தொ – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தொக்க 4
தொகு 3
தொகுத்த 5
தொகுத்தனர் 1
தொகுத்திட்டார் 1
தொகுத்து 12
தொகுதி 7
தொகுதிகள் 2
தொகுதிகள்-தமை 1
தொகுதியாக 1
தொகுதியில் 2
தொகுதியின் 2
தொகுதியும் 7
தொகுதியேனும் 1
தொகுதியை 1
தொகுதியோ 1
தொகை 14
தொகை-தனை 1
தொகைதொகை 1
தொகையாகியது 1
தொகையாய் 1
தொகையில் 1
தொகையிலாத 1
தொகையின் 1
தொகையினில் 4
தொகையும் 7
தொகையை 1
தொங்கல் 6
தொட்ட 4
தொட்டது 1
தொட்டனர் 3
தொட்டார் 2
தொட்டான் 1
தொட்டி-தோறும் 1
தொட்டிட 2
தொட்டிடாது 1
தொட்டிலை 2
தொட்டு 25
தொட 3
தொடங்கி 3
தொடங்கிநின்ற 1
தொடங்கிலா 1
தொடங்கிற்று 1
தொடங்கினர் 1
தொடங்கும் 1
தொடர் 8
தொடர்ந்த 4
தொடர்ந்தக்கால் 1
தொடர்ந்ததின் 1
தொடர்ந்தனர் 3
தொடர்ந்தனன் 1
தொடர்ந்தான் 1
தொடர்ந்திட 2
தொடர்ந்திடும் 1
தொடர்ந்து 28
தொடர்ந்தே 2
தொடர்படு 1
தொடர்பவர் 1
தொடர்வதிலை 1
தொடர்வர் 2
தொடர்வன 2
தொடர்வான் 1
தொடர்வுற 1
தொடர 5
தொடரா 2
தொடராக 1
தொடரினும் 1
தொடரும் 2
தொடருவர் 1
தொடருவார் 1
தொடி 19
தொடியாரை 1
தொடு 12
தொடுக்கும் 2
தொடுக்குவன் 1
தொடுத்த 7
தொடுத்தவர்க்கு 1
தொடுத்தவன்-தன் 1
தொடுத்தன 1
தொடுத்தார் 1
தொடுத்தான் 1
தொடுத்திட்டு 1
தொடுத்திடும் 4
தொடுத்தீர் 3
தொடுத்து 42
தொடுத்தும் 2
தொடுதோல் 1
தொடுப்பை 1
தொடும் 2
தொடும்-தொறும் 1
தொடுவ 1
தொடுவதற்கு 1
தொடுவது 1
தொடை 42
தொடைக்கு 1
தொடையல் 13
தொடையலான் 1
தொடையலில் 1
தொடையலும் 2
தொடையலை 1
தொடையன் 1
தொடையாய் 1
தொடையார் 1
தொடையும் 3
தொடையொடும் 1
தொண்டகப்பறையும் 1
தொண்டலத்தில் 1
தொண்டி 1
தொண்டின் 1
தொண்டு 2
தொண்டை 4
தொண்ணூறு 1
தொத்தினன் 1
தொய்வும் 1
தொயில் 1
தொருவின் 1
தொல் 15
தொல்லை 4
தொல்வினை 1
தொலை 3
தொலைக்கும் 1
தொலைத்திடும் 1
தொலைத்து 3
தொலைத்தேன் 1
தொலைந்த 1
தொலைந்தது 1
தொலைந்திடும் 1
தொலைப்பன் 1
தொலைப்போம் 1
தொலைய 1
தொலையா 6
தொலையாத 1
தொலையும் 1
தொலைவில் 2
தொலைவிலா 1
தொலைவு 4
தொழ 7
தொழல் 1
தொழில் 45
தொழில்கள் 1
தொழில்காரரும் 1
தொழில்புரிந்த 1
தொழிலவர் 1
தொழிலவருக்கு 1
தொழிலால் 1
தொழிலாலும் 1
தொழிலில் 1
தொழிலினாலும் 1
தொழிலினில் 1
தொழிலினை 1
தொழிலினோர்க்கும் 1
தொழிலே 1
தொழிலை 1
தொழிலையும் 1
தொழிலொடு 1
தொழிலோ 2
தொழிற்கு 1
தொழு 3
தொழு-மின் 2
தொழுக 1
தொழுகை 18
தொழுகையின் 3
தொழுகையும் 1
தொழுகையுமே 1
தொழுகையை 3
தொழுத 4
தொழுதற்கு 1
தொழுதார் 3
தொழுதி 1
தொழுதிருந்தனர் 1
தொழுதிருந்து 1
தொழுது 35
தொழும் 5
தொழும்பர் 1
தொழும்பன் 2
தொழும்பனாகி 1
தொழும்பில் 1
தொழும்பின் 1
தொழுவி 1
தொழுவித்தார் 2
தொழுவித்து 1
தொழுவின் 1
தொழுவீர் 1
தொறு 10
தொறு-தொறும் 1
தொறுக்கள் 2
தொறுந்தொறும் 1
தொறுவர் 3
தொறுவர்கள் 1
தொறுவரில் 2
தொறுவரின் 1
தொறுவரை 3
தொறுவன் 1
தொறுவனை 2
தொறுவி 1
தொறுவிடம் 1
தொறுவியர் 1
தொறுவினில் 2
தொறுவினை 2
தொறுவினோடும் 1
தொறுவையும் 1
தொன் 3
தொன்று 2
தொன்றுதொட்டு 2
தொனி 21
தொனிக்கும் 1
தொனிகளே 1
தொனிச்சு 1
தொனித்த 1
தொனிப்ப 1
தொனியால் 1
தொனியும் 3
தொனியொடும் 1

தொக்க (4)

பல் நெறி ஞான நூல்கள் இனையன பலவும் தொக்க
மின் அவிர் பேழை நூற்றின் மேலும் உண்டு அரும் காப்பு இன்றி – சீறா:2783/2,3
தொக்க காபிர் தொகுதியும் சூழ்வர – சீறா:4659/3
தொக்க மேனி சுடர்விட வையமும் – சீறா:4815/3
பற்பல காபிர் தொக்க பாசறை வீட்டினின்று – சீறா:4873/3

மேல்


தொகு (3)

தொகு விடத்தை தோற்றரவில் பரிகரித்தல் யாவருக்கும் சூழ்ச்சித்து ஆகும் – சீறா:1667/2
தொகு மென் கொடி கவின் உந்திய திருவாம் சுவைறாவை – சீறா:4355/3
தூசியும் ஒருபால் என அறியாது நெருங்கிய தொகு படை கணமால் – சீறா:4449/4

மேல்


தொகுத்த (5)

தொகுத்த அ சனங்கள் எல்லாம் இவர் எடை தோன்றாது என்ன – சீறா:422/2
தொகுத்த அ திசைகள்-தோறும் எண்ணில தோன்ற கண்டார் – சீறா:920/4
தூயவர் காரணம் தொகுத்த பத்திரம் – சீறா:1029/1
தொகுத்த காதினில் பல அணி தொகை சுமந்திடுவார் – சீறா:1119/3
சோதி மூரலும் சிதைத்திட தைத்தது தொகுத்த
பூதலத்தினில் உணர்வுடன் சாய்ந்தனர் பொருவா – சீறா:4003/2,3

மேல்


தொகுத்தனர் (1)

தொடுத்த நெஞ்சினர் இருபது பெயரையும் தொகுத்தனர் மட_மானே – சீறா:660/4

மேல்


தொகுத்திட்டார் (1)

சுடர் விடு துவசமும் தொகுத்திட்டார் அரோ – சீறா:3264/4

மேல்


தொகுத்து (12)

துதிசெய்து அங்கு உற்ற செய்தி அனைத்தையும் தொகுத்து சொன்னான் – சீறா:1059/4
துறு மலர் பொன் புயத்து அமுசா-தமை அழைத்து மணமொழியை தொகுத்து பேசி – சீறா:1077/2
துதிசெய்து உம்முழை வந்தவாறு அனைத்தையும் தொகுத்து
முதிர்தரும் புகழோய் உரைக என்றலும் முறையா – சீறா:1284/2,3
தோற்றிடா துன்பமுற்ற புதுமையை தொகுத்து வல்லே – சீறா:1550/3
போதமுறும் உபனிடத பொருள் அனைத்தும் தொகுத்து உரைத்தார் பொருவு இலாத – சீறா:1655/3
தொழுது புத்தினை புகழ்ந்து வக்கணை தொகுத்து உரைப்பார் – சீறா:1683/4
தொனித்த செய்தியும் நிகழ்ந்ததும் தொகுத்து எடுத்துரைத்தான் – சீறா:1712/4
சொல் மறுத்திலன் உரை-மின்கள் என தொகுத்து உரைத்தேன் – சீறா:2921/4
சுட்டிக்கொண்டவர் இவர் என பெயர்களை தொகுத்து
தட்டிக்கொண்டு கை ஏந்தி நின்று இரந்தவன் தனைத்தான் – சீறா:3478/2,3
சூதரில் கொடிய சூதன்-தன் செய்கை துன்புற யாவையும் தொகுத்து
வேதமாம் அமுதம் ஒழுகிய வாயால் விடம் என உரைத்தனர் அன்றே – சீறா:4086/3,4
தொகுத்து அடைகிடந்த பருப்பத தோளாய் நீ துணியாதது ஒன்று உளதோ – சீறா:4089/2
நேய பைம் நாக மணியினை மருத நிலத்தினில் தொகுத்து நெல் குவி மேல் – சீறா:4755/3

மேல்


தொகுதி (7)

கொத்து அரும்பு அலர்த்தி சண்பக தொகுதி குவைதர சொரிவன ஒரு-பால் – சீறா:1003/2
சிறையுடன் பொதியில் செய்த திரகத்தின் தொகுதி காட்டி – சீறா:3349/3
எண்ணிறந்து அனைய செம்பொன் இடும் சுமை தொகுதி யாவும் – சீறா:3386/1
தெரிப்ப அரும் தொகுதி தலைவரும் பரியும் திரளுறும் சேனையும் மிடைந்து – சீறா:3557/3
பரிகளும் அவிந்த ஆவண தொகுதி பாசறை முழக்கமும் அவிந்த – சீறா:3559/2
விரி திரை என தொகுதி வெண் மரை இரட்ட – சீறா:4125/1
வெவ் வினை தொகுதி முற்றும் வேரற களைதற்கு இன்னே – சீறா:4188/3

மேல்


தொகுதிகள் (2)

துன்னிட சுமைகள் ஏற்றி தொகுதிகள் தொகுதியாக – சீறா:3357/4
கொதி நுனை வடி வேல் மன்னவர் சூழ குதிரையின் தொகுதிகள் ஈண்ட – சீறா:3593/3

மேல்


தொகுதிகள்-தமை (1)

கன்னி மா பெரும் தொகுதிகள்-தமை அலங்கரித்து – சீறா:3460/2

மேல்


தொகுதியாக (1)

துன்னிட சுமைகள் ஏற்றி தொகுதிகள் தொகுதியாக – சீறா:3357/4

மேல்


தொகுதியில் (2)

சுந்தர பொறி அம் சிறை அறு கால் ஏழிசை அளி தொகுதியில் கூடி – சீறா:44/1
தொகுதியில் ஹபீபு வேந்தன் வந்தவை எடுத்து சொன்னான் – சீறா:1739/4

மேல்


தொகுதியின் (2)

பிரசம் ஊறிய பல் மலர் தொகுதியின் பிறங்கி – சீறா:3125/1
விந்தை விந்தை செய் தோரண தொகுதியின் வியப்பின் – சீறா:3137/3

மேல்


தொகுதியும் (7)

வாதை உற்றிடு வருத்தமும் காரண தொகுதியும் வனம் சார்ந்த – சீறா:665/2
கோட்டு வாரண தொகுதியும் அரசர்கள் குழுவும் – சீறா:1714/3
தெரிவையின் தொகுதியும் சிறந்த நம் நபிக்கு – சீறா:1978/3
தொகுதியும் வாசியும் சுற்றும் சேனையும் – சீறா:3017/3
பூ துணர் பொதுளும் மாந்தர் தொகுதியும் எதிரில் போதல் – சீறா:3131/2
சொல்ல அரும் பணியும் பண்ட தொகுதியும் கவர்ந்து வாரி – சீறா:3391/2
தொக்க காபிர் தொகுதியும் சூழ்வர – சீறா:4659/3

மேல்


தொகுதியேனும் (1)

சொல்லிய கனக செப்பில் சுடர் மணி தொகுதியேனும்
எல்லையில் நிதியமேனும் இழை பலவேனும் யாதும் – சீறா:2787/1,2

மேல்


தொகுதியை (1)

நீதராம் எனும் மத கரி தொகுதியை நேடி – சீறா:3862/2

மேல்


தொகுதியோ (1)

துணித்து மின் குலங்கள் மறைபடாது எழுந்த தொகுதியோ என அறிகிலமால் – சீறா:239/4

மேல்


தொகை (14)

வான் நதி மூழ்கி துகில் எடுத்து உடுத்து வளை பணி தொகை எலாம் அணிந்து – சீறா:237/2
பண்டியின் தொகை கம்பலை மறுத்தில பாதை – சீறா:871/4
துறையின் தொழில் வகையும் தொகை நிதியும் முறைமுறையாய் – சீறா:979/3
தொகுத்த காதினில் பல அணி தொகை சுமந்திடுவார் – சீறா:1119/3
பணி தொகை சுமத்தி இளைத்த நுண்ணிடையார் பங்கய கர பனிநீரால் – சீறா:1200/1
தெள்ளிய பணில செழு மணி கழுத்தில் திரள் பணி தொகை பல திருத்தி – சீறா:1203/3
பெரும் தொகை குழுவினோடும் பெரிது எழுந்து ஆழி சூழ – சீறா:2262/2
தொனிச்சு அதிர் கடல் அம் தானை தொகை படை தலைவர் யாரும் – சீறா:3360/3
கணிதம் இல் என தொகை பல வயிரங்கள் கலந்த – சீறா:3804/1
பவுரி வாம் பரி தொகை பல நிரைநிரைப்படுத்தி – சீறா:3808/2
சொன்ன மொழி கேட்டு எழுபது அடல் வேந்தர் தொகை இல் சேனையொடும் – சீறா:4037/1
விற்றதே தொகை மிஞ்சவே – சீறா:4156/4
சுற்று வேந்தரை முறைமுறை ஒரு தொகை சேர்த்தி – சீறா:4399/2
தொறுவினை கவர்ந்த கத்துபான் கூட்ட தொகை படை தலைவர்கள் திகைப்ப – சீறா:4930/2

மேல்


தொகை-தனை (1)

துறை தவறாமல் உண்டோர் தொகை-தனை விரித்து கூறில் – சீறா:4709/3

மேல்


தொகைதொகை (1)

மொய்த்த மாந்தர்கள் யாவரும் தொகைதொகை முறையின் – சீறா:4422/1

மேல்


தொகையாகியது (1)

ஏய தொகையாகியது ஓர் ஆயிரத்தைம்பதின்மரையும் இனிய கீர்த்தி – சீறா:4672/3

மேல்


தொகையாய் (1)

துறந்தவன் உரைப்ப பாவம் பகை ஒரு தொகையாய் கூடி – சீறா:811/3

மேல்


தொகையில் (1)

சுற்றிய நகரினில் தொகையில் சேனை கொண்டு – சீறா:4060/2

மேல்


தொகையிலாத (1)

துள்ளி கவன பரி நடப்ப திரண்டு தொகையிலாத திறன் – சீறா:4047/2

மேல்


தொகையின் (1)

தூய வேந்து எனும் நீவிரும் பஃது எனும் தொகையின்
ஆய மன்னரும் விருந்து உண்டு போக என்று அறைந்தார் – சீறா:4415/3,4

மேல்


தொகையினில் (4)

பன்னிய அமரர் தொகையினில் ஒருவர் பரிவுடன் கொணர்ந்ததை வாங்கி – சீறா:245/3
அம் மதி மாச தொகையினில் றபீயுல் அவ்வலில் பனிரண்டாம் தேதி – சீறா:254/2
தொகையினில் உமறு என்று ஓதும் தோன்றலும் இருப்ப கண்டு – சீறா:1559/2
வரும் முறை பதினான்கு ஆண்டினில் மாச தொகையினில் றபீவுல் அவ்வலினில் – சீறா:2530/2

மேல்


தொகையும் (7)

மான்மத குவையும் சந்தன தொகையும் மணி கரும் காழ் அகில் துணியும் – சீறா:84/1
தேன் அமர்ந்து ஒழுகும் குங்கும தொகையும் செறிதலால் உயர்ச்சியால் வளத்தால் – சீறா:84/3
வாசியும் எருதும் கூன் தொறு தொகையும் வழி கெட தனித்தனி மறுக – சீறா:682/2
வந்த பல பண்டமும் மணி தொகையும் வைத்தார் – சீறா:887/4
மருவும் மலரும் என உலுவின் வகையும் தொகையும் வர வருத்தி – சீறா:1333/2
பெட்டக தொகையும் செல்ல பிடித்தவர் இருவர் செம் கை – சீறா:3347/2
குறைந்து இடர் ஒடுங்கி போயின மருவார் பாசறை கொள்ளையின் தொகையும்
இறந்திடும் எழுபது அரும் திறல் வேந்தர் இடுகலன்களும் படைக்கலனும் – சீறா:3597/1,2

மேல்


தொகையை (1)

சொல்லிய விலை பொருள் தொகையை நும்-வயின் – சீறா:915/1

மேல்


தொங்கல் (6)

புரி முறுக்கு அவிழும் தொங்கல் புய வரை அரசர் கூடி – சீறா:3052/3
வடி மலர் தொங்கல் திண் தோள் முகம்மது வழங்கினாரால் – சீறா:3074/4
புது நறா துளிக்கும் தொங்கல் புரள்தர விரைவின் வந்தார் – சீறா:3078/4
உதிர் நறை தொங்கல் மார்பு உலவ வந்து நின்று – சீறா:3636/3
முடியொடும் தொங்கல் வீழ்ந்த வீழ்ந்த முத்தாரம் எங்கும் – சீறா:3957/3
சுரும்பு அடைகிடக்கும் தொங்கல் தூயவர் வாய்மை கேட்டு – சீறா:4907/1

மேல்


தொட்ட (4)

சுந்தர புவியில் வலது கால் ஓங்கி தொட்டிட தொட்ட அ போதில் – சீறா:696/3
தொட்ட வெண் திரை கடல் அகடு தூர்த்திட – சீறா:745/3
தொட்ட பாழ்ங்கிணறு உண்டு ஆங்கு துவலை நீர் அசும்பும் தோன்றாது – சீறா:818/1
சூது அர மொழியார் சிந்தை தொட்ட மெய் எழில் சேர் வள்ளல் – சீறா:3359/3

மேல்


தொட்டது (1)

தொட்டது காண் என தொடரும் எல்வையின் – சீறா:2970/2

மேல்


தொட்டனர் (3)

தொட்டனர் நெருங்கினர் சுமை கொண்டு ஆர்த்தனர் – சீறா:2743/3
குறைவு இல் ஆழ்ந்த கொடும் குழி தொட்டனர் – சீறா:4663/4
இரைத்திடும் கழல் கால் பூட்டினர் கவசம் இட்டனர் தொட்டனர் தொடுதோல் – சீறா:5021/2

மேல்


தொட்டார் (2)

காது அகல் சகுது ஒரு கணை தொட்டார் அரோ – சீறா:3036/4
ஒடிபடும் தாளை நோக்கி ஓதி செம் கரத்தில் தொட்டார் – சீறா:3726/4

மேல்


தொட்டான் (1)

சிலை கணை நிலத்தில் சேர்த்தி தெரிந்து ஒரு பாசம் தொட்டான் – சீறா:2076/4

மேல்


தொட்டி-தோறும் (1)

தொட்டி-தோறும் பன்னீர் சொரிந்து அரு நறை மறுவி – சீறா:1123/3

மேல்


தொட்டிட (2)

சுந்தர புவியில் வலது கால் ஓங்கி தொட்டிட தொட்ட அ போதில் – சீறா:696/3
அரிதில் நீட்டியே தொட்டிட ஒட்டின அன்றே – சீறா:963/4

மேல்


தொட்டிடாது (1)

தொட்டிடாது ஒழியாது அரும் சூறையின் சுழலும் – சீறா:1531/4

மேல்


தொட்டிலை (2)

காமரு மலர் தாள் மெல்லென வருடி கதிர் மணி தொட்டிலை ஆட்டி – சீறா:372/3
இருள்-தொறும் மணி தொட்டிலை அசைத்து அருகு இருந்து – சீறா:3747/3

மேல்


தொட்டு (25)

கையினில் செறிந்த முடியினை சிதறி கடைசியர் கரங்கள் தொட்டு ஒழுங்காய் – சீறா:50/1
உள்ளகம் நிறைந்த செம் மலர் பதம் தொட்டு ஒளிர் பெறும் இணை விழிக்கு ஏற்றி – சீறா:266/2
நெடு நிலம் பார் அற தொட்டு நீர் இறைத்து – சீறா:302/1
நாரியும் கரும் கல் தொட்டு முத்தமிட்டு நடந்து கஃபா வலஞ்செய்து – சீறா:352/1
அதிசயித்து உரைத்து நின்று அங்கு அகுமது சிரசை தொட்டு
துதிசெய்து முத்தமிட்டு தூயவன் தோழரான – சீறா:423/1,2
இன்று தொட்டு இவண் நெறியினில் உயிர் செகுத்திடுவது – சீறா:766/1
கந்துகம் கழங்கு அம்மனை கரத்து ஏந்தார் கதிர் மணி ஊசல் தொட்டு ஆடார் – சீறா:1014/1
நனி துயர் ஊறு தொட்டு நதி பெருக்கு ஆக்கி பின்னும் – சீறா:1049/3
ஒலிகொளும்படி தொட்டு உற முத்தமிட்டு வந்து – சீறா:1239/3
அங்கை இணை தொட்டு இனிது அழைத்து அருகு இருத்தி – சீறா:1766/3
அன்று தொட்டு உம்மிடத்து அடுத்து தீன் நிலைக்கு – சீறா:2424/1
ஆடை முந்தி தொட்டு ஈழ்த்து உறுக்கொடும் அலக்கழித்து – சீறா:2484/3
இ தலத்து இன்று தொட்டு ஈறு_நாள்மட்டும் – சீறா:2738/3
இன்று தொட்டு ஈறு_நாள் அளவும் என் உயிர்க்கு – சீறா:2760/1
தோய்ந்திலா பதத்தில் கரங்களில் பல கால் தொட்டு முத்தமிட்டு வந்தனரால் – சீறா:2864/4
இன்று தொட்டு முந்நூற்றினில் குறைந்திடாது ஈத்தம் – சீறா:2922/2
தொட்டு அமர் விளைத்திடல் சூழ்ச்சித்து அன்று என – சீறா:3038/3
இல் என மறுத்து நெற்றி திலகம் தொட்டு இயற்றும் போழ்தில் – சீறா:3178/2
திருமுனம் வைத்தனர் தொட்டு செவ்வியோர் – சீறா:3287/3
துன் இதழ் தாமரை பாதம் தொட்டு யான் – சீறா:3334/1
வண்ண வெண் சறுபால் தொட்டு மருங்கினில் சுருக்கி வீக்கி – சீறா:3367/3
புடவி தொட்டு எழுந்து வானில் போவன போன்று மேன்மேல் – சீறