர் மகுட தத்தித்தத்தி வளர் – திருப்:895/15
இடை துவள உடை கழல இட்டத்து அரை பை அது தொட்டு திரித்து மிக
இரணம் இடும் முரணர் விழி ஒக்க கறுத்த விழி செக்கச்சிவக்க வளை செம் கை சோர – திருப்:902/5,6
வகைவகையின் மிக அதிர உக்ரத்து அரக்கர் படை பக்கத்தினில் சரிய – திருப்:902/19
புக்க அனல் வயம் மிக ஏடு உயவே உமையாள்தன் – திருப்:913/10
வெற்றியை உற்ற குறவர்கள் பெற்ற கொடிக்கு மிக மகிழ் வித்தக சித்த வயலியில் குமரேசா – திருப்:927/6
உரலினொடு தவழ் விரகு உள இளமையும் மிக மாரி – திருப்:930/10
மருவு இயல் மாதுக்கு இரு கயல் சோர தனி மிக வாடி தளராதே – திருப்:934/3
வென்றி சக்ரேசன் மிக மகிழ் மருகோனே – திருப்:941/10
எலுப்பு கோவை அணியும் அவர் மிக அதிர்த்து காளி வெருவ நொடியினில் – திருப்:979/11
மேவு திண் புனம் மீதே மாதோடு மிக மாலாய் – திருப்:997/14
வலிய பெல மிக உடையவன் உடையவும் அதிகாய – திருப்:1001/10
உருகி உளம் உடல் உடலொடு செருகிட உயிரும் எனது உயிர் என மிக உறவு செய்து – திருப்:1007/5
மிக எதிரெதிர் ஒரு தனு இரு காலும் – திருப்:1007/12
குகன் என முக்கண் சயம்புவும் ப்ரிய மிக அசுரர்க்கு குரம்பை வந்து அருகுற – திருப்:1013/13
நடலையில் வழி மிக அழி படு தமியனை நமன் விடு திரள் அது – திருப்:1015/5
பொருட்கு மிக துதித்து இளகி புலப்படு சித்ர கரண – திருப்:1020/5
சிறப்பு மிக திறத்தொடு உகைத்திடும் வேலா – திருப்:1021/12
புத்தி கரவடம் உலாவி சால மெத்த மிக அறிவிலாரை தேறி – திருப்:1022/5
பற்ற அரிய நடமாடு அத்தாளில் பத்தி மிக இனிய ஞான பாடல் – திருப்:1022/11
வாடும் எனை முத்தி நீடிய பதத்தில் வாழ மிக வைத்து அருள்வாயே – திருப்:1027/4
காதல் மிக உற்று மா தினை விளைத்த கானக குறத்தி மணவாளா – திருப்:1027/5
சடம் மிக வற்றி நொந்து கலவி செய துணிந்து தளருறுதற்கு முந்தி எனை ஆள்வாய் – திருப்:1081/2
அழகு ஒழுகு புளக முலை குழைய இடை துவள மிக அமுத நிலை அது பரவ அதி மோகம் – திருப்:1091/2
எனும் உலவையே பணைத்து விரக குழையே குழைத்து இருள் இலைகளே தழைத்து மிக நீளும் – திருப்:1097/2
அடல் அசுரர் சேனை கெட்டு முறிய மிக மோதி வெட்டி அமரர் சிறை மீள விட்ட பெருமாளே – திருப்:1097/8
வண்டு தான் மிக இடம் கொண்ட கார் அளகம் மென் பந்தி மா மலர் சொரிந்து உடை சோர – திருப்:1103/1
நல் புதல்வா சூரர் பட்டிட வேல் ஏவு நல் துணைவா ஞாலம் மிக வாழ – திருப்:1113/6
ஆசா பசாசு மூடி மேலிட ஆசார ஈனனாகியே மிக ஆபாசன் ஆகியே ஓடி நாளும் அழிந்திடாதே – திருப்:1126/2
ஆபாதனேன் மிக ப்ரசத்தி பெற்று இனிது உலகு ஏழும் – திருப்:1129/4
எ திசையினும் ஒரு காம ராஜன் மிக வெற்றி அரசுதனை ஆள வீசி அடல் – திருப்:1144/3
காதல் மிகுத்து மிக ப்ரமித்து அருள் தம்பிரானே – திருப்:1147/16
கொடி பவள இதழ்க்கும் மிகு சுடர் தரள நகைக்கும் அமுதினுக்கும் மிக உற தழுவு குறியாலும் – திருப்:1152/2
நெடிய வேல் படையானே ஜேஜெய என இராப்பகல் தானே நான் மிக
நினது தாள் தொழுமாறே தான் இனி உடனே தான் – திருப்:1168/3,4
அவசத்தில் சித்தத்து அறிவையும் மிக வைத்து போற்றி தெரிவையர் – திருப்:1171/7
உற்ற கரத்தர் மிக பகிரதி உற்ற சிரத்தர் நிறத்து உயிர் – திருப்:1178/11
நாடக மகளிர் நடிப்புற்ற தோதக வலையில் அகப்பட்டு ஞாலமும் முழுது மிக பித்தன் எனுமாறு – திருப்:1200/3
ஆடிய மயிலினை ஒப்புற்று பீலியும் இலையும் உடுத்திட்டு ஆரினும் அழகு மிக பெற்று யவனாளும் – திருப்:1200/5
கிஞ்சுகம் என சிவத்த தொண்டையள் மிக கறுத்த கெண்டையள் புன கொடிச்சி அதி பார – திருப்:1234/1
எந்தன் தனங்கள் என்றென்று நெஞ்சில் என்றும் புகழ்ந்து மிக வாழும் – திருப்:1238/3
தென்றலும் அன்று இன்று அலை பொங்கு திண் கடல் ஒன்றும் மிக மோத – திருப்:1254/1
மத்திய தலத்துற்று நித்த பிணக்கிட்டு வைத்து பொருள் பற்றும் மிக நாட – திருப்:1266/2
மக்கள் தாயர்க்கும் மருகர்க்கும் மாமர்க்கும் மனைவிக்கும் வாழ்நர்க்கும் மிக மனதூடே – திருப்:1267/1
சுத்த மதி போய் வினை துட்டவனாய் மன துக்கம் உறவே மிக சுழலாதே – திருப்:1273/3
நித்தம் உற்று உனை நினைத்து மிக நாடி நிட்டை பெற்று இயல் கருத்தர் துணையாக – திருப்:1295/1
இலவ இதழ் கோதி நேதி மத கலை ஆரவாரம் இள நகையாட ஆடி மிக வாதுற்று – திருப்:1308/1
கையிலே விழ ஏகி அணை துயல் எனவே மிக மீது துயிற்றிய – திருப்:1314/3
கொலை மிக பயின்ற வேடர் மகள் வளி மணந்த தோள குண அலர் கடம்ப மாலை அணி மார்பா – திருப்:1322/7
மேல்


மிகவாக (1)

உருகி மிகவாக வெந்து கவிதை சொலியே திரிந்து உழல்வதுமே தவிர்ந்து விடவே நல் – திருப்:220/5
மேல்


மிகவாய் (1)

யாவும் விளைவான குழியான திரிகோணம் அதில் ஆசை மிகவாய் அடியன் அலையாமல் – திருப்:699/2
மேல்


மிகவாய (1)

மனத்துக்கு ஆறுதல் வருமாறு மலைப்ப பேணியும் மிகவாய
தனத்தை சூறை கொள் மடவார்தம் சதிக்கு போம் வழி தவிர்வேனோ – திருப்:1289/3,4
மேல்


மிகவு (2)

சிவ கலைகள் ஆகமங்கள் மிகவு மறை ஓதும் அன்பர் திருவடிகளே நினைந்து துதியாமல் – திருப்:110/3
கவன மிகவும் உரைக்கும் குயிலாலே கருதி மிகவு மயக்கம் படவோ நான் – திருப்:628/2
மேல்


மிகவும் (12)

பரன் வெட்கிட உளம் மிகவும் வெகுண்டு அ கனியை தர விலை என அருள் செந்தில் – திருப்:176/15
கழுகொடு நரியும் எரி புவி மறலி கமலனும் மிகவும் அயர்வானார் – திருப்:493/3
உரைத்த நடை தளரும் உடம்பு பழுத்திடு முன் மிகவும் விரும்பி – திருப்:524/7
கவன மிகவும் உரைக்கும் குயிலாலே கருதி மிகவு மயக்கம் படவோ நான் – திருப்:628/2
வாங்கு பகழி விழியை மோந்து பகலும் இரவும் வாய்ந்த துயிலை மிகவும் தணியாத – திருப்:634/3
மிகவும் ஆண்மையும் எழில் நலம் உடையவர் வினையும் ஆவியும் உடன் இரு வலையிடை – திருப்:738/3
புற தலம் பொடிபட மிகவும் கட்டு அற பெரும் கடல் வயிறு குழம்ப – திருப்:868/9
மிகவும் இராப்பகல் பிறிது பராக்கு அற விழைவு குரா புனையும் குமார – திருப்:986/2
மிகவும் மலையும் மா கடல் முழுதும் மடிய வேற்று உரு எனவும் மருவி வேல் கொடு பொரு சூரன் – திருப்:1056/7
மனமும் உனி வேட்கை மிகவும் உன தாள்கள் மகிழ்வு இயல் கொடு ஏத்த மதி தாராய் – திருப்:1090/4
அமிழ்ந்தி மிகவும் பிணங்கள் அயின்று மகிழ் கொண்டு மண்ட அடர்ந்த அயில் முன் துரந்து பொரு வேளே – திருப்:1167/7
வேதமும் அமரரும் மெய் சக்ரவாளமும் அறிய விலைப்பட்டு மேருவில் மிகவும் எழுத்திட்ட பெருமாளே – திருப்:1200/8
மேல்


மிகவே (14)

மணி சேர் கடிதடமும் காட்டி மிகவே தொழில் அதிகம் காட்டும் – திருப்:90/7
சமர முக வெல் அசுரர்தமது தலைகள் உருள மிகவே நீள் – திருப்:168/5
எஞ்சி மனம் உழலாமல் உன்றன் அன்பு உடைமை மிகவே வழங்கி – திருப்:180/7
அகம் மகிழ விதமான நகை அமுதம் என ஊறல் அசடர் அகம் எழ ஆகி மிகவே உண்டு – திருப்:185/3
கனக முலை மாதர்தங்கள் வழியில் மிகவே உழன்று கனிவு அதுடனே அணைந்து பொருள் தேடி – திருப்:195/3
கன பொருள் எலாம் இழந்து மயலில் மிகவே அலைந்த கசடன் எனை ஆள உன்றன் அருள்தாராய் – திருப்:195/4
தசை அது மருவி வசை உடல் உடனே தரணியில் மிகவே உலைவேனோ – திருப்:391/3
மேன்மை வேதியர் மிகவே பூசனைபுரி கோவே – திருப்:484/14
விதியோனை சது முடி நால் பொட்டு எழ மிகவே குட்டிய குருநாதா – திருப்:508/6
நீல மயில் சேரும் அந்தி மாலை நிகராகி அந்தகார மிகவே நிறைந்த குழலாலும் – திருப்:545/1
புத்தர் அமணர்கள் மிகவே கெடவே தெற்கு நரபதி திருநீறு இடவே – திருப்:913/9
வசைக்கு உறும் சொலினால் மிகவே தினம் நகையாட – திருப்:945/4
வீரமுடனே உற்ற சூரன் அணி மார்பத்து வேலை மிகவே விட்ட பெருமாளே – திருப்:1216/8
பார பூதரம் ஒத்த தனத்திகள் மிகவே தான் – திருப்:1317/2
மேல்


மிகா (1)

என மிகா வரு நஞ்சினை உண்டவர் அருள் பாலா – திருப்:27/12
மேல்


மிகு (85)

