இ – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இ 52
இக்கண் 1
இக்கணமே 1
இக்கப்பட்ட 1
இக்கன் 5
இக்கனார்க்கு 1
இக்கிட்டு 1
இக்கு 20
இக்குடிலும் 1
இக்கை 1
இக்கொடு 1
இக 2
இகத்தை 1
இகந்து 1
இகபர 2
இகபரம் 2
இகபரமுமே 1
இகம் 2
இகரமும் 1
இகல் 27
இகல்வன 2
இகல 1
இகலர் 1
இகலருள் 1
இகலா 1
இகலாக 1
இகலி 8
இகலிகள் 1
இகலிய 2
இகலூர் 1
இகலை 1
இகழ் 2
இகழ்ச்சியில் 1
இகழ்ந்து 1
இகழ்வுற 1
இகழ்வோர்கள் 1
இகழ 1
இகழவும் 1
இகழாதே 1
இகன்று 1
இங்கண் 1
இங்கித 7
இங்கிதம் 4
இங்கிதமாக 3
இங்கிதமாய் 1
இங்கீத 1
இங்கு 40
இங்கே 1
இங்ஙன் 2
இஙன் 3
இஙனே 1
இஷ்டம் 2
இச்சகம் 2
இச்சப்படுத்துவது 1
இச்சம் 2
இச்சிக்கும் 1
இச்சிச்சாரொடு 1
இச்சித்த 1
இச்சித்தாரொடு 1
இச்சித்து 7
இச்சித 1
இச்சிப்பார்க்கு 1
இச்சை 19
இச்சைகொள் 1
இச்சைப்பட்டது 1
இச்சைப்பட்டு 1
இச்சைப்பட 1
இச்சைப்படு 1
இச்சையனாகி 1
இச்சையால் 1
இச்சையானவை 1
இச்சையில் 3
இச்சையின் 2
இச்சையினாலே 1
இச்சையுற்று 3
இச்சையுற 1
இச்சையே 1
இசலி 1
இசலிகள் 1
இசலிப்பித்து 1
இசலிஇசலி 1
இசித்திட 1
இசை 87
இசைக்கு 3
இசைக்கும் 10
இசைகள் 2
இசைகளும் 2
இசைகளோடு 1
இசைத்த 1
இசைத்தபடி 1
இசைத்திடும் 1
இசைத்து 7
இசைந்த 12
இசைந்திசைந்து 1
இசைந்து 21
இசைப்ப 1
இசைப்பர் 2
இசைப்பவர் 1
இசைப்பான 1
இசைபாடி 1
இசைய 10
இசையா 3
இசையாகி 1
இசையாதே 1
இசையார் 1
இசையால் 1
இசையாலும் 1
இசையாலே 1
இசையில் 5
இசையின் 2
இசையினால் 1
இசையினும் 1
இசையுடன் 2
இசையும் 5
இசையுறவே 1
இசையை 1
இசையொடு 2
இசையோடே 1
இசையோனே 1
இசைவாயே 2
இசைவான 1
இசைவே 1
இஞ்சி 7
இஞ்சியும் 2
இட்ட 52
இட்டத்து 2
இட்டப்பட்டு 1
இட்டப்படு 1
இட்டம் 12
இட்டமாக 1
இட்டமே 1
இட்டவர் 6
இட்டார் 1
இட்டான் 2
இட்டானதோ 1
இட்டிட்டு 1
இட்டிட 1
இட்டிடு 1
இட்டிடை 1
இட்டு 132
இட்டும் 2
இட்டே 8
இட 65
இடக்கடையில் 1
இடக்கன் 1
இடக்கு 2
இடக்குதலை 1
இடக்கை 7
இடக்கைக்கு 1
இடக்கைகள் 2
இடக்கையும் 1
இடங்கர் 1
இடங்கள் 4
இடங்கொள் 1
இடத்தில் 7
இடத்திலே 3
இடத்தினில் 2
இடத்தினை 1
இடத்து 12
இடத்தே 1
இடத்தை 2
இடந்த 1
இடந்தானும் 1
இடந்து 5
இடப்படி 1
இடப்புறத்தை 1
இடப 1
இடபம் 1
இடம் 62
இடம்தனில் 1
இடமது 2
இடமாக 1
இடமாகும் 1
இடமாம் 1
இடமாய் 1
இடமிலி 1
இடமுடன் 1
இடமுடையவர் 1
இடமும் 2
இடமுற 1
இடமே 1
இடர் 60
இடர்கள் 2
இடர்தனை 1
இடர்ப்பாடின் 1
இடர்பட 1
இடர்படு 1
இடர்படும் 2
இடர்பாட்டில் 1
இடரது 1
இடரான 1
இடரானதும் 1
இடரில் 1
இடருக்கு 1
இடரும் 1
இடருறா 1
இடருறாது 1
இடருறு 1
இடருறும் 1
இடரே 2
இடரை 2
இடல் 4
இடவே 9
இடற்றிகள் 1
இடற 1
இடறி 5
இடறிய 1
இடறியும் 1
இடறு 3
இடறும் 2
இடன் 2
இடா 9
இடாத 1
இடாதவர் 1
இடாது 1
இடார் 1
இடி 17
இடிக்கும் 1
இடிகள் 1
இடித்த 1
இடித்து 7
இடித்தும் 1
இடிந்து 6
இடிந்தும் 1
இடிப்பன 1
இடிபட 6
இடிபடவே 1
இடிபடா 1
இடிய 7
இடியவும் 1
இடியா 1
இடியும் 3
இடு 78
இடுக்கண் 2
இடுக்கணை 1
இடுக்கம் 2
இடுக்கினை 1
இடுக 2
இடுகாட்டில் 1
இடுகாட்டின் 1
இடுகாட்டு 1
இடுகாடு 2
இடுகினும் 1
இடுகு 1
இடுதற்கு 1
இடுபவர் 6
இடும் 45
இடும்ப 1
இடும்பர் 1
இடும்பர்கள் 1
இடும்பன் 1
இடும்பு 3
இடும்பை 4
இடுமவர் 1
இடுமாறு 1
இடுமோ 1
இடுவ 1
இடுவன 2
இடுவார் 1
இடுவார்கள் 1
இடுவேனோ 1
இடுவோர்கள் 1
இடுவோனே 3
இடேறிட 1
இடை 195
இடைக்கழி 2
இடைக்கழியில் 1
இடைக்காடர் 1
இடைக்கு 1
இடைக்கும் 5
இடைக்கே 1
இடைகளின் 1
இடைச்சி 2
இடைச்சிகள் 2
இடைச்சியர் 2
இடைஞ்சல் 3
இடைதானும் 1
இடைதொறு 1
இடைந்த 1
இடைந்து 1
இடைப்பட்டிட்டு 1
இடைமருதில் 3
இடைய 1
இடையதே 1
இடையர் 4
இடையார் 1
இடையால் 1
இடையாலும் 4
இடையாலுமெ 1
இடையாலே 4
இடையாள் 1
இடையிட்ட 1
இடையிட்டு 1
இடையிடை 2
இடையில் 4
இடையிலே 1
இடையினு 2
இடையினும் 4
இடையும் 8
இடையூடே 1
இடையே 7
இடையை 2
இடையொடு 1
இடைவிடா 1
இடைவிடாது 2
இடைவிடாமல் 1
இடைவிழு 1
இடைவெளி 1
இடோல் 1
இண்டு 2
இணக்கம் 1
இணக்கமுற 1
இணக்கமே 1
இணக்கி 5
இணக்கிலே 1
இணங்க 2
இணங்கா 1
இணங்கி 5
இணங்கிகள் 1
இணங்கிடு 1
இணங்கிய 3
இணங்கு 5
இணங்கும் 3
இணங்கை 1
இணர் 1
இணர்த்தி 1
இணை 103
இணைக்கவும் 1
இணைக்கு 2
இணைக்கும் 1
இணைகள் 8
இணைகளில் 1
இணைத்த 1
இணைத்து 2
இணைதரு 1
இணைந்த 1
இணைய 1
இணையது 1
இணையற்ற 1
இணையாக 1
இணையாம் 1
இணையாய 1
இணையாலே 1
இணையான 1
இணையில் 6
இணையிலா 1
இணையிலி 2
இணையும் 2
இணையே 1
இணையை 2
இணையோ 1
இத்த 2
இத்தனை 4
இத்தனையில் 1
இத்தை 1
இத 13
இதக்கியாய் 1
இதங்க 1
இதங்கள் 1
இதண் 8
இதணத்தில் 2
இதணிடை 1
இதணில் 2
இதணிலே 1
இதணினும் 1
இதணுறு 1
இதத்த 4
இதத்திடு 1
இதத்தில் 1
இதத்து 8
இதத்துடன் 1
இதத்தை 2
இதத்தொடு 1
இதத்தோடு 1
இதப்பட்டிடவே 1
இதப்பட 1
இதப்படு 1
இதப்படுவேனோ 1
இதம் 39
இதம்பட 1
இதமாக 4
இதமாகி 4
இதமாகும் 1
இதமாடும் 1
இதமாய் 1
இதமான 1
இதமித்துடன் 1
இதம்இதம் 1
இதமுடன் 1
இதமுற 1
இதமுறு 1
இதமொடு 3
இதய 8
இதயங்கள் 1
இதயத்திடமே 1
இதயத்து 1
இதயம் 8
இதயம்தனில் 1
இதயமே 1
இதர 1
இதரி 1
இதவிய 2
இதழ் 97
இதழ்க்கும் 2
இதழாகி 1
இதழாம் 1
இதழாமோ 1
இதழார் 1
இதழாராய் 1
இதழால் 1
இதழாலே 2
இதழி 11
இதழிகள் 1
இதழியர் 1
இதழியும் 1
இதழியை 1
இதழியொடு 1
இதழில் 1
இதழின் 4
இதழினு 1
இதழினும் 2
இதழுக்கும் 2
இதழும் 1
இதழூறல் 8
இதழூறல்கள் 1
இதழே 2
இதழை 3
இதற்கு 2
இதன் 1
இதனில் 1
இதனை 1
இதா 1
இதாம் 1
இதில் 4
இது 77
இதுக்கு 1
இதுவாம் 1
இதுவே 3
இதுவோ 1
இதே 2
இதை 2
இதையம் 1
இதோ 2
இதோஇதோ 1
இந்த்ரகோட்டி 1
இந்த்ரகோபம் 1
இந்த்ரகோபமும் 1
இந்த்ரசாபமும் 1
இந்த்ரசால 1
இந்த்ரதந்த்ரமும் 1
இந்த்ரதநு 1
இந்த்ரதாருவை 1
இந்த்ரநீலமும் 1
இந்த்ரபுரி 3
இந்த்ரபூபதி 1
இந்த்ரலோக 1
இந்த்ரலோகங்கள் 1
இந்த்ரலோகம் 3
இந்த்ரன் 1
இந்த்ராதி 1
இந்த்ரிய 6
இந்த்ரியங்கள் 1
இந்த்ரியத்தினில் 1
இந்த்ரியம் 3
இந்த 18
இந்தப்படி 3
இந்தம்பலத்தில் 1
இந்தரன் 1
இந்தளம் 1
இந்தனத்தும் 1
இந்தா 3
இந்திர 9
இந்திரர் 7
இந்திரர்கள் 1
இந்திரலோகத்தில் 1
இந்திரலோகமும் 1
இந்திரலோகா 1
இந்திரற்கு 2
இந்திரன் 13
இந்திரனார் 1
இந்திரனுக்கு 1
இந்திரனும் 2
இந்திராணிதன் 1
இந்திராதி 1
இந்திராதியர் 1
இந்திரிய 2
இந்திரியங்கள் 1
இந்திரை 4
இந்திரையும் 1
இந்து 22
இந்தும் 2
இந்துவின் 1
இந்துவும் 2
இந்துவொடு 1
இந்துளம் 3
இந்தே 1
இந்தோடு 1
இப்படி 24
இப்படிக்கு 3
இப்படியே 4
இப்படியோர் 1
இப்பி 1
இப்பொழுது 2
இப 12
இபத்தர் 1
இபத்தனை 1
இபத்தில் 1
இபத்தின் 1
இபத்து 1
இபம் 9
இபமா 1
இபமும் 1
இபமொடு 1
இபவன் 1
இபன் 1
இம்பரா 1
இம்பரும் 1
இம 8
இமகர 1
இமகரன் 2
இமகிரி 2
இமசல 2
இமய 3
இமயத்து 1
இமயம் 1
இமயமகட்கு 1
இமயமாது 1
இமயவரை 1
இமவான் 1
இமவானின் 1
இமிலை 1
இமிழ்த்திட 1
இமை 1
இமைப்பில் 1
இமைப்பினில் 2
இமைப்பொழுதினில் 1
இமையமகள் 1
இமையமும் 1
இமையவர் 33
இமையவர்க்கு 1
இமையவர்கள் 2
இமையவருக்கு 1
இமையவரும் 2
இமையவள் 2
இமையவன் 1
இமையா 2
இமையாதே 1
இமையொர் 1
இமையோர் 5
இமையோர்கள் 4
இமையோர்தமக்கும் 1
இமையோரவர் 1
இமையோரும் 2
இமையோரை 2
இய்யார் 1
இய 2
இயக்கமான 1
இயங்கும் 3
இயம் 1
இயம்ப 2
இயம்பல் 1
இயம்பவும் 1
இயம்பா 1
இயம்பி 1
இயம்பு 1
இயம்புகின்ற 1
இயம்பும் 1
இயம 1
இயமன் 3
இயல் 119
இயல்பாக 1
இயல்பிலி 2
இயல்பினை 1
இயல்பு 3
இயல்பொடு 1
இயல்போ 4
இயல்வாள் 1
இயல்வோரும் 1
இயல 1
இயலர் 1
இயலாது 1
இயலாதே 1
இயலாய் 1
இயலார் 1
இயலாலே 1
இயலானது 1
இயலின் 2
இயலுக்கு 1
இயலுடன் 1
இயலும் 8
இயலூடே 1
இயலூர் 1
இயலே 2
இயலை 2
இயலோடு 1
இயவோடும் 1
இயற்ற 1
இயற்றி 3
இயற்றிய 1
இயற்று 3
இயாதும் 1
இயாவர்கள் 1
இயை 2
இயைந்த 3
இர்ப்பை 1
இர்பத்தும் 1
இரக்க 1
இரக்கத்துடன் 1
இரக்கம் 5
இரக்கமாய் 1
இரக்கமும் 2
இரக்கமொடு 1
இரக்கும் 2
இரங்க 7
இரங்கவும் 1
இரங்கார்க்கு 1
இரங்கி 15
இரங்கிகள் 1
இரங்கிட 1
இரங்கிய 1
இரங்கு 4
இரங்கும் 7
இரங்கைக்கு 1
இரச 5
இரசங்கள் 1
இரசம் 2
இரக்ஷித்து 1
இரக்ஷை 1
இரட்சணை 1
இரட்சைக்கு 1
இரட்டி 3
இரட்டை 1
இரண்டாலும் 1
இரண்டான 1
இரண்டில் 1
இரண்டு 30
இரண்டும் 8
இரண்டையும் 2
இரண்டொடு 1
இரண்யாசுரன் 1
இரண 7
இரணத்தினில் 1
இரணம் 1
இரணிய 7
இரணியன் 5
இரணியனை 1
இரணியாய 1
இரணியோன் 1
இரத்த 8
இரத்தகுகை 1
இரத்தத்து 2
இரத்தம் 5
இரத்தமும் 1
இரத்தமொடு 2
இரத்தின 1
இரத்ந 2
இரத்நாதி 1
இரத்ன 2
இரத 5
இரதத்து 1
இரதத்துற்று 1
இரதத்தே 1
இரதத்தை 1
இரதம் 4
இரதமான 2
இரதமும் 3
இரதமுறு 1
இரதமே 1
இரதமை 1
இரதமொடு 2
இரதாதிகளால் 1
இரதி 2
இரதித்த 1
இரதிபதி 2
இரதிபதியை 1
இரந்த 1
இரந்து 3
இரந்தே 1
இரப்பவன் 1
இரப்பு 1
இரம்பை 1
இரவாக 1
இரவாய் 1
இரவி 7
இரவிகள் 1
இரவிடை 1
இரவியும் 5
இரவில் 1
இரவின் 1
இரவினால் 1
இரவினிடை 1
இரவினில் 1
இரவினும் 1
இரவு 16
இரவுபகல் 5
இரவுபகலாக 1
இரவும் 4
இரவெலாம் 1
இரவொடு 1
இரவொடும் 1
இரவோடு 1
இரவோருக்கு 1
இரற்றி 1
இரா 1
இராக 2
இராகமும் 1
இராகவ 2
இராகவன் 3
இராகன் 1
இராஜ 1
இராஜத 2
இராஜன் 1
இராசத 1
இராசரிக்கர் 1
இராசன் 1
இராசாக்கள் 1
இராசி 1
இராசிய 1
இராத்திரி 1
இராத 3
இராது 1
இராப்பகல் 8
இராம 1
இராமசந்த்ரன் 1
இராமர் 1
இராமல் 1
இராமன் 1
இராமனுடன் 1
இராவண 2
இராவணன் 7
இராவணனார் 1
இராவணனோடு 1
இராவின் 1
இராவினும் 1
இராவு 1
இராவுபகல் 1
இராவையும் 1
இராறு 5
இராறும் 1
இரிய 1
இரியும் 1
இரீர் 1
இரு 339
இருக்க 14
இருக்கரை 1
இருக்கவும் 2
இருக்கவே 1
இருக்கன் 1
இருக்கால் 1
இருக்காலே 1
இருக்கி 1
இருக்கிடும் 1
இருக்கு 4
இருக்கும் 24
இருக்கும்படி 2
இருக்குமோ 1
இருக்குவேதனும் 1
இருக்கைக்கு 2
இருகு 1
இருட்டி 1
இருட்டு 4
இருட்டை 1
இருடி 3
இருடிகள் 3
இருடியர் 1
இருடியர்கள் 1
இருடியோர்கள் 1
இருண்ட 8
இருண்டது 1
இருண்டு 2
இருண 1
இருத்தி 12
இருத்திய 1
இருத்தியே 1
இருத்தும் 1
இருத்துவதும் 1
இருத்துவித்ததும் 1
இருதய 1
இருந்த 32
இருந்ததே 1
இருந்தவள் 4
இருந்தவாறு 1
இருந்தனையே 1
இருந்தார் 1
இருந்தாள் 1
இருந்திட்டு 1
இருந்திட 1
இருந்திடு 1
இருந்திடும்படி 1
இருந்தீர் 1
இருந்து 31
இருந்தே 1
இருந்தோர்க்கு 1
இருநாலு 2
இருநாலும் 1
இருநூறு 1
இருநோயுடன் 1
இருப்பதனை 1
இருப்பதாகவே 1
இருப்பது 2
இருப்பர் 3
இருப்பவர் 2
இருப்பன 1
இருப்பனே 1
இருப்பாகிய 1
இருப்பார் 2
இருப்பிடத்தை 1
இருப்பிடம் 1
இருப்பிடமே 1
இருப்பு 4
இருப்பும் 1
இருப்பை 1
இருபத்தும் 1
இருபது 14
இருபதும் 2
இருபதோடு 1
இருபாலும் 3
இருபிறப்பாளரின் 1
இருபுடை 1
இருபோதும் 1
இரும் 11
இரும்பில் 1
இரும்பின் 1
இரும்பு 1
இரும்பை 1
இருமல் 11
இருமா 1
இருமை 1
இருமையின் 1
இருவர் 5
இருவர்க்கு 1
இருவரில் 1
இருவரும் 7
இருவரை 1
இருவினை 42
இருவினைகள் 3
இருவினையால் 1
இருவினையின் 2
இருவினையும் 1
இருவினையேனை 1
இருவோரும் 4
இருள் 66
இருள்கார் 1
இருள்வது 1
இருளறை 1
இருளாக்கியே 1
இருளாகியுமே 1
இருளின் 1
இருளும் 3
இருளை 4
இருளோ 5
இரேழு 1
இரை 15
இரைக்கு 1
இரைக்கும் 1
இரைகள் 1
இரைத்திடும் 1
இரைத்து 4
இரைந்த 1
இரைந்து 1
இரைப்ப 1
இரைப்பட 1
இரைப்பு 1
இரைப்பும் 1
இரைப்பொடு 1
இரையா 1
இரையாகும் 1
இரையாம் 3
இரையாய் 1
இரையாய 1
இரையிட்டிட்டு 1
இரையிட்டிடும் 1
இரையும் 1
இல் 75
இல்கள் 1
இல்ல 2
இல்லத்து 1
இல்லம் 2
இல்லமே 1
இல்லா 1
இல்லாது 1
இல்லாமல் 1
இல்லாமலெ 1
இல்லிலே 1
இல்லும் 1
இல்லை 6
இல்லையோ 1
இல்வாழ்க்கை 1
இல 5
இலக்க 1
இலக்கண 2
இலக்கணங்கள் 1
இலக்கணங்களும் 1
இலக்கம் 1
இலக்கர் 1
இலக்கிய 2
இலக 3
இலகி 1
இலகிடு 1
இலகிய 23
இலகு 30
இலகும் 5
இலகுவ 1
இலங்க 5
இலங்கவும் 1
இலங்களுள் 1
இலங்காபுரி 1
இலங்கி 2
இலங்கிட 3
இலங்கிய 7
இலங்கு 24
இலங்கும் 7
இலங்குவரரும் 1
இலங்கேசர் 1
இலங்கை 19
இலங்கைக்கு 1
இலங்கைக்குள் 1
இலங்கையில் 2
இலங்கையின் 1
இலங்கையினில் 1
இலங்கையும் 3
இலங்கையை 1
இலச்சினை 1
இலச்சினைக்கு 1
இலச்சை 3
இலக்ஷண 1
இலக்ஷுமீ 1
இலஞ்சி 4
இலஞ்சியம் 1
இலஞ்சியாலே 1
இலஞ்சியில் 1
இலட்சுமி 1
இலதாகி 1
இலதாம் 1
இலதான 2
இலது 5
இலதும் 1
இலம் 1
இலர் 6
இலராகி 1
இலரை 1
இலவ 3
இலவங்க 1
இலவில் 1
இலவினும் 1
இலவு 5
இலவோ 1
இலன் 9
இலா 34
இலாத 44
இலாதது 3
இலாததோர் 1
இலாதவர் 6
இலாதனை 1
இலாதிருக்கும் 1
இலாது 4
இலாதும் 1
இலாபம் 1
இலாமல் 7
இலாமலே 1
இலாமை 1
இலார் 1
இலாரொடு 1
இலான் 3
இலானே 1
இலி 7
இலிங்கம் 1
இலேகரும் 1
இலேனே 1
இலேனை 1
இலை 39
இலைகள் 1
இலைகளே 1
இலைதனையும் 1
இலையாய் 1
இலையில் 1
இலையும் 2
இலையை 1
இலையோ 3
இவண் 2
இவர் 16
இவர்க்கும் 1
இவர்கள் 2
இவர்களும் 1
இவர்ந்து 1
இவர 1
இவராய் 1
இவரு 1
இவள் 4
இவளுடன் 1
இவளை 2
இவன் 11
இவனும் 2
இவனே 1
இவுளி 3
இவை 25
இவைகள் 1
இவைகளும் 1
இவையால் 1
இவையாலும் 1
இவையில் 1
இவையிவை 1
இவையூடே 1
இவையோடே 2
இழக்கும் 1
இழந்த 1
இழந்து 4
இழந்துபோனது 1
இழவா 3
இழவாதே 1
இழவிடும் 1
இழவு 1
இழா 2
இழாதே 1
இழி 5
இழிகுலத்தர் 1
இழிகுலன் 1
இழிச்சல் 1
இழிசொல் 1
இழித்து 1
இழிதரும் 1
இழிதொழிலேனும் 1
இழிந்த 1
இழிந்து 1
இழிப்ப 1
இழிய 1
இழியா 1
இழிவர 1
இழிவன 1
இழிவாகி 1
இழிவாமோ 1
இழிவான 1
இழிவு 1
இழுக்க 2
இழுக்கப்படும் 1
இழுக்காமல் 1
இழுத்து 3
இழுத்தே 1
இழுப்பன 1
இழை 4
இழைத்த 1
இழைத்து 1
இழைந்து 1
இழையதோ 1
இழையான 1
இழையின் 1
இள 70
இளக 7
இளகி 12
இளகிடா 1
இளகித 1
இளகிய 2
இளகு 2
இளகும் 1
இளந்தலை 1
இளந்தை 1
இளநிர் 2
இளநீர் 14
இளநீரின் 1
இளநீரும் 2
இளநீரை 4
இளநீரோ 1
இளம் 27
இளமை 11
இளமைக்கார 1
இளமைக்கு 1
இளமையில் 1
இளமையும் 6
இளை 2
இளைக்க 1
இளைக்கும் 2
இளைகளை 1
இளைச்ச 3
இளைச்சி 1
இளைஞர் 13
இளைஞர்கள் 8
இளைஞரை 2
இளைஞனும் 1
இளைஞோர் 1
இளைஞோர்கள் 6
இளைஞோர்தம் 3
இளைஞோர்பால் 1
இளைஞோர்மார் 1
இளைஞோரும் 1
இளைஞோரை 4
இளைஞோனாய் 1
இளைத்த 1
இளைத்து 14
இளைந்து 1
இளைப்ப 1
இளைப்பாற 1
இளைப்பாறு 1
இளைப்பு 3
இளைப்பும் 1
இளைப்பொடு 2
இளைய 19
இளையவ 7
இளையவர் 1
இளையவள் 1
இளையவன் 2
இளையவனுக்கு 1
இளையவனொடு 1
இளையவா 1
இளையா 3
இளையாத 1
இளையாது 1
இளையாதே 5
இளையாய் 2
இளையாள் 3
இளையோடும் 1
இளையோர் 3
இளையோர்கள் 1
இளையோரும் 1
இளையோள் 1
இளையோன் 2
இளையோனும் 1
இளையோனே 75
இற்றிட 2
இற்று 5
இற்றே 2
இற்றை 1
இற 3
இறக்க 7
இறக்கவும் 1
இறக்குமாறு 1
இறகு 4
இறகுகள் 1
இறகோடே 1
இறங்கி 1
இறங்கிய 1
இறத்தல்கொலோ 1
இறந்த 1
இறந்தது 1
இறந்தனர் 1
இறந்திட்டு 1
இறந்திட 1
இறந்திடும் 1
இறந்து 4
இறந்துபடலாமோ 1
இறப்பர் 1
இறப்பின் 1
இறப்பு 1
இறப்புற 1
இறப்பையும் 1
இறவனை 1
இறவாத 2
இறவாமல் 3
இறவியொடு 1
இறாத 1
இறிலாத 1
இறுக்கி 4
இறுக்கு 3
இறுக்கும் 1
இறுக 11
இறுகவே 1
இறுகஇறுகி 1
இறுகி 8
இறுகிட 2
இறுகிய 3
இறுகு 4
இறுகும் 1
இறுகுறு 1
இறுங்கார்க்கு 1
இறுதி 6
இறுதிகள் 1
இறுதிகளிலும் 1
இறுதியில் 4
இறும் 1
இறுமாந்த 1
இறுமாந்து 2
இறுமாப்பு 1
இறுமாப்புடன் 1
இறுமாப்பும் 1
இறுமாப்பொடு 1
இறை 20
இறைக்க 1
இறைக்கும் 1
இறைச்ச 1
இறைச்சி 2
இறைஞ்ச 5
இறைஞ்சல்புரி 1
இறைஞ்சார் 1
இறைஞ்சி 2
இறைஞ்சிய 1
இறைஞ்சு 8
இறைஞ்சும் 6
இறைத்து 7
இறைத்துவர 1
இறைய 1
இறையதான 1
இறையவ 3
இறையவர் 6
இறையவள் 1
இறையே 1
இறையொடும் 1
இறையோர் 1
இறையோன் 3
இறையோனும் 1
இறையோனே 4
இறைவ 5
இறைவர் 8
இறைவர்க்கும் 1
இறைவரோடு 1
இறைவன் 5
இறைவனாகி 1
இறைவா 2
இறைவி 3
இறைவை 1
இன் 34
இன்கன 1
இன்ப 73
இன்பத்து 2
இன்பத்துடனே 1
இன்பத்தை 1
இன்பத்தொடு 1
இன்பம் 36
இன்பம்தனை 2
இன்பமா 1
இன்பமாக 1
இன்பமாகிய 1
இன்பமாய் 1
இன்பமும் 2
இன்பமுமே 1
இன்பமுற 1
இன்பமுறு 1
இன்பமூடே 1
இன்பமொடு 1
இன்பரச 1
இன்பா 1
இன்பான 1
இன்பின் 1
இன்பு 7
இன்புடன் 2
இன்பும் 1
இன்புற்று 7
இன்புற 8
இன்புறவே 1
இன்புறாது 1
இன்புறாதோ 1
இன்புறு 7
இன்புறும் 9
இன்பை 2
இன்மை 1
இன்றி 24
இன்றிய 1
இன்றியும் 1
இன்றியெ 1
இன்றியே 1
இன்று 28
இன்றும் 2
இன்றைக்கு 1
இன்னணம் 1
இன்னது 2
இன்னமும் 1
இன்னல் 3
இன்னவை 1
இன 16
இனங்கள் 5
இனத்தின் 1
இனத்து 2
இனம் 29
இனமாகும் 1
இனமானவை 1
இனமும் 4
இனமோ 1
இனல் 1
இனல்படும் 1
இனன் 2
இனா 2
இனாளை 1
இனி 91
இனிக்க 1
இனித்த 2
இனித்து 1
இனிதா 3
இனிதாக 4
இனிதாகி 2
இனிதாம் 1
இனிதாமோ 1
இனிதாய் 2
இனிதாள 1
இனிதான் 1
இனிதான 4
இனிதின் 2
இனிது 50
இனிதுற 1
இனிதே 2
இனிதொடு 1
இனிதோ 1
இனிதோடு 1
இனிதோடே 1
இனிமேல் 3
இனிமேலோ 2
இனிமை 11
இனிமையில் 3
இனிமையுடன் 1
இனிமையும் 1
இனிமையொடு 2
இனிய 49
இனியது 2
இனியதொர் 1
இனியவள் 1
இனியார் 1
இனியார்தம் 1
இனியானே 1
இனியோனே 14
இனும் 4
இனை 2
இனைதர 1
இனைந்தோர்க்கு 1
இனைய 1
இனையது 2
இனையன 1
இனையும் 1
இனைவு 1
இனைவோரை 1

இ (52)

அஞ்ச கலைபடு பஞ்சு இ புழு உடல் அங்கிக்கு இரை என உடன் மேவி – திருப்:96/3
இ தாரணிக்குள் மனு வித்தாய் முளைத்து அழுது கேவி கிடந்து மடி மீதில் தவழ்ந்து அடிகள் – திருப்:115/1
இ சீர் பயிற்ற வயது எட்டோடு எட்டு வர வால குணங்கள் பயில் கோல பெதும்பையர்கள் உடன் உறவாகி – திருப்:115/3
செயல் இழுக்காமல் இ கலியுகத்தே புகழ் சிவபதத்தே பதித்து அருள்வாயே – திருப்:131/4
சுடு கட்டை சுடலை கட்டைக்கு இரை இட்டு பொடி பட்டு உட்கு இ சடம் ஆமோ – திருப்:154/12
கருணை புரியாது இருப்பது என குறை இ வேளை செப்பு கயிலை மலை நாதர் பெற்ற குமரோனே – திருப்:216/3
சமைத்து உரைத்து இமைப்பினில் சடக்கென படுத்து எழ சறுக்கும் இ பிறப்பு பெற்றிடலாமோ – திருப்:241/4
இ புவி மிசை கமழ் பொன் பத மலர் இணை இப்பொழுது அணுக உன் அருள்தாராய் – திருப்:253/4
எடுத்த பொய் கடத்தினை பொறுக்கு இ பிறப்பு அறுத்து எனக்கு நித்த முத்தியை தரவேணும் – திருப்:258/4
கனைத்து அதிர்க்கும் இ பொங்கு கார் கடல் ஒன்றினாலே – திருப்:259/1
இ பாவ காயத்து ஆசைப்பாடு எற்றே உலகில் பிறவாதே – திருப்:274/3
பிணித்த இ பிணி பையை பொறுத்து அமிழ் பிறப்பு அற குறி கருத்து எனக்கு அளித்து அருள்வாயே – திருப்:280/4
பொரு வி கந்தொடு அடர் செரு இக்கன் தொடும் இ புதுமை புண்டரிக கணையாலே – திருப்:286/1
முட்ட இ கடை பிறப்பினுள் கிடப்பதை தவிர்த்து முத்தி சற்று எனக்கு அளிப்பது ஒரு நாளே – திருப்:288/4
எ தத்தையர்க்கும் மிதம் மிக்கு பெருக்க மணி இ பொன் கொடிச்சி தளராதே – திருப்:294/3
சிறைக்கு ஒத்து இ பிறப்பில் பட்டு உறக்கம் சொப்பனத்துற்று திகைக்கப்பட்டு அவத்தைப்பட்டு உழலாது உன் – திருப்:325/3
இச்சை உணர்வின்றி இச்சை என வந்த இ சிறுமி நொந்து மெலியாதே – திருப்:344/3
வீழ்ந்து இ படி மீதினிலே சிறிது அறிவாலே – திருப்:351/6
பிரியும் இ பாதக பிறவி உற்றே மிக பிணிகளுக்கே இளைத்து உழல் நாயேன் – திருப்:378/3
நடனம் இ படியிடத்து இனும் இசை தரையினில் கரி உரித்து அணிபவர்க்கு ஒரு சேயே – திருப்:409/6
ஓகை செலுத்தி ப்ரமிக்கும் இ ப்ரமை தெளியாதோ – திருப்:437/8
குரக்கோணத்தில் கழு நாய் உண்ப குழிக்கே வைத்து சவமாய் நந்து இ
குடிற்கே நத்தி பழுதாய் மங்கப்படுவேனை – திருப்:446/5,6
படி சித்தம் களித்து தான் மிக மாயைகள் படித்து பண் பயிற்று இ காதல்கள் மேல் கொள – திருப்:479/5
நிதியாம் இ புவி புலியூருக்கு ஒரு நிறைவே பத்தர்கள் பெருமாளே – திருப்:508/8
இ கடத்தை நீக்கி அ கடத்துள் ஆக்கி இப்படிக்கு மோக்ஷம் அருள்வாயே – திருப்:510/4
அகத்தினை கொண்டு இ புவி மேல் சில தினத்து மற்று ஒன்று அறியாது பின் – திருப்:541/1
இகத்தை மெய் கொண்டு இ புவி பாலர் பொன் மயக்கில் உற்று அம் பற்றை விடாது உடலில் – திருப்:541/5
குன்று எடுத்து பந்தடித்து கண் சிவத்து சங்கரித்து கொண்டல் ஒத்திட்டு இந்திரனுக்கு இ சுரலோகா – திருப்:593/5
ஒழிக்க பரிகாரம் வேணும் உள் இருக்க சிறு நாரி வேணும் ஓர் படுக்க தனி வீடு வேணும் இ வகை யாவும் – திருப்:638/2
இ தொழில் இ குணம் விட்டிட நல் பதம் அருள்வாயே – திருப்:723/8
இ தொழில் இ குணம் விட்டிட நல் பதம் அருள்வாயே – திருப்:723/8
தப்பாமல் இ பூர்வ மேற்கு தரங்கள் தெற்காகும் இ பாரில் கீர்த்திக்கு இசைந்த – திருப்:732/15
தப்பாமல் இ பூர்வ மேற்கு தரங்கள் தெற்காகும் இ பாரில் கீர்த்திக்கு இசைந்த – திருப்:732/15
சயன மெத்தையில் செயல் இழக்கும் இ தருணிகட்கு அகப்படலாமோ – திருப்:758/4
கொள் தானக்கு ஊனுக்கா எய்த்தேன் இ தீது அத்தை களைவாய் – திருப்:768/4
குளப்பு அடியில் சளப்பம் இடும் இ பவ கடலை கடக்க இனி – திருப்:793/7
ஏழை என் இ துக்கங்களுடன் தினம் உழல்வேனோ – திருப்:839/3
மினல் போல் இ பதமோடு உறவே அருள்புரிவாயே – திருப்:846/8
கொங்கு ஆர் முத்து வடம் தான் இட்ட தனம் தான் இ தரை மலை போலே – திருப்:857/2
எங்கே அ கிரி எங்கே இ கிரி என்றே திக்கென வரு சூரை – திருப்:857/6
எம்பிரான் உனை சிந்தியாது ஒழித்த இந்த்ரசால இ ப்ரமை தீர – திருப்:884/3
இ பொன் அடி இணை மலரோ தளிரோ என மாலாய் – திருப்:913/6
கொக்கு ஆக நரைகள் வரு முனம் இ காய இளமை உடன் முயல் குற்றேவல் அடிமை செயும் வகை அருளாதோ – திருப்:940/4
அயர்க்கும் இ பிறப்பு இனி தவிராதோ – திருப்:954/8
நாணாமல் வைத்துவிட நீறு ஆம் என் இ பிறவி நாடாது எனக்கு உன் அருள்புரிவாயே – திருப்:981/4
தருக தகடொடு உறுக எனும் இ விரகு தவர்வதும் ஒரு நாளே – திருப்:1065/4
உறவின் முறையோர்க்கும் உறு துயரம் வாய்த்து உளம் உருகு தீர்த்து இ உடலூடே – திருப்:1090/1
மட்டு இலது ஓர் தீயில் இ குடில் தான் வேவ வைத்தவர் தாம் ஏக மதி மாய – திருப்:1113/2
அழிவது யான் முன் பயந்த விதி வசமோ மற்றை உன்தன் அருள் வசமோ இ ப்ரமம் தெரிகிலேனே – திருப்:1174/4
அலம்அலம் இ புலால் புலை உடல் கட்டனேற்கு அறுமுக நித்தர் போற்றிய நாதா – திருப்:1209/1
இன்னல் செய் குடிலுடன் இன்னமும் உலகினில் இ நிலை பெற இஙன் உதியாதே – திருப்:1233/3
இ தரணி மீதில் பிறவாதே எத்தரொடு கூடி கலவாதே – திருப்:1281/1
மேல்


இக்கண் (1)

இக்கண் நோக்குறில் நிருத்த நோக்குறு தவத்தினோர்க்கு உதவும் இளையோனே – திருப்:275/7
மேல்


இக்கணமே (1)

வந்து நாயில் கடையன் நொந்து ஞான பதவி வந்து தா இக்கணமே என்று கூற – திருப்:897/3
மேல்


இக்கப்பட்ட (1)

பிரிவில் கண்டு இக்கப்பட்ட உருட்டும் கமுகமும் சிற்ப சித்ரம் உருக்கும் – திருப்:317/11
மேல்


இக்கன் (5)

பொரு வி கந்தொடு அடர் செரு இக்கன் தொடும் இ புதுமை புண்டரிக கணையாலே – திருப்:286/1
மை கண் இக்கன் வாளி போல உள் களத்தை மாறி நாடி மட்டி முற்ற கோதை போத முடி சூடி – திருப்:630/1
புட்ப இக்கன் முடி குறி உய்ப்பன இளநீரை – திருப்:878/6
இக்கன் உகவே நாடு முக்கணர் மகா தேவர் எப்பொருளும் ஆம் ஈசர் பெருவாழ்வே – திருப்:1110/5
பார் மேல் இக்கன் உடல் பொறியாய் வீழ சுடும் வித்தகர் பாலா பத்தர் இடத்து இயல் பயில்வோனே – திருப்:1128/6
மேல்


இக்கனார்க்கு (1)

கள்ள குவால் பை தொள்ளை புலால் பை துள் இக்கனார்க்கு அயவு கோப – திருப்:534/1
மேல்


இக்கிட்டு (1)

அக்கிட்டு இக்கிட்டு அமருக்கு ஒட்டி கிட்டி இட்டு எதிரிட்ட அத்ரத்து எற்றி கடுக பொரு சூரன் – திருப்:333/5
மேல்


இக்கு (20)

இக்கு அவரை நல் கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு – திருப்:2/5
இக்கு ஆர் சரத்து மதனுக்கு இளைத்து வெகுவாக கலம்ப வகை பாடி புகழ்ந்து பல – திருப்:115/4
முத்து தெறிக்க வளர் இக்கு சிலை கை மதன் முட்ட தொடுத்த மலராலே – திருப்:294/1
புயன் எனும் சொல் கற்று பிற கற்கும் பசை ஒழிந்து அத்தத்து இக்கு என நிற்கும் – திருப்:312/7
சுரும்பு இக்கு பத்ரை எவர்க்கும் தெரியாத – திருப்:313/12
கன பெரும் தொப்பைக்கு எள் பொரி அப்பம் கனி கிழங்கு இக்கு சர்க்கரை முக்கண் – திருப்:314/9
குற தத்தைக்கு அறத்து அத்திக்கு முத்த அத்தத்து அம் ஒக்கு இக்கு குலத்துக்கு குக்குட கொற்ற கொடியோனே – திருப்:323/6
வெல்லி குவீக்கும் முல்லை கை வீக்கு வில் இக்கு அதா கருதும் வேளால் – திருப்:535/1
இக்கு சிலை கொண்ட மதன் மெய் தவ நிறைந்த விழி – திருப்:572/8
இக்கு வைக்கும் ஆடை வீழ வெட்கி இயக்கமான பேரை எத்தி முத்தம் ஆடும் வாயில் இசை பேசி – திருப்:630/3
செக்கர் வான பிறைக்கு இக்கு மாரற்கு அல தெற்கில் ஊதைக்கு அனல் தணியாத – திருப்:773/1
இக்கு நிரைத்த விராலூர் சேல் ஊர் செய் பழநி பதி ஊரா வாரூர் – திருப்:834/13
வாடை மயங்கிட நூற்ற சிற்றிழை நூல் இடை நல் கலை தேக்க இக்கு வில் – திருப்:921/3
ஆகத்தே தப்பாமல் சேர் இக்கு ஆர்கை தேறல் கணையாலே – திருப்:988/1
மொழி அதர கோவை இக்கு அருந்தி அமுதாகும் – திருப்:1132/6
கொற்ற புலி அதள் சுற்றிய அரன் அருள் குட்டி கரி முகன் இக்கு அவல் அமுது செய் – திருப்:1158/13
சுற்று பொன் பட்டு கச்சினர் முற்று இக்கு தத்தைக்கு ஒப்பு என சொல் பித்து கற்பில் செப்பிய துயராலே – திருப்:1161/2
பட்சத்தியர் இக்கு சிலை உருவிலி சேரும் – திருப்:1172/4
இக்கு வேளை கருக முக்கண் நாடி கனலை இட்டு யோகத்து அமர் இறையோர் முன் – திருப்:1267/5
மதன் இக்கு அது கொடு பதும புது மலர் மலையப்பட விடு வலியாலே – திருப்:1268/1
மேல்


இக்குடிலும் (1)

சூழ்ந்து ஏன்ற துக்க வினை சேர்ந்து ஊன்றும் அப்பில் வளர் தூண் போன்ற இக்குடிலும் உலகூடே – திருப்:800/1
மேல்


இக்கை (1)

எனக்கு சற்று உனக்கு சற்று என கத்து அத்தவர்க்கு இச்சை பொருள் பொன் தட்டு இடு இக்கை கு குடில் மாயம் – திருப்:324/1
மேல்


இக்கொடு (1)

நெடிய வளை முறி இக்கொடு லட்டுகம் நிற வில் அரிசி பருப்பு அவல் எள் பொரி – திருப்:4/3
மேல்


இக (2)

செம்பொன் பவளமும் அடங்கி கமர் விட வெந்திட்டு இக மலை விண்டு துகள் பட – திருப்:444/35
அணு அளவு தவிடும் இக பிதிரவிட மனம் இறுகி ஆசை ஆளராய் ஊசிவாசியாய் – திருப்:858/7
மேல்


இகத்தை (1)

இகத்தை மெய் கொண்டு இ புவி பாலர் பொன் மயக்கில் உற்று அம் பற்றை விடாது உடலில் – திருப்:541/5
மேல்


இகந்து (1)

கை ஒத்து வாழும் இந்த மெய் ஒத்த வாழ்வு இகந்து பொய் ஒத்த வாழ்வு கண்டு மயலாகி – திருப்:532/1
மேல்


இகபர (2)

இசை பயில் ஷடாக்ஷரம் அதாலே இகபர செளக்யம் அருள்வாயே – திருப்:192/2
பகவதி பாலா நமோ நம இகபர மூலா நமோ நம பவுருஷ சீலா நமோ நம அருள்தாராய் – திருப்:584/4
மேல்


இகபரம் (2)

இகபரம் அதற்கு இறையோனே இயல் இசையின் முத்தமிழோனே – திருப்:557/3
புணரும் இது சிறு சுகம் என இகபரம் உணரும் அறிவிலி ப்ரமை தரு திரி மலம் – திருப்:917/19
மேல்


இகபரமுமே (1)

உபய பத மால் விளங்கி இகபரமுமே ஏவ இன்பம் உதவி எனை ஆள அன்பு தருவாயே – திருப்:220/6
மேல்


இகம் (2)

மயமயின்று ஒரு பாலனாய் இகம் உடைய செயல் மேவி – திருப்:520/6
இகல வரு திரை பெருகிய சல நிதி நிலவும் உலகினில் இகம் உறு பிறவியில் – திருப்:691/1
மேல்


இகரமும் (1)

இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே – திருப்:1307/3
மேல்


இகல் (27)

செம் சொல் மா திசை வட திசை குட திசை விஞ்சு கீழ் திசை சகலமும் இகல் செய்து – திருப்:75/13
இகல் படு நெட்டு ஊர் பொட்டு எழ இள நகை இட்டே சுட்டு அருள் – திருப்:104/13
இகல் புரிய மதன குரு ஓராத அனையர் கொடு வசை பேச – திருப்:116/4
அரஹர என வநிதை படு பாடு ஓத அரிதரிது அமுதம் மயில் அது கருதி ஆரோடும் இகல் புரிவள் – திருப்:116/5
கோகில நல் புறவத்தொடு குக்குட ஆரணிய புள் வகை குரல் கற்று இகல்
கோல விழி கடை இட்டு மருட்டிகள் விரகாலே – திருப்:215/3,4
வடிவுடைய மானும் இகல் கரனும் திகழ் எழு வகை மரா மரமும் நிகர் ஒன்றும் இல் – திருப்:236/9
இகல் செருக்கு அரக்கரை தகர்த்து ஒலித்து உரத்த பச்சிறைச்சியை பசித்து இரைக்கு இசை கூவும் – திருப்:254/6
தாற்பர்யம் அற்று உழல் பாவியை நா வலர் போல் பரிவுற்று உனையே கருதாது இகல்
சாற்று தமிழ் குரை ஞாளியை நாள் வரை தடுமாறி – திருப்:272/3,4
பட மயில் புக்கு துரந்து கொண்டு இகல் வென்றி வேலா – திருப்:321/6
முகிலை இகல் பொரு முழு இருள் குழல் என முதிய மதி அது முகம் என நுதல் இணை – திருப்:372/1
மதம் பட்டு பெரு சூரபன்மாதியர் குலம் கொட்டத்து இகல் கூறிய மோடரை – திருப்:489/11
தனிதம் பட்டு உடையோடு இகல் முரசு ஒலி வீணை – திருப்:499/2
சோமாசிமார் சிவாயநம என மா மாய வீர கோரமுடன் இகல்
சூர் மாள வேலை ஏவும் வயலியில் இளையோனே – திருப்:569/11,12
இடர் பட மா மேரு பூதரம் இடிபடவே தான் நிசாசரர் இகல் கெட மா வேக நீடு அயில் விடுவோனே – திருப்:584/6
ககுப நிலை குலைய இகல் மிகு பகடின் வலி உடைய தந்தத்தினை தடிவ தொந்த திரத்தை உள – திருப்:624/1
பொங்கு கடலுடன் நாகம் விண்டு வரை இகல் சாடு பொன் பரவு கதிர் வீசு வடி வேலா – திருப்:724/6
பூ மகளார் மருகேசா மகா உததி இகல் சூரா – திருப்:725/10
அமரர்கள் இகல் நீடு அசுரர்கள் சிர மேல் அயில்தனை விசையாய் விடுவோனே – திருப்:740/6
கும்ப தன மீது சென்று அணையும் மார்ப குன்று தடுமாற இகல் கோப – திருப்:754/6
இரவு பகல் அற இகல் அற மலம் அற இயலும் மயல் அற விழியில் இழிவர – திருப்:821/5
கெருவம் பற்றி இகல் விளைந்த சூரோடு தளம் அஞ்ச பொருது எழுந்து தீ உகள் – திருப்:856/15
இகல் கடின முகபட விசித்ர துதிக்கை மத மத்த களிற்றை எதிர் – திருப்:902/1
வேத மொழி வித்தை ஓதி அறிவித்த நாத விறல் மிக்க இகல் வேலா – திருப்:1025/7
எட்ட அரிது ஓர் வேலை வற்ற முது சூர் மாள எட்டி எதிரே ஏறும் இகல் வேலா – திருப்:1110/6
இகல் வெற்றி சத்தி கிரணமும் முரண் நிர்த்த பச்சை புரவியும் – திருப்:1171/9
ஈட்டு மா பொருள் பாத்து உணாது இகல் ஏற்றமான குலங்கள் பேசி – திருப்:1224/2
விதியிலி பொலாத லோபி சபைதனில் வராத கோழை வினை இகல் விடாத கூளன் எனை நீயும் – திருப்:1269/3
மேல்


இகல்வன (2)

காவி பூவை ஏவை இகல்வன நீலத்து ஆலகால நிகர்வன காதி போக மோகம் அருள்வன இரு தோடார் – திருப்:361/1
முகில் அளகம் சரியா குழை இகல்வன கண் சிவவா சிவ முறுவல் முகம் குறு வேர்ப்பு எழ அநுபோக – திருப்:929/1
மேல்


இகல (1)

இகல வரு திரை பெருகிய சல நிதி நிலவும் உலகினில் இகம் உறு பிறவியில் – திருப்:691/1
மேல்


இகலர் (1)

இகலர் பதைக்க தடிந்து இலங்கிய செம் கை வேலா – திருப்:137/12
மேல்


இகலருள் (1)

உரை ஒழிந்து நின்றவர் பொருள் எளிது என உணர்வு கண்டு பின் திரவிய இகலருள்
ஒருவர் நண்பு அடைந்து உள திரள் கவர்கொடு பொருள் தேடி – திருப்:825/1,2
மேல்


இகலா (1)

சிந்தனை படி மோகாதியில் இந்த்ரியத்தினில் ஓடா சில திண் திறல் தவ வாள் வீரரொடு இகலா நின்று – திருப்:1159/2
மேல்


இகலாக (1)

ஞால முழுதும் அமரோர்கள் புரியும் இகலாக வரும் அவுணர் சேர உததி இடை – திருப்:153/9
மேல்


இகலி (8)

இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட இரண பயிரவி சுற்று நடித்திட – திருப்:4/15
இகலி நின்று அலைக்கும் முயலகன் குலைப்பொடு இருமல் என்று உரைக்கும் இவையோடே – திருப்:250/2
எழுது தோடிட்ட செவி பவள நீல கொடிகள் இகலி ஆட படிகமோடு அடும் பொன் உரு திங்கள் மேவும் – திருப்:495/3
இணையில் ஆனை குவடு என் ஒளி நிலா துத்தி படர் இகலி ஆர தொடையும் ஆரும் இன்ப ரச தங்க மார்பில் – திருப்:495/6
காதோடு தோடு இகலி ஆட விழி வாள் சுழல கோலாகலம் ஆர முலை மார் புதைய பூண் அகல – திருப்:806/1
காலோடு கால் இகலி ஆட பரி நூபுரமொடு ஏகாசமான உடை வீசி இடை நூல் துவள – திருப்:806/3
முத்து ஓலைதனை கிழித்து அயிலை போர் இகலி சிவத்து முக தாமரையில் செருக்கிடும் விழி மானார் – திருப்:977/1
இகலி முது களம் இனம் இசையொடு தனி இரண பயிரவி பதயுகம் மிகு நடமிடவும் – திருப்:1007/11
மேல்


இகலிகள் (1)

உலகம் இடர் செயு நடலிகள் மடலிகள் சிலுகு சிலரொடு புகலிகள் இகலிகள்
உறவு சொல வல துரகிகள் விரகிகள் பிறை போலே – திருப்:903/5,6
மேல்


இகலிய (2)

இகலிய பிரம கபால பாத்திரம் எழில் பட இடு திருநீறு சேர் திறம் – திருப்:509/5
வகைய விரலொடு கிளிகள் முக நகம் எனவும் இகலிய குவடும் இணை என – திருப்:512/5
மேல்


இகலூர் (1)

கடிது உலாவு வாயு பெற்ற மகனும் வாலி சேயும் மிக்க மலைகள் போட ஆழி கட்டி இகலூர் போய் – திருப்:1316/5
மேல்


இகலை (1)

பவுரி இட நரி புலம்ப பருந்து இறகு கவரி இட இகலை வென்று சிகண்டிதனில் – திருப்:106/15
மேல்


இகழ் (2)

அன்று என்று ஒன்றும் கொண்டு அன்பு இன்று அங்கு அடியவர்தமை இகழ் சமணர்கள் கழுவினில் – திருப்:150/19
மதலை குதலையின் மறை மொழி இகழ் இரணியன் ஆகம் – திருப்:1006/12
மேல்


இகழ்ச்சியில் (1)

புறத்து உரை இட்டு இகழ்ச்சியில் உற்று இளையாது உன் – திருப்:1021/6
மேல்


இகழ்ந்து (1)

சருவி இகழ்ந்து மருண்டு வெகுண்டு உறு சமயமும் ஒன்றிலை என்றவரும் பறி – திருப்:771/1
மேல்


இகழ்வுற (1)

தனம் அவத்தினில் இறைத்து எவரும் உற்று இகழ்வுற திரிவேனை – திருப்:668/6
மேல்


இகழ்வோர்கள் (1)

ஈசர் விஷ்ணுவை சேவை செய்வோர்தமை இகழ்வோர்கள் – திருப்:1146/6
மேல்


இகழ (1)

இகழ வாசமுற்ற தலை எலாம் வெளுத்து இளமை போய் ஒளித்து விடுமாறு – திருப்:229/3
மேல்


இகழவும் (1)

பலருக்கும் கடையன் என்று எனை இகழவும் மயலை தந்து அரு மங்கையர்தமை வெகு – திருப்:961/7
மேல்


இகழாதே (1)

மா வினை மூடிய நோய் பிணியாளனை வாய்மை இலாதனை இகழாதே
மா மணி நூபுர சீதள தாள் தனி வாழ்வுற ஈவதும் ஒரு நாளே – திருப்:36/3,4
மேல்


இகன்று (1)

பொரு என இகன்று அகன்று அங்குமிங்கும் சுழன்று இடை கடை சிவந்து வஞ்சம் பொதிந்து இங்கிதம் – திருப்:922/3
மேல்


இங்கண் (1)

செடி நேர் உடல் குடம்பைதனின் மேவி உற்றிடு இந்தப்படி தான் அலக்கண் இங்கண் உறலாமோ – திருப்:209/7
மேல்


இங்கித (7)

சருவும்படி வந்தனன் இங்கித மதன் நின்றிட அம்புலியும் சுடு – திருப்:14/1
வித இங்கித ப்ரியங்கள் நகை கொஞ்சுதல் குணங்கள் மிகை கண்டு உற கலங்கி மருளாதே – திருப்:466/3
மெள்ளவும் உலாவி இங்கித சொல் குயில் குலாவி நண்பொடு வில் இயல் புரூர கண் கணை தொடு மோக – திருப்:684/2
சரச இங்கித நேத்தியாகிய சுழலாலே – திருப்:890/6
அசல நெடும் கொடி அமை உமைதன் சுத குறமகள் இங்கித மணவாளா – திருப்:958/6
பொர முத்தம் தரும் இங்கித நய விதம் அதனாலே – திருப்:961/2
மயிலும் செம் கைகள் ஆறிரு திண் புய வரை துன்றும் கடி மாலையும் இங்கித
வன மின் குஞ்சரிமாருடன் என்றன் முன் வருவாயே – திருப்:1325/7,8
மேல்


இங்கிதம் (4)

இதத்த இங்கிதம் இலகிய அறுமுக எழில் வேள் என்று – திருப்:7/10
மங்கையர் சுகத்தை வெகு இங்கிதம் என் உற்ற மனம் உன்றனை நினைத்து அமைய அருள்வாயே – திருப்:616/5
பொரு என இகன்று அகன்று அங்குமிங்கும் சுழன்று இடை கடை சிவந்து வஞ்சம் பொதிந்து இங்கிதம்
புவி இளைஞர் முன் பயின்று அம் பொனின் கம்பித குழை மோதி – திருப்:922/3,4
கவர இங்கிதம் கெறுவிதம்பெற விளையாடும் – திருப்:1148/4
மேல்


இங்கிதமாக (3)

வாதுபுரிந்து அவர் செம் கை தந்து இங்கிதமாக நடந்தவர் பின் திரிந்தும் தன – திருப்:12/5
அஞ்சன வேல் விழி இட்டு அழைக்கவும் இங்கிதமாக நகைத்து உருக்கவும் – திருப்:353/1
பந்தமது ஆகி பிணிந்த ஆசையில் இங்கிதமாக திரிந்து மாதர்கள் – திருப்:448/3
மேல்


இங்கிதமாய் (1)

செம் குற மாது மினாளை கண்டு இங்கிதமாய் உறவாடி பண் – திருப்:491/15
மேல்


இங்கீத (1)

இங்கீத வேத பிரமாவை விழ மோதி ஒரு பெண் காதலோடு வனம் மேவி வள்ளி நாயகியை – திருப்:813/13
மேல்


இங்கு (40)

இங்கு நின்றது என் வீடே வாரீர் என்று இணங்கிகள் மாயா லீலா – திருப்:21/7
அது வருகும் அளவில் உயிர் அங்கிட்டு இங்கு பறை திமிலை திமிர்தம் மிகு தம்பட்டம் பல் – திருப்:23/3
தன துன்பம் தவிப்புண்டு இங்கு உழல்வேனோ – திருப்:41/8
குலுக்கும் பைங்கொடிக்கு என்று இங்கு இயலாலே – திருப்:49/2
உடல் பிண்டம் பருத்து இன்று இங்கு உழலாதே – திருப்:49/6
இங்கு வருக அரசே வருக முலை உண்க வருக மலர் சூடிட வருக – திருப்:68/11
நெருக்கும் பாயலில் வெற்றிலையின் புறம் ஒளித்து அன்பாக அளித்த பின் இங்கு எனை – திருப்:73/3
கிழித்தின்று இங்கு உற தங்கும் பலவோரும் – திருப்:86/4
எனக்கு என்று இங்கு உனக்கு என்று அங்கு இனத்தின் கண் கணக்கு என்றுஎன்று – திருப்:86/5
சுருதி எனவே நினைந்து அறிவிலிகளோடு இணங்கு தொழிலுடைய யானும் இங்கு உன் அடியார் போல் – திருப்:161/2
மூல மந்திரம் ஓதல் இங்கு இலை ஈவது இங்கு இலை நேயம் இங்கு இலை – திருப்:189/1
மூல மந்திரம் ஓதல் இங்கு இலை ஈவது இங்கு இலை நேயம் இங்கு இலை – திருப்:189/1
மூல மந்திரம் ஓதல் இங்கு இலை ஈவது இங்கு இலை நேயம் இங்கு இலை – திருப்:189/1
மோனம் இங்கு இலை ஞானம் இங்கு இலை மடவார்கள் – திருப்:189/2
மோனம் இங்கு இலை ஞானம் இங்கு இலை மடவார்கள் – திருப்:189/2
இடாது பல தேடும் கிராதர் பொருள் போல் இங்கு இராமல் உயிர் கோலி இங்கு இதமாகும் – திருப்:208/3
இடாது பல தேடும் கிராதர் பொருள் போல் இங்கு இராமல் உயிர் கோலி இங்கு இதமாகும் – திருப்:208/3
தவ கடல் குளித்து இங்கு உனக்கு அடிமையுற்று உன் தலத்தினில் இருக்கும்படி பாராய் – திருப்:255/4
தகைத்து ஒருத்தி எய்த்து இங்கு யாக்கை சழங்கலாமோ – திருப்:259/4
செயல் அற்று இங்கு அணையில் துயில் அற்று அஞ்சி அயர்த்து தெரிவைக்கு உன் குரவை தரவேணும் – திருப்:286/4
குமணன் என்று ஒப்பிட்டு இத்தனை பட்டு இங்கு இரவு ஆன – திருப்:310/6
நிந்திக்கத்தக்க பிறப்பு இங்கு அலம்அலம் செச்சை சித்ர மணி தண்டை – திருப்:319/7
நிந்தை செயாது பொருள் பறிக்கவும் இங்கு வலார்கள் கையில் பிணிப்பு அற – திருப்:353/7
செனன வலை மரண வலை ரண்டும் முன் பின் தொடர்ந்து அணுகும் உடல் அநெக வடிவு இங்கு அடைந்து அம்பரம் – திருப்:422/3
சிறு மணலை அளவிடினும் அங்கு உயர்ந்து இங்கு உலந்து ஒன்றும் நாயேன் – திருப்:422/4
எங்கேனும் ஒருவர் வர அங்கே கண் இனிது கொடு இங்கு ஏவர் உனது மயல் தரியார் என்று – திருப்:614/1
பொங்கா வெம் கூற்றம் பொதி தரு சிங்காரம் சேர்த்து இங்கு உயரிய – திருப்:674/3
பண்பு இலாதவர் கொலை செயும் மனதினர் இங்கு எணாயிரர் உயரிய கழு மிசை – திருப்:769/15
செம்பொன் இங்கு இலை எனில் மிகுதியும் முனிவாகி – திருப்:770/6
இங்கு வா என பண்பினால் அழைத்து எங்குமான மெய்ப்பொருள் தாராய் – திருப்:884/4
என்னால் எரிக்கவும் என்னால் நினைக்கவும் என்னால் தரிக்கவும் இங்கு நான் ஆர் – திருப்:904/4
நின்று அளந்தும் சளம் கொண்டிடும் புன்கண் நந்த இன்பம் ஒன்று இன்றி இங்கு உழல்வேனோ – திருப்:1101/4
வாராகி நீள் கபாலி மாலினி மா மாயி ஆயி தேவி யாமளை வாசா மகோசரா பராபரை இங்கு உள ஆயி – திருப்:1126/5
நீ வா என நீ இங்கு அழைத்து பாரா வரம் ஆனந்த சித்தி நேரே பரமாநந்த முத்தி தரவேணும் – திருப்:1127/4
மங்காது இங்கு ஆக்கும் சிறுவரும் உண்டே இங்கு ஆற்றும் துணைவியும் – திருப்:1184/1
மங்காது இங்கு ஆக்கும் சிறுவரும் உண்டே இங்கு ஆற்றும் துணைவியும் – திருப்:1184/1
வந்தே பொன் தேட்டம் கொடு மனம் நொந்தே இங்கு ஆட்டம் பெரிது எழ – திருப்:1184/3
நிமிஷம் இங்கு இனி ஆச்சுது என் முன்பு இனிது அருள்வாயே – திருப்:1194/8
உனது அருளை அன்றி இங்கு ஒரு துணையும் இன்றி நின்று உளையும் ஒரு வஞ்சகன் பஞ்சபூத – திருப்:1220/3
மறல் வந்து இங்கு எனது ஆவிகொளும் தினம் இயல் தோகை – திருப்:1325/6
மேல்


இங்கே (1)

வாரும் இங்கே வீடு இதோ பணம் பாஷாணம் மால் கடந்தே போம் என் இயலூடே – திருப்:757/1
மேல்


இங்ஙன் (2)

முட்ட வெண்மை உள்ள பட்டன் எண்மை கொள்ளும் முட்டன் இங்ஙன் நைவது ஒழியாதோ – திருப்:476/4
எத்து பொய்ம்மை உள்ளல் உற்றும் இன்மை உள்ளி எற்று இங்ஙன் நைவது இயல்போ தான் – திருப்:606/4
மேல்


இஙன் (3)

மதலை ஒரு குதலை அடி நாயேனை ஆள இஙன் வந்திடாயோ – திருப்:1140/8
இன்னல் செய் குடிலுடன் இன்னமும் உலகினில் இ நிலை பெற இஙன் உதியாதே – திருப்:1233/3
சுட்டி திரிந்து இஙன் தட்டுப்படும் கொடும் பங்க வாழ்வும் – திருப்:1278/6
மேல்


இஙனே (1)

பூண்டு அடியேன் எறியில் மாண்டு இஙனே நரகில் வீழ்ந்து அலையாமல் அருள்புரிவாயே – திருப்:527/4
மேல்


இஷ்டம் (2)

ஆசை போல் மன இஷ்டம் உரைக்கவும் மேல் விழா வெகு துக்கம் விளைவிக்கவும் – திருப்:952/7
கொளுவிகள் இஷ்டம் பாறி வீழ்பட அருள் அமுதத்தின் சேரும் ஓர் வழி – திருப்:966/7
மேல்


இச்சகம் (2)

எச்சில் அளிப்பவர் கச்சு அணி மெத்தையில் இச்சகம் மெத்த உரைத்து நயத்தொடும் – திருப்:723/5
ஏறி இச்சகம் பேசி எத்தி இதம் வாரும் முன் பணம் தாரும் இட்டம் என – திருப்:781/7
மேல்


இச்சப்படுத்துவது (1)

வழிபடவும் நினது அடிமை இச்சப்படுத்துவது ஒரு நாளே – திருப்:157/6
மேல்


இச்சம் (2)

செழுமிகள் அழைத்து இச்சம் கொளும் செயர் வெகு மோக – திருப்:462/4
குனகிகள் பக்ஷம் போல பேசிகள் தனகிகள் இச்சம் பேசி கூசிகள் – திருப்:966/5
மேல்


இச்சிக்கும் (1)

சிப்ப குடில் கட்டும் அற்பம் குறத்தி சொல் தித்திப்பை இச்சிக்கும் மணவாளா – திருப்:1266/6
மேல்


இச்சிச்சாரொடு (1)

பண்டு எச்சில் சேரியில் வீதியில் கண்டு இச்சிச்சாரொடு மேவியே – திருப்:944/3
மேல்


இச்சித்த (1)

தினை புனம் சென்று இச்சித்த பெணை கண்டு உரு கரந்து அங்கு கிட்டி அணைந்து ஒண் – திருப்:16/15
மேல்


இச்சித்தாரொடு (1)

பண்டை சிற்சேறியில் வீதியில் கண்டு இச்சித்தாரொடு மேவிடு – திருப்:1331/3
மேல்


இச்சித்து (7)

கலவியில் இச்சித்து இரங்கி நின்று இரு கன தனம் விற்க சமைந்த மங்கையர் – திருப்:137/1
பல திசை மெச்ச தெரிந்த செந்தமிழ் பகர் என இச்சித்து உகந்து கொண்டு அருள் – திருப்:137/15
மெச்சி குறத்தி தனம் இச்சித்து அணைத்து உருகி மிக்கு பணைத்த மணி மார்பா – திருப்:294/6
அர்ச்சித்து இச்சித்து அக்கத்து அக்கம் திக்கு தொக்கு குடில் பேணி – திருப்:331/2
பச்சை திரு உமை இச்சித்து அருளிய கச்சி பதிதனில் உறைவோனே – திருப்:337/5
இச்சித்து அழகிய கொச்சை குறமகள் மெச்சி தழுவிய திரு மார்பா – திருப்:337/7
அப்பை பிறையை கட்டிய சடை அத்தர்க்கு அருமை புத்திர விரி அத்திக்கரை இச்சித்து உறைதரு பெருமாளே – திருப்:896/8
மேல்


இச்சித (1)

முனை மலி குலிசைதன் ம்ருகமத புளகித முத்த சித்ர தனத்துக்கு இச்சித அம்புராசி – திருப்:862/5
மேல்


இச்சிப்பார்க்கு (1)

அத்த பேற்றில் இச்சிப்பார்க்கு அற பித்தாய் திரியலாமோ – திருப்:1225/4
மேல்


இச்சை (19)

ஈந்த பொருள் பெற இச்சை உரைப்பவர் ஆம் துணை அற்ற அழுகை குரல் இட்டவர் – திருப்:266/5
துணைவன் என்று அர்ச்சித்து இச்சை தணித்து உன் புகழ்பாடி – திருப்:309/6
புன இளம் தத்தைக்கு இச்சை உரைக்கும் புரவலன் பத்தர்க்கு துணைநிற்கும் – திருப்:312/5
சிறுவன் என்று இச்சை பட்டு பஜிக்கும்படி பெரும் பத்தி சித்ர கவித்வம் – திருப்:313/3
எனக்கு சற்று உனக்கு சற்று என கத்து அத்தவர்க்கு இச்சை பொருள் பொன் தட்டு இடு இக்கை கு குடில் மாயம் – திருப்:324/1
பிறை செக்கர் புரைக்கு ஒத்து சடை பச்சை கொடிக்கு இச்சை பிறக்குற்ற திரு பக்க சிவநாதர் – திருப்:325/5
இச்சை உணர்வின்றி இச்சை என வந்த இ சிறுமி நொந்து மெலியாதே – திருப்:344/3
இச்சை உணர்வின்றி இச்சை என வந்த இ சிறுமி நொந்து மெலியாதே – திருப்:344/3
பகடி சொல் கூறி போர் மயல் முக இச்சை பேசி சீர் இடை பவள பட்டாடை தோள் இரு கொங்கை மேலா – திருப்:346/3
பறித்து பின் துரத்து சொல் கபட்டு பெண்களுக்கு இச்சை பலித்து பின் கசுத்திப்பட்டு உழல்வேனோ – திருப்:458/4
படர் இச்சை ஒழித்த தவ சரியை க்ரியை யோகர் – திருப்:558/10
துன்றும் இச்சை பண்டனுக்கு பண்பு அளித்து சம்ப்ரமித்து தும்பி பட்சிக்கும் பிரச செய்ப்பதி மீதே – திருப்:593/3
இச்சை அந்தரி பார்வதி மோகினி தத்தை பொன் கவின் ஆல் இலை போல் வயிறு – திருப்:808/5
நல் புனம்தனில் வாழ் வளி நாயகி இச்சை கொண்டு ஒரு வாரண மாதோடு – திருப்:808/15
கோல முத்தமிழ் ப்ரபந்த மாலருக்கு உரைத்து அநந்த கோடி இச்சை செப்பி வம்பில் உழல் நாயேன் – திருப்:828/3
இச்சை விரகுடன் மடவாருடனே செப்ப மருள் உடன் அவமே திரிவேன் – திருப்:913/7
நச்சு விழியால் மயக்கி இச்சை பல பேசியுற்று நல் பொருள் அவாம் மனத்தர் வசமாகி – திருப்:1257/2
கொற்றம் மருகா குற கொச்சை மற மாதினுக்கு இச்சை மொழி கூறு நல் குமரேசா – திருப்:1273/6
பூணி இச்சை ஆறு புயாபுயா ஆறு உள பெருமாளே – திருப்:1315/16
மேல்


இச்சைகொள் (1)

அன்பு உந்திய பொன் கிணி பாற்கடல் அமுதான அந்தம்தனில் இச்சைகொள் ஆற்பதம் அருள்வாயே – திருப்:1282/2
மேல்


இச்சைப்பட்டது (1)

குனகியும் கைக்கு கற்பகம் ஒப்பென்று அனகன் என்று இச்சைப்பட்டது அளிக்கும் – திருப்:310/5
மேல்


இச்சைப்பட்டு (1)

இச்சைப்பட்டு உயிர் தட்டுப்பட்டு உழன்று வாடும் – திருப்:1015/4
மேல்


இச்சைப்பட (1)

இச்சைப்பட அறியாது பொய் மாயையில் உழல்வேனை – திருப்:926/6
மேல்


இச்சைப்படு (1)

பணம் பத்தி கண துத்தி படக்கை கச்சபத்து இச்சைப்படு கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:325/8
மேல்


இச்சையனாகி (1)

மச்ச செச்சை சித்ர சத்ர பொன் பக்கத்து இச்சையனாகி மனத்தில் நினைத்தும் அணைத்த துணை பத – திருப்:526/7
மேல்


இச்சையால் (1)

கன தனமும் மார்பும் உறல் இச்சையால் அயர்த்து கழு நீர் ஆர் – திருப்:823/2
மேல்


இச்சையானவை (1)

நிச்சமாகவும் இச்சையானவை நேரே தீரா ஊரே பேரே பிறவே என் – திருப்:950/3
மேல்


இச்சையில் (3)

இச்சையில் உருகிய கச்சையன் அறிவிலி எச்சம் இல் ஒரு பொருள் அறியேனுக்கு – திருப்:253/3
அடியவர் இச்சையில் எவையெவை உற்றன அவை தருவித்து அருள் பெருமாளே – திருப்:722/8
இச்சையில் இப்படி நித்தம் மன துயர் பெற்று உலகத்தவர் சிச்சி என திரி – திருப்:723/7
மேல்


இச்சையின் (2)

ஏற்போர் தாம் வந்து இச்சையின் மகிழ்வோடு வாய்ப்பாய் வீசும் பொன் ப்ரபை நெடு மதிள் – திருப்:759/15
இச்சையின் இடருறு பேராசை கொள் கடல் அதிலே வீழ் – திருப்:1143/4
மேல்


இச்சையினாலே (1)

அம் கணார் இடத்து இன்ப சாகரம் தங்கி மூழ்கும் இச்சையினாலே – திருப்:884/2
மேல்


இச்சையுற்று (3)

கடத்து புனத்து குறத்திக்கு மெத்த கருத்து இச்சையுற்று பரிவாக – திருப்:563/5
எட்டு துட்ட மாதர் பாயல் இச்சையுற்று என் ஆகம் ஆவி எய்த்து நித்தம் மான ஈனம் உறலாமோ – திருப்:630/4
விற்குடிப்பதியில் இச்சையுற்று மகிழ் தம்பிரானே – திருப்:814/16
மேல்


இச்சையுற (1)

நெய் கமல மொக்கு முலை மெய் குறவி இச்சையுற நித்தம் இறுக தழுவும் மார்பா – திருப்:302/6
மேல்


இச்சையே (1)

இச்சையே செலுத்தி உச்சி தாள் பலிக்கும் இட்டம் மால் அவற்கு மருகோனே – திருப்:1256/5
மேல்


இசலி (1)

குமரி திதலை தனம் மலைக்கு இசலி இணை கலசம் என குவி முலை சற்று அசைய மணி கலன் ஆட – திருப்:407/3
மேல்


இசலிகள் (1)

சுதை சிறுக்கிகள் குசலிகள் இசலிகள் முழு மோச – திருப்:276/2
மேல்


இசலிப்பித்து (1)

மவுன சுட்டு ஆடி சோலிகள் இசலிப்பித்து ஆசைக்காரிகள் – திருப்:776/3
மேல்


இசலிஇசலி (1)

இசலிஇசலி உபரித லீலை உற்று இடை நூல் நுடங்க உள மகிழ்சியினோடே – திருப்:398/3
மேல்


இசித்திட (1)

தழுவ பணி முட்களில் கட்டி இசித்திட வாய் கண் – திருப்:558/6
மேல்


இசை (87)

இரவும் பகல் அந்தியும் நின்றிடு குயில் வந்து இசை தெந்தன என்றிட – திருப்:14/5
குல தடினி அசைய இசை பொங்கப்பொங்க கழல் அதிர டெகுடெகுட டெங்கட் டெங்க – திருப்:23/11
குளிறு இசை அருவி கொழித்து தூற்றிய மண்டு நீர் ஊர் – திருப்:33/10
இயல் இசை கொண்டு ஏத்து என்று உள் தருவாயே – திருப்:67/8
தின வரி வண்டு ஆர்த்து இன்புற்று இசை கொடு வந்து ஏத்தி இஞ்சி – திருப்:67/15
எழு கடலின் முரசின் இசை வேய் ஓசை விடையின் மணி இசை குருகி இரு செவியில் நாராசம் உறுவது என – திருப்:116/3
எழு கடலின் முரசின் இசை வேய் ஓசை விடையின் மணி இசை குருகி இரு செவியில் நாராசம் உறுவது என – திருப்:116/3
இசை முரல் சுரும்பும் இள முலை அரும்பும் இலகிய கரும்பும் மயலாலே – திருப்:120/2
நாத கீத மலர் துளி பெற்று அளி இசை பாடும் – திருப்:125/6
திருப்புகழை உரைப்பவர்கள் படிப்பவர்கள் மிக பகைமை செயித்து அருளும் இசை பிரிய – திருப்:133/13
இசை பெற்று அருளிய காமுகனாகிய வடிவோனே – திருப்:136/6
வேயின் இசை கொண்டு கோ நிரை புரந்து மேயல் புரி செம் கண் மால் மருக துங்க – திருப்:158/13
சிகர குடையில் நிரை வர இசை தெரி சதுரன் விதுரன் இல் வருபவன் அளை அது – திருப்:163/9
இசை பயில் ஷடாக்ஷரம் அதாலே இகபர செளக்யம் அருள்வாயே – திருப்:192/2
கண்டு மகிழ்ந்து அழகாய் இருந்து இசை கொண்டு விளங்கிய நாளில் அன்போடு – திருப்:193/11
இசை தமிழ் நட தமிழ் என துறை விருப்புடன் இலக்கண இலக்கிய கவி நாலும் – திருப்:242/2
வரும் ஓரு கோடி அசுரர் பதாதி மடிய அநேக இசை பாடி – திருப்:243/5
இகல் செருக்கு அரக்கரை தகர்த்து ஒலித்து உரத்த பச்சிறைச்சியை பசித்து இரைக்கு இசை கூவும் – திருப்:254/6
வெருவ முகிழ்த்து இசை உரகன் முடி தலை நெறுநெறு என திசை அதிர அடைத்திட – திருப்:263/11
தபனன் வலம் வரு கிரிதனை நிகர் என இசை பாடி – திருப்:292/6
பற்றி வசை கற்ற பல தத்தையர் தமக்கும் இசை பட்ட திகிரிக்கும் அழியாதே – திருப்:302/3
வண் புகழ் பாரி காரி என்று இசை வாது கூறி வந்தியர் போல வீணில் அழியாதே – திருப்:306/2
ஆசை தோகைமார்கள் இசை உடன் ஆடி பாடி நாடி வரு திருவானைக்காவில் மேவி அருளிய பெருமாளே – திருப்:361/8
அறிஞர் தவம் முயல்பவர்களும் இயல் இசை அதனாலே – திருப்:372/14
தருமன் அவர் பதி குடி விடு பதன் இசை மயில் வீரா – திருப்:373/14
பழநி மிசையில் இசை இசை ஏரகத்தில் திருவாவினன்குடியினில் – திருப்:398/16
பழநி மிசையில் இசை இசை ஏரகத்தில் திருவாவினன்குடியினில் – திருப்:398/16
இரவு பகல் பல காலும் இயல் இசை தமிழ் கூறி – திருப்:399/1
நடனம் இ படியிடத்து இனும் இசை தரையினில் கரி உரித்து அணிபவர்க்கு ஒரு சேயே – திருப்:409/6
முதிய மா தமிழ் இசை அதாகவே மொழி செய்தே நினைந்திடுமாறு – திருப்:443/3
எந்தன் வஞ்சனை காடு சிந்தி விழ சந்தர் அண்டு இசை தேவ ரம்பையர் – திருப்:457/5
முக சந்திர புருவம் சிலை விழியும் கயல் நீல முகில் அம் குழல் ஒளிர் தொங்கலோடு இசை வண்டுகள் பாட – திருப்:467/1
கூவிக்கூவி காண்டு இசை போலவே நாணிக்கூனி பாய்ந்திடுவார் சிலர் – திருப்:498/3
வெகு கும்பத்துடனே பல படை கரகம் சுற்றிடவே வர இசை
வெகு சம்பத்துடனே அழகுடன் நிதம் மேவும் – திருப்:499/5,6
நாரண புரத்தில் இந்துவின் ஊடுற இணக்கி நன் சுடர் நாற இசை நடத்தி மண்டல சந்தி ஆறில் – திருப்:506/2
எழில்பட மழுவுடன் மானும் ஏற்றது மிசைபட இசை தரு ஆதி தோற்றமும் – திருப்:509/7
மரை வெம் கயம் பொருந்திட வண்டு இனம் குவிந்து இசை ஒன்ற மந்தி சந்துடன் ஆடும் – திருப்:539/7
குமுத வாய் அமுதத்தை நுகர்த்து இசை பொரு காடை – திருப்:555/2
அறல் என இசை அளி என நள்ளிருள் என நிறம் அது கருகி நெடுகி நெறிவு பட – திருப்:572/3
இடி ஒடி பட வினை செயும் வில் மத கலை நெடிய கவுடி இசை முரலும் சுரி முக – திருப்:572/11
மாலர் கொண்டாடு கனி தோற்ற இதழ் கொடு சோலை சென்று ஊது குயில் தோற்ற இசை கொடு – திருப்:608/3
இக்கு வைக்கும் ஆடை வீழ வெட்கி இயக்கமான பேரை எத்தி முத்தம் ஆடும் வாயில் இசை பேசி – திருப்:630/3
குலைய மயிர் ஓதி குவிய விழி வீறு குருகின் இசை பாடி முகம் மீதே – திருப்:669/1
கனி மொழி மினார்கள் முற்றும் இசை வசைகள் பேச உற்ற கனல் என உலாவு வட்ட மதியாலும் – திருப்:693/2
விரை மலர் செறி குழல் சாய்ந்து நூபுரம் இசை தர இலவ இதழ் மோந்து வாய் அமுது – திருப்:696/5
வேளை என்பது இல்லா வசை பேசியர் வேசி என்பவராம் இசை மோகிகள் – திருப்:727/3
தனதன தான தானன என இசை பாடி பேய் பல தசை உண வேல் விட்டு ஏவிய தனி வீரா – திருப்:730/6
வேலைதனில் விழி துயில்பவன் அரவணை வேயின் இசை அது நிரைதனில் அருள்பவன் – திருப்:731/9
ஆர் அ தன பார துகில் மூடி பலர் காண கையில் யாழ் வைத்து இசை கூர குழல் உடை சோர – திருப்:741/1
சம்ப்ர தாயனை அவலனை ஒளி திகழ் இசை கூரும் – திருப்:769/6
தந்த னந்தன தனதன தன என வண்டு விண்டு இசை முரல் தரு மணம் மலர் – திருப்:770/13
செழு மணி சேர்ந்த பீடிகையில் இசை வாய்ந்த பாடல் வயிரியர் சேர்ந்து பாட இருபாலும் – திருப்:774/2
ஏகி புள் குலம் போல பற்பல சொல் இசை பாடி – திருப்:781/6
சுரபி மகவினை எழு பொருள் வினவிட மனுவின் நெறி மணி அசைவுற இசை மிகு – திருப்:821/9
நூறு இசை பெற்ற பதம் கொள் மேருவை ஒத்த தனங்கள் நூல் வல் மலர் பொரு துண்டம் அவையாலும் – திருப்:841/2
எனது இடர் மங்க உனது அருள் பொங்க இசை கொடு துங்க புகழ் கூறி – திருப்:851/2
இசை இடும் குரலார் கடனாளிகள் வெகு மோகம் – திருப்:852/2
கருதி இசை பொசியும் நசை கண்டுகண்டு இன்புறும் துங்க வேலா – திருப்:860/12
வரி அளிகள் இசை முரல வாகான தோகை இள மயில் இடையில் நடனம் இட ஆகாசம் ஊடுருவ – திருப்:870/13
கொழும் காவின் மலர் பொழிலில் கரும்பு ஆலை புணர்க்கும் இசை குரங்காடுதுறை குமர பெருமாளே – திருப்:879/8
சகல மஞ்சனம் ஆட்டியே முலை பட வளைந்து இசை மூட்டியே வரு – திருப்:890/5
சதங்கை மணி வீர சிலம்பின் இசை பாட சரங்கள் ஒளி வீச புயம் மீதே – திருப்:891/1
புத்ரன் என இசை பகர் நூல் மறை நூல் கற்ற தவ முனி பிரமாபுரம் வாழ் – திருப்:913/11
மறுத்து கடல் பேரி மோதவே இசை பெருக்க படை கூட்டி மேல் எழா அணி – திருப்:948/3
புகல சங்கு இசை கண்டம் அதனில் எழ உருவ செம் துவர் தந்த அதரமும் அருள் – திருப்:961/3
அரங்க நக கன தனம் குதலை இசை அலங்க நியமுற மயில் மீதே – திருப்:971/3
இலகி இரு குழை கிழி கயல் விழியினும் இசையின் இசை தரு மொழியினும் மரு அமர் – திருப்:1001/1
கொடிய படு கொலை நிசிசரர் உரமொடு குமுகும் என விசையுடன் இசை பெற மிகு – திருப்:1005/9
இனமும் நிணம் உண எழு குறள்களும் இயல் இசை பாட – திருப்:1007/10
கடவுள் வேய் இசை கொடு நிரை பரவிடும் அபிராமன் – திருப்:1009/14
சினத்தை மிகுத்து அனைத்து உலகத்து இசை கருதி கடல் பரவி – திருப்:1021/9
கருத்து உருக தினைக்குள் இசைத்து இசை பாடி – திருப்:1021/14
பாடல் இசை மிக்க ஆடல் கொடு பத்தியோடு நினை பத்தர் பெருவாழ்வே – திருப்:1026/3
கீதம் புகழ் இசை நாதம் கனிவொடு வேதம் கிளர் தர மொழிவார்தம் – திருப்:1037/5
குழல் இசை அது கொடு அற வெருள் சுரபி குறு நிரை அருளி அலை மோதும் – திருப்:1076/5
மொகுமொகுமொகு என ஞிமிறு இசை பரவு முளரியின் முதல்வர் பெருமாளே – திருப்:1076/8
இடமுடன் வைத்த சிந்தை இனைவு அற முத்தி தந்து இசை அறிவித்து வந்து எனை ஆள்வாய் – திருப்:1080/3
எனை வளையாமல் துணை நினைவேனுக்கு இயல் இசை பாட தரவேணும் – திருப்:1082/4
இசை பட வசனம் உரைத்திட்டே பலம் இனிதோடே – திருப்:1135/2
உறவின் முறை கதறி அழ ஊராரும் ஆசை அற பறை திமிலை முழவின் இசை ஆகாசம் மீது உற – திருப்:1140/1
புது வட்டை மினுக்கி அளி குலம் இசை பாடும் – திருப்:1178/2
தன் இறை சடை இறை என் முனி பரவ அரு இன் இசை உறு தமிழ் தெரிவோனே – திருப்:1233/7
இயல் பல கலை கொடு இசை மொழிபவரினும் ஏழைக்கு இரங்கும் பெருமாளே – திருப்:1263/8
வீணை இசை கோட்டி ஆலம் இடறு ஊட்டு வீரம் முனை ஈட்டி விழியார்தம் – திருப்:1279/1
கீத இசை கூட்டி வேத மொழி சூட்டு கீரர் இயல் கேட்ட க்ருபை வேளே – திருப்:1279/6
தெனத்த தாதென எனவே பண் திருத்தத்தோடு அளி இசை பாடும் – திருப்:1289/5
கும்பிட்டு பாடு இசை வீணையர் அநுராகம் – திருப்:1331/6
மேல்


இசைக்கு (3)

இறைச்சி பற்று இரத்தத்து இட்டு இசைக்கு ஒக்க பரப்பப்பட்டு எலுப்பு கட்டளை சுற்றி சுவர் கோலி – திருப்:325/1
எனக்கு இயலுக்கு இசைக்கு எதிர் எ புலவோர் என்று – திருப்:793/2
இசைக்கு ஒக்க இராசத பாவனை உள பெற்றொடு பாடிட வேடையில் – திருப்:947/11
மேல்


இசைக்கும் (10)

இருக்கும் காரணம் மீறிய வேதமும் இசைக்கும் சாரமுமே தொழு தேவர்கள் – திருப்:35/9
இசைக்கும் செந்தமிழ் கொண்டு அங்கு இரக்கும் புன் தொழில் பங்கம் – திருப்:86/7
மகுட மணி வார் இசைக்கும் விகடம் அது உலாவு சித்ர மயிலின் மிசை ஏறி நித்தம் வரவேணும் – திருப்:379/4
மொழியும் மட மாதருக்கும் இனிய தனி வேய் இசைக்கும் முதிய மத ராஜனுக்கும் அழியாதே – திருப்:380/2
வடவை அனல் ஊடு புக்கு முழுகி எழு மா மதிக்கும் மதுர மொழி யாழ் இசைக்கும் இருநாலு – திருப்:381/1
வண்டு பாட்டுற்று இசைக்கும் தோட்ட தண் குரா பொன்பு உர கும்பு ஏற்றி – திருப்:591/11
இசைக்கும் தாள மேளமே தனத்தம் தான தானன என திண் கூளி கோடிகள் புடை சூழ – திருப்:596/6
வெதிரில் ஆயர் வாயில் வைத்து மதுர ராகம் நீடு இசைக்கும் வினை விடாத தாயருக்கும் அழியாதே – திருப்:647/3
இசைக்கும் மிடல் குடிற்கிடை புக்கு இடும் மாய – திருப்:1021/2
மாய மடவார்தமக்கும் ஆயர் குழல் ஊது இசைக்கும் வாயும் இள வாடையிற்கும் மதனாலே – திருப்:1189/2
மேல்


இசைகள் (2)

தொளைகள் விடு கழை விரல் முறை தடவிய இசைகள் பலபல தொனி தரு கரு முகில் – திருப்:43/13
மேன்மை பெற்ற ஜனங்கள் ஐயாஐயா என இசைகள் கூற – திருப்:543/14
மேல்


இசைகளும் (2)

இலக்கணங்களும் இயல் இசைகளும் மிக விரிக்கும் அம் பல மதுரித கவிதனை – திருப்:7/11
வயலி நகர் உறை சரவணபவ குக இயலும் இசைகளும் நடனமும் வகைவகை – திருப்:917/47
மேல்


இசைகளோடு (1)

எழுமை ஈறு காண் நாதார் முநிவரோடு வான் நாடர் இசைகளோடு பாராட மகிழ்வோனே – திருப்:1054/6
மேல்


இசைத்த (1)

இசைத்த நாவின இதணுறு குறமகள் இரு பாதம் – திருப்:109/6
மேல்


இசைத்தபடி (1)

மறை முறையின் இறுதி நிலை முத்திக்கு இசைத்தபடி உடல் உயிர்கள் கரண வெளி பட்டு குண த்ரயம் – திருப்:157/5
மேல்


இசைத்திடும் (1)

இசைத்திடும் சந்த பேடம் ஒலித்திடும் தண்டை சூழும் இணை பதம் புண்டரீகம் அருள்வாயே – திருப்:20/4
மேல்


இசைத்து (7)

நடித்து எழும் குரல் குமுகுமுகுமு என இசைத்து நன்கொடு மனம் அது மறுகிட – திருப்:10/7
இலை பிளவு அதனை நடித்து கேட்கவும் மறுமொழி பலவும் இசைத்து சாற்றவும் – திருப்:33/3
புது சொல் சங்கம் ஒன்று இசைத்து சங்கடம் புகட்டி கொண்டு உடம்பு அழி மாயும் – திருப்:71/3
இன பிணி கணத்தினுக்கு இருப்பு என துருத்தி ஒத்து இசைத்து அசைத்து சுக்கிலம் தசை தோலால் – திருப்:258/3
துடர் நிபிட கருடன் அடர்தர கரடம் மொகுமொகு என வந்துற்றிட குடர் நிணம் துற்று இசைத்து அதிர முது பேய்கள் – திருப்:624/21
கருத்து உருக தினைக்குள் இசைத்து இசை பாடி – திருப்:1021/14
கைக்குள் இசைத்து பிடித்த கட்கமும் வெட்சி மலர் பொன் பதத்து இரட்சணை – திருப்:1198/7
மேல்


இசைந்த (12)

சூகரத்தொடு அம்பு தான் எடுத்து வந்த சூதனுக்கு இசைந்த மருகோனே – திருப்:233/6
பாவலற்கு இரங்கி நாவலர்க்கு இசைந்த பாடல் மிக்க செம் சொல் தரவேணும் – திருப்:431/4
ஆடிய கடாம் இசைந்த வார் முலைகளாலும் அந்தனாகி மயல் நானும் உழன்று திரிவேனோ – திருப்:545/4
ககனம் இசைந்த சூரியர் புக மாயை கருணை பொழிந்து மேவிய பெருமாளே – திருப்:654/4
தப்பாமல் இ பூர்வ மேற்கு தரங்கள் தெற்காகும் இ பாரில் கீர்த்திக்கு இசைந்த
தச்சூர் வடக்காகும் மார்க்கத்து அமர்ந்த பெருமாளே – திருப்:732/15,16
பனகம் படம் இசைந்த முழையில் தரளம் நின்று படர் பொன் பணி புனைந்த முலை மீதே – திருப்:803/1
திகிரி படை துரந்த வரதற்கு உடன் பிறந்த சிவை தற்பரைக்கு இசைந்த புதல்வோனே – திருப்:804/7
தமனியம் வெற்புக்கு இசைந்த வம்பு அணி கொங்கை மீதே – திருப்:1012/6
இசைந்த ஊரும் பெண்டிரும் இளமையும் வளம் மேவும் – திருப்:1072/2
இசைந்த ஏறும் கரி உரி போர்வையும் எழில் நீறும் – திருப்:1074/1
அடியவர்கள் பாடலுக்கு இசைந்த பெருமாளே – திருப்:1132/16
துடி நேர் ஒத்து இலங்கும் என் கொடி இடை தோகைக்கு இசைந்த ஒண் தொடி – திருப்:1193/11
மேல்


இசைந்திசைந்து (1)

இசைந்திசைந்து எட்டி கசிந்து அசைந்து இட்டு இணங்கு பொன் செப்பு தன மாதர் – திருப்:1223/2
மேல்


இசைந்து (21)

காது அடரும் கயல் கொண்டு இசைந்து ஐம்பொறி வாளி மயங்க மனம் பயம் தந்து இருள் – திருப்:12/1
பல மலர்களே தூவி ஆரணம் நவின்று பரவி இமையோர் சூழ நாள்தொறும் இசைந்து
பழநி மலை மீது ஓர் பராபரன் இறைஞ்சு பெருமாளே – திருப்:117/15,16
இள மதி கடுக்கை தும்பை அரவு அணிபவர்க்கு இசைந்து இனிய பொருளை பகர்ந்த குருநாதா – திருப்:139/5
இசைந்து நடமிடும் இணையிலி புலிநகர் வள நாடா – திருப்:145/10
சுருள் அளக பார கொங்கை மகளிர் வசமாய் இசைந்து சுரத க்ரியையால் விளங்கும் மதன் நூலே – திருப்:161/1
விதம் இசைந்து இனிதா மலர் மாலைகள் குழல் அணிந்து அநுராகமுமே சொலி – திருப்:198/1
இதம் இசைந்து அனமாம் எனவே இன நடை நடந்தனர் வீதியிலே வர – திருப்:198/5
மதம் இசைந்து எதிரே பொரு சூரனை உடல் இரண்டு குறாய் விழவே சின – திருப்:198/9
வேய் இசைந்து எழு தோள்கள் தங்கிய மாதர் கொங்கையிலே முயங்கிட – திருப்:200/1
தீ இசைந்து எழவே இலங்கையில் ராவணன் சிரமே அரிந்து அவர் – திருப்:200/9
வாலையில் திரிந்து கோல மை கண் மங்கைமார்களுக்கு இசைந்து பொருள் தேடி – திருப்:233/2
விலையாக மிக்க செம்பொன் வரவே பரப்பி வஞ்ச விளையாடலுக்கு இசைந்து சில நாள் மேல் – திருப்:238/2
வேத சதுரத்தர் தென் புலியூர் உறை ஒருத்தி பங்கினர் வீறு நடனர்க்கு இசைந்து அருள் தம்பிரானே – திருப்:506/8
இருள் வளர் கொண்டை சரிய இசைந்து இணைதரு பங்க அநுராக – திருப்:560/3
தொனி எழ விழைந்து கொடு நகம் இசைந்து தோள் மிசை துயில அவச இன்ப மேவுதல் ஒழிவேனோ – திருப்:625/4
மின் இடை கலாப தொங்கலொடு அன்ன மயில் நாண விஞ்சிய மெல்லியர் குழாம் இசைந்து ஒரு தெரு மீதே – திருப்:684/1
ஓங்கு மயில் வந்து சேண் பெற இசைந்து ஊன்றிய பதங்கள் தருவாயே – திருப்:899/4
கார் குழல் குலைந்து அலைந்து வார் குழை இசைந்து அசைந்து காதல் உறு சிந்தை உந்து மட மானார் – திருப்:969/1
சேரவே இலங்கு துங்க வாவிகள் இசைந்து இருந்த ஸ்ரீபுருடமங்கை தங்கு பெருமாளே – திருப்:969/8
பரிமள பாணத்து அயர்ந்து பனை மடல் ஊர்தற்கு இசைந்து பரிதவியா மெத்த நொந்து மயல்கூர – திருப்:1174/2
காரணம் அதாக வந்து புவி மீதே காலன் அணுகாது இசைந்து கதி காண – திருப்:1309/1
மேல்


இசைப்ப (1)

சதி முழவு பலவும் இரு பக்கத்து இசைப்ப முது சமைய பயிரவி இதயம் உட்கி ப்ரமிக்க உயர் – திருப்:296/15
மேல்


இசைப்பர் (2)

கூறியே நடு இருப்பர் சோறு இடார் தரும புத்ர கோவு நான் என இசைப்பர் மிடியூடே – திருப்:1155/2
ஆழுவார் நிதி உடை குபேரனாம் என இசைப்பர் ஆசு சேர் கலியுகத்தின் நெறி ஈதே – திருப்:1155/3
மேல்


இசைப்பவர் (1)

எனக்கு எதிர் ஒப்ப இசைப்பவர் எ தலத்து உளர் எ சமர்த்தர் என – திருப்:1021/5
மேல்


இசைப்பான (1)

தயங்கும் வயல் சாரல் குரங்கு குதித்து ஆடும் தலங்கள் இசைப்பான பெருமாளே – திருப்:881/8
மேல்


இசைபாடி (1)

அடல் மதனன் என விசையன் என முருகன் என நெருடி அவர் பெயரும் இடை செருகி இசைபாடி – திருப்:1092/2
மேல்


இசைய (10)

இசைய தரும் அநுகூல வசீகர முதல்வோனே – திருப்:136/8
வரு துரக மயில் மணிகள் சத்திக்க நிர்த்தமிட ஒரு பதுடன் இரு புயமும் மட்டு தொடைக்கு இசைய
மனம் மகிழ இனிய மொழி செப்பி சிவத்த பதம் அருள்வாயே – திருப்:157/7,8
இமயத்து மயிற்கு ஒரு பக்கம் அளித்து அவருக்கு இசைய புகல்வோனே – திருப்:239/5
சுடர் பொன் கயிலை கடவுட்கு இசைய சுருதி பொருளை பகர்வோனே – திருப்:285/6
வரிகள் தாபித்த முலை இசைய ஆலின் தளிரின் வயிறு நாபி கமலம் ஆம் எனும் சுழிய – திருப்:495/7
இசையும் உனது இரு திரு பத மலர்தனை மனம் இசைய நினைகிலி இதம் உற உனது அருள் – திருப்:691/3
இசைய இது பொருள் என அறிவு உற ஒரு வசனம் உற இருவினை அற மலம் அற – திருப்:1004/5
இனம் ஒப்பித்து இசைய சொல் பல கத்திட்டு இழிய பிற்கு இடைய துக்கமும் விட்டுவிட்டு அவர் ஏக – திருப்:1131/2
இசைய பரிவோடு இனிது அன்று அருள் இளையோனே – திருப்:1139/12
கல் விடாது உற்ற திசை சொல் விசாரத்து இசைய மெய்கள் தோணி பிறவி அலை வேலை – திருப்:1232/2
மேல்


இசையா (3)

குஞ்சமும் விசிற இறுமாப்பொடு பஞ்சணை மிசையில் இசையா திரள் – திருப்:928/5
வந்த பின் உரிமை அது கேட்டிட இசையா நாள் – திருப்:928/14
பொழுது இசையா விக்ரமன்தன் மருக புரரிக்கு மைந்த புளக படீர குரும்பையுடன் மேவும் – திருப்:1174/7
மேல்


இசையாகி (1)

பல்ல பல நாதங்கள் அல்க பசு பாசங்கள் பல்கு தமிழ் தான் ஒன்றி இசையாகி
பல் உயிருமாய் அந்தம் இல்ல சொருபாநந்த பௌவம் உறவே நின்றது அருள்வாயே – திருப்:607/3,4
மேல்


இசையாதே (1)

அமைவுற்று அடைய பசியுற்றவருக்கு அமுதை பகிர்தற்கு இசையாதே
அடைய பொருள் கை இளமைக்கு என வைத்து அருள் தப்பி மதத்து அயராதே – திருப்:239/1,2
மேல்


இசையார் (1)

தரு ஊர் இசையார் அமுது ஆர் நிகர் குயிலார் மொழி தோதக மாதர்கள் – திருப்:809/1
மேல்


இசையால் (1)

நாவலர் பாடிய நூல் இசையால் வரு நாரதனார் புகல் குற மாதை – திருப்:36/5
மேல்


இசையாலும் (1)

நார் மாதர் வசையாலும் வேய் ஊதும் இசையாலும் நாடு ஆசை தரு மோக வலையூடே – திருப்:629/2
மேல்


இசையாலே (1)

அணி பொழிலுக்கும் சஞ்சாரமாம் அளி இசையாலே – திருப்:827/14
மேல்


இசையில் (5)

இயல் இசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி – திருப்:31/1
பகர்தற்கு அரிதான செந்தமிழ் இசையில் சில பாடல் அன்பொடு – திருப்:173/1
இரவி எனது உயிர் கவர வரு குழல் இசையில் உறு கடல் அலையாலே – திருப்:404/2
இசையில் நாள்தொறும் இமையவர் முநிவர்கள் ககன பூபதி இடர் கெட அருளிய – திருப்:738/7
இசையில் விழ ஆதிபத்தி அழியும் முனமே எனக்கு இனியது ஒரு போதகத்தை அருள்வாயே – திருப்:1097/4
மேல்


இசையின் (2)

இகபரம் அதற்கு இறையோனே இயல் இசையின் முத்தமிழோனே – திருப்:557/3
இலகி இரு குழை கிழி கயல் விழியினும் இசையின் இசை தரு மொழியினும் மரு அமர் – திருப்:1001/1
மேல்


இசையினால் (1)

இசையினால் வசை பொசி தரு மொழிகளும் எதிர்வே கொண்டு – திருப்:1008/2
மேல்


இசையினும் (1)

திசையினும் இசையினும் வாழ்வே நமோ நம செம் சொல் சேரும் – திருப்:470/14
மேல்


இசையுடன் (2)

அளி கலந்து இரங்க இசையுடன் துயின்ற அரிய செந்தில் வந்த பெருமாளே – திருப்:92/8
அரிய பாவலர் உரை செய அருள்புரி முருக ஆறிரு புய இயல் இசையுடன்
அழகும் ஆண்மையும் இலகிய சரவண பெருமாளே – திருப்:1008/15,16
மேல்


இசையும் (5)

இசையும் அரு மறை பொருள்கள் தினம் உரைத்து அவனிதனில் எழில் கரும முனிவருக்கு – திருப்:671/15
இசையும் உனது இரு திரு பத மலர்தனை மனம் இசைய நினைகிலி இதம் உற உனது அருள் – திருப்:691/3
வதனம் சசி அமுதம் பொழி முலை நல் குற மாதொடு இசையும் சுரர் தரு மங்கையொடு இதயம் களிகூர – திருப்:850/15
வழுவு நெறி பேசு தக்கன் இசையும் மக சாலை உற்ற மதி இரவி தேவர் வக்ர படையாளி – திருப்:1097/5
இசையும் மொழி தவறாமலே ஏகி மா மாதும் இளையோனும் – திருப்:1153/10
மேல்


இசையுறவே (1)

இசையுறவே அன்று அசைவு அற ஊதும் எழில் அரி வேழம் எனை ஆள் என்று – திருப்:665/5
மேல்


இசையை (1)

கதலி கமுகு சூழ் வயற்குளே அளி இசையை முரல மா அறத்தில் மீறிய – திருப்:632/7
மேல்


இசையொடு (2)

இசையொடு புகழ்ந்தபோது நழுவிய ப்ரசண்டர் வாசலில் இரவுபகல் சென்று வாடி உழல்வேனோ – திருப்:210/4
இகலி முது களம் இனம் இசையொடு தனி இரண பயிரவி பதயுகம் மிகு நடமிடவும் – திருப்:1007/11
மேல்


இசையோடே (1)

தோதிமி தித்தி தனத்த தந்த தோதிமி தித்தி என் இசையோடே – திருப்:612/10
மேல்


இசையோனே (1)

செரு புறத்து சினத்தை முற்ற பரப்பும் இசையோனே
தினை புனத்து குறத்தியை கைப்பிடித்த பெருமாளே – திருப்:1284/7,8
மேல்


இசைவாயே (2)

அழகு பெற மரகத மயில் மிசை வர இசைவாயே – திருப்:163/8
இரண்டில் தக்கது ஒர் ஊதியம் நீ தர இசைவாயே – திருப்:490/8
மேல்


இசைவான (1)

இதப்பட்டிடவே கமலாலய ஒருத்திக்கு இசைவான பொன் ஆயிரம் – திருப்:947/9
மேல்


இசைவே (1)

ஏட்டின் விதிப்படியே கொடு மா புர வீட்டில் அடைத்து இசைவே கசை மூணு அதில் – திருப்:785/1
மேல்


இஞ்சி (7)

தினகர திண் தேர் சண்ட பரி இடறும் கோட்டு இஞ்சி
திரு வளர் செந்தூர் கந்த பெருமாளே – திருப்:26/15,16
தின வரி வண்டு ஆர்த்து இன்புற்று இசை கொடு வந்து ஏத்தி இஞ்சி
திரு வளர் செந்தூர் கந்த பெருமாளே – திருப்:67/15,16
சொம்பில் பல வனம் முதிர் சோலைகள் சூழ் இஞ்சி திரு மதில் புடை சூழ் அருள் சேர் – திருப்:151/15
சூளிகை உயர்ந்த கோபுர மாளிகை பொன் இஞ்சி சூழ்தரு ஸ்வாமிமலை நின்று உலாவிய பெருமாளே – திருப்:202/8
இஞ்சி குடி பார்வதி ஈசர் அருளிய பெருமாளே – திருப்:807/16
இஞ்சி அளாவும் இலஞ்சி விசாக பெருமாளே – திருப்:972/16
சேல வள நாடு அனங்கள் ஆர வயல் சூழும் இஞ்சி சேண் நிலவு தாவ செம்பொன் மணி மேடை – திருப்:1310/5
மேல்


இஞ்சியும் (2)

வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும் இடை விடாது நெருங்கிய மங்கல – திருப்:27/15
வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும் இடை விடாது நெருங்கிய மங்கல – திருப்:40/15
மேல்


இட்ட (52)

பக்கரை விசித்திர மணி பொன் கலணை இட்ட நடை பட்சி எனும் உக்ர துரகமும் நீப – திருப்:2/1
கட்டழகு விட்டு தளர்ந்து அங்கிருந்து முனம் இட்ட பொறி தப்பி பிணம் கொண்டதின் சிலர்கள் – திருப்:38/1
சடிலத்தவன் இட்ட சிட்ட குலத்து ஒரு செட்டியிடத்தில் உதித்து அருள் வித்தகர் – திருப்:126/9
தரள பல் பவளத்து ஒட்ட களப அப்பி ஒட்டுதல் இட்ட அத்தி குவடான – திருப்:154/3
திகை பத்தும் உக கமலத்தனை முன் சிறை இட்ட பகை திறல் வீரா – திருப்:164/5
சதி செய்து அவரவர் மகிழ அணை மீது உருக்கியர்கள் வசம் ஒழுகி அவர் அடிமை என மாதர் இட்ட
தொழில்தனில் உழலும் அசடனை உன் அடியே வழுத்த அருள்தருவாயே – திருப்:213/7,8
முக மாயம் இட்ட குற மாதினுக்கு முலை மேல் அணைக்க வரும் நீதா – திருப்:218/5
ஓலை இட்ட குழைச்சிகள் சித்திர ரூபம் ஒத்த நிறத்திகள் வில் கணையோடு – திருப்:252/1
மாலை இட்ட கழுத்திகள் முத்து அணி வார் அழுத்து தனத்திகள் குத்திர – திருப்:252/5
குவளை கணை தொட்ட அவனுக்கு முடி குடை இட்ட குறை பிறையாலே – திருப்:265/1
குலிலி இட்ட களத்தில் எதிர்த்திடும் ஒரு சூரன் – திருப்:281/10
எட்டு அசலம் எட்ட நிலம் முட்ட முடி நெட்ட சுரர் இட்ட சிறை விட்ட பெருமாளே – திருப்:302/8
இதத்து பற்று இதழ் துப்பு அற்று இருள் பொக்க கருத்து இட்ட தியக்கத்தில் தியக்குற்று சுழலாதே – திருப்:323/1
மேல் கொள தலை இட்ட விதிப்படி அதனாலே – திருப்:357/6
சிலை நுதலில் இட்ட திலதம் அவிர் பொட்டு திகழ் முகவர் முத்து நகையாலே – திருப்:405/3
சிலுகு வலை இட்ட மயல் கவலைப்பட்டு திருடன் என வெட்கி அலைவேனோ – திருப்:405/4
அசுரர்களை வெட்டி அமரர் சிறை விட்டு அரசு நிலை இட்ட பெருமாளே – திருப்:405/8
தொப்பை இட்ட வயிறில் பெருத்து மிக வட்டமிட்டு உடல் வெப்பமுற்று மதி – திருப்:423/3
செ கரத்தின் மலை முப்புரத்தில் எரி இட்ட சத்தி சிவன் உற்று நத்த மிகு – திருப்:423/11
தர்க்கம் இட்ட அசுரரை கெலித்து மலை உக்க எழு கடல் கொளுத்தி அட்ட திசை – திருப்:423/13
விளக்கியே குழை இட்ட புரட்டிகள் தமக்கு மால் கொடு நிற்கும் மருள்தனை – திருப்:429/7
மேருவை நீறு எழுப்பி நான்முகனார் பதத்தில் வேல் அடையாளம் இட்ட பெருமாளே – திருப்:430/8
ஆரணற்கு மறை தேடி இட்ட திரு மால் மகள் சிறுமி மோக சித்ர வளி – திருப்:439/15
சந்தித்து அவரவர் பங்குக்கு அழுது இரங்க பிணம் எடும் என்று இட்ட அறை பறை – திருப்:444/23
வச்ர பச்சை பொட்டு இட்ட பொட்டுக்குள் செக்கர் ப்ரபை போல வளைத்த தழைத்த பிறைக்கும் உறைக்கு மன்மத – திருப்:526/5
சிள் இட்ட காட்டில் உள்ள கிரார் கொல் புள் அத்த மார்க்கம் வருவோனே – திருப்:534/6
மாலை இட்ட சிரங்கள் செவேல்செவேல் என வேல் எழுச்சி தரும் பல் வெளேல்வெளேல் என – திருப்:543/9
சண்டை பிணக்கும் காட்டுவர் பண்டு இட்ட ஒடுக்கம் காட்டுவர் தங்கட்கு இரக்கம் காட்டுவது ஒழிவேனோ – திருப்:594/4
மத்தகத்தில் நீடு கோடு வைத்தது ஒத்து இன் மார்பினூடு வட்டம் இட்ட வார் உலாவு முலை மீதே – திருப்:630/2
சமர முக வேல் ஒத்த விழி புரள வார் இட்ட தனம் அசைய வீதிக்குள் மயில் போல் உலாவியே – திருப்:641/1
சூழும் இருள் பாவகத்தை வீழ அழல் ஊடு எரித்து சோதி மணி பீடம் இட்ட மடம் மேவி – திருப்:786/2
கொங்கு ஆர் முத்து வடம் தான் இட்ட தனம் தான் இ தரை மலை போலே – திருப்:857/2
புக்கு உடைப்பன முத்திரை இட்ட தனத்தை விற்பவர் பொய் கலவிக்கு உழல் – திருப்:878/7
அடம் இட்ட வேல் வீர திருவொற்றியூர் நாதர் அருண சிகா நீல கண்ட பாரம் – திருப்:907/6
கானில் உறை புற்றில் ஆடு பணி இட்ட காது உடைய அப்பர் குருநாதா – திருப்:911/6
திதப்பட்டு எதிரே பொதி சோறினை அவிழ்த்து இட்ட அவிநாசியிலே வரு – திருப்:947/13
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே – திருப்:1024/8
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே – திருப்:1025/8
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே – திருப்:1026/8
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே – திருப்:1027/8
இரு போதும் மற்றை ஒரு போதும் இட்ட கனல் மூழ்கி மிக்க புனல் மூழ்கி – திருப்:1069/3
கட்டம் உறு நோய் தீமை இட்ட குடில் மா மாய கட்டுவிடும் ஓர் கால் அளவாவே – திருப்:1109/1
இட்ட ஒரு தூதாளும் முட்ட வினையால் மூடி இட்ட விதியே ஆவி இழவா முன் – திருப்:1109/3
இட்ட ஒரு தூதாளும் முட்ட வினையால் மூடி இட்ட விதியே ஆவி இழவா முன் – திருப்:1109/3
மட்டு மரை நால்வேதன் இட்ட மலர் போல் மேவ மத்த மயில் மீது ஏறி வரு நாளை – திருப்:1109/7
தனு என முனை இட்ட கொலை மூ இலை வேல் கொடு பார்வை – திருப்:1137/10
காணாது போய் இயல் புணர்ச்சி இட்ட கந்தவேளே – திருப்:1142/14
விம்மி இளகி கதித்த கொம்மை முலையில் குனித்த வில் நுதலில் இட்ட பொட்டில் விலைமாதர் – திருப்:1190/2
கந்து எறி களிறு உரித்து வென்று திரு நட்டம் இட்ட கம்பனும் மதிக்க உக்ர வடி வேல் கொண்டு – திருப்:1234/6
நல் திசையும் ஏறி இட்ட பொய் சமணை வேரறுத்து நல் திருநிறே பரப்பி விளையாடும் – திருப்:1257/6
சக்ரதரன் மார்பு அகத்தில் உக்ரமுடனே தரித்த சத்தி அடையாளம் இட்ட பெருமாளே – திருப்:1257/8
மார்பில் காதினில் இட்ட பிலுக்கிகள் அதி மோக – திருப்:1317/6
மேல்


