வி – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

விக்கி 1
விக்கினத்தினை 1
விக்கினம் 5
விகசிதம் 1
விகட 1
விகற்பம் 1
விச்சை 2
விச்சையின் 2
விச்சையினால் 2
விசய 1
விசயம் 9
விசாரமிட்டு 1
விசிகம் 1
விசித்த 5
விசித்தனர் 2
விசித்தார் 1
விசித்திடு-மின் 1
விசித்து 11
விசிறி 1
விசும்பிடத்தவர் 1
விசும்பிடத்து 1
விசும்பிடம் 1
விசும்பிடை 6
விசும்பிடையினில் 1
விசும்பில் 6
விசும்பின் 2
விசும்பினவரினும் 1
விசும்பினில் 4
விசும்பினின்று 1
விசும்பினுக்கு 1
விசும்பினும் 1
விசும்பினை 2
விசும்பு 22
விசும்பும் 8
விசும்புற 2
விசும்பை 2
விசும்பொடு 1
விசை 18
விசைக்கு 1
விசைக்கும் 1
விசைகொண்டு 1
விசைத்த 1
விசைத்திட 1
விசைத்து 7
விசைதர 1
விசையால் 1
விசையில் 2
விசையின் 2
விசையின 2
விசையினில் 2
விசையினோடும் 1
விசையுடன் 1
விசையும் 1
விஞ்சை 4
விஞ்சையான் 1
விஞ்சையின் 4
விஞ்சையும் 1
விட்ட 7
விட்டது 1
விட்டதும் 1
விட்டனமெனில் 1
விட்டனர் 10
விட்டனன் 3
விட்டார் 5
விட்டால் 1
விட்டான் 1
விட்டிடல் 1
விட்டிடா 2
விட்டிடாது 1
விட்டிரால் 1
விட்டிலர் 1
விட்டு 104
விட்டுவிட்டு 2
விட்டுவிடல் 1
விட்டெறி 1
விட்டெறிந்தனன் 1
விட்டெறிந்து 3
விட்டெறியும் 1
விட்டெறிவன் 1
விட்டோம் 1
விட்டோர் 1
விட 10
விடங்கள் 1
விடங்களை 1
விடத்தின் 3
விடத்தினுக்கு 1
விடத்தினும் 2
விடத்தினை 1
விடத்து 1
விடத்தை 1
விடம் 22
விடர் 3
விடரே 1
விடலை 4
விடலைகள் 1
விடற்கு 2
விடன் 1
விடா 2
விடாதார் 1
விடாதான் 1
விடாது 1
விடாய் 1
விடிந்த 11
விடிந்தன 1
விடியும் 1
விடில் 1
விடிவது 2
விடு 16
விடு-மின் 5
விடு-மின்கள் 2
விடுக்க 1
விடுக்கும் 3
விடுக 2
விடுகுவம் 1
விடுத்த 15
விடுத்தது 1
விடுத்தல் 1
விடுத்தலும் 1
விடுத்தலோடும் 1
விடுத்தவர் 1
விடுத்தவரிடத்தினின் 1
விடுத்தனர் 8
விடுத்தனன் 6
விடுத்தனை 1
விடுத்தார் 13
விடுத்தாள் 1
விடுத்தி 2
விடுத்திட்டு 3
விடுத்திட 2
விடுத்திடா 1
விடுத்திடில் 1
விடுத்திடுபவர் 1
விடுத்திடும் 3
விடுத்திடுவன் 1
விடுத்திர் 4
விடுத்திரேல் 1
விடுத்தில 1
விடுத்திலர் 2
விடுத்தீர் 2
விடுத்து 65
விடுத்துதும் 1
விடுத்துவன் 1
விடுத்தே 1
விடுதல் 1
விடுதலன்றி 1
விடுதி 8
விடுதிகள் 1
விடுதியது 1
விடுதியன்றி 1
விடுதியாக 1
விடுதியாகி 1
விடுதியில் 2
விடுதியின் 1
விடுதியை 1
விடுப்ப 5
விடுப்பை 1
விடும் 14
விடுவதல 1
விடுவதில் 1
விடுவது 1
விடுவன் 1
விடுவார் 1
விடுவிடென்று 1
விடை 5
விடைக்குள் 1
விடைகொடு 1
விடைகொடுத்தனரால் 1
விடைகொடுத்தார் 1
விடைகொடுத்து 1
விடைகொண்டு 1
விடையாய் 1
விடையினை 1
விடையே 3
விடையை 1
விண் 52
விண்-கணின் 2
விண்_மணி 1
விண்ட 2
விண்டகத்து 1
விண்டது 1
விண்டவர் 1
விண்டவர்க்கு 1
விண்டனர் 5
விண்டனள் 1
விண்டனன் 1
விண்டார் 2
விண்டிலாது 1
விண்டிலார் 2
விண்டினுக்கு 1
விண்டு 36
விண்டுநின்று 1
விண்டும் 1
விண்ணக 1
விண்ணகத்து 9
விண்ணகம் 1
விண்ணப்பம் 6
விண்ணபத்திரத்தை 3
விண்ணவர் 12
விண்ணவர்_கோன் 1
விண்ணவர்க்கு 7
விண்ணவர்கள் 1
விண்ணவரிடத்தில் 1
விண்ணவரும் 1
விண்ணிடத்தில் 2
விண்ணிடத்து 1
விண்ணிடத்தும் 1
விண்ணிடம் 3
விண்ணிடை 2
விண்ணிடையில் 1
விண்ணில் 12
விண்ணின் 5
விண்ணினில் 7
விண்ணினும் 6
விண்ணினூடும் 2
விண்ணினை 5
விண்ணும் 12
விண்ணுலகினை 1
விண்ணுலகு 3
விண்ணுலகும் 1
விண்ணென 1
விண்ணை 2
விண்ணொடும் 1
விண்ணோர் 5
விண்ணோர்க்கு 1
விண்ணோர்கள் 1
விண்தலம்-தனினும் 1
வித்தக 4
வித்தகர் 5
வித்தகன் 1
வித்தகா 1
வித்தி 2
வித்திய 1
வித்தில் 1
வித்துரும 1
வித்தை 1
வித்தையின் 1
வித்தையினால் 2
வித்தையும் 1
வித 5
விதத்தால் 1
விதத்தில் 1
விதத்தினானும் 1
விதத்தொடு 1
விதம் 7
விதமும் 1
விதமுற 3
விதமே 1
விதமொடு 1
விதமோடு 1
விதி 32
விதி-கொல் 3
விதி-கொலோ 1
விதி-அதுவும் 1
விதிக்கு 1
விதிக்கு_மேலவன் 1
விதிக்கும் 1
விதிகள் 1
விதித்த 12
விதித்தது 2
விதித்தவன் 1
விதித்தனன் 2
விதித்தனேல் 1
விதித்திடும் 1
விதிப்படி 5
விதிப்படியால் 1
விதிப்பும் 1
விதியது 1
விதியவன் 10
விதியால் 1
விதியின் 6
விதியின்படி 1
விதியினால் 2
விதியினாலே 1
விதியினை 4
விதியும் 1
விதியை 1
விதியொடும் 1
விதியோ 4
விதிர் 2
விதிர்க்கும் 2
விதிர்த்திடும் 1
விதிர்த்து 1
விதிர்ப்ப 1
விதிரும் 3
விதிவசம் 1
விதிவிலக்கு 1
விது 5
விதுவின் 1
விதுவினுக்கு 1
விதுவும் 2
விதை 1
விதைத்து 2
விந்தை 6
விந்தையாம்படி 2
விந்தையாய் 2
விபுலை 2
விபுலையும் 1
விம்ம 9
விம்மவே 1
விம்மி 6
விம்மிட 1
விம்மித 3
விம்மிதத்து 1
விம்மிதத்தொடும் 2
விம்மிதம்கொண்ட 1
விம்மிய 1
விம்மினர் 1
விம்மினள் 1
விம்மும் 1
விம்முற 2
விம்முறவே 1
விம்முறும் 1
விமானங்கள் 2
வியத்தது 1
வியத்தி 4
வியத்திற்று 1
வியந்தனர் 1
வியந்தார் 1
வியந்து 7
வியந்தே 1
வியந்தோன் 1
வியப்ப 8
வியப்பதாகி 1
வியப்பா 1
வியப்பாய் 1
வியப்பின் 1
வியப்பினை 1
வியப்பு 2
வியப்புதானே 1
வியப்பும் 2
வியம்பிற்று 2
வியர்த்தனன் 1
வியர்ப்பு 1
வியர்ப்பும் 1
வியர்ப்பொடு 1
வியர்வும் 1
வியன் 8
வியனுறு 2
வியனுறும் 1
வியனுறும்படி 1
வியாக்கிரம் 1
வியோமம் 1
விரகர் 1
விரகர்கள் 1
விரத 1
விரதம் 1
விரதர் 1
விரல் 20
விரல்கள் 7
விரலால் 1
விரலாள் 1
விரலிடம் 1
விரலிடை 2
விரலில் 1
விரலின் 1
விரலினால் 1
விரலினை 2
விரலை 1
விரவி 4
விரவில் 2
விரவின் 1
விரற்கும் 1
விராகன் 1
விரி 97
விரி_நீர் 3
விரிக்கலுற்றான் 1
விரிக்கற்பாலார் 1
விரிக்கும் 6
விரிகின்ற 1
விரிச்சிகமும் 1
விரிச்சிகன் 1
விரித்த 20
விரித்தக 1
விரித்ததில் 1
விரித்தார் 10
விரித்தான் 6
விரித்திட்டாரால் 1
விரித்திட 2
விரித்திடும் 2
விரித்திருந்தனர் 1
விரித்து 54
விரித்துரைப்பார் 1
விரித்துற 1
விரிதர 9
விரிதரா 1
விரிதரு 3
விரிதரும் 11
விரிந்த 55
விரிந்தது 1
விரிந்தன 4
விரிந்திடாது 1
விரிந்து 16
விரிப்ப 3
விரிப்பதும் 1
விரிப்பர் 1
விரிப்பன 1
விரிப்பார் 1
விரிப்பின் 1
விரிப்பும் 1
விரிய 3
விரியும் 12
விரிவதாக 1
விரிவது 1
விரிவாகிய 1
விரிவின் 1
விரிவும் 1
விருக்கம் 4
விருத்த 1
விருத்தர் 1
விருத்தன் 2
விருத்தனை 1
விருத்தை 1
விருத்தையள் 1
விருத்தையை 1
விருதினோடும் 1
விருது 3
விருது-அதுவும் 1
விருதும் 1
விருந்தளித்து 1
விருந்தினர்க்கு 2
விருந்து 22
விருந்துகள் 1
விருந்துசெய்திடுவன் 1
விருந்தொடு 1
விருப்பத்து 1
விருப்பம் 4
விருப்பமாய் 1
விருப்பமும் 1
விருப்பமுற்றாம் 1
விருப்பமுற்றிருந்து 1
விருப்பமுற்றீர் 1
விருப்பமுற்று 3
விருப்பமுற்றோன் 1
விருப்பாய் 1
விருப்பால் 2
விருப்பின் 3
விருப்பினால் 1
விருப்பினுடன் 1
விருப்பு 2
விருப்பும் 1
விருப்புற்றார் 1
விருப்புற்று 1
விருப்புற 6
விருப்புறும் 2
விருப்புறும்படி 1
விருப்பொடு 4
விருப்பொடும் 4
விரும்பா 1
விரும்பி 16
விரும்பிய 4
விரும்பியது 1
விரும்பியபேர்களில் 1
விரும்பிலள் 1
விரும்பினர் 1
விரும்பினன் 1
விரும்பினால் 1
விரும்பினை 1
விரும்பு 2
விரும்புவர் 1
விரும்புவையெனில் 1
விரும்பேன் 1
விரை 32
விரைக 1
விரைத்தலின் 1
விரைத்து 1
விரைந்தன 1
விரைந்திலன் 1
விரைந்து 34
விரைந்தே 1
விரையும் 1
விரைவாய் 1
விரைவில் 31
விரைவின் 48
விரைவினன் 1
விரைவினான் 1
விரைவினில் 26
விரைவினின் 1
விரைவினுடன் 2
விரைவினொடும் 2
விரைவு 2
விரைவுடன் 6
விரைவுடனே 1
விரைவுற 1
விரைவை 1
விரைவொடு 2
விரைவொடும் 17
வில் 58
வில்லால் 1
வில்லிட 2
வில்லில் 1
வில்லின் 3
வில்லினர் 3
வில்லினன் 1
வில்லினால் 2
வில்லினிடு 1
வில்லினில் 2
வில்லினும் 1
வில்லுடன் 1
வில்லுடை 1
வில்லை 1
வில்லையும் 1
வில்லொடும் 2
விலக்க 1
விலக்கல் 3
விலக்கவும் 1
விலக்காநின்றார் 1
விலக்கி 3
விலக்கிட்டார் 1
விலக்கிவிட்டு 1
விலக்கு 4
விலக்குதல் 2
விலக்குதற்கு 1
விலக்கும் 2
விலக்குமோ 1
விலக்குவது 2
விலக்குவர் 1
விலக 2
விலகலும் 1
விலகலை 1
விலகி 4
விலகிய 1
விலகு 2
விலகுதல் 1
விலகுதற்கு 2
விலகும் 1
விலங்கல் 6
விலங்கலின் 1
விலங்கலும் 1
விலங்காய் 1
விலங்கி 4
விலங்கிட 2
விலங்கிய 1
விலங்கில் 1
விலங்கின் 2
விலங்கினங்கள் 1
விலங்கினம் 4
விலங்கினாயது 1
விலங்கினாலோ 1
விலங்கினும் 1
விலங்கு 20
விலங்குக்கு 1
விலங்கும் 2
விலங்கோடு 1
விலா 4
விலாப்புறத்தில் 1
விலாழி 3
விலை 11
விலை-அதாக 1
விலைக்கு 2
விலைக்கும் 1
விலைகொண்டவர் 1
விலைகொளுமவர் 1
விலைசொலற்கு 2
விலைப்படுத்தி 1
விலைமகள் 1
விலையா 1
விலையாக 1
விலையாம் 1
விலையிடற்கு 1
விலையின் 1
விலையுறும் 1
விழ 7
விழலாய் 1
விழா 1
விழி 128
விழி-தனில் 1
விழிக்கடை 2
விழிக்கடைகள் 1
விழிக்கு 8
விழிக்கும் 1
விழிகள் 2
விழிகளுமா 1
விழிகளை 1
விழித்ததாய் 1
விழித்தது 1
விழித்தனர் 1
விழித்தனள் 1
விழித்தனன் 1
விழித்தார் 2
விழித்தான் 1
விழித்திடும் 1
விழித்திருக்கின்றீர்காள் 1
விழித்திலார் 1
விழித்து 20
விழிப்ப 2
விழிப்பதாக 1
விழியார் 6
விழியாரிடத்தினில் 1
விழியால் 5
விழியாள் 2
விழியில் 3
விழியின் 2
விழியினுள் 1
விழியும் 6
விழியுமாக 1
விழியை 1
விழுங்கா 1
விழுங்கிய 1
விழுங்கியது 1
விழுங்குவது 1
விழுதுவிட்டு 1
விழுந்தது 3
விழுந்தன 1
விழுந்தனன் 2
விழுந்திட 2
விழுந்து 7
விழுந்தோடினான் 1
விழும் 1
விழுமம் 1
விழுமிது 1
விழை 1
விழைவால் 1
விழைவு 2
விழைவுகள் 1
விழைவுடன் 1
விழைவுறும் 1
விழைவொடும் 1
விள்ள 17
விள்ளல் 1
விள்ளலும் 2
விள்ளாத 1
விள்ளாது 1
விள்ளுதல் 2
விள்ளுதல்படுத்தி 1
விள்ளுதற்கு 5
விள்ளும் 1
விள்ளுவாய் 1
விள்ளுவார் 1
விளக்க 6
விளக்கம் 11
விளக்கம்செய்தே 1
விளக்கமாக 2
விளக்கமும் 2
விளக்கலால் 1
விளக்கவும் 1
விளக்காய் 3
விளக்கி 21
விளக்கிட 1
விளக்கிடும் 1
விளக்கிய 1
விளக்கின் 1
விளக்கினரால் 1
விளக்கினனால் 1
விளக்கினார் 1
விளக்கினாரால் 1
விளக்கினாரே 1
விளக்கினை 1
விளக்கு 15
விளக்குதற்கு 1
விளக்கும் 13
விளக்குவதலது 1
விளக்குவது 1
விளக்குவன் 1
விளக்குவேன் 1
விளக்குவோம் 1
விளக்கே 3
விளக்கை 2
விளக்கோ 1
விளங்க 45
விளங்கச்செய்து 1
விளங்கி 20
விளங்கிட 10
விளங்கிய 12
விளங்கியது 2
விளங்கியதே 1
விளங்கிற்று 3
விளங்கின 1
விளங்கினரால் 1
விளங்கினவே 1
விளங்கு 30
விளங்கு_இழை 4
விளங்கு_இழை-தமக்கும் 1
விளங்கு_இழைக்கு 1
விளங்கு_இழையார்கள் 1
விளங்குதல் 2
விளங்கும் 24
விளங்குவ 1
விளங்குவர் 1
விளங்குற 2
விளம்ப 12
விளம்பலால் 1
விளம்பலும் 1
விளம்பவே 1
விளம்பி 6
விளம்பிய 5
விளம்பியது 1
விளம்பிலாது 1
விளம்பிற்று 1
விளம்பினர் 1
விளம்பினரால் 4
விளம்பினரே 3
விளம்பினனே 2
விளம்பினார் 5
விளம்பினான் 2
விளம்பினானே 2
விளம்பு 2
விளம்புக 3
விளம்புகேன் 1
விளம்பும் 3
விளம்புவ 1
விளம்புவது 2
விளம்புவதே 1
விளம்புவமால் 1
விளம்புவரால் 6
விளம்புவாய் 1
விளம்புவார் 1
விளம்புவாரால் 1
விளம்புவீர் 1
விளம்புவேனே 1
விளர்த்த 1
விளர்த்தனவால் 1
விளா 1
விளி-மின் 1
விளிக்கின்ற 1
விளிகிலா 1
விளித்த 2
விளித்தவை 1
விளித்தனர் 2
விளித்தார் 2
விளித்து 43
விளிப்ப 1
விளை 5
விளைக்கின்றான் 1
விளைக்கினும் 1
விளைக்கும் 8
விளைத்த 16
விளைத்தது 2
விளைத்ததுவே 1
விளைத்தல் 2
விளைத்தவர் 1
விளைத்தவை 1
விளைத்தனம் 1
விளைத்தனர் 3
விளைத்தனன் 1
விளைத்தனையே 2
விளைத்தார் 3
விளைத்தான் 2
விளைத்தி 1
விளைத்திட்டார்களே 1
விளைத்திட 4
விளைத்திடல் 5
விளைத்திடா 1
விளைத்திடில் 1
விளைத்திடினும் 1
விளைத்திடுதலே 1
விளைத்திடும் 14
விளைத்திடுவன் 2
விளைத்திடுவான் 1
விளைத்தியேல் 1
விளைத்தீர் 2
விளைத்து 15
விளைத்தும் 2
விளைத்தோம் 1
விளைதரும் 1
விளைந்த 17
விளைந்தது 8
விளைந்தவாறு 1
விளைந்தன 1
விளைந்திடும் 2
விளைந்திடுவது 1
விளைந்து 1
விளைப்ப 7
விளைப்பதால் 1
விளைப்பது 1
விளைப்பதோ 1
விளைப்பர் 2
விளைப்பவர் 1
விளைப்பேன் 1
விளைய 1
விளையாட்டு 1
விளையாட்டுக்கு 1
விளையாட 2
விளையாடல் 1
விளையாடலுற்றார் 1
விளையாடி 5
விளையாடிய 2
விளையாடும் 1
விளையாது 2
விளையும் 2
விளையுமோ 1
விளைவது 5
விளைவான 1
விளைவித்தாலும் 1
விளைவித்தீர் 1
விளைவுற 1
விளைவுறு 1
விளைவுறும் 1
விளைவே 1
விற்கும் 1
விற்பனமாக 1
விற்பீர் 1
விற்றதே 1
விற்றார் 1
விற்றிடும் 1
விற்றில 1
விற்று 4
விறல் 53
விறலார் 1
விறலின் 1
விறலினர் 1
விறலினுக்கு 1
விறலினை 1
விறலுடன் 1
விறலோர் 1
விறலோன் 3
விறைப்ப 1
வினவ 6
வினவி 3
வினவியும் 1
வினவிரேல் 1
வினவினர் 1
வினவுதல் 1
வினவும் 2
வினா-மின்கள் 1
வினை 42
வினை-தனை 1
வினைக்கு 3
வினைகள் 2
வினைகளும் 2
வினைஞரை 1
வினைத்திறமலது 1
வினைய 1
வினையம் 5
வினையமாய் 1
வினையமும் 1
வினையமுற்று 1
வினையமோ 1
வினையால் 2
வினையின் 2
வினையினால் 1
வினையும் 3
வினையேன் 1
வினையை 2
வினையொடும் 1

விக்கி (1)

விக்கி வாய் குழறிக்கொண்டு வயிற்றினை விரைவின் – சீறா:3986/3

மேல்


விக்கினத்தினை (1)

விக்கினத்தினை நினைத்து ஒருத்தனை விளித்து உளூரிடை விடுத்தனர் – சீறா:1433/4

மேல்


விக்கினம் (5)

சீருற தடவ விக்கினம் சிதைந்து செவ்வி பெற்று இலங்கிய அன்றே – சீறா:367/4
வெம்பி மா சினத்தொடும் பல விக்கினம் விளைப்ப – சீறா:1361/3
திடம்படைத்தவர் விக்கினம் அனைத்தையும் சிதைத்தார் – சீறா:1362/4
விகட விக்கினம் விளையும் முன் விலக நும்மிடத்தில் – சீறா:1365/3
விக்கினம் என்ப யாவும் விளைத்திடும் கொடிய நீரான் – சீறா:3689/2

மேல்


விகசிதம் (1)

வெய்யவன் அலர்த்த விகசிதம் பொருந்தி விரி நறை கமல மென் மலரில் – சீறா:1963/1

மேல்


விகட (1)

விகட விக்கினம் விளையும் முன் விலக நும்மிடத்தில் – சீறா:1365/3

மேல்


விகற்பம் (1)

விகற்பம் இலை என படுத்தி வருவன் என மொழிந்து எழுந்தான் வீரர்க்கு அன்றே – சீறா:1642/4

மேல்


விச்சை (2)

அந்தரத்தை காரணமாய் விளைவித்தீர் விச்சை அலால் அருளோ நாளும் – சீறா:1649/2
விச்சை என தெளிந்து பலபல சூழ்ச்சி விரித்து அறத்தை விளங்கி என்னோடு – சீறா:1652/3

மேல்


விச்சையின் (2)

விச்சையின் அமைத்து-கொலோ அமரர் விண்ணில் – சீறா:876/2
விச்சையின் களத்து இடன் அற திரிந்தவர் எவரும் – சீறா:3502/3

மேல்


விச்சையினால் (2)

மன்னும் வஞ்சக முகம்மது மாய விச்சையினால்
உன்னி வந்தது அ கூக்குரல் உரைத்திடும் உரையே – சீறா:2479/3,4
வீட்டுவன் குலத்தினொடும் அவன் படித்த விச்சையினால் இஃது ஒழிக – சீறா:2521/3

மேல்


விசய (1)

வடிவு எடுத்து அனைய மான மன்னர்காள் விசய வாகை – சீறா:4189/2

மேல்


விசயம் (9)

விசயம் மிக்கு உயர் சுறுகுமாம் கூட்டத்தின் வீரர் – சீறா:1227/1
விசயம் ஓர் ஆண்டினும் வேய்ந்ததில்லையால் – சீறா:2149/4
செல்லவும் தீன் நெறி விசயம் செய்யவும் – சீறா:3000/2
வீய்ந்ததின்று நம் தீனவரே பெறு விசயம்
தீய்ந்து போம்படி சென்றனிரோ திகைத்தனிரோ – சீறா:4006/2,3
அகத்தொடு முகமும் மிக களிப்பு ஏற அகுமது மகிழ்ந்து அணி விசயம்
தொகுத்து அடைகிடந்த பருப்பத தோளாய் நீ துணியாதது ஒன்று உளதோ – சீறா:4089/1,2
தொடுக்குவன் விசயம் காண திசைகளும் துணுக்கம் கொள்ள – சீறா:4368/4
பலித்திட விசயம் என அவண் இறங்கி பாளையம் வகுத்தனர் அன்றே – சீறா:4453/4
தருமமும் தவமும் துயருறும் வீர தகைமையும் அயருறும் விசயம்
வெருவுறும் மானம் தேய்வுறும் தீமை விளைவுறும் துனிவுறும் வேதம் – சீறா:4474/1,2
எல்லாரும் தொழும் அரிய தீனை வளர்த்து உறு விசயம் எற்கு ஈந்து ஆள்வாய் – சீறா:4531/3

மேல்


விசாரமிட்டு (1)

வெம்பியே ஆமினா மிக விசாரமிட்டு
அம்பினை அடர்ந்த கண் ஆலி சிந்திட – சீறா:513/2,3

மேல்


விசிகம் (1)

வேல் அம் தோமரம் பட்டையம் கதை குந்தம் விசிகம்
பாலம் ஈட்டி கொண்டு இரு படை வீரரும் பரிவின் – சீறா:3889/2,3

மேல்


விசித்த (5)

படர்தரு மாட குடுமியின் விசித்த பசும் கொடி மதி மறு துடைக்கும் – சீறா:90/4
வஞ்சி மென்_கொடியின் முக மலர் கவினும் மருங்கினில் விசித்த பட்டு உடையும் – சீறா:275/1
மேல் இடும் சட்டையும் விசித்த கச்சையும் – சீறா:2125/2
மருங்கினில் விசித்த கச்சும் வல கரம் தாங்கும் வாளும் – சீறா:2367/1
வியர்வும் மெய் தொய்வும் பூண விசித்த கசையும் ஆகத்தின் – சீறா:3355/1

மேல்


விசித்தனர் (2)

மந்திர வாள் எடுத்து இனிதுற விசித்தனர் மருங்கில் – சீறா:203/2
விண் நிலா கதிரின் கச்சின் மேல் படுத்தி விசித்தனர் திறல் வய வீரர் – சீறா:3156/4

மேல்


விசித்தார் (1)

விண்டார் கயிற்றால் இரு கரமும் விசித்தார் விசித்து செழும் கரத்தில் – சீறா:4048/2

மேல்


விசித்திடு-மின் (1)

விலங்கல் மாடங்கள்-வயின்வயின் கொடி விசித்திடு-மின்
பொலன் கொள் நல் நகர் சுவர்-தொறும் கோலங்கள் புனை-மின் – சீறா:3114/3,4

மேல்


விசித்து (11)

விரிந்த செங்கமல கரம் பல வருந்த விசித்து இறுக்கிய சுமை ஏந்தி – சீறா:58/3
பொருந்தல் தீது என அத்திரி புறத்து அணை விசித்து
வருந்திலாது எழுந்து அரும் கட நெறிகளை மறுத்து – சீறா:2644/2,3
விடுத்திடா விழுங்கா வகை குளம்பினை விசித்து
பிடித்திடு என்றனர் தூது என தீன் நிலை பிடித்தோர் – சீறா:2652/3,4
மின்னு குற்று உடைவாள் எடுத்து அரையினில் விசித்து
மன்னர் யாவரும் போர் அமர் கோலங்கள் வனைந்தார் – சீறா:3460/3,4
வில் உமிழ்ந்த மெய்யிடத்தினில் அழகுற விசித்து
செல் எனும் கரத்தால் சிர சபூகினை திருத்தி – சீறா:3824/2,3
விண்டார் கயிற்றால் இரு கரமும் விசித்தார் விசித்து செழும் கரத்தில் – சீறா:4048/2
வன்மையாம் நெடிய காளகம் விசித்து வஞ்ச வெம் முடியினை தாங்கி – சீறா:4077/2
பத்தி ஈது என்ன காரணம் என்று ஓர் பாசுரத்து எவரையும் விசித்து
வத்திரம் பலபல் மணியொடு நிதியும் வழக்கொடும் கணக்கொடும் வௌவி – சீறா:4101/1,2
மெய்த்தலத்தில் கஞ்சுகியும் மேல் கவசமும் விசித்து விரி தீ சூலம் – சீறா:4311/1
குனி தரு வாளும் மருங்கினில் விசித்து கத்துபான் குழுவினர் சூழ – சீறா:4442/2
குறி வரை கோலி கதிர் விசித்து இலகும் கூன் செறி வாளினால் ஈர்ந்தான் – சீறா:5026/3

மேல்


விசிறி (1)

இரு புறம் நெருங்க விசிறி சாந்து ஆற்றி இரை கடல் திரை என மலிய – சீறா:3163/3

மேல்


விசும்பிடத்தவர் (1)

ஏவலுக்கு இயைவன் யான் என புடவி இரு விசும்பிடத்தவர் கேட்ப – சீறா:3554/2

மேல்


விசும்பிடத்து (1)

வெம்பிய ஞமலி குலங்களும் பரந்த விசும்பிடத்து இடன் அற நெருங்கி – சீறா:3560/2

மேல்


விசும்பிடம் (1)

ஆதவன் ஏக உடு கணம் அனைத்தும் அகல் இரு விசும்பிடம் செறிய – சீறா:4109/1

மேல்


விசும்பிடை (6)

இரு விசும்பிடை மழை இறைத்தது எங்குமே – சீறா:531/4
நெடு விசும்பிடை இடன் அற திசைதிசை நெருங்க – சீறா:1887/2
விரி கதிர் மணியின் குலங்களும் இருண்டு விசும்பிடை கணங்களும் மறைந்து – சீறா:1903/2
விரி கடல் பெரு நீர் உண்டு சூல் உளைந்த விசும்பிடை உதித்த மின் குலம் போல் – சீறா:1954/2
போந்த மள்ளர்கள் ஆவியை விசும்பிடை போக்கி – சீறா:3492/2
தென் வரை முதலாம் வரைகளில் புகுந்த தினகரன் விசும்பிடை செறிந்தான் – சீறா:4761/2

மேல்


விசும்பிடையினில் (1)

பின் ஒரு பகுப்பு குட கடல் புகுந்து பெரு விசும்பிடையினில் பிறங்கி – சீறா:1924/2

மேல்


விசும்பில் (6)

நெருங்கியே விசும்பில் அண்ட முகடு உற நிறைந்தவே போல் – சீறா:21/2
தோற்றிடா விசும்பில் தாவும் சுழலும் மண் திகிரி என்ன – சீறா:1548/3
மிக்கு உயர் வடிவதாக ஜிபுறயீல் விசும்பில் வந்தார் – சீறா:1725/4
பன்ன அரும் விசும்பில் ஆவி பட விடுத்திடுவன் என்ன – சீறா:2388/2
பத்தியர் தவமே போன்றும் பகர அரும் விசும்பில் தோன்றும் – சீறா:2781/2
எரிதர இவன்-தன் ஆவி ஏற்றுவன் விசும்பில் என்றான் – சீறா:2816/4

மேல்


விசும்பின் (2)

சிறையார் அமரர்க்கரசர் முகில் தீண்டா விசும்பின் அடைந்ததன் பின் – சீறா:1334/2
ஆர்த்த தூளி விசும்பின் அளாவ முன் – சீறா:4820/3

மேல்


விசும்பினவரினும் (1)

நபி எனும் பெயர் பெற்றவர்க்கு எவர் கருத்தும் நன்குற தெரிந்திடும் விசும்பினவரினும்
புதியோன் தூதரின் முதலோர் அவனியில் பின்வரும் நயினார் – சீறா:2302/1,2

மேல்


விசும்பினில் (4)

வெறுத்த பேர் உயிர் அகல் விசும்பினில் குடிபடுத்தல் – சீறா:1376/2
விள்ள அரும் விசும்பினில் நோக்க வெள்ளிடை – சீறா:1795/2
பால் உறும் பரியின் குலம் பல வீழ்த்தி படர் உயிர் விசும்பினில் படுத்தி – சீறா:3568/2
பொருந்தினார் மனம் விசும்பினில் குடிபுக போத – சீறா:4164/4

மேல்


விசும்பினின்று (1)

பன்ன அரும் கிரண சிறை பல ஒடுக்கி படர் இரு விசும்பினின்று இழிந்து – சீறா:2526/3

மேல்


விசும்பினுக்கு (1)

விண்ணினில் படர்வது ஏணி ஒன்று அமைத்து விசும்பினுக்கு இடுவது போலும் – சீறா:89/4

மேல்


விசும்பினும் (1)

நெருக்கி நின்றது திசையினும் விசும்பினும் நிறைந்தே – சீறா:3483/4

மேல்


விசும்பினை (2)

விசும்பினை தடவ வரை சத_கோடி வீற்றிருந்தன என சிறக்கும் – சீறா:59/4
தொடு சரத்தினும் விசும்பினை இடன் அற தூர்த்தார் – சீறா:3547/4

மேல்


விசும்பு (22)

துகள் துன்றி விசும்பு துடைத்திடவே – சீறா:709/2
வெற்றி வெண் விசும்பு கீறி மேலுலகிடத்தில் சார்ந்தார் – சீறா:1254/4
விண்ணினில் பறந்திடும் திசை விசும்பு எலாம் திரியும் – சீறா:1533/2
கொடுமுடி விசும்பு தூண்டும் கோயிலின் வாயில் புக்கார் – சீறா:1556/4
சத்துருவாம் முகம்மது-தன் உயிர் விசும்பு குடிபுகுத தக்கது ஆக்கும் – சீறா:1662/3
மண்ணகத்திருந்து அரும் விசும்பு அடைந்த பின் மகிழ்வாய் – சீறா:1874/2
நிலை இழந்தன பறவைகள் நெடு விசும்பு எழுந்த – சீறா:1892/3
நிறைபட பரப்பி விசும்பு உற தடவி நெடும் புவி அடங்கலும் நயினார் – சீறா:1914/3
அரும் கணம் அனைத்தும் நாணி அகல் விசும்பு ஒளிப்ப நோக்கி – சீறா:2294/3
நினையும் முன் அறியும் பெரியவன் அருளால் நெடு விசும்பு இழிந்து நம் நயினார் – சீறா:2540/3
வரிசை மனையார் கொடுப்ப எதிர் மருவார் உயிரை விசும்பு ஏற்றும் – சீறா:2553/3
குறைவு இல் பால் அடு புகை இரு விசும்பு என குலவ – சீறா:2680/3
மா விசும்பு அமரருக்கு இறையவர் இ மதினாவினில் – சீறா:2999/1
பாதலம் விசும்பு தூர்க்கும் படர் சிறை கருணை செம் கண் – சீறா:3069/2
பரந்து அகல் விசும்பு தோன்றா மறைத்தன படல தூளி – சீறா:3378/1
படர் கொடி விசும்பு தூண்ட படை கடல் நடந்தது அன்றே – சீறா:3413/4
கொடி கணம் திரண்டு இரு விசும்பு இடைவெளி குறைப்ப – சீறா:3438/2
நீல வட்ட ஒண் விசும்பு இடன் அற நெருங்கினவே – சீறா:3457/4
எறிந்த மண் தாவி திசைதிசை செருகி இரு விசும்பு இடன் அற பரந்து – சீறா:3556/1
தொறுவரின் குலத்துக்கு உறும் மதி எடுத்து சொல்லினை உனை விசும்பு ஏற்ற – சீறா:3585/2
வெள்ளை கவரி திரள் இரட்ட மேக கவிகை விசும்பு ஓங்க – சீறா:4047/1
இரு விசும்பு ஊர வலம் சுழன்று ஏகும் எழு பரி பருதி கண்டு ஏங்கி – சீறா:5010/1

மேல்


விசும்பும் (8)

பொங்கு ஒளி எவையும் சுவன நாடு அனைத்தும் பூதலம் விசும்பும் மற்றனவும் – சீறா:258/3
உலகமும் விசும்பும் நிறைதர பொருந்தும் உடையவன் சத்தம் உண்டானது – சீறா:267/3
பருதியும் விசும்பும் தூர்ப்ப படைக்கலம் பரப்பி வந்தார் – சீறா:1716/4
பரவையும் விசும்பும் பாரும் படர்ந்து இருள் செறிந்து தோன்றும் – சீறா:2293/1
புவனமும் விசும்பும் செறிந்து இருள் படலம் போர்த்தது அ இரவினில் துயில் ஒன்று – சீறா:2538/3
மா இரு விசும்பும் புவனமும் புகழ் ஆர் மன்னவர் இபுனு மஸ்வூது – சீறா:3566/3
வானும் வானகத்து உலவிய விசும்பும் மண்ணகமும் – சீறா:3795/2
பிலனும் வையமும் விசும்பும் மிக்கு அதிசயம் பிறப்ப – சீறா:4425/4

மேல்


விசும்புற (2)

நெருக்கியிட்ட கால் சிலம்பு ஒலி விசும்புற நிமிர – சீறா:63/2
படித்தல துகள் விசும்புற குளம்பினில் பறிக்கும் – சீறா:1532/3

மேல்


விசும்பை (2)

விரைவினில் சலாம் என்று ஓதும் மொழி வழி விசும்பை நோக்கி – சீறா:1727/1
ஓங்கிய விசும்பை நீந்தி உறு பொருள் உணர்த்தும் வேதம் – சீறா:4198/2

மேல்


விசும்பொடு (1)

குறைவு இலாது அவனி தூளியும் எழுந்த விசும்பொடு திசைகளும் குலவ – சீறா:4440/4

மேல்


விசை (18)

கடு விசை கொளும் கால் தளர்ந்து இதழினை கறிப்பார் – சீறா:1534/4
புனை மயிர் கடு விசை வளை முக புரவிகளும் – சீறா:1889/2
உறா கடும் விசை குசை பரி கடிதில் கொண்டு ஓடி – சீறா:2651/3
கடு விசை பரியினும் கடிய வேகமாய் – சீறா:2746/1
கடு விசை பரி குழாம் கலந்து முன் செல – சீறா:3014/2
விண் நெடும் கடு விசை புரவி மேல் கொண்டார் – சீறா:3030/4
வரும் விசை பெரும் திறல் வாசி மேற்கொண்டார் – சீறா:3266/4
புள்ளினும் நனி விசை புரவி சூழ்வர – சீறா:3303/3
கடு விசை புரவி ஓதை கடந்தன கரியின் ஓதை – சீறா:3379/3
வென்றி வாள் அலி செழும் கர விசை தரும் விரைவில் – சீறா:3538/3
நாயகர் செவியில் புகுதலும் தலைமை நண்பரும் கடு விசை பரியும் – சீறா:3609/1
விசை கொள் வாம் பரி நடத்தி வெம் போர் விளையாடி – சீறா:3891/3
விசை கொண்டு ஈண்டிய கவண் கல் வெம் போரினை விளைப்ப – சீறா:4002/1
கைத்தலத்தின் ஏந்தி விசை பரி சூழ ஈண்டினர் வெண் கடி வாய் பாந்தள் – சீறா:4311/3
வரு விசை புரவி ஆயிரம் சூழ ஏகினன் மலர் குடை கவிப்ப – சீறா:4441/4
முன்னர் நாள் இரு விசை போரில் மூழ்கிலாது – சீறா:4557/1
போய் அகன்று புறந்தர கால் விசை
மேய அத்திரி மீதில் விருப்புற – சீறா:4811/2,3
வெருவி ஓடினர் நாலைந்து விசை அவர் மேல் நாம் – சீறா:4839/2

மேல்


விசைக்கு (1)

பன்னி கூட்டி வந்து ஒரு விசைக்கு ஒருவன் வெம் பழியாய் – சீறா:4588/3

மேல்


விசைக்கும் (1)

வெடித்த வால் இரு புறத்தினும் அடிக்கடி விசைக்கும்
படித்தல துகள் விசும்புற குளம்பினில் பறிக்கும் – சீறா:1532/2,3

மேல்


விசைகொண்டு (1)

அற கடும் விசைகொண்டு எழுந்து ஏகினன் அன்றே – சீறா:1280/4

மேல்


விசைத்த (1)

விசைத்த கால்களில் உலவி தண் பசிய புல் மேய்ந்து – சீறா:1517/2

மேல்


விசைத்திட (1)

சொரி மது துளித்து குவளை வாய் சிதற சுருட்டி வால் விசைத்திட துள்ளி – சீறா:55/3

மேல்


விசைத்து (7)

வில் உற விசைத்து எறி சரத்தின் வேகமாய் – சீறா:524/1
புனல் முகில் அசனி அதிர்-தொறும் கிடந்து புடைத்து வால் விசைத்து அரி ஏறு – சீறா:998/1
விசைத்து எழுந்து அபித்தாலிபு திரு-வயின் மேவி – சீறா:1377/2
விசைத்து இவண் அடைந்தவாறும் விளம்பு என குரிசில் கூற – சீறா:2778/3
விசைத்து இட கர கேடகம் குலுக்கி வெம் கதிர் வாள் – சீறா:3532/3
கனல் முகம் தெரியும் கவட்டு இலை சூலம் கை விசைத்து எறி கதிர் வேலும் – சீறா:4442/1
சண்டமாருதம் போல் விசைத்து அடிக்கடி தாவி – சீறா:4579/2

மேல்


விசைதர (1)

நெடிய மத்திகை விசைதர அங்கையின் நிமிர – சீறா:2655/2

மேல்


விசையால் (1)

தொலை தொடர்ந்து எய்த்திடும் குணமோ கடு விசையால் குளம்பு துண்டப்பட்டதோ மெய் – சீறா:2656/1

மேல்


விசையில் (2)

மண்ணகத்து இவரை நேரும் வனப்பினில் விசையில் அந்த – சீறா:1255/2
வரும் குயில் குடைந்து தளிரினை கறித்து மழலை வாய் மிழற்றிட விசையில்
திரு மகவு அகலாது அகடு உற மந்தி சிரகம்பம் செய்வதும் கண்டார் – சீறா:5008/3,4

மேல்


விசையின் (2)

அடிபடும் கொடிய மாருத விசையின் ஆயிடை புரி முறுக்கு அறுந்துவிடு – சீறா:3573/3
விசையின் வாசி சுழற்றி விண் மேலவன் – சீறா:4510/2

மேல்


விசையின (2)

மாருதம் மலைக்கும் விசையின இரு பால் மலிந்த பக்கரையின அதிர – சீறா:3165/1
வெய்யவன் கதிரின் வேக விசையின வேத வாய்மை – சீறா:3370/1

மேல்


விசையினில் (2)

கால மாருத பரியினை விசையினில் கடவி – சீறா:3507/1
காற்றை ஒத்தன விசையினில் தாக்கினில் கரு வான் – சீறா:3542/1

மேல்


விசையினோடும் (1)

விசையினோடும் வந்து அடித்தலும் குளிரினால் மெலிந்து – சீறா:4583/2

மேல்


விசையுடன் (1)

விசையுடன் தாடி-தனை பிடித்து ஈழ்த்து விறல் கொழும் கரத்தினில் சுற்றி – சீறா:3586/2

மேல்


விசையும் (1)

விசையும் வேகமும் கையினில் சுழற்றிய வேலும் – சீறா:2648/2

மேல்


விஞ்சை (4)

விஞ்சை கற்றவர் ஆயிரர் எதிரினும் விளையாது – சீறா:1675/2
வேரும் ஒரு தூரும் இலை என்பது ஒரு விஞ்சை
ஆர்வமொடு கொண்டு நபி என்பது இயல்பு அன்றே – சீறா:1773/3,4
விஞ்சை அன்று உலகு எலாம் விளங்கி நிற்குமால் – சீறா:1819/4
விஞ்சை வல்லவர் தெரிதர முகம்மது விளைத்த – சீறா:2700/2

மேல்


விஞ்சையான் (1)

விஞ்சையான் முகம்மது படித்து இவணிடை விளைத்த – சீறா:850/3

மேல்


விஞ்சையின் (4)

விஞ்சையின் முகம்மது விளக்கும் உண்மையை – சீறா:1485/3
வேதம் எனது இன் சொல் என விஞ்சையின் விளைத்த – சீறா:1771/3
தூய விஞ்சையின் இயற்றும் சூழ்ச்சியோ மாட்சியோ வெம் – சீறா:4204/3
விஞ்சையின் விதத்தினானும் வேண்டிய சூழ்ச்சியானும் – சீறா:4382/2

மேல்


விஞ்சையும் (1)

விஞ்சையும் மறையும் தேர்ந்த வேதியன் மனையில் புக்கார் – சீறா:809/4

மேல்


விட்ட (7)

விட்ட பாசறை இடங்களின் இவை வியப்பு எனவே – சீறா:855/3
விட்ட வேல் கர வீரர்களிடத்தினும் எதிர்ந்து – சீறா:1123/2
விட்ட வாய் குரல் அதிர்தரும் வரையிடை விரைவின் – சீறா:2629/2
நண்ணி முன் கொணர்ந்து விட்ட நாயகர்-தமையும் வாழ்த்தி – சீறா:2851/3
விட்ட பல் பண்டமும் விரைவின் வாரினார் – சீறா:3662/4
கரி அமை முகிலின் உரும் என விட்டார் விட்ட அ கடும் சரம் சென்று – சீறா:4937/2
விட்ட அ கணைகளால் மெலிந்து மன்னவர் – சீறா:4947/1

மேல்


விட்டது (1)

சொரிந்து விட்டது போல் வயின்வயின்-தொறும் தோன்றும் – சீறா:863/4

மேல்


விட்டதும் (1)

வென்றி கொள் பிணையின் மீட்டு விட்டதும் ஓதிற்று அன்றே – சீறா:2103/4

மேல்


விட்டனமெனில் (1)

இன்னை நாள் தொடுத்தும் விடுவது அன்று எளிதின் விட்டனமெனில் இரும் பதியில் – சீறா:2509/3

மேல்


விட்டனர் (10)

பசை அறும் பாழ்ங்கூவலினிடை படுத்தி விட்டனர் பலன் படையாமல் – சீறா:3586/4
வீசும் கையினை விட்டனர் தீனை விடாதார் – சீறா:4602/4
கறுவொடும் வெகுண்டு வடி கணை தெரிந்து விட்டனர் கார்முகம் குழைய – சீறா:4930/4
வீறுபட்டு எழுந்த கொடுமரம் குழைய விட்டனர் கணை மழை என்ன – சீறா:4931/4
கவை கடை கணைகள் பாய விட்டனர் குருதி கால – சீறா:4940/4
ஒலி உறழ் கொடும் கணை ஒன்று விட்டனர்
முலை திகழ் புயங்களின் மூழ்க வெட்சியார் – சீறா:4942/2,3
நிலைபெறல் இன்மையான் நிரையை விட்டனர் – சீறா:4942/4
விட்டனர் தண்டம் ஒன்று ஏந்தி வீழ்ந்திட – சீறா:4970/2
பரர் உரம் மீதினில் படிய விட்டனர்
வரி அளி முரல் அறா மலர் புயத்தினார் – சீறா:4975/3,4
முந்த விட்டனர் துதித்தனர் முறைமுறை வாழ்த்தி – சீறா:4986/4

மேல்


விட்டனன் (3)

கரைத்து விட்டனன் முறித்தனன் போவதும் கலைத்தான் – சீறா:3866/4
விட்டனன் எழுந்தனன் சிவந்த வெய்யவன் – சீறா:4563/4
வீறு உடை வில் குனித்து அடர்ந்து விட்டனன் – சீறா:4946/4

மேல்


விட்டார் (5)

செல் அயில் குந்தம் பல் படை யாவும் செல விட்டார்
வில்லை வளைத்தார் அம்பினை இட்டார் மிக மேன்மேல் – சீறா:3915/2,3
விட்டார் இவர் நகர் மேவிய சுற்றம் எனும் விருப்பால் – சீறா:4354/4
உரியவன் மகளை வேட்டற்கு உற்றதோர் தூது விட்டார் – சீறா:4687/4
கரி அமை முகிலின் உரும் என விட்டார் விட்ட அ கடும் சரம் சென்று – சீறா:4937/2
வடிவு உடை வேல் கை வீரர் வாசியை விட்டார் அன்றே – சீறா:4965/4

மேல்


விட்டால் (1)

ஏதமே பொறுத்து இன்று விட்டால் அவன் – சீறா:4249/3

மேல்


விட்டான் (1)

சீர் இலா நமரையும் இ புற நகர் திரிய விட்டான் – சீறா:4362/4

மேல்


விட்டிடல் (1)

அடிமைகொண்டு உரிமையாக விட்டிடல் அவை இன்றென்னில் – சீறா:4794/1

மேல்


விட்டிடா (2)

விட்டிடா வண்ணம் மாறா வேலைகள் பலவும் சாட்டி – சீறா:2841/3
விட்டிடா சின வேந்தரை சுமந்து வெம் பரிகள் – சீறா:3856/4

மேல்


விட்டிடாது (1)

விட்டிடாது இழைத்த பாவங்கள் திரண்டு வெகுண்டு ஒரு கயிற்று உரு எடுக்கப்பட்டதோ – சீறா:2311/2

மேல்


விட்டிரால் (1)

இசைத்து எனை விட்டிரால் அவர் பின் ஏகியே – சீறா:4993/4

மேல்


விட்டிலர் (1)

விட்டிலர் அவரவர் விருப்பின் செய்கையால் – சீறா:2743/4

மேல்


விட்டு (104)

தொலைவிலா பண்டம் அனைத்தையும் வாரி சுருட்டியே எல்லை விட்டு அகலும் – சீறா:29/3
அன்ன மென் சிறை பெடையொடும் குடம்பை விட்டு அகல – சீறா:35/3
நிறையும் சேரி விட்டு எழுந்தனர் உழவர்கள் நெருங்கி – சீறா:40/2
விரி மலர் கமல பாயல் விட்டு அகல மென் சிறை பேட்டு அனம் துடிப்ப – சீறா:55/2
தாது அவிழ் மலர் தார் ஆத நல் நுதலில் தண்ணெனும் கதிர்கள் விட்டு ஒழுகும் – சீறா:126/1
நீதியே எனவும் பலதரம் தவுபா நிகழ்த்தியும் துன்பம் விட்டு ஒழியா – சீறா:132/2
தண் மணி கதிர் விட்டு எறிக்கும் வெண் கவிகை தட வரை மணி புய ஹயினான் – சீறா:137/1
பாடியூர் அபுவாவை விட்டு அகன்று போய் பதியை – சீறா:208/3
விரித்த பொன் இழை பூம் துகிலும் மேகலையும் விட்டு ஒளிர் வீசிட துலங்க – சீறா:240/2
விரைவினில் திமிர கடல் பகை துறந்து வெய்யவன் கதிர்கள் விட்டு எழுந்தான் – சீறா:273/4
பறவைகள் அனைத்தும் வந்ததும் சுவன பதியை விட்டு அமரர் வந்ததுவும் – சீறா:285/1
கண் திறந்த அ போதினில் கவின் ஒளி கதிர் விட்டு
எண் திசையினும் பரந்து இரு சுடரினும் இலங்க – சீறா:333/1,2
புதுமைகள் அனைத்தும் கண்டு கண் குளிர்ந்து பொன்_கொடி ககுபத்துல்லா விட்டு
இதமுற நடந்து கணவரை குறுகி எடுத்து இவை அனைத்தையும் இயம்ப – சீறா:353/1,2
குனையின் விட்டு எழுந்த கொடி இடை மடவார் கூடினர் ஒருமுகமாக – சீறா:355/1
அனைவரும் திரண்டு மக்க மா நகர் விட்டு அரு வரை சிறு நெறி அணுகி – சீறா:355/2
கானகம் தழைத்து பணர்கள் விட்டு எழுந்து கதிரவன் கனல் கரம் மறைத்து – சீறா:358/2
வறுமையும் தீரும் நோயும் விட்டு அகலும் மனத்தினில் கவலையும் நீங்கும் – சீறா:363/1
பற்று விட்டு அகலார் ஆடும் பலுகினது ஒன்றுபத்தாய் – சீறா:403/2
விட்டு ஒளிர் மின்னின் ஒப்ப விரைவினில் இருவர் வந்தார் – சீறா:406/4
பத்தி விட்டு ஒளிரும் சொர்க்க பலன் பதம் பெறுவர் என்றே – சீறா:420/4
பத்தி விட்டு ஒளிர்வன பாதம் பார் உறா – சீறா:507/2
விட்டு ஒளிர் விளங்கும் மின் ஆமினா நறும் – சீறா:515/1
அடவி விட்டு அகன்று அபுவாவில் ஆயினார் – சீறா:516/4
கண் எதிர் விட்டு அகலாத காட்சியாய் – சீறா:526/2
பூத்த தாமரை கழனி விட்டு அரு நெறி புகுந்தார் – சீறா:549/4
அடுத்த வல் வினை துணிவை விட்டு அப்புறம் அகன்றார் – சீறா:568/4
எழுந்து ஷாம் எனும் பதியை விட்டு இரும் சுரம் கடந்து – சீறா:587/1
குலம் எனும் விருக்கம் தோன்றி குழூஉ கிளை பணர் விட்டு ஓங்கி – சீறா:609/1
முன்னை நாள் விதியோ நகரை விட்டு எழுந்த முகுர்த்தமோ பவங்கள் முற்றியதோ – சீறா:689/3
உந்தாது உறு பாதையில் ஒட்டகம் விட்டு
இந்து ஆர் எழில் வள்ளல் இறங்கினரே – சீறா:717/3,4
குறவரை குறிஞ்சி விட்டு ஈழ்த்து பாலையின் – சீறா:734/1
மரகத கதிர் விட்டு ஓங்கு மணி சிறை விரித்து நீண்ட – சீறா:802/3
விட்டு ஒளி பரப்ப தோன்றி விரைவில் வீற்றிருந்தார் அன்றே – சீறா:818/4
கரிந்திடம் பசந்து செவ்வே கதித்து எழ குருத்து விட்டு
சொரிந்த நெட்டு இலை விட்டு ஓங்கி துடர் துணர்-தோறும் பாளை – சீறா:820/2,3
சொரிந்த நெட்டு இலை விட்டு ஓங்கி துடர் துணர்-தோறும் பாளை – சீறா:820/3
புரிசை புற நகர் விட்டு அணி பொழில் புக்கி நடந்தார் – சீறா:980/4
நிறை பதி-தனை விட்டு இற்றை நாள் வரைக்கும் நிகழ்ந்த காரணம் உள அனைத்தும் – சீறா:994/2
இன மணி சிறை விட்டு அரு நடம்புரியும் இரு வரை இடங்களும் கடந்தார் – சீறா:998/4
நிறை வளம் பல கண்டு அகம் களி கூர்ந்து நிரை மணி புரவி விட்டு இறங்கி – சீறா:1008/3
வயிர வேர் ஊன்றி சேந்த மாணிக்க பணர் விட்டு ஓடி – சீறா:1054/1
அன பெடை கதீஜா பால் விட்டு அடல் அரி மைசறா மன் – சீறா:1063/2
விட்டு வெண் கதிர் உமிழ் மணி மறுகிடை மேவி – சீறா:1098/2
பதித்தன குளம்பு விட்டு எறிந்து பாரிடை – சீறா:1141/2
பரவையின் மறையும் குரவையும் சிலம்ப பரியை விட்டு இறங்கினர் அன்றே – சீறா:1199/4
கொள்ளை வெண் கதிர் விட்டு உமிழ் மணி பணியை கொழு மடல் குழை மிசை சுமத்தி – சீறா:1203/2
பொருவு அரும் கதிர் விட்டு எழும் பொருப்பிடத்தில் பூத்த கொம்பு இருந்தது போன்றும் – சீறா:1208/1
நித்திலம் நிரைத்த இரு சிறை ஒழுங்கு நீள் நிலா கதிர்கள் விட்டு ஒழுக – சீறா:1252/1
பத்தி விட்டு எறிக்கும் செம் மணி இரு கண் பார்வையில் கருணை வீற்றிருக்க – சீறா:1252/3
புடை விட்டு அகலா செழும் தேனை பொருத்தும் சிறை வண்டு என தொழுதார் – சீறா:1337/4
பத்தி விட்டு இனம் வெறுப்பதும் பழுது உயிர் துணைவன் – சீறா:1380/1
செல்லிடம் பிரியா கரு முகில் கவிகை நீழலில் சேட்டு இளம் கதிர் விட்டு
எல்லவன் எழுந்தது என நபி இருந்த இடத்தினில் உறைந்தனர் அன்றே – சீறா:1452/3,4
விட்டு உரைத்திட வேண்டும் என்று எழுந்தனர் விரைவின் – சீறா:1540/4
இருந்த மறை அனைத்தையும் விட்டு எனது மொழி மறைமொழி என்று இசைக்கும் வாக்கும் – சீறா:1646/2
இடன் அற கலைகள் பெருகிய மதியம் எங்கணும் கதிர்கள் விட்டு எறிந்து – சீறா:1916/1
விட்டு உரைத்திடு என்று உரைப்பது யான் என விரித்தான் – சீறா:2004/4
ஒல்லையினில் கிழித்து எறிந்தான் சாதி விலக்கு எனும் பெயர் விட்டு ஓடிற்று அன்றே – சீறா:2178/4
சட்டகம்-தனை விட்டு உயிர் பிரிந்து அவண் சார்ந்தார் – சீறா:2199/4
வவ்விய தளை விட்டு அகன்றிடுமலது மறுத்து எவர் தவிர்ப்பர் என்று இசைத்தார் – சீறா:2315/4
மாற்ற அரும் வேடம்-தனையும் விட்டு ஒழிந்து மதிவலான் என தனி நின்றான் – சீறா:2326/4
இருவரும் களிப்ப கூறி எழில் மலர் பொழில் விட்டு ஏகி – சீறா:2383/1
பதியை விட்டு அரும் கான் புகுந்தினம் எனும் பேர் பற்று அற திரிவதுமல்லால் – சீறா:2513/3
மால் அமர் புதுமை மக்க மா நகர் விட்டு அணி திகழ் மதீன மா நகரில் – சீறா:2527/3
விட்டு ஒளி பரப்பி ககனிடை படர்ந்தார் விறல் பெறும் விண்ணவர்க்கு அரசர் – சீறா:2528/4
தொடுத்திடும் கருமம் முடித்தனம் துணிந்த துணிவை விட்டு ஐயுறல் என சொல் – சீறா:2536/3
விட்டு அணி வாய் முகத்தினும் மண் கண்டான் திகைத்தான் இரு கரத்தால் – சீறா:2557/3
இரவினில் இருளின் ஊர் விட்டு இவணிடை அடைந்தோம் மாற்றார் – சீறா:2575/1
மெய்ப்பொடும் வெயர்வை சிந்த விலங்கல் விட்டு அகன்று போனார் – சீறா:2578/4
புகர் அற கூவி சுற்றி பொருப்பை விட்டு அகன்றிடாதே – சீறா:2579/4
நகரை விட்டு அகன்று கான் சூழ் நகத்திடத்து உறைந்து தேடும் – சீறா:2580/1
துருத்தி நீர் வெளி விட்டு என்ன விரைவொடும் தோன்றி நின்ற – சீறா:2602/4
விட்டு அறா விடத்தின் பாந்தள்-தனை விழித்து எதிர்ந்து நோக்கி – சீறா:2603/2
விட்டு நம் நபி கொடிய வெம் கானிடை விளங்க – சீறா:2635/2
இழிந்து அறிவுடன் தொழுது அ இடம் விட்டு எழுந்தார் – சீறா:2676/4
விட்டு இழிந்து அரிய தீன் விளக்கும் மேன்மையின் – சீறா:2759/3
மக்க மா நகர் விட்டு உடன் வரும் பேரின் மனையுடன் அடைந்தவரல்லார் – சீறா:2868/1
இருந்த நல் மனை விட்டு இடம் வலம் பிரியாத இயற்கையால் காபிர்-தம் இடரால் – சீறா:2872/1
மக்க மா நகர் விட்டு அணி மனை மதீனா நகரினில் முகம்மது நயினார் – சீறா:2888/1
ஊடு உறை அமுதம்-தானோ அமுதத்தின் வேர் விட்டு ஓடி – சீறா:3173/2
புரவலர் அலியுல்லாவும் புரவி விட்டு இறங்கினாரால் – சீறா:3206/4
சுற்றி விட்டு எறியும் என்ன துய்யவன் உரைத்தான்-மன்னோ – சீறா:3224/4
குறுசு எனும் அவன் நிரை குழுவும் ஊரும் விட்டு
உறைவது இல் என ஒளித்து ஓடினான் அரோ – சீறா:3313/3,4
மடை செறி தடங்கள் சூழ்ந்த மருதம் விட்டு அகன்று போனார் – சீறா:3381/4
பத்திரம் சிரசின் ஏந்தி பாதை விட்டு ஒருபால் சென்று – சீறா:3387/1
எதிரிலான் துணையொடும் ஒரு திடரை விட்டு இறங்கி – சீறா:3463/3
புரவி விட்டு இறங்கி முள் உடை நெடும் கான் புகுந்தனர் சிலர் பிண குவையின் – சீறா:3561/2
அறபினின் மலீக்கு சபுறாவாம் தலம் விட்டு அற பெரும் படை புறம் சூழ – சீறா:3598/1
விட்டு முன் நடத்தி வேந்தர் வீரர் வெம் பரியில் சூழ – சீறா:3673/3
நலன் கொளும் பெரு நகரம் விட்டு அணியொடும் நடந்தார் – சீறா:3793/4
மாகம் மீது எழும் மதி தரை நடந்து என மனை விட்டு
ஓகை கூர்தர நடந்து பள்ளியினிடத்து உறைந்த – சீறா:3829/2,3
ஆகையால் அமர் கோலம் விட்டு இருப்பது அன்று அடங்கா – சீறா:3834/1
மன்னவன்-தன்னை போரின் வடுப்பட காட்டி விட்டு
பின்னர் ஓர் வழியின் எய்தும் பேடியில் பெரியன் ஆகும் – சீறா:3929/1,2
விட்டு போவதற்கு எளியனோ என மனம் வெகுண்டு – சீறா:4010/2
கொல் உலை வடி வேல் விட்டு எறிந்தன போல் கொடு நரகினில் குடிபுகுவான் – சீறா:4104/4
ஞாலம் முற்றும் மணியே உமிழ்த்து உடல் எந்நாளும் விட்டு உரி கிடப்பவை – சீறா:4213/2
திவள் அறச்சாலை புக்க தெய்வமும் குடி விட்டு ஓடும் – சீறா:4384/4
வேட்டலுற்று அவிடம் விட்டு இவரும் மீண்டனர் – சீறா:4553/4
இன்னும் நீ தன்னை விட்டு ஏகிலாவகை – சீறா:4557/3
குடிகள் விட்டு வீதியினிடம் வந்தவர் குளிரின் – சீறா:4586/3
அன்பு எனும் வித்தில் தோன்றி அறம் எனும் சடைகள் விட்டு
தன் புகழ் தழைத்து கற்பாம் தனி மலர் செறிந்து நாளும் – சீறா:4690/1,2
வனிதையின் மனை-தன் முன்றில் வாயில் விட்டு அகலா நிற்ப – சீறா:4712/3
செழும் திசையை விட்டு ஓர் வழி செல்குற்றார் – சீறா:4827/4
சேண்தரும் இடங்கள்-தோறும் தெரிதர போட்டு விட்டு
கூண்டு அரு நிரை பின் ஏகி சென்றனர் கூற்றும் அஞ்ச – சீறா:4941/3,4
தொறுவினை விட்டு இழிந்து ஓடி சூல் முகில் – சீறா:4943/1
பிறழ் பறழ் காலிகள் அனைத்தும் பின்னர் விட்டு
அறை கழல் வீரர் அங்கு அவர் பின் ஏகினார் – சீறா:4943/3,4