அது வருகும் அளவில் உயிர் அங்கிட்டு இங்கு பறை திமிலை திமிர்தம் மிகு தம்பட்டம் பல் – திருப்:23/3
சத்தம் மிகு ஏழு கடலை தேனை உற்று மது தோடு கணையை போர் கொள் – திருப்:57/1
எங்கள் உமை சேய் என அருமைக்கார மிகு பாவின் – திருப்:58/12
கதியை விலக்கு மாதர்கள் புதிய இரத்ன பூஷண கன தன வெற்பு மேல் மிகு மயலான – திருப்:128/1
பலம் மிகு புனத்து உலாவு குற வநிதை சித்ர பார பரிமள தனத்தில் மேவு மணி மார்பா – திருப்:138/7
சிறுத்த களம் மிகு மதம் ஒழுகு இன் சொல் குயில்கள் என மட மயில் எகினங்கள் – திருப்:140/5
சிந்தித்திட மிகு மறையாகிய சீர் அருள்வாயே – திருப்:151/8
மிகு விஷ பாகம் மாயா விகார பிணி அணுகாதே – திருப்:166/2
தோகை மயிலே கமல மானே உலாசம் மிகு காம துரையான மத வேள் பூவையே இனிமை – திருப்:169/1
அலைய நினைந்து உற்பநத்திலே அநுதினம் மிகு என் சொப்பனத்திலே வர – திருப்:183/9
துராலும் மிகு தீ முன்பு இராத வகை போலும் தொடாமல் வினை ஓடும்படி நூறும் – திருப்:204/7
திமிர மிகு சிந்து வாய்விட சிகரிகளும் வெந்து நீர் எழ திகிரி கொள் அநந்தம் சூடிகை திருமாலும் – திருப்:211/6
ஏதம் உறு பாச பந்தமான வலையோடு உழன்று ஈனம் மிகு சாதியின் கண் அதிலே நான் – திருப்:232/5
பிணித்த போது வெடித்து ரச துளி கொடுக்கும் ஓடை மிகு திருத்தணி – திருப்:273/15
பிரபலம் உள் சுத்த தணி மலை உற்று பிரியம் மிகு சொக்க பெருமாளே – திருப்:282/8
தமர மிகு திரை எறி வளை கடல் குடல் மறுகி அலைபட விட நதி உமிழ்வன – திருப்:367/9
கதறு சுழி கடல் இடை கிழி பட மிகு கலக நிசிசரர் பொடிபட நடவிய – திருப்:371/11
நெடு கனக மேரு ஒத்த புளக முலை மாது அருக்கு நிறையும் மிகு காதலுற்ற மயல் தீர – திருப்:381/3
வினை விழி மகளிர் தனங்கள் மார்புற வித மிகு கலவி பொருந்தி மேனியும் – திருப்:386/7
நரி மிகு கிளைகளை பரி என கடிவளம் கையில் பிடித்து எதிர் நடத்திடும் ஈசன் – திருப்:409/5
செ கரத்தின் மலை முப்புரத்தில் எரி இட்ட சத்தி சிவன் உற்று நத்த மிகு
சித்து அனைத்தையும் விழித்த சத்தி உமை தந்த பாலா – திருப்:423/11,12
துவர் வேணியப்பன் மிகு சிவகாமி கர்த்தன் மிகு சுக வாரி சித்தன் அருள் முருகோனே – திருப்:441/6
துவர் வேணியப்பன் மிகு சிவகாமி கர்த்தன் மிகு சுக வாரி சித்தன் அருள் முருகோனே – திருப்:441/6
கஞ்சனை தாவி முடி முன்பு குட்டு ஏய மிகு கண் களிப்பாக விடு செம் கையோனே – திருப்:472/5
சாடை பேசிய வகையாலே மிகு வாடை பூசிய நகையாலே பல – திருப்:484/3
துத்தி தன பார வெகு மோக சுக வாரி மிகு சித்ர முக ரூபி எனது ஆயி வளி நாயகியை – திருப்:503/13
ஏடு ஆர் குழல் சுருபி ஞானாதனத்தி மிகு மேராள் குறத்தி திரு மணவாளா – திருப்:505/7
அரி துயில் சயன வியாள மூர்த்தனும் மணி திகழ் மிகு புலியூர் வியாக்ரனும் – திருப்:509/14
நிகர் என அகருவும் உகு புகை தொகு மிகு நிகழ் புழுகு ஒழுகிய குழல் மேலும் – திருப்:526/4
பூங்கொடியார் கலவி நீங்க அரிதாகி மிகு தீங்குடனே உழலும் உயிர் வாழ்வு – திருப்:527/3
கனல் எழ மொழி தரு சினம் என மதம் மிகு கள் வைத்த தோல் பை சுமவாதே – திருப்:536/2
இம சலம் ம்ருகமத களப பரிமள தமனிய ப்ரபை மிகு தருண புளகித – திருப்:572/15
மாலியன் பாற ஒரு ஆடகன் சாக மிகு வாலியும் பாழி மரமோடு கும்பாகனனும் – திருப்:592/19
தத்து உததி துரகதத்து மிகு திதிசர் தத்து மலை அவுணர் குல நாகம் – திருப்:600/7
பழய அடியவர் உடன் இமையவர் கணம் இரு புடையும் மிகு தமிழ் கொடு மறை கொடு – திருப்:605/7
ககுப நிலை குலைய இகல் மிகு பகடின் வலி உடைய தந்தத்தினை தடிவ தொந்த திரத்தை உள – திருப்:624/1
கலக்கமாகவெ மல கூடிலே மிகு பிணிக்குள் ஆகியே தவிக்காமலே உனை – திருப்:650/5
உமை தரு செல்வன் என மிகு கல்வி உணர்வொடு சொல்ல உணராதோ – திருப்:659/4
பையல் என ஓடி மையல் மிகு மோக பவ்வம் மிசை வீழும் தனி நாயேன் – திருப்:663/2
தகர் ஏறு அங்கு ஆர் அசம் மேவிய குக வீர அம்பா குமரா மிகு
தகை சால் அன்பார் அடியார் மகிழ் பெருவாழ்வே – திருப்:673/11,12
திகழ் உற்றிடு யோக தவ மிகு முக்கிய மாதவர்கள் இதயத்திடமே மருவிய பெருமாளே – திருப்:687/8
மற மா அயிலே கொடு உடலே இரு கூறு எழ மத மா மிகு சூரனை மடிவாக – திருப்:695/7
புச ஆசையால் மனது உனை நாடிடாத படி புலையேன் உலாவி மிகு புணர்வாகி – திருப்:698/3
நிச நாரணாதி திரு மருகா உலாச மிகு நிகழ் போதமான பர முருகோனே – திருப்:698/5
தண் தரளம் அணி மார்ப செம்பொன் எழில் செறி ரூப தண் தமிழின் மிகு நேய முருகேசா – திருப்:724/7
வெம் கயத்து உரி ஆர் போர்வையர் மிகு வாழ்வே – திருப்:729/12
சாயல்தனில் மிகு கலவியில் அழிவுறும் அடியேனை – திருப்:731/6
பார்வையாம் மிகு கூர் அயிலாலும் மா மணியார் குழை பார கார் அனவார் குழல் அதனாலும் – திருப்:733/2
சார்வதா அடியேன் இடர் வீற மால் அறிவே மிகு சாரமாய் அதிலே உறல் ஒழிவேனோ – திருப்:733/4
திரள் வரை பக மிகு குருகுல வேந்து தேர்ப்பாகன் மைந்தன் மறையோடு – திருப்:753/5
சூது பந்தயம் பேசி அஞ்சு வகை சாதி விண் பறிந்து ஓடு கண்டர் மிகு
தோதகம் பரிந்து ஆடு சிந்து பரி கந்து பாயும் – திருப்:805/3,4
சுரபி மகவினை எழு பொருள் வினவிட மனுவின் நெறி மணி அசைவுற இசை மிகு
துயரில் செவியினில் அடிபட வினவுமின் அதி தீது – திருப்:821/9,10
தொடர்புமாய் அடியாய் நடுவாய் மிகு துணையாய் மேல் – திருப்:837/2
துறவுமாய் அறமாய் நெறியாய் மிகு விரிவுமாய் விளைவாய் அருள் ஞானிகள் – திருப்:837/3
பகல் இராவு இலையாய் நிலையாய் மிகு பரமாகும் – திருப்:837/6
களப பூண் முலை ஊறிய பால் உணு மதலையாய் மிகு பாடலின் மீறிய – திருப்:837/11
தினை வனம்தனில் வாழ் வளி நாயகி வளர் தனம் புதை மார்பு அழகா மிகு
தலக பந்தணை மா நகர் மேவிய பெருமாளே – திருப்:852/15,16
புழுகொடு பனிநீர் சவாது உடன் இரு கரம் மிகு மார்பு லேபனம் – திருப்:861/1
கமழ் குமுத அதர இதழ் தேன் ஊறல் பாய மிகு கடல் அமுதம் உதவ இரு தோள் மாலை தாழ வளை – திருப்:870/3
சடலனை மகிமைகள் தாழ்ந்த வீணனை மிகு கேள்வி – திருப்:874/2
பரவை மீது அழியா வகை ஞானிகள் பரவு நீள் புகழே அதுவாம் மிகு
பரம வீடு அது சேர்வதும் ஆவதும் ஒரு நாளே – திருப்:887/7,8
கர மலர் கொடு அரிசியினை இட்டு சித்ர மிகு கலையை உரி செய்து மறைகள் பற்ற பற்று கனல் – திருப்:895/3
அமரர் பதி இனிய குடி வைத்தற்கு உற்ற மிகு இளையோனே – திருப்:895/14
வர மிகு வெட்கம் போல ஓடிகள் தெருவூடே – திருப்:966/4
விரை மிகு சந்து பொழில்கள் துலங்கு விசுவை விளங்கு பெருமாளே – திருப்:991/8
கொடிய படு கொலை நிசிசரர் உரமொடு குமுகும் என விசையுடன் இசை பெற மிகு
குருதி நதி வித சதியொடு குதி கொள விதி ஓட – திருப்:1005/9,10
இகலி முது களம் இனம் இசையொடு தனி இரண பயிரவி பதயுகம் மிகு நடமிடவும் – திருப்:1007/11
மிகு தமர சாகரம் கலங்க எழு சிகர பூதரம் குலுங்க – திருப்:1016/13
வெற்றி மிகு சிலையினால் மிக்கோர்தம் வித்து விளை புனமும் வேய் முத்து ஈனும் – திருப்:1022/15
சீத மலம் வெப்பு வாத மிகு பித்தம் ஆன பிணி சுற்றி உடலூடே – திருப்:1025/1
பரத நீல மாயூர வரத நாக கேயூர பரம யோகி மா தேசி மிகு ஞான – திருப்:1047/5
உரை அடியேனுக்கு ஒளி மிகு நீபத்து உனது இரு தாளை தரவேணும் – திருப்:1083/4
குதறும் முனை அறிவு கொடு பதறி எதிர் கதறி மிகு குமுதம் இடு பர சமயம் ஒரு கோடி – திருப்:1094/1
மலை மிகு தோளா போதா அழகிய வாலா பாலா மகபதி வாழ்வே சேயே மயில் வீரா – திருப்:1136/7
குற மறவர் கொடி அடிகள் கூசாது போய் வருட கரடி புலி திரி கடிய வாரான கானில் மிகு
குளிர் கணியின் இள மரமதே ஆகி நீடி உயர் குன்று உலாவி – திருப்:1140/13,14
எட்டுடன் ஒரு தொளை வாயாயது பசு மண் கலம் இருவினை தோய் மிகு பிணி – திருப்:1143/1
கொடி பவள இதழ்க்கும் மிகு சுடர் தரள நகைக்கும் அமுதினுக்கும் மிக உற தழுவு குறியாலும் – திருப்:1152/2
திரிய மிகு அலகையுடன் வெம் கணம் தங்களின் மகிழ்வாகி – திருப்:1163/10
மிகு கவின் இட்டு நின்ற மாதர்க்கும் இடை படு சித்தம் ஒன்றுவேன் உன் – திருப்:1166/7
ஏழு புவனம் மிகு வான நாட்டவர் சூழும் முநிவர் கிளை தாமும் ஏத்திட – திருப்:1196/7
மின நூல் மருங்கும் பொற்பு முலை மாது இளம் குறத்தி மிகு மாலொடு அன்பு வைத்த பெருமாளே – திருப்:1203/8
சலம் மலம் அசுத்தம் மிக்க தசை குருதி அத்தி மொய்த்த தடி உடல் தனக்குள் உற்று மிகு மாயம் – திருப்:1239/1
தலை அலய போகமும் சலனம் மிகு மோகமும் தவறு தரு காமமும் கனல் போலும் – திருப்:1246/1
மிகு பரமதான ஞான நெறிதனை விசாரமாக மிகும் உனது ரூப தானம் அருள்வாயே – திருப்:1269/4
சேரும் அமரேசர் தங்கள் ஊர் இது என வாழ்வு உகந்த தீரம் மிகு சூரை வென்ற திறல் வீரா – திருப்:1310/6
மேல்


மிகுக்கும் (1)

வெகுட்சிதனையே துரந்து களிப்பினுடனே நடந்து மிகுக்கும் உனையே வணங்க வரவேணும் – திருப்:182/4
மேல்


மிகுத்த (40)

மிகுத்த பண் பயில் குயில் மொழி அழகிய கொடிச்சி குங்கும முலை முகடு உழு நறை – திருப்:8/11
வினைக்கு உரிய பாதகங்கள் துகைத்து வகையால் நினைந்து மிகுத்த பொருள் ஆகமங்கள் முறையாலே – திருப்:182/3
தருணம் இது ஐயா மிகுத்த கனம் அது உறு நீள் சவுக்ய சகல செல்வ யோகம் மிக்க பெருவாழ்வு – திருப்:216/5
குளிர் கா மிகுத்த வளர் பூகம் மெத்து குட காவிரிக்கு வடபாலார் – திருப்:230/6
மிகுத்த வண் சிலை நுதல் மிசை திலதமொடு அசைத்த பொன் குழை அழகு எழ முக ஒளி – திருப்:237/3
மிகுத்த அழகை பெறும் அறுமுக சரவண புயத்து இளகி கமழ் நறை மலர் தொடை மிக – திருப்:291/5
விரித்து அருணகிரி நாதன் உரைத்த தமிழ் எனும் மாலை மிகுத்த பலமுடன் ஓத மகிழ்வோனே – திருப்:299/5
அரி முகத்தினன் எதிர்த்திடு களத்தினின் மிகுத்த அமர்புரி கணபதிக்கு இளையோனே – திருப்:409/3
அயில் எடுத்து அசுரர் வெற்பு அலைவுற பொருது வெற்றியை மிகுத்த அறுமுக குமரேசா – திருப்:409/4
கேள்வி அது இலாதிருக்கும் ஊழ் வினையினால் மிகுத்த கேடு உறுகவே நினைக்கும் வினையாலே – திருப்:417/2
வேதனையிலே மிகுத்த பாதகனுமாய் அவத்தில் மேதினி எலாம் உழற்றும் அடியேனை – திருப்:417/3
அமரர் வணங்கு கந்தா குறத்தி கொங்கைதனில் முழுகும் கடம்பா மிகுத்த செம் சொல் – திருப்:426/15
வெருட்டி மேல் விழு பப்பர மட்டைகள் மிகுத்த பாவிகள் வட்ட முகத்தினை – திருப்:429/5
போகம் எலா நிறைத்து மோக விடாய் மிகுத்த பூவையை நீ அணைக்க வரவேணும் – திருப்:430/4
தொடுத்த மதன் உரு பொடித்த விழியினர் மிகுத்த புரம் அதை எரித்த நகையினர் – திருப்:444/40
சித்ர கவித்துவ சத்தம் மிகுத்த திருப்புகழை சிறிது அடியேனும் – திருப்:602/3
மிகுத்த மா முலை அசைத்து நூலின் மருங்கில் ஆடை – திருப்:631/2
அளித்த தாதையும் மிகுத்த மாமனும் அனைத்து உளோர்களும் மதிக்கவே மகிழ் – திருப்:631/15
மிகுத்த வார் சிலை முறித்த மாயவன் மருகோனே – திருப்:649/10
மிகுத்த காமியன் என பார் உளோர் எதிர் நகைக்கவே உடல் எடுத்தே வியாகுல – திருப்:650/3
பருதியின் ஒளி கண் வீறும் அறுமுக நிரைத்த தோள் பனிரு கர மிகுத்த பார முருகா நின் – திருப்:655/3
பச்சிலை இட்டு முகத்தை மினுக்கிகள் குத்திர வித்தை மிகுத்த சமர்த்திகள் – திருப்:723/1
கோது இல தருக்கள் மேவு பொழில் உற்ற கோகில மிகுத்த குரலாலே – திருப்:743/2
விடம் என மிகுத்த வடவு அனல் என உயர்த்து ரவி விரி கதிர் என பரவு நிலவாலே – திருப்:777/1
சித்திரத்திலும் மிகுத்த பொன் பவளம் ஒத்த மெத்த அழகுற்ற குத்து முலை – திருப்:814/1
பத்திரத்திலும் மிகுத்த கண் கயல்கள் வித்துரு தநு வளைத்த நெற்றி வனை – திருப்:814/5
மேல் முடி பத்தும் அரிந்து தோள் இரு பத்தும் அரிந்து வீரம் மிகுத்த முகுந்தன் மருகோனே – திருப்:841/7
பைம் புயல் உடுத்த தண்டலை மிகுத்த பந்தணை நகர்க்குள் உறைவோனே – திருப்:853/6
செறித்த மந்தாரை மகிழ் புனை மிகுத்த தண் சோலை வகைவகை – திருப்:880/13
தாரணி தனக்குள் வீறியே சமர துட்டனான ராவணன் மிகுத்த தானை பொடியாக – திருப்:893/5
தானவர் குலத்தை வாள் கொடு துணித்த சால் சதுர் மிகுத்த திறல் வீரா – திருப்:957/3
வேத வித்தகா சாமீ நமோ நம வேல் மிகுத்த மா சூரா நமோ நம – திருப்:994/1
தோதகம் மிகுத்த பூதம் மருள் பக்க சூலை வலி வெப்பு மத நீர் தோய் – திருப்:1027/1
அரி அயன் நின்று ஏத்தவே மிகுத்த விபுதர் குலம் பேர்க்க வாள் எடுத்த – திருப்:1130/15
ஓதி மிகுத்த தவத்தவர்க்கு இடர் ஓகை செலுத்தி வடுப்படுத்து அகியூடு – திருப்:1147/3
கோழையாய் ஆணவம் மிகுத்த வீரமே புகல்வர் அற்பர் கோது சேர் இழிகுலத்தர் குல மேன்மை – திருப்:1155/1
சேரும் அடலால் மிகுத்த சூரர் கொடு போய் அடைத்த தேவர் சிறை மீளவிட்ட பெருமாளே – திருப்:1189/8
சினம் மிகுத்த திண்ணர் தனி வளைத்து வெய்ய சிலுகு தைத்து வன்மை சிதையா முன் – திருப்:1253/2
நாளும் மிகுத்த கசிவாகி ஞான நிருத்தம் அதை நாடும் – திருப்:1294/1
போர் மிகுத்த சூரன் விடோம்விடோம் என நேர் எதிர்க்க வேலை படீர்படீர் என – திருப்:1315/13
மேல்


மிகுத்தது (1)

உகை முத்தம் மிகுத்தது என பகல் புக்கு ஒளி மட்கு மிகை பொழுதாலே – திருப்:164/3
மேல்


மிகுத்தவர்கள் (1)

விலகாத லச்சை தணி மலையாம் முலைச்சியர்கள் வினையே மிகுத்தவர்கள் தொழிலாலே – திருப்:227/3
மேல்


மிகுத்திட்ட (1)

கொட்டம் மிகுத்திட்ட அரக்கர் பட்டணம் இட்டு நெருப்பு கொளுத்தி அ தலை – திருப்:1198/9
மேல்


மிகுத்திட்டு (3)

ஒருக்கால் நினைந்திட்டு இருக்கால் மிகுத்திட்டு உரைப்பார்கள் சித்தத்து உறைவோனே – திருப்:392/5
புலவி மிகுத்திட்டு இருந்த வஞ்சியர் பத மலருக்குள் பணிந்து அணிந்த அணி – திருப்:420/5
கலையை மிகுத்திட்டு அணிந்து கரண வலைக்குள் புகுந்து கதறு நிலைக்கைக்கு அமர்ந்த எழிலோடே – திருப்:428/3
மேல்