இட்டத்து (2)

முத்து ஆர தோளில் கோடல் பூ முட்டாது இட்டத்து அணிவோனே – திருப்:341/7
இடை துவள உடை கழல இட்டத்து அரை பை அது தொட்டு திரித்து மிக – திருப்:902/5
மேல்


இட்டப்பட்டு (1)

கல் சித்த சுத்த பொய் பித்து அத்தில் புக்கு இட்டப்பட்டு கை குத்திட்டு இட்டு சுற்றித்திரியாமல் – திருப்:604/3
மேல்


இட்டப்படு (1)

தேடி இட்டப்படு பொன் பாவையர்க்கு இட்டு அவர்கள் சேல் வலைப்பட்டு அடிமைப்பட்டு விடலாமோ – திருப்:436/4
மேல்


இட்டம் (12)

பாதகம் பகர் சொற்களில் இட்டம் பயிலாமே – திருப்:152/6
சுத்த சித்தத்து தொல் பத்தர்க்கு சுத்த பட்டு இட்டம் உறாதே – திருப்:332/1
எத்தர் குத்திர அர்த்தர் துட்ட முட்ட காக்கர் இட்டம் உற்ற கூட்டர் விலைமாதர் – திருப்:349/3
சுத்திடும் பித்திடும் சூது கற்கும் சதியர் முன் பணம் கை கொடு உந்து ஆரும் இட்டம் கொளுவர் – திருப்:460/5
குருடிகள் நகைத்து இட்டம் புலம்பு கள் உதடிகள் கணக்கிட்டும் பிணங்கிகள் – திருப்:462/5
அமரர் தம் மகட்கு இட்டம் புரிந்து நல் குறவர் தம் மகள் பக்கம் சிறந்து உற – திருப்:462/15
இட்டம் எங்ஙன் நல்ல கொட்டி அங்ஙன் நல்கி இட்டு பொன்னை இல்லை என ஏகி – திருப்:606/3
பண்டு ஆட சிங்கி இடும் அவர் விண்டு ஆலிக்கின்ற மயில் அன பண்பால் இட்டம் செல் மருள் அது விடுமாறு – திருப்:615/3
செறி கலவி வலையில் எனது அறிவுடைய கலை படுதல் உந்தி பிறப்பு அற நினைந்திட்டு இட்டம் உற்று உன் அடி – திருப்:624/11
ஏறி இச்சகம் பேசி எத்தி இதம் வாரும் முன் பணம் தாரும் இட்டம் என – திருப்:781/7
எத்தி உனை நாள்தோறும் முத்தமிழினால் ஓத இட்டம் இனிதோடு ஆர நினைவாயே – திருப்:1109/4
இச்சையே செலுத்தி உச்சி தாள் பலிக்கும் இட்டம் மால் அவற்கு மருகோனே – திருப்:1256/5
மேல்


இட்டமாக (1)

சீர் இட்டமாக நின்ற காசை கொடாத பின்பு சீர் அற்று வாழும் இன்பம் நலியாதே – திருப்:1242/2
மேல்


இட்டமே (1)

நட்ட மா மனத்தை இட்டமே கொடுத்து நத்து வாழ் கடற்குள் அணை போலே – திருப்:1256/2
மேல்


இட்டவர் (6)

கோங்கு படைத்த தனத்தை அழுத்திகள் வாஞ்சையுற தழுவி சிலுகு இட்டவர்
கூன் பிறை ஒத்த நக குறி வைப்பவர் பல நாளும் – திருப்:266/3,4
ஈந்த பொருள் பெற இச்சை உரைப்பவர் ஆம் துணை அற்ற அழுகை குரல் இட்டவர்
ஈங்கிசை உற்ற அவல குண மட்டைகள் பொருள் தீரில் – திருப்:266/5,6
ஆசாபாசா தொந்தரை இட்டவர் மேல் வீழ்வார் பால் சண்டிகள் கட்டழகு – திருப்:626/5
திரு நடம் இட்டவர் காதே மூடிய குரு போதம் – திருப்:697/12
நேசிகள் வம்பிகள் ஆட்டம் இட்டவர் தீயர் விரும்புவர் போல் சுழற்றியே – திருப்:921/5
மால் நாக பாயலில் படுக்கை இட்டவர் மா மேரு வாரியில் திரித்து விட்டவர் – திருப்:1142/9
மேல்


இட்டார் (1)

கரி கோலம் இட்டார் கணுக்கு ஆன முத்தே கதிர்காமம் உற்றார் முருகோனே – திருப்:642/8
மேல்


இட்டான் (2)

தக்காது இவர்க்கும் அயன் இட்டான் விதிப்படியில் ஓலை பழம் படியினால் இறந்தது என எடும் என ஓடி – திருப்:115/9
ஆழி தேர் மறுகில் பயில் மெய் திருநீறு இட்டான் மதிள் சுற்றிய பொன் – திருப்:366/15
மேல்


இட்டானதோ (1)

உருகி தீ மெழுகு இட்டானதோ என உரையா நண்பு – திருப்:1192/6
மேல்


இட்டிட்டு (1)

மட்டிட்டு துட்ட கெருவிதம் இட்டிட்டு சுற்றி பரிமள மச்ச பொன் கட்டில் செறி மலர் அணை மீதே – திருப்:1195/2
மேல்


இட்டிட (1)

வீர புயம் கிரி உக்ர விக்ரம பூத கணம் பல நிர்த்தம் இட்டிட
வேகமுடன் பறை கொட்டிட கழுகு இனம் ஆட – திருப்:918/9,10
மேல்


இட்டிடு (1)

செகத்தை அகடு இட்டிடு நெடியவர் கடையவள் அறத்தை வளர்த்திடு பர சிவை குலவதி – திருப்:291/13
மேல்


இட்டிடை (1)

இட்டிடை செய ஒரு போதாகிலும் உயிர் நிலையாக – திருப்:1143/2
மேல்


இட்டு (132)

கொட்புற்று எழ நட்பு அற்ற அவுணரை வெட்டி பலி இட்டு குலகிரி குத்துப்பட ஒத்து பொர வல பெருமாளே – திருப்:6/8
பரு தந்தத்தினை தந்து இட்டு இருக்கும் கச்சு அடர்த்து உந்தி – திருப்:79/1
அமர் பொரு காதுக்கு ஓலை திருத்தி திரு நுதல் நீவி பாளித பொட்டு இட்டு
அகல் புழுகு ஆர சேறு தனத்து இட்டு அலர் வேளின் – திருப்:108/3,4
அகல் புழுகு ஆர சேறு தனத்து இட்டு அலர் வேளின் – திருப்:108/4
சுரத விநோத பார்வை மை இட்டு தருண கலார தோடை தரித்து – திருப்:108/5
இட்டு ஆதரத்து உருகி வட்டார் முலைக்குள் இடை மூழ்கி கிடந்து மயலாகி துளைந்து சில பிணி அது மூடி – திருப்:115/6
கடலை சிறை வைத்து மலர் பொழிலில் ப்ரமரத்தை உடல் பொறி இட்டு மடு – திருப்:126/1
அலற பணி ரத்ந மணி குழையை சிலுகிட்டு மை இட்டு ஒளி விட்டு மருட்டுதலுற்ற – திருப்:126/7
சகடத்தில் குழை இட்டு எற்றி குழலுக்கு சரம் வைத்து எற்றி – திருப்:154/1
தன துத்தி படிகம் பொற்பு இட்டு அசைய பெள் பசளை துப்பு – திருப்:154/4
சரணத்துக்கு இயல சுற்றி சுழல் இட்டு கடனை பற்றி கொளு மாதர் – திருப்:154/6
சுடு கட்டை சுடலை கட்டைக்கு இரை இட்டு பொடி பட்டு உட்கு இ சடம் ஆமோ – திருப்:154/12
திமிலை கைத்துடி தட்டு எக்கை பகடு இட்டு பறை ஒத்த கண் – திருப்:154/16
பகலை பல் சொரிய தக்கன் பதி புக்கு அட்டு அழல் இட்டு திண் – திருப்:154/19
சில தமர்கள் உறவு கிளை கத்தி பிதற்றி எடு சுடலைதனில் இடு கனலை இட்டு கொளுத்து புனல் – திருப்:157/3
முத்து குச்சு இட்டு குப்பி முடித்து சுக்கை பின் சுற்றி முன் பக்கத்தில் பொற்புற்றிட நுதல் மீதே – திருப்:187/1
முக்ய பச்சை பொட்டு இட்டு அணி ரத்ந சுட்டி பொன் பட்டு இவை முச்சட்டை சித்ர கட்டழகு எழில் ஆட – திருப்:187/2
பிறை மவுலி மைந்த கோ என பிரமனை முனிந்து காவல் இட்டு ஒரு நொடியில் மண்டு சூரனை பொருது ஏறி – திருப்:211/7
கோல விழி கடை இட்டு மருட்டிகள் விரகாலே – திருப்:215/4
மகர கேதனத்தன் உருவு இலான் எடுத்து மதுர நாண் இட்டு நெறி சேர்வார் – திருப்:229/1
சேருற அழைத்து பார்த்து சார்வுற மருத்து இட்டு ஆட்டி சீர் பொருள் பறி பொய் கூத்தர் உறவு ஆமோ – திருப்:235/4
அருக்கி மெத்தென சிரித்து உருக்கி இட்டு உள கருத்து அழித்து அற கறுத்த கண் பயிலாலே – திருப்:241/1
நீறு அது இட்டு நினைப்பவர் புத்தியில் நேச மெத்த அளித்து அருள் சற்குரு – திருப்:252/15
கருதி பெயர் குறித்து உரு வர்க்கம் இட்டு இடர் கருவில் புக பகுத்து உழல்வானேன் – திருப்:257/2
குடலை புயத்தில் இட்டு உடலை தறித்து உருத்தி உதிரத்தினில் குளித்து எழும் வேலா – திருப்:257/6
காந்தள் மலர் தொடை இட்டு எதிர் விட்டு ஒரு வேந்து குரக்கு அரணத்தொடு மட்டிடு – திருப்:266/9
வெருட்டு சூரனை வெட்டி ரண பெலி களத்திலே கழுதுக்கு இரை இட்டு இடர் – திருப்:273/9
பதறி எச்சிலை இட்டு மருத்து இடு விரவு குத்திர வித்தை விளைப்பவர் – திருப்:281/3
குழி விழி பெரு நெட்டு அலகை திரள் கரணம் இட்டு நடித்து அமிதப்படு – திருப்:281/9
பூசல் இட்டு சரத்தை நேர் கழித்து பெருத்த போர் விடத்தை கெடுத்து வடி கூர் வாள் – திருப்:283/1
செடி உடம்பு அத்தி தெற்றி இரத்தம் செறி நரம்பு இட்டு கட்டிய சட்டம் – திருப்:311/1
சினமுடன் தர்க்கித்து சிலுக்கிக்கொண்டு அறுவரும் கைக்குத்து இட்டு ஒருவர்க்கும் – திருப்:314/5
குசை முடிந்து ஒக்க பக்கரை இட்டு எண் திசையினும் தத்த புத்தியை நத்தும் – திருப்:319/9
குல ரதம் புக்கு ஒற்றை கணை இட்டு எண் திரிபுரம் சுட்டு கொட்டை பரப்பும் – திருப்:319/11
சிரம் அதுங்க பொன் கண் திகை இட்டு அன்று அவுணர் நெஞ்சில் குத்தி கறை கட்கம் – திருப்:319/15
இறைச்சி பற்று இரத்தத்து இட்டு இசைக்கு ஒக்க பரப்பப்பட்டு எலுப்பு கட்டளை சுற்றி சுவர் கோலி – திருப்:325/1
பெட்டில் கட்டு தட்டுப்பட்டு பின்பட்டு இட்டு தளர்வேனோ – திருப்:332/4
அக்கிட்டு இக்கிட்டு அமருக்கு ஒட்டி கிட்டி இட்டு எதிரிட்ட அத்ரத்து எற்றி கடுக பொரு சூரன் – திருப்:333/5
தக்கு திக்கு தறுகண் தொக்கு தொக்கு உற்றது கண் கை கொட்டு இட்டு இட்டு உடல் சில் கணம் ஆடி – திருப்:333/7
தக்கு திக்கு தறுகண் தொக்கு தொக்கு உற்றது கண் கை கொட்டு இட்டு இட்டு உடல் சில் கணம் ஆடி – திருப்:333/7
சுருதி பொன் பொருள் செக்கர்க்கு குரவு இட்டு தமர் பற்றி தொழு செச்சை கழல் பற்றி பணிவேனோ – திருப்:336/4
தடம் இட்டு பாவக்கார் கிரி பொடிபட்டுப்போக சூரர்கள் தலை இற்று இட்டு ஆட போர்புரிகின்ற வேலா – திருப்:346/6
தடம் இட்டு பாவக்கார் கிரி பொடிபட்டுப்போக சூரர்கள் தலை இற்று இட்டு ஆட போர்புரிகின்ற வேலா – திருப்:346/6
அஞ்சன வேல் விழி இட்டு அழைக்கவும் இங்கிதமாக நகைத்து உருக்கவும் – திருப்:353/1
பேர் அரக்கர் எதிர்த்தவர் அத்தனை பேரை உக்ர கள பலி இட்டு உயர் – திருப்:357/11
குமண்டை இட்டு உடை சோரா விடாயில் அமைந்து நாபி – திருப்:364/6
வேலை போல் விழி இட்டு மருட்டிகள் காம க்ரோதம் விளைத்திடு துட்டிகள் – திருப்:366/1
இளக இடை துவள வளை பூசல் இட்டு இரங்க எவராலும் – திருப்:403/2
அரிய உடு பதி கடவி ஆடக சிலம்பொடு அழகு வடம் மணி முடி வியாளம் இட்டு அழுந்த – திருப்:403/13
அடி நடித்திட்டு இட்டு இடித்து பொருதிடு மயிலோனே – திருப்:408/14
சிலை நுதல் வைத்து சிறந்த குங்கும திலதமும் இட்டு குளிர்ந்த பங்கய – திருப்:420/1
கடிது உலகு எங்கணும் தாடி இட்டு வந்த மயிலும் இலங்கு அலங்கார பொன் சதங்கை – திருப்:426/7
தட கை தாளமும் இட்டு இயல் மத்தளம் இடக்கை தாளமும் ஒக்க நடித்து ஒளி – திருப்:429/11
தேடி இட்டப்படு பொன் பாவையர்க்கு இட்டு அவர்கள் சேல் வலைப்பட்டு அடிமைப்பட்டு விடலாமோ – திருப்:436/4
காதை காதி மோதி கேள்வி அற்ற காம பூசல் இட்டு மதியாதே – திருப்:482/1
தத்தை மயில் போலும் இயல் பேசி பல மோக நகை இட்டு உடன் நாணி முலை மீது துகில் மூடி அவர் – திருப்:503/1
தர்க்கம் இட்டு உறவாடி ஈளை நோய் கக்கல் விக்கல் கொள் ஊளை நாய் என – திருப்:504/7
சித்ர வித்தையர் ஆட வானவர் பொன் பு இட்டு இடு சேசேசே என – திருப்:504/11
பொக்கணத்து நீற்றை இட்டு ஒருத்தனார்க்கு புத்தி மெத்த காட்டு புன வேடன் – திருப்:510/6
தெட்டி பற்பல சொக்கு இட்டு பொருள் பற்றி கட்டில் அணைக்க ஒப்பி புணர் – திருப்:512/14
கொற்ற பொன் பதம் வைத்திட்டு அற்புதம் எற்றி பொன் பொருள் இட்டு கை கொள்ளும் – திருப்:512/26
கொற்ற பத்திரம் இட்டு பொன் ககனத்தை சித்தம் ரக்ஷித்து கொளும் மயில் வீரா – திருப்:512/36
சிற்பர் திண் பதம் வைத்து சக்கிரவர்த்திக்கு சிறை இட்டு சுக்கிரன் – திருப்:512/38
நினைவேது உனக்கு அமரர் சிவலோகம் இட்டு மல நிலை வேரறுக்க வல பிரகாசன் – திருப்:513/3
அம்பு தோற்ற கண் இட்டு தோதக இன்ப சாஸ்த்திரம் உரைத்து கோகிலம் – திருப்:547/3
புரி அட்டகம் இட்டு அது கட்டி இறுக்கி அடி குத்து என அச்சம் விளைத்து அலற – திருப்:558/3
தளை இட்டு வருத்தும் யம ப்ரகர துயர் தீராய் – திருப்:558/8
கொம்பு குத்தி சம்பு அழுத்தி திண் தலத்தில் தண்டு வெற்பை கொண்டு அமுக்கி சண்டை இட்டு பொரும் வேழம் – திருப்:593/6
கத்திய தத்தை களைத்து விழ திரி கல் கவண் இட்டு எறி தினை காவல் – திருப்:602/5
பொன் சித்ர பச்சை பட்டு கச்சு இட்டு கட்டி பத்ம புட்பத்துக்கு ஒப்ப கற்பித்து இளைஞோர்கள் – திருப்:604/1
கல் சித்த சுத்த பொய் பித்து அத்தில் புக்கு இட்டப்பட்டு கை குத்திட்டு இட்டு சுற்றித்திரியாமல் – திருப்:604/3
இட்டம் எங்ஙன் நல்ல கொட்டி அங்ஙன் நல்கி இட்டு பொன்னை இல்லை என ஏகி – திருப்:606/3
கலகம் இட்டு அவர் அகல அடித்த பின் வரும் பங்கு அங்கு உணங்க ஓர் புதிய பேருடனே – திருப்:702/9
பச்சிலை இட்டு முகத்தை மினுக்கிகள் குத்திர வித்தை மிகுத்த சமர்த்திகள் – திருப்:723/1
மயிலின் மிசை கொடு திரு நடம் இட்டு உறை பெருமாளே – திருப்:744/16
கறுவி மை கண் இட்டு இனிது அழைத்து இயல் கவி சொலி சிரித்து உறவாடி – திருப்:758/1
களவு வித்தை இட்டு உளம் உருக்கி முன் கருதி வைத்த வைப்பு அவை சேர – திருப்:758/2
கொள்கால் அ கோல கோணத்தே இட்டு ஆசை பட்டிடவே வை – திருப்:768/3
எடுத்து முடி தட கை முடித்து இரட்டை உடுத்து இலச்சினை இட்டு
அடைப்பை இட ப்ரபுத்துவம் உற்று இயல் மாதர் – திருப்:793/3,4
வீழ்ந்து ஈண்டி நல் கலைகள் தான் தோண்டி மிக்க பொருள் வேண்டி ஈங்கை இட்டு வரகு உழுவார் போல் – திருப்:800/3
இறை அத்தனையோ அதுதானும் இலை இட்டு உணல் ஏய் தரு காலம் – திருப்:802/1
குணல் இட்டு ஆடி பசி கெட அயில் விடு குமரேசா – திருப்:889/12
கர மலர் கொடு அரிசியினை இட்டு சித்ர மிகு கலையை உரி செய்து மறைகள் பற்ற பற்று கனல் – திருப்:895/3
தொக்கை கழுவி பொன் தகும் உடை சுற்றி கலன் இட்டு கடி தரு சொக்கு புலி அப்பி புகழுறு களியாலே – திருப்:896/1
இதழ் பொதியின் அமுது முறை மெத்த புசித்து உருகி முத்தத்தை இட்டு நக தந்தமான – திருப்:902/3
அலையின் விழி மணியின் வலை இட்டு பொருள் கவர கட்டு பொறிச்சியர்கள் – திருப்:902/10
இட்டு துவக்கி இடர் பட்டு தியக்கி அவர் – திருப்:917/4
இட்டு திருவடியாம் உயர் வாழ்வுற இனிது ஆள்வாய் – திருப்:926/8
தெரி குமண்டை இட்டு ஆராத சேர்வையில் உருகி மங்கையர்க்கு ஆளாகி ஏவல் செய்திடினு – திருப்:936/7
உலக கண்டம் இட்டு ஆகாச மேல் விரி சலதி கண்டிட சேர் ஆயம் ஆம் அவருடன் – திருப்:936/9
பறை அறை சுடலை கோயில் நாயகி இறையொடும் இடம் இட்டு ஆடு காரணி – திருப்:939/15
ஏ வின் மோது கண் இட்டு மருட்டவும் வீதி மீது தலை கடை நிற்கவும் – திருப்:952/3
எழுப்பி மை கயல் கணை கழுத்தை முத்தம் இட்டு அணைத்து – திருப்:954/3
சாதியாம் என வெருட்டி நடம் இட்டு வலையான பேர் தமை இரக்க வகை இட்டு கொடி – திருப்:960/5
சாதியாம் என வெருட்டி நடம் இட்டு வலையான பேர் தமை இரக்க வகை இட்டு கொடி – திருப்:960/5
வாதவூரனை மதித்து ஒரு குருக்கள் என ஞான பாதம் வெளி இட்டு நரியின் குழுவை – திருப்:960/9
மாடை ஆடை தர பற்றி முன் நகைத்து வைகை ஆறின் மீது நடம் இட்டு மண் எடுத்து மகிழ் – திருப்:960/11
ஏதத்தை பேசு பணாளிகள் வீசத்துக்கு ஆசை கொடாடிகள் ஏறிட்டு இட்டு ஏணியை வீழ் விடு முழு மாயர் – திருப்:975/2
திருட்டு பாணி இடப முதுகு இடை சமுக்கு இட்டு ஏறி அதிர வருபவர் – திருப்:979/13
கணக்கிட்டு பொழுது ஏற்றி வைத்து ஒரு பிணக்கு இட்டு சிலுகு ஆக்கு பட்டிகள் – திருப்:987/7
வினை திரளுக்கு இருப்பு என வித்தக படவில் சல பிலம் இட்டு
இசைக்கும் மிடல் குடிற்கிடை புக்கு இடும் மாய – திருப்:1021/1,2
புறத்து உரை இட்டு இகழ்ச்சியில் உற்று இளையாது உன் – திருப்:1021/6
அழகிய கலாப கற்றை விகட மயில் ஏறி எட்டு அசலம் மிசை வாகை இட்டு வரும் வேலா – திருப்:1097/7
பட்டின் உடனே மாலை இட்டு நெடிது ஓர் பாடை பற்றி அணைவோர் கூடி அலை நீரில் – திருப்:1110/2
நிச்சயமாய் நாளும் இட்டு ஒரு தூது ஏவு நெட்டு அளவாம் வாதை அணுகா முன் – திருப்:1113/3
புஷ்பம் இட்டு கருணை நல் பதத்தை பரவு புத்தி மெத்த தருவது ஒரு நாளே – திருப்:1115/4
கோலாலம் கணம் இட்டு வராதார் நெக்குருக பொருள் கூறாக பெறில் நிற்கவும் இலது ஆனார் – திருப்:1128/3
மேல் நாடர் சிறை விட்டு அருள் மீளா விக்கிரமத்தொடு வேதாவை சிறை இட்டு அருள் பெருமாளே – திருப்:1128/8
இடர் மொய்த்து தொடர் இல் பொய் குடில் அக்கிக்கு இடை இட்டு இனிமை சுற்றமும் மற்று புதல்வோரும் – திருப்:1131/1
வீச அவற்றினை ஒப்பம் இட்டு அணை மேவி அரக்கர் பதிக்குள் முற்பட – திருப்:1147/11
செம் கனல் புகை ஓமாதிகள் குண்டம் இட்டு எழு சோமாசிகள் தெண்டு என துணை தாள் மேல் விழ அமராடி – திருப்:1159/1
மிகு கவின் இட்டு நின்ற மாதர்க்கும் இடை படு சித்தம் ஒன்றுவேன் உன் – திருப்:1166/7
பட்டு இட்டு எதிர் கட்டு பரதவர் உயர் தாள – திருப்:1172/2
பலர் பொருள் கவர்ந்து இடை கலாம் இட்டு ஓட்டிகள் கொடிது ஆய – திருப்:1173/2
ஆணிப்பொன் ப்ரதாப மேருவை வேல் இட்டு கடாவி வாசவன் ஆபத்தை கெடா நிசாசரர்தம் ப்ரகாசம் – திருப்:1175/5
வட்ட முலை கச்சு அவிழ்த்து வைத்துள முத்து வடத்தை கழுத்தில் இட்டு இரு – திருப்:1198/1
கொட்டம் மிகுத்திட்ட அரக்கர் பட்டணம் இட்டு நெருப்பு கொளுத்தி அ தலை – திருப்:1198/9
கொக்கரி இட்டு தெரித்து அடுப்பன ஒரு கோடி – திருப்:1198/12
அறிவிலி இட்டு உணா பொறியிலி சித்தம் மாய்த்து அணி தரு முத்தி வீட்டு அணுகாதே – திருப்:1209/2
அன்பான நூல் இட்டு நாவிலே சித்ரமாகவே கட்டி ஒரு ஞான – திருப்:1212/2
ஆன துகிலே இட்டு வீதிதனிலே நிற்க ஆம் அவரையே சற்றும் உரையாதே – திருப்:1216/2
எழுந்திடும் கப்பு செழும் குரும்பைக்கு ஒத்து இரண்டு கண் பட்டு இட்டு இளையோர் நெஞ்சு – திருப்:1223/1
இசைந்திசைந்து எட்டி கசிந்து அசைந்து இட்டு இணங்கு பொன் செப்பு தன மாதர் – திருப்:1223/2
கைக்குள் வசப்பட பல் கறை இட்டு முகத்தை மினுக்கி வரும் உபாய – திருப்:1229/2
விக்ரம மல் புய வெற்பினை இட்டு எழு வெற்பை நெருக்கிய பெருமாளே – திருப்:1229/8
வில்ல நீள் பொன் கனகம் அல்லி மேல் இட்டு உனது சொல்லை ஓதி பணிவது ஒரு நாளே – திருப்:1232/4
பத்தி உற்ற தோகை அம் பச்சை வெற்றி வாகனம் பக்கம் இட்டு உலாவிய அச்சுரர் மாள – திருப்:1252/5
பக்கம் இட்டு பொருள் கொள் குமிட்ட பரம் பற்று கெட்டு பயிர் களை போலும் – திருப்:1260/2
இக்கு வேளை கருக முக்கண் நாடி கனலை இட்டு யோகத்து அமர் இறையோர் முன் – திருப்:1267/5
தில தயிலத்து இட்டு ஒக்க எரிக்க திரி பலை சுக்கு திப்பிலி இட்டு – திருப்:1321/5
தில தயிலத்து இட்டு ஒக்க எரிக்க திரி பலை சுக்கு திப்பிலி இட்டு
தெளிய வடித்து உற்று உய்த்து உடல் செத்திட்டு உயிர் போ முன் – திருப்:1321/5,6
கலணை விசித்து பக்கரை இட்டு புரவி செலுத்தி கைக்கொடு வெற்பை – திருப்:1321/9
மேல்


இட்டும் (2)

முன் குட்டி கைத்தளை இட்டும் உம்பரை ஆளும் – திருப்:312/2
குசலிகள் மருத்து இட்டும் கொடும் குணர் விழியாலே – திருப்:462/6
மேல்


இட்டே (8)

இகல் படு நெட்டு ஊர் பொட்டு எழ இள நகை இட்டே சுட்டு அருள் – திருப்:104/13
தத்தா தனத்ததன இட்டே தெரு தலையில் ஓடி திரிந்து நவ கோடி ப்ரபந்த கலை – திருப்:115/2
இட்டே அனற்குள் எரி பட்டான் என தழுவி நீரில் படிந்து விடு பாசத்து அகன்று உனது – திருப்:115/11
கலை இழுத்தே குலுக்கென நகைத்தே மயல் கலதி இட்டே அழைத்து அணையூடே – திருப்:131/2
பரிமள பாகலின் கனிகளை பீறி நல் படியினில் இட்டே குரக்கினம் ஆடும் – திருப்:131/7
துற்று ஆய பீறல் தோல் இட்டே சுற்றா மதன பிணி தோயும் – திருப்:274/2
மேல் இட்டே பொரவிட்ட பொறிச்சிகள் மார்பை தோளை அசைத்து நடப்பிகள் – திருப்:366/3
மாசுற்று ஏறிய பித்தளையில் பணி நீறு இட்டே ஒளி பற்ற விளக்கிகள் – திருப்:1317/5
மேல்


இட (65)

அணைத்தும் அங்கையின் அடிதொறும் நகம் எழ உதட்டை மென்று பல் இடு குறிகளும் இட
அடி களம்தனில் மயில் குயில் புறவு என மிக வாய் விட்டு – திருப்:7/3,4
தட்டு அழிய வெட்டி கவந்தம் பெரும் கழுகு நிர்த்தம் இட ரத்த குளம் கண்டு உமிழ்ந்து மணி – திருப்:38/7
கஞ்சம் மண்டும் உள் நின்று ரசம் புகு கண் படர்ந்த இட ரம்பை எனும் தொடை – திருப்:85/7
பவுரி இட நரி புலம்ப பருந்து இறகு கவரி இட இகலை வென்று சிகண்டிதனில் – திருப்:106/15
பவுரி இட நரி புலம்ப பருந்து இறகு கவரி இட இகலை வென்று சிகண்டிதனில் – திருப்:106/15
உத்ர ஜன்ம பெயர் செப்பிட இட பரிவாலே – திருப்:126/10
கூற இனிய களம் ஓலம் இட வளைகள் கரம் மீதே – திருப்:153/4
ஆகம் உறவே நகம்அதாலே விடாத அடையாளம் இட வாரும் எனவே மாதர்களுடன் – திருப்:169/5
நெளிய முது தண்டு சத்ர சாமர நிபிடம் இட வந்து கைக்கு மோதிர – திருப்:171/3
நல் தவர் அர்ச்சனை இட தயாபர வஸ்து என புவியிடத்திலே வளர் – திருப்:172/13
இட சித்தமும் நிறை தெளிவுறவும் பொன் செவியுள் பிரணவ ரகசியம் அன்புற்றிட – திருப்:176/5
ஆதரவில் உண்டு வேல் விழி பூசல் இட நன்று காண் என ஆனை உரம் எங்கும் மோதிட அபிராம – திருப்:202/2
குணாலம் இடு சூரன் பணா முடிகள்தோறும் குடாவி இட வேல் அங்கு எறிவோனே – திருப்:204/6
தமர் சுற்றி அழ பறை கொட்டி இட சமன் நெட்டு உயிரை கொடுபோகும் – திருப்:239/3
எடுத்து கொட்டு இட கட்டை பட தெட்ட தணல் தட்ட கொளுத்தி சுற்று அவர் பற்று அற்று அவர் போ முன் – திருப்:326/3
அலகை இரத்தத்து ஓங்கி மூழ்கிட நரி கழுகு உப்பி சீர்ந்து வாய் இட
அசுரர் குலத்தை காய்ந்த வேல் கரம் உடையோனே – திருப்:340/13,14
வளை தரு பெரு ஞாலத்து ஆழ் கடல் முறை இட நடுவாக போய் இரு – திருப்:360/11
உறுதிபடு சுர ரத மிசை அடி இட நெறுநெறு என முறிதலும் நிலை பெறு தவம் – திருப்:368/11
புகல அரியது பொருள் இது என ஒரு புதுமை இட அரியது முதல் எனும் ஒரு – திருப்:372/9
மலர்கள் நொந்துநொந்து அடி இட வடிவமும் மிக வேறாய் – திருப்:410/10
துடி முழவு மறவர் இட சேவல் காட்டினில் துணை மலரின் அணுகி தினை காவல் காத்தனை – திருப்:415/15
தோகையை பெற்ற இட பாகர் ஒற்றை பகழி தூணி முட்ட சுவற திக்கில் எழு பார – திருப்:436/7
தும்பை தொடையினர் கண்ட கறையினர் தொந்தி கடவுளை தந்திட்டவர் இட
சுகத்தி மழு உழை கரத்தி மரகத நிறத்தி முயலக பதத்தி அருளிய முருகோனே – திருப்:444/41,42
கனக நிற வேதன் அபயம் இட மோது கர கமலம் சோதி பெருமாள் காண் – திருப்:449/2
செட்டி என்று சிவகாமிதன் பதியில் கட்டு செம் கை வளை கூறும் எந்தை இட
சித்தமும் குளிர அநாதி வண் பொருளை நவில்வோனே – திருப்:471/13,14
வேளை சீறி தூங்கலொடே வயமாவை தோலை சேர்ந்து அணிவார் இட
மீது உற்றாள் பொன் சாம்பவி மாது உமை தரு சேயே – திருப்:498/11,12
செத்திட அ சமனார் கடா பட அற்று தைத்த சுவாமியார் இட
சித்திர சிவகாமியார் அருள் முருகோனே – திருப்:504/13,14
தெற்கு அரக்கர்கள் தீவு நீறு இட விட்ட அச்சுதர் ஈன மானோடு – திருப்:504/15
பிடியொடு களிறுகள் நடை இட கலை திரள் பிணை அமர் திருமலை பெருமாளே – திருப்:523/8
இட நாட்கள் வெய்ய நமன் நீட்டி தொய்ய இடர் கூட்ட இன்னல் கொடு போகி – திருப்:538/3
திரை மலி சல நிதி முறை இட நிசிசரர் திண்டாட வென்ற கதிர் வேலா – திருப்:588/7
நிகர் இட அரிய சிவசுத பரம நிர்வசன ப்ரசங்க குருநாதா – திருப்:657/5
படர் சடையவன் இட நீங்கு உறாதவள் தரு கோவே – திருப்:696/12
கோதை மலை வாழுகின்ற நாதர் இட பாக நின்ற கோமளி அநாதி தந்த குமரேசா – திருப்:703/7
சயிலாங்கனைக்கு உருகி இட பக்கம் கொடுத்த கம்பர் வெகு சாரி – திருப்:719/1
இட ஆர்ந்தன சானு நயம் பெறு கடகாம் கர சோண வியம் பர – திருப்:720/7
கயிலை மலை கிழவன் இட குமரி விருப்பொடு கருத கவி நிறைய பெறும் வரிசை புலவோனே – திருப்:737/6
குகை இட மருவிய கரு இழி மாந்தர் கோட்டாலை இன்றி அவிரோதம் – திருப்:753/2
மங்கி நீறு எழ அலகைகள் நடம் இட மயில் ஏறி – திருப்:769/10
இன வளை பூண் கையார் கவரி இட வேய்ந்து மாலை புழுகு அகில் சாந்து பூசி அரசாகி – திருப்:774/3
அடைப்பை இட ப்ரபுத்துவம் உற்று இயல் மாதர் – திருப்:793/4
இட வாழ்ந்து திக்குவிசய மண் அரசாகி – திருப்:812/2
தழல் தாம் கொளுத்தி இட ஒரு பிடி சாம்பல் பட்டது அறிகிலர் – திருப்:812/7
துறக்க நீறு இட அரகர என உளம் அமையாதே – திருப்:838/4
அருமையினில் அருமை இட மொளுமொளு என உடல் வளர ஆளு மேளமாய் வால ரூபமாய் – திருப்:858/3
விரகினொடு வரு பொருள்கள் சுவறி இட மொழியும் ஒரு வீணியர் சொலே மேலது ஆயிடா – திருப்:858/11
வரி அளிகள் இசை முரல வாகான தோகை இள மயில் இடையில் நடனம் இட ஆகாசம் ஊடுருவ – திருப்:870/13
வளர் கமுகின் விரி குலைகள் பூண் ஆரமாகி இட மதில் சூழும் – திருப்:870/14
கட கரி மருப்பில் கதிர்த்து ப்ரமிக்க மிக உரம் இட நெருக்கி பிடித்து புடைத்து வளர் – திருப்:875/1
கருகி அறிவு அகல உயிர் விட்டு உக்கி கிளைஞர் கதறி அழ விரவு பறை முட்ட கொட்டி இட
கனக மணி சிவிகையில் அமர்த்தி கட்டையினில் இடை போடா – திருப்:895/1,2
உகிர் கை குறியிடு கமுகிகள் சமுகிகள் பகடி இட வல கபடிகள் முகடிகள் – திருப்:903/7
விகட இறகுகள் பறை இட அலகைகள் நடமாட – திருப்:908/10
மருவும் மற்றது வாலியும் மேல் இட அலை ஆழி – திருப்:914/10
உமிழ நிரைகளின் இடர் கெட அடர் கிரி கவிகை இட வல மதுகையும் நிலை கெட – திருப்:930/11
மன திரைந்து எழும் ஈளையும் மேலிட கறுத்த குஞ்சியுமே நரையாய் இட
மலர் கண் அண்டு இருளாகியுமே நடை தடுமாறி – திருப்:945/1,2
கோப்பு உடைத்தாகி அலமாப்பினில் பாரி வரும் கூத்தினை பூரை இட அமையாதோ – திருப்:978/4
குணலை இட அடு சுடலையில் நடவுதல் இனிதோ தான் – திருப்:1001/8
இனிமை தரும் ஒரு தனிமையை மறைகளின் இறுதி அறுதியில் இட அரிய பெறுதியை – திருப்:1004/7
வகிரும் மால் அரி திகிரியன் அலை எறி தமர வாரிதி முறை இட நிசிசரன் – திருப்:1009/11
மொகுமொகு என அதிர முதிர் அண்டம் பிளக்க நிமிர் அலகை கரணம் இட உலகு எங்கும் ப்ரமிக்க நடம் – திருப்:1124/13
திருவ நகர் குடி புக சீகர மகர சலம் முறை இட சூரொடு – திருப்:1185/15
அரி பிரமர் அடிவருட உததி கோத்து அலற அடல் வடவை அனல் உமிழ அலகை கூட்டம் இட
அணி நிணமும் மலை பெருக அறையும் வாச்சியமும் அகலாது – திருப்:1201/9,10
அருண ரண முக வயிரவர்களும் ஆர்ப்பு அரவம் இட நாளும் – திருப்:1201/12
மடிவுற நினைத்து வெற்பை வரி சிலை இட கை வைத்து மறை தொழ நகைத்த அத்தர் பெருவாழ்வே – திருப்:1239/6
உவகாரி அன்பர் பணி கலியாணி எந்தை இட முறை நாயகம் கவுரி சிவகாமி – திருப்:1241/5
மேல்


இடக்கடையில் (1)

ஏங்கி இடக்கடையில் தளி வைப்பவர் பாங்கு அகல கருணை கழல் பெற்றிட – திருப்:266/7
மேல்


இடக்கன் (1)

சலித்த வெறி துடக்கு மனத்து இடக்கன் என சிரிக்க மயல் – திருப்:142/7
மேல்


இடக்கு (2)

விளப்பு என மேல் என்று இடக்கு அயனாரும் விருப்புற வேதம் புகல்வோனே – திருப்:249/6
இடக்கு அடக்கு மெய்ப்பொருள் திருப்புகழ்க்கு உயிர்ப்பு அளித்து எழில் தினை கிரி புறத்து உறை வேலா – திருப்:254/5
மேல்


இடக்குதலை (1)

இடக்குதலை புலை அவர் வழி இன்பை தவிர்வேனோ – திருப்:140/8
மேல்


இடக்கை (7)

தத்தனத னத்தனத னத்தன என திமிலை ஒத்த முரச துடி இடக்கை முழவு பறைகள் – திருப்:217/9
கொக்கரை சச்சரி மத்தளி ஒத்து இடக்கை முழக்கு ஒலி ஆல – திருப்:287/5
தட கை தாளமும் இட்டு இயல் மத்தளம் இடக்கை தாளமும் ஒக்க நடித்து ஒளி – திருப்:429/11
முதிர் திமிலை கரடிகை இடக்கை கொடும் துடி உடுக்கை பெரும் பதலை – திருப்:622/19
என திமிர்த தவில் மிருக இடக்கை திரள் சலிகை பக்க கண பறை தவண்டை பேரி – திருப்:902/18
திமித்தி மிந்திமி திமிதிமி என்றிட்டு இடக்கை துந்துமி முரசு முழங்க – திருப்:955/11
திக்கு என மத்தளம் இடக்கை துடி தத்தகுகு செச்சரிகை செச்சரிகை என ஆடும் – திருப்:967/6
மேல்


இடக்கைக்கு (1)

சகட்டை குண கொம்பு இடக்கைக்கு இடல் என்ப தாளம் – திருப்:453/10
மேல்


இடக்கைகள் (2)

திமித திமிதிமி மத்தள இடக்கைகள் செகசேசே – திருப்:4/12
என இடக்கைகள் மணி கண பறை டிகுண்டிம் குண்டி குண்டா – திருப்:702/17
மேல்


இடக்கையும் (1)

ரரரரர ரிரிரிரிரி என்றென்று இடக்கையும் உடுக்கையும் யாவும் – திருப்:1124/12
மேல்


இடங்கர் (1)

வாரணம் மூலம் என்ற போதினில் ஆழி கொண்டு வாவியின் மாடு இடங்கர் பாழ் படவே எறிந்த – திருப்:82/13
மேல்


இடங்கள் (4)

சென்றே இடங்கள் கந்தா எனும் போ செம் சேவல் கொண்டு வரவேணும் – திருப்:585/7
வைச்சாய் எடுப்பான பேச்சுக்கு இடங்கள் ஒப்பு ஆர் உனக்கு ஈடு பார்க்கில் கடம்பன் – திருப்:732/5
வில் அங்கை முறிந்து ஓடி இடங்கள் வளைத்து ஏறு விளங்கும் முகிற்கு ஆன மருகோனே – திருப்:881/6
ஆரணம் முழங்குகின்ற ஆயிரம் மடம் தவங்கள் ஆகுதி இடங்கள் பொங்கு நிறை வீதி – திருப்:1312/5
மேல்


இடங்கொள் (1)

மறி தாவு செம் கை அரனார் இடங்கொள் மலைமாது தந்த முருகேசா – திருப்:348/6
மேல்


இடத்தில் (7)

வரப்பை எட்டி குதித்து மேல் இடத்தில் வட்ட தளத்திலே மதர்த்த முத்தை குவட்டியே நின்று சேல் இனம் வாழ் – திருப்:66/7
உளத்தின் பார்வை இடத்தில் நினைந்திட அருள்வாயே – திருப்:73/8
கருக இடத்தில் கலந்து இருந்தவள் கஞ்ச பாதம் – திருப்:321/14
உர தோள் இடத்தில் குற தேனை வைத்திட்டு ஒளித்து ஓடும் வெற்றி குமரேசா – திருப்:392/6
கொட்டா சுழியில் கொழித்து எறி சிற்றூர்தனில் களித்திடு குற்றாலர் இடத்தில் உற்று அருள் பெருமாளே – திருப்:977/8
ஆரணம் உரைக்கும் மோன அக இடத்தில் ஆரும் உய நிற்கும் முருகோனே – திருப்:1024/6
பொன் மலை வளைத்து எரித்த கண் நுதல் இடத்தில் உற்ற புண்ணிய ஒருத்தி பெற்ற பெருமாளே – திருப்:1190/8
மேல்


இடத்திலே (3)

வலியவும் வந்து ஒத்து இடத்திலே விழி வலையாலே – திருப்:183/4
மதலை மறுகி வாலிபத்திலே வெகு பதகர் கொடியவாள் இடத்திலே மிக – திருப்:632/3
பிதற்றியே அளவிடு பணம் அது தமது இடத்திலே வரும் அளவு நல் உரை கொடு – திருப்:797/3
மேல்


இடத்தினில் (2)

சத்தியை ஒக்க இடத்தினில் வைத்த தகப்பன் மெச்சிட மறைநூலின் – திருப்:602/7
வரை தநு கரர் மாதவம் மேவினர் அகத்து இடத்தினில் வாழ் சிவனார் திரு – திருப்:919/9
மேல்


இடத்தினை (1)

படைத்த பொய் குடத்தினை பழிப்பு அவத்து இடத்தினை பசி குடல் கடத்தினை பயம் மேவும் – திருப்:280/2
மேல்


இடத்து (12)

புளக கொங்கை இடத்து இளக கொங்கை அனல் பொழிய தென்றல் துரக்குதலாலே – திருப்:286/2
தேறு அருணையில் தரித்த சேண் முகடு இடத்து அடர்த்த தேவர் சிறை வெட்டிவிட்ட பெருமாளே – திருப்:419/8
இடத்து தாள் பெற ஞான சதாசிவ அன்பு தாராய் – திருப்:485/8
காலன் இடத்து அணுகாதே காசினியில் பிறவாதே – திருப்:598/1
கூறும் இடத்து இதத்து நின்று அருள்புரிவாயே – திருப்:612/4
முடிவிலாதது ஓர் வடக்கில் எரியும் ஆலம் ஆர்பு இடத்து முழுகி ஏறி மேல் எறிக்கும் நிலவாலே – திருப்:647/2
செரு இடத்து அலகைகள் தெனத்தென தெனந்தெம் தெந்தெ னந்தா – திருப்:702/16
சதி தாண்டவ அத்தர் சடை இடத்து கங்கை வைத்த நம்பர் உரை மாள – திருப்:719/2
குதம்பை இடத்து ஏறு வடிந்த குழை காது குளிர்ந்த முக பார்வை வலையாலே – திருப்:881/2
அம் கணார் இடத்து இன்ப சாகரம் தங்கி மூழ்கும் இச்சையினாலே – திருப்:884/2
பார் மேல் இக்கன் உடல் பொறியாய் வீழ சுடும் வித்தகர் பாலா பத்தர் இடத்து இயல் பயில்வோனே – திருப்:1128/6
மலைமகள் இடத்து வைத்து மதி புனல் சடைக்குள் வைத்து மழு அனல் கரத்துள் வைத்து மருவார்கள் – திருப்:1239/5
மேல்


இடத்தே (1)

ஆலம் மிடற்று ஆனை உரித்து தோலை உடுத்து ஈமம் அது உற்று ஆடி இடத்தே உமை பெற்று அருள் வாழ்வே – திருப்:1160/7
மேல்


இடத்தை (2)

ஊன இடத்தை சடக்கு என கொழு ஊறும் உபத்தம் கரு தடத்தினை – திருப்:437/5
நிற்கப்படும் உலகு ஆளவும் மாகர் இடத்தை கொளவுமே நாடிடும் ஓடிடு – திருப்:926/3
மேல்


இடந்த (1)

மாய வீர தீர சூரர்கள் பாற நின்ற விக்ரமம் கொள் வெற்பு இடந்த செம் கை வேலா – திருப்:469/5
மேல்


இடந்தானும் (1)

பருதியுடன் சோமன் படியை இடந்தானும் பரவி விடம் தான் உண்டு எழு பாரும் – திருப்:1088/7
மேல்


இடந்து (5)

செருக்கும் சூர் அகலத்தை இடந்து உயிர் குடிக்கும் கூரிய சத்தி அமர்ந்து அருள் – திருப்:73/15
சீயமாய் உருவம் கொடு வந்த சுரேசன் மார்பை இடந்து பசும் குடர் – திருப்:88/13
கோல உருவாய் எழுந்து பார் அதனையே இடந்து கூவிடும் முராரி விண்டு திரு மார்பன் – திருப்:545/5
பார மர திரள் மங்க வாலி உரத்தை இடந்து பால் வருண தலைவன் சொல் வழியாலே – திருப்:840/6
அசுரன் அகலம் இடந்து போக வகிர்ந்த வேகம் – திருப்:1011/12
மேல்


இடப்படி (1)

காது அளவும் கயலை புரட்டி மன ஆதிகள் வஞ்சம் மிகுத்து இடப்படி
காமுகர் அன்பு குவித்த கைப்பொருள் உறவாகி – திருப்:918/3,4
மேல்


இடப்புறத்தை (1)

வெற்பு அளித்த தற்பரைக்கு இடப்புறத்தை உற்று அளித்த வித்தக அத்தர் பெற்ற கொற்ற மயில் வீரா – திருப்:288/5
மேல்


இடப (1)

திருட்டு பாணி இடப முதுகு இடை சமுக்கு இட்டு ஏறி அதிர வருபவர் – திருப்:979/13
மேல்


இடபம் (1)

இறைவர் மாற்று அற்ற செம்பொன் வடிவம் ஏற்று பிரிந்து இடபம் மேல் கச்சி வந்த உமையாள்தன் – திருப்:352/5
மேல்


இடம் (62)

கணத்தில் சென்று இடம் திருத்தி தண்டை அம் கழற்கு தொண்டு கொண்டு அருள்வாயே – திருப்:15/4
குதித்து குன்று இடம் தலைத்து செம்பொனும் கொழித்து கொண்ட செந்திலின் வாழ்வே – திருப்:71/7
எதிருற்ற அசுரர்கள் படை கொடு சண்டைக்கு இடம் வைத்திட அவர் குலம் முழுதும் பட்டிட – திருப்:176/7
முகில் அளகத்தில் கமழ்ந்த வண் பரிமள அலர் துற்ற கலந்து இடம் தரு – திருப்:184/1
இதம்இதம் என்று நாளு மருக அருகிருந்து கூடும் இடம் இடம் இது என்று சோர்வு படையாதே – திருப்:210/3
இதம்இதம் என்று நாளு மருக அருகிருந்து கூடும் இடம் இடம் இது என்று சோர்வு படையாதே – திருப்:210/3
அரவு அணையார் குழை பர சிவ ஆரண அரன் இடம் பாகமது உறை சோதி – திருப்:226/5
வரிய பதத்தினின் அருவி இருப்பிடம் அமையும் எனக்கு இடம் உனது பத சரண் – திருப்:263/7
புகைத்த அழலை கொடு திரிபுரம் எரிபட நகைத்தவருக்கு இடம் உறைபவள் வலைமகள் – திருப்:291/9
திசைகளில் ஒக்க படர்ந்து இடம் பொருகின்ற ஞான – திருப்:321/12
இடம் அடு சுறவை முடுகிய மகரம் எறி கடல் இடை எழு திங்களாலே – திருப்:390/1
திரிபுர தகனார் இடம் அதில் மகிழ்வார் திரிபுரை அருள் சீர் முருகோனே – திருப்:391/6
அரசி இடம் கொள் மழுவுடை எந்தை அமலன் மகிழ்ந்த குருநாதா – திருப்:401/7
இடம் உமையை மணந்த நாதர் இறைஞ்சும் வீரா எழு கிரிகள் பிளந்து வீழ எறிந்த வேலா – திருப்:406/3
முதிர இடம் பரப்பி வடவை முகம் தழற்குள் முழுகி எழுந்து இருக்கும் நிலவாலும் – திருப்:440/2
விடுங்கைக்கு ஒத்த கடா உடையான் இடம் அடங்கி கை சிறையான அநேகமும் – திருப்:490/1
இடம் கட்டி சுடுகாடு புகா முனம் மனதாலே – திருப்:490/6
மினல் அனைய இடை மாது இடம் மருவு குருநாதன் மிக மகிழ அநுபூதி அருள்வோனே – திருப்:502/6
ஆதார பூதமாக வலம் இடம் உறை வாழ்வும் – திருப்:568/6
அதி விகடம் பீழல் ஆற்ற அழுகிவிடும் பீறல் ஊத்தை அடையும் இடம் சீலை தீற்று கரு வாயில் – திருப்:574/3
இடம் பார்த்து இடம் பார்த்து இதம் கேட்டு இரந்து ஏற்று இணங்கா பசி பொங்கி அனல் மூழ்கி – திருப்:589/1
இடம் பார்த்து இடம் பார்த்து இதம் கேட்டு இரந்து ஏற்று இணங்கா பசி பொங்கி அனல் மூழ்கி – திருப்:589/1
தாவு கொண்டே கலிய நோய்கள் கொண்டே பிறவி தான் அடைந்து ஆழும் அடியேன் இடம் சாலும் வினை அஞ்சி ஓட – திருப்:592/9
இடம் ஒரு மரகத மயில் மிசை வடிவு உள ஏழைக்கு இடம் கண்டவர் வாழ்வே – திருப்:640/7
இடம் ஒரு மரகத மயில் மிசை வடிவு உள ஏழைக்கு இடம் கண்டவர் வாழ்வே – திருப்:640/7
கங்கை சடை முடியோன் இடம் மேவிய தங்க பவள ஒளி பால் மதி போல் முக – திருப்:652/13
இடர் கொடு மூலம் தொடர்பு உடன் ஓதும் இடம் இமையா முன் வரும் மாயன் – திருப்:665/6
வரிசை பெற்று உயர் தமனிய பதி இடம் கொண்டு இன்புறும் சேர் இளைய நாயகனே – திருப்:702/24
கமலாலய நாயகி வானவர் தொழும் ஈசுரனார் இடம் மேவிய – திருப்:721/11
சேரவே மணந்த நம்பர் ஈசனார் இடம் சிறந்த சீதள அரவிந்த வஞ்சி பெருவாழ்வே – திருப்:735/7
படியிலே விழ ஒரு கணை தொடுபவர் இடம் ஆராய் – திருப்:738/10
பட நடந சுடர் பெரு வெளியில் கொள்ள இடம் மேவி – திருப்:744/2
சேர் இடம் போகாமல் ஆசு வந்து ஏறாமல் சீதளம் பாதாரம் அருள்வாயே – திருப்:757/4
புகுவித்த பிறை வாழ் சடையான் இடம் ஒரு மாது – திருப்:761/10
காலனொடு மேதி மட்க ஊழி புவி மேல் கிடத்து காலன் இடம் மேவு சத்தி அருள் பாலா – திருப்:786/7
இடம் அற மண்டும் நிசாசரர் அடைய மடிந்து எழு பூதரம் இடிபட இன்ப மகோததி வறிதாக – திருப்:815/5
நானோ நீயோ படிகமொடு ஒளிர் இடம் அது சோதி – திருப்:822/6
கவிஞனாய் விளையாடு இடம் வாதிகள் கழுவேற – திருப்:837/12
தொடுத்த நாள் முதல் மருவிய இளைஞனும் இருக்க வேறொரு பெயர் தமது இடம் அது – திருப்:838/1
மத வெம் கயம் உரி கொண்டவர் மழுவும் கலை பாணி இடம் அன்பொடு வளரும் சிவை புகழ் சுந்தரி ஆதி – திருப்:850/13
வெற்றி பொடி அணி மேனியர் கோகுல சத்திக்கு இடம் அருள் தாதகி வேணியர் – திருப்:926/13
பறை அறை சுடலை கோயில் நாயகி இறையொடும் இடம் இட்டு ஆடு காரணி – திருப்:939/15
முத்து நவ ரத்ந மணி பத்தி நிறை சத்தி இடம் மொய்த்த கிரி முத்தி தரு என ஓதும் – திருப்:967/1
நடம் இடுபவர் இடம் உறைபவள் தரு சேயே – திருப்:1003/12
எருவையொடு கொடி கெருடனும் வெளி சிறிது இடம் இலை என உலவிட அலகையின் – திருப்:1007/9
ஞாதாவாயே வாழ் கால் ஏகாய் நாய் பேய் சூழ்கைக்கு இடம் ஆம் முன் – திருப்:1040/2
கொடிய நோய்க்கு இடம் எனவும் நாட்டிய குடிலிலே ஏற்று உயிர் என்று கூறும் – திருப்:1057/2
கரி திரு முகமும் இடம் உடை வயிறும் உடையவர் பிறகு வருவோனே – திருப்:1075/5
பட அரவில் சிறந்த இடம் இது என துயின்று பசு முகிலுக்கு உகந்த மருகோனே – திருப்:1081/3
அடியில் விழுந்து ஆடு பரிபுரம் செம் சீர் அது அபயம் இடம் கீதம் அமையாதே – திருப்:1086/2
வண்டு தான் மிக இடம் கொண்ட கார் அளகம் மென் பந்தி மா மலர் சொரிந்து உடை சோர – திருப்:1103/1
அருள் துறந்தவர் இடம் வாழ் சவலைகள் நரகு ஏற – திருப்:1125/4
உரிய சஞ்சல மதியானது பெறு மன இடும்பர்கள் இடம் ஏது என அவர் – திருப்:1125/5
திரிபுரம் கனல் நகையால் எரி செய்து பொது நடம்புரி அரனார் இடம் உறை – திருப்:1125/13
இடம் மருவும் சீற்ற வேல் எடுத்து விடம் முழுதும் தேக்கியே நிறைத்து – திருப்:1130/1
சிவன் இடம் தரி நீலீ சூலீ கவுரி பஞ்சவி ஆயீ மாயீ – திருப்:1133/11
செழிக்கும் சாமி பிறவியை ஒழிக்கும் சாமி பவம் அதை தெறிக்கும் சாமி முநிவர்கள் இடம் மேவும் – திருப்:1179/6
தடம் பெரும் கொக்கை தொடர்ந்து இடம் புக்கு தடிந்திடும் சொக்க பெருமாளே – திருப்:1223/8
இருவினை அகலிட எழில் உமை இடம் உடை ஈசர்க்கு இடும் செந்தமிழ் வாயா – திருப்:1263/7
வாழ் சிவகாம சவுந்த்ரி ஆலம் மெலாம் முக பஞ்ச வாலை புராரி இடம் தகு உமை ஆயி – திருப்:1264/6
பூரணம் அதான திங்கள் சூடும் அரனார் இடம் கொள் பூவை அருளால் வளர்ந்த முருகோனே – திருப்:1311/5
வழி பட இடம் கண் ஆட பிறை நுதல் புரண்டு மாழ்க வனை கலை நெகிழ்ந்து போக இளநீரின் – திருப்:1322/2
மேல்


இடம்தனில் (1)

அவிழ யானும் இழந்த இடம்தனில் உணர்வாலே – திருப்:1177/6
மேல்


இடமது (2)

இருளும் ஓர் கதிர் அணுகவொணாத பொன் இடமது ஏறியே என் இரு நோயும் – திருப்:496/1
இரு குழை மீது தாவடி இடுவன ஓதி நீழலின் இடமது உலாவி மீள்வன நுதல் தாவி – திருப்:1218/1
மேல்


இடமாக (1)

மே தகு ப்ரபை கோடா கோடியும் இடமாக – திருப்:998/6
மேல்


இடமாகும் (1)

ஆதி அம்பிகை வேத தந்திரி இடமாகும் – திருப்:200/14
மேல்


இடமாம் (1)

இடமாம் கன தாள் அருளும் படி என்று தானோ – திருப்:720/8
மேல்


இடமாய் (1)

இறையோன் இடமாய் விளையாடுகவே இயல் வேலுடன் மா அருள்வாயே – திருப்:421/4
மேல்


இடமிலி (1)

இடமிலி கை கொடையிலி சொற்கு இயல்பிலி நல் தமிழ் பாட – திருப்:167/3
மேல்


இடமுடன் (1)

இடமுடன் வைத்த சிந்தை இனைவு அற முத்தி தந்து இசை அறிவித்து வந்து எனை ஆள்வாய் – திருப்:1080/3
மேல்


இடமுடையவர் (1)

அரிவையும் ஒரு பங்கு இடமுடையவர் தங்கு அருணையில் உறையும் பெருமாளே – திருப்:388/8
மேல்


இடமும் (2)

மேட்டை எரித்து ஆண்ட சிவலோகன் விடை ஏறி இடமும் கொள் ஆயி – திருப்:756/12
தோடு அலர்ந்த பொன் பூ இருந்த இடமும் கொளாமல் – திருப்:805/2
மேல்


இடமுற (1)

அரகர என வலன் இடமுற எழில் உனது இரு பாதம் – திருப்:163/6
மேல்


இடமே (1)

காதல் மாதவர் வலமே சூழ் சபை நாதனார் தமது இடமே வாழ் சிவ – திருப்:484/11
மேல்


இடர் (60)

இடர் களையும் போர் செம் கை திறல் வேலா – திருப்:67/14
இடர் அற முப்பால் செப்பிய கவிதையின் மிக்க ஆரத்தினை – திருப்:104/15
சோரா மயல் தரு மானார் உறவு இடர் சூழா வகை அருள்புரிவாயே – திருப்:112/4
இடர் படாது அருள் வாழ்வே நீயே தரவேணும் – திருப்:135/8
சுக துக்கத்து இடர் கெட்டு உற்று தளர்பட்டு கிடைபட்டு உப்பி கிடை நாளில் – திருப்:154/9
இடர் நெஞ்ச திருக்கிலே முக மதியாலே – திருப்:183/2
ஒருவரையும் ஒருவர் அறியாமலும் திரிந்து இருவினையின் இடர் கலியொடு ஆடி நொந்துநொந்து – திருப்:207/1
கருதி பெயர் குறித்து உரு வர்க்கம் இட்டு இடர் கருவில் புக பகுத்து உழல்வானேன் – திருப்:257/2
அரி அராதிபர் மலர் அயன் இமையவர் நிலை பெறாது இடர் பட உடன் முடுகியே – திருப்:260/9
வெருட்டு சூரனை வெட்டி ரண பெலி களத்திலே கழுதுக்கு இரை இட்டு இடர்
விடுத்த கூளிகள் தித்திகு தித்தென விளையாட – திருப்:273/9,10
முயக்கம் அடுத்து உழிதரும் அடியவன் இடர் ஒழிவாக – திருப்:291/4
இதயம்தனில் இருந்து க்ருபை ஆகி இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே – திருப்:303/2
எழில் புதல்வரும் நின்று அழுது உளம் உருகும் இடர் கொடு நடலம் பல கூற – திருப்:388/2
இடருக்கு இடர் ஆகிய கொடுமை கணை மேல் வரும் இறுதி சிறு கால் வரும் அதனாலே – திருப்:396/1
இருவினை ஊண் பசும் பை கரு விளை கூன் குடம்பை இடர் அடை பாழ் பொதும்பு அகித வாரி – திருப்:402/1
தெந்த பந்தி தரளம் அதாம் என இடர் ஆவி – திருப்:424/2
புகழ் மறை அறிந்து கூறும் இனி எனது அகம் பொன் ஆவி பொருள் என நினைந்து நாயென் இடர் தீர – திருப்:434/2
அரி மகள் மணம் கொண்டு ஏகி எனது இடர் எரிந்து போக அருணையில் விலங்கல் மேவு பெருமாளே – திருப்:434/8
எழு கடல் மணலை அளவிடில் அதிகம் எனது இடர் பிறவி அவதாரம் – திருப்:493/1
புணர்வு அணைந்து அண்டுவரொடும் தொண்டு இடர் கிடந்துண்டு ஏர் கொஞ்சும் கடை நாயேன் – திருப்:500/9
இடர் கலிகள் பிணி ஓட எனையும் அருள் குற மாதின் இணை இளநீர் முலை மார்பில் அணை மார்பா – திருப்:502/7
மு சலீலிகை சொக்கிடுவார் இடர் கலி சூழ – திருப்:514/4
இட நாட்கள் வெய்ய நமன் நீட்டி தொய்ய இடர் கூட்ட இன்னல் கொடு போகி – திருப்:538/3
இடர் படுகவு நடுவனும் வல் அடல் பொரு கடுவதும் என நெடிது அடுவ கொடியன – திருப்:572/7
இடர் பட மா மேரு பூதரம் இடிபடவே தான் நிசாசரர் இகல் கெட மா வேக நீடு அயில் விடுவோனே – திருப்:584/6
பிருதில் புளகித சுகமும் மிருதுளமும் வளர் இளைஞர் புந்திக்கு இடர் தருவ பந்தித்த கச்சு அடர்வ – திருப்:624/5
இடர் கொடு மூலம் தொடர்பு உடன் ஓதும் இடம் இமையா முன் வரும் மாயன் – திருப்:665/6
அறிவில்லியாம் அடியேன் இடர் அது தீர – திருப்:682/2
கருணை பிரகாச உனது அருள் உற்றிட ஆசு இல் சிவ கதி பெற்றிடு இடர் ஆனவையை ஒழிவேனோ – திருப்:687/4
இனிமை பெற வரும் இடர் உறும் இருவினை அது தீர – திருப்:691/2
இருளோ மனதே உற அசுரேசர்களே மிக இடரே செயவே அவர் இடர் தீர – திருப்:695/6
வினையனை இருவினை ஈண்டும் ஆழ் கடல் இடர் படு சுழி இடை தாழ்ந்து போம் மதி – திருப்:696/7
திமிரமாம் மனமா மட மடமையேன் இடர் ஆணவம் திமிரமே அரி சூரிய திரி லோக – திருப்:713/1
வாழ் வரம் தருவாய் அடியேன் இடர் களைவாயே – திருப்:727/8
வானில் அடியவர் இடர் கெட அருளிய பெருமாளே – திருப்:731/16
சார்வதா அடியேன் இடர் வீற மால் அறிவே மிகு சாரமாய் அதிலே உறல் ஒழிவேனோ – திருப்:733/4
இசையில் நாள்தொறும் இமையவர் முநிவர்கள் ககன பூபதி இடர் கெட அருளிய – திருப்:738/7
அமரர் ஆதியர் இடர் பட அடர் தரு கொடிய தானவர் திரிபுரம் எரி செய்த – திருப்:738/15
நசை பொறாது அழுது ஆகம் மாய்த்து அழுங்கி இடர் கூர – திருப்:749/12
வெளி நிற்கும் விதம் உற்ற இடர் பெற்ற ஜனனத்தை விடுவித்து உன் அருள் வைப்பது ஒரு நாளே – திருப்:752/4
வந்த வானவர் மனதினில் இடர் கெட நினைவோனே – திருப்:769/12
வீழ்கி வெந்து உகுந்திடும் இந்த இடர் என்று போமோ – திருப்:805/8
எனது இடர் மங்க உனது அருள் பொங்க இசை கொடு துங்க புகழ் கூறி – திருப்:851/2
துங்க மலையும் புரந்து அமரருக்கு இடர் கூரும் – திருப்:854/12
இடர் கெட அசுரேசர் சேனை முறிந்து போக – திருப்:861/10
பகடியே படியா ஒழியா இடர் படு மாய – திருப்:887/6
உலகம் இடர் செயு நடலிகள் மடலிகள் சிலுகு சிலரொடு புகலிகள் இகலிகள் – திருப்:903/5
விழியில் பார்வையாலும் இனி இடர் படுவேனோ – திருப்:906/8
இட்டு துவக்கி இடர் பட்டு தியக்கி அவர் – திருப்:917/4
உமிழ நிரைகளின் இடர் கெட அடர் கிரி கவிகை இட வல மதுகையும் நிலை கெட – திருப்:930/11
சாக நோய் பிணி கொடுத்து இடர் படுத்துவர்கள் பங்கினூடே – திருப்:960/6
எழு பிறவி நீர் நிலத்தில் இருவினைகள் வேர் பிடித்து இடர் முளைகளே முளைத்து வளர் மாயை – திருப்:1097/1
ஏடு ஏவு ராஜதத்தினை பணித்ததும் இடர் ஆழி – திருப்:1129/6
இடர் மொய்த்து தொடர் இல் பொய் குடில் அக்கிக்கு இடை இட்டு இனிமை சுற்றமும் மற்று புதல்வோரும் – திருப்:1131/1
ஓதி மிகுத்த தவத்தவர்க்கு இடர் ஓகை செலுத்தி வடுப்படுத்து அகியூடு – திருப்:1147/3
சத்திப்பொடு கரம் வைத்து இடர் தலை மிசை தப்பிற்று இது பிழை எப்படி எனும் மொழி – திருப்:1158/7
இயல் புவி வாழ்த்தி ஏத்த எனது இடர் நோக்கி நோக்கம் இருவினை காட்டி மீட்ட பெருமாளே – திருப்:1199/8
இருவினை நலிய மெய் திறலுடன் அறிவு கெட்டு இடர் படுவது கெடுத்து அருள்வாயே – திருப்:1259/4
பிரமனும் விரகொடு பிணிவினை இடர் கொடு பேணி கரம் கொண்டு இரு காலும் – திருப்:1263/1
நாடு ஆய் தவர் இடர் கேடா அரிஅரி நாராயணர் திரு மருகோனே – திருப்:1275/6
மேல்


இடர்கள் (2)

இருவினை பிறவிக்கடல் மூழ்கி இடர்கள் பட்டு அலைய புகுதாதே – திருப்:932/1
இடர்கள் படு குருடன் எனை அடிமை கொள மகிழ்வொடு உனது இரு நயன கருணை சிறிது அருள்வாயே – திருப்:1095/4
மேல்


இடர்தனை (1)

தலம்அதில் புகல் அமரர் உற்ற இடர்தனை அகற்றிய அருளாளா – திருப்:290/7
மேல்


இடர்ப்பாடின் (1)

குல பூண் இரத்நாதி பொன் தூசு எடுப்பாய் என கூறி இடர்ப்பாடின் மங்குவேனோ – திருப்:358/4
மேல்


இடர்பட (1)

வாய்த்தார் பேதம் செப்பு பொய் விரகியர் நூல் தேய் நூலின் சிற்றிடை இடர்பட
வாள் தாய் வீசும் கர்ப்புர ம்ருகமதம் அகில் ஆரம் – திருப்:759/5,6
மேல்


இடர்படு (1)

தவனம் சலதியில் முழுகியெ இடர்படு துயர் தீர – திருப்:163/4
மேல்


இடர்படும் (2)

இடர்படும் அடிமை உளம் உரை உடலொடு எல்லை விட ப்ரபஞ்ச மயல் தீர – திருப்:656/3
அழுக்கு அடைந்து இடர்படும் உடல் பங்க பிறப்பு எனும் கடல் அழியல் ஒழிந்திட்டு – திருப்:868/7
மேல்


இடர்பாட்டில் (1)

வேதனையில் நாட்டம் ஆகி இடர்பாட்டில் வீழும் மயல் தீட்டி உழலாதே – திருப்:1279/2
மேல்


இடரது (1)

இடரது தொலைய தாள்கள் காட்டி நின் அருள்தாராய் – திருப்:778/8
மேல்


இடரான (1)

ஆணி மா முலையின் மூழ்கி சுக வாரி கொடு வேர்வை பாய அணையூடு அமளி ஆடி இடரான
சூலை பல நோய்கள் கடல் ஆடி உடல் உழல்வேனோ – திருப்:784/7,8
மேல்


இடரானதும் (1)

அறிவு ஆகமும் பெருக இடரானதும் தொலைய அருள் ஞான இன்பம் அது புரிவாயே – திருப்:156/4
மேல்


இடரில் (1)

இனிய அமுத ரசமும் வடிய உபரி புரிவர் இடரில் மயலில் உளர்வேனோ – திருப்:148/4
மேல்


இடருக்கு (1)

இடருக்கு இடர் ஆகிய கொடுமை கணை மேல் வரும் இறுதி சிறு கால் வரும் அதனாலே – திருப்:396/1
மேல்


இடரும் (1)

அமரர் இடரும் அவுணர் உடலும் அழிய அமர் செய்து அருள்வோனே – திருப்:165/7
மேல்


இடருறா (1)

இடருறா மெத்த மயல் கொளா நிற்கும் இவளை வாழ்விக்க வரவேணும் – திருப்:645/4
மேல்


இடருறாது (1)

இடருறாது உனை நினைபவர் துணை கொள இனிமை போல் எழு பிறவி எனும் உவரியில் – திருப்:738/5
மேல்


இடருறு (1)

இச்சையின் இடருறு பேராசை கொள் கடல் அதிலே வீழ் – திருப்:1143/4
மேல்


இடருறும் (1)

மயம் அது அடரிட இடருறும் அடியனும் இனிமை தரும் உனது அடியவருடன் உற – திருப்:691/7
மேல்


இடரே (2)

இருளோ மனதே உற அசுரேசர்களே மிக இடரே செயவே அவர் இடர் தீர – திருப்:695/6
ஊர்தனக்கு இடரே செயும் ஏழைகள் ஆர்தனக்கும் உதாசினதாரிகள் – திருப்:1146/3
மேல்


இடரை (2)

அடையும் இடரை முடுகியே நூற துட்ட கொலைகாரர் என்ற – திருப்:398/20
கறுத்து அருளி அலக்கணுறு சுரர்க்கு அவர்கள் பதிக்கு உரிமை அளித்து இடரை அறுத்து அருளும் மயில் வீரா – திருப்:1152/6
மேல்


இடல் (4)

ஆம் உனது நேய அடியாரோடு கூடுகிலன் நீறு நுதல் மீது இடல் இலா மூடன் ஏதுமிலி – திருப்:169/7
சகட்டை குண கொம்பு இடக்கைக்கு இடல் என்ப தாளம் – திருப்:453/10
நசி தரு நிசிசரர் குடல் இடல் செய்த நர கரி ஒரு திரு மருகோனே – திருப்:526/12
வாசனை புழுகு ஏடு மலரோடு மனமாகி மகிழ் வாசனைகள் ஆதி இடல் ஆகி மயலாகி விலைமாதர்களை – திருப்:983/3
மேல்


இடவே (9)

பரவை இடையே பாதகாசூரர் விழுந்து கதறி இடவே பாதசாதனன் உள் நெஞ்சு – திருப்:117/13
கலகம் இடவே பொங்கு குப்பை மல வாழ்வு நிஜம் என உழலும் மாயம் செனித்த குகையே உறுதி – திருப்:160/7
இரதாதிகளால் நவ லோகம் இடவே கரியாம் இதில் ஏது – திருப்:194/2
பொன் தோகை அமை பாளிதம் சூழ் சரண தாள் சிலம்பு ஓலம் இடவே நடந்து ஆன நடை – திருப்:592/7
பூதம் அதுவான ஐந்து பேதம் இடவே அலைந்து பூரண சிவாகமங்கள் அறியாதே – திருப்:611/3
விருதாவினிலே உலகாயதம் மேல் இடவே மடவார் மயலாலே – திருப்:830/2
குருதி ஆறு எழ வீதி எலாம் மலர் நிறைவதாய் விட நீறு இடவே செய்து – திருப்:837/13
புத்தர் அமணர்கள் மிகவே கெடவே தெற்கு நரபதி திருநீறு இடவே
புக்க அனல் வயம் மிக ஏடு உயவே உமையாள்தன் – திருப்:913/9,10
புக்கு முழுகா நீடு துக்கம் அது போய் வேறு பொன் தி இடவே ஆவி பிரியா முன் – திருப்:1110/3
மேல்


இடற்றிகள் (1)

ஊறி ஒத்த மொழிச்சிகள் புட்குரலோடு வைத்து மிழற்றும் இடற்றிகள்
ஓசை பெற்ற துடிக்கொள் இடைச்சிகள் மணம் வீசும் – திருப்:252/3,4
மேல்


இடற (1)

முகிலும் மதியமும் ரவி எழு புரவியு நெடிய குலை மிடறு இடற முது ககன – திருப்:370/9
மேல்


இடறி (5)

எதிரெதிர் கண்டு ஓடி ஆட்கள் களவு அது அறிந்து ஆசை பூட்டி இடறி விழும் பாழி காட்டும் மட மாதர் – திருப்:574/1
திரள் கமுகின் தலை இடறி பல கதலி குலை சிதறி செறியும் வயல் கதிர் அலைய திரை மோதி – திருப்:737/7
இரு குழை இடறி காது மோதுவ பரிமள நளினத்தோடு சீறுவ – திருப்:939/1
எத்தி இரு குழையை மோதி மீனம் அதில் முட்டி இடறி யமதூதர் போல முகில் – திருப்:1144/1
வலிய சகடு இடறி மாயமாய் மடி படிய நடை பழகி ஆயர்பாடியில் – திருப்:1157/11
மேல்


இடறிய (1)

பரியும் இடறிய புரிசை தழுவிய பாகை மேவிய பெருமாளே – திருப்:791/8
மேல்


இடறியும் (1)

மருவு முலை எனும் மலையினில் இடறியும் அளகம் என வளர் அடவியில் மறுகியும் – திருப்:930/5
மேல்


இடறு (3)

பரவும் மிடறிலி படிறு கொடு இடறு சொல் பழகி அழகிலி குலமிலி நலமிலி – திருப்:1006/3
நடுவிலாதன படிறு கொள் இடறு சொல் அதனில் மூழ்கிய மறவனை இறவனை – திருப்:1009/7
வீணை இசை கோட்டி ஆலம் இடறு ஊட்டு வீரம் முனை ஈட்டி விழியார்தம் – திருப்:1279/1
மேல்


இடறும் (2)

தினகர திண் தேர் சண்ட பரி இடறும் கோட்டு இஞ்சி – திருப்:26/15
வெம் கண் மறலி தன் கை மருவ வெம்பி இடறும் ஒரு பாச – திருப்:84/3
மேல்


இடன் (2)

அமரும் இடன் அனல் எனும் ஒரு வடிவுடை அவன் இல் உரையவன் முது தமிழ் உடையவன் – திருப்:292/11
இரு கமல கரத்து இதயம் உருகி அத்தி இடன் உறையும் நெடு மாமரத்து – திருப்:600/2
மேல்


இடா (9)

சடை இறைவர் காண உமை மகிழ ஞான தளர் நடை இடா முன் வருவோனே – திருப்:245/7
அக்கு அரா பொடியின் மெய்க்கு இடா குரவர் அர்ச்சியா தொழும் முநிவனாய் – திருப்:275/5
பூரண சிவஞான காவியம் ஓது தற்ப உணர்வான நேயர்கள் பூசும் மெய் திருநீறு இடா இருவினையேனை – திருப்:651/3
அரகரா எனா மூடர் திரு வெண் நீறு இடா மூடர் அடிகள் பூசியா மூடர் கரையேற – திருப்:765/5
பெரு வயிறு வயிறுவலி படுவன் வர இரு விழிகள் பீளை சாறு இடா ஈளை மேலிடா – திருப்:858/18
பாரின் மேல் கழு மீதே ஏறிட நீறு இடா தமிழ்நாடு ஈடேறிட – திருப்:920/11
பத உகளம் மலர் தொழுது பழுதில் பொரி அவல் துவரை பயறு பெரு வயிறு நிறைய இடா முப்பழமும் – திருப்:1095/5
பேணார்கள் நீறு அது இடா அமணோர்களை சூர் ஆடியே கழு மீதினில் ஏறிட – திருப்:1162/9
முத்தம் உலாவு தனத்தியர் சித்தசன் ஆணை செலுத்திகள் முத்தம் இடா மன உருக்கிகள் இளைஞோர்பால் – திருப்:1191/1
மேல்


இடாத (1)

சீல வெண் பொடி இடாத வெம் சமணர் மாள வெம் கழுவில் ஏறும் என்று பொடி – திருப்:762/13
மேல்


இடாதவர் (1)

ஏதும் இத்தனை தானம் இடாதவர் பூதலத்தினில் ஓரமனதானவர் – திருப்:1146/5
மேல்


இடாது (1)

இடாது பல தேடும் கிராதர் பொருள் போல் இங்கு இராமல் உயிர் கோலி இங்கு இதமாகும் – திருப்:208/3
மேல்


இடார் (1)

கூறியே நடு இருப்பர் சோறு இடார் தரும புத்ர கோவு நான் என இசைப்பர் மிடியூடே – திருப்:1155/2
மேல்


இடி (17)

எச்சில் பயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு வெள்ளரி பழம் இடி பல் வகை தனி மூலம் – திருப்:2/6
எனவே துகுதுகு துத்தென ஒத்துகள் துடிகள் இடி மிக ஒத்து முழக்கிட – திருப்:4/13
எழு கடல் வற்ற பெரும் கொடும் கிரி இடி பட மிக்க ப்ரசண்டம் விண்டுறும் – திருப்:137/11
இருண்ட குவடு இடி பொடிபட வெகு முகடு எரிந்து மகரம் ஒள் திசை கரி குமுறுக – திருப்:145/11
செகணக்க செகண செக்கு தகுடத்த தகுட தட்டுட்டு இடி பேரி – திருப்:154/15
முரணிய சமரினில் மூண்ட ராவணன் இடி என அலறி முன் ஏங்கி வாய்விட – திருப்:365/13
சருவும் அவுணர்கள் தளமோடு பெரு வலி அகல நிலைபெறு சயிலமும் இடி செய்து – திருப்:373/13
கோடிகோடி இடி ஓசை போல் மிக மேரு தூளாய் – திருப்:486/10
மட்க விட்ட சேக்கை உள் புழுத்த வாழ்க்கை மண் குல பதார்த்தம் இடி பாறை – திருப்:510/2
இடி ஒடி பட வினை செயும் வில் மத கலை நெடிய கவுடி இசை முரலும் சுரி முக – திருப்:572/11
நெரிய அதிர் குரல் புகை எழ இடி எழ நெடு வானும் – திருப்:605/14
இடி முரசு அறைந்து பூசல் செய் அசுரர்கள் முறிந்து தூள் எழஎழ கடல் பயந்து கோ என அதி கோப – திருப்:625/5
இடி என வேகம் காட்டி நெடி தரு சூலம் தீட்டி எதிர் பொரு சூரன் தாக்க வர ஏகி – திருப்:676/7
அந்தகாரத்தில் இடி என்ப வாய்விட்டு வரும் அங்கி பார்வை பறையர் மங்கி மாள – திருப்:897/5
அடைய இடி பொடிபட அயில் விட வல பெருமாளே – திருப்:1001/16
இடி என அதிர் குரல் நிசிசரர் குல பதி இருபது திரள் புயம் – திருப்:1015/9
இடி முழங்கிய வேல் படை ஒன்றனை எறிவோனே – திருப்:1194/12
மேல்


இடிக்கும் (1)

நெருப்பையும் எரிக்கும் பொருப்பையும் இடிக்கும் நிறை புகழ் உரைக்கும் செயல் தாராய் – திருப்:269/4
மேல்


இடிகள் (1)

முகடு பேர்வு உற்ற ஒலி இடிகள் போல் ஒத்த மறை முதுவர் பாடி குமுறவே இறந்த அசுரர் – திருப்:495/14
மேல்


இடித்த (1)

மயில் தாண்ட விட்டு குது குல பொன் குன்று இடித்த சங்க்ரம விநோத – திருப்:719/7
மேல்


இடித்து (7)

சிரத்தை சென்று அறுத்து பந்தடித்து திண் குவட்டை கண்டு இடித்து செந்திலில் புக்கு அங்கு உறைவோனே – திருப்:83/7
புடைத்து இடித்து அடல் கரத்து உற பிடித்த கற்பக புரிக்கு இரக்கம் வைத்த பொன் கதிர் வேலா – திருப்:241/6
அடித்து செற்று இடித்து பொட்டு எழ பொர்ப்புப்பட குத்திட்டு அலைத்து சுற்று அலை தெற்று கடல் மாய – திருப்:326/6
அடி நடித்திட்டு இட்டு இடித்து பொருதிடு மயிலோனே – திருப்:408/14
சினத்து கண் சிவப்ப சங்கு ஒலிப்ப திண் கவட்டு செம் குவட்டை சென்று இடித்து செண் – திருப்:461/9
மிசைக்கு உற்று அடுத்து மற்ற பொருப்பை பொடித்து இடித்து மதித்து துகைத்து விட்ட பெருமாளே – திருப்:522/8
கார் ஏழு மா மலை இடித்து உரு கெட கார் ஆழி ஏழு அவை கலக்கி விட்டு உயர் – திருப்:1142/15
மேல்


இடித்தும் (1)

துவைத்தும் பந்து அடித்தும் சங்கு ஒலித்தும் குன்று இடித்தும் பண் – திருப்:41/11
மேல்


இடிந்து (6)

வேல கிரவுஞ்ச மால் வரை இடிந்து பொடியாக – திருப்:158/14
என வரும் அசுரர் சிரங்கள் மேரு இடிந்து வீழ்வது – திருப்:386/10
வேலை வற்றி வறண்டு சுறீல்சுறீல் என மாலை வெற்பும் இடிந்து திடீல்திடீல் என – திருப்:543/13
அணி தரு கயிலை நடுங்க ஓர் எழு குல கிரி அடைய இடிந்து தூள் எழ – திருப்:745/13
வாரி அதிர்ந்து பயந்து நின்றிட மேரு அடங்க இடிந்து சென்றிட – திருப்:1180/11
தமியேன் மலங்கள் இருவினை நோய் இடிந்து அலற ததி நாளும் வந்தது என் முன் வரவேணும் – திருப்:1241/4
மேல்


இடிந்தும் (1)

சிலை இடிந்தும் கடல் வடிந்தும் பொடி பறந்து உண்டோர் சங்கம் – திருப்:500/17
மேல்


இடிப்பன (1)

குதிப்பன மதிப்பன குளிப்பன களிப்பன குவட்டினை இடிப்பன சில பாடல் – திருப்:1251/6
மேல்


இடிபட (6)

அண்ட கோளகை வெடிபட இடிபட எண் திசா முகம் மடமட நடம் இடும் – திருப்:75/7
அமர் செய் நிசிசரர் உடல் அவை துணிபட அவனி இடிபட அலை கடல் பொடிபட – திருப்:191/11
எழு கடல் தீமூள மேருவும் இடிபட வேதாவும் வேதமும் இரவியும் வாய் பாறி ஓடிட முது சேடன் – திருப்:416/5
இடம் அற மண்டும் நிசாசரர் அடைய மடிந்து எழு பூதரம் இடிபட இன்ப மகோததி வறிதாக – திருப்:815/5
வடவரை இடிபட அலை கடல் சுவறிட மக வரை பொடிபட – திருப்:1015/13
குவலயம் முழுவதும் அதிர்பட வட குவடு இடிபட உரகேசன் – திருப்:1247/5
மேல்


இடிபடவே (1)

இடர் பட மா மேரு பூதரம் இடிபடவே தான் நிசாசரர் இகல் கெட மா வேக நீடு அயில் விடுவோனே – திருப்:584/6
மேல்


இடிபடா (1)

பொழுது சூழ் போது வெற்பு இடிபடா பார் முதல் பொடி படா ஓட முத்து எறி மீன – திருப்:394/7
மேல்


இடிய (7)

குன்று இடிய அம் பொனின் திரு வரை கிண்கிணி கிணின்கிணின் கிணின் என – திருப்:22/11
மத கஜ துரக ரதம் உடைய புவி அதல முதல் முடிய இடிய நெடியது ஒர் – திருப்:572/37
சிகரிகள் இடிய நட நவில் கலவி செவ்வி மலர் கடம்பு சிறு வாள் வேல் – திருப்:657/1
உருவ முது ககன முகடு இடிய மதி முடி பெயர உயர அகில புவனம் அதிர வீசி – திருப்:1096/6
பிரிய நெடு மலை இடிய மா வாரி தூளி எழ பெரியது ஒரு வயிறு உடைய மா காளி கூளியொடு – திருப்:1140/11
பகர்வு அரிய ககனம் முகடு இடிய வேட்டை வரு மயில் வீரா – திருப்:1201/14
கொண்ட மயில் ஏறி குன்று இடிய மோதி சென்ற வடி வேலை கொடு போர்செய் – திருப்:1334/6
மேல்


இடியவும் (1)

நெடிய வட குவடு இடியவும் எழு கிரி நெறுநெறு என நெரியவும் முது பணி பதி – திருப்:1005/1
மேல்


இடியா (1)

என கட்டைக்கு இடைப்பட்டிட்டு அனல் சுட்டிட்டு அடக்கைக்கு பிறக்கைக்கு தலத்தில் புக்கு இடியா முன் – திருப்:324/2
மேல்


இடியும் (3)

இடியும் முனை மலி குலிசமும் இலகிடு கவள தவள விகட தட கன கட – திருப்:1005/13
இழவு நனையே பிடித்து மரண பழமே பழுத்து இடியும் உடல் மா மரத்தின் அரு நீழல் – திருப்:1097/3
இரு கிரிக்கள் உள்ளவரை தடிக்கும் மின்னும் இடியும் மொய்த்தது என்ன எழு சூரை – திருப்:1253/5
மேல்


இடு (78)

அணைத்தும் அங்கையின் அடிதொறும் நகம் எழ உதட்டை மென்று பல் இடு குறிகளும் இட – திருப்:7/3
அரை வடங்கள் கட்டி சதங்கை இடு குதம்பை பொன் சுட்டி தண்டை – திருப்:9/5
கலகம் இடு கயல் எறி குழை விரகியர் பொருள் இல் இளைஞரை வழி கொடு மொழி கொடு – திருப்:43/3
துட்டரை இளகும் தோள் கொங்கைக்கு இடு மாய – திருப்:67/2
துரிதம் இடு நிருதர் புர சூறைக்கார பெருமாளே – திருப்:123/5
கலகம் இடு தர்க்கர் வாம பயிரவர் விருத்தரோடு கலகல என மிக்க நூல்கள் அதனாலே – திருப்:138/2
சில தமர்கள் உறவு கிளை கத்தி பிதற்றி எடு சுடலைதனில் இடு கனலை இட்டு கொளுத்து புனல் – திருப்:157/3
சீ உதிரம் எங்கும் ஏய் புழு நிரம்பும் மாய மல பிண்டம் நோய் இடு குரம்பை – திருப்:158/1
மோகம் உண்டு அதி தாகம் உண்டு அபசாரம் உண்டு அபராதம் உண்டு இடு
மூகன் என்ற ஒரு பேரும் உண்டு அருள் பயிலாத – திருப்:189/3,4
சுராதிபதி மால் அயனும் மாலொடு சலாம் இடு சுவாமிமலை வாழும் பெருமாளே – திருப்:201/8
குணாலம் இடு சூரன் பணா முடிகள்தோறும் குடாவி இட வேல் அங்கு எறிவோனே – திருப்:204/6
உலையில் இடு மெழுகு அது என வாடி முன் செய் வஞ்சனையாலே – திருப்:207/2
அமுத இமையவர் திமிர்தம் இடு கடல் அது என அநுதினம் உனை ஓதும் – திருப்:214/3
அமலை அடியவர் கொடிய வினை கொடும் அபயம் இடு குரல் அறியாயோ – திருப்:214/4
கரத்து இடு வளை சங்கிலி சரம் ஒலித்தும் கலை துகில் மினுக்யும் பணிவோரை – திருப்:255/2
கிரி உலாவிய முலை மிசை துகில் இடு கபட நாடக விரகிகள் அசடிகள் – திருப்:260/1
தாக்கு அமருக்கு ஒரு சாரையை வேறு ஒரு சாக்ஷி அற பசி ஆறியை நீறு இடு
சாஸ்த்ர வழிக்கு அதி தூரனை வேர் விழு தவ மூழ்கும் – திருப்:272/1,2
பதறி எச்சிலை இட்டு மருத்து இடு விரவு குத்திர வித்தை விளைப்பவர் – திருப்:281/3
உணக்கை இடு படுபாவி எனக்கு உனது கழல் பாட உயர்ச்சி பெறு குண சீலம் அருள்வாயே – திருப்:299/4
செருக்கி இடு பொரு சூரர் குலத்தை அடி அற மோது திரு கையினில் வடி வேலை உடையோனே – திருப்:299/7
எனக்கு சற்று உனக்கு சற்று என கத்து அத்தவர்க்கு இச்சை பொருள் பொன் தட்டு இடு இக்கை கு குடில் மாயம் – திருப்:324/1
மருவி அமளியில் நலம் இடு கலவியர் மனது திரவியம் அளவு அளவு அளவியர் – திருப்:373/5
திமிதம் ஆடு சுராரி நிசாசரர் முடிகள்தோறும் கடாவி இடு ஏய் ஒரு – திருப்:384/13
என விழ முதுகு பிளந்து காளிகள் இடு பலி எனவு நடந்து தாள் தொழ – திருப்:386/11
வெடிபட எவரையும் விஞ்சி வேல் இடு நஞ்சு போல – திருப்:387/6
உதறி முறை இடு பழைய வேத வித்தர் தந்த சிறியோனே – திருப்:403/12
சிந்தி கந்தித்து இடு களையாம் உனது அங்கத்து அம் பொற்பு எது என ஓதுவது – திருப்:424/3
மீது பொட்டு இடு அழகார் களத்தினில் வடம் ஆட – திருப்:439/2
தோகை பக்ஷி நடையார் பதத்தில் இடு நூபுர குரல்கள் பாட அக துகில்கள் – திருப்:439/5
தூள் மருத்து இடு உயிரே பறிப்பவர்கள் உறவாமோ – திருப்:439/8
கழுத்தை பண்புற கட்டி சிரித்து தொங்கலை பற்றி கலைத்து செம் குணத்தில் பித்து இடு மாதர் – திருப்:458/2
பரத்தை குண்டு உணர்த்து தோதக பேதைகள் பழிக்குள் சஞ்சரித்து போடு இடு மூடனை – திருப்:479/7
சித்ர வித்தையர் ஆட வானவர் பொன் பு இட்டு இடு சேசேசே என – திருப்:504/11
சூல கையினார் அக்கினி மேனி பரனாருக்கு ஒரு சோதி பொருள் கேள்விக்கு இடு முருகோனே – திருப்:507/7
இகலிய பிரம கபால பாத்திரம் எழில் பட இடு திருநீறு சேர் திறம் – திருப்:509/5
இடு காட்டில் என்னை எரி ஊட்டும் முன் உன் இரு தாட்கள் தம்மை உணர்வேனோ – திருப்:538/4
விலை இடு மா மாய ரூபிகள் பண்பு இலாத – திருப்:550/6
அரவம் எதிர் கண்டு நடுநடு நடுங்க அடல் இடு ப்ரசண்ட மயில் வீரா – திருப்:553/5
வடு அன இடு திசை பரவி நடனமிட அடல் இரவி திங்கள் ப்ரபை கதிர்கள் மங்க ப்ரசித்த குல – திருப்:624/23
களிகூரும் பேய் அமுது ஊண் இடு கசுமாலர் – திருப்:673/4
வழிபாடு உறுவாரோடு அருள் ஆதாரமாய் இடு மகா நாள் உளதோ சொல அருள்வாயே – திருப்:695/4
நாத சத கோடி மறை ஓலம் இடு நூபுரம் முனான பத மா மலரை நலமாக – திருப்:699/3
ஓலம் என்று பல தாள சந்தம் இடு சேவை கண்டு அமுதை வாரி உண்டு உலகு இரேழு – திருப்:762/5
அழல் இடு மெழுகு என வெம்பி வேர்வு எழ அகிலொடு ம்ருகமத நஞ்சு போல் உற – திருப்:764/3
திய்யார் அ கழு ஏறிட நீறு இடு கையா அற்புதனே மா புர – திருப்:767/15
வீட்டில் அடைத்து எரியே இடு பாதகன் நாட்டை விடுத்திடவே பல சூதினில் – திருப்:785/9
முறுக்கியே உதை கொடு வசை உரை தரு மன துரோகிகள் இடு தொழில் வினை அற – திருப்:797/7
வந்தாரை வாரும் இரும் நீர் உறவு என ஆசை மயல் இடு மாதர் – திருப்:813/4
கலகம் இடு விழி கடல் என விடம் என மனதூடே – திருப்:821/2
காலனது நா அரவ வாயில் இடு தேரை என காயம் மருவு ஆவி விழ அணுகா முன் – திருப்:842/3
இடு மருந்தோடு சோற்றையே இடு விலைமாதர் – திருப்:890/4
இடு மருந்தோடு சோற்றையே இடு விலைமாதர் – திருப்:890/4
இடு குறியும் வரையை உற நெற்றி தலத்து இடையில் எற்றி கலக்கமுற – திருப்:902/4
நெட்டு பணி கலை பூண் இடு நான் எனும் மட ஆண்மை – திருப்:926/4
வயிற்றுக்கு இடு சீகர பாணியும் மிதல் செக்கர் விலோசன வேகமும் – திருப்:947/3
மாத்திரை போதில் இடு காட்டினில் போம் என இல்வாழ்க்கை விட்டு ஏறும் அடியவர் போல – திருப்:978/2
மால் நாகம் தத்தி முடி மீதே நிருத்தம் இடு மாயோனும் மட்டு ஒழுகு மலர் மீதே – திருப்:981/5
நாலு சிரமோடு சிகை தூளிபட தாளம் இடு இளையோனே – திருப்:983/10
ஓலம் இடு தாடகை சுவாகு வளர் ஏழு மரம் வாலியொடு நீலி பகனோடு ஒரு விராதன் எழும் – திருப்:983/13
கமல குமிளித முலை மிசை துகில் இடு விகட கெருவிகள் அசடிகள் கபடிகள் – திருப்:1003/1
கலகம் இடு விழி வலை கொடு தழுவிகள் இளைஞோர்கள் – திருப்:1003/2
கனலில் இடு மெழுகு என நகை அருளிகள் அநெக விதமொடு தனி என நடவிகள் – திருப்:1003/3
குறவர் இடு தினை வனம் மிசை இதணிடை மலையும் அரையொடு பசலை கொள் வளர் முலை – திருப்:1003/15
சடல உடல் கடை சுடலையில் இடு சிறு குடில் பேணும் – திருப்:1004/2
முலையின் மிசை இடு வடம் முடி அற இடை முறியும் என இரு பரிபுரம் அலறிட – திருப்:1007/3
முனிவிலா நகை வலையினு நிலையினு இறுக வார் இடு மலை எனும் முலையினு – திருப்:1009/3
வரி அராவினின் முடி மிசை நடம் இடு பரத மாயவன் எழு புவி அளவிடு – திருப்:1009/9
பொரும் இரு கலச முலையினை அரிவை புனை இடு பொதுவின் மட மாதர் – திருப்:1076/2
கனலிடை விதி இடு தத்துக்கத்தை காய்ந்து ஆண்டு அருளாயோ – திருப்:1079/4
குதறும் முனை அறிவு கொடு பதறி எதிர் கதறி மிகு குமுதம் இடு பர சமயம் ஒரு கோடி – திருப்:1094/1
படர் பறை குருகு உடல் உதிரம் குக்குட கொடிக்கு இடு குமர கொடுங்கல் – திருப்:1138/15
தொக்கு தொகுதொகு தொக்கென இடு பறை பிணம் மூட – திருப்:1158/4
சித்ர கிரண பொட்டு இடு பிறை நுதலார்தம் – திருப்:1172/6
பேசி சிரித்து மயிர் கோதி குலைத்து முடி பேதைப்படுத்தி மயல் இடு மாதர் – திருப்:1213/3
பப்பர மட்டைகள் பொட்டு இடு நெற்றியர் பற்று என உற்ற ஒர் தமியேனை – திருப்:1229/3
கொலை கோட்டு கள் இடு அறிவோர்க்கும் உள்ள முகை யாக்கை நையும் உயிர் வாழ – திருப்:1230/3
அடைவு உடை விடா சிறு பழைய துணி போர்த்தியெ அரிட சுடுகாட்டிடை இடு காயம் – திருப்:1235/3
நிக்ரித்து இடு துட்டன் மட்டித்து உயிர் பற்ற நெட்டை கயிற்றிட்டு வளையா முன் – திருப்:1266/3
மேல்


இடுக்கண் (2)

இடுக்கண் தீர் கனனே அடியார் தவமுடன் மேவி – திருப்:35/10
நாடும் அகத்து எற்கு இடுக்கண் வந்தது தீர் இடுதற்கு பதத்தையும் தரு – திருப்:612/7
மேல்


இடுக்கணை (1)

கடல் செகத்து அடக்கி மற்று அடுத்தவர்க்கு இடுக்கணை கடைக்கணில் கொடுத்து அழைத்து இயல் காம – திருப்:254/1
மேல்


இடுக்கம் (2)

குவடு ஒதுங்க சொர்க்கத்தர் இடுக்கம் கெட நடுங்க திக்கில் கிரி வர்க்கம் – திருப்:320/11
ஈசனார் தமது இடுக்கம் மாறியே கயிலை வெற்பில் ஏறியே இனிது இருக்க வருவோனே – திருப்:1155/6
மேல்


இடுக்கினை (1)

இருப்பு அவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர் இடுக்கினை அறுத்திடும் என ஓதும் – திருப்:242/1
மேல்


இடுக (2)

இடுக கடிது எனும் உணர்வு பொன்றி கொண்டிட்டு டுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்டு – திருப்:23/7
தயிரும் அமுதும் அமையும் இடுக சவடி கடக நெளி காறை – திருப்:1065/3
மேல்


இடுகாட்டில் (1)

இறுதி இடுகாட்டில் அழுது தலைமாட்டில் எரிய எரிமூட்டி இடுமாறு – திருப்:1089/2
மேல்


இடுகாட்டின் (1)

மருள் காட்டி நல்குரவு காட்டும் இல்ல இடுகாட்டின் எல்லை நடவாத – திருப்:477/3
மேல்


இடுகாட்டு (1)

எடுமின் யாக்கையை என இடுகாட்டு எரியிடை கொடு போய் தமர் சுடு நாளில் – திருப்:1204/3
மேல்


இடுகாடு (2)

ஈடுபடும் சிறு கூடு புகுந்து இடுகாடு பயின்று உயிர் இழவாதே – திருப்:790/2
ஏது கருமம் இவர் சாவு எனா சிலர் கூடி நடவும் இடுகாடு எனா கடிது – திருப்:1196/5
மேல்


இடுகினும் (1)

பகடி இடுகினும் அமளியில் அவர் தரும் அநுராக – திருப்:371/6
மேல்


இடுகு (1)

இடுகு பறை சிறுபறைகள் திமிலையொடு தவில் அறைய ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் – திருப்:858/27
மேல்


இடுதற்கு (1)

நாடும் அகத்து எற்கு இடுக்கண் வந்தது தீர் இடுதற்கு பதத்தையும் தரு – திருப்:612/7
மேல்


இடுபவர் (6)

கலவியில் அவரவர் தங்கள் வாய்தனில் இடுபவர் பலபல சிந்தை மாதர்கள் – திருப்:119/3
நஞ்சை கண்டத்து இடுபவர் ஆரொடு திங்கள் பிஞ்சு அக்கு அரவு அணி வேணியர் – திருப்:424/9
பாலோடு பாகு தேன் என இனிய சொலாலே அநேக மோகம் இடுபவர்
பாதாதிகேசமாக வகைவகை கவி பாடும் – திருப்:569/3,4
செகசெச் சேசெச் செக என முரசு ஒலி திகழ சூழ திரு நடம் இடுபவர்
செறி கண் காள பணி அணி இறையவர் தரு சேயே – திருப்:889/13,14
நடம் இடுபவர் இடம் உறைபவள் தரு சேயே – திருப்:1003/12
பரவைக்குள் விடத்தை மிடற்று இடுபவர் தேர் கப்பரை – திருப்:1178/10
மேல்


இடும் (45)

அடல் வந்து முழங்கி இடும் பறை டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டு என – திருப்:11/11
மிகுத்திடும் வன் சமணரை பெரும் திண் கழு மிசைக்கு இடும் செந்தமிழ் அங்க வாயா – திருப்:17/6
வளர் நிசாசுரர் தங்கள் சிரம் பொடிபட விரோதம் இடும் குல சம்ப்ரமன் – திருப்:27/13
அண்ட கோளகை வெடிபட இடிபட எண் திசா முகம் மடமட நடம் இடும்
அந்த மோகர மயிலினில் இயலுடன் வரவேணும் – திருப்:75/7,8
உடல் தடியும் ஆழி தா என அம் புய மலர்கள் தச நூறு தாள் இடும் பகல் – திருப்:76/13
வால நேச நினைந்து அழும் வம்பிகள் ஆசை நோய் கொள் மருந்து இடும் சண்டிகள் – திருப்:88/3
கஞ்ச பிரமனை அஞ்ச துயர் செய்து கன்ற சிறை இடும் அயில் வீரா – திருப்:96/5
அனைவரும் கொளும் என்றுமே விலை இடும் மடந்தையர்தங்கள் தோதகம் – திருப்:141/5
கொடுமை என பிணி கலகம் இடும் இதை அடல் பேணி – திருப்:146/4
திருவொடு பெயர்ந்து இருண்ட வன மிசை நடந்து இலங்கை திகழ் எரி இடும் குரங்கை நெகிழாத – திருப்:181/5
ஆணவம் கெடவே காவலாம் அதில் இடும் வேலா – திருப்:197/14
வகைவகை எழுந்த சாம அதி மறை வியந்து பாட மதி நிழல் இடும் சுவாமி மலை வாழ்வே – திருப்:210/6
சூரர்கள் பதைக்க தேர்க்கள் ஆனைகள் அழித்து தாக்கி சூர் கிரி கொளுத்தி கூற்று உர் இடும் வேலா – திருப்:235/5
தொடி இடும் பத்ம கைக்கும் இடைக்கும் சுருள்படும் பத்திப்பட்ட குழற்கும் – திருப்:311/13
கழல் இடும் பத்ம கண் செவி வெற்பன் பழநி மன் கச்சி கொற்றவன் மற்றும் – திருப்:315/3
பண மெத்த பேசி தூது இடும் இதய சுத்த ஈன சோலிகள் பலர் எச்சிற்கு ஆசைக்காரிகள் சந்தம் ஆமோ – திருப்:346/4
வம்பு அறா சில கன்னம் இடும் சமயத்து கத்து திரையாளர் – திருப்:350/1
அறுவர் முலை உணும் அறுமுகன் இவன் என அரிய நடம் இடும் அடியவர் அடி தொழ – திருப்:372/15
இருந்து உற்று மலர் பேணி இடும் பத்தர் துயர் தீர இதம் பெற்ற மயில் ஏறி வரு கோவே – திருப்:488/7
இடும் கட்டைக்கு இரையாய் அடியேன் உடல் கிடந்திட்டு தமர் ஆனவர் கோ என – திருப்:490/5
மோசம் இடும் அவர்கள் மாயைதனில் முழுகி மூடம் என் அறிவு கொண்டதாலே – திருப்:583/2
ஓதி இணர்த்தி குகைக்கு இடும் கனகாபரணத்தின் பொருள் பயன் தரு ஊதி கிரிக்குள் கருத்து உகந்து அருள் பெருமாளே – திருப்:612/15
பண்டு ஆட சிங்கி இடும் அவர் விண்டு ஆலிக்கின்ற மயில் அன பண்பால் இட்டம் செல் மருள் அது விடுமாறு – திருப்:615/3
இடும் கனல் குரங்கொடு நெடும் கடல் நடுங்கிட எழுந்தருள் முகுந்தனன் மருகோனே – திருப்:700/6
சேண் ஒணாய் இடும் இதண் மேல் அரிவையை மேவியே மயல் கொள லீலைகள் செய்து – திருப்:736/13
சனு மெத்த பரிவாகிய மா மயல் இடும் முத்தி திகழ் மால் கொடு பாவையர் – திருப்:761/3
நீறு இடும் கமல பாணி சந்திர முக கந்த வேளே – திருப்:762/14
கஞ்சுளியும் தடி ஈந்து போ என நஞ்சை இடும் கவடு ஆர்ந்த பாவிகள் – திருப்:763/7
ககனம் கட்டாரிக்கா இரை இடும் வேலா – திருப்:776/10
குளப்பு அடியில் சளப்பம் இடும் இ பவ கடலை கடக்க இனி – திருப்:793/7
இடையும் கொடி மதனன் தளை இடும் குந்தள பார இலையும் சுழி தொடை ரம்பையும் அமுதம் தடமான – திருப்:850/3
இசை இடும் குரலார் கடனாளிகள் வெகு மோகம் – திருப்:852/2
எரிதனில் இடும் வாழ்வே – திருப்:858/28
இரணம் இடும் முரணர் விழி ஒக்க கறுத்த விழி செக்கச்சிவக்க வளை செம் கை சோர – திருப்:902/6
வட குவடில் நடனம் இடும் அப்பர்க்கு முத்தி நெறி தப்பு அற்று உரைக்க வல தம்பிரானே – திருப்:902/24
நடனம் இடும் பரி துரகதம் மயில் அது முடுகி கடுமையில் உலகதை வலம் வரும் – திருப்:1002/13
இசைக்கும் மிடல் குடிற்கிடை புக்கு இடும் மாய – திருப்:1021/2
கொடுமை இடும் முன் அடிமை அடிகள் குளிர மொழிவது அருள்வாயே – திருப்:1066/4
கடக கர தலம் இலக நடனம் இடும் இறைவர் மகிழ் கருத அரிய விதமொடு அழகுடன் ஆடும் – திருப்:1096/7
கற்பால் எக்கா உட்கோலி காசுக்கே கைக்குத்து இடும் மாதர் – திருப்:1122/3
பறவை என்கிற கூடார் மூ அரண் முறை இடும் தமர் வானோர் தேர் அரி – திருப்:1141/9
வினைபுரிபவர் இடும் முற்றா சால் இரு புண்டரீக – திருப்:1149/6
இடும் இடும்பு உள ராக்கதர்தங்களில் வெகு கோடி – திருப்:1194/10
விழுந்து ஆழவே மூழ்க இடும் காலன் மேவி ஆவி விடும் காலமே நாயேன் வினை பாவம் – திருப்:1244/3
இருவினை அகலிட எழில் உமை இடம் உடை ஈசர்க்கு இடும் செந்தமிழ் வாயா – திருப்:1263/7
மேல்


இடும்ப (1)

அந்த மந்தி கொண்டு இலங்கை வெந்து அழிந்து இடும்ப கண்டன் அங்கமும் குலைந்த அரம் கொள் பொடியாக – திருப்:835/5
மேல்


இடும்பர் (1)

குடின் புகுதும் அவர் அவர் கடு கொடுமையர் இடும்பர் ஒரு வழி இணை இலர் கசடர்கள் – திருப்:145/3
மேல்


இடும்பர்கள் (1)

உரிய சஞ்சல மதியானது பெறு மன இடும்பர்கள் இடம் ஏது என அவர் – திருப்:1125/5
மேல்


இடும்பன் (1)

பர கிரி உலாவு செந்தி மலையின் உடனே இடும்பன் பழனிதனிலே இருந்த குமரேசா – திருப்:648/5
மேல்


இடும்பு (3)

சொக்கி இடும்பு கடன் சேருமட்டும் தனகும் விஞ்சையோர் பால் – திருப்:460/6
அற திரங்கி ஒர் தடி கை நடுங்க பிடித்து இடும்பு உறு மனைவியும் நிந்தித்து – திருப்:868/5
இடும் இடும்பு உள ராக்கதர்தங்களில் வெகு கோடி – திருப்:1194/10
மேல்


இடும்பை (4)

ஆயது நமன் கை போக உயிர் அந்த நாழிகையில் விஞ்ச ஊசிடும் இடும்பை
ஆகிய உடம்பு பேணி நிலை என்று மடவார்பால் – திருப்:158/5,6
இடும்பை கண் சிரம் கண்டம் பதம் தம்தம் கரம் சந்து ஒன்று – திருப்:464/11
இடும்பை பற்றிய தாம் என மேயினர் பெரும் சொல் பித்தளை தானும் வையாதவர் – திருப்:489/3
மதி கொடு அழிந்திட்டு இடும்பை ராவணன் மதியாமே – திருப்:788/10
மேல்


இடுமவர் (1)

சண்டைக்குள் கேள்வி அலம்அலம் அண்டற்கு பூசை இடுமவர்
சம்பத்து கேள்வி அலம்அலம் இமவானின் – திருப்:941/3,4
மேல்


இடுமாறு (1)

இறுதி இடுகாட்டில் அழுது தலைமாட்டில் எரிய எரிமூட்டி இடுமாறு – திருப்:1089/2
மேல்


இடுமோ (1)

அருள் வல்லையோ நெடுநாள் இனம் மருள் இல்லிலே இடுமோ உனது – திருப்:682/3
மேல்


இடுவ (1)

கடிவ படு கொலை இடுவ கொடிய முக படம் அணிவ இன்ப சுடர் கனக கும்ப தர செருவ – திருப்:624/4
மேல்


இடுவன (2)

கட்டு ஆர வடமும் அடர்வன நிட்டூர கலகம் இடுவன கச்சோடு பொருது நிமிர்வன தன மாதர் – திருப்:940/2
இரு குழை மீது தாவடி இடுவன ஓதி நீழலின் இடமது உலாவி மீள்வன நுதல் தாவி – திருப்:1218/1
மேல்


இடுவார் (1)

தொட்ட வடி வேல் வீர நட்டம் இடுவார் பால சுத்த தமிழ் ஆர் ஞான முருகோனே – திருப்:1109/6
மேல்