மேல்


விட்டுவிட்டு (2)

தங்கிய பொருளும் அ தலத்தின் விட்டுவிட்டு
அங்கு அவர் ஒருவரும் அறிகிலா நடு – சீறா:3657/2,3
அயில் மறந்து மற்று அரசரும் விட்டுவிட்டு ஆக்கை – சீறா:4618/3

மேல்


விட்டுவிடல் (1)

வெம்மை இலாது விட்டுவிடல் என எழுதும் என்றான் – சீறா:4882/4

மேல்


விட்டெறி (1)

தட மலர் கையின் விட்டெறி சக்கரம் – சீறா:3901/4

மேல்


விட்டெறிந்தனன் (1)

சுற்றி விட்டெறிந்தனன் பிடித்து இட கையால் சுழற்றி – சீறா:3535/2

மேல்


விட்டெறிந்து (3)

அள்ளி விட்டெறிந்து என திசைதிசை துகள் அடைய – சீறா:773/3
தூசு விட்டெறிந்து ஓடினர் சிலர் வழி தூண்டா – சீறா:4021/1
புதை இருள் படலம் அள்ளி விட்டெறிந்து பொங்கு செம் கதிர் மணி தாமம் – சீறா:4446/1

மேல்


விட்டெறியும் (1)

மாய் இருள் குடம்பை சீத்து விட்டெறியும் வாள் மதி வெண் திரை முகட்டின் – சீறா:4988/3

மேல்


விட்டெறிவன் (1)

பிறங்கலும் அவன் பெயரெனில் பிதிர்த்து விட்டெறிவன்
கறங்கு வாரிதியாயினும் அவன் பெயர் கழறின் – சீறா:3770/1,2

மேல்


விட்டோம் (1)

கொல்லாது அரிய தலைவிலையும் வாங்கா விட்டோம் குறி கொள்ளாது – சீறா:4049/3

மேல்


விட்டோர் (1)

கதித்து இவன்-தன்னை விட்டோர் கருமமும் இலேசதாமே – சீறா:4874/4

மேல்


விட (10)

கன பெரும் கவிகை ஓங்க கடு விட பாந்தள் மாய்த்த – சீறா:1063/3
கடு விட பண தலை நெளிய கண் அகன் – சீறா:1143/1
கொதி ஆர் வெவ் விட அரவின் வாய் தேரை என அறிவு குலைந்து மேனாள் – சீறா:1664/2
காட்டினில் விடுத்தீர் குடி அற கெடுத்தீர் கடு விட பாந்தளும் புலியும் – சீறா:2521/1
விட அரவு உறையும் பாலில் வெளி அணுவெனினும் தோன்றாது – சீறா:2589/3
பன்னக கொடும் விட பெரும் பருவரல் தீர்ந்து – சீறா:2625/1
சந்து என விட வரும் தலைமை மன்னவன் – சீறா:3019/1
எண்ணிலா விட பல் நாகத்தின் நா போல் இயற்றிய இரு பகு புடை வாள் – சீறா:3156/2
ஏயிடத்து ஒரு மா மனையிடத்து இருந்தார் என விட பணி விரிச்சிகமும் – சீறா:4082/3
காற்றினை அருந்தும் விட கட்செவியின் வாயை – சீறா:4893/3

மேல்


விடங்கள் (1)

விடங்கள் கான்று அரிதில் சீறி வெகுளியில் கடித்தது அன்றே – சீறா:2599/4

மேல்


விடங்களை (1)

விடங்களை அரிதில் கக்கி அனந்தனும் வெருக்கொண்டானால் – சீறா:3851/4

மேல்


விடத்தின் (3)

ஆசொடும் விடத்தின் வேகம் ஆகத்தின் முழுதும் ஏற்ற – சீறா:2593/4
விட்டு அறா விடத்தின் பாந்தள்-தனை விழித்து எதிர்ந்து நோக்கி – சீறா:2603/2
விரிந்த வாயினர் வெள் எயிற்றினர் இருள் விடத்தின்
கரிந்த மெய்யினர் திரள் துணை தாளினர் கபடம் – சீறா:3788/2,3

மேல்


விடத்தினுக்கு (1)

விடத்தினுக்கு அஞ்சி ஏதும் வெளி அற புகுத்தினாரால் – சீறா:2585/4

மேல்


விடத்தினும் (2)

மங்குலில் பெருகி விடத்தினும் கருகி வரி அறலினும் மினுமினுத்து – சீறா:1956/1
விடத்தினும் கரிய மனத்தினரோடும் விரைவொடும் திரண்டு எழுந்தனவால் – சீறா:4448/4

மேல்


விடத்தினை (1)

விடத்தினை அரவ படத்திடை படுத்தி மீன் இனம் பயப்பட தாழ்த்தி – சீறா:1958/3

மேல்


விடத்து (1)

வேத_நாயகர் உரைத்தலும் விடத்து எயிற்று அரவம் – சீறா:2622/1

மேல்


விடத்தை (1)

தொகு விடத்தை தோற்றரவில் பரிகரித்தல் யாவருக்கும் சூழ்ச்சித்து ஆகும் – சீறா:1667/2

மேல்


விடம் (22)

விடம் என கரிய கொலை விழி கணங்கள் வீற்றிருந்திடும் மலர் புயத்தார் – சீறா:138/3
பரந்த வாய் கொடும் பாந்தளும் விடம் கொள் பஞ்சரமும் – சீறா:183/1
விடம் தயங்கிய கண் இணை மடவாரும் மெலிதர செல்லும் அ காலை – சீறா:357/2
விரிகின்ற படத்தை விரித்து விடம்
சொரிகின்றது என திசை தூவியதே – சீறா:719/3,4
விடம் கொள் வேலினை நிகர்த்தும் மை பொரு விழி மயிலும் – சீறா:1281/2
விடம் என கறுத்து சிந்தை விறல் அபூஜகிலும் சுற்றி – சீறா:1551/2
சலதியூடு உறை கொடு விடம் என தலையெடுத்திட்டு – சீறா:1686/1
படர் விடம் உலகில் பரந்ததோ எவை என்று உரைப்ப அரிது என பதைபதைத்தார் – சீறா:1904/4
கடு விடம் அனைய இருள் குலம் அறுத்து ககன் முகட்டு ஒளி சுதை தீற்றி – சீறா:1916/2
பதிப்பொடும் உடலை வீங்கி படு விடம் அனைத்தும் சிந்தி – சீறா:2592/3
பாதகத்தையும் நினைத்து மை கொடு விடம் பழுத்த – சீறா:2618/3
விரிதரும் கடிவாயினில் கொடு விடம் அகல – சீறா:2623/2
கரிய வெவ் விடம் அனைத்தையும் அணு அற கடிந்து – சீறா:2624/3
படியும் தோன்றாத வண்ணம் விடம் பரந்து என்ன மூடி – சீறா:2844/3
விடு கை அம்பினும் கதையினும் மழுவினும் விடம் ஆர் – சீறா:3547/1
கடு விடம் அனைய வேக காலிது வல பால் நிற்ப – சீறா:3882/1
விடம் அழுத்திய வேல்கள் பட துடர் – சீறா:3901/1
வேதமாம் அமுதம் ஒழுகிய வாயால் விடம் என உரைத்தனர் அன்றே – சீறா:4086/4
விடம் மிகுத்த பணியை மின்னாரினை – சீறா:4237/2
பணி விடம் அனைய வஞ்சர் அறம் எனும் பயிர்க்கு நாளும் – சீறா:4356/3
விடம் புகு படைகள் தாங்கிய தரும வேந்தர் மூவாயிரர் குழுவும் – சீறா:4456/2
உடை திரை கடல் கான்று எழுந்த வெவ் விடம் போல் உரு எடுத்திடும் வய வீரர் – சீறா:5018/1

மேல்


விடர் (3)

வீசிய கானல் சுடச்சுட கருகி விடர் விடும் பாலையில் அடைந்தார் – சீறா:682/4
விடர் படர் கானல் பாலையும் கடந்தார் விறல் பெறு மரபினின் வேந்தர் – சீறா:999/4
காற்று உருத்து எறியும் கடும் தழல் கானத்திடை விடர் கான்று எழும் புகையை – சீறா:5006/3

மேல்


விடரே (1)

பார் பிளந்து விடரே நிறைந்து பணியே மிகுந்து வெளி மீதில் வெண்தேர் – சீறா:4209/2

மேல்


விடலை (4)

இருந்த மணியாய் உதித்த முகம்மது எனும் விடலை கருத்து இனிதுகூர – சீறா:1081/3
இகல் பொருந்தும் உளத்தோடும் இறபியா தரும் விடலை இருந்து சோதி – சீறா:1645/1
அரி அலம்பும் புய விடலை மனம் மயக்குற்று உரைத்தவை கேட்டு அறிவு இல் மாந்தர் – சீறா:1660/1
விள்ளலும் கறுபு-தன் விடலை ஆக்கமும் – சீறா:3656/3

மேல்


விடலைகள் (1)

மல் உயர் திணி தோள் விடலைகள் தாங்கும் வட்ட ஒண் கரிய கேடகங்கள் – சீறா:3574/1

மேல்


விடற்கு (2)

அந்தரத்தின் வழியா விடற்கு இனி ஓர் ஐயம் இல்லை என அங்கு அவர் – சீறா:1428/3
உறுதி என மனத்து இருத்தி எனக்கு இரங்கி புடவி விடற்கு உரை செய்தீரால் – சீறா:2672/1

மேல்


விடன் (1)

உறவு யான் என்பவரை பகையாக்கும் விடன் நாக்கின் உரைக்கின்றானால் – சீறா:1641/4

மேல்


விடா (2)

மதி மயங்கினன் இவன்-தனை புறம் விடா வண்ணம் – சீறா:2917/2
துன்பம் அற ஒருபோதும் தொழுகை விடா முசிலிமாய் துலக்கிவித்தார் – சீறா:4686/4

மேல்


விடாதார் (1)

வீசும் கையினை விட்டனர் தீனை விடாதார் – சீறா:4602/4

மேல்


விடாதான் (1)

விடுத்தனன் பெரு வஞ்சமும் படிறும் விடாதான் – சீறா:2029/4

மேல்


விடாது (1)

நசை விடாது கொண்டு இவண் அடுத்தனன் இகல் நடப்ப – சீறா:2648/3

மேல்


விடாய் (1)

காயம் நொந்து அரு விடாய் மிகுந்து வரு கால் தளர்ந்து உளம் வருந்தியே – சீறா:4217/2

மேல்


விடிந்த (11)

விடிந்த அ பொழுதில் அப்துல் முத்தலிபு விரைவினில் ஆமினா என்னும் – சீறா:274/1
நள்ளிருள் பொழுது நீங்கி விடிந்த பின் நம்பிமார்கள் – சீறா:394/3
ஆங்கு இருந்தனர் விடிந்த பின் அ தலத்து ஒருவன் – சீறா:553/1
விடிந்த காலையின் முன்னிலை எவர் என விளம்பினர் அவரோடும் – சீறா:672/3
இ இருள் விடிந்த பின் எழுந்து முன்னர் ஓர் – சீறா:742/3
விடிந்த பின் அவனி பொன்_நாடு எனும் விறல் பதியின் வீரர் – சீறா:1759/1
விடிந்த காலையின் மக்க மா நகரினின் வீரர் – சீறா:2472/2
விள்ளுதற்கு அரிதாய் ஒரு தொனி எவர்க்கும் விளங்கிற்று விடிந்த பின் தொடுத்து – சீறா:2510/3
கடி மரை விரிதர விடிந்த காலையில் – சீறா:3235/2
விடிந்த காலையில் அபூஜகுல் எனும் அடல் வீரன் – சீறா:3456/1
விடிந்த பின் காலை கடன் கழித்து இறசூல் விரைவினில் இபுனு மஸ்வூதை – சீறா:3565/1

மேல்


விடிந்தன (1)

விரிந்தன விடிந்தன விரைவின் எங்கணும் – சீறா:3658/3

மேல்


விடியும் (1)

விடியும் முன்னமே யானும் ஏகுவன் என விரைவின் – சீறா:4610/1

மேல்


விடில் (1)

இனி விடில் உடும்பு எளிதின் எய்திடாது – சீறா:1619/2

மேல்


விடிவது (2)

விடிவது எவ்வாறோ என்ன வெருவி நெஞ்சு உளைந்து போர்த்த – சீறா:2584/3
விடிவது என் என ஓடினர் முறிந்தனர் மிகவும் – சீறா:3987/4

மேல்


விடு (16)

மிக்குவம் எனும் பேர் அரசு-தம் மதலை வெயில் விடு மணி முடி உதது – சீறா:154/1
விண்ணகத்து இரவி கதிர் ஒளி மணிகள் விடு வெயில் விழுதுவிட்டு ஒழுக – சீறா:241/2
விடு கடல் சாவா எனும் பதியிடத்தில் வெறுந்தரை ஆயின வறந்து – சீறா:260/2
இடைபடு வறுமை ஓட விடு கொடை முரசின் ஓதை – சீறா:927/2
விடு சுடர் படம் எடுத்து உயர் வெளி அடைத்திடுவார் – சீறா:1104/3
தந்த பெட்டகத்தினொடும் எடுத்து வந்தார் தனு விடு சரத்தினும் கடிதின் – சீறா:1948/4
நல் மன தொடர் விடு நட்பு நாள்-தொறும் – சீறா:2447/3
பதிய நின்றது கொடியவன் விடு நெடும் பரியே – சீறா:2654/4
வேரி அம் கனி தேன் பொழிதர ஓடி விடு நெடு மதகினில் வழிய – சீறா:2895/1
சுடர் விடு படைக்கலம் சுமந்த கொற்றவர் – சீறா:3014/3
விரி சிகை கதிர் மணி வெயில் எறித்திட விடு பூ – சீறா:3146/1
சுடர் விடு துவசமும் தொகுத்திட்டார் அரோ – சீறா:3264/4
விடு கை அம்பினும் கதையினும் மழுவினும் விடம் ஆர் – சீறா:3547/1
வெல்லும் வெல்லும் என்று ஆடின விடு நெடும் கொடிகள் – சீறா:3855/4
கோடு பட்டு மலர் காய் உதிர்த்து விளை கூவல் அற்று விடு வேரொடும் – சீறா:4211/3
விடு மருப்பையும் சிரத்தையும் காலையும் விரிந்த – சீறா:4427/2

மேல்


விடு-மின் (5)

முறையல விடு-மின் என்ன மொழிந்து நெஞ்சு அழிந்து நிற்பார் – சீறா:413/4
தகவல் விடு-மின் என மறுத்தும் உரைத்தார் தட தார் புயத்தாரே – சீறா:1589/4
விடு-மின் என்பவர் சிலர் சிலர் அவர்களை வெகுண்டு – சீறா:2487/2
வெறும் தரை தடவல் மாற்றம் விடு-மின்கள் விடு-மின் என்றான் – சீறா:3396/4
விடு-மின் என்றலும் விடுகுவம் நும் திருவுளத்தால் – சீறா:3433/4

மேல்


விடு-மின்கள் (2)

வெறும் தரை தடவல் மாற்றம் விடு-மின்கள் விடு-மின் என்றான் – சீறா:3396/4
எண் திசையினும் புகழ்தர விடு-மின்கள் என்ன – சீறா:4011/3

மேல்


விடுக்க (1)

சிந்தையில் மகிழ்ந்து அன்பாக ஜின்களால் விடுக்க வந்த – சீறா:2274/3

மேல்


விடுக்கும் (3)

விரைந்து காபிர்கள் முன் கொடு விடுக்கும் அ நேரம் – சீறா:2485/1
விடுக்கும் செம் கதிர் ஆதவன் மேல் திசை கடலுள் – சீறா:2626/2
நகரவர் உரையும் சூழ்ந்த நாட்டவர் விடுக்கும் தூதர் – சீறா:3058/1

மேல்


விடுக (2)

மன்றினில் விடுக என்று உரை வழங்கினார் – சீறா:1618/4
பரந்திட இருளில் சிறிது எடுத்து ஊசித்துளையினுள் பட விடுக என்ன – சீறா:1901/2

மேல்


விடுகுவம் (1)

விடு-மின் என்றலும் விடுகுவம் நும் திருவுளத்தால் – சீறா:3433/4

மேல்


விடுத்த (15)

மெய் எழில் வாய்ப்ப சீவன் விடுத்தனன் விடுத்த போதில் – சீறா:105/1
வேதனை தொழில் அபூஜகல் திசை-தொறும் விடுத்த
தூதரின் உளனலது வேறலன் என சொன்னார் – சீறா:2647/3,4
விடுத்த போதினும் ஒழுகிய சுரப்பு மென்மேலும் – சீறா:2691/3
மன்னும் மெய்யிடம் விடுத்த நல் உயிர் என வந்தார் – சீறா:2704/3
வீதியின் அத்திரி விடுத்த பின் எழில் – சீறா:2750/2
மரு மலர் புயத்தார் அழைத்து முன் விடுத்த மன்னரை உபசரித்து இருத்தி – சீறா:2857/1
மையினை விடுத்த கொடிப்புலி அடுத்த வரைப்புறத்து உச்சியின் ஏறி – சீறா:2884/1
மதி வரவழைத்தவர் விடுத்த மன்னரும் – சீறா:3034/1
மின் இலங்கிய வேல் செம் கை முகம்மது விடுத்த வேந்தர் – சீறா:3342/3
ஏவல் கொண்டு உனை விடுத்த பொய் முகம்மதினிடத்தில் – சீறா:3518/3
குய்யம் பூண்டவர் படைக்கலன் விடுத்த வெம் கொடுமை – சீறா:3999/4
விடுத்த மண்ணிடை வீழ்ந்த வை வாளினை – சீறா:4229/1
விடுத்த படைக்கலன்கள் உயர் விண்ணொடும் மண்ணையும் மறைத்த வெளி இல் என்ன – சீறா:4313/4
விடுத்த பல் படையின் ஒரு வெம் சரம் – சீறா:4495/1
தூயவர் விடுத்த தூது சொலும் முறை தவறிடாமல் – சீறா:4688/1

மேல்


விடுத்தது (1)

விடுத்தது இங்கு எமக்கு என வெகுண்டு வெம் சொலால் – சீறா:1992/3

மேல்


விடுத்தல் (1)

பின்னிய பிணிப்பு நீக்கி பிணை என விடுத்தல் வேண்டும் – சீறா:2089/4

மேல்


விடுத்தலும் (1)

அலகில் கீர்த்தி சூழ் முகம்மது விடுத்தலும் அவனும் – சீறா:4264/3

மேல்


விடுத்தலோடும் (1)

விலங்கு இனத்தின் தளை இவன் கால் தளை விடுத்தி என விபுலை விடுத்தலோடும்
பிலங்கிடந்து பிறந்து எழுந்து வருபவர் போல் புரவியுடன் புறப்பட்டானால் – சீறா:2674/3,4

மேல்


விடுத்தவர் (1)

சருவு வேல் விழி மடந்தையர் விடுத்தவர் சாற்ற – சீறா:232/1

மேல்


விடுத்தவரிடத்தினின் (1)

முன் உரைத்து இவண் விடுத்தவரிடத்தினின் முன்னி – சீறா:2928/2

மேல்


விடுத்தனர் (8)

விக்கினத்தினை நினைத்து ஒருத்தனை விளித்து உளூரிடை விடுத்தனர் – சீறா:1433/4
பரிவினில் தூதை விடுத்தனர் அவரும் பண்புற விரைவொடும் எழுந்தார் – சீறா:2321/4
வடம்-தனை விடுத்தனர் என்று மாசு இலா – சீறா:2751/2
ஒற்றரை திசைதிசை விடுத்தனர் அவர் ஓடி – சீறா:3442/2
அடல் பெரும் குரிசில் முகம்மது நபி முன் விடுத்தனர் அணி வய வீரர் – சீறா:3600/4
வெய்ய வன் சரம் யாவையும் விடுத்தனர் விரைவில் – சீறா:3981/1
அடுத்த சேனை மேல் விடுத்தனர் பல சரம் அவை போய் – சீறா:3994/2
என்னை உமது உள மகிமை அறிந்துவர விடுத்தனர் யான் இவண் வந்தேனால் – சீறா:4684/4

மேல்


விடுத்தனன் (6)

மெய் எழில் வாய்ப்ப சீவன் விடுத்தனன் விடுத்த போதில் – சீறா:105/1
அடுத்தனன் விடுத்தனன் அறபி வேடனே – சீறா:1620/4
விடுத்தனன் பெரு வஞ்சமும் படிறும் விடாதான் – சீறா:2029/4
விடுத்தனன் பரலால் மெலமெல நடந்து ஓர் விரி மலர் சினை தரு நிழலில் – சீறா:2883/3
பறிந்து போம்படி விடுத்தனன் பல் மணி கதிரின் – சீறா:3533/3
வெய்ய வன் சரம் விடுத்தனன் முதுகினும் விளங்க – சீறா:3893/2

மேல்


விடுத்தனை (1)

விடுத்தனை பதம் படைத்தனை வீறொடு நிதியும் – சீறா:2949/3

மேல்


விடுத்தார் (13)

வென்றி வேல் விழி மடந்தையர்க்கு இவை சொலி விடுத்தார் – சீறா:229/4
வெற்றி வாள் கரத்து அப்துல் முத்தலிபுக்கு ஆள் விடுத்தார் – சீறா:231/4
பொருந்திட விடுத்தார் ககனமும் புவியும் பொது அற விழுங்கியது அன்றே – சீறா:1901/4
வீடு உறைந்து ஒளித்தவர் இவர் என கொடு விடுத்தார் – சீறா:2484/4
செப்ப அரும் குணத்தால் அழைத்து முன் விடுத்தார் செழும் மழை கவிகையர் திருமுன் – சீறா:2856/4
சொன்ன அப்படியே அழைத்து முன் விடுத்தார் தோன்றலும் மகிழ்வுடன் இருத்தி – சீறா:2859/3
வெறுத்திடாது ஏகி உரைத்த சொற்படியே வேந்தரை கொணர்ந்து முன் விடுத்தார் – சீறா:2862/4
வெறி கமழ்ந்த மெய் முகம்மதின் திருமுனம் விடுத்தார் – சீறா:3443/4
செழும் திறல் நபியும் இஃது நன்று என்ன நிதியின் மேல் சேறலை விடுத்தார் – சீறா:3595/4
கொண்டார் நயினார் முன் விடுத்தார் நோக்கி இவன் போல் கொடியவன் எங்கு – சீறா:4048/3
சோகத்து அகடு உள்ளே கிடந்து எடுத்தார் துயர் விடுத்தார்
வேகத்தொடு வெய்யோன் எழ படையும் விரைந்து எழுந்த – சீறா:4336/3,4
நயம் மிகுந்த தானாபதி-தமை அவர் விடுத்தார்
தயவு கூர்தர முகம்மது நபி சரண் சார்ந்தான் – சீறா:4635/1,2
விள்ள அரும் துயர் கூறிட மீண்டும் ஆள் விடுத்தார் – சீறா:4644/4

மேல்


விடுத்தாள் (1)

திருத்தி மென்மெல முகம்மது திரு முனம் விடுத்தாள் – சீறா:2686/4

மேல்


விடுத்தி (2)

அத்திரியின் தடைபடுத்தல் விடுத்தி என விடுத்திட மண் அதிர தாவி – சீறா:2658/3
விலங்கு இனத்தின் தளை இவன் கால் தளை விடுத்தி என விபுலை விடுத்தலோடும் – சீறா:2674/3

மேல்


விடுத்திட்டு (3)

மிக்க வன் குபிர் கொலை தொழில் மனத்தினை விடுத்திட்டு
இக்கணத்தில் நல் வழிப்படாரெனில் இவர் பயந்த – சீறா:2240/1,2
வில் உமிழ்ந்த மெய் முகம்மதும் துயிலினை விடுத்திட்டு
ஒல்லையின் எழுந்திருந்த பின் உயிர் எனும் துணைவர் – சீறா:2642/1,2
வெருவி ஈர் அத்திரி விடுத்திட்டு ஏகினன் – சீறா:4980/3

மேல்


விடுத்திட (2)

அத்திரியின் தடைபடுத்தல் விடுத்தி என விடுத்திட மண் அதிர தாவி – சீறா:2658/3
ஒருங்கு போ என விடுத்திட மீண்டு இவண் உறைந்தேன் – சீறா:4271/4

மேல்


விடுத்திடா (1)

விடுத்திடா விழுங்கா வகை குளம்பினை விசித்து – சீறா:2652/3

மேல்


விடுத்திடில் (1)

விடுத்திடில் அகன்றிடாது என விளம்பலும் – சீறா:1620/2

மேல்


விடுத்திடுபவர் (1)

நிலையும் வீரமும் புறம் விடுத்திடுபவர் நெறியே – சீறா:2649/4

மேல்


விடுத்திடும் (3)

விடுத்திடும் ஒற்றரால் தெரிய வேண்டுமால் – சீறா:2989/4
விடுத்திடும் வீரம் பூண ஒரு மொழி விரைவில் சொல்வார் – சீறா:3872/4
விடுத்திடும் என்று அவன் விளம்பவே நபி – சீறா:4646/3

மேல்


விடுத்திடுவன் (1)

பன்ன அரும் விசும்பில் ஆவி பட விடுத்திடுவன் என்ன – சீறா:2388/2

மேல்


விடுத்திர் (4)

விடுத்திர் நும் மன நினைவு என காபிர்கள் விரைவின் – சீறா:568/3
வள்ளல் நும் மதுர வாய்மை மறுத்திலேன் விடுத்திர் என்றான் – சீறா:2098/4
எடுத்தெடுத்து எவரும் வெருவுறும் மாற்றம் இயம்புதல் விடுத்திர் இல்லகத்துள் – சீறா:2536/1
தள்ள அரிய தடை விடுத்திர் இகலேன் என்று அகம் வேறாய் சாற்றினானால் – சீறா:2661/4

மேல்


விடுத்திரேல் (1)

விடுத்திரேல் கலையை சேர்ந்து விழைவுறும் கவலை தீரப்படுத்தி – சீறா:2090/1

மேல்


விடுத்தில (1)

பூண்டது மதுரம் விடுத்தில என உண்டு உதரங்கள் பொருமினர் சிலர் மேல் – சீறா:2860/2

மேல்


விடுத்திலர் (2)

மிதிப்படும் வளையில் காலை விடுத்திலர் கடித்தும் என்ன – சீறா:2592/1
கரத்தினில் தாளில் பூட்டும் தளை விடுத்திலர் கண் ஆர – சீறா:2842/1

மேல்


விடுத்தீர் (2)

திரு நெறி விடுத்தீர் செய்யா தீவினை விளைத்தீர் வீணில் – சீறா:1351/2
காட்டினில் விடுத்தீர் குடி அற கெடுத்தீர் கடு விட பாந்தளும் புலியும் – சீறா:2521/1

மேல்


விடுத்து (65)

தேம் தரு தட தரு விடுத்து செம்மலும் – சீறா:510/1
தம்தம் இல் விடுத்து அனைவரும் ஓரிடம் சார்ந்து – சீறா:590/3
எய்துதற்கு அருள்செய்வீர் என்று எடுத்து உரை விடுத்து சொன்னான் – சீறா:638/4
நிறையும் வானகம் அலர்தரும் உடு இன நிரை விடுத்து எளிதாக – சீறா:648/1
விடுத்து அக பரிவாரத்தில் உரியவர் விறல் கெழு வயிர வீரம் – சீறா:660/3
முத்திரை-தனை விடுத்து எடுத்து மூரி வெண் – சீறா:1026/1
சோலை-வாய் விடுத்து நீந்தி துவசமும் குடையும் மல்க – சீறா:1035/1
இருந்திடும் பின்னும் தோற்றிடும் இதனை எவரொடும் விடுத்து எடுத்துரையார் – சீறா:1243/2
வீசுவர் சிலர்-தமை விடுத்து நல் மொழி – சீறா:1461/1
விள்ள அரும் மறையின் தீம் சொல் விடுத்து எடுத்துரைப்ப தேறி – சீறா:1501/2
குறித்து வந்தவை விடுத்து எழும் உமறினை கூவி – சீறா:1541/1
விடுத்து வீதி நல் நிமித்தம் எய்திட விரைவுடனே – சீறா:1699/3
வாய்ந்த பேரவை விடுத்து இன மாந்தரை விளித்து – சீறா:1867/1
குரு இடம் விடுத்து எழில் குலவ சென்று அணி – சீறா:1975/2
இனத்தினை விடுத்து நீங்கி இரும் களிப்பு இதயம் பூப்ப – சீறா:2111/1
வேடனை விளித்து நம்-தம் பிணையினை விடுத்து நின்றன் – சீறா:2116/2
வினையம் உற்றது இவ்விடத்து என தாயுபை விடுத்து
நினைவு நேரொடு தொழுது எழுந்திருந்து நல் நெறிக்கே – சீறா:2220/2,3
வெறியும் பித்தும் உற்றவன் இவண் பெரு வழி விடுத்து ஓர் – சீறா:2222/1
தோன்றிய நாமம் ஏது இவை விடுத்து சொல் என மீளவும் உரைத்தார் – சீறா:2301/4
தவறு வந்ததும் தன் தலைமுறை பெயரும் தனித்தனி விடுத்து எடுத்துரைப்பான் – சீறா:2302/4
விடுத்து உளம் மகிழ்ச்சி கூர மெய் மயிர் சிலிர்ப்ப நம்-பால் – சீறா:2384/3
அவம் அறிந்திலம் என விடுத்து அகன்றனர் மறை நேர் – சீறா:2491/3
கோட்டு உடை களிறும் கரடியின் குழுவும் கொணர்ந்து நம் பதியினில் விடுத்து
வீட்டுவன் குலத்தினொடும் அவன் படித்த விச்சையினால் இஃது ஒழிக – சீறா:2521/2,3
நிறையுற பருகச்செய்து நெறி விடுத்து அடவி சுற்றி – சீறா:2569/3
விதிரும் மென் மலர் கான் செறி வரையிடம் விடுத்து
புதியது ஓர் நெறி புக எழும் என நபி புகன்றார் – சீறா:2627/3,4
குத்திர புறம் விடுத்து எழுந்தனர் கதிர் குலவ – சீறா:2628/3
பஞ்சின் மெல் அணை விடுத்து அரும் பரலினில் படுத்த – சீறா:2638/1
கூலியின் கொறி விடுத்து நின் கொறியினை குறுகி – சீறா:2641/1
மக்க மா நகர் விடுத்து நல் மதீன மா நகரம் – சீறா:2703/1
காலினை விடுத்து மாறா காரணர் வடிவை நாளும் – சீறா:2776/1
மோடு உயர் பேழை பூட்டின் முத்திரை விடுத்து வல்லே – சீறா:2784/3
சாலையை விடுத்து காலி தொறுவர் கை சாட்டி நும்-தம் – சீறா:2840/2
தொல்லை முன் விதியால் தோன்றும் துன்பங்கள் விடுத்து நீங்கும் – சீறா:2843/1
செறிதரும் இடத்தில் விடுத்து ஒரு தருவின் நீழலில் தனி சிறந்து இருப்ப – சீறா:2878/2
விடுத்து உரைத்திலன் நும் பெரும் தீன் நிலை விருப்பால் – சீறா:2916/3
கொண்டபேரிடம் விடுத்து நம் நபியிடம் குறுகி – சீறா:2930/2
நகர் விடுத்து அணி மதினாவை நண்ணி சூழ் – சீறா:2955/2
வருக என வினைஞரை விடுத்து வள்ளல் பாய் – சீறா:3029/2
ஆதரம் விடுத்து அமர் அரிகள் துன்புற – சீறா:3036/2
விடுத்து அதை விரித்து பைம் பொன் வரி முறை விளங்க நோக்கி – சீறா:3097/2
அவையகம் விடுத்து பாத்திமா அணி மனையை நண்ணி – சீறா:3101/2
தரித்த கொண்டலின் இடம் விடுத்து இந்திரசாபம் – சீறா:3127/3
நபி-தமை விடுத்து மூன்றாம் நாளினில் இறங்கும் காவில் – சீறா:3338/1
இவண் விடுத்து அனுப்பும் ஓலை-தனை விரித்து இயம்புக என்ன – சீறா:3388/3
பிறங்கலின் வனம் விடுத்து அரும் பெரும் சுர வழியின் – சீறா:3444/2
விலகு நீள் கதிர் சுதை நிலை ஷாமினை விடுத்து
குலவும் ஒட்டக திரளொடும் பலருடன் கூடி – சீறா:3446/1,2
பதலையின் புறம் விடுத்து அடல் படை கொடு நடத்தி – சீறா:3463/2
நீடும் வேல் கெட விடுத்து அவண் நிலத்திடை கிடந்த – சீறா:3496/2
விடுத்து நின்றனன் சிலை குழைந்திட ஒரு வீரன் – சீறா:3498/4
தாவு அரு வேகம்-தனை கடிந்து உலவும் தட பரி விடுத்து இறங்கினரால் – சீறா:3554/4
சொல் விதம் விடுத்து பவம் எடுத்தனையே சூழ் வினை-தனை அறிந்திலையே – சீறா:3582/4
கோலிய பகையை விடுத்து நன்கு உரையை கூறு என கூறலும் கொதித்து – சீறா:3584/3
பதுறு எனும் புடவி வரை அடி விடுத்து அ மாற்றலரிடத்தினில் பறித்த – சீறா:3593/1
கானகம் விடுத்து ஓர் காவதத்திடத்தில் கடற்கரை புறத்து அபாசுபியான் – சீறா:3594/2
இல் விடுத்து அகன்று சார்பின் எய்தி அங்கு உறைந்து நாளை – சீறா:3707/3
விடுத்து வெம் கூர்மை தாங்கி வாள் என விளங்கிற்று அன்றே – சீறா:3950/4
சின்னபின்னம்பட்டு உயிர் விடுத்து அணி உடல் சிதைய – சீறா:4001/2
விடுத்து அவர் நடப்ப நபி மெத்தவும் இரங்கி – சீறா:4135/3
தாரணி தலம் விடுத்து விண்ணுலகினை சார்ந்தார் – சீறா:4165/4
விடுத்து இயம்பும் என்று உரைத்தலும் அவர் விளம்புவரால் – சீறா:4171/4
காசு அடர்த்த சுரமே விடுத்து அழல் காய்தர சடுதி வந்ததால் – சீறா:4218/1
விடுத்து யாவரும் அதிசயம் பெற புவி விளங்க – சீறா:4434/3
இருந்த கானினை விடுத்து பின் வேறு கானிடத்தும் – சீறா:4593/1
குதிரையின் பத தளை விடுத்து ஏகினன் குழாத்தோடு – சீறா:4611/2
திண் திறலவரை விடுத்து பின் நிரையை தொடர்ந்தனர் சிலை வய வீரர் – சீறா:4928/4

மேல்


விடுத்துதும் (1)

இன்னணம் விடுத்துதும் என எழில் அபித்தாலிப் – சீறா:582/2

மேல்


விடுத்துவன் (1)

புக விடுத்துவன் என்பது சரதமாய் புகல்வன் – சீறா:1693/2

மேல்


விடுத்தே (1)

வென்றி கொள் அயில் படை ஒருத்தனை விடுத்தே
ஒன்றிய மறத்தொடும் அழைத்ததும் உரைத்தார் – சீறா:1784/3,4

மேல்


விடுதல் (1)

வேகமுற்ற கொடு நரகிடை புகுத விடுதல் வேண்டும் என விரைவினான் – சீறா:1437/3

மேல்


விடுதலன்றி (1)

குனிதர கண்ணால் கையால் கோபித்து விடுதலன்றி
தினம் இது தொழிலோ நல்லோர் செவிக்கு இது தகுமோ நும்-தம் – சீறா:2815/2,3

மேல்


விடுதி (8)

விரைவினில் சோலை-வாய் விடுதி நீங்கியே – சீறா:731/2
வித்தகர் அனைத்தும் விடுதி தலைகள் புக்கார் – சீறா:888/1
விற்றில முகம்மது என் விடுதி புக்கிடில் – சீறா:898/2
சென்று அவன் உறைந்திடும் விடுதி சேர்ந்த பின் – சீறா:899/2
இறங்கிய விடுதி புக்கு இருக்கும் காலையில் – சீறா:901/2
விரை செறி முகம்மதின் விடுதி நண்ணினார் – சீறா:909/4
புனை கதிர் விடுதி மாடம் புதியது ஒன்று இயற்றி செம்பொன் – சீறா:1741/3
விடுதி என்று எடுத்து உரை விளம்பினார் அரோ – சீறா:2761/4

மேல்


விடுதிகள் (1)

மேதினி துறக்கம் என்ன விடுதிகள் இயற்றி ஓதும் – சீறா:1745/1

மேல்


விடுதியது (1)

ஆறு அடுத்து ஒரு பொழில் புற விடுதியது ஆகி – சீறா:544/3

மேல்


விடுதியன்றி (1)

விடுதியன்றி மற்றிடம் வராது உளம் மெலிபவரும் – சீறா:4586/2

மேல்


விடுதியாக (1)

விருந்து இவண் அருந்தி நம்-தம் துடவையில் விடுதியாக
இருந்து அவதரித்து போ-மின் என எடுத்து இயம்புக என்றான் – சீறா:797/3,4

மேல்


விடுதியாகி (1)

மின் தவழ் அலங்கல் வேலிர் சோலை-வாய் விடுதியாகி
சொன்றி உண்டு எழுக என்ன சொல்லினன் முதியோன் என்றான் – சீறா:798/3,4

மேல்


விடுதியில் (2)

உறையும் விடுதியில் வந்தனர் ஒளி மா முகம்மதுவும் – சீறா:979/2
புண் உலா அயில் கரத்தரும் விடுதியில் புகுத – சீறா:2466/2

மேல்


விடுதியின் (1)

வேய்ந்த வல் இருளில் அடிக்கடி வெருவி விடுதியின் நடுவு உறைந்து அவணில் – சீறா:678/3

மேல்


விடுதியை (1)

விரைவொடும் எழுந்து சாரும் விடுதியை நண்ணினாரால் – சீறா:3722/4

மேல்


விடுப்ப (5)

மட்டு அவிழ் திண் புய குரிசில் முகம்மது-தம் முனம் விடுப்ப மகிழ்ந்து நோக்கி – சீறா:2174/2
செம் கை வாளி விடுப்ப ஓர் செம் மறன் – சீறா:3899/1
வினையமுற்று விடுப்ப வந்தோன் என – சீறா:4235/3
கையில் விடுப்ப விரைந்து எழு கந்துகம் – சீறா:4490/2
காற்றொடு குளிரும் அடிப்பதால் தொறுக்கள் காடு எலாம் கிடந்து உயிர் விடுப்ப
ஏற்றமாய் அயங்கள் கயம் புக கமலம் இழுப்பன எண்ணிறந்தனவால் – சீறா:4758/1,2

மேல்


விடுப்பை (1)

பெருவிரல் தொடுப்பை விடுப்பை என்று இனிதின் பெரியவன் தூதுவர் உரைப்ப – சீறா:2325/3

மேல்


விடும் (14)

மின் ஒளி கரப்ப கதிர் விடும் கலையை விரைந்து ஒரு தட்டினில் ஏந்தி – சீறா:245/2
வித்தகர் முகம்மதின்னை விடும் எனை நுங்கட்கு ஏற்ற – சீறா:415/3
வீசிய கானல் சுடச்சுட கருகி விடர் விடும் பாலையில் அடைந்தார் – சீறா:682/4
தக்க மா மணி கதிர் விடும் மறுகினில் சார்ந்தோர் – சீறா:967/3
விடும் பரி படைக்கலம் வீழ்த்தி கால் தளர்ந்து – சீறா:2162/3
விடும் கதிர் கனல் கண் வேங்கை மெய் அணை சிரத்தை சேர்த்த – சீறா:2581/1
இகல் மனத்து அபூஜகல் விடும் ஒற்றர்கள் யாரும் – சீறா:2645/1
விடும் விடும் என நபி விளம்பினார் அரோ – சீறா:2746/4
விடும் விடும் என நபி விளம்பினார் அரோ – சீறா:2746/4
அருளொடும் இருந்தேன் தாதை விடும் சிறை அறையில் அன்றே – சீறா:2837/4
விடும் என உரைத்தலும் வெறும் துருத்தியை – சீறா:3290/1
ஏதமுற்று உயிர் விடும் இடம் இஃது இஃது எனவே – சீறா:3468/3
விடும் படை இயங்கள் யாவும் விரி திரை ஒடுங்க ஆர்த்த – சீறா:3846/3
வீடி போனது அன்று அவன் விடும் வஞ்சம் நம் விதியும் – சீறா:4019/1

மேல்


விடுவதல (1)

புவி விடுவதல இறுதி முடிந்தது என பொருமலொடும் புலம்பினானால் – சீறா:2669/4

மேல்


விடுவதில் (1)

மேவிய பொழுதல்லால் விடுவதில் என – சீறா:4647/2

மேல்


விடுவது (1)

இன்னை நாள் தொடுத்தும் விடுவது அன்று எளிதின் விட்டனமெனில் இரும் பதியில் – சீறா:2509/3

மேல்


விடுவன் (1)

வித்தக அறி நீ முடிவினும் கூட்டி வேண்டிலா நரகினில் விடுவன் – சீறா:4101/4

மேல்


விடுவார் (1)

இந்து வெண் கதிர் பரப்பிய மதிள் நடு விடுவார்
சிந்துவார் தெருத்தலை-தொறும் இடன் அற தெளிப்பார் – சீறா:1122/3,4

மேல்


விடுவிடென்று (1)

விடுவிடென்று அதிர்ந்து தாவும் வெம் பரி குழுவின் வேகம் – சீறா:3408/4

மேல்


விடை (5)

மட்டு வார் பொழில் நெறியிடை மழ விடை எதிர்ந்து – சீறா:1540/1
சரத்திடை விடை ஒன்று அங்ஙன் தனித்து நின்று அதிர்ந்து என் பேரை – சீறா:1546/1
பாரிடை பலன் பெற பரிவின் ஓர் விடை
தாரும் என்று உரைத்தனன் தழைத்த புந்தியான் – சீறா:3332/3,4
திரண்ட கூர் மருப்பு உடைய வல் விடை இன திரளும் – சீறா:4254/1
வேவுபார்த்து யான் வருகுவன் சணத்தினில் விடை நீர் – சீறா:4591/2

மேல்


விடைக்குள் (1)

விடைக்குள் மெல்லியன் இளமையன் தனியவன் வினையேன் – சீறா:1527/2

மேல்


விடைகொடு (1)

நலம் கிளர் நபியை போற்றி விடைகொடு நகரம் புக்கான் – சீறா:4862/4

மேல்


விடைகொடுத்தனரால் (1)

வகுத்தவன் உதவி அடுத்து உற ஏகி வா என விடைகொடுத்தனரால் – சீறா:4089/4

மேல்


விடைகொடுத்தார் (1)

போ என விடைகொடுத்தார் போய் அவன் நபி-பால் புக்கான் – சீறா:4850/4

மேல்


விடைகொடுத்து (1)

வென்றியாம்படிக்கு திருவுளம் அருளி விடைகொடுத்து அனுப்பவும் வேண்டும் – சீறா:4088/3

மேல்


விடைகொண்டு (1)

ஓதுவேன் என விடைகொண்டு போயினன் உடனே – சீறா:4843/4

மேல்


விடையாய் (1)

நிலம் மிசை விடையாய் தோன்றி நின்ற அ மாயம்-தானே – சீறா:1549/4

மேல்


விடையினை (1)

வேறு மாக்களை காண்கிலர் விடையினை நோக்கி – சீறா:1521/3

மேல்


விடையே (3)

விரிந்த வாய் திறந்து அறையும் என்று உரைத்தது விடையே – சீறா:1522/4
வனைந்த போல் அகலாது நின்றது மழ விடையே – சீறா:1537/4
மறைத்திரோ என புகன்று போயது மழ விடையே – சீறா:1541/4

மேல்


விடையை (1)

ஆற்றில் இ விடையை கண்டேன் அசறுமட்டாக கண்ணில் – சீறா:1550/2

மேல்


விண் (52)

குணில் பொரு முரச பெரும் குரல் கிடந்து குழுமி விண் ஏறு ஒலி எனவும் – சீறா:88/2
உலகு விண் இரவி திங்கள் ஒளிர் உடு கணம் சுவர்க்கம் – சீறா:110/2
படியும் கார் முகில் ஏழும் பழித்து விண்
குடியிருத்தும் கொழும் தட கையினார் – சீறா:167/3,4
விண் தொடு கொடுமுடி மேரு வீறு அழித்து – சீறா:168/1
பை தட பணி நெளிதர விண் துகள் பரப்ப – சீறா:559/1
புதியதாய் நபி என வரில் அவரை விண் புகுத – சீறா:574/2
அரும்பு இள முறுவல் செ வாய் அணி மலர் இதழை விண் தோய் – சீறா:639/2
விண் கொளும் பிறை கீற்று என வெள் எயிறு இலங்க – சீறா:772/3
மதி விண் எய்திட வசிகரும் முகம்மது மகிழ்வாய் – சீறா:840/3
பாரிடை துகள் விண் தூர்க்கும் பரி திரள் மலிந்து தோன்ற – சீறா:928/3
விண் கதிர் அடரும் சோதி மேனிலை வாயில்-தோறும் – சீறா:1170/3
விரிந்த காரண நூகு தம் காலத்தில் விண் மட்டு – சீறா:1223/3
விண் தலம் பரவும் வேத நபி எனும் பட்டம் நும்-பால் – சீறா:1261/2
இந்து நேர் இருள் ஒடுக்கி விண் எழுந்தனன் இரவி – சீறா:1279/4
எந்தையீர் என போற்றி விண் அடைந்தனர் எழிலோய் – சீறா:1289/3
பரவை விண் நில மலை பருதி மற்றவும் – சீறா:1629/1
விண் படர்ந்து இரிய செம் தேன் விளை தரு படிந்து தோன்றா – சீறா:1721/3
விண் படர் மாட வாயில் வெளியினில் படங்கு கோட்டி – சீறா:1744/2
திவள் தடம் கடல் சலஞ்சலம் முரல்தர திசை விண்
தவழ்தரும் குடை திரள்களும் கவரியும் தயங்க – சீறா:1890/1,2
எறிந்த வெண் திரை கடல் முகட்டு எழுந்து விண் ஏகி – சீறா:1893/1
தெரிதர சேந்து செக்கர் விண் இலங்க செழும் மறை புகழ் முகம்மது பூ – சீறா:1899/2
நண்ணி விண் முகட்டின் நடு நிலை நோக்கி நலம் கெழும் கலை நிலா ஒழுக – சீறா:1917/3
விண் தலத்தினில் இலா பதவி வெற்றியை – சீறா:1976/3
விண் உறை கொடி மதிள் திமஸ்கு மேவிய – சீறா:1988/1
விண் தலை தடவும் கோட்டு தருவின் வீற்றிருந்தார் அன்றே – சீறா:2358/4
முறை இவர்க்கு பின் இவர் என மொழிந்து விண் போனார் – சீறா:2460/4
அஞ்சல் இன்றி விண் அதிர்ந்திடும் மொழியினை ஆய்ந்த – சீறா:2700/1
விண் முகில் கவிகை நீங்கா மெய் ஒளி இருளின் மாயா – சீறா:2822/2
இகல் உற கொடும் மொழி எடுத்து காட்டி விண்
புகும் மலை கானினில் சுணங்கன் புக்கதால் – சீறா:2982/3,4
விண் நெடும் கடு விசை புரவி மேல் கொண்டார் – சீறா:3030/4
விண் நிலா கதிரின் கச்சின் மேல் படுத்தி விசித்தனர் திறல் வய வீரர் – சீறா:3156/4
முரசுடன் நௌரி கொம்பு விண் முகடு உடைத்து பொங்க – சீறா:3206/3
பொருது அடர்ந்து அவனை வீழ்த்தி ஆவி விண் புகுத்தேமாகில் – சீறா:3394/2
மாசு அற பின்னர் மூன்றாம் நாளில் விண்_மணி வில் வீழ்த்தி – சீறா:3697/1
வெண் நிலா கரியது என்ன விளங்கி விண் நிமிர்ந்து வெய்யோன் – சீறா:3880/1
இயங்கு தூளி விண் உண்டு என மறைத்தன எங்கும் – சீறா:3885/3
விண் இடம் இல்லை என்ன தூர்த்தன விரைவின் எங்கும் – சீறா:3953/4
விண் துளாவிய நறும் கொடி படலமும் விரிந்த – சீறா:4020/1
வெற்றி மேல் கொண்டு விண் எழுந்த மூதெயில் – சீறா:4060/1
விண் கடந்த வேதண்டமும் – சீறா:4150/1
வீரர் முன் இனைய மாற்றம் விளம்பி விண் உருமின் சீறி – சீறா:4373/1
மதி ஒளி பழுத்த தரள வெண் தொடையும் மார்பகத்து அணிய விண் கான்ற – சீறா:4446/2
திசை விண் ஏத்த இருந்தனர் தீன் நெறி – சீறா:4478/3
விண் தெரிந்தில மேவிய புள் அரோ – சீறா:4491/4
மருவும் மள்ளரை வீழ்த்தி விண் வாவிய – சீறா:4493/3
விசையின் வாசி சுழற்றி விண் மேலவன் – சீறா:4510/2
பிச்சு கண்ட திக்கு எங்கணும் எறிந்து விண் பிணங்கி – சீறா:4582/2
பதறி ஏறினன் கண்டனன் பின்னர் விண் பாயும் – சீறா:4611/1
மலக்குகள் விண் நாடு அடைய நபி இறசூல் மதீன நகர் வாழும் நாளில் – சீறா:4678/1
விண் துகள் பரப்ப நடத்திடும் போதில் விறல் சல்மா என்னும் அ வேந்தர் – சீறா:4928/1
அடிபடும் பேரியிடத்தும் விண் தோய்ந்த அடல் செறி கதலிகையிடத்தும் – சீறா:4932/2
பானு விண் ஏக திரை கடல் உடுத்த பார்_மகள் விழித்தனள் விழித்து – சீறா:4998/3

மேல்


விண்-கணின் (2)

விண்-கணின் அமரர்_கோமான் மேதினிக்கு உரைத்த வேத – சீறா:3062/1
விண்-கணின் அமரர் யாரும் மெல் அடி பரவி போற்றும் – சீறா:3417/1

மேல்


விண்_மணி (1)

மாசு அற பின்னர் மூன்றாம் நாளில் விண்_மணி வில் வீழ்த்தி – சீறா:3697/1

மேல்


விண்ட (2)

விண்ட நல் உரையினோடும் இரும் என விரைவில் சொன்னான் – சீறா:1747/4
விண்ட வெம் பசியால் ஒரு கல்லினை வீக்கிக்கொண்டு – சீறா:4412/2

மேல்


விண்டகத்து (1)

விண்டகத்து உரைத்த கொடிப்புலி குருவாய் மேலவன் விதி மறை ஈமான் – சீறா:2891/1

மேல்


விண்டது (1)

விண்டது தவறுறா மெய் என்று ஓதுவார் – சீறா:509/4

மேல்


விண்டவர் (1)

விண்டவர் விளங்கிட வேதம் பேசிய – சீறா:904/3

மேல்


விண்டவர்க்கு (1)

விண்டவர்க்கு உரை கொடாமல் மேலவர் என்னை கூவி – சீறா:2817/3

மேல்


விண்டனர் (5)

விண்டனர் போயினர் மறுத்து வெற்பிடை – சீறா:1320/2
விண்டனர் ஆகுலம் வீறும் மேன்மையும் – சீறா:2729/3
விண்டனர் ஈமான் கொண்டு அசுகாபிமார்களாய் வீடு பெற்றனரால் – சீறா:2858/4
விண்டனர் உயிரை ஐய மேலவன் விதியின் வண்ணம் – சீறா:4286/4
உரை விண்டனர் அவர் கொண்டனர் இவரும் பிறருளரும் – சீறா:4334/2

மேல்


விண்டனள் (1)

விண்டனள் உயிர்ப்பு வீங்கினள் பதைத்து விம்மினள் கதறினள் வெருவல் – சீறா:4119/2

மேல்


விண்டனன் (1)

விண்டனன் மாற்றம் என்பார் விழித்தனன் காணும் என்பார் – சீறா:3718/2

மேல்


விண்டார் (2)

அடுத்து உறைந்த அவண் எங்கு என்ன அணி இதழ் வாய் விண்டார் ஆல் – சீறா:1583/4
விண்டார் கயிற்றால் இரு கரமும் விசித்தார் விசித்து செழும் கரத்தில் – சீறா:4048/2

மேல்


விண்டிலாது (1)

விண்டிலாது உற நோக்கினர் தாமரை விழியால் – சீறா:4005/4

மேல்


விண்டிலார் (2)

உன்னுவர் தெளிந்து ஒருவருக்கும் விண்டிலார் – சீறா:1302/4
விண்டிலார் எதிர் விழித்திலார் அதனை மெய்மை ஓரும் அபுபக்கர் தாம் – சீறா:1430/3

மேல்


விண்டினுக்கு (1)

விண்டினுக்கு அரசு இவை பகர்ந்திட துளி விதிர்க்கும் – சீறா:2238/1

மேல்


விண்டு (36)

விண்டு உரை பகரும் நாவின் மேவி அல்ஹம்தை ஓதி – சீறா:107/2
விண்டு எமக்கு உரையும் என்றனர் முறுவல் விளங்கிய குமுத வாய் திறந்தே – சீறா:284/4
விண்டு உரைத்திடாது இருவரும் மயங்கி மெய்மறந்தார் – சீறா:333/4
கல்லும் கல் குவையும் யாவரும் கேட்ப கடிதினில் தெளிய வாய் விண்டு
செல் உயர் கவிகை முகம்மது நபிக்கு தெரிதர சலாம் உரைத்தனவே – சீறா:356/3,4
தூ நகை முறுவல் வாய் விண்டு உரைத்தனர் சொன்ன மாரி – சீறா:617/3
விண்டு விண்ணப்பம் செய்தான் விரை கமழ் அலங்கல் திண் தோள் – சீறா:632/3
பொருந்திய அகத்தினூடு புக்கிட திரு வாய் விண்டு
கரைத்தனர் நாளை காண்போம் கருதிய கருமம் என்றே – சீறா:646/3,4
விண்டு கூர்த்திட பார்த்தனன் தெளிந்து இவர் விரை மலர் முகம் நோக்கி – சீறா:649/2
அரி கண்டு வெகுண்டு அடல் வாயினை விண்டு
எரி கொண்ட விழி கனல் இற்று விழ – சீறா:719/1,2
விரி பசும் தோடு விண்டு மென் முகை அவிழ்க்கும் பூவின் – சீறா:802/1
மாறு இலாது எழில் கொண்டு ஓங்கும் வளமை மா நகரம் வாய் விண்டு
ஈறிலான் தூதர் வந்தார் என எடுத்து இயம்பல் போலும் – சீறா:923/3,4
விண்டு அலர் விரித்து காய்த்தன போலும் விளங்கிட குருந்தொடு காயா – சீறா:1000/2
தீங்கு இல் பொன் கலசம் விண்டு செம் மணிகள் சிந்தும் மாதுளை திரள் ஒரு-பால் – சீறா:1006/4
விண்டு உதிர்த்த மெய் வியர்ப்பொடு மெலமெல நடந்து – சீறா:1542/3
திகை தெரி விளக்கமாக சுவாகு எனும் தெய்வம் வாய் விண்டு
அகம் மகிழ்ந்து அவையோர் கேட்ப நல் மொழி ஆய்ந்து சொல்லும் – சீறா:1559/3,4
மடந்தையர் திலதம் அன்ன பாத்திமா மணி வாய் விண்டு
திடம் தவழ் உண்மை வேதம் தெளிந்த சொல்-அதனை தீனை – சீறா:1573/2,3
முன்னவள் கனி வாய் விண்டு மொழிந்த சொல் மனத்துள் கொண்டு – சீறா:1574/1
விண்டு எனை விளித்தவை விளம்புக என்னவே – சீறா:1624/4
விண்டு உரைக்கும் மறைமொழியை எளிய மொழி என ஆக்கி வினவி ஈமான் – சீறா:1640/2
கேட்பது எவ்வழிக்கும் நும்-தம் கிளர் ஒளி திரு வாய் விண்டு
கோட்பட உரையும் என்ன ஜிபுறயீல் கூறினார் தேம் – சீறா:1733/2,3
விண்டு மெய் புளகு எழ களிப்பொடும் விரித்துரைப்பார் – சீறா:1841/4
மனைத்தலத்து ஓர் உரு-தனை நீ வணங்கினை அ உரு திருந்த மணி வாய் விண்டு
கனைத்த திரை கடல் நிலத்தில் பலர் புகழ உரைக்கு உரை கட்டுரைக்குமேல் யான் – சீறா:2183/2,3
விண்டு தேன் சொரிந்து என சில மொழி விளம்புவரால் – சீறா:2214/4
துதிசெய்து அப்பாசு வாய் விண்டு சொல்லுவார் – சீறா:2416/4
மாரி விண்டு அணி திகழ் மக்க மா நகர் – சீறா:2441/1
குறிப்பொடு கெந்தம் நான்கும் குழைவு அற நிமிர்த்து வாய் விண்டு
உறப்பட உள்ளந்தாளில் கவ்வியது உரகம் அன்றே – சீறா:2590/3,4
விண்டு பல் பலபல மொழி விளம்பலால் – சீறா:2713/2
திடுக்கொடும் பதறி ஏங்கி செம் கையால் தழுவி வாய் விண்டு
அடிக்கடி ஐயனே என் ஐயனே என்ன கூவி – சீறா:2801/1,2
விண்டு அளித்தனன் என உரைத்தனன் புகழ் விறலோன் – சீறா:2930/4
விண்டு எமக்கு உரை என விளம்பினான் அரோ – சீறா:3642/4
ஊறுபட்டு எழுந்து வாய் விண்டு உரப்பி ஆங்கரித்து இ இல்லின் – சீறா:3714/1
விண்டு உரைத்தனை மெய்மையே என்றான் – சீறா:3977/4
விண்டு நின்றனர் அவனும் ஆங்கு உற்றனன் விரைவின் – சீறா:4011/4
விண்டு உறு பல வளம் விளங்கும் ஊரினில் – சீறா:4053/4
விண்டு உரைத்தனன் அவை பொறுத்து இருத்தினர் மேலோர் – சீறா:4270/4
நாகத்தொடு பேசும் திரு வாய் விண்டு உரை நவில்வார் – சீறா:4349/4

மேல்


விண்டுநின்று (1)

விண்டுநின்று இறங்கி முகம்மது நபியும் விரி கதிர் மாளிகை புகுந்தார் – சீறா:1933/2

மேல்


விண்டும் (1)

விண்டும் வேரொடு நடுங்கிடும் விபுலையும் நடுங்கும் – சீறா:4613/2

மேல்


விண்ணக (1)

வில் அணி தட கை அப்பாசும் விண்ணக
செல் அலம் கவிகையாரிடத்தில் சேர்ந்தனர் – சீறா:2415/3,4

மேல்


விண்ணகத்து (9)

விண்ணகத்து இரவி கதிர் ஒளி மணிகள் விடு வெயில் விழுதுவிட்டு ஒழுக – சீறா:241/2
வெறி கமழ் பறவை வீசி நின்றதுவும் விண்ணகத்து அமுதம் தந்ததுவும் – சீறா:285/3
விண்ணகத்து அமரர் மனம் மகிழ் வளர வியன் உறும் வரிசைகள் வளர – சீறா:378/1
விண்ணகத்து அமரர்கள் வேந்தனோ என – சீறா:506/2
விண்ணகத்து அரசர் தோன்றும் விதி முறை அறியா வள்ளல் – சீறா:1255/1
மிடல் உடை குபிரர் அகம் முகம் கருக்கி விண்ணகத்து இனிது எழுந்ததுவே – சீறா:1916/4
விண்ணகத்து அமுதம் கான்ற வெண் மதியம் மீன் நடு மதியினில் திகழ்ந்து – சீறா:1917/1
விண்ணகத்து அரம்பை குலத்தினும் வடிவாய் விரி கடல்_மகளினும் வியப்பாய் – சீறா:1955/1
ஓதி விண்ணகத்து உறைந்தனர் செழும் கதிர் உலவ – சீறா:2215/4

மேல்


விண்ணகம் (1)

இகத்தினில் புகழ் நிறுத்தி விண்ணகம் புகழ் இலங்க – சீறா:2203/3

மேல்


விண்ணப்பம் (6)

மன்னை விண்ணப்பம் செய்தேன் முகம்மதை விளித்து நோக்கும் – சீறா:629/3
விண்டு விண்ணப்பம் செய்தான் விரை கமழ் அலங்கல் திண் தோள் – சீறா:632/3
அறைவ கேட்டருள்க என்ன அடுத்து விண்ணப்பம் செய்தான் – சீறா:822/4
கோது இலாத விண்ணப்பம் என்று இரு கரம் குவித்தே – சீறா:1684/4
சிறை குலாம் வள்ளல் ஆதி திருமுன் விண்ணப்பம் செய்தார் – சீறா:3091/4
திருந்த யான் சொலும் விண்ணப்பம் செவி துணைக்கு ஏறாதேனும் – சீறா:4847/2

மேல்


விண்ணபத்திரத்தை (3)

விண்ணபத்திரத்தை மக்க மா நகரில் விளங்கு_இழைக்கு அனுப்பிய பின்னர் – சீறா:995/1
பதிந்த முத்திரை புணர்த்திய விண்ணபத்திரத்தை
பொதிந்த மென் துகிலொடும் திறல் புரவலற்கு ஈய்ந்தான் – சீறா:1709/3,4
விண்ணபத்திரத்தை தீட்டி விரைவுடன் அனுப்பினானால் – சீறா:3386/4

மேல்


விண்ணவர் (12)

நீதி மான் நபி பிறந்தநாள் விண்ணவர் நெருங்கி – சீறா:93/3
பட்டம் உற்றிடும் நபிகளால் விண்ணவர் பரிவால் – சீறா:95/1
விரி கதிர் ககனம் புடவிமட்டு ஒழுங்காய் விண்ணவர் எண்ணிறந்தனையோர் – சீறா:236/3
சூல் முதிர் ஆமினா மனையிடத்தில் சூழ்ந்தனர் விண்ணவர் மகளிர் – சீறா:237/4
இறையவன் ஏவ விண்ணவர் கரத்தால் இயற்றிய மணி மதில் ககுபா – சீறா:271/1
வேறு ஒருவருக்கும் காணொணாது எனவே விண்ணவர் உரைத்தனர் என்றே – சீறா:276/2
விரைவின் ஆதி உரைப்படி விண்ணவர்
நிரயம்-தன்னை அடைத்து நெருப்பையும் – சீறா:1174/1,2
திரு மறை மொழி ஒன்று உரைத்து விண்ணவர்_கோன் சேணிடை உறைந்த பின் மாறா – சீறா:1450/1
புவியில் விண்ணவர் தினம் போற்றும் பூவையே – சீறா:1789/2
விண்ணவர் உரைத்தவை கேட்டு மெய்சிலிர்த்து – சீறா:1804/1
மெய்ப்பொருள் மறைக்கு நாயக பொருளே விண்ணவர் உயிரினுக்கு உயிரே – சீறா:2324/1
வெருவுற தாக்கினார் மேல் விண்ணவர் மகிழ அன்றே – சீறா:3951/4

மேல்


விண்ணவர்_கோன் (1)

திரு மறை மொழி ஒன்று உரைத்து விண்ணவர்_கோன் சேணிடை உறைந்த பின் மாறா – சீறா:1450/1

மேல்


விண்ணவர்க்கு (7)

விண்ணவர்க்கு இறை இவை அலால் பலபல விரித்து – சீறா:1874/1
எந்தையீர் என போற்றி விண்ணவர்க்கு இறை இசைத்த – சீறா:1882/2
விட்டு ஒளி பரப்பி ககனிடை படர்ந்தார் விறல் பெறும் விண்ணவர்க்கு அரசர் – சீறா:2528/4
விண்ணவர்க்கு அரசர் கூறும் மெய் மொழி எவர்க்கும் கூறி – சீறா:2851/1
விதியவன் மொழி மறாது விண்ணவர்க்கு அரசர் கூறும் – சீறா:3042/1
வியன் உலகு-அதனில் சென்றார் விண்ணவர்க்கு இறைவர்-தாமே – சீறா:4698/4
விண்ணவர்க்கு அரசர் நாளும் விரும்பி அர்ச்சனை செய்து ஏத்த – சீறா:4912/1

மேல்


விண்ணவர்கள் (1)

மிக்கு உயர் மறையின் வள்ளல் விளம்ப விண்ணவர்கள் கோமான் – சீறா:1267/1

மேல்


விண்ணவரிடத்தில் (1)

விண்ணவரிடத்தில் வாய்ந்த வியப்பினை விரித்து சொல்வாம் – சீறா:1172/4

மேல்


விண்ணவரும் (1)

அற்புதமாய் விண்ணவரும் புகல் அரிய ஆபுஸம்சத்து அரிய நீரை – சீறா:1129/1

மேல்


விண்ணிடத்தில் (2)

வெற்றி கொண்டு ஒரு தொனி முழங்கியது விண்ணிடத்தில் – சீறா:2696/4
கொடியோன் அவனை விண்ணிடத்தில் ஏற்றி மனத்தின் குறை தீர்த்து – சீறா:4051/1

மேல்


விண்ணிடத்து (1)

மறையினில் பேசிய வாய்மை விண்ணிடத்து
உறைதரு சபுறயீல் விரைவின் ஓர்ந்து போய் – சீறா:4065/1,2

மேல்


விண்ணிடத்தும் (1)

நிலத்தும் விண்ணிடத்தும் உற்றோர் நின்ற நல் நெறியும் ஈதே – சீறா:2377/1

மேல்


விண்ணிடம் (3)

எரிந்து எரி மேய்ந்து கரிந்து விண்ணிடம் காந்திடும் தரை ஒரு துளி நீரும் – சீறா:684/3
விண்ணிடம் தடவி நின்ற மிகு சலவாத்தின் ஓதை – சீறா:3849/4
மேல் திசை போயினான் இருண்ட விண்ணிடம் – சீறா:4572/4

மேல்


விண்ணிடை (2)

தாங்கி விண்ணிடை எதிர்ந்தனர் இரு விழி தழைப்ப – சீறா:3473/4
பருக அன்னவர் உயிரினை விண்ணிடை படுப்போம் – சீறா:4841/4

மேல்


விண்ணிடையில் (1)

துடர்படும் குடர் வாய் கவ்வி விண்ணிடையில் சுழன்று எழும் பறவையின் தோற்றம் – சீறா:3573/2

மேல்


விண்ணில் (12)

விச்சையின் அமைத்து-கொலோ அமரர் விண்ணில்
அச்சொடு பிறந்து இவண் அடைந்தது-கொல் தானோ – சீறா:876/2,3
செகமதில் விண்ணில் ஒவ்வா செழும் துகில்-அதனை ஏந்தி – சீறா:1259/1
பரிவில் தொழுவி திருந்து விண்ணில் படர்ந்து சுவன தலத்து உறைந்தார் – சீறா:1333/4
அதிசயம் உலகில் விண்ணில் யாவரே அறிகிலாதார் – சீறா:2109/4
நிலத்தினில் விண்ணில் நீள் திசைக்குள் நின் மன – சீறா:2131/1
கணங்கள் விண்ணில் பறப்ப கரும் கொடி – சீறா:3909/2
வேலை மறுக்கம் கொண்டிடவே வீசினர் விண்ணில்
சூல் உறு மஞ்சின் மின் என வீசும் சுடர் வாளால் – சீறா:3917/3,4
இன்னும் இவர்-தம் ஆவி விண்ணில் ஏற்ற துணிந்தாய் இவண் இருந்தாய் – சீறா:4043/3
பாய்ந்து கவி குளம்பு படாது எழுந்து விண்ணில் ஏகின வெம் பரிகள் மன்னோ – சீறா:4306/4
வெந்து எரி கலுழும் கண்ணார் வீழ்த்திட ககுபு விண்ணில்
உந்தினான் என்னும் புன்மை நோய்க்கு இடம் துளப்ப அன்றே – சீறா:4359/3,4
ஒப்பிலான் தூதர் முன்னர் உரைத்து அவர் விண்ணில் சேர்ந்தார் – சீறா:4713/3
சிறகினை விரித்து தண்ணீர் தேடி சென்று ஓடி விண்ணில்
உறை துளி இன்றி நாவும் உலர்ந்து மெய் புலர்ந்த மாதோ – சீறா:4746/3,4

மேல்


விண்ணின் (5)

மதித்து என மறுகிடை விண்ணின் மண் எழ – சீறா:1141/1
விண்ணின் உற்றவர் வீசி இறைத்தலால் – சீறா:1180/1
தீனவர்-தமையும் வாழ்த்தி செறிந்தனர் விண்ணின் அம்மா – சீறா:3226/4
உடைக்கும் சக்கரம் என சுழல்தரும் விண்ணின் உயரும் – சீறா:3888/3
தீது அறு திசையில் தோன்றி செழும் கிரி தவழ்ந்து விண்ணின்
மீது உற நடந்து காலால் விரைந்து சென்று ஓடி கூடி – சீறா:4752/2,3

மேல்


விண்ணினில் (7)

விண்ணினில் படர்வது ஏணி ஒன்று அமைத்து விசும்பினுக்கு இடுவது போலும் – சீறா:89/4
விண்ணினில் குறைபடாமல் விளங்கிய மதியமே இ – சீறா:430/2
விதிக்கு_மேலவன் ஏவலின் விண்ணினில்
குதிக்கும் சோதி கொடி இடை கொம்பு அனார் – சீறா:1177/1,2
விண்ணினில் பறந்திடும் திசை விசும்பு எலாம் திரியும் – சீறா:1533/2
விண்ணினில் பெரியோர் ஆய்ந்த மெய்ம்மறை தனக்குள் தேர்ந்த – சீறா:1545/2
விண்ணினில் புது புனலன்றி வேறு ஒரு – சீறா:3281/3
வீசிய நெடும் கால் கொடிகளும் ஒருபால் விண்ணினில் செறி குடை ஒருபால் – சீறா:4449/2

மேல்


விண்ணினும் (6)

செகதலத்தினும் விண்ணினும் பெரும் புகழ் சிறந்தோர் – சீறா:1881/4
மெய்த்த உரை மறை பேரும் விண்ணினும் மண்ணினும் அறிய விளம்புவாய் என்று – சீறா:2188/3
விண்ணினும் திசையும் தீன்தீன் எனும் மொழி விளங்க கூறி – சீறா:3348/3
பக்கல் இன்புற இருத்தி விண்ணினும் புகழ் பரப்பும் – சீறா:3424/3
பதி தலத்தினும் விண்ணினும் கொடி திரள் பறப்ப – சீறா:3461/2
மதி_வலர் எண்பது பெயருக்கு அளித்தனர் விண்ணினும் புகலும் முகம்மது அன்றே – சீறா:3757/4

மேல்


விண்ணினூடும் (2)

விண்ணினூடும் விளங்குவர் காண் என்பார் – சீறா:1185/4
விதி யாது என்று அறியாத கொடும் பாவி அவை நீங்கி விண்ணினூடும்
பதியாக படுத்த கொடி மணி மாட மனை புகுந்தான் பண்பிலானே – சீறா:1664/3,4

மேல்


விண்ணினை (5)

பொருப்பிடை வைகுவர் புகழ்ந்து விண்ணினை
விருப்பொடு நோக்குவர் மீள்வர் எண்ணுவார் – சீறா:1322/3,4
விண்ணினை நோக்குவள் வீடு நோக்குவாள் – சீறா:1469/4
தினகரன் உலவும் விண்ணினை தடவி திசைதிசை இடன் அற செருகி – சீறா:1902/3
விண்ணினை பிளக்கும் நீண்ட மேருவை பிளக்கும் தாழ்ந்த – சீறா:3959/1
விண்ணினை அடர்ந்து கதிர் மேவ அரிதாகி – சீறா:4127/1

மேல்


விண்ணும் (12)

முகிலொடும் அசனி பொங்கி முழங்குவ போன்றும் விண்ணும்
அகிலமும் அதிர தோன்றும் அணி மறுகிடமும் கண்டார் – சீறா:929/3,4
நானிலம் முழுதும் விண்ணும் நறை கமழ்ந்திடுவ நோக்கி – சீறா:1055/2
மண்ணும் விண்ணும் மலிந்தன வாசமே – சீறா:1180/4
திரை முகில் வரையும் விண்ணும் திகாந்தமும் நடுவும் மீக்கொள் – சீறா:1260/3
நவநிதம் என பிலால் நடுங்க விண்ணும் இ – சீறா:1486/2
தரும் கரதலத்தோய் நும்-பால் சகத்தினும் விண்ணும் ஒவ்வா – சீறா:1581/2
பொருத்தம்-அது அன்று விண்ணும் மண்ணிலும் புகழின் மிக்கோய் – சீறா:2094/4
குட திசை புக திகாந்த குல வரை தொடுத்து விண்ணும்
படியும் தோன்றாத வண்ணம் விடம் பரந்து என்ன மூடி – சீறா:2844/2,3
ஞாலமும் விண்ணும் நிற்க நாட்டிய தம்பம் என்ன – சீறா:3090/3
அடங்கலும் அசைந்து விண்ணும் அடிக்கடி அதிர்ந்த கோர – சீறா:3851/3
விண்ணும் கண்டார் எண்ணார் எண்ண மிகு போர் செய்து – சீறா:3925/1
விண்ணும் ஏத்திட ஒளி தரு கபீபு எனும் மேலோர் – சீறா:4418/3

மேல்


விண்ணுலகினை (1)

தாரணி தலம் விடுத்து விண்ணுலகினை சார்ந்தார் – சீறா:4165/4

மேல்


விண்ணுலகு (3)

அணையின் மீதினில் சாய்தலும் விண்ணுலகு அடைந்தான் – சீறா:837/4
விண்ணுலகு இழந்து மெய்மை விதி மறை-தனக்கு நாணி – சீறா:2260/2
படுத்து விண்ணுலகு ஏற்றுவன் பாரினில் – சீறா:4229/3

மேல்


விண்ணுலகும் (1)

அமரர் விண்ணுலகும் புவனமும் விளக்கு மணி விளக்கு எனும் கதீஜாவை – சீறா:1201/1

மேல்


விண்ணென (1)

எடுத்தனன் பெரும் கல் விண்ணென துரத்தி எறிந்தனன் ஆர்த்தனன் கோலால் – சீறா:2883/1

மேல்


விண்ணை (2)

புதைய மேல் கிரி தடவுவர் விண்ணை மண் புரள – சீறா:2232/2
விண்ணை மறைத்தன கொடிகள் மேகம் மறைத்தன குடைகள் விரும்பி நோக்கும் – சீறா:4305/1

மேல்


விண்ணொடும் (1)

விடுத்த படைக்கலன்கள் உயர் விண்ணொடும் மண்ணையும் மறைத்த வெளி இல் என்ன – சீறா:4313/4

மேல்


விண்ணோர் (5)

பதவியின் அரிய விண்ணோர் எண்ணிலா பகுப்பு கூடி – சீறா:124/3
பாரினில் அடங்கா விண்ணோர் பன்முறை பெரிதில் கூண்டு – சீறா:599/1
திரு கிளர் புவியில் விண்ணோர் தெளிதரும் அறிவும் முன் நூல் – சீறா:1266/2
இடம் கொள் அந்தரமும் மண்ணும் இடன் அற நெருங்கி விண்ணோர்
நெடும் கழை வரையை சுற்றி காவலின் நிறைந்து நின்றார் – சீறா:2581/3,4
பெறற்கு அரும் வடிவின் மிக்கோர் இளவல் கை பிடித்து விண்ணோர்
புறத்தினில் காவல் ஓம்பும் புண்ணியர் திருமுன் வந்தார் – சீறா:2769/3,4

மேல்


விண்ணோர்க்கு (1)

விரியும் கதிர் மெய் சிறை தடம் கண் விண்ணோர்க்கு அரசர் பொருப்பின் இருந்து – சீறா:1595/1

மேல்


விண்ணோர்கள் (1)

திறம் தழைத்தன விண்ணோர்கள் செயல் தழைத்தன திகாந்த – சீறா:1269/3

மேல்


விண்தலம்-தனினும் (1)

விண்தலம்-தனினும் காண்ப அரிது என்ன விரைவொடும் உரைத்துநின்றனனால் – சீறா:2886/4

மேல்


வித்தக (4)

வித்தக இ உரை வெறுத்திட்டோமெனில் – சீறா:2408/3
வித்தக நெறி முறை விளக்குவோம் இவை – சீறா:2436/3
வித்தக முகம்மதின் விருப்பின் மாட்சியால் – சீறா:2745/1
வித்தக அறி நீ முடிவினும் கூட்டி வேண்டிலா நரகினில் விடுவன் – சீறா:4101/4

மேல்


வித்தகர் (5)

வித்தகர் முகம்மதின்னை விடும் எனை நுங்கட்கு ஏற்ற – சீறா:415/3
வித்தகர் பொழில் ஷாமினுக்கு என விளம்பினரே – சீறா:559/4
வித்தகர் அனைத்தும் விடுதி தலைகள் புக்கார் – சீறா:888/1
வித்தகர் திரள் அன்சாரியர்க்கு உவந்த வேந்தர் வெண் புகழினில் திரண்ட – சீறா:4469/1
வித்தகர் தளர உள்ளம் மெலிந்த யாசகரை போலும் – சீறா:4725/4

மேல்


வித்தகன் (1)

வித்தகன் புண்ணியத்து உறைந்த மேன்மையுளன் ஓர்நாளும் வெளிறு இல்லாத – சீறா:4532/3

மேல்


வித்தகா (1)

வித்தகா தெரிதர உரை என விளம்பினனே – சீறா:973/4

மேல்


வித்தி (2)

அரிந்து வெம் குபிரை ஓதும் ஆதி நூல் கலிமா வித்தி
விரிந்த தீன் பயிரை ஏற்றும் விறல் படை அலியாம் வேங்கை – சீறா:3068/1,2
பொன்றிய பழியும் வாங்கி பூவினில் சீர்த்தி வித்தி
துன்றிய பகையும் தீர்த்து தீமையும் துடைப்பன் மன்னோ – சீறா:4369/3,4

மேல்


வித்திய (1)

தேயம் எங்கணும் பெரும் தீனை வித்திய
நாயக முகம்மது நாட்கொண்டு அ இடத்தே – சீறா:2740/2,3

மேல்


வித்தில் (1)

அன்பு எனும் வித்தில் தோன்றி அறம் எனும் சடைகள் விட்டு – சீறா:4690/1

மேல்


வித்துரும (1)

வித்துரும தாள் சிறந்து அணி திகழ வில் உமிழ் கரம் கிடந்து இலங்க – சீறா:1252/2

மேல்


வித்தை (1)

புன் தொழில் கொலை வித்தை பொருந்திய – சீறா:4248/1

மேல்


வித்தையின் (1)

வித்தையின் இயற்று பொறி மேவி உயர் இஞ்சி – சீறா:4132/3

மேல்


வித்தையினால் (2)

மறு என பிறந்து இ ஊரிடை வளர்ந்த முகம்மது மாய வித்தையினால்
அறிவுறா வினை மேற்போட்டு நம் இனத்தாரவர் சிலர்-தமை அகப்படுத்தி – சீறா:2505/1,2
மன்னனாகிய முகம்மது மாய வித்தையினால்
என்-கொல் வஞ்சகம் செய்தனன் என இடைபவரும் – சீறா:4588/1,2

மேல்


வித்தையும் (1)

வித்தையும் வீடும் பெற்றோம் என இரு விழியில் கொண்டேன் – சீறா:2793/4

மேல்


வித (5)

அதி வித புதுமை மறை மொழிக்கு முதல் ஆதியை தலைவணங்கியே – சீறா:1429/3
அலகிலாத வஞ்சனை வித தொழில் படித்ததனால் – சீறா:1686/3
கொல் வித சூழ்ச்சி இது-கொல் என்று உரைப்பார் குதா திருவருளினால் வானில் – சீறா:1907/3
வெல் வித புதுமை காரணம் அலது வேறு துன்பு இலை என விரிப்பார் – சீறா:1907/4
அதி வித பல வரிசை செய்து அபசு அரசிருந்தார் – சீறா:2040/4

மேல்


விதத்தால் (1)

வெறுத்தாள் நபி மனை பாரி என்று உரைத்தார் எனும் விதத்தால் – சீறா:4351/4

மேல்


விதத்தில் (1)

மற்றுளது எவையும் பலபல விதத்தில் சமைத்தனர் மனம் உற அருந்தி – சீறா:4991/1

மேல்


விதத்தினானும் (1)

விஞ்சையின் விதத்தினானும் வேண்டிய சூழ்ச்சியானும் – சீறா:4382/2

மேல்


விதத்தொடு (1)

அதி விதத்தொடு நன்கு என சிரம் கரம் அசைத்து – சீறா:2218/2

மேல்


விதம் (7)

விதம் பெற முகம்மது என பெயர் தரித்து வீறுடன் திரும்பினர் அன்றே – சீறா:288/4
மல் விதம் பயிலும் திண் தோள் மன்னவர் இவர்கள் யாரோ – சீறா:411/1
இன்னமும் இவை போல் நூறாயிரம் விதம் கண்ணுற்றாலும் – சீறா:1553/1
மல் விதம் பயின்று திரள்தரும் புயத்தார் முகம்மதை தினம்-தொறும் பகைத்து – சீறா:1907/1
சொல் விதம் விடுத்து பவம் எடுத்தனையே சூழ் வினை-தனை அறிந்திலையே – சீறா:3582/4
விதம் பெறும் வரி உடல் வளை உகிர் வியாக்கிரம் போல் – சீறா:4252/2
விதம் பெறும் குவையின் மற்று ஓர் குவையினின் வேண்டு நூற்றைம்பதின் – சீறா:4293/1

மேல்


விதமும் (1)

வெந்த பாழ் நரகங்களை அடைத்த பல் விதமும்
சந்த திண் புய முகம்மது நபி தரித்ததுவும் – சீறா:185/2,3

மேல்


விதமுற (3)

விதமுற திசைகள்-தோறும் சிதறினர் விளங்க அன்றே – சீறா:3229/4
விதமுற கவிழ்த்து என விளம்பினார் அரோ – சீறா:3289/4
இப்படி விளங்கு கீர்த்தியீர் என்ன விதமுற போற்றி அங்கு இருத்தி – சீறா:4464/3

மேல்


விதமே (1)

வெறுத்து இருந்தில கருப்பம் என்று அழகுறும் விதமே – சீறா:228/4

மேல்


விதமொடு (1)

விதமொடு நபி சில மொழி இயம்பலும் – சீறா:2416/3

மேல்


விதமோடு (1)

விதமோடு அவரவர்க்கே அவை பகுந்தே இனிது ஈந்தார் – சீறா:4338/4

மேல்


விதி (32)

ஆதி கற்பனை ஊழ் விதி பயனும் வந்து அடைந்து – சீறா:207/1
கூடி சூழ்ந்தவர் விதி பயன் என குலைகுலைந்து – சீறா:208/1
தொல் விதி பயனால் வந்து சூழ்ந்து கை கருவி-தன்னால் – சீறா:411/2
விதி மறை நூலவர் விருத்தர் மன்னவர் – சீறா:536/1
விண்ணகத்து அரசர் தோன்றும் விதி முறை அறியா வள்ளல் – சீறா:1255/1
விதி முறை தொழுகையும் மேவி மேதையின் – சீறா:1634/3
விதி யாது என்று அறியாத கொடும் பாவி அவை நீங்கி விண்ணினூடும் – சீறா:1664/3
விதி அதாம் அவை நடத்துக என உரை விரித்தார் – சீறா:1673/4
வேறுபடல் வேத விதி அன்று புகழ் மிக்கோய் – சீறா:1772/4
முத்தி எய்துதற்கு எழுதிய முதல் விதி இயற்றும் – சீறா:1839/3
வகுத்த நாயகன் விதி வழி குவைலிது மகளார் – சீறா:2203/2
இறைவன் முன் விதி அமைத்திடும்படி இவண் இறந்து – சீறா:2210/3
விண்ணுலகு இழந்து மெய்மை விதி மறை-தனக்கு நாணி – சீறா:2260/2
அலது என் ஊழ் விதி பயனோ படி புரந்திடும் பெரும் பலனோ – சீறா:2311/3
விதி மறை கதிர் மெய் தீனும் வெம் குபிர் களையும் ஒன்றாய் – சீறா:2347/3
விதி இது சரதம் என்ன சகுது உளம் வெகுண்டு செம் தேன் – சீறா:2363/3
வேத நல் நிலையில் தோன்றும் விதி முறை கலிமா ஓதி – சீறா:2397/2
இவர் திசையில் கொணர்ந்து இடுக்கண் விளைத்தது நம் விதி நோவது என்-கொல் மாயா – சீறா:2669/2
வேதியர் உரைத்தனர் விதி இது என்னவே – சீறா:2763/3
சொன்னவை அறியான் ஊழில் சூழ் விதி துன்பம் மாற்ற – சீறா:2827/2
விண்டகத்து உரைத்த கொடிப்புலி குருவாய் மேலவன் விதி மறை ஈமான் – சீறா:2891/1
பங்கமற்றவன் விதி வழி இவர் உயிர் பருக – சீறா:2910/3
விதி உயிர் உதவியின் வீழ்த்தி நின்றவர்க்கு – சீறா:3619/2
விதி முறை மறையின் மாற்றம் பொய் என வெறுத்து மன்னோ – சீறா:3666/4
உலைவு இலாது அவனும் நின்றான் வரும் விதி உணரமாட்டான் – சீறா:3881/4
முற்றும் போயின நின்றனர் அவண் விதி முடிய – சீறா:3996/4
மள்ளர் செறிய வரும் வேளை முன்னர் வலிதின் விதி பிடித்து – சீறா:4047/3
விதி தவறு இலம் என மெய்மை பேசிலா – சீறா:4072/3
உலகினில் எவரும் செய்கிலா தன்மை உண்டுபண்ணிக்கொண்டு விதி என்று – சீறா:4097/1
உண் நிறை மனத்தின் வெம் சினம் உற்றான் ஊழ் விதி முடிவினை அறியான் – சீறா:4099/4
வேதமுள் உறைந்த நாயனை பறுலின் விதி முறை தொழுகையை முடித்து – சீறா:4109/2
விதி மொழி மறுத்து எழும் தீனர் மேல் இன்று – சீறா:4565/1

மேல்


விதி-கொல் (3)

விதி-கொல் என்று ஏங்கிட வேறு வேறதாய் – சீறா:305/3
இரங்குவார் இடைவார் இது விதி-கொல் என்று ஏங்கி – சீறா:949/2
முன்னை ஊழ் விதி-கொல் என்பார் முனையகத்து இறந்திடாது – சீறா:3719/3

மேல்


விதி-கொலோ (1)

வலித்ததோ பகை விதி-கொலோ மக பெறும் பலனோ – சீறா:211/2

மேல்


விதி-அதுவும் (1)

உண்டு மற்று உரு கண்டிலம் ஊழ் விதி-அதுவும்
மிண்டு வல் வினை மூட்டுமோ அறிகிலம் மெய்யா – சீறா:4608/3,4

மேல்


விதிக்கு (1)

விதிக்கு_மேலவன் ஏவலின் விண்ணினில் – சீறா:1177/1

மேல்


விதிக்கு_மேலவன் (1)

விதிக்கு_மேலவன் ஏவலின் விண்ணினில் – சீறா:1177/1

மேல்


விதிக்கும் (1)

ஈனம் இல் வலிக்கும் மறனொடு விதிக்கும் இறுதி நாள் தேடி வெம் கொலையும் – சீறா:4074/2

மேல்


விதிகள் (1)

வேத வாசகம் புராண காவிய விதிகள் யாவும் – சீறா:2782/2

மேல்


விதித்த (12)

மிக்கு எழில் ஆதம் மேலவன் விதித்த விலகலை பொருந்தினபடியால் – சீறா:131/1
கற்கும் மா மறை முதலவன் விதித்த கட்டளைக்கே – சீறா:184/4
வேற்று சமய பயத்து ஒதுங்கி விதித்த தொழுகை முடித்து வந்தார் – சீறா:1338/4
விதித்த தீன் நிலைக்கு உரியரை அபசியர் வேந்தன் – சீறா:2026/1
இறையவன் விதித்த வண்ணத்து இறந்தது என்பவையும் நுங்கட்கு – சீறா:2290/2
விதித்த சொல் கடவாப்படி நடத்திடுக வேண்டும் என்று உரைத்து அடி வீழ்ந்தான் – சீறா:2318/4
விதித்த நல் நெறி வழாமல் குறானையும் விரித்து காட்டி – சீறா:2354/3
விதித்த சொல் கடவாதன்றி வேறு மந்திரமும் உண்டோ – சீறா:2819/3
விதித்த காரண வதுவையின் மண விதை விதைத்து – சீறா:3136/3
விள்ளுதற்கு அரிய வேத வழிமுறை விதித்த நோன்பை – சீறா:3353/2
வேறு கொண்டனை புந்தி அற்றனை முனம் விதித்த
ஈறு நாள் இவையோ வினை சூழ்ந்ததோ எதிர்ந்தாய் – சீறா:3516/2,3
முதலவன் விதித்த இறமலான் நோன்பு முடிவினில் யாவரும் அறிய – சீறா:3607/1

மேல்


விதித்தது (2)

விதித்தது இ மொழி துணிவதும் இவை என இசைத்தார் – சீறா:3437/4
மன்னும் ஓர் இடத்தினில் வைத்து வல்லவன் விதித்தது
என்னும் ஆரண முறைப்படி தொழுவித்து அங்கு எடுத்தே – சீறா:4168/1,2

மேல்


விதித்தவன் (1)

அனைத்தையும் விதித்தவன் செயலினையும் முற்று அறிந்து – சீறா:213/3

மேல்


விதித்தனன் (2)

விதித்தனன் இறை என்று ஆதம் விளங்கு ஒளி சலவாத்து ஓதி – சீறா:121/2
வெம் குபிர் கடிந்து பீசபீல் செய்ய மேலவன் விதித்தனன் என்ன – சீறா:2529/2

மேல்


விதித்தனேல் (1)

குறைவு_இலாதவன் விதித்தனேல் நீவிர் நும் குலத்துக்கு – சீறா:575/2

மேல்


விதித்திடும் (1)

விதியவன் விதித்திடும் அவை எவை எனும் விரதர் – சீறா:2232/4

மேல்


விதிப்படி (5)

நலம் படைப்பதும் உடையவன் விதிப்படி நடுக்குற்று – சீறா:330/2
வேத நல் மறையின் உற்ற விதிப்படி தீனர்க்கு ஈந்து – சீறா:3688/3
உடையவன் விதிப்படி அலால் வேறு என்பது உண்டோ – சீறா:3998/4
மன்னவர் எவரும் அதிசயித்து உரிய ஆரண விதிப்படி அரிதின் – சீறா:4121/3
மீறும் ஆரண விதிப்படி தீனவர் வியப்ப – சீறா:4159/3

மேல்


விதிப்படியால் (1)

பாரிடத்து எறும்பு ஈறாய் இபம் முதலா பகுத்து அமைத்தவன் விதிப்படியால்
ஈரமுற்று உணங்கி நா வழங்காமல் எழு தினம் இல்லம் புக்கிருந்தார் – சீறா:280/3,4

மேல்


விதிப்பும் (1)

கூட்டு முதலவன் விதிப்பும் மகள் கனவும் இவை நிகழ்ந்த குறிப்பும் நோக்கி – சீறா:1084/3

மேல்


விதியது (1)

மெய்யினை பொய் என்று ஓதல் யாவர்க்கும் விதியது அன்றே – சீறா:1554/2

மேல்


விதியவன் (10)

விதியவன் ஜிபுறயீலை விரைந்து மண் கொடுவா என்றான் – சீறா:101/2
விதியவன் தூதர் சொல் மேவிலாதவன் – சீறா:752/1
விதியவன் திருத்தூதர் நன்று என விளம்புவரால் – சீறா:1284/4
விதியவன் தூதர் பேரினில் கலிமா விரைந்து எடுத்துரைத்து நின்றதுவே – சீறா:1920/4
விதியவன் விதித்திடும் அவை எவை எனும் விரதர் – சீறா:2232/4
விதியவன் தூதர் கண்கள் விழித்து அபூபக்கர்-தம்மை – சீறா:2595/2
விதியவன் திரு தோழரும் துணைவரும் விரி பூ – சீறா:2702/2
விதியவன் மறை முறை விளக்கும் வாயினர் – சீறா:3031/3
விதியவன் மொழி மறாது விண்ணவர்க்கு அரசர் கூறும் – சீறா:3042/1
விதியவன் மொழி மறாத விறல் உடை தலைவர் யாரும் – சீறா:4911/2

மேல்


விதியால் (1)

தொல்லை முன் விதியால் தோன்றும் துன்பங்கள் விடுத்து நீங்கும் – சீறா:2843/1

மேல்


விதியின் (6)

விதியின் நுட்ப மறை கற்றவன் புகழின் மிக்கனான அபுகைசவன் – சீறா:1424/3
விதியின் முறை என்று அகுமது தாம் விளக்கும் உரை கேட்டு உமறு கத்தாப் – சீறா:1596/1
முன்னை ஊழ் விதியின் வண்ணம் முறை நெறி அறிகிலானே – சீறா:2388/4
இவ்விதம் நிகழாநிற்ப இயைதரு விதியின் பண்பான் – சீறா:3057/1
விண்டனர் உயிரை ஐய மேலவன் விதியின் வண்ணம் – சீறா:4286/4
துஞ்சா வகை தயமும் செய்து தொழ மேலவன் விதியின்
மிஞ்சு ஆரண மொழி ஆரமுது இஃது என்ன விரைந்து – சீறா:4333/2,3

மேல்


விதியின்படி (1)

நிறையும் பதவியும் எய்தின விதியின்படி நிகழாது – சீறா:4352/2

மேல்


விதியினால் (2)

பாதகம் பலியா வண்ணம் பாரில் தொல் விதியினால் இ – சீறா:2376/3
வெள்ளி மா மறை மேலவன் விதியினால் கொறியே – சீறா:4428/3

மேல்


விதியினாலே (1)

அன்று நான் கொண்டு வாழ்ந்த அரிவை தன் விதியினாலே
பொன்றினள் இன்று கொண்ட பூவையோ இளமை நாளும் – சீறா:3930/1,2

மேல்


விதியினை (4)

விதியினை இனத்தொடும் வெறுத்து வேறு ஒரு – சீறா:2717/2
விதியினை மதியினால் விலக்கல் ஆகுமோ – சீறா:4066/4
வேதனை ஆனேன் கேளிரும் இழந்தேன் விதியினை விலக்குவது எவனோ – சீறா:4096/4
தீங்கொடும் இருந்தார் எய்தும் விதியினை தெரிகிலாதார் – சீறா:4392/4

மேல்


விதியும் (1)

வீடி போனது அன்று அவன் விடும் வஞ்சம் நம் விதியும்
கூடி கொண்டு அங்ஙன் மூட்டுதல் துணிந்தது கோறல் – சீறா:4019/1,2

மேல்


விதியை (1)

ஊனம் இனிமேல் விளைவது என்னோ விதியை உணரமாட்டாதாய் – சீறா:4042/4

மேல்


விதியொடும் (1)

விதியொடும் திரித்து பின் விளங்க கட்டினார் – சீறா:2963/4

மேல்


விதியோ (4)

அய்யகோ மகனே விதியோ என அழுதார் – சீறா:451/4
முன்னை நாள் விதியோ நகரை விட்டு எழுந்த முகுர்த்தமோ பவங்கள் முற்றியதோ – சீறா:689/3
ஐயோ விதியோ என வாய் அலறி – சீறா:710/3
தரம் பட விதியோ என்ன தயங்குவன் மயங்குவானே – சீறா:943/4

மேல்


விதிர் (2)

விதிர் சினை கரங்கள் சாய்த்து மென் தழை கூந்தல் சோர – சீறா:2064/3
விதிர் இள நிலவு கான்ற மேனிலை மாடம் யாவும் – சீறா:3132/3

மேல்


விதிர்க்கும் (2)

சொரி மது விதிர்க்கும் பொரி அரை தருக்கள் சுற்றிய வரை மிசை ஏறி – சீறா:1899/3
விண்டினுக்கு அரசு இவை பகர்ந்திட துளி விதிர்க்கும்
கொண்டல் அம் கவிகைக்கு இறை அகம் களிகூர்ந்து – சீறா:2238/1,2

மேல்


விதிர்த்திடும் (1)

வெண் நறை மலர் மாலிகை புனைந்து அரிய மான்மதம் விதிர்த்திடும் தோற்றம் – சீறா:3158/2

மேல்


விதிர்த்து (1)

கை கடுத்தலை விதிர்த்து வெம் காபிர்கள் சூழ – சீறா:3514/2

மேல்


விதிர்ப்ப (1)

விள்ள அரும்படி ஒருவருக்கொருவர் வாள் விதிர்ப்ப
கொள்ளி வட்டங்கள் என திரிந்தன குரகதங்கள் – சீறா:3541/3,4

மேல்


விதிரும் (3)

விதிரும் சினை தண்டலை உடுத்து விளங்கும் குவவு சபாவரைக்கு – சீறா:1584/2
விதிரும் மென் மலர் கான் செறி வரையிடம் விடுத்து – சீறா:2627/3
விதிரும் மென் தளிர் மா செழும் பழ கொழுவிஞ்சி – சீறா:3124/3

மேல்


விதிவசம் (1)

விதிவசம் பொருத்துமோ விலக்குமோ எனும் – சீறா:1018/4

மேல்


விதிவிலக்கு (1)

அடியடி-தொறும் வழுவு அலால் விதிவிலக்கு அறியேன் – சீறா:20/1

மேல்


விது (5)

விது மாற ஒளிவான வதன ஆதி நபி நாவில் விளைவான திரு வேதமே – சீறா:11/1
விது கதிர் பட தனி விரியும் காவியும் – சீறா:726/2
விது கொள் மேனிலை மென் துகள் மாசு அற துடைத்து – சீறா:874/3
காசு இலா விது கிழமையின் இரவு என காட்டி – சீறா:1099/3
விது இளம் கதிரும் பருதியின் ஒளியும் விளங்கியது எனும்படி சிறப்ப – சீறா:4446/3

மேல்


விதுவின் (1)

விதுவின் ஒண் கலை வளர்த்து என தீன் பயிர் விளைத்தார் – சீறா:1386/4

மேல்


விதுவினுக்கு (1)

மிஞ்சு இருள் படலம் துண்ட விதுவினுக்கு உடைந்து பின்னர் – சீறா:3931/3

மேல்


விதுவும் (2)

விதுவும் சேட்டு இளம் பருதியும் கலந்து உடன் விரைவொடு தெருவூடே – சீறா:650/2
விதுவும் சூழ் உடு இனமும் ஒத்து இருந்தனர் விளங்கி – சீறா:2462/4

மேல்


விதை (1)

விதித்த காரண வதுவையின் மண விதை விதைத்து – சீறா:3136/3

மேல்


விதைத்து (2)

விதித்த காரண வதுவையின் மண விதை விதைத்து
மதித்திடும் பெரும் சிறப்பு எனும் பயிரினை வளர்த்தார் – சீறா:3136/3,4
மருந்து எனும் கலிமா உரை விதைத்து மக்காவிலிருந்து – சீறா:3729/1

மேல்


விந்தை (6)

விந்தை ஏற்று உரு மந்திர சூழ்ச்சியும் வீறும் – சீறா:1696/3
விந்தை விந்தை செய் தோரண தொகுதியின் வியப்பின் – சீறா:3137/3
விந்தை விந்தை செய் தோரண தொகுதியின் வியப்பின் – சீறா:3137/3
விந்தை பெற பீடிகையும் வகுத்து மறை மாந்தரொடு வேந்தர் சூழ – சீறா:4308/3
விந்தை தரும் காரணத்தின் மேல் உதித்த திரு வடிவே மேலோன்-தன்னை – சீறா:4534/3
விந்தை சேர் உவணை மீதில் மேவுவர் நிறையம் இல் என்று – சீறா:4909/3

மேல்


விந்தையாம்படி (2)

விந்தையாம்படி அடக்குதற்கு எழுந்தனர் விரைவின் – சீறா:4024/2
விந்தையாம்படி போர்த்து அவண் எழுந்து மண் வீழ்த்தார் – சீறா:4170/4

மேல்


விந்தையாய் (2)

விந்தையாய் அசைத்து பாதம் மிசை சுசூதிட்டது அன்றே – சீறா:4730/4
விந்தையாய் குறுபான் செய்ய ஒட்டகம் மேவலாலே – சீறா:4869/2

மேல்


விபுலை (2)

விலங்கு இனத்தின் தளை இவன் கால் தளை விடுத்தி என விபுலை விடுத்தலோடும் – சீறா:2674/3
வேலை என்னும் சேனை வெள்ளம் விபுலை பரப்பின் மேல் பரப்ப – சீறா:4034/1

மேல்


விபுலையும் (1)

விண்டும் வேரொடு நடுங்கிடும் விபுலையும் நடுங்கும் – சீறா:4613/2

மேல்


விம்ம (9)

வையகம் சிறப்ப வானோர் மனம் களிப்பு ஏறி விம்ம
துய்ய நல் கலிமா-தன்னை சொல்லி அங்கு இருந்தது அன்றே – சீறா:105/3,4
மரு மலி புயங்கள் விம்ம வாய் புதைத்து இந்து சொல்வான் – சீறா:1042/4
வீரத்தின் விழைவு கூர மென் மனம் புழுங்கி விம்ம
கோரத்தின் கடைக்கண் அங்கி கொழுந்து எழ உசைது நோக்கி – சீறா:2370/2,3
சந்தன கதம்பம் மாறா தட வரை புயங்கள் விம்ம
கந்து அடு களிற்றின் மீறி முகம்மது களிப்புற்றாரால் – சீறா:3073/3,4
முற்று இழை முலைகள் விம்ம முருகு அயின்று அளிகள் ஆர்ப்ப – சீறா:3181/2
நவுரி காகளங்கள் சின்ன நரலையின் கலித்து விம்ம
பவுரி கொள் பரி முன் செல்ல நடந்தது பதாதி வெள்ளம் – சீறா:3374/3,4
செம் சுடர் மணி தண்டு ஏந்தி திரள் மணி புயங்கள் விம்ம
வஞ்சினம் கூறி தாவும் வாசி மேல் உமையா வந்தான் – சீறா:3403/3,4
தார் அணி புயங்கள் விம்ம அப்துல்லா தயங்கும் காந்தி – சீறா:3694/3
பூட்டு செம் சிலை கை வள்ளல் நடத்தினர் புயங்கள் விம்ம
நாட்டிய அரிதம் எல்லாம் கமழ்ந்தன நான வாசம் – சீறா:5000/3,4

மேல்


விம்மவே (1)

உத்தரம் செவி புகுந்து உணர்வு விம்மவே
இ தவம் எய்தியது எனக்கு என்று அன்னவர் – சீறா:2762/2,3

மேல்


விம்மி (6)

பதறுவர் கலங்கி ஏங்கி பதைபதைத்து அலறி விம்மி
கதறுவர் அந்தோ என்ன கலங்குவர் கலன்கள் யாவும் – சீறா:410/1,2
அப்பொழுது அப்துல்லாவும் லமுறத்தும் அழுது விம்மி
எய்ப்பொடும் ஏங்கியேங்கி ஈன்றவர் முகத்தை நோக்கி – சீறா:426/1,2
வயிர ஒண் வரையின் விம்மி வளர்ந்த திண் புயத்து வள்ளல் – சீறா:2052/2
மீட்டதோ இனத்தை சேர்ந்து விம்மி நின்று ஏங்கிற்றோ கான் – சீறா:2087/2
விரி பரல் பொரி செம் பாலை வெறும் நிலம் கடந்து விம்மி
முரிதரும் திவலை தூற்று முகில் குடை நிழலின் ஏகி – சீறா:3384/1,2
நீட்டிய உயிர்ப்பு வீங்கி நெடும் கரம் பிசைந்து விம்மி
தோள் துணை வரைகள் நோக்கி வீரத்தில் துணிந்து நின்றார் – சீறா:3397/3,4

மேல்


விம்மிட (1)

மொய்த்து எழும் பெரும் துகள் முகிலின் விம்மிட
பைத்தலம் நெளிதர படை கொண்டு ஈண்டியே – சீறா:3630/2,3

மேல்


விம்மித (3)

விம்மித புயம் பூரிப்ப மைந்தனை விளித்து சொல்வார் – சீறா:644/4
விம்மித புய நபி விரித்த வாசகம் – சீறா:750/3
விம்மித புயத்து ஆயர்கள் திரண்டு மெய் மகிழ்ந்து – சீறா:2701/1

மேல்


விம்மிதத்து (1)

வடம் தயங்கி விம்மிதத்து எழும் குவி முலை மடவார் – சீறா:872/1

மேல்


விம்மிதத்தொடும் (2)

விம்மிதத்தொடும் புய களிப்பு வீங்கினார் – சீறா:1305/4
சுரித்த சின் முலை நீண்டு விம்மிதத்தொடும் சுரந்து – சீறா:2688/3

மேல்


விம்மிதம்கொண்ட (1)

குடம் தயங்குற விம்மிதம்கொண்ட பொன் குவட்டை – சீறா:337/3

மேல்


விம்மிய (1)

சலித்து விம்மிய மயிலினை கண்டு மெய் தளர – சீறா:211/1

மேல்


விம்மினர் (1)

மேல் படு பரற்கல் அழுந்திட உருண்டு விம்மினர் பதறினர் விழி நீர் – சீறா:5027/2

மேல்


விம்மினள் (1)

விண்டனள் உயிர்ப்பு வீங்கினள் பதைத்து விம்மினள் கதறினள் வெருவல் – சீறா:4119/2

மேல்


விம்மும் (1)

கலையின் உள் வருத்தம் தீர்த்து கன்றினை அணைத்து விம்மும்
முலையினை ஊட்டி மென்மை முதுகு வால் அடி நா நீட்டி – சீறா:2102/2,3

மேல்


விம்முற (2)

மணி கிடந்து ஒளிர் புய வரை விம்முற மகிழ்ந்தார் – சீறா:782/3
வார் தட கரி வண் முலை விம்முற
வேர்த்து நின்று வெதும்பிவெதும்பியே – சீறா:1193/1,2

மேல்


விம்முறவே (1)

பொலன் கொடி ஆமினா மணி மனையில் புக்கினர் புயங்கள் விம்முறவே – சீறா:283/4

மேல்


விம்முறும் (1)

விம்முறும் ஏங்கும் மெய் வருந்தும் வெய்து உயிர்த்து – சீறா:1023/1

மேல்


விமானங்கள் (2)

நலம் கொள் ஆடை விமானங்கள் தோரணம் நடு-மின் – சீறா:3114/2
வழு இலாத பொன்_மலையின் விமானங்கள் வகுப்பார் – சீறா:3123/3

மேல்


வியத்தது (1)

துயர் நெருப்பு எழுக மூட்டும் துருத்தியின் வியத்தது அன்றே – சீறா:1050/4

மேல்


வியத்தி (4)

மின் நுணங்கு வேல் ஆரிதை வெற்றியால் வியத்தி
பொன் அனாருடன் ஊரினில் புகும் என புகன்றார் – சீறா:350/3,4
வீறு கொண்ட நன் முகம்மதின் பொருட்டு என வியத்தி
ஆறு கொண்டனர் ஊர் அடைந்தனர் அனைவருமே – சீறா:595/3,4
இந்த மொழி நன்கு என எடுத்து உற வியத்தி
சந்து என ஒருத்தனை அழைத்தனர் தனித்தே – சீறா:1775/3,4
விள்ளுதல் செவி கொள்வீர் என்று அணிபெற வியத்தி சொல்வார் – சீறா:2379/4

மேல்


வியத்திற்று (1)

காதினுள் புகுந்து மாற்றம் கருத்தையும் வியத்திற்று அன்றே – சீறா:3359/4

மேல்


வியந்தனர் (1)

மேதையை அருந்த என்ன வியந்தனர் வியந்து நின்ற – சீறா:4735/2

மேல்


வியந்தார் (1)

வாரமாய் வதுவை செய்ய மகிழ்ந்து உளம் வியந்தார் என்றார் – சீறா:4691/4

மேல்


வியந்து (7)

வெள்ளம் வந்தது மறித்தது காண் என வியந்து
வள்ளலை புகழ்ந்தார் வழி நடந்தனர் வசிகர் – சீறா:849/3,4
வெற்றியொடும் இனிது அழைத்து அங்கு ஓர் மாடத்து இருத்தி வியந்து நோக்கி – சீறா:1665/3
வரி வளை சுமந்து யாழினும் வியந்து மயிர் நிரைந்து ஒளிரும் முன்கையினாள் – சீறா:1964/4
வெறி கமழ்ந்து இவண் இருப்பவர் எவர் என வியந்து
தறி கை கோல் கடை காலொடு சார்ந்து நோக்கினனால் – சீறா:2639/3,4
வெறுமை கண்டவர்-தம்மை மேன்மையர் என வியந்து
நிறையிலா பெரும் புகழ் தரும் உலகினில் நிதியே – சீறா:3428/3,4
மேதையை அருந்த என்ன வியந்தனர் வியந்து நின்ற – சீறா:4735/2
வியந்து காபிர்கள் அனைவரும் அவ்விடம் மேவி – சீறா:4840/3

மேல்


வியந்தே (1)

இந்த நிலம் எங்கும் எதிர் இன்று என வியந்தே
அந்தரம் அடங்கலும் அளந்தது வளர்ந்தே – சீறா:879/3,4

மேல்


வியந்தோன் (1)

விரி பரப்பு உடுத்த மதீன மா நகரின் கொறி உடை தொறுவரில் வியந்தோன்
உருள் உலம் பொருத புயத்தினன் உகுபான் என்னும் அ பெயரினை உடையோன் – சீறா:2877/2,3

மேல்


வியப்ப (8)

வேலை வெண் திரை முகட்டு எழு மதியினும் வியப்ப
மாலை தாழ் புய முகம்மது வந்து வீற்றிருந்தார் – சீறா:856/3,4
விரிந்த பூம் குழல் மடந்தையர் மூவரும் வியப்ப
பொருந்தும் தீனவர் பதின்மரும் புகழ் உதுமானும் – சீறா:2022/2,3
வீர வெண் மடங்கல் மரகத வளையுள் புகுந்ததோ என திறல் வியப்ப
ஏர் அணிந்து இலங்கும் பசிய குப்பாயம் எடுத்து இனிது அணிந்திடும் சிறப்பே – சீறா:3155/3,4
வெற்றி கொள் வேலினர் வியப்ப இ மொழி – சீறா:3299/3
மீறும் ஆரண விதிப்படி தீனவர் வியப்ப
ஈறிலான் நபி திருமண முடித்தனர் இயைந்தே – சீறா:4159/3,4
மெத்த நன்று என்று அவர்கள் வியப்ப கோல் – சீறா:4652/1
வேறுபட்டு எழுந்த மள்ளர்கள் வியப்ப விறலின் மேம்பாட்டு உரை கூறி – சீறா:4931/2
கடும் புரி முறுக்கி கழுத்தினில் பிணித்த கார்முகம் எடுத்தனர் வியப்ப – சீறா:4936/4

மேல்


வியப்பதாகி (1)

உள்ளமும் வியப்பதாகி உற்று அவன் இருப்ப இப்பால் – சீறா:4781/2

மேல்


வியப்பா (1)

மின் இலங்கிய மக்க மா நகரினில் வியப்பா
மன்னர்_மன்னவர் மதித்திட சிறந்த ககுபாவை – சீறா:1240/2,3

மேல்


வியப்பாய் (1)

விண்ணகத்து அரம்பை குலத்தினும் வடிவாய் விரி கடல்_மகளினும் வியப்பாய்
மண்ணகத்து உறையும் எழு வகை பருவ மடந்தையர் அணிந்திடும் அணியாய் – சீறா:1955/1,2

மேல்


வியப்பின் (1)

விந்தை விந்தை செய் தோரண தொகுதியின் வியப்பின்
அந்த மால் நகர் அல்லன போன்று இருந்ததுவே – சீறா:3137/3,4

மேல்


வியப்பினை (1)

விண்ணவரிடத்தில் வாய்ந்த வியப்பினை விரித்து சொல்வாம் – சீறா:1172/4

மேல்


வியப்பு (2)

விருப்பொடும் இருப்பச்செய்தார் முகம்மதின் வியப்பு ஈது என்பார் – சீறா:804/4
விட்ட பாசறை இடங்களின் இவை வியப்பு எனவே – சீறா:855/3

மேல்


வியப்புதானே (1)

மின் கால வெண் கிரண குப்பாயம் எடுத்து அணிந்த வியப்புதானே – சீறா:1131/4

மேல்


வியப்பும் (2)

மேனியில் கதிர் விரி வியப்பும் மெய்யினில் – சீறா:902/1
மேல் திருக்கு அற வளைந்து எழும் மருப்பினில் வியப்பும்
கூற்றுறாது உருள் கழுத்தடி தோல் நெளி குழைவும் – சீறா:1516/2,3

மேல்


வியம்பிற்று (2)

இருந்த அ பெயருக்கு எல்லாம் இனையன வியம்பிற்று அன்றே – சீறா:1563/4
எல்லாரும் எனை போல்வார் அறிவ அரிது சரதம் என வியம்பிற்று அன்றே – சீறா:2190/4

மேல்


வியர்த்தனன் (1)

வியர்த்தனன் கரிய மீசை துடித்தனன் விழியின் அங்கி – சீறா:4387/2

மேல்


வியர்ப்பு (1)

ஊன் என வியர்ப்பு எறிந்து உதிர நம் நபி – சீறா:1466/3

மேல்


வியர்ப்பும் (1)

கண்களில் சேப்பும் நுதலினில் வியர்ப்பும் கரிய மை மீசையின் முறுக்கும் – சீறா:3581/1

மேல்


வியர்ப்பொடு (1)

விண்டு உதிர்த்த மெய் வியர்ப்பொடு மெலமெல நடந்து – சீறா:1542/3

மேல்


வியர்வும் (1)

வியர்வும் மெய் தொய்வும் பூண விசித்த கசையும் ஆகத்தின் – சீறா:3355/1

மேல்


வியன் (8)

விண்ணகத்து அமரர் மனம் மகிழ் வளர வியன் உறும் வரிசைகள் வளர – சீறா:378/1
வியன் உறு புறுக்கான் என்னும் வேதம் ஒன்று இறங்கும் என்றும் – சீறா:628/1
மெய் அணி குப்பாயத்தை வியன் பெற மெய்யில் சேர்த்தார் – சீறா:1760/4
வியன் உறு மக்க மூதூர் வேறுபட்டு ஒழிய செய்தோர்-வயின் – சீறா:2371/1
வியன் உறும் வீரத்தின் விழுமம் அன்று அரோ – சீறா:2986/4
வியன் உறும் திருகையை ஏந்தினார் விறல் – சீறா:3251/3
வியன் உலகு-அதனில் சென்றார் விண்ணவர்க்கு இறைவர்-தாமே – சீறா:4698/4
வில் பொதி தவள வெண் நிலா மணியால் வியன் உற திருத்திய றவுலாவில் – சீறா:5011/3

மேல்


வியனுறு (2)

வியனுறு பத்திரம் விளம்பும் செய்தி கண்டு – சீறா:1032/1
வெண் திரை கடலில் அமுதமும் பொருவா வியனுறு மெல் இதழ் கதீஜா – சீறா:1250/1

மேல்


வியனுறும் (1)

வெந்நிடத்து இருத்தி அங்கம் வியனுறும் வடிவதாக – சீறா:104/2

மேல்


வியனுறும்படி (1)

வியனுறும்படி செய்தனர் தூதரின் மேலோர் – சீறா:4161/4

மேல்


வியாக்கிரம் (1)

விதம் பெறும் வரி உடல் வளை உகிர் வியாக்கிரம் போல் – சீறா:4252/2

மேல்


வியோமம் (1)

புயல் செறிந்து ஏகா வியோமம் மீது எழுந்தான் புடை உடு கணம் பல மிளிர – சீறா:4989/2

மேல்


விரகர் (1)

விரகர் செய் தொழில் அனைத்தையும் ஒன்றற விரித்தான் – சீறா:950/2

மேல்


விரகர்கள் (1)

விரகர்கள் பகுத்து காட்டி விலக்கவும் கலக்க நீங்கார் – சீறா:1347/4

மேல்


விரத (1)

விரத மா மறையோர் ஓதும் வேத மண்டபமும் செவ்வி – சீறா:935/2

மேல்


விரதம் (1)

சூழுடன் விரதம் செய்ய துன்பு உறு கிழவன் எந்தநாளினும் – சீறா:4796/2

மேல்


விரதர் (1)

விதியவன் விதித்திடும் அவை எவை எனும் விரதர் – சீறா:2232/4

மேல்


விரல் (20)

விறல் புரி ஆதம் வலது கை கலிமா விரல் நகத்திடத்தில் வைத்தனனே – சீறா:127/4
மெய் பெரும் கலிமா_விரல் நடு_விரல் மென்_விரல் சிறு_விரல் பெருவிரல்கள் – சீறா:129/3
மெய் பெரும் கலிமா_விரல் நடு_விரல் மென்_விரல் சிறு_விரல் பெருவிரல்கள் – சீறா:129/3
மெய் பெரும் கலிமா_விரல் நடு_விரல் மென்_விரல் சிறு_விரல் பெருவிரல்கள் – சீறா:129/3
மெய் பெரும் கலிமா_விரல் நடு_விரல் மென்_விரல் சிறு_விரல் பெருவிரல்கள் – சீறா:129/3
விரல் புகுந்திடா வனத்தினும் வேறு சிற்றூரும் – சீறா:473/2
பகிர் விரல் சிறு கால் மென்மை படர் சிறை புறவின் கூட்டம் – சீறா:921/2
விரிந்த செழும் கர கமல விரல் இதழின் மணி ஆழி விளங்கி தோன்ற – சீறா:1132/3
கர வளை தரித்து விரல் அணி பொருத்தி கதிர் கொள் மேகலை பல புனைந்து – சீறா:1204/1
எற்றுவார் சிலர் இணை விரல் மடக்கி மெய் சேப்ப – சீறா:2486/2
விரல் இட அரிதாய் நின்ற வேய் வனத்திடத்தும் சாய்ந்த – சீறா:2573/1
பிதிர் விரல் உயர்ந்த பல் பிளந்த வாயில் நீர் – சீறா:2975/3
நெருங்கி சேந்த மென் விரல் என தளிர்களும் நீண்ட – சீறா:3121/1
சவி விரல் தளிர்கள் ஈன்று தண் நகை அரும்பு பம்பி – சீறா:3175/1
பகிர் ஒளி காந்தள் அம் கை விரல் எனும் பவள கொப்பின் – சீறா:3214/3
பிடி விரல் உருவு இலா பீறல் ஆடையன் – சீறா:3236/3
பதும மென் கர விரல் பரப்பு மூடி நின்று – சீறா:3289/2
மறம் முதிர் சின கண் இமைப்பு இல விழித்து மணி விரல் மீசையில் சேர்த்தி – சீறா:3572/2
ஓடின பெருமூச்சு அடைந்தன இதழ் வாய் ஒளி விரல் முறுக்கின கரங்கள் – சீறா:4451/3
அம் நவம் என புனல்கள் ஆன விரல் நான்கும் – சீறா:4900/4

மேல்


விரல்கள் (7)

வைப்பை என் விரல்கள் நான்கினும் என்ன வல்லவன் அவ்வழி அமைத்தான் – சீறா:129/2
இப்படி விரல்கள் ஐந்தினும் ஐவர் விளங்கு ஒளி உகிர் இலங்கினவே – சீறா:129/4
அ கையின் விரல்கள் ஒளிவு முன் இருந்த அணி அணி முதுகிடத்து ஆகி – சீறா:131/2
இலை தளிர் விரல்கள் முதுகுற பொருந்த இன் உயிர் பொருந்தல் போல் தழுவி – சீறா:385/2
விரி கதிர் பவள கொடி எனும் விரல்கள் விளைந்த போல் மணி பணி செறித்து – சீறா:1204/3
கறை தரா மணியின் குலம் என விரல்கள் கவின் கொள சிவந்த மென் பதத்தாள் – சீறா:1972/4
மின்னு கோணம் விரல்கள் சிவப்பு உற – சீறா:4228/2

மேல்


விரலால் (1)

மின் அவிர் கிரண செப்பு ஒன்று இருந்த மென் விரலால் தீண்டி – சீறா:2785/2

மேல்


விரலாள் (1)

மலி சினை கெளிற்றின் வனப்பினும் வனப்பாய் மணி அணி சுமந்த மெல் விரலாள்
பொலிவுற சிவந்து ஈந்து இலை என கிளர்ந்து புன கிளி நாசியின் வடிவாய் – சீறா:1965/2,3

மேல்


விரலிடம் (1)

விரலிடம் இன்றி எங்கும் நெருங்கின படையின் வெள்ளம் – சீறா:3375/4

மேல்


விரலிடை (2)

செய்ய மென் விரலிடை நான்கில் சேண் அதி – சீறா:3291/3
விரலிடை நதி என பிறந்த வெள்ளத்தால் – சீறா:3292/2

மேல்


விரலில் (1)

கொம்பு அலர் மரவம் சந்தொடும் குழைத்து குளிர்தர திமிர்ந்து கை விரலில்
பம்பிய திரை வாருதியினில் பிறந்த பரு மணி ஆழியும் செறித்தார் – சீறா:3159/3,4

மேல்


விரலின் (1)

கட நிறை விரலின் மேல் கவிழ்ப்ப உள் உறைந்திடு – சீறா:3290/2

மேல்


விரலினால் (1)

மரை இதழ் துளி நீரினை விரலினால் வாங்கி – சீறா:2623/3

மேல்


விரலினை (2)

உடன் அணி கலிமா_விரலினை உயர்த்தி உதித்தனர் முகம்மது நபியே – சீறா:252/4
மூக்கிடை விரலினை சேர்த்தி மா முடி – சீறா:4561/2

மேல்


விரலை (1)

மூக்கினில் விரலை சேர்த்தி முரணொடும் எழுந்து நின்றான் – சீறா:2387/4

மேல்


விரவி (4)

மேலும் பேதை நெஞ்சவருடன் இவரையும் விரவி
கோலும் வன் கதம் வர சில மொழி கொளுத்தினனால் – சீறா:2221/3,4
மினுமினென்ற முப்பழத்தினை தேனொடும் விரவி
இனிதின் ஊட்டுவர் வலிதினில் அடிக்கடி எவரும் – சீறா:3142/3,4
தகரமும் விரவி வெண் பூ தனித்தனி சிதறி வாய்ந்த – சீறா:3211/3
மரவ மாலிகையும் நான வாசமும் விரவி மாறா – சீறா:4738/3

மேல்


விரவில் (2)

விரிதர வெளுத்தது விரவில் நம் நபி – சீறா:3284/2
மிதித்தும் சோடு அணி முகத்தினில் தாக்கியும் விரவில்
குதித்த கொட்பினும் வீதியில் திரிந்தும் கொல் நுனை வாள் – சீறா:3486/1,2

மேல்


விரவின் (1)

விலங்கல் அணி வளர் மாட நகர் வீதி-தனை கடந்து விரவின் ஏகி – சீறா:1096/3

மேல்


விரற்கும் (1)

காந்தள் மெல் விரற்கும் கடு வரி விழிக்கும் கடைந்து இணைக்கிய கணை காற்கும் – சீறா:54/2

மேல்


விராகன் (1)

எ தலத்தினும் நிறை என இயற்றும் விராகன்
பத்து இரண்டு நூற்றைம்பது என்றிடும் எடைப்படியே – சீறா:2945/1,2

மேல்


விரி (97)

விரி தலை குறவர் குழாத்தொடும் வெருட்டி விளைந்த முக்கனி சத_கோடி – சீறா:28/3
வேரி அம் சலச கழனியை உழக்கி விரி தலை அரம்பையை தள்ளி – சீறா:38/3
விரி கதிர் தரள மணி பல உகுப்ப வெருள் மத கவை அடி பேழ் வாய் – சீறா:42/3
மற்று எனை உரைப்ப விரி கதிர் பரப்பு மரகத கடகம் ஒத்திருந்த – சீறா:52/4
விரி மலர் கமல பாயல் விட்டு அகல மென் சிறை பேட்டு அனம் துடிப்ப – சீறா:55/2
விரி கதிர் எறித்த மணி வளை உகுப்ப விரி திரை அகழ் எனும் தடத்தில் – சீறா:78/1
விரி கதிர் எறித்த மணி வளை உகுப்ப விரி திரை அகழ் எனும் தடத்தில் – சீறா:78/1
விரி திரை கரம் கொண்டு அறை உவா பெருக்கும் வெரு கொள தெரு கிடந்து ஒலிக்கும் – சீறா:81/4
மரு விரி வாவி செந்தாமரை மலர் கைகள் ஏந்த – சீறா:99/1
நறை விரி அமுதம் எந்த நாளினும் மதுரம் மாறா – சீறா:102/3
துறை விரி நதிகள்-தோறும் கழுவினர் துலங்க அன்றே – சீறா:102/4
வரி சுரும்பு அலர்த்தி நறை விரி துருக்கம் மருவு பொன் புயத்து எழில் ஆதம் – சீறா:128/1
விரி கடல் உலகம் பொதுவற புரக்கும் வேந்து இவர் என இயற்றியதே – சீறா:143/4
மரு விரி கழுநீர் கறை சொரி வனச வாவியின் குளிர்ந்தன அன்றே – சீறா:149/4
வானகத்து அமரர் சுடர் விரி சுவன மடந்தையர் இனிது வாழ்த்து எடுப்ப – சீறா:150/3
நகு கதிர் விரி வெண் குடை நிழல் இருந்த நரபதி எனும் குசைமா மன் – சீறா:158/3
விரி திரை உவரி நடுநிலம் புரந்த வேந்தர் காலிபு-வயின் இலங்கி – சீறா:161/2
விரி கதிர் ககனம் புடவிமட்டு ஒழுங்காய் விண்ணவர் எண்ணிறந்தனையோர் – சீறா:236/3
விரி கதிர் பருதி வெய்யோன் உதித்த பின் விளங்கும் செவ்வி – சீறா:397/1
வில் செறி வேனல் காட்டில் விரி நிழல் இல்லா சார்பில் – சீறா:398/3
பணர் விரி நிழலும் துய்ய பசும்புலின் இடமும் வாய்ந்த – சீறா:399/1
மணம் விரி வனசம் பூத்த மடு உறை இடமும் ஆர்க்கும் – சீறா:399/2
மெய் எலாம் நரம்பு எழுந்து உலரிய விரி திரையாய் – சீறா:458/2
விரி கதிர் பரந்த மெய்யும் விறல் குடியிருந்த கையும் – சீறா:635/3
விரி தலை சிறு முள் இலை செம் குலை விளைந்த – சீறா:787/3
விரி பசும் தோடு விண்டு மென் முகை அவிழ்க்கும் பூவின் – சீறா:802/1
புள்ளி வண்டொடு பசு மடல் விரி தலை பூகம் – சீறா:862/4
மேனியில் கதிர் விரி வியப்பும் மெய்யினில் – சீறா:902/1
விரி கதிர் மணிகள் தூக்கி விரிந்த வாயிலினில் புக்கி – சீறா:919/2
விரி கதிர் கலைகளோடும் வெண் மதி காலின் ஏகி – சீறா:937/3
விரி கதிர் பவள கொடி எனும் விரல்கள் விளைந்த போல் மணி பணி செறித்து – சீறா:1204/3
விரி கதிர் உமிழும் பைம் பூண் மின் அகத்திடத்தில் சார்ந்தார் – சீறா:1272/4
விரி கதிர் இலங்கி சேரார் மெய் நிணம் பருகும் வெள் வேல் – சீறா:1489/3
விரி கதிர் மணி பைம் பூணார் வெகுளி உள் அடங்க ஏங்கி – சீறா:1571/2
விரி கதிர் தரளம் சிந்தும் விளை நிலம் கடந்து செம் தேன் – சீறா:1720/2
விரி கதிர் கபாடம் சேர்த்தி வீதிகள் பலவும் செய்தார் – சீறா:1742/4
விரி கதிர் எஃகம் கூர் வாள் வில்லுடை தலைவரோடும் – சீறா:1749/2
விரி திரை படு_வான் புகுந்து அந்தரம் விளங்க – சீறா:1861/2
விரி மலர் குழல் தெரிவையை அருகினில் விளித்தார் – சீறா:1868/4
விரி கதிர் மணியின் குலங்களும் இருண்டு விசும்பிடை கணங்களும் மறைந்து – சீறா:1903/2
மது விரி பொழில் சூழ் வரையிடை நோக்கி வந்து மா மறை முகம்மதுவை – சீறா:1920/2
விண்டுநின்று இறங்கி முகம்மது நபியும் விரி கதிர் மாளிகை புகுந்தார் – சீறா:1933/2
மின் என பிறழும் மடந்தையருடனும் விரி திரை பசும் கடல் அனைய – சீறா:1949/3
விரி கடல் பெரு நீர் உண்டு சூல் உளைந்த விசும்பிடை உதித்த மின் குலம் போல் – சீறா:1954/2
விண்ணகத்து அரம்பை குலத்தினும் வடிவாய் விரி கடல்_மகளினும் வியப்பாய் – சீறா:1955/1
வெய்யவன் அலர்த்த விகசிதம் பொருந்தி விரி நறை கமல மென் மலரில் – சீறா:1963/1
விரி கதிர் மணி பூண் தாங்கும் மென் கழுத்தாள் வேயினை கரும்பை மெல் அணையை – சீறா:1964/2
விரி கதிர் மணிமேகலை நடு கோத்து விளங்கிட நுடங்கு மெல் இழையோ – சீறா:1969/2
விரி கதிர் இலங்கு இலை வேல் கை மன்னவன் – சீறா:1975/3
கதிர் விரி ஹபீபு நிற்ப கானக தருக்கள் யாவும் – சீறா:2064/1
விரி தலை குலை மலர் வீழ்ந்திடாது இவண் – சீறா:2132/2
மீதினில் விரி தலை விளங்கி நின்றதே – சீறா:2134/4
விரி தலை தரு அடி நின்ற மென் குலை – சீறா:2135/1
அந்தர விரி தலைக்கு அமைந்த பூம் குலை – சீறா:2136/1
குழை தரும் விரி தலை குலையை பார்த்து நின் – சீறா:2138/2
விரி மறையவர்கள் கூறும் மெய் மொழி-அதனால் வேண்டி – சீறா:2392/2
விரி தரு கவை நா நீட்டி கட்செவி விரைவில் தோன்ற – சீறா:2588/2
விரி சிறை புறவு இருப்பது நோக்கினன் விரைவில் – சீறா:2615/2
விதியவன் திரு தோழரும் துணைவரும் விரி பூ – சீறா:2702/2
வீடு உறைந்து ஓர் நாள் ஓர் பால் விரி கதிர் மணியில் செய்த – சீறா:2784/2
கதிர் விரி மணி பொன் ஆடை பூண்டு கண் களித்ததாலும் – சீறா:2828/3
விரி பரப்பு உடுத்த மதீன மா நகரின் கொறி உடை தொறுவரில் வியந்தோன் – சீறா:2877/2
விடுத்தனன் பரலால் மெலமெல நடந்து ஓர் விரி மலர் சினை தரு நிழலில் – சீறா:2883/3
நறை விரி அலங்கல் புயத்து இபுறாகீம் நல் நபி நடத்திய மார்க்க – சீறா:2902/2
விரி கதிர் பல திரள் மணி வடத்தினும் விலையின் – சீறா:3125/2
விரி சிகை கதிர் மணி வெயில் எறித்திட விடு பூ – சீறா:3146/1
வெண் நகை தரளம் நக்க விரி இதழ் பவளம் மின்ன – சீறா:3174/2
மெய் ஒளி பரப்பும் சோதி விரி சிறை ஒடுக்கி யார்க்கும் – சீறா:3222/1
நறை விரி கனக_நாட்டின் நடந்த சோபனங்கள் ஈது என்று – சீறா:3231/1
விரி கதிர் சிறையினை விரித்து நின்றனர் – சீறா:3255/4
விரி கதிர் வேலினர் வளைந்த வில்லினர் – சீறா:3301/1
விரி கடல் தானை சூழ வேந்தர்கள் திரண்டு மொய்த்தார் – சீறா:3365/4
விரி பரல் பொரி செம் பாலை வெறும் நிலம் கடந்து விம்மி – சீறா:3384/1
விரி கதிர் எஃகம் கூர் வாள் வில் மழு சவளம் குந்தம் – சீறா:3401/2
விரி பெரும் கடல் அம் தானை வெள்ளம் மீக்கு எழுந்து பாலை – சீறா:3415/1
வெற்றி தந்தன் என்று ஆயத்தும் இறக்கினன் விரி நீர் – சீறா:3453/2
விறல் கொள் வில்லினில் பொருவதல்லது கதிர் விரி வாள் – சீறா:3471/2
விரைவை ஒத்தன வேந்தர்கள் திரிந்தவை விரி நீர் – சீறா:3485/3
வேலில் தாக்கினர் வில்லினில் தாக்கினர் விரி முக்கோலில் – சீறா:3489/1
கொடி ஒடிந்தன விரி குடை நுறுங்கின குணிலால் – சீறா:3494/1
விரி கதிர் பூணும் ஆரமும் மலிந்த வெற்றி வெம் படைக்கலன் மலிந்த – சீறா:3558/2
விரி கதிர் உமிழ்ந்து கிடப்பன என்றூழ் விழுங்கிய செக்கர் வானிடத்தினில் – சீறா:3576/2
விரி பெரும் கூட்டத்தவரினை உபை சேய் விறல் பெறும் அப்துல்லாவிடத்தில் – சீறா:3610/2
விரி கதிர் எஃகினர் விரைவின் முன் செல – சீறா:3628/2
விடும் படை இயங்கள் யாவும் விரி திரை ஒடுங்க ஆர்த்த – சீறா:3846/3
வேட்டல் கொண்டு எழுந்து ஏகினன் அடங்கிலா விரி_நீர் – சீறா:3867/3
வீரிய முருடு ஆர்த்தன இடம்-தொறும் விரி_நீர் – சீறா:3884/3
மின்னும் கவிகை நிழல் கவிப்ப எழுந்தார் விரி சாமரை ஓங்க – சீறா:4037/4
வீரனும் மனையில் புக்கினன் அரிய விரி சிறை பறவைகள் அனைத்தும் – சீறா:4108/1
விரி திரை என தொகுதி வெண் மரை இரட்ட – சீறா:4125/1
விரிதரு வாய் மலர் தேறல் அருவி சொரி வரை கடந்து விரி_நீர் என்ன – சீறா:4307/3
மெய்த்தலத்தில் கஞ்சுகியும் மேல் கவசமும் விசித்து விரி தீ சூலம் – சீறா:4311/1
கடல் உற்று எழும் அமுதே விரி கதிருக்கு ஒரு மணியே – சீறா:4347/2
வெண் நிற கவிகை நிழற்றிட நீண்ட விரி மரை எறிதர விளங்கும் – சீறா:4445/3
விரி கடல் சேனை சூழ விரைந்து எழுந்து ஏகி சீத – சீறா:4904/1
பொரு களிறு உழக்க விரி கரம் கரிகள் போந்திடும் வனங்களும் கடந்தார் – சீறா:4921/4
வீக்கினர் நடத்தி தொறு கணம் சாய்த்து விரி தலை பொரி அரை கானம் – சீறா:5022/2

மேல்


விரி_நீர் (3)

வேட்டல் கொண்டு எழுந்து ஏகினன் அடங்கிலா விரி_நீர்
ஓட்டம் கூவல் நீர் கொண்டு எழுந்து ஓடியது ஒத்தே – சீறா:3867/3,4
வீரிய முருடு ஆர்த்தன இடம்-தொறும் விரி_நீர்
வாரியும் முகில் அசனியும் ஆர்த்தன மான – சீறா:3884/3,4
விரிதரு வாய் மலர் தேறல் அருவி சொரி வரை கடந்து விரி_நீர் என்ன – சீறா:4307/3

மேல்


விரிக்கலுற்றான் (1)

வெம் கடு மனத்தன் வாய்மை இனையன விரிக்கலுற்றான் – சீறா:4361/4

மேல்


விரிக்கற்பாலார் (1)

விருப்புறும் வீர தன்மை யாவரே விரிக்கற்பாலார் – சீறா:1722/4

மேல்


விரிக்கும் (6)

பகுத்து ஒளி விரிக்கும் நகத்து ஒளி இருக்கும் பண்பு கண்டு அதிசயித்து ஆதம் – சீறா:130/1
வெண் நிலா விரிக்கும் ஒருதனி குடை கீழ் வேந்து செய்து அருள்புரி அதுனான் – சீறா:155/1
அவிர் ஒளி விரிக்கும் மேனி அகுமதின் மனைவியாக – சீறா:1060/1
திணி சுடர் விரிக்கும் வேல் கை திறல் அபித்தாலி-தம்பால் – சீறா:1067/2
விரிக்கும் மணி பஞ்சணை இருத்தி வெற்றி அபூபக்கரும் இருந்தார் – சீறா:2547/4
புத்தொளி விரிக்கும் மாட மக்க மா புரத்தின் வேந்தர் – சீறா:3387/3

மேல்


விரிகின்ற (1)

விரிகின்ற படத்தை விரித்து விடம் – சீறா:719/3

மேல்


விரிச்சிகமும் (1)

ஏயிடத்து ஒரு மா மனையிடத்து இருந்தார் என விட பணி விரிச்சிகமும்
ஆய அரு நரகம் புகுவதற்கு எழுவதல்லது வேற்றிடம் போகான் – சீறா:4082/3,4

மேல்


விரிச்சிகன் (1)

பொருத்து இளம் பிறையில் விரிச்சிகன் கதிர்கள் புரண்டு என நுதற்கு அணி புனைந்தார் – சீறா:1202/4

மேல்


விரித்த (20)

விரித்த வெண் நுரை போல் வெண் துகில் அடுக்கால் விரை செறி அம்பரின் திடரால் – சீறா:86/3
விரித்த பொன் இழை பூம் துகிலும் மேகலையும் விட்டு ஒளிர் வீசிட துலங்க – சீறா:240/2
விம்மித புய நபி விரித்த வாசகம் – சீறா:750/3
செம் நெருப்பு நா விரித்த சேதாம்பலும் செறிந்து – சீறா:868/3
விரித்த வெண் குடையும் துவசமும் மலிய விரைந்து ஒரு காவகம் புகுந்தார் – சீறா:1001/4
பத்தியில் செறிந்த பாடலம் விரித்த பாயலின் சொரிவன ஒரு-பால் – சீறா:1003/3
வெண் மணி நித்தில வடமும் மேரு எனும் புய வரையில் விரித்த காந்தி – சீறா:1133/2
விரித்த பூ உதிர்த்த கொம்பாய் விளங்கு_இழை ஒருத்தி நின்றாள் – சீறா:1159/4
மறம் தவழ்ந்திடும் முகம்மது விரித்த சொல் மனுவாய் – சீறா:1695/1
விரித்த வால் அசைத்து உவந்து இரு விழிகளை விழித்து – சீறா:2009/3
வெருவி இரு நிலத்து ஓடி பாரிசு அற முறியும் என விரித்த வாய்மை – சீறா:2171/2
விரியும் காந்தி விரித்த விரிப்பின் மேல் – சீறா:2334/3
வேட்டமுற்று ஆதி தூதர் விரித்த தீன் விளக்கம் செய்தார் – சீறா:2356/4
விரித்த சூட்டு எரி கண் பாந்தள் விளங்கி அ வளையை நீங்கி – சீறா:2602/3
விரித்த பந்தரில் புகுந்து இருந்து என பல விளங்கும் – சீறா:3127/4
விரித்த செம் காந்தி செவ்வி எரி விளக்கு அவிந்த பின்னர் – சீறா:3704/2
அவிரும் பொன் ஒளி விரித்த நிசானிகள் அமைத்து – சீறா:3808/3
விரித்த ஊறு பட்டு உதிரங்கள் ஒழுகவும் வேண்டும் – சீறா:3815/2
வீங்கிய சீற்றம் என்-கொல் விரித்த வஞ்சினம்-தான் என்-கொல் – சீறா:4372/3
மிஞ்சு கதி வினை பயனோ உலகம் எங்கும் பெரும் காட்சி விரித்த கோவே – சீறா:4528/3

மேல்


விரித்தக (1)

விரித்தக மகிழ்ச்சி பெருக்கி என் முதுகில் விளங்கு ஒளி இன்னமும் உளவோ – சீறா:128/2

மேல்


விரித்ததில் (1)

விரித்ததில் திரண்டு அடிவயிறு உற மடி வீங்கி – சீறா:2688/2

மேல்


விரித்தார் (10)

வினையமாய் நசுறானிகள் சில மொழி விரித்தார் – சீறா:441/4
வென்றி மல் புயன் முகம்மது என பெயர் விரித்தார்
குன்று போல் முலை செவி சுட மனம் கொதித்திடவே – சீறா:443/3,4
வேத வல்லவர் உறு மொழி நமக்கு முன் விரித்தார்
ஏதமற்றவர் அவர் இவர் அலது வேறு இலையால் – சீறா:955/2,3
வேத நல் மொழி பொருளொடும் தீன் நிலை விரித்தார் – சீறா:1359/4
விதி அதாம் அவை நடத்துக என உரை விரித்தார் – சீறா:1673/4
விரைவில் காண்குவது உண்டு என சூழ்ச்சியின் விரித்தார்
மரை மலர் தடம் சூழ்தரு திமஸ்கு மன்னனுக்கே – சீறா:1713/3,4
வென்றியாய் பினும் உரைத்தனன் எனும் உரை விரித்தார்
குன்றிலா பெரும் சிறை செறி வானவர்_கோமான் – சீறா:1873/3,4
விரித்து உரைத்திட விளம்பும் என்று எடுத்து உரை விரித்தார் – சீறா:2007/4
வென்றியும் சுவர்க்கமும் அருள்குவன் என விரித்தார்
மன்றல் துன்றிய மது மலர் அணி முகம்மதுவே – சீறா:2464/3,4
விரும்பு இரண்டில் ஒன்று உரை-மின்கள் எனும் மொழி விரித்தார் – சீறா:3426/4

மேல்


விரித்தான் (6)

விரகர் செய் தொழில் அனைத்தையும் ஒன்றற விரித்தான்
கரை கணீர் உக கேட்டவன் மனம் கடுகடுத்து – சீறா:950/2,3
வேரொடும் கெடும் என்பது நிசம் என விரித்தான் – சீறா:951/4
மீண்டும் அன்னவன் தூதன் யான் எனும் உரை விரித்தான் – சீறா:1688/4
வேதம் ஒன்று இறங்கிற்று என பலரொடும் விரித்தான்
பூதலத்தில் எவ்விடத்தினும் சிரம் தரை புரள – சீறா:1689/2,3
விட்டு உரைத்திடு என்று உரைப்பது யான் என விரித்தான் – சீறா:2004/4
வென்றி மன்னவன் எவர்க்கு அனுப்பியது என விரித்தான் – சீறா:2005/4

மேல்


விரித்திட்டாரால் (1)

வெண் கதிர் வெள்ளை வெற்றி கொடியை முன் விரித்திட்டாரால் – சீறா:3376/4

மேல்


விரித்திட (2)

கதிர் விரித்திட மடி மிசை வைத்து கால் வருடி – சீறா:339/2
திக்கினில் விரித்திட செறிந்த செம் கதிர் – சீறா:917/3

மேல்


விரித்திடும் (2)

சிறை விரித்திடும் பறவையும் விலங்கு இன திரளும் – சீறா:296/3
வேதமும் எனக்கு அருளி தீன் நிலை விரித்திடும் என்று – சீறா:2215/3

மேல்


விரித்திருந்தனர் (1)

படங்கலின் புறம் விரித்திருந்தனர் அபூபக்கர் – சீறா:2637/2

மேல்


விரித்து (54)

கலையும் வெள் அனம் சிறை விரித்து அசைத்த கம்பலையும் – சீறா:39/2
ஆலவட்டம் ஒத்திருந்த மென் சிறை விரித்து ஆடும் – சீறா:62/4
பண் இருந்து ஒழுகும் மென் மொழி குதலை பாவையர் செழும் குழல் விரித்து
நண்ணிய துகிலும் கமழ்தர ஊட்டு நறும் புகை சுருண்டு எழுந்து ஒழுங்காய் – சீறா:89/2,3
வென்றி நல் நபிமார் சொலும் கனவு எலாம் விரித்து
மன்றல் அம் குழல் ஆமினா படிப்படி வகையா – சீறா:218/2,3
இருந்த வெண் சிறையை விரித்து ஒளி சிறந்தே இலங்கிட வீசிய காற்றால் – சீறா:243/2
துய்ய நூல் விரித்து அன நரை துலங்கிட கூனி – சீறா:458/3
விரிகின்ற படத்தை விரித்து விடம் – சீறா:719/3
மரகத கதிர் விட்டு ஓங்கு மணி சிறை விரித்து நீண்ட – சீறா:802/3
வெள்ளி வெண் மலர் சொரிந்தன பாளை வாய் விரித்து
தெள்ளு செம்பொனால் சமைத்த போல் செழும் குலை தாங்கி – சீறா:862/1,2
குவிந்த கை விரித்து அழைத்த போல் அசைந்தன கொடிகள் – சீறா:875/4
பைம் கதிர் விரித்து ஒளி பரப்பு மணி மாடம் – சீறா:878/4
நகை விரித்து அனைய குவளையும் துகிரின் நறு மலர் விரிந்து என விரிந்து – சீறா:997/2
விண்டு அலர் விரித்து காய்த்தன போலும் விளங்கிட குருந்தொடு காயா – சீறா:1000/2
விரித்து எடுத்து உரைத்தலும் விளங்க தேர்ந்து பொன் – சீறா:1020/2
பத்திரம்-தனை விரித்து உவந்து பார்த்து அதின் – சீறா:1026/2
சொன்னதுவும் அவன் மறுத்து சொன்னதுவும் விரித்து எடுத்து சொல்லினாரால் – சீறா:1088/4
குங்குமம் செறி தனத்தியர் செழும் குழல் விரித்து
பொங்கு பல் நறையூட்டிய காழ் அகில் புகைப்பது – சீறா:1117/1,2
மிகைத்த வேல் விழிக்கு அஞ்சனம் விரித்து எழுதுவரால் – சீறா:1119/4
உவரி மெல் நுரை போலும் வெண் துகில் விரித்து உடுப்பார் – சீறா:1121/1
வட்ட வான் மதிமுகத்தியரிடத்தும் வாள் விரித்து
விட்ட வேல் கர வீரர்களிடத்தினும் எதிர்ந்து – சீறா:1123/1,2
விண்ணவரிடத்தில் வாய்ந்த வியப்பினை விரித்து சொல்வாம் – சீறா:1172/4
விரித்து நன்குறு துகிலிடை நாப்பணின் விளங்க – சீறா:1237/3
கோது அற கொடுப்ப தீன் பயிர் விளைத்த கூறு எலாம் விரித்து எடுத்துரைப்பாம் – சீறா:1241/4
மீட்டும் மெய்ம்மறை நூல் மாற்றம் விரித்து எடுத்து இயம்பும் என்றார் – சீறா:1265/4
வெற்றி வீரத்தின் மிக்கவர் எவர் என விரித்து
சொற்றதில் கடு வெகுளியுற்று இரு விழி சுழல – சீறா:1512/1,2
பிறவி யாது இவன் உரை யாது என விரித்து பகுத்து அறியா பேதமாக – சீறா:1641/1
விச்சை என தெளிந்து பலபல சூழ்ச்சி விரித்து அறத்தை விளங்கி என்னோடு – சீறா:1652/3
விரித்து மேல் உரை பகரவும் நமர் குலம் விளங்க – சீறா:1672/3
இனைய பாசுரம் அனைத்தையும் விரித்து எடுத்து இசைத்து – சீறா:1697/1
கண் விரித்து அனைய தூவி கலாப மா மயிலும் கீத – சீறா:1721/1
பண் விரித்து என்ன பேசும் தத்தையும் பறவை யாவும் – சீறா:1721/2
விண்ணவர்க்கு இறை இவை அலால் பலபல விரித்து
மண்ணகத்திருந்து அரும் விசும்பு அடைந்த பின் மகிழ்வாய் – சீறா:1874/1,2
வெம்மையின் அமுத கனி எனும் கலிமா விளம்புக என விரித்து உரைத்தார் – சீறா:1941/4
விரித்து கேட்டருள் என்றனர் அபூஜகில் விரைவின் – சீறா:1997/2
விழுந்து தெண்டனிட்டு எழுந்து இரு கரம் விரித்து ஏந்தி – சீறா:2000/1
விரித்து உரைத்திட விளம்பும் என்று எடுத்து உரை விரித்தார் – சீறா:2007/4
மன்னும் தீன் நிலை விரித்து அறம் வளர்த்திட வேண்டிற்று – சீறா:2217/3
அரி அடல் ஏறு-அது என்ன அழகு ஒளி விரித்து காட்ட – சீறா:2293/3
விதித்த நல் நெறி வழாமல் குறானையும் விரித்து காட்டி – சீறா:2354/3
வெம் கொலை விளைத்தல் வேண்டும் என உரை விரித்து சொன்னார் – சீறா:2368/3
விரித்து அதை நோக்கும் போழ்தின் விறல் நபி முகம்மது என்ன – சீறா:2794/1
விடுத்து அதை விரித்து பைம் பொன் வரி முறை விளங்க நோக்கி – சீறா:3097/2
சித்திர படம் மேல் விரித்து அணி அலர்கள் செறிதர மாலைகள் நாற்றி – சீறா:3167/3
விரி கதிர் சிறையினை விரித்து நின்றனர் – சீறா:3255/4
இவண் விடுத்து அனுப்பும் ஓலை-தனை விரித்து இயம்புக என்ன – சீறா:3388/3
ஒற்றை ஆழி வெய்யவன் கதிர் விரித்து உதித்தனனால் – சீறா:3455/4
பல இதழ் விரித்து செம் நறா துளித்த பதும மென் காட்டிடை புகுந்து – சீறா:3575/3
விரித்து ஒளிர் படங்குகள் விளங்க கோட்டி நல் – சீறா:3632/2
ஆங்கு அவன் ஒருபால் விலைசொலற்கு அரிய அணி மயிர் படம் ஒன்று விரித்து
பாங்குடன் இலவம் பஞ்சணை அதன் மேல் பரப்பி ஓர் ஒருகினில் சாய்ந்து – சீறா:4092/1,2
தூசினை தரையின் மேல் விரித்து மிகு சோபமுற்று விழி துஞ்சினார் – சீறா:4218/4
கூண்டு போர் முடிப்போம் என்ன குறித்ததும் விரித்து சொன்னான் – சீறா:4390/3
துறை தவறாமல் உண்டோர் தொகை-தனை விரித்து கூறில் – சீறா:4709/3
சிறகினை விரித்து தண்ணீர் தேடி சென்று ஓடி விண்ணில் – சீறா:4746/3
வீறு பெற்று உயர்ந்த ஆயத்தின் பொருளை விரித்து எடுத்து யாவர்க்கும் இயம்பி – சீறா:5024/1

மேல்


விரித்துரைப்பார் (1)

விண்டு மெய் புளகு எழ களிப்பொடும் விரித்துரைப்பார் – சீறா:1841/4

மேல்


விரித்துற (1)

வேதம் நல் வணக்கம் யார்க்கும் விரித்துற விளக்கும் என்ன – சீறா:1340/3

மேல்


விரிதர (9)

துன்னு பூம் குழல் விரிதர செ இதழ் துடிப்ப – சீறா:449/3
விரிதர கிடந்து ஒளிரும் மெய் பதைத்து வாய் வெளிறி – சீறா:454/2
குவிதரும் திரு வாய் விரிதர உரைத்தார் கொடியன் என் வலி குறைந்திடவே – சீறா:2314/4
விரிதர அறிகிலன் விளம்ப வேண்டுமால் – சீறா:2426/4
மேய வாவியின் வனசங்கள் விரிதர விளங்க – சீறா:2471/2
படர் ஒளி விரிதர பதியின் வீதி-வாய் – சீறா:2767/1
கடி மரை விரிதர விடிந்த காலையில் – சீறா:3235/2
விரிதர வெளுத்தது விரவில் நம் நபி – சீறா:3284/2
பூதலம் விரிதர புறத்து எழுந்ததால் – சீறா:3326/4

மேல்


விரிதரா (1)

விரிதரா நிறை பெரும் கடல் மேதினி அனைத்தும் – சீறா:2011/3

மேல்


விரிதரு (3)

விரிதரு மதி என கவிகை வெள் நிலா – சீறா:1139/3
விரிதரு வெள்ளிடை படர்ந்து வேத நூல் – சீறா:2957/2
விரிதரு வாய் மலர் தேறல் அருவி சொரி வரை கடந்து விரி_நீர் என்ன – சீறா:4307/3

மேல்


விரிதரும் (11)

விரிதரும் காரணம் விளக்கி நல் புகழ் – சீறா:1027/1
விரிதரும் புதுமை ஒன்று உதவ வேண்டுமே – சீறா:1308/4
விரிதரும் பருதி கதிர்களை தேக்கி மேல் கடல் கொப்பிளித்தன போல் – சீறா:1899/1
விரிதரும் தலை மத்து எறிதரும் தயிரின் மிக்கு உடைந்து அற மிடைந்தனரே – சீறா:1909/4
விரிதரும் அமுத செ வாய் திறந்து இவை விளம்ப கேட்டு – சீறா:2292/1
விரிதரும் குறானை ஓதி காட்டினர் விளைந்த தீமை – சீறா:2375/3
விரிதரும் கடிவாயினில் கொடு விடம் அகல – சீறா:2623/2
மூடுவார் சிலர் விரிதரும் கமல மென் முகத்தார் – சீறா:3147/4
விள்ள அரும் செக்கர் வான் போல் விரிதரும் கலைகள் வீக்கி – சீறா:3179/1
விரிதரும் கவிகை நீழல் அபூஜகல் விரைவின் வந்தான் – சீறா:3405/4
விரிதரும் செழும் துகிலும் கஞ்சுகியும் வெம் பரியும் – சீறா:3550/3

மேல்


விரிந்த (55)

விரிந்த செங்கமல கரம் பல வருந்த விசித்து இறுக்கிய சுமை ஏந்தி – சீறா:58/3
விரிந்த காவியில் வீழ்வது மின் அனார் விழிக்கு – சீறா:68/3
விரிந்த வாய் திறந்து ஓதுவ போன்றன வேதம் – சீறா:96/4
விரிந்த தெண் திரை கடலிடை அமுது என விளங்கி – சீறா:221/2
வகிர்ந்து பேரொளி திருந்திட விரிந்த கஃபாவில் – சீறா:474/2
விரிந்த செம் கரம் கூப்பி உள் மன வினை வெறுத்து – சீறா:580/2
விரிந்த நூல் உரையும் பொய்யா விளங்கு ஒளிர் வடிவது ஆக – சீறா:642/2
மலை கிடந்து உயர்ந்ததை என விரிந்த வாய் பிளந்து – சீறா:777/1
விரிந்த தம் பெரும் குழுவுடன் நடந்தனர் விறலோர் – சீறா:786/4
இருந்தனர் விரிந்த காவில் இடபம் அத்திரி மா எல்லாம் – சீறா:799/2
விரிந்த செம் கதிரோனும் மேல் திசையினில் புகுந்தான் – சீறா:844/3
விரிந்த கார் குடை நிழலிடை வரை புயம் விளங்க – சீறா:852/3
வேந்தர்வேந்து அவண் அருகு உற அடைதலும் விரிந்த
மாம் தரு சினையிடை பழத்தொடும் துயல்வருதல் – சீறா:860/1,2
விரிந்த மென் மலர் கொம்பினில் அளி இனம் வீழ – சீறா:863/1
விரி கதிர் மணிகள் தூக்கி விரிந்த வாயிலினில் புக்கி – சீறா:919/2
விரிந்த வாய் புலர்ந்து ஏங்கிய மனத்தொடு மெலிவார் – சீறா:958/4
வெள்ளி வெண் கவரி விரிந்த போல் பாளை மிடறு ஒசிவன கமுகு ஒரு-பால் – சீறா:1004/3
விரிந்த பிளவு அரிந்த இலை கருப்பூரமுடன் அளித்து வெற்றி வேந்தே – சீறா:1080/3
மடல் விரிந்த பூம் கமுகினை நிறுவி வைத்திடுவார் – சீறா:1105/2
விரிந்த செழும் கர கமல விரல் இதழின் மணி ஆழி விளங்கி தோன்ற – சீறா:1132/3
மின்னிட வெண் மணி தொடையும் செம் மணியும் போல் காந்தி விரிந்த தோற்றம் – சீறா:1134/2
வெள் அணி உடையினர் விரிந்த கஞ்சுகர் – சீறா:1146/1
விரிந்த காரண நூகு தம் காலத்தில் விண் மட்டு – சீறா:1223/3
விரிந்த வாய் திறந்து அறையும் என்று உரைத்தது விடையே – சீறா:1522/4
மங்குல் தவழும் கவிகை வள்ளலை விரிந்த
பங்கய பத குரிசிலை பரிவினோடு – சீறா:1776/1,2
சூது அற விரிந்த மணி வாய் புதைத்து சொல்வான் – சீறா:1779/4
மெய் ஒளி பரப்பிட விரிந்த வாயிலின் – சீறா:1829/1
விரிந்த செம் கதிர் வேல் அபித்தாலிபை விளித்து – சீறா:1878/2
வெள் நிலா தரள நகை நிரை பொதிந்து விரிந்த செம்பவளமோ இலவோ – சீறா:1960/1
வில்லிட கவின் கொண்டு இரு புறத்து ஒழுங்கும் விரிந்த பூம் காவிகள் படர்ந்து – சீறா:1961/3
விரிந்த பூம் குழல் மடந்தையர் மூவரும் வியப்ப – சீறா:2022/2
விரிந்த மந்திர வஞ்சக மாயங்கள் விளைத்து – சீறா:2032/3
விரிந்த மெய் நெறி சிந்தையின் நடுவுற விளங்கி – சீறா:2051/3
விரிந்த வெள்ளிடை கடந்து அணித்து உற விளங்கினரால் – சீறா:2227/4
விரிந்த முன் மறைகள் தேர்ந்து மெய் நெறி முறைமை நாளும் – சீறா:2249/1
மின் கடந்து இலங்கும் சோதி விரிந்த மெய் முகம்மது என்னும் – சீறா:2268/3
மேலுற வகிர்ந்தும் கருவியால் அறுத்தும் விரிந்த செம் நெருப்பிடை கொடுத்தும் – சீறா:2310/3
பூம் குலாய் விரிந்த சோலை புது நிழல் பரப்பின் அன்றே – சீறா:2374/4
விரிந்த வீதிகள்-தொறுந்தொறும் கூக்குரல் விளக்கி – சீறா:2470/1
விரிந்த தீன் விளக்கம் செய்யும் வேதியர் இறசூலுல்லா – சீறா:2572/3
பூ விரிந்த சூட்டு அளகொடும் புள் இனம் புலம்ப – சீறா:2634/3
விரிந்த தீன் பயிரை ஏற்றும் விறல் படை அலியாம் வேங்கை – சீறா:3068/2
விரிந்த பூம் கமலம் அன்ன மென் முகம் சேர்த்தி முத்தி – சீறா:3096/3
விரிந்த பூம் குழலார்கள் கண்ணாடியின் விளங்க – சீறா:3119/3
வெடித்த தாமரை மலரொடும் விரிந்த வெண் தாழை – சீறா:3128/1
விரிந்த சந்து அகில் வயின்வயின் புகைத்திடல் விளங்கி – சீறா:3134/3
விரிந்த வாசகத்தை கேட்டு விரைந்து எழுந்து அரசர் யாரும் – சீறா:3340/1
விரிந்த அ படல தூளி மறைத்தன கொடியின் வீக்கம் – சீறா:3378/2
விரிந்த பாரிடத்தினில் கிடத்தினர் ஒரு வீச்சில் – சீறா:3524/4
விரிந்த நம் குலத்தவர் வெற்றி வீரமே – சீறா:3624/4
விரிந்த வாயினர் வெள் எயிற்றினர் இருள் விடத்தின் – சீறா:3788/2
கொடியும் ஆலவட்டங்களும் விரிந்த வெண் குடையும் – சீறா:3805/1
விண் துளாவிய நறும் கொடி படலமும் விரிந்த
கொண்டல் கீழ்தர குலவிய குடைகளும் கொதித்து – சீறா:4020/1,2
விடு மருப்பையும் சிரத்தையும் காலையும் விரிந்த
வடகம் மற்றவும் எடுத்தனர் குவித்தனர் வாய்மை – சீறா:4427/2,3
விரிந்த வீதிகள்-தொறுந்தொறும் திரிந்தனர் விளைந்த – சீறா:4593/3

மேல்


விரிந்தது (1)

இரை கடல் ஏழும் பாரும் இலங்கு ஒளி விரிந்தது அன்றே – சீறா:1260/4

மேல்


விரிந்தன (4)

விள்ள அரும் பவளம் விரிந்தன கனி வாய் விளங்கிட வாழ்த்தெடுத்து உவந்து – சீறா:266/3
பாசடை திரள் விரிந்தன பாரினும் பரப்பும் – சீறா:1112/4
விரிந்தன விடிந்தன விரைவின் எங்கணும் – சீறா:3658/3
விரிந்தன என்ன சோதி விளங்கிட நபி முன் வந்தார் – சீறா:4694/4

மேல்


விரிந்திடாது (1)

விரிந்திடாது மேன்மேல் அற இறுகிய விலங்கல் – சீறா:947/4

மேல்


விரிந்து (16)

குறித்த செம்பவளம் விரிந்து என தேன் பாய் கொழு மடல் குமுத வாய் திறந்து – சீறா:381/2
விரிந்து எரிந்த கண்கடையினால் முகம்மதை விழித்து – சீறா:776/2
விரிந்து பூ சிந்தி காய்த்து மென் கனி சிதறிற்று அன்றே – சீறா:820/4
பணர் விரிந்து அன கேளிரும் பாங்கினில் இருப்ப – சீறா:837/2
விரிந்து நன் கதிர் குலவிய முகம்மது மெய்யின் – சீறா:972/2
நகை விரித்து அனைய குவளையும் துகிரின் நறு மலர் விரிந்து என விரிந்து – சீறா:997/2
நகை விரித்து அனைய குவளையும் துகிரின் நறு மலர் விரிந்து என விரிந்து
திகழ்தரும் சேதாம்பலும் குடியிருந்து திரு வளர் வாவியின் வாளை – சீறா:997/2,3
முள் இலை பொதிந்த வெண் மடல் விரிந்து முருகு உமிழ் கைதைகள் ஒரு-பால் – சீறா:1004/1
கதிர் விரிந்து ஒழுகும் மெய் எழில் நபியை காண்-தொறும் காண்-தொறும் வலித்திட்டு – சீறா:1440/1
வெள்ளிடை படர்ந்து அவண் அடைந்தனர் மலர் விரிந்து
கள் அலம்பிய பொழில் செறி கர்னுத ஆலிப் – சீறா:2242/2,3
வீசிட சடுதியின் விரிந்து நின்றவால் – சீறா:2749/4
மது விரிந்து ஒழுகும் பொன் பூ வானவர் மகளிர் ஏந்தி – சீறா:3229/2
வேய்ந்த கூன் புறத்தின பிடர் மதத்தின விரிந்து
சாய்ந்த வாலின கவை அடி சுவட்டின தளரா – சீறா:4253/2,3
பணர் விரிந்து அடைகள் செறிந்து இருண்டு எழுந்த பாரரை பாதவமிடத்தும் – சீறா:4925/1
பணர் விரிந்து எழுந்த பாதவ கடத்துள் நிறைந்திடும் தொறுவிடம் உறைந்து – சீறா:5017/2
நிணம் கமழ் கருவி குரம்பைகள் சுமந்த மஞ்சிகன் நிழல் விரிந்து இலங்கும் – சீறா:5025/3

மேல்


விரிப்ப (3)

பார்தர விரிப்ப மெய் பதைத்து வாடினார் – சீறா:1786/4
மாய்ந்தவர் போல கிடந்தவர் சிலர் வெண் மணி இதழ் விரிப்ப ஐம்புலனும் – சீறா:2539/3
வென்றி வாழ் மனை இடத்தினில் ஏகு என விரிப்ப
நன்று நன்று என கரத்தினில் பிடித்து இல்லம் நாடி – சீறா:4432/2,3

மேல்


விரிப்பதும் (1)

விரிப்பதும் ஒழிந்தது இன்று என உரைத்து வீறுடன் அபூஜகுல் இருந்தான் – சீறா:2537/4

மேல்


விரிப்பர் (1)

விரிப்பர் தீன் நிலை என்பதும் விளக்கவும் வேண்டும் – சீறா:1862/4

மேல்


விரிப்பன (1)

பெருகிய தாரா கணம் பல கோடி பிறந்து ஒளி விரிப்பன போலும் – சீறா:3576/3

மேல்


விரிப்பார் (1)

வெல் வித புதுமை காரணம் அலது வேறு துன்பு இலை என விரிப்பார் – சீறா:1907/4

மேல்


விரிப்பின் (1)

விரியும் காந்தி விரித்த விரிப்பின் மேல் – சீறா:2334/3

மேல்


விரிப்பும் (1)

பறி தலை விரிப்பும் கூர்ந்த படு கொலை விழியுமாக – சீறா:2057/2

மேல்


விரிய (3)

தேறல் கொப்பிளித்து வனசமும் குவளை திரள்களும் குமுதமும் விரிய
வேறுபட்டு உலர்ந்த மரம் எலாம் தழைத்து மென் தழை குளிர்தர பூத்து – சீறா:697/2,3
குலவிய கொடியும் கவரியும் விரிய கொலை மத களிறுகள் நெருங்க – சீறா:1198/2
செயிருற குவிய பானலம் விரிய திகழ்ந்தது அந்தரத்திடை செறிந்தே – சீறா:4989/4

மேல்


விரியும் (12)

விரியும் மெல் இழை பூணொடு பூண் பல மிடைந்து – சீறா:70/3
விது கதிர் பட தனி விரியும் காவியும் – சீறா:726/2
விரியும் நூல் கடல் செவிமடுத்து உண்ட மெய் தவத்தோன் – சீறா:835/4
விரியும் கதிர் மெய் சிறை தடம் கண் விண்ணோர்க்கு அரசர் பொருப்பின் இருந்து – சீறா:1595/1
விரியும் அமுதம் எனும் கலிமா மேலோர் ஒரு முப்பஃதுடன் மூன்று – சீறா:1597/2
விரியும் காந்தி விரித்த விரிப்பின் மேல் – சீறா:2334/3
விரியும் காரண புதுமைகள் பலபல விளைத்தார் – சீறா:2697/4
விரியும் வெண் குடை மிடைதலில் வெயில் பகல் இலையால் – சீறா:3801/3
விரியும் நூல் கலை யாவும் ஈமானுமே வேண்டி – சீறா:3859/2
வெள்ளம் ஒத்து இருந்தனர் விரியும் ஒண் சிறை – சீறா:4061/3
விரியும் நீர் அருவி செழும் குன்றமும் – சீறா:4814/2
விரியும் அழல் தாவு தரை மீது வர அஞ்சும் – சீறா:4892/2

மேல்


விரிவதாக (1)

வேதம் எனும் புறுக்கானில் ஒரு சூறத்து எடுத்து ஓதி விரிவதாக
போதமுறும் உபனிடத பொருள் அனைத்தும் தொகுத்து உரைத்தார் பொருவு இலாத – சீறா:1655/2,3

மேல்


விரிவது (1)

கனை கடல் விரிவது ஆக்கி கதித்து எழ பெருக்கிற்று அன்றே – சீறா:1049/4

மேல்


விரிவாகிய (1)

மேக குடை நிழலும் கதிர் விரிவாகிய மெய்யும் – சீறா:983/1

மேல்


விரிவின் (1)

விரிவின் ஆழ்ந்த அகழினில் வீழ்ந்தனன் – சீறா:4513/4

மேல்


விரிவும் (1)

விரிவும் ஆழமும் பெற முறை எடுத்தனர் விரைவின் – சீறா:4403/4

மேல்


விருக்கம் (4)

வேரிய மடி மிசை விருக்கம் ஒன்று அதில் – சீறா:310/2
நேரும் என் மடியில் விருக்கம் ஒன்று எழுந்து நிலம் மிசை கனிகளை சிந்த – சீறா:365/2
குலம் எனும் விருக்கம் தோன்றி குழூஉ கிளை பணர் விட்டு ஓங்கி – சீறா:609/1
கரிந்து இலை தோன்றாது ஒவ்வொரு விருக்கம் கணங்களின் குலம் என தோன்றும் – சீறா:684/2

மேல்


விருத்த (1)

விருத்த பூம் துகிலும் மணி மெய்யினும் – சீறா:1182/2

மேல்


விருத்தர் (1)

விதி மறை நூலவர் விருத்தர் மன்னவர் – சீறா:536/1

மேல்


விருத்தன் (2)

அனைய காலையில் விருத்தன் என்று ஒருத்தன் வந்து அடைந்தான் – சீறா:457/4
விருத்தன் அ மொழி இயம்பிட விளங்கு இழை அலிமா – சீறா:461/1

மேல்


விருத்தனை (1)

தரும் கதிர் தரள நகையின் புன்முறுவல் தர வரு விருத்தனை நோக்கி – சீறா:2306/2

மேல்


விருத்தை (1)

விருத்தை என்னும் அ தொறுவி சஞ்சல மொழி விளம்ப – சீறா:2686/1

மேல்


விருத்தையள் (1)

உம்மி மஃபது என்றிடும் பெயர் விருத்தையள் ஒருத்தி – சீறா:2682/4

மேல்


விருத்தையை (1)

ஆயர்-தம் குல விருத்தையை விளித்து நின் அகத்துள் – சீறா:2683/1

மேல்


விருதினோடும் (1)

கேடகத்துடனும் கைகள் கிடந்தன விருதினோடும்
ஆடக கழலினோடும் கிடந்தன அடிகள் அம்ம – சீறா:3956/3,4

மேல்


விருது (3)

விருது கொண்டு இகலிடும் வெற்றி போரினும் – சீறா:3039/3
விருது நீள் கொடி இரு புறம் உலவி மேல் விளங்க – சீறா:3469/3
விருது கட்டிய சஃது எனும் வேந்தர் போய் – சீறா:4493/2

மேல்


விருது-அதுவும் (1)

அரிய ஆரமும் படைக்கலன்களும் விருது-அதுவும்
தருவன் என்று அவண் கூறினன் அவன் ஒரு தலைவன் – சீறா:3895/3,4

மேல்


விருதும் (1)

இன மத கரியும் பரியொடு இரதமும் இரும் கடல் சேனையும் விருதும்
மன மலர் உறைந்த முகம்மது-தமையும் வானவர் மகளிர் கடமையும் – சீறா:1012/2,3

மேல்


விருந்தளித்து (1)

ஆகம் கூர்தர விருந்தளித்து அவரவர் கரத்தில் – சீறா:833/1

மேல்


விருந்தினர்க்கு (2)

புது விருந்தினர்க்கு இடு-மின்கள் என பல போற்றி – சீறா:3115/2
நனி விருந்தினர்க்கு அன்புடன் எதிர் நடந்து அழைத்து – சீறா:3142/1

மேல்


விருந்து (22)

இடம் அற விருந்து விருந்தொடு நுகர்வோர் மனை இடம் எண்ணினை மறைக்கும் – சீறா:90/2
இடு விருந்து அளித்தார் இருவருக்கும் ஓர் இளம் கொடி மட மானே – சீறா:657/4
விருந்து இவண் அருந்தி நம்-தம் துடவையில் விடுதியாக – சீறா:797/3
விருந்து எனும் மாற்றம் கேட்டு மெய் மகிழ்ந்து அகம் பூரித்து – சீறா:799/1
முறை விருந்து அளிக்கும் முன்னம் முகிழ் நனி தருக்கள் எல்லாம் – சீறா:801/2
வெறி நறா கனிகள் சிந்தி விருந்து அளித்திட்ட அன்றே – சீறா:801/4
இனி எவர் விருந்து உண்பார் என்று எழில் முகம் மலர்ந்து சொல்வார் – சீறா:806/4
தன் மனை விருந்து உண்டு ஏக வருக என்று இருவர் சார்ந்து இ – சீறா:807/3
வேலை வாருதி அமுது என விருந்து எடுத்து அளித்தான் – சீறா:832/3
அன்புற்று அரிய விருந்து என – சீறா:2328/3
போய் இருந்து விருந்து புகன்றனர் – சீறா:2329/4
இற்றை நாள் விருந்து என்ன இ ஊரினில் – சீறா:2338/1
வென்றியாக விருந்து வழங்கிடும் – சீறா:2339/2
எதிர் பணிந்திடு விருந்து இனிதின் நல்கலால் – சீறா:2710/3
வீட்டி வெம் களத்திடை பருந்துக்கே விருந்து
ஊட்டிய வேல் கை உபாத செய் தவம் – சீறா:3011/2,3
ஊன் நிறைந்த வாய் பேய் மகிழ்தர விருந்து ஊட்டி – சீறா:3820/3
வெய்ய போர் விளைத்து களம்-தனில் அலகை விருந்து உண்டு விருப்புற அளித்து – சீறா:4076/3
சம்பொடு ஞமலி கூடி விருந்து உண சமைப்பன் மன்னோ – சீறா:4371/4
நல்லதாம்படி விருந்து ஒன்று கொடுத்திட நயந்தே – சீறா:4413/4
ஆய மன்னரும் விருந்து உண்டு போக என்று அறைந்தார் – சீறா:4415/4
வீறு காண் என மதித்து உரைதனள் விருந்து அனையே – சீறா:4435/4
வாங்கிய விலைக்கும் விருந்து எனும் அதற்கும் அன்றி ஓர் வரம்பு இலா அருளே – சீறா:4473/3

மேல்


விருந்துகள் (1)

நாடுறு மனத்தால் இனத்தவர் மனைக்குள் நன்குற விருந்துகள் அளித்து – சீறா:388/3

மேல்


விருந்துசெய்திடுவன் (1)

மின் அவிர் வடி வாட்கு ஆவி விருந்துசெய்திடுவன் வேறு – சீறா:2372/2

மேல்


விருந்தொடு (1)

இடம் அற விருந்து விருந்தொடு நுகர்வோர் மனை இடம் எண்ணினை மறைக்கும் – சீறா:90/2

மேல்


விருப்பத்து (1)

தேடினன் கண்ணில் காணா செய்யுளின் விருப்பத்து அன்றே – சீறா:2784/4

மேல்


விருப்பம் (4)

வென்றியா முலைகொடுப்பதும் வளர்ப்பதும் விருப்பம்
அன்றியே தகுமோ பிறர் தமக்கு என அறைந்தான் – சீறா:295/3,4
வெற்றிகொண்டு இணங்குதல் விருப்பம் அல்லது – சீறா:1825/3
உற பெரும் விருப்பம் மென்மேல் இருத்தலை ஒழித்தல் வேண்டும் – சீறா:2108/4
விருப்பமும் விருப்பம் இல்லா மேனியும் மேனிக்கு ஒவ்வா – சீறா:4729/3

மேல்


விருப்பமாய் (1)

விருப்பமாய் இதுறீசு நல் நபி விளம்பினரே – சீறா:191/4

மேல்


விருப்பமும் (1)

விருப்பமும் விருப்பம் இல்லா மேனியும் மேனிக்கு ஒவ்வா – சீறா:4729/3

மேல்


விருப்பமுற்றாம் (1)

வீய்ந்தும் நா மனங்கொள்ளாது வாழ்வினை விருப்பமுற்றாம்
தோய்ந்தன பழியும் பாரும் சொல்லின வசையும் தோன்ற – சீறா:4379/2,3

மேல்


விருப்பமுற்றிருந்து (1)

விருப்பமுற்றிருந்து எதிர் அகுமது விளக்கினரால் – சீறா:968/4

மேல்


விருப்பமுற்றீர் (1)

வேற்று அழல் ஊழல் புக்க தொழிலினை விருப்பமுற்றீர் – சீறா:1350/4

மேல்


விருப்பமுற்று (3)

வேட்டுவன் உரைப்ப கேட்டு முகம்மது விருப்பமுற்று
வாட்டமுற்று இருந்த புள்ளி மான் இடத்து இருந்து பாரில் – சீறா:2099/1,2
விருப்பமுற்று நம் நபியிடத்து அடுத்தனர் விரைவின் – சீறா:2230/4
வீசிய புகழ் சேர் வள்ளல் விருப்பமுற்று எழுந்து போனார் – சீறா:4902/4

மேல்


விருப்பமுற்றோன் (1)

சுந்தர தூதர் கோறல் துணிவது விருப்பமுற்றோன்
வெந்து எரி கலுழும் கண்ணார் வீழ்த்திட ககுபு விண்ணில் – சீறா:4359/2,3

மேல்


விருப்பாய் (1)

கலங்கியே தெளிந்து மதலை மேல் விருப்பாய் கடு விழி கனி மொழி துவர் வாய் – சீறா:283/3

மேல்


விருப்பால் (2)

விடுத்து உரைத்திலன் நும் பெரும் தீன் நிலை விருப்பால்
வடித்த நல் மறை வகுத்து இசுலாமினை வளர்த்தீர் – சீறா:2916/3,4
விட்டார் இவர் நகர் மேவிய சுற்றம் எனும் விருப்பால் – சீறா:4354/4

மேல்


விருப்பின் (3)

விட்டிலர் அவரவர் விருப்பின் செய்கையால் – சீறா:2743/4
வித்தக முகம்மதின் விருப்பின் மாட்சியால் – சீறா:2745/1
பரம்பொருள் விருப்பின் ஈந்த பத்திரம் மகள் கைக்கு ஈந்து – சீறா:3104/1

மேல்


விருப்பினால் (1)

வீழ்த்தனள் அறிவை நாண விருப்பினால் மெல்லமெல்ல – சீறா:3197/2

மேல்


விருப்பினுடன் (1)

கறை ஆர் இலை வேல் கரத்து ஏந்தி கடிதின் விருப்பினுடன் எழுந்து – சீறா:1585/2

மேல்


விருப்பு (2)

விருப்பு எனும் போகம் முற்றி விழைவு பெற்றிடுதலாலே – சீறா:115/2
மெய் முகம்மதுவும் கண்டு விருப்பு உற வனசை கூவி – சீறா:4707/2

மேல்


விருப்பும் (1)

விருப்பொடும் தம் மன விருப்பும் வேறு இலாது – சீறா:2425/2

மேல்


விருப்புற்றார் (1)

வென்றி கொள் முகம்மது விருப்புற்றார் அரோ – சீறா:2424/4

மேல்


விருப்புற்று (1)

பிடித்த சொல்-தனை மறாது விருப்புற்று பின்னும் கேட்டார் – சீறா:1572/4

மேல்


விருப்புற (6)

மெய் தவ குரிசில் நபி இதுரீசு விருப்புற உதித்த நல் மதலை – சீறா:141/1
விருப்புற தெரிந்து வல்லே விரைந்து இவண் வருக என்றார் – சீறா:2567/4
வெய்ய போர் விளைத்து களம்-தனில் அலகை விருந்து உண்டு விருப்புற அளித்து – சீறா:4076/3
மிக்க நும் கடமை யாவும் விருப்புற எவரும் காண – சீறா:4292/2
வேண்டிய நிதி உமது அகம் விருப்புற
ஆண்டு-தோறினும் இனிது அருள்குவோம் என்றான் – சீறா:4546/3,4
மேய அத்திரி மீதில் விருப்புற
தூயராம் இறசூல் நபி ஏறினார் – சீறா:4811/3,4

மேல்


விருப்புறும் (2)

விருப்புறும் வீர தன்மை யாவரே விரிக்கற்பாலார் – சீறா:1722/4
வேத_நாயகமே என்-பால் விருப்புறும் கலிமா-தன்னை – சீறா:2117/3

மேல்


விருப்புறும்படி (1)

விருப்புறும்படி வாழ்வதல்லது நெறி மேவி – சீறா:783/2

மேல்


விருப்பொடு (4)

விருப்பொடு மொழிந்தனர் வெள்ளம் வந்து நம் – சீறா:730/3
விருப்பொடு நோக்குவர் மீள்வர் எண்ணுவார் – சீறா:1322/4
சடுதியின் என் முன் தோன்றி விருப்பொடு சலாமும் சொன்னார் – சீறா:2772/4
விருப்பொடு நெறி இசுலாமின் மேவினான் – சீறா:3331/4

மேல்


விருப்பொடும் (4)

விருப்பொடும் இருப்பச்செய்தார் முகம்மதின் வியப்பு ஈது என்பார் – சீறா:804/4
விருப்பொடும் போயது விலங்கின் சாதியே – சீறா:1637/4
விருப்பொடும் இரப்ப கேட்டு மிக மகிழ்ந்து இதயம் நோக்கி – சீறா:2264/2
விருப்பொடும் தம் மன விருப்பும் வேறு இலாது – சீறா:2425/2

மேல்


விரும்பா (1)

வேத_நாயக முகம்மதின் தீன் நிலை விரும்பா
பாதக குபிரவர் உடல் பாழ்ங்குழி படுத்த – சீறா:3799/1,2

மேல்


விரும்பி (16)

விரும்பி சாமினுக்கு எழுந்தனம் என உரை விளம்ப – சீறா:560/2
கோறலை விரும்பி முன்னும் நரர் கையில் கூடிற்று உண்டோ – சீறா:2105/2
வேண்டுமல்லது வெறுத்திடல் அரிது என விரும்பி
தூண்டி வந்தவன் பரியினால் குளம்பையும் சுருக்கி – சீறா:2653/2,3
கற்ற வல்லோர்கள் யாவரும் விரும்பி கருத்து உறும்படி முடித்து உவந்து ஆர் – சீறா:2876/3
வேரி அம் புய முகம்மது கேட்டு அகம் விரும்பி
சாரும் நல் வழிக்கு உரியன் என்று உளத்திடை தரித்து – சீறா:2925/2,3
விரைவினுடன் மனையிடத்தில் கொண்டு அருந்தும் என உரைப்ப விரும்பி ஏந்தி – சீறா:3758/3
கொடுத்தனர் விரும்பி வாங்கி கொண்டபோது எழில் குலாவும் – சீறா:3950/2
மேவி வளர்கின்ற பொழில் எங்கணும் விரும்பி
ஏ உறு சிலை கை வய வீரர்கள் இருந்தார் – சீறா:4129/3,4
மின் அணி கஞ்சுகி இலங்க பிடரிடை முத்திரை இலங்க விரும்பி நாளும் – சீறா:4303/2
விண்ணை மறைத்தன கொடிகள் மேகம் மறைத்தன குடைகள் விரும்பி நோக்கும் – சீறா:4305/1
வெள்ளம் என பரந்து கரை அள்ளல் என கிடப்ப மனம் விரும்பி ஈண்டும் – சீறா:4316/2
மிடலொடும் கிரி ஒன்று விரும்பி வாங்கி நீ – சீறா:4551/3
வீடுகள் துறந்து வெளியிடை புகுந்து வேண்டுவது இவை என விரும்பி
தேடுவ தேடி சமைத்து உண அரிதாய் சிறார் மனை-தொறும் இருந்து அலற – சீறா:4756/1,2
மெய் படும் இறசூலுல்லா விரும்பி நீராடும் முன்னர் – சீறா:4791/2
விண்ணவர்க்கு அரசர் நாளும் விரும்பி அர்ச்சனை செய்து ஏத்த – சீறா:4912/1
பூம் கருங்குவளை அலர்ந்திடும் விரும்பி புள்ளறு கால் பட தகர்ந்து – சீறா:4923/2

மேல்


விரும்பிய (4)

விரும்பிய மக்க மா நகரை மேவியே – சீறா:315/2
விரும்பிய காம நோயை வெளிவிடாது அகத்துள் ஆக்கி – சீறா:639/1
விரும்பிய உவகை கூர காரண வேந்தர்க்கு அன்பாய் – சீறா:1061/3
மீறிய மதுர சொல்லாய் விரும்பிய பயன்கள் யாவும் – சீறா:1062/2

மேல்


விரும்பியது (1)

விரும்பியது உங்கள்-தம் நட்பின் மேன்மையால் – சீறா:2432/4

மேல்


விரும்பியபேர்களில் (1)

விரும்பியபேர்களில் தலைமை மிக்கவர் – சீறா:1318/2

மேல்


விரும்பிலள் (1)

மண் அருந்திலள் புளிப்பையும் விரும்பிலள் வயின் நோய் – சீறா:227/1

மேல்


விரும்பினர் (1)

என்றும் தீனினை விரும்பினர் குபலையும் இழந்தார் – சீறா:4621/4

மேல்


விரும்பினன் (1)

மீட்டனர் வேடன் ஈமான் விரும்பினன் பயங்கள் தீர்த்தார் – சீறா:2066/3

மேல்


விரும்பினால் (1)

வெய்யவா இறையோன் இன்று எனக்கு அளித்த பொசிப்பினை விரும்பினால் வேறு – சீறா:2884/3

மேல்


விரும்பினை (1)

வேறு ஒரு மாதை உள்ளம் விரும்பினை அதனால் இந்த – சீறா:3710/2

மேல்


விரும்பு (2)

இருள் அற நும் விரும்பு ஏவல் செய்திட – சீறா:1801/3
விரும்பு இரண்டில் ஒன்று உரை-மின்கள் எனும் மொழி விரித்தார் – சீறா:3426/4

மேல்


விரும்புவர் (1)

மேவியது என்ன பூச விரும்புவர் சிலபேர் பின்னும் – சீறா:4865/2

மேல்


விரும்புவையெனில் (1)

மேலும் இன் கலிமா உரைத்து உறும் தீனை விரும்புவையெனில் முகம்மது-தம் – சீறா:3584/1

மேல்


விரும்பேன் (1)

கல் அக ஞாலம்-தன்னில் கடி மணம் விரும்பேன் என்றார் – சீறா:4692/4

மேல்


விரை (32)

விரித்த வெண் நுரை போல் வெண் துகில் அடுக்கால் விரை செறி அம்பரின் திடரால் – சீறா:86/3
விரை மலர் செருகும் கூந்தல் மென் கொடி அலிமா கேட்டு – சீறா:396/2
விரை கமழ்ந்திடும் ககுபத்துல்லாவில் தென்மேல்-பால் – சீறா:475/2
கரை தவழ் தென்றல் அம் காலினால் விரை
சொரி மலர் வாவி நீர் அசைந்து தோன்றுவ – சீறா:491/1,2
விண்டு விண்ணப்பம் செய்தான் விரை கமழ் அலங்கல் திண் தோள் – சீறா:632/3
விரை தகா குழல் கதீஜா மெல்_இழை நினைவு நெஞ்சும் – சீறா:646/2
விண்டு கூர்த்திட பார்த்தனன் தெளிந்து இவர் விரை மலர் முகம் நோக்கி – சீறா:649/2
காதலித்து உரைத்தார் விரை தார் குழல் கனி மொழி கதிஜாவே – சீறா:655/4
விரை கமழ் சோலை வேரறுத்து வீழ்த்தின – சீறா:735/3
விரை செறி முகம்மதின் விடுதி நண்ணினார் – சீறா:909/4
விரை நறை கமல செல்வி மேவு உசைன் நயினார் பாலன் – சீறா:918/1
விரை மலர் உடு திகழ் மேக வார் குழல் – சீறா:1030/1
வெள்ளிலை பாகு ஏலம் இலவங்கமுடன் தக்கோலம் விரை கற்பூரம் – சீறா:1095/1
கந்த மெல் நறும் பொடியொடு விரை எழ கலக்கி – சீறா:1122/2
மஞ்சனத்து ஈரம் புலர்த்தி விரை வாச புகை கொழுந்து வயங்க சேர்த்தி – சீறா:1130/1
விரை கொள் நானமும் வெண் கருப்பூரமும் – சீறா:1183/1
தமனிய தசும்பு நனி விரை கமழ்ந்த தண் நறும் புது புனல் ஆட்டி – சீறா:1201/2
மிக்க நல் நெறி நேர் முகம்மதும் சிறந்த விரை கமழ் மதுரம் ஊற்றிருந்த – சீறா:1215/3
மேரு புயத்தார் பெரு வரத்தார் விரை தாமரை தாள் புகழ்ந்து அடுத்தார் – சீறா:1335/4
விரை கிடந்து அரும் தேன் துளித்த குங்கும தார் விளங்கிய புய வரை துலங்க – சீறா:1450/2
விரை கமழ்ந்த மென் குவளையும் வனசமும் மேவி – சீறா:1703/2
விரை தழைகள் சுமத்தி நறும் புகை கமழ்த்தி விளங்கு செழும் கரத்தில் ஏந்தி – சீறா:2187/1
விரை கொள் முல்லை அம் பந்தரும் விளை நறா உடைந்து – சீறா:2678/3
விரை செய் சந்தனம் குங்கும கலவை மெய்க்கு இடு-மின் – சீறா:3113/4
விரை செயும்படி புதுக்கிட துணிந்தனர் விரைவின் – சீறா:3116/4
பூசுவார் சிலர் கலவையில் புது விரை கலக்கி – சீறா:3148/1
விரை செய் மெய் நபி பாசறை அடுப்ப தென்மேல்-பால் – சீறா:3440/1
வெய்யனும் சசியும் பிறவும் விரை மேனி – சீறா:4276/3
விரை தரும் மரவ மாலை வெற்பு என திரண்ட தோளின் – சீறா:4716/1
விரை கமழ் புயத்தீர் உம்-தம் மேன்மை யார் வகுக்க வல்லார் – சீறா:4738/4
வெற்றி கொண்டு விரை மலர் பூ பயமுற்று – சீறா:4768/3
விரை மலர் குவளை மணம் அறா கய வாய் மேதியும் கவை அடி கொறியும் – சீறா:4924/3

மேல்


விரைக (1)

மின்னிய கதிர் வாள் தாங்கி விரைக என சகுது வீறா – சீறா:2366/2

மேல்


விரைத்தலின் (1)

விரைத்தலின் எங்கு ஏகின்றீர் என விறல் முகம்மது உற்ற – சீறா:1546/3

மேல்


விரைத்து (1)

விரைத்து அவண் ஏகி வளைந்தனர் நிரையை மீட்டனர் எண்மரும் வெருவ – சீறா:5021/4

மேல்


விரைந்தன (1)

தேய்ந்த மெய்யின ஒட்டைகள் விரைந்தன எழுந்தே – சீறா:4253/4

மேல்


விரைந்திலன் (1)

தூங்கல் ஒட்டகம் நடந்தில விரைந்திலன் தூயோய் – சீறா:4259/4

மேல்


விரைந்து (34)

விரைந்து பாய் கயல் விழி என திரை கரம் வீசி – சீறா:31/2
விதியவன் ஜிபுறயீலை விரைந்து மண் கொடுவா என்றான் – சீறா:101/2
விரைந்து அவித்து அடைத்திடுக என்றனன் முதல் வேந்தன் – சீறா:183/4
மின் ஒளி கரப்ப கதிர் விடும் கலையை விரைந்து ஒரு தட்டினில் ஏந்தி – சீறா:245/2
சிறந்த நல் மதலை-தனை விரைந்து எடுப்ப தெரிவையர் மனத்தினின் நினைப்ப – சீறா:262/1
விரித்த வெண் குடையும் துவசமும் மலிய விரைந்து ஒரு காவகம் புகுந்தார் – சீறா:1001/4
விழைவொடும் கரத்தினில் விரைந்து வாங்கினார் – சீறா:1025/4
இண்டு வல் வினை இது என்று கண்டு அற விரைந்து பாலினில் அடைந்தனர் – சீறா:1430/4
மெலிவும் எண்ணமும் கவலையும் விரைந்து எடுத்து எறி-மின் – சீறா:1879/1
விதியவன் தூதர் பேரினில் கலிமா விரைந்து எடுத்துரைத்து நின்றதுவே – சீறா:1920/4
விரைந்து இவண் அகன்று வேற்று ஊர் புகும் இவை வினவிரேல் சோகு – சீறா:2390/2
விரைந்து காபிர்கள் முன் கொடு விடுக்கும் அ நேரம் – சீறா:2485/1
சவி மதிள் மதீனா புகும் முனம் விரைந்து இ தந்திரம் முடித்திடும் என்றான் – சீறா:2525/4
விருப்புற தெரிந்து வல்லே விரைந்து இவண் வருக என்றார் – சீறா:2567/4
ஆசு அடுத்தது இவண் இவண் என்று அ வழியும் விலங்கி விரைந்து அகலும் காலை – சீறா:2675/2
எழுந்த ஒட்டகம் விரைந்து ஏகி தேன் மழை – சீறா:2757/1
விலையுறும் பெயரில் சைதையும் அபாறாபிகையும் நண்புடன் விரைந்து அழைத்தே – சீறா:2867/3
விரிந்த வாசகத்தை கேட்டு விரைந்து எழுந்து அரசர் யாரும் – சீறா:3340/1
மிஞ்சு ஆரண மொழி ஆரமுது இஃது என்ன விரைந்து
மஞ்சு ஆர் வெளி வழியே கொடுவந்தார் சிபுரீலே – சீறா:4333/3,4
வேகத்தொடு வெய்யோன் எழ படையும் விரைந்து எழுந்த – சீறா:4336/4
விரைந்து மன்னவர் அவரவர் தனித்தனி மேவி – சீறா:4437/1
கையில் விடுப்ப விரைந்து எழு கந்துகம் – சீறா:4490/2
மீது உற நடந்து காலால் விரைந்து சென்று ஓடி கூடி – சீறா:4752/3
மேய தூதன் விரைந்து சென்று அன்னவர் – சீறா:4773/3
சேவை செய்து விரைந்து சென்று அ நகர் – சீறா:4802/3
எவரும் சூழ நபி விரைந்து ஏகினார் – சீறா:4813/4
வேண்டு திக்கும் விரைந்து சென்று எங்கணும் – சீறா:4830/3
வளம் பெறு நபி-பால் ஏகி விரைந்து இவண் வருவேன் என்றான் – சீறா:4872/3
மெல்லவே பொருந்திடாமல் விரைந்து ஒரு வசனம் சொல்வான் – சீறா:4879/4
வென்றி தரு பாத்திரம் விரைந்து கொடுவந்து என் – சீறா:4899/3
விரி கடல் சேனை சூழ விரைந்து எழுந்து ஏகி சீத – சீறா:4904/1
அடல் செறி வீரர் சகுது வெம் பரியை நடத்தினர் அதற்கு முன் விரைந்து
வட_வரை பிதிர்ந்து தூள் எழ தாவும் வாம் பரி அகுசம் போயினரால் – சீறா:4961/3,4
கூட்டமும் விரைந்து போய் கோத்திரை-கணின் – சீறா:4977/2
வெற்றி கொள் வீரர் வௌவி விரைந்து முன் கொணர்ந்து அளிக்க – சீறா:4999/2

மேல்


விரைந்தே (1)

இங்கு இனிது அழைத்துவருக என்றனர் விரைந்தே
பொங்கிய புயங்கள் புளகம் கொள எழுந்தான் – சீறா:1776/3,4

மேல்


விரையும் (1)

கோட்டு மென் மலர் வாசமும் கொடி மலர் விரையும்
சூட்டு நீர் மலர் நில மலர் வாசமும் தூர்த்து – சீறா:866/1,2

மேல்


விரைவாய் (1)

வென்றி வெய்யவன் கதிரினும் மனத்தினும் விரைவாய்
என்றும் பூ_மகள் பொருந்திய திமஸ்கினை எதிர்ந்தான் – சீறா:1701/3,4

மேல்


விரைவில் (31)

வேதவேதியன் உரைத்த நல் மொழி எலாம் விரைவில்
காதின் உள் புகுந்து எண்ணிய கருத்தினை கலக்க – சீறா:579/1,2
மேவலர்க்கு அரி ஏறு என்னும் முகம்மதை விரைவில் கண்டான் – சீறா:631/4
வேங்கை போய பின் வள்ளலும் அனைவரும் விரைவில்
தாங்க அரும் சுமை ஒட்டகம் புரவியும் சாய்த்து – சீறா:768/1,2
சென்றனன் விரைவில் வந்த தேசிகர்-தம்மை நோக்கி – சீறா:798/2
விட்டு ஒளி பரப்ப தோன்றி விரைவில் வீற்றிருந்தார் அன்றே – சீறா:818/4
இடபமும் பரியும் துன்ன எழுந்தனர் விரைவில் நன்றே – சீறா:1034/4
விலகும் கதிர் மெய் குரிசில் நபி உறைவது இவணே என விரைவில்
நிலைகொள் கபாடம்-தனை தீண்டி நின்றார் அறிவு குன்றாரே – சீறா:1586/3,4
விலங்கு இனம் ஒத்து எவரோடும் மொழியாது தனி எழுந்து விரைவில் போனான் – சீறா:1657/4
விரைவில் நம் பெரும் பகையினை துடைத்திடல் வேண்டும் – சீறா:1678/4
விரைவில் காண்குவது உண்டு என சூழ்ச்சியின் விரித்தார் – சீறா:1713/3
விண்ட நல் உரையினோடும் இரும் என விரைவில் சொன்னான் – சீறா:1747/4
செறுநர் அறியா நெறி விரைவில் சேறல் வேண்டும் அதற்கு இயைய – சீறா:2550/2
இருத்தி இஃதே நெறி முறை என்று இணங்கி விரைவில் கொடுத்தனரால் – சீறா:2551/4
விரைவில் நாலாம் தினத்து இரவின் வா என்று இவையும் விளம்பினரால் – சீறா:2552/4
விரைவில் துடைத்தான் வாய் பூழ்தி உமிழ்ந்தான் தனை மெய் மறந்தானே – சீறா:2557/4
விரி தரு கவை நா நீட்டி கட்செவி விரைவில் தோன்ற – சீறா:2588/2
வேதனைப்பட வாய் வைத்தது என் என விரைவில் கேட்டார் – சீறா:2605/4
விரி சிறை புறவு இருப்பது நோக்கினன் விரைவில்
பெருகும் காப்பு அழித்திடுவது அன்று என பிரிந்து ஒதுங்கி – சீறா:2615/2,3
மின்னும் ஆடக கட்டியை தெரிதர விரைவில்
சொன்ன சொல் எடை மாட்டிய துலையினில் தூக்க – சீறா:2944/2,3
மின் இனம் திரு வில்லொடும் முகிலொடும் விரைவில்
பொன் அம் தாமரை வாவியில் புகுந்து என புகுந்து – சீறா:3138/1,2
செல் எனும் ஒல்லையின் விரைவில் சேண் இழிந்து – சீறா:3254/2
ஹபீபு வேந்தரும் வீரரும் விரைவில் கண்டு அறிந்தார் – சீறா:3464/4
வென்றி வாள் அலி செழும் கர விசை தரும் விரைவில்
குன்று போல் விழுந்து அவிந்தனன் ஒலீது எனும் கொடியோன் – சீறா:3538/3,4
மேக வெண் குடை சுற்றினும் முற்றினும் விரைவில்
காகமும் சகுந்தமும் பறந்து ஓடின கடிதின் – சீறா:3857/1,2
விடுத்திடும் வீரம் பூண ஒரு மொழி விரைவில் சொல்வார் – சீறா:3872/4
வெய்ய வன் சரம் யாவையும் விடுத்தனர் விரைவில்
கையில் வில் அன்றி படைக்கலன் மற்றொன்றும் காணார் – சீறா:3981/1,2
கடன் எனும் நோன்பு நோற்றிடுமவரை காண்-தொறும் தொடும்-தொறும் விரைவில்
தடம்-தொறும் போய்ப்போய் மூழ்குவன் தொழுகை தகுமவர் காணினும் நயனம் – சீறா:4083/1,2
மீட்டு எழுந்து அயிலான் என்னும் ஊரிடை விரைவில் போனான் – சீறா:4389/4
மின் இலகும் அயில் வடி வாள் மஆது மகன் சகுது-தம்பால் விரைவில் சென்று – சீறா:4675/3
கத கொடும் தொழில் காபிரை கருவற விரைவில்
சிதைத்து எந்நாள்-தொறும் தீன் நிலைநிறுத்துவோம் செகத்தில் – சீறா:4842/3,4
தேட அரும் வாகை சூடியே விரைவில் சென்றனர் ஒரு தனி சிங்கம் – சீறா:4933/4

மேல்


விரைவின் (48)

காந்தள் மெல் இதழ் பசும் தொடி கரத்தினால் விரைவின்
ஏந்தும் என்றனர் இலங்கு இழை மட மயில் அலிமா – சீறா:335/2,3
விடுத்திர் நும் மன நினைவு என காபிர்கள் விரைவின்
அடுத்த வல் வினை துணிவை விட்டு அப்புறம் அகன்றார் – சீறா:568/3,4
மெய் மொழி மறைகள் தேர்ந்த பண்டிதன் விரைவின் வந்து – சீறா:638/1
வெள்ளிலை அடைக்காய் சந்தம் விரைவின் வைத்து இருந்தார் அன்றே – சீறா:938/4
விரைவின் ஆதி உரைப்படி விண்ணவர் – சீறா:1174/1
வீடு இல் வானவர்க்கு இறை விரைவின் ஏகி அ – சீறா:1326/3
விட்டு உரைத்திட வேண்டும் என்று எழுந்தனர் விரைவின் – சீறா:1540/4
விரைவின் ஏகி அ தூதனை விளித்து மின் அணி பூண் – சீறா:1708/3
வென்றி தா என இருந்தனர் விரைவின் வந்தடைந்தார் – சீறா:1871/3
அ நகர் மாக்கள் அனைவரும் விரைவின் அடுத்து அதிசயித்திட அன்றே – சீறா:1949/4
விரைவின் ஏகி பொன் தடுத்தவர் எவர் என வினவ – சீறா:1994/2
விரித்து கேட்டருள் என்றனர் அபூஜகில் விரைவின்
இருத்தி இ பொருள் நாளை இ ஊரவர் அறிய – சீறா:1997/2,3
விருப்பமுற்று நம் நபியிடத்து அடுத்தனர் விரைவின் – சீறா:2230/4
விரைவின் குற்றேவல் செய்து இருப்ப வேண்டும் என்று – சீறா:2428/3
விழும் இ தொழில் யாது என கேட்ப விரைவின் இபுலீசு என்பவன் யான் – சீறா:2561/3
வெறுப்பொடும் இருந்து ஒரு-வயின் மேவினன் விரைவின்
மறைப்பட தட தாள் கொடு அ வளையையும் மறைத்தார் – சீறா:2616/3,4
விட்ட வாய் குரல் அதிர்தரும் வரையிடை விரைவின்
பட்ட கார் இருள் போதினில் படர் ஒளி குலவ – சீறா:2629/2,3
விரைவின் ஏகி அங்கு இறங்கினர் நிழல் இலா வெயிலின் – சீறா:2636/4
வருபவர் இ வழி விரைவின் வம் என – சீறா:2720/2
புது நறா துளிக்கும் தொங்கல் புரள்தர விரைவின் வந்தார் – சீறா:3078/4
விரை செயும்படி புதுக்கிட துணிந்தனர் விரைவின் – சீறா:3116/4
அயர்வொடும் விரைவின் வந்தாய் ஆதி-தன் தீனை மாறும் – சீறா:3355/2
விரிதரும் கவிகை நீழல் அபூஜகல் விரைவின் வந்தான் – சீறா:3405/4
மிக்க வெம் சமர் விளைத்தனர் இருவரும் விரைவின் – சீறா:3543/4
விரி கதிர் எஃகினர் விரைவின் முன் செல – சீறா:3628/2
விரிந்தன விடிந்தன விரைவின் எங்கணும் – சீறா:3658/3
விட்ட பல் பண்டமும் விரைவின் வாரினார் – சீறா:3662/4
வேறு இனி இல்லை என்ன கவர்ந்தனர் விரைவின் அன்றே – சீறா:3672/4
விரைவின் அபூத்தல்கா சென்று இல்லவளை விளித்து ஒரு சொல் விளம்புவாரால் – சீறா:3749/4
விரைவின் வேகத்தில் சுமந்தன வேந்தரை வேந்தர் – சீறா:3800/2
விரைவின் எய்து கோல் தூணியும் வெரிநிடை அணிந்தார் – சீறா:3826/4
வேத மன்னர் தீன் தீன் என ஏத்திட விரைவின்
ஆதரத்துடன் மகிழ்ந்து இனிது ஏறினர் அன்றே – சீறா:3840/3,4
மின்னிட விரைவின் வந்தான் வீரத்தின் இறுதியில்லான் – சீறா:3941/4
விண் இடம் இல்லை என்ன தூர்த்தன விரைவின் எங்கும் – சீறா:3953/4
விக்கி வாய் குழறிக்கொண்டு வயிற்றினை விரைவின்
எக்கி ஏங்கி நின்று அழுதனன் புலம்பினன் இரங்கி – சீறா:3986/3,4
விண்டு நின்றனர் அவனும் ஆங்கு உற்றனன் விரைவின் – சீறா:4011/4
விந்தையாம்படி அடக்குதற்கு எழுந்தனர் விரைவின்
வந்து செங்களம் நோக்கினர் நோக்கலும் மருண்டார் – சீறா:4024/2,3
வெற்றியாம்படி எடுத்து அடக்கினர் மண்ணில் விரைவின் – சீறா:4026/4
உறைதரு சபுறயீல் விரைவின் ஓர்ந்து போய் – சீறா:4065/2
வெம் கடு மனத்தினன் விரைவின் எய்தினான் – சீறா:4067/4
விரைவின் மெய் கதிர் வீசிட – சீறா:4147/3
எதிர் பொரவேண்டும் என்ன எழுந்தனர் விரைவின் அன்றே – சீறா:4178/4
மிக்க தூதர் விரைவின் விழித்தனர் – சீறா:4225/2
மேல் வர பரித்து எழுந்தன வளியினும் விரைவின் – சீறா:4251/4
விரைவின் ஏகிலாது அலக்கணுற்று அலைந்து மெல் அடியாய் – சீறா:4257/2
விரிவும் ஆழமும் பெற முறை எடுத்தனர் விரைவின் – சீறா:4403/4
விரைவின் உற்றவர் நாமமே தெரிதர விளம்ப – சீறா:4601/2
விடியும் முன்னமே யானும் ஏகுவன் என விரைவின்
நெடிய கால் தளை அவிழ்க்கும் முன் நெடும் பரி மேல் கொண்டு – சீறா:4610/1,2

மேல்


விரைவினன் (1)

குழுவில் ஆய்ந்து ஒரு விரைவினன் கரத்தினில் கொடுப்ப – சீறா:1698/3

மேல்


விரைவினான் (1)

வேகமுற்ற கொடு நரகிடை புகுத விடுதல் வேண்டும் என விரைவினான்
மாகம் நோக்கி இரு கரம் எடுத்து பதுவா உரைத்து நபி போயினார் – சீறா:1437/3,4

மேல்


விரைவினில் (26)

வரிசை நேரு மக்காவினில் விரைவினில் வந்தாள் – சீறா:223/4
மறம் திகழ் விழியார் தொட தகாது என்றன் முகம்மதை விரைவினில் ஏந்தி – சீறா:262/2
விரைவினில் ஓடி காவத வழிக்கு வேறுவேறாய் கிடந்ததுவே – சீறா:269/4
விரைவினில் திமிர கடல் பகை துறந்து வெய்யவன் கதிர்கள் விட்டு எழுந்தான் – சீறா:273/4
விடிந்த அ பொழுதில் அப்துல் முத்தலிபு விரைவினில் ஆமினா என்னும் – சீறா:274/1
விட்டு ஒளிர் மின்னின் ஒப்ப விரைவினில் இருவர் வந்தார் – சீறா:406/4
மிதித்து அலைந்திடும் கொம்பு ஒப்ப விரைவினில் நடந்து சென்றார் – சீறா:428/4
விரைவினில் சென்று செம்பொன் விளைவுற சிறிது கேட்போம் – சீறா:645/2
வேரி அம் கமல வாவி அம் கரை ஆம் விரைவினில் சாம் அடைகுவம் என்று – சீறா:693/3
விரைவினில் சோலை-வாய் விடுதி நீங்கியே – சீறா:731/2
விரைவினில் மறுநாளும் அ உரை விளம்பினரால் – சீறா:1285/4
மீற தந்திரருக்கு அளித்து இடர்-அதனை விரைவினில் போக்குவன் என்ன – சீறா:1457/3
விரைவினில் சலாம் என்று ஓதும் மொழி வழி விசும்பை நோக்கி – சீறா:1727/1
வெற்றி நல் நெறி முகம்மதும் விரைவினில் ஏகி – சீறா:2003/3
விரைவினில் கொடுவந்தனர் விறலுடன் உலவி – சீறா:2453/3
அடுத்த பேரையும் விரைவினில் தனித்தனி அழைத்தான் – சீறா:2500/4
மெல் அணை படுத்து அங்கு இருந்தவர் போல வருகுவன் விரைவினில் பசி ஏது – சீறா:2519/3
வென்றி கொண்டு ஒரு கை மண் எடுத்து எறிந்து விரைவினில் எழும் என புகன்றார் – சீறா:2541/4
விரைவினில் பெரும் போரினை இருவரும் விளைப்ப – சீறா:3544/1
விடிந்த பின் காலை கடன் கழித்து இறசூல் விரைவினில் இபுனு மஸ்வூதை – சீறா:3565/1
வெற்றியும் யாவும் வரிப்பட எழுதி விரைவினில் மாருதம் இயையா – சீறா:3590/3
புள் எழ விரைவினில் புறப்பட்டான் அரோ – சீறா:3627/4
விரைவினில் பகை பல விளைக்கின்றான் என்றார் – சீறா:3651/4
கூரும் வேல் விழி மடந்தையர் விரைவினில் கொடுத்தார் – சீறா:3741/4
விரைவினில் கைகள் ஏந்தி ஆமீன் ஒலி விளம்ப – சீறா:3837/2
மின் தட வாள் கையிடத்தினில் தாங்கி அரி என விரைவினில் ஏகி – சீறா:4467/2

மேல்


விரைவினின் (1)

விரைவினின் மொழிந்த வார்த்தையும் கேட்டு வெருவியே அப்துல் முதலிபு – சீறா:272/3

மேல்


விரைவினுடன் (2)

விரைவினுடன் மனையிடத்தில் கொண்டு அருந்தும் என உரைப்ப விரும்பி ஏந்தி – சீறா:3758/3
வல் விரைவினுடன் எழுந்து வந்து சலாம் சொலி வணங்கி மறை_வலாய் கேள் – சீறா:4674/2

மேல்


விரைவினொடும் (2)

பொரு கால கதிர் இலை வேல் வலன் இலங்க விரைவினொடும் புறப்பட்டானே – சீறா:1643/4
விரைவினொடும் ஒப்பு முறி-தனை கிழிப்ப வரும்போது வெகுண்டு கூறி – சீறா:2176/3

மேல்


விரைவு (2)

மறைபட இருந்து விரைவு அற தூங்கி வகுத்திடும் பழி என குறித்து – சீறா:2516/3
மெய் எலாம் மெலிந்து காலின் விரைவு அற்று நெஞ்சு போக – சீறா:4733/3

மேல்


விரைவுடன் (6)

காய்ந்த வெம் பசியால் விரைவுடன் நடந்து ஓர் கல் அடி இடத்தினில் ஒதுங்கி – சீறா:2880/1
இனம்-தனில் செல் என்று இசைத்தலும் விரைவுடன் எழுந்தார் – சீறா:2946/4
விண்ணபத்திரத்தை தீட்டி விரைவுடன் அனுப்பினானால் – சீறா:3386/4
விரைவுடன் எழுந்துபோந்து விலங்கலும் வனமும் நீந்தி – சீறா:3695/2
விரைவுடன் மனையில் சேறி என்று உரைப்ப மிக மகிழ்ந்து எழுந்து போயினரால் – சீறா:4107/4
விரைவுடன் எழுந்து அங்கு அவர் மனை போந்தார் வீந்தவன் மனையிடத்து உறையும் – சீறா:4117/2

மேல்


விரைவுடனே (1)

விடுத்து வீதி நல் நிமித்தம் எய்திட விரைவுடனே
தட துகில் கொடி நுடங்கிய மதிள் புறம் சார்ந்தான் – சீறா:1699/3,4

மேல்


விரைவுற (1)

விரைவுற நீயும் பேதுற வஞ்ச வேலியில் கிடந்து உழன்றனையோ – சீறா:4100/3

மேல்


விரைவை (1)

விரைவை ஒத்தன வேந்தர்கள் திரிந்தவை விரி நீர் – சீறா:3485/3

மேல்


விரைவொடு (2)

விதுவும் சேட்டு இளம் பருதியும் கலந்து உடன் விரைவொடு தெருவூடே – சீறா:650/2
வீரர்கள் வெகுண்டு பிடித்த கை கயிற்றின் விரைவொடு நடத்தி அவ்வுழையில் – சீறா:3601/3

மேல்


விரைவொடும் (17)

விரைவொடும் செறுத்து நின்ற வீரரில் ஒருவன்-தன்னை – சீறா:1356/3
மீனொடும் செறிந்து தன் அரசு இயற்றி விரைவொடும் மேல் திசை படர்ந்து – சீறா:1926/2
பரிவினில் தூதை விடுத்தனர் அவரும் பண்புற விரைவொடும் எழுந்தார் – சீறா:2321/4
விரைவொடும் அவன்-தன் உள்ளம் விளக்குவன் காண்டிர் என்ன – சீறா:2369/3
விரைவொடும் ஒரு சொல் பிறந்திட உரைத்து விளித்தனர் முகம்மது நபியே – சீறா:2544/4
விரைவொடும் காண்பர் என்ன வேதியர்க்கு எடுத்துச்சொன்னார் – சீறா:2575/4
துருத்தி நீர் வெளி விட்டு என்ன விரைவொடும் தோன்றி நின்ற – சீறா:2602/4
திருந்து நல் நெறி இஃது என விரைவொடும் சென்றார் – சீறா:2644/4
வீய்வுறும் கொறியின் தொனி இது என்று ஏங்கி விரைவொடும் ஒரு திடர் ஏறி – சீறா:2881/3
விண்தலம்-தனினும் காண்ப அரிது என்ன விரைவொடும் உரைத்துநின்றனனால் – சீறா:2886/4
விரைவொடும் அறைக என்றார் அன்னது விளக்கினாரால் – சீறா:3400/4
விரைவொடும் எதிர்ந்தவர் தலைகள் வீழ்த்தியும் – சீறா:3648/3
விரைவொடும் எழுந்து சாரும் விடுதியை நண்ணினாரால் – சீறா:3722/4
பொருவு இலாத செம் கபுசினை விரைவொடும் புனைந்தார் – சீறா:3828/4
விடத்தினும் கரிய மனத்தினரோடும் விரைவொடும் திரண்டு எழுந்தனவால் – சீறா:4448/4
மேல் ஒரு தொண்டின் நெறியினில் மள்ளர் விரைவொடும் கொண்டு எழுந்து ஏக – சீறா:4934/3
விரைவொடும் எழுந்து வில் குனித்து பின்தொடர்ந்து – சீறா:4975/1

மேல்


வில் (58)

வில் உமிழ் வயிர தொடை புரண்டு அசைந்த விறல் புயர் குசை தரு மதலை – சீறா:164/1
வில் புருவக்கடை மின்கள் நாயகம் – சீறா:175/2
வில் கெழும் அறுசொடு குறுசு அந்தரம் விளங்க – சீறா:184/1
இந்திரவில் என வில் எடுத்து ஒரு கையில் ஏந்தி – சீறா:203/3
வில் செறி வேனல் காட்டில் விரி நிழல் இல்லா சார்பில் – சீறா:398/3
வில் உற விசைத்து எறி சரத்தின் வேகமாய் – சீறா:524/1
வில் கரத்து அப்துல் முத்தலிபு மேலுலகில் – சீறா:535/1
பூட்டும் வில் தட கர முகம்மது-தமை புகழ்ந்து இ – சீறா:562/3
ஏ வில் அங்கையில் ஏந்திய வேந்தரோடு எழுந்தார் – சீறா:857/4
பூட்டும் வில் கர முகம்மது மெய்யினில் பொங்கி – சீறா:866/3
வாங்கு வில் தட கை வெற்றி மலி புகழ் மைசறாவும் – சீறா:1041/2
இன மணி ஒண் கதிர் மாடத்து இடு மணி வில் எறிப்ப அடல் ஏறு போல – சீறா:1078/2
வித்துரும தாள் சிறந்து அணி திகழ வில் உமிழ் கரம் கிடந்து இலங்க – சீறா:1252/2
மேய துன்பு அனைத்தையும் விலக்கி வில் இடும் – சீறா:1475/3
வில் அணி தட கை ஏந்தி வரும் விறல் ஹம்சா என்னும் – சீறா:1491/3
மனத்து அடக்கி தீன் எனும் ஓர் பெரும் பயத்தை புறத்து ஆக்கி வரி வில் ஏந்தும் – சீறா:1661/3
சினவு வில் காமன் மலைக்கும் தன் மனைக்கும் சேர்த்திய மய நடு நூலோ – சீறா:1968/3
வில் உமிழ்ந்த செம் மணி தொடை திரண்ட வெண் தரளம் – சீறா:2027/1
மாடு உறைந்து இவை மான் கூற முகம்மது நபியும் வில் கை – சீறா:2116/1
வில் அணி தட கை அப்பாசும் விண்ணக – சீறா:2415/3
வில் அணி தட கை வீரர்கள் பல பால் என்-கொலோ விளைவது என்று உரைத்தார் – சீறா:2535/4
வில் உமிழ்ந்த மெய் முகம்மதும் துயிலினை விடுத்திட்டு – சீறா:2642/1
வில் உமிழ் மேனியும் புயமும் வீங்கினார் – சீறா:2722/4
அன்ன வில் பேழையுள் கண் அறையின் ஆடகத்தின் வாய்ந்த – சீறா:2785/1
குனித்த வில் தட கை வீரர் திடுக்கொடும் கூண்டு வந்தார் – சீறா:2798/4
வில் பிறழ் கனக காசு பத்து என்ன பொருந்தலும் விறல் அபூபக்கர் – சீறா:2853/3
வில் கர வலி அபூபக்கர் வெற்றி சேர் – சீறா:2996/1
மன்னு வில் புருவ கரும் குழல் கொடி மருங்கார் – சீறா:3138/3
வெள்ளை மென் துகிலால் சிரசிடம் புலர்த்தி வில் உமிழ் மெய்யினும் விளக்கி – சீறா:3154/1
வாங்கு வில் தட கை வேந்தர் வாள் அலி வதனம் நோக்கி – சீறா:3196/1
அடல் வய பரியுடன் அயில் வில் ஏந்திய – சீறா:3264/2
எரி செய் வேல் சவளம் குந்தம் இடு சர தூணி வல் வில்
வரிசையின் நிரையின் ஏந்தும் வயவரும் பரியும் மற்றும் – சீறா:3375/2,3
விரி கதிர் எஃகம் கூர் வாள் வில் மழு சவளம் குந்தம் – சீறா:3401/2
இடிகள் ஒத்த வில் நாண் ஒலி வீரர்கள் எதிர்ந்து – சீறா:3484/2
பிடித்த கையொடும் வில் முறிதர குடர் பிதுங்க – சீறா:3488/3
பெய்யும் வில் இது என் மல்லினர் எவர் என பேசி – சீறா:3504/1
வில் அணி தட கை மறத்தில் தீன் விளைத்த வெற்றி மன்னவர்கள் கண்டனரால் – சீறா:3574/4
சொரி கணை வில் கதை சுரிகை வாள் சுமந்து – சீறா:3628/3
தன் உரு அகற்றி வேற்று உருவம் தாங்கி வில்
கொல் நுனை வாளொடும் குந்தம் ஏந்தி பின் – சீறா:3634/1,2
மாசு அற பின்னர் மூன்றாம் நாளில் விண்_மணி வில் வீழ்த்தி – சீறா:3697/1
வில் உமிழ்ந்த மெய்யிடத்தினில் அழகுற விசித்து – சீறா:3824/2
வில் உமிழ் மேனி தூதர் முன் வந்தார் விறல் கொண்டார் – சீறா:3924/4
விலங்கி வில் உமிழும் வாளால் வீசினர் வீசலோடும் – சீறா:3947/2
வில் உறும் கர வீரர்-தம்மொடும் – சீறா:3978/2
கையில் வில் அன்றி படைக்கலன் மற்றொன்றும் காணார் – சீறா:3981/2
எடுத்த வில் குணம் செவி உற வாங்கி முன் இகலி – சீறா:3994/1
வில் உமிழ்ந்து இருட்டினை வெருட்டும் மெய் நபி – சீறா:4073/3
வில் தானையோடு உற்றார் புரவி தானை நடப்ப – சீறா:4337/3
வில் உமிழ் சிலையும் போக்கி வேலொடு வாளும் வீழ்த்தி – சீறா:4365/2
வில் உமிழ் முகம்மதின் துஆவின் மேன்மையால் – சீறா:4571/4
வில் அயில் படையும் நீரும் இருந்தது என் வெறிதின் அம்மா – சீறா:4624/4
தொடை மழை பொழியும் வில் தோள் துணைவர்கள் இருவர் சூழ – சீறா:4920/1
மயிர் புளகெழ வெம் கணை மழை பொழியும் வாங்கு வில் தட கை மேல் கொண்டு – சீறா:4929/3
வீறு உடை வில் குனித்து அடர்ந்து விட்டனன் – சீறா:4946/4
மணி குடம் துரந்த வாங்கு வில் தடம் தோள் வய அசுகாபிகள் சூழ – சீறா:4957/2
விரைவொடும் எழுந்து வில் குனித்து பின்தொடர்ந்து – சீறா:4975/1
வில் பொதி தவள வெண் நிலா மணியால் வியன் உற திருத்திய றவுலாவில் – சீறா:5011/3
நிறைத்த வில் கதிர் வாள் கணை கவண் சூலம் நேமி தோமரம் மழு தாங்கி – சீறா:5021/3

