பெ – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பெட்டாக 1
பெட்டில் 1
பெட்டு 1
பெடை 1
பெடையொடு 1
பெண் 44
பெண்கள் 8
பெண்களாலே 1
பெண்களுக்கு 1
பெண்களும் 1
பெண்களை 2
பெண்களொடு 1
பெண்காள் 1
பெண்டிர் 5
பெண்டிரும் 3
பெண்டு 1
பெண்தனக்கு 1
பெணாகிய 1
பெணாசை 2
பெணான 1
பெணை 1
பெணையில் 1
பெணொடு 2
பெணொடும் 1
பெணோடும் 1
பெத்தமும் 1
பெதும்பை 1
பெதும்பையர்கள் 1
பெய்யும் 1
பெயர் 11
பெயர்த்து 2
பெயர்தமை 1
பெயர்ந்து 2
பெயர 1
பெயரப்பெயர 1
பெயரிட்டு 1
பெயரிய 1
பெயரும் 1
பெயரோனே 1
பெரிகை 1
பெரிதாகி 2
பெரிதாம் 2
பெரிதாயே 1
பெரிது 7
பெரிதும் 1
பெரிய 30
பெரியது 2
பெரியதோர் 1
பெரியராக 1
பெரியவ 1
பெரியவர் 2
பெரியவரை 1
பெரியவன் 1
பெரியோர் 1
பெரியோர்களிடை 1
பெரியோராய் 1
பெரியோரை 1
பெரியோனும் 1
பெரியோனே 13
பெரு 44
பெருக்க 11
பெருக்கமாகிய 1
பெருக்கமுடன் 1
பெருக்கமோடு 1
பெருக்கா 1
பெருக்கு 4
பெருக 13
பெருகாதே 1
பெருகி 8
பெருகிட 3
பெருகிய 6
பெருகியெ 1
பெருகியே 1
பெருகு 14
பெருகும் 4
பெருங்குடி 1
பெருத்த 12
பெருத்திட்டு 1
பெருத்து 3
பெருத்தும் 1
பெரும் 51
பெரும்பற்ற 3
பெரும்புலியுர் 1
பெரும 1
பெருமளே 2
பெருமாள் 29
பெருமாளே 1205
பெருமான் 3
பெருமான 1
பெருமானார் 3
பெருமானும் 1
பெருமித 1
பெருமிதம் 1
பெருமூச்சு 1
பெருமை 5
பெருமைகளும் 1
பெருமையும் 1
பெருமையை 2
பெருமோளே 1
பெருவாழ்வாம் 1
பெருவாழ்வின் 1
பெருவாழ்வு 4
பெருவாழ்வும் 2
பெருவாழ்வே 29
பெருவாழ்வை 1
பெல 4
பெலத்தின் 1
பெலத்தை 1
பெலத்தையும் 1
பெலத்தொடு 1
பெலம் 5
பெலி 1
பெலியிட்டு 1
பெழை 1
பெள் 1
பெற்ற 49
பெற்றவர் 3
பெற்றவருக்கு 1
பெற்றவன் 1
பெற்றாய் 1
பெற்றார் 2
பெற்றார்க்கு 1
பெற்றாரில் 1
பெற்றாள் 1
பெற்றி 1
பெற்றிட 4
பெற்றிடலாமோ 1
பெற்றிடவும் 1
பெற்றிடவே 2
பெற்றிடு 8
பெற்றிடும் 2
பெற்றிடும்படியை 1
பெற்றிடுவேனோ 2
பெற்றிடுவோனே 1
பெற்றியும் 1
பெற்றிலன் 1
பெற்று 52
பெற்றெடுத்த 1
பெற்றே 1
பெற்றொடு 1
பெற்றோர்கள் 1
பெற 102
பெறல் 1
பெறலாகா 1
பெறலாமே 1
பெறலாமோ 1
பெறவே 8
பெறவேணும் 4
பெறற்கு 1
பெறா 1
பெறாது 3
பெறாதே 1
பெறாதோ 1
பெறார் 1
பெறில் 3
பெறு 42
பெறுக 2
பெறுகிட 1
பெறுகைக்கு 1
பெறுதற்கு 2
பெறுதியை 1
பெறும் 20
பெறும்படி 5
பெறுமது 1
பெறுமாறு 2
பெறுமாறும் 1
பெறுவது 1
பெறுவதும் 1
பெறுவதுவும் 1
பெறுவதோ 1
பெறுவார்க்கு 1
பெறுவேனோ 28
பெறுவோனே 2
பெறேனோ 1

பெட்டாக (1)

பெட்டாக கூறி போதித்தாரை போல் வப்புற்று உழலாதே – திருப்:1118/3
மேல்


பெட்டில் (1)

பெட்டில் கட்டு தட்டுப்பட்டு பின்பட்டு இட்டு தளர்வேனோ – திருப்:332/4
மேல்


பெட்டு (1)

பொற்பா பற்றாக்கை புது மலர் பெட்டு ஏய பாற்பட்டு உயரிய – திருப்:1018/13
மேல்


பெடை (1)

பெடை திரட்கு அளித்த குக்குட கொடி கரத்த பொய் பிதற்றல் அற படுத்து சற்குருவாய் முன் – திருப்:254/7
மேல்


பெடையொடு (1)

பெடையொடு குழறக்குழற சுர பதி பரவப்பரவ – திருப்:1154/15
மேல்


பெண் (44)

சென்று முன் குன்றவர்கள் தந்த பெண் கொண்டு வளர் செண்பகம் பைம்பொன் மலர் செறி சோலை – திருப்:18/7
என் பெற்று உலகில் பெண் பெற்றவருக்கு இன்ப புலி உற்றிடலாமோ – திருப்:24/4
சலித்தும் பின் சிரித்தும் கொண்டு அழைத்தும் சண் பசப்பும் பெண்
தன துன்பம் தவிப்புண்டு இங்கு உழல்வேனோ – திருப்:41/7,8
தினை தொந்தம் குற பெண் பண் சசி பெண் கொங்கையில் துஞ்சும் – திருப்:41/15
தினை தொந்தம் குற பெண் பண் சசி பெண் கொங்கையில் துஞ்சும் – திருப்:41/15
துஞ்சும் பெண் சஞ்சலம் என்பதில் அணுகாதே – திருப்:65/2
தினை குன்றம்தனில் தங்கும் சிறு பெண் குங்கும கும்பம் – திருப்:86/13
காமன் கை மலர்கள் நாண வேடம் பெண் அமளி சேர்வை காண் எங்கள் பழநி மேவு பெருமாளே – திருப்:162/8
பதிவ்ரதை மிக்க சிரம் தெரிந்து அருள் பகிரதி வெற்பில் பிறந்த பெண் தரு – திருப்:184/15
அழல் உறும் இரும்பின் மேனி மகிழ் மரகதம் பெண் ஆகம் அயில் அணி சிவன் புராரி அருள் சேயே – திருப்:205/6
செட்டி வடிவை கொடு தினை புனம் அதில் சிறு குற பெண் அமளிக்குள் மகிழ் செட்டி குரு வெற்பில் உறை – திருப்:217/15
சிறப்பொடு குற பெண் களிக்கும் விசய தென் திருத்தணி இருக்கும் பெருமாளே – திருப்:255/8
தினை கிரி குற பெண் தனத்தினில் சுகித்து எண் திருத்தணி இருக்கும் பெருமாளே – திருப்:269/8
பதிவ்ரதம் பற்ற பெற்ற மகம் பெண் பரிவு ஒழிந்து அக்கிக்கு உட்படு தக்கன் – திருப்:309/13
சனகன் அன்புற்று பெற்ற மட பெண் தனி பெரும் கற்பு சக்ரம் நடத்தும் – திருப்:310/9
ப்ரபையள் தண்டில் கை பத்ம மட பெண் கொடி வாழ்வே – திருப்:313/14
பனவி ஒன்று எட்டு சக்ர தல பெண் கவுரி செம்பொன் பட்டு தரி அ பெண் – திருப்:314/13
பனவி ஒன்று எட்டு சக்ர தல பெண் கவுரி செம்பொன் பட்டு தரி அ பெண்
பழய அண்டத்தை பெற்ற மட பெண் பணிவாரை – திருப்:314/13,14
பழய அண்டத்தை பெற்ற மட பெண் பணிவாரை – திருப்:314/14
தெரிவை அம் துர்க்கி சத்தி எவர்க்கும் தெரி அரும் சுத்த பச்சை நிற பெண்
சிறுவ தொண்டர்க்கு சித்தி அளிக்கும் பெருமாளே – திருப்:315/15,16
புனித சங்கத்து கைத்தலம் நிர்த்தன் பழைய சந்தத்தை பெற்ற மட பெண்
புகலும் கொண்டற்கு சித்தி அளிக்கும் பெருமாளே – திருப்:316/15,16
குல சயிலத்து பிறந்த பெண் கொடி உலகு அடையப்பெற்ற உந்தி அந்தணி – திருப்:322/9
கல் குறிச்சி வாழ் பெண் ஒக்க வெற்றி வேல் கொள் கச்சி நத்தி நாள் கொள் பெருமாளே – திருப்:349/8
மறவர் தங்கள் பெண் கொடிதனை ஒரு திரு உளம் நாடி – திருப்:410/12
வெஞ்ச சிம்புள் சொருபம் அது ஆனவர் பங்கில் பெண் கற்புடைய பெண் நாயகி – திருப்:424/13
வெஞ்ச சிம்புள் சொருபம் அது ஆனவர் பங்கில் பெண் கற்புடைய பெண் நாயகி – திருப்:424/13
பதத்த பண்புற சிற்றம்பலத்தின்கண் களித்த பைம் புனத்தில் செம் குறத்தி பெண் பெருமாளே – திருப்:461/16
வார்ந்த ரூபி குற பெண் வணங்கிய பெருமாளே – திருப்:475/16
புனை குற பெண் சிறுமி அங்கம் புணர் செயம் கொண்டே அம் பொன் – திருப்:500/23
சுத்தனே சசி பெற்ற பெண் நாயகி பெருமாளே – திருப்:514/16
திருட்டு முலை பெண் மருட்டு வலைக்குள் தெவிட்டு கலைக்குள் விழுவேனோ – திருப்:519/4
வேல் எடுத்து நடந்த திவாகராசல வேடுவ பெண் மணந்த புயாசலா தமிழ் – திருப்:543/15
இமையவர் துதிப்ப ஞான மலை உறை குறத்தி பாகம் இலகிய சசி பெண் மேவு பெருமாளே – திருப்:610/8
பெண் தனக்கு உள கோலாகலம் இன்று எடுத்து இளையோர் ஆவிகள் – திருப்:729/5
சேலை நேர் விழி குறம் பெண் ஆசை தோளும் புணர்ந்து சீரை ஓது பத்தர் அன்பில் உறைவோனே – திருப்:782/7
இங்கீத வேத பிரமாவை விழ மோதி ஒரு பெண் காதலோடு வனம் மேவி வள்ளி நாயகியை – திருப்:813/13
எண் புனம் மேவி இருந்தவள் மோக பெண் திருவாளை மணந்து இயல் ஆர் சொற்கு – திருப்:972/15
போக பூமி புரக்கும் த்யாக மோக குற பெண் போத ஆதரம் வைக்கும் புய வீரா – திருப்:1031/6
பிழைக்க ஒன்றிலன் சிலை கை மிண்டர் குன்று அமைத்த பெண் தனம்தனை ஆர – திருப்:1071/2
சிவை பெண் அம்பிகை வாலா சீலா அருள் பாலா – திருப்:1133/12
பொருத சேவக குன்றவர் பெண் கொடி மணவாளா – திருப்:1177/2
கோல பெண் வாகு கண்டு மாலுற்ற வேளை கூடிக்குலாவும் அண்டர் பெருமாளே – திருப்:1242/8
சீத பாத குற பெண் மகிழ்ச்சி கொள் மணவாளா – திருப்:1317/10
சிலை நுதல் இளம் பெண் மோகி சடை அழகி எந்தை பாதி திகழ் மரகதம் பொன் மேனி உமை பாலா – திருப்:1322/5
மேல்


பெண்கள் (8)

அரிய பெண்கள் நட்பை புணர்ந்து பிணி உழன்று சுற்றித்திரிந்தது – திருப்:9/7
கொஞ்சு மா சுகம் போல மொழி நீல கடை பெண்கள் நாயகம் தோகை மயில் போல் இரச – திருப்:174/13
தெரிவில் பெண்கள் மிக கறுவி சண்டையிட திரிய திங்கள் உதிப்பதனாலே – திருப்:286/3
சிந்துரம் மால் குவடு ஆர் தனம் சிறு பெண்கள் சிகாமணி மோக வஞ்சியர் – திருப்:468/13
உன் செவிக்கு ஏறலைகொல் பெண்கள் மெல் பார்வையைகொல் உன் சொலை தாழ்வு செய்து மிஞ்சுவார் ஆர் – திருப்:472/3
துணை நெருங்கு கொங்கை மருவுகின்ற பெண்கள் துயரை என்று ஒழிந்து விடுவேனோ – திருப்:623/4
வாள் சரம் கண் இயலும் குழை தள அம்பு அளக பாரம் தொங்கல் அணி பெண்கள் வதனங்கள் மதி – திருப்:829/3
சேலினை ஒத்திடு கண்களாலும் அழைத்திடு பெண்கள் தேன் இதழ் பற்றும் ஓர் இன்ப வலை மூழ்கி – திருப்:841/3
மேல்


பெண்களாலே (1)

முனிந்து மன்றம் கண்டும் தண்டும் பெண்களாலே
முடங்கும் என்றன் தொண்டும் கண்டு இன்று இன்புறாதோ – திருப்:621/3,4
மேல்


பெண்களுக்கு (1)

பறித்து பின் துரத்து சொல் கபட்டு பெண்களுக்கு இச்சை பலித்து பின் கசுத்திப்பட்டு உழல்வேனோ – திருப்:458/4
மேல்


பெண்களும் (1)

கரங்களும் குவிந்து நெஞ்சகங்களும் கசிந்திடும் கறங்கும் பெண்களும் பிறந்து விலை கூறி – திருப்:44/2
மேல்


பெண்களை (2)

கருப்பம் தங்கு இரத்தம் பொங்கு அரைப்புண் கொண்டு உருக்கும் பெண்களை
கண்டு அங்கு அவர் பின் சென்று அவரோடே – திருப்:42/1,2
துலங்கு நல பெண்களை முயங்கினர் மயங்கினர் தொடும் தொழிலுடன் தம க்ரகபாரம் – திருப்:700/3
மேல்


பெண்களொடு (1)

அஞ்சுகம் குயில் பூவையின் குரல் அம் கை பொன் பறிக்கார பெண்களொடு
அண்டி மண்டையர்க்கு ஊழியம் செய்வது என்று போமோ – திருப்:454/7,8
மேல்


பெண்காள் (1)

வாடி பெண்காள் பாயை போடும் என்று ஆசார வாசகம் போல் கூறி அணை மீதே – திருப்:757/2
மேல்


பெண்டிர் (5)

மனை கனகம் மைந்தர் தமது அழகு பெண்டிர் வலிமை குல நின்ற நிலை ஊர் பேர் – திருப்:87/1
பங்கன் மோதி அம் பாழ் நரகில் வீணின் விழ பெண்டிர் வீடு பொன் தேடி நொடி மீதில் மறை – திருப்:174/3
மனைகள் பெண்டிர் மக்கள்தமை நினைந்து சுத்த மதி மயங்கி விட்டு மடியாதே – திருப்:250/3
என்னால் அழைக்கவும் என்னால் நடக்கவும் என்னால் இருக்கவும் பெண்டிர் வீடு – திருப்:904/2
வீடுவாசலான பெண்டிர் ஆசையான மாதர் வந்து மேலை வீழ்வர் ஈது கண்டு வருவாயே – திருப்:1169/4
மேல்


பெண்டிரும் (3)

அடுத்த பெண்டிரும் எதிர் வர நிந்தித்து அனைவோரும் – திருப்:955/6
இசைந்த ஊரும் பெண்டிரும் இளமையும் வளம் மேவும் – திருப்:1072/2
வர ஒன்றும் பலியாது இனி என்ற பின் உறவும் பெண்டிரும் மோதி விழுந்து அழ – திருப்:1325/5
மேல்


பெண்டு (1)

கொந்தில் புனத்தின் பாட்டு இயல் அந்த குற பெண்டு ஆட்டொடு கும்பிட்டிட கொண்டாட்டமொடு அணைவோனே – திருப்:594/7
மேல்


பெண்தனக்கு (1)

குல கரும்பின் சொல் தத்தை இப பெண்தனக்கு வஞ்சம் சொல் பொச்சை இடை – திருப்:16/11
மேல்


பெணாகிய (1)

கூற்று மரித்திடவே உதை பார்வதி யார்க்கும் இனித்த பெணாகிய மான் மகள் – திருப்:785/15
மேல்


பெணாசை (2)

சுக்கத்து ஆழ் கடலே சுகமாம் என புக்கிட்டு ஆசை பெணாசை மணாசைகள் – திருப்:480/5
ஏற்கும் என பொருள் ஆசை பெணாசை கொளா து என திரியா பரியா தவம் – திருப்:785/3
மேல்


பெணான (1)

கலின் வடிவமான அகலிகை பெணான கமல பத மாயன் மருகோனே – திருப்:669/7
மேல்


பெணை (1)

தினை புனம் சென்று இச்சித்த பெணை கண்டு உரு கரந்து அங்கு கிட்டி அணைந்து ஒண் – திருப்:16/15
மேல்


பெணையில் (1)

மகிழ் பெணையில் கரை பொழில் முகில் சுற்றிய திருவெணெய் நல் பதி புகழ் பெற அற்புத – திருப்:744/15
மேல்


பெணொடு (2)

சந்திர முகம் செயல் கொள் சுந்தர குறம் பெணொடு சம்பு புகழ் செந்தில் மகிழ் தம்பிரானே – திருப்:50/8
பெரும் புனம் அது ஏகி குற பெணொடு கூடி பெரும்புலியுர் வாழ் பொன் பெருமாளே – திருப்:891/8
மேல்


பெணொடும் (1)

அமுத ஆசனத்தி குற மடவாள் கரி பெணொடும் அருணாசலத்தில் உறை பெருமாளே – திருப்:441/8
மேல்


பெணோடும் (1)

அடர் பச்சை மாவில் அருளில் பெணோடும் அடிமை குழாமொடு அருள்வாயே – திருப்:760/4
மேல்


பெத்தமும் (1)

பெற்றியும் ஒராது நிற்கும் தத்த குரு தாரம் நிற்கும் பெத்தமும் ஒராது நிற்கும் கழல் தாராய் – திருப்:247/4
மேல்


பெதும்பை (1)

பெதும்பை எழு கோல செயம் கொள் சிவகாமி ப்ரசண்ட அபிராமிக்கு ஒரு பாலா – திருப்:891/7
மேல்


பெதும்பையர்கள் (1)

இ சீர் பயிற்ற வயது எட்டோடு எட்டு வர வால குணங்கள் பயில் கோல பெதும்பையர்கள் உடன் உறவாகி – திருப்:115/3
மேல்


பெய்யும் (1)

பெய்யும் முத்தமிழில் தயாபர என்ன முத்தர் துதிக்கவே மகிழ் – திருப்:826/7
மேல்


பெயர் (11)

அனகன் பெயர் நின்று உருளும் திரிபுரமும் திரி வென்றிட இன்புடன் – திருப்:11/9
உத்ர ஜன்ம பெயர் செப்பிட இட பரிவாலே – திருப்:126/10
நிழலர் சிறு புன் சொல் கற்று வீறு உள பெயர் கூறா – திருப்:171/2
கருதி பெயர் குறித்து உரு வர்க்கம் இட்டு இடர் கருவில் புக பகுத்து உழல்வானேன் – திருப்:257/2
நம்பர் செம்பொன் பெயர் அசுரேசனை உகிராலே – திருப்:424/10
கதறி அவர் பெயர் செருகி மனம் அது கருதி முதுமொழிகளை நாடி – திருப்:613/2
கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர் வேலன் எனும் பெயர் அன்புடன் புகழ் – திருப்:707/15
தொடுத்த நாள் முதல் மருவிய இளைஞனும் இருக்க வேறொரு பெயர் தமது இடம் அது – திருப்:838/1
மொகுமொகு என மதுகரம் முரல் குரவு அணி முருகன் அறுமுகன் என வருவன பெயர்
முழுதும் இயல் கொடு பழுதற மொழிவதும் ஒரு நாளே – திருப்:1005/7,8
முட்டை பெயர் செப்பி கவி பெறு பெருமாளே – திருப்:1172/16
கிம்புரி மருப்பை ஒத்த குங்கும முலை குறத்தி கிங்கரன் என படைத்த பெயர் பேசா – திருப்:1234/2
மேல்


பெயர்த்து (2)

மிகைத்து திடத்தொடு உற்று அசைத்து பொறுத்த அரக்கன் மிகுத்து பெயர்த்து எடுத்த கயிலாய – திருப்:522/7
நான்முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து மூவரும் போந்து இரு தாள் வேண்ட ஒரு சிறை விடுத்தனை – திருப்:1326/4
மேல்


பெயர்தமை (1)

பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர்தமை ஒருத்தர் வாய் சுருள் ஒருவர் கை உதவுவர் – திருப்:959/1
மேல்


பெயர்ந்து (2)

திருவொடு பெயர்ந்து இருண்ட வன மிசை நடந்து இலங்கை திகழ் எரி இடும் குரங்கை நெகிழாத – திருப்:181/5
உமிழ்ந்து பலரும் கடிந்து சிறந்த இயலும் பெயர்ந்து உறைந்த உயிரும் கழன்றுவிடு நாள் முன் – திருப்:1167/3
மேல்


பெயர (1)

உருவ முது ககன முகடு இடிய மதி முடி பெயர உயர அகில புவனம் அதிர வீசி – திருப்:1096/6
மேல்


பெயரப்பெயர (1)

சல நிதி சுவறச்சுவற திசை நிலை பெயரப்பெயர
தட வரை பிதிரப்பிதிர திட மேரு – திருப்:1154/9,10
மேல்


பெயரிட்டு (1)

செப்பு அற்று பிணம் ஒப்பித்து பெயரிட்டு பொன் பறை கொட்ட செப்பிடு – திருப்:512/22
மேல்


பெயரிய (1)

குருகு பெயரிய வரை தொளைபட விடு சுடர் வேலா – திருப்:1005/12
மேல்


பெயரும் (1)

அடல் மதனன் என விசையன் என முருகன் என நெருடி அவர் பெயரும் இடை செருகி இசைபாடி – திருப்:1092/2
மேல்


பெயரோனே (1)

சிவ குமர அன்பு ஈண்டில் பெயரோனே திரு முருகன் பூண்டி பெருமாளே – திருப்:942/4
மேல்


பெரிகை (1)

பெருகிய நித்த சிறுபறை கொட்டி பெரிகை முழக்க புவி மீதே – திருப்:282/7
மேல்


பெரிதாகி (2)

கரிய குழல் மாதர் தங்கள் அடி சுவடு மார் புதைந்து கவலை பெரிதாகி நொந்து மிக வாடி – திருப்:134/2
எரியும் உந்தியினாலே மாலே பெரிதாகி – திருப்:1133/2
மேல்


பெரிதாம் (2)

விதம் ஏழ் கடலில் பெரிதாம் அதில் சுழலாகி – திருப்:742/2
அறையில் பெரிதாம் மல மாயை அலையப்படும் ஆறு இனி ஆமோ – திருப்:802/2
மேல்


பெரிதாயே (1)

நரைகளும் பெரிதாயே போயே கிழவன் என்றொரு பேரே சார்வே – திருப்:1133/5
மேல்


பெரிது (7)

சட்டா நவ பறைகள் கொட்டா வரி சுடலை ஏகி சடம் பெரிது வேக புடம் சமைய – திருப்:115/10
அரிவையர் நெஞ்சு உருகா புணர் தரு விரகங்களினால் பெரிது
அவசம் விளைந்து விடாய்த்து அடர் முலை மேல் வீழ்ந்து – திருப்:549/1,2
அலை குலைய கொட்டு அணைப்பர் ஆடவர் மன வலியை தட்டு அழிப்பர் மால் பெரிது
அவர் பொருளை பறிப்பர் வேசிகள் உறவாமோ – திருப்:633/3,4
துணிவில் இது பிழை பெரிது என வரும் மநு உருகி அரகர சிவசிவ பெறுமது ஒர் – திருப்:821/11
அமளி பெரிது அமளிபட வக்கிட்டு மெய் கரண வர்க்கத்தினில் புணரும் இன்ப வேலை – திருப்:902/9
உற்றார் பெற்றார்க்கு பெரிது ஒரு பற்றாய் பூட்டு கயிறு கொடு – திருப்:1019/5
வந்தே பொன் தேட்டம் கொடு மனம் நொந்தே இங்கு ஆட்டம் பெரிது எழ – திருப்:1184/3
மேல்


பெரிதும் (1)

சோர்ந்து ஊய்ந்தும் அக்கினியில் நூண் சாம்பல் பட்டுவிடு தோம் பாங்கை உள் பெரிதும் உணராமே – திருப்:800/2
மேல்


பெரிய (30)

பழைய பார்வதி கொற்றி பெரிய நாயகி பெற்ற பழநி மா மலை உற்ற பெருமாளே – திருப்:111/8
பெரிய தமிழே பாடி நாள்தொறும் இரந்து நிலை காணா – திருப்:117/6
கரிய பெரிய எருமை கடவு கடிய கொடிய திரிசூலன் – திருப்:129/1
பருப்பதமும் உரு பெரிய அரக்கர்களும் இரைக்கும் எழு படி கடலும் அலைக்க வல – திருப்:133/9
உரக படம் மேல் வளர்ந்த பெரிய பெருமாள் அரங்கர் உலகு அளவு மால் மகிழ்ந்த மருகோனே – திருப்:134/5
அரிய புகழை அமைத்த பெரிய பழநி மலைக்குள் அழகு மயிலை நடத்தும் பெருமாளே – திருப்:186/8
கடவுள் அன்புற்று கற்றவர் சுற்றும் பெரிய தும்பிக்கை கற்பக முன் தம் – திருப்:312/3
பெரிய பண் தத்தை சத்திய பித்தன் பிரீதி உடன் கற்பு பச்சை எறிக்கும் – திருப்:313/13
பெரிய தண் செச்சை கச்சு அணி வெற்பும் சிறிய வஞ்சி கொத்து எய்த்த நுசுப்பும் – திருப்:317/9
பிழைபடா ஞான மெய்ப்பொருள் பெறாதே வினை பெரிய ஆதேச புற்பதம் மாய – திருப்:394/3
அருணை இறையவர் பெரிய கோபுரத்தில் வடபால் அமர்ந்த அறுமுக பெருமாளே – திருப்:398/24
மேரு மலையும் பெரிய சூரும் மலையும் கரிய வேலை அலையும் பகையும் அஞ்ச விடும் வேலா – திருப்:413/7
ஆதி ரகுராம ஜய மாலின் மருகா பெரிய ஆதி அருணாபுரியில் பெருமாளே – திருப்:445/8
அளவி மேகத்தில் ஒளிர் வனமொடு ஆட குயில்கள் அளிகள் தோகை கிளிகள் கோ என பெரிய – திருப்:495/20
பீலி மயில் மீது உறைந்து சூரர்தமையே செயம் கொள் பேர் பெரிய வேல் கொள் செம் கை முருகோனே – திருப்:545/7
வயலியில் அடிமைய குடிமையின் இனல் அற மயலொடு மலம் அற அரிய பெரிய
திருப்புகழ் விளம்பு என் முன் அற்புதம் எழுந்தருள் குக விராலி – திருப்:572/41,42
வயலியில் அம்பு அவிழ் சண்பகம் பெரிய விராலி – திருப்:576/14
பதலை பல திமிலை முதல அதிர உதிர் பெரிய தலை மண்டை திரள் பருகு சண்டை திரள் கழுகு – திருப்:624/20
ஓங்கல் அனைய பெரிய சோங்கு தகர் அ மகரம் ஓங்கு உததியின் முழுகும் பொரு சூரும் – திருப்:634/5
பெரிய குற மாது அணை புயத்தனே போற்றி பெருவாழ்வாம் – திருப்:823/14
பெரிய மடம் மேவிய சுகத்தனே யோக்யர் பெருமாளே – திருப்:823/16
அடல் புனையும் இடைமருதில் வந்து இணங்கும் குணம் பெரிய குருபர குமர சிந்துரம் சென்று அடங்கும் – திருப்:860/13
சேர் கனம் பெரிய வாழ்வு கொண்டு உழலும் ஆசை வெந்திட உன் ஆசை மிஞ்சி சிவ – திருப்:898/7
வாச கும்ப தன மானை வந்து தினை காவல் கொண்ட முருகா எணும் பெரிய
வாலி கொண்ட புரம் மேய அமர்ந்து வளர் தம்பிரானே – திருப்:898/15,16
அமுத மொழி கொடு தவ நிலை அருளிய பெரிய குண தரர் உரை செய்த மொழி வகை – திருப்:1003/5
நிருதர் தளம் சூழும் பெரிய நெடும் சூரன் நினைவும் அழிந்து ஓடும்படி வேலால் – திருப்:1088/5
அற பெரிய தனக்கும் அன நடைக்கும் மினின் இடைக்கும் மலர் அடிக்கும் இள நகைக்கும் உளம் அயராதே – திருப்:1152/3
கடலினும் பெரிய விழி மலையினும் பெரிய முலை கவர் இனும் துவர் அதரம் இரு தோள் பை – திருப்:1226/1
கடலினும் பெரிய விழி மலையினும் பெரிய முலை கவர் இனும் துவர் அதரம் இரு தோள் பை – திருப்:1226/1
கள்ள மீன சுறவு கொள்ளும் மீனம் பெரிய கல்வி வீற கரிய மனமாகும் – திருப்:1232/1
மேல்


பெரியது (2)

அறுகு நுனி பனி அனைய சிறிய துளி பெரியது ஒரு ஆகம் ஆகி ஓர் பால ரூபமாய் – திருப்:858/1
பிரிய நெடு மலை இடிய மா வாரி தூளி எழ பெரியது ஒரு வயிறு உடைய மா காளி கூளியொடு – திருப்:1140/11
மேல்


பெரியதோர் (1)

பெரியதோர் கரி இரு கொம்பு போலவெ வடிவம் ஆர் புளகித கும்ப மா முலை – திருப்:178/1
மேல்


பெரியராக (1)

பொன் கை புகழ் பெரியராக பாடி புவியூடே – திருப்:1022/6
மேல்


பெரியவ (1)

திரு குழந்தையும் என அவர் வழிபடு குருக்களின் திறம் என வரு பெரியவ
திருப்பரங்கிரிதனில் உறை சரவண பெருமாளே – திருப்:7/15,16
மேல்


பெரியவர் (2)

தெரிய இருந்த பெரியவர் தந்த சிறியவ அண்டர் பெருமாளே – திருப்:560/8
சுத்தத்தை அகற்றி பெரியவர் சொல் தப்பிய அகத்தை புரி புல சுற்றத்துடன் உற்று புவி இடை அலையாமல் – திருப்:896/2
மேல்


பெரியவரை (1)

விடு துறவு பெரியவரை மறையவரை வெடுவெடு என மேளமே சொலாய் ஆளி வாயராய் – திருப்:858/15
மேல்


பெரியவன் (1)

குறியவன் செப்பப்பட்ட எவர்க்கும் பெரியவன் கற்பிக்கப்படு சுக்ரன் – திருப்:316/9
மேல்


பெரியோர் (1)

அலகையுடன் பூதம் பல கவிதம் பாடும் அடைவுடன் நின்றாடும் பெரியோர் முன் – திருப்:1087/7
மேல்


பெரியோர்களிடை (1)

நெடுநாளும் உழைப்பு உளதாகி பெரியோர்களிடை கரவாகி நினைவால் நின் அடி தொழில் பேணி துதியாமல் – திருப்:277/2
மேல்


பெரியோராய் (1)

அவர் ஒரு பெரியோராய் – திருப்:858/4
மேல்


பெரியோரை (1)

சூழ் விரதங்கள் கடிந்த குண்டர்கள் பெரியோரை – திருப்:707/2
மேல்


பெரியோனும் (1)

தசமுகன் கைக்கு கட்கம் அளிக்கும் பெரியோனும் – திருப்:312/14
மேல்


பெரியோனே (13)

மயில் வென்தனில் வந்து அருளும் கன பெரியோனே – திருப்:11/14
தினை புனம் முனே நடந்து குறக்கொடியையே மணந்து செகத்தை முழுது ஆள வந்த பெரியோனே
செழித்த வளமே சிறந்த மலர் பொழில்களே நிறைந்த திரு பழநி வாழ வந்த பெருமாளே – திருப்:182/7,8
அடி மோனை சொற்கு இணங்க உலகாம் உவப்ப என்று உன் அருளால் அளிக்க உகந்த பெரியோனே
அடியேனும் உரைத்த புன்சொல் அது மீது நித்தமும் உன் தண் அருளே தழைத்து உகந்து வரவேணும் – திருப்:209/5,6
மனித்தர் பத்தர் தமக்கு எளியோனே மதித்த முத்தமிழில் பெரியோனே
செனித்த புத்திரரில் சிறியோனே திருத்தணி பதியில் பெருமாளே – திருப்:278/3,4
கக்கு அக்கை தக்க அக்கங்கட்கு அக்கு அக்கி கண் கத்த அத்தர் பெரியோனே
கற்றை பொற்று ஏத்த பெற்ற பொன் சிற்ப கச்சிக்குள் சொக்க பெருமாளே – திருப்:335/7,8
போந்த பெருமான முருகா ஒரு பெரியோனே – திருப்:351/14
வையத்தை ஓடி ஐந்து கையற்கு வீசு தந்தை மெய் ஒத்த நீதி கண்ட பெரியோனே
வள்ளி குழாம் அடர்ந்த வள்ளி கல் மீது சென்று வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே – திருப்:532/7,8
துவர் வாய் கானவர் மானும் சுர நாட்டாள் ஒரு தேனும் துணையா தாழ்வு அற வாழும் பெரியோனே
துணையாய் காவல் செய்வாய் என்று உணரா பாவிகள்பாலும் தொலையா பாடலை யானும் புகல்வேனோ – திருப்:677/3,4
அரன் அரி பிரமர்கள் முதல் வழிபட பிரியமும் வர அவரவர்க்கு ஒரு பொருள் புகல் பெரியோனே – திருப்:799/6
பேரால் பெரியோனே பேரூர் பெருமாளே – திருப்:949/4
ஞானாபரற்கு இனிய வேதாகம பொருளை நாணாது உரைக்கும் ஒரு பெரியோனே
நாராயணற்கு மருகா வீறுபெற்று இலகு ராமேசுரத்தில் உறை பெருமாளே – திருப்:984/7,8
பரம ஞானமும் இது என உரை செய்த பெரியோனே – திருப்:1008/12
தீரதீர தீராதிதீர பெரியோனே தேவதேவ தேவாதிதேவ பெருமாளே – திருப்:1030/4
மேல்


பெரு (44)

பழுது இல் பெரு சீல நூல்களும் தெரி சங்க பாடல் – திருப்:76/2
சதியில் வரு பெரு சங்க தொங்கல் புய அசுரர் வெகுண்டு அஞ்சி குஞ்சி – திருப்:77/13
பெரு புவியில் உயர்வு அரிய வாழ்வை தீர குறியேனே – திருப்:123/3
மாசு அங்கண் பெரு மூல வியாதிகள் குளிர் காசம் – திருப்:196/2
பெரு காதலுற்ற தமியேனை நித்தல் பிரியாது பட்சம் மறவாதே – திருப்:230/3
பெரு வயிறு ஈளை எரி குலை சூலை பெரு வலி வேறும் உள நோய்கள் – திருப்:243/3
பெரு வயிறு ஈளை எரி குலை சூலை பெரு வலி வேறும் உள நோய்கள் – திருப்:243/3
பிறப்பிலிக்கு உணர்த்து சித்த உற்ற நெல் பெரு குவை பெருக்கு மெய் திருத்தணி பெருமாளே – திருப்:254/8
அகில சத்தியும் எட்டுறு சித்தியும் எளிது என பெரு வெட்ட வெளிப்படும் – திருப்:281/7
குழி விழி பெரு நெட்டு அலகை திரள் கரணம் இட்டு நடித்து அமிதப்படு – திருப்:281/9
மிடி என பெரு வடவை சுட்டிட விதனம் உற்றிட மிக வாழும் – திருப்:345/3
சார்ந்த பெரு நீர் வெள்ளமாகவெ பாய்ந்த அப்பொழுது ஆரும் இல்லாமலெ – திருப்:351/9
காந்த பெரு நாதனும் ஆகிய மதராலே – திருப்:351/10
வளை தரு பெரு ஞாலத்து ஆழ் கடல் முறை இட நடுவாக போய் இரு – திருப்:360/11
மவுன வசனமும் இரு பெரு சரணமும் மறவேனே – திருப்:373/8
சருவும் அவுணர்கள் தளமோடு பெரு வலி அகல நிலைபெறு சயிலமும் இடி செய்து – திருப்:373/13
சிலைக்கு நேர் புருவ பெரு நெற்றிகள் எடுப்பு மார்பிகள் எச்சில் உதட்டிகள் – திருப்:429/3
மலி நீர் இழிச்சல் பெரு வயிறு ஈளை கக்கு களை வரு நீர் அடைப்பினுடன் வெகு கோடி – திருப்:441/2
மதம் பட்டு பெரு சூரபன்மாதியர் குலம் கொட்டத்து இகல் கூறிய மோடரை – திருப்:489/11
பருகிடு பெரு வயிறு உடையவர் பழ மொழி எழுதிய கணபதி இளையோனே – திருப்:523/6
பெரு மலை உருவிட அடியவர் உருகிட பிணி கெட அருள்தரு குமரேசா – திருப்:523/7
நய பொன் கலசத்தினை வெற்பினை மிக்கு உள பெரு செப்பு இணையாலே – திருப்:565/3
வாஞ்சை பெரு மோக சாந்தி தர நாடி வாழ்ந்த மனை தேடி உறவாடி – திருப்:620/2
பிறவி தரும் சிக்கு அது பெருகும் பொய் பெரு வழி சென்று அ குணம் மேவி – திருப்:627/2
சிங்கி பெரு விழியார் அவமாய் அதில் அழிவேனோ – திருப்:652/8
நட்டநடு கடலில் பெரு வெற்பினை நட்டு அரவ பணி சுற்றி மதித்து உள – திருப்:723/11
பட நடந சுடர் பெரு வெளியில் கொள்ள இடம் மேவி – திருப்:744/2
பெரு முனி திரள் பரவு செய்ப்பதி ப்ரபல கொச்சையில் சதுர்வேத – திருப்:758/6
தெழி உவரி சலராசி மொகுமொகு என பெரு மேரு திடுதிடு என பல பூதர் விதமாக – திருப்:796/5
பெரு வயிறு வயிறுவலி படுவன் வர இரு விழிகள் பீளை சாறு இடா ஈளை மேலிடா – திருப்:858/18
திக்கினில் பெரு வெற்பை விடுப்பன அதின் மேலே – திருப்:878/2
வாளின் முனையினும் நஞ்சினும் வெம் சம ராஜ நடையினும் அம்பு அதினும் பெரு
வாதை வகை செய் கரும் கணும் எங்கணும் அரிதான – திருப்:916/1,2
கொங்கு அணி மகளிர் பெரு நாட்டிய நன்று என மனது மகிழ பார்த்திபர் – திருப்:928/7
வான் கிட்டிய பெரு மூங்கில் புனம் மிசை மான் சிற்றடி தொழும் அதி காமி – திருப்:933/6
பொன் புகழ் பாடி சிவபதமும் பெற்று பொருள் ஞான பெரு வெளியும் பெற்று – திருப்:982/7
போது உயர் செம் தழலா பெரு வானம் நிறைந்த விடா புகழாளன் அரும் சிவ கீர்த்தியன் நெறி காண – திருப்:999/2
சூழ் பெரு வயிற்று நோய் இருமல் குற்று சோகை பல குட்டம் அவை தீரா – திருப்:1027/2
வாதம் தலைவலி சூலம் பெரு வயிறு ஆகும் பிணி இவை அணுகாதே – திருப்:1037/1
கேடின் பெரு வலி மாளும்படி அவரோடும் கெழுமுதல் உடையோனே – திருப்:1037/6
பொருளதாய் பொருள் முடிவதாய் பெரு வெளியதாய் புதைவு இன்றி ஈறு இல் – திருப்:1058/2
விழுவினால் களை எழும் அதால் பெரு வீரா பாராய் வீணே மேவாது எனை ஆளாய் – திருப்:1063/4
பத உகளம் மலர் தொழுது பழுதில் பொரி அவல் துவரை பயறு பெரு வயிறு நிறைய இடா முப்பழமும் – திருப்:1095/5
செறுத்து வரு கரி திரள்கள் திடுக்கிட வல் மருப்பை அரி சினத்தினொடு பறித்து அமர் செய் பெரு கானில் – திருப்:1152/7
கொடிய பெரு வாழ்க்கையில் இனிய பொருள் ஈட்டியெ குருடுபடு மோடு என உடல் வீழில் – திருப்:1235/2
மேல்


பெருக்க (11)

பெருக்க சஞ்சலித்து கந்தல் உற்று புந்தி அற்று பின் பிழைப்பு அற்று குறையுற்று பொதுமாதர் – திருப்:83/1
பொருக்கு எழ கடல் பரப்பு அரக்கர் கொத்து இறப்புற பொருப்பினில் பெருக்க உற்றிடு மாயம் – திருப்:241/5
பெருக்க உபாயம் கருத்து உடையோர் தம் ப்ரபு தன பாரங்களிலே – திருப்:284/1
எ தத்தையர்க்கும் மிதம் மிக்கு பெருக்க மணி இ பொன் கொடிச்சி தளராதே – திருப்:294/3
பெருக்க புத்தியில் பட்டு புடை துக்க கிளை பின் பொய் பிணத்தை சுட்டு அகத்தில் புக்கு அனைவோரும் – திருப்:327/3
நடுக்குற்று அவர்க்கு மெத்த மனத்தை பெருக்க வைத்து நயத்து தியக்கி நித்தம் அழிவேனோ – திருப்:522/4
புடைத்து பணைத்து பெருக்க கதித்து புறப்பட்ட கச்சு தன மாதர் – திருப்:563/3
மறுத்து கடல் பேரி மோதவே இசை பெருக்க படை கூட்டி மேல் எழா அணி – திருப்:948/3
பெருக்க நெஞ்சு உவந்து உருக்கும் அன்பிலன் ப்ரபு தனங்கள் பண்பு எணும் நாணும் – திருப்:1071/1
மாதர் பெருக்க தருக்கம் அற்றவர் சூழ இருக்க தரிக்க இப்படி – திருப்:1187/3
பெருக்க வெற்றி கூர் திரு கை கொற்ற வேல் பிடித்து குற்றம் ஆர் ஒரு சூரன் – திருப்:1207/7
மேல்


பெருக்கமாகிய (1)

பெருக்கமாகிய நிதியினர் வரின் மிக நகைத்து வாம் என அமளி அருகு விரல் – திருப்:797/1
மேல்


பெருக்கமுடன் (1)

அ குக்குட கொடி செருக்க பெருக்கமுடன் – திருப்:917/46
மேல்


பெருக்கமோடு (1)

பெருக்கமோடு சரித்திடு மச்சமும் உளத்தின் மா மகிழ் பெற்றிட வற்றிடு – திருப்:273/13
மேல்


பெருக்கா (1)

கருக்காரர் நட்பை பெருக்கா சரித்து கலி சாகரத்தில் பிறவாதே – திருப்:392/3
மேல்


பெருக்கு (4)

பெருக்கு தண் சண்பக வனம் திடம் கொங்கொடு திறல் செழும் சந்து அகில் துன்றி நீடும் – திருப்:17/7
பதும வயலில் பூகம் மீதே வரால்கள் துயில் வரு புனல் பெருக்கு ஆறு காவேரி சூழ வளர் – திருப்:166/15
பிறப்பிலிக்கு உணர்த்து சித்த உற்ற நெல் பெரு குவை பெருக்கு மெய் திருத்தணி பெருமாளே – திருப்:254/8
திரை கடல் பொரு காவிரி மா நதி பெருக்கு எடுத்துமே பாய் வள நீர் பொலி – திருப்:919/13
மேல்


பெருக (13)

அறிவு அழிய மயல் பெருக உரையும் அற விழி சுழல அனல் அவிய மலம் ஒழுக அகலாதே – திருப்:28/1
பதலை திமிலை துடி தம்பட்டமும் பெருக அகில நிசிசரர் நடுங்க கொடும் கழுகு – திருப்:106/13
அறிவு ஆகமும் பெருக இடரானதும் தொலைய அருள் ஞான இன்பம் அது புரிவாயே – திருப்:156/4
அடல் வடிவு நலம் இதனில் மட்க செருக்கி உளம் உருக நரை பெருக உடல் ஒக்க பழுத்து விழும் – திருப்:296/7
லகரி பெருக அதரமுமே அருத்தி முறையே அருந்த உரை எழ பரிவாலே – திருப்:398/6
துமிலம் உடற்று அசுரர் முடி பொடிபட ரத்தம் உள் பெருக தொகு தசை தொட்டு அலகை உண தொடும் வேலா – திருப்:407/7
சிவசிவ சரணாத்திரி செயசெய என சரண் மிசை தொழுது ஏத்திய சுவை பெருக
திருவடி சிவ வாக்கிய கடல் அமுதை குடியேனோ – திருப்:425/7,8
வைத்து முகமோடு இரச வாய் இதழின் ஊறல் பெருக குழல் அளாவ சுழல் வாள் விழிகளே பதற – திருப்:503/5
மருவ மிக அன்பு பெருக உளது என்று மன நினையும் இந்த மருள் தீர – திருப்:553/3
சிரத்துடன் மற்புயத்து அகலத்தினில் குருதி கடல் பெருக
சிறப்பு மிக திறத்தொடு உகைத்திடும் வேலா – திருப்:1021/11,12
முது கழுகு கொடி கருடன் அங்கம் பொர குருதி நதி பெருக வெகு முக கவந்தங்கள் நிர்த்தமிட – திருப்:1124/15
அணி நிணமும் மலை பெருக அறையும் வாச்சியமும் அகலாது – திருப்:1201/10
பொரு கை சரி வரி பெருக செறிவுறு புனம் மெய் குறமகள் மணவாளா – திருப்:1268/6
மேல்


பெருகாதே (1)

பொறி வழியில் அறிவு அழிய பூத சேட்டைகள் பெருகாதே – திருப்:415/6
மேல்


பெருகி (8)

முளை முருகு சங்கு வீசி அலை முடுகி மை தவழ்ந்த வாய் பெருகி
முதல் இவரு செந்தில் வாழ்வு தரு தம்பிரானே – திருப்:34/15,16
மல நீர் சயனம் மிசையா பெருகி மடிவேற்கு உரிய நெறியாக – திருப்:72/3
பெருகி ஒரு காசே கொடாதவரை ஐந்து தருவை நிகரே ஆகவே எதிர் புகழ்ந்து – திருப்:117/5
திரடு குறடுகள் புரள் வெகு குருதிகள் பெருகி ஆறா – திருப்:292/14
மதுரம் எனு நதி பெருகி இரு கரை வழிய வகைவகை குதி பாயும் – திருப்:613/6
கிம்புரி ஈச களப கொங்கை யானை சிறிது கிஞ்சு காண பெருகி அடியேனும் – திருப்:865/2
வார் இரு தனங்கள் பூணொடு குலுங்க மால் பெருகி நின்ற மடவாரை – திருப்:867/2
தரு கரமொடு இனிய பதமும் கொடு அங்கு ஒன்பதும் பெருகி ஒரு பதின் அவனி வந்து கண்டு அன்புடன் – திருப்:1163/3
மேல்


பெருகிட (3)

சதிர் பெற அதிர் தர உததி சுவறிட எதிர் பொரு நிருதர்கள் குருதி பெருகிட
அப்புவில் மிதந்து எழுபது அற்புத கவந்தம் எழ வெகு கோடி – திருப்:572/35,36
வந்து உள் பெருகிட விதியானவன் அருள் மேவி – திருப்:652/2
சுரபி அலமர விழி புனல் பெருகிட நடுவாக – திருப்:821/12
மேல்


பெருகிய (6)

கருகிய காளம் பெருகிய தோயம் கருது அலையாலும் சிலை ஆலும் – திருப்:256/2
பெருகிய நித்த சிறுபறை கொட்டி பெரிகை முழக்க புவி மீதே – திருப்:282/7
பொன் தான் என்று ஆட்டம் பெருகிய புவியூடே – திருப்:674/2
உண்டார் கொண்டாட்டம் பெருகிய மருகோனே – திருப்:674/10
இகல வரு திரை பெருகிய சல நிதி நிலவும் உலகினில் இகம் உறு பிறவியில் – திருப்:691/1
கரு மயல் ஏறி பெருகிய காம கடலினில் மூழ்கி துயராலே – திருப்:1082/1
மேல்


பெருகியெ (1)

சிந்த குருதிகள் அண்ட சுவர் அகம் ரம்ப கிரியோடு பொங்கி பெருகியெ
சிவப்ப அதில் கரி மதர்த்த புரவிகள் சிரத்தொடு இரதமும் மிதப்ப நிணமொடு – திருப்:444/31,32
மேல்


பெருகியே (1)

பெருகியே ஒளி செறி தங்க ஆரமும் அணியான – திருப்:178/2
மேல்


பெருகு (14)

பெருகு பொருள் பெறில் அமளியில் இதமொடு குழைவோடே – திருப்:43/6
தீது உள குணங்களே பெருகு தொந்த மாயையில் வளர்ந்த தோல் தசை எலும்பு – திருப்:158/3
வரும் அருவி நவ மணிகள் மலர் கமுகின் மிசை சிதற மதுவின் நிரை பெருகு வளி மலை மீதே – திருப்:190/7
பெருகு மத கும்ப லாளிதம் கரி என ப்ரண்ட வாரண பிடிதனை மணந்த சேவக பெருமாளே – திருப்:211/8
துக்கம் விளைவித்த பிணை அல் கறை முனை பெருகு குட்டமொடு விப்புருதி புற்று எழுதல் முட்டுவலி – திருப்:217/3
பெருகு அப்பு தட கை கற்பக தொப்பை கணத்துக்கு பிரச்சித்த கொடி குக்ட கொடியோனே – திருப்:325/6
பெருகு அயல் கொடு சொரியும் நித்திலம் நிறைந்து எங்கும் சிறந்தே – திருப்:702/23
பெருகு தீய வினையில் நொந்து கதிகள்தோறும் அலை பொருந்தி பிடிபடாத ஜனன நம்பி அழியாதே – திருப்:726/2
திமிதிமி என பறைய பெருகு புனல் கெடில நதி திருவதிகை பதி முருக பெருமாளே – திருப்:737/8
வரு குறளி பெருகு குருதிக்குள் குளித்து உழுது தொக்கு குனிப்பு விட வென்ற வேலா – திருப்:902/21
உருவு பெருகு அயல் கரியது ஒர் முகில் எனு மருது நெறி பட முறைபட வரைதனில் – திருப்:930/9
உடுத்த பொன் துகில் அகல் அல்குலும் தொட்டு எடுத்து அணைத்து இதழ் பெருகு அமுதம் துய்த்து – திருப்:1138/3
கருதி உருகி அவிரோதியாய் அருள் பெருகு பரம சுக மா மகா உததி – திருப்:1157/5
மத சலம் சலசல என முது சலம் சலதி நதி வழிவிடும்படி பெருகு முது பாகை – திருப்:1226/6
மேல்


பெருகும் (4)

உருகும் மா மெழுகாகவுமே மயல் பெருகும் ஆசை உளாகிய பேர் வரில் – திருப்:385/1
காரும் மருவும் பெருகும் சோலை மருவும் கொடிய காகளம் அடங்கவும் முழங்கும் அதனாலே – திருப்:413/1
பிறவி தரும் சிக்கு அது பெருகும் பொய் பெரு வழி சென்று அ குணம் மேவி – திருப்:627/2
வைத்த செப்பில் பணமும் ரத்நம் முத்தில் பணியும் மட்டும் அற்று பெருகும் அடியாரும் – திருப்:1115/2
மேல்


பெருங்குடி (1)

பெரும் பொழில் கரும்புகள் அரம்பைகள் நிரம்பிய பெருங்குடி மருங்கு உறை பெருமாளே – திருப்:700/8
மேல்


பெருத்த (12)

உரு கலங்கி மெய் உருகிட அமுது உகு பெருத்த உந்தியில் முழுகி மெய் உணர்வு அற – திருப்:7/7
துரை செம் கண் கடைக்கு ஒன்றி பெருத்த அன்புற்று இளைத்து அங்கு – திருப்:79/5
பெருத்த பித்த உருத்தனை கிருத்திம துருத்தியை பிணித்த முக்குறத்தொடு ஐம்புலனாலும் – திருப்:280/3
பூசல் இட்டு சரத்தை நேர் கழித்து பெருத்த போர் விடத்தை கெடுத்து வடி கூர் வாள் – திருப்:283/1
சேதித்தே கருத்தை நேருற்றே பெருத்த சேல் ஒத்தே வருத்தும் விழி மானார் – திருப்:482/3
சிறுத்த செலு அதனுள் இருந்து பெருத்த திரை உததி கரந்து – திருப்:524/9
கொச்சை மொழிச்சி கறுத்த விழிச்சி சிறுத்த இடைச்சி பெருத்த தனத்தி – திருப்:723/13
அடுத்த பேர் மனை துணைவியர் தமர் பொருள் பெருத்த வாழ்வு இது சதம் என மகிழுறும் – திருப்:838/5
கற்பக இராசன் என படைக்கு பெருத்த அர்ச்சுன நராதி என கவிக்குள் பதித்து – திருப்:848/5
கனக குடம் ஒத்து கனத்து பெருத்த மணி அணியாலே – திருப்:875/2
அடலை புனை முக்கண் பரற்கு பொருள் சொல் அரு மறைதனை உணர்த்தி செகத்தை பெருத்த மயில் – திருப்:875/9
ஆடக வெற்பை பெருத்த மத்து என நாக வடத்தை பிணித்து உரத்து – திருப்:1187/9
மேல்


பெருத்திட்டு (1)

தடி கொடு தத்தி கக்கல் பெருத்திட்டு அசனமும் விக்கி சத்தி எடுத்து – திருப்:1321/3
மேல்


பெருத்து (3)

கனத்து இறுகி பெருத்து இளகி பணைத்து மணத்து இதத்து முக – திருப்:142/1
தொப்பை இட்ட வயிறில் பெருத்து மிக வட்டமிட்டு உடல் வெப்பமுற்று மதி – திருப்:423/3
திரு அருள் முருக பெருத்து பாரினில் சியோதனன் மடிய மிகுத்து பாரத – திருப்:1135/11
மேல்


பெருத்தும் (1)

பெருத்தும் பாவ நீடிய மலத்தின் தீமை கூடிய பிறப்பும் தீரவே உனது இரு தாளே – திருப்:596/3
மேல்


பெரும் (51)

கனகம் திரள்கின்ற பெரும் கிரிதனில் வந்து தகன்தகன் என்றிடு – திருப்:11/1
மிகுத்திடும் வன் சமணரை பெரும் திண் கழு மிசைக்கு இடும் செந்தமிழ் அங்க வாயா – திருப்:17/6
கட்டணம் எடுத்து சுமந்தும் பெரும் பறைகள் முறையோடே – திருப்:38/2
தட்டு அழிய வெட்டி கவந்தம் பெரும் கழுகு நிர்த்தம் இட ரத்த குளம் கண்டு உமிழ்ந்து மணி – திருப்:38/7
படியவரும் இமையவரும் நின்று இறைஞ்சும் எண் குணன் பழைய இறை உருவம் இலி அன்பர் பங்கன் பெரும்
பருவரல் செய் புரம் எரிய விண்டிடும் செம் கணன் கங்கை மான் வாழ் – திருப்:52/11,12
நிலத்தில் தன் பெரும் பசிக்கு தஞ்சம் என்று அரற்றி துன்ப நெஞ்சினில் நாளும் – திருப்:71/2
வகைவகையில் ஆசு சேர் பெரும் கவி சண்ட வாயு – திருப்:76/6
பாயு மா மத தந்தி முகம் பெறும் ஆதி பாரதம் என்ற பெரும் கதை – திருப்:88/9
கொடிய மயல் செய் பெரும் தடம்தனில் மங்கலாமோ – திருப்:137/8
எழு கடல் வற்ற பெரும் கொடும் கிரி இடி பட மிக்க ப்ரசண்டம் விண்டுறும் – திருப்:137/11
தூய்மை கொண்ட குற தோகை நின்ற புனம் சூழ் பெரும் கிரியில் திரிவோனே – திருப்:144/6
பட்ட நால் பெரும் மருப்பினால் கர இபத்தின் வாள் பிடியின் மணவாளா – திருப்:298/5
சனகன் அன்புற்று பெற்ற மட பெண் தனி பெரும் கற்பு சக்ரம் நடத்தும் – திருப்:310/9
சிறுவன் என்று இச்சை பட்டு பஜிக்கும்படி பெரும் பத்தி சித்ர கவித்வம் – திருப்:313/3
கன பெரும் தொப்பைக்கு எள் பொரி அப்பம் கனி கிழங்கு இக்கு சர்க்கரை முக்கண் – திருப்:314/9
சல மலம் விட்ட தடம் பெரும் குடில் சகல வினை கொத்து இருந்திடும்படி – திருப்:321/1
சரணமும் வைத்து பெரும் ப்ரபந்தம் விளம்பு காள – திருப்:322/4
புகழ் நல் மெத்த புரிந்து கொங்கையில் உருகி அணைத்து பெரும் ப்ரியம் கொடு – திருப்:420/7
அலை கடல் புக்கு பொரும் பெரும் படை அவுணரை வெட்டி களைந்து வென்று உயர் – திருப்:420/13
தோதக பெரும் பயோதரத்து இயங்கும் தோகையர்க்கு நெஞ்சம் அழியாதே – திருப்:431/1
இடும்பை பற்றிய தாம் என மேயினர் பெரும் சொல் பித்தளை தானும் வையாதவர் – திருப்:489/3
தார் கடம்பு ஆடு கழல் பாத செந்தாமரைகள் தாழ் பெரும் பாதை வழியே படிந்தே வருகு – திருப்:592/10
தூய அம்பா கழை கொள் தோளி பங்காள க்ருபை தோய் பரன் சேய் எனவுமே பெரும் பார் புகழும் விந்தையோனே – திருப்:592/15
முதிர் திமிலை கரடிகை இடக்கை கொடும் துடி உடுக்கை பெரும் பதலை – திருப்:622/19
முது கழுகு கொடி கருடன் ஒக்க திரண்டு வர உக்ர பெரும் குருதி – திருப்:622/22
பெரும் பொழில் கரும்புகள் அரம்பைகள் நிரம்பிய பெருங்குடி மருங்கு உறை பெருமாளே – திருப்:700/8
கடி மலர் பதம் அணுகுதற்கு அறிவிலன் பொங்கும் பெரும் பாதகனை ஆளுவையோ – திருப்:702/12
மாயை ஐந்து வேகம் ஐந்து பூதம் ஐந்து நாதம் ஐந்து வாழ் பெரும் சராசரங்கள் உறைவோனே – திருப்:715/6
ஈறு கூற அரும் பெரும் சுவாமியாய் இருந்த நன்றி ஏது வேறு இயம்பல் இன்றி ஒரு தானாய் – திருப்:734/3
கரு பெரும் கடல் அது கடக்க உன் திருவடிகளை தரும் திரு உள்ளம் இனி ஆமோ – திருப்:844/4
புகழ் பெரும் கடவுளர் களித்திடும்படி புவி பொறுத்த மந்தர கிரி கடலூடே – திருப்:844/6
புற தலம் பொடிபட மிகவும் கட்டு அற பெரும் கடல் வயிறு குழம்ப – திருப்:868/9
குலம் கோடு படைத்த அசுர பெரும் சேனை அழிக்க முனை கொடும் தாரை வெயிற்கு அயிலை தொடும் வீரா – திருப்:879/7
நெருக்கும் இந்த்ராதி அமரர்கள் வள பெரும் சேனை உடையவர் – திருப்:880/11
பெரும் புனம் அது ஏகி குற பெணொடு கூடி பெரும்புலியுர் வாழ் பொன் பெருமாளே – திருப்:891/8
அலகில் பெரும் தர்க்கம் பல கலையின் பற்று அற்று அரவியிடம் தப்பி குறியாத – திருப்:951/3
இரும் புன மங்கை பெரும் புளகம் செய் குரும்பை மணந்த மணி மார்பா – திருப்:973/7
ஆழி கடைந்து அமுது ஆக்கி அநேகர் பெரும் பசி தீர்த்து அருள் ஆயனும் அன்று எயில் தீப்பட அதி பார – திருப்:1000/6
அசுரர் முதல் கொற்றவன் பெரும் திறல் இருபது கொற்ற புயங்கன் சிந்திட – திருப்:1012/11
முகமும் மினுக்கி பெரும் கரும் குழல் முகிலை அவிழ்த்து செருந்தி சண்பகம் – திருப்:1013/1
சங்கடம் கொண்ட வெம் சண்டி பண்டன் பெரும் சஞ்சலன் கிஞ்சுகம் தரு வாயார் – திருப்:1100/3
படை மதன் பெரும் கிளை திருந்திய அதர கிஞ்சுகம்தனை உணர்ந்து அணி – திருப்:1148/5
மகர வெம் கரும் கடல் ஒடுங்கிட நிசிசரன் பெரும் குலம் ஒருங்கு இற – திருப்:1148/11
சிரம் கை முழுதும் குடைந்து நிணம் கொள் குடலும் தொளைந்து சினம் கழுகொடும் பெரும் குருதி மூழ்கி – திருப்:1167/6
பெரும் குறோட்டை விட்டு உறங்கு காற்று என பிறங்கவே தியக்குறும் மா சூர் – திருப்:1208/7
பழம் பெரும் தித்திப்பு உறும் கரும்பு அப்பத்துடன் பெரும் கைக்குள் பட வாரி – திருப்:1223/5
பழம் பெரும் தித்திப்பு உறும் கரும்பு அப்பத்துடன் பெரும் கைக்குள் பட வாரி – திருப்:1223/5
தடம் பெரும் கொக்கை தொடர்ந்து இடம் புக்கு தடிந்திடும் சொக்க பெருமாளே – திருப்:1223/8
பெரும் காரியம் போல் வரும் கேடு உடம்பால் ப்ரியம்கூர வந்து கரு ஊறி – திருப்:1265/1
ஒரு பெரும் சிகண்டி மயில் அமர்ந்து இலங்கி உலகமும் புரந்த பெருமாளே – திருப்:1276/8
சுத்த பெரும் பதம் சித்திக்க அன்புடன் சிந்தியாதோ – திருப்:1278/8
மேல்


பெரும்பற்ற (3)

கரும்பு உற்ற வயல் சூழ பெரும்பற்ற புலியூரில் களம் பற்றி நடமாடும் அரன் வாழ்வே – திருப்:488/6
பெரும்பற்ற புலியூர்தனில் மேவிய பெருமாளே – திருப்:489/16
பெரும்பற்ற புலியூர்தனில் மேவிய பெருமாளே – திருப்:490/16
மேல்


பெரும்புலியுர் (1)

பெரும் புனம் அது ஏகி குற பெணொடு கூடி பெரும்புலியுர் வாழ் பொன் பெருமாளே – திருப்:891/8
மேல்


பெரும (1)

சிறுவ வனசரர் சிறுமியொடு உருகிய பெரும அருணயில் எழு நிலை திகழ்வன – திருப்:368/15
மேல்


பெருமளே (2)

அறிவை அறிவது பொருள் என அருளிய பெருமளே – திருப்:367/16
இன்பம் விளைய அன்பின் அணையும் என்றும் இளைய பெருமளே – திருப்:1067/8
மேல்


பெருமாள் (29)

உரக படம் மேல் வளர்ந்த பெரிய பெருமாள் அரங்கர் உலகு அளவு மால் மகிழ்ந்த மருகோனே – திருப்:134/5
கனக சபை மேவும் எனது குருநாத கருணை முருகேச பெருமாள் காண் – திருப்:449/1
கனக நிற வேதன் அபயம் இட மோது கர கமலம் சோதி பெருமாள் காண் – திருப்:449/2
வினவும் அடியாரை மருவி விளையாடும் விரகு ரச மோக பெருமாள் காண் – திருப்:449/3
விதி முநிவர் தேவர் அருணகிரி நாதர் விமல சர சோதி பெருமாள் காண் – திருப்:449/4
சனகி மணவாளன் மருகன் என வேத சதம் மகிழ் குமார பெருமாள் காண் – திருப்:449/5
சரண சிவகாமி இரண குல காரி தரு முருக நாம பெருமாள் காண் – திருப்:449/6
இனிது வனம் மேவும் அமிர்த குற மாதொடு இயல் பரவு காதல் பெருமாள் காண் – திருப்:449/7
கை தருண சோதி அத்தி முக வேத கற்பக சகோத்ர பெருமாள் காண் – திருப்:450/1
கற்பு சிவகாமி நித்ய கலியாணி கத்தர் குருநாத பெருமாள் காண் – திருப்:450/2
வித்து ருப ராமருக்கு மருகான வெற்றி அயில் பாணி பெருமாள் காண் – திருப்:450/3
வெற்பு உள கடாகம் உட்கு திர வீசு வெற்றி மயில்வாக பெருமாள் காண் – திருப்:450/4
சித்ர முகம் ஆறும் முத்து மணி மார்பு திக்கினின் இலாத பெருமாள் காண் – திருப்:450/5
தித்திமிதி தீதென் ஒத்தி விளையாடு சித்ர குமார பெருமாள் காண் – திருப்:450/6
சுத்த விர சூரர் பட்டு விழ வேலை தொட்ட கவி ராஜ பெருமாள் காண் – திருப்:450/7
பரம குரு நாத கருணை உபதேச பரவி தரு ஞான பெருமாள் காண் – திருப்:515/1
பகலிரவு இலாத ஒளி வெளியில் மேன்மை பகரும் அதிகார பெருமாள் காண் – திருப்:515/2
திரு வளரும் நீதி தின மனொகராதி செக பதியை ஆள் அ பெருமாள் காண் – திருப்:515/3
செக தலமும் வானும் மருவு ஐ அவை பூத தெரிசனை சிவாய பெருமாள் காண் – திருப்:515/4
ஒரு பொருள் அதாகி அரு விடையை ஊரும் உமைதன் மணவாள பெருமாள் காண் – திருப்:515/5
உக முடிவு காலம் இறுதிகள் இலாத உறுதி அநுபூதி பெருமாள் காண் – திருப்:515/6
கருவுதனில் ஊறும் அரு வினைகள் மாய கலவி புகுதா மெய் பெருமாள் காண் – திருப்:515/7
திருமகள் உலாவும் இரு புய முராரி திரு மருக நாம பெருமாள் காண் – திருப்:636/1
செக தலமும் வானும் மிகுதி பெறு பாடல் தெரிதரு குமார பெருமாள் காண் – திருப்:636/2
மருவும் அடியார்கள் மனதில் விளையாடும் மரகத மயூர பெருமாள் காண் – திருப்:636/3
மணி தரளம் வீசி அணி அருவி சூழ மருவு கதிர்காம பெருமாள் காண் – திருப்:636/4
அரு வரைகள் நீறுபட அசுரர் மாள அமர் பொருத வீர பெருமாள் காண் – திருப்:636/5
அரவு பிறை வாரி விரவு சடை வேணி அமலர் குருநாத பெருமாள் காண் – திருப்:636/6
இருவினை இலாத தருவினை விடாத இமையவர் குல ஈச பெருமாள் காண் – திருப்:636/7
மேல்


பெருமாளே (1205)

அ குறமகளுடன் அ சிறு முருகனை அ கணம் மணம் அருள் பெருமாளே – திருப்:1/8
வெற்ப குடில சடில வில் பரமர் அப்பர் அருள் வித்தக மருப்பு உடைய பெருமாளே – திருப்:2/8
அன்பர்தமக்கான நிலை பொருளோனே ஐந்து கரத்து ஆனைமுக பெருமாளே – திருப்:3/4
எதிரு நிசிசரரை பெலியிட்டு அருள் பெருமாளே – திருப்:4/16
கொட்புற்று எழ நட்பு அற்ற அவுணரை வெட்டி பலி இட்டு குலகிரி குத்துப்பட ஒத்து பொர வல பெருமாளே – திருப்:6/8
திருப்பரங்கிரிதனில் உறை சரவண பெருமாளே – திருப்:7/16
திருப்பரங்கிரிதனில் உறை சரவண பெருமாளே – திருப்:8/16
அருள் பரங்கிரிக்குள் சிறந்த பெருமாளே – திருப்:9/16
திருப்பரங்கிரிதனில் உறை சரவண பெருமாளே – திருப்:10/16
வளம் ஒன்றும் பரங்கிரி வந்து அருள் பெருமாளே – திருப்:11/16
தேவர் பணிந்து எழு தென்பரங்குன்று உறை பெருமாளே – திருப்:12/16
செந்தில் அம் கண்டி கதிர் வேலா தென்பரங்குன்றில் பெருமாளே – திருப்:13/4
வளர்கின்ற பரங்கிரி வந்து அருள் பெருமாளே – திருப்:14/16
குற பொன் கொம்பை முன் புனத்தில் செம் கரம் குவித்து கும்பிடும் பெருமாளே – திருப்:15/8
திருப்பரங்குன்றில் புக்கு உள் இருக்கும் பெருமாளே – திருப்:16/16
திங்களும் செம் கதிரும் மங்குலும் தங்கும் உயர் தென்பரங்குன்றில் உறை பெருமாளே – திருப்:18/8
திருப்பரங்கிரி வள நகர் மருவிய பெருமாளே – திருப்:19/16
தினை புனம் சென்று உலாவு குறத்தியின் இன்பம் பராவு திருப்பரங்குன்றம் மேவு பெருமாளே – திருப்:20/8
உண்ட நெஞ்சு அறி தேனே வானோர் பெருமாளே – திருப்:21/16
சந்ததி சகம் தொழும் சரவண பெருமாளே – திருப்:22/16
திமிர சல நிதி தழுவு செந்தில் கந்த பெருமாளே – திருப்:23/16
செம் சொல் புலவர்க்கு அன்புற்ற திரு செந்தில் குமர பெருமாளே – திருப்:24/8
ஜெய சரவணா மனோகர செந்தில் கந்த பெருமாளே – திருப்:25/16
திரு வளர் செந்தூர் கந்த பெருமாளே – திருப்:26/16
மகிமை மா நகர் செந்திலில் வந்து உறை பெருமாளே – திருப்:27/16
மதலை தவழ் உததி இடை வரு தரள மணி புளினம் மறைய உயர் கரையில் உறை பெருமாளே – திருப்:28/8
திருச்செந்தூர் வரு சேவகனே சுரர் பெருமாளே – திருப்:29/16
எழு கடலும் எண் சிலம்பும் நிசிசரரும் அஞ்ச அஞ்சும் இமயவரை அஞ்சல் என்ற பெருமாளே – திருப்:30/8
கரி முகவன் இளைய கந்த பெருமாளே – திருப்:31/8
அகம் மகிழ்வு கொண்டு சந்ததம் வரு குமர முன்றிலின் புறம் அலை பொருத செந்தில் தங்கிய பெருமாளே – திருப்:32/8
திருச்செந்தூர்தனில் மேவிய தேவர்கள் பெருமாளே – திருப்:35/16
சேண் உயர் சோலையின் நீழலிலே திகழ் சீரலை வாய் வரு பெருமாளே – திருப்:36/8
தேனே அன்பர்க்கே ஆம் இன் சொல் சேயே செந்தில் பெருமாளே – திருப்:37/8
சற்சமய வித்தை பலன் கண்டு செந்தில் உறை பெருமாளே – திருப்:38/8
சென்று அசுரர் அஞ்ச வென்று குன்றிடை மணம் புணர்ந்து செந்தில் நகர் வந்து அமர்ந்த பெருமாளே – திருப்:39/8
மகிமை மா நகர் செந்திலில் வந்து உறை பெருமாளே – திருப்:40/16
செழிக்கும் செந்திலில் தங்கும் பெருமாளே – திருப்:41/16
புற தண் கொங்கையில் துஞ்சும் பெருமாளே – திருப்:42/16
துறையில் அலை எறி திரு நகர் உறை தரு பெருமாளே – திருப்:43/16
சிவந்த செம் சதங்கையும் சிலம்பு தண்டையும் புனைந்து செந்தில் வந்த கந்த எங்கள் பெருமாளே – திருப்:44/8
மந்தி நடமாடும் செந்தி நகர் மேவு மைந்த அமரேசர் பெருமாளே – திருப்:45/8
தாவு சூர் அஞ்சி முன் சாய வேகம்பெறும் தாரை வேல் உந்திடும் பெருமாளே – திருப்:46/8
தெருவிலேயும் நித்தலம் எறி அலை வாய் செந்தில் கந்த பெருமாளே – திருப்:47/8
கொண்டு அன்பினில் தங்கும் பெருமாளே – திருப்:49/16
சிந்தை கனிவை தந்து அ பொழிலில் செந்தில் குமர பெருமாளே – திருப்:51/8
இன் சொல் விசாகா க்ருபாகர செந்திலில் வாழ்வாகியே அடியேன்தனை ஈடேற வாழ்வு அருள் பெருமாளே – திருப்:53/8
விருது அணி மரகத மயில் வரு குமர விடங்க பெருமாளே – திருப்:54/8
திங்கள் வாழும் சடை தம்பிரான் அன்புற செந்தில் வாழ் செந்தமிழ் பெருமாளே – திருப்:55/8
முத்து உலவு வேலை நகர் முத்தேவர் பெருமாளே – திருப்:57/16
செந்தில் நகர் வாழும் அருமை தேவர் பெருமாளே – திருப்:58/16
திகழ் வயிரம் ஏந்து கொங்கை குற வனிதை காத்த சந்த்ர சிகர முகில் ஓங்கு செந்தில் பெருமாளே – திருப்:60/8
கந்து ஆம் மைந்து ஆர் அம் தோள் மைந்தா கந்தா செந்தில் பெருமாளே – திருப்:61/8
திங்கள் அரவு நதி துன்று சடிலர் அருள் செந்தி நகரில் உறை பெருமாளே – திருப்:63/8
கிளைக்கும் திறல் அரக்கன் கிளை கெட கன்றிய பெருமாளே – திருப்:64/8
பம்பும் தென் செந்திலில் வந்து அருள் பெருமாளே – திருப்:65/8
திரு வளர் செந்தூர் கந்த பெருமாளே – திருப்:67/16
செந்தில் நகரில் இனிதே மருவி வளர் பெருமாளே – திருப்:68/16
சீரலைவாய்நகர் மேவிய கந்த பெருமாளே – திருப்:69/16
ஆரணங்கள் தாளை நாட வாரணம் கை மேவும் ஆதியான செந்தில் வாழ்வதான பெருமாளே – திருப்:70/8
குற பொன் கொம்பை முன் புலத்தில் செம் கரம் குவித்து கும்பிடும் பெருமாளே – திருப்:71/8
அரனார்க்கு அதித பொருள் காட்டு அதிப அடியார்க்கு எளிய பெருமாளே – திருப்:72/8
திருச்செந்தூர் நகரிக்குள் விளங்கிய பெருமாளே – திருப்:73/16
சிந்தையே தென் திசை தென்றல் வீசும் பொழில் செந்தில் வாழ் செந்தமிழ் பெருமாளே – திருப்:74/8
செந்தில் மா நகரில் இனிது உறை அமரர்கள் பெருமாளே – திருப்:75/16
சலதி அலை பொரும் செந்தில் கந்த பெருமாளே – திருப்:77/16
திரிபுரம் தகனரும் வந்திக்கும் சற்குருநாதா ஜெயஜெய ஹரஹர செந்தில் கந்த பெருமாளே – திருப்:78/4
திருச்செந்தில் பதி கந்த பெருமாளே – திருப்:79/16
பவள துங்க புரிசை செந்தில் பதியில் கந்த பெருமாளே – திருப்:81/8
வாரிதி நீர் பரந்த சீரலைவாய் உகந்த பெருமாளே – திருப்:82/16
சிறக்க அற்க அஞ்சு எழுத்து அத்தம் திரு சிற்றம்பலத்து அத்தன் செவிக்கு பண்பு உற செப்பும் பெருமாளே – திருப்:83/8
இன்பம் விளைய அன்பில் அணையும் என்றும் இளைய பெருமாளே – திருப்:84/8
பொழில் தண் செந்திலில் தங்கும் பெருமாளே – திருப்:86/16
பொருது உடன் எதிர்ந்த நிருதர் மகுடங்கள் பொடிபட நடந்த பெருமாளே – திருப்:87/8
தேவ நாயக செந்தில் உகந்து அருள் பெருமாளே – திருப்:88/16
தேன் போல் செந்தூரில் மொய்த்து அருள் பெருமாளே – திருப்:89/16
அமரேசனை முழுதும் காத்த பெருமாளே – திருப்:90/16
செந்தில் நகர் வாழும் ஆண்மைக்கார பெருமாளே – திருப்:91/16
அளி கலந்து இரங்க இசையுடன் துயின்ற அரிய செந்தில் வந்த பெருமாளே – திருப்:92/8
வார்த்தை சிற்பர தீர்த்த சுற்று அலை வாய்க்குள் பொற்பு அமர் பெருமாளே – திருப்:93/8
வாழும் மயில் வீரனே செந்தில் வாழ்கின்ற பெருமாளே – திருப்:94/16
தங்கும் செந்திலில் வாழ் உயர் பெருமாளே – திருப்:95/16
செம்பொன் குல வடகுன்றை கடலிடை சிந்த பொர வல பெருமாளே – திருப்:96/8
அரிகேசவன்தன் மருகோனே அலைவாய் அமர்ந்த பெருமாளே – திருப்:98/4
அழகான செம்பொன் மயில் மேல் அமர்ந்து அலைவாய் உகந்த பெருமாளே – திருப்:99/8
சுந்தரமான செந்திலில் மேவு கந்த சுரேசர் பெருமாளே – திருப்:100/8
அழகான செம்பொன் மயில் மேல் அமர்ந்து அலைவாய் உகந்த பெருமாளே – திருப்:101/8
கம்பு ஊர் சிந்தார் தென்பால் வந்தாய் கந்தா செந்தில் பெருமாளே – திருப்:102/8
செண்பக அடவி நீடிய துங்க மா மதிள் சூழ் தரு செந்தில் மா நகர் மேவிய பெருமாளே – திருப்:103/8
எழுதி வனத்தே எற்றிய பெருமாளே – திருப்:104/16
பவள தவள கனக புரிசை பழநி குமர பெருமாளே – திருப்:105/8
ஜெபமாலை தந்த சற்குருநாதா திருவாவினன்குடி பெருமாளே – திருப்:107/4
பழநியில் வாழ் பொன் கோமள சத்தி பெருமாளே – திருப்:108/16
பதி கொள் ஆறிரு புய பழநியில் உறை பெருமாளே – திருப்:109/8
பரம பதமே செறிந்த முருகன் எனவே உகந்து பழநி மலை மேல் அமர்ந்த பெருமாளே – திருப்:110/8
பழைய பார்வதி கொற்றி பெரிய நாயகி பெற்ற பழநி மா மலை உற்ற பெருமாளே – திருப்:111/8
வீராபுரி கோவே பழநியுள் வேலா இமையவர் பெருமாளே – திருப்:112/8
ஞான பூரண சத்தி தரித்து அருள் பெருமாளே – திருப்:113/16
மரு புழுகு முட்டா திரு பழநி வாழ்வுக்கு உகந்து அடியவர் ஆவிக்குள் நின்று உலவி வரு பெருமாளே – திருப்:115/24
பநுவல் தரு பழனி வரு கோலாகல அமரர் பெருமாளே – திருப்:116/16
பழநி மலை மீது ஓர் பராபரன் இறைஞ்சு பெருமாளே – திருப்:117/16
பவன புவன செறிவுற்று உயர் மெய் பழநி குமர பெருமாளே – திருப்:118/8
குருபர பழநியில் என்றும் மேவிய பெருமாளே – திருப்:119/8
பணை பணி சிறந்த தரள மணி சிந்து பழநி மலை வந்த பெருமாளே – திருப்:120/8
தினை காவல் புரியவல குற பாவை முலை தழுவ திரு தோள அமரர் பணி பெருமாளே – திருப்:121/8
பல கலை சிவாகமங்கள் பயில்வோனே பழநி மலை வாழ வந்த பெருமாளே – திருப்:122/4
துரிதம் இடு நிருதர் புர சூறைக்கார பெருமாளே
தொழுது வழிபடும் அடியர் காவல்கார பெருமாளே – திருப்:123/5,6
தொழுது வழிபடும் அடியர் காவல்கார பெருமாளே – திருப்:123/6
விருது கவி விதரண விநோதக்கார பெருமாளே
விறல் மறவர் சிறுமி திரு வேளைக்கார பெருமாளே – திருப்:123/7,8
விறல் மறவர் சிறுமி திரு வேளைக்கார பெருமாளே – திருப்:123/8
சுக குறமகள் மணாளன் என மறை பலவும் ஓதி தொழ முது பழநி மேவு பெருமாளே – திருப்:124/8
கோதிலாத குறத்தி அணைத்து அருள் பெருமாளே – திருப்:125/8
பழநி பதி வெற்பினில் நில் குமர பெருமாளே – திருப்:126/16
பழ நிமலை அருள்செய் மழலை மொழி மதலை பழநி மலையில் வரு பெருமாளே – திருப்:127/8
பரிமள கற்பக அடவி அரி அளி சுற்று பூ உதிர் பழநி மலைக்குள் மேவிய பெருமாளே – திருப்:128/8
அயிலும் மயிலும் அறமும் நிறமும் அழகும் உடைய பெருமாளே – திருப்:129/8
பழநி மா மலை மீதினிலே உறை பெருமாளே – திருப்:130/16
பழநியில் சீருற புகழ் குற பாவையை பரிவுற சேர் மணம் பெருமாளே – திருப்:131/8
பறி தலை குண்டர் கழு நிரை கண்டு பழநி அமர்ந்த பெருமாளே – திருப்:132/8
திருக்கை வேல் அழகிய பெருமாளே – திருப்:133/16
பகை அசுரர் சேனை கொன்று அமரர் சிறை மீள வென்று பழநி மலை மீதில் நின்ற பெருமாளே – திருப்:134/8
மயுர வாகன தேவா வானோர் பெருமாளே – திருப்:135/16
பழநி சிவகிரி மீதினிலே வளர் பெருமாளே – திருப்:136/16
பழநியில் வெற்பில் திகழ்ந்து நின்று அருள் பெருமாளே – திருப்:137/16
படை பொருது மிக்க யூகம் மழை முகிலை ஒட்டி ஏறு பழநி மலை உற்ற தேவர் பெருமாளே – திருப்:138/8
குடிலொடு மிக செறிந்த இதண் உள புனத்து இருந்த குறவர் மகளை புணர்ந்த பெருமாளே – திருப்:139/8
சிலைக்குள் அணை குக சிவ மலை கந்த பெருமாளே – திருப்:140/16
திரு பழநி கிரி குமர பெருமாளே – திருப்:142/16
சிவலோக சங்கரிக்கு இறை பால பைம் கயம் திருவாவினன்குடி பெருமாளே – திருப்:143/8
ஆலையும் பழன சோலையும் புடை சுற்று ஆவினன்குடி பெருமாளே – திருப்:144/8
செயம் கொடு அணை குக சிவ மலை மருவிய பெருமாளே – திருப்:145/16
அபயம் என அணை பழநி மருவிய பெருமாளே – திருப்:146/16
பரவு பரவை கொல் பரவை வண அரி பரவும் இமையவர் பெருமாளே – திருப்:147/8
பழன வயல்கள் கமுகு கதலி பனசை உலவ பழநி மருவு பெருமாளே – திருப்:148/8
திகழ் படு செய்ப்பதிக்குள் எனை தடுத்து அடிமைப்படுத்த அருள் திரு பழநி கிரி குமர பெருமாளே – திருப்:149/8
அங்கம் கஞ்சம் சங்கம் பொங்கும் கய நிறை வளமுறு சிவகிரி மருவிய பெருமாளே – திருப்:150/24
துங்க பழநியில் முருகா இமையோர் பெருமாளே – திருப்:151/16
ஆவினன்குடி வெற்பினில் நிற்கும் பெருமாளே – திருப்:152/16
வீரை வரு பழநி ஞான மலையில் வளர் பெருமாளே – திருப்:153/16
படிகத்து பவள பச்சை பத முத்து பழநி சொக்க பெருமாளே – திருப்:154/24
தண் தமிழ் சேர் பழநிக்குள் தங்கிய பெருமாளே – திருப்:155/16
திருவாவினன்குடியில் வரு வேள் சவுந்தரிக செக மேல் மெய் கண்ட விறல் பெருமாளே – திருப்:156/8
குரு குமர பழநி வளர் வெற்புத்தனில் திகழும் பெருமாளே – திருப்:157/16
வீரை நகர் வந்து வாழ் பழநி அண்டர் பெருமாளே – திருப்:158/16
வீரை உறை குமர தீரதர பழநி வேல இமையவர்கள் பெருமாளே – திருப்:159/8
பழநி மலை மேல் நின்ற சுப்ரமணியா அமரர் பெருமாளே – திருப்:160/16
இளைய குற மாது பங்க பழநி மலை நாத கந்த இமையவள் தனால் மகிழ்ந்த பெருமாளே – திருப்:161/8
காமன் கை மலர்கள் நாண வேடம் பெண் அமளி சேர்வை காண் எங்கள் பழநி மேவு பெருமாளே – திருப்:162/8
பழநி மலை வரும் புரவல அமரர்கள் பெருமாளே – திருப்:163/16
பவன புவன செறிவற்று உயர் மெய் பழநி குமர பெருமாளே – திருப்:164/8
அறமும் நிறமும் அயிலும் மயிலும் அழகும் உடைய பெருமாளே – திருப்:165/8
பழனி வரு கற்பூர கோலாகலா அமரர் பெருமாளே – திருப்:166/16
பல வயலில் தரள நிறை பழனி மலை பெருமாளே – திருப்:167/8
மிடறு கரியர் குமர பழநி விரவு அமரர் பெருமாளே – திருப்:168/8
வீரைநகர் வாழ் பழநி வேலாயுதா அமரர் பெருமாளே – திருப்:169/16
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே – திருப்:170/16
வளர் பழநி வந்த கொற்ற வேலவ பெருமாளே – திருப்:171/16
நல் பழநி பதி செழிக்க மேவிய பெருமாளே – திருப்:172/16
குடியாய் இருந்து அருள் பெருமாளே – திருப்:173/16
கந்தியோடு அகம் சேர் பழநி வாழ் குமர பெருமாளே – திருப்:174/16
வீரை வாழ் பழநி துங்க வானவர் பெருமாளே – திருப்:175/16
பழநி சிவகிரிதனில் உறை கந்த பெருமாளே – திருப்:176/16
பழன கரையில் கழை முத்து உகு நல் பழநி குமர பெருமாளே – திருப்:177/8
பழநி மா மலைதனில் என்றும் மேவிய பெருமாளே – திருப்:178/16
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே – திருப்:179/16
தென் பழநி மலை மேல் உகந்த பெருமாளே – திருப்:180/16
பதுமம் மிசை வண்டு அலம்பு சுனை பல விளங்கும் துங்க பழநி மலை வந்து அமர்ந்த பெருமாளே – திருப்:181/8
செழித்த வளமே சிறந்த மலர் பொழில்களே நிறைந்த திரு பழநி வாழ வந்த பெருமாளே – திருப்:182/8
பழநியில் அன்புற்று இருக்கும் வானவர் பெருமாளே – திருப்:183/16
பணிலம் மணி வெயில் வீசும் அணி சிகர மதி சூடு பழநி மலைதனில் மேவும் பெருமாளே – திருப்:185/8
அரிய புகழை அமைத்த பெரிய பழநி மலைக்குள் அழகு மயிலை நடத்தும் பெருமாளே – திருப்:186/8
நெட்டுக்குள் புட்பத்தை கொடு முற்றத்துற்று அர்ச்சிக்க பழநிக்குள் பட்டத்துக்குற்று உறை பெருமாளே – திருப்:187/8
பழனா புரி மேவிய பெருமாளே – திருப்:188/16
ஆவினன்குடி வாழ்வு கொண்டு அருள் பெருமாளே – திருப்:189/16
வளர் குறவர் சிறுமி இரு வளர் தனமும் இரு புயமும் மருவி மகிழ் பழநி வரு பெருமாளே – திருப்:190/8
பழநி மலைதனில் இனிது உறை அமரர்கள் பெருமாளே – திருப்:191/16
அசுரர் கிளை வாட்டி மிக வாழ அமரர் சிறை மீட்ட பெருமாளே – திருப்:192/4
குன்றுகள் எங்கினுமே வளர்ந்து அருள் பெருமாளே – திருப்:193/16
பர தேவதையாள் தரு சேயே பழனாபுரி வாழ் பெருமாளே – திருப்:194/4
பகை அசுரர் மாள வென்று அமரர் சிறை மீள வென்று பழநி மலை மீதில் நின்ற பெருமாளே – திருப்:195/8
வீரம் கொட்ட பழனாபுரி மேவிய பெருமாளே – திருப்:196/16
ஆவினன்குடியோனே சுராதிபர் பெருமாளே – திருப்:197/16
பழநி அம் கிரி மீதினில் மேவிய பெருமாளே – திருப்:198/16
பரமர் அருளிய கடம்ப முருக அறுமுகவ கந்த பழநி மலைதனில் அமர்ந்த பெருமாளே – திருப்:199/8
ஆவினன்குடி மீது இலங்கிய பெருமாளே – திருப்:200/16
சுராதிபதி மால் அயனும் மாலொடு சலாம் இடு சுவாமிமலை வாழும் பெருமாளே – திருப்:201/8
சூளிகை உயர்ந்த கோபுர மாளிகை பொன் இஞ்சி சூழ்தரு ஸ்வாமிமலை நின்று உலாவிய பெருமாளே – திருப்:202/8
சுபானம் உறு ஞான தபோதனர்கள் சேரும் சுவாமிமலை வாழும் பெருமாளே – திருப்:204/8
வளை குலம் அலங்கு காவிரியின் வடபுறம் சுவாமிமலை மிசை விளங்கு தேவர் பெருமாளே – திருப்:205/8
கந்த பொழில் திகழ் குருமலை மருவிய பெருமாளே – திருப்:206/16
குருமலையின் மருவு குருநாத உம்பர்தம் பெருமாளே – திருப்:207/16
சுபானமுறு ஞானம் தபோதனர்கள் சேரும் சுவாமிமலை வாழும் பெருமாளே – திருப்:208/8
திற மாதவர் கனிந்து உன் இரு பாத பத்மம் உய்ந்த திருவேரகத்து அமர்ந்த பெருமாளே – திருப்:209/8
அடைவொடு உலகங்கள் யாவும் உதவி நிலை கண்ட பாவை அருள் புதல்வ அண்ட ராஜர் பெருமாளே – திருப்:210/8
பெருகு மத கும்ப லாளிதம் கரி என ப்ரண்ட வாரண பிடிதனை மணந்த சேவக பெருமாளே – திருப்:211/8
ஏம வெற்பு உயர்ந்த மயில் வீரா ஏரகத்து அமர்ந்த பெருமாளே – திருப்:212/4
சிவ சமய அறுமுகவ திருவேரகத்தில் உறை பெருமாளே – திருப்:213/16
நளின குருமலை மருவி அமர் தரு நவிலு மறை புகழ் பெருமாளே – திருப்:214/8
இராஜத லக்ஷண லக்ஷுமி பெற்று அருள் பெருமாளே – திருப்:215/16
தரு காவிரிக்கு வட பாரிசத்தில் சமர் வேல் எடுத்த பெருமாளே – திருப்:218/8
சூர் முதிர் க்ரவுஞ்ச வெற்பும் வேலை நிலமும் பகைத்த சூரன் உடலும் துணித்த பெருமாளே – திருப்:219/8
குரை கடல்களே அதிர்ந்து வருவது எனவே விளங்கு குருமலையின் மேல் அமர்ந்த பெருமாளே – திருப்:220/8
அரி அரி பிரமாதியர் கால் விலங்கு அவிழ்க்கும் பெருமாளே – திருப்:221/8
கேசவன் பரவு குருமலையில் யோகத்து அமர்ந்த பெருமாளே – திருப்:222/8
கார் போலும் மேனி பெற்ற மா காளி வாலை சத்தி காமாரி வாமி பெற்ற பெருமாளே – திருப்:223/8
கொடு முடியாய் வளர்ந்து புயல் நிலை போல் உயர்ந்த குருமலை மீது அமர்ந்த பெருமாளே – திருப்:224/8
குறமகள்தனை மணம் அருள்வோனே குருமலை மருவிய பெருமாளே – திருப்:225/4
குறமகள் ஆனை மின் மருவிய பூரண குருகிரி மேவிய பெருமாளே – திருப்:226/8
சிவனார் தமக்கு உரிய உபதேச வித்தை அருள் திருவேரகத்தில் வரும் பெருமாளே – திருப்:227/8
சூரன் உடல் அற வாரி சுவறிட வேலை விட வல பெருமாளே – திருப்:228/8
விரைய ஞான வித்தை அருள்செய் தாதை கற்க வினவ ஓதுவித்த பெருமாளே – திருப்:229/8
திருவேரகத்தில் உறைவாய் அரக்கர் சிரமே துணித்த பெருமாளே – திருப்:230/8
மருவு ஞாழல் அணி செருந்தி அடவி சூத வன நெருங்கி வளர் சுவாமிமலை அமர்ந்த பெருமாளே – திருப்:231/8
தோரண நல் மாடம் எங்கும் நீடு கொடியே தழைந்த சுவாமிமலை வாழ வந்த பெருமாளே – திருப்:232/8
மிகுத்து உயர்ந்த மா வயற்கள் மிஞ்சும் ஏரகத்து அமர்ந்த பெருமாளே – திருப்:233/8
ஏடு அணி குழைச்சி தூர்த்த ஆடகி குறத்திக்கு ஏற்ற ஏரக பொருப்பில் பூத்த பெருமாளே – திருப்:235/8
அழகிய சுவாமிமலையில் அமர்ந்து அருள் பெருமாளே – திருப்:236/16
மயக்கி மந்திர குருமலைதனில் அமர் பெருமாளே – திருப்:237/16
திரளா மணி குலங்கள் அருணோதயத்தை வென்ற திருவேரகத்து அமர்ந்த பெருமாளே – திருப்:238/8
சடு பத்ம முக குக புக்கு கன தணியில் குமர பெருமாளே – திருப்:239/8
பகர் தரு குறமகள் தரு அமை வநிதையும் இருபுடை உற வரு பெருமாளே – திருப்:240/8
சிவத்த குக்குட கொடி செருக்க உற்பல சுனை சிறப்புடை திருத்தணி பெருமாளே – திருப்:241/8
புயல் பொழில் வயல் பதி நயப்படு திருத்தணி பொருப்பினில் விருப்புறு பெருமாளே – திருப்:242/8
சலம் இடை பூவின் நடுவினில் வீறு தணிமலை மேவும் பெருமாளே – திருப்:243/8
கடவுள் நீல மாறாத தணிகை காவலா வீர கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:244/8
தவ மலரும் நீல மலர் சுனை அநாதி தணி மலை உலாவு பெருமாளே – திருப்:245/8
தெய்வ யானைக்கு இளைய வெள்ளை யானை தலைவ தெய்வயானைக்கு இனிய பெருமாளே – திருப்:246/8
செ கண் அரிமா கனைக்கும் சி தணிகை வாழ் சிவப்பின் செக்கர் நிறமாய் இருக்கும் பெருமாளே – திருப்:247/8
மகிழ்ச்சியோடு திருத்தணி பற்றிய பெருமாளே – திருப்:248/16
தினை புன மேவும் குறக்கொடியோடும் திருத்தணி மேவும் பெருமாளே – திருப்:249/8
திசைமுகன் திகைக்க அசுரர் அன்று அடைத்த சிறை திறந்து விட்ட பெருமாளே – திருப்:250/8
நீலம் உற்ற திருத்தணி வெற்பு உறை பெருமாளே – திருப்:252/16
அப்பு அணி சடை அரன் மெச்சிய தணிமலை அப்பனே அழகிய பெருமாளே – திருப்:253/8
பிறப்பிலிக்கு உணர்த்து சித்த உற்ற நெல் பெரு குவை பெருக்கு மெய் திருத்தணி பெருமாளே – திருப்:254/8
சிறப்பொடு குற பெண் களிக்கும் விசய தென் திருத்தணி இருக்கும் பெருமாளே – திருப்:255/8
தனியவர் கூரும் தனி கெட நாளும் தனி மயில் ஏறும் பெருமாளே – திருப்:256/8
தொழுது எத்து முத்த பொன் புரிசை செரும் தணி சுருதி தமிழ் கவி பெருமாளே – திருப்:257/8
திரு புர புறத்து இயல் திரு தகு து நித்தில திரு திசை திருத்தணி பெருமாளே – திருப்:258/8
தணிகை மா மலை மணி முடி அழகியல் பெருமாளே – திருப்:260/16
தனி மண குவளை நித்தமும் மலர் தரு திரு தணியினில் சரவண பெருமாளே – திருப்:261/8
பரமன் பணிய பொருள் அன்று அருளி பகர் செங்கழநி பெருமாளே – திருப்:262/8
அழகு திருத்தணி மலையில் நடித்து அருள் பெருமாளே – திருப்:263/16
தினை புனமில் குறத்தி மகள் தனத்தின் மயல் குளித்து மகிழ் திருத்தணியில் தரித்த புகழ் பெருமாளே – திருப்:264/8
பணில திரள் மொய்த்த திருத்தணிகை பதியில் குமர பெருமாளே – திருப்:265/8
சேர்ந்த திருத்தணிகை பதி வெற்பு உறை பெருமாளே – திருப்:266/16
மாலோன் அளித்த வளியார் மால் களிப்ப வெகு மாலோடு அணைத்து மகிழ் பெருமாளே – திருப்:267/8
இந்த்ரநீலமும் மடல் இடை எழுதிய பெருமாளே – திருப்:268/16
தினை கிரி குற பெண் தனத்தினில் சுகித்து எண் திருத்தணி இருக்கும் பெருமாளே – திருப்:269/8
திருத்தணி பதி மருவிய குறமகள் பெருமாளே – திருப்:270/16
உழையின் மகளை தழுவ மயலுற்று உருகும் முருக பெருமாளே – திருப்:271/8
வாய்த்த திருத்தணி மா மலை மேவிய பெருமாளே – திருப்:272/16
பிறக்க மேவுற அ தலம் உற்று உறை பெருமாளே – திருப்:273/16
அத்தா நித்தா முத்தா சித்தா அப்பா குமர பெருமாளே – திருப்:274/8
எத்திடார்க்கு அரிய முத்த பா தமிழ் கொடு எத்தினார்க்கு எளிய பெருமாளே – திருப்:275/8
திருத்தணி பதி மலை மிசை நிலைபெறு பெருமாளே – திருப்:276/16
பதியான திருத்தணி மேவு சிவலோகம் என பரிவு ஏறு பவ ரோக வயித்திய நாத பெருமாளே – திருப்:277/8
செனித்த புத்திரரில் சிறியோனே திருத்தணி பதியில் பெருமாளே – திருப்:278/4
திமிர சாகரம் கதற மா மரம் சிதற வேல் விடும் பெருமாளே – திருப்:279/8
சிறப்புற பிரித்து அறம் திற தமிழ்க்கு உயர் திசை சிறப்பு உடை திருத்தணி பெருமாளே – திருப்:280/8
தணி மலை சிகரத்திடை உற்று அருள் பெருமாளே – திருப்:281/16
பிரபலம் உள் சுத்த தணி மலை உற்று பிரியம் மிகு சொக்க பெருமாளே – திருப்:282/8
வேல் எடுத்து கரத்தில் நீல வெற்பில் தழைத்த வேள் என சொல் கருத்தர் பெருமாளே – திருப்:283/8
சிறப்பொடு ஞான தமிழ் த்ரயம் நீடும் திருத்தணி மேவும் பெருமாளே – திருப்:284/8
தவள பணில தரள பழன தணிகை குமர பெருமாளே – திருப்:285/8
தரள சங்கு வயல் திரளில் தங்கு திரு தணிகை செங்கழுநி பெருமாளே – திருப்:286/8
கைத்து அரக்கர் கொத்து உக சினத்து வஜ்ரனுக்கு அமைத்த கைத்து ஒழித்து அறித்து விட்ட பெருமாளே – திருப்:288/8
திரை கடல் சூழும் புவிக்கு உயிராகும் திருத்தணி மேவும் பெருமாளே – திருப்:289/8
தரு நிரைத்து எழு பொழில் மிகுத்திடு தணி மலைக்கு உயர் பெருமாளே – திருப்:290/8
திருத்தணி பொன் பதிதனில் மயில் நடவிய பெருமாளே – திருப்:291/16
சிவணி வரும் ஒரு தணிகையில் நிலை திகழ் பெருமாளே – திருப்:292/16
தருக்கும் எழிலுறு திரு தணிகையினில் தழைத்த சரவண பெருமாளே – திருப்:293/8
வட்ட திரை கடலில் மட்டித்து எதிர்த்தவரை வெட்டி துணிந்த பெருமாளே – திருப்:294/8
தரு குமர விட ஐந்து தலை அரவு தொழுகின்ற தணி மலையில் உறைகின்ற பெருமாளே – திருப்:295/8
தணிகை மலைதனில் மயிலில் நிர்த்தத்தனில் நிற்க வல பெருமாளே – திருப்:296/16
பொன் தென் தணிகையில் நின்று அங்கு எழு புவி என்றும் செய வல பெருமாளே – திருப்:297/8
எத்திடார்க்கு அரிய முத்த பா தமிழ் கொண்டு எத்தினார்க்கு எளிய பெருமாளே – திருப்:298/8
திரு உலவும் ஒரு நீல மலர் சுனையில் அழகான திரு தணிகை மலை மேவு பெருமாளே – திருப்:299/8
தாம் மெச்சிய நீள் தணி அம் பதி பெருமாளே – திருப்:300/16
திருப்புகழ் ஓதும் கருத்தினர் சேரும் திருத்தணி மேவும் பெருமாளே – திருப்:301/8
எட்டு அசலம் எட்ட நிலம் முட்ட முடி நெட்ட சுரர் இட்ட சிறை விட்ட பெருமாளே – திருப்:302/8
பதி எங்கிலும் இருந்து விளையாடி பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே – திருப்:303/4
பரு வரை துணிய ஒரு கணை தெரிவ பல மலை உடைய பெருமாளே – திருப்:304/8
கும்பிட நாடி வாழ்வு தந்தவரோடு வீறு குன்றுதோறாடல் மேவு பெருமாளே – திருப்:306/8
சகலமும் முதலாகிய அறுபதி நிலை மேவிய தட மயில்தனில் ஏறிய பெருமாளே – திருப்:307/8
ஆறுதிருப்பதியில் வளர் பெருமாளே – திருப்:308/8
பரமர் வந்திக்க கக்சியில் நிற்கும் பெருமாளே – திருப்:309/16
சிவனும் வந்திக்க கச்சியில் நிற்கும் பெருமாளே – திருப்:310/16
சுரரும் வந்திக்க கச்சியில் நிற்கும் பெருமாளே – திருப்:311/16
தணியலும் பெற்று கச்சியில் நிற்கும் பெருமாளே – திருப்:312/16
பெருமிதம் பெற்று கச்சியில் நிற்கும் பெருமாளே – திருப்:313/16
பயில் வரம் பெற்று கச்சியில் நிற்கும் பெருமாளே – திருப்:314/16
சிறுவ தொண்டர்க்கு சித்தி அளிக்கும் பெருமாளே – திருப்:315/16
புகலும் கொண்டற்கு சித்தி அளிக்கும் பெருமாளே – திருப்:316/16
கவுரி அம்பைக்கு புத்ர எவர்க்கும் பெருமாளே – திருப்:317/16
தலைவி பங்கர்க்கு சத்யம் உரைக்கும் பெருமாளே – திருப்:318/16
சிதறி நின்று எட்டி பொட்டு எழ வெட்டும் பெருமாளே – திருப்:319/16
சரண கஞ்சத்தில் பொன் கழல் கட்டும் பெருமாளே – திருப்:320/16
கடுக்கை கண் செவி கற்றை சடை பக்க கொடி கற்பு கடல் கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:323/8
கலிக்கு ஒப்பு இல் சலிப்பு அற்று கதிக்கு ஒத்திட்ட எழில் சத்தி கடல் கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:324/8
பணம் பத்தி கண துத்தி படக்கை கச்சபத்து இச்சைப்படு கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:325/8
புனத்தில் பொன் குறத்திக்கு புணர்க்கு ஒத்த பசப்பு எத்தி புணர் கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:326/8
திருத்தத்தில் புகழ் சுத்த தமிழ் செப்பு த்ரய சித்ர திரு கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:327/8
பணி செச்சை தொடை சித்ர புயத்து உக்ர படை சத்தி படை கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:328/8
கற்று உற்று உணர் போதா கச்சி பெருமாளே – திருப்:329/4
கட்டத்து அற்றத்து அருள்வோனே கச்சி சொக்க பெருமாளே – திருப்:330/4
கற்பு சத்தி பொற்பு சத்தி கச்சி சொக்க பெருமாளே – திருப்:331/8
கற்பு சத்தி பொன்பு சத்தி கச்சி சொக்க பெருமாளே – திருப்:332/8
சத்தி குத்தி துடியில் சத்திக்க கை சமர் செய் சத்தி கச்சி குமர பெருமாளே – திருப்:333/8
சொர்க்கத்துக்கு ஒப்புற்ற கச்சி சொக்கப்பதியில் பெருமாளே – திருப்:334/8
கற்றை பொற்று ஏத்த பெற்ற பொன் சிற்ப கச்சிக்குள் சொக்க பெருமாளே – திருப்:335/8
கடலில் கொக்கு அடல் கெட்டு கரம் உட்க தரம் உட்க பொரு சத்தி கர சொக்க பெருமாளே – திருப்:336/8
எட்டு குல கிரி முட்ட பொடிபட வெட்டி துணி செய்த பெருமாளே – திருப்:337/8
விரி கடல் தீ மூண்டிட நிசிசரர் வேர் மாண்டிட வினை அற வேல் வாங்கிய பெருமாளே – திருப்:338/8
குலவு தேர் கடவு அச்சுதன் மருக குமாரா கச்சி பெருமாளே – திருப்:339/8
அழகு சிறக்க காஞ்சி மேவிய பெருமாளே – திருப்:340/16
முற்றா நித்தா அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:341/8
சேவல் பொன் கை கொற்றவ கச்சி பதியோனே தேவ சொர்க்க சக்கிரவர்த்தி பெருமாளே – திருப்:342/4
காம கச்சியில் சால மேவும் பொன் பெருமாளே – திருப்:343/16
கற்பக வனம் கொள் கற்பு அகம் விசும்பர் கை தளை களைந்த பெருமாளே – திருப்:344/8
பொரு திரை கடல் நிருதரை படை பொருது உழக்கிய பெருமாளே – திருப்:345/8
கற்பு தப்பாது உலகு ஏழையும் ஒக்க பெற்றாள் விளையாடிய கச்சி கச்சாலையில் மேவிய பெருமாளே – திருப்:347/8
நறை வீசு கும்ப குடம் மேவு கம்பை நகர் மீது அமர்ந்த பெருமாளே – திருப்:348/8
கல் குறிச்சி வாழ் பெண் ஒக்க வெற்றி வேல் கொள் கச்சி நத்தி நாள் கொள் பெருமாளே – திருப்:349/8
கம்பை ஆற்றினில் அன்னை தவம்புரி கச்சி சொக்க பெருமாளே – திருப்:350/8
காஞ்சி பதி மா நகர் மேவிய பெருமாளே – திருப்:351/16
குணமதாக்கி சிறந்த வடிவு காட்டி புணர்ந்த குமர கோட்டத்து அமர்ந்த பெருமாளே – திருப்:352/8
சுந்தரமாறன் மதில் புறத்து உறை பெருமாளே – திருப்:353/16
செந்தமிழ் பாண பாவலர் சங்கீத யாழை பாடிய தென் திருவானைக்கா உறை பெருமாளே – திருப்:354/8
மணத்த சோலை சூழ் காவை அனைத்து லோகம் ஆள்வாரும் மதித்த சாமியே தேவர் பெருமாளே – திருப்:355/8
தோகை திரு வேளைக்கார தமிழ் வேத சோதி வளர் காவை பெருமாளே – திருப்:356/8
ஈசன் முக்கண் நிருத்தன் அளித்து அருள் பெருமாளே – திருப்:357/16
நாவல் அரசு மனை வஞ்சி தந்து அருள் பெருமாளே – திருப்:359/16
அழகிய திருவானைக்கா உறை பெருமாளே – திருப்:360/16
ஆசை தோகைமார்கள் இசை உடன் ஆடி பாடி நாடி வரு திருவானைக்காவில் மேவி அருளிய பெருமாளே – திருப்:361/8
கரிவனம் வாழ் சம்பு நாதர் தந்து அருள் பெருமாளே – திருப்:362/16
ஆடல் தோகைக்கு இனியோனே ஆனைக்காவல் பெருமாளே – திருப்:363/4
நலம் கயப்பதி வாழ்வான தேவர்கள் பெருமாளே – திருப்:364/16
முது பழ மறைமொழி ஆய்ந்த தேவர்கள் பெருமாளே – திருப்:365/16
திருவானைக்காவினில் அப்பர் பிரியப்படு பெருமாளே – திருப்:366/16
சிகரி மிசை ஒரு கலபியில் உலவிய பெருமாளே – திருப்:368/16
அழகு பெற நிலை பெற வரம் அருளிய பெருமாளே – திருப்:369/16
அவசமுடன் மலர் அடி தொழுது உருகிய பெருமாளே – திருப்:370/16
தழுவ மயல் கொடு தனி மடல் எழுதிய பெருமாளே – திருப்:371/16
அருணை நகர்தனில் அழகுடன் மருவிய பெருமாளே – திருப்:372/16
தனது தனம் அது பரிவொடு தழுவிய பெருமாளே – திருப்:373/16
கருணை உமை தரு சரவண சுரபதி பெருமாளே – திருப்:374/16
அருணகிரி குறமகளை மருவிய பெருமாளே – திருப்:375/15
பொடிபட பூதரத்தொடு கடல் சூரனை பொரு முழு சேவக பெருமாளே – திருப்:376/8
அடவியில் தோகை பொன் தட முலைக்கு ஆசையுற்று அயரும் அ சேவக பெருமாளே – திருப்:377/8
அடவியில் தோகை பொன் தட முலைக்கு ஆசையுற்று அயரும் அ சேவக பெருமாளே – திருப்:378/8
அசுரர் குலம் வேரறுத்து வட அனலை மீது எழுப்பி அமரர் சிறை மீளவிட்ட பெருமாளே – திருப்:379/8
திசைமுகன் முராரி மற்றும் அரிய பல தேவர் உற்ற சிறை அடைய மீள விட்ட பெருமாளே – திருப்:380/8
எழு புவி அளாவு வெற்பும் முடலி நெடு நாகம் எட்டும் இடை உருவ வேலை விட்ட பெருமாளே – திருப்:381/8
சிகர மீது குலாவி உலாவிய பெருமாளே – திருப்:384/16
அருணை மா நகர் மேவி உலாவிய பெருமாளே – திருப்:385/16
அரிவையும் ஒரு பங்கு இடமுடையவர் தங்கு அருணையில் உறையும் பெருமாளே – திருப்:388/8
அரிவையும் ஒரு பங்கு இடை உடையார் தங்கு அருணையில் மருவும் பெருமாளே – திருப்:389/8
நிலம் மிசை புகழ் ஆர் தலம் எனும் அருணா நெடு மதில் வட சார் பெருமாளே – திருப்:391/8
திற பூதலத்தில் திரள் சோண வெற்பில் திரு கோபுரத்தில் பெருமாளே – திருப்:392/8
செழு நீர் வயல் சூழ் அருணாபுரியில் திரு வீதியினில் பெருமாளே – திருப்:393/8
புணரி கோகோ என சுருதி கோகோ என பொருத வேலாயுத பெருமாளே – திருப்:394/8
சீர் அருணை கோபுரம் உற்று ஆன புன தோகையும் மெய் தேவமகட்கு ஓர் கருணை பெருமாளே – திருப்:395/8
அவனி திரு மாதொடு சிவனுக்கு இமையா விழி அமரர்க்கு அரசாகிய பெருமாளே – திருப்:396/8
அமராவதி வாழ் அமரர்க்கு அன்று அருள்வோனே அருணாபுரி வீதியில் நிற்கும் பெருமாளே – திருப்:397/4
அருணை இறையவர் பெரிய கோபுரத்தில் வடபால் அமர்ந்த அறுமுக பெருமாளே – திருப்:398/24
அரன் அருள் சற்புதல்வோனே அருணகிரி பெருமாளே – திருப்:399/4
அடிமை கொடு நோய் பொடிகள் படவே அருணகிரி வாழ் பெருமாளே – திருப்:400/8
அருணை விலங்கல் மகிழ் குற மங்கை அமளி நலம் கொள் பெருமாளே – திருப்:401/8
கலபக கேந்த்ர தந்த்ர அரச நிசேந்த்ர கந்த கர குலிசேந்த்ரர் தங்கள் பெருமாளே – திருப்:402/8
அருணகிரி நகரில் எழு கோபுரத்து அமர்ந்த பெருமாளே – திருப்:403/16
கொடிய சுடர் இலைதனையும் எழு கடல் குறுக விட வல பெருமாளே – திருப்:404/8
அசுரர்களை வெட்டி அமரர் சிறை விட்டு அரசு நிலை இட்ட பெருமாளே – திருப்:405/8
துவனி தினை புனம் மருவி குறமகளை களவு மயல் சுகமொடு அணைத்த அருணகிரி பெருமாளே – திருப்:407/8
அருணையில் சித்தித்து எனக்கு தெளிவு அருள் பெருமாளே – திருப்:408/16
சுரர் துதித்திட மிகுத்து இயல் தழைத்து அருணையில் சுடர் அயில் சரவண பெருமாளே – திருப்:409/8
அருணை வந்து தென் திசைதனில் உறை தரு பெருமாளே – திருப்:410/16
மேதினி இறைஞ்சும் அருணாபுரி விளங்கும் திரு வீதியில் எழுந்தருளி நின்ற பெருமாளே – திருப்:413/8
ஆதியர் காது ஒரு சொல் அருள்வோனே ஆனை முகார் கனிட்ட பெருமாளே – திருப்:414/4
சுரிய குழல் குறமகளை வேளை காத்து அணை பெருமாளே – திருப்:415/16
அமரினை மேவாத சூரரை அமர்செயும் வேலாயுதா உயர் அருணையில் வாழ்வாக மேவிய பெருமாளே – திருப்:416/8
சோனை மழை போல் எதிர்த்த தானவர்கள் மாள வெற்றி தோளின் மிசை வாள் எடுத்த பெருமாளே – திருப்:417/8
சூடானது ஒரு சோதி மலை மேவு சோணாடு புகழ் தேவர் பெருமாளே – திருப்:418/4
தேறு அருணையில் தரித்த சேண் முகடு இடத்து அடர்த்த தேவர் சிறை வெட்டிவிட்ட பெருமாளே – திருப்:419/8
அருணகிரிக்குள் சிறந்து அமர்ந்து அருள் பெருமாளே – திருப்:420/16
கடையேன் மிடி தூள் பட நோய் விடவே கனல் மால் வரை சேர் பெருமாளே – திருப்:421/8
வெம் கண் சிங்கத்து அடி மயில் ஏறிய பெருமாளே – திருப்:424/16
சிவகிரி அருணாத்திரி தலம் மகிழ் பொன் பெருமாளே – திருப்:425/16
அருணை நெடும் தடம் கோபுரத்து அமர்ந்த அறுமுக பெருமாளே – திருப்:426/16
கலை நூல் உடை முருகா அழல் ஓங்கிய ஓங்கலின் வண் பெருமாளே – திருப்:427/24
மதலை புனத்தில் புகுந்து நர வடிவுற்று திரிந்து மற மயிலை சுற்றி வந்த பெருமாளே – திருப்:428/8
அருள் குகா அருணை பதியுற்று அருள் பெருமாளே – திருப்:429/16
மேருவை நீறு எழுப்பி நான்முகனார் பதத்தில் வேல் அடையாளம் இட்ட பெருமாளே – திருப்:430/8
கோலமுற்று இலங்கு சோண வெற்பு உயர்ந்த கோபுரத்து அமர்ந்த பெருமாளே – திருப்:431/8
காண அருணையில் நிற்கும் கதிர் வேலா காலன் முதுகை விரிக்கும் பெருமாளே – திருப்:432/4
வீர ஆதாரா ஆறு ஆதாரா வீரா வீர பெருமாளே – திருப்:433/8
அரி மகள் மணம் கொண்டு ஏகி எனது இடர் எரிந்து போக அருணையில் விலங்கல் மேவு பெருமாளே – திருப்:434/8
அதிக தேவரே சூழ உலக மீதிலே கூறும் அருணை மீதிலே மேவு பெருமாளே – திருப்:435/8
சோதி வெற்பு எட்டும் உதிர்த்து தூளிதப்பட்டு அமிழ சூரனை பட்டு உருவ தொட்ட பெருமாளே – திருப்:436/8
சூரனை வெட்டி துணித்து அடக்கிய பெருமாளே – திருப்:437/16
ஆசை பற்றி அருணாசலத்தின் மகிழ் பெருமாளே – திருப்:439/16
இரவிகள் அந்தரத்தர் அரி அர பங்கயத்தர் இவர்கள் பயம் தவிர்த்த பெருமாளே – திருப்:440/8
அமுத ஆசனத்தி குற மடவாள் கரி பெணொடும் அருணாசலத்தில் உறை பெருமாளே – திருப்:441/8
உயரிய மா நாகமு நிருதரும் நீறாய் விழ ஒரு தனி வேல் ஏவிய பெருமாளே – திருப்:442/8
அருணை மீதிலே மயிலில் ஏறிய அழகதாய் வரும் பெருமாளே – திருப்:443/8
தொடுத்தும் இள நகை பரப்பி மயில் மிசை நடித்து அழல் கிரி பதிக்குள் மருவிய பெருமாளே – திருப்:444/48
ஆதி ரகுராம ஜய மாலின் மருகா பெரிய ஆதி அருணாபுரியில் பெருமாளே – திருப்:445/8
திருக்காளத்தி பதி வாழ் கந்த பெருமாளே – திருப்:446/16
திரு தாள் முத்தர்க்கு அருள்வோனே திருக்காளத்தி பெருமாளே – திருப்:447/4
தென் கயிலாயத்து அமர்ந்து வாழ்வருள் பெருமாளே – திருப்:448/16
இணையில் இப தோகை மதியின் மகளோடும் இயல் புலியுர் வாழ் பொன் பெருமாளே – திருப்:449/8
துப்பு வளியோடும் அ புலியுர் மேவு சுத்த சிவஞான பெருமாளே – திருப்:450/8
கருணை நெறி புரியும் அன்பர்க்கு எளியோனே கனக சபை மருவு கந்த பெருமாளே – திருப்:451/4
கனக சபைதனில் மேவிய கந்த பெருமாளே – திருப்:452/16
செம்பொன் அம்பலம் கொள் அன்பர்கள் பெருமாளே – திருப்:455/16
செம்பொன் அம்பலம் மேல் பிரகார ச மந்திர மீது அமர்ந்த பெருமாளே – திருப்:456/24
செவிக்கு செம் பொருள் கற்க புகட்டி செம் பரத்தில் செய் திருச்சிற்றம்பல சொக்க பெருமாளே – திருப்:458/8
திருச்சிற்றம்பலம் மேவி உலாவிய பெருமாளே – திருப்:459/16
பதத்த பண்புற சிற்றம்பலத்தின்கண் களித்த பைம் புனத்தில் செம் குறத்தி பெண் பெருமாளே – திருப்:461/16
அழகிய திருச்சிற்றம்பலம் புகு பெருமாளே – திருப்:462/16
தலம் துன்று அம்பலம் தங்கும் பெருமாளே – திருப்:464/16
தினமும் களித்து செம்பொன் உலகம் துதித்து இறைஞ்சு திரு அம்பலத்து அமர்ந்த பெருமாளே – திருப்:465/8
தினமும் கருத்து உணர்ந்து சுரர் வந்து உற பணிந்த திரு அம்பலத்து அமர்ந்த பெருமாளே – திருப்:466/8
மகிழும் புகழ் திரு அம்பலம் மருவும் குமரேச பெருமாளே – திருப்:467/16
தெட்டி வந்து புலியூரில் மன்று வளர் பெருமாளே – திருப்:471/16
மங்கை உமை தரு சேயே மன்றுள் வளர் பெருமாளே – திருப்:473/4
வார்ந்த ரூபி குற பெண் வணங்கிய பெருமாளே – திருப்:475/16
பச்சைவன்னி அல்லி செச்சை சென்னி உள்ள பச்சை மஞ்ஞை வல்ல பெருமாளே – திருப்:476/8
அடி போற்றி அல்லி முடி சூட்ட வல்ல அடியார்க்கு நல்ல பெருமாளே – திருப்:477/8
தில்லை நகர் கோபுரத்தே மகிழ்ந்தே குலவு பெருமாளே – திருப்:478/16
திருச்சிற்றம்பலத்துள் கோபுரம் மேவிய பெருமாளே – திருப்:479/16
தெற்கு கோபுர வாசலில் மேவிய பெருமாளே – திருப்:480/16
மேலை கோபுர வாசலில் மேவிய பெருமாளே – திருப்:481/16
மேலை கோபுரத்து மேவி கேள்வி மிக்க வேதத்தோர் துதித்த பெருமாளே – திருப்:482/8
தில்லை மேலை கோபுரம் மேவிய பெருமாளே – திருப்:483/16
மேலை வாயிலின் மயில் மீது ஏறிய பெருமாளே – திருப்:484/16
நாலு கோபுர வாசல் மேவிய பெருமாளே – திருப்:486/16
இனம் துற்ற வரு சூரன் உருண்டிட்டு விழ வேல் கொடு எறிந்திட்டு விளையாடு பெருமாளே – திருப்:488/8
பெரும்பற்ற புலியூர்தனில் மேவிய பெருமாளே – திருப்:489/16
பெரும்பற்ற புலியூர்தனில் மேவிய பெருமாளே – திருப்:490/16
செந்தமிழ் மால் புலியூர் நத்தும் பெருமாளே – திருப்:491/16
சுகம் மூழ்கி புலியூர் நத்தும் பெருமாளே – திருப்:492/16
இமையவர் முநிவர் பரவிய புலியுரினில் நடம் மருவு பெருமாளே – திருப்:493/8
கழல் இணை பணியும் அவருடன் முனிவு கனவிலும் அறியா பெருமாளே – திருப்:494/8
மறை குலாவிய புலியுர் வாழ் குறமகள் மேல் ஆசை கொள் பெருமாளே – திருப்:496/8
சூரர் மிக கொண்டாட நடிக்கும் தோகை நடத்தும் பெருமாளே – திருப்:497/8
ஞான பூமி தேன் புலியூர் மகிழ் பெருமாளே – திருப்:498/16
அருள் செம்பொன் புலியூர் மருவிய பெருமாளே – திருப்:499/16
அமை விளங்கும் புலிசரம் பொன் திரு நடம் கொண்டார் கந்த அம் பெருமாளே – திருப்:500/24
பூ கமுகு ஆர்வு செறியும் கநகா புரிசை சூழ் புலியூரில் உறை பெருமாளே – திருப்:501/8
இனிய முது புலி பாதன் உடன் அரவு சதகோடி இருடியர்கள் புகழ் ஞான பெருமாளே – திருப்:502/8
சுப்ரமணியா புலியுர் மேவி உறை தேவர் புகழ் பெருமாளே – திருப்:503/16
சித்திர புலியூரில் மேவிய பெருமாளே – திருப்:504/16
ஈசா தனி புலிசை வாழ்வே சுரர் திரளை ஈடேற வைத்த புகழ் பெருமாளே – திருப்:505/8
சோதி பிரகாச செயலாள் முத்தமிழ் மானை புணர் சோதி புலியூர் நத்திய பெருமாளே – திருப்:507/8
நிதியாம் இ புவி புலியூருக்கு ஒரு நிறைவே பத்தர்கள் பெருமாளே – திருப்:508/8
அரிது என முறைமுறை ஆடல் காட்டிய பெருமாளே – திருப்:509/15
பத்தி சித்தி காட்டி அத்தர் சித்தம் மீட்ட பத்தருக்கு வாய்த்த பெருமாளே – திருப்:510/8
செப்பு பொன் தனம் உற்று பொன் குற தத்தைக்கு புளகித்திட்டு ஒப்பிய பெருமாளே – திருப்:512/48
மொழி பாகு முத்து நகை மயிலாள்தனக்கு உருகு முருகா தமிழ் புலியுர் பெருமாளே – திருப்:513/8
சுத்தனே சசி பெற்ற பெண் நாயகி பெருமாளே – திருப்:514/16
கனகசபை மேவி அனவரதம் ஆடு கடவுள் செக சோதி பெருமாளே – திருப்:515/8
கொந்து சேர் சோலை மேவிய குன்று சூழ்வாகவே வரு குன்றுதோறாடல் மேவிய பெருமாளே – திருப்:516/8
அலர் அணி குழல் பொன் பாவை திரு மகள் அமளி போரொடு அடியவர் கயிலைக்கு ஆன பெருமாளே – திருப்:517/8
தானம் குறித்து எமை ஆளும் திரு கயிலை சாலும் குறத்தி மகிழ் பெருமாளே – திருப்:518/8
விரித்த சடைக்குள் ஒருத்தி இருக்க ம்ருகத்தை எடுத்தொர் பெருமாளே – திருப்:519/8
திகழ் குறிஞ்சியின் மாது மால் மருவு புகழ் பெருமாளே – திருப்:520/16
நமசிவய பொருளானே ரசதகிரி பெருமாளே – திருப்:521/4
மிசைக்கு உற்று அடுத்து மற்ற பொருப்பை பொடித்து இடித்து மதித்து துகைத்து விட்ட பெருமாளே – திருப்:522/8
பிடியொடு களிறுகள் நடை இட கலை திரள் பிணை அமர் திருமலை பெருமாளே – திருப்:523/8
மலை சிகர வடமலை நின்ற பெருமாளே – திருப்:524/16
அழகினுடன் அமரும் அரகர சிவசிவ பெருமாளே – திருப்:525/16
கறுவிய சிறியவ கடவைகள் புடை படு கட வடமலை உறை பெருமாளே – திருப்:526/16
வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது வேண்ட வெறாது உதவும் பெருமாளே – திருப்:527/8
வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது வேண்ட வெறாது உதவு பெருமாளே – திருப்:528/8
திருவேங்கட மா மலை மேவிய பெருமாளே – திருப்:529/16
வள்ளி படர் சாரல் வள்ளி மலை மேவு வள்ளி மணவாள பெருமாளே – திருப்:530/8
வள்ளி படர் சாரல் வள்ளி மலை மேவு வள்ளி மணவாள பெருமாளே – திருப்:531/8
வள்ளி குழாம் அடர்ந்த வள்ளி கல் மீது சென்று வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே – திருப்:532/8
வள்ளி குழாம் அடர்ந்த வள்ளி கல் மீது சென்று வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே – திருப்:533/8
வள்ளி குழாத்து வள்ளி கல் காத்த வள்ளிக்கு வாய்த்த பெருமாளே – திருப்:534/8
வள்ளி குழாத்து வள்ளி கல் காத்த வள்ளிக்கு வாய்த்த பெருமாளே – திருப்:535/8
வனசரர் மரபினில் வரும் ஒரு மரகத வள்ளிக்கு வாய்த்த பெருமாளே – திருப்:536/8
வள்ளி படர்கின்ற வள்ளி மலை சென்று வள்ளியை மணந்த பெருமாளே – திருப்:537/8
அடி போற்றி அல்லி முடி சூட்ட வல்ல அடியார்க்கு நல்ல பெருமாளே – திருப்:538/8
வரையின்கண் வந்து வண் குற மங்கை பங்கயம் வர நின்று கும்பிடும் பெருமாளே – திருப்:539/8
அரிவை விலங்கலில் வந்து உகந்து அருள் பெருமாளே – திருப்:540/16
திருக்கழுக்குன்றத்தினில் மேவிய பெருமாளே – திருப்:541/16
கடல் ஒலியதான மறை தமிழ்கள் ஓது கதலி வனம் மேவும் பெருமாளே – திருப்:542/8
ஓர் எழுத்தில் ஆறு எழுத்தை ஓதுவித்த பெருமாளே – திருப்:544/8
பேடை மட ஓதிமங்கள் கூடி விளையாடுகின்ற பேறை நகர் வாழ வந்த பெருமாளே – திருப்:545/8
மயிலம் தண் மா மலை வாழ்வே வானோர் பெருமாளே – திருப்:546/16
தென் சிராப்பளி வெற்பின் தேவர்கள் பெருமாளே – திருப்:547/16
என்பார் மனம் மேதினில் நோக்கிய பெருமாளே – திருப்:548/16
திலதம் எனும்படி தோற்றிய பெருமாளே – திருப்:549/16
செழு மறை அம் சொல் பரிபுர சண்ட திரிசிர குன்ற பெருமாளே – திருப்:551/8
திமிலை தவில் துந்துமிகள் முழக்கும் சிரகிரியிற்கும் பெருமாளே – திருப்:552/8
திகுதகுதி என்று நடமிட முழங்கு த்ரிசிர கிரி வந்த பெருமாளே – திருப்:553/8
திரிசிராப்பள்ளி மலையின் மேல் திகழ் தேவே கோவே வேளே வானோர் பெருமாளே – திருப்:554/8
திரிசிராமலை அப்பர் வணங்கிய பெருமாளே – திருப்:555/16
சக சிர கிரி பதி வேளே சரவண பவ பெருமாளே – திருப்:557/4
த்ரிசிர புர வெற்பு உறை சற்குமர பெருமாளே – திருப்:558/16
தெரிய இருந்த பெரியவர் தந்த சிறியவ அண்டர் பெருமாளே – திருப்:560/8
திருச்சிராப்பளி மலை மிசை நிலை பெறு பெருமாளே – திருப்:562/16
தமிழ்க்கு கவிக்கு புகழ் செய் பதிக்கு தரு கற்குடிக்கு பெருமாளே – திருப்:563/8
உனை சொல் துதிக்க தக்க கருத்தை கொடுப்பை சித்தி உடை கற்குடிக்குள் பத்தர் பெருமாளே – திருப்:564/8
சிவதை பதி ரத்தின வெற்பு அதனில் திகழ் மெய் குமர பெருமாளே – திருப்:565/8
ரத்நகிரி வாழ் முருகனே இளையவா அமரர் பெருமாளே – திருப்:566/16
வித்தகா ஞான சத்திநி பாதா வெற்றி வேலாயுத பெருமாளே – திருப்:567/4
கோனாடு சூழ் விராலிமலை உறை பெருமாளே – திருப்:568/16
கோனாடு சூழ் விராலி மலை உறை பெருமாளே – திருப்:569/16
விராவு வயல் ஆர் புரி சிராமலை பிரான்மலை விராலிமலை மீதில் உறை பெருமாளே – திருப்:570/8
விராவிய குரா அகில் பராரை முதிரா வளர் விராலிமலை ராஜத பெருமாளே – திருப்:571/8
சொர்க்க தலமும் புலவர் வர்க்கமும் விளங்க வரு பெருமாளே – திருப்:572/48
மலை மருவும் பாதி ஏற்றி கடி கமழ் சந்தான கோட்டில் வழி அருளின் பேறு காட்டும் பெருமாளே – திருப்:574/8
விண்டு மேல் மயிலாட இனிய கள் உண்டு கார் அளி பாட இதழி பொன் விஞ்ச வீசு விராலி மலை உறை பெருமாளே – திருப்:575/8
வழிவழி அன்புசெய் தொண்டு கொண்டு அருள் பெருமாளே – திருப்:576/16
செருவில் நாடு வான் நீப கருணை மேருவே பார திரு விராலியூர் மேவு பெருமாளே – திருப்:577/8
கோனாட்டு விராலி மலை உறை பெருமாளே – திருப்:578/16
விடாது மழை மாரி சிந்த அநேக மலர் வாவி பொங்கு விராலி மலை மீது கந்த பெருமாளே – திருப்:579/8
வேலா விராலி மலை தலத்து உறை பெருமாளே – திருப்:580/16
வீரா கடோர சூராரியே செவ்வேளே சுரேசர் பெருமாளே – திருப்:581/8
ஆள் உலகம் குடி ஏற்றிய பெருமாளே – திருப்:582/16
மயில் உறை வாழ்வே விநாயக மலை உறை வேலா மகீதர வனசரர் ஆதாரமாகிய பெருமாளே – திருப்:584/8
செம் சாலி கஞ்சம் ஒன்றாய் வளர்ந்த செங்கோடு அமர்ந்த பெருமாளே – திருப்:585/8
திண் கோடரங்கள் எண்கோடு உறங்கு செங்கோடு அமர்ந்த பெருமாளே – திருப்:586/8
செம் சாலி மிஞ்சி மஞ்சு ஆடுகின்ற செங்கோடு அமர்ந்த பெருமாளே – திருப்:587/8
ஜெகதல மிடி கெட விளைவன வயல் அணி செங்கோடு அமர்ந்த பெருமாளே – திருப்:588/8
அலைந்தோர்க்கு குலைந்தோர்க்கு இனைந்தோர்க்கு அலந்தோர்க்கு அறிந்தோர்க்கு அளிக்கும் பெருமாளே – திருப்:589/8
திதிக்கும் பார்வயின் மதிப்பு உண்டாகிய திரு செங்கோடு உறை பெருமாளே – திருப்:590/8
கொங்கு நாட்டு திரு செங்கோட்டு பெருமாளே – திருப்:591/16
செண்பகத்து சம்புவுக்கு தொம் பதத்து பண்பு உரைத்து செங்குவட்டில் தங்கு சொக்க பெருமாளே – திருப்:593/8
குன்றில் கடப்பம் தோட்டு அலர் மன்றல் ப்ரசித்தம் கோட்டிய கொங்கில் திரு செங்கோட்டு உறை பெருமாளே – திருப்:594/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:595/8
திரள் சங்கு ஓடை வாவிகள் மிகுத்தும் காவி சூழ் தரு திரு செங்கோடு மேவிய பெருமாளே – திருப்:596/8
ஞானதேசிக சற்குரு உத்தம வேலவா நெருவை பதி வித்தக நாக மா மலை சொல்பெற நிற்பது ஒர் பெருமாளே – திருப்:597/8
நாலுமறை பொருளானே நாக கிரி பெருமாளே – திருப்:598/4
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே – திருப்:599/8
தத்த மிசை மரகத தமனிய மயில் தத்தவிடும் அமரர் பெருமாளே – திருப்:600/8
தர்க்க சாத்ர தக்க மார்க்க சத்ய வாக்ய பெருமாளே – திருப்:601/8
தத்துவ தற்பரம் முற்றும் உணர்த்திய சர்ப்பகிரி சுரர் பெருமாளே – திருப்:602/8
கைத்த அசுரேசர் மொய்த்த குல கால கற்ப தரு நாடர் பெருமாளே – திருப்:603/8
தக்ஷச பற்று கெர்ப்பத்தில் செல் பற்றை செற்றிட்ட உச்ச சற்ப பொற்றைக்குள் சொக்க பெருமாளே – திருப்:604/8
நிருப குரு பர சுரபதி பரவிய பெருமாளே – திருப்:605/16
பச்சை வன்னி அல்லி செச்சை சென்னி உள்ள பச்சை மஞ்ஞை வல்ல பெருமாளே – திருப்:606/8
கொய்து தழையே கொண்டு செல்லும் மழவா கந்த கொல்லி மலை மேல் நின்ற பெருமாளே – திருப்:607/8
நாரண சுவாமி ஈனும் மகளோடு ஞானமலை மேவும் பெருமாளே – திருப்:609/8
இமையவர் துதிப்ப ஞான மலை உறை குறத்தி பாகம் இலகிய சசி பெண் மேவு பெருமாளே – திருப்:610/8
ஊனும் உயிராய் வளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த ஊதி மலை மீது உகந்த பெருமாளே – திருப்:611/8
ஓதி இணர்த்தி குகைக்கு இடும் கனகாபரணத்தின் பொருள் பயன் தரு ஊதி கிரிக்குள் கருத்து உகந்து அருள் பெருமாளே – திருப்:612/15
குமர குருபர திமிர தினகர குறைவில் இமையவர் பெருமாளே – திருப்:613/8
செண்டாடி அசுரர்களை ஒன்றாக அடியர் தொழும் தென்சேரிகிரியில் வரும் பெருமாளே – திருப்:614/8
சிங்கார செம்பொன் மதிள் அது அலங்கார சந்த்ர கலை தவழ் தென்சேரிகுன்றில் இனிது உறை பெருமாளே – திருப்:615/8
குஞ்சர முகற்கு இளைய கந்தன் என வெற்றி பெறு கொங்கணகிரிக்குள் வளர் பெருமாளே – திருப்:616/8
தீர்த்த மலை நகர் காத்த சசி மகள் பெருமாளே – திருப்:617/16
கரி முகவர் தமையன் என்று உற்றிடும் இளைய குமர பண்பில் கநக கரி இலகு கந்த பெருமாளே – திருப்:618/8
புகல் அரியதான தமிழ் முநிவர் ஓது புகழி மலை மேவு பெருமாளே – திருப்:619/8
பூம் தடம் உலாவு கோம்பைகள் குலாவு பூம்பறையில் மேவும் பெருமாளே – திருப்:620/8
வளம் மிகுந்த குன்ற நகர் புரந்து துங்க மலை விளங்க வந்த பெருமாளே – திருப்:623/8
துரக கஜ ரத கடக முரண் அரண நிருதர் விறல் மிண்டை குலைத்து அமர் செய்து அண்டர்க்கு உரத்தை அருள் பெருமாளே – திருப்:624/24
வகைவகை புகழ்ந்து வாசவன் அரி பிரமர் சந்த்ர சூரியர் வழிபடுதல் கண்டு வாழ்வு அருள் பெருமாளே – திருப்:625/8
மாயூரா வாழ் குன்றை தழைத்து அருள் பெருமாளே – திருப்:626/16
குலகிரி துங்க கிரி உயர் குன்றக்குடி வளர் கந்த பெருமாளே – திருப்:627/8
திவளு மணிகள் கிடக்கும் திரு மார்பா திகழு மயிலின் மலைக்கண் பெருமாளே – திருப்:628/4
வான் நாடு புகழ் நாடு தேன் ஆறு புடை சூழும் மாயூரகிரி மேவும் பெருமாளே – திருப்:629/8
செச்சை பிச்சி மாலை மார்ப விச்சை கொச்சை மாதினோடு செப்பு வெற்பில் சேய் அதான பெருமாளே – திருப்:630/8
கழுகுமலை மகா நகர்க்குள் மேவிய பெருமாளே – திருப்:632/8
கழுகுமலைக்குள் சிறக்க மேவிய பெருமாளே – திருப்:633/8
வேண்டும் அடியர் புலவர் வேண்ட அரிய பொருளை வேண்டும் அளவில் உதவும் பெருமாளே – திருப்:634/8
வல்லிமார் இரு புறமாக வள்ளியூர் உறை பெருமாளே – திருப்:635/4
இலகு சிலை வேடர் கொடியின் அதி பார இரு தன விநோத பெருமாளே – திருப்:636/8
கனக நாடு வீடு ஆய கடவுள் யானை வாழ்வான கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:637/8
அருள் பொன் திரு ஆழி மோதிரம் அளித்து உற்றவர் மேல் மனோகரம் அளித்து கதிர்காமம் மேவிய பெருமாளே – திருப்:638/8
மதுர வாணி உற்ற கழலோனே வழுதி கூன் நிமிர்த்த பெருமாளே – திருப்:639/4
இதம் மொழி பகரினும் மத மொழி பகரினும் ஏழைக்கு இரங்கும் பெருமாளே – திருப்:640/8
கதலி சூதத்தினில் பயிலும் ஈழத்தினில் கதிரகாம கிரி பெருமாளே – திருப்:643/8
வேரி மழையில் பச்சை வேயில் அருண கற்றை வேல்களில் அகப்பட்ட பெருமாளே – திருப்:644/8
முடுகி மேலிட்ட கொடிய சூர் கெட்டு முறிய வேல் தொட்ட பெருமாளே – திருப்:645/8
சோதி சிவஞான குமரேசா தோம் இல் கதிர்காம பெருமாளே – திருப்:646/4
அகில லோகம் மீது சுற்றி அசுரர் லோகம் நீறு எழுப்பி அமரர் லோகம் வாழ வைத்த பெருமாளே – திருப்:647/8
அரகர சிவாய சம்பு குமர குமார நம்பும் அடியர்தம்மை ஆள வந்த பெருமாளே – திருப்:648/8
அருக்கொணா மலை தருக்கு உலாவிய பெருமாளே – திருப்:649/16
நினைத்த காரியம் அநுக்கூலமே புரி பெருமாளே – திருப்:650/16
கானக குற மாதை மேவிய ஞான சொல் குமரா பராபர காசியில் பிரதாபமாய் உறை பெருமாளே – திருப்:651/8
கங்கை பதி நதி காசியில் மேவிய பெருமாளே – திருப்:652/16
காளகண்டன் உமாபதி தரு பாலா காசி கங்கையில் மேவிய பெருமாளே – திருப்:653/4
ககனம் இசைந்த சூரியர் புக மாயை கருணை பொழிந்து மேவிய பெருமாளே – திருப்:654/4
வளமுறு தடத்தினோடு சரஸ்வதி நதிக்கண் வீறு வயிரவி வனத்தில் மேவு பெருமாளே – திருப்:655/8
விகசிதம் கமல பரிபுர முளரி வெள்ளி கரத்து அமர்ந்த பெருமாளே – திருப்:656/8
விகசித கமல பரிமள கமல வெள்ளி கரத்து அமர்ந்த பெருமாளே – திருப்:657/8
அடையலர் செல்வம் அளறிடை செல்ல அமர் செய வல்ல பெருமாளே – திருப்:658/8
அடையலர் செல்வம் அளறிடை செல்ல அமர் செய வல்ல பெருமாளே – திருப்:659/8
வெய்ய சைய வில்லி சொல்லை வெல்ல வல்ல பெருமாளே – திருப்:660/8
வெய்ய சையவில்லி சொல்லை வெல்ல வல்ல பெருமாளே – திருப்:661/8
வெள்ளி மணி மாடம் மல்கு திரு வீதி வெள்ளிநகர் மேவும் பெருமாளே – திருப்:662/8
வெள்ளி மணி மாடம் மல்கு திரு வீதி வெள்ளிநகர் மேவும் பெருமாளே – திருப்:663/8
தெரிவையர் தாம் வந்து அரு நடமாடும் திருவலம் மேவும் பெருமாளே – திருப்:665/8
வேய் போலவும் திரண்ட தோள் மாதர் வந்து இறைஞ்சு வேலூர் விளங்க வந்த பெருமாளே – திருப்:667/8
கன வயல் திகழ் திரு கரபுரத்து அறுமுக பெருமாளே – திருப்:668/16
கழனி நெடு வாளை கமுகு ஒடிய மோது கர புரியில் வீறு பெருமாளே – திருப்:669/8
திசைதொறும் ப்ரபூபதி திசை முகன் பராவிய திரு விரிஞ்சை மேவிய பெருமாளே – திருப்:670/8
இனிய கர புரத்தில் அறுமுக பெருமாளே – திருப்:671/16
செயல் அமைந்த வேத தொனி முழங்கு வீதி திரு விரிஞ்சை மேவு பெருமாளே – திருப்:672/8
திருவாலங்காடினில் வீறிய பெருமாளே – திருப்:673/16
அஞ்சா நெஞ்சு ஆக்கம் தர வல பெருமாளே – திருப்:674/16
குவலயம் யாவும் போற்ற பழனையில் ஆலங்காட்டில் குறமகள் பாதம் போற்றும் பெருமாளே – திருப்:675/8
இலகிய வேல் கொண்டு ஆர்த்து உடல் இரு கூறு அன்று ஆக்கி இமையவர் ஏதம் தீர்த்த பெருமாளே – திருப்:676/8
செழு நீர் சேய் நதி ஆரம் கொழியா கோமளம் வீசும் திருவோத்தூர்தனில் மேவும் பெருமாளே – திருப்:677/8
பா கொத்தினால் இயலர் நோக்கைக்கு வேல் கொடு உயர் பாக்கத்தில் மேவ வல பெருமாளே – திருப்:678/8
பாக்கு கரும்பை கெண்டை தாக்கி தடம் படிந்த பாக்கத்து அமர்ந்திருந்த பெருமாளே – திருப்:679/8
வேத அந்தா அபிராம நாதன் தா அருள் பாவு வேலங்காடு உறை சீல பெருமாளே – திருப்:680/8
நாட்டார் பெருவாழ்வு எனவே வரு பெருமாளே – திருப்:681/16
வட முல்லைவாயிலின் மேவிய பெருமாளே – திருப்:682/16
மாசிலா மணி ஈசர் மகிழ்ந்து அருள் பெருமாளே – திருப்:683/16
சொல்லும் முநிவோர் தவம்புரி முல்லைவடவாயில் வந்து அருள் துல்ய பர ஞான உம்பர்கள் பெருமாளே – திருப்:684/8
திருவல்லிதாயம் அதில் உறைவோனே திகழ் வல்ல மாதவர்கள் பெருமாளே – திருப்:685/4
திரு அருளும் ஆதிபுரிதனில் மேவு ஜெய முருக தேவர் பெருமாளே – திருப்:686/8
திகழ் உற்றிடு யோக தவ மிகு முக்கிய மாதவர்கள் இதயத்திடமே மருவிய பெருமாளே – திருப்:687/8
இயலின் இயல் மயிலை நகரில் இனிது உறையும் எமது பர குரவ பெருமாளே – திருப்:688/8
மயிலை பதிதனில் உறைவோனே மகிமைக்கு அடியவர் பெருமாளே – திருப்:689/4
மறவர் வாள்நுதல் வேடை கொளும் பொன் புய வீரா மயிலை மா நகர் மேவிய கந்த பெருமாளே – திருப்:690/4
அமரும் அரகர சிவ சுத அடியவர் பெருமாளே – திருப்:691/16
மலை அரையன் மாது உகந்த சிறுவன் எனவே வளர்ந்து மயிலை நகர் வாழ வந்த பெருமாளே – திருப்:692/8
அரு வரையை நீறு எழுப்பி நிருதர்தமை வேர் அறுத்து அமரர் பதி வாழ வைத்த பெருமாளே – திருப்:693/8
மணி செய் மாட மா மேடை சிகரமோடு வாகு ஆன மயிலை மேவி வாழ் தேவர் பெருமாளே – திருப்:694/8
வதையே செயு மா வலி உடையாய் அழகாகிய மயிலாபுரி மேவிய பெருமாளே – திருப்:695/8
குக சரவணபவ வாய்ந்த தேவர்கள் பெருமாளே – திருப்:696/16
ஒரு மயிலை பதி வாழ்வே தேவர்கள் பெருமாளே – திருப்:697/16
திகழ் பால மாகம் உற மணி மாளி மாடம் உயர் திருவான்மியூர் மருவு பெருமாளே – திருப்:698/8
கோசை நகர் வாழ வரும் ஈச அடியர் நேச சருவேச முருகா அமரர் பெருமாளே – திருப்:699/8
பெரும் பொழில் கரும்புகள் அரம்பைகள் நிரம்பிய பெருங்குடி மருங்கு உறை பெருமாளே – திருப்:700/8
வாசகம் பிறவாதோர் ஞான சுகோதயம் புகல் வாசா தேசிக மாடையம் பதி வாழ்வே தேவர்கள் பெருமாளே – திருப்:701/8
கூடி வரு சூரர் தங்கள் மார்பை இரு கூறு கண்ட கோடை நகர் வாழ வந்த பெருமாளே – திருப்:703/8
கூடி வரு சூர் அடங்க மாள வடி வேல் எறிந்த கோடை நகர் வாழ வந்த பெருமாளே – திருப்:704/8
வேதா போதா வேலா பாலா வீரா வீர பெருமாளே – திருப்:705/8
காலன் அஞ்ச வரை தொளைத்த முதல் வானோர் கால் விலங்குகளை தறித்த பெருமாளே – திருப்:706/4
கோடை எனும் பதி வந்த இந்திரர் பெருமாளே – திருப்:707/16
கோல சாலி சோலை சீல கோடை தேவ பெருமாளே – திருப்:708/8
கோழி பதாகை கொண்ட கோல குமார கண்ட கோடைக்குள் வாழ வந்த பெருமாளே – திருப்:709/8
திருப்போரூர் உறை தேவா தேவர்கள் பெருமாளே – திருப்:710/16
தினைக்கு ஓர் காவல் கொண்ட குற தேன் மாது பங்க திருப்போரூர் அமர்ந்த பெருமாளே – திருப்:711/8
போதன் மாதவன் மாது உமை பாதி ஆதியுமே தொழு போரி மா நகர் மேவிய பெருமாளே – திருப்:712/8
சகல லோகமும் மாசு அறு சகல வேதமுமே தொழு சமர மா புரி மேவிய பெருமாளே – திருப்:713/8
நளின உபய கர வேலை முடுகு முருக வட மேரு நகரி உறையும் இமையோர்கள் பெருமாளே – திருப்:714/8
வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவுகின்ற மேரு மங்கை ஆள வந்த பெருமாளே – திருப்:715/8
மாறு என பொரு சூரன் நீறு எழ பொரும் வேல மான் மகட்கு உளனான பெருமாளே – திருப்:716/8
வேடர் மங்கை கொள் சித்தா பத்தர்கள் பெருமாளே – திருப்:717/16
மதுராந்தகத்து வட திருச்சிற்றம்பலத்து அமர்ந்த பெருமாளே – திருப்:718/8
மதுராந்தகத்து வட திருச்சிற்றம்பலத்து அமர்ந்த பெருமாளே – திருப்:719/8
வளவாபுரி வாழ் மயில்வாகன பெருமாளே – திருப்:721/16
அடியவர் இச்சையில் எவையெவை உற்றன அவை தருவித்து அருள் பெருமாளே – திருப்:722/8
கொட்பு உள நல் திருவக்கரை உற்று உறை பெருமாளே – திருப்:723/16
சந்ததமும் அடியார்கள் சிந்தை அது குடியான தண் சிறுவைதனில் மேவு பெருமாளே – திருப்:724/8
வாழ் சிறுவா புரி வாழ்வே சுராதிபர் பெருமாளே – திருப்:725/16
செயம் அதான நகர் அமர்ந்த அளகை போல வளம் மிகுந்த சிறுவை மேவி வரம் மிகுந்த பெருமாளே – திருப்:726/8
தென் சிறுவாபுரி மேவிய பெருமாளே – திருப்:727/16
விரை செறி தோகை மாதர்கள் விரகுடன் ஆடும் மாதையில் விறல் மயில் மீது மேவிய பெருமாளே – திருப்:728/8
சண்ட விக்ரம வேல் ஏவிய பெருமாளே – திருப்:729/16
அரவொடு பூளை தார் மதி அறுகொடு வேணி சூடிய அழகர் தென் மாதைக்கே உறை பெருமாளே – திருப்:730/8
வானில் அடியவர் இடர் கெட அருளிய பெருமாளே – திருப்:731/16
தச்சூர் வடக்காகும் மார்க்கத்து அமர்ந்த பெருமாளே – திருப்:732/16
கோவை மா நகர் மேவிய வீர வேல் அயில் ஆயுத கோதை யானையினோடு அமர் பெருமாளே – திருப்:733/8
தேவர் யாவரும் திரண்டு பாரின் மீது வந்து இறைஞ்சு தேவனூர் விளங்க வந்த பெருமாளே – திருப்:734/8
தேவர் யாவரும் திரண்டு பாரின் மீது வந்து இறைஞ்சு தேவனூர் விளங்க வந்த பெருமாளே – திருப்:735/8
திமிதிமி என பறைய பெருகு புனல் கெடில நதி திருவதிகை பதி முருக பெருமாளே – திருப்:737/8
அதிகை மா நகர் மருவிய சசி மகள் பெருமாளே – திருப்:738/16
காதல் அடியர் கருத்தின் பெருவாழ்வே காலன் முதுகை விரிக்கும் பெருமாளே – திருப்:739/4
மலைகளில் மகிழ்வாய் மருவி நல் வடுகூர் வரு தவ முநிவோர் பெருமாளே – திருப்:740/8
தோகை செயலாள் பொன் பிரகாச குறமான் முத்தொடு சோதி துறையூர் நத்திய பெருமாளே – திருப்:741/8
துறையூர் நகரில் குடியாய் வரு பெருமாளே – திருப்:742/16
சீத வயல் சுற்று நாவல்தனில் உற்ற தேவர் சிறை விட்ட பெருமாளே – திருப்:743/8
மயிலின் மிசை கொடு திரு நடம் இட்டு உறை பெருமாளே – திருப்:744/16
அறுமுக குறமகள் அன்ப மாதவர் பெருமாளே – திருப்:745/16
விறல் மெய் திருவேட்களம் மேவிய பெருமாளே – திருப்:747/16
வேத்தமதாம் மறை ஆர்த்திடு சீர் திரு வேட்களம் மேவிய பெருமாளே – திருப்:748/8
வயல்கள் மேவு நெல்வாயில் வீற்றிருந்த பெருமாளே – திருப்:749/16
விருத்தாசலம் வாழ் மயில்வாகன பெருமாளே – திருப்:750/16
முடிபவர் வடிவு அறு சுசி கரம் உறை தமிழ் முது கிரி வலம் வரு பெருமாளே – திருப்:751/8
மதுர செம் மொழி செப்பி அருள்பெற்ற சிவ பத்தர் வளர் விர்த்த கிரி உற்ற பெருமாளே – திருப்:752/8
மிடி கெட விளைவன வள வயல் சூழ்ந்த வேப்பூர் அமர்ந்த பெருமாளே – திருப்:753/8
விம்ப மதில் சூழ நிம்பபுர வாண விண்டல மகீபர் பெருமாளே – திருப்:754/8
வேட்ட தொந்தி தந்தி பரனுக்கு இளையோனே வேப்பம் சந்தி கந்த குமர பெருமாளே – திருப்:755/4
தூ நறும் காவேரி சேரும் ஒள் சீறாறு சூழ் கடம்பூர் தேவர் பெருமாளே – திருப்:757/8
செகதலத்தினில் புகழ் படைத்த மெய் திருவரத்துறை பெருமாளே – திருப்:758/8
யாழ்ப்பாணாயன் பட்டினம் மருவிய பெருமாளே – திருப்:759/16
சிறை விட்ட சூரர் தளை வெட்டி ஞான திருமுட்டம் மேவும் பெருமாளே – திருப்:760/8
திருமுட்ட பதி வாழ் முருகா சுரர் பெருமாளே – திருப்:761/16
சிந்தை மகிழ்ந்து மயேந்திரம் மேவிய பெருமாளே – திருப்:763/16
புயல் உலாவு சேணாடு பரவி நாளும் ஈடேறு புகலி மேவி வாழ் தேவர் பெருமாளே – திருப்:765/8
காண கணியாக வளர்ந்து ஞான குற மானை மணந்து காழி பதி மேவி உகந்த பெருமாளே – திருப்:766/8
செய் காழி பதி வாழ் முருகா சுரர் பெருமாளே – திருப்:767/16
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:768/8
பஞ்சபாதகர் முனை கெட அருளிய பெருமாளே – திருப்:769/16
சண்பை அம் பதி மருவிய அமரர்கள் பெருமாளே – திருப்:770/16
மனதினிலும் பரிவு ஒன்றி அமர்ந்து அருள் பெருமாளே – திருப்:771/16
சந்த கவி நூலினர் தம் சொற்கு இனியோனே சண்பை பதி மேவிய கந்த பெருமாளே – திருப்:772/4
கொற்றவா உற்பல செச்சை மாலை புய கொச்சை வாழ் முத்தமிழ் பெருமாளே – திருப்:773/8
கவி தரு காந்த பால கழுமல பூந்தராய் கவுணியர் வேந்த தேவர் பெருமாளே – திருப்:774/8
சிவன் மெச்ச காதுக்கு ஓதிய பெருமாளே – திருப்:776/16
கமல மலர் ஒத்த விழி அரி மருக பத்தர் பணி கழுமல நகர் குமர பெருமாளே – திருப்:777/8
கருணைய தமிழில் பாடல் கேட்டு அருள் பெருமாளே – திருப்:778/16
வரத்து உறை நீதர்க்கு ஒரு சேயே வயித்தியநாத பெருமாளே – திருப்:779/4
பச்சு இள பூக பாளை செய் கயல் தாவு வேளூர் பற்றிய மூவர் தேவர் பெருமாளே – திருப்:780/8
நாதர் மெச்ச வந்து ஆடு முத்தம் அருள் பெருமாளே – திருப்:781/16
தேவர் மாதவர் சித்தர் தொண்டர் ஏக வேளூருக்கு உகந்த சேவல் கேது சுற்று கந்த பெருமாளே – திருப்:782/8
வேலா மால் மகளார்க்கு இரங்கிய பெருமாளே – திருப்:783/16
சூழு காவிரியும் வேளூர் முருகா அமரர் பெருமாளே – திருப்:784/16
கோட்டு முலைக்கு அதிபா கடவூர் உறை பெருமாளே – திருப்:785/16
காலம் முதல் வாழ் புவிக்கு அதார நகர் கோபுரத்துள் கான மயில் மேல் தரித்த பெருமாளே – திருப்:786/8
திரு தகப்பன் மெச்சு ஒருத்த முத்தமிழ் திரு படிக்கரை பெருமாளே – திருப்:787/8
இணை இலி ரத்ன சிகண்டி ஊர் உறை பெருமாளே – திருப்:788/16
கோடி தானவர் தோளும் தாளும் வீழ உலாவும் கோல மா மயில் ஏறும் பெருமாளே – திருப்:789/8
பாகை வளம் பதி மேவி வளம் செறி தோகை விரும்பிய பெருமாளே – திருப்:790/8
பரியும் இடறிய புரிசை தழுவிய பாகை மேவிய பெருமாளே – திருப்:791/8
கழியை கிழிய கயல் தத்தும் இடை கழியில் குமர பெருமாளே – திருப்:792/8
கயத்தொடு கை பிடித்த மண பெருமாளே – திருப்:793/16
செழு மலர் பொழில் குரவம் உற்ற பொன் திருவிடைக்கழி பெருமாளே – திருப்:794/8
தரு மருவும் எ தலத்தரும் மருவ முத்தியை தரு திருவிடைக்கழி பெருமாளே – திருப்:795/8
அருணை திருத்தணி நாக மலை பழநி பதி கோடை அதிப இடைக்கழி மேவும் பெருமாளே – திருப்:796/8
திரு குரா அடி நிழல்தனில் உலவிய பெருமாளே – திருப்:797/16
திரு குரா அடி நிழல் தனில் உறைவோனே திரு கை வேல் வடிவு அழகிய பெருமாளே – திருப்:798/4
திரள் வருக்கைகள் கமுகுகள் சொரி மது கதலிகள் வளர் திருவிடைக்கழி மருவிய பெருமாளே – திருப்:799/8
தான்தோன்றியப்பர் குடி வாழ்ந்து ஈன்ற நல் புதல்வ தான் தோன்றி நிற்க வல பெருமாளே – திருப்:800/8
கண்டின் கனி சிந்தும் சுவை பொங்கும் புனல் தங்கும் சுனை கந்தன் குடியில் தங்கிய பெருமாளே – திருப்:801/8
சிறையை தவிரா விடும் வேலா திலதை பதி வாழ் பெருமாளே – திருப்:802/4
திரு நல் சிகரி துங்க வரையை பொருவுகின்ற திலதைப்பதி அமர்ந்த பெருமாளே – திருப்:803/8
சிவ பத்தர் முத்தர் உம்பர் தவ சித்தர் சித்தம் ஒன்றும் திலதைப்பதிக்கு கந்த பெருமாளே – திருப்:804/8
மாகாள மா நகரில் மாலொடு அடியார் பரவு பெருமாளே – திருப்:806/16
இஞ்சி குடி பார்வதி ஈசர் அருளிய பெருமாளே – திருப்:807/16
நத்தி வந்து நள்ளாறு உறை தேவர்கள் பெருமாளே – திருப்:808/16
வழுவூரில் நிலாவிய வாழ்வு அருள் பெருமாளே – திருப்:809/16
வழுவூர் நல் பதி வீற்றிருந்து அருள் பெருமாளே – திருப்:810/16
திருவாஞ்சியத்தில் அமரர்கள் பெருமாளே – திருப்:812/16
என் காதல் மாலை முடி ஆறுமுகவா அமரர் பெருமாளே – திருப்:813/16
விழியினில் வந்து பகீரதி மிசை வளரும் சிறுவா வட விஜயபுரம்தனில் மேவிய பெருமாளே – திருப்:815/8
சேயே வேளே பூவே கோவே தேவே தேவர் பெருமாளே – திருப்:816/8
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே – திருப்:817/8
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே – திருப்:818/8
ஆதாரத்து ஒளியானே ஆரூரில் பெருமாளே – திருப்:819/4
அரி அளி விததி முறைமுறை கருதும் ஆரூர் அமர்ந்த பெருமாளே – திருப்:820/8
பரவை முறையிட அயில் கொடு நடவிய பெருமாளே – திருப்:821/16
சூழ் சீர் ஆரூர் மருவிய இமையவர் பெருமாளே – திருப்:822/16
பெரிய மடம் மேவிய சுகத்தனே யோக்யர் பெருமாளே – திருப்:823/16
மொழியும் அடியார்கள் கோடி குறை கருதினாலும் வேறு முனிய அறியாத தேவர் பெருமாளே – திருப்:824/8
கழல் பணிந்து நின்று அமரர்கள் தொழு வல பெருமாளே – திருப்:825/16
செல்வ சிக்கல் நகர்க்குள் மேவிய பெருமாளே – திருப்:826/16
அசுரரை வெட்டி சங்காரம் ஆடிய பெருமாளே – திருப்:827/16
நாலு திக்கும் வெற்றி கொண்ட சூரபத்மனை களைந்த நாகப்பட்டினம் அமர்ந்த பெருமாளே – திருப்:828/8
இறைவா எது தா அது தா தனையே இணை நாகையில் வாழ் பெருமாளே – திருப்:830/8
பழனத்து ஒளிர் முத்து அணி எட்டிகுடி பதியில் குமர பெருமாளே – திருப்:831/8
காஞ்சிரம் குடி ஆறு முகத்து எம் பெருமாளே – திருப்:832/8
செழு நத்து உமிழு முத்து வயலுக்குள் நிறை பெற்ற திகழ் எட்டிகுடி உற்ற பெருமாளே – திருப்:833/8
எட்டிகுடி பதி வேலா மேலோர் பெருமாளே – திருப்:834/16
இந்திரன் பதம் பெற அண்டர் தம் பயம் கடிந்த பின்பு எண்கண் அங்கு அமர்ந்திருந்த பெருமாளே – திருப்:835/8
குற மாதை புணர் சதுரா வித்தக குறையா மெய்த்தவர் பெருமாளே – திருப்:836/8
குடசை மா நகர் வாழ்வுற மேவிய பெருமாளே – திருப்:837/16
மதித்த சேவக வலிவல நகர் உறை பெருமாளே – திருப்:838/16
வேதவனத்தில் சங்கரர் தந்தருள் பெருமாளே – திருப்:839/8
மேவு திருத்தணி செந்தில் நீள் பழநிக்குள் உகந்து வேதவனத்தில் அமர்ந்த பெருமாளே – திருப்:840/8
மேவு திருத்தணி செந்தில் நீள் பழநிக்குள் உகந்து வேத வனத்தில் அமர்ந்த பெருமாளே – திருப்:841/8
கோடு முக ஆனை பிறகான துணைவா குழகர் கோடி நகர் மேவி வளர் பெருமாளே – திருப்:842/8
திருப்பெருந்துறை மேவிய கந்த பெருமாளே – திருப்:843/16
திரு குருந்து அடி அமர் குருத்வ சங்கரரொடு திருப்பெருந்துறை உறை பெருமாளே – திருப்:844/8
நிழல் குருந்தமும் செறி துறை வளர்வுறு பெருமாளே – திருப்:845/16
திருத்துருத்தியில் வாழ் முருகா சுரர் பெருமாளே – திருப்:846/16
செழு மா மதில் சேர் அழகார் பொழில் சூழ் திருவீழியில் வாழ் பெருமாளே – திருப்:847/8
மிக்க திருவாவடு நல் துறைக்குள் செழித்த பெருமாளே – திருப்:848/16
மருத்துவக்குடி வாழ்வே தேவர்கள் பெருமாளே – திருப்:849/16
வரு பந்தணை நகர் வந்து உறை விமலன் குருநாத பெருமாளே – திருப்:850/16
அருள் செறி பந்தணையில் இரு மங்கை அமளி நலம் கொள் பெருமாளே – திருப்:851/8
தலக பந்தணை மா நகர் மேவிய பெருமாளே – திருப்:852/16
சங்கு அணி கரத்தர் உம்பர் பயம் உற்ற சஞ்சலம் அறுத்த பெருமாளே – திருப்:853/8
பந்தணையில் வந்திடும் சரவண பெருமாளே – திருப்:854/16
கிரவுஞ்ச கிரி வகிர்ந்த வேல் உள பெருமாளே – திருப்:856/16
பங்காக தரு கந்தா மிக்க பனந்தாள் உற்று அருள் பெருமாளே – திருப்:857/8
இமையவர் பெருமாளே – திருப்:858/32
கும்பிட கை தாளம் எடுத்து அம் பொன் உரு பாவை புகழ் கும்பகோணத்து ஆறுமுக பெருமாளே – திருப்:863/8
கொஞ்சு சுக பாவை இணை கொங்கைதனில் தாவி மகிழ் கும்பகோணத்து ஆறுமுக பெருமாளே – திருப்:864/8
கொண்டல் சூழ் கழனி சங்கு உலாவி பரவு கும்பகோணத்தில் உறை பெருமாளே – திருப்:865/8
குஞ்சரீ வெற்பு தன நேயா கும்பகோணத்தில் பெருமாளே – திருப்:866/4
கோதை இரு பங்கன் மேவ வளர் கும்பகோண நகர் வந்த பெருமாளே – திருப்:867/8
திரு குடந்தையில் உறை தரு கந்த பெருமாளே – திருப்:868/16
திரு குடந்தையில் வாழ் முருகா சுரர் பெருமாளே – திருப்:869/16
மகிழ்வு பெற உறை முருகனே பேணு வானவர்கள் பெருமாளே – திருப்:870/16
கொற்றம் அற பத்து முடி கொத்தும் அறுத்திட்ட திறல் கொற்றர் பணி கொட்டை நகர் பெருமாளே – திருப்:871/8
சிவபுரந்தனில் வாழ் குக நாயக பெருமாளே – திருப்:872/16
நாகேச நாம தகப்பன் மெச்சிய பெருமாளே – திருப்:873/16
குரு பர என வரு கூந்தலூர் உறை பெருமாளே – திருப்:874/16
விடையவர் திரு சத்தி முத்தத்தினில் குலவு பெருமாளே – திருப்:875/16
திரு வலஞ்சுழி வாழ்வே தேவர்கள் பெருமாளே – திருப்:876/16
ஆட பொன் கோபுரம் மேவிய ஆடிக்கு ஒப்பா மதிள் சூழ் பழையாறை பொன் கோயிலின் மேவிய பெருமாளே – திருப்:877/8
சக்கிரப்பளி முக்கணர் பெற்று அருள் பெருமாளே – திருப்:878/16
கொழும் காவின் மலர் பொழிலில் கரும்பு ஆலை புணர்க்கும் இசை குரங்காடுதுறை குமர பெருமாளே – திருப்:879/8
திரு குரங்காடுதுறை உறை பெருமாளே – திருப்:880/16
தயங்கும் வயல் சாரல் குரங்கு குதித்து ஆடும் தலங்கள் இசைப்பான பெருமாளே – திருப்:881/8
காவளூர்தனில் முத்தமிழும் தெரி பெருமாளே – திருப்:882/16
தஞ்ச எனவாம் அடியவர் வாழ தஞ்சையில் மேவிய பெருமாளே – திருப்:883/4
சண்ட கோபுர செம்பொன் மாளிகை தஞ்சை மா நகர் பெருமாளே – திருப்:884/8
தஞ்சை மா நகர் ராஜ கோபுரத்து அமர்ந்த பெருமாளே – திருப்:885/16
திருவையாறுடனே ஏழு திருப்பதி பெருமாளே – திருப்:886/16
திருவையாறு உறை தேவ க்ருபாகர பெருமாளே – திருப்:887/16
பூந்துருத்தியில் வாழ்வே தேவர்கள் பெருமாளே – திருப்:888/16
திரு நெய்த்தானத்து உறைபவ சுரபதி பெருமாளே – திருப்:889/16
அழகோடும் பழுவூர்க்குள் மேவிய பெருமாளே – திருப்:890/16
பெரும் புனம் அது ஏகி குற பெணொடு கூடி பெரும்புலியுர் வாழ் பொன் பெருமாளே – திருப்:891/8
வாருறு தனத்தினார்கள் சேரும் மதிள் உப்பரீகை வாகு உள குறட்டி மேவு பெருமாளே – திருப்:893/8
மாட மதில் முத்து மேடை கோபுரம் மணத்த சோலை வாகு உள குறட்டி மேவு பெருமாளே – திருப்:894/8
அணிய கயல் உகளும் வயல் அத்திப்பட்டில் உறை பெருமாளே – திருப்:895/16
அப்பை பிறையை கட்டிய சடை அத்தர்க்கு அருமை புத்திர விரி அத்திக்கரை இச்சித்து உறைதரு பெருமாளே – திருப்:896/8
மாந்தர் தவர் உம்பர் கோன் பரவி நின்ற மாந்துறை அமர்ந்த பெருமாளே – திருப்:899/8
குட திசை வார் ஆழி போலும் படர் நதி காவேரி சூழும் குளிர் வயலூர் ஆர மேவும் பெருமாளே – திருப்:900/8
தேசு புகழ் தீட்டி ஆசை வரு கோட்டி தேவர் சிறை மீட்ட பெருமாளே – திருப்:901/8
த்ரிசிர கிரி அயல் வயலியில் இனிது உறை பெருமாளே – திருப்:903/16
மலை மேல் குடி உறை கொடு வேட்டுவருடை மகள் மேல் ப்ரியம் உள பெருமாளே – திருப்:905/8
அழகு கோயில் மீதில் மருவிய பெருமாளே – திருப்:906/16
வயலி நகரியில் இறையவ அருள்தரு பெருமாளே – திருப்:908/16
காதி மோதி எதிர்க்கும் சூர தீரர் ப்ரமிக்கும் காலன் ஆடல் தவிர்க்கும் பெருமாளே – திருப்:910/8
சூடிய தட கை வேல் கொடுவித்து சூர் தலை துணித்த பெருமாளே – திருப்:911/8
மநு நியாய சோணாடு தலைமையாகவே மேலை வயலி மீது வாழ் தேவர் பெருமாளே – திருப்:912/8
தட்பம் உள தட வயலூர் இயலூர் பெருமாளே – திருப்:913/16
துகள் அறுத்து அணி ஆர் அழகா சுரர் பெருமாளே – திருப்:914/16
மா மலை வெதுப்பி காட்டி தானவர் திறத்தை காட்டி வானவர் சிரத்தை காத்த பெருமாளே – திருப்:915/8
மேலை வயலை உகந்து உள நின்று அருள் பெருமாளே – திருப்:916/16
தேவர்கள் தம் சிறை வெட்டி விட்டு அருள் பெருமாளே – திருப்:918/16
திருத்தவத்துறை மா நகர் தான் உறை பெருமாளே – திருப்:919/16
நாடு போற்றிய பூவாளூர் உறை பெருமாளே – திருப்:920/16
மூவர் இலங்கு பராய்த்துறை பதி பெருமாளே – திருப்:921/16
கதி செய் நதி வந்து உறும் தென் கடம்பந்துறை பெருமாளே – திருப்:922/16
கதியே சொல் பர வேளே கரிவூரில் பெருமாளே – திருப்:923/4
கடலை குவட்டு அவுணை இரண படுத்தி உயர் கருவை பதிக்குள் உறை பெருமாளே – திருப்:924/8
கருணாகர சற்குருவே குடகில் கருவூர் அழக பெருமாளே – திருப்:925/8
வெற்றி புகழ் கருவூர்தனில் மேவிய பெருமாளே – திருப்:926/16
கெட்டவர் உற்ற துணை என நட்டு அருள் சிட்ட பசுபதி கெர்ப்பபுரத்தில் அறுமுக பெருமாளே – திருப்:927/8
வஞ்சியில் அமரர் சிறை மீட்டு அருள் பெருமாளே – திருப்:928/16
அமரர் அடங்கலும் ஆட்கொள அமரர் தலம் குடி ஏற்றிட அமரரையும் சிறை மீட்டு அருள் பெருமாளே – திருப்:929/8
நெருவை நகர் உறை திரு உரு அழகிய பெருமாளே – திருப்:930/16
மிண்டரால் காணக்கிடையானே வெஞ்ச மா கூடல் பெருமாளே – திருப்:931/4
குரு என சிவனுக்கு அருள் போதா கொடுமுடி குமர பெருமாளே – திருப்:932/4
பாங்கில் பர குருவாம் கற்பனையொடு பாண் சொல் பரவிய பெருமாளே – திருப்:933/8
புகர் முக வேழ கணபதியாருக்கு இளைய விநோத பெருமாளே – திருப்:934/8
கொங்கு உலாவு குறக்கொடி கொங்கையே தழுவி செறி கொங்கு ராஜபுரத்து உறை பெருமாளே – திருப்:935/8
விஜயமங்கல தேவாதி தேவர்கள் பெருமாளே – திருப்:936/16
செண்பகம் இலங்கு மின் பொழில் சிறந்த சிங்கையில் அமர்ந்த பெருமாளே – திருப்:937/8
கம்பர் கயிலாசர் மைந்த வடி வேல சிங்கை நகர் மேவு பெருமாளே – திருப்:938/8
பயிரவி அருள் பட்டாலியூர் வரு பெருமாளே – திருப்:939/16
பச்சோலை குலவு பனை வளர் மை சோலை மயில்கள் நடமிடு பட்டாலி மருவும் அமரர்கள் பெருமாளே – திருப்:940/8
கொங்கில் பட்டாலி நகர் உறை பெருமாளே – திருப்:941/16
சிவ குமர அன்பு ஈண்டில் பெயரோனே திரு முருகன் பூண்டி பெருமாளே – திருப்:942/4
அற நாலை புகல்வோனே அவிநாசி பெருமாளே – திருப்:943/4
தண்டை சிங்கார அயில் வேல் விடு பெருமாளே – திருப்:944/16
அருள் செறிந்து அவிநாசியுள் மேவிய பெருமாளே – திருப்:945/16
பொய் கலி போம் ஆறு மெய்க்கு அருள் சீரான புக்கொளியூர் மேவு பெருமாளே – திருப்:946/8
பேரால் பெரியோனே பேரூர் பெருமாளே – திருப்:949/4
பட்டி ஆள்பவர் கொட்டி ஆடினர் பாரூர் ஆ சூழ் பேரூர் ஆள்வார் பெருமாளே – திருப்:950/8
திருகு சிகண்டி பொன் குதிரை விடும் செட்டி திறல கொடும்பைக்குள் பெருமாளே – திருப்:951/8
குரும்பை மா முலை குறமகள் மணவாளா குளந்தை மா நகர் தளி உறை பெருமாளே – திருப்:953/4
தனிச்சயத்தினில் பிளை பெருமாளே – திருப்:954/16
தனிச்சயம்தனில் இனிது உறை கந்த பெருமாளே – திருப்:955/16
தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை வேல் கொடு தணித்த பெருமாளே – திருப்:957/8
கனக மிகும் பதி மதுரை வளம் பதியதனில் வளர்ந்து அருள் பெருமாளே – திருப்:958/8
திருத்தமாய் புகழ் மதுரையில் உறைதரும் அறுமுக பெருமாளே – திருப்:959/16
தமிழ் மதுரை சங்கலி மண்டப இமையவர் பெருமாளே – திருப்:961/16
தவறு இலாமல் ஆள பிறந்து தமிழ் செய் மாறர் கூன் வெப்போடு அன்று தவிர ஆலவாயில் சிறந்த பெருமாளே – திருப்:962/8
கூர் முத்தமிழ் வாணர்கள் வீறிய சீர் அற்புத மா நகர் ஆகிய கூடல் பதி மீதினில் மேவிய பெருமாளே – திருப்:963/8
சிலை வேட சேவல் கொடியோனே திருவாணி கூடல் பெருமாளே – திருப்:964/4
கோது அற்ற அமுதானே கூடல் பெருமாளே – திருப்:965/4
செல அருளிய தென் கூடல் மேவிய பெருமாளே – திருப்:966/16
அற்ப இடை தற்பம் அது முற்று நிலை பெற்று வளர் அல் கனக பத்மபுரி பெருமாளே – திருப்:967/8
சீர் மயில மஞ்சு துஞ்சிய சோலை வளர் செம்பொன் உந்திய ஸ்ரீபுருடமங்கை தங்கிய பெருமாளே – திருப்:968/8
சேரவே இலங்கு துங்க வாவிகள் இசைந்து இருந்த ஸ்ரீபுருடமங்கை தங்கு பெருமாளே – திருப்:969/8
மா மறை முழங்கு ஸ்ரீபுருடமங்கை மா நகர் அமர்ந்த பெருமாளே – திருப்:970/8
இலங்கு தர தமிழ் விளங்க வரு திரு இலஞ்சி மருவிய பெருமாளே – திருப்:971/8
இஞ்சி அளாவும் இலஞ்சி விசாக பெருமாளே – திருப்:972/16
இலஞ்சியில் வந்த இலஞ்சியம் என்று இலஞ்சி அமர்ந்த பெருமாளே – திருப்:973/8
சூரியன் அஞ்ச வாரியில் வந்த சூரனை வென்ற பெருமாளே – திருப்:974/8
கோதில் பத்தாரொடு மாதவ சீல சித்தாதியர் சூழ் தரு கோல குற்றாலம் உலாவிய பெருமாளே – திருப்:975/8
கோது இல் பத்தாரொடு மாதவ சீல சித்து ஆதியர் சூழ் தரு கோல குற்றாலம் உலாவிய பெருமாளே – திருப்:976/8
கொட்டா சுழியில் கொழித்து எறி சிற்றூர்தனில் களித்திடு குற்றாலர் இடத்தில் உற்று அருள் பெருமாளே – திருப்:977/8
ஆர்க்கும் அ தானவரை வேல் கரத்தால் வரையை ஆர்ப்பு எழ சாட வல பெருமாளே – திருப்:978/8
திருப்புத்தூரில் மருவி உறைதரு பெருமாளே – திருப்:979/16
தீர தீர்த்த திருபுத்தூர் உறை பெருமாளே – திருப்:980/16
ஆசார பத்தியுடன் ஞானாகமத்தை அருள் ஆடானை நித்தம் உறை பெருமாளே – திருப்:981/8
உத்தரகோச தலம் உறை கந்த பெருமாளே – திருப்:982/16
ஓத மறை ராமெசுர மேவும் குமரா அமரர் பெருமாளே – திருப்:983/16
நாராயணற்கு மருகா வீறுபெற்று இலகு ராமேசுரத்தில் உறை பெருமாளே – திருப்:984/8
அரிய மயில் அயில் கொடு இந்தம்பலத்தில் மகிழ் பெருமாளே – திருப்:985/16
ஒடுக்கத்துச்செறிவாய் தலத்து உறை பெருமாளே – திருப்:987/16
பாரில் காமத்தூரில் சீல பால தேவ பெருமாளே – திருப்:988/8
மொய் வார் நிமிர்ந்த கொங்கை மெய் மாதர் வந்து இறைஞ்சு முள்வாய் விளங்க நின்ற பெருமாளே – திருப்:989/8
வாகு தோளில் அணைத்தும் மாகம் ஆர் பொழில் உற்ற வாகை மா நகர் பற்று பெருமாளே – திருப்:990/8
விரை மிகு சந்து பொழில்கள் துலங்கு விசுவை விளங்கு பெருமாளே – திருப்:991/8
வீர ராக்கதர் ஆர்ப்பு எழ வேத தாக்ஷிகள் நா கெட வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே – திருப்:995/8
மேலை நாட்டவர் பூ கொடு வேல போற்றி எனா தொழ வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே – திருப்:996/8
வேளை கொண்ட பிரானே வானவர் பெருமாளே – திருப்:997/16
சுந்தரி வாழ்வே தேவர்கள் பெருமாளே – திருப்:998/16
சாகரம் அன்று எரியா கொடு சூரர் உகும்படியா திணி வேலை உரம் பெற ஓட்டிய பெருமாளே – திருப்:999/8
வாசவன் சிறை மீட்டி அவன் ஊரும் அடங்கலும் மீட்டவன் வான் உலகு குடி ஏற்றிய பெருமாளே – திருப்:1000/8
அடைய இடி பொடிபட அயில் விட வல பெருமாளே – திருப்:1001/16
நணியே சரவணம் அதில் வளர் அழகிய பெருமாளே – திருப்:1002/16
குலவு குறமகள் அழகொடு தழுவிய பெருமாளே – திருப்:1003/16
வடிவும் இளமையும் வளமையும் அழகிய பெருமாளே – திருப்:1004/16
எனது மகவு என உமை தரும் இமையவர் பெருமாளே – திருப்:1005/16
உலகம் முழுது ஒரு நொடியினில் வலம்வரு பெருமாளே – திருப்:1006/16
மடிய இயல் கொளும் மயில் மிசை வர வல பெருமாளே – திருப்:1007/16
அழகும் ஆண்மையும் இலகிய சரவண பெருமாளே – திருப்:1008/16
கரிய வேடுவர் சிறுமியொடு உருகிய பெருமாளே – திருப்:1009/16
பரு வரை உருவ எறிந்த வேல் வல பெருமாளே – திருப்:1010/16
குண அமுது உய்க்க தெளிந்து கொண்டு அருள் பெருமாளே – திருப்:1013/16
ம்ருகமத பயோதரம் புணர்ந்த பெருமாளே – திருப்:1016/16
புளகித பயோதரம் புணர்ந்த பெருமாளே – திருப்:1017/16
பொன் பூவை பேச்சுக்கு உருகிய பெருமாளே – திருப்:1018/16
கர்த்தாவுக்கு ஏற்க பொருள் அருள் பெருமாளே – திருப்:1019/16
திளைத்த அயில் கர குமர பெருமாளே – திருப்:1020/16
களிப்போடு கை பிடித்த மண பெருமாளே – திருப்:1021/16
வெற்பும் உறையும் மயில் வேளைக்கார பெருமாளே – திருப்:1022/16
சுத்த மறவர் மகள் வேளைக்கார பெருமாளே – திருப்:1023/16
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே – திருப்:1024/8
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே – திருப்:1025/8
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே – திருப்:1026/8
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே – திருப்:1027/8
தீது இலாத வேல் வீர சேவல் கொடியோனே தேவதேவ தேவாதிதேவ பெருமாளே – திருப்:1028/4
சீறு சூரர் நீறு ஆக மோதி பொரும் வேலா தேவதேவ தேவாதிதேவ பெருமாளே – திருப்:1029/4
தீரதீர தீராதிதீர பெரியோனே தேவதேவ தேவாதிதேவ பெருமாளே – திருப்:1030/4
சூரர் சேனை அனைத்தும் தூளியாக நடிக்கும் தோகை வாசி நடத்தும் பெருமாளே – திருப்:1031/8
சூரர் சேனைதனை கொன்று ஆரவாரம் மிகுத்து எண் தோகை வாசி நடத்தும் பெருமாளே – திருப்:1032/8
தீது அற்ற நீதிக்குள் ஏய் பத்தி கூர் பத்தர் சேவிக்க வாழ்வித்த பெருமாளே – திருப்:1033/8
தீது அற்ற நீதிக்குள் ஏய் பத்தி கூர் பத்தர் சேவிக்க வாழ்வித்த பெருமாளே – திருப்:1034/8
மாயம் பல புரி சூரன் பொடிபட வாள் கொண்டு அமர் செய்த பெருமாளே – திருப்:1035/8
மார்பும் துணையுறு தோளும் துணிபட வாள் கொண்டு அமர்செய்த பெருமாளே – திருப்:1036/8
மேல் வந்து எதிர் பொரு சூரன் பொடி பட வேல் கொண்டு அமர் செய்த பெருமாளே – திருப்:1037/8
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே – திருப்:1038/8
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே – திருப்:1039/8
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே – திருப்:1040/8
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே – திருப்:1041/8
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே – திருப்:1042/8
களப காம வீர் வீசு கரம் முக ஆர வேல் வீர கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1043/8
கனக லோக பூபால சகல லோக ஆதார கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1044/8
கருணை மேகமே தூய கருணை வாரியே ஈறு இல் கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1045/8
கமழும் ஆரணா கீத கவிதை வாண வேல் வீர கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1046/8
கடவுள் தாதை சூழ்போதில் உலகம் ஏழும் சூழ் போது கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1047/8
கனலில் மூழ்கவே நாடி புதல்வ காரணாதீத கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1048/8
கயிலை நாடகாசாரி சகல சாரி வாழ்வான கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1049/8
கடவுள் ஏறு மீது ஏறி புதல்வ காரணா வேத கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1050/8
கட கபோல மால் யானை வனிதை பாக வேல் வீர கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1051/8
கடவுளே க்ருபாகார கமல வேதனாகார கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1052/8
உதய தாம மார்பான ப்ரபுட தேவ மா ராஜன் உளமும் ஆட வாழ் தேவர் பெருமாளே – திருப்:1053/8
அலகை பூத மாகாளி சமர பூமி மீது ஆட அசுரர் மாள வேல் ஏவு பெருமாளே – திருப்:1054/8
திமிர உததி கூப்பிட அவுணர் மடிய வேல் கொடு சிகரி தகர வீக்கிய பெருமாளே – திருப்:1055/8
விரை செய் நெடிய தோள் கன அடல் உருவ வேல் படை விசையம் உறவும் வீக்கிய பெருமாளே – திருப்:1056/8
குலிச பார்த்திபன் உலகு காத்தருள் கோவே தேவே வேளே வானோர் பெருமாளே – திருப்:1059/8
குலிச பார்த்திபன் உலகு காத்து அருள் கோவே தேவே வேளே வானோர் பெருமாளே – திருப்:1060/8
குலிச பார்த்திபன் உலகு காத்து அருள் கோவே தேவே வேளே வானோர் பெருமாளே – திருப்:1061/8
குலிச பார்த்திபன் உலகு காத்து அருள் கோவே தேவே வேளே வானோர் பெருமாளே – திருப்:1062/8
குலைய மா கடல் அதனில் ஓட்டிய கோவே தேவே வேளே வானோர் பெருமாளே – திருப்:1063/8
இலகு கமல முகமும் அழகு எழுத அரிய பெருமாளே – திருப்:1064/8
அறிவும் உரமும் அறமும் நிறமும் அழகும் உடைய பெருமாளே – திருப்:1065/8
அறிவும் உரமும் அறமும் நிறமும் அழகும் உடைய பெருமாளே – திருப்:1066/8
திடமோடு அரக்கர் கொடு போய் அடைத்த சிறை மீளவிட்ட பெருமாளே – திருப்:1068/8
திடமோடு அரக்கர் கொடு போய் அடைத்த சிறை மீள விட்ட பெருமாளே – திருப்:1069/8
சுகத்தில் அன்பரும் செக த்ரயங்களும் துதிக்கும் உம்பர்தம் பெருமாளே – திருப்:1070/8
சுகத்தில் அன்பரும் செக த்ரயங்களும் துதிக்கும் உம்பர்தம் பெருமாளே – திருப்:1071/8
சிவந்த காலும் தண்டையும் அழகிய பெருமாளே – திருப்:1072/8
சிவந்த காலும் தண்டையும் அழகிய பெருமாளே – திருப்:1073/8
அமைந்த வேலும் புயம் மிசை மேவிய பெருமாளே – திருப்:1074/8
அடியவர் வினையும் அமரர்கள் துயரும் அற அருள் உதவு பெருமாளே – திருப்:1075/8
மொகுமொகுமொகு என ஞிமிறு இசை பரவு முளரியின் முதல்வர் பெருமாளே – திருப்:1076/8
பழயவர் குமர குற தத்தைக்கு பாங்காம் பெருமாளே – திருப்:1078/8
பயில்பவர் புதல்வ குற தத்தைக்கு பாங்காம் பெருமாளே – திருப்:1079/8
தட வரை வெற்பில் நின்று சரவணம் உற்று எழுந்து சமர் கள வெற்றி கொண்ட பெருமாளே – திருப்:1080/4
குட முனி கற்க அன்று தமிழ் செவியில் பகர்ந்த குமர குறத்தி நம்பும் பெருமாளே – திருப்:1081/4
புன மகளாரை கன தன மார்பில் புணரும் விநோத பெருமாளே – திருப்:1082/8
தனி மட மானை பரிவுடன் ஆர தழுவும் விநோத பெருமாளே – திருப்:1083/8
முருகனே பத்தர் அருகனே வெற்பு முரிய வேல் தொட்ட பெருமாளே – திருப்:1084/8
ஒருவனே செச்சை மருவு நேர் சித்ர உருவனே மிக்க பெருமாளே – திருப்:1085/8
முழுது உலகம் தாவி எழு கடல் மண்டு ஊழி முடிவினும் அஞ்சாத பெருமாளே – திருப்:1086/8
அறமும் அறம் தோயும் அறிவும் நிரம்ப ஓது என்று அழகுடன் அன்று ஓதும் பெருமாளே – திருப்:1087/8
பயம் அற நின்று ஆடும் பரமர் உளம் கூரும் பழ மறை அன்று ஓதும் பெருமாளே – திருப்:1088/8
அலை கடலில் ஈட்ட அவுணர்தமை ஓட்டி அமரர் சிறை மீட்ட பெருமாளே – திருப்:1089/8
அடர வரு போர்க்கை அசுரர் கிளை மாய்த்து அமரர் சிறை மீட்ட பெருமாளே – திருப்:1090/8
தரள மணி வடம் இலகு குறவர் திரு மகள் கணவ சகல கலை முழுதும் வல பெருமாளே – திருப்:1091/8
கலப கக மயில் கடவு நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1092/8
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1093/8
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1094/8
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1095/8
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகமுடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1096/8
அடல் அசுரர் சேனை கெட்டு முறிய மிக மோதி வெட்டி அமரர் சிறை மீள விட்ட பெருமாளே – திருப்:1097/8
அவுணர் குலம் வேரறுத்து அபயம் என ஓலமிட்ட அமரர் சிறை மீள விட்ட பெருமாளே – திருப்:1098/8
அசுரர் குல வேரை வெட்டி அபயம் என ஓலமிட்ட அமரர் சிறை மீள விட்ட பெருமாளே – திருப்:1099/8
பண்டிதன் கந்தன் என்று அண்டர் அண்டம் தொழும் பண்பு நண்பும் பெறும் பெருமாளே – திருப்:1100/8
அன்பர் நெஞ்சு இன்புறும் செம் சொலன் கந்தன் என்று அண்டர் அண்டமும் தொழும் பெருமாளே – திருப்:1101/8
அங்க நான்மறை சொலும் பங்கயாசனம் இருந்து அம் கை வேலுற விடும் பெருமாளே – திருப்:1102/8
அங்கம் ஆனது பிளந்து எங்கும் வீரிட வெகுண்டு அங்கை வேலுற விடும் பெருமாளே – திருப்:1103/8
தேவி பாகம் பொருந்து ஆதி நாதன் தொழும் தேசிகா உம்பர்தம் பெருமாளே – திருப்:1104/8
காதும் வேழ சிலை பாரம் மீன கொடி காம வேள் மைத்துன பெருமாளே – திருப்:1105/8
காவி சேர் கொத்தலார் பாணம் ஏய் வித்தக காம வேள் மைத்துன பெருமாளே – திருப்:1106/8
குழைய ஆதரவுடன் தழுவு நாயகி தரும் குமரனே அமரர்தம் பெருமாளே – திருப்:1107/8
குழைய ஆதரவுடன் தழுவு நாயகி தரும் குமரனே அமரர்தம் பெருமாளே – திருப்:1108/8
வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ வைத்தபடி மாறாத பெருமாளே – திருப்:1109/8
வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ வைத்தபடி மாறாத பெருமாளே – திருப்:1110/8
ஆனை முகவன் தேடி ஓடியெ அண அம் காதல் ஆசை மருவும் சோதி பெருமாளே – திருப்:1111/8
பத்தினி தோள் தோயும் உத்தம மாறாது பத்தி செய் வான் நாடர் பெருமாளே – திருப்:1112/8
பக்ஷமும் மேலாய ஷடாக்ஷர சூழ் பாத பத்தி செய் வான் நாடர் பெருமாளே – திருப்:1113/8
கற்ப தத்தைக்கு உருகி உன் பதத்து குறவர் கற்பினுக்கு உற்று புணர் பெருமாளே – திருப்:1114/8
கொற்றம் வெற்றி பரிசை ஒட்டி எட்டி சிறிது குத்தி வெட்டி பொருத பெருமாளே – திருப்:1115/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1116/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1117/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1118/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1119/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1120/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1121/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1122/8
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே – திருப்:1123/8
முரசு அதிர நிசிசரரை வென்று இந்திரற்கு அரசு அளித்த பெருமாளே – திருப்:1124/16
சிறை விடும்படி வடி வேல் விட வல பெருமாளே – திருப்:1125/16
வான் நாடு அரசாளும்படிக்கு வாவா என வா என்று அழைத்து வானோர் பரிதாபம் தவிர்த்த பெருமாளே – திருப்:1127/8
மேல் நாடர் சிறை விட்டு அருள் மீளா விக்கிரமத்தொடு வேதாவை சிறை இட்டு அருள் பெருமாளே – திருப்:1128/8
சீராவினால் அறுத்தறுத்து ஒதுக்கிய பெருமாளே – திருப்:1129/16
அசுரர் குலம் பாழ்க்க வேல் எடுத்த பெருமாளே – திருப்:1130/16
கமலத்தில் பயில் நெட்டை குயவற்கு எண் திசையர்க்கு கடவுள் சக்கிரவர்த்தி பெருமாளே – திருப்:1131/8
அடியவர்கள் பாடலுக்கு இசைந்த பெருமாளே – திருப்:1132/16
அமரர் கந்தருவானோர் ஏனோர் பெருமாளே – திருப்:1133/16
உரை தரு தேவாசுராதிபர் பெருமாளே – திருப்:1134/16
நணு கலர் மடிய தொலைத்து பேர் பெறு பெருமாளே – திருப்:1135/16
மறை தொழு கோவே தேவே நறை செறி பூவே நீரே வளவிய வேளே மேலோர் பெருமாளே – திருப்:1136/8
என ஒரு அயில் தொட்ட அரசே இமையோர் பெருமாளே – திருப்:1137/16
பதத்து உறுத்து உகு பசிய சிகண்டி பெருமாளே – திருப்:1138/16
வடிவுற்ற ஒரு தோகையில் வந்து அருள் பெருமாளே – திருப்:1139/16
குறவர் சுந்தரியோடே கூடிய பெருமாளே – திருப்:1141/16
காவான நாடர்கள் பகை சவட்டிய பெருமாளே – திருப்:1142/16
வைத்திடும் மருமகனே வாழ் அமரர்கள் பெருமாளே – திருப்:1143/16
பத்தி உடன் அடியில் வீழ வாழ்வு உதவு பெருமாளே – திருப்:1144/16
சேகு சித்திரமாக நின்று ஆடிய பெருமாளே – திருப்:1146/16
அமுத மென் குயங்களில் முயங்கிய பெருமாளே – திருப்:1148/16
வேல் ஏவி வாவி மகரம் சீறும் பரவை கூப்பிட மோதி சூர் கெட்டு ஓட தாக்கிய பெருமாளே – திருப்:1150/16
செல கருதி அற கொடிய சிலை குறவர் கொடிதனது சிமிழ் தனமும் உற தழுவு பெருமாளே – திருப்:1152/8
அடல் மருக குமரேச மேலாய வானோர்கள் பெருமாளே – திருப்:1153/16
ப்ரபை அயில் தொடு நல் குமர பெருமாளே – திருப்:1154/16
வீர சூர் அவன் முடிக்குள் ஏறியே கழுகு கொத்த வீறு சேர் சிலை எடுத்த பெருமாளே – திருப்:1155/8
மைந்தன் என்று உகந்து விஞ்சு மன் பணிந்த சிந்தை அன்பர் மங்கலின்று உளம் புகுந்த பெருமாளே – திருப்:1156/8
கொத்து கிளை உடல் பட்டு உக அமர் செய்த பெருமாளே – திருப்:1158/16
தஞ்சம் அற்றிட வேதாகரன் அஞ்ச வெற்பு உக வீராகர சண்ட விக்ரம வேல் ஏவிய பெருமாளே – திருப்:1159/8
ஆழியினை சூரனை வெற்பு ஏழினை உற்றே அயில் விட்ட ஆதுலருக்கு ஆறுமுக பெருமாளே – திருப்:1160/8
துற்ற பொன் பச்சை கண் கலப சித்ர பக்ஷி கொற்றவ சொக்கர்க்கு அர்த்தத்தை சுட்டிய பெருமாளே – திருப்:1161/8
சலம் இதழி அணியும் ஒரு சங்கரன் தந்திடும் பெருமாளே – திருப்:1163/16
செகம் திக்கு சுபம் பெற்று துலங்க போர் களம் புக்கு செயம் பற்றி கொளும் சொக்க பெருமாளே – திருப்:1164/8
அறு முக வன்மீகரான பிறவி யம ராசை வீசும் அசபை செகர் சோதி நாத பெருமாளே – திருப்:1165/8
அர நிமலர்க்கு நன்று போதித்த பெருமாளே – திருப்:1166/16
அலங்கல் என வெண் கடம்பு புனைந்து புணரும் குறிஞ்சி அணங்கை மணம் முன் புணர்ந்த பெருமாளே – திருப்:1167/8
அதி பராக்ரம வீரா வானவர் பெருமாளே – திருப்:1168/16
நீலனாக ஓடி வந்த சூரை வேறுவேறு கண்ட நீதன் ஆனது ஓர் குழந்தை பெருமாளே – திருப்:1169/8
பாதகங்கள் வேறி நூறி நீதியின் சொல் வேத வாய்மை பாடும் அன்பர் வாழ்வதான பெருமாளே – திருப்:1170/8
புனை அப்பர்க்கு ஒப்பித்து அருளிய பெருமாளே – திருப்:1171/16
முட்டை பெயர் செப்பி கவி பெறு பெருமாளே – திருப்:1172/16
கடல் என உடைந்த அவுணர் ஓட தாக்கிய பெருமாளே – திருப்:1173/16
புயல் கரி வாழ சிலம்பின் வனசர மானுக்கு உகந்து புனம் மிசை ஓடி புகுந்த பெருமாளே – திருப்:1174/8
மான் மகள் தனத்தை சூட்டி ஏன் என அழைத்து கேட்டு வாழ்வுறு சமத்தை காட்டு பெருமாளே – திருப்:1176/8
முருகனே சுர குஞ்சரி ரஞ்சித பெருமாளே – திருப்:1177/16
தொலைவு அற்ற கிருபைக்குள் உதித்து அருள் பெருமாளே – திருப்:1178/16
சதைக்கும் சாமி எமை பணி விதிக்கும் சாமி சரவண தகப்பன் சாமி என வரு பெருமாளே – திருப்:1179/8
வேளை எனும்படி சென்று இறைஞ்சிய பெருமாளே – திருப்:1180/16
வேடை கொண்ட பிரானே வானவர் பெருமாளே – திருப்:1181/16
என்றென்று அவசமாய் தொழுது என்றும் புதிய கூட்டமொடு என்றும் பொழுது போக்கிய பெருமாளே – திருப்:1182/8
விபுத மலர் அடி விரித்து போற்றினர் பெருமாளே – திருப்:1183/16
அஞ்சா நெஞ்சு ஆக்கம் தர வல பெருமாளே – திருப்:1184/16
சிகர கிரி பொடிபட சாடிய பெருமாளே – திருப்:1185/16
வெளி ஆசையொடு அடை பூவணர் மருகா மணி முதிர் ஆடகம் வெயில் வீசிய அழகா தமிழ் பெருமாளே – திருப்:1186/8
வீரம் என தத்துவத்து மெச்சிய பெருமாளே – திருப்:1187/16
பூம் தோகை கொங்கை விரும்பிய பெருமாளே – திருப்:1188/16
சேரும் அடலால் மிகுத்த சூரர் கொடு போய் அடைத்த தேவர் சிறை மீளவிட்ட பெருமாளே – திருப்:1189/8
பொன் மலை வளைத்து எரித்த கண் நுதல் இடத்தில் உற்ற புண்ணிய ஒருத்தி பெற்ற பெருமாளே – திருப்:1190/8
செச்சை உலாவு பதத்தினை மெய் தவர் வாழ்வு பெற தரு சித்த விசாக இயல் சுரர் பெருமாளே – திருப்:1191/8
மயிலை நீடு உலகை சூழ ஏவிய பெருமாளே – திருப்:1192/16
வடிவா மற்று அநந்தம் இந்திரர் பெருமாளே – திருப்:1193/16
தெளிவு கொண்டு அடியார்க்கு விளம்பிய பெருமாளே – திருப்:1194/16
உற்பித்து கற்பித்து அமரரை முற்பட்ட கட்ட சிறைவிடும் ஒள் குக்ட கொற்ற கொடி உள பெருமாளே – திருப்:1195/8
மாயன் மருக அமர் நாடர் பார்த்திப பெருமாளே – திருப்:1196/16
குடிலில் குற மானொடு மேவிய பெருமாளே – திருப்:1197/8
பட்டு அற விட்டு துரத்தி வெட்டிய பெருமாளே – திருப்:1198/16
இயல் புவி வாழ்த்தி ஏத்த எனது இடர் நோக்கி நோக்கம் இருவினை காட்டி மீட்ட பெருமாளே – திருப்:1199/8
வேதமும் அமரரும் மெய் சக்ரவாளமும் அறிய விலைப்பட்டு மேருவில் மிகவும் எழுத்திட்ட பெருமாளே – திருப்:1200/8
பரம குருபரன் எனவும் அறிவு காட்ட வல பெருமாளே – திருப்:1201/16
ஆதிக்கு மைந்தன் என்று நீதிக்குள் நின்ற அன்பர் ஆபத்தில் அஞ்சல் என்ற பெருமாளே – திருப்:1202/8
மின நூல் மருங்கும் பொற்பு முலை மாது இளம் குறத்தி மிகு மாலொடு அன்பு வைத்த பெருமாளே – திருப்:1203/8
பட முனியா பணி தமனிய நாட்டவர் பதி குடி ஏற்றிய பெருமாளே – திருப்:1204/8
மெத்திய ஆழி சேறு எழ வெற்பொடு சூரன் நீறு எழ விக்ரம வேலை ஏவிய பெருமாளே – திருப்:1205/8
பொரு நிசாசரன் தனது மார்பினும் புதைய வேல் விடும் பெருமாளே – திருப்:1206/8
பெலத்தை முட்டு மார் தொளைத்து நட்டு உளோர் பிழைக்க விட்ட ஓர் பெருமாளே – திருப்:1207/8
பிறங்கல் ஆர்ப்பு எழ சலங்கள் கூப்பிட பிளந்த வேல் கர பெருமாளே – திருப்:1208/8
கவிதையும் வெற்றி வேல் கரமுடன் வற்றிடா கருணையும் ஒப்பிலா பெருமாளே – திருப்:1209/8
கடிய பாதகம் தவிர்ந்து கழலை நாள்தொறும் கிளர்ந்து கருதுவார் மனம் புகுந்த பெருமாளே – திருப்:1210/8
கோது ஆம் எனாமல் அமுது செய் வேதாகம ஆதி முதல் தரு கோலோக நாத குறமகள் பெருமாளே – திருப்:1211/8
வீழ மோதி பராரை நாகத்து வீர வேல் தொட்ட பெருமாளே – திருப்:1212/8
நேச குறத்தி மயலோடு உற்பவித்த பொனி நீர் பொன் புவிக்குள் மகிழ் பெருமாளே – திருப்:1213/8
ஏறு மேனி ஒருத்தனும் வேதனான சமர்த்தனும் ஈசனோடு ப்ரயப்படு பெருமாளே – திருப்:1214/8
நாத போற்றி என முது தாதை கேட்க அநுபவ ஞான வார்த்தை அருளிய பெருமாளே – திருப்:1215/8
வீரமுடனே உற்ற சூரன் அணி மார்பத்து வேலை மிகவே விட்ட பெருமாளே – திருப்:1216/8
விடு விக்ரம கிரி எட்டையும் விழ வெட்டிய பெருமாளே – திருப்:1217/8
பதி குடி ஏற வேல் தொடு முருக மயூர வாகன பரவச ஞான யோகிகள் பெருமாளே – திருப்:1218/8
சிலை தூள் எழுப்பி கவடு அவுணோரை வெட்டி சுரர் சிறை மீளவிட்ட புகழ் பெருமாளே – திருப்:1219/8
சாலோக தொண்டர் சாமீப தொண்டர் சாரூப தொண்டர் பெருமாளே – திருப்:1221/8
தடம் பெரும் கொக்கை தொடர்ந்து இடம் புக்கு தடிந்திடும் சொக்க பெருமாளே – திருப்:1223/8
பூத்த மா மலர் சாத்தியே கழல் போற்று தேவர்கள் பெருமாளே – திருப்:1224/8
மெத்த காய்த்த கொக்கு கோட்டை வெட்டி சாய்த்த பெருமாளே – திருப்:1225/8
உததி வெந்து அபயமிட மலையொடும் கொலை அவுணருடன் உடன்று அமர் பொருத பெருமாளே – திருப்:1226/8
வட்ட திரை கடலில் மட்டித்து எதிர்த்தவரை வெட்டி துணித்த பெருமாளே – திருப்:1227/8
வென்று யாவையும் அன்றி வேளையும் வென்று மேவிய பெருமாளே – திருப்:1228/8
விக்ரம மல் புய வெற்பினை இட்டு எழு வெற்பை நெருக்கிய பெருமாளே – திருப்:1229/8
அடி போற்றி அல்லி முடி சூட்ட வல்ல அடியார்க்கு நல்ல பெருமாளே – திருப்:1230/8
வடிவு கொண்டு பித்தாகி உருகி வெந்து அற கானில் மறவர் குன்றினில் போன பெருமாளே – திருப்:1231/8
தெய்வ யானைக்கு இளைய வெள்ளை யானை தலைவ தெய்வயானைக்கு இனிய பெருமாளே – திருப்:1232/8
தண் அளி தரும் ஒரு பன்னிரு விழி பயில் சண்முகம் அழகிய பெருமாளே – திருப்:1233/8
அன்று அவுணரை களத்தில் வென்று உததியை கலக்கி அண்டர் சிறை வெட்டி விட்ட பெருமாளே – திருப்:1234/8
உததி கமரா பிள முது குலிச பார்த்திபன் உலகு குடி ஏற்றிய பெருமாளே – திருப்:1235/8
திசைமுகன் திகைக்க அசுரர் அன்று அடைத்த சிறை திறந்துவிட்ட பெருமாளே – திருப்:1236/8
வீசு திரை அலைத்த வேலை சுவற வெற்றி வேலை உருவ விட்ட பெருமாளே – திருப்:1237/8
அண்டம் தலங்கள் எங்கும் கலங்க அன்று அஞ்சல் என்ற பெருமாளே – திருப்:1238/8
பழுது அறு தவத்தில் உற்று வழி மொழி உரைத்த பத்தர் பலர் உய அருள் கண் வைத்த பெருமாளே – திருப்:1239/8
பூம் குற மாதினுடன் ஆங்கு உறவாடி இருள் பூம் பொழில் மேவி வளர் பெருமாளே – திருப்:1240/8
அழகா நகம் பொலியும் மயிலா குறிஞ்சி மகிழ் அயிலா புகழ்ந்தவர்கள் பெருமாளே – திருப்:1241/8
கோல பெண் வாகு கண்டு மாலுற்ற வேளை கூடிக்குலாவும் அண்டர் பெருமாளே – திருப்:1242/8
ஞான சுர ஆனை கணவா முருகனே அமரர் நாடு பெற வாழ அருள் பெருமாளே – திருப்:1243/8
குறம் பாடுவார் சேரி புகுந்து ஆசை மாதோடு குணம் கூடியே வாழு பெருமாளே – திருப்:1244/8
முட்ட அசுரர் கிளை கெட்டு முறிய முதல் வெட்டி அமர் பொருத பெருமாளே – திருப்:1245/8
குடி புக நிசாசுரன் பொடி பட மகீதரன் குலைய நெடு வேல் விடும் பெருமாளே – திருப்:1246/8
துகள் எழ நட நவில் மரகத துரகதம் வர வல பெருமாளே – திருப்:1247/8
கருதிய பாட்டில் நிற்றலை தெரி மா க்ஷண கவிஞர் உசாத்துணை பெருமாளே – திருப்:1248/8
எனது அன்பில் உறை சயில மகிழ் வஞ்சி குறமகளொடு எணு பஞ்சணையில் மருவு பெருமாளே – திருப்:1249/8
மாறு ஆன மாக்கள் நீறாக ஓட்டி வான் நாடு காத்த பெருமாளே – திருப்:1250/8
பகைத்து எழும் அரக்கரை இமைப்பொழுதினில் பொடிபட பொருது உழக்கிய பெருமாளே – திருப்:1251/8
கை களிற்று வாரணம் புக்கு ஒளிக்க வாரணம் கை பிடித்த சேவக பெருமாளே – திருப்:1252/8
அறிவினுக்குள் என்னை நெறியில் வைக்க வல்ல அடியவர்க்கு நல்ல பெருமாளே – திருப்:1253/8
குன்றிட அண்டர் அன்று உய என்று குன்றம் எறிந்த பெருமாளே – திருப்:1254/8
ஆரிய பரம ஞானமும் அழகும் ஆண்மையும் உடைய பெருமாளே – திருப்:1255/8
வெட்டும் மா மறத்தி ஒக்கவே இருக்க வெற்றி வேல் எடுத்த பெருமாளே – திருப்:1256/8
சக்ரதரன் மார்பு அகத்தில் உக்ரமுடனே தரித்த சத்தி அடையாளம் இட்ட பெருமாளே – திருப்:1257/8
சேவு ஏந்தி தேசம் பார்க்க வேல் ஏந்தி மீனம் பூத்த தேவேந்த்ர லோகம் காத்த பெருமாளே – திருப்:1258/8
அலகையும் உடன் நடித்திட அயில் எடுத்து அமர்செயும் அறுமுக பெருமாளே – திருப்:1259/8
சித்தர் சித்தத்துற பற்றி மெத்த புகழ் செப்பு முத்தி தமிழ் பெருமாளே – திருப்:1260/8
மா மலர் தூவி வாழ்த்த யானையை மாலை சூட்டி வானவர் சேனை காத்த பெருமாளே – திருப்:1261/8
மா முநிவன் புணர் மான் உதவும் தனி மானை மணம்செய்த பெருமாளே – திருப்:1262/8
இயல் பல கலை கொடு இசை மொழிபவரினும் ஏழைக்கு இரங்கும் பெருமாளே – திருப்:1263/8
வேடம் எலாம் உக சங்க பாடலொடு ஆடல் பயின்ற வேணியர் நாயகி தந்த பெருமாளே – திருப்:1264/8
புனம் காவல் அம் கோதை பங்கா அபங்கா புகழ்ந்து ஓதும் அண்டர் பெருமாளே – திருப்:1265/8
முட்ட சினத்திட்டு முற்பட்டு இணர் கொக்கை முட்டி தொளைத்திட்ட பெருமாளே – திருப்:1266/8
பக்கம் யானை திருவொடு ஒக்க வாழ குறவர் பச்சை மானுக்கு இனிய பெருமாளே – திருப்:1267/8
முதுமை கடல் அடல் அசுர படை கெட முடுகி பொர வல பெருமாளே – திருப்:1268/8
நகை முக விநோத ஞான குற மினுடனே குலாவு நவ மணி உலாவு மார்ப பெருமாளே – திருப்:1269/8
அறம் காத்து உறங்கா திறம் பார்த்து இருந்தோர்க்கு அயந்தோர்க்கு அளிக்கும் பெருமாளே – திருப்:1270/8
முடி கோடி தூள் எழுந்து கழுகோடு பாறு அருந்த முனை வேலினால் எறிந்த பெருமாளே – திருப்:1271/8
தோகை மயில் என் சிறந்த ரூபி குறமகட்கு இரங்கி தோள்கள் இறுகிட புணர்ந்த பெருமாளே – திருப்:1272/8
பத்தி வர ஞான சொல் கற்றவர்கள் பாடு நல் பக்ஷபத தேவர் மெய் பெருமாளே – திருப்:1273/8
பொதுவியர் சேரிக்கே வளர் புயல் மருகா வஜ்ராயுதபுரம் அதில் மா புத்தேளிர்கள் பெருமாளே – திருப்:1274/8
தோதீ திகுதிகு தீதீ செகசெக சோதீ நடமிடும் பெருமாளே – திருப்:1275/8
ஒரு பெரும் சிகண்டி மயில் அமர்ந்து இலங்கி உலகமும் புரந்த பெருமாளே – திருப்:1276/8
குறமகள் ஆர பார முகிழ் முலை மீது தாது குலவிய மாலை மேவு பெருமாளே – திருப்:1277/8
சீறு அவுணர் நாட்டில் ஆர அழல் மூட்டி தேவர் சிறை மீட்ட பெருமாளே – திருப்:1279/8
நேசமாக குறவர் தோகை மானை புணரும் நீப தோள் ஒப்பு அரிய பெருமாளே – திருப்:1280/8
நித்திய க்ருதா நல் பெருவாழ்வே நிர்த்த ஜெக ஜோதி பெருமாளே – திருப்:1281/4
தம் பந்தம் அற தவ நோற்பவர் குறை தீர சம்பந்தன் என தமிழ் தேக்கிய பெருமாளே – திருப்:1282/4
திரு கை சேவல் கொடியோனே செகத்தில் சோதி பெருமாளே – திருப்:1283/4
தினை புனத்து குறத்தியை கைப்பிடித்த பெருமாளே – திருப்:1284/8
அடியவர்கள் நேசத்து உறை வேலா அறுமுக விநோத பெருமாளே – திருப்:1285/4
மாடு ஏறும் ஈசர் தமக்கு இனியோனே மா தானை ஆறுமுக பெருமாளே – திருப்:1286/4
தமிழ்தனை கரை காட்டிய திறலோனே சமணரை கழு ஏற்றிய பெருமாளே – திருப்:1287/4
பொருள் அடியால் பெற கவி பாடும் புலவர் உரு சாத்துணை பெருமாளே – திருப்:1288/4
எனக்கு தாளினை அருள்வாய் சூர் இறக்க போர் செய்த பெருமாளே – திருப்:1289/8
வள்ளல் தொழு ஞான கழலோனே வள்ளி மணவாள பெருமாளே – திருப்:1291/4
ஆனை முகற்கு இளையோனே ஆறுமுக பெருமாளே – திருப்:1292/4
சூரர் கிளை தூள் எழ பொரும் வேலா தோகை மயில் வாகன பெருமாளே – திருப்:1293/4
வேளை தனக்கு உசிதமாக வேழம் அழைத்த பெருமாளே – திருப்:1294/4
குற்றம் அற்றவர் உளத்தில் உறைவோனே குக்குட கொடி தரித்த பெருமாளே – திருப்:1295/4
நால் அந்த வேதத்தின் பொருளோனே நான் என்று மார் தட்டும் பெருமாளே – திருப்:1296/4
மட்டுப்படாத மயிலோனே மற்று ஒப்பிலாத பெருமாளே – திருப்:1297/4
அரனுக்கு உற்றது புகல்வோனே அயனை குட்டிய பெருமாளே – திருப்:1298/4
குறுமுனிவன் ஏத்தும் முத்தமிழோனே குமரகுரு கார்த்திகை பெருமாளே – திருப்:1299/4
கைத்தலத்து ஈ குப்பு ஆர்த்து நுழையாத கற்பக தோப்பு காத்த பெருமாளே – திருப்:1300/4
அன்னை விரும்பிய குற மானை அண்மி விரும்பிய பெருமாளே – திருப்:1301/4
தினம் நல் சரித்திரம் உள தேவர் சிறை வெட்டிவிட்ட பெருமாளே – திருப்:1302/4
தேனை தத்த சுற்றிய செச்சை தொடையோனே தேவ சொர்க்க சக்கிரவர்த்தி பெருமாளே – திருப்:1304/4
வனச மலர் நிகர் செம்பொன் சதங்கையடி அன்பர்க்கு வந்து உதவு பெருமாளே – திருப்:1305/11
எங்கும் மேவிய தேவாலயம்தொறு பெருமாளே – திருப்:1306/16
திரு மலிவான பழமுதிர்சோலை மலை மிசை மேவும் பெருமாளே – திருப்:1307/8
படையொடு சூரன் மாள முடுகிய சூர தீர பழமுதிர்சோலை மேவு பெருமாளே – திருப்:1308/8
சூரர் கிளை மாள வென்ற கதிர் வேலா சோலைமலை மேவி நின்ற பெருமாளே – திருப்:1309/4
ஆன மொழியே பகர்ந்து சோலைமலை மேவு கந்த ஆதி முதலாக வந்த பெருமாளே – திருப்:1310/8
சோலைதனிலே பறந்து உலாவு மயில் ஏறி வந்து சோலைமலை மேல் அமர்ந்த பெருமாளே – திருப்:1311/8
சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற சோலைமலை வந்து உகந்த பெருமாளே – திருப்:1312/8
அலையா மலை மேவிய பத்தர்கள் பெருமாளே – திருப்:1314/16
பூணி இச்சை ஆறு புயாபுயா ஆறு உள பெருமாளே – திருப்:1315/16
முநிவர் தேவர் ஞானமுற்ற புநித சோலை மா மலைக்குள் முருக வேல த்யாகர் பெற்ற பெருமாளே – திருப்:1316/8
ஆதி சோலைமலை பதியில் திகழ் பெருமாளே – திருப்:1317/16
சூரர் குலம் வென்று வாகையோடு சென்று சோலை மலை நின்ற பெருமாளே – திருப்:1318/8
சூர் கிளை மடித்து வேல் கரம் எடுத்து சோலைமலை உற்ற பெருமாளே – திருப்:1319/8
பரிவொடு அணி மயில் நடத்தி காட்டு பெருமாளே – திருப்:1320/16
குலகிரியில் புக்குற்று உறை உக்ர பெருமாளே – திருப்:1321/16
கொடி மினல் அடைந்த சோதி மழ கதிர் தவழ்ந்த ஞான குல கிரி மகிழ்ந்து மேவு பெருமாளே – திருப்:1322/8
மிடல் உடலாளர் அடர் அசுர் மாள விடு மயில் வேல பெருமாளே – திருப்:1323/8
வந்து தரும்படி நித்தம் ஆடிய பெருமாளே – திருப்:1324/16
மருகன் தென் புன வாயில் அமர்ந்து அருள் பெருமாளே – திருப்:1325/16
தெய்வ சற்குருநாதா திரு மதுரை பெருமாளே – திருப்:1327/4
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே – திருப்:1328/8
சிறப்பான முத்திக்கு ஒரு வாழ்வே திருப்பூவணத்தில் பெருமாளே – திருப்:1329/4
பூவணமான மா நகர் வாழு நாதகுகேச பெருமாளே – திருப்:1330/8
தம்ப பொன் பூவணம் மேவிய பெருமாளே – திருப்:1331/16
திரு கானப்பேர் நகர்தனில் இனிது உறை பெருமாளே – திருப்:1332/8
கால பாச துயர் தீராய் கானப்பேரில் பெருமாளே – திருப்:1333/4
மேல்


