ச – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ச 3
சக்கடம் 1
சக்கடி 1
சக்கரத்தின் 1
சக்கரம் 1
சக்கரவாள 1
சக்கரிக்கு 1
சக்களமையில் 1
சக்காகி 1
சக்கிர 3
சக்கிரப்பளி 1
சக்கிரபாணிதன் 1
சக்கிரம் 2
சக்கிரவர்த்தி 3
சக்கிரவர்த்திக்கு 1
சக்கிரி 5
சக்கிரியை 1
சக்கில் 1
சக்கு 2
சக்ர 22
சக்ரத்தை 1
சக்ரதர 1
சக்ரதரன் 2
சக்ரதரனுக்கு 1
சக்ரபதி 1
சக்ரபாணிக்கும் 1
சக்ரம் 6
சக்ரவாளம் 1
சக்ரவாளமும் 1
சக்ராதார 1
சக்ராயுத 1
சக்ராயுதர் 1
சக்ராயுதன் 2
சக்ரேசன் 1
சக 5
சகக 1
சககெணக 1
சகஸ்ர 2
சகச 1
சகசகண 1
சகசமான 1
சகட்டை 1
சகடத்தில் 1
சகடாசுரன் 1
சகடு 5
சகணசக 2
சகத்தவர் 1
சகத்துவம் 1
சகத்தையும் 1
சகத்ர 1
சகதலத்தினில் 1
சகதேவர் 1
சகம் 5
சகர் 1
சகர 3
சகரால் 1
சகல 40
சகலத்தும் 1
சகலமும் 7
சகலரும் 1
சகலாகம 1
சகள 1
சகளத்து 1
சகளமோ 1
சகளேசுர 1
சகன் 1
சகாதேவர்க்கு 1
சகாய 1
சகாயம் 1
சகாயர் 1
சகாயன் 1
சகாயனும் 1
சகுடம் 1
சகுனி 1
சகோத்ர 1
சகோதரி 2
சகோரம் 1
சங்க்ரம 6
சங்க்ராம 1
சங்க 22
சங்கச்ச 1
சங்கச 1
சங்கட 4
சங்கடத்து 1
சங்கடம் 4
சங்கடன் 1
சங்கடியால் 1
சங்கத்தில் 1
சங்கத்து 3
சங்கத்தை 2
சங்கதம் 1
சங்கபாணி 1
சங்கம் 20
சங்கமது 1
சங்கமம் 2
சங்கமாக 1
சங்கமுகம் 1
சங்கமும் 4
சங்கர 5
சங்கரர் 12
சங்கரர்க்கு 2
சங்கரர்க்கும் 1
சங்கரர்தாமாய் 1
சங்கரரொடு 1
சங்கரன் 9
சங்கரனார் 3
சங்கரனும் 1
சங்கரா 1
சங்கரி 20
சங்கரிக்க 1
சங்கரிக்கு 2
சங்கரிக்கும் 1
சங்கரித்து 3
சங்கலி 1
சங்கற்பித்து 1
சங்கன் 1
சங்கார 1
சங்காரம் 2
சங்காரி 1
சங்காளர் 1
சங்கி 1
சங்கிகள் 1
சங்கித்து 1
சங்கிலி 5
சங்கின் 2
சங்கினம் 1
சங்கீத 3
சங்கு 39
சங்குகள் 1
சங்குடன் 1
சங்குடனே 1
சங்கும் 1
சங்குவார் 1
சங்குற்று 1
சங்கேத 1
சங்கை 10
சங்கைகள் 1
சங்கையன் 1
சங்கையாளியை 1
சங்கையில் 1
சங்கொடு 1
சங்கோடு 1
சங்கோதை 1
சச்ச 1
சச்சச 1
சச்சரி 2
சச்சிலுற்று 1
சச்சை 1
சச்சையும் 1
சசசாச 1
சசி 23
சசிதர 1
சசிதரர் 1
சசிதரன் 1
சசியார் 1
சசியொடு 1
சசீதர 1
சஞ்ச 1
சஞ்சக 1
சஞ்சம் 1
சஞ்சரி 1
சஞ்சரிக்கும் 2
சஞ்சரித்து 1
சஞ்சரீ 1
சஞ்சல 3
சஞ்சலங்கள் 1
சஞ்சலஞ்சல 1
சஞ்சலம் 10
சஞ்சலமும் 1
சஞ்சலன் 2
சஞ்சலா 1
சஞ்சலாரம்ப 1
சஞ்சலி 1
சஞ்சலித்து 1
சஞ்சார 1
சஞ்சாரமாம் 1
சஞ்சிதம் 1
சட்கோல 1
சட்சமய 2
சட்சமயிகட்கு 1
சட்சமயிகள் 2
சட்சமயிகளொடு 1
சட்சோதி 1
சட்ட 1
சட்டகமான 1
சட்டப்பட்டு 1
சட்டப்பட 1
சட்டம் 2
சட்டா 1
சட்டை 2
சட்டைகள் 1
சட்பத 1
சட 3
சடக்கு 1
சடக்கென 3
சடங்கம் 1
சடங்கமொடு 1
சடசட 1
சடசடசட 1
சடத்தில் 1
சடத்தும் 1
சடத்தை 1
சடதாரி 1
சடம் 13
சடமாகி 1
சடமோ 1
சடல 2
சடலம் 1
சடலமும் 1
சடலன் 1
சடலனை 2
சடலான் 1
சடா 4
சடாக்ஷர 1
சடாதரர் 1
சடாதரன் 1
சடாதார 3
சடானன 1
சடில 10
சடிலத்த 1
சடிலத்தவன் 1
சடிலத்தன் 1
சடிலதர 1
சடிலம் 2
சடிலர் 1
சடிலவன் 1
சடு 3
சடுதியில் 1
சடை 55
சடைக்கு 2
சடைக்குள் 3
சடைக்குளே 1
சடைச்சி 2
சடைதாரி 1
சடைமுடியர் 1
சடைய 1
சடையர் 6
சடையர்தம் 1
சடையவன் 1
சடையற்கு 1
சடையனும் 1
சடையார் 4
சடையாள் 1
சடையாளர் 3
சடையான் 1
சடையில் 4
சடையினர் 5
சடையினார்க்கு 1
சடையை 1
சடையோன் 1
சண் 1
சண்ட 25
சண்டத்து 1
சண்டமாருத 2
சண்டமாருதம் 2
சண்டர் 1
சண்டன் 1
சண்டனும் 2
சண்டாள 1
சண்டாளர் 2
சண்டாளனை 1
சண்டி 3
சண்டிகள் 4
சண்டிகை 1
சண்டினி 1
சண்டை 5
சண்டைக்கு 3
சண்டைக்குள் 1
சண்டைகள் 1
சண்டைகளுடனே 1
சண்டையிட 1
சண்பக 8
சண்பகம் 5
சண்பை 3
சண்முக 4
சண்முகங்களும் 1
சண்முகம் 2
சத்குரு 1
சத்சன 1
சத்சித்து 1
சத்சிவற்கு 1
சத்த 8
சத்தச்ச 1
சத்தத்து 2
சத்தத்தை 1
சத்தப்படு 1
சத்தம் 10
சத்தமும் 1
சத்தமுற்று 1
சத்தான 2
சத்தி 67
சத்திக்க 6
சத்திக்கு 3
சத்திக்கே 1
சத்திதர 1
சத்திதனை 1
சத்திநி 1
சத்திப்பொடு 1
சத்திய 3
சத்தியம் 1
சத்தியமாம் 1
சத்தியர் 1
சத்தியின் 1
சத்தியினை 1
சத்தியும் 1
சத்தியை 6
சத்தினி 1
சத்து 3
சத்துவத்தை 2
சத்தே 1
சத்தை 1
சத்புருஷ 1
சத்புருடரும் 1
சத்போதக 1
சத்ய 4
சத்யத்தை 1
சத்யம் 2
சத்யமே 1
சத்ர 3
சத்வ 1
சத 29
சதகோடி 1
சதங்கை 23
சதங்கைதான் 1
சதங்கையடி 1
சதங்கையும் 4
சதத்து 1
சதம் 7
சதமாகி 1
சதமாம் 2
சதளம் 1
சதா 5
சதாசிவ 5
சதாசிவம் 1
சதாசிவர் 1
சதான 1
சதி 8
சதிக்கு 1
சதிகார 1
சதிகாரர் 5
சதிகாரர்கள் 1
சதித்து 1
சதியர் 1
சதியில் 1
சதியும் 1
சதியொடு 2
சதியோடே 1
சதிர் 2
சதிர 1
சதிரொடு 1
சதிரோனே 1
சது 3
சதுமறை 2
சதுமுக 2
சதுமுகன் 1
சதுர் 7
சதுர்த்தச 1
சதுர்மறை 1
சதுர்மறைக்கும் 1
சதுர்வேத 1
சதுர்வேதங்கள் 1
சதுர்வேதம் 1
சதுர்வேதன் 1
சதுர 4
சதுரங்க 1
சதுரத்த 1
சதுரத்தர் 1
சதுரவேதத்தோடு 1
சதுரன் 2
சதுரா 1
சதுராய் 1
சதை 3
சதைக்கும் 1
சதைகள்தனையே 1
சந்த்ர 13
சந்த்ரகி 1
சந்த்ரசேகரர் 1
சந்த்ரசேகரன் 1
சந்த்ரசேகரனும் 1
சந்த்ரசேகரி 1
சந்த்ரரேகையும் 1
சந்த்ரன் 1
சந்த்ரனும் 1
சந்த 26
சந்தத்து 1
சந்தத்தை 1
சந்தத்தொடு 1
சந்ததம் 10
சந்ததமும் 4
சந்ததி 1
சந்ததிகளும் 1
சந்தம் 11
சந்தமொடு 1
சந்தர் 1
சந்தன 19
சந்தனத்தின் 2
சந்தனத்தை 1
சந்தனம் 6
சந்தனமும் 1
சந்தாபம் 1
சந்தான 7
சந்தானம் 2
சந்தானமாகிய 1
சந்தி 7
சந்தித்து 3
சந்திதொறும் 1
சந்திப்பவரை 1
சந்தியாதது 1
சந்தியாதோ 1
சந்தியாவோ 1
சந்தியும் 1
சந்திர 17
சந்திரம் 1
சந்திரர் 1
சந்திரன் 4
சந்திரனே 1
சந்தின் 1
சந்து 16
சந்துசந்து 1
சந்துடன் 1
சந்தும் 1
சந்தேகம் 3
சந்தொடம் 1
சந்தொடே 1
சந்தோஷித்து 1
சநக 1
சநகர்க்கும் 1
சநற்குமரர்க்கும் 1
சப்தத்திலும் 1
சப்தமொடு 1
சபதமொடு 1
சபலம் 1
சபாஷா 1
சபாசு 1
சபை 9
சபைக்குளில் 1
சபைதனில் 3
சபையில் 1
சபையின் 1
சபையும் 1
சபையூடே 3
சம் 5
சம்கார 1
சம்சம் 2
சம்ப்ர 1
சம்ப்ரதாயம் 1
சம்ப்ரதாயமும் 1
சம்ப்ரதாயமொடு 1
சம்ப்ரதாயா 1
சம்ப்ரம் 2
சம்ப்ரம 12
சம்ப்ரமத்தாலே 1
சம்ப்ரமத்துடன் 1
சம்ப்ரமம் 2
சம்ப்ரமன் 1
சம்ப்ரமாநந்த 1
சம்ப்ரமி 1
சம்ப்ரமித்து 3
சம்ப்ரமுறு 1
சம்ப 1
சம்பத்து 4
சம்பத்துடனே 1
சம்பந்தமும் 1
சம்பந்தன் 1
சம்பரம 1
சம்பராரி 2
சம்பராரியை 1
சம்பவ 2
சம்பவி 3
சம்பள 1
சம்பளம் 2
சம்பளமே 1
சம்பன 1
சம்பனன் 1
சம்பாவம் 1
சம்பிரதாயமும் 1
சம்பு 15
சம்புகம் 1
சம்புகள் 1
சம்பும் 1
சம்புவின் 1
சம்புவுக்கு 1
சம்புவுக்கும் 1
சம்புவும் 2
சம்புவே 1
சம்பெழுந்து 1
சம்பை 6
சம்பையார் 1
சம்போக 3
சம்போகமொடு 1
சம்போகர் 1
சம 3
சமஸ்த 2
சமடனை 1
சமண் 6
சமணர் 3
சமணர்கள் 2
சமணர்களை 1
சமணரை 6
சமணை 1
சமணோர் 1
சமத்தி 1
சமத்திகள் 1
சமத்திடை 1
சமத்தில் 1
சமத்தினால் 1
சமத்து 4
சமத்தை 1
சமப்ரவீண 1
சமம்புரிந்த 1
சமமாக 1
சமய 24
சமயக்கார 1
சமயங்கள் 1
சமயங்களும் 1
சமயத்தர் 1
சமயத்தவர் 1
சமயத்தி 1
சமயத்து 2
சமயம் 8
சமயம்தோறும் 1
சமயமும் 2
சமயிகள் 7
சமர் 18
சமர்க்கள 1
சமர்க்கு 1
சமர்த்த 5
சமர்த்தம் 1
சமர்த்தர் 3
சமர்த்தரில் 1
சமர்த்தன் 2
சமர்த்தனாகிய 1
சமர்த்தனும் 1
சமர்த்தனே 2
சமர்த்தா 2
சமர்த்தாய் 1
சமர்த்தி 2
சமர்த்திகள் 6
சமர்த்தில் 1
சமர்த்தை 2
சமர்தனில் 1
சமர்புரிபவர் 1
சமர்புரியும் 1
சமர 20
சமரச 1
சமரசம் 1
சமரம் 2
சமரமொடும் 1
சமரிடை 2
சமரில் 3
சமரினில் 1
சமருக்கு 1
சமரை 1
சமன் 15
சமனார் 2
சமனாரும் 3
சமனும் 1
சமனூர் 1
சமாதி 4
சமார்த்த 1
சமான 2
சமீரன் 1
சமுக்கு 1
சமுக 6
சமுகம் 1
சமுகமும் 1
சமுகமோ 1
சமுகிகள் 1
சமுசார 2
சமுசாரம் 2
சமுத்திர 1
சமுத்திரத்தினில் 1
சமுத்திரத்தினை 2
சமுத்திரம் 1
சமுத்திரமான 1
சமுத்ர 1
சமுத்ரத்தில் 1
சமுத்ரம் 2
சமூக 2
சமூகம் 2
சமேள 1
சமைத்து 2
சமைந்த 2
சமைந்தனர் 1
சமைந்து 1
சமைப்பித்து 1
சமைபவள் 1
சமைய 3
சமையத்தை 1
சமையும் 1
சயத்த 1
சயத்து 1
சயத்தை 1
சயந்தன் 1
சயம்பவியார் 1
சயம்பு 2
சயம்புவும் 1
சயல 1
சயன் 1
சயன 8
சயனம் 2
சயிந்தவம் 1
சயில 12
சயிலத்து 5
சயிலம் 17
சயிலமும் 2
சயிலாங்கனைக்கு 1
சயை 1
சர்க்கரை 15
சர்க்கரையார் 2
சர்க்கரையின் 1
சர்ப்ப 8
சர்ப்பகிரி 2
சர்ப்பத்தினில் 1
சர்வேஸ்வரி 1
சர்வேசுரி 1
சர 12
சரக்கு 1
சரங்கம் 1
சரங்கள் 5
சரங்களாம் 1
சரங்களாலே 1
சரங்களும் 1
சரங்களை 1
சரஸ்வதி 2
சரச்சுதி 1
சரச்வதி 1
சரச 10
சரசக்கார 1
சரசத்தை 1
சரசம் 4
சரசமொடு 2
சரசமோடு 2
சரசமோடெ 1
சரசர் 1
சரசிகள் 2
சரசுவதி 2
சரசோதி 2
சரண் 28
சரண்கள் 1
சரண்களை 1
சரண்சரண் 2
சரண்சரண்சரண் 1
சரண 29
சரணக்கார 1
சரணங்கள் 1
சரணங்களில் 1
சரணத்தில் 2
சரணத்தினில் 1
சரணத்து 1
சரணத்துக்கு 1
சரணத்தை 1
சரணம் 13
சரணமும் 6
சரணர் 2
சரணர்கள் 1
சரணா 1
சரணாத்திரி 4
சரணார 1
சரணி 3
சரணூபுர 1
சரணோனே 1
சரத்து 2
சரத்தே 1
சரத்தை 3
சரத 1
சரதா 1
சரப்பளிக்கு 1
சரப்பளியே 1
சரபதி 1
சரம் 32
சரம்பர் 1
சரமாகும் 1
சரமில் 1
சரமும் 1
சரமொடு 1
சரமோடு 1
சரர் 1
சரவண 38
சரவணத்தினில் 1
சரவணபவ 14
சரவணபவா 2
சரவணம் 4
சரவணமிலே 1
சரவணமும் 1
சரவணன் 2
சரவணா 4
சரவணைதனில் 1
சரவணையில் 3
சரவணோற்பவ 1
சரளத்தோடு 1
சரனார் 1
சரனை 1
சராசர 3
சராசரங்கள் 1
சராசரத்தில் 1
சராசரம் 1
சராசரமும் 1
சராசனம் 1
சராதிபனார் 1
சரி 18
சரிக்கும் 1
சரித்திடு 1
சரித்திரம் 1
சரித்து 2
சரித்ர 1
சரித 1
சரிந்த 1
சரிந்திட 3
சரிந்து 6
சரிய 15
சரியவே 1
சரியா 1
சரியாம் 1
சரியுடன் 1
சரியும் 2
சரியை 10
சரியையார்க்கும் 1
சரியையாளர் 1
சரியையில் 1
சரியொடு 1
சரிர 1
சரிரத்தினை 1
சரிவு 1
சரீத 1
சருகா 1
சருகாய் 1
சருகு 2
சருவ 3
சருவவிட்டு 1
சருவா 1
சருவாதே 1
சருவி 7
சருவிகள் 1
சருவிச்சருவி 2
சருவிய 3
சருவியும் 1
சருவு 1
சருவும் 1
சருவும்படி 1
சருவேச 1
சருவேசரொடு 1
சரோரகத்து 1
சரோருக 3
சரோருகங்கள் 1
சரோருகம் 2
சரோருகமோ 1
சல 18
சலங்கள் 1
சலங்கு 1
சலச 2
சலசத்து 1
சலசம் 3
சலசல 2
சலஞ்சலம் 1
சலத்திலே 1
சலத்தின் 1
சலத்து 1
சலத்துடன் 1
சலத்தொடு 1
சலதாரை 1
சலதி 10
சலதியில் 4
சலதியை 1
சலந்த்ரன் 1
சலந்தி 1
சலநிதி 2
சலபதி 1
சலம் 31
சலம்தனிலே 1
சலமாய் 1
சலமான 1
சலமு 1
சலமும் 2
சலமொடு 1
சலராசி 1
சலரி 3
சலன் 1
சலன்சல் 1
சலன 2
சலனப்பட 1
சலனம் 1
சலாசலா 1
சலாப 1
சலாபம் 1
சலாம் 1
சலி 1
சலிக்க 2
சலிக்கவும் 1
சலிகை 4
சலிகைகள் 1
சலிகையு 1
சலித்த 1
சலித்து 4
சலித்தும் 2
சலித்தே 1
சலிப்ப 2
சலிப்பு 2
சலிப்புற்று 1
சலிப்பொடு 1
சலிய 1
சலியாட 1
சலியாத 1
சலியாது 1
சலில 2
சலிலம் 1
சலீலிகை 1
சவ 1
சவட்டிய 1
சவடனை 1
சவடி 1
சவடிக்கு 1
சவடு 1
சவதமொடும் 1
சவமாகி 1
சவமாய் 1
சவர 1
சவரி 1
சவலை 5
சவலைகள் 1
சவாது 4
சவாதை 1
சவித 2
சவுக்ய 1
சவுதத்தில் 1
சவுந்த்ரி 1
சவுந்தர 1
சவுந்தரி 4
சவுந்தரிக 2
சவுந்தரிய 1
சவுந்தரியாள் 2
சவுபாக்கியம் 1
சவுரி 1
சவுரிய 1
சவுளி 1
சழக்கர் 1
சழங்கலாமோ 1
சள்ளிட்டு 1
சளப்பட 4
சளப்படு 1
சளப்பம் 1
சளம் 2
சளி 3
சளியும் 1
சற்கரித்து 1
சற்காரத்துக்கு 1
சற்காரம் 1
சற்குண 4
சற்குணம் 1
சற்குணமிலி 1
சற்குணர் 1
சற்குணன் 1
சற்குணி 1
சற்குமர 1
சற்குரு 7
சற்குருநாதா 8
சற்குருபர 2
சற்குருவாகி 1
சற்குருவாய் 2
சற்குருவே 1
சற்சமய 1
சற்சோதி 1
சற்ப 2
சற்பகிரி 1
சற்பனைகாரர் 1
சற்புத்ர 1
சற்புதல்வோனே 1
சற்றான 1
சற்று 50
சற்றும் 15
சற்றுளே 1
சற்றே 2
சற்றேசற்றே 1
சற்றொணாது 1
சறுக்கும் 1
சறுகு 1
சன்மார்க்கம் 1
சன்னிதியானவன் 1
சன 2
சனகன் 1
சனகி 1
சனகியை 1
சனத்தின் 1
சனன 1
சனனத்தினில் 1
சனனம் 2
சனி 2
சனித்த 1
சனியன் 1
சனு 1

ச (3)

செம்பொன் அம்பலம் மேல் பிரகார ச மந்திர மீது அமர்ந்த பெருமாளே – திருப்:456/24
ச களம் சக்கடம் சாதி துக்க கொலையர் சங்க மாதர் – திருப்:460/4
வார் பேர் அருளே பொழி காரண நேர் பாவ ச காரணமா மத – திருப்:681/9
மேல்


சக்கடம் (1)

ச களம் சக்கடம் சாதி துக்க கொலையர் சங்க மாதர் – திருப்:460/4
மேல்


சக்கடி (1)

அலகை நின்று ஒத்தி தித்தி அறுத்தும் பல இயம் கொட்ட சக்கடி கற்று – திருப்:317/3
மேல்


சக்கரத்தின் (1)

பரக்கும் சக்கரத்தின் சத்தியை நேரும் – திருப்:79/4
மேல்


சக்கரம் (1)

சக்கரம் பொன் குடம் பால் இருக்கும் தனமொடு ஒற்றி நல் சித்திரம் போல எத்தும் பறியர் – திருப்:460/3
மேல்


சக்கரவாள (1)

கொடிய நெடும் கொக்கு குறுகு அவுணன் பட்டு குரை கடல் செம்ப சக்கரவாள – திருப்:951/6
மேல்


சக்கரிக்கு (1)

திறல் கொக்கை பட குத்தி செருக்கி கொக்கரித்து சக்கரிக்கு புத்திரற்கு உற்று தளை பூண – திருப்:328/5
மேல்


சக்களமையில் (1)

ஒருவருக்கொருவர் சக்களமையில் சருவவிட்டு உருவு பத்திரம் எடுத்து அறையில் மல்புரியவிட்டு – திருப்:668/3
மேல்


சக்காகி (1)

சக்காகி அ பேடையாட்கு புகுந்து மணமாகி – திருப்:732/14
மேல்


சக்கிர (3)

அழைத்து சக்கிர கிரி வளை படி கொடு விளையாடி – திருப்:276/6
பகைத்த அரக்கர்கள் யமன் உலகு உற அமர் தொடுத்த சக்கிர வளை கரம் அழகியர் – திருப்:276/11
நாகம் ஓலிட பிடித்த சக்கிர வாள் ஏவியே கரவினை தறித்தவர் – திருப்:1142/11
மேல்


சக்கிரப்பளி (1)

சக்கிரப்பளி முக்கணர் பெற்று அருள் பெருமாளே – திருப்:878/16
மேல்


சக்கிரபாணிதன் (1)

புகட்டி வைக்கும் சக்கிரபாணிதன் மருகோனே – திருப்:541/12
மேல்


சக்கிரம் (2)

வட்ட துத்தி முகிழ்ப்ப சக்கிரம் வைத்து பொன் குடம் ஒத்திட்டு திகழ் முலை மேவும் – திருப்:512/6
மாற்று அற்ற பொன் துலங்கு வாள் சக்கிரம் தெரிந்து வாய்ப்புற்று அமைந்த சங்கு தடி சாப – திருப்:679/5
மேல்


சக்கிரவர்த்தி (3)

சேவல் பொன் கை கொற்றவ கச்சி பதியோனே தேவ சொர்க்க சக்கிரவர்த்தி பெருமாளே – திருப்:342/4
கமலத்தில் பயில் நெட்டை குயவற்கு எண் திசையர்க்கு கடவுள் சக்கிரவர்த்தி பெருமாளே – திருப்:1131/8
தேனை தத்த சுற்றிய செச்சை தொடையோனே தேவ சொர்க்க சக்கிரவர்த்தி பெருமாளே – திருப்:1304/4
மேல்


சக்கிரவர்த்திக்கு (1)

சிற்பர் திண் பதம் வைத்து சக்கிரவர்த்திக்கு சிறை இட்டு சுக்கிரன் – திருப்:512/38
மேல்


சக்கிரி (5)

சக்கிரி நெளிப்ப அவுண பிணம் மிதப்ப அமரர் கைத்தலம் விரித்து அரஹர சிவ பிழைத்தோம் என – திருப்:217/11
சக்கிரி கிரி சுவர்கள் அக்கணமே பக்கு விட வென்ற வேலா – திருப்:217/12
சித்திர திரு உரத்த சக்கிரி தன் மருகோனே – திருப்:423/10
மட்டு பொன் கமலத்தில் சக்கிரி துத்தி பைக்கு ஒருமித்து பட்டு உடை – திருப்:512/10
கொத்தி சக்கிரி பற்ற பொன் பரி எட்டு திக்கும் எடுத்திட்டு குரல் – திருப்:512/32
மேல்


சக்கிரியை (1)

சுழலர் சக்கிரியை சுற்றிட்டு இறுக கட்டி உயிரை பற்றி – திருப்:154/10
மேல்


சக்கில் (1)

சேர் பல் சக்கில் கூட்டர் பத்த கூட்டர் இயல் வானம் – திருப்:1225/6
மேல்


சக்கு (2)

சக்கு முக்கி விட கட்கம் துட்ட அசுரர் அங்கம் மாள – திருப்:814/12
கச்சு பூட்டுகை சக்கு ஓடு அகத்தில் கோட்டு கிரி ஆலம் – திருப்:1225/1
மேல்


சக்ர (22)

சோலை மடல் கொண்டு சக்ர மால் வரை அரிந்த வஜ்ர பாணியர் தொழும் திரு கை வடி வேலா – திருப்:219/7
பனவி ஒன்று எட்டு சக்ர தல பெண் கவுரி செம்பொன் பட்டு தரி அ பெண் – திருப்:314/13
பொறி விடும் துத்தி கண் செவியின் கண் துயில் கொளும் சக்ர கை கிரி சுத்தம் – திருப்:316/13
கதிரையும் சக்ர பொற்றையும் மற்றும் பதிகளும் பொற்பு கச்சியும் முற்றும் – திருப்:320/7
குண தரி சக்ர ப்ரசண்ட சங்கரி கண பண ரத்ந புயங்க கங்கணி – திருப்:322/11
அமலர் நெற்றிக்கண் தழற்குள் பொடி செய்து அதிக சக்ர புள் பறக்க கொடுமையில் – திருப்:408/5
தோள் கொண்டு சக்ர பொருப்பினை பொடியாக நெருக்கி செரு களத்து எதிர் – திருப்:437/15
சக்ர கிரி மூரி மக மேரு கடல் தூளிபட ரத்ந மயில் ஏறி விளையாடி அசுராரை விழ – திருப்:503/11
சக்ர கிரியும் குலைய விக்ரம நடம்புரியும் – திருப்:572/46
சற்பகிரி நாத முத்தமிழ் விநோத சக்ர கதை பாணி மருகோனே – திருப்:603/5
புள் பட்டு செப்பத்து பல் கொத்த பொன் தித்த திட்ப பொற்பில் பெற்று உக்ர சக்ர தனம் மானார் – திருப்:604/2
இப மாந்தர் சக்ரபதி செறி படை ஆண்டு சக்ர வரிசைகள் – திருப்:812/1
உயர் சாரங்கம் சக்ர கரதலன் மருகோனே – திருப்:812/12
புகழ் வனிதை தரு புதல்வ பத்து கொத்து முடி புயம் இருபது அறவும் எய்த சக்ர கை கடவுள் – திருப்:895/11
வீம சக்ர யூகாளா நமோ நம விந்து நாத – திருப்:994/2
மலர் கமல போனி சக்ர வளை மருவு பாணி விக்ரம் மறைய எதிர் வீர உக்ரர் புதல்வோனே – திருப்:1097/6
சரவணமிலே உதித்த குமர முருகேச சக்ர சயிலம் வலமாய் நடத்து மயில் வீரா – திருப்:1099/6
மொட்டு அலர் வாரீச சக்ர சடாதார முட்டவும் மீது ஏறி மதி மீதாய் – திருப்:1112/3
வீராகர சாமுண்டி சக்ர பாரா கணம் பூதம் களிக்க வேதாள சமூகம் பிழைக்க அமராடி – திருப்:1127/5
தமனிய குல சக்ர கிரியோ கடலோ விடம் என முடி வைத்த முது பேர் இருளோ – திருப்:1137/9
குக்குடம் கொடி கொண்ட பரம்பர சக்ர மண்டலம் எண் திசையும் புகழ் – திருப்:1145/13
சங்கு சக்ர கதா பாணியும் எங்களுக்கு ஒரு வாழ்வே சுரர் தங்களை சிறை மீளா என அசுரேசன் – திருப்:1159/7
மேல்


சக்ரத்தை (1)

நத்தத்தை சக்ரத்தை பத்மத்தை கை பற்றி பொரும் மாயன் நரிக்கும் அரிக்கும் எரிக்கும் விருப்புற – திருப்:526/11
மேல்


சக்ரதர (1)

சக்ரதர அரி மருகா முருகா உக்ர இறையவர் புதல்வா முதல்வா – திருப்:913/15
மேல்


சக்ரதரன் (2)

துளப மணி மாலை மார்ப சக்ரதரன் அரி முராரி சர்ப்ப துயில்தரன் ஆதரித்த மருகோனே – திருப்:693/5
சக்ரதரன் மார்பு அகத்தில் உக்ரமுடனே தரித்த சத்தி அடையாளம் இட்ட பெருமாளே – திருப்:1257/8
மேல்


சக்ரதரனுக்கு (1)

சலசத்து மயில் உற்ற சிறை விட்டு வரு வெற்றி தரு சக்ரதரனுக்கு மருகோனே – திருப்:833/6
மேல்


சக்ரபதி (1)

இப மாந்தர் சக்ரபதி செறி படை ஆண்டு சக்ர வரிசைகள் – திருப்:812/1
மேல்


சக்ரபாணிக்கும் (1)

சக்ரபாணிக்கும் அ பத்மயோனிக்கும் நித்த ப்ரதாபர்க்கும் எட்ட அரிது ஆய – திருப்:773/5
மேல்


சக்ரம் (6)

கதி பொருந்த கற்பித்து நடத்தும் கனல் தலம் புக்கு சக்ரம் எடுக்கும் – திருப்:309/9
சனகன் அன்புற்று பெற்ற மட பெண் தனி பெரும் கற்பு சக்ரம் நடத்தும் – திருப்:310/9
தொலையாத பத்தி உள திருமால் களிக்க ஒரு சுடர் வீசு சக்ரம் அதை அருள் ஞான – திருப்:441/5
கதை சார்ங்கம் கட்கம் வளை அடல் சக்ரம் தரித்த கொண்டல் மருகோனே – திருப்:718/5
பூதி பூஷணர் கற்பின் பேதை பாகர் துதிக்கும் போத தேசிக சக்ரம் தவறாதே – திருப்:1031/5
வேக உரக ரத்ந நாக சயன சக்ரம் ஏவி மரகதத்தின் மருகோனே – திருப்:1237/7
மேல்


சக்ரவாளம் (1)

ஆழி சத்ர சாயை நீழலில் ஆதித்த ப்ரகாச நேர் தர ஆழி சக்ரவாளம் ஆள்தரும் எம்பிரானே – திருப்:1175/6
மேல்


சக்ரவாளமும் (1)

வேதமும் அமரரும் மெய் சக்ரவாளமும் அறிய விலைப்பட்டு மேருவில் மிகவும் எழுத்திட்ட பெருமாளே – திருப்:1200/8
மேல்


சக்ராதார (1)

உணர் சிறந்த சக்ராதார நாரணன் மருக மந்திர காபாலியாகிய – திருப்:936/11
மேல்


சக்ராயுத (1)

செ கண் சக்ராயுத மாதுலன் மெச்ச புல் போது படாவிய திக்கு பொன் பூதரமே முதல் வெகு ரூபம் – திருப்:347/5
மேல்


சக்ராயுதர் (1)

தங்க சக்ராயுதர் வானவர் வந்திக்க பேரருளே திகழ் – திருப்:1331/15
மேல்


சக்ராயுதன் (2)

அரவணைதனில் ஏறி சீருடன் விழி துயல் திருமால் சக்ராயுதன்
அடி இணை முடி தேடி காணவும் அரிதாய – திருப்:360/13,14
அரி திரு மால் சக்ராயுதன் அவன் இளையாள் முத்தார் நகை அழகு உடையாள் மெய் பால் உமை அருள் பாலா – திருப்:730/7
மேல்


சக்ரேசன் (1)

வென்றி சக்ரேசன் மிக மகிழ் மருகோனே – திருப்:941/10
மேல்


சக (5)

முதல்வ சுக மைந்த பீடிகையில் அகில சக அண்டநாயகிதன் – திருப்:34/13
குறித்தே முத்திக்கு மறா இன்ப தடத்தே பற்றி சக மாயம் பொய் – திருப்:446/7
சக சம்ப குடை சூழ் சிவிகை மெல் மத இன்பத்துடனே பல பணி – திருப்:499/1
சக சிர கிரி பதி வேளே சரவண பவ பெருமாளே – திருப்:557/4
சக பொருள் மெய்க்கு உற பருக கருதாதே – திருப்:1021/4
மேல்


சகக (1)

சகக சககெணக தந்தத்த குங்கெணக டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி – திருப்:106/11
மேல்


சககெணக (1)

சகக சககெணக தந்தத்த குங்கெணக டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி – திருப்:106/11
மேல்


சகஸ்ர (2)

தொனித்த நாத வேய் ஊது சகஸ்ர நாம கோபால சுதற்கு நேச மாறாத மருகோனே – திருப்:355/5
இருட்டு இலா சுர உலகினில் இலகிய சகஸ்ர நேத்திரம் உடையவன் மிடி அற – திருப்:562/9
மேல்


சகச (1)

தகன கரதல சிவ சுத கணபதி சகச சரவண பரிமள சத தள – திருப்:371/13
மேல்


சகசகண (1)

சகணசக சகசகண செகணசெக செகசெகெண சங்கச்ச கச்சகண செங்கச்செ கச்செகண – திருப்:624/14
மேல்


சகசமான (1)

சத மகீ வல் போர் மேவு குலிசபாணி மால் யானை சகசமான சாரீ செய் இளையோனே – திருப்:912/6
மேல்


சகட்டை (1)

சகட்டை குண கொம்பு இடக்கைக்கு இடல் என்ப தாளம் – திருப்:453/10
மேல்


சகடத்தில் (1)

சகடத்தில் குழை இட்டு எற்றி குழலுக்கு சரம் வைத்து எற்றி – திருப்:154/1
மேல்


சகடாசுரன் (1)

கஞ்சன் விடும் சகடாசுரன் பட வென்று குருந்தினில் ஏறி மங்கையர் – திருப்:193/9
மேல்


சகடு (5)

நிரை பரவி வர வரையுள் ஓர் சீத மருதினொடு பொரு சகடு உதை அது செய்து ஆ மாய மழை சொரிதல் – திருப்:116/9
சதுரன் வரையை எடுத்த நிருதன் உடலை வளைத்து சகடு மருதம் உதைத்த தகவோடே – திருப்:186/5
கணவன் அரங்க முகுந்தன் வரும் சகடு அற மோதி – திருப்:771/12
வலிய சகடு இடறி மாயமாய் மடி படிய நடை பழகி ஆயர்பாடியில் – திருப்:1157/11
பொருது இரு கோர பாரிய மறுது இடை போய் அப்போது ஒரு சகடு உதையா மல் போர்செய்து விளையாடி – திருப்:1274/7
மேல்


சகணசக (2)

சகணசக சகசகண செகணசெக செகசெகெண சங்கச்ச கச்சகண செங்கச்செ கச்செகண – திருப்:624/14
செகணசெக சகணசக செக்க செகச்செகண சத்தச்ச கச்சகண – திருப்:902/14
மேல்


சகத்தவர் (1)

இருக்கவும் நான் இப்படியே தவித்திடவோ சகத்தவர்
ஏசலில் படவோ நகைத்து அவர் கண்கள் காண – திருப்:251/3,4
மேல்


சகத்துவம் (1)

கவுரி மினல் சடைய அரனொடு நித்தமொடு அனக சகத்துவம் வருதலும் இப்படி – திருப்:744/7
மேல்


சகத்தையும் (1)

நாத நிலைக்குள் கருத்து உகந்து அருள் போதக மற்று எ சகத்தையும் தரு – திருப்:612/5
மேல்


சகத்ர (1)

சகத்ர யோக வித தக்ஷண தெக்ஷிண குருநாதா – திருப்:273/8
மேல்


சகதலத்தினில் (1)

தரிப்பவர் உரைப்பவர் நினைப்பவர் மிக சகதலத்தினில் நவிற்றுதல் அறியாதே – திருப்:242/3
மேல்


சகதேவர் (1)

உற்ற தருமன் அடல் வீமன் வேல் விசையன் வெற்றி நகுல சகதேவர் தேர்தனிலும் – திருப்:1144/11
மேல்


சகம் (5)

சந்ததி சகம் தொழும் சரவண பெருமாளே – திருப்:22/16
மா சகம் தொழும் உனது புகழின் ஓர் சொல் பகர்ந்து சுகம் மேவி – திருப்:222/3
தவ முனி சகம் உளர் பாடு பாட்டு என மறை பாடி – திருப்:509/10
சகம் அறியும்படி காட்டிய குருநாதா – திருப்:549/12
சகம் முழுதும் அடைய அமுது உண்டிடும் கொண்டலும் தெரிவரிய முடியில் அரவங்களும் திங்களும் – திருப்:1163/15
மேல்


சகர் (1)

மலை பட்டு இரு கூறு எழ வன் கடல் நிலைகெட்டு அபிதா என அம் சகர்
வலி அற்ற அசுரேசரும் மங்கிட வடி வேலால் – திருப்:1139/13,14
மேல்


சகர (3)

சகர கடல் சூழும் அம் புவி மிசை இப்படியே திரிந்து உழல் – திருப்:173/5
சகர சங்க சாகரம் என முழங்கு வாதிகள் சமய பஞ்ச பாதகர் அறியாத – திருப்:670/3
அகர உகர ஏதர் ஓம சகர உணர்வான சூரன் அறிவில் அறிவான பூரணமும் ஆகும் – திருப்:1165/3
மேல்


சகரால் (1)

பரவு மகர முகரமும் மேவலுற்ற சகரால் விளைந்த – திருப்:398/13
மேல்


சகல (40)

சகல புவனமும் ஒழி கதம் அங்கு உற அங்கியும் பொங்கி நீடும் – திருப்:52/14
வான் ஆதி சகல விஸ்தார விபவரம் லோகாதி முடிவும் மெய் போத மலர் அயன் – திருப்:203/5
தருணம் இது ஐயா மிகுத்த கனம் அது உறு நீள் சவுக்ய சகல செல்வ யோகம் மிக்க பெருவாழ்வு – திருப்:216/5
சகல லோகமும் உடையவர் நினைபவர் பரவு தாமரை மலர் அடி இனிதுற – திருப்:260/15
சகல லோகமும் புகல நாள்தொறும் சறுகு இலாத செங்கழுநீரும் – திருப்:279/5
சகல பதவியும் உடையவர் இவர் என தனிய தநு வல விஜயவன் இவன் என – திருப்:292/5
சல மலம் விட்ட தடம் பெரும் குடில் சகல வினை கொத்து இருந்திடும்படி – திருப்:321/1
சகல உலகமு நிலைபெற நிறுவிய கனக கிரி திரி தர வெகு கர மலர் – திருப்:367/11
சடில தரி அநுபவை உமை திரிபுரை சகல புவனமும் உதவிய பதிவ்ருதை – திருப்:369/11
சகல வேதமும் ஆயின தாய் உமை அருள் பாலா – திருப்:384/12
படையும் உடையாய் சகல வடிவாய் பழைய வடிவாகிய வேலா – திருப்:400/6
சகல லோகமும் வலம் அதாகியே தழையவே வரும் குமரேசா – திருப்:443/6
சகல காரணி சத்தி பரம்பரி இமய பார்வதி ருத்ரி நிரஞ்சனி – திருப்:555/11
சலாபம் அமல ஆகர சசீதர விதாரண சதாசிவ மயேசுர சகல லோக – திருப்:570/3
சரியையார்க்கும் அ கிரியையார்க்கும் நல் சகல யோகர்க்கும் எட்ட அரிதாய – திருப்:643/1
சகல துக்கமும் அற சகல சற்குணம் வர தரணியில் புகழ் பெற தகைமை பெற்று உனது பொன் – திருப்:668/7
சகல துக்கமும் அற சகல சற்குணம் வர தரணியில் புகழ் பெற தகைமை பெற்று உனது பொன் – திருப்:668/7
சகல லோகமும் மாசு அறு சகல வேதமுமே தொழு சமர மா புரி மேவிய பெருமாளே – திருப்:713/8
சகல லோகமும் மாசு அறு சகல வேதமுமே தொழு சமர மா புரி மேவிய பெருமாளே – திருப்:713/8
உளம் மகிழ்ந்து உவந்து உரிமையில் நினைவுறு சகல இந்த்ரதந்த்ரமும் வல விலைமகள் – திருப்:825/3
சகல தோதக மாயை படிப்பரை அணுகாதே – திருப்:886/6
சகல மஞ்சனம் ஆட்டியே முலை பட வளைந்து இசை மூட்டியே வரு – திருப்:890/5
சகல மயம் பரமேச்சுரன் மகபதி உய்ந்திட வாய்த்து அருள் சரவண சம்பவ தீர்க்க ஷண்முகமாகி – திருப்:929/5
சகல வேத சாமுத்ரியங்கள் சமயம் ஆறு லோக த்ரயங்கள் தரும நீதி சேர் தத்துவங்கள் தவ யோகம் – திருப்:962/7
சகல கருமிகள் சருவிய சமயிகள் சரியை கிரியைகள் தவம் எனும் அவர் சிலர் – திருப்:1004/3
அகலிய புராணமும் ப்ரபஞ்ச சகல கலை நூல்களும் பரந்த – திருப்:1016/5
சகல வேதனாதீத சகல வாசகாதீத சகல மா க்ரியாதீத சிவ ரூப – திருப்:1043/3
சகல வேதனாதீத சகல வாசகாதீத சகல மா க்ரியாதீத சிவ ரூப – திருப்:1043/3
சகல வேதனாதீத சகல வாசகாதீத சகல மா க்ரியாதீத சிவ ரூப – திருப்:1043/3
சகல சாதகாதீத சகல வாசனாதீத தனுவை நாடி மா பூசை புரிவேனோ – திருப்:1043/4
சகல சாதகாதீத சகல வாசனாதீத தனுவை நாடி மா பூசை புரிவேனோ – திருப்:1043/4
கனக லோக பூபால சகல லோக ஆதார கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1044/8
கரதலா விசாகா சகல கலாதரா போதக முக மூஷிகாரூட மத தாரை – திருப்:1047/7
கயிலை நாடகாசாரி சகல சாரி வாழ்வான கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1049/8
சகல சமய தார்க்கிகர் கலகம் ஒழிய நாக்கொடு சரண கமலம் ஏத்திய வழிபாடு உற்று – திருப்:1055/2
தரள மணி வடம் இலகு குறவர் திரு மகள் கணவ சகல கலை முழுதும் வல பெருமாளே – திருப்:1091/8
சகல லோக்கியமே தான் ஆள் உறும் அசுர பார்த்திபனோடே சேய் அவர் – திருப்:1168/11
உரக பணை பந்தி அபிஷேக தாற்றிய சகல உலகும் தரும் அமோக பார்ப்பதி – திருப்:1173/9
இடை உழல்வ சுழலுவ அன சமய வித சகல கலை எட்டெட்டும் எட்டாத மந்த்ர வாளால் – திருப்:1222/2
சகல சமார்த்த சத்திய வன சூக்ஷம் முக்கிய பர மார்த்தம் முன் புகல்வோனே – திருப்:1248/6
மேல்


சகலத்தும் (1)

சகலத்தும் ஒற்றைப்பட்டு அயல்பட்டு நிற்கு நின் சரண ப்ரசித்தி சற்று உணராரோ – திருப்:257/4
மேல்


சகலமும் (7)

செம் சொல் மா திசை வட திசை குட திசை விஞ்சு கீழ் திசை சகலமும் இகல் செய்து – திருப்:75/13
சகலமும் முதலாகிய அறுபதி நிலை மேவிய தட மயில்தனில் ஏறிய பெருமாளே – திருப்:307/8
புகலும் எண்பத்தெட்டு எட்டு இயல் தத்வம் சகலமும் பற்றி பற்று அற நிற்கும் – திருப்:314/3
பொறை இலன் கொத்து தத்வ விகற்பம் சகலமும் பற்றி பற்று அற நிற்கும் – திருப்:320/3
நிலனும் வெருவர வரு நிசிசரர் தளம் நிகில சகலமும் மடிய ஒர் படை தொடு – திருப்:605/15
ஓதும் பல கலை கீதம் சகலமும் ஓரும்படி உனது அருள் பாடி – திருப்:1035/2
சகலமும் இயற்றி மத்த மிகும் இரு தட கை அத்திதனில் உரு மிகுத்து மக்களொடு தாரம் – திருப்:1239/2
மேல்


சகலரும் (1)

சகலரும் மெச்சும் பரிமள பத்மம் தருண பத திண் சுரலோக – திருப்:552/5
மேல்


சகலாகம (1)

சரதா மறை ஓது அயன் மாலும் சகலாகம நூல் அறியாத – திருப்:194/3
மேல்


சகள (1)

நிகழ் அகள சகள குரு நிருப குரு பர குமர நெடிய நெடு ககன முகடு உறைவோனே – திருப்:190/6
மேல்


சகளத்து (1)

சமயத்தர் ஆசார நியமத்தின் மாயாது சகளத்து உளே நாளு நண்பு உளோர் செய் – திருப்:907/3
மேல்


சகளமோ (1)

சகளமோ சடாதார முகுளமோ நிராதார தரணியோ நிராகார வடிவேயோ – திருப்:1047/4
மேல்


சகளேசுர (1)

குரு குகா குமரேசுர சரவணா சகளேசுர குறவர் மா மகள் ஆசை கொள் மணியே சம் – திருப்:713/4
மேல்


சகன் (1)

இதம் ஒழிய அறிவில் நெறி பண்பில் அண்டும் சகன் செஞ்சி நீடும் – திருப்:52/6
மேல்


சகாதேவர்க்கு (1)

தரும வீம அருச்சுன நகுல சகாதேவர்க்கு புகலாகி – திருப்:339/5
மேல்


சகாய (1)

சூர சங்கர குமார இந்திர சகாய அன்பர் உபகாரி சுந்தர குகா – திருப்:762/11
மேல்


சகாயம் (1)

நாரதன் அன்று சகாயம் மொழிந்திட நாயகி பைம் புனம் அது தேடி – திருப்:1262/5
மேல்


சகாயர் (1)

எந்தையர் தேடும் அன்பர் சகாயர் எங்கள் சுவாமி அருள் பாலா – திருப்:100/6
மேல்


சகாயன் (1)

பாங்குபெறு தாளம் ஏங்க நடமாடும் பாண்டவர் சகாயன் மருகோனே – திருப்:620/6
மேல்


சகாயனும் (1)

திசைக்கு உற்ற சகாயனும் ஆகி மறைந்து போம் முன் – திருப்:947/14
மேல்


சகுடம் (1)

சகுடம் உந்தும் கடல் அடைந்து உங்கு உள மகிழ்ந்து தோய் சங்கம் – திருப்:500/1
மேல்


சகுனி (1)

பஞ்சவர் கொடிய வினை நூற்றுவர் வென்றிட சகுனி கவறால் பொருள் – திருப்:928/9
மேல்


சகோத்ர (1)

கை தருண சோதி அத்தி முக வேத கற்பக சகோத்ர பெருமாள் காண் – திருப்:450/1
மேல்


சகோதரி (2)

குறளு ரூப முராரி சகோதரி உலக தாரி உதாரி பராபரி – திருப்:384/7
நாலு வேதம் ஊடாடு வேதனை ஈண கேசவனார் சகோதரி
நாதர் பாகம் விடாள் சிகா மணி உமை பாலா – திருப்:486/13,14
மேல்


சகோரம் (1)

அரி கட்கம் விதிர்த்து முறித்து மதித்த சகோரம் – திருப்:126/6
மேல்


சங்க்ரம (6)

மயில் தாண்ட விட்டு குது குல பொன் குன்று இடித்த சங்க்ரம விநோத – திருப்:719/7
கொம்பு நாலு உடைய வெண் கம்பம் மால் கிரி வரும் கொண்டல் புலோமசையள் சங்க்ரம பார – திருப்:1102/5
புகர் இல் சேவல தந்துரம் சங்க்ரம நிருதர் கோப க்ரவுஞ்ச நெடும் கிரி – திருப்:1177/1
கன நிவத தந்த சங்க்ரம கவள துங்கம் வெம் கடம் விகட குஞ்சரம் தங்கும் யானை – திருப்:1220/5
அனல் எழ முனிந்த சங்க்ரம மதலை கந்தன் என்று அரனும் உமையும் புகழ்ந்து அன்புகூர – திருப்:1220/7
உடைய சங்க்ரம கவள தவள சித்துரம் திலகன் உலகும் இந்திரனும் நிலைபெற வேல் கொண்டு – திருப்:1226/7
மேல்


சங்க்ராம (1)

வன் காள கொண்டல் வடிவு ஒரு சங்க்ராம கஞ்சன் விழ உதை மன்றாடிக்கு அன்பு தரு திரு மருகோனே – திருப்:615/6
மேல்


சங்க (22)

திரளும் மணி தரளம் உயர் தெங்கில் தங்கி புரள எறி திரை மகர சங்க துங்க – திருப்:23/15
சதுர் மறையின் ஆதி ஆகிய சங்க துங்க குழையாளர் – திருப்:25/10
சிவ வடிவும் காட்டும் சற்குருபர தென்பால் சங்க
திரள் மணி சிந்தா சிந்து கரை மோதும் – திருப்:26/13,14
சங்க முரசம் திமிலை துந்துமி ததும்பு வளை தந்தன தனந்த என வந்த சூரர் – திருப்:50/5
சங்க தொனியில் சென்று இல் கடையில் சந்திப்பவரை சருவாதே – திருப்:51/3
புகல் அரியதாம் த்ரி சங்க தமிழ் பனுவல் ஆய்ந்து கொஞ்சி புவி அதனில் வாழ்ந்து வஞ்சித்து உழல் மூடர் – திருப்:60/3
பழுது இல் பெரு சீல நூல்களும் தெரி சங்க பாடல் – திருப்:76/2
சதியில் வரு பெரு சங்க தொங்கல் புய அசுரர் வெகுண்டு அஞ்சி குஞ்சி – திருப்:77/13
பொருவில் தஞ்ச சுருதி சங்க பொருளை பண்பில் புகர்வோனும் – திருப்:81/2
செம் சொல் புலவர்கள் சங்க தமிழ் தெரி செந்தில் பதி நகர் உறைவோனே – திருப்:96/7
தஞ்சமோ யம தூதுவர் நெஞ்சமோ எனும் மா மத சங்க மாதர் பயோதரம் அதில் மூழ்கு – திருப்:103/3
ஆதி நாராணன் நல் சங்க பாணியன் ஓதுவார்கள் உள்ளத்து அன்பன் மாதவன் – திருப்:175/11
என்ப துடிகள் தவுண்டை கிடுபிடி பம்பை சலிகைகள் சங்க பறை வளை – திருப்:444/27
தெரி தமிழை உதவு சங்க புலவோனே சிவன் அருள் முருக செம்பொன் கழலோனே – திருப்:451/3
ச களம் சக்கடம் சாதி துக்க கொலையர் சங்க மாதர் – திருப்:460/4
மணம் உலாவிய ரம்பையினார் பொருள் சங்க மாதர் – திருப்:474/6
சந்த பொருப்பும் காட்டுவர் உந்தி சுழிப்பும் காட்டுவர் சங்க கழுத்தும் காட்டுவர் விரகாலே – திருப்:594/3
சகர சங்க சாகரம் என முழங்கு வாதிகள் சமய பஞ்ச பாதகர் அறியாத – திருப்:670/3
முருகு தங்கு செம் துகிர் இதழ் தெரியவும் மருவு சங்க நின்று ஒலி கொடு பதறவும் – திருப்:845/3
இந்த்ரதாருவை ஞாலம் மீதினில் கொணர்ந்த சங்க பாணியன் ஆதி கேசவ ப்ரசங்கன் – திருப்:885/9
பங்கி பால சரச்வதி சங்க நூல்கள் விதித்த ப்ரபந்த போதம் உரைத்திடு புலவோன் யான் – திருப்:935/3
வேடம் எலாம் உக சங்க பாடலொடு ஆடல் பயின்ற வேணியர் நாயகி தந்த பெருமாளே – திருப்:1264/8
மேல்


சங்கச்ச (1)

சகணசக சகசகண செகணசெக செகசெகெண சங்கச்ச கச்சகண செங்கச்செ கச்செகண – திருப்:624/14
மேல்


சங்கச (1)

திகழ் வேடம் காளியொடு ஆடிய ஜெகதீச சங்கச நடேசுரர் – திருப்:673/15
மேல்


சங்கட (4)

உழைக்கும் சங்கட துன்பன் சுக பண்டம் சுகித்து உண்டுஉண்டு – திருப்:49/5
கனவிலும் செப்ப தப்பும் எனை சங்கட உடம்புக்கு தக்க அனைத்தும் – திருப்:318/3
விகட சங்கட வார்த்தை பேசிகள் அவல மங்கையர் ஊத்தை நாறிகள் – திருப்:890/1
சங்கட மகிபர் தொழு ஆக்கினை முடி சூடி – திருப்:928/2
மேல்


சங்கடத்து (1)

பொங்கி முக்கி சங்கை பற்றி சிங்கி ஒத்த சங்கடத்து புண் படைத்து கஞ்ச மை கண் கொடியார் மேல் – திருப்:593/2
மேல்


சங்கடம் (4)

புது சொல் சங்கம் ஒன்று இசைத்து சங்கடம் புகட்டி கொண்டு உடம்பு அழி மாயும் – திருப்:71/3
விரகொடு வளை சங்கடம் அது தரு வெம் பிணி கொடு விழி வெம் கனல் போல – திருப்:389/1
குணலையொடும் இந்த்ரியம் சஞ்சலம் கண்டிடும்படி அமர்புரிந்து அரும் சங்கடம் சந்ததம் – திருப்:922/5
சங்கடம் கொண்ட வெம் சண்டி பண்டன் பெரும் சஞ்சலன் கிஞ்சுகம் தரு வாயார் – திருப்:1100/3
மேல்


சங்கடன் (1)

சங்கடன் ஆகி தளர்ந்து நோய் வினை வந்து உடல் மூடி கலங்கிடா மதி – திருப்:448/5
மேல்


சங்கடியால் (1)

சிகையால் எத்திகள் ஆசை சங்கடியால் எத்திகள் பாடி பண் – திருப்:492/5
மேல்


சங்கத்தில் (1)

அங்கத்தை பாவை செய்தே உயர் சங்கத்தில் தேர் தமிழ் ஓதிட – திருப்:1331/11
மேல்


சங்கத்து (3)

கனக தம்பத்தை செச்சையை மெச்சும் கடக சங்கத்து பொன் புய வெற்பன் – திருப்:310/1
புனித சங்கத்து கைத்தலம் நிர்த்தன் பழைய சந்தத்தை பெற்ற மட பெண் – திருப்:316/15
அங்கத்தை பாவை செய்தாம் என சங்கத்து உற்றார் தமிழ் ஓத உவந்து – திருப்:944/11
மேல்


சங்கத்தை (2)

குதித்து வெண் சங்கத்தை சுறவு எற்றும் கடல் கரந்து அஞ்சி புக்க அரக்கன் – திருப்:16/9
குவலயம் கற்று கத்தி இளைக்கும் சமய சங்கத்தை தப்பி இருக்கும் – திருப்:311/7
மேல்


சங்கதம் (1)

அன்பு உருகும் சங்கதம் தவிர முக்குணம் மாள – திருப்:22/2
மேல்


சங்கபாணி (1)

செருக்கு எழுந்து உம்பர் சேனை துளக்க வென்று அண்டம் ஊடு தெழித்திடும் சங்கபாணி மருகோனே – திருப்:20/7
மேல்


சங்கம் (20)

சுரர் சங்கம் துதித்து அந்த அஞ்சு எழுத்து இன்பம் களித்து உண் பண் – திருப்:41/9
அணி சங்கம் கொழிக்கும் தண்டு அலை பண்பு எண் திசைக்கும் கொந்தளிக்கும் – திருப்:42/11
கறுக்கும் கொண்டலில் பொங்கும் கடல் சங்கம் கொழிக்கும் செந்திலில் – திருப்:49/15
புது சொல் சங்கம் ஒன்று இசைத்து சங்கடம் புகட்டி கொண்டு உடம்பு அழி மாயும் – திருப்:71/3
கனைக்கும் தண் கடல் சங்கம் கரத்தின் கண் தரித்து எங்கும் – திருப்:86/9
செழிக்கும் குண்டு அகழ் சங்கம் கொழிக்கும் சந்தனத்தின் பைம் – திருப்:86/15
அலை முகம் தவழ்ந்து சினை முதிர்ந்த சங்கம் அலறி வந்து கஞ்ச மலர் மீதே – திருப்:92/7
சங்கம் கஞ்சம் கயல் சூழ் தடம் எங்கெங்கும் பொங்க மகா புநிதம் – திருப்:95/15
ஒண் சங்கம் சம்சம் சம்சம் என்று ஒலி செய மகபதி துதி செய அசுரரை அடுவோனே – திருப்:150/15
அங்கம் கஞ்சம் சங்கம் பொங்கும் கய நிறை வளமுறு சிவகிரி மருவிய பெருமாளே – திருப்:150/24
திருடிகள் இணக்கி சம்பளம் பறி நடுவிகள் மயக்கி சங்கம் உண்கிகள் – திருப்:462/1
சகுடம் உந்தும் கடல் அடைந்து உங்கு உள மகிழ்ந்து தோய் சங்கம்
கமுகு அடைந்து அண்ட அமுது கண்டம் தரள கந்தம் தேர் கஞ்சம் – திருப்:500/1,2
டிமுடடிண்டிண் டுமுடடுண்டுண் டிமுடடிண்டு என்றே சங்கம் பல பேரி – திருப்:500/15
சிலை இடிந்தும் கடல் வடிந்தும் பொடி பறந்து உண்டோர் சங்கம்
சிரம் உடைந்து அண்டு அவுணர் அங்கம் பிணம் அலைந்து அன்று ஆடும் செம் கதிர் வேலா – திருப்:500/17,18
சங்கம் தசக்ரீவனோடு சொல வளம் மிண்டு செயப்போன வாயு சுதனொடு – திருப்:807/9
அமல கமல உரு சங்கம் தொனித்த மறை அரிய பரம வெளி எங்கும் பொலித்த செயல் – திருப்:985/1
திமிர்த குல விருது சங்கம் தொனித்து அசுரர் களம் மீதே – திருப்:985/12
பன்னாள் இறைஞ்சும் அன்பர் பொன் நாடு உற அங்கை அந்து பன்னாக அணைந்து சங்கம் உற வாயில் – திருப்:989/5
பூபன் மைத்துன பூபா நமோ நம நீப புஷ்பக தாளா நமோ நம போக சொர்க்க பூபா நமோ நம சங்கம் ஏறும் – திருப்:992/2
அரி மைந்தன் புகழ் மாருதி என்று உள கவியின் சங்கம் இராகவ புங்கவன் – திருப்:1325/9
மேல்


சங்கமது (1)

இரத்த சங்கமது ஆடிட வேல் விடு மயில் வீரா – திருப்:459/12
மேல்


சங்கமம் (2)

சங்கமம் என்பதையே புரிந்தவன் அயராதே – திருப்:193/6
தமதாம் சுத தாபரம் சங்கமம் என ஓம்புறு தாவன வம்பு அடர் – திருப்:720/11
மேல்


சங்கமாக (1)

சூழ நரி கெருட கொடி பற்பல சங்கமாக – திருப்:234/10
மேல்


சங்கமுகம் (1)

கம்பை மா அடி மீது ஏய சுந்தர கம்பு உலாவிய காவேரி சங்கமுகம்
சிராமலை வாழ் தேவ தந்திர வயலூரா – திருப்:1306/9,10
மேல்


சங்கமும் (4)

அமரர் சங்கமும் குடி புக நொடியினில் நிருதர் சங்கமும் பொடிபட அமர் செய்து – திருப்:410/15
அமரர் சங்கமும் குடி புக நொடியினில் நிருதர் சங்கமும் பொடிபட அமர் செய்து – திருப்:410/15
படியை அளவிடு நெடிய கொண்டலும் சண்டனும் தமர சதுமறை அமரர் சங்கமும் சம்புவும் – திருப்:860/1
திமிலை பறை முழவு துடி பம்பையும் சங்கமும் தவ மோத – திருப்:1163/12
மேல்


சங்கர (5)

இனிது உறாது எதிர் இந்திரன் அண்டரும் ஹரஹரா சிவசங்கர சங்கர
என மிகா வரு நஞ்சினை உண்டவர் அருள் பாலா – திருப்:27/11,12
அடல் பொருத பூசலே விளைந்திட எதிர் பொரவொணாமல் ஏக சங்கர
அரஹர சிவா மஹா தேவ என்று உனி அன்று சேவித்து – திருப்:76/9,10
அரகர சங்கர என்று வென்று அருள் புகழ் வேலா – திருப்:540/14
சூர சங்கர குமார இந்திர சகாய அன்பர் உபகாரி சுந்தர குகா – திருப்:762/11
தேவ ரம்பை அமுது ஈண மங்கை தரு மான் அணைந்த புய தீர சங்கர தியாகர் – திருப்:762/15
மேல்


சங்கரர் (12)

செருக்கும் அம்பல மிசை தனில் அசைவுற நடித்த சங்கரர் வழிவழி அடியவர் – திருப்:7/13
தீது அகம் ஒன்றினர் வஞ்சகம் துஞ்சியிடாதவர் சங்கரர் தந்த தென்பும் பல – திருப்:12/13
மிருத்து அணும் பங்கயன் அலர் கணன் சங்கரர் விதித்து என்றும் கும்பிடு கந்த வேளே – திருப்:17/5
எரி விடம் நிமிர்ந்த குஞ்சியினில் நிலவொடும் எழுந்த கங்கையும் இதழியொடு அணிந்த சங்கரர் களி கூறும் – திருப்:32/5
தேன் உலாவு கடம்பம் அணிந்த கிரீட சேகர சங்கரர் தந்து அருள் – திருப்:88/15
உரித்த வெம் கயம் மறியோடு புலி கலை தரித்த சங்கரர் மதி நதி சடையினர் – திருப்:237/9
சங்கரர் வாமத்து இருந்த நூபுர சுந்தரி ஆதி தரும் சுதா பத – திருப்:448/7
தூயாள் மூவரை நாட்டும் எந்தையர் வேளூர் வாழ் வினை தீர்த்த சங்கரர்
தோய் சாரூபர் ஓடு ஏற்றி இருந்தவள் அருள் பாலா – திருப்:783/11,12
வேதவனத்தில் சங்கரர் தந்தருள் பெருமாளே – திருப்:839/8
சம்பு நிழலுக்குள் வந்து அவதரித்த சங்கரர் தமக்கும் இறையோனே – திருப்:853/7
திரிபுரம் பொடி ஆக்கிய சங்கரர் குமர கந்த பராக்ரம செந்தமிழ் – திருப்:1194/15
கொன்றை அணிந்த சங்கரர் அன்று கும்பிட வந்த குமரேசா – திருப்:1254/7
மேல்


சங்கரர்க்கு (2)

புரக்கும் சங்கரிக்கும் சங்கரர்க்கும் சங்கரர்க்கு இன்பம் – திருப்:42/13
மழு கை கொண்ட சங்கரர்க்கு சென்று வண் தமிழ் சொல் சந்தம் ஒன்று அருள்வோனே – திருப்:71/6
மேல்


சங்கரர்க்கும் (1)

புரக்கும் சங்கரிக்கும் சங்கரர்க்கும் சங்கரர்க்கு இன்பம் – திருப்:42/13
மேல்


சங்கரர்தாமாய் (1)

உங்கள் சங்கரர்தாமாய் நாம் ஆர் அண்ட பந்திகள்தாமாய் வானாய் – திருப்:21/13
மேல்


சங்கரரொடு (1)

திரு குருந்து அடி அமர் குருத்வ சங்கரரொடு திருப்பெருந்துறை உறை பெருமாளே – திருப்:844/8
மேல்


சங்கரன் (9)

போத வளம் சிவ சங்கரன் கொண்டிட மொழிவோனே – திருப்:12/10
தந்தியின் கொம்பை புணர்வோனே சங்கரன் பங்கில் சிவை பாலா – திருப்:13/3
படைக்க பங்கயன் துடைக்க சங்கரன் புரக்க கஞ்சை மன் பணியாக – திருப்:15/5
சங்கரன் உகந்த பரிவின் குரு எனும் சுருதி தங்களின் மகிழ்ந்து உருகும் எங்கள் கோவே – திருப்:50/7
தமிழ் விரக உயர் பரம சங்கரன் கும்பிடும் தம்பிரானே – திருப்:52/16
திரு அருணகிரி மருவு சங்கரன் கும்பிடும் தம்பிரானே – திருப்:422/16
சடை முடியில் அணியும் நல சங்கரன் கும்பிடும் குமரன் அறுமுகன் மதுரம் தரும் செம் சொலன் – திருப்:860/5
கன குடகில் நின்று குன்றம் தரும் சங்கரன் குறு முனி கமண்டலம் கொண்டு முன் கண்டிடும் – திருப்:922/15
சலம் இதழி அணியும் ஒரு சங்கரன் தந்திடும் பெருமாளே – திருப்:1163/16
மேல்


சங்கரனார் (3)

சங்கரனார் செவி புக்க பண்பு அருள் குருநாதா – திருப்:155/14
பாதி சந்திரனே சூடும் வேணியர் சூல சங்கரனார் கீத நாயகர் – திருப்:179/11
ஆதி சங்கரனார் பாக மாது உமை கோல அம்பிகை மாதா மநோமணி – திருப்:179/13
மேல்


சங்கரனும் (1)

அந்தரியொடு உடன் ஆடு சங்கரனும் மகிழ்கூர ஐங்கரனும் உமையாளும் மகிழ்வாக – திருப்:724/2
மேல்


சங்கரா (1)

வன்கண் வீரி பிடாரி ஹரஹர சங்கரா என மேரு கிரி தலை மண்டு தூள் எழ வேலை உருவிய வயலூரா – திருப்:575/6
மேல்


சங்கரி (20)

சங்கரி மனம் குழைந்து உருக முத்தம் தர வரும் செழும் தளர் நடை – திருப்:22/15
குமரி காளி பயங்கரி சங்கரி கவுரி நீலி பரம்பரை அம்பிகை – திருப்:40/9
பம்பரமே போல ஆடிய சங்கரி வேதாள நாயகி பங்கய சீ பாத நூபுரி கர சூலி – திருப்:53/5
செக முழுது ஒக்க பயந்த சங்கரி அடியவர் சித்தத்து உறைந்த சம்ப்ரம – திருப்:184/9
ஆதி அந்தமும் ஆன சங்கரி குமரேசா – திருப்:189/14
குண தரி சக்ர ப்ரசண்ட சங்கரி கண பண ரத்ந புயங்க கங்கணி – திருப்:322/11
கொஞ்சிய வான சானவி சங்கரி வேத பார்வதி குன்று அது வார் பொன் காரிகை அருள் பாலா – திருப்:354/6
மாலோனுக்கு இளையாள் மா பத்தினி அம்பிகை சங்கரி மோக சுந்தரி – திருப்:412/16
உம்பலின் கலை மங்கை சங்கரி மைந்தன் என்று அயனும் புகழ்ந்திட – திருப்:463/15
படமோடு இற்றிட சூரை சங்கரி சூரா – திருப்:492/10
மோகன சங்கரி வாழ்த்திட மதியாமல் – திருப்:582/12
சூலி அந்தரி கபாலி சங்கரி புராரி அம்பரி குமாரி எண் குண சுவாமி – திருப்:762/9
செனனி சங்கரி ஆரணி நாரணி விமலி எண் குண பூரணி காரணி – திருப்:872/5
காளி திரிபுரை அந்தரி சுந்தரி நீலி கவுரி பயங்கரி சங்கரி
காருணிய சிவை குண்டலி சண்டிகை த்ரிபுராரி – திருப்:916/9,10
மலை அத்தன் தரு சங்கரி கருணை செய் முருகோனே – திருப்:961/14
தொண்டர்கள் ஆகம் அமர்ந்தவள் நீல சங்கரி மோக சவுந்தரி கோல – திருப்:972/11
கால சங்கரி சீலா சீலி த்ரிசூலி மந்த்ர சபாஷா பாஷிணி – திருப்:998/13
குழை சயை ஒப்பற்று இருந்த சங்கரி கவுரி எடுத்து பரிந்து கொங்கையில் – திருப்:1013/15
முகர நூபுரம் பங்கய சங்கரி கிரி குமாரி த்ரிஅம்பகி தந்தருள் – திருப்:1177/15
மங்கை மடந்தை கதிக்கு நாயகி சங்கரி சுந்தரி அத்தியானனை – திருப்:1324/13
மேல்


சங்கரிக்க (1)

சலிப்புற்று அங்கு உரத்தில் சம்ப்ரமித்து கொண்டு அலைத்து தன் சமர்த்தில் சங்கரிக்க தண்டிய சூரன் – திருப்:83/6
மேல்


சங்கரிக்கு (2)

சங்கரிக்கு என்றும் பெருவாழ்வே – திருப்:49/12
சிவலோக சங்கரிக்கு இறை பால பைம் கயம் திருவாவினன்குடி பெருமாளே – திருப்:143/8
மேல்


சங்கரிக்கும் (1)

புரக்கும் சங்கரிக்கும் சங்கரர்க்கும் சங்கரர்க்கு இன்பம் – திருப்:42/13
மேல்


சங்கரித்து (3)

சினத்தையும் உடல் சங்கரித்து அ மலை முற்றும் சிரித்து எரி கொளுத்தும் கதிர் வேலா – திருப்:269/7
கதித்து கொண்டு எதிர்த்து பின் கொதித்து சங்கரித்து பல் கடித்து சென்று உழக்கி துக்க அசுரோரை – திருப்:458/5
குன்று எடுத்து பந்தடித்து கண் சிவத்து சங்கரித்து கொண்டல் ஒத்திட்டு இந்திரனுக்கு இ சுரலோகா – திருப்:593/5
மேல்


சங்கலி (1)

தமிழ் மதுரை சங்கலி மண்டப இமையவர் பெருமாளே – திருப்:961/16
மேல்


சங்கற்பித்து (1)

சங்கற்பித்து ஓதும் வெகு வித கலை ஞான – திருப்:941/2
மேல்


சங்கன் (1)

துங்கன் வஞ்சன் சங்கன் மைந்தன் தரு மகன் முனி தழல் வரு தகர் இவர் வல – திருப்:150/23
மேல்


சங்கார (1)

செம் காடு எனவே வரும் மூர்க்கரை சங்கார சிகாமணி வேல் கொடு – திருப்:548/11
மேல்


சங்காரம் (2)

அசுரரை வெட்டி சங்காரம் ஆடிய பெருமாளே – திருப்:827/16
சங்காரம் போர் சங்கையில் உடல் வெம் கானம் போய் தங்கு உயிர் கொள – திருப்:1184/5
மேல்


சங்காரி (1)

சூலி எம் தாய் கவுரி மோக சங்காரி குழை தோடு கொண்டு ஆடு சிவகாம சுந்தாரி நல – திருப்:592/13
மேல்


சங்காளர் (1)

சங்காளர் சூது கொலைகாரர் குடி கேடர் சுழல் சிங்கார தோளர் பண ஆசை உள்ளர் சாதி இலர் – திருப்:813/5
மேல்


சங்கி (1)

சங்கை கத்தோடு சிலுகிடு சங்கி சட்கோல சமயிகள் – திருப்:941/1
மேல்


சங்கிகள் (1)

குணம் அதில் முழு சுத்த அசங்க்ய சங்கிகள் உறவு ஆமோ – திருப்:462/8
மேல்


சங்கித்து (1)

துணிக்கும் புத்தியை சங்கித்து அறியேனை – திருப்:79/6
மேல்


சங்கிலி (5)

கோதை சங்கிலி உற்ற கழுத்தும் பூஷணம் பல ஒப்பனை மெச்சும் – திருப்:152/3
கரத்து இடு வளை சங்கிலி சரம் ஒலித்தும் கலை துகில் மினுக்யும் பணிவோரை – திருப்:255/2
தனத்தில் குங்குமத்தை சந்தனத்தை கொண்டு அணைத்தும் சங்கிலி கொத்தும் பிலுக்கு பொன்தனில் – திருப்:461/1
கொண்டவர் இந்த விதத்தின் ஆடர சங்கிலி கொண்டு பிணித்து மா மயில் – திருப்:1324/7
மலையும் சங்கிலி போல மருங்கு விண் முழுதும் கண்ட நராயணன் அன்புறு – திருப்:1325/15
மேல்


சங்கின் (2)

இலவு தாவித்த இதழ் குமிழை நேர் ஒத்த எழில் இலகு நாசி கமுகு மால சங்கின் ஒளி – திருப்:495/4
செம்பொன் உருக்கான மொழி சங்கின் ஒளி காம நகை செங்கயலை போலும் விழி கணையாலே – திருப்:864/3
மேல்


சங்கினம் (1)

சாலி சேர் சங்கினம் வாவி சூழ் பங்கயம் சாரல் ஆர் செந்தில் அம் பதி வாழ்வே – திருப்:46/7
மேல்


சங்கீத (3)

செந்தமிழ் பாண பாவலர் சங்கீத யாழை பாடிய தென் திருவானைக்கா உறை பெருமாளே – திருப்:354/8
சங்கீத கலவி நலம் என்று ஓதும் உததி விட தண்பு ஆரும் உனது அருளை அருள்வாயே – திருப்:614/4
குறித்த நெஞ்சு ஆசை விரகிகள் நவிற்று சங்கீத மிடறிகள் – திருப்:880/1
மேல்


சங்கு (39)

பூகம் உடன் திகழ் சங்கு இனம் கொண்ட கிரீவம் மடந்தை புரந்திரன் தந்து அருள் – திருப்:12/11
முனை சங்கு ஓலிடு நீல மகா உததி அடைத்து அஞ்சாத இராவணன் நீள் பல – திருப்:29/9
முளை முருகு சங்கு வீசி அலை முடுகி மை தவழ்ந்த வாய் பெருகி – திருப்:34/15
கண் கழுத்தும் சங்கு ஒளிக்கும் பொன் குழை ஆட – திருப்:41/4
துவைத்தும் பந்து அடித்தும் சங்கு ஒலித்தும் குன்று இடித்தும் பண் – திருப்:41/11
சங்கு போல் மென் கழுத்து அந்த வாய் தந்த பல் சந்த மோக இன்ப முத்து என வானில் – திருப்:55/1
பைம்பொன் சிந்தின் துறை தங்கிய குன்று எங்கும் சங்கு வலம்புரி – திருப்:65/7
வாலுகம் மீது வண்டல் ஓடிய காலில் வந்து சூல் நிறைவான சங்கு மா மணி ஈன உந்து – திருப்:82/15
சுக்கிலம் விளை புழுவொடு அக்கையும் அழுக்கும் மயிர் சங்கு மூளை – திருப்:217/2
தரள சங்கு வயல் திரளில் தங்கு திரு தணிகை செங்கழுநி பெருமாளே – திருப்:286/8
தகுடத்த தான தானன திகுடத்தி தீதி தோதிமி தடுடுட்டுட் டாட பேரிகை சங்கு வீணை – திருப்:346/5
தடுடுடுடு டுடுடுடுடு டுண்டுடுண் டுண்டுடுண் டிமிடிமிட டகுர்திகுகு சங்கு வெண் கொம்பு திண் – திருப்:422/11
சங்கு தொனியோடு பொங்க குழல் மலர் சிந்தி கொடி இடை தங்கி சுழலிட – திருப்:444/15
சங்கு பொன் தவில் காளமும் துரியங்கள் துந்துமி காடு அதிர்ந்திட – திருப்:454/9
சங்கு வெண்கல கெம்பு துந்துமி பல பேரி – திருப்:455/10
சிரித்து சங்கு ஒளியாம் மினலாம் என உருக்கி கொங்கையினால் உற மேல் விழு – திருப்:459/1
தண் குலுக்கி சங்கு அலம்பு தன் கரத்து கொண்டு அணைத்து சம்ப்ரமித்து கொண்டு உறவாடி – திருப்:461/4
சினத்து கண் சிவப்ப சங்கு ஒலிப்ப திண் கவட்டு செம் குவட்டை சென்று இடித்து செண் – திருப்:461/9
கொளுவிகள் மினுக்கு சங்கு இரங்கிகள் நடனமும் நடித்திட்டு ஒங்கு சண்டிகள் – திருப்:462/7
மொழியும் கிளி இதழ் பங்கயம் நகை சங்கு ஒளி காதில் குழை ஆட – திருப்:467/2
தன் செயலார் நகை சோதியின் கதிர் சங்கு மேவும் – திருப்:468/4
கொந்தள ஓலைகள் ஆட பண் சங்கு ஒளி போல் நகை வீசி தண் – திருப்:491/1
கோலமும் உதிப்ப கண்டு உள நாலினை மறித்தி இதம் பெறு கோ என முழுக்கு சங்கு ஒலி விந்து நாதம் – திருப்:506/3
அமரர் துந்துமி சங்கு தாரைகள் பொங்க ஊடு – திருப்:511/12
பண்டு ஆழி சங்கு கொண்டு ஆழி தங்கு பண்போன் உகந்த மருகோனே – திருப்:587/5
திரள் சங்கு ஓடை வாவிகள் மிகுத்தும் காவி சூழ் தரு திரு செங்கோடு மேவிய பெருமாளே – திருப்:596/8
கயல் மகர நிகர மிக வியன் மருவு நதியில் முதிர் சங்கு இப்பி முத்து அணிவ பொங்கி கனத்து ஒளிர்வ முலை மாதர் – திருப்:624/6
அண்டர்க்கு அருள் பெருமான் முதிரா அணி சங்கு திகிரிகரோன் அரி நார – திருப்:652/11
மாற்று அற்ற பொன் துலங்கு வாள் சக்கிரம் தெரிந்து வாய்ப்புற்று அமைந்த சங்கு தடி சாப – திருப்:679/5
சங்கு நல் குமிழ் தரளமும் எழில் பெறு துங்க ஒண் பணி மணிகளும் வெயில் விடு – திருப்:770/15
தக்கு டுக்குடுடு டுக்கு டுக்குடு என சங்கு பேரி – திருப்:814/10
வாகை என்ப இதழும் சலசம் என்ப கள சங்கு மோக – திருப்:829/4
சங்கு அணி கரத்தர் உம்பர் பயம் உற்ற சஞ்சலம் அறுத்த பெருமாளே – திருப்:853/8
கொண்டல் சூழ் கழனி சங்கு உலாவி பரவு கும்பகோணத்தில் உறை பெருமாளே – திருப்:865/8
புகல சங்கு இசை கண்டம் அதனில் எழ உருவ செம் துவர் தந்த அதரமும் அருள் – திருப்:961/3
இலகிய சங்கு ஆளும் இனியவள் அன்பு ஈனும் எனது அரு மின் தான் இன்று இளையாதே – திருப்:1087/3
சங்கு இனம் குலுங்க செம் கை எங்கிலும் பணிந்து உடம்பு சந்து அனம் துவண்டு அசைந்து வருமா போல் – திருப்:1156/2
சங்கு சக்ர கதா பாணியும் எங்களுக்கு ஒரு வாழ்வே சுரர் தங்களை சிறை மீளா என அசுரேசன் – திருப்:1159/7
சங்கு ஒற்றை கொம்பு குழல் வங்க கரும் கடல் கொள் – திருப்:1305/8
மேல்


சங்குகள் (1)

தந்த னந்தன திந்திமி சங்குகள் பொங்கு தாரை – திருப்:85/10
மேல்


சங்குடன் (1)

கொந்தள ஓலை குலுங்கிட வாளி சங்குடன் ஆழி கழன்றிட மேக – திருப்:972/1
மேல்


சங்குடனே (1)

செம் தவில் சங்குடனே முழங்க அசுரார்கள் சிரம் பொடியாய் விடும் செயல் கண்ட வேலா – திருப்:456/21
மேல்


சங்கும் (1)

வீர வெண்டையம் முழங்க வரி சங்கும் முரசோடு பொன் பறை ததும்ப விதியும் சுரமும் – திருப்:829/9
மேல்


சங்குவார் (1)

சங்குவார் முடி பொன் கழல் பொங்கு சாமரை கத்திகை தண்டு மா கரி பெற்றவன் வெகு கோடி – திருப்:935/1
மேல்


சங்குற்று (1)

தருணி சங்குற்று தத்து திரை கம்பையினூடே – திருப்:318/14
மேல்


சங்கேத (1)

வாங்கா திண்டாடு சித்திர நீங்கா சங்கேத முக்கிய – திருப்:89/3
மேல்


சங்கை (10)

பதறிய அங்காப்பும் பத்தியும் அறிவும் போய் சங்கை
படு துயர் கண் பார்த்து அன்புற்று அருளாயோ – திருப்:26/7,8
சங்கை கெட மண்டி திகை எங்கிலும் மடிந்து விழ தண் கடல் கொளுந்த நகை கொண்ட வேலா – திருப்:50/6
சங்கை தான் ஒன்று தான் இன்றியே நெஞ்சிலே சஞ்சலாரம்ப மாயன் – திருப்:56/1
தங்கள் ஆலிங்கன கொங்கை ஆகம் பட சங்கை மால் கொண்டு இளைத்து அயராதே – திருப்:74/3
சங்கை ஓவ இரு கூதள கந்த மாலிகை தோய் தரு தண்டை சேர் கழல் ஈவதும் ஒரு நாளே – திருப்:103/4
விடு சங்கை அற்று உணர்ந்து வலம் வந்து உன்னை புகழ்ந்து மிக விஞ்சு பொன் பதங்கள் தருவாயே – திருப்:466/4
சங்கை இல் மூளியர்பால் வைக்கும் செயல் தீராய் – திருப்:491/8
பொங்கி முக்கி சங்கை பற்றி சிங்கி ஒத்த சங்கடத்து புண் படைத்து கஞ்ச மை கண் கொடியார் மேல் – திருப்:593/2
சங்கை பெற நாளும் அங்கம் உள மாதர்தங்கள் வசமாகி அலையாமல் – திருப்:938/2
சங்கை கத்தோடு சிலுகிடு சங்கி சட்கோல சமயிகள் – திருப்:941/1
மேல்


சங்கைகள் (1)

இதயம்தனில் இருந்து க்ருபை ஆகி இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே – திருப்:303/2
மேல்


சங்கையன் (1)

கொடி அனைய இடை துவள அங்கமும் பொங்க அம் குமுத அமுது இதழ் பருகி இன்புறும் சங்கையன்
குலவி இணை முகில் அளகமும் சரிந்து அன்பினின் பண்பு உலாவ – திருப்:52/1,2
மேல்


சங்கையாளியை (1)

சங்கையாளியை அணு இடை பிள அளவு இன் சொல் வாசக மொழிவன இவை இல – திருப்:769/5
மேல்


சங்கையில் (1)

சங்காரம் போர் சங்கையில் உடல் வெம் கானம் போய் தங்கு உயிர் கொள – திருப்:1184/5
மேல்


சங்கொடு (1)

தீந்த தோதக தந்தன திந்திமி ஆண்ட பேரிகை துந்துமி சங்கொடு
சேர்ந்த பூரிகை பம்பை தவண்டைகள் பொங்கு சூரை – திருப்:475/9,10
மேல்


சங்கோடு (1)

சங்கோடு திகிரி அது கொண்டு ஏயு நிரை பிறகு சந்து ஆரும் வெதிர் உரு குழல் அது ஊதி – திருப்:614/5
மேல்


சங்கோதை (1)

சங்கோதை நாதமொடு கூடி வெகு மாயை இருள் வெந்து ஓட மூல அழல் வீச உபதேசம் அது – திருப்:813/7
மேல்


சச்ச (1)

சலசல சச்ச சேம் கை பூண் வளை பரிமள பச்சை சேர்ந்து உலாவிய – திருப்:340/5
மேல்


சச்சச (1)

சாச சச்சச சாசச சாசச சசசாச – திருப்:1146/10
மேல்


சச்சரி (2)

கொக்கரை சச்சரி மத்தளி ஒத்து இடக்கை முழக்கு ஒலி ஆல – திருப்:287/5
குப்புற்றுடன் எழு சச்சரி முழவு இயல் கொட்ட சுரர் பதி மெய்த்திட நிசிசரர் – திருப்:1158/15
மேல்


சச்சிலுற்று (1)

சச்சிலுற்று படியில் விட்டுவிட்டு குளறி சத்துவத்தை பிரியவிடும் வேளை – திருப்:1114/2
மேல்


சச்சை (1)

சச்சை அம் கெச்சையும் தாள ஒத்தும் பதுமை என்ப நீல – திருப்:460/2
மேல்


சச்சையும் (1)

சற்று ஒப்புளது ஒரு சச்சையும் எழும் உடல் சட்டப்பட உயிர் சற்று உடன் விசியது – திருப்:1158/5
மேல்


சசசாச (1)

சாச சச்சச சாசச சாசச சசசாச – திருப்:1146/10
மேல்


சசி (23)

தினை தொந்தம் குற பெண் பண் சசி பெண் கொங்கையில் துஞ்சும் – திருப்:41/15
செறித்த சடை சசி தரி அ தகப்பன் மதித்து உகப்பன் என சிறக்க எழுத்து அருள் கருணை பெருவாழ்வே – திருப்:149/7
குறமகள் இடை துவள பாத செம் சிலம்பு ஒலிய ஒரு சசி மகளொடே கலந்து திண் – திருப்:207/15
ஏர் அணி நல் குழலை ககன சசி மோகினியை புணர்ச்சி சித்த ஒரு அற்புத – திருப்:234/13
தினை புனத்து இரு தன கிரி குமரி நல் குறத்தி முத்தோடு சசி மகளோடு புகழ் – திருப்:276/15
துண்ட சசி நுதல் சம்பை கொடி இடை ரம்பைக்கு அரசி எனும் உம்பல் தரு மகள் – திருப்:444/43
செம்பொன் கர கமலம் பத்திரு தலம் அம் பொன் சசி எழ சந்த பல படை – திருப்:444/45
கங்குலின் குழல் கார் முகம் சசி மஞ்சளின் புயத்தார் சரம் பெறு – திருப்:454/1
சந்தன குங்கும சேறுடன் பனி நீர்கள் கலந்திடுவார் முகம் சசி – திருப்:456/2
கொண்டு அரம்பையர் அந்தமும் சசி துண்டம் மாதர் – திருப்:463/2
தெள்ளு தமிழ் பாடியிட்டு ஆசை கொண்டாட சசி வல்லியோடு கூடி திக்கோர் கொண்டாட இயல் – திருப்:478/15
சுத்தனே சசி பெற்ற பெண் நாயகி பெருமாளே – திருப்:514/16
சயில விதரண தரு புர சசி தரு மயில் வாழ்வே – திருப்:605/12
இமையவர் துதிப்ப ஞான மலை உறை குறத்தி பாகம் இலகிய சசி பெண் மேவு பெருமாளே – திருப்:610/8
தீர்த்த மலை நகர் காத்த சசி மகள் பெருமாளே – திருப்:617/16
குயில் மொழி கயல் விழி துகிர் இதழ் சிலை நுதல் சசி முகத்து இள நகை கன குழல் தன கிரி – திருப்:668/11
முகிலாம் எனும் வார் குழலார் சிலை புருவார் கயல் வேல் விழியார் சசி
முகவார் தரளம் எனவே நகைபுரி மாதர் – திருப்:721/1,2
அதிகை மா நகர் மருவிய சசி மகள் பெருமாளே – திருப்:738/16
ஆகம் பனி நீர் புழுகு ஓட குழை ஆட பிரையாசைப்படுவார் பொட்டு அணி சசி நேர் வாள் – திருப்:741/2
வத்திரம் மெய் சசி தானோ நாணா குத்து முலைக்கு இள நீரோ மேரோ – திருப்:834/3
வதனம் சசி அமுதம் பொழி முலை நல் குற மாதொடு இசையும் சுரர் தரு மங்கையொடு இதயம் களிகூர – திருப்:850/15
அமர்க்கு ஈசனான சசி பதி மகள் மெய் தோயு நாத குறமகள் – திருப்:906/13
சத கோடி வெண் மடவார் கடல் என சாமரை அசையா முழு சசி சூரியர் சுடராம் என ஒரு கோடி – திருப்:1186/5
மேல்


சசிதர (1)

சடிலதர விடதர பணிதர தர பரசுதர சசிதர சுசிதர வித – திருப்:605/9
மேல்


சசிதரர் (1)

விடதர் அதி குணர் சசிதரர் நிமலர் வெள்ளி மலை சயம்பு குருநாதா – திருப்:656/7
மேல்


சசிதரன் (1)

தினகரன் சொர்க்கத்துக்கு இறை சுக்ரன் சசிதரன் திக்கு கத்தர் அகத்யன் – திருப்:310/13
மேல்


சசியார் (1)

நீல குழலார் முத்து அணி வாய் சர்க்கரையார் தை பிறை நீள் சசியார் பொட்டு அணி நுதல் மாதர் – திருப்:507/1
மேல்


சசியொடு (1)

கானும் திகழ் கதிரோனும் சசியொடு காலங்களும் நடை உடையோனும் – திருப்:1035/5
மேல்


சசீதர (1)

சலாபம் அமல ஆகர சசீதர விதாரண சதாசிவ மயேசுர சகல லோக – திருப்:570/3
மேல்


சஞ்ச (1)

சஞ்ச சஞ்சக ணஞ்சக டுண்டுடு டுண்டு டிண்டிமி டண்டம டுண்டுடு – திருப்:85/9
மேல்


சஞ்சக (1)

சஞ்ச சஞ்சக ணஞ்சக டுண்டுடு டுண்டு டிண்டிமி டண்டம டுண்டுடு – திருப்:85/9
மேல்


சஞ்சம் (1)

தந்தந்தன திந்திந்திமி என்றும் பல சஞ்சம் கொடு தஞ்சம்புரி கொஞ்சும் சிறு மணி ஆரம் – திருப்:801/5
மேல்


சஞ்சரி (1)

சஞ்சரி உகந்து நின்று முரல்கின்ற தண் குவளை உந்து குழலாலும் – திருப்:937/1
மேல்


சஞ்சரிக்கும் (2)

அருக்கன் சஞ்சரிக்கும் தெண் திரைக்கண் சென்று அரக்கன் பண்பு – திருப்:42/9
தனி பங்கின் புறத்தில் செம் பரத்தின் பங்கயத்தில் சஞ்சரிக்கும்
சங்கரிக்கு என்றும் பெருவாழ்வே – திருப்:49/11,12
மேல்


சஞ்சரித்து (1)

பரத்தை குண்டு உணர்த்து தோதக பேதைகள் பழிக்குள் சஞ்சரித்து போடு இடு மூடனை – திருப்:479/7
மேல்


சஞ்சரீ (1)

சஞ்சரீ கரகரம் முரல் தமனிய கிண்கிணீ முக இத பத உக மலர் – திருப்:268/7
மேல்


சஞ்சல (3)

சஞ்சல சரித பர நாட்டர்கள் மந்திரி குமரர் படை ஆட்சிகள் – திருப்:928/1
உரிய சஞ்சல மதியானது பெறு மன இடும்பர்கள் இடம் ஏது என அவர் – திருப்:1125/5
ஒழுகும் சஞ்சல மேனி குளிர்ந்தது முறி முன் கண்டு கை கால்கள் நிமிர்ந்தது – திருப்:1325/3
மேல்


சஞ்சலங்கள் (1)

ஆறும் ஆய சஞ்சலங்கள் வேறு அதா விளங்குகின்ற ஆரணம் ஆகமம் கடந்த கலையான – திருப்:734/2
மேல்


சஞ்சலஞ்சல (1)

சஞ்சலஞ்சல கொஞ்சு கிண்கிணி தங்கு டுண்டுடு டுண்டுடன் பல – திருப்:455/11
மேல்


சஞ்சலம் (10)

சந்ததம் பந்த தொடராலே சஞ்சலம் துஞ்சி திரியாதே – திருப்:13/1
அந்தி பகல் என்ற இரண்டையும் ஒழித்து இந்திரிய சஞ்சலம் களையறுத்து – திருப்:22/3
துஞ்சும் பெண் சஞ்சலம் என்பதில் அணுகாதே – திருப்:65/2
புலத்தில் சஞ்சலம் குலைந்திட்டு உன் பதம் புணர்க்கைக்கு அன்பு தந்து அருள்வாயே – திருப்:71/4
மல சல சுவாச சஞ்சலம் அதால் என் மதி நிலை கெடாமல் உன்றன் அருள்தாராய் – திருப்:122/2
தியங்கும் சஞ்சலம் துன்பம் கடம் தொந்தம் செறிந்து ஐந்து இந்த்ரியம் – திருப்:464/1
சங்கு அணி கரத்தர் உம்பர் பயம் உற்ற சஞ்சலம் அறுத்த பெருமாளே – திருப்:853/8
சஞ்சலம் மலம் கெடும்படி அருள்புரிவாயே – திருப்:854/8
குணலையொடும் இந்த்ரியம் சஞ்சலம் கண்டிடும்படி அமர்புரிந்து அரும் சங்கடம் சந்ததம் – திருப்:922/5
சஞ்சலம் மிஞ்சி மயக்கியே ஒரு மஞ்சம் இருந்து சுகிக்கவே வளர் – திருப்:1324/3
மேல்


சஞ்சலமும் (1)

சஞ்சலமும் தரு மோக லண்டிகள் இன் சொல் புரிந்து உருகாத தொண்டிகள் – திருப்:193/5
மேல்


சஞ்சலன் (2)

கொடிய விரல் நக நுதியில் புண்படும் சஞ்சலன் குனகி அவருடன் இனிது சம்ப்ரமம் கொண்டு உளம் – திருப்:52/3
சங்கடம் கொண்ட வெம் சண்டி பண்டன் பெரும் சஞ்சலன் கிஞ்சுகம் தரு வாயார் – திருப்:1100/3
மேல்


சஞ்சலா (1)

தமர சஞ்சலி சஞ்சலா என முழவு டுண்டுடு டுண்டு டூவென – திருப்:141/11
மேல்


சஞ்சலாரம்ப (1)

சங்கை தான் ஒன்று தான் இன்றியே நெஞ்சிலே சஞ்சலாரம்ப மாயன் – திருப்:56/1
மேல்


சஞ்சலி (1)

தமர சஞ்சலி சஞ்சலா என முழவு டுண்டுடு டுண்டு டூவென – திருப்:141/11
மேல்


சஞ்சலித்து (1)

பெருக்க சஞ்சலித்து கந்தல் உற்று புந்தி அற்று பின் பிழைப்பு அற்று குறையுற்று பொதுமாதர் – திருப்:83/1
மேல்


சஞ்சார (1)

மாக சஞ்சார முகில் தோற்ற குழல் கொடு போக இந்திராதி சிலை தோற்ற நுதல் கொடு – திருப்:608/1
மேல்


சஞ்சாரமாம் (1)

அணி பொழிலுக்கும் சஞ்சாரமாம் அளி இசையாலே – திருப்:827/14
மேல்


சஞ்சிதம் (1)

தண்டை அம் சிலம்பு அலம்ப வெண்டையம் சலன்சல் என்று சஞ்சிதம் சதங்கை கொஞ்ச மயில் ஏறி – திருப்:835/2
மேல்


சட்கோல (1)

சங்கை கத்தோடு சிலுகிடு சங்கி சட்கோல சமயிகள் – திருப்:941/1
மேல்


சட்சமய (2)

ஒரு நியமமே விண்ட சட்சமய வேத அடி முடி நடுவுமாய் அண்ட முட்டை வெளி ஆகி உயிர் – திருப்:160/9
கவடுற்ற சித்தர் சட்சமய ப்ரமத்தர் நல் கடவுள் ப்ரதிஷ்டை பற்பலவாக – திருப்:257/1
மேல்


சட்சமயிகட்கு (1)

கருது சட்சமயிகட்கு அமைவுற கிறியுடை பறி தலை சமணரை குல முதல் பொடிபட – திருப்:668/13
மேல்


சட்சமயிகள் (2)

கரும சடங்கம் சட்சமயிகள் பங்கிட்டு கலகல எனும் கொட்புற்று உடன் மோதும் – திருப்:951/2
புகலில் தர்க்கிட்டு ப்ரமையுறு கலக செற்ற சட்சமயிகள்
புகலற்கு பற்றற்கு அரியது ஒர் உபதேச – திருப்:1171/13,14
மேல்


சட்சமயிகளொடு (1)

அகல்வினை உள்சார் சட்சமயிகளொடு வெட்கா தட்கிடும் – திருப்:104/1
மேல்


சட்சோதி (1)

சட்சோதி பூதி பாலத்தா அ கோடல் செச்சைய மார்பா – திருப்:1120/6
மேல்


சட்ட (1)

கட்டு கூட்டு அருவருப்பு வேட்டு உழல சட்ட வாக்கு அழிவது ஒரு நாளே – திருப்:275/4
மேல்


சட்டகமான (1)

பழி உறு சட்டகமான குடிலை எடுத்து இழிவான பகரும் வினை செயல் மாதர் தரும் மாய – திருப்:796/1
மேல்


சட்டப்பட்டு (1)

தத்தித்தத்தி சட்டப்பட்டு சத்தப்படு மை கடலாலே – திருப்:334/1
மேல்


சட்டப்பட (1)

சற்று ஒப்புளது ஒரு சச்சையும் எழும் உடல் சட்டப்பட உயிர் சற்று உடன் விசியது – திருப்:1158/5
மேல்


சட்டம் (2)

செடி உடம்பு அத்தி தெற்றி இரத்தம் செறி நரம்பு இட்டு கட்டிய சட்டம்
சிறை திரண்டு ஒக்க தொக்க வினை பந்த விகாரம் – திருப்:311/1,2
தசை துறுந்து ஒக்கு கட்டு அளை சட்டம் சரிய வெண் கொக்கு ஒக்க நரைத்து அம் – திருப்:319/1
மேல்


சட்டா (1)

சட்டா நவ பறைகள் கொட்டா வரி சுடலை ஏகி சடம் பெரிது வேக புடம் சமைய – திருப்:115/10
மேல்


சட்டை (2)

திக்கித்திக்கி குளறி செப்பி தப்பி கெடு பொய் செற்றை சட்டை குடிலை சுமை பேணும் – திருப்:333/3
புணரி உததியில் மறுகி மட்டற்ற இந்திரிய சட்டை குரம்பை அழி – திருப்:622/11
மேல்


சட்டைகள் (1)

திரள் பொறிச்சிகள் மா பாவிகள் அபகடத்து சட்டைகள் மூதேவிகளொடு – திருப்:438/7
மேல்


சட்பத (1)

சட்பத திரள் மொய்த்த மண பொழில் மிக்க ரத்ந மதில் புடை சுற்றிய – திருப்:878/15
மேல்


சட (3)

சட கசட மூட மட்டி பவ வினையிலே சனித்த தமியன் மிடியால் மயக்கமுறுவேனோ – திருப்:216/2
துஞ்சல் இலாத சட அக்ஷர பிரபந்த சடானன துஷ்ட நிக்ரக – திருப்:353/13
பயில் பிணிகள் மச்சை சுக்கிலம் உதிரம் அத்தி மெய் பசி படு நிண சட குடில் பேணும் – திருப்:795/2
மேல்


சடக்கு (1)

ஊன இடத்தை சடக்கு என கொழு ஊறும் உபத்தம் கரு தடத்தினை – திருப்:437/5
மேல்


சடக்கென (3)