மிகுத்திட (1)

பக்ஷம் மிகுத்திட முக்கனி சர்க்கரை இதழூறல் – திருப்:723/4
மேல்


மிகுத்திடு (3)

புலச்சிதனக்கு இதத்தை மிகுத்திடு நாதா – திருப்:142/12
தரள பொன் பணி கச்சு விசித்து இரு குழை திருத்தி அருத்தி மிகுத்திடு
தணி மலை சிகரத்திடை உற்று அருள் பெருமாளே – திருப்:281/15,16
தரு நிரைத்து எழு பொழில் மிகுத்திடு தணி மலைக்கு உயர் பெருமாளே – திருப்:290/8
மேல்


மிகுத்திடும் (1)

மிகுத்திடும் வன் சமணரை பெரும் திண் கழு மிசைக்கு இடும் செந்தமிழ் அங்க வாயா – திருப்:17/6
மேல்


மிகுத்து (29)

கனி இதழ் உற்றுஉற்று அருந்தி அங்கு உறும் அவசம் மிகுத்து பொருந்தி இன்புறும் – திருப்:137/3
கறுப்பு மிகுத்து அடர்த்து நிகர் தலம் மேராய் – திருப்:142/2
தனத்தியர் கட்கு இதத்து மிகுத்து அனற்கு உள் மெழுக்கு என புவியில் – திருப்:142/5
மிகுத்து உயர்ந்த மா வயற்கள் மிஞ்சும் ஏரகத்து அமர்ந்த பெருமாளே – திருப்:233/8
கருணை மிகுத்து கசிந்த உளம் கொடு கருதும் அவர்க்கு பதங்கள் தந்து அருள் – திருப்:321/15
சுரர் துதித்திட மிகுத்து இயல் தழைத்து அருணையில் சுடர் அயில் சரவண பெருமாளே – திருப்:409/8
சோனை மிகுத்து திரள் புனத்தினில் ஆனை மதத்து கிடக்கும் அற்புத – திருப்:437/13
சலித்து உடல் சலம் மிகுத்து மதி செவி விழிப்பும் மறைபட கிடத்தி மனையவள் – திருப்:444/20
மிகைத்து திடத்தொடு உற்று அசைத்து பொறுத்த அரக்கன் மிகுத்து பெயர்த்து எடுத்த கயிலாய – திருப்:522/7
அனைவரும் இழிப்ப நாடும் மன இருள் மிகுத்து நாடின் அகம் அதை எடுத்த சேமம் இதுவோ என்று – திருப்:610/3
படிய மனதில் வைத்து உறுதி சிவம் மிகுத்து எவரும் மகிழுற தரும நெறியில் மெய் – திருப்:671/3
வயல்களில் கயல் இனம் மிகுத்து எழு வரம்பின்கண் புரண்டே – திருப்:702/22
வமிசம் மிகுத்து ப்ரபஞ்சம் யாவையும் மறுகிட உக்ர கொடும்பையான புன் – திருப்:788/9
இரக்கும் அவர்க்கு இரக்கம் மிகுத்து அளிப்பன சொப்பனத்திலும் அற்ற – திருப்:793/1
சிலம்போடு மணி சுருதி சலங்கு ஓசை மிகுத்து அதிர சிவந்து ஏறி மணத்த மலர் புனை பாதம் – திருப்:879/3
காது அளவும் கயலை புரட்டி மன ஆதிகள் வஞ்சம் மிகுத்து இடப்படி – திருப்:918/3
கதித்த பத்தி அமை சால் அடியார் சபை மிகுத்து இழி குண பாதகனேன் உயர் – திருப்:919/7
துயர் ஒழுகும் செல பாத்திரம் மெலிய மிகுத்து உதராக்கினி துவள முயங்கி விடாய்த்து அரிவையர் தோளில் – திருப்:929/3
சமரம் மிகுத்து பரந்த செங்கயல் விழியினில் மெத்த ததும்பி விஞ்சிய – திருப்:1012/5
சினத்தை மிகுத்து அனைத்து உலகத்து இசை கருதி கடல் பரவி – திருப்:1021/9
சூரர் சேனைதனை கொன்று ஆரவாரம் மிகுத்து எண் தோகை வாசி நடத்தும் பெருமாளே – திருப்:1032/8
மருவிய கலவி தனக்கு ஒப்பாம் என மகிழ்வொடு ரசிது மிகுத்து கோதையை – திருப்:1135/7
திரு அருள் முருக பெருத்து பாரினில் சியோதனன் மடிய மிகுத்து பாரத – திருப்:1135/11
நரி கழு அதுகள் களிக்க சோரிகள் ரண களம் முழுதும் மிகுத்து கூளிகள் – திருப்:1135/13
காதல் மிகுத்து மிக ப்ரமித்து அருள் தம்பிரானே – திருப்:1147/16
வேகம் மிகுத்து கதிக்கும் விக்ரம சூரர் வெறுத்து துணித்து அடக்குதல் – திருப்:1187/15
சகலமும் இயற்றி மத்த மிகும் இரு தட கை அத்திதனில் உரு மிகுத்து மக்களொடு தாரம் – திருப்:1239/2
மாதவம் அழித்து லீலைகள் மிகுத்து மா வடுவை ஒத்த விழி மாதர் – திருப்:1319/2
சளியும் மிகுத்து பித்தமும் முற்றி பலகாலும் – திருப்:1321/4
மேல்


மிகுத்தும் (1)

திரள் சங்கு ஓடை வாவிகள் மிகுத்தும் காவி சூழ் தரு திரு செங்கோடு மேவிய பெருமாளே – திருப்:596/8
மேல்


மிகுத்துள (2)

ஈனம் மிகுத்துள பிறவி அணுகாதே – திருப்:308/1
கு பரவப்படு பட்ச மிகுத்துள முத்தரையர்க்கு ஒரு மகவு ஆகி – திருப்:1229/5
மேல்


மிகுத்தே (1)

சேலை அடர்த்து ஆலம் மிகுத்தே உழையை சீறு விதித்து ஊறு சிவப்பு ஏறு விழி கணையாலே – திருப்:1160/1
மேல்


மிகுதாம் (1)

மிகுதாம் பதி காண கணம் கன உம்பர் ஏசா – திருப்:720/6
மேல்


மிகுதி (5)

மிகுதி கெட பொரு அசுரர் தெறித்திட விடும் வேலா – திருப்:263/12
தான தவத்தினின் மிகுதி பெறுவோனே – திருப்:308/5
செக தலமும் வானும் மிகுதி பெறு பாடல் தெரிதரு குமார பெருமாள் காண் – திருப்:636/2
பண்பு எலாம் மிகுதி பொங்கு இன்ப யானையை மணந்து அன்பின் ஓர் அகம் அமர்ந்திடுவோனே – திருப்:1103/6
இரை கொளும்படி ஊடே பாடே மிகுதி கொண்டு ஒழியாதே வாதே – திருப்:1133/3
மேல்


மிகுதியான (1)

குடிமை மனையாட்டியும் அடிமையொடு கூட்டமும் குலமும் இறுமாப்பும் மிகுதியான
கொடிய பெரு வாழ்க்கையில் இனிய பொருள் ஈட்டியெ குருடுபடு மோடு என உடல் வீழில் – திருப்:1235/1,2
மேல்


மிகுதியும் (1)

செம்பொன் இங்கு இலை எனில் மிகுதியும் முனிவாகி – திருப்:770/6
மேல்


மிகுந்த (19)

வாசம் மிகுந்த கடம்பம் மென் கிண்கிணி மாலை கரம் கொளும் அன்பர் வந்து அன்பொடு – திருப்:12/7
எனை அடைந்த குட்ட வினை மிகுந்த பித்தம் எரி வழங்கும் வெப்பு வலி பேசா – திருப்:250/1
களப சுகந்த மிகுந்த கொங்கைகள் இளக முயங்கி மயங்கி அன்புசெய் – திருப்:576/3
மன்று ஆடி தந்த மைந்தா மிகுந்த வம்பு ஆர் கடம்பை அணிவோனே – திருப்:585/5
வளம் மிகுந்த குன்ற நகர் புரந்து துங்க மலை விளங்க வந்த பெருமாளே – திருப்:623/8
மான அகந்தை மிகுந்த குண்டர்கள் வலையாலே – திருப்:707/6
செருக்காலே மிகுந்த கடல் சூர் மாள வென்ற திறல் சேர் வேல் கை கொண்ட முருகோனே – திருப்:711/7
செயம் அதான நகர் அமர்ந்த அளகை போல வளம் மிகுந்த சிறுவை மேவி வரம் மிகுந்த பெருமாளே – திருப்:726/8
செயம் அதான நகர் அமர்ந்த அளகை போல வளம் மிகுந்த சிறுவை மேவி வரம் மிகுந்த பெருமாளே – திருப்:726/8
ஊன தசை தோல்கள் சுமந்த காய பொதி மாயம் மிகுந்த ஊசல் சுடும் நாறும் குரம்பை மறை நாலும் – திருப்:766/1
கூனி தடியோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த கூள சடம் ஈதை உகந்து புவி மீதே – திருப்:766/3
செம் மனத்தர் மிகுந்த மாதவர் நன்மை பெற்ற உளத்திலே மலர் – திருப்:826/15
நதி மிஞ்ச சடை விரிந்த நாயகன் உமை அன்பில் செயும் மிகுந்த பூசனை – திருப்:856/9
தேருகள் மிகுந்த சந்தி வீதிகள் அணிந்த கெந்த சீர் அலர் குளுந்து உயர்ந்த பொழிலூடே – திருப்:969/7
விரகம் விளைகின்ற கழு நீரை சேர்த்து அகில் ம்ருகமத மிகுந்த பனி நீரை தேக்கியே – திருப்:1173/5
சுகத்தில் அத்தர் தாம் மிகுந்த பத்தி கூர் சுரக்க வித்தை தான் அருள்வோனே – திருப்:1207/6
சுரர்கள் நாயகன் பயந்த திருவை மா மணம் புணர்ந்து சுடரும் மோகனம் மிகுந்த மயில்பாகா – திருப்:1210/6
சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற சோலைமலை வந்து உகந்த பெருமாளே – திருப்:1312/8
தங்கம் மிகுந்த முலை கடாமலை பொங்க விரும்பிய முத்து மாலைகள் – திருப்:1324/1
மேல்


மிகுந்தவர்கள் (1)

வளர மால்தனை மிகுந்தவர்கள் போல் அளவி வந்து அணுகும் மா நிதி கவர்ந்திடு மாதர் – திருப்:1108/2
மேல்


மிகுந்திட்டு (1)

இதத்துடன் புகல் சூது மிகுந்திட்டு அகைத்திடும் பொருள் ஆசை எனும் புள் – திருப்:843/3
மேல்


மிகுந்திட (2)

அமரர் நாடு பொன் மாரி மிகுந்திட நினைவோனே – திருப்:886/12
நீரில் மிகுந்து உழல் ஆக்கையில் திட யோகம் மிகுந்திட நீக்கி இப்படி – திருப்:921/7
மேல்


மிகுந்திடவே (2)

குஞ்சர வஞ்சியும் மான் மடந்தையும் இன்பம் மிகுந்திடவே அணைந்து அருள் – திருப்:193/13
புண் குடவன் கடியோடு இளம் சனி சூலை மிகுந்திடவே பறந்து உடல் – திருப்:456/11
மேல்


மிகுந்து (9)

நூல் அநந்த கோடி தேடி மால் மிகுந்து பார் உளோரை நூறு செம் சொல் கூறி மாறி விளை தீமை – திருப்:70/3
பதும இரு சரண் கும்பிட்டு இன்ப கலவி நலம் மிகுந்து துங்க கொங்கை – திருப்:77/1
அரு மழலையே மிகுந்து குதலை மொழியே புகன்று அதிவிதமதாய் வளர்ந்து பதினாறாய் – திருப்:110/2
கறுத்த தலை வெளிறு மிகுந்து மதர்த்த இணை விழிகள் குழிந்து – திருப்:524/1
கெடாத தவமே மறைந்து கிலேசம் அதுவே மிகுந்து கிலாத உடல் ஆவி நொந்து மடியா முன் – திருப்:579/4
அன்பால் மிகுந்து நஞ்சு ஆரு கண்கள் அம்போருகங்கள் முலைதானும் – திருப்:585/2
கொந்தே மிகுந்து வண்டாடி நின்று கொண்டாடுகின்ற குழலாரை – திருப்:585/3
நீரில் மிகுந்து உழல் ஆக்கையில் திட யோகம் மிகுந்திட நீக்கி இப்படி – திருப்:921/7
வீசுகையினால் இதங்கள் பேசும் அவர் வாய் இதம் சொல் வேலை செய்து மால் மிகுந்து விரகாகி – திருப்:1311/2
மேல்


மிகுந்துற்று (1)

சிந்துற்று எழு மா மதி அங்கி திரளாலே தென்றல் தரு வாசம் மிகுந்துற்று எழலாலே – திருப்:772/1
மேல்


மிகுப்ப (1)

மறைப்ப நரிகள் மிகுப்ப குறளிகள் நடிக்க இருள் மலை கொளுத்தி அலை கடல் – திருப்:444/34
மேல்


மிகும் (5)

செழித்த தண்டலைதொறும் இலகிய குட வளை குலம் தரு தரளமும் மிகும் உயர் – திருப்:19/15
திரிபுரம் எரி செயும் இறையவர் அருளிய குமர சமர புரி தணிகையும் மிகும் உயர் – திருப்:525/9
கனக மிகும் பதி மதுரை வளம் பதியதனில் வளர்ந்து அருள் பெருமாளே – திருப்:958/8
சகலமும் இயற்றி மத்த மிகும் இரு தட கை அத்திதனில் உரு மிகுத்து மக்களொடு தாரம் – திருப்:1239/2
மிகு பரமதான ஞான நெறிதனை விசாரமாக மிகும் உனது ரூப தானம் அருள்வாயே – திருப்:1269/4
மேல்


மிகை (7)

உகை முத்தம் மிகுத்தது என பகல் புக்கு ஒளி மட்கு மிகை பொழுதாலே – திருப்:164/3
வருண மட மாதர் கற்ற வசையின் மிகை பேச முற்றும் மருவும் எனது ஆவி சற்றும் அழியாதே – திருப்:379/3
வித இங்கித ப்ரியங்கள் நகை கொஞ்சுதல் குணங்கள் மிகை கண்டு உற கலங்கி மருளாதே – திருப்:466/3
தண்டை நூபுரம் அணுகிய இரு கழல் கண்டு நாள் அவம் மிகை அற விழி அருள் – திருப்:769/7
ஈர நகை காட்டி நேர மிகை காட்டியே வினைகள் காட்டி உறவாடி – திருப்:901/3
யமனும் மிகை என அழிதரும் முழிதரும் விழி வாளால் – திருப்:903/4
பற்பாசன் மிகை சிரத்தை அறுத்து ஆதவனை சினத்து உறு பல் போகவும் உடைத்த தற்பரன் மகிழ்வோனே – திருப்:977/6
மேல்


மிகைத்த (1)

மிகைத்த புனத்தில் இருத்தி அணைத்து வெளுத்த பொருப்பில் உறை நாதா – திருப்:519/7
மேல்


மிகைத்து (1)

மிகைத்து திடத்தொடு உற்று அசைத்து பொறுத்த அரக்கன் மிகுத்து பெயர்த்து எடுத்த கயிலாய – திருப்:522/7
மேல்


மிகையாக (1)

கற்று அறி வினாவை எடுத்து அடுத்து படித்து மிகையாக – திருப்:848/6
மேல்


மிகையாலே (1)

தாறுமாறு சொல் மிகையாலே அன நடையாலே – திருப்:484/4
மேல்


மிசை (198)