பெருமான் (3)

அருள்பவன் பொற்பு கச்சியுள் நிற்கும் பெருமான் என்று – திருப்:316/6
அண்டர்க்கு அருள் பெருமான் முதிரா அணி சங்கு திகிரிகரோன் அரி நார – திருப்:652/11
பொற்ப கவுணியர் பெருமான் உருவாய் வருவோனே – திருப்:913/12
மேல்


பெருமான (1)

போந்த பெருமான முருகா ஒரு பெரியோனே – திருப்:351/14
மேல்


பெருமானார் (3)

தரத்த செம் புயத்து ஒன்றும் பெருமானார் – திருப்:49/10
தலை மதிய நதி தும்பை இள அறுகு கமழ் கொன்றை சடை முடியில் அணிகின்ற பெருமானார்
தரு குமர விட ஐந்து தலை அரவு தொழுகின்ற தணி மலையில் உறைகின்ற பெருமாளே – திருப்:295/7,8
திருவை ஒரு பங்கர் கமல மலர் வந்த திசைமுகன் மகிழ்ந்த பெருமானார்
திகுதகுதி என்று நடமிட முழங்கு த்ரிசிர கிரி வந்த பெருமாளே – திருப்:553/7,8
மேல்


பெருமானும் (1)

நிகர் பகர அரியதை விசும்பின் புர த்ரயம் எரித்த பெருமானும் – திருப்:1124/6
மேல்


பெருமித (1)

படியில் பெருமித தக உயர் செம்பொன் கிரியை தனி வலம் வர அரன் அந்த – திருப்:176/13
மேல்


பெருமிதம் (1)

பெருமிதம் பெற்று கச்சியில் நிற்கும் பெருமாளே – திருப்:313/16
மேல்


பெருமூச்சு (1)

மூப்புற்று செவி கேட்பு அற்று பெருமூச்சு உற்று செயல் தடுமாறி – திருப்:93/1
மேல்


பெருமை (5)

பெருமை உடையவர் உறவினை விட அருள்புரிவாயே – திருப்:43/8
வீறு கலிசை வரு சேவகனது இதய மேவும் ஒரு பெருமை உடையோனே – திருப்:159/7
எத்தனை நினைப்பையும் விளைப்பையும் மயக்கமுறல் எத்தனை சலிப்பொடு கலிப்பையும் மிடல் பெருமை
எத்தனை கசத்தையும் மலத்தையும் அடைத்த குடில் பஞ்சபூதம் – திருப்:217/5,6
சிறுமை பொருந்தி பெருமை முடங்கி செயலும் அழிந்து அற்பம் அது ஆன – திருப்:627/3
கூறொணா தற்பரம ஞான ரூபத்தின் வழி கூடலாக பெருமை தருவாயே – திருப்:1280/4
மேல்


பெருமைகளும் (1)

சலிகையு நன்றியும் வென்றியும் மங்கள பெருமைகளும் கனமும் குணமும் பயில் – திருப்:771/3
மேல்


பெருமையும் (1)

நிகரில் கலபியும் ரவி உமிழ் துவசமும் நினது கருணையும் உறைதரு பெருமையும்
நிறமும் இளமையும் வளமையும் இரு சரணமும் நீப – திருப்:1005/3,4
மேல்


பெருமையை (2)

அம்புய பதங்களின் பெருமையை கவி பாடி – திருப்:22/4
இருமை ஒருமையில் பெருமையை வெளிபட மொழிவாயே – திருப்:1004/8
மேல்


பெருமோளே (1)

பாசாவிநாசகனாகவும் மேவிய பெருமோளே – திருப்:1162/16
மேல்


பெருவாழ்வாம் (1)

பெரிய குற மாது அணை புயத்தனே போற்றி பெருவாழ்வாம் – திருப்:823/14
மேல்


பெருவாழ்வின் (1)

முத்தன் ஆமாறு எனை பெருவாழ்வின் முத்தியே சேர்வதற்கு அருள்வாயே – திருப்:567/2
மேல்


பெருவாழ்வு (4)

தருணம் இது ஐயா மிகுத்த கனம் அது உறு நீள் சவுக்ய சகல செல்வ யோகம் மிக்க பெருவாழ்வு
தகைமை சிவஞான முத்தி பர கதியு நீ கொடுத்து உதவிபுரிய வேணும் நெய்த்த வடி வேலா – திருப்:216/5,6
பிழையே பொறுத்து உன் இரு தாளில் உற்ற பெருவாழ்வு பற்ற அருள்வாயே – திருப்:230/4
புத்திரரும் வீடு மித்திரருமான புத்தி சலியாத பெருவாழ்வு – திருப்:603/2
நாட்டார் பெருவாழ்வு எனவே வரு பெருமாளே – திருப்:681/16
மேல்


பெருவாழ்வும் (2)

புகர் இல் புத்தியுற்று அரசு பெற்று உற பொலியும் அற்புத பெருவாழ்வும்
புலன் அகற்றிட பல விதத்தினை புகழ் பலத்தினை தரவேணும் – திருப்:794/3,4
வாள் பட சேனை பட ஓட்டி ஒட்டாரை இறுமாப்பு உடை தாள் அரசர் பெருவாழ்வும்
மாத்திரை போதில் இடு காட்டினில் போம் என இல்வாழ்க்கை விட்டு ஏறும் அடியவர் போல – திருப்:978/1,2
மேல்


பெருவாழ்வே (29)

இம வரை தரும் கரும் குயில் மரகத நிறம் தரும் கிளி எனது உயிர் எனும் த்ரியம்பகி பெருவாழ்வே – திருப்:32/6
சங்கரிக்கு என்றும் பெருவாழ்வே – திருப்:49/12
செம் சடை அடவி மீமிசை கங்கை மாதவி தாதகி திங்கள் சூடிய நாயகர் பெருவாழ்வே
செண்பக அடவி நீடிய துங்க மா மதிள் சூழ் தரு செந்தில் மா நகர் மேவிய பெருமாளே – திருப்:103/7,8
செறித்த சடை சசி தரி அ தகப்பன் மதித்து உகப்பன் என சிறக்க எழுத்து அருள் கருணை பெருவாழ்வே
திகழ் படு செய்ப்பதிக்குள் எனை தடுத்து அடிமைப்படுத்த அருள் திரு பழநி கிரி குமர பெருமாளே – திருப்:149/7,8
பனகம் அணி மா மதங்கி குமரி வெகு நீலி சண்டி பரம கலியாணி தந்த பெருவாழ்வே
பகை அசுரர் மாள வென்று அமரர் சிறை மீள வென்று பழநி மலை மீதில் நின்ற பெருமாளே – திருப்:195/7,8
விடாது நட நாளும் பிடாரியுடன் ஆடும் வியாகரண ஈசன் பெருவாழ்வே
விகாரம் உறு சூரன் பகார உயிர் வாழ்வும் விநாசமுற வேல் அங்கு எறிவோனே – திருப்:208/5,6
பரம கருணை பெருவாழ்வே பர சிவ தத்துவ ஞானா – திருப்:399/3
திமிர மலம் ஒழிய தினகரன் என வரு பெருவாழ்வே – திருப்:525/12
திருத்த அன்பாகவே ஒரு மயில் கொண்டாடியே புகழ் செழித்து அன்பாக வீறிய பெருவாழ்வே
திரள் சங்கு ஓடை வாவிகள் மிகுத்தும் காவி சூழ் தரு திரு செங்கோடு மேவிய பெருமாளே – திருப்:596/7,8
வெகு முக ககன நதி மதி இதழி வில்வம் முடித்த நம்பர் பெருவாழ்வே
விகசித கமல பரிமள கமல வெள்ளி கரத்து அமர்ந்த பெருமாளே – திருப்:657/7,8
சிகர துங்க மால் வரை தகர வென்றி வேல் விடு சிறுவ சந்த்ரசேகரர் பெருவாழ்வே
திசைதொறும் ப்ரபூபதி திசை முகன் பராவிய திரு விரிஞ்சை மேவிய பெருமாளே – திருப்:670/7,8
தகை சால் அன்பார் அடியார் மகிழ் பெருவாழ்வே – திருப்:673/12
அழகிய தோள் இராறு உடை அறுமுக வேளே நா உனை அறிவுடன் ஓது மாதவர் பெருவாழ்வே – திருப்:728/6
சேரவே மணந்த நம்பர் ஈசனார் இடம் சிறந்த சீதள அரவிந்த வஞ்சி பெருவாழ்வே
தேவர் யாவரும் திரண்டு பாரின் மீது வந்து இறைஞ்சு தேவனூர் விளங்க வந்த பெருமாளே – திருப்:735/7,8
காதல் அடியர் கருத்தின் பெருவாழ்வே காலன் முதுகை விரிக்கும் பெருமாளே – திருப்:739/4
தேசாதீனா தீனார் ஈசா சீர் ஆரூரில் பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே தேவே தேவர் பெருமாளே – திருப்:816/7,8
சேலோடே சேர் ஆரால் சாலார் சீர் ஆரூரில் பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே – திருப்:818/7,8
சுரர் பூபதியே கருணாலயனே சுகிர்தா அடியார் பெருவாழ்வே – திருப்:830/6
நினைக்கும் என் போலும் அடியவர் பெருவாழ்வே – திருப்:880/12
பாடல் இசை மிக்க ஆடல் கொடு பத்தியோடு நினை பத்தர் பெருவாழ்வே
பாவ வினை அற்று நாம நினை புத்தி பாரில் அருள்கைக்கு வரவேணும் – திருப்:1026/3,4
தார் ஆர் ஆர் தோள் ஈராறானே சார் வானோர் நல் பெருவாழ்வே
தாழாதே நாயேன் நாவாலே தாள் பாடு ஆண்மை திறல் தாராய் – திருப்:1040/3,4
இக்கன் உகவே நாடு முக்கணர் மகா தேவர் எப்பொருளும் ஆம் ஈசர் பெருவாழ்வே
எட்ட அரிது ஓர் வேலை வற்ற முது சூர் மாள எட்டி எதிரே ஏறும் இகல் வேலா – திருப்:1110/5,6
அகிலம் உண்டார்க்கு நேர் இளைச்சி பெருவாழ்வே – திருப்:1130/14
எழுதி கற்பித்து திரிபவர் பெருவாழ்வே – திருப்:1171/12
தெள்ளு நாத சுருதி வள்ளல் மோலி புடை கொள் செல்வனே முத்தமிணர் பெருவாழ்வே
தெய்வ யானைக்கு இளைய வெள்ளை யானை தலைவ தெய்வயானைக்கு இனிய பெருமாளே – திருப்:1232/7,8
மடிவுற நினைத்து வெற்பை வரி சிலை இட கை வைத்து மறை தொழ நகைத்த அத்தர் பெருவாழ்வே – திருப்:1239/6
மற்றும் ஒப்பு தரித்து எட்டஎட்ட புறத்துற்ற அத்தர்க்கு அருள் பெருவாழ்வே – திருப்:1260/6
கூத்தரும் பார்த்து உகந்து ஏத்திட சாத்திரம் சாற்றி நிற்கும் பெருவாழ்வே – திருப்:1270/6
நித்திய க்ருதா நல் பெருவாழ்வே நிர்த்த ஜெக ஜோதி பெருமாளே – திருப்:1281/4
மேல்


பெருவாழ்வை (1)

பிறவாகி திரமான பெருவாழ்வை தருவாயே – திருப்:943/2
மேல்


பெல (4)

அதி பெல கடோர மா சலந்த்ரன் நொந்து வீழ – திருப்:76/12
குருக்குல ராஜன்தனக்கு ஒரு தூதன் குறள் பெல மாயன் நவ நீதம் – திருப்:289/5
எத்திசையும் நாடி யமனார் நிணமொடு ஆட பெல மிக்க நரி ஆட கழுது ஆட கொடி ஆட சமர் – திருப்:566/13
வலிய பெல மிக உடையவன் உடையவும் அதிகாய – திருப்:1001/10
மேல்


பெலத்தின் (1)

பெற தந்து ஆளவே உயர் சுவர்க்கம் சேரவே அருள் பெலத்தின் கூர்மையானது மொழிவாயே – திருப்:596/4
மேல்


பெலத்தை (1)

பெலத்தை முட்டு மார் தொளைத்து நட்டு உளோர் பிழைக்க விட்ட ஓர் பெருமாளே – திருப்:1207/8
மேல்


பெலத்தையும் (1)

பெலத்தையும் சில நாளுள் ஒடுங்கி தடி மேலாய் – திருப்:843/6
மேல்


பெலத்தொடு (1)

படை பெலத்தொடு பழய க்ரவுஞ்ச கிரி சாடி – திருப்:1138/14
மேல்


பெலம் (5)

பெலம் கொடு விலங்கலும் நலங்க அயில் கொண்டு எறி ப்ரசண்டகர தண் தமிழ் வயலூரா – திருப்:700/7
பெலம் மடிய வேல் விடு கரத்தனே போற்றி கரதல கபாலி குரு வித்தனே போற்றி – திருப்:823/13
எந்த உடை சிந்த பெலம் மிஞ்சிய அமுதம் புரள இந்து நுதலும் புரள கங்குல் மேகம் – திருப்:892/6
ஒக்கு நினைவு முன் இலாமல் வாகு பெலம் நிலை கூற – திருப்:1144/10
பெலம் அது குறையக்குறைய கருவிகள் பறையப்பறைய – திருப்:1154/13
மேல்


பெலி (1)

வெருட்டு சூரனை வெட்டி ரண பெலி களத்திலே கழுதுக்கு இரை இட்டு இடர் – திருப்:273/9
மேல்


பெலியிட்டு (1)

எதிரு நிசிசரரை பெலியிட்டு அருள் பெருமாளே – திருப்:4/16
மேல்


பெழை (1)

அத்தி முகவன் அழகுற்ற பெழை வயிறன் அப்பம் அவரை பொரி அவல் தேனும் – திருப்:1245/5
மேல்


பெள் (1)

தன துத்தி படிகம் பொற்பு இட்டு அசைய பெள் பசளை துப்பு – திருப்:154/4
மேல்


பெற்ற (49)

அரி சுற்று கழை தவர் பெற்ற வளத்தவன் விட்ட மலர் கணையாலும் – திருப்:105/2
பழைய பார்வதி கொற்றி பெரிய நாயகி பெற்ற பழநி மா மலை உற்ற பெருமாளே – திருப்:111/8
கருணை புரியாது இருப்பது என குறை இ வேளை செப்பு கயிலை மலை நாதர் பெற்ற குமரோனே – திருப்:216/3
கார் போலும் மேனி பெற்ற மா காளி வாலை சத்தி காமாரி வாமி பெற்ற பெருமாளே – திருப்:223/8
கார் போலும் மேனி பெற்ற மா காளி வாலை சத்தி காமாரி வாமி பெற்ற பெருமாளே – திருப்:223/8
ஓசை பெற்ற துடிக்கொள் இடைச்சிகள் மணம் வீசும் – திருப்:252/4
வெற்பு அளித்த தற்பரைக்கு இடப்புறத்தை உற்று அளித்த வித்தக அத்தர் பெற்ற கொற்ற மயில் வீரா – திருப்:288/5
பதிவ்ரதம் பற்ற பெற்ற மகம் பெண் பரிவு ஒழிந்து அக்கிக்கு உட்படு தக்கன் – திருப்:309/13
சனகன் அன்புற்று பெற்ற மட பெண் தனி பெரும் கற்பு சக்ரம் நடத்தும் – திருப்:310/9
கர தலம் பற்று பெற்ற ஒருத்தன் ஜக தாதை – திருப்:312/4
பழய அண்டத்தை பெற்ற மட பெண் பணிவாரை – திருப்:314/14
புயல் எனும் பொற்பு பெற்ற நிறத்தன் ஜக தாதை – திருப்:316/14
புனித சங்கத்து கைத்தலம் நிர்த்தன் பழைய சந்தத்தை பெற்ற மட பெண் – திருப்:316/15
தனி வடம் பொற்பு பெற்ற முலை குன்று இணை சுமந்து எய்க்கப்பட்ட நுசிப்பின் – திருப்:318/13
கற்றை பொற்று ஏத்த பெற்ற பொன் சிற்ப கச்சிக்குள் சொக்க பெருமாளே – திருப்:335/8
தோகையை பெற்ற இட பாகர் ஒற்றை பகழி தூணி முட்ட சுவற திக்கில் எழு பார – திருப்:436/7
சோணகிரி சுத்தர் பெற்ற கொற்றவ மணி நீப – திருப்:437/14
ஆசை பெற்ற குற மாதை நித்த வனம் மேவி சுத்த மணம் ஆடி நல் புலியுர் – திருப்:487/15
இருந்து உற்று மலர் பேணி இடும் பத்தர் துயர் தீர இதம் பெற்ற மயில் ஏறி வரு கோவே – திருப்:488/7
சுத்தனே சசி பெற்ற பெண் நாயகி பெருமாளே – திருப்:514/16
செகத்தில உச்சம் பெற்ற அமராவதி அதற்கும் ஒப்ப என்றுற்ற அழகே செறி – திருப்:541/15
ஓசை பெற்ற சிலம்பு கலீர்கலீர் என விரக லீலை – திருப்:543/2
வாகை பெற்ற புயங்கள் கறேல்கறேல் என எதிர் கொள் சூரன் – திருப்:543/10
மேன்மை பெற்ற ஜனங்கள் ஐயாஐயா என இசைகள் கூற – திருப்:543/14
விளையும் மோக போகம் முற்றி அளவிலாத காதல் பெற்ற விகட மாதை நீ அணைக்க வரவேணும் – திருப்:647/4
வெளி நிற்கும் விதம் உற்ற இடர் பெற்ற ஜனனத்தை விடுவித்து உன் அருள் வைப்பது ஒரு நாளே – திருப்:752/4
சித்ர வீணைக்கு அலர் பெற்ற தாயர்க்கு அவ சித்தம் வாடி கன கவி பாடி – திருப்:773/2
அளித்து மதி பெற்ற தத்தை மணம் உண்ட வேலா – திருப்:814/14
செம் மனத்தர் மிகுந்த மாதவர் நன்மை பெற்ற உளத்திலே மலர் – திருப்:826/15
தடை அற்ற கணை விட்டு மணி வஜ்ர முடி பெற்ற தலை பத்து உடைய துட்டன் உயிர் போக – திருப்:833/5
செழு நத்து உமிழு முத்து வயலுக்குள் நிறை பெற்ற திகழ் எட்டிகுடி உற்ற பெருமாளே – திருப்:833/8
நூறு இசை பெற்ற பதம் கொள் மேருவை ஒத்த தனங்கள் நூல் வல் மலர் பொரு துண்டம் அவையாலும் – திருப்:841/2
வெற்றியை உற்ற குறவர்கள் பெற்ற கொடிக்கு மிக மகிழ் வித்தக சித்த வயலியில் குமரேசா – திருப்:927/6
தீரா மயக்கினோடு நாகா படத்தில் எழு சேறு ஆடல் பெற்ற துயர் ஒழியேனோ – திருப்:984/4
ஆர்யை பெற்ற சீராளா நமோ நம சூரை அட்டு நீள் பேரா நமோ நம – திருப்:994/15
ஊர் பெற்ற தாய் சுற்றமாய் உற்ற தாள் பற்றி ஓதற்கு நீ சற்றும் உணர்வாயே – திருப்:1033/4
வடவரை உற்று உறைந்த மக தேவர் பெற்ற கந்த மத சலம் உற்ற தந்தி இளையோனே – திருப்:1080/2
சுத்த முத்த பதவி பெற்ற நல் பத்தரொடு தொக்கு சற்று கடையன் மிடி தீர – திருப்:1114/3
உமை எனும் மயில் பெற்ற மயில்வாகனனே வனிதையர் அறுவர்க்கும் ஒரு பாலகனே – திருப்:1137/1
காயம் ஒழித்தவர் பெற்ற கொற்றவ நானில வித்த தினை புனத்து ஒரு – திருப்:1147/15
பொன் மலை வளைத்து எரித்த கண் நுதல் இடத்தில் உற்ற புண்ணிய ஒருத்தி பெற்ற பெருமாளே – திருப்:1190/8
மத்தக யானை உரித்தவர் பெற்ற குமார இலட்சுமி மைத்துனனாகிய விக்ரமன் மருகோனே – திருப்:1191/5
நாலு முக வேதற்கும் ஆலிலையில் மாலுக்கு நாட அரியார் பெற்ற ஒரு பாலா – திருப்:1216/5
விப்ர முனிக்கு உழை பெற்ற கொடிச்சி விசித்ர தன கிரி மிசை தோயும் – திருப்:1229/7
கடிது உலாவு வாயு பெற்ற மகனும் வாலி சேயும் மிக்க மலைகள் போட ஆழி கட்டி இகலூர் போய் – திருப்:1316/5
களம் உறு ஆனை தேர் நுறுக்கி தலைகள் ஆறு நாலு பெற்ற அவனை வாளியால் அடு அத்தன் மருகோனே – திருப்:1316/6
முநிவர் தேவர் ஞானமுற்ற புநித சோலை மா மலைக்குள் முருக வேல த்யாகர் பெற்ற பெருமாளே – திருப்:1316/8
தோரணி புயத்தி யோகினி சமர்த்தி தோகை உமை பெற்ற புதல்வோனே – திருப்:1319/7
மைந்தன் எனும்படி பெற்ற ஈசுரி தரு பாலா – திருப்:1324/14
மேல்


பெற்றவர் (3)

செகதலம் சுத்த பத்தியர் சித்தம் செயல் ஒழிந்து அற்று பெற்றவர் மற்றும் – திருப்:310/15
வந்திக்க பெற்றவர் தத்தம் பகை ஓட – திருப்:320/14
புகை கனல் கண் பெற்றவர் காதலி அருள் பாலா – திருப்:541/10
மேல்


பெற்றவருக்கு (1)

என் பெற்று உலகில் பெண் பெற்றவருக்கு இன்ப புலி உற்றிடலாமோ – திருப்:24/4
மேல்


பெற்றவன் (1)

சங்குவார் முடி பொன் கழல் பொங்கு சாமரை கத்திகை தண்டு மா கரி பெற்றவன் வெகு கோடி – திருப்:935/1
மேல்


பெற்றாய் (1)

சிறை சேவல் பெற்றாய் வலக்காரம் உற்றாய் திரு தாமரை தாள் அருள்வாயே – திருப்:642/4
மேல்


பெற்றார் (2)

பிற்பால் பட்டே நல் பால் பெற்றார் முன் பாலை கற்பகமே தான் – திருப்:595/4
உற்றார் பெற்றார் சுற்றா நிற்பார் ஒட்டோம் விட்டு கழியீர் என்று – திருப்:1117/3
மேல்


பெற்றார்க்கு (1)

உற்றார் பெற்றார்க்கு பெரிது ஒரு பற்றாய் பூட்டு கயிறு கொடு – திருப்:1019/5
மேல்


பெற்றாரில் (1)

பெற்றாரில் சார் உற்றாய் நல் தாள் சற்று ஓத பெற்றிடுவேனோ – திருப்:1118/4
மேல்


பெற்றாள் (1)

கற்பு தப்பாது உலகு ஏழையும் ஒக்க பெற்றாள் விளையாடிய கச்சி கச்சாலையில் மேவிய பெருமாளே – திருப்:347/8
மேல்


பெற்றி (1)

உருகியே வரு பெற்றி மதன நாடக பித்து ஒழியுமாறு ஒரு முத்தி தரவேணும் – திருப்:111/4
மேல்


பெற்றிட (4)

பித்து அனையன் நான் அகட்டு உண்டு இப்படி கெடாமல் முத்தம் பெற்றிட நின சனத்தின் செயலான – திருப்:247/3
ஏங்கி இடக்கடையில் தளி வைப்பவர் பாங்கு அகல கருணை கழல் பெற்றிட
ஈந்திலை எப்படி நற்கதி புக்கிடல் அருள்வாயே – திருப்:266/7,8
பெருக்கமோடு சரித்திடு மச்சமும் உளத்தின் மா மகிழ் பெற்றிட வற்றிடு – திருப்:273/13
பெற்றிட நோக்கிய பார்வையும் மறவேனே – திருப்:747/8
மேல்


பெற்றிடலாமோ (1)

சமைத்து உரைத்து இமைப்பினில் சடக்கென படுத்து எழ சறுக்கும் இ பிறப்பு பெற்றிடலாமோ – திருப்:241/4
மேல்


பெற்றிடவும் (1)

பல காதல் பெற்றிடவும் ஒரு நாழிகைக்குள் ஒரு பலனே பெற பரவு கயவாலே – திருப்:227/1
மேல்


பெற்றிடவே (2)

ஓசை பெற்றிடவே நடித்தவர் தந்த வாழ்வே – திருப்:251/12
உணர்ச்சி பெற்றிடவே நீ தாள் இணை அருள்வாயே – திருப்:849/8
மேல்


பெற்றிடு (8)

மான் போல் கண் பார்வை பெற்றிடு மூஞ்சால் பண்பாடு மக்களை – திருப்:89/1
சமர்த்த பால என புகழ் பெற்றிடு முருகோனே – திருப்:273/6
குறவர் பெற்றிடு சிறுமியை புணர் குமர சற்குண மயில் வீரா – திருப்:290/6
செம் சொல் பண் பெற்றிடு குட மா முலை கும்ப தந்தி குவடு என வாலிய – திருப்:424/1
வான் நாடு ஏழ் நாடும் புகழ் பெற்றிடு தேன் ஆறு சூழ் துங்க மலை பதி – திருப்:626/15
கருணை பிரகாச உனது அருள் உற்றிட ஆசு இல் சிவ கதி பெற்றிடு இடர் ஆனவையை ஒழிவேனோ – திருப்:687/4
உயர்ச்சி பெற்றிடு மேலா மூதுரை அளிக்கு நல் பொருள் ஆயே மாதவ – திருப்:849/7
தேய நடந்திடு கீர்த்தி பெற்றிடு கதிர் வேலா – திருப்:921/12
மேல்


பெற்றிடும் (2)

பங்கயனார் பெற்றிடும் சராசர அண்டமதாய் உற்றிருந்த பார் மிசை – திருப்:448/1
மை கண் பெற்றிடும் உக்ர கண் செவி அஞ்ச சூரன் – திருப்:1015/14
மேல்


பெற்றிடும்படியை (1)

உணர்வில் உணரும் அநுபவம் மனம் பெற்றிடும்படியை வந்து நீ முன் – திருப்:106/6
மேல்


பெற்றிடுவேனோ (2)

நலம் அற்று அறிவு அற்று உணர்வு அற்றனன் நல் கதியை எப்படி பெற்றிடுவேனோ – திருப்:565/4
பெற்றாரில் சார் உற்றாய் நல் தாள் சற்று ஓத பெற்றிடுவேனோ – திருப்:1118/4
மேல்


பெற்றிடுவோனே (1)

பொருதிட்டு அமரர்க்குறு துக்கமும் விட்டு ஒழிய புகழ் பெற்றிடுவோனே – திருப்:565/6
மேல்


பெற்றியும் (1)

பெற்றியும் ஒராது நிற்கும் தத்த குரு தாரம் நிற்கும் பெத்தமும் ஒராது நிற்கும் கழல் தாராய் – திருப்:247/4
மேல்


பெற்றிலன் (1)

பர வ்ரதம் பற்ற பெற்றிலன் துயர் போமோ – திருப்:313/8
மேல்


பெற்று (52)

என் பெற்று உலகில் பெண் பெற்றவருக்கு இன்ப புலி உற்றிடலாமோ – திருப்:24/4
அணைதரு பண்டு ஆட்டம் கற்று உருகிய கொண்டாட்டம் பெற்று
அழி தரு திண்டாட்டம் சற்று ஒழியாதே – திருப்:26/3,4
நெடிது தவம் கூர்க்கும் சத்புருடரும் நைந்து ஏக்கம் பெற்று அயருற – திருப்:67/9
தீந்தார் கங்காளி பெற்று அருள் புதல்வோனே – திருப்:89/14
அடல் குக்குட நல் கொடி பெற்று எதிருற்ற அசுர கிளையை பொருவோனே – திருப்:118/6
நாத கீத மலர் துளி பெற்று அளி இசை பாடும் – திருப்:125/6
இளையவனுக்கு நீள் முடி அரசு அது பெற்று வாழ்வுற இதமொடு அளித்த ராகவன் மருகோனே – திருப்:128/6
இசை பெற்று அருளிய காமுகனாகிய வடிவோனே – திருப்:136/6
சந்திர சூரியர் திக்கு எட்டும் புகழ் அந்தமில் வாழ்வு அது பெற்று தங்கிய – திருப்:155/13
திமிர திநகர அமரரர் பதி வாழ்வு பெற்று உலவு முருகோனே – திருப்:213/14
இராஜத லக்ஷண லக்ஷுமி பெற்று அருள் பெருமாளே – திருப்:215/16
ராஜத லக்ஷண லக்ஷுமி பெற்று அருள் தம்பிரானே – திருப்:234/16
கிருத்தர் கோளகர் பெற்று திரி களவு அரிப்பர் சூடகர் எத்தனை வெம் பிணி – திருப்:248/7
தணியலும் பெற்று கச்சியில் நிற்கும் பெருமாளே – திருப்:312/16
பெருமிதம் பெற்று கச்சியில் நிற்கும் பெருமாளே – திருப்:313/16
பயில் வரம் பெற்று கச்சியில் நிற்கும் பெருமாளே – திருப்:314/16
பிரதி அண்டத்தை பெற்று அருள் சிற்று உந்தியும் நீல – திருப்:317/12
அனனியம் பெற்று அற்றுஅற்று ஒரு பற்றும் தெளி தரும் சித்தர்க்கு தெளிசில் கொந்த – திருப்:318/9
எலுப்பு சுக்கிலம் கத்தம் தடி தொக்கு கடத்தை பெற்று எடுத்து பற்று அடுத்த தற்பத்து உழலாதே – திருப்:323/2
கரு பற்றி பருத்து ஒக்க தரைக்கு உற்றிட்டு உரு பெற்று கருத்தின்கண் பொருள் பட்டு பயில் காலம் – திருப்:327/1
பொருத்தத்தை தவிர்த்து சற்று இரக்ஷித்து புரப்ப பொன் பதத்தை பெற்று இருக்கைக்கு பெறுவேனோ – திருப்:328/4
கும்பிடுவார் வினை பற்று அறுப்பவன் எங்கள் விநாயகன் நக்கர் பெற்று அருள் – திருப்:353/11
கற்று வெற்று அறிவு பெற்று தொக்கை மயில் ஒத்த மக்கள் மயலில் குளித்து நெறி – திருப்:423/7
அறிவிலி சற்றும் பொறையிலி பெற்று உண்டு அலைதல் ஒழித்து என்று அருள்வாயே – திருப்:552/4
மொழிக்கு தரத்துக்கு உற்ற தமிழ்க்கு சரித்து சித்தி முகத்தில் களிப்பு பெற்று மயில் ஏறி – திருப்:564/6
சித்ர வாக்கு பெற்று வாழ்த்தி செச்சை சாத்த பெறுவேனோ – திருப்:601/4
புள் பட்டு செப்பத்து பல் கொத்த பொன் தித்த திட்ப பொற்பில் பெற்று உக்ர சக்ர தனம் மானார் – திருப்:604/2
கொங்கில் உயிர் பெற்று வார் தென்கரையில் அப்பர் அருள் கொண்டு உடல் உற்ற பொருள் அருள்வாயே – திருப்:616/7
சகல துக்கமும் அற சகல சற்குணம் வர தரணியில் புகழ் பெற தகைமை பெற்று உனது பொன் – திருப்:668/7
வரிசை பெற்று உயர் தமனிய பதி இடம் கொண்டு இன்புறும் சேர் இளைய நாயகனே – திருப்:702/24
இச்சையில் இப்படி நித்தம் மன துயர் பெற்று உலகத்தவர் சிச்சி என திரி – திருப்:723/7
மழு கொடு வெட்டிய நிமலிகை பெற்று அருள் முருகோனே – திருப்:744/14
விசை பெற்று வரு பித்தம் வளியை கண் நிலை கெட்டு மெலிவுற்று விரல் பற்று தடியோடே – திருப்:752/3
வாக்கால் ஞானம் பெற்று இனி வழிபட அருளாயோ – திருப்:759/8
புகர் இல் புத்தியுற்று அரசு பெற்று உற பொலியும் அற்புத பெருவாழ்வும் – திருப்:794/3
வாலை துர்க்கை சத்தி அம்பி லோக கத்தர் பித்தர் பங்கில் மாது பெற்று எடுத்து உகந்த சிறியோனே – திருப்:828/5
சக்கிரப்பளி முக்கணர் பெற்று அருள் பெருமாளே – திருப்:878/16
திரமில் தங்கிய கும்பகன் ஒரு பது தலை பெற்று உம்பரை வென்றிடும் அவனொடு – திருப்:961/11
அற்ப இடை தற்பம் அது முற்று நிலை பெற்று வளர் அல் கனக பத்மபுரி பெருமாளே – திருப்:967/8
பொன் புகழ் பாடி சிவபதமும் பெற்று பொருள் ஞான பெரு வெளியும் பெற்று – திருப்:982/7
பொன் புகழ் பாடி சிவபதமும் பெற்று பொருள் ஞான பெரு வெளியும் பெற்று
புகல் ஆகத்து அமுதை உண்டிட்டு இடுவேனோ – திருப்:982/7,8
உற்பனமாக தடி படு சம்பத்து அற்புத மாகத்து அமரர் புரம் பெற்று
உள் செல்வம் மேவி கன மலர் சிந்த தொடு வேலா – திருப்:982/13,14
உள் பொருள் ஞான குறமகள் உம்பல் சித்திரை நீட பரி மயில் முன் பெற்று
உத்தரகோச தலம் உறை கந்த பெருமாளே – திருப்:982/15,16
மேல் நாடு பெற்று வளர் சூராதிபற்கு எதிர் ஊடே ஏகி நிற்கும் இரு கழலோனே – திருப்:984/5
ஆபாதனேன் மிக ப்ரசத்தி பெற்று இனிது உலகு ஏழும் – திருப்:1129/4
ஆலம் மிடற்று ஆனை உரித்து தோலை உடுத்து ஈமம் அது உற்று ஆடி இடத்தே உமை பெற்று அருள் வாழ்வே – திருப்:1160/7
சிலம்பத்தில் திரிந்து உற்றிட்டு அவம் புக்க குணம் செற்று சிவம் பெற்று தவம் பற்ற கழல் தாராய் – திருப்:1164/4
செகம் திக்கு சுபம் பெற்று துலங்க போர் களம் புக்கு செயம் பற்றி கொளும் சொக்க பெருமாளே – திருப்:1164/8
முற்பட்டு உழை பெற்று தரு குறமகள் மேல் மால் – திருப்:1172/14
ஆடிய மயிலினை ஒப்புற்று பீலியும் இலையும் உடுத்திட்டு ஆரினும் அழகு மிக பெற்று யவனாளும் – திருப்:1200/5
நித்தம் உற்று உனை நினைத்து மிக நாடி நிட்டை பெற்று இயல் கருத்தர் துணையாக – திருப்:1295/1
துறைகளோடு வாழ்வு விட்டு உலக நூல்கள் வாதை அற்று சுகமுளாநுபூதி பெற்று மகிழாமே – திருப்:1316/2
மேல்


பெற்றெடுத்த (1)

வாழ்வே வலாரி பெற்றெடுத்த கற்பக வனம் மேவும் – திருப்:1129/12
மேல்


பெற்றே (1)

கோதை பித்தாய் ஒரு வேடுவர் ரூபை பெற்றே வன வேடுவர் கூடத்துக்கே குடியாய் வரும் முருகோனே – திருப்:976/7
மேல்


பெற்றொடு (1)

இசைக்கு ஒக்க இராசத பாவனை உள பெற்றொடு பாடிட வேடையில் – திருப்:947/11
மேல்


பெற்றோர்கள் (1)

பெற்றோர்கள் சுற்றி அழ உற்றார்கள் மெத்த அழ ஊருக்கு அடங்கல் இலர் காலற்கு அடங்க உயிர் – திருப்:115/8
மேல்


பெற (102)