மேல்


வில்லால் (1)

மிடல் என சினந்து சீறி வீர வேல் தட கை வில்லால்
உடைபட சிரத்தில் தாக்கி உறுக்கொடும் கறுத்து சொல்வார் – சீறா:1495/3,4

மேல்


வில்லிட (2)

கலன்கள் வில்லிட வெயர்ப்பொடும் விழி கனல் கதுவ – சீறா:1518/2
வில்லிட கவின் கொண்டு இரு புறத்து ஒழுங்கும் விரிந்த பூம் காவிகள் படர்ந்து – சீறா:1961/3

மேல்


வில்லில் (1)

வில்லில் நாண் தொடுத்து எய்தனன் அவன் ஒரு வீரன் – சீறா:3894/4

மேல்


வில்லின் (3)

வில்லின் மேல் பிறை தோற்றியது என நுதல் விளங்கிய மட_மானே – சீறா:662/4
வில்லின் வீழ்த்திட மாய்ந்தனர் சிலர்சிலர் வெகுண்டு – சீறா:3551/1
வெல்லும் சசி முகமும் வளை வில்லின் தர நுதலும் – சீறா:4348/1

மேல்


வில்லினர் (3)

நிரைநிரை குவிய வில்லினர் சிலம்பு நெடும் கடல் படர்ந்து என பரக்க – சீறா:3170/3
விரி கதிர் வேலினர் வளைந்த வில்லினர்
கரிகை பட்டயம் மழு சுமந்த தோளினர் – சீறா:3301/1,2
கோடும் வில்லுடன் வில்லினர் அடர்த்தனர் குழுமி – சீறா:3546/4

மேல்


வில்லினன் (1)

வில்லினன் வலையினன் வேடன் கையினில் – சீறா:1606/3

மேல்


வில்லினால் (2)

வில்லினால் இனி தொலைப்பன் என்று அப்துல்லா வெகுண்டார் – சீறா:3979/4
வில்லினால் கொல்ல வேண்டுமோ வெம் பரி – சீறா:4508/2

மேல்


வில்லினிடு (1)

தூதன் ஒரு வில்லினிடு தூரம்-அதில் நின்று – சீறா:1779/2

மேல்


வில்லினில் (2)

விறல் கொள் வில்லினில் பொருவதல்லது கதிர் விரி வாள் – சீறா:3471/2
வேலில் தாக்கினர் வில்லினில் தாக்கினர் விரி முக்கோலில் – சீறா:3489/1

மேல்


வில்லினும் (1)

பட்டயத்தினும் வாளினும் வில்லினும் பரந்த – சீறா:3991/1

மேல்


வில்லுடன் (1)

கோடும் வில்லுடன் வில்லினர் அடர்த்தனர் குழுமி – சீறா:3546/4

மேல்


வில்லுடை (1)

விரி கதிர் எஃகம் கூர் வாள் வில்லுடை தலைவரோடும் – சீறா:1749/2

மேல்


வில்லை (1)

வில்லை வளைத்தார் அம்பினை இட்டார் மிக மேன்மேல் – சீறா:3915/3

மேல்


வில்லையும் (1)

தொடுத்த வில்லையும் சரத்தையும் வேலையும் துணித்து – சீறா:3994/3

மேல்


வில்லொடும் (2)

மின் இனம் திரு வில்லொடும் முகிலொடும் விரைவில் – சீறா:3138/1
மிடல் உடை கதிர் வெள் வேலும் வில்லொடும் மிடைய தாங்கி – சீறா:3420/2

மேல்


விலக்க (1)

விலக்க அரிய வருடம் ஒரு நான்கு நிறைந்து ஐந்து ஆண்டு மேவும் போதில் – சீறா:4678/2

மேல்


விலக்கல் (3)

மேலவர்கள் கண்டு அவை விலக்கல் கடன் அல்லால் – சீறா:1770/2
விதியினை மதியினால் விலக்கல் ஆகுமோ – சீறா:4066/4
நடுநிலை நின்ற நாயன் ஆணை நீர் விலக்கல் அன்று ஏன்று – சீறா:4965/2

மேல்


விலக்கவும் (1)

விரகர்கள் பகுத்து காட்டி விலக்கவும் கலக்க நீங்கார் – சீறா:1347/4

மேல்


விலக்காநின்றார் (1)

அணவது நுமக்கு என்று ஓதி அடர்த்ததை விலக்காநின்றார் – சீறா:1569/4

மேல்


விலக்கி (3)

மேய துன்பு அனைத்தையும் விலக்கி வில் இடும் – சீறா:1475/3
வெற்றி வாள் படை எறிந்து எறிந்து அழிந்தன விலக்கி
பற்றும் கேடகம் சிதைந்தன மற்றும் வெம் படையும் – சீறா:3996/2,3
எறிந்த தானை விலக்கி இவன் உடல் – சீறா:4511/1

மேல்


விலக்கிட்டார் (1)

ஏசறு சாதியின் விலக்கிட்டார் அரோ – சீறா:2143/4

மேல்


விலக்கிவிட்டு (1)

பஞ்சு என விலக்கிவிட்டு பாய் பரி கடிதின் ஏவி – சீறா:3946/3

மேல்


விலக்கு (4)

சாதியின் விலக்கு என தவறிலாது எடுத்து – சீறா:2145/1
சாதி விலக்கு ஒப்பு முறி பரிகரிக்கும் வார்த்தை செவி தடவ கேட்டு – சீறா:2177/1
ஒல்லையினில் கிழித்து எறிந்தான் சாதி விலக்கு எனும் பெயர் விட்டு ஓடிற்று அன்றே – சீறா:2178/4
சொன்னபடி சாதி விலக்கு ஒப்பு முறி எழுதின மன்சூறு என்போன் – சீறா:2179/3

மேல்


விலக்குதல் (2)

விலக்குதல் தொழில் அபுத்தாலிபு-தமக்கே – சீறா:1363/4
விலக்குதல் கடனாம் என்று வந்தது வேதம் என்றார் – சீறா:4795/2

மேல்


விலக்குதற்கு (1)

எதிரெதிர் வருவன் விலக்குதற்கு அமையான் இங்ஙனம் சில பகல் திரிந்தான் – சீறா:1440/2

மேல்


விலக்கும் (2)

மதி கதிர் விலக்கும் சோதி முகம்மதின் சலவாத்து ஓத – சீறா:121/1
உன்னி விலக்கும் பரிசையினும் சென்று உருவி போய் – சீறா:3922/2

மேல்


விலக்குமோ (1)

விதிவசம் பொருத்துமோ விலக்குமோ எனும் – சீறா:1018/4

மேல்


விலக்குவது (2)

மிக முனிந்தனன் இவர்-தமை முன்னிலை விலக்குவது உனக்கு ஆகாது – சீறா:673/2
வேதனை ஆனேன் கேளிரும் இழந்தேன் விதியினை விலக்குவது எவனோ – சீறா:4096/4

மேல்


விலக்குவர் (1)

கண்டு யாவர் விலக்குவர் காண் என்றான் – சீறா:4226/4

மேல்


விலக (2)

விலக ஓதும் என்று ஓதியது உமக்கு உறும் வேதம் – சீறா:1291/4
விகட விக்கினம் விளையும் முன் விலக நும்மிடத்தில் – சீறா:1365/3

மேல்


விலகலும் (1)

புடவியில் மாந்தர் என சடமெடுத்தோர் ஏவலும் விலகலும் பொருந்தல் – சீறா:2889/1

மேல்


விலகலை (1)

மிக்கு எழில் ஆதம் மேலவன் விதித்த விலகலை பொருந்தினபடியால் – சீறா:131/1

மேல்


விலகி (4)

வீங்கு செம் கதிரின் இரவியும் தவள வெண் கதிர் மதியமும் விலகி
பாங்கினில் புகு-மின் என கரம் அசைத்த பான்மை ஒத்திருந்தன மாதோ – சீறா:91/3,4
கலை மதி பொருவா மெய்யில் கதிர் புடை விலகி மின்ன – சீறா:817/2
விலகி அங்கு அவர் கொணர்ந்த பல் பொருளையும் வெறுத்தான் – சீறா:2037/4
தண் ஒளி விலகி வீசும் சபூகு எனும் தலைச்சோடு இட்டு – சீறா:3367/1

மேல்


விலகிய (1)

பருதி வானவன் விலகிய நெடும் பதி-தனக்கும் – சீறா:2960/1

மேல்


விலகு (2)

விலகு காரணம் எவ்வணம் முடியுமோ என தம் – சீறா:1877/3
விலகு நீள் கதிர் சுதை நிலை ஷாமினை விடுத்து – சீறா:3446/1

மேல்


விலகுதல் (1)

நீதி நல் நெறி விலகுதல் பவ நெறி நிகழ்த்தி – சீறா:2909/3

மேல்


விலகுதற்கு (2)

விலகுதற்கு அரிதாகிய மாயங்கள் விளைத்தான் – சீறா:1686/4
விலகுதற்கு அரிது எனும் சரம் போயும் போர் வேட்ப – சீறா:3997/1

மேல்


விலகும் (1)

விலகும் கதிர் மெய் குரிசில் நபி உறைவது இவணே என விரைவில் – சீறா:1586/3

மேல்


விலங்கல் (6)

விரிந்திடாது மேன்மேல் அற இறுகிய விலங்கல் – சீறா:947/4
விலங்கல் அணி வளர் மாட நகர் வீதி-தனை கடந்து விரவின் ஏகி – சீறா:1096/3
மெய்ப்பொடும் வெயர்வை சிந்த விலங்கல் விட்டு அகன்று போனார் – சீறா:2578/4
விலங்கல் மாடங்கள்-வயின்வயின் கொடி விசித்திடு-மின் – சீறா:3114/3
வேய் உதிர் முத்தம் ஈர்க்கும் வெறி கமழ் விலங்கல் நீந்தி – சீறா:4208/3
வீங்கினர் போர் கிடைத்தது என அடிக்கடி போய் மெலிந்திருந்த விலங்கல் தோள்கள் – சீறா:4310/2

மேல்


விலங்கலின் (1)

விலங்கலின் புறத்தும் தாவும் வெம் பரி விலாழி நீரும் – சீறா:3380/3

மேல்


விலங்கலும் (1)

விரைவுடன் எழுந்துபோந்து விலங்கலும் வனமும் நீந்தி – சீறா:3695/2

மேல்


விலங்காய் (1)

விலங்கி இனம் காத்து விலங்கினும் விலங்காய் திரிந்தனன் மெய் மறை முதியோர் – சீறா:2890/1

மேல்


விலங்கி (4)

விலங்கி வள்ளையில் விழி என கிடப்ப மெல் அரும்பு – சீறா:64/2
ஆசு அடுத்தது இவண் இவண் என்று அ வழியும் விலங்கி விரைந்து அகலும் காலை – சீறா:2675/2
விலங்கி இனம் காத்து விலங்கினும் விலங்காய் திரிந்தனன் மெய் மறை முதியோர் – சீறா:2890/1
விலங்கி வில் உமிழும் வாளால் வீசினர் வீசலோடும் – சீறா:3947/2

மேல்


விலங்கிட (2)

விள்ள அரும் கானத்திடை அலர்படுத்தி விலங்கிட விலங்கிய குமிழாள் – சீறா:1959/4
இரு சுடர் விலங்கிட இலங்கும் நீள் கொடி – சீறா:2964/1

மேல்


விலங்கிய (1)

விள்ள அரும் கானத்திடை அலர்படுத்தி விலங்கிட விலங்கிய குமிழாள் – சீறா:1959/4

மேல்


விலங்கில் (1)

பறவையில் விலங்கில் உள்ள படைப்பினில் தக்குபீரில் – சீறா:2290/1

மேல்


விலங்கின் (2)

விருப்பொடும் போயது விலங்கின் சாதியே – சீறா:1637/4
புனம் உறை விலங்கின் சாதியாயினும் தமியேன் புன்சொல்-தனை – சீறா:2080/3

மேல்


விலங்கினங்கள் (1)

விலங்கினங்கள் தம் குலத்தொடும் குழுவொடும் வெருட்டி – சீறா:27/1

மேல்


விலங்கினம் (4)

மான் மரை விலங்கினம் அனைத்தும் வாய் திறந்து – சீறா:293/3
பாரினில் விலங்கினம் யாவும் பண் அறா – சீறா:727/2
மண் பட நெரிய தாவும் விலங்கினம் மலைய வந்தார் – சீறா:1721/4
இனைய பற்பல விலங்கினம் ஈடுபட்டு இறப்ப – சீறா:4584/1

மேல்


விலங்கினாயது (1)

மேதை அச்சமும் உள விலங்கினாயது ஓர் – சீறா:2139/1

மேல்


விலங்கினாலோ (1)

குவடு உறை விலங்கினாலோ கொழும் சிறை பறவையாலோ – சீறா:2280/1

மேல்


விலங்கினும் (1)

விலங்கி இனம் காத்து விலங்கினும் விலங்காய் திரிந்தனன் மெய் மறை முதியோர் – சீறா:2890/1

மேல்


விலங்கு (20)

நந்தி மிஞ்சிய விலங்கு இனம் கொடுகி மெய் நடுங்கும் – சீறா:25/4
சிறை விரித்திடும் பறவையும் விலங்கு இன திரளும் – சீறா:296/3
மேய் விலங்கு இனம் பல கொன்று மென்றுமே – சீறா:303/2
பறவைகள் இனங்கள் போற்ற விலங்கு இனம் பலவும் போற்ற – சீறா:1270/1
ஏற்றை வெருவி விலங்கு இனங்கள் இருக்கும் இடமும் வரையிடத்தும் – சீறா:1338/2
மெல் இலை கானத்து ஏகி விலங்கு இனம் வேலில் தாக்கி – சீறா:1490/1
மெல்லிய சிறை புளும் விலங்கு இனங்களும் – சீறா:1602/3
விலங்கு இனம் ஒத்து எவரோடும் மொழியாது தனி எழுந்து விரைவில் போனான் – சீறா:1657/4
முலை இழந்தன கன்றுகள் விலங்கு இனம் முழுதும் – சீறா:1892/2
விலங்கு இனம் கலைய பறவைகள் மறுக மேதினி படைப்புள எவையும் – சீறா:1911/1
உரை தரா விலங்கு இனம் கரி உரைத்தது என்று உரவோர் – சீறா:2011/1
வனம் திரி விலங்கு மாய்த்து வன் தசை வகிர்ந்து வாரி – சீறா:2055/1
கல்லகம் குழைய விலங்கு இனம் அலைய கற்றிடும் மாய மந்திரத்தான் – சீறா:2535/2
துட்ட வல் விலங்கு இனங்கள் ஒன்று ஒன்றினை துரத்தி – சீறா:2629/1
எயிற்று வல் விலங்கு இனம் திரி கான் எலாம் எடுத்து – சீறா:2633/1
செறுநராகிய விலங்கு இனம் கெட வரும் சீயம் – சீறா:2650/4
விலங்கு இனத்தின் தளை இவன் கால் தளை விடுத்தி என விபுலை விடுத்தலோடும் – சீறா:2674/3
ஆயர்கள் அறிய விலங்கு இனம் உரைத்தது அதிசயம் அதிசயம் என்ன – சீறா:2887/1
கைக்கொளாதிருத்தல் புதுமையேயன்றி கானிடை விலங்கு இனம் மொழிவது – சீறா:2888/3
கடவதே அன்றி விலங்கு இனம் அறிந்து கழறுதல் அறிகிலோமென்னில் – சீறா:2889/2

மேல்


விலங்குக்கு (1)

கோது அறு கனிகள் துய்ப்பார் கொழும் தழை விலங்குக்கு ஈய்வார் – சீறா:805/2

மேல்


விலங்கும் (2)

காலினில் விலங்கும் சேந்த கையினில் தளையும் பூட்டி – சீறா:2840/1
கல்லுடன் மரமும் பூடும் கருதிய விலங்கும் புள்ளும் – சீறா:4740/1

மேல்


விலங்கோடு (1)

உருவினன் விலங்கோடு ஒப்பேன் உள்ளறிவு உணர்வும் இல்லேன் – சீறா:2118/2

மேல்


விலா (4)

வீரர் தங்கள் விலா புறம் வீங்கிட – சீறா:2341/3
வேண்டும் வேண்டாது என்று இரு விலா புறமும் வீங்கிட அருந்தினர் சிலர் பால் – சீறா:2860/3
மெய் உழன்று இறந்து கிடந்தவர் ஒரு பால் விலா புடைத்து இறந்தவர் ஒரு பால் – சீறா:3567/1
வெண் நிலா மௌலி தலையினை அசைத்தான் விலா இற வெடிபட சிரித்தான் – சீறா:4099/3

மேல்


விலாப்புறத்தில் (1)

புடைத்தனன் ஹமுசா திரு கொடி விலாப்புறத்தில்
இடிக்கு நேர் எனும் அடியினில் சினந்து வாள் எறிந்தார் – சீறா:3523/2,3

மேல்


விலாழி (3)

விலங்கலின் புறத்தும் தாவும் வெம் பரி விலாழி நீரும் – சீறா:3380/3
நீறுபட்டு எழுந்த பாய் பரி வாயின் விலாழி நீர் நீத்தத்தில் நனைந்து – சீறா:4450/2
பேனம் என்ன விலாழி பெருக்குற – சீறா:4809/2

மேல்


விலை (11)

பரந்தது சிறு விலை பஞ்சம் ஆனதே – சீறா:298/4
மின் தவழ் மணி கலை விலை என்று ஓதியது – சீறா:899/3
வினையம் அற்று உறு விலை விள்ள சம்மதித்து – சீறா:914/3
சொல்லிய விலை பொருள் தொகையை நும்-வயின் – சீறா:915/1
புதியவன் எமக்கு விலை கொடுத்து அருள்வன் நும்மிடம் பொருள் கொளோம் என்ன – சீறா:2852/3
நிற்சயித்திடலே கருமம் என்று உரைப்ப யாவரும் விலை நிசப்படுத்தி – சீறா:2853/2
விலை அற விற்றார் மக்க மா நகரார் எனும் மொழி அடைந்தவர் விளம்ப – சீறா:2870/2
தண் தளிர் பொழில் பாரிசின் விலை என தலைநாள் – சீறா:2930/1
வருந்திலா நிதி அளித்து முன் விலை என வாங்கியிருந்த – சீறா:2942/1
தரளமும் மிகு விலை சரக்கும் தாங்கிய – சீறா:3297/3
உறு தலை விலை நாலாயிரம் திருகம் ஒவ்வொருவருக்கு இனிது அளித்து – சீறா:3603/1

மேல்


விலை-அதாக (1)

பிடித்து அரும் சிறையிற்பட்ட பெயர் தலை விலை-அதாக
கொடுத்து அரும் பொன்னால் மக்காபுரத்தவர் கொண்டு போனார் – சீறா:3351/1,2

மேல்


விலைக்கு (2)

முன்னிய விலைக்கு விற்று ஒடுக்கி அ நகர் – சீறா:900/2
அறுதியின் விலைக்கு எடுத்தருள்க என்றனர் – சீறா:913/4

மேல்


விலைக்கும் (1)

வாங்கிய விலைக்கும் விருந்து எனும் அதற்கும் அன்றி ஓர் வரம்பு இலா அருளே – சீறா:4473/3

மேல்


விலைகொண்டவர் (1)

வழுவி முன் விலைகொண்டவர் உரைத்திடும் வழியே – சீறா:2927/3

மேல்


விலைகொளுமவர் (1)

விள்ளல் அன்றி முன் எனை விலைகொளுமவர் வெகுண்டு – சீறா:2915/3

மேல்


விலைசொலற்கு (2)

கண் அகல் ஞாலம் விலைசொலற்கு அரிய கலை பல நிரைத்தலால் பணியால் – சீறா:83/1
ஆங்கு அவன் ஒருபால் விலைசொலற்கு அரிய அணி மயிர் படம் ஒன்று விரித்து – சீறா:4092/1

மேல்


விலைப்படுத்தி (1)

முதியரை அழைத்து இ நிலம் விலைப்படுத்தி தருக என மொழிதலும் எவர்க்கும் – சீறா:2852/2

மேல்


விலைமகள் (1)

விலைமகள் போன்று பலபல முகமாய் வெள் அருவி திரள் சாயும் – சீறா:29/4

மேல்


விலையா (1)

மல் புய வரிசை முகம்மது நயினார் வாழும் மாளிகை நிலம் விலையா
நிற்சயித்திடலே கருமம் என்று உரைப்ப யாவரும் விலை நிசப்படுத்தி – சீறா:2853/1,2

மேல்


விலையாக (1)

முறைமையின் தமக்கும் தலை விலையாக மீண்டனர் முது பொருள் அளித்தே – சீறா:3603/4

மேல்


விலையாம் (1)

விலையாம் நிதி உளது ஈந்து உனது உடல் மீட்குவன் விளங்கும் – சீறா:4350/2

மேல்


விலையிடற்கு (1)

விலையிடற்கு அரிது அனை வேலொடு – சீறா:3968/2

மேல்


விலையின் (1)

விரி கதிர் பல திரள் மணி வடத்தினும் விலையின்
அரிய பொன் இழை துகிலினும் பல்பல அணியாய் – சீறா:3125/2,3

மேல்


விலையுறும் (1)

விலையுறும் பெயரில் சைதையும் அபாறாபிகையும் நண்புடன் விரைந்து அழைத்தே – சீறா:2867/3

மேல்


விழ (7)

மெய் ஓடிய வேர்வைகள் சிந்தி விழ
ஐயோ விதியோ என வாய் அலறி – சீறா:710/2,3
எரி கொண்ட விழி கனல் இற்று விழ
விரிகின்ற படத்தை விரித்து விடம் – சீறா:719/2,3
ஏங்குவர் இரங்குவர் இரு கண் நீர் விழ
தேங்குவர் அடிக்கடி தீனை மாறியும் – சீறா:1464/1,2
புடவியுள் விழ கடல் சுவறிட பணி புரள – சீறா:3481/3
படியும் உள் விழ நடந்தது சேனை அம் பரவை – சீறா:3805/4
ஞாலம் கீழ் விழ தாக்கினர் நோக்கினர் நடுங்க – சீறா:3889/4
தாறுபட்டு எழுந்த மத மலை கூச தாலம் கீழ் விழ பணி பணிய – சீறா:4931/3

மேல்


விழலாய் (1)

வீறு கொண்ட நம் வேதம் அனைத்தையும் விழலாய்
ஏறுமாறு கொண்டு இரும்பு கல் என இகழ்ந்திடுவான் – சீறா:1691/3,4

மேல்


விழா (1)

அரசு வீற்றிருக்கும் செவ்வி அணி விழா காணப்பெற்றோம் – சீறா:3184/2

மேல்


விழி (128)

இரு விழி சிவந்து கனல் பொறி தெறிப்ப எடுத்த கை கதையினால் உறுக்கி – சீறா:3/1
வரி விழி செ வாய் குறத்தியர் இதணும் மனையையும் தினையையும் வாரி – சீறா:28/1
விரைந்து பாய் கயல் விழி என திரை கரம் வீசி – சீறா:31/2
மை தடம் கூந்தல் கரு விழி செ வாய் எயிற்றியர் வயிறு அலைத்து ஏங்க – சீறா:33/2
பனை_மது தேக்கி இரு விழி சேப்ப பைம் கழை நிகர்த்த தோள் அசைய – சீறா:51/1
விலங்கி வள்ளையில் விழி என கிடப்ப மெல் அரும்பு – சீறா:64/2
கரிய மை விழி மங்கையர் பூம் குழல் காட்டில் – சீறா:70/1
விடம் என கரிய கொலை விழி கணங்கள் வீற்றிருந்திடும் மலர் புயத்தார் – சீறா:138/3
கொண்ட மா மயலொடு மனமும் கூர் விழி
வண்டொடும் வண்டு உறை மாலை மார்பினார் – சீறா:168/3,4
வென்றி வேல் விழி மடந்தையர்க்கு இவை சொலி விடுத்தார் – சீறா:229/4
சருவு வேல் விழி மடந்தையர் விடுத்தவர் சாற்ற – சீறா:232/1
சிரசினில் நெய் தோய்த்து இரு விழி கருமை சிறந்திட கொப்புளும் கொயலாய் – சீறா:253/1
இலகிய கமல கரத்தினில் ஏந்தி இரு விழி குளிர்தர நோக்கி – சீறா:281/3
கலங்கியே தெளிந்து மதலை மேல் விருப்பாய் கடு விழி கனி மொழி துவர் வாய் – சீறா:283/3
வரி விழி மயில் அலிமா கனாவினை – சீறா:311/3
வரி பரந்த செ விழி திறந்தனர் முகம்மதுவே – சீறா:332/4
ஊன் கிடந்த வேல் விழி மலர் இணையில் ஒத்தினரே – சீறா:347/4
கூற்று அடர்ந்த வேல் விழி அலிமா கையில் கொடுத்தார் – சீறா:349/4
முண்டக மலர் தாளினில் விழி சேர்த்தி முகம்மதை போற்றி வாழ்த்தினரே – சீறா:359/4
அதிசயம் இஃது என்று அணி மலர் தாளில் அயில் விழி வைத்து முத்தமிட்டு – சீறா:361/3
இடம்பெற பிறழ்ந்து சிவந்த வேல் என்னும் இணை விழி முகத்தொடும் சேர்த்தி – சீறா:384/2
மை நிற பாவை கயல் விழி அலிமா வந்தது கேட்டு வந்தடுத்து – சீறா:386/2
கை நிறை பொருள் போல் இரு விழி குளிர கண்டு அகம் மகிழ்ந்து உடல் களித்தார் – சீறா:386/4
மா தவ முகம்மதும் வரி விழி அலிமாவும் – சீறா:447/1
கூற்று அடர்ந்த வேல் விழி எளியவள் இவள் குழந்தை – சீறா:463/2
தூற்றும் வேல் விழி நீர் இடும் சுவடுகள் மறைப்ப – சீறா:467/2
அடர்ந்த செ வரி கொடி படர் அரி விழி அலிமா – சீறா:480/1
வடு விழி தட முலையார் கண் மா மதன் – சீறா:489/1
கருவிளை வரி விழி கன்னி ஆமினா – சீறா:517/1
கருக்கு மை விழி துயில்தரு பொழுது ஒரு கனவு கண்டனர் நூலில் – சீறா:647/3
சுதை கொள் மண்டப மணிக்கடை புகுந்தனர் துணை விழி களி கூர – சீறா:650/4
இந்த மா நிலத்து ஒரு நிதியே எனது இரு விழி மணியே கேள் – சீறா:652/1
சினவு வேல்_விழி பொருள் கொடு வருக என உரைத்தனர் திரு வாயால் – சீறா:658/4
கடிய ஒட்டை ஒன்று எழில் நபிக்கு அளித்தனர் கரி அமை விழி மானார் – சீறா:661/4
ஒற்றர் தம்-வயின் எழுதி இங்கு அனுப்பி என் உறு விழி மணி போலும் – சீறா:666/3
எரி கொண்ட விழி கனல் இற்று விழ – சீறா:719/2
கூண்ட கால் மடித்து இரு விழி கனல்கள் கொப்பிளிப்ப – சீறா:756/2
வரி விழி கதிஜா மனை மைசறா-தன்னை – சீறா:835/2
சிரசு உற பணிந்து இரு விழி மணிகளால் தேய்த்து – சீறா:836/2
கடு வார் விழி கொடி ஆர் இடை கதிஜா எனும் மயிலார் – சீறா:986/3
குறைஷி அம் குலத்துக்கு ஒரு மணி எனவும் குவைலிதுக்கு இரு விழி எனவும் – சீறா:990/1
பஞ்சணை பொருந்தார் இரு விழி துயிலார் பழத்தொடு பாலமுது அருந்தார் – சீறா:1015/1
பொன் இளம்_கொடி விழி பொருந்திலாது இருந்து – சீறா:1024/2
வரி-தொறும் இரு விழி வைத்து முத்தமிட்டு – சீறா:1027/3
கரிய மை விழி கதீஜா தம் கையினில் – சீறா:1030/2
இணை விழி பெற்றேன் என்ன இரு கையால் தழுவி பைம்பொன் – சீறா:1038/2
குவளை மை விழி சுரிகுழலியர் கொழும் கரத்தால் – சீறா:1110/1
வன் காபிர் விழி கணங்கள் திரு மேனி தீண்டாது மறைத்தல் போலும் – சீறா:1131/3
முற்றுறாத முகத்து இமையா விழி
பெற்ற பேறு இன்று பெற்றம் என்பார் சிலர் – சீறா:1184/3,4
வரி விழி செம் கனி துவர் வாய் கொடியிடையார் புடை சூழ வளரும் செல்வம் – சீறா:1216/3
இரு விழி துயில மண்ணிடை தோன்றாது எழில்பெற கனவுகள் காண்பார் – சீறா:1249/4
பிணையை நேர் விழி கனி மொழி சிறு பிறை நுதலார் – சீறா:1277/3
விடம் கொள் வேலினை நிகர்த்தும் மை பொரு விழி மயிலும் – சீறா:1281/2
வடுவை பகிர்ந்த கரிய விழி மயிலும் வரிசை நயினாரும் – சீறா:1337/1
தாதையோடு உரைத்தனர் இரு விழி மழை தயங்க – சீறா:1384/4
இரு விழி கறுப்பும் ஒருபுறத்து ஒதுங்க இதழ் கடைவாயிடை பிதுங்க – சீறா:1439/1
கூறிய மொழி கேட்டு அபூலகுபு எனும் அ கொடியன் இரு விழி சிவந்து – சீறா:1455/1
இடர் தவிர்த்து இரு விழி எரிய நோக்குவான் – சீறா:1483/4
சொற்றதில் கடு வெகுளியுற்று இரு விழி சுழல – சீறா:1512/2
கலன்கள் வில்லிட வெயர்ப்பொடும் விழி கனல் கதுவ – சீறா:1518/2
கந்து அடர்த்து எறி களிறு என இரு விழி கனல்கள் – சீறா:1528/2
இடபம் இவ்வணம் திரிதர இரு விழி சிவந்து – சீறா:1534/1
இன் உயிர் தடிவேன் என்ன இரு விழி கனல நின்றார் – சீறா:1568/4
இணை விழி முத்தம் சிந்த இன் உயிர் பிறப்பை நோக்கி – சீறா:1569/2
வெடித்திட உறுக்கி கூறி விழி கனல் சிதற சீறி – சீறா:1570/2
கடு தவழ்ந்து இருண்டு சேந்த கயல் விழி கதீஜா கேள்வர் – சீறா:1583/3
சீர் பெற இரு விழி திறந்து நோக்கி நின்று – சீறா:1622/3
தெண்டனிட்டு இரு விழி சிரசின் மீது உற – சீறா:1624/2
அடர்ந்த வேல் விழி மடந்தையை அருகு உற இருத்தி – சீறா:1869/1
மறுகு மை கயல் அஞ்சன விழி மடந்தையரும் – சீறா:1888/2
இரு விழி குளிர வைத்து முத்தமிட்டு ஈமானினை உளத்தினில் இருத்தி – சீறா:1929/3
வரி விழி சிறு நுதல் மடந்தை நல் நெறி – சீறா:1975/1
பொழிந்த நீர் விழி தர இரந்து ஏத்திய புகழால் – சீறா:2000/2
இரு விழி தெரிபவர் எவர்க்கும் இன்புற – சீறா:2135/3
சிறந்த மாதர் மை விழி மழை பொழிதர செருமி – சீறா:2200/3
மன்னர்_மன்னவரை முகம்மதை நோக்கி வாய் வெளிறிட விழி சுழல – சீறா:2323/1
இருப்பிடம் பெயர்ந்து நின்றுநின்று உலவி எவ்வழியினும் விழி பரப்பும் – சீறா:2537/2
தோய்ந்திட துயின்றோர் சிலர் உடல் நிமிர்த்து சுடர் இணை கரு விழி செருக – சீறா:2539/2
கரு விழி துவர் வாய் ஆயிசா எனும் பெண் கனி எனும் கன்னியை பயந்த – சீறா:2544/2
கல்லகத்து உழை கண்டனன் இரு விழி களிப்ப – சீறா:2614/4
மிஞ்சும் வல் வினை என திசை-தொறும் விழி பரப்பி – சீறா:2638/3
சொலும் மொழி ஈது என அறியாது அடிக்கடி வாய் குழறி விழி சுழல வாடி – சீறா:2668/3
பாய் அரி கயல் விழி மடவாரொடும் பாடி – சீறா:2695/3
வரி விழி கரிய கூந்தல் மங்கை-தம் வதுவை வேட்டு – சீறா:3052/2
மலி தரும் கரு மை உண்ட வரி விழி கயல்கள் பாய – சீறா:3063/3
செம் தளிர் கரத்தின் ஏந்தி சென்னி மேல் விழி மேல் கொண்டு – சீறா:3103/2
முடித்த நல் வழி தொழுகையின் விழி வழி முயன்று – சீறா:3109/3
சினந்த வேல் விழி பாத்திமா எனும் செழும் குயிலை – சீறா:3111/2
சொரிந்த பூம் குழல் மதி நுதல் கயல் விழி துவர் வாய் – சீறா:3134/1
பலன் உறும் பாத்திமா எனும் மட மான் இரு விழி பாவை கண் களிப்ப – சீறா:3161/3
தட புது புனலில் நஞ்சம் தரும் விழி கயல்கள் போக்கி – சீறா:3180/3
எனையும் வைத்திடு-மின் என்ன இரு விழி பிசைந்து நின்றாள் – சீறா:3189/4
இறையவன் தூதர் ஈன்ற இரு விழி மணியை சோதி – சீறா:3209/1
என் இரு விழி சிரம் ஏத்தவாயினும் – சீறா:3334/2
இரு விழி வைத்து முத்தாடி யாவர்க்கும் – சீறா:3335/2
எரி விழி பேழ் வாய் வெண் பல் மடங்கல் ஏற்று இனங்கள் போன்றோர் – சீறா:3384/3
எரி விழி கலுழ வேந்தர் இளையரும் குழாம்கொண்டு ஈண்ட – சீறா:3409/2
தாங்கி விண்ணிடை எதிர்ந்தனர் இரு விழி தழைப்ப – சீறா:3473/4
கடித்த பல் பல உதிர்தர கனல் விழி கலங்க – சீறா:3488/2
தீங்கினுட்படும் பதக என்று இரு விழி சிவப்ப – சீறா:3517/2
இசைத்த வாசகம் கேட்டலும் இரு விழி கனல – சீறா:3532/1
காந்து வெம் கனல் விழி எரிதர கரம் பிசைந்து – சீறா:3545/2
தெறு கொலை விளைத்தி என விழி சிவந்து செவி கொளா வசையொடும் உரைத்தான் – சீறா:3585/4
சீறிய வெகுளி பொங்க இரு விழி சிவந்து நின்றாள் – சீறா:3710/4
கடைந்த வேல் விழி வட்டு அணித்து எழில் முகம் கசங்க – சீறா:3738/1
கூரும் வேல் விழி மடந்தையர் விரைவினில் கொடுத்தார் – சீறா:3741/4
குவளை மை விழி மாதர்கள் சுக தடம் குளித்து – சீறா:3796/1
கரிய பூம் குழல் கால வேல் விழி
அரிவை மாதரும் ஆடல் மாந்தரும் – சீறா:3966/2,3
திண்ணிய கரம் கால் தட்டியே சினத்தான் தீப்பொறி உக விழி சிவந்தான் – சீறா:4099/2
வரி விழி சிறு மான் மயில் அனாள் உரிய மன்னவன் வரவினை காணாள் – சீறா:4117/4
மேவும் நீர் விழி வழிதர கலுழ்ந்தனர் மிகவும் – சீறா:4166/4
துண்ட வாள் முக துணை விழி தீட்டி வெண் தூசு – சீறா:4167/2
தூசினை தரையின் மேல் விரித்து மிகு சோபமுற்று விழி துஞ்சினார் – சீறா:4218/4
பன்னும் மறை வாய் இலங்க கருணை விழி மீது இலங்க படையின் ஓசை – சீறா:4303/3
கடுத்து விழி நெருப்பு எழ வாய் தின்று மணி செழும் கரத்தில் கணிப்பிலாது – சீறா:4313/3
ஓடினர் மெய் முழுகு உதிரம் கால விழி பின் நோக்கி உழுக்க பாதம் – சீறா:4319/1
தூக்கினன் விழி துணை தோன்ற வெம் சினம் – சீறா:4561/3
தெரிந்திலா விழி அந்தரில் திரிந்தனர் எவரும் – சீறா:4576/4
இலக்கு என நடந்து மீண்ட இணை விழி பவள செ வாய் – சீறா:4697/2
இரு விழி ஆர நோக்கி இதயத்தின் மகிழ்ச்சி கூர்ந்து – சீறா:4701/2
தூயவ எவையும் காண துணை விழி தருவிர் என்றான் – சீறா:4763/4
இன்னல் தீர இணை விழி ஈதி என்று – சீறா:4767/3
வாய் புலர்ந்து மெய் வாடி விழி ஒளி – சீறா:4831/1
மான் கிடந்த மை விழி மின்னார் மால் கொளும் அமுறும் – சீறா:4915/2
குரை கழல் பதத்தில் விழி இணை வைத்து கொழும் மணி அனைய வாய் முத்தி – சீறா:4916/2
சரம் பட வெகுண்டு வயவர் எல்லோரும் தழல் எழ இரு விழி சிவந்து – சீறா:4938/1
அருள் கடம் பூண்ட மலர் விழி குரிசில் அடி தொழும் மன்னரை நோக்கி – சீறா:5023/1
மேல் படு பரற்கல் அழுந்திட உருண்டு விம்மினர் பதறினர் விழி நீர் – சீறா:5027/2

மேல்


விழி-தனில் (1)

இரு விழி-தனில் இறங்கி இருந்த கண் விழித்து சொர்க்க – சீறா:106/2

மேல்


விழிக்கடை (2)

திங்கள் தவழ் சாளர விழிக்கடை திறந்து – சீறா:878/2
தெறி கனல் பொறி தெறித்து இமை விழிக்கடை தீய – சீறா:3479/3

மேல்


விழிக்கடைகள் (1)

ஈரம் இல் வெகுளி யாவும் இரு விழிக்கடைகள் காட்ட – சீறா:3853/3

மேல்


விழிக்கு (8)

விரிந்த காவியில் வீழ்வது மின் அனார் விழிக்கு
பொருந்துமோ என சினத்துடன் உதைப்பது போலும் – சீறா:68/3,4
உள்ளகம் நிறைந்த செம் மலர் பதம் தொட்டு ஒளிர் பெறும் இணை விழிக்கு ஏற்றி – சீறா:266/2
சித்திரம் பெறவே இரு விழிக்கு எதிரே தெரிதர சிறந்தன அன்றே – சீறா:268/4
மரு மலர் சொருகார் வடு என சிறந்த வரி விழிக்கு அஞ்சனம் எழுதார் – சீறா:1013/4
வாள் நுதற்கு அணி கடு வரி விழிக்கு மை வரை-மின் – சீறா:1101/4
மிகைத்த வேல் விழிக்கு அஞ்சனம் விரித்து எழுதுவரால் – சீறா:1119/4
வள்ளையை கிழித்து குமிழினை துரந்த மதர் விழிக்கு அஞ்சனம் எழுதி – சீறா:1203/1
வெள்ளிடை-அதனில் சிறிது ஒளி திரண்டு விழித்திடும் விழிக்கு எதிர் தோன்றும் – சீறா:1242/4

மேல்


விழிக்கும் (1)

காந்தள் மெல் விரற்கும் கடு வரி விழிக்கும் கடைந்து இணைக்கிய கணை காற்கும் – சீறா:54/2

மேல்


விழிகள் (2)

சோதி மா முக மலர் விழிகள் தூங்கினார் – சீறா:728/4
தேடின மனங்கள் சிவந்தன விழிகள் செறிந்தன மயிர் புளகு யாவும் – சீறா:4451/2

மேல்


விழிகளுமா (1)

துள்ளி நால் திசை பரப்பிய துணை விழிகளுமா
கள்ள வன் மனத்தவன் வரும் வரவினை கண்டார் – சீறா:2646/3,4

மேல்


விழிகளை (1)

விரித்த வால் அசைத்து உவந்து இரு விழிகளை விழித்து – சீறா:2009/3

மேல்


விழித்ததாய் (1)

வெருவி இங்கு எவரும் நா வழங்காமல் விழித்தது விழித்ததாய் இருப்ப – சீறா:2534/3

மேல்


விழித்தது (1)

வெருவி இங்கு எவரும் நா வழங்காமல் விழித்தது விழித்ததாய் இருப்ப – சீறா:2534/3

மேல்


விழித்தனர் (1)

மிக்க தூதர் விரைவின் விழித்தனர்
புக்க வஞ்ச மனத்தன் பொருக்கென – சீறா:4225/2,3

மேல்


விழித்தனள் (1)

பானு விண் ஏக திரை கடல் உடுத்த பார்_மகள் விழித்தனள் விழித்து – சீறா:4998/3

மேல்


விழித்தனன் (1)

விண்டனன் மாற்றம் என்பார் விழித்தனன் காணும் என்பார் – சீறா:3718/2

மேல்


விழித்தார் (2)

அ நிலை இருந்தார் செவ்வி அகுமதும் விழித்தார் அன்றே – சீறா:2594/4
படரும் துயில் ஒழித்தே ஒளிர் பயகாம்பரும் விழித்தார் – சீறா:4332/4

மேல்


விழித்தான் (1)

திருடர் போல் விழித்தான் என்னில் இ நிலத்தில் தெளி மறை தெளிந்த சிந்தையினும் – சீறா:1935/3

மேல்


விழித்திடும் (1)

வெள்ளிடை-அதனில் சிறிது ஒளி திரண்டு விழித்திடும் விழிக்கு எதிர் தோன்றும் – சீறா:1242/4

மேல்


விழித்திருக்கின்றீர்காள் (1)

எண்ணி இடைந்து வளைந்து விழித்திருக்கின்றீர்காள் எவர் வாய்க்கும் – சீறா:2559/1

மேல்


விழித்திலார் (1)

விண்டிலார் எதிர் விழித்திலார் அதனை மெய்மை ஓரும் அபுபக்கர் தாம் – சீறா:1430/3

மேல்


விழித்து (20)

இரு விழி-தனில் இறங்கி இருந்த கண் விழித்து சொர்க்க – சீறா:106/2
வேந்தர் ஆரிது தம் மனையாள்-தமை விழித்து
காந்தள் மெல் இதழ் பசும் தொடி கரத்தினால் விரைவின் – சீறா:335/1,2
விழித்து எழுந்தனர் எழுந்த காலையில் – சீறா:743/3
விரிந்து எரிந்த கண்கடையினால் முகம்மதை விழித்து
தெரிந்து நோக்கி நம் இறையவன் தூது என தெளிந்து – சீறா:776/2,3
வீடின் மென் சிறை பட்ட கண் அனைத்தையும் விழித்து
கூடி நோக்குவது ஒத்தன களி மயில் கூட்டம் – சீறா:865/3,4
மெல்_இயல் கனவு கண்டு விழித்து எழுந்திருந்து நெஞ்சை – சீறா:1056/1
வெருவி உரையாதிருந்தவரை விழித்து கரத்தால் அடர் களிற்றை – சீறா:1588/1
வரிசையின் விழித்து சோதி முகம்மதே வருந்தல் மேலோன் – சீறா:1728/2
விரித்த வால் அசைத்து உவந்து இரு விழிகளை விழித்து
பெருத்த வாய் திறந்து அறபு எனும் மொழியினில் பேசும் – சீறா:2009/3,4
பெருக வந்திருந்தவர்களை விழித்து உரை பிறழாது – சீறா:2194/1
விதியவன் தூதர் கண்கள் விழித்து அபூபக்கர்-தம்மை – சீறா:2595/2
விட்டு அறா விடத்தின் பாந்தள்-தனை விழித்து எதிர்ந்து நோக்கி – சீறா:2603/2
இமை சுட விழித்து முன்னர் ஏகி தம் வாளால் வாசி – சீறா:3344/3
வெருவரும் கனவு தோன்ற விழித்து எழுந்து அரசர் யாரும் – சீறா:3419/1
மறம் முதிர் சின கண் இமைப்பு இல விழித்து மணி விரல் மீசையில் சேர்த்தி – சீறா:3572/2
சொரி கனல் பொறி புரூரம் சுட விழித்து இமைப்பில் செல்லும் – சீறா:3936/3
வெப்பு வீசிய கனல் பொறி தெறித்திட விழித்து
செப்பு வாய் இதழ் கறித்து வெம் சினத்தினை காட்டி – சீறா:3980/1,2
கரிய வள் உறை கழித்தலும் தூதர் கண் விழித்து
தெரிய நோக்கினர் நோக்கலும் கரதலம் திருகி – சீறா:4269/2,3
சிவை கடை போலும் செம் தீ தழல் எழ விழித்து அடர்ந்து – சீறா:4940/1
பானு விண் ஏக திரை கடல் உடுத்த பார்_மகள் விழித்தனள் விழித்து
கோல் நெறி தவறா குரிசிலும் எழுந்தார் குரை கடல் சேனையும் எழுந்த – சீறா:4998/3,4

மேல்


விழிப்ப (2)

மிகு மழை குலம் அடிக்கடி விழிப்ப போல் மின்னி – சீறா:22/2
குரவர் கண் விழிப்ப ஓசை குண கடல் வெளுத்தது அன்றே – சீறா:1758/4

மேல்


விழிப்பதாக (1)

வரி தடம் கண்ணினாளும் மன்னனும் விழிப்பதாக
இருத்தல் கண்டு இருந்தார் ஆங்கு ஓர் இளம் புலி இருந்தது ஒத்தே – சீறா:3704/3,4

மேல்


விழியார் (6)

கடு வினை அடர்ந்த கொடு வினை விழியார் கறை தவிர் மதி முகம் கண்டோ – சீறா:90/3
கருவிளை விழியார் கவரி கால் அசைப்ப கனக சிங்காதனத்து இருத்தி – சீறா:143/3
நவ்வி வேல் விழியார் ஆமினா இருக்கும் நறை மனை புக இறை உரைத்தான் – சீறா:246/4
மறம் திகழ் விழியார் தொட தகாது என்றன் முகம்மதை விரைவினில் ஏந்தி – சீறா:262/2
மான் மருள் விழியார் ஆமினா இருந்த வள மனை திசையினை நோக்கி – சீறா:270/2
சிலை நிகர்த்த மேனிலையினும் செ வரி விழியார்
குலிகம் ஆர்ப்பு அற அரைத்து எடுத்து எழுதிய கோலம் – சீறா:1118/2,3

மேல்


விழியாரிடத்தினில் (1)

மை வண்ண விழியாரிடத்தினில் உறையா மற்றொருவரை உடன் கூட்டா – சீறா:1245/2

மேல்


விழியால் (5)

இடைந்து நோக்கினன் தழல் கதிர் எழ இரு விழியால் – சீறா:567/4
தெரிந்திடும் ஒளியை தம் இரு விழியால் தெரிதர நோக்குவர் காணாது – சீறா:1243/1
அரச கேசரியை நோக்கி அழகு எலாம் விழியால் உண்டு – சீறா:3201/2
விண்டிலாது உற நோக்கினர் தாமரை விழியால் – சீறா:4005/4
மன்னும் இரு விழியால் அன்புடன் நோக்கி பார்க்க அவர் மவுத்தானாரால் – சீறா:4675/4

மேல்


விழியாள் (2)

உருக கூறினள் ஊற்றெடுத்து ஒழுகு நீர் விழியாள் – சீறா:469/4
திட கதிர் வடி வாள் என கொலை பழகி செவந்து அரி படர்ந்த மை விழியாள் – சீறா:1958/4

மேல்


விழியில் (3)

வித்தையும் வீடும் பெற்றோம் என இரு விழியில் கொண்டேன் – சீறா:2793/4
தீ அழல் விழியில் காட்டி சென்னியில் தும்பை காட்டி – சீறா:3952/3
முடிவின்றிய அருட்கு ஓர் மனை எனும் முண்டக விழியில்
படரும் துயில் ஒழித்தே ஒளிர் பயகாம்பரும் விழித்தார் – சீறா:4332/3,4

மேல்


விழியின் (2)

கூர் அயில் பொருது நீண்ட கொடி வரி விழியின் மையும் – சீறா:3195/2
வியர்த்தனன் கரிய மீசை துடித்தனன் விழியின் அங்கி – சீறா:4387/2

மேல்


விழியினுள் (1)

என் இரு விழியினுள் ஆர்ந்திருந்த நல் மணியே தேற்றத்து – சீறா:2846/1

மேல்


விழியும் (6)

விழியும் தோன்ற ஆயிரம் முகமும் ஆகி – சீறா:1726/2
வெருட்டும் மன்னவர் ஆண்மையும் நோக்கிய விழியும்
மருட்டும் மை கரும் கிடுகொடும் கொடுமரம் அணிந்தார் – சீறா:3825/1,2
நோக்கிய விழியும் வேய் எனும் தோளும் நொய்துற வலத்தினில் துடித்த – சீறா:4113/1
சொல்லும் திரு மொழியும் இணை துள்ளும் பிணை விழியும்
அல்லும் பொரு குழலும் இவை எல்லாம் உடல் அயர்த்த – சீறா:4348/3,4
சுந்தர விழியும் நீண்டு துலங்கிய கரமும் வாச – சீறா:4700/2
குற்றமுற்ற விழியும் குவளையை – சீறா:4768/2

மேல்


விழியுமாக (1)

பறி தலை விரிப்பும் கூர்ந்த படு கொலை விழியுமாக
அறபினில் அறபி வேடன் அடவியில் தொடர்ந்து ஓர் மானை – சீறா:2057/2,3

மேல்


விழியை (1)

அரும்பிய விழியை போலும் அகத்தினள் அமலை மாறா – சீறா:3191/3

மேல்


விழுங்கா (1)

விடுத்திடா விழுங்கா வகை குளம்பினை விசித்து – சீறா:2652/3

மேல்


விழுங்கிய (1)

விரி கதிர் உமிழ்ந்து கிடப்பன என்றூழ் விழுங்கிய செக்கர் வானிடத்தினில் – சீறா:3576/2

மேல்


விழுங்கியது (1)

பொருந்திட விடுத்தார் ககனமும் புவியும் பொது அற விழுங்கியது அன்றே – சீறா:1901/4

மேல்


விழுங்குவது (1)

ஓடி அற விழுங்குவது இ தரம் என சொல்வது போல உணர்த்திற்று அன்றே – சீறா:2667/4

மேல்


விழுதுவிட்டு (1)

விண்ணகத்து இரவி கதிர் ஒளி மணிகள் விடு வெயில் விழுதுவிட்டு ஒழுக – சீறா:241/2

மேல்


விழுந்தது (3)

சிந்து வெம் கதிர் எழுந்தது விழுந்தது திமிரம் – சீறா:1506/4
ஒழிய எவர்க்கும் வாயினின் மண் விழுந்தது என கட்டு உரைத்தனனால் – சீறா:2561/4
இரு நிலத்திடை விழுந்தது நாந்தகம் இமைப்பின் – சீறா:4269/4

மேல்


விழுந்தன (1)

சிந்தி நந்தி விழுந்தன தீ என – சீறா:4502/2

மேல்


விழுந்தனன் (2)

பற்றினான் என்று சாய்ந்தனன் விழுந்தனன் படியில் – சீறா:4015/4
ஊறும் காண்கிலம் விழுந்தனன் வீந்தனன் உழன்ற – சீறா:4017/3

மேல்


விழுந்திட (2)

விழுந்திட வேரை முன் நீட்டி மேதினி – சீறா:3327/2
தடி விழுந்திட தாங்க அரும் தன்மையான் – சீறா:3900/3

மேல்


விழுந்து (7)

தரையின் மேல் விழுந்து எனக்கு இலை இனி சிங்காசனம் என்று – சீறா:187/3
வேலை வாருதி போல் வழி பிழைத்ததுவும் விழுந்து யான் முகம் உடைந்ததுவும் – சீறா:692/2
ஈது அலால் நெறி இலை என விழுந்து எழுந்திடுவான் – சீறா:1689/4
விழுந்து தெண்டனிட்டு எழுந்து இரு கரம் விரித்து ஏந்தி – சீறா:2000/1
குன்று போல் விழுந்து அவிந்தனன் ஒலீது எனும் கொடியோன் – சீறா:3538/4
மறைந்தன விழுந்து வலிகளும் கெடுத்து மண்டின அதில் தலைமயங்கி – சீறா:3556/3
தீது உற நிலத்தில் விழுந்து எழுந்து இருந்து சென்னியும் புண் உலைவுற்ற – சீறா:4096/3

மேல்


விழுந்தோடினான் (1)

ஓட்டமாய் விழுந்தோடினான் – சீறா:4152/4

மேல்


விழும் (1)

விழும் இ தொழில் யாது என கேட்ப விரைவின் இபுலீசு என்பவன் யான் – சீறா:2561/3

மேல்


விழுமம் (1)

வியன் உறும் வீரத்தின் விழுமம் அன்று அரோ – சீறா:2986/4

மேல்


விழுமிது (1)

மெத்தவும் விழுமிது ஆகும் என்றனன் அறிவின் மிக்கான் – சீறா:4867/4

மேல்


விழை (1)

வென்றி கொள் விறலோன் செம்பொன் விழை தொழிலவருக்கு எல்லாம் – சீறா:605/3

மேல்


விழைவால் (1)