கொத்து பறை கொட்ட களம் மிசை குக்குக்குகு குக்கு குகுகுகு குத்தி புதை புக்கு பிடி என முது கூகை – திருப்:6/7
இயற்று செந்தமிழ் விதமொடு புய மிசை புனைவோனே – திருப்:7/12
செருக்கும் அம்பல மிசை தனில் அசைவுற நடித்த சங்கரர் வழிவழி அடியவர் – திருப்:7/13
கனைத்து எழும் பகடு அது பிடர் மிசை வரும் கறுத்த வெம் சின மறலி தன் உழையினர் – திருப்:8/5
மன்றல் அம் கொந்து மிசை தெந்தன தெந்தனென வண்டு இனம் கண்டு தொடர் குழல் மாதர் – திருப்:18/1
மறி பரசு கரம் இலகு பரமன் உமை இரு விழியும் மகிழ மடி மிசை வளரும் இளையோனே – திருப்:28/7
தினை மிசை சுகம் கடிந்த புன மயில் இளம் குரும்பை திகழ் இரு தனம் புணர்ந்த திரு மார்பா – திருப்:30/5
படம் இலகும் அரவின் உடல் அங்கமும் பங்கிடந்து உதறும் ஒரு கலபி மிசை வந்து எழுந்து அண்டர்தம் – திருப்:52/9
சடிலம் மிசை அழகு புனை கொன்றையும் பண்பு உறும் தருண மதியின் குறை செய் துண்டமும் செம் கை ஒண் – திருப்:52/13
வந்து தலை நவிர் அவிழ்ந்து தரை புக மயங்க ஒரு மகிடம் மிசை ஏறி – திருப்:63/4
மங்கு பொழுது கடிதே மயிலின் மிசை வர வேணும் – திருப்:68/8
பாரிய மாருதி தோள் மிசை கொண்டு உற்று அமராடி – திருப்:69/10
மந்தர அசல மிசை துயில் அழகிய மணவாளா – திருப்:75/12
வாரும் வீடு என்று ஓதி இதம் பாயல் மிசை அன்பு உளார் போல் – திருப்:80/6
அகில் கமழ் கத்தூரி தனி அணை மிசை கை காசுக்கு – திருப்:104/3
பழநி மலையின் மிசை வந்து உற்ற இந்திரர்கள் தம்பிரானே – திருப்:106/16
இரவி என வடவை என ஆலால விடம் அது என உருவு கொடு ககனம் மிசை மீது ஏகி மதியும் வர – திருப்:116/1
அவளை அணை தர இனிதின் ஓகார பரியின் மிசை வருவாயே – திருப்:116/8
பட பார வலைபடுதல் தவிர்த்து ஆள மணி பொருவு பதத்து ஆன மயிலின் மிசை வரவேணும் – திருப்:121/4
கத களிறு திடுக்கமுற மதர்த்து மிக எதிர்த்து மலை கனத்த இரு தனத்தின் மிசை
கலக்கும் மோகனம் அதில் மருளாதே – திருப்:133/3,4
சிறப்பு மயில் மிசை பவுரிகொளும் பொன் திரு பாதா – திருப்:140/14
அழகு பெற மரகத மயில் மிசை வர இசைவாயே – திருப்:163/8
திகிரி வளை கதை வசி தநு உடையவன் எழிலி வடிவினன் அரவு பொன் முடி மிசை
திமித திமிதிமி என நடமிடும் அரி மருகோனே – திருப்:163/11,12
தலம் மிசை அதற்கான பேரோடு கூறி இது பரிகரி என காது கேளாது போலும் அவர் – திருப்:166/3
உரகம் அது எடுத்து ஆடு மேகார மீதின் மிசை வரவேணும் – திருப்:166/8
பரண் மிசை குற பாவை தோள் மேவும் மோகமுறு மணவாளா – திருப்:166/14
சகர கடல் சூழும் அம் புவி மிசை இப்படியே திரிந்து உழல் – திருப்:173/5
அரகரா என மிக அன்பர் சூழவெ கடியது ஓர் மயில் மிசை அன்றை ஏறியெ – திருப்:178/11
திருவொடு பெயர்ந்து இருண்ட வன மிசை நடந்து இலங்கை திகழ் எரி இடும் குரங்கை நெகிழாத – திருப்:181/5
பதுமம் மிசை வண்டு அலம்பு சுனை பல விளங்கும் துங்க பழநி மலை வந்து அமர்ந்த பெருமாளே – திருப்:181/8
ம்ருக்மத மத்த தனங்களின் மிசை எங்கும் மேவி – திருப்:184/4
அமளி படும் அமளி மலர் அணையின் மிசை துயிலுகினும் அலர் கமல மலர் அடியை மறவேனே – திருப்:190/4
வரும் அருவி நவ மணிகள் மலர் கமுகின் மிசை சிதற மதுவின் நிரை பெருகு வளி மலை மீதே – திருப்:190/7
பரவும் புனம் மிசை உறை தரு குறமகள் பணை கொள் அணி முலை முழுகு பனிரு புய – திருப்:191/13
கார் விடம்தனை ஊணாக வானவர் வாழ் தரும்படி மேல் நாளிலே மிசை
காள கண்ட மகா தேவனார் தரு முருகோனே – திருப்:197/11,12
எனது தலை மிசை அணிந்து அழுதழுது அருள் விரும்பி இனிய புகழ்தனை விளம்ப அருள்தாராய் – திருப்:199/4
வளை குலம் அலங்கு காவிரியின் வடபுறம் சுவாமிமலை மிசை விளங்கு தேவர் பெருமாளே – திருப்:205/8
சந்தித்து அரஹர சிவசிவ சரண் என கும்பிட்டு இணை அடியவை என தலை மிசை
தங்க புளகிதம் எழ இரு விழி புனல் குதி பாய – திருப்:206/5,6
கலகலென மயிலின் மிசை ஏறி வந்து உகந்து எனை ஆள்வாய் – திருப்:207/8
அறுகு தாளி நறை அவிழ்ந்த குவளை வாச மலர் கரந்தை அடைய வாரி மிசை பொழிந்து உன் அடி பேணி – திருப்:231/3
மிகுத்த வண் சிலை நுதல் மிசை திலதமொடு அசைத்த பொன் குழை அழகு எழ முக ஒளி – திருப்:237/3
தரித்த தந்திரி மறி புயம் மிசை பல பணிக்கு இலங்கிய பரிமள குவடு இணை – திருப்:237/5
இ புவி மிசை கமழ் பொன் பத மலர் இணை இப்பொழுது அணுக உன் அருள்தாராய் – திருப்:253/4
குற்கிரவினியொடு நல் திற வகை அறி கொற்றவ உவண மிசை வரு கேசன் – திருப்:253/6
கிரி உலாவிய முலை மிசை துகில் இடு கபட நாடக விரகிகள் அசடிகள் – திருப்:260/1
க்ருபையினாரொடு மணம் மிசை நழுவிகள் முழுது நாறிகள் இத மொழி வசனிகள் – திருப்:260/3
பகர மா மயில் மிசை வர நினைவதும் ஒரு நாளே – திருப்:260/8
தெறித்திட கழு நரி தின நிணம் மிசை பொரும் வேலா – திருப்:270/14
திருத்தணி பதி மலை மிசை நிலைபெறு பெருமாளே – திருப்:276/16
திகிரி நிசிசரர் தடம் முடி பொடி பட திரைகள் எறி கடல் சுவறிட களம் மிசை
திரடு குறடுகள் புரள் வெகு குருதிகள் பெருகி ஆறா – திருப்:292/13,14
முலை கிரிகள் மிசை அசைத்த துகிலினும் இளைத்த இடையினும் மயலாகி – திருப்:293/2
பருத்த மயில் மிசை நினைத்த பொழுது உன பதத்து மலர் இணை அருள்வாயே – திருப்:293/4
முதல் ஒரு குறமகள் நேர்ந்த நூல் இடை இரு தன கிரி மிசை தோய்ந்த காமுக – திருப்:365/15
உறுதிபடு சுர ரத மிசை அடி இட நெறுநெறு என முறிதலும் நிலை பெறு தவம் – திருப்:368/11
சிகரி மிசை ஒரு கலபியில் உலவிய பெருமாளே – திருப்:368/16
முகடு கிழிபட வளர்வன கமுகு இன மிசை வாளை – திருப்:370/10
பரவை படியினும் வசம் அழியினும் முதல் அருணை நகர் மிசை கருணையொடு அருளிய – திருப்:371/7
பகை கொடு எதிர் பொரும் அசுரர்கள் உகை பட விகடம் உடன் அடை பயில் மயில் மிசை வரு – திருப்:372/7
மருளும் அறிவினன் அடிமுடி அறிகிலன் அருணை நகர் மிசை கருணையொடு அருளிய – திருப்:373/7
சயிலம் அல கொலை யமன் என முலை மிசை புரள் கோவை – திருப்:374/6
அசலம் மிசை விளை புனம் அதில் இனிது உறை தனி மானும் – திருப்:374/10
அசலம் மிசை வரும் அபிநவ கலவியும் விளையாடும் – திருப்:374/12
மகுட மணி வார் இசைக்கும் விகடம் அது உலாவு சித்ர மயிலின் மிசை ஏறி நித்தம் வரவேணும் – திருப்:379/4
அரவொடு மதியம் பொதி சடை மிசை கங்கையும் உற அனல் அம் கையில் மேவ – திருப்:389/7
நிலம் மிசை புகழ் ஆர் தலம் எனும் அருணா நெடு மதில் வட சார் பெருமாளே – திருப்:391/8
வலிய சிங்கமும் கரடியும் உழுவையும் உறை செழும் புனம் தினை விளை இதண் மிசை
மறவர் தங்கள் பெண் கொடிதனை ஒரு திரு உளம் நாடி – திருப்:410/11,12
ஊடி இரு கொங்கை மிசை கூடி வரி வண்டு இனம் உலாவிய கடம்ப மலர் தந்து அருளுவாயே – திருப்:413/4
சோனை மழை போல் எதிர்த்த தானவர்கள் மாள வெற்றி தோளின் மிசை வாள் எடுத்த பெருமாளே – திருப்:417/8
சிவசிவ சரணாத்திரி செயசெய என சரண் மிசை தொழுது ஏத்திய சுவை பெருக – திருப்:425/7
வரி பரவ அனந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து போத மயில் மிசை மகிழ்ந்து நாடி வரவேணும் – திருப்:434/4
விஞ்சை செயல் கொடு கஞ்ச சல வழி வந்து புவி மிசை பண்டை செயல் கொடு – திருப்:444/5
சந்தித்து உறவோடு பஞ்சிட்டு அணை மிசை கொஞ்சி பலப்பல விஞ்சை சரசமொடு – திருப்:444/13
செம்பொன் குட முழவும் தப்புடன் மணி பொங்க சுரர் மலர் சிந்த பதம் மிசை
செழித்த மறை சிலர் துதிப்ப முநிவர்கள் களித்து வகை மனி முழக்க அசுரர்கள் களம் மீதே – திருப்:444/29,30
தொடுத்தும் இள நகை பரப்பி மயில் மிசை நடித்து அழல் கிரி பதிக்குள் மருவிய பெருமாளே – திருப்:444/48
பங்கயனார் பெற்றிடும் சராசர அண்டமதாய் உற்றிருந்த பார் மிசை
பஞ்சவர் கூடி திரண்டது ஓர் நர உருவாயே – திருப்:448/1,2
துதை பஞ்சணை மிசை அங்கசன் ரதியின் இன்பம் அதாகி செயல் மேவி – திருப்:467/6
கத்த மந்திர அவதான வெண் புரவி மிசை ஏறி – திருப்:471/2
செம்பொன் பீலி உலா மயில் மா மிசை பக்கத்தே குற மாதொடு சீர் பெறு – திருப்:480/15
மயல் அதால் இற்று அடியென் அவர்கள்பால் உற்று வெகு மதன பாணத்தினுடன் மேவி மஞ்ச மிசை – திருப்:495/10
கதிர் அடங்கிய அண்ட கோளகை யகர நின்றிடும் இரண்டு கால் மிசை
ககனம் மின் சுழி இரண்டு கால் பரி கந்து பாயும் – திருப்:511/5,6
செனனம் இது என அழுது முகம் மிசை அறைய அணைபவர் எடு என சுடலையில் – திருப்:512/23
அரவணை மிசை துயில் நரகரி நெடியவர் மருகன் எனவெ வரும் அதிசயம் உடையவ – திருப்:525/13
விட தர குடில சடில மிசை வெகு முக வெள்ளத்தை ஏற்ற பதி வாழ்வே – திருப்:536/6
திருச்சிராப்பளி மலை மிசை நிலை பெறு பெருமாளே – திருப்:562/16
கூதாள நீப நாக மலர் மிசை சாதாரி தேசி நாமக்ரியை முதல் – திருப்:569/13
மரகத கலபம் எரி விடு மயில் மிசை மருவியெ அருமைய இளமை உருவொடு – திருப்:572/47
கனி இதழ் உண்டு துவண்டு பஞ்சணை மிசை வீழா – திருப்:576/4
சோதி நிலவு கதிர் வீசும் மதியின் மிசை தோய வளர் கிரியின் உந்தி நீடு – திருப்:583/7
தத்த மிசை மரகத தமனிய மயில் தத்தவிடும் அமரர் பெருமாளே – திருப்:600/8
பவுரி வரும் ஒரு மரகத துரகத மிசை ஏறி – திருப்:605/6
கையன் மிசை ஏறு உம்பன் நொய்ய சடையோன் எந்தை கை தொழு மெய்ஞ்ஞானம் சொல் கதிர் வேலா – திருப்:607/6
கொல்லை மிசை வாழ்கின்ற வள்ளி புனமே சென்று கொள்ளை கொளும் மாரன் கை அலராலே – திருப்:607/7
கருடன் மிசை வரு கரிய புயல் என கமல மணி என உலகோரை – திருப்:613/1
வண்டு ஆட தென்றல் தடம் மிசை தண்டாது அ புண்டரிக மலர் மங்காமல் சென்று மதுவை செய் வயலூரா – திருப்:615/5
படர்கள் முழுவதும் அகன்று உள் பரிவினொடு துதி புகன்று எல் பத உகளம் மிசை வணங்கற்கு அருள்வாயோ – திருப்:618/4
எதிர் பரவ உரம் மிசை துகைத்து கிடந்து உடல் பதைக்க அடிந்து மிக – திருப்:622/4
தொனி எழ விழைந்து கொடு நகம் இசைந்து தோள் மிசை துயில அவச இன்ப மேவுதல் ஒழிவேனோ – திருப்:625/4
இடம் ஒரு மரகத மயில் மிசை வடிவு உள ஏழைக்கு இடம் கண்டவர் வாழ்வே – திருப்:640/7
பலித்து நோய் பிணி கிடத்து பாய் மிசை வெளுத்து வாய்களும் மலம் தின் நாய் என – திருப்:649/7
அம் கைத்து அரி எனவே ஒரு பாலகன் இன்ப கிருபையதாய் ஒரு தூண் மிசை
அம் பல் கொடு அரியாய் இரண்யாசுரன் உடல் பீறி – திருப்:652/9,10
பையல் என ஓடி மையல் மிகு மோக பவ்வம் மிசை வீழும் தனி நாயேன் – திருப்:663/2
மதி மாடம் வான் நிகழ்வார் மிசை மகிழ்கூரும் பாழ் மனமாம் உன – திருப்:673/7
படி மிசை போ என்று ஓட்டி அடிமையை நீ வந்து ஏத்தி பரகதிதானும் காட்டி அருள்வாயே – திருப்:675/4
படி மிசை தாளும் காட்டி உடல் உறு நோய் பண்டு ஏற்ற பழ வினை பாவம் தீர்த்து அடியேனை – திருப்:676/3
முடி மிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங்காட்டில் முதிர் நடமாடும் கூத்தர் புதல்வோனே – திருப்:676/5
பவ மாய்த்து ஆண் அதுவாகும் பனை காய்த்தே மண நாறும் பழமாய் பார் மிசை வீழும்படி வேதம் – திருப்:677/5
இள முலை உரம் மிசை தோய்ந்து மா மலர் அணை மீதே – திருப்:696/2
முடுகிய மயில் மிசை ஊர்ந்து வேல் விடு முருகோனே – திருப்:696/14
புகழான பூமி மிசை மடிவாய் இறாத வகை பொலிவான பாத மலர் அருள்வாயே – திருப்:698/4
அவிர் சடை மிசை ஓர் வனிதையர் பதி சீறு அழலையும் மழு நேர் பிடி நாதர் – திருப்:740/2
மயிலின் மிசை கொடு திரு நடம் இட்டு உறை பெருமாளே – திருப்:744/16
ஒரு திரு மரகத துங்க மா மிசை அறுமுகம் ஒளி விட வந்து நான்மறை – திருப்:745/7
அசடர் பூ மிசை வீணராய் பிறந்து திரியும் மானுடர் பேதைமார்க்கு இரங்கி – திருப்:749/3
சேன குரு கூடலில் அன்று ஞான தமிழ் நூல்கள் பகர்ந்து சேனை சமணோர் கழுவின்கண் மிசை ஏற – திருப்:766/5
பண்பு இலாதவர் கொலை செயும் மனதினர் இங்கு எணாயிரர் உயரிய கழு மிசை
பஞ்சபாதகர் முனை கெட அருளிய பெருமாளே – திருப்:769/15,16
மயிலொடு மான்கள் சூழ வள வரி வேங்கையாகி மலை மிசை தோன்று மாய வடிவோனே – திருப்:774/6
கன சமண் மூங்கர் கோடி கழு மிசை தூங்க நீறு கருணை கொள் பாண்டி நாடு பெற வேத – திருப்:774/7
தினம் உற்று சார தோள் மிசை அணைவோனே – திருப்:776/14
மேக வார் குழல் அது ஆட தன பாரம் மிசை ஆரம் ஆட குழை ஆட விழி ஆட பொறி – திருப்:784/1
செருக்கு வேடுவர் தரும் ஒரு சிறுமியை மரு குலாவிய மலர் அணை மிசை புணர் – திருப்:797/13
கலை நெகித்திகள் இளைஞர்கள் பொருள் பறித்து அமளியின் மிசை கனி இதழ் சுருள் பிளவு இலை ஒரு பாதி – திருப்:799/3
மான் போன்ற பொன் தொடிகள் தாம் தோய்ந்த நல் புயமும் வான் தீண்ட உற்ற மயில் மிசை ஏறி – திருப்:800/6
அன்ன மிசை செம் நளிநம் சென்மி கணக்கு அ நியமத்து – திருப்:811/1
இறுமாந்து வட்ட அணை மிசை விரி சார்ந்து வெற்றி மலர் தொடை – திருப்:812/3
விழியினில் வந்து பகீரதி மிசை வளரும் சிறுவா வட விஜயபுரம்தனில் மேவிய பெருமாளே – திருப்:815/8
பகர் தரு மொழியில் ம்ருகமத களப பாடீர கும்பம் மிசை வாவி – திருப்:820/3
மிக வருமைப்பட்டு உன் பாத தாமரை சரணம் என பற்றும் பேதையேன் மிசை
விழி அருள் வைத்து குன்றாத வாழ்வையும் அருள்வாயே – திருப்:827/7,8
அமர்த்தி மா மலர் கொடு வழிபட எனை இருத்தியே பரகதி பெற மயில் மிசை
அரத்த மா மணி அணி கழல் இணை தொழ அருள்தாராய் – திருப்:838/7,8
நிகர் இல் அண்டம் எண் திசைகளும் மகிழுற விரகு கொண்டு நின்று அழகுறு மயில் மிசை
நினைவின் உந்தி அம் புவிதனை வலம் வரும் இளையோனே – திருப்:845/13,14
கலப மயிலின் மிசை ஏறி வேத நெறி பரவும் அமரர் குடியேற நாளும் விளை – திருப்:859/11
தழுவிய மகளிர்தம் முகிழ் முலை உரம் மிசை தைக்க சர்க்கரை கைக்கப்பட்டு அன தொண்டை ஊறல் – திருப்:862/2
எரி அணுகு மெழுகு பதமாய் மேவிமேவி இணை இருவர் உடல் ஒருவர் என நாணாது பாயல் மிசை
இள மகளிர் கலவிதனில் மூழ்கி ஆழ்கினும் இமையாதே – திருப்:870/5,6
ஒரு பது சிரம் மிசை போந்த ராவணன் இருபது புயமுடன் ஏந்தும் ஏதியும் – திருப்:874/9
குரை கழல் பணிவொடு கூம்பிடார் பொரு களம் மிசை அறம் அது தீர்ந்த சூரர்கள் – திருப்:874/13
கயல் விழி வெருட்டி துரத்தி செவி குழையின் மிசை தாவும் – திருப்:875/6
பொறி அரவின் மிசை துயிலு சுத்த பச்சை முகில் மருகோனே – திருப்:895/12
கரி பரி மேல் ஏறுவானும் செயசெய சேனாபதீ என் களம் மிசை தான் ஏறியே அஞ்சிய சூரன் – திருப்:900/6
கொலை போர் களம் மிசை தினம் ஏற்று அசுரர்கள் குடி ஏற்றிய குக உயர் வாழை – திருப்:905/6
அணைய சூழ நீத கரம் மிசை உறு வேலா – திருப்:906/14
அதி மோகர வயலூர் மிசை திரி சேவக முருகேசுர அமராபதி அதில் வாழ்பவர் தம்பிரானே – திருப்:909/8
விரவு நவ மணி முக படம் எதிர் பொரு புரண புளகித இள முலை உரம் மிசை
தைக்க கழுத்தோடு கை ஒக்க பிணித்து இறுகி அன்புகூர – திருப்:917/5,6
நதிகள் குழை தர இப பதி மகிழ்வுற அமர் செய்து அயில் கையில் வெயில் எழ மயில் மிசை
அ குக்குட கொடி செருக்க பெருக்கமுடன் – திருப்:917/45,46
முளரிப்பு ஒத்த முகம்முகம் வைத்து அருத்தி நலம் முதிர து அற்ப அல்குல் மிசை மூழ்கி – திருப்:924/3
வயலி நகரியில் அருள்பெற மயில் மிசை உதவு பரிமள மது கர வெகு வித – திருப்:930/7
வான் கிட்டிய பெரு மூங்கில் புனம் மிசை மான் சிற்றடி தொழும் அதி காமி – திருப்:933/6
மரகத கலப செம்புள் வாகன மிசை வரு முருக சிம்புளே என – திருப்:956/15
திருவை கொண்டு ஒரு தண்டக வனம் மிசை வர அச்சம் கொடு வந்திடும் உழை உடல் – திருப்:961/9
ஏடு கொத்து ஆர் அலர் வார் குழல் ஆட பட்டு ஆடை நிலாவிய ஏதம் பொன் தோள் மிசை மூடிய கர மாதர் – திருப்:975/1
தாள் பட கோப விஷ பாப்பினில் பாலன் மிசை சாய் தொடுப்பு அரவு நீள் கழல் தாவி – திருப்:978/5
நறிய மலர் கொடு ஹரஹரஹர என அமரர் சிறை கெட நறை கமழ் மலர் மிசை
நணியே சரவணம் அதில் வளர் அழகிய பெருமாளே – திருப்:1002/15,16
கமல குமிளித முலை மிசை துகில் இடு விகட கெருவிகள் அசடிகள் கபடிகள் – திருப்:1003/1
குழக குருபரன் என ஒரு மயில் மிசை வருவோனே – திருப்:1003/14
குறவர் இடு தினை வனம் மிசை இதணிடை மலையும் அரையொடு பசலை கொள் வளர் முலை – திருப்:1003/15
முலையின் மிசை இடு வடம் முடி அற இடை முறியும் என இரு பரிபுரம் அலறிட – திருப்:1007/3
மடிய இயல் கொளும் மயில் மிசை வர வல பெருமாளே – திருப்:1007/16
பல கையோடு ஒரு பது சிரம் அற எறி பகழியான் அரவு அணை மிசை துயில் தரு – திருப்:1008/9
பழுது இலா மனம் உடையவர் மலர் கொடு பரவ மால் விடை மிசை உறைபவரொடு – திருப்:1008/11
வரி அராவினின் முடி மிசை நடம் இடு பரத மாயவன் எழு புவி அளவிடு – திருப்:1009/9
அடர் சடை மிசை மதி அலை ஜலம் அது புனை அத்தர்க்கு பொருள் கற்பித்து புகழ் கொண்ட வாழ்வே – திருப்:1014/7
விரகு உடை வனிதையர் அணை மிசை உருகிய வெகுமுக கலவியில் – திருப்:1015/3
நிற்பாருக்கு ஆட்பட்டு உயரிய வித்தார பூ கட்டிலின் மிசை
நெட்டூர கூட்டத்து அநவரதமு மாயும் – திருப்:1018/5,6
புள் கானத்து ஓச்சி கிரி மிசை பச்சேனல் காத்து திரிதரு – திருப்:1018/15
மெத்த அலை கடலும் வாய் விட்டு ஓட வெற்றி மயில் மிசை கொடு ஏகி சூரர் – திருப்:1022/13
மெத்த விரியும் மலர் சேர் கற்பூர மெத்தை மிசை கலவி ஆசைப்பாடு – திருப்:1023/3
மாயம் பொதி தரு காயம்தனின் மிசை வாழும் கரு வழி மருவாதே – திருப்:1037/2
அசையவே க்ரியா பீடம் மிசை புகா மகா ஞான அறிவின் ஆதர ஆமோத மலர் தூவி – திருப்:1043/2
அமைந்த வேலும் புயம் மிசை மேவிய பெருமாளே – திருப்:1074/8
நகம் மிசை சென்று ஆடி வனசரர் சந்தானம் நவை அற நின்று ஏனல் விளைவாள்தன் – திருப்:1086/3
உலகு அடைய மயிலின் மிசை நொடி அளவில் வலம்வரும் உன் உபய நறு மலர் அடியை அருள்வாயே – திருப்:1091/4
வரி அரவின் மிசை துயிலும் வரத ஜயமகள் கொழுநன் மருக அமர் முடுகி வரு நிருதேசர் – திருப்:1091/6
ககன மழை உகை கடவுள் உடலம் என முதிய விழி கதுவி எழல் பொதிய மிசை படர் கோல – திருப்:1092/7
இனிது உதவி முனி பகர வட சிகரி மிசை பரிய தனி எயிறு கொண்டு குருநாடர் – திருப்:1095/6
அமளி மிசை அமளி பட விரக சலதியில் முழுகி அவசமுறுகினும் அடிகள் மறவேனே – திருப்:1096/4
அழகிய கலாப கற்றை விகட மயில் ஏறி எட்டு அசலம் மிசை வாகை இட்டு வரும் வேலா – திருப்:1097/7
கருணை கொண்டு ஒரு குற மா மகள் இடை கலவி தங்கிய குமரா மயில் மிசை
கடுகி எண் திசை நொடியே வலம்வரும் இளையோனே – திருப்:1125/11,12
சிகர வெண் கரி அயிராவத மிசை வரு புரந்தரன் அமராபதி அவர் – திருப்:1125/15
உபய பதம் மிசை குலவு சீர் ஏறு நூபுரமும் அந்த மார்பும் – திருப்:1140/4
மயிலின் மிசை அழகு பொலி ஆளாய் முன் ஆர் அடியர் வந்து கூட – திருப்:1140/6
குயில்கள் அன்றில்கள் கூகூகூ என மலர்கள் பொங்கிய தேன் வீழ் கா மிசை
குறவர் சுந்தரியோடே கூடிய பெருமாளே – திருப்:1141/15,16
பத மலர் மிசை கழல் கட்டா பாலக சுருதிகள் அடி தொழ எட்டா தேசிக – திருப்:1149/9
சத்திப்பொடு கரம் வைத்து இடர் தலை மிசை தப்பிற்று இது பிழை எப்படி எனும் மொழி – திருப்:1158/7
தரணி மிசை அனையினிட உந்தியின் வந்து உகு துளி பயறு கழல் இனிய அண்டமும் கொண்டு அதில் – திருப்:1163/1
செடம் இதனை எடும் எடுமின் என்று கொண்டு அன்புடன் சுடலை மிசை எரியிலிட வெந்து பின் சிந்திடும் – திருப்:1163/7
புயல் கரி வாழ சிலம்பின் வனசர மானுக்கு உகந்து புனம் மிசை ஓடி புகுந்த பெருமாளே – திருப்:1174/8
சிவத்தின் சாமி மயில் மிசை நடிக்கும் சாமி எமது உளே சிறக்கும் சாமி சொருபம் இது ஒளி காண – திருப்:1179/5
மால் கொள நெகிழ உடுத்திட்டு நூபுரம் இணை அடியை பற்றி வாய் விட நுதல் மிசை பொட்டிட்டு வரும் மாய – திருப்:1200/2
ஆகிய இதண் மிசை உற்றிட்டு மான் இனம் மருள விழித்திட்டு ஆயுத கவண் ஒரு கை சுற்றி விளையாடும் – திருப்:1200/6
மழை முகில் போல் கக பதி மிசை தோற்றிய மகிபதி போற்றிடு மருகோனே – திருப்:1204/6
அப்படி ஏழும்ஏழும் வகுத்து வழாது போதினின் அக்ரம் வியோம கோளகை மிசை வாழும் – திருப்:1205/1
கழையினும் குழையும் என மொழி பழங்கிளவி பல களவு கொண்டு ஒருவர் மிசை கவி பாடி – திருப்:1226/2
விப்ர முனிக்கு உழை பெற்ற கொடிச்சி விசித்ர தன கிரி மிசை தோயும் – திருப்:1229/7
வளரும் மந்தர சோலை மிசை செறிந்த முன் பாலை வனசர் கொம்பினை தேடி ஒரு வேட – திருப்:1231/7
எண்ணும் உன் அடியவர் நண்ணிய பதம் மிசை என்னையும் வழிபட விடவேணும் – திருப்:1233/4
துகைப்பன அகித தலை அறுப்பன அயில் விட்டு உடல் துணிப்பன கணி தலை மிசை பார – திருப்:1251/2
மரகத மயில் மிசை வரு முருகனும் என வாழ்க்கைக்கு ஓர் அன்பும் தருவாயே – திருப்:1263/4
திரு மலிவான பழமுதிர்சோலை மலை மிசை மேவும் பெருமாளே – திருப்:1307/8
சிந்தை நடுங்கி இருக்கவே மயில் மிசை ஏறி – திருப்:1324/10
கையின் மிசை கதிர் வேலா கடி கமழ் அற்புத நீபா – திருப்:1327/3
மேல்


