நோ – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நோ 1
நோக்க 7
நோக்கமும் 2
நோக்கலும் 6
நோக்கவே 1
நோக்கா 3
நோக்காது 3
நோக்காதும் 1
நோக்கார் 6
நோக்கி 369
நோக்கிடில் 1
நோக்கிடின் 1
நோக்கிடும் 1
நோக்கிநோக்கி 2
நோக்கிய 6
நோக்கியதால் 1
நோக்கியது 1
நோக்கியும் 4
நோக்கியே 10
நோக்கிலா 1
நோக்கிற்றே 1
நோக்கின் 3
நோக்கின 2
நோக்கினர் 11
நோக்கினர்கள் 1
நோக்கினரால் 1
நோக்கினருக்கு 1
நோக்கினன் 9
நோக்கினனால் 1
நோக்கினார் 7
நோக்கினாரால் 1
நோக்கினான் 7
நோக்கினும் 1
நோக்கு 3
நோக்குக 1
நோக்குதல் 2
நோக்குதற்கு 1
நோக்குநர் 1
நோக்குநர்க்கு 1
நோக்கும் 12
நோக்குவது 2
நோக்குவம் 2
நோக்குவர் 11
நோக்குவள் 3
நோக்குவன 1
நோக்குவாள் 1
நோக்குவான் 1
நோக்குவீர் 1
நோக்குற 1
நோக்கொடும் 1
நோய் 12
நோய்-அதனால் 1
நோய்-அதனை 1
நோய்க்கு 1
நோயற்கு 1
நோயால் 1
நோயில் 1
நோயினால் 3
நோயினில் 2
நோயினும் 1
நோயும் 1
நோயை 1
நோவ 1
நோவது 1
நோவின் 1
நோவினால் 1
நோவும் 1
நோற்பதை 1
நோற்ற 1
நோற்றிடுமவரை 1
நோற்று 1
நோன் 1
நோன்பிருக்க 1
நோன்பு 5
நோன்பு-தன்னை 1
நோன்பு-அதனை 1
நோன்பை 1
நோன்பொடு 1

நோ (1)

நோ வர இறுக கட்டிவைத்து எழுந்து போயினன் ஒரு நொதுமலனே – சீறா:2309/4

மேல்


நோக்க (7)

கனவினை நனவு என்று அகம் மகிழ்ந்து எழுந்து கதிர் மணி வாயிலை நோக்க
இன மத கரியும் பரியொடு இரதமும் இரும் கடல் சேனையும் விருதும் – சீறா:1012/1,2
கலங்கு மனம் தெளிந்து நபி கமல மலர் முகம் நோக்க கண்கள் நாணி – சீறா:1657/3
விள்ள அரும் விசும்பினில் நோக்க வெள்ளிடை – சீறா:1795/2
எதிரினில் நோக்க சற்றே மயக்கமுற்று இருந்தார் கண்டு – சீறா:2595/3
நாணி நின் வதனம் நோக்க நடுங்கினனன்றி வேறு – சீறா:2807/3
வதுவையின் புதுமை நோக்க மலைகள் வந்து இருந்தது ஒத்த – சீறா:3132/4
கையினால் புதைத்து நின்று கடாட்ச வீடணமா நோக்க
மையல் அம் களிறு அன்னாரை வணங்குவர் அனேகம் பேர்கள் – சீறா:4866/3,4

மேல்


நோக்கமும் (2)

அருளின் நோக்கமும் அமுது உகு வசனமும் அழகாய் – சீறா:1836/1
செய்ய நோக்கமும் ஈது என தெரிந்தில திரண்ட – சீறா:3999/3

மேல்


நோக்கலும் (6)

ஏறி நின்று தேசிகர்-தமை நோக்கலும் எழுந்து – சீறா:848/3
அரி என மகிழ்ந்து நோக்கலும் கால் கட்டு அற்றிட துன்பமும் அறுந்த – சீறா:2325/4
உலைவு உறு நெஞ்சினன் ஆகி கவிழ்ந்து நோக்கலும் வேகம் ஒடுங்க வாசி – சீறா:2656/3
நிறைந்து நோக்கலும் மெல நடந்து நீடு ஒளி – சீறா:2754/2
வந்து செங்களம் நோக்கினர் நோக்கலும் மருண்டார் – சீறா:4024/3
தெரிய நோக்கினர் நோக்கலும் கரதலம் திருகி – சீறா:4269/3

மேல்


நோக்கவே (1)

இருவரும் இரங்கி நின்று இரந்து நோக்கவே
இரு விசும்பிடை மழை இறைத்தது எங்குமே – சீறா:531/3,4

மேல்


நோக்கா (3)

சலம் புரிந்து இகலாநின்ற தரியலர் நோக்கா வண்ணம் – சீறா:2570/3
நோக்கா வண்ணம் தடுத்தனை ஐயா வேறு – சீறா:2806/3
சிந்தையின் அமைத்து வேறு தெரிந்து இடை நோக்கா வண்ணம் – சீறா:4190/3

மேல்


நோக்காது (3)

வாடிய மனத்தினோடு மறியையும் நோக்காது ஆக்கை – சீறா:2074/3
அகம் முகம் கை கால் நோக்காது அலக்கழித்து அடித்து வீழ்த்தி – சீறா:2809/2
புண் கதிர் எஃகம் ஏந்தும் புரவலர் முகம் நோக்காது
கண்களை புதைத்து வெய்யோன் மேல் திசை கடலுள் ஆனான் – சீறா:3417/3,4

மேல்


நோக்காதும் (1)

நோக்கியும் நோக்காதும் போல் நொடியினில் எழுந்து அ மாதின் – சீறா:640/2

மேல்


நோக்கார் (6)

குழை குழைத்து எரியும் செம் தேன் கொழும் மலர் காவை நோக்கார்
பொழி மலை அருவி நோக்கார் புறத்து நல் நிழலை நோக்கார் – சீறா:2058/1,2
பொழி மலை அருவி நோக்கார் புறத்து நல் நிழலை நோக்கார் – சீறா:2058/2
பொழி மலை அருவி நோக்கார் புறத்து நல் நிழலை நோக்கார்
செழும் முகில் கவிகை வள்ளல் செறிதரும் ஈந்தின் செம் காய் – சீறா:2058/2,3
மழை என சொரிவ நோக்கார் மானையே நோக்கி சென்றார் – சீறா:2058/4
வருத்தம் ஈது என்று நோக்கார் வயிறளவு உணவும் ஈயார் – சீறா:2842/2
பித்து உழன்றவர் போல் நின்ற நிலையன்றி பிறிது நோக்கார்
அ தருணத்தின் ஏகி ஆங்கு அவர் ஆவி சோர – சீறா:4196/2,3

மேல்


நோக்கி (369)