இடுவார்கள் (1)

அசனம் இடுவார்கள் தங்கள் மனைகள் தலைவாசல் நின்று அநுதினமும் நாணம் இன்றி அழிவேனோ – திருப்:134/4
மேல்


இடுவேனோ (1)

புகல் ஆகத்து அமுதை உண்டிட்டு இடுவேனோ – திருப்:982/8
மேல்


இடுவோர்கள் (1)

சாய வெகு மாய தூளி உற ஆக தாடி இடுவோர்கள் உறவாமோ – திருப்:609/4
மேல்


இடுவோனே (3)

காலங்களின் ஓசை அதாக நடம் இடுவோனே – திருப்:188/14
கயிலாய பதி உடையாருக்கு ஒரு பொருளே கட்டளை இடுவோனே
கடல் ஓடி புகு முது சூர் பொட்டு எழ கதிர் வேல் விட்டிடு திறலோனே – திருப்:836/5,6
மல் புய மரகத மா தோகையில் நடம் இடுவோனே – திருப்:1143/14
மேல்


இடேறிட (1)

அழுத்தும் பாவியை ஆவி இடேறிட நெறி பாரா – திருப்:29/4
மேல்


இடை (195)

செரும உதர நிரப்பு செரு குடல் நிரைய அரவ நிறைத்த களத்து இடை
திமித திமிதிமி மத்தள இடக்கைகள் செகசேசே – திருப்:4/11,12
குல கரும்பின் சொல் தத்தை இப பெண்தனக்கு வஞ்சம் சொல் பொச்சை இடை
குங்குகுக்குகும் குங்கு குக்குகு குக்கும் குகுகூகூ – திருப்:16/11,12
வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும் இடை விடாது நெருங்கிய மங்கல – திருப்:27/15
மதலை தவழ் உததி இடை வரு தரள மணி புளினம் மறைய உயர் கரையில் உறை பெருமாளே – திருப்:28/8
மத கரட தந்தி வாயின் இடை சொருகு பிறை தந்த சூதுகளின் – திருப்:34/5
கண்டு மொழி கொம்பு கொங்கை வஞ்சி இடை அம்பு நஞ்சு கண்கள் குழல் கொண்டல் என்று பலகாலும் – திருப்:39/1
வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும் இடை விடாது நெருங்கிய மங்கல – திருப்:40/15
கொடி அனைய இடை துவள அங்கமும் பொங்க அம் குமுத அமுது இதழ் பருகி இன்புறும் சங்கையன் – திருப்:52/1
தகர நறை பூண்ட விந்தை குழலியர்கள் தேய்ந்த இன்ப தளரும் இடை ஏந்து தங்க தன மானார் – திருப்:60/1
இடை கொடு சென்று ஈட்டும் பொன் பணியரை மென்று ஏற்றம் கற்றனை – திருப்:67/5
பாடி பாளிதம் காருகம் பாவை இடை வஞ்சி போல – திருப்:80/2
வகையாம் இள முலையும் காட்டி இடை ஆகிய கொடியும் காட்டி – திருப்:90/5
வஞ்சத்துடன் ஒரு நெஞ்சில் பல நினை வஞ்சி கொடி இடை மடவாரும் – திருப்:96/1
பொருத சமர்த்தா குத்திர துரக முக கோதைக்கு இடை
புலவரில் நக்கீரர்க்கு உதவிய வேளே – திருப்:104/11,12
இட்டு ஆதரத்து உருகி வட்டார் முலைக்குள் இடை மூழ்கி கிடந்து மயலாகி துளைந்து சில பிணி அது மூடி – திருப்:115/6
கருணை மால் துயில் ஆல் இலையோ வயிறு இடை அது ஈர் ஒரு நூல் அதுவோ என – திருப்:130/5
குலவிய நல் கைத்தலம் கொண்டு அங்கு அணை கொடி இடை மெத்த துவண்டு தண் புயல் – திருப்:137/5
கழுத்தில் உறு மணி வளை குழை மின்ன குவட்டு முலை அசை பட இடை அண்மைக்கு அமைந்த – திருப்:140/3
பறித்த தலை திருட்டு அமண குருக்கள் அசட்டு உருக்கள் இடை பழுக்கள் உக கழுக்கள் புக திருநீறு – திருப்:149/5
கொங்கை குடம் இரு கரியோ கிரியோ வஞ்சி கொடி இடை துடியோ பிடியோ – திருப்:151/3
கோகனக உபய மேரு முலை அசைய நூலின் இடை துவள வீறு பறவை வகை – திருப்:153/3
காதல் புரியும் அநுபோக நதியின் இடை வீழுகினும் அடிமை மோசம் அற உனது – திருப்:153/7
ஞால முழுதும் அமரோர்கள் புரியும் இகலாக வரும் அவுணர் சேர உததி இடை
நாசமுற அமர் செய் வீரதர குமர முருகோனே – திருப்:153/9,10
நாடி ஒரு குற மின் மேவு தினை செய் புன மீதில் இயல் அகல் கல் நீழல் இடை நிலவி – திருப்:153/11
மூலம் கிளர் ஓர் உருவாய் நடு நாலு அங்குலம் மேல் நடு வேர் இடை
மூள் பிங்கலை நாடியொடு ஆடிய முதல் வேர்கள் – திருப்:188/1,2
முளரி மடல் என இடை துடி என அதரம் இலவு என அடி இணை மலர் என – திருப்:191/3
தோரணம் செறி தார் வாழை ஏய் தொடை மீதில் நின்று இடை நூல் போல் உலாவியெ – திருப்:197/5
சம்பை கொடி இடை விபுதையின் அழகு முன் நந்த திரு நடமிடும் சரண் அழகுற – திருப்:206/7
கஞ்ச பதம் இவர் திருமகள் குலமகள் அம் பொன் கொடி இடை புணர் அரி மருக நல் – திருப்:206/15
குறமகள் இடை துவள பாத செம் சிலம்பு ஒலிய ஒரு சசி மகளொடே கலந்து திண் – திருப்:207/15
பணிகள் உலாவிட இழை இடை சாய் தரு பயிலிகள் வாள் விழி அயிலாலே – திருப்:226/2
சீர் கலை நெகிழ்த்து போர்த்து நூல் இடை நெளித்து காட்டி தீது எய நடித்து பாட்டு குயில் போல – திருப்:235/3
தன கொழும் துகள் ததைபட கொடி இடை படு சேலை – திருப்:237/6
சலம் இடை பூவின் நடுவினில் வீறு தணிமலை மேவும் பெருமாளே – திருப்:243/8
குருவி என பல கழுகு நரி திரள் அரிய வனத்து இடை மிருகம் என புழு – திருப்:263/1
பொலித்து மத தரித்த கரி குவட்டு முலை பளப்பள என புனைத்த துகில் பிடித்த இடை பொதுமாதர் – திருப்:264/3
கோபா இதழ் பருக மார்போடு அணைத்து கணை கோல் போல் சுழற்றி இடை உடை நாண – திருப்:267/2
இந்த்ரநீலமும் மடல் இடை எழுதிய பெருமாளே – திருப்:268/16
செமித்தது எத்தனை மலை சுனை உலகு இடை செழித்தது எத்தனை சிறு தனம் மயல் கொடு – திருப்:270/3
அற்ப இடை கலை சுற்றி நெகிழ்ப்பவர் அற்பர் அ மட்டைகள் பால் சென்று – திருப்:287/3
கலை நெகிழ வளர் வஞ்சி இடை துவள உடல் ஒன்றுபட உருகி இதயங்கள் ப்ரியமே கூர் – திருப்:295/3
மொழி பதற இடை துவள வட்ட சிலை புருவ இணை கோட – திருப்:296/4
புனத்து இடை போய் வெம் சிலை குறவோர் வஞ்சியை புணர் வாகம் புய வேளே – திருப்:301/5
கனிக்கு திக்கு அனைத்து சுற்றிட பச்சை கன பக்ஷிக்கு இடை புக்கு களிப்புக்கு திரிவோனே – திருப்:324/7
கடி தடம் உற்று காந்தள் ஆம் என இடை பிடி பட்டு சேர்ந்த ஆல் இலை – திருப்:340/3
கொடி இடை குற வடிவியை புணர் குமர கச்சியில் அமர்வோனே – திருப்:345/5
பகடி சொல் கூறி போர் மயல் முக இச்சை பேசி சீர் இடை பவள பட்டாடை தோள் இரு கொங்கை மேலா – திருப்:346/3
முதல் ஒரு குறமகள் நேர்ந்த நூல் இடை இரு தன கிரி மிசை தோய்ந்த காமுக – திருப்:365/15
அருவம் இடை என வருபவர் துவர் இதழ் அமுது பருகியும் உருகியும் ம்ருகமத – திருப்:368/1
துகிலு ம்ருகமத பரிமள அளகமு நெகிழ இரு தன கிரி அசை தர இடை
துவள மனிதரும் அமரரும் முநிவரும் உடன் ஓடி – திருப்:370/1,2
கதறு சுழி கடல் இடை கிழி பட மிகு கலக நிசிசரர் பொடிபட நடவிய – திருப்:371/11
தருண மணி அவை பலப்பல செருகிய தலையள் துகில் இடை அழகிய குறமகள் – திருப்:373/15
தடமும் மடு அல படு குழி என இடை துடியும் அல மதன் உரு என வன முலை – திருப்:374/5
இடை துவள வேடுவச்சி படம் அசையவே கனத்த இள முலை விடாத சித்ர மணி மார்பா – திருப்:380/6
இடை அரி உலாவும் உக்ர அருணகிரி மா நகர்க்குள் இனிய குண கோபுரத்தில் உறைவோனே – திருப்:381/7
எழு புவி அளாவு வெற்பும் முடலி நெடு நாகம் எட்டும் இடை உருவ வேலை விட்ட பெருமாளே – திருப்:381/8
அரிவையும் ஒரு பங்கு இடை உடையார் தங்கு அருணையில் மருவும் பெருமாளே – திருப்:389/8
இடம் அடு சுறவை முடுகிய மகரம் எறி கடல் இடை எழு திங்களாலே – திருப்:390/1
இசலிஇசலி உபரித லீலை உற்று இடை நூல் நுடங்க உள மகிழ்சியினோடே – திருப்:398/3
இடை திரி சோங்கு கந்தம் மது அது தேங்கு கும்பம் இரவிடை தூங்குகின்ற பிண நோவுக்கு – திருப்:402/2
இளக இடை துவள வளை பூசல் இட்டு இரங்க எவராலும் – திருப்:403/2
கொடி இடை பட்டு உடை நடை பொன் சரண மயில் கமனம் என குனகி பொருள் பறிபவருக்கு உறவாமோ – திருப்:407/4
கொடி நூல் இடை உடையார் அனமாம் ப்ரியர் மாண் புரி மின் கொடி மாதர் – திருப்:427/9
பாடா வாடா வேள் தாவாலே பாடாய் ஈடு அற்று இடை பீறும் – திருப்:433/2
வீறிட துவளு நூலோடு ஒத்த இடை உடை மாதர் – திருப்:439/4
மழை அளகம் தரித்த கொடி இடை வஞ்சி உற்ற மயல் தணியும் படிக்கு நினைவாயே – திருப்:440/3
சங்கு தொனியோடு பொங்க குழல் மலர் சிந்தி கொடி இடை தங்கி சுழலிட – திருப்:444/15
துண்ட சசி நுதல் சம்பை கொடி இடை ரம்பைக்கு அரசி எனும் உம்பல் தரு மகள் – திருப்:444/43
அங்கு அமைந்து இடை பாளிதம் கொடு குந்தியின் குறை கால் மறைந்திட – திருப்:454/5
வண் சுழலும் செவியார் நுடங்கு இடை வாட நடம்புரிவார் மருந்திடு – திருப்:456/4
சிமிட்டி கண்களினால் உறவே மயல் புகட்டி செம் துகிலால் வெளியாய் இடை
திருத்தி பண் குழல் ஏய் முகில் ஓவிய மயில் போலே – திருப்:459/3,4
தொடை சிந்திட மொழி கொஞ்சிட அளகம் சுழல் ஆட விழி துஞ்சிட இடை தொய்ஞ்சிட மயல் கொண்டு அணைகீனும் – திருப்:467/7
வரிய பாளிதம் உந்து உடையார் இடை துடிகள் நூலியலும் கவின் ஆர் அல்குல் – திருப்:474/5
இயல் காட்டு கொல் குவளை காட்டி முல்லை நகை காட்டு அல்லி இடை மாதர் – திருப்:477/2
வல்ல குவடு ஆலிலை போலும் சந்தான வயிறு உள்ள துகில் நூல் இடை காம பண்டார அல்குல் – திருப்:478/5
ஆய தூசினை மேவிய நூல் இடை மட மாதர் – திருப்:481/2
நீடு மார்பு இணை ஆட ஓடிய கோடு போல் இணை ஆட நூல் இடை
நேச பாளித சோலை மா மயில் என ஏகி – திருப்:486/3,4
மடு உரோம கொடி என் அளிகள் சூழ்வுற்ற நிரை மருவு நூல் ஒத்த இடை ஆர சம்பை அல்குல் – திருப்:495/8
வசனமாய் பொத்தி இடை துவள மோகத்து உள் அமிழ் வசம் எலாம் விட்டும் அற வேறு சிந்தனையை தந்து ஆள்வாய் – திருப்:495/12
சலன சம்பை ஒன்று இடை பணங்கின் கடி தடம் கொண்டார் அம் பொன் தொடர் பார்வை – திருப்:500/6
மினல் அனைய இடை மாது இடம் மருவு குருநாதன் மிக மகிழ அநுபூதி அருள்வோனே – திருப்:502/6
சுக்கை மை குழல் ஆட நூல் இடை பட்டுவிட்டு அவிர் காமனார் அல்குல் – திருப்:504/3
பனி போல துளி சல வாயுள் கரு பதின் மாதத்து இடை தலைகீழாய் – திருப்:508/1
திலதம் அழிபட விழிகள் சுழலிட மலர்கள் அணை குழல் இடை கொள் துகில் பட – திருப்:512/15
உடை தொடா பணம் இடை பொறா தனமூடே வீழ்வேன் ஈடேறாதே உழல்வேனோ – திருப்:554/4
வியாபார மூடன் யானும் உனது இரு சீர் பாத தூளியாகி நரகு இடை
வீழாமலே சுவாமி திருவருள்புரிவாயே – திருப்:569/7,8
விபரிதம் உடை இடை இளைஞர் களை பட அபகடம் அது புரி அரவ சுடிகைய – திருப்:572/19
நேச சந்தான அல்குல் காம பண்டார அமுதை நேரு சம்போகர் இடை நூல் ஒளிர்ந்து ஆசை உயிர் சம்பையார் அம்சாலு – திருப்:592/6
மார்புடன் கோடு தன பாரமும் சேர இடை வார் துவண்டு ஆட முகமோடு உகந்து ஈர ரச – திருப்:592/22
மலர் கனி அலைத்து வரும் இடை தலத்து உரக சிகரி பகராதே – திருப்:600/3
அத்தி மல உடல் நடத்தி எரி கொள் நிரையத்தின் இடை அடிமை விழலாமோ – திருப்:600/4
சீகரம் பேணு துடி தோற்ற இடை கொடு போக பண்டார பணி தோற்ற அரை கொடு – திருப்:608/5
குன்றோட ஒப்பு என்ற முலை கொடு நின்று ஓலக்கம் செய் நிலை கொடு கொம்பாய் எய்ப்புண்ட இடை கொடு பலரோடும் – திருப்:615/2
ஏந்து முலை மீது சாந்து பல பூசி ஏங்கும் இடை வாட விளையாடி – திருப்:620/3
வகைவகை மெயுற வளைகள் கழல இடை துவள இதழ் உண்டு உள் ப்ரமிக்க நசை கொண்டு உற்று அணைத்து அவதி – திருப்:624/10
துடி இடை நுடங்க வாள் விழி குழை பொர நிரம்ப மூடிய துகில் நெகிழ வண்டு கோகிலம் மயில் காடை – திருப்:625/3
வீர புன வெற்பில் கலாபி என சிக்கு மேகலை இடை கொத்தில் இரு தாளில் – திருப்:644/7
குழை இள வள்ளை இடை சிறு வல்லி குய முலை கொள்ளை விழை மேவி – திருப்:658/2
பை அரவு போலும் நொய்ய இடை மாதர் பைய வரு கோலம்தனை நாடி – திருப்:663/1
வயலும் ஒரே இடை என ஒரு காவிடை வல்லபம் அற்று அழிந்து மாலாய் மடல் ஏறும் காமுக எம்பிரானே – திருப்:664/2
விளை வயலூடு இடை வளை விளையாடிய வெள்ளி நகர்க்கு அமர்ந்த வேலாயுத மேவும் தேவர்கள் தம்பிரானே – திருப்:664/8
கொடி இடை பிடி நடை குறமகள் திருவினை புணர்வோனே – திருப்:668/12
அன்பால் நின் தாள் கும்பிடுபவர் தம் பாவம் தீர்த்து அம் புவி இடை
அஞ்சா நெஞ்சு ஆக்கம் தர வல பெருமாளே – திருப்:674/15,16
கார் சார் குழலார் விழி ஆர் அயிலார் பால் மொழியார் இடை நூல் எழுவார் – திருப்:681/1
மின் இடை கலாப தொங்கலொடு அன்ன மயில் நாண விஞ்சிய மெல்லியர் குழாம் இசைந்து ஒரு தெரு மீதே – திருப்:684/1
வினையனை இருவினை ஈண்டும் ஆழ் கடல் இடர் படு சுழி இடை தாழ்ந்து போம் மதி – திருப்:696/7
மயலினில் உற்று அவர் மோகா வாரிதி அதன் இடை புக்கு அவர் ஆளாய் நீள் நிதி – திருப்:697/3
குசமாகி ஆரு மலை மரை மா நுண் நூலின் இடை குடிலான ஆல் வயிறு குழையூடே – திருப்:698/1
ஆத இத பார முலை மாதர் இடை நூல் வயிறு அது ஆல் இலை எனா மதன கலை லீலை – திருப்:699/1
இலை சுண பொடி பிளவு எடுத்து இடை திரும்பும் பண்பர் அன்றே – திருப்:702/5
முலை மால் இணை கோபுரமாம் என வடம் ஆடிடவே கொடி நூல் இடை
முது பாளித சேலை குலாவிய மயில் போல்வார் – திருப்:721/3,4
கரு வழி தத்திய மடு அதனில் புகு கடு நரகுக்கிடை இடை வீழா – திருப்:722/2
சாதி குலம் உறு படியினில் முழுகிய தாழ்வு அது அற இடை தருவன வெளி உயர் – திருப்:731/7
இடை கெடாது இனி இருவினை அழிவினில் அழியாதே – திருப்:738/6
புவி இடை உருள முனிந்து கூர் கணை உறு சிலை வளைய வலிந்து நாடிய – திருப்:745/11
கோட்டு முலை தாங்கும் இழையான இடை கோடி மதி தோற்றம் என போந்த அழகான சிவகாமி விறல் – திருப்:756/13
தனம் முத்து கிரியாம் எனும் நூல் இடை மடவார்கள் – திருப்:761/2
வஞ்சி எனும் கொடி சேர்ந்த நூல் இடை மடவார் பொன் – திருப்:763/4
சங்கையாளியை அணு இடை பிள அளவு இன் சொல் வாசக மொழிவன இவை இல – திருப்:769/5
பாவை சித்திரம் போல்வர் பட்டு உடையின் இடை நூலார் – திருப்:781/2
மீன் நுல் ஆடை இடை ஆட மயில் போல நடை ஓலம்ஓலம் என பாத மணி நூபுரமும் – திருப்:784/3
கழியை கிழிய கயல் தத்தும் இடை கழியில் குமர பெருமாளே – திருப்:792/8
தரு குலாவிய கொடி இடை மணவாளா சமர்த்தனே மணி மரகத மயில் வீரா – திருப்:798/3
காலோடு கால் இகலி ஆட பரி நூபுரமொடு ஏகாசமான உடை வீசி இடை நூல் துவள – திருப்:806/3
இல் பசுங்கிளியான மின் நூல் இடை அபிராமி – திருப்:808/6
கருதி அன நடை கொடி இடை இயல் மயில் கமழும் அகில் உடன் அளகிய ம்ருகமத – திருப்:821/3
உடை சுற்றும் இடை சுமை ஒக்க அடுத்து அமித கெறுவத்துடன் வீறு – திருப்:831/2
மலை கனத்து என மார்பினிலே இரு முலை கனத்து உறவே இடை நூல் என – திருப்:846/1
பணம் உண்டு எனது அவலம்படு நினைவு உண்டு இடை சோர இது கண்டு அவர் மயல் கொண்டிட மனமும் செயல் மாற – திருப்:850/7
சேர் சிவந்த வடிவார் துவண்ட இடை புண்டரீகம் – திருப்:855/4
இரவின் இடை துயில் உகினும் யாரோடு பேசுகினும் இளமையும் உன் அழகு புனை ஈராறு தோள் நிரையும் – திருப்:870/7
கனகன் அங்கையினால் அறை தூண் இடை மனித சிங்கம் அதாய் வரை பார் திசை – திருப்:872/9
கொம்பு போல் இடை தொண்டை போல் இதழ் கொண்டல் போல் குழல் கன மேரு – திருப்:884/5
துவர் அதோ இலவோ தெரியா இடை துகள் இலா அனமோ பிடியோ நடை – திருப்:887/3
சதி முழங்கிட வாய் பண் ஆனது மலர உந்தியை வாட்டியே இடை
தளரவும் கணை ஆட்டும் வேசியர் உறவாமே – திருப்:890/7,8
கனக மணி சிவிகையில் அமர்த்தி கட்டையினில் இடை போடா – திருப்:895/2
சுத்தத்தை அகற்றி பெரியவர் சொல் தப்பிய அகத்தை புரி புல சுற்றத்துடன் உற்று புவி இடை அலையாமல் – திருப்:896/2
இடை துவள உடை கழல இட்டத்து அரை பை அது தொட்டு திரித்து மிக – திருப்:902/5
கரி போல் கிரி முலை கொடி போல் துடி இடை கடி போல் பணி அரை எனவாகும் – திருப்:905/2
குயிலோ மொழி அயிலோ விழி கொடியோ இடை பிடியோ நடை குறியீர் தனி செறியீர் இனி என்று பாடி – திருப்:909/1
எய்த்த இடை அது கொடியோ துடியோ மிக்க திரு அரை அரவோ ரதமோ – திருப்:913/5
நெளித்த சில் இடை மேல் கலை ஆடையை உடுத்தி அத்தம் உளோர்தமையே மயல் – திருப்:919/3
வாடை மயங்கிட நூற்ற சிற்றிழை நூல் இடை நல் கலை தேக்க இக்கு வில் – திருப்:921/3
பொரு என இகன்று அகன்று அங்குமிங்கும் சுழன்று இடை கடை சிவந்து வஞ்சம் பொதிந்து இங்கிதம் – திருப்:922/3
இரு கைக்கு அடைத்து இடை துவள குழல் சரிய இதழ் சர்க்கரை பழமொடு உறழ உறல் – திருப்:924/2
தரங்க வார் குழல் தநு நுதல் விழி ஆலம் தகைந்த மா முலை துடி இடை மட மாதர் – திருப்:953/1
எடுத்து இதழ் கடித்து உரத்து இடை தாவி – திருப்:954/4
சேரும் ஓவியம் என சடம் மினுக்கி வெகு ஆசை நேசமும் விளைத்து இளைத்து இடை உற்ற வரி – திருப்:960/3
அற்ப இடை தற்பம் அது முற்று நிலை பெற்று வளர் அல் கனக பத்மபுரி பெருமாளே – திருப்:967/8
சந்திர ஆரம் அழிந்திட நூலில் பங்கு இடை ஆடை துவண்டிட நேசம் – திருப்:972/5
திருட்டு பாணி இடப முதுகு இடை சமுக்கு இட்டு ஏறி அதிர வருபவர் – திருப்:979/13
காலம் ஏற்க உழப்பி கூறிய காசு கேட்டு அது கை பற்றா இடை
காதி ஓட்டி வருத்தப்பாடுடன் வருவார் போல் – திருப்:980/5,6
முடியும் அபிநவ வனசரர் கொடி இடை தளர வளர்வன ம்ருகமத பரிமள – திருப்:1005/5
முலையின் மிசை இடு வடம் முடி அற இடை முறியும் என இரு பரிபுரம் அலறிட – திருப்:1007/3
கரையிலா விதி எனும் ஒரு கடல் இடை கவிழாதே – திருப்:1008/6
பணை மர விறகு இடை அழல் இடை உடலது பற்ற கொட்டுகள் தட்டி சுட்டு அலை ஒன்றி ஏக – திருப்:1014/2
பணை மர விறகு இடை அழல் இடை உடலது பற்ற கொட்டுகள் தட்டி சுட்டு அலை ஒன்றி ஏக – திருப்:1014/2
முத்தி தகும் எனும் வினாவில் பாயற்கு இடை மூழ்கி – திருப்:1022/4
தொடரொணாது மா மாயை இடை புகாது ஆனாத சுக மகோததீ ஆகி ஒழியாது – திருப்:1049/2
குடலிடை தீதுற்று இடை பீறி குலவிய தோல் அத்தியினூடே – திருப்:1083/1
அகில நறும் சேறு ம்ருகமதமும் தோயும் அசலம் இரண்டாலும் இடை போம் என்று – திருப்:1086/1
அழகு ஒழுகு புளக முலை குழைய இடை துவள மிக அமுத நிலை அது பரவ அதி மோகம் – திருப்:1091/2
அடல் மதனன் என விசையன் என முருகன் என நெருடி அவர் பெயரும் இடை செருகி இசைபாடி – திருப்:1092/2
கொளகொள என அளவில் புழு நெளுநெளு என விளை குருதி குமுகுமு என இடை வழியில் வர நாறும் – திருப்:1093/2
ஆலகால பணி பாயல் நீள படுத்து ஆரவார கடற்கு இடை சாயும் – திருப்:1105/5
கோல வாரிக்கு இடை கோப அராவில் படுத்தானும் வேத குலத்து அயனாரும் – திருப்:1106/5
காலன் மார்பு உற்று உதைத்தானும் ஓர் கற்பு உடை கோதை காம கடற்கு இடை மூழ்க – திருப்:1106/7
அரவு போல் இடை படிந்து இரவெலாம் முழுகும் இன்ப நல் மகா உததி நலம் பெறுமாறும் – திருப்:1107/3
துடியை நேர் இடை தனம் துவளவே துயில் பொருந்து அமளி தோய்பவர் வசம் சுழலாதே – திருப்:1108/3
கருணை கொண்டு ஒரு குற மா மகள் இடை கலவி தங்கிய குமரா மயில் மிசை – திருப்:1125/11
இடர் மொய்த்து தொடர் இல் பொய் குடில் அக்கிக்கு இடை இட்டு இனிமை சுற்றமும் மற்று புதல்வோரும் – திருப்:1131/1
இடை அது துவள குலுக்கி கால் அணி பரிபுர ஒலிகள் தொனிக்க பூதர – திருப்:1135/3
மாடோடு போய் வரும் இடை குலத்தவர் அன்று வாவிவாய் – திருப்:1142/10
கலை நெகிழ்ந்து இரும் குழல் சரிந்திட முலை சுமந்து அசைந்து இடை ஒசித்து உயிர் – திருப்:1148/3
உருக்கு நாபியின் மூழ்கா மருங்கு இடை செருக்கும் மோகன வார் ஆதரங்களை – திருப்:1151/7
கொடி இடை துவளத்துவள தன பார – திருப்:1154/2
மிகு கவின் இட்டு நின்ற மாதர்க்கும் இடை படு சித்தம் ஒன்றுவேன் உன் – திருப்:1166/7
இடை வைத்து சித்ர தமிழ் கொடு கவி மெத்த செப்பி பழுது அற – திருப்:1171/11
சிக்கிட்டு இடை புக்கிட்டு அலைவது தவிராதோ – திருப்:1172/8
பலர் பொருள் கவர்ந்து இடை கலாம் இட்டு ஓட்டிகள் கொடிது ஆய – திருப்:1173/2
புனித இதழ் மது நகைத்து காட்டுவர் பொலிவின் இடை துகில் குலைத்து காட்டுவர் – திருப்:1183/3
துடி நேர் ஒத்து இலங்கும் என் கொடி இடை தோகைக்கு இசைந்த ஒண் தொடி – திருப்:1193/11
ஏழு நரகின் இடை வீழும் என பொறியறு பாவி – திருப்:1196/6
துணை வன்மை நோக்கி நோக்கின் இடை முறை ஆய்ச்சிமார் சொல் சொலி அமுது ஊட்டி ஆட்டு முருகோனே – திருப்:1199/6
இடை முழுகி எனது மனது அழையு நாட்களினும் இரு சரண இயலும் வினை எறியும் வேல் கரமும் – திருப்:1201/7
அடல் கழுகு கொடி கெருடன் இடை விடா கணமும் மறு குறளும் எறி குருதி நதியின் மேல் பரவ – திருப்:1201/11
இடை இத்தனை உள தத்தையர் இதழ் துய்த்து அவர் அநுபோகம் – திருப்:1217/1
இடை உழல்வ சுழலுவ அன சமய வித சகல கலை எட்டெட்டும் எட்டாத மந்த்ர வாளால் – திருப்:1222/2
பூம் கொடி போலும் இடை ஏங்கிட வார் அம் அணி பூண்பன பாரியன தன பார – திருப்:1240/7
துடி இடை ஒரு குற குல மயில் புளகித துணை முலை தழுவு பொன் புய வீரா – திருப்:1259/6
பொருது இரு கோர பாரிய மறுது இடை போய் அப்போது ஒரு சகடு உதையா மல் போர்செய்து விளையாடி – திருப்:1274/7
இரு தனம் குலுங்க இடை துவண்டு அனுங்க இனிய தொண்டை உண்டு மடவார் தோள் – திருப்:1276/3
ஒழுகும் இரு தனம் அசைத்து காட்டி எழுத அரி இடை வளைத்து காட்டி – திருப்:1320/5
முலை இணை ததும்ப நூலின் வகிர் இடை சுழன்று வாட முகம் முகமொடு ஒன்ற பாயல் அதனூடே – திருப்:1322/3
சந்து சுகந்த முடித்து நூல் இடை கிடையாட – திருப்:1324/4
மேல்


இடைக்கழி (2)

கன தஞ்சாபுரி சிக்கல் வலஞ்சுழி திருச்செங்கோடு இடைக்கழி தண்டலை – திருப்:73/11
அருணை திருத்தணி நாக மலை பழநி பதி கோடை அதிப இடைக்கழி மேவும் பெருமாளே – திருப்:796/8
மேல்


இடைக்கழியில் (1)

சிறையிட்டு இடைக்கழியில் பயில்வோனே – திருப்:793/12
மேல்


இடைக்காடர் (1)

வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர் அகத்ய மா முநி இடைக்காடர் கீரனும் – திருப்:650/11
மேல்


இடைக்கு (1)

இடைக்கு இணை வைப்பது நூலோ மேலோ என மாதர் – திருப்:834/4
மேல்


இடைக்கும் (5)

தொடி இடும் பத்ம கைக்கும் இடைக்கும் சுருள்படும் பத்திப்பட்ட குழற்கும் – திருப்:311/13
ஓலை மேவு குழைக்கும் ஓடை யானை நடைக்கும் ஓரை சாயும் இடைக்கும் மயல் மேவி – திருப்:990/3
காணொணாத இடைக்கும் பூண் உலாவும் முலைக்கும் காதில் நீடு குழைக்கும் புதிது ஆய – திருப்:1031/2
நேரிதான இடைக்கும் சீத வார நகைக்கும் நேர் இலாத தொடைக்கும் சதி பாடும் – திருப்:1032/3
அற பெரிய தனக்கும் அன நடைக்கும் மினின் இடைக்கும் மலர் அடிக்கும் இள நகைக்கும் உளம் அயராதே – திருப்:1152/3
மேல்


இடைக்கே (1)

மதன தனு நிகர் இடைக்கே மனம் உருக வரு பிடி நடைக்கே இரு – திருப்:1185/1
மேல்


இடைகளின் (1)

இடைகளின் சில நாளே போயே வயதாகி – திருப்:1133/4
மேல்


இடைச்சி (2)

கொச்சை மொழிச்சி கறுத்த விழிச்சி சிறுத்த இடைச்சி பெருத்த தனத்தி – திருப்:723/13
படி முழுதும் கூர்த்த மா குலத்தி முது மறையின் பேச்சி நூல் இடைச்சி
பகிர் மதியம் பூத்த தாழ் சடைச்சி இரு நாழி – திருப்:1130/9,10
மேல்


இடைச்சிகள் (2)

ஓசை பெற்ற துடிக்கொள் இடைச்சிகள் மணம் வீசும் – திருப்:252/4
காயாத பால் நெய் தயிர் குடத்தினை ஏயா எண்ணாமல் எடுத்து இடைச்சிகள்
காணாதவாறு குடிக்கும் அப்பொழுது உரலோடே – திருப்:580/9,10
மேல்


இடைச்சியர் (2)

கொச்சையர் மனையில் இடைச்சியர் தயிர்தனை நச்சியே திருடிய குறையால் வீழ் – திருப்:253/5
மதனனோடு உறழ் பூசல் இடைச்சியர் இளைஞர் ஆருயிர் வாழும் முலைச்சியர் – திருப்:886/3
மேல்


இடைஞ்சல் (3)

அறிவால் அறிந்து உன் இரு தாளில் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே – திருப்:101/7
தொந்த புணர் செயல் கண்டுற்று அடியென் இடைஞ்சல் பொடிபட முன் புற்று அருள் அயில் – திருப்:444/47
மனம் இடைஞ்சல் அற்று உன் அடி நினைந்து நிற்க மயிலில் வந்து முத்தி தரவேணும் – திருப்:1236/4
மேல்


இடைதானும் (1)

களப வார் முலை மேரோ கோடோ இடைதானும் – திருப்:135/4
மேல்


இடைதொறு (1)

சயில பகலவர் இடைதொறு நடை செய்யும் இரவு தவிரவே இரு பதம் அடையவே – திருப்:292/7
மேல்


இடைந்த (1)

பல நிறம் இடைந்த விழு சிறை அலர்ந்த பரு மயில் அடைந்த குக வீரா – திருப்:120/7
மேல்


இடைந்து (1)

இருவினை புனைந்து ஞான விழி முனை திறந்து நோயின் இருவினை இடைந்து போக மலம் மூட – திருப்:205/1
மேல்


இடைப்பட்டிட்டு (1)

என கட்டைக்கு இடைப்பட்டிட்டு அனல் சுட்டிட்டு அடக்கைக்கு பிறக்கைக்கு தலத்தில் புக்கு இடியா முன் – திருப்:324/2
மேல்


இடைமருதில் (3)

இறுகும் வகை பரம சுகம் அதனை அருள் இடைமருதில் ஏகநாயகா லோகநாயகா – திருப்:858/31
அருளும் இடைமருதில் மேவும் மா முனிவர் தம்பிரானே – திருப்:859/16
அடல் புனையும் இடைமருதில் வந்து இணங்கும் குணம் பெரிய குருபர குமர சிந்துரம் சென்று அடங்கும் – திருப்:860/13
மேல்


இடைய (1)

இனம் ஒப்பித்து இசைய சொல் பல கத்திட்டு இழிய பிற்கு இடைய துக்கமும் விட்டுவிட்டு அவர் ஏக – திருப்:1131/2
மேல்


இடையதே (1)

நாறு மலர் வாச மயிர் நூல் இடையதே துவள நாணம் அழிவார்கள் உடன் உறவாடி – திருப்:445/3
மேல்


இடையர் (4)

இடையர் சிறு பாலை திருடிக்கொடு போக இறைவன் மகள் வாய்மை அறியாதே – திருப்:5/5
மயில் தகர் கல் இடையர் அந்த தினை காவல் – திருப்:31/5
ஆழியும் கோர வலி இராவணன் பாற விடும் ஆசுகன் கோல முகிலோனும் உகந்து ஓதி இடையர் – திருப்:592/20
இடையர் மனைதோறு நித்தம் உறி தயிர் நெய் பால் குடிக்க இரு கை உறவே பிடித்து உரலோடே – திருப்:1098/5
மேல்


இடையார் (1)

கோல குயிலார் பட்டு உடை நூல் ஒத்த இடையார் சித்திர கோப செயலார் பித்தர்கள் உறவு ஆமோ – திருப்:741/4
மேல்


இடையால் (1)

தளர் மின் நேர் இடையால் உடையால் நடை அழகினால் மொழியால் விழியால் மருள் – திருப்:305/3
மேல்


இடையாலும் (4)

இராக மொழியாலும் பொறாத முலையாலும் இராத இடையாலும் இளைஞோர் நெஞ்சு – திருப்:204/2
தொய்யில் செய்யில் நொய்யர் கையர் தொய்யும் ஐய இடையாலும்
துள்ளி வள்ளை தள்ளி உள்ளல் சொல்லு கள்ள விழியாலும் – திருப்:661/1,2
துடி இடையாலும் வாலர்கள் துயருற மாயமாய் ஒரு துணிவுடன் ஊடு மாதர்கள் துணையாக – திருப்:728/3
கலகத்தாலும் வானில் அசையும் மின் இடையாலும் – திருப்:906/4
மேல்


இடையாலுமெ (1)

சோலை குயில் போல் மொழியாலுமெ தூசுற்றிடு நூல் இடையாலுமெ தோமில் கதலீ நிகர் ஆகிய தொடையாலும் – திருப்:963/3
மேல்


இடையாலே (4)

ஆழ் சீர் இள நகையாலே துடி இடையாலே மண மலி குழலாலே – திருப்:112/2
குயில் தங்கு மா மொழியாலே நேரே இழை தங்கு நூல் இடையாலே மீது ஊர் – திருப்:546/3
பாரவித முத்த படீர புளக பொன் பயோதர நெருக்குற்ற இடையாலே
பாகு அளவு தித்திக்க கீத மொழியில் புட்ப பாண விழியில் பொத்திவிடும் மாதர் – திருப்:644/1,2
சாலம் தாழ்வுறும் மால ஏல் அங்கு ஓர் பிடியாய வேள் அங்கு ஆர் துடி நீப இடையாலே
சாரம் சார்விலனாய் அநேகம் காய் யமன் மீறு காலம் தான் ஒழிவு ஏது உரையாயோ – திருப்:680/3,4
மேல்


இடையாள் (1)

கொலை தரு காமன் பல கணையாலும் கொடி இடையாள் நின்று அழியாதே – திருப்:256/3
மேல்


இடையிட்ட (1)

உருகுதல் ஒரு சற்றும் அறியேன் வறியேன் இருவினை இடையிட்ட கொடியேன் அடியேன் – திருப்:1137/3
மேல்


இடையிட்டு (1)

எழுத அரிய அறு முகமும் அணி நுதலும் வயிரம் இடையிட்டு
சமைந்த செம் சுட்டி கலன்களும் துங்க நீள் பன்னிரு – திருப்:1278/9,10
மேல்


இடையிடை (2)

இடையிடை சிறிது நகைத்து காட்டவும் எங்கள் வீடே – திருப்:33/4
குடரும் மலசலமும் இடையிடை தடியும் உடை அளவு கொழுவும் உதிரமும் வெளிறு அளறுமாக – திருப்:1093/1
மேல்


இடையில் (4)

கொடி ஒத்திட்டு இடையில் பட்டை தகையில் தொட்டு உகள பச்சை – திருப்:154/5
கார் உறும் வித்து இடையில் கதலி தொடை சேர் அல்குல் நல் பிரசம் தடம் உள் கொடு – திருப்:234/5
வரி அளிகள் இசை முரல வாகான தோகை இள மயில் இடையில் நடனம் இட ஆகாசம் ஊடுருவ – திருப்:870/13
இடு குறியும் வரையை உற நெற்றி தலத்து இடையில் எற்றி கலக்கமுற – திருப்:902/4
மேல்


இடையிலே (1)

முலையிலே அற்ப இடையிலே பத்ம முக நிலா வட்டம் அதின் மீதே – திருப்:1085/3
மேல்


இடையினு (2)

கொம்பு சேர்வன இடையினு நடையினும் அன்புகூர்வன மொழியினும் எழில் குடிகொண்ட – திருப்:769/3
முருகு உலாவிய குழலினும் நிழலினும் அருவமாகிய இடையினு நடையினு – திருப்:1009/1
மேல்


இடையினும் (4)

முலை கிரிகள் மிசை அசைத்த துகிலினும் இளைத்த இடையினும் மயலாகி – திருப்:293/2
மதுர இதழினும் இடையினும் நடையினும் மகளிர் முகுளித முலையினும் நிலையினும் – திருப்:371/3
மதிக்கொணா தளர் இடையினும் நடையினும் அவமே யான் – திருப்:562/6
இருள் செய் குழலினும் இடையினும் நடையினும் அநுராக – திருப்:1001/2
மேல்


இடையும் (8)

இளநீர் எனவும் முலைகள் அசைய உபய தொடையும் இடையும் அசைய மயில் போலே – திருப்:148/3
குவி முலையும் அணி இடையும் மெச்சி புணர்ச்சி செயு மணவாளா – திருப்:157/14
இருடி அயன் மால் அமரர் அடியார் இடையும் ஒலி தான் இவை கேளாது – திருப்:400/2
மதனன் உரு துடி இடையும் மினல் என அரிய கட தடம் அமிர்த கழை ரசம் – திருப்:512/9
கூந்தலும் நீள் வளை கொள் காந்தளும் நூல் இடையும் மாந்தளிர் போல் வடிவும் மிக நாடி – திருப்:527/2
இடையும் கொடி மதனன் தளை இடும் குந்தள பார இலையும் சுழி தொடை ரம்பையும் அமுதம் தடமான – திருப்:850/3
எஞ்சி இடையும் சுழல அம்பு விழியும் சுழல இன்ப ரச கொங்கை கரமும் கொளாமல் – திருப்:892/5
சுழி மடுவும் இடையும் அழகிய மகளிர் தரு கலவி – திருப்:1278/5
மேல்


இடையூடே (1)

புவி புனல் காலும் காட்டி சிகியொடு வானும் சேர்த்தி புது மனம் மானும் பூட்டி இடையூடே
பொறி புலன் ஈரைந்து ஆக்கி கருவிகள் நாலும் காட்டி புகல் வழி நாலைந்து ஆக்கி வரு காயம் – திருப்:675/1,2
மேல்


இடையே (7)

அரிவையர்தம்பால் கொங்கைக்கு இடையே சென்று – திருப்:26/2
பரவை இடையே பாதகாசூரர் விழுந்து கதறி இடவே பாதசாதனன் உள் நெஞ்சு – திருப்:117/13
போலே நல் தெரு ஊடாடி துயல் தொங்கல் நெகிழ்ந்து இடையே துவண்டிட – திருப்:412/5
பணிவிடை சென்று முயன்ற குன்று அணி இடையே போய் – திருப்:576/10
சலதாரை வெளிக்கு இடையே செல உருவாகி – திருப்:742/6
மொழி பசப்பிகள் விகடிகள் அழு மனத்திகள் தகு நகை முக மினுக்கிகள் கசடிகள் இடையே சூழ் – திருப்:799/2
ஒரு தாய் வயிற்றின் இடையே உதித்து உழல் மாயம் மிக்கு வரு காயம் – திருப்:1068/2
மேல்


இடையை (2)

இடையை சுமையை பெறுதற்கு உறவுற்று இறுக குறுகி குழல் சோர – திருப்:118/2
பொருப்பை சாடும் வலியை உடையன அற சற்றான இடையை நலிவன – திருப்:979/5
மேல்


இடையொடு (1)

சார மஞ்சள் புயமும் கிளி முகங்கள் உகிர் பாளிதம் புனை துவண்டு இடையொடு இன்ப ரச – திருப்:829/5
மேல்


இடைவிடா (1)

இடைவிடா தெறு நடுவனும் என வளை மடவார்தம் – திருப்:1008/4
மேல்


இடைவிடாது (2)

இடைவிடாது எடுத்த பிறவி வேரறுத்து உன் இனிய தாள் அளிப்பது ஒரு நாளே – திருப்:229/4
அடைபடாது நாள்தோறும் இடைவிடாது போம் வாயு அடைய மீளில் வீடு ஆகும் என நாடி – திருப்:1044/1
மேல்


இடைவிடாமல் (1)

விரகம் ஆகியே பாயல் இடைவிடாமல் நாள்தோறும் ம்ருகமதாதி சேர் ஓதி நிழல் மூழ்கி – திருப்:765/3
மேல்


இடைவிழு (1)

படுகுழி இடைவிழு பஞ்சபாதகன் என்று தீர்வேன் – திருப்:1011/8
மேல்


இடைவெளி (1)

சிகர கும்ப குங்கும புளகித தனம் இரு புயம் புதைந்திட நடு இடைவெளி
தெரியல் இன்றி ஒன்றிட உயிர் உயிருடன் உற மேவி – திருப்:845/5,6
மேல்


இடோல் (1)

தவளம் தப்பு உடனே கிடுகிடு நடை தம்பட்டம் இடோல் பல ஒலி – திருப்:499/3
மேல்


இண்டு (2)

வண்டு படுகின்ற தொங்கல் கொண்டு உற நெருங்கி இண்டு வம்பினை அடைந்து சந்தின் மிக மூழ்கி – திருப்:39/5
கொண்ட சித்ர கலா சூடிகை இண்டு எருக்கு அணி காகோதர குண்டல அத்தர் பினாகாயுதருடன் ஏய – திருப்:1159/6
மேல்


இணக்கம் (1)

தரித்து உளம் அழிக்கும் கவட்டர்கள் இணக்கம் தவிர்த்து உனது சித்தம் களிகூர – திருப்:255/3
மேல்


இணக்கமுற (1)

சலத்தின் வசைக்கு இணக்கமுற கடவேனோ – திருப்:142/8
மேல்


இணக்கமே (1)

உச்சித மெய்ப்புற அனை தயாவுடன் மெய்ப்படு பத்தியின் இணக்கமே பெற – திருப்:172/7
மேல்


இணக்கி (5)

இணக்கி பத்திமை செச்சை பதத்தை பற்றுகைக்கு சொல் தமிழ் கொற்ற புகழ் செப்பி திரிவேனோ – திருப்:326/4
திருடிகள் இணக்கி சம்பளம் பறி நடுவிகள் மயக்கி சங்கம் உண்கிகள் – திருப்:462/1
நாரண புரத்தில் இந்துவின் ஊடுற இணக்கி நன் சுடர் நாற இசை நடத்தி மண்டல சந்தி ஆறில் – திருப்:506/2
சுக்கில அவதார வழிக்கு இணக்கி களித்து விலைமாதர் – திருப்:848/2
இனத்து காவலர் அறியாமல் இணக்கி தோகையை மகிழ்வோய் என்று – திருப்:1289/7
மேல்


இணக்கிலே (1)

நிதம் இயலும் துர் குணத்திலே பரவசமுடன் அன்புற்று இணக்கிலே ஒரு – திருப்:183/7
மேல்


இணங்க (2)

அடி மோனை சொற்கு இணங்க உலகாம் உவப்ப என்று உன் அருளால் அளிக்க உகந்த பெரியோனே – திருப்:209/5
ததும்ப கைக்குழந்தை சொல் பரிந்து அற்புக்கு இதங்க பொன் சரம் சுற்றிட்டு இணங்க கண் சர வேலால் – திருப்:1164/2
மேல்


இணங்கா (1)

இடம் பார்த்து இடம் பார்த்து இதம் கேட்டு இரந்து ஏற்று இணங்கா பசி பொங்கி அனல் மூழ்கி – திருப்:589/1
மேல்


இணங்கி (5)

நிமிஷம் இணங்கி கணத்திலே வெகு மதி கேடாய் – திருப்:183/8
வேயில் ஆய தோள மா மடவார்கள் பங்கயத்து கொங்கை உற்று இணங்கி நொந்திடாதே – திருப்:469/3
இணங்கி தண்பொடு பால் மொழி பேசிகள் மணந்திட்டு சுகமாய் விளையாடிகள் – திருப்:489/1
நறிய வார் குழல் வான நாட்டு அரம்பை மகளிர் காதலர் தோள்கள் வேட்டு இணங்கி
நகை கொடு ஏழிசை பாடி மேல் பொலிந்து களிகூர – திருப்:749/9,10
தினம் பித்திட்டு இணங்கி சொல் கரம் கட்டி புணர்ந்திட்டு தினம் தெட்டி கடன் பற்றி கொளு மாதர் – திருப்:1164/3
மேல்


இணங்கிகள் (1)

இங்கு நின்றது என் வீடே வாரீர் என்று இணங்கிகள் மாயா லீலா – திருப்:21/7
மேல்


இணங்கிடு (1)

கூடி கொண்டு உழல்வேனை அன்போடு ஞான நெஞ்சினர்பால் இணங்கிடு
கூர்மை தந்து இனி ஆள வந்து அருள்புரிவாயே – திருப்:189/7,8
மேல்


இணங்கிய (3)

கொங்கை வெண் கரி கொம்பு இணங்கிய மட மாதர் – திருப்:455/2
இணங்கிய இளமை கிழம் படும் முன் பதம் பெற உணர்வேனோ – திருப்:576/8
சோலி பேசி முன் நாளில் இணங்கிய மாதர் போல் இரு தோளில் விழுந்து ஒரு – திருப்:683/3
மேல்


இணங்கு (5)

நீசரோடும் இணங்கு கடம்பிகள் உறவாமோ – திருப்:88/8
தார் இணங்கு குழல் கூர் அணிந்த விழி சாபம் ஒன்று நுதல் கொடியார்தம் – திருப்:144/3
சுருதி எனவே நினைந்து அறிவிலிகளோடு இணங்கு தொழிலுடைய யானும் இங்கு உன் அடியார் போல் – திருப்:161/2
திரு முக சமுக சத தள முளரி திவ்ய கரத்தில் இணங்கு பொரு சேவல் – திருப்:657/2
இசைந்திசைந்து எட்டி கசிந்து அசைந்து இட்டு இணங்கு பொன் செப்பு தன மாதர் – திருப்:1223/2
மேல்


இணங்கும் (3)

இணங்கும் செம் தடம் கண்டும் களிகூர – திருப்:464/10
இலகு சிலை வேள் துரந்த கணை அதிலுமே சிறந்த இரு நயனர் வார் இணங்கும் அதி பாரம் – திருப்:692/2
அடல் புனையும் இடைமருதில் வந்து இணங்கும் குணம் பெரிய குருபர குமர சிந்துரம் சென்று அடங்கும் – திருப்:860/13
மேல்


இணங்கை (1)

எள்ளற்கு மால் அயர்ந்து உள்ளத்தில் ஆவ என்று முள்ள பெறார் இணங்கை ஒழிவேனோ – திருப்:533/4
மேல்


இணர் (1)

முட்ட சினத்திட்டு முற்பட்டு இணர் கொக்கை முட்டி தொளைத்திட்ட பெருமாளே – திருப்:1266/8
மேல்


இணர்த்தி (1)

ஓதி இணர்த்தி குகைக்கு இடும் கனகாபரணத்தின் பொருள் பயன் தரு ஊதி கிரிக்குள் கருத்து உகந்து அருள் பெருமாளே – திருப்:612/15
மேல்


இணை (103)

உனை தினம் தொழுதிலன் உனது இயல்பினை உரைத்திலன் பல மலர் கொடு உன் அடி இணை
உற பணிந்திலன் ஒரு தவம் இலன் உனது அருள் மாறா – திருப்:8/1,2
கறுக்கும் அஞ்சன விழி இணை அயில் கொடு நெருக்கி நெஞ்சு அற எறி தரு பொழுது ஒரு – திருப்:10/1
நறைத்த பஞ்சு அணை மிசையினில் மனம் உற அணைத்த அகம் தனில் இணை முலை எதிர் பொர – திருப்:10/5
இசைத்திடும் சந்த பேடம் ஒலித்திடும் தண்டை சூழும் இணை பதம் புண்டரீகம் அருள்வாயே – திருப்:20/4
இணை அடிகள் பாடி வாழா என் நெஞ்சில் செம் சொல் தருவாயே – திருப்:25/8
இரு குழை எறிந்த கெண்டைகள் ஒரு குமிழ் அடர்ந்து வந்திட இணை சிலை நெரிந்து எழுந்திட அணை மீதே – திருப்:32/1
அறிவு அழிகின்ற குணம் அற உன்றன் அடி இணை தந்து நீ ஆண்டு அருள்வாய் – திருப்:48/4
குலவி இணை முகில் அளகமும் சரிந்து அன்பினின் பண்பு உலாவ – திருப்:52/2
நின திருவடி மலர் இணை மனதினில் உற நின் பற்று அடைவேனோ – திருப்:54/4
அண்டி பயமுற வென்றி சமன் வரும் அன்றைக்கு அடி இணை தரவேணும் – திருப்:96/4
இணை சொல் இளநீரோ கராசல இரண்டு குவடேயோ – திருப்:117/2
கரி இணை கோடு என தனம் அசைத்து ஆடி நல் கயல் விழி பார்வையில் பொருள் பேசி – திருப்:131/1
குடின் புகுதும் அவர் அவர் கடு கொடுமையர் இடும்பர் ஒரு வழி இணை இலர் கசடர்கள் – திருப்:145/3
செழும் பவள ஒளி நகை முக மதி நகு சிறந்த குறமகள் இணை முலை புதை பட – திருப்:145/15
இருவினை பொதிந்த இந்த ஜனன மரணம் துறந்து இணை அடி வணங்க என்று பெறுவேனோ – திருப்:181/4
முகம் வியர்வுற்று பரந்து செங்கயல் விழி இணை செக்கச்சிவந்து குங்கும – திருப்:184/3
முளரி மடல் என இடை துடி என அதரம் இலவு என அடி இணை மலர் என – திருப்:191/3
உனது பரிபுர கழல் இணை பெற அருள்புரிவாயே – திருப்:191/8
ஆனனம் உகந்து தோளொடு தோள் இணை கலந்து பால் அன ஆரமுது கண்டு தேன் என இதழூறல் – திருப்:202/1
அரி அயன் அறிந்திடாத அடி இணை சிவந்த பாதம் அடி என விளங்கி ஆடு நடராஜன் – திருப்:205/5
சந்தித்து அரஹர சிவசிவ சரண் என கும்பிட்டு இணை அடியவை என தலை மிசை – திருப்:206/5
நமனை உயிர் கொளும் அழலின் இணை கழல் நதி கொள் சடையினர் குருநாதா – திருப்:214/7
வார் கமுகில் நல் கழை பொன் குவடு ஆடு இளநீர் சுரர் பொன் குடம் ஒத்த இணை
மார்பு அழகில் பொறி முத்து ஒளிர் சித்திர ரம்பை மாதர் – திருப்:234/3,4
தரித்த தந்திரி மறி புயம் மிசை பல பணிக்கு இலங்கிய பரிமள குவடு இணை
தன கொழும் துகள் ததைபட கொடி இடை படு சேலை – திருப்:237/5,6
பரிபுர கமலம் அது அடி இணை அடியவர் உளம் அதில் உற அருள் முருகேசா – திருப்:240/3
இ புவி மிசை கமழ் பொன் பத மலர் இணை இப்பொழுது அணுக உன் அருள்தாராய் – திருப்:253/4
குனித்த நுதல் புரட்டி நகைத்து உருக்கி மயல் கொளுத்தி இணை குழை செவியில் தழைப்ப பொறி தன பாரம் – திருப்:264/2
அருள் புகட்டி உன் அடி இணை அருளுவது ஒரு நாளே – திருப்:276/8
வாசமுற்று தழைத்த தாள் இணை பத்தர் அத்த மாதர்கள் கண் சிறைக்குள் அழியாமே – திருப்:283/5
பருத்த மயில் மிசை நினைத்த பொழுது உன பதத்து மலர் இணை அருள்வாயே – திருப்:293/4
மொழி பதற இடை துவள வட்ட சிலை புருவ இணை கோட – திருப்:296/4
கன தன முலை மேல் விழு கபடனை நிரு மூடனை கழல் இணை பெற அருள்வாயே – திருப்:307/4
தனி வடம் பொற்பு பெற்ற முலை குன்று இணை சுமந்து எய்க்கப்பட்ட நுசிப்பின் – திருப்:318/13
கடத்தை பற்று என பற்றி கருத்துற்று களித்திட்டு கயல் கண் பொற்பு இணை சித்ர தன மாதர் – திருப்:326/1
அடி இணை முடி தேடி காணவும் அரிதாய – திருப்:360/14
முகிலை இகல் பொரு முழு இருள் குழல் என முதிய மதி அது முகம் என நுதல் இணை
முரணர் வரி சிலை முடுகிடு கணை விழி என மூவா – திருப்:372/1,2
விடமும் அமுதமும் மிளிர்வன இணை விழி வனசம் அல தழல் முழுகிய சரம் என – திருப்:374/1
கரிய மணி புரள அரிய கதிர் ஒளி பரவ இணை குழை அசைய நகை கதிர் – திருப்:375/3
ஒறு வினைக்கே உளத்து அறிவு கெட்டேன் உயிர் புணை இணை தாள்தனை தொழுவேனோ – திருப்:377/4
கலை கொடு பல துன்பமும் அகலிட நின் கழல் இணை கருதும்படி பாராய் – திருப்:388/4
புதுமை விளைய அது பரமாபரிக்க இணை தோளும் ஒன்றி அதி சுக கலையாலே – திருப்:398/9
குமரி திதலை தனம் மலைக்கு இசலி இணை கலசம் என குவி முலை சற்று அசைய மணி கலன் ஆட – திருப்:407/3
சரி தோடு இணை செவி ஆடு ஊசலாம் களம் பூம் கமுகம் – திருப்:427/8
பகலும் இரவும் இலா வெளி இன்பு குறுகி இணை இலி நாடக செம்பொன் – திருப்:452/5
முழவ அம் கர சமுகம் பரிமள குங்கும வாச முலை இன்ப ரச குடம் குவடு இணை கொண்டு நல் மார்பில் – திருப்:467/3
ஆரத்தோடு அணி மார்பு இணை யானைகள் போருக்கு ஆம் என மா முலையே கொடு – திருப்:481/1
நீடு மார்பு இணை ஆட ஓடிய கோடு போல் இணை ஆட நூல் இடை – திருப்:486/3
நீடு மார்பு இணை ஆட ஓடிய கோடு போல் இணை ஆட நூல் இடை – திருப்:486/3
கழல் இணை பணியும் அவருடன் முனிவு கனவிலும் அறியா பெருமாளே – திருப்:494/8
இணை சொல் க்ரீவ தரள இன ஒள் தால பனையின் இயல் கலா புத்தகமொடு ஏர் சிறந்த அடி – திருப்:495/5
அருளியே சிவ மகிழவே பெற அருளியே இணை அடி தாராய் – திருப்:496/4
விட உம்பர்க்கு அரிதாம் இணை அடி தருவாயே – திருப்:499/8
அமுர்தம் பொன் குவடோடு இணை முலை மதி துண்டம் புகழ் மான் மகளோடும் – திருப்:499/15
கூம்பி அவிழ் கோகநக பூம் பத கோது இல் இணை பூண்டு உறவாடு தினம் உளதோ தான் – திருப்:501/4
இடர் கலிகள் பிணி ஓட எனையும் அருள் குற மாதின் இணை இளநீர் முலை மார்பில் அணை மார்பா – திருப்:502/7
வகைய விரலொடு கிளிகள் முக நகம் எனவும் இகலிய குவடும் இணை என – திருப்:512/5
அற்பத்துக்கு இணை பொன் தொப்புளும் அப்புக்குள் சுழி ஒத்து பொன் கொடி – திருப்:512/8
மருவு தொடை இணை கதலி பரடு கொள் கணையும் முழவு என கமடம் எழுதிய – திருப்:512/11
கறுத்த தலை வெளிறு மிகுந்து மதர்த்த இணை விழிகள் குழிந்து – திருப்:524/1
இவை நீங்கிடவே இரு தாள் இணை அருள்வாயே – திருப்:529/8
இணை அடி கும்பிட்டு அணி அல்குல் பம்பித்து இதழ் அமுது உந்து உய்த்து அணி ஆரம் – திருப்:551/2
திரிதல் ஒழிந்து மனது கசிந்து உன் இணை அடி என்று புகழ்வேனோ – திருப்:560/4
அம்புய தாள் இணை மறவேனே – திருப்:582/8
இந்தா என் இனிய இதழ் தந்தேன் எனை உற மருவ என்று ஆசை குழைய விழி இணை ஆடி – திருப்:614/2
கடிய மலர் ஐய அணிவன செய்ய கழல் இணை பைய அருள்வாயே – திருப்:658/4
கன போக அம்போருகம் ஆம் இணை முலை மீதே – திருப்:673/2
முலை மால் இணை கோபுரமாம் என வடம் ஆடிடவே கொடி நூல் இடை – திருப்:721/3
இணை இலி ரத்ன சிகண்டி ஊர் உறை பெருமாளே – திருப்:788/16
உழலும் அது கற்பு அல கழல் இணை எனக்கு அளித்து உனது தமர் ஒக்க வைத்து அருள்வாயே – திருப்:795/4
கழல் சேர் அணி நூபுர தாள் இணை நிழல் தாராய் – திருப்:809/8
தோடு ஆள் கோடு ஆர் இணை முலை குமரி முன் அருள் பாலா – திருப்:822/14
இறைவா எது தா அது தா தனையே இணை நாகையில் வாழ் பெருமாளே – திருப்:830/8
மை குழல் ஒத்தவை நீலோ மாலோ அ கண் இணைக்கு இணை சேலோ வேலோ – திருப்:834/1
இடைக்கு இணை வைப்பது நூலோ மேலோ என மாதர் – திருப்:834/4
அரத்த மா மணி அணி கழல் இணை தொழ அருள்தாராய் – திருப்:838/8
முருகா என ஓர் தரம் ஓதும் அடியார் முடி மேல் இணை தாள் அருள்வோனே – திருப்:847/5
உணர்ச்சி பெற்றிடவே நீ தாள் இணை அருள்வாயே – திருப்:849/8
இத சந்தன புழுகும் சில மணமும் தக வீசி அணையும் தன கிரி கொண்டு இணை அழகும் பொறி சோர – திருப்:850/1
நவ கங்கைக்கு இணை பகர்ந்த மா மணி நதி பங்கில் குலவு கந்துகாபுரி – திருப்:856/11
இணை அடிகள் பரவும் உனது அடியவர்கள் பெறுவதுவும் ஏசிடார்களோ பாச நாசனே – திருப்:858/29
கொஞ்சு சுக பாவை இணை கொங்கைதனில் தாவி மகிழ் கும்பகோணத்து ஆறுமுக பெருமாளே – திருப்:864/8
எரி அணுகு மெழுகு பதமாய் மேவிமேவி இணை இருவர் உடல் ஒருவர் என நாணாது பாயல் மிசை – திருப்:870/5
தாமரையின் மட்டு வாச மலர் ஒத்த தாள் இணை நினைப்பில் அடியேனை – திருப்:911/1
நெட்டை இணை விழி கணையோ பிணையோ இனிது ஊறும் – திருப்:913/2
இ பொன் அடி இணை மலரோ தளிரோ என மாலாய் – திருப்:913/6
இணை அறு வினையை தாவி மீளுவ அதி சூர – திருப்:939/2
இணை பதம் தரவே மயில் மீதினில் வரவேணும் – திருப்:945/8
அமரர் மகிழ்ந்து தொழுது வணங்கு உன் அடி இணை அன்பொடு அருள்வாயே – திருப்:991/4
உததி அதனிடை விழுகினும் எழுகினும் உழலுகினும் உனது அடி இணை எனது உயிர் – திருப்:1007/7
கமல தாள் இணை கனவிலும் நினைவுற அருள்தாராய் – திருப்:1008/8
இணை மலர் அடிகள் நினைந்து வாழ்வதும் ஒரு நாளே – திருப்:1010/8
நெக்கு ஓதி போற்றி கழல் இணை பணிவேனோ – திருப்:1018/8
இணை கயலை புரட்டி விழித்து அதி பார – திருப்:1020/2
எழில் கமலத்து இணை கழலை தமிழ் சுவையிட்டு இறப்பு அற எய்த்திட – திருப்:1021/7
ஓதும் பல அடியாரும் கதிபெற யான் உன் கழல் இணை பெறுவேனோ – திருப்:1037/4
கவலை புலமோடு உற என் துயர் கழிவித்து உன தாள் இணை அன்பொடு – திருப்:1139/7
ஆதேச வாழ்வை நிலை என்றே அம் புவியின் மேல் பசு பாசத்தே பட்டேனை பூ கழல் இணை சேர – திருப்:1150/6
மால் கொள நெகிழ உடுத்திட்டு நூபுரம் இணை அடியை பற்றி வாய் விட நுதல் மிசை பொட்டிட்டு வரும் மாய – திருப்:1200/2
காம வாழ்க்கை பொடிபட ஞானம் வாய்த்த கழல் இணை காதலால் கருதும் உணர் தருவாயே – திருப்:1215/4
இணை தாள் அளித்து உனது மயில் மேல் இருத்தி ஒளிர் இயல் வேல் அளித்து மகிழ் இருவோரும் – திருப்:1219/2
மதன விடாய் தனத்து இளைஞரை வாட்டு செப்பு இணை முலை மாதவ கொடி போல்வார் – திருப்:1248/3
எதிர் பொரு கோர பார ம்ருகமத கோலகால இணை முலை மார்பில் ஏற மத ராஜன் – திருப்:1308/2
முலை இணை ததும்ப நூலின் வகிர் இடை சுழன்று வாட முகம் முகமொடு ஒன்ற பாயல் அதனூடே – திருப்:1322/3
மேல்


இணைக்கவும் (1)

நெஞ்சினில் ஆசை நெருப்பு எழுப்பவும் வம்பு உரை கூறி வளைத்து இணைக்கவும்
மன்றிடை ஆடி மருள் கொடுக்கவும் எவரேனும் – திருப்:353/5,6
மேல்


இணைக்கு (2)

அமிழ்தல் அற்று எழுதலுற்று உணர் நலத்து உயர்தலுற்று அடி இணைக்கு அணுகிட பெறுவேனோ – திருப்:261/4
மை குழல் ஒத்தவை நீலோ மாலோ அ கண் இணைக்கு இணை சேலோ வேலோ – திருப்:834/1
மேல்


இணைக்கும் (1)

கரி குழல் விரித்தும் புற கயல் விழித்தும் கரி குவடு இணைக்கும் தன பார – திருப்:255/1
மேல்


இணைகள் (8)

கயவன் அறிவு ஈனன் இவனும் உயர் நீடு கழல் இணைகள் சேர அருள்வாயே – திருப்:5/4
சிந்தை மகிழ மலை மங்கை நகில் இணைகள் சிந்து பயம் அயிலும் மயில் வீரா – திருப்:63/7
காமர் கழல் இணைகள் ஆனது ஒரு சிறிதும் மறவேனே – திருப்:153/8
வரு மறலி அரணமொடு முடுகு சமர் விழி இணைகள் கன்றி சிவக்க மகிழ் நன்றி சமத்து நக நுதி ரேகை – திருப்:624/9
தாள் இணைகள் உற்று மேவிய பதத்தில் வாழ்வொடு சிறக்க அருள்வாயே – திருப்:957/4
தேனோ கருப்பில் எழு பாகோ இதற்கு இணைகள் ஏதோ என கலவி பல கோடி – திருப்:984/3
கனக மணி வாட்டு மருவு கழல் பூட்டு கழல் இணைகள் காட்டி அருள்வாயே – திருப்:1089/4
வாழு மயில் மீது வந்து தாள் இணைகள் தாழும் என்தன் மாய வினை தீர அன்புபுரிவாயே – திருப்:1310/4
மேல்


இணைகளில் (1)

இந்த சடம் உடன் உயிர் நிலை பெற நளினம் பொன் கழல் இணைகளில் மரு மலர் கொடு – திருப்:206/3
மேல்


இணைத்த (1)

இணைத்த விழிச்சிகள் சர்க்கரை அமுதோடே – திருப்:252/2
மேல்


இணைத்து (2)

வார் குழலை சொருகி கரு வில் குழை காதோடு இணைத்து அசைய கதிர் பல் கொடு – திருப்:234/1
வித்தார கவி திறத்தினர் பட்டு ஓலை நிகர்த்து இணைத்து எழு வெற்பான தனத்தினில் நித்தலும் உழல்வேனோ – திருப்:977/3
மேல்


இணைதரு (1)

இருள் வளர் கொண்டை சரிய இசைந்து இணைதரு பங்க அநுராக – திருப்:560/3
மேல்


இணைந்த (1)

பொழி கார் முகிற்கு இணைந்த யம ராஜன் உட்க அன்று பொரு தாள் எடுத்த தந்தை மகிழ்வோனே – திருப்:238/5
மேல்


இணைய (1)

புக இணைய வரி பரவும் நச்சு கரும் கயல்கள் செக்கச்சிவந்து அமுது – திருப்:622/8
மேல்


இணையது (1)

இணையது இலதாம் இரண்டு கயல்கள் எனவே புரண்டு இரு குழையின் மீது அடர்ந்து அமர் ஆடி – திருப்:692/1
மேல்


இணையற்ற (1)

இணையற்ற அழகில் புனைய கருணைக்கு இனிமை தொடையை தரவேணும் – திருப்:265/4
மேல்


இணையாக (1)

இருக்கு நல் தொண்டர்க்கு இணையாக உன் அருள்தாராய் – திருப்:541/8
மேல்


இணையாம் (1)

பட்டு மணி கச்சு இறுக கட்டி அவிழ்த்து உத்தரிய பத்தியின் முத்து செறி வெற்பு இணையாம் என் – திருப்:871/1
மேல்


இணையாய (1)

புடை செப்பு என முத்து அணி கச்சு அற உள் பொருமி கலசத்து இணையாய
புளக களப கெருவ தன மெய் புணர தலையிட்டு அமரே செய் – திருப்:177/1,2
மேல்


இணையாலே (1)

நய பொன் கலசத்தினை வெற்பினை மிக்கு உள பெரு செப்பு இணையாலே
நலம் அற்று அறிவு அற்று உணர்வு அற்றனன் நல் கதியை எப்படி பெற்றிடுவேனோ – திருப்:565/3,4
மேல்


இணையான (1)

கோடு ஆன மடவார்கள் முலை மீதே கூர் வேலை இணையான விழியூடே – திருப்:418/1
மேல்


இணையில் (6)

கருதி ஒரு பரம பொருள் ஈது என்று என் செவி இணையில் அருளி உருவாகி வந்த என் – திருப்:207/5
இணையில் இப தோகை மதியின் மகளோடும் இயல் புலியுர் வாழ் பொன் பெருமாளே – திருப்:449/8
இணையில் ஆனை குவடு என் ஒளி நிலா துத்தி படர் இகலி ஆர தொடையும் ஆரும் இன்ப ரச தங்க மார்பில் – திருப்:495/6
தமது ம்ருகமத களப புளகித சயிலம் நிகர் தனத்து இணையில் மகிழுற – திருப்:671/7
இணையில் அருணை பழநி கிழவ இளைய இறைவ முருகோனே – திருப்:1066/5
கன்னல் மொழியில் சிறக்கும் அன்ன நடையில் கறுத்த கண்ணின் இணையில் சிவந்த கனி வாயில் – திருப்:1190/3
மேல்


இணையிலா (1)

இரச பாகு ஒத்த மொழி அமுர்த மாணிக்க நகை இணையிலா சத்தி விழியார் பசும்பொன் நீரர் – திருப்:495/1
மேல்


இணையிலி (2)

இசைந்து நடமிடும் இணையிலி புலிநகர் வள நாடா – திருப்:145/10
கொங்கில் ஏர் தரு பழநியில் அறுமுக செந்தில் காவல தணிகையில் இணையிலி
கொந்து கா என மொழி தர வரு சமய விரோத – திருப்:268/3,4
மேல்


இணையும் (2)

கமுக க்ரீவர் புயம் கழையார் தன மலைகளா இணையும் குவடார் கர – திருப்:474/3
மொழி புகழும் உடை மணியும் அரை வடமும் அடி இணையும்
முத்த சதங்கையும் சித்ர சிகண்டியும் செம் கை வேலும் – திருப்:1278/13,14
மேல்


இணையே (1)

மாதவம் பெறு தாள் இணையே தினம் மறவாதே – திருப்:727/6
மேல்


இணையை (2)

ஆசையினை தூர விடுத்தே புகழ்வுற்றே ப்ரிய நல் தாள் இணையை சேர எனக்கு அருள்வாயே – திருப்:1160/4
வேடுவர் சிறுமி ஒருத்திக்கு யான் வழி அடிமை என செப்பி வீறு உள்ள அடி இணையை பற்றி பலகாலும் – திருப்:1200/7
மேல்


இணையோ (1)

சொரியும் மா முகிலோ இருளோ குழல் சுடர் கொள் வாள் இணையோ பிணையோ விழி – திருப்:887/1
மேல்


இத்த (2)

சரக்கு ஏறி இத்த பதி வாழ் தொந்த பரி காயத்தில் பரிவோடு ஐந்து – திருப்:446/1
செறிப்பு இத்த கரா அதின் வாய் மகவை அழைப்பித்த புராண க்ருபாகர – திருப்:947/15
மேல்


இத்தனை (4)

குமணன் என்று ஒப்பிட்டு இத்தனை பட்டு இங்கு இரவு ஆன – திருப்:310/6
ஏதும் இத்தனை தானம் இடாதவர் பூதலத்தினில் ஓரமனதானவர் – திருப்:1146/5
ஈனர் இத்தனை பேர்களும் ஏழ் நரகு உழல்வாரே – திருப்:1146/8
இடை இத்தனை உள தத்தையர் இதழ் துய்த்து அவர் அநுபோகம் – திருப்:1217/1
மேல்


இத்தனையில் (1)

எத்தனையி நெஞ்சில் எத்தன முயங்கி இத்தனையில் அஞ்சல் என வேணும் – திருப்:344/4
மேல்


இத்தை (1)

விட்டு வரும் இத்தை தவிர்ந்து உன் பதங்கள் உற உணர்வேனோ – திருப்:38/4
மேல்


இத (13)

க்ருபையினாரொடு மணம் மிசை நழுவிகள் முழுது நாறிகள் இத மொழி வசனிகள் – திருப்:260/3
சஞ்சரீ கரகரம் முரல் தமனிய கிண்கிணீ முக இத பத உக மலர் – திருப்:268/7
புளகம் முதிர இத கம் என் வாரி தத்த வரை நாண் மழுங்க – திருப்:398/10
அதிக விஞ்சையர் தும்ப்ரு நார்தரோடு இத விதம் பெறு சிந்து பாடிட – திருப்:511/11
முத்த மோகன தத்தையினார் குரல் ஒத்த வாய் இத சர்க்கரையார் நகை – திருப்:514/1
கன கத நக குலி புணர் இத குண குக காம அத்தன் அஞ்ச அம்புயன் ஓட – திருப்:640/2
ஆத இத பார முலை மாதர் இடை நூல் வயிறு அது ஆல் இலை எனா மதன கலை லீலை – திருப்:699/1
சாவது ஆர விதாரம் அமுது ஆர்தரா இதழால் இத சாத மூரல் இதா மதி முகமாலும் – திருப்:733/3
இத சந்தன புழுகும் சில மணமும் தக வீசி அணையும் தன கிரி கொண்டு இணை அழகும் பொறி சோர – திருப்:850/1
சிந்தை தகர்த்து ஆளும் இத சந்த்ர முக பாவையர் தித்திந்திம் என உற்று ஆடும் அவர்க்கு உழல்வேனோ – திருப்:864/4
கரைத்து இத குயில் போல் மொழி மாதர்கள் வலைக்கு உளில் சுழலா வகையே உன – திருப்:919/5
அதரம் மதுர இத மொழிக்கே குழை அளவு அளவிய விழிக்கே தளவு – திருப்:1185/5
அவச இத மொழி படித்து காட்டி அதரம் அழி துவர் வெளுப்பை காட்டி – திருப்:1320/3
மேல்


இதக்கியாய் (1)

சிறுக்கி இரட்சைக்கு இதக்கியாய் மனத்தை வைத்து கனத்த பேர் தியக்கமுற்று தவிக்கவே கண்டு பேசி உடனே – திருப்:66/2
மேல்


இதங்க (1)

ததும்ப கைக்குழந்தை சொல் பரிந்து அற்புக்கு இதங்க பொன் சரம் சுற்றிட்டு இணங்க கண் சர வேலால் – திருப்:1164/2
மேல்


இதங்கள் (1)

வீசுகையினால் இதங்கள் பேசும் அவர் வாய் இதம் சொல் வேலை செய்து மால் மிகுந்து விரகாகி – திருப்:1311/2
மேல்


இதண் (8)

குடிலொடு மிக செறிந்த இதண் உள புனத்து இருந்த குறவர் மகளை புணர்ந்த பெருமாளே – திருப்:139/8
மறு இலாத தினை விளைந்த புனம் விடாமல் இதண் இருந்து வலிய காவல் புனை அணங்கின் மணவாளா – திருப்:231/7
வலிய சிங்கமும் கரடியும் உழுவையும் உறை செழும் புனம் தினை விளை இதண் மிசை – திருப்:410/11
எயினர் மட மானுக்கு மடல் எழுதி மோகித்து இதண் அருகு சேவிக்கும் முருகா விசாகனே – திருப்:641/6
சேண் ஒணாய் இடும் இதண் மேல் அரிவையை மேவியே மயல் கொள லீலைகள் செய்து – திருப்:736/13
மேவு வேடை அளித்து நீடு கோலம் அளித்து மீள வாய்மை தெளித்தும் இதண் மீது – திருப்:990/6
வேடர் செழும் தினை காத்து இதண் மீதில் இருந்த பிராட்டி லோசன அம்புகளால் செயல் தடுமாறி – திருப்:1000/1
ஆகிய இதண் மிசை உற்றிட்டு மான் இனம் மருள விழித்திட்டு ஆயுத கவண் ஒரு கை சுற்றி விளையாடும் – திருப்:1200/6
மேல்


இதணத்தில் (2)

கான வேடர் சிறு குடில் அம் புனம் மீதில் வாழ் இதணத்தில் உறைந்திடு – திருப்:882/13
வேடுவர் புனத்தில் நீடும் இதணத்தில் மேவுய குறத்தி மணவாளா – திருப்:1024/7
மேல்


இதணிடை (1)

குறவர் இடு தினை வனம் மிசை இதணிடை மலையும் அரையொடு பசலை கொள் வளர் முலை – திருப்:1003/15
மேல்


இதணில் (2)

முருகு அவிழ் துணர்கள் உகுத்து காய் தினை விளை நடு இதணில் இருப்பை காட்டிய – திருப்:33/13
குறவர் முனை கெட மனது வெட்கப்பட குடிலில் மலையில் எழு தினை இதணில் வைத்து சிறுக்கி இரு – திருப்:157/13
மேல்


இதணிலே (1)

அரிய கானகம் மேவும் குறத்திதன் இதணிலே சில நாளு மனத்துடன் – திருப்:886/9
மேல்


இதணினும் (1)

செண்பக அடவியினும் இதணினும் உயர் சந்தன அடவியினும் உறை குறமகள் – திருப்:268/11
மேல்


இதணுறு (1)

இசைத்த நாவின இதணுறு குறமகள் இரு பாதம் – திருப்:109/6
மேல்


இதத்த (4)

இதத்த இங்கிதம் இலகிய அறுமுக எழில் வேள் என்று – திருப்:7/10
எள் கரி படாமல் இதத்த புத்தி கதிக்கு நிலை ஓதி – திருப்:848/10
இதத்த புட்குரல்கள் விட்டு அநுராகம் – திருப்:954/2
கபட்டு அசட்டர்க்கு இதத்த சித்ர தமிழ்க்கள் உரையாதே – திருப்:1284/2
மேல்


இதத்திடு (1)

கவட்டையும் மெத்து அடக்கி மதர்த்து அற கெருவித்து இதத்திடு நல் – திருப்:142/3
மேல்


இதத்தில் (1)

சோலை கோகிலம் ஒத்த மொழிச்சிகள் காசற்றாரை இதத்தில் ஒழிச்சிகள் – திருப்:366/5
மேல்


இதத்து (8)

கனத்து இறுகி பெருத்து இளகி பணைத்து மணத்து இதத்து முக – திருப்:142/1
தனத்தியர் கட்கு இதத்து மிகுத்து அனற்கு உள் மெழுக்கு என புவியில் – திருப்:142/5
தரித்து நீறு பிதற்றிடு பித்தனும் இதத்து மா குடிலை பொருள் சொற்றிடு – திருப்:273/5
இதத்து பற்று இதழ் துப்பு அற்று இருள் பொக்க கருத்து இட்ட தியக்கத்தில் தியக்குற்று சுழலாதே – திருப்:323/1
கோதி முடித்து கனத்த கொண்டையர் சூது விதத்துக்கு இதத்து மங்கையர் – திருப்:612/1
கூறும் இடத்து இதத்து நின்று அருள்புரிவாயே – திருப்:612/4
இதத்து ப்ரியப்பட நடித்து துவட்சியினில் நைந்து சோர – திருப்:917/18
மாழை ரூபன் முக மத்திகை இதத்து அருண செம் கையாளி – திருப்:1313/10
மேல்


இதத்துடன் (1)

இதத்துடன் புகல் சூது மிகுந்திட்டு அகைத்திடும் பொருள் ஆசை எனும் புள் – திருப்:843/3
மேல்


இதத்தை (2)

புலச்சிதனக்கு இதத்தை மிகுத்திடு நாதா – திருப்:142/12
திகைத்து உள் ஆவி கரைத்து மனத்தினில் இதத்தை ஓட விடுத்து மயக்கிடு – திருப்:273/3
மேல்


இதத்தொடு (1)

அளைத்து உழைத்து இரு விழிகள் சிவந்திட்டு அயர்த்து இதத்தொடு மொழிபவர் உந்திக்கு – திருப்:1138/7
மேல்


இதத்தோடு (1)

கட்டி அணைத்திட்டு எடுத்து உடுத்திடு பட்டை அவிழ்த்து கருத்து இதத்தோடு
கற்ற கலை சொற்களில் பயிற்று உளம் முயல்போதும் – திருப்:1198/5,6
மேல்


இதப்பட்டிடவே (1)

இதப்பட்டிடவே கமலாலய ஒருத்திக்கு இசைவான பொன் ஆயிரம் – திருப்:947/9
மேல்


இதப்பட (1)

அருக்கி மெத்தென சிரித்து மை கணிட்டு அழைத்து இதப்பட சில கூறி – திருப்:787/1
மேல்


இதப்படு (1)

கருத்து இதப்படு காமா லீலைகள் விதத்தை நத்திய வீணா வீணிகள் – திருப்:849/1
மேல்


இதப்படுவேனோ (1)

சளப்பட புதைத்து அடித்து இலை குண கடித்தட தலத்தில் வைப்பவர்க்கு இதப்படுவேனோ – திருப்:254/4
மேல்


இதம் (39)

மனைதொறும் இதம் பகர்ந்து வரவர விருந்து அருந்தி மன வழி திரிந்து மங்கும் வசை தீர – திருப்:30/3
இதம் ஒழிய அறிவில் நெறி பண்பில் அண்டும் சகன் செஞ்சி நீடும் – திருப்:52/6
நினைக்கின்றீர் இலை மெச்சல் இதம் சொலி என ஓதி – திருப்:73/4
வாரும் வீடு என்று ஓதி இதம் பாயல் மிசை அன்பு உளார் போல் – திருப்:80/6
பரிமள இன்ப மரகத துங்க பகடு இதம் வெற்றி மயில் வீரா – திருப்:132/7
இதம் மிக்க அரு மறை வேதியர் ஆனவர் புகல தயவுடனே அருள் மேன்மைகள் – திருப்:136/7
இதம் இசைந்து அனமாம் எனவே இன நடை நடந்தனர் வீதியிலே வர – திருப்:198/5
இனி விட வேதாந்த பரம சுக வீடு ஆம் பொருள் இதம் இய பாதாம் புயம் அருள்வாயே – திருப்:338/4
பழுதும் அற அவர் பரிவுற இதம் அது பகராதே – திருப்:372/6
இந்திரலோகமும் உளார் இதம் பெற சந்திர சூரியர் தேர் நடந்திட – திருப்:468/9
இருந்து உற்று மலர் பேணி இடும் பத்தர் துயர் தீர இதம் பெற்ற மயில் ஏறி வரு கோவே – திருப்:488/7
கோலமும் உதிப்ப கண்டு உள நாலினை மறித்தி இதம் பெறு கோ என முழுக்கு சங்கு ஒலி விந்து நாதம் – திருப்:506/3
அல்லை கொல் வார்த்தை சொல்லிக்கு இதம் ஒத்து சொல் குக்குடம் ஆர்த்த இளையோனே – திருப்:535/5
அந்தோ மனமே நமது யாக்கையை நம்பாதே இதம் அகிதம் சூத்திரம் – திருப்:548/1
வில் ஆசுகம் வலார் எனும் உலாச இதம் ஆகவம் வியாதர்கள் விநோத மகள் மணவாளா – திருப்:570/7
இதம் உறு விரை புனல் முழுகிய அகில் மணம் உதவிய புகையினில் அளவி வகைவகை – திருப்:572/1
இடம் பார்த்து இடம் பார்த்து இதம் கேட்டு இரந்து ஏற்று இணங்கா பசி பொங்கி அனல் மூழ்கி – திருப்:589/1
வாய் இதம் கோதி மணி நூபுரம் பாட மண ஆசை கொண்டாடும் மயிலாளி துங்கா குறவி – திருப்:592/23
இதம் மகிழ்ந்து இலங்கை அசுரர் அந்தரங்கம் மொழிய வென்ற கொண்டல் மருகோனே – திருப்:623/6
இதம் மொழி பகரினும் மத மொழி பகரினும் ஏழைக்கு இரங்கும் பெருமாளே – திருப்:640/8
கன்னியர்கள் போல் இதம் பெறு மின் அணி கலாரம் கொங்கையர் கண்ணியில் விழாமல் அன்பொடு பத ஞான – திருப்:684/3
இசையும் உனது இரு திரு பத மலர்தனை மனம் இசைய நினைகிலி இதம் உற உனது அருள் – திருப்:691/3
சொரி மலர் மட்டு அலர் அணை புக்கு இதம் மதுர கலவிதனில் சுழலும் மன கவலை ஒழித்து அருள்வாயே – திருப்:737/4
விரகினால் எழும் இரு தன வகைகளும் இதம் ஆடி – திருப்:738/2
பார பொன் தனம் கோபுர சிகரமாம் என படர்ந்த ஏமலிப்பர் இதம்
பாகு நல் கரும்போடு சர்க்கரையின் மொழி மாதர் – திருப்:781/3,4
ஏறி இச்சகம் பேசி எத்தி இதம் வாரும் முன் பணம் தாரும் இட்டம் என – திருப்:781/7
மால் ஆடு ஊனொடு சேர்த்தி இதம் பெற நானா வேத ம சாத்திரம் சொல்லும் – திருப்:783/5
பச்சை ஒண் கிரி போல் இரு மா தனம் உற்று இதம் பொறி சேர் குழல் வாள் அயில் – திருப்:808/1
வளை கரங்களினொடு வளைத்து இதம் பட உடன் மயக்க வந்ததில் அறிவு அழியாத – திருப்:844/2
இதம் கொள் மயில் ஏர் ஒத்து உகந்த நகை பேசுற்று இரம்பை அழகு ஆர் மை குழலாரோடு – திருப்:891/3
விண் பராவ அடுக்கிய மண் பராவ அதற்கு இதம் பராவ அடுப்பவன் மருகோனே – திருப்:935/6
ஆசை எண்ணுபடி மேல் கவி பாடும் இதம் பல பார்த்து அடியேனும் அறிந்து உனை ஏத்துவது ஒரு நாளே – திருப்:999/4
வருண பாதகாலோக தருண சோபிதாகார மகளிரோடு சீராடி இதம் ஆடி – திருப்:1052/2
சுற்றத்தவர்களும் மக்களும் இதம் உள சொற்கு உற்ற அரிவையும் விட்டது சலம் இது – திருப்:1158/1
நுதல் மேல் முத்து அரும்ப புந்தியில் இதம் ஆர – திருப்:1193/2
இதம் விளைய இருவர் எனும் அளவு காட்ட அரிய அநுராகத்து – திருப்:1201/6
பரந்து எழும் தொப்பைக்கு அருந்தி முன் பத்தர்க்கு இதம் செய்து ஒன்று அத்திக்கு இளையோனே – திருப்:1223/6
பார படீரம் மா பயோதர மாதர் வாய்த்த பாயலின் மீது அணாப்பி இதம் ஆடும் – திருப்:1261/2
வீசுகையினால் இதங்கள் பேசும் அவர் வாய் இதம் சொல் வேலை செய்து மால் மிகுந்து விரகாகி – திருப்:1311/2
மேல்


இதம்பட (1)

குறைந்து இதம்பட வாய் பாடி ஆதரம் அழிந்து அணைத்து அணை மேல் வீழும் மால் கொடு – திருப்:364/5
மேல்


இதமாக (4)

இலை சுருள் பிளவை அருந்தியே அதை இதமாக – திருப்:119/2
வாரணத்தினையே கராவும் முனே வளைத்திடுபோது மேவிய மாயவற்கு இதமாக வீறிய மருகோனே – திருப்:651/5
கண் வெருட்டி விழித்த பார்வையர் இதமாக – திருப்:826/2
தேடி பாடிய சொல் புலவர்க்கு இதமாக தூது செல் அத்தர் இல் கற்பக – திருப்:1317/11
மேல்


இதமாகி (4)

அறவும் உறவு ஆடி நீடிய அங்கை கொங்கைக்கு இதமாகி – திருப்:25/4
இதமாகி இன்ப மது போத உண்டு இனிது ஆளும் என்று மொழி மாதர் – திருப்:99/3
உய்யா நல் கலையே கொடு மா மத இதமாகி – திருப்:767/2
இனிது என அருள அருந்தி ஆர்வமொடு இதமாகி – திருப்:1010/6
மேல்


இதமாகும் (1)

இடாது பல தேடும் கிராதர் பொருள் போல் இங்கு இராமல் உயிர் கோலி இங்கு இதமாகும்
இது ஆம் என இரு போதும் சதா இன் மொழியால் இன்று யானும் உனை ஓதும்படி பாராய் – திருப்:208/3,4
மேல்


இதமாடும் (1)

பலபல புத்தியாய் கலவியில் எய்த்திடா பரிவொடு தத்தைமார்க்கு இதமாடும்
பகடி துடுக்கன் வாய் கறையன் என தரா படியில் மனித்தர் தூற்றிடலாமோ – திருப்:1209/3,4
மேல்


இதமாய் (1)

மென் கிரியில் இதமாய் அணைந்த முருகோனே – திருப்:180/12
மேல்


இதமான (1)

வளமான கை வளையும் காட்டி இதமான – திருப்:90/6
மேல்


இதமித்துடன் (1)

பழமை செப்பி அழைத்து இதமித்துடன் முறை மசக்கி அணைத்து நக குறி – திருப்:281/1
மேல்


இதம்இதம் (1)

இதம்இதம் என்று நாளு மருக அருகிருந்து கூடும் இடம் இடம் இது என்று சோர்வு படையாதே – திருப்:210/3
மேல்


இதமுடன் (1)

இதமுடன் புணர்ந்து மதிமயங்கினும் பொன் இலகு நின் பதங்கள் மறவேனே – திருப்:1276/4
மேல்


இதமுற (1)

பழைய பேர் என இதமுற அணைபவர் விழியாலே – திருப்:260/6
மேல்


இதமுறு (1)

அடுத்த பேர்களும் இதமுறு மகவொடு வளநாடும் – திருப்:109/2
மேல்


இதமொடு (3)

பெருகு பொருள் பெறில் அமளியில் இதமொடு குழைவோடே – திருப்:43/6
இளையவனுக்கு நீள் முடி அரசு அது பெற்று வாழ்வுற இதமொடு அளித்த ராகவன் மருகோனே – திருப்:128/6
இருவரும் ஏக போகம் ஒருவர் தம் ஆகம் ஆக இதமொடு கூடி மாயை படுபோதும் – திருப்:1277/3
மேல்


இதய (8)

வஞ்சக விசார இதய பூவை அனையார்கள் – திருப்:58/6
வீறு கலிசை வரு சேவகனது இதய மேவும் ஒரு பெருமை உடையோனே – திருப்:159/7
துரிய நிலையே கண்ட முத்தர் இதய கமலம்அதனில் விளையா நின்ற அற்புத சுபோத சுக – திருப்:160/3
பண மெத்த பேசி தூது இடும் இதய சுத்த ஈன சோலிகள் பலர் எச்சிற்கு ஆசைக்காரிகள் சந்தம் ஆமோ – திருப்:346/4
இதய வாரிதிக்குள் உறவாகி எனது உளே சிறக்க அருள்வாயே – திருப்:639/2
மெழுகு என உருகா அனார் தமது இதய கலகமொடு மோகன – திருப்:861/5
எனது யானும் வேறாகி எவரும் யாதும் யான் ஆகும் இதய பாவனாதீதம் அருள்வாயே – திருப்:1045/4
அதனை அடியேனும் ஓதி இதய கமலாலையாகி மருவும் அவதான போதம் அருள்வாயே – திருப்:1165/4
மேல்


இதயங்கள் (1)

கலை நெகிழ வளர் வஞ்சி இடை துவள உடல் ஒன்றுபட உருகி இதயங்கள் ப்ரியமே கூர் – திருப்:295/3
மேல்


இதயத்திடமே (1)

திகழ் உற்றிடு யோக தவ மிகு முக்கிய மாதவர்கள் இதயத்திடமே மருவிய பெருமாளே – திருப்:687/8
மேல்


இதயத்து (1)

கசிவார் இதயத்து அமிர்தே மதுப கமலாலயன் மைத்துன வேளே – திருப்:925/7
மேல்


இதயம் (8)

இதயம் மிக வாடி உடைய பிளை நாத கணபதி எனு நாமம் முறை கூற – திருப்:5/6
வீறு கலிசை வரு சேவகனது இதயம் மேவும் முதல்வ வயல் வாவி புடை மருவு – திருப்:153/15
சதி முழவு பலவும் இரு பக்கத்து இசைப்ப முது சமைய பயிரவி இதயம் உட்கி ப்ரமிக்க உயர் – திருப்:296/15
பழகிய வினைகள் பொடிபட அருளில் படிபவர் இதயம் உறு கோவே – திருப்:304/7
இரு கமல கரத்து இதயம் உருகி அத்தி இடன் உறையும் நெடு மாமரத்து – திருப்:600/2
இதயம் உருகியெ ஒரு குள பதம் உற மடலூடே – திருப்:821/6
வதனம் சசி அமுதம் பொழி முலை நல் குற மாதொடு இசையும் சுரர் தரு மங்கையொடு இதயம் களிகூர – திருப்:850/15
இதயம் வேறு போகாமல் உருகி ஏகமாய் நாளும் இனிய மாதர் தோள் கூடி விளையாடும் – திருப்:1047/2
மேல்


இதயம்தனில் (1)

இதயம்தனில் இருந்து க்ருபை ஆகி இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே – திருப்:303/2
மேல்


இதயமே (1)

சுடாத தனமான கொங்கைகளால் இதயமே மயங்கி சுகாதரமதாய் ஒழுங்கில் ஒழுகாமல் – திருப்:579/3
மேல்


இதர (1)

சமரச அமர சுர இதர பர அசுர சரத விரத அயில் விடுவோனே – திருப்:688/5
மேல்


இதரி (1)

முதிர வசம் அற இதரி எழு கை வளை கலகல என முக நிலவு குறு வெயர்வு துளி வீச – திருப்:190/2
மேல்


இதவிய (2)

இதவிய உந்தி எனும் தடம்தனில் உற மூழ்கி – திருப்:576/6
இதவிய காணிவை ததை என வேடுவன் எய்திடும் எச்சில் தின்று லீலா சலம் ஆடும் தூயவன் மைந்த நாளும் – திருப்:664/3
மேல்


இதழ் (97)

நகத்து அழுந்திட அமுது இதழ் பருகியும் மிடறூடே – திருப்:10/6
இருள் அளக பந்தி வஞ்சியில் இரு கலை உடன் குலைந்திட இதழ் அமுது அருந்து சிங்கியின் மனம் மாய – திருப்:32/2
இதழ் பொதி அவிழ்ந்த தாமரையின் மண அறை புகுந்த நான்முகனும் – திருப்:34/9
கொடி அனைய இடை துவள அங்கமும் பொங்க அம் குமுத அமுது இதழ் பருகி இன்புறும் சங்கையன் – திருப்:52/1
குமுத அமுத இதழ் பருகி உருகி மயல் கொண்டு உற்றிடு நாயேன் – திருப்:54/2
தொந்தி சரிய மயிரே வெளிற நிரை தந்தம் அசைய முதுகே வளைய இதழ்
தொங்க ஒரு கை தடி மேல் வர மகளிர் நகையாடி – திருப்:68/1,2
கணைகொலோ அயில் வேல் அதுவோ விழி இதழ் பாகோ – திருப்:130/2
கனி இதழ் உற்றுஉற்று அருந்தி அங்கு உறும் அவசம் மிகுத்து பொருந்தி இன்புறும் – திருப்:137/3
முழு மதி என சிறந்த நகை முகம் மினுக்கி இன்ப முறுகு இதழ் சிவப்ப நின்று விலைகூறி – திருப்:139/3
கோவை இதழ் வெளிற வாய்மை பதறி இள முகையான – திருப்:153/2
பரிவுற்று கமல புட்பத்து இதழ் பற்றி புணர் சித்ர பொன் – திருப்:154/23
கிரண குறை பிறை அறுகு அக்கு இதழ் மலர் கொக்கு இறகோடே – திருப்:167/6
சூது அனைய சீதள இளநீர் ஆன பார முலை மீது அணைய வாரும் இதழ் தாரீர் என் ஆணை மொழி – திருப்:169/3
தித்திக்க சொல் சொல் துப்பு இதழ் நச்சு கண் கற்பு சொக்கியர் செப்புக்கு ஒக்க கச்சு பெறு தன மேரு – திருப்:187/3
அரு மதுர மொழி பதற இதழ் அமுது பருகி மிக அகம் மகிழ இரு கயல்கள் குழை ஏற – திருப்:190/3
வான இன் சுதை மேலான வாய் இதழ் அமுது ஊற – திருப்:197/4
கோவை இதழ் கனி நித்தமும் விற்பவர் மயில் காடை – திருப்:215/2
வாய் இதழ் பொற்க மலர் குமிழ் ஒத்து உளதுண்ட க்ரீவ – திருப்:234/2
வெயில் பரந்திட நகை இதழ் முருகு அலர் வரி போத – திருப்:237/4
சடக்கென புக தனத்து அணைத்து இதழ் கொடுத்து முத்தமிட்டு இருள் குழல் பிணித்து உகிர் ஏகை – திருப்:254/3
கோபா இதழ் பருக மார்போடு அணைத்து கணை கோல் போல் சுழற்றி இடை உடை நாண – திருப்:267/2
கன க்ரவுஞ்சத்தில் சத்தியை விட்டு அன்று அசுரர் தண்டத்தை செற்று அ இதழ் பங்கயனை – திருப்:312/1
இதத்து பற்று இதழ் துப்பு அற்று இருள் பொக்க கருத்து இட்ட தியக்கத்தில் தியக்குற்று சுழலாதே – திருப்:323/1
தரள நகைப்பித்து ஆம்பல் ஆரி இதழ் குல முகில் ஒத்திட்டு ஆய்ந்த ஓதியர் – திருப்:340/7
செம் பவளம் ஆய கூர் இதழ் மின் குற மானை பூண் முலை திண் புயம் ஆர பூரணம் அருள்வோனே – திருப்:354/7
நிறைந்த துப்பு இதழ் தேன் ஊறல் நேர் என மறம் தரித்த கண் ஆலால நேர் என – திருப்:364/1
அருவம் இடை என வருபவர் துவர் இதழ் அமுது பருகியும் உருகியும் ம்ருகமத – திருப்:368/1
தேன் இரச கோவை இதழ் பூவை குற பாவை தனத்தே உருகி சேரும் அணி கதிர் வேலா – திருப்:395/7
இதழ் அமுது பருகி உயிர் தேகம் ஒத்திருந்து முனிவு ஆறி – திருப்:403/4
திகழ் கிளி மொழி பால் சுவை இதழ் அமுத குறமகள் முலை மேல் புது மணம் மருவி – திருப்:425/15
கமழ் மா இதழ் சடையார் அடியேன் துயர் தீர்ந்திட வெண் – திருப்:427/19
அணைத்து மலர் இதழ் கடித்து இரு கரம் அடர்த்த குவி முலை அழுத்தி உரம் மிடர் – திருப்:444/14
மொழியும் கிளி இதழ் பங்கயம் நகை சங்கு ஒளி காதில் குழை ஆட – திருப்:467/2
தண் கயல் வாளி கணார் இளம் பிறை விண் புருவார் இதழ் கோவையின் கனி – திருப்:468/3
தான் பலா சுளையின் சுவை கண்டு இதழ் உண்டு மோகம் – திருப்:475/6
மொள்கு சிலை வாள் நுதல் பார்வை அம்பான கயல் கிள்ளை குரலார் இதழ் பூ எனும் போது முகம் – திருப்:478/3
இலவு தாவித்த இதழ் குமிழை நேர் ஒத்த எழில் இலகு நாசி கமுகு மால சங்கின் ஒளி – திருப்:495/4
குமுத மலர் இதழ் அமுத மொழி நிரை தரளம் எனும் நகை மிடறு கமுகு என – திருப்:512/3
தித்தி துப்பு இதழ் வைத்து கை கொடு கட்டி குத்து முலைக்குள் கை பட – திருப்:512/16
எனை ஈணெடுத்த புகழ் கலியாணி பக்கம் உறை இதழ் வேணி அப்பனுடை குருநாதா – திருப்:513/6
துப்பு வாய் இதழ் வைத்து அணை சோதி பொன் மணி மார்பா – திருப்:514/14
உருகி உகந்து இதழ் தின்று மென்று கையடியில் நகங்கள் வரைந்து குங்கும – திருப்:540/5
இந்தோடு இதழ் நாகம் மகா கடல் கங்காளம் மின் ஆர் சடை சூட்டிய – திருப்:548/13
பனி முகமும் குறு வேர்ப்பு எழ இதழ் அமுது உண்டு இரவாய் – திருப்:549/7
இணை அடி கும்பிட்டு அணி அல்குல் பம்பித்து இதழ் அமுது உந்து உய்த்து அணி ஆரம் – திருப்:551/2
கனி இதழ் உண்டு துவண்டு பஞ்சணை மிசை வீழா – திருப்:576/4
மாலர் கொண்டாடு கனி தோற்ற இதழ் கொடு சோலை சென்று ஊது குயில் தோற்ற இசை கொடு – திருப்:608/3
இந்தா என் இனிய இதழ் தந்தேன் எனை உற மருவ என்று ஆசை குழைய விழி இணை ஆடி – திருப்:614/2
வகுள மலர் குவளை இதழ் தரு மணமும் மிருகமதம் ஒன்றி கறுத்து முகில் வென்றிட்டு நெய்த்த குழல் – திருப்:624/7
வகைவகை மெயுற வளைகள் கழல இடை துவள இதழ் உண்டு உள் ப்ரமிக்க நசை கொண்டு உற்று அணைத்து அவதி – திருப்:624/10
பவள நிகரும் இதழ் பை குற மானின் பரிய வரையை நிகர்க்கும் தனம் மேவும் – திருப்:628/3
சுகித்த ஹா என நகைத்து மேல் விழ முடித்த வார் குழல் விரித்துமே இதழ்
துவர்த்த வாய் சுருள் அடக்கி மால் கொடு வழியே போய் – திருப்:649/3,4
படுத்த பாயல் அனைத்து மா முலை பிடித்து மார்பொடு அழுத்தி வாய் இதழ்
கடித்து நாணம் அது அழித்த பாவிகள் வலையாலே – திருப்:649/5,6
குயில் மொழி கயல் விழி துகிர் இதழ் சிலை நுதல் சசி முகத்து இள நகை கன குழல் தன கிரி – திருப்:668/11
விரை மலர் செறி குழல் சாய்ந்து நூபுரம் இசை தர இலவ இதழ் மோந்து வாய் அமுது – திருப்:696/5
குனித்தே பாகு இலை ஈவார் பாதியில் கடிப்பார் வாய் இதழ் வாய் நீரானது – திருப்:710/5
படி கார் மினலாம் எனவே நகை புரித்தார் பலர் வாய் இதழ் சேர் பொருள் – திருப்:750/7
விதனம் மிக உற்று வரு ரதிபதி கடுத்து விடு விரை தரு இதழ் கமல கணையாலே – திருப்:777/2
அரை பணத்தை விற்று உடுத்த பட்டு அவிழ்த்து அணைத்து இதழ் கொடுத்து அநுராகத்து – திருப்:787/2
முருக்கி நேர் இதழ் அமுது பருகும் என உரைத்து லீலைகள் அதி விதமொடு மலை – திருப்:797/5
கலை நெகித்திகள் இளைஞர்கள் பொருள் பறித்து அமளியின் மிசை கனி இதழ் சுருள் பிளவு இலை ஒரு பாதி – திருப்:799/3
பத்தி வெண் தரளம் எனும் வாள் நகை வித்ருமம் சிலை போல் நுதல் ஆர் இதழ்
பத்ம செண்பகமாம் அநுபூதியின் அழகாள் என்று – திருப்:808/3,4
வண் காதில் ஓலை கதிர் போல ஒளி வீச இதழ் மலர் போல – திருப்:813/2
சேலினை ஒத்திடு கண்களாலும் அழைத்திடு பெண்கள் தேன் இதழ் பற்றும் ஓர் இன்ப வலை மூழ்கி – திருப்:841/3
முருகு தங்கு செம் துகிர் இதழ் தெரியவும் மருவு சங்க நின்று ஒலி கொடு பதறவும் – திருப்:845/3
துப்பு இறையதான இதழ் கனிக்கு கருத்தை வைத்து மயலாகி மனத்தை விட்டு கடுத்த – திருப்:848/3
மலையும் இதழ் பருகி வேடை தீர உடல் இறுகஇறுகி அநுராக போக மிக – திருப்:859/5
கமழ் குமுத அதர இதழ் தேன் ஊறல் பாய மிகு கடல் அமுதம் உதவ இரு தோள் மாலை தாழ வளை – திருப்:870/3
கொம்பு போல் இடை தொண்டை போல் இதழ் கொண்டல் போல் குழல் கன மேரு – திருப்:884/5
வந்த பேர்களையே கையால் எடுத்து அணைந்து கொண்டு தேன் இதழ் ஊறு வாயை வைத்து அருந்தி – திருப்:885/5
சுரர்தம் ஆர் அமுதோ குயிலோ மொழி இதழ் கோவை – திருப்:887/2
வேண்டு சர்க்கரை பால் தேன் நேர் இதழ் உண்டு தோயா – திருப்:888/2
முனையில் காதி பொரு கணையினை இள வடுவை பானல் பரிமள நறை இதழ்
முகையை போல சமர் செய்யும் இரு விழி குழை மோத – திருப்:889/3,4
துகிரை கோவை கனிதனை நிகர் இதழ் பருகி காதல் துயர் அற வள நிறை – திருப்:889/5
இதழ் பொதியின் அமுது முறை மெத்த புசித்து உருகி முத்தத்தை இட்டு நக தந்தமான – திருப்:902/3
கடல் போல் கணை விழி சிலை போல் பிறை நுதல் கனி போல் துகிர் இதழ் எழிலாகும் – திருப்:905/1
குனகா அடி பிடியா இதழ் கடியா நகம் வகிரா உடை குலையா அல்குல் அளையா இரு கொங்கை மீதில் – திருப்:909/2
நெக்க அமுது இதழ் கனியோ துவரோ சுத்த மிடறு அது வளையோ கமுகோ – திருப்:913/3
மட்டித்து இதழ் தொடை முடித்து தெரு தலையில் – திருப்:917/2
விபுதர் அமுது என மது என அறுசுவை அபரிமிதம் என இலவ இதழ் முறைமுறை – திருப்:917/7
மூசு அளி பம்பிய நூற்று இதழ் கமலாசனன் வந்து உலகு ஆக்கி வைத்திடு – திருப்:921/13
இரு கைக்கு அடைத்து இடை துவள குழல் சரிய இதழ் சர்க்கரை பழமொடு உறழ உறல் – திருப்:924/2
கரணமும் செய்து உள் பால் ஊறு தேன் இதழ் அமுதூறல் – திருப்:936/4
எடுத்து இதழ் கடித்து உரத்து இடை தாவி – திருப்:954/4
மீது இருக்கு நா மாதோடு சேய் இதழ் மீது இருக்கும் ஏர் ஆர் மா புலோமசை – திருப்:994/9
முகுள அலர் இள நிலவு எழ இலவு இதழ் பருகா நின்று – திருப்:1007/4
அடர் அளகம் அவிழ அணி துகில் அகல அமுது பொதி இதழ் பருகி உருகி அரிவையரோடே – திருப்:1096/3
உடுத்த பொன் துகில் அகல் அல்குலும் தொட்டு எடுத்து அணைத்து இதழ் பெருகு அமுதம் துய்த்து – திருப்:1138/3
கலவியில் ஒருமித்தொருமித்து இலவு இதழ் பருகிப்பருகி – திருப்:1154/5
சிக்குப்பட்டு உட்கி பல் கொடு எற்றி கைக்குத்துப்பட்டு இதழ் தித்திப்பிற்கு ஒத்து பித்து உயர் கொடு நாயேன் – திருப்:1161/3
பாகு இதழ் கொடுத்து காட்டி நூல்களை விரித்து காட்டி பார்வைகள் புரட்டி காட்டி உறவாகி – திருப்:1176/2
புனித இதழ் மது நகைத்து காட்டுவர் பொலிவின் இடை துகில் குலைத்து காட்டுவர் – திருப்:1183/3
வைத்த பழு பச்சிலை சுருள் கடி இதழ் கோதி – திருப்:1198/4
இடை இத்தனை உள தத்தையர் இதழ் துய்த்து அவர் அநுபோகம் – திருப்:1217/1
ஆகமுற அணைத்து காசை அபகரித்து மீள இதழ் கடிப்பது அறியாதே – திருப்:1237/3
இலவ இதழ் கோதி நேதி மத கலை ஆரவாரம் இள நகையாட ஆடி மிக வாதுற்று – திருப்:1308/1
சீருடன் அழைத்து வாய் கனிவு வைத்து தேன் இதழ் அளித்து அநுபோக – திருப்:1319/3
மேல்


இதழ்க்கும் (2)

துகிர் கடைந்து ஒப்பித்திட்ட இதழ்க்கும் குற மானின் – திருப்:311/14
கொடி பவள இதழ்க்கும் மிகு சுடர் தரள நகைக்கும் அமுதினுக்கும் மிக உற தழுவு குறியாலும் – திருப்:1152/2
மேல்


இதழாகி (1)

ஆர மூணு பதியில் கொள நிறுத்தி வெளி ஆரு சோதி நூறு பத்தினுடன் எட்டு இதழாகி
ஏழும் அளவிட்டு அருண விற்பதியில் விந்து நாத – திருப்:1313/3,4
மேல்


இதழாம் (1)

தகு மா மிடறு ஒலியார் இதழாம் சுளை தேன் கனியின் சுவை சேரும் – திருப்:427/3
மேல்


இதழாமோ (1)

திண் துப்பும் தித்திடு கனி தான் உன் இதழாமோ – திருப்:424/4
மேல்


இதழார் (1)

தேன் இருந்த இதழார் பளிங்கு நகையார் குளிர்ந்த மொழியார் சரங்கள் விழி – திருப்:855/1
மேல்


இதழாராய் (1)

அதனொடு தித்தித்த கண்டு அளாவிய இதழாராய் – திருப்:788/2
மேல்


இதழால் (1)

சாவது ஆர விதாரம் அமுது ஆர்தரா இதழால் இத சாத மூரல் இதா மதி முகமாலும் – திருப்:733/3
மேல்


இதழாலே (2)

தூமம் மென் குழலாலே ஊறிய தேன் இலங்கு இதழாலே ஆல விலோசனங்களினாலே சோபித அழகாலே – திருப்:701/2
நாலிரண்டு இதழாலே கோலிய ஞால் அம் முண்டகம் மேலே தான் இள – திருப்:998/1
மேல்


இதழி (11)

படல உடு பதியை இதழி அணி சடில பசு பதி வர நதி அழகான – திருப்:127/7
பறித்த விழி தலை மழு உழை செம் கை செழித்த சிவ பரன் இதழி நல் தும்பை – திருப்:140/9
நறை இதழி அறுகு பல புட்ப திரட்களொடு சிறுபிறையும் அரவும் எழில் அப்பு திரு தலையில் – திருப்:157/9
தேனம் கொள் இதழி தாகி தார் இந்து சலில வேணி சீர் அங்கன் எனது தாதை ஒரு மாது – திருப்:162/5
நதி மதி இதழி பணி அணி கடவுள் நடமிடு புலியூர் குமரேசா – திருப்:494/6
விண்டு மேல் மயிலாட இனிய கள் உண்டு கார் அளி பாட இதழி பொன் விஞ்ச வீசு விராலி மலை உறை பெருமாளே – திருப்:575/8
வெகு முக ககன நதி மதி இதழி வில்வம் முடித்த நம்பர் பெருவாழ்வே – திருப்:657/7
செடைக்குள் பூளை மதியம் இதழி வெள் எருக்கு சூடி குமர வயலியல் – திருப்:979/15
நாறு இதழி வேணி சிவ ரூபக கலியாணி முதல் ஈண மகவானை மகிழ் தோழ வனம் மீது செறி – திருப்:983/11
குரவு கூவிளம் அரும்பு இதழி தாதகி நெடும் குடில வேணியில் அணிந்தவர் ஆகம் – திருப்:1107/7
சலம் இதழி அணியும் ஒரு சங்கரன் தந்திடும் பெருமாளே – திருப்:1163/16
மேல்


இதழிகள் (1)

பொறித்த சிங்கார முலையினர் வடுப்படும் கோவை இதழிகள்
பொருள் தினம் தேடு கபடிகள் தவர் சோர – திருப்:880/5,6
மேல்


இதழியர் (1)

முழுகு புழுகு அகில் குழை வடி அழகியர் முதிர வளர் கனி அது கவர் இதழியர்
முனை கொள் அயில் என விழி எறி கடைசியர் அநுராகம் – திருப்:373/3,4
மேல்


இதழியும் (1)

சிந்துவாரமும் இதழியும் இள நவ சந்த்ரரேகையும் அரவமும் மணி தரு – திருப்:268/9
மேல்


இதழியை (1)

இதழியை அழகிய வேணி ஆர்த்ததும் விருதாக – திருப்:509/6
மேல்


இதழியொடு (1)

எரி விடம் நிமிர்ந்த குஞ்சியினில் நிலவொடும் எழுந்த கங்கையும் இதழியொடு அணிந்த சங்கரர் களி கூறும் – திருப்:32/5
மேல்


இதழில் (1)

வகை முத்து சோர சேர் நகை இதழில் சொல் சாதிப்பார் இயல் மதன சொல் பாடு கோகில ரம்பை மாதர் – திருப்:346/2
மேல்


இதழின் (4)

கொண்ட நண்பு இதழின் சுகம் குயிலின் சொல் மேவும் – திருப்:463/4
சுரர் தெரியல் அளி பாட மழலை கதி நறை பாய துகிர் இதழின் மொழி வேத மணம் வீச – திருப்:502/2
வைத்து முகமோடு இரச வாய் இதழின் ஊறல் பெருக குழல் அளாவ சுழல் வாள் விழிகளே பதற – திருப்:503/5
காது அடரும்படி போய் பல பூசலிடும் கயலால் கனி வாய் இதழின் சுவையால் பயில் குற மாதின் – திருப்:999/5
மேல்


இதழினு (1)

சேய் இதழினு நகையினும் மனது ஆய – திருப்:769/4
மேல்


இதழினும் (2)

மதுர இதழினும் இடையினும் நடையினும் மகளிர் முகுளித முலையினும் நிலையினும் – திருப்:371/3
இனிமை தரும் ஒரு இதழினும் நகையினும் இளமை ம்ருகமத தன குவடு அழகினும் – திருப்:1001/3
மேல்


இதழுக்கும் (2)

கோவை வாய் இதழுக்கும் தாக போகம் அளிக்கும் கோதை மாதர் முலைக்கும் குறியாலும் – திருப்:910/1
காவி சேர் பவளத்தின் கோவை வாய் இதழுக்கும் காசு பூணு முலைக்கும் கதி சேரா – திருப்:1032/2
மேல்


இதழும் (1)

வாகை என்ப இதழும் சலசம் என்ப கள சங்கு மோக – திருப்:829/4
மேல்


இதழூறல் (8)

புனம் அதனில் வாழுகின்ற வநிதை ரகுநாதர் தந்த புதல்வி இதழூறல் உண்ட புலவோனே – திருப்:195/5
ஆனனம் உகந்து தோளொடு தோள் இணை கலந்து பால் அன ஆரமுது கண்டு தேன் என இதழூறல்
ஆதரவில் உண்டு வேல் விழி பூசல் இட நன்று காண் என ஆனை உரம் எங்கும் மோதிட அபிராம – திருப்:202/1,2
திலத மணி முக அழகு சுழலிகள் இதழூறல் – திருப்:375/6
வரவர வர இதழூறல் ஊட்டியும் வலை வீசும் – திருப்:509/2
பக்ஷம் மிகுத்திட முக்கனி சர்க்கரை இதழூறல் – திருப்:723/4
காவீரமான இதழூறல் தர நேசம் என மிடறு ஓதை – திருப்:806/4
குழைய இதழூறல் உண்டு அழுந்தி குருகு மொழி வாய் மலர்ந்து கொஞ்ச – திருப்:1017/5
நுதி பட்டுட்டு உற்று சிதறிட இதழூறல் – திருப்:1171/2
மேல்


இதழூறல்கள் (1)

அணுக்கி செம் துணுக்கில் கோ இதழூறல்கள் அது கோதி – திருப்:479/2
மேல்


இதழே (2)

கலப மனோகரங்கள் அளவு அறவே புரிந்து கனி இதழே அருந்தி அநுராக – திருப்:224/3
மயலே எழுப்பி இதழே அருத்த மலை போல் முலைக்குள் உறவாகி – திருப்:230/2
மேல்


இதழை (3)

தரு மெய் சுவையுற்று இதழை பருகி தழுவி கடி சுற்று அணை மீதே – திருப்:118/3
கன அளக பந்தியாகிய நிழல்தனில் இருந்து தேன் உமிழ் கனி இதழை மென்று தாடனை செயலாலே – திருப்:625/2
கந்தம் எழுத்தோடு உறு சித்கெந்த மண பூ இதழை கண்டு களித்தே அமுத கடல் மூழ்கி – திருப்:863/3
மேல்


இதற்கு (2)

சோரம் இதற்கு சிந்தை நினைந்து உறு துணை யாதே – திருப்:839/2
தேனோ கருப்பில் எழு பாகோ இதற்கு இணைகள் ஏதோ என கலவி பல கோடி – திருப்:984/3
மேல்


இதன் (1)

அவன் எவன் ஆதாரம் ஏது என இதன் உளனோ ஓது நீ என – திருப்:1134/11
மேல்


இதனில் (1)

அடல் வடிவு நலம் இதனில் மட்க செருக்கி உளம் உருக நரை பெருக உடல் ஒக்க பழுத்து விழும் – திருப்:296/7
மேல்


இதனை (1)

செடம் இதனை எடும் எடுமின் என்று கொண்டு அன்புடன் சுடலை மிசை எரியிலிட வெந்து பின் சிந்திடும் – திருப்:1163/7
மேல்


இதா (1)

சாவது ஆர விதாரம் அமுது ஆர்தரா இதழால் இத சாத மூரல் இதா மதி முகமாலும் – திருப்:733/3
மேல்


இதாம் (1)

ஆவி காப்பது மேல் பதம் ஆதலால் புருடார்த்தம் இதாம் எனா பரமார்த்தம் அது உணராதே – திருப்:995/1
மேல்


இதில் (4)

இரதாதிகளால் நவ லோகம் இடவே கரியாம் இதில் ஏது – திருப்:194/2
சோரம் பொய் குடிலே சுகமாம் என இதில் மேவி – திருப்:196/6
நிலைநிலை உருவ மலங்கள் ஆவது நவ தொளை உடைய குரம்பையாம் இதில்
நிகழ் தரு பொழுதில் முயன்று மாதவம் உய ஓரும் – திருப்:745/3,4
யோக பேத வகை எட்டும் இதில் ஒட்டும் வகை இன்று தாராய் – திருப்:1313/8
மேல்


இது (77)

இன்று தந்து உறவோ தான் ஈது ஏன் இது போதாது – திருப்:21/6
முடை தயிர் பிதிர்ந்ததோ இது என வெம் புலாலாய் – திருப்:34/4
இது என மோனம் மினாரே பாரீர் என மாதர் – திருப்:135/6
தலம் மிசை அதற்கான பேரோடு கூறி இது பரிகரி என காது கேளாது போலும் அவர் – திருப்:166/3
முறியும் அவர் தங்கள் வித்தை தான் இது முடியவு உனை நின்று பத்தியால் மிக – திருப்:171/7
இது ஆம் என இரு போதும் சதா இன் மொழியால் இன்று யானும் உனை ஓதும்படி பாராய் – திருப்:208/4
இதம்இதம் என்று நாளு மருக அருகிருந்து கூடும் இடம் இடம் இது என்று சோர்வு படையாதே – திருப்:210/3
தருணம் இது ஐயா மிகுத்த கனம் அது உறு நீள் சவுக்ய சகல செல்வ யோகம் மிக்க பெருவாழ்வு – திருப்:216/5
பார் விடுப்பார்களோ எனக்கு இது சிந்தியாதோ – திருப்:251/8
சம்ப்ரதாயமும் இது என உரை செய்து விரை நீப – திருப்:268/6
களிகூரும் உனை துணை தேடும் அடியேனை சுகப்படவே கடன் ஆகும் இது கனம் ஆகும் முருகோனே – திருப்:277/6
புகல அரியது பொருள் இது என ஒரு புதுமை இட அரியது முதல் எனும் ஒரு – திருப்:372/9
பொதுவை இது என தவம் உடை முநிவர்கள் புடைசூழ – திருப்:372/10
அருகு வீடு இது தான் அதில் வாரும் என உரை கூறும் – திருப்:384/2
ஊரார் சுற்றமும் மாது ஓர் மக்களும் மண்டியும் அண்டையுடே குவிந்து இது
சீசீ சிச்சிசி போகா நல் சனியன் கட என்றிடவே கிடந்து உடல் மங்குவேனோ – திருப்:412/11,12
செயசெய சரணாத்திரி என முநிவர் கணம் இது வினை காத்திடும் என மருவ – திருப்:425/9
திரு நடம் இது பார்த்திடும் என மகிழ் பொன் குருநாதா – திருப்:425/14
சம்பத்து இது செயல் இன்பத்து இருள் கொடு வம்பில் பொருள்கள் வழங்கிற்று இது பினை – திருப்:444/17
சம்பத்து இது செயல் இன்பத்து இருள் கொடு வம்பில் பொருள்கள் வழங்கிற்று இது பினை – திருப்:444/17
எட்டு இரண்டும் அறியாத என் செவியில் எட்டு இரண்டும் இது ஆம் இலிங்கம் என – திருப்:471/9
விருமம் சித்திரமாம் இது நொடி மறையும் பொய் பவுஷோடு உழல்வது – திருப்:499/7
அடியன் இருவினை நீறுபட அமரர் இது புரை அதிசயம் என அருள் பாட வரவேணும் – திருப்:502/4
தை சரசமோடு உறவெ ஆடி அகமே கொடுபொய் எத்தி அணை மீதில் இது காலம் என் நிர் போவது என – திருப்:503/3
செனனம் இது என அழுது முகம் மிசை அறைய அணைபவர் எடு என சுடலையில் – திருப்:512/23
அம்போருகன் ஆடிய பூட்டு இது இனிமேல் நாம் – திருப்:548/2
வந்தோம் இதுவே கதி ஆட்சியும் இந்தா மயில்வாகனர் சீட்டு இது
வந்து ஆளுவம் நாம் என வீக்கிய சிவ நீறும் – திருப்:548/5,6
தக்க மடவார் மனையை நாடி அவரோடு பல சித்து விளையாடு வினை சீசி இது நாற உடல் – திருப்:566/7
கட்ட மன்னும் அள்ளல் கொட்டி பண்ணும் ஐவர்கட்கு மன்னும் இல்லம் இது பேணி – திருப்:606/1
சாதனைகள் பேசி வாரும் என நாழி தாழி விலை கூறு இது என ஓதி – திருப்:609/3
பார்த்தும் இனி ஒரு வார்த்தை அறைகுவன் இது கேளாய் – திருப்:617/6
மருவும் அஞ்சு பூதம் உரிமை வந்திடாது மலம் இது என்று போட அறியாது – திருப்:672/1
அருளுக என்றபோது பொருள் இது என்று காண அருளும் மைந்த ஆதி குருநாதா – திருப்:672/6
காணும் இது என இளைஞர்கள் விதவிடு கயலாலும் – திருப்:731/2
சிவ பத்தர்க்கு இது ஆம் எனவே பகிர் அரி ராமர் – திருப்:761/14
நாதரே நரர் மன் நாரணர் புராண வகை வேத கீத ஒலி பூரை இது பூரை என – திருப்:784/11
துணிவில் இது பிழை பெரிது என வரும் மநு உருகி அரகர சிவசிவ பெறுமது ஒர் – திருப்:821/11
தூயார் ஆயார் இது சிவபத வாழ்வாம் ஈனே வதிவம் எனு உணர்வொடு – திருப்:822/15
பரம மாயையின் நேர்மையாய் யாவரும் அறியவொணாததை நீ குருவாய் இது
பகருமாறு செய்தாய் முதல் நாள் உறு பயனோ தான் – திருப்:837/7,8
அடுத்த பேர் மனை துணைவியர் தமர் பொருள் பெருத்த வாழ்வு இது சதம் என மகிழுறும் – திருப்:838/5
பணம் உண்டு எனது அவலம்படு நினைவு உண்டு இடை சோர இது கண்டு அவர் மயல் கொண்டிட மனமும் செயல் மாற – திருப்:850/7
வழியை இது வழி என உரைத்து பொன் கழல்கள் தருவாயே – திருப்:895/8
ஈ எறும்பு நரி நாய் கணம் கழுகு காகம் உண்ப உடலே சுமந்து இது
ஏல்வது என்று மதமே மொழிந்து மத உம்பல் போலே – திருப்:898/1,2
ஏதும் என்றனிட கோல் எனும் பரிவு மேவி நம்பி இது போதும் என்க சிலர் – திருப்:898/3
புணரும் இது சிறு சுகம் என இகபரம் உணரும் அறிவிலி ப்ரமை தரு திரி மலம் – திருப்:917/19
நித்த பிணி கொடு மேவிய காயம் இது அப்பு பிருதிவி வாயுவு தேயுவு – திருப்:926/1
எத்தி திரியும் இது ஏது பொயாது என உற்று தெளிவு உணராது மெய் ஞானமொடு – திருப்:926/5
யுக முடிவு இது என பூசல் ஆடுவ வடி வேல் போல் – திருப்:939/6
கலைக்குள் படும் பேதம் ஆகி மாயும் அது உனக்கு பிரியமோ கிருபாகரா இது
கடக்கப்படு நாமம் ஆன ஞானம் அது என்று சேர்வேன் – திருப்:948/7,8
காதத்தில் காயம் அதாகும் மதீ தித்தி தீது இது தீது என காதல் பட்டு ஓதியும் மேவிடு கதி காணார் – திருப்:976/5
அடியன் இது பட அரிது இனி ஒரு பொருள் அருள்வாயே – திருப்:1003/8
இசைய இது பொருள் என அறிவு உற ஒரு வசனம் உற இருவினை அற மலம் அற – திருப்:1004/5
பரம ஞானமும் இது என உரை செய்த பெரியோனே – திருப்:1008/12
துவர் இது புளி இது தொய்ந்தது ஈது இது இது வீணால் – திருப்:1010/12
துவர் இது புளி இது தொய்ந்தது ஈது இது இது வீணால் – திருப்:1010/12
துவர் இது புளி இது தொய்ந்தது ஈது இது இது வீணால் – திருப்:1010/12
துவர் இது புளி இது தொய்ந்தது ஈது இது இது வீணால் – திருப்:1010/12
பருகுதல் அரியது உகந்தது ஈது இது உளது என குறளிகள் தின்று மேதகு – திருப்:1010/13
பட அரவில் சிறந்த இடம் இது என துயின்று பசு முகிலுக்கு உகந்த மருகோனே – திருப்:1081/3
அனுபவம் இது சற்றும் விடவோ இயலாது இயலாதே – திருப்:1137/8
எப்படி உயர் கதி நாம் ஏறுவது என எள் பகிரினும் இது ஓரார் தம தமது – திருப்:1143/3
சுற்றத்தவர்களும் மக்களும் இதம் உள சொற்கு உற்ற அரிவையும் விட்டது சலம் இது
சுத்த சலம் இனி சற்று இது கிடைபடும் என மாழ்கி – திருப்:1158/1,2
சுத்த சலம் இனி சற்று இது கிடைபடும் என மாழ்கி – திருப்:1158/2
சத்திப்பொடு கரம் வைத்து இடர் தலை மிசை தப்பிற்று இது பிழை எப்படி எனும் மொழி – திருப்:1158/7
செனனம் இது தவிர இரு தண்டையும் கொண்ட பைம் கழல் தாராய் – திருப்:1163/8
செரு எதிரும் அசுரர் கிளை மங்க எங்கெங்கணும் கழுகு கருடன் நயனம் இது கண்டு கொண்டு அம்பரம் – திருப்:1163/9
சிவத்தின் சாமி மயில் மிசை நடிக்கும் சாமி எமது உளே சிறக்கும் சாமி சொருபம் இது ஒளி காண – திருப்:1179/5
சுட்டு குளித்து மனை புக்கிட்டு இருப்பர் இது சுத்த பொய் ஒப்பது உயிர் வாழ்வு – திருப்:1227/3
கவரும் அவதாரமும் கொடிய பரிதாபமும் கருதி இது வேளை என்று கிராத – திருப்:1246/6
அவன் இவன் உவன் உடன் அவள் இவள் உவள் அது இது உது எனும் ஆறு அற்று – திருப்:1247/3
அரும் கான் மருங்கே எடுங்கோள் சுடுங்கோள் அலங்கார் நன்று இது என மூழ்கி – திருப்:1265/3
வகை அது விடாத பேடி தவ நினை இலாத மோடி வரும் வகை இது ஏது காயம் என நாடும் – திருப்:1269/2
மாறி பல என சுமந்து தேனு குடம் என திரண்டு மாதம் இது என தளர்ந்து வெளி ஆகி – திருப்:1272/2
பிரளயம் இது என அதிர உலகர்கள் அரகர சிவசிவ அபயம்அபயம் எனும் – திருப்:1305/9
தீமையுறு மாயை கொண்டு வாழ்வு சதம் ஆம் இது என்று தேடினது போக என்று தெருவூடே – திருப்:1310/2
சேரும் அமரேசர் தங்கள் ஊர் இது என வாழ்வு உகந்த தீரம் மிகு சூரை வென்ற திறல் வீரா – திருப்:1310/6
சதமாம் இது தான் என உற்று உனை நினையாத – திருப்:1314/6
மணியின் பந்து எறி வாய் இது பந்து என முதலான – திருப்:1325/14
மேல்


இதுக்கு (1)

இதுக்கு அதுக்கு கடப்படாம் என கை கக்க கழற்றியே இளைக்க விட்டு துரத்துவார்தங்கள் சேர்வை தவிராய் – திருப்:66/4
மேல்


இதுவாம் (1)

பரம கதி இதுவாம் என சிந்தித்து அழகாக – திருப்:452/6
மேல்


இதுவே (3)

வந்தோம் இதுவே கதி ஆட்சியும் இந்தா மயில்வாகனர் சீட்டு இது – திருப்:548/5
எருவாய் கருவாய் தனிலே உருவாய் இதுவே பயிராய் விளைவாகி – திருப்:847/1
இவர் போய் அவராய் அவர் போய் இவராய் இதுவே தொடர்பாய் வெறி போல – திருப்:847/2
மேல்


இதுவோ (1)

அனைவரும் இழிப்ப நாடும் மன இருள் மிகுத்து நாடின் அகம் அதை எடுத்த சேமம் இதுவோ என்று – திருப்:610/3
மேல்


இதே (2)

ஏழைகள் வியாகுலம் இதே என வினாவில் உனை ஏவர் புகழ்வார் மறையும் என் சொலாதோ – திருப்:114/4
குடி புக்கு ஊனம் இதே சதமாம் என எடுத்து பாழ் வினையால் உழல் நாயேன் உன் – திருப்:485/7
மேல்


இதை (2)

கொடுமை என பிணி கலகம் இடும் இதை அடல் பேணி – திருப்:146/4
சினத்திடும் பவ நோயெனவே இதை அனைவோரும் – திருப்:869/4
மேல்


இதையம் (1)

இதையம் அளவிட அரிய அரிவையர்கள் நெறி ஒழுகி எழு பிறவி நெறி ஒழிய வழி காணா – திருப்:1095/3
மேல்


இதோ (2)

வாரும் இங்கே வீடு இதோ பணம் பாஷாணம் மால் கடந்தே போம் என் இயலூடே – திருப்:757/1
கனைத்திடும் கலி காலம் இதோ என எடுத்திடும் சுடுகாடு புகா என – திருப்:869/5
மேல்


இதோஇதோ (1)

வாரம் வைத்த பாதம் இதோஇதோ என அருள்வாயே – திருப்:1315/8
மேல்


இந்த்ரகோட்டி (1)

இந்த்ரகோட்டி மயக்கத்தால் மிக மந்த்ர மூர்த்தம் எடுத்து தாமதம் – திருப்:547/11
மேல்


இந்த்ரகோபம் (1)

உற்பலங்கள் சிவந்து குவிந்திட இந்த்ரகோபம் – திருப்:1145/2
மேல்


இந்த்ரகோபமும் (1)

இந்த்ரகோபமும் மரகத வடிவமும் இந்த்ரசாபமும் இரு குழையொடு பொரும் – திருப்:268/15
மேல்


இந்த்ரசாபமும் (1)

இந்த்ரகோபமும் மரகத வடிவமும் இந்த்ரசாபமும் இரு குழையொடு பொரும் – திருப்:268/15
மேல்


இந்த்ரசால (1)

எம்பிரான் உனை சிந்தியாது ஒழித்த இந்த்ரசால இ ப்ரமை தீர – திருப்:884/3
மேல்


இந்த்ரதந்த்ரமும் (1)

உளம் மகிழ்ந்து உவந்து உரிமையில் நினைவுறு சகல இந்த்ரதந்த்ரமும் வல விலைமகள் – திருப்:825/3
மேல்


இந்த்ரதநு (1)

புருவம் சுழற்றி இந்த்ரதநு வந்து உதித்தது என்று புளகம் செலுத்து இரண்டு கயல் மேவும் – திருப்:465/3
மேல்


இந்த்ரதாருவை (1)

இந்த்ரதாருவை ஞாலம் மீதினில் கொணர்ந்த சங்க பாணியன் ஆதி கேசவ ப்ரசங்கன் – திருப்:885/9
மேல்


இந்த்ரநீலமும் (1)

இந்த்ரநீலமும் மடல் இடை எழுதிய பெருமாளே – திருப்:268/16
மேல்


இந்த்ரபுரி (3)

இந்த்ரபுரி காவல் முதன்மைக்கார சம்ப்ரம மயூர துரகக்கார – திருப்:58/9
வரை இரு துணிபட வளைபடு சுரர் குடி வந்து ஏற இந்த்ரபுரி வாழ – திருப்:588/5
தெருமர நிசிசரர் மனைவியர் சேர்ந்து தீ பாய இந்த்ரபுரி வாழ – திருப்:753/6
மேல்


இந்த்ரபூபதி (1)

கும்பம் மால் வரை பொருந்து இந்த்ரபூபதி தரும் கொண்டல் ஆனையை மணம் செயும் வீரா – திருப்:1102/6
மேல்


இந்த்ரலோக (1)

ஏவல் கொளும் இந்த்ரலோக வசீகர அலங்க்ருத ஆகர ராசதம் அறிந்த கோமள வடிவோனே – திருப்:202/6
மேல்


இந்த்ரலோகங்கள் (1)

கம்பியாது இந்த்ரலோகங்கள் கா என்ற வா ஆகண்டலேசன் சொல் வீரா – திருப்:56/6
மேல்


இந்த்ரலோகம் (3)

துரத்தி அன்று இந்த்ரலோகம் அழித்தவன் பொன்று மாறு சுடப்ப அரும் சண்ட வேலை விடுவோனே – திருப்:20/6
வந்த தானவர் சேனை கெடி புக இந்த்ரலோகம் விபூதர் குடி புக மண்டு பூத பசாசு பசி கெட மயிடாரி – திருப்:575/5
விஷ துர்க்கம் அன சூளிகை மாலிகை இந்த்ரலோகம் – திருப்:947/6
மேல்


இந்த்ரன் (1)

வான விபுதர் பதி இந்த்ரன் வெம் துயர் களைவோனே – திருப்:359/10
மேல்


இந்த்ராதி (1)

நெருக்கும் இந்த்ராதி அமரர்கள் வள பெரும் சேனை உடையவர் – திருப்:880/11
மேல்


இந்த்ரிய (6)

கடத்தை துன்ப மண் சடத்தை துஞ்சிடும் கலத்தை பஞ்ச இந்த்ரிய வாழ்வை – திருப்:15/3
மனத்தின் பங்கு என தங்கு ஐம்புலத்து என்றன் குணத்து அஞ்சு இந்த்ரிய
தம்பத்தனை சிந்தும்படி காலன் – திருப்:86/1,2
சாரும் அநுபவர் அமைந்து அமைந்த மெய் வீடு பரம சுக சிந்து இந்த்ரிய
தாப சபலம் அற வந்து நின் கழல் பெறுவேனோ – திருப்:359/7,8
காசில் ஆசை தேடி வாழ்வினை நாடி இந்த்ரிய ப்ரமம் தடித்து அலைந்து சிந்தை வேறாய் – திருப்:469/2
குதி பாய்ந்து இரத்தம் வடி தொளை தொக்கு இந்த்ரிய குரம்பை வினை கூர் தூர் – திருப்:718/1
இந்த்ரிய கடம் சுமந்து அலக்கண் மண்டிடும் தியக்கம் என்று ஒழிந்திடுவேனோ – திருப்:1070/4
மேல்


இந்த்ரியங்கள் (1)

ஐந்து இந்த்ரியங்கள் வென்று ஒன்றும் அன்பர் அங்கம் பொருந்தும் அழகோனே – திருப்:1238/7
மேல்


இந்த்ரியத்தினில் (1)

சிந்தனை படி மோகாதியில் இந்த்ரியத்தினில் ஓடா சில திண் திறல் தவ வாள் வீரரொடு இகலா நின்று – திருப்:1159/2
மேல்


இந்த்ரியம் (3)

தலை உடம்பு எய்த்து எற்பு தளை நெக்கி இந்த்ரியம் மாறி – திருப்:319/2
தியங்கும் சஞ்சலம் துன்பம் கடம் தொந்தம் செறிந்து ஐந்து இந்த்ரியம்
பந்தம் தரும் துன்பம் படும் ஏழை – திருப்:464/1,2
குணலையொடும் இந்த்ரியம் சஞ்சலம் கண்டிடும்படி அமர்புரிந்து அரும் சங்கடம் சந்ததம் – திருப்:922/5
மேல்


இந்த (18)

எவரும் இந்த வர்க்கத்தில் வந்து புனம் மேவ – திருப்:9/12
மைந்து ஆரும் தோள் மைந்தா அந்தா வந்தே இந்த பொழுது ஆள்வாய் – திருப்:102/4
கருது அசுழம் ஆம் இந்த மட்டைதனை ஆள உனது அருள்தாராய் – திருப்:160/8
கர்த்தர் அரகர பர சிவன் இந்த தனி மூவர் – திருப்:176/4
இருவினை பொதிந்த இந்த ஜனன மரணம் துறந்து இணை அடி வணங்க என்று பெறுவேனோ – திருப்:181/4
இந்த சடம் உடன் உயிர் நிலை பெற நளினம் பொன் கழல் இணைகளில் மரு மலர் கொடு – திருப்:206/3
வந்தித்து இந்த படி மடவாரொடு கொஞ்சி கெஞ்சி தினம் அவர் தாள் தொழு – திருப்:424/7
திக்காரர் புக்கு உலை மேவு இந்த செயல் மேவி – திருப்:446/2
தழைத்தே மெச்ச தயவோடு இந்த குடி பேணி – திருப்:446/4
கை ஒத்து வாழும் இந்த மெய் ஒத்த வாழ்வு இகந்து பொய் ஒத்த வாழ்வு கண்டு மயலாகி – திருப்:532/1
மருவ மிக அன்பு பெருக உளது என்று மன நினையும் இந்த மருள் தீர – திருப்:553/3
மயல் கொள் இந்த வாழ்வு அமையும் எந்த நாளும் வகையில் வந்திராத அடியேனும் – திருப்:672/2
அசட்டால் மூடுகின்ற மசக்கால் மாயும் இந்த அவத்தால் ஈனம் இன்றி அருள்வாயே – திருப்:711/4
தூல பங்க காயம் வம்பிலே சுமந்து நான் மெலிந்து சோரும் இந்த நோய் அகன்று துயர் ஆற – திருப்:715/2
வீழ்கி வெந்து உகுந்திடும் இந்த இடர் என்று போமோ – திருப்:805/8
ஓலமிட்டு இரைத்து எழுந்த வேலை வட்டமிட்ட இந்த ஊர் முகில் தருக்கள் ஒன்றும் அவர் ஆர் என்று – திருப்:828/1
நடலை படுத்து இந்த மாயத்தை நகையாதே – திருப்:1166/4
கொண்டவர் இந்த விதத்தின் ஆடர சங்கிலி கொண்டு பிணித்து மா மயில் – திருப்:1324/7
மேல்


இந்தப்படி (3)

தமை மனதில் வாஞ்சை பொங்க கலவியொடு சேர்ந்து மந்த்ர சமய ஜெப நீங்கி இந்தப்படி நாளும் – திருப்:60/2
செடி நேர் உடல் குடம்பைதனின் மேவி உற்றிடு இந்தப்படி தான் அலக்கண் இங்கண் உறலாமோ – திருப்:209/7
நிதம் இந்தப்படி இருந்து வாறவர் பொருள் தங்க பணி கலந்து போய் வர – திருப்:856/5
மேல்


இந்தம்பலத்தில் (1)

அரிய மயில் அயில் கொடு இந்தம்பலத்தில் மகிழ் பெருமாளே – திருப்:985/16
மேல்


இந்தரன் (1)

இரவி இந்தரன் வெற்றி குரங்கின் அரசர் என்றும் ஒப்பற்ற உந்தி – திருப்:9/9
மேல்


இந்தளம் (1)

இந்தளம் அம்ருத வசனமும் முறுவலும் அபிராம – திருப்:268/14
மேல்


இந்தனத்தும் (1)

ஆறார் தெச மா மண்டபத்தும் வேதாகமம் ஓதும் தலத்தும் ஆமாறு எரிதாம் இந்தனத்தும் மருளாதே – திருப்:1127/2
மேல்


இந்தா (3)

வந்தோம் இதுவே கதி ஆட்சியும் இந்தா மயில்வாகனர் சீட்டு இது – திருப்:548/5
இந்தா என் இனிய இதழ் தந்தேன் எனை உற மருவ என்று ஆசை குழைய விழி இணை ஆடி – திருப்:614/2
மங்கா நற்பொருள் இந்தா அற்புதம் என்றே இப்படி அருள்வாயே – திருப்:857/4
மேல்


இந்திர (9)

இந்திர நீல வனத்தில் செம் புவி அண்ட கடாகம் அளித்திட்டு அண்டர்கள் – திருப்:155/9
காவல் இந்திர நாடு ஆளவே அயில் விடும் வீரா – திருப்:197/10
இந்திர சந்திரர் சூரியன் கவிவாணர் தவம் புலியோர் பதஞ்சலி – திருப்:456/14
கூடிய முகப்பில் இந்திர வான அமுதத்தை உண்டு ஒரு கோடி நடன பத அம் சபை என்று சேர்வேன் – திருப்:506/4
சந்தி முகம் ஆறும் இந்திர தருவும் தளாமேல் – திருப்:762/2
சூர சங்கர குமார இந்திர சகாய அன்பர் உபகாரி சுந்தர குகா – திருப்:762/11
வேளின் இரதி அருந்ததி இந்திர தேவி முதல்வர் வணங்கும் திரி அம்பகி – திருப்:916/13
இந்திர வேதர் பயம் கெட சூரை சிந்திட வேல் கொடு எறிந்து நல் தோகைக்கு – திருப்:972/13
அரி அரன் பிரமாவோடே மூ வகையர் இந்திர கோமான் நீள் வான் – திருப்:1133/15
மேல்


இந்திரர் (7)

உழைத்த இந்திரர் பிரமனும் மகிழ்வுற விடும் வேலா – திருப்:237/12
கவுரி திரு கொட்டு அமர்ந்த இந்திரர் தம்பிரானே – திருப்:321/16
கவுரி திரு கோட்டு அமர்ந்த இந்திரர் தம்பிரானே – திருப்:322/16
வேல் அதை எடுத்தும் இந்திரர் மால் விதி பிழைக்க வஞ்சகர் வீடு எரி கொளுத்தி எண் கடல் உண்ட வேலா – திருப்:506/7
கோடை எனும் பதி வந்த இந்திரர் பெருமாளே – திருப்:707/16
மலை வித்தக வானவர் இந்திரர் மலர் கைக்கொடு மாதவரும் தொழ – திருப்:1139/15
வடிவா மற்று அநந்தம் இந்திரர் பெருமாளே – திருப்:1193/16
மேல்


இந்திரர்கள் (1)

பழநி மலையின் மிசை வந்து உற்ற இந்திரர்கள் தம்பிரானே – திருப்:106/16
மேல்


இந்திரலோகத்தில் (1)

அம் கை வேல் விட்டு அருளி இந்திரலோகத்தில் மகிழ் அண்டர் ஏற கிருபை கொண்ட பாலா – திருப்:897/6
மேல்


இந்திரலோகமும் (1)

இந்திரலோகமும் உளார் இதம் பெற சந்திர சூரியர் தேர் நடந்திட – திருப்:468/9
மேல்


இந்திரலோகா (1)

பச்சை பட்சிதனை கைப்பற்றிடும் இந்திரலோகா – திருப்:1015/12
மேல்


இந்திரற்கு (2)

கண் களிக்க ககனம் துளுக்க புகழ் இந்திரற்கு பதம் வந்து அளித்து கனக – திருப்:453/15
முரசு அதிர நிசிசரரை வென்று இந்திரற்கு அரசு அளித்த பெருமாளே – திருப்:1124/16
மேல்


இந்திரன் (13)

இனிது உறாது எதிர் இந்திரன் அண்டரும் ஹரஹரா சிவசங்கர சங்கர – திருப்:27/11
நிதிக்கு பிங்கலன் பதத்துக்கு இந்திரன் நிறத்தில் கந்தன் என்று இனைவோரை – திருப்:71/1
உதவிய மகேசர் பால இந்திரன் மகளை மணம் மேவி வீறு செந்திலில் – திருப்:76/15
சந்திரன் பதத்தோர் வணங்கிட இந்திரன் குலத்தார் பொழிந்திட – திருப்:454/11
திங்கள் இந்திரன் உம்பர் அந்தரரும் புகழ்ந்து உருகும் அம்பரன் சபை – திருப்:455/15
வடிவு இந்திரன் மகள் சுந்தர மணமும் கொடு மோக சரசம் குறமகள் பங்கொடு வளர் தென் புலியூரில் – திருப்:467/15
சோடை கொண்டு உளம் கான மங்கை மயல் ஆடி இந்திரன் தேவர் வந்து தொழ – திருப்:805/15
இந்திரன் பதம் பெற அண்டர் தம் பயம் கடிந்த பின்பு எண்கண் அங்கு அமர்ந்திருந்த பெருமாளே – திருப்:835/8
வான் இந்திரன் நெடு மாலும் பிரமனும் வாழும்படி விடும் வடி வேலா – திருப்:1035/7
சுருக்கம் இன்றி நின்று அருக்கன் இந்திரன் துணை செய்கின்ற நின் பதம் மேவும் – திருப்:1071/7
பண்டு பாரினை அளந்து உண்ட மால் மருக செம் பைம்பொன் மா நகரில் இந்திரன் வாழ்வு – திருப்:1103/5
சர வரிசை விடு குமர அண்டர்தம் பண்டு உறும் சிறையை விட வரு முருக என்று வந்து இந்திரன்
சதுமுகன் அடி பரவ மண்டு வெம் சம் பொரும் கதிர் வேலா – திருப்:1163/13,14
இனைய இந்திரன் ஏற்றமும் அண்டர்கள் தலமும் மங்கிட ஓட்டி இரும் சிறை – திருப்:1194/9
மேல்


இந்திரனார் (1)

தினகரன் சிலை வேள் அருள் மாதவர் சுரர்கள் இந்திரனார் உரகாதிபர் – திருப்:872/13
மேல்


இந்திரனுக்கு (1)

குன்று எடுத்து பந்தடித்து கண் சிவத்து சங்கரித்து கொண்டல் ஒத்திட்டு இந்திரனுக்கு இ சுரலோகா – திருப்:593/5
மேல்


இந்திரனும் (2)

அண்டர் இந்திரனும் சரணம் புக வென்ற வேளே – திருப்:85/14
உடைய சங்க்ரம கவள தவள சித்துரம் திலகன் உலகும் இந்திரனும் நிலைபெற வேல் கொண்டு – திருப்:1226/7
மேல்


இந்திராணிதன் (1)

இந்திராணிதன் மாதோடு நன் குற மங்கை மானையும் மாலாய் மணந்து உலகு – திருப்:1306/15
மேல்


இந்திராதி (1)

மாக சஞ்சார முகில் தோற்ற குழல் கொடு போக இந்திராதி சிலை தோற்ற நுதல் கொடு – திருப்:608/1
மேல்


இந்திராதியர் (1)

வழி திறந்து சேனையும் எதிர் மலைந்த சூரனும் மடிய இந்திராதியர் குடி ஏற – திருப்:670/6
மேல்


இந்திரிய (2)

அந்தி பகல் என்ற இரண்டையும் ஒழித்து இந்திரிய சஞ்சலம் களையறுத்து – திருப்:22/3
புணரி உததியில் மறுகி மட்டற்ற இந்திரிய சட்டை குரம்பை அழி – திருப்:622/11
மேல்


இந்திரியங்கள் (1)

கருணை இந்திரியங்கள் சோதிய அருண சந்திர மண்டலீகரர் – திருப்:511/7
மேல்


இந்திரை (4)

அம்புயன் அம் திருமாலொடு இந்திரை வாணி அணங்கு அவளோடு அரும் தவர் தங்கள் மாதர் – திருப்:456/15
இந்திரை கேள்வர் பிதா மகன் கதிர் இந்து சடாதரன் வாசவன் தொழுது – திருப்:468/11
தவள ரூப சரச்சுதி இந்திரை ரதி புலோமசை க்ருத்திகை ரம்பையர் – திருப்:555/9
கட கரி அஞ்சி நடுங்கி வருந்திடு மடுவினில் வந்து உதவும் புயல் இந்திரை
கணவன் அரங்க முகுந்தன் வரும் சகடு அற மோதி – திருப்:771/11,12
மேல்


இந்திரையும் (1)

கமல மாதுடன் இந்திரையும் சரி சொலவொணாத மடந்தையர் சந்தன – திருப்:40/1
மேல்


இந்து (22)

கால் தரவும் இந்து விசும்பில் இலங்கும் பொழுது ஒரு கோடி – திருப்:12/2
கரிய ஓதியில் இந்து முகம்தனில் மருளாதே – திருப்:40/4
புதுமை நுதி பங்கத்து அங்கத்து இனிது வரைய வெண் சந்தத்து இந்து
புருவ வெயர்வுடன் பொங்க கங்கை சடைதாரி – திருப்:77/5,6
விதி போலும் உந்து அ விழியாலும் இந்து நுதலாலும் ஒன்றி இளைஞோர்தம் – திருப்:99/1
விறல் மாரன் ஐந்து மலர் வாளி சிந்த மிக வானில் இந்து வெயில் காய – திருப்:101/1
ஞானம் கொள் பொறிகள் கூடி வான் இந்து கதிர் இலாத நாடு அண்டி நமசிவாய வரை ஏறி – திருப்:162/1
தேனம் கொள் இதழி தாகி தார் இந்து சலில வேணி சீர் அங்கன் எனது தாதை ஒரு மாது – திருப்:162/5
இந்து வாள் முக வனசமும் ம்ருகமத குங்குமாசல உகளமும் மதுரித – திருப்:268/13
கொந்தர் அம் குழல் இந்து வண் புருவங்கள் கண் கயலும் சரம் கணை – திருப்:463/1
இந்திரை கேள்வர் பிதா மகன் கதிர் இந்து சடாதரன் வாசவன் தொழுது – திருப்:468/11
பந்தித்து எருக்கம் தோட்டினை இந்து சடை கண் சூட்டு உமை பங்கில் தகப்பன் தாள் தொழு குருநாதா – திருப்:594/5
மூணும் இந்து ஒளிர் சோதி விண் படிக விந்து நாதம் – திருப்:762/4
கண்டு விளையாடி இந்து கதிர் அங்கி சூலம் – திருப்:762/6
கதிரவன் இந்து விளங்கி வரும்படி விடு மாயன் – திருப்:771/10
கொந்து ஆர் மை குழல் இந்து ஆர் சர்க்கரை என்றே செப்பிய மொழி மாதர் – திருப்:857/1
இந்து ஓட கதிர் கண்டு ஓட கடம் மண்டா நல் தவர் குடி ஓட – திருப்:857/5
இந்து கதிர் சேர் அருண பந்தி நடு தூண் ஒளி பட்டு இன்ப ரச பால் அமுத சுவை மேவு – திருப்:863/1
எந்த உடை சிந்த பெலம் மிஞ்சிய அமுதம் புரள இந்து நுதலும் புரள கங்குல் மேகம் – திருப்:892/6
இந்து நுதலும் அந்த முகமும் என்றும் இனிய மடவார்தம் – திருப்:1067/7
அழகு திருத்தி இந்து மேல் வைத்தும் அரவோடே – திருப்:1166/14
அறுகும் இந்து மத்தம் அலை எறிந்த அப்பும் அளி சிறந்த புட்பம் அது சூடி – திருப்:1236/5
ஆவல் கூர மண் முதல் சலசம் பொன் சபையும் இந்து வாகை – திருப்:1313/2
மேல்


இந்தும் (2)

இந்தும் சந்த தங்கும் தண் செம் கமலமும் என ஒளிர் தரு முக வநிதையர் – திருப்:150/2
கமல துரியம் அதில் இந்தும் கதிர் பரவு கனக நிறமுடைய பண்பு அம் படி கதவம் – திருப்:985/5
மேல்


இந்துவின் (1)

நாரண புரத்தில் இந்துவின் ஊடுற இணக்கி நன் சுடர் நாற இசை நடத்தி மண்டல சந்தி ஆறில் – திருப்:506/2
மேல்


இந்துவும் (2)

இந்துவும் கரந்தை தும்பை கொன்றையும் சலம் புனைந்திடும் பரன் தன் அன்பில் வந்த குமரேசா – திருப்:835/7
அந்தம் உந்து இந்துவும் கெந்தம் மிஞ்சும் கொழுந்து அன்றும் இன்றும் புனைந்திடும் வேணி – திருப்:1101/7
மேல்


இந்துவொடு (1)

கற்பக அம் தெருவில் வீதி கொண்டு சுடர் பட்டிமண்டபம் உடாடி இந்துவொடு
கட்டி விந்து பிசகாமல் வெண் பொடி கொடு அசையாமல் – திருப்:471/3,4
மேல்


இந்துளம் (3)

கருணை பொழி கமல முகம் ஆறும் இந்துளம் தொடை மகுட முடியும் ஒளிர் நூபுரம் சரண் – திருப்:207/7
மலை மேவி தினை காக்கும் ஒண் கிளி அமுது ஆக தன வாட்டி இந்துளம்
மலர் மாலை குழல் ஆட்டு அணங்கி தன் மணவாளா – திருப்:810/13,14
சோகம் உண்டு விளையாடினும் கமல பாதமும் புயம் ஈராறும் இந்துளம் பல் – திருப்:855/7
மேல்


இந்தே (1)

பாவ மேக பொன் சாபம் இந்தே பொருவர் அந்த மீதே – திருப்:80/4
மேல்


இந்தோடு (1)

இந்தோடு இதழ் நாகம் மகா கடல் கங்காளம் மின் ஆர் சடை சூட்டிய – திருப்:548/13
மேல்


இப்படி (24)

தொடுக்கும் சொல் தமிழ் தந்து இப்படி ஆள்வாய் – திருப்:79/8
சிந்து இப்படி பயில் நடமாடிய பாவிகள்பால் – திருப்:151/6
திட்டத்தை பற்றிய பற்பல லச்சைக்கு உட்பட்டு தொட்டு உயிர் சிக்கி சொக்கி கெட்டு இப்படி உழல்வேனோ – திருப்:187/4
பித்து அனையன் நான் அகட்டு உண்டு இப்படி கெடாமல் முத்தம் பெற்றிட நின சனத்தின் செயலான – திருப்:247/3
துயல் விட்டு செயல் விட்டு துயருற்று உக்கு அயர்வுற்று தொடியர்க்கு இப்படி எய்த்து சுழலாதே – திருப்:336/3
மாய்ந்து இப்படி போகினும் ஓர் மொழி மறவேனே – திருப்:351/8
கட்டி இப்படி பிறப்பில் உற்று உடலம் மங்குவேனோ – திருப்:423/8
குழற்கு இப்படி நொந்து கெட்டு குடில் மங்குறாமல் – திருப்:453/6
தறியார் இல் சடம் விடுவார் இப்படி தளர் மாய துயர் ஒழியாதோ – திருப்:508/4
சில் திக்கு இரையிட்டிட்டு இப்படி நித்த துக்கம் எடுத்திட்டு சடம் உழல்வேனோ – திருப்:512/24
ஆதரம் கொடு கெட்டே இப்படி ஆசையின் கடலுக்கே மெத்தவும் – திருப்:717/5
இச்சையில் இப்படி நித்தம் மன துயர் பெற்று உலகத்தவர் சிச்சி என திரி – திருப்:723/7
கவுரி மினல் சடைய அரனொடு நித்தமொடு அனக சகத்துவம் வருதலும் இப்படி
கழிய நலக்கு இனி நிறம் என் நவிற்று உடல் அருள்வாயே – திருப்:744/7,8
செகம் இப்படி தோற்றிய பார்வதி அருள் பாலா – திருப்:747/12
இப்படி மோக போகம் இப்படி ஆகிஆகி இப்படி ஆவது ஏது இனிமேலோ – திருப்:780/2
இப்படி மோக போகம் இப்படி ஆகிஆகி இப்படி ஆவது ஏது இனிமேலோ – திருப்:780/2
இப்படி மோக போகம் இப்படி ஆகிஆகி இப்படி ஆவது ஏது இனிமேலோ – திருப்:780/2
வந்தே சுற்றி வளைந்தால் அற்ப மனம் தான் இப்படி உழலாமல் – திருப்:857/3
மங்கா நற்பொருள் இந்தா அற்புதம் என்றே இப்படி அருள்வாயே – திருப்:857/4
நீரில் மிகுந்து உழல் ஆக்கையில் திட யோகம் மிகுந்திட நீக்கி இப்படி
நீ அகலந்தனில் வீற்றிருப்பதும் ஒரு நாளே – திருப்:921/7,8
திரை கடல் உட்பட சுழல செகத்ரையம் இப்படி கலைய – திருப்:1020/13
சேறு ஆய சோரி புக்கு அளக்கர் திட்டு எழ மாறா நிசாசர குலத்தை இப்படி
சீராவினால் அறுத்தறுத்து ஒதுக்கிய பெருமாளே – திருப்:1129/15,16
மாதர் பெருக்க தருக்கம் அற்றவர் சூழ இருக்க தரிக்க இப்படி
வாழ்கையில் மத்த பரமத்த சித்தி கொள் கடை நாளில் – திருப்:1187/3,4
இப்படி யோனி வாய்தொறும் உற்பவியா விழா உலகில் தடுமாறியே திரிதரு காலம் – திருப்:1205/3
மேல்


இப்படிக்கு (3)

பாசம் விட்டு விட்டு ஓடி போனது போதும் இப்படிக்கு ஆகிலேன் இனி – திருப்:343/5
எக்கர் துக்கர் வாழ்க்கை உற்ற சித்த நோய் புண் இப்படிக்கு மார்க்கம் உழல்வேனோ – திருப்:349/4
இ கடத்தை நீக்கி அ கடத்துள் ஆக்கி இப்படிக்கு மோக்ஷம் அருள்வாயே – திருப்:510/4
மேல்


இப்படியே (4)

கலவி தொழில் நலமே இனிது ஆம் என மனம் இப்படியே தினம் உழலா வகை – திருப்:136/3
சகர கடல் சூழும் அம் புவி மிசை இப்படியே திரிந்து உழல் – திருப்:173/5
இருக்கவும் நான் இப்படியே தவித்திடவோ சகத்தவர் – திருப்:251/3
செய்வார் இப்படியே பல வாணிபம் இய்யார் இல் பணமே ஒரு காசிடை – திருப்:767/5
மேல்


இப்படியோர் (1)

ஒவ்வார் இப்படியோர் எனவே இரு கை ஆர் கணை மோதிரம் ஏய் பல – திருப்:767/3
மேல்


இப்பி (1)

கயல் மகர நிகர மிக வியன் மருவு நதியில் முதிர் சங்கு இப்பி முத்து அணிவ பொங்கி கனத்து ஒளிர்வ முலை மாதர் – திருப்:624/6
மேல்


இப்பொழுது (2)

இ புவி மிசை கமழ் பொன் பத மலர் இணை இப்பொழுது அணுக உன் அருள்தாராய் – திருப்:253/4
ஆகாது ஆவேசம் தருது இப்பொழுது ஓகோ வாவா என்று பகட்டிகள் – திருப்:626/7
மேல்


இப (12)

குல கரும்பின் சொல் தத்தை இப பெண்தனக்கு வஞ்சம் சொல் பொச்சை இடை – திருப்:16/11
விலை நிகர் நுதல் இப மயில் குறமகளும் விரும்பி புணர்வோனே – திருப்:54/7
அழகு உலாவு விசாகா வாகு ஆர் இப மினாள் மகிழ் கேள்வா தாழ்வார் – திருப்:135/11
கொலையுற எதிர்த்த கோர இப முக அரக்கனோடு குரகத முகத்தர் சீய முக வீரர் – திருப்:138/5
இப முகவனுக்கு உகந்த இளையவ மரு கடம்ப எனது தலையில் பதங்கள் அருள்வோனே – திருப்:139/6
இரைந்த அசுரரொடு இப பரி யமபுரம் விடும் வேளே – திருப்:145/12
உழப்பாது இப கோடு எழுத்தாணியை தேடி எடு உனை பாரில் ஒப்பார்கள் கண்டிலன் யான் – திருப்:358/2
இணையில் இப தோகை மதியின் மகளோடும் இயல் புலியுர் வாழ் பொன் பெருமாளே – திருப்:449/8
துத்தி பொன் தனம் மேருவாம் என ஒத்து இப திரள் வாகுவாய் அவிர் – திருப்:504/1
இப மாந்தர் சக்ரபதி செறி படை ஆண்டு சக்ர வரிசைகள் – திருப்:812/1
நதிகள் குழை தர இப பதி மகிழ்வுற அமர் செய்து அயில் கையில் வெயில் எழ மயில் மிசை – திருப்:917/45
கோட்டும் ஆயிர நாட்டன் நாடு உறை கோட்டு வால் இப மங்கை கோவே – திருப்:1224/5
மேல்


இபத்தர் (1)

பத்தர் உண்மை சொல் உள் உற்ற செம்மல் வெள் இபத்தர் கன்னி புல்லும் மணி மார்பா – திருப்:476/7
மேல்


இபத்தனை (1)

பனை கர சினத்து இபத்தனை துரத்து அரக்கனை பயத்தினில் பயப்பட பொரும் வேலா – திருப்:258/5
மேல்


இபத்தில் (1)

பச்சை கூத்தர் மெச்சி சேத்த பத்ம கூட்டில் உறைவோர் இபத்தில்
சேர் பல் சக்கில் கூட்டர் பத்த கூட்டர் இயல் வானம் – திருப்:1225/5,6
மேல்


இபத்தின் (1)

பட்ட நால் பெரும் மருப்பினால் கர இபத்தின் வாள் பிடியின் மணவாளா – திருப்:298/5
மேல்


இபத்து (1)

மந்தரத்தை கட பொங்கு இபத்து பணை கொம்பை ஒத்து தனம் முந்து குப்ப தெரு – திருப்:453/3
மேல்


இபம் (9)

அ துயர் அது கொடு சுப்பிரமணி படும் அ புனம் அதனிடை இபம் ஆகி – திருப்:1/7
நவ மா மணி வடமும் பூத்த தன மாது எனும் இபம் மின் சேர்க்கை – திருப்:90/11
மாரோன் முப்புரம் நீறாய் உற்றிட அங்கி உமிழ்ந்திடுவோர் இபம் புலி தோல் – திருப்:412/13
சூரார் மக்கிட மா மேரு உக்கிட அம் கடல் எண் கிரியோடு இபம் கொடு – திருப்:412/19
காண்தகு தேவர் பதி ஆண்டவனே சுருதி ஆள் தகையே இபம் மின் மணவாளா – திருப்:528/6
வெள்ளை இபம் ஏறு வள்ளல் கிளை வாழ வெள்ளம் முது மாவை பொருதோனே – திருப்:531/6
நீள் இபம் கோடு இளநீர் தேன் இருந்த ஆர முலை நீடு அலங்கார சரம் ஓடு அடைந்தார் மருவி – திருப்:592/4
புளகிதம் உற்று இபம் வர அணைய புணர் மணி மார்பா – திருப்:744/12
மால் இபம் ஒத்து ப்ரபுத்தனத்தில் அடைவாக – திருப்:1187/2
மேல்


இபமா (1)

இபமா முகன்தனக்கு இளையோனே இமவான் மடந்தை உத்தமி பாலா – திருப்:107/3
மேல்


இபமும் (1)

இபமும் இரணிய தரணியும் உடையது ஒர் தனி யானைக்கு – திருப்:1005/14
மேல்


இபமொடு (1)

இபமொடு வெதித்த சிங்கமும் பல இரதமொடு எத திக்கும் பிளந்திட – திருப்:462/11
மேல்


இபவன் (1)

திணி கோட்டு வெள் இபவன் நாட்டிலுள்ள சிறை மீட்ட தில்லம் மயில் வீரா – திருப்:1230/6
மேல்


இபன் (1)

அரவம் மலி கடல் விடம் அமுதுடன் எழ அரி அயனும் நரை இபன் முதல் அனைவரும் – திருப்:191/9
மேல்


இம்பரா (1)

ஒளி என வெளி என உம்பராம் என இம்பரா நின்று – திருப்:1011/2
மேல்


இம்பரும் (1)

வெயில் நிலவு உம்பரும் இம்பரும் படி ஜெயஜெய என்று விடும் கொடும் கணை – திருப்:540/11
மேல்


இம (8)

இம வரை தரும் கரும் குயில் மரகத நிறம் தரும் கிளி எனது உயிர் எனும் த்ரியம்பகி பெருவாழ்வே – திருப்:32/6
பொருப்பில் இம கிரி பதி பெறும் இமையவள் அபிராமி – திருப்:291/10
இம ராஜன் நிலா அது எறிக்கும் கனலாலே இள வாடையும் ஊரும் ஒறுக்கும்படியாலே – திருப்:397/1
இம சலம் ம்ருகமத களப பரிமள தமனிய ப்ரபை மிகு தருண புளகித – திருப்:572/15
இம கிரி குமாரத்தி அநுபவை பராசத்தி எழுத அரிய காயத்ரி உமையாள் குமாரனே – திருப்:641/5
குங்கும கற்பூர நாவி இம சலம் சந்தன கத்தூரி லேப பரிமள – திருப்:807/1
விபுதர் அரகர சிவசிவ சரண் என விரவு கதிர் முதிர் இம கரன் வலம் வர – திருப்:908/11
இம கிரி மத்தில் புயங்க வெம் பணி கயிறு அது சுற்றி தரங்க ஒள் கடல் – திருப்:1012/1
மேல்


இமகர (1)

விமல சோதி ரூப இமகர வதனத்தாலும் நாத முதலிய – திருப்:906/5
மேல்


இமகரன் (2)

செரு பராக்ரம நிதி சரவணபவ சிவத்த பாற்கரன் இமகரன் வலம் வரு – திருப்:562/15
உருகும் அடியவர் இருவினை இருள் பொரும் உதய தினகர இமகரன் வலம்வரும் – திருப்:1006/15
மேல்


இமகிரி (2)

பரம குரு பர இமகிரி தரு மயில் புதல்வோனே – திருப்:163/14
இமகிரி வந்த பொன் பாவை பச்சை வஞ்சி அகில தலம் பெறும் பூவை சத்தி அம்பை – திருப்:426/9
மேல்


இமசல (2)

விகட பரிமள ம்ருகமத இமசல வகிர படிரமும் அளவிய களபமும் – திருப்:917/1
கத்தூரி அகரு ம்ருகமத வித்தார படிர இமசல கற்பூர களபம் அணிவன மணி சேர – திருப்:940/1
மேல்


இமய (3)

அகில புவனமும் அடைவினில் உதவிய இமய கிரி மயில் குல வரை தநு என – திருப்:292/9
சகல காரணி சத்தி பரம்பரி இமய பார்வதி ருத்ரி நிரஞ்சனி – திருப்:555/11
இமய மாது பாகீரதி நதி பாலகா சாரல் இறைவி கானம் மால் வேடர் சுதை பாகா – திருப்:637/6
மேல்


இமயத்து (1)

இமயத்து மயிற்கு ஒரு பக்கம் அளித்து அவருக்கு இசைய புகல்வோனே – திருப்:239/5
மேல்


இமயம் (1)

ஞாலம் முதல்வி இமயம் பயந்த மின் நீலி கவுரி பரை மங்கை குண்டலி – திருப்:359/13
மேல்


இமயமகட்கு (1)

இமயமகட்கு சந்தானமாகிய முருகோனே – திருப்:827/10
மேல்


இமயமாது (1)

எரியின் மேனி நீறாடு பரமர் பாலில் வாழ்வான இமயமாது மா சூலி தரு பாலா – திருப்:1054/5
மேல்


இமயவரை (1)

எழு கடலும் எண் சிலம்பும் நிசிசரரும் அஞ்ச அஞ்சும் இமயவரை அஞ்சல் என்ற பெருமாளே – திருப்:30/8
மேல்


இமவான் (1)

இபமா முகன்தனக்கு இளையோனே இமவான் மடந்தை உத்தமி பாலா – திருப்:107/3
மேல்


இமவானின் (1)

சம்பத்து கேள்வி அலம்அலம் இமவானின் – திருப்:941/4
மேல்


இமிலை (1)

தவில் கணம் பறை காளமோடு இமிலை தொனி இனம் முழங்க எழு வேலை போல் அதிர பொரு – திருப்:520/11
மேல்


இமிழ்த்திட (1)

சினத்து அமர் களம் செரு திகழ் குருதி அதி இமிழ்த்திட கரி அசுரர்கள் பரி சிலை – திருப்:270/13
மேல்


இமை (1)

முன வாம் பத மூடிக வந்தனம் முயல்வான் பிடி மாடு இமை ஐங்கரர் – திருப்:720/13
மேல்


இமைப்பில் (1)

செப்ப அத்தி மருப்பை ஒடிப்பன புற்பதத்தை இமைப்பில் அழிப்பன – திருப்:878/3
மேல்


இமைப்பினில் (2)

சமைத்து உரைத்து இமைப்பினில் சடக்கென படுத்து எழ சறுக்கும் இ பிறப்பு பெற்றிடலாமோ – திருப்:241/4
நான்முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து மூவரும் போந்து இரு தாள் வேண்ட ஒரு சிறை விடுத்தனை – திருப்:1326/4
மேல்


இமைப்பொழுதினில் (1)

பகைத்து எழும் அரக்கரை இமைப்பொழுதினில் பொடிபட பொருது உழக்கிய பெருமாளே – திருப்:1251/8
மேல்


இமையமகள் (1)

எமர நடன வித மயிலின் முதுகில் வரும் இமையமகள் குமர எமது ஈச – திருப்:688/7
மேல்


இமையமும் (1)

இருள் அறு பாதாளலோகமும் இமையமும் நீறாக வாள் கிரி இரு பிளவாய் வீழ மாதிர மலை சாய – திருப்:416/6
மேல்


இமையவர் (33)

இமையவர் வணங்கு வாசவனும் நின்று தாழும் – திருப்:34/12
வீராபுரி கோவே பழநியுள் வேலா இமையவர் பெருமாளே – திருப்:112/8
பரவு பரவை கொல் பரவை வண அரி பரவும் இமையவர் பெருமாளே – திருப்:147/8
அமுத இமையவர் திமிர்தம் இடு கடல் அது என அநுதினம் உனை ஓதும் – திருப்:214/3
உலக மன் அலகில உயிர்களும் இமையவர் அவர்களும் உறுவர முநிவோரும் – திருப்:240/6
அரி அராதிபர் மலர் அயன் இமையவர் நிலை பெறாது இடர் பட உடன் முடுகியே – திருப்:260/9
செருக்கும் அரக்கர்கள் பொடிபட வடிவுள கரத்தில் அயில் கொடு பொருது இமையவர் பணி – திருப்:291/15
இமையவர் பரவி அடி தொழ அவுணர் மடிவுற விடுவது ஒரு வேலா – திருப்:304/2
முழுகிய திமிர தரங்க சாகர முறையிட இமையவர் தங்கள் ஊர் புக – திருப்:387/11
பழ மறை மொழி பங்கயன் இமையவர் தம் பயம் அற விடம் உண்டு எருது ஏறி – திருப்:389/6
இமையவர் இன கட்டும் குலைந்திட வரு சூரர் – திருப்:462/10
இமையவர் முநிவர் பரவிய புலியுரினில் நடம் மருவு பெருமாளே – திருப்:493/8
பழய அடியவர் உடன் இமையவர் கணம் இரு புடையும் மிகு தமிழ் கொடு மறை கொடு – திருப்:605/7
இமையவர் துதிப்ப ஞான மலை உறை குறத்தி பாகம் இலகிய சசி பெண் மேவு பெருமாளே – திருப்:610/8
குமர குருபர திமிர தினகர குறைவில் இமையவர் பெருமாளே – திருப்:613/8
இருவினை இலாத தருவினை விடாத இமையவர் குல ஈச பெருமாள் காண் – திருப்:636/7
இலகிய வேல் கொண்டு ஆர்த்து உடல் இரு கூறு அன்று ஆக்கி இமையவர் ஏதம் தீர்த்த பெருமாளே – திருப்:676/8
இசையில் நாள்தொறும் இமையவர் முநிவர்கள் ககன பூபதி இடர் கெட அருளிய – திருப்:738/7
சிறக்கு மாதவ முனிவரர் மக பதி இருக்குவேதனும் இமையவர் பரவிய – திருப்:797/15
சூழ் சீர் ஆரூர் மருவிய இமையவர் பெருமாளே – திருப்:822/16
இமையவர் பெருமாளே – திருப்:858/32
இமையவர் சிறை மீள நாய் நரி கழுகுகள் ககராசன் மேலிட – திருப்:861/11
அரகர சேயே நமோ என்று இமையவர் வாழ்வே நமோ என்று அருண சொரூபா நமோ என்று உளது ஆசை – திருப்:900/2
தமிழ் மதுரை சங்கலி மண்டப இமையவர் பெருமாளே – திருப்:961/16
இமையவர் நாட்டினில் நிறை குடி ஏற்றிய எழுகரை நாட்டவர் தம்பிரானே – திருப்:986/8
வசுவ பசுபதி மகிழ்தர ஒரு மொழி மவுனம் அருளிய மகிமையும் இமையவர்
மரபில் வனிதையும் வனசரர் புதல்வியும் வடி வேலும் – திருப்:1004/13,14
எனது மகவு என உமை தரும் இமையவர் பெருமாளே – திருப்:1005/16
இமையவர் பற்றி கடைந்த அன்று எழு நஞ்சு போலே – திருப்:1012/2
எதிர் பொரும் அசுரர் பொடிபட முடுகி இமையவர் சிறையை அன்று மீள்வாய் – திருப்:1077/6
நிகரில் அதம் பார் ஒன்று இமையவர் நெஞ்சால் நின் நிலை தொழ நின்றே முன் பொரு வீரா – திருப்:1088/6
உலகம் உண்டவர் மதனார் இமையவர் தரு எனும்படி மொழியா அவர் தர – திருப்:1125/7
இமையவர் அனைவர்க்கும் அறையோஅறையோ அரி அயன் முழுதுக்கும் அறையோஅறையோ – திருப்:1137/13
இள நகை ஓட்டி மூட்டர் குலம் விழ வாட்டி ஏட்டை இமையவர் பாட்டை மீட்ட குருநாதா – திருப்:1199/7
மேல்


இமையவர்க்கு (1)

எழு கடற்குள் உள்ளும் முழுகுவித்து விண்ணுள் இமையவர்க்கு வன்மை தருவோனே – திருப்:1253/6
மேல்


இமையவர்கள் (2)

வீரை உறை குமர தீரதர பழநி வேல இமையவர்கள் பெருமாளே – திருப்:159/8
சிறை தளை விளங்கும் பேர் முடி புயல் உடன் அடங்கவே பிழைத்து இமையவர்கள் தங்கள் ஊர் புக சமர் ஆடி – திருப்:211/5
மேல்


இமையவருக்கு (1)

நனி கடல் கதற பொருப்பு தூள் எழ நணுகிய இமையவருக்கு சீருற – திருப்:1135/15
மேல்


இமையவரும் (2)

படியவரும் இமையவரும் நின்று இறைஞ்சும் எண் குணன் பழைய இறை உருவம் இலி அன்பர் பங்கன் பெரும் – திருப்:52/11
இமையவரும் சிறை போய் அவர் பதி உள் இலங்க விடு ஆதர எழில் படம் ஒன்றும் ஒராயிரம் முகமான – திருப்:815/6
மேல்


இமையவள் (2)

இளைய குற மாது பங்க பழநி மலை நாத கந்த இமையவள் தனால் மகிழ்ந்த பெருமாளே – திருப்:161/8
பொருப்பில் இம கிரி பதி பெறும் இமையவள் அபிராமி – திருப்:291/10
மேல்


இமையவன் (1)

அபயம் மிக என அதை அயில் இமையவன் அருள் பாலா – திருப்:191/10
மேல்


இமையா (2)

அவனி திரு மாதொடு சிவனுக்கு இமையா விழி அமரர்க்கு அரசாகிய பெருமாளே – திருப்:396/8
இடர் கொடு மூலம் தொடர்பு உடன் ஓதும் இடம் இமையா முன் வரும் மாயன் – திருப்:665/6
மேல்


இமையாதே (1)

இள மகளிர் கலவிதனில் மூழ்கி ஆழ்கினும் இமையாதே – திருப்:870/6
மேல்


இமையொர் (1)

தேடி இமையொர் புத்தி மெத்தி நீடுற நினைத்த பத்தி சீருற உள தெரித்த சிவ வேளே – திருப்:419/7
மேல்


இமையோர் (5)

பல மலர்களே தூவி ஆரணம் நவின்று பரவி இமையோர் சூழ நாள்தொறும் இசைந்து – திருப்:117/15
துங்க பழநியில் முருகா இமையோர் பெருமாளே – திருப்:151/16
மால் அயன் பரனார் இமையோர் முனிவோர் புரந்திரன் ஆதியரே தொழ – திருப்:727/5
எட்டா நெட்டாக தோகைக்கே புக்கு ஒலத்திட்டு இமையோர் வானில் – திருப்:1118/5
என ஒரு அயில் தொட்ட அரசே இமையோர் பெருமாளே – திருப்:1137/16
மேல்


இமையோர்கள் (4)

வரர்க்கும் இமையோர்கள் என்பர் தமக்கும் மனமே இரங்கி மருட்டி வரு சூரை வென்ற முனை வேலா – திருப்:182/6
அலை எறியும் எழில் சண்ட உததி வயிறு அழல் மண்ட அதிர வெடிபட அண்டம் இமையோர்கள்
அபயம் என நடு நின்ற அசுரர் அடி உண்டு அவர்கள் முனை கெட நின்று பொரும் வேலா – திருப்:295/5,6
நளின உபய கர வேலை முடுகு முருக வட மேரு நகரி உறையும் இமையோர்கள் பெருமாளே – திருப்:714/8
ஆழி கொதித்து கதற்றி விட்டு இமையோர்கள் ஒளிக்க களித்த உக்கிர – திருப்:1187/11
மேல்


இமையோர்தமக்கும் (1)

எழு வான் அகத்தில் இருநாலு திக்கில் இமையோர்தமக்கும் அரசாகி – திருப்:1068/5
மேல்


இமையோரவர் (1)

இறை வாரண தேவனும் இமையோரவர் ஏவரும் இழிவாகி முனே ஏய் இயல் இலராகி – திருப்:695/5
மேல்


இமையோரும் (2)

சாற்றும் அ கோர உரு கூற்று உதைத்தார் மவுலி தாழ்க வஜ்ராயுதனும் இமையோரும் – திருப்:978/6
காரும் கடல் வரை நீரும் தரு கயிலாயன் கழல் தொழும் இமையோரும் – திருப்:1035/6
மேல்


இமையோரை (2)

ஆகாசம் முட்ட வீசி விட்ட காலர் பத்தி இமையோரை – திருப்:544/6
நேச படத்தி இமையோரை கெடுத்த முழு நீசற்கு அனத்தமுற விடும் வேலா – திருப்:1213/7
மேல்


இய்யார் (1)

செய்வார் இப்படியே பல வாணிபம் இய்யார் இல் பணமே ஒரு காசிடை – திருப்:767/5
மேல்


இய (2)

களை அற மீது ஊர்ந்து எழ மதன விடாய் போம்படி கன இய வார் ஏந்தின இளநீர் தோய்ந்து – திருப்:338/2
இனி விட வேதாந்த பரம சுக வீடு ஆம் பொருள் இதம் இய பாதாம் புயம் அருள்வாயே – திருப்:338/4
மேல்


இயக்கமான (1)

இக்கு வைக்கும் ஆடை வீழ வெட்கி இயக்கமான பேரை எத்தி முத்தம் ஆடும் வாயில் இசை பேசி – திருப்:630/3
மேல்


இயங்கும் (3)

தோதக பெரும் பயோதரத்து இயங்கும் தோகையர்க்கு நெஞ்சம் அழியாதே – திருப்:431/1
கோள் கோடி பொன்ற வென்று நாள்தோறும் நின்று இயங்கும் கூர் வாய்மை கொண்டு இறைஞ்ச அருள்தாராய் – திருப்:667/4
விரி பரந்து இயங்கும் உததியும் கலங்க விடம் இனும் பிறந்தது என வானோர் – திருப்:1276/5
மேல்


இயம் (1)

அலகை நின்று ஒத்தி தித்தி அறுத்தும் பல இயம் கொட்ட சக்கடி கற்று – திருப்:317/3
மேல்


இயம்ப (2)

அனைவரும் மருண்டு அருண்டு கடிது என வெகுண்டு இயம்ப அமர அடி பின்தொடர்ந்து பிண நாறும் – திருப்:30/1
பழுது அற வியாசன் அன்று இயம்ப எழுதிய விநாயகன் சிவந்த – திருப்:1016/11
மேல்


இயம்பல் (1)

ஈறு கூற அரும் பெரும் சுவாமியாய் இருந்த நன்றி ஏது வேறு இயம்பல் இன்றி ஒரு தானாய் – திருப்:734/3
மேல்


இயம்பவும் (1)

ஆன நேரில் வித திரயங்களும் நாணம் மாற மயக்கி இயம்பவும்
ஆடை சோர நெகிழ்த்து இரங்கவும் உறவாடி – திருப்:882/5,6
மேல்


இயம்பா (1)

உடம் பாட்டுடன் பாட்டு இயம்பா தயங்கா துளங்கா திட புன் கவி பாடி – திருப்:589/3
மேல்


இயம்பி (1)

மழு உகந்த செம் கை அரன் உகந்து இறைஞ்ச மநு இயம்பி நின்ற குருநாதா – திருப்:623/7
மேல்


இயம்பு (1)

கோமான் முநிவோர் முதல் யாரும் இயம்பு வேதம் – திருப்:775/2
மேல்


இயம்புகின்ற (1)

பொறையன் என பொய் ப்ரபஞ்சம் அஞ்சிய துறவன் என திக்கு இயம்புகின்ற அது – திருப்:322/7
மேல்


இயம்பும் (1)

இயம்பும் சம்புகம் துன்றும் சுணங்கன் செம் பருந்து அங்கங்கு – திருப்:464/9
மேல்


இயம (1)

காதி வரும் இயம தூதர் கயிறு கொடு காலில் இறுக எனை வந்து இழாதே – திருப்:583/3
மேல்


இயமன் (3)

தொடர் இயமன் போல் துங்க படையை வளைந்து ஓட்டும் – திருப்:67/1
பிணிபட்டு உணர்வு அற்று அவமுற்று இயமன் பெறும் அ குணமுற்று உயிர் மாளும் – திருப்:105/3
மருவும் உயிரை நோக்கமும் எரியை உமிழ ஆர்ப்பவர் உடனும் இயமன் மாட்டிட அணுகா முன் – திருப்:1056/2
மேல்


இயல் (119)

இலக்கணங்களும் இயல் இசைகளும் மிக விரிக்கும் அம் பல மதுரித கவிதனை – திருப்:7/11
இயல் இசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி – திருப்:31/1
தடவு இயல் செந்தில் இறையவ நண்பு தரு குற மங்கை வாழ்வு ஆம் புயனே – திருப்:48/5
விடம் அனைய விழி மகளிர் கொங்கை இன்புறும் வினையன் இயல் பரவும் உயிர் வெந்து அழிந்து அங்கமும் – திருப்:52/5
இயல் இசை கொண்டு ஏத்து என்று உள் தருவாயே – திருப்:67/8
உதவ இயலின் இயல் செம் சொல் ப்ரபந்தம் என மதுர கவிகளில் மனம் பற்றிருந்து புகழ் – திருப்:106/7
பரக்கவே இயல் தெரி வயலூரா – திருப்:133/12
நாடி ஒரு குற மின் மேவு தினை செய் புன மீதில் இயல் அகல் கல் நீழல் இடை நிலவி – திருப்:153/11
இரு பதம் உற்று இருவினை அற்று இயல் கதியை பெறவேணும் – திருப்:167/4
முருகு செறி குழல் முகில் என நகில் நறு முளரி முகை என இயல் என மயில் என – திருப்:191/1
நிர வரியோடு இயல் குழல்களின் நாள்மலர் நிரை தரும் மூரலின் நகை மீது – திருப்:226/3
நிலவு இயல் சேர் முகம் அதில் உயர் மா மயல் நிலை எழவே அலைவது ஆமோ – திருப்:226/4
கருப்பு வில் வளைத்து அணி மலர் கணை தொடுத்து இயல் களிப்புடன் ஒளித்து எய்த மத வேளை – திருப்:242/5
கடல் செகத்து அடக்கி மற்று அடுத்தவர்க்கு இடுக்கணை கடைக்கணில் கொடுத்து அழைத்து இயல் காம – திருப்:254/1
திரு புர புறத்து இயல் திரு தகு து நித்தில திரு திசை திருத்தணி பெருமாளே – திருப்:258/8
கான் கனி முற்கு இயல் கற்பக மை கரி இளையோனே – திருப்:266/12
சொலியும் மனம் எள்தனையும் நெகிழ்வு இல் சுமடர் அருகுற்று இயல் வாணர் – திருப்:271/2
அடைத்தவர்க்கு இயல் சரசிகள் விரசிகள் தரித்த வித்ரும நிறம் என வர உடன் – திருப்:276/5
வெளிப்பட எனக்கு இனி இரவோடு பகல் அற திரு பதிய புகழ் அமுது இயல் கவி சொலி – திருப்:291/7
எழு திகழ் புவனம் நொடி அளவுதனில் இயல் பெற மயிலில் வருவோனே – திருப்:304/1
புகலும் எண்பத்தெட்டு எட்டு இயல் தத்வம் சகலமும் பற்றி பற்று அற நிற்கும் – திருப்:314/3
வகை முத்து சோர சேர் நகை இதழில் சொல் சாதிப்பார் இயல் மதன சொல் பாடு கோகில ரம்பை மாதர் – திருப்:346/2
அறிஞர் தவம் முயல்பவர்களும் இயல் இசை அதனாலே – திருப்:372/14
கலை வகுத்து ஓதி வெற்பு அது தொளைத்தோன் இயல் கடவுள் செ சேவல் கை கொடியோன் என்று – திருப்:378/6
கலகமும் வரு முன் குல வினை களையும் கழல் தொழும் இயல் தந்து அருள்வாயே – திருப்:389/4
தாள இயல் சோதி நிற காலின் எழ கோலி எடு தாபரம் வைத்து ஆடுபவர்க்கு ஒரு சேயே – திருப்:395/6
இரவு பகல் பல காலும் இயல் இசை தமிழ் கூறி – திருப்:399/1
உருவு இயல் பாண்டம் அஞ்சும் மருவிய கூண்டு நெஞ்சொடு உயிர் குடிபோம் குரம்பை அழியாது என்று – திருப்:402/3
சுரர் துதித்திட மிகுத்து இயல் தழைத்து அருணையில் சுடர் அயில் சரவண பெருமாளே – திருப்:409/8
இறையோன் இடமாய் விளையாடுகவே இயல் வேலுடன் மா அருள்வாயே – திருப்:421/4
இள முலையின் செழும் பால் குடித்து இலங்கும் இயல் நிமிர்ந்திடுவோனே – திருப்:426/10
திகுடோடிமி டிமிடோடிமி டாங்குட டீந்தகம் என்று இயல் பேரி – திருப்:427/15
தட கை தாளமும் இட்டு இயல் மத்தளம் இடக்கை தாளமும் ஒக்க நடித்து ஒளி – திருப்:429/11
வெண்டை பரிபுர தண்டை சர வடமும் கட்டி இயல் முடி படி பண்பித்து இயல் கொடு – திருப்:444/9
வெண்டை பரிபுர தண்டை சர வடமும் கட்டி இயல் முடி படி பண்பித்து இயல் கொடு – திருப்:444/9
இனிது வனம் மேவும் அமிர்த குற மாதொடு இயல் பரவு காதல் பெருமாள் காண் – திருப்:449/7
இணையில் இப தோகை மதியின் மகளோடும் இயல் புலியுர் வாழ் பொன் பெருமாளே – திருப்:449/8
தடுடு டுடுடுடு டாடக டிங்குட் இயல் தாளம் – திருப்:452/10
மயில்கள் போல நடம்புரிவார் இயல் குணம் இலாத வியன் செயலார் வலை – திருப்:474/7
இயல் காட்டு கொல் குவளை காட்டி முல்லை நகை காட்டு அல்லி இடை மாதர் – திருப்:477/2
தெள்ளு தமிழ் பாடியிட்டு ஆசை கொண்டாட சசி வல்லியோடு கூடி திக்கோர் கொண்டாட இயல்
தில்லை நகர் கோபுரத்தே மகிழ்ந்தே குலவு பெருமாளே – திருப்:478/15,16
பிடுங்க தொட்ட சராதிபனார் அதி ப்ரியம் கொள் தக்க நல் மா மருகா இயல்
ப்ரபஞ்சத்துக்கு ஒரு பாவலனார் என விருது ஊதும் – திருப்:490/13,14
இணை சொல் க்ரீவ தரள இன ஒள் தால பனையின் இயல் கலா புத்தகமொடு ஏர் சிறந்த அடி – திருப்:495/5
தத்தை மயில் போலும் இயல் பேசி பல மோக நகை இட்டு உடன் நாணி முலை மீது துகில் மூடி அவர் – திருப்:503/1
சிவை கொள் திரு சரசுவதி வெகு வித சொருபி முதுவிய கிழவி இயல் கொடு – திருப்:512/45
வினை ஒன்றும் இன்றி நன்று இயல் ஒன்றி நின் பதம் வினவ என்று அன்பு தந்து அருள்வாயே – திருப்:539/4
அஞ்சாது அமையா கிரி யாக்கையை பஞ்சாடிய வேலவனார்க்கு இயல்
அங்கு ஆகுவம் வா இனிது யாக்கையை ஒழியாமல் – திருப்:548/3,4
இகபரம் அதற்கு இறையோனே இயல் இசையின் முத்தமிழோனே – திருப்:557/3
இலக்ஷுமீ சுர பசுபதி குருபர சமஸ்த ராச்சிய ந்ருப புகழ் வயம் இயல்
இலக்கர் ஏய் படை முகடு எழு கக பதி களிகூர – திருப்:562/11,12
கயலை சருவி பிணை ஒத்த அலர் பொன் கமலத்து இயல் மை கணினாலே – திருப்:565/1
புயல் உற்ற இயல் மை கடலில் புகு கொக்கு அற முன் சரம் உய்த்த அமிழ்வோடும் – திருப்:565/5
இரவியும் மதியும் நிலைமை பெற அடி பரவிய அமரர்கள் தலைமை பெற இயல்
அ திறல் அணங்கு செய சத்தி விடு கந்த திரு – திருப்:572/39,40
ஏமாப்பு அற மோக இயல் செய்து நீலோற்பல ஆசு இல் மலருடன் – திருப்:578/5
இறும் காற்கு இறுங்கார்க்கு இரும்பு ஆர்க்கு நெஞ்சார்க்கு இரங்கார்க்கு இயல் தண் தமிழ் நூலின் – திருப்:589/2
கொந்தில் புனத்தின் பாட்டு இயல் அந்த குற பெண்டு ஆட்டொடு கும்பிட்டிட கொண்டாட்டமொடு அணைவோனே – திருப்:594/7
கூர்ந்து குழையை அமளி தோய்ந்து குலவும் இனிய தேங்கு கலவி அமுது உண்டு இயல் மாதர் – திருப்:634/2
துடித்து நேர் கலை நெகிழ்த்து மா இயல் கொளு மாதர் – திருப்:649/2
மெள்ளவும் உலாவி இங்கித சொல் குயில் குலாவி நண்பொடு வில் இயல் புரூர கண் கணை தொடு மோக – திருப்:684/2
கண்ணியில் உள்ளாக சுந்தர பொன் இயல் பதாரமும் கொடு கண்ணுறு வராமல் இன்பமொடு எனை ஆள்வாய் – திருப்:684/4
இயலின் இயல் மயிலை நகரில் இனிது உறையும் எமது பர குரவ பெருமாளே – திருப்:688/8
இறை வாரண தேவனும் இமையோரவர் ஏவரும் இழிவாகி முனே ஏய் இயல் இலராகி – திருப்:695/5
இயல்பொடு பருகிய வாஞ்சையே தக இயல் நாடும் – திருப்:696/6
வரிசையில் முற்றிய வாகு ஆர் ஆம் இயல் மட மாதர் – திருப்:697/2
தரு இயல் உலுத்தர்கள் மாடா மா மதி மிக மூழ்கி – திருப்:697/4
என அரி மத்தளம் மீது ஆர் தேம் முழ திடு என மிக்கு இயல் வேதாவே தொழு – திருப்:697/11
மாதர் கொங்கையில் வித்தார திரு மார்பில் இலங்கு இயல் முத்து ஆரத்தினில் – திருப்:717/1
கறுவி மை கண் இட்டு இனிது அழைத்து இயல் கவி சொலி சிரித்து உறவாடி – திருப்:758/1
விஜயமும் அன்பின் மொழிந்துமொழிந்து இயல் மறவேனே – திருப்:771/8
ஆர் தரு மேனிய தேன் இயல் கொன்றையோடு – திருப்:775/6
வேற்றுமை உற்று உருவோடு இயல் நாளது பார்த்து முடித்திடவே ஒரு பாரத – திருப்:785/11
இயல் கவி மெச்சிட்டு உயர்ந்த பேறு அருள் முருகோனே – திருப்:788/14
அடைப்பை இட ப்ரபுத்துவம் உற்று இயல் மாதர் – திருப்:793/4
பரிவு அற்று எரியும் நெஞ்சில் முகிலின் கரிய கொண்டை படு புள் பவனம் முன்றில் இயல் ஆரும் – திருப்:803/2
கருதி அன நடை கொடி இடை இயல் மயில் கமழும் அகில் உடன் அளகிய ம்ருகமத – திருப்:821/3
சுருதியாய் இயலாய் இயல் நீடிய தொகுதியாய் வெகுவாய் வெகு பாஷை கொள் – திருப்:837/1
தடுட்டு டுண்டுடு டூடுடி மிண்டிட்டு இயல் தாளம் – திருப்:843/10
மனத்து இயல் படு ஞானாதேசிக வடி வேலா – திருப்:849/14
இயல் அம் கடி தடமும் பொழி மத விஞ்சைகள் பேசி தெரு மீதே – திருப்:850/4
தடம் கொள் வரை சாரல் நளங்கும் மயில் பேடை தழங்கும் இயல் பாடி அளி சூழ – திருப்:881/7
அடவிதோறுமே வாழ் இயல் பத்தினி மணவாளா – திருப்:886/10
பொருவில் மலை அரையன் அருள் பச்சை சித்ர மயில் புரம் எரிய இரணிய தனு கை பற்றிய இயல்
புதிய முடுகு அரிய தவம் உற்று கச்சியினில் உற மேவும் – திருப்:895/9,10
முட்ட மருட்டி இரு குழை தொட்ட கடைக்கண் இயல் என மொட்பை விளைத்து முறை அளித்திடு மாதர் – திருப்:927/1
கொம்புகள் குழல்கள் வெகு வாத்தியம் இயல் கீதம் – திருப்:928/6
துவயலி நின் தன வியாத்தமும் வயல் இயல் வஞ்சியில் மேல் பயில் சொருபமு நெஞ்சில் இராப்பகல் மறவேனே – திருப்:929/4
மருவு இயல் மாதுக்கு இரு கயல் சோர தனி மிக வாடி தளராதே – திருப்:934/3
தடம் சிகண்டியில் வயலியில் அன்பை படைத்த நெஞ்சினில் இயல் செறி கொங்கில் – திருப்:955/15
எண் புனம் மேவி இருந்தவள் மோக பெண் திருவாளை மணந்து இயல் ஆர் சொற்கு – திருப்:972/15
மயிலும் இயல் அறி புலமையும் உபநிட மதுர கவிதையும் விதரண கருணையும் – திருப்:1004/15
முழுதும் இயல் கொடு பழுதற மொழிவதும் ஒரு நாளே – திருப்:1005/8
இனமும் நிணம் உண எழு குறள்களும் இயல் இசை பாட – திருப்:1007/10
மடிய இயல் கொளும் மயில் மிசை வர வல பெருமாளே – திருப்:1007/16
அரிய பாவலர் உரை செய அருள்புரி முருக ஆறிரு புய இயல் இசையுடன் – திருப்:1008/15
எரி எழ முடுகிய சிலையினர் அழகு ஒழுகு இயல் சிறு வினைமகள் – திருப்:1015/11
இயல் மயிலின் மாறுகொண்டு அமர்ந்த வடி வேலா – திருப்:1017/12
பொற்பும் இயல் புதுமை ஆக பாட புகல்வாயே – திருப்:1022/8
இறவாத சுத்த மறையோர் துதிக்கும் இயல் போதகத்தை மொழிவாயே – திருப்:1069/4
எனை வளையாமல் துணை நினைவேனுக்கு இயல் இசை பாட தரவேணும் – திருப்:1082/4
மனமும் உனி வேட்கை மிகவும் உன தாள்கள் மகிழ்வு இயல் கொடு ஏத்த மதி தாராய் – திருப்:1090/4
இறுகிட அசோதை கட்ட அழுதிடு கோபால க்ருஷ்ணன் இயல் மருகனே குறத்தி மணவாளா – திருப்:1098/6
தொலைவு இலா இயல் தெரிந்து அவலமானது கடந்து உனது தாள் தொழ மனம் தருவாயே – திருப்:1108/4
உற்பாதம் பூத காயத்தே ஒத்து ஓடி தத்து இயல் காலை – திருப்:1116/1
பார் மேல் இக்கன் உடல் பொறியாய் வீழ சுடும் வித்தகர் பாலா பத்தர் இடத்து இயல் பயில்வோனே – திருப்:1128/6
காணாது போய் இயல் புணர்ச்சி இட்ட கந்தவேளே – திருப்:1142/14
குப்புற்றுடன் எழு சச்சரி முழவு இயல் கொட்ட சுரர் பதி மெய்த்திட நிசிசரர் – திருப்:1158/15
தனந்தத்த தனந்தத்த தடுண்டுட்டுட் டிடிண்டிட்டிட் டடண்டட்டட் டிமிண்டுட்டுட் இயல் தாளம் – திருப்:1164/5
சந்து ஆரம் சாத்தும் புய இயல் கந்தா என்று ஏத்தும்படி என – திருப்:1184/7
செச்சை உலாவு பதத்தினை மெய் தவர் வாழ்வு பெற தரு சித்த விசாக இயல் சுரர் பெருமாளே – திருப்:1191/8
சூது பொரு தருமன் நாடு தோற்று இரு ஆறு வருஷம் வனவாசம் ஏற்று இயல்
தோகை உடனும் விராட ராச்சியம் உறை நாளில் – திருப்:1196/9,10
இயல் புவி வாழ்த்தி ஏத்த எனது இடர் நோக்கி நோக்கம் இருவினை காட்டி மீட்ட பெருமாளே – திருப்:1199/8
அளக பாரமும் குலைய மேல் விழுந்து அதர பானம் உண்டு இயல் மாதர் – திருப்:1206/2
இணை தாள் அளித்து உனது மயில் மேல் இருத்தி ஒளிர் இயல் வேல் அளித்து மகிழ் இருவோரும் – திருப்:1219/2
காட்டிலே இயல் நாட்டிலே பயில் வீட்டிலே உலகங்கள் ஏச – திருப்:1224/3
சேர் பல் சக்கில் கூட்டர் பத்த கூட்டர் இயல் வானம் – திருப்:1225/6
இயல் பல கலை கொடு இசை மொழிபவரினும் ஏழைக்கு இரங்கும் பெருமாளே – திருப்:1263/8
மாதர் மயல்தனில் கலந்து காம பனி என புகுந்து மாட இயல் என சுழன்று கரு ஊறி – திருப்:1272/1
கீத இசை கூட்டி வேத மொழி சூட்டு கீரர் இயல் கேட்ட க்ருபை வேளே – திருப்:1279/6
தேன் இயல் சொற்கு அணி மாதர் சேவைதனை கருதாதே – திருப்:1292/1
நித்தம் உற்று உனை நினைத்து மிக நாடி நிட்டை பெற்று இயல் கருத்தர் துணையாக – திருப்:1295/1
மறல் வந்து இங்கு எனது ஆவிகொளும் தினம் இயல் தோகை – திருப்:1325/6
மேல்


இயல்பாக (1)

பண்பில் வாய்க்க மயக்கி கூடுதல் இயல்பாக – திருப்:547/6
மேல்


இயல்பிலி (2)

இடமிலி கை கொடையிலி சொற்கு இயல்பிலி நல் தமிழ் பாட – திருப்:167/3
திமிரன் இயல்பிலி அருளிலி பொருளிலி திருடன் மதியிலி கதியிலி விதியிலி – திருப்:1006/7
மேல்


இயல்பினை (1)

உனை தினம் தொழுதிலன் உனது இயல்பினை உரைத்திலன் பல மலர் கொடு உன் அடி இணை – திருப்:8/1
மேல்


இயல்பு (3)

வள வாய்மை சொல் ப்ரபந்தம் உள கீரனுக்கு உகந்து மலர் வாயில் இலக்கணங்கள் இயல்பு ஓதி – திருப்:209/4
மூத்த அரக்கன் இராவணனோடு இயல்பு ஏற்றி விட கமலாலய சீதையை – திருப்:272/11
கபட ஈனர் ஆகாத இயல்பு நாடியே நீடு கன விகாரமே பேசி நெறி பேணா – திருப்:694/2
மேல்


இயல்பொடு (1)

இயல்பொடு பருகிய வாஞ்சையே தக இயல் நாடும் – திருப்:696/6
மேல்


இயல்போ (4)

கலவி மயல் கொண்டு பல உடல் புணர்ந்து கருவில் விழுகின்றது இயல்போ தான் – திருப்:87/4
ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன் வசம் யான் தனி போய் விடுவது இயல்போ தான் – திருப்:528/4
எத்து பொய்ம்மை உள்ளல் உற்றும் இன்மை உள்ளி எற்று இங்ஙன் நைவது இயல்போ தான் – திருப்:606/4
சுட்டு சுடாத நிலவாலும் துக்கத்தில் ஆழ்வது இயல்போ தான் – திருப்:1297/2
மேல்


இயல்வாள் (1)

பூரி தன பார சடை வேத குழலாள் பத்தர்கள் பூசைக்கு இயல்வாள் பத்தினி சிவகாமி – திருப்:741/5
மேல்


இயல்வோரும் (1)

ஆனை மத்தகவோனும் ஞானம் உற்று இயல்வோரும் ஆயிரத்து இருநூறு மறையோரும் – திருப்:716/6
மேல்


இயல (1)

சரணத்துக்கு இயல சுற்றி சுழல் இட்டு கடனை பற்றி கொளு மாதர் – திருப்:154/6
மேல்


இயலர் (1)

பா கொத்தினால் இயலர் நோக்கைக்கு வேல் கொடு உயர் பாக்கத்தில் மேவ வல பெருமாளே – திருப்:678/8
மேல்


இயலாது (1)

அனுபவம் இது சற்றும் விடவோ இயலாது இயலாதே – திருப்:1137/8
மேல்


இயலாதே (1)

அனுபவம் இது சற்றும் விடவோ இயலாது இயலாதே – திருப்:1137/8
மேல்


இயலாய் (1)

சுருதியாய் இயலாய் இயல் நீடிய தொகுதியாய் வெகுவாய் வெகு பாஷை கொள் – திருப்:837/1
மேல்


இயலார் (1)

கனி வீறிய போதம் மெய்ஞானமும் இயலார் சிவ நேசமுமே வர – திருப்:809/7
மேல்


இயலாலே (1)

குலுக்கும் பைங்கொடிக்கு என்று இங்கு இயலாலே – திருப்:49/2
மேல்


இயலானது (1)

வாதத்துக்கே அவியாதது காதத்தில் பூ இயலானது வாசத்தில் பேரொளி ஆனது மதம் ஊறும் – திருப்:976/3
மேல்


இயலின் (2)

உதவ இயலின் இயல் செம் சொல் ப்ரபந்தம் என மதுர கவிகளில் மனம் பற்றிருந்து புகழ் – திருப்:106/7
இயலின் இயல் மயிலை நகரில் இனிது உறையும் எமது பர குரவ பெருமாளே – திருப்:688/8
மேல்


இயலுக்கு (1)

எனக்கு இயலுக்கு இசைக்கு எதிர் எ புலவோர் என்று – திருப்:793/2
மேல்


இயலுடன் (1)

அந்த மோகர மயிலினில் இயலுடன் வரவேணும் – திருப்:75/8
மேல்


இயலும் (8)

நிதம் இயலும் துர் குணத்திலே பரவசமுடன் அன்புற்று இணக்கிலே ஒரு – திருப்:183/7
வண்டு அணியும் கமழ் கூந்தலார் விழி அம்பு இயலும் சிலை போந்த வாள் நுதல் – திருப்:763/1
இரவு பகல் அற இகல் அற மலம் அற இயலும் மயல் அற விழியில் இழிவர – திருப்:821/5
வாள் சரம் கண் இயலும் குழை தள அம்பு அளக பாரம் தொங்கல் அணி பெண்கள் வதனங்கள் மதி – திருப்:829/3
வயலி நகர் உறை சரவணபவ குக இயலும் இசைகளும் நடனமும் வகைவகை – திருப்:917/47
இயலும் மயல் கொடு துணிவது பணிவது தணியாதே – திருப்:1001/4
உமிழ்ந்து பலரும் கடிந்து சிறந்த இயலும் பெயர்ந்து உறைந்த உயிரும் கழன்றுவிடு நாள் முன் – திருப்:1167/3
இடை முழுகி எனது மனது அழையு நாட்களினும் இரு சரண இயலும் வினை எறியும் வேல் கரமும் – திருப்:1201/7
மேல்


இயலூடே (1)

வாரும் இங்கே வீடு இதோ பணம் பாஷாணம் மால் கடந்தே போம் என் இயலூடே
வாடி பெண்காள் பாயை போடும் என்று ஆசார வாசகம் போல் கூறி அணை மீதே – திருப்:757/1,2
மேல்


இயலூர் (1)

தட்பம் உள தட வயலூர் இயலூர் பெருமாளே – திருப்:913/16
மேல்


இயலே (2)

அவசம் கவசம் அளவு இயலே தரிக்க அதிலே அநந்த – திருப்:398/8
பூட்டு சரப்பளியே மதனாம் என ஆட்டி அசைத்தி இயலே திரி நாளையில் – திருப்:785/5
மேல்


இயலை (2)

இயலை தரு கானகம் முயலை தரு மேனியில் எரியை தரு மா மதி நிலவாலே – திருப்:396/2
குடி புகீர் என மா மதுராபுரி இயலை ஆரண ஊர் என நேர் செய்து – திருப்:837/15
மேல்


இயலோடு (1)

எதிர் வரும் உதார சூரன் இரு பிளவதாக வேலை இயலோடு கடாவு தீர குமரேசா – திருப்:1269/5
மேல்


இயவோடும் (1)

அற்ற கூட்டத்தில் பராக்கு உற்று அச்சு தோள் பற்ற இயவோடும் – திருப்:601/2
மேல்


இயற்ற (1)

இயற்ற பதிதோறும் உலாவிய தொண்டர் தாள – திருப்:947/10
மேல்


இயற்றி (3)

கனகம் இயற்றி திரிந்து துவளும் எனை சற்று அறிந்து கவலை ஒழித்தற்கு இரங்கி அருள்வாயே – திருப்:428/4
கடுவை அடுவை பற்றி வில் சிக்க வைத்த செயல் என நிறம் இயற்றி குயிற்றி புரட்டி வரு – திருப்:875/5
சகலமும் இயற்றி மத்த மிகும் இரு தட கை அத்திதனில் உரு மிகுத்து மக்களொடு தாரம் – திருப்:1239/2
மேல்


இயற்றிய (1)

கலகல என கழல் பரிபுரம் பொன் பத ஒலி மலிய திரு நடனம் இயற்றிய
கனக சபைக்குளில் உருகி நிறை கடல் அதில் மூழ்கி – திருப்:744/5,6
மேல்


இயற்று (3)

இயற்று செந்தமிழ் விதமொடு புய மிசை புனைவோனே – திருப்:7/12
அடல் அமர் இயற்று திசையினில் மருவி மிக்க அனல் அழலொடு கொதித்து வரு கடை நாளில் – திருப்:777/3
பாரிய நவ துவார நாறும் முமலத்தில் ஆறு பாய் பிணி இயற்று பாவை நரி நாய் பேய் – திருப்:894/3
மேல்


இயாதும் (1)

மக்கட்கு கூற அரிதானது கற்று எட்டத்தான் முடியாதது மற்று ஒப்புக்கு இயாதும் ஒவ்வாதது மனதாலே – திருப்:347/1
மேல்


இயாவர்கள் (1)

ஆதியார் அருள் மா முருகேச மால் மருகேசுர ஆதி தேவர்கள் இயாவர்கள் பணி பாத – திருப்:733/6
மேல்


இயை (2)

இரும்பை வகுளமொடு இயை பல முகில் பொழில் உறைந்த குயில் அளி ஒலி பரவிட மயில் – திருப்:145/9
எந்த சடலமும் உயிர் இயை பிறவியில் உழலாதே – திருப்:206/2
மேல்


இயைந்த (3)

மகர குழைக்குள் உந்து நயன கடைக்கு இலங்கு வசி அ சரத்து இயைந்த குறியாலே – திருப்:804/1
திரை உலவு சாகரம் அத்து இலங்கை நகரில் உறை ராவணற்கு இயைந்த
தெச முடியும் ஈரு பத்து ஒழுங்கு திணி தோளும் – திருப்:1132/9,10
ஊழி இயைந்த காலம் மேதியோனும் வந்து பாசம் வீச ஊன் உடம்பு மாயும் மாயம் ஒழியாதோ – திருப்:1170/4
மேல்


இர்ப்பை (1)

அரசு மா கற்பகமொடு அகில் பலா இர்ப்பை மகிழ் அழகு வேய் அத்தி கமுகோடு அரம்பையுடன் – திருப்:495/19
மேல்


இர்பத்தும் (1)

பத்து முடியும் அதனோடு அ தோள் இர்பத்தும் மிறைய ஒரு வாளிக்கே செய் – திருப்:1022/9
மேல்


இரக்க (1)

சாதியாம் என வெருட்டி நடம் இட்டு வலையான பேர் தமை இரக்க வகை இட்டு கொடி – திருப்:960/5
மேல்


இரக்கத்துடன் (1)

திருமகள் கச்சு பொருந்திடும் தன தெரிவை இரக்கத்துடன் பிறந்தவள் – திருப்:321/11
மேல்


இரக்கம் (5)

சீரதாக எடுத்து ஒன்று மா கவி பாடினாலும் இரக்கம் செயாது உரை – திருப்:175/5
புடைத்து இடித்து அடல் கரத்து உற பிடித்த கற்பக புரிக்கு இரக்கம் வைத்த பொன் கதிர் வேலா – திருப்:241/6
வஞ்சத்து இரக்கம் காட்டுவர் நெஞ்சில் பொருத்தம் காட்டுவர் வண் பல் திருப்பும் காட்டுவர் தன பார – திருப்:594/2
சண்டை பிணக்கும் காட்டுவர் பண்டு இட்ட ஒடுக்கம் காட்டுவர் தங்கட்கு இரக்கம் காட்டுவது ஒழிவேனோ – திருப்:594/4
இரக்கும் அவர்க்கு இரக்கம் மிகுத்து அளிப்பன சொப்பனத்திலும் அற்ற – திருப்:793/1
மேல்


இரக்கமாய் (1)

சமப்ரவீண மதித்திடு புத்தியில் இரக்கமாய் வரு தற்பர சிற்பர – திருப்:273/7
மேல்


இரக்கமும் (2)

சூழ நடித்து சடத்தில் நின்று உயிரானது துறத்தற்கு இரக்கமும் சுப – திருப்:612/11
ஓதி எழுத்துக்கு அடக்கமும் சிவ காரண பத்தர்க்கு இரக்கமும் தகு – திருப்:612/13
மேல்


இரக்கமொடு (1)

பொருப்பு அரசற்கு இரக்கமொடு உற்ற அறல் சடிலத்த அ சிவனில் – திருப்:142/11
மேல்


இரக்கும் (2)

இசைக்கும் செந்தமிழ் கொண்டு அங்கு இரக்கும் புன் தொழில் பங்கம் – திருப்:86/7
இரக்கும் அவர்க்கு இரக்கம் மிகுத்து அளிப்பன சொப்பனத்திலும் அற்ற – திருப்:793/1
மேல்


இரங்க (7)

அளி கலந்து இரங்க இசையுடன் துயின்ற அரிய செந்தில் வந்த பெருமாளே – திருப்:92/8
இளக இடை துவள வளை பூசல் இட்டு இரங்க எவராலும் – திருப்:403/2
தமர் அழ மைந்தரும் சோகமுற்று இரங்க மரண பக்குவம் ஆ நாள் – திருப்:426/4
சந்தித்து அவரவர் பங்குக்கு அழுது இரங்க பிணம் எடும் என்று இட்ட அறை பறை – திருப்:444/23
வளை செம் கையில் சிறந்த ஒளி கண்டு நீத்து இலங்குவரரும் திகைத்து இரங்க வரும் மான் ஆனார் – திருப்:466/2
மேலாகும் ஒன்று அமைந்த மேல் நாடர் நின்று இரங்க வேலால் எறிந்து குன்றை மலைவோனே – திருப்:667/7
நான் ஆர் இரங்க நான் ஆர் உணங்க நான் ஆர் நடந்து விழ நான் ஆர் – திருப்:1221/4
மேல்


இரங்கவும் (1)

ஆடை சோர நெகிழ்த்து இரங்கவும் உறவாடி – திருப்:882/6
மேல்


இரங்கார்க்கு (1)

இறும் காற்கு இறுங்கார்க்கு இரும்பு ஆர்க்கு நெஞ்சார்க்கு இரங்கார்க்கு இயல் தண் தமிழ் நூலின் – திருப்:589/2
மேல்


இரங்கி (15)

கலவியில் இச்சித்து இரங்கி நின்று இரு கன தனம் விற்க சமைந்த மங்கையர் – திருப்:137/1
முதல் உளது கை புகுந்து அழகு துகிலை திறந்து முடுகும் அவருக்கு இரங்கி மெலிவேனோ – திருப்:139/4
வரர்க்கும் இமையோர்கள் என்பர் தமக்கும் மனமே இரங்கி மருட்டி வரு சூரை வென்ற முனை வேலா – திருப்:182/6
கனகம் இயற்றி திரிந்து துவளும் எனை சற்று அறிந்து கவலை ஒழித்தற்கு இரங்கி அருள்வாயே – திருப்:428/4
பாவலற்கு இரங்கி நாவலர்க்கு இசைந்த பாடல் மிக்க செம் சொல் தரவேணும் – திருப்:431/4
நீ தயவதாய் இரங்கி நேச அருளே புரிந்து நீதி நெறியே விளங்க உபதேச – திருப்:611/5
அசடர் பூ மிசை வீணராய் பிறந்து திரியும் மானுடர் பேதைமார்க்கு இரங்கி
அழியும் மாலினர் நீதி நூல் பயன்கள் தெரியாத – திருப்:749/3,4
நெளியு நீள் புழு ஆயினேற்கு இரங்கி அருள்வாயே – திருப்:749/8
மாயையால் எடுத்து மங்கினேனை ஐயா எனக்கு இரங்கி வாரும் ஐயா இனி பிறந்து இறவாமல் – திருப்:782/2
இழைந்து அமளியோடு உற்று அழுந்தும் எனை நீ சற்று இரங்கி இரு தாளை தருவாயே – திருப்:891/4
அரணம் மதிள் சூழ் புரத்து இருந்து கருதும் ஒரு மூவருக்கு இரங்கி
அருளும் ஒரு நாயகன் பணிந்த குருநாதா – திருப்:1132/13,14
அழுதழுது ஆசைப்படுங்கண் அபிநய மாதர்க்கு இரங்கி அவர் விழி பாணத்து நெஞ்சம் அறை போய் நின்று – திருப்:1174/3
வரும் மாதர்க்கு இரங்கி நெஞ்சமும் மயலாகி பரந்து நின் செயல் – திருப்:1193/7
புகுந்து நூற்றுவர்க்கு ஒழிந்து பார்த்தனுக்கு இரங்கி ஆல் புறத்து அலைமேவி – திருப்:1208/6
தோகை மயில் என் சிறந்த ரூபி குறமகட்கு இரங்கி தோள்கள் இறுகிட புணர்ந்த பெருமாளே – திருப்:1272/8
மேல்


இரங்கிகள் (1)

கொளுவிகள் மினுக்கு சங்கு இரங்கிகள் நடனமும் நடித்திட்டு ஒங்கு சண்டிகள் – திருப்:462/7
மேல்


இரங்கிட (1)

அகலம் பிளந்து அணைந்து அகிலம் பரந்து இரங்கிட அன்று உடன்று கொன்றிடும் வேலா – திருப்:539/6
மேல்


இரங்கிய (1)

வேலா மால் மகளார்க்கு இரங்கிய பெருமாளே – திருப்:783/16
மேல்


இரங்கு (4)

சரம்பர் உறவனை நரகனை துரகனை இரங்கு கலியனை பரிவுறு சடலனை – திருப்:145/5
உடுக்கை பேரிகை தவில் குழாமும் இரங்கு போரில் – திருப்:631/10
இரங்கு தொலை திரு அரங்கர் மருக பனிரண்டு புய மலை கிழவோனே – திருப்:971/7
கான மடந்தை நாணம் ஒழிந்து காதல் இரங்கு குமரேசா – திருப்:974/6
மேல்


இரங்கும் (7)

உயர் மயலுற்று இரங்கும் அன்பு அது ஒழிந்திடாதோ – திருப்:184/8
வாசவன் தரு திருவை ஒரு தெய்வானைக்கு இரங்கும் மணவாளா – திருப்:222/6
கருதிய பத்தர்க்கு இரங்கும் அம்பிகை சுருதி துதிக்கப்படும் த்ரி அம்பகி – திருப்:322/15
அருளொடு கைப்பற்றி வந்தும் அருணகிரி புக்கிருந்தும் அறிவு உள பத்தர்க்கு இரங்கும் இளையோனே – திருப்:428/6
இதம் மொழி பகரினும் மத மொழி பகரினும் ஏழைக்கு இரங்கும் பெருமாளே – திருப்:640/8
இயல் பல கலை கொடு இசை மொழிபவரினும் ஏழைக்கு இரங்கும் பெருமாளே – திருப்:1263/8
ஆயிரம் முகங்கள் கொண்ட நூபுரம் இரங்கும் கங்கை ஆரமர வந்து அலம்பு துறை சேர – திருப்:1312/6
மேல்


இரங்கைக்கு (1)

அரு நடம் செய் அப்பர் அருள் இரங்கைக்கு அரிய இன் சொல் செப்பு முருகோனே – திருப்:1236/6
மேல்


இரச (5)

கொஞ்சு மா சுகம் போல மொழி நீல கடை பெண்கள் நாயகம் தோகை மயில் போல் இரச
கொங்கை மால் குறம் பாவை ஆவல் தீர வர அணைவோனே – திருப்:174/13,14
தேன் இரச கோவை இதழ் பூவை குற பாவை தனத்தே உருகி சேரும் அணி கதிர் வேலா – திருப்:395/7
இரச பாகு ஒத்த மொழி அமுர்த மாணிக்க நகை இணையிலா சத்தி விழியார் பசும்பொன் நீரர் – திருப்:495/1
வைத்து முகமோடு இரச வாய் இதழின் ஊறல் பெருக குழல் அளாவ சுழல் வாள் விழிகளே பதற – திருப்:503/5
இன்பான தேன் இரச மார் முலை விடாத மணி மார்பா – திருப்:813/14
மேல்


இரசங்கள் (1)

கூர்ந்த ஆடை குலைந்து புரண்டு இரசங்கள் பாய – திருப்:475/4
மேல்


இரசம் (2)

கொந்தளம் கதிரின் குலங்களில் உஞ்சு உழன்று இரசம் பலம் கனி – திருப்:463/3
கொஞ்சிய வாய் இரசம் கொடு மோக கடலூடே – திருப்:972/4
மேல்


இரக்ஷித்து (1)

பொருத்தத்தை தவிர்த்து சற்று இரக்ஷித்து புரப்ப பொன் பதத்தை பெற்று இருக்கைக்கு பெறுவேனோ – திருப்:328/4
மேல்


இரக்ஷை (1)

இரக்ஷை வாய்த்து அருள் முருக பனிரு கர குக வீரா – திருப்:562/10
மேல்


இரட்சணை (1)

கைக்குள் இசைத்து பிடித்த கட்கமும் வெட்சி மலர் பொன் பதத்து இரட்சணை
கட்டு மணி சித்திர திறத்தையும் மறவேனே – திருப்:1198/7,8
மேல்


இரட்சைக்கு (1)

சிறுக்கி இரட்சைக்கு இதக்கியாய் மனத்தை வைத்து கனத்த பேர் தியக்கமுற்று தவிக்கவே கண்டு பேசி உடனே – திருப்:66/2
மேல்


இரட்டி (3)

பொருப்பை ஒக்க பணைத்தது ஓர் இரட்டி பத்து புயத்தினால் பொறுத்த பத்து சிரத்தினால் மண்டு கோபமுடனே – திருப்:66/5
ஆதரித்து வேளை புக்க ஆறு இரட்டி புய நேய – திருப்:544/3
பூதரத்து எலாம் வாழ்வாய் நமோ நம ஆறு இரட்டி நீள் தோளா நமோ நம – திருப்:994/7
மேல்


இரட்டை (1)

எடுத்து முடி தட கை முடித்து இரட்டை உடுத்து இலச்சினை இட்டு – திருப்:793/3
மேல்


இரண்டாலும் (1)

அகில நறும் சேறு ம்ருகமதமும் தோயும் அசலம் இரண்டாலும் இடை போம் என்று – திருப்:1086/1
மேல்


இரண்டான (1)

பாகு பால் குடம் போல் இரண்டான குவடு ஆட நீள் வடம் சேர அலங்கார குழல் – திருப்:80/3
மேல்


இரண்டில் (1)

இரண்டில் தக்கது ஒர் ஊதியம் நீ தர இசைவாயே – திருப்:490/8
மேல்


இரண்டு (30)

