பொ – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பொகுட்டினில் 1
பொங்க 14
பொங்கலால் 1
பொங்கவே 2
பொங்கி 31
பொங்கிட 1
பொங்கிய 11
பொங்கியே 3
பொங்கினார் 1
பொங்கு 19
பொங்கும் 6
பொங்குமால் 1
பொசித்தவன்-தனை 1
பொசித்தனம் 1
பொசித்தனர் 2
பொசித்தான் 1
பொசித்திட 1
பொசித்து 1
பொசிப்பினை 1
பொசிப்பு 1
பொசிப்பை 1
பொசிய 1
பொசிவ 1
பொடி 2
பொடித்தன 1
பொடித்தாள் 1
பொடிப்பொடி 1
பொடிபட்டது 1
பொடிபட 2
பொடிபடு 1
பொடிபடுத்தி 1
பொடிபடும் 1
பொடியும் 1
பொடியொடு 1
பொதி 13
பொதிதரு 2
பொதிதல் 1
பொதிந்த 11
பொதிந்தது 2
பொதிந்தார் 1
பொதிந்திருந்த 1
பொதிந்து 15
பொதியவும் 1
பொதியில் 1
பொதிவாக 1
பொது 6
பொதும்பர் 4
பொதும்பரில் 2
பொதும்பரின் 1
பொதும்பில் 4
பொதும்பின் 1
பொதும்பினும் 1
பொதும்பு 1
பொதும்பும் 1
பொதுமனை 1
பொதுமை 1
பொதுவர் 3
பொதுவற 2
பொதுவன் 1
பொதுவனும் 1
பொதுவனை 1
பொதுவாய் 1
பொதுவுற 1
பொதுளும் 3
பொம்மல் 1
பொய் 15
பொய்கை 1
பொய்கையில் 1
பொய்த்த 1
பொய்மை 3
பொய்மையோர் 1
பொய்யன் 1
பொய்யா 2
பொய்யாத 1
பொய்யிலர் 1
பொய்யினின் 1
பொய்யினை 1
பொய்யும் 3
பொய்யுறா 1
பொர 5
பொரப்படாது 1
பொரவேண்டும் 1
பொராது 1
பொரி 8
பொரிக்கறிகளும் 1
பொரிதர 1
பொரிய 1
பொரியும் 1
பொரிவது 1
பொரு 33
பொருக்கென்று 1
பொருக்கென 3
பொருகண்ணாரை 1
பொருகுவது 1
பொருகுவம் 1
பொருகுனர் 1
பொருட்கு 1
பொருட்கும் 1
பொருட்கோ 1
பொருட்டதனால் 1
பொருட்டாய் 1
பொருட்டால் 12
பொருட்டினால் 1
பொருட்டு 4
பொருட்டு-அதனால் 1
பொருட்டோ 2
பொருத்த 3
பொருத்தம் 5
பொருத்தம்-அது 1
பொருத்தமாய் 1
பொருத்தமில்லேன் 1
பொருத்தமிலை 1
பொருத்தல் 1
பொருத்தவும் 1
பொருத்தி 12
பொருத்திய 3
பொருத்தினன் 1
பொருத்தினும் 1
பொருத்தினை 2
பொருத்து 4
பொருத்துதல் 1
பொருத்துதற்கு 2
பொருத்தும் 3
பொருத்துமோ 1
பொருத்துவது 1
பொருத்துற 1
பொருத 1
பொருதது 1
பொருதரும் 1
பொருதல் 1
பொருதார் 1
பொருதி 1
பொருது 15
பொருதுகின்றனரன்றி 1
பொருந்த 26
பொருந்தல் 5
பொருந்தலர் 2
பொருந்தலும் 1
பொருந்தா 2
பொருந்தாது 1
பொருந்தார் 3
பொருந்தி 41
பொருந்திட 5
பொருந்திடம் 1
பொருந்திடா 2
பொருந்திடாத 1
பொருந்திடாது 1
பொருந்திடாதே 1
பொருந்திடாமல் 2
பொருந்திய 13
பொருந்தியது 1
பொருந்தியவாறு 1
பொருந்திலா 2
பொருந்திலாதிருந்தும் 1
பொருந்திலாது 4
பொருந்திலாரால் 1
பொருந்திலேனால் 1
பொருந்திற்றாமால் 1
பொருந்திற்று 1
பொருந்தினபடியால் 1
பொருந்தினர் 4
பொருந்தினரே 1
பொருந்தினவால் 1
பொருந்தினன் 2
பொருந்தினார் 4
பொருந்தினாரால் 1
பொருந்தினிர் 1
பொருந்தினீர் 1
பொருந்தினீரெனில் 1
பொருந்தினோமெனில் 1
பொருந்து 15
பொருந்துதல் 3
பொருந்தும் 13
பொருந்துமோ 3
பொருந்துவதன்றி 1
பொருந்துற 5
பொருந்துறாது 1
பொருந்துறு 1
பொருந்துறும் 1
பொருந்துறோம் 1
பொருந்தோம் 1
பொருப்பிடத்தில் 1
பொருப்பிடத்தினும் 1
பொருப்பிடத்து 1
பொருப்பிடம் 3
பொருப்பிடை 6
பொருப்பின் 3
பொருப்பினில் 1
பொருப்பு 12
பொருப்பும் 4
பொருப்பை 1
பொருப்பொடு 1
பொரும் 11
பொருமலுற்று 1
பொருமலொடும் 1
பொருமி 2
பொருமினர் 1
பொருவ 3
பொருவதல்லது 1
பொருவது 2
பொருவதும் 1
பொருவரா 2
பொருவரென்றால் 1
பொருவரேல் 1
பொருவற்றவன் 1
பொருவன 1
பொருவா 19
பொருவாத 3
பொருவாது 2
பொருவில்லவன் 1
பொருவிலானை 1
பொருவினும் 1
பொருவு 63
பொருவும் 4
பொருவுறாது 1
பொருவோம் 2
பொருள் 99
பொருள்-அதனால் 1
பொருள்கள் 3
பொருளதாகிய 1
பொருளவன் 1
பொருளாக 1
பொருளாம் 1
பொருளாய் 16
பொருளால் 1
பொருளில் 1
பொருளின் 2
பொருளினும் 1
பொருளினை 3
பொருளுடன் 1
பொருளும் 15
பொருளே 10
பொருளேயாம் 1
பொருளை 15
பொருளையும் 1
பொருளொடும் 1
பொருளோ 1
பொல்லா 4
பொல்லாத 2
பொலத்தினில் 1
பொலன் 11
பொலன்_கிரியில் 1
பொலன்_கொடி 1
பொலி 4
பொலிதரு 1
பொலிந்த 1
பொலிந்தன 1
பொலிந்து 1
பொலிய 5
பொலிவாய் 1
பொலிவுற 2
பொலிவுறும் 1
பொழி 11
பொழிதர 5
பொழிதரு 3
பொழிந்த 6
பொழிந்தன 5
பொழிந்தார் 1
பொழிந்தார்களே 1
பொழிந்திட 1
பொழிந்து 5
பொழிய 3
பொழியாத 1
பொழியும் 5
பொழில் 53
பொழில்-தனையும் 1
பொழில்கள் 1
பொழில்களும் 1
பொழிலிடத்து 1
பொழிலிடை 5
பொழிலில் 1
பொழிலின் 1
பொழிலும் 1
பொழிலே 1
பொழிலை 2
பொழிலையும் 1
பொழிவ 3
பொழிவது 1
பொழுதல்லால் 1
பொழுதில் 8
பொழுதின் 4
பொழுதினில் 5
பொழுதினும் 1
பொழுதினை 1
பொழுது 7
பொழுதும் 3
பொழுதே 2
பொற்பதிக்கு 1
பொற்பார் 1
பொற்பினால் 1
பொற்பு 7
பொற்புடன் 3
பொற்பும் 1
பொற்புற 1
பொறாது 2
பொறாமல் 1
பொறி 33
பொறிகள் 1
பொறித்த 1
பொறித்து 1
பொறியாய் 1
பொறுக்க 1
பொறுக்கலாது 1
பொறுக்கவேண்டும் 1
பொறுக்கிலா 2
பொறுத்த 2
பொறுத்ததல்லால் 1
பொறுத்தது 2
பொறுத்தருள் 1
பொறுத்தன 1
பொறுத்தனம் 1
பொறுத்தனர் 1
பொறுத்தார் 2
பொறுத்தாள் 1
பொறுத்திடும் 1
பொறுத்திடுவதாக 1
பொறுத்திருந்தும் 1
பொறுத்திருப்பது 1
பொறுத்து 14
பொறுத்தும் 1
பொறுப்பர் 1
பொறுமின் 1
பொறுமை 2
பொறுமையில் 2
பொறுமையின் 1
பொறுமையும் 4
பொறுமையுள்ளவன் 1
பொறை 29
பொறைகளும் 1
பொறையிடத்து 2
பொறையின் 4
பொறையினாலும் 1
பொறையினில் 1
பொறையுடன் 2
பொறையும் 14
பொறையெனும் 1
பொறையொடும் 1
பொறையோடும் 1
பொன் 205
பொன்-அதனால் 1
பொன்_கொடி 1
பொன்_தொடி 2
பொன்_நகர் 7
பொன்_நகர்-அதனில் 1
பொன்_நகர்க்கு 1
பொன்_நகர்க்கும் 1
பொன்_நகரத்தினில் 1
பொன்_நகரத்தினும் 1
பொன்_நாட்டினில் 1
பொன்_நாட்டு 2
பொன்_நாடு 1
பொன்_நில 1
பொன்_நிலம் 2
பொன்_பதி 1
பொன்_மயிலை 1
பொன்_மலை 1
பொன்_மலையின் 1
பொன்_மனை 1
பொன்_இழை-தனக்கும் 1
பொன்_உலகம் 2
பொன்_உலகினில் 1
பொன்_உலகு 9
பொன்_உலகு-அதனின் 1
பொன்பதியோர் 1
பொன்மை 1
பொன்றி 1
பொன்றிப்போதர 1
பொன்றிப்போயது 1
பொன்றிய 1
பொன்றிலா 5
பொன்றினர் 1
பொன்றினரல்லால் 1
பொன்றினள் 1
பொன்றினன் 1
பொன்றினும் 1
பொன்றுதல் 1
பொன்றுமோ 1
பொன்னகத்தினும் 1
பொன்னகம் 1
பொன்னால் 2
பொன்னிலத்து 1
பொன்னிலத்தை 1
பொன்னின் 6
பொன்னினில் 1
பொன்னினும் 1
பொன்னு 1
பொன்னும் 6
பொன்னே 3
பொன்னை 4
பொன்னையும் 4
பொன்னொடு 1
பொன்னொடும் 1

பொகுட்டினில் (1)

மடல் அவிழ் முளரி பொகுட்டினில் உயிர்த்த மணியினை பவள வாய் அன்னம் – சீறா:4987/2

மேல்


பொங்க (14)

மிகு புகழ் குவைலிது ஈன்ற மெல்_இயல் களிப்பு பொங்க
நகில் அணி துகிர் கொம்பு என்ன நாரியர் புளகம் பூப்ப – சீறா:1036/2,3
சதி கதி பரியும் நீண்ட தட கை மா கரியும் பொங்க
கதிர் அயில் மன்னர் ஈண்ட ஹபீபு அரசிருந்தான் இப்பால் – சீறா:1724/3,4
பல்லியம் முகிலின் ஆர்ப்ப பரி குழாம் பரந்து பொங்க
செல் உறழ் கரட கைமா தெரு-தொறும் மலிய மாறா – சீறா:3203/1,2
முரசுடன் நௌரி கொம்பு விண் முகடு உடைத்து பொங்க
புரவலர் அலியுல்லாவும் புரவி விட்டு இறங்கினாரால் – சீறா:3206/3,4
புவியிடம் அதிர பொங்க முரசங்கள் புடையின் ஆர்ப்ப – சீறா:3374/2
பெயும் முகில் இடியேறு என்ன பேரிகை குழாங்கள் பொங்க
வெயிலவன் கதிர்கள் தோன்றா வெள்ளை வெண் கவிகை மொய்ப்ப – சீறா:3410/2,3
கடு நடை புரவி வெள்ளத்து ஒட்டகம் கலித்து பொங்க
மிடல் உடை கதிர் வெள் வேலும் வில்லொடும் மிடைய தாங்கி – சீறா:3420/1,2
ஓல வாரியின் தடாரி முரசங்கள் ஒலித்து பொங்க
நீல ஒண் கவிகை மேக நிழல் தர சலவாத்து ஆர்ப்ப – சீறா:3674/1,2
தீது அற செல்வம் ஓங்க செழும் மறை நாளும் பொங்க
ஆதி-தன் கிருபை தாங்கி அகுமது இருந்தார் அன்றே – சீறா:3676/3,4
சீறிய வெகுளி பொங்க இரு விழி சிவந்து நின்றாள் – சீறா:3710/4
தேவர்கள் முன் பின் ஏக பல்லியம் சிலம்பி பொங்க
வாவிய பரியும் சூழ உகுது எனும் மலையில் போந்தார் – சீறா:3876/2,3
போர் உடை தலைவர் சூழ எழுந்தனன் இயங்கள் பொங்க – சீறா:4373/4
கேட்டலும் பிரியமுற்று யாவரும் கிளர்ந்து பொங்க
வாட்டம் இல் நகரம் என்னும் வாரி ஆங்கு உடைத்து மீறி – சீறா:4629/2,3
காசு அற புனலும் உண்டு களித்து எழுந்து ஆர்த்து பொங்க
நேசமுற்று அஸ்காபிமார்கள் நெடு நெறி-அதனில் செல்ல – சீறா:4902/2,3

மேல்


பொங்கலால் (1)

புது மலர் தெரு-தொறும் சிந்தி பொங்கலால்
எதிர் பணிந்திடு விருந்து இனிதின் நல்கலால் – சீறா:2710/2,3

மேல்


பொங்கவே (2)

பொழிந்து என நபி சலவாத்து பொங்கவே
அழுந்தி மெய் உற முதல் படுத்த அவ்வயின் – சீறா:2757/2,3
பொதி எருது ஒட்டகம் புடையில் பொங்கவே
நிதியொடும் போயின நிகரில் ஷாம் எனும் – சீறா:3307/2,3

மேல்


பொங்கி (31)

அரிய மெய் பூரித்து ஓங்கி அகத்தினின் மகிழ்ச்சி பொங்கி
பெரியவன் திருமுன் வைத்தார் பேர் ஒளி இலங்கிற்று அன்றே – சீறா:103/3,4
காயமும் மனமும் வாக்கும் கலந்து ஒன்றாய் மகிழ்வு பொங்கி
நேயமுற்றிட பணிந்த நிரைநிரை கைகள் ஏந்தி – சீறா:113/2,3
இடையறாது அமிர்த போகம் இனிது உண்டு களித்து பொங்கி
வடிவுறும் இன்ப வெள்ள வாரிக்குள் அழுந்தினாரே – சீறா:122/3,4
கரையிலா உவகை பொங்கி காளை-தம் வதனம் நோக்கி – சீறா:396/3
மதி மகிழ்ந்து உவகை பொங்கி வானவர் வாழ்த்தி சொல்வார் – சீறா:423/4
உரை தக மகிழ்ச்சி பொங்கி எழுந்து தம் பதியில் புக்கார் – சீறா:435/4
பொழிந்த சாரலில் பொருப்பிடம் அனைத்தினும் பொங்கி
வழிந்து பாய்தரும் அருவியும் கண்டு உளம் மகிழ்ந்து – சீறா:587/2,3
கண்டவன் உளத்தினூடு கண்கொளா உவகை பொங்கி
கொண்டுகொண்டு எழுந்து சென்று குவைலிது மனையுள் ஆகி – சீறா:623/1,2
பேரொளி பரப்பி பொங்கி பெருகிய அழகு வெள்ள – சீறா:636/1
உரைத்திடும் தந்தை மாற்றம் செவி உற உவகை பொங்கி
விரை தகா குழல் கதீஜா மெல்_இழை நினைவு நெஞ்சும் – சீறா:646/1,2
போயது சிந்தையூடு புகைந்திட புழுங்கி பொங்கி
வாயில் நீர் வறந்து கண்ணில் வளர் தழல் கொழுந்து காட்டி – சீறா:813/2,3
நிறைபட பொங்கி ஓங்கி நிலம் வலம் சுழித்திட்டு ஏறி – சீறா:819/2
மா தவன் மனமும் கண்ணும் மகிழ்வொடு களிப்பு பொங்கி
சீதர கவிகை வள்ளல் முகம்மதின் சேந்த செவ்வி – சீறா:821/2,3
பூட்டும் வில் கர முகம்மது மெய்யினில் பொங்கி
காட்டு மான்மதம் காவதம் காவகம் கமழும் – சீறா:866/3,4
பொதிந்த பூணொடும் ஏகு-மின் என களி பொங்கி
அதிர்ந்திட கரம் அசைத்தல் போல் அசைந்தன கொடிகள் – சீறா:873/3,4
முகிலொடும் அசனி பொங்கி முழங்குவ போன்றும் விண்ணும் – சீறா:929/3
ஒக்கல் இன்புற பதாதி உவர் கடல் கடுப்ப பொங்கி
திக்கு இருநான்கும் தூது செல துகள் அமரர் போற்றும் – சீறா:1718/2,3
ஆதரத்துடனும் ஒன்றாய் அளவளா மகிழ்ச்சி பொங்கி
பேதம் இல் மனத்தராகி பிரியமுற்று எழுந்தார் அன்றே – சீறா:1748/3,4
மான் உரை வழங்க கேட்டு மனத்தினில் கருணை பொங்கி
கான வேட்டுவனை நோக்கி கன்றிடை வருத்தம் தீர்த்து – சீறா:2091/1,2
பொங்கி நின்று அமரர் யாரும் பொன் அடி பரவி ஏத்தும் – சீறா:2256/1
பேர் உணர் பொங்கி யாவும் தோற்றிடா பெருக்கு ஆநந்த – சீறா:2396/2
புறப்படற்கு அரிதாய் வேகம் பொங்கி கண் செவந்து சீறி – சீறா:2590/1
பொன்_மனை இடத்தவர் பொங்கி யாவரும் – சீறா:2744/1
பொங்கி வந்தது ஆயாசம் என்று ஒரு பெரும் புலியே – சீறா:2910/4
புதுமையில் புதுமை ஈது என்ன பொங்கி நின்று – சீறா:2975/1
போயின சரக்கும் மாவும் ஒட்டகை குழுவும் பொங்கி
தாயிபுக்கு இப்பால் பட்டது எனும் குறிப்பு அறிந்து தத்தம் – சீறா:3341/2,3
கேட்டலும் தலைவர் எய்தா கோப தீ கிளர பொங்கி
நீட்டிய உயிர்ப்பு வீங்கி நெடும் கரம் பிசைந்து விம்மி – சீறா:3397/2,3
வரி என வெகுளி பொங்கி ஆண்மையும் வலியும் கூறி – சீறா:3405/3
முரசு சங்கு ஒலிப்ப பொங்கி எழுந்தது மூரி தானை – சீறா:3419/4
மாற்றலன் இறந்தான் என்ன மனம் மகிழ்ந்து உவகை பொங்கி
போற்றி நல் நபியை வாழ்த்தி அப்துல்லா பூரிப்போடும் – சீறா:3721/1,2
வெறி தரு மதத்தால் பேழ் வாய் மிக திறந்து உருத்து பொங்கி
கறிதர வருதல் கண்டு கலக்கமுற்று இயக்கம் அற்றே – சீறா:4719/3,4

மேல்


பொங்கிட (1)

கரு முகில் நிழலொடும் கருணை பொங்கிட
மருவும் எண் திசைக்கும் மான்மதம் கமழ்ந்திட – சீறா:2124/2,3

மேல்


பொங்கிய (11)

கரிந்து பொங்கிய குழிகளும் கனல் பொறி கதுவ – சீறா:183/2
பொரி அரை தருக்களை புரட்டி பொங்கிய
நுரை இரு கரைகளும் நுங்க மால் நதி – சீறா:733/2,3
போற்ற அரும் புகழ்ச்சியால் புகழ்ந்து பொங்கிய
ஊற்றமுற்று உயர் சலாம் உறைத்து நின்றவே – சீறா:1603/3,4
பொங்கிய புயங்கள் புளகம் கொள எழுந்தான் – சீறா:1776/4
பொங்கிய சில மொழி புகன்று பின்னரும் – சீறா:2154/2
பொங்கிய மன்றல் தூங்கும் பொழிலில் அ இருவர் தாமே – சீறா:2389/3
பொங்கிய நிறை நிலை பொருந்தினீர் இனி – சீறா:2417/2
பொங்கிய குருதி சிதறிட துணிகள் புரள்தர புவியினில் வீழ்த்தி – சீறா:2523/3
புறநகரவரும் திரண்டு எதிர் பணிந்து பொங்கிய முழக்கொடும் சூழ – சீறா:3598/3
பொங்கிய தானையும் புரவி கூட்டமும் – சீறா:3657/1
பொரு சர தூணி முதுகினில் தாங்கி பொங்கிய சினத்தொடு மாலிக் – சீறா:4441/2

மேல்


பொங்கியே (3)

பொழி கரத்து அப்துல்லாவிடத்தில் பொங்கியே
எழில் தரு திரு நுதலிடத்து இலங்குமே – சீறா:173/3,4
பொங்கியே உடல் புறம் பொசிவ போன்றதே – சீறா:496/4
பொருளை நாடினார் ஆவல் பொங்கியே – சீறா:3975/4

மேல்


பொங்கினார் (1)

பொற்பு அற புடைத்து அழுது ஏங்கி பொங்கினார் – சீறா:535/4

மேல்


பொங்கு (19)

பொங்கு வாழ்வினர் பெயர் முகம்மது என போந்தே – சீறா:193/4
பொங்கு ஒளி எவையும் சுவன நாடு அனைத்தும் பூதலம் விசும்பும் மற்றனவும் – சீறா:258/3
புது மண சுரும்பொடும் இசைத்த பொங்கு இசை – சீறா:500/2
பொங்கு அறிவு அதனால் மூடி புந்தியின் மறைப்பது ஆனார் – சீறா:619/4
புடை பரந்து அலர்கள் சிந்தி பொங்கு தேன் கனிகள் தூவி – சீறா:803/3
பொங்கு அழகு நோக்குவன போல் உற நிவந்த – சீறா:878/3
பொங்கு பல் நறையூட்டிய காழ் அகில் புகைப்பது – சீறா:1117/2
பூ நறும் பாயலில் நடந்து பொங்கு ஒளி – சீறா:1137/2
உரைக்கு அடங்கா வெகுளி பொங்கு மனத்தினராய் குபிர் தலைவர் ஒருங்கு கூடி – சீறா:1639/3
பொங்கு சீர் அசுஅது என்போர் புண்ணிய முசுஇபுக்கே – சீறா:2368/4
அற பொங்கு இருளில் தனித்து இவணின் அடைந்த வரவாறு என் செவியில் – சீறா:2546/3
பொங்கு தீன் விளங்க நாளும் காரண புதுமை ஓங்கி – சீறா:3041/3
பொங்கு பொன்_நிலம் வதுவையில் சமைத்தன போலும் – சீறா:3135/4
போயினர் பறவை பந்தரில் கிடந்த பொங்கு செம் குருதி வெம் களத்தில் – சீறா:3566/4
பூரிகை சின்னம் ஆர்த்த பொங்கு காகளங்கள் ஆர்த்த – சீறா:4179/2
பொங்கு கூளியிரதங்களல்லது பொருந்திடாத படு நிலம்-அதில் – சீறா:4216/3
புதை இருள் படலம் அள்ளி விட்டெறிந்து பொங்கு செம் கதிர் மணி தாமம் – சீறா:4446/1
போட்டனன் உறவினை சீற்றம் பொங்கு எரி – சீறா:4553/2
பொங்கு செம் கதிர் இரவி என்பதும் நிலை போக்கி – சீறா:4577/2

மேல்


பொங்கும் (6)

மருள் கடிந்து அறிவு பொங்கும் முகம்மதின் ஒளியை என் முன் – சீறா:125/1
நேயமுற்று உரத்தை கீண்டு நிறை ஒளி பொங்கும் கஞ்ச – சீறா:418/1
பொங்கும் மா நிதி தருகுவம் யாம் என புகன்றார் – சீறா:442/4
சினம் உண்டு எழு செம் கதிர் பொங்கும் இருள் – சீறா:700/3
பொங்கும் மா தவத்தோன் கோப புரை அற வேண்டும் அல்லால் – சீறா:815/3
பொங்கும் அவ்வுழை புகுந்தனர் அபசி மா புரத்தை – சீறா:2034/2

மேல்


பொங்குமால் (1)

புறத்தினில் எழுபது தலைக்கும் பொங்குமால் – சீறா:1798/4

மேல்


பொசித்தவன்-தனை (1)

போனகம் அருந்தா கரத்தினால் அமுது பொசித்தவன்-தனை எதிர் விளித்து – சீறா:1445/1

மேல்


பொசித்தனம் (1)

அறுபது பேரும் பொசித்தனம் இன்னும் அளவினில் குறைந்தில புதுமை – சீறா:2861/2

மேல்


பொசித்தனர் (2)

செல் உலாம் கரத்து அளித்தலும் பொசித்தனர் சிறப்ப – சீறா:2642/4
ஈய்ந்தனர் எவரும் பொசித்தனர் அமுதும் இருந்தது குறைந்தில அதனால் – சீறா:2864/1

மேல்


பொசித்தான் (1)

இருந்த காபிர்களில் ஒருவன் உள் மதத்தால் இடது செம் கரம் கொடு பொசித்தான் – சீறா:1444/4

மேல்


பொசித்திட (1)

கூண்டவர் எவரும் பொசித்திட முனம் போல் இருந்தது குறைந்தில அமுதம் – சீறா:2860/4

மேல்


பொசித்து (1)

புது நறை கனி பால் தேன் நெய் நாள்-தொறும் பொசித்து தின்பது – சீறா:2828/1

மேல்


பொசிப்பினை (1)

வெய்யவா இறையோன் இன்று எனக்கு அளித்த பொசிப்பினை விரும்பினால் வேறு – சீறா:2884/3

மேல்


பொசிப்பு (1)

நலத்தொடும் சுவையொடும் பொசிப்பு நல்கினான் – சீறா:3641/4

மேல்


பொசிப்பை (1)

புறத்தினில் புகுதாது அடைத்து அருந்திடும் பொசிப்பை
குறைத்து வைகலும் இதம் அற பேசியும் கொடிதாய் – சீறா:2918/1,2

மேல்


பொசிய (1)

புக்கினார் எனும் மொழி பலபல புறம் பொசிய
உக்குபா உத்பா உமையா ஒலிது உரைப்ப – சீறா:2499/2,3

மேல்


பொசிவ (1)

பொங்கியே உடல் புறம் பொசிவ போன்றதே – சீறா:496/4

மேல்


பொடி (2)

பொருது உரிஞ்சதில் பொன் பொடி உதிர்வன போலும் – சீறா:70/4
பொடி உடல் பதைப்பும் வீங்கி புதையும் நெட்டுயிர்ப்பும் நோக்கி – சீறா:2063/2

மேல்


பொடித்தன (1)

ஊறுதர கடித்தன பல் பிசைந்தன கை பொடித்தன உரோமம் எல்லாம் – சீறா:4309/4

மேல்


பொடித்தாள் (1)

பொறுத்தாள் உடல் தழைத்தாள் மயிர் பொடித்தாள் புளகிதத்தால் – சீறா:4351/2

மேல்


பொடிப்பொடி (1)

வெட்டி ஓங்கிட பொடிப்பொடி ஆயின ஏதும் – சீறா:4406/3

மேல்


பொடிபட்டது (1)

பொடிபட்டது உருண்டு புரண்டு வயின் – சீறா:721/2

மேல்


பொடிபட (2)

புரி நரம்பு இசை யாழ் தொண்டகப்பறையும் பொடிபட துறுகலின் மோதி – சீறா:28/2
கசைத்தலம் பொடிபட பரி புடைத்து இதழ் கடித்து – சீறா:3532/2