கொண்ட பின் பிரத்தி சொன்ன குதா திரு வசனம் நோக்கி
அண்டர்_நாயகனை போற்றி ஆதம் ஒன்று உரைப்பதானார் – சீறா:107/3,4
பாங்கிருந்து அமுதம் சிந்தும் பனி மொழி மாதை நோக்கி
ஓங்கு நின் பெயரை கூறு என்று உரைத்திட ஹவ்வா என்றார் – சீறா:116/2,3
செவ்வி மன் நெறி ஆதத்தின் திரு மதி முகத்தை நோக்கி
மவ்வல் அம் குழலார் இந்த வானகம் புவி மற்று உள்ள – சீறா:117/1,2
அப்பொழுது இறையை போற்றி ஆதம் ஹவ்வாவை நோக்கி
மை படும் கரிய கூந்தல் மட மயில் வடிவு உட்கொண்டு – சீறா:118/2,3
சிகரமும் மயங்க வெற்றி திகழ்தரு புயமும் நோக்கி
நிகர் அரும் குரிசிலே நல் நிலை பெறு வாழ்வே என்-தன் – சீறா:119/2,3
கிடந்து ஒளி பரப்பி வாசம் கொப்பளித்து கிளர் கிபுலாவை முன் நோக்கி
இடம் கொள் அந்தர நேர் சிரசினை உயர்த்தி எழில்பெற சுசூது செய்து இணை தாள் – சீறா:252/1,2
மான் மருள் விழியார் ஆமினா இருந்த வள மனை திசையினை நோக்கி
நானிலம் புகலும் ககுபத்துல்லாவின் நாலு மூலையும் ஒரு நெறியாய் – சீறா:270/2,3
இலகிய கமல கரத்தினில் ஏந்தி இரு விழி குளிர்தர நோக்கி
பல கலை அறிவும் கொடுப்ப போல் எழு நாள் பால் முலை கொடுத்தனர் அன்றே – சீறா:281/3,4
வண்டு அணி குழலார் ஆமினா எனும் பேர் மடந்தை-தன் திரு முகம் நோக்கி
கண்டு எனும் மொழியாய் இவ்வயின் நிகழ்ந்த காரண காட்சிகள் எல்லாம் – சீறா:284/2,3
முறைமுறை மோந்து முத்தமிட்டு உவந்த முழு மலர் செழும் முகம் நோக்கி
நிறைமதி நிகரா முகம்மது நயினார் நிலவு கொப்பிளித்திட சிரிப்ப – சீறா:287/2,3
மறையவன் கேட்டு தன் மகவை நோக்கி நல் – சீறா:312/2
அந்தவாறு அலிமா துணை ஆரிதை நோக்கி
இந்த நல் மனைக்கு உறு பொருள் ஏதும் ஒன்று இலையாம் – சீறா:329/1,2
மதியினில் தெளிவுற்று ஆரிதும் அலிமா மலர் முகம் நோக்கி இ மகவால் – சீறா:353/3
பலபல மனையும் தெரிதர நோக்கி பதி எனும் குனையினை அடைந்தார் – சீறா:360/4
மா மயில் அலிமா கண் துயில் காலை முகம்மது துயிலிடம் நோக்கி
தாமதியாது சந்திரன் இறங்கி தன் உரு மாறி வேற்று உருவாய் – சீறா:372/1,2
வடிவுறும் சுடர் வேல் அப்துல் முத்தலிபு மரை மலர் மா முகம் நோக்கி
கொடி என வயங்கு நுண் இடை அலிமா கொவ்வை அம் கனி இதழ் திறந்து – சீறா:387/1,2
தூண்டிடா விளக்கின் செவ்வி சுடர் மதி முகத்தை நோக்கி
காண் தகா புதுமை வண்மை முகம்மது கவலலுற்றார் – சீறா:392/3,4
தூ நகை தளர செ வாய் துடி இடை கொடியை நோக்கி
யானும் அ வழி செல்வேன் என்று அடுத்தடுத்து உரைப்பதானார் – சீறா:395/3,4
கரையிலா உவகை பொங்கி காளை-தம் வதனம் நோக்கி
நிரைதரு தகர் பின் நாளை செல்க என நிகழ்த்தினாரே – சீறா:396/3,4
நல் தவம் உடைய நம்பி வருவதை நோக்கி நாடி – சீறா:402/2
சித்திர வடிவன் செ வாய் திறந்து இருவரையும் நோக்கி
வித்தகர் முகம்மதின்னை விடும் எனை நுங்கட்கு ஏற்ற – சீறா:415/2,3
எடுத்து நால் திசையும் நோக்கி இயல்பெற உரத்தின் நேரே – சீறா:417/2
உத்தமர் தெரிந்து நோக்கி ஒருவருக்கொருவர் சொல்வார் – சீறா:420/2
எய்ப்பொடும் ஏங்கியேங்கி ஈன்றவர் முகத்தை நோக்கி
மை படும் கவிகை வள்ளல் முகம்மதை கொன்றார் என்று – சீறா:426/2,3
செயிர் அற மகன் வான் நோக்கி நின்றிடும் செய்தி கண்டார் – சீறா:429/4
வடிவு உறு மேனி நோக்கி மா மதி வதனம் நோக்கி – சீறா:431/1
வடிவு உறு மேனி நோக்கி மா மதி வதனம் நோக்கி
உடல் உறும் வடு காணேன் இங்கு உற்றவை உரைப்பாய் என்று – சீறா:431/1,2
அலைவினோடு அற நரை முதியவன் முகம் நோக்கி
கொலை-கொல் நீ செலும் நெறி குறுகு என கொழும் கமலத்து – சீறா:465/2,3
நம்பியை நோக்கி தம் நகரை நாடினார் – சீறா:513/4
சிந்த நோக்கிய முகம்மது திரு முகம் நோக்கி
புந்தி நேர்ந்தனை தேற்றவும் தெளிந்திலை புகழோய் – சீறா:547/2,3
கடுத்து நோக்கி அங்கு அவர் உளம் கலங்க கட்டுரைகள் – சீறா:568/1
புகழ் அபித்தாலிபு என்னும் புரவலர் தம்மை நோக்கி
துகள் அணு அணுகா மேனி சொரி கதிர் எறிப்ப திண்மை – சீறா:600/2,3
வகையுற தேறி செவ்வி முகம்மதின் வதன நோக்கி
நகு கதிர் முறுவல் செ வாய் திறந்து பின் நவிலலுற்றார் – சீறா:603/3,4
பொருள் எனும் மாரி சிந்தி பூவிடத்து இனிது நோக்கி
அரு மறை மலருள் காய்த்த அறிவு எனும் கனியை உண்ட – சீறா:613/2,3
வான் நதி பெருக்கை ஒப்ப வரு முகம்மதுவை நோக்கி
தூ நகை முறுவல் வாய் விண்டு உரைத்தனர் சொன்ன மாரி – சீறா:617/2,3
கை படு குறியும் சேர்ந்த கதிர் மதி முகமும் நோக்கி
செப்பிடற்கு அரிய ஓகை திரு கடலாடினானே – சீறா:621/3,4
பன்முறை மறைகள் தேர்ந்த பண்டிதன் முகத்தை நோக்கி
நின் மனம் தேற கண்ட புதுமையை நினைவு அறாமல் – சீறா:625/2,3
சித்திர வனப்பு வாய்ந்த செம்மல்-தன் வரவு நோக்கி
பத்திர கரும் கண் செ வாய் பைம் தொடி பதுமராக – சீறா:634/1,2
மொய் மலர் கதிஜா செவ்வி முழுமதி வதனம் நோக்கி
செய் தவ பலனே அன்ன வள்ளலை திரு மனைக்கே – சீறா:638/2,3
இரும் புகழ் தரித்த வெற்றி முகம்மதை இனிதின் நோக்கி
அரும் பெரும் தவமே நும்-தம் மனையிடத்து எழுக என்றார் – சீறா:639/3,4
விண்டு கூர்த்திட பார்த்தனன் தெளிந்து இவர் விரை மலர் முகம் நோக்கி
வண்டு உலாம் புய நபி உனை இதமுற மணம் முடித்திட நாடி – சீறா:649/2,3
உரைத்த வார்த்தையும் தன் மன கருத்தையும் உடன்படுத்திட நோக்கி
திரை தடத்து அலர் மரை என முக மலர் செறிதர துயர் கூரும் – சீறா:654/2,3
பூதரம் பொரு புயத்து அபித்தாலிபு புளகு எழு முகம் நோக்கி
மா தவத்தின் என் பொருள் உளது எவையும் நின் மனை பொருள் எளியேனும் – சீறா:655/1,2
நவை அற தமது அருகினில் இருத்தி வெண் நகை மலர் முகம் நோக்கி
புவியில் நின்னிலும் எனக்கு உரியவர் இலை பொருளும் நின் பொருளேயாம் – சீறா:663/2,3
இ திறத்து உரை பகர்ந்தனர் அழகு ஒளிர் இள_மயில் முகம் நோக்கி
மத்தக கட கரி முகம்மதின் எழில் மலர் அடி இணை போற்றி – சீறா:667/1,2
முருகு உலாம் குழல் மயில் அபித்தாலிபு முழுமதி முகம் நோக்கி
அரசர் நாயக நின் மனைக்கு எழுக என உரைத்தலும் அவர் போந்தார் – சீறா:668/1,2
தெரிந்து நோக்கி நம் இறையவன் தூது என தெளிந்து – சீறா:776/3
செல் வழி அனைத்தும் நோக்கி சென்று மட்டறுத்து தேறி – சீறா:791/2
பரந்திடும் வரவு நோக்கி பார்த்து அதிசயித்து நின்றான் – சீறா:793/4
பாதையோர்-தம்மை நீங்கா பரிவினை நோக்கி நோக்கி – சீறா:796/3
பாதையோர்-தம்மை நீங்கா பரிவினை நோக்கி நோக்கி
தீது அறு முகம்மது என்ன தெளிந்தனன் செவ்வியோனே – சீறா:796/3,4
கரும் தடம் கவிகை வள்ளல் வரவு கண் களித்து நோக்கி
அரும் தவம் பெற்றேன் இன்று என்று அருகிருந்தவனை கூவி – சீறா:797/1,2
சென்றனன் விரைவில் வந்த தேசிகர்-தம்மை நோக்கி
மின் தவழ் அலங்கல் வேலிர் சோலை-வாய் விடுதியாகி – சீறா:798/2,3
என்னலும் என்னை நோக்கி எடுத்து இனிது உரைக்கலுற்றார் – சீறா:823/4
தஞ்சம் ஈங்கு இவர் என புகழ்ந்தவர்-தமை நோக்கி
அஞ்சலாது நின்று அபுஜகில் மனத்தினில் அழன்று – சீறா:850/1,2
வாய்த்த பேரொளி முகம்மது வருவது நோக்கி
காய் திரள் குலை சாய்த்து நின்று இறைஞ்சின கதலி – சீறா:859/3,4
படர்ந்த மல்லிகை மாதுளை பந்தரும் நோக்கி
கடந்து இலங்கிய ஷாம் எனும் திரு நகர் கண்டார் – சீறா:872/3,4
சுரி குழல் மலர் வண்டு என்ன சுரும்பு இனம் தாவ நோக்கி
அரிவை புன்முறுவல் தோன்ற அணி நகை கதிரின் முத்தாய் – சீறா:932/2,3
இன்னன பலவும் நோக்கி எழில் கனிந்து ஒழுகி காந்தி – சீறா:936/1
அல்லலுற்று இடைந்து அழுங்கிடும் அவனையும் நோக்கி
செல் அலம்பிய கரதல முகம்மது தெளியா – சீறா:962/2,3
இ திறத்து எழில் கண்டு கம்மியன் எதிர் நோக்கி
உத்தம குல பெயர் தலைமுறை பெயர் ஊர் பேர் – சீறா:973/1,2
இருந்தான் முகம்மது தண் கதிர் எழில் மா முகம் நோக்கி
திருந்தார் அடல் அரியே தரு செழு மா மழை முகிலே – சீறா:984/1,2
வடிவாரிடை அகலாது உறை மைசறா-தனை நோக்கி
கொடியார் கழல் அடலோய் நுமர் குலம் ஏது என நவில – சீறா:986/1,2
முன்நாள் உறவு என ஓதிய முதியோன் முகம் நோக்கி
என் ஆருயிர் அனையீர் உமது இடு பேர் சொலும் எனவே – சீறா:988/1,2
திரு மொழி உரைத்தது இவன் என கருதி செவ்வியோன் முகம்-அதை நோக்கி
புரை அற நுமக்கு சொல்வது ஒன்று உளது கேண்-மின் என்று அன்பொடு புகல்வான் – சீறா:989/3,4
கோது அற பழுத்த செழும் கனி கொடுத்து கொண்டல் அம் கவிகையை நோக்கி
மா தவர்-தமையும் அடிக்கடி போற்றி மகிழ்ந்து தன் மனை-வயின் சார்ந்தான் – சீறா:996/3,4
கருத்துடன் கண்ணும் களிப்புற நோக்கி கவின் மலர் பதம் பணிந்து இறைஞ்ச – சீறா:1011/3
உரிமை-தன் முகத்தை நோக்கி ஒண்_தொடி கதீஜா என்னும் – சீறா:1042/2
நானிலம் முழுதும் விண்ணும் நறை கமழ்ந்திடுவ நோக்கி