மீறும் களிப்பு ஆநந்த மன விழைவால் தக்குபீறு உரைத்தார் – சீறா:1593/4

மேல்


விழைவு (2)

விருப்பு எனும் போகம் முற்றி விழைவு பெற்றிடுதலாலே – சீறா:115/2
வீரத்தின் விழைவு கூர மென் மனம் புழுங்கி விம்ம – சீறா:2370/2

மேல்


விழைவுகள் (1)

வெறித்த வெம் சின வீரத்தின் விழைவுகள் அனைத்தும் – சீறா:1541/3

மேல்


விழைவுடன் (1)

விழைவுடன் கொடுத்திடவேண்டும் என்று நும் – சீறா:3246/2

மேல்


விழைவுறும் (1)

விடுத்திரேல் கலையை சேர்ந்து விழைவுறும் கவலை தீரப்படுத்தி – சீறா:2090/1

மேல்


விழைவொடும் (1)

விழைவொடும் கரத்தினில் விரைந்து வாங்கினார் – சீறா:1025/4

மேல்


விள்ள (17)

விள்ள அரும் பவளம் விரிந்தன கனி வாய் விளங்கிட வாழ்த்தெடுத்து உவந்து – சீறா:266/3
விள்ள அரும் சிர சூட்டு ஒரு கதிரினும் விளங்க – சீறா:773/4
வினையம் அற்று உறு விலை விள்ள சம்மதித்து – சீறா:914/3
விள்ள அரும் பசிய கழை குலம் பொருவா விளங்கு தோள் அணி பல தரித்தார் – சீறா:1203/4
விள்ள அரும் கணக்கு ஆறாறு இரண்டு அதின் மேல் மேலவன் திருவுளப்படியால் – சீறா:1242/3
விள்ள அரும் மறையின் தீம் சொல் விடுத்து எடுத்துரைப்ப தேறி – சீறா:1501/2
விள்ள அரிது இ நிலத்தில் எவர் எதிர் உரைப்பர் எனும் மொழியை விளம்பினானே – சீறா:1659/4
விள்ள அரும் விசும்பினில் நோக்க வெள்ளிடை – சீறா:1795/2
விள்ள அரும் கானத்திடை அலர்படுத்தி விலங்கிட விலங்கிய குமிழாள் – சீறா:1959/4
விள்ள அரும் பசியால் மீளும் வேளை இ பிணையை நோக்கி – சீறா:2093/3
விள்ள அரிய குறை செயினும் பொறுத்து அளிப்பது உமது மறை மேன்மை அன்றோ – சீறா:2661/3
விள்ள அரும் செக்கர் வான் போல் விரிதரும் கலைகள் வீக்கி – சீறா:3179/1
விள்ள அரும்படி ஒருவருக்கொருவர் வாள் விதிர்ப்ப – சீறா:3541/3
விள்ள அரும் துயர் கூறிட மீண்டும் ஆள் விடுத்தார் – சீறா:4644/4
விள்ள அரிய மறை பொருளை சகுபிகளுக்கு உரைத்து எவர்க்கும் விளக்கினாரே – சீறா:4679/4
விள்ள அரும் பிணியும் நீங்கி வெற்பு என புயங்கள் பாரித்து – சீறா:4781/1
விள்ள அரும் மனத்தொடும் மீளும் எல்வையின் – சீறா:4981/3

மேல்


விள்ளல் (1)

விள்ளல் அன்றி முன் எனை விலைகொளுமவர் வெகுண்டு – சீறா:2915/3

மேல்


விள்ளலும் (2)

விள்ளலும் கறுபு-தன் விடலை ஆக்கமும் – சீறா:3656/3
வஞ்சமும் விள்ளலும் வளரும் பாவமும் – சீறா:4955/1

மேல்


விள்ளாத (1)

விள்ளாத துணிவு மறம் மதம் ஊக்கம் இகல் நினைவு வெகுளி மானம் – சீறா:2666/3

மேல்


விள்ளாது (1)

ஒருவருக்கொருவர் விள்ளாது உள்ளத்தின் ஒடுக்காநின்றார் – சீறா:3419/2

மேல்


விள்ளுதல் (2)

வென்றி கொண்டு உறும் கலிமாவை விள்ளுதல்
நன்று உமக்கு என நபி நவிற்றினார் அரோ – சீறா:1307/3,4
விள்ளுதல் செவி கொள்வீர் என்று அணிபெற வியத்தி சொல்வார் – சீறா:2379/4

மேல்


விள்ளுதல்படுத்தி (1)

விள்ளுதல்படுத்தி தீன் விளக்குவேன் என்றார் – சீறா:2401/4

மேல்


விள்ளுதற்கு (5)

வேதனை படர் விள்ளுதற்கு அரிது வெள் வேலோய் – சீறா:957/3
விள்ளுதற்கு அரிதாய் ஒரு சலாம் குழறி விளம்பி நின்றனன் முகம் நோக்கி – சீறா:2300/2
விள்ளுதற்கு அரிதாய் ஒரு தொனி எவர்க்கும் விளங்கிற்று விடிந்த பின் தொடுத்து – சீறா:2510/3
மிக்க நம் நயினார் சேர்த்தனர் யாரும் விள்ளுதற்கு இடம் அற உடலும் – சீறா:2874/3
விள்ளுதற்கு அரிய வேத வழிமுறை விதித்த நோன்பை – சீறா:3353/2

மேல்


விள்ளும் (1)

விள்ளும் நும் கருத்து என வினவ நல் மொழி – சீறா:2156/3

மேல்


விள்ளுவாய் (1)

விள்ளுவாய் என நபி திமஸ்கு இறைவனை விளித்து – சீறா:1864/2

மேல்


விள்ளுவார் (1)

வேவு கொண்டு ஒருவர் வந்து இறைஞ்சி விள்ளுவார் – சீறா:3276/4

மேல்


விளக்க (6)

தம் பெயர் விளக்க குவலயத்து உதித்த சந்ததி அப்துல்லா என்போர் – சீறா:165/4
குறைபடும் காலம் இருள் எனும் குபிரின் குலம் அறுத்து அற நெறி விளக்க
மறு இலாது எழுந்த முழுமதி போல முகம்மது நபி பிறந்தனரே – சீறா:256/3,4
பாரினில் பரந்த குபிர் குலம் அறுத்து படர்தரு தீன் பயிர் விளக்க
சீர் உறும் கனக மா மழை பொழிய திரண்டு எழும் செழும் முகில் குலம் போல் – சீறா:379/1,2
வெற்றியாய் வலியாய் புகழ் நிலைபெற விளக்க
முற்றும் நம்-வயின் அளித்தனன் தனி முதலவனே – சீறா:2494/3,4
முறை வழி விளக்க தூதர் மொழிந்தனர் பாவைக்கு அன்றே – சீறா:3089/4
வெயில் படும் கதிரவன் என தீன் நிலை விளக்க
கயிற்படும் பொருள் என ஒரு மொழி கழறுவரால் – சீறா:3434/3,4

மேல்


விளக்கம் (11)

உரம் உறு தீன் பார் எல்லாம் ஒளிரவே விளக்கம் செய்யும் – சீறா:16/1
சம்மதித்திட பார் எல்லாம் தழைக்கவே விளக்கம் செய்தோர் – சீறா:17/2
வரு பொருள் ஆதி பாரில் முகம்மதை விளக்கம் செய்ய – சீறா:100/2
தரு முகம்மது நல் வாசம் தழைத்தல் தீன் விளக்கம் இன்பம் – சீறா:1058/2
வரும் பெரும் பவனிக்கு ஏற்ற மாணிக்க விளக்கம் போன்றார் – சீறா:1168/4
வேதமும் இறங்கித்து இன்ப தீன் நெறி விளக்கம் செய்தார் – சீறா:2269/3
வேட்டமுற்று ஆதி தூதர் விரித்த தீன் விளக்கம் செய்தார் – சீறா:2356/4
விரிந்த தீன் விளக்கம் செய்யும் வேதியர் இறசூலுல்லா – சீறா:2572/3
உரை அருள்படியே வானோர் உம்பரின் விளக்கம் செய்தார் – சீறா:3071/4
மின் பிறந்து என பிறந்தன வாள் ஒளி விளக்கம் – சீறா:3548/4
வென்றி இடமோ அறியேன் மற்று இடமோ நீ உறைந்த விளக்கம் யாதோ – சீறா:4523/4

மேல்


விளக்கம்செய்தே (1)

தீது இலா சோதி போல தீன் பயிர் விளக்கம்செய்தே
மூதறிவுடையரான முறுசலீன்களை எந்நாளும் – சீறா:7/2,3

மேல்


விளக்கமாக (2)

சிந்தையை விளக்கமாக கேளுதி தெரிய என்றார் – சீறா:1068/4
திகை தெரி விளக்கமாக சுவாகு எனும் தெய்வம் வாய் விண்டு – சீறா:1559/3

மேல்


விளக்கமும் (2)

முதிர் கலை நூலோர்-தமக்கு எடுத்து இசைத்து முன் மறை விளக்கமும் விளக்கி – சீறா:1927/3
வேதமும் கலையும் ஞான விளக்கமும் மனுவின் நூலும் – சீறா:2805/2

மேல்


விளக்கலால் (1)

அரு மொழி விளக்கலால் ஆய்ந்து நம் நபி – சீறா:1299/3

மேல்


விளக்கவும் (1)

விரிப்பர் தீன் நிலை என்பதும் விளக்கவும் வேண்டும் – சீறா:1862/4

மேல்


விளக்காய் (3)

வேத நாயகமாய் எங்கும் விளங்கு தீன் விளக்காய் பின் நாள் – சீறா:109/3
மண்டலம் விளக்கு முழு மணி விளக்காய் வந்த மன் பிஃறிடத்து இலங்கி – சீறா:160/2
தலைமுறை பெயரின் முதன் மணி விளக்காய் தரு கதிர் நபி முகம்மதுவே – சீறா:1446/4

மேல்


விளக்கி (21)

மிகுத்திடும் வரிசை நபி சலவாத்தை விளக்கி வாய் மறாது எடுத்து ஓதி – சீறா:130/3
இடமுற இருந்து நெடும் புகழ் விளக்கி எழில் கனிந்து இலங்கியது அன்றே – சீறா:152/4
செம் கதிர் பரப்பி உலகு எலாம் விளக்கி திரி தினகரனும் வெண் அமுதம் – சீறா:258/1
சுந்தர வதன முகம்மதை கொடுபோய் சுற்றி எங்கணும் பெயர் விளக்கி
சந்த மென் முக தாமரை மலர் குளிர தடம் சிறை வானவர் திரண்டு – சீறா:265/2,3
பொன் அடி விளக்கி இன்னம் புவியிடை நபிமார் உண்டோ – சீறா:823/3
விரிதரும் காரணம் விளக்கி நல் புகழ் – சீறா:1027/1
மணி பதம் விளக்கி துகிலினால் துடைத்து வரிசையின் முறை பல பணித்தார் – சீறா:1200/2
நடைவர விளக்கி நல் வழியில் யாரையும் – சீறா:1296/2
முதிர் கலை நூலோர்-தமக்கு எடுத்து இசைத்து முன் மறை விளக்கமும் விளக்கி
எதிர் இவர்க்கு இலை என்று அதிசயம் பிறப்ப எவரொடும் தனித்தனி இசைத்தான் – சீறா:1927/3,4
மெல்லென செவந்த மணியினில் பிரித்து விளக்கி ஒப்பித்து வைத்தன போல் – சீறா:1961/2
புவியினில் விளக்கி நல் புகழ் நடாத்திய – சீறா:1993/3
இன் இசை நல் மறை முகம்மது இரும் கலிமா-தனை விளக்கி இருந்தோர்க்கு எல்லாம் – சீறா:2179/1
விரிந்த வீதிகள்-தொறுந்தொறும் கூக்குரல் விளக்கி
திரிந்த மாய வஞ்சகன்-தனை நோக்கி கண் செவந்து – சீறா:2470/1,2
அரிய நாயகன் திரு மறை விளக்கி அங்கு இருந்து இ – சீறா:2610/2
மதி_வலோர்க்கு ஏவலாளாய் மலர் அடி விளக்கி நாளும் – சீறா:2774/2
பொன்_நகர் விளக்கி பின்னர் புகழ்தர மகரும் நாட்டி – சீறா:3072/1
வெள்ளை மென் துகிலால் சிரசிடம் புலர்த்தி வில் உமிழ் மெய்யினும் விளக்கி
தெள்ளிய மதியின் கதிரினை நூற்று செய்து எனும் துகில் இடை சேர்த்தி – சீறா:3154/1,2
வெய்யவன் பூதலம் விளக்கி நீள் கதிர் – சீறா:3283/3
மேலவன் திரு மொழி வழி உலகினை விளக்கி
கோல் நடாத்திய செழும் முகில் கவிகை அம் கோவே – சீறா:3432/1,2
வெற்றி வேந்தர்கள் இருந்தனர் இருள் அற விளக்கி
ஒற்றை ஆழி வெய்யவன் கதிர் விரித்து உதித்தனனால் – சீறா:3455/3,4
மேய வெண் புகழ் சுதையினால் திசை எலாம் விளக்கி
ஆயும் வேத நம் நபி மகிழ்ந்து இருக்கும் அ நாளில் – சீறா:4162/3,4

மேல்


விளக்கிட (1)

உரை விளக்கிட முகம்மதும் தோழர்களுடனும் – சீறா:1994/1

மேல்


விளக்கிடும் (1)

வீதி-வாயிடை புகுந்து மின் என நடந்து மா மறை விளக்கிடும்
தாதை வெந்நிடம் இருந்ததை சிதறி சரி வளை கை கொடு தனி துடைத்து – சீறா:1436/2,3

மேல்


விளக்கிய (1)

திடம் அடுத்த தீன் விளக்கிய முகம்மது திருமுன் – சீறா:4427/4

மேல்


விளக்கின் (1)

தூண்டிடா விளக்கின் செவ்வி சுடர் மதி முகத்தை நோக்கி – சீறா:392/3

மேல்


விளக்கினரால் (1)

விருப்பமுற்றிருந்து எதிர் அகுமது விளக்கினரால் – சீறா:968/4

மேல்


விளக்கினனால் (1)

காய் மனத்துடனும் புன்மையே செய்ய கருதும் என்பவை விளக்கினனால் – சீறா:4075/4

மேல்


விளக்கினார் (1)

இன்னல் அற்ற இசுலாத்தின் நேர் வழி இளைக்கிலாது உற விளக்கினார் – சீறா:1427/4

மேல்


விளக்கினாரால் (1)

விரைவொடும் அறைக என்றார் அன்னது விளக்கினாரால் – சீறா:3400/4

மேல்


விளக்கினாரே (1)

விள்ள அரிய மறை பொருளை சகுபிகளுக்கு உரைத்து எவர்க்கும் விளக்கினாரே – சீறா:4679/4

மேல்


விளக்கினை (1)

ஆரண விளக்கினை அறிவின் கொண்டலை – சீறா:4068/1

மேல்


விளக்கு (15)

மன்னவர் இசுமாயீல் தரு மதலை மணி விளக்கு அனைய தாபித்து – சீறா:151/1
மண்டலம் விளக்கு முழு மணி விளக்காய் வந்த மன் பிஃறிடத்து இலங்கி – சீறா:160/2
கோன்_மகன் ககுபு-தம்மிடத்து இலங்கி குன்றினிலிடும் விளக்கு ஆகி – சீறா:162/2
எறித்த நல் கதிர் விளக்கு என ஆமினா எழுந்தார் – சீறா:195/4
மால் நிலம்-தனக்கு ஓர் மணி விளக்கு எனலாய் முகம்மது நபி பிறந்தனரே – சீறா:257/4
தே மலர் பொழில் சூழ் சுவன நாட்டு அரசை திசை-தொறும் விளக்கு நாயகத்தை – சீறா:289/1
எண்ணிறந்த கை விளக்கு எடுத்து ஏந்தினர் இயையும் – சீறா:870/4
அமரர் விண்ணுலகும் புவனமும் விளக்கு மணி விளக்கு எனும் கதீஜாவை – சீறா:1201/1
அமரர் விண்ணுலகும் புவனமும் விளக்கு மணி விளக்கு எனும் கதீஜாவை – சீறா:1201/1
பெரும் குலம் விளக்கு முகம்மதை நோக்கி பிறழ்ந்து உரு தோன்றிலா தசையை – சீறா:1945/2
மலைதர வஞ்சனை விளக்கு முகம்மது செய் வினை திறனோ மாயம் யாது என்று – சீறா:2656/2
பரிந்து ஒரு துணைவர்க்கு ஈந்து பாசுரம் விளக்கு என்றாரால் – சீறா:3096/4
எல்லவன் இருந்தது என்ன மணி விளக்கு இயற்றினாரால் – சீறா:3225/4
விரித்த செம் காந்தி செவ்வி எரி விளக்கு அவிந்த பின்னர் – சீறா:3704/2
பண்ணை சூழ் சுகுறா எனும் நகர் ஏகி பாவையர்க்கு அணி விளக்கு என்ன – சீறா:4081/2

மேல்


விளக்குதற்கு (1)

வேதமும் உணர்ந்து நீதி விளக்குதற்கு அமைந்து நின்றீர் – சீறா:2825/4

மேல்


விளக்கும் (13)

பேராய் உதிக்கவே வானோர் உரைக்கவே பேறாய் விளக்கும் உரவோர் – சீறா:8/2
மலர் தலை உலகில் சுருதியை விளக்கும் முகம்மது நபி நயினாரை – சீறா:281/2
திக்கு எலாம் விளக்கும் செங்கோல் தீன் நிலைநிறுத்தி வேறு – சீறா:825/2
வேதம் நல் வணக்கம் யார்க்கும் விரித்துற விளக்கும் என்ன – சீறா:1340/3
விஞ்சையின் முகம்மது விளக்கும் உண்மையை – சீறா:1485/3
விதியின் முறை என்று அகுமது தாம் விளக்கும் உரை கேட்டு உமறு கத்தாப் – சீறா:1596/1
அகலிடம் விளக்கும் செங்கோல் அணி மணி தீபமே நேர் – சீறா:1754/1
தீன் எனும் பயிரை காத்து செழும் புகழ் விளக்கும் செம்மல் – சீறா:2091/4
செகத்தினில் விளக்கும் புகழொடும் முடியும் சிறியன் என் வாக்கில் செப்புவது என் – சீறா:2508/3
விட்டு இழிந்து அரிய தீன் விளக்கும் மேன்மையின் – சீறா:2759/3
விதியவன் மறை முறை விளக்கும் வாயினர் – சீறா:3031/3
வாசம் உணர்த்தி சோதி விளக்கும் வடிவத்தார் – சீறா:3927/1
நல் துறை விளக்கும் எழில் முகம் நோக்கி நனி புகழ் ஆரண கடலே – சீறா:4991/3

மேல்


விளக்குவதலது (1)

தூதன் யான் என சுருதியை விளக்குவதலது
பேதியாது எனது அகம் என முகம்மது பிரியா – சீறா:1384/2,3

மேல்


விளக்குவது (1)

இ நிலம் விளங்க விளக்குவது எனவே எழில் கரத்து ஏந்தி நீராட்டி – சீறா:282/3

மேல்


விளக்குவன் (1)

விரைவொடும் அவன்-தன் உள்ளம் விளக்குவன் காண்டிர் என்ன – சீறா:2369/3

மேல்


விளக்குவேன் (1)

விள்ளுதல்படுத்தி தீன் விளக்குவேன் என்றார் – சீறா:2401/4

மேல்


விளக்குவோம் (1)

வித்தக நெறி முறை விளக்குவோம் இவை – சீறா:2436/3

மேல்


விளக்கே (3)

நவப்பட உதித்த நபி நாயக விளக்கே
துவக்கம் முடிவிற்கு ஒரு சுடர் கதிரின் மிக்கோய் – சீறா:1780/3,4
ஆதி-தன் தூதே பேரின்ப விளக்கே அமர்_உலகினுக்கும் நல் அரசே – சீறா:1930/1
பேதம் அற்று உரைத்தீர் சோதி பெருகு தீன் விளக்கே இந்த – சீறா:2281/1

மேல்


விளக்கை (2)

மறைபடா விளக்கை சேணின் வானிடத்து உறையா மின்னை – சீறா:3209/2
மாதருக்கு அரசு உம்முக்குல்தூம் மணி விளக்கை
கோது இலா உதுமான் மனம் களிப்புற கொடுத்தார் – சீறா:3734/2,3

மேல்


விளக்கோ (1)

தூண்டிடா விளக்கோ முழு மணி-தானோ சுவர்க்கத்திலிருந்து வந்ததுவோ – சீறா:362/3

மேல்


விளங்க (45)

வில் கெழும் அறுசொடு குறுசு அந்தரம் விளங்க
சொர்க்கவாயிலும் திறந்து அலங்கரித்தனர் துன்பம் – சீறா:184/1,2
வேத நான்மறை நேர் வழிக்கு உரியவர் விளங்க
கோதையே பெறின் முகம்மது என பெயர் கூறு என்று – சீறா:216/2,3
இ நிலம் விளங்க விளக்குவது எனவே எழில் கரத்து ஏந்தி நீராட்டி – சீறா:282/3
மான்மதம் செறிந்து கமழ்தர அலிமா மடி மிசை முகம்மது விளங்க
கானகம் தழைத்து பணர்கள் விட்டு எழுந்து கதிரவன் கனல் கரம் மறைத்து – சீறா:358/1,2
நிலம் மிசை ஹாஷீம் குலம் பெயர் விளங்க நிகர் இலா நேர் வழி விளங்க – சீறா:377/1
நிலம் மிசை ஹாஷீம் குலம் பெயர் விளங்க நிகர் இலா நேர் வழி விளங்க
குலவிய நிறையும் பொறுமையும் விளங்க கோது இலா பெரும் புகழ் விளங்க – சீறா:377/1,2
குலவிய நிறையும் பொறுமையும் விளங்க கோது இலா பெரும் புகழ் விளங்க – சீறா:377/2
குலவிய நிறையும் பொறுமையும் விளங்க கோது இலா பெரும் புகழ் விளங்க
உலகு உயர் புதுமை காரணம் விளங்க உயர் தரு வேதமும் விளங்க – சீறா:377/2,3
உலகு உயர் புதுமை காரணம் விளங்க உயர் தரு வேதமும் விளங்க – சீறா:377/3
உலகு உயர் புதுமை காரணம் விளங்க உயர் தரு வேதமும் விளங்க
மலர் திரு சோதி முக மதி விளங்க முகம்மது சொல் விளங்கினவே – சீறா:377/3,4
மலர் திரு சோதி முக மதி விளங்க முகம்மது சொல் விளங்கினவே – சீறா:377/4
விள்ள அரும் சிர சூட்டு ஒரு கதிரினும் விளங்க – சீறா:773/4
விரிந்த கார் குடை நிழலிடை வரை புயம் விளங்க
அரும் தவ பொருள் முகம்மது நடந்தனர் அன்றே – சீறா:852/3,4
இம்பரின் விளங்க மைசறா மகிழ இனிதுற எடுத்து இசைத்திடுவான் – சீறா:991/4
அகிலமும் திசையும் சுவனமும் விளங்க அணி திகழ் மக்க மா நகரின் – சீறா:992/1
விரித்து எடுத்து உரைத்தலும் விளங்க தேர்ந்து பொன் – சீறா:1020/2
வையகம் விளங்க வந்த முகம்மதின் செவ்வி காண – சீறா:1051/1
எண் திசை முழுதும் திரு பெயர் விளங்க இரு நில மணி கதீஜாவை – சீறா:1213/3
மின் தவழ்வது என ஒளிரும் கதீஜா நாயகி உதரம் விளங்க சோதி – சீறா:1218/2
விரித்து நன்குறு துகிலிடை நாப்பணின் விளங்க
இருத்தினார் செழும் கரத்தினில் கரும் கலை எடுத்தே – சீறா:1237/3,4
உறைதரு நரகம் புகுவன் என்று ஆயத்து இறங்கியது உலகு எலாம் விளங்க
மறைமொழி பயிற்றும் செ இதழ் மணி வாய் முகம்மது மனம் மகிழ் பெறவே – சீறா:1458/3,4
மேலவ எங்கள் குற்ற வழக்கினை விளங்க கேட்டு – சீறா:1557/3
விரித்து மேல் உரை பகரவும் நமர் குலம் விளங்க
பொருத்தவும் நினை அலது வேறு இலை செழும் புவிக்கே – சீறா:1672/3,4
விரி திரை படு_வான் புகுந்து அந்தரம் விளங்க
பொருவு இலாது இரு பங்கும் ஓர் மதி என பொருந்தி – சீறா:1861/2,3
உலகு எலாம் விளங்க செழும் கதிர் பரப்பி ஒளிர்தர வயங்கும் மா மதியம் – சீறா:1925/1
உரைத்த சொல் தவறாது அழகு ஒளிர் நயினார் உலகு எலாம் செழும் புகழ் விளங்க
திருத்திய வகுதை பதி அபுல் காசீம் சிந்தையில் பலன் பெற தினமும் – சீறா:1932/2,3
காதலின் தீன்தீன் விளங்க என்று ஏத்தி கடி மலர் சோலையும் நீந்தி – சீறா:2327/3
மேய வாவியின் வனசங்கள் விரிதர விளங்க
மாய வஞ்சகன் கூக்குரல் மறுத்து வாய் அடைப்ப – சீறா:2471/2,3
விட்டு நம் நபி கொடிய வெம் கானிடை விளங்க
பட்ட காரணம் எவை-கொல் என்று அஞ்சி உள் பயத்தோடு – சீறா:2635/2,3
விதியொடும் திரித்து பின் விளங்க கட்டினார் – சீறா:2963/4
பொங்கு தீன் விளங்க நாளும் காரண புதுமை ஓங்கி – சீறா:3041/3
இனிதுற அருள வேண்டும் எனும் உரை விளங்க சொன்னார் – சீறா:3086/4
மேவர கனக மையால் வரிபட விளங்க தீட்டி – சீறா:3095/2
விடுத்து அதை விரித்து பைம் பொன் வரி முறை விளங்க நோக்கி – சீறா:3097/2
மறை-தொறும் விளங்க சொல்லும் முகம்மதும் ஜிபுறயீலும் – சீறா:3099/2
விரிந்த பூம் குழலார்கள் கண்ணாடியின் விளங்க
இருந்த வாய்-தொறும் உரு தெரிதர மெழுகிடுவார் – சீறா:3119/3,4
வேரி அம் செழு மலர்களும் தளிர்களும் விளங்க
சாரும் நல் கதிர் பல் மணி குலங்களும் தயங்க – சீறா:3129/1,2
விதமுற திசைகள்-தோறும் சிதறினர் விளங்க அன்றே – சீறா:3229/4
விண்ணினும் திசையும் தீன்தீன் எனும் மொழி விளங்க கூறி – சீறா:3348/3
விருது நீள் கொடி இரு புறம் உலவி மேல் விளங்க
பருதி போல் பெரும் புகழ் நபி படை அணி வகுப்பார் – சீறா:3469/3,4
விரித்து ஒளிர் படங்குகள் விளங்க கோட்டி நல் – சீறா:3632/2
வெய்ய வன் சரம் விடுத்தனன் முதுகினும் விளங்க
பைய நோக்கினன் கடுத்திலன் பாவையர் படை கண் – சீறா:3893/2,3
நேருற விளங்க வள்ளல் நின்ற தீனவர்கள்-தம்மை – சீறா:4199/3
விடுத்து யாவரும் அதிசயம் பெற புவி விளங்க
கொடுத்தது ஈது என உரைத்தனர் கோளரி அனையார் – சீறா:4434/3,4
முப்புவியும் விளங்க வரும் மெய் பதவியும் அடைந்தேன் முழுதும் சூழ்ந்து – சீறா:4537/3

மேல்


விளங்கச்செய்து (1)

தொடுத்த தீன் விளங்கச்செய்து தூதுவர் இருந்தார் அன்றே – சீறா:3351/4

மேல்


விளங்கி (20)

முதிர் கதிர் விளங்கி நும்-தம் முதுகிடத்து இருக்கையாலே – சீறா:124/2
திக்கு அனைத்தினும் பேர் விளங்கிட விளங்கி திறல் பெறும் உதது நன் மதலை – சீறா:154/3
விரிந்த தெண் திரை கடலிடை அமுது என விளங்கி
சொரிந்த தேன் மொழி ஆமினா வயிற்றினில் சூலாய் – சீறா:221/2,3
அனம் என விளங்கி தோன்று மணி அணி பாவை அன்னார் – சீறா:610/4
விரிந்த செழும் கர கமல விரல் இதழின் மணி ஆழி விளங்கி தோன்ற – சீறா:1132/3
விச்சை என தெளிந்து பலபல சூழ்ச்சி விரித்து அறத்தை விளங்கி என்னோடு – சீறா:1652/3
மெய்மை சூழ் கடலினும் விளங்கி தோன்றுமால் – சீறா:1818/2
விஞ்சை அன்று உலகு எலாம் விளங்கி நிற்குமால் – சீறா:1819/4
மண்டலத்து அரிய புது மதி விளங்கி வான் எழுந்து அகத்து அடைந்தன போல் – சீறா:1933/1
புதுமையின் விளங்கி தவத்து உறையவரும் புகழ்ந்திட சிறந்த பொன் குறங்காள் – சீறா:1970/4
விரிந்த மெய் நெறி சிந்தையின் நடுவுற விளங்கி
இருந்த மென் மலர் பத முகம்மதும் இனிது இருந்தார் – சீறா:2051/3,4
மீதினில் விரி தலை விளங்கி நின்றதே – சீறா:2134/4
விதுவும் சூழ் உடு இனமும் ஒத்து இருந்தனர் விளங்கி – சீறா:2462/4
விரித்த சூட்டு எரி கண் பாந்தள் விளங்கி அ வளையை நீங்கி – சீறா:2602/3
மீன் நடு மதி என விளங்கி தோன்றிய – சீறா:2716/2
விரிந்த சந்து அகில் வயின்வயின் புகைத்திடல் விளங்கி
பரந்து போர்வையின் மூடின நீள் பெரும் பதியை – சீறா:3134/3,4
மின் அணிந்து இலங்கும் மேக குடை நிழல் விளங்கி நின்றார் – சீறா:3877/4
வெண் நிலா கரியது என்ன விளங்கி விண் நிமிர்ந்து வெய்யோன் – சீறா:3880/1
மின்னு பூண் அணி பாத்திமா வயிற்றினில் விளங்கி
உன்னு காரணத்துடன் உசைனார் நிலத்து உதித்தார் – சீறா:4160/3,4
உசாவினன் உறுவா அன்னோர் உண்மையாய் விளங்கி நின்ற – சீறா:4856/2

மேல்


விளங்கிட (10)

திக்கு அனைத்தினும் பேர் விளங்கிட விளங்கி திறல் பெறும் உதது நன் மதலை – சீறா:154/3
விள்ள அரும் பவளம் விரிந்தன கனி வாய் விளங்கிட வாழ்த்தெடுத்து உவந்து – சீறா:266/3
விண்டவர் விளங்கிட வேதம் பேசிய – சீறா:904/3
விண்டு அலர் விரித்து காய்த்தன போலும் விளங்கிட குருந்தொடு காயா – சீறா:1000/2
திசை விளங்கிட செய்தனர் இருந்தது சில நாள் – சீறா:1227/2
வேலை வாழ் அமுதம் பிறந்து என உலகம் விளங்கிட பொன் மழை பொழிய – சீறா:1962/3
விரி கதிர் மணிமேகலை நடு கோத்து விளங்கிட நுடங்கு மெல் இழையோ – சீறா:1969/2
இனிதில் தீன் திசை விளங்கிட இருக்கும் அ நாளில் – சீறா:2192/3
மிக்க தீன் பெருகி செல்வம் விளங்கிட ஈமான் கொண்டு – சீறா:2351/3
விரிந்தன என்ன சோதி விளங்கிட நபி முன் வந்தார் – சீறா:4694/4

மேல்


விளங்கிய (12)

மிக்க உண்மையும் விளங்கிய வெற்றியும் உடையோர் – சீறா:192/3
விண்டு எமக்கு உரையும் என்றனர் முறுவல் விளங்கிய குமுத வாய் திறந்தே – சீறா:284/4
மிகுந்த பேரொளிவு சொரிந்து கால் வீச விளங்கிய முகம்மதை எடுத்து – சீறா:286/3
விண்ணினில் குறைபடாமல் விளங்கிய மதியமே இ – சீறா:430/2
வில்லின் மேல் பிறை தோற்றியது என நுதல் விளங்கிய மட_மானே – சீறா:662/4
மிக்க செம் மணி தொடையலில் விளங்கிய கதிர்கள் – சீறா:1113/1
மேதினி புகுந்து முகம்மது-தமக்கு விளங்கிய நபி எனும் பட்டம் – சீறா:1241/3
விரை கிடந்து அரும் தேன் துளித்த குங்கும தார் விளங்கிய புய வரை துலங்க – சீறா:1450/2
மீன் அகடு உரிஞ்சும் குவட்டிடை வடிவாய் விளங்கிய முகம்மதை விளித்து – சீறா:1912/1
மேல் திகழ் கரிய பவள மென் கொழுந்தாய் விளங்கிய செழும் புருவத்தாள் – சீறா:1957/4
எல்லையில் விளங்கிய பதணம் ஏறினன் – சீறா:4063/2
திரு விளங்கிய முகத்தொடு முகத்தினை சேர்த்தார் – சீறா:4169/4

மேல்


விளங்கியது (2)

நீதி சேர் ஹயினானிடத்தினிலிருந்து நிலை பெற விளங்கியது அன்றே – சீறா:136/4
விது இளம் கதிரும் பருதியின் ஒளியும் விளங்கியது எனும்படி சிறப்ப – சீறா:4446/3

மேல்


விளங்கியதே (1)

வெற்றி வெம் கய கன்று என கவின் விளங்கியதே – சீறா:341/4

மேல்


விளங்கிற்று (3)

சுடரவன் கதிர்கள் தோன்றா சோலை வாய் விளங்கிற்று அன்றே – சீறா:803/4
விள்ளுதற்கு அரிதாய் ஒரு தொனி எவர்க்கும் விளங்கிற்று விடிந்த பின் தொடுத்து – சீறா:2510/3
விடுத்து வெம் கூர்மை தாங்கி வாள் என விளங்கிற்று அன்றே – சீறா:3950/4

மேல்


விளங்கின (1)

கலையை ஒத்து விளங்கின வெண் சருவந்தம் மௌலி அணிகலன்கள் வாழை – சீறா:4317/2

மேல்


விளங்கினரால் (1)

விரிந்த வெள்ளிடை கடந்து அணித்து உற விளங்கினரால் – சீறா:2227/4

மேல்


விளங்கினவே (1)

மலர் திரு சோதி முக மதி விளங்க முகம்மது சொல் விளங்கினவே – சீறா:377/4

மேல்


விளங்கு (30)

பொருந்து மால் நதி விளங்கு இழை மகளிரை போலும் – சீறா:31/4
வேத நாயகமாய் எங்கும் விளங்கு தீன் விளக்காய் பின் நாள் – சீறா:109/3
விதித்தனன் இறை என்று ஆதம் விளங்கு ஒளி சலவாத்து ஓதி – சீறா:121/2
விரித்தக மகிழ்ச்சி பெருக்கி என் முதுகில் விளங்கு ஒளி இன்னமும் உளவோ – சீறா:128/2
இப்படி விரல்கள் ஐந்தினும் ஐவர் விளங்கு ஒளி உகிர் இலங்கினவே – சீறா:129/4
மின் அவிர் மௌலி விளங்கு தாபித்து வேந்தர் பெற்றெடுத்த மா மதலை – சீறா:151/3
மின் அவிர் கண மணி விளங்கு மா முடி – சீறா:169/3
மின் அவிர் சுவன வானவர் கூண்டு விளங்கு ஒளி இன மணி தசும்பில் – சீறா:282/1
பாரினில் விளங்கு முகம்மது-தமையும் பண்புடன் வாகனத்து ஏற்றி – சீறா:382/3
விருத்தன் அ மொழி இயம்பிட விளங்கு இழை அலிமா – சீறா:461/1
மின் என ஒளி மறாத விளங்கு_இழை கதிஜா என்ன – சீறா:615/1
விரிந்த நூல் உரையும் பொய்யா விளங்கு ஒளிர் வடிவது ஆக – சீறா:642/2
விண்ணபத்திரத்தை மக்க மா நகரில் விளங்கு_இழைக்கு அனுப்பிய பின்னர் – சீறா:995/1
எல்லை இல் என தூக்குவர் எழில் விளங்கு இழையார் – சீறா:1108/4
விரித்த பூ உதிர்த்த கொம்பாய் விளங்கு_இழை ஒருத்தி நின்றாள் – சீறா:1159/4
இயற்கையே போதும் என்ன விளங்கு_இழை ஒருத்தி போனாள் – சீறா:1165/4
மின்னை பார்த்த விளங்கு_இழையார்கள் என்-தன்னை – சீறா:1194/3
விள்ள அரும் பசிய கழை குலம் பொருவா விளங்கு தோள் அணி பல தரித்தார் – சீறா:1203/4
கதிர் உமிழ்ந்து காரணம் பல விளங்கு கஃபாவை – சீறா:1222/2
வேத பொருளாய் பொருள் ஒளியாய் விளங்கு முதலோன் திருக்காட்சி – சீறா:1339/1
பின்னு திரை கடல் நிலத்தில் விளங்கு புகழ் உசைன் நயினார் பெரும் பேறான – சீறா:2168/1
விரை தழைகள் சுமத்தி நறும் புகை கமழ்த்தி விளங்கு செழும் கரத்தில் ஏந்தி – சீறா:2187/1
மின் உரு கொண்ட கன்னி விளங்கு_இழை நலத்தை நாடி – சீறா:3059/1
வெற்றி வாள் அலிக்கும் செவ்வி விளங்கு_இழை-தமக்கும் திட்டி – சீறா:3224/3
வெரிநிடத்து உறைந்த போல விளங்கு கேடகத்தை சேர்த்து – சீறா:3369/2
மாசு அற விளங்கு திறன் மன்னவரும் வெற்றி – சீறா:4128/1
திங்கள் மெய் புகழ் விளங்கு வள்ளல் நபி சேனை அம் கடல் நடந்ததால் – சீறா:4216/4
வீக்கினார் செழும் கரத்தினில் விளங்கு கூந்தாலம் – சீறா:4409/2
இப்படி விளங்கு கீர்த்தியீர் என்ன விதமுற போற்றி அங்கு இருத்தி – சீறா:4464/3
உரைதர தீனர் வாழ்க்கை உயர்தர விளங்கு கீர்த்தி – சீறா:4716/3

மேல்


விளங்கு_இழை (4)

மின் என ஒளி மறாத விளங்கு_இழை கதிஜா என்ன – சீறா:615/1
விரித்த பூ உதிர்த்த கொம்பாய் விளங்கு_இழை ஒருத்தி நின்றாள் – சீறா:1159/4
இயற்கையே போதும் என்ன விளங்கு_இழை ஒருத்தி போனாள் – சீறா:1165/4
மின் உரு கொண்ட கன்னி விளங்கு_இழை நலத்தை நாடி – சீறா:3059/1

மேல்


விளங்கு_இழை-தமக்கும் (1)

வெற்றி வாள் அலிக்கும் செவ்வி விளங்கு_இழை-தமக்கும் திட்டி – சீறா:3224/3

மேல்


விளங்கு_இழைக்கு (1)

விண்ணபத்திரத்தை மக்க மா நகரில் விளங்கு_இழைக்கு அனுப்பிய பின்னர் – சீறா:995/1

மேல்


விளங்கு_இழையார்கள் (1)

மின்னை பார்த்த விளங்கு_இழையார்கள் என்-தன்னை – சீறா:1194/3

மேல்


விளங்குதல் (2)

வீசுவ போன்று தோன்றி விளங்குதல் பலவும் கண்டார் – சீறா:933/4
நெடும் கயறும் படமும் ஒத்து எழுந்து விளங்குதல் பலவும் கண்டனரால் – சீறா:3573/4

மேல்


விளங்கும் (24)

வேறுகொண்டு பொன் மேதியின் குலம் என விளங்கும் – சீறா:72/4
காரண குரிசிலான சாறூகு கண் இணை மணி என விளங்கும்
ஏர் அணி புயன் நாகூறிடத்து உறைந்து அங்கு இலங்கியது அரு மறை ஒளியே – சீறா:147/3,4
வெண் திரை புரட்டும் கரும் கடல் உடுத்த மேதினிக்கு அரசு என விளங்கும்
திண் திறல் நாகூறு உதவிய மதலை செழும் புகழ் ஆசறு-வயின் வந்து – சீறா:148/1,2
விரி கதிர் பருதி வெய்யோன் உதித்த பின் விளங்கும் செவ்வி – சீறா:397/1
விட்டு ஒளிர் விளங்கும் மின் ஆமினா நறும் – சீறா:515/1
வீரமும் திறலும் உண்மை விளங்கும் வாசகமும் கல்வி – சீறா:598/2
மீறு பண் இனைய எல்லாம் எங்கணும் விளங்கும் ஓதை – சீறா:923/2
தெரிதர விளங்கும் திங்கள் இரவினில் சிறப்பு மிக்கோன் – சீறா:1256/2
முப்படி விளங்கும் வண்ணம் முழு மணி குரிசிலே யான் – சீறா:1262/2
விதிரும் சினை தண்டலை உடுத்து விளங்கும் குவவு சபாவரைக்கு – சீறா:1584/2
வேறு அற உரை என விளங்கும் நம் நபி – சீறா:1625/3
தோற்றிட தோற்றி விளங்கும் நல் நுதலாள் சுடரும் முள் வாரணத்து அலகும் – சீறா:1957/2
முச்சகம் விளங்கும் தீனின் முதன் மறை முறைமை சொல்லோய் – சீறா:2081/4
திகழ் சகுபான் என விளங்கும் திங்களில் – சீறா:2955/4
அகலிடம் விளங்கும் ஐந்நூறு இரசிதத்து அரிய காசு – சீறா:3083/1
விரித்த பந்தரில் புகுந்து இருந்து என பல விளங்கும் – சீறா:3127/4
வையகம் விளங்கும் தீனின் முகம்மதினிடத்தில் வந்தார் – சீறா:3222/4
எ தலத்தும் எ நாளினும் விளங்கும் என்று இசைத்தான் – சீறா:3780/4
விண்டு உறு பல வளம் விளங்கும் ஊரினில் – சீறா:4053/4
விலையாம் நிதி உளது ஈந்து உனது உடல் மீட்குவன் விளங்கும்
பலன் ஆம்படி நீயும் இனி பதி-தோறினும் போய்ப்போய் – சீறா:4350/2,3
வெண் நிற கவிகை நிழற்றிட நீண்ட விரி மரை எறிதர விளங்கும்
வண்ண வெம் திறலார் கறுபு வந்து ஈன்ற மைந்தனும் வாசி மேல் போனான் – சீறா:4445/3,4
மிக்க வாய்மை விளங்கும் யார்களும் – சீறா:4659/2
அலையொடு தழுவி சூல் முதிர்ந்து எழுந்தே அழகு உற விளங்கும் மை மாரி – சீறா:4753/1
நிலம் பட தார தகடு என விளங்கும் நெடு வரை இடங்களும் குறுகி – சீறா:5003/3

மேல்


விளங்குவ (1)

வேலை-வாய் தரள சோதி விளங்குவ போன்றது அன்றே – சீறா:924/4

மேல்


விளங்குவர் (1)

விண்ணினூடும் விளங்குவர் காண் என்பார் – சீறா:1185/4

மேல்


விளங்குற (2)

என்றும் தீன் பயிர் விளங்குற வாழி என்று இசைத்தே – சீறா:781/4
வாதியா வந்த மார்க்கம் விளங்குற வரைந்தது என்னே – சீறா:4381/2

மேல்


விளம்ப (12)

விரும்பி சாமினுக்கு எழுந்தனம் என உரை விளம்ப
தரும் பெரும் பயன் முகம்மதை சடுதியில் கூட்டி – சீறா:560/2,3
மிக்கு உயர் மறையின் வள்ளல் விளம்ப விண்ணவர்கள் கோமான் – சீறா:1267/1
விரிதரும் அமுத செ வாய் திறந்து இவை விளம்ப கேட்டு – சீறா:2292/1
விரிதர அறிகிலன் விளம்ப வேண்டுமால் – சீறா:2426/4
விருத்தை என்னும் அ தொறுவி சஞ்சல மொழி விளம்ப
கருத்தினூடு உற இரங்கி மா நோயினில் கசிந்து – சீறா:2686/1,2
விலை அற விற்றார் மக்க மா நகரார் எனும் மொழி அடைந்தவர் விளம்ப
இலை மலி கதிர் வேல் முஹாஜிரீன்களுக்கு எம் இறையவன் சுவனத்தின் நிலவு – சீறா:2870/2,3
வென்றி உண்டு என்பது விளம்ப வேண்டுமோ – சீறா:3625/4
விரைவினில் கைகள் ஏந்தி ஆமீன் ஒலி விளம்ப
தரு என தரும் தூதரும் தட கரம் மலர்த்தி – சீறா:3837/2,3
விரைவின் உற்றவர் நாமமே தெரிதர விளம்ப
பரிவின் வேறு ஒரு சூழ்ச்சியால் தீனவர் பாங்கின் – சீறா:4601/2,3
வென்றி மேவிய கபீபினை கண்டுமே விளம்ப – சீறா:4634/4
தோற்றமாம் அவர்-தம் மேன்மை தொழில் இனம் விளம்ப கேளீர் – சீறா:4864/4
வெற்றியும் வீரமும் விளம்ப அரீது என – சீறா:4996/3

மேல்


விளம்பலால் (1)

விண்டு பல் பலபல மொழி விளம்பலால்
மண்டிய வளம் தலைமயங்கலால் மது – சீறா:2713/2,3

மேல்


விளம்பலும் (1)

விடுத்திடில் அகன்றிடாது என விளம்பலும்
மடுத்த மென் மடி புகும் உடும்பை வாங்கி அங்கு – சீறா:1620/2,3

மேல்


விளம்பவே (1)

விடுத்திடும் என்று அவன் விளம்பவே நபி – சீறா:4646/3

மேல்


விளம்பி (6)

மிக்க பேர் அனைவரும் விளம்பி காலமே – சீறா:309/3
வேட்டலாய் இருவருக்கும் நல் மொழி பல விளம்பி
கோட்டு மாம் குயில் ஆமினாக்கு இவை எலாம் கூறி – சீறா:344/2,3
மிக்க செம்பொன் ஈந்தவர்க்கு நல் மொழி பல விளம்பி
புக்கிருந்தவருடன் எழுந்து அகன்று பொன் திகழ – சீறா:967/1,2
விள்ளுதற்கு அரிதாய் ஒரு சலாம் குழறி விளம்பி நின்றனன் முகம் நோக்கி – சீறா:2300/2
வீரர் முன் இனைய மாற்றம் விளம்பி விண் உருமின் சீறி – சீறா:4373/1
விளம்பி நெறி முறை தவறா வேத நபி அவண் இருப்ப மிக்க நீதி – சீறா:4680/1

மேல்


விளம்பிய (5)

வேத வாசகத்தில் ஈசா விளம்பிய வசனம் தேர்வான் – சீறா:796/1
வேறு கொண்டு அபூஜகில் விளம்பிய மொழி அனைத்தும் – சீறா:1671/2
மேலவன் வரிசை பேறாய் விளம்பிய மாற்றம் கேட்டு – சீறா:3090/1
வீரியர் தீன் தீன் என்ன விளம்பிய மொழிகள் ஆர்த்த – சீறா:4179/3
விளம்பிய மாற்றம் கேட்ட மிக்றசு என்னும் வீரன் – சீறா:4872/1

மேல்


விளம்பியது (1)

வேந்தர்-தம் கருத்தும் முன்னோர் விளம்பியது எல்லாம் மெய்யே – சீறா:4870/2

மேல்


விளம்பிலாது (1)

வெட்டுக்குத்து எனும் மொழி விளம்பிலாது ஒரு – சீறா:3038/1

மேல்


விளம்பிற்று (1)

வென்றி கொள் இறையோன் உண்மை தூது என விளம்பிற்று அன்றே – சீறா:2285/4

மேல்


விளம்பினர் (1)

விடிந்த காலையின் முன்னிலை எவர் என விளம்பினர் அவரோடும் – சீறா:672/3

மேல்


விளம்பினரால் (4)

விரைவினில் மறுநாளும் அ உரை விளம்பினரால் – சீறா:1285/4
விரைவில் நாலாம் தினத்து இரவின் வா என்று இவையும் விளம்பினரால் – சீறா:2552/4
வேட்ட பொன்னையும் தருக என எதிர் விளம்பினரால் – சீறா:2943/4
மின்னும் வாள் வலி எனக்கு அருள் என விளம்பினரால் – சீறா:3466/4

மேல்


விளம்பினரே (3)

விருப்பமாய் இதுறீசு நல் நபி விளம்பினரே – சீறா:191/4
வித்தகர் பொழில் ஷாமினுக்கு என விளம்பினரே – சீறா:559/4
மிக்கன் என் பெயர் முகம்மது என விளம்பினரே – சீறா:974/4

மேல்


விளம்பினனே (2)

வென்றி வாள் அரசே அணித்து என விளம்பினனே – சீறா:760/4
வித்தகா தெரிதர உரை என விளம்பினனே – சீறா:973/4

மேல்


விளம்பினார் (5)

வெற்றி உண்டு உமதிடத்து என விளம்பினார் – சீறா:2155/4
விடும் விடும் என நபி விளம்பினார் அரோ – சீறா:2746/4
விடுதி என்று எடுத்து உரை விளம்பினார் அரோ – சீறா:2761/4
விதமுற கவிழ்த்து என விளம்பினார் அரோ – சீறா:3289/4
மேவும் மன்னர் எவர்க்கும் விளம்பினார் – சீறா:4802/4

மேல்


விளம்பினான் (2)

வீரியத்தினும் இவை விளம்பினான் அரோ – சீறா:3621/4
விண்டு எமக்கு உரை என விளம்பினான் அரோ – சீறா:3642/4

மேல்


விளம்பினானே (2)

விள்ள அரிது இ நிலத்தில் எவர் எதிர் உரைப்பர் எனும் மொழியை விளம்பினானே – சீறா:1659/4
வீறு ஆரும் வேல் வேந்தீர் இவை சரதம் என மறுத்தும் விளம்பினானே – சீறா:1663/4

மேல்


விளம்பு (2)

மிடைந்த இ கொறி நின்னதோ பிறரதோ விளம்பு என்று – சீறா:2640/2
விசைத்து இவண் அடைந்தவாறும் விளம்பு என குரிசில் கூற – சீறா:2778/3

மேல்


விளம்புக (3)

விண்டு எனை விளித்தவை விளம்புக என்னவே – சீறா:1624/4
வெம்மையின் அமுத கனி எனும் கலிமா விளம்புக என விரித்து உரைத்தார் – சீறா:1941/4
வீசினன் நீயும் போய் விளம்புக என்றனன் – சீறா:4568/4

மேல்


விளம்புகேன் (1)

ஏது என விளம்புகேன் இவன்-தன் செய்கையை – சீறா:4556/4

மேல்


விளம்பும் (3)

வியனுறு பத்திரம் விளம்பும் செய்தி கண்டு – சீறா:1032/1
விரித்து உரைத்திட விளம்பும் என்று எடுத்து உரை விரித்தார் – சீறா:2007/4
மெய்யாமோ சரதம் எனில் இறையவன்-தன் மேல் ஆணை விளம்பும் என்ன – சீறா:4683/1

மேல்


விளம்புவ (1)

அருள்செய்வீர் என்ன விளம்புவ போலும் அன்றே – சீறா:4724/4

மேல்


விளம்புவது (2)

மிக்க வார்த்தையில் விளம்புவது என்-கொல் நும் வினையால் – சீறா:954/3
வெம் திறல் மன்னரேனும் விளம்புவது அரிது கண்டாய் – சீறா:3944/2

மேல்


விளம்புவதே (1)

மிக்க செந்தமிழ் புலவர் முன் யான் விளம்புவதே – சீறா:18/4

மேல்


விளம்புவமால் (1)

வெங்கோல் திருத்தும் அபாசுபியான் செய்கை அனைத்தும் விளம்புவமால் – சீறா:4028/4

மேல்


விளம்புவரால் (6)

விதியவன் திருத்தூதர் நன்று என விளம்புவரால் – சீறா:1284/4
வீறு கொண்டு ஒரு மொழிப்பட எதிர் விளம்புவரால் – சீறா:1671/4
விண்டு தேன் சொரிந்து என சில மொழி விளம்புவரால் – சீறா:2214/4
வீரர் சூழ்வர வரவு கண்டவர் விளம்புவரால் – சீறா:3458/4
மிடிமையின் தமியேன் மொழி செவி கேட்ப வேண்டும் என்று உரை விளம்புவரால் – சீறா:4094/4
விடுத்து இயம்பும் என்று உரைத்தலும் அவர் விளம்புவரால் – சீறா:4171/4

மேல்


விளம்புவாய் (1)

மெய்த்த உரை மறை பேரும் விண்ணினும் மண்ணினும் அறிய விளம்புவாய் என்று – சீறா:2188/3

மேல்


விளம்புவார் (1)

வென்றியின் அவையினில் விளம்புவார் அரோ – சீறா:2434/4

மேல்


விளம்புவாரால் (1)

விரைவின் அபூத்தல்கா சென்று இல்லவளை விளித்து ஒரு சொல் விளம்புவாரால் – சீறா:3749/4

மேல்


விளம்புவீர் (1)

மெய்க்கு உற மாலம் யகுலம் எனுமட்டும் விளம்புவீர் என்று – சீறா:1267/3

மேல்


விளம்புவேனே (1)

வேண்டிய மலைதல் கொண்டார் ஏது என விளம்புவேனே – சீறா:3871/4

மேல்


விளர்த்த (1)

பையப்பய அ எல்லியும் பட கீழ் திசை விளர்த்த – சீறா:4329/4

மேல்


விளர்த்தனவால் (1)

வீங்கு திரை பைம் கடல் குண-பால் வெய்யோன் கரத்தின் விளர்த்தனவால் – சீறா:2556/4

மேல்


விளா (1)

மந்தரை கமுகு புன்னை நாரத்தை மகிழ் விளா மருது எலுமிச்சை – சீறா:1002/3

மேல்


விளி-மின் (1)

வீறு உயர் சிறப்பு செய்ய முறையனை விளி-மின் என்றார் – சீறா:3106/4

மேல்


விளிக்கின்ற (1)

வாரும் என்று அவர் அடிக்கடி விளிக்கின்ற வாய்மை – சீறா:4007/1

மேல்


விளிகிலா (1)

வேதனைப்பட மற்றொன்று இனிது ஈயேம் விளிகிலா வரத்தினை உடையீர் – சீறா:4476/3

மேல்


விளித்த (2)

கல்லகத்து உறைந்து முகம்மது விளித்த கட்டுரை கேட்டலும் இனத்தோர் – சீறா:1452/1
காரணம் உளது என்று உரைத்து எமை விளித்த கருத்து அறிகிலம் என கடிதின் – சீறா:1453/1

மேல்


விளித்தவை (1)

விண்டு எனை விளித்தவை விளம்புக என்னவே – சீறா:1624/4

மேல்


விளித்தனர் (2)

விரைவொடும் ஒரு சொல் பிறந்திட உரைத்து விளித்தனர் முகம்மது நபியே – சீறா:2544/4
குழுவின் மன்னவர் விளித்தனர் என குறித்து எழுந்து – சீறா:3107/1

மேல்


விளித்தார் (2)

கொடுப்பதற்கு எழு மா முகில் இனம் பொருவா குருநெறி முகம்மது விளித்தார் – சீறா:1451/4
விரி மலர் குழல் தெரிவையை அருகினில் விளித்தார் – சீறா:1868/4

மேல்


விளித்து (43)