கால் உடல் ஆடி அங்கி நாசியின் மீது இரண்டு விழி பாய – திருப்:82/6
இணை சொல் இளநீரோ கராசல இரண்டு குவடேயோ – திருப்:117/2
வாரண இரண்டு கோடு ஒடிய வென்ற நெடியோனாம் – திருப்:158/12
மதம் இசைந்து எதிரே பொரு சூரனை உடல் இரண்டு குறாய் விழவே சின – திருப்:198/9
இருள் அற விளங்கி ஆறு முகமொடு கலந்து பேதம் இலை என இரண்டு பேரும் அழகான – திருப்:205/2
தவம் முயன்று அ பொற்ற படி கைக்கொண்டு அறம் இரண்டு எட்டு எட்டும் வளர்க்கும் – திருப்:318/15
எரி சொரி விழியும் இரண்டு வாள் எயிறு இரு பிறை சயிலம் இரண்டு தோள் முகில் – திருப்:386/9
எரி சொரி விழியும் இரண்டு வாள் எயிறு இரு பிறை சயிலம் இரண்டு தோள் முகில் – திருப்:386/9
பருவம் பணைத்து இரண்டு கரி கொம்பு என திரண்டு பவளம் பதித்த செம்பொன் நிற மார்பில் – திருப்:465/1
புருவம் சுழற்றி இந்த்ரதநு வந்து உதித்தது என்று புளகம் செலுத்து இரண்டு கயல் மேவும் – திருப்:465/3
மத வெம் கரிக்கு இரண்டு வலு கொம்பு என திரண்டு வளரும் தனத்து அணிந்த மணி ஆரம் – திருப்:466/1
எட்டு இரண்டு திசை ஓட செம் குருதி எட்டு இரண்டும் உருவாகி வஞ்சகர் மெல் – திருப்:471/11
எட்டு இரண்டு திசையோர்கள் பொன்ற அயில் விடுவோனே – திருப்:471/12
அன்னை வலி சேர் தன கோடு இரண்டு ஆன வள்ளி மணவாளா – திருப்:478/12
சலச கெந்தம் புழுகு உடன் சண்பக மணம் கொண்டு ஏய் இரண்டு அம் – திருப்:500/4
கதிர் அடங்கிய அண்ட கோளகை யகர நின்றிடும் இரண்டு கால் மிசை – திருப்:511/5
ககனம் மின் சுழி இரண்டு கால் பரி கந்து பாயும் – திருப்:511/6
நேர் சுகம் போல கமுகான கந்தாரர் புய நேர் சுணங்கு ஆவி கிளை ஏர் சிறந்தார் மலை இரண்டு போல – திருப்:592/3
சுழி எறிந்து நெஞ்சு சுழல நஞ்சு அணைந்து தொடும் இரண்டு கண்கள் அதனாலே – திருப்:623/3
இணையது இலதாம் இரண்டு கயல்கள் எனவே புரண்டு இரு குழையின் மீது அடர்ந்து அமர் ஆடி – திருப்:692/1
மலை என திகழ் முடிகள் பத்தையும் இரண்டு அஞ்சு ஒன்பது ஒன்று ஏய் – திருப்:702/19
ஆனனங்கள் மூ இரண்டும் ஆறு இரண்டு தோளும் அம் கை ஆடல் வென்றி வேலும் என்று நினைவேனோ – திருப்:715/4
ஆறு இரண்டு பணை தோள் அற்புத ஆயிரம் கலை கத்தா மத்திபனாய் – திருப்:717/7
வேல் இரண்டு எனு நீள் விழி மாதர்கள் காதலின் பொருள் மேவின பாதகர் – திருப்:727/1
அறிவிலாதவர் ஈனர் பேச்சு இரண்டு பகரும் நாவினர் லோபர் தீ குணங்கள் – திருப்:749/1
புருவ செம் சிலை கொண்டு இரு கணை விழி எறிய கொங்கை இரண்டு எனும் மத கரி – திருப்:961/1
விண்டு மேனிகள் துவண்டு அன்றில் போல் உள இரண்டு ஒன்றுமாய் உற அழிந்து அனுபோகம் – திருப்:1103/3
எழுந்திடும் கப்பு செழும் குரும்பைக்கு ஒத்து இரண்டு கண் பட்டு இட்டு இளையோர் நெஞ்சு – திருப்:1223/1
போம் வழி ஏது தெரிந்து ஆதி அநாதி இரண்டு பூரணி காரணி விந்து வெளியான – திருப்:1264/2
வரி பரந்து இரண்டு நயனமும் சிவந்து வதன மண்டலங்கள் குறு வேர்வாய் – திருப்:1276/1
மேல்


இரண்டும் (8)

கனக கும்பம் இரண்டும் நேர் மலை என நெருங்கு குரும்பை மா மணி – திருப்:141/1
எட்டு இரண்டும் அறியாத என் செவியில் எட்டு இரண்டும் இது ஆம் இலிங்கம் என – திருப்:471/9
எட்டு இரண்டும் அறியாத என் செவியில் எட்டு இரண்டும் இது ஆம் இலிங்கம் என – திருப்:471/9
எட்டு இரண்டும் வெளியா மொழிந்த குரு முருகோனே – திருப்:471/10
எட்டு இரண்டு திசை ஓட செம் குருதி எட்டு இரண்டும் உருவாகி வஞ்சகர் மெல் – திருப்:471/11
ஒருவரொடு சிந்தை ஒருவரொடு நிந்தை ஒருவரொடு இரண்டும் உரையாரை – திருப்:553/2
ஆனனங்கள் மூ இரண்டும் ஆறு இரண்டு தோளும் அம் கை ஆடல் வென்றி வேலும் என்று நினைவேனோ – திருப்:715/4
நாடி ஒர் ஆயிரம் வந்த தாமரை மீதில் அமர்ந்த நாயகர் பாதம் இரண்டும் அடைவேனோ – திருப்:1264/4
மேல்


இரண்டையும் (2)

அந்தி பகல் என்ற இரண்டையும் ஒழித்து இந்திரிய சஞ்சலம் களையறுத்து – திருப்:22/3
தந்தியின் குவடின் தனங்கள் இரண்டையும் குலை கொண்டு விண்டவர் – திருப்:463/7
மேல்


இரண்டொடு (1)

பகல் இரவு அற்றிட்டு உயர்ந்த அம்பிகை திரிபுரை முற்றிட்டு இரண்டொடு ஒன்று அலர் – திருப்:184/13
மேல்


இரண்யாசுரன் (1)

அம் பல் கொடு அரியாய் இரண்யாசுரன் உடல் பீறி – திருப்:652/10
மேல்


இரண (7)

இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட இரண பயிரவி சுற்று நடித்திட – திருப்:4/15
சரண சிவகாமி இரண குல காரி தரு முருக நாம பெருமாள் காண் – திருப்:449/6
எம படரும் என் செய்வோம் என நடுநடு நடுங்க வேல் விடு இரண முக சண்டமாருத மயிலோனே – திருப்:625/6
கடலை குவட்டு அவுணை இரண படுத்தி உயர் கருவை பதிக்குள் உறை பெருமாளே – திருப்:924/8
முரண் முடி இரண சூலி மாலினி சரண் எனும் அவர் பற்றான சாதகி – திருப்:939/11
இகலி முது களம் இனம் இசையொடு தனி இரண பயிரவி பதயுகம் மிகு நடமிடவும் – திருப்:1007/11
எழு படைகள் சூர வஞ்சர் அஞ்ச இரண களமாக அன்று சென்று – திருப்:1017/9
மேல்


இரணத்தினில் (1)

இரணத்தினில் எற்றுவரை கழுகுக்கு இரையிட்டிடும் விக்ரம வேலா – திருப்:239/6
மேல்


இரணம் (1)

இரணம் இடும் முரணர் விழி ஒக்க கறுத்த விழி செக்கச்சிவக்க வளை செம் கை சோர – திருப்:902/6
மேல்


இரணிய (7)

வென்றும் கொன்றும் துண்டம் துண்டம் செயும் அரி ஒரு முறை இரணிய வலன் உயிர் – திருப்:150/11
மரகத ஆகார ஆயனும் இரணிய ஆகார வேதனும் வசு எனும் ஆகார ஈசனும் அடி பேண – திருப்:584/7
கொங்கு உலாவிய குழலினு நிழலினு நஞ்சு அளாவிய விழியினும் இரணிய
குன்று போல் வளர் முலையினு நிலையினும் மட மாதர் – திருப்:769/1,2
பொருவில் மலை அரையன் அருள் பச்சை சித்ர மயில் புரம் எரிய இரணிய தனு கை பற்றிய இயல் – திருப்:895/9
இபமும் இரணிய தரணியும் உடையது ஒர் தனி யானைக்கு – திருப்:1005/14
இரணிய சயிலம் ரசித சயில மரகத சயிலம் என விமலை யமுனை என நிழல் வீசி – திருப்:1092/6
அரு மறை நூல் ஓதும் வேதியன் இரணிய ரூபா நமோ என – திருப்:1134/9
மேல்


இரணியன் (5)

சிரமொடு இரணியன் உடல் கிழிய ஒரு பொழுதில் உகிர் கொடு அரி என் நடமிடு – திருப்:512/37
மதலை குதலையின் மறை மொழி இகழ் இரணியன் ஆகம் – திருப்:1006/12
வரதன் மாதவன் இரணியன் உடல் இரு பிளவாக – திருப்:1009/10
இரு உருவாகி துலங்கி ஒரு கன தூணில் பிறந்து இரணியன் மார்பை பிளந்த தனி ஆண்மை – திருப்:1174/6
வளரு நெடு முகில் எதிர்த்து காட்டு என அசடன் இரணியன் உரத்தை பேர்த்தவன் – திருப்:1183/11
மேல்


இரணியனை (1)

உரமுடைய அரி வடிவதாய் மோதி வீழ விரல் உகிர் புதைய இரணியனை மார் பீறி வாகை புனை – திருப்:870/11
மேல்


இரணியாய (1)

குரிசிலும் ஒரு சுரர் பூசுரன் ஓம் என்றதற்கு அனந்தரம் இரணியாய நம என – திருப்:1150/11
மேல்


இரணியோன் (1)

நார சிங்க வடிவம் கொடு ப்ரசண்ட இரணியோன் நடுங்க நடனம் செய்து இலங்கை வலி – திருப்:829/13
மேல்


இரத்த (8)

கிரி அலை வாரி சூரர் இரத்த புணரியில் மூழ்கி கூளி களிக்க – திருப்:108/9
அருக்கனார் ஒளியில் ப்ரபை உற்றிடும் இரத்த மா முடியைக்கொடு உக கழல் – திருப்:429/13
விரித்த கமல மேல் தரித்து உள் ஒரு சுழி இரத்த குளிகையோடு உதித்து வளர் மதி – திருப்:444/2
இரத்த சங்கமது ஆடிட வேல் விடு மயில் வீரா – திருப்:459/12
இரத்த சாகர நீர் மலம் மேவிய கும்பி ஓடை – திருப்:485/2
கெலிக்க போர் பொரு சூரர் குழாம் உமிழ் இரத்த சேறு எழ தேர் பரி யாளிகள் – திருப்:485/9
வேர் உறு புழுக்கள் கூடு நான்முகன் எடுத்த வீடு நீடிய இரத்த மூளை தசை தோல் சீ – திருப்:894/2
மட்டிட்ட இரத்த குருதியில் விளையாட – திருப்:1172/10
மேல்


இரத்தகுகை (1)

சுத்திய நரப்புடன் எலுப்பு உறு தசை குடலொடு அப்பு நிணம் சளி வலிப்புடன் இரத்தகுகை
சுக்கிலம் விளை புழுவொடு அக்கையும் அழுக்கும் மயிர் சங்கு மூளை – திருப்:217/1,2
மேல்


இரத்தத்து (2)

இறைச்சி பற்று இரத்தத்து இட்டு இசைக்கு ஒக்க பரப்பப்பட்டு எலுப்பு கட்டளை சுற்றி சுவர் கோலி – திருப்:325/1
அலகை இரத்தத்து ஓங்கி மூழ்கிட நரி கழுகு உப்பி சீர்ந்து வாய் இட – திருப்:340/13
மேல்


இரத்தம் (5)

கருப்பம் தங்கு இரத்தம் பொங்கு அரைப்புண் கொண்டு உருக்கும் பெண்களை – திருப்:42/1
செடி உடம்பு அத்தி தெற்றி இரத்தம் செறி நரம்பு இட்டு கட்டிய சட்டம் – திருப்:311/1
இரத்தம் பாய மேனிகள் உரத்தும் சாடி வேல் கொடு எதிர்த்தும் சூரர் மாளவே பொரும் வேலா – திருப்:596/5
குதி பாய்ந்து இரத்தம் வடி தொளை தொக்கு இந்த்ரிய குரம்பை வினை கூர் தூர் – திருப்:718/1
இரத்தம் இன்றிய புழுவினும் விஞ்சி பழுத்து உளம் செயல் வசனம் வரம்பு அற்று – திருப்:955/5
மேல்


இரத்தமும் (1)

இரத்தமும் சியும் மூளை எலும்பு உள் தசை பசும் குடல் நாடி புனைந்திட்டு – திருப்:843/1
மேல்


இரத்தமொடு (2)

எலுப்பு நாடிகள் அப்பொடு இரத்தமொடு அழுக்கு மூளைகள் மச்சொடு கொள் புழு – திருப்:248/1
ஒழுகு ஊன் இரத்தமொடு தோல் உடுத்தி உயர் கால் கரத்தின் உருவாகி – திருப்:1068/1
மேல்


இரத்தின (1)

சுட்டி நீல இரத்தின மா மயில் உற்று மேவிய அருள் புலியூர் வளர் – திருப்:514/15
மேல்


இரத்ந (2)

கடக புய மீது இரத்ந மணி அணி பொன் மாலை செச்சை கமழு மணம் ஆர் கடப்பம் அணிவோனே – திருப்:216/4
முத்து இரத்ந மரகதம் வைத்த விசித்ர சித்ர முகபடம் மொச்சிய பச்சை அகில் மண தன பாரம் – திருப்:927/2
மேல்


இரத்நாதி (1)

குல பூண் இரத்நாதி பொன் தூசு எடுப்பாய் என கூறி இடர்ப்பாடின் மங்குவேனோ – திருப்:358/4
மேல்


இரத்ன (2)

கதியை விலக்கு மாதர்கள் புதிய இரத்ன பூஷண கன தன வெற்பு மேல் மிகு மயலான – திருப்:128/1
பதித்த மரகதத்தினுடன் இரத்ன மணி நிரைத்த பல பணி பனிரு புய சயில – திருப்:133/11
மேல்


இரத (5)

துரித பதங்க இரத ப்ரசண்ட சொரி கடல் நின்ற சூர அந்தகனே – திருப்:48/8
புரவி கொட்பு இரத அற்றத்து இருள் திக்கி படி மட்க புகல் பொன் குக்குட வெற்றி கொடியோனே – திருப்:336/6
இரத சுரத முலைகளும் மார்பு குத்த நுதல் வேர்வு அரும்ப – திருப்:398/1
இளநிர் குவட்டு முலை அமுத தடத்தை கனி இரத குடத்தை எணும் மரபோடே – திருப்:924/1
நரனுக்கு அமைத்த கொடி இரத சுத களவன் நறை புட்ப நல் துளவன் மருகோனே – திருப்:924/6
மேல்


இரதத்து (1)

தணிவித்து இரதத்து அதரத்து உமிழ் அமுதத்தை அளித்து உருக்கிகள் – திருப்:1178/7
மேல்


இரதத்துற்று (1)

இவுளி இரதத்துற்று அங்கம் மங்கிட விடும் வேலா – திருப்:462/12
மேல்


இரதத்தே (1)

தேன் இரதத்தே முழுகி பாகு நிகர்த்து ஆர் அமுத தேறல் என கூறும் மொழி செயலாலே – திருப்:1160/2
மேல்


இரதத்தை (1)

பத்தற்கு இரதத்தை கடவிய பச்சை புயல் மெச்ச தகு பொருள் பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒரு நாளே – திருப்:6/4
மேல்


இரதம் (4)

அசுரன் சிரம் இரதம் பரி சிலையும் கெட கோடு சரமும் பல படையும் பொடி கடலும் கிரி சாய – திருப்:467/11
முடிகளோடு எற்றி அரி இரதம் யானை பிணமொடு இவுளி வேலை குருதி நீர் மிதந்து திசை எங்கும் ஓட – திருப்:495/15
இரதம் அருந்தி உறும் கரும் கயல் பொருது சிவந்து குவிந்திடும்படி – திருப்:576/5
சிரமும் கர உடலம் பரி இரதம் கரி யாளி நிணமும் குடல் தசையும் கடல் என செம் புனல் ஓட – திருப்:850/11
மேல்


இரதமான (2)

இரதமான தேன் ஊறல் அதரமான மா மாதர் எதிர் இலாத பூண் ஆரம் முலை மீதே – திருப்:765/1
இரதமான வாய் ஊறல் பருகிடா விடாய் போக இனிய போக வார் ஆழி அதில் மூழ்கி – திருப்:1047/1
மேல்


இரதமும் (3)

அசுரர் பரி கரி இரதமும் உடைபட விடும் வேலா – திருப்:375/13
சிவப்ப அதில் கரி மதர்த்த புரவிகள் சிரத்தொடு இரதமும் மிதப்ப நிணமொடு – திருப்:444/32
உததி புதைபட அடைத்து ஆதவன் நிகர் இல் இரதமும் விடுக்கா நகர் – திருப்:1185/9
மேல்


இரதமுறு (1)

இலகு கடலை கற்கண்டு தேனொடும் இரதமுறு தினை பிண்டி பாகுடன் – திருப்:956/9
மேல்


இரதமே (1)

விடமும் வேல் அன மலர் அன விழிகளும் இரதமே தரும் அமுது எனும் மொழிகளும் – திருப்:738/1
மேல்


இரதமை (1)

அண்டம் கண்டும் பண்டு உண்டும் பொங்கு அமர்தனில் விஜயவன் இரதமை நடவிய – திருப்:150/22
மேல்


இரதமொடு (2)

இபமொடு வெதித்த சிங்கமும் பல இரதமொடு எத திக்கும் பிளந்திட – திருப்:462/11
கனவுதனில் இரதமொடு குதிரை வர நெடிய சுடுகாடு வா எனா வீடு போ எனா – திருப்:858/22
மேல்


இரதாதிகளால் (1)

இரதாதிகளால் நவ லோகம் இடவே கரியாம் இதில் ஏது – திருப்:194/2
மேல்


இரதி (2)

இரதி வேள் பணி தந்தையும் அந்தண மறையோனும் – திருப்:27/10
வேளின் இரதி அருந்ததி இந்திர தேவி முதல்வர் வணங்கும் திரி அம்பகி – திருப்:916/13
மேல்


இரதித்த (1)

ஆலை சாறு கொதித்து வயல் தலை பாயச சாலி தழைத்து இரதித்த அமுதாக – திருப்:366/13
மேல்


இரதிபதி (2)

இரதிபதி கணைகள் ஒரு நாலு ஏவ விருது குயில் அது கூவ – திருப்:116/2
இரதிபதி மணி மவுலி எற்றி த்ரி அம்பகனும் உட்க திரண்டு இளகி – திருப்:622/5
மேல்


இரதிபதியை (1)

இரதிபதியை எரிசெய்து அருளும் இறைவர் குமர முருகோனே – திருப்:1064/7
மேல்


இரந்த (1)

பொல்லேன் இறைஞ்சி இரந்த சொல் நீ தெரிந்து அழங்கு புல் நாய் உளும் கவின்று புகுவாயே – திருப்:989/4
மேல்


இரந்து (3)

தவித்து சென்று இரந்து உளத்தில் புண்படும் தளர்ச்சி பம்பரம்தனை ஊசல் – திருப்:15/2
பெரிய தமிழே பாடி நாள்தொறும் இரந்து நிலை காணா – திருப்:117/6
இடம் பார்த்து இடம் பார்த்து இதம் கேட்டு இரந்து ஏற்று இணங்கா பசி பொங்கி அனல் மூழ்கி – திருப்:589/1
மேல்


இரந்தே (1)

மலர் பிரமனை நடு தலை அரிந்தும் கொண்டு இரந்தே – திருப்:702/14
மேல்


இரப்பவன் (1)

கமலத்தை மலர்த்தி விடத்தை இரப்பவன் ஊணா – திருப்:126/2
மேல்


இரப்பு (1)

காசினியில் காண இரப்பு ஓர் மதியை சூடி எருத்து ஏறி வகித்து ஊரு திரை கடல் மீதில் – திருப்:1160/6
மேல்


இரம்பை (1)

இதம் கொள் மயில் ஏர் ஒத்து உகந்த நகை பேசுற்று இரம்பை அழகு ஆர் மை குழலாரோடு – திருப்:891/3
மேல்


இரவாக (1)

பத்து தலை தத்த கணை தொடு ஒற்றை கிரி மத்தை பொருது ஒரு பட்டப்பகல் வட்ட திகிரியில் இரவாக
பத்தற்கு இரதத்தை கடவிய பச்சை புயல் மெச்ச தகு பொருள் பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒரு நாளே – திருப்:6/3,4
மேல்


இரவாய் (1)

பனி முகமும் குறு வேர்ப்பு எழ இதழ் அமுது உண்டு இரவாய்
பகல் பகடியிடும்படி தூர்த்தனை விடலாமோ – திருப்:549/7,8
மேல்


இரவி (7)

இரவி இந்தரன் வெற்றி குரங்கின் அரசர் என்றும் ஒப்பற்ற உந்தி – திருப்:9/9
இரவி என வடவை என ஆலால விடம் அது என உருவு கொடு ககனம் மிசை மீது ஏகி மதியும் வர – திருப்:116/1
இரவி குலத்து இராஜத மருவி எதிர்த்து வீழ் கடு ரணமுக சுத்த வீரிய குணமான – திருப்:128/5
இரவி எனது உயிர் கவர வரு குழல் இசையில் உறு கடல் அலையாலே – திருப்:404/2
வடு அன இடு திசை பரவி நடனமிட அடல் இரவி திங்கள் ப்ரபை கதிர்கள் மங்க ப்ரசித்த குல – திருப்:624/23
வழுவு நெறி பேசு தக்கன் இசையும் மக சாலை உற்ற மதி இரவி தேவர் வக்ர படையாளி – திருப்:1097/5
இரவி கை குக்ட துவசமும் மற மாதும் – திருப்:1171/10
மேல்


இரவிகள் (1)

இரவிகள் அந்தரத்தர் அரி அர பங்கயத்தர் இவர்கள் பயம் தவிர்த்த பெருமாளே – திருப்:440/8
மேல்


இரவிடை (1)

இடை திரி சோங்கு கந்தம் மது அது தேங்கு கும்பம் இரவிடை தூங்குகின்ற பிண நோவுக்கு – திருப்:402/2
மேல்


இரவியும் (5)

முகிலும் இரவியும் முழு கதிர் தரளமும் முடுகு சிலை கொடு கணை விடு மதனனும் – திருப்:292/1
இரவியும் மதியும் தெரிவுற எழும் அம் புவிதனில் இனம் ஒன்றிடு மாதும் – திருப்:388/1
எழு கடல் தீமூள மேருவும் இடிபட வேதாவும் வேதமும் இரவியும் வாய் பாறி ஓடிட முது சேடன் – திருப்:416/5
இரவியும் மதியும் நிலைமை பெற அடி பரவிய அமரர்கள் தலைமை பெற இயல் – திருப்:572/39
இரவியும் ஆகாச பூமியும் விரவிய தூள் ஏற வானவர் எவர்களும் ஈடேற ஏழ் கடல் முறையோ என்று – திருப்:584/5
மேல்


இரவில் (1)

பகல் இரவில் போதில் பணி பணி அற விட்டார் எட்டிய – திருப்:104/5
மேல்


இரவின் (1)

இரவின் இடை துயில் உகினும் யாரோடு பேசுகினும் இளமையும் உன் அழகு புனை ஈராறு தோள் நிரையும் – திருப்:870/7
மேல்


இரவினால் (1)

இரு கணால் முத்தம் உதிர யாமத்தின் இரவினால் நித்தம் மெலியாதே – திருப்:645/3
மேல்


இரவினிடை (1)

இரவினிடை வேள் தொடுத்து உடன்று முறுகு மலர் வாளியை பிணங்கி – திருப்:1132/1
மேல்


இரவினில் (1)

பகல் இரவினில் தடுமாறா பதி குரு என தெளி போத – திருப்:557/1
மேல்


இரவினும் (1)

பகலும் இரவினும் மிக மனம் மருள் கொடு பதியிலவர் வடிவுளது அழகு என ஒரு – திருப்:372/5
மேல்


இரவு (16)

கடி உலவு பாயல் பகல் இரவு எனாது கலவிதனில் மூழ்கி வறிதாய – திருப்:5/3
இரவு பகல் மோகனாகியே படியில் மடியாமல் யானும் உன் – திருப்:25/7
இலகு கனி மிஞ்சு மொழி இரவு துஞ்சும் இரு விழி என் நெஞ்சு முகம் மீதே – திருப்:120/1
இரு மயல் கொடு துவண்டு பொதுவையர் அகம் புகுந்து இரவு பகல் கொண்டு ஒடுங்கி அசடாகும் – திருப்:181/3
பகல் இரவு அற்றிட்டு உயர்ந்த அம்பிகை திரிபுரை முற்றிட்டு இரண்டொடு ஒன்று அலர் – திருப்:184/13
மற நிருதர் சேனை முழுதும் இலங்கை மன் வகை இரவு போலும் அணியும் அலங்க்ருத – திருப்:236/11
சயில பகலவர் இடைதொறு நடை செய்யும் இரவு தவிரவே இரு பதம் அடையவே – திருப்:292/7
குமணன் என்று ஒப்பிட்டு இத்தனை பட்டு இங்கு இரவு ஆன – திருப்:310/6
இரவு பகல் பல காலும் இயல் இசை தமிழ் கூறி – திருப்:399/1
ஊரும் உலகும் பழைய பேர் உகம் விளைந்தது என ஓர் இரவு வந்து எனது சிந்தை அழியாதே – திருப்:413/3
ஓதம் மருவி அலைக்கும் கடலாலே ஊழி இரவு தொலைக்கும்படியோதான் – திருப்:739/2
இரவு பகல் அற இகல் அற மலம் அற இயலும் மயல் அற விழியில் இழிவர – திருப்:821/5
இரவு பகல் போன ஞான பரமசிவ யோக தீரம் என மொழியும் வீசு பாச கன கோப – திருப்:824/3
இரவு பகல் அற எனது அற நினது அற அநுபூதி – திருப்:1004/6
பொதுவதாய் தனி முதல் அதாய் பகல் இரவு போய் புகல்கின்ற வேத – திருப்:1058/1
பகல் இரவு உண்டான இருவரும் வண்டு ஆடும் பரிமளம் பங்கேருகனும் மாலும் – திருப்:1086/5
மேல்


இரவுபகல் (5)

இரவுபகல் மனது சிந்தித்து உழலாதே – திருப்:31/2
பயில் பேசி இரவுபகல் அவர்க்கான பதமை பல பட பேசி உறு பொருள் கொள் விலைமாதர் – திருப்:121/3
இரவுபகல் அணுகி நெஞ்சம் அறிவு அழிய உருகும் அந்த இருள் அகல உனது தண்டை அணி பாதம் – திருப்:199/3
இசையொடு புகழ்ந்தபோது நழுவிய ப்ரசண்டர் வாசலில் இரவுபகல் சென்று வாடி உழல்வேனோ – திருப்:210/4
எனது மன பங்கயம் குவளை குரவம் புனைந்து இரவுபகல் சந்ததம் சிந்தியாதோ – திருப்:1220/2
மேல்


இரவுபகலாக (1)

அகல் முடிவை ஆதியை தெளிந்து இரவுபகலாக நெக்கவிழ்ந்த – திருப்:1132/15
மேல்


இரவும் (4)

இரவும் பகல் அந்தியும் நின்றிடு குயில் வந்து இசை தெந்தன என்றிட – திருப்:14/5
பகலும் இரவும் இலா வெளி இன்பு குறுகி இணை இலி நாடக செம்பொன் – திருப்:452/5
வாங்கு பகழி விழியை மோந்து பகலும் இரவும் வாய்ந்த துயிலை மிகவும் தணியாத – திருப்:634/3
பகலும் சில இரவும் துயில் சில வஞ்சகர் மாயை துயர் தீராய் – திருப்:850/8
மேல்


இரவெலாம் (1)

அரவு போல் இடை படிந்து இரவெலாம் முழுகும் இன்ப நல் மகா உததி நலம் பெறுமாறும் – திருப்:1107/3
மேல்


இரவொடு (1)

இரவொடு பகல் ஒழிவின்றி மால் தரு அலை கடல் அளறு படிந்து வாய் அமுது – திருப்:1010/5
மேல்


இரவொடும் (1)

இரவொடும் பகலே மாறாதே அநுதினம் துயர் ஓயாதேயே – திருப்:1133/1
மேல்


இரவோடு (1)

வெளிப்பட எனக்கு இனி இரவோடு பகல் அற திரு பதிய புகழ் அமுது இயல் கவி சொலி – திருப்:291/7
மேல்


இரவோருக்கு (1)

ஓடி உத்தமர் ஊதியம் நாடினர் இரவோருக்கு – திருப்:1146/4
மேல்


இரற்றி (1)

விதித்த வீர சமர்க்கள ரத்தமும் இரற்றி ஓட வெகு ப்ரளயத்தினில் – திருப்:273/11
மேல்


இரா (1)

இராகவ இராமன் முன் இராவண இரா வண இராவண இராஜன் உட்குடன் மாய் வென்ற – திருப்:571/5
மேல்


இராக (2)

இராக மொழியாலும் பொறாத முலையாலும் இராத இடையாலும் இளைஞோர் நெஞ்சு – திருப்:204/2
கருவில் பிறவாதபடி உருவில் பிரமோத அடிகளை ஏத்திடு இராக வகை அதின் மீறி – திருப்:687/3
மேல்


இராகமும் (1)

இராகமும் விநோதமும் உலோபமும் உடன் மோகமும் இலான் இவனும் மா புருஷன் என ஏய – திருப்:570/2
மேல்


இராகவ (2)

இராகவ இராமன் முன் இராவண இரா வண இராவண இராஜன் உட்குடன் மாய் வென்ற – திருப்:571/5
அரி மைந்தன் புகழ் மாருதி என்று உள கவியின் சங்கம் இராகவ புங்கவன் – திருப்:1325/9
மேல்


இராகவன் (3)

முடிக்கு அன்று ஓர் கணை ஏவும் இராகவன் மருகோனே – திருப்:29/10
கௌவை தீர போகும் இராகவன் மருகோனே – திருப்:483/12
பூ வாயன் நாரணன் மாயன் இராகவன் மருகோனே – திருப்:1162/12
மேல்


இராகன் (1)

இராகன் மலர் ஆள் நிஜ புராணர் குமரா கலை இராஜ சொல வாரணர்க்கு இளையோனே – திருப்:571/6
மேல்


இராஜ (1)

இராகன் மலர் ஆள் நிஜ புராணர் குமரா கலை இராஜ சொல வாரணர்க்கு இளையோனே – திருப்:571/6
மேல்


இராஜத (2)

இரவி குலத்து இராஜத மருவி எதிர்த்து வீழ் கடு ரணமுக சுத்த வீரிய குணமான – திருப்:128/5
இராஜத லக்ஷண லக்ஷுமி பெற்று அருள் பெருமாளே – திருப்:215/16
மேல்


இராஜன் (1)

இராகவ இராமன் முன் இராவண இரா வண இராவண இராஜன் உட்குடன் மாய் வென்ற – திருப்:571/5
மேல்


இராசத (1)

இசைக்கு ஒக்க இராசத பாவனை உள பெற்றொடு பாடிட வேடையில் – திருப்:947/11
மேல்


இராசரிக்கர் (1)

குரு நாடி இராசரிக்கர் துரியோதனாதி வர்க்க குடி மாய விட்டு குந்தி பாலர் – திருப்:573/5
மேல்


இராசன் (1)

கற்பக இராசன் என படைக்கு பெருத்த அர்ச்சுன நராதி என கவிக்குள் பதித்து – திருப்:848/5
மேல்


இராசாக்கள் (1)

பொன்னுலகத்து இராசாக்கள் தம்பிரானே – திருப்:811/16
மேல்


இராசி (1)

மேம்பட குழை மீதே மோதிட வண்டு இராசி – திருப்:888/4
மேல்


இராசிய (1)

பறவையான மெய் ஞானிகள் மோனிகள் அணுக ஒணா வகை நீடும் இராசிய
பவன பூரக ஏகிகமாகிய விந்து நாதம் – திருப்:305/5,6
மேல்


இராத்திரி (1)

புதிய மா கனி வீழ் தேன் ஊறல்கள் பகல் இராத்திரி ஓயா ஆலைகள் – திருப்:666/13
மேல்


இராத (3)

இராக மொழியாலும் பொறாத முலையாலும் இராத இடையாலும் இளைஞோர் நெஞ்சு – திருப்:204/2
துராலும் மிகு தீ முன்பு இராத வகை போலும் தொடாமல் வினை ஓடும்படி நூறும் – திருப்:204/7
உடலும் உயிர் தானுமாய் உணர்வில் ஒருகால் இராத உளமும் நெகிழ்வு ஆகுமாறு அடியேனுக்கு – திருப்:824/2
மேல்


இராது (1)

கறை படும் உடம்பு இராது என கருதுதல் ஒழிந்து வாயுவை கரும வசனங்களால் மறித்து அனல் ஊதி – திருப்:211/1
மேல்


இராப்பகல் (8)

பண்டு இராப்பகல் சுற்று சூளைகள் தங்கள் மேல் ப்ரமை விட்டு பார்வதி – திருப்:547/7
செம்பொன் ஆர் திகழ் சித்ர கோபுரம் மஞ்சு இராப்பகல் மெத்த சூழ்தரு – திருப்:547/15
துவயலி நின் தன வியாத்தமும் வயல் இயல் வஞ்சியில் மேல் பயில் சொருபமு நெஞ்சில் இராப்பகல் மறவேனே – திருப்:929/4
மிகவும் இராப்பகல் பிறிது பராக்கு அற விழைவு குரா புனையும் குமார – திருப்:986/2
போக போக்ய கலாத்தொடு வாழ் பராக்கொடு இராப்பகல் போது போக்கி என் ஆக்கையை விடலாமோ – திருப்:995/4
சரியும் அவல யாக்கையுள் எரியும் உரிய தீ பசி தணிகை பொருடு இராப்பகல் தடுமாறும் – திருப்:1055/1
நெடிய வேல் படையானே ஜேஜெய என இராப்பகல் தானே நான் மிக – திருப்:1168/3
வலையில் இராப்பகல் பொழுதுகள் போக்கும் அற்று எனை உனை வாழ்த்த வைத்து அருள்வாயே – திருப்:1248/4
மேல்


இராம (1)

இராவின் இருள் போலும் பராவு குழலாலும் இராம சரமாகும் விழியாலும் – திருப்:204/1
மேல்


இராமசந்த்ரன் (1)

எரி புகுத மாறு இல் அண்டர் குடி புகுத மாறுகொண்ட ரகுபதி இராமசந்த்ரன் மருகோனே – திருப்:161/7
மேல்


இராமர் (1)

அயில் கணை இராமர் சுகித்து இருக்க சினத்த திறல் வீரா – திருப்:848/12
மேல்


இராமல் (1)

இடாது பல தேடும் கிராதர் பொருள் போல் இங்கு இராமல் உயிர் கோலி இங்கு இதமாகும் – திருப்:208/3
மேல்


இராமன் (1)

இராகவ இராமன் முன் இராவண இரா வண இராவண இராஜன் உட்குடன் மாய் வென்ற – திருப்:571/5
மேல்


இராமனுடன் (1)

சிறுவராகி இருவர் அந்த கரி பதாதி கொடு பொரும் சொல் சிலை இராமனுடன் எதிர்த்து சமர் ஆடி – திருப்:726/7
மேல்


இராவண (2)

இராகவ இராமன் முன் இராவண இரா வண இராவண இராஜன் உட்குடன் மாய் வென்ற – திருப்:571/5
இராகவ இராமன் முன் இராவண இரா வண இராவண இராஜன் உட்குடன் மாய் வென்ற – திருப்:571/5
மேல்


இராவணன் (7)

முனை சங்கு ஓலிடு நீல மகா உததி அடைத்து அஞ்சாத இராவணன் நீள் பல – திருப்:29/9
பரவிய விபீஷணன் பொன் மகுட முடி சூட நின்று படைஞரொடு இராவணன் தன் உறவோடே – திருப்:161/6
அரிய மேனி இலங்கை இராவணன் முடிகள் வீழ சரம் தொடு மாயவன் – திருப்:474/13
வணங்க சித்தம் இலாத இராவணன் சிரம் பத்து கெட வாளி கடாவியெ – திருப்:489/9
ஆழியும் கோர வலி இராவணன் பாற விடும் ஆசுகன் கோல முகிலோனும் உகந்து ஓதி இடையர் – திருப்:592/20
செம் முக இராவணன் தலை விண்ணுற வில் வாளியும் தொடு தெய்விக பொன் ஆழி வண் கையன் மருகோனே – திருப்:684/6
டிகுகு டிக்குகு டிகுகு டிக்குகு டிகுண்டிம் குண்டி குண்டீ என இராவணன் நீள் – திருப்:702/18
மேல்


இராவணனார் (1)

பாவி இராவணனார் தலை சிந்தி சீரிய வீடணர் வாழ்வுற மன்றல் – திருப்:69/11
மேல்


இராவணனோடு (1)

மூத்த அரக்கன் இராவணனோடு இயல்பு ஏற்றி விட கமலாலய சீதையை – திருப்:272/11
மேல்


இராவின் (1)

இராவின் இருள் போலும் பராவு குழலாலும் இராம சரமாகும் விழியாலும் – திருப்:204/1
மேல்


இராவினும் (1)

பகல் இராவினும் கருவியால் அனம் பருகி ஆவி கொண்டு உடல் பேணி – திருப்:279/1
மேல்


இராவு (1)

பகல் இராவு இலையாய் நிலையாய் மிகு பரமாகும் – திருப்:837/6
மேல்


இராவுபகல் (1)

இலாபம் இல் பொலா உரை சொலா மன தபோதனர் யாவரும் இராவுபகல் அடியேனை – திருப்:570/1
மேல்


இராவையும் (1)

பளகன் ஆவியும் தளர்ந்து பதறும் ஆகமும் பயந்து பகல் இராவையும் மறந்து திரியாமல் – திருப்:1210/3
மேல்


இராறு (5)

கண்கள் இராறும் இராறு திண் புயமும் கொள்வேனே – திருப்:468/8
அழகிய தோள் இராறு உடை அறுமுக வேளே நா உனை அறிவுடன் ஓது மாதவர் பெருவாழ்வே – திருப்:728/6
தோள் இராறு முகம் ஆறு மயில் வேல் அழகு மீது எய்வான வடிவா தொழுது எணா வயனர் – திருப்:784/15
கச்சையும் திரு வாளும் இராறு உடை பொன் புயங்களும் வேலும் இராறு உள – திருப்:808/9
கச்சையும் திரு வாளும் இராறு உடை பொன் புயங்களும் வேலும் இராறு உள – திருப்:808/9
மேல்


இராறும் (1)

கண்கள் இராறும் இராறு திண் புயமும் கொள்வேனே – திருப்:468/8
மேல்


இரிய (1)

பால் ஆழி மீது அரவின் மேல் திருவொடே அமளி சேர் நீல ரூபன் வலி ராவணன் குழாம் இரிய
பார் ஏவை ஏவிய முராரி ஐவர் தோழன் அரி மருகோனே – திருப்:806/11,12
மேல்


இரியும் (1)

வேதை சாதித்த விழி மாதர் ஆபத்தில் விளையாடி மோகித்து இரியும் வெகு ரூப – திருப்:1280/2
மேல்


இரீர் (1)

வாரீர் இரீர் என் முழு புரட்டிகள் வெகு மோகம் – திருப்:580/4
மேல்


இரு (339)

அவிழ்த்தும் அங்கு உள அரசிலை தடவியும் இரு தோளுற்று – திருப்:7/2
நிவத்த திண் கழல் நிசிசரர் உரமொடு சிர கொடும் குவை மலை புர தர இரு
நிண குழம்பொடு குருதிகள் சொரிதர அடு தீரா – திருப்:10/11,12
இரு கண்கள் துயின்றிடல் இன்றியும் அயர்வாகி – திருப்:14/6
சிவனை நிகர் பொதிய வரை முநிவன் அகம் மகிழ இரு செவி குளிர இனிய தமிழ் பகர்வோனே – திருப்:28/4
மறி பரசு கரம் இலகு பரமன் உமை இரு விழியும் மகிழ மடி மிசை வளரும் இளையோனே – திருப்:28/7
தினை மிசை சுகம் கடிந்த புன மயில் இளம் குரும்பை திகழ் இரு தனம் புணர்ந்த திரு மார்பா – திருப்:30/5
இரு குழை எறிந்த கெண்டைகள் ஒரு குமிழ் அடர்ந்து வந்திட இணை சிலை நெரிந்து எழுந்திட அணை மீதே – திருப்:32/1
இருள் அளக பந்தி வஞ்சியில் இரு கலை உடன் குலைந்திட இதழ் அமுது அருந்து சிங்கியின் மனம் மாய – திருப்:32/2
இரு கடை விழியும் முறுக்கி பார்க்கவும் மைந்தரோடே – திருப்:33/2
இரு விழி துயின்ற நாரணனும் உமை மருவு சந்த்ரசேகரனும் – திருப்:34/11
களப சீதள கொங்கையில் அங்கையில் இரு போது ஏய் – திருப்:40/2
அகரு தூளி கர்ப்புர தன இரு கோட்டு அன்புற்று இன்ப கடலூடே – திருப்:47/3
விரவும் இரு சிறு கமல பங்கயம் தந்து உகந்து அன்புறாதோ – திருப்:52/8
கொம்பு அனையார் காது மோது இரு கண்களில் ஆமோத சீதள குங்கும பாடீர பூஷண நகம் மேவு – திருப்:53/1
வந்த தூய வெண் முறுவலும் இரு குழை அளவோடும் – திருப்:75/10
பதும இரு சரண் கும்பிட்டு இன்ப கலவி நலம் மிகுந்து துங்க கொங்கை – திருப்:77/1
புனை மலர் புனைந்த புன மற மடந்தை புளக இரு கொங்கை புணர் மார்பா – திருப்:87/7
இரு போது நைந்து மெலியாதே இரு தாளின் அன்பு தருவாயே – திருப்:98/2
இரு போது நைந்து மெலியாதே இரு தாளின் அன்பு தருவாயே – திருப்:98/2
அறிவால் அறிந்து உன் இரு தாளில் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே – திருப்:101/7
சங்கை ஓவ இரு கூதள கந்த மாலிகை தோய் தரு தண்டை சேர் கழல் ஈவதும் ஒரு நாளே – திருப்:103/4
இசைத்த நாவின இதணுறு குறமகள் இரு பாதம் – திருப்:109/6
சூது ஆர் இள முலையாலே அழகிய தோடு ஆர் இரு குழை அதனாலே – திருப்:112/3
போது ஆர் இரு கழல் சூழாது அது தொழில் பூணாது எதிர் உற மதியாதே – திருப்:112/5
தாக போகம் ஒழித்து உனக்கு அடியான் என் வேள்வி முக தவம் உற்று இரு
தாளை நாளும் வழுத்தி நினைத்திட அருள்வாயே – திருப்:113/7,8
எழு கடலின் முரசின் இசை வேய் ஓசை விடையின் மணி இசை குருகி இரு செவியில் நாராசம் உறுவது என – திருப்:116/3
இரு கனக மா மேருவோ களப துங்க கடி கடின பாடீர வார் அமுத கும்பம் – திருப்:117/1
இரு செப்பு என வெற்பு என வட்டமும் ஒத்து இளகி புளகித்திடும் மாதர் – திருப்:118/1
இலகு கனி மிஞ்சு மொழி இரவு துஞ்சும் இரு விழி என் நெஞ்சு முகம் மீதே – திருப்:120/1
ஒரு பொழுதும் இரு சரண நேசத்தே வைத்து உணரேனே – திருப்:123/1
கரிய மேகமதோ இரு குழல் அரிய பூரண மா மதியோ முகம் – திருப்:130/1
கசடனாய் வயதாய் ஒரு நூறு செல்வதனின் மேல் எனது ஆவியை நீ இரு
கமல மீதினிலே வரவே அருள்புரிவாயே – திருப்:130/7,8
கத களிறு திடுக்கமுற மதர்த்து மிக எதிர்த்து மலை கனத்த இரு தனத்தின் மிசை – திருப்:133/3
இரு கண் மாயையிலே மூழ்காதே உனது காவிய நூல் ஆராய்வேன் – திருப்:135/7
கலவியில் இச்சித்து இரங்கி நின்று இரு கன தனம் விற்க சமைந்த மங்கையர் – திருப்:137/1
தழைந்த நயனமும் இரு மலர் சரணமும் மறவேனே – திருப்:145/8
என்றென்றும் கன்றும் துன்பம் கொண்டு உனது இரு மலர் அடி பரவிட மனதினில் – திருப்:150/7
கொங்கை குடம் இரு கரியோ கிரியோ வஞ்சி கொடி இடை துடியோ பிடியோ – திருப்:151/3
சிந்தை தயவுகள் புரிவேன் உனையே வந்தித்து அருள்தரும் இரு சேவடியே – திருப்:151/7
சிவனார் மனம் குளிர உபதேச மந்த்ரம் இரு செவி மீதிலும் பகர் செய் குருநாத – திருப்:156/1
வரு துரக மயில் மணிகள் சத்திக்க நிர்த்தமிட ஒரு பதுடன் இரு புயமும் மட்டு தொடைக்கு இசைய – திருப்:157/7
குறவர் முனை கெட மனது வெட்கப்பட குடிலில் மலையில் எழு தினை இதணில் வைத்து சிறுக்கி இரு
குவி முலையும் அணி இடையும் மெச்சி புணர்ச்சி செயு மணவாளா – திருப்:157/13,14
குறு முனிவன் இரு பொழுதும் அர்ச்சித்து முத்தி பெற அறிவு நெறி தவ நிலைகள் செப்பு தமிழ்க்கு இனிய – திருப்:157/15
அகர முதல் உள பொருளினை அருளிட இரு கை குவி செய்து உள் உருகிட உருகியே – திருப்:163/5
அரகர என வலன் இடமுற எழில் உனது இரு பாதம் – திருப்:163/6
கமல விமல மரகத மணி கனக மருவும் இரு பாதம் – திருப்:165/3
உனது அடியினில் சூடவே நாடும் மாதவர்கள் இரு பாதம் – திருப்:166/6
பல கலை படித்து ஓது பாவாணர் நாவில் உறை இரு சரண வித்தார வேலாயுதா உயர் செய் – திருப்:166/13
இரு பதம் உற்று இருவினை அற்று இயல் கதியை பெறவேணும் – திருப்:167/4
நெற்றி வெயர் துளி துளிக்கவே இரு குத்து முலை குடம் அசைத்து வீதியில் – திருப்:172/1
பெரியதோர் கரி இரு கொம்பு போலவெ வடிவம் ஆர் புளகித கும்ப மா முலை – திருப்:178/1
பிறையதோ எனு நுதல் துங்க மீறு வை அயில் அதோ என்னும் இரு கண்கள் ஆரவெ – திருப்:178/3
இரு மயல் கொடு துவண்டு பொதுவையர் அகம் புகுந்து இரவு பகல் கொண்டு ஒடுங்கி அசடாகும் – திருப்:181/3
அழியும் ஒரு தமியேனும் மொழியும் உனது இரு தாளின் அமுது பருகிட ஞானம் அருளாயோ – திருப்:185/4
அரு மதுர மொழி பதற இதழ் அமுது பருகி மிக அகம் மகிழ இரு கயல்கள் குழை ஏற – திருப்:190/3
வளர் குறவர் சிறுமி இரு வளர் தனமும் இரு புயமும் மருவி மகிழ் பழநி வரு பெருமாளே – திருப்:190/8
வளர் குறவர் சிறுமி இரு வளர் தனமும் இரு புயமும் மருவி மகிழ் பழநி வரு பெருமாளே – திருப்:190/8
முறுவல் தளவு என நடை மட வனம் என இரு பார்வை – திருப்:191/2
இரு பதங்களினால் எனை ஆள்வதும் ஒரு நாளோ – திருப்:198/8
போது கங்கையின் நீர் சொரிந்து இரு பாத பங்கயமே வணங்கியெ – திருப்:200/7
சோனை சொரி குன்ற வேடுவர் பேதை பயில்கின்ற ஆறு இரு தோளுடைய கந்தனே வயலியில் வாழ்வே – திருப்:202/7
அராவி இரு போதும் பராவி விழவே வந்து அடாத விலை கூறும் மடவார் அன்பு – திருப்:204/3
தங்க புளகிதம் எழ இரு விழி புனல் குதி பாய – திருப்:206/6
இது ஆம் என இரு போதும் சதா இன் மொழியால் இன்று யானும் உனை ஓதும்படி பாராய் – திருப்:208/4
திற மாதவர் கனிந்து உன் இரு பாத பத்மம் உய்ந்த திருவேரகத்து அமர்ந்த பெருமாளே – திருப்:209/8
ஒரு மலை இரு கூறு எழவே உரம் புகுத்தும் வடி வேலா – திருப்:221/5
மா மணம் கமழும் இரு கமல பாதத்தை நின்று பணிவேனோ – திருப்:222/4
காலன் எனை அணுகாமல் உனது இரு காலில் வழி பட அருள்வாயே – திருப்:228/4
பிழையே பொறுத்து உன் இரு தாளில் உற்ற பெருவாழ்வு பற்ற அருள்வாயே – திருப்:230/4
முறுகு காள விடம் அயின்ற இரு கண் வேலின் உளம் மயங்கி முளரி வேரி முகை அடர்ந்த முலை மீதே – திருப்:231/1
பகவதி வரைமகள் உமை தர வரு குக பரமனது இரு செவி களிகூர – திருப்:240/4
நலியும் முனமே உன் அருண ஒளி வீசு நளின இரு பாதம் அருள்வாயே – திருப்:245/4
சவடிக்கு இலச்சினைக்கு இரு கை சரிக்கும் மிக்க சரப்பளிக்கு என பொருள் தேடி – திருப்:257/3
கார் போல் குழல் சரியவே வாய் அதட்டி இரு காதோலை இற்று விழ விளையாடும் – திருப்:267/3
இந்த்ரகோபமும் மரகத வடிவமும் இந்த்ரசாபமும் இரு குழையொடு பொரும் – திருப்:268/15
தினை புனத்து இரு தன கிரி குமரி நல் குறத்தி முத்தோடு சசி மகளோடு புகழ் – திருப்:276/15
தரள பொன் பணி கச்சு விசித்து இரு குழை திருத்தி அருத்தி மிகுத்திடு – திருப்:281/15
சயில பகலவர் இடைதொறு நடை செய்யும் இரவு தவிரவே இரு பதம் அடையவே – திருப்:292/7
சதி முழவு பலவும் இரு பக்கத்து இசைப்ப முது சமைய பயிரவி இதயம் உட்கி ப்ரமிக்க உயர் – திருப்:296/15
முத்தி வீடு அணுக முத்தர் ஆக்க சுருதி குராக்குள் ஒளிர் இரு கழல் தாராய் – திருப்:298/4
பொருப்பு இரு கூறும்பட கடல்தானும் பொருக்க எழ வானும் புகை மூள – திருப்:301/6
சரசர் மா மலர் ஓதியினால் இரு கொங்கையாலும் – திருப்:305/2
பகடி சொல் கூறி போர் மயல் முக இச்சை பேசி சீர் இடை பவள பட்டாடை தோள் இரு கொங்கை மேலா – திருப்:346/3
சாய்ந்து பனை ஊண் அவர் ஆன பொல் ஆய்த்து பணினார் இரு தாளினில் – திருப்:351/5
வம்பு அணி பார பூண் முலை வஞ்சியர் மாய சாயலில் வண்டு உழல் ஓதி தாழலில் இரு காதில் – திருப்:354/3
வளை தரு பெரு ஞாலத்து ஆழ் கடல் முறை இட நடுவாக போய் இரு
வரை தொளைபட வேல் விட்டு ஏவிய அதி தீரா – திருப்:360/11,12
காவி பூவை ஏவை இகல்வன நீலத்து ஆலகால நிகர்வன காதி போக மோகம் அருள்வன இரு தோடார் – திருப்:361/1
கருதிய ஆறு அங்க வேள்வி அந்தணர் அரிகரி கோவிந்த கேசவன் என்று இரு
கழல் தொழு சீரங்க ராசன் அன்புறு மருகோனே – திருப்:362/13,14
முதல் ஒரு குறமகள் நேர்ந்த நூல் இடை இரு தன கிரி மிசை தோய்ந்த காமுக – திருப்:365/15
கருணை அடியரொடு அருணையில் ஒரு விசை சுருதி புடை தர வரும் இரு பரிபுர – திருப்:367/7
சலிய லிபி என சனனம் அலம்அலம் இனி உன் அடியாரொடு ஒரு வழிபட இரு
தமர பரிபுர சரணமும் மவுனமும் அருள்வாயே – திருப்:368/7,8
உருளை இரு சுடர் வலவனும் அயன் என மறை பூணும் – திருப்:368/10
துகிலு ம்ருகமத பரிமள அளகமு நெகிழ இரு தன கிரி அசை தர இடை – திருப்:370/1
பரம ஒரு வசனமும் இரு சரணமும் மறவேனே – திருப்:371/8
முளரிதனின் முகளித மலர் முலை என முறுவல்தனை இரு குழைதனை மொழிதனை – திருப்:372/3
மவுன வசனமும் இரு பெரு சரணமும் மறவேனே – திருப்:373/8
அடவி வனிதையர் தனது இரு பரிபுர சரண மலர் அடி மலர் கொடு வழி பட – திருப்:374/9
அமரர் அரிவையும் இரு புடையினும் வர முகரம் முக படம் கவள தவள கர – திருப்:374/11
கசட மூடனை ஆளவுமே அருள் கருணை வாரிதியே இரு நாயகி – திருப்:385/7
விரிவு என உனது உள் உகந்த வேல் என மிக இரு குழையும் அடர்ந்து வேளினை – திருப்:386/5
எரி சொரி விழியும் இரண்டு வாள் எயிறு இரு பிறை சயிலம் இரண்டு தோள் முகில் – திருப்:386/9
நிசிசரர் உறை மா கிரி இரு பிளவா நிறை அயில் முடுகா விடுவோனே – திருப்:391/7
எரி வாய் நரகில் புகுதாதபடிக்கு இரு பாதம் எனக்கு அருள்வாயே – திருப்:393/4
புருவ நிமிர இரு கண் வாள் நிமைக்க உபசாரம் மிஞ்ச – திருப்:398/7
இருள் அளகம் அவிழ மதி போத முத்து அரும்ப இலகு கயல் புரள இரு பார பொன் தனங்கள் – திருப்:403/1
அடல் படைத்து அச்சப்படுத்தி சபதமொடு இரு தாளம் – திருப்:408/6
மருவு தண்டை கிண்கிணி பரிபுரம் இவை கலகலன் கலின்கலின் என இரு சரண் – திருப்:410/9
ஊடி இரு கொங்கை மிசை கூடி வரி வண்டு இனம் உலாவிய கடம்ப மலர் தந்து அருளுவாயே – திருப்:413/4
குரவ நறும் அளக குழல் கோதி காட்டியெ குலவும் இரு கயல்கள் விழி மோதி தாக்கியெ – திருப்:415/1
குணம் உறுக இனிது பயில் கூறி காட்டியெ குலைய இரு கலை நெகிழ வீசி காட்டியெ – திருப்:415/3
புது மலர்கள் மருவும் இரு பாதத்து ஆற்றியெ பொது வகையில் அருணை நிலை நீள் கர்த்தா என – திருப்:415/7
இருள் அறு பாதாளலோகமும் இமையமும் நீறாக வாள் கிரி இரு பிளவாய் வீழ மாதிர மலை சாய – திருப்:416/6
மஞ்சு ஒக்கும் கொத்த அளகம் எனா மிடை கஞ்சத்து இன்புற்று இரு திருவே இள – திருப்:424/5
சிவ சுடர் சிகி நாட்டவன் இரு செவியில் புகல்வோனே – திருப்:425/12
விடுத்து தான் ஒருமித்து இரு பொன் கழல் பணிவேனோ – திருப்:429/8
திளைத்தல் அற்று இரு சீர் பாதமும் இனி என்று சேர்வேன் – திருப்:438/8
அணைத்து மலர் இதழ் கடித்து இரு கரம் அடர்த்த குவி முலை அழுத்தி உரம் மிடர் – திருப்:444/14
இருள் காட்டு செவ்வி ததி காட்டி வில்லி நுதல் காட்டி வெல்லும் இரு பாண – திருப்:477/1
உய்யவே பொன் தோள்களும் ஆறு இரு கையும் நீப தார் முகம் ஆறும் முன் – திருப்:483/7
நீள வாள் விழி பார்வை காது இரு குழை ஆட – திருப்:486/2
இருளும் ஓர் கதிர் அணுகவொணாத பொன் இடமது ஏறியே என் இரு நோயும் – திருப்:496/1
மதனம் முன் தரி சண்டமாருதம் இரு குணம் பொறில் அஞ்சு எல் ஓர் தெரு – திருப்:511/3
அரிய விழி கெட இரு பதமும் உலகு அடைய நெடியவர் திருவும் அழகியர் – திருப்:512/39
திரு நிலம் மருவி காலின் இரு வழி அடை பட்டு ஓடி சிவ வழி உடனுற்று ஏக பர மீதே – திருப்:517/1
ஒரு பதும் இருபதும் அறுபதும் உடன் ஆறும் உணர்வுற இரு பதம் உளம் நாடி – திருப்:523/1
தினமும் உனது துதி பரவிய அடியவர் மனது குடியும் இரு பொருளிலும் இலகுவ – திருப்:525/11
இவை நீங்கிடவே இரு தாள் இணை அருள்வாயே – திருப்:529/8
புல் அறிவு பேசி அல்லல்படுவேனை நல் இரு தாளில் புணர்வாயே – திருப்:531/4
இடு காட்டில் என்னை எரி ஊட்டும் முன் உன் இரு தாட்கள் தம்மை உணர்வேனோ – திருப்:538/4
குரல் விடா இரு பொன் குடமும் புளகிதமாக – திருப்:555/4
சீராகம் ஓதும் நீப பரிமள இரு தாளும் – திருப்:568/4
வியாபார மூடன் யானும் உனது இரு சீர் பாத தூளியாகி நரகு இடை – திருப்:569/7
சித்ர வர மங்கல விசித்ர இரு துங்க கன – திருப்:572/16
காது ஆட்டிய பார இரு குழை அளவோடி – திருப்:578/2
மேகம் எனும் குழல் சாய்த்து இரு கோகனம் கொடு கோத்து அணை – திருப்:582/1
கூடி முயங்கி விடாய்த்து இரு தனங்களின் மேல் துயில்கூரினும் – திருப்:582/7
வரை இரு துணிபட வளைபடு சுரர் குடி வந்து ஏற இந்த்ரபுரி வாழ – திருப்:588/5
சாரவும் சோதி முருகா எனும் காதல் கொடு தான் இருந்து ஓத இரு ஓர் அகம் பேறு உறுக விஞ்சை தாராய் – திருப்:592/12
பெருத்தும் பாவ நீடிய மலத்தின் தீமை கூடிய பிறப்பும் தீரவே உனது இரு தாளே – திருப்:596/3
இரு கமல கரத்து இதயம் உருகி அத்தி இடன் உறையும் நெடு மாமரத்து – திருப்:600/2
கொடிய மறலியும் அவனது கடகமும் மடிய ஒரு தினம் இரு பதம் வழிபடு – திருப்:605/1
கொடியும் அகிலமும் வெளிப்பட இரு திசை இருநாலும் – திருப்:605/4
பழய அடியவர் உடன் இமையவர் கணம் இரு புடையும் மிகு தமிழ் கொடு மறை கொடு – திருப்:605/7
தொல்லை முதல் தான் என்று மெல்லி இரு பேதங்கள் சொல்லு குணம் மூ அந்தம் என ஆகி – திருப்:607/1
மதுரம் எனு நதி பெருகி இரு கரை வழிய வகைவகை குதி பாயும் – திருப்:613/6
கடின தட கும்ப நேர் என வளரும் இரு கொங்கை மேல் விழு கலவி தருகின்ற மாதரொடு உறவாடி – திருப்:625/1
வல்லிமார் இரு புறமாக வள்ளியூர் உறை பெருமாளே – திருப்:635/4
திருமகள் உலாவும் இரு புய முராரி திரு மருக நாம பெருமாள் காண் – திருப்:636/1
இலகு சிலை வேடர் கொடியின் அதி பார இரு தன விநோத பெருமாளே – திருப்:636/8
சரி போனமட்டே விடுத்தாய் அடுத்தாய் தகர்த்தாய் உடல் தான் இரு கூறா – திருப்:642/2
வீர புன வெற்பில் கலாபி என சிக்கு மேகலை இடை கொத்தில் இரு தாளில் – திருப்:644/7
இரு கணால் முத்தம் உதிர யாமத்தின் இரவினால் நித்தம் மெலியாதே – திருப்:645/3
கழு முனையிலே இரு என்று விடும் எனும் அ வேளை கண்டு கடுகி வரவேணும் எந்தன் முனமே தான் – திருப்:648/4
அரங்கத்து இரு அணை மேல் துயில் நாரணன் மருகோனே – திருப்:652/12
கந்து பரி மயில் வாகன மீது இரு கொங்கை குறமகள் ஆசையோடே மகிழ் – திருப்:652/15
வட மணி முலையும் அழகிய முகமும் வள்ளை என தயங்கும் இரு காதும் – திருப்:656/5
பொருவன கள்ள இரு கயல் வள்ளை புரி குழை தள்ளி விளையாடும் – திருப்:659/1
நலமுறு வேய் ஒன்றிட இரு கால் நன்றுற நடை ஆரும் குடிலோடே – திருப்:665/2
இலகிய வேல் கொண்டு ஆர்த்து உடல் இரு கூறு அன்று ஆக்கி இமையவர் ஏதம் தீர்த்த பெருமாளே – திருப்:676/8
சோலி பேசி முன் நாளில் இணங்கிய மாதர் போல் இரு தோளில் விழுந்து ஒரு – திருப்:683/3
இரு நல்லவாகும் உனது அடி பேண இன வல்லமான மனது அருளாயோ – திருப்:685/2
அயில் ஒத்து எழும் இரு விழியாலே அமுது ஒத்திடும் அரு மொழியாலே – திருப்:689/1
இசையும் உனது இரு திரு பத மலர்தனை மனம் இசைய நினைகிலி இதம் உற உனது அருள் – திருப்:691/3
இணையது இலதாம் இரண்டு கயல்கள் எனவே புரண்டு இரு குழையின் மீது அடர்ந்து அமர் ஆடி – திருப்:692/1
இலகு சிலை வேள் துரந்த கணை அதிலுமே சிறந்த இரு நயனர் வார் இணங்கும் அதி பாரம் – திருப்:692/2
கறுகி வரு சூரன் அங்கம் இரு பிளவதாக விண்டு கதறி விழ வேல் எறிந்த முருகோனே – திருப்:692/6
வரி அளி உலாவு துற்ற இரு புயம் அளாவி வெற்றி மலர் அணையில் நீ அணைக்க வரவேணும் – திருப்:693/4
மற மா அயிலே கொடு உடலே இரு கூறு எழ மத மா மிகு சூரனை மடிவாக – திருப்:695/7
பொர இரு கரம் ஏந்து நீள் வளை ஒலி கூர – திருப்:696/4
இரு கதி பெற அருள் சேர்ந்து வாழ்வதும் ஒரு நாளே – திருப்:696/8
பகவதி இரு சுடர் ஏந்து காரணி மலைமகள் கவுரி விதார்ந்த மோகினி – திருப்:696/11
நிதி ஞான போதம் அரன் இரு காதிலே உதவு நிபுணா நிசாசரர்கள் குல காலா – திருப்:698/6
கூடி வரு சூரர் தங்கள் மார்பை இரு கூறு கண்ட கோடை நகர் வாழ வந்த பெருமாளே – திருப்:703/8
திரு தோளா இரு பாதா தாமரை முருகோனே – திருப்:710/14
சுருதி மறைகள் இரு நாலும் திசையில் அதிபர் முநிவோர்கள் துகள் இல் இருடி எழு பேர்கள் சுடர் மூவர் – திருப்:714/1
கஞ்சம் ஒத்து எழு கூர் மா முலை குஞ்சரத்து இரு கோடோடு உற – திருப்:729/3
விரகினால் எழும் இரு தன வகைகளும் இதம் ஆடி – திருப்:738/2
மிகவும் ஆண்மையும் எழில் நலம் உடையவர் வினையும் ஆவியும் உடன் இரு வலையிடை – திருப்:738/3
மனம் மகிழ் குமரா என உனது இரு தாள் மலர் அடி தொழுமாறு அருள்வாயே – திருப்:740/4
அரு வரை இரு கூறிட ஒரு மயில் மேல் அவனியை வலமாய் வருவோனே – திருப்:740/5
பவனம் ஒழித்து இரு வழியை அடைத்து ஒரு பருதி வழிப்பட விடல் ககனத்தொடு – திருப்:744/3
மணத்த வார் குழல் மா மாதரார் இரு கொங்கை மூழ்கி – திருப்:746/2
வளரும் மா இரு கூறதாய் தடிந்த வடி வேலா – திருப்:749/14
குட தாமரையாம் எனவே இரு தனத்தார் மதி வாள் நுதலார் இருள் – திருப்:750/1
தறு கணில் பறித்து இரு கழுத்து உற தழுவி நெக்குநெக்கு உயிர் சோர – திருப்:758/3
ஒவ்வார் இப்படியோர் எனவே இரு கை ஆர் கணை மோதிரம் ஏய் பல – திருப்:767/3
தண்டை நூபுரம் அணுகிய இரு கழல் கண்டு நாள் அவம் மிகை அற விழி அருள் – திருப்:769/7
இரு நிதி இலரை தூர நீக்கவும் இனிதாக – திருப்:778/6
குவளை பொருது இரு குழையை முடுகிய கோல வேல் விழி மடவார்தம் – திருப்:791/1
குறித்து இரு பொன் கழல் புணையை தருவாயே – திருப்:793/8
முடுக்கியே உனது இரு கழல் மலர் தொழ அருள்தாராய் – திருப்:797/8
பச்சை ஒண் கிரி போல் இரு மா தனம் உற்று இதம் பொறி சேர் குழல் வாள் அயில் – திருப்:808/1
எ குலம் குடிலோடு உலகு யாவையும் இல் பதிந்து இரு நாழி நெலால் அறம் – திருப்:808/7
தண் காதில் ஓதி இரு பாத மலர் சேர அருள்புரிவாயே – திருப்:813/8
மகரம் அது கெட இரு குமிழ் அடைசி வார் ஆர் சரங்கள் என நீளும் – திருப்:820/1
எழுத அரியவள் குறமகள் இரு தன கிரியில் முழுகின இளையவன் எனும் உரை – திருப்:821/7
இனிமை பெறுவதும் இரு பதம் அடைவதும் ஒரு நாளே – திருப்:821/8
பரவி அதனது துயர் கொடு நடவிய பழுதின் மதலையை உடல் இரு பிளவொடு – திருப்:821/13
கனம் உறும் த்ரியம்பக புரம் மருவிய கவுரி தந்த கந்த அறுமுக என இரு
கழல் பணிந்து நின்று அமரர்கள் தொழு வல பெருமாளே – திருப்:825/15,16
உரம் உற்று இரு செப்பு என வட்டமும் ஒத்து இளகி புளகி திடமாயே – திருப்:831/1
மெலிவுற்ற தமியற்கு உன் இரு பத்ம சரணத்தை மிக நட்பொடு அருள்தற்கு வருவாயே – திருப்:833/4
சிந்தை அம் குலம் புகுந்து சந்ததம் புகழ்ந்து உணர்ந்து செம் பதம் பணிந்து இரு என்று மொழிவாயே – திருப்:835/4
மேல் முடி பத்தும் அரிந்து தோள் இரு பத்தும் அரிந்து வீரம் மிகுத்த முகுந்தன் மருகோனே – திருப்:841/7
கருத்து அழிந்திட இரு கயல் கணும் புரள் தர களிப்புடன் களி தரு மட மாதர் – திருப்:844/3
சிகர கும்ப குங்கும புளகித தனம் இரு புயம் புதைந்திட நடு இடைவெளி – திருப்:845/5
மலை கனத்து என மார்பினிலே இரு முலை கனத்து உறவே இடை நூல் என – திருப்:846/1
மயில் குலத்தவர் ஆம் என நீள் கலை நெகிழ்த்துவித்து இரு வார் விழி வேல் கொடு – திருப்:846/3
ஒரு தாய் இரு தாய் பல கோடிய தாயுடனே அவமாய் அழியாதே – திருப்:847/3
அருள் செறி பந்தணையில் இரு மங்கை அமளி நலம் கொள் பெருமாளே – திருப்:851/8
பெரு வயிறு வயிறுவலி படுவன் வர இரு விழிகள் பீளை சாறு இடா ஈளை மேலிடா – திருப்:858/18
புழுகொடு பனிநீர் சவாது உடன் இரு கரம் மிகு மார்பு லேபனம் – திருப்:861/1
கதி பெற விதியிலி மதியிலி உனது இரு கச்சு உற்ற சிறு செச்சை பத்மபதம் பெறேனோ – திருப்:862/4
வார் இரு தனங்கள் பூணொடு குலுங்க மால் பெருகி நின்ற மடவாரை – திருப்:867/2
கோதை இரு பங்கன் மேவ வளர் கும்பகோண நகர் வந்த பெருமாளே – திருப்:867/8
கமழ் குமுத அதர இதழ் தேன் ஊறல் பாய மிகு கடல் அமுதம் உதவ இரு தோள் மாலை தாழ வளை – திருப்:870/3
இரு பதமும் அறு முகமும் யான் ஓத ஞானம் அதை அருள்வாயே – திருப்:870/8
கொடு விடம் அதுதனை வாங்கியே திரு மிடறினில் இரு என ஏந்தும் ஈசுரர் – திருப்:874/15
வாச மா மலர் கட்டும் அரம்பையர் இரு தோளும் – திருப்:882/2
முகையை போல சமர் செய்யும் இரு விழி குழை மோத – திருப்:889/4
திகிரி கொண்டு இருளாக்கியே இரு தமையர் தம்பியர் மூத்த தாதையர் – திருப்:890/9
இழைந்து அமளியோடு உற்று அழுந்தும் எனை நீ சற்று இரங்கி இரு தாளை தருவாயே – திருப்:891/4
குனகா அடி பிடியா இதழ் கடியா நகம் வகிரா உடை குலையா அல்குல் அளையா இரு கொங்கை மீதில் – திருப்:909/2
ரத்ந பரிபுர இரு கால் ஒருகால் மறவேனே – திருப்:913/8
பாடல் தோற்ற இரு நாலாயிரம் சமண் மூடர் – திருப்:920/10
இரு கைக்கு அடைத்து இடை துவள குழல் சரிய இதழ் சர்க்கரை பழமொடு உறழ உறல் – திருப்:924/2
முட்ட மருட்டி இரு குழை தொட்ட கடைக்கண் இயல் என மொட்பை விளைத்து முறை அளித்திடு மாதர் – திருப்:927/1
மகரம் எறி இரு கடலினில் முழுகியும் உழலாமே – திருப்:930/6
மருவு இயல் மாதுக்கு இரு கயல் சோர தனி மிக வாடி தளராதே – திருப்:934/3
கிரிதனில் வேல் விட்டு இரு தொளை ஆக தொடு குமரா முத்தமிழோனே – திருப்:934/5
இரு குழை இடறி காது மோதுவ பரிமள நளினத்தோடு சீறுவ – திருப்:939/1
கடல் சலம்தனிலே ஒளி சூரனை உடல் பகுந்து இரு கூறெனவே அது – திருப்:945/11
புருவ செம் சிலை கொண்டு இரு கணை விழி எறிய கொங்கை இரண்டு எனும் மத கரி – திருப்:961/1
காமுகர் அகம் கலங்க போர் மருவ முந்தி வந்த காழ் கடிய கும்ப தம்ப இரு கோடார் – திருப்:969/2
சுந்தரர் பாடல் உகந்து இரு தாளை கொண்டு நல் தூது நடந்தவர் ஆக – திருப்:972/9
தோல் திரைகள் ஆகி நரையாகி குருடாகி இரு கால்கள் தடுமாறி செவி மாறி பசு பாச பதி – திருப்:983/5
மேல் நாடு பெற்று வளர் சூராதிபற்கு எதிர் ஊடே ஏகி நிற்கும் இரு கழலோனே – திருப்:984/5
ஆரும் வண் குமரேசா ஆறு இரு புய வேளே – திருப்:997/6
நாடு அறியும்படி கூப்பிடு நாவலர்தம் களை ஆர் பதினாலு உலகங்களும் ஏத்திய இரு தாளில் – திருப்:1000/3
இலகி இரு குழை கிழி கயல் விழியினும் இசையின் இசை தரு மொழியினும் மரு அமர் – திருப்:1001/1
அலகை உயிர் முலை அமுது செய்து அருளிய அதுலன் இரு பதம் அதுதனில் எழு புவி – திருப்:1001/13
குவிய இரு கரம் மலர் விழி புனலொடு பணியாமல் – திருப்:1002/6
நிறமும் இளமையும் வளமையும் இரு சரணமும் நீப – திருப்:1005/4
மடுவில் மத கரி முதல் என உதவிய வரதன் இரு திறல் மருதொடு பொருதவன் – திருப்:1006/11
முலையின் மிசை இடு வடம் முடி அற இடை முறியும் என இரு பரிபுரம் அலறிட – திருப்:1007/3
மிக எதிரெதிர் ஒரு தனு இரு காலும் – திருப்:1007/12
இலகு வேல் எனும் இருவினை விழிகளும் எழுதவொணாது எனும் இரு தன கிரிகளும் – திருப்:1008/1
வரதன் மாதவன் இரணியன் உடல் இரு பிளவாக – திருப்:1009/10
இரு குழை தத்தி புரண்டு வந்த ஒரு குமிழையும் எற்றி கரும்பு எனும் சிலை – திருப்:1012/3
கடி சமன் உயிர்தனை இரு விழி அனல் அது கக்க சிக்கென முட்டி கட்டி உடன்றுபோ முன் – திருப்:1014/3
விட்டார் முக்கோட்டைக்கு ஒரு கிரி இரு காலும் – திருப்:1018/10
மத்து ஓசை போக்கில் தயிர் உறி நெய் பாலுக்கு ஆய்ச்சிக்கு இரு பதம் – திருப்:1019/11
பொய்க்குள் ஒழுகி அயராமல் போது மொய்த்த கமல இரு தாளை பூண – திருப்:1022/7
நான் உன் திருவடி பேணும்படி இரு போதும் கருணையில் மறவாது உன் – திருப்:1035/3
எயினர் வயினின் முயலும் மயிலை இரு கை தொழுது புணர் மார்பா – திருப்:1066/6
இரு போதும் மற்றை ஒரு போதும் இட்ட கனல் மூழ்கி மிக்க புனல் மூழ்கி – திருப்:1069/3
பொரும் இரு கலச முலையினை அரிவை புனை இடு பொதுவின் மட மாதர் – திருப்:1076/2
முழு மதி அனைய முகம் இரு குழையில் முனி விழி முனைகள் கொண்டு மூவா – திருப்:1077/1
எழுதிட அரிய எழில் மற மகளின் இரு தன கிரிகள் தங்கும் மார்பா – திருப்:1077/5
தடம் உடை வயிரவர் தற்கித்து ஒக்க தாம் தோய்ந்து இரு பாலும் – திருப்:1079/5
உரை அடியேனுக்கு ஒளி மிகு நீபத்து உனது இரு தாளை தரவேணும் – திருப்:1083/4
இருள் கெட முன் தான் நின்று இன மணி செம் தார் தங்கு இரு தனமும் தோள் கொண்டு அணைவாயே – திருப்:1087/4
கரிய இரு கோட்டு முரண் எருமை மோட்டர் கயிறு இறுக மாட்டி அழையா முன் – திருப்:1089/3
வளையும் அலை கடல் சுவற விடு பகழி வரதன் இரு மருதினொடு பொருது அருளும் அபிராமன் – திருப்:1091/5
இனன் நிலவு தலை மலைய அடியின் உகிர் இலைகள் என இரு சதுர திசையில் உரகமும் வீழ – திருப்:1092/5
வரி சிதறி விடம் அளவி வளரும் இரு கலக விழி வளை இளைஞர் உயிர் கவர வரும் மாய – திருப்:1095/2
இடர்கள் படு குருடன் எனை அடிமை கொள மகிழ்வொடு உனது இரு நயன கருணை சிறிது அருள்வாயே – திருப்:1095/4
இடையர் மனைதோறு நித்தம் உறி தயிர் நெய் பால் குடிக்க இரு கை உறவே பிடித்து உரலோடே – திருப்:1098/5
பட்டு ஒரு சூர் மாள விக்ரம வேல் ஏவு பத்து இரு தோள் வீர தினை காவல் – திருப்:1112/7
கரிய கொந்தள மலையாள் இரு தன அமுது உணும் குரு பரனே திரை படு – திருப்:1125/9
இரு குழையும் தாக்கி மீள் கயல் கண் வலையாலே – திருப்:1130/2
இரு வரையும் காட்டி மால் எழுப்பி விலைபேசி – திருப்:1130/4
பகிர் மதியம் பூத்த தாழ் சடைச்சி இரு நாழி – திருப்:1130/10
இரு குழையும் மோதி அப்பு அடங்கு கடலோடே – திருப்:1132/2
இரு குழை மீது ஓடி மீளவும் கயல்களும் மால் ஆலகாலமும் – திருப்:1134/1
இரு முலை மலை என ஒப்பிட்டே அவர் இரு விழி அதனில் அகப்பட்டே மனம் – திருப்:1135/1
இரு முலை மலை என ஒப்பிட்டே அவர் இரு விழி அதனில் அகப்பட்டே மனம் – திருப்:1135/1
அமை என வளர் சித்ர இரு தோள் தழுவா அமுது என மதுரித்த கனி வாய் அணுகா – திருப்:1137/5
அளைத்து உழைத்து இரு விழிகள் சிவந்திட்டு அயர்த்து இதத்தொடு மொழிபவர் உந்திக்கு – திருப்:1138/7
இரு கைத்தலம் மான் மழுவும் புனை இறை அ பதியாகிய இன் சொலன் – திருப்:1139/11
மலை பட்டு இரு கூறு எழ வன் கடல் நிலைகெட்டு அபிதா என அம் சகர் – திருப்:1139/13
எத்தி இரு குழையை மோதி மீனம் அதில் முட்டி இடறி யமதூதர் போல முகில் – திருப்:1144/1
கடை சிவந்து அகன்று உரை புகன்று இரு குழையையும் துரந்து அரி பரந்து ஒளிர் – திருப்:1148/1
வினைபுரிபவர் இடும் முற்றா சால் இரு புண்டரீக – திருப்:1149/6
குறிப்பு அரிய குழற்கும் மதி நுதல் புருவ விலுக்கும் இரு குழைக்கும் வடு விழிக்கும் எழு குமிழாலும் – திருப்:1152/1
தத்த சடம் விடும் அப்பொழுது இரு சரண் அருள்வாயே – திருப்:1158/8
பேர் ஆண்மையாளன் நிசாசரர் கோன் இரு கூறாக வாளி தொடு ரகுநாயகன் – திருப்:1162/11
செனனம் இது தவிர இரு தண்டையும் கொண்ட பைம் கழல் தாராய் – திருப்:1163/8
நகரம் இரு பாதமாகி மகர வயிறாகி மார்பு நடு சிகரம் ஆகி வாய் வகரமாகி – திருப்:1165/1
இரு உருவாகி துலங்கி ஒரு கன தூணில் பிறந்து இரணியன் மார்பை பிளந்த தனி ஆண்மை – திருப்:1174/6
புனித பூசுரரும் சுரரும் பணி புயச பூதர என்று இரு கண் புனல் – திருப்:1177/3
புருவத்தை நெறித்து விழி கயல் பயிலிட்டு வெருட்டி மதித்த இரு
புது வட்டை மினுக்கி அளி குலம் இசை பாடும் – திருப்:1178/1,2
பூசல் வந்து இரு தோடு ஆர் காதொடு மோதிடும் கயல் மானார் மானம் இல் – திருப்:1181/1
மதன தனு நிகர் இடைக்கே மனம் உருக வரு பிடி நடைக்கே இரு
வனச பரிபுர மலர்க்கே மதுகரம் வாழும் – திருப்:1185/1,2
மன மாயையொடு இரு காழ் வினை அற மூதுடை மலம் வேர் அற மகிழ் ஞானக அநிபூதியின் அருள் மேவி – திருப்:1186/2
பாடு தொலைத்து கழிக்க அக்ருபை தேடும் எனை தன் புரக்கவுற்று இரு
பாதுகையை பற்றி நிற்க வைத்து எனை அருளாதோ – திருப்:1187/7,8
வேடர் குல மாதினிக்கு வேடை கெடவே நடித்து மேவும் இரு பாதம் உற்று வரவேணும் – திருப்:1189/4
சூது பொரு தருமன் நாடு தோற்று இரு ஆறு வருஷம் வனவாசம் ஏற்று இயல் – திருப்:1196/9
வட்ட முலை கச்சு அவிழ்த்து வைத்துள முத்து வடத்தை கழுத்தில் இட்டு இரு
மை குவளை கண் குறிப்பு அழுத்திய பொதுமாதர் – திருப்:1198/1,2
இரு சரண பரிபுர சுருதிகள் ஆர்க்க அவசம் இலகு கடல் கரை புரள இனிமை கூட்டி உள – திருப்:1201/5
இடை முழுகி எனது மனது அழையு நாட்களினும் இரு சரண இயலும் வினை எறியும் வேல் கரமும் – திருப்:1201/7
வேல் ஒத்து வென்றி அங்கை வேளுக்கு வெம் சரங்களாம் மிக்க கண்கள் என்றும் இரு தோளை – திருப்:1202/1
மேவி இரு பாகத்தும் வாழும் அனைமார் தக்க மேதகவும் நான் நித்தம் உரையேனோ – திருப்:1216/4
இரு குழை மீது தாவடி இடுவன ஓதி நீழலின் இடமது உலாவி மீள்வன நுதல் தாவி – திருப்:1218/1
இரு நோய் மலத்தை சிவ ஒளியால் மிரட்டி எனை இனிதா அழைத்து எனது முடி மேலே – திருப்:1219/1
மொழியும் இரு அசுவினிகள் இரு சது வித வசு எனும் முப்பத்துமுத்தேவர் தம்பிரானே – திருப்:1222/8
மொழியும் இரு அசுவினிகள் இரு சது வித வசு எனும் முப்பத்துமுத்தேவர் தம்பிரானே – திருப்:1222/8
கடலினும் பெரிய விழி மலையினும் பெரிய முலை கவர் இனும் துவர் அதரம் இரு தோள் பை – திருப்:1226/1
வட நெடும் குல ரசத கிரியினின்று இரு கலுழி மகிதலம் புக வழியும் அது போல – திருப்:1226/5
எத்தி குறத்தி இரு முத்த தன கிரியை எல் பொன் புயத்தில் அணிவோனே – திருப்:1227/6
கண்டு பாவனை கொண்டு தோள்களில் ஒண்டு காதலில் இரு கோடு – திருப்:1228/2
கன்னியர் கடு விடம் மன்னிய கயல் அன கண்ணிலும் இரு கன தனம் மீதும் – திருப்:1233/1
சகலமும் இயற்றி மத்த மிகும் இரு தட கை அத்திதனில் உரு மிகுத்து மக்களொடு தாரம் – திருப்:1239/2
கலக இரு பாணமும் திலக ஒரு சாபமும் களபம் ஒழியாத கொங்கையுமாகி – திருப்:1246/5
இரு கிரிக்கள் உள்ளவரை தடிக்கும் மின்னும் இடியும் மொய்த்தது என்ன எழு சூரை – திருப்:1253/5
பாதகமான யாக்கை வாது செய் பாவி கோத்த பாணமும் வாளும் ஏற்ற இரு பார்வை – திருப்:1261/1
பிரமனும் விரகொடு பிணிவினை இடர் கொடு பேணி கரம் கொண்டு இரு காலும் – திருப்:1263/1
எதிர் வரும் உதார சூரன் இரு பிளவதாக வேலை இயலோடு கடாவு தீர குமரேசா – திருப்:1269/5
முத்து மணி ஆரம் மொய்த்திட்ட இரு கோடும் முற்பட்ட கரி போலும் அ தன மாதர் – திருப்:1273/1
சொற்கள் பல நாவினில் தொட்டு உன் இரு தாள் தொழ சொல் கமல வாழ்வு சற்று அருள்வாயே – திருப்:1273/4
உருகியும் ஆடிப்பாடியும் இரு கழல் நாடி சூடியும் உணர்வினொடு ஊடி கூடியும் வழிபாடுற்று – திருப்:1274/3
பொருது இரு கோர பாரிய மறுது இடை போய் அப்போது ஒரு சகடு உதையா மல் போர்செய்து விளையாடி – திருப்:1274/7
இரு தனம் குலுங்க இடை துவண்டு அனுங்க இனிய தொண்டை உண்டு மடவார் தோள் – திருப்:1276/3
வரி விழி பூசலாட இரு குழை ஊசலாட வளர் முலைதானும் ஆட வளை ஆட – திருப்:1277/1
இரு கரம் ஆறும்ஆறும் அறு முகம் நீபம் மார்பும் இரு கழல் தானும் நானும் மறவேனே – திருப்:1277/4
இரு கரம் ஆறும்ஆறும் அறு முகம் நீபம் மார்பும் இரு கழல் தானும் நானும் மறவேனே – திருப்:1277/4
சேணின் உயர் காட்டில் வாழும் மறவாட்டி சீத இரு கோட்டில் அணைவோனே – திருப்:1279/7
நாரியர்கள் ஆசையை கருதாதே நான் உன் இரு பாத பத்மமு நாட – திருப்:1293/1
இரு நிலம் மீதில் எளியனும் வாழ எனது முன் ஓடி வரவேணும் – திருப்:1307/4
ஆசை நாலு சதுர கமல முற்றின் ஒளி வீசி ஓடி இரு பக்கமொடு உற செல் வளி – திருப்:1313/1
ஒழுகும் இரு தனம் அசைத்து காட்டி எழுத அரி இடை வளைத்து காட்டி – திருப்:1320/5
அரன் இரு காதில் அருள் பர ஞாந அடைவினை ஓதி அருள் பாலா – திருப்:1323/6
ஓர் உருவாகிய தாரக பிரமத்து ஒருவகை தோற்றத்து இரு மரபு எய்தி – திருப்:1326/1
நான்முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து மூவரும் போந்து இரு தாள் வேண்ட ஒரு சிறை விடுத்தனை – திருப்:1326/4
ஒரு நொடி அதனில் இரு சிறை மயிலின் முந்நீர் உடுத்த நானிலம் அஞ்ச நீ வலம்செய்தனை – திருப்:1326/5
நால்வகை மருப்பின் மும்மதத்து இரு செவி ஒரு கை பொருப்பன் மகளை வேட்டனை – திருப்:1326/6
ஒரு வகை வடிவினில் இரு வகைத்து ஆகிய மும்மதன் தனக்கு மூத்தோன் ஆகி – திருப்:1326/7
ஒருநாள் உமை இரு முலை பால் அருந்தி முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன் – திருப்:1326/10
அன்றில் அம் கிரி இரு பிளவாக ஒரு வேல் விடுத்தனை – திருப்:1326/13
மார்பு இரு கூறதாய் விட வாரி வாய்விட வேலை விடு தீரா – திருப்:1330/2
மேல்


இருக்க (14)

நீ வேறு எனாது இருக்க நான் வேறு எனாது இருக்க நேராக வாழ்வதற்கு உன் அருள்கூர – திருப்:223/3
நீ வேறு எனாது இருக்க நான் வேறு எனாது இருக்க நேராக வாழ்வதற்கு உன் அருள்கூர – திருப்:223/3
அளவில் ஒரு பரம வெளியில் புக்கு இருக்க எனை நினையாதோ – திருப்:296/8
சீலம் வைத்து அருள் தேறியே இருக்க அறியாமல் – திருப்:343/4
விரித்த சடைக்குள் ஒருத்தி இருக்க ம்ருகத்தை எடுத்தொர் பெருமாளே – திருப்:519/8
புணர்ச்சி சமுத்ர திளைப்பு அற்று இருக்க புரித்து பதத்தை தருவாயே – திருப்:563/4
ஒழிக்க பரிகாரம் வேணும் உள் இருக்க சிறு நாரி வேணும் ஓர் படுக்க தனி வீடு வேணும் இ வகை யாவும் – திருப்:638/2
தொடுத்த நாள் முதல் மருவிய இளைஞனும் இருக்க வேறொரு பெயர் தமது இடம் அது – திருப்:838/1
கற்பனை விடாமல் அலைத்து இருக்க சலிக்க விடலாமோ – திருப்:848/8
அயில் கணை இராமர் சுகித்து இருக்க சினத்த திறல் வீரா – திருப்:848/12
உடல் உயிர் அதாய் இருக்க உனது எனது எனா மறிக்கை ஒரு பொழுது ஒணாது சற்றும் எனவே தான் – திருப்:1099/3
ஈசனார் தமது இடுக்கம் மாறியே கயிலை வெற்பில் ஏறியே இனிது இருக்க வருவோனே – திருப்:1155/6
மாதர் பெருக்க தருக்கம் அற்றவர் சூழ இருக்க தரிக்க இப்படி – திருப்:1187/3
வெட்டும் மா மறத்தி ஒக்கவே இருக்க வெற்றி வேல் எடுத்த பெருமாளே – திருப்:1256/8
மேல்


இருக்கரை (1)

கருத்தில் உற்று உரைத்த பத்தரை தொறுத்து இருக்கரை கழித்த மெய் பதத்தில் வைத்திடு வீரா – திருப்:280/5
மேல்


இருக்கவும் (2)

இருக்கவும் நான் இப்படியே தவித்திடவோ சகத்தவர் – திருப்:251/3
என்னால் அழைக்கவும் என்னால் நடக்கவும் என்னால் இருக்கவும் பெண்டிர் வீடு – திருப்:904/2
மேல்


இருக்கவே (1)

சிந்தை நடுங்கி இருக்கவே மயில் மிசை ஏறி – திருப்:1324/10
மேல்


இருக்கன் (1)

தரை விசும்பை சிட்டித்த இருக்கன் சதுர் முகன் சிட்சை பட்டு ஒழிய சந்ததமும் – திருப்:320/13
மேல்


இருக்கால் (1)

ஒருக்கால் நினைந்திட்டு இருக்கால் மிகுத்திட்டு உரைப்பார்கள் சித்தத்து உறைவோனே – திருப்:392/5
மேல்


இருக்காலே (1)

இருக்காலே நினைந்து துதிப்பார் நாவில் நெஞ்சில் இருப்பார் யானை தங்கும் மணி மார்பா – திருப்:711/6
மேல்


இருக்கி (1)

மருவி உளமே இருக்கி நிதியம் உளதே பறிக்கும் வனிதையர்கள் ஆசை பற்றி உழல்வேனோ – திருப்:1098/4
மேல்


இருக்கிடும் (1)

கடுக்கனும் சில பூடணம் ஆடைகள் இருக்கிடும் கலையே பல ஆசைகள் – திருப்:869/7
மேல்


இருக்கு (4)

இருக்கு மந்திரம் எழு வகை முநி பெற உரைத்த சம்ப்ரம சரவணபவ குக – திருப்:7/9
மா தினை புன மீது இருக்கு மை வாள் விழி குற மாதினை திரு – திருப்:251/13
இருக்கு நல் தொண்டர்க்கு இணையாக உன் அருள்தாராய் – திருப்:541/8
மீது இருக்கு நா மாதோடு சேய் இதழ் மீது இருக்கும் ஏர் ஆர் மா புலோமசை – திருப்:994/9
மேல்


இருக்கும் (24)

திருப்பரங்குன்றில் புக்கு உள் இருக்கும் பெருமாளே – திருப்:16/16
இருக்கும் காரணம் மீறிய வேதமும் இசைக்கும் சாரமுமே தொழு தேவர்கள் – திருப்:35/9
இருக்கும் சிலர் திரு செந்திலை உரைத்து உய்ந்திட அறியாரே – திருப்:64/4
பரு தந்தத்தினை தந்து இட்டு இருக்கும் கச்சு அடர்த்து உந்தி – திருப்:79/1
வகைதனை அகன்றி இருக்கும் மூடனை மல ரூபம் – திருப்:171/14
பழநியில் அன்புற்று இருக்கும் வானவர் பெருமாளே – திருப்:183/16
செ கண் அரிமா கனைக்கும் சி தணிகை வாழ் சிவப்பின் செக்கர் நிறமாய் இருக்கும் பெருமாளே – திருப்:247/8
இருக்கும் வீடு அதில் எத்தனை தத்துவ சதிகாரர் – திருப்:248/2
சிறப்பொடு குற பெண் களிக்கும் விசய தென் திருத்தணி இருக்கும் பெருமாளே – திருப்:255/8
தினை கிரி குற பெண் தனத்தினில் சுகித்து எண் திருத்தணி இருக்கும் பெருமாளே – திருப்:269/8
வீசும் முத்து தெறிக்க ஓலை புக்குற்று இருக்கும் வீறு உடை பொன் குறத்தி கணவோனே – திருப்:283/7
குவலயம் கற்று கத்தி இளைக்கும் சமய சங்கத்தை தப்பி இருக்கும்
குணம் அடைந்து உட்பட்டு ஒக்க இருக்கும்படி பாராய் – திருப்:311/7,8
சுடர் படும் கச்சு கட்டு முலைக்கும் துவளும் நெஞ்சத்த சுத்த இருக்கும்
சுரரும் வந்திக்க கச்சியில் நிற்கும் பெருமாளே – திருப்:311/15,16
தலைவியும் பக்கத்து ஒக்க இருக்கும் சயிலமும் தெற்கு சற்குரு வெற்பும் – திருப்:312/15
குணம் அடைந்து எப்பற்றுக்களும் அற்றும் குறியொடும் சுத்த பத்தர் இருக்கும்
குரு பதம் சித்திக்கைக்கு அருள் சற்றும் கிடையாதோ – திருப்:315/7,8
வீடு கட்டி இருக்கும் எனக்கு நின் அருள்தாராய் – திருப்:357/8
முதிர இடம் பரப்பி வடவை முகம் தழற்குள் முழுகி எழுந்து இருக்கும் நிலவாலும் – திருப்:440/2
சக்கரம் பொன் குடம் பால் இருக்கும் தனமொடு ஒற்றி நல் சித்திரம் போல எத்தும் பறியர் – திருப்:460/3
தொண்டர் கூட்டத்து இருக்கும் தோற்றத்து இளையோனே – திருப்:591/12
அரு வரை எடுத்த வீரன் நெரிபட விரல்கள் ஊணும் அரனிடம் இருக்கும் ஆயி அருள்வோனே – திருப்:655/1
மாது புகழை வளர்க்கும் திருவாமூர் வாழும் மயிலில் இருக்கும் குமரேசா – திருப்:739/3
வாழ்வாய் இருக்கும் ஒரு வேதாவும் எட்டிசையும் வானோரும் அட்ட குல கிரி யாவும் – திருப்:981/6
மீது இருக்கு நா மாதோடு சேய் இதழ் மீது இருக்கும் ஏர் ஆர் மா புலோமசை – திருப்:994/9
பருப்பத ப்ரிய குறுமுனி வந்தித்து இருக்கும் உத்தம நிருதர் கலங்க – திருப்:1138/13
மேல்


இருக்கும்படி (2)

தவ கடல் குளித்து இங்கு உனக்கு அடிமையுற்று உன் தலத்தினில் இருக்கும்படி பாராய் – திருப்:255/4
குணம் அடைந்து உட்பட்டு ஒக்க இருக்கும்படி பாராய் – திருப்:311/8
மேல்


இருக்குமோ (1)

முகம் ஒரு சம்பு மிக்க நூல்களும் முது மொழியும் வந்து இருக்குமோ எனில் – திருப்:171/5
மேல்


இருக்குவேதனும் (1)

சிறக்கு மாதவ முனிவரர் மக பதி இருக்குவேதனும் இமையவர் பரவிய – திருப்:797/15
மேல்


இருக்கைக்கு (2)

பொருத்தத்தை தவிர்த்து சற்று இரக்ஷித்து புரப்ப பொன் பதத்தை பெற்று இருக்கைக்கு பெறுவேனோ – திருப்:328/4
முக்கண் சடை சித்தர் உள் புக்கு இருக்கைக்கு முத்தி துவக்குற்று மொழிவோனே – திருப்:1266/7
மேல்


இருகு (1)

உருவு கரியது ஒர் கணை கொடு பணி பதி இருகு உதையும் முடி தமனிய தநு உடன் – திருப்:368/9
மேல்


இருட்டி (1)

நயனம் இருட்டி நின்று கோலுற்று நடை தோயா – திருப்:1166/2
மேல்


இருட்டு (4)

பருத்த கண் கொண்டைக்கு ஒக்கும் இருட்டு என்று இளைஞோர்கள் – திருப்:16/4
மார்பு அசைத்து மருட்டி இருட்டு அறை வா என பொருள் பற்றி முயக்கிடு – திருப்:252/7
இருட்டு இலா சுர உலகினில் இலகிய சகஸ்ர நேத்திரம் உடையவன் மிடி அற – திருப்:562/9
இருட்டு பாரில் மறலி தனது உடல் பதைக்க கால் கொடு உதை செய்து அவன் விழ – திருப்:979/9
மேல்


இருட்டை (1)

நெச்சு பிச்சி புட்ப தட்ப கச்சிக்க சுற்று அறல் மேவி நெறித்து எறித்து இருட்டை வெருட்டிய – திருப்:526/1
மேல்


இருடி (3)

இருடி அயன் மால் அமரர் அடியார் இடையும் ஒலி தான் இவை கேளாது – திருப்:400/2
அடவி இருடி அபிநவ குமரி அடிமையாய் அப்புனம் சென்று அயர்வோனே – திருப்:640/5
சுருதி மறைகள் இரு நாலும் திசையில் அதிபர் முநிவோர்கள் துகள் இல் இருடி எழு பேர்கள் சுடர் மூவர் – திருப்:714/1
மேல்


இருடிகள் (3)

வெந்த நீறு அணி வேணி இருடிகள் பந்த பாச விகார பரவச வென்றியான சமாதி முறுகு கல் முழை கூடும் – திருப்:575/7
மங்கைக்கு பாகன் இருடிகள் எங்கட்கு சாமி என அடி – திருப்:941/5
சுரர் குல பதி விதி விண்டு தோல் உரி உடை புனை இருடிகள் அண்டர் ஆனவர் – திருப்:1010/9
மேல்


இருடியர் (1)

இருடியர் இனத்து உற்று உம் பதம் கொளும் மறையவன் நில தொக்கும் சுகம் பெறும் – திருப்:462/9
மேல்


இருடியர்கள் (1)

இனிய முது புலி பாதன் உடன் அரவு சதகோடி இருடியர்கள் புகழ் ஞான பெருமாளே – திருப்:502/8
மேல்


இருடியோர்கள் (1)

சேண் நிலத்தர் பொன் பூவை விட்டு இருடியோர்கள் கட்டியம் பாட எட்டு அரசர் – திருப்:781/11
மேல்


இருண்ட (8)

உததி அறல் மொண்டு சூல் கொள் கரு முகில் என இருண்ட நீல மிக – திருப்:34/1
அனங்கன் நொந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று கண் திறந்து இருண்ட கண்டர் தந்த அயில் வேலா – திருப்:44/5
மா முகில் போல் இருண்ட மேனியனாம் முகுந்தன் மருகோனே – திருப்:82/14
இருண்ட குவடு இடி பொடிபட வெகு முகடு எரிந்து மகரம் ஒள் திசை கரி குமுறுக – திருப்:145/11
திருவொடு பெயர்ந்து இருண்ட வன மிசை நடந்து இலங்கை திகழ் எரி இடும் குரங்கை நெகிழாத – திருப்:181/5
முகில் என உருவம் இருண்ட தாருகன் அஞ்ச மீன – திருப்:387/10
சூது இருந்த விடர் மேய் இருண்ட கிரி சூரர் வெந்து பொடியாகி மங்கி விழ – திருப்:898/9
மலர் போல சிவந்த செம் கணில் மருள் கூர்கைக்கு இருண்ட அஞ்சனம் – திருப்:1193/5
மேல்


இருண்டது (1)

முகம் அழிந்தது நோக்கும் இருண்டது இருமல் வந்தது தூக்கம் ஒழிந்தது – திருப்:1194/3
மேல்


இருண்டு (2)

நெறித்து இருண்டு ஆறு மலர் பத மலர் மணத்த பைம் கோதை வகைவகை – திருப்:880/9
நெகிழ்ந்து சடலம் தளர்ந்து விளங்கு விழி அங்கு இருண்டு நினைந்த மதியும் கலங்கி மனையாள் கண்டு – திருப்:1167/2
மேல்


இருண (1)

இருண கரணம் முரணுறு சூரன் உட்க மயில் ஏறு கந்த – திருப்:398/23
மேல்


இருத்தி (12)

இருப்பு அகத்து தளத்து மேல் விளக்கு எடுத்து படுத்து மேல் இருத்தி வைத்து பசப்பியே கொண்டு காசு தணியாது – திருப்:66/3
திரு சித்தம் தனிலே குற மான் அதை இருத்தி கண் களிகூர் திகழ் ஆடக – திருப்:459/15
மிகைத்த புனத்தில் இருத்தி அணைத்து வெளுத்த பொருப்பில் உறை நாதா – திருப்:519/7
வெற்பு என மதாணி நிறுத்து உருக்கி சமைத்து வர்க்க மணியாக வடித்து இருத்தி தகட்டின் – திருப்:848/13
கதிர் திகழு செப்பை கதிக்க பதித்து மகிழ் கமல முகை பட்சத்து இருத்தி பொருத்து முலை – திருப்:875/3
இலை சுருள் கொடுத்து அணைத்தலத்து இருத்தி மட்டைகட்கு – திருப்:954/1
அழைத்து இருத்தி அளித்திடுவாயே – திருப்:1020/8
வடிவு அதிக வீடு புக்கு மலர் அணையின் மீது இருத்தி மதனன் உடை ஆகமத்தின் அடைவாக – திருப்:1098/3
உரைத்த பற்றுடன் அடிகள் பணித்திட்டு இருத்தி மெத்தென இள நகையும் சற்று – திருப்:1138/1
விடத்தை இருத்தி வைத்த கண் அம்பினாலே – திருப்:1147/4
பால் மொழி படித்து காட்டி ஆடையை நெகிழ்த்து காட்டி பாயலில் இருத்தி காட்டி அநுராகம் – திருப்:1176/1
இணை தாள் அளித்து உனது மயில் மேல் இருத்தி ஒளிர் இயல் வேல் அளித்து மகிழ் இருவோரும் – திருப்:1219/2
மேல்


இருத்திய (1)

மா கன சித்திர கோபுர நீள் படை வீட்டில் இருத்திய நாள் அவன் வேர் அற – திருப்:272/13
மேல்


இருத்தியே (1)

அமர்த்தி மா மலர் கொடு வழிபட எனை இருத்தியே பரகதி பெற மயில் மிசை – திருப்:838/7
மேல்


இருத்தும் (1)

அடல் மருவு வேல் கரத்தில் அழகு பெறவே இருத்தும் அறுமுகவ ஞான தத்வ நெறி வாழ்வே – திருப்:1099/7
மேல்


இருத்துவதும் (1)

தார் உலாவு பத பத்தியில் இருத்துவதும் எந்த நாளோ – திருப்:960/8
மேல்


இருத்துவித்ததும் (1)

ஆசா பயோதியை கடக்கவிட்டதும் வாசா மகோசரத்து இருத்துவித்ததும்
ஆபாதனேன் மிக ப்ரசத்தி பெற்று இனிது உலகு ஏழும் – திருப்:1129/3,4
மேல்


இருதய (1)

உதயம் எழ இருள் விடிந்து அக்கணம்தனில் இருதய கமலம் முகிழம் கட்டு அவிழ்ந்து – திருப்:106/5
மேல்


இருந்த (32)

நிலம் முதல் விளங்கு நலம் மருவு செந்தில் நிலை பெற இருந்த முருகோனே – திருப்:87/6
குடிலொடு மிக செறிந்த இதண் உள புனத்து இருந்த குறவர் மகளை புணர்ந்த பெருமாளே – திருப்:139/8
புலவி மிகுத்திட்டு இருந்த வஞ்சியர் பத மலருக்குள் பணிந்து அணிந்த அணி – திருப்:420/5
மலையை வளைத்து பறந்து மருவு புரத்தை சிவந்து வறிது நகைத்திட்டு இருந்த சிவனார்தம் – திருப்:428/7
சங்கரர் வாமத்து இருந்த நூபுர சுந்தரி ஆதி தரும் சுதா பத – திருப்:448/7
நதியும் திரு கரந்தை மதியும் சடைக்கு அணிந்த நடநம்பர் உற்று இருந்த கயிலாய – திருப்:466/5
தெரிய இருந்த பராக்ரம உரு வளர் குன்று உடையார்க்கு ஒரு – திருப்:549/15
தெரிய இருந்த பெரியவர் தந்த சிறியவ அண்டர் பெருமாளே – திருப்:560/8
பத்திரம் இருந்த அகடில் ஒத்த சுழி உந்தி உள மதியாத – திருப்:572/18
நீள் இபம் கோடு இளநீர் தேன் இருந்த ஆர முலை நீடு அலங்கார சரம் ஓடு அடைந்தார் மருவி – திருப்:592/4
பர கிரி உலாவு செந்தி மலையின் உடனே இடும்பன் பழனிதனிலே இருந்த குமரேசா – திருப்:648/5
எச்சாய் மருள் பாடு மேற்பட்டு இருந்த பிச்சாசருக்கு ஓதி கோட்டைக்கு இலங்க – திருப்:732/9
ஈறு கூற அரும் பெரும் சுவாமியாய் இருந்த நன்றி ஏது வேறு இயம்பல் இன்றி ஒரு தானாய் – திருப்:734/3
சோதி மந்திரம் போதகம் பரவு ஞான அகம் பரந்தே இருந்த வெளி – திருப்:805/1
தோடு அலர்ந்த பொன் பூ இருந்த இடமும் கொளாமல் – திருப்:805/2
தேன் இருந்த இதழார் பளிங்கு நகையார் குளிர்ந்த மொழியார் சரங்கள் விழி – திருப்:855/1
சூது இருந்த விடர் மேய் இருண்ட கிரி சூரர் வெந்து பொடியாகி மங்கி விழ – திருப்:898/9
வேங்கையும் உயர்ந்த தீம் புனம் இருந்த வேந்து இழையின் இன்ப மணவாளா – திருப்:899/5
வெளிப்பட்டு எனை ஆள் வயலூர் இருந்த வாழ்வே – திருப்:947/8
ஏ மன் உமை மைந்த சந்தி சேவல் அணி கொண்டு அண்டர் ஈடேற இருந்த செந்தில் நகர் வாழ்வே – திருப்:969/6
சேரவே இலங்கு துங்க வாவிகள் இசைந்து இருந்த ஸ்ரீபுருடமங்கை தங்கு பெருமாளே – திருப்:969/8
மேல் இருந்த கிரீடா பீடமு நூல் அறிந்த மணி மா மாடமும் – திருப்:998/5
வேடர் செழும் தினை காத்து இதண் மீதில் இருந்த பிராட்டி லோசன அம்புகளால் செயல் தடுமாறி – திருப்:1000/1
உணர்வு உற உணர்வொடு இருந்த நாளும் அழிந்திடாதே – திருப்:1011/4
விரை தரு மலரில் இருந்த வேதனும் விட அரவு அமளி துயின்ற மாயனும் – திருப்:1011/15
குழை சயை ஒப்பற்று இருந்த சங்கரி கவுரி எடுத்து பரிந்து கொங்கையில் – திருப்:1013/15
கரணம் மாய்த்து எனை மரணம் மாற்றிய கருணை வார்த்தையில் இருந்த ஆறு என் – திருப்:1058/4
இருந்த வீடும் கொஞ்சிய சிறுவரும் உரு கேளும் – திருப்:1072/1
நாரி வீரி சூரி அம்பை வேத வேதமே புகழ்ந்த நாதர் பாலிலே இருந்த மகமாயி – திருப்:1169/5
நீரின் மீதிலே இருந்த நீலி சூலி வாழ்வு மைந்த நீப மாலையே புனைந்த குமரேசா – திருப்:1169/7
தானே வளர்ந்து தானே இருந்த தார் வேணி எந்தை அருள் பாலா – திருப்:1221/7
காவிரி வட கரை மேவிய குருகிரி இருந்த ஆறெழுத்து அந்தணர் அடியிணை போற்ற – திருப்:1326/14
மேல்


இருந்ததே (1)

வந்தவர் எந்த உர் நீர் அறிந்தவர் போல இருந்ததே எனா மயங்கிட இன் சொல் கூறி – திருப்:456/6
மேல்


இருந்தவள் (4)

கருக இடத்தில் கலந்து இருந்தவள் கஞ்ச பாதம் – திருப்:321/14
தோய் சாரூபர் ஓடு ஏற்றி இருந்தவள் அருள் பாலா – திருப்:783/12
தொந்தமொடு ஆடி இருந்தவள் ஞான சிவகாமி – திருப்:972/10
எண் புனம் மேவி இருந்தவள் மோக பெண் திருவாளை மணந்து இயல் ஆர் சொற்கு – திருப்:972/15
மேல்


இருந்தவாறு (1)

கரணம் ஒழிய தந்த ஞானம் இருந்தவாறு என் – திருப்:956/8
மேல்


இருந்தனையே (1)

ஏரகத்து இறைவன் என இருந்தனையே – திருப்:1326/15
மேல்


இருந்தார் (1)

பிறந்தார் கிடந்தார் இருந்தார் தவழ்ந்தார் நடந்தார் தளர்ந்து பிணம் ஆனார் – திருப்:1265/2
மேல்


இருந்தாள் (1)

திரிபுரத்து எரி புக நகைத்து அருள் சிவன் பங்கு அங்கு இருந்தாள் அருளும் மா முருகா – திருப்:702/15
மேல்


இருந்திட்டு (1)

இறந்திட்டு பெறவே கதியாயினும் இருந்திட்டு பெறவே மதியாயினும் – திருப்:490/7
மேல்


இருந்திட (1)

கலை மதி வைத்து புனைந்து செம் சடை மலைமகள் பக்கத்து அமர்ந்து இருந்திட
கணகண கட்கட் கணின்கண் என்றிட நடம் ஆடும் – திருப்:420/9,10
மேல்


இருந்திடு (1)

இன்புற மேவி இருந்திடு வேத பொருளோனே – திருப்:972/14
மேல்


இருந்திடும்படி (1)

சல மலம் விட்ட தடம் பெரும் குடில் சகல வினை கொத்து இருந்திடும்படி
சதிர உறுப்பு சமைந்து வந்த ஒரு தந்தை தாயும் – திருப்:321/1,2
மேல்


இருந்தீர் (1)

அக்கால் ஒரு காலம் ஏக்கற்று இருந்தீர் இல்லை ஆசை – திருப்:732/4
மேல்


இருந்து (31)