தேன் அமர் குழலினாரும் செல்வரும் பெரிது போற்ற – சீறா:1055/2,3
தேற்றமுறு மனத்து ஆய்ந்து நிகழ்காலம் வருங்கால செய்கை நோக்கி
ஊற்றமுடன் உரைத்திடுக அ உரையின்படி நடப்பது உறுதி என்றார் – சீறா:1083/3,4
கூட்டு முதலவன் விதிப்பும் மகள் கனவும் இவை நிகழ்ந்த குறிப்பும் நோக்கி
பூட்டு மணி கதிர் வலயம் நெகிழ அடிக்கடி புயங்கள் பூரித்தானே – சீறா:1084/3,4
கனைத்த கடல் முகட்டு எழுந்த கதிர் கடுப்ப வருவது கண் கவர நோக்கி
இனத்தவர் முன்னவர் இதய முக கமலம் நகையினொடும் இலங்கிற்று அன்றே – சீறா:1087/3,4
கண் முழுதும் அடங்காத எழில் நோக்கி அவரவர் கண்ணேறு அடாது – சீறா:1133/3
வண்ண வார் முலை கொம்பு அன்னார் மருங்கு ஒசிந்து அசைய நோக்கி
கண் அகன் ஞாலம் எல்லாம் களிப்புறும் அரிய காட்சி – சீறா:1153/1,2
வனைந்த பூ மரவ திண் தோள் முகம்மதின் வடிவை நோக்கி
தனம்-தொறும் பசலை பூத்த தையலார் திரண்டு கூடி – சீறா:1156/1,2
வரிசைக்கு மிகுந்த செவ்வி முகம்மதின் வடிவை நோக்கி
உருசிக்க மலர் தேன் உண்ட ஒண் சிறை பறவை போல – சீறா:1157/1,2
ஆர வாருதியில் தோன்றும் அமுதனார் பரியை நோக்கி
பாரிடை பையப்பைய செல் என பரிவில் சொல்வார் – சீறா:1158/1,2
புனல் முகில் கவிகை வள்ளல் வருவதும் பொருந்த நோக்கி
கனவு என தெளிவுறாமல் கலங்கி நின்று ஒருத்தி போனாள் – சீறா:1163/3,4
மண்ணகத்து எவரும் ஒவ்வா முகம்மதின் பவனி நோக்கி
எண்ணகத்து அடங்கா மாதர் இவ்வண்ணம் நிகழும் வேலை – சீறா:1172/2,3
ஆனன குரிசில் என்னும் அகுமதின் வதனம் நோக்கி
நானம் முங்கிய மெய் சோதி நாயகா வரையின் கண்ணே – சீறா:1253/2,3
கொற்றவர் உறைந்து வள்ளல் குவவு தோள் வனப்பு நோக்கி
உற்ற என் உயிரே நீர் இங்கு உறைந்தினிரோ என்று ஓதி – சீறா:1254/2,3
முக மதி நோக்கி ஆதி முறை மறை கலிமா ஓதி – சீறா:1259/3
மண்டலம் புரக்கும் செங்கோல் முகம்மதின் வதனம் நோக்கி
விண் தலம் பரவும் வேத நபி எனும் பட்டம் நும்-பால் – சீறா:1261/1,2
செப்பிய வசனம் கேட்டு ஜிபுறயீல் முகத்தை நோக்கி
முப்படி விளங்கும் வண்ணம் முழு மணி குரிசிலே யான் – சீறா:1262/1,2
எதிர் இருந்து அரசர் பின்னும் இடருற தழுவி நோக்கி
மதியினும் இலங்கும் சோதி முகம்மதே ஓதும் என்ன – சீறா:1264/1,2
பூட்டிய கரங்கள் சேப்ப புல்லி நம் நபியை நோக்கி
மீட்டும் மெய்ம்மறை நூல் மாற்றம் விரித்து எடுத்து இயம்பும் என்றார் – சீறா:1265/3,4
உரு கொளும் அரசை நோக்கி ஓத வேண்டுவது ஏது என்றார் – சீறா:1266/4
நொந்து மெய் அகம் பதறிட கணவரை நோக்கி
எந்தன் ஆருயிரே இகல் அடல் அரி ஏறே – சீறா:1275/1,2
பதியின் மிக்க நல் மறையவன் முகம்மதை நோக்கி
துதிசெய்து உம்முழை வந்தவாறு அனைத்தையும் தொகுத்து – சீறா:1284/1,2
திரு மதி முகம் நோக்கி தாழ்வு இலா – சீறா:1307/2
வரிசை நபியை நோக்கி பின்னும் வந்தார் வானோர் கோமானே – சீறா:1330/4
வணக்கமுற்றிருந்த சஃது மன்னவன்-தன்னை நோக்கி
இணக்கி இ இடரை தீர்ப்போம் இவர்க்கு என உரைப்பர் பின்னும் – சீறா:1349/1,2
மாற்றலர் போல சூழ்ந்து மன்னவர் சஃதை நோக்கி
தேற்றுறு முதியோர் முன் செய் செயலினை செய்யலன்றி – சீறா:1350/2,3
நின்று புன்மொழிகள் வேறு நிகழ்த்திய பெயரை நோக்கி
தொன்றுதொட்டு வந்து நீவிர் துதிசெயும் புத்துகானை – சீறா:1353/2,3
தந்தை-தம் திருமுக மலர்-தனை எதிர் நோக்கி
சிந்து முத்த வெண் நகை இதழ் அமுத வாய் திறந்தார் – சீறா:1382/3,4
வென்றி வீரரை நோக்கி விளித்து அணி – சீறா:1407/2
ஒக்கலோடு அவண் அடைந்து நம் நபி ஒழுங்கு உறும் தொழுகை நோக்கி ஓர் – சீறா:1433/3
மாகம் நோக்கி இரு கரம் எடுத்து பதுவா உரைத்து நபி போயினார் – சீறா:1437/4
வரிவர வலித்து முகம்மதை நோக்கி மனத்து உறாது இகழ்ச்சி செய்தனனால் – சீறா:1439/4
புதியவன் தூதர் இவன்-தனை நோக்கி பொருவு இலா செ இதழ் திறந்து – சீறா:1440/3
மறுகு எதிர்ப்படினும் முகத்து எதிர் நோக்கி வலித்திடல் ஒழித்திடான் புதியோர் – சீறா:1442/2
எடுப்ப அரும் புதுமை உண்டு என இனத்தோர் யாரையும் இனிதுற நோக்கி
கொடுப்பதற்கு எழு மா முகில் இனம் பொருவா குருநெறி முகம்மது விளித்தார் – சீறா:1451/3,4
மண்ணிடை கணவனை நோக்கி மைந்தனை – சீறா:1469/1
அழுதவர் திருமுகம் நோக்கி அங்கையால் – சீறா:1477/1
வெவ்வியன் அடிமை பிலாலை நோக்கி மா – சீறா:1480/3
மன்னர்_மன்னவரை செல்வ முகம்மதை வதனம் நோக்கி
இன்னலுற்று அகமும் கொள்ளா இழுக்கொடும் வழு கொள் மாற்றம் – சீறா:1492/2,3
கைப்பு உரை சினக்க கூறும் கருதலன் முகத்தை நோக்கி
மை படும் கவிகை வள்ளல் மறுத்து ஒன்று மொழிகிலாமல் – சீறா:1493/1,2
படிறு அபூஜகில் என்று ஓதும் பாதகன் வதனம் நோக்கி
அடல் முகம்மதுவை சொல்லாத அவமொழி பகர்ந்தது எந்த – சீறா:1495/1,2
அணி திகழ் ஹம்சா வஞ்சம் அடர் அபூஜகிலை நோக்கி
தணிவு இலா வெகுளி மாற்றம் சாற்றலும் அவனை சூழ்ந்து – சீறா:1497/1,2
சினத்ததும் ஹம்சா என்னும் சிங்க ஏறு இயல்பு நோக்கி
மனத்தினில் அடக்கி செவ்வி மதியொடும் தமருக்கு ஏற்ப – சீறா:1498/2,3
உரைத்த சொல் செவி புக உழை எவர் என நோக்கி
தரைத்தலத்து இவண் ஒருவரும் இலர் என சார – சீறா:1520/1,2
வேறு மாக்களை காண்கிலர் விடையினை நோக்கி
தேறும் இ உரை பகர்ந்தது இங்கு எவர் என திகைத்தார் – சீறா:1521/3,4
அறபிகள் குழுவின் நாப்பண் அமர் அபூஜகிலை நோக்கி
பொறை மத கரி கோடு ஏற்ற புரவலர் உயிரை மாந்தி – சீறா:1544/1,2
அடல் உறும் உமறு கத்தாபு அணி முகம் நோக்கி சொல்வார் – சீறா:1551/4
கால் இணை இறைஞ்சி ஏத்தி கை முகிழ்த்து இருந்து நோக்கி
மேலவ எங்கள் குற்ற வழக்கினை விளங்க கேட்டு – சீறா:1557/2,3
இணை விழி முத்தம் சிந்த இன் உயிர் பிறப்பை நோக்கி
மண வலி தட கை வேந்தே மருவலர் போல சீறல் – சீறா:1569/2,3
சிரசு உடைந்து உதிரம் சிந்தி தேங்கிய மயிலை நோக்கி
விரி கதிர் மணி பைம் பூணார் வெகுளி உள் அடங்க ஏங்கி – சீறா:1571/1,2
உடன் பிறந்து இகலாநின்ற உமறு எனும் உயிரை நோக்கி
மடந்தையர் திலதம் அன்ன பாத்திமா மணி வாய் விண்டு – சீறா:1573/1,2
வந்த பின்னோனை நோக்கி முகம்மதே உண்மை தூது என்று – சீறா:1576/2
அழிதரும் குபிரை நீக்கி அகுமது தீனை நோக்கி
பொழி கதிர் வதன செவ்வி புரவலர் உமறு நின்றார் – சீறா:1579/3,4
மருங்கினில் நின்ற கப்பாப் மன்னவன் உமறை நோக்கி
தரும் கரதலத்தோய் நும்-பால் சகத்தினும் விண்ணும் ஒவ்வா – சீறா:1581/1,2
மலையினிடத்தின் உயர்ந்து இருந்த மனையை நோக்கி எம்மருங்கும் – சீறா:1586/1
குலவ நோக்கி மாந்தர் உறை குறிப்புற்று அறிய தோன்றாமல் – சீறா:1586/2
அணித்தார் புறத்தார் என நோக்கி உமறு என்று அறிந்து அங்கு அனைவோரும் – சீறா:1587/2
திறந்தார் திறந்த மனை நோக்கி செம்மை குடிகொண்டு எழுந்து அடல் வெம் – சீறா:1590/2
மரை மலர் செவ்விய வதன நோக்கி நும் – சீறா:1615/2
சீர் பெற இரு விழி திறந்து நோக்கி நின்று – சீறா:1622/3
உறைதரும் குழுவினர் உவப்ப நோக்கி தன் – சீறா:1636/1
அறபி-தன் முக மலர்-அதனை நோக்கி மெய் – சீறா:1636/2
மறை நபி பங்கய வதனம் நோக்கி பின் – சீறா:1636/3
அறபியாகிய குபிரர் பலர் கூறும் மொழி வழி கேட்டு அவரை நோக்கி
இறபியா தரும் புதல்வன் இரங்காத கெடு மனத்தன் என்றும் நீங்கா – சீறா:1641/2,3
வைத்து வாழ்ந்து எழும் கதிர் போல் கதிர் கான்ற முகம்மது உளம் மகிழ்ந்து நோக்கி
தத்து வாம் பரி வயவருடன் அணித்து அங்கு உறைக என சாற்றினாரால் – சீறா:1644/3,4
முகம்மதினை முகம் நோக்கி சூழ்ந்து இருந்த பெரியோரை மதித்து போற்றி – சீறா:1645/2
திரு வணக்கம் என தொடுத்தீர் முகம் கை கால்-தனை தோய்த்து ஓர் திசையை நோக்கி
தரையின் நுதல் தைவரலாய் அடிக்கடி தாழ்ந்து எழுந்து இரு கை-தன்னை ஏந்தி – சீறா:1647/2,3
தெரி மறையின் உரை கேட்டு பொருள் தேர்ந்து பகுப்ப அதிசயித்து நோக்கி
உருகி மதி மயங்கி எதிர் உரையாமல் ஊமன் என ஒடுங்கி வான் தோய் – சீறா:1656/2,3
உள் அறிவு குடிபோக்கி இருந்தவன்-தன் முகம் நோக்கி உரவ நீ அ – சீறா:1659/1
முனை தட கை அபூஜகில் தன் குலத்தோரை எதிர் நோக்கி மொழிவது ஆனான் – சீறா:1661/4
வெற்றியொடும் இனிது அழைத்து அங்கு ஓர் மாடத்து இருத்தி வியந்து நோக்கி
குற்றம் அற அபூஜகில் தன் உளத்தின் உறும் வரவு ஆறு கூறலுற்றான் – சீறா:1665/3,4
வெற்றி வாள் முகம் நோக்கி வெவ் வினை முகம்மதுவை – சீறா:1674/2
மக்க மா நகரை நோக்கி நடந்தனன் வயங்க மாதோ – சீறா:1718/4
விரைவினில் சலாம் என்று ஓதும் மொழி வழி விசும்பை நோக்கி
கரையிலா வடிவு தோன்றும் காரணம் கண்டு யாரோ – சீறா:1727/1,2
கண்டு கண் குளிர நோக்கி கரம் சிரம் குவித்து கான – சீறா:1747/1
மாரி பொருவாத கர மன்னவனை நோக்கி
தேரும் மதியால் பல தெரிந்த புகழோடும் – சீறா:1767/2,3