மேல்


பொடிபடு (1)

புடைபடும் இறும்பும் கல்லும் பொடிபடு நூறதாக – சீறா:3413/2

மேல்


பொடிபடுத்தி (1)

திண் திறல் அரசர் சிரம் பொடிபடுத்தி செவந்த வாள் கரத்தர் மாலிக்கு – சீறா:160/1

மேல்


பொடிபடும் (1)

புடையினில் செறிந்திட பொடிபடும் துகள் – சீறா:4967/2

மேல்


பொடியும் (1)

பூவை அன்னவர் கலவையும் பரிமள பொடியும்
தாவ எற்றுவர் ஒருவருக்கொருவரை சருவி – சீறா:3145/3,4

மேல்


பொடியொடு (1)

கந்த மெல் நறும் பொடியொடு விரை எழ கலக்கி – சீறா:1122/2

மேல்


பொதி (13)

எடுத்த நல் சரக்கு ஒட்டையின் பொதி இருநூறொடு திரளாக – சீறா:660/2
கூன் தொறு-தொறும் பொதி எடுத்து ஏற்றிய குழுவிடை நயினாரும் – சீறா:669/1
ஏன்ற தம் இரு கரத்தினும் பொதி இரண்டு எடுத்தெடுத்து இனிது ஏற்றி – சீறா:669/2
புரவி ஒட்டகம் பொதி பொருளும் கொண்டு அணி – சீறா:731/3
திடுக்கமுற்றது துகில் கொடு பொதி மனம் தெளியாது – சீறா:1273/3
மரு பொதி முகம்மது வாக்கினால் தினம் – சீறா:1811/1
பொதி அபூக்குபைசு என் கிரி குடுமியில் புகுந்தே – சீறா:1855/4
பொதி பதிற்றொடு பரல் புடவி நீந்தி வான் – சீறா:1990/2
மரு பொதி துடவை சூழ் மதீன மன்னவர் – சீறா:2425/1
புகழ் ஓர் வடிவு கொண்ட அபூபக்கர் பொதி சோறு இனிது ஏந்தி – சீறா:2555/1
பொதி எருது ஒட்டகம் புடையில் பொங்கவே – சீறா:3307/2
புரிசையின் வாயிலாலும் பொதி இருள் காலையாலும் – சீறா:3722/1
வில் பொதி தவள வெண் நிலா மணியால் வியன் உற திருத்திய றவுலாவில் – சீறா:5011/3

மேல்


பொதிதரு (2)

பொதிதரு தட புயம் பொருந்த புல்லினார் – சீறா:525/4
பொதிதரு கபுசுடன் புறப்பட்டார் அரோ – சீறா:3253/4

மேல்


பொதிதல் (1)

பொன் காலும் திரள் முலையார் கண்ணேறு படராது பொதிதல் போலும் – சீறா:1131/1

மேல்


பொதிந்த (11)

பொற்பு எலாம் பொதிந்த பொன் கொடி நல் பூவையர் – சீறா:175/3
பொதிந்த மெய் மயிர் எண்கு இனங்களும் மரை போத்தும் – சீறா:758/3
பொதிந்த பூணொடும் ஏகு-மின் என களி பொங்கி – சீறா:873/3
முள் இலை பொதிந்த வெண் மடல் விரிந்து முருகு உமிழ் கைதைகள் ஒரு-பால் – சீறா:1004/1
உடு புறம் பொதிந்த மதி தவழ் மலையின் உச்சியின் நடு மிசை உறைந்து – சீறா:1451/1
பொதிந்த மென் துகிலொடும் திறல் புரவலற்கு ஈய்ந்தான் – சீறா:1709/4
மரு மலர் பொதிந்த மணி மாளிகை புகுந்தார் – சீறா:1782/4
உரு பொதிந்த நல் வடிவவர் உரைத்து ஒரு நொடிக்குள் – சீறா:2230/1
புகர் அற கொழுத்து இளமையில் செழுமையும் பொதிந்த – சீறா:2687/4
பொன் அளித்திடு என்று உரைதர துகிலிடை பொதிந்த
மின்னும் ஆடக கட்டியை தெரிதர விரைவில் – சீறா:2944/1,2
ஊன் பொதிந்த உதிர பெருக்கில் நீர் – சீறா:4489/3

மேல்


பொதிந்தது (2)

இ பொருள் பொதிந்தது ஓர் இறைமை தாங்கிய – சீறா:1298/1
வெள் நிலா கதிரின் கற்றை மின்னினை பொதிந்தது என்ன – சீறா:3367/2

மேல்


பொதிந்தார் (1)

காது மாற்றலர்க்கு இடம் அற காவலில் பொதிந்தார் – சீறா:3454/4

மேல்


பொதிந்திருந்த (1)

ஊன் அற மெலிந்து புலால் பொதிந்திருந்த உடலமும் என்பு உரு ஆகி – சீறா:4748/1

மேல்


பொதிந்து (15)

மின்னினை பொதிந்து என அரையில் வீக்கினார் – சீறா:502/4
கோது அறும் துகில் பொதிந்து அரு மணி பல குயிற்றி – சீறா:1360/1
நினைவினுள் பொதிந்து ஓர் மொழி நீட்டுவார் – சீறா:1395/4
புத்தியினும் வாள் வலியின் திடத்தானும் வஞ்சனையை பொதிந்து தோன்றும் – சீறா:1662/2
முழுதினும் பொதிந்து இரு-வயின் முத்திரை பதித்து – சீறா:1698/2
உந்திட உரைப்ப ஓடினர் சிலவர் உறு பொருள் பொதிந்து என பொதிந்து – சீறா:1948/3
உந்திட உரைப்ப ஓடினர் சிலவர் உறு பொருள் பொதிந்து என பொதிந்து
தந்த பெட்டகத்தினொடும் எடுத்து வந்தார் தனு விடு சரத்தினும் கடிதின் – சீறா:1948/3,4
வெள் நிலா தரள நகை நிரை பொதிந்து விரிந்த செம்பவளமோ இலவோ – சீறா:1960/1
புனையும் பூம் துகில் பொதிந்து நல் புகழொடும் ஏந்தி – சீறா:2205/3
தூசினில் பொதிந்து தோளில் சுமந்து அரு நெறியை முன்னி – சீறா:2245/2
திரிகை கனியும் மோதகமும் திரட்டி துகிலில் பொதிந்து தமது – சீறா:2553/1
பொன்னை வாங்கி வெண் துகிலினில் இறுகுற பொதிந்து
பன்னு நல் நபி முகம்மதின் இரு பதம் பணிந்து – சீறா:2940/1,2
கழிகளில் பொதிந்து அகுமது நபி திரு கலிமா – சீறா:3123/1
புத்தி என்று இரு கண் கையால் பொதிந்து ஒரு பூவை போனாள் – சீறா:3200/4
மோதகத்தை வாங்கி அனசு உவந்து துகிலிடை பொதிந்து முருகு வாய்ந்த – சீறா:3751/1

மேல்


பொதியவும் (1)

நிறை மதி மடியில் தவழவும் துகிலில் பொதியவும் நெறிபடும் கனவின் – சீறா:990/3

மேல்


பொதியில் (1)

சிறையுடன் பொதியில் செய்த திரகத்தின் தொகுதி காட்டி – சீறா:3349/3

மேல்


பொதிவாக (1)

மறைவு இலாது கண்டு அணி துகில் கொடு தனி மகிழ்வொடு பொதிவாக
குறைவு இல் ஆதுரத்துடன் அணைக்கவும் அகம் குளிரவும் மிக தானே – சீறா:648/3,4

மேல்


பொது (6)

பூ அலர் சுவன நாட்டை பொது அற புரப்போர் ஆகி – சீறா:1562/3
பொருந்திட விடுத்தார் ககனமும் புவியும் பொது அற விழுங்கியது அன்றே – சீறா:1901/4
மன்னிய திசைகள் பொது அற புரந்து மருவலர் இலை என தடிந்திட்டு – சீறா:2307/3
புவியினில் அறத்தின் மக்க மா புரத்தில் பொது அற வேதமும் இறங்கி – சீறா:2317/1
பொது அற கலந்து மக்கா புரத்தினில் இருக்கும் நாளில் – சீறா:2347/4
பொது மனம் இயைந்தனம் பொய் இது அன்று ஒரு – சீறா:4072/2

மேல்


பொதும்பர் (4)

சிலம்பு உறைந்து இருப்ப கண்ட சிலம்பி அ பொதும்பர் வாயில் – சீறா:2570/2
கிரியிடை பொதும்பர் வாயில் கேசரி அனைய வள்ளல் – சீறா:2583/2
மற்றொரு வளையில் தோன்ற அடைத்தனர் பொதும்பர் வாயில் – சீறா:2586/1
போர்த்த தன் பொதும்பர் நீத்து எழுந்து அரும் கான் புறத்தில் நல் நிரையை நோக்கியதால் – சீறா:2879/4

மேல்


பொதும்பரில் (2)

ஓங்கல் அடுத்து ஓர் பொதும்பரில் மூன்று உழுவை உறைந்தது என நபியும் – சீறா:2556/1
வரைகளின் ஏறி பொதும்பரில் புகுந்து மறைந்தனர் சிலர் அயில் எறிந்து – சீறா:3561/1

மேல்


பொதும்பரின் (1)

புரை அற போர்த்து வைகும் பொதும்பரின் வாயில் வந்தார் – சீறா:2573/4

மேல்


பொதும்பில் (4)

கல் செறி பொதும்பில் கூர்ந்த கண்டக வனத்தில் சேர்ந்த – சீறா:398/1
முருகு துளிக்கும் தௌறு மலை பொதும்பில் தினம் மூன்று அகன்றதன் பின் – சீறா:2552/3
மருங்கினில் பொதும்பில் புக்கி நோக்குவம் வருக என்றார் – சீறா:2577/2
தட வரை பொதும்பில் நீவிர் தண் மதி கடுப்ப சாய்ந்து என் – சீறா:2596/1

மேல்


பொதும்பின் (1)

சுருங்கிடாது அழியாது யாவர் தொடருவர் பொதும்பின் என்றார் – சீறா:2577/4

மேல்


பொதும்பினும் (1)

கடிதில் கல்முழை முள் செறி பொதும்பினும் கவிழ்ந்து – சீறா:450/2

மேல்


பொதும்பு (1)

கிரி பொதும்பு இருந்து மாறா கிளர் ஒளி வனப்பின் மிக்கார் – சீறா:2567/1

மேல்


பொதும்பும் (1)

நிறைதரு நீத்தம் பரந்து என பொறையும் அடவியும் நிழல் செறி பொதும்பும்
மறைதரு திடரும் அருவி நீரிடமும் மலிதர பரந்து மேய்ந்தனவால் – சீறா:2878/3,4

மேல்


பொதுமனை (1)

பொதுமனை வீதி எங்கும் புகுந்து சென்று அழைத்து வந்தார் – சீறா:4706/4

மேல்


பொதுமை (1)

பொருள் பல எனினும் யார்க்கும் வழங்குதல் பொதுமை அன்றோ – சீறா:2804/2

மேல்


பொதுவர் (3)

வண்டு உறை பிடவும் கொன்றையும் செறிய வளைதரும் குடியிடை பொதுவர்
வெண் தயிர் உடைக்கும் ஒலி மறா முல்லை வேலியும் கடந்து அயல் போனார் – சீறா:1000/3,4
பொதுவர் தம் குலத்தொடும் இசுலாமினில் பொருந்தி – சீறா:2698/2
பொதுவர் முல்லையும் குறிஞ்சியும் கடந்து அயல் போனார் – சீறா:2702/4

மேல்


பொதுவற (2)

விரி கடல் உலகம் பொதுவற புரக்கும் வேந்து இவர் என இயற்றியதே – சீறா:143/4
பட அரவு உலகம் பொதுவற புரந்த பார்த்திவர் எண்மரை நோக்கி – சீறா:5013/3

மேல்


பொதுவன் (1)

சிந்திட பொதுவன் தலை தகர்ந்து ஓட வெட்டினர் செழும் திறல் வீரர் – சீறா:4927/2

மேல்


பொதுவனும் (1)

புனை மலர் அணியும் திண் தோள் பொதுவனும் நீருமாக – சீறா:4918/4

மேல்


பொதுவனை (1)

கூய பேருவகை பொதுவனை நோக்கி கொடிப்புலி மறுத்தும் வாய் திறந்து – சீறா:2887/2

மேல்


பொதுவாய் (1)

பூண்ட நண்பன் யாவருக்கும் பொதுவாய் நின்றோன் மகுபத் என – சீறா:4039/3

மேல்


பொதுவுற (1)

வங்கிடத்து ஒருவர் படைக்கலம் எடுத்து முகம்மதை பொதுவுற வளைந்து – சீறா:2523/1

மேல்


பொதுளும் (3)

கான் அலர் பொதுளும் ககுபத்துல்லாவின் கடி மதிள் புறத்து ஒரு-பாலில் – சீறா:1947/2
கடி நறை பொதுளும் செவ்வி கமல மென் வல தாள் நீட்டி – சீறா:2589/2
பூ துணர் பொதுளும் மாந்தர் தொகுதியும் எதிரில் போதல் – சீறா:3131/2

மேல்


பொம்மல் (1)

பொம்மல் உண்டு அரும் பகற்பொழுது போக்கினார் – சீறா:725/4

மேல்


பொய் (15)

சின கரி முனை கோட்டு இள முலை புலவி திருத்தும் பொய் அலது பொய் இலையே – சீறா:76/3
சின கரி முனை கோட்டு இள முலை புலவி திருத்தும் பொய் அலது பொய் இலையே – சீறா:76/3
உரு திரண்டு எழுந்து பொய் உடம்பை மெய் என – சீறா:301/1
பொய் திகழ் நாவால் வஞ்சம் பொருந்திய மனத்தர் சொன்னார் – சீறா:939/4
நடவா முரண் படித்த வஞ்சன் பொய்
பிடிபடும் முகம்மதின் பேச்சுக்கு உட்படும் – சீறா:1481/2,3
மெய்யினை பொய் என்று ஓதல் யாவர்க்கும் விதியது அன்றே – சீறா:1554/2
பொய் என பிறந்த சொல் புகல்வது இல்லையால் – சீறா:1824/2
பொய் என்பார் கிளையொடும் உடல் பொரிதர புழுங்கி – சீறா:1898/3
ஏவல் கொண்டு உனை விடுத்த பொய் முகம்மதினிடத்தில் – சீறா:3518/3
விதி முறை மறையின் மாற்றம் பொய் என வெறுத்து மன்னோ – சீறா:3666/4
புந்தி-தனில் பொய் என்ற சொல் ஒன்றும் புகலாதார் – சீறா:3911/3
பொது மனம் இயைந்தனம் பொய் இது அன்று ஒரு – சீறா:4072/2
சூதும் பொய் மன நன்மையும் சூழுமால் – சீறா:4249/4
நாணும் பொய் உரை பிழையினால் பள்ளியில் நடு ஓர் – சீறா:4642/1
மறை உணர் உதுமான் என்னும் மன்னவர் இறத்தல் பொய் என்று – சீறா:4908/1

மேல்


பொய்கை (1)

பூ அலர் பொய்கை வேலி புறம் படர்ந்து இலங்க சூழ்ந்த – சீறா:3670/1

மேல்


பொய்கையில் (1)

கள் அவிழ்ந்த பூம் பொய்கையில் புள் இனம் கலைய – சீறா:73/1

மேல்


பொய்த்த (1)

பொய்த்த மா மறை முகம்மதை மனையிடை புகுத்தி – சீறா:2045/1

மேல்


பொய்மை (3)

தீன் நிலை பொய்மை என்ற தேவரும் நரகம் சேர்வார் – சீறா:1354/4
பொய்மை ஓர் நொடி வரை பொழுதில் தீர்ந்திடும் – சீறா:1818/1
புந்தியின் உணர்வு மாறிய பொய்மை பனீக்குறைலா என புகன்ற – சீறா:4454/2

மேல்


பொய்மையோர் (1)

பத்தி என்று இதமித்தனர் பொய்மையோர் – சீறா:1417/4

மேல்


பொய்யன் (1)

பொல்லா மனத்தன் வாய்மை இல்லா புலையன் எவர்க்கும் மிக பொய்யன்
கல்லா கசடன் முன் பதுறு களத்தில் பிடிபட்டு இரக்கம் உற – சீறா:4049/1,2

மேல்


பொய்யா (2)

விரிந்த நூல் உரையும் பொய்யா விளங்கு ஒளிர் வடிவது ஆக – சீறா:642/2
நனி வயிறு ஆர்ந்தோம் பொய்யா நாவினன் மனையில் புக்கி – சீறா:806/3

மேல்


பொய்யாத (1)

பொய்யாத நபி வசனம் ஐந்துக்கு ஐந்து தரம் இறை மேல் புகன்றார் ஆணை – சீறா:4683/2

மேல்


பொய்யிலர் (1)

பொய்யிலர் ஓர் மொழி புகலுவார் அரோ – சீறா:4052/4

மேல்


பொய்யினின் (1)

பொய்யினின் முடித்து அரும் புந்தியோர்களை – சீறா:2990/2

மேல்


பொய்யினை (1)

பொய்யினை புகலேன் கண்ட புதுமையை புகன்றேன் தோன்றும் – சீறா:1554/1

மேல்


பொய்யும் (3)

மாயமும் கபடும் பொய்யும் மறை என திரட்டி முன் நாள் – சீறா:2788/1
கள்ளமும் கொலையும் பொய்யும் நிந்தையும் கள்ளும் நீங்காது – சீறா:3690/1
பொய்யும் வஞ்சகமும் கொலையொடு சூதும் பொருந்திய செறுநர் உண்டு அதலால் – சீறா:4112/2

மேல்


பொய்யுறா (1)

பொய்யுறா செல்வ மக்கா புரத்தவர் வருதல் கேட்டார் – சீறா:3684/4

மேல்


பொர (5)

இகல் பொர மூட்டும் செவ்வி இளையவர் குழாத்தின் ஓசை – சீறா:929/2
இகல் பொர துணிந்து எதிரினும் இரும் கதிர் பனியாய் – சீறா:1843/3
படை பொர அழைப்பவர் கையில் பண்பு உற – சீறா:4551/1
நின்று வெம் சமர் உம்முடன் பொர என நினைத்து – சீறா:4838/3
வயம் தர பொர வருவரேல் வருதிர் என்று உரையும் – சீறா:4840/4

மேல்


பொரப்படாது (1)

அம் தர பொரப்படாது ஆகையால் அரோ – சீறா:4550/2

மேல்


பொரவேண்டும் (1)

எதிர் பொரவேண்டும் என்ன எழுந்தனர் விரைவின் அன்றே – சீறா:4178/4

மேல்


பொராது (1)

இது அது அன்றியும் இனம் வடு எதிர் பொராது இருத்தல் – சீறா:3762/3

மேல்


பொரி (8)

பொரி அரை தருக்களை புரட்டி பொங்கிய – சீறா:733/2
சொரி மது விதிர்க்கும் பொரி அரை தருக்கள் சுற்றிய வரை மிசை ஏறி – சீறா:1899/3
பொருப்பிடை துறுகல் சார்பில் பொரி அரை தருவின் நீழல் – சீறா:2061/1
பொரி அரை தருக்கள் யாவும் புது மலர் சொரியும் கானின் – சீறா:2583/1
வானம் மீதினும் கமழ்த்தின பொரி கறி வாசம் – சீறா:3141/4
விரி பரல் பொரி செம் பாலை வெறும் நிலம் கடந்து விம்மி – சீறா:3384/1
பொரி அரை காடு நீந்தி பொருப்பிடம் அனைத்தும் போக்கி – சீறா:3415/3
வீக்கினர் நடத்தி தொறு கணம் சாய்த்து விரி தலை பொரி அரை கானம் – சீறா:5022/2

மேல்


பொரிக்கறிகளும் (1)

அடிசிலும் அறுசுவை பொரிக்கறிகளும் அமுதொடு செழும் தேனும் – சீறா:657/2

மேல்


பொரிதர (1)

பொய் என்பார் கிளையொடும் உடல் பொரிதர புழுங்கி – சீறா:1898/3

மேல்


பொரிய (1)

புறா கத்தும் பறந்து உயவும் பாசடை தரு பொரிய
மறா கதிர் கதிரவன் சுடு நெடும் சுர வழியின் – சீறா:2651/1,2

மேல்


பொரியும் (1)

பொரியும் செம் தழல் கெழுமிய குழியிடை புகுவான் – சீறா:3530/4

மேல்


பொரிவது (1)

பூதர கொங்கை சாந்து முத்தமும் பொரிவது என்-கொல் – சீறா:1160/3

மேல்


பொரு (33)

குணில் பொரு முரச பெரும் குரல் கிடந்து குழுமி விண் ஏறு ஒலி எனவும் – சீறா:88/2
வார் பொரு முலையார் மனம் களித்து உவப்ப வருடமும் இரண்டு சென்றனவே – சீறா:379/4
பூதரம் பொரு புயத்து அபித்தாலிபு புளகு எழு முகம் நோக்கி – சீறா:655/1
கண்கள் அக்கினி குவை என பொரு திசை கதுவ – சீறா:772/1
வார் பொரு முலையார் முகம்மது மருங்கின் மணி தவிசிடத்து இருத்தினரே – சீறா:1207/4
விடம் கொள் வேலினை நிகர்த்தும் மை பொரு விழி மயிலும் – சீறா:1281/2
பொரு கால கதிர் இலை வேல் வலன் இலங்க விரைவினொடும் புறப்பட்டானே – சீறா:1643/4
பொரு கதிர் அயிற்கு எதிர் பொருவ ஆயிரம் – சீறா:1799/3
பூரண களப கன தன மடவார் பொரு திரை கவரி கால் அசைப்ப – சீறா:1940/1
பொரு சகுதுக்கு எதிராது போயதும் – சீறா:3039/2
உமறு எனும் பேர் அடல் அரி ஏறும் உலம் பொரு தோள் உதுமானும் – சீறா:3168/2
பொறை பொரு தனத்தில் சூட்டும் பொன் அணி ஒரு கை ஏந்தி – சீறா:3177/2
பொரு திரை கடற்கரை இடத்தில் போயினார் – சீறா:3267/4
பொரு கரி கணங்கள் என்ன புலி குழாம் திரண்டது என்ன – சீறா:3365/2
உலம் பொரு தோளில் துன்னும் மாலைகள் உகுத்த தேனும் – சீறா:3380/1
புரவலர் எவரும் ஒத்து பொரு படை யாவும் தத்தம் – சீறா:3400/2
பொரு படை பெருக்கம் நோக்கி அபூஜகல் பூரித்தானால் – சீறா:3409/4
பொன் பிறந்த பல் மணி சிறிது இமைத்தன பொரு பாரின் – சீறா:3548/2
பொரு தரத்தவர் மனத்தினில் வெருக்கொள புகலும் – சீறா:3827/1
புனை மணி திண் தோள் வேந்தர் பொரு படை குழுவில் நீண்ட – சீறா:3844/2
போர் என களித்து வேட்டு பொரு படை படர்ந்தது அன்றே – சீறா:3848/4
பொரு படை புணரியோடு நசுது எனும் தலத்தில் புக்கார் – சீறா:4183/4
அல்லும் பொரு குழலும் இவை எல்லாம் உடல் அயர்த்த – சீறா:4348/4
பொரு சர தூணி முதுகினில் தாங்கி பொங்கிய சினத்தொடு மாலிக் – சீறா:4441/2
பொரு களிறு உழக்க விரி கரம் கரிகள் போந்திடும் வனங்களும் கடந்தார் – சீறா:4921/4
உலம் பொரு தோளால் தள்ளினர் கையால் எறிந்தனர் அவை உருண்டு ஓடி – சீறா:4935/2
பொரு திறல் வயவர் தலைகளை தள்ளி புரவியின் அகட்டினை பிளந்து – சீறா:4937/3
புடை செறி கிடுகினாலும் பொரு கணை தொழிலினாலும் – சீறா:4939/1
பொரு திறல் கத்பான் கூட்ட நாற்பதின்மர் புகுந்து காபாவினை வளைந்து – சீறா:4958/2
வரி பொரு வயமா என்ன மகிழ்ந்து எழுந்து ஓடி வந்து – சீறா:4963/2
கூற்றொடு பொரு திறல் கொற்ற வீரர் மேல் – சீறா:4966/1
மழை பொரு கூந்தல் வால் தயிர் உடைத்த மத்தினால் உடைபடும் திவலை – சீறா:5005/2
மலை என வளர்ந்த உலம் பொரு திண் தோள் மன்னவர் மதி முகம் நோக்கி – சீறா:5020/2

மேல்


பொருக்கென்று (1)

பொறை கொள் ஒட்டை பொருக்கென்று எழுந்ததே – சீறா:4826/4

மேல்


பொருக்கென (3)

என்று இவை புலம்பி பொருக்கென ஏகி எஞ்சினன்-தனை எதிர்ந்தனளால் – சீறா:4118/4
புல் நினைவு-அதனை உற்று பொருக்கென எழுந்தார் ஆங்கு – சீறா:4192/3
புக்க வஞ்ச மனத்தன் பொருக்கென
உக்கிரத்தோடு ஒரு மொழி பேசுவான் – சீறா:4225/3,4

மேல்


பொருகண்ணாரை (1)

புனைந்த பூம் கதுப்பில் துஞ்சும் வண்டு என பொருகண்ணாரை
மனம்-தனில் குடிகொண்டு உற்ற வாழ்வை என் இரு கண் நீங்கா – சீறா:3066/2,3

மேல்


பொருகுவது (1)

இருந்து போர் பொருகுவது நன்கு என எடுத்து இசைத்தார் – சீறா:3831/4

மேல்


பொருகுவம் (1)

நலக்கமுற்றிட பொருகுவம் யாம் என நவில்வார் – சீறா:591/2

மேல்


பொருகுனர் (1)

பொன்றினரல்லால் நின்று பொருகுனர் இல்லை கண்டாய் – சீறா:3942/2

மேல்


பொருட்கு (1)

அரு மறை பொருட்கு உரையாணியாகிய – சீறா:1319/1

மேல்


பொருட்கும் (1)

புதல்வர்க்கும் உயிர் துணைவர்க்கும் தேடிய பொருட்கும்
பதியின் மன்னர்க்கும் என் என துணிவொடும் பகர்ந்தான் – சீறா:3766/3,4

மேல்


பொருட்கோ (1)

தேடிடும் பொருட்கோ உயிர் இழப்பதற்கோ செறிந்து இவண் அடைந்தனம் என்பார் – சீறா:690/4

மேல்


பொருட்டதனால் (1)

உள்ளம் நொந்தனம் முகம்மது இங்கு உறு பொருட்டதனால்
வெள்ளம் வந்தது மறித்தது காண் என வியந்து – சீறா:849/2,3

மேல்


பொருட்டாய் (1)

புத்தி பெற்றனம் பெருகிய கதி பெறும் பொருட்டாய்
இ தலத்து எமக்கு இயம்புவது இயம்பும் என்று இசைத்தார் – சீறா:2458/3,4

மேல்


பொருட்டால் (12)