கரு அடைந்து பத்துற்ற திங்கள் வயிறு இருந்து முற்றி பயின்று – திருப்:9/1
காரண காரியங்கள் ஆனது எல்லாம் ஒழிந்து யான் எனும் மேதை விண்டு பாவகமாய் இருந்து
கால் உடல் ஆடி அங்கி நாசியின் மீது இரண்டு விழி பாய – திருப்:82/5,6
குடியாய் இருந்து அருள் பெருமாளே – திருப்:173/16
மஞ்சம் இருந்து அநுராக விந்தைகள் தந்த கடம்பிகள் ஊறல் உண்டிடு – திருப்:193/3
கண்டு மகிழ்ந்து அழகாய் இருந்து இசை கொண்டு விளங்கிய நாளில் அன்போடு – திருப்:193/11
நிலவினிலே இருந்து வகை மலரே தெரிந்து நிறை குழல் மீது அணிந்து குழை தாவும் – திருப்:224/1
மறு இலாத தினை விளைந்த புனம் விடாமல் இதண் இருந்து வலிய காவல் புனை அணங்கின் மணவாளா – திருப்:231/7
இதயம்தனில் இருந்து க்ருபை ஆகி இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே – திருப்:303/2
பதி எங்கிலும் இருந்து விளையாடி பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே – திருப்:303/4
மறந்த சுக்ரிப மா நீசன் வாசலில் இருந்து உலுத்த நீ ஓராதது ஏது சொல் – திருப்:364/9
தனி வரும் அந்தகன் பாசம் விட்டு எறிந்து அட வரும் என்று சிந்தாகுலத்து இருந்து
தமர் அழ மைந்தரும் சோகமுற்று இரங்க மரண பக்குவம் ஆ நாள் – திருப்:426/3,4
இருந்து உற்று மலர் பேணி இடும் பத்தர் துயர் தீர இதம் பெற்ற மயில் ஏறி வரு கோவே – திருப்:488/7
சிறுத்த செலு அதனுள் இருந்து பெருத்த திரை உததி கரந்து – திருப்:524/9
மயில் குயில் அன்றில் எனும் புளின் பல குரல் செய்து இருந்து பின் உந்தி என்கிற – திருப்:540/3
ஆலயத்துள் இருந்து குபீர்குபீர் எனவே குதிக்க உடம்பு விரீர்விரீர் என – திருப்:543/5
உணர்வு ஆசை யாரிடத்தும் மருவாது ஓர் எழுத்தை ஒழியாது ஊதை விட்டு இருந்து நாளும் – திருப்:573/2
சாரவும் சோதி முருகா எனும் காதல் கொடு தான் இருந்து ஓத இரு ஓர் அகம் பேறு உறுக விஞ்சை தாராய் – திருப்:592/12
கன அளக பந்தியாகிய நிழல்தனில் இருந்து தேன் உமிழ் கனி இதழை மென்று தாடனை செயலாலே – திருப்:625/2
வேட்டு கலந்து இருந்து ஈட்டை கடந்து நின்ற வீட்டில் புகுந்து இருந்து மகிழ்வேனோ – திருப்:679/4
வேட்டு கலந்து இருந்து ஈட்டை கடந்து நின்ற வீட்டில் புகுந்து இருந்து மகிழ்வேனோ – திருப்:679/4
ஆதி முதல் நாளில் என்றன் தாய் உடலிலே இருந்து ஆக மலமாகி நின்று புவி மீதில் – திருப்:703/1
நிதம் இந்தப்படி இருந்து வாறவர் பொருள் தங்க பணி கலந்து போய் வர – திருப்:856/5
கருத்து இருந்து உறைவாய் எனது ஆருயிர் துணையாக – திருப்:945/10
போதில் இருந்து விடா சதுர் வேதம் மொழிந்தவனால் புள்ளின் ஆகம் உகந்தவனால் தெரி அரிதான – திருப்:999/1
அங்க நான்மறை சொலும் பங்கயாசனம் இருந்து அம் கை வேலுற விடும் பெருமாளே – திருப்:1102/8
அரணம் மதிள் சூழ் புரத்து இருந்து கருதும் ஒரு மூவருக்கு இரங்கி – திருப்:1132/13
பதம் அடைந்து இருந்து அருள் பொருந்துமது ஒரு நாளே – திருப்:1148/8
ஆரவாரமாய் இருந்து ஏம தூதர் ஓடி வந்து ஆழி வேலை போல் முழங்கி அடர்வார்கள் – திருப்:1169/1
பழுது அற ஓதி கடந்து பகை வினை தீர துறந்து பலபல யோகத்து இருந்து மத ராசன் – திருப்:1174/1
ஆர் அமுது உண்டு அணை மீதில் இருந்து அநுராகம் விளைந்திட விளையாடி – திருப்:1262/3
சஞ்சலம் மிஞ்சி மயக்கியே ஒரு மஞ்சம் இருந்து சுகிக்கவே வளர் – திருப்:1324/3
மேல்


இருந்தே (1)

கலை நெகிழ்க்கவும் மயல் விளைக்கவும் நயம் கொண்டு அங்கு இருந்தே
குணுகியிட்டு உள பொருள் பறித்து அற முனிந்து அங்கு ஒன்று கண்டே – திருப்:702/7,8
மேல்


இருந்தோர்க்கு (1)

அறம் காத்து உறங்கா திறம் பார்த்து இருந்தோர்க்கு அயந்தோர்க்கு அளிக்கும் பெருமாளே – திருப்:1270/8
மேல்


இருநாலு (2)

வடவை அனல் ஊடு புக்கு முழுகி எழு மா மதிக்கும் மதுர மொழி யாழ் இசைக்கும் இருநாலு
வரை திசை விடாது சுற்றி அலறு திரை வாரிதிக்கும் மடி அருவ வேள் கணைக்கும் அற வாடி – திருப்:381/1,2
எழு வான் அகத்தில் இருநாலு திக்கில் இமையோர்தமக்கும் அரசாகி – திருப்:1068/5
மேல்


இருநாலும் (1)

கொடியும் அகிலமும் வெளிப்பட இரு திசை இருநாலும் – திருப்:605/4
மேல்


இருநூறு (1)

ஆனை மத்தகவோனும் ஞானம் உற்று இயல்வோரும் ஆயிரத்து இருநூறு மறையோரும் – திருப்:716/6
மேல்


இருநோயுடன் (1)

கடையேன் மலங்கள் முற்றும் இருநோயுடன் பிடித்த கலியோடு இறந்து சுத்த வெளியாகி – திருப்:1203/3
மேல்


இருப்பதனை (1)

நிகழும் வடிவினை முடிவில் ஒன்று என்று இருப்பதனை நிறைவு குறைவு ஒழிவு அற நிறைந்து எங்கும் நிற்பதனை – திருப்:1124/5
மேல்


இருப்பதாகவே (1)

அனித்தமான ஊன் நாளும் இருப்பதாகவே நாசி அடைத்து வாயு ஓடாத வகை சாதித்து – திருப்:355/1
மேல்


இருப்பது (2)

கருணை புரியாது இருப்பது என குறை இ வேளை செப்பு கயிலை மலை நாதர் பெற்ற குமரோனே – திருப்:216/3
மாதருக்கு வருத்தம் இருப்பது தணியாதோ – திருப்:252/8
மேல்


இருப்பர் (3)

இருப்பர் வீடுகள் கட்டி அலட்டுறு சமுசாரம் – திருப்:248/4
கூறியே நடு இருப்பர் சோறு இடார் தரும புத்ர கோவு நான் என இசைப்பர் மிடியூடே – திருப்:1155/2
சுட்டு குளித்து மனை புக்கிட்டு இருப்பர் இது சுத்த பொய் ஒப்பது உயிர் வாழ்வு – திருப்:1227/3
மேல்


இருப்பவர் (2)

பொருப்பினில் இருப்பவர் பருப்பத உமைக்கு ஒரு புறத்தினை அளித்தவர் தரு சேயே – திருப்:242/7
பரவு அத்தர் பொருப்பில் இருப்பவர் உமை ஆளர் – திருப்:1178/12
மேல்


இருப்பன (1)

பற்கள் விரித்து சிரித்து இருப்பன வெகு பூதம் – திருப்:1198/14
மேல்


இருப்பனே (1)

அலகு இல் தமிழால் உயர் சமர்த்தனே போற்றி அருணை நகர் கோபுரம் இருப்பனே போற்றி – திருப்:823/9
மேல்


இருப்பாகிய (1)

திதம் இல் அவுணர்தம் இருப்பாகிய புரமும் எரி எழ முதல் பூதர – திருப்:1185/13
மேல்


இருப்பார் (2)

திரு காவணத்தே இருப்பார் அருள்கூர் திரு சாலக சோதி தம்பிரானே – திருப்:358/8
இருக்காலே நினைந்து துதிப்பார் நாவில் நெஞ்சில் இருப்பார் யானை தங்கும் மணி மார்பா – திருப்:711/6
மேல்


இருப்பிடத்தை (1)

ஒளிக்க இருப்பிடத்தை விட சுரர் ஓடி – திருப்:1020/12
மேல்


இருப்பிடம் (1)

வரிய பதத்தினின் அருவி இருப்பிடம் அமையும் எனக்கு இடம் உனது பத சரண் – திருப்:263/7
மேல்


இருப்பிடமே (1)

ஏற்றி இருப்பிடமே அறியாமலும் உடல் பேணி – திருப்:785/4
மேல்


இருப்பு (4)

இருப்பு அகத்து தளத்து மேல் விளக்கு எடுத்து படுத்து மேல் இருத்தி வைத்து பசப்பியே கொண்டு காசு தணியாது – திருப்:66/3
இருப்பு அவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர் இடுக்கினை அறுத்திடும் என ஓதும் – திருப்:242/1
இன பிணி கணத்தினுக்கு இருப்பு என துருத்தி ஒத்து இசைத்து அசைத்து சுக்கிலம் தசை தோலால் – திருப்:258/3
வினை திரளுக்கு இருப்பு என வித்தக படவில் சல பிலம் இட்டு – திருப்:1021/1
மேல்


இருப்பும் (1)

செறி தரும் செப்பத்து உற்பல வெற்பும் பிறிதும் அங்கு அத்தைக்கு உற்ற இருப்பும்
சிகரி துண்டிக்க கற்ற தனி சுடர் வேலும் – திருப்:316/1,2
மேல்


இருப்பை (1)

முருகு அவிழ் துணர்கள் உகுத்து காய் தினை விளை நடு இதணில் இருப்பை காட்டிய – திருப்:33/13
மேல்


இருபத்தும் (1)

பத்து முடிகள் துகளாக வாகு இருபத்தும் ஒரு கணையில் வீழ நேர் அவுணர் – திருப்:1144/13
மேல்


இருபது (14)

மணி மவுலியான ஒரு பதும் விஞ்சு இருபது தோளும் – திருப்:236/12
கருதி இருபது கர முடி ஒரு பது கனக மவுலி கொள் புரிசை செய் பழையது – திருப்:373/9
செயமும் மன வலி சிலை கை கொடு கரம் இருபது உடை கிரி சிரம் ஒர் பதும் விழ – திருப்:512/41
வாலியுடன் எழு மரம் அற நிசிசரன் வாகு முடி ஒரு பது கரம் இருபது
மாள ஒரு சரம் விடும் ஒரு கரியவன் மருகோனே – திருப்:731/13,14
படரும் மார்பினில் இருபது புயம் அதோடு அரிய மா மணி முடி ஒளிர் ஒரு பது – திருப்:738/9
வடி கொள் செம் சரம் தொடுபவன் இருபது புய வீரன் – திருப்:845/10
ஒரு பது சிரம் மிசை போந்த ராவணன் இருபது புயமுடன் ஏந்தும் ஏதியும் – திருப்:874/9
புகழ் வனிதை தரு புதல்வ பத்து கொத்து முடி புயம் இருபது அறவும் எய்த சக்ர கை கடவுள் – திருப்:895/11
மகர சலநிதி முறையிட நிசிசரன் மகுடம் ஒரு பதும் இருபது திரள் புய – திருப்:1006/9
வரிசை அதனுடன் வளை தர ஒரு பது மகுடம் இருபது புயமுடன் மடி பட – திருப்:1007/13
அசுரர் முதல் கொற்றவன் பெரும் திறல் இருபது கொற்ற புயங்கன் சிந்திட – திருப்:1012/11
இடி என அதிர் குரல் நிசிசரர் குல பதி இருபது திரள் புயம் – திருப்:1015/9
ஓயும்படி சிறு உயிர் நூறும் பதின் உறழ் நூறும் பதின் இருபது நூறும் – திருப்:1036/3
ஒரு பது பாரம் மோலியும் இருபது வாகு மேருவும் உததியில் வீழ வானரம் உடனே சென்று – திருப்:1218/5
மேல்


இருபதும் (2)

ஒரு பதும் இருபதும் அறுபதும் உடன் ஆறும் உணர்வுற இரு பதம் உளம் நாடி – திருப்:523/1
மவுலி ஒரு பதும் இருபதும் கரமுடன் மடிய ஒரு சரம் விடுபவன் மத கரி – திருப்:1001/11
மேல்


இருபதோடு (1)

மடல் அவிழ மாலை சுற்று புயம் இருபதோடு பத்து மவுலி அற வாளி தொட்ட அரி ராமன் – திருப்:381/5
மேல்


இருபாலும் (3)

வேல் அம்பு ஆர் குற மாது மேல் உம்பார் தரு மாதும் வீறு அங்கே இருபாலும் உற வீறு – திருப்:680/7
கோதை குற மாது குண தேவ மட மாது இருபாலும் உற வீறி வரு குமரேசா – திருப்:699/7
செழு மணி சேர்ந்த பீடிகையில் இசை வாய்ந்த பாடல் வயிரியர் சேர்ந்து பாட இருபாலும் – திருப்:774/2
மேல்


இருபிறப்பாளரின் (1)

இருபிறப்பாளரின் ஒருவன் ஆயினை ஓரா செய்கையின் இருமையின் முன்னாள் – திருப்:1326/3
மேல்


இருபுடை (1)

பகர் தரு குறமகள் தரு அமை வநிதையும் இருபுடை உற வரு பெருமாளே – திருப்:240/8
மேல்


இருபோதும் (1)

எதிர் இலாத பத்திதனை மேவி இனிய தாள் நினைப்பை இருபோதும்
இதய வாரிதிக்குள் உறவாகி எனது உளே சிறக்க அருள்வாயே – திருப்:639/1,2
மேல்


இரும் (11)

வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெல நகைத்து நண்பொடு வரும் இரும் என உரை – திருப்:19/3
ககன கோளகைக்கு அண இரும் அளவா கங்கை துங்க புனலாடும் – திருப்:47/5
வந்தாரை வாரும் இரும் நீர் உறவு என ஆசை மயல் இடு மாதர் – திருப்:813/4
சந்ததமும் வந்து இரும் பரிமள பங்கய பதங்கள் என் கொடு வினை – திருப்:854/7
அடுத்து இரும் திருவடிதனை என்று உற்றிடுவேனோ – திருப்:868/8
இளம் காள முகில் கடுமை சரம் கோடு கரத்தில் எடுத்து இரும் கானம் நடக்கும் அவற்கு இனியோனே – திருப்:879/6
வாரும் இரும் எனும் இன் சொலும் மிஞ்சிய பனிநீரும் – திருப்:916/4
இரும் புன மங்கை பெரும் புளகம் செய் குரும்பை மணந்த மணி மார்பா – திருப்:973/7
கலை நெகிழ்ந்து இரும் குழல் சரிந்திட முலை சுமந்து அசைந்து இடை ஒசித்து உயிர் – திருப்:1148/3
இனைய இந்திரன் ஏற்றமும் அண்டர்கள் தலமும் மங்கிட ஓட்டி இரும் சிறை – திருப்:1194/9
இரும் கானகம் போய் இளம் காளை பின் போக எங்கே மடந்தை என ஏகி – திருப்:1265/5
மேல்


இரும்பில் (1)

இரும்பில் பற்றிய கூர் விழி மாதர்கள் எவரேனும் – திருப்:489/4
மேல்


இரும்பின் (1)

அழல் உறும் இரும்பின் மேனி மகிழ் மரகதம் பெண் ஆகம் அயில் அணி சிவன் புராரி அருள் சேயே – திருப்:205/6
மேல்


இரும்பு (1)

இறும் காற்கு இறுங்கார்க்கு இரும்பு ஆர்க்கு நெஞ்சார்க்கு இரங்கார்க்கு இயல் தண் தமிழ் நூலின் – திருப்:589/2
மேல்


இரும்பை (1)

இரும்பை வகுளமொடு இயை பல முகில் பொழில் உறைந்த குயில் அளி ஒலி பரவிட மயில் – திருப்:145/9
மேல்


இருமல் (11)

தொண்டு கிழவன் இவன் ஆர் என இருமல் கிண்கிண் என முன் உரையே குழற விழி – திருப்:68/3
இருமல் உரோகம் முயலகன் வாதம் எரி குண நாசி விடமே நீரிழிவு – திருப்:243/1
இகலி நின்று அலைக்கும் முயலகன் குலைப்பொடு இருமல் என்று உரைக்கும் இவையோடே – திருப்:250/2
வாதம் பித்தமோடு சூலை விப்புருதி ஏறு கல் படுவன் ஈளை பொக்கு இருமல்
மாலை புற்று எழுதல் ஊசல் பற்சனியொடு அந்தி மாலை – திருப்:487/1,2
உறக்கம் வரும் அளவில் எலும்பு குலுக்கி விடு இருமல் தொடங்கி – திருப்:524/5
கழுத்தில் வந்து இளை இருமல் ஒதுங்க கொழு மேனி – திருப்:868/4
ஊங்கி இருமல் வந்து வீங்கு குடல் நொந்து ஓய்ந்து உணர்வு அழிந்து உயிர் போ முன் – திருப்:899/3
உரத்த வெண் பலும் நழுவி மதம் கெட்டு இரைத்து கிண்கிண் என இருமல் எழுந்திட்டு – திருப்:955/3
சூழ் பெரு வயிற்று நோய் இருமல் குற்று சோகை பல குட்டம் அவை தீரா – திருப்:1027/2
முகம் அழிந்தது நோக்கும் இருண்டது இருமல் வந்தது தூக்கம் ஒழிந்தது – திருப்:1194/3
துடி கொள் நோய்களோடு வற்றி தருண மேனி கோழை துற்ற இருமல் ஈளை வாத பித்தம் அணுகாமல் – திருப்:1316/1
மேல்


இருமா (1)

இருமா நடை புக்கு உரை போய் உணர்வு அற்று இளையா உளம் உக்கு உயிர் சோர – திருப்:393/3
மேல்


இருமை (1)

இருமை ஒருமையில் பெருமையை வெளிபட மொழிவாயே – திருப்:1004/8
மேல்


இருமையின் (1)

இருபிறப்பாளரின் ஒருவன் ஆயினை ஓரா செய்கையின் இருமையின் முன்னாள் – திருப்:1326/3
மேல்


இருவர் (5)

இருவர் உடலும் ஒருவராய் நயக்க முகம் மேல் அழுந்த – திருப்:398/4
இருவர் மயலோ அமளி விதமோ என் என செயலோ அணுகாத – திருப்:400/1
சிறுவராகி இருவர் அந்த கரி பதாதி கொடு பொரும் சொல் சிலை இராமனுடன் எதிர்த்து சமர் ஆடி – திருப்:726/7
எரி அணுகு மெழுகு பதமாய் மேவிமேவி இணை இருவர் உடல் ஒருவர் என நாணாது பாயல் மிசை – திருப்:870/5
இதம் விளைய இருவர் எனும் அளவு காட்ட அரிய அநுராகத்து – திருப்:1201/6
மேல்


இருவர்க்கு (1)

திரு முடி அடி பார்த்திடும் என இருவர்க்கு அடி தலை தெரியாப்படி நிண அருண – திருப்:425/11
மேல்


இருவரில் (1)

ஒன்றாய் ஒன்றி இருவரில் தோன்றி மூவாது ஆயினை – திருப்:1326/2
மேல்


இருவரும் (7)

முக்கண் பரமற்கு சுருதியின் முற்பட்டது கற்பித்து இருவரும் முப்பத்து மூ வர்க்கத்து அமரரும் அடி பேண – திருப்:6/2
மக பதி தரு சுதை குற மினொடு இருவரும் மருவு சரச வித மணவாளா – திருப்:127/4
உடைய ஒருவரும் இருவரும் அருள்பெற ஒரு கோடி – திருப்:368/12
இருவரும் உருகி காய நிலை என மருவி தேவர் இளையவன் என வித்தாரம் அருள்வாயே – திருப்:517/4
இருவரும் மருவி அணைந்து பாழ்படும் அருவினை அறவும் மறந்து உன் நீள் தரும் – திருப்:1010/7
பகல் இரவு உண்டான இருவரும் வண்டு ஆடும் பரிமளம் பங்கேருகனும் மாலும் – திருப்:1086/5
இருவரும் ஏக போகம் ஒருவர் தம் ஆகம் ஆக இதமொடு கூடி மாயை படுபோதும் – திருப்:1277/3
மேல்


இருவரை (1)

நாத ஒளியே நல் குண சீலா நாரியர் இருவரை புணர் வேலா – திருப்:646/3
மேல்


இருவினை (42)

செறியும் இருவினை கரணம் மருவு புலன் ஒழிய உயர் திருவடியில் அணுக வரம் அருள்வாயே – திருப்:28/3
வரும் ஒரு வடிவம் மேவி இருவினை கடலுள் ஆடி மறைவர் இன அனைய கோலம் அது ஆக – திருப்:124/3
இரு பதம் உற்று இருவினை அற்று இயல் கதியை பெறவேணும் – திருப்:167/4
இருவினை பொதிந்த இந்த ஜனன மரணம் துறந்து இணை அடி வணங்க என்று பெறுவேனோ – திருப்:181/4
இருவினை புனைந்து ஞான விழி முனை திறந்து நோயின் இருவினை இடைந்து போக மலம் மூட – திருப்:205/1
இருவினை புனைந்து ஞான விழி முனை திறந்து நோயின் இருவினை இடைந்து போக மலம் மூட – திருப்:205/1
விரகு கெட்டு அரு நரகு விட்டு இருவினை அற பதம் அருள்வாயே – திருப்:345/4
உணர்வு கெடில் உயிர் புணர் இருவினை அளறு அது போக – திருப்:369/6
இருவினை மகளிர் மருவிய தெருவில் எரி என வரு சிறு தென்றலாலே – திருப்:390/2
இருவினை அஞ்ச மல வகை மங்க இருள் பிணி மங்க மயில் ஏறி – திருப்:401/1
இருவினை ஊண் பசும் பை கரு விளை கூன் குடம்பை இடர் அடை பாழ் பொதும்பு அகித வாரி – திருப்:402/1
செயசெய சரணாத்திரி எனும் அடியெற்கு இருவினை பொடியாக்கிய சுடர் வெளியில் – திருப்:425/13
கடையேன் இருவினை நோய் மல மாண்டிட தீண்டிய ஒண் – திருப்:427/22
கொடிய இருவினை மூலமும் வஞ்ச கலிகள் பிணி இவை வேரொடு சிந்தி – திருப்:452/3
அடியன் இருவினை நீறுபட அமரர் இது புரை அதிசயம் என அருள் பாட வரவேணும் – திருப்:502/4
இருவினை பொரிய கோல திருவருள் உருவத்து ஏகி இருள் கதிர் இலி பொன் பூமி தவசூடே – திருப்:517/3
வாழ்த்த இருவினை நீக்கு முருகனை மருவாயோ – திருப்:617/8
இருவினை இலாத தருவினை விடாத இமையவர் குல ஈச பெருமாள் காண் – திருப்:636/7
இனிமை பெற வரும் இடர் உறும் இருவினை அது தீர – திருப்:691/2
வினையனை இருவினை ஈண்டும் ஆழ் கடல் இடர் படு சுழி இடை தாழ்ந்து போம் மதி – திருப்:696/7
மதி மா முகவா அடியேன் இருவினை தூள்படவே அயில் ஏவிய – திருப்:721/15
இடை கெடாது இனி இருவினை அழிவினில் அழியாதே – திருப்:738/6
வர இருவினை அற உணர்வொடு தூங்குவார்க்கே விளங்கும் அநுபூதி – திருப்:753/3
இனிது இறுமாந்து வாழும் இருவினை நீண்ட காயம் ஒருபிடி சாம்பலாகி விடலாமோ – திருப்:774/4
ஒரு வழி படாது மாயை இருவினை விடாது நாளும் உழலும் அநுராக மோக அநுபோகம் – திருப்:824/1
இருவினை அஞ்ச வருவினை கெஞ்ச இருள் பிணி துஞ்ச மலம் மாய – திருப்:851/1
இருவினை முமலமும் அற இறவியொடு பிறவி அற ஏக போகமாய் நீயு நானுமாய் – திருப்:858/30
இருவினை பிறவிக்கடல் மூழ்கி இடர்கள் பட்டு அலைய புகுதாதே – திருப்:932/1
இசைய இது பொருள் என அறிவு உற ஒரு வசனம் உற இருவினை அற மலம் அற – திருப்:1004/5
உருகும் அடியவர் இருவினை இருள் பொரும் உதய தினகர இமகரன் வலம்வரும் – திருப்:1006/15
இலகு வேல் எனும் இருவினை விழிகளும் எழுதவொணாது எனும் இரு தன கிரிகளும் – திருப்:1008/1
தேகம்தனை நிலையே ஏய் ஒன்று இருவினை தீரும் திறல் வினை அறியாதே – திருப்:1036/2
துயர் இருவினை பல சுற்றப்பட்டு சோர்ந்து ஓய்ந்திட நாறும் – திருப்:1079/2
குருடர் தெரி அரியது ஒரு பொருள் தெரிய நிகழ் மனது கொடிய இருவினை எனும் அளறு போக – திருப்:1094/2
உருகுதல் ஒரு சற்றும் அறியேன் வறியேன் இருவினை இடையிட்ட கொடியேன் அடியேன் – திருப்:1137/3
எட்டுடன் ஒரு தொளை வாயாயது பசு மண் கலம் இருவினை தோய் மிகு பிணி – திருப்:1143/1
கரு அற இருவினை கெட்டாற்கு காண்வரும் என்ற ஏகம் – திருப்:1149/2
இயல் புவி வாழ்த்தி ஏத்த எனது இடர் நோக்கி நோக்கம் இருவினை காட்டி மீட்ட பெருமாளே – திருப்:1199/8
தமியேன் மலங்கள் இருவினை நோய் இடிந்து அலற ததி நாளும் வந்தது என் முன் வரவேணும் – திருப்:1241/4
இருவினை நலிய மெய் திறலுடன் அறிவு கெட்டு இடர் படுவது கெடுத்து அருள்வாயே – திருப்:1259/4
இருவினை அகலிட எழில் உமை இடம் உடை ஈசர்க்கு இடும் செந்தமிழ் வாயா – திருப்:1263/7
ஐந்தெழுத்து அதனில் நான்மறை உணர்த்து முக்கண் சுடரினை இருவினை மருந்துக்கு ஒரு குரு ஆயினை – திருப்:1326/9
மேல்


இருவினைகள் (3)

இருவினைகள் ஈட்டும் இழிவு படு கூட்டை எடும்எடும் என வீட்டில் அனைவோரும் – திருப்:1089/1
எழு பிறவி நீர் நிலத்தில் இருவினைகள் வேர் பிடித்து இடர் முளைகளே முளைத்து வளர் மாயை – திருப்:1097/1
திரை வஞ்ச இருவினைகள் நரை அங்கம் மலம் அழிய சிவகங்கைதனில் முழுகி விளையாடி – திருப்:1249/1
மேல்


இருவினையால் (1)

மதன் ஏவிய கணையால் இருவினையால் புவி கடல் சாரமும் வடிவாய் உடல் நடமாடுக முடியாதேன் – திருப்:1186/1
மேல்


இருவினையின் (2)

ஒருவரையும் ஒருவர் அறியாமலும் திரிந்து இருவினையின் இடர் கலியொடு ஆடி நொந்துநொந்து – திருப்:207/1
இருவினையின் மதி மயங்கி திரியாதே எழு நரகிலும் உழலு நெஞ்சு உற்று அலையாதே – திருப்:451/1
மேல்


இருவினையும் (1)

இருள் வஞ்ச கிரி அவுணர் உடன் எங்கள் இருவினையும் எரியுண்டு பொடிய அயில் விடுவோனே – திருப்:1249/7
மேல்


இருவினையேனை (1)

பூரண சிவஞான காவியம் ஓது தற்ப உணர்வான நேயர்கள் பூசும் மெய் திருநீறு இடா இருவினையேனை
பூசி மெய் பதமான சேவடி காண வைத்து அருள் ஞானம் ஆகிய போதகத்தினையே ஏயும் மாறு அருள்புரிவாயே – திருப்:651/3,4
மேல்


இருவோரும் (4)

ஊனங்கள் உயிர்கள் மோக நான் என்பது அறிவு இலாமல் ஓம் அங்கி உருவமாகி இருவோரும்
ஓர் அந்தம் மருவி ஞான மா விஞ்சை முதுகின் ஏறி லோகங்கள் வலம் அது ஆட அருள்தாராய் – திருப்:162/3,4
திகழ்வோடு இருவோரும் ஒரு ரூபமதாய் திசை லோகம் எலாம் அனுபோகி – திருப்:421/2
மச்ச விழி பூசலிட வாய் புலி உலாசமுடன் ஒப்பி இருவோரும் மயல் மூழ்கிய பின் ஆபரணம் – திருப்:503/7
இணை தாள் அளித்து உனது மயில் மேல் இருத்தி ஒளிர் இயல் வேல் அளித்து மகிழ் இருவோரும் – திருப்:1219/2
மேல்


இருள் (66)

காது அடரும் கயல் கொண்டு இசைந்து ஐம்பொறி வாளி மயங்க மனம் பயம் தந்து இருள்
கால் தரவும் இந்து விசும்பில் இலங்கும் பொழுது ஒரு கோடி – திருப்:12/1,2
இருள் நிறை அம் ஓதி மாலிகை சருவி உறவான வேளையில் – திருப்:25/5
இருள் அளக பந்தி வஞ்சியில் இரு கலை உடன் குலைந்திட இதழ் அமுது அருந்து சிங்கியின் மனம் மாய – திருப்:32/2
இருள் விரி குழலை விரித்து தூற்றவும் இறுகிய துகிலை நெகிழ்த்து காட்டவும் – திருப்:33/1
கொங்கைகள் குலுங்க வளை செம் கையில் விளங்க இருள் கொண்டலை அடைந்த குழல் வண்டு பாட – திருப்:50/1
இருள் ஆய துன்ப மருள் மாயை வந்து எனை ஈர்வது என்றும் ஒழியாதோ – திருப்:99/4
உதயம் எழ இருள் விடிந்து அக்கணம்தனில் இருதய கமலம் முகிழம் கட்டு அவிழ்ந்து – திருப்:106/5
கரிய குழலை பகிர்ந்து மலர் சொருகு கொப்பு அவிழ்ந்து கடி இருள் உடு குலங்கள் என வீழ – திருப்:139/2
குறித்த மணி பணி துகிலை திருத்தி உடுத்து இருள் குழலை குலைத்து முடித்து இலை சுருளை பிளவோடே – திருப்:149/1
அருள அருளுடன் மருள் அற இருள் அற கிரண அயிர் கொடு குருகு அணி கொடி ஒடு – திருப்:163/7
இரவுபகல் அணுகி நெஞ்சம் அறிவு அழிய உருகும் அந்த இருள் அகல உனது தண்டை அணி பாதம் – திருப்:199/3
இராவின் இருள் போலும் பராவு குழலாலும் இராம சரமாகும் விழியாலும் – திருப்:204/1
இருள் அற விளங்கி ஆறு முகமொடு கலந்து பேதம் இலை என இரண்டு பேரும் அழகான – திருப்:205/2
ஒலி பல் பேரிகை உக்ர அமர்க்களம் எதிர்த்த சூரரை வெட்டி இருள் கிரி – திருப்:248/9
சடக்கென புக தனத்து அணைத்து இதழ் கொடுத்து முத்தமிட்டு இருள் குழல் பிணித்து உகிர் ஏகை – திருப்:254/3
சம்ப்ரமத்துடன் நாளும் ப்ரமித்து இருள் கூரும் ப்ரிய கடல் ஊடும் தணியாத – திருப்:284/2
இதத்து பற்று இதழ் துப்பு அற்று இருள் பொக்க கருத்து இட்ட தியக்கத்தில் தியக்குற்று சுழலாதே – திருப்:323/1
புரவி கொட்பு இரத அற்றத்து இருள் திக்கி படி மட்க புகல் பொன் குக்குட வெற்றி கொடியோனே – திருப்:336/6
கரு முகில் திரளாக கூடிய இருள் என மருள் ஏறி தேறிய – திருப்:360/1
பரவிய இருள் செறி கூந்தல் மாதர்கள் பரிபுர மலர் அடி வேண்டி ஏவிய – திருப்:365/3
முகிலை இகல் பொரு முழு இருள் குழல் என முதிய மதி அது முகம் என நுதல் இணை – திருப்:372/1
விழியின் வழி கெட இருள்வது ஒர் இருள் என மொழியும் அமுது அல உயிர் கவர் வலை என – திருப்:374/3
அரியும் அயனோடு அபயம் எனவே அயிலை இருள் மேல் விடுவோனே – திருப்:400/7
இருவினை அஞ்ச மல வகை மங்க இருள் பிணி மங்க மயில் ஏறி – திருப்:401/1
இருள் அளகம் அவிழ மதி போத முத்து அரும்ப இலகு கயல் புரள இரு பார பொன் தனங்கள் – திருப்:403/1
இருள் அறு பாதாளலோகமும் இமையமும் நீறாக வாள் கிரி இரு பிளவாய் வீழ மாதிர மலை சாய – திருப்:416/6
தமரம் குரங்களும் கார் இருள் பிழம்பு மெழுகிய அங்கமும் பார்வையில் கொளுந்து – திருப்:426/1
சம்பத்து இது செயல் இன்பத்து இருள் கொடு வம்பில் பொருள்கள் வழங்கிற்று இது பினை – திருப்:444/17
மறைப்ப நரிகள் மிகுப்ப குறளிகள் நடிக்க இருள் மலை கொளுத்தி அலை கடல் – திருப்:444/34
மீது புரள் ஆபரண சோதி விதமான நகை மேகம் அனு காடு கடல் இருள் மேவி – திருப்:445/2
இருள் காட்டு செவ்வி ததி காட்டி வில்லி நுதல் காட்டி வெல்லும் இரு பாண – திருப்:477/1
எழிலி நேர் ஒத்த இருள் அளக பார செயல்கள் எழுதொணாத பிறையினார் அரும் புருவர் – திருப்:495/2
இருவினை பொரிய கோல திருவருள் உருவத்து ஏகி இருள் கதிர் இலி பொன் பூமி தவசூடே – திருப்:517/3
கோங்கு இளநீர் இளக வீங்கு பயோதரமும் வாங்கிய வேல் விழியும் இருள் கூரும் – திருப்:527/1
இருள் போன்றிடு வார் குழல் நீழலில் மயல் சேர்ந்திடு பாயலின் மீதுற – திருப்:529/5
இருள் வளர் கொண்டை சரிய இசைந்து இணைதரு பங்க அநுராக – திருப்:560/3
மிக்கு ஒலி முழங்க இருள் அக்கணம் விடிந்து விட – திருப்:572/38
நெடிய உடல் உரு இருள் எழ நிலவு எழ எயிறு சுழல் விழி தழல் எழ எழுகிரி – திருப்:605/13
அனைவரும் இழிப்ப நாடும் மன இருள் மிகுத்து நாடின் அகம் அதை எடுத்த சேமம் இதுவோ என்று – திருப்:610/3
கரிய முகில் போலும் இருள் அளக பார கயல் பொருத வேலின் விழி மாதர் – திருப்:686/1
பலபல தத்துவம் அதனை எரித்து இருள் பரை அரணம் படர் வட அனலுக்கு இரை – திருப்:744/1
குட தாமரையாம் எனவே இரு தனத்தார் மதி வாள் நுதலார் இருள்
குழல் காடின மா முகில் போல் முதுகு அலைமோத – திருப்:750/1,2
வேட்டுவரை காய்ந்து குற மாதை உறவாடி இருள் நாட்டவரை சேந்த கதிர் வேல் கொடு அமராடி சிறை – திருப்:756/9
மரத்து உறை போல் உற்று அடியேனும் மலத்து இருள் மூடி கெடலாமோ – திருப்:779/2
சூழும் இருள் பாவகத்தை வீழ அழல் ஊடு எரித்து சோதி மணி பீடம் இட்ட மடம் மேவி – திருப்:786/2
சங்கோதை நாதமொடு கூடி வெகு மாயை இருள் வெந்து ஓட மூல அழல் வீச உபதேசம் அது – திருப்:813/7
இருவினை அஞ்ச வருவினை கெஞ்ச இருள் பிணி துஞ்ச மலம் மாய – திருப்:851/1
தும்பி மலர் சோலை முகில் கங்குல் இருள் காரின் நிற தொங்கல் மயில் சாயல் என குழல் மேவி – திருப்:864/2
தாக மயல் கொண்டு மால் இருள் அழுந்தி சால மிக நொந்து தவியாமல் – திருப்:867/4
விரவுற்று ஆறு கால்கள் சுழல் இருள் குழலாலும் – திருப்:906/6
வெயில் வீசிய கதர் ஆயிர அருணோதய இருள் நாசன விசை ஏழ் பரி ரவி சேய் எனும் அங்க ராசன் – திருப்:909/5
புகடு வெகு வித கரணமும் மருவிய வகையில் முகில் என இருள் என வனம் என – திருப்:917/13
பரந்த மால் இருள் படு குழி வசமாகி பயந்து காலனுக்கு உயிர் கொடு தவியாமல் – திருப்:953/2
இருள் செய் குழலினும் இடையினும் நடையினும் அநுராக – திருப்:1001/2
உருகும் அடியவர் இருவினை இருள் பொரும் உதய தினகர இமகரன் வலம்வரும் – திருப்:1006/15
எதிர் இலா அதி பலம் உடை இளைஞர் என் இனிய மா வினை இருள் எனும் வலை கொடு – திருப்:1008/3
இருள் குழலை குலைத்து முடித்து எழில் கலையை திருத்தி உடுத்து – திருப்:1020/1
தொலைவு இலா பொருள் இருள் புகா கழல் சூடா நாடா ஈடேறாதே சுழல்வேனோ – திருப்:1060/4
இருள் கெட முன் தான் நின்று இன மணி செம் தார் தங்கு இரு தனமும் தோள் கொண்டு அணைவாயே – திருப்:1087/4
ஒழிய வினை ஒழிய மனம் ஒழிய இருள் ஒழிய எனது ஒழிவில் அகல் அறிவை அருள்புரிவாயே – திருப்:1093/4
எனும் உலவையே பணைத்து விரக குழையே குழைத்து இருள் இலைகளே தழைத்து மிக நீளும் – திருப்:1097/2
அங்கம் வெட்டிய கூர் வாள் விழி மங்கையர்க்கு அற மாலாய் மனம் அந்தி பட்டு இருள் மூடா வகை அவிரோத – திருப்:1159/3
பூம் குற மாதினுடன் ஆங்கு உறவாடி இருள் பூம் பொழில் மேவி வளர் பெருமாளே – திருப்:1240/8
இருள் வஞ்ச கிரி அவுணர் உடன் எங்கள் இருவினையும் எரியுண்டு பொடிய அயில் விடுவோனே – திருப்:1249/7
பற்ற நெட்டை படைத்து உள் து இருள் தைத்து அயிர்ப்பு அத்தை முட்டி படுத்து அயில் மாதர் – திருப்:1260/1
முற்று மதி ஆர் முகத்துற்ற வேல் உறப்பட்டு முகில் போல் மனத்து இருள் மூடி – திருப்:1273/2
மேல்


இருள்கார் (1)

ககனார் பதியோர் முறை கோ என இருள்கார் அசுரார் படை தூள்பட – திருப்:721/9
மேல்


இருள்வது (1)

விழியின் வழி கெட இருள்வது ஒர் இருள் என மொழியும் அமுது அல உயிர் கவர் வலை என – திருப்:374/3
மேல்


இருளறை (1)

அவத்தை தத்துவம் அழிபட இருளறை விலக்குவித்து ஒரு சுடர் ஒளி பரவ நல – திருப்:276/7
மேல்


இருளாக்கியே (1)

திகிரி கொண்டு இருளாக்கியே இரு தமையர் தம்பியர் மூத்த தாதையர் – திருப்:890/9
மேல்


இருளாகியுமே (1)

மலர் கண் அண்டு இருளாகியுமே நடை தடுமாறி – திருப்:945/2
மேல்


இருளின் (1)

இருளின் முக நிலவு கூர மாண் உடை அகன்று போக – திருப்:859/4
மேல்


இருளும் (3)

ஆனாத பிருதிவி பாச நிகளமும் மா மாய இருளும் அற்று ஏகி பவம் என – திருப்:203/1
இருளும் ஓர் கதிர் அணுகவொணாத பொன் இடமது ஏறியே என் இரு நோயும் – திருப்:496/1
இருளும் குழல் மழை என்ப நவரசம் கொளு மோக குயில் போலே – திருப்:850/2
மேல்


இருளை (4)

உள்ள மோகத்து இருளை விள்ள மோக பொருளை உள்ள மோகத்து அருளி உறவாகி – திருப்:246/2
இருளை நீக்க தவம் செய்து அருள நோக்கி குழைந்த இறைவர் கேட்க தகும் சொல் உடையோனே – திருப்:352/6
பகர வளங்களு நிகர விளங்கிய இருளை விடிந்தது நிலவாலே – திருப்:958/2
இலக பதினாலு உலகங்களும் இருளை கடி வான் எழும் அம்புலி – திருப்:1139/9
மேல்


இருளோ (5)

கொந்து தரு குழல் இருளோ புயலோ விந்தை தரு நுதல் சிலையோ பிறையோ – திருப்:151/1
சரிர ஆர் குழல் இருளோ நகை ஓங்கிய வான் கதிரின் சுடர் பாய – திருப்:427/6
இருளோ மனதே உற அசுரேசர்களே மிக இடரே செயவே அவர் இடர் தீர – திருப்:695/6
சொரியும் மா முகிலோ இருளோ குழல் சுடர் கொள் வாள் இணையோ பிணையோ விழி – திருப்:887/1
தமனிய குல சக்ர கிரியோ கடலோ விடம் என முடி வைத்த முது பேர் இருளோ
தனு என முனை இட்ட கொலை மூ இலை வேல் கொடு பார்வை – திருப்:1137/9,10
மேல்


இரேழு (1)

ஓலம் என்று பல தாள சந்தம் இடு சேவை கண்டு அமுதை வாரி உண்டு உலகு இரேழு
கண்டு விளையாடி இந்து கதிர் அங்கி சூலம் – திருப்:762/5,6
மேல்


இரை (15)

அஞ்ச கலைபடு பஞ்சு இ புழு உடல் அங்கிக்கு இரை என உடன் மேவி – திருப்:96/3
சுடு கட்டை சுடலை கட்டைக்கு இரை இட்டு பொடி பட்டு உட்கு இ சடம் ஆமோ – திருப்:154/12
வெருட்டு சூரனை வெட்டி ரண பெலி களத்திலே கழுதுக்கு இரை இட்டு இடர் – திருப்:273/9
அற்றைக்கு இரை தேடி அத்தத்திலும் ஆசை – திருப்:329/1
எழு கடல் குமுற அவுணர்கள் உயிரை இரை கொளும் அயிலை உடையோனே – திருப்:493/7
திரை நீண்டு இரை வாரியும் வாலியும் நெடிது ஓங்கு மரா மரம் ஏழொடு – திருப்:529/13
மடிய அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக மவுலி சிதறி இரை தேடி வரு நாய்கள் – திருப்:714/6
பலபல தத்துவம் அதனை எரித்து இருள் பரை அரணம் படர் வட அனலுக்கு இரை
பட நடந சுடர் பெரு வெளியில் கொள்ள இடம் மேவி – திருப்:744/1,2
ககனம் கட்டாரிக்கா இரை இடும் வேலா – திருப்:776/10
இரை கடல் தீ பட நிசிசரர் கூப்பிட எழு கிரி ஆர்ப்பு எழ வென்ற வேலா – திருப்:986/7
கடல் அலை அங்கு ஆலும் கன இரை ஒன்றாலும் கலை மதியம் காயும் வெயிலாலும் – திருப்:1087/2
அஞ்சு ஒடுங்கும் பொதும்பு ஒன்றை என்றும் சுமந்து அங்குமிங்கும் திரிந்து இரை தேடும் – திருப்:1100/2
பை பீறல் கூரை பாச தா சற்காரத்துக்கு இரை தேடி – திருப்:1120/2
இரை கொளும்படி ஊடே பாடே மிகுதி கொண்டு ஒழியாதே வாதே – திருப்:1133/3
பத்ம பதத்தினில் வைத்து அருள் துய்த்து இரை பட்டது எனக்கு இனி அமையாதோ – திருப்:1229/4
மேல்


இரைக்கு (1)

இகல் செருக்கு அரக்கரை தகர்த்து ஒலித்து உரத்த பச்சிறைச்சியை பசித்து இரைக்கு இசை கூவும் – திருப்:254/6
மேல்


இரைக்கும் (1)

பருப்பதமும் உரு பெரிய அரக்கர்களும் இரைக்கும் எழு படி கடலும் அலைக்க வல – திருப்:133/9
மேல்


இரைகள் (1)

குருகினொடு நாரை அன்றில் இரைகள் அது நாடி தங்கள் குதி கொள் இள வாளை கண்டு பயமாக – திருப்:220/7
மேல்


இரைத்திடும் (1)

தெளித்திடும் பல சாதியும் வாதியும் இரைத்திடும் குலமே சில கால் படர் – திருப்:869/3
மேல்


இரைத்து (4)

இரைத்து பண்டு அமராவதி வானவர் ஒளித்து கந்த சுவாமி பராபரம் – திருப்:459/9
ஓலமிட்டு இரைத்து எழுந்த வேலை வட்டமிட்ட இந்த ஊர் முகில் தருக்கள் ஒன்றும் அவர் ஆர் என்று – திருப்:828/1
சிரத்துடன் கரம் ஏடு பொழிந்திட்டு இரைத்து வந்து அமரோர்கள் படிந்து – திருப்:843/13
உரத்த வெண் பலும் நழுவி மதம் கெட்டு இரைத்து கிண்கிண் என இருமல் எழுந்திட்டு – திருப்:955/3
மேல்


இரைந்த (1)

இரைந்த அசுரரொடு இப பரி யமபுரம் விடும் வேளே – திருப்:145/12
மேல்


இரைந்து (1)

வந்து இரைந்து எழு நீராய் நீர் சூழ் அம்பரம் புனை பாராய் பார் ஏழ் – திருப்:21/11
மேல்


இரைப்ப (1)

சூரர் பதைக்க அர உட்கி நெளித்து உயர் ஆழி இரைப்ப நிண குடலை கழு – திருப்:234/9
மேல்


இரைப்பட (1)

பாவை எடுத்து தழற்கு இரைப்பட விடல் ஆய – திருப்:1187/6
மேல்


இரைப்பு (1)

இரைப்பு கேவல மூலவியாதியொடு அண்டவாதம் – திருப்:485/4
மேல்


இரைப்பும் (1)

இளைப்பு இரைப்பும் பித்தமுமாய் நரை முதிர்வாயே – திருப்:541/6
மேல்


இரைப்பொடு (1)

பழசாய் இரைப்பொடு இளையா விருத்த பரிதாபமுற்று மடியா முன் – திருப்:1068/3
மேல்


இரையா (1)

புகழ் போர் சத்திக்கு இரையா ஆநந்தத்து அருள்வோனே – திருப்:446/12
மேல்


இரையாகும் (1)

எய்ச்சு இளைச்ச பேய்க்கும் மெய்ச்சு இளைச்ச நாய்க்கும் மெய்ச்சு இளைச்ச ஈக்கும் இரையாகும்
இ கடத்தை நீக்கி அ கடத்துள் ஆக்கி இப்படிக்கு மோக்ஷம் அருள்வாயே – திருப்:510/3,4
மேல்


இரையாம் (3)

சத்திக்கே இரையாம் எனவே விடு கதிர் வேலா – திருப்:480/12
உலவா நரகுக்கு இரையாம் அவர் பலவோர்கள் தலை கடை போய் எதிர் – திருப்:742/11
போற்றி நமக்கு இரையாம் எனவே கொள நாட்டில் ஒடுக்கு எனவே விழு போதினில் – திருப்:785/7
மேல்


இரையாய் (1)

இடும் கட்டைக்கு இரையாய் அடியேன் உடல் கிடந்திட்டு தமர் ஆனவர் கோ என – திருப்:490/5
மேல்


இரையாய (1)

பாழினுக்கு இரையாய நாமம் வைத்து ஒரு கோடி பாடல் உற்றிடவே செய்திடு மோச – திருப்:716/3
மேல்


இரையிட்டிட்டு (1)

சில் திக்கு இரையிட்டிட்டு இப்படி நித்த துக்கம் எடுத்திட்டு சடம் உழல்வேனோ – திருப்:512/24
மேல்


இரையிட்டிடும் (1)

இரணத்தினில் எற்றுவரை கழுகுக்கு இரையிட்டிடும் விக்ரம வேலா – திருப்:239/6
மேல்


இரையும் (1)

இரையும் உததியில் கடுவை மிடறு அமைத்து உழுவை அதள் உடுத்து அரவு பணி தரித்து – திருப்:671/13
மேல்


இல் (75)

கலகம் இடு கயல் எறி குழை விரகியர் பொருள் இல் இளைஞரை வழி கொடு மொழி கொடு – திருப்:43/3
சங்க தொனியில் சென்று இல் கடையில் சந்திப்பவரை சருவாதே – திருப்:51/3
பழுது இல் பெரு சீல நூல்களும் தெரி சங்க பாடல் – திருப்:76/2
சது பத்து நவ புலவர்க்கும் விபத்து இல் ஞான – திருப்:126/12
எரி புகுத மாறு இல் அண்டர் குடி புகுத மாறுகொண்ட ரகுபதி இராமசந்த்ரன் மருகோனே – திருப்:161/7
தலையில் எழுதியும் மனைவி இல் உறவிடு அதனாலே – திருப்:163/2
சிகர குடையில் நிரை வர இசை தெரி சதுரன் விதுரன் இல் வருபவன் அளை அது – திருப்:163/9
அசடற்கு உயர் ஒப்பது இல் நல் க்ருபை உற்று அடிமைக்கு ஒரு சொல் புகல்வாயே – திருப்:177/4
முகை முளரி ப்ரபை வீசும் எழில் கனக மலை போலும் முதிர்வு இல் இள தன பார மடவார் தோள் – திருப்:185/1
மான் அனைய மங்கைமார் மடு நாபியில் விழுந்து கீடம் இல் மாயும் மநு இன்ப ஆசை அது அறவே உன் – திருப்:202/3
மாளாத தன் நிசம் உற்றாயது அரிய நிராதாரம் உலைவு இல் சற்சோதி நிருபமும் – திருப்:203/7
வடிவுடைய மானும் இகல் கரனும் திகழ் எழு வகை மரா மரமும் நிகர் ஒன்றும் இல்
வலிய திறல் வாலி உரமும் நெடும் கடல் அவை ஏழும் – திருப்:236/9,10
இச்சையில் உருகிய கச்சையன் அறிவிலி எச்சம் இல் ஒரு பொருள் அறியேனுக்கு – திருப்:253/3
சொலியும் மனம் எள்தனையும் நெகிழ்வு இல் சுமடர் அருகுற்று இயல் வாணர் – திருப்:271/2
அமரும் இடன் அனல் எனும் ஒரு வடிவுடை அவன் இல் உரையவன் முது தமிழ் உடையவன் – திருப்:292/11
குறை இல் அன்புற்று குற்றம் அறுக்கும் பொறைகள் நந்த அற்ப புத்தியை விட்டு என் – திருப்:315/5
பொருளுடன் பற்று சற்றும் இல் வெற்றன் கொடியேன் நின் – திருப்:320/4
கலிக்கு ஒப்பு இல் சலிப்பு அற்று கதிக்கு ஒத்திட்ட எழில் சத்தி கடல் கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:324/8
தேசு இல் துட்ட நிட்டூர கோது உடை சூரை வெட்டி எட்டி ஆசை ஏழ் புவி – திருப்:343/9
முட்டர்க்கு எட்டாதது நான்மறை எட்ட இல் தெட்டாது எனவே வரும் முற்பட்டு அப்பாலையில் ஆவது புரிவாயே – திருப்:347/4
குறவர் சிறுமியும் மருவிய திரள் புய முருக சரண் என உருகுதல் சிறிதும் இல்
கொடிய வினையனை அவலனை அசடனை அதி மோக – திருப்:367/3,4
கருணை சிறிதும் இல் பறி தலை நிசிசரர் பிசித அசன மறவர் இவர் முதலிய – திருப்:369/1
உதயம் மரணம் இல் பொருளினை அருளுவது ஒரு நாளே – திருப்:369/8
முழுதும் உணர உடைய முது மாதவத்து உயர்ந்த பழுது இல் மறை பயிலுவ எனா தரித்து நின்று – திருப்:403/7
சங்கை இல் மூளியர்பால் வைக்கும் செயல் தீராய் – திருப்:491/8
கூம்பி அவிழ் கோகநக பூம் பத கோது இல் இணை பூண்டு உறவாடு தினம் உளதோ தான் – திருப்:501/4
தறியார் இல் சடம் விடுவார் இப்படி தளர் மாய துயர் ஒழியாதோ – திருப்:508/4
சாந்தம் இல் மோக எரி காந்தி அவா அனிலம் மூண்டு அவியாத சமய விரோத – திருப்:528/1
அள்ளல் கடவாது துள்ளி அதில் மாயும் உள்ளமும் இல் வாழ்வை கருது ஆசை – திருப்:531/2
யுக இறுதிகளிலும் இறுதி இல் ஒரு பொருள் உள்ள கண் நோக்கும் அறிவு ஊறி – திருப்:536/3
அறுதி இல் காசு ஆசை வேசைகள் நஞ்சு தோயும் – திருப்:550/4
இலாபம் இல் பொலா உரை சொலா மன தபோதனர் யாவரும் இராவுபகல் அடியேனை – திருப்:570/1
குலையாமல் நீதி கட்டி எழு பாரை ஆள விட்ட குறளாக ஊறு இல் நெட்டை கொண்ட ஆதி – திருப்:573/6
ஏமாப்பு அற மோக இயல் செய்து நீலோற்பல ஆசு இல் மலருடன் – திருப்:578/5
அலகின்மாறு மாறாத கலதி பூத வேதாளி அடைவு இல் ஞாளி கோமாளி அறம் ஈயா – திருப்:637/1
துகள் இல் சாயுச்சிய கதியை ஈறு அற்ற சொல் சுக சொரூபத்தை உற்று அடைவேனோ – திருப்:643/4
சோதி சிவஞான குமரேசா தோம் இல் கதிர்காம பெருமாளே – திருப்:646/4
கருணை பிரகாச உனது அருள் உற்றிட ஆசு இல் சிவ கதி பெற்றிடு இடர் ஆனவையை ஒழிவேனோ – திருப்:687/4
இலங்கையில் இலங்கிய இலங்களுள் இலங்கு அருள் இல் எங்கணும் இலங்கு என முறை ஓதி – திருப்:700/5
சுருதி மறைகள் இரு நாலும் திசையில் அதிபர் முநிவோர்கள் துகள் இல் இருடி எழு பேர்கள் சுடர் மூவர் – திருப்:714/1
சொல இல் முடிவில் முகியாத பகுதி புருடர் நவ நாதர் தொலைவில் உடுவின் உலகோர்கள் மறையோர்கள் – திருப்:714/2
தாழ்வு இல் சுந்தரனை தான் ஒற்றி கொள் நீதி தந்திர நல் சார்பு உற்று அருள் – திருப்:717/11
சூர குவடு ஆழி தவிடாய் முட்ட சுரார் உக்கிட சோர்வு இல் கதிர் வேல் விட்டு அருள் விறல் வீரா – திருப்:741/7
செய்வார் இப்படியே பல வாணிபம் இய்யார் இல் பணமே ஒரு காசிடை – திருப்:767/5
சேர வற்ற நின்று ஆட இல் கரம் ஈரறு தோள் மேல் – திருப்:781/10
புகர் இல் புத்தியுற்று அரசு பெற்று உற பொலியும் அற்புத பெருவாழ்வும் – திருப்:794/3
இல் பசுங்கிளியான மின் நூல் இடை அபிராமி – திருப்:808/6
எ குலம் குடிலோடு உலகு யாவையும் இல் பதிந்து இரு நாழி நெலால் அறம் – திருப்:808/7
அலகு இல் தமிழால் உயர் சமர்த்தனே போற்றி அருணை நகர் கோபுரம் இருப்பனே போற்றி – திருப்:823/9
காங்கை அங்கு அறு பாசு இல் மனத்து அன்பர்கள் வாழ்வே – திருப்:832/7
நிகர் இல் அண்டம் எண் திசைகளும் மகிழுற விரகு கொண்டு நின்று அழகுறு மயில் மிசை – திருப்:845/13
ஈறு இல் பந்தணை நலூர் அமர்ந்து வளர் தம்பிரானே – திருப்:855/16
நிகர் இல் வஞ்சக மாரீசாதிகள் தசமுகன் படை கோடா கோடிய – திருப்:876/9
குளிர் இல் அறை அகம் இவைகளும் அலம்அலம் மனைவி மகவு அனை அநுசர்கள் முறைமுறை – திருப்:908/3
தொலைவு இல் உனை நினைபவர் உறவு அலது இனி அயலார்பால் – திருப்:908/6
நண்புறு எனை இன்று நன்று இல் வினை கொன்று நன்று மயில் துன்றி வரவேணும் – திருப்:937/4
கனக்க பறை தாய அளாவ நீள் கன கருப்பு சிலை காமர் ஓவு இல் வாளிகள் – திருப்:948/5
அலகு இல் அவுணரை கொன்ற தோள் என மலை தொளை உருவ சென்ற வேல் என – திருப்:956/1
கோது இல் பத்தாரொடு மாதவ சீல சித்து ஆதியர் சூழ் தரு கோல குற்றாலம் உலாவிய பெருமாளே – திருப்:976/8
கருணை மேகமே தூய கருணை வாரியே ஈறு இல் கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1045/8
பொருளதாய் பொருள் முடிவதாய் பெரு வெளியதாய் புதைவு இன்றி ஈறு இல் – திருப்:1058/2
நின்தன் அன்பு என்பது ஒன்று இன்றி நன்று என்று நெஞ்சின்கண் நண்பு ஒன்று இல் மங்கையர் நேசம் – திருப்:1101/3
அற்பாய் இல் தாய் நிற்பாரை போல பாவித்து திரிவேனுக்கு – திருப்:1116/3
இடர் மொய்த்து தொடர் இல் பொய் குடில் அக்கிக்கு இடை இட்டு இனிமை சுற்றமும் மற்று புதல்வோரும் – திருப்:1131/1
மாலை மயக்கை விளைத்து நல் பொருள் வாச முலைக்குள் அகப்படுத்தி இல்
வா என முற்றி நடத்தி உள் புகும் அந்த மாதர் – திருப்:1147/5,6
சிற்று இல் கிரி மகள் கொத்து அலர் புரி குழல் சித்ர ப்ரபை புனை பொற்பினள் இள மயில் – திருப்:1158/9
புகர் இல் சேவல தந்துரம் சங்க்ரம நிருதர் கோப க்ரவுஞ்ச நெடும் கிரி – திருப்:1177/1
பூசல் வந்து இரு தோடு ஆர் காதொடு மோதிடும் கயல் மானார் மானம் இல்
போது மங்கையர் கோடா கோடிய மனது ஆனார் – திருப்:1181/1,2
உததி புதைபட அடைத்து ஆதவன் நிகர் இல் இரதமும் விடுக்கா நகர் – திருப்:1185/9
திதம் இல் அவுணர்தம் இருப்பாகிய புரமும் எரி எழ முதல் பூதர – திருப்:1185/13
அடி இல் விடா பிணம் அடைய விடா சிறிது அழியு முன் வீட்டு முன் உயர் பாடை – திருப்:1204/1
வாசம் வீசி ப்ரகாசியா நிற்ப மாசு இல் ஓர் புத்தி அளி பாட – திருப்:1212/3
நெஞ்சு உருகி நெக்குநெக்கு நின்று தொழு நிர் குணத்தர் நிந்தனை இல் பத்தர் வெட்சி மலர் தூவும் – திருப்:1234/3
தொலைவு இல் பிறவியும் அகல ஒரு மவுன பரம சுக – திருப்:1278/7
தேடி பாடிய சொல் புலவர்க்கு இதமாக தூது செல் அத்தர் இல் கற்பக – திருப்:1317/11
மேல்


இல்கள் (1)

நீதி நெறியே அழித்த தாருகனை வேரறுத்து நீடு புகழ் தேவர் இல்கள் குடியேற – திருப்:417/5
மேல்


இல்ல (2)

மருள் காட்டி நல்குரவு காட்டும் இல்ல இடுகாட்டின் எல்லை நடவாத – திருப்:477/3
பல் உயிருமாய் அந்தம் இல்ல சொருபாநந்த பௌவம் உறவே நின்றது அருள்வாயே – திருப்:607/4
மேல்


இல்லத்து (1)

வில் அற்ற அவா கொள் சொல் அற்று உகா பொய் இல்லத்து உறா கவலை மேவு – திருப்:535/2
மேல்


இல்லம் (2)

அத்தன் அன்னை இல்லம் வைத்த சொன்னம் வெள்ளி அத்தை நண்ணு செல்வர் உடனாகி – திருப்:476/1
கட்ட மன்னும் அள்ளல் கொட்டி பண்ணும் ஐவர்கட்கு மன்னும் இல்லம் இது பேணி – திருப்:606/1
மேல்


இல்லமே (1)

குடில் இல்லமே தரு நாள் எது மொழி நல்ல யோகவரே பணி – திருப்:682/7
மேல்


இல்லா (1)

வேளை என்பது இல்லா வசை பேசியர் வேசி என்பவராம் இசை மோகிகள் – திருப்:727/3
மேல்


இல்லாது (1)

ஒரு மலர் இல்லாது கோ அணிந்திடு செம் கண் மாலுக்கு – திருப்:76/14
மேல்


இல்லாமல் (1)

ஈங்கிசைகள் மேவ லாஞ்சனை இல்லாமல் ஏய்ந்த விலைமாதர் உறவாமோ – திருப்:620/4
மேல்


இல்லாமலெ (1)

சார்ந்த பெரு நீர் வெள்ளமாகவெ பாய்ந்த அப்பொழுது ஆரும் இல்லாமலெ
காந்த பெரு நாதனும் ஆகிய மதராலே – திருப்:351/9,10
மேல்


இல்லிலே (1)

அருள் வல்லையோ நெடுநாள் இனம் மருள் இல்லிலே இடுமோ உனது – திருப்:682/3
மேல்


இல்லும் (1)

இல்லும் இளையோரும் மெல்ல அயலாக வல் எருமை மாய சமனாரும் – திருப்:530/3
மேல்


இல்லை (6)

உயிர்க்கூடு விடுமளவும் உமை கூடி மருவு தொழில் ஒருக்காலும் நெகிழ்வது இல்லை எனவே சூள் – திருப்:121/1
தொல்லை மறை தேடி இல்லை எனு நாதர் சொல்லும் உபதேச குருநாதா – திருப்:530/5
நாலு ஆன வேத நூல் ஆகமாதி நான் ஓதினேனும் இல்லை வீணே – திருப்:581/3
இட்டம் எங்ஙன் நல்ல கொட்டி அங்ஙன் நல்கி இட்டு பொன்னை இல்லை என ஏகி – திருப்:606/3
இல்லை என நாணி உள்ளதில் மறாமல் எள்ளின் அளவேனும் பகிராரை – திருப்:662/1
அக்கால் ஒரு காலம் ஏக்கற்று இருந்தீர் இல்லை ஆசை – திருப்:732/4
மேல்


இல்லையோ (1)

அருள் இல்லையோ இனமானவை அறியேனே – திருப்:682/4
மேல்


இல்வாழ்க்கை (1)

மாத்திரை போதில் இடு காட்டினில் போம் என இல்வாழ்க்கை விட்டு ஏறும் அடியவர் போல – திருப்:978/2
மேல்


இல (5)

பொறி உடை செழியன் வெப்பு ஒழிதர பறி தலை பொறி இல சமணர் அத்தனைபேரும் – திருப்:261/5
தகட்டு பொன் சுவட்டு பூ அணை மேடையில் சமைப்பித்து அங்கு ஒருத்தி கோது இல மா மயில் – திருப்:479/11
கோது இல தருக்கள் மேவு பொழில் உற்ற கோகில மிகுத்த குரலாலே – திருப்:743/2
சங்கையாளியை அணு இடை பிள அளவு இன் சொல் வாசக மொழிவன இவை இல
சம்ப்ர தாயனை அவலனை ஒளி திகழ் இசை கூரும் – திருப்:769/5,6
முத்தமிழ் வித்வ விநோதா கீதா மற்றவர் ஒப்பு இல ரூபா தீபா – திருப்:834/11
மேல்


இலக்க (1)

எனக்கு கணக்கு கட்டு விரித்து தொகைக்கு உட்பட்ட இலக்க படிக்கு தக்கபடியே தான் – திருப்:564/4
மேல்


இலக்கண (2)

இசை தமிழ் நட தமிழ் என துறை விருப்புடன் இலக்கண இலக்கிய கவி நாலும் – திருப்:242/2
தலை சுமை சடை சிவற்கு இலக்கண இலக்கிய – திருப்:954/13
மேல்


இலக்கணங்கள் (1)

வள வாய்மை சொல் ப்ரபந்தம் உள கீரனுக்கு உகந்து மலர் வாயில் இலக்கணங்கள் இயல்பு ஓதி – திருப்:209/4
மேல்


இலக்கணங்களும் (1)

இலக்கணங்களும் இயல் இசைகளும் மிக விரிக்கும் அம் பல மதுரித கவிதனை – திருப்:7/11
மேல்


இலக்கம் (1)

இலக்கம் தான் எனவே தொழவே மகிழ் விருப்பம் கூர் தரும் ஆதியுமாய் உலகு – திருப்:35/11
மேல்


இலக்கர் (1)

இலக்கர் ஏய் படை முகடு எழு கக பதி களிகூர – திருப்:562/12
மேல்


இலக்கிய (2)

இசை தமிழ் நட தமிழ் என துறை விருப்புடன் இலக்கண இலக்கிய கவி நாலும் – திருப்:242/2
தலை சுமை சடை சிவற்கு இலக்கண இலக்கிய
தமிழ் த்ரயத்து அகத்தியற்கு அறிவு ஓதும் – திருப்:954/13,14
மேல்


இலக (3)

உடலின் மணம் மலி புழுகு தடவி அணிகலம் இலக உலகம் மருள் உற வரும் அரிவையார் அன்பு – திருப்:1093/3
கடக கர தலம் இலக நடனம் இடும் இறைவர் மகிழ் கருத அரிய விதமொடு அழகுடன் ஆடும் – திருப்:1096/7
இலக பதினாலு உலகங்களும் இருளை கடி வான் எழும் அம்புலி – திருப்:1139/9
மேல்


இலகி (1)

இலகி இரு குழை கிழி கயல் விழியினும் இசையின் இசை தரு மொழியினும் மரு அமர் – திருப்:1001/1
மேல்


இலகிடு (1)

இடியும் முனை மலி குலிசமும் இலகிடு கவள தவள விகட தட கன கட – திருப்:1005/13
மேல்


இலகிய (23)

உற கையில் கனி நிகர் என இலகிய முலை மேல் வீழ்ந்து – திருப்:7/6
இதத்த இங்கிதம் இலகிய அறுமுக எழில் வேள் என்று – திருப்:7/10
செழித்த தண்டலைதொறும் இலகிய குட வளை குலம் தரு தரளமும் மிகும் உயர் – திருப்:19/15
இலகிய களப சுகந்த வாடையின் ம்ருகமதம் அதனை மகிழ்ந்து பூசியே – திருப்:119/1
இசை முரல் சுரும்பும் இள முலை அரும்பும் இலகிய கரும்பும் மயலாலே – திருப்:120/2
இலகிய சித்ர புனம் தனிந்து உறை குறமகள் கச்சு கிடந்த கொங்கை மின் – திருப்:137/9
முடித்த குழலினர் வடித்த மொழியினர் முகத்தில் இலகிய விழியாலும் – திருப்:293/1
கலவியை நிந்தித்து இலகிய நின் பொன் கழல் தொழும் அன்பை தருவாயே – திருப்:551/4
இருட்டு இலா சுர உலகினில் இலகிய சகஸ்ர நேத்திரம் உடையவன் மிடி அற – திருப்:562/9
இலகிய பிறை என எயினர் சிலை என விலகிய திலத நுதலும் மதி முகமும் – திருப்:572/5
இமையவர் துதிப்ப ஞான மலை உறை குறத்தி பாகம் இலகிய சசி பெண் மேவு பெருமாளே – திருப்:610/8
இலகிய வேல் கொண்டு ஆர்த்து உடல் இரு கூறு அன்று ஆக்கி இமையவர் ஏதம் தீர்த்த பெருமாளே – திருப்:676/8
அழகும் இலகிய புலமையும் மகிமையும் வளமும் உறை திரு மயிலையில் அநுதினம் – திருப்:691/15
இலகிய வெட்சி செந்தாமரை மார் புய சிலை நுதல் மை கண் சிந்தூர வாள் நுதல் – திருப்:827/9
முக்குற்றம் அகற்றி பல கலை கற்று பிழை அற்று தனை உணர் முத்தர்க்கு அடிமைப்பட்டு இலகிய அறிவாலே – திருப்:896/3
சுருதி வழி மொழி சிவ கலை அலது இனி உலக கலைகளும் அலம்அலம் இலகிய
தொலைவு இல் உனை நினைபவர் உறவு அலது இனி அயலார்பால் – திருப்:908/5,6
செலுத்து பூதம் அலகை இலகிய படையாளி – திருப்:979/14
அழகும் ஆண்மையும் இலகிய சரவண பெருமாளே – திருப்:1008/16
நரகதில் விடும் எனும் அளவினில் இலகிய நறை கமழ் திருவடி – திருப்:1015/7
இலகிய சங்கு ஆளும் இனியவள் அன்பு ஈனும் எனது அரு மின் தான் இன்று இளையாதே – திருப்:1087/3
இலகிய கூர் வேல் விலோசன ம்ருகமத பாடீர பூஷித – திருப்:1134/3
இலகிய வேலோ சேலோ ஒளி விடு வாளோ போதோ எமன் விடு தூதோ மானோ விடம் ஈதோ – திருப்:1136/1
பரு மணி வயிரம் முத்து இலகிய குழையினில் படை பொருவன விழி கயலாலே – திருப்:1259/2
மேல்


இலகு (30)

பவம் அற நெஞ்சால் சிந்தித்து இலகு கடம்பு ஆர் தண்டை – திருப்:26/5
மறி பரசு கரம் இலகு பரமன் உமை இரு விழியும் மகிழ மடி மிசை வளரும் இளையோனே – திருப்:28/7
இலகு மலரே வாளியாகிய அநங்கன் அணி மகுடமோ தான் எனா மிக வளர்ந்த – திருப்:117/3
இலகு கனி மிஞ்சு மொழி இரவு துஞ்சும் இரு விழி என் நெஞ்சு முகம் மீதே – திருப்:120/1
தொடர வன மணி மகரம் இலகு குழை அடருவன விட மிளிர்வன ரதி பதி – திருப்:370/3
கறுவி மிக்கு ஆவியை கலகும் அ காலன் ஒத்து இலகு கண் சேல் களிப்புடன் நாட – திருப்:377/1
இருள் அளகம் அவிழ மதி போத முத்து அரும்ப இலகு கயல் புரள இரு பார பொன் தனங்கள் – திருப்:403/1
இலவு தாவித்த இதழ் குமிழை நேர் ஒத்த எழில் இலகு நாசி கமுகு மால சங்கின் ஒளி – திருப்:495/4
எரியவே மலம் ஒழியவே சுடர் இலகு மூலக ஒளி மேவி – திருப்:496/2
கரி முகவர் தமையன் என்று உற்றிடும் இளைய குமர பண்பில் கநக கரி இலகு கந்த பெருமாளே – திருப்:618/8
இலகு சிலை வேடர் கொடியின் அதி பார இரு தன விநோத பெருமாளே – திருப்:636/8
இலகு வேலை நீள் வாடை எரி கொள் வேலை மா சூரில் எறியும் வேலை மாறாத திறல் வீரா – திருப்:637/5
முதிரும் மாரவார நட்பொடு இலகு ஆர் அ ஆரம் எற்றி முனியும் ஆரவாரம் உற்ற கடலாலே – திருப்:647/1
இலகு பெற நடிப்பவர் முன் அருளும் உத்தம வேளே – திருப்:671/14
இலகு சிலை வேள் துரந்த கணை அதிலுமே சிறந்த இரு நயனர் வார் இணங்கும் அதி பாரம் – திருப்:692/2
இலகு குழை கிழிய ஊடு போய் உலவி அடர வரு மதன நூல் அளாவி எதிர் – திருப்:859/1
அருண மணி வெயில் இலகு தண்டை அம் பங்கயம் கருணை பொழிவன கழலில் அந்தமும் தம்பம் என்று – திருப்:860/15
இலகு முலை விலை அசடிகள் கசடிகள் கலைகள் பல அறி தெருளிகள் மருளிகள் – திருப்:903/1
இலகு கடலை கற்கண்டு தேனொடும் இரதமுறு தினை பிண்டி பாகுடன் – திருப்:956/9
நாராயணற்கு மருகா வீறுபெற்று இலகு ராமேசுரத்தில் உறை பெருமாளே – திருப்:984/8
இலகு வேல் எனும் இருவினை விழிகளும் எழுதவொணாது எனும் இரு தன கிரிகளும் – திருப்:1008/1
மெய்க்குள் உற இலகு வேலை போகைக்கு எறிவோனே – திருப்:1022/14
முட்டி இலகு குமிழ் தாவி காமன் விட்ட தனை ஓடி சாடி – திருப்:1023/5
இலகு கமல முகமும் அழகு எழுத அரிய பெருமாளே – திருப்:1064/8
தரள மணி வடம் இலகு குறவர் திரு மகள் கணவ சகல கலை முழுதும் வல பெருமாளே – திருப்:1091/8
விரை சொரியும் ம்ருகமதமும் மலரும் வாய்த்து இலகு விரி குழலும் அவிழ நறு மெழுகு கோட்டு – திருப்:1201/1
இரு சரண பரிபுர சுருதிகள் ஆர்க்க அவசம் இலகு கடல் கரை புரள இனிமை கூட்டி உள – திருப்:1201/5
இன மறை விதங்கள் கொஞ்சிய சிறு சதங்கை கிண்கிணி இலகு தண்டை அம் புண்டரீகம் – திருப்:1220/1
இதமுடன் புணர்ந்து மதிமயங்கினும் பொன் இலகு நின் பதங்கள் மறவேனே – திருப்:1276/4
கருணை விழி மலரும் இலகு பதினிரு குழையும் – திருப்:1278/11
மேல்


இலகும் (5)

இனி உன்தன் மலர்ந்து இலகும் பதம் அடைவேனோ – திருப்:14/8
படம் இலகும் அரவின் உடல் அங்கமும் பங்கிடந்து உதறும் ஒரு கலபி மிசை வந்து எழுந்து அண்டர்தம் – திருப்:52/9
எங்கும் இலகும் திங்கள் கமலம் என்று புகலும் முக மாதர் – திருப்:84/7
எழு கு நிறை நாபி அரி பிரமர் சோதி இலகும் அரன் மூவர் முதலானோர் – திருப்:542/1
செயம் உதவும் மலர் பொரும் கைத்தலம் இலகும் அயில் கொளும் சத்தியை விடுதல் புரியும் முன்பில் குழகோனே – திருப்:618/6
மேல்


இலகுவ (1)

தினமும் உனது துதி பரவிய அடியவர் மனது குடியும் இரு பொருளிலும் இலகுவ
திமிர மலம் ஒழிய தினகரன் என வரு பெருவாழ்வே – திருப்:525/11,12
மேல்


இலங்க (5)

அல்லைக்கு அ ஆனை தந்த வல்லிக்கு மார்பு இலங்க அல்லி கொள் மார்பு அலங்கல் புனைவோனே – திருப்:533/5
எச்சாய் மருள் பாடு மேற்பட்டு இருந்த பிச்சாசருக்கு ஓதி கோட்டைக்கு இலங்க
மிக்கா நினைப்போர்கள் வீக்கில் பொருந்தி நிலையாயே – திருப்:732/9,10
இமையவரும் சிறை போய் அவர் பதி உள் இலங்க விடு ஆதர எழில் படம் ஒன்றும் ஒராயிரம் முகமான – திருப்:815/6
வண்டு உலாவிய நீப மாலை சற்று இலங்க வருவாயே – திருப்:885/8
தனம் சற்று குலுங்க பொன் கலன் பட்டு இலங்க பொன் சதங்கை கல் சிலம்பு ஒத்தி கையில் வீணை – திருப்:1164/1
மேல்


இலங்கவும் (1)

முக நேசித்து இலங்கவும் பல வினை மூசி புரண்ட வண் கடல் – திருப்:1193/3
மேல்


இலங்களுள் (1)

இலங்கையில் இலங்கிய இலங்களுள் இலங்கு அருள் இல் எங்கணும் இலங்கு என முறை ஓதி – திருப்:700/5
மேல்


இலங்காபுரி (1)

எழுந்தே குரங்கால் இலங்காபுரி தீயிடும் காவலன்தன் மருகோனே – திருப்:1265/6
மேல்


இலங்கி (2)

வகை படி மனோரதங்கள் தொகை படியினால் இலங்கி மயக்கம் அற வேதமும் கொள் பொருள் நாடி – திருப்:182/2
ஒரு பெரும் சிகண்டி மயில் அமர்ந்து இலங்கி உலகமும் புரந்த பெருமாளே – திருப்:1276/8
மேல்


இலங்கிட (3)

மதியும் கதிரும் புயலும் தினம் மறுகும்படி அண்டம் இலங்கிட
வளர்கின்ற பரங்கிரி வந்து அருள் பெருமாளே – திருப்:14/15,16
குறி தரு வட்டத்து அடர்ந்த சிந்துர முக தல முத்து பொலிந்து இலங்கிட
கொடிய மயல் செய் பெரும் தடம்தனில் மங்கலாமோ – திருப்:137/7,8
உலவிய கொண்டை குலைந்து அலைந்து எழ அமளியில் மின் சொல் மருங்குல் இலங்கிட
உணர்வு அழி இன்பம் மறந்து நின்தனை நினைவேனோ – திருப்:540/7,8
மேல்


இலங்கிய (7)

இகலர் பதைக்க தடிந்து இலங்கிய செம் கை வேலா – திருப்:137/12
ஆவினன்குடி மீது இலங்கிய பெருமாளே – திருப்:200/16
நடன பத நூபுரமும் முகில் கெஞ்சிட மலர் சொருகு கேச பரமும் இலங்கிய
நளின மலர் சோதி மதி முக விம்பமும் அன நேராம் – திருப்:236/5,6
தரித்த தந்திரி மறி புயம் மிசை பல பணிக்கு இலங்கிய பரிமள குவடு இணை – திருப்:237/5
இலங்கையில் இலங்கிய இலங்களுள் இலங்கு அருள் இல் எங்கணும் இலங்கு என முறை ஓதி – திருப்:700/5
தேகம் இலங்கிய தீர்க்க புத்திர முதல்வோனே – திருப்:921/10
கடின தனத்தில் கலந்து இலங்கிய தம்பிரானே – திருப்:1012/16
மேல்


இலங்கு (24)

திகழ்வன பச்சை பசங்கி அம்பண கரதலி கச்சுற்று இலங்கு கொங்கையள் – திருப்:184/11
செழு மணி ரத்நத்து இலங்கு பைம் குழைதனை முனிவுற்று சிவந்து நஞ்சு அணி – திருப்:420/3
கமல முகங்களும் கோமளத்து இலங்கு நகையு நெடும் கணும் காதினில் உற்று உலங்கு – திருப்:426/5
கடிது உலகு எங்கணும் தாடி இட்டு வந்த மயிலும் இலங்கு அலங்கார பொன் சதங்கை – திருப்:426/7
கோலமுற்று இலங்கு சோண வெற்பு உயர்ந்த கோபுரத்து அமர்ந்த பெருமாளே – திருப்:431/8
கண் தெறிக்க தலை பந்து அடித்து கையில் இலங்கு வேலால் – திருப்:453/14
முல்லை மலர் போலும் முத்தாய் உதிர்ந்தான நகை வள்ளை கொடி போலும் நல் காது இலங்கு ஆடு குழை – திருப்:478/1
வதனம் வேர்வுற்று அவிர முலைகள் பூரிக்க மிடர் மயில் புறா தத்தை குயில் போல் இலங்கு அமளி – திருப்:495/11
இலங்கையில் இலங்கிய இலங்களுள் இலங்கு அருள் இல் எங்கணும் இலங்கு என முறை ஓதி – திருப்:700/5
இலங்கையில் இலங்கிய இலங்களுள் இலங்கு அருள் இல் எங்கணும் இலங்கு என முறை ஓதி – திருப்:700/5
தூமம் மென் குழலாலே ஊறிய தேன் இலங்கு இதழாலே ஆல விலோசனங்களினாலே சோபித அழகாலே – திருப்:701/2
மாதர் கொங்கையில் வித்தார திரு மார்பில் இலங்கு இயல் முத்து ஆரத்தினில் – திருப்:717/1
வமிசம் அறுத்திட்டு இலங்கு மாயவன் மருகோனே – திருப்:788/12
மகர குழைக்குள் உந்து நயன கடைக்கு இலங்கு வசி அ சரத்து இயைந்த குறியாலே – திருப்:804/1
சந்தனம் திமிர்ந்து அணைந்து குங்குமம் கடம்பு இலங்கு சண்பகம் செறிந்து இலங்கு திரள் தோளும் – திருப்:835/1
சந்தனம் திமிர்ந்து அணைந்து குங்குமம் கடம்பு இலங்கு சண்பகம் செறிந்து இலங்கு திரள் தோளும் – திருப்:835/1
வென்று பேரொளி சேர் ப்ரகாசம் விட்டு இலங்கு கதிர் வேலா – திருப்:885/12
மூவர் இலங்கு பராய்த்துறை பதி பெருமாளே – திருப்:921/16
செண்பகம் இலங்கு மின் பொழில் சிறந்த சிங்கையில் அமர்ந்த பெருமாளே – திருப்:937/8
சேரவே இலங்கு துங்க வாவிகள் இசைந்து இருந்த ஸ்ரீபுருடமங்கை தங்கு பெருமாளே – திருப்:969/8
இலங்கு தர தமிழ் விளங்க வரு திரு இலஞ்சி மருவிய பெருமாளே – திருப்:971/8
இலங்கு நூலும் புலி அதள் ஆடையும் மழு மானும் – திருப்:1074/2
மிக்க சந்திரன் ஒன்று நிலங்களில் விக்ரமம் செய்து இலங்கு நகம் பட – திருப்:1145/5
வெண் தரளங்கள் தண்டை சதங்கை மின் கொடு இலங்கு கழலோனே – திருப்:1254/6
மேல்


இலங்கும் (7)

கால் தரவும் இந்து விசும்பில் இலங்கும் பொழுது ஒரு கோடி – திருப்:12/2
கறை இலங்கும் உக்ர சத்தி தரிக்கும் சரவணன் சித்தத்துக்குள் ஒளிக்கும் – திருப்:315/1
இள முலையின் செழும் பால் குடித்து இலங்கும் இயல் நிமிர்ந்திடுவோனே – திருப்:426/10
குனித்து இலங்கும் கொம்பும் கொந்தும் துன்று சோலை – திருப்:621/7
மானொடு உம்பர் தரு மான் அணைந்த அழகு இலங்கும் பார்பா – திருப்:855/14
அடவிதனில் உறை குமரி சந்து இலங்கும் தனம் தங்கு மார்பா – திருப்:860/14
துடி நேர் ஒத்து இலங்கும் என் கொடி இடை தோகைக்கு இசைந்த ஒண் தொடி – திருப்:1193/11
மேல்


இலங்குவரரும் (1)

வளை செம் கையில் சிறந்த ஒளி கண்டு நீத்து இலங்குவரரும் திகைத்து இரங்க வரும் மான் ஆனார் – திருப்:466/2
மேல்


இலங்கேசர் (1)

இலங்கேசர் வனத்துள் வன குரங்கு ஏவி அழல் புகையிட்டு இளம் தாது மலர் திருவை சிறை மீளும் – திருப்:879/5
மேல்


இலங்கை (19)

சினங்கள் கொண்டு இலங்கை மன் சிரங்கள் சிந்த வெம் சரம் தெரிந்தவன் பரிந்த இன்ப மருகோனே – திருப்:44/7
திருவொடு பெயர்ந்து இருண்ட வன மிசை நடந்து இலங்கை திகழ் எரி இடும் குரங்கை நெகிழாத – திருப்:181/5
நாவாய் செல் கடல் அடைத்து ஏறி நிலைமை இலங்கை சாய – திருப்:203/10
மற நிருதர் சேனை முழுதும் இலங்கை மன் வகை இரவு போலும் அணியும் அலங்க்ருத – திருப்:236/11
தகை இலங்கை சுற்றத்தை முழுதும் சுடவே வெம் – திருப்:310/10
அரிய மேனி இலங்கை இராவணன் முடிகள் வீழ சரம் தொடு மாயவன் – திருப்:474/13
மற புரிசை வளையும் இலங்கை அரக்கன் ஒரு பது முடி சிந்த – திருப்:524/13
விசை கொடு இலங்கை புகுந்து அரும் தவர் களிகூர – திருப்:540/10
பகடி இலங்கை கலங்க அம் பொனின் மகுட சிரம் தசமும் துணிந்து எழு – திருப்:576/11
இதம் மகிழ்ந்து இலங்கை அசுரர் அந்தரங்கம் மொழிய வென்ற கொண்டல் மருகோனே – திருப்:623/6
புணரியில் விரவி எழுந்த ஞாயிறு விலகிய புரிசை இலங்கை வாழ் பதி – திருப்:745/9
கருதி இலங்கை அழித்து விடும்படி அவுணர் அடங்க மடிந்து விழும்படி – திருப்:771/9
நார சிங்க வடிவம் கொடு ப்ரசண்ட இரணியோன் நடுங்க நடனம் செய்து இலங்கை வலி – திருப்:829/13
அந்த மந்தி கொண்டு இலங்கை வெந்து அழிந்து இடும்ப கண்டன் அங்கமும் குலைந்த அரம் கொள் பொடியாக – திருப்:835/5
வேலை அடைத்து வரங்கள் சாடி அரக்கர் இலங்கை வீடணருக்கு அருள் கொண்டல் மருகோனே – திருப்:840/7
மாவலியை சிறை மண்ட ஓர் அடி ஒட்டி அளந்து வாளி பரப்பி இலங்கை அரசானோன் – திருப்:841/6
திரை உலவு சாகரம் அத்து இலங்கை நகரில் உறை ராவணற்கு இயைந்த – திருப்:1132/9
பொருந்திடார் புரத்து இலங்கை தீ பட குரங்கினால் படைத்து ஒரு தேரில் – திருப்:1208/5
அடல் இலங்கை சுட்டு ஆடி நிசிசரன் தச க்ரீவம் அற ஓர் அம்பு தொட்டார்தம் மருகோனே – திருப்:1231/6
மேல்


இலங்கைக்கு (1)

வெங்கை சுக்ரீபர் படையை இலங்கைக்கு போக விட வல – திருப்:941/9
மேல்


இலங்கைக்குள் (1)

குலம் கண்பட்ட நிசாசரர் கோ என இலங்கைக்குள் தழலோன் எழ நீடிய – திருப்:490/11
மேல்


இலங்கையில் (2)

தீ இசைந்து எழவே இலங்கையில் ராவணன் சிரமே அரிந்து அவர் – திருப்:200/9
இலங்கையில் இலங்கிய இலங்களுள் இலங்கு அருள் இல் எங்கணும் இலங்கு என முறை ஓதி – திருப்:700/5
மேல்


இலங்கையின் (1)

குரை கரும் கடல் திரு அணை என முனம் அடைத்து இலங்கையின் அதிபதி நிசிசரர் – திருப்:19/11
மேல்


இலங்கையினில் (1)

மத்தா மத களிறு பின் தான் உதித்த குகனே ஏதத்து இலங்கையினில் ஆதிக்கம் உண்டது ஒரு – திருப்:115/19
மேல்


இலங்கையும் (3)

மதில் இலங்கையும் பொடிபட அருள் அரி மருகோனே – திருப்:845/12
தாப சோபம் ஒழிப்ப இலங்கையும் அழிவாக – திருப்:882/10
குரக்கு இனம் கொணர்ந்து அரக்கர் தண்டமும் குவட்டு இலங்கையும் துகளாக – திருப்:1070/5
மேல்


இலங்கையை (1)

ஆழி அடைத்து தம் கை இலங்கையை எழு நாளே – திருப்:839/5
மேல்


இலச்சினை (1)

எடுத்து முடி தட கை முடித்து இரட்டை உடுத்து இலச்சினை இட்டு – திருப்:793/3
மேல்


இலச்சினைக்கு (1)

சவடிக்கு இலச்சினைக்கு இரு கை சரிக்கும் மிக்க சரப்பளிக்கு என பொருள் தேடி – திருப்:257/3
மேல்


இலச்சை (3)

எடுத்திடு காயம்தனை கொடு மாயும் இலச்சை இலாது என் பவம் ஆற – திருப்:249/2
கணி குறவ குறிச்சியினில் சிலை குறவர்க்கு இலச்சை வர – திருப்:793/15
அலைச்சல் உற்று இலச்சை அற்று அரை பை தொட்டு உழைத்துஉழைத்து – திருப்:954/5
மேல்


இலக்ஷண (1)

ஏரக வெற்பு என்னும் அற்புத மிக்க சுவாமிமலை பதி நிற்கும் இலக்ஷண
ராஜத லக்ஷண லக்ஷுமி பெற்று அருள் தம்பிரானே – திருப்:234/15,16
மேல்


இலக்ஷுமீ (1)

இலக்ஷுமீ சுர பசுபதி குருபர சமஸ்த ராச்சிய ந்ருப புகழ் வயம் இயல் – திருப்:562/11
மேல்


இலஞ்சி (4)

இலங்கு தர தமிழ் விளங்க வரு திரு இலஞ்சி மருவிய பெருமாளே – திருப்:971/8
இஞ்சி அளாவும் இலஞ்சி விசாக பெருமாளே – திருப்:972/16
இலஞ்சியில் வந்த இலஞ்சியம் என்று இலஞ்சி அமர்ந்த பெருமாளே – திருப்:973/8
சோலை வளைந்து சாலி வளைந்து சூழும் இலஞ்சி மகிழ்வோனே – திருப்:974/7
மேல்


இலஞ்சியம் (1)

இலஞ்சியில் வந்த இலஞ்சியம் என்று இலஞ்சி அமர்ந்த பெருமாளே – திருப்:973/8
மேல்


இலஞ்சியாலே (1)

ஆராத காதலாகி மாதர் தம் ஆபாத சூடம் மீதிலே விழியால் ஆலோலனாய் விகாரமாகி இலஞ்சியாலே
ஆசா பசாசு மூடி மேலிட ஆசார ஈனனாகியே மிக ஆபாசன் ஆகியே ஓடி நாளும் அழிந்திடாதே – திருப்:1126/1,2
மேல்


இலஞ்சியில் (1)

இலஞ்சியில் வந்த இலஞ்சியம் என்று இலஞ்சி அமர்ந்த பெருமாளே – திருப்:973/8
மேல்


இலட்சுமி (1)

மத்தக யானை உரித்தவர் பெற்ற குமார இலட்சுமி மைத்துனனாகிய விக்ரமன் மருகோனே – திருப்:1191/5
மேல்


இலதாகி (1)

அடைந்தோர்க்கு உணந்தோர்க்கு அளிந்தோர்க்கு அமைந்தோர்க்கு அவிழ்ந்தோர்க்கு உணற்கு ஒன்று இலதாகி
அலைந்தோர்க்கு குலைந்தோர்க்கு இனைந்தோர்க்கு அலந்தோர்க்கு அறிந்தோர்க்கு அளிக்கும் பெருமாளே – திருப்:589/7,8
மேல்


இலதாம் (1)

இணையது இலதாம் இரண்டு கயல்கள் எனவே புரண்டு இரு குழையின் மீது அடர்ந்து அமர் ஆடி – திருப்:692/1
மேல்


இலதான (2)

குணம் அடங்க கெட்டு குணம் மற்று ஒன்று இலதான – திருப்:315/6
அந்த நடு ஆதி ஒன்றும் இலதான அந்த ஒரு வீடு பெறுமாறு – திருப்:754/2
மேல்


இலது (5)

சாதி குலமும் இலது அன்றி அன்பர் சொன வியோமம் – திருப்:359/6
அசுத்தன் என்றிட உணர்வு அது குன்றி துடிப்பதும் சிறிது உளது இலது என்கைக்கு – திருப்:955/7
மலையில் நிகர் இலது ஒரு மலைதனை உடல் மறுகி அலமர அற உரம் முடுகிய – திருப்:1001/9
மட்டு இலது ஓர் தீயில் இ குடில் தான் வேவ வைத்தவர் தாம் ஏக மதி மாய – திருப்:1113/2
கோலாலம் கணம் இட்டு வராதார் நெக்குருக பொருள் கூறாக பெறில் நிற்கவும் இலது ஆனார் – திருப்:1128/3
மேல்


இலதும் (1)

உகமும் முடிவுமா செலும் உதயம் மதியின் ஓட்டமும் உளதும் இலதும் ஆச்சு என உறைவோரும் – திருப்:1056/3
மேல்


இலம் (1)

தலங்களில் வரும் கன இலம் கொடு மடந்தையர் தழைந்த உதரம் திகழ் தச மாதம் – திருப்:700/1
மேல்


இலர் (6)

பெற்றோர்கள் சுற்றி அழ உற்றார்கள் மெத்த அழ ஊருக்கு அடங்கல் இலர் காலற்கு அடங்க உயிர் – திருப்:115/8
குடின் புகுதும் அவர் அவர் கடு கொடுமையர் இடும்பர் ஒரு வழி இணை இலர் கசடர்கள் – திருப்:145/3
குரங்கர் அறிவிலர் நெறி இலர் மிருகணை விறல் ஆன – திருப்:145/4
விருப்பம் ஆக்கிகள் திரவியம் இலர் ஆனால் – திருப்:562/2
பங்க வீரியர் பறி தலை விரகினர் மிஞ்சு பாதகர் அற நெறி பயன் இலர்
பந்தம் மேவிய பகடிகள் கபடிகள் நிலை கேடர் – திருப்:769/13,14
சங்காளர் சூது கொலைகாரர் குடி கேடர் சுழல் சிங்கார தோளர் பண ஆசை உள்ளர் சாதி இலர்
சண்டாளர் சீசி அவர் மாய வலையோடு அடியேன் உழலாமல் – திருப்:813/5,6
மேல்


இலராகி (1)

இறை வாரண தேவனும் இமையோரவர் ஏவரும் இழிவாகி முனே ஏய் இயல் இலராகி
இருளோ மனதே உற அசுரேசர்களே மிக இடரே செயவே அவர் இடர் தீர – திருப்:695/5,6
மேல்


இலரை (1)

இரு நிதி இலரை தூர நீக்கவும் இனிதாக – திருப்:778/6
மேல்


இலவ (3)

விரை மலர் செறி குழல் சாய்ந்து நூபுரம் இசை தர இலவ இதழ் மோந்து வாய் அமுது – திருப்:696/5
விபுதர் அமுது என மது என அறுசுவை அபரிமிதம் என இலவ இதழ் முறைமுறை – திருப்:917/7
இலவ இதழ் கோதி நேதி மத கலை ஆரவாரம் இள நகையாட ஆடி மிக வாதுற்று – திருப்:1308/1
மேல்


இலவங்க (1)

ஏலம் இலவங்க வர்க்க நாகம் வகுளம் படப்பை பூகம் மருதம் தழைத்த கர வீரம் – திருப்:219/5
மேல்


இலவில் (1)

இலவில் ஊறு தேன் ஊறல் பருகி ஆர் அவா மீறி இளகி ஏறு பாடீர தன பாரம் – திருப்:1051/3
மேல்


இலவினும் (1)

வளமையினும் முக நிலவினும் இலவினும் நிறம் மூசும் – திருப்:371/2
மேல்


இலவு (5)

இலவு கிளை எனும் வாய் வளி நாயகி குழைய தழுவிய மேன்மையினால் உயர் – திருப்:136/5
முளரி மடல் என இடை துடி என அதரம் இலவு என அடி இணை மலர் என – திருப்:191/3
இலவு தாவித்த இதழ் குமிழை நேர் ஒத்த எழில் இலகு நாசி கமுகு மால சங்கின் ஒளி – திருப்:495/4
முகுள அலர் இள நிலவு எழ இலவு இதழ் பருகா நின்று – திருப்:1007/4
கலவியில் ஒருமித்தொருமித்து இலவு இதழ் பருகிப்பருகி – திருப்:1154/5
மேல்


இலவோ (1)

துவர் அதோ இலவோ தெரியா இடை துகள் இலா அனமோ பிடியோ நடை – திருப்:887/3
மேல்


இலன் (9)

உற பணிந்திலன் ஒரு தவம் இலன் உனது அருள் மாறா – திருப்:8/2
வெகு கனக ஒளி குலவும் அந்த மன் செந்தில் என்று அவிழ உளம் உருகி வரும் அன்பிலன் தந்து இலன்
விரவும் இரு சிறு கமல பங்கயம் தந்து உகந்து அன்புறாதோ – திருப்:52/7,8
புரை படும் செற்ற குற்ற மனத்தன் தவம் இலன் சுத்த சத்ய அசத்யன் – திருப்:320/1
புகல் இலன் சுற்ற செத்தையுள் நிற்கும் துரிசாளன் – திருப்:320/2
பொறை இலன் கொத்து தத்வ விகற்பம் சகலமும் பற்றி பற்று அற நிற்கும் – திருப்:320/3
கரை அறும் சித்ர சொல் புகழ் கற்கும் கலை இலன் கட்டை புத்தியன் மட்டன் – திருப்:320/5
கதி இலன் செச்சை பொன் புய வெற்பும் கதிர் வேலும் – திருப்:320/6
திதம் பண்பு ஒன்று இலன் பண்டன் தலன் குண்டன் சலன் கண்டன் – திருப்:464/3
அங்கதன் கண்டகன் பங்கு இலன் பொங்கு நெஞ்சு அன்பிலன் துன்பவன் புகழ் வாரா – திருப்:1100/1
மேல்


இலா (34)

பங்கம் இலா நீலி மோடி பயங்கரி மா காளி யோகினி பண்டு சுரா பான சூரனொடு எதிர் போர் கண்டு – திருப்:53/6
காலனை வீணனை நீதி கொடும் பொய் கோளனை மானம் இலா வழி நெஞ்ச – திருப்:69/5
பஞ்சபாணம் பட புண்படா வஞ்சக பண்பு இலா ஆடம்பர பொதுமாதர் – திருப்:74/2
அறம் இலா நிலை கற்று கொடிய வேல் விழி விட்டு உள அறிவு தான் அற வைத்து விலை பேசி – திருப்:111/1
ஆம் உனது நேய அடியாரோடு கூடுகிலன் நீறு நுதல் மீது இடல் இலா மூடன் ஏதுமிலி – திருப்:169/7
பரிவு இலா மயல் கொடு சமர்புரிபவர் அதிகமா ஒரு பொருள் தருபவரொடு – திருப்:260/5
தளர்வு இலா மனம் உடையவர் அறிவினர் பர ராஜர் – திருப்:260/14
துற்ற கால் பதலை சொல்படா குதலை துப்பு இலா பல சமய நூலை – திருப்:275/2
அறிவு இலா பித்தர் உன்றன் அடி தொழா கெட்ட வஞ்சர் அசடர் பேய் கத்தர் நன்றி அறியாத – திருப்:352/1
தொலைவு இலா அசுரேசர்கள் ஆனவர் துகளதாகவுமே எதிர் ஆடிடு – திருப்:385/11
பகலும் இரவும் இலா வெளி இன்பு குறுகி இணை இலி நாடக செம்பொன் – திருப்:452/5
ஆலை கோதினில் ஈரம் இலா மன நேசத்தோடு உறவானவர் போலுவர் – திருப்:481/3
காமத்தோடு உறவாகை இலா அருள்புரிவாயே – திருப்:481/8
கருணை நோக்கம் இலா மா பாவிகள் இன்பம் ஆமோ – திருப்:559/8
இருட்டு இலா சுர உலகினில் இலகிய சகஸ்ர நேத்திரம் உடையவன் மிடி அற – திருப்:562/9
சதிர் அதாய் திரி ஓயா வேசிகள் கருணை நோக்கம் இலா மா பாவிகள் – திருப்:666/5
அறம் இலா அதி பாதக வஞ்ச தொழிலாலே அடியனேன் மெலிவாகி மனம் சற்று இளையாதே – திருப்:690/1
துவர் அதோ இலவோ தெரியா இடை துகள் இலா அனமோ பிடியோ நடை – திருப்:887/3
பகர்தல் இலா தாளை ஏதும் சிலது அறியா ஏழை நான் உன் பதி பசு பாச உபதேசம் பெறவேணும் – திருப்:900/4
பொக்கம் இலா வீர விக்ரம மா மேனி பொன் ப்ரபை ஆகார அவிநாசி – திருப்:946/7
கேடு இலா அளகை பதியில் பல மாட கூட மலர் பொழில் சுற்றிய – திருப்:952/15
பாதக கொலையே சூழ் கபாடனை நீதி சற்றும் இலா கீத நாடனை – திருப்:993/5
எதிர் இலா அதி பலம் உடை இளைஞர் என் இனிய மா வினை இருள் எனும் வலை கொடு – திருப்:1008/3
பழுது இலா மனம் உடையவர் மலர் கொடு பரவ மால் விடை மிசை உறைபவரொடு – திருப்:1008/11
நலம் இலா அக கபடனை விகடனை வினையேனை – திருப்:1009/6
குடரும் நீர் கொழு மலமும் ஈந்து ஒரு குறைவு இலா பல என்பினாலும் – திருப்:1057/1
வடிவு இலா புலம் அதனை நாட்டிடு மறலி ஆள் பொர வந்திடா முன் – திருப்:1057/3
மதியும் மூத்து உனது அடிகள் ஏத்திட மறுவு இலா பொருள் தந்திடாதோ – திருப்:1057/4
முடிவு இலா திருவடிவை நோக்கிய முதிய மூர்த்திகள் தம்பிரானே – திருப்:1057/8
தொலைவு இலா பொருள் இருள் புகா கழல் சூடா நாடா ஈடேறாதே சுழல்வேனோ – திருப்:1060/4
மறு இலா திருவடிகள் நாள்தொறும் வாயார் நாவால் மாறாதே ஓதினர் வாழ்வே – திருப்:1063/6
தொலைவு இலா இயல் தெரிந்து அவலமானது கடந்து உனது தாள் தொழ மனம் தருவாயே – திருப்:1108/4
சுட்டது போல் ஆசை விட்டு உலகாசார துக்கம் இலா ஞான சுகம் மேவி – திருப்:1112/1
சூழும் அனாதி நீத்த யானொடு தான் இலா சுகோதய ஞான வார்த்தை அருள்வாயே – திருப்:1261/4
மேல்


இலாத (44)

அமலம் ஆகிய சிந்தை அடைந்து அகல் தொலைவு இலாத அறம் பொருள் இன்பமும் – திருப்:40/5
ஞானம் கொள் பொறிகள் கூடி வான் இந்து கதிர் இலாத நாடு அண்டி நமசிவாய வரை ஏறி – திருப்:162/1
மறு இலாத தினை விளைந்த புனம் விடாமல் இதண் இருந்து வலிய காவல் புனை அணங்கின் மணவாளா – திருப்:231/7
தொலைவு இலாத பேராசை துரிசு அறாத ஓர் பேதை தொடும் உபாயம் ஏதோ சொல் அருள்வாயே – திருப்:244/4
சகல லோகமும் புகல நாள்தொறும் சறுகு இலாத செங்கழுநீரும் – திருப்:279/5
துஞ்சல் இலாத சட அக்ஷர பிரபந்த சடானன துஷ்ட நிக்ரக – திருப்:353/13
புலையனான மா வீணன் வினையில் ஏகு மா பாதன் பொறை இலாத கோபீகன் முழு மூடன் – திருப்:435/1
புகழ் இலாத தாம்பீகன் அறிவு இலாத காபோதி பொதிகள் ஓடிப்போய் வீழும் அதி சூதன் – திருப்:435/2
புகழ் இலாத தாம்பீகன் அறிவு இலாத காபோதி பொதிகள் ஓடிப்போய் வீழும் அதி சூதன் – திருப்:435/2
நிலை இலாத கோமாளி கொடை இலாத ஊதாரி நெறி இலாத ஏமாளி குல பாதன் – திருப்:435/3
நிலை இலாத கோமாளி கொடை இலாத ஊதாரி நெறி இலாத ஏமாளி குல பாதன் – திருப்:435/3
நிலை இலாத கோமாளி கொடை இலாத ஊதாரி நெறி இலாத ஏமாளி குல பாதன் – திருப்:435/3
சித்ர முகம் ஆறும் முத்து மணி மார்பு திக்கினின் இலாத பெருமாள் காண் – திருப்:450/5
அழுகலை அவிசலை ஆறு ஆன ஊணனை அன்பு இலாத – திருப்:470/4
மயில்கள் போல நடம்புரிவார் இயல் குணம் இலாத வியன் செயலார் வலை – திருப்:474/7
சரி இலாத சயம்பவியார் முகில் அளக பார பொனின் சடையாள் சிவை – திருப்:474/9
வணங்க சித்தம் இலாத இராவணன் சிரம் பத்து கெட வாளி கடாவியெ – திருப்:489/9
பகலிரவு இலாத ஒளி வெளியில் மேன்மை பகரும் அதிகார பெருமாள் காண் – திருப்:515/2
உக முடிவு காலம் இறுதிகள் இலாத உறுதி அநுபூதி பெருமாள் காண் – திருப்:515/6
விலை இடு மா மாய ரூபிகள் பண்பு இலாத – திருப்:550/6
வேதாளன் ஞான கீனன் விதரண நா தான் இலாத பாவியன் அநிஜவன் – திருப்:569/5
இருவினை இலாத தருவினை விடாத இமையவர் குல ஈச பெருமாள் காண் – திருப்:636/7
அழிவு கோளி நாணாது புழுகு பூசி வாழ் மாதர் அருள் இலாத தோள் தோய மருள் ஆகி – திருப்:637/2
எதிர் இலாத பத்திதனை மேவி இனிய தாள் நினைப்பை இருபோதும் – திருப்:639/1
கதிரகாம மா நகர்க்குள் எதிர் இலாத வேல் தரித்த கடவுளே கலாப சித்ர மயில் வீரா – திருப்:647/5
உருவம் ஒன்று இலாத பருவம் வந்து சேர உபய துங்க பாதம் அருள்வாயே – திருப்:672/4
நடு இலாத குரோதமாய் தடிந்த தகுவர் மாதர் மணாளர் தோள் பிரிந்து – திருப்:749/11
மூதுர அம்பலவர் பீடம் அந்தமும் இலாத பந்த ஒளி ஆயிரம் கிரண – திருப்:762/3
இரதமான தேன் ஊறல் அதரமான மா மாதர் எதிர் இலாத பூண் ஆரம் முலை மீதே – திருப்:765/1
பூராயமதாய் மொழி நூல்களும் ஆராய்வது இலாத அடல் ஆசுரர் – திருப்:775/3
அடலை உடம்பை அவாவியே அநவரதம் சில சாரம் இலாத அவுடதமும் பல யோகமும் முயலா நின்று – திருப்:815/3
ஆசு இலாத மறைக்கும் தேடொணாத ஒருவர்க்கு ஒன்று ஆடல் தாள்கள் எனக்கு இன்று அருள்வாயே – திருப்:910/4
தேடொணாத பதத்தன் தீது இலாத மனத்தன் தேயுவான நிறத்தன் புதல்வோனே – திருப்:910/6
மாது பாகர் வாழ்வே எனா நெக்கு உருகாரும் மாறு இலாத மா காலன் ஊர் புக்கு அலைவாரே – திருப்:1028/2
தீது இலாத வேல் வீர சேவல் கொடியோனே தேவதேவ தேவாதிதேவ பெருமாளே – திருப்:1028/4
கோது இலாத கருப்பஞ்சாறு போல ருசிக்கும் கோவை வாய் அமுதுக்கும் தணியாமல் – திருப்:1031/3
நேரிதான இடைக்கும் சீத வார நகைக்கும் நேர் இலாத தொடைக்கும் சதி பாடும் – திருப்:1032/3
மாசு இலாத தனத்தியர் ஆடை சோர நடப்பவர் வாரி ஓதி முடிப்பவர் ஒழியாமல் – திருப்:1214/3
ஏசு இலாத அமலை கொடி தாய் மனோமணி சற்குணி ஈறு இலாத மலைக்கொடி அருள் பாலா – திருப்:1214/7
ஏசு இலாத அமலை கொடி தாய் மனோமணி சற்குணி ஈறு இலாத மலைக்கொடி அருள் பாலா – திருப்:1214/7
மதிதனை இலாத பாவி குரு நெறி இலாத கோபி மனநிலை நிலாத பேயன் அவம் மாயை – திருப்:1269/1
மதிதனை இலாத பாவி குரு நெறி இலாத கோபி மனநிலை நிலாத பேயன் அவம் மாயை – திருப்:1269/1
வகை அது விடாத பேடி தவ நினை இலாத மோடி வரும் வகை இது ஏது காயம் என நாடும் – திருப்:1269/2
உரு இலாத பாழில் வெட்டவெளியில் ஆடு நாத நிர்த்த உனது ஞான பாத பத்மம் உறுவேனோ – திருப்:1316/4
மேல்


இலாதது (3)

வேதத்தில் கேள்வி இலாதது போதத்தில் காணவொணாதது வீசத்தில் தூரம் இலாதது கதியாளர் – திருப்:976/1
வேதத்தில் கேள்வி இலாதது போதத்தில் காணவொணாதது வீசத்தில் தூரம் இலாதது கதியாளர் – திருப்:976/1
உரைதரு பர சமயங்கள் ஓதுவது உரு என அரு என ஒன்று இலாதது ஒர் – திருப்:1011/1
மேல்


இலாததோர் (1)

துறை இலாததோர் ஆசை இறைவனாகி ஓர் ஏக துரியமாகி வேறு ஆகி அறிவாகி – திருப்:1050/2
மேல்


இலாதவர் (6)

நேயமே கவி கொண்டு சொல் மிண்டிகள் காசு இலாதவர் தங்களை அன்பு அற – திருப்:88/5
பரம தேசிகர் குரு இலாதவர் பரமவை வான் மதி தவழ் வேணி – திருப்:496/5
திரு உடையாய் தீது இலாதவர் உமை ஒரு பாலான மேனியர் – திருப்:550/15
பண்பு இலாதவர் கொலை செயும் மனதினர் இங்கு எணாயிரர் உயரிய கழு மிசை – திருப்:769/15
தெரிவை பாதியார் சாதி இலாதவர் தரு சேயே – திருப்:887/14
ஏக சித்த தியானம் இலாதவர் மோகம் முற்றிடு போகிதம் ஊறினர் – திருப்:1146/7
மேல்


இலாதனை (1)

மா வினை மூடிய நோய் பிணியாளனை வாய்மை இலாதனை இகழாதே – திருப்:36/3
மேல்


இலாதிருக்கும் (1)

கேள்வி அது இலாதிருக்கும் ஊழ் வினையினால் மிகுத்த கேடு உறுகவே நினைக்கும் வினையாலே – திருப்:417/2
மேல்


இலாது (4)

அலைவு இலாது உயர் வானோர் ஆனோர் நிலைமையே குறி வேலா சீலா – திருப்:135/9
எடுத்திடு காயம்தனை கொடு மாயும் இலச்சை இலாது என் பவம் ஆற – திருப்:249/2
நீதி இலாது அழித்தும் உழலாதே நீ மயில் ஏறி உற்று வரவேணும் – திருப்:414/2
ஊரும் இன்ப வாழ்வும் ஆகி ஊனம் ஒன்று இலாது மாதரோடு சிந்தை வேடை கூர உறவாகி – திருப்:1170/3
மேல்


இலாதும் (1)

உள்ளதும் இலாதும் அல்லாத அவிரோத உல்லச விநோதம் தருவாயே – திருப்:663/4
மேல்


இலாபம் (1)

இலாபம் இல் பொலா உரை சொலா மன தபோதனர் யாவரும் இராவுபகல் அடியேனை – திருப்:570/1
மேல்


இலாமல் (7)

ஊனங்கள் உயிர்கள் மோக நான் என்பது அறிவு இலாமல் ஓம் அங்கி உருவமாகி இருவோரும் – திருப்:162/3
மாயையூடு விழுத்தி அழுத்திகள் காம போக வினைக்குள் உனை பணி வாழ்வு இலாமல் மல சனனத்தினில் உழல்வேனோ – திருப்:597/4
பொரு இலாமல் அருள்புரிந்து மயிலில் ஏறி நொடியில் வந்து புளகம் மேவ தமிழ் புனைந்த முருகோனே – திருப்:726/6
சேர்ந்துவிட பேர்ந்து வினை மூடி அடியேனும் உனது அன்பு இலாமல் – திருப்:756/6
எத்திய பசாசின் முலை குடத்தை குடித்து முற்று உயிர் இலாமல் அடக்கி விட்டு சிரித்த – திருப்:848/11
தவறு இலாமல் ஆள பிறந்து தமிழ் செய் மாறர் கூன் வெப்போடு அன்று தவிர ஆலவாயில் சிறந்த பெருமாளே – திருப்:962/8
ஒக்கு நினைவு முன் இலாமல் வாகு பெலம் நிலை கூற – திருப்:1144/10
மேல்


இலாமலே (1)

சிறை இலாமலே கூடி புவனி மீதிலே வீறு திறமியான மா மாயன் மருகோனே – திருப்:435/6
மேல்


இலாமை (1)

கத்திடும் மெய் ஆக வலி கலிப்பை தொலைத்து கைப்பொருள் இலாமை என கலக்க படுத்து – திருப்:848/7
மேல்


இலார் (1)

ஓதி தோளில் பூம் துகிலால் முலை மூடி சூதில் தூங்கம் இலார் தெரு – திருப்:498/5
மேல்


இலாரொடு (1)

உந்தி வாவியில் விழுந்து இன்பமா முழுகி அன்பு ஒன்று இலாரொடு துவண்டு அணை மீதே – திருப்:1102/2
மேல்


இலான் (3)

மகர கேதனத்தன் உருவு இலான் எடுத்து மதுர நாண் இட்டு நெறி சேர்வார் – திருப்:229/1
இராகமும் விநோதமும் உலோபமும் உடன் மோகமும் இலான் இவனும் மா புருஷன் என ஏய – திருப்:570/2
பரிவினால் எனை ஆளுக நான் ஒரு பழுது இலான் என வாள் நுதலாரொடு – திருப்:887/5
மேல்


இலானே (1)

அரி மருகோனே நமோ என்று அறுதி இலானே நமோ என்று அறுமுக வேளே நமோ என்று உன பாதம் – திருப்:900/1
மேல்


இலி (7)

படியவரும் இமையவரும் நின்று இறைஞ்சும் எண் குணன் பழைய இறை உருவம் இலி அன்பர் பங்கன் பெரும் – திருப்:52/11
பகலும் இரவும் இலா வெளி இன்பு குறுகி இணை இலி நாடக செம்பொன் – திருப்:452/5
இருவினை பொரிய கோல திருவருள் உருவத்து ஏகி இருள் கதிர் இலி பொன் பூமி தவசூடே – திருப்:517/3
குறி போகு மீன விழி மதி மா முகாரு மலர் குழல் கார் அதான குணம் இலி மாதர் – திருப்:698/2
இணை இலி ரத்ன சிகண்டி ஊர் உறை பெருமாளே – திருப்:788/16
குழுவில் ஒழுகுதல் தொழுகுதல் விழுகுதல் அழுகுதலும் இலி நலமிலி பொறையிலி – திருப்:930/3
பகிர நினைவு ஒரு தினை அளவிலும் இலி கருணையிலி உனது அருணையொடு தணியல் – திருப்:1006/1
மேல்


இலிங்கம் (1)

எட்டு இரண்டும் அறியாத என் செவியில் எட்டு இரண்டும் இது ஆம் இலிங்கம் என – திருப்:471/9
மேல்


இலேகரும் (1)

புயல் இலேகரும் பரவ வானிலும் புணரி மீதினும் கிரி மீதும் – திருப்:1206/7
மேல்


இலேனே (1)

தழலாடி வீதி வட்டம் ஒளி போத ஞான சித்தி தருமாகில் ஆகும் அத்தை கண்டு இலேனே – திருப்:573/4
மேல்


இலேனை (1)

எவ்வம் என நாடி உய் வகை இலேனை எவ்வகையும் நாமம் கவியாக – திருப்:662/2
மேல்


இலை (39)

இலை பிளவு அதனை நடித்து கேட்கவும் மறுமொழி பலவும் இசைத்து சாற்றவும் – திருப்:33/3
நினைக்கின்றீர் இலை மெச்சல் இதம் சொலி என ஓதி – திருப்:73/4
இலை சுருள் பிளவை அருந்தியே அதை இதமாக – திருப்:119/2
ஓதி கோதி முடித்து அ இலை சுருள் அது கோதி – திருப்:125/2
சிலை குறவர் இலை குடிலில் புகை கள முகில் புடை செல் திரு பழநி மலைக்குள் உறை – திருப்:133/15
குறித்த மணி பணி துகிலை திருத்தி உடுத்து இருள் குழலை குலைத்து முடித்து இலை சுருளை பிளவோடே – திருப்:149/1
சோர்வது இலை யான் அடிமை ஆவேன் உம் ஆணை மிக மயலானேன் – திருப்:169/4
மூல மந்திரம் ஓதல் இங்கு இலை ஈவது இங்கு இலை நேயம் இங்கு இலை – திருப்:189/1
மூல மந்திரம் ஓதல் இங்கு இலை ஈவது இங்கு இலை நேயம் இங்கு இலை – திருப்:189/1
மூல மந்திரம் ஓதல் இங்கு இலை ஈவது இங்கு இலை நேயம் இங்கு இலை
மோனம் இங்கு இலை ஞானம் இங்கு இலை மடவார்கள் – திருப்:189/1,2
மோனம் இங்கு இலை ஞானம் இங்கு இலை மடவார்கள் – திருப்:189/2
மோனம் இங்கு இலை ஞானம் இங்கு இலை மடவார்கள் – திருப்:189/2
இருள் அற விளங்கி ஆறு முகமொடு கலந்து பேதம் இலை என இரண்டு பேரும் அழகான – திருப்:205/2
சீலம் மறையும் பணத்தில் ஆசை இலை என்று அவத்தை காலமும் உடன் கிடக்கும் அவர் போலே – திருப்:219/2
தரிக்கும் வித்தரிக்கும் மிக்க தத்துவ ப்ரசித்தி எத்தலத்து மற்று இலை பிறர்க்கு என ஞானம் – திருப்:241/3
சளப்பட புதைத்து அடித்து இலை குண கடித்தட தலத்தில் வைப்பவர்க்கு இதப்படுவேனோ – திருப்:254/4
தேம் தினை வித்தினர் உற்றிட வெற்று இலை வேங்கை மரத்து எழிலை கொடு நிற்பவ – திருப்:266/13
வதைத்தது எத்தனை அளவு இலை விதி கரம் ஒழியாமல் – திருப்:270/6
கடி தடம் உற்று காந்தள் ஆம் என இடை பிடி பட்டு சேர்ந்த ஆல் இலை
கன தன பொற்பிட்டு ஓங்கு மார்பொடு வடம் ஆட – திருப்:340/3,4
மாய வலைப்பட்டு இலை துடக்கு உழல் மணம் நாறும் – திருப்:437/4
தடிப்ப சுடலையில் இறக்க விறகொடு கொளுத்தி ஒரு பிடி பொடிக்கும் இலை எனும் உடல் ஆமோ – திருப்:444/24
வடமும் நிரைநிரை தரளம் பவளமொடு அசைய பழு மர இலை வயிறு மயிர் – திருப்:512/7
மலர் அலது இலை நிலை என மொழி தழிய மெய் வழி படல் ஒழிவனை அருள்வாயே – திருப்:526/8
ஆத இத பார முலை மாதர் இடை நூல் வயிறு அது ஆல் இலை எனா மதன கலை லீலை – திருப்:699/1
இலை சுண பொடி பிளவு எடுத்து இடை திரும்பும் பண்பர் அன்றே – திருப்:702/5
குனித்தே பாகு இலை ஈவார் பாதியில் கடிப்பார் வாய் இதழ் வாய் நீரானது – திருப்:710/5
செம்பொன் இங்கு இலை எனில் மிகுதியும் முனிவாகி – திருப்:770/6
கலை நெகித்திகள் இளைஞர்கள் பொருள் பறித்து அமளியின் மிசை கனி இதழ் சுருள் பிளவு இலை ஒரு பாதி – திருப்:799/3
இறை அத்தனையோ அதுதானும் இலை இட்டு உணல் ஏய் தரு காலம் – திருப்:802/1
இச்சை அந்தரி பார்வதி மோகினி தத்தை பொன் கவின் ஆல் இலை போல் வயிறு – திருப்:808/5
வெகு மலர் அது கொடு வேண்டியாகிலும் ஒரு மலர் இலை கொடும் ஓர்ந்து யான் உனை – திருப்:874/7
இலை சுருள் கொடுத்து அணைத்தலத்து இருத்தி மட்டைகட்கு – திருப்:954/1
எருவையொடு கொடி கெருடனும் வெளி சிறிது இடம் இலை என உலவிட அலகையின் – திருப்:1007/9
வித்தைக்கு பகர் ஒப்பு சற்று இலை என்று பேசும் – திருப்:1015/2
தனு என முனை இட்ட கொலை மூ இலை வேல் கொடு பார்வை – திருப்:1137/10
வெட்கம் இலை நடவும் ஏகும்ஏகும் இனி மற்றவரை அழையும் மாதரே என முன் – திருப்:1144/7
முட்ட உலாவி மருட்டிகள் நெட்டு இலை வேலின் விழிச்சியர் முப்பது கோடி மனத்தியர் அநுராக – திருப்:1191/2
எதிர் ஒருவர் இலை உலகில் என அலகு சிலுகு விருதிட்டு க்ரியைக்கே எழுந்து பாரின் – திருப்:1222/1
விளவின் இள இலை தளவு குவளை கமழ் பவள நிற வெட்சி திரு தாள் வணங்குவேனோ – திருப்:1222/4
மேல்


இலைகள் (1)

இனன் நிலவு தலை மலைய அடியின் உகிர் இலைகள் என இரு சதுர திசையில் உரகமும் வீழ – திருப்:1092/5
மேல்


இலைகளே (1)

எனும் உலவையே பணைத்து விரக குழையே குழைத்து இருள் இலைகளே தழைத்து மிக நீளும் – திருப்:1097/2
மேல்


இலைதனையும் (1)

கொடிய சுடர் இலைதனையும் எழு கடல் குறுக விட வல பெருமாளே – திருப்:404/8
மேல்


இலையாய் (1)

பகல் இராவு இலையாய் நிலையாய் மிகு பரமாகும் – திருப்:837/6
மேல்


இலையில் (1)

ஆன் நிரை துரந்து மா நிலம் அளந்து ஓர் ஆல் இலையில் அன்று துயில் மாயன் – திருப்:970/5
மேல்


இலையும் (2)

இடையும் கொடி மதனன் தளை இடும் குந்தள பார இலையும் சுழி தொடை ரம்பையும் அமுதம் தடமான – திருப்:850/3
ஆடிய மயிலினை ஒப்புற்று பீலியும் இலையும் உடுத்திட்டு ஆரினும் அழகு மிக பெற்று யவனாளும் – திருப்:1200/5
மேல்


இலையை (1)

ஆல் இலையை போலும் வயிற்றால் அளகத்தால் அதரத்தாலும் மிதத்தாலும் வளைப்பிடுவோர் மேல் – திருப்:1160/3
மேல்


இலையோ (3)

கருணை மால் துயில் ஆல் இலையோ வயிறு இடை அது ஈர் ஒரு நூல் அதுவோ என – திருப்:130/5
இழையதோ மலர் வேதாவானோன் எழுதினான் இலையோ வாய் பேசீர் – திருப்:135/5
போக்கி விட கடனோ அடியாரோடு போய் பெறு கைக்கு இலையோ கதி ஆனது – திருப்:272/7
மேல்


இவண் (2)

இவண் நெஞ்சு பதன்பதன் என்றிட மயல் கொண்டு வருந்திய வஞ்சகன் – திருப்:14/7
கெலிக்கும் வீடு அதை நத்தி எடுத்து இவண் உழல்வேனோ – திருப்:248/8
மேல்


இவர் (16)

திரு சரஸ்வதி மயேசுவரி இவர் தலைவர் ஓத திரு நடனம் அருளு நாதன் அருள் பாலா – திருப்:124/6
துங்கன் வஞ்சன் சங்கன் மைந்தன் தரு மகன் முனி தழல் வரு தகர் இவர் வல – திருப்:150/23
அஞ்சு பூதம் உண்ட அ கடியகாரர் இவர் தங்கள் வாணிபம் காரியம் அலாமல் அருள் – திருப்:174/5
கஞ்ச பதம் இவர் திருமகள் குலமகள் அம் பொன் கொடி இடை புணர் அரி மருக நல் – திருப்:206/15
தருவர் இவர் ஆகும் என்று பொருள் ஆசையினால் நாடி வண்டுதனை விடு சொல் தூது தண்ட முதலான – திருப்:220/1
மருவுகையும் ஓதி நொந்து அடிகள் முடியே தெரிந்து வரினும் இவர் வீதம் எங்களிடம் ஆக – திருப்:220/3
அரகர சிவன் அரி அயன் இவர் பரவி முன் அறுமுக சரவணபவ என்று – திருப்:240/1
சகல பதவியும் உடையவர் இவர் என தனிய தநு வல விஜயவன் இவன் என – திருப்:292/5
கச்சு இவர் குரும்பை கச்சவர் விரும்பு கச்சியில் அமர்ந்த கதிர் வேலா – திருப்:344/7
கருணை சிறிதும் இல் பறி தலை நிசிசரர் பிசித அசன மறவர் இவர் முதலிய – திருப்:369/1
சுராலய தராதல சராசர பிராணிகள் சொரூப இவர் ஆதியை குறியாமே – திருப்:571/3
ஆதி மறையவனும் மாலும் உயர் சுடலை ஆடும் அரனும் இவர் ஒன்று அதான – திருப்:583/5
அரிய சமயம் ஒரு கோடி அமரர் சரணர் சத கோடி அரியும் அயனும் ஒரு கோடி இவர் கூடி – திருப்:714/3
காமம் இவர் சில கபடிகள் படிறு சொல் கலையாலும் – திருப்:731/4
இவர் போய் அவராய் அவர் போய் இவராய் இதுவே தொடர்பாய் வெறி போல – திருப்:847/2
ஏது கருமம் இவர் சாவு எனா சிலர் கூடி நடவும் இடுகாடு எனா கடிது – திருப்:1196/5
மேல்


இவர்க்கும் (1)

தக்காது இவர்க்கும் அயன் இட்டான் விதிப்படியில் ஓலை பழம் படியினால் இறந்தது என எடும் என ஓடி – திருப்:115/9
மேல்


இவர்கள் (2)

நிலவு மறையவன் இவர்கள் அலைய அரசுரிமை புரி நிருதன் உரம் அற அயிலை விடுவோனே – திருப்:28/6
இரவிகள் அந்தரத்தர் அரி அர பங்கயத்தர் இவர்கள் பயம் தவிர்த்த பெருமாளே – திருப்:440/8
மேல்


இவர்களும் (1)

குனகு கிளைஞர்கள் இவர்களும் அலம்அலம் ஒரு நாலு – திருப்:908/4
மேல்


இவர்ந்து (1)

போர் வேலவ நீல கலாவி இவர்ந்து நீடு – திருப்:775/10
மேல்


இவர (1)

இவர உருகிலி அயர்கிலி தொழுகிலி உமைபாகர் – திருப்:691/4
மேல்


இவராய் (1)

இவர் போய் அவராய் அவர் போய் இவராய் இதுவே தொடர்பாய் வெறி போல – திருப்:847/2
மேல்


இவரு (1)

முதல் இவரு செந்தில் வாழ்வு தரு தம்பிரானே – திருப்:34/16
மேல்


இவள் (4)

அகுதி இவள் தலையில் விதி ஆனாலும் விலக அரிது அடிமைகொள உனது பரம் ஆறாத ஒரு தனிமை – திருப்:116/7
பிச்சுற்று இவள் உளம் எய்ச்சு தளர்வது சொச்ச தரம் அல இனிதான – திருப்:337/3
உடல் காட்டு இனிமையில் எழில் பாத்திரம் இவள் உடையால் கெறுவித நடையாலும் – திருப்:905/3
அவன் இவன் உவன் உடன் அவள் இவள் உவள் அது இது உது எனும் ஆறு அற்று – திருப்:1247/3
மேல்


இவளுடன் (1)

எமது உயிர் நீலாஞ்சன மதர் விழியால் வாங்கிய இவளுடன் மால் கூர்ந்திடும் அநுபோகம் – திருப்:338/3
மேல்


இவளை (2)

இவளை துவள கலவிக்கு நயத்து இறுக தழுவி புயம் மீதே – திருப்:265/3
இடருறா மெத்த மயல் கொளா நிற்கும் இவளை வாழ்விக்க வரவேணும் – திருப்:645/4
மேல்


இவன் (11)

தொண்டு கிழவன் இவன் ஆர் என இருமல் கிண்கிண் என முன் உரையே குழற விழி – திருப்:68/3
முகமும் அறு முகமும் உடையவன் இவன் என வறியோரை – திருப்:292/4
சகல பதவியும் உடையவர் இவர் என தனிய தநு வல விஜயவன் இவன் என – திருப்:292/5
அறுவர் முலை உணும் அறுமுகன் இவன் என அரிய நடம் இடும் அடியவர் அடி தொழ – திருப்:372/15
உலகு அறிய இவன் அடிமை யாம் என கொணர்ந்து சபையூடே – திருப்:403/10
பொருள் இளமை கலை மனமும் ஏக போக்கிய புலையன் இவன் என உலகம் ஏச போக்கு என – திருப்:415/5
அசடன் அறிவிலி இழிகுலன் இவன் என இனமும் மனிதருள் அனைவரும் உரைசெய – திருப்:1003/7
தனி இவன் என மிக்க பிசிதாசன பூபதியாகி – திருப்:1137/12
மாசு ஆன நால் எண் வகைதனை நீ நான் எனாத அறிவு உளம் வாயாத பாவி இவன் என நினையாமல் – திருப்:1211/3
அவன் இவன் உவன் உடன் அவள் இவள் உவள் அது இது உது எனும் ஆறு அற்று – திருப்:1247/3
ஐம்புல கிழவன் அறுமுகன் இவன் என எழில் தரும் அழகுடன் கழுமலத்து உதித்தனை – திருப்:1326/11
மேல்


இவனும் (2)

கயவன் அறிவு ஈனன் இவனும் உயர் நீடு கழல் இணைகள் சேர அருள்வாயே – திருப்:5/4
இராகமும் விநோதமும் உலோபமும் உடன் மோகமும் இலான் இவனும் மா புருஷன் என ஏய – திருப்:570/2
மேல்


இவனே (1)

இவனே என மால் அயனோடு அமரோர் இளையோன் எனவே மறை ஓத – திருப்:421/3
மேல்


இவுளி (3)

இவுளி இரதத்துற்று அங்கம் மங்கிட விடும் வேலா – திருப்:462/12
முடிகளோடு எற்றி அரி இரதம் யானை பிணமொடு இவுளி வேலை குருதி நீர் மிதந்து திசை எங்கும் ஓட – திருப்:495/15
அருண ரூப பதமொடு இவுளி தோகை செயல் கொடு அணை தெய்வானை தனமுமே மகிழ்ந்து புணர் தம்பிரானே – திருப்:495/24
மேல்


இவை (25)

குலைந்த செயிர் மயிர் குருதியொடு இவை பல கசுமாலம் – திருப்:145/2
தீ நரிகள் கங்கு காகம் இவை தின்பது ஒழியாதே – திருப்:158/2
சேரிடு நரம்பு தான் இவை பொதித்து நிலை காணா – திருப்:158/4
முக்ய பச்சை பொட்டு இட்டு அணி ரத்ந சுட்டி பொன் பட்டு இவை முச்சட்டை சித்ர கட்டழகு எழில் ஆட – திருப்:187/2
காதில் காதி மோதி உழல் கண மாயத்தார்கள் தேக பரிசன காம க்ரோத லோப மதம் இவை சிதையாத – திருப்:361/2
குமுற திமிலை சலரி கினரி முதல் இவை பாட – திருப்:375/11
இருடி அயன் மால் அமரர் அடியார் இடையும் ஒலி தான் இவை கேளாது – திருப்:400/2
மருவு தண்டை கிண்கிணி பரிபுரம் இவை கலகலன் கலின்கலின் என இரு சரண் – திருப்:410/9
கொடிய இருவினை மூலமும் வஞ்ச கலிகள் பிணி இவை வேரொடு சிந்தி – திருப்:452/3
சதளம் பொன் தடிகாரரும் இவை புடை சூழ – திருப்:499/4
இவை நீங்கிடவே இரு தாள் இணை அருள்வாயே – திருப்:529/8
நிணமொடு குருதி நரம்பு மாறிய தசை குடல் மிடையும் எலும்பு தோல் இவை
நிரைநிரை செறியும் உடம்பு நோய்படு முது காயம் – திருப்:745/1,2
அழல் முத்து மாலை இவை முற்று மார்பில் அடைவு ஒத்து உலாவ அடியேன் முன் – திருப்:760/3
சங்கையாளியை அணு இடை பிள அளவு இன் சொல் வாசக மொழிவன இவை இல – திருப்:769/5
தபனாங்க ரத்ந அணிகலன் இவை சேர்ந்த விச்சு வடிவு அது – திருப்:812/5
குடல் நிணம் என்பு புலால் கமழ் குருதி நரம்பு இவை தோலிடை குளுகுளு எனும்படி மூடிய மலம் மாசு – திருப்:815/1
கருதும் ஆறிரு தோள் மயில் வேல் இவை கருதவொணா வகை ஓர் அரசாய் வரு – திருப்:837/9
பாறொடு கழுக்கள் கூகை தாம் இவை புசிப்பதான பாழ் உடல் எடுத்து வீணில் உழல்வேனோ – திருப்:894/4
நில் பொன் ககனமொடு ஆம் இவை பூத கலவை மேவி – திருப்:926/2
மாடு ஒக்க கூடிய காமுகர் மூழ்குற்று காயமொடே வரு வாயு புல் சூலை வியாதிகள் இவை மேலாய் – திருப்:975/3
கனியும் முது பல கனி வகை நலம் இவை இனிதாக – திருப்:1002/2
அநகை அநுபவை அநுதயை அபிநவை அதல முதல் எழு தலம் இவை முறைமுறை – திருப்:1004/11
நாடு நகர் மிக்க வீடு தனம் மக்கள் நாரியர்கள் சுற்றம் இவை பேணா – திருப்:1024/3
வாதம் தலைவலி சூலம் பெரு வயிறு ஆகும் பிணி இவை அணுகாதே – திருப்:1037/1
சூரியனுடன் சோமன் நீழல் இவை அண்டாத சோதி மருவும் பூமி இவையூடே – திருப்:1111/3
மேல்


இவைகள் (1)

இவைகள் என வதி ம்ருகமத பட்டு நின்று ஒழுகி முத்து செறிந்த வடம் – திருப்:622/2
மேல்


இவைகளும் (1)

குளிர் இல் அறை அகம் இவைகளும் அலம்அலம் மனைவி மகவு அனை அநுசர்கள் முறைமுறை – திருப்:908/3
மேல்


இவையால் (1)

பாதக வியாதி புண்கள் ஆனது உடனே தொடர்ந்து பாயலை விடாது மங்க இவையால் நின் – திருப்:232/3
மேல்


இவையாலும் (1)

நூலினை ஒத்த மருங்குல் தேரினை ஒத்த நிதம்பம் நூபுரம் மொய்த்த பதங்கள் இவையாலும்
நூறு இசை பெற்ற பதம் கொள் மேருவை ஒத்த தனங்கள் நூல் வல் மலர் பொரு துண்டம் அவையாலும் – திருப்:841/1,2
மேல்


இவையில் (1)

நீள் மணம் சாறு பொழி அ வளம் போது இவையில் நீல வண்டு ஏவிய நல் காமன் அங்காரம் நிறை – திருப்:592/5
மேல்


இவையிவை (1)

இவையிவை என உபதேசம் ஏற்றுவது ஒரு நாளே – திருப்:509/8
மேல்


இவையூடே (1)

சூரியனுடன் சோமன் நீழல் இவை அண்டாத சோதி மருவும் பூமி இவையூடே
தோகை மயிலின் பாகனாம் என மகிழ்ந்து ஆட சோதி அயிலும் தாரும் அருள்வாயே – திருப்:1111/3,4
மேல்


இவையோடே (2)

விடாத தலைவலி சோகை எழு களம் மாலை இவையோடே – திருப்:243/2
இகலி நின்று அலைக்கும் முயலகன் குலைப்பொடு இருமல் என்று உரைக்கும் இவையோடே – திருப்:250/2
மேல்


இழக்கும் (1)

சயன மெத்தையில் செயல் இழக்கும் இ தருணிகட்கு அகப்படலாமோ – திருப்:758/4
மேல்


இழந்த (1)

அவிழ யானும் இழந்த இடம்தனில் உணர்வாலே – திருப்:1177/6
மேல்


இழந்து (4)

கனி வாய் உகந்து சிக்கெனவே அணைந்து பொருளே இழந்து விட்டு அயர்வாயே – திருப்:143/2
கன பொருள் எலாம் இழந்து மயலில் மிகவே அலைந்த கசடன் எனை ஆள உன்றன் அருள்தாராய் – திருப்:195/4
நினைவு பாழ் பட வாடி நோக்கு இழந்து வறுமையாகிய தீயின் மேல் கிடந்து – திருப்:749/7
சீலம் அனைத்தும் ஒழிந்து காம விதத்தில் அழுந்தி தேறு தவத்தை இழந்து திரிவேனோ – திருப்:841/4
மேல்


இழந்துபோனது (1)

போது அவமே இழந்துபோனது மானம் என்பது அறியாத – திருப்:82/2
மேல்


இழவா (3)

சேருற்று அறிவானது அழிந்து உயிர் இழவா முன் – திருப்:300/6
தோகைமார்க்கு ஒருகால் தொலையாத வேட்கையினால் கெடு சோர்வினால் கொடிது ஆக்கையை இழவா முன் – திருப்:996/3
இட்ட ஒரு தூதாளும் முட்ட வினையால் மூடி இட்ட விதியே ஆவி இழவா முன் – திருப்:1109/3
மேல்


இழவாதே (1)

ஈடுபடும் சிறு கூடு புகுந்து இடுகாடு பயின்று உயிர் இழவாதே – திருப்:790/2
மேல்


இழவிடும் (1)

பொடி செய்து அருள் மதன் தந்த்ர பந்திக்கு அறிவை இழவிடும் பண்பு துன்ப – திருப்:77/7
மேல்


இழவு (1)

இழவு நனையே பிடித்து மரண பழமே பழுத்து இடியும் உடல் மா மரத்தின் அரு நீழல் – திருப்:1097/3
மேல்


இழா (2)

அள்ள சுவாக்கள் சள்ளிட்டு இழா பல் கொள்ளப்படு யாக்கை தவிர்வேனோ – திருப்:534/4
பேய் பூதம் மூத்த பாறு ஓரி காக்கை பீறா இழா தின் உடல் பேணி – திருப்:1250/3
மேல்


இழாதே (1)

காதி வரும் இயம தூதர் கயிறு கொடு காலில் இறுக எனை வந்து இழாதே
காவல் என விரைய ஓடி உனது அடிமை காண வருவது இனி எந்த நாளோ – திருப்:583/3,4
மேல்


இழி (5)

வாச பாசகம் சூது பந்தாட இழி வேர்வை பாய சிந்து ஆகு கொஞ்சு ஆர விழி – திருப்:80/7
குகை இட மருவிய கரு இழி மாந்தர் கோட்டாலை இன்றி அவிரோதம் – திருப்:753/2
வெகுளியின்கண் நின்று இழி தொழில் அது அற அருள்வாயே – திருப்:825/8
கதித்த பத்தி அமை சால் அடியார் சபை மிகுத்து இழி குண பாதகனேன் உயர் – திருப்:919/7
புகழ்ச்சி பாடல் அடிமை அவரவர் ப்ரயப்பட்டு ஆள உரை செய் இழி தொழில் – திருப்:979/7
மேல்


இழிகுலத்தர் (1)

கோழையாய் ஆணவம் மிகுத்த வீரமே புகல்வர் அற்பர் கோது சேர் இழிகுலத்தர் குல மேன்மை – திருப்:1155/1
மேல்


இழிகுலன் (1)

அசடன் அறிவிலி இழிகுலன் இவன் என இனமும் மனிதருள் அனைவரும் உரைசெய – திருப்:1003/7
மேல்


இழிச்சல் (1)

மலி நீர் இழிச்சல் பெரு வயிறு ஈளை கக்கு களை வரு நீர் அடைப்பினுடன் வெகு கோடி – திருப்:441/2
மேல்


இழிசொல் (1)

தவித்து இழிசொல் பவ கடல் உற்ற அயர்வாலே – திருப்:142/6
மேல்


இழித்து (1)

குரு மணி வயிரம் இழித்து கோட்டிய கழை மட உருவு வெளுத்து தோற்றிய – திருப்:33/9
மேல்


இழிதரும் (1)

அருவி இழிதரும் அரு வரைதனில் ஒரு சவர வனிதையை முநி தரு புனிதையை – திருப்:370/15
மேல்


இழிதொழிலேனும் (1)

கலவியில் மூழ்கி ஆழும் இழிதொழிலேனும் மீது கருதிய ஞான போதம் அடைவேனோ – திருப்:1308/4
மேல்


இழிந்த (1)

புகர் கை கரி பொதிந்த முளரி குளத்தில் இழிந்த பொழுதில் கர தொடர்ந்து பிடி நாளில் – திருப்:804/5
மேல்


இழிந்து (1)

மணி சிலம்பு அலம்ப அளகமும் குலைந்து வசம் அழிந்து இழிந்து மயல்கூர – திருப்:1276/2
மேல்


இழிப்ப (1)

அனைவரும் இழிப்ப நாடும் மன இருள் மிகுத்து நாடின் அகம் அதை எடுத்த சேமம் இதுவோ என்று – திருப்:610/3
மேல்


இழிய (1)

இனம் ஒப்பித்து இசைய சொல் பல கத்திட்டு இழிய பிற்கு இடைய துக்கமும் விட்டுவிட்டு அவர் ஏக – திருப்:1131/2
மேல்


இழியா (1)

குழியில் இழியா விதங்கள் ஓங்கு மதன கலை ஆகமங்கள் விஞ்சி – திருப்:1017/7
மேல்


இழிவர (1)

இரவு பகல் அற இகல் அற மலம் அற இயலும் மயல் அற விழியில் இழிவர
இதயம் உருகியெ ஒரு குள பதம் உற மடலூடே – திருப்:821/5,6
மேல்


இழிவன (1)

இழிவன காம வேதமும் மொழிவன தாரை வேல் என எறிவன காள கூடமும் அமுதாக – திருப்:1218/2
மேல்


இழிவாகி (1)

இறை வாரண தேவனும் இமையோரவர் ஏவரும் இழிவாகி முனே ஏய் இயல் இலராகி – திருப்:695/5
மேல்


இழிவாமோ (1)

உபய பங்கய தாளில் அபயம் என்று உனை பாடி உருகி நெஞ்சு சற்று ஓதில் இழிவாமோ – திருப்:1231/4
மேல்


இழிவான (1)

பழி உறு சட்டகமான குடிலை எடுத்து இழிவான பகரும் வினை செயல் மாதர் தரும் மாய – திருப்:796/1
மேல்


இழிவு (1)

இருவினைகள் ஈட்டும் இழிவு படு கூட்டை எடும்எடும் என வீட்டில் அனைவோரும் – திருப்:1089/1
மேல்


இழுக்க (2)

சிறு கயிறு நெடிது கொடு கட்டிட்டு இழுக்க இனி அணுகாதே – திருப்:157/2
இழுக்க வந்திடு தூதர்கள் ஆனவர் பிடிக்கு முன்பு உனது தாள் மலராகிய – திருப்:945/7
மேல்


இழுக்கப்படும் (1)

தனியில் இழுக்கப்படும் தரங்கமும் வந்திடா முன் – திருப்:321/4
மேல்


இழுக்காமல் (1)

செயல் இழுக்காமல் இ கலியுகத்தே புகழ் சிவபதத்தே பதித்து அருள்வாயே – திருப்:131/4
மேல்


இழுத்து (3)

இறுக்கி பிடித்து கட்டி உதைத்து துடிக்க பற்றி இழுத்து துவைத்து சுற்றி யம தூதர் – திருப்:564/3
கைகள் பற்றி இழுத்து மார் முலைதனில் வீழ – திருப்:826/4
எல் பணி அராவை மிதித்து வெட்டி துவைத்து பற்றிய கராவை இழுத்து உரக்க கிழித்து – திருப்:848/9
மேல்


இழுத்தே (1)

கலை இழுத்தே குலுக்கென நகைத்தே மயல் கலதி இட்டே அழைத்து அணையூடே – திருப்:131/2
மேல்


இழுப்பன (1)

பட்ட பிணத்தை பிடித்து இழுப்பன கச்சரி கொட்டிட்டு அடுக்கு எடுப்பன – திருப்:1198/13
மேல்


இழை (4)

இழை கலைய மாதரார் வழி இன்புற்று அன்புற்று அழியா நீள் – திருப்:25/6
பணிகள் உலாவிட இழை இடை சாய் தரு பயிலிகள் வாள் விழி அயிலாலே – திருப்:226/2
குயில் தங்கு மா மொழியாலே நேரே இழை தங்கு நூல் இடையாலே மீது ஊர் – திருப்:546/3
இழை களப பொருப்பு அணி கச்சு எடுத்து மறைத்து அழைத்து வளை – திருப்:1020/3
மேல்


இழைத்த (1)

சென்னி பற்றி அறுத்த கூரிய மின் இழைத்த திறத்த வேலவ – திருப்:826/13
மேல்


இழைத்து (1)

அழைத்து மிக்க காசு இழைத்து மெத்தை மீது அணைத்து மெத்த மால் அது கூர – திருப்:1207/2
மேல்


இழைந்து (1)

இழைந்து அமளியோடு உற்று அழுந்தும் எனை நீ சற்று இரங்கி இரு தாளை தருவாயே – திருப்:891/4
மேல்


இழையதோ (1)

இழையதோ மலர் வேதாவானோன் எழுதினான் இலையோ வாய் பேசீர் – திருப்:135/5
மேல்


இழையான (1)

கோட்டு முலை தாங்கும் இழையான இடை கோடி மதி தோற்றம் என போந்த அழகான சிவகாமி விறல் – திருப்:756/13
மேல்


இழையின் (1)

வேங்கையும் உயர்ந்த தீம் புனம் இருந்த வேந்து இழையின் இன்ப மணவாளா – திருப்:899/5
மேல்


இள (70)

இக்கு அவரை நல் கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு – திருப்:2/5
சுரர்க்கு வஞ்சம் செய் சூரன் இள க்ரவுஞ்சன் தன்னோடு துளக்க எழுந்து அண்ட கோளம் அளவாக – திருப்:20/5
முளை இள மதியை எடுத்து சாத்திய சடை முடி இறைவர் தமக்கு சாத்திர – திருப்:33/15
வந்த பிணியும் அதிலே மிடையும் ஒரு பண்டிதனுமே உறு வேதனையும் இள
மைந்தர் உடைமை கடன் ஏது என முடுகி துயர் மேவி – திருப்:68/5,6
சிந்தை மகிழும் மருகா குறவர் இள வஞ்சி மருவும் அழகா அமரர் சிறை – திருப்:68/13
வகையாம் இள முலையும் காட்டி இடை ஆகிய கொடியும் காட்டி – திருப்:90/5
இகல் படு நெட்டு ஊர் பொட்டு எழ இள நகை இட்டே சுட்டு அருள் – திருப்:104/13
ஆழ் சீர் இள நகையாலே துடி இடையாலே மண மலி குழலாலே – திருப்:112/2
சூது ஆர் இள முலையாலே அழகிய தோடு ஆர் இரு குழை அதனாலே – திருப்:112/3
இள முலை மினார் மோக மாயையில் விழுந்து தணியாமல் – திருப்:117/4
இசை முரல் சுரும்பும் இள முலை அரும்பும் இலகிய கரும்பும் மயலாலே – திருப்:120/2
இள மதி கடுக்கை தும்பை அரவு அணிபவர்க்கு இசைந்து இனிய பொருளை பகர்ந்த குருநாதா – திருப்:139/5
கோவை இதழ் வெளிற வாய்மை பதறி இள முகையான – திருப்:153/2
முகை முளரி ப்ரபை வீசும் எழில் கனக மலை போலும் முதிர்வு இல் இள தன பார மடவார் தோள் – திருப்:185/1
குருகினொடு நாரை அன்றில் இரைகள் அது நாடி தங்கள் குதி கொள் இள வாளை கண்டு பயமாக – திருப்:220/7
கச்சு அணி இள முலை முத்து அணி பல வகை கை சரி சொலி வர மயல் கூறி – திருப்:253/1
சிந்துவாரமும் இதழியும் இள நவ சந்த்ரரேகையும் அரவமும் மணி தரு – திருப்:268/9
சிகர கிரி நெரிபட படை பொருது அருள் திமிர தினகர குருபர இள மயில் – திருப்:292/15
தலை மதிய நதி தும்பை இள அறுகு கமழ் கொன்றை சடை முடியில் அணிகின்ற பெருமானார் – திருப்:295/7
முலை புளகம் எழ வளைகள் சத்திக்க முத்த மணி முறுவல் இள நிலவு தர மெத்த தவித்த சில – திருப்:296/3
சூரர் புர சூறைக்கார அசுரர் காவல்கார இள ஏனல் புனம் மேவும் – திருப்:356/7
ஆவி சேல்கள் பூகம் மடல் இள பாளை தாறு கூறுபட உயர் ஆலை சோலை மேலை வயலியில் உறைவோனே – திருப்:361/7
விழையும் இள நகை தளவு அல களவு என வியன் நாபி – திருப்:374/4
இடை துவள வேடுவச்சி படம் அசையவே கனத்த இள முலை விடாத சித்ர மணி மார்பா – திருப்:380/6
மறமகள் அமுத புளகித களப வளர் இள முலையை மணந்த மார்பா – திருப்:390/6
இம ராஜன் நிலா அது எறிக்கும் கனலாலே இள வாடையும் ஊரும் ஒறுக்கும்படியாலே – திருப்:397/1
மஞ்சு ஒக்கும் கொத்த அளகம் எனா மிடை கஞ்சத்து இன்புற்று இரு திருவே இள
வஞ்சி கொம்பு ஒப்பு எனும் மயிலே என முறை ஏய – திருப்:424/5,6
இள முலையின் செழும் பால் குடித்து இலங்கும் இயல் நிமிர்ந்திடுவோனே – திருப்:426/10
பாண மலர் அது தைக்கும் படியாலே பாவி இள மதி கக்கும் கனலாலே – திருப்:432/1
விதித்த முறைப்படி படித்து மயல் கொள தெருக்களினில் வரு வியப்ப இள முலை – திருப்:444/10
தொடுத்தும் இள நகை பரப்பி மயில் மிசை நடித்து அழல் கிரி பதிக்குள் மருவிய பெருமாளே – திருப்:444/48
முதல்வர் இள கலை மதியம் அடை சடை அருண உழை மழு மருவு திரு புயர் – திருப்:512/27
ஏந்து இள வார் முளரி சாந்து அணி மார்பினொடு தோய்ந்து உருகா அறிவு தடுமாறி – திருப்:528/3
வளர் கோங்கு இள மா முகை ஆகிய தன வாஞ்சையிலே முகம் மாயையில் வள – திருப்:529/3
மலையின் நிகரான இள முலைகளாலும் மயல்கள் தரு மாதர் வகையாலும் – திருப்:619/2
குழை இள வள்ளை இடை சிறு வல்லி குய முலை கொள்ளை விழை மேவி – திருப்:658/2
புளகித வல்லி இளகித வல்லி புரி இள முல்லை நகை மீதே – திருப்:659/2
குயில் மொழி கயல் விழி துகிர் இதழ் சிலை நுதல் சசி முகத்து இள நகை கன குழல் தன கிரி – திருப்:668/11
இள முலை உரம் மிசை தோய்ந்து மா மலர் அணை மீதே – திருப்:696/2
தேன் உலாவிய மா மொழி மேரு நேர் இள மா முலை சேல் உலாவிய கூர் விழி குமிழ் நாசி – திருப்:712/2
இள முலை மிசையில் தூசு நீக்கவும் முகமொடு முகம் வைத்து ஆசை ஆக்கவும் – திருப்:778/5
பச்சு இள பூக பாளை செய் கயல் தாவு வேளூர் பற்றிய மூவர் தேவர் பெருமாளே – திருப்:780/8
வாகை துதைந்து அணி கேதகை மங்கிட மோதி வெகுண்டு இள மதி தோயும் – திருப்:790/6
கோது ஆனேன் மாதா மாறு ஆனாள் கோளே கேள் மற்று இள வாடை – திருப்:817/2
வத்திரம் மெய் சசி தானோ நாணா குத்து முலைக்கு இள நீரோ மேரோ – திருப்:834/3
வால இள பிறை தும்பை ஆறு கடுக்கை கரந்தை வாசுகியை புனை நம்பர் தரு சேயே – திருப்:841/5
வளரும் தழல் ஒளிர் சம்பவி பரை விண்டு இள தோகை தரு சேயே – திருப்:850/14
வளரும் இள தன பாரம் மீதினில் முயங்குவேனை – திருப்:859/6
இள மகளிர் கலவிதனில் மூழ்கி ஆழ்கினும் இமையாதே – திருப்:870/6
வரி அளிகள் இசை முரல வாகான தோகை இள மயில் இடையில் நடனம் இட ஆகாசம் ஊடுருவ – திருப்:870/13
முனையில் காதி பொரு கணையினை இள வடுவை பானல் பரிமள நறை இதழ் – திருப்:889/3
நிற்கும் இள முலை குடமோ மலையோ அறிவே தேய்ந்து – திருப்:913/4
விரவு நவ மணி முக படம் எதிர் பொரு புரண புளகித இள முலை உரம் மிசை – திருப்:917/5
தேமல் மார்பில் இள பொன் கிரி பளபள என தொங்கல் ஆரம் – திருப்:960/2
நாலிரண்டு இதழாலே கோலிய ஞால் அம் முண்டகம் மேலே தான் இள
ஞாயிறு என்று உறு கோலா கலனும் அதின் மேலே – திருப்:998/1,2
முகுள அலர் இள நிலவு எழ இலவு இதழ் பருகா நின்று – திருப்:1007/4
பசலையொடு அணையும் இள முலை மகளை மதன் விடு பகழி தொடலாமோ – திருப்:1075/4
இள முலை மா மாதரார் வசம் உருகாதே – திருப்:1134/4
இள முலை குழைய அணைத்து கேயுர மணியோடே – திருப்:1135/4
உரைத்த பற்றுடன் அடிகள் பணித்திட்டு இருத்தி மெத்தென இள நகையும் சற்று – திருப்:1138/1
குளிர் கணியின் இள மரமதே ஆகி நீடி உயர் குன்று உலாவி – திருப்:1140/14
அற பெரிய தனக்கும் அன நடைக்கும் மினின் இடைக்கும் மலர் அடிக்கும் இள நகைக்கும் உளம் அயராதே – திருப்:1152/3
சிற்று இல் கிரி மகள் கொத்து அலர் புரி குழல் சித்ர ப்ரபை புனை பொற்பினள் இள மயில் – திருப்:1158/9
பத்தி தரள கொத்து ஒளிர் வரி பட்ட புளக செப்பு இள முலை – திருப்:1172/1
மாய மடவார்தமக்கும் ஆயர் குழல் ஊது இசைக்கும் வாயும் இள வாடையிற்கும் மதனாலே – திருப்:1189/2
இள நகை ஓட்டி மூட்டர் குலம் விழ வாட்டி ஏட்டை இமையவர் பாட்டை மீட்ட குருநாதா – திருப்:1199/7
விளவின் இள இலை தளவு குவளை கமழ் பவள நிற வெட்சி திரு தாள் வணங்குவேனோ – திருப்:1222/4
கப்பரை கை கொள வைப்பவர் மை பயில் கண் பயிலிட்டு இள வளவோரை – திருப்:1229/1
விரை அளகம் முகிலும் இள நகையும் ம்ருகமத கன விசித்ர – திருப்:1278/3
இலவ இதழ் கோதி நேதி மத கலை ஆரவாரம் இள நகையாட ஆடி மிக வாதுற்று – திருப்:1308/1
மேல்


இளக (7)

புளக கொங்கை இடத்து இளக கொங்கை அனல் பொழிய தென்றல் துரக்குதலாலே – திருப்:286/2
இளக இடை துவள வளை பூசல் இட்டு இரங்க எவராலும் – திருப்:403/2
கோங்கு இளநீர் இளக வீங்கு பயோதரமும் வாங்கிய வேல் விழியும் இருள் கூரும் – திருப்:527/1
புளகித கொங்கை இளக வடங்கள் புரள மருங்கில் உடை சோர – திருப்:560/2
களப சுகந்த மிகுந்த கொங்கைகள் இளக முயங்கி மயங்கி அன்புசெய் – திருப்:576/3
குவடு இளக கட்டி உந்தி மேல் விழும் அவர் மயலில் புக்கு அழிந்த பாவியை – திருப்:788/7
புளக தனம் இளக இனிது எட்டி கழுத்தொடு கைகட்டி பிணித்து இறுகி – திருப்:902/2
மேல்


இளகி (12)

இரு செப்பு என வெற்பு என வட்டமும் ஒத்து இளகி புளகித்திடும் மாதர் – திருப்:118/1
கடையில் நின்று பரந்து நாள்தொறும் இளகி விஞ்சி எழுந்த கோமள – திருப்:141/3
கனத்து இறுகி பெருத்து இளகி பணைத்து மணத்து இதத்து முக – திருப்:142/1
மிகுத்த அழகை பெறும் அறுமுக சரவண புயத்து இளகி கமழ் நறை மலர் தொடை மிக – திருப்:291/5
அளக கொத்து என ஒப்பி புளுகி சொல் பல கற்பித்து இளகி கற்பு உள நெக்கு தடுமாறி – திருப்:336/2
இரதிபதி மணி மவுலி எற்றி த்ரி அம்பகனும் உட்க திரண்டு இளகி
இளைஞர் உயிர் கவளம் என அட்டித்து அசைந்து எதிர் புடைத்து சினந்து பொரு கொங்கை யானை – திருப்:622/5,6
உரம் உற்று இரு செப்பு என வட்டமும் ஒத்து இளகி புளகி திடமாயே – திருப்:831/1
முற்றாது இளகி பணைத்து அணி கச்சு ஆரம் அறுத்த நித்தில முத்தாரம் அழுத்து உகிர் குறி அதனாலே – திருப்:977/2
பொருட்கு மிக துதித்து இளகி புலப்படு சித்ர கரண – திருப்:1020/5
இலவில் ஊறு தேன் ஊறல் பருகி ஆர் அவா மீறி இளகி ஏறு பாடீர தன பாரம் – திருப்:1051/3
விம்மி இளகி கதித்த கொம்மை முலையில் குனித்த வில் நுதலில் இட்ட பொட்டில் விலைமாதர் – திருப்:1190/2
இளகி கரை புரள புளகித கற்புர தன பாரம் – திருப்:1217/2
மேல்


இளகிடா (1)

இளகிடா வளர் சந்தன குங்கும களப பூரண கொங்கை நலம் புனை – திருப்:27/9
மேல்


இளகித (1)

புளகித வல்லி இளகித வல்லி புரி இள முல்லை நகை மீதே – திருப்:659/2
மேல்


இளகிய (2)

மஞ்சு போல் வளர் அளகமும் இளகிய ரஞ்சித அம்ருத வசனமும் நிலவு என – திருப்:75/9
சுடர் முத்து ஆர பணி அணி ம்ருகமத நிறை பொன் பாரத்து இளகிய முகிழ் முலை – திருப்:889/7
மேல்


இளகு (2)

இளகு கண் சுழல் வார் விலை வேசியர் வலைவீசும் – திருப்:852/4
பொன் கண்டு இளகு கூத்திகள் புன்கண் கலவி வேட்டு உயிர் புண் கொண்டு உருகி ஆட்படும் மயல் தீர – திருப்:1182/2
மேல்


இளகும் (1)

துட்டரை இளகும் தோள் கொங்கைக்கு இடு மாய – திருப்:67/2
மேல்


இளந்தலை (1)

ஆதி இளந்தலை காத்து அரசாள அவன் சிறை மீட்டு அவன் – திருப்:582/15
மேல்


இளந்தை (1)

பிறர் புகழ் இன் சொல் பயிலும் இளந்தை பருவ மதன் கை சிலையாலே – திருப்:627/1
மேல்


இளநிர் (2)

ஆனை வரி கோடு இளநிர் பார முலை சார் அசை பட்டு ஆடை மறைத்து ஆடும் மலர் குழலார்கள் – திருப்:395/1
இளநிர் குவட்டு முலை அமுத தடத்தை கனி இரத குடத்தை எணும் மரபோடே – திருப்:924/1
மேல்


இளநீர் (14)

இளநீர் எனவும் முலைகள் அசைய உபய தொடையும் இடையும் அசைய மயில் போலே – திருப்:148/3
சூது அனைய சீதள இளநீர் ஆன பார முலை மீது அணைய வாரும் இதழ் தாரீர் என் ஆணை மொழி – திருப்:169/3
வார் கமுகில் நல் கழை பொன் குவடு ஆடு இளநீர் சுரர் பொன் குடம் ஒத்த இணை – திருப்:234/3
களை அற மீது ஊர்ந்து எழ மதன விடாய் போம்படி கன இய வார் ஏந்தின இளநீர் தோய்ந்து – திருப்:338/2
இடர் கலிகள் பிணி ஓட எனையும் அருள் குற மாதின் இணை இளநீர் முலை மார்பில் அணை மார்பா – திருப்:502/7
தேன் உந்து முக்கனிகள் பால் செம் கருப்பு இளநீர் சீரும் பழித்த சிவம் அருள் ஊற – திருப்:518/1
கோங்கு இளநீர் இளக வீங்கு பயோதரமும் வாங்கிய வேல் விழியும் இருள் கூரும் – திருப்:527/1
நீள் இபம் கோடு இளநீர் தேன் இருந்த ஆர முலை நீடு அலங்கார சரம் ஓடு அடைந்தார் மருவி – திருப்:592/4
வண்டு தடிகை போல் ஆகியே நாள் பல பந்து பனை பழமோடு இளநீர் குடம் – திருப்:652/3
சார் இளநீர் முலை மாதர்கள் மயலாலே – திருப்:681/2
பாவ நாரிகள் மா மட மாதர் வீணிகள் ஆணவ பாவையார் இளநீர் அன முலையாலும் – திருப்:733/1
வீங்கு பச்சை இளநீர் போல் மா முலை சேர்ந்து அணைத்து எதிர் மார்பூடே பொர – திருப்:888/1
கனத்து பாளை முறிய வரு நிகர் இளநீர் போல் – திருப்:979/4
கட்டு இளநீர் முக்கனி பயறு அம் பொன் தொப்பையில் ஏறிட்டு அருளிய தந்தி – திருப்:982/3
மேல்


இளநீரின் (1)

வழி பட இடம் கண் ஆட பிறை நுதல் புரண்டு மாழ்க வனை கலை நெகிழ்ந்து போக இளநீரின் – திருப்:1322/2
மேல்


இளநீரும் (2)

நிகரில் இனி கதலி கனி வர்க்கமும் இளநீரும் – திருப்:4/4
ம்ருகமத படீர பரிமள குங்குமம் அணியும் இளநீரும் வட குல குன்றமும் – திருப்:236/3
மேல்


இளநீரை (4)

கலச வர்க்கத்தை தகர்த்து குலை அற இளநீரை – திருப்:408/2
புட்ப இக்கன் முடி குறி உய்ப்பன இளநீரை – திருப்:878/6
கஸ்தூரி சேற்றை தடவிய இளநீரை – திருப்:1018/2
சிகர மகா ப்ரபை குவடு என வாய்த்து நல் சுரர் குடி ஏற்றிவிட்டு இளநீரை – திருப்:1248/2
மேல்


இளநீரோ (1)

இணை சொல் இளநீரோ கராசல இரண்டு குவடேயோ – திருப்:117/2
மேல்


இளம் (27)

குண்டலம் அசைந்து இளம் குழைகள் ப்ரபை வீச – திருப்:22/12
தினை மிசை சுகம் கடிந்த புன மயில் இளம் குரும்பை திகழ் இரு தனம் புணர்ந்த திரு மார்பா – திருப்:30/5
தினை விளங்கலுற்ற புன இளம் குறத்தி செயல் அறிந்து அணைக்கும் மணி மார்பா – திருப்:250/7
புன இளம் தத்தைக்கு இச்சை உரைக்கும் புரவலன் பத்தர்க்கு துணைநிற்கும் – திருப்:312/5
காசு ஆசை செயலாலே சொக்கிடு விஞ்சையர் கொஞ்சிடுவார் இளம் குயில் – திருப்:412/4
சீயத்தொடெ ஏகாசர் சடை கங்கை இளம் பிறை ஆர் அணிந்தவர் – திருப்:412/14
கொந்து அண் அம் குழல் இன்ப மஞ்சள் அணிந்து சண்பக வஞ்சி இளம் கொடி – திருப்:455/3
விஞ்சையர் கொஞ்சிடுவார் இளம் குயில் மோகன வஞ்சியர் போல் அகம் பெற – திருப்:456/5
புண் குடவன் கடியோடு இளம் சனி சூலை மிகுந்திடவே பறந்து உடல் – திருப்:456/11
செந்தினையின் புனம் ஏர் குறிஞ்சியில் வாழும் இளம் கொடியாள் பதங்களில் – திருப்:456/22
சண்பக மாலை குலாவு இளம் குழல் மஞ்சு போல – திருப்:468/2
தண் கயல் வாளி கணார் இளம் பிறை விண் புருவார் இதழ் கோவையின் கனி – திருப்:468/3
இளம் சொல் செப்பிகள் சாதனை வீணிகள் கடிது ஆகும் – திருப்:489/2
சென்னியில் உடாடி இளம் பிறை வன்னியும் அராவும் கொன்றையர் செம் மணி குலாவும் எந்தையர் குருநாதா – திருப்:684/5
வான் இளம் பிறையை போல் நெற்றியில் மயலாகி – திருப்:717/4
சீர் சிறந்த முகவார் இளம் பிறையது என் புரூவர் – திருப்:855/2
சூனியம் கொள் செயலார் அரம்பை தொடையார் சரண் கமல நேர் இளம் பருவ – திருப்:855/5
இலங்கேசர் வனத்துள் வன குரங்கு ஏவி அழல் புகையிட்டு இளம் தாது மலர் திருவை சிறை மீளும் – திருப்:879/5
இளம் காள முகில் கடுமை சரம் கோடு கரத்தில் எடுத்து இரும் கானம் நடக்கும் அவற்கு இனியோனே – திருப்:879/6
கொலைஞர் எனும் கொச்சை குறவர் இளம் பச்சை கொடி மருவும் செச்சை புய மார்பா – திருப்:951/5
விஞ்சவே தரும் இளம் கொங்கையார் வினை கடந்து உன்றன் மேல் உருக என்று அருள்வாயே – திருப்:1103/4
கொடிய வாள் அரவு இளம் பிறையினோடு அலை சலம் குவளை சேர் சடையர்தம் திரு மேனி – திருப்:1108/7
அழகு இளம் குறமானார் தேன் ஆர் மணவாளா – திருப்:1133/14
மின நூல் மருங்கும் பொற்பு முலை மாது இளம் குறத்தி மிகு மாலொடு அன்பு வைத்த பெருமாளே – திருப்:1203/8
இரும் கானகம் போய் இளம் காளை பின் போக எங்கே மடந்தை என ஏகி – திருப்:1265/5
தலம் தாள் தொடு அண்டா தளைந்தார்க்கு இளம் கா தடம் தாள் புடைத்த அன்பினர் வாழத்தரும் – திருப்:1270/5
சிலை நுதல் இளம் பெண் மோகி சடை அழகி எந்தை பாதி திகழ் மரகதம் பொன் மேனி உமை பாலா – திருப்:1322/5
மேல்


இளமை (11)

வளர் இளமை தஞ்சம் முனை புனை வளங்கள் வரிசை தமர் என்று வரும் மாய – திருப்:87/2
இகழ வாசமுற்ற தலை எலாம் வெளுத்து இளமை போய் ஒளித்து விடுமாறு – திருப்:229/3
பொருள் இளமை கலை மனமும் ஏக போக்கிய புலையன் இவன் என உலகம் ஏச போக்கு என – திருப்:415/5
மரகத கலபம் எரி விடு மயில் மிசை மருவியெ அருமைய இளமை உருவொடு – திருப்:572/47
இறைவை கொளும் கூவல் மூத்த கறை ஒழுகும் தாரை பார்க்கில் இளமை கொடும் காதல் ஆற்றில் நிலையாத – திருப்:574/2
இணங்கிய இளமை கிழம் படும் முன் பதம் பெற உணர்வேனோ – திருப்:576/8
கொக்கு ஆக நரைகள் வரு முனம் இ காய இளமை உடன் முயல் குற்றேவல் அடிமை செயும் வகை அருளாதோ – திருப்:940/4
கனிவு வர இளமை தந்து உன் பதத்தில் எனை அருள்வாயே – திருப்:985/8
இனிமை தரும் ஒரு இதழினும் நகையினும் இளமை ம்ருகமத தன குவடு அழகினும் – திருப்:1001/3
முதலி யாக்கையும் இளமை நீத்து அற மூவா தாராகாவாதாரா என ஞாலம் – திருப்:1061/1
இனிய சொல் மறாத சீலர் கரு விழி வராமல் நாளும் இளமை அது தானும் ஆக நினைவோனே – திருப்:1269/6
மேல்


இளமைக்கார (1)

என்றும் அகலாத இளமைக்கார குற மாதின் – திருப்:58/10
மேல்


இளமைக்கு (1)

அடைய பொருள் கை இளமைக்கு என வைத்து அருள் தப்பி மதத்து அயராதே – திருப்:239/2
மேல்


இளமையில் (1)

வளமையில் இளமையில் மாடை வேட்கையில் மறுகாதே – திருப்:509/4
மேல்


இளமையும் (6)

தருவை நிகரிடு புலமையும் அலம்அலம் உருவும் இளமையும் அலம்அலம் விபரித – திருப்:368/5
இரவின் இடை துயில் உகினும் யாரோடு பேசுகினும் இளமையும் உன் அழகு புனை ஈராறு தோள் நிரையும் – திருப்:870/7
உரலினொடு தவழ் விரகு உள இளமையும் மிக மாரி – திருப்:930/10
வடிவும் இளமையும் வளமையும் அழகிய பெருமாளே – திருப்:1004/16
நிறமும் இளமையும் வளமையும் இரு சரணமும் நீப – திருப்:1005/4
இசைந்த ஊரும் பெண்டிரும் இளமையும் வளம் மேவும் – திருப்:1072/2
மேல்


இளை (2)

அக்கு பீளை மூளா இளை மூளையொடு புக்கு காய் பனி நீர் மயிர் தோல் குடில – திருப்:480/1
கழுத்தில் வந்து இளை இருமல் ஒதுங்க கொழு மேனி – திருப்:868/4
மேல்


இளைக்க (1)

இதுக்கு அதுக்கு கடப்படாம் என கை கக்க கழற்றியே இளைக்க விட்டு துரத்துவார்தங்கள் சேர்வை தவிராய் – திருப்:66/4
மேல்


இளைக்கும் (2)

குவலயம் கற்று கத்தி இளைக்கும் சமய சங்கத்தை தப்பி இருக்கும் – திருப்:311/7
நாணம் அழிய உரைக்கும் குயிலாலே நானும் மயலில் இளைக்கும் தரமோ தான் – திருப்:432/2
மேல்


இளைகளை (1)

உழுவைகள் கரடிகள் கிடிகள் பகடுகள் இளைகளை நெறுநெறுநெறென உலவு – திருப்:1305/3
மேல்


இளைச்ச (3)

எய்ச்சு இளைச்ச பேய்க்கும் மெய்ச்சு இளைச்ச நாய்க்கும் மெய்ச்சு இளைச்ச ஈக்கும் இரையாகும் – திருப்:510/3
எய்ச்சு இளைச்ச பேய்க்கும் மெய்ச்சு இளைச்ச நாய்க்கும் மெய்ச்சு இளைச்ச ஈக்கும் இரையாகும் – திருப்:510/3
எய்ச்சு இளைச்ச பேய்க்கும் மெய்ச்சு இளைச்ச நாய்க்கும் மெய்ச்சு இளைச்ச ஈக்கும் இரையாகும் – திருப்:510/3
மேல்


இளைச்சி (1)

அகிலம் உண்டார்க்கு நேர் இளைச்சி பெருவாழ்வே – திருப்:1130/14
மேல்


இளைஞர் (13)

விபரிதம் உடை இடை இளைஞர் களை பட அபகடம் அது புரி அரவ சுடிகைய – திருப்:572/19
இளைஞர் உயிர் கவளம் என அட்டித்து அசைந்து எதிர் புடைத்து சினந்து பொரு கொங்கை யானை – திருப்:622/6
பிருதில் புளகித சுகமும் மிருதுளமும் வளர் இளைஞர் புந்திக்கு இடர் தருவ பந்தித்த கச்சு அடர்வ – திருப்:624/5
இளைஞர் உயிர் கவர ஆசை நேர் வலை பொதிந்த நீலம் – திருப்:859/2
மதனனோடு உறழ் பூசல் இடைச்சியர் இளைஞர் ஆருயிர் வாழும் முலைச்சியர் – திருப்:886/3
புவி இளைஞர் முன் பயின்று அம் பொனின் கம்பித குழை மோதி – திருப்:922/4
எதிர் இலா அதி பலம் உடை இளைஞர் என் இனிய மா வினை இருள் எனும் வலை கொடு – திருப்:1008/3
முற்றும் இளைஞர் உயிர் மோகித்து ஏக பொரும் மாதர் – திருப்:1022/2
வரி சிதறி விடம் அளவி வளரும் இரு கலக விழி வளை இளைஞர் உயிர் கவர வரும் மாய – திருப்:1095/2
வடிவ வேல்தனை வெகுண்டு இளைஞர் ஆவியை வளைந்து அமர்செய் வாள் விழியர் நெஞ்சினில் மாயம் – திருப்:1108/1
முரண் இளைஞர் ஆவியை தொடர்ந்து விசிறி வளை மாதரை கலந்து – திருப்:1132/5
எற்றி இளைஞர் உயிர் கோலும் நீல விழி மட மாதர் – திருப்:1144/4
கட்ட கண பறைகள் கொட்ட குலத்து இளைஞர் கட்டி புறத்தில் அணை மீதே – திருப்:1227/1
மேல்


இளைஞர்கள் (8)

வடத்தை மிஞ்சிய புளகித வன முலைதனை திறந்து எதிர் வரும் இளைஞர்கள் உயிர் – திருப்:19/1
கலை பகர் விலைமாதர்கள் இளைஞர்கள் குடிகேடிகள் கருதிடு கொடியாருடன் இனிதாக – திருப்:307/3
காமாத்திரமாகி இளைஞர்கள் வாழி நாள் கொடு போகி அழகிய – திருப்:578/1
காணும் இது என இளைஞர்கள் விதவிடு கயலாலும் – திருப்:731/2
கலை நெகித்திகள் இளைஞர்கள் பொருள் பறித்து அமளியின் மிசை கனி இதழ் சுருள் பிளவு இலை ஒரு பாதி – திருப்:799/3
உலவி இளைஞர்கள் பொருள் உடன் உயிர் கவர் கலவி விதம் வியன் அரிவையர் மருள் வலை – திருப்:917/3
கருப்பு சாபன் அனைய இளைஞர்கள் ப்ரமிக்க காதல் உலவு நெடுகிய – திருப்:979/1
என இளைஞர்கள் நெஞ்சும் ஆவியும் ஒரு கோடி – திருப்:1010/2
மேல்


இளைஞரை (2)

கலகம் இடு கயல் எறி குழை விரகியர் பொருள் இல் இளைஞரை வழி கொடு மொழி கொடு – திருப்:43/3
மதன விடாய் தனத்து இளைஞரை வாட்டு செப்பு இணை முலை மாதவ கொடி போல்வார் – திருப்:1248/3
மேல்


இளைஞனும் (1)

தொடுத்த நாள் முதல் மருவிய இளைஞனும் இருக்க வேறொரு பெயர் தமது இடம் அது – திருப்:838/1
மேல்


இளைஞோர் (1)

இராக மொழியாலும் பொறாத முலையாலும் இராத இடையாலும் இளைஞோர் நெஞ்சு – திருப்:204/2
மேல்


இளைஞோர்கள் (6)

பருத்த கண் கொண்டைக்கு ஒக்கும் இருட்டு என்று இளைஞோர்கள் – திருப்:16/4
அம்பரம் வீணில் அவிழ்த்து உடுக்கவும் இளைஞோர்கள் – திருப்:353/4
பொன் சித்ர பச்சை பட்டு கச்சு இட்டு கட்டி பத்ம புட்பத்துக்கு ஒப்ப கற்பித்து இளைஞோர்கள்
புள் பட்டு செப்பத்து பல் கொத்த பொன் தித்த திட்ப பொற்பில் பெற்று உக்ர சக்ர தனம் மானார் – திருப்:604/1,2
அமளியில் முடிய போது போக்கவும் இளைஞோர்கள் – திருப்:778/2
கலக காம நூலை முழுது உணர் இளைஞோர்கள் – திருப்:906/2
கலகம் இடு விழி வலை கொடு தழுவிகள் இளைஞோர்கள் – திருப்:1003/2
மேல்


இளைஞோர்தம் (3)

விதி போலும் உந்து அ விழியாலும் இந்து நுதலாலும் ஒன்றி இளைஞோர்தம்
விரிவான சிந்தை உருவாகி நொந்து விறல் வேறு சிந்தை வினையாலே – திருப்:99/1,2
கறுக்க பல் துவர்ப்பிட்டு சிரித்து சற்று உறுக்கி கண் பிறக்கிட்டுப்பட கண் பித்தி இளைஞோர்தம்
கழுத்தை சிக்கென கட்டி செப்பு தனம் பட குத்திட்டு உருக்கி கற்பு அழிக்க பொற்பு எழு காதல் – திருப்:328/1,2
தோடு பொரு மை கண் ஆட வடிவுற்றது ஓர் தனம் அசைத்து இளைஞோர்தம்
தோள் வலி மனத்து வாள் வலி உழக்கு தோகையர் மயக்கில் உழலாதே – திருப்:1026/1,2
மேல்


இளைஞோர்பால் (1)

முத்தம் உலாவு தனத்தியர் சித்தசன் ஆணை செலுத்திகள் முத்தம் இடா மன உருக்கிகள் இளைஞோர்பால்
முட்ட உலாவி மருட்டிகள் நெட்டு இலை வேலின் விழிச்சியர் முப்பது கோடி மனத்தியர் அநுராக – திருப்:1191/1,2
மேல்


இளைஞோர்மார் (1)

தொழிலிடு தோளுக்கு ஏற வரித்திட்டு இளைஞோர்மார் – திருப்:108/6
மேல்


இளைஞோரும் (1)

தஞ்சம் பயின்று கொஞ்சும் சதங்கை தங்கும் பதங்கள் இளைஞோரும் – திருப்:1238/2
மேல்


இளைஞோரை (4)

மோகம் விளைத்து விதத்துடன் இளைஞோரை – திருப்:113/2
வரி கலையின் நிகரான விழி கடையில் இளைஞோரை மயக்கிவிடும் மடவார்கள் மயலாலே – திருப்:299/1
புதிய பரிபுரம் நடித்து காட்டுவர் இளைஞோரை – திருப்:1183/4
அருக்கி மெத்த தோள் திருத்தியுற்று மார்பு அசைத்து உவக்கும் மால் இளைஞோரை
அழைத்து மிக்க காசு இழைத்து மெத்தை மீது அணைத்து மெத்த மால் அது கூர – திருப்:1207/1,2
மேல்


இளைஞோனாய் (1)

அவனிதனிலே பிறந்து மதலை எனவே தவழ்ந்து அழகு பெறவே நடந்து இளைஞோனாய்
அரு மழலையே மிகுந்து குதலை மொழியே புகன்று அதிவிதமதாய் வளர்ந்து பதினாறாய் – திருப்:110/1,2
மேல்


இளைத்த (1)

முலை கிரிகள் மிசை அசைத்த துகிலினும் இளைத்த இடையினும் மயலாகி – திருப்:293/2
மேல்


இளைத்து (14)

அன்றிற்கும் அனல் தென்றற்கும் இளைத்து அந்தி பொழுதில் பிறையாலே – திருப்:24/2
தங்கள் ஆலிங்கன கொங்கை ஆகம் பட சங்கை மால் கொண்டு இளைத்து அயராதே – திருப்:74/3
துரை செம் கண் கடைக்கு ஒன்றி பெருத்த அன்புற்று இளைத்து அங்கு – திருப்:79/5
இளைத்து அன்பும் கெடுத்து அங்கு அழிவா முன் – திருப்:86/6
இக்கு ஆர் சரத்து மதனுக்கு இளைத்து வெகுவாக கலம்ப வகை பாடி புகழ்ந்து பல – திருப்:115/4
பிரியும் இ பாதக பிறவி உற்றே மிக பிணிகளுக்கே இளைத்து உழல் நாயேன் – திருப்:378/3
குண பாண்டம் உற்று அகிலம் என கை கொண்டு இளைத்து அயர்ந்து சுழலாதே – திருப்:718/2
செலுவி மென் பணை தோளோடு தோள் பொர நிலை குலைந்து இளைத்து ஏர் ஆகும் ஆருயிர் – திருப்:936/5
அற தவித்து இளைத்து உற தனத்தினில் புணர்ச்சிபட்டு – திருப்:954/7
சேரும் ஓவியம் என சடம் மினுக்கி வெகு ஆசை நேசமும் விளைத்து இளைத்து இடை உற்ற வரி – திருப்:960/3
ஆதேச வாழ்வினில் ப்ரமித்து இளைத்து உயிர் அழியாதே – திருப்:1129/2
மனம் உருகும் தூர்த்தனாய் இளைத்து விடலாமோ – திருப்:1130/8
மாலுற நிறத்தை காட்டி வேடுவர் புனத்தில் காட்டில் வாலிபம் இளைத்து காட்டி அயர்வு ஆகி – திருப்:1176/7
அநங்கனார்க்கு இளைத்து அயர்ந்து அணாப்பி எத்து அரம்பைமார்க்கு அடைக்கலமாகி – திருப்:1208/2
மேல்


இளைந்து (1)

அண்டர் வாழ ப்ரபை சண்ட மேரு கிரி இளைந்து வீழ பொருத கதிர் வேலா – திருப்:865/5
மேல்


இளைப்ப (1)

உடுத்த பொல பொருப்பு வெடித்து ஒலிப்ப மருத்து இளைப்ப நெருப்பு – திருப்:1020/11
மேல்


இளைப்பாற (1)

கோள் பட பாத மலர் பார்த்து இளைப்பாற வினை கோத்த மெய் கோலமுடன் வெகு ரூப – திருப்:978/3
மேல்


இளைப்பாறு (1)

புயல் இளைப்பாறு பொன் சயிலம் மொய் சாரலில் புன மற பாவையை புணர்வோனே – திருப்:376/7
மேல்


இளைப்பு (3)

இளைப்பு சோகைகள் வாதம் விலாவலி உளைப்பு சூலையொடே வலுவாகிய – திருப்:485/3
இளைப்பு இரைப்பும் பித்தமுமாய் நரை முதிர்வாயே – திருப்:541/6
இளைப்பு உக்கிட வார் மறையோன் என வந்து கானில் – திருப்:947/12
மேல்


இளைப்பும் (1)

மேல் இளைப்பும் முசிப்பும் அவத்தையும் ஆய் எடுத்த குலைப்பொடு பித்தமும் – திருப்:357/5
மேல்


இளைப்பொடு (2)

எனக்கு என யாவும் படைத்திட நாளும் இளைப்பொடு காலம்தனில் ஓயா – திருப்:249/1
சலித்து வெகு துயர் இளைப்பொடு உடல் பிணி பிடித்திடு அனைவரும் நகைப்ப கரு மயிர் நரை மேவி – திருப்:444/18
மேல்


இளைய (19)

இளைய முது வசை தவிர இன்றைக்கு அன்றைக்கு என நாடாது – திருப்:23/6
கரி முகவன் இளைய கந்த பெருமாளே – திருப்:31/8
முகிழ் முலை இளைய குறத்திக்கு ஆட்படு செந்தில் வாழ்வே – திருப்:33/14
இன்பம் விளைய அன்பில் அணையும் என்றும் இளைய பெருமாளே – திருப்:84/8
இளைய குற மாது பங்க பழநி மலை நாத கந்த இமையவள் தனால் மகிழ்ந்த பெருமாளே – திருப்:161/8
தெய்வ யானைக்கு இளைய வெள்ளை யானை தலைவ தெய்வயானைக்கு இனிய பெருமாளே – திருப்:246/8
மறவர் நாயக ஆதி விநாயகர் இளைய நாயக காவிரி நாயக – திருப்:305/13
குஞ்சர முகற்கு இளைய கந்தன் என வெற்றி பெறு கொங்கணகிரிக்குள் வளர் பெருமாளே – திருப்:616/8
கரி முகவர் தமையன் என்று உற்றிடும் இளைய குமர பண்பில் கநக கரி இலகு கந்த பெருமாளே – திருப்:618/8
எழுது கும்பகன் பின் இளைய தம்பி நம்பி எதிர் அடைந்து இறைஞ்சல்புரி போதே – திருப்:623/5
வரிசை பெற்று உயர் தமனிய பதி இடம் கொண்டு இன்புறும் சேர் இளைய நாயகனே – திருப்:702/24
படியில் அறுமுக சிவசுத கணபதி இளைய குமர நிருப பதி சரவண – திருப்:821/15
இளைய கொடிச்சிக்கும் பாக சாதனன் உதவும் ஒருத்திக்கும் சீல நாயக – திருப்:827/11
புகர் முக வேழ கணபதியாருக்கு இளைய விநோத பெருமாளே – திருப்:934/8
ஆனை முகவற்கு நேர் இளைய பத்த ஆறுமுக வித்தக அமரேசா – திருப்:957/1
இணையில் அருணை பழநி கிழவ இளைய இறைவ முருகோனே – திருப்:1066/5
இன்பம் விளைய அன்பின் அணையும் என்றும் இளைய பெருமளே – திருப்:1067/8
வித்தக அத்தி பவள தொப்பை அப்பற்கு இளைய வெற்றி சத்தி கர அக முருகோனே – திருப்:1114/5
தெய்வ யானைக்கு இளைய வெள்ளை யானை தலைவ தெய்வயானைக்கு இனிய பெருமாளே – திருப்:1232/8
மேல்


இளையவ (7)

இப முகவனுக்கு உகந்த இளையவ மரு கடம்ப எனது தலையில் பதங்கள் அருள்வோனே – திருப்:139/6
காணாது மமதை விட்டு ஆவி உய அருள் பாராய் என உரை வெகு ப்ரீதி இளையவ
காவேரி வட கரை சாமிமலை உறை தம்பிரானே – திருப்:203/15,16
கருணைய விழி பொழி ஒரு தனி முதல் என வரு கரி திரு முகர் துணை கொளும் இளையவ
கவிதை அமுத மொழி தருபவர் உயிர் பெற அருள் நேயா – திருப்:525/5,6
இளையவ மூதுரை மலை கிழவோன் என வெள்ளம் என கலந்து நூறாயிரம் பேதம் சாதம் ஒழிந்தவா தான் – திருப்:664/4
கட தட களிற்று முகர் இளையவ கிரி குமரி கருணையோடு அளித்த திற முருகோனே – திருப்:777/7
கும்பிட்டு காதல் குனகிய இன்ப சொல் பாடும் இளையவ
கொங்கில் பட்டாலி நகர் உறை பெருமாளே – திருப்:941/15,16
கொச்சை கணபதி முக்கணன் இளையவ களம் மீதே – திருப்:1158/14
மேல்


இளையவர் (1)

இளையவர் நெஞ்ச தளையம் எனும் சிற்றிடை கொடு வஞ்சி கொடி போல்வார் – திருப்:551/1
மேல்


இளையவள் (1)

படிவம் முகில் என அரியின் இளையவள் அருள் பாலா – திருப்:146/14
மேல்


இளையவன் (2)

இருவரும் உருகி காய நிலை என மருவி தேவர் இளையவன் என வித்தாரம் அருள்வாயே – திருப்:517/4
எழுத அரியவள் குறமகள் இரு தன கிரியில் முழுகின இளையவன் எனும் உரை – திருப்:821/7
மேல்


இளையவனுக்கு (1)

இளையவனுக்கு நீள் முடி அரசு அது பெற்று வாழ்வுற இதமொடு அளித்த ராகவன் மருகோனே – திருப்:128/6
மேல்


இளையவனொடு (1)

செறித்து அ வளைகடலில் வரம்பு புதுக்கி இளையவனொடு அறிந்து – திருப்:524/11
மேல்


இளையவா (1)

ரத்நகிரி வாழ் முருகனே இளையவா அமரர் பெருமாளே – திருப்:566/16
மேல்


இளையா (3)

பொரு சிலை வளையா இளையா மதன் தொடுக்கும் கணையாலே – திருப்:221/3
இருமா நடை புக்கு உரை போய் உணர்வு அற்று இளையா உளம் உக்கு உயிர் சோர – திருப்:393/3
பழசாய் இரைப்பொடு இளையா விருத்த பரிதாபமுற்று மடியா முன் – திருப்:1068/3
மேல்


இளையாத (1)

அடி குத்திரகாரர் ஆகிய அரக்கர்க்கு இளையாத தீரனும் மலைக்கு அப்புறம் மேவி மாது உறு வனமே சென்று – திருப்:638/7
மேல்


இளையாது (1)

புறத்து உரை இட்டு இகழ்ச்சியில் உற்று இளையாது உன் – திருப்:1021/6
மேல்


இளையாதே (5)

காமியத்து அழுந்தி இளையாதே காலர் கை படிந்து மடியாதே – திருப்:212/1
அறம் இலா அதி பாதக வஞ்ச தொழிலாலே அடியனேன் மெலிவாகி மனம் சற்று இளையாதே
திறல் குலாவிய சேவடி வந்தித்து அருள் கூட தினமுமே மிக வாழ்வுறும் இன்பை தருவாயே – திருப்:690/1,2
ஈளை சுரம் குளிர் வாதம் எனும் பல நோய்கள் வளைந்து அற இளையாதே
ஈடுபடும் சிறு கூடு புகுந்து இடுகாடு பயின்று உயிர் இழவாதே – திருப்:790/1,2
இலகிய சங்கு ஆளும் இனியவள் அன்பு ஈனும் எனது அரு மின் தான் இன்று இளையாதே
இருள் கெட முன் தான் நின்று இன மணி செம் தார் தங்கு இரு தனமும் தோள் கொண்டு அணைவாயே – திருப்:1087/3,4
நாதமோடு உள் கருத்து ஓடவே தர்க்கமிட்டு ஓயும் நாய் ஒப்பவர்க்கு இளையாதே – திருப்:1106/2
மேல்


இளையாய் (2)

சத்தி கணபதி இளையாய் உளையாய் ஒளி கூரும் – திருப்:913/14
கட்டு இளையாய் பொன் பதம் அது இறைஞ்சி பரியாய – திருப்:982/4
மேல்


இளையாள் (3)

மாலோனுக்கு இளையாள் மா பத்தினி அம்பிகை சங்கரி மோக சுந்தரி – திருப்:412/16
அரி திரு மால் சக்ராயுதன் அவன் இளையாள் முத்தார் நகை அழகு உடையாள் மெய் பால் உமை அருள் பாலா – திருப்:730/7
விதி ஆனவன் இளையாள் எனது உளம் மேவிய வளிநாயகி வெகு மாலுற தனம் மேல் அணை முருகோனே – திருப்:1186/7
மேல்


இளையோடும் (1)

மூர்க்க சொல் குரல் காட்டி கக்கிட மூக்குக்கு உள் சளி இளையோடும் – திருப்:93/2
மேல்


இளையோர் (3)

கணையை நின்று நின்று எதிர்வன முதிர்வன இளையோர் முன் – திருப்:410/4
பெண் தனக்கு உள கோலாகலம் இன்று எடுத்து இளையோர் ஆவிகள் – திருப்:729/5
எழுந்திடும் கப்பு செழும் குரும்பைக்கு ஒத்து இரண்டு கண் பட்டு இட்டு இளையோர் நெஞ்சு – திருப்:1223/1
மேல்


இளையோர்கள் (1)

மோக வினையில் நெடுநாளின் மூத்தவர் இளையோர்கள் – திருப்:1196/4
மேல்


இளையோரும் (1)

இல்லும் இளையோரும் மெல்ல அயலாக வல் எருமை மாய சமனாரும் – திருப்:530/3
மேல்


இளையோள் (1)

இனம் ஓது ஒருத்தி ருபி நலம் ஏர் மறைக்கு அரிய இளையோள் ஒர் ஒப்புமிலி நிருவாணி – திருப்:513/5
மேல்


இளையோன் (2)

இவனே என மால் அயனோடு அமரோர் இளையோன் எனவே மறை ஓத – திருப்:421/3
நால் வாய் முகத்தோன் ஐந்து கை கடவுள் அறுகு சூடிக்கு இளையோன் ஆயினை – திருப்:1326/8
மேல்


இளையோனும் (1)

இசையும் மொழி தவறாமலே ஏகி மா மாதும் இளையோனும் – திருப்:1153/10
மேல்


இளையோனே (75)

சிவ கொழுந்து அன கணபதியுடன் வரும் இளையோனே – திருப்:10/14
மறி பரசு கரம் இலகு பரமன் உமை இரு விழியும் மகிழ மடி மிசை வளரும் இளையோனே
மதலை தவழ் உததி இடை வரு தரள மணி புளினம் மறைய உயர் கரையில் உறை பெருமாளே – திருப்:28/7,8
இனிய கனி மந்தி சிந்து மலை கிழவ செந்தில் வந்த இறைவ குக கந்த என்றும் இளையோனே
எழு கடலும் எண் சிலம்பும் நிசிசரரும் அஞ்ச அஞ்சும் இமயவரை அஞ்சல் என்ற பெருமாளே – திருப்:30/7,8
மவுலியான் உறு சிந்தை உகந்து அருள் இளையோனே – திருப்:40/14
நின்று அன்பின் தன்படி கும்பிடும் இளையோனே – திருப்:65/6
பார மேரு வில் அன்று வரைந்தவன் இளையோனே – திருப்:88/10
வாழும் உமை மாதராள் மைந்தனே எந்தை இளையோனே – திருப்:94/14
பங்கயாசனர் கேசவர் அஞ்சலே என மால் வரை பங்க நீறு எழ வேல் விடும் இளையோனே – திருப்:103/6
இபமா முகன்தனக்கு இளையோனே இமவான் மடந்தை உத்தமி பாலா – திருப்:107/3
நுவல் மெய்ப்பு உள பாலன் என்றிடும் இளையோனே – திருப்:173/10
குடம் ஒத்த கட கரட கலுழி குணம் மெய் களிறுக்கு இளையோனே
குடி புக்கிட மீட்டு அசுர படையை குறுகி தகர பொரும் வேலா – திருப்:177/5,6
பகர் அரியர் எனலாகும் உமை கொழுநர் உளம் மேவும் பரம குரு என நாடும் இளையோனே
பணிலம் மணி வெயில் வீசும் அணி சிகர மதி சூடு பழநி மலைதனில் மேவும் பெருமாளே – திருப்:185/7,8
கந்த பரிமள தன கிரி உமை அருள் இளையோனே – திருப்:206/14
அதிர வரு சண்ட வாயு என வரு கரும் கலாப அணி மயில் விரும்பி ஏறும் இளையோனே
அடைவொடு உலகங்கள் யாவும் உதவி நிலை கண்ட பாவை அருள் புதல்வ அண்ட ராஜர் பெருமாளே – திருப்:210/7,8
ஏது நினைத்தது மெத்த அளித்து அருள் இளையோனே – திருப்:215/14
ஆடும் மயிலினில் ஏறி அமரர்கள் சூழ வர வரும் இளையோனே – திருப்:228/6
அசுரர் சேனை கெட்டு முறிய வானவர்க்கு அடைய வாழ்வு அளிக்கும் இளையோனே – திருப்:229/6
திருமால்தனக்கு மருகா உமைக்கு ஓர் சிறுவா கரிக்கும் இளையோனே
திருவேரகத்தில் உறைவாய் அரக்கர் சிரமே துணித்த பெருமாளே – திருப்:230/7,8
அசுரர் தூள்பட அயில் தொடும் அறுமுக இளையோனே – திருப்:260/10
கான் கனி முற்கு இயல் கற்பக மை கரி இளையோனே – திருப்:266/12
இக்கண் நோக்குறில் நிருத்த நோக்குறு தவத்தினோர்க்கு உதவும் இளையோனே
எத்திடார்க்கு அரிய முத்த பா தமிழ் கொடு எத்தினார்க்கு எளிய பெருமாளே – திருப்:275/7,8
பரத்தின் உச்சியில் நட நவில் உமை அருள் இளையோனே – திருப்:276/10
ஆன திருப்பதிகம் அருள் இளையோனே
ஆறுதிருப்பதியில் வளர் பெருமாளே – திருப்:308/7,8
குன்றைய ரூபக கற்பக பிளை இளையோனே – திருப்:353/12
முழுதும் உடையது ஓர் அருணையில் உறைதரும் இளையோனே – திருப்:370/12
அரி முகத்தினன் எதிர்த்திடு களத்தினின் மிகுத்த அமர்புரி கணபதிக்கு இளையோனே
அயில் எடுத்து அசுரர் வெற்பு அலைவுற பொருது வெற்றியை மிகுத்த அறுமுக குமரேசா – திருப்:409/3,4
அறு சிறுவர் ஒரு உடலமாகி தோற்றிய இளையோனே – திருப்:415/12
அருளொடு கைப்பற்றி வந்தும் அருணகிரி புக்கிருந்தும் அறிவு உள பத்தர்க்கு இரங்கும் இளையோனே – திருப்:428/6
மரகத நாராயணன் மருமக சோணாசல மகிப சதா காலமும் இளையோனே – திருப்:442/6
தெருள் காட்டு தொல்லை மறை காட்டு மல்லல் மொழி காட்டு தில்லை இளையோனே
தினை காட்டு கொல்லை வழி காட்ட வல்ல குறவாட்டி புல்லும் மணி மார்பா – திருப்:477/5,6
பருகிடு பெரு வயிறு உடையவர் பழ மொழி எழுதிய கணபதி இளையோனே – திருப்:523/6
வள்ளி சன்மார்க்கம் விள் ஐக்கு நோக்க வல்லைக்குள் ஏற்றும் இளையோனே
வள்ளி குழாத்து வள்ளி கல் காத்த வள்ளிக்கு வாய்த்த பெருமாளே – திருப்:534/7,8
அல்லை கொல் வார்த்தை சொல்லிக்கு இதம் ஒத்து சொல் குக்குடம் ஆர்த்த இளையோனே
அல்லுக்கும் ஆற்றின் எல்லுக்கும் மேல் புல்கு எல்லை படா கருணை வேளே – திருப்:535/5,6
சயில நாட்டு இறை வயலி நாட்டு இறை சாவா மூவா மேவா நீ வா இளையோனே – திருப்:554/6
சூர் மாள வேலை ஏவும் வயலியில் இளையோனே – திருப்:569/12
இராகன் மலர் ஆள் நிஜ புராணர் குமரா கலை இராஜ சொல வாரணர்க்கு இளையோனே – திருப்:571/6
கோது ஆட்டிய ஸ்வாமி என வரும் இளையோனே – திருப்:578/14
தொண்டர் கூட்டத்து இருக்கும் தோற்றத்து இளையோனே – திருப்:591/12
கலக வாரி போல் மோதி வட ஐ ஆறு சூழ் சீத கதிர்காமம் மூதூரில் இளையோனே
கனக நாடு வீடு ஆய கடவுள் யானை வாழ்வான கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:637/7,8
புலவன் என சில விருது படைத்திடும் இளையோனே – திருப்:744/10
வேட்ட தொந்தி தந்தி பரனுக்கு இளையோனே வேப்பம் சந்தி கந்த குமர பெருமாளே – திருப்:755/4
நினைவின் உந்தி அம் புவிதனை வலம் வரும் இளையோனே – திருப்:845/14
வேலை கட்டாணி மகாரத சூரர்க்கு சூரனை வேல் விடு வேழத்தில் சீர் அருள் ஊறிய இளையோனே – திருப்:877/6
அமரர் பதி இனிய குடி வைத்தற்கு உற்ற மிகு இளையோனே – திருப்:895/14
சத மகீ வல் போர் மேவு குலிசபாணி மால் யானை சகசமான சாரீ செய் இளையோனே – திருப்:912/6
வாகையை முடித்து காட்டி கானவர் சமர்த்தை காட்டி வாழ் மயில் நடத்தி காட்டும் இளையோனே
மா மலை வெதுப்பி காட்டி தானவர் திறத்தை காட்டி வானவர் சிரத்தை காத்த பெருமாளே – திருப்:915/7,8
மேக வடிவர் பின் வந்தவள் தந்து அருள் இளையோனே – திருப்:916/14
விடுவிடு என்று கை கூர் வேலை ஏவிய இளையோனே – திருப்:936/14
சுந்தரி காளி பயந்து அருள் ஆனைக்கு இளையோனே – திருப்:972/12
நாலு சிரமோடு சிகை தூளிபட தாளம் இடு இளையோனே – திருப்:983/10
கமல யோனி வீடான ககன கோள மீது ஓடி கலப நீல மாயூர இளையோனே
கருணை மேகமே தூய கருணை வாரியே ஈறு இல் கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1045/7,8
பருதி சோமன் வான் நாடர் படி உளோர்கள் பால் ஆழி பயம் உறாமல் வேல் ஏவும் இளையோனே
பழுதுறாத பா வாணர் எழுதொணாத தோள் வீர பரிவினோடு தாள் பாட அருள்தாராய் – திருப்:1048/3,4
அரிய சாரதா பீடம் அதனில் ஏறி ஈடேற அகில நாலும் ஆராயும் இளையோனே – திருப்:1052/6
வடவரை உற்று உறைந்த மக தேவர் பெற்ற கந்த மத சலம் உற்ற தந்தி இளையோனே – திருப்:1080/2
கலையனே உக்ர முருகனே துட்டர் கலகனே மெத்த இளையோனே
கனகனே பித்தர் புதல்வனே மெச்சு கடவுளே பச்சை மயிலோனே – திருப்:1085/5,6
கடுகி எண் திசை நொடியே வலம்வரும் இளையோனே – திருப்:1125/12
இசைய பரிவோடு இனிது அன்று அருள் இளையோனே – திருப்:1139/12
வாகை புனைந்து ஒரு வென்றி கொண்டு அருள் இளையோனே – திருப்:1180/12
மா முறிந்திட நீள் வேல் ஏவிய இளையோனே – திருப்:1181/12
வேளை என புக்கு நிற்கும் வித்தக இளையோனே – திருப்:1187/14
ஆழி உலகு ஏழு அடக்கி வாசுகியை வாய் அடக்கி ஆலும் மயில் ஏறி நிற்கும் இளையோனே – திருப்:1189/6
வற்றிட வாரிதி முற்றிய வெற்றி கொள் சூரர் பதைப்புற வற்புறு வேலை விடுத்து அருள் இளையோனே – திருப்:1191/6
செகம் அறிந்திட வாழ்க்கை புரிந்திடும் இளையோனே – திருப்:1194/14
மேகாரவாரம் என அதிர் போர் யாது தானர் எம புரம் மீது ஏற வேல் கொடு அமர்செயும் இளையோனே – திருப்:1211/6
வேடர் நாட்டில் விளை புன ஏனல் காத்த சிறுமியை வேட மாற்றி வழிபடும் இளையோனே – திருப்:1215/6
வேலை விழி வேடச்சியார் கணவனே மத்த வேழ முகவோனுக்கும் இளையோனே
வீரமுடனே உற்ற சூரன் அணி மார்பத்து வேலை மிகவே விட்ட பெருமாளே – திருப்:1216/7,8
ஒருவாக என கயிலை இறையோன் அளித்து அருளும் ஒளிர் வேத கற்பக நல் இளையோனே
ஒளிர் மா மறை தொகுதி சுரர் பார் துதித்து அருள உபதேசிக பதமும் அருள்வாயே – திருப்:1219/3,4
பரந்து எழும் தொப்பைக்கு அருந்தி முன் பத்தர்க்கு இதம் செய்து ஒன்று அத்திக்கு இளையோனே – திருப்:1223/6
மீளாது வேட்கை மீது ஊர வாய்த்த வேலோடு வேய்த்த இளையோனே – திருப்:1250/6
எற்று வாரிதிக்குள் முற்றி நீள் பொருப்பை எக்கி நேர் மடித்த இளையோனே – திருப்:1256/6
சொரி மத அருவி விட்டு ஒழுகிய புகர் முக தொளைபடு கர மலைக்கு இளையோனே
துடி இடை ஒரு குற குல மயில் புளகித துணை முலை தழுவு பொன் புய வீரா – திருப்:1259/5,6
நீல மேனிக்கு மருகா உதாரத்து வரு நீசர் வாழ்வை களையும் இளையோனே
நேசமாக குறவர் தோகை மானை புணரும் நீப தோள் ஒப்பு அரிய பெருமாளே – திருப்:1280/7,8
ஆனை முகற்கு இளையோனே ஆறுமுக பெருமாளே – திருப்:1292/4
கரட கற்பகன் இளையோனே கலை வில் கண் குறமகள் கேள்வா – திருப்:1298/3
பானு நிற கணேசர் கு ஆகுவாகனர் இளையோனே – திருப்:1315/10
மேல்


இற்றிட (2)

உலுத்த ராவணனை சிரம் இற்றிட வதைத்து மாபலியை சிறை வைத்தவன் – திருப்:248/11
படமோடு இற்றிட சூரை சங்கரி சூரா – திருப்:492/10
மேல்


இற்று (5)

சிரம் இற்று உட்க சுரர் பொன் பூ சொரிய கை தொட்டிடும் வேலா – திருப்:154/18
கார் போல் குழல் சரியவே வாய் அதட்டி இரு காதோலை இற்று விழ விளையாடும் – திருப்:267/3
தடம் இட்டு பாவக்கார் கிரி பொடிபட்டுப்போக சூரர்கள் தலை இற்று இட்டு ஆட போர்புரிகின்ற வேலா – திருப்:346/6
மயல் அதால் இற்று அடியென் அவர்கள்பால் உற்று வெகு மதன பாணத்தினுடன் மேவி மஞ்ச மிசை – திருப்:495/10
வாலி மார்பை துணிய ஏழ் மரா இற்று விழ வாளி போட கருதும் மநு ராமன் – திருப்:1280/5
மேல்


இற்றே (2)

முட்டாள் அரக்கன் தலை இற்றே விழ கணைகளே தொட்ட கொண்டல் உருவு ஆகி சுமந்து அதிகம் – திருப்:115/20
எய்த்தே நத்தா பற்றா மல் தாது இற்றே முக்க கடவேனோ – திருப்:1120/4
மேல்


இற்றை (1)

எ திக்கும் உற்ற புகழ் வெற்றி திருத்தணியில் இற்றை தினத்தில் வரவேணும் – திருப்:294/4
மேல்


இற (3)

அதர பானம் அருந்தி மருங்கு இற முலை மேல் வீழ்ந்து – திருப்:27/4
சில துன்பம் இன்பம் ஒன்றி இற வந்து பின்பு செம் தழலின் கண் வெந்து சிந்திட ஆவி – திருப்:539/2
மகர வெம் கரும் கடல் ஒடுங்கிட நிசிசரன் பெரும் குலம் ஒருங்கு இற
வனசன் நின்று அழும்படி நெருங்கிய ஒரு சூதம் – திருப்:1148/11,12
மேல்


இறக்க (7)

வீறாய் முழக்க வரு சூரார் இறக்க விடும் வேலா திருத்தணியில் உறைவோனே – திருப்:267/6
மாரோன் இறக்க நகை தாதா திரு செவியில் மா போதகத்தை அருள் குருநாதா – திருப்:267/7
அலை சூரன் வெற்பும் அரி முகன் ஆனை வத்திரனொடு அசுரார் இறக்க விடும் அழல் வேலா – திருப்:441/7
தடிப்ப சுடலையில் இறக்க விறகொடு கொளுத்தி ஒரு பிடி பொடிக்கும் இலை எனும் உடல் ஆமோ – திருப்:444/24
இறக்க சிங்கம தேர் பரி யானையொடு உறுப்பில் செம் கழுகு ஒரிகள் கூளியொடு – திருப்:459/11
வேலை ஏவி அவுண குலம் இறக்க நகை கொண்ட சீலா – திருப்:960/14
எனக்கு தாளினை அருள்வாய் சூர் இறக்க போர் செய்த பெருமாளே – திருப்:1289/8
மேல்


இறக்கவும் (1)

என்னால் பிறக்கவும் என்னால் இறக்கவும் என்னால் துதிக்கவும் கண்களாலே – திருப்:904/1
மேல்


இறக்குமாறு (1)

தடி நிகர் அயில் கடாவி அசுரர்கள் இறக்குமாறு சமரிடை விடுத்த சோதி முருகோனே – திருப்:610/6
மேல்


இறகு (4)

பவுரி இட நரி புலம்ப பருந்து இறகு கவரி இட இகலை வென்று சிகண்டிதனில் – திருப்:106/15
கொக்கு இறகு அக்கு அர மத்தம் அணிக்கு அருள் குத்தம் தணி குமரேசா – திருப்:287/6
பிறை கரந்தை கொத்து பணி மத்தம் தலை எலும்பு அப்பு கொக்கு இறகு அக்கம் – திருப்:315/9
சீத மதி ஆடு அரவு ஏர் அறுகு மா இறகு சீத சலம் மா சடில பரமேசர் – திருப்:699/5
மேல்


இறகுகள் (1)

விகட இறகுகள் பறை இட அலகைகள் நடமாட – திருப்:908/10
மேல்


இறகோடே (1)

கிரண குறை பிறை அறுகு அக்கு இதழ் மலர் கொக்கு இறகோடே – திருப்:167/6
மேல்


இறங்கி (1)

பிறவியான சடம் இறங்கி வழியிலாத துறை செறிந்து பிணிகள் ஆன துயர் உழன்று தடுமாறி – திருப்:726/1
மேல்


இறங்கிய (1)

துன்பம் முடங்கு அழி நோய் சிரங்கொடு சீ புழுவும் சலம் ஓடு இறங்கிய – திருப்:456/10
மேல்


இறத்தல்கொலோ (1)

இறத்தல்கொலோ எனக்கு நீ தந்தை தாய் என்றே – திருப்:251/2
மேல்


இறந்த (1)

முகடு பேர்வு உற்ற ஒலி இடிகள் போல் ஒத்த மறை முதுவர் பாடி குமுறவே இறந்த அசுரர் – திருப்:495/14
மேல்


இறந்தது (1)

தக்காது இவர்க்கும் அயன் இட்டான் விதிப்படியில் ஓலை பழம் படியினால் இறந்தது என எடும் என ஓடி – திருப்:115/9
மேல்


இறந்தனர் (1)

சுமந்தனர் அமைந்தனர் குறைந்தனர் இறந்தனர் சுடும் பினை எனும் பவம் ஒழியேனோ – திருப்:700/4
மேல்


இறந்திட்டு (1)

இறந்திட்டு பெறவே கதியாயினும் இருந்திட்டு பெறவே மதியாயினும் – திருப்:490/7
மேல்


இறந்திட (1)

எண் கிரி சூரர் குழாம் இறந்திட கண்ட வேலா – திருப்:468/10
மேல்


இறந்திடும் (1)

கரை இறந்திடும் கடல் என மருவிய உதிரம் மொண்டும் உண்டிட அமர் புரிபவ – திருப்:825/13
மேல்


இறந்து (4)

பூரியனாகி நெஞ்சு காவல் படாத பஞ்சபாதகனாய் அறம் செய்யாதபடி ஓடி இறந்து
போனவர் வாழ்வு கண்டும் ஆசையிலே அழுந்து மயல் தீர – திருப்:82/3,4
புணர் முலை மடந்தை மாதர் வலையினில் உழன்று அநேக பொறி உடல் இறந்து போனது அளவேது உன் – திருப்:434/1
பறை முரசு அநந்த பேரி முறைமுறை ததும்ப நீசர் படை கடல் இறந்து போக விடும் வேலா – திருப்:434/6
கடையேன் மலங்கள் முற்றும் இருநோயுடன் பிடித்த கலியோடு இறந்து சுத்த வெளியாகி – திருப்:1203/3
மேல்


இறந்துபடலாமோ (1)

நிலை அழியு நெஞ்சில் அவர் குடிபுகுந்த நினைவொடும் இறந்துபடலாமோ – திருப்:120/4
மேல்


இறப்பர் (1)

இறப்பர் சூதக அர்ச்சுதர் அ பதி உழப்பர் பூமி தரிப்பர் பிறப்புடன் – திருப்:248/3
மேல்


இறப்பின் (1)

குடி புகும் பொக்க புக்கில் இறப்பின் குடிலம் வெந்து ஒக்க கொட்டில் மலத்தின் – திருப்:311/5
மேல்


இறப்பு (1)

எழில் கமலத்து இணை கழலை தமிழ் சுவையிட்டு இறப்பு அற எய்த்திட – திருப்:1021/7
மேல்


இறப்புற (1)

பொருக்கு எழ கடல் பரப்பு அரக்கர் கொத்து இறப்புற பொருப்பினில் பெருக்க உற்றிடு மாயம் – திருப்:241/5
மேல்


இறப்பையும் (1)

எத்தனை பிறப்பையும் இறப்பையும் எடுத்து உலகில் மங்குவேனோ – திருப்:217/8
மேல்


இறவனை (1)

நடுவிலாதன படிறு கொள் இடறு சொல் அதனில் மூழ்கிய மறவனை இறவனை
நளினம் ஆர் பதம் அது பெற ஒரு வழி அருள்வாயே – திருப்:1009/7,8
மேல்


இறவாத (2)

இறவாத சுத்த மறையோர் துதிக்கும் இயல் போதகத்தை மொழிவாயே – திருப்:1069/4
துரக்கும் விம்பகம் புரி ப்ரசண்ட சிந்துரத்தனும் பிறந்து இறவாத
சுகத்தில் அன்பரும் செக த்ரயங்களும் துதிக்கும் உம்பர்தம் பெருமாளே – திருப்:1070/7,8
மேல்


இறவாமல் (3)

மாயையால் எடுத்து மங்கினேனை ஐயா எனக்கு இரங்கி வாரும் ஐயா இனி பிறந்து இறவாமல் – திருப்:782/2
இறவாமல் பிறவாமல் எனை ஆள் சற்குருவாகி – திருப்:943/1
அவமே பிறந்த எனை இறவாமல் அன்பர் புகும் அமுதாலயம் பதவி அருள்வோனே – திருப்:1241/7
மேல்


இறவியொடு (1)

இருவினை முமலமும் அற இறவியொடு பிறவி அற ஏக போகமாய் நீயு நானுமாய் – திருப்:858/30
மேல்


இறாத (1)

புகழான பூமி மிசை மடிவாய் இறாத வகை பொலிவான பாத மலர் அருள்வாயே – திருப்:698/4
மேல்


இறிலாத (1)

பால் அம்பால் மண நாறுகால் அங்கே இறிலாத மாது அம்பா தரு சேயே வயலூரா – திருப்:680/5
மேல்


இறுக்கி (4)

நகைத்திட்டு அழுத்தி முத்தம் அளித்து களித்து மெத்த நயத்தில் கழுத்து இறுக்கி அணைவார்பால் – திருப்:522/3
புரி அட்டகம் இட்டு அது கட்டி இறுக்கி அடி குத்து என அச்சம் விளைத்து அலற – திருப்:558/3
இறுக்கி பிடித்து கட்டி உதைத்து துடிக்க பற்றி இழுத்து துவைத்து சுற்றி யம தூதர் – திருப்:564/3
தகவாம் அது எனை பிடியா மிடை கயிறால் இறுக்கி மகா கட – திருப்:742/5
மேல்


இறுக்கு (3)

எலுப்பு தோல் மயிர் நாடி குழாம் மிடை இறுக்கு சீ புழுவோடு அடை மூளைகள் – திருப்:485/1
அச்சாய் இறுக்கு ஆணி காட்டி கடைந்த செப்பு ஆர் முலை கோடு நீட்டி சரங்களை – திருப்:732/1
இறுக்கு மண் சல வீடு புகுந்திட்டு அதில் மேவி – திருப்:843/2
மேல்


இறுக்கும் (1)

இறுக்கும் தாதகி சூடிய வேணியன் அருள் பாலா – திருப்:35/12
மேல்


இறுக (11)

இடையை சுமையை பெறுதற்கு உறவுற்று இறுக குறுகி குழல் சோர – திருப்:118/2
சுழலர் சக்கிரியை சுற்றிட்டு இறுக கட்டி உயிரை பற்றி – திருப்:154/10
இவளை துவள கலவிக்கு நயத்து இறுக தழுவி புயம் மீதே – திருப்:265/3
நெய் கமல மொக்கு முலை மெய் குறவி இச்சையுற நித்தம் இறுக தழுவும் மார்பா – திருப்:302/6
காதி வரும் இயம தூதர் கயிறு கொடு காலில் இறுக எனை வந்து இழாதே – திருப்:583/3
பட்டு மணி கச்சு இறுக கட்டி அவிழ்த்து உத்தரிய பத்தியின் முத்து செறி வெற்பு இணையாம் என் – திருப்:871/1
முனிவிலா நகை வலையினு நிலையினு இறுக வார் இடு மலை எனும் முலையினு – திருப்:1009/3
எனது மார்பிலே மூழ்க இறுக மேவி மால் கூருகினும் உன் நீப சீர் பாதம் மறவேனே – திருப்:1051/4
கரிய இரு கோட்டு முரண் எருமை மோட்டர் கயிறு இறுக மாட்டி அழையா முன் – திருப்:1089/3
இறுக கைப்பற்றி தழுவிய அநுராக – திருப்:1171/6
அன்னை இறுக பிணித்த பன்னிரு திரு புயத்தில் அன்னிய அரக்கர் அத்தனையும் மாள – திருப்:1190/6
மேல்


இறுகவே (1)

உறவினால் உடலத்தை இறுகவே தழுவிக்கொள் உலையிலே மெழுகு ஒத்த மடவாரோடு – திருப்:111/3
மேல்


இறுகஇறுகி (1)

மலையும் இதழ் பருகி வேடை தீர உடல் இறுகஇறுகி அநுராக போக மிக – திருப்:859/5
மேல்


இறுகி (8)

கனத்து இறுகி பெருத்து இளகி பணைத்து மணத்து இதத்து முக – திருப்:142/1
வட்ட முலை மார் புதைய வேர்வை தர தோள் இறுகி உடை சோர – திருப்:503/6
மோதி இறுகி வட மேரு என வளரும் மோக முலை அசைய வந்து காயம் – திருப்:583/1
சோகமோடு இறுகி மார் முலை விடாமல் அணை புணர்வோனே – திருப்:784/14
அணு அளவு தவிடும் இக பிதிரவிட மனம் இறுகி ஆசை ஆளராய் ஊசிவாசியாய் – திருப்:858/7
புளக தனம் இளக இனிது எட்டி கழுத்தொடு கைகட்டி பிணித்து இறுகி – திருப்:902/2
தைக்க கழுத்தோடு கை ஒக்க பிணித்து இறுகி அன்புகூர – திருப்:917/6
இறுகி நெடு மரம் ஏழு தூளாகவே வாலி உயிர் சீறி – திருப்:1153/12
மேல்


இறுகிட (2)

இறுகிட அசோதை கட்ட அழுதிடு கோபால க்ருஷ்ணன் இயல் மருகனே குறத்தி மணவாளா – திருப்:1098/6
தோகை மயில் என் சிறந்த ரூபி குறமகட்கு இரங்கி தோள்கள் இறுகிட புணர்ந்த பெருமாளே – திருப்:1272/8
மேல்


இறுகிய (3)

இருள் விரி குழலை விரித்து தூற்றவும் இறுகிய துகிலை நெகிழ்த்து காட்டவும் – திருப்:33/1
கட்டி அணைத்து நக நுதி பட்ட கழுத்தில் இறுகிய கை தலம் எய்த்து வசனம் அற்று உயிர் சோரும் – திருப்:927/3
எருமையில் ஏறி தருமனும் வாவுற்று இறுகிய பாசக்கயிறாலே – திருப்:1082/3
மேல்


இறுகு (4)

குழி படு கலுழி வயிற்றை தூர்த்து எழு திடர் மணல் இறுகு துருத்தி கா பொதி – திருப்:33/11
கறுவி இறுகு கயிறொடு உயிர்கள் கழிய முடுகி எழு காலம் – திருப்:129/2
சால மயலாகி கால திரிசூலத்தால் இறுகு பாச துன்ப மூழ்கி – திருப்:382/3
இறுகு மணி முலை மருவு தரளமும் எரியும் உமிழ் மதி நிலவாலே – திருப்:404/1
மேல்


இறுகும் (1)

இறுகும் வகை பரம சுகம் அதனை அருள் இடைமருதில் ஏகநாயகா லோகநாயகா – திருப்:858/31
மேல்


இறுகுறு (1)

கலை இறுகுறு துவள் வஞ்சி கொடி போல – திருப்:140/4
மேல்


இறுங்கார்க்கு (1)

இறும் காற்கு இறுங்கார்க்கு இரும்பு ஆர்க்கு நெஞ்சார்க்கு இரங்கார்க்கு இயல் தண் தமிழ் நூலின் – திருப்:589/2
மேல்


இறுதி (6)

மறை முறையின் இறுதி நிலை முத்திக்கு இசைத்தபடி உடல் உயிர்கள் கரண வெளி பட்டு குண த்ரயம் – திருப்:157/5
இடருக்கு இடர் ஆகிய கொடுமை கணை மேல் வரும் இறுதி சிறு கால் வரும் அதனாலே – திருப்:396/1
யுக இறுதிகளிலும் இறுதி இல் ஒரு பொருள் உள்ள கண் நோக்கும் அறிவு ஊறி – திருப்:536/3
இறுதி அதொடு அறுதி என உறவின் முறை கதறி அழ ஏழை மாதராள் மோதி மேல் விழா – திருப்:858/25
இனிமை தரும் ஒரு தனிமையை மறைகளின் இறுதி அறுதியில் இட அரிய பெறுதியை – திருப்:1004/7
இறுதி இடுகாட்டில் அழுது தலைமாட்டில் எரிய எரிமூட்டி இடுமாறு – திருப்:1089/2
மேல்


இறுதிகள் (1)

உக முடிவு காலம் இறுதிகள் இலாத உறுதி அநுபூதி பெருமாள் காண் – திருப்:515/6
மேல்


இறுதிகளிலும் (1)

யுக இறுதிகளிலும் இறுதி இல் ஒரு பொருள் உள்ள கண் நோக்கும் அறிவு ஊறி – திருப்:536/3
மேல்


இறுதியில் (4)

ஒளி திகழ் அரு உரு எனும் மறை இறுதியில் உள்ள அத்தை நோக்க அருள்வாயே – திருப்:536/4
குறுகியிட எமன் இறுதியில் உயிரது கொடுபோ நாள் – திருப்:1001/6
என விழி கூறா வாரா அரிவையர் தோள் ஊடாடா இறுதியில் வேறாய் மாறா நினைவாலே – திருப்:1136/2
தழல் எழ வரும் உக்ர எம பாதகனோ யுக இறுதியில் மிக்க வடவா அனலமோ – திருப்:1137/11
மேல்


இறும் (1)

இறும் காற்கு இறுங்கார்க்கு இரும்பு ஆர்க்கு நெஞ்சார்க்கு இரங்கார்க்கு இயல் தண் தமிழ் நூலின் – திருப்:589/2
மேல்


இறுமாந்த (1)

பணிவிடைகளில் இறுமாந்த கூளனை நெறி பேணா – திருப்:365/4
மேல்


இறுமாந்து (2)

இனிது இறுமாந்து வாழும் இருவினை நீண்ட காயம் ஒருபிடி சாம்பலாகி விடலாமோ – திருப்:774/4
இறுமாந்து வட்ட அணை மிசை விரி சார்ந்து வெற்றி மலர் தொடை – திருப்:812/3
மேல்


இறுமாப்பு (1)

வாள் பட சேனை பட ஓட்டி ஒட்டாரை இறுமாப்பு உடை தாள் அரசர் பெருவாழ்வும் – திருப்:978/1
மேல்


இறுமாப்புடன் (1)

ஏழு பார்க்கும் வியாக்கிரன் யானே எனா பரி தேர் கரி ஏறும் மாப்பு இறுமாப்புடன் அரசாகி – திருப்:996/2
மேல்


இறுமாப்பும் (1)

குடிமை மனையாட்டியும் அடிமையொடு கூட்டமும் குலமும் இறுமாப்பும் மிகுதியான – திருப்:1235/1
மேல்


இறுமாப்பொடு (1)

குஞ்சமும் விசிற இறுமாப்பொடு பஞ்சணை மிசையில் இசையா திரள் – திருப்:928/5
மேல்


இறை (20)

முத்தை தரு பத்தி திரு நகை அத்திக்கு இறை சத்தி சரவண முத்திக்கு ஒரு வித்து குருபர என ஓதும் – திருப்:6/1
படியவரும் இமையவரும் நின்று இறைஞ்சும் எண் குணன் பழைய இறை உருவம் இலி அன்பர் பங்கன் பெரும் – திருப்:52/11
சிவலோக சங்கரிக்கு இறை பால பைம் கயம் திருவாவினன்குடி பெருமாளே – திருப்:143/8
இறை உட்கிட அருள் க்ருபாகர மருகோனே – திருப்:172/12
தினகரன் சொர்க்கத்துக்கு இறை சுக்ரன் சசிதரன் திக்கு கத்தர் அகத்யன் – திருப்:310/13
ம்ருகமத பரிமள விகசித நளின நள் வெள்ளை பிராட்டி இறை காணா – திருப்:536/5
சயில நாட்டு இறை வயலி நாட்டு இறை சாவா மூவா மேவா நீ வா இளையோனே – திருப்:554/6
சயில நாட்டு இறை வயலி நாட்டு இறை சாவா மூவா மேவா நீ வா இளையோனே – திருப்:554/6
இறை வாரண தேவனும் இமையோரவர் ஏவரும் இழிவாகி முனே ஏய் இயல் இலராகி – திருப்:695/5
இறை நின் ஆறிரு புயம் என உரை செய அருள்வாயே – திருப்:738/8
நெகத்திலே அயன் முடி பறி இறை திரிபுரத்திலே நகைபுரி பரன் அடியவர் – திருப்:797/11
இறை அத்தனையோ அதுதானும் இலை இட்டு உணல் ஏய் தரு காலம் – திருப்:802/1
பாரோர்க்கு இறை சேயே பாலா கிரி ராசே – திருப்:949/3
பத்தான முடி தலை குவடுற்று ஆட அரக்கருக்கு இறை பட்டாவி விட செயித்தவன் மருகோனே – திருப்:977/5
மறலி சாய்த்தவர் இறை பராக்ரம மால் காணாதே மாதோடே வாழ்பவர் சேயே – திருப்:1063/5
இரு கைத்தலம் மான் மழுவும் புனை இறை அ பதியாகிய இன் சொலன் – திருப்:1139/11
தோள் மாலையாக அணியும் கோவும் பரவி வாழ்த்திடவே கற்று ஆர சோதிப்பான் பணி இறை வாகை – திருப்:1150/14
தன் இறை சடை இறை என் முனி பரவ அரு இன் இசை உறு தமிழ் தெரிவோனே – திருப்:1233/7
தன் இறை சடை இறை என் முனி பரவ அரு இன் இசை உறு தமிழ் தெரிவோனே – திருப்:1233/7
பாடல் முக்ய மாது தமிழ்தமிழ் இறை மா முநிக்கு காதில் உணார்உணார் விடு – திருப்:1315/11
மேல்


இறைக்க (1)

ஏர் எதிர்த்து வந்து நீர்கள் கட்டி அன்று தான் இறைக்க வந்தது ஒரு சாலியே – திருப்:233/7
மேல்


இறைக்கும் (1)

ஆலம் என விட்டு வீசு கலை பற்றி ஆர் அழல் இறைக்கும் நினைவாலே – திருப்:743/3
மேல்


இறைச்ச (1)

மச்ச மெச்சு சூத்ரம் ரத்த பித்த மூத்ரம் வைச்சு இறைச்ச பாத்திரம் அநுபோகம் – திருப்:510/1
மேல்


இறைச்சி (2)

இறைச்சி பற்று இரத்தத்து இட்டு இசைக்கு ஒக்க பரப்பப்பட்டு எலுப்பு கட்டளை சுற்றி சுவர் கோலி – திருப்:325/1
சலனப்பட எற்றி இறைச்சி அறுத்து அயில்வித்து முரித்து நெரித்து உளைய – திருப்:558/7
மேல்


இறைஞ்ச (5)

ஆலம் உண்ட அரனார் இறைஞ்ச ஓர் போதகம்தனையே உகந்து அருள் – திருப்:200/15
இறைவர் இறைஞ்ச நின்று ஆகம ப்ரசங்கம் உரை செய்திடும் ப்ரசண்டா விசித்து நின்ற – திருப்:426/11
மழு உகந்த செம் கை அரன் உகந்து இறைஞ்ச மநு இயம்பி நின்ற குருநாதா – திருப்:623/7
கோள் கோடி பொன்ற வென்று நாள்தோறும் நின்று இயங்கும் கூர் வாய்மை கொண்டு இறைஞ்ச அருள்தாராய் – திருப்:667/4
மாண்டார் எலும்பு அணியும் சடை ஆண்டார் இறைஞ்ச மொழிந்ததை – திருப்:1188/1
மேல்


இறைஞ்சல்புரி (1)

எழுது கும்பகன் பின் இளைய தம்பி நம்பி எதிர் அடைந்து இறைஞ்சல்புரி போதே – திருப்:623/5
மேல்


இறைஞ்சார் (1)

பொரும் கார் முகம் பாணி கொண்டே இறைஞ்சார் புறம் சாய அம்பு தொடும் வேலா – திருப்:1265/7
மேல்


இறைஞ்சி (2)

கட்டு இளையாய் பொன் பதம் அது இறைஞ்சி பரியாய – திருப்:982/4
பொல்லேன் இறைஞ்சி இரந்த சொல் நீ தெரிந்து அழங்கு புல் நாய் உளும் கவின்று புகுவாயே – திருப்:989/4
மேல்


இறைஞ்சிய (1)

வேளை எனும்படி சென்று இறைஞ்சிய பெருமாளே – திருப்:1180/16
மேல்


இறைஞ்சு (8)

தண் கடம் கடந்து சென்று பண்கள் தங்க அடர்ந்த இன் சொல் திண் புனம் புகுந்து கண்டு இறைஞ்சு கோவே – திருப்:97/6
பழநி மலை மீது ஓர் பராபரன் இறைஞ்சு பெருமாளே – திருப்:117/16
பரிவொடு மகிழ்ந்து இறைஞ்சு மருதிடை தவழ்ந்து நின்ற பரம பத நண்பர் அன்பின் மருகோனே – திருப்:181/7
தினமும் களித்து செம்பொன் உலகம் துதித்து இறைஞ்சு திரு அம்பலத்து அமர்ந்த பெருமாளே – திருப்:465/8
வேய் போலவும் திரண்ட தோள் மாதர் வந்து இறைஞ்சு வேலூர் விளங்க வந்த பெருமாளே – திருப்:667/8
தேவர் யாவரும் திரண்டு பாரின் மீது வந்து இறைஞ்சு தேவனூர் விளங்க வந்த பெருமாளே – திருப்:734/8
தேவர் யாவரும் திரண்டு பாரின் மீது வந்து இறைஞ்சு தேவனூர் விளங்க வந்த பெருமாளே – திருப்:735/8
மொய் வார் நிமிர்ந்த கொங்கை மெய் மாதர் வந்து இறைஞ்சு முள்வாய் விளங்க நின்ற பெருமாளே – திருப்:989/8
மேல்


இறைஞ்சும் (6)

சீதளம் முந்து மணம் தயங்கும் பொழில் சூழ் தர விஞ்சைகள் வந்து இறைஞ்சும் பதி – திருப்:12/15
படியவரும் இமையவரும் நின்று இறைஞ்சும் எண் குணன் பழைய இறை உருவம் இலி அன்பர் பங்கன் பெரும் – திருப்:52/11
அறிவால் அறிந்து உன் இரு தாளில் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே – திருப்:101/7
இடம் உமையை மணந்த நாதர் இறைஞ்சும் வீரா எழு கிரிகள் பிளந்து வீழ எறிந்த வேலா – திருப்:406/3
மேதினி இறைஞ்சும் அருணாபுரி விளங்கும் திரு வீதியில் எழுந்தருளி நின்ற பெருமாளே – திருப்:413/8
பன்னாள் இறைஞ்சும் அன்பர் பொன் நாடு உற அங்கை அந்து பன்னாக அணைந்து சங்கம் உற வாயில் – திருப்:989/5
மேல்


இறைத்து (7)

தரை துக்கம் பிடிக்க பண் சிரத்தை பந்தடித்து கொண்டு இறைத்து தெண் கடல் திட்டும் கொளை போக – திருப்:461/10
இறைத்து செம் பதத்தில் கண் திளைப்ப தந்து தலை தழ்த்து அம் புகழ் செப்பும் சயத்து திண் புய வேளே – திருப்:461/12
கொட்ப புட்பம் இறைத்து பொன் சரணத்தில் கை சிரம் வைத்து குப்பிட – திருப்:512/34
தனம் அவத்தினில் இறைத்து எவரும் உற்று இகழ்வுற திரிவேனை – திருப்:668/6
சேறுதனில் நித்தம் மூழ்கி நாள் அவம் இறைத்து மாயை சேர் தரும் உளத்தனாகி உழல்வேனோ – திருப்:893/4
அமரர் குழுமி மலர் கொண்டு அங்கு இறைத்து அருள அரிய குருகு கொடி எங்கும் தழைத்து அருள – திருப்:985/13
வினையில் செருக்கி அடி நாயேன் விழலுக்கு இறைத்து விடலாமோ – திருப்:1302/2
மேல்


இறைத்துவர (1)

முனவோர் துதித்து மலர் மழை போல் இறைத்துவர முது சூரரை தலை கொள் முருகோனே – திருப்:513/7
மேல்


இறைய (1)

இறைய அறை பயில் அறுமுக நிறை தரும் அருள் நீத – திருப்:691/10
மேல்


இறையதான (1)

துப்பு இறையதான இதழ் கனிக்கு கருத்தை வைத்து மயலாகி மனத்தை விட்டு கடுத்த – திருப்:848/3
மேல்


இறையவ (3)

தடவு இயல் செந்தில் இறையவ நண்பு தரு குற மங்கை வாழ்வு ஆம் புயனே – திருப்:48/5
சிறிது பொழுதினில் அயில் விடு குருபர அறிவு நெறி உள அறுமுக இறையவ
த்ரிசிர கிரி அயல் வயலியில் இனிது உறை பெருமாளே – திருப்:903/15,16
வயலி நகரியில் இறையவ அருள்தரு பெருமாளே – திருப்:908/16
மேல்


இறையவர் (6)

எருத்தில் ஏறிய இறையவர் செவி புக உபதேசம் – திருப்:109/5
அருணை இறையவர் பெரிய கோபுரத்தில் வடபால் அமர்ந்த அறுமுக பெருமாளே – திருப்:398/24
திரிபுரம் எரி செயும் இறையவர் அருளிய குமர சமர புரி தணிகையும் மிகும் உயர் – திருப்:525/9
ஏர் ஆரும் மாட கூட மதுரையில் மீது ஏறி மாறி ஆடும் இறையவர்
ஏழேழு பேர்கள் கூற வரு பொருள் அதிகாரம் – திருப்:568/9,10
செறி கண் காள பணி அணி இறையவர் தரு சேயே – திருப்:889/14
சக்ரதர அரி மருகா முருகா உக்ர இறையவர் புதல்வா முதல்வா – திருப்:913/15
மேல்


இறையவள் (1)

அருளி அருணையில் உறைதரும் இறையவள் அபிராமி – திருப்:1004/10
மேல்


இறையே (1)

அமரர்க்கு இறையே வணங்கிய பழநி திருவாவினன்குடிஅதனில் – திருப்:173/15
மேல்


இறையொடும் (1)

பறை அறை சுடலை கோயில் நாயகி இறையொடும் இடம் இட்டு ஆடு காரணி – திருப்:939/15
மேல்


இறையோர் (1)

இக்கு வேளை கருக முக்கண் நாடி கனலை இட்டு யோகத்து அமர் இறையோர் முன் – திருப்:1267/5
மேல்


இறையோன் (3)

மறி மான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு தந்த மதியாளா – திருப்:101/5
இறையோன் இடமாய் விளையாடுகவே இயல் வேலுடன் மா அருள்வாயே – திருப்:421/4
ஒருவாக என கயிலை இறையோன் அளித்து அருளும் ஒளிர் வேத கற்பக நல் இளையோனே – திருப்:1219/3
மேல்


இறையோனும் (1)

பாதுகாத்து அருளாலே கூன் நிமிர் இறையோனும் – திருப்:920/12
மேல்


இறையோனே (4)

அமரர் புரம் தனக்கும் அழகிய செந்திலுக்கும் அருணை வளம் பதிக்கும் இறையோனே – திருப்:440/6
இகபரம் அதற்கு இறையோனே இயல் இசையின் முத்தமிழோனே – திருப்:557/3
சம்பு நிழலுக்குள் வந்து அவதரித்த சங்கரர் தமக்கும் இறையோனே
சங்கு அணி கரத்தர் உம்பர் பயம் உற்ற சஞ்சலம் அறுத்த பெருமாளே – திருப்:853/7,8
முத்தாபத்தர் எட்டா வைப்பா வித்தா முத்தர்க்கு இறையோனே
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1120/7,8
மேல்


இறைவ (5)

இனிய கனி மந்தி சிந்து மலை கிழவ செந்தில் வந்த இறைவ குக கந்த என்றும் இளையோனே – திருப்:30/7
மலை உறை குரவ நல் இறைவ வரு கலை பல தெரி விதரண முருக சரவண – திருப்:572/43
இறைவ குருபர சரவண வெகு முக ககன புனிதையும் வனிதையர் அறுவரும் – திருப்:1005/15
இணையில் அருணை பழநி கிழவ இளைய இறைவ முருகோனே – திருப்:1066/5
அமர் உலகு இறைவ உமை தரு புதல்வ அரி அர பிரமர் தம்பிரானே – திருப்:1077/8
மேல்


இறைவர் (8)

முளை இள மதியை எடுத்து சாத்திய சடை முடி இறைவர் தமக்கு சாத்திர – திருப்:33/15
சடை இறைவர் காண உமை மகிழ ஞான தளர் நடை இடா முன் வருவோனே – திருப்:245/7
இறைவர் மாற்று அற்ற செம்பொன் வடிவம் ஏற்று பிரிந்து இடபம் மேல் கச்சி வந்த உமையாள்தன் – திருப்:352/5
இருளை நீக்க தவம் செய்து அருள நோக்கி குழைந்த இறைவர் கேட்க தகும் சொல் உடையோனே – திருப்:352/6
இறைவர் இறைஞ்ச நின்று ஆகம ப்ரசங்கம் உரை செய்திடும் ப்ரசண்டா விசித்து நின்ற – திருப்:426/11
இரதிபதியை எரிசெய்து அருளும் இறைவர் குமர முருகோனே – திருப்:1064/7
கடக கர தலம் இலக நடனம் இடும் இறைவர் மகிழ் கருத அரிய விதமொடு அழகுடன் ஆடும் – திருப்:1096/7
படரு நெறி சடை உடைய இறைவர் கேட்க உரிய பழய மறை தரும் மவுன வழியை யார்க்கும் ஒரு – திருப்:1201/15
மேல்


இறைவர்க்கும் (1)

முக்கண் இறைவர்க்கும் அருள் வைத்த முருக கடவுள் முப்பதுமூ வர்க்க சுரர் அடி பேணி – திருப்:967/2
மேல்


இறைவரோடு (1)

முத்தி தரு முதல்வர் முக்கண் இறைவரோடு முற்றும் மறைமொழியை மொழிவேனோ – திருப்:1245/7
மேல்


இறைவன் (5)

இடையர் சிறு பாலை திருடிக்கொடு போக இறைவன் மகள் வாய்மை அறியாதே – திருப்:5/5
இறைவன் எண்கு இன கர்த்தன் என்றும் நெடு நீலன் – திருப்:9/10
எதிர் அங்கு ஒருவர் இன்றி நடமாடும் இறைவன் தனது பங்கில் உமை பாலா – திருப்:303/3
உனது இறைவன் எதனில் உளன் ஓதாயடா எனு முன் உறு தூணில் – திருப்:870/10
ஏரகத்து இறைவன் என இருந்தனையே – திருப்:1326/15
மேல்


இறைவனாகி (1)

துறை இலாததோர் ஆசை இறைவனாகி ஓர் ஏக துரியமாகி வேறு ஆகி அறிவாகி – திருப்:1050/2
மேல்


இறைவா (2)

எழுதா மறை மா முடிவே வடி வேல் இறைவா எனை ஆளுடையோனே – திருப்:830/7
இறைவா எது தா அது தா தனையே இணை நாகையில் வாழ் பெருமாளே – திருப்:830/8
மேல்


இறைவி (3)

நறு மலர் இறைவி அரி திரு மருக நகம் உதவிய பார்ப்பதி வாழ்வே – திருப்:494/5
இறைவி எனும் ஆதி பரை முலையின் ஊறி எழும் அமிர்தம் நாறு கனி வாயா – திருப்:542/2
இமய மாது பாகீரதி நதி பாலகா சாரல் இறைவி கானம் மால் வேடர் சுதை பாகா – திருப்:637/6
மேல்


இறைவை (1)

இறைவை கொளும் கூவல் மூத்த கறை ஒழுகும் தாரை பார்க்கில் இளமை கொடும் காதல் ஆற்றில் நிலையாத – திருப்:574/2
மேல்


இன் (34)

கனிக்குள் இன் சுவை அமுது உகும் ஒரு சிறு நகையாலே – திருப்:10/2
தேனே அன்பர்க்கே ஆம் இன் சொல் சேயே செந்தில் பெருமாளே – திருப்:37/8
இன் சொல் விசாகா க்ருபாகர செந்திலில் வாழ்வாகியே அடியேன்தனை ஈடேற வாழ்வு அருள் பெருமாளே – திருப்:53/8
தந்தையினை முன்பரிந்து இன் பவுரிகொண்டு நல் சந்தொடம் அணைந்து நின்ற அன்பு போல – திருப்:62/2
வாளம் முழுது ஆளும் ஓர் தண் துழாய் தங்கு சோதி மணி மார்ப மாலின் பினாள் இன் சொல் – திருப்:94/13
தண் கடம் கடந்து சென்று பண்கள் தங்க அடர்ந்த இன் சொல் திண் புனம் புகுந்து கண்டு இறைஞ்சு கோவே – திருப்:97/6
சிறுத்த களம் மிகு மதம் ஒழுகு இன் சொல் குயில்கள் என மட மயில் எகினங்கள் – திருப்:140/5
அகர பொருள் ஆதி ஒன்றிடு முதல் அக்கரமானது இன் பொருள் – திருப்:173/13
சஞ்சலமும் தரு மோக லண்டிகள் இன் சொல் புரிந்து உருகாத தொண்டிகள் – திருப்:193/5
வான இன் சுதை மேலான வாய் இதழ் அமுது ஊற – திருப்:197/4
மதுர இன் சொலி மாது உமை நாரணி கவுரி அம்பிகை யாமளை பார்வதி – திருப்:198/11
இது ஆம் என இரு போதும் சதா இன் மொழியால் இன்று யானும் உனை ஓதும்படி பாராய் – திருப்:208/4
புய பணி கடப்பம் தொடை சிகரம் உற்று இன் புகழ்ச்சி அமுத திண் புலவோனே – திருப்:255/6
கிளி காடை இன் அணில் ஏர் அளியாம் குரல் வாய்ந்த அதி செம் – திருப்:427/2
வந்தவர் எந்த உர் நீர் அறிந்தவர் போல இருந்ததே எனா மயங்கிட இன் சொல் கூறி – திருப்:456/6
நகையால் எத்திகள் வாயில் தம்பலமோடு எத்திகள் நாண் அற்று இன்
நயனால் எத்திகள் நாறல் புண் தொடை மாதர் – திருப்:492/1,2
அருவி பாய இன் அமுதம் ஊற உன் அருள் எலாம் எனது அளவாக – திருப்:496/3
மதி அணையும் சோலை ஆர்த்தும் அதி வள சந்தான கோட்டின் வழி அருளி இன் பேறு காட்டிய விராலி – திருப்:574/7
அழகு எறிந்த சந்த்ர முக வடம் கலந்த அமுத புஞ்ச இன் சொல் மொழியாலே – திருப்:623/1
பிறர் புகழ் இன் சொல் பயிலும் இளந்தை பருவ மதன் கை சிலையாலே – திருப்:627/1
மத்தகத்தில் நீடு கோடு வைத்தது ஒத்து இன் மார்பினூடு வட்டம் இட்ட வார் உலாவு முலை மீதே – திருப்:630/2
தேன் மேவும் செம் சொல் இன் சொல் தான் ஓதி வந்து அணைந்து தீராத துன்ப இன்பம் உறு மாதர் – திருப்:667/2
சங்கையாளியை அணு இடை பிள அளவு இன் சொல் வாசக மொழிவன இவை இல – திருப்:769/5
அனம் ஒத்திடு சிறந்த நடையில் கிளியின் இன் சொலால் அழகில் தனி தளர்ந்தும் அதி மோகம் – திருப்:803/3
வாரும் இரும் எனும் இன் சொலும் மிஞ்சிய பனிநீரும் – திருப்:916/4
கடலை பயிறொடு துவரை எள் அவல் பொரி சுகியன் வடை கனல் கதலி இன் அமுதொடு – திருப்:1002/1
பாலகா என நித்தம் பாடு நாவலர் துக்கம் பாவ நாசம் அறுத்து இன் பதம் ஈவாய் – திருப்:1032/6
குடம் என ஒத்த கொங்கை குயில் மொழி ஒத்த இன் சொல் குறமகள் வைத்த நண்பை நினைவோனே – திருப்:1080/1
தஞ்சம் என்றும் பரிந்து இன் சொல் வஞ்சம் தெரிந்து அன்றும் என்றும் தனம்தனை நாடி – திருப்:1101/2
இரு கைத்தலம் மான் மழுவும் புனை இறை அ பதியாகிய இன் சொலன் – திருப்:1139/11
கொந்தளம் குலுங்க வண் சிலம்பு பொங்க இன் சுகங்கள் கொஞ்சி பொன் தொடர்ந்திடும் பொன் மடவார் தோள் – திருப்:1156/3
சபையின் ஏற்றி இன் ஞானாபோதமும் அருளி ஆட்கொளுமாறே தான் அது – திருப்:1168/7
தன் இறை சடை இறை என் முனி பரவ அரு இன் இசை உறு தமிழ் தெரிவோனே – திருப்:1233/7
அரு நடம் செய் அப்பர் அருள் இரங்கைக்கு அரிய இன் சொல் செப்பு முருகோனே – திருப்:1236/6
மேல்


இன்கன (1)

இன்கன தேரை நடத்தி செம் குரு மண்டல நாடும் அளித்து பஞ்சவர் – திருப்:155/11
மேல்


இன்ப (73)

இன்ப ரசத்தே பருகி பலகாலும் என்றன் உயிர்க்கு ஆதரவுற்று அருள்வாயே – திருப்:3/2
இன்ப சிங்கியில் வீணே வீழாது அருள்வாயே – திருப்:21/8
திமிதம் என முழவு ஒலி முழங்க செம் கை தமருகம் அது சதியொடு அன்பர்க்கு இன்ப
திறம் உதவும் பரத குரு வந்திக்கும் சற்குருநாதா – திருப்:23/13,14
எம் பொன் கொடி மன் துன்ப கனல் அற்று இன்ப கலவி துயர் ஆனாள் – திருப்:24/3
என் பெற்று உலகில் பெண் பெற்றவருக்கு இன்ப புலி உற்றிடலாமோ – திருப்:24/4
உயர் கருணைபுரியும் இன்ப கடல் மூழ்கி – திருப்:31/3
அடர்ந்துஅடர்ந்து எதிர்ந்து வந்த வஞ்சர் அஞ்ச வெம் சமம்புரிந்த அன்பர் இன்ப நண்ப உரவோனே – திருப்:44/6
சினங்கள் கொண்டு இலங்கை மன் சிரங்கள் சிந்த வெம் சரம் தெரிந்தவன் பரிந்த இன்ப மருகோனே – திருப்:44/7
அகரு தூளி கர்ப்புர தன இரு கோட்டு அன்புற்று இன்ப கடலூடே – திருப்:47/3
சங்கு போல் மென் கழுத்து அந்த வாய் தந்த பல் சந்த மோக இன்ப முத்து என வானில் – திருப்:55/1
இன்ப அநுபோக சரசக்கார வந்த அசுரேசர் கலகக்கார – திருப்:58/11
தகர நறை பூண்ட விந்தை குழலியர்கள் தேய்ந்த இன்ப தளரும் இடை ஏந்து தங்க தன மானார் – திருப்:60/1
தே மொழி பாளித கோமள இன்ப கிரி தோய்வாய் – திருப்:69/14
சேலொடு வாளை வரால்கள் கிளம்பி தாறு கொள் பூகம் அளாவிய இன்ப
சீரலைவாய்நகர் மேவிய கந்த பெருமாளே – திருப்:69/15,16
பதும இரு சரண் கும்பிட்டு இன்ப கலவி நலம் மிகுந்து துங்க கொங்கை – திருப்:77/1
கனவு நிலை இன்பம் அதனை எனது என்று கருதி விழி இன்ப மடவார்தம் – திருப்:87/3
முருகு அவிழ்ந்து உதிர்ந்த மலர்களும் சரிந்த முகிலும் இன்ப சிங்கி விழி வேலும் – திருப்:92/2
நாமம் மதி மீதில் ஊறும் கலா இன்ப அமுதூறல் – திருப்:94/6
இதமாகி இன்ப மது போத உண்டு இனிது ஆளும் என்று மொழி மாதர் – திருப்:99/3
வெம் சரோருகமோ கடு நஞ்சமோ கயலோ நெடு இன்ப சாகரமோ வடு வகிரோ முன் – திருப்:103/1
பரிமள இன்ப மரகத துங்க பகடு இதம் வெற்றி மயில் வீரா – திருப்:132/7
முழு மதி என சிறந்த நகை முகம் மினுக்கி இன்ப முறுகு இதழ் சிவப்ப நின்று விலைகூறி – திருப்:139/3
அவசம் மன் கொளும் இன்ப சாகரம் முழுகும் வஞ்சக நெஞ்சையே ஒழிதரும் – திருப்:141/7
சுய படிகமாய் இன்ப பத்ம பதமே அடைய உணராதே – திருப்:160/4
உத தரிசமாம் இன்ப புது அமிர்த போக சுகம் உதவும் அமல ஆனந்த சத்தி கர மேவு உணர் அ – திருப்:160/11
அகில புவனாதி எங்கும் வெளியுற மெய்ஞ்ஞான இன்ப அமுதை ஒழியாது அருந்த அருள்வாயே – திருப்:161/4
நா இன்ப ரசம் அது ஆன ஆநந்த அருவி பாய நாதங்களோடு குலாவி விளையாடி – திருப்:162/2
பாவலோர்கள் கிளைக்கு என்றும் வாழ்வு அருள் சீல ஞால விளக்கு இன்ப சீவக – திருப்:175/3
உனது தாள் தொழுதிட இன்ப ஞானம் அது அருள்வாயே – திருப்:178/8
மலர் அணி கொண்டை சொருக்கிலே அவள் சொலும் மொழி இன்ப செருக்கிலே கொடுமையும் – திருப்:183/1
விழி புரள முலை குலுங்க மொழி குழற அணை புகுந்து விரக மயல்புரியும் இன்ப மடவார்பால் – திருப்:199/2
மான் அனைய மங்கைமார் மடு நாபியில் விழுந்து கீடம் இல் மாயும் மநு இன்ப ஆசை அது அறவே உன் – திருப்:202/3
சரச கவி மாலை சிந்து கலி துறைகள் ஏசல் இன்ப தரு முதல் அதான செம் சொல் வகை பாடி – திருப்:220/2
குயில் ஒன்று மொழி குயில் நின்று அலைய கொலை இன்ப மலர் கணையாலே – திருப்:262/1
கலவி கரை அழி இன்ப அலையில் அலை படுகின்ற கவலை கெட நினது அன்பு பெறுவேனோ – திருப்:295/4
காது ஆட கலன் மேல் ஆட குடி இன்ப ரசம் குடம் ஆர் பளிங்கு ஒளி கொங்கை மாதர் – திருப்:412/3
சலித்தே மெத்த சமுசாரம் பொன் சுகித்தே சுற்றத்தவரோடு இன்ப
தழைத்தே மெச்ச தயவோடு இந்த குடி பேணி – திருப்:446/3,4
குறித்தே முத்திக்கு மறா இன்ப தடத்தே பற்றி சக மாயம் பொய் – திருப்:446/7
குகனெ குருபரனே என நெஞ்சில் புகழ அருள் கொடு நாவினில் இன்ப
குமுளி சிவ அமுது ஊறுக உந்தி பசியாறி – திருப்:452/1,2
கொந்து அண் அம் குழல் இன்ப மஞ்சள் அணிந்து சண்பக வஞ்சி இளம் கொடி – திருப்:455/3
முழவ அம் கர சமுகம் பரிமள குங்கும வாச முலை இன்ப ரச குடம் குவடு இணை கொண்டு நல் மார்பில் – திருப்:467/3
வேத கீத போத மோன ஞான நந்த முற்றிடு இன்ப முத்தி ஒன்று தந்திடாயோ – திருப்:469/4
இணையில் ஆனை குவடு என் ஒளி நிலா துத்தி படர் இகலி ஆர தொடையும் ஆரும் இன்ப ரச தங்க மார்பில் – திருப்:495/6
அம்பு தோற்ற கண் இட்டு தோதக இன்ப சாஸ்த்திரம் உரைத்து கோகிலம் – திருப்:547/3
களப சுகந்த புளகித இன்ப கன தன கும்பத்திடை மூழ்கும் – திருப்:551/3
கண்டு வேட்டு பொருள் கொண்டாட்டத்து இன்ப வாக்யத்து எனக்கும் கேட்க – திருப்:591/7
கடிவ படு கொலை இடுவ கொடிய முக படம் அணிவ இன்ப சுடர் கனக கும்ப தர செருவ – திருப்:624/4
தொனி எழ விழைந்து கொடு நகம் இசைந்து தோள் மிசை துயில அவச இன்ப மேவுதல் ஒழிவேனோ – திருப்:625/4
குறுமுநி இன்ப பொருள் பெற அன்று உற்பன மநுவும் சொல் குருநாதா – திருப்:627/7
அம் கைத்து அரி எனவே ஒரு பாலகன் இன்ப கிருபையதாய் ஒரு தூண் மிசை – திருப்:652/9
அருக்கா மாதர்தங்கள் வரைக்கே ஓடி இன்ப வலைக்கே பூணு நெஞ்சன் அதி பாவி – திருப்:711/3
பிரமாத குணம் குறி இன்ப சார – திருப்:720/4
அளவி புளக கொங்கை குழைய தழுவி இன்ப அலையில் திரிவன் என்றும் அறிவேனோ – திருப்:803/4
வீதி மண்டலம் பூண மகிழ்ந்து கழி கோலம் மண்டி நின்று ஆடி இன்ப வகை – திருப்:805/5
இடம் அற மண்டும் நிசாசரர் அடைய மடிந்து எழு பூதரம் இடிபட இன்ப மகோததி வறிதாக – திருப்:815/5
சார மஞ்சள் புயமும் கிளி முகங்கள் உகிர் பாளிதம் புனை துவண்டு இடையொடு இன்ப ரச – திருப்:829/5
சேலினை ஒத்திடு கண்களாலும் அழைத்திடு பெண்கள் தேன் இதழ் பற்றும் ஓர் இன்ப வலை மூழ்கி – திருப்:841/3
கெந்த பொடியும் புனைந்து உற அணைத்து இன்ப வசனம் தரும் தொழில் அடுக்கின்ற – திருப்:854/3
இந்து கதிர் சேர் அருண பந்தி நடு தூண் ஒளி பட்டு இன்ப ரச பால் அமுத சுவை மேவு – திருப்:863/1
அம் கணார் இடத்து இன்ப சாகரம் தங்கி மூழ்கும் இச்சையினாலே – திருப்:884/2
எஞ்சி இடையும் சுழல அம்பு விழியும் சுழல இன்ப ரச கொங்கை கரமும் கொளாமல் – திருப்:892/5
வேங்கையும் உயர்ந்த தீம் புனம் இருந்த வேந்து இழையின் இன்ப மணவாளா – திருப்:899/5
அமளி பெரிது அமளிபட வக்கிட்டு மெய் கரண வர்க்கத்தினில் புணரும் இன்ப வேலை – திருப்:902/9
கும்பிட்டு காதல் குனகிய இன்ப சொல் பாடும் இளையவ – திருப்:941/15
கற்பக ஞான கடவுள் முன் அண்டத்தில் புத சேனைக்கு அதிபதி இன்ப
கள் கழை பாகு அப்பம் அமுது வெண் சர்க்கரை பால் தேன் – திருப்:982/1,2
ஆதரவு இன்ப அருள் மா குருநாதன் எனும்படி போற்றிட ஆன பதங்களை நா கருதிடவே என் – திருப்:999/3
திங்கள் வேர்வுற அணைந்து இன்ப வாரியில் விழும் சிந்தையேன் எனவிதம் கரை சேர்வேன் – திருப்:1102/4
வம்பு சேர் கனி பொருந்தி இன்ப வாய் அமுது அருந்த அந்த மா மதன் நலம் விதமாக – திருப்:1103/2
பண்பு எலாம் மிகுதி பொங்கு இன்ப யானையை மணந்து அன்பின் ஓர் அகம் அமர்ந்திடுவோனே – திருப்:1103/6
அரவு போல் இடை படிந்து இரவெலாம் முழுகும் இன்ப நல் மகா உததி நலம் பெறுமாறும் – திருப்:1107/3
மெத்த மென் பொருள் அன்பு அளவும் துவள் இன்ப மாதர் – திருப்:1145/6
பணி நிதம்பம் இன்ப சுகமும் தர முதிர் காம – திருப்:1148/6
ஊரும் இன்ப வாழ்வும் ஆகி ஊனம் ஒன்று இலாது மாதரோடு சிந்தை வேடை கூர உறவாகி – திருப்:1170/3
மேல்


இன்பத்து (2)

சம்பத்து இது செயல் இன்பத்து இருள் கொடு வம்பில் பொருள்கள் வழங்கிற்று இது பினை – திருப்:444/17
அரிவையர்கள் தொடரும் இன்பத்து உலகு நெறி மிக மருண்டிட்டு அசடன் என மனது நொந்திட்டு அயராமல் – திருப்:618/1
மேல்


இன்பத்துடனே (1)

சக சம்ப குடை சூழ் சிவிகை மெல் மத இன்பத்துடனே பல பணி – திருப்:499/1
மேல்


இன்பத்தை (1)

தருண கொங்கை குறவிக்கு இன்பத்தை அளித்து அன்புற்று அருள்வோனே – திருப்:81/6
மேல்


இன்பத்தொடு (1)

துயர் விளையும் சூட்டு இன்பத்தொடு பாயற்கு – திருப்:67/4
மேல்


இன்பம் (36)

துகில் களைந்து இன்பம் துர்க்கம் அளிக்கும் கொடியார் பால் – திருப்:16/6
தினை புனம் சென்று உலாவு குறத்தியின் இன்பம் பராவு திருப்பரங்குன்றம் மேவு பெருமாளே – திருப்:20/8
கரி கொம்பம் தனி தங்கம் குடத்து இன்பம் தனத்தின்கண் – திருப்:41/1
சுரர் சங்கம் துதித்து அந்த அஞ்சு எழுத்து இன்பம் களித்து உண் பண் – திருப்:41/9
சிதைத்து உன்றன் பதத்து இன்பம் தருவாயே – திருப்:42/8
புரக்கும் சங்கரிக்கும் சங்கரர்க்கும் சங்கரர்க்கு இன்பம்
புதுக்கும் கங்கையட்கும் சுதன் ஆனாய் – திருப்:42/13,14
இன்பம் தந்து உம்பர் தொழும் பத கஞ்சம் தம் தஞ்சம் எனும்படி – திருப்:65/3
இன்பம் விளைய அன்பில் அணையும் என்றும் இளைய பெருமாளே – திருப்:84/8
கெட துன்பம் கழித்து இன்பம் தருவாயே – திருப்:86/8
கனவு நிலை இன்பம் அதனை எனது என்று கருதி விழி இன்ப மடவார்தம் – திருப்:87/3
தந்து என்றும் இன்பம் தரு வீடு அது தருவாயே – திருப்:95/14
கயல்கள் சிவப்ப பரிந்து நண்பொடும் இன்பம் ஊறி – திருப்:137/2
கொஞ்சம் தங்கு இன்பம் தந்து எந்தன் பொருள் உளது எவைகளும் நயமொடு கவர்பவர் மயலாலும் – திருப்:150/6
அறிவு ஆகமும் பெருக இடரானதும் தொலைய அருள் ஞான இன்பம் அது புரிவாயே – திருப்:156/4
இன்பம் அருள் விலைமாதர்தங்கள் மனை தேடி – திருப்:180/6
குஞ்சர வஞ்சியும் மான் மடந்தையும் இன்பம் மிகுந்திடவே அணைந்து அருள் – திருப்:193/13
கடி மா மலர்க்குள் இன்பம் உள வேரி கக்கு நண்பு தரு மா கடப்பு அமைந்த தொடை மாலை – திருப்:209/1
உபய பத மால் விளங்கி இகபரமுமே ஏவ இன்பம் உதவி எனை ஆள அன்பு தருவாயே – திருப்:220/6
துதை பஞ்சணை மிசை அங்கசன் ரதியின் இன்பம் அதாகி செயல் மேவி – திருப்:467/6
முல்லைக்கு மாரன் அம் கை வில்லுக்கும் மாதர்தங்கள் பல்லுக்கும் வாடி இன்பம் முயலா நீள் – திருப்:533/1
சில துன்பம் இன்பம் ஒன்றி இற வந்து பின்பு செம் தழலின் கண் வெந்து சிந்திட ஆவி – திருப்:539/2
உணர்வு அழி இன்பம் மறந்து நின்தனை நினைவேனோ – திருப்:540/8
கருணை நோக்கம் இலா மா பாவிகள் இன்பம் ஆமோ – திருப்:559/8
பொன் கலவி இன்பம் அதி துக்கம் எனல் அன்றி அவர் – திருப்:572/22
இனியது ஒரு இன்பம் விளைந்து அளைந்து பொய் வனிதையர் தங்கள் மருங்கி – திருப்:576/7
தேன் மேவும் செம் சொல் இன் சொல் தான் ஓதி வந்து அணைந்து தீராத துன்ப இன்பம் உறு மாதர் – திருப்:667/2
இன்பம் தரும் செம்பொன் கழல் உந்தும் கழல் தந்தும் பினை என்றும்படி பந்தம் கெட மயில் ஏறி – திருப்:801/2
அரியன் மகள் தனமொடு எங்கும் புதைக்க முக அழகு புயமொடு அணை இன்பம் களித்து மகிழ் – திருப்:985/15
இன்பம் விளைய அன்பின் அணையும் என்றும் இளைய பெருமளே – திருப்:1067/8
நின்று அளந்தும் சளம் கொண்டிடும் புன்கண் நந்த இன்பம் ஒன்று இன்றி இங்கு உழல்வேனோ – திருப்:1101/4
அழகு உயர்ந்த பொய் மாயா ரூபிகள் கலவி இன்பம் எனாவே சோருதல் – திருப்:1141/7
கோது அற்ற நின் பதங்கள் நேர் பற்றி இன்பம் அன்புகூர்கைக்கு வந்து சிந்தை குறுகாதோ – திருப்:1202/4
கலவி இன்பம் விற்பார்கள் அவயவங்களை பாடு கவி தெரிந்து கற்பார்கள் சிலர் தாமே – திருப்:1231/2
இன்பம் களைந்து துன்பங்கள் மங்க இன்று உன் பதங்கள் தரவேணும் – திருப்:1238/4
சீர் இட்டமாக நின்ற காசை கொடாத பின்பு சீர் அற்று வாழும் இன்பம் நலியாதே – திருப்:1242/2
ஆகத்து உளே மகிழ்ந்த ஜோதி ப்ரகாச இன்பம் ஆவிக்கு உளே துலங்கி அருளாதோ – திருப்:1242/4
மேல்


இன்பம்தனை (2)

அறிவை அறிபவர் அறியும் இன்பம்தனை துரிய முடிவை அடி நடு முடிவில் துங்கம்தனை சிறிய – திருப்:1124/3
என் பந்த வினை தொடர் போக்கி விசையமாகி இன்பம்தனை உற்று மகா ப்ரியம் அதுவாகி – திருப்:1282/1
மேல்


இன்பமா (1)

உந்தி வாவியில் விழுந்து இன்பமா முழுகி அன்பு ஒன்று இலாரொடு துவண்டு அணை மீதே – திருப்:1102/2
மேல்


இன்பமாக (1)

களப குங்கும கொங்கை யானையை இன்பமாக – திருப்:141/4
மேல்


இன்பமாகிய (1)

நீடும் அதி ரேக இன்பமாகிய சலாப சந்த்ரன் நேர் தரு முக அரவிந்தம் அதனாலும் – திருப்:545/2
மேல்


இன்பமாய் (1)

இன்பமாய் புகழ் முப்பத்து ஆறினின் முடி வேறாய் – திருப்:547/10
மேல்


இன்பமும் (2)

அமலம் ஆகிய சிந்தை அடைந்து அகல் தொலைவு இலாத அறம் பொருள் இன்பமும்
அடைய ஓதி உணர்ந்து தணந்த பின் அருள் தானே – திருப்:40/5,6
வந்து பஞ்சணை இன்பமும் கொடு கொங்கையும் புயமும் தழும்புற – திருப்:455/5
மேல்


இன்பமுமே (1)

சேராமல் பொறி கேளாமல் செவி துன்பமொடு இன்பமுமே மறந்து பின் – திருப்:412/10
மேல்


இன்பமுற (1)

மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ் கூற மைந்து மயிலுடன் ஆடி வரவேணும் – திருப்:724/4
மேல்


இன்பமுறு (1)

கலங்கிடார் என்று இன்பமுறு உலகிடை கலி மேவி – திருப்:1073/2
மேல்


இன்பமூடே (1)

தோகை சந்தம் அணிவாருடன் கலவி இன்பமூடே – திருப்:855/6
மேல்


இன்பமொடு (1)

கண்ணியில் உள்ளாக சுந்தர பொன் இயல் பதாரமும் கொடு கண்ணுறு வராமல் இன்பமொடு எனை ஆள்வாய் – திருப்:684/4
மேல்


இன்பரச (1)

செட்டி என்று வனம் ஏவி இன்பரச சத்தியின் செயல் இனாளை அன்புருக – திருப்:471/15
மேல்


இன்பா (1)

தினை மா இன்பா உயர் தேவர்கள் தலை வாமா – திருப்:673/14
மேல்


இன்பான (1)

இன்பான தேன் இரச மார் முலை விடாத மணி மார்பா – திருப்:813/14
மேல்


இன்பின் (1)

உளமும் வேறுபடும்படி ஒன்றிடு மகளிர் தோதக இன்பின் முயங்குதல் – திருப்:27/5
மேல்


இன்பு (7)

சுகம் துய்ந்து இன்பு அலர் சிந்த அங்கு அசுராரை – திருப்:41/10
கலவி நலம் மருவி வடிவம் சிறந்து உன் பதம் புணர் கரணம் மயில் புறமொடு இன்பு கொண்டு அண்டரும் – திருப்:422/7
பகலும் இரவும் இலா வெளி இன்பு குறுகி இணை இலி நாடக செம்பொன் – திருப்:452/5
அணைத்து பின் சுகித்திட்டு இன்பு கட்டி பொன் சர கொத்தும் சிதைப்ப பொன் தர பற்றும் பொதுமாதர் – திருப்:461/6
சாதி சந்தான எகின மார்பர் அம் தோகை என தான் எழும் கோல விலைமாதர் இன்பு ஆர் கலவி – திருப்:592/8
ஓங்கும் ஐம்புலன் ஓட நினைத்து இன்பு அயர்வேனை – திருப்:832/1
திமிர கங்குல் இன்பு உதவிடும் அவசர நினைவு நெஞ்சினின்று அற அறவ அவர் முகம் அது – திருப்:845/7
மேல்


இன்புடன் (2)

அனகன் பெயர் நின்று உருளும் திரிபுரமும் திரி வென்றிட இன்புடன்
அழல் உந்த நகும் திறல் கொண்டவர் புதல்வோனே – திருப்:11/9,10
சின அசுரர் உடல் அது தின்றுதின்று இன்புடன் டுமுடுமுட டுமுடுமுட டுண்டுடுண் டுண்டுடுண் – திருப்:1163/11
மேல்


இன்பும் (1)

இன்பும் பண்பும் தெம்பும் சம்பந்தமும் மிக அருள்பெற விடை தரு விதம் முனம் அருள்வாயே – திருப்:150/9
மேல்


இன்புற்று (7)

இழை கலைய மாதரார் வழி இன்புற்று அன்புற்று அழியா நீள் – திருப்:25/6
தின வரி வண்டு ஆர்த்து இன்புற்று இசை கொடு வந்து ஏத்தி இஞ்சி – திருப்:67/15
வரி அளி நிரை முரல் கொங்கு கங்குல் குழலாலே மறுகிடும் மருளனை இன்புற்று அன்புற்று அருள்வாயே – திருப்:78/2
துணை செம்பொன் பதத்து இன்புற்று எனக்கு என்று அ பொருள் தங்க – திருப்:79/7
மஞ்சு ஒக்கும் கொத்த அளகம் எனா மிடை கஞ்சத்து இன்புற்று இரு திருவே இள – திருப்:424/5
விந்து புளகித இன்புற்று உருகிட சிந்தி கருவினில் உண்ப அ சிறு துளி – திருப்:444/1
தினை புனத்து இன்புற்று உறை பாவையை அணை சீலா – திருப்:541/14
மேல்


இன்புற (8)

புன வேடர் தந்த பொன் குற மாது இன்புற புணர் காதல் கொண்ட அ கிழவோனே – திருப்:143/5
உக உயிர் ஒத்து புயங்கள் இன்புற உறவினையுற்று திரண்டு கொங்கு அளவுறும் – திருப்:184/5
உளம் அதில் நாளும் குலாவி இன்புற உறைவோனே – திருப்:362/12
சிந்துரம் பணை கோடு கொங்கை குற மங்கை இன்புற தோள் அணைந்து உருக – திருப்:457/13
கொஞ்ச மயில் இன்புற மெல் வந்து அருளி என் கவலை கொன்று அருள் நிறைந்த கழல் இன்று தாராய் – திருப்:892/4
இன்புற மேவி இருந்திடு வேத பொருளோனே – திருப்:972/14
முடுகு பயிரவர் பரிவு கொண்டு இன்புற படு களத்தில் ஒரு கோடி – திருப்:1124/14
வேடர் செழும் புன வஞ்சி அஞ்சன வேலின் உளங்கள் கலங்கி இன்புற
வேளை எனும்படி சென்று இறைஞ்சிய பெருமாளே – திருப்:1180/15,16
மேல்


இன்புறவே (1)

இன்புறவே மனுநூல் விளம்பிய கந்த வேளே – திருப்:468/12
மேல்


இன்புறாது (1)

இன்னணம் எய்த்து அடா மார்க்கம் இன்புறாது என்று – திருப்:811/6
மேல்


இன்புறாதோ (1)

முடங்கும் என்றன் தொண்டும் கண்டு இன்று இன்புறாதோ – திருப்:621/4
மேல்


இன்புறு (7)

மங்குல் இன்புறு வானாய் வானூடு அன்று அரும்பிய காலாய் நீள் கால் – திருப்:21/9
அன்புடன் அண்டரும் தொழும் செந்திலில் இன்புறு தம்பிரானே – திருப்:85/16
இன்புறு தோழமை உடை கத்தன் திரு மருகோனே – திருப்:155/12
சம்ப்ரம் ஆன குறத்திக்கு இன்புறு கொங்கையில் மேவு சமர்த்த சுந்தர – திருப்:155/15
துன்று பொன் அங்கையின் மீது கண்டு அவரோடு விழைந்துமே கூடி இன்புறு மங்கையோரால் – திருப்:456/9
இன்புறு பொன் கூட மாட நவ மணி மண்டப வித்தார வீதி புடை வளர் – திருப்:807/15
செம்புகேசுரம் ஆடானை இன்புறு செந்தில் ஏடகம் வாழ் சோலையங்கிரி – திருப்:1306/5
மேல்


இன்புறும் (9)

கொடி அனைய இடை துவள அங்கமும் பொங்க அம் குமுத அமுது இதழ் பருகி இன்புறும் சங்கையன் – திருப்:52/1
விடம் அனைய விழி மகளிர் கொங்கை இன்புறும் வினையன் இயல் பரவும் உயிர் வெந்து அழிந்து அங்கமும் – திருப்:52/5
கனி இதழ் உற்றுஉற்று அருந்தி அங்கு உறும் அவசம் மிகுத்து பொருந்தி இன்புறும்
கலகம் விளைத்து கலந்து மண்டு அணை அங்கம் மீதே – திருப்:137/3,4
சின முடுவல் நரி கழுகுடன் பருந்தின் கணம் கொடி கெருடன் அலகை புழு உண்டு கண்டு இன்புறும்
செடம் அளறு மல சலமொடு என்பு துன்றும் கலம் துன்பம் மேவும் – திருப்:422/1,2
வரிசை பெற்று உயர் தமனிய பதி இடம் கொண்டு இன்புறும் சேர் இளைய நாயகனே – திருப்:702/24
கருதி இசை பொசியும் நசை கண்டுகண்டு இன்புறும் துங்க வேலா – திருப்:860/12
குலவு பல செம் தனம் தந்துதந்து இன்புறும் த்ரிவித கரணங்களும் கந்த நின் செம் பதம் – திருப்:922/7
பங்கு தங்கும் பசும் கொம்பு தந்து இன்புறும் பந்த வெம் குண்டர்தம் குல காலா – திருப்:1100/7
அன்பர் நெஞ்சு இன்புறும் செம் சொலன் கந்தன் என்று அண்டர் அண்டமும் தொழும் பெருமாளே – திருப்:1101/8
மேல்


இன்பை (2)

இடக்குதலை புலை அவர் வழி இன்பை தவிர்வேனோ – திருப்:140/8
திறல் குலாவிய சேவடி வந்தித்து அருள் கூட தினமுமே மிக வாழ்வுறும் இன்பை தருவாயே – திருப்:690/2
மேல்


இன்மை (1)

எத்து பொய்ம்மை உள்ளல் உற்றும் இன்மை உள்ளி எற்று இங்ஙன் நைவது இயல்போ தான் – திருப்:606/4
மேல்


இன்றி (24)

எமது பொருள் எனும் மருளை இன்றி குன்றி பிள அளவு தினை அளவு பங்கிட்டு உண்கைக்கு – திருப்:23/5
திகுர்தி தகிர்ததிம் திந்தி திந்தி திரிரிரதர என என்று என்று ஒப்பு இன்றி
திமிலை பறை அறைந்து எண் திக்கு அண்ட சுவர் சோர – திருப்:77/11,12
நாடியினும் வேறு தான் இன்றி வாழ்கின்றது ஒரு நாளே – திருப்:94/8
அசனம் இடுவார்கள் தங்கள் மனைகள் தலைவாசல் நின்று அநுதினமும் நாணம் இன்றி அழிவேனோ – திருப்:134/4
தாலம் முன்பு படைத்த ப்ரபு சந்தேகம் இன்றி மதிக்க அதிர்க்கும் – திருப்:152/9
மனக்கவலை ஏதும் இன்றி உனக்கு அடிமையே புரிந்து வகைக்கும் மநு நூல் விதங்கள் தவறாதே – திருப்:182/1
எதிர் அங்கு ஒருவர் இன்றி நடமாடும் இறைவன் தனது பங்கில் உமை பாலா – திருப்:303/3
சிறிதும் இன்றி சித்த பரிசுத்தம் பிறவாதே – திருப்:313/4
சால உடைய தவர் கண்டு கொண்டது மூல நிறைவு குறைவு இன்றி நின்றது – திருப்:359/5
வினை ஒன்றும் இன்றி நன்று இயல் ஒன்றி நின் பதம் வினவ என்று அன்பு தந்து அருள்வாயே – திருப்:539/4
இன்றி வாழ்த்திய சொர்க்க காவல வயலூரா – திருப்:547/12
சென்று உரித்து சுந்தரிக்கு அச்சம் தவிர்த்து கண் சுகித்து சிந்தையுள் பற்று இன்றி நித்த களிகூரும் – திருப்:593/7
அசட்டால் மூடுகின்ற மசக்கால் மாயும் இந்த அவத்தால் ஈனம் இன்றி அருள்வாயே – திருப்:711/4
ஈறு கூற அரும் பெரும் சுவாமியாய் இருந்த நன்றி ஏது வேறு இயம்பல் இன்றி ஒரு தானாய் – திருப்:734/3
குகை இட மருவிய கரு இழி மாந்தர் கோட்டாலை இன்றி அவிரோதம் – திருப்:753/2
தெரியல் இன்றி ஒன்றிட உயிர் உயிருடன் உற மேவி – திருப்:845/6
சந்திதொறும் நாணம் இன்றி அகம் வாடி உந்தி பொருளாக அலைவேனோ – திருப்:938/1
தேடிய தனங்கள் பாழ்பட முயன்று சேர் கதி அது இன்றி உழல்வேனோ – திருப்:970/4
பொருளதாய் பொருள் முடிவதாய் பெரு வெளியதாய் புதைவு இன்றி ஈறு இல் – திருப்:1058/2
சுருக்கம் இன்றி நின்று அருக்கன் இந்திரன் துணை செய்கின்ற நின் பதம் மேவும் – திருப்:1071/7
நின்தன் அன்பு என்பது ஒன்று இன்றி நன்று என்று நெஞ்சின்கண் நண்பு ஒன்று இல் மங்கையர் நேசம் – திருப்:1101/3
நின்று அளந்தும் சளம் கொண்டிடும் புன்கண் நந்த இன்பம் ஒன்று இன்றி இங்கு உழல்வேனோ – திருப்:1101/4
உனது அருளை அன்றி இங்கு ஒரு துணையும் இன்றி நின்று உளையும் ஒரு வஞ்சகன் பஞ்சபூத – திருப்:1220/3
குறைவது இன்றி மிக்க சலம் எலும்பு அது உற்ற குடிலில் ஒன்றி நிற்கும் உயிர் மாயம் – திருப்:1236/1
மேல்


இன்றிய (1)

இரத்தம் இன்றிய புழுவினும் விஞ்சி பழுத்து உளம் செயல் வசனம் வரம்பு அற்று – திருப்:955/5
மேல்


இன்றியும் (1)

இரு கண்கள் துயின்றிடல் இன்றியும் அயர்வாகி – திருப்:14/6
மேல்


இன்றியெ (1)

தனி மனம் வைத்து தளர்ந்து வண்டு அமர் குழலியர் பொய்க்குள் கலங்கல் இன்றியெ
சத தளம் வைத்து சிவந்த நின் கழல் தந்திடாயோ – திருப்:1012/7,8
மேல்


இன்றியே (1)

சங்கை தான் ஒன்று தான் இன்றியே நெஞ்சிலே சஞ்சலாரம்ப மாயன் – திருப்:56/1
மேல்


இன்று (28)

பவம் இன்று கழிந்திட வந்து அருள்புரிவாயே – திருப்:11/8
இன்று தந்து உறவோ தான் ஈது ஏன் இது போதாது – திருப்:21/6
உடல் பிண்டம் பருத்து இன்று இங்கு உழலாதே – திருப்:49/6
இன்று ஓட்டென்று அற்கிடு மாதர்க்கு – திருப்:67/6
சத்போதக பதுமம் உற்றே தமிழ் கவிதை பேசி பணிந்து உருகு நேசத்தை இன்று தர இனி வரவேணும் – திருப்:115/12
அன்று என்று ஒன்றும் கொண்டு அன்பு இன்று அங்கு அடியவர்தமை இகழ் சமணர்கள் கழுவினில் – திருப்:150/19
என்தனையும் இனிது ஆள இன்று வரவேணும் – திருப்:180/8
இது ஆம் என இரு போதும் சதா இன் மொழியால் இன்று யானும் உனை ஓதும்படி பாராய் – திருப்:208/4
மருவி இன்று எனக்கு மரகதம் சிறக்கும் மயிலில் வந்து முத்தி தரவேணும் – திருப்:250/4
வெறி கொடு சமன் நின்று உயிர் கொள்ளும் நெறி இன்று என விதி வழி வந்திடுபோதில் – திருப்:389/2
கனக மலர் பொழிய உனது அன்பு உகந்து இன்று முன் சிந்தியாதோ – திருப்:422/8
புவனி கண்டு இன்று அடி வணங்கும் செயல் கொள அம் செம் சீர் செம்பொன் கழல் தாராய் – திருப்:500/12
பொன்றலை பொய்க்கும் பிறப்பை தும்பு அறுத்திட்டு இன்று நிற்க புந்தியில் சற்றும் குறிக்கைக்கு அறியாமே – திருப்:593/1
முடங்கும் என்றன் தொண்டும் கண்டு இன்று இன்புறாதோ – திருப்:621/4
பொன்றா மன்று ஆக்கும் புதல்வரும் நன்றாம் அன்று ஆர்க்கு இன்று உறுதுணை – திருப்:674/1
நின்றான் இன்று ஏத்தும்படி நினைவும் தானும் போச்சு என்ற உயர்வு அற – திருப்:674/5
பெண் தனக்கு உள கோலாகலம் இன்று எடுத்து இளையோர் ஆவிகள் – திருப்:729/5
கூச பிரமாண ப்ரபஞ்ச மாய கொடு நோய்கள் அகன்று கோல கழலே பெற இன்று அருள்வாயே – திருப்:766/4
தேடி நான்மறை நாடும் காடும் ஓடிய தாளும் தேவ நாயக நான் இன்று அடைவேனோ – திருப்:789/4
கொஞ்ச மயில் இன்புற மெல் வந்து அருளி என் கவலை கொன்று அருள் நிறைந்த கழல் இன்று தாராய் – திருப்:892/4
ஆசு இலாத மறைக்கும் தேடொணாத ஒருவர்க்கு ஒன்று ஆடல் தாள்கள் எனக்கு இன்று அருள்வாயே – திருப்:910/4
நண்புறு எனை இன்று நன்று இல் வினை கொன்று நன்று மயில் துன்றி வரவேணும் – திருப்:937/4
கூடிய கொங்கை நீடிய அன்புகூரவும் இன்று வரவேணும் – திருப்:974/4
இலகிய சங்கு ஆளும் இனியவள் அன்பு ஈனும் எனது அரு மின் தான் இன்று இளையாதே – திருப்:1087/3
அறிவிலேன் அறியும்படி இன்று அருள்புரிவாயே – திருப்:1177/8
இன்பம் களைந்து துன்பங்கள் மங்க இன்று உன் பதங்கள் தரவேணும் – திருப்:1238/4
தென்றலும் அன்று இன்று அலை பொங்கு திண் கடல் ஒன்றும் மிக மோத – திருப்:1254/1
யோக பேத வகை எட்டும் இதில் ஒட்டும் வகை இன்று தாராய் – திருப்:1313/8
மேல்


இன்றும் (2)

அன்றும் இன்றும் ஓர் போதோ போகா துயில் வாரா – திருப்:21/4
அந்தம் உந்து இந்துவும் கெந்தம் மிஞ்சும் கொழுந்து அன்றும் இன்றும் புனைந்திடும் வேணி – திருப்:1101/7
மேல்


இன்றைக்கு (1)

இளைய முது வசை தவிர இன்றைக்கு அன்றைக்கு என நாடாது – திருப்:23/6
மேல்


இன்னணம் (1)

இன்னணம் எய்த்து அடா மார்க்கம் இன்புறாது என்று – திருப்:811/6
மேல்


இன்னது (2)

இன்னது எனக்கு என்னும் மத புன்மை கெடுத்து இன்னல் விடுத்து – திருப்:811/7
இன்னது எனப்படா வாழ்க்கை தந்திடாதோ – திருப்:811/8
மேல்


இன்னமும் (1)

இன்னல் செய் குடிலுடன் இன்னமும் உலகினில் இ நிலை பெற இஙன் உதியாதே – திருப்:1233/3
மேல்


இன்னல் (3)

இட நாட்கள் வெய்ய நமன் நீட்டி தொய்ய இடர் கூட்ட இன்னல் கொடு போகி – திருப்:538/3
இன்னது எனக்கு என்னும் மத புன்மை கெடுத்து இன்னல் விடுத்து – திருப்:811/7
இன்னல் செய் குடிலுடன் இன்னமும் உலகினில் இ நிலை பெற இஙன் உதியாதே – திருப்:1233/3
மேல்


இன்னவை (1)

என்னு மருள் கின்னம் உடை பல் நவை கற்று இன்னவை விட்டு – திருப்:811/5
மேல்


இன (16)

இறைவன் எண்கு இன கர்த்தன் என்றும் நெடு நீலன் – திருப்:9/10
வரும் ஒரு வடிவம் மேவி இருவினை கடலுள் ஆடி மறைவர் இன அனைய கோலம் அது ஆக – திருப்:124/3
இதம் இசைந்து அனமாம் எனவே இன நடை நடந்தனர் வீதியிலே வர – திருப்:198/5
இன பிணி கணத்தினுக்கு இருப்பு என துருத்தி ஒத்து இசைத்து அசைத்து சுக்கிலம் தசை தோலால் – திருப்:258/3
துமித்த மித்திரர் விலை முலை இன வலை புகுதாமல் – திருப்:276/4
முழுகிய புனலில் இன மணி தரளம் முறுகிடு பவனம் மிக வாரி – திருப்:304/5
முகடு கிழிபட வளர்வன கமுகு இன மிசை வாளை – திருப்:370/10
இன அருள் அன்பு மொழிய கடம்புவின் அதகமும் கொடு அளி பாட – திருப்:401/2
இமையவர் இன கட்டும் குலைந்திட வரு சூரர் – திருப்:462/10
இணை சொல் க்ரீவ தரள இன ஒள் தால பனையின் இயல் கலா புத்தகமொடு ஏர் சிறந்த அடி – திருப்:495/5
இரு நல்லவாகும் உனது அடி பேண இன வல்லமான மனது அருளாயோ – திருப்:685/2
இன வாம் பரி தான்ய தனம் பதி விட ஏன்று எனை மோன தடம் பர – திருப்:720/5
இன வளை பூண் கையார் கவரி இட வேய்ந்து மாலை புழுகு அகில் சாந்து பூசி அரசாகி – திருப்:774/3
கனத்த மருப்பு இன கரி நல் கலை திரள் கற்பு உடை கிளி உள் – திருப்:1021/13
இருள் கெட முன் தான் நின்று இன மணி செம் தார் தங்கு இரு தனமும் தோள் கொண்டு அணைவாயே – திருப்:1087/4
இன மறை விதங்கள் கொஞ்சிய சிறு சதங்கை கிண்கிணி இலகு தண்டை அம் புண்டரீகம் – திருப்:1220/1
மேல்


இனங்கள் (5)

நிகர் அறு வேல் இனங்கள் வரிதர வாசகங்கள் நினைவு அறவே மொழிந்து மதன் நூலின் – திருப்:224/2
பண முலை அரம்பைமார்கள் குயில் கிளி இனங்கள் போல பரிவு கொண்டு உகந்து வேதம் அது கூற – திருப்:434/5
அணி சுக நரம்பு வீணை குயில் புற இனங்கள் போல அமளியில் களங்கள் ஓசை வளர் மாது – திருப்:434/7
மதி அஞ்ச திரு நிறைந்த மா முகம் மயில் அஞ்ச கிளி இனங்கள் ஆம் என – திருப்:856/1
தொலைவு அறும் அலகை இனங்கள் ஆனவை நடமிட நிண மலை துன்றவே அதில் – திருப்:1010/11
மேல்


இனத்தின் (1)

எனக்கு என்று இங்கு உனக்கு என்று அங்கு இனத்தின் கண் கணக்கு என்றுஎன்று – திருப்:86/5
மேல்


இனத்து (2)

இருடியர் இனத்து உற்று உம் பதம் கொளும் மறையவன் நில தொக்கும் சுகம் பெறும் – திருப்:462/9
இனத்து காவலர் அறியாமல் இணக்கி தோகையை மகிழ்வோய் என்று – திருப்:1289/7
மேல்


இனம் (29)

பூகம் உடன் திகழ் சங்கு இனம் கொண்ட கிரீவம் மடந்தை புரந்திரன் தந்து அருள் – திருப்:12/11
மன்றல் அம் கொந்து மிசை தெந்தன தெந்தனென வண்டு இனம் கண்டு தொடர் குழல் மாதர் – திருப்:18/1
வரப்பை எட்டி குதித்து மேல் இடத்தில் வட்ட தளத்திலே மதர்த்த முத்தை குவட்டியே நின்று சேல் இனம் வாழ் – திருப்:66/7
இரவியும் மதியும் தெரிவுற எழும் அம் புவிதனில் இனம் ஒன்றிடு மாதும் – திருப்:388/1
ஊடி இரு கொங்கை மிசை கூடி வரி வண்டு இனம் உலாவிய கடம்ப மலர் தந்து அருளுவாயே – திருப்:413/4
மொழிய நிறம் கறுத்து மகர இனம் கலக்கி முடிய வளைந்து அரற்று கடலாலும் – திருப்:440/1
இனம் துற்ற வரு சூரன் உருண்டிட்டு விழ வேல் கொடு எறிந்திட்டு விளையாடு பெருமாளே – திருப்:488/8
இனம் ஓது ஒருத்தி ருபி நலம் ஏர் மறைக்கு அரிய இளையோள் ஒர் ஒப்புமிலி நிருவாணி – திருப்:513/5
சித்து எலாம் ஒருமித்து உனது ஆறு இனம் வைத்து நாயென் அருள்பெறவே பொருள் – திருப்:514/7
தவில் கணம் பறை காளமோடு இமிலை தொனி இனம் முழங்க எழு வேலை போல் அதிர பொரு – திருப்:520/11
சிறை இனம் களிகூரவே நகை அருளி விடும் வேலா – திருப்:520/14
மரை வெம் கயம் பொருந்திட வண்டு இனம் குவிந்து இசை ஒன்ற மந்தி சந்துடன் ஆடும் – திருப்:539/7
விரவி நெருங்கு குரங்கி இனம் கொடு மொகுமொகு எனும் கடலும் கடந்து உறு – திருப்:540/9
வருடை இனம் அது முருடு படும் அகில் மரமும் மருதமும் அடி சாய – திருப்:613/5
தொகுதி வெகு முரசு கரடிகை டமரு முழவு தவில் தம்பட்ட மத்தளம் இனம் பட்ட டக்கை பறை – திருப்:624/19
அருள் வல்லையோ நெடுநாள் இனம் மருள் இல்லிலே இடுமோ உனது – திருப்:682/3
வயல்களில் கயல் இனம் மிகுத்து எழு வரம்பின்கண் புரண்டே – திருப்:702/22
நன்கு அமைக்கு இனம் ஆம்ஆம் என முகையான – திருப்:729/2
எகின் இனம் பழி நாடகமாடிகள் மயில் எனும் செயலார் அகி நேர் அல்குல் – திருப்:852/1
வேகமுடன் பறை கொட்டிட கழுகு இனம் ஆட – திருப்:918/10
மின்னார் பயந்த மைந்தர் தன் நாடு இனம் குவிந்து வெவ்வேறு உழன்றுஉழன்று மொழி கூறி – திருப்:989/1
வீர மிக்க ஏழ் பேர் மாதர் நீடு இனம் நின்று நாளும் – திருப்:994/10
இகலி முது களம் இனம் இசையொடு தனி இரண பயிரவி பதயுகம் மிகு நடமிடவும் – திருப்:1007/11
குரக்கு இனம் கொணர்ந்து அரக்கர் தண்டமும் குவட்டு இலங்கையும் துகளாக – திருப்:1070/5
இனம் ஒப்பித்து இசைய சொல் பல கத்திட்டு இழிய பிற்கு இடைய துக்கமும் விட்டுவிட்டு அவர் ஏக – திருப்:1131/2
சங்கு இனம் குலுங்க செம் கை எங்கிலும் பணிந்து உடம்பு சந்து அனம் துவண்டு அசைந்து வருமா போல் – திருப்:1156/2
ஆகிய இதண் மிசை உற்றிட்டு மான் இனம் மருள விழித்திட்டு ஆயுத கவண் ஒரு கை சுற்றி விளையாடும் – திருப்:1200/6
வனம் முற்றின வளை இனம் நித்தில மலை வலையத்து உகள் வளை கடலாலே – திருப்:1268/2
அதற்கே சிச்சீ இனம் எனது உயிர் கெடல் அழகாமோ – திருப்:1332/2
மேல்


இனமாகும் (1)

வினைக்கு இனமாகும் தனத்தினர் வேள் அம்பினுக்கு எதிர் ஆகும் விழி மாதர் – திருப்:301/1
மேல்


இனமானவை (1)

அருள் இல்லையோ இனமானவை அறியேனே – திருப்:682/4
மேல்


இனமும் (4)

அசடன் அறிவிலி இழிகுலன் இவன் என இனமும் மனிதருள் அனைவரும் உரைசெய – திருப்:1003/7
இனமும் நிணம் உண எழு குறள்களும் இயல் இசை பாட – திருப்:1007/10
ஆரியன் அவன் தாதை தேடி இனமும் பாடும் ஆடல் அருணம் சோதி அருள் பாலா – திருப்:1111/7
தத்தனமும் அடிமை சுற்றமொடு புதல்வர் தக்க மனை இனமும் மனை வாழ்வும் – திருப்:1245/1
மேல்


இனமோ (1)

முகர வண்டு இனமோ வான் மேல் எழு நில அருந்து புளோ மா தேவர் உண் – திருப்:876/5
மேல்


இனல் (1)

வயலியில் அடிமைய குடிமையின் இனல் அற மயலொடு மலம் அற அரிய பெரிய – திருப்:572/41
மேல்


இனல்படும் (1)

எரி படும் பஞ்சு போல மிக கெடும் தொண்டனேனும் இனல்படும் தொந்த வாரி கரி ஏற – திருப்:20/3
மேல்


இனன் (2)

வஞ்ச மா சுரன் சேனை கடலோடு குவடும் கவே இனன் போல ஒளிர் வேலை விடு – திருப்:174/9
இனன் நிலவு தலை மலைய அடியின் உகிர் இலைகள் என இரு சதுர திசையில் உரகமும் வீழ – திருப்:1092/5
மேல்


இனா (2)

கோப்பு கட்டி இனா பிச்சு எற்றிடு கூட்டில் புக்கு உயிர் அலையா முன் – திருப்:93/3
அவா மருவு இனா வசுதை காணும் மடவார் எனும் அவார் கனலில் வாழ்வு என்று உணராதே – திருப்:201/1
மேல்


இனாளை (1)

செட்டி என்று வனம் ஏவி இன்பரச சத்தியின் செயல் இனாளை அன்புருக – திருப்:471/15
மேல்


இனி (91)

நிகரில் இனி கதலி கனி வர்க்கமும் இளநீரும் – திருப்:4/4
இனி உன்தன் மலர்ந்து இலகும் பதம் அடைவேனோ – திருப்:14/8
தமிழ் இனி தென் கால் கன்றில் திரிதரு கஞ்சா கன்றை – திருப்:26/11
உன் புகழே பாடி நான் இனி அன்புடன் ஆசார பூசை செய்து உய்ந்திட வீழ் நாள் படாது அருள்புரிவாயே – திருப்:53/4
வந்து அடிமை ஆள இனி எப்போது நினைவாயே – திருப்:58/8
எந்தை வருக ரகுநாயக வருக மைந்த வருக மகனே இனி வருக – திருப்:68/9
சத்போதக பதுமம் உற்றே தமிழ் கவிதை பேசி பணிந்து உருகு நேசத்தை இன்று தர இனி வரவேணும் – திருப்:115/12
சிறு கயிறு நெடிது கொடு கட்டிட்டு இழுக்க இனி அணுகாதே – திருப்:157/2
தெளிய இனி வென்றி விட்ட மோழைகள் கழுவேற – திருப்:171/12
மெத்த துக்கத்தை தித்தி இனி சித்தத்தில் பத்தத்தோடு மெச்சி சொர்க்கத்தில் சிற்பரம் அருள்வாயே – திருப்:187/5
கூர்மை தந்து இனி ஆள வந்து அருள்புரிவாயே – திருப்:189/8
குராவின் நிழல் மேவும் குமாரன் என நாளும் குலாவி இனி ஓது அன்பினர் வாழ்வே – திருப்:204/5
உறவு கொள் மடவர்கள் உறவு ஆமோ உன திருவடி இனி அருள்வாயே – திருப்:225/2
ஏது புத்தி ஐயா எனக்கு இனி யாரை நத்திடுவேன் அவத்தினிலே – திருப்:251/1
மருவு திருப்புகழ் அருள எனக்கு இனி அருள்வாயே – திருப்:263/8
குறுகுற்ற அலர் தெரிவைக்கு மொழி குயிலுக்கும் இனி தளராதே – திருப்:265/2
மலர் பதத்தினில் உருகவும் இனி அருள்புரிவாயே – திருப்:270/8
வெளிப்பட எனக்கு இனி இரவோடு பகல் அற திரு பதிய புகழ் அமுது இயல் கவி சொலி – திருப்:291/7
திசைதொறும் கற்பிக்கைக்கு இனி அற்பம் திரு உள்ளம் பற்றி செச்சை மணக்கும் – திருப்:314/7
பகர்வது இனி சற்று உகந்து தந்திட வந்திடாயோ – திருப்:321/8
இனி விட வேதாந்த பரம சுக வீடு ஆம் பொருள் இதம் இய பாதாம் புயம் அருள்வாயே – திருப்:338/4
பாசம் விட்டு விட்டு ஓடி போனது போதும் இப்படிக்கு ஆகிலேன் இனி
பாழ் வழிக்கு அடைக்காமலே பிடித்து அடியேனை – திருப்:343/5,6
வதம் செய் விக்ரம சீராமன் நான் நிலம் அறிந்த அதி சரம் ஓகோ கெடாது இனி
வரும்படிக்கு உரையாய் பார் பல ஆகவம் என்று பேசி – திருப்:364/11,12
சலிய லிபி என சனனம் அலம்அலம் இனி உன் அடியாரொடு ஒரு வழிபட இரு – திருப்:368/7
அகில கலைகளும் அற நெறி முறைமையும் அகில மொழி தரு புலவரும் உலகு இனி
அறிஞர் தவம் முயல்பவர்களும் இயல் இசை அதனாலே – திருப்:372/13,14
பிறவி வாராகரம் சுழியிலே போய் விழ பெறுவதோ நான் இனி புகல்வாயே – திருப்:394/4
பல பலவாம் யோக சாதக உடல் கொடு மாயாத போதக பதி அழியா வீடு போய் இனி அடைவேனோ – திருப்:416/4
கனக புவி நிழல் மருவி அன்புறும் தொண்டர் பங்கு குறுக இனி அருள் கிருபை வந்து தந்து என்றும் உன் – திருப்:422/5
புகழ் மறை அறிந்து கூறும் இனி எனது அகம் பொன் ஆவி பொருள் என நினைந்து நாயென் இடர் தீர – திருப்:434/2
திளைத்தல் அற்று இரு சீர் பாதமும் இனி என்று சேர்வேன் – திருப்:438/8
சிலை நோய் அடைத்த உடல் புவி மீது எடுத்து உழல்கை தெளியா எனக்கும் இனி முடியாதே – திருப்:441/3
விள் துற்று அருள் பதி கண்டுற்று அருள் கொடு மிண்டி செயல் இனி ரம்பி துருவோடு – திருப்:444/3
இனி உனது அபயம் எனது உயிர் உடலும் இனி உடல் விடுக முடியாது – திருப்:493/2
இனி உனது அபயம் எனது உயிர் உடலும் இனி உடல் விடுக முடியாது – திருப்:493/2
சற்று அவிடம் வீடும் இனி வாரும் என ஓடி மடி பிடி போல – திருப்:503/2
மனம் அழிந்து உடல் நாறினேன் இனி உனது கழல் தாராய் – திருப்:520/8
வந்தே வெகுவா நமை ஆட்கொளு வந்தார் மதம் ஏது இனி மேற்கொள – திருப்:548/7
பட்டிமாடான நான் உனை விட்டிராமே உலோகித பத்ம சீர் பாத நீ இனி வந்து தாராய் – திருப்:556/4
யோகத்தை சேருமாறு மெய்ஞ்ஞானத்தை போதியாய் இனி ஊன் அத்தை போடிடாது மயங்கலாமோ – திருப்:561/4
மா பாவி காளி தான் ஏனு நாத மாதா பிதாவும் இனி நீயே – திருப்:581/2
காவல் என விரைய ஓடி உனது அடிமை காண வருவது இனி எந்த நாளோ – திருப்:583/4
பார்த்தும் இனி ஒரு வார்த்தை அறைகுவன் இது கேளாய் – திருப்:617/6
வறுமை புகல்வதே எனக்குமோ இனி முடியாதே – திருப்:632/4
குறிப்பில் குறி காணும் மாருதி இனி தெற்கு ஒரு தூது போவது குறிப்பில் குறி போனபோதிலும் வரலாமோ – திருப்:638/6
உபயாம்புய புணையை இனி பற்றும் கருத்தை என்று தருவாயே – திருப்:718/4
உலகுதனில் பல பிறவி தரித்து அற உழல்வது விட்டு இனி அடி நாயேன் – திருப்:722/3
இடை கெடாது இனி இருவினை அழிவினில் அழியாதே – திருப்:738/6
கழிய நலக்கு இனி நிறம் என் நவிற்று உடல் அருள்வாயே – திருப்:744/8
வாக்கால் ஞானம் பெற்று இனி வழிபட அருளாயோ – திருப்:759/8
போமாறு இனி வேறு எது ஓது எனவே ஆர் அருளால் அவர் ஈதரு – திருப்:775/9
மாயையால் எடுத்து மங்கினேனை ஐயா எனக்கு இரங்கி வாரும் ஐயா இனி பிறந்து இறவாமல் – திருப்:782/2
குளப்பு அடியில் சளப்பம் இடும் இ பவ கடலை கடக்க இனி
குறித்து இரு பொன் கழல் புணையை தருவாயே – திருப்:793/7,8
கரு குலாவிய அயலவர் பழியாதே கடப்ப மாலையை இனி வர விடவேணும் – திருப்:798/2
அறையில் பெரிதாம் மல மாயை அலையப்படும் ஆறு இனி ஆமோ – திருப்:802/2
அலமரும் சிந்தையில் ஆகுலம் அலம்அலம் என்று இனி யானும் நின் அழகிய தண்டை விடா மலர் அடைவேனோ – திருப்:815/4
கரு பெரும் கடல் அது கடக்க உன் திருவடிகளை தரும் திரு உள்ளம் இனி ஆமோ – திருப்:844/4
தெரிசனம் செயும் பரிவு அற இனி அருள்புரிவாயே – திருப்:845/8
அதிகமும் கொடு நாய் அடியேன் இனி உழலாமல் – திருப்:852/6
விழியில் பார்வையாலும் இனி இடர் படுவேனோ – திருப்:906/8
சுருதி வழி மொழி சிவ கலை அலது இனி உலக கலைகளும் அலம்அலம் இலகிய – திருப்:908/5
தொலைவு இல் உனை நினைபவர் உறவு அலது இனி அயலார்பால் – திருப்:908/6
குயிலோ மொழி அயிலோ விழி கொடியோ இடை பிடியோ நடை குறியீர் தனி செறியீர் இனி என்று பாடி – திருப்:909/1
மாசினை அறுத்து ஞான அமுது அளித்த வாரம் இனி நித்தம் மறவேனே – திருப்:911/4
மா பராக்கிகளோடே சீரிய போது போக்குதல் ஆமோ நீ இனி
வா எனா பரிவாலே ஆள்வதும் ஒரு நாளே – திருப்:920/7,8
நின் கழல் சீர் பாத நான் இனி மறவேனே – திருப்:936/8
நிட்கராதிகள் கண் முன் புகாது இனி நீயே தாயாய் நாயேன் மாயாது அருள்வாயே – திருப்:950/4
அயர்க்கும் இ பிறப்பு இனி தவிராதோ – திருப்:954/8
மாயத்தில் காய மதாசல தீதர்க்கு தூரம் அது ஆகிய வாழ்வை சற்காரம் அதா இனி அருள்வாயே – திருப்:976/4
மேகம் மென் குழலாய் நீ கேள் இனி வேறு தஞ்சமும் நீயேயாம் என – திருப்:997/15
அடியன் இது பட அரிது இனி ஒரு பொருள் அருள்வாயே – திருப்:1003/8
சவலை அறிவினர் நெறியினை விட இனி அடியேனுக்கு – திருப்:1004/4
அலறிட ஒழிக இனி அஞ்சிடாது என அஞ்சல் கூறி – திருப்:1011/10
நாமம் புகழ்பவர் பாதம் தொழ இனி நாடும்படி அருள்புரிவாயே – திருப்:1035/4
தரமும் மோக்ஷமும் இனி என் யாக்கை சதா ஆமாறே நீ தான் நாதா புரிவாயே – திருப்:1059/4
உணர்வு விழி பெற உனது மிருகமத நளின பத உகளம் இனி உணர அருள்புரிவாயே – திருப்:1094/4
இனி அமுத ஆலம் உற்ற கண்கள் வலையாலே – திருப்:1132/4
வெட்கம் இலை நடவும் ஏகும்ஏகும் இனி மற்றவரை அழையும் மாதரே என முன் – திருப்:1144/7
தொலைய இனி ஒரு ஸ்வாமியாகிய நின் ப்ரகாசம் – திருப்:1157/4
சுத்த சலம் இனி சற்று இது கிடைபடும் என மாழ்கி – திருப்:1158/2
நினது தாள் தொழுமாறே தான் இனி உடனே தான் – திருப்:1168/4
நிமிஷம் இங்கு இனி ஆச்சுது என் முன்பு இனிது அருள்வாயே – திருப்:1194/8
எத்தனை ஊழி காலம் என தெரியாது வாழி இனி பிறவாது நீ அருள்புரிவாயே – திருப்:1205/4
மாதா பிதாவின் அருள் நலம் மாறா மகாரில் எனை இனி மா ஞான போதம் அருள்செய நினைவாயே – திருப்:1211/4
அலமரும் பிறவி இனி அலம்அலம் பிறவி அற அருண பங்கய சரணம் அருள்வாயே – திருப்:1226/4
பத்ம பதத்தினில் வைத்து அருள் துய்த்து இரை பட்டது எனக்கு இனி அமையாதோ – திருப்:1229/4
ஆசை அது கொளுத்தும் ஆலம் அது குடித்த சேலில் பரிதவிப்பது இனி ஏனோ – திருப்:1237/4
அயில் கொண்டு திரு நடனம் என தந்தை உடன் மருவி அருமந்த பொருளை இனி அருள்வாயே – திருப்:1249/4
மெலிய கலை தலை குலைய தகும் இனி விரைய குர அலர் தரவேணும் – திருப்:1268/4
உலகினோர் ஆசை பாடு அற நிலை பெறும் ஞானத்தால் இனி உனது அடியாரை சேர்வதும் ஒரு நாளே – திருப்:1274/4
வர ஒன்றும் பலியாது இனி என்ற பின் உறவும் பெண்டிரும் மோதி விழுந்து அழ – திருப்:1325/5
உனை பாடி பேறுறும் ஒரு வரம் இனி உதவாயோ – திருப்:1332/3
மேல்


இனிக்க (1)

தேனின் இனிக்க மொழிந்து காமுகரை சிறை கொண்டு தேசம் அனைத்தையும் வென்ற விழி மானார் – திருப்:840/2
மேல்


இனித்த (2)

செகத்துக்கு ஒருத்தர் புத்ர நினைத்து துதித்த பத்த ஜெனத்துக்கு இனித்த சித்தி அருள்வோனே – திருப்:522/6
கூற்று மரித்திடவே உதை பார்வதி யார்க்கும் இனித்த பெணாகிய மான் மகள் – திருப்:785/15
மேல்


இனித்து (1)

வாய்மை எனக்கும் இனித்து அருள்தந்திடாதோ – திருப்:1147/8
மேல்


இனிதா (3)

அரனுக்கு இனிதா மொழிந்திடு குருநாதா – திருப்:173/14
விதம் இசைந்து இனிதா மலர் மாலைகள் குழல் அணிந்து அநுராகமுமே சொலி – திருப்:198/1
இரு நோய் மலத்தை சிவ ஒளியால் மிரட்டி எனை இனிதா அழைத்து எனது முடி மேலே – திருப்:1219/1
மேல்


இனிதாக (4)

எந்த அளவும் இனிதாக நம்பு தந்து பொருள்தனையே பிடுங்கி – திருப்:180/5
கலை பகர் விலைமாதர்கள் இளைஞர்கள் குடிகேடிகள் கருதிடு கொடியாருடன் இனிதாக
கன தன முலை மேல் விழு கபடனை நிரு மூடனை கழல் இணை பெற அருள்வாயே – திருப்:307/3,4
இரு நிதி இலரை தூர நீக்கவும் இனிதாக – திருப்:778/6
கனியும் முது பல கனி வகை நலம் இவை இனிதாக – திருப்:1002/2
மேல்


இனிதாகி (2)

அள்ள இனிதாகி நள்ளிரவு போலும் உள்ள வினையார் அ தனமாரும் – திருப்:530/2
கரு தாய் முலை ஆர் அமுதத்தினில் இனிதாகி – திருப்:1314/4
மேல்


இனிதாம் (1)

இனிதாம் கனி வாயமுது ஊறல்கள் பருகாமே – திருப்:529/6
மேல்


இனிதாமோ (1)

விடமே கொடுத்து வெகு பொருளே பறித்து அருளும் விலை மாதர் பொய் கலவி இனிதாமோ – திருப்:227/4
மேல்


இனிதாய் (2)

கனகத்தினும் நோக்கி இனிதாய் அடியவர் முத்தமிழால் புகவே பரகதி – திருப்:747/7
ஆல பணி மீதினில் மாசறு ஆழிக்கிடையே துயில் மாதவன் ஆனைக்கு இனிதாய் உதவீ அருள் நெடு மாயன் – திருப்:963/5
மேல்


இனிதாள (1)

கலவி அளறிடை துவளுறும் வெளிறனை இனிதாள – திருப்:367/6
மேல்


இனிதான் (1)

தொகலாவது எனக்கு இனிதான் அற வளமாக அருள் பாதம் மா மலர் – திருப்:742/13
மேல்


இனிதான (4)

முச்சகர் பராவு சரணக்கார இனிதான – திருப்:57/14
பிச்சுற்று இவள் உளம் எய்ச்சு தளர்வது சொச்ச தரம் அல இனிதான
பிச்சி புது மலர் வைச்சு சொருகிய செச்சை தொடை அது தரவேணும் – திருப்:337/3,4
குறு வியர்வு உலாவ அமுதினின் இனிதான குதலையும் ஒரு ஆறு படவே தான் – திருப்:669/2
பக்கம் உற நேரான மக்களுடனே மாதர் பத்தியுடன் மேல் மூடி இனிதான
பட்டின் உடனே மாலை இட்டு நெடிது ஓர் பாடை பற்றி அணைவோர் கூடி அலை நீரில் – திருப்:1110/1,2
மேல்


இனிதின் (2)

அவளை அணை தர இனிதின் ஓகார பரியின் மிசை வருவாயே – திருப்:116/8
பாந்தளின் மீது இனிதின் ஓங்கு கணே துயில்கொள் நீண்டிடும் மாலொடு அயன் அறியாது – திருப்:501/5
மேல்


இனிது (50)

இனிது உறாது எதிர் இந்திரன் அண்டரும் ஹரஹரா சிவசங்கர சங்கர – திருப்:27/11
அதிக்கம் சேர் தரவே அருளால் உடன் இனிது ஆள்வாய் – திருப்:35/8
கொடிய விரல் நக நுதியில் புண்படும் சஞ்சலன் குனகி அவருடன் இனிது சம்ப்ரமம் கொண்டு உளம் – திருப்:52/3
செந்தில் மா நகரில் இனிது உறை அமரர்கள் பெருமாளே – திருப்:75/16
புதுமை நுதி பங்கத்து அங்கத்து இனிது வரைய வெண் சந்தத்து இந்து – திருப்:77/5
அயிராவதம் முதுகின் தோற்றி அடையாம் என இனிது அன்பு ஏத்தும் – திருப்:90/15
இதமாகி இன்ப மது போத உண்டு இனிது ஆளும் என்று மொழி மாதர் – திருப்:99/3
கலவி தொழில் நலமே இனிது ஆம் என மனம் இப்படியே தினம் உழலா வகை – திருப்:136/3
இனிது உறு பத்ம பதம் பணிந்து அருள் கந்த வேளே – திருப்:137/10
வெம் அரவணையில் இனிது துயிலும் விழிகள் நளினன் மருகோனே – திருப்:168/7
என்தனையும் இனிது ஆள இன்று வரவேணும் – திருப்:180/8
பழநி மலைதனில் இனிது உறை அமரர்கள் பெருமாளே – திருப்:191/16
மாறாத சுக வெள்ள தாணு உடன் இனிது என்று சேர்வேன் – திருப்:203/8
கடாவினிடை வீரம் கெடாமல் இனிது ஏறும் கடாவின் நிகர் ஆகும் சமனாரும் – திருப்:208/1
அசலம் மிசை விளை புனம் அதில் இனிது உறை தனி மானும் – திருப்:374/10
அயில் அற சேவல் கைக்கு இனிது உர தோகையுள் அருணையில் கோபுரத்து உறைவோனே – திருப்:376/5
குணம் உறுக இனிது பயில் கூறி காட்டியெ குலைய இரு கலை நெகிழ வீசி காட்டியெ – திருப்:415/3
இனிது வனம் மேவும் அமிர்த குற மாதொடு இயல் பரவு காதல் பெருமாள் காண் – திருப்:449/7
அதல விதலம் முதல் கிடுகிடுகிடு என வரும் மயில் இனிது ஒளிர் ஷடுமையில் நடுவுற – திருப்:525/15
அங்கு ஆகுவம் வா இனிது யாக்கையை ஒழியாமல் – திருப்:548/4
காதோடு தாது கையில் பிடித்து அழுது இனிது ஊது – திருப்:580/12
எங்கேனும் ஒருவர் வர அங்கே கண் இனிது கொடு இங்கு ஏவர் உனது மயல் தரியார் என்று – திருப்:614/1
சிங்கார செம்பொன் மதிள் அது அலங்கார சந்த்ர கலை தவழ் தென்சேரிகுன்றில் இனிது உறை பெருமாளே – திருப்:615/8
சுனகன் நரி நெறுநெறு என இனிது இனிது தின வினை செய் வெம் குக்குடத்த கொடி துங்கு குகுக்குகு என – திருப்:624/22
சுனகன் நரி நெறுநெறு என இனிது இனிது தின வினை செய் வெம் குக்குடத்த கொடி துங்கு குகுக்குகு என – திருப்:624/22
இயலின் இயல் மயிலை நகரில் இனிது உறையும் எமது பர குரவ பெருமாளே – திருப்:688/8
சிகர தன கிரி குறமகள் இனிது உற சிலதன் நலமுறு சில பல வசன அமுது – திருப்:691/9
கறுவி மை கண் இட்டு இனிது அழைத்து இயல் கவி சொலி சிரித்து உறவாடி – திருப்:758/1
இனிது போடும் ஏகாசம் உடையினாலும் ஆலால விழியினாலும் மால் ஆகி அநுராக – திருப்:765/2
இனிது இறுமாந்து வாழும் இருவினை நீண்ட காயம் ஒருபிடி சாம்பலாகி விடலாமோ – திருப்:774/4
படு குழி புக்கு இனிது ஏறும் வழி தடவி தெரியாது பழமை பிதற்றிடு லோக முழு மூடர் – திருப்:796/2
புளக தனம் இளக இனிது எட்டி கழுத்தொடு கைகட்டி பிணித்து இறுகி – திருப்:902/2
த்ரிசிர கிரி அயல் வயலியில் இனிது உறை பெருமாளே – திருப்:903/16
சுழல்வது இனிது என வசமுடன் வழிபடும் உறவு அலம்அலம் அருள் அலை கடல் கழி – திருப்:908/7
நெட்டை இணை விழி கணையோ பிணையோ இனிது ஊறும் – திருப்:913/2
சத்ய படிக்கு இனிது அகஸ்தியர்க்கு உணர்த்தி அருள் தம்பிரானே – திருப்:917/48
இட்டு திருவடியாம் உயர் வாழ்வுற இனிது ஆள்வாய் – திருப்:926/8
தனிச்சயம்தனில் இனிது உறை கந்த பெருமாளே – திருப்:955/16
இனிது என அருள அருந்தி ஆர்வமொடு இதமாகி – திருப்:1010/6
குருதி ஒழுகி அழுகு அவல குடிலை இனிது புகலாலே – திருப்:1064/1
எதிர் ஏறு மத்த மத வாரணத்தில் இனிது ஏறு கொற்றமுடன் வாழும் – திருப்:1068/6
இனிது உதவி முனி பகர வட சிகரி மிசை பரிய தனி எயிறு கொண்டு குருநாடர் – திருப்:1095/6
நினது வழி அடிமையும் விளங்கும்படிக்கு இனிது உணர்த்தி அருள்வாயே – திருப்:1124/8
ஆபாதனேன் மிக ப்ரசத்தி பெற்று இனிது உலகு ஏழும் – திருப்:1129/4
இசைய பரிவோடு இனிது அன்று அருள் இளையோனே – திருப்:1139/12
ஈசனார் தமது இடுக்கம் மாறியே கயிலை வெற்பில் ஏறியே இனிது இருக்க வருவோனே – திருப்:1155/6
நிமிஷம் இங்கு இனி ஆச்சுது என் முன்பு இனிது அருள்வாயே – திருப்:1194/8
ஏட்டிலே வரை பாட்டிலே சில நீட்டிலே இனிது என்று தேடி – திருப்:1224/1
எச்சராதிக்கும் உற நிற்கும் மாயற்கு முதல் எட்டொணா வித்தைதனை இனிது ஈவாய் – திருப்:1267/6
திரு கானப்பேர் நகர்தனில் இனிது உறை பெருமாளே – திருப்:1332/8
மேல்


இனிதுற (1)

சகல லோகமும் உடையவர் நினைபவர் பரவு தாமரை மலர் அடி இனிதுற
தணிகை மா மலை மணி முடி அழகியல் பெருமாளே – திருப்:260/15,16
மேல்


இனிதே (2)

செந்தில் நகரில் இனிதே மருவி வளர் பெருமாளே – திருப்:68/16
பொற்புற ஓதி கசிவொடு சிந்தித்து இனிதே யான் – திருப்:982/6
மேல்


இனிதொடு (1)

திறத்தினால் பல சமணரை எதிரெதிர் கழுக்கள் ஏற்றிய புதுமையை இனிதொடு
திருத்தமாய் புகழ் மதுரையில் உறைதரும் அறுமுக பெருமாளே – திருப்:959/15,16
மேல்


இனிதோ (1)

குணலை இட அடு சுடலையில் நடவுதல் இனிதோ தான் – திருப்:1001/8
மேல்


இனிதோடு (1)

எத்தி உனை நாள்தோறும் முத்தமிழினால் ஓத இட்டம் இனிதோடு ஆர நினைவாயே – திருப்:1109/4
மேல்


இனிதோடே (1)

இசை பட வசனம் உரைத்திட்டே பலம் இனிதோடே – திருப்:1135/2
மேல்


இனிமேல் (3)

பாவிக்கு ஆயு வாயு வலம் வர லாலிப்பார்கள் போத கரும உபாயத்தான ஞான நெறிதனை இனிமேல் அன்பா – திருப்:361/3
அம்போருகன் ஆடிய பூட்டு இது இனிமேல் நாம் – திருப்:548/2
அமைய சற்குரு சாத்திர மொழி நூலால் அருள் எனக்கு இனிமேல் துணை தருவாயே – திருப்:1287/2
மேல்


இனிமேலோ (2)

விந்து அதின் ஊறி வந்தது காயம் வெந்தது கோடி இனிமேலோ
விண்டு விடாமல் உன் பதம் மேவு விஞ்சையர் போல அடியேனும் – திருப்:100/1,2
இப்படி மோக போகம் இப்படி ஆகிஆகி இப்படி ஆவது ஏது இனிமேலோ – திருப்:780/2
மேல்


இனிமை (11)

தோகை மயிலே கமல மானே உலாசம் மிகு காம துரையான மத வேள் பூவையே இனிமை
தோயும் அநுபோக சுக லீலாவிநோதம் முழுது உணர் தேனே – திருப்:169/1,2
இணையற்ற அழகில் புனைய கருணைக்கு இனிமை தொடையை தரவேணும் – திருப்:265/4
இனிமை பெற வரும் இடர் உறும் இருவினை அது தீர – திருப்:691/2
மயம் அது அடரிட இடருறும் அடியனும் இனிமை தரும் உனது அடியவருடன் உற – திருப்:691/7
இடருறாது உனை நினைபவர் துணை கொள இனிமை போல் எழு பிறவி எனும் உவரியில் – திருப்:738/5
இனிமை பெறுவதும் இரு பதம் அடைவதும் ஒரு நாளே – திருப்:821/8
இனிமை கரைபுரள வாகு உலாவு சரி நெறிவு கலகல என வாசம் வீசும் குழல் – திருப்:859/3
இனிமை தரும் ஒரு இதழினும் நகையினும் இளமை ம்ருகமத தன குவடு அழகினும் – திருப்:1001/3
இனிமை தரும் ஒரு தனிமையை மறைகளின் இறுதி அறுதியில் இட அரிய பெறுதியை – திருப்:1004/7
இடர் மொய்த்து தொடர் இல் பொய் குடில் அக்கிக்கு இடை இட்டு இனிமை சுற்றமும் மற்று புதல்வோரும் – திருப்:1131/1
இரு சரண பரிபுர சுருதிகள் ஆர்க்க அவசம் இலகு கடல் கரை புரள இனிமை கூட்டி உள – திருப்:1201/5
மேல்


இனிமையில் (3)

இனிமையில் ஒன்றாய் சென்று உட்படும் மனம் உன் தாட்கு அன்புற்று – திருப்:67/7
உடல் காட்டு இனிமையில் எழில் பாத்திரம் இவள் உடையால் கெறுவித நடையாலும் – திருப்:905/3
இனிமையில் நுகருற்ற எம்பிரான் ஒரு கொம்பினாலே – திருப்:956/10
மேல்


இனிமையுடன் (1)

இனிமையுடன் பார்த்து உளே அழைத்து முகபடமும் சேர்த்து வார் அழுத்தும் – திருப்:1130/3
மேல்


இனிமையும் (1)

இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே – திருப்:1307/3
மேல்


இனிமையொடு (2)

இனிமையொடு வரு மாய மாரீச மான் ஆவி குலைய வரு கர தூஷணா வீரர் போர் மாள – திருப்:1153/11
எரியுறு மெழுகு என தனி மனம் அடைய நெக்கு இனிமையொடு உருக விட்டு அவமே யான் – திருப்:1259/3
மேல்


இனிய (49)

சிவனை நிகர் பொதிய வரை முநிவன் அகம் மகிழ இரு செவி குளிர இனிய தமிழ் பகர்வோனே – திருப்:28/4
இனிய கனி மந்தி சிந்து மலை கிழவ செந்தில் வந்த இறைவ குக கந்த என்றும் இளையோனே – திருப்:30/7
அறியும் ஆறு பெறும்படி அன்பினின் இனிய நாத சிலம்பு புலம்பிடும் – திருப்:40/7
இள மதி கடுக்கை தும்பை அரவு அணிபவர்க்கு இசைந்து இனிய பொருளை பகர்ந்த குருநாதா – திருப்:139/5
இனிய அமுத ரசமும் வடிய உபரி புரிவர் இடரில் மயலில் உளர்வேனோ – திருப்:148/4
கூற இனிய களம் ஓலம் இட வளைகள் கரம் மீதே – திருப்:153/4
மனம் மகிழ இனிய மொழி செப்பி சிவத்த பதம் அருள்வாயே – திருப்:157/8
குறு முனிவன் இரு பொழுதும் அர்ச்சித்து முத்தி பெற அறிவு நெறி தவ நிலைகள் செப்பு தமிழ்க்கு இனிய
குரு குமர பழநி வளர் வெற்புத்தனில் திகழும் பெருமாளே – திருப்:157/15,16
தமரும் அமரும் மனையும் இனிய தனமும் அரசும் அயலாக – திருப்:165/1
வாழ அமுதே பகிரும் மா மாயனார் அரி இனிய மருகோனே – திருப்:169/12
எனது தலை மிசை அணிந்து அழுதழுது அருள் விரும்பி இனிய புகழ்தனை விளம்ப அருள்தாராய் – திருப்:199/4
உவாவு இனிய கானுவில் நிலாவு மயில் வாகனம் உலாசமுடன் ஏறும் கழலோனே – திருப்:201/5
இடைவிடாது எடுத்த பிறவி வேரறுத்து உன் இனிய தாள் அளிப்பது ஒரு நாளே – திருப்:229/4
தெய்வ யானைக்கு இளைய வெள்ளை யானை தலைவ தெய்வயானைக்கு இனிய பெருமாளே – திருப்:246/8
நாளும் இனிய கனி எங்கள் அம்பிகை த்ரி புராயி – திருப்:359/14
மறுகுதோறும் உலவி இனிய கலவியை விலை கூறும் – திருப்:370/6
மொழியும் மட மாதருக்கும் இனிய தனி வேய் இசைக்கும் முதிய மத ராஜனுக்கும் அழியாதே – திருப்:380/2
இடை அரி உலாவும் உக்ர அருணகிரி மா நகர்க்குள் இனிய குண கோபுரத்தில் உறைவோனே – திருப்:381/7
எழுத அரிய கலை நெகிழ ஆசை மெத்த உந்தி இனிய சுழி மடுவினிடை மூழ்கி நட்பொடு அந்த – திருப்:403/3
இனிய முது புலி பாதன் உடன் அரவு சதகோடி இருடியர்கள் புகழ் ஞான பெருமாளே – திருப்:502/8
பாலோடு பாகு தேன் என இனிய சொலாலே அநேக மோகம் இடுபவர் – திருப்:569/3
தளவன முறுவலும் அமுத குமுதமும் விளை நறவு இனிய மொழியும் இனையது என – திருப்:572/9
விண்டு மேல் மயிலாட இனிய கள் உண்டு கார் அளி பாட இதழி பொன் விஞ்ச வீசு விராலி மலை உறை பெருமாளே – திருப்:575/8
இந்தா என் இனிய இதழ் தந்தேன் எனை உற மருவ என்று ஆசை குழைய விழி இணை ஆடி – திருப்:614/2
கூர்ந்து குழையை அமளி தோய்ந்து குலவும் இனிய தேங்கு கலவி அமுது உண்டு இயல் மாதர் – திருப்:634/2
எதிர் இலாத பத்திதனை மேவி இனிய தாள் நினைப்பை இருபோதும் – திருப்:639/1
சருவி இனிய நட்பு உறவு சொல்லி முதல் பழகும் அவர் என பதறி அருகினில் – திருப்:671/5
இனிய கர புரத்தில் அறுமுக பெருமாளே – திருப்:671/16
நரர் சுராதிபரும் வணங்கும் இனிய சேவைதனை விரும்பி நலன் அதாக அடியன் என்று பெறுவேனோ – திருப்:726/4
அமுதினை மெத்த சொரிந்து மாவினது இனிய பழத்தை பிழிந்து பால் நறவு – திருப்:788/1
அமரர் பதி இனிய குடி வைத்தற்கு உற்ற மிகு இளையோனே – திருப்:895/14
இனிய நய மொழி பழகிகள் அழகிகள் மடையர் பொருள் பெற மருவிகள் சருவிகள் – திருப்:903/3
கடைக்கண் பார்வை இனிய வனிதையர் தன பாரம் – திருப்:979/2
ஞானாபரற்கு இனிய வேதாகம பொருளை நாணாது உரைக்கும் ஒரு பெரியோனே – திருப்:984/7
எதிர் இலா அதி பலம் உடை இளைஞர் என் இனிய மா வினை இருள் எனும் வலை கொடு – திருப்:1008/3
கரிய மேனியன் மருதொடு பொருதவன் இனிய பாவலன் உரையினில் ஒழுகிய – திருப்:1009/13
பற்ற அரிய நடமாடு அத்தாளில் பத்தி மிக இனிய ஞான பாடல் – திருப்:1022/11
இரதமான வாய் ஊறல் பருகிடா விடாய் போக இனிய போக வார் ஆழி அதில் மூழ்கி – திருப்:1047/1
இதயம் வேறு போகாமல் உருகி ஏகமாய் நாளும் இனிய மாதர் தோள் கூடி விளையாடும் – திருப்:1047/2
குலவும் இனிய கலவி மகளிர் கொடிய கடிய விழியாலே – திருப்:1064/2
மைந்தர் இனிய தந்தை மனைவி மண்டி அலறி மதி மாய – திருப்:1067/1
இந்து நுதலும் அந்த முகமும் என்றும் இனிய மடவார்தம் – திருப்:1067/7
தரணி மிசை அனையினிட உந்தியின் வந்து உகு துளி பயறு கழல் இனிய அண்டமும் கொண்டு அதில் – திருப்:1163/1
தரு கரமொடு இனிய பதமும் கொடு அங்கு ஒன்பதும் பெருகி ஒரு பதின் அவனி வந்து கண்டு அன்புடன் – திருப்:1163/3
தெய்வ யானைக்கு இளைய வெள்ளை யானை தலைவ தெய்வயானைக்கு இனிய பெருமாளே – திருப்:1232/8
கொடிய பெரு வாழ்க்கையில் இனிய பொருள் ஈட்டியெ குருடுபடு மோடு என உடல் வீழில் – திருப்:1235/2
பக்கம் யானை திருவொடு ஒக்க வாழ குறவர் பச்சை மானுக்கு இனிய பெருமாளே – திருப்:1267/8
இனிய சொல் மறாத சீலர் கரு விழி வராமல் நாளும் இளமை அது தானும் ஆக நினைவோனே – திருப்:1269/6
இரு தனம் குலுங்க இடை துவண்டு அனுங்க இனிய தொண்டை உண்டு மடவார் தோள் – திருப்:1276/3
மேல்


இனியது (2)

இனியது ஒரு இன்பம் விளைந்து அளைந்து பொய் வனிதையர் தங்கள் மருங்கி – திருப்:576/7
இசையில் விழ ஆதிபத்தி அழியும் முனமே எனக்கு இனியது ஒரு போதகத்தை அருள்வாயே – திருப்:1097/4
மேல்


இனியதொர் (1)

தளர இனியதொர் அமுதினை ஒரு தனி கடையா நின்று – திருப்:367/12
மேல்


இனியவள் (1)

இலகிய சங்கு ஆளும் இனியவள் அன்பு ஈனும் எனது அரு மின் தான் இன்று இளையாதே – திருப்:1087/3
மேல்


இனியார் (1)

அரிய வஞ்சகர் அறவே கொடியவர் அவலர் வன்கணர் இனியார்
அவகுணர் அசடர் அன்பிலர் அவமே திரிபவர் அதி மோக – திருப்:1125/1,2
மேல்


இனியார்தம் (1)

தலத்தினிலே வந்து உற பணியாதன் தனக்கு இனியார்தம் சபை தாராய் – திருப்:289/4
மேல்


இனியானே (1)

ஆனவர்க்கு இனியானே நமோ நம ஞான முத்தமிழ் தேனே நமோ நம – திருப்:993/11
மேல்


இனியோனே (14)

கொம்பு கரி பட்டு அஞ்ச பதும கொங்கை குறவிக்கு இனியோனே
கொன்றை சடையற்கு ஒன்றை தெரிய கொஞ்சி தமிழை பகர்வோனே – திருப்:24/5,6
சீர் ஆர் கொன்றை தார் மார்பு ஒன்ற சே ஏறு எந்தைக்கு இனியோனே
தேனே அன்பர்க்கே ஆம் இன் சொல் சேயே செந்தில் பெருமாளே – திருப்:37/7,8
பாவையர் தோள் புணர் மாதுலர் சிந்தைக்கு இனியோனே – திருப்:69/12
கொங்கு ஆர் பைம் தேன் உண்டே வண்டு ஆர் குன்றாள் கொங்கைக்கு இனியோனே
குன்றோடும் சூழ் அம்பு ஏழும் சூரும் போய் மங்க பொரு கோபா – திருப்:102/5,6
பொருப்பு கர்ப்புர கச்சு தன பொற்பு தினை பச்சை புன கொச்சை குற தத்தைக்கு இனியோனே
புரத்தை சுட்டு எரித்து பற்றலர்க்கு பொன் பத துய்ப்பை புணர்த்து பித்தனை கற்பித்து அருள்வோனே – திருப்:327/5,6
சுத்த பத்தி சித்ர சொர்க்க சொர்க்க தத்தைக்கு இனியோனே – திருப்:331/6
கொச்சை பொச்சை பொற்பில் பச்சை கொச்சை குறவிக்கு இனியோனே – திருப்:334/6
மாவை குத்தி கைத்து அற எற்றி பொரும் வேலா மாணிக்க சொர்க்கத்து ஒரு தத்தைக்கு இனியோனே
சேவல் பொன் கை கொற்றவ கச்சி பதியோனே தேவ சொர்க்க சக்கிரவர்த்தி பெருமாளே – திருப்:342/3,4
ஆடல் தோகைக்கு இனியோனே ஆனைக்காவல் பெருமாளே – திருப்:363/4
சந்த கவி நூலினர் தம் சொற்கு இனியோனே சண்பை பதி மேவிய கந்த பெருமாளே – திருப்:772/4
இளம் காள முகில் கடுமை சரம் கோடு கரத்தில் எடுத்து இரும் கானம் நடக்கும் அவற்கு இனியோனே – திருப்:879/6
கடி அரவு பூணர்க்கு இனியோனே கலைகள் தெரி மா மெய் புலவோனே – திருப்:1285/3
மாடு ஏறும் ஈசர் தமக்கு இனியோனே மா தானை ஆறுமுக பெருமாளே – திருப்:1286/4
வானவருக்கு அரசான வாசவனுக்கு இனியோனே
ஆனை முகற்கு இளையோனே ஆறுமுக பெருமாளே – திருப்:1292/3,4
மேல்


இனும் (4)

நடனம் இ படியிடத்து இனும் இசை தரையினில் கரி உரித்து அணிபவர்க்கு ஒரு சேயே – திருப்:409/6
ஆவி கோடி அவிக்கும் சேலினாலும் மயக்குண்டு ஆசையாய் இனும் நித்தம் தளராதே – திருப்:910/3
கடலினும் பெரிய விழி மலையினும் பெரிய முலை கவர் இனும் துவர் அதரம் இரு தோள் பை – திருப்:1226/1
விரி பரந்து இயங்கும் உததியும் கலங்க விடம் இனும் பிறந்தது என வானோர் – திருப்:1276/5
மேல்


இனை (2)

அறு வகை சமயம் முறைமுறை சருவி அலைபடு தலை முச்சி இனை ஆகும் – திருப்:494/3
நிரைத்த நித்தில நீள் மணி மாலைகள் பொறுத்த வெற்பு இனை மார் முலை மேல் அணி – திருப்:919/1
மேல்


இனைதர (1)

விதி தன் எழுத்து இனைதர வரும் ஒரு பொருள் அருளாயோ – திருப்:291/8
மேல்


இனைந்தோர்க்கு (1)

அலைந்தோர்க்கு குலைந்தோர்க்கு இனைந்தோர்க்கு அலந்தோர்க்கு அறிந்தோர்க்கு அளிக்கும் பெருமாளே – திருப்:589/8
மேல்


இனைய (1)

இனைய இந்திரன் ஏற்றமும் அண்டர்கள் தலமும் மங்கிட ஓட்டி இரும் சிறை – திருப்:1194/9
மேல்


இனையது (2)

கடல் உலகினில் வரும் உயிர் படும் அவதிகள் கலகம் இனையது உள கழியவும் நிலைபெற – திருப்:525/7
தளவன முறுவலும் அமுத குமுதமும் விளை நறவு இனிய மொழியும் இனையது என – திருப்:572/9
மேல்


இனையன (1)

உருவம் இனையன என வரும் உருவக உரை செய்து அவர் தரு கலவியினில் அவிய – திருப்:191/5
மேல்


இனையும் (1)

விலை தரும் கொலை போர் வேடர் கோ என இனையும் அம் குற பாவாய் வியாகுலம் – திருப்:936/13
மேல்


இனைவு (1)

இடமுடன் வைத்த சிந்தை இனைவு அற முத்தி தந்து இசை அறிவித்து வந்து எனை ஆள்வாய் – திருப்:1080/3
மேல்


இனைவோரை (1)

நிதிக்கு பிங்கலன் பதத்துக்கு இந்திரன் நிறத்தில் கந்தன் என்று இனைவோரை
நிலத்தில் தன் பெரும் பசிக்கு தஞ்சம் என்று அரற்றி துன்ப நெஞ்சினில் நாளும் – திருப்:71/1,2

மேல்