சமைத்து உரைத்து இமைப்பினில் சடக்கென படுத்து எழ சறுக்கும் இ பிறப்பு பெற்றிடலாமோ – திருப்:241/4
சடக்கென புக தனத்து அணைத்து இதழ் கொடுத்து முத்தமிட்டு இருள் குழல் பிணித்து உகிர் ஏகை – திருப்:254/3
புழு தொளையில் திளைத்தது அதனை பொறுத்து அருளி சடக்கென அப்புறத்தில் – திருப்:1020/7
மேல்


சடங்கம் (1)

கரும சடங்கம் சட்சமயிகள் பங்கிட்டு கலகல எனும் கொட்புற்று உடன் மோதும் – திருப்:951/2
மேல்


சடங்கமொடு (1)

சிவ சடங்கமொடு ஈசானாதிகள் சிவ மோனார் – திருப்:876/14
மேல்


சடசட (1)

தெருவு நகரியும் நிசிசரர் முடியொடு சடசட என வெடிபடுவன புகைவன – திருப்:368/13
மேல்


சடசடசட (1)

நிசிரர் கொடுமுடி சடசடசட என பகர கிரி முடி கிடுகிடுகிடு என – திருப்:1002/11
மேல்


சடத்தில் (1)

சூழ நடித்து சடத்தில் நின்று உயிரானது துறத்தற்கு இரக்கமும் சுப – திருப்:612/11
மேல்


சடத்தும் (1)

சடத்தும் பண் பிலுக்கும் சம்பள மாதர் – திருப்:41/6
மேல்


சடத்தை (1)

கடத்தை துன்ப மண் சடத்தை துஞ்சிடும் கலத்தை பஞ்ச இந்த்ரிய வாழ்வை – திருப்:15/3
மேல்


சடதாரி (1)

ஆறு தேக்கிய கற்றை சேகர சடதாரி – திருப்:980/12
மேல்


சடம் (13)

சடம் மருவு விடை அரவர் துங்க அம் பங்கில் நின்று உலகு தரு கவுரி உமை கொங்கை தந்து அன்புறும் – திருப்:52/15
சட்டா நவ பறைகள் கொட்டா வரி சுடலை ஏகி சடம் பெரிது வேக புடம் சமைய – திருப்:115/10
சுடு கட்டை சுடலை கட்டைக்கு இரை இட்டு பொடி பட்டு உட்கு இ சடம் ஆமோ – திருப்:154/12
இந்த சடம் உடன் உயிர் நிலை பெற நளினம் பொன் கழல் இணைகளில் மரு மலர் கொடு – திருப்:206/3
தறியார் இல் சடம் விடுவார் இப்படி தளர் மாய துயர் ஒழியாதோ – திருப்:508/4
சில் திக்கு இரையிட்டிட்டு இப்படி நித்த துக்கம் எடுத்திட்டு சடம் உழல்வேனோ – திருப்:512/24
பிறவியான சடம் இறங்கி வழியிலாத துறை செறிந்து பிணிகள் ஆன துயர் உழன்று தடுமாறி – திருப்:726/1
கம்பையிலும் சடம் மாய்ந்து நாயனும் உழல்வேனோ – திருப்:763/8
கூனி தடியோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த கூள சடம் ஈதை உகந்து புவி மீதே – திருப்:766/3
பிசக்கு வந்திடும்போது பின் அஞ்சி சடம் ஆமோ – திருப்:843/8
சேரும் ஓவியம் என சடம் மினுக்கி வெகு ஆசை நேசமும் விளைத்து இளைத்து இடை உற்ற வரி – திருப்:960/3
சடம் மிக வற்றி நொந்து கலவி செய துணிந்து தளருறுதற்கு முந்தி எனை ஆள்வாய் – திருப்:1081/2
தத்த சடம் விடும் அப்பொழுது இரு சரண் அருள்வாயே – திருப்:1158/8
மேல்


சடமாகி (1)

அடுத்த மைந்தரும் வசைகள் விளம்ப சடமாகி – திருப்:868/6
மேல்


சடமோ (1)

கவிழ்த்திடும் சடமோ பொடியாய் விடும் உடல் பேணி – திருப்:869/6
மேல்


சடல (2)

எந்தன் சடல அங்கம் பல பங்கம்படு தொந்தங்களை என்றும் துயர் பொன்றும்படி ஒருநாளே – திருப்:801/1
சடல உடல் கடை சுடலையில் இடு சிறு குடில் பேணும் – திருப்:1004/2
மேல்


சடலம் (1)

நெகிழ்ந்து சடலம் தளர்ந்து விளங்கு விழி அங்கு இருண்டு நினைந்த மதியும் கலங்கி மனையாள் கண்டு – திருப்:1167/2
மேல்


சடலமும் (1)

எந்த சடலமும் உயிர் இயை பிறவியில் உழலாதே – திருப்:206/2
மேல்


சடலன் (1)

செம் சடலன் சுத சேந்த வேலவ முருகோனே – திருப்:763/14
மேல்


சடலனை (2)

சரம்பர் உறவனை நரகனை துரகனை இரங்கு கலியனை பரிவுறு சடலனை
சவுந்தரிக முக சரவண பதமொடு மயில் ஏறி – திருப்:145/5,6
சடலனை மகிமைகள் தாழ்ந்த வீணனை மிகு கேள்வி – திருப்:874/2
மேல்


சடலான் (1)

புர காடு அற்று பொடியாய் மங்க கழை சாபத்து ஐ சடலான் உங்க – திருப்:446/9
மேல்


சடா (4)

திங்கள் ஆர் கொன்றை மத்தம் துழாய் துன்று பொன் செம் சடா பஞ்சத்து உறு தோகை – திருப்:74/7
பூந்து உணர் பாதி மதி வேய்ந்த சடா மகுடமாம் கனகாபுரியில் அமர் வாழ்வே – திருப்:501/7
சிகர தீர்க்க மகா சீ கோபுர முக சடா அக்கர சேண் நாடு ஆக்ருத திரிசிராப்பளி வாழ்வே தேவர்கள் தம்பிரானே – திருப்:559/12
ஈசா சடா பரமேசர் சர்வேசுரி முருகோனே – திருப்:1162/4
மேல்


சடாக்ஷர (1)

குதலை வாய் குரு பர சடாக்ஷர கோடு ஆர் ரூபா அரூபா பார் ஈ சத வேள்வி – திருப்:1061/7
மேல்


சடாதரர் (1)

செம் சடாதரர் திரு மகவு என வரு முருகோனே – திருப்:268/10
மேல்


சடாதரன் (1)

இந்திரை கேள்வர் பிதா மகன் கதிர் இந்து சடாதரன் வாசவன் தொழுது – திருப்:468/11
மேல்


சடாதார (3)

பழய சடாதார மேல் நிகழ் கழி உடல் காணா நிராதர பரிவிலி வான் நாலை நாள்தொறு மடை மாறி – திருப்:416/3
சகளமோ சடாதார முகுளமோ நிராதார தரணியோ நிராகார வடிவேயோ – திருப்:1047/4
மொட்டு அலர் வாரீச சக்ர சடாதார முட்டவும் மீது ஏறி மதி மீதாய் – திருப்:1112/3
மேல்


சடானன (1)

துஞ்சல் இலாத சட அக்ஷர பிரபந்த சடானன துஷ்ட நிக்ரக – திருப்:353/13
மேல்


சடில (10)

வெற்ப குடில சடில வில் பரமர் அப்பர் அருள் வித்தக மருப்பு உடைய பெருமாளே – திருப்:2/8
தருண மணி ஆடு அரா அணி குடில சடில ஆதி ஓதிய – திருப்:25/9
படல உடு பதியை இதழி அணி சடில பசு பதி வர நதி அழகான – திருப்:127/7
பகல கிரண பரண சடில பரமற்கு ஒரு சொல் பகர்வோனே – திருப்:164/7
சடில தரி அநுபவை உமை திரிபுரை சகல புவனமும் உதவிய பதிவ்ருதை – திருப்:369/11
கடு உடை அரா நிரைத்த சடில முடி மீது வைத்த கடிய மலர் ஆதரித்த கழல் வீரா – திருப்:379/6
விட தர குடில சடில மிசை வெகு முக வெள்ளத்தை ஏற்ற பதி வாழ்வே – திருப்:536/6
சீத மதி ஆடு அரவு ஏர் அறுகு மா இறகு சீத சலம் மா சடில பரமேசர் – திருப்:699/5
தெளியத்தெளிய பவள சடில சிவனுக்கு ஒரு சொல் பகர்வோனே – திருப்:792/6
கமழ் சடில சம்புவும் கும்பிடும் பண்புடை குருநாதா – திருப்:922/14
மேல்


சடிலத்த (1)

பொருப்பு அரசற்கு இரக்கமொடு உற்ற அறல் சடிலத்த அ சிவனில் – திருப்:142/11
மேல்


சடிலத்தவன் (1)

சடிலத்தவன் இட்ட சிட்ட குலத்து ஒரு செட்டியிடத்தில் உதித்து அருள் வித்தகர் – திருப்:126/9
மேல்


சடிலத்தன் (1)

குமரா முருகா சடிலத்தன் குருநாதா குற மா மகள் ஆசை தணிக்கும் திரு மார்பா – திருப்:397/3
மேல்


சடிலதர (1)

சடிலதர விடதர பணிதர தர பரசுதர சசிதர சுசிதர வித – திருப்:605/9
மேல்


சடிலம் (2)

சடிலம் மிசை அழகு புனை கொன்றையும் பண்பு உறும் தருண மதியின் குறை செய் துண்டமும் செம் கை ஒண் – திருப்:52/13
குடில கோமளாகார சடிலம் மோலி மீது ஏறு குமர வேட மாதோடு பிரியாது – திருப்:1051/6
மேல்


சடிலர் (1)

திங்கள் அரவு நதி துன்று சடிலர் அருள் செந்தி நகரில் உறை பெருமாளே – திருப்:63/8
மேல்


சடிலவன் (1)

எலுப்பு மாலிகை புனை சடிலவன் அருள் புதல்வோனே – திருப்:838/12
மேல்


சடு (3)

சடு பத்ம முக குக புக்கு கன தணியில் குமர பெருமாளே – திருப்:239/8
சவதமொடும் தாண்டி தகர் ஊர்வாய் சடு சமயம் காண்டற்கு அரியோனே – திருப்:942/3
சருவிய சாத்திர திரளான சடு திகழ் ஆஸ்பதத்து அமையாத – திருப்:1288/1
மேல்


சடுதியில் (1)

வெருட்டி ஆட்கொளும் விடமிகள் புடைவையை நெகிழ்த்து அணாப்பிகள் படிறிகள் சடுதியில்
விருப்பம் ஆக்கிகள் திரவியம் இலர் ஆனால் – திருப்:562/1,2
மேல்


சடை (55)

குடில சடை பவுரி கொடு தொங்க பங்கில் கொடியாட – திருப்:23/10
முளை இள மதியை எடுத்து சாத்திய சடை முடி இறைவர் தமக்கு சாத்திர – திருப்:33/15
திங்கள் வாழும் சடை தம்பிரான் அன்புற செந்தில் வாழ் செந்தமிழ் பெருமாளே – திருப்:55/8
அடி செம் சடை முடி கொண்டிடும் அரற்கும் புரி தவ பார – திருப்:64/6
செம் சடை அடவி மீமிசை கங்கை மாதவி தாதகி திங்கள் சூடிய நாயகர் பெருவாழ்வே – திருப்:103/7
வால மா மதி மத்தம் எருக்கு அறுகு ஆறு பூளை தரித்த சடை திரு – திருப்:113/9
நிலவை சடை மிசையே புனை காரணர் செவியில் பிரணவம் ஓதிய தேசிக – திருப்:136/9
செறித்த சடை சசி தரி அ தகப்பன் மதித்து உகப்பன் என சிறக்க எழுத்து அருள் கருணை பெருவாழ்வே – திருப்:149/7
கந்த சடை முடி கனல் வடிவு அடல் அணி எந்தைக்கு உயிர் எனும் மலை மகள் மரகத – திருப்:206/13
பாதி மதி நதி போதும் அணி சடை நாதர் அருளிய குமரேசா – திருப்:228/1
சடை இறைவர் காண உமை மகிழ ஞான தளர் நடை இடா முன் வருவோனே – திருப்:245/7
ஓதம் மொய் சடை ஆட உற்று அமர் மான் மழு கரம் ஆட பொன் கழல் – திருப்:251/11
அப்பு அணி சடை அரன் மெச்சிய தணிமலை அப்பனே அழகிய பெருமாளே – திருப்:253/8
தரித்து தவ சுரர்கள் முதல் பிழைக்க மிடற்று அடக்கு விட சடை கடவுள் சிறக்க பொருள் பகர்வோனே – திருப்:264/6
மத்த ப்ரமத்தர் அணி மத்த சடை பரமர் சித்தத்தில் வைத்த கழலோனே – திருப்:294/7
தலை மதிய நதி தும்பை இள அறுகு கமழ் கொன்றை சடை முடியில் அணிகின்ற பெருமானார் – திருப்:295/7
கடுக்கை கண் செவி கற்றை சடை பக்க கொடி கற்பு கடல் கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:323/8
பிறை செக்கர் புரைக்கு ஒத்து சடை பச்சை கொடிக்கு இச்சை பிறக்குற்ற திரு பக்க சிவநாதர் – திருப்:325/5
அம்புலி நீரை சூடிய செம் சடை மீதில் தாவிய ஐந்தலை நாக பூஷணர் அருள் பாலா – திருப்:354/1
அரவொடு மதியம் பொதி சடை மிசை கங்கையும் உற அனல் அம் கையில் மேவ – திருப்:389/7
சீயத்தொடெ ஏகாசர் சடை கங்கை இளம் பிறை ஆர் அணிந்தவர் – திருப்:412/14
அரவம் உடன் அறுகு மதி ஆர் மத்தாக்கமும் மணியும் ஒரு சடை மவுலி நாதர்க்கு ஏற்கவெ – திருப்:415/9
கலை மதி வைத்து புனைந்து செம் சடை மலைமகள் பக்கத்து அமர்ந்து இருந்திட – திருப்:420/9
பொருந்தும் கம் கலந்த செம் சடை சூடி – திருப்:464/6
காவி உடுத்தும் தாழ் சடை வைத்தும் காடுகள் புக்கும் தடுமாறி – திருப்:497/1
முதல்வர் இள கலை மதியம் அடை சடை அருண உழை மழு மருவு திரு புயர் – திருப்:512/27
இந்தோடு இதழ் நாகம் மகா கடல் கங்காளம் மின் ஆர் சடை சூட்டிய – திருப்:548/13
பந்தித்து எருக்கம் தோட்டினை இந்து சடை கண் சூட்டு உமை பங்கில் தகப்பன் தாள் தொழு குருநாதா – திருப்:594/5
அரவு பிறை வாரி விரவு சடை வேணி அமலர் குருநாத பெருமாள் காண் – திருப்:636/6
கங்கை சடை முடியோன் இடம் மேவிய தங்க பவள ஒளி பால் மதி போல் முக – திருப்:652/13
ஆலம் அமுதாக உண்ட ஆறு சடை நாதர் திங்கள் ஆடு அரவு பூணர் தந்த முருகோனே – திருப்:704/5
சதி தாண்டவ அத்தர் சடை இடத்து கங்கை வைத்த நம்பர் உரை மாள – திருப்:719/2
அவிர் சடை மிசை ஓர் வனிதையர் பதி சீறு அழலையும் மழு நேர் பிடி நாதர் – திருப்:740/2
பூரி தன பார சடை வேத குழலாள் பத்தர்கள் பூசைக்கு இயல்வாள் பத்தினி சிவகாமி – திருப்:741/5
செண்டு அணியும் சடை பாந்தள் நீர் மதி என்பு அணியன் கன சாம்பல் பூசிய – திருப்:763/13
திகழ் சடை நெடியவள் செம்பொன் மேனியள் சிங்கம் ஏறி – திருப்:764/10
நேரோடம் விளா முதலார் சடை எம்பெருமானே – திருப்:775/8
நதி மிஞ்ச சடை விரிந்த நாயகன் உமை அன்பில் செயும் மிகுந்த பூசனை – திருப்:856/9
சடை முடியில் அணியும் நல சங்கரன் கும்பிடும் குமரன் அறுமுகன் மதுரம் தரும் செம் சொலன் – திருப்:860/5
அப்பை பிறையை கட்டிய சடை அத்தர்க்கு அருமை புத்திர விரி அத்திக்கரை இச்சித்து உறைதரு பெருமாளே – திருப்:896/8
பாந்தள் சடை முடி ஏந்தி குலவிய பாண்டிக்கொடுமுடி உடையாரும் – திருப்:933/7
தொங்கு சடை மீது திங்கள் அணி நாதர் மங்கை ரண காளி தலை சாய – திருப்:938/4
தலை சுமை சடை சிவற்கு இலக்கண இலக்கிய – திருப்:954/13
அடர் சடை மிசை மதி அலை ஜலம் அது புனை அத்தர்க்கு பொருள் கற்பித்து புகழ் கொண்ட வாழ்வே – திருப்:1014/7
சீர் ஆர் மாதோடே வாழ்வார் நீள் சே ஊர்வார் பொன் சடை ஈசர் – திருப்:1040/7
அரையொடு கட்டி அந்தமாய் வைத்தும் அவிர் சடை வைத்த கங்கையோடு ஒக்க – திருப்:1166/13
பொருளை புட்பித்து குருபரன் என முக்கண் செக்கர் சடை மதி – திருப்:1171/15
சடை மா முடி முநிவோர் சரண் என வேதியர் மறை ஓதுக சதி நாடகம் அருள் வேணியன் அருள் பாலா – திருப்:1186/6
மாண்டார் எலும்பு அணியும் சடை ஆண்டார் இறைஞ்ச மொழிந்ததை – திருப்:1188/1
படரு நெறி சடை உடைய இறைவர் கேட்க உரிய பழய மறை தரும் மவுன வழியை யார்க்கும் ஒரு – திருப்:1201/15
சடை மீது கங்கை வைத்து விடை ஏறும் எந்தை சுத்த தழல் மேனியன் சிரித்து ஒர் புரம் மூணும் – திருப்:1203/5
படர் சடை ஆத்திகர் பரிவுற ராட்சதர் பரவையில் ஆர்ப்பு எழ விடும் வேலால் – திருப்:1204/7
தன் இறை சடை இறை என் முனி பரவ அரு இன் இசை உறு தமிழ் தெரிவோனே – திருப்:1233/7
முக்கண் சடை சித்தர் உள் புக்கு இருக்கைக்கு முத்தி துவக்குற்று மொழிவோனே – திருப்:1266/7
சிலை நுதல் இளம் பெண் மோகி சடை அழகி எந்தை பாதி திகழ் மரகதம் பொன் மேனி உமை பாலா – திருப்:1322/5
மேல்


சடைக்கு (2)

தழைக்கும் கொன்றையை செம்பொன் சடைக்கு அண்ட அங்கியை தங்கும் – திருப்:49/9
நதியும் திரு கரந்தை மதியும் சடைக்கு அணிந்த நடநம்பர் உற்று இருந்த கயிலாய – திருப்:466/5
மேல்


சடைக்குள் (3)

விரித்த சடைக்குள் ஒருத்தி இருக்க ம்ருகத்தை எடுத்தொர் பெருமாளே – திருப்:519/8
மலைமகள் இடத்து வைத்து மதி புனல் சடைக்குள் வைத்து மழு அனல் கரத்துள் வைத்து மருவார்கள் – திருப்:1239/5
பரமர் பகிரதி சடைக்குள் சூட்டு பரமேசர் – திருப்:1320/14
மேல்


சடைக்குளே (1)

பின்னி விட்ட சடைக்குளே மலர்தன்னை வைத்து முடிப்பை நீ அவிழ் – திருப்:826/5
மேல்


சடைச்சி (2)

ஏர் அணி சடைச்சி பால் சொல் ஆரணி சிறக்க போற்று மேர் எழில் நிறத்து கூர்த்த மகவோனே – திருப்:235/7
பகிர் மதியம் பூத்த தாழ் சடைச்சி இரு நாழி – திருப்:1130/10
மேல்


சடைதாரி (1)

புருவ வெயர்வுடன் பொங்க கங்கை சடைதாரி – திருப்:77/6
மேல்


சடைமுடியர் (1)

முகிழ் விலோசனர் அம் சிறு திங்களும் முது பகீரதியும் புனையும் சடைமுடியர்
வேடமும் நின்று மணம் கமழ் அபிராமி – திருப்:1177/13,14
மேல்


சடைய (1)

கவுரி மினல் சடைய அரனொடு நித்தமொடு அனக சகத்துவம் வருதலும் இப்படி – திருப்:744/7
மேல்


சடையர் (6)

நளினமுற அணி சடையர் மெச்சி ப்ரியப்படவும் மயில் ஏறி – திருப்:157/10
பரவை வரு விடம் அருந்து மிடறுடைய கடவுள் கங்கை படர் சடையர் விடையர் அன்பர் உள மேவும் – திருப்:199/7
குமர குருபர முருக குகனே குற சிறுமி கணவ சரவண நிருதர் கலகா பிறை சடையர்
குரு என நல் உரை உதவு மயிலா என தினமும் உருகாதே – திருப்:213/1,2
ஆரும் அரவும் பிறையும் நீரும் அணியும் சடையர் ஆதி பரவும்படி நினைந்த குருநாதா – திருப்:413/5
எந்தன் ஆவிக்கு உதவு சந்த்ர சேர்வை சடையர் எந்தை பாகத்து உறையும் அந்த மாது – திருப்:897/7
கத்தர் நெட்டு சடையர் முக்கண் நக்க கடவுள் கச்சி அப்பர்க்கு அருள் குருநாதா – திருப்:1114/7
மேல்


சடையர்தம் (1)

கொடிய வாள் அரவு இளம் பிறையினோடு அலை சலம் குவளை சேர் சடையர்தம் திரு மேனி – திருப்:1108/7
மேல்


சடையவன் (1)

படர் சடையவன் இட நீங்கு உறாதவள் தரு கோவே – திருப்:696/12
மேல்


சடையற்கு (1)

கொன்றை சடையற்கு ஒன்றை தெரிய கொஞ்சி தமிழை பகர்வோனே – திருப்:24/6
மேல்


சடையனும் (1)

விமலை கொள் சடையனும் பராவிய தம்பிரானே – திருப்:1011/16
மேல்


சடையார் (4)

அலை புனல் சடையார் மெச்சு ஆண்மையும் உடையது ஒர் மயில் வாசி சேவக – திருப்:360/15
கமழ் மா இதழ் சடையார் அடியேன் துயர் தீர்ந்திட வெண் – திருப்:427/19
நீர் பொரும் சடையார் அருள் தேசிக முருகேச – திருப்:727/12
ஏர் கரந்தை அறுகோடு கொன்றை மதி ஆறு அணிந்த சடையார் விளங்கும் எழில் – திருப்:855/15
மேல்


சடையாள் (1)

சரி இலாத சயம்பவியார் முகில் அளக பார பொனின் சடையாள் சிவை – திருப்:474/9
மேல்


சடையாளர் (3)

அரவு பிறை பூளை தும்பை விலுவமொடு தூர்வை கொன்றை அணிவர் சடையாளர் தந்த முருகோனே – திருப்:648/7
கஞ்சமும் தும்பையும் கொன்றையும் சந்ததம் கந்தமும் துன்று செம் சடையாளர் – திருப்:1100/6
மின்னை விரும்பிய சடையாளர் மெய்யின் விரும்பிய குருநாதா – திருப்:1301/3
மேல்


சடையான் (1)

புகுவித்த பிறை வாழ் சடையான் இடம் ஒரு மாது – திருப்:761/10
மேல்


சடையில் (4)

படர் சடையில் புனை நடன பரமர்தமக்கு ஒரு பாலா – திருப்:167/7
பார மேரு வளைக்கும் பாணியார் சடையில் செம்பாதி சோமன் எருக்கும் புனைவார்தம் – திருப்:1032/5
செக்கர் கற்றை சடையில் மிக்க கொக்கின் சிறகு செக்கம் உற்ற சலமும் மதி சூடி – திருப்:1115/5
அடர் செக்கர் சடையில் பொன் பிறை அப்பு புனை அப்பர்க்கு அறிவு ஒக்க பொருள் கற்பித்திடுவோனே – திருப்:1131/5
மேல்


சடையினர் (5)

நமனை உயிர் கொளும் அழலின் இணை கழல் நதி கொள் சடையினர் குருநாதா – திருப்:214/7
உரித்த வெம் கயம் மறியோடு புலி கலை தரித்த சங்கரர் மதி நதி சடையினர்
ஒருத்தி பங்கினர் அவர் பணி குருபர முருகோனே – திருப்:237/9,10
புரமும் எரி எழு நகை அது புரிபவர் புனலும் வளர் மதி புனை சடையினர் அவர் – திருப்:372/11
தொண்டர்க்கு அருள்பவர் வெந்த துகள் அணி கங்கை பணி மதி கொன்றை சடையினர்
தொடுத்த மதன் உரு பொடித்த விழியினர் மிகுத்த புரம் அதை எரித்த நகையினர் – திருப்:444/39,40
சடையினர் நாட படர் மலை ஓடி தனி விளையாடி திரிவோனே – திருப்:1083/7
மேல்


சடையினார்க்கு (1)

அறுகு பிறை ஆத்தி அலை சலமும் ஆர்த்த அடர் சடையினார்க்கு அறிவு ஈவாய் – திருப்:1090/7
மேல்


சடையை (1)

தலையை மழித்து சிவந்த துணியை அரைக்கு புனைந்து சடையை வளர்த்து புரிந்து புலி ஆடை – திருப்:428/1
மேல்


சடையோன் (1)

கையன் மிசை ஏறு உம்பன் நொய்ய சடையோன் எந்தை கை தொழு மெய்ஞ்ஞானம் சொல் கதிர் வேலா – திருப்:607/6
மேல்


சண் (1)

சலித்தும் பின் சிரித்தும் கொண்டு அழைத்தும் சண் பசப்பும் பெண் – திருப்:41/7
மேல்


சண்ட (25)

திதித்திதி திந்தி தித்தி என கொம்பு அதிர்த்து வெண் சண்ட கட்கம் விதிர்த்தும் – திருப்:16/13
துரத்தி அன்று இந்த்ரலோகம் அழித்தவன் பொன்று மாறு சுடப்ப அரும் சண்ட வேலை விடுவோனே – திருப்:20/6
தலையும் உடையவன் அரவ தண்ட சண்ட சமன் ஓலை – திருப்:23/2
தினகர திண் தேர் சண்ட பரி இடறும் கோட்டு இஞ்சி – திருப்:26/15
வகைவகையில் ஆசு சேர் பெரும் கவி சண்ட வாயு – திருப்:76/6
விரகுறு சண்ட வினை உடல் கொண்டு விதி வழி நின்று தளராதே – திருப்:132/3
தெறித்து விழி அர உடல் நிமிர அம் பொன் குவட்டு ஒள் திகை கிரி பொடி பட சண்ட
சிறப்பு மயில் மிசை பவுரிகொளும் பொன் திரு பாதா – திருப்:140/13,14
அதிர வரு சண்ட வாயு என வரு கரும் கலாப அணி மயில் விரும்பி ஏறும் இளையோனே – திருப்:210/7
அலை எறியும் எழில் சண்ட உததி வயிறு அழல் மண்ட அதிர வெடிபட அண்டம் இமையோர்கள் – திருப்:295/5
சமர சண்ட கொற்றத்தவ அரக்கன் கதிர் விடும் பத்து கொத்து முடிக்கும் – திருப்:310/11
அனையன கனவித சண்ட கோபுர அருணையில் உறையும் அருந்து உணா முலை – திருப்:387/13
சம்பத்து உறை முறை அண்டை கொளுகையில் சண்ட கரு நமன் அண்டி கொளு கயிறு – திருப்:444/21
அழனம் உக மாருதம் சண்ட சமர் ஏறி – திருப்:452/12
செழு மறை அம் சொல் பரிபுர சண்ட திரிசிர குன்ற பெருமாளே – திருப்:551/8
சண்ட விக்ரம வேல் ஏவிய பெருமாளே – திருப்:729/16
மாறு கூறி வந்து எதிர்ந்த சூரன் சேனை மங்க வந்த வாரி மேல் வெகுண்ட சண்ட வித தாரை – திருப்:734/5
சண்ட கவி சேனையால் முனை கடல் குன்றில் அடைத்து ஏறி மோச நிசாசரர் – திருப்:807/11
அண்டர் வாழ ப்ரபை சண்ட மேரு கிரி இளைந்து வீழ பொருத கதிர் வேலா – திருப்:865/5
சண்ட கோபுர செம்பொன் மாளிகை தஞ்சை மா நகர் பெருமாளே – திருப்:884/8
சண்ட நீல கலாப வாசியில் திகழ்ந்து கஞ்சன் வாசவன் மேவி வாழ் பதிக்கு உயர்ந்த – திருப்:885/15
தண் தரள தங்கம் அங்கம் அணிகின்ற சண்ட வித கும்ப கிரியாலும் – திருப்:937/2
பரியது ஒரு கோடு கொண்டு சண்ட வரை மீதே – திருப்:1016/10
தஞ்சம் அற்றிட வேதாகரன் அஞ்ச வெற்பு உக வீராகர சண்ட விக்ரம வேல் ஏவிய பெருமாளே – திருப்:1159/8
எங்கும் பகரமாய் கெடி விஞ்சும் பகழி வீக்கிய வெம் சண்ட தனு வேட்டுவர் சரண் ஆர – திருப்:1182/5
மண்ட தனங்கள் புணர் சண்ட திரண்ட புஜ – திருப்:1305/2
மேல்


சண்டத்து (1)

திரள் சண்டத்து அவுணோர் பொடிபட விடும் வேலா – திருப்:499/12
மேல்


சண்டமாருத (2)

எம படரும் என் செய்வோம் என நடுநடு நடுங்க வேல் விடு இரண முக சண்டமாருத மயிலோனே – திருப்:625/6
வலம் வரும் அளவில் சண்டமாருத விசையினும் விசையுற்று எண் திசை முக – திருப்:956/13
மேல்


சண்டமாருதம் (2)

மதனம் முன் தரி சண்டமாருதம் இரு குணம் பொறில் அஞ்சு எல் ஓர் தெரு – திருப்:511/3
சந்த பாஷைகள் கற்றவன் மந்த்ரவாதி சதுர் கவி சண்டமாருதம் மற்றுள கவி ராஜ – திருப்:935/2
மேல்


சண்டர் (1)

சண்டர் முடி தூள்கள் பட சிந்தி அரக்கோர்கள் விழ தங்க நிறத்தாள் சிறையை தவிர் மாயோன் – திருப்:864/6
மேல்


சண்டன் (1)

சண்டன் தென் திசை நாடி விழுந்து அங்கும் சென்று எம தூதர்கள் – திருப்:95/9
மேல்


சண்டனும் (2)

படியை அளவிடு நெடிய கொண்டலும் சண்டனும் தமர சதுமறை அமரர் சங்கமும் சம்புவும் – திருப்:860/1
புணரியும் அனங்கன் அம்பும் சுரும்பும் கரும் கயலினொடு கெண்டையும் சண்டனும் கஞ்சமும் – திருப்:922/1
மேல்


சண்டாள (1)

சேடன் உக்க சண்டாள அரக்கர் குலம் மாள அட்ட குன்று ஏழு அலை கடல்கள் – திருப்:781/9
மேல்


சண்டாளர் (2)

குத்திரம் கற்ற சண்டாளர் சத்த அம் குவடு பொட்டு எழுந்திட்டு நின்று ஆட எட்டு அம் திகையர் – திருப்:460/9
சண்டாளர் சீசி அவர் மாய வலையோடு அடியேன் உழலாமல் – திருப்:813/6
மேல்


சண்டாளனை (1)

வினை சண்டாளனை வீணனை நீள் நிதிதனை கண்டு ஆணவமான நிர்மூடனை – திருப்:29/5
மேல்


சண்டி (3)

பனகம் அணி மா மதங்கி குமரி வெகு நீலி சண்டி பரம கலியாணி தந்த பெருவாழ்வே – திருப்:195/7
சங்கடம் கொண்ட வெம் சண்டி பண்டன் பெரும் சஞ்சலன் கிஞ்சுகம் தரு வாயார் – திருப்:1100/3
கொண்டுற்று பாயலின் மூழ்கிய சண்டி சிச்சீ என வாழ் துயர் – திருப்:1331/7
மேல்


சண்டிகள் (4)

பொருப்பு உறும் கொங்கையர் பொருள் கவர்ந்து ஒன்றிய பிணக்கிடும் சண்டிகள் வஞ்ச மாதர் – திருப்:17/1
வால நேச நினைந்து அழும் வம்பிகள் ஆசை நோய் கொள் மருந்து இடும் சண்டிகள்
வாற பேர் பொருள் கண்டு விரும்பிகள் எவரேனும் – திருப்:88/3,4
கொளுவிகள் மினுக்கு சங்கு இரங்கிகள் நடனமும் நடித்திட்டு ஒங்கு சண்டிகள்
குணம் அதில் முழு சுத்த அசங்க்ய சங்கிகள் உறவு ஆமோ – திருப்:462/7,8
ஆசாபாசா தொந்தரை இட்டவர் மேல் வீழ்வார் பால் சண்டிகள் கட்டழகு – திருப்:626/5
மேல்


சண்டிகை (1)

காருணிய சிவை குண்டலி சண்டிகை த்ரிபுராரி – திருப்:916/10
மேல்


சண்டினி (1)

குடிலை யோகினி சண்டினி குண்டலி எமது ஆயி – திருப்:40/10
மேல்


சண்டை (5)

மிஞ்சி என்றும் சண்டை செய் போது குரங்கும் துஞ்சும் கனல் போல வெகுண்டு – திருப்:95/5
கொம்பு குத்தி சம்பு அழுத்தி திண் தலத்தில் தண்டு வெற்பை கொண்டு அமுக்கி சண்டை இட்டு பொரும் வேழம் – திருப்:593/6
சண்டை பிணக்கும் காட்டுவர் பண்டு இட்ட ஒடுக்கம் காட்டுவர் தங்கட்கு இரக்கம் காட்டுவது ஒழிவேனோ – திருப்:594/4
பதலை பல திமிலை முதல அதிர உதிர் பெரிய தலை மண்டை திரள் பருகு சண்டை திரள் கழுகு – திருப்:624/20
சண்டை சொல் தார்படவே அயில் விடுவோனே – திருப்:1331/14
மேல்


சண்டைக்கு (3)

எதிருற்ற அசுரர்கள் படை கொடு சண்டைக்கு இடம் வைத்திட அவர் குலம் முழுதும் பட்டிட – திருப்:176/7
கெறு வித வஞ்ச கபடமொடு எண் திக்கிலும் எதிர் சண்டைக்கு எழு சூரன் – திருப்:627/5
சண்டைக்கு எய்த்தார் அமராபதி குடியேற – திருப்:944/14
மேல்


சண்டைக்குள் (1)

சண்டைக்குள் கேள்வி அலம்அலம் அண்டற்கு பூசை இடுமவர் – திருப்:941/3
மேல்


சண்டைகள் (1)

திங்கள் ஒன்றினில் நெனல் பொருள் உதவிலன் என்று சண்டைகள் புரி தரு மயலியர் – திருப்:770/7
மேல்


சண்டைகளுடனே (1)

மோனமாய் அவமே சில சண்டைகளுடனே ஏசி – திருப்:683/6
மேல்


சண்டையிட (1)

தெரிவில் பெண்கள் மிக கறுவி சண்டையிட திரிய திங்கள் உதிப்பதனாலே – திருப்:286/3
மேல்


சண்பக (8)

பெருக்கு தண் சண்பக வனம் திடம் கொங்கொடு திறல் செழும் சந்து அகில் துன்றி நீடும் – திருப்:17/7
சண்பக கலாரம் வகுள தாம வம்பு துகில் ஆர வயிர கோவை – திருப்:58/3
கொந்து அண் அம் குழல் இன்ப மஞ்சள் அணிந்து சண்பக வஞ்சி இளம் கொடி – திருப்:455/3
கொத்தும் தரித்து சுந்தரத்தில் பண்பு அழித்து கண் சுழற்றி சண்பக புட்பம் குழல் மேவி – திருப்:461/2
சண்பக மாலை குலாவு இளம் குழல் மஞ்சு போல – திருப்:468/2
சலச கெந்தம் புழுகு உடன் சண்பக மணம் கொண்டு ஏய் இரண்டு அம் – திருப்:500/4
தங்கு சண்பக முகில் அளவு உயர் தரு பொழில் மீதே – திருப்:770/14
பூர குங்கும தூள் ஆமோத படீர சண்பக மாலால் லாளித – திருப்:1181/3
மேல்


சண்பகம் (5)

வயலியில் அம்பு அவிழ் சண்பகம் பெரிய விராலி – திருப்:576/14
சந்தனம் திமிர்ந்து அணைந்து குங்குமம் கடம்பு இலங்கு சண்பகம் செறிந்து இலங்கு திரள் தோளும் – திருப்:835/1
முகமும் மினுக்கி பெரும் கரும் குழல் முகிலை அவிழ்த்து செருந்தி சண்பகம்
முடிய நிறைத்து ததும்பி வந்து அடி முன் பினாக – திருப்:1013/1,2
தாதகி சண்பகம் பூகம் ஆர் கந்த மந்தாரம் வாசந்தி சந்தன நீடு – திருப்:1104/5
சந்தனம் புனைந்த கொங்கை கண்களும் சிவந்து பொங்க சண்பகம் புனம் குறம் பொன் அணை மார்பா – திருப்:1156/6
மேல்


சண்பை (3)

வஞ்ச வேல் கொடு முனிபவ அழகிய சண்பை மா நகர் உறையும் ஒர் அறுமுக – திருப்:769/11
சண்பை அம் பதி மருவிய அமரர்கள் பெருமாளே – திருப்:770/16
சந்த கவி நூலினர் தம் சொற்கு இனியோனே சண்பை பதி மேவிய கந்த பெருமாளே – திருப்:772/4
மேல்


சண்முக (4)

குமர குருபர முருக சரவண குக சண்முக கரி பிறகான – திருப்:214/1
திண்டாடி சிந்து நிசிசரர் தொண்டு ஆட கண்ட அமர் பொரு செம் சேவல் செம் கை உடைய சண்முக தேவே – திருப்:615/7
குடகு வயிறினில் அடைவிடு மத கரி பிறகு வரும் ஒரு முருகு சண்முக என – திருப்:1002/5
குருபர சரவணபவ சண்முக குக ஒரு பர வயமியல் எயினர் மகள் சுக – திருப்:1305/1
மேல்


சண்முகங்களும் (1)

தொலைவில் சண்முகங்களும் தந்திர மந்த்ரங்களும் பழநி மலையும் பரங்குன்றமும் செந்திலும் – திருப்:922/11
மேல்


சண்முகம் (2)

துன்னி எதிர் சூரர் மங்கிட சண்முகம் அதாகி வன் கிரி துள்ளிட வேலாயுதம்தனை விடுவோனே – திருப்:684/7
தண் அளி தரும் ஒரு பன்னிரு விழி பயில் சண்முகம் அழகிய பெருமாளே – திருப்:1233/8
மேல்


சத்குரு (1)

சத்சன குமார வ்ருத்தி அற்புத சிவாயனுக்கு ஒர் சத்குரு விநோத சித்ர மயில் வீரா – திருப்:1257/7
மேல்


சத்சன (1)

சத்சன குமார வ்ருத்தி அற்புத சிவாயனுக்கு ஒர் சத்குரு விநோத சித்ர மயில் வீரா – திருப்:1257/7
மேல்


சத்சித்து (1)

சத்சித்து தொல் புத்தி பட்ச அத்தர்க்கு ஒப்பித்து அட்சத்து சத்தத்தை சத்தி கொச்சை பதி வாழ்வே – திருப்:604/7
மேல்


சத்சிவற்கு (1)

திரு கஞ்சத்தனை கண்டித்து உற கம் குட்டி விட்டும் சத்சிவற்கு
அன்று அ பொருள் கொஞ்சி பகர்வோனே – திருப்:79/13,14
மேல்


சத்த (8)

சிறுபறையும் முரசு துடி சத்த கண பறையும் மொகுமொகு என அதிர உடன் எட்டி பிடித்து முடி – திருப்:157/1
குரை தரும் சுற்றும் சத்த சமுத்ரம் கதறி வெந்து உட்க கண் புர துட்டன் – திருப்:320/9
குத்திரம் கற்ற சண்டாளர் சத்த அம் குவடு பொட்டு எழுந்திட்டு நின்று ஆட எட்டு அம் திகையர் – திருப்:460/9
சத்த தீவு தயித்தியர் மாளிட விடும் வேலா – திருப்:514/10
சத்த பரிசான மண ரூப ரசமான பொய்மை விளையாடி – திருப்:566/6
சத்த கண பறைகள் மெத்த தொனித்து அதிர – திருப்:917/32
மணி சத்த கடோர புரோசமும் ஒன்று கோல – திருப்:947/4
தத்துவ மெய்ஞ்ஞான குருநாதா சத்த சொருபா புத்த அமுதோனே – திருப்:1281/3
மேல்


சத்தச்ச (1)

செகணசெக சகணசக செக்க செகச்செகண சத்தச்ச கச்சகண – திருப்:902/14
மேல்


சத்தத்து (2)

சதிரொடு உவப்ப புனைந்து விரகொடு கற்க புகுந்து தவம் ஒரு சத்தத்து அறிந்து திருநீறு – திருப்:428/2
சத்தத்து ஒலி திகை தாவிட வானவர் திக்கு கெட வரு சூரர்கள் தூள்பட – திருப்:926/11
மேல்


சத்தத்தை (1)

சத்சித்து தொல் புத்தி பட்ச அத்தர்க்கு ஒப்பித்து அட்சத்து சத்தத்தை சத்தி கொச்சை பதி வாழ்வே – திருப்:604/7
மேல்


சத்தப்படு (1)

தத்தித்தத்தி சட்டப்பட்டு சத்தப்படு மை கடலாலே – திருப்:334/1
மேல்


சத்தம் (10)

சத்தம் மிகு ஏழு கடலை தேனை உற்று மது தோடு கணையை போர் கொள் – திருப்:57/1
சத்தம் அறைய தொகுதி ஒத்த செனித்த ரத்த வெள்ள மண்டி ஓட – திருப்:217/10
வித்தை தத்வ முத்தமிழ் சொல் அத்தம் சத்தம் வித்தரிக்கும் மெய் திருத்தணி பொருப்பில் உறைவோனே – திருப்:288/6
குருடு கொண்டு அத்த சத்தம் அனைத்தும் திருடியும் சொற்கு தக்க தொடுத்தும் – திருப்:310/7
சித்ர கவித்துவ சத்தம் மிகுத்த திருப்புகழை சிறிது அடியேனும் – திருப்:602/3
கொட்டம் அற புற்று அரவ செற்றம் அற சத்தம் அற குற்றம் அற சுற்றம் அற பல தோளின் – திருப்:871/7
சத்தம் உடைய ஷண்முகனே குகனே வெற்பில் எறி சுடர் அயிலா மயிலா – திருப்:913/13
தவில் முர சத்தம் தாரை பூரிகை வளை துடி பொன் கொம்பு ஆர சூரரை – திருப்:966/11
சத்தம் எங்கும் எழ வெம் சத்தி கொண்டு படை புக வானோர் – திருப்:1305/10
ஓசை சாலும் ஒரு சத்தம் அதிக படிகமோடு கூடி ஒருமித்து அமுத சித்தியொடும் – திருப்:1313/5
மேல்


சத்தமும் (1)

அ பர வெளி கிடு கிடு எனும் சத்தமும் ஆக – திருப்:176/10
மேல்


சத்தமுற்று (1)

சத்தமுற்று கடல் திக்குல கிரிகள் நெக்குவிட்டு முகிலுக்கு சர்ப்ப முடி – திருப்:814/11
மேல்


சத்தான (2)

சத்தான புத்தி அது கெட்டே கிடக்க நமன் ஓடி தொடர்ந்து கயிறு ஆடி கொளும் பொழுது – திருப்:115/7
உள நெகிழ்ந்து அசத்தான உரை மறந்து சத்தான உனை உணர்ந்து கத்தூரி மண நாறும் – திருப்:1231/3
மேல்


சத்தி (67)

நினது திருவடி சத்தி மயில் கொடி நினைவு கருதிடு புத்தி கொடுத்திட – திருப்:4/1
முத்தை தரு பத்தி திரு நகை அத்திக்கு இறை சத்தி சரவண முத்திக்கு ஒரு வித்து குருபர என ஓதும் – திருப்:6/1
செருக்கும் சூர் அகலத்தை இடந்து உயிர் குடிக்கும் கூரிய சத்தி அமர்ந்து அருள் – திருப்:73/15
பழநியில் வாழ் பொன் கோமள சத்தி பெருமாளே – திருப்:108/16
பறைகள் பேணிய ருத்ரி கரிய கார் அளகத்தி பரமர் பால் உறை சத்தி எமதாயி – திருப்:111/7
ஞான பூரண சத்தி தரித்து அருள் பெருமாளே – திருப்:113/16
உத தரிசமாம் இன்ப புது அமிர்த போக சுகம் உதவும் அமல ஆனந்த சத்தி கர மேவு உணர் அ – திருப்:160/11
கார் போலும் மேனி பெற்ற மா காளி வாலை சத்தி காமாரி வாமி பெற்ற பெருமாளே – திருப்:223/8
ஓட வெட்டிய பாநு சத்தி கை எங்கள் கோவே – திருப்:251/10
அயர்பவன் சத்தி கைத்தலம் நித்தன் குமரேசன் – திருப்:309/4
கறுவு செம் சத்தி பத்ம கரத்தன் குமரன் என்று அர்ச்சித்து அப்படி செப்பும் – திருப்:310/3
பணி நிதம்பத்து சத்தி உகக்கும் குமரேசா – திருப்:311/10
பிரமர் அண்டத்தை தொட்டது ஓர் வெற்பும் பிளவிடும் சத்தி கைத்தல நித்தம் – திருப்:313/15
கறை இலங்கும் உக்ர சத்தி தரிக்கும் சரவணன் சித்தத்துக்குள் ஒளிக்கும் – திருப்:315/1
தெரிவை அம் துர்க்கி சத்தி எவர்க்கும் தெரி அரும் சுத்த பச்சை நிற பெண் – திருப்:315/15
படை பொரும் சத்தி பத்ம நினைத்தும் சரவணன் கச்சி பொற்பன் என பின் – திருப்:317/7
கலிக்கு ஒப்பு இல் சலிப்பு அற்று கதிக்கு ஒத்திட்ட எழில் சத்தி கடல் கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:324/8
பணி செச்சை தொடை சித்ர புயத்து உக்ர படை சத்தி படை கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:328/8
கற்பு சத்தி பொற்பு சத்தி கச்சி சொக்க பெருமாளே – திருப்:331/8
கற்பு சத்தி பொற்பு சத்தி கச்சி சொக்க பெருமாளே – திருப்:331/8
கத்து அத்தி தத்து அத்தில் கொக்கை கைத்த சத்தி படை ஏவும் – திருப்:332/7
கற்பு சத்தி பொன்பு சத்தி கச்சி சொக்க பெருமாளே – திருப்:332/8
கற்பு சத்தி பொன்பு சத்தி கச்சி சொக்க பெருமாளே – திருப்:332/8
சத்தி குத்தி துடியில் சத்திக்க கை சமர் செய் சத்தி கச்சி குமர பெருமாளே – திருப்:333/8
சத்தி குத்தி துடியில் சத்திக்க கை சமர் செய் சத்தி கச்சி குமர பெருமாளே – திருப்:333/8
கடலில் கொக்கு அடல் கெட்டு கரம் உட்க தரம் உட்க பொரு சத்தி கர சொக்க பெருமாளே – திருப்:336/8
சிவை சுடர் சத்தி சாம்பவீ அமை அருள் பாலா – திருப்:340/12
செ கரத்தின் மலை முப்புரத்தில் எரி இட்ட சத்தி சிவன் உற்று நத்த மிகு – திருப்:423/11
சித்து அனைத்தையும் விழித்த சத்தி உமை தந்த பாலா – திருப்:423/12
இமகிரி வந்த பொன் பாவை பச்சை வஞ்சி அகில தலம் பெறும் பூவை சத்தி அம்பை – திருப்:426/9
ஆகமத்தி பல காரணத்தி எனை ஈண சத்தி அரி ஆசனத்தி சிவன் – திருப்:439/13
கொண்டு சத்தி கடல் உண்டு உகுப்ப துன் நின் அன்பருக்கு செயல் தொண்டுபட்டு கமழ் – திருப்:453/7
சித்தி மன்னு செய்ய சத்தி துன்னும் கைய சித்ர வண்ணவல்லி அலர் சூடும் – திருப்:476/6
இரச பாகு ஒத்த மொழி அமுர்த மாணிக்க நகை இணையிலா சத்தி விழியார் பசும்பொன் நீரர் – திருப்:495/1
சத்தி சரசோதி திரு மாது வெகு ரூபி சுக நித்திய கல்யாணி எனை ஈண மலை மாது சிவை – திருப்:503/9
சத்தி லோக பர பரமேசுர நிர்த்தம் ஆடு கழல் கருணாகர – திருப்:514/11
சகல காரணி சத்தி பரம்பரி இமய பார்வதி ருத்ரி நிரஞ்சனி – திருப்:555/11
சத்தி பாணீ நமோ நம முத்தி ஞானீ நமோ நம தத்வ ஆதி நமோ நம விந்து நாத – திருப்:556/1
உறுக்கி சினத்து சத்தி அயிற்கு தரத்தை கைக்குள் உதிக்க பணித்து பக்கல் வருவாயே – திருப்:564/7
அ திறல் அணங்கு செய சத்தி விடு கந்த திரு – திருப்:572/40
சத்சித்து தொல் புத்தி பட்ச அத்தர்க்கு ஒப்பித்து அட்சத்து சத்தத்தை சத்தி கொச்சை பதி வாழ்வே – திருப்:604/7
மத மத்தம் நீல கள நித்த நாதர் மகிழ் சத்தி ஈனும் முருகோனே – திருப்:760/6
புகழ் சத்தி சிலுகா வணம் மீது உறை சிவ பத்தி பரமேஸ்வரியாள் திரிபுவனத்தை – திருப்:761/11
காலினால் என பரந்த சூரர் மாள வெற்றி கொண்ட கால பாநு சத்தி அம் கை முருகோனே – திருப்:782/5
காலனொடு மேதி மட்க ஊழி புவி மேல் கிடத்து காலன் இடம் மேவு சத்தி அருள் பாலா – திருப்:786/7
வாலை துர்க்கை சத்தி அம்பி லோக கத்தர் பித்தர் பங்கில் மாது பெற்று எடுத்து உகந்த சிறியோனே – திருப்:828/5
பஞ்ச பாணத்தன் பொரு தேவர் பங்கில் வாழ் சத்தி குமரேசா – திருப்:866/3
விழை மருக கொக்கில் சமுத்ரத்தில் உற்றவனை நெறுநெறென வெட்டி உக்ர சத்தி தனிப்படைய – திருப்:875/15
விடையவர் திரு சத்தி முத்தத்தினில் குலவு பெருமாளே – திருப்:875/16
செச்சை புயம் அற்று புக ஒரு சத்தி படை விட்டு சுரர் பதி சித்த துயர் கெட்டு பதி பெற அருள்வோனே – திருப்:896/6
எங்குமாய் நிற்கும் ஒரு கந்தனூர் சத்தி புகழ் எந்தை பூசித்து மகிழ் தம்பிரானே – திருப்:897/8
வர சத்தி மேலான பர வத்துவே மேலை வயலிக்குள் வாழ் தேவர் தம்பிரானே – திருப்:907/8
சத்தி கணபதி இளையாய் உளையாய் ஒளி கூரும் – திருப்:913/14
கீரனூர் உறை சத்தி தரித்து அருள்பெருமாளே – திருப்:952/16
முத்து நவ ரத்ந மணி பத்தி நிறை சத்தி இடம் மொய்த்த கிரி முத்தி தரு என ஓதும் – திருப்:967/1
அத்தனுடன் ஒத்த நடநி த்ரிபுவனத்தி நவ சித்தி அருள் சத்தி அருள் பாலா – திருப்:967/7
ஆதி சத்தி சாமா தேவி பார்வதி நீலி துத்தி ஆர் நீள் நாக பூஷணி – திருப்:994/13
வித்தக அத்தி பவள தொப்பை அப்பற்கு இளைய வெற்றி சத்தி கர அக முருகோனே – திருப்:1114/5
கற்பு ஊர் நல்சார் அ காழி தோய் கத்தா சத்தி தகவோடே – திருப்:1119/6
தத்தித்தி தித்தி தித்தென தெற்று துட்ட கட்டர் படை சத்தி கொற்றத்தில் குத்திய முருகோனே – திருப்:1161/6
இகல் வெற்றி சத்தி கிரணமும் முரண் நிர்த்த பச்சை புரவியும் – திருப்:1171/9
சக்ரதரன் மார்பு அகத்தில் உக்ரமுடனே தரித்த சத்தி அடையாளம் இட்ட பெருமாளே – திருப்:1257/8
பருப்பதத்தை தொளைத்த சத்தி படை சமர வேளே – திருப்:1284/5
சத்தம் எங்கும் எழ வெம் சத்தி கொண்டு படை புக வானோர் – திருப்:1305/10
ஓது வேத சர சத்தி அடியுற்ற திரு நந்தியூடே – திருப்:1313/6
வாகு பாதி உறை சத்தி கவுரி குதலை வாயின் மாது உதிர் பச்சை வடிவி சிவை என் – திருப்:1313/11
தடி கொடு தத்தி கக்கல் பெருத்திட்டு அசனமும் விக்கி சத்தி எடுத்து – திருப்:1321/3
மேல்


சத்திக்க (6)

வரு துரக மயில் மணிகள் சத்திக்க நிர்த்தமிட ஒரு பதுடன் இரு புயமும் மட்டு தொடைக்கு இசைய – திருப்:157/7
முலை புளகம் எழ வளைகள் சத்திக்க முத்த மணி முறுவல் இள நிலவு தர மெத்த தவித்த சில – திருப்:296/3
சத்தி குத்தி துடியில் சத்திக்க கை சமர் செய் சத்தி கச்சி குமர பெருமாளே – திருப்:333/8
தநு நுதல் வெயர்வு எழ விழி குழி தர வளை சத்திக்க சில தித்திக்கப்படும் அன்பு பேசி – திருப்:862/1
வதறி சத்திக்க புளகித தன பாரம் – திருப்:1171/4
மற்றை பதினெட்டு கண வகை சத்திக்க நடிக்க பலபல – திருப்:1172/11
மேல்


சத்திக்கு (3)

புகழ் போர் சத்திக்கு இரையா ஆநந்தத்து அருள்வோனே – திருப்:446/12
கை சத்திக்கு கெற்சித்து ஒக்க பட்சிக்க கொட்டு அசுராதி கறுத்த நிறத்த அரக்கர் குலத்தொடு – திருப்:526/15
வெற்றி பொடி அணி மேனியர் கோகுல சத்திக்கு இடம் அருள் தாதகி வேணியர் – திருப்:926/13
மேல்


சத்திக்கே (1)

சத்திக்கே இரையாம் எனவே விடு கதிர் வேலா – திருப்:480/12
மேல்


சத்திதர (1)

துட்ட நிக்ரக சத்திதர ப்ரபல ப்ரசித்த சமர்த்த தமிழ் த்ரய – திருப்:878/9
மேல்


சத்திதனை (1)

சத்திதனை மாவின் வடுவை காவிதனை மீறு – திருப்:57/2
மேல்


சத்திநி (1)

வித்தகா ஞான சத்திநி பாதா வெற்றி வேலாயுத பெருமாளே – திருப்:567/4
மேல்


சத்திப்பொடு (1)

சத்திப்பொடு கரம் வைத்து இடர் தலை மிசை தப்பிற்று இது பிழை எப்படி எனும் மொழி – திருப்:1158/7
மேல்


சத்திய (3)

பெரிய பண் தத்தை சத்திய பித்தன் பிரீதி உடன் கற்பு பச்சை எறிக்கும் – திருப்:313/13
மவுன பூரித சத்திய வடிவினை மாயாமற்கு புகல்வாயே – திருப்:339/4
சகல சமார்த்த சத்திய வன சூக்ஷம் முக்கிய பர மார்த்தம் முன் புகல்வோனே – திருப்:1248/6
மேல்


சத்தியம் (1)

நீயே நானே என்று ஒரு சத்தியம் வாய் கூசாது ஓதும் கபடத்திகள் – திருப்:626/3
மேல்


சத்தியமாம் (1)

கடிய சத்தியமாம் எனவே சொலி அவர் கொடு அ பணம் மாறிட வீறொடு – திருப்:914/7
மேல்


சத்தியர் (1)

பத்மத்தியர் அற்பு கடுகடு கண் சத்தியர் மெத்த திரவிய – திருப்:1172/3
மேல்


சத்தியின் (1)

செட்டி என்று வனம் ஏவி இன்பரச சத்தியின் செயல் இனாளை அன்புருக – திருப்:471/15
மேல்


சத்தியினை (1)

சத்தியினை ஏவி அமரோர்கள் சிறை மீள நடமிடுவோனே – திருப்:503/12
மேல்


சத்தியும் (1)

அகில சத்தியும் எட்டுறு சித்தியும் எளிது என பெரு வெட்ட வெளிப்படும் – திருப்:281/7
மேல்


சத்தியை (6)

பரக்கும் சக்கரத்தின் சத்தியை நேரும் – திருப்:79/4
அடலை செயல் சத்தியை அக்கினியில் புகுவித்து யம ப்ரபுவை துகைவித்து – திருப்:126/5
குலிச சத்தியை விட்டு அருள் கெர்ச்சித மயில் வீரா – திருப்:281/12
கன க்ரவுஞ்சத்தில் சத்தியை விட்டு அன்று அசுரர் தண்டத்தை செற்று அ இதழ் பங்கயனை – திருப்:312/1
சத்தியை ஒக்க இடத்தினில் வைத்த தகப்பன் மெச்சிட மறைநூலின் – திருப்:602/7
செயம் உதவும் மலர் பொரும் கைத்தலம் இலகும் அயில் கொளும் சத்தியை விடுதல் புரியும் முன்பில் குழகோனே – திருப்:618/6
மேல்


சத்தினி (1)

சிவ பத்தினி கூற்றினை மோதிய பத சத்தினி மூத்த விநாயகி – திருப்:747/11
மேல்


சத்து (3)

பரிவால் சத்து உபதேசிக்கும் குரவோனே – திருப்:492/12
சத்து ரூபா நமோ நம ரத்ந தீபா நமோ நம தற்ப்ரதாபா நமோ நம என்று பாடும் – திருப்:556/2
தத்துவத்து செயலொடு ஒட்டில் பட்ட குருகு சத்து விட்டப்படி போல் அடியேனும் – திருப்:1114/1
மேல்


சத்துவத்தை (2)

சத்துவத்தை அளித்திடு செய்ப்பதி மயில் ஏறி – திருப்:878/14
சச்சிலுற்று படியில் விட்டுவிட்டு குளறி சத்துவத்தை பிரியவிடும் வேளை – திருப்:1114/2
மேல்


சத்தே (1)

சத்தே முற்றாய் அ தானை சூர் கல் சாடி கற்பு அணி தேசா – திருப்:1120/5
மேல்


சத்தை (1)

முத்தி தவ சுற்று கதி உறு சத்தை தெரிசித்து கரை அகல் முத்தி புணரிக்குள் புக வரம் அருள்வாயே – திருப்:896/4
மேல்


சத்புருஷ (1)

புரிசை சூழ் செய்ப்பதிக்கு உரிய சாமர்த்ய சத்புருஷ வீரத்து விக்ரம சூரன் – திருப்:643/5
மேல்


சத்புருடரும் (1)

நெடிது தவம் கூர்க்கும் சத்புருடரும் நைந்து ஏக்கம் பெற்று அயருற – திருப்:67/9
மேல்


சத்போதக (1)

சத்போதக பதுமம் உற்றே தமிழ் கவிதை பேசி பணிந்து உருகு நேசத்தை இன்று தர இனி வரவேணும் – திருப்:115/12
மேல்


சத்ய (4)

புரை படும் செற்ற குற்ற மனத்தன் தவம் இலன் சுத்த சத்ய அசத்யன் – திருப்:320/1
தர்க்க சாத்ர தக்க மார்க்க சத்ய வாக்ய பெருமாளே – திருப்:601/8
சத்ய படிக்கு இனிது அகஸ்தியர்க்கு உணர்த்தி அருள் தம்பிரானே – திருப்:917/48
புத்தி சித்தி வாய் கனம் சுத்த சத்ய வாசகம் புற்புதம் பிராணனுக்கு அருள்வாயே – திருப்:1252/4
மேல்


சத்யத்தை (1)

தெரி அரும் சத்யத்தை தெரிசித்து உன் செயல் பாடி – திருப்:314/6
மேல்


சத்யம் (2)

குலைகுலைந்து உட்க சத்யம் மிழற்றும் சிறு பாலன் – திருப்:316/10
தலைவி பங்கர்க்கு சத்யம் உரைக்கும் பெருமாளே – திருப்:318/16
மேல்


சத்யமே (1)

தலம் அடைசு சாளர முகப்பிலே காத்து நிறை பவுசு வாழ்வு அரசு சத்யமே வாய்த்தது – திருப்:823/5
மேல்


சத்ர (3)

நெளிய முது தண்டு சத்ர சாமர நிபிடம் இட வந்து கைக்கு மோதிர – திருப்:171/3
மச்ச செச்சை சித்ர சத்ர பொன் பக்கத்து இச்சையனாகி மனத்தில் நினைத்தும் அணைத்த துணை பத – திருப்:526/7
ஆழி சத்ர சாயை நீழலில் ஆதித்த ப்ரகாச நேர் தர ஆழி சக்ரவாளம் ஆள்தரும் எம்பிரானே – திருப்:1175/6
மேல்


சத்வ (1)

சொல் குருத்வம் மகத்துவ சத்வ ஷண்முக நாத – திருப்:878/12
மேல்


சத (29)

புநித சத தள நிலை கொள் சயம்பு சதுர்வேதன் – திருப்:176/2
உலா உதயபாநு சத கோடி உருவான ஒளி வாகும் அயில் வேல் அம் கையிலோனே – திருப்:201/6
தக்குகுகு டூடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தம் தத்தனத னானன் உர்த்தும் சத பேரி – திருப்:247/6
தருண சத தள பரிமள பரிபுர சரணி தமனிய தநு தரி திரிபுர – திருப்:369/9
சமய முதல்வி தனய பகிரத சுத சத கோடி – திருப்:369/12
தகன கரதல சிவ சுத கணபதி சகச சரவண பரிமள சத தள – திருப்:371/13
சத தள மலர் வார் புணை நின கழலார் தரு நிழல் புகவே தருவாயே – திருப்:391/4
அருகு சென்று அடைந்து அவள் சிறு பதயுக சத தளம் பணிந்து அதி வித கலவியுள் – திருப்:410/13
சிமக்கும் உரகனும் முழக்கி விட படம் அடைத்த சத முடி நடுக்கி அலை பட விடும் வேலா – திருப்:444/36
சத பணா மகுடம் பொடியாய்விட அவுணர் சேனை மடிந்திடவே ஒரு – திருப்:474/11
விதரண மன விதனம் அதை அருள்வன சத தள மறை முகிழ் அதனை நிகர்வன – திருப்:572/13
சரவண ஜாதா நமோ நம கருணைய தீதா நமோ நம சத தள பாதா நமோ நம அபிராம – திருப்:584/1
திரு முக சமுக சத தள முளரி திவ்ய கரத்தில் இணங்கு பொரு சேவல் – திருப்:657/2
பயிரவி திரிபுரை ஆய்ந்த நூல் மறை சத கோடி – திருப்:696/10
நாத சத கோடி மறை ஓலம் இடு நூபுரம் முனான பத மா மலரை நலமாக – திருப்:699/3
அரிய சமயம் ஒரு கோடி அமரர் சரணர் சத கோடி அரியும் அயனும் ஒரு கோடி இவர் கூடி – திருப்:714/3
மீது அணைந்து சத கோடி சந்திர ஒளி சந்தியாதோ – திருப்:762/8
சத மகீ வல் போர் மேவு குலிசபாணி மால் யானை சகசமான சாரீ செய் இளையோனே – திருப்:912/6
சர்ப்ப சத முடி நாணிட வேல் அதை எறிவோனே – திருப்:926/12
சத தளம் வைத்து சிவந்த நின் கழல் தந்திடாயோ – திருப்:1012/8
ககன கூட பாடீர தவள சோபித ஆளான கவன பூதர ஆரூட சத கோடி – திருப்:1043/7
குதலை வாய் குரு பர சடாக்ஷர கோடு ஆர் ரூபா அரூபா பார் ஈ சத வேள்வி – திருப்:1061/7
சத தள அமளியை விட்டு ஆற்று ஏறிய சல நிதி குறுகிட பட்டா சூரொடு – திருப்:1149/13
விகட சமர சத கோடி வானவர் தம்பிரானே – திருப்:1157/16
சத கோடி வெண் மடவார் கடல் என சாமரை அசையா முழு சசி சூரியர் சுடராம் என ஒரு கோடி – திருப்:1186/5
சத தள பார்த்திபற்கு அரி புருஷோத்தமற்கு எரி கனல் ஏற்றவற்கு உணராத ஓர் – திருப்:1248/5
கைத்தலை ப்ரவாகையும் தத்தளிக்க மா முறிந்து உட்க முத்து வாரணம் சத கோடி – திருப்:1252/7
அரியன பல விதத்தொடு திமிலையும் உடுக்கையும் மொகுமொகு என சத கோடி – திருப்:1259/7
முது நல் சரவணம் அதனில் சத தள முளரி பதிதனில் உறைவோனே – திருப்:1268/7
மேல்


சதகோடி (1)

இனிய முது புலி பாதன் உடன் அரவு சதகோடி இருடியர்கள் புகழ் ஞான பெருமாளே – திருப்:502/8
மேல்


சதங்கை (23)

அரை வடங்கள் கட்டி சதங்கை இடு குதம்பை பொன் சுட்டி தண்டை – திருப்:9/5
தந்தன தனந்தனம் தனஎன செம் சிறு சதங்கை கொஞ்சிட மணி – திருப்:22/13
மறை சதுர் விதம் தெரிந்து வகை சிறு சதங்கை கொஞ்சு மலர் அடி வணங்க என்று பெறுவேனோ – திருப்:30/4
அரை வடம் அலம்பு கிண்கிணி பரிபுரம் நெருங்கு தண்டைகள் அணி மணி சதங்கை கொஞ்சிட மயில் மேலே – திருப்:32/7
கொங்கு அடம்பு கொங்கு பொங்கு பைம் கடம்பு தண்டை கொஞ்ச செம் சதங்கை தங்கு பங்கயங்கள் தாராய் – திருப்:97/4
முடியாது பொன் சதங்கை தரு கீத வெட்சி துன்று முதிராத நல் பதங்கள் தருவாயே – திருப்:238/4
சிறு சதங்கை பொன் பத்மம் எனக்கு என்று அருள்வாயே – திருப்:314/8
தகைய தண்டை பொன் சித்ர விசித்ர தரு சதங்கை கொத்து ஒத்து முழக்கும் – திருப்:320/15
தமனிய முத்து சதங்கை கிண்கிணி தழுவிய செக்கச்சிவந்த பங்கய – திருப்:322/3
அமரர் தொழ பொன் சதங்கை கொஞ்சிட வருவோனே – திருப்:420/14
கடிது உலகு எங்கணும் தாடி இட்டு வந்த மயிலும் இலங்கு அலங்கார பொன் சதங்கை
கழல் ஒலி தண்டையம் காலும் ஒக்க வந்து வரம் எனக்கு அருள்கூர்வாய் – திருப்:426/7,8
அடி துவண்ட தண்டை கலில் எனும் சிலம்பொடு அணி சதங்கை கொஞ்சு நடையாலே – திருப்:623/2
உதிதாம் பரத்தை உயிர் கெட பொன் கிண்கிணி சதங்கை வித கீத – திருப்:718/3
தாள் சதங்கை கொலுசும் குல சிலம்பும் அணி ஆடல் கொண்ட மட மங்கையருடன் கலவி – திருப்:829/7
தண்டை அம் சிலம்பு அலம்ப வெண்டையம் சலன்சல் என்று சஞ்சிதம் சதங்கை கொஞ்ச மயில் ஏறி – திருப்:835/2
சதங்கை மணி வீர சிலம்பின் இசை பாட சரங்கள் ஒளி வீச புயம் மீதே – திருப்:891/1
தலம் பரவ மறை புலம்ப வரு சிறு சதங்கை அடி தொழுபவர் ஆழி – திருப்:971/6
விளங்கு கடம்பு விழைந்து அணி தண்டை விதம் கொள் சதங்கை அடி தாராய் – திருப்:973/4
பொன் ஆர் சதங்கை தண்டை முந்நூல் கடம்பு அணிந்து பொய்யார் மனங்கள் தங்கும் அது போல – திருப்:989/3
தனம் சற்று குலுங்க பொன் கலன் பட்டு இலங்க பொன் சதங்கை கல் சிலம்பு ஒத்தி கையில் வீணை – திருப்:1164/1
இன மறை விதங்கள் கொஞ்சிய சிறு சதங்கை கிண்கிணி இலகு தண்டை அம் புண்டரீகம் – திருப்:1220/1
தஞ்சம் பயின்று கொஞ்சும் சதங்கை தங்கும் பதங்கள் இளைஞோரும் – திருப்:1238/2
வெண் தரளங்கள் தண்டை சதங்கை மின் கொடு இலங்கு கழலோனே – திருப்:1254/6
மேல்


சதங்கைதான் (1)

கொஞ்சவே காலின் மேவு சதங்கைதான் ஆட ஆடிய கொன்றையான் நாளுமே மகிழ் புதல்வோனே – திருப்:516/7
மேல்


சதங்கையடி (1)

வனச மலர் நிகர் செம்பொன் சதங்கையடி அன்பர்க்கு வந்து உதவு பெருமாளே – திருப்:1305/11
மேல்


சதங்கையும் (4)

சிவந்த செம் சதங்கையும் சிலம்பு தண்டையும் புனைந்து செந்தில் வந்த கந்த எங்கள் பெருமாளே – திருப்:44/8
தண்டை அணி வெண்டையம் கிண்கிணி சதங்கையும் தண் சிலம்புடன் கொஞ்சவே நின் – திருப்:62/1
சந்திர வாகு சதங்கையும் ஓ சற்று அருள்வாயே – திருப்:972/8
முத்த சதங்கையும் சித்ர சிகண்டியும் செம் கை வேலும் – திருப்:1278/14
மேல்


சதத்து (1)

சுத தத்த சதத்து அத்தம் பதத்தர்க்கு உற்றவற்றை சொல் துவக்கில் பட்டு அவத்தைப்பட்டு அயராதே – திருப்:323/3
மேல்


சதம் (7)

உடலது சதம் என நாடி களவு பொய் கொலைகள் ஆடி உற நமன் நரகில் வீழ்வர் அது போய் பின் – திருப்:124/2
உவட்டி வந்திடும் அவுணரொடு எழு கடல் குவட்டையும் பொடி பட சதம் முடிவுற – திருப்:237/11
சனகி மணவாளன் மருகன் என வேத சதம் மகிழ் குமார பெருமாள் காண் – திருப்:449/5
அடுத்த பேர் மனை துணைவியர் தமர் பொருள் பெருத்த வாழ்வு இது சதம் என மகிழுறும் – திருப்:838/5
சினம் தத்தி கொளுந்த கை சரம் தொட்டு சதம் பொர்ப்பை சிரம் தத்த பிளந்து உட்க கிரி தூளா – திருப்:1164/7
வரும் மத யானை கோடு அவை திருகி விளாவி காய் கனி மதுகையில் வீழ சாடி அ சதம் மா புள் – திருப்:1274/6
தீமையுறு மாயை கொண்டு வாழ்வு சதம் ஆம் இது என்று தேடினது போக என்று தெருவூடே – திருப்:1310/2
மேல்


சதமாகி (1)

வாழ்வு சதமாகி வலுவாகி மட கூடமொடு பொருள் தேடி – திருப்:983/2
மேல்


சதமாம் (2)

குடி புக்கு ஊனம் இதே சதமாம் என எடுத்து பாழ் வினையால் உழல் நாயேன் உன் – திருப்:485/7
சதமாம் இது தான் என உற்று உனை நினையாத – திருப்:1314/6
மேல்


சதளம் (1)

சதளம் பொன் தடிகாரரும் இவை புடை சூழ – திருப்:499/4
மேல்


சதா (5)

இது ஆம் என இரு போதும் சதா இன் மொழியால் இன்று யானும் உனை ஓதும்படி பாராய் – திருப்:208/4
மரகத நாராயணன் மருமக சோணாசல மகிப சதா காலமும் இளையோனே – திருப்:442/6
வேதத்தோனை காந்தள் கையால் தலை மேல் குட்டு ஆடி பாந்தள் சதா முடி – திருப்:498/9
என் தாதை சதா சிவ கோத்திரன் அருள் பாலா – திருப்:548/14
தரமும் மோக்ஷமும் இனி என் யாக்கை சதா ஆமாறே நீ தான் நாதா புரிவாயே – திருப்:1059/4
மேல்


சதாசிவ (5)

துக்கத்தே பரவாமல் சதாசிவ முத்திக்கே சுகமாக பராபர – திருப்:480/7
இடத்து தாள் பெற ஞான சதாசிவ அன்பு தாராய் – திருப்:485/8
ப்ரசண்ட சொல் சிவ வேத சிகாமணி ப்ரபந்தத்துக்கு ஒரு நாத சதாசிவ
பெரும்பற்ற புலியூர்தனில் மேவிய பெருமாளே – திருப்:490/15,16
சலாபம் அமல ஆகர சசீதர விதாரண சதாசிவ மயேசுர சகல லோக – திருப்:570/3
கரி நெடும் புலி தோல் உடையார் எனை அடிமை கொண்ட சுவாமி சதாசிவ
கடவுள் எந்தையர் பாகம் விடா உமை பாலா – திருப்:852/11,12
மேல்


சதாசிவம் (1)

பாதம் பெற ஞான சதாசிவம் அதின் மேவி – திருப்:188/6
மேல்


சதாசிவர் (1)

மக தேவர் புராரி சதாசிவர் சுதர் ஆகிய தேவ சிகாமணி – திருப்:809/15
மேல்


சதான (1)

அசையுறாது பேராத விதமும் மேவி ஓவாது அரி சதான சோபானம் அதனாலே – திருப்:1045/2
மேல்


சதி (8)

சதி செய்து அவரவர் மகிழ அணை மீது உருக்கியர்கள் வசம் ஒழுகி அவர் அடிமை என மாதர் இட்ட – திருப்:213/7
சதி முழவு பலவும் இரு பக்கத்து இசைப்ப முது சமைய பயிரவி இதயம் உட்கி ப்ரமிக்க உயர் – திருப்:296/15
சதி அதாகிய அசுரர் மா முடி தரணி மீது உகும் சமர் ஆடி – திருப்:443/5
அறு முகம் பொன் சதி துலங்கும் திரு பதம் கந்தா என்று என்று அமரோர்பால் – திருப்:500/21
சதி தாண்டவ அத்தர் சடை இடத்து கங்கை வைத்த நம்பர் உரை மாள – திருப்:719/2
சதி முழங்கிட வாய் பண் ஆனது மலர உந்தியை வாட்டியே இடை – திருப்:890/7
நேரிதான இடைக்கும் சீத வார நகைக்கும் நேர் இலாத தொடைக்கும் சதி பாடும் – திருப்:1032/3
சடை மா முடி முநிவோர் சரண் என வேதியர் மறை ஓதுக சதி நாடகம் அருள் வேணியன் அருள் பாலா – திருப்:1186/6
மேல்


சதிக்கு (1)

தனத்தை சூறை கொள் மடவார்தம் சதிக்கு போம் வழி தவிர்வேனோ – திருப்:1289/4
மேல்


சதிகார (1)

தன மாதர் குழி வீழ்வார் தத்துவர் சதிகார சமன் வரு நாளில் – திருப்:508/3
மேல்


சதிகாரர் (5)

பஞ்ச மா மலம் பாசமொடு கூடி வெகு சதிகாரர் – திருப்:174/4
இருக்கும் வீடு அதில் எத்தனை தத்துவ சதிகாரர் – திருப்:248/2
சிதடிகள் முலை கச்சு உம்பல் கண்டிகள் சதிகாரர் – திருப்:462/2
சதிகாரர் விடக்கு அதிலே திரள் புழுவாக நெளித்து எரியே பெறு – திருப்:742/7
கண் சுழலும்படி தாண்டி ஆடிகள் சதிகாரர் – திருப்:763/6
மேல்


சதிகாரர்கள் (1)

சுற்றினில் வாழ் சதிகாரர்கள் வெகு மோகர் – திருப்:196/4
மேல்


சதித்து (1)

கொதித்து குத்திர கொக்கை சதித்து பற்றி கைக்குள் பொன் குலத்தை குத்திரத்தை குத்திய வேலா – திருப்:323/5
மேல்


சதியர் (1)

சுத்திடும் பித்திடும் சூது கற்கும் சதியர் முன் பணம் கை கொடு உந்து ஆரும் இட்டம் கொளுவர் – திருப்:460/5
மேல்


சதியில் (1)

சதியில் வரு பெரு சங்க தொங்கல் புய அசுரர் வெகுண்டு அஞ்சி குஞ்சி – திருப்:77/13
மேல்


சதியும் (1)

திமிந்தி என வெம் கணங்கள் குணங்கர் பலவும் குழும்பி திரண்ட சதியும் புரிந்து முது சூரன் – திருப்:1167/5
மேல்


சதியொடு (2)

திமிதம் என முழவு ஒலி முழங்க செம் கை தமருகம் அது சதியொடு அன்பர்க்கு இன்ப – திருப்:23/13
குருதி நதி வித சதியொடு குதி கொள விதி ஓட – திருப்:1005/10
மேல்


சதியோடே (1)

கால் தாவி சதியோடே சித்திரம் என்ப நடம்புரிவாருடன் செயல் மிஞ்சலாகி – திருப்:412/6
மேல்


சதிர் (2)

சதிர் பெற அதிர் தர உததி சுவறிட எதிர் பொரு நிருதர்கள் குருதி பெருகிட – திருப்:572/35
சதிர் அதாய் திரி ஓயா வேசிகள் கருணை நோக்கம் இலா மா பாவிகள் – திருப்:666/5
மேல்


சதிர (1)

சதிர உறுப்பு சமைந்து வந்த ஒரு தந்தை தாயும் – திருப்:321/2
மேல்


சதிரொடு (1)

சதிரொடு உவப்ப புனைந்து விரகொடு கற்க புகுந்து தவம் ஒரு சத்தத்து அறிந்து திருநீறு – திருப்:428/2
மேல்


சதிரோனே (1)

தானொத்த பூத பசாசுகள் வாய்விட்டு சூரர்கள் சேனைகள் சாக பொன் தோகையில் ஏறிய சதிரோனே – திருப்:975/6
மேல்


சது (3)

சது பத்து நவ புலவர்க்கும் விபத்து இல் ஞான – திருப்:126/12
விதியோனை சது முடி நால் பொட்டு எழ மிகவே குட்டிய குருநாதா – திருப்:508/6
மொழியும் இரு அசுவினிகள் இரு சது வித வசு எனும் முப்பத்துமுத்தேவர் தம்பிரானே – திருப்:1222/8
மேல்


சதுமறை (2)

தளர் அறும் அன்பர்க்கு உளம் எனும் மன்றில் சதுமறை சந்தத்தொடு பாட – திருப்:551/5
படியை அளவிடு நெடிய கொண்டலும் சண்டனும் தமர சதுமறை அமரர் சங்கமும் சம்புவும் – திருப்:860/1
மேல்


சதுமுக (2)

திரித்த கொண்டலும் ஒரு மறு பெறும் சதுமுக திருட்டி எண் கணன் முதல் அடி பேண – திருப்:844/7
புதன் ஐ சதுமுக விதி அச்சுதன் எதிர் புனைவித்தவர் தொழு கழல் வீரா – திருப்:1268/5
மேல்


சதுமுகன் (1)

சதுமுகன் அடி பரவ மண்டு வெம் சம் பொரும் கதிர் வேலா – திருப்:1163/14
மேல்


சதுர் (7)

சதுர் மறையின் ஆதி ஆகிய சங்க துங்க குழையாளர் – திருப்:25/10
மறை சதுர் விதம் தெரிந்து வகை சிறு சதங்கை கொஞ்சு மலர் அடி வணங்க என்று பெறுவேனோ – திருப்:30/4
தரை விசும்பை சிட்டித்த இருக்கன் சதுர் முகன் சிட்சை பட்டு ஒழிய சந்ததமும் – திருப்:320/13
சதுர் ஆகத்தோடு கூட்டி அண்டர்கள் அறியா முத்தமிழ் ஊட்டி முண்டக – திருப்:810/3
சந்த பாஷைகள் கற்றவன் மந்த்ரவாதி சதுர் கவி சண்டமாருதம் மற்றுள கவி ராஜ – திருப்:935/2
தானவர் குலத்தை வாள் கொடு துணித்த சால் சதுர் மிகுத்த திறல் வீரா – திருப்:957/3
போதில் இருந்து விடா சதுர் வேதம் மொழிந்தவனால் புள்ளின் ஆகம் உகந்தவனால் தெரி அரிதான – திருப்:999/1
மேல்


சதுர்த்தச (1)

தருக்கிய வேதன் சிறைப்பட நாளும் சதுர்த்தச லோகங்களும் வாழ – திருப்:284/5
மேல்


சதுர்மறை (1)

தினம் தினம் சதுர்மறை முநி முறை கொடு புனல் சொரிந்து அலர் பொதிய விணவரொடு – திருப்:8/13
மேல்


சதுர்மறைக்கும் (1)

அரிக்கும் சதுர்மறைக்கும் பிரமனுக்கும் தெரி அரிதான – திருப்:64/5
மேல்


சதுர்வேத (1)

பெரு முனி திரள் பரவு செய்ப்பதி ப்ரபல கொச்சையில் சதுர்வேத – திருப்:758/6
மேல்


சதுர்வேதங்கள் (1)

துய்ய சதுர்வேதங்கள் வெய்ய புலன் ஓர் ஐந்து தொய்யும் பொருள் ஆறு அங்கம் என மேவும் – திருப்:607/2
மேல்


சதுர்வேதம் (1)

செனித்து சதுர்வேதம் ஓது நாமனும் மதித்து புகழ் சேவகா விழா மலி – திருப்:948/15
மேல்


சதுர்வேதன் (1)

புநித சத தள நிலை கொள் சயம்பு சதுர்வேதன் – திருப்:176/2
மேல்


சதுர (4)

நாணம் வர விரகம் ஓதும் ஒரு சதுர புரி வேலா – திருப்:153/12
சதுர தரை நோக்கிய பூவொடு கதிர் ஒத்திட ஆக்கிய கோளகை – திருப்:747/1
இனன் நிலவு தலை மலைய அடியின் உகிர் இலைகள் என இரு சதுர திசையில் உரகமும் வீழ – திருப்:1092/5
ஆசை நாலு சதுர கமல முற்றின் ஒளி வீசி ஓடி இரு பக்கமொடு உற செல் வளி – திருப்:1313/1
மேல்


சதுரங்க (1)

ராவணனும் சதுரங்க லங்கையும் அடைவே முன் – திருப்:707/10
மேல்


சதுரத்த (1)

நாலு சதுரத்த பஞ்சறை மூல கமலத்தில் அங்கியை நாடியில் நடத்தி மந்திர பந்தியாலே – திருப்:506/1
மேல்


சதுரத்தர் (1)

வேத சதுரத்தர் தென் புலியூர் உறை ஒருத்தி பங்கினர் வீறு நடனர்க்கு இசைந்து அருள் தம்பிரானே – திருப்:506/8
மேல்


சதுரவேதத்தோடு (1)

பச்சை முகில் சதுரவேதத்தோடு உற்ற அயனாரும் – திருப்:1022/10
மேல்


சதுரன் (2)

சிகர குடையில் நிரை வர இசை தெரி சதுரன் விதுரன் இல் வருபவன் அளை அது – திருப்:163/9
சதுரன் வரையை எடுத்த நிருதன் உடலை வளைத்து சகடு மருதம் உதைத்த தகவோடே – திருப்:186/5
மேல்


சதுரா (1)

குற மாதை புணர் சதுரா வித்தக குறையா மெய்த்தவர் பெருமாளே – திருப்:836/8
மேல்


சதுராய் (1)

சதுராய் உன தாளிணையை தொழ அறியாத நிர் மூடனை நின் புகழ்தனை – திருப்:1314/7
மேல்


சதை (3)

திரளும் உறு சதை பித்த நிண குடல் செறி மூளை – திருப்:4/10
குருபி நிண சதை விளையும் உளை சளி உடலூடே – திருப்:146/2
செருக்கொடும் சதை பீளையும் ஈளையும் உடலூடே – திருப்:869/2
மேல்


சதைக்கும் (1)

சதைக்கும் சாமி எமை பணி விதிக்கும் சாமி சரவண தகப்பன் சாமி என வரு பெருமாளே – திருப்:1179/8
மேல்


சதைகள்தனையே (1)

கருவி அதனால் எறிந்து சதைகள்தனையே அரிந்து கரிய புனலே சொரிந்து விடவே தான் – திருப்:648/3
மேல்


சந்த்ர (13)

திகழ் வயிரம் ஏந்து கொங்கை குற வனிதை காத்த சந்த்ர சிகர முகில் ஓங்கு செந்தில் பெருமாளே – திருப்:60/8
குளிரும் தவள குல சந்த்ர ஒளி கொடி கொங்கையின் முத்து அனலாலே – திருப்:262/2
சந்த்ர சூரியர் தாமும் அசபையும் விந்து நாதமும் ஏக வடிவம் அதன் சொரூபம் அதாக உறைவது சிவ யோகம் – திருப்:575/3
சிங்கார செம்பொன் மதிள் அது அலங்கார சந்த்ர கலை தவழ் தென்சேரிகுன்றில் இனிது உறை பெருமாளே – திருப்:615/8
அழகு எறிந்த சந்த்ர முக வடம் கலந்த அமுத புஞ்ச இன் சொல் மொழியாலே – திருப்:623/1
வகைவகை புகழ்ந்து வாசவன் அரி பிரமர் சந்த்ர சூரியர் வழிபடுதல் கண்டு வாழ்வு அருள் பெருமாளே – திருப்:625/8
உருக்கு ஆர் வாளி கண்கள் பொருப்பு ஆர் வார் தனங்கள் உகப்பு ஆர் வால சந்த்ர நுதல் நூலாம் – திருப்:711/1
வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி அம்பை வாணி பஞ்ச பாணி தந்த முருகோனே – திருப்:715/5
திரு முக சந்த்ர முருக கடம்ப சிவசுத கந்த குக வேல – திருப்:851/3
ஏனல் மங்கை சுசி ஞான ரம்பை என தாயி சந்த்ர முக பாவை வஞ்சி குற – திருப்:855/13
எண் குணம் உற்றோன் நடனம் சந்த்ர ஒளி பீடு அகம் உற்று எந்தை நடித்து ஆடும் அணி சபையூடே – திருப்:863/2
சிந்தை தகர்த்து ஆளும் இத சந்த்ர முக பாவையர் தித்திந்திம் என உற்று ஆடும் அவர்க்கு உழல்வேனோ – திருப்:864/4
எந்தன் ஆவிக்கு உதவு சந்த்ர சேர்வை சடையர் எந்தை பாகத்து உறையும் அந்த மாது – திருப்:897/7
மேல்


சந்த்ரகி (1)

சந்திர மேனி முகங்களும் நீல சந்த்ரகி மேல் கொடு அமர்ந்திடு பாத – திருப்:972/7
மேல்


சந்த்ரசேகரர் (1)

சிகர துங்க மால் வரை தகர வென்றி வேல் விடு சிறுவ சந்த்ரசேகரர் பெருவாழ்வே – திருப்:670/7
மேல்


சந்த்ரசேகரன் (1)

அண்டர் மால் அயன் தேடி அறியாத ஒளி சந்த்ரசேகரன் பாவை விளையாடு படிக – திருப்:174/7
மேல்


சந்த்ரசேகரனும் (1)

இரு விழி துயின்ற நாரணனும் உமை மருவு சந்த்ரசேகரனும்
இமையவர் வணங்கு வாசவனும் நின்று தாழும் – திருப்:34/11,12
மேல்


சந்த்ரசேகரி (1)

சந்த்ரசேகரி நாகபூஷணத்தி அண்டம் உண்ட நாரணி ஆலபோஜனத்தி – திருப்:885/13
மேல்


சந்த்ரரேகையும் (1)

சிந்துவாரமும் இதழியும் இள நவ சந்த்ரரேகையும் அரவமும் மணி தரு – திருப்:268/9
மேல்


சந்த்ரன் (1)

நீடும் அதி ரேக இன்பமாகிய சலாப சந்த்ரன் நேர் தரு முக அரவிந்தம் அதனாலும் – திருப்:545/2
மேல்


சந்த்ரனும் (1)

ஈடு அழியும்படி சந்த்ரனும் சிவ சூரியனும் சுரரும் பதம் பெற – திருப்:707/11
மேல்


சந்த (26)

பதித்த செம் சந்த பொன் குட நித்தம் பருத்து உயர்ந்து அண்டத்தில் தலை முட்டும் – திருப்:16/1
இசைத்திடும் சந்த பேடம் ஒலித்திடும் தண்டை சூழும் இணை பதம் புண்டரீகம் அருள்வாயே – திருப்:20/4
குழைக்கும் சந்தன செம் குங்குமத்தின் சந்த நல் குன்றம் – திருப்:49/1
சந்த படி உற்று என்றன் தலையில் சந்தம் பதம் வைத்து அருள்வாயே – திருப்:51/4
சங்கு போல் மென் கழுத்து அந்த வாய் தந்த பல் சந்த மோக இன்ப முத்து என வானில் – திருப்:55/1
தனனதன தாந்த னந்தத்தென நடனம் ஆர்ந்த துங்க தனி மயிலை ஊர்ந்த சந்த திரு மார்பா – திருப்:60/6
கண்டுற கடம்புடன் சந்த மகுடங்களும் கஞ்ச மலர் செம் கையும் சிந்து வேலும் – திருப்:62/3
கொங்கை குற மங்கையின் சந்த மணம் உண்டிடும் கும்ப முநி கும்பிடும் தம்பிரானே – திருப்:62/8
பழமொழியை ஓதியே உணர்ந்து பல் சந்த மாலை – திருப்:76/4
பரிமள களப சுகந்த சந்த தனம் மானார் படை யம படை என அந்திக்கும் கண் கடையாலே – திருப்:78/1
இந்தும் சந்த தங்கும் தண் செம் கமலமும் என ஒளிர் தரு முக வநிதையர் – திருப்:150/2
சந்த சபைதனில் எனது உளம் உருகவும் வருவாயே – திருப்:206/8
செம்பொன் கர கமலம் பத்திரு தலம் அம் பொன் சசி எழ சந்த பல படை – திருப்:444/45
சந்த செந்தமிழ் பாணர் கொஞ்சிட அண்ட கோசம் – திருப்:454/10
அமுர்த வாவி கழனி வயலில் வாளை கயல்கள் அடையும் ஏர் அ கனக நாடெனும் புலியுர் சந்த வேலா – திருப்:495/21
அறம் வளர் சுந்தரி மைந்த தண்டலை வயல்கள் பொருந்திய சந்த வண் கரை – திருப்:540/15
சந்த பொருப்பும் காட்டுவர் உந்தி சுழிப்பும் காட்டுவர் சங்க கழுத்தும் காட்டுவர் விரகாலே – திருப்:594/3
வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி அம்பை வாணி பஞ்ச பாணி தந்த முருகோனே – திருப்:715/5
சந்த கவி நூலினர் தம் சொற்கு இனியோனே சண்பை பதி மேவிய கந்த பெருமாளே – திருப்:772/4
சந்த தொனி கண்டும் புயல் அங்கன் சிவனம்பன் பதி சம்பும் தொழ நின்றும் தினம் விளையாடும் – திருப்:801/6
நிகர் சந்த தமிழ் சொரிந்து பாடவும் அருள்தாராய் – திருப்:856/8
தம்பி வர சாதி திரு கொம்பு வர கூட வன சந்த மயில் சாய் விலகி சிறை போக – திருப்:864/5
சந்த பாஷைகள் கற்றவன் மந்த்ரவாதி சதுர் கவி சண்டமாருதம் மற்றுள கவி ராஜ – திருப்:935/2
கொந்துச்சி பூ அணி கோதையர் சந்த செந்தாமரை வாயினர் – திருப்:944/5
சந்த செ காள நிசாசரர் வெந்து உக்க தூளி படாம் எழ – திருப்:944/13
சந்த திக்கு ஆளு நிசாசரர் வெந்து உட்க தூளி படாம் எழ – திருப்:1331/13
மேல்


சந்தத்து (1)

புதுமை நுதி பங்கத்து அங்கத்து இனிது வரைய வெண் சந்தத்து இந்து – திருப்:77/5
மேல்


சந்தத்தை (1)

புனித சங்கத்து கைத்தலம் நிர்த்தன் பழைய சந்தத்தை பெற்ற மட பெண் – திருப்:316/15
மேல்


சந்தத்தொடு (1)

தளர் அறும் அன்பர்க்கு உளம் எனும் மன்றில் சதுமறை சந்தத்தொடு பாட – திருப்:551/5
மேல்


சந்ததம் (10)

சந்ததம் பந்த தொடராலே சஞ்சலம் துஞ்சி திரியாதே – திருப்:13/1
பணித்து தம் பயம் தணித்து சந்ததம் பரத்தை கொண்டிடும் தனி வேலா – திருப்:15/6
அகம் மகிழ்வு கொண்டு சந்ததம் வரு குமர முன்றிலின் புறம் அலை பொருத செந்தில் தங்கிய பெருமாளே – திருப்:32/8
புணர்ந்து உடன் புலர்ந்து பின்பு கலந்து அகம் குழைந்து அவம் புரிந்து சந்ததம் திரிந்து படுவேனோ – திருப்:44/4
அன்புடன் நாவில் பாவது சந்ததம் ஓதி பாதமும் அங்கையினால் நின் பூசையும் அணியாமல் – திருப்:354/2
சந்ததம் பொலி அழகு உள வடிவினர் வஞ்சகம் பொதி மனதினர் அணுகினர் – திருப்:770/3
சிந்தை அம் குலம் புகுந்து சந்ததம் புகழ்ந்து உணர்ந்து செம் பதம் பணிந்து இரு என்று மொழிவாயே – திருப்:835/4
குணலையொடும் இந்த்ரியம் சஞ்சலம் கண்டிடும்படி அமர்புரிந்து அரும் சங்கடம் சந்ததம்
கொடுமைசெய் துசம் கொடும் சிங்கி தங்கும் கடைக்கண்ணினர்பால் – திருப்:922/5,6
கஞ்சமும் தும்பையும் கொன்றையும் சந்ததம் கந்தமும் துன்று செம் சடையாளர் – திருப்:1100/6
எனது மன பங்கயம் குவளை குரவம் புனைந்து இரவுபகல் சந்ததம் சிந்தியாதோ – திருப்:1220/2
மேல்


சந்ததமும் (4)

அந்தகன் வரும் தினம் பிறகிட சந்ததமும் வந்து கண்டு அரிவையர்க்கு – திருப்:22/1
தரை விசும்பை சிட்டித்த இருக்கன் சதுர் முகன் சிட்சை பட்டு ஒழிய சந்ததமும்
வந்திக்க பெற்றவர் தத்தம் பகை ஓட – திருப்:320/13,14
சந்ததமும் அடியார்கள் சிந்தை அது குடியான தண் சிறுவைதனில் மேவு பெருமாளே – திருப்:724/8
சந்ததமும் வந்து இரும் பரிமள பங்கய பதங்கள் என் கொடு வினை – திருப்:854/7
மேல்


சந்ததி (1)

சந்ததி சகம் தொழும் சரவண பெருமாளே – திருப்:22/16
மேல்


சந்ததிகளும் (1)

அசலரும் செச்செ செச்செ என சந்ததிகளும் சிச்சி சிச்சி என தங்கு – திருப்:319/5
மேல்


சந்தம் (11)

சந்த படி உற்று என்றன் தலையில் சந்தம் பதம் வைத்து அருள்வாயே – திருப்:51/4
மழு கை கொண்ட சங்கரர்க்கு சென்று வண் தமிழ் சொல் சந்தம் ஒன்று அருள்வோனே – திருப்:71/6
வாகு தோள் கரம் சேர்வை தந்து ஆடும் அவர் சந்தம் ஆமோ – திருப்:80/8
கதித்த ஒண் பங்கயத்தன் பண்பு அனைத்தும் குன்றிட சந்தம்
களிக்கும் சம்புவுக்கும் செம் பொருள் ஈவாய் – திருப்:86/11,12
காமன் உகப்ப அமளி சுழல் குத்திரர் சந்தம் ஆமோ – திருப்:234/8
பண மெத்த பேசி தூது இடும் இதய சுத்த ஈன சோலிகள் பலர் எச்சிற்கு ஆசைக்காரிகள் சந்தம் ஆமோ – திருப்:346/4
புனல் படிந்துண்டு அவசம் மிஞ்சும் தவசர் சந்தம் போலும் திண் – திருப்:500/11
ஓலம் என்று பல தாள சந்தம் இடு சேவை கண்டு அமுதை வாரி உண்டு உலகு இரேழு – திருப்:762/5
தோகை சந்தம் அணிவாருடன் கலவி இன்பமூடே – திருப்:855/6
சந்தம் புனைந்து சந்தம் சிறந்த தண் கொங்கை வஞ்சி மனையாளும் – திருப்:1238/1
சந்தம் புனைந்து சந்தம் சிறந்த தண் கொங்கை வஞ்சி மனையாளும் – திருப்:1238/1
மேல்


சந்தமொடு (1)

முந்து தமிழ் மாலை கோடிக்கோடி சந்தமொடு நீடு பாடிப்பாடி – திருப்:91/1
மேல்


சந்தர் (1)

எந்தன் வஞ்சனை காடு சிந்தி விழ சந்தர் அண்டு இசை தேவ ரம்பையர் – திருப்:457/5
மேல்


சந்தன (19)

விரைத்த சந்தன ம்ருகமத புய வரை உடையோனே – திருப்:8/12
இளகிடா வளர் சந்தன குங்கும களப பூரண கொங்கை நலம் புனை – திருப்:27/9
முருகொடு கலந்த சந்தன அளறுபடு குங்குமம் கமழ் முலை முகடு கொண்டு எழும்தொறும் முருகு ஆர – திருப்:32/3
கமல மாதுடன் இந்திரையும் சரி சொலவொணாத மடந்தையர் சந்தன
களப சீதள கொங்கையில் அங்கையில் இரு போது ஏய் – திருப்:40/1,2
குழைக்கும் சந்தன செம் குங்குமத்தின் சந்த நல் குன்றம் – திருப்:49/1
சந்தன சவாது நிறை கற்பூர குங்கும படீர விரை கத்தூரி – திருப்:58/1
பாகமாகிய சந்தன குங்கும மணி மார்பா – திருப்:88/12
செண்பக அடவியினும் இதணினும் உயர் சந்தன அடவியினும் உறை குறமகள் – திருப்:268/11
சந்தன குங்கும சேறுடன் பனி நீர்கள் கலந்திடுவார் முகம் சசி – திருப்:456/2
அசைத்து கொந்தள ஓலைகள் ஆர் பணி மினுக்கி சந்தன வாசனை சேறுடன் – திருப்:459/7
புனித்த பஞ்சு அணை கண் திண் படுத்து சந்தன பொட்டும் குலைத்து பின் புயத்தை கொண்டு – திருப்:461/5
கந்தரர் தேமலும் மார் பரம்ப நல் சந்தன சேறு உடன் ஆர் கவின்பெறு – திருப்:468/5
அகிலொடு சந்தன சேற்றினில் முழுகி எழுந்து எதிர் கூப்பு கை – திருப்:549/3
வெம் தனத்து உமையாள் மேவிய சந்தன புய மாதீசுரர் – திருப்:729/11
குங்கும கற்பூர நாவி இம சலம் சந்தன கத்தூரி லேப பரிமள – திருப்:807/1
இத சந்தன புழுகும் சில மணமும் தக வீசி அணையும் தன கிரி கொண்டு இணை அழகும் பொறி சோர – திருப்:850/1
பருகி தின்றிடல் அம் சுகம் என மனது உருகி குங்கும சந்தன அதி வியர் – திருப்:961/5
தாதகி சண்பகம் பூகம் ஆர் கந்த மந்தாரம் வாசந்தி சந்தன நீடு – திருப்:1104/5
கலவியின் நலம் உரையா மடவார் சந்தன தனங்களில் வசமது ஆகி அவரவர் – திருப்:1150/1
மேல்


சந்தனத்தின் (2)

செழிக்கும் குண்டு அகழ் சங்கம் கொழிக்கும் சந்தனத்தின் பைம் – திருப்:86/15
அழகிய மென் குறத்தி புளகித சந்தனத்தின் அமுத தனம் படைத்த திரு மார்பா – திருப்:440/5
மேல்


சந்தனத்தை (1)

தனத்தில் குங்குமத்தை சந்தனத்தை கொண்டு அணைத்தும் சங்கிலி கொத்தும் பிலுக்கு பொன்தனில் – திருப்:461/1
மேல்


சந்தனம் (6)

கோல குங்கும கற்பூரம் எட்டு ஒன்று ஆன சந்தனம் வித்துருமத்தின் – திருப்:152/1
சந்தனம் பரிமள புழுகொடு புனை கொங்கை வஞ்சியர் சரியொடு கொடு வளை – திருப்:770/1
சந்தனம் திமிர்ந்து அணைந்து குங்குமம் கடம்பு இலங்கு சண்பகம் செறிந்து இலங்கு திரள் தோளும் – திருப்:835/1
துணர் விரி கடம்ப மென் தொங்கலும் பம்புறும் புழுகும் அசலம் பசும் சந்தனம் குங்குமம் – திருப்:922/9
சந்தனம் கலந்த குங்குமம் புனைந்து அணிந்த கொங்கை சந்திரம் ததும்ப அசைந்து தெருவூடே – திருப்:1156/1
சந்தனம் புனைந்த கொங்கை கண்களும் சிவந்து பொங்க சண்பகம் புனம் குறம் பொன் அணை மார்பா – திருப்:1156/6
மேல்


சந்தனமும் (1)

கந்த சந்தனமும் பொலியும் துகில் வஞ்சி சேரும் – திருப்:85/6
மேல்


சந்தாபம் (1)

சந்தாபம் தீர்த்து என்று அடியிணை தருவாயே – திருப்:1184/8
மேல்


சந்தான (7)

தாதை காதில் அங்கே ஓதும் சிங்கார முகம் ஆறும் வாகுவும் கூர சந்தான சுக – திருப்:80/13
மங்கள ஆயி சந்தான சிவகாமி உமை அருள் பாலா – திருப்:174/12
வல்ல குவடு ஆலிலை போலும் சந்தான வயிறு உள்ள துகில் நூல் இடை காம பண்டார அல்குல் – திருப்:478/5
மதி அணையும் சோலை ஆர்த்தும் அதி வள சந்தான கோட்டின் வழி அருளி இன் பேறு காட்டிய விராலி – திருப்:574/7
மலை மருவும் பாதி ஏற்றி கடி கமழ் சந்தான கோட்டில் வழி அருளின் பேறு காட்டும் பெருமாளே – திருப்:574/8
நேச சந்தான அல்குல் காம பண்டார அமுதை நேரு சம்போகர் இடை நூல் ஒளிர்ந்து ஆசை உயிர் சம்பையார் அம்சாலு – திருப்:592/6
சாதி சந்தான எகின மார்பர் அம் தோகை என தான் எழும் கோல விலைமாதர் இன்பு ஆர் கலவி – திருப்:592/8
மேல்


சந்தானம் (2)

நகம் மிசை சென்று ஆடி வனசரர் சந்தானம் நவை அற நின்று ஏனல் விளைவாள்தன் – திருப்:1086/3
சாம வேதண்டம் வெம் கோப கோதண்டம் சந்தானம் மாது எங்கள் பைம் புனம் மேவும் – திருப்:1104/6
மேல்


சந்தானமாகிய (1)

இமயமகட்கு சந்தானமாகிய முருகோனே – திருப்:827/10
மேல்


சந்தி (7)

அம் கை மென் குழல் ஆய்வார் போலே சந்தி நின்று அயலோடே போவார் – திருப்:21/1
கரைய உறவினர் அலற உந்தி சந்தி தெருவூடே – திருப்:23/4
நாரண புரத்தில் இந்துவின் ஊடுற இணக்கி நன் சுடர் நாற இசை நடத்தி மண்டல சந்தி ஆறில் – திருப்:506/2
வேட்ட தொந்தி தந்தி பரனுக்கு இளையோனே வேப்பம் சந்தி கந்த குமர பெருமாளே – திருப்:755/4
சந்தி முகம் ஆறும் இந்திர தருவும் தளாமேல் – திருப்:762/2
ஏ மன் உமை மைந்த சந்தி சேவல் அணி கொண்டு அண்டர் ஈடேற இருந்த செந்தில் நகர் வாழ்வே – திருப்:969/6
தேருகள் மிகுந்த சந்தி வீதிகள் அணிந்த கெந்த சீர் அலர் குளுந்து உயர்ந்த பொழிலூடே – திருப்:969/7
மேல்


சந்தித்து (3)

சந்தித்து அரஹர சிவசிவ சரண் என கும்பிட்டு இணை அடியவை என தலை மிசை – திருப்:206/5
சந்தித்து உறவோடு பஞ்சிட்டு அணை மிசை கொஞ்சி பலப்பல விஞ்சை சரசமொடு – திருப்:444/13
சந்தித்து அவரவர் பங்குக்கு அழுது இரங்க பிணம் எடும் என்று இட்ட அறை பறை – திருப்:444/23
மேல்


சந்திதொறும் (1)

சந்திதொறும் நாணம் இன்றி அகம் வாடி உந்தி பொருளாக அலைவேனோ – திருப்:938/1
மேல்


சந்திப்பவரை (1)

சங்க தொனியில் சென்று இல் கடையில் சந்திப்பவரை சருவாதே – திருப்:51/3
மேல்


சந்தியாதது (1)

தந்திரவாதிகள் பெற அரியது பிறர் சந்தியாதது தனது என வரும் ஒரு – திருப்:268/5
மேல்


சந்தியாதோ (1)

மீது அணைந்து சத கோடி சந்திர ஒளி சந்தியாதோ – திருப்:762/8
மேல்


சந்தியாவோ (1)

கண்களும் முகங்களும் சந்திர நிறங்களும் கண் குளிர என்தன் முன் சந்தியாவோ – திருப்:62/4
மேல்


சந்தியும் (1)

குறுகும் வகை அந்தியும் சந்தியும் தொந்தம் அற்று அமைவேனோ – திருப்:922/8
மேல்


சந்திர (17)

சந்திர முகம் செயல் கொள் சுந்தர குறம் பெணொடு சம்பு புகழ் செந்தில் மகிழ் தம்பிரானே – திருப்:50/8
கண்களும் முகங்களும் சந்திர நிறங்களும் கண் குளிர என்தன் முன் சந்தியாவோ – திருப்:62/4
சந்திர சூரியர் திக்கு எட்டும் புகழ் அந்தமில் வாழ்வு அது பெற்று தங்கிய – திருப்:155/13
சந்திர அம்பறை பொங்கு வஞ்சகர் களம் மீதே – திருப்:455/12
முக சந்திர புருவம் சிலை விழியும் கயல் நீல முகில் அம் குழல் ஒளிர் தொங்கலோடு இசை வண்டுகள் பாட – திருப்:467/1
சுக சந்திர முகமும் பத அழகும் தமியேனுக்கு அருள்வாயே – திருப்:467/8
சந்திர ஓலை குலாவ கொங்கைகள் மந்தரம் ஆல நல் நீர் ததும்ப நல் – திருப்:468/1
இந்திரலோகமும் உளார் இதம் பெற சந்திர சூரியர் தேர் நடந்திட – திருப்:468/9
அண்டர்களோடு அடல் ஆர் தக்கன் சந்திர சூரியர் வீழ சென்று – திருப்:491/11
கருணை இந்திரியங்கள் சோதிய அருண சந்திர மண்டலீகரர் – திருப்:511/7
தங்கிய தவத்து உணர்வு தந்து அடிமை முத்தி பெற சந்திர வெளிக்கு வழி அருள்வாயே – திருப்:616/3
மீது அணைந்து சத கோடி சந்திர ஒளி சந்தியாதோ – திருப்:762/8
நீறு இடும் கமல பாணி சந்திர முக கந்த வேளே – திருப்:762/14
மாதா நாதனும் வீற்றிருந்திடும் வீடே மூள் ஒளி காட்டி சந்திர
வாகார் தேன் அமுது ஊட்டி என்றனை உடன் ஆள்வாய் – திருப்:783/7,8
சந்திர ஆரம் அழிந்திட நூலில் பங்கு இடை ஆடை துவண்டிட நேசம் – திருப்:972/5
சந்திர மேனி முகங்களும் நீல சந்த்ரகி மேல் கொடு அமர்ந்திடு பாத – திருப்:972/7
சந்திர வாகு சதங்கையும் ஓ சற்று அருள்வாயே – திருப்:972/8
மேல்


சந்திரம் (1)

சந்தனம் கலந்த குங்குமம் புனைந்து அணிந்த கொங்கை சந்திரம் ததும்ப அசைந்து தெருவூடே – திருப்:1156/1
மேல்


சந்திரர் (1)

இந்திர சந்திரர் சூரியன் கவிவாணர் தவம் புலியோர் பதஞ்சலி – திருப்:456/14
மேல்


சந்திரன் (4)

வால சந்திரன் நேர் ஆக மா முகம் எழில் கூர – திருப்:197/2
சந்திரன் பதத்தோர் வணங்கிட இந்திரன் குலத்தார் பொழிந்திட – திருப்:454/11
முகிள சந்திரன் பொரு நுதல் வெயரவும் அமுது ஊறும் – திருப்:845/2
மிக்க சந்திரன் ஒன்று நிலங்களில் விக்ரமம் செய்து இலங்கு நகம் பட – திருப்:1145/5
மேல்


சந்திரனே (1)

பாதி சந்திரனே சூடும் வேணியர் சூல சங்கரனார் கீத நாயகர் – திருப்:179/11
மேல்


சந்தின் (1)

வண்டு படுகின்ற தொங்கல் கொண்டு உற நெருங்கி இண்டு வம்பினை அடைந்து சந்தின் மிக மூழ்கி – திருப்:39/5
மேல்


சந்து (16)

பெருக்கு தண் சண்பக வனம் திடம் கொங்கொடு திறல் செழும் சந்து அகில் துன்றி நீடும் – திருப்:17/7
அந்த பொழிலில் சந்து தலையுற்று அஞ்ச பொருதுற்று ஒழியாதே – திருப்:51/6
கான் பால் சந்து ஆடு பொன் கிரி தூம்பால் பைம் தோளி கண் கடை – திருப்:89/9
சந்து அடர்ந்து எழுந்து அரும்பு மந்தரம் செழும் கரும்பு கந்த ரம்பை செண் பதம் கொள் செந்தில் வாழ்வே – திருப்:97/5
கீசகம் சுரர் தருவும் மகிழும் மா அத்தி சந்து புடை சூழும் – திருப்:222/7
வாதமொடு சூலை கண்டமாலை குலை நோவு சந்து மா வலி வியாதி குன்மமொடு காசம் – திருப்:232/1
இடும்பை கண் சிரம் கண்டம் பதம் தம்தம் கரம் சந்து ஒன்று – திருப்:464/11
பொருள் கவர் சிந்தை அரிவையர் தங்கள் புழுகு அகில் சந்து பனி நீர் தோய் – திருப்:560/1
மந்தார மன்றல் சந்து ஆரம் ஒன்றி வன் பாதகம் செய் தனம் மீதே – திருப்:586/3
சங்கோடு திகிரி அது கொண்டு ஏயு நிரை பிறகு சந்து ஆரும் வெதிர் உரு குழல் அது ஊதி – திருப்:614/5
பந்தி வரு மந்தி செண்பகம் அகில் சந்து செறி கொன்றை துன்றிய வன – திருப்:854/15
அடவிதனில் உறை குமரி சந்து இலங்கும் தனம் தங்கு மார்பா – திருப்:860/14
விரை மிகு சந்து பொழில்கள் துலங்கு விசுவை விளங்கு பெருமாளே – திருப்:991/8
சங்கு இனம் குலுங்க செம் கை எங்கிலும் பணிந்து உடம்பு சந்து அனம் துவண்டு அசைந்து வருமா போல் – திருப்:1156/2
சந்து ஆரம் சாத்தும் புய இயல் கந்தா என்று ஏத்தும்படி என – திருப்:1184/7
சந்து சுகந்த முடித்து நூல் இடை கிடையாட – திருப்:1324/4
மேல்


சந்துசந்து (1)

படை அசுரர் அனைவர் உடல் சந்துசந்து உங்கு அதம் சிந்தும் வேலா – திருப்:52/10
மேல்


சந்துடன் (1)

மரை வெம் கயம் பொருந்திட வண்டு இனம் குவிந்து இசை ஒன்ற மந்தி சந்துடன் ஆடும் – திருப்:539/7
மேல்


சந்தும் (1)

மின் சந்தும் சிந்த நிசாசரர் வகை சேரவும் – திருப்:95/8
மேல்


சந்தேகம் (3)

தாலம் முன்பு படைத்த ப்ரபு சந்தேகம் இன்றி மதிக்க அதிர்க்கும் – திருப்:152/9
தங்காமல் அவருடைய உண்டான பொருள் உயிர்கள் சந்தேகம் அறவே பறிகொளும் மானார் – திருப்:614/3
சந்தேகம் தீர்க்கும் தனுவுடன் அணுகா முன் – திருப்:1184/6
மேல்


சந்தொடம் (1)

தந்தையினை முன்பரிந்து இன் பவுரிகொண்டு நல் சந்தொடம் அணைந்து நின்ற அன்பு போல – திருப்:62/2
மேல்


சந்தொடே (1)

சந்தொடே குங்கும அலங்க்ருத ஆடம்பர சம்ப்ரமாநந்த மாயன் – திருப்:56/2
மேல்


சந்தோஷித்து (1)

மங்கிமங்கிவிட்டேனை உன்றனது சிந்தை சந்தோஷித்து ஆளுகொண்டு அருள – திருப்:457/3
மேல்


சநக (1)

சிலை மொளுக்கு என முறி பட மிதிலையில் சநக மன் அருள் திருவினை புணர் அரி திரு மருகோனே – திருப்:799/7
மேல்


சநகர்க்கும் (1)

சநகர்க்கும் அகஸ்த்ய புலஸ்த்ய சநற்குமரர்க்கும் அநுக்ரக மெய் பலகை – திருப்:126/11
மேல்


சநற்குமரர்க்கும் (1)

சநகர்க்கும் அகஸ்த்ய புலஸ்த்ய சநற்குமரர்க்கும் அநுக்ரக மெய் பலகை – திருப்:126/11
மேல்


சப்தத்திலும் (1)

எ தேசத்து ஓடி தேசத்தோடு ஒத்து ஏய் சப்தத்திலும் ஓடி – திருப்:1120/3
மேல்


சப்தமொடு (1)

தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரி தா எனா சில சப்தமொடு எழுவன தாள் வாச்சியமுடனே நீள் – திருப்:509/11
மேல்


சபதமொடு (1)

அடல் படைத்து அச்சப்படுத்தி சபதமொடு இரு தாளம் – திருப்:408/6
மேல்


சபலம் (1)

தாப சபலம் அற வந்து நின் கழல் பெறுவேனோ – திருப்:359/8
மேல்


சபாஷா (1)

கால சங்கரி சீலா சீலி த்ரிசூலி மந்த்ர சபாஷா பாஷிணி – திருப்:998/13
மேல்


சபாசு (1)

கற்பகம் திரு நாடு உயர் வாழ்வுற சித்தர் விஞ்சையர் மாகர் சபாசு என – திருப்:808/11
மேல்


சபை (9)

தலத்தினிலே வந்து உற பணியாதன் தனக்கு இனியார்தம் சபை தாராய் – திருப்:289/4
கனக சபை மேவும் எனது குருநாத கருணை முருகேச பெருமாள் காண் – திருப்:449/1
கருணை நெறி புரியும் அன்பர்க்கு எளியோனே கனக சபை மருவு கந்த பெருமாளே – திருப்:451/4
திங்கள் இந்திரன் உம்பர் அந்தரரும் புகழ்ந்து உருகும் அம்பரன் சபை
செம்பொன் அம்பலம் கொள் அன்பர்கள் பெருமாளே – திருப்:455/15,16
திண் சபை மேவும் மனா சவுந்தர தம்பிரானே – திருப்:468/16
காதல் மாதவர் வலமே சூழ் சபை நாதனார் தமது இடமே வாழ் சிவ – திருப்:484/11
கூடிய முகப்பில் இந்திர வான அமுதத்தை உண்டு ஒரு கோடி நடன பத அம் சபை என்று சேர்வேன் – திருப்:506/4
நாடோ வீடோ நடு மொழி என நடு தூண் நேர் தோளோ சுர முக கன சபை
நாதா தாதா என உருகிட அருள்புரிவாயே – திருப்:822/7,8
கதித்த பத்தி அமை சால் அடியார் சபை மிகுத்து இழி குண பாதகனேன் உயர் – திருப்:919/7
மேல்


சபைக்குளில் (1)

கனக சபைக்குளில் உருகி நிறை கடல் அதில் மூழ்கி – திருப்:744/6
மேல்


சபைதனில் (3)

சந்த சபைதனில் எனது உளம் உருகவும் வருவாயே – திருப்:206/8
கனக சபைதனில் மேவிய கந்த பெருமாளே – திருப்:452/16
விதியிலி பொலாத லோபி சபைதனில் வராத கோழை வினை இகல் விடாத கூளன் எனை நீயும் – திருப்:1269/3
மேல்


சபையில் (1)

சிற்பரன் தற்பரன் சீர் திகழ் தென் புலியுர் ருத்திரன் பத்திர அம் சூல கர்த்தன் சபையில்
தித்தி என்று ஒத்தி நின்று ஆடு சிற்றம்பலவர் தம்பிரானே – திருப்:460/15,16
மேல்


சபையின் (1)

சபையின் ஏற்றி இன் ஞானாபோதமும் அருளி ஆட்கொளுமாறே தான் அது – திருப்:1168/7
மேல்


சபையும் (1)

ஆவல் கூர மண் முதல் சலசம் பொன் சபையும் இந்து வாகை – திருப்:1313/2
மேல்


சபையூடே (3)

உலகு அறிய இவன் அடிமை யாம் என கொணர்ந்து சபையூடே – திருப்:403/10
ஏது எனும்படி தன் காய் நிற்பவர் சபையூடே – திருப்:717/10
எண் குணம் உற்றோன் நடனம் சந்த்ர ஒளி பீடு அகம் உற்று எந்தை நடித்து ஆடும் அணி சபையூடே – திருப்:863/2
மேல்


சம் (5)

தானதன தீதிமிலை பேரிகை கொட்டா சம் மலை சாய கடல் சூரை வதைத்திடுவோனே – திருப்:395/5
செக கணம் சம் சலிகை பஞ்சம் பறை முழங்கும் போர் அண்டம் – திருப்:500/16
குரு குகா குமரேசுர சரவணா சகளேசுர குறவர் மா மகள் ஆசை கொள் மணியே சம் – திருப்:713/4
முகதா ஆம் பின மேவுறு சம்பரம சம் கண ஆறு – திருப்:720/14
சதுமுகன் அடி பரவ மண்டு வெம் சம் பொரும் கதிர் வேலா – திருப்:1163/14
மேல்


சம்கார (1)

சூர சம்கார சுரர் லோக பங்கா அறுவர் தோகை மைந்தா குமர வேள் கடம்பு ஆர தொடை – திருப்:592/16
மேல்


சம்சம் (2)

ஒண் சங்கம் சம்சம் சம்சம் என்று ஒலி செய மகபதி துதி செய அசுரரை அடுவோனே – திருப்:150/15
ஒண் சங்கம் சம்சம் சம்சம் என்று ஒலி செய மகபதி துதி செய அசுரரை அடுவோனே – திருப்:150/15
மேல்


சம்ப்ர (1)

சம்ப்ர தாயனை அவலனை ஒளி திகழ் இசை கூரும் – திருப்:769/6
மேல்


சம்ப்ரதாயம் (1)

அணுவில் அணு என நிறைந்திட்டு நின்றது ஒரு சம்ப்ரதாயம் – திருப்:106/4
மேல்


சம்ப்ரதாயமும் (1)

சம்ப்ரதாயமும் இது என உரை செய்து விரை நீப – திருப்:268/6
மேல்


சம்ப்ரதாயமொடு (1)

தங்கள் ஆணவ மாயை கரும மலங்கள் போய் உபதேச குருபர சம்ப்ரதாயமொடு ஏயு நெற அது பெறுவேனோ – திருப்:575/4
மேல்


சம்ப்ரதாயா (1)

அத்ர தேவாயுதா சுரர் உக்ர சேனாபதீ சுசி அர்க்ய சோமாசியா குரு சம்ப்ரதாயா
அர்ச்சனா வாகனா வயலிக்குள் வாழ் நாயகா புய அக்ஷ மாலாதரா குற மங்கை கோவே – திருப்:556/5,6
மேல்


சம்ப்ரம் (2)

சம்ப்ரம் ஆன குறத்திக்கு இன்புறு கொங்கையில் மேவு சமர்த்த சுந்தர – திருப்:155/15
கொந்தளம் புழுகு கெந்த வண் பனிர் ரம்ப சம்ப்ரம் அணிந்த மந்தர – திருப்:455/1
மேல்


சம்ப்ரம (12)

இருக்கு மந்திரம் எழு வகை முநி பெற உரைத்த சம்ப்ரம சரவணபவ குக – திருப்:7/9
அருண வாய் நகை சிந்திய சம்ப்ரம அடர் நகா நுதி பங்க விதம் செய்து – திருப்:27/3
இந்த்ரபுரி காவல் முதன்மைக்கார சம்ப்ரம மயூர துரகக்கார – திருப்:58/9
அவனி வெகு காலமாய் வணங்கி உள் உருகி வெகு பாச கோச சம்ப்ரம
அதி பெல கடோர மா சலந்த்ரன் நொந்து வீழ – திருப்:76/11,12
தீர சம்ப்ரம வீரா நமோ நம கிரி ராஜ – திருப்:170/6
செக முழுது ஒக்க பயந்த சங்கரி அடியவர் சித்தத்து உறைந்த சம்ப்ரம
சிவன் ஒரு பக்கத்து உறைந்த மங்கை சுமங்கை நீடு – திருப்:184/9,10
விரி குரும்பைகள் ஆம் என வீறிய கனக சம்ப்ரம மேரு அது ஆம் அதி – திருப்:198/3
தண்டிகை கன பவுசு எண் திசை மதிக்க வளர் சம்ப்ரம விதத்துடனே அருள்வாயே – திருப்:616/4
தூளி படு நவ குங்குமமும் குளிர் ஆரம் அகில் புழுகும் புனை சம்ப்ரம
சோதி வளர்வன கொங்கையும் அம் கையும் எவரேனும் – திருப்:916/5,6
சம்ப்ரம விபவ சவுபாக்கியம் உடையோராய் – திருப்:928/4
உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கி கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சு ஒத்து – திருப்:955/1
படிய சம்ப்ரம ரஞ்சிதம் அருள் கலவியினாலே – திருப்:961/6
மேல்


சம்ப்ரமத்தாலே (1)

கலக சம்ப்ரமத்தாலே விலோசன மலர் சிவந்திட பூண் ஆரம் ஆனவை – திருப்:936/1
மேல்


சம்ப்ரமத்துடன் (1)

சம்ப்ரமத்துடன் நாளும் ப்ரமித்து இருள் கூரும் ப்ரிய கடல் ஊடும் தணியாத – திருப்:284/2
மேல்


சம்ப்ரமம் (2)

கொடிய விரல் நக நுதியில் புண்படும் சஞ்சலன் குனகி அவருடன் இனிது சம்ப்ரமம் கொண்டு உளம் – திருப்:52/3
கதறி வெகு குருதி நதி பொங்கிடும் சம்ப்ரமம் கண்டு சேர – திருப்:860/10
மேல்


சம்ப்ரமன் (1)

வளர் நிசாசுரர் தங்கள் சிரம் பொடிபட விரோதம் இடும் குல சம்ப்ரமன்
மகர வாரி கடைந்த நெடும் புயல் மருகோனே – திருப்:27/13,14
மேல்


சம்ப்ரமாநந்த (1)

சந்தொடே குங்கும அலங்க்ருத ஆடம்பர சம்ப்ரமாநந்த மாயன் – திருப்:56/2
மேல்


சம்ப்ரமி (1)

ஆன சம்ப்ரமி மாதா மாதவி ஆதி அம்பிகை ஞாதா ஆனவர் – திருப்:998/11
மேல்


சம்ப்ரமித்து (3)

சலிப்புற்று அங்கு உரத்தில் சம்ப்ரமித்து கொண்டு அலைத்து தன் சமர்த்தில் சங்கரிக்க தண்டிய சூரன் – திருப்:83/6
தண் குலுக்கி சங்கு அலம்பு தன் கரத்து கொண்டு அணைத்து சம்ப்ரமித்து கொண்டு உறவாடி – திருப்:461/4
துன்றும் இச்சை பண்டனுக்கு பண்பு அளித்து சம்ப்ரமித்து தும்பி பட்சிக்கும் பிரச செய்ப்பதி மீதே – திருப்:593/3
மேல்


சம்ப்ரமுறு (1)

தெவயானை அம் குற மின் மணவாள சம்ப்ரமுறு திறல் வீர மிஞ்சு கதிர் வடி வேலா – திருப்:156/7
மேல்


சம்ப (1)

சக சம்ப குடை சூழ் சிவிகை மெல் மத இன்பத்துடனே பல பணி – திருப்:499/1
மேல்


சம்பத்து (4)

சம்பத்து இது செயல் இன்பத்து இருள் கொடு வம்பில் பொருள்கள் வழங்கிற்று இது பினை – திருப்:444/17
சம்பத்து உறை முறை அண்டை கொளுகையில் சண்ட கரு நமன் அண்டி கொளு கயிறு – திருப்:444/21
சம்பத்து கேள்வி அலம்அலம் இமவானின் – திருப்:941/4
உற்பனமாக தடி படு சம்பத்து அற்புத மாகத்து அமரர் புரம் பெற்று – திருப்:982/13
மேல்


சம்பத்துடனே (1)

வெகு சம்பத்துடனே அழகுடன் நிதம் மேவும் – திருப்:499/6
மேல்


சம்பந்தமும் (1)

இன்பும் பண்பும் தெம்பும் சம்பந்தமும் மிக அருள்பெற விடை தரு விதம் முனம் அருள்வாயே – திருப்:150/9
மேல்


சம்பந்தன் (1)

தம் பந்தம் அற தவ நோற்பவர் குறை தீர சம்பந்தன் என தமிழ் தேக்கிய பெருமாளே – திருப்:1282/4
மேல்


சம்பரம (1)

முகதா ஆம் பின மேவுறு சம்பரம சம் கண ஆறு – திருப்:720/14
மேல்


சம்பராரி (2)

வெந்து போன புராதன சம்பராரி புராரியை வென்ற சாயகமோ கருவிளையோ கண் – திருப்:103/2
பர கதி காட்டிய விரக சிலோச்சய பரம பராக்ரம சம்பராரி
பட விழியால் பொரு பசு பதி போற்றிய பகவதி பார்ப்பதி தந்த வாழ்வே – திருப்:986/5,6
மேல்


சம்பராரியை (1)

சம்பராரியை கொன்ற தீ விழி சம்பு போதக குருநாதா – திருப்:884/7
மேல்


சம்பவ (2)

சம்பவ சுக்ரீவன் ஓதி எழுபது வெள்ளமாக – திருப்:807/10
சகல மயம் பரமேச்சுரன் மகபதி உய்ந்திட வாய்த்து அருள் சரவண சம்பவ தீர்க்க ஷண்முகமாகி – திருப்:929/5
மேல்


சம்பவி (3)

ஆலம் மலருற்ற சம்பவி வேரிலி குல கொழுந்திலி ஆரணர் தலை கலம் கொளி செம்பொன் வாசி – திருப்:506/5
சூலாள் மாது உமை தூர்த்த சம்பவி மாதா ராப்பகல் காத்து அமைந்த அனை – திருப்:783/9
வளரும் தழல் ஒளிர் சம்பவி பரை விண்டு இள தோகை தரு சேயே – திருப்:850/14
மேல்


சம்பள (1)

சடத்தும் பண் பிலுக்கும் சம்பள மாதர் – திருப்:41/6
மேல்


சம்பளம் (2)

திருடிகள் இணக்கி சம்பளம் பறி நடுவிகள் மயக்கி சங்கம் உண்கிகள் – திருப்:462/1
சம்பளம் ஈது என ஓதி பின் பஞ்சணை மேல் மயல் ஆடு அச்சம் – திருப்:491/7
மேல்


சம்பளமே (1)

செணத்தில் சம்பளமே பறிகாரிகள் சில பேரை – திருப்:459/2
மேல்


சம்பன (1)

முக காம்பிரமோடு அமர் சம்பன மதுராந்தக மா நகரம் திகழ் – திருப்:720/15
மேல்


சம்பனன் (1)

பரவ அரிய நிருபன் விரகன் சுடும் சம்பனன் செம்பொன் மேனி – திருப்:860/2
மேல்


சம்பாவம் (1)

தம்பால் அன்பால் நெஞ்சே கொண்டே சம்பாவம் சொல் அடி நாயேன் – திருப்:61/2
மேல்


சம்பிரதாயமும் (1)

வந்து அம்பும் பொங்கியதாக எதிர்ந்து தன் சம்பிரதாயமும்
வம்பும் தும்பும் பல பேசியும் எதிரே கை – திருப்:95/3,4
மேல்


சம்பு (15)

சந்திர முகம் செயல் கொள் சுந்தர குறம் பெணொடு சம்பு புகழ் செந்தில் மகிழ் தம்பிரானே – திருப்:50/8
அம் புனம் புகுந்த நண்பர் சம்பு நல் புரந்தரன் தரம் பல் உம்பர் கும்பர் நம்பு தம்பிரானே – திருப்:97/8
மறவாத சிந்தை அடியார்கள் பங்கில் வரு தேவ சம்பு தரு பாலா – திருப்:99/6
மவுன உபதேச சம்பு மதி அறுகு வேணி தும்பை மணி முடியின் மீது அணிந்த மக தேவர் – திருப்:110/5
படித்த மதி அறல் அரவு அணி சம்பு குருநாதா – திருப்:140/10
நாம சம்பு குமாரா நமோ நம போக அந்தரி பாலா நமோ நம – திருப்:170/3
முகம் ஒரு சம்பு மிக்க நூல்களும் முது மொழியும் வந்து இருக்குமோ எனில் – திருப்:171/5
துங்க கஜாரணியத்தில் உத்தம சம்பு தாடகம் அடுத்த தக்ஷிண – திருப்:353/15
கரிவனம் வாழ் சம்பு நாதர் தந்து அருள் பெருமாளே – திருப்:362/16
மகிழ் பொன் பாத சிவாய நமோ அர சம்பு பாலா – திருப்:485/14
கொம்பு குத்தி சம்பு அழுத்தி திண் தலத்தில் தண்டு வெற்பை கொண்டு அமுக்கி சண்டை இட்டு பொரும் வேழம் – திருப்:593/6
அரகர சிவாய சம்பு குமர குமார நம்பும் அடியர்தம்மை ஆள வந்த பெருமாளே – திருப்:648/8
சம்பு நிழலுக்குள் வந்து அவதரித்த சங்கரர் தமக்கும் இறையோனே – திருப்:853/7
சம்பராரியை கொன்ற தீ விழி சம்பு போதக குருநாதா – திருப்:884/7
மாணிக்க ப்ரவாள நீலம் மதாணி பொன் கிராதை நூபுர வாச பத்ம பாத சேகர சம்பு வேதா – திருப்:1175/7
மேல்


சம்புகம் (1)

இயம்பும் சம்புகம் துன்றும் சுணங்கன் செம் பருந்து அங்கங்கு – திருப்:464/9
மேல்


சம்புகள் (1)

தருக்கு சம்புகள் நிணம் அது சிந்த பொரும் வேலா – திருப்:955/14
மேல்


சம்பும் (1)

சந்த தொனி கண்டும் புயல் அங்கன் சிவனம்பன் பதி சம்பும் தொழ நின்றும் தினம் விளையாடும் – திருப்:801/6
மேல்


சம்புவின் (1)

சம்புவின் குமரன் புலவன் பொரு கந்தன் என்றிடு துந்துமியும் – திருப்:85/11
மேல்


சம்புவுக்கு (1)

செண்பகத்து சம்புவுக்கு தொம் பதத்து பண்பு உரைத்து செங்குவட்டில் தங்கு சொக்க பெருமாளே – திருப்:593/8
மேல்


சம்புவுக்கும் (1)

களிக்கும் சம்புவுக்கும் செம் பொருள் ஈவாய் – திருப்:86/12
மேல்


சம்புவும் (2)

படியை அளவிடு நெடிய கொண்டலும் சண்டனும் தமர சதுமறை அமரர் சங்கமும் சம்புவும்
பரவ அரிய நிருபன் விரகன் சுடும் சம்பனன் செம்பொன் மேனி – திருப்:860/1,2
கமழ் சடில சம்புவும் கும்பிடும் பண்புடை குருநாதா – திருப்:922/14
மேல்


சம்புவே (1)

மதி மிஞ்சு போதக வேலா ஆளா மகிழ் சம்புவே தொழு பாதா நாதா – திருப்:546/15
மேல்


சம்பெழுந்து (1)

கடக சயிலம் பெறும்படி அவுணர் துஞ்ச முன் கனக கிரி சம்பெழுந்து அம்பு ராசி – திருப்:1220/6
மேல்


சம்பை (6)

சம்பை கொடி இடை விபுதையின் அழகு முன் நந்த திரு நடமிடும் சரண் அழகுற – திருப்:206/7
துண்ட சசி நுதல் சம்பை கொடி இடை ரம்பைக்கு அரசி எனும் உம்பல் தரு மகள் – திருப்:444/43
கந்தமும் சிறு தேமலும் பட சம்பை போல – திருப்:454/4
மாண் ப்ரகாச தனம் கிரி சுந்தரம் ஏய்ந்த நாயகி சம்பை மருங்கு பொன் – திருப்:475/15
மடு உரோம கொடி என் அளிகள் சூழ்வுற்ற நிரை மருவு நூல் ஒத்த இடை ஆர சம்பை அல்குல் – திருப்:495/8
சலன சம்பை ஒன்று இடை பணங்கின் கடி தடம் கொண்டார் அம் பொன் தொடர் பார்வை – திருப்:500/6
மேல்


சம்பையார் (1)

நேச சந்தான அல்குல் காம பண்டார அமுதை நேரு சம்போகர் இடை நூல் ஒளிர்ந்து ஆசை உயிர் சம்பையார் அம்சாலு – திருப்:592/6
மேல்


சம்போக (3)

ஈண்டா சம்போக மட்டிகள் உறவாமோ – திருப்:89/8
மாதுடன் கூடி விளையாடு சம்போக திரு மார்பகன் காண முடியோன் அணங்கான மதி ஒன்றும் ஆனை – திருப்:592/21
புரித்திடும் பாவ சொருபிகள் உருக்கு சம்போக சரசிகள் – திருப்:880/7
மேல்


சம்போகமொடு (1)

பாத நூபுரம் பாடகம் சீர் கொள் நடை ஓதி மோகுலம் போல் சம்போகமொடு
பாடி பாளிதம் காருகம் பாவை இடை வஞ்சி போல – திருப்:80/1,2
மேல்


சம்போகர் (1)

நேச சந்தான அல்குல் காம பண்டார அமுதை நேரு சம்போகர் இடை நூல் ஒளிர்ந்து ஆசை உயிர் சம்பையார் அம்சாலு – திருப்:592/6
மேல்


சம (3)

தருண கதீரா நமோ நம நிருப அமர் வீரா நமோ நம சம தள ஊரா நமோ நம ஜகதீச – திருப்:584/2
சம பரா மத சாதல சமயம் ஆறிரு தேவத சமய நாயக மா மயில் முது வீர – திருப்:713/7
வாளின் முனையினும் நஞ்சினும் வெம் சம ராஜ நடையினும் அம்பு அதினும் பெரு – திருப்:916/1
மேல்


சமஸ்த (2)

சுவர்க்க லோக மீகாமன் சமஸ்த லோக பூ பால தொடுத்த நீப வேல் வீர வயலூரா – திருப்:355/6
இலக்ஷுமீ சுர பசுபதி குருபர சமஸ்த ராச்சிய ந்ருப புகழ் வயம் இயல் – திருப்:562/11
மேல்


சமடனை (1)

சமடனை வலிய அசாங்கம் ஆகிய தமியேனை – திருப்:874/4
மேல்


சமண் (6)

பீலி வெந்து உயர் ஆலி வெந்து அசோகு வெந்து சமண் மூகர் நெஞ்சிடை – திருப்:189/9
பஞ்சவன் நீடு கூனும் ஒன்றிடு தாபமோடு பஞ்சு அற வாது கூறு சமண் மூகர் – திருப்:306/5
தர்க்க சமண் மூகர் மிக்க கழுவேற வைத்த ஒரு காழி மறையோனே – திருப்:603/6
மகிமையால் சமண் வேரோடே கெட வென்ற கோவே – திருப்:666/12
கன சமண் மூங்கர் கோடி கழு மிசை தூங்க நீறு கருணை கொள் பாண்டி நாடு பெற வேத – திருப்:774/7
பாடல் தோற்ற இரு நாலாயிரம் சமண் மூடர் – திருப்:920/10
மேல்


சமணர் (3)

பொறி உடை செழியன் வெப்பு ஒழிதர பறி தலை பொறி இல சமணர் அத்தனைபேரும் – திருப்:261/5
புனலில் எதிர் ஏற சமணர் கழுவேற பொருத கவி வீர குருநாதா – திருப்:542/4
சீல வெண் பொடி இடாத வெம் சமணர் மாள வெம் கழுவில் ஏறும் என்று பொடி – திருப்:762/13
மேல்


சமணர்கள் (2)

அன்று என்று ஒன்றும் கொண்டு அன்பு இன்று அங்கு அடியவர்தமை இகழ் சமணர்கள் கழுவினில் – திருப்:150/19
அலை நெருப்பு எழ வடவரை பொடிபட சமணர்கள் குலம் அணி கழு பெற நடவிய மயில் வீரா – திருப்:799/5
மேல்


சமணர்களை (1)

சைவ முதல் குருவாயே சமணர்களை தெறுவோனே – திருப்:1327/1
மேல்


சமணரை (6)

மிகுத்திடும் வன் சமணரை பெரும் திண் கழு மிசைக்கு இடும் செந்தமிழ் அங்க வாயா – திருப்:17/6
சீட்டை எழுதி வையாற்றில் எதிருற ஓட்டி அழல் பசை காட்டி சமணரை
சீற்றமொடு கழுவேற்ற அருளிய குருநாதா – திருப்:617/13,14
கருது சட்சமயிகட்கு அமைவுற கிறியுடை பறி தலை சமணரை குல முதல் பொடிபட – திருப்:668/13
திறத்தினால் பல சமணரை எதிரெதிர் கழுக்கள் ஏற்றிய புதுமையை இனிதொடு – திருப்:959/15
கலை தலை கெட்ட பாய் சமணரை நட்ட கூர் கழு நிரை முட்ட ஏற்றிய தாள – திருப்:1209/7
தமிழ்தனை கரை காட்டிய திறலோனே சமணரை கழு ஏற்றிய பெருமாளே – திருப்:1287/4
மேல்


சமணை (1)

நல் திசையும் ஏறி இட்ட பொய் சமணை வேரறுத்து நல் திருநிறே பரப்பி விளையாடும் – திருப்:1257/6
மேல்


சமணோர் (1)

சேன குரு கூடலில் அன்று ஞான தமிழ் நூல்கள் பகர்ந்து சேனை சமணோர் கழுவின்கண் மிசை ஏற – திருப்:766/5
மேல்


சமத்தி (1)

நடத்து சமத்தி முகத்தை மினுக்கி நலத்தில் அணைத்து மொழியாலும் – திருப்:519/2
மேல்


சமத்திகள் (1)

மாயா சொரூப முழு சமத்திகள் ஓயா உபாய மன பசப்பிகள் – திருப்:580/1
மேல்


சமத்திடை (1)

மிக பல மானம்தனில் புகுதா வெம் சமத்திடை போய் வெம் துயர் மூழ்கி – திருப்:301/2
மேல்


சமத்தில் (1)

ஊதாரியாய் விடு சமத்தில் நிற்பதும் ஆராத காதலை மனத்தில் வைப்பதும் – திருப்:1142/3
மேல்


சமத்தினால் (1)

சமத்தினால் புகழ் சனகியை நலிவுசெய் திருட்டு ராக்கதன் உடல் அது துணிசெய்து – திருப்:959/11
மேல்


சமத்து (4)

தருக்கன் உதார துணுக்கிலி லோபன் சமத்து அறியா அன்பிலி மூகன் – திருப்:289/3
வரு மறலி அரணமொடு முடுகு சமர் விழி இணைகள் கன்றி சிவக்க மகிழ் நன்றி சமத்து நக நுதி ரேகை – திருப்:624/9
சமத்து உணர்ந்திடு மாதவர்பால் அருள்புரிவோனே – திருப்:869/12
அகப்பட்டு தமிழ் தேர்த்த வித்தகர் சமத்து கட்டியில் ஆத்தம் உற்றவன் – திருப்:987/11
மேல்


சமத்தை (1)

மான் மகள் தனத்தை சூட்டி ஏன் என அழைத்து கேட்டு வாழ்வுறு சமத்தை காட்டு பெருமாளே – திருப்:1176/8
மேல்


சமப்ரவீண (1)

சமப்ரவீண மதித்திடு புத்தியில் இரக்கமாய் வரு தற்பர சிற்பர – திருப்:273/7
மேல்


சமம்புரிந்த (1)

அடர்ந்துஅடர்ந்து எதிர்ந்து வந்த வஞ்சர் அஞ்ச வெம் சமம்புரிந்த அன்பர் இன்ப நண்ப உரவோனே – திருப்:44/6
மேல்


சமமாக (1)

சொரியு முகிலை பதும நிதியை சுரபி தருவை சமமாக
சொலியும் மனம் எள்தனையும் நெகிழ்வு இல் சுமடர் அருகுற்று இயல் வாணர் – திருப்:271/1,2
மேல்


சமய (24)

தமை மனதில் வாஞ்சை பொங்க கலவியொடு சேர்ந்து மந்த்ர சமய ஜெப நீங்கி இந்தப்படி நாளும் – திருப்:60/2
அரகர சிவாய என்று தினமும் நினையாமல் நின்று அறு சமய நீதி ஒன்றும் அறியாமல் – திருப்:134/3
சுருதி முடி மோனம் சொல் சித்பரம ஞான சிவ சமய வடிவாய் வந்த அத்துவிதமான பர – திருப்:160/1
சிவ சமய அறுமுகவ திருவேரகத்தில் உறை பெருமாளே – திருப்:213/16
சமய சிலுகிட்டவரை தவறி தவம் உற்ற அவருள் புக நாடும் – திருப்:239/7
கெடு மட குருடரை திருடரை சமய தர்க்கிகள்தமை செறிதலுற்று அறிவு ஏதும் – திருப்:261/2
கொந்து கா என மொழி தர வரு சமய விரோத – திருப்:268/4
துற்ற கால் பதலை சொல்படா குதலை துப்பு இலா பல சமய நூலை – திருப்:275/2
குவலயம் கற்று கத்தி இளைக்கும் சமய சங்கத்தை தப்பி இருக்கும் – திருப்:311/7
சமய முதல்வி தனய பகிரத சுத சத கோடி – திருப்:369/12
அமைவில் கோலாகல சமய மா பாதகர்க்கு அறியொணா மோன முத்திரை நாடி – திருப்:394/2
சாந்தம் இல் மோக எரி காந்தி அவா அனிலம் மூண்டு அவியாத சமய விரோத – திருப்:528/1
சமய நாயகி நிஷ்களி குண்டலி எமது ஆயி – திருப்:555/12
சமய பேதத்தினுக்கு அணுகொணா மெய்ப்பொருள் தரு பராசத்தியின் பரமான – திருப்:643/2
சகர சங்க சாகரம் என முழங்கு வாதிகள் சமய பஞ்ச பாதகர் அறியாத – திருப்:670/3
சம பரா மத சாதல சமயம் ஆறிரு தேவத சமய நாயக மா மயில் முது வீர – திருப்:713/7
பிரமன் அறியா விரத தக்ஷிணாமூர்த்தி பர சமய கோள் அரி தவத்தினால் வாய்த்த – திருப்:823/15
கலகலகல என கண்டபேரொடு சிலுகிடு சமய பங்க வாதிகள் – திருப்:956/5
சகல சமய தார்க்கிகர் கலகம் ஒழிய நாக்கொடு சரண கமலம் ஏத்திய வழிபாடு உற்று – திருப்:1055/2
துரித பர சமய பேத வாதிகள் என்றும் ஓடி – திருப்:1157/2
இடை உழல்வ சுழலுவ அன சமய வித சகல கலை எட்டெட்டும் எட்டாத மந்த்ர வாளால் – திருப்:1222/2
தணி அரிய கோபமும் துணிவு அரிய லோபமும் சமய வெகு ரூபமும் பிறிது ஏதும் – திருப்:1246/2
சமய பத்தி விருதாதனை நினையாதே சரண பத்ம சிவ அர்ச்சனைதனை நாடி – திருப்:1287/1
அறு சமய சாத்திர பொருளோனே அறிவுள் அறிவார் குண கடலோனே – திருப்:1299/3
மேல்


சமயக்கார (1)

திங்கள் முடி நாதர் சமயக்கார மந்த்ர உபதேச மகிமைக்கார – திருப்:58/15
மேல்


சமயங்கள் (1)

உரைதரு பர சமயங்கள் ஓதுவது உரு என அரு என ஒன்று இலாதது ஒர் – திருப்:1011/1
மேல்


சமயங்களும் (1)

அகில வாதிகளும் சமயங்களும் அடைய ஆம் என அன்று என நின்ற அதை – திருப்:1177/7
மேல்


சமயத்தர் (1)

சமயத்தர் ஆசார நியமத்தின் மாயாது சகளத்து உளே நாளு நண்பு உளோர் செய் – திருப்:907/3
மேல்


சமயத்தவர் (1)

துடித்து எதிர் வடித்து எழு குதர்க்க சமயத்தவர் சுழற்கு ஒரு கோடிகோடி எதிர் கூறி – திருப்:1251/1
மேல்


சமயத்தி (1)

நாரணி அறத்தின் நாரி ஆறு சமயத்தி பூதநாயகரிடத்து காமி மகமாயி – திருப்:894/5
மேல்


சமயத்து (2)

வம்பு அறா சில கன்னம் இடும் சமயத்து கத்து திரையாளர் – திருப்:350/1
பொடிவன பர சமயத்து தப்பி போந்தேன் தலை மேலே – திருப்:1078/3
மேல்


சமயம் (8)

அறு வகை சமயம் முறைமுறை சருவி அலைபடு தலை முச்சி இனை ஆகும் – திருப்:494/3
பல் அத்தி வாய்க்க அல்லல்படு ஆக்கை நல்லில் பொறா சமயம் ஆறின் – திருப்:535/3
சம பரா மத சாதல சமயம் ஆறிரு தேவத சமய நாயக மா மயில் முது வீர – திருப்:713/7
அரிய சமயம் ஒரு கோடி அமரர் சரணர் சத கோடி அரியும் அயனும் ஒரு கோடி இவர் கூடி – திருப்:714/3
வெகு விதம் புரிந்து அமர் பொரு சமயம் அது உறு நாளே – திருப்:825/6
சவதமொடும் தாண்டி தகர் ஊர்வாய் சடு சமயம் காண்டற்கு அரியோனே – திருப்:942/3
சகல வேத சாமுத்ரியங்கள் சமயம் ஆறு லோக த்ரயங்கள் தரும நீதி சேர் தத்துவங்கள் தவ யோகம் – திருப்:962/7
குதறும் முனை அறிவு கொடு பதறி எதிர் கதறி மிகு குமுதம் இடு பர சமயம் ஒரு கோடி – திருப்:1094/1
மேல்


சமயம்தோறும் (1)

ஆசார ஈன சமயம்தோறும் களவு சாத்திரம் ஓதி சாதித்தேனை சாத்திர நெறி போய் ஐம்புலன் – திருப்:1150/4
மேல்


சமயமும் (2)

ஐந்து பூதமும் ஆறு சமயமும் மந்த்ர வேத புராண கலைகளும் ஐம்பதோர் விதமான லிபிகளும் வெகு ரூப – திருப்:575/1
சருவி இகழ்ந்து மருண்டு வெகுண்டு உறு சமயமும் ஒன்றிலை என்றவரும் பறி – திருப்:771/1
மேல்


சமயிகள் (7)

கலக காரண துற்குண சமயிகள் நானாவர்க்க கலை நூலின் – திருப்:339/2
கலக விபரித வெகு பர சமயிகள் பலர் கூடி – திருப்:369/2
சங்கை கத்தோடு சிலுகிடு சங்கி சட்கோல சமயிகள்
சங்கற்பித்து ஓதும் வெகு வித கலை ஞான – திருப்:941/1,2
சகல கருமிகள் சருவிய சமயிகள் சரியை கிரியைகள் தவம் எனும் அவர் சிலர் – திருப்:1004/3
கதறிய கலை கொடு சுட்டா தீர் பொருள் பதறிய சமயிகள் எட்டா பேரொளி – திருப்:1149/1
புரட்டும் பாத சமயிகள் நெறிக்கண் பூது படிறரை புழு கண் பாவம் அது கொளல் பிழையாதே – திருப்:1179/2
தருமிகள் கருமிகள் வெகுவித சமயிகள் அவரொடு சருவா நின்று – திருப்:1247/2
மேல்


சமர் (18)

திண் திறல் புனைந்த அண்டர் தங்கள் அபயங்கள் கண்டு செம் சமர் புனைந்து துங்க மயில் மீதே – திருப்:39/7
சிறை தளை விளங்கும் பேர் முடி புயல் உடன் அடங்கவே பிழைத்து இமையவர்கள் தங்கள் ஊர் புக சமர் ஆடி – திருப்:211/5
தரு காவிரிக்கு வட பாரிசத்தில் சமர் வேல் எடுத்த பெருமாளே – திருப்:218/8
சத்தி குத்தி துடியில் சத்திக்க கை சமர் செய் சத்தி கச்சி குமர பெருமாளே – திருப்:333/8
சமர் ஆகிய மாரன் எடுக்கும் கணையாலே தனி மான் உயிர் சோரும் அதற்கு ஒன்று அருள்வாயே – திருப்:397/2
சதி அதாகிய அசுரர் மா முடி தரணி மீது உகும் சமர் ஆடி – திருப்:443/5
அழனம் உக மாருதம் சண்ட சமர் ஏறி – திருப்:452/12
சமர் முகங்களின் மேவியே விருது சொலும் அவுணோர்கள் – திருப்:520/12
எத்திசையும் நாடி யமனார் நிணமொடு ஆட பெல மிக்க நரி ஆட கழுது ஆட கொடி ஆட சமர்
எற்றி வரு பூத கணம் ஆட ஒளி ஆட விடு வடி வேலா – திருப்:566/13,14
வரு மறலி அரணமொடு முடுகு சமர் விழி இணைகள் கன்றி சிவக்க மகிழ் நன்றி சமத்து நக நுதி ரேகை – திருப்:624/9
சிறுவராகி இருவர் அந்த கரி பதாதி கொடு பொரும் சொல் சிலை இராமனுடன் எதிர்த்து சமர் ஆடி – திருப்:726/7
நிலத்திலே சமர் பொருது அவர் உயிர் பலி கொளும் வேலா – திருப்:797/10
வேடிக்கைக்கார உதாரகுணா பத்ம தாரணி காரண வீர சுத்தா மகுடா சமர் அடு தீரா – திருப்:877/5
முகையை போல சமர் செய்யும் இரு விழி குழை மோத – திருப்:889/4
குழுமி சீறி சமர் செய்யும் அசுரர்கள் களம் மீதே – திருப்:889/10
தட வரை வெற்பில் நின்று சரவணம் உற்று எழுந்து சமர் கள வெற்றி கொண்ட பெருமாளே – திருப்:1080/4
அடக்கிய சமர் பொரு துங்க தனி வேலா – திருப்:1138/12
வாது சமர் திருதரானராட்டிர ராஜகுமரர் துரியோதனால் பிறர் – திருப்:1196/13
மேல்


சமர்க்கள (1)

விதித்த வீர சமர்க்கள ரத்தமும் இரற்றி ஓட வெகு ப்ரளயத்தினில் – திருப்:273/11
மேல்


சமர்க்கு (1)

சமர்க்கு எஞ்சி படி துஞ்ச கதிர் துங்கத்து அயில் கொண்டு அ – திருப்:79/11
மேல்


சமர்த்த (5)

சம்ப்ரம் ஆன குறத்திக்கு இன்புறு கொங்கையில் மேவு சமர்த்த சுந்தர – திருப்:155/15
சமர்த்த பால என புகழ் பெற்றிடு முருகோனே – திருப்:273/6
தைக்கும் மனத்த சமர்த்த அரக்கர் தலை குலை கொத்திய வேளே – திருப்:287/8
துட்ட நிக்ரக சத்திதர ப்ரபல ப்ரசித்த சமர்த்த தமிழ் த்ரய – திருப்:878/9
சமர்த்தரில் சமர்த்த பச்சிம திசைக்கு உள உத்தம – திருப்:954/15
மேல்


சமர்த்தம் (1)

சமர்த்தம் ஒன்றிய தானவர் சேனையை வளைத்து வெம் சினம் வேல் விடு சேவக – திருப்:869/11
மேல்


சமர்த்தர் (3)

திமித்த திந்திமித்தத்தோ என ஆடிய சமர்த்தர் பொன் புவிக்குள் தேவர்கள் நாயக – திருப்:479/15
ஊமரை ப்ரசித்தர் என்றும் மூடரை சமர்த்தர் என்றும் ஊனரை ப்ரபுக்கள் என்றும் அறியாமல் – திருப்:828/2
எனக்கு எதிர் ஒப்ப இசைப்பவர் எ தலத்து உளர் எ சமர்த்தர் என – திருப்:1021/5
மேல்


சமர்த்தரில் (1)

சமர்த்தரில் சமர்த்த பச்சிம திசைக்கு உள உத்தம – திருப்:954/15
மேல்


சமர்த்தன் (2)

மிக்க அடிசில் கடலை பட்சணம் என கொள் ஒரு விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி – திருப்:2/7
தழையும் மரமும் நிலத்தில் மடிய அமரை விளைத்த தநுவை உடைய சமர்த்தன் மருகோனே – திருப்:186/6
மேல்


சமர்த்தனாகிய (1)

அசடனை வஞ்ச சமர்த்தனாகிய கசடனை உன் சில் கடைக்கண் நாடிய – திருப்:183/11
மேல்


சமர்த்தனும் (1)

ஏறு மேனி ஒருத்தனும் வேதனான சமர்த்தனும் ஈசனோடு ப்ரயப்படு பெருமாளே – திருப்:1214/8
மேல்


சமர்த்தனே (2)

தரு குலாவிய கொடி இடை மணவாளா சமர்த்தனே மணி மரகத மயில் வீரா – திருப்:798/3
அலகு இல் தமிழால் உயர் சமர்த்தனே போற்றி அருணை நகர் கோபுரம் இருப்பனே போற்றி – திருப்:823/9
மேல்


சமர்த்தா (2)

பொருத சமர்த்தா குத்திர துரக முக கோதைக்கு இடை – திருப்:104/11
சால நின்று சமர்த்தா வெற்றி கொள் அரன் வாழ்வே – திருப்:717/12
மேல்


சமர்த்தாய் (1)

சரத்தே உதித்தார் உரத்தே குதித்தே சமர்த்தாய் எதிர்த்தே வரு சூரை – திருப்:642/1
மேல்


சமர்த்தி (2)

பம்பு நதி உற்ற பங்கு ஒரு சமர்த்தி பண்டு உள தவத்தில் அருள் சேயே – திருப்:853/5
தோரணி புயத்தி யோகினி சமர்த்தி தோகை உமை பெற்ற புதல்வோனே – திருப்:1319/7
மேல்


சமர்த்திகள் (6)

தனத்தினில் முகத்தினில் மனத்தினில் உறுக்கிடு சமர்த்திகள் மயக்கினில் விழலாமோ – திருப்:242/4
ஆலம் வைத்த விழிச்சிகள் சித்தசன் ஆகம கலை கற்ற சமர்த்திகள்
ஆர் மனத்தையும் எத்தி வளைப்பவர் தெருவூடே – திருப்:357/1,2
வேளுக்கு ஆண்மை செலுத்து சமர்த்திகள் களிகூரும் – திருப்:366/4
முழு சமர்த்திகள் காமா விரகிகள் முந்து சூது – திருப்:438/2
கதைகள் செப்பவும் வல சமர்த்திகள் குணம் கண்டு துளங்கா – திருப்:702/10
பச்சிலை இட்டு முகத்தை மினுக்கிகள் குத்திர வித்தை மிகுத்த சமர்த்திகள்
பப்பர மட்டைகள் கைப்பொருள் பற்றிட நினைவோர்கள் – திருப்:723/1,2
மேல்


சமர்த்தில் (1)

சலிப்புற்று அங்கு உரத்தில் சம்ப்ரமித்து கொண்டு அலைத்து தன் சமர்த்தில் சங்கரிக்க தண்டிய சூரன் – திருப்:83/6
மேல்


சமர்த்தை (2)

ஏலம் வைத்த புயத்தில் அணைத்து அருள் வேலெடுத்த சமர்த்தை உரைப்பவர் – திருப்:357/13
வாகையை முடித்து காட்டி கானவர் சமர்த்தை காட்டி வாழ் மயில் நடத்தி காட்டும் இளையோனே – திருப்:915/7
மேல்


சமர்தனில் (1)

சமர்தனில் முற்றும் பாறி நூறிட விடும் வேலா – திருப்:966/12
மேல்


சமர்புரிபவர் (1)

பரிவு இலா மயல் கொடு சமர்புரிபவர் அதிகமா ஒரு பொருள் தருபவரொடு – திருப்:260/5
மேல்


சமர்புரியும் (1)

அகம் மேவிய நிருதன் போர்க்கு வரவே சமர்புரியும் தோற்றம் – திருப்:90/13
மேல்


சமர (20)

சமர குமர கஞ்சம் சுற்றும் செய்ப்பதியில் முருக முன் பொங்கி தங்கி – திருப்:77/15
குமர சமர முருக பரம குலவு பழநி மலையோனே – திருப்:165/5
சமர முக வெல் அசுரர்தமது தலைகள் உருள மிகவே நீள் – திருப்:168/5
சமர சண்ட கொற்றத்தவ அரக்கன் கதிர் விடும் பத்து கொத்து முடிக்கும் – திருப்:310/11
சமர பூமியில் விக்ரம வளை கொடு நாளோர் பத்தெட்டினில் ஆளும் – திருப்:339/6
சமர நீலி புராரி தன் நாயகி மலை குமாரி கபாலி நல் நாரணி – திருப்:384/9
திரிபுரம் எரி செயும் இறையவர் அருளிய குமர சமர புரி தணிகையும் மிகும் உயர் – திருப்:525/9
திமிர ராக்கதர் சமர வேல் கர தீரா வீரா நேரா தோரா உமை பாலா – திருப்:554/7
சமர முக வேல் ஒத்த விழி புரள வார் இட்ட தனம் அசைய வீதிக்குள் மயில் போல் உலாவியே – திருப்:641/1
சகல லோகமும் மாசு அறு சகல வேதமுமே தொழு சமர மா புரி மேவிய பெருமாளே – திருப்:713/8
அளவற்ற மலர் விட்டு நிலம் முற்று மறையச்செய் அதுல சமர வெற்றி உடையோனே – திருப்:752/6
வெம் சமர சூரன் நெஞ்சு பக வீர வென்றி வடி வேலை விடுவோனே – திருப்:754/7
குமர சமர சினக்கும் அரவு அணி அத்தன் மெய் குமர மகிழ் முத்தமிழ் புலவோனே – திருப்:795/6
மரு உலாவிடும் ஓதி குலைப்பவர் சமர வேல் எனு நீடு விழிச்சியர் – திருப்:886/1
தாரணி தனக்குள் வீறியே சமர துட்டனான ராவணன் மிகுத்த தானை பொடியாக – திருப்:893/5
சருவு க்ரவுஞ்ச சிலோச்சயம் உருவ எறிந்த கை வேல் கொடு சமர முகம்தனில் நாட்டிய மயில் ஏறி – திருப்:929/6
அலகை பூத மாகாளி சமர பூமி மீது ஆட அசுரர் மாள வேல் ஏவு பெருமாளே – திருப்:1054/8
அடு புலியின் தோல் படாம் உடைச்சி சமர முகம் காட்டும் மால் விடைச்சி – திருப்:1130/13
விகட சமர சத கோடி வானவர் தம்பிரானே – திருப்:1157/16
பருப்பதத்தை தொளைத்த சத்தி படை சமர வேளே – திருப்:1284/5
மேல்


சமரச (1)

சமரச அமர சுர இதர பர அசுர சரத விரத அயில் விடுவோனே – திருப்:688/5
மேல்


சமரசம் (1)

கொஞ்சும் கெஞ்சும் செஞ்சும் வஞ்சம் சமரசம் உற ஒரு தொழில் வினைபுரிபவர் விரகாலும் – திருப்:150/3
மேல்


சமரம் (2)

சமரம் மிகுத்து பரந்த செங்கயல் விழியினில் மெத்த ததும்பி விஞ்சிய – திருப்:1012/5
கொடிய பொருப்பை குத்தி முறித்து சமரம் விளைத்து தற்பரம் உற்று – திருப்:1321/15
மேல்


சமரமொடும் (1)

சமரமொடும் அசுரர் படை களம் மீது எதிர்த்த பொழுது ஒரு நொடியில் அவர்கள் படை கெட வேல் எடுத்து – திருப்:213/9
மேல்


சமரிடை (2)

தடி நிகர் அயில் கடாவி அசுரர்கள் இறக்குமாறு சமரிடை விடுத்த சோதி முருகோனே – திருப்:610/6
அழகிய சிக்கல் சிங்கார வேலவ சமரிடை மெத்த பொங்கு ஆரமாய் வரும் – திருப்:827/15
மேல்


சமரில் (3)

சமரில் எதிர்த்த சுர் மாள தனி அயில் விட்டு அருள்வோனே – திருப்:521/3
நிரைநிரை அணியிட்டு ஓரி ஆர்த்திட அதிர் தரு சமரில் சேனை கூட்டிய – திருப்:778/11
சமரில் பூதம் யாளி பரி பிணி கனக தேர்கள் யானை அவுணர்கள் – திருப்:906/9
மேல்


சமரினில் (1)

முரணிய சமரினில் மூண்ட ராவணன் இடி என அலறி முன் ஏங்கி வாய்விட – திருப்:365/13
மேல்


சமருக்கு (1)

வாட்டம் கண்டுற்று அண்டத்து அமர படை மீதே மாற்றம் தந்து பந்தி சமருக்கு எதிரானோர் – திருப்:755/2
மேல்


சமரை (1)

செம் சமரை மாயும் மாயக்கார துங்க ரண சூர சூறைக்கார – திருப்:91/15
மேல்


சமன் (15)

சினத்தொடும் சமன் உதை பட நிறுவிய பரற்கு உளம் அன்புறு புதல்வ நன் மணி உகு – திருப்:10/15
தலையும் உடையவன் அரவ தண்ட சண்ட சமன் ஓலை – திருப்:23/2
அண்டி பயமுற வென்றி சமன் வரும் அன்றைக்கு அடி இணை தரவேணும் – திருப்:96/4
தமர் சுற்றி அழ பறை கொட்டி இட சமன் நெட்டு உயிரை கொடுபோகும் – திருப்:239/3
சயிலம் குலைய தடமும் தகர சமன் நின்று அலைய பொரும் வீரா – திருப்:262/5
தர வரு பொய்க்குள் கிடந்த கந்தலில் உறையும் உயிர்ப்பை சமன் துரந்து ஒரு – திருப்:321/3
கணக்கிட்டு பிணக்கிட்டு கதித்திட்டு கொதித்திட்டு கயிற்றிட்டு பிடித்திட்டு சமன் ஆவி – திருப்:327/2
வெறி கொடு சமன் நின்று உயிர் கொள்ளும் நெறி இன்று என விதி வழி வந்திடுபோதில் – திருப்:389/2
பாதக சமன் தன் மேதியில் புகுந்து பாசம் விட்டு எறிந்து பிடியாதே – திருப்:431/3
தன மாதர் குழி வீழ்வார் தத்துவர் சதிகார சமன் வரு நாளில் – திருப்:508/3
தூர போக கோர பார சூல பாச சமன் ஆரும் – திருப்:708/2
தரு அடு தீர சூரர்கள் அவர் கிளை மாள தூள் எழ சமன் நிலை ஏற பாறொடு கொடி வீழ – திருப்:730/5
கடி சமன் உயிர்தனை இரு விழி அனல் அது கக்க சிக்கென முட்டி கட்டி உடன்றுபோ முன் – திருப்:1014/3
விடம் மெத்த சொரி செ கண் சமன் வெட்ட தனம் உற்றிட்டு உயிர் வித்துத்தனை எற்றி கொடு போ முன் – திருப்:1131/3
சமன் உடல் கிழியக்கிழிய பொரு சூரன் – திருப்:1154/12
மேல்


சமனார் (2)

செத்திட அ சமனார் கடா பட அற்று தைத்த சுவாமியார் இட – திருப்:504/13
சமனார் முகில் மேனி கடாவினில் அணுகாதே – திருப்:809/4
மேல்


சமனாரும் (3)

கடாவினிடை வீரம் கெடாமல் இனிது ஏறும் கடாவின் நிகர் ஆகும் சமனாரும்
கடாவி விடு தூதன் கெடாத வழி போலும் கனாவில் விளையாடும் கதை போலும் – திருப்:208/1,2
பயில் குலத்தார் அழ பழைய நட்பார் அழ பறைகள் கொட்டா வர சமனாரும்
பரிய கை பாசம் விட்டு எறியும் அப்போது எனை பரிகரித்து ஆவியை தரவேணும் – திருப்:376/3,4
இல்லும் இளையோரும் மெல்ல அயலாக வல் எருமை மாய சமனாரும்
எள்ளி எனது ஆவி கொள்ளை கொளு நாளில் உய்ய ஒரு நீ பொன் கழல் தாராய் – திருப்:530/3,4
மேல்


சமனும் (1)

மைத்த வேலைக்கு நெடிதுற்ற மாய துயரம் வைத்து வாட சமனும் உற மேவி – திருப்:1267/2
மேல்


சமனூர் (1)

மாசுற்று பாசம் விடா சமனூர் புக்கு பாழ் நரகே விழ மாயத்தை சீவி உன் ஆதரவு அருள்வாயே – திருப்:975/4
மேல்


சமாதி (4)

பதியது ஆன சமாதி மனோலயம் வந்து தாராய் – திருப்:305/8
சராசர வியாபக பராபர மநோலய சமாதி அநுபூதி பெற நினைவாயே – திருப்:570/4
வெந்த நீறு அணி வேணி இருடிகள் பந்த பாச விகார பரவச வென்றியான சமாதி முறுகு கல் முழை கூடும் – திருப்:575/7
யோக சமாதி கொண்டு மோக பசாசு மண்டும் லோகத்தில் மாய்வது என்றும் ஒழியாதோ – திருப்:709/4
மேல்


சமார்த்த (1)

சகல சமார்த்த சத்திய வன சூக்ஷம் முக்கிய பர மார்த்தம் முன் புகல்வோனே – திருப்:1248/6
மேல்


சமான (2)

நடாத சுழி மூல விந்து நள் ஆவி விளை ஞான நம்ப நபோ மணி சமான துங்க வடி வேலா – திருப்:579/6
ஏணிக்கு எட்டொணாது மீது உயர் சேணுக்கு சமான நூல் வழி ஏறி பற்றொணாது நாடினர் தங்களாலும் – திருப்:1175/3
மேல்


சமீரன் (1)

நிமிர அருள் சரணம் நிபிடம் அது என உன நிமிர சமீரன் மய நியமாய – திருப்:688/3
மேல்


சமுக்கு (1)

திருட்டு பாணி இடப முதுகு இடை சமுக்கு இட்டு ஏறி அதிர வருபவர் – திருப்:979/13
மேல்


சமுக (6)

சமுக முக கண பண பணி பதி நெடு வடமாக – திருப்:367/10
கடக புளகித புய கிரி சமுக விகட கடக கச ரத துரகத நிசிசரர் – திருப்:374/13
சமுக சேவித துர்க்கை பயங்கரி புவநேசை – திருப்:555/10
திரு முக சமுக சத தள முளரி திவ்ய கரத்தில் இணங்கு பொரு சேவல் – திருப்:657/2
நகமுக சமுக நிருதரும் மடிய நானா விலங்கல் பொடியாக – திருப்:820/5
சமுக பேய்கள் வாழி என எதிர் புகழ கானில் ஆடு பரிபுர – திருப்:906/11
மேல்


சமுகம் (1)

முழவ அம் கர சமுகம் பரிமள குங்கும வாச முலை இன்ப ரச குடம் குவடு இணை கொண்டு நல் மார்பில் – திருப்:467/3
மேல்


சமுகமும் (1)

குறவர் மகள் புணர் புய கிரி சமுகமும் அறு முகமும் வெகு நயனமும் ரவி உமிழ் – திருப்:605/3
மேல்


சமுகமோ (1)

சரச மோகம் மா வேத சரியை யோக க்ரியா ஞான சமுகமோ தரா பூத முதலான – திருப்:1047/3
மேல்


சமுகிகள் (1)

உகிர் கை குறியிடு கமுகிகள் சமுகிகள் பகடி இட வல கபடிகள் முகடிகள் – திருப்:903/7
மேல்


சமுசார (2)

நிலையாத சமுத்திரமான சமுசார துறைக்கணின் மூழ்கி நிசமானது என பல பேசி அதனூடே – திருப்:277/1
துக்க சமுசார வலை மீன் அது என கூழில் விழு செத்தை என மூளும் ஒரு தீயில் மெழுகான உடல் – திருப்:566/3
மேல்


சமுசாரம் (2)

இருப்பர் வீடுகள் கட்டி அலட்டுறு சமுசாரம் – திருப்:248/4
சலித்தே மெத்த சமுசாரம் பொன் சுகித்தே சுற்றத்தவரோடு இன்ப – திருப்:446/3
மேல்


சமுத்திர (1)

கீத நிர்த்த வெதாளாடவீ நடநாத புத்திர பாகீரதீ கிருபா சமுத்திர ஜீமூத வாகனர் தந்தி பாகா – திருப்:992/5
மேல்


சமுத்திரத்தினில் (1)

வீசா விசால பொருப்பு எடுத்து எறி பேர் ஆரவார சமுத்திரத்தினில்
மீளாமல் ஓடி துரத்தி உட்கும் ஒரு மாவை – திருப்:873/9,10
மேல்


சமுத்திரத்தினை (2)

வாளியை வட்ட சமுத்திரத்தினை வடி வேலை – திருப்:437/2
சமுத்திரத்தினை குறுக்க அடைத்து அதில் தரித்த அரக்கர் பொட்டு எழவே போர் – திருப்:787/6
மேல்


சமுத்திரம் (1)

சமுத்திரம் ஏழும் குல கிரி ஏழும் சளப்பட மாவும் தனி வீழ – திருப்:284/6
மேல்


சமுத்திரமான (1)

நிலையாத சமுத்திரமான சமுசார துறைக்கணின் மூழ்கி நிசமானது என பல பேசி அதனூடே – திருப்:277/1
மேல்


சமுத்ர (1)

புணர்ச்சி சமுத்ர திளைப்பு அற்று இருக்க புரித்து பதத்தை தருவாயே – திருப்:563/4
மேல்


சமுத்ரத்தில் (1)

விழை மருக கொக்கில் சமுத்ரத்தில் உற்றவனை நெறுநெறென வெட்டி உக்ர சத்தி தனிப்படைய – திருப்:875/15
மேல்


சமுத்ரம் (2)

குரை தரும் சுற்றும் சத்த சமுத்ரம் கதறி வெந்து உட்க கண் புர துட்டன் – திருப்:320/9
படியும் மோக சமுத்ரம் அழுந்துதல் ஒழிவேனோ – திருப்:555/8
மேல்


சமூக (2)

வேலா விராலி வாழ்வே சமூக வேதாள பூத பதி சேயே – திருப்:581/7
விப்ர சமூக வேதன பச்சிம பூமி காவல வெட்சியு நீப மாலையும் அணிவோனே – திருப்:1205/7
மேல்


சமூகம் (2)

ஜகதலம் அதில் அருள் ஞான வாள் கொடு தலை பறி அமணர் சமூகம் மாற்றிய – திருப்:509/9
வீராகர சாமுண்டி சக்ர பாரா கணம் பூதம் களிக்க வேதாள சமூகம் பிழைக்க அமராடி – திருப்:1127/5
மேல்


சமேள (1)

திறல் விநோத சமேள தயாபர அம்புராசி – திருப்:305/10
மேல்


சமைத்து (2)

சமைத்து உரைத்து இமைப்பினில் சடக்கென படுத்து எழ சறுக்கும் இ பிறப்பு பெற்றிடலாமோ – திருப்:241/4
வெற்பு என மதாணி நிறுத்து உருக்கி சமைத்து வர்க்க மணியாக வடித்து இருத்தி தகட்டின் – திருப்:848/13
மேல்


சமைந்த (2)

கலவியில் இச்சித்து இரங்கி நின்று இரு கன தனம் விற்க சமைந்த மங்கையர் – திருப்:137/1
சமைந்த செம் சுட்டி கலன்களும் துங்க நீள் பன்னிரு – திருப்:1278/10
மேல்


சமைந்தனர் (1)

சமைந்தனர் பிறந்தனர் முயங்கினர் மயங்கினர் தவழ்ந்தனர் நடந்தனர் சில காலம் – திருப்:700/2
மேல்


சமைந்து (1)

சதிர உறுப்பு சமைந்து வந்த ஒரு தந்தை தாயும் – திருப்:321/2
மேல்


சமைப்பித்து (1)

தகட்டு பொன் சுவட்டு பூ அணை மேடையில் சமைப்பித்து அங்கு ஒருத்தி கோது இல மா மயில் – திருப்:479/11
மேல்


சமைபவள் (1)

பொருள் பயனுக்கு உரை அடுகிய சமைபவள் அமுதாக – திருப்:291/12
மேல்


சமைய (3)

சட்டா நவ பறைகள் கொட்டா வரி சுடலை ஏகி சடம் பெரிது வேக புடம் சமைய – திருப்:115/10
சதி முழவு பலவும் இரு பக்கத்து இசைப்ப முது சமைய பயிரவி இதயம் உட்கி ப்ரமிக்க உயர் – திருப்:296/15
சமைய கலைகளும் அலம்அலம் அலமரும் வினை வாழ்வும் – திருப்:368/6
மேல்


சமையத்தை (1)

தட்டு அற சமையத்தை வளர்ப்பவள் அத்தன் முன் புகழ் செப்ப அனுக்ரக – திருப்:878/13
மேல்


சமையும் (1)

சமையும் உரு என உணர்வொடு புணர்வது ஒரு நாளே – திருப்:374/8
மேல்


சயத்த (1)

சயத்த அயோத்தியில் வருபவன் அரி திரு மருமக பரிவோனே – திருப்:959/12
மேல்


சயத்து (1)

இறைத்து செம் பதத்தில் கண் திளைப்ப தந்து தலை தழ்த்து அம் புகழ் செப்பும் சயத்து திண் புய வேளே – திருப்:461/12
மேல்


சயத்தை (1)

கள மதனனுக்கு சயத்தை படைத்து உலவு கடு மொழி பயிற்று களைத்து கொடிச்சியர்கள் – திருப்:875/7
மேல்


சயந்தன் (1)

ஆமை கயல் என செயம் கொள் கோல குறள் தடம் கை அரியான அரவணை சயந்தன் மருகோனே – திருப்:1272/6
மேல்


சயம்பவியார் (1)

சரி இலாத சயம்பவியார் முகில் அளக பார பொனின் சடையாள் சிவை – திருப்:474/9
மேல்


சயம்பு (2)

புநித சத தள நிலை கொள் சயம்பு சதுர்வேதன் – திருப்:176/2
விடதர் அதி குணர் சசிதரர் நிமலர் வெள்ளி மலை சயம்பு குருநாதா – திருப்:656/7
மேல்


சயம்புவும் (1)

குகன் என முக்கண் சயம்புவும் ப்ரிய மிக அசுரர்க்கு குரம்பை வந்து அருகுற – திருப்:1013/13
மேல்


சயல (1)

பயிலும் மேக நீகாரம் சயல ராசன் வாழ்வான பவதி யாமளா வாமை அபிராமி – திருப்:1046/5
மேல்


சயன் (1)

சிரண புரணம் விதரண விசிரவண சரண் உ சரவணபவ குக சயன் ஒளி – திருப்:691/11
மேல்


சயன (8)

கருணை உமை மா தேவி காரணி அநந்த சயன களிகூர் அரி சோதரி புர அந்த – திருப்:117/9
சயன வனசரர் கதி பெற முனி பெறு புன மானின் – திருப்:371/14
அரி துயில் சயன வியாள மூர்த்தனும் மணி திகழ் மிகு புலியூர் வியாக்ரனும் – திருப்:509/14
ஒருவரை சிறு மனை சயன மெத்தையினில் வைத்து ஒருவரை தமது அலை கடையினில் சுழல விட்டு – திருப்:668/1
வளமை அணி நீடு புஷ்ப சயன அணை மீது உருக்கி வனிதை மடல் நாடி நித்த நலியாதே – திருப்:693/3
என உரைத்து அவர்தமை வரப்பணி உடன் கொண்டு அன்புடன் போய் சயன பாயிலின் மேல் – திருப்:702/6
சயன மெத்தையில் செயல் இழக்கும் இ தருணிகட்கு அகப்படலாமோ – திருப்:758/4
வேக உரக ரத்ந நாக சயன சக்ரம் ஏவி மரகதத்தின் மருகோனே – திருப்:1237/7
மேல்


சயனம் (2)

மல நீர் சயனம் மிசையா பெருகி மடிவேற்கு உரிய நெறியாக – திருப்:72/3
போக சயனம் தவிந்து உன் நாடக பதம் பணிந்து பூசனை செய் தொண்டர் என்பது ஒரு நாளே – திருப்:1312/4
மேல்


சயிந்தவம் (1)

சிறு கண் கூர் மத அத்தி சயிந்தவம் நடக்கும் தேர் அனிக படை கொண்டு அமர் – திருப்:73/13
மேல்


சயில (12)

பதித்த மரகதத்தினுடன் இரத்ன மணி நிரைத்த பல பணி பனிரு புய சயில
பரக்கவே இயல் தெரி வயலூரா – திருப்:133/11,12
வையம் ஏழுக்கு நிலை செய்யும் நீதி பழைய வல்லம் மீது உற்பல சயில மேவும் – திருப்:246/3
சயில பகலவர் இடைதொறு நடை செய்யும் இரவு தவிரவே இரு பதம் அடையவே – திருப்:292/7
வட குல சயில நெடு உடல் அசுரர் மணி முடி சிதற எறிந்த வேலா – திருப்:390/5
சயில நாட்டு இறை வயலி நாட்டு இறை சாவா மூவா மேவா நீ வா இளையோனே – திருப்:554/6
சயில விதரண தரு புர சசி தரு மயில் வாழ்வே – திருப்:605/12
சயில குலம் ஈட்டிய தோளொடு முகம் ஆறும் – திருப்:747/4
மஞ்சு தவிழ் சாரல் அம் சயில வேடர் மங்கைதனை நாடி வனம் மீது – திருப்:754/3
சருவ தேவ தேவாதி நமசிவாய நாமாதி சயில நாரி பாகாதி புதல்வோனே – திருப்:912/5
இரணிய சயிலம் ரசித சயில மரகத சயிலம் என விமலை யமுனை என நிழல் வீசி – திருப்:1092/6
சயில பார குங்கும பயோதரம் தழுவு மாதர் ஆதரம் தமியேனால் – திருப்:1206/3
எனது அன்பில் உறை சயில மகிழ் வஞ்சி குறமகளொடு எணு பஞ்சணையில் மருவு பெருமாளே – திருப்:1249/8
மேல்


சயிலத்து (5)

குல சயிலத்து பிறந்த பெண் கொடி உலகு அடையப்பெற்ற உந்தி அந்தணி – திருப்:322/9
கயில் அச்சு தர தத்து சயிலத்து உத்தரம் நிற்க கரணி சித்தர் உள் கச்சி பதியோனே – திருப்:336/7
அழகு ஆர் புளக புழுகு ஆர் சயிலத்து அணையா வலி கெட்டு உடல் தாழ – திருப்:393/2
சீர் மருக அத்யுக்ர யானை படும் ரத்ந த்ரிகோண சயிலத்து உக்ர கதிர்காம – திருப்:644/6
சயிலத்து எழு துணை முலையாலே தடையுற்று அடியனும் மடிவேனோ – திருப்:689/2
மேல்


சயிலம் (17)

சயிலம் கொளு மன்றல் பொருந்திய பொழிலின் பயில் தென்றலும் ஒன்றிய – திருப்:14/3
சயிலம் குலைய தடமும் தகர சமன் நின்று அலைய பொரும் வீரா – திருப்:262/5
சயிலம் அல கொலை யமன் என முலை மிசை புரள் கோவை – திருப்:374/6
புயல் இளைப்பாறு பொன் சயிலம் மொய் சாரலில் புன மற பாவையை புணர்வோனே – திருப்:376/7
எரி சொரி விழியும் இரண்டு வாள் எயிறு இரு பிறை சயிலம் இரண்டு தோள் முகில் – திருப்:386/9
தருணம் மணி பொழில் அருணை நகர் உறை சயிலம் மிசையினில் வரவேணும் – திருப்:404/4
எழு புவனம் பிழைக்க அசுரர் சிரம் தெறிக்க எழு சயிலம் தொளைத்த சுடர் வேலா – திருப்:440/7
சயிலம் எறிந்த கை வேல் கொடு மயிலினில் வந்து எனை ஆட்கொளல் – திருப்:549/11
தமது ம்ருகமத களப புளகித சயிலம் நிகர் தனத்து இணையில் மகிழுற – திருப்:671/7
முளரி பாற்கடல் சயிலம் மேல் பயில் முதிய மூர்த்திகள் தம்பிரானே – திருப்:1058/8
இரணிய சயிலம் ரசித சயில மரகத சயிலம் என விமலை யமுனை என நிழல் வீசி – திருப்:1092/6
இரணிய சயிலம் ரசித சயில மரகத சயிலம் என விமலை யமுனை என நிழல் வீசி – திருப்:1092/6
வட கனக சயிலம் முதலிய சயிலம் என நெடிய வடிவும் கொளு நெடிய விறல் மருவாரை – திருப்:1093/5
வட கனக சயிலம் முதலிய சயிலம் என நெடிய வடிவும் கொளு நெடிய விறல் மருவாரை – திருப்:1093/5
சரவணமிலே உதித்த குமர முருகேச சக்ர சயிலம் வலமாய் நடத்து மயில் வீரா – திருப்:1099/6
கடக சயிலம் பெறும்படி அவுணர் துஞ்ச முன் கனக கிரி சம்பெழுந்து அம்பு ராசி – திருப்:1220/6
எட்டு குல சயிலம் முட்ட தொளைத்து அமரர் எய்ப்பு தணித்த கதிர் வேலா – திருப்:1227/5
மேல்


சயிலமும் (2)

தலைவியும் பக்கத்து ஒக்க இருக்கும் சயிலமும் தெற்கு சற்குரு வெற்பும் – திருப்:312/15
சருவும் அவுணர்கள் தளமோடு பெரு வலி அகல நிலைபெறு சயிலமும் இடி செய்து – திருப்:373/13
மேல்


சயிலாங்கனைக்கு (1)

சயிலாங்கனைக்கு உருகி இட பக்கம் கொடுத்த கம்பர் வெகு சாரி – திருப்:719/1
மேல்


சயை (1)

குழை சயை ஒப்பற்று இருந்த சங்கரி கவுரி எடுத்து பரிந்து கொங்கையில் – திருப்:1013/15
மேல்


சர்க்கரை (15)

இக்கு அவரை நல் கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு – திருப்:2/5
தீம் பாற்கும் பாகு சர்க்கரை காம்பால் செம் தேறல் ஒத்து உரை – திருப்:89/13
பாலுடன் கனி சர்க்கரை சுத்த தேன் எனும்படி மெத்த ருசிக்கும் – திருப்:152/5
இணைத்த விழிச்சிகள் சர்க்கரை அமுதோடே – திருப்:252/2
காங்கிசை மிக்க மற கொடி வெற்றியில் வாங்கிய முக்கனி சர்க்கரை மொக்கிய – திருப்:266/11
சர்க்கரை முப்பழம் ஒத்த மொழிச்சி குறத்தி தன கிரி மேலே – திருப்:287/7
கன பெரும் தொப்பைக்கு எள் பொரி அப்பம் கனி கிழங்கு இக்கு சர்க்கரை முக்கண் – திருப்:314/9
பக்ஷம் மிகுத்திட முக்கனி சர்க்கரை இதழூறல் – திருப்:723/4
கூர கணை வேல் கண் கயல் போல சுழல்வார் சர்க்கரை கோவை கனி வாய் பல் கதிர் ஒளி சேரும் – திருப்:741/3
கொந்து ஆர் மை குழல் இந்து ஆர் சர்க்கரை என்றே செப்பிய மொழி மாதர் – திருப்:857/1
தழுவிய மகளிர்தம் முகிழ் முலை உரம் மிசை தைக்க சர்க்கரை கைக்கப்பட்டு அன தொண்டை ஊறல் – திருப்:862/2
வேண்டு சர்க்கரை பால் தேன் நேர் இதழ் உண்டு தோயா – திருப்:888/2
இரு கைக்கு அடைத்து இடை துவள குழல் சரிய இதழ் சர்க்கரை பழமொடு உறழ உறல் – திருப்:924/2
கள் கழை பாகு அப்பம் அமுது வெண் சர்க்கரை பால் தேன் – திருப்:982/2
ஆர் அமுதமான சர்க்கரை தேனே ஆன அநுபூதியை தருவாயே – திருப்:1293/2
மேல்


சர்க்கரையார் (2)

நீல குழலார் முத்து அணி வாய் சர்க்கரையார் தை பிறை நீள் சசியார் பொட்டு அணி நுதல் மாதர் – திருப்:507/1
முத்த மோகன தத்தையினார் குரல் ஒத்த வாய் இத சர்க்கரையார் நகை – திருப்:514/1
மேல்


சர்க்கரையின் (1)

பாகு நல் கரும்போடு சர்க்கரையின் மொழி மாதர் – திருப்:781/4
மேல்


சர்ப்ப (8)

சர்ப்ப தத்தில் பட்டு கெட்டு தட்டுப்படும் அ பிறையாலே – திருப்:334/2
அண்டம் எட்டு திசை உம்பல் சர்ப்ப திரள் கொண்டல் பட்டு கிரியும் பொடித்து புலன் – திருப்:453/11
ஓத அத்தி முகிலோடு சர்ப்ப முடி நீறு பட்டு அலற சூர வெற்பு அவுணரோடு – திருப்:487/9
குக்குட அத்த சர்ப்ப கோத்ர பொற்ப வேல் கை குமரேசா – திருப்:601/6
துளப மணி மாலை மார்ப சக்ரதரன் அரி முராரி சர்ப்ப துயில்தரன் ஆதரித்த மருகோனே – திருப்:693/5
சூலம் என ஓடு சர்ப்ப வாயுவை விடாது அடக்கி தூய ஒளி காண முத்தி விதமாக – திருப்:786/1
சத்தமுற்று கடல் திக்குல கிரிகள் நெக்குவிட்டு முகிலுக்கு சர்ப்ப முடி – திருப்:814/11
சர்ப்ப சத முடி நாணிட வேல் அதை எறிவோனே – திருப்:926/12
மேல்


சர்ப்பகிரி (2)

தத்துவ தற்பரம் முற்றும் உணர்த்திய சர்ப்பகிரி சுரர் பெருமாளே – திருப்:602/8
காசி ராமெசுரம் ரத்நகிரி சர்ப்பகிரி ஆரூர் வேலுர் தெவுர் கச்சி மதுரை பறியல் – திருப்:1313/13
மேல்


சர்ப்பத்தினில் (1)

கடலுக்குள் படு சர்ப்பத்தினில் மெச்ச துயில் பச்சை கிரி கைக்குள் திகிரி கொற்றவன் மாயன் – திருப்:1131/7
மேல்


சர்வேஸ்வரி (1)

மாது சர்வேஸ்வரி வஞ்சி காளி பிடாரி விபஞ்சி வாணி வராகி மடந்தை அபிராமி – திருப்:1264/5
மேல்


சர்வேசுரி (1)

ஈசா சடா பரமேசர் சர்வேசுரி முருகோனே – திருப்:1162/4
மேல்


சர (12)

சர குஞ்சம் புடைக்கும் பொன் துகில் தந்தம் தரிக்கும் தன் – திருப்:41/5
அடை வலமும் மாள விடு சர அம்பு உடை தசரத குமார ரகு குல புங்கவன் – திருப்:236/13
வெண்டை பரிபுர தண்டை சர வடமும் கட்டி இயல் முடி படி பண்பித்து இயல் கொடு – திருப்:444/9
சர தொடிகள் வெயில் எறிப்ப மதி நுதல் வியர்ப்ப பரிபுரம் ஒலிப்ப எழு மத – திருப்:444/16
விதி முநிவர் தேவர் அருணகிரி நாதர் விமல சர சோதி பெருமாள் காண் – திருப்:449/4
அணைத்து பின் சுகித்திட்டு இன்பு கட்டி பொன் சர கொத்தும் சிதைப்ப பொன் தர பற்றும் பொதுமாதர் – திருப்:461/6
கமல வாழை மனும் தொடையார் சர சுங்க மாடை – திருப்:474/4
விந்து பேதித்த வடிவங்களாய் எ திசையும் மின் சர அசர குலமும் வந்து உலாவி – திருப்:897/1
மன கபாட பாடீர தனம் தராதர ரூப மதன ராச ராசீப சர கோப – திருப்:1052/1
சர வரிசை விடு குமர அண்டர்தம் பண்டு உறும் சிறையை விட வரு முருக என்று வந்து இந்திரன் – திருப்:1163/13
ததும்ப கைக்குழந்தை சொல் பரிந்து அற்புக்கு இதங்க பொன் சரம் சுற்றிட்டு இணங்க கண் சர வேலால் – திருப்:1164/2
ஓது வேத சர சத்தி அடியுற்ற திரு நந்தியூடே – திருப்:1313/6
மேல்


சரக்கு (1)

சரக்கு ஏறி இத்த பதி வாழ் தொந்த பரி காயத்தில் பரிவோடு ஐந்து – திருப்:446/1
மேல்


சரங்கம் (1)

அன்றிலும் அன்றி துன்று சரங்கம் ஐந்தும் என் நெஞ்சம் அழியாதே – திருப்:1254/3
மேல்


சரங்கள் (5)

உக மெய் பதைத்து நெஞ்சும் விரக கடல் பொதிந்த உலை பட்டு அலர் சரங்கள் நலியாமல் – திருப்:804/3
மகரம் அது கெட இரு குமிழ் அடைசி வார் ஆர் சரங்கள் என நீளும் – திருப்:820/1
தேன் இருந்த இதழார் பளிங்கு நகையார் குளிர்ந்த மொழியார் சரங்கள் விழி – திருப்:855/1
சதங்கை மணி வீர சிலம்பின் இசை பாட சரங்கள் ஒளி வீச புயம் மீதே – திருப்:891/1
ரதி பதி வெற்றி சரங்கள் அஞ்சையும் விஞ்சி நீடு – திருப்:1012/4
மேல்


சரங்களாம் (1)

வேல் ஒத்து வென்றி அங்கை வேளுக்கு வெம் சரங்களாம் மிக்க கண்கள் என்றும் இரு தோளை – திருப்:1202/1
மேல்


சரங்களாலே (1)

தனி கருப்பு வில் கொண்டு வீழ்த்த சரங்களாலே
தகைத்து ஒருத்தி எய்த்து இங்கு யாக்கை சழங்கலாமோ – திருப்:259/3,4
மேல்


சரங்களும் (1)

விடமும் வடி வேலும் மதன சரங்களும் வடுவு நிகரான மகர நெடும் குழை – திருப்:236/1
மேல்


சரங்களை (1)

அச்சாய் இறுக்கு ஆணி காட்டி கடைந்த செப்பு ஆர் முலை கோடு நீட்டி சரங்களை
போல் விழி கூர்மை நோக்கி குழைந்து உறவாடி – திருப்:732/1,2
மேல்


சரஸ்வதி (2)

திரு சரஸ்வதி மயேசுவரி இவர் தலைவர் ஓத திரு நடனம் அருளு நாதன் அருள் பாலா – திருப்:124/6
வளமுறு தடத்தினோடு சரஸ்வதி நதிக்கண் வீறு வயிரவி வனத்தில் மேவு பெருமாளே – திருப்:655/8
மேல்


சரச்சுதி (1)

தவள ரூப சரச்சுதி இந்திரை ரதி புலோமசை க்ருத்திகை ரம்பையர் – திருப்:555/9
மேல்


சரச்வதி (1)

பங்கி பால சரச்வதி சங்க நூல்கள் விதித்த ப்ரபந்த போதம் உரைத்திடு புலவோன் யான் – திருப்:935/3
மேல்


சரச (10)

மக பதி தரு சுதை குற மினொடு இருவரும் மருவு சரச வித மணவாளா – திருப்:127/4
காலை வெகு சரச லீலை அளவு செயும் மடமானார் – திருப்:153/6
சரச கவி மாலை சிந்து கலி துறைகள் ஏசல் இன்ப தரு முதல் அதான செம் சொல் வகை பாடி – திருப்:220/2
தவள மதியம் எறிக்கும் தணலாலே சரச மதனன் விடுக்கும் கணையாலே – திருப்:628/1
சரச வார்த்தையினாலே வாது செய் விரகம் ஆக்கி விடா மூதேவிகள் – திருப்:666/7
சரச விதம் அளித்து உரிய பொருள் பறித்திடும் மானார் – திருப்:671/6
துவள உருகிய சரச விதம் அது சோர வாரிதி அலையூடே – திருப்:791/3
சரச இங்கித நேத்தியாகிய சுழலாலே – திருப்:890/6
களப தனத்தி சுக சரச குறத்தி முகம் கமலம் புயத்து வளி மணவாளா – திருப்:924/7
சரச மோகம் மா வேத சரியை யோக க்ரியா ஞான சமுகமோ தரா பூத முதலான – திருப்:1047/3
மேல்


சரசக்கார (1)

இன்ப அநுபோக சரசக்கார வந்த அசுரேசர் கலகக்கார – திருப்:58/11
மேல்


சரசத்தை (1)

சரசத்தை விளைத்து முலை கிரி புளகிக்க அணைத்து நக குறிதனை – திருப்:1178/5
மேல்


சரசம் (4)

சரசம் உரைத்து சேர்ந்த தூவையர் உறவு ஆமோ – திருப்:340/8
கொண்டு அழைத்து தழுவும் கை தட்டில் பொருள் கொண்டு தெட்டி சரசம் புகழ்க்கு குனகும் – திருப்:453/5
பண் சரசம் கொளவேணும் என்று அவர் சேம வளம் துறு தேன் அருந்திட – திருப்:456/8
வடிவு இந்திரன் மகள் சுந்தர மணமும் கொடு மோக சரசம் குறமகள் பங்கொடு வளர் தென் புலியூரில் – திருப்:467/15
மேல்


சரசமொடு (2)

சந்தித்து உறவோடு பஞ்சிட்டு அணை மிசை கொஞ்சி பலப்பல விஞ்சை சரசமொடு
அணைத்து மலர் இதழ் கடித்து இரு கரம் அடர்த்த குவி முலை அழுத்தி உரம் மிடர் – திருப்:444/13,14
பிலுக்கியே வெகு சரசமொடு அணைகுவர் கன மாலாய் – திருப்:797/4
மேல்


சரசமோடு (2)

தை சரசமோடு உறவெ ஆடி அகமே கொடுபொய் எத்தி அணை மீதில் இது காலம் என் நிர் போவது என – திருப்:503/3
ஆகவே அவைகள் கூடிடுவர் வீதி வருவோரை வாரும் எனவே சரசமோடு உருகி – திருப்:784/5
மேல்


சரசமோடெ (1)

சூதக சரசமோடெ எத்தி வருவோரை நத்தி விழியால் மருட்டி மயல் – திருப்:439/7
மேல்


சரசர் (1)

சரசர் மா மலர் ஓதியினால் இரு கொங்கையாலும் – திருப்:305/2
மேல்


சரசிகள் (2)

அடைத்தவர்க்கு இயல் சரசிகள் விரசிகள் தரித்த வித்ரும நிறம் என வர உடன் – திருப்:276/5
புரித்திடும் பாவ சொருபிகள் உருக்கு சம்போக சரசிகள்
புணர்ச்சி கொண்டாடு மருள் அது தவிர்வேனோ – திருப்:880/7,8
மேல்


சரசுவதி (2)

சிவை கொள் திரு சரசுவதி வெகு வித சொருபி முதுவிய கிழவி இயல் கொடு – திருப்:512/45
வெருவிடு சூரர் குல அடி வேரை விழவிடு சரசுவதி பாலா – திருப்:1323/7
மேல்


சரசோதி (2)

சத்தி சரசோதி திரு மாது வெகு ரூபி சுக நித்திய கல்யாணி எனை ஈண மலை மாது சிவை – திருப்:503/9
வேதியர்கள் ஆதி சரசோதி திகழ் முநிவோர்கள் – திருப்:784/10
மேல்


சரண் (28)

பதும இரு சரண் கும்பிட்டு இன்ப கலவி நலம் மிகுந்து துங்க கொங்கை – திருப்:77/1
நிறைய மலர் மொழி அமரர் முநிவரும் நிருப குருபர குமர சரண் என – திருப்:146/11
சந்தித்து அரஹர சிவசிவ சரண் என கும்பிட்டு இணை அடியவை என தலை மிசை – திருப்:206/5
சம்பை கொடி இடை விபுதையின் அழகு முன் நந்த திரு நடமிடும் சரண் அழகுற – திருப்:206/7
கருணை பொழி கமல முகம் ஆறும் இந்துளம் தொடை மகுட முடியும் ஒளிர் நூபுரம் சரண்
கலகலென மயிலின் மிசை ஏறி வந்து உகந்து எனை ஆள்வாய் – திருப்:207/7,8
குமர சரண் என்று கூதள புது மலர் சொரிந்து கோமள பத யுகளம் புண்டரீகம் உற்று உணர்வேனோ – திருப்:211/4
உணர்த்திய போதம்தனை பிரியாது ஒண் பொல சரண் நானும் தொழுவேனோ – திருப்:249/4
வரிய பதத்தினின் அருவி இருப்பிடம் அமையும் எனக்கு இடம் உனது பத சரண்
மருவு திருப்புகழ் அருள எனக்கு இனி அருள்வாயே – திருப்:263/7,8
செம் சரண் நாத கீத கிண்கிணி நீப மாலை திண் திறல் வேல் மயூர முகம் ஆறும் – திருப்:306/3
குறவர் சிறுமியும் மருவிய திரள் புய முருக சரண் என உருகுதல் சிறிதும் இல் – திருப்:367/3
அகில புவனமொடு அடைய ஒளி பெற அழகு சரண் மயில் புறம் அது அருளி ஒர் – திருப்:375/14
மருவு தண்டை கிண்கிணி பரிபுரம் இவை கலகலன் கலின்கலின் என இரு சரண்
மலர்கள் நொந்துநொந்து அடி இட வடிவமும் மிக வேறாய் – திருப்:410/9,10
சிவசிவ சரணாத்திரி செயசெய என சரண் மிசை தொழுது ஏத்திய சுவை பெருக – திருப்:425/7
தருண சரண் மயில் ஏறி உன் அம் பொன் கழல் தாராய் – திருப்:452/8
ஆட்டம் அற சரண் நீட்டி மதன் உடல் திருநீறாய் – திருப்:617/10
சிரண புரணம் விதரண விசிரவண சரண் உ சரவணபவ குக சயன் ஒளி – திருப்:691/11
தொண்டர்கள் சரண்சரண் சரண் என கொம்புகள் குகும்குகும் குகும் என – திருப்:854/9
சூனியம் கொள் செயலார் அரம்பை தொடையார் சரண் கமல நேர் இளம் பருவ – திருப்:855/5
தினை புனம்தனிலே மயலால் ஒரு மயில் பதம்தனிலே சரண் நான் என – திருப்:869/13
விபுதர் அரகர சிவசிவ சரண் என விரவு கதிர் முதிர் இம கரன் வலம் வர – திருப்:908/11
முரண் முடி இரண சூலி மாலினி சரண் எனும் அவர் பற்றான சாதகி – திருப்:939/11
அருண சரண் அரவிந்தம் என்று அடைவேனோ – திருப்:1016/8
லளித அவிர் சிங்கார தனம் உறு சிந்தூர நம சரண் என்று ஓத அருள்வாயே – திருப்:1086/4
கொட்க கொன்றை அணிந்த சிரம் சரண் அங்கிகாரா – திருப்:1145/14
தத்த சடம் விடும் அப்பொழுது இரு சரண் அருள்வாயே – திருப்:1158/8
எங்கும் பகரமாய் கெடி விஞ்சும் பகழி வீக்கிய வெம் சண்ட தனு வேட்டுவர் சரண் ஆர – திருப்:1182/5
சடை மா முடி முநிவோர் சரண் என வேதியர் மறை ஓதுக சதி நாடகம் அருள் வேணியன் அருள் பாலா – திருப்:1186/6
ஆதி சரண் என கயம் குலாவ முதலையை கிடங்கில் ஆர உடல்தனை பிளந்த அரி நேமி – திருப்:1272/5
மேல்


சரண்கள் (1)

கொங்கை பைங்கரம் புணர்ந்து அழிந்து உணங்கலும் தவிர்ந்து கொஞ்சு நின் சரண்கள் அண்ட அருள்தாராய் – திருப்:1156/4
மேல்


சரண்களை (1)

பொழுதினிலும் அருள் முருக சுத்த கொடுங்கிரியில் நிர்த்த சரண்களை மறந்திடேனே – திருப்:622/12
மேல்


சரண்சரண் (2)

தொண்டர்கள் சரண்சரண் சரண் என கொம்புகள் குகும்குகும் குகும் என – திருப்:854/9
வேந்தா கடம்பு புனைந்து அருள் சேந்தா சரண்சரண் என்பது – திருப்:1188/7
மேல்


சரண்சரண்சரண் (1)

கொந்து அவிழ் சரண்சரண்சரண் என கும்பிடு புரந்தரன் பதி பெற – திருப்:22/9
மேல்


சரண (29)

குமுத பதி வகிர் அமுது சிந்தச்சிந்த சரண பரிபுர சுருதி கொஞ்சக்கொஞ்ச – திருப்:23/9
வெம் பிணி உழன்ற பவ சிந்தனை நினைந்து உனது மின் சரண பைங்கழலொடு அண்ட ஆளாய் – திருப்:50/4
ஒரு பொழுதும் இரு சரண நேசத்தே வைத்து உணரேனே – திருப்:123/1
பருதி கதிரே கொஞ்சு நல் சரண நூபுரம் அது அசைய நிறை பேர் அண்டம் ஒக்க நடமாடும் கன – திருப்:160/13
பல கலை படித்து ஓது பாவாணர் நாவில் உறை இரு சரண வித்தார வேலாயுதா உயர் செய் – திருப்:166/13
சிந்தை மகிழ் புலவோர்கள் வந்து வந்தனை செய் சரண அரவிந்த – திருப்:180/13
சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேரம் மட்டில் தவம் முறை தியானம் வைக்க அறியாத – திருப்:216/1
சகலத்தும் ஒற்றைப்பட்டு அயல்பட்டு நிற்கு நின் சரண ப்ரசித்தி சற்று உணராரோ – திருப்:257/4
சரண கஞ்சத்தில் பொன் கழல் கட்டும் பெருமாளே – திருப்:320/16
அடவி வனிதையர் தனது இரு பரிபுர சரண மலர் அடி மலர் கொடு வழி பட – திருப்:374/9
கொடி இடை பட்டு உடை நடை பொன் சரண மயில் கமனம் என குனகி பொருள் பறிபவருக்கு உறவாமோ – திருப்:407/4
சரண சிவகாமி இரண குல காரி தரு முருக நாம பெருமாள் காண் – திருப்:449/6
பவளம் அன திரு மேனியுடன் பொன் சரண அடியவரார் மன அம் பொன் – திருப்:452/7
புகலல் கண்டு அம் சரி கரம் பொன் சரண பந்தம் தோதிந்தம் – திருப்:500/7
பொன் தோகை அமை பாளிதம் சூழ் சரண தாள் சிலம்பு ஓலம் இடவே நடந்து ஆன நடை – திருப்:592/7
தனிமை கண்டதான கிண்கிணிய தண்டை சூழ்வன சரண புண்டரீகம் அது அருள்வாயே – திருப்:670/4
சரண கழல் காட்டியெ என் ஆணவ மலம் அற்றிட வாட்டிய ஆறிரு – திருப்:747/3
படி மனது உனது பரிபுர சரண பாதார விந்த நினையாதோ – திருப்:820/4
பரி புர சரண காளி கூளிகள் நடமாடும் – திருப்:939/14
சகல சமய தார்க்கிகர் கலகம் ஒழிய நாக்கொடு சரண கமலம் ஏத்திய வழிபாடு உற்று – திருப்:1055/2
அயரும் அமரர் சரண நிகளம் முறிய எறியும் அயில் வீரா – திருப்:1065/7
தட மகுட நாக ரத்ந பட நெளிய ஆடு பத்ம சரண யுக மாயனுக்கு மருகோனே – திருப்:1099/5
துப்பு முத்து சரண பச்சை வெற்றி புரவி சுற்றி விட்டு கடுகி வரவேணும் – திருப்:1114/4
வெற்பும் எட்டு திசையும் வட்டமிட்டு சுழல விட்ட பச்சை சரண மயில் வீரா – திருப்:1114/6
கனக மணி வயிர நூபுராரிய கிரண சரண அபிராம கோமள – திருப்:1157/7
இரு சரண பரிபுர சுருதிகள் ஆர்க்க அவசம் இலகு கடல் கரை புரள இனிமை கூட்டி உள – திருப்:1201/5
இடை முழுகி எனது மனது அழையு நாட்களினும் இரு சரண இயலும் வினை எறியும் வேல் கரமும் – திருப்:1201/7
அழியும் அளவாட்டில் உன் அமல மலர் மாப்பாத அருண சரண ஆஸ்பதம் அருள்வாயே – திருப்:1235/4
சமய பத்தி விருதாதனை நினையாதே சரண பத்ம சிவ அர்ச்சனைதனை நாடி – திருப்:1287/1
மேல்


சரணக்கார (1)

முச்சகர் பராவு சரணக்கார இனிதான – திருப்:57/14
மேல்


சரணங்கள் (1)

வனசம் என வண்டு தனதனன என்று மருவு சரணங்கள் அருளாயோ – திருப்:553/4
மேல்


சரணங்களில் (1)

வேண்டாமை ஒன்றை அடைந்து உளம் மீண்டு ஆறி நின் சரணங்களில்
வீழ்ந்து ஆவல் கொண்டு உருக அன்பினை உடையேனாய் – திருப்:1188/5,6
மேல்


சரணத்தில் (2)

வட்ட புத்தகம் ஒத்து பொன் சரணத்தில் பின் புறம் மெத்து தத்தைகள் மயில் போலே – திருப்:512/12
கொட்ப புட்பம் இறைத்து பொன் சரணத்தில் கை சிரம் வைத்து குப்பிட – திருப்:512/34
மேல்


சரணத்தினில் (1)

உரிய குமரிக்கு அபயம் என நெக்கு உபய சரணத்தினில் வீழா – திருப்:271/7
மேல்


சரணத்து (1)

சரணத்து ஏக வீர அமை மன மகிழ் வீரா – திருப்:906/12
மேல்


சரணத்துக்கு (1)

சரணத்துக்கு இயல சுற்றி சுழல் இட்டு கடனை பற்றி கொளு மாதர் – திருப்:154/6
மேல்


சரணத்தை (1)

மெலிவுற்ற தமியற்கு உன் இரு பத்ம சரணத்தை மிக நட்பொடு அருள்தற்கு வருவாயே – திருப்:833/4
மேல்


சரணம் (13)

நின் பங்கு ஒன்றும் குற மின் சரணம் கண்டு தஞ்சம் எனும்படி – திருப்:65/5
கண் கை அம் சரணம் செயல் வஞ்சரை நம்புவேனோ – திருப்:85/8
அண்டர் இந்திரனும் சரணம் புக வென்ற வேளே – திருப்:85/14
அருண கிரண கருணைய பூரண சரணம் மேல் எழுந்த – திருப்:398/22
குங்குமத்தில் சரணம் பிடித்து கரை என்று சேர்வேன் – திருப்:453/8
நண்பு உக பாதம் அதில் அன்புற தேடி உனை நங்கள் அப்பா சரணம் என்று கூறல் – திருப்:472/2
அலர் பொழிந்து அம் கரம் முகிழ்ந்து ஒண் சரணம் உளம் கொண்டு ஓத அந்தம் – திருப்:500/22
சரணம் எப்பொழுது நட்பொடு நினைந்திட அருள்தருவாயே – திருப்:668/8
நிமிர அருள் சரணம் நிபிடம் அது என உன நிமிர சமீரன் மய நியமாய – திருப்:688/3
கணகண என வீர தண்டை சரணம் அதிலே விளங்க கலப மயில் மேல் உகந்த குமரேசா – திருப்:692/5
மிக வருமைப்பட்டு உன் பாத தாமரை சரணம் என பற்றும் பேதையேன் மிசை – திருப்:827/7
தவ செபமும் தீண்டி கனிவாகி சரணம் அது பூண்டற்கு அருள்வாயே – திருப்:942/2
அலமரும் பிறவி இனி அலம்அலம் பிறவி அற அருண பங்கய சரணம் அருள்வாயே – திருப்:1226/4
மேல்


சரணமும் (6)

தழைந்த நயனமும் இரு மலர் சரணமும் மறவேனே – திருப்:145/8
சரணமும் வைத்து பெரும் ப்ரபந்தம் விளம்பு காள – திருப்:322/4
தமர பரிபுர சரணமும் மவுனமும் அருள்வாயே – திருப்:368/8
பரம ஒரு வசனமும் இரு சரணமும் மறவேனே – திருப்:371/8
மவுன வசனமும் இரு பெரு சரணமும் மறவேனே – திருப்:373/8
நிறமும் இளமையும் வளமையும் இரு சரணமும் நீப – திருப்:1005/4
மேல்


சரணர் (2)

அரிய சமயம் ஒரு கோடி அமரர் சரணர் சத கோடி அரியும் அயனும் ஒரு கோடி இவர் கூடி – திருப்:714/3
பாடகம் சிலம்போடு செச்சை மணி கோ என கலந்து ஆடு பொன் சரணர்
பாவை சித்திரம் போல்வர் பட்டு உடையின் இடை நூலார் – திருப்:781/1,2
மேல்


சரணர்கள் (1)

செழிக்கும் உத்தம சிவ சரணர்கள் தவ முநி கணத்தவர் மது மலர் கொடு பணி – திருப்:270/15
மேல்


சரணா (1)

வையாய் பொன் சரணா எனவே தொழ விடும் வேலா – திருப்:767/10
மேல்


சரணாத்திரி (4)

செயசெய அருணாத்திரிதனின் விழி வைத்து அரகர சரணாத்திரி என உருகி – திருப்:425/5
சிவசிவ சரணாத்திரி செயசெய என சரண் மிசை தொழுது ஏத்திய சுவை பெருக – திருப்:425/7
செயசெய சரணாத்திரி என முநிவர் கணம் இது வினை காத்திடும் என மருவ – திருப்:425/9
செயசெய சரணாத்திரி எனும் அடியெற்கு இருவினை பொடியாக்கிய சுடர் வெளியில் – திருப்:425/13
மேல்


சரணார (1)

வந்து சரணார விந்தம் அது பாட வண் தமிழ் விநோதம் அருள்வாயே – திருப்:754/4
மேல்


சரணி (3)

பிறவு நின்று ஒக்க தொக்கு மணக்கும் சரணி அம் பத்ம கை கொடி முக்கண் – திருப்:315/11
தருண சத தள பரிமள பரிபுர சரணி தமனிய தநு தரி திரிபுர – திருப்:369/9
பரிபுரார பாதார சரணி சாமளாகார பரம யோகினீ மோகி மகமாயி – திருப்:1046/6
மேல்


சரணூபுர (1)

சரணூபுர குரல் ஓசையும் ஏந்திடு மா அண்டலையின் – திருப்:427/11
மேல்


சரணோனே (1)

சிரத்தினும் கமழ் மாலை மணம் பொன் சரணோனே – திருப்:843/14
மேல்


சரத்து (2)

இக்கு ஆர் சரத்து மதனுக்கு இளைத்து வெகுவாக கலம்ப வகை பாடி புகழ்ந்து பல – திருப்:115/4
மகர குழைக்குள் உந்து நயன கடைக்கு இலங்கு வசி அ சரத்து இயைந்த குறியாலே – திருப்:804/1
மேல்


சரத்தே (1)

சரத்தே உதித்தார் உரத்தே குதித்தே சமர்த்தாய் எதிர்த்தே வரு சூரை – திருப்:642/1
மேல்


சரத்தை (3)

பூசல் இட்டு சரத்தை நேர் கழித்து பெருத்த போர் விடத்தை கெடுத்து வடி கூர் வாள் – திருப்:283/1
சாலை மரத்து புறத்து ஒளித்து அடல் வாலி உரத்தில் சரத்தை விட்டு ஒரு – திருப்:437/11
செருக்கு விக்ரம சரத்தை விட்டு உற செயித்த உத்தம திரு மாமன் – திருப்:787/7
மேல்


சரத (1)

சமரச அமர சுர இதர பர அசுர சரத விரத அயில் விடுவோனே – திருப்:688/5
மேல்


சரதா (1)

சரதா மறை ஓது அயன் மாலும் சகலாகம நூல் அறியாத – திருப்:194/3
மேல்


சரப்பளிக்கு (1)

சவடிக்கு இலச்சினைக்கு இரு கை சரிக்கும் மிக்க சரப்பளிக்கு என பொருள் தேடி – திருப்:257/3
மேல்


சரப்பளியே (1)

பூட்டு சரப்பளியே மதனாம் என ஆட்டி அசைத்தி இயலே திரி நாளையில் – திருப்:785/5
மேல்


சரபதி (1)

தம் கிளை கெட்டு ஓட ஏவு சரபதி மருகோனே – திருப்:807/12
மேல்


சரம் (32)

சினங்கள் கொண்டு இலங்கை மன் சிரங்கள் சிந்த வெம் சரம் தெரிந்தவன் பரிந்த இன்ப மருகோனே – திருப்:44/7
சகடத்தில் குழை இட்டு எற்றி குழலுக்கு சரம் வைத்து எற்றி – திருப்:154/1
கரத்து இடு வளை சங்கிலி சரம் ஒலித்தும் கலை துகில் மினுக்யும் பணிவோரை – திருப்:255/2
துடித்து தசமுகன் முடி தலைகள் விழ தொடுத்த சரம் விடு ரகுராமன் – திருப்:293/5
வதம் செய் விக்ரம சீராமன் நான் நிலம் அறிந்த அதி சரம் ஓகோ கெடாது இனி – திருப்:364/11
விடமும் அமுதமும் மிளிர்வன இணை விழி வனசம் அல தழல் முழுகிய சரம் என – திருப்:374/1
தட நடு உடைய கடி படு கொடிய சரம் விடு தறுகண் அநங்கனாலே – திருப்:390/3
அரு மா மதனை பிரியாத சரம் கயல் ஆர் நயன கொடியார்தம் – திருப்:393/1
கங்குலின் குழல் கார் முகம் சசி மஞ்சளின் புயத்தார் சரம் பெறு – திருப்:454/1
செம் சரம் தொடுத்தே நடம்புரி கந்த வேளே – திருப்:454/14
மஞ்சு உறையும் குழலார் சரம் கயல் வாள் விழி செங்கழுநீர் ததும்பிய கொந்தள ஓலை – திருப்:456/3
கொந்தர் அம் குழல் இந்து வண் புருவங்கள் கண் கயலும் சரம் கணை – திருப்:463/1
வண்டர் லங்கை உளன் சரம் பொடி கண்ட மாயோன் – திருப்:463/12
அரிய மேனி இலங்கை இராவணன் முடிகள் வீழ சரம் தொடு மாயவன் – திருப்:474/13
சரம் எனும் கண் குமிழ துண்டம் புரு எனும் செம் சாபம் பொன் திகழ் மாதர் – திருப்:500/3
புயல் உற்ற இயல் மை கடலில் புகு கொக்கு அற முன் சரம் உய்த்த அமிழ்வோடும் – திருப்:565/5
நீள் இபம் கோடு இளநீர் தேன் இருந்த ஆர முலை நீடு அலங்கார சரம் ஓடு அடைந்தார் மருவி – திருப்:592/4
புரத்தார் வரத்தார் சரம் சேகரத்தார் பொரத்தான் எதிர்த்தே வருபோது – திருப்:642/5
புனை முகில் குழல்தனை அவிழ்க்கவும் விடம் கஞ்சம் சரம் சேர் – திருப்:702/2
ராம சரம் தொடு புங்கவன் திரு மருகோனே – திருப்:707/12
மாள ஒரு சரம் விடும் ஒரு கரியவன் மருகோனே – திருப்:731/14
சரம் வெற்றி கயலாம் எனும் வேல் விழி சிலை வட்ட புருவார் குழல் கார் முகில் – திருப்:761/1
வாள் சரம் கண் இயலும் குழை தள அம்பு அளக பாரம் தொங்கல் அணி பெண்கள் வதனங்கள் மதி – திருப்:829/3
வடி கொள் செம் சரம் தொடுபவன் இருபது புய வீரன் – திருப்:845/10
இளம் காள முகில் கடுமை சரம் கோடு கரத்தில் எடுத்து இரும் கானம் நடக்கும் அவற்கு இனியோனே – திருப்:879/6
தனங்கள் குவடு ஆட படர்ந்த பொறி மால் பொன் சரம் கண் மறி காதில் குழை ஆட – திருப்:891/2
மவுலி ஒரு பதும் இருபதும் கரமுடன் மடிய ஒரு சரம் விடுபவன் மத கரி – திருப்:1001/11
கமல மலர் கை சரம் துரந்தவர் மருமக மட்டு உக்க கொன்றை அம் தொடை – திருப்:1012/13
ததும்ப கைக்குழந்தை சொல் பரிந்து அற்புக்கு இதங்க பொன் சரம் சுற்றிட்டு இணங்க கண் சர வேலால் – திருப்:1164/2
சினம் தத்தி கொளுந்த கை சரம் தொட்டு சதம் பொர்ப்பை சிரம் தத்த பிளந்து உட்க கிரி தூளா – திருப்:1164/7
முரண் ஓசைக்கு அமைந்தவன் சரம் என மூவா – திருப்:1193/4
மார சரம் பட மோகமுடன் குற வாணர் குறிஞ்சியின் மிசையே போய் – திருப்:1262/7
மேல்


சரம்பர் (1)

சரம்பர் உறவனை நரகனை துரகனை இரங்கு கலியனை பரிவுறு சடலனை – திருப்:145/5
மேல்


சரமாகும் (1)

இராவின் இருள் போலும் பராவு குழலாலும் இராம சரமாகும் விழியாலும் – திருப்:204/1
மேல்


சரமில் (1)

தறுகண் ரதி பதி மதனன் விடு கொடு சரமில் எளியெனும் அழியாதே – திருப்:404/3
மேல்


சரமும் (1)

அசுரன் சிரம் இரதம் பரி சிலையும் கெட கோடு சரமும் பல படையும் பொடி கடலும் கிரி சாய – திருப்:467/11
மேல்


சரமொடு (1)

போர்க்கு ஆர் நீடும் கண் சரமொடு நமன் விடு தூதும் – திருப்:759/2
மேல்


சரமோடு (1)

தூசின் பொன் சரமோடு குலாவு உலகு ஏழும் பிற்பட ஓடிடும் மூடனை – திருப்:196/7
மேல்


சரர் (1)

அடவி சரர் குல மரகத வனிதையும் அமரர் குமரியும் அனவரதமும் மருகு – திருப்:369/15
மேல்


சரவண (38)

முத்தை தரு பத்தி திரு நகை அத்திக்கு இறை சத்தி சரவண முத்திக்கு ஒரு வித்து குருபர என ஓதும் – திருப்:6/1
திருப்பரங்கிரிதனில் உறை சரவண பெருமாளே – திருப்:7/16
திருப்பரங்கிரிதனில் உறை சரவண பெருமாளே – திருப்:8/16
திருப்பரங்கிரிதனில் உறை சரவண பெருமாளே – திருப்:10/16
சந்ததி சகம் தொழும் சரவண பெருமாளே – திருப்:22/16
சரவண கந்த முருக கடம்ப தனி மயில் கொண்டு பார் சூழ்ந்தவனே – திருப்:48/6
சவுந்தரிக முக சரவண பதமொடு மயில் ஏறி – திருப்:145/6
குமர குருபர முருக குகனே குற சிறுமி கணவ சரவண நிருதர் கலகா பிறை சடையர் – திருப்:213/1
குமர குருபர முருக சரவண குக சண்முக கரி பிறகான – திருப்:214/1
குரவு அணி பூஷ சரவண தேசிக குக கருணாநிதி அமரேசா – திருப்:226/7
தனி மண குவளை நித்தமும் மலர் தரு திரு தணியினில் சரவண பெருமாளே – திருப்:261/8
மிகுத்த அழகை பெறும் அறுமுக சரவண புயத்து இளகி கமழ் நறை மலர் தொடை மிக – திருப்:291/5
தருக்கும் எழிலுறு திரு தணிகையினில் தழைத்த சரவண பெருமாளே – திருப்:293/8
அருணை நகர் உறை சரவண குரவு அணி புய வேளே – திருப்:369/14
தகன கரதல சிவ சுத கணபதி சகச சரவண பரிமள சத தள – திருப்:371/13
கருணை உமை தரு சரவண சுரபதி பெருமாளே – திருப்:374/16
சுரர் துதித்திட மிகுத்து இயல் தழைத்து அருணையில் சுடர் அயில் சரவண பெருமாளே – திருப்:409/8
சரவண பவ நிதி அறுமுக குருபர சரவண பவ நிதி அறுமுக குருபர – திருப்:525/1
சரவண பவ நிதி அறுமுக குருபர சரவண பவ நிதி அறுமுக குருபர – திருப்:525/1
சரவண பவ நிதி அறுமுக குருபர என ஓதி – திருப்:525/2
காந்தளில் ஆன கர மான் தரு கான மயில் காந்த விசாக சரவண வேளே – திருப்:528/5
சக சிர கிரி பதி வேளே சரவண பவ பெருமாளே – திருப்:557/4
மலை உறை குரவ நல் இறைவ வரு கலை பல தெரி விதரண முருக சரவண
உற்பவ க்ரவுஞ்ச கிரி நிக்ரக அகண்ட மய – திருப்:572/43,44
சரவண ஜாதா நமோ நம கருணைய தீதா நமோ நம சத தள பாதா நமோ நம அபிராம – திருப்:584/1
சரவண வெற்றி விநோதா மா மணி தரும் அரவை கடி நீதா ஆம் அணி – திருப்:697/7
அழகு தரித்திடு நீப சரவண உற்பவ வேல அடல் தரு கெற்சித நீல மயில் வீரா – திருப்:796/7
எங்க நினைப்போர்கள் நேச சரவண சிந்துர கர்ப்பூர ஆறுமுக குக – திருப்:807/13
படியில் அறுமுக சிவசுத கணபதி இளைய குமர நிருப பதி சரவண
பரவை முறையிட அயில் கொடு நடவிய பெருமாளே – திருப்:821/15,16
பந்தணையில் வந்திடும் சரவண பெருமாளே – திருப்:854/16
சகல மயம் பரமேச்சுரன் மகபதி உய்ந்திட வாய்த்து அருள் சரவண சம்பவ தீர்க்க ஷண்முகமாகி – திருப்:929/5
கருத அரு திண் புய சரவண குங்கும களபம் அணிந்திடு மணி மார்பா – திருப்:958/7
முருக ஷடாக்ஷர சரவண கார்த்திகை முலை நுகர் பார்த்திப என்று பாடி – திருப்:986/3
இறைவ குருபர சரவண வெகு முக ககன புனிதையும் வனிதையர் அறுவரும் – திருப்:1005/15
அழகும் ஆண்மையும் இலகிய சரவண பெருமாளே – திருப்:1008/16
விரகுள சரவண முந்தை நான்மறை அந்தம் ஓதும் – திருப்:1011/14
சதைக்கும் சாமி எமை பணி விதிக்கும் சாமி சரவண தகப்பன் சாமி என வரு பெருமாளே – திருப்:1179/8
வேல கீர்த்தி விதரண சீலர் வாழ்த்து சரவண வியாழ கோத்ரம் மருவிய முருகோனே – திருப்:1215/5
முருக மயூர சேவக சரவண ஏனல் பூ தரி முகுள படீர கோமள முலை மீதே – திருப்:1274/1
மேல்


சரவணத்தினில் (1)

தகரில் அற்ற கைத்தலம் விட பிணை சரவணத்தினில் பயில்வோனே – திருப்:794/5
மேல்


சரவணபவ (14)

இருக்கு மந்திரம் எழு வகை முநி பெற உரைத்த சம்ப்ரம சரவணபவ குக – திருப்:7/9
திடத்து எதிர்ந்திடும் அசுரர்கள் பொடிபட அயில் கொடும் படை விடு சரவணபவ
திற குகன் குருபரன் என் வரும் ஒரு முருகோனே – திருப்:19/13,14
துணைவ குண தர சரவணபவ நம முருக குருபர வளர் அறுமுக குக – திருப்:43/15
அருண கிரண ஒளி ஒளிரும் அயிலை விடு அரகர சரவணபவ லோலா – திருப்:127/6
அரகர சிவன் அரி அயன் இவர் பரவி முன் அறுமுக சரவணபவ என்று – திருப்:240/1
அமரர் நாயக சரவணபவ திறல் உடையோனே – திருப்:260/12
குமர குருபர குணதர நிசிசர திமிர தினகர சரவணபவ கிரி – திருப்:367/1
செரு பராக்ரம நிதி சரவணபவ சிவத்த பாற்கரன் இமகரன் வலம் வரு – திருப்:562/15
சிரண புரணம் விதரண விசிரவண சரண் உ சரவணபவ குக சயன் ஒளி – திருப்:691/11
குக சரவணபவ வாய்ந்த தேவர்கள் பெருமாளே – திருப்:696/16
மங்கை அம்பிகை மகிழ் சரவணபவ துங்க வெம் கயமுகன் மகிழ் துணைவ நல் – திருப்:770/11
வயலி நகர் உறை சரவணபவ குக இயலும் இசைகளும் நடனமும் வகைவகை – திருப்:917/47
குமர சரவணபவ திறல் உதவிய தரும நிகரொடு புலமையும் அழகிய – திருப்:1003/13
குருபர சரவணபவ சண்முக குக ஒரு பர வயமியல் எயினர் மகள் சுக – திருப்:1305/1
மேல்


சரவணபவா (2)

சலம் அறுகு பூளை தும்பை அணி சேயே சரவணபவா முகுந்தன் மருகோனே – திருப்:122/3
பணியும் அடியார் சிந்தை மெய்ப்பொருள் அது ஆக நவில் சரவணபவா ஒன்றும் வல் கரமும் ஆகி வளர் – திருப்:160/15
மேல்


சரவணம் (4)

நணியே சரவணம் அதில் வளர் அழகிய பெருமாளே – திருப்:1002/16
மருக குருபர சரவணம் அதில் வரு மகிப சுரபதி பதி பெற அவுணர்கள் – திருப்:1007/15
தட வரை வெற்பில் நின்று சரவணம் உற்று எழுந்து சமர் கள வெற்றி கொண்ட பெருமாளே – திருப்:1080/4
முது நல் சரவணம் அதனில் சத தள முளரி பதிதனில் உறைவோனே – திருப்:1268/7
மேல்


சரவணமிலே (1)

சரவணமிலே உதித்த குமர முருகேச சக்ர சயிலம் வலமாய் நடத்து மயில் வீரா – திருப்:1099/6
மேல்


சரவணமும் (1)

சரவணமும் பொறையும் புகழும் திகழ் தனி வேலும் – திருப்:771/4
மேல்


சரவணன் (2)

கறை இலங்கும் உக்ர சத்தி தரிக்கும் சரவணன் சித்தத்துக்குள் ஒளிக்கும் – திருப்:315/1
படை பொரும் சத்தி பத்ம நினைத்தும் சரவணன் கச்சி பொற்பன் என பின் – திருப்:317/7
மேல்


சரவணா (4)

ஜெய சரவணா மனோகர செந்தில் கந்த பெருமாளே – திருப்:25/16
ஏறு மயில்வாகன குகா சரவணா எனது ஈச என் மானம் உனது என்றும் ஓதும் – திருப்:114/3
ஆதி கற்பக விநாயகற்கு பிறகான பொன் சரவணா பர பிரமன் – திருப்:487/13
குரு குகா குமரேசுர சரவணா சகளேசுர குறவர் மா மகள் ஆசை கொள் மணியே சம் – திருப்:713/4
மேல்


சரவணைதனில் (1)

பணில சரவணைதனில் முளரியில் வரு முருகோனே – திருப்:191/14
மேல்


சரவணையில் (3)

அழகு செறி குழலியர்கள் வான தாட்டியர் தரும் அமுது சரவணையில் வாவி தேக்கியெ – திருப்:415/11
சரவணையில் வரு முதலி கொந்தகன் கந்தன் என்று உய்ந்து பாடி – திருப்:860/6
வட வெற்பு அங்கு அயல் அன்று அணி குசம் சரவணையில் தங்கிய பங்கய முக – திருப்:961/15
மேல்


சரவணோற்பவ (1)

செரு பராக்ரம கேகே வாகன சரவணோற்பவ மாலா லாளித திரள் புயாத்திரி ஈராறு ஆகிய கந்த வேளே – திருப்:559/11
மேல்


சரளத்தோடு (1)

பேழ் வாய் வேதாளம் பகடு ஐ பகு வாய் நீள் மானாளும் சரளத்தோடு
பேய் ஆனாள் போர் வென்று எதிரிட்டவன் மருகோனே – திருப்:626/11,12
மேல்


சரனார் (1)

அடைத்தார் கடல் ஓர் வலி ராவண குலத்தோடு அரி ஓர் சரனார் சினம் – திருப்:750/9
மேல்


சரனை (1)

புரம் மட்கி கழை வில் புட்ப சரனை சுட்டு அயனை கொத்தி – திருப்:154/20
மேல்


சராசர (3)

பங்கயனார் பெற்றிடும் சராசர அண்டமதாய் உற்றிருந்த பார் மிசை – திருப்:448/1
சராசர வியாபக பராபர மநோலய சமாதி அநுபூதி பெற நினைவாயே – திருப்:570/4
சுராலய தராதல சராசர பிராணிகள் சொரூப இவர் ஆதியை குறியாமே – திருப்:571/3
மேல்


சராசரங்கள் (1)

மாயை ஐந்து வேகம் ஐந்து பூதம் ஐந்து நாதம் ஐந்து வாழ் பெரும் சராசரங்கள் உறைவோனே – திருப்:715/6
மேல்


சராசரத்தில் (1)

எத்தனை கலாதி சித்து அங்கு எத்தனை வியாதி பித்த அங்கு எத்தனை சராசரத்தில் செடமான – திருப்:247/1
மேல்


சராசரம் (1)

கிளர் பொன் தோளி சராசரம் மேவி எய் அசைத்து பூசைகொள் ஆயி பராபரி – திருப்:485/11
மேல்


சராசரமும் (1)

அண்டராதி சராசரமும் உயர் புண்டரீகனும் மேக நிறவனும் அந்தி போல் உரு வானு நிலவொடு வெயில் காலும் – திருப்:575/2
மேல்


சராசனம் (1)

அணி அம் சராசனம் வேறாய் நீறாயிடவே தான் – திருப்:546/10
மேல்


சராதிபனார் (1)

பிடுங்க தொட்ட சராதிபனார் அதி ப்ரியம் கொள் தக்க நல் மா மருகா இயல் – திருப்:490/13
மேல்


சரி (18)

கமல மாதுடன் இந்திரையும் சரி சொலவொணாத மடந்தையர் சந்தன – திருப்:40/1
கழுவு சரி புழுகு ஒழுகிய குழலினர் எவரோடும் – திருப்:43/2
குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு எலும்பு அணி சரி தசை ஈரல் குடல் நெதி – திருப்:145/1
சிந்துர கூர மருப்பு செம் சரி செம் கை குலாவ நடித்து தென்புற – திருப்:155/1
கச்சு அணி இள முலை முத்து அணி பல வகை கை சரி சொலி வர மயல் கூறி – திருப்:253/1
தனது ஒர் அங்குட்டத்து எள் பல் அடுக்கும் சரி அலன் கொற்றத்து அரக்கன் – திருப்:312/13
சரி வளை கழல மயல் கொளும் அரிவை தனி மலர் அணையில் நலங்கலாமோ – திருப்:390/4
துரி பெற சரி பொழில் கன வயல் அழகு உள துரிய மெய் தரளம் மொய்த்திட வீறி – திருப்:409/7
சரி தோடு இணை செவி ஆடு ஊசலாம் களம் பூம் கமுகம் – திருப்:427/8
அண் சிலம்பு ஒலி பாடகம் சரி கொஞ்ச மேவும் – திருப்:454/6
சரி இலாத சயம்பவியார் முகில் அளக பார பொனின் சடையாள் சிவை – திருப்:474/9
புகலல் கண்டு அம் சரி கரம் பொன் சரண பந்தம் தோதிந்தம் – திருப்:500/7
சரி போனமட்டே விடுத்தாய் அடுத்தாய் தகர்த்தாய் உடல் தான் இரு கூறா – திருப்:642/2
இனிமை கரைபுரள வாகு உலாவு சரி நெறிவு கலகல என வாசம் வீசும் குழல் – திருப்:859/3
வயிறு சரி குடல் நரி தின நிணம் அவை எயிறு அலகைகள் நெடுகிய குறளிகள் – திருப்:917/41
பொன் சிகியாய் கொத்து உருள் மணி தண்டை பொன் சரி நாத பரி புரம் என்று – திருப்:982/5
கரவு சேர் மகளிர் குங்கும பயோதர தனங்களின் அறா துயில்வதும் சரி பேசும் – திருப்:1107/1
பொரு கை சரி வரி பெருக செறிவுறு புனம் மெய் குறமகள் மணவாளா – திருப்:1268/6
மேல்


சரிக்கும் (1)

சவடிக்கு இலச்சினைக்கு இரு கை சரிக்கும் மிக்க சரப்பளிக்கு என பொருள் தேடி – திருப்:257/3
மேல்


சரித்திடு (1)

பெருக்கமோடு சரித்திடு மச்சமும் உளத்தின் மா மகிழ் பெற்றிட வற்றிடு – திருப்:273/13
மேல்


சரித்திரம் (1)

தினம் நல் சரித்திரம் உள தேவர் சிறை வெட்டிவிட்ட பெருமாளே – திருப்:1302/4
மேல்


சரித்து (2)

கருக்காரர் நட்பை பெருக்கா சரித்து கலி சாகரத்தில் பிறவாதே – திருப்:392/3
மொழிக்கு தரத்துக்கு உற்ற தமிழ்க்கு சரித்து சித்தி முகத்தில் களிப்பு பெற்று மயில் ஏறி – திருப்:564/6
மேல்


சரித்ர (1)

ஆகாது எனாமல் பொசித்த துட்டர்கள் நானா உபாய சரித்ர துட்டர்கள் – திருப்:873/3
மேல்


சரித (1)

சஞ்சல சரித பர நாட்டர்கள் மந்திரி குமரர் படை ஆட்சிகள் – திருப்:928/1
மேல்


சரிந்த (1)

முருகு அவிழ்ந்து உதிர்ந்த மலர்களும் சரிந்த முகிலும் இன்ப சிங்கி விழி வேலும் – திருப்:92/2
மேல்


சரிந்திட (3)

கூந்தல் ஆழ விரிந்து சரிந்திட காந்து மாலை குலைந்து பளிங்கிட – திருப்:475/1
கொண்டைகள் மாலை சரிந்திட வாச பனிநீர் சேர் – திருப்:972/2
கலை நெகிழ்ந்து இரும் குழல் சரிந்திட முலை சுமந்து அசைந்து இடை ஒசித்து உயிர் – திருப்:1148/3
மேல்


சரிந்து (6)

குடல் சரிந்து எஞ்ச குத்தி விதிர்க்கும் கதிர் வேலா – திருப்:16/10
குலவி இணை முகில் அளகமும் சரிந்து அன்பினின் பண்பு உலாவ – திருப்:52/2
விரை மருவு மலர் அணிந்த கரிய புரி குழல் சரிந்து விழ வதன மதி விளங்க அதி மோக – திருப்:199/1
தாரகாசுரன் சரிந்து வீழ வேருடன் பறிந்து சாதி பூதரம் குலுங்க முது மீன அம் – திருப்:735/1
நிமிர்ந்த முதுகும் குனிந்து சிறந்த முகமும் திரங்கி நிறைந்த வயிறும் சரிந்து தடி ஊணி – திருப்:1167/1
மலர் அணை ததும்ப மேக குழல் முடி சரிந்து வீழ மண பரிமளங்கள் வேர்வை அதனோடே – திருப்:1322/1
மேல்


சரிய (15)

தொந்தி சரிய மயிரே வெளிற நிரை தந்தம் அசைய முதுகே வளைய இதழ் – திருப்:68/1
குழல்கள் சரிய மொழிகள் பதற விழிகள் உலவ கொலைகள் செயவே களவோடே – திருப்:148/1
தமது வசமுற வசிய முகமே மினுக்கியர்கள் முலையில் உறு துகில் சரிய நடு வீதி நிற்பவர்கள் – திருப்:213/5
முகில் அனைய குழல் சரிய ஒக்க கனத்து வளர் அதி பார – திருப்:296/2
தசை துறுந்து ஒக்கு கட்டு அளை சட்டம் சரிய வெண் கொக்கு ஒக்க நரைத்து அம் – திருப்:319/1
கம அரி மலர் குழல் சரிய புளகித கனக தன கிரி அசைய பொரு விழி – திருப்:375/1
பரிமளம் விஞ்சிய பூ குழல் சரிய மருங்கு உடை போய் சில – திருப்:549/5
இருள் வளர் கொண்டை சரிய இசைந்து இணைதரு பங்க அநுராக – திருப்:560/3
சொருகு மலர் குழல் சரிய தளர்வுறு சிற்றிடை துவள துகில் அகல க்ருபை விளைவித்து உருகா முன் – திருப்:737/3
கரிய குழல் சரிய முகம் வேர்வு ஆட வாசமுறு களப முலை புளகம் எழ நேரான வேல் விழிகள் – திருப்:870/1
முகிலை காரை சருவிய குழல் அது சரிய தாம தொடை வகை நெகிழ் தர – திருப்:889/1
வகைவகையின் மிக அதிர உக்ரத்து அரக்கர் படை பக்கத்தினில் சரிய
எழுது துகில் முழுது உலவி பட்டப்பகல் பருதி விட்டு அத்தமித்தது என – திருப்:902/19,20
ஒப்பித்த நெய்த்த பல புட்ப குழல் சரிய – திருப்:917/14
இரு கைக்கு அடைத்து இடை துவள குழல் சரிய இதழ் சர்க்கரை பழமொடு உறழ உறல் – திருப்:924/2
வாடையில் மதனை அழைத்துற்று வாள் வளை கலகல என கற்றை வார் குழல் சரிய முடித்திட்டு துகில் ஆரும் – திருப்:1200/1
மேல்


சரியவே (1)

கார் போல் குழல் சரியவே வாய் அதட்டி இரு காதோலை இற்று விழ விளையாடும் – திருப்:267/3
மேல்


சரியா (1)

முகில் அளகம் சரியா குழை இகல்வன கண் சிவவா சிவ முறுவல் முகம் குறு வேர்ப்பு எழ அநுபோக – திருப்:929/1
மேல்


சரியாம் (1)

மஞ்சின் பண்பும் சரியாம் என வெகு சேனை – திருப்:95/2
மேல்


சரியுடன் (1)

சரியுடன் துத்தி பத்தி முடி செம் பண தரம் கைக்கு கட்டிய நெட்டன் – திருப்:313/9
மேல்


சரியும் (2)

சரியும் வயதுக்கு ஏது தாரீர் சொலீர் எனவும் விதியாதே – திருப்:166/4
சரியும் அவல யாக்கையுள் எரியும் உரிய தீ பசி தணிகை பொருடு இராப்பகல் தடுமாறும் – திருப்:1055/1
மேல்


சரியை (10)

ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவர் எவராலும் – திருப்:359/2
சுருதி புராணங்கள் ஆகமம் பகர் சரியை க்ரியை அண்டர் பூசை வந்தனை – திருப்:362/5
சரியை உடன் க்ரியை போற்றிய பரமபதம் பெறுவார்க்கு அருள் – திருப்:549/9
படர் இச்சை ஒழித்த தவ சரியை க்ரியை யோகர் – திருப்:558/10
சரியை க்ரியை யோகத்தின் வழி வரு க்ருபா சுத்தர் தமை உணர ராகத்தின் வசமாக மேவியே – திருப்:641/2
சரியை க்ரியா யோக நியமத்தின் மாயாது சலன படா ஞானம் வந்து தாராய் – திருப்:907/4
பொகட்டு எப்போது சரியை கிரியை செய்து உயிர் வாழ்வேன் – திருப்:979/8
சகல கருமிகள் சருவிய சமயிகள் சரியை கிரியைகள் தவம் எனும் அவர் சிலர் – திருப்:1004/3
சரச மோகம் மா வேத சரியை யோக க்ரியா ஞான சமுகமோ தரா பூத முதலான – திருப்:1047/3
சுருதி வெகுமுக புராண கோடிகள் சரியை கிரியை மக யோக மோகிகள் – திருப்:1157/1
மேல்


சரியையார்க்கும் (1)

சரியையார்க்கும் அ கிரியையார்க்கும் நல் சகல யோகர்க்கும் எட்ட அரிதாய – திருப்:643/1
மேல்


சரியையாளர் (1)

சுருதியூடு கேளாது சரியையாளர் காணாது துரிய மீது சாராது எவராலும் – திருப்:1049/1
மேல்


சரியையில் (1)

தரும் மயல் ப்ரமைதனில் தவ நெறிக்கு அயல் என சரியையில் கிரியையில் தவமும் அற்று எனது கை – திருப்:668/5
மேல்


சரியொடு (1)

சந்தனம் பரிமள புழுகொடு புனை கொங்கை வஞ்சியர் சரியொடு கொடு வளை – திருப்:770/1
மேல்


சரிர (1)

சரிர ஆர் குழல் இருளோ நகை ஓங்கிய வான் கதிரின் சுடர் பாய – திருப்:427/6
மேல்


சரிரத்தினை (1)

சரிரத்தினை நிற்கும் என கருதி தளர்வுற்று ஒழிய கடவேனோ – திருப்:239/4
மேல்


சரிவு (1)

தரும நீதியர் மறை உளர் பொறை உளர் சரிவு உறா நிலை பெறு தவம் உடையவர் – திருப்:260/13
மேல்


சரீத (1)

ஆசாவிசாரம் வெகு வித மோகா சரீத பரவசன் ஆகாச நீர் மண் அனல் வளி உரு மாறி – திருப்:1211/2
மேல்


சருகா (1)

சருகா காய் கதிர் வேலும் பொரு கால் சேவலு நீலம் தரி கூத்தாடிய மாவும் தினை காவல் – திருப்:677/2
மேல்


சருகாய் (1)

பொரு வெற்றி கழை வார் சிலையான் உடல் எரி பட்டு சருகாய் விழவே நகை – திருப்:761/9
மேல்


சருகு (2)

சருகு ஒத்து உளமே அயர்ந்து உடல் மெலியா முன் – திருப்:173/6
ஒரு பழைய சருகு மடி ஆவணத்தை அன்று உரமொடு அவன் அது வலியவே கிழிக்க நின்று – திருப்:403/11
மேல்


சருவ (3)

மங்கை அழுது விழவே யம படர்கள் நின்று சருவ மலமே ஒழுக உயிர் – திருப்:68/7
சருவ லோக சவுந்தரியாள் அருள் கந்த வேளே – திருப்:474/10
சருவ தேவ தேவாதி நமசிவாய நாமாதி சயில நாரி பாகாதி புதல்வோனே – திருப்:912/5
மேல்


சருவவிட்டு (1)

ஒருவருக்கொருவர் சக்களமையில் சருவவிட்டு உருவு பத்திரம் எடுத்து அறையில் மல்புரியவிட்டு – திருப்:668/3
மேல்


சருவா (1)

தருமிகள் கருமிகள் வெகுவித சமயிகள் அவரொடு சருவா நின்று – திருப்:1247/2
மேல்


சருவாதே (1)

சங்க தொனியில் சென்று இல் கடையில் சந்திப்பவரை சருவாதே
சந்த படி உற்று என்றன் தலையில் சந்தம் பதம் வைத்து அருள்வாயே – திருப்:51/3,4
மேல்


சருவி (7)

இருள் நிறை அம் ஓதி மாலிகை சருவி உறவான வேளையில் – திருப்:25/5
கருதி சருவி கயலை கயம் உள்படுவித்து உழையை கவனத்து அடைசி – திருப்:126/3
அறு வகை சமயம் முறைமுறை சருவி அலைபடு தலை முச்சி இனை ஆகும் – திருப்:494/3
கயலை சருவி பிணை ஒத்த அலர் பொன் கமலத்து இயல் மை கணினாலே – திருப்:565/1
சருவி இனிய நட்பு உறவு சொல்லி முதல் பழகும் அவர் என பதறி அருகினில் – திருப்:671/5
சருவி இகழ்ந்து மருண்டு வெகுண்டு உறு சமயமும் ஒன்றிலை என்றவரும் பறி – திருப்:771/1
சருவி யாரையும் வா என அழைப்பவர் பொருளிலே வெகு ஆசை பரப்பிகள் – திருப்:886/5
மேல்


சருவிகள் (1)

இனிய நய மொழி பழகிகள் அழகிகள் மடையர் பொருள் பெற மருவிகள் சருவிகள்
யமனும் மிகை என அழிதரும் முழிதரும் விழி வாளால் – திருப்:903/3,4
மேல்


சருவிச்சருவி (2)

சருவிச்சருவி குனகி தனகி தவம் அற்று உழல கடவேனோ – திருப்:118/4
சருவிச்சருவி தழுவித்தழுவி தவம் அற்க விடுத்து உழல்வேனோ – திருப்:831/4
மேல்


சருவிய (3)

முகிலை காரை சருவிய குழல் அது சரிய தாம தொடை வகை நெகிழ் தர – திருப்:889/1
சகல கருமிகள் சருவிய சமயிகள் சரியை கிரியைகள் தவம் எனும் அவர் சிலர் – திருப்:1004/3
சருவிய சாத்திர திரளான சடு திகழ் ஆஸ்பதத்து அமையாத – திருப்:1288/1
மேல்


சருவியும் (1)

வழுத்தி அங்கு அவரோடு சருவியும் உடல் தொடுபோதே – திருப்:19/4
மேல்


சருவு (1)

சருவு க்ரவுஞ்ச சிலோச்சயம் உருவ எறிந்த கை வேல் கொடு சமர முகம்தனில் நாட்டிய மயில் ஏறி – திருப்:929/6
மேல்


சருவும் (1)

சருவும் அவுணர்கள் தளமோடு பெரு வலி அகல நிலைபெறு சயிலமும் இடி செய்து – திருப்:373/13
மேல்


சருவும்படி (1)

சருவும்படி வந்தனன் இங்கித மதன் நின்றிட அம்புலியும் சுடு – திருப்:14/1
மேல்


சருவேச (1)

கோசை நகர் வாழ வரும் ஈச அடியர் நேச சருவேச முருகா அமரர் பெருமாளே – திருப்:699/8
மேல்


சருவேசரொடு (1)

கோல அழல் நீறு புனை ஆதி சருவேசரொடு கூடி விளையாடும் உமை தரு சேயே – திருப்:842/7
மேல்


சரோரகத்து (1)

மடல் அவிழ் சரோரகத்து முகிழ் நகையிலே வளைத்து மத சுக ப்ரதாப சித்ர முலையாலே – திருப்:1099/1
மேல்


சரோருக (3)

நிசாசர குல அதிபதி ராவண புய அரிட நிர ஆமய சரோருக அரன் அருள் பாலா – திருப்:570/6
வதன சரோருக நயன சிலீ முக வள்ளி புனத்தில் நின்று வாராய் பதி காதம் காதரை ஒன்றும் ஊரும் – திருப்:664/1
மி சரோருக வச்ரபாணியன் வேதா வாழ்வே நாதாதீதா வயலூரா – திருப்:950/5
மேல்


சரோருகங்கள் (1)

அள்ளல் படாத கங்கை வெள்ளத்து வாவி தங்கி மெள்ள சரோருகங்கள் பயில் நாதா – திருப்:533/6
மேல்


சரோருகம் (2)

மை சரோருகம் நச்சு வாள் விழி மானாரோடே நான் யார் நீ யார் எனுமாறு – திருப்:950/1
கர சரோருகம் நகம் பட விடாய் தணிவதும் கமல நாபியின் முயங்கிய வாழ்வும் – திருப்:1107/2
மேல்


சரோருகமோ (1)

வெம் சரோருகமோ கடு நஞ்சமோ கயலோ நெடு இன்ப சாகரமோ வடு வகிரோ முன் – திருப்:103/1
மேல்


சல (18)

திமிர சல நிதி தழுவு செந்தில் கந்த பெருமாளே – திருப்:23/16
மல சல சுவாச சஞ்சலம் அதால் என் மதி நிலை கெடாமல் உன்றன் அருள்தாராய் – திருப்:122/2
சல மலம் விட்ட தடம் பெரும் குடில் சகல வினை கொத்து இருந்திடும்படி – திருப்:321/1
தமரம் திமிரம் பிரபல மோக ரத்ந சல ராசி கொண்ட – திருப்:398/14
விஞ்சை செயல் கொடு கஞ்ச சல வழி வந்து புவி மிசை பண்டை செயல் கொடு – திருப்:444/5
பனி போல துளி சல வாயுள் கரு பதின் மாதத்து இடை தலைகீழாய் – திருப்:508/1
திரை மலி சல நிதி முறை இட நிசிசரர் திண்டாட வென்ற கதிர் வேலா – திருப்:588/7
இகல வரு திரை பெருகிய சல நிதி நிலவும் உலகினில் இகம் உறு பிறவியில் – திருப்:691/1
முருக பொரு சூரர் சேனை முறிய வட மேரு வீழ முகர சல ராசி வேக முனிவோனே – திருப்:824/7
இறுக்கு மண் சல வீடு புகுந்திட்டு அதில் மேவி – திருப்:843/2
குருதி கிருமிகள் சல மல மயிர் தசை மருவும் உருவமும் அலம்அலம் அழகொடு – திருப்:908/1
சிகர கொடு முடி கிடுகிடுகிடு என மகர சல நிதி மொகுமொகுமொகு என – திருப்:917/35
வினை திரளுக்கு இருப்பு என வித்தக படவில் சல பிலம் இட்டு – திருப்:1021/1
சித்ர குல கலப வாசிக்கார தத்து மகர சல கோபக்கார – திருப்:1023/11
வகிரும் ஒரு திகிரி என மதி முதிய பணிலம் என மகர சல நிதி முழுகி விளையாடி – திருப்:1093/6
சத தள அமளியை விட்டு ஆற்று ஏறிய சல நிதி குறுகிட பட்டா சூரொடு – திருப்:1149/13
சல நிதி சுவறச்சுவற திசை நிலை பெயரப்பெயர – திருப்:1154/9
நிலுவை கொண்டது பாய்க்கிடை கண்டது சல மலங்களின் நாற்றம் எழுந்தது – திருப்:1194/7
மேல்


சலங்கள் (1)

பிறங்கல் ஆர்ப்பு எழ சலங்கள் கூப்பிட பிளந்த வேல் கர பெருமாளே – திருப்:1208/8
மேல்


சலங்கு (1)

சிலம்போடு மணி சுருதி சலங்கு ஓசை மிகுத்து அதிர சிவந்து ஏறி மணத்த மலர் புனை பாதம் – திருப்:879/3
மேல்


சலச (2)

சலச முகத்து சார்ந்த வாள் விழி சுழல் ஆட – திருப்:340/6
சலச கெந்தம் புழுகு உடன் சண்பக மணம் கொண்டு ஏய் இரண்டு அம் – திருப்:500/4
மேல்


சலசத்து (1)

சலசத்து மயில் உற்ற சிறை விட்டு வரு வெற்றி தரு சக்ரதரனுக்கு மருகோனே – திருப்:833/6
மேல்


சலசம் (3)

வாகை என்ப இதழும் சலசம் என்ப கள சங்கு மோக – திருப்:829/4
சலசம் மேவிய பாத நினைத்து முன் அருணை நாடு அதில் ஓது திருப்புகழ் – திருப்:886/7
ஆவல் கூர மண் முதல் சலசம் பொன் சபையும் இந்து வாகை – திருப்:1313/2
மேல்


சலசல (2)

சலசல சச்ச சேம் கை பூண் வளை பரிமள பச்சை சேர்ந்து உலாவிய – திருப்:340/5
மத சலம் சலசல என முது சலம் சலதி நதி வழிவிடும்படி பெருகு முது பாகை – திருப்:1226/6
மேல்


சலஞ்சலம் (1)

ஆங்கு ஓர் சிலம்பு புலம்பிட ஞான்று ஊது துங்க சலஞ்சலம்
ஆம் பூ முழங்கி அடங்கும் அளவில் நேசம் – திருப்:1188/11,12
மேல்


சலத்திலே (1)

திங்கள் அரும்பு சலத்திலே விடம் வந்தது கண்டு பயப்படாதவர் – திருப்:1324/9
மேல்


சலத்தின் (1)

சலத்தின் வசைக்கு இணக்கமுற கடவேனோ – திருப்:142/8
மேல்


சலத்து (1)

பீறல் சலத்து வழி நாறப்படுத்தி எனை பீடைப்படுத்தும் மயல் ஒழியாதோ – திருப்:1213/4
மேல்


சலத்துடன் (1)

சலத்துடன் கிரி தூள் பட எறிந்திட்டிடும் வேலா – திருப்:843/12
மேல்


சலத்தொடு (1)

வளத்தொடு அளை மல சலத்தொடு உழைகிடை துடித்து தவழ் நடை வளர்த்தி என தகு – திருப்:444/8
மேல்


சலதாரை (1)

சலதாரை வெளிக்கு இடையே செல உருவாகி – திருப்:742/6
மேல்


சலதி (10)

கொலை காட்டு அவுணர் கெட மா சலதி குளமாய் சுவற முது சூதம் – திருப்:72/5
சலதி அலை பொரும் செந்தில் கந்த பெருமாளே – திருப்:77/16
அகில சலதி என எண் திக்கு உள் விண்டு என அங்கி பாநு – திருப்:106/2
சலதி அலற நெடிய பதலை தகர அயிலை விடுவோனே – திருப்:168/6
முத்த திரு சலதி முற்ற உதி தீ என முற்பட்டு எறிக்கு நிலவாலே – திருப்:294/2
எற்றிய திரு சலதி சுற்றிய திருத்தணியில் எப்பொழுது நிற்கும் முருகோனே – திருப்:302/7
வரைகள் தவிடுபொடியாக நிருதர் பதியும் அழிவாக மகர சலதி அளறு ஆக முது சூரும் – திருப்:714/5
உலக கண்டம் இட்டு ஆகாச மேல் விரி சலதி கண்டிட சேர் ஆயம் ஆம் அவருடன் – திருப்:936/9
எதிர் பொருது மானினை துரந்து சலதி கிழி வேல்தனை பொருந்தி – திருப்:1132/3
மத சலம் சலசல என முது சலம் சலதி நதி வழிவிடும்படி பெருகு முது பாகை – திருப்:1226/6
மேல்


சலதியில் (4)

தவனம் சலதியில் முழுகியெ இடர்படு துயர் தீர – திருப்:163/4
வரைவில் அரிவையர் தரு சுக சலதியில் அலையும் எனது உயிர் அநுதினம் நெறி தரு – திருப்:370/7
மவுன சிவசுக சலதியில் முழுகுவது ஒரு நாளே – திருப்:370/8
அமளி மிசை அமளி பட விரக சலதியில் முழுகி அவசமுறுகினும் அடிகள் மறவேனே – திருப்:1096/4
மேல்


சலதியை (1)

வெகு தி சலதியை எரித்து தூள்பட வினை செய் அசுரர்கள் பதிக்கு உள் பாய்ச்சிய – திருப்:1183/15
மேல்


சலந்த்ரன் (1)

அதி பெல கடோர மா சலந்த்ரன் நொந்து வீழ – திருப்:76/12
மேல்


சலந்தி (1)

தரங்கம் முதிய மகரம் பொருத திரை சலந்தி நதி குமரன் என வான – திருப்:971/5
மேல்


சலநிதி (2)

மனது மகிழ்வொடு தொடு அட்ட கரத்து ஒரு மகர சலநிதி வைத்த துதி கர – திருப்:4/5
மகர சலநிதி முறையிட நிசிசரன் மகுடம் ஒரு பதும் இருபது திரள் புய – திருப்:1006/9
மேல்


சலபதி (1)

கர தல சூலாயுதா முன் சலபதி போல் ஆரவாரம் கடின சுரா பான சாமுண்டியும் ஆட – திருப்:900/5
மேல்


சலம் (31)

குடர் நிணம் என்பு சலம் மலம் அண்டு குருதி நரம்பு சீ ஊன் பொதி தோல் – திருப்:48/1
சலம் அறுகு பூளை தும்பை அணி சேயே சரவணபவா முகுந்தன் மருகோனே – திருப்:122/3
சலம் இடை பூவின் நடுவினில் வீறு தணிமலை மேவும் பெருமாளே – திருப்:243/8
சலித்து உடல் சலம் மிகுத்து மதி செவி விழிப்பும் மறைபட கிடத்தி மனையவள் – திருப்:444/20
துன்பம் முடங்கு அழி நோய் சிரங்கொடு சீ புழுவும் சலம் ஓடு இறங்கிய – திருப்:456/10
செவியோடு ஒளிர் விழி மறைய மல சலம் ஒழுக பல உரை குழற தடி கொடு – திருப்:512/19
சிரம் அங்கம் அம் கை கண் செவி வஞ்ச நெஞ்சு செம் சலம் என்பு திண் பொருந்திடு மாயம் – திருப்:539/1
இம சலம் ம்ருகமத களப பரிமள தமனிய ப்ரபை மிகு தருண புளகித – திருப்:572/15
அருவி சலம் பாயும் ஓட்டை அடைவு கெடும் தூரை பாழ்த்த அளறில் அழுந்தாமல் ஆட்கொண்டு அருள்வாயே – திருப்:574/4
இதவிய காணிவை ததை என வேடுவன் எய்திடும் எச்சில் தின்று லீலா சலம் ஆடும் தூயவன் மைந்த நாளும் – திருப்:664/3
சீத மதி ஆடு அரவு ஏர் அறுகு மா இறகு சீத சலம் மா சடில பரமேசர் – திருப்:699/5
விழி வெருட்டவும் மொழி புரட்டவும் நிணம் துன்றும் சலம் பாய் உதிர நீருடனே – திருப்:702/3
தோழமை கொண்டு சலம் செய் குண்டர்கள் ஓதிய நன்றி மறந்த குண்டர்கள் – திருப்:707/1
குங்கும கற்பூர நாவி இம சலம் சந்தன கத்தூரி லேப பரிமள – திருப்:807/1
இந்துவும் கரந்தை தும்பை கொன்றையும் சலம் புனைந்திடும் பரன் தன் அன்பில் வந்த குமரேசா – திருப்:835/7
செனித்திடும் சலம் சாழலும் ஊழலும் விளைத்திடும் குடல் பீறியும் மீறிய – திருப்:869/1
வடவரை உற்று உறைந்த மக தேவர் பெற்ற கந்த மத சலம் உற்ற தந்தி இளையோனே – திருப்:1080/2
குருதி சலம் தோலும் குடலுடன் என்பு ஆலும் குலவி எழும் கோலம்தனில் மாய – திருப்:1088/1
கொடிய வாள் அரவு இளம் பிறையினோடு அலை சலம் குவளை சேர் சடையர்தம் திரு மேனி – திருப்:1108/7
உதிரத்துடனே சலம் என்பொடு உறுதிப்படவே வளரும் குடில் – திருப்:1139/3
சுற்றத்தவர்களும் மக்களும் இதம் உள சொற்கு உற்ற அரிவையும் விட்டது சலம் இது – திருப்:1158/1
சுத்த சலம் இனி சற்று இது கிடைபடும் என மாழ்கி – திருப்:1158/2
சலம் இதழி அணியும் ஒரு சங்கரன் தந்திடும் பெருமாளே – திருப்:1163/16
திருவ நகர் குடி புக சீகர மகர சலம் முறை இட சூரொடு – திருப்:1185/15
தழைந்து எழும் தொத்து தடம் கை கொண்டு அப்பி சலம் பிளந்து எற்றி பொரு சூர் அ – திருப்:1223/7
மத சலம் சலசல என முது சலம் சலதி நதி வழிவிடும்படி பெருகு முது பாகை – திருப்:1226/6
மத சலம் சலசல என முது சலம் சலதி நதி வழிவிடும்படி பெருகு முது பாகை – திருப்:1226/6
குறைவது இன்றி மிக்க சலம் எலும்பு அது உற்ற குடிலில் ஒன்றி நிற்கும் உயிர் மாயம் – திருப்:1236/1
சலம் மலம் அசுத்தம் மிக்க தசை குருதி அத்தி மொய்த்த தடி உடல் தனக்குள் உற்று மிகு மாயம் – திருப்:1239/1
மலம் தோல் சலம் தேற்று எலும்பால் கலந்து ஈட்டிடும் கூட்டினில் தங்கிடு மாயம் – திருப்:1270/1
அலைந்த ஆற்று எழும் கோ சலம் தீ கலந்து ஆள் தரம் போச்சு என கன்றிடும் வேலா – திருப்:1270/7
மேல்


சலம்தனிலே (1)

கடல் சலம்தனிலே ஒளி சூரனை உடல் பகுந்து இரு கூறெனவே அது – திருப்:945/11
மேல்


சலமாய் (1)

வெறும் சுத்த சலமாய் வெளியாய் உயிர்விடும் நாளில் – திருப்:490/4
மேல்


சலமான (1)

தலையான உடல் பிணி ஊறி பவ நோயின் அலை பல வேகி சலமான பயித்தியமாகி தடுமாறி – திருப்:277/3
மேல்


சலமு (1)

கரி உரி அரவம் அணிந்த மேனியர் கலை மதி சலமு நிறைந்த வேணியர் – திருப்:386/1
மேல்


சலமும் (2)

அறுகு பிறை ஆத்தி அலை சலமும் ஆர்த்த அடர் சடையினார்க்கு அறிவு ஈவாய் – திருப்:1090/7
செக்கர் கற்றை சடையில் மிக்க கொக்கின் சிறகு செக்கம் உற்ற சலமும் மதி சூடி – திருப்:1115/5
மேல்


சலமொடு (1)

செடம் அளறு மல சலமொடு என்பு துன்றும் கலம் துன்பம் மேவும் – திருப்:422/2
மேல்


சலராசி (1)

தெழி உவரி சலராசி மொகுமொகு என பெரு மேரு திடுதிடு என பல பூதர் விதமாக – திருப்:796/5
மேல்


சலரி (3)

துங்க திசை மலையும் வரியும் மறுக சலரி பேரி – திருப்:206/10
குமுற திமிலை சலரி கினரி முதல் இவை பாட – திருப்:375/11
திமிலை கரடிகை பதலை சலரி தவில் தமர முரசுகள் குடமுழவோடு துடி – திருப்:917/31
மேல்


சலன் (1)

திதம் பண்பு ஒன்று இலன் பண்டன் தலன் குண்டன் சலன் கண்டன் – திருப்:464/3
மேல்


சலன்சல் (1)

தண்டை அம் சிலம்பு அலம்ப வெண்டையம் சலன்சல் என்று சஞ்சிதம் சதங்கை கொஞ்ச மயில் ஏறி – திருப்:835/2
மேல்


சலன (2)

சலன சம்பை ஒன்று இடை பணங்கின் கடி தடம் கொண்டார் அம் பொன் தொடர் பார்வை – திருப்:500/6
சரியை க்ரியா யோக நியமத்தின் மாயாது சலன படா ஞானம் வந்து தாராய் – திருப்:907/4
மேல்


சலனப்பட (1)

சலனப்பட எற்றி இறைச்சி அறுத்து அயில்வித்து முரித்து நெரித்து உளைய – திருப்:558/7
மேல்


சலனம் (1)

தலை அலய போகமும் சலனம் மிகு மோகமும் தவறு தரு காமமும் கனல் போலும் – திருப்:1246/1
மேல்


சலாசலா (1)

ஓர் மிடற்றில் எழும் புள் குகூகுகூ என வேர்வை மெத்த எழுந்து சலாசலா என – திருப்:543/3
மேல்


சலாப (1)

நீடும் அதி ரேக இன்பமாகிய சலாப சந்த்ரன் நேர் தரு முக அரவிந்தம் அதனாலும் – திருப்:545/2
மேல்


சலாபம் (1)

சலாபம் அமல ஆகர சசீதர விதாரண சதாசிவ மயேசுர சகல லோக – திருப்:570/3
மேல்


சலாம் (1)

சுராதிபதி மால் அயனும் மாலொடு சலாம் இடு சுவாமிமலை வாழும் பெருமாளே – திருப்:201/8
மேல்


சலி (1)

சுற்ற கபடோடு பல சூது வினையான பல கற்ற களவோடு பழிகாரர் கொலைகாரர் சலி
சுற்ற விழலான பவிஷோடு கடல் மூழ்கி வரு துயர் மேவி – திருப்:566/1,2
மேல்


சலிக்க (2)

கற்பனை விடாமல் அலைத்து இருக்க சலிக்க விடலாமோ – திருப்:848/8
அடியார் மனம் சலிக்க எவராகிலும் பழிக்க அபராதம் வந்து கெட்ட பிணி மூடி – திருப்:1203/1
மேல்


சலிக்கவும் (1)

என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும் என்னால் சலிக்கவும் தொந்த நோயை – திருப்:904/3
மேல்


சலிகை (4)

செக கணம் சம் சலிகை பஞ்சம் பறை முழங்கும் போர் அண்டம் – திருப்:500/16
தபலை குட முழுவு திமிலை படகம் அது அபுத சலிகை தவில் முரசு கரடிகை – திருப்:572/31
என திமிர்த தவில் மிருக இடக்கை திரள் சலிகை பக்க கண பறை தவண்டை பேரி – திருப்:902/18
கம் தக்கை துந்துமி தடம் தப்புடன் சலிகை – திருப்:1305/6
மேல்


சலிகைகள் (1)

என்ப துடிகள் தவுண்டை கிடுபிடி பம்பை சலிகைகள் சங்க பறை வளை – திருப்:444/27
மேல்


சலிகையு (1)

சலிகையு நன்றியும் வென்றியும் மங்கள பெருமைகளும் கனமும் குணமும் பயில் – திருப்:771/3
மேல்


சலித்த (1)

சலித்த வெறி துடக்கு மனத்து இடக்கன் என சிரிக்க மயல் – திருப்:142/7
மேல்


சலித்து (4)

கலைக்குள் பட்டு அற கத்தி சலித்து கட்டளை சொல் பொய் திரைக்குள் பட்டு அற செத்திட்டு உயிர் போனால் – திருப்:326/2
சலித்து வெகு துயர் இளைப்பொடு உடல் பிணி பிடித்திடு அனைவரும் நகைப்ப கரு மயிர் நரை மேவி – திருப்:444/18
சலித்து உடல் சலம் மிகுத்து மதி செவி விழிப்பும் மறைபட கிடத்தி மனையவள் – திருப்:444/20
அம்புயன் சலித்து ஓட எண் திசையை உண்ட மாயோன் – திருப்:457/10
மேல்


சலித்தும் (2)

சலித்தும் பின் சிரித்தும் கொண்டு அழைத்தும் சண் பசப்பும் பெண் – திருப்:41/7
புளகித முலையாள் அலையா மனம் சலித்தும் விடலாமோ – திருப்:221/4
மேல்


சலித்தே (1)

சலித்தே மெத்த சமுசாரம் பொன் சுகித்தே சுற்றத்தவரோடு இன்ப – திருப்:446/3
மேல்


சலிப்ப (2)

மனம் அது சலிப்ப நாயன் உளம் அது சலிப்ப யாரும் வசை மொழி பிதற்றி நாளும் அடியேனை – திருப்:610/2
மனம் அது சலிப்ப நாயன் உளம் அது சலிப்ப யாரும் வசை மொழி பிதற்றி நாளும் அடியேனை – திருப்:610/2
மேல்


சலிப்பு (2)

கலப்பு உண்டும் சலிப்பு உண்டும் தடுமாறி – திருப்:42/4
கலிக்கு ஒப்பு இல் சலிப்பு அற்று கதிக்கு ஒத்திட்ட எழில் சத்தி கடல் கச்சி பதி சொக்க பெருமாளே – திருப்:324/8
மேல்


சலிப்புற்று (1)

சலிப்புற்று அங்கு உரத்தில் சம்ப்ரமித்து கொண்டு அலைத்து தன் சமர்த்தில் சங்கரிக்க தண்டிய சூரன் – திருப்:83/6
மேல்


சலிப்பொடு (1)

எத்தனை நினைப்பையும் விளைப்பையும் மயக்கமுறல் எத்தனை சலிப்பொடு கலிப்பையும் மிடல் பெருமை – திருப்:217/5
மேல்


சலிய (1)

சலிய லிபி என சனனம் அலம்அலம் இனி உன் அடியாரொடு ஒரு வழிபட இரு – திருப்:368/7
மேல்


சலியாட (1)

மல்லி சலியாட பட்டு ஆடை கொண்டாட மயல் தள்ளு நடையோடு சற்றே மொழிந்து ஆசை கொடு – திருப்:478/7
மேல்


சலியாத (1)

புத்திரரும் வீடு மித்திரருமான புத்தி சலியாத பெருவாழ்வு – திருப்:603/2
மேல்


சலியாது (1)

பருதி காயில் வாடாது வடவை மூளில் வேகாது பவனம் வீசில் வீழாது சலியாது
பரவை சூழில் ஆழாது படைகள் மோதில் மாயாது பரம ஞான வீடு ஏது புகல்வாயே – திருப்:1049/3,4
மேல்


சலில (2)

தேனம் கொள் இதழி தாகி தார் இந்து சலில வேணி சீர் அங்கன் எனது தாதை ஒரு மாது – திருப்:162/5
சலில மாரி சிவாய மனோகரி பரை யோகி – திருப்:384/10
மேல்


சலிலம் (1)

அகில் மிருக மத சலிலம் விட்டு பணித்த மலர் அமளிபட ஒளி விரவு ரத்ந ப்ரபை குழையொடு – திருப்:296/5
மேல்


சலீலிகை (1)

மு சலீலிகை சொக்கிடுவார் இடர் கலி சூழ – திருப்:514/4
மேல்


சவ (1)

ஆராதனர் ஆடம்பரத்தும் மாறாது சவ ஆலம்பனத்தும் ஆவாகன மா மந்திரத்து மடலாலும் – திருப்:1127/1
மேல்


சவட்டிய (1)

காவான நாடர்கள் பகை சவட்டிய பெருமாளே – திருப்:1142/16
மேல்


சவடனை (1)

அடைசிய சவடனை மோடாதி மோடனை அழிகரு வழி வரு வீணாதி வீணனை – திருப்:470/3
மேல்


சவடி (1)

தயிரும் அமுதும் அமையும் இடுக சவடி கடக நெளி காறை – திருப்:1065/3
மேல்


சவடிக்கு (1)

சவடிக்கு இலச்சினைக்கு இரு கை சரிக்கும் மிக்க சரப்பளிக்கு என பொருள் தேடி – திருப்:257/3
மேல்


சவடு (1)

சவடு உற பக்க பழு ஒத்தி புகை எழ விழிகள் உள் செக்கச்சிவத்து குறளிகள் – திருப்:408/11
மேல்


சவதமொடும் (1)

சவதமொடும் தாண்டி தகர் ஊர்வாய் சடு சமயம் காண்டற்கு அரியோனே – திருப்:942/3
மேல்


சவமாகி (1)

பதம் துய்த்து கொடு தீமைய மா நரகு அடைந்திட்டு சவமாகி விடாது உன – திருப்:489/7
மேல்


சவமாய் (1)

குரக்கோணத்தில் கழு நாய் உண்ப குழிக்கே வைத்து சவமாய் நந்து இ – திருப்:446/5
மேல்


சவர (1)

அருவி இழிதரும் அரு வரைதனில் ஒரு சவர வனிதையை முநி தரு புனிதையை – திருப்:370/15
மேல்


சவரி (1)

பூரண புவன காரண சவரி பூதர புளக தன பார – திருப்:1255/5
மேல்


சவலை (5)

சவலை நாய் அடியேன் மிக வாடி மயங்கலாமோ – திருப்:305/4
அவல கவலை சவலை கலை கற்று அதனில் பொருள் சற்று அறியாதே – திருப்:792/2
உழலும் விருப்புடன் ஓது பல சவலை கலை தேடி ஒரு பயனை தெளியாது விளியா முன் – திருப்:796/3
சவலை அறிவினர் நெறியினை விட இனி அடியேனுக்கு – திருப்:1004/4
சவலை தீர்த்து உன தாளே சூடி உன் அடியார் வாழ் – திருப்:1168/6
மேல்


சவலைகள் (1)

அருள் துறந்தவர் இடம் வாழ் சவலைகள் நரகு ஏற – திருப்:1125/4
மேல்


சவாது (4)

சந்தன சவாது நிறை கற்பூர குங்கும படீர விரை கத்தூரி – திருப்:58/1
பத்தி பூணாமலே உலகத்தின் மானார் சவாது அகில் பச்சை பாடீர பூஷித கொங்கை மேல் வீழ் – திருப்:556/3
கமழ் நறை சவாது புழு கைத்து உழாய் வார்த்து நில அரசு நாடு அறிய கட்டில் போட்டார் செய் – திருப்:823/3
புழுகொடு பனிநீர் சவாது உடன் இரு கரம் மிகு மார்பு லேபனம் – திருப்:861/1
மேல்


சவாதை (1)

தட்டு புழுகோடு பனி நீர் பல சவாதை அவர் உடல் பூசி – திருப்:503/4
மேல்


சவித (2)

சவித அடியவர் தவம் அதில் வர அருள்புரிவாயே – திருப்:292/8
துலிய பிரகாச மத சோலி அற்ற ரசா சவித தொகை விக்ரம மாதர் வயிறிடை ஊறு – திருப்:687/2
மேல்


சவுக்ய (1)

தருணம் இது ஐயா மிகுத்த கனம் அது உறு நீள் சவுக்ய சகல செல்வ யோகம் மிக்க பெருவாழ்வு – திருப்:216/5
மேல்


சவுதத்தில் (1)

தமருக ஒலி சவுதத்தில் தத்த தாழ்ந்து ஊர்ந்திட நாகம் – திருப்:1079/6
மேல்


சவுந்த்ரி (1)

வாழ் சிவகாம சவுந்த்ரி ஆலம் மெலாம் முக பஞ்ச வாலை புராரி இடம் தகு உமை ஆயி – திருப்:1264/6
மேல்


சவுந்தர (1)

திண் சபை மேவும் மனா சவுந்தர தம்பிரானே – திருப்:468/16
மேல்


சவுந்தரி (4)

தொண்டர்கள் ஆகம் அமர்ந்தவள் நீல சங்கரி மோக சவுந்தரி கோல – திருப்:972/11
சிவை சவுந்தரி உமையாள் அருளிய புதல்வோனே – திருப்:1125/14
தினை வனம் கிளி காத்த சவுந்தரி அருகு சென்று அடி போற்றி மணம் செய்து – திருப்:1194/13
எம்பிரானொடு வாதாடு மங்கையர் உம்பர் வாணி பொன் நீள் மால் சவுந்தரி
எந்த நாள்தொறும் ஏர்பு ஆக நின்று உறு துதி ஓதும் – திருப்:1306/13,14
மேல்


சவுந்தரிக (2)

சவுந்தரிக முக சரவண பதமொடு மயில் ஏறி – திருப்:145/6
திருவாவினன்குடியில் வரு வேள் சவுந்தரிக செக மேல் மெய் கண்ட விறல் பெருமாளே – திருப்:156/8
மேல்


சவுந்தரிய (1)

ஒளிர் கொம்பினை சவுந்தரிய உம்பலை கொணர்ந்து ஒளிர் வஞ்சியை புணர்ந்த மணி மார்பா – திருப்:465/6
மேல்


சவுந்தரியாள் (2)

அம் புய செம் பதர் மாடு அகம் சிவகாம சவுந்தரியாள் பயந்து அருள் கந்த வேளே – திருப்:456/18
சருவ லோக சவுந்தரியாள் அருள் கந்த வேளே – திருப்:474/10
மேல்


சவுபாக்கியம் (1)

சம்ப்ரம விபவ சவுபாக்கியம் உடையோராய் – திருப்:928/4
மேல்


சவுரி (1)

சவுரி வீரி முநீர் விட போஜனி திகிரி மேவு கையாளி செயாள் ஒரு – திருப்:384/11
மேல்


சவுரிய (1)

சுந்தரி மணம் செயும் சவுரிய கந்த குற வஞ்சி தங்கு அரு வன – திருப்:854/11
மேல்


சவுளி (1)

கலை சவுளி தலை குலவி களிகூரும் – திருப்:142/4
மேல்


சழக்கர் (1)

சழக்கர் விஞ்சையர் மயல்களில் முழுகுவது ஒழியாதோ – திருப்:237/8
மேல்


சழங்கலாமோ (1)

தகைத்து ஒருத்தி எய்த்து இங்கு யாக்கை சழங்கலாமோ – திருப்:259/4
மேல்


சள்ளிட்டு (1)

அள்ள சுவாக்கள் சள்ளிட்டு இழா பல் கொள்ளப்படு யாக்கை தவிர்வேனோ – திருப்:534/4
மேல்


சளப்பட (4)

சளப்பட புதைத்து அடித்து இலை குண கடித்தட தலத்தில் வைப்பவர்க்கு இதப்படுவேனோ – திருப்:254/4
சமுத்திரம் ஏழும் குல கிரி ஏழும் சளப்பட மாவும் தனி வீழ – திருப்:284/6
கலை நெகிழ்க்கவும் வாலிபர் ஆனவர் உடல் சளப்பட நாள்வழிநாள்வழி – திருப்:914/5
தரை கடல் புகு நிருதர் தயங்க சளப்பட தட முடிகள் பிடுங்கி – திருப்:1138/9
மேல்


சளப்படு (1)

வழக்கு சொல் பயில்வால் சளப்படு மருத்து பச்சிலை தீற்றும் மட்டைகள் – திருப்:987/1
மேல்


சளப்பம் (1)

குளப்பு அடியில் சளப்பம் இடும் இ பவ கடலை கடக்க இனி – திருப்:793/7
மேல்


சளம் (2)

சளம் அது தவிர அளவிடு சுருதி தலை கொடு பல சாத்திரம் ஓதி – திருப்:494/2
நின்று அளந்தும் சளம் கொண்டிடும் புன்கண் நந்த இன்பம் ஒன்று இன்றி இங்கு உழல்வேனோ – திருப்:1101/4
மேல்


சளி (3)

மூர்க்க சொல் குரல் காட்டி கக்கிட மூக்குக்கு உள் சளி இளையோடும் – திருப்:93/2
குருபி நிண சதை விளையும் உளை சளி உடலூடே – திருப்:146/2
சுத்திய நரப்புடன் எலுப்பு உறு தசை குடலொடு அப்பு நிணம் சளி வலிப்புடன் இரத்தகுகை – திருப்:217/1
மேல்


சளியும் (1)

சளியும் மிகுத்து பித்தமும் முற்றி பலகாலும் – திருப்:1321/4
மேல்


சற்கரித்து (1)

தத்தை புக்கு ஓட்டி காட்டில் உறைவாளை சற்கரித்து ஏத்தி கீர்த்தி பெறுவோனே – திருப்:1300/3
மேல்


சற்காரத்துக்கு (1)

பை பீறல் கூரை பாச தா சற்காரத்துக்கு இரை தேடி – திருப்:1120/2
மேல்


சற்காரம் (1)

மாயத்தில் காய மதாசல தீதர்க்கு தூரம் அது ஆகிய வாழ்வை சற்காரம் அதா இனி அருள்வாயே – திருப்:976/4
மேல்


சற்குண (4)

குறவர் பெற்றிடு சிறுமியை புணர் குமர சற்குண மயில் வீரா – திருப்:290/6
வேதா மைத்துன வேளே வீரா சற்குண சீலா – திருப்:819/3
குன்று போல் முலை பைங்கி ராதையை கொண்ட கோல சற்குண வேலா – திருப்:884/6
ஆதி சற்குண சீலா நமோ நம ஆடகம் திரிசூலா நமோ நம – திருப்:993/9
மேல்


சற்குணம் (1)

சகல துக்கமும் அற சகல சற்குணம் வர தரணியில் புகழ் பெற தகைமை பெற்று உனது பொன் – திருப்:668/7
மேல்


சற்குணமிலி (1)

திடமிலி சற்குணமிலி நல் திறமிலி அற்புதமான – திருப்:167/1
மேல்


சற்குணர் (1)

உத்தமா தான சற்குணர் நேயா ஒப்பிலா மா மணி கிரி வாசா – திருப்:567/3
மேல்


சற்குணன் (1)

காண்டிப அச்சுதன் உத்தம சற்குணன் மருகோனே – திருப்:266/10
மேல்


சற்குணி (1)

ஏசு இலாத அமலை கொடி தாய் மனோமணி சற்குணி ஈறு இலாத மலைக்கொடி அருள் பாலா – திருப்:1214/7
மேல்


சற்குமர (1)

த்ரிசிர புர வெற்பு உறை சற்குமர பெருமாளே – திருப்:558/16
மேல்


சற்குரு (7)

பவுரிக்கொள் பரமர்க்கு சற்குரு ஒத்து பொருளை கற்பித்து அருள்வோனே – திருப்:154/21
நீறு அது இட்டு நினைப்பவர் புத்தியில் நேச மெத்த அளித்து அருள் சற்குரு
நீலம் உற்ற திருத்தணி வெற்பு உறை பெருமாளே – திருப்:252/15,16
தலைவியும் பக்கத்து ஒக்க இருக்கும் சயிலமும் தெற்கு சற்குரு வெற்பும் – திருப்:312/15
கனி தரும் கொக்கு கட்செவி வெற்பும் பழனியும் தெற்கு சற்குரு வெற்பும் – திருப்:318/1
ஞானதேசிக சற்குரு உத்தம வேலவா நெருவை பதி வித்தக நாக மா மலை சொல்பெற நிற்பது ஒர் பெருமாளே – திருப்:597/8
ஞானோபதேச ப்ரசித்த சற்குரு வடிவான – திருப்:873/14
அமைய சற்குரு சாத்திர மொழி நூலால் அருள் எனக்கு இனிமேல் துணை தருவாயே – திருப்:1287/2
மேல்


சற்குருநாதா (8)

திறம் உதவும் பரத குரு வந்திக்கும் சற்குருநாதா – திருப்:23/14
திரிபுரம் தகனரும் வந்திக்கும் சற்குருநாதா ஜெயஜெய ஹரஹர செந்தில் கந்த பெருமாளே – திருப்:78/4
ஜெபமாலை தந்த சற்குருநாதா திருவாவினன்குடி பெருமாளே – திருப்:107/4
பழுதற்று உணர்வித்து அருள்வித்த சற்குருநாதா – திருப்:126/14
குறைவற நிறைந்த மோன நிர்க்குணம் அது பொருந்தி வீடு உற குருமலை விளங்கும் ஞான சற்குருநாதா
குமர சரண் என்று கூதள புது மலர் சொரிந்து கோமள பத யுகளம் புண்டரீகம் உற்று உணர்வேனோ – திருப்:211/3,4
அக்கு அற வாய் பேசு சற்குருநாதா உன் அற்புத சீர் பாதம் மறவேனே – திருப்:946/4
தூதனை துகை பாதா நமோ நம நாத சற்குருநாதா நமோ நம – திருப்:993/15
தெய்வ சற்குருநாதா திரு மதுரை பெருமாளே – திருப்:1327/4
மேல்


சற்குருபர (2)

சிவ வடிவும் காட்டும் சற்குருபர தென்பால் சங்க – திருப்:26/13
அழகு மிக்க சித்ர பச்சை புரவியில் உலவு மெய் ப்ரத்யக்ஷ நல் சற்குருபர
அருணையில் சித்தித்து எனக்கு தெளிவு அருள் பெருமாளே – திருப்:408/15,16
மேல்


சற்குருவாகி (1)

இறவாமல் பிறவாமல் எனை ஆள் சற்குருவாகி
பிறவாகி திரமான பெருவாழ்வை தருவாயே – திருப்:943/1,2
மேல்


சற்குருவாய் (2)

வேதன் பொன் சிரம் மீது கடாவி நல் ஈசன் சற்குருவாய் அவர் காதினில் – திருப்:196/13
பெடை திரட்கு அளித்த குக்குட கொடி கரத்த பொய் பிதற்றல் அற படுத்து சற்குருவாய் முன் – திருப்:254/7
மேல்


சற்குருவே (1)

கருணாகர சற்குருவே குடகில் கருவூர் அழக பெருமாளே – திருப்:925/8
மேல்


சற்சமய (1)

சற்சமய வித்தை பலன் கண்டு செந்தில் உறை பெருமாளே – திருப்:38/8
மேல்


சற்சோதி (1)

மாளாத தன் நிசம் உற்றாயது அரிய நிராதாரம் உலைவு இல் சற்சோதி நிருபமும் – திருப்:203/7
மேல்


சற்ப (2)

பனை கை கொக்கனை தட்டுப்பட குத்தி பட சற்ப பணம் துட்க கடல் துட்க பொரும் வேலா – திருப்:324/5
தக்ஷச பற்று கெர்ப்பத்தில் செல் பற்றை செற்றிட்ட உச்ச சற்ப பொற்றைக்குள் சொக்க பெருமாளே – திருப்:604/8
மேல்


சற்பகிரி (1)

சற்பகிரி நாத முத்தமிழ் விநோத சக்ர கதை பாணி மருகோனே – திருப்:603/5
மேல்


சற்பனைகாரர் (1)

செய்யார் சற்பனைகாரர் பிசாசர் உன் அடி பேணா – திருப்:767/6
மேல்


சற்புத்ர (1)

முக்கண் சிவன் பெறும் சற்புத்ர உம்பர்தம் தம்பிரானே – திருப்:1278/16
மேல்


சற்புதல்வோனே (1)

அரன் அருள் சற்புதல்வோனே அருணகிரி பெருமாளே – திருப்:399/4
மேல்


சற்றான (1)

பொருப்பை சாடும் வலியை உடையன அற சற்றான இடையை நலிவன – திருப்:979/5
மேல்


சற்று (50)

அழி தரு திண்டாட்டம் சற்று ஒழியாதே – திருப்:26/4
காசு அற வாரி மெய் ஞான தவம் சற்று அருளாதோ – திருப்:69/8
கூற்ற தத்துவம் நீக்கி பொன் கழல் கூட்டி சற்று அருள்புரிவாயே – திருப்:93/4
சூழ்து உன் சித்ர கபாயை மு ஆசை கொடு ஏதும் சற்று உணராமலே மாயை செய் – திருப்:196/5
சகலத்தும் ஒற்றைப்பட்டு அயல்பட்டு நிற்கு நின் சரண ப்ரசித்தி சற்று உணராரோ – திருப்:257/4
முட்ட இ கடை பிறப்பினுள் கிடப்பதை தவிர்த்து முத்தி சற்று எனக்கு அளிப்பது ஒரு நாளே – திருப்:288/4
பகர்வது இனி சற்று உகந்து தந்திட வந்திடாயோ – திருப்:321/8
எனக்கு சற்று உனக்கு சற்று என கத்து அத்தவர்க்கு இச்சை பொருள் பொன் தட்டு இடு இக்கை கு குடில் மாயம் – திருப்:324/1
எனக்கு சற்று உனக்கு சற்று என கத்து அத்தவர்க்கு இச்சை பொருள் பொன் தட்டு இடு இக்கை கு குடில் மாயம் – திருப்:324/1
செருக்கி சற்று உறுக்கி சொல் பிரட்ட துட்டரை தப்பி திரள் தப்பி கழல் செப்ப திறல் தாராய் – திருப்:324/4
எடுத்து செப்பு என கட்டி புதுக்கு புத்து அகத்தில் புக்கு எனக்கு சற்று உனக்கு சற்று எனும் ஆசை – திருப்:325/2
எடுத்து செப்பு என கட்டி புதுக்கு புத்து அகத்தில் புக்கு எனக்கு சற்று உனக்கு சற்று எனும் ஆசை – திருப்:325/2
கறுக்க பல் துவர்ப்பிட்டு சிரித்து சற்று உறுக்கி கண் பிறக்கிட்டுப்பட கண் பித்தி இளைஞோர்தம் – திருப்:328/1
பொருத்தத்தை தவிர்த்து சற்று இரக்ஷித்து புரப்ப பொன் பதத்தை பெற்று இருக்கைக்கு பெறுவேனோ – திருப்:328/4
தட்டுப்பட்டு சுழல்வேனை சற்று பற்ற கருதாதோ – திருப்:330/2
சுத்தர் சித்தத்து பத்தி பத்தர்க்கு ஒத்து சற்று அர்ச்சிக்க பெறுவேனோ – திருப்:335/4
தம் குழாத்தினில் என்னையும் அன்போடு வைக்க சற்று கருதாதோ – திருப்:350/4
அங்கையின் மூலம் வெளிப்படுத்தவும் மந்தர மா முலை சற்று அசைக்கவும் – திருப்:353/3
குமரி திதலை தனம் மலைக்கு இசலி இணை கலசம் என குவி முலை சற்று அசைய மணி கலன் ஆட – திருப்:407/3
கனகம் இயற்றி திரிந்து துவளும் எனை சற்று அறிந்து கவலை ஒழித்தற்கு இரங்கி அருள்வாயே – திருப்:428/4
சற்று அவிடம் வீடும் இனி வாரும் என ஓடி மடி பிடி போல – திருப்:503/2
சற்று அசைத்து குலாவும் வேசியர் அவரோடே – திருப்:504/6
சற்று மதியாத கலி காலன் வரு நேரம் அதில் தத்து அறியாமல் ஓடி ஆடி வரு சூதர் ஐவர் – திருப்:566/5
அறம் இலா அதி பாதக வஞ்ச தொழிலாலே அடியனேன் மெலிவாகி மனம் சற்று இளையாதே – திருப்:690/1
பாவி எப்படி வாழ்வேன் நேயர்கட்கு உளதான பார்வை சற்று அருளோடு பணியாயோ – திருப்:716/4
அவல கவலை சவலை கலை கற்று அதனில் பொருள் சற்று அறியாதே – திருப்:792/2
அன்னிய சற்று உலா மூச்சு அடங்க யோகம் – திருப்:811/4
கூர் வாய் நாராய் வாராய் போனார் கூடாரே சற்று அல ஆவி – திருப்:817/1
வண்டு உலாவிய நீப மாலை சற்று இலங்க வருவாயே – திருப்:885/8
இழைந்து அமளியோடு உற்று அழுந்தும் எனை நீ சற்று இரங்கி இரு தாளை தருவாயே – திருப்:891/4
தடுமாறுதல் சற்று ஒரு நாள் உலகில் தவிரா உடலத்தினை நாயேன் – திருப்:925/2
அறிவை அறிந்து அ பற்று அதனினொடும் சற்று உற்று அருள் வசனம் கிட்டப்பெறுவேனோ – திருப்:951/4
செகம் எலாம் உலாவி கரந்து திருடனாகியே சற்று உழன்று திமிரனாகி ஓடி பறந்து திரியாமல் – திருப்:962/3
சந்திர வாகு சதங்கையும் ஓ சற்று அருள்வாயே – திருப்:972/8
வித்தைக்கு பகர் ஒப்பு சற்று இலை என்று பேசும் – திருப்:1015/2
சற்று ஏற பார்த்து சில பணிவிடை ஏவி – திருப்:1019/2
ஆரவாரம் மாறாத நூல் கற்று அடி நாயேன் ஆவி சாவி ஆகாமல் நீ சற்று அருள்வாயே – திருப்:1030/2
பொருள் அது பெற அடி நட்பு சற்று பூண்டு ஆண்டு அருள்வாயே – திருப்:1078/4
சுத்த முத்த பதவி பெற்ற நல் பத்தரொடு தொக்கு சற்று கடையன் மிடி தீர – திருப்:1114/3
பெற்றாரில் சார் உற்றாய் நல் தாள் சற்று ஓத பெற்றிடுவேனோ – திருப்:1118/4
உரைத்த பற்றுடன் அடிகள் பணித்திட்டு இருத்தி மெத்தென இள நகையும் சற்று
உமிழ்த்த அடைக்கலம் என எதிர் கும்பிட்டு அணை மேல் வீழ்ந்து – திருப்:1138/1,2
சுத்த சலம் இனி சற்று இது கிடைபடும் என மாழ்கி – திருப்:1158/2
சற்று ஒப்புளது ஒரு சச்சையும் எழும் உடல் சட்டப்பட உயிர் சற்று உடன் விசியது – திருப்:1158/5
சற்று ஒப்புளது ஒரு சச்சையும் எழும் உடல் சட்டப்பட உயிர் சற்று உடன் விசியது – திருப்:1158/5
தனம் சற்று குலுங்க பொன் கலன் பட்டு இலங்க பொன் சதங்கை கல் சிலம்பு ஒத்தி கையில் வீணை – திருப்:1164/1
புயல் சற்று விரித்து நிரைத்து ஒளி வளையிட்ட கரத்தை அசைத்து அகில் – திருப்:1178/3
பொற்பித்து கற்பித்து உனது அடி அர்ச்சிக்க சற்று க்ருபைசெய புத்திக்கு சித்தித்து அருளுவது ஒரு நாளே – திருப்:1195/4
ஒரு நிஷ்கள வடிவில் புக ஒரு சற்று அருள்புரிவாயே – திருப்:1217/4
உபய பங்கய தாளில் அபயம் என்று உனை பாடி உருகி நெஞ்சு சற்று ஓதில் இழிவாமோ – திருப்:1231/4
சொற்கள் பல நாவினில் தொட்டு உன் இரு தாள் தொழ சொல் கமல வாழ்வு சற்று அருள்வாயே – திருப்:1273/4
மேல்


சற்றும் (15)

குரு பதம் சித்திக்கைக்கு அருள் சற்றும் கிடையாதோ – திருப்:315/8
பொருளுடன் பற்று சற்றும் இல் வெற்றன் கொடியேன் நின் – திருப்:320/4
வருண மட மாதர் கற்ற வசையின் மிகை பேச முற்றும் மருவும் எனது ஆவி சற்றும் அழியாதே – திருப்:379/3
அறிவிலி சற்றும் பொறையிலி பெற்று உண்டு அலைதல் ஒழித்து என்று அருள்வாயே – திருப்:552/4
பொன்றலை பொய்க்கும் பிறப்பை தும்பு அறுத்திட்டு இன்று நிற்க புந்தியில் சற்றும் குறிக்கைக்கு அறியாமே – திருப்:593/1
சிறியேன் தனக்கும் உரை செயில் சற்றும் குருத்துவம் குறையுமோ தான் – திருப்:719/4
பாதக கொலையே சூழ் கபாடனை நீதி சற்றும் இலா கீத நாடனை – திருப்:993/5
வாதமொடு பித்தம் மூலமுடன் மற்றும் ஆய பிணி சற்றும் அணுகாதே – திருப்:1027/3
கூருவேன் ஒருவர்க்கும் தேடவொணாதது ஒர் அர்த்தம் கூடுமாறு ஒரு சற்றும் கருதாயோ – திருப்:1031/4
ஊர் பெற்ற தாய் சுற்றமாய் உற்ற தாள் பற்றி ஓதற்கு நீ சற்றும் உணர்வாயே – திருப்:1033/4
உடல் உயிர் அதாய் இருக்க உனது எனது எனா மறிக்கை ஒரு பொழுது ஒணாது சற்றும் எனவே தான் – திருப்:1099/3
உருகுதல் ஒரு சற்றும் அறியேன் வறியேன் இருவினை இடையிட்ட கொடியேன் அடியேன் – திருப்:1137/3
அனுபவம் இது சற்றும் விடவோ இயலாது இயலாதே – திருப்:1137/8
வேறுபடி பாயலுக்குமே எனது பேதை எய்த்து வேறு படு மேனி சற்றும் அழியாதே – திருப்:1189/3
ஆன துகிலே இட்டு வீதிதனிலே நிற்க ஆம் அவரையே சற்றும் உரையாதே – திருப்:1216/2
மேல்


சற்றுளே (1)

என உருகி ஓடி ஒரு சற்றுளே வார்த்தை தடுமாறி – திருப்:823/6
மேல்


சற்றே (2)

மல்லி சலியாட பட்டு ஆடை கொண்டாட மயல் தள்ளு நடையோடு சற்றே மொழிந்து ஆசை கொடு – திருப்:478/7
வில் போல கோட்டி பிறகு ஒரு சற்றே பல் காட்டி தழல் எழு – திருப்:1018/11
மேல்


சற்றேசற்றே (1)

உள் பூரித்தே சற்றேசற்றே உக்காரித்து அற்புதன் நேரும் – திருப்:1116/2
மேல்


சற்றொணாது (1)

பாணிக்கு உட்படாது சாதகர் காண சற்றொணாது வாதிகள் பாஷிக்க தகாது பாதக பஞ்சபூத – திருப்:1175/1
மேல்


சறுக்கும் (1)

சமைத்து உரைத்து இமைப்பினில் சடக்கென படுத்து எழ சறுக்கும் இ பிறப்பு பெற்றிடலாமோ – திருப்:241/4
மேல்


சறுகு (1)

சகல லோகமும் புகல நாள்தொறும் சறுகு இலாத செங்கழுநீரும் – திருப்:279/5
மேல்


சன்மார்க்கம் (1)

வள்ளி சன்மார்க்கம் விள் ஐக்கு நோக்க வல்லைக்குள் ஏற்றும் இளையோனே – திருப்:534/7
மேல்


சன்னிதியானவன் (1)

விசிகாகவம் அயல் பேடி கை படு போது சன்னிதியானவன் விதி தேடிய திருவாளி அரன் குமாரா – திருப்:909/6
மேல்


சன (2)

மட்டு ஆர் மலர் கமலம் உற்ற சன திருவை மார்பில் புணர்ந்த ரகுராமற்கும் அன்புடைய மருமகன் ஆகி – திருப்:115/21
மதப்பட்ட விசால கபோலமும் முகப்பில் சன ஆடையும் ஓடையும் – திருப்:947/1
மேல்


சனகன் (1)

சனகன் அன்புற்று பெற்ற மட பெண் தனி பெரும் கற்பு சக்ரம் நடத்தும் – திருப்:310/9
மேல்


சனகி (1)

சனகி மணவாளன் மருகன் என வேத சதம் மகிழ் குமார பெருமாள் காண் – திருப்:449/5
மேல்


சனகியை (1)

சமத்தினால் புகழ் சனகியை நலிவுசெய் திருட்டு ராக்கதன் உடல் அது துணிசெய்து – திருப்:959/11
மேல்


சனத்தின் (1)

பித்து அனையன் நான் அகட்டு உண்டு இப்படி கெடாமல் முத்தம் பெற்றிட நின சனத்தின் செயலான – திருப்:247/3
மேல்


சனன (1)

தமிழினில் உருகிய அடியவரிடம் உறு சனன மரணம் அதை ஒழிவுற சிவம் உற – திருப்:525/3
மேல்


சனனத்தினில் (1)

மாயையூடு விழுத்தி அழுத்திகள் காம போக வினைக்குள் உனை பணி வாழ்வு இலாமல் மல சனனத்தினில் உழல்வேனோ – திருப்:597/4
மேல்


சனனம் (2)

புருஷன் என பொன் பதம் தரும் சனனம் பெறாதோ – திருப்:322/6
சலிய லிபி என சனனம் அலம்அலம் இனி உன் அடியாரொடு ஒரு வழிபட இரு – திருப்:368/7
மேல்


சனி (2)

வாதம் பித்தம் மிடா வயிறு ஈளைகள் சீதம் பல் சனி சூலை மகோதரம் – திருப்:196/1
புண் குடவன் கடியோடு இளம் சனி சூலை மிகுந்திடவே பறந்து உடல் – திருப்:456/11
மேல்


சனித்த (1)

சட கசட மூட மட்டி பவ வினையிலே சனித்த தமியன் மிடியால் மயக்கமுறுவேனோ – திருப்:216/2
மேல்


சனியன் (1)

சீசீ சிச்சிசி போகா நல் சனியன் கட என்றிடவே கிடந்து உடல் மங்குவேனோ – திருப்:412/12
மேல்


சனு (1)

சனு மெத்த பரிவாகிய மா மயல் இடும் முத்தி திகழ் மால் கொடு பாவையர் – திருப்:761/3

மேல்