போதிலே எனது முதுகிடத்து உறைந்த பொருள் ஒளி சிறப்பு எனும் பொருட்டால்
சோதியே தவுபா-தனை கபூல் ஆக்கு என்று உரைத்தனர் சுடர் முடி ஆதம் – சீறா:132/3,4
நறை தரும் மறுவி கமழ் முகம்மது நம் நபி திரு பெயர் சொலும் பொருட்டால்
இறைவனும் ஆதம் செயும் தவுபாவுக்கு இசைந்து இனிதுற கபூல் ஆக்க – சீறா:133/1,2
ஈனம் இல் இசுமாயீல் நபியிடத்தின் இருந்து இலங்கிய ஒளி பொருட்டால்
வானகத்து அமரர் சுடர் விரி சுவன மடந்தையர் இனிது வாழ்த்து எடுப்ப – சீறா:150/2,3
புதிய பேரொளி முகம்மதின் மணவினை பொருட்டால்
பதியும் வீதியும் மாடமும் மணம் படைத்தனவே – சீறா:1127/3,4
அடைந்ததும் இவர்-தம் பொருட்டால் என்பார் – சீறா:1187/4
கொடியவர் பொருட்டால் விளைத்திடும் பவமோ குவலயத்து உதித்திடும் மாந்தர் – சீறா:1904/2
மிடல் உறும் கதிர் வாள் முகம்மது பொருட்டால் விளைக்கும் காரணத்தினுக்கு இருந்த – சீறா:1950/3
புதிய மாற்றமும் முடித்தனராம் மறை பொருட்டால் – சீறா:2474/4
இதம்-அது அன்றியே இகல் இலை இன்று இவன் பொருட்டால்
புதிய வெம் பகை விளைந்தது போக்கவும் அரிது இ – சீறா:2490/2,3
பெருக்கும் நல் அறிவின் உபைதுல்லா என்னும் பெயரினர் காண்டலின் பொருட்டால்
தருக்கொடும் தெளிந்தும் எண்ணிறந்தனைய சாத்திரம் கற்று வல்லவராய் – சீறா:2905/1,2
பொறையின் மீது இடும் சுடர் என தீன் எனும் பொருட்டால்
உறையும் பாவம் அற்று அமரர்கள் பதவியுற்று இருந்தார் – சீறா:2950/3,4
பைம் தொடி கரிய கூந்தல் பாத்திமா பொருட்டால் வானில் – சீறா:3070/2

மேல்


பொருட்டினால் (1)

மதி வரவழைத்து காரணம் விளைத்த முகம்மதின் பொருட்டினால் சுவன – சீறா:1927/1

மேல்


பொருட்டு (4)

புக்கியே பிழைப்பது பொருட்டு என்று எண்ணியே – சீறா:309/2
இறை நபி பொருட்டு அலாது இலை என்று ஓதினார் – சீறா:533/4
வீறு கொண்ட நன் முகம்மதின் பொருட்டு என வியத்தி – சீறா:595/3
கண்டவன் பொருட்டு உயர் காரணீகம் ஒன்று – சீறா:3324/3

மேல்


பொருட்டு-அதனால் (1)

இறையவன்-தனை நல் நய மனத்து இருத்தி இரந்து நின்றிடும் பொருட்டு-அதனால்
அறைதரும் திரை முத்து இறைத்த பைம் சலதி அகட்டிடையிருந்து வெண் கலைகள் – சீறா:1914/1,2

மேல்


பொருட்டோ (2)

கருத்தினுள் தெளிந்து நினைத்த இ சூழ்ச்சி காட்சியீர் நும் பொருட்டோ தீன் – சீறா:4471/1
அருத்திய எளியேம் பண்புறும் பொருட்டோ என்றலும் அழகு உற உமக்கு ஓர் – சீறா:4471/2

மேல்


பொருத்த (3)

கரத்தினை பொருத்த செய்த காளை-பால் ஏகி என்-தன் – சீறா:1161/3
உரத்தினை பொருத்த சொல் என்று ஓதும் வாய் ஒழிகிலாளே – சீறா:1161/4
பொருத்த அரும் புறுக்கான் வேத பொருளினை எவரும் உள்ள – சீறா:4749/3

மேல்


பொருத்தம் (5)

பொருத்தம் இல் என மனம் புழுங்கி தம் குல – சீறா:512/3
பொருத்தம் ஈது என சம்மதித்திருக்கும் அ போதில் – சீறா:566/2
பொருத்தம் இது நல தினத்தின் முகுர்த்தம் இது வருக என பொருவு இலாத – சீறா:1089/3
பொருத்தம் ஈமான் நடை புனைதலாம் அமல் – சீறா:1297/3
பொருத்தம் இல் என புண்ணியர் கூறலும் – சீறா:1400/2

மேல்


பொருத்தம்-அது (1)

பொருத்தம்-அது அன்று விண்ணும் மண்ணிலும் புகழின் மிக்கோய் – சீறா:2094/4

மேல்


பொருத்தமாய் (1)

பொருத்தமாய் வந்தபேரை பொருதது என் உரை நீ என்றார் – சீறா:4731/4

மேல்


பொருத்தமில்லேன் (1)

உனும் மொழி பொருத்தமில்லேன் என் உளத்து உறைந்த வண்ணம் – சீறா:3086/3

மேல்


பொருத்தமிலை (1)

பல்லருடன் யான் பொருத்தமிலை எனவும் எடுத்து ஓதி பலரும் காண – சீறா:2178/3

மேல்


பொருத்தல் (1)

பொருத்தி என் மொழியினை பொருத்தல் வேண்டுமால் – சீறா:2420/4

மேல்


பொருத்தவும் (1)

பொருத்தவும் நினை அலது வேறு இலை செழும் புவிக்கே – சீறா:1672/4

மேல்


பொருத்தி (12)

உண்மையும் நினைவும் சேர்த்தி ஊறு இலாது உற பொருத்தி
வண்மை சேர் முகம்மதின் தண் மணி பிடர்த்து அணிவதாக – சீறா:419/1,2
குறைவு இலாது எழுதி முத்திரை பொருத்தி குறித்தவரிடத்தினில் கொடுத்து – சீறா:994/3
கர வளை தரித்து விரல் அணி பொருத்தி கதிர் கொள் மேகலை பல புனைந்து – சீறா:1204/1
போக்கு அற சிந்தையுள் பொருத்தி தீவினை – சீறா:1479/3
உரைத்த இ வசனம் எல்லாம் உள்ளுற பொருத்தி நாளை – சீறா:1757/1
பிணை தனை பொருத்தி நின்றோர் பெரியவன் தூதர் இந்த – சீறா:2106/2
பொருத்தி என் மொழியினை பொருத்தல் வேண்டுமால் – சீறா:2420/4
புகலும் நல் மொழி அனைத்தையும் மனத்துற பொருத்தி
இகல் அற தெளிந்து ஆய்ந்து சீர்தூக்கி இ நிலத்தில் – சீறா:2457/1,2
கருத்தினில் பொருத்தி உண்மைகொண்டு அ ஊர் காக்குதற்கு இவரையும் அரசாய் – சீறா:2511/3
பொருத்தும் கிறையம் பொருத்தி எமக்கு அருளும் எனும் சொல் புகல மனத்து – சீறா:2551/3
புனையும் மார்பினர் கருத்தினுள் மதி எலாம் பொருத்தி
நினைவின் நேர் வழி இஃது முத்திரை என நிறுத்தி – சீறா:3427/2,3
பொருத்தி ஒன்றை முடிப்பர் புகழ்ச்சியோய் – சீறா:4238/4

மேல்


பொருத்திய (3)

அரவினை வதைத்த கரதல நயினார் அரும் கரம் பொருத்திய நயினார் – சீறா:1214/1
கரத்தினை பொருத்திய காவலாள நும் – சீறா:1306/3
ஒரு கை ஏந்தினர் இரு கரம் பொருத்திய உரவோர் – சீறா:3827/4

மேல்


பொருத்தினன் (1)

பொருத்தினன் தவிர்த்தனன் போரின் கோலமே – சீறா:3272/4

மேல்


பொருத்தினும் (1)

புதிய பேரொளிவுக்கு ஏற்ப பொருத்தினும் பொருந்திடாதே – சீறா:2795/4

மேல்


பொருத்தினை (2)

இன்னல் நீக்கினை இரு கரம் பொருத்தினை இனி என்-தன்னை – சீறா:965/3
கறை படும் கயவர் எண்மர் முன் இருந்து கால் கரம் பொருத்தினை அசைத்து – சீறா:5026/2

மேல்


பொருத்து (4)

பொருத்து மெய் மொழி மா தவன் இறந்த அ போதில் – சீறா:838/1
பொருத்து நல் மொழி இது-கொல் என்றே மிக புகழ்ந்து – சீறா:956/1
பொருத்து இளம் பிறையில் விரிச்சிகன் கதிர்கள் புரண்டு என நுதற்கு அணி புனைந்தார் – சீறா:1202/4
பொருத்து அற புகன்ற செய்தி அறிகுவம் இற்றை போதில் – சீறா:1757/3

மேல்


பொருத்துதல் (1)

கருவினும் கருவாய் பெரு தலம் புரந்த கருத்தனை பொருத்துதல் கருத்தே – சீறா:1/4

மேல்


பொருத்துதற்கு (2)

பொருத்துதற்கு அரிய செவ்வி புரவலர் அழகை கண்ணால் – சீறா:1159/1
பொருத்துதற்கு இடர் இது-கொல் என்று அகத்திடை பொறுத்தார் – சீறா:1381/4

மேல்


பொருத்தும் (3)

புனை மலர் பஞ்சணை பொருத்தும் காலையில் – சீறா:1309/2
புடை விட்டு அகலா செழும் தேனை பொருத்தும் சிறை வண்டு என தொழுதார் – சீறா:1337/4
பொருத்தும் கிறையம் பொருத்தி எமக்கு அருளும் எனும் சொல் புகல மனத்து – சீறா:2551/3

மேல்


பொருத்துமோ (1)

விதிவசம் பொருத்துமோ விலக்குமோ எனும் – சீறா:1018/4

மேல்


பொருத்துவது (1)

ஈட்டிய சுமையும் நொய்தா பொருத்துவது இயற்கை என்றே – சீறா:4737/4

மேல்


பொருத்துற (1)

பொருத்துற நினைத்த வண்ணம் முடிந்தது என்று உரை புக்கு ஆல – சீறா:3082/3

மேல்


பொருத (1)

உருள் உலம் பொருத புயத்தினன் உகுபான் என்னும் அ பெயரினை உடையோன் – சீறா:2877/3

மேல்


பொருதது (1)

பொருத்தமாய் வந்தபேரை பொருதது என் உரை நீ என்றார் – சீறா:4731/4

மேல்


பொருதரும் (1)

பொருதரும் உவர்நீரோடு கசந்த போசனமுமாக – சீறா:2830/3

மேல்


பொருதல் (1)

அழுந்திட பொருதல் அறிவு அல என அபாசு எனும் தந்தையர் மொழிய – சீறா:3595/3

மேல்


பொருதார் (1)

புலன் உறைந்தவர் அதிசயித்திடும்படி பொருதார் – சீறா:3537/4

மேல்


பொருதி (1)

பூதலம் அறிய இன்னே என்னுடன் பொருதி என்றான் – சீறா:3943/4

மேல்


பொருது (15)

பொருது உரிஞ்சதில் பொன் பொடி உதிர்வன போலும் – சீறா:70/4
பொருது அலைத்திடு மாங்கனி தேம் கனி பொழிலே – சீறா:75/2
அறபிகள் பொருது வென்றார் என்று ஓதிய – சீறா:533/2
பொருது அடக்கினும் நும் மனம் பொருந்திலாதிருந்தும் – சீறா:1383/4
கூர் அயில் பொருது நீண்ட கொடி வரி விழியின் மையும் – சீறா:3195/2
பூசலிட்டு அடையலாரை பொருது வெல்லுவதற்கு ஆகா – சீறா:3350/1
பொருது அடர்ந்து அவனை வீழ்த்தி ஆவி விண் புகுத்தேமாகில் – சீறா:3394/2
வெற்றி வாள் கணை பொருது அழிந்திடலும் வெம் சினத்தின் – சீறா:3497/1
உடைபட பதுறில் பொருது வென்று எழுதும் ஓலையை கொடுத்தனர் ஓட்டர் – சீறா:3591/4
புறநகர் பெரும் படை எடுத்து ஒல்லையில் பொருது
மறமும் வெற்றியும் நிறுத்திட துணிவது வழக்கால் – சீறா:3779/3,4
ஈனம் இன்றி வெம் திறன் மறம் கெட பொருது இகலி – சீறா:3820/2
வையகம் புகழ்தர பொருது இவண் வரவேண்டும் – சீறா:3833/2
போரை காட்டும் நம் சேனை பொருது வெருவி உடைந்து பின்னர் – சீறா:4030/3
செருவினால் பொருது அடர்ந்து தீன் நெறி முறை மறையின் – சீறா:4914/1
சிலை பொருது அகன்ற தோள் சிங்க ஏறு அன்னார் – சீறா:4956/1

மேல்


பொருதுகின்றனரன்றி (1)

பொருதுகின்றனரன்றி புலாலுள் நீர் – சீறா:4481/3

மேல்


பொருந்த (26)

புக்க நல் நெறி திகிரி மன்னவர் கண் முன் பொருந்த
தக்க கூலியும் செய்து உண அறிகிலான் சரி போல் – சீறா:18/2,3
இலை தளிர் விரல்கள் முதுகுற பொருந்த இன் உயிர் பொருந்தல் போல் தழுவி – சீறா:385/2
பொருந்த கூட்டுறும் தெய்வம் ஒன்று உளது யாம் புகுந்து அங்கிருந்து – சீறா:460/3
பொதிதரு தட புயம் பொருந்த புல்லினார் – சீறா:525/4
பொன் நனி வாங்கி தேச வாணிபம் பொருந்த செய்வார் – சீறா:615/4
பொருந்த கூடிய மாக்களும் இடபமும் புரவியும் துகள் ஆர்ப்ப – சீறா:670/3
புடைபுடை பரந்த மான் இனம் வீழ்த்தி பொருந்த உண்டு இருந்த சீறூரும் – சீறா:999/3
பொருந்த மண முடிப்பதற்கு வந்தேன் என்று இனைய மொழி புகல்வதானார் – சீறா:1081/4
படி ஆளும் முதியாரில் யாவர் அவர் மணம் பொருந்த பகர்ந்திடாதார் – சீறா:1085/2
புனல் முகில் கவிகை வள்ளல் வருவதும் பொருந்த நோக்கி – சீறா:1163/3
பொன் தடம் துகில் முந்தியில் நான்கினும் பொருந்த
இற்றுறாவகை எடும் என இவரொடும் எடுப்ப – சீறா:1238/2,3
இந்த வல் வினை தவிர்த்திடற்கு எனது உளம் பொருந்த
சிந்திடாது உறு மொழி பலர் உளத்தினும் தேர்ந்து – சீறா:1670/1,2
கால் இணை கபுசை வீர கழல் அடி பொருந்த சேர்த்தி – சீறா:1762/2
பொருந்த நன்கு உற தெரிதர இனியன புகலும் – சீறா:1878/4
பொருந்த மால் நிலத்து உலவிய புகழ் உசைன் நயினார் – சீறா:2051/1
புதியனை வணங்கி செய்யும் செய்தொழில் பொருந்த கேட்டு – சீறா:2119/3
புக்கிடம் இலை என பொருந்த கூறினார் – சீறா:2151/4
பொருந்த கண்டு கண் களித்தனர் புதியவன் தூதர் – சீறா:2227/3
புறத்தினில் வீசல் யார்க்கும் கடன் என பொருந்த சொன்னார் – சீறா:2296/4
பூ மணம் பொருந்த காட்டும் புதுமை கண்டு அரிய ஜின்கள் – சீறா:2297/1
பொருளும் சொல்லும் ஒத்து இருந்தன மொழிகளால் பொருந்த
இருளும் புன் மன கொடியவன் அபூஜகுல் இசைப்பான் – சீறா:2504/3,4
இருவர் மனமும் பொருந்த வரும் இளவல் ஒருவன்-தனை அழைத்து – சீறா:2552/1
புகல் அபூபக்கர் செவ்வி மடி மிசை பொருந்த வாசம் – சீறா:2580/3
பொருப்பு எனும் புயங்களில் பொருந்த புல்லினார் – சீறா:2730/4
அகம் பொருந்த வேறு சூழ்ச்சியில் சாற்றுவாரால் – சீறா:2827/4
பொருந்த முட்டியும் காலினில் தட்டியும் புழுங்கி – சீறா:4576/3

மேல்


பொருந்தல் (5)

இலை தளிர் விரல்கள் முதுகுற பொருந்த இன் உயிர் பொருந்தல் போல் தழுவி – சீறா:385/2
புவியினும் வானும் போற்ற பொருந்தல் நும் பொன்னே என்ன – சீறா:1060/2
பொருந்தல் தீது என அத்திரி புறத்து அணை விசித்து – சீறா:2644/2
போய் இருநான்கு திசையினும் நோக்கி கொறி இனம் பொருந்தல் காண்கிலனால் – சீறா:2881/4
புடவியில் மாந்தர் என சடமெடுத்தோர் ஏவலும் விலகலும் பொருந்தல்
கடவதே அன்றி விலங்கு இனம் அறிந்து கழறுதல் அறிகிலோமென்னில் – சீறா:2889/1,2

மேல்


பொருந்தலர் (2)

புவியினின்று அகல்வான் புக்கார் பொருந்தலர் உயிரை மாந்தி – சீறா:1736/2
பொறையிடத்து இவர்கட்கு ஓதி பொருந்தலர் காண்கிலாது – சீறா:2568/3

மேல்


பொருந்தலும் (1)

வில் பிறழ் கனக காசு பத்து என்ன பொருந்தலும் விறல் அபூபக்கர் – சீறா:2853/3

மேல்


பொருந்தா (2)

யான் உரைப்பதிலை கலிமா இதயம் பொருந்தா புகழ் நா ஏற்றுவேனோ – சீறா:2182/3
போய் எமக்கு உணவு உளதெனில் தருக என பொருந்தா
காயும் வன் கலி சாமமும் வறுமையும் கலந்து – சீறா:2683/2,3

மேல்


பொருந்தாது (1)

அ மொழி பொருந்தாது இந்த ஆண்டினுக்கு அகன்று போய் இ – சீறா:4882/1

மேல்


பொருந்தார் (3)

பஞ்சணை பொருந்தார் இரு விழி துயிலார் பழத்தொடு பாலமுது அருந்தார் – சீறா:1015/1
பொருந்து நெஞ்சினர் இரக்கம் எள்ளளவினும் பொருந்தார் – சீறா:3788/4
சிலர் உளர் அடர்ந்து வெட்டி சிதைத்திட பொருந்தார் சீறில் – சீறா:4854/2

மேல்


பொருந்தி (41)

புலன் கொள் கண்மணிக்கு உள் உறை உயிர் என பொருந்தி
இலங்கு மக்க மா நகர் வளம் சிறிது எடுத்து இசைப்பாம் – சீறா:77/3,4
புண்ணிய பொருளாய் வரும் அபுல் காசிம் புந்தியில் நடுவுற பொருந்தி
கண்ணினும் இருக்கும் முகம்மது நபியை கடிதினில் வாகனத்து ஏற்றி – சீறா:390/2,3
தலைவரை வேறு நிறுத்தும் என்று உரைத்த தன்மை கேட்டு அனைவரும் பொருந்தி
இலை மலி வேலான் ஆசு எனும் குரிசின் முன்னிலை என எடுத்து இசைத்தார் – சீறா:679/3,4
புகலுதற்கு அரிது அடவி உண்டு அவ்வுழி பொருந்தி
உகளும் ஆங்கு ஒரு பாதக கொடு வரி உழுவை – சீறா:755/3,4
பொருந்தி நல் நெறி ஈது என நடக்கும் அ போதில் – சீறா:847/2
பொருந்தி நின்றவை புகன்றதும் மனத்தினில் பொருந்தி – சீறா:960/2
பொருந்தி நின்றவை புகன்றதும் மனத்தினில் பொருந்தி
திருந்து வெண் புகழ் முகம்மது செழும் கரம் போக்கி – சீறா:960/2,3
இரு கிளையவரும் சம்மதித்து ஐந்நூறு இரசிதம் மகர் என பொருந்தி
கரு முகில் கவிகை முகம்மது-தமக்கும் காரிகை கனம் குழை-தமக்கும் – சீறா:1209/1,2
வண்டு உறை மலர் பஞ்சணை மிசை பொருந்தி மறு இலாது ஒளிர் மதி முகத்து – சீறா:1250/3
புதிய வேத மொழி கொடு புகழ்ந்து நிலை பொருந்தி அங்ஙனம் இருந்தனர் – சீறா:1429/4
பொருவு இலாது இரு பங்கும் ஓர் மதி என பொருந்தி
பருதி வானகத்திடை கதிர் பரப்பவும் வேண்டும் – சீறா:1861/3,4
ஈனர் வன் கொலைக்கு அறும் கரம் பொருந்தி அங்கு இருந்தார் – சீறா:1876/4
வெய்யவன் அலர்த்த விகசிதம் பொருந்தி விரி நறை கமல மென் மலரில் – சீறா:1963/1
மறி மனம் மறுகிலாது வதை-தனை பொருந்தி சேறல் – சீறா:2113/2
பூதலத்து என் மனம் பொருந்தி அன்பொடும் – சீறா:2128/2
புழை வழி நுழைந்து அது பொருந்தி நின்றதே – சீறா:2138/4
புவியில் இன்பம் பொருந்தி புகழ் பெறும் – சீறா:2328/1
உள்ளகம் பொருந்தி ஈமான் கொண்டு உசைது என்னும் வேந்தர் – சீறா:2379/1
புந்தியில் தெரிந்து செய்வது தவிர்வது எனும் வினை பிறந்திட பொருந்தி
மந்திர பொருளாய் குல நலம் தழைக்க மாற்றம் ஒன்று உரை-மின்கள் என்ன – சீறா:2514/2,3
புகர் அற சேவலோடும் பொருந்தி அங்கு இருந்தது அன்றே – சீறா:2571/4
பொதுவர் தம் குலத்தொடும் இசுலாமினில் பொருந்தி
அதிவிதத்தொடும் தீன் நிலைக்கு உரியவர் ஆகி – சீறா:2698/2,3
பூதலத்திடை தனி பொருந்தி நின்றதே – சீறா:2752/4
சிந்தையில் பொருந்தி யான் தரும் அமுது செய்து வந்து ஏகு-மின் என்ன – சீறா:2863/2
புதியதோர் ஈமான் எனும் நிலை நிறுத்தி பொருவு இலா குறான் வழி பொருந்தி
அதிசயம் பிறப்ப முகம்மது-தமக்கு அன்சாரிகள் எனும் பெயர் ஆனார் – சீறா:2865/3,4
புக்கிய உயிரும் போல் பிரியாது அங்கு அவர்களும் பொருந்தி அங்கு இருந்தார் – சீறா:2874/4
புக்கினர் அவர் சொல் உண்மை என்று ஈமான் கொண்டு உளம் பொருந்தி தீன் நிலையை – சீறா:2888/2
புதிய மார்க்கம் என்று எடுத்தவன் இடத்தினை பொருந்தி
மதி மயங்கினன் இவன்-தனை புறம் விடா வண்ணம் – சீறா:2917/1,2
பொருந்தி வந்தனன் கொண்-மின் என்று இசைதர புகன்றான் – சீறா:2942/4
புவியிடை தொழுகையை பொருந்தி நின்றனர் – சீறா:2953/4
பொருந்தி நின்று அகம் புறம் போயதில்லையால் – சீறா:2974/4
பூதலத்து உறைந்த யாக்கை உயிர்-தொறும் பொருந்தி வாழும் – சீறா:3094/3
பொருந்தி அங்கு அவனை தப்பவிட்டு – சீறா:3277/2
அரு மருந்து அனைய உயிர் என பொருந்தி அன்புடன் இனிது இருந்தனரால் – சீறா:3605/4
கோன் நிலை பொருந்தி வாழும் கத்துபான் கூட்டத்தாரை – சீறா:3677/2
வன்புற பொருந்தி காயம் என்பது ஓர் வடுவும் இன்றி – சீறா:3727/3
பிரிந்திடா நலம் பொருந்தி உண்டு இருந்ததன் பின்னர் – சீறா:3733/4
பொருந்தி நின்றவர் யாவரும் ஒருப்பட புகழும் – சீறா:3835/1
கந்த மான்மதம் பொருந்தி எண் திசை-தொறும் கமழ – சீறா:4255/3
போய் அகன்று உள மதத்து எழில் இளமையும் பொருந்தி
ஆய மெய் மயிர் சிலிர்த்து உடல் தடித்து அடல் மிகுத்து – சீறா:4261/2,3
துண்டம் ஆகியது ஒன்று என பொருந்தி ஊன் தோய்ந்து – சீறா:4429/1
அ மொழி கேட்டவர் பொருந்தி ஆடக – சீறா:4547/1

மேல்


பொருந்திட (5)

பொருந்திட நடவும் என் முன் புகல்வது புந்தி கேடு என்று – சீறா:1563/3
பொருந்திட விடுத்தார் ககனமும் புவியும் பொது அற விழுங்கியது அன்றே – சீறா:1901/4
இடத்தினில் குலை பொருந்திட செய்வீர் என – சீறா:2137/3
பொருந்திட இனைய செய்தோம் உலகினில் புகழ் ஈது அன்றி – சீறா:4366/3
பொருந்திட கேட்பிராகில் நன்குற புகல்வேன் என்றான் – சீறா:4847/4

மேல்


பொருந்திடம் (1)

புடவியை சுவன பதியினை அமரர் பொருந்திடம் அடுக்கடுக்கு அவையை – சீறா:4/2

மேல்


பொருந்திடா (2)

பொருந்திடா திசை எ திசை பொருவரா கதிர் மெய் – சீறா:2236/3
பொருந்திடா தொழில்கள் எல்லாம் பூட்டுவர் தாதை என்-பால் – சீறா:2842/3

மேல்


பொருந்திடாத (1)

பொங்கு கூளியிரதங்களல்லது பொருந்திடாத படு நிலம்-அதில் – சீறா:4216/3

மேல்


பொருந்திடாது (1)

பொருந்திடாது அழித்து மாய முகம்மதை புகழ்ந்தோன் பாரில் – சீறா:2812/3

மேல்


பொருந்திடாதே (1)

புதிய பேரொளிவுக்கு ஏற்ப பொருத்தினும் பொருந்திடாதே – சீறா:2795/4

மேல்


பொருந்திடாமல் (2)

ஆசு இல் நல் பசி மீக்கொண்டும் அருந்திட பொருந்திடாமல்
மாசு உறும் இருளில் தன்னந்தனியொடும் வருந்தினேனால் – சீறா:2834/3,4
மெல்லவே பொருந்திடாமல் விரைந்து ஒரு வசனம் சொல்வான் – சீறா:4879/4

மேல்


பொருந்திய (13)

பொருந்திய வரப்பின் நெறி-கடை கதலி புலி அடி குலை தலை சாய்க்கும் – சீறா:58/4
பொருந்திய சரீர வேர்வையும் தீர்ந்து புளகு எழ சிலிர்த்தன ரோமம் – சீறா:243/3
பொருந்திய அகத்தினூடு புக்கிட திரு வாய் விண்டு – சீறா:646/3
புவியின் முகம்மது என்ன பொருந்திய பெயர் உண்டாகும் – சீறா:826/1
பொய் திகழ் நாவால் வஞ்சம் பொருந்திய மனத்தர் சொன்னார் – சீறா:939/4
புனை மணி கொடியும் கவிகையும் காணார் பொருந்திய துயரமே கண்டார் – சீறா:1012/4
என்றும் பூ_மகள் பொருந்திய திமஸ்கினை எதிர்ந்தான் – சீறா:1701/4
பொருந்திய மனத்தில் களிப்பொடும் வாக்கில் புகழொடும் பொழி நிலா மதியம் – சீறா:1921/3
பொருந்திய கலிமா ஓதி புகழ்ந்து உடல் பூரிப்போடும் – சீறா:2100/3
நல் வளம் பொருந்திய மதீன நல் நகர் – சீறா:2450/3
பொய்யும் வஞ்சகமும் கொலையொடு சூதும் பொருந்திய செறுநர் உண்டு அதலால் – சீறா:4112/2
புன் தொழில் கொலை வித்தை பொருந்திய
வன் திறத்து மனத்தவர் மெய் உளம் – சீறா:4248/1,2
பொருந்திய குயை எனும் புன்மை மன்னவன் – சீறா:4543/2

மேல்


பொருந்தியது (1)

மன்னிய ககுபா குடுமி மேல் சிறந்து மறு அற பொருந்தியது அன்றே – சீறா:1924/4

மேல்


பொருந்தியவாறு (1)

சூதன்-தன்னொடு பொருந்தியவாறு அது என் தொலையா – சீறா:2475/2

மேல்


பொருந்திலா (2)

இலத்தினும் வர பொருந்திலா நமரினால் இனி இ – சீறா:2018/3
பொருந்திலா சல வேற்றுமை-அதினாலும் புரவலர் வனிதையர் சிறுவர் – சீறா:2872/3

மேல்


பொருந்திலாதிருந்தும் (1)

பொருது அடக்கினும் நும் மனம் பொருந்திலாதிருந்தும் – சீறா:1383/4

மேல்


பொருந்திலாது (4)

பொன் இளம்_கொடி விழி பொருந்திலாது இருந்து – சீறா:1024/2
போற்று புத்தையும் இனத்தையும் பொருந்திலாது இகழ்ந்து – சீறா:1371/2
பொருந்திலாது தன் கிளையொடும் அபூஜகில் போனான் – சீறா:2012/4
குடி பொருந்திலாது இ நகர் குலம் பழுதாக்கி – சீறா:2033/1

மேல்


பொருந்திலாரால் (1)

தரு மனத்து இருத்தி யாரும் சாற்றுதல் பொருந்திலாரால் – சீறா:3056/4

மேல்


பொருந்திலேனால் (1)

நல் நபி பிணையை மீட்ப நல் மனம் பொருந்திலேனால்
பொன்_உலகு இழந்து தீயும் நரகினில் புகுவதல்லால் – சீறா:2107/2,3

மேல்


பொருந்திற்றாமால் (1)

கிழமையும் பொருந்திற்றாமால் அ உரை கேட்டல் நன்றாம் – சீறா:4849/4

மேல்


பொருந்திற்று (1)

மனம் பொருந்திற்று என்ற வார்த்தையில் புளகம் கொண்டு – சீறா:2297/3

மேல்


பொருந்தினபடியால் (1)

மிக்கு எழில் ஆதம் மேலவன் விதித்த விலகலை பொருந்தினபடியால்
அ கையின் விரல்கள் ஒளிவு முன் இருந்த அணி அணி முதுகிடத்து ஆகி – சீறா:131/1,2

மேல்


பொருந்தினர் (4)

புனல் உண்டு பொருந்தினர் அ உழையின் – சீறா:700/2
தீனவர் ஒருவர் உரைத்தனர் கேட்டு சிந்தையில் பொருந்தினர் அன்றே – சீறா:3594/4
பொருந்தினர் இவர்-கொல் என்ன அகுத்தபு புதல்வன் நெஞ்சம் – சீறா:4391/1
புரை அற உள்ளம் ஒன்றாய் பொருந்தினர் உறவு-அது ஆகி – சீறா:4913/4

மேல்


பொருந்தினரே (1)

வண்டு உறை மரவ செழும் தொடை புனைந்து வரிசை மா மணம் பொருந்தினரே – சீறா:1213/4

மேல்


பொருந்தினவால் (1)

பூத்து காய்த்து நல் பழ குலையொடும் பொருந்தினவால் – சீறா:2936/4

மேல்


பொருந்தினன் (2)

நல் மனத்தொடும் கொள பொருந்தினன் என்னை நாடி – சீறா:2921/2
பொருந்தினன் கொலையொடு பழியும் பூண்டனன் – சீறா:4054/2

மேல்


பொருந்தினார் (4)

போலு மாற்றம் புகல பொருந்தினார் – சீறா:1390/4
பொன்றிலா தீன் நிலை பொருந்தினார் அரோ – சீறா:2409/4
பொன்னகம் காவலர் பொருந்தினார் அரோ – சீறா:3334/4
பொருந்தினார் மனம் விசும்பினில் குடிபுக போத – சீறா:4164/4

மேல்


பொருந்தினாரால் (1)

புந்தியும் உயிரும் என்ன போற்றுதல் பொருந்தினாரால் – சீறா:3103/4

மேல்


பொருந்தினிர் (1)

இன்னலை பொருந்தினிர் ஈது அலால் இனி – சீறா:2981/3

மேல்


பொருந்தினீர் (1)

பொங்கிய நிறை நிலை பொருந்தினீர் இனி – சீறா:2417/2

மேல்


பொருந்தினீரெனில் (1)

புகழ் கலிமா நெறி பொருந்தினீரெனில்
பகை அறும் வெற்றியும் படரும் என்று அரோ – சீறா:2158/3,4

மேல்


பொருந்தினோமெனில் (1)

புவியினில் பெற்றனம் பொருந்தினோமெனில்
எவர் நமக்கு எதிர் அவர்க்கு இயைவதே என – சீறா:2164/2,3

மேல்


பொருந்து (15)

பொருந்து மால் நதி விளங்கு இழை மகளிரை போலும் – சீறா:31/4
பூட்டிய தனுவால் வெற்றி பொருந்து கை லமுறத்து என்னும் – சீறா:393/2
புவியினுக்கும் ஓர் அரசு என பொருந்து இலக்கணமும் – சீறா:440/2
பொருந்து மா தவன் செம் மலர் பொருவு சேவடியில் – சீறா:580/1
பொன்னும் நல் மணியும் என்ன பொருந்து நாயகமே தேறா – சீறா:604/3
மெய் தவம் பொருந்து மக்காபுரத்து உறு வேந்தர்-கொல்லோ – சீறா:794/1
பொருந்து உள களிப்பும் அச்சமும் பிறப்ப புந்தியில் தேர்குவர் பொருவா – சீறா:1243/3
புக இடம் இலை என பொருந்து மன்னவர் – சீறா:3017/2
அரம் பொருந்து இலங்கும் வெள் வேல் அபூபக்கர் முதலாய் உள்ள – சீறா:3104/3
புது குடியிருந்தது என்ன பொருந்து மேகலையும் சேர்த்தார் – சீறா:3215/4
பொருந்து நாளினின் உற்றவையினில் சில புகல்வாம் – சீறா:3729/4
பொருந்து நெஞ்சினர் இரக்கம் எள்ளளவினும் பொருந்தார் – சீறா:3788/4
பொருந்து தீமையும் ஆய்வு இலா புன்மையும் போக்கி – சீறா:4265/2
பொருந்து புண்ணிடை சேர்த்திலர் போதம் உற்றிருந்து – சீறா:4521/2
பொருந்து இறை குறான் ஆயத்தை பொற்புடன் கொண்டு பாரில் – சீறா:4694/2

மேல்


பொருந்துதல் (3)

பொன்னும் மா மணியும் போல பொருந்துதல் எவர்க்கும் வேண்டும் – சீறா:1561/4
பொருந்துதல் பயிலா காபிர் திசை-தொறும் புகுந்து தேடி – சீறா:2572/1
பொருந்துதல் இல்லையாம் அரிய பூதல – சீறா:4071/3

மேல்


பொருந்தும் (13)

உலகமும் விசும்பும் நிறைதர பொருந்தும் உடையவன் சத்தம் உண்டானது – சீறா:267/3
புனை மணி புயர் ஆரிதுக்கு உயிர் என பொருந்தும்
மனைவியாகிய மயில் அலிமா முனம் வந்து – சீறா:441/1,2
புவியினில் பத்து உற பொருந்தும் போதினில் – சீறா:534/3
பொன் என பூம் கொம்பு என்ன மணி என பொருந்தும் மாதர் – சீறா:1155/1
தெரிசிக்க பொருந்தும் அமரர்-தம் உருவும் தெரிந்திடாது அவணிடை இருந்து – சீறா:1247/3
பொருந்தும் இல்லிடம் தவிர்ந்து எவண் புகுவது புகழோய் – சீறா:1522/3
இகல் பொருந்தும் உளத்தோடும் இறபியா தரும் விடலை இருந்து சோதி – சீறா:1645/1
பொருந்தும் தீனவர் பதின்மரும் புகழ் உதுமானும் – சீறா:2022/3
புடையினில் பொருந்தும் தாளை பெயர்த்திடும் என புகன்றார் – சீறா:2601/3
புதிய நிண்ணயத்தினை பொருந்தும் மாந்தர்காள் – சீறா:2717/3
என் உளம் பொருந்தும் நூல் மற்று எவை அவை தெருள்பவன் மன்னோ – சீறா:2783/4
பொருந்தும் ஆரமுதை அபுசா எனும் பூவை – சீறா:3731/4
பொருந்தும் நல் நெறி தீன் நிலை பயிற்றிய புகழோய் – சீறா:3831/1

மேல்


பொருந்துமோ (3)

பொருந்துமோ என சினத்துடன் உதைப்பது போலும் – சீறா:68/4
நூற்கு இது பொருந்துமோ இ நூதன செய்கை யாவும் – சீறா:1344/3
பூசல் ஆகுவது இனத்தினுக்கு இது பொருந்துமோ என வருந்தினார் – சீறா:1423/4

மேல்


பொருந்துவதன்றி (1)

புதைத்தலுக்கு இடம் உற்று இருக்கும் ஓர் வினையால் பொருந்துவதன்றி மேல் பழியாய் – சீறா:2517/3

மேல்


பொருந்துற (5)

மவ்வல் அம் தொடையார் அப்துல் முத்தலிபு மன்னையும் பொருந்துற போற்றி – சீறா:389/3
பூவில் நன் கலிமாவை பொருந்துற
நாவில் ஓதிய நம் மணவாளர்கள் – சீறா:1189/1,2
பூரண நிலை நின்று அம் கை பொருந்துற வளைக்கும் ஆறும் – சீறா:1343/2
பொருந்துற கண்டு பொன் புரிசை சூழ்தர – சீறா:1834/3
நினைக்கும் சிந்தையில் பொருந்துற நிறைந்த நல் நபியை – சீறா:2465/2

மேல்


பொருந்துறாது (1)

பொருந்துறாது அற அழித்திட நகரிடை புகுந்து இங்கு – சீறா:976/3

மேல்


பொருந்துறு (1)

புவியினில் எவர்க்கும் பொருந்துறு மாற்றம் புகன்றனர் யானும் என் கருத்து உற்பவிதரும் – சீறா:2522/3

மேல்


பொருந்துறும் (1)

பொருந்துறும் குறிப்பு ஒன்று அணுவினும் இலதாய் பொருவு அறும் புதுமையின் எதிரின் – சீறா:1951/1

மேல்


பொருந்துறோம் (1)

பொருந்துறோம் என வனம் புகுதல் போன்றதே – சீறா:498/4

மேல்


பொருந்தோம் (1)

நின்று நீர் சொலும் சொலில் பொருந்தோம் என நிகழ்த்த – சீறா:4845/2

மேல்


பொருப்பிடத்தில் (1)

பொருவு அரும் கதிர் விட்டு எழும் பொருப்பிடத்தில் பூத்த கொம்பு இருந்தது போன்றும் – சீறா:1208/1

மேல்


பொருப்பிடத்தினும் (1)

பொருப்பிடத்தினும் அடவிகளிடத்தினும் புகுந்து – சீறா:783/1

மேல்


பொருப்பிடத்து (1)

பொருப்பிடத்து ஒளித்தும் வாழா புறமனையிடத்தும் புக்கி – சீறா:1341/1

மேல்


பொருப்பிடம் (3)

பொழிந்த சாரலில் பொருப்பிடம் அனைத்தினும் பொங்கி – சீறா:587/2
முருகு அலர் தரு பொருப்பிடம் தொடுத்து அணி முதிர்ந்த – சீறா:1891/1
பொரி அரை காடு நீந்தி பொருப்பிடம் அனைத்தும் போக்கி – சீறா:3415/3

மேல்


பொருப்பிடை (6)

பொருப்பிடை வைகுவர் புகழ்ந்து விண்ணினை – சீறா:1322/3
புது நறவு அருந்தி வரி சுரும்பு இரைக்கும் பொழில் உடை பொருப்பிடை திரண்ட – சீறா:1910/1
பொருப்பிடை துறுகல் சார்பில் பொரி அரை தருவின் நீழல் – சீறா:2061/1
கண்டு அறியாது ஓர் பெரிய காரணத்தை காண்-மின்கள் பொருப்பிடை கிடந்துகொண்டு – சீறா:2886/2
பொருப்பிடை கிடந்த வரி புலி குழுவும் பொருவு அரா மடங்கல் ஏற்று இனமும் – சீறா:3557/1
கல் அடர் பொருப்பிடை காலிக்காரரும் – சீறா:3649/1

மேல்


பொருப்பின் (3)

விரியும் கதிர் மெய் சிறை தடம் கண் விண்ணோர்க்கு அரசர் பொருப்பின் இருந்து – சீறா:1595/1
பொழி தரும் செழும் முகில் பொருப்பின் சார்பினில் – சீறா:3615/1
பொன் குவை மலிந்த தோள் பொருப்பின் மன்னவன் – சீறா:4569/2

மேல்


பொருப்பினில் (1)

புடை பரந்து இனம் வர நபி பொருப்பினில் ஆனார் – சீறா:1887/4

மேல்


பொருப்பு (12)

ஈனமில் இமய பொருப்பு என பணைத்து அங்கு இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:84/4
பொருப்பு உருக்கொண்டது அன்ன புயத்து எழில் ஆதம் தன்னுள் – சீறா:115/1
பொருப்பு என உயர்ந்த செம் தேம் பொழிலிடை புகுந்து நம்-தம் – சீறா:804/3
சிறு பொருப்பு அடர்ந்து அடவிகள் உறை நெறி சேர்ந்து – சீறா:842/1
கோலம் ஆர் பொருப்பு திண் தோள் குரிசில்-தன் கதிர்கள் தாக்கி – சீறா:924/2
புகர் முக சிறு கண் வேழ பொருப்பொடு பொருப்பு தாக்கி – சீறா:929/1
புவி தாரை நடத்தி மறுபுற தேச பொருள் அனைத்தும் பொருப்பு போல – சீறா:1079/3
பொழி கதிர் பொருப்பு திண் தோள் புரவலர் பொறுத்தார் என்ன – சீறா:1494/2
பொருப்பு உறைந்து ஒதுங்கிற்று என்றால் புரவலன் சேனை வீரர் – சீறா:1722/3
பொருப்பு எனும் புயங்களில் பொருந்த புல்லினார் – சீறா:2730/4
குவியும் வெள்ளி அம் பொருப்பு என படங்குகள் கோட்டி – சீறா:3808/1
புவனம் தாங்கும் பொருப்பு உறழ் யானையும் – சீறா:4813/1

மேல்


பொருப்பும் (4)

பொறுத்து வீங்கில உந்தி மேல் புடைத்தில பொருப்பும்
கறுத்து இருந்தில பசு_நரம்பு எழுந்தில கவின்கள் – சீறா:228/2,3
திண் திறல் பொருப்பும் பொருவு அராது எழுந்து செம்மை வீற்றிருந்த பொன் புயத்தார் – சீறா:284/1
தாவி எ பொருப்பும் கரிந்தன சிவந்து தரை பிளந்தது அதில் பிறந்த – சீறா:687/3
அருவி ஆறும் வன் பொருப்பும் உண்டு அதற்கும் அப்புறத்தில் – சீறா:3440/2

மேல்


பொருப்பை (1)

புகர் அற கூவி சுற்றி பொருப்பை விட்டு அகன்றிடாதே – சீறா:2579/4

மேல்


பொருப்பொடு (1)

புகர் முக சிறு கண் வேழ பொருப்பொடு பொருப்பு தாக்கி – சீறா:929/1

மேல்


பொரும் (11)

அரம் பொரும் வேல் கண் நல்லார் ஆலத்தி களித்து நிற்ப – சீறா:3206/1
குவிதர பொரும் அமர் கோலம்-தன்னொடும் – சீறா:3268/3
பொரும் அறா மத கயம் என இருக்கும் அ போழ்தில் – சீறா:3422/4
புக்கினன் திரு நபி துணையவர் பொரும் இடத்தில் – சீறா:3514/4
வலிய வீரர்கள் பொரும் அமர் களத்திடை வந்தான் – சீறா:3539/4
பொரும் அமர் களத்தில் காபிரை நோக்கி புழுங்கிய சினத்தொடும் எறிந்து – சீறா:3555/3
பொரும் திறல் வீரமும் பொன்றிப்போயது என்று – சீறா:3624/2
வாங்கினார் பொரும் காபிர் வயவரால் – சீறா:4503/4
பொரும் அஸ்காபிகள் யாவரும் ஒரு முகம் போத – சீறா:4632/2
இருவரும் பொரும் போரினில் அவர் இடைந்து உடையில் – சீறா:4841/1
இரு கடை வளைத்து அங்கு ஒரு சிலை ஏந்தி எதிர் பொரும் காபிரை நோக்கி – சீறா:4937/1

மேல்


பொருமலுற்று (1)

புடை வர பயந்து நொந்து பொருமலுற்று அயர்ந்து வாடி – சீறா:4720/1

மேல்


பொருமலொடும் (1)

புவி விடுவதல இறுதி முடிந்தது என பொருமலொடும் புலம்பினானால் – சீறா:2669/4

மேல்


பொருமி (2)

புவியில் பகையும் விளைந்தது என பொருமி மனத்தில் புழுங்குவனால் – சீறா:2558/4
புந்தியில் நினைத்து காண்பது என்று என பொருமி வாடி – சீறா:2845/2

மேல்


பொருமினர் (1)

பூண்டது மதுரம் விடுத்தில என உண்டு உதரங்கள் பொருமினர் சிலர் மேல் – சீறா:2860/2

மேல்


பொருவ (3)

பொரு கதிர் அயிற்கு எதிர் பொருவ ஆயிரம் – சீறா:1799/3
காயும் வெம் சின வாரணம் பொருவ கண் களிப்ப – சீறா:2679/2
புடைக்கும் பேரொலி பல்லியம் தொடு கடல் பொருவ
கொடி கணம் திரண்டு இரு விசும்பு இடைவெளி குறைப்ப – சீறா:3438/1,2

மேல்


பொருவதல்லது (1)

விறல் கொள் வில்லினில் பொருவதல்லது கதிர் விரி வாள் – சீறா:3471/2

மேல்


பொருவது (2)

நீதம் அன்று இவண் இருத்தல் போய் பொருவது நினைவால் – சீறா:3822/4
பொருவது என்னை யான் சரி சரி திறத்திர் என் புயத்தில் – சீறா:3895/1

மேல்


பொருவதும் (1)

காலிது ஓர் புறத்தினில் நின்று பொருவதும் கலைந்து – சீறா:3989/1

மேல்


பொருவரா (2)

பொருந்திடா திசை எ திசை பொருவரா கதிர் மெய் – சீறா:2236/3
புனை மலர் மகரம் தேனும் பொருவரா மென்மை நொய்ய – சீறா:4710/3

மேல்


பொருவரென்றால் (1)

பேதுற பொருவரென்றால் ஈது அலால் பெலனும் உண்டோ – சீறா:3874/2

மேல்


பொருவரேல் (1)

மத குறும்பினால் பொருவரேல் சுற்றினும் வளைந்து – சீறா:4842/2

மேல்


பொருவற்றவன் (1)

புத்திரன் கலையில் பொருவற்றவன்
சித்திரத்தினும் மிக்கு உயர் செவ்வியன் – சீறா:1391/2,3

மேல்


பொருவன (1)

வட_வரை பொருவன மலிந்த மேனிலை – சீறா:2707/1

மேல்


பொருவா (19)

பொருவினும் பொருவா வடிவினும் வடிவாய் பூதலத்து உறைந்த பல் உயிரின் – சீறா:1/3
கலை மதி பொருவா மெய்யில் கதிர் புடை விலகி மின்ன – சீறா:817/2
விள்ள அரும் பசிய கழை குலம் பொருவா விளங்கு தோள் அணி பல தரித்தார் – சீறா:1203/4
பொறி நிகர் பொருவா செழும் குழை அமிர்த பொலன் தொடி மெய்யினில் பூசி – சீறா:1205/2
பொன்னகத்தினும் தீவினும் பூவினும் பொருவா
மின் இலங்கிய மக்க மா நகரினில் வியப்பா – சீறா:1240/1,2
பொருந்து உள களிப்பும் அச்சமும் பிறப்ப புந்தியில் தேர்குவர் பொருவா
கரும் தலை கவை நா அரவு உடல் தடிந்த கவின் கரதல முகம்மதுவே – சீறா:1243/3,4
வெண் திரை கடலில் அமுதமும் பொருவா வியனுறு மெல் இதழ் கதீஜா – சீறா:1250/1
கொடுப்பதற்கு எழு மா முகில் இனம் பொருவா குருநெறி முகம்மது விளித்தார் – சீறா:1451/4
பொன்னின் நன் கதிர் குலவிய கொடிகளும் பொருவா
கன்னி மா மதிள் புரிசையும் திமஸ்கையும் கண்டான் – சீறா:1702/3,4
மரை மலர் பொருவா இரு கரம் ஏந்தி வல்லவன்-தனை இரந்து உரைப்பார் – சீறா:1899/4
தெரிவு அரிது எனலாய் உவமையில் பொருவா சே இழை மடந்தை சிற்றிடையே – சீறா:1969/4
மணியினில் செறித்த தூணியும் பொருவா வடிவு-அதாய் வெற்றி மன்னவர் முன் – சீறா:1971/2
தணிவு இலாது இசைக்கும் காளமும் பொருவா தன்மைய ஆகி மென்மையவாய் – சீறா:1971/3
பல்லவம் பொருவா தமனிய துகில் பலவும் – சீறா:2027/2
புந்தி கூர்தர கேட்டனர் சிலர் அதில் பொருவா
சிந்தையாயினர் நகர்க்கு என திரும்பினர் சிலரே – சீறா:2041/3,4
புனிதமாகுவது என்று என தினம்-தொறும் பொருவா
நினைவின் நேர் வழி தவத்தொடும் இருந்தனன் நெடு நாள் – சீறா:2611/3,4
பானமும் பொருவா வண்ணம் உருசிக்கும்படிக்கும் வாய்ந்த – சீறா:2836/3
பூதலத்தினில் உணர்வுடன் சாய்ந்தனர் பொருவா
மாதிரத்தொடும் மதியொடும் பேசிய வள்ளல் – சீறா:4003/3,4
புலவும் பிண்டியும் முன்னரின் அமைத்தனர் பொருவா
கலை நிலா ஒளி தூதுவர் நோக்கினர் கதிர் வாய் – சீறா:4419/1,2

மேல்


பொருவாத (3)

மாதிரம் எதிர்ந்து பொருவாத புய வள்ளல் – சீறா:894/2
மாரி பொருவாத கர மன்னவனை நோக்கி – சீறா:1767/2
மரையும் மதியும் பொருவாத வதன நபி மாளிகை புறத்தின் – சீறா:2557/1

மேல்


பொருவாது (2)

மந்தரம் பொருவாது எழுந்த பொன் புயத்து முகம்மதும் ஏறு வாகனத்தின் – சீறா:696/1
மலிதரும் மொழி கேட்டு எண் திசையிடத்தும் மாசு அற நோக்கினன் பொருவாது
ஒலி செவிக்கு அறிவாய் புகுந்தது மாந்தர் ஒருவரும் இவண் இலை ஈது ஓர் – சீறா:2885/1,2

மேல்


பொருவில்லவன் (1)

புவியும் புகழ்தர வல்லவன் பொருவில்லவன் ஆரிது – சீறா:4344/3

மேல்


பொருவிலானை (1)

புனல் தட கரையில் உள்ள புகழொடும் பொருவிலானை
நினைத்து உலு செய்து நீங்கா நெறி முறை வணக்கம் செய்தார் – சீறா:1348/3,4

மேல்


பொருவினும் (1)

பொருவினும் பொருவா வடிவினும் வடிவாய் பூதலத்து உறைந்த பல் உயிரின் – சீறா:1/3

மேல்


பொருவு (63)

தந்தியின் குழுவும் குரகத திரளும் தட வரை பொருவு தேர் கணமும் – சீறா:85/1
திண் திறல் பொருப்பும் பொருவு அராது எழுந்து செம்மை வீற்றிருந்த பொன் புயத்தார் – சீறா:284/1
புரம் அடைந்து யாம் முகம்மதை புகழொடும் பொருவு இல் – சீறா:446/2
பொருவு இலா மணியே முதலே என புகழ்ந்தான் – சீறா:462/4
பொன் அடி வணங்கிய பொருவு இல் தங்கையை – சீறா:484/2
பொருந்து மா தவன் செம் மலர் பொருவு சேவடியில் – சீறா:580/1
பொருவு இல் மக்க மா நகரினில் புகும் என புகன்றான் – சீறா:583/4
புலன் கண் இன்புற கண்டனன் களித்தனன் பொருவு இல் – சீறா:764/3
பொறை தவம் குணம் வணக்கம் பொருவு இலா சார மேன்மை – சீறா:792/2
புய வரை பூரித்து ஓங்கி பொருவு இல் அப்பாசு ஆரீது – சீறா:1072/2
பொருத்தம் இது நல தினத்தின் முகுர்த்தம் இது வருக என பொருவு இலாத – சீறா:1089/3
பொருவு அரிய பொன் பிளவும் வெள்ளிலையும் தருக என புகழ்ந்திட்டாரால் – சீறா:1094/4
பூ நறும் கரும்பு என பொருவு இல் மாதரார் – சீறா:1152/3
பொருவு அரும் கதிர் விட்டு எழும் பொருப்பிடத்தில் பூத்த கொம்பு இருந்தது போன்றும் – சீறா:1208/1
பொருவு இல் முத்தலிபு கிளையாரையும் – சீறா:1405/4
பூணிலா பவ நோய் பூண்பது தனக்கே பொருவு இலாது ஒரு தொழில் எடுத்தான் – சீறா:1438/4
புதியவன் தூதர் இவன்-தனை நோக்கி பொருவு இலா செ இதழ் திறந்து – சீறா:1440/3
பொருவு இலா முதல் இறைவனை ஈறிலா பொருளை – சீறா:1504/3
புத்தியுள் களித்து தேறி பொருவு இலா உவகை பூத்தார் – சீறா:1577/4
பொருவு அரும் வானில் ராசாங்கம் பூமியில் – சீறா:1626/3
புந்தியினில் சிறியோர்கள் அறியாது மயக்குறுவர் பொருவு இலாத – சீறா:1649/3
போதமுறும் உபனிடத பொருள் அனைத்தும் தொகுத்து உரைத்தார் பொருவு இலாத – சீறா:1655/3
புறனிடத்து உறைந்தான் என்ன பொருவு அரும் தட கை வெள் வேல் – சீறா:1737/3
புகலும் நல் மறையும் சூழ்ந்த பொருவு அரும் குலமும் மற்றும் – சீறா:1753/3
பொருவு இலாது இரு பங்கும் ஓர் மதி என பொருந்தி – சீறா:1861/3
பொருவு இல் ஆவணம் கடந்து தம் திரு மனை புகுந்து – சீறா:1868/2
போர்வையில் புகுந்து அங்கு உரன் நடு இருந்து பொருவு அற இரு பகுப்பு ஆகி – சீறா:1923/2
பொருந்துறும் குறிப்பு ஒன்று அணுவினும் இலதாய் பொருவு அறும் புதுமையின் எதிரின் – சீறா:1951/1
பூதலத்து எவர்க்கும் மறை நெறி புதுக்கி பொருவு அரும் சுவன நாடு அளிப்ப – சீறா:1953/1
பொறையொடும் கமடத்து இனம் வனம் புகுந்து பொருவு அறாது ஐந்தையும் ஒடுக்கி – சீறா:1972/2
புதிய நல் வடிவன் ஆகி பொருவு இல் அத்தாசு போனான் – சீறா:2254/4
பொருவு அற கமழ வந்த புண்ணிய பொருளை கண்டு – சீறா:2277/2
பொருவு அரு மதத்தால் தவம் குணம் இரக்கம் பொறை நிறை புண்ணியம் பிறவும் – சீறா:2308/2
பொன் நகர் புகுந்தார் அவர்களும் இவர்க்கு பொருவு இலா வரிசைகள் அளிப்ப – சீறா:2512/2
பொருவு இலா கடல் புவி நடு மக்க மா புரத்தின் – சீறா:2610/1
புடவி பரி பதம் பிடிக்கும் முனம் வேகத்தொடும் அடுத்து பொருவு இலாத – சீறா:2663/2
பொன் பரியின் உயிரும் எனது உயிரும் அழிவது சரதம் பொருவு இலாத – சீறா:2673/3
போதர செய்துநின்றார் பொருவு இலா வண்ணத்து அன்றே – சீறா:2782/4
புதியதோர் ஈமான் எனும் நிலை நிறுத்தி பொருவு இலா குறான் வழி பொருந்தி – சீறா:2865/3
புதுமை என்று இந்தனம் பொருவு இலாத நல் – சீறா:2977/2
புதுமறையவர்கள் போற்ற பொருவு இல் வானவர்கள் வாழ்த்த – சீறா:3042/2
பொருவு இலா நகர் ஆடவர் அரிவையர் போற்ற – சீறா:3149/1
பொருவு இலா வரிசை புலி அலி மணத்தில் போர்த்திடும் பசிய கஞ்சுகியில் – சீறா:3157/3
பொருவு இல் நூற்றைம்பது புரவி-தம்மொடும் – சீறா:3301/3
பொருவு இல் வெம் படையொடும் போயினார் அரோ – சீறா:3312/4
பொருப்பிடை கிடந்த வரி புலி குழுவும் பொருவு அரா மடங்கல் ஏற்று இனமும் – சீறா:3557/1
பொருவு இலா முதலவன் திரு புலி எனும் அலிக்கு – சீறா:3740/1
புதுமையுடன் மேன்மேலும் வளர்ந்தன இப்படி உணவில் பொருவு இலாத – சீறா:3757/3
பொருவு இலாத செம் கபுசினை விரைவொடும் புனைந்தார் – சீறா:3828/4
பொருவு இலா சவுத் எனும் தலத்து இறங்கும் அ பொழுதில் – சீறா:3863/1
போரின் மிகுத்தார் சூழ வளைத்தார் பொருவு இல்லா – சீறா:3920/3
அறிவினில் பொருவு இலாத மெய் பெரியோய் அவ மொழி யாவரும் அறிய – சீறா:4105/2
பொருவு இலா திறம் குடிபுகும் அடல் அலி புலியை – சீறா:4163/1
தர கனிகள் ஒன்றும் குறைந்தில பொருவு இலா தீன் – சீறா:4293/3
பூரண வெண் மதி அனையோர் கரைபோட்டு பார்ப்ப வினை பொருவு இலாத – சீறா:4300/3
பொருவு அரிய அழகு மயில் ஆயிசா எனும் கொடியும் போனார் அன்றே – சீறா:4304/4
பொருவு அரிய வளம் படைத்த முறைசீகு எனும் நகர புறத்து உற்றாரால் – சீறா:4307/4
புக்கி பவமே ஊட்டிய பொருவு இல் வள நகரை – சீறா:4322/3
தாரணி-அதனில் வேறு பொருவு இலா சுகுறா என்னும் – சீறா:4362/1
பொருவு இலா நபி கடல் எனும் அகழின்-பால் புக்கார் – சீறா:4436/4
பொருவு அராது எழுந்த கபீபினை நோக்கி புண்ணிய துறையினில் உறைந்த – சீறா:4470/2
பொருவு அரு மணியே பொன்னே பூவையே கிளியே மானே – சீறா:4689/3
பொருவு இலா மாந்தர் எல்லாம் மதீனத்தை நோக்கி போனார் – சீறா:4888/4

மேல்


பொருவும் (4)

ஆர்த்த பேர் ஓதை இன மணி கொழிக்கும் அறை திரை கடலினை பொருவும் – சீறா:60/4
பொருவும் ஹம்சா மனம் வெகுண்டு புகழ்தற்கு அரிய திரு கலிமா – சீறா:1588/2
முரண் அரி பொருவும் முஹாஜிரீன்களும் – சீறா:3008/2
புண்ணியம் அவிக்க வந்த பாவத்தை பொருவும் நீரான் – சீறா:4395/4

மேல்


பொருவுறாது (1)

பானுவின் கதிர்கள் பொருவுறாது இயன்ற பல் மணி தவிசின் மேல் இருத்தி – சீறா:1009/3

மேல்


பொருவோம் (2)

பொருவோம் எனும் மனத்தால் அதி புகழார் முகம்மதுவை – சீறா:978/3
கண்ணினை பிளக்கும் நாளும் கருத்தினில் பொருவோம் என்னும் – சீறா:3959/3

மேல்


பொருள் (99)

தெரி பொருள் அரிய வேதத்துள் பொருள் தெளிவதாக – சீறா:100/1
தெரி பொருள் அரிய வேதத்துள் பொருள் தெளிவதாக – சீறா:100/1
வரு பொருள் ஆதி பாரில் முகம்மதை விளக்கம் செய்ய – சீறா:100/2
போதிலே எனது முதுகிடத்து உறைந்த பொருள் ஒளி சிறப்பு எனும் பொருட்டால் – சீறா:132/3
நாடிய பொருள் போல் நாற்பது பெயரை நன்குற பெற்றதின் பின்னர் – சீறா:134/2
நினைத்திடும் பொருள் தருக என போற்றினர் நிறைந்தே – சீறா:196/4
வருத்தம் இன்றி பொருள் வழங்கு மேலவர் – சீறா:301/3
பெலத்தது பொருள் என எண்ணி பேதியா – சீறா:323/3
உற்ற தந்தையும் இலை உறு பொருள் இலை எத்தீம் – சீறா:328/1
பற்று நல் பொருள் குறித்து வந்தவர் பசியுடையீர் – சீறா:328/3
இந்த நல் மனைக்கு உறு பொருள் ஏதும் ஒன்று இலையாம் – சீறா:329/2
வடிவுறும் பொருள் அடுக்கினும் நம்-வயின் வாரா – சீறா:331/3
வரிசை பெற்றனம் பொருள் பல பெற்றனம் மகிழ்ந்து எம் – சீறா:343/3
கை நிறை பொருள் போல் இரு விழி குளிர கண்டு அகம் மகிழ்ந்து உடல் களித்தார் – சீறா:386/4
தேடிடா பொருள் முகம்மதை மனை-வயின் செறித்தார் – சீறா:436/4
ஓங்கு மும்மறை நுண் பொருள் அனைத்தையும் உணர்ந்து – சீறா:553/2
உறு பொருள் கொடுத்து இரவலர்க்கு இன் அமுது ஊட்டி – சீறா:588/2
பொருள் வரப்பெறுமவர் கலி உடைந்தது போல – சீறா:594/3
பிடித்திடும் பொருள் அது அன்றி பிறிது இலை உலகத்து அன்றே – சீறா:601/4
பொருள் எனும் மாரி சிந்தி பூவிடத்து இனிது நோக்கி – சீறா:613/2
மா தவத்தின் என் பொருள் உளது எவையும் நின் மனை பொருள் எளியேனும் – சீறா:655/2
மா தவத்தின் என் பொருள் உளது எவையும் நின் மனை பொருள் எளியேனும் – சீறா:655/2
தனியன் நம்-வயின் இனும் சில பெறு பொருள் தருகுவன் என போற்றி – சீறா:656/3
சினவு வேல்_விழி பொருள் கொடு வருக என உரைத்தனர் திரு வாயால் – சீறா:658/4
அரும் தவ பொருள் முகம்மதும் அடை இடம் இவணே – சீறா:786/2
வடு கதிர் வேல் கண் நங்கை மனை பொருள் பண்டம் மற்றும் – சீறா:812/1
அரும் தவ பொருள் முகம்மது நடந்தனர் அன்றே – சீறா:852/4
சொல்லிய விலை பொருள் தொகையை நும்-வயின் – சீறா:915/1
மனையிடை பொருள் கொண்டு ஈங்கு வந்திலன் காணும் என்ன – சீறா:945/2
ஓரும் வன் மனத்தவர்களுக்கு உறு பொருள் உலகில் – சீறா:951/2
கடிதினும் பொருள் இவை என கணக்குடன் கொடுத்தார் – சீறா:966/4
புவி தாரை நடத்தி மறுபுற தேச பொருள் அனைத்தும் பொருப்பு போல – சீறா:1079/3
பொருள் அங்கு உண்டு என ககுபத்துல்லா நடுப்புறத்தில் – சீறா:1230/2
உடை பெரும் பொருள் இல் என கரவிடர் ஒதுங்கி – சீறா:1231/2
அழுத்திய பொருள் உள் தோன்ற அகுமதும் ஓதினாரால் – சீறா:1268/4
பிந்திடாது எடுத்து ஓதினன் செழும் பொருள் பிறக்க – சீறா:1289/2
செவி குளிர்ந்திட மனம் களித்திட பொருள் தெரிவான் – சீறா:1290/4
மா தவத்து உறும் பொருள் எனும் முகம்மது நபி-தம் – சீறா:1295/1
இ பொருள் பொதிந்தது ஓர் இறைமை தாங்கிய – சீறா:1298/1
தேடிய பொருள் கரம் சேருமாறு என – சீறா:1326/2
வேத பொருளாய் பொருள் ஒளியாய் விளங்கு முதலோன் திருக்காட்சி – சீறா:1339/1
தந்தை தாய் தமர்க்கு உறும் பொருள் சமய நிண்ணயத்தை – சீறா:1368/1
மாது-தன் மணம் புணர்ந்தவர் பொருள் தரு மதமோ – சீறா:1373/2
இடைந்திடும் பெரும் கேடு உடையவன் இவனே என்னும் அ பொருள் உரை பிறப்ப – சீறா:1456/2
பதியின் உற்றது எ பொருள் உளது அ பொருள் பலவும் – சீறா:1510/2
பதியின் உற்றது எ பொருள் உளது அ பொருள் பலவும் – சீறா:1510/2
ஊறிய பொருள் புறுக்கான் என்று ஓதிய – சீறா:1612/3
போதமுறும் உபனிடத பொருள் அனைத்தும் தொகுத்து உரைத்தார் பொருவு இலாத – சீறா:1655/3
தெரி மறையின் உரை கேட்டு பொருள் தேர்ந்து பகுப்ப அதிசயித்து நோக்கி – சீறா:1656/2
தன்மமே பொருள் என தவத்தின் மேற்செலும் – சீறா:1793/1
அருளினன் பெரும் பொருள் ஆதி_நாயகன் – சீறா:1801/2
நனி பொருள் மறை தீனவர் மன தெளிவின் நடுநிலம் தெளிதர குணக்கில் – சீறா:1938/3
தீண்டவும் பெற்றேன் இனி அரும் பொருள் ஒன்று இலை என உரைத்தனன் திறலோன் – சீறா:1943/4
உந்திட உரைப்ப ஓடினர் சிலவர் உறு பொருள் பொதிந்து என பொதிந்து – சீறா:1948/3
இருத்தி இ பொருள் நாளை இ ஊரவர் அறிய – சீறா:1997/3
இணக்கி நல் பொருள் பெற பல பயித்து எடுத்து எழுதி – சீறா:2039/2
புதிய நல் பொருள் பெற தெரி கவிதையின் புகழால் – சீறா:2040/1
அரும் தவத்தினுள் பொருள் என அரும் அபுல் காசிம் – சீறா:2051/2
ஆரண பொருள் அகுமது அவதியுற்றதனால் – சீறா:2208/1
தேடிய பொருள் இது என்ன சேவடி சிரசில் கொண்ட – சீறா:2286/4
உனும் பொருள் குறித்து நல் உணர்வு பெற்றிடும் – சீறா:2410/2
மன கலை அறிவினில் மதித்திடா பொருள்
கனக்கும் மெய் காரண கடல் இ காசினி-தனக்கு – சீறா:2421/2,3
அரும் பொருள் வேதமும் தீனின் ஆக்கமும் – சீறா:2432/1
ஈது முத்திரை பொருள் என யாவரும் இயைந்தார் – சீறா:2496/4
ஓதும் வாய்மையும் மறை பொருள் என உளத்து இருத்தி – சீறா:2497/2
மனை மனைவி புதல்வர் பொருள் அவை நினைந்து கண்ணீர் வார்ந்து ஒழுகி ஓட – சீறா:2670/1
பலாய் அடைந்தது என்று இரும் பொருள் பிறந்திடும் வசனம் – சீறா:2699/2
இலை எனாது அரும் பொருள் யாவும் எய்தலால் – சீறா:2708/2
ஒட்டகை குரல் பொருள் உணர்ந்து நம் நபி – சீறா:2759/1
உறு பொருள் தந்தை தாயர் உயிர் எனும் மனைவி கேளிர் – சீறா:2803/2
பொருள் பல எனினும் யார்க்கும் வழங்குதல் பொதுமை அன்றோ – சீறா:2804/2
பிறந்ததோர் மொழியை நீ ஓர் பொருள் என பிதற்றல் தேறா – சீறா:2820/3
புதியவன் எமக்கு விலை கொடுத்து அருள்வன் நும்மிடம் பொருள் கொளோம் என்ன – சீறா:2852/3
உறு பொருள் இலை என்று அனைவரும் ஈமான் கொண்டனர் உளத்து உவகையினால் – சீறா:2861/4
அரசருக்கு அரசர் செல்வத்து அரும் பொருள் அனைய செல்வி – சீறா:3051/2
பொருள் எனும் இறையோன்-தன்னால் பொன்_உலகு-அதனின் உற்ற – சீறா:3223/2
சொல்லுடன் பொருள் என சுருதி நூல் முறை – சீறா:3260/1
வரும் பெரும் பொருள் அனைத்தையும் படையுடன் வளைந்து – சீறா:3426/2
கயிற்படும் பொருள் என ஒரு மொழி கழறுவரால் – சீறா:3434/4
மதித்திடா பெரும் பொருள் ஒளிவினில் வடிவு அழகாய் – சீறா:3437/1
ஈது முத்திரை பொருள் என யாவரும் இசைந்து – சீறா:3454/1
பல் பொருள் சுவன பதி இழந்தனையே பாழ்ங்குழிக்கு உடல் வளர்த்தனையே – சீறா:3582/3
முறைமையின் தமக்கும் தலை விலையாக மீண்டனர் முது பொருள் அளித்தே – சீறா:3603/4
பொருள் எனப்படுதல் யாவையும் கவர்ந்து புறம் படர் கயினுக்காகு என்னும் – சீறா:3610/1
பாரினில் பல பொருள் படைத்த மாண்பினும் – சீறா:3621/2
துகள்பட பல பொருள் சூறையாடி நின்று – சீறா:3646/3
குறியொடும் பல பொருள் கொள்ளை கொண்டதில் – சீறா:3663/2
கொள்ளையின் பல பொருள் அனைத்தும் கைக்கொடு – சீறா:3664/1
அதனினும் வடு போய் பொருள் அனைத்தையும் இழந்தது – சீறா:3762/2
நிலையிலா சமையம்-தனை பொருள் என நினைந்த – சீறா:3997/2
உடுத்த கலையன்று பொருள் ஒன்றையும் எடாமல் – சீறா:4135/1
இஞ்சியின் இருந்த பொருள் எள்துணையும் இன்றி – சீறா:4138/1
ஓங்கிய விசும்பை நீந்தி உறு பொருள் உணர்த்தும் வேதம் – சீறா:4198/2
தேட அரும் பொருள் அடித்தலத்து இடறிய திறம் போல் – சீறா:4268/1
யானே இவண் அடைந்தேன் சில பொருள் ஈகு-மின் ஐயா – சீறா:4345/4
எல்லையில் ஈத்தம் கனியும் முந்திரிகை கனியும் மற்று உள பொருள் எவையும் – சீறா:4458/2
செஞ்ச ஊழியம் செய்வித்து அவர் பொருள்
எஞ்சும் ஆதுலர்க்கு ஈந்திடல் வேண்டுமே – சீறா:4655/3,4
செம்மல் நபி பனீகுறைலா பொருள் நாலு பங்கு ஆக்கி திரி பால்-தன்னை – சீறா:4673/2
சொல் பொருள் முகம்மது ஆய்ந்து சொல்லிட சுகயில் என்போன் – சீறா:4875/1

மேல்


பொருள்-அதனால் (1)

தெறுவதற்கு இடம் இலை இனி செழும் பொருள்-அதனால்
புறநகர் பெரும் படை எடுத்து ஒல்லையில் பொருது – சீறா:3779/2,3

மேல்


பொருள்கள் (3)

இவர் கருத்து அறிய தெரிந்திடா பொருள்கள் இலை என கருத்தினில் இருத்தி – சீறா:2302/3
நாட்டு வாணிபத்துக்கு ஏற்ற நல் நய பொருள்கள் யாவும் – சீறா:3687/2
பாதையில் பறித்த வெற்றி பலன் படு பொருள்கள் எல்லாம் – சீறா:3688/1

மேல்


பொருளதாகிய (1)

பொருளதாகிய நல் மொழி திமஸ்கு இறை புகல்வான் – சீறா:1854/4

மேல்


பொருளவன் (1)

அரும் பெரும் பொருளவன் முனிவில் ஆயது – சீறா:1797/2

மேல்


பொருளாக (1)

தந்திரமும் மறையோர்கள் இதனை ஒரு பொருளாக சார்ந்திடாரே – சீறா:1649/4

மேல்


பொருளாம் (1)

அரு மறை பொருளாம் அல்லா அருளியபடியே வந்து – சீறா:4696/3

மேல்


பொருளாய் (16)

திருவினும் திருவாய் பொருளினும் பொருளாய் தெளிவினும் தெளிவதாய் சிறந்த – சீறா:1/1
புண்ணிய பொருளாய் உருவெடுத்து உலகம் புரந்த நிசாறிடத்து உறைந்த – சீறா:155/4
ஆதரம் பெருக நல் வழி பொருளாய் அகுமது தோன்றினர் அன்றே – சீறா:251/4
எ மனைக்கும் பேறு என வரும் பொருளாய் இசைத்திடும் திங்கள் இராவின் – சீறா:254/3
புண்ணிய பொருளாய் வரும் அபுல் காசிம் புந்தியில் நடுவுற பொருந்தி – சீறா:390/2
சொல்ல அரிய காரணத்துக்கு உறு பொருளாய் நமர்க்கு உயிராய் தோன்றி தோன்றும் – சீறா:1092/1
சோதியாய் எவைக்கும் உள் உறை பொருளாய் தோற்றமும் மாற்றமும் தோன்றா – சீறா:1241/1
தக்க நல் பொருளாய் உறு சலாம் உரைக்கும் தனி தொனி இரு செவி தழைப்ப – சீறா:1248/3
புவியினில் பெரும் புதுமையதாகிய பொருளாய்
நபி உரைத்த சொல் அனைத்தையும் மனத்தினில் நயந்து – சீறா:1290/1,2
வேத பொருளாய் பொருள் ஒளியாய் விளங்கு முதலோன் திருக்காட்சி – சீறா:1339/1
சதிக்கும் வஞ்சனை தறுகணன் இவன்-தனை பொருளாய்
மதிக்க வேண்டுவது இலை இனி வதைத்திடவேண்டும் – சீறா:1509/3,4
நெருங்கிய பொருளாய் இன்று ஓர் சோபனம் நிகழ்வன் என்றார் – சீறா:1581/4
மந்திர பொருளாய் குல நலம் தழைக்க மாற்றம் ஒன்று உரை-மின்கள் என்ன – சீறா:2514/3
அரு மறை பொருளாய் நின்றோன் அமைத்த பன்னகமே யாங்கள் – சீறா:2604/1
தீது இலா மறை பொருளாய் திகழ் ஒளியாய் நிறைந்த அல்லா செகத்தின் மேல் தன் – சீறா:4682/2
ஊனம் இல் ஒளியாய் வேதத்து உள் உறை பொருளாய் எங்கும் – சீறா:4782/3

மேல்


பொருளால் (1)

பிந்திடா மணம் முடித்தனன் அவர் பெரும் பொருளால்
சிந்தையில் கருவிதத்தொடும் மதத்தொடும் சில நாள் – சீறா:1687/2,3

மேல்


பொருளில் (1)

தெறு படை வீரத்தில் பொருளில் செல்வத்தின் – சீறா:2419/1

மேல்


பொருளின் (2)

மன்னிய பொருளின் செல்வி மனையகத்து இனி நாள்-தோறும் – சீறா:615/2
பூட்டு வார் சிலை வீரத்தில் குறைவு அறா பொருளின்
வாட்டம் இன்றி அ கசுறசு வங்கிஷத்தவர்கள் – சீறா:2451/2,3

மேல்


பொருளினும் (1)

திருவினும் திருவாய் பொருளினும் பொருளாய் தெளிவினும் தெளிவதாய் சிறந்த – சீறா:1/1

மேல்


பொருளினை (3)

சேமம் ஆகிய பொருளினை காத்திடும் திறம் போல் – சீறா:438/1
புதியது ஓர் கனவின் நுட்ப பொருளினை தேர்ந்து சோதி – சீறா:1059/1
பொருத்த அரும் புறுக்கான் வேத பொருளினை எவரும் உள்ள – சீறா:4749/3

மேல்


பொருளுடன் (1)

நனி பல பொருளுடன் நகரம் நண்ணி மென் – சீறா:3617/2

மேல்


பொருளும் (15)

வந்தவர் நினைத்த பொருளும் ஆர் அமிர்தும் வகைவகை தருதலான் மணியும் – சீறா:85/3
வேண்டிய பொருளும் உறும் ஒரு நாள் ஓர் வீட்டினில் புகில் என புகல்வார் – சீறா:362/4
புவியில் நின்னிலும் எனக்கு உரியவர் இலை பொருளும் நின் பொருளேயாம் – சீறா:663/3
புரவி ஒட்டகம் பொதி பொருளும் கொண்டு அணி – சீறா:731/3
சாரும் மக்களும் மனைவியும் தாமும் தம் பொருளும்
வேரொடும் கெடும் என்பது நிசம் என விரித்தான் – சீறா:951/3,4
எவ்வெவையும் படைத்தேன் இங்கு இனி கிடையா பொருளும் எனக்கு எய்தும் என்றார் – சீறா:1093/4
தெரிதரு சீதன பொருளும் இன்னது என வகைவகையாய் தெளிய சாற்றி – சீறா:1094/3
எ நில பொருளும் வாழ்வும் இவர்க்கு இனி எய்தும் என்பார் – சீறா:1155/4
நிறைதரும் பொருளும் இழந்து உதவாமல் நெட்டு உடல் பெரும் தலை அரவம் – சீறா:1458/2
அந்தம் இல் ஆதி சொற்ற ஆயத்தும் பொருளும் தீம் சொல் – சீறா:1576/3
பொருளும் சொல்லும் ஒத்து இருந்தன மொழிகளால் பொருந்த – சீறா:2504/3
தங்கிய பொருளும் அ தலத்தின் விட்டுவிட்டு – சீறா:3657/2
கருதலர் பதியில் புக்கி கவர்ந்த பல் பொருளும் பங்கில் – சீறா:3675/1
ஏதம் உற்ற பொருளும் கொண்டு ஈண்டினார் – சீறா:4658/4
போய் அவர் நகைக்கப்பெற்றேன் புறத்து ஒரு பொருளும் காணேன் – சீறா:4763/3

மேல்


பொருளே (10)

நினைக்கும் பொன் பொருளே நிந்தனை மற்று ஓர் நிந்தனை சிந்தனை இலையே – சீறா:76/1
மறக்க அரும் பொருளே வேதம் வரு முறைக்கு உரிய கோவே – சீறா:123/2
முன்னுதல் பொருளே என்ன யாவரும் மொழிந்தார் அன்றே – சீறா:1075/4
ஆதி_நாயகனே அழிவிலாதவனே அளவறுத்திடற்கு அரும் பொருளே
சோதியே எவையின் உவமையில்லவனே தொடர் இன்ப துன்பம் அற்றவனே – சீறா:1900/1,2
புண்ணிய பொருளே என்ன போற்றி வாய் புதைத்து சொல்வான் – சீறா:2247/4
மெய்ப்பொருள் மறைக்கு நாயக பொருளே விண்ணவர் உயிரினுக்கு உயிரே – சீறா:2324/1
பொருளே எனதிடமே அரு பொறையோடும் அளித்து – சீறா:4341/1
வடிவுக்கு ஒரு பொருளே பொழில் மழலை சிறு குயிலே – சீறா:4347/1
தேடிய பொருளே என்ன சென்னி மேல் இரண்டு தாளும் – சீறா:4722/3
குறைவு இலா பொருளே சோதி குலவிய ஒளிவே நீதி – சீறா:4750/2

மேல்


பொருளேயாம் (1)

புவியில் நின்னிலும் எனக்கு உரியவர் இலை பொருளும் நின் பொருளேயாம்
அவயவம்-தனை காப்பவர் போல் நபிக்கு அடுத்து இனிது உறைவாயே – சீறா:663/3,4

மேல்


பொருளை (15)

புதிய வாணிப தலைவிலைக்கு ஈந்தனர் பொருளை – சீறா:205/4
தேடிய பொருளை கிடைத்தவர் போல செல்வம் உற்று இருந்தனர் சில நாள் – சீறா:388/4
உறைபடும் பொருளை உணர்க என சலாமும் ஓதினர் உமக்கு என உரைத்தான் – சீறா:990/4
சூறத்தின் பொருளை முகம்மதும் உரைப்ப துணுக்குறாது உனது உரை உலகில் – சீறா:1457/1
பொருவு இலா முதல் இறைவனை ஈறிலா பொருளை
உருகு மெய் மன வாக்கொடும் புகழ் எடுத்துரைத்தார் – சீறா:1504/3,4
மறைமொழி பொருளை தேர்ந்து மானுடர் மொழி ஈது அன்று என்று – சீறா:1578/1
பொருவு அற கமழ வந்த புண்ணிய பொருளை கண்டு – சீறா:2277/2
மந்திர பொருளை செம்பொன் மணி செப்பின் அடைத்து கிட்டா – சீறா:3103/3
பொருளை நாடினார் ஆவல் பொங்கியே – சீறா:3975/4
நினைப்ப அரும் பொருளை ஏத்தி லுகறினை தொழுது நின்றார் – சீறா:4187/4
ஆரண பொருளை ஓர்ந்த அளவினில் அசறு தோன்ற – சீறா:4199/1
உருகும்படி பிறிது ஒன்றையும் நினையாது ஒரு பொருளை
தரும் மந்திர நெறியின்படி தயமும் செய்து தொழுதார் – சீறா:4334/3,4
விள்ள அரிய மறை பொருளை சகுபிகளுக்கு உரைத்து எவர்க்கும் விளக்கினாரே – சீறா:4679/4
சகதலம் முழுதும் நின்ற தனி பெரும் பொருளை உன்னி – சீறா:4790/3
வீறு பெற்று உயர்ந்த ஆயத்தின் பொருளை விரித்து எடுத்து யாவர்க்கும் இயம்பி – சீறா:5024/1

மேல்


பொருளையும் (1)

விலகி அங்கு அவர் கொணர்ந்த பல் பொருளையும் வெறுத்தான் – சீறா:2037/4

மேல்


பொருளொடும் (1)

வேத நல் மொழி பொருளொடும் தீன் நிலை விரித்தார் – சீறா:1359/4

மேல்


பொருளோ (1)

புவியில் பூதங்கள் அலகைகள் செய்தொழில் பொருளோ
எவர்கள் இ இடர் செய்தவர் என மனம் இடைந்தார் – சீறா:452/3,4

மேல்


பொல்லா (4)

எமருடன் பகைத்தீர் இ ஊர் இருப்பிடம் பெயர்ந்தீர் பொல்லா
கமரிடை வீழ்வதல்லால் கதி ஒன்றும் காணமாட்டீர் – சீறா:1352/3,4
காது உளம் குளிர்ந்து பொல்லா கசடு எறிந்து அறிவின் ஆழ்ந்து – சீறா:2376/2
பொல்லா மனத்தன் வாய்மை இல்லா புலையன் எவர்க்கும் மிக பொய்யன் – சீறா:4049/1
சீற்றமும் பகையும் பொல்லா செய்கையும் அன்றி வேறு – சீறா:4787/1

மேல்


பொல்லாத (2)

பொல்லாத நரகு அடைவர் உமது அடியில் பணிந்து கலிமாவை போற்றி – சீறா:2190/2
பொல்லாத வஞ்சகரை தெளியாத மனத்தவரை புன்மையோரை – சீறா:4531/1

மேல்


பொலத்தினில் (1)

பொலத்தினில் அமைத்த சொர்க்கம் புகுத்துவிப்பதுவும் ஈதே – சீறா:2377/3

மேல்


பொலன் (11)