தன் கிளையவரை விளித்து அருகு இருத்தி சாற்றினர் செழும் புகழ் அலிமா – சீறா:364/1
குரிசிலை குறித்து சூழ்ந்த குமரரை விளித்து சொல்வார் – சீறா:397/4
மன்னை விண்ணப்பம் செய்தேன் முகம்மதை விளித்து நோக்கும் – சீறா:629/3
விம்மித புயம் பூரிப்ப மைந்தனை விளித்து சொல்வார் – சீறா:644/4
வெற்றி மன்னவர் தலைவரில் நால்வரை விளித்து
பொன் தடம் துகில் முந்தியில் நான்கினும் பொருந்த – சீறா:1238/1,2
முகம்மதை விளித்து செவ்வி வல கரத்திடத்தில் வைத்தார் – சீறா:1259/4
மிடுக்கு அகன்றிட பயத்தொடும் அரிவையை விளித்து
திடுக்கமுற்றது துகில் கொடு பொதி மனம் தெளியாது – சீறா:1273/2,3
வென்றி வீரரை நோக்கி விளித்து அணி – சீறா:1407/2
விக்கினத்தினை நினைத்து ஒருத்தனை விளித்து உளூரிடை விடுத்தனர் – சீறா:1433/4
போனகம் அருந்தா கரத்தினால் அமுது பொசித்தவன்-தனை எதிர் விளித்து
வான_நாயக நல் நெறி முகம்மதுவும் வல கரம் கொடு புசித்திடும் என்று – சீறா:1445/1,2
வெற்றி வேந்தர்கள் பலருடன் உமறையும் விளித்து
கற்ற வாள் வலியவர்க்கு உறு கருமம் என் மனத்தில் – சீறா:1507/2,3
எடுத்து இவை உரைத்த கப்பாப்-தனை விளித்து இரப்போர்க்கு என்றும் – சீறா:1583/1
விரைவின் ஏகி அ தூதனை விளித்து மின் அணி பூண் – சீறா:1708/3
வரை தட புயத்து வீர முகம்மதை விளித்து மார்க்கம் – சீறா:1757/2
வென்றி விறல் சேரும் அபித்தாலிபை விளித்து
மன்றல் கமழும் திமஸ்கு மன்னவன் உரைத்தான் – சீறா:1774/3,4
மாசு அகல வந்த குல மாதினை விளித்து
பாசன் அபில் கக்கமொடு பற்பலர் உடன்று – சீறா:1783/1,2
வேத நம் நபி கேட்டு எதிர் அரசனை விளித்து இப்போது – சீறா:1853/1
விள்ளுவாய் என நபி திமஸ்கு இறைவனை விளித்து
கிள்ளையின் திரள் அரசரும் சேனையும் கேட்ப – சீறா:1864/2,3
வாய்ந்த பேரவை விடுத்து இன மாந்தரை விளித்து
சாய்ந்த புந்தியன் முகம்மதின் சரிதையும் வலியும் – சீறா:1867/1,2
விரிந்த செம் கதிர் வேல் அபித்தாலிபை விளித்து
திருந்தும் பொன்_நகர் வானவர் மொழி என தெளிய – சீறா:1878/2,3
மீன் அகடு உரிஞ்சும் குவட்டிடை வடிவாய் விளங்கிய முகம்மதை விளித்து
வானம்மட்டு இருண்ட கொடிய வல் இருளை மறைபட நொடியினில் மாற்றி – சீறா:1912/1,2
மிகுவித புதுமைகள் தர ஒட்டையை விளித்து
புகலும் என்றனர் அபூஜகில் கெடு மனம் புழுங்க – சீறா:2008/3,4
வேடனை விளித்து நம்-தம் பிணையினை விடுத்து நின்றன் – சீறா:2116/2
வெண்ணிலவு துளித்து ஒழுகும் மதி வதன முகம்மதினை விளித்து நோக்கி – சீறா:2189/1
மருங்கினில் ஒடுங்கி இருந்த காம்மாவை விளித்து அணி மதுர வாய் திறந்து உன் – சீறா:2319/3
தலைவரில் சில காபிர்கள்-தமை விளித்து இரவில் – சீறா:2473/2
சமய பேதக முகம்மது என்பவன்-தனை விளித்து ஓர் – சீறா:2478/1
கவர் அற கேட்டு புந்தியில் தேர்ந்து காவலர் எவரையும் விளித்து
புவியினில் எவர்க்கும் பொருந்துறு மாற்றம் புகன்றனர் யானும் என் கருத்து உற்பவிதரும் – சீறா:2522/2,3
மேலவன் தூதை முகம்மதை விளித்து வினை கொடும் காபிர்கள் திரண்டு – சீறா:2527/1
மன்றல் முங்கிய பொன் புய முகம்மதுவை விளித்து இறை சலாம் வகுத்து ஓதி – சீறா:2541/1
வாய்ந்த வாய்மையின் விளித்து அருகுற வரவழைத்து – சீறா:2620/3
அடைந்து நோக்கிய தொறுவனை விளித்து அபூபக்கர் – சீறா:2640/1
ஆயர்-தம் குல விருத்தையை விளித்து நின் அகத்துள் – சீறா:2683/1
மூத்திருந்தவள்-தனை விளித்து உனது கை முறையாய் – சீறா:2689/1
செழும் மறை குரிசில் இருக்கும் அ நாளில் திறல் அபூ அய்யூபை விளித்து
பழுதுறும் பசி தீர் உணவு உளது எனில் இங்கு அருள்க என பணித்திட பரிவின் – சீறா:2855/1,2
மறுத்தும் அ அபூ அய்யூப் என ஓதும் மன்னரை முகம்மது விளித்து
நிறைத்த மூரலினுக்கு இனம் பதி புகுந்து நீள் மறுகிடம்-தொறும் குறுகி – சீறா:2862/1,2
யாரையும் விளித்து இயல் நபி ஒல்லையின் இவணில் – சீறா:2911/2
வென்றி கொள் அறபியை விளித்து சேணிடை – சீறா:3325/2
மிக்கு தாதை மற்று உள முதியரை எதிர் விளித்து
பக்கல் இன்புற இருத்தி விண்ணினும் புகழ் பரப்பும் – சீறா:3424/2,3
கற்றை அம் கரிய கூந்தல் கன்னியை விளித்து மன்னன் – சீறா:3708/3
விரைவின் அபூத்தல்கா சென்று இல்லவளை விளித்து ஒரு சொல் விளம்புவாரால் – சீறா:3749/4
போதுகின்றவன்-தனை விளித்து அடிக்கடி புலம்பி – சீறா:4014/1
கண்டு உளம் வெகுண்டு திறல் இறபாகை கடிதினில் விளித்து தான் ஏறிக்கொண்டு – சீறா:4928/2

மேல்


விளிப்ப (1)

உரைத்தது விளிப்ப கேட்டேன் உணர்ந்து யார் என்ன நேர்ந்தேன் – சீறா:1546/2

மேல்


விளை (5)

வெம் கொலை மனத்துள் ஆக்கி விளை பகை தவிர்த்து நின்றான் – சீறா:1499/4
விரி கதிர் தரளம் சிந்தும் விளை நிலம் கடந்து செம் தேன் – சீறா:1720/2
விண் படர்ந்து இரிய செம் தேன் விளை தரு படிந்து தோன்றா – சீறா:1721/3
விரை கொள் முல்லை அம் பந்தரும் விளை நறா உடைந்து – சீறா:2678/3
கோடு பட்டு மலர் காய் உதிர்த்து விளை கூவல் அற்று விடு வேரொடும் – சீறா:4211/3

மேல்


விளைக்கின்றான் (1)

விரைவினில் பகை பல விளைக்கின்றான் என்றார் – சீறா:3651/4

மேல்


விளைக்கினும் (1)

வேதனை தொழில் விளைக்கினும் அவர்-வயின் விளையாது – சீறா:1525/2

மேல்


விளைக்கும் (8)

மன்னவன் விளைக்கும் வஞ்சம்-அதனை நீர் அமைத்தல் வேண்டும் – சீறா:1553/2
விறல் பெரும் படை கொண்டு அபூஜகில் விளைக்கும் வினைகளும் மிகுந்த தந்திரமும் – சீறா:1936/1
மிடல் உறும் கதிர் வாள் முகம்மது பொருட்டால் விளைக்கும் காரணத்தினுக்கு இருந்த – சீறா:1950/3
மிகை மனத்தொடு காபிர்கள் தினம்-தொறும் விளைக்கும்
பகையினோடு அரும் பஞ்சமும் உடன் பரந்ததுவே – சீறா:2016/3,4
ஈனமுற்று ஒழியா மாயைகள் விளைக்கும் இயல் இபுலீசு எனும் பெயரோன் – சீறா:2303/4
பரிவுடன் செல்குவன் புடவி விளைக்கும் இடர் தவிர்த்திர் என பணிந்து சொன்னான் – சீறா:2657/4
கடுத்து இகலி இவன் விளைக்கும் அமர் அறிவது என்-கொல் என கருத்துள் கொண்டார் – சீறா:2664/4
வினையம் உள் நிறைந்து நின்றோன் சூழ்ச்சியே விளைக்கும் நீரான் – சீறா:4194/2

மேல்


விளைத்த (16)

வேத நாயகமே உமை கண்டதால் விளைத்த
பாதகம் பல தவிர்த்து முன் பவங்களை அறுத்து – சீறா:780/2,3
விஞ்சையான் முகம்மது படித்து இவணிடை விளைத்த
வஞ்சனை தொழில் அலது வேறு இலை என மறுத்தான் – சீறா:850/3,4
சந்ததி விளைத்த காரணத்தின் தன்மை நேர்ந்து – சீறா:1031/2
கோது அற கொடுப்ப தீன் பயிர் விளைத்த கூறு எலாம் விரித்து எடுத்துரைப்பாம் – சீறா:1241/4
காணிலா புதுமை விளைத்த நாயகத்தை காபிர்கள் வெறுத்திடும் காலம் – சீறா:1438/2
பதியில் உள்ளவர்க்கு அரும் களை என பகை விளைத்த
மதுகை மன்னவன் முகம்மதின் உடல் வதைத்திடும் வாள் – சீறா:1513/2,3
வேதம் எனது இன் சொல் என விஞ்சையின் விளைத்த
பேத மொழி வஞ்சமொடு பேசுவதும் அன்றே – சீறா:1771/3,4
கன முகில் கவிகை முகம்மது விளைத்த காரணம் உளது இது அன்று என்பார் – சீறா:1905/1
மதி வரவழைத்து காரணம் விளைத்த முகம்மதின் பொருட்டினால் சுவன – சீறா:1927/1
மா தவன் திமஸ்குக்கு இறை உரைத்ததுவும் முகம்மது விளைத்த காரணமும் – சீறா:1928/1
விஞ்சை வல்லவர் தெரிதர முகம்மது விளைத்த
வஞ்சத்துள் படும் ஜின்களில் ஒன்று என மதித்து – சீறா:2700/2,3
வில் அணி தட கை மறத்தில் தீன் விளைத்த வெற்றி மன்னவர்கள் கண்டனரால் – சீறா:3574/4
எள்ளளவு இரக்கம் இல்லாது இடும்புகள் விளைத்த சூமன் – சீறா:3690/4
பொறையும் நீதியும் ஒழுக்கமும் விளைத்த பொன்னிலத்தை – சீறா:3732/2
இடர் விளைத்த சுறாக்கத் எனும் மன – சீறா:4232/2
வெட்டு வெட்டியே கொட்டு வாய் மடிந்த தீ விளைத்த
நெட்டு உருக்கு உளி முறிந்த கூந்தாலமும் நிமிர – சீறா:4406/1,2

மேல்


விளைத்தது (2)

சதி விளைத்தது தகுவது என்று என உரைத்தனரால் – சீறா:2490/4
இவர் திசையில் கொணர்ந்து இடுக்கண் விளைத்தது நம் விதி நோவது என்-கொல் மாயா – சீறா:2669/2

மேல்


விளைத்ததுவே (1)

மீன் கிடந்து அலர் வான் மதி எனும் கவிகை வேந்தர்_வேந்து என விளைத்ததுவே – சீறா:146/4

மேல்


விளைத்தல் (2)

கோலிய பெரும் பகை குலத்தினில் விளைத்தல்
மாலுற வளர்த்தல் மடமை தகைமையாமால் – சீறா:1770/3,4
வெம் கொலை விளைத்தல் வேண்டும் என உரை விரித்து சொன்னார் – சீறா:2368/3

மேல்


விளைத்தவர் (1)

உரம் கெட இடுக்கண் விளைத்தவர் யாவர் உரை என முகம்மதும் உரைத்தார் – சீறா:2319/4

மேல்


விளைத்தவை (1)

உகுதில் வந்து எதிர்ந்து அமர் விளைத்தவை எடுத்துரைப்பாம் – சீறா:3760/4

மேல்


விளைத்தனம் (1)

நன்றியும் விளைத்தனம் நமக்கு நாள்-தொறும் – சீறா:3625/3

மேல்


விளைத்தனர் (3)

பாதகத்தினை விளைத்தனர் பலித்தது அங்கு அவர்-பால் – சீறா:957/2
பொன்றிலா புகழ் விளைத்தனர் புதுமை-கொல் எனவே – சீறா:2694/3
மிக்க வெம் சமர் விளைத்தனர் இருவரும் விரைவின் – சீறா:3543/4

மேல்


விளைத்தனன் (1)

மறுத்திலன் விளைத்தனன் முகம்மது ஆம்-கொலோ – சீறா:2985/4

மேல்


விளைத்தனையே (2)

செல்வமும் திறனும் புறத்து அளித்தனையே தீவினை பயிர் விளைத்தனையே
நல் வரம் அனைத்தும் பாழ்படுத்தினையே நடுநிலை-தனை தவறினையே – சீறா:3582/1,2
ஈரமுற்று இசைந்து மனத்தினில் இருத்தாது இடும்பு எனும் இடர் விளைத்தனையே – சீறா:3583/4

மேல்


விளைத்தார் (3)

விதுவின் ஒண் கலை வளர்த்து என தீன் பயிர் விளைத்தார் – சீறா:1386/4
விரியும் காரண புதுமைகள் பலபல விளைத்தார் – சீறா:2697/4
இற்றுற முறித்து அங்கு எரித்தனர் ஒன்றோ வினை அன இடர் பல விளைத்தார் – சீறா:4457/4

மேல்


விளைத்தான் (2)

விலகுதற்கு அரிதாகிய மாயங்கள் விளைத்தான் – சீறா:1686/4
மேலில் சோணிதம் தர ஒரு வீரன் போர் விளைத்தான் – சீறா:3896/4

மேல்


விளைத்தி (1)

தெறு கொலை விளைத்தி என விழி சிவந்து செவி கொளா வசையொடும் உரைத்தான் – சீறா:3585/4

மேல்


விளைத்திட்டார்களே (1)

வீய்ந்திட இடர் பல விளைத்திட்டார்களே – சீறா:1460/4

மேல்


விளைத்திட (4)

திருத்து நம் நபிக்கு உறு பகை விளைத்திட சினந்து – சீறா:566/3
அறுத்து தீ வினை பயிர் விளைத்திட நினைத்தவரே – சீறா:959/4
மண்டு பேர் அமர் விளைத்திட முகம்மது நயினார் – சீறா:3553/3
செரு விளைத்திட வந்திலம் மனம் மகிழ் சிறப்ப – சீறா:4839/3

மேல்


விளைத்திடல் (5)

எனக்கு முன்னவன்-தனை இடர் விளைத்திடல் எனது – சீறா:2047/1
தெறு கொலை விளைத்திடல் தீது செய் நெறி – சீறா:2971/3
தொட்டு அமர் விளைத்திடல் சூழ்ச்சித்து அன்று என – சீறா:3038/3
அஞ்சலாது அமர் விளைத்திடல் வெற்றியின் அழகால் – சீறா:3777/4
பற்றலாருடன் எதிர் அமர் விளைத்திடல் பழுதால் – சீறா:3817/2

மேல்


விளைத்திடா (1)

இங்கு இருந்து இனி பகை விளைத்திடா முனம் – சீறா:4067/1

மேல்


விளைத்திடில் (1)

மறுகும் வெம் பகை விளைத்திடில் அனைவரும் மதியாது – சீறா:1842/2

மேல்


விளைத்திடினும் (1)

எத்திறத்தும் எப்புதுமை விளைத்திடினும் அ மாயத்திடை படாத – சீறா:1662/1

மேல்


விளைத்திடுதலே (1)

செரு விளைத்திடுதலே திறம் என்று ஓதினார் – சீறா:906/4

மேல்


விளைத்திடும் (14)

ஈனமும் கொலையும் விளைத்திடும் பவ நோய் இடர் தவிர்த்திடும் அரு மருந்தாய் – சீறா:257/2
வெறுத்த புன் மன கொடியம் யாம் விளைத்திடும் வினையை – சீறா:959/1
கூறிய கூற்றை தேற்றா விளைத்திடும் கோட்டி என்பார் – சீறா:1345/4
வேறுபாடு விளைத்திடும் பேர்களை – சீறா:1408/3
மானம் போக்கிய கொடும் கொலை விளைத்திடும் மனத்தான் – சீறா:1511/1
துனி விளைத்திடும் முகம்மதின் உடல் துணிதுணித்து – சீறா:1524/2
கொடியவர் பொருட்டால் விளைத்திடும் பவமோ குவலயத்து உதித்திடும் மாந்தர் – சீறா:1904/2
வேண்டும் நல் பதவி படைத்தனன் சிறியேன் விளைத்திடும் பவ கடல் தொலைத்தேன் – சீறா:1943/2
குறைஷி அம் குல காபிர்கள் விளைத்திடும் கொடுமை – சீறா:2210/1
சொல்லொணா பெரும் பாதகம் விளைத்திடும் சூமர் – சீறா:2224/4
குறைஷி காபிர்கள் விளைத்திடும் கொடிய வல் வினையை – சீறா:2492/1
விக்கினம் என்ப யாவும் விளைத்திடும் கொடிய நீரான் – சீறா:3689/2
வினைய வஞ்சகன் முகம்மது விளைத்திடும் மாயம்-தனை – சீறா:3774/1
தீனை மாறி இ பெரும் பகை விளைத்திடும் சிறியோர் – சீறா:3861/1

மேல்


விளைத்திடுவன் (2)

பெரும் தமர்-தமக்கும் கூட பிழை விளைத்திடுவன் மாதோ – சீறா:2390/4
கரு விளைத்திடுவன் முகம்மது படித்த மாயங்கள் கவலுதற்கு அரிதே – சீறா:2534/4

மேல்


விளைத்திடுவான் (1)

பேறு அத்தம் இல சொல் உரைத்தனன் எவர்க்கும் பெரும் கொலை பிழை விளைத்திடுவான் – சீறா:1457/4

மேல்


விளைத்தியேல் (1)

புடைக்குள் வீரத்தை விளைத்தியேல் முகம்மதின் புகழை – சீறா:1527/3

மேல்


விளைத்தீர் (2)

திரு நெறி விடுத்தீர் செய்யா தீவினை விளைத்தீர் வீணில் – சீறா:1351/2
வெய்ய தன்மையாம் சீர்த்தியை நாள்-தொறும் விளைத்தீர் – சீறா:3833/4

மேல்


விளைத்து (15)

வெருவு இலாது புன்மூரல் விளைத்து அடல் – சீறா:1412/3
விரிந்த மந்திர வஞ்சக மாயங்கள் விளைத்து
தெரிந்த வேதமும் சமயமும் நிலைகெட சிதைத்தும் – சீறா:2032/3,4
படி பகுத்திட கொலையொடு பாதகம் விளைத்து
முடிவிலா பெரும் தேவதம் ஆலயம் முழுதும் – சீறா:2033/2,3
தெறு கொலை விளைத்து முன்னம் செய்தொழில் தவிழ்த்தேன் நீயும் – சீறா:2120/2
வான்_உலகு அடங்க தன்வசப்படுத்தி மறு அறும் பெயர்க்கு இடர் விளைத்து
பால் நிற வளை வெண் திரை கடல் பரப்பில் பகை அற ஒரு தனி கோலால் – சீறா:2303/1,2
வேதனைப்பட கொலை விளைத்து ஆலயம் வீழ்த்தி – சீறா:2469/2
மண்ணை அறைந்தான் முகம்மது என்போன் மாயம் விளைத்து புறம் போனான் – சீறா:2559/2
வெவ் வினை விளைத்து இசை நிறுத்த வேண்டுமால் – சீறா:2991/4
அயிலொடும் அயில்கள் நீட்டி அடும் சமர் விளைத்து நின்றார் – சீறா:3343/4
மறத்தினை தொடுத்து தீவினை விளைத்து வஞ்சகம் பலபல இயற்றி – சீறா:3588/1
திருந்த ஆண்டு ஒரு மூன்றினில் தீன் பயிர் விளைத்து
பொருந்து நாளினின் உற்றவையினில் சில புகல்வாம் – சீறா:3729/3,4
வெய்ய கோல் நீக்கி நாளும் செய்ய கோல் விளைத்து நின்றோய் – சீறா:3928/4
வென்றியை விளைத்து நின்றாய் இடியினை வெதுப்பும் கண்ணாய் – சீறா:3942/4
வெய்ய போர் விளைத்து களம்-தனில் அலகை விருந்து உண்டு விருப்புற அளித்து – சீறா:4076/3
மாறுகொண்டு பெரியோருக்கு இடர் விளைத்து மறை நான்கும் அறைந்து யாரும் – சீறா:4297/3

மேல்


விளைத்தும் (2)

படியிடத்தில் நும் இனத்தவர் பெரும் பகை விளைத்தும்
இடருறும்படி ஊரைவிட்டு எழ துரத்திடுவார் – சீறா:1292/3,4
குரு நெறி தவிர்த்தீர் கொள்ளா கொடும் பவம் விளைத்தும் கொண்டீர் – சீறா:1351/4

மேல்


விளைத்தோம் (1)

அஞ்சலித்து அறியோம் நல்லோர்க்கு அவம் விளைத்தோம் ஈது எல்லாம் – சீறா:2270/3

மேல்


விளைதரும் (1)

தடத்தினும் சாலி விளைதரும் இடத்தும் சந்தன காவினும் ஆலை – சீறா:4448/1

மேல்


விளைந்த (17)

விரி தலை குறவர் குழாத்தொடும் வெருட்டி விளைந்த முக்கனி சத_கோடி – சீறா:28/3
காட்டினில் புக விளைந்த காரணத்தையும் அபசா – சீறா:445/1
விரி தலை சிறு முள் இலை செம் குலை விளைந்த
கரிய மென் கனி சொரிதரும் பொழிலையும் கடந்தார் – சீறா:787/3,4
விரி கதிர் பவள கொடி எனும் விரல்கள் விளைந்த போல் மணி பணி செறித்து – சீறா:1204/3
மெய்யின் வெண் துகில் கஞ்சுகி அணிந்து அடல் விளைந்த
கையின் வேத்திரம் ஏந்திய வாயில் காவலரை – சீறா:1705/1,2
வெறுத்து இ ஊரிடை மக்காவில் விளைந்த வல் வினைகள் எல்லாம் – சீறா:2360/2
விரிதரும் குறானை ஓதி காட்டினர் விளைந்த தீமை – சீறா:2375/3
மனம் உழற்றுவது என் இனி அவரவர்க்கு வந்ததாய் நினைத்திடின் விளைந்த
வினைகளும் சிதறி நமரவர் எவர்க்கும் மேன்மையும் வீடும் உண்டாமால் – சீறா:2506/3,4
புத்தமுதம் ஒழுகும் மறை விளைந்த திரு வாய் மலர்ந்து புடவி நோக்கி – சீறா:2658/2
நதி கரை கடற்குள் பாரின் விளைந்த நல் மணிகள் எல்லாம் – சீறா:3215/1
மிடல் உடை திறல் அபசி வெம் படையொடும் விளைந்த
கட கயத்து அடலினர் கனானத்து எனும் கூட்ட – சீறா:3783/2,3
இன்று இவண் விளைந்த தன்மை யாது என தெளிவோம் என்பார் – சீறா:4205/1
வென்றி மன்னவர் சிறியவர் பெரியவர் விளைந்த
வன் திறத்தவர் எவரையும் மருங்கினில் கூட்டி – சீறா:4417/2,3
வெம் திறலவரும் இரு புறம் சூழ ஓர் புறத்து இறங்கினன் விளைந்த
தந்திரத்து அமைந்த அகுத்தபு மகிழ்ந்த சந்ததி குயை எனும் கொடியோன் – சீறா:4454/3,4
அற துறை விளைந்த பேரொளி மணியே ஆதி-தன் அருளினில் திரண்ட – சீறா:4472/3
விரிந்த வீதிகள்-தொறுந்தொறும் திரிந்தனர் விளைந்த
அரும் தவத்தினர் நாயனுக்கு உவந்த பேரடியார் – சீறா:4593/3,4
வெண் நிற பேழ் வாய் கருமுகை சங்கம் விளைந்த சூல் முதிர்ந்து உளைந்து அலறி – சீறா:5009/1

மேல்


விளைந்தது (8)

வேதம் ஒன்று விளைந்தது காண் என்பான் – சீறா:1420/4
இகலொடும் கெடுத்து நின்றான் இவை இவண் விளைந்தது ஐயா – சீறா:1753/4
புதிய வெம் பகை விளைந்தது போக்கவும் அரிது இ – சீறா:2490/3
புவியில் பகையும் விளைந்தது என பொருமி மனத்தில் புழுங்குவனால் – சீறா:2558/4
இனத்துள் ஆடவரை கூவ என் பிழை விளைந்தது என்ன – சீறா:2798/3
இன்னவை விளைந்தது என் என்று இடைந்து எதிர் ஓடி வந்தான் – சீறா:2800/4
மண்டலம் புகழும் வேந்தே மாயமோ விளைந்தது என்பார் – சீறா:3718/4
ஒருத்தரும் தனி சென்றார் ஊங்கு உறு சமர் விளைந்தது அன்றே – சீறா:3939/4

மேல்


விளைந்தவாறு (1)

ஈறிலான் தூதே இங்ஙன் விளைந்தவாறு இது என சொன்னார் – சீறா:2600/4

மேல்


விளைந்தன (1)

கண் அகன் புவிக்கு எவை விளைந்தன என கருத்தின் – சீறா:2466/3

மேல்


விளைந்திடும் (2)

மீண்டனர் பதறி கால் தடுமாறி விளைந்திடும் பயனை ஓராமல் – சீறா:279/1
துன்பமும் ஒழியாது இனம் பெரும் கேடு சூழ்தர விளைந்திடும் என்பார் – சீறா:1906/2

மேல்


விளைந்திடுவது (1)

சதி விளைந்திடுவது அறுதி தன் வலியால் தணிப்பவர் இவண் இலை எவரும் – சீறா:2513/2

மேல்


விளைந்து (1)

பெறும் குலத்து ஒருவன் தோன்ற பெரும் பகை விளைந்து அ ஊரும் – சீறா:2361/2

மேல்


விளைப்ப (7)

வெம்பி மா சினத்தொடும் பல விக்கினம் விளைப்ப
அம்புராசி ஒத்து ஊரவர் முகம்மதை அடர்ந்தார் – சீறா:1361/3,4
பதியினில் கொடுபோய் எமருடன் பகை விளைப்ப
புதிய மாற்றமும் முடித்தனராம் மறை பொருட்டால் – சீறா:2474/3,4
பற்றலர்க்கு அரி ஏறு இவனொடும் பகை விளைப்ப
முற்றுமோ நமர் குலம் திரளினும் முடியாதே – சீறா:2489/3,4
பெருகும் சேனை கொண்டு இறங்கி வெம் பேர் அமர் விளைப்ப
ஒருவர்-தம் படை செய்தி அங்கு ஒருவர்-தம் படைக்கு – சீறா:3441/2,3
விரைவினில் பெரும் போரினை இருவரும் விளைப்ப
அரி எனும் திறல் அலியும் வெம் பரி ஹமுசாவும் – சீறா:3544/1,2
வெண் நிறத்த வெம் பரி சில கொடிய போர் விளைப்ப
தண் நிலா தரு படைக்கலன் கொடு மைந்தர் தாக்க – சீறா:3887/1,2
விசை கொண்டு ஈண்டிய கவண் கல் வெம் போரினை விளைப்ப
வசை இலாது அடல் முகம்மது மார்பினும் வாமம் – சீறா:4002/1,2

மேல்


விளைப்பதால் (1)

தொலைவு இலா பெரும் காரணம் விளைப்பதால் சுடர் வெண் – சீறா:1879/3

மேல்


விளைப்பது (1)

துக்கமும் இழிவும் வீணும் விளைப்பது துணிந்து நின்றோன் – சீறா:3689/4

மேல்


விளைப்பதோ (1)

புடவி மேல் அமர் விளைப்பதோ அல்லது புகழீர் – சீறா:3425/4

மேல்


விளைப்பர் (2)

மருவலர்க்கெனினும் ஓர் சொல் வகுத்து அமர் விளைப்பர் என்ன – சீறா:2392/1
வென்றி வானவர்கள் நின்று வென்றியை விளைப்பர் அன்றே – சீறா:3873/4

மேல்


விளைப்பவர் (1)

ஆய்ந்தவர்க்கு இடர் விளைப்பவர் வளம் எனும் அடுப்பில் – சீறா:2692/2

மேல்


விளைப்பேன் (1)

வேரொடும் தீனை வீழ்த்தி வென்றியும் விளைப்பேன் என்றான் – சீறா:4388/4

மேல்


விளைய (1)

வீறுடை திரு செவி விளைய கேட்டனர் – சீறா:2994/4

மேல்


விளையாட்டு (1)

பண் எலாம் விளையாட்டு எய்தும் பதி எனும் மதீனம் சேர்ந்தார் – சீறா:3348/4

மேல்


விளையாட்டுக்கு (1)

அச்சுவத்தொடும் முதன்முறை செரு விளையாட்டுக்கு
இச்சையின்படி கிடைத்தது என்று அலியும் வந்து எதிர்ந்தார் – சீறா:3526/3,4

மேல்


விளையாட (2)

நண்ணிய புனல் விளையாட நாடு நாள் – சீறா:488/2
கறை இலா கலை முழுமதி மடி மிசை கவினொடு விளையாட
மறைவு இலாது கண்டு அணி துகில் கொடு தனி மகிழ்வொடு பொதிவாக – சீறா:648/2,3

மேல்


விளையாடல் (1)

சூர் மலிந்து விளையாடல் மிஞ்சு கழல் தோய்வு அரும் கொடிய கானமே – சீறா:4209/4

மேல்


விளையாடலுற்றார் (1)

வெல தகு வாள் கை ஏந்தி போர் விளையாடலுற்றார் – சீறா:3954/4

மேல்


விளையாடி (5)

குறையுயிர் உடலம் குருதி கொப்பிளிப்ப கொடும் சமர் பல விளையாடி
தெறு கள நாப்பண் அபூஜகல் கிடப்ப தீனவர் இனிது கண்டனரால் – சீறா:3580/3,4
மறை விளையாடி நாளும் மறு தழும்பு இருந்த நாவார் – சீறா:3842/1
விசை கொள் வாம் பரி நடத்தி வெம் போர் விளையாடி
அசனி ஏறு என திரிந்தனர் சிலசில அரசர் – சீறா:3891/3,4
ஊனம் அற விளையாடி எவ்விடத்தும் எந்நாளும் உறையும் கோவே – சீறா:4522/4
மறை விளையாடி நா தழும்பேறும் முகம்மது ஆண்டு இருக்கும் அ நாளில் – சீறா:5012/1

மேல்


விளையாடிய (2)

தன் அகம் களித்து வடவையின் கொழுந்து தனி விளையாடிய தலமோ – சீறா:683/2
குடைந்து நீர் விளையாடிய வாவியும் குறுகி – சீறா:872/2

மேல்


விளையாடும் (1)

நடை கொண்டே விளையாடும் நபி முனம் – சீறா:4515/3

மேல்


விளையாது (2)

வேதனை தொழில் விளைக்கினும் அவர்-வயின் விளையாது
ஏதமுற்றது உம் மன வலி இடரினை தவிர்ந்து – சீறா:1525/2,3
விஞ்சை கற்றவர் ஆயிரர் எதிரினும் விளையாது
அஞ்சல் அலாது உரு ஏற்றிடில் ஏறு உருவு அனைத்தும் – சீறா:1675/2,3

மேல்


விளையும் (2)

விகட விக்கினம் விளையும் முன் விலக நும்மிடத்தில் – சீறா:1365/3
தீது விளையும் தரிப்பது அல செல்வது அறனே இமைப்பில் தறுகாதி – சீறா:2549/3

மேல்


விளையுமோ (1)

அன்னவனலது வேறு இலை இனம் வந்து அடுக்கின் என் விளையுமோ அறியேன் – சீறா:2323/4

மேல்


விளைவது (5)

வெற்றி வெண் கதிர் வாள் தாங்கி நடந்தனர் விளைவது ஓரார் – சீறா:1555/4
வேதிகையிடத்தில் புக்கு விளைவது காண்ப நின்றார் – சீறா:1580/4
வில் அணி தட கை வீரர்கள் பல பால் என்-கொலோ விளைவது என்று உரைத்தார் – சீறா:2535/4
ஊனம் இனிமேல் விளைவது என்னோ விதியை உணரமாட்டாதாய் – சீறா:4042/4
வேதனைப்படுவது உண்டோ பகை சில விளைவது உண்டோ – சீறா:4880/2

மேல்


விளைவான (1)

விது மாற ஒளிவான வதன ஆதி நபி நாவில் விளைவான திரு வேதமே – சீறா:11/1

மேல்


விளைவித்தாலும் (1)

குத்திரம் விளைவித்தாலும் கொலை தொழில் அண்மினாலும் – சீறா:4196/1

மேல்


விளைவித்தீர் (1)

அந்தரத்தை காரணமாய் விளைவித்தீர் விச்சை அலால் அருளோ நாளும் – சீறா:1649/2

மேல்


விளைவுற (1)

விரைவினில் சென்று செம்பொன் விளைவுற சிறிது கேட்போம் – சீறா:645/2

மேல்


விளைவுறு (1)

வெருவு உறு மன துன்பமும் விளைவுறு பயமும் – சீறா:4273/1

மேல்


விளைவுறும் (1)

வெருவுறும் மானம் தேய்வுறும் தீமை விளைவுறும் துனிவுறும் வேதம் – சீறா:4474/2

மேல்


விளைவே (1)

வெந்து வானவர் பிறர் இலை என்-கொலோ விளைவே – சீறா:226/4

மேல்


விற்கும் (1)

மகிதல முழுதும் விற்கும் வச்சிர கடகம் பூட்டி – சீறா:3214/2

மேல்


விற்பனமாக (1)

விற்பனமாக செய்ய வேண்டு காரியங்கட்கு எல்லாம் – சீறா:4875/3

மேல்


விற்பீர் (1)

பேட்டைக்கு ஏற்றி விற்பீர் என – சீறா:4155/3

மேல்


விற்றதே (1)

விற்றதே தொகை மிஞ்சவே – சீறா:4156/4

மேல்


விற்றார் (1)

விலை அற விற்றார் மக்க மா நகரார் எனும் மொழி அடைந்தவர் விளம்ப – சீறா:2870/2

மேல்


விற்றிடும் (1)

மேவிய மானம் இழிதர துயரின் விற்றிடும் தொழும்பர் என்று உரைத்து – சீறா:4106/2

மேல்


விற்றில (1)

விற்றில முகம்மது என் விடுதி புக்கிடில் – சீறா:898/2

மேல்


விற்று (4)

மிக்க செம் மணி பணி விற்று மாற்றிய – சீறா:897/1
முன்னிய விலைக்கு விற்று ஒடுக்கி அ நகர் – சீறா:900/2
உறுதி கொள் சரக்கு விற்று ஒடுக்கி இ பதி – சீறா:913/1
மேய நசுது எனும் தலத்தில் விற்று உறைவாள் குதிரை கொண்டு மீள்விர் என்றார் – சீறா:4672/4

மேல்


விறல் (53)

விறல் புரி ஆதம் வலது கை கலிமா விரல் நகத்திடத்தில் வைத்தனனே – சீறா:127/4
வில் உமிழ் வயிர தொடை புரண்டு அசைந்த விறல் புயர் குசை தரு மதலை – சீறா:164/1
மெய் நிற கதிர் முச்சுடரையும் மழுக்கும் விறல் முகம் மது-தமை எடுத்து – சீறா:386/3
விரி கதிர் பரந்த மெய்யும் விறல் குடியிருந்த கையும் – சீறா:635/3
விடுத்து அக பரிவாரத்தில் உரியவர் விறல் கெழு வயிர வீரம் – சீறா:660/3
விடர் படர் கானல் பாலையும் கடந்தார் விறல் பெறு மரபினின் வேந்தர் – சீறா:999/4
விறல் அபித்தாலிபு என்னும் மெய்மையோர் மனையின் முன்னும் – சீறா:1128/2
வில் அணி தட கை ஏந்தி வரும் விறல் ஹம்சா என்னும் – சீறா:1491/3
விரைத்தலின் எங்கு ஏகின்றீர் என விறல் முகம்மது உற்ற – சீறா:1546/3
விடம் என கறுத்து சிந்தை விறல் அபூஜகிலும் சுற்றி – சீறா:1551/2
விடிந்த பின் அவனி பொன்_நாடு எனும் விறல் பதியின் வீரர் – சீறா:1759/1
வீதியிடை புக்கு விறல் மன்னர் புடை சூழ – சீறா:1764/2
சித்திர விறல் குரிசில் செவ்வி அழியாத – சீறா:1765/3
வென்றி விறல் சேரும் அபித்தாலிபை விளித்து – சீறா:1774/3
விறல் பெரும் படை கொண்டு அபூஜகில் விளைக்கும் வினைகளும் மிகுந்த தந்திரமும் – சீறா:1936/1
மிகைத்த வீறு அரி முழை புகுந்து என விறல் நயினார் – சீறா:2209/1
மிக்க ஜின் சிலதை கூவி விறல் முகம்மதுவை நீவி – சீறா:2261/2
வெந்நிடை ஒளித்திட்டு ஒதுங்குற ஒடுங்கி விறல் புலி அலி-தமை தூண்டி – சீறா:2323/2
வெருவுறேல் காம்மா என கரம் அசைத்து விறல் புலி அலி-தமை நோக்கி – சீறா:2325/1
மேலவன் அசுஅது என்னும் விறல் உடை படலை தோளான் – சீறா:2349/2
விட்டு ஒளி பரப்பி ககனிடை படர்ந்தார் விறல் பெறும் விண்ணவர்க்கு அரசர் – சீறா:2528/4
வீடு இலா புகழ் சேர் வண்மை விறல் முகம்மதுவை தானும் – சீறா:2565/3
விரித்து அதை நோக்கும் போழ்தின் விறல் நபி முகம்மது என்ன – சீறா:2794/1
வில் பிறழ் கனக காசு பத்து என்ன பொருந்தலும் விறல் அபூபக்கர் – சீறா:2853/3
வேதியர் எனும் பேர் தரும் உதுமானும் விறல் உடை உபைதுல்லா-தானும் – சீறா:2901/2
விரிந்த தீன் பயிரை ஏற்றும் விறல் படை அலியாம் வேங்கை – சீறா:3068/2
வீர வெண் மடங்கல் அன்ன விறல் உடை வள்ளலோடும் – சீறா:3100/3
வியன் உறும் திருகையை ஏந்தினார் விறல்
இயல அபூபக்கரும் பாயை ஏந்தினார் – சீறா:3251/3,4
வீர வெண் மடங்கல் என்னும் விறல் அபூபக்கர் வேக – சீறா:3363/1
விறல் கொள் வில்லினில் பொருவதல்லது கதிர் விரி வாள் – சீறா:3471/2
மிக்க சைபத்து என்று ஓதிய விறல் அரி வீரன் – சீறா:3514/3
வீர வெம் களிறே அடல் அரி ஏறே விறல் பெரும் சமர்க்கு உறும் புலியே – சீறா:3583/1
விசையுடன் தாடி-தனை பிடித்து ஈழ்த்து விறல் கொழும் கரத்தினில் சுற்றி – சீறா:3586/2
விரி பெரும் கூட்டத்தவரினை உபை சேய் விறல் பெறும் அப்துல்லாவிடத்தில் – சீறா:3610/2
வெற்றி கொண்டு இசுலாம் ஓங்க விறல் நபி இருக்கும் நாளில் – சீறா:3665/2
வெருக்கொளும்படி முகம்மதும் விறல் சகுபிகளும் – சீறா:3860/3
வேலும் மழுவும் சூலமும் ஓட்டி விறல் செய்யும் – சீறா:3921/1
வில் உமிழ் மேனி தூதர் முன் வந்தார் விறல் கொண்டார் – சீறா:3924/4
மின் அவிர்ந்து ஒளிரும் வாள் கை விறல் குதாதாவில் தோன்றும் – சீறா:3935/1
திருந்து மேன்மையர் விறல் அபித்தாலிபின் தேவி – சீறா:4164/3
விறல் கெழீஇ வய வீரரும் துஞ்சினர் – சீறா:4227/2
விறல் புரி மதீனா தரு பல பலனில் வேண்டு முப்பகுப்பில் ஓர் பாகம் – சீறா:4466/3
வென்றி வேந்தன் ஆரீது சேய் விறல் உடை நௌபல் – சீறா:4621/2
மின் திகழ் வடி வாள் ஏந்தும் முகைறத்து விறல் செய் வாளால் – சீறா:4858/3
விதியவன் மொழி மறாத விறல் உடை தலைவர் யாரும் – சீறா:4911/2
வினை புறம்கண்ட வேல் கை விறல் நபி மகிழ்ந்து அன்பாகி – சீறா:4918/1
விண் துகள் பரப்ப நடத்திடும் போதில் விறல் சல்மா என்னும் அ வேந்தர் – சீறா:4928/1
வரு விறல் தொறுவன் தலை-தனை வீழ்த்தி ஆன் நிரை அனைத்தையும் வௌவி – சீறா:4958/3
விறல் உடை அபூகு தாதா என்னும் அ வீரர் வந்து – சீறா:4972/3
தெள்ளிய விறல் மன சிங்க ஏறு அனார் – சீறா:4981/1
மாற்றலர் அஞ்ச விறல் புரி சல்மா வவ்வி முன் கொணர்ந்தவை-தன்னில் – சீறா:4990/1
அறைதர விறல் சல்மா அழகு இது எற்கு என்றார் – சீறா:4995/4
வீரராம் அபூகு தாதா விறல் உடை வயவர்-தம்மில் – சீறா:4997/2

மேல்


விறலார் (1)

மின்னு செம் கதிர் வேல் அபூபக்கரும் விறலார்
மன்னர்_மன்னவர் முகம்மது நபியுடன் வரையின் – சீறா:2625/2,3

மேல்


விறலின் (1)

வேறுபட்டு எழுந்த மள்ளர்கள் வியப்ப விறலின் மேம்பாட்டு உரை கூறி – சீறா:4931/2

மேல்


விறலினர் (1)

தாண்டு வாம் பரியின் விறலினர் வெற்றி தலைவர் நாற்பதின்மருமாக – சீறா:4926/3

மேல்


விறலினுக்கு (1)

இதம் உற இருத்தல் நம்-தம் விறலினுக்கு இழிவதாமால் – சீறா:4363/4

மேல்


விறலினை (1)

சாடும் சென்னி தகர்க்கும் விறலினை
சூடும் நன்மையில் தோன்றிய தீனரை – சீறா:4499/2,3

மேல்


விறலுடன் (1)

விரைவினில் கொடுவந்தனர் விறலுடன் உலவி – சீறா:2453/3

மேல்


விறலோர் (1)

விரிந்த தம் பெரும் குழுவுடன் நடந்தனர் விறலோர் – சீறா:786/4

மேல்


விறலோன் (3)

வேய்ந்த மெய்யின் மாசு அணுகாததும் விறலோன்
ஆய்ந்து நம் நபி இவர் என திடமுற அறிந்தான் – சீறா:556/3,4
வென்றி கொள் விறலோன் செம்பொன் விழை தொழிலவருக்கு எல்லாம் – சீறா:605/3
விண்டு அளித்தனன் என உரைத்தனன் புகழ் விறலோன் – சீறா:2930/4

மேல்


விறைப்ப (1)

பெருகிய கழுத்தின் நரம்புகள் விறைப்ப பிளந்து வாய் நா நுனி புரட்டி – சீறா:1439/3

மேல்


வினவ (6)

விரைவின் ஏகி பொன் தடுத்தவர் எவர் என வினவ
தரையில் யான் அலது இலை என அபூஜகில் சாற்ற – சீறா:1994/2,3
விள்ளும் நும் கருத்து என வினவ நல் மொழி – சீறா:2156/3
வீய்ந்த தீனவர் எவரெவர் என நபி வினவ
வாய்ந்த நெஞ்சினர் ஆறுபத்தைந்து எனும் அரசர் – சீறா:4023/1,2
மிஞ்சிய நறை சேர் கலவை அற்புதமாய் வீசுவது ஏது என வினவ
கொஞ்சிய கிளியில் கூறும் என் மனையாள் கூட்டிய பரிமளம்-அதனை – சீறா:4115/2,3
துறுமிய கபடம் புணர் பனீக்குறைலா சூதர்கள் உறைந்து அவை வினவ
உறுதியில்லவராய் இருந்தனர் நரகத்துள் புகுந்து ஒளித்திடும் உணர்வால் – சீறா:4462/3,4
உளம் களிகூர்ந்து அருளும் நபி எவண் எனவே வினவ இதோ உற்றார் என்ன – சீறா:4680/3

மேல்


வினவி (3)

விண்டு உரைக்கும் மறைமொழியை எளிய மொழி என ஆக்கி வினவி ஈமான் – சீறா:1640/2
பிந்தாது அனேக மொழி வினவி பேசி மகிழ்ந்து பல வாழ்த்தி – சீறா:4040/2
வினவி இவ்விடத்தில் ஒல்லை மீள்குவன் என்ன காபிர் – சீறா:4868/3

மேல்


வினவியும் (1)

இருக்கும் நல் தவர்-பால் வினவியும் கணிதத்து இயலினான் மதித்துமே தேடி – சீறா:2905/3

மேல்


வினவிரேல் (1)

விரைந்து இவண் அகன்று வேற்று ஊர் புகும் இவை வினவிரேல் சோகு – சீறா:2390/2

மேல்


வினவினர் (1)

மரு மலர் தொடை முகம்மதை வினவினர் மகிழ்ந்தே – சீறா:4632/4

மேல்


வினவுதல் (1)

வென்றி கொள் அரசே இனம் ஒரு வசனம் வினவுதல் வேண்டும் என்னிடத்தில் – சீறா:1942/2

மேல்


வினவும் (2)

வினவும் ஏறுடன் மொழிந்தனர் உமறு எனும் வீரர் – சீறா:1524/4
தெள்ளும் நல் மொழியால் எவரையும் வினவும் பொழுதினில் அவை தெரிந்திலவே – சீறா:2510/4

மேல்


வினா-மின்கள் (1)

இருந்த வீரர்கள் இடு பெயர் வினா-மின்கள் என்றான் – சீறா:4600/4

மேல்


வினை (42)

கடு வினை அடர்ந்த கொடு வினை விழியார் கறை தவிர் மதி முகம் கண்டோ – சீறா:90/3
கடு வினை அடர்ந்த கொடு வினை விழியார் கறை தவிர் மதி முகம் கண்டோ – சீறா:90/3
மூட்டும் வல் வினை பிரித்திட முடித்தவன் முறையாய் – சீறா:456/3
அடுத்த வல் வினை துணிவை விட்டு அப்புறம் அகன்றார் – சீறா:568/4
விரிந்த செம் கரம் கூப்பி உள் மன வினை வெறுத்து – சீறா:580/2
இந்த வல் வினை பகை இடர் தவிர்ந்திடும் எனவே – சீறா:592/4
மன்னவன் ஆசு முன் நடந்து அதற்கு ஓர் வல் வினை பின்தொடர்ந்ததுவோ – சீறா:689/1
உறைந்தவர் உளரோ என்ன உறு வினை துடரை நீக்கி – சீறா:811/2
அறுத்து தீ வினை பயிர் விளைத்திட நினைத்தவரே – சீறா:959/4
இண்டு வல் வினை இது என்று கண்டு அற விரைந்து பாலினில் அடைந்தனர் – சீறா:1430/4
மிடற்றில் உற்ற துகில்-தனை நெகிழ்த்து மிகு வினை கொலை கபடர்-தங்களை – சீறா:1431/1
வீண் உரை பகர்ந்தும் இடும்புகள் தொடுத்தும் வெவ் வினை கொடும் கொலை நினைத்தும் – சீறா:1438/1
வந்த மா வினை நீங்கும் இனத்தோர்கள் எவரும் மன மகிழ்ச்சியாகி – சீறா:1651/2
இந்த வல் வினை தவிர்த்திடற்கு எனது உளம் பொருந்த – சீறா:1670/1
வெற்றி வாள் முகம் நோக்கி வெவ் வினை முகம்மதுவை – சீறா:1674/2
மொழிந்து வல் வினை தொடுத்திடும் முகம்மதின் வாய்மை – சீறா:2000/3
கதித்த சூழ்ச்சியின் வேறு ஒரு வினை கருதினனே – சீறா:2026/4
துனி பல அகற்றினேன் முன் சூழ் வினை அறிகிலேனே – சீறா:2071/4
இவணில் வந்து அடைந்தேன் இனி வினை பவங்கள் யாவையும் எளிதின் வென்றனனே – சீறா:2317/4
அறிவுறா வினை மேற்போட்டு நம் இனத்தாரவர் சிலர்-தமை அகப்படுத்தி – சீறா:2505/2
புந்தியில் தெரிந்து செய்வது தவிர்வது எனும் வினை பிறந்திட பொருந்தி – சீறா:2514/2
மேலவன் தூதை முகம்மதை விளித்து வினை கொடும் காபிர்கள் திரண்டு – சீறா:2527/1
தொல்லை வல் வினை தொடர் பவம் களைந்து நல் சுவனத்து – சீறா:2614/1
மிஞ்சும் வல் வினை என திசை-தொறும் விழி பரப்பி – சீறா:2638/3
மலைதர வஞ்சனை விளக்கு முகம்மது செய் வினை திறனோ மாயம் யாது என்று – சீறா:2656/2
துதிசெய்து பவங்கள் தீர்த்து தொல் வினை பகுதியால் நற்கதி – சீறா:2774/3
கார் நிழற்றிட வருவர் செய் வினை பவம் களைந்து – சீறா:2911/3
வெவ் வினை விளைத்து இசை நிறுத்த வேண்டுமால் – சீறா:2991/4
ஈறு நாள் இவையோ வினை சூழ்ந்ததோ எதிர்ந்தாய் – சீறா:3516/3
அறிவின் செய் வினை தவிர் வினை அறிகிலாதவரே – சீறா:3529/1
அறிவின் செய் வினை தவிர் வினை அறிகிலாதவரே – சீறா:3529/1
மூக்கினில் ஏதோ தோற்றியது இன்னே முற்றிய வினை பயன் யாது என்று – சீறா:4113/3
வெவ் வினை தொகுதி முற்றும் வேரற களைதற்கு இன்னே – சீறா:4188/3
வேதனைப்பட முன் செய் வினை பயன் – சீறா:4230/3
கூடும் வல் வினை மூட்டியது இவண் என குறிக்கொண்டு – சீறா:4268/3
பெறுவர் என்பது நல் வினை இயற்றிய பெரியோர் – சீறா:4274/2
பூரண வெண் மதி அனையோர் கரைபோட்டு பார்ப்ப வினை பொருவு இலாத – சீறா:4300/3
இற்றுற முறித்து அங்கு எரித்தனர் ஒன்றோ வினை அன இடர் பல விளைத்தார் – சீறா:4457/4
மிஞ்சு கதி வினை பயனோ உலகம் எங்கும் பெரும் காட்சி விரித்த கோவே – சீறா:4528/3
ஆதரத்தொடும் தழுவி வல் வினை அடைந்து என இப்போது – சீறா:4587/3
மிண்டு வல் வினை மூட்டுமோ அறிகிலம் மெய்யா – சீறா:4608/4
வினை புறம்கண்ட வேல் கை விறல் நபி மகிழ்ந்து அன்பாகி – சீறா:4918/1

மேல்


வினை-தனை (1)

சொல் விதம் விடுத்து பவம் எடுத்தனையே சூழ் வினை-தனை அறிந்திலையே – சீறா:3582/4

மேல்


வினைக்கு (3)

கொடிய தீ வினைக்கு உரியவர் சொல்லினை குறித்தோர் – சீறா:851/3
வந்ததல்லது நல் வினைக்கு அல என வகுத்தார் – சீறா:2476/4
பொறையுடன் இருத்தல் வினைக்கு இடங்கொடுத்தல் என புகன்றனன் ஒரு முதியோன் – சீறா:2516/4

மேல்


வினைகள் (2)

வெறுத்து இ ஊரிடை மக்காவில் விளைந்த வல் வினைகள் எல்லாம் – சீறா:2360/2
இந்த வல் வினைகள் முடியும் முன் தமர்கள் எவர்களும் மறையினால் தெளிந்து – சீறா:2514/1

மேல்


வினைகளும் (2)

விறல் பெரும் படை கொண்டு அபூஜகில் விளைக்கும் வினைகளும் மிகுந்த தந்திரமும் – சீறா:1936/1
வினைகளும் சிதறி நமரவர் எவர்க்கும் மேன்மையும் வீடும் உண்டாமால் – சீறா:2506/4

மேல்


வினைஞரை (1)

வருக என வினைஞரை விடுத்து வள்ளல் பாய் – சீறா:3029/2

மேல்


வினைத்திறமலது (1)

நிறைபெற தேர்ந்து ஒத்து எவரும் ஓர் கருத்தாய் நினைப்பது வினைத்திறமலது
மறைபட இருந்து விரைவு அற தூங்கி வகுத்திடும் பழி என குறித்து – சீறா:2516/2,3

மேல்


வினைய (1)

வினைய வஞ்சகன் முகம்மது விளைத்திடும் மாயம்-தனை – சீறா:3774/1

மேல்


வினையம் (5)

வினையம் அற்று உறு விலை விள்ள சம்மதித்து – சீறா:914/3
வினையம் உற்றது இவ்விடத்து என தாயுபை விடுத்து – சீறா:2220/2
வினையம் உற்பவித்த புந்தி அபூஜகல் என்னும் வீரன் – சீறா:3395/2
பத மலர் தொழுது வினையம் உள் நிறைந்த பாதக ககுபினை இரவின் – சீறா:4122/2
வினையம் உள் நிறைந்து நின்றோன் சூழ்ச்சியே விளைக்கும் நீரான் – சீறா:4194/2

மேல்


வினையமாய் (1)

வினையமாய் நசுறானிகள் சில மொழி விரித்தார் – சீறா:441/4

மேல்


வினையமும் (1)

தொடுத்திடும் வினையமும் செயலும் சூழ்ச்சியும் – சீறா:2989/3

மேல்


வினையமுற்று (1)

வினையமுற்று விடுப்ப வந்தோன் என – சீறா:4235/3

மேல்


வினையமோ (1)

வினையமோ மேல் பகையினை மூட்டல்-தானோ – சீறா:4204/2

மேல்


வினையால் (2)

மிக்க வார்த்தையில் விளம்புவது என்-கொல் நும் வினையால்
கைக்குமேல்பலன் பலித்தது காண்டினிர் என்றான் – சீறா:954/3,4
புதைத்தலுக்கு இடம் உற்று இருக்கும் ஓர் வினையால் பொருந்துவதன்றி மேல் பழியாய் – சீறா:2517/3

மேல்


வினையின் (2)

கரிசமும் கபடும் இடையறா கொடிய கனை நுமுறூது செய் வினையின்
எரி எழு நாவால் எண் திசை தடவ எழுந்திட பெருகிய நெருப்பு – சீறா:149/2,3
தணிந்திலாத வினையின் சமர் திறம் – சீறா:4239/1

மேல்


வினையினால் (1)

இந்த வல் வினையினால் இடைந்த அ அவுசுளர் – சீறா:2150/1

மேல்


வினையும் (3)

வெறுத்த காலமும் காபிர்கள் தொடுத்த வல் வினையும்
மறுத்து இலாமையும் பீஸபீலால் களை மாய்த்து – சீறா:2017/1,2
கதி மனைக்கு உரிய தாரை காட்டும் நல் வினையும் ஊழல்பதி – சீறா:2347/1
தனிமையும் உளதோ வினையும் இங்கு உளதோ சஞ்சல மதி-தனை அகற்று என்று – சீறா:4114/3

மேல்


வினையேன் (1)

விடைக்குள் மெல்லியன் இளமையன் தனியவன் வினையேன்
புடைக்குள் வீரத்தை விளைத்தியேல் முகம்மதின் புகழை – சீறா:1527/2,3

மேல்


வினையை (2)

வெறுத்த புன் மன கொடியம் யாம் விளைத்திடும் வினையை
பொறுத்து நல் அருள் எம்-வயின் புரிக என போற்றி – சீறா:959/1,2
குறைஷி காபிர்கள் விளைத்திடும் கொடிய வல் வினையை
மறை தரித்த நல் முகம்மதினுடன் வகுத்து உரைத்து – சீறா:2492/1,2

மேல்


வினையொடும் (1)

தொலைவு இல் துன்பு உற அற கொடு வினையொடும் தொடர்வர் – சீறா:564/3

மேல்