இருக்கு மந்திரம் எழு வகை முநி பெற உரைத்த சம்ப்ரம சரவணபவ குக – திருப்:7/9
கொந்து அவிழ் சரண்சரண்சரண் என கும்பிடு புரந்தரன் பதி பெற
குஞ்சரி குயம் புயம் பெற அரக்கர் உரு மாள – திருப்:22/9,10
குஞ்சரி குயம் புயம் பெற அரக்கர் உரு மாள – திருப்:22/10
பண்புடைய சிந்தை அன்பர்தங்களில் உடன் கலந்து பண்பு பெற அஞ்சல்அஞ்சல் என வாராய் – திருப்:39/4
நிலம் முதல் விளங்கு நலம் மருவு செந்தில் நிலை பெற இருந்த முருகோனே – திருப்:87/6
உருத்திரனும் விருத்தி பெற அனுக்கிரகி என குறுகி உரைக்கும் அ மறை அடுத்து பொருள் – திருப்:133/7
நிருதர் பொடிபட அமரர் பதி பெற நிசித அரவளை முடிகள் சிதறிட – திருப்:146/9
குறு முனிவன் இரு பொழுதும் அர்ச்சித்து முத்தி பெற அறிவு நெறி தவ நிலைகள் செப்பு தமிழ்க்கு இனிய – திருப்:157/15
அழகு பெற மரகத மயில் மிசை வர இசைவாயே – திருப்:163/8
உச்சித மெய்ப்புற அனை தயாவுடன் மெய்ப்படு பத்தியின் இணக்கமே பெற
உள் குளிர் புத்தியை எனக்கு நீ தர வருவாயே – திருப்:172/7,8
மூணும் பிரகாசம்அதாய் ஒரு சூலம் பெற ஓடிய வாயுவை – திருப்:188/3
பாதம் பெற ஞான சதாசிவம் அதின் மேவி – திருப்:188/6
உனது பரிபுர கழல் இணை பெற அருள்புரிவாயே – திருப்:191/8
இந்த சடம் உடன் உயிர் நிலை பெற நளினம் பொன் கழல் இணைகளில் மரு மலர் கொடு – திருப்:206/3
பல காதல் பெற்றிடவும் ஒரு நாழிகைக்குள் ஒரு பலனே பெற பரவு கயவாலே – திருப்:227/1
ஈந்த பொருள் பெற இச்சை உரைப்பவர் ஆம் துணை அற்ற அழுகை குரல் இட்டவர் – திருப்:266/5
தந்திரவாதிகள் பெற அரியது பிறர் சந்தியாதது தனது என வரும் ஒரு – திருப்:268/5
மொழி பதறவு அருமந்த விழி குவிய மதி கொண்ட முகம் வெயர்வு பெற மன்றல் அணையூடே – திருப்:295/2
பொங்கும் சுனைகளில் எங்கும் குவளைகள் என்றும் புகழ் பெற மலர் ஈனும் – திருப்:297/7
எழு திகழ் புவனம் நொடி அளவுதனில் இயல் பெற மயிலில் வருவோனே – திருப்:304/1
கன தன முலை மேல் விழு கபடனை நிரு மூடனை கழல் இணை பெற அருள்வாயே – திருப்:307/4
அசுரர்கள் குடியே கெட அமரர்கள் பதியே பெற அதிரிடும் வடி வேல் விடும் அதி சூரா – திருப்:307/6
தினைக்குள் சித்திர கொச்சை குற தத்தை தனத்தை பொன் பெற செச்சை புயத்து ஒப்பித்து அணிவோனே – திருப்:324/3
அழகு பெற நிலை பெற வரம் அருளிய பெருமாளே – திருப்:369/16
அழகு பெற நிலை பெற வரம் அருளிய பெருமாளே – திருப்:369/16
சயன வனசரர் கதி பெற முனி பெறு புன மானின் – திருப்:371/14
அகில புவனமொடு அடைய ஒளி பெற அழகு சரண் மயில் புறம் அது அருளி ஒர் – திருப்:375/14
முனை பெற வளைய அணைந்த மோகர நிசிசரர் கடகம் முறிந்து தூள் எழ – திருப்:387/9
கெதி பெற நினையா துதிதனை அறியா கெடு சுகம் அதில் ஆழ் மதியாலே – திருப்:391/2
துரி பெற சரி பொழில் கன வயல் அழகு உள துரிய மெய் தரளம் மொய்த்திட வீறி – திருப்:409/7
சோர்வு வேத தலை மேல் ஆடி சுக பங்கய செம் கரமோடு அகம் பெற – திருப்:412/22
சிர மீள் பட குவடு ஓதுகள் வான் பெற வாங்கிய வண் கதிர் வேலா – திருப்:427/18
விஞ்சையர் கொஞ்சிடுவார் இளம் குயில் மோகன வஞ்சியர் போல் அகம் பெற
வந்தவர் எந்த உர் நீர் அறிந்தவர் போல இருந்ததே எனா மயங்கிட இன் சொல் கூறி – திருப்:456/5,6
மந்திரம் செல்வமும் சுகம் பெற எந்த வாழ்வும் – திருப்:463/10
இந்திரலோகமும் உளார் இதம் பெற சந்திர சூரியர் தேர் நடந்திட – திருப்:468/9
இடத்து தாள் பெற ஞான சதாசிவ அன்பு தாராய் – திருப்:485/8
வீடு கட்டி மயல் ஆசை பட்டு விழ ஓசை கெட்டு மடியாமல் முத்தி பெற
வீடு அளித்து மயில் ஆடு சுத்த வெளி சிந்தியாதோ – திருப்:487/7,8
அருளியே சிவ மகிழவே பெற அருளியே இணை அடி தாராய் – திருப்:496/4
உருகிட முழு மதி தழல் என ஒளி திகழ் வெளியொடு ஒளி பெற விரவாதே – திருப்:523/2
திருமகள் மருவிய திரள் புய அறுமுக தெரிசனை பெற அருள்புரிவாயே – திருப்:523/4
கவிதை அமுத மொழி தருபவர் உயிர் பெற அருள் நேயா – திருப்:525/6
சராசர வியாபக பராபர மநோலய சமாதி அநுபூதி பெற நினைவாயே – திருப்:570/4
சதிர் பெற அதிர் தர உததி சுவறிட எதிர் பொரு நிருதர்கள் குருதி பெருகிட – திருப்:572/35
இரவியும் மதியும் நிலைமை பெற அடி பரவிய அமரர்கள் தலைமை பெற இயல் – திருப்:572/39
இரவியும் மதியும் நிலைமை பெற அடி பரவிய அமரர்கள் தலைமை பெற இயல் – திருப்:572/39
இணங்கிய இளமை கிழம் படும் முன் பதம் பெற உணர்வேனோ – திருப்:576/8
விலக்கும் போதகம் எனக்கு என்றே பெற விருப்பம் சாலவும் உடையேன் நான் – திருப்:590/3
பெற தந்து ஆளவே உயர் சுவர்க்கம் சேரவே அருள் பெலத்தின் கூர்மையானது மொழிவாயே – திருப்:596/4
தங்கிய தவத்து உணர்வு தந்து அடிமை முத்தி பெற சந்திர வெளிக்கு வழி அருள்வாயே – திருப்:616/3
குறுமுநி இன்ப பொருள் பெற அன்று உற்பன மநுவும் சொல் குருநாதா – திருப்:627/7
எனது அற நினது கழல் பெற மவுன எல்லை குறிப்பது ஒன்று புகல்வாயே – திருப்:656/4
சகல துக்கமும் அற சகல சற்குணம் வர தரணியில் புகழ் பெற தகைமை பெற்று உனது பொன் – திருப்:668/7
இலகு பெற நடிப்பவர் முன் அருளும் உத்தம வேளே – திருப்:671/14
இனிமை பெற வரும் இடர் உறும் இருவினை அது தீர – திருப்:691/2
இரு கதி பெற அருள் சேர்ந்து வாழ்வதும் ஒரு நாளே – திருப்:696/8
ஈடு அழியும்படி சந்த்ரனும் சிவ சூரியனும் சுரரும் பதம் பெற
ராம சரம் தொடு புங்கவன் திரு மருகோனே – திருப்:707/11,12
செயல் மாண்டு சித்தம் அவிழ நித்த த்வம் பெற பகர்ந்த உபதேசம் – திருப்:719/3
ஆலில் நின்று உலகோர் நிலையே பெற மா நிலங்கள் எலா நிலையே தரு – திருப்:727/13
மகிழ் பெணையில் கரை பொழில் முகில் சுற்றிய திருவெணெய் நல் பதி புகழ் பெற அற்புத – திருப்:744/15
திருமொழி உரை பெற அரன் உனதுழி பணி செய முனம் அருளிய குளவோனே – திருப்:751/1
கூச பிரமாண ப்ரபஞ்ச மாய கொடு நோய்கள் அகன்று கோல கழலே பெற இன்று அருள்வாயே – திருப்:766/4
செய்யா அற்புதமே பெற ஓர் பொருள் அருள்வாயே – திருப்:767/8
கன சமண் மூங்கர் கோடி கழு மிசை தூங்க நீறு கருணை கொள் பாண்டி நாடு பெற வேத – திருப்:774/7
மால் ஆடு ஊனொடு சேர்த்தி இதம் பெற நானா வேத ம சாத்திரம் சொல்லும் – திருப்:783/5
அலை நெருப்பு எழ வடவரை பொடிபட சமணர்கள் குலம் அணி கழு பெற நடவிய மயில் வீரா – திருப்:799/5
இந்திரன் பதம் பெற அண்டர் தம் பயம் கடிந்த பின்பு எண்கண் அங்கு அமர்ந்திருந்த பெருமாளே – திருப்:835/8
அமர்த்தி மா மலர் கொடு வழிபட எனை இருத்தியே பரகதி பெற மயில் மிசை – திருப்:838/7
கதி பெற விதியிலி மதியிலி உனது இரு கச்சு உற்ற சிறு செச்சை பத்மபதம் பெறேனோ – திருப்:862/4
மகிழ்வு பெற உறை முருகனே பேணு வானவர்கள் பெருமாளே – திருப்:870/16
சிறை புகும் சுரர் மாதவர் மேல் பெற அசுரர் தம் கிளை ஆனது வேர் அற – திருப்:872/7
உயர் கதி பெற அருள் ஓங்கு மா மயில் உறைவோனே – திருப்:874/12
தாரை மான் ஒரு சுக்கிரபன் பெற வாலி வாகு தலத்தில் விழுந்திட – திருப்:882/11
செச்சை புயம் அற்று புக ஒரு சத்தி படை விட்டு சுரர் பதி சித்த துயர் கெட்டு பதி பெற அருள்வோனே – திருப்:896/6
ஓங்கு மயில் வந்து சேண் பெற இசைந்து ஊன்றிய பதங்கள் தருவாயே – திருப்:899/4
இனிய நய மொழி பழகிகள் அழகிகள் மடையர் பொருள் பெற மருவிகள் சருவிகள் – திருப்:903/3
சங்கை பெற நாளும் அங்கம் உள மாதர்தங்கள் வசமாகி அலையாமல் – திருப்:938/2
திகழ் பெற நித்தம் கூடி ஆடிய முருகோனே – திருப்:966/14
பத்து முடி தத்தும் வகையுற்ற கணி விட்ட அரி பற்குனனை வெற்றி பெற ரதம் ஊரும் – திருப்:967/3
பொருந்தல் அமைந்து உசிதம் பெற நின்ற பொன் அம் கிரி ஒன்றை எறிவோனே – திருப்:973/5
சாகரம் அன்று எரியா கொடு சூரர் உகும்படியா திணி வேலை உரம் பெற ஓட்டிய பெருமாளே – திருப்:999/8
ஆடகம் மந்தர நீர்க்கு அசையாமல் உரம் பெற நாட்டி ஒரு ஆயிரம் வெம் பகுவாய் பணி கயிறாக – திருப்:1000/5
கடல் கொள் புவி முதல் துளிர்வொடு வளமுற அமுது துதி கையில் மனம் அது களி பெற
கருணையுடன் அளி திருவருள் மகிழ்வுற நெடிதான – திருப்:1002/3,4
கொடிய படு கொலை நிசிசரர் உரமொடு குமுகும் என விசையுடன் இசை பெற மிகு – திருப்:1005/9
மருக குருபர சரவணம் அதில் வரு மகிப சுரபதி பதி பெற அவுணர்கள் – திருப்:1007/15
நளினம் ஆர் பதம் அது பெற ஒரு வழி அருள்வாயே – திருப்:1009/8
பொருள் அது பெற அடி நட்பு சற்று பூண்டு ஆண்டு அருள்வாயே – திருப்:1078/4
உணர்வு விழி பெற உனது மிருகமத நளின பத உகளம் இனி உணர அருள்புரிவாயே – திருப்:1094/4
பரவும் ஆயிரம் முகம் கொடு திசா முக தலம் படர் பகீரதி விதம் பெற ஆடல் – திருப்:1107/5
உணர்விலி பெற முத்தி தருவாய் துகிர் வாய் மட மாதர் – திருப்:1137/4
பத நினைந்து விடாதே தாள் பெற அருள்புரிந்த பிரானார் மா பதி – திருப்:1141/11
வச்சிரம் கை அணிந்து பதம் பெற மெச்சு குஞ்சரி கொங்கை புயம் பெற – திருப்:1145/11
வச்சிரம் கை அணிந்து பதம் பெற மெச்சு குஞ்சரி கொங்கை புயம் பெற
மத்த வெம் சின வஞ்சகர்தங்களை நுங்கும் வேலா – திருப்:1145/11,12
வரு புரந்தரன் தன புரம் பெற முது கோப – திருப்:1148/10
உரையொடு சொல் தெரிந்த மூவர்க்கும் ஒளி பெற நல் பதங்கள் போதித்தும் – திருப்:1166/9
செச்சை உலாவு பதத்தினை மெய் தவர் வாழ்வு பெற தரு சித்த விசாக இயல் சுரர் பெருமாளே – திருப்:1191/8
கதி பெற ஈடு அறாதன பதி பசு பாசம் ஆனவை கசடு அற வேறுவேறு செய்து அருள்வாயே – திருப்:1218/4
இன்னல் செய் குடிலுடன் இன்னமும் உலகினில் இ நிலை பெற இஙன் உதியாதே – திருப்:1233/3
ஞான சுர ஆனை கணவா முருகனே அமரர் நாடு பெற வாழ அருள் பெருமாளே – திருப்:1243/8
பெற நிமிர் குடில் என உற உயிர் புக மதி பேதித்து அளந்து புவியூடே – திருப்:1263/2
லீலாவிதம் உனதாலே கதி பெற நேமா ரகசிய உபதேசம் – திருப்:1275/3
பொருள் அடியால் பெற கவி பாடும் புலவர் உரு சாத்துணை பெருமாளே – திருப்:1288/4
ஊமையேனை ஒளிர்வித்து உனது முத்தி பெற மூல வாசல் வெளி விட்டு உனது உரத்தில் ஒளிர் – திருப்:1313/7
மேல்


பெறல் (1)

உதறில் எனது எனும் மலம் அறில் அறிவினில் எளிது பெறல் என மறை பறை அறைவது ஒரு – திருப்:369/7
மேல்


பெறலாகா (1)

முக்கண் பொற்பாளர் உசாவிய அர்த்தக்கு போதகம் ஆனது முத்திக்கு காரணம் ஆனது பெறலாகா
முட்டர்க்கு எட்டாதது நான்மறை எட்ட இல் தெட்டாது எனவே வரும் முற்பட்டு அப்பாலையில் ஆவது புரிவாயே – திருப்:347/3,4
மேல்


பெறலாமே (1)

உடல் செய் கோர பாழ் வயிற்றை நிதமும் ஊணினால் உயர்த்தி உயிரின் நீடு யோக சித்தி பெறலாமே
உரு இலாத பாழில் வெட்டவெளியில் ஆடு நாத நிர்த்த உனது ஞான பாத பத்மம் உறுவேனோ – திருப்:1316/3,4
மேல்


பெறலாமோ (1)

அகிலமும் உணர மொழி தரு மொழியின் அல்லது பொன் பதங்கள் பெறலாமோ – திருப்:657/4
மேல்


பெறவே (8)

முத்தி பெறவே சொல் வசனக்கார தத்தை நிகர் தூய வநிதைக்கார – திருப்:57/13
அவனிதனிலே பிறந்து மதலை எனவே தவழ்ந்து அழகு பெறவே நடந்து இளைஞோனாய் – திருப்:110/1
ஒளி பெறவே எழுபு மர பாவை துன்றிடும் கயிறு விதம் என மருவி ஆடி விண் பறிந்து – திருப்:207/3
இறந்திட்டு பெறவே கதியாயினும் இருந்திட்டு பெறவே மதியாயினும் – திருப்:490/7
இறந்திட்டு பெறவே கதியாயினும் இருந்திட்டு பெறவே மதியாயினும் – திருப்:490/7
மலர் அயனை நீடு சிறை செய்தவன் வேலை வளமை பெறவே செய் முருகோனே – திருப்:542/6
சீர்மை பெறவே உதவு கூர்மை தரு வேல சிவ சீறி வரு மா அசுரர் குல காலா – திருப்:699/6
அடல் மருவு வேல் கரத்தில் அழகு பெறவே இருத்தும் அறுமுகவ ஞான தத்வ நெறி வாழ்வே – திருப்:1099/7
மேல்


பெறவேணும் (4)

இரு பதம் உற்று இருவினை அற்று இயல் கதியை பெறவேணும் – திருப்:167/4
ஆபாதனேனும் நாளும் நினைவது பெறவேணும் – திருப்:568/8
கோபித்து தாய் என நீ ஒரு போதத்தை பேச அதால் அருள் கோடித்து தான அடியேன் அடி பெறவேணும் – திருப்:877/4
பகர்தல் இலா தாளை ஏதும் சிலது அறியா ஏழை நான் உன் பதி பசு பாச உபதேசம் பெறவேணும் – திருப்:900/4
மேல்


பெறற்கு (1)

அரு மறையால் பெறற்கு அரிதாய அனிதய வார்த்தையை பெறுவேனோ – திருப்:1288/2
மேல்


பெறா (1)

கொடியது ஒரு முயலகனின் மீது ஆடுவாருடைய ஒரு புறம் அது உற வளரும் மாதா பெறா அருள்செய் – திருப்:1140/15
மேல்


பெறாது (3)

செம் கண் மால் பங்கய கயல் கண் பெறாது அந்தரத்தின்கண் ஆடும் திறல் கதிர் ஆழி – திருப்:55/7
அரி அராதிபர் மலர் அயன் இமையவர் நிலை பெறாது இடர் பட உடன் முடுகியே – திருப்:260/9
பாசத்தில் படாது வேறு ஒரு உபாயத்தில் புகாது பாவனை பாவிக்க பெறாது வாதனை நெஞ்சமான – திருப்:1175/2
மேல்


பெறாதே (1)

பிழைபடா ஞான மெய்ப்பொருள் பெறாதே வினை பெரிய ஆதேச புற்பதம் மாய – திருப்:394/3
மேல்


பெறாதோ (1)

புருஷன் என பொன் பதம் தரும் சனனம் பெறாதோ – திருப்:322/6
மேல்


பெறார் (1)

எள்ளற்கு மால் அயர்ந்து உள்ளத்தில் ஆவ என்று முள்ள பெறார் இணங்கை ஒழிவேனோ – திருப்:533/4
மேல்


பெறில் (3)

பெருகு பொருள் பெறில் அமளியில் இதமொடு குழைவோடே – திருப்:43/6
துவட்சியே பெறில் அவருடன் மருவிடு பொதுமாதர் – திருப்:838/2
கோலாலம் கணம் இட்டு வராதார் நெக்குருக பொருள் கூறாக பெறில் நிற்கவும் இலது ஆனார் – திருப்:1128/3
மேல்


பெறு (42)

செண்டு மோதினர் அரசருள் அதிபதி தொண்டர் ஆதியும் வழிவழி நெறி பெறு
செந்தில் மா நகரில் இனிது உறை அமரர்கள் பெருமாளே – திருப்:75/15,16
தித்திக்க சொல் சொல் துப்பு இதழ் நச்சு கண் கற்பு சொக்கியர் செப்புக்கு ஒக்க கச்சு பெறு தன மேரு – திருப்:187/3
வகையா விடுத்த கணை உடையான் மகிழ்ச்சி பெறு மருக கடப்ப மலர் அணி மார்பா – திருப்:227/6
தரும நீதியர் மறை உளர் பொறை உளர் சரிவு உறா நிலை பெறு தவம் உடையவர் – திருப்:260/13
போக்கி விட கடனோ அடியாரோடு போய் பெறு கைக்கு இலையோ கதி ஆனது – திருப்:272/7
விசை கொடுமை பெறு மரகத கலபியும் வடி வேலும் – திருப்:291/6
வஞ்சம் பெறு திட நெஞ்சன் தழலுற அஞ்சு அம்பு அதும் விடு மதனாலே – திருப்:297/2
உணக்கை இடு படுபாவி எனக்கு உனது கழல் பாட உயர்ச்சி பெறு குண சீலம் அருள்வாயே – திருப்:299/4
பெறு கரும்பு அ தக்கது அருள் நல் பங்கய வாவி – திருப்:315/12
உறுதிபடு சுர ரத மிசை அடி இட நெறுநெறு என முறிதலும் நிலை பெறு தவம் – திருப்:368/11
சயன வனசரர் கதி பெற முனி பெறு புன மானின் – திருப்:371/14
கயல் விழித்தேன் எனை செயல் அழித்தாய் என கணவ கெட்டேன் என பெறு மாது – திருப்:376/1
கங்குலின் குழல் கார் முகம் சசி மஞ்சளின் புயத்தார் சரம் பெறு
கண்கள் கொந்தள காது கொஞ்சுக செம்பொன் ஆரம் – திருப்:454/1,2
மந்தரம் என் குவடு ஆர் தனங்களில் ஆரம் அழுந்திடவே மணம் பெறு
சந்தன குங்கும சேறுடன் பனி நீர்கள் கலந்திடுவார் முகம் சசி – திருப்:456/1,2
துஞ்சிய மன் பதியே புகும் துயர் ஆழி விடும்படி சீர் பதம் பெறு விஞ்சை தாராய் – திருப்:456/12
வந்து வணங்கி நிணே முகம் பெறு தாள் அழக அம் கையில் வேலுடன் புவி – திருப்:456/23
கூண்கள் ஆம் என பொங்க நலம் பெறு காந்தள் மேனி மருங்கு துவண்டிட – திருப்:475/3
செம்பொன் பீலி உலா மயில் மா மிசை பக்கத்தே குற மாதொடு சீர் பெறு
தெற்கு கோபுர வாசலில் மேவிய பெருமாளே – திருப்:480/15,16
விரி தலம் எரிய குலகிரி நெரிய விசை பெறு மயிலில் வருவோனே – திருப்:493/6
கோலமும் உதிப்ப கண்டு உள நாலினை மறித்தி இதம் பெறு கோ என முழுக்கு சங்கு ஒலி விந்து நாதம் – திருப்:506/3
அதிக விஞ்சையர் தும்ப்ரு நார்தரோடு இத விதம் பெறு சிந்து பாடிட – திருப்:511/11
திருச்சிராப்பளி மலை மிசை நிலை பெறு பெருமாளே – திருப்:562/16
குஞ்சர முகற்கு இளைய கந்தன் என வெற்றி பெறு கொங்கணகிரிக்குள் வளர் பெருமாளே – திருப்:616/8
அகில தலம் ஓது நதி மருவு சோலை அழகு பெறு போக வளநாடா – திருப்:619/6
செக தலமும் வானும் மிகுதி பெறு பாடல் தெரிதரு குமார பெருமாள் காண் – திருப்:636/2
குரு வல்ல மாதவமே பெறு குண சாத – திருப்:682/6
கன்னியர்கள் போல் இதம் பெறு மின் அணி கலாரம் கொங்கையர் கண்ணியில் விழாமல் அன்பொடு பத ஞான – திருப்:684/3
இட ஆர்ந்தன சானு நயம் பெறு கடகாம் கர சோண வியம் பர – திருப்:720/7
மாதவம் பெறு தாள் இணையே தினம் மறவாதே – திருப்:727/6
சதிகாரர் விடக்கு அதிலே திரள் புழுவாக நெளித்து எரியே பெறு
மெழுகாக உருக்கும் உபாதிகள் தவிர்வேனோ – திருப்:742/7,8
ஈசன் பக்கம் அது உறைபவள் பெறு சேயே – திருப்:759/12
சங்கு நல் குமிழ் தரளமும் எழில் பெறு துங்க ஒண் பணி மணிகளும் வெயில் விடு – திருப்:770/15
உடல் அது பொறுத்து அற கடை பெறு பிறப்பினுக்கு உணர்வுடைய சித்தம் அற்று அடி நாயேன் – திருப்:795/3
அழகு பெறு நடை அடைய கிறிது படு மொழி பழகி ஆவியாய ஓர் தேவிமாருமாய் – திருப்:858/5
வேலாயுதா மெய் திருப்புகழ் பெறு வயலூரா – திருப்:873/12
தேவ பாற்கர நாற்கவி பாடு லாக்ஷணம் மோக்ஷ தியாக ரா திகழ் கார்த்திகை பெறு வாழ்வே – திருப்:995/6
ஓதம் பெறு கடல் மோதும் திரை அது போலும் பிறவியில் உழலாதே – திருப்:1037/3
உரிய சஞ்சல மதியானது பெறு மன இடும்பர்கள் இடம் ஏது என அவர் – திருப்:1125/5
நணு கலர் மடிய தொலைத்து பேர் பெறு பெருமாளே – திருப்:1135/16
முட்டை பெயர் செப்பி கவி பெறு பெருமாளே – திருப்:1172/16
வாகுவலையம் சித்ர ஆறிரு புய வெற்பில் வாழ்வு பெறு குறத்தி மணவாளா – திருப்:1237/6
கொன்றை வேணியர் மாயூரம் அம் பெறு சிவகாசி – திருப்:1306/2
மேல்


பெறுக (2)

மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு வடிவுற அருளி பாதம் அருள்வாயே – திருப்:124/4
சுரபி குளிகை எளிது பெறுக துவளும் எமது பசி தீர – திருப்:1065/2
மேல்


பெறுகிட (1)

வங்கம் பெறுகிட கடல் எங்கும் பொரு திரை வந்து உந்தி அதிரும் அதனாலே – திருப்:297/1
மேல்


பெறுகைக்கு (1)

கம்பராய் பணி மன்னும் புயம் பெறுகைக்கு கற்பு தவறாதே – திருப்:350/7
மேல்


பெறுதற்கு (2)

பிறவி கடல் விட்டு உயர் நற்கதியை பெறுதற்கு அருளை தரவேணும் – திருப்:105/4
இடையை சுமையை பெறுதற்கு உறவுற்று இறுக குறுகி குழல் சோர – திருப்:118/2
மேல்


பெறுதியை (1)

இனிமை தரும் ஒரு தனிமையை மறைகளின் இறுதி அறுதியில் இட அரிய பெறுதியை
இருமை ஒருமையில் பெருமையை வெளிபட மொழிவாயே – திருப்:1004/7,8
மேல்


பெறும் (20)

அவனி பெறும் தோட்டு அம் பொன் குழை அடர் அம்பால் புண்பட்டு – திருப்:26/1
அளையில் உறை புலி பெறும் மகவு அயில்தரு பசுவின் நிரை முலை அமுது உண நிரை மகள் – திருப்:43/9
பாயு மா மத தந்தி முகம் பெறும் ஆதி பாரதம் என்ற பெரும் கதை – திருப்:88/9
பிணிபட்டு உணர்வு அற்று அவமுற்று இயமன் பெறும் அ குணமுற்று உயிர் மாளும் – திருப்:105/3
பகழி போல் விடு வினை கவர் திருடிகள்தமை எணா வகை அறு கதி பெறும் வகை – திருப்:260/7
மிகுத்த அழகை பெறும் அறுமுக சரவண புயத்து இளகி கமழ் நறை மலர் தொடை மிக – திருப்:291/5
பொருப்பில் இம கிரி பதி பெறும் இமையவள் அபிராமி – திருப்:291/10
தலை வலையத்து தரம் பெறும் பல புலவர் மதிக்க சிகண்டி குன்று எறிதரும் – திருப்:322/1
காந்தக்கலும் ஊசியுமே என ஆய்ந்து தமிழ் ஓதிய சீர் பெறும்
காஞ்சி பதி மா நகர் மேவிய பெருமாளே – திருப்:351/15,16
இமகிரி வந்த பொன் பாவை பச்சை வஞ்சி அகில தலம் பெறும் பூவை சத்தி அம்பை – திருப்:426/9
விடு மதவேள் வாளியின் விசை பெறும் ஆலாகல விழி கொடு வா போ என உரையாடும் – திருப்:442/1
இருடியர் இனத்து உற்று உம் பதம் கொளும் மறையவன் நில தொக்கும் சுகம் பெறும்
இமையவர் இன கட்டும் குலைந்திட வரு சூரர் – திருப்:462/9,10
எங்குமாய் குறைவு அற்று சேதன அங்கமாய் பரிசுத்தத்தோர் பெறும்
இன்பமாய் புகழ் முப்பத்து ஆறினின் முடி வேறாய் – திருப்:547/9,10
கயிலை மலை கிழவன் இட குமரி விருப்பொடு கருத கவி நிறைய பெறும் வரிசை புலவோனே – திருப்:737/6
ஓம் பெறும் ப்ரணவ ஆதி உரைத்து எந்தனை ஆள்வாய் – திருப்:832/2
திரித்த கொண்டலும் ஒரு மறு பெறும் சதுமுக திருட்டி எண் கணன் முதல் அடி பேண – திருப்:844/7
மதி தரும் அதிக கதி பெறும் அடிகள் மகிழ்வொடு புகழும் அன்பு தாராய் – திருப்:1077/4
பண்டிதன் கந்தன் என்று அண்டர் அண்டம் தொழும் பண்பு நண்பும் பெறும் பெருமாளே – திருப்:1100/8
உலகினோர் ஆசை பாடு அற நிலை பெறும் ஞானத்தால் இனி உனது அடியாரை சேர்வதும் ஒரு நாளே – திருப்:1274/4
முக்கண் சிவன் பெறும் சற்புத்ர உம்பர்தம் தம்பிரானே – திருப்:1278/16
மேல்


பெறும்படி (5)

அறியும் ஆறு பெறும்படி அன்பினின் இனிய நாத சிலம்பு புலம்பிடும் – திருப்:40/7
பசலை தனமே பெறும்படி விரகாலே – திருப்:173/4
மூலம் எனும் சிவயோக பதம்தனில் வாழ்வு பெறும்படி மொழிவாயே – திருப்:790/4
வழி பெறும்படி நாய் அடியேனை நின் அருள் சேராய் – திருப்:872/4
கடக சயிலம் பெறும்படி அவுணர் துஞ்ச முன் கனக கிரி சம்பெழுந்து அம்பு ராசி – திருப்:1220/6
மேல்


பெறுமது (1)

துணிவில் இது பிழை பெரிது என வரும் மநு உருகி அரகர சிவசிவ பெறுமது ஒர் – திருப்:821/11
மேல்


பெறுமாறு (2)

வாரும் எனவே ஒருவர் நோகாமல் ஆல விடம் ஈசர் பெறுமாறு உதவியே தேவர் யாவர்களும் – திருப்:169/11
அந்த நடு ஆதி ஒன்றும் இலதான அந்த ஒரு வீடு பெறுமாறு – திருப்:754/2
மேல்


பெறுமாறும் (1)

அரவு போல் இடை படிந்து இரவெலாம் முழுகும் இன்ப நல் மகா உததி நலம் பெறுமாறும்
அதர பான அமுதமும் தவிரவே மவுன பஞ்சர மனோலய சுகம் தருவாயே – திருப்:1107/3,4
மேல்


பெறுவது (1)

பரகதி பெறுவது ஒழிந்திட ஆர்வன பரிசன தெரிசன கந்த ஓசைகள் – திருப்:1011/5
மேல்


பெறுவதும் (1)

இனிமை பெறுவதும் இரு பதம் அடைவதும் ஒரு நாளே – திருப்:821/8
மேல்


பெறுவதுவும் (1)

இணை அடிகள் பரவும் உனது அடியவர்கள் பெறுவதுவும் ஏசிடார்களோ பாச நாசனே – திருப்:858/29
மேல்


பெறுவதோ (1)

பிறவி வாராகரம் சுழியிலே போய் விழ பெறுவதோ நான் இனி புகல்வாயே – திருப்:394/4
மேல்


பெறுவார்க்கு (1)

சரியை உடன் க்ரியை போற்றிய பரமபதம் பெறுவார்க்கு அருள் – திருப்:549/9
மேல்


பெறுவேனோ (28)

அமையும் உன் க்ருபை சித்தம் என்று பெறுவேனோ – திருப்:9/8
மறை சதுர் விதம் தெரிந்து வகை சிறு சதங்கை கொஞ்சு மலர் அடி வணங்க என்று பெறுவேனோ – திருப்:30/4
விரை கமழ் தொங்கல் மருவிய துங்க வித பதம் என்று பெறுவேனோ – திருப்:132/4
இருவினை பொதிந்த இந்த ஜனன மரணம் துறந்து இணை அடி வணங்க என்று பெறுவேனோ – திருப்:181/4
அமிழ்தல் அற்று எழுதலுற்று உணர் நலத்து உயர்தலுற்று அடி இணைக்கு அணுகிட பெறுவேனோ – திருப்:261/4
திரியு மருள் விட்டு உனது குவளை சிகரி பகர பெறுவேனோ – திருப்:271/4
கலவி கரை அழி இன்ப அலையில் அலை படுகின்ற கவலை கெட நினது அன்பு பெறுவேனோ – திருப்:295/4
பொருள்தொறும் பொத்தப்பட்டது ஒர் அத்தம் பெறுவேனோ – திருப்:312/8
பொருத்தத்தை தவிர்த்து சற்று இரக்ஷித்து புரப்ப பொன் பதத்தை பெற்று இருக்கைக்கு பெறுவேனோ – திருப்:328/4
பற்றி தவியாத பற்றை பெறுவேனோ – திருப்:329/2
சிக்கு அற்று உட்கு கருணை சுத்த சித்தி தமிழை திட்டத்துக்கு புகல பெறுவேனோ – திருப்:333/4
சுத்தர் சித்தத்து பத்தி பத்தர்க்கு ஒத்து சற்று அர்ச்சிக்க பெறுவேனோ – திருப்:335/4
தாப சபலம் அற வந்து நின் கழல் பெறுவேனோ – திருப்:359/8
பிழை பொறுத்தாய் என பழுது அறுத்து தாள் என பிரியம் உற்று ஓதிட பெறுவேனோ – திருப்:378/4
தங்கள் ஆணவ மாயை கரும மலங்கள் போய் உபதேச குருபர சம்ப்ரதாயமொடு ஏயு நெற அது பெறுவேனோ – திருப்:575/4
உரவொடு புனைதர நினைதரும் அடியரொடு ஒன்றாக என்று பெறுவேனோ – திருப்:588/4
தந்து காத்து திரு கண் சாத்த பெறுவேனோ – திருப்:591/8
சித்ர வாக்கு பெற்று வாழ்த்தி செச்சை சாத்த பெறுவேனோ – திருப்:601/4
மோடனாகிய பாதகனும் கதி பெறுவேனோ – திருப்:683/8
மயில் உறை வித்த உன் ஆதாரம் அணி பெறுவேனோ – திருப்:697/8
நரர் சுராதிபரும் வணங்கும் இனிய சேவைதனை விரும்பி நலன் அதாக அடியன் என்று பெறுவேனோ – திருப்:726/4
யாவுமாய் மனம் கடந்த மோன வீடு அடைந்து ஒருங்கி யான் அவா அடங்க என்று பெறுவேனோ – திருப்:734/4
செம் சொல் சேர் சித்ர தமிழால் உன் செம்பொன் ஆர்வத்தை பெறுவேனோ – திருப்:866/2
காலமும் உணர்ந்து ஞான வெளி கண்கள் காண அருள் என்று பெறுவேனோ – திருப்:867/6
திரு அருள் கருணை ப்ரபையாலே திரம் என கதியை பெறுவேனோ – திருப்:932/2
ஓதும் பல அடியாரும் கதிபெற யான் உன் கழல் இணை பெறுவேனோ – திருப்:1037/4
வினை பற்று அற்று அற நித்தம் புதுமை சொல் கொடு வெட்சி புய வெற்றி புகழ் செப்ப பெறுவேனோ – திருப்:1131/4
அரு மறையால் பெறற்கு அரிதாய அனிதய வார்த்தையை பெறுவேனோ – திருப்:1288/2
மேல்


பெறுவோனே (2)

தான தவத்தினின் மிகுதி பெறுவோனே
சாரதி உத்தமி துணைவ முருகோனே – திருப்:308/5,6
தத்தை புக்கு ஓட்டி காட்டில் உறைவாளை சற்கரித்து ஏத்தி கீர்த்தி பெறுவோனே
கைத்தலத்து ஈ குப்பு ஆர்த்து நுழையாத கற்பக தோப்பு காத்த பெருமாளே – திருப்:1300/3,4
மேல்


பெறேனோ (1)

கதி பெற விதியிலி மதியிலி உனது இரு கச்சு உற்ற சிறு செச்சை பத்மபதம் பெறேனோ – திருப்:862/4

மேல்