மிசைக்கு (2)

மிகுத்திடும் வன் சமணரை பெரும் திண் கழு மிசைக்கு இடும் செந்தமிழ் அங்க வாயா – திருப்:17/6
மிசைக்கு உற்று அடுத்து மற்ற பொருப்பை பொடித்து இடித்து மதித்து துகைத்து விட்ட பெருமாளே – திருப்:522/8
மேல்


மிசைதனில் (2)

கூவி கோழி வாழி என மயில் ஆலித்து ஆலகாலம் என உயர் கூளி சேனை வான மிசைதனில் விளையாட – திருப்:361/5
செகம் அடங்கலும் பயம் அற மயில் மிசைதனில் ஏறி – திருப்:825/10
மேல்


மிசைந்து (1)

பதம் மிசைந்து எழு லோகமுமே வலம் நொடியில் வந்திடு மா மயில் மீது ஒரு – திருப்:198/13
மேல்


மிசைபட (1)

எழில்பட மழுவுடன் மானும் ஏற்றது மிசைபட இசை தரு ஆதி தோற்றமும் – திருப்:509/7
மேல்


மிசையா (1)

மல நீர் சயனம் மிசையா பெருகி மடிவேற்கு உரிய நெறியாக – திருப்:72/3
மேல்


மிசையி (1)

மருத அரசர் படை விடுதி வீடாக நாடி மிக மழம் விடையின் மிசையி வரு சோமீசர் கோயில்தனில் – திருப்:870/15
மேல்


மிசையில் (6)