பொலன் பல சிறப்ப இடன் அற நெருங்கி பொன் மழை பொழிவது போலும் – சீறா:46/4
பொலன் கொடி ஆமினா மணி மனையில் புக்கினர் புயங்கள் விம்முறவே – சீறா:283/4
பூண்ட மா மயிலே அன்ன பொலன் கொடி அலிமா என்னும் – சீறா:392/2
சுருக்கு நுண் இடை பொலன் தொடி திருந்து இழை சுடர் மணி கதிஜாவே – சீறா:647/4
புதியது ஓர் செவ்வி வாய்ந்த பொலன்_கொடி ஒருத்தி இந்த – சீறா:1162/2
பொறி நிகர் பொருவா செழும் குழை அமிர்த பொலன் தொடி மெய்யினில் பூசி – சீறா:1205/2
பொலன் கொள் நல் நகர் சுவர்-தொறும் கோலங்கள் புனை-மின் – சீறா:3114/4
பொலன் நிறத்த குங்குமம் முதல் முடிந்து அதில் புகட்டி – சீறா:3143/3
மலி பொலன்_கிரியில் சோதி மணியினை இருத்தல் போல – சீறா:3221/1
பொறை மயில் கதீஜா ஈந்த பொலன் மணி வேலும் தாங்கி – சீறா:3371/3
பொலன் முகட்டினின்று அமரர்கள் மலர்_மழை பொழிந்தார் – சீறா:3841/4

மேல்


பொலன்_கிரியில் (1)

மலி பொலன்_கிரியில் சோதி மணியினை இருத்தல் போல – சீறா:3221/1

மேல்


பொலன்_கொடி (1)

புதியது ஓர் செவ்வி வாய்ந்த பொலன்_கொடி ஒருத்தி இந்த – சீறா:1162/2

மேல்


பொலி (4)

மரு பொலி புய முகம்மது தம் கண்விழித்து – சீறா:730/1
மரு பொலி வாவி யாவு மணம் கமழ்ந்து இருப்ப கண்டார் – சீறா:934/4
என்னுழை அவர்கள் ஈண்டி பொலி கடன் ஈக என்று உன்னி – சீறா:4287/1
புக்கி ஆண்டு அன்னோர் தங்கள் பொலி கடன் அளந்து போனர் – சீறா:4292/4

மேல்


பொலிதரு (1)

காலிகள் அனைத்தும் சிதைவு இலாது அடர்ந்த கடும் பரல் பொலிதரு சாரல் – சீறா:4934/2

மேல்


பொலிந்த (1)

பூரண புவி என பொலிந்த பொன் நகர் – சீறா:2709/4

மேல்


பொலிந்தன (1)

தானமும் உண்ண உண்ண பொலிந்தன தமியற்கு அன்றே – சீறா:2836/4

மேல்


பொலிந்து (1)

மட்டு அற பொலிந்து தோன்றி வரும் அவர்-தமக்கு மேலா – சீறா:795/2

மேல்


பொலிய (5)

பொன் அடி தன் முடி பொலிய சூட்டினான் – சீறா:900/4
பொலிய வைத்து எரி மூட்டினன் புகை இருள் படலம் – சீறா:970/3
புனை எழில் குடியிடை பொலிய வைகினார் – சீறா:2733/4
பூ மரு வண்டு என பொலிய நம் நபி – சீறா:2739/3
பொறையெனும் மனை-வயின் பொலிய வைகினார் – சீறா:3257/4

மேல்


பொலிவாய் (1)

புக்கு மூன்றினின் நூகு நல் நபி மன பொலிவாய்
மிக்க உண்மையும் விளங்கிய வெற்றியும் உடையோர் – சீறா:192/2,3

மேல்


பொலிவுற (2)

பொலிவுற சிவந்து ஈந்து இலை என கிளர்ந்து புன கிளி நாசியின் வடிவாய் – சீறா:1965/3
பொலிவுற சில மொழி புகலுவாம் அரோ – சீறா:3612/4

மேல்


பொலிவுறும் (1)

பொலிவுறும் சுமை அனைத்தையும் ஒருபுறத்து ஆக்கி – சீறா:3450/2

மேல்


பொழி (11)

பொழி கரத்து அப்துல்லாவிடத்தில் பொங்கியே – சீறா:173/3
கனக மழை பொழி மேக குவைலிது வாழ்ந்திருந்த தலைக்கடையில் சார்ந்தார் – சீறா:1078/4
பொழி கதிர் கலன் பல புரள எங்கணும் – சீறா:1151/3
பொழி கதிர் பொருப்பு திண் தோள் புரவலர் பொறுத்தார் என்ன – சீறா:1494/2
பொழி கதிர் வதன செவ்வி புரவலர் உமறு நின்றார் – சீறா:1579/4
பொருந்திய மனத்தில் களிப்பொடும் வாக்கில் புகழொடும் பொழி நிலா மதியம் – சீறா:1921/3
பொழி மலை அருவி நோக்கார் புறத்து நல் நிழலை நோக்கார் – சீறா:2058/2
பொழி தரும் செழும் முகில் பொருப்பின் சார்பினில் – சீறா:3615/1
பொன்றி ஊன் பொழி களத்திடை வருகின்ற போழ்தில் – சீறா:3990/1
புலவர் பா அமுதம் பொழி வாக்கினர் – சீறா:4516/3
சொரிய அறல் வாரி வெகு சோனை பொழி மேகம் – சீறா:4892/1

மேல்


பொழிதர (5)

கனக மா மழை பொழிதர வரும் அபுல் காசீம் – சீறா:1115/1
சிறந்த மாதர் மை விழி மழை பொழிதர செருமி – சீறா:2200/3
வேரி அம் கனி தேன் பொழிதர ஓடி விடு நெடு மதகினில் வழிய – சீறா:2895/1
பொழிதர கனிகள் தூங்கும் பொழிலிடை இறங்கினாரால் – சீறா:3337/4
வரு திரு நபியே இருசது தினமாய் மழை பொழிதர நில_வலையம் – சீறா:4760/2

மேல்


பொழிதரு (3)

பம்மி எங்கணும் பொழிதரு சாரல் வாய் பட்டு – சீறா:24/1
செல் அலைந்திட பொழிதரு கரம் மிசை செழும் கதிர் வடி வேலும் – சீறா:662/2
பொழிதரு சோலை படப்பையும் கடந்து போயினர் நிரை கண் முன் ஏக – சீறா:4922/4

மேல்


பொழிந்த (6)

பொழிந்த சாரலில் பொருப்பிடம் அனைத்தினும் பொங்கி – சீறா:587/2
புவி வளர நல் கனி பொழிந்த தருவூடு ஓர் – சீறா:889/1
பொழிந்த நீர் விழி தர இரந்து ஏத்திய புகழால் – சீறா:2000/2
பொழிந்த பொன் பொறி சுணங்கு அலர் பூண் முலைக்கு அணிந்து – சீறா:3117/1
தேன் பொழிந்த தொடை முடி தீது இலா – சீறா:4489/1
வான் பொழிந்த மழை என கான்றன – சீறா:4489/4

மேல்


பொழிந்தன (5)

புண் நிறைந்தன குருதி நீர் பொழிந்தன புதிய – சீறா:3887/3
புண்ணின் எங்கும் பொழிந்தன சோரியால் – சீறா:3907/3
சோனை மும்மாரி என்ன பொழிந்தன சோரி சென்னி – சீறா:3937/2
பிறந்த தீவு இருட்டி பொழிந்தன உலகம் பேதுறல் தணிப்பதற்கு இனிமேல் – சீறா:4759/1
சூல் படு மேகம் பொழிந்தன என்ன சொரிந்தனர் வாய் வெரீஇயினர் நல் – சீறா:5027/3

மேல்


பொழிந்தார் (1)

பொலன் முகட்டினின்று அமரர்கள் மலர்_மழை பொழிந்தார் – சீறா:3841/4

மேல்


பொழிந்தார்களே (1)

பூ நிறைத்து இறைத்து பொழிந்தார்களே – சீறா:1179/4

மேல்


பொழிந்திட (1)

தெரிதர அறிவு மாரி பொழிந்திட திறக்கும் வாயான் – சீறா:789/4

மேல்


பொழிந்து (5)

செயிர் அறு மறையின் தீம் சொல் செழும் மழை பொழிந்து தீனின் – சீறா:2052/3
எல்லவன் கதிர் பொழிந்து என பல தொடுத்து எறிந்து – சீறா:2224/2
பொழிந்து என நபி சலவாத்து பொங்கவே – சீறா:2757/2
மீன் பொழிந்து என வெண் முத்து உகுத்தன – சீறா:4489/2
இடி படு மழை பொழிந்து என்ன எய்தனர் – சீறா:4978/3

மேல்


பொழிய (3)

சீர் உறும் கனக மா மழை பொழிய திரண்டு எழும் செழும் முகில் குலம் போல் – சீறா:379/2
வேலை வாழ் அமுதம் பிறந்து என உலகம் விளங்கிட பொன் மழை பொழிய
சாலவும் இறந்த தரு இனம் தழைப்ப தர வரும் இனிய மென் மொழியாள் – சீறா:1962/3,4
புனித மா மறை மதி கலிமா கதிர் பொழிய
இனிதில் தீன் திசை விளங்கிட இருக்கும் அ நாளில் – சீறா:2192/2,3

மேல்


பொழியாத (1)

புவியிடை மழை பொழியாத நோவினால் – சீறா:530/1

மேல்


பொழியும் (5)

மும்மதம் பொழியும் நால் வாய் முரண் கரி அபித்தாலீபு – சீறா:644/3
பொழியும் நல் மறை நாவினர் புகலும் நூல் எவையும் – சீறா:3362/3
மரு மணம் கமழ்ந்து அறாது மது மழை பொழியும் செய்ய – சீறா:4689/1
தொடை மழை பொழியும் வில் தோள் துணைவர்கள் இருவர் சூழ – சீறா:4920/1
மயிர் புளகெழ வெம் கணை மழை பொழியும் வாங்கு வில் தட கை மேல் கொண்டு – சீறா:4929/3

மேல்


பொழில் (53)

காடும் கானமும் கடந்து செம் தேம் பொழில் கனி சூழ் – சீறா:204/3
தெரிவையர் பறவை குலங்கள் மற்று எவையும் செழும் பொழில் செகதலத்து இறங்கி – சீறா:235/2
தே மலர் பொழில் சூழ் சுவன நாட்டு அரசை திசை-தொறும் விளக்கு நாயகத்தை – சீறா:289/1
பூ மலர் பொழில் குனையின் வந்தடைந்தனர் புதிதாய் – சீறா:438/4
சீத ஒண் பொழில் குனைன் எனும் பதியினை சேர்ந்தார் – சீறா:481/4
நறை பொழில் ஹபுசு நல் நாட்டின் சேனையை – சீறா:533/1
தேன் உலாம் பொழில் சாமினில் செல கருதினரே – சீறா:542/4
ஆறு அடுத்து ஒரு பொழில் புற விடுதியது ஆகி – சீறா:544/3
வித்தகர் பொழில் ஷாமினுக்கு என விளம்பினரே – சீறா:559/4
படித்த பாட்டு அயர் பொழில் திகழ் ஷாம் எனும் பதிக்கு – சீறா:561/2
சூத மென் பொழில் வளைதரு ஷாமினை சூழ்ந்த – சீறா:572/2
கண் அகல் பொழில் சாமினுக்கு எழுந்தனர் கடிதின் – சீறா:585/4
செழும் தடம் பொழில் மக்க மா நகரினை சேர்ந்தார் – சீறா:587/4
கான் அறை பொழில் சூழ்தர சிறந்த மக்காவில் – சீறா:589/1
வண்டு ஆர் பொழில் ஆர் வரையூடு அருவி – சீறா:707/1
பூத்த மென் மலர் செறிதரு பொழில் புடை சூழ – சீறா:788/2
சீத நீர் குடைவார் ஆடி செழும் பொழில் மலர்கள் கொய்வார் – சீறா:805/1
முருகு உலாவிய பொழில் கடந்து அரு நெறி முன்னி – சீறா:841/3
புரிசை புற நகர் விட்டு அணி பொழில் புக்கி நடந்தார் – சீறா:980/4
முருகு பூம் பொழில் மக்க மா நகரியின் முதிர்ந்து – சீறா:1228/2
புள்ளி வண்டு அருட்டம் உண்டு இசை பயிலும் பொழில் திகழ் மக்க மா புரத்தில் – சீறா:1242/1
மட்டு வார் பொழில் நெறியிடை மழ விடை எதிர்ந்து – சீறா:1540/1
உறை வார் பொழில் சூழ் வரையினிடத்து உற்றார் உமறு கத்தாபே – சீறா:1585/4
முருகொடும் கனி தரும் பொழில் அனைத்தும் முன்னினனால் – சீறா:1700/4
தூற்று தேம் பொழில் மக்க மா நகரவர் தூதன் – சீறா:1707/2
தேன் அமர் பொழில் திமஸ்கு மன்னொடு செறிந்து இ – சீறா:1781/1
புது நறவு அருந்தி வரி சுரும்பு இரைக்கும் பொழில் உடை பொருப்பிடை திரண்ட – சீறா:1910/1
மது விரி பொழில் சூழ் வரையிடை நோக்கி வந்து மா மறை முகம்மதுவை – சீறா:1920/2
மட்டு வார் பொழில் திமஸ்கு மன்னவர் வரவிடுத்த – சீறா:1996/1
சென்று பூம் பொழில் ஒட்டகை அனைத்தையும் திரட்டி – சீறா:2005/2
கள் அலம்பிய பொழில் செறி கர்னுத ஆலிப் – சீறா:2242/3
இருவரும் களிப்ப கூறி எழில் மலர் பொழில் விட்டு ஏகி – சீறா:2383/1
மட்டு வார் பொழில் சூழ்தரு மக்க மா நகரம் – சீறா:2635/1
மரு மலர் பொழில் மதீனத்தின் ஏகும் அ வழியில் – சீறா:2697/1
மற்றைநாள் இருந்து அவண் அகன்று பூம் பொழில்
சுற்றிய மதீன மா நகரில் தோன்றினார் – சீறா:2741/3,4
நின்ற வண் பொழில் ஆக்கி நீ அளிப்பதுமல்லால் – சீறா:2922/4
தண் தளிர் பொழில் பாரிசின் விலை என தலைநாள் – சீறா:2930/1
மண்டு பூம் பொழில் பொன்_நகர் வாங்கினம் வாய்ப்ப – சீறா:2941/2
நறை தரும் கனி பொழில் அளித்து அவர்கள் முன் நடுவாய் – சீறா:2948/2
கள் அவிழ் மலர் பொழில் கடந்து போயினார் – சீறா:3303/4
துறு மலர் பொழில் திகழ் மதீனம் சுற்றிய – சீறா:3311/1
பூம் பொழில் கொன்றை வேலி முல்லையும் கடந்து போனார் – சீறா:3383/4
நறவு தூற்றிய பொழில் திகழ் மக்க மா நகரின் – சீறா:3443/1
கார் உறை பொழில் சூழ் மதீன மா நகரில் சூதரில் கயினுக்காகு என்னும் – சீறா:3608/2
பொழில் முகில் வரையிடை பதுறில் போரினில் – சீறா:3654/1
நனை பொழில் சூழ் இறாக்கு நாட்டுக்கும் வரிசை மக்கம் – சீறா:3683/3
சிகர மேருவில் சுடர் என செழும் பொழில் மதீனா – சீறா:3760/1
மரு கொளும் பொழில் காத்திட வாரியின் வளைவின் – சீறா:3778/3
மாரி அம் பொழில் மக்க மா நகரினில் வந்தான் – சீறா:3784/4
சாலை பொழில் சூழ் இறவுகா என்னும் தலத்தின் வந்தனனால் – சீறா:4034/4
மேவி வளர்கின்ற பொழில் எங்கணும் விரும்பி – சீறா:4129/3
அரிபட்டு எழு பொழில் மா மனை என்னும் அவை எல்லாம் – சீறா:4324/3
வடிவுக்கு ஒரு பொருளே பொழில் மழலை சிறு குயிலே – சீறா:4347/1

மேல்


பொழில்-தனையும் (1)

தனம்-தனில் குறையாது அளித்தனை பொழில்-தனையும்
கனிந்த தீம் கனியொடும் அளித்தனை இனி கடிது உன் – சீறா:2946/1,2

மேல்


பொழில்கள் (1)

பூ மணம் செறிதரு பொழில்கள் சுற்றிய – சீறா:3298/3

மேல்


பொழில்களும் (1)

முகில் அடைந்து கண்படுத்த பைம் பொழில்களும் முன்னி – சீறா:2706/2

மேல்


பொழிலிடத்து (1)

ஈந்து அடர் பொழிலிடத்து இறங்கி நம் நபி – சீறா:3316/2

மேல்


பொழிலிடை (5)

கடந்து காவதம் நடந்து ஒரு பொழிலிடை காளைகள் அனைவோரும் – சீறா:672/1
பொருப்பு என உயர்ந்த செம் தேம் பொழிலிடை புகுந்து நம்-தம் – சீறா:804/3
தேம் மலர் பொழிலிடை தெரிய வைகினார் – சீறா:1601/3
பொழிலிடை புகுந்தேன் நின்ற புரவலர்-தம்மை கண்டேன் – சீறா:2386/1
பொழிதர கனிகள் தூங்கும் பொழிலிடை இறங்கினாரால் – சீறா:3337/4

மேல்


பொழிலில் (1)

பொங்கிய மன்றல் தூங்கும் பொழிலில் அ இருவர் தாமே – சீறா:2389/3

மேல்


பொழிலின் (1)

பொறுத்தது காணும் என்ன புழுங்கி பூம் பொழிலின் நீழல் – சீறா:2360/3

மேல்


பொழிலும் (1)

கடி கமழ் பொழிலும் வாவி கரைகளும் மலையும் நீந்தி – சீறா:4889/3

மேல்


பொழிலே (1)

பொருது அலைத்திடு மாங்கனி தேம் கனி பொழிலே
மரு மணம் பெறும் சந்து அகில் சண்பக வனத்தில் – சீறா:75/2,3

மேல்


பொழிலை (2)

முல்லையும் கடந்து ஒரு பொழிலை முன்னினார் – சீறா:3315/4
சோகு சென்று அலைப்ப மாழ்கி துயருறும் பொழிலை கண்டு – சீறா:4727/1

மேல்


பொழிலையும் (1)

கரிய மென் கனி சொரிதரும் பொழிலையும் கடந்தார் – சீறா:787/4

மேல்


பொழிவ (3)

புகழொடும் பொன் மலர் பொழிவ போன்றவே – சீறா:499/4
பொன் குடத்தில் எடுத்து அமுத கதிர் கிரண மலை மிசையே பொழிவ போல – சீறா:1129/2
புது மலர் அலர்த்தி செம் தேன் பொழிவ மான் வருத்தம் நோக்கி – சீறா:2064/2

மேல்


பொழிவது (1)

பொலன் பல சிறப்ப இடன் அற நெருங்கி பொன் மழை பொழிவது போலும் – சீறா:46/4

மேல்


பொழுதல்லால் (1)

மேவிய பொழுதல்லால் விடுவதில் என – சீறா:4647/2

மேல்


பொழுதில் (8)

அடுத்த அ பொழுதில் அரம்பையர் சிலர் வந்து அணி முழந்தாள் துடை கணைக்கால் – சீறா:248/3
விடிந்த அ பொழுதில் அப்துல் முத்தலிபு விரைவினில் ஆமினா என்னும் – சீறா:274/1
பேதம் அற்று அணுகி ஒட்டக கயிற்றை பிடித்தனர் அரை நொடி பொழுதில்
தீது அற நெறியும் தெரிந்தன நான்கு திசைகளும் தெளிதர தெரிந்த – சீறா:694/3,4
கண் துயில் பொழுதில் கனவுகள் அனைத்தும் கண்டது கண்டதாய் பலிக்கும் – சீறா:1250/4
இமைநொடி பொழுதில் தோன்றி இயம்பியது இணங்காரான – சீறா:1734/2
பொய்மை ஓர் நொடி வரை பொழுதில் தீர்ந்திடும் – சீறா:1818/1
பொருவு இலா சவுத் எனும் தலத்து இறங்கும் அ பொழுதில்
அரிய வெம் படை தலைவரில் அப்துல்லா என்போன் – சீறா:3863/1,2
ஏயெனும் பொழுதில் நீதி இலகிய சகுசு மாட – சீறா:4688/2

மேல்


பொழுதின் (4)

பகல் பொழுதின் அவன் உரையால் அவன் எடுத்த நெறி அனைத்தும் பழுதில் ஆக்கி – சீறா:1642/2
மட்டற புகழ்ந்து பிறரவர் அறியா வண்ணத்தின் ஒரு நொடி பொழுதின்
விட்டு ஒளி பரப்பி ககனிடை படர்ந்தார் விறல் பெறும் விண்ணவர்க்கு அரசர் – சீறா:2528/3,4
இருள் உறும் பொழுதின் மறைதர இவண் வந்து ஈடுவைத்திடுவன் என்று உரைத்தார் – சீறா:4107/2
இன்னன பேசிய பொழுதின் ஈண்டு உறு – சீறா:4549/1

மேல்


பொழுதினில் (5)

அரும் கதிர் பொழுதினில் அடைகுவோம் என்றார் – சீறா:1803/4
இனம் ஒரு கடிகை பொழுதினில் தெரியாது இறந்திடும் காலம் ஈது என்பார் – சீறா:1905/4
யான் நினைத்திடும் பொழுதினில் வருக இற்றையினும் – சீறா:2241/2
தெள்ளும் நல் மொழியால் எவரையும் வினவும் பொழுதினில் அவை தெரிந்திலவே – சீறா:2510/4
புரத்தினில் இரவில் பிறந்த சொல் நென்னல் பொழுதினில் தெரிந்தது ஏதென்னில் – சீறா:2511/1

மேல்


பொழுதினும் (1)

போதும் வல் இருள் பொழுதினும் பகலினும் போனார் – சீறா:2497/4

மேல்


பொழுதினை (1)

இடம்பெற திரண்டு இறங்கி அங்கு உறைந்தனர் இருள் பொழுதினை போக்கி – சீறா:672/2

மேல்


பொழுது (7)

நள்ளிருள் பொழுது நீங்கி விடிந்த பின் நம்பிமார்கள் – சீறா:394/3
கருக்கு மை விழி துயில்தரு பொழுது ஒரு கனவு கண்டனர் நூலில் – சீறா:647/3
பரிசுத்தம் அனைய குயிலொடும் தாமும் பகல் பொழுது ஆற்றியே வருவார் – சீறா:1247/4
அற்றையில் பொழுது இராவில் ரகசிய தொழுகை அன்பாய் – சீறா:2263/1
ஒரு நொடி பொழுது எம் முன்னர் உவந்து இனிது இருந்து ஓர் மாற்றம் – சீறா:2392/3
இமை நொடி பொழுது அடுத்து இருந்து அறிகிலம் யாங்கள் – சீறா:2478/2
பொழுது போம் வழி இல் என தோரணம் புனைவார் – சீறா:3123/4

மேல்


பொழுதும் (3)

வரிசை நம் நபி முகம்மதை ஒரு நொடி பொழுதும்
பிரியல் வாய் மொழி மறுத்திடல் இ பெரும் பேறுக்கு – சீறா:834/2,3
அனந்தலின் பொழுதும் வேறு ஓர் அறிவு என்பது அறிந்திலானே – சீறா:2055/4
அசறு அடுத்த பொழுதும் அடுத்ததால் – சீறா:4478/4

மேல்


பொழுதே (2)

வந்ததும் ஆமினா திரு மனையில் வைத்ததும் ஒரு நொடி பொழுதே – சீறா:265/4
சொன்ன பொழுதே கடிகை-தன்னை ஒரு தூதன் – சீறா:4900/1

மேல்


பொற்பதிக்கு (1)

இன்பமே கொள்பவர் இலங்கும் பொற்பதிக்கு
அன்பராய் இருப்பர் என்று அறிவு சொற்றதே – சீறா:1790/3,4

மேல்


பொற்பார் (1)

பூணினர் உயிரை ஈந்து புகழினை நிறுத்தும் பொற்பார்
மாண் உறும் கிரியும் கீறி வகிர்ந்து எடுத்து எறியும் வல்லார் – சீறா:3407/2,3

மேல்


பொற்பினால் (1)

பொன்னும் நல் மணியும் ஒத்து இலங்கும் பொற்பினால்
கன்னியர் காமுறும் காளை வீரர்கள் – சீறா:3614/1,2

மேல்


பொற்பு (7)

பொற்பு எலாம் பொதிந்த பொன் கொடி நல் பூவையர் – சீறா:175/3
பொற்பு அற புடைத்து அழுது ஏங்கி பொங்கினார் – சீறா:535/4
புதியவன் நபி கலிமாவின் பொற்பு உற – சீறா:1634/1
புது நறும் பானையின் வாயில் பொற்பு உற – சீறா:3289/1
செம் தளிர் அடியும் பொற்பு ஆர் செயினபு நங்கை கண்டார் – சீறா:4700/4
பொற்பு உற செறிந்து இருந்து புசித்து உளம் களித்து எழுந்தார் – சீறா:4708/4
புக்கு காலையில் பொற்பு உறும் வான் சிறை – சீறா:4815/2

மேல்


பொற்புடன் (3)

பொற்புடன் உமது நாமம் புகல்வதே எற்கு வேலை – சீறா:2814/1
போர் அற தன்மையில் படுத்தி பொற்புடன்
தார் கெழும் புய நபி தருக்கின் மீண்டனர் – சீறா:3309/3,4
பொருந்து இறை குறான் ஆயத்தை பொற்புடன் கொண்டு பாரில் – சீறா:4694/2

மேல்


பொற்பும் (1)

எரி மணி தவிசின் மேல் வந்திருந்த லக்கணமும் பொற்பும்
திரு உறை முகமும் அன்பு திகழ்தரும் அகமும் கண்ணும் – சீறா:635/1,2

மேல்


பொற்புற (1)

இன்னலை பிரித்து எறிந்து எழுந்து பொற்புற
மன்னவர் நபி உறை மனையில் ஆயினார் – சீறா:1303/3,4

மேல்


பொறாது (2)

புகையினை பொறாது மாடம் புலம்புவ போன்றது அன்றே – சீறா:921/4
மிடையும் சேனை இ வீதி பொறாது என – சீறா:4810/2

மேல்


பொறாமல் (1)

அதற்கு இசைந்து அந்த நாள்வரை பொறாமல் நின்று அடர்ந்து – சீறா:4842/1

மேல்


பொறி (33)

இரு விழி சிவந்து கனல் பொறி தெறிப்ப எடுத்த கை கதையினால் உறுக்கி – சீறா:3/1
தெரி பொறி முகட்டு கவட்டு அடி அலவன் சிதைந்திட கமடம் உள் அழுந்த – சீறா:42/1
சுந்தர பொறி அம் சிறை அறு கால் ஏழிசை அளி தொகுதியில் கூடி – சீறா:44/1
கரும் பொறி கவை நா துளை எயிற்று அரவு கவ்விய கதிர் மதி போலும் – சீறா:45/4
வனச மென் முகையில் பொறி வரி அறு கால் வண்டு மொய்த்திருப்பது போலும் – சீறா:51/4
கரிந்து பொங்கிய குழிகளும் கனல் பொறி கதுவ – சீறா:183/2
புகையுடன் கெழுமி பொறி பல தெரிப்ப புரிந்து எழும் அக்கினி கொழுந்து – சீறா:259/3
புல் செறிவு இல்லா பாரில் பொறி அரா உறையும் கானில் – சீறா:398/2
பொறி நிகர் ஆமினா என்னும் பூம்_கொடி – சீறா:483/1
உடல் பொறி புள்ளிகள் ஒளிர முன் செலும் – சீறா:748/1
புறம் தயங்கும் அம் சிறை அறு பத பொறி சுரும்பு – சீறா:759/1
பல பொறி படம் தரை பட பணிந்து பின் பகரும் – சீறா:777/4
கருகு மேனியன் கண்கடை கனல் பொறி கதுவ – சீறா:971/2
பொறி நிகர் பொருவா செழும் குழை அமிர்த பொலன் தொடி மெய்யினில் பூசி – சீறா:1205/2
பொறி என எவர்க்கும் சொன்னான் பொறி அறிந்து உரைக்கிலானே – சீறா:1740/4
பொறி என எவர்க்கும் சொன்னான் பொறி அறிந்து உரைக்கிலானே – சீறா:1740/4
போதுகின்றது என்று அடர்ந்து நின்றவர் பொறி கலங்கி – சீறா:2048/3
தெறு நுனை புரை பல் புண் நா சிறு பொறி படத்த செம் சூட்டு – சீறா:2582/3
சிறு பொறி தெறிப்ப சேந்து கனல் எழ சீற்றம் மீக்கொண்டு – சீறா:2808/2
சகி இலாது அடர்ந்து நின்றான் அனல் பொறி தவழும் கண்ணான் – சீறா:2809/4
பொன்_உலகு ஆள்வர் என்னவும் மறுத்தோர் பொறி தெறித்து எரி அழல் குழியில் – சீறா:2898/2
பொழிந்த பொன் பொறி சுணங்கு அலர் பூண் முலைக்கு அணிந்து – சீறா:3117/1
தெறி கனல் பொறி தெறித்து இமை விழிக்கடை தீய – சீறா:3479/3
ஒன்றொடொன்று எறிந்து அழல் பொறி தெறித்திட ஒளிரும் – சீறா:3538/2
உரு கொள் வெம் பொறி புரிசையும் வான் உறும் ஏறும் – சீறா:3778/1
சொரி கனல் பொறி புரூரம் சுட விழித்து இமைப்பில் செல்லும் – சீறா:3936/3
வெப்பு வீசிய கனல் பொறி தெறித்திட விழித்து – சீறா:3980/1
வித்தையின் இயற்று பொறி மேவி உயர் இஞ்சி – சீறா:4132/3
ஆலம் மொய்த்த துளை மூரல் கண் செவி அணி பொறி சுடிகை நெட்டு அரா – சீறா:4213/1
புறத்திடை சூழ சாபிர் பொறி வரி வண்டு கிண்ட – சீறா:4290/3
சிதறி துண்டங்கள் ஆயின தீ பொறி தெறிப்ப – சீறா:4411/2
தம் பொறி என கதிர் தயங்கு மணி மின்ன – சீறா:4890/4
கணம் செறி கத்தி ஒன்றினை எடுத்து தீட்டினன் கனல் பொறி தெறிப்ப – சீறா:5025/4

மேல்


பொறிகள் (1)

பொறிகள் ஐந்து என பவம் ஐந்தும் போக்கலால் – சீறா:2712/1

மேல்


பொறித்த (1)

பொறித்த பொன் குவட்டை பணைத்து எழும் புயத்து புரவலர் ஆரிதுக்கு உரைத்தாள் – சீறா:381/4

மேல்


பொறித்து (1)

புள்ளிகள் அணியணி பொறித்து வைத்தன – சீறா:746/2

மேல்


பொறியாய் (1)

புவி ஆர மொய்த்த நெறி மறை நாலினுக்கும் ஒரு பொறியாய் உதித்த வடிவார் – சீறா:6/3

மேல்


பொறுக்க (1)

பொறுக்க அரும் வேதனை பொறுத்தும் நிண்ணயம் – சீறா:1487/1

மேல்


பொறுக்கலாது (1)

கால மொய்த்து எரிகளே இறைத்த சுடு கானல் வெப்பு மெய் பொறுக்கலாது
ஓலமிட்டு உதிர மாழை கக்கி உடலே எரித்து உரிவ போலுமே – சீறா:4213/3,4

மேல்


பொறுக்கவேண்டும் (1)

பொறுக்கவேண்டும் என சரண் பூண்டனன் – சீறா:4233/4

மேல்


பொறுக்கிலா (2)

மதுரம் ஊறிய பழ குலை பொறுக்கிலா வளைந்து – சீறா:2937/1
கொண்டல் காற்றொடு பொறுக்கிலா குளிர் வந்த கொடுமை – சீறா:4613/4

மேல்


பொறுத்த (2)

மன்னிய துயரினை பொறுத்த மாட்சியால் – சீறா:1468/3
பொறுத்திருப்பது எவ்வழி என அகத்திடை பொறுத்த – சீறா:2017/4

மேல்


பொறுத்ததல்லால் (1)

தேற்று நல் அறிவோர் கூறும் திறத்தினும் பொறுத்ததல்லால்
கூற்று எனும் பழியை நாணி கூறினனலன் யான் என்றான் – சீறா:2391/3,4

மேல்


பொறுத்தது (2)

உரைத்தனை நடுநிலை நின் உளம் பொறுத்தது
ஏது காரண காரியம் குறித்தெடுத்து எனக்கு – சீறா:1853/2,3
பொறுத்தது காணும் என்ன புழுங்கி பூம் பொழிலின் நீழல் – சீறா:2360/3

மேல்


பொறுத்தருள் (1)

நேரம் எங்களுக்காக பொறுத்தருள்
கூரும் ஆவி கொடுத்திடும் என்னவே – சீறா:4649/3,4

மேல்


பொறுத்தன (1)

பொறுத்தன தட கை கண்கள் புகைந்தன சினம் மேல் கொண்டு – சீறா:4181/3

மேல்


பொறுத்தனம் (1)

நோக்கியும் பொறுத்தனம் தணிந்தனம் இவனை – சீறா:1369/2

மேல்


பொறுத்தனர் (1)

பொறுத்தனர் இருத்தினர் புளகம் எய்தினர் – சீறா:4069/2

மேல்


பொறுத்தார் (2)

பொருத்துதற்கு இடர் இது-கொல் என்று அகத்திடை பொறுத்தார் – சீறா:1381/4
பொழி கதிர் பொருப்பு திண் தோள் புரவலர் பொறுத்தார் என்ன – சீறா:1494/2

மேல்


பொறுத்தாள் (1)

பொறுத்தாள் உடல் தழைத்தாள் மயிர் பொடித்தாள் புளகிதத்தால் – சீறா:4351/2

மேல்


பொறுத்திடும் (1)

பொறுத்திடும் பொறுமையில் பூமிக்கு எண் மடங்கு – சீறா:176/2

மேல்


பொறுத்திடுவதாக (1)

புவியினும் உவந்தோர் செய்யும் பிழை பொறுத்திடுவதாக
அவியும் பிற்கால மன்றாட்டு அருளுவன் என்ன ஆதி – சீறா:3092/2,3

மேல்


பொறுத்திருந்தும் (1)

பரிவினில் பொறுத்திருந்தும் நும் இரு செவிப்படுத்தி – சீறா:1378/2

மேல்


பொறுத்திருப்பது (1)

பொறுத்திருப்பது எவ்வழி என அகத்திடை பொறுத்த – சீறா:2017/4

மேல்


பொறுத்து (14)

பொறுத்து வீங்கில உந்தி மேல் புடைத்தில பொருப்பும் – சீறா:228/2
பொறுத்து நல் அருள் எம்-வயின் புரிக என போற்றி – சீறா:959/2
பொறுத்து உளத்து அடக்கி கண்டு போவது தகுவது அன்று – சீறா:1346/1
பொறுத்து செய்வது கருமம் என்று அனைவரும் புகன்றார் – சீறா:1376/4
விள்ள அரிய குறை செயினும் பொறுத்து அளிப்பது உமது மறை மேன்மை அன்றோ – சீறா:2661/3
புகல் அரிய பிழை பொறுத்து அங்கு அவர் செயலுக்கு இயல்படுத்தல் புந்தி நேர் என்று – சீறா:2662/2
கொடியன் தீமை பொறுத்து அருள் கொற்றவ – சீறா:4232/3
அடியன் செய் பிழையும் பொறுத்து ஆட்கொள்வாய் – சீறா:4232/4
குன்றி நிற்ப குறைகள் பொறுத்து நல் – சீறா:4248/3
ஏதமே பொறுத்து இன்று விட்டால் அவன் – சீறா:4249/3
இரண்டு பாலினும் சுமை பொறுத்து அணியணி எழுந்த – சீறா:4254/3
விண்டு உரைத்தனன் அவை பொறுத்து இருத்தினர் மேலோர் – சீறா:4270/4
தஞ்சமுற உனை அடைந்தேன் இனி தகைமை பொறுத்து இரக்கம் தாங்குவாயே – சீறா:4528/4
புரை அற அருந்தினீரேல் யாக்கையில் பொறுத்து தோன்றும் – சீறா:5014/2

மேல்


பொறுத்தும் (1)

பொறுக்க அரும் வேதனை பொறுத்தும் நிண்ணயம் – சீறா:1487/1

மேல்


பொறுப்பர் (1)

பொன் போலும் மன பெரியோர் பொறுப்பர் எனும் மொழி தமியேன் புந்திக்கு ஏற்ப – சீறா:2671/2

மேல்


பொறுமின் (1)

புகல்வது பொறுமின் என்று உரைத்து புந்தியின் – சீறா:2439/3

மேல்


பொறுமை (2)

பொறுமை பயிர் மேன்மேல் வளர்த்து புகழாம் என்னும் மலர் காட்டி – சீறா:4035/3
புண்ணியத்தின் மேல் நின்றவர்க்கல்லது இ பொறுமை
ஒண்ணுமோ மற்று யாவர்க்கும் உததி சூழ் உலகில் – சீறா:4272/3,4

மேல்


பொறுமையில் (2)

பொறுத்திடும் பொறுமையில் பூமிக்கு எண் மடங்கு – சீறா:176/2
பொறுமையில் நல் நெறி புகலில் செய்கையில் – சீறா:1823/2

மேல்


பொறுமையின் (1)

அண்ணலும் பொறுமையின் அவர்கட்கு ஓதினார் – சீறா:1804/4

மேல்


பொறுமையும் (4)

குலவிய நிறையும் பொறுமையும் விளங்க கோது இலா பெரும் புகழ் விளங்க – சீறா:377/2
போதினில் பெரும் புதுமையும் இங்கு இவர் பொறுமையும் நகர் சேர்ந்து – சீறா:665/3
தெருளும் கல்வியும் பொறுமையும் நிறைந்த இ சேயை – சீறா:1836/3
சிந்தையில் கனிவும் வணக்கமும் ஒழுக்க செய்கையும் பொறுமையும் தரித்தான் – சீறா:2893/2

மேல்


பொறுமையுள்ளவன் (1)

பொறுமையுள்ளவன் போலவும் வணக்கத்தில் புகழின் – சீறா:2502/1

மேல்


பொறை (29)

போனதனால் அஜாசீல் பொறை நிறை அறிவு போக்கி – சீறா:114/2
குறு பொறை கடந்து போய் குவடு சுற்றிய – சீறா:724/1
பொறை தவம் குணம் வணக்கம் பொருவு இலா சார மேன்மை – சீறா:792/2
தெரிதரும் அறிவின் தரு நிழல் உறைந்த செழும் பொறை பசுங்கிளி எனவும் – சீறா:1208/2
தருமம் மனு நெறி அறிவு பொறை ஒழுக்கம் இனையனவும் தழைத்து வாழ – சீறா:1216/1
பொறை மனத்தொடும் அனைவரும் மனை-வயின் போனார் – சீறா:1370/4
பொறை மத கரி கோடு ஏற்ற புரவலர் உயிரை மாந்தி – சீறா:1544/2
கண்டு தேறுவர் எவர் பொறை நிலத்தினில் கடனே – சீறா:2238/4
பொருவு அரு மதத்தால் தவம் குணம் இரக்கம் பொறை நிறை புண்ணியம் பிறவும் – சீறா:2308/2
தனியவன்-தன் திருத்தூதே முகம்மதுவே பொறை கடலே தமியேன் கூற்றை – சீறா:2670/3
பொறை வளை கடல் பார் எங்கும் போற்றும் நும் புதல்வி உள்ளத்து – சீறா:3089/1
பொறை பொரு தனத்தில் சூட்டும் பொன் அணி ஒரு கை ஏந்தி – சீறா:3177/2
பொறை என வளர்ந்த கற்பை பூம் புனலாட்டினாரால் – சீறா:3209/4
படியினும் பெரும் பொறை பாத்திமா திரு – சீறா:3235/3
பொறை மயில் கதீஜா ஈந்த பொலன் மணி வேலும் தாங்கி – சீறா:3371/3
செல்வியை எழில் செயினபை பொறை செழும் அமுதை – சீறா:3736/2
பொறை உயிர்த்தனர் ஒளிதர ஒரு புதல்வனையே – சீறா:3739/4
பொறை மனத்து உணர்ந்து இயைபுற காலிது புகல்வான் – சீறா:3775/4
மலை பிதிர்ந்திட சிறு பொறை அமிழ்ந்திட வழி போய் – சீறா:3794/2
வன்பு அகற்றிய வாள் பொறை மாட்சியே – சீறா:4246/4
சொல்லும் நீர்மை பொறை எனும் தூய்மை ஒன்று – சீறா:4247/3
தானம் அருள் இறை நீதி அறிவு பொறை எள்துணையும் தாங்கிலாதார் – சீறா:4298/1
நான பொறை எனும் நம் நபி குளிர் நாரம் இலாத – சீறா:4327/3
திருவும் குண நலனும் பெறு செயலும் பொறை நிறையும் – சீறா:4339/3
கவினும் பொறை அருளும் மதுகையும் நாளினும் உடையோன் – சீறா:4344/2
அறிவும் பொறை அருளும் தரு மறையும் திரு அறமும் – சீறா:4352/1
துன்று தவத்தின் இடமோ பொறை இடமோ அருள் இடமோ தொலையா வேத – சீறா:4523/2
பொறை கொள் ஒட்டை பொருக்கென்று எழுந்ததே – சீறா:4826/4
நிறை பொறை அறியா கயவரை நோக்கி நிகழ்த்துதற்கு அரிய சக்காத்தின் – சீறா:5016/2

மேல்


பொறைகளும் (1)

காவின் கானையும் வளை செறி பொறைகளும் கடந்தார் – சீறா:2634/2

மேல்


பொறையிடத்து (2)

பொறையிடத்து இவர்கட்கு ஓதி பொருந்தலர் காண்கிலாது – சீறா:2568/3
பூமனும் உபய மார்க்க பொறையிடத்து இறங்கினானால் – சீறா:3389/4

மேல்


பொறையின் (4)

பொறையின் மீது இடும் சுடர் என தீன் எனும் பொருட்டால் – சீறா:2950/3
பொறையின் மிக்கு உயர் மருத்துவ பூம் கொடி-தனக்கு – சீறா:3745/2
நிறையினில் பொறையின் நினைவினில் மான நிலைமையில் புகழினில் அருளில் – சீறா:4105/1
பரிவுடன் கடமை முற்றும் பற்று-மின் பொறையின் என்ன – சீறா:4289/3

மேல்


பொறையினாலும் (1)

தகைமை சேர் மன பொறையினாலும் தயவாலும் – சீறா:4275/1

மேல்


பொறையினில் (1)

பூதலத்து உயர்ந்த மேன்மை பொறையினில் அறிவில் மிக்கான் – சீறா:2380/1

மேல்


பொறையுடன் (2)

பொறையுடன் இருத்தல் வினைக்கு இடங்கொடுத்தல் என புகன்றனன் ஒரு முதியோன் – சீறா:2516/4
பொறையுடன் அறிவும் பின்னி புரண்டுகொண்டு இருந்த நெஞ்சார் – சீறா:3842/2

மேல்


பொறையும் (14)

தருமமும் பொறையும் அறிவும் மற்று அறிந்து உன்-தன்னையும் என்னையும் அறிய – சீறா:3/3
தருமமும் பொறையும் இரக்கமும் குணமும் தயவும் சீர் ஒழுக்கமும் உடையோர் – சீறா:48/2
நலத்துடன் செல்வமும் பொறையும் நன்கு என – சீறா:323/2
சாரமும் பொறையும் மிக்க தரும நல் குணமும் யார்க்கும் – சீறா:598/3
வணக்கமும் அறிவும் சேர்ந்த மனத்து உறும் பொறையும் நல்லோர் – சீறா:614/1
பொறையும் நல் அமிர்தம் என செவி வழி புகுத கேட்டு – சீறா:2395/3
சத்தியமும் பொறையும் மனம் நீங்காத நெறி தவறா தரும வேந்தும் – சீறா:2658/1
பொன் அடி அடைந்தேன் என்றார் சூழ்ச்சியும் பொறையும் மிக்கார் – சீறா:2777/4
நிறைதரு நீத்தம் பரந்து என பொறையும் அடவியும் நிழல் செறி பொதும்பும் – சீறா:2878/3
பூண அரும் பழி எனும் பொறையும் தாங்கினன் – சீறா:3618/2
பொறையும் நீதியும் ஒழுக்கமும் விளைத்த பொன்னிலத்தை – சீறா:3732/2
திறன் நிறை பொறையும் ஒன்றாய் திரண்டு உரு என்ன தோன்றி – சீறா:4185/1
பொறையும் வீரமும் போதமும் நீதமும் புகழும் – சீறா:4279/3
தருமமும் அறிவும் ஒழுக்கமும் பொறையும் தயவும் ஓர் வடிவு என எடுத்தே – சீறா:4760/1

மேல்


பொறையெனும் (1)

பொறையெனும் மனை-வயின் பொலிய வைகினார் – சீறா:3257/4

மேல்


பொறையொடும் (1)

பொறையொடும் கமடத்து இனம் வனம் புகுந்து பொருவு அறாது ஐந்தையும் ஒடுக்கி – சீறா:1972/2

மேல்


பொறையோடும் (1)

பொருளே எனதிடமே அரு பொறையோடும் அளித்து – சீறா:4341/1

மேல்


பொன் (205)