ஒருங்குற நோக்கி உள்ளுடைந்து மா முகம் – சீறா:1832/3
காதலால் முகம்மது திரு கவின் முகம் நோக்கி
மூதுரை தெளிவினும் மறையினும் முதிர் மொழியாய் – சீறா:1844/2,3
உரைத்த சொல் உளத்தூடு இருத்தி நம் நபியும் உடையவன் இடத்தினை நோக்கி
நிரைத்த வல் இருளை சடுதியில் அகற்றி நீள் நிலா கதிர்கள் கொப்பிளிப்ப – சீறா:1913/2,3
மடல் அவிழ் குவளை மது மலர் மலர்த்தி முகம்மதை தெளிதர நோக்கி
மிடல் உடை குபிரர் அகம் முகம் கருக்கி விண்ணகத்து இனிது எழுந்ததுவே – சீறா:1916/3,4
மண்ணகம் நோக்கி மெலமெல தாழ்ந்து மக்க மா நகரியில் ககுபா – சீறா:1917/2
நண்ணி விண் முகட்டின் நடு நிலை நோக்கி நலம் கெழும் கலை நிலா ஒழுக – சீறா:1917/3
மது விரி பொழில் சூழ் வரையிடை நோக்கி வந்து மா மறை முகம்மதுவை – சீறா:1920/2
திருந்தி நல் கலிமா ஓதி முன் எதிர்ந்த சிறப்பினை நோக்கி நல் நெறியாய் – சீறா:1921/1
பெரும் குலம் விளக்கு முகம்மதை நோக்கி பிறழ்ந்து உரு தோன்றிலா தசையை – சீறா:1945/2
இறைவனை நோக்கி துஆ இரந்தினிரேல் இலங்கு உரு தோன்றும் என்று இசைத்து – சீறா:1946/1
தீனவருடனும் அணி பெற இருந்து செவ்வியன் ஹபீபினை நோக்கி
ஈனம் அற்று உனது மகவு எனும் தசையை இவண் கொடு வருக என்று இசைத்தார் – சீறா:1947/3,4
இருந்த அ தசையை முகம்மது நோக்கி இறைவன் அருள் என குறித்து – சீறா:1951/2
நுரைத்து தூங்கு இதழ் ஒட்டை வாய் திறந்து எனை நோக்கி
உரைத்து அளித்திட வேண்டும் என்பதும் எடுத்துரைத்தான் – சீறா:2001/3,4
மனத்தின் மிக்க அபித்தாலிபு மதி முகம் நோக்கி
இனத்தினை தவிர்த்து அபூசல்மா என்பவன்-தனை நும் – சீறா:2044/2,3
மழை என சொரிவ நோக்கார் மானையே நோக்கி சென்றார் – சீறா:2058/4
பொடி உடல் பதைப்பும் வீங்கி புதையும் நெட்டுயிர்ப்பும் நோக்கி
நெடியவன் இறசூலுல்லா நெஞ்சு நெக்குருகி கானின் – சீறா:2063/2,3
புது மலர் அலர்த்தி செம் தேன் பொழிவ மான் வருத்தம் நோக்கி
விதிர் சினை கரங்கள் சாய்த்து மென் தழை கூந்தல் சோர – சீறா:2064/2,3
நிறை வளம் சுரந்த கானில் நின்ற நம் நபியை நோக்கி
குறிய வால் அசைத்து நீண்ட கொழும் கழுத்து உயர்த்தி நீட்டி – சீறா:2067/1,2
நிலைபெற அடுத்து சாய்த்து நின்று எனை நோக்கி ஆகத்து – சீறா:2076/2
என இவை உரைத்து பின்னும் எழில் நபி முகத்தை நோக்கி
மன நிலை வாக்கினோடு முகம்மதே என்ன போற்றி – சீறா:2080/1,2
வடிவு உடை குரிசிலே நும் மலர் பத செவ்வி நோக்கி
படு பரல் கானில் வேடன் பசி பிணி தீர்ப்பதாக – சீறா:2083/2,3
கான வேட்டுவனை நோக்கி கன்றிடை வருத்தம் தீர்த்து – சீறா:2091/2
கரு முகில் கவிகை வள்ளல் கவின் முகம் நோக்கி சொல்வான் – சீறா:2092/4
விள்ள அரும் பசியால் மீளும் வேளை இ பிணையை நோக்கி
ஒள் இழை வலையில் தாக்கி பிடித்து இவண் ஒருங்கு சார்ந்தேன் – சீறா:2093/3,4
மருந்து எனும் அமுத தீம் சொல் முகம்மதின் வதனம் நோக்கி
பொருந்திய கலிமா ஓதி புகழ்ந்து உடல் பூரிப்போடும் – சீறா:2100/2,3
அணைதர அடுத்து நோக்கி ஆற்றுவான் தொடங்கிற்று அன்றே – சீறா:2104/4
சினத்து அது தடுப்ப ஓடி செவ்வி மான் முகத்தை நோக்கி
இனித்த வாய் புல் தீண்டாத இளம் மறி உரைக்கும் அன்றே – சீறா:2111/3,4
குருளையும் பிணையும் கூடி வருவது குறித்து நோக்கி
முருகு அலர் புயத்தார் வள்ளல் முகம்மது மகிழ்ந்து அன்பாக – சீறா:2114/1,2
அன்னது கேட்டு வேடன் நோக்கி அன்புற்ற காலை – சீறா:2115/1
வானவர் பரவும் கோமான் முகம்மது மானை நோக்கி
கானகம் செல் நீ என்றார் கமல மென் பதத்தில் தாழ்ந்து – சீறா:2121/1,2
ஈந்தினை நோக்கி நின்று இறைவன் தூதுவர் – சீறா:2133/1
உங்கள்-தமக்கு அருள்வேன் நூறு ஒட்டகை ஈது ஒட்டம் என உரைப்ப நோக்கி
எங்கள் நபி முன் உரைத்த உரை தவறி உறூமிகள் போர் இடைந்தாரென்னில் – சீறா:2172/2,3
மட்டு அவிழ் திண் புய குரிசில் முகம்மது-தம் முனம் விடுப்ப மகிழ்ந்து நோக்கி
கட்டிய பொன் மதிள் ககுபா நகரிடை வெம் குபிரர் மனம் கருகி வாட – சீறா:2174/2,3
காதி எழுந்து அபூஜகல் கண் சிவந்து மனம் கறுத்து முகம் கடுத்து நோக்கி
மோதுதலும் கேளாது ககுபாவில் தூக்கி வைத்த முறியை வாங்கி – சீறா:2177/2,3
சிலை தட கை வய வேந்தர் இனிது சூழ்ந்து இருக்கும் நபி செவ்வி நோக்கி
மலை தட திண் புய குசைனு எனும் அறபி மகிழ்வினொடும் வந்துற்றானே – சீறா:2180/3,4
வைத்த புத்தை முகம் நோக்கி உனை வணங்கி இருந்தோன்-தன் மனது கூர – சீறா:2188/1
வெண்ணிலவு துளித்து ஒழுகும் மதி வதன முகம்மதினை விளித்து நோக்கி
வண்ண மலர் வாய் திறந்து பெரியோன்-தன் திருத்தூதாய் வந்த கோவே – சீறா:2189/1,2
இறபீஆ புதல்வர்-தம்மில் இருவர்கள் இனிது நோக்கி
குறைவு இலா மனத்தின் ஓர்ந்து மனையிடம் குறுகினாரால் – சீறா:2243/3,4
கனியினை கொணர்ந்து வைத்தோன் செம் முகம் கவின நோக்கி
இனிதினில் இருக்கை ஈந்திட்டு எழில் செழும் கமல கையால் – சீறா:2246/1,2
பக்கலில் உரைப்ப நோக்கி வம் என பரிவில் சொன்னான் – சீறா:2261/4
உற்று அடுத்து ஒருங்கு நோக்கி ஓர் இடத்து உறைந்த அன்றே – சீறா:2263/4
விருப்பொடும் இரப்ப கேட்டு மிக மகிழ்ந்து இதயம் நோக்கி
இருப்பது நபியே வாய் கொண்டு இசைப்பது புறுக்கான் என்ன – சீறா:2264/2,3
இன் களிப்பு ஒழுக நோக்கி எடுத்து உரைகொடுப்பதானார் – சீறா:2279/4
இடத்தினில் நின்ற வஞ்சி தருவினை எதிர்ந்து நோக்கி
படித்தலத்து உறைந்த வேரின் பற்று அறாது எழுந்து வெற்பின் – சீறா:2282/2,3
மாசு அற எழுந்து செவ்வி முகம்மதின் பாத நோக்கி
காசினியிடத்தில் தோய கவின் பெற படிந்தது அன்றே – சீறா:2283/3,4
நின்ற மா மரத்தை நோக்கி நெறிபட எவரும் கேட்ப – சீறா:2285/1
கலை நெறி பகரும் வள்ளல் கானக தருவை நோக்கி
உலைவு இலாது உனது தானத்து உறைக என உரைப்ப தீனில் – சீறா:2288/1,2
கணத்தொடும் ஜின்கள் வள்ளல் கமல மென் முகத்தை நோக்கி
இணைத்த நல் நெறியில் நின்றோம் இன்றுதொட்டு இனிமேல் உங்கட்கு – சீறா:2289/1,2
அரும் கணம் அனைத்தும் நாணி அகல் விசும்பு ஒளிப்ப நோக்கி
கரும் கடன் முகட்டில் வெய்ய கதிரவன் தோன்றினானே – சீறா:2294/3,4
விள்ளுதற்கு அரிதாய் ஒரு சலாம் குழறி விளம்பி நின்றனன் முகம் நோக்கி
வள்ளலும் பிரத்தி உரைத்து இவன் சூமன் வங்கிசத்து உளன் ஒரு வேடத்து – சீறா:2300/2,3
ஊன்றிய தடியில் கிடந்து உழன்று ஒதுங்கி நின்றவன் உழையினை நோக்கி
வான் திகழ் புகழார் திரு மொழி கொடுத்து வரவழைத்து ஒரு மருங்கு இருத்தி – சீறா:2301/1,2
தரும் கதிர் தரள நகையின் புன்முறுவல் தர வரு விருத்தனை நோக்கி
நெருங்கிட வறந்த கால் தடுமாற நெடிது சஞ்சலத்தொடும் வருந்தி – சீறா:2306/2,3
தவிர்கிலாது இடருற்றனன் என எளியேன் சாற்றினன் வீக்கினை நோக்கி
கவர் அற பிணித்த காவலன் அலது கட்டு அறுப்பவர் எவர் என்ன – சீறா:2314/2,3
தங்கிய மரவ தொடை புரண்டு அசைய தானவன் புலி வரல் நோக்கி
அங்கமும் மனமும் வெருவர திடுக்கிட்டு அலம்வர எழுந்து வாய் குழறி – சீறா:2322/2,3
பங்கமுற்று அயர்ந்திட்டு அடிக்கடி நோக்கி பதம் கரம் நனி நடுநடுங்கி – சீறா:2322/4
மன்னர்_மன்னவரை முகம்மதை நோக்கி வாய் வெளிறிட விழி சுழல – சீறா:2323/1
வெருவுறேல் காம்மா என கரம் அசைத்து விறல் புலி அலி-தமை நோக்கி
எரி கதிர் வேலோய் நம்மிடத்து அடைந்தோன் ஈங்கு இவன் இடர் உறும் இணை தாள் – சீறா:2325/1,2
புடை வளம் பலவும் நோக்கி போயினர் மதீனம் மூதூர் – சீறா:2355/4
கரந்து அதிசயித்து நோக்கி கறுத்து ஒரு காளை நின்றான் – சீறா:2359/4
குறித்து நோக்கி அ சஃது என்னும் கொற்றவன் கருத்தினூடு – சீறா:2360/1
வருபவன்-தன்னை நோக்கி மனம் மறுகுவது அன்று அல்லா – சீறா:2369/1
கோரத்தின் கடைக்கண் அங்கி கொழுந்து எழ உசைது நோக்கி
பாரை தீன்படுத்தி நின்றோர் பயப்பட வெகுண்டு சொல்வான் – சீறா:2370/3,4
வள்ளலால் இருவர் செவ்வி மதி எனும் வதனம் நோக்கி
கொள்ளும் என் மனத்தின் உற்ற குறிப்பு எனும் கருமம் இன்னே – சீறா:2379/2,3
வருவது நோக்கி சஃது மன்னவன் உளத்தில் சொல்வான் – சீறா:2383/4
மன்னவர் உசைதும் புக்கார் மா மரை வதனம் நோக்கி
மின்னிய கதிர் வாள் தாங்கி போயதும் மீண்டவாறும் – சீறா:2385/2,3
எங்கினும் தெரிய நோக்கி இகல் மருவலரை காணான் – சீறா:2389/2
இரைந்து அளி சுழலும் காவில் இருப்பவர்-தம்மை நோக்கி
விரைந்து இவண் அகன்று வேற்று ஊர் புகும் இவை வினவிரேல் சோகு – சீறா:2390/1,2
இனத்தவர் குழுவினை நோக்கி என்னை நும் – சீறா:2403/1
திரிந்த மாய வஞ்சகன்-தனை நோக்கி கண் செவந்து – சீறா:2470/2
ஒருதரம் யாசீன் ஓதி நால் திசையும் உறங்கிய காபிரை நோக்கி
இரு திருக்கினும் வாயினும் புக என என்று எண்ணி அ மண்ணினை எறிந்து – சீறா:2543/2,3
வரத்தினை இரு கண் ஆர மன் அபூபக்கர் நோக்கி
திருத்து மெய் இறசூலுல்லா செம் முகம் பார்த்து சொல்வார் – சீறா:2574/3,4
இப்படி சிலர் கூற கேட்டு எவரும் எம்மருங்கும் நோக்கி
மை படி கவிகை வள்ளல் முகம்மதை காண்கிலோம் என்று – சீறா:2578/1,2
விட்டு அறா விடத்தின் பாந்தள்-தனை விழித்து எதிர்ந்து நோக்கி
வட்ட வாருதி சூழ் எட்டு திக்கினும் அணி வானத்தும் – சீறா:2603/2,3
மறையின் வாய் உரை கேட்டு எழில் முகம்மதை நோக்கி
நிறுவி நின்றிடும் நெடும் தலை நிலத்திடை சேர்த்தி – சீறா:2606/1,2
கனியும் சிந்தையும் கண்களும் களிப்புற நோக்கி
புனிதமாகுவது என்று என தினம்-தொறும் பொருவா – சீறா:2611/2,3
மஞ்சு உலாம் குடை அரசரை நோக்கி வஞ்சகரால் – சீறா:2638/2
மந்தர புய முகம்மது மதி முக நோக்கி
கந்த மென் மலர் பதம் இரு சுரம்கொடு தடவி – சீறா:2643/1,2
சீத மெய் நறை முகம்மது திரு முகம் நோக்கி
வேதனை தொழில் அபூஜகல் திசை-தொறும் விடுத்த – சீறா:2647/2,3
படுத்த மண்-தனை நோக்கி இ பாதகன் பரியை – சீறா:2652/2
எரியும் மனம் வெகுளாது முகம் மலர்ச்சி கொடுப்பவர் போல் இனிது நோக்கி
வர கருணை குரிசில் நும்மை தொடர்வதிலை இகல் மறுத்து மக்க மீதில் – சீறா:2657/2,3
புத்தமுதம் ஒழுகும் மறை விளைந்த திரு வாய் மலர்ந்து புடவி நோக்கி
அத்திரியின் தடைபடுத்தல் விடுத்தி என விடுத்திட மண் அதிர தாவி – சீறா:2658/2,3
சினந்து வெகுண்டு அடல் பரி கொண்டு அடர்பவனை முகம்மது தம் திரு கண் நோக்கி
மனம்-தனில் புன்முறுவலொடும் வெகுளாது முன் போல் வன் பரியின் தாளை – சீறா:2660/1,2
அகம்-அதனில் அகுமது தாம் நினைத்து அவனி-தனை நோக்கி ஆடல் மாவின் – சீறா:2662/3
வாசியுடன் முகம்மது தாள் பணிந்து வரு நெறி மீட்டு மக்கம் நோக்கி
ஆசு அடுத்தது இவண் இவண் என்று அ வழியும் விலங்கி விரைந்து அகலும் காலை – சீறா:2675/1,2
அத்தனை பெயரையும் நோக்கி அத்திரி – சீறா:2745/3
நின்று நால் திசையினும் நோக்கி நேர் இலா – சீறா:2753/1
திவள் ஒளி மாளிகை திசையை நோக்கி நல் – சீறா:2766/3
சுந்தர கரமும் மாறா சுடர் மதி முகமும் நோக்கி
சிந்தையுள் களித்து துன்பத்து இருக்கு அற திருக்கும் கையும் – சீறா:2770/2,3
இதத்தொடு சலாமும் கூறி இனிது நின்றவனை நோக்கி
உதித்து எழும் பருதி ஏய்ப்பான் உரைக்க அரும் வடிவன் இ யாவன் – சீறா:2771/2,3
தீது எவை குறிப்பு நோக்கி செப்பும் என்று இனைய கூறி – சீறா:2799/3
அன்னை ஆகுலத்தை நோக்கி அடுத்தவர் பலரும் ஏங்கி – சீறா:2800/1
என்னையும் நோக்கி தாதை-பாலில் கொண்டு ஏகுகின்றார் – சீறா:2800/2
வடி கண்ணீர் பணித்து நிற்கும் மாதையும் நோக்கி சூழ்வீர் – சீறா:2801/3
இனையன கண்டோர் கேட்டோர் எந்தையை நோக்கி மக்கள் – சீறா:2815/1
செல் உலாம் கவிகை வள்ளல் சீத செம் முகத்தை நோக்கி
அல்லல் இல் கபுகாபு என்னும் அன்பருக்கு உற்ற பேறை – சீறா:2849/2,3
பதியின் மன்னவரும் உடன் உறைந்து இருப்ப அவையினில் பண்புற நோக்கி
இதம் உற பள்ளி எடுத்தனம் இனி இ இறசபு மாத்தையின் முதலாய் – சீறா:2875/2,3
போய் இருநான்கு திசையினும் நோக்கி கொறி இனம் பொருந்தல் காண்கிலனால் – சீறா:2881/4
கையினில் தரித்த கோலொடும் இருந்த தொறுவனை கடிதினில் நோக்கி
வெய்யவா இறையோன் இன்று எனக்கு அளித்த பொசிப்பினை விரும்பினால் வேறு – சீறா:2884/2,3
கூய பேருவகை பொதுவனை நோக்கி கொடிப்புலி மறுத்தும் வாய் திறந்து – சீறா:2887/2
வந்த நன் முதியோன் முக மலர் நோக்கி மறுமொழி கொடுத்து அவண் இருத்தி – சீறா:2893/1
மருங்கு நின்ற சல்மான்-தனை நோக்கி நீ வரைந்து – சீறா:2929/1
நுதிகள் வேல் வலம் தாங்கு சல்மான்-தனை நோக்கி
இது-கொல் நீ அவர்க்கு அளித்திடும் நிதியம் என்று எடுத்தார் – சீறா:2937/3,4
அடுத்து அளித்த சல்மான்-தனை நோக்கி அன்புடனே – சீறா:2949/1
துறவு உயர் பள்ளியை நோக்கி தான் தொழ – சீறா:2958/2
நிரைதரும் பள்ளியை நோக்கி நீள் நபி – சீறா:2964/2
புள்ளி மெய் பிணையினை நோக்கி போனதால் – சீறா:2966/4
அணித்தது என்று ஒரு பிணை-அதனை நோக்கி வெண் – சீறா:2968/2
திரு நயனங்களால் நோக்கி சிந்தை வைத்து – சீறா:3028/3
மவ்வல் அம் குழலார் வாழ்க்கைத்துணை வரும் நயத்தை நோக்கி
தெவ் அடர்த்து எறியும் வெள் வேல் சிங்க ஏறு அனைய காளை – சீறா:3057/2,3
ஆதி முன் உரைத்து நின்றார் அருள் கடை நோக்கி அன்றே – சீறா:3094/4
விடுத்து அதை விரித்து பைம் பொன் வரி முறை விளங்க நோக்கி
அடுத்தவர் பிறர் மற்றுள்ளோர் யாவரும் அறிய வல்லே – சீறா:3097/2,3
பவனியின் தருவை நோக்கி பல கொடி படர்ந்தது ஒத்த – சீறா:3175/4
சேய் அலி மெய்யின் வாய்ந்த திரு வடிவு அழகை நோக்கி
பாய் அரி கரும் கண் செ வாய் பாவையீர் இமையா நாட்டத்து – சீறா:3182/2,3
வனை கழல் அரசர் நாப்பண் வரும் திறல் அலியும் நோக்கி
புனை மணி பரியின் மீது புரவலரிடத்தில் கூட – சீறா:3189/2,3
பெரும் படை பவனி நோக்கி பெதும்பை என்று ஒருத்தி வந்தாள் – சீறா:3191/4
பருந்து எழும் கதிர் வாள் வள்ளல் பதும மென் முகத்தை நோக்கி
கரும் தடம் கண்ணும் நெஞ்சும் களிப்புற நாணின் மூடி – சீறா:3192/1,2
வள்ளல்-தன் வதனம் நோக்கி மதி மயக்குற்று காமம் – சீறா:3194/1
வாங்கு வில் தட கை வேந்தர் வாள் அலி வதனம் நோக்கி
பூம்_கொடி வருந்தி நெஞ்சத்து அறிவு எலாம் துயரம் போர்ப்ப – சீறா:3196/1,2
காழ் தட களிறு சூழ வந்த காவலரை நோக்கி
வீழ்த்தனள் அறிவை நாண விருப்பினால் மெல்லமெல்ல – சீறா:3197/1,2
பெரும் படை தலைவர் சூழ வரும் பிரான் வதனம் நோக்கி
அரும்பிய துயர வெள்ளம் அடிக்கடி பெருகலாலே – சீறா:3198/1,2
மலி தரும் தொடையல் சிந்த வடகங்கள் துயல நோக்கி
அலியினை சேரா மாதர் அலி என இருத்தல் நன்று என்று – சீறா:3199/2,3
அரச கேசரியை நோக்கி அழகு எலாம் விழியால் உண்டு – சீறா:3201/2
மணி ஒளி முகம்மது மகவை நோக்கி நன்கு – சீறா:3243/1
வரை அடிவாரத்தை நோக்கி மால் நபி – சீறா:3312/3
மா தரு நிலையினை நோக்கி வா என – சீறா:3326/2
கொன் உறை கதிர் வாள் தாங்கி குமரரும் வருதல் நோக்கி
மின் இலங்கிய வேல் செம் கை முகம்மது விடுத்த வேந்தர் – சீறா:3342/2,3
தோள் துணை வரைகள் நோக்கி வீரத்தில் துணிந்து நின்றார் – சீறா:3397/4
பொரு படை பெருக்கம் நோக்கி அபூஜகல் பூரித்தானால் – சீறா:3409/4
முருகு அறாத மெய் முகம்மது திரு முகம் நோக்கி
இரு கிறா மலை மக்க மா நகரிடத்திருந்து – சீறா:3445/2,3
நுவலுதற்கு அரும் உயிர் எனும் துணைவரை நோக்கி
நபிகள் நாயகம் அக களி நனி கனிந்து ஒழுக – சீறா:3451/2,3
அரசர் கேசரி என வரும் அகுமதும் நோக்கி
இரு நிலத்தினில் தரு எனும் இரு கரம் ஏந்தி – சீறா:3465/2,3
சுந்தர புய துணைவரை அருளொடும் நோக்கி – சீறா:3467/4
செகதலம் புகழ் அபூபக்கர் செழும் முகம் நோக்கி
இகல் அறும் தனி முதலவன் உதவி கோடு இவணில் – சீறா:3472/2,3
திடம் தரும் கதிர் வாளினை நோக்கி கண் சிவந்து – சீறா:3515/2
காதும் வாளையும் தோளையும் நோக்கி கண்சிவந்தார் – சீறா:3519/4
பொரும் அமர் களத்தில் காபிரை நோக்கி புழுங்கிய சினத்தொடும் எறிந்து – சீறா:3555/3
பற்றி வெம் கரத்தால் நிண குடர் பிடுங்கும் பான்மை ஒத்தனன் பல நோக்கி
வெற்றி வெண் மலர் தார் புயத்தவர் மகிழ்ந்து திரிந்தனர் வீர வெம் களத்தில் – சீறா:3569/3,4
இந்து எனும் முகம் வாள் இலங்கிட அவண் சாய்ந்திருந்து இறந்தவன்-தனை நோக்கி
நந்தினனலன் என்று இகலனும் சுணங்கும் நடந்து அருந்திட கடிது ஒதுங்கி – சீறா:3570/2,3
சிந்தையின் வெருவுற்று அடிக்கடி நோக்கி திரிவன பலவும் கண்டனரால் – சீறா:3570/4
தெரிதர நோக்கி அடிக்கடி மகிழ்ந்து திரிந்தனர் சில வய வீரர் – சீறா:3576/4
தானைகள் ஈண்ட கொடி திரள் மலிய வரும் நபி-தமை முகம் நோக்கி
கானகம் விடுத்து ஓர் காவதத்திடத்தில் கடற்கரை புறத்து அபாசுபியான் – சீறா:3594/1,2
அ இடத்தை காணாது இரவினில் கரந்து நோக்கி
உருக்கு அறுத்து இலங்கும் வேலோர் உறையிடம் அனைத்தும் நோக்கி – சீறா:3698/2,3
உருக்கு அறுத்து இலங்கும் வேலோர் உறையிடம் அனைத்தும் நோக்கி
மரு கமழ் வீதி புக்கி நடந்தனர் வயங்க மாதோ – சீறா:3698/3,4
மன்னவர் மனைகள் நோக்கி மா நகர் காவலாளர் – சீறா:3699/1
துன்னும் அ இடங்கள் நோக்கி துரத்து அபீறாபிகு என்போன்-தன் – சீறா:3699/2
அக புரிசை வாயில்-தன்னையும் நோக்கி நோக்கி – சீறா:3699/3
அக புரிசை வாயில்-தன்னையும் நோக்கி நோக்கி
பொன் அணி மனையும் அந்தப்புரத்தையும் நோக்கினாரால் – சீறா:3699/3,4
இரவு அங்கு புகுந்து உசாவி எவ்விடம் அனைத்தும் நோக்கி
அரவங்கள் ஒடுங்குமட்டும் ஆயத்து பலகால் ஓதி – சீறா:3700/2,3
குறித்தவன் வாயில் புக்கி கூண்டவர் துயிறல் நோக்கி
எறித்த வெண் காந்தி மாடம் எங்கணும் திரிந்து பள்ளியறை – சீறா:3703/2,3
கொற்றவன் ஆவி போவதன்றி இவை குறித்து நோக்கி
நிற்றனம் ஆவி என்ன இடைந்திடைந்து எண்ணும் காலை – சீறா:3708/1,2
அற கடிந்து உரைப்ப கேட்ட ஆடவன் அவளை நோக்கி
பெறற்கு அரும் பெண்மை நல்லாய் பிறிது ஒரு மாதை ஆவி – சீறா:3711/1,2
ஒடிபடும் தாளை நோக்கி ஓதி செம் கரத்தில் தொட்டார் – சீறா:3726/4
திரு மறை நம் நபி இருக்கும் பள்ளியிடத்து எய்தி முக செவ்வி நோக்கி
ஒருவருக்கும் தோன்றாது பசியுடன் இங்கு இருந்தனர் என்று உன்னி நீங்கா – சீறா:3749/2,3
இன் அமுது செய்க என முகம்மது நம் நபி இசைப்ப இனிதின் நோக்கி
அன்னவர்கள் கையார வாயார வயிறார அருத்தினாரால் – சீறா:3756/3,4
கரை ததும்பி கிடந்த செழும் பாத்திரத்தை நோக்கி மனம் களிப்புற்று ஓங்கி – சீறா:3758/2
முடிவிலா பெரும் காரணர் திரு முகம் நோக்கி
மடிவு இல் சிந்தையர் கேண்-மின் என்று ஒரு மொழி வகுப்பார் – சீறா:3830/3,4
காண்டலும் தொழுகை வல்லோர் தம் படை கடலும் நோக்கி
தூண்டும் அ படை முன் ஈது ஓர் துளித்துணை இல என்று எண்ணி – சீறா:3871/2,3
ஆங்கு அவளிடத்தில் போனால் அரும் துயர் எய்த நோக்கி
தீங்கு உறும் கண்ணன் என்றே சிந்தையில் கொள்வாள் என்ன – சீறா:3932/2,3
நொந்து சென்னி வைத்து அடிக்கடி யாரையும் நோக்கி
கொந்து உலாவிய முகம்மது சடம்-தொறும் குருதி – சீறா:3985/2,3
குலன் உற்று ஒழுகார் முகம் நோக்கி சிறிது வசனம் கூறுவனால் – சீறா:4041/4
மாறா ஓசை இயம் குமுற மதீனா நோக்கி எழுந்தனரால் – சீறா:4046/4
கொண்டார் நயினார் முன் விடுத்தார் நோக்கி இவன் போல் கொடியவன் எங்கு – சீறா:4048/3
வெம் சினம் தலைப்பெய்து அகுமதை நோக்கி தீனினை வேண்டிலன் ஆவி – சீறா:4087/2
ஏக்கமுற்று இரங்கி அடிக்கடி நோக்கி இரும் இரும் இரும் என இசைத்தாள் – சீறா:4113/4
வஞ்சகன் இறுதி கொண்டுவந்திருந்த முகம்மது ககுபினை நோக்கி
மிஞ்சிய நறை சேர் கலவை அற்புதமாய் வீசுவது ஏது என வினவ – சீறா:4115/1,2
அடுத்து நின்றிடும் தீனவர் அகுமதை நோக்கி
கடுத்த வெம் குபிர் களைதரும் காரண கடலே – சீறா:4171/1,2
செவ்விதின் நோக்கி நிற்கும் செயல் அறிந்து உவகை பூத்து – சீறா:4188/2
கடிதினில் போவான் தத்தம் காபிரை நோக்கி வீரம் – சீறா:4189/1
வன் திறல் தீனோர் செய்யும் வணக்கமே நோக்கி நின்றார் – சீறா:4197/4
தீனர் ஈர் அணியாய் நின்று தொழுது எழும் செய்கை நோக்கி
ஆன இ தொழுகை ஏது என்று அறிந்திலேம் அரியதாம் மால் – சீறா:4203/1,2
மதியினை வெறிதின் நோக்கி பறிந்தனர் என்னும் மாற்றம் – சீறா:4207/2
ஓடினர் மெய் முழுகு உதிரம் கால விழி பின் நோக்கி உழுக்க பாதம் – சீறா:4319/1
அயில் வாள் அணி கரத்தோர் மறை அலர் வாள் முகம் நோக்கி
தயமும் செய்து தொழ காண்டது தரை மாதர்கள் திலதம் – சீறா:4335/2,3
அறம் மேவினர் அ மாதினை அருள் பார்வையில் நோக்கி
தறை ஆள்வதும் இவளே வனிதையர் யாவர்கள் கற்புக்கு – சீறா:4340/1,2
கொந்து ஆர் தரு எனும் நம் நபி குளிர் வாள் முகம் நோக்கி
அம் தாரணி அரசே அடல் அரியே அதிசயமே – சீறா:4343/2,3
பாகு ஒத்த மெய் மொழியார் முகம் நோக்கி பயம் இல்லா – சீறா:4349/3
எங்கினும் வஞ்சம் மூட்டும் எகூதிகள் இவரை நோக்கி
வெம் கடு மனத்தன் வாய்மை இனையன விரிக்கலுற்றான் – சீறா:4361/3,4
திரு ஒளி நிறைந்த சிங்க செழும் முகம் நோக்கி சொல்வார் – சீறா:4397/4
தீங்கு இலாத அ சாபிர்-தம் செழும் முகம் நோக்கி
வாங்கு வெம் சிலை-அவரொடும் யான் வருமளவும் – சீறா:4416/1,2
வந்த போதினில் மனை மணவாளனை நோக்கி
அந்தமும் பெறும் உயர்ச்சியும் நிறமும் நீள் அடியும் – சீறா:4433/1,2
திறமையர் கத்பான் குழுவினர் இருந்த பாசறை தெரிவுற நோக்கி
துறுமிய கபடம் புணர் பனீக்குறைலா சூதர்கள் உறைந்து அவை வினவ – சீறா:4462/2,3
பொருவு அராது எழுந்த கபீபினை நோக்கி புண்ணிய துறையினில் உறைந்த – சீறா:4470/2
நோக்கி வீசும் கடுத்தலை நொன் கரத்து – சீறா:4504/2
பழுது அறு செங்கமல மலர் அடி பணிந்து முகம் நோக்கி பகையின் மேவி – சீறா:4539/2
தீனவர்-தம்மை நோக்கி சிறந்த பாடலங்களோடும் – சீறா:4626/1
மேய காபிரை நோக்கி இறையவன் – சீறா:4668/2
வாய்மை தவறாத புகழ் முகம்மது அசுகாபிகள்-தம் வதனம் நோக்கி
தூய நெறி இல்லாத பனீகுறைலா பெண்களொடும் சுதரும் கூட – சீறா:4672/1,2
மன்னும் இரு விழியால் அன்புடன் நோக்கி பார்க்க அவர் மவுத்தானாரால் – சீறா:4675/4
தேனினும் இனிய இன் சொல் செயினபு மனையை நோக்கி
போனது ஓர் தூதும் இன்றி புகும் வழி தடையும் இன்றி – சீறா:4699/2,3
இரு விழி ஆர நோக்கி இதயத்தின் மகிழ்ச்சி கூர்ந்து – சீறா:4701/2
தென் திகழ் மயிலை நோக்கி செபுறயீல் கொண்டு வந்த – சீறா:4702/1
வருத்தமும் உயிர்ப்பும் எய்தி வணங்கும் அத்திரியை நோக்கி
திரு தகும் இறசூலுல்லா செறிந்து உனை பிடித்து கட்ட – சீறா:4731/2,3
புரவலர்-தம்மை நோக்கி புள் இனம் முரலும் தூய – சீறா:4738/2
தொழுத பின் அவரை நோக்கி துனி மிகுந்து உலகம் எல்லாம் – சீறா:4783/1
பழுதிலாதவனை நோக்கி பண்புடன் தொழு-மின் என்றார் – சீறா:4783/4
கோல் தொடியாரை நோக்கி கொழுநர்கள் ஒருகாலத்தும் – சீறா:4787/3
தந்திரம் உளவோ என்றாள் நபி அவள்-தன்னை நோக்கி
கொந்து அலர் குழலாய் எம்மால் கூட்டுதல் அரியது என்றார் – சீறா:4789/3,4
வர அவர்-தம்மை நோக்கி வந்த ஆயத்தில் உள்ள – சீறா:4793/1
நுமையிலாவை முன் நோக்கி உரைத்து அவர்-தமை – சீறா:4805/3
மக்க மா நகர் நோக்கி வழிக்கொண்டு – சீறா:4815/1
ஆண்டு சென்ற அகுமதை நோக்கி நின்று – சீறா:4816/1
தரையில் வீழ் ஒட்டகம்-தனை நோக்கி நம் – சீறா:4825/1
தெவ் அடர்த்து இகல்செய் வாள் கை திரு நபி அவனை நோக்கி
ஒவ்விட உவமை இல்லா புதையிலொடும் உரைத்தது எல்லாம் – சீறா:4851/2,3
அசுகாபிமாரை நோக்கி யார் இவர் உரையிர் என்ன – சீறா:4856/1
அடல் வலி உறுவா என்போன் அபூபக்கர்-தம்மை நோக்கி
திடமுடன் மதித்திடாது என் செவி சுட உரைத்தீர் முன்னம் – சீறா:4857/1,2
என்று உரை கூறி பின்னும் நபி எழில் வதனம் நோக்கி
நின்று கை ஆர தாடி தாங்கி சொல் நிகழ்த்தும் வேலை – சீறா:4858/1,2
இலங்கிய உறுவா என்போன் இருந்தவர்-தம்மை நோக்கி
சலம் தரும் இவன் ஆர் என்ன முகைறத்து என்று அவர்கள் சாற்ற – சீறா:4859/1,2
புலந்தவர்-தம்மை நோக்கி காபிராய் புகழ் சேர் மக்க – சீறா:4859/3
சேர்ந்தவன் காபிர்-தம்மை சிறப்புடன் நோக்கி தீனர் – சீறா:4870/1
அற்புதர்-தம்மை நோக்கி அறைகுவன் இருவருக்கும் – சீறா:4875/2
சொல அரு மொழியை கூறும் சுகயிலை நோக்கி வள்ளல் – சீறா:4883/1
பொருவு இலா மாந்தர் எல்லாம் மதீனத்தை நோக்கி போனார் – சீறா:4888/4
வந்த ஆயத்தை தேர்ந்து தீனவர் வதனம் நோக்கி
பந்தனை வாய்மை எற்கு பகர்ந்த தூயோர்கள் எல்லாம் – சீறா:4909/1,2
கனை கழல் சல்மா என்னும் காளை-தன் வதனம் நோக்கி
மனையினுக்கு உரியனாக வந்தவன் றபாகும் வெற்றி – சீறா:4918/2,3
எயில் உடை மதீன மா நகர் நோக்கி இடித்து என கூக்குரலிட்டு – சீறா:4929/2
இரு கடை வளைத்து அங்கு ஒரு சிலை ஏந்தி எதிர் பொரும் காபிரை நோக்கி
கரி அமை முகிலின் உரும் என விட்டார் விட்ட அ கடும் சரம் சென்று – சீறா:4937/1,2
மாறு கொள் மனத்தினர் வதன நோக்கி நின்று – சீறா:4946/1
இரு நிலம் அளக்கும் ஒரு தனி செங்கோல் இறையவன் தூதினை நோக்கி
பொரு திறல் கத்பான் கூட்ட நாற்பதின்மர் புகுந்து காபாவினை வளைந்து – சீறா:4958/1,2
ஏடு அலர் மாலை புயம் கிடந்து இலங்க எழில் நபி சகுதினை நோக்கி
தேட அரும் பரியும் நீரும் முன் அணியாய் திரண்டு எழுந்து ஒல்லையில் சென்று – சீறா:4960/1,2
அடு சமர்க்கு இடியேறு அன்ன அடல் சல்மா வதனம் நோக்கி
நடுநிலை நின்ற நாயன் ஆணை நீர் விலக்கல் அன்று ஏன்று – சீறா:4965/1,2
நல் துறை விளக்கும் எழில் முகம் நோக்கி நனி புகழ் ஆரண கடலே – சீறா:4991/3
பட அரவு உலகம் பொதுவற புரந்த பார்த்திவர் எண்மரை நோக்கி
மடை செறி மறை நால் அலம்பு செம் நாவால் மகிழ்வொடும் பார்த்து அருளினரால் – சீறா:5013/3,4
தொடு கடல் ஞாலம் முழுதும் ஓர் புயத்தில் பரித்திடும் தோன்றலை நோக்கி
பிடர் செறி மதத்த வரி நெடுங்கழுத்தன் மடியினில் பிலற்றிய பாலும் – சீறா:5015/1,2
நிறை பொறை அறியா கயவரை நோக்கி நிகழ்த்துதற்கு அரிய சக்காத்தின் – சீறா:5016/2
மலை என வளர்ந்த உலம் பொரு திண் தோள் மன்னவர் மதி முகம் நோக்கி
நிலையிலா உறனி கூட்டத்தார் என்னும் நீசரை பிடித்து வம் என்ன – சீறா:5020/2,3
அருள் கடம் பூண்ட மலர் விழி குரிசில் அடி தொழும் மன்னரை நோக்கி
மரு கமழ் புயத்தீர் அற நிலை தவறும் வன்கணர்க்கு ஆக்கினை என் என – சீறா:5023/1,2

மேல்


நோக்கிடில் (1)

இசையுற சிறிது தொனிகளே பிறக்கும் எதிர்ந்து நோக்கிடில் உரு தெரியாது – சீறா:1244/2

மேல்


நோக்கிடின் (1)

நொந்து நோக்கிடின் அவை எலாம் ஒருங்குடன் நூறி – சீறா:4278/3

மேல்


நோக்கிடும் (1)

சிந்தையில் தெளிவுற்று நோக்கிடும் மறை செயலீர் – சீறா:1374/3

மேல்


நோக்கிநோக்கி (2)

கதியுறு பரியின் மேல் ஓர் காளையை நோக்கிநோக்கி
புதியது ஓர் செவ்வி வாய்ந்த பொலன்_கொடி ஒருத்தி இந்த – சீறா:1162/1,2
மேவிய வள்ளலார்-தம் மெய் எழில் நோக்கிநோக்கி
ஆவி உள் அடங்கி நெஞ்சத்து அறிவு உதிர்த்து இமைப்பு இல்லாது – சீறா:1169/2,3

மேல்


நோக்கிய (6)

சிந்த நோக்கிய முகம்மது திரு முகம் நோக்கி – சீறா:547/2
பிடித்து நோக்கிய சரக்குடன் எமை ஒரு பேச்சில் – சீறா:561/3
அடைந்து நோக்கிய தொறுவனை விளித்து அபூபக்கர் – சீறா:2640/1
சீத ஒண் கவிகையின் திசையை நோக்கிய
பாதையின் இடம் அற பற்றி ஏகினார் – சீறா:2719/3,4
வெருட்டும் மன்னவர் ஆண்மையும் நோக்கிய விழியும் – சீறா:3825/1
நோக்கிய விழியும் வேய் எனும் தோளும் நொய்துற வலத்தினில் துடித்த – சீறா:4113/1

மேல்


நோக்கியதால் (1)

போர்த்த தன் பொதும்பர் நீத்து எழுந்து அரும் கான் புறத்தில் நல் நிரையை நோக்கியதால் – சீறா:2879/4

மேல்


நோக்கியது (1)

இலடங்கிட தனி வருவது நோக்கியது இடபம் – சீறா:1518/4

மேல்


நோக்கியும் (4)

நோக்கியும் நோக்காதும் போல் நொடியினில் எழுந்து அ மாதின் – சீறா:640/2
நின்னை நோக்கியும் நின் குல முறை பெரியவர் நேர்-தன்னை – சீறா:1369/1
நோக்கியும் பொறுத்தனம் தணிந்தனம் இவனை – சீறா:1369/2
தான் மலை முழைஞ்சினும் தடவி நோக்கியும்
ஊன் புசித்திடுவதற்கு ஒன்றும் காண்கிலான் – சீறா:1607/3,4

மேல்


நோக்கியே (10)

இனத்தவர் யாரையும் இனிதின் நோக்கியே
கனத்து அமை குடை நிழல் கவின்பெற்று ஓங்கிய – சீறா:739/2,3
உன்னி நோக்கியே வணக்கிடும் உமது சொல் கடந்தால் – சீறா:1369/3
ஏகனை தொழுது எழுந்திருந்து பின் இடும்பு செய்தவரை நோக்கியே
மோகமுற்ற தனி றப்பனா உனது முனிவினால் இவர்கள்-தங்களை – சீறா:1437/1,2
நொடி வரை இமை மூடாமல் நோக்கியே கிடந்தது அன்றே – சீறா:2060/4
தவிசினை நோக்கியே தக்குபீறொடும் – சீறா:2953/3
நரலையை நிகர் திரு நகரை நோக்கியே
வரும் வழியினில் ஒரு வசனம் கேட்டனர் – சீறா:3310/3,4
தூதராகிய யூதபம் நோக்கியே தொடர்ந்த – சீறா:3862/1
சிந்தையில் பூத்து எழில் சிறப்ப நோக்கியே
அந்தமில் அறிவினோய் அடைந்தது என் என – சீறா:4555/2,3
ஏர் குலா அஸ்காபிகள் நோக்கியே
வாரம் அற்ற பனீகுறைலாவை இ – சீறா:4657/1,2
மடமை சேர் மனத்தினர் வதனம் நோக்கியே
தொடை கமழ் புயத்தினர் சொல்லல் உற்றனர் – சீறா:4951/3,4

மேல்


நோக்கிலா (1)

சேயினும் இனிய அடிமைகள் இருவர் திருந்தலர் நோக்கிலா வண்ணம் – சீறா:2869/3

மேல்


நோக்கிற்றே (1)

திடம் தர மனத்தினில் தெளிந்து நோக்கிற்றே – சீறா:1621/4

மேல்


நோக்கின் (3)

தங்கிய மனத்தினோடும் சார்ந்தனன் சார்தல் நோக்கின்
வெம் கொலை விளைத்தல் வேண்டும் என உரை விரித்து சொன்னார் – சீறா:2368/2,3
தெரிவது நமக்கு இங்கு அன்னோர் திறத்தொடும் கவிழ்ந்து நோக்கின்
விரைவொடும் காண்பர் என்ன வேதியர்க்கு எடுத்துச்சொன்னார் – சீறா:2575/3,4
ஆர் எழிலவர் என்று எண்ணியிருந்தனம் இவரை நோக்கின்
சீர் அணி பெறும் அ மங்கை செவ்விக்கு செவ்வி தூயோன் – சீறா:3185/2,3

மேல்


நோக்கின (2)

சொரி கதிர் வாயின் மேலாய் நோக்கின சுடர்கள் தூங்கும் – சீறா:106/3
சுற்றும் நோக்கின கண்டு அமுசா என துணிந்து – சீறா:4026/2

மேல்


நோக்கினர் (11)

திருத்தி நால் திசை எங்கணும் நோக்கினர் செம்மல் – சீறா:1520/4
திருந்த நோக்கினர் மங்குலின்-வயின் ஜிபுரீலை – சீறா:2227/2
நின்று நோக்கினர் பாடியில் தொறுவர்கள் நிறைந்தே – சீறா:2694/4
உன்னினர் நோக்கினர் ஓதும் பாதியும் – சீறா:2959/3
ஞாலம் கீழ் விழ தாக்கினர் நோக்கினர் நடுங்க – சீறா:3889/4
விண்டிலாது உற நோக்கினர் தாமரை விழியால் – சீறா:4005/4
வந்து செங்களம் நோக்கினர் நோக்கலும் மருண்டார் – சீறா:4024/3
தெரிய நோக்கினர் நோக்கலும் கரதலம் திருகி – சீறா:4269/3
படியில் சசி எனவே அடிக்கடி நோக்கினர் பரிவின் – சீறா:4347/4
கலை நிலா ஒளி தூதுவர் நோக்கினர் கதிர் வாய் – சீறா:4419/2
ஒல்லை நோக்கினர் பிணை குலத்து எதிர்ப்படும் உழுவை – சீறா:4595/1

மேல்


நோக்கினர்கள் (1)

வாங்கினர்கள் கூர்மையினை நோக்கினர்கள் படை யாவும் மாந்தர் மன்னோ – சீறா:4310/4

மேல்


நோக்கினரால் (1)

நொந்து ஆவி பதைத்திட நோக்கினரால்
உந்தாது உறு பாதையில் ஒட்டகம் விட்டு – சீறா:717/2,3

மேல்


நோக்கினருக்கு (1)

எண்ணி நோக்கினருக்கு உவமையின் அடங்காது எழில் குடியிருந்து அமுது ஒழுகி – சீறா:1960/3

மேல்


நோக்கினன் (9)

இடைந்து நோக்கினன் தழல் கதிர் எழ இரு விழியால் – சீறா:567/4
காலினில் பிணித்த பிணிப்பினை வலிதில் கழற்றினன் நோக்கினன் கழலாது – சீறா:2310/1
விரி சிறை புறவு இருப்பது நோக்கினன் விரைவில் – சீறா:2615/2
செறியும் முத்திரையை நீக்கி நோக்கினன் சிறப்ப மன்னோ – சீறா:2792/4
கரந்து ஒரு பால் நின்று என்னை நோக்கினன் ஹபீபே நும் பேர் – சீறா:2838/2
மலிதரும் மொழி கேட்டு எண் திசையிடத்தும் மாசு அற நோக்கினன் பொருவாது – சீறா:2885/1
பைய நோக்கினன் கடுத்திலன் பாவையர் படை கண் – சீறா:3893/3
வல்லை வாங்கினன் நோக்கினன் வளைவு உற மறுத்தும் – சீறா:3894/2
காண்டனன் முகத்தை நோக்கினன் நெடிய கை குவித்து இரும் இரும் எனலும் – சீறா:4093/1

மேல்


நோக்கினனால் (1)

தறி கை கோல் கடை காலொடு சார்ந்து நோக்கினனால் – சீறா:2639/4

மேல்


நோக்கினார் (7)

கான் மலர் வாவி கண் களிப்ப நோக்கினார் – சீறா:492/4
சொரிதல் கண்டு அகுமதை சூழ்ந்து நோக்கினார் – சீறா:504/4
ஈனம் இல் மூன்று நாள் இருந்து நோக்கினார் – சீறா:737/4
அறம் கிளர் நபியை வந்து அடுத்து நோக்கினார் – சீறா:901/4
பல தரம் உரைத்து தம் பதியை நோக்கினார் – சீறா:1984/4
பூண்_இழை வைத்தலும் புகழ்ந்து நோக்கினார் – சீறா:3250/4
நோக்கினார் கரும் பாறையை இறுக நூல் கலையை – சீறா:4409/1

மேல்


நோக்கினாரால் (1)

பொன் அணி மனையும் அந்தப்புரத்தையும் நோக்கினாரால் – சீறா:3699/4

மேல்


நோக்கினான் (7)

நள் உறை முகம்மது நபியை நோக்கினான் – சீறா:1609/4
தணிவு இலா மகிழ் மொழி சார நோக்கினான் – சீறா:1831/4
ஆல நம் நபி-தமை அடுத்து நோக்கினான் – சீறா:2125/4
சென்னியை நீட்டி ஓர் திசையை நோக்கினான்
மன்னிய புயல் குடை வரவு கண்டனன் – சீறா:2715/3,4
இதமுற கவிழ்ந்து இருட்டு அறுத்து நோக்கினான் – சீறா:3636/4
நுங்கிய இருளிடை நோக்கினான் அரோ – சீறா:3640/4
சேனை முற்றும் தெரிவுற நோக்கினான்
ஆனம் உற்ற நபி உழை வாளை வைத்து – சீறா:4222/1,2

மேல்


நோக்கினும் (1)

திருந்த நோக்கினும் காண்கிலாது எழுந்தன திரைகள் – சீறா:847/4

மேல்


நோக்கு (3)

நவ்வி நோக்கு உறும்விழி ஆமினா எனும் – சீறா:326/3
மன்னவர் களிப்பினால் நோக்கு மா முக – சீறா:2721/3
பின்னை நாள் எல்லைமட்டும் நோக்கு ஒன்று பெரியதாக – சீறா:3935/3

மேல்


நோக்குக (1)

தரித்தவர் எவர் என்று இல்லுள் சார்ந்து நோக்குக என்று ஓத – சீறா:2563/3

மேல்


நோக்குதல் (2)

சதியன்-தன் முகம் நோக்குதல் தவறு என சிவந்து – சீறா:2002/3
முக மதி நோக்குதல் முழுதும் தின்மை என்று – சீறா:2982/2

மேல்


நோக்குதற்கு (1)

அணி வகுத்து எழும் படையினை நோக்குதற்கு அமைந்தே – சீறா:3804/4

மேல்


நோக்குநர் (1)

பரிந்து நோக்குநர் கண்களும் வழுக்குற்று பதைப்ப – சீறா:3119/2

மேல்


நோக்குநர்க்கு (1)

இடம் கொள் அம் புவியுள் நோக்குநர்க்கு இழிவாய் இணங்கிலாது ஒழிந்திருந்ததுவே – சீறா:1447/4

மேல்


நோக்கும் (12)

மன்னை விண்ணப்பம் செய்தேன் முகம்மதை விளித்து நோக்கும்
பொன் அனீர் என்ன போற்றி புகழ்ந்தனன் நெகிழ்ந்த நெஞ்சான் – சீறா:629/3,4
அன்னம் ஒத்திருப்ப நோக்கும் அகம் மகிழ்ந்து இனிது கண்டார் – சீறா:930/4
திரு தகு பவனி நோக்கும் சே_இழை ஒருத்தி காதல் – சீறா:1161/1
கண்களில் அடங்கா காட்சி காளை-தம் வனப்பு நோக்கும்
பெண்களில் அமுதம் அன்னார் பேரெழில் முகத்தின் தோற்றம் – சீறா:1170/1,2
கடி மண பவனி நோக்கும் கன்னியர் கதிர் வேல் கண்கள் – சீறா:1171/3
பின்னை நோக்கும் எம் திறம் என பேசினர் அன்றே – சீறா:1369/4
திருக்கு அற திசைகள் நோக்கும் சீயமும் வெருவி ஓடி – சீறா:1722/2
காலமும் தெரிந்து நோக்கும் காவலன் செவியில் கொண்டான் – சீறா:1756/4
நெருங்கிய நோக்கும் வேர்வை நித்தில பனிப்புமாக – சீறா:2367/3
விரித்து அதை நோக்கும் போழ்தின் விறல் நபி முகம்மது என்ன – சீறா:2794/1
மண்ணினை பிளக்கும் வானத்து இடியையும் பிளக்கும் நோக்கும்
கண்ணினை பிளக்கும் நாளும் கருத்தினில் பொருவோம் என்னும் – சீறா:3959/2,3
விண்ணை மறைத்தன கொடிகள் மேகம் மறைத்தன குடைகள் விரும்பி நோக்கும்
கண்ணை மறைத்தன கவரி கடலை மறைத்தன இயத்தின் கணிப்பில் ஓசை – சீறா:4305/1,2

மேல்


நோக்குவது (2)

கூடி நோக்குவது ஒத்தன களி மயில் கூட்டம் – சீறா:865/4
பிடித்து நோக்குவது இலை உனது உயிர்க்கு ஒரு பிழையாய் – சீறா:3528/3

மேல்


நோக்குவம் (2)

மருங்கினில் பொதும்பில் புக்கி நோக்குவம் வருக என்றார் – சீறா:2577/2
ஈனம் இன்றி நோக்குவம் என சேயொடும் எழுந்தார் – சீறா:3861/3

மேல்


நோக்குவர் (11)

நெடிது நோக்குவர் செடி அற கிளறுவர் நிகர் இல் – சீறா:450/3
தெரிந்திடும் ஒளியை தம் இரு விழியால் தெரிதர நோக்குவர் காணாது – சீறா:1243/1
விருப்பொடு நோக்குவர் மீள்வர் எண்ணுவார் – சீறா:1322/4
கரத்தை நோக்குவர் வாளினை நோக்குவர் கடுப்பின் – சீறா:1535/1
கரத்தை நோக்குவர் வாளினை நோக்குவர் கடுப்பின் – சீறா:1535/1
எருத்தை நோக்குவர் வீரத்தை நோக்குவர் எதிரா – சீறா:1535/2
எருத்தை நோக்குவர் வீரத்தை நோக்குவர் எதிரா – சீறா:1535/2
தரத்தை நோக்குவர் அவையினில் அபூஜகிலுடனே – சீறா:1535/3
உரைத்த வார்த்தையை நோக்குவர் நோக்குவர் உளத்தை – சீறா:1535/4
உரைத்த வார்த்தையை நோக்குவர் நோக்குவர் உளத்தை – சீறா:1535/4
இரும் என இருத்தி நோக்குவர் அலது என் இடர் தவிர்த்திடுபவர் இலையே – சீறா:2312/4

மேல்


நோக்குவள் (3)

எண்ணுற நோக்குவள் இதயம் வாடும் அ – சீறா:1469/2
பெண்ணினை நோக்குவள் பெய்யும் செம் தழல் – சீறா:1469/3
விண்ணினை நோக்குவள் வீடு நோக்குவாள் – சீறா:1469/4

மேல்


நோக்குவன (1)

பொங்கு அழகு நோக்குவன போல் உற நிவந்த – சீறா:878/3

மேல்


நோக்குவாள் (1)

விண்ணினை நோக்குவள் வீடு நோக்குவாள் – சீறா:1469/4

மேல்


நோக்குவான் (1)

இடர் தவிர்த்து இரு விழி எரிய நோக்குவான் – சீறா:1483/4

மேல்


நோக்குவீர் (1)

நுதி தரும் வேலீர் ஆசு உறா நோன்பு நோற்பதை நோக்குவீர் எனவும் – சீறா:2875/4

மேல்


நோக்குற (1)

பேணினர்-தம் முகம் பெரிது நோக்குற
நாணுவர் உயிர்ப்பர் மெய் நலிதல் கொண்டனர் – சீறா:1323/3,4

மேல்


நோக்கொடும் (1)

அருளின் நோக்கொடும் மன களிப்பொடும் சிரம் அசைத்து – சீறா:1854/2

மேல்


நோய் (12)

மண் அருந்திலள் புளிப்பையும் விரும்பிலள் வயின் நோய்
உள் நிரந்தில மெய் பல வருந்தில உதர-கண் – சீறா:227/1,2
கண்டு எனும் மொழியார் கருப்ப நோய் அகன்று கலக்கமும் தெளிந்தனர் அன்றே – சீறா:244/4
ஈனமும் கொலையும் விளைத்திடும் பவ நோய் இடர் தவிர்த்திடும் அரு மருந்தாய் – சீறா:257/2
தனியவன் அருளால் துன்ப நோய் வறுமை தனை அடுத்தவர்க்கும் இல்லாமல் – சீறா:375/3
பூணிலா பவ நோய் பூண்பது தனக்கே பொருவு இலாது ஒரு தொழில் எடுத்தான் – சீறா:1438/4
சலித்ததும் தவிரா இடும்பினால் வரு நோய் படர்ந்தது வைகலும் தழைத்தே – சீறா:1441/4
எண்ணிறந்தனையர் சில பகல் இவர் போல் இடும்பை நோய் சுமந்திருந்தனரே – சீறா:1448/4
உறு பகை வறுமை நோய் ஓட ஓட்டி மேல் – சீறா:2711/1
தீய வங்கு நோய் வரடு மூப்பு உறு துனி சிதைந்து – சீறா:4261/1
உயிர் தரும் மருந்தாம் என்று உதவ நோய்
பயிலும் அன்னவன் பார்த்து மறை நபி – சீறா:4779/1,2
செயிர் இல் தாளினை சிந்தித்து நோய் செயும் – சீறா:4779/3
உடல் தடுமாற பருவரல் நோய் வந்து அடைந்திட உடைந்தனர் பெரிதாய் – சீறா:5013/2

மேல்


நோய்-அதனால் (1)

மருந்தினால் மணியால் மந்திர தொழிலால் மாறு இலா மாய நோய்-அதனால்
திருந்திய மதி கெட்டு அங்கமும் வேறாய் திரிந்தவன் நாட்குநாள் தேய்ந்தான் – சீறா:1444/1,2

மேல்


நோய்-அதனை (1)

பகையினை நல் உடல் வருத்தும் நோய்-அதனை கொடு நெருப்பை பாரின் மீதில் – சீறா:1667/1

மேல்


நோய்க்கு (1)

உந்தினான் என்னும் புன்மை நோய்க்கு இடம் துளப்ப அன்றே – சீறா:4359/4

மேல்


நோயற்கு (1)

அன்ன நோயற்கு அருள் என்று அளித்தனர் – சீறா:4778/3

மேல்


நோயால் (1)

கயிரவம் அனைய செ வாய் காரிகை மம்மர் நோயால்
வெயில் படு மலரின் வாடி மென்மையின் மெலிந்த அன்றே – சீறா:3061/3,4

மேல்


நோயில் (1)

ஏய நோயில் யான் படும் பாடு எலாம் – சீறா:4773/1

மேல்


நோயினால் (3)

பருவரல் பெரு நோயினால் தனித்து உடல் பதைத்து – சீறா:1875/3
என்னினும் முதிர்ந்து அரும் பெரும் நோயினால் இடைந்த – சீறா:2685/1
நொந்து அயர்வுற்று யாதனை நோயினால்
சிந்தை வாடும் ஒருவன் ஓர் தேம் மலர் – சீறா:4772/2,3

மேல்


நோயினில் (2)

கருத்தினூடு உற இரங்கி மா நோயினில் கசிந்து – சீறா:2686/2
தாங்கிலாத அரு நோயினில் இடைந்து மெய் தளர்ந்து – சீறா:4259/1

மேல்


நோயினும் (1)

இன்மை நோயினும் வலிது என அவசமுற்று இசைத்தாள் – சீறா:2685/4

மேல்


நோயும் (1)

வறுமையும் தீரும் நோயும் விட்டு அகலும் மனத்தினில் கவலையும் நீங்கும் – சீறா:363/1

மேல்


நோயை (1)

விரும்பிய காம நோயை வெளிவிடாது அகத்துள் ஆக்கி – சீறா:639/1

மேல்


நோவ (1)

சொரியும் மென் கதிர் ஆதனத்து இருத்தி நம் தூய் மலர் பதம் நோவ
அரிதில் வந்தது என் புன்மொழி சிறியவர் அறிவிலர் மனை தேடி – சீறா:651/2,3

மேல்


நோவது (1)

இவர் திசையில் கொணர்ந்து இடுக்கண் விளைத்தது நம் விதி நோவது என்-கொல் மாயா – சீறா:2669/2

மேல்


நோவின் (1)

தலை அசைத்து வால் வீசி புரவி படும் பாடும் இரு தாளின் நோவின்
மலைய மனம் வேறாகி கை வேலை நிலம் சேர்த்தி வாய் அங்காந்து – சீறா:2668/1,2

மேல்


நோவினால் (1)

புவியிடை மழை பொழியாத நோவினால்
அபுதுல் முத்தலிபு எனும் அரசர் நாயகர் – சீறா:530/1,2

மேல்


நோவும் (1)

மேக நோவும் மிகுத்து வெளுவெளுத்து – சீறா:4774/1

மேல்


நோற்பதை (1)

நுதி தரும் வேலீர் ஆசு உறா நோன்பு நோற்பதை நோக்குவீர் எனவும் – சீறா:2875/4

மேல்


நோற்ற (1)

நுமர்களுக்கு இடுக்கண் செய்தீர் நோற்ற நோன்பு-அதனை மாய்த்தீர் – சீறா:1352/2

மேல்


நோற்றிடுமவரை (1)

கடன் எனும் நோன்பு நோற்றிடுமவரை காண்-தொறும் தொடும்-தொறும் விரைவில் – சீறா:4083/1

மேல்


நோற்று (1)

பறுல் எனும் நோன்பு நோற்று வருகையில் பதினேழாய – சீறா:3354/1

மேல்


நோன் (1)

இலக்கம் உடையரும் நோன் கழல் – சீறா:4804/2

மேல்


நோன்பிருக்க (1)

இடையறாது இரண்டு மாதம் தொடர்ந்து நோன்பிருக்க வேண்டும் – சீறா:4794/2

மேல்


நோன்பு (5)

நுதி தரும் வேலீர் ஆசு உறா நோன்பு நோற்பதை நோக்குவீர் எனவும் – சீறா:2875/4
பறுல் எனும் நோன்பு நோற்று வருகையில் பதினேழாய – சீறா:3354/1
முதலவன் விதித்த இறமலான் நோன்பு முடிவினில் யாவரும் அறிய – சீறா:3607/1
கடன் எனும் நோன்பு நோற்றிடுமவரை காண்-தொறும் தொடும்-தொறும் விரைவில் – சீறா:4083/1
காதலுடன் சக்காத்து நோன்பு கச்சும் பறுல் எனவே கழறும் ஐந்தும் – சீறா:4682/4

மேல்


நோன்பு-தன்னை (1)

பெறு கதி றமலால் என்ன பெருகிய நோன்பு-தன்னை
உறுதி கொண்டு எவர்க்கும் செவ்வியுற பறுலாக்கினேன் என்று – சீறா:3352/2,3

மேல்


நோன்பு-அதனை (1)

நுமர்களுக்கு இடுக்கண் செய்தீர் நோற்ற நோன்பு-அதனை மாய்த்தீர் – சீறா:1352/2

மேல்


நோன்பை (1)

விள்ளுதற்கு அரிய வேத வழிமுறை விதித்த நோன்பை
வள்ளல் நம் நபியும் நாலு யார்களும் மற்றுளோரும் – சீறா:3353/2,3

மேல்


நோன்பொடு (1)

கருதி நோன்பொடு பறுலு சுன்னத்துகள் கற்று – சீறா:4283/3

மேல்