பழநி மிசையில் இசை இசை ஏரகத்தில் திருவாவினன்குடியினில் – திருப்:398/16
இள முலை மிசையில் தூசு நீக்கவும் முகமொடு முகம் வைத்து ஆசை ஆக்கவும் – திருப்:778/5
குஞ்சமும் விசிற இறுமாப்பொடு பஞ்சணை மிசையில் இசையா திரள் – திருப்:928/5
முதிரும் ஆர பார தனங்கள் மிசையில் ஆவியாய் நெக்கு அழிந்து முடிய மாலிலே பட்டு அலைந்து பொருள் தேடி – திருப்:962/2
அமளியின் மிசையில் அவர் வசம் உருகி அழியும் நின் அடிமைதனை ஆள்வாய் – திருப்:1076/4
முலை மிசையில் வரு பகல் ஒளியை வெருவ ஓட்டும் மணி வகை ஆரம் – திருப்:1201/2
மேல்


மிசையிலே (1)

பார் மிசையிலே உழன்று பாழ் நரகு எய்தாமல் ஒன்று பாத மலர் சேர அன்பு தருவாயே – திருப்:704/4
மேல்


மிசையினில் (3)

நறைத்த பஞ்சு அணை மிசையினில் மனம் உற அணைத்த அகம் தனில் இணை முலை எதிர் பொர – திருப்:10/5
விருப்பு எனும்படி மடி மிசையினில் விழு தொழில் தானே – திருப்:19/6
தருணம் மணி பொழில் அருணை நகர் உறை சயிலம் மிசையினில் வரவேணும் – திருப்:404/4
மேல்


மிசையே (5)

பவனி வரவே உகந்து மயிலின் மிசையே திகழ்ந்து படி அதிரவே நடந்த கழல் வீரா – திருப்:110/7
நிலவை சடை மிசையே புனை காரணர் செவியில் பிரணவம் ஓதிய தேசிக – திருப்:136/9
மோட்டன் வளைத்து ஒரு தேர் மிசையே கொடு முகிலே போய் – திருப்:272/12
மங்கை கணவனும் வாழ் சிவணா மயல் பங்கப்பட மிசையே பனி போல் மதம் – திருப்:652/1
மார சரம் பட மோகமுடன் குற வாணர் குறிஞ்சியின் மிசையே போய் – திருப்:1262/7
மேல்


மிசையோனே (1)

போர் உலாவிய சூரனை வாரி சேறு எழ வேல் விடு பூப சேவக மா மயில் மிசையோனே
போதன் மாதவன் மாது உமை பாதி ஆதியுமே தொழு போரி மா நகர் மேவிய பெருமாளே – திருப்:712/7,8
மேல்


மிஞ்ச (8)

பொருது கையில் உள அயில் நிணம் உண்க குருதி புனல் எழு கடலினும் மிஞ்ச
புரவி கன மயில் நட விடும் விந்தை குமரேசா – திருப்:176/11,12
பரிமள மிஞ்ச கடப்ப மாலையும் அணிவோனே – திருப்:183/14
புருவ நிமிர இரு கண் வாள் நிமைக்க உபசாரம் மிஞ்ச
அவசம் கவசம் அளவு இயலே தரிக்க அதிலே அநந்த – திருப்:398/7,8
அன்பினோடே மனோரதம் மிஞ்ச மேலான வாழ்வு அருள் அண்டர் கோவே பராபர முதல்வோனே – திருப்:516/6
அநுதினமும் உவகை மிஞ்ச சுக நெறியை விழைவு கொண்டிட்டு அவ நெறியின் விழையும் ஒன்றை தவிர்வேனோ – திருப்:618/2
நதி மிஞ்ச சடை விரிந்த நாயகன் உமை அன்பில் செயும் மிகுந்த பூசனை – திருப்:856/9
விண்டு போய் விட்ட உடல் சிந்தை தான் உற்று அறியும் மிஞ்ச நீ விட்ட வடிவங்களாலே – திருப்:897/2
வேண்டும் அவர் தங்கள் பூண்ட பத மிஞ்ச வேண்டிய பதங்கள் புரிவோனே – திருப்:899/6
மேல்


மிஞ்சலாகி (1)

கால் தாவி சதியோடே சித்திரம் என்ப நடம்புரிவாருடன் செயல் மிஞ்சலாகி – திருப்:412/6
மேல்


மிஞ்சி (9)

கடம் மிஞ்சி அநந்த விதம் புணர் கவளம்தனை உண்டு வளர்ந்திடு – திருப்:11/3
பந்தபாசமும் மருவிய கர தலம் மிஞ்சி நீடிய கரு முகில் உருவொடு – திருப்:75/3
மிஞ்சி என்றும் சண்டை செய் போது குரங்கும் துஞ்சும் கனல் போல வெகுண்டு – திருப்:95/5
தெரிவையர்கள் ஆசை மிஞ்சி வெகு கவலையாய் உழன்று திரியும் அடியேனை உன்றன் அடி சேராய் – திருப்:110/4
வகரம் மிஞ்சி அகன் படா கம் ஒர் ஒன்று சேரும் – திருப்:511/4
செம் சாலி மிஞ்சி மஞ்சு ஆடுகின்ற செங்கோடு அமர்ந்த பெருமாளே – திருப்:587/8
பிரத்தம் வந்து அடு வாத சுரம் பித்து உளைப்புடன் பல வாயுவும் மிஞ்சி
பெலத்தையும் சில நாளுள் ஒடுங்கி தடி மேலாய் – திருப்:843/5,6
சேர் கனம் பெரிய வாழ்வு கொண்டு உழலும் ஆசை வெந்திட உன் ஆசை மிஞ்சி சிவ – திருப்:898/7
சஞ்சலம் மிஞ்சி மயக்கியே ஒரு மஞ்சம் இருந்து சுகிக்கவே வளர் – திருப்:1324/3
மேல்


மிஞ்சிடாமல் (1)

அமரில் சுரா பான திதி புத்ரர் ஆலோகம் அது துக்கமே ஆக மிஞ்சிடாமல்
அடம் இட்ட வேல் வீர திருவொற்றியூர் நாதர் அருண சிகா நீல கண்ட பாரம் – திருப்:907/5,6
மேல்


மிஞ்சிடும் (1)

உருக்கும் அங்கியில் மெழுகு என உருகிய சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறு பலம் – திருப்:7/5
மேல்


மிஞ்சிய (5)

கதிர் மிஞ்சிய செண்டை எறிந்திடு கதியோனே – திருப்:11/2
வடத்தை மிஞ்சிய புளகித வன முலைதனை திறந்து எதிர் வரும் இளைஞர்கள் உயிர் – திருப்:19/1
வஞ்சனை மிஞ்சிய மாய வம்பிகள் வந்தவர்தங்களை வாதை கண்டவர் – திருப்:193/1
எந்த உடை சிந்த பெலம் மிஞ்சிய அமுதம் புரள இந்து நுதலும் புரள கங்குல் மேகம் – திருப்:892/6
வாரும் இரும் எனும் இன் சொலும் மிஞ்சிய பனிநீரும் – திருப்:916/4
மேல்


மிஞ்சு (9)

திரிகின்றவன் மஞ்சு நிறம் புனைபவன் மிஞ்சு திறம் கொள வென்று அடல் – திருப்:14/11
ஆதரவால் விளங்கு பூரண ஞானம் மிஞ்சு முரவோனே – திருப்:82/10
இலகு கனி மிஞ்சு மொழி இரவு துஞ்சும் இரு விழி என் நெஞ்சு முகம் மீதே – திருப்:120/1
தெவயானை அம் குற மின் மணவாள சம்ப்ரமுறு திறல் வீர மிஞ்சு கதிர் வடி வேலா – திருப்:156/7
கொலை கொண்ட போர் விழி கோலோ வாளோ விடம் மிஞ்சு பாதக வேலோ சேலோ – திருப்:546/1
மதி மிஞ்சு போதக வேலா ஆளா மகிழ் சம்புவே தொழு பாதா நாதா – திருப்:546/15
பங்க வீரியர் பறி தலை விரகினர் மிஞ்சு பாதகர் அற நெறி பயன் இலர் – திருப்:769/13
சிறுத்த தண்டைய மதலையோர் அஞ்ச சினத்து மிஞ்சு அரி திரி தரு குன்ற – திருப்:868/13
குங்குமம் மிஞ்சு கழுத்திலே குயில் என ஓசை – திருப்:1324/6
மேல்


மிஞ்சும் (4)

மிஞ்சும் அழகினிலே சிறந்த மங்கை குற மட மாது கொங்கை – திருப்:180/11
மிகுத்து உயர்ந்த மா வயற்கள் மிஞ்சும் ஏரகத்து அமர்ந்த பெருமாளே – திருப்:233/8
புனல் படிந்துண்டு அவசம் மிஞ்சும் தவசர் சந்தம் போலும் திண் – திருப்:500/11
அந்தம் உந்து இந்துவும் கெந்தம் மிஞ்சும் கொழுந்து அன்றும் இன்றும் புனைந்திடும் வேணி – திருப்:1101/7
மேல்


மிஞ்சுவார் (1)

உன் செவிக்கு ஏறலைகொல் பெண்கள் மெல் பார்வையைகொல் உன் சொலை தாழ்வு செய்து மிஞ்சுவார் ஆர் – திருப்:472/3
மேல்


மிட்ட (1)

திகழ் கற்பகம் மிட்ட வன கனக திருவுக்கு உருகி குழை மார்பா – திருப்:164/6
மேல்


மிட்டி (1)

அண்டம் மிட்டி குட டிண்டிமிட் டிக்கு குடந்த கொட்ட தகு டிங்கு தொக்க தமடம் – திருப்:453/9
மேல்


மிடர் (2)

அணைத்து மலர் இதழ் கடித்து இரு கரம் அடர்த்த குவி முலை அழுத்தி உரம் மிடர் – திருப்:444/14
வதனம் வேர்வுற்று அவிர முலைகள் பூரிக்க மிடர் மயில் புறா தத்தை குயில் போல் இலங்கு அமளி – திருப்:495/11
மேல்


மிடல் (3)

எத்தனை நினைப்பையும் விளைப்பையும் மயக்கமுறல் எத்தனை சலிப்பொடு கலிப்பையும் மிடல் பெருமை – திருப்:217/5
இசைக்கும் மிடல் குடிற்கிடை புக்கு இடும் மாய – திருப்:1021/2
மிடல் உடலாளர் அடர் அசுர் மாள விடு மயில் வேல பெருமாளே – திருப்:1323/8
மேல்


மிடலுற்ற (1)

மிடலுற்ற கலவிக்குள் உள நச்சி வளம் அற்று மிடிபட்டு மடிபட்டு மனம் ஆழ்கி – திருப்:833/3
மேல்


மிடற்றனரும் (1)

கறுக்கும் தூய மிடற்றனரும் சிலை எடுக்கும் தோளன் நிறத்து அமர் எண் கரி – திருப்:73/9
மேல்


மிடற்றில் (4)

ஓர் மிடற்றில் எழும் புள் குகூகுகூ என வேர்வை மெத்த எழுந்து சலாசலா என – திருப்:543/3
கற்றிட்ட புட்குரல் மிடற்றில் பயிற்றி மடு உந்தி மூழ்கி – திருப்:917/12
திரை வரு கடுவை மிடற்றில் தான் அணி சிவனார்தம் – திருப்:1135/10
கானினில் நடித்து காட்டி ஆலமும் மிடற்றில் காட்டி காமனை எரித்து காட்டி தரு பாலா – திருப்:1176/6
மேல்


மிடற்று (4)

தரித்து தவ சுரர்கள் முதல் பிழைக்க மிடற்று அடக்கு விட சடை கடவுள் சிறக்க பொருள் பகர்வோனே – திருப்:264/6
ஆல கோடு மிடற்று சோதி கபாலி பார்ப்பதி பக்ஷத்தால் நடமாடி – திருப்:980/9
ஆலம் மிடற்று ஆனை உரித்து தோலை உடுத்து ஈமம் அது உற்று ஆடி இடத்தே உமை பெற்று அருள் வாழ்வே – திருப்:1160/7
பரவைக்குள் விடத்தை மிடற்று இடுபவர் தேர் கப்பரை – திருப்:1178/10
மேல்


மிடறிகள் (1)

குறித்த நெஞ்சு ஆசை விரகிகள் நவிற்று சங்கீத மிடறிகள்
குதித்து அரங்கு ஏறு நடனிகள் எவரோடும் – திருப்:880/1,2
மேல்


மிடறில் (1)

குலவு கிகிகி கிகிகி எனவும் மிடறில் ஒலிகள் குமுற வளையின் ஒலி மீற – திருப்:148/2
மேல்


மிடறிலி (1)

பரவும் மிடறிலி படிறு கொடு இடறு சொல் பழகி அழகிலி குலமிலி நலமிலி – திருப்:1006/3
மேல்


மிடறினில் (1)

கொடு விடம் அதுதனை வாங்கியே திரு மிடறினில் இரு என ஏந்தும் ஈசுரர் – திருப்:874/15
மேல்


மிடறு (10)

மிடறு கரியர் குமர பழநி விரவு அமரர் பெருமாளே – திருப்:168/8
முகிலும் மதியமும் ரவி எழு புரவியு நெடிய குலை மிடறு இடற முது ககன – திருப்:370/9
தகு மா மிடறு ஒலியார் இதழாம் சுளை தேன் கனியின் சுவை சேரும் – திருப்:427/3
அளித்து பொன் குயிலாம் எனவே குரல் மிடறு ஓதை – திருப்:459/6
கஞ்சுகமாம் மிடறு ஓதை கொஞ்சிய ரம்பையாரை – திருப்:468/6
விடை பரவி அயன் மாலொடு அமரர் முநி கணம் ஓட மிடறு அடைய விடம் வாரி அருள் நாதன் – திருப்:502/5
குமுத மலர் இதழ் அமுத மொழி நிரை தரளம் எனும் நகை மிடறு கமுகு என – திருப்:512/3
இரையும் உததியில் கடுவை மிடறு அமைத்து உழுவை அதள் உடுத்து அரவு பணி தரித்து – திருப்:671/13
காவீரமான இதழூறல் தர நேசம் என மிடறு ஓதை – திருப்:806/4
நெக்க அமுது இதழ் கனியோ துவரோ சுத்த மிடறு அது வளையோ கமுகோ – திருப்:913/3
மேல்


மிடறுடைய (1)

பரவை வரு விடம் அருந்து மிடறுடைய கடவுள் கங்கை படர் சடையர் விடையர் அன்பர் உள மேவும் – திருப்:199/7
மேல்


மிடறும் (1)

உயரு நிகரில் சிகரி மிடறும் உடலும் அவுணர் நெடு மார்பும் – திருப்:1065/5
மேல்


மிடறூடே (1)

நகத்து அழுந்திட அமுது இதழ் பருகியும் மிடறூடே – திருப்:10/6
மேல்


மிடா (1)

வாதம் பித்தம் மிடா வயிறு ஈளைகள் சீதம் பல் சனி சூலை மகோதரம் – திருப்:196/1
மேல்


மிடி (13)

மிடி என பெரு வடவை சுட்டிட விதனம் உற்றிட மிக வாழும் – திருப்:345/3
கடையேன் மிடி தூள் பட நோய் விடவே கனல் மால் வரை சேர் பெருமாளே – திருப்:421/8
போது உடை புத்திரரை போல ஒப்பிட்டு உலகத்தோரை மெச்சி பிரிய பட்டு மிடி போக – திருப்:436/2
இருட்டு இலா சுர உலகினில் இலகிய சகஸ்ர நேத்திரம் உடையவன் மிடி அற – திருப்:562/9
ஜெகதல மிடி கெட விளைவன வயல் அணி செங்கோடு அமர்ந்த பெருமாளே – திருப்:588/8
விளைத்தாய் குடி வாழ் அமரோர் சிறை மிடி தீர – திருப்:750/14
மிடி கெட விளைவன வள வயல் சூழ்ந்த வேப்பூர் அமர்ந்த பெருமாளே – திருப்:753/8
ஆகிய பாதக தீது அற மிடி தீர – திருப்:809/6
வெறி கொள் உலுத்தர்க்கு என் பாடு கூறிடும் மிடி தீர – திருப்:827/6
மனிதர் கடைதொறும் உழலும் மிடி ஒழிய மொழி ஒழிய மனம் ஒழிய ஒரு பொருளை அருள்வாயே – திருப்:1092/4
சுத்த முத்த பதவி பெற்ற நல் பத்தரொடு தொக்கு சற்று கடையன் மிடி தீர – திருப்:1114/3
மிடி தீர அண்டருக்கு மயில் ஏறி வஞ்சர் கொட்டம் வெளியாக வந்து நிர்த்தம் அருள்வோனே – திருப்:1203/7
கரு நோய் அறுத்து எனது மிடி தூள் படுத்திவிடு கரி மா முக கடவுள் அடியார்கள் – திருப்:1219/5
மேல்


மிடிபட்டு (1)

மிடலுற்ற கலவிக்குள் உள நச்சி வளம் அற்று மிடிபட்டு மடிபட்டு மனம் ஆழ்கி – திருப்:833/3
மேல்


மிடிமையும் (1)

சிங்கியும் கொடு மிடிமையும் அகல நின் அருள்கூர்வாய் – திருப்:770/8
மேல்


மிடியர் (1)

புடைவை போட்டிடு மாயா ரூபிகள் மிடியர் ஆக்கு பொலா மூதேவிகள் – திருப்:559/3
மேல்


மிடியன் (1)

வெறு மிடியன் ஒரு தவசி அமுது படை எனும் அளவில் மேலை வீடு கேள் கீழை வீடு கேள் – திருப்:858/9
மேல்


மிடியாகி (1)

மதி குளறி உள காசும் அவர்க்கு உதவி மிடியாகி வயிற்றில் எரி மிக மூள அதனாலே – திருப்:299/2
மேல்


மிடியால் (1)

சட கசட மூட மட்டி பவ வினையிலே சனித்த தமியன் மிடியால் மயக்கமுறுவேனோ – திருப்:216/2
மேல்


மிடியும் (1)

செவிடு குருடு வடிவு குறைவு சிறிது மிடியும் அணுகாதே – திருப்:168/2
மேல்


மிடியூடே (1)

கூறியே நடு இருப்பர் சோறு இடார் தரும புத்ர கோவு நான் என இசைப்பர் மிடியூடே – திருப்:1155/2
மேல்


மிடை (5)

உதிரம் எழு துங்க வேல விழி மிடை கடை ஒதுங்கு பீளைகளும் – திருப்:34/3
மஞ்சு ஒக்கும் கொத்த அளகம் எனா மிடை கஞ்சத்து இன்புற்று இரு திருவே இள – திருப்:424/5
எலுப்பு தோல் மயிர் நாடி குழாம் மிடை இறுக்கு சீ புழுவோடு அடை மூளைகள் – திருப்:485/1
தகவாம் அது எனை பிடியா மிடை கயிறால் இறுக்கி மகா கட – திருப்:742/5
ஆறும் மிடை வாள் அரக்கர் நீறு பட வேல் எடுத்த ஆறுமுகனே குறத்தி மணவாளா – திருப்:1189/5
மேல்


மிடைந்து (1)

மதுகர மிடைந்து வேரி தரு நறவம் உண்டு பூக மலர் வள நிறைந்த பாளை மலரூடே – திருப்:210/5
மேல்


மிடைபட (1)

குருகு கொடி சிலை குடைகள் மிடைபட மலைகள் பொடிபட உடுகள் உதிரிட – திருப்:512/31
மேல்


மிடைபடுகின்ற (1)

கலை சுருள் ஒன்றும் மிடைபடுகின்ற கடி விடம் உண்டு பல நாளும் – திருப்:132/2
மேல்


மிடைபடும் (1)

மிடைபடும் மல மாயையால் மிக கலவிய அறிவு ஏக சாமி நின் – திருப்:861/7
மேல்


மிடையும் (3)

வந்த பிணியும் அதிலே மிடையும் ஒரு பண்டிதனுமே உறு வேதனையும் இள – திருப்:68/5
நிணமொடு குருதி நரம்பு மாறிய தசை குடல் மிடையும் எலும்பு தோல் இவை – திருப்:745/1
விரியும் உதய பாஸ்கர கிரணம் மறைய ஆர்ப்பு எழ மிடையும் அலகில் தேர் படையொடு சூழும் – திருப்:1055/5
மேல்


மிடையுற (1)

மிடையுற வரு நாளில் – திருப்:858/16
மேல்


மிண்டர் (1)

பிழைக்க ஒன்றிலன் சிலை கை மிண்டர் குன்று அமைத்த பெண் தனம்தனை ஆர – திருப்:1071/2
மேல்


மிண்டர்கள் (1)

நாளும் மிண்டர்கள் போல் மிக அயர்வாகி நானும் நைந்து விடாது அருள்புரிவாயே – திருப்:653/2
மேல்


மிண்டரால் (1)

மிண்டரால் காணக்கிடையானே வெஞ்ச மா கூடல் பெருமாளே – திருப்:931/4
மேல்


மிண்டி (1)

விள் துற்று அருள் பதி கண்டுற்று அருள் கொடு மிண்டி செயல் இனி ரம்பி துருவோடு – திருப்:444/3
மேல்


மிண்டிகள் (1)

நேயமே கவி கொண்டு சொல் மிண்டிகள் காசு இலாதவர் தங்களை அன்பு அற – திருப்:88/5
மேல்


மிண்டிட்டு (1)

தடுட்டு டுண்டுடு டூடுடி மிண்டிட்டு இயல் தாளம் – திருப்:843/10
மேல்


மிண்டு (3)

சங்கம் தசக்ரீவனோடு சொல வளம் மிண்டு செயப்போன வாயு சுதனொடு – திருப்:807/9
கந்த முருகேச மிண்டு அசுரர் மாள அந்த முனை வேல் கொடு எறிவோனே – திருப்:938/7
சினத்தில் மண்டி மிண்டு உரைக்கும் வம்பன் என் திருக்கும் என்று ஒழிந்திடுவேனோ – திருப்:1071/4
மேல்


மிண்டும் (1)

மிண்டும் துங்கங்களினாலே தகர்ந்து அங்கம் கம் கரம் மார்போடு – திருப்:95/7
மேல்


மிண்டை (1)

துரக கஜ ரத கடக முரண் அரண நிருதர் விறல் மிண்டை குலைத்து அமர் செய்து அண்டர்க்கு உரத்தை அருள் பெருமாளே – திருப்:624/24
மேல்


மித்தி (2)

தித்தி மித்தி மீத்தனத்த நத்தம் மூட்டு சிற்று உடுக்கை சேட்டை தவில் பேரி – திருப்:349/5
தத்த னத்தனத னத்த னத்தனன தித்தி மித்திமிதி மித்தி மித்திமித – திருப்:814/9
மேல்


மித்திம் (1)

வலய முட்ட ஒர் ஓசையதாய் ஒலி திமிதி மித்திம் எனா எழவே அலை – திருப்:914/11
மேல்


மித்திமி (2)

தனத்த னத்தன தனதன தனதன திமித்தி மித்திமி திமிதிமி திமிதிமி – திருப்:270/9
தித்தி மித்திமி தீத தோதக தத்த னத்தன தான தீதிமி – திருப்:504/9
மேல்


மித்திமித (1)

தத்த னத்தனத னத்த னத்தனன தித்தி மித்திமிதி மித்தி மித்திமித
தக்கு டுக்குடுடு டுக்கு டுக்குடு என சங்கு பேரி – திருப்:814/9,10
மேல்


மித்திமிதி (1)

தத்த னத்தனத னத்த னத்தனன தித்தி மித்திமிதி மித்தி மித்திமித – திருப்:814/9
மேல்


மித்திர (1)

கெடுப்பர் யாரையும் மித்திர குத்திரர் கொலைகாரர் – திருப்:248/6
மேல்


மித்திரர் (1)

துமித்த மித்திரர் விலை முலை இன வலை புகுதாமல் – திருப்:276/4
மேல்


மித்திரருமான (1)

புத்திரரும் வீடு மித்திரருமான புத்தி சலியாத பெருவாழ்வு – திருப்:603/2
மேல்


மித (1)

மித வாடை வந்து தழல் போல ஒன்ற விலைமாதர் தம்தம் வசை கூற – திருப்:101/2
மேல்


மிதத்தாலும் (1)

ஆல் இலையை போலும் வயிற்றால் அளகத்தால் அதரத்தாலும் மிதத்தாலும் வளைப்பிடுவோர் மேல் – திருப்:1160/3
மேல்


மிதந்து (2)

முடிகளோடு எற்றி அரி இரதம் யானை பிணமொடு இவுளி வேலை குருதி நீர் மிதந்து திசை எங்கும் ஓட – திருப்:495/15
அப்புவில் மிதந்து எழுபது அற்புத கவந்தம் எழ வெகு கோடி – திருப்:572/36
மேல்


மிதப்ப (2)

சக்கிரி நெளிப்ப அவுண பிணம் மிதப்ப அமரர் கைத்தலம் விரித்து அரஹர சிவ பிழைத்தோம் என – திருப்:217/11
சிவப்ப அதில் கரி மதர்த்த புரவிகள் சிரத்தொடு இரதமும் மிதப்ப நிணமொடு – திருப்:444/32
மேல்


மிதம் (1)

எ தத்தையர்க்கும் மிதம் மிக்கு பெருக்க மணி இ பொன் கொடிச்சி தளராதே – திருப்:294/3
மேல்


மிதல் (1)

வயிற்றுக்கு இடு சீகர பாணியும் மிதல் செக்கர் விலோசன வேகமும் – திருப்:947/3
மேல்


மிதி (1)

ககன சுரபதி வழிபட எழு கிரி கடக கிரியோடு மிதி பட வட குல – திருப்:371/9
மேல்


மிதித்த (1)

நீடு கனக தலத்தை ஊடுருவி மற்ற வெற்பு நீறு எழ மிதித்த நித்த மனதாலே – திருப்:419/3
மேல்


மிதித்திட்டு (1)

அடல் காலனுக்கு கடை கால் மிதித்திட்டு அற பேதகப்பட்டு அழியாதே – திருப்:392/2
மேல்


மிதித்து (2)

எல் பணி அராவை மிதித்து வெட்டி துவைத்து பற்றிய கராவை இழுத்து உரக்க கிழித்து – திருப்:848/9
மத்த பிரமத்த கய முகனை குத்தி மிதித்து கழுகுகள் – திருப்:1172/9
மேல்


மிதிலை (1)

மேவியே மிதிலை சிலை செற்று மின் மாது தோள் தழுவி பதி புக்கிட வேறு தாய் அடவிக்குள் விடுத்த பின்னவனோடே – திருப்:597/6
மேல்


மிதிலையில் (1)

சிலை மொளுக்கு என முறி பட மிதிலையில் சநக மன் அருள் திருவினை புணர் அரி திரு மருகோனே – திருப்:799/7
மேல்


மிதுன (1)

முகிழ் முகுளி தாரம் வெற்பு அணைந்து சுழ மிதுன வாவியில் புகுந்து – திருப்:1132/7
மேல்


மிந்தி (4)

தகுடதகு தாந்த தந்த திகுடதிகு தீந்த மிந்தி தகுகணக தாங்க ணங்க தனதான – திருப்:60/5
திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்த னந்த னந்தன் என்று சென்று அசைந்து உகந்து வந்து க்ருபையோடே – திருப்:835/3
திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்த னந்த னந்தன் என்று சென்று அசைந்து உகந்து வந்து க்ருபையோடே – திருப்:835/3
திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்த னந்த னந்தன் என்று சென்று அசைந்து உகந்து வந்து க்ருபையோடே – திருப்:835/3
மேல்


மிந்திமி (5)

தந்த னந்தன தந்த னந்தன திந்தி மிந்திமி திந்தி மிந்திமி – திருப்:455/9
தந்த னந்தன தந்த னந்தன திந்தி மிந்திமி திந்தி மிந்திமி
சங்கு வெண்கல கெம்பு துந்துமி பல பேரி – திருப்:455/9,10
திந்திமி திந்திமி தோதி மிந்திமி தீத திதிந்தித தீதி திந்திமி – திருப்:456/19
தரித்த னந்தன தானன தந்த திமித்தி மிந்திமி தீதக திந்த – திருப்:843/9
திமித்தி மிந்திமி திமிதிமி என்றிட்டு இடக்கை துந்துமி முரசு முழங்க – திருப்:955/11
மேல்


மிந்திமிம் (1)

திமிதி மிந்திமிம் திமிதிமி திமி என வரும் பூதம் – திருப்:825/12
மேல்


மிரட்டி (3)

நகைத்து உருக்கி விழித்து மிரட்டி நடித்து விதத்தில் அதி மோகம் – திருப்:519/1
மிரட்டி யாரையும் அழைத்து மால் கொடு தந்த வாய் நீர் – திருப்:631/4
இரு நோய் மலத்தை சிவ ஒளியால் மிரட்டி எனை இனிதா அழைத்து எனது முடி மேலே – திருப்:1219/1
மேல்


மிரட்டிகள் (1)

கூந்தல் அவிழ்த்து முடித்து மினுக்கிகள் பாய்ந்த விழிக்கு மையிட்டு மிரட்டிகள்
கோம்பு படைத்த மொழி சொல் பரத்தையர் புயம் மீதே – திருப்:266/1,2
மேல்


மிரண்ட (1)

வெம் கயல் மிரண்ட விழி அம்புலி அடைந்த நுதல் விஞ்சையர்கள் தங்கள் மயல் கொண்டு மேலாய் – திருப்:50/3
மேல்


மிருக (2)

அகில் மிருக மத சலிலம் விட்டு பணித்த மலர் அமளிபட ஒளி விரவு ரத்ந ப்ரபை குழையொடு – திருப்:296/5
என திமிர்த தவில் மிருக இடக்கை திரள் சலிகை பக்க கண பறை தவண்டை பேரி – திருப்:902/18
மேல்


மிருகணை (1)

குரங்கர் அறிவிலர் நெறி இலர் மிருகணை விறல் ஆன – திருப்:145/4
மேல்


மிருகதர (1)

தமருக மிருகதர வனிதர சிரதர பார – திருப்:605/10
மேல்


மிருகம் (1)

குருவி என பல கழுகு நரி திரள் அரிய வனத்து இடை மிருகம் என புழு – திருப்:263/1
மேல்


மிருகமத (1)

உணர்வு விழி பெற உனது மிருகமத நளின பத உகளம் இனி உணர அருள்புரிவாயே – திருப்:1094/4
மேல்


மிருகமதம் (1)

வகுள மலர் குவளை இதழ் தரு மணமும் மிருகமதம் ஒன்றி கறுத்து முகில் வென்றிட்டு நெய்த்த குழல் – திருப்:624/7
மேல்


மிருகமது (1)

மனத்தில் எத்தனை நினை கவடுகள் குடி கெடுத்தது எத்தனை மிருகமது என உயிர் – திருப்:270/5
மேல்


மிருத்து (1)

மிருத்து அணும் பங்கயன் அலர் கணன் சங்கரர் விதித்து என்றும் கும்பிடு கந்த வேளே – திருப்:17/5
மேல்


மிருதுள (1)

விகலித மிருதுள ம்ருதுள நவ மணி முகபட விகடின தனமும் உயர் வட – திருப்:572/17
மேல்


மிருதுளமும் (1)

பிருதில் புளகித சுகமும் மிருதுளமும் வளர் இளைஞர் புந்திக்கு இடர் தருவ பந்தித்த கச்சு அடர்வ – திருப்:624/5
மேல்


மிலை (1)

குல வியோக பாகீரதி மிலை நாதர் மா தேவர் குழைய மாலிகா நாகமொடு தாவி – திருப்:1051/5
மேல்


மிழற்றும் (2)

ஊறி ஒத்த மொழிச்சிகள் புட்குரலோடு வைத்து மிழற்றும் இடற்றிகள் – திருப்:252/3
குலைகுலைந்து உட்க சத்யம் மிழற்றும் சிறு பாலன் – திருப்:316/10
மேல்


மிளகு (1)

பனியின் விந்து துளி போலவே கருவின் உறு அளவில் அங்கு ஒரு சூசமாய் மிளகு துவர் – திருப்:520/1
மேல்


மிளிர் (2)

வடிவு உலாவி ஆகாசம் மிளிர் பலாவின் நீள் சோலை வனச வாவி பூ ஓடை வயலோடே – திருப்:694/7
நிலவு அரும்பு தண் தரளமும் மிளிர் ஒளிர் பவளமும் பொரும் பழனமும் அழகுற – திருப்:845/15
மேல்


மிளிர்வன (3)

தொடர வன மணி மகரம் இலகு குழை அடருவன விட மிளிர்வன ரதி பதி – திருப்:370/3
விடமும் அமுதமும் மிளிர்வன இணை விழி வனசம் அல தழல் முழுகிய சரம் என – திருப்:374/1
விடம் என அயில் என அடு என நடு என மிளிர்வன சுழல் விழி – திருப்:1015/1
மேல்


மிளிரும் (2)

மிளிரும் மதுர கவிதை ஒளிரும் அருணகிரி சொல் விஜயகிரி சொல் அணிவோனே – திருப்:148/5
மிளிரும் மையை செறிந்த வேல் கட்கும் வினையோடு – திருப்:1166/6
மேல்


மிறைய (1)

பத்து முடியும் அதனோடு அ தோள் இர்பத்தும் மிறைய ஒரு வாளிக்கே செய் – திருப்:1022/9
மேல்


மின் (37)

பூவை கரும் குற மின் கலம் தங்கு பனிரு தோளா – திருப்:12/12
வெம் பிணி உழன்ற பவ சிந்தனை நினைந்து உனது மின் சரண பைங்கழலொடு அண்ட ஆளாய் – திருப்:50/4
நின் பங்கு ஒன்றும் குற மின் சரணம் கண்டு தஞ்சம் எனும்படி – திருப்:65/5
நவ மா மணி வடமும் பூத்த தன மாது எனும் இபம் மின் சேர்க்கை – திருப்:90/11
சிந்துர மின் மேவு போகக்கார விந்தை குற மாது வேளைக்கார – திருப்:91/13
மின் சந்தும் சிந்த நிசாசரர் வகை சேரவும் – திருப்:95/8
இலகிய சித்ர புனம் தனிந்து உறை குறமகள் கச்சு கிடந்த கொங்கை மின்
இனிது உறு பத்ம பதம் பணிந்து அருள் கந்த வேளே – திருப்:137/9,10
நாடி ஒரு குற மின் மேவு தினை செய் புன மீதில் இயல் அகல் கல் நீழல் இடை நிலவி – திருப்:153/11
தெவயானை அம் குற மின் மணவாள சம்ப்ரமுறு திறல் வீர மிஞ்சு கதிர் வடி வேலா – திருப்:156/7
குறமகள் ஆனை மின் மருவிய பூரண குருகிரி மேவிய பெருமாளே – திருப்:226/8
தளர் மின் நேர் இடையால் உடையால் நடை அழகினால் மொழியால் விழியால் மருள் – திருப்:305/3
வெம் பராக்ரமம் மின் அயில் கொண்டு ஒரு வெற்பு பொட்டு பட மா சூரர் – திருப்:350/5
செம் பவளம் ஆய கூர் இதழ் மின் குற மானை பூண் முலை திண் புயம் ஆர பூரணம் அருள்வோனே – திருப்:354/7
ஞாலம் முதல்வி இமயம் பயந்த மின் நீலி கவுரி பரை மங்கை குண்டலி – திருப்:359/13
கொடி நூல் இடை உடையார் அனமாம் ப்ரியர் மாண் புரி மின் கொடி மாதர் – திருப்:427/9
சுக மோகினி வளி நாயகி பாங்கன் எனாம் பகர் மின்
கலை நூல் உடை முருகா அழல் ஓங்கிய ஓங்கலின் வண் பெருமாளே – திருப்:427/23,24
ககனம் மின் சுழி இரண்டு கால் பரி கந்து பாயும் – திருப்:511/6
காண்தகு தேவர் பதி ஆண்டவனே சுருதி ஆள் தகையே இபம் மின் மணவாளா – திருப்:528/6
உலவிய கொண்டை குலைந்து அலைந்து எழ அமளியில் மின் சொல் மருங்குல் இலங்கிட – திருப்:540/7
இந்தோடு இதழ் நாகம் மகா கடல் கங்காளம் மின் ஆர் சடை சூட்டிய – திருப்:548/13
மேவியே மிதிலை சிலை செற்று மின் மாது தோள் தழுவி பதி புக்கிட வேறு தாய் அடவிக்குள் விடுத்த பின்னவனோடே – திருப்:597/6
அல்லில் நேரு மின் அது தானும் அல்லதாகிய உடல் மாயை – திருப்:635/1
கொந்து ஆர் பைம் தார் திண் குய குற மின் தாள் சிந்தா சிந்தையில் மயல் – திருப்:674/11
மின் இடை கலாப தொங்கலொடு அன்ன மயில் நாண விஞ்சிய மெல்லியர் குழாம் இசைந்து ஒரு தெரு மீதே – திருப்:684/1
கன்னியர்கள் போல் இதம் பெறு மின் அணி கலாரம் கொங்கையர் கண்ணியில் விழாமல் அன்பொடு பத ஞான – திருப்:684/3
இல் பசுங்கிளியான மின் நூல் இடை அபிராமி – திருப்:808/6
சென்னி பற்றி அறுத்த கூரிய மின் இழைத்த திறத்த வேலவ – திருப்:826/13
விந்து பேதித்த வடிவங்களாய் எ திசையும் மின் சர அசர குலமும் வந்து உலாவி – திருப்:897/1
கலகத்தாலும் வானில் அசையும் மின் இடையாலும் – திருப்:906/4
செண்பகம் இலங்கு மின் பொழில் சிறந்த சிங்கையில் அமர்ந்த பெருமாளே – திருப்:937/8
கரம் கமலம் மின் அதரம் பவளம் வளை களம் பகழி விழி மொழி பாகு – திருப்:971/1
இலகிய சங்கு ஆளும் இனியவள் அன்பு ஈனும் எனது அரு மின் தான் இன்று இளையாதே – திருப்:1087/3
முலை மேலில் கலிங்கம் ஒன்றிட முதல் வானில் பிறந்த மின் பிறை – திருப்:1193/1
பொன் நவ மணி பயில் மன்னவ புன மற மின் முலை தழுவிய புய வீரா – திருப்:1233/5
கொங்கின் புனம் செய் மின் கண்ட கந்த குன்றம் பிளந்த கதிர் வேலா – திருப்:1238/6
வெண் தரளங்கள் தண்டை சதங்கை மின் கொடு இலங்கு கழலோனே – திருப்:1254/6
வன மின் குஞ்சரிமாருடன் என்றன் முன் வருவாயே – திருப்:1325/8
மேல்


மின்ன (1)

கழுத்தில் உறு மணி வளை குழை மின்ன குவட்டு முலை அசை பட இடை அண்மைக்கு அமைந்த – திருப்:140/3
மேல்


மின்னார் (1)

மின்னார் பயந்த மைந்தர் தன் நாடு இனம் குவிந்து வெவ்வேறு உழன்றுஉழன்று மொழி கூறி – திருப்:989/1
மேல்


மின்னினில் (1)

மின்னினில் நடுக்கமுற்ற நுண்ணிய நுசுப்பில் முத்த வெண் நகையில் வட்டம் ஒத்து அழகு ஆர – திருப்:1190/1
மேல்


மின்னுடன் (1)

சிங்கம் உழுவை தங்கும் அடவி சென்று மற மின்னுடன் வாழ்வாய் – திருப்:84/5
மேல்


மின்னும் (1)

இரு கிரிக்கள் உள்ளவரை தடிக்கும் மின்னும் இடியும் மொய்த்தது என்ன எழு சூரை – திருப்:1253/5
மேல்


மின்னை (1)

மின்னை விரும்பிய சடையாளர் மெய்யின் விரும்பிய குருநாதா – திருப்:1301/3
மேல்


மின (1)

மின நூல் மருங்கும் பொற்பு முலை மாது இளம் குறத்தி மிகு மாலொடு அன்பு வைத்த பெருமாளே – திருப்:1203/8
மேல்


மினல் (7)

ஒளிரும் மினல் உரு அது என ஓடி அங்கம் வெந்திடுவேனை – திருப்:207/4
படரும் கனத்த கொங்கை மினல் கொந்தளித்து சிந்த பல விஞ்சையை புலம்பி அழகான – திருப்:465/2
மினல் அனைய இடை மாது இடம் மருவு குருநாதன் மிக மகிழ அநுபூதி அருள்வோனே – திருப்:502/6
மதனன் உரு துடி இடையும் மினல் என அரிய கட தடம் அமிர்த கழை ரசம் – திருப்:512/9
கவுரி மினல் சடைய அரனொடு நித்தமொடு அனக சகத்துவம் வருதலும் இப்படி – திருப்:744/7
மினல் போல் இ பதமோடு உறவே அருள்புரிவாயே – திருப்:846/8
கொடி மினல் அடைந்த சோதி மழ கதிர் தவழ்ந்த ஞான குல கிரி மகிழ்ந்து மேவு பெருமாளே – திருப்:1322/8
மேல்


மினலாம் (2)

சிரித்து சங்கு ஒளியாம் மினலாம் என உருக்கி கொங்கையினால் உற மேல் விழு – திருப்:459/1
படி கார் மினலாம் எனவே நகை புரித்தார் பலர் வாய் இதழ் சேர் பொருள் – திருப்:750/7
மேல்


மினார் (1)

இள முலை மினார் மோக மாயையில் விழுந்து தணியாமல் – திருப்:117/4
மேல்


மினார்கள் (1)

கனி மொழி மினார்கள் முற்றும் இசை வசைகள் பேச உற்ற கனல் என உலாவு வட்ட மதியாலும் – திருப்:693/2
மேல்


மினாரே (1)

இது என மோனம் மினாரே பாரீர் என மாதர் – திருப்:135/6
மேல்


மினாள் (3)

அழகு உலாவு விசாகா வாகு ஆர் இப மினாள் மகிழ் கேள்வா தாழ்வார் – திருப்:135/11
வாச குயிலாள் நல் சிவ காம செயலாள் பத்தினி மாணிக்க மினாள் நிஷ்கள உமை பாதர் – திருப்:507/6
புருகூதன் மினாள் ஒருபால் உற சிலை வேடுவர்மான் ஒருபால் உற – திருப்:809/9
மேல்


மினாளை (2)

செம் குற மாது மினாளை கண்டு இங்கிதமாய் உறவாடி பண் – திருப்:491/15
தோகை மாது குற மாது அமுத மாதுவின் நல் தோழி மாது வளி நாயகி மினாளை சுக – திருப்:784/13
மேல்


மினின் (1)

அற பெரிய தனக்கும் அன நடைக்கும் மினின் இடைக்கும் மலர் அடிக்கும் இள நகைக்கும் உளம் அயராதே – திருப்:1152/3
மேல்


மினுக்கி (13)

முழு மதி என சிறந்த நகை முகம் மினுக்கி இன்ப முறுகு இதழ் சிவப்ப நின்று விலைகூறி – திருப்:139/3
மஞ்சள் நீர் ஆடி மினுக்கி பஞ்சணைதனில் ஏறி – திருப்:155/6
தோலை பூசி மினுக்கி உருக்கிகள் எவரேனும் – திருப்:366/6
மினுக்கி ஓலைகள் பித்தளையில் பணி மிக நீறால் – திருப்:429/6
அசைத்து கொந்தள ஓலைகள் ஆர் பணி மினுக்கி சந்தன வாசனை சேறுடன் – திருப்:459/7
நடத்து சமத்தி முகத்தை மினுக்கி நலத்தில் அணைத்து மொழியாலும் – திருப்:519/2
முகத்தை பிலுக்கி மெத்த மினுக்கி தொடைத்து ரத்ந முலை கச்சு அவிழ்த்து அசைத்து முசியாதே – திருப்:522/1
மினுக்கி ஓலைகள் பிலுக்கியே வளை துலக்கியே விள நகைத்து கீழ் விழி – திருப்:631/3
மேனியை மினுக்கி காட்டி நாடகம் நடித்து காட்டி வீடுகள் அழைத்து காட்டி மத ராசன் – திருப்:915/2
சேரும் ஓவியம் என சடம் மினுக்கி வெகு ஆசை நேசமும் விளைத்து இளைத்து இடை உற்ற வரி – திருப்:960/3
முகமும் மினுக்கி பெரும் கரும் குழல் முகிலை அவிழ்த்து செருந்தி சண்பகம் – திருப்:1013/1
புது வட்டை மினுக்கி அளி குலம் இசை பாடும் – திருப்:1178/2
கைக்குள் வசப்பட பல் கறை இட்டு முகத்தை மினுக்கி வரும் உபாய – திருப்:1229/2
மேல்


மினுக்கிகள் (8)

கூந்தல் அவிழ்த்து முடித்து மினுக்கிகள் பாய்ந்த விழிக்கு மையிட்டு மிரட்டிகள் – திருப்:266/1
முகத்தை மினுக்கிகள் அசடிகள் கபடிகள் விழித்து மருட்டிகள் கெருவிகள் திருடிகள் – திருப்:291/1
மாலை ஓதி விரித்து முடிப்பவர் சேலை தாழ நெகிழ்த்து அரை சுற்றிகள் வாசம் வீசு மணத்தில் மினுக்கிகள் உறவாலே – திருப்:597/3
ஆயே மீ தோல் எங்கும் மினுக்கிகள் வெகு மோகம் – திருப்:626/6
பச்சிலை இட்டு முகத்தை மினுக்கிகள் குத்திர வித்தை மிகுத்த சமர்த்திகள் – திருப்:723/1
மொழி பசப்பிகள் விகடிகள் அழு மனத்திகள் தகு நகை முக மினுக்கிகள் கசடிகள் இடையே சூழ் – திருப்:799/2
தத்தைகள் ஆசை விதத்தியர் கற்புர தோளின் மினுக்கிகள் தப்புறும் ஆறு அகம் எத்திகள் அளவே நான் – திருப்:1191/3
வாயில் ஊறல் அளிப்பவர் நாளுநாளு மினுக்கிகள் வாசல் தேடி நடப்பது தவிர்வேனோ – திருப்:1214/4
மேல்


மினுக்கியர்கள் (1)

தமது வசமுற வசிய முகமே மினுக்கியர்கள் முலையில் உறு துகில் சரிய நடு வீதி நிற்பவர்கள் – திருப்:213/5
மேல்


மினுக்கு (2)

கொளுவிகள் மினுக்கு சங்கு இரங்கிகள் நடனமும் நடித்திட்டு ஒங்கு சண்டிகள் – திருப்:462/7
மினுக்கு மாதர்களிட காமம் மூழ்கியே மயல் ஊறி – திருப்:650/2
மேல்


மினுக்கையும் (1)

எத்தனை குலுக்கையும் மினுக்கையும் மனக்கவலை எத்தனை கவட்டையும் நடக்கையும் உயிர் குழுமல் – திருப்:217/7
மேல்


மினுக்யும் (1)

கரத்து இடு வளை சங்கிலி சரம் ஒலித்தும் கலை துகில் மினுக்யும் பணிவோரை – திருப்:255/2
மேல்


மினுகுமினுகு (1)

மினுகுமினுகு எனும் உடலம் அற முறுகி நெகிழ்வு உறவும் வீணர் சேவையே பூணு பாவியாய் – திருப்:858/13
மேல்


மினுடன் (1)

பாங்கியும் வேடுவரும் ஏங்கிட மா முநியும் வேங்கையுமாய் மற மினுடன் வாழ்வாய் – திருப்:527/5
மேல்


மினுடனே (1)

நகை முக விநோத ஞான குற மினுடனே குலாவு நவ மணி உலாவு மார்ப பெருமாளே – திருப்:1269/8
மேல்


மினை (1)

வனத்தே வேடுவர் மாதாம் ஓர் மினை எடுத்தே தான் வரவே தான் யாவரும் – திருப்:710/9
மேல்


மினொடு (1)

மக பதி தரு சுதை குற மினொடு இருவரும் மருவு சரச வித மணவாளா – திருப்:127/4

மேல்