பொலன் பல சிறப்ப இடன் அற நெருங்கி பொன் மழை பொழிவது போலும் – சீறா:46/4
போர் தலை திறந்து திரித்து வை நீத்து பொன் நிற செந்நெல்லை குவித்து – சீறா:60/2
எரிந்து இலங்கு பொன் கரையினை இரும்பினால் இறுக – சீறா:65/3
பொருது உரிஞ்சதில் பொன் பொடி உதிர்வன போலும் – சீறா:70/4
வேறுகொண்டு பொன் மேதியின் குலம் என விளங்கும் – சீறா:72/4
நினைக்கும் பொன் பொருளே நிந்தனை மற்று ஓர் நிந்தனை சிந்தனை இலையே – சீறா:76/1
புரி முறுக்கு அவிழ்ந்த பொன் இதழ் கமலம் பூத்திருந்தது என புரிசை – சீறா:78/3
கோது இல் பொன் நகர் திறந்த வாய் கதிர் என குலவும் – சீறா:93/4
என்றும் இ நகர் பொன் நகர் என்பது ஒத்திடுமே – சீறா:94/4
மட்டு வார் குளிர் சோலையான் மலிந்த பொன் உலகம் – சீறா:95/3
வரி சுரும்பு அலர்த்தி நறை விரி துருக்கம் மருவு பொன் புயத்து எழில் ஆதம் – சீறா:128/1
வீக்கிய கழல் அடி வேந்தர் பொன் முடி – சீறா:171/3
பொற்பு எலாம் பொதிந்த பொன் கொடி நல் பூவையர் – சீறா:175/3
திருத்தும் பொன்_நகர் அமரரே திரண்ட வானவரே – சீறா:182/1
அம் தண் பொன்_நகர் அடங்கலும் அலங்கரித்ததுவும் – சீறா:185/1
அம் பொன் கும்பத்தின் அருவி நீர் மஞ்சனமாடி – சீறா:194/1
வடித்த கண்ணின் நீர் ஒழுகிட இருந்த பொன் மயிலை – சீறா:212/2
விரித்த பொன் இழை பூம் துகிலும் மேகலையும் விட்டு ஒளிர் வீசிட துலங்க – சீறா:240/2
பொன் ஒளிர் கவினும் உற குழைத்து எழுது பூம் துகில் வெள் நிறம் கவின – சீறா:245/1
சிலை நுதல் கயல் கண் ஆமினா என்னும் செவ்வி பூத்திருந்த பொன் மடந்தை – சீறா:281/1
திண் திறல் பொருப்பும் பொருவு அராது எழுந்து செம்மை வீற்றிருந்த பொன் புயத்தார் – சீறா:284/1
நம் பெறும் பேறு என நபியை பொன்_உலகு – சீறா:292/1
அம் பொன் நீர் ஆட்டி நல் அமுதம் ஊட்டியே – சீறா:292/2
குடம் தயங்குற விம்மிதம்கொண்ட பொன் குவட்டை – சீறா:337/3
பொன் அனாருடன் ஊரினில் புகும் என புகன்றார் – சீறா:350/4
புதுமைகள் அனைத்தும் கண்டு கண் குளிர்ந்து பொன்_கொடி ககுபத்துல்லா விட்டு – சீறா:353/1
பதியினிலிருந்து பொன்_பதி புரக்கும் பலன் படைத்து உவந்தனள் அன்றே – சீறா:380/4
பொறித்த பொன் குவட்டை பணைத்து எழும் புயத்து புரவலர் ஆரிதுக்கு உரைத்தாள் – சீறா:381/4
கான் அமர் குழலார் ஆமினா என்னும் கனி மொழி பொன்_தொடி கரத்தில் – சீறா:383/2
நிலைத்த பொன் பாவை என அருகு இருத்தி நெறியுடன் பல மொழி புகழ்ந்து – சீறா:385/3
பொன் தொடி கரத்தில் ஏந்தி கொறியுடன் மனையில் புக்கார் – சீறா:402/4
நபி எனும் பெரும் முத்திரை குறியும் பொன்_நகர்க்கும் – சீறா:440/1
செருகு பொன் மலர் கோயிலின் காவணத்தினில் நின்று – சீறா:462/2
பொன் அடி வணங்கிய பொருவு இல் தங்கையை – சீறா:484/2
புகழொடும் பொன் மலர் பொழிவ போன்றவே – சீறா:499/4
பொன் முடி வேந்தர்கள் புதல்வர்-தம்மொடு – சீறா:502/1
உற வளர்ந்த செம் கரமும் பொன்_மலை – சீறா:505/2
சிலை நுதல் பவள செ வாய் அனை எனும் செம் பொன் பூவில் – சீறா:609/3
புனை இழை அனையரான பொன் இதழ் கமல நாப்பண் – சீறா:610/2
பொன் நனி வாங்கி தேச வாணிபம் பொருந்த செய்வார் – சீறா:615/4
பொன் அனீர் என்ன போற்றி புகழ்ந்தனன் நெகிழ்ந்த நெஞ்சான் – சீறா:629/4
சிறிது பொன் எனதிடத்தினில் அளித்திடில் தேசிகருடன் கூடி – சீறா:653/1
மந்தரம் பொருவாது எழுந்த பொன் புயத்து முகம்மதும் ஏறு வாகனத்தின் – சீறா:696/1
அள்ளிய பொன் எடுத்து அமைத்து வெள்ளியால் – சீறா:746/1
பொன் அடி விளக்கி இன்னம் புவியிடை நபிமார் உண்டோ – சீறா:823/3
தோய்த்த பொன் குவடு என இரு வரை புயம் துலங்க – சீறா:859/2
வாக்கும் பொன் குடம் நனி நிரைநிரை அணியணியாய் – சீறா:861/3
இருந்த பொன் எடுத்து அரு நபி இணை மலர் அடியில் – சீறா:863/3
புதுக்குவான் தொழில்புரிந்த போல் அசைந்த பொன் கொடிகள் – சீறா:874/4
தன்னிடத்து உறைந்த பொன் சரக்கும் கோவையும் – சீறா:900/1
பொன் அடி தன் முடி பொலிய சூட்டினான் – சீறா:900/4
மிக்க பொன் புரிசையின்-வயின் மேயினார் – சீறா:917/4
புக்கிருந்தவருடன் எழுந்து அகன்று பொன் திகழ – சீறா:967/2
பூம் குலை கூன் காய் பொன் பழுத்து ஒளிர்வ போன்றன கதலிகள் ஒரு-பால் – சீறா:1006/3
தீங்கு இல் பொன் கலசம் விண்டு செம் மணிகள் சிந்தும் மாதுளை திரள் ஒரு-பால் – சீறா:1006/4
பரி திரள் தொடர வானவர் ஈண்டி பரிமள பொன் அலர் தூற்ற – சீறா:1011/1
மரு மலர் புய முகம்மது பொன் மா மதில் – சீறா:1016/1
விரித்து எடுத்து உரைத்தலும் விளங்க தேர்ந்து பொன்
வரை தட புயத்தன் ஊசா தன் வாக்கினால் – சீறா:1020/2,3
பொன் இளம்_கொடி விழி பொருந்திலாது இருந்து – சீறா:1024/2
மரவம் முங்கிய பொன் திண் தோள் முகம்மது வரவு கண்டேன் – சீறா:1046/1
தெள் திரை புவனம் ஏழும் சேந்த பொன்_உலகம் எட்டும் – சீறா:1047/1
வானமட்டு ஓங்கி நீண்ட மாணிக்க தருவின் பொன் பூ – சீறா:1055/1
பொன்_தொடி கதீஜா பாதம் போற்றிய மைசறா சொல் – சீறா:1066/1
பொன் எடுத்து உரைத்தது என்ன புகன்று எடுத்து உரைக்கலுற்றான் – சீறா:1069/4
துறு மலர் பொன் புயத்து அமுசா-தமை அழைத்து மணமொழியை தொகுத்து பேசி – சீறா:1077/2
பொன் அனைய மடவாரை தருதும் என அவரவரே புகல்கின்றாரால் – சீறா:1082/2
பொருவு அரிய பொன் பிளவும் வெள்ளிலையும் தருக என புகழ்ந்திட்டாரால் – சீறா:1094/4
அள்ளிய சந்தன சேறும் பொன் கலத்தில் குவைலிது எடுத்து அருள வாங்கி – சீறா:1095/2
குறைவு இலாத பொன் பூரண குடங்கள் வைத்திடு-மின் – சீறா:1100/4
காணொணா இடை கம் பொன் மேகலை கவின் புனை-மின் – சீறா:1101/2
நிறையும் பொன் சுளை முட்புறக்கனி நிரைத்திடுவார் – சீறா:1106/2
பொன் குடத்தில் எடுத்து அமுத கதிர் கிரண மலை மிசையே பொழிவ போல – சீறா:1129/2
பொன் காலும் திரள் முலையார் கண்ணேறு படராது பொதிதல் போலும் – சீறா:1131/1
பொன் இதழ் குங்கும தொடையன் முகம்மது-தம் வயிர வரை புயத்தில் சாத்தி – சீறா:1134/1
வானவர் பொன் பூமாரி சொரிந்திட மண்ணவர் வாழ்த்த மறையோர் ஏத்த – சீறா:1136/1
தானம் என ஏற்பவர்க்கு பொன் மணி தூசு எடுத்து அருளி சடங்கு தீர்த்து – சீறா:1136/2
பொன் என பூம் கொம்பு என்ன மணி என பொருந்தும் மாதர் – சீறா:1155/1
புயல் குடை குரிசில் தந்த பொன் எலாம் உடலம் பூத்த – சீறா:1165/3
நானம் அம்பர் நறும் கறுப்பூரம் பொன்
பூ நிறைத்து இறைத்து பொழிந்தார்களே – சீறா:1179/3,4
பழுத்த பொன் நிலை பல் மணி மின்னவே – சீறா:1186/2
தடம் தயங்கு பொன்_நாட்டினில் தான் என – சீறா:1187/1
புது மதி வதன செழும் கொடி கதீஜா பொன் மலர் கரத்தினை சேர்த்தி – சீறா:1210/3
பொன் தடம் துகில் முந்தியில் நான்கினும் பொருந்த – சீறா:1238/2
பொன் தொடி கரம் சாய்த்து இவண் உறைக என புகன்று – சீறா:1283/2
புல்லிய புய வரை படர்ந்த பொன் கொடி – சீறா:1300/2
பொன்_நகரத்தினும் புவியும் காணுறா – சீறா:1303/1
பொன்_நகர்க்கு இறை சொலும் புனித வாசகம் – சீறா:1328/2
வரை திரண்டு அனைய பொன் தோள் மன்னவர் சஃது கோபம் – சீறா:1356/1
வனைந்த பொன் கழல் மன்னவர்-தம்மொடு – சீறா:1401/3
பேசி ஊரவர் இரண்டுபட்ட உரை பெருகி எங்கணும் அறிந்து பொன்
ஊசல் ஆடு தெரு வீதி மா மதினம் உற்ற மன்னரும் அறிந்து மா – சீறா:1423/2,3
பொன்_உலகு உமக்கு என உரைத்து போயினார் – சீறா:1468/4
காசு அறு பொன்_நகர் காண போயினார் – சீறா:1470/4
பொன்_உலகினில் குடிபுகுத போயினார் – சீறா:1473/4
ஆலயம் புகுந்து செம் தேன் அலங்கல் தோய் சுவாகு பூம் பொன்
கால் இணை இறைஞ்சி ஏத்தி கை முகிழ்த்து இருந்து நோக்கி – சீறா:1557/1,2
மறம் தாங்கிய பொன் புயத்து உமறு வந்தார் வரலும் செழும் சோதி – சீறா:1590/3
சாற்றினார் செழும் பொன் மழை கரதலன்-தனக்கே – சீறா:1707/4
சாய்ந்திடாத பொன் மணி முடியவர்க்கு உரைத்தனனே – சீறா:1710/4
புனைந்த பொன் முடி மண்டப மாளிகை புகுந்தான் – சீறா:1711/4
பொன் அணி புரோசை நால் வாய் களிறொடும் புரவியோடும் – சீறா:1730/2
விடிந்த பின் அவனி பொன்_நாடு எனும் விறல் பதியின் வீரர் – சீறா:1759/1
சருவந்து சிரசில் சேர்த்தி தாரணி-தனில் பொன்_நாட்டு – சீறா:1761/2
பொன் அணி முன்றிலின் புறத்தில் ஆயினார் – சீறா:1794/4
பொருந்துற கண்டு பொன் புரிசை சூழ்தர – சீறா:1834/3
அதிக பொன்_உலகு இழந்து பாழ் நரகு அடைவதலால் – சீறா:1838/3
கண்டு நல் வழி ஒழுகி பொன்_உலகு கைவிலையாய் – சீறா:1841/2
வணங்கி அங்கிருந்து எழுந்து பொன் வாயிலை கடந்து – சீறா:1858/1
புரிந்த பொன் மலர் புய திமஸ்கு இறைவனை போற்றி – சீறா:1866/2
திருந்தும் பொன்_நகர் வானவர் மொழி என தெளிய – சீறா:1878/3
வேலை வாழ் அமுதம் பிறந்து என உலகம் விளங்கிட பொன் மழை பொழிய – சீறா:1962/3
பெரு வரையிடத்தின் அடி உறைந்து இலங்கும் பேரெழில் சுமந்த பொன் கொடியோ – சீறா:1969/1
புதுமையின் விளங்கி தவத்து உறையவரும் புகழ்ந்திட சிறந்த பொன் குறங்காள் – சீறா:1970/4
தெண்டனிட்டு எழுந்த பொன் மயிலை சீர் பெற – சீறா:1976/1
புந்தியில் புகழ்வர் பொன்_உலகம் போதுவார் – சீறா:1983/4
பால் மதி கலை கலை பணி பொன் பட்டு இவை – சீறா:1989/3
விரைவின் ஏகி பொன் தடுத்தவர் எவர் என வினவ – சீறா:1994/2
பொன் திகழ்ந்து எழில் குலவிய மனையிடை புகுந்தார் – சீறா:1998/2
கதிர் கொள் பொன் முடி கோயிலின் வாயிலை கடந்த – சீறா:2002/2
பொன் உலா அபசா வள நாடு அணி புரத்தில் – சீறா:2024/3
பொன்_நிலம் புகுதச்செய்யும் புண்ணிய புகழின் மிக்கோய் – சீறா:2089/2
பொன்_உலகு இழந்து தீயும் நரகினில் புகுவதல்லால் – சீறா:2107/3
புகழொடும் அறுவர்கள் எழுந்து பொன்_நில – சீறா:2165/3
கட்டிய பொன் மதிள் ககுபா நகரிடை வெம் குபிரர் மனம் கருகி வாட – சீறா:2174/3
பொன் அணி நல் மணி தூசு நறு மலர்கள் பல சொரிந்து புகழ்ந்திட்டு ஏத்தும் – சீறா:2185/1
பண் அரு நல் மறை நபியே வானவர் பொன் அடி பரவ படியின் வந்தோய் – சீறா:2189/3
கடி கொள் பொன்_நகரத்தினில் கதிர் கொள் மாளிகையில் – சீறா:2204/3
பொன்_உலகு அமரர் போற்ற பூவிடை இருந்த யூனுசு – சீறா:2250/1
பொங்கி நின்று அமரர் யாரும் பொன் அடி பரவி ஏத்தும் – சீறா:2256/1
புவியிடத்து இனிது வாழ்ந்து பொன்_உலகு ஆள்வர் என்றார் – சீறா:2271/2
பொன் அணி மாட வீதி நகர் புறத்து அடுத்து கூண்டு – சீறா:2276/3
பொன் கடந்து ஒளிரும் திண் தோள் புரவலர் இறசூலுல்லா – சீறா:2279/3
பொன் அவிர் அலங்கல் திண் தோள் புரவலன் உசைது என்போனே – சீறா:2372/4
பொன் அடி பரவி இந்த புகழ் நிலை நிறுத்தி தந்த – சீறா:2398/3
பொன் நகர் புகுந்தார் அவர்களும் இவர்க்கு பொருவு இலா வரிசைகள் அளிப்ப – சீறா:2512/2
மன்றல் முங்கிய பொன் புய முகம்மதுவை விளித்து இறை சலாம் வகுத்து ஓதி – சீறா:2541/1
சேர்ந்த பொன் முக குளிர்ப்பொடும் களிப்பொடும் சிறப்ப – சீறா:2620/2
பொன் போலும் மன பெரியோர் பொறுப்பர் எனும் மொழி தமியேன் புந்திக்கு ஏற்ப – சீறா:2671/2
பொன் பரியின் உயிரும் எனது உயிரும் அழிவது சரதம் பொருவு இலாத – சீறா:2673/3
திகழும் பொன் நகர் மதீனமும் தெரிதர சென்றார் – சீறா:2706/4
பூரண புவி என பொலிந்த பொன் நகர் – சீறா:2709/4
பொன் இதழ் தாமரை காடு பூத்ததால் – சீறா:2721/4
பொன்_மனை இடத்தவர் பொங்கி யாவரும் – சீறா:2744/1
உற நடந்த பொன் தாள் இது-கொலோ என்ன கூறி – சீறா:2775/2
பொன் அடி அடைந்தேன் என்றார் சூழ்ச்சியும் பொறையும் மிக்கார் – சீறா:2777/4
வந்து தாள் வழுத்தி இல்லின் வயங்கு பொன் பேழையின்-கண் – சீறா:2786/2
அறிகிலா வண்ணம் புக்கி அறை திறந்து அரும் பொன் செப்பை – சீறா:2792/2
அரிய பொன் மணி பூண் ஆடை ஆதியா மற்றும் உள்ள – சீறா:2804/1
மதிக்கு நல் அறம் உண்டாதல் மானிடராகி செம் பொன்
பதிக்கு உறும் கதி பேறு எய்தல் பாரினில் தந்தை என்போன் – சீறா:2819/1,2
கதிர் விரி மணி பொன் ஆடை பூண்டு கண் களித்ததாலும் – சீறா:2828/3
பொன்_நகர்-அதனில் மணி மனை எமக்கு கொடுத்தனன் இறை என புகழ்ந்து – சீறா:2871/1
பொன்_உலகு ஆள்வர் என்னவும் மறுத்தோர் பொறி தெறித்து எரி அழல் குழியில் – சீறா:2898/2
மண்டு பூம் பொழில் பொன்_நகர் வாங்கினம் வாய்ப்ப – சீறா:2941/2
பொன் அளித்திடு என்று உரைதர துகிலிடை பொதிந்த – சீறா:2944/1
குறைவு இலாது இன்னம் வளர்ந்த பொன் இது என கொடுத்தார் – சீறா:2948/4
பொன்_நகர் விளக்கி பின்னர் புகழ்தர மகரும் நாட்டி – சீறா:3072/1
விடுத்து அதை விரித்து பைம் பொன் வரி முறை விளங்க நோக்கி – சீறா:3097/2
பொன்_இழை-தனக்கும் என்-தன் அலி எனும் புலிக்கும் இன்ப – சீறா:3098/2
பொழிந்த பொன் பொறி சுணங்கு அலர் பூண் முலைக்கு அணிந்து – சீறா:3117/1
அழுந்து கூடலில் ஊடலில் களைந்த பொன் அணியும் – சீறா:3117/3
சிறு துளை கதிர் பொன் பலகணி நிரை செறிந்து – சீறா:3118/1
எழுது சித்திர பொன் கொடி அணி நிரைத்திடுவார் – சீறா:3123/2
வழு இலாத பொன்_மலையின் விமானங்கள் வகுப்பார் – சீறா:3123/3
அரிய பொன் இழை துகிலினும் பல்பல அணியாய் – சீறா:3125/3
பரிவு பெற்றிடும் பொன் இதழ் பல் மலர் பூத்து – சீறா:3130/2
பொங்கு பொன்_நிலம் வதுவையில் சமைத்தன போலும் – சீறா:3135/4
பொன் அம் தாமரை வாவியில் புகுந்து என புகுந்து – சீறா:3138/2
உலவு பூம் புகை பொன் குடம் கமழ்தர ஊட்டி – சீறா:3143/1
மருங்குல் மின்னுக்கு மின்னு பொன் இழை துகில் வனைவார் – சீறா:3144/1
வம்பு அவிழ் சுறுமா உரைத்த மை எழுதி மணி வடம் கிடந்த பொன் மார்பில் – சீறா:3159/2
பாரினை உடைக்கும் குளம்பின பொன் பூ பல நிரை கேச பந்தியின – சீறா:3165/2
பிணித்த பொன் காந்தி உமிழ்தரும் கொடிகள் பெரும் துகள் படலங்கள் துடைப்ப – சீறா:3166/2
பத்தியின் நெடும் பொன் சட்டகம் அமைத்து பரு வயிரம் பல பதித்து – சீறா:3167/1
வைத்த பொன் சிவிகை பலபல மருங்கும் சிறந்திட வீதியின் மலிந்த – சீறா:3167/4
பத சிலம்பு அலம்ப சூழ்ந்த பைம் பொன் மேகலைகள் ஆர்ப்ப – சீறா:3172/1
நிறை மணி குயிற்றும் பொன் மேனிலை-வயின் நெருங்கும் மாதர் – சீறா:3176/1
மறை முதலவன் பொன்_நாட்டு மங்கையர் போல நின்றார் – சீறா:3176/4
பொறை பொரு தனத்தில் சூட்டும் பொன் அணி ஒரு கை ஏந்தி – சீறா:3177/2
பொன் தொடி காந்தள் செம் கை மடந்தையர் புகலலுற்றார் – சீறா:3181/4
அடி மிசை பனிநீர் சிந்தி அம் பொன் மென் துகிலால் நீவ – சீறா:3207/1
சிலம்புகள் சிலம்ப பைம் பொன் சே_இழையவர்கள் கூடி – சீறா:3208/2
செதுக்கி பொன் இழையில் கோத்த வடத்தொடும் சேர்வையாக்கி – சீறா:3215/2
வந்த பொன்_மயிலை இன்ப மறை நபி என்னும் வள்ளல் – சீறா:3220/1
பொருள் எனும் இறையோன்-தன்னால் பொன்_உலகு-அதனின் உற்ற – சீறா:3223/2
மது விரிந்து ஒழுகும் பொன் பூ வானவர் மகளிர் ஏந்தி – சீறா:3229/2
அரு மறை முகம்மதின் அம் பொன் தாள் இணை – சீறா:3335/1
பொன்_நகர் என்னு மக்காபுரத்தினில் புறத்துற்றாரால் – சீறா:3406/4
தேன் திகழ்ந்த பொன் புய வரை செழும் திறல் அலியும் – சீறா:3480/1
பொன் இலங்கிய குசை பரியொடும் படை புகுந்து – சீறா:3510/3
உரம் திகழ்ந்த அவன் சிரமும் பொன் சோடுடன் உடலும் – சீறா:3524/2
பொன் பிறந்த பல் மணி சிறிது இமைத்தன பொரு பாரின் – சீறா:3548/2
பொன் இயல் மதீன மா புரம் புக்கான் அரோ – சீறா:3634/4
பொன் அணி மனையும் அந்தப்புரத்தையும் நோக்கினாரால் – சீறா:3699/4
செறித்த பொன் கதவம் எல்லாம் இமைப்பினில் திறந்து மூடி – சீறா:3703/1
அவிரும் பொன் ஒளி விரித்த நிசானிகள் அமைத்து – சீறா:3808/3
பொன் உலாம் தட தாள் பெயர்த்து எழில் மனை புகுந்தார் – சீறா:3823/4
பொன் நிறம் முற்றும் தாமரையுள் புக்கியது என்ன – சீறா:3922/4
பத்தி பாய் ஒளி பைம் பொன் ஆரமும் – சீறா:3967/2
மெய்யும் தாளும் பொன் நெற்றியும் துண்டமும் வெரிநும் – சீறா:3999/2
மண்ணிடத்து உதிக்கும் பொன்_உலகு என்னும் மதீன மா நகரில் வந்தனனால் – சீறா:4081/4
பொன் திகழ் முலையார் ஆசை அம் கடலுள் புக்கி மெய் சோர்ந்து உழன்றனரோ – சீறா:4118/3
பொன் பல் மா மணி பூடணம் – சீறா:4144/1
பொன் அம் தாமரை இணை அடி சிரசின் மேல் பூட்டி – சீறா:4280/2
பொன் தொடை திரள் தோள் அன்ன மன்னவர் முன் புகன்றவை இவை என புகன்றார் – சீறா:4467/3
பொன் உள் வாழும் இல்லிடத்தில் புக்கினர் – சீறா:4520/4
பொன் குவை மலிந்த தோள் பொருப்பின் மன்னவன் – சீறா:4569/2
கன்னல் மொழி பொன் அனையார் வயிறு அலைத்து கண் கலுழ்ந்து கதறி ஏங்க – சீறா:4676/2

மேல்


பொன்-அதனால் (1)

இறையவன் திருத்தூதுவர் ஈந்த பொன்-அதனால்
வறுமை என்று இல நிலத்திடை வாழும் நாளளவும் – சீறா:2950/1,2

மேல்


பொன்_கொடி (1)

புதுமைகள் அனைத்தும் கண்டு கண் குளிர்ந்து பொன்_கொடி ககுபத்துல்லா விட்டு – சீறா:353/1

மேல்


பொன்_தொடி (2)

கான் அமர் குழலார் ஆமினா என்னும் கனி மொழி பொன்_தொடி கரத்தில் – சீறா:383/2
பொன்_தொடி கதீஜா பாதம் போற்றிய மைசறா சொல் – சீறா:1066/1

மேல்


பொன்_நகர் (7)

திருத்தும் பொன்_நகர் அமரரே திரண்ட வானவரே – சீறா:182/1
அம் தண் பொன்_நகர் அடங்கலும் அலங்கரித்ததுவும் – சீறா:185/1
காசு அறு பொன்_நகர் காண போயினார் – சீறா:1470/4
திருந்தும் பொன்_நகர் வானவர் மொழி என தெளிய – சீறா:1878/3
மண்டு பூம் பொழில் பொன்_நகர் வாங்கினம் வாய்ப்ப – சீறா:2941/2
பொன்_நகர் விளக்கி பின்னர் புகழ்தர மகரும் நாட்டி – சீறா:3072/1
பொன்_நகர் என்னு மக்காபுரத்தினில் புறத்துற்றாரால் – சீறா:3406/4

மேல்


பொன்_நகர்-அதனில் (1)

பொன்_நகர்-அதனில் மணி மனை எமக்கு கொடுத்தனன் இறை என புகழ்ந்து – சீறா:2871/1

மேல்


பொன்_நகர்க்கு (1)

பொன்_நகர்க்கு இறை சொலும் புனித வாசகம் – சீறா:1328/2

மேல்


பொன்_நகர்க்கும் (1)

நபி எனும் பெரும் முத்திரை குறியும் பொன்_நகர்க்கும்
புவியினுக்கும் ஓர் அரசு என பொருந்து இலக்கணமும் – சீறா:440/1,2

மேல்


பொன்_நகரத்தினில் (1)

கடி கொள் பொன்_நகரத்தினில் கதிர் கொள் மாளிகையில் – சீறா:2204/3

மேல்


பொன்_நகரத்தினும் (1)

பொன்_நகரத்தினும் புவியும் காணுறா – சீறா:1303/1

மேல்


பொன்_நாட்டினில் (1)

தடம் தயங்கு பொன்_நாட்டினில் தான் என – சீறா:1187/1

மேல்


பொன்_நாட்டு (2)

சருவந்து சிரசில் சேர்த்தி தாரணி-தனில் பொன்_நாட்டு
மரு மலர் புயத்தில் தாங்கி வளர் நபி சீது மெய்யில் – சீறா:1761/2,3
மறை முதலவன் பொன்_நாட்டு மங்கையர் போல நின்றார் – சீறா:3176/4

மேல்


பொன்_நாடு (1)

விடிந்த பின் அவனி பொன்_நாடு எனும் விறல் பதியின் வீரர் – சீறா:1759/1

மேல்


பொன்_நில (1)

புகழொடும் அறுவர்கள் எழுந்து பொன்_நில
நகர் எனும் மக்க மா நகரை நண்ணினார் – சீறா:2165/3,4

மேல்


பொன்_நிலம் (2)

பொன்_நிலம் புகுதச்செய்யும் புண்ணிய புகழின் மிக்கோய் – சீறா:2089/2
பொங்கு பொன்_நிலம் வதுவையில் சமைத்தன போலும் – சீறா:3135/4

மேல்


பொன்_பதி (1)

பதியினிலிருந்து பொன்_பதி புரக்கும் பலன் படைத்து உவந்தனள் அன்றே – சீறா:380/4

மேல்


பொன்_மயிலை (1)

வந்த பொன்_மயிலை இன்ப மறை நபி என்னும் வள்ளல் – சீறா:3220/1

மேல்


பொன்_மலை (1)

உற வளர்ந்த செம் கரமும் பொன்_மலை
போல் என வீங்கிய புயமும் மா முக – சீறா:505/2,3

மேல்


பொன்_மலையின் (1)

வழு இலாத பொன்_மலையின் விமானங்கள் வகுப்பார் – சீறா:3123/3

மேல்


பொன்_மனை (1)

பொன்_மனை இடத்தவர் பொங்கி யாவரும் – சீறா:2744/1

மேல்


பொன்_இழை-தனக்கும் (1)

பொன்_இழை-தனக்கும் என்-தன் அலி எனும் புலிக்கும் இன்ப – சீறா:3098/2

மேல்


பொன்_உலகம் (2)

தெள் திரை புவனம் ஏழும் சேந்த பொன்_உலகம் எட்டும் – சீறா:1047/1
புந்தியில் புகழ்வர் பொன்_உலகம் போதுவார் – சீறா:1983/4

மேல்


பொன்_உலகினில் (1)

பொன்_உலகினில் குடிபுகுத போயினார் – சீறா:1473/4

மேல்


பொன்_உலகு (9)

நம் பெறும் பேறு என நபியை பொன்_உலகு
அம் பொன் நீர் ஆட்டி நல் அமுதம் ஊட்டியே – சீறா:292/1,2
பொன்_உலகு உமக்கு என உரைத்து போயினார் – சீறா:1468/4
அதிக பொன்_உலகு இழந்து பாழ் நரகு அடைவதலால் – சீறா:1838/3
கண்டு நல் வழி ஒழுகி பொன்_உலகு கைவிலையாய் – சீறா:1841/2
பொன்_உலகு இழந்து தீயும் நரகினில் புகுவதல்லால் – சீறா:2107/3
பொன்_உலகு அமரர் போற்ற பூவிடை இருந்த யூனுசு – சீறா:2250/1
புவியிடத்து இனிது வாழ்ந்து பொன்_உலகு ஆள்வர் என்றார் – சீறா:2271/2
பொன்_உலகு ஆள்வர் என்னவும் மறுத்தோர் பொறி தெறித்து எரி அழல் குழியில் – சீறா:2898/2
மண்ணிடத்து உதிக்கும் பொன்_உலகு என்னும் மதீன மா நகரில் வந்தனனால் – சீறா:4081/4

மேல்


பொன்_உலகு-அதனின் (1)

பொருள் எனும் இறையோன்-தன்னால் பொன்_உலகு-அதனின் உற்ற – சீறா:3223/2

மேல்


பொன்பதியோர் (1)

உமது உரை திருத்துமவர்கள் பொன்பதியோர் உமது உரை படிறு என உரைத்தோர் – சீறா:1931/1

மேல்


பொன்மை (1)

தண் நகை தரள கதிர் இருள் துணிப்ப தரை எலாம் பொன்மை போர்த்து இருப்ப – சீறா:241/3

மேல்


பொன்றி (1)

பொன்றி ஊன் பொழி களத்திடை வருகின்ற போழ்தில் – சீறா:3990/1

மேல்


பொன்றிப்போதர (1)

புடையில் நின்றிடும் நபி பொன்றிப்போதர
பிடரியில் தள்ளுவம் என்ன பேசினான் – சீறா:4064/3,4

மேல்


பொன்றிப்போயது (1)

பொரும் திறல் வீரமும் பொன்றிப்போயது என்று – சீறா:3624/2

மேல்


பொன்றிய (1)

பொன்றிய பழியும் வாங்கி பூவினில் சீர்த்தி வித்தி – சீறா:4369/3

மேல்


பொன்றிலா (5)

பொன்றிலா புகழ் ஷாம் எனும் பதியிடை புகுந்தே – சீறா:586/2
பூட்டிய சிலை கை வீரர் பொன்றிலா மகிழ்ச்சி பூத்தார் – சீறா:1073/4
பொன்றிலா தீன் நிலை பொருந்தினார் அரோ – சீறா:2409/4
பொன்றிலா பசிய போர்வையில் போர்த்து புறத்தினில் காபிர்கள் முகத்தில் – சீறா:2541/3
பொன்றிலா புகழ் விளைத்தனர் புதுமை-கொல் எனவே – சீறா:2694/3

மேல்


பொன்றினர் (1)

வதைத்தவர் இவர் பொன்றினர் இவர் எனும் சொல் வழக்கினில் தோன்றிடா வண்ணம் – சீறா:2517/2

மேல்


பொன்றினரல்லால் (1)

பொன்றினரல்லால் நின்று பொருகுனர் இல்லை கண்டாய் – சீறா:3942/2

மேல்


பொன்றினள் (1)

பொன்றினள் இன்று கொண்ட பூவையோ இளமை நாளும் – சீறா:3930/2

மேல்


பொன்றினன் (1)

பொன்றினன் என தமது உடல் புளகு எறிந்து – சீறா:4123/1

மேல்


பொன்றினும் (1)

போதனைக்கு அடங்கேன் ஆவி பொன்றினும் தாதைக்கு ஏற்ப – சீறா:2825/2

மேல்


பொன்றுதல் (1)

பொன்றுதல் திண்ணம் என்பார் புகழொடு வலியும் வீட்டி – சீறா:4205/3

மேல்


பொன்றுமோ (1)

பொன்றுமோ என உரைத்தலும் முதியவன் புகல்வான் – சீறா:1293/4

மேல்


பொன்னகத்தினும் (1)

பொன்னகத்தினும் தீவினும் பூவினும் பொருவா – சீறா:1240/1

மேல்


பொன்னகம் (1)

பொன்னகம் காவலர் பொருந்தினார் அரோ – சீறா:3334/4

மேல்


பொன்னால் (2)

செவி அகம் குளிர பொன்னால் தீட்டு பத்திரத்தை ஏந்தி – சீறா:3101/1
கொடுத்து அரும் பொன்னால் மக்காபுரத்தவர் கொண்டு போனார் – சீறா:3351/2

மேல்


பொன்னிலத்து (1)

பொன்னிலத்து உறுமவர்கள் ஆமீன் என புகல – சீறா:3743/1

மேல்


பொன்னிலத்தை (1)

பொறையும் நீதியும் ஒழுக்கமும் விளைத்த பொன்னிலத்தை
உறையும் கற்பினுக்கு உறையிடத்தினை ஒளிர் மணியை – சீறா:3732/2,3

மேல்


பொன்னின் (6)

பொன்னின் நல் மலர் மாலைகள் துயர் அற புனைவார் – சீறா:1107/2
பொன்னின் நாட்டை புரந்திலர் என் என்பார் – சீறா:1188/4
பொன்னின் நன் கதிர் குலவிய கொடிகளும் பொருவா – சீறா:1702/3
பொன்னின் முத்திரை நீ தீண்டல் அன்று என புகழ்ந்து சொன்னான் – சீறா:2789/4
பொன்னின் மா நகர் புக்கினர் புக்கியும் காபிர் – சீறா:4001/3
பொன்னின் வார் கழல் போற்றிக்கொண்டு ஏகினான் – சீறா:4778/4

மேல்


பொன்னினில் (1)

கொண்டுபோன பொன்னினில் அணுவெனும் குறையாமல் – சீறா:2947/2

மேல்


பொன்னினும் (1)

பொன்னினும் மணியினாலும் பூம் தொடை கற்றையாலும் – சீறா:3217/1

மேல்


பொன்னு (1)

பொன்னு நல் மணியும் தூசும் புரவி ஒட்டகத்தின் ஏற்றி – சீறா:3342/1

மேல்


பொன்னும் (6)

நிலை கெழு பொன்னும் உரக செம் மணியும் நித்தில ராசியும் கவர்ந்து – சீறா:29/2
பொன்னும் நல் கதிர் மணியையும் போர்த்து எடுப்பவர் போல் – சீறா:545/3
பொன்னும் நல் மணியும் என்ன பொருந்து நாயகமே தேறா – சீறா:604/3
பொன்னும் மா மணியும் போல பொருந்துதல் எவர்க்கும் வேண்டும் – சீறா:1561/4
பொன்னும் நல் மணியும் ஒத்து இலங்கும் பொற்பினால் – சீறா:3614/1
மாறு அரு மணியும் பொன்னும் ஆடையும் இனிதின் வாரி – சீறா:3672/3

மேல்


பொன்னே (3)

புவியிடை அமுதே பொன்னே பூவையர்க்கு அரசே என்-தன் – சீறா:624/2
புவியினும் வானும் போற்ற பொருந்தல் நும் பொன்னே என்ன – சீறா:1060/2
பொருவு அரு மணியே பொன்னே பூவையே கிளியே மானே – சீறா:4689/3

மேல்


பொன்னை (4)

பொன்னை வாங்கி வெண் துகிலினில் இறுகுற பொதிந்து – சீறா:2940/1
பிரிவு உறா பொன்னை மின்னை பெண் நலம் கனியை எய்தா – சீறா:3218/2
மாச பேதத்தில் பொன்னை வைத்தனர் சில் நாள் பின்னர் – சீறா:3350/2
பொன்னை யாம் வசப்படுத்துதல் நன்கு என புகழும் – சீறா:3429/2

மேல்


பொன்னையும் (4)

பெட்டகத்தையும் பொன்னையும் பிணக்கு அற கரியாய் – சீறா:1996/2
குறிக்கும் பொன்னையும் முன்னரின் எழுதி நீ கொடுத்த – சீறா:2939/2
வேட்ட பொன்னையும் தருக என எதிர் விளம்பினரால் – சீறா:2943/4
வாய்ந்த பொன்னையும் மரகத மணியையும் வாரி – சீறா:3126/3

மேல்


பொன்னொடு (1)

இலகு பொன்னொடு வெள்ளி வெண் பானைகள் ஏற்றி – சீறா:3139/1

மேல்


பொன்னொடும் (1)

வந்த பொன்னொடும் மாந்தரை செலும் வழி மறித்து – சீறா:3435/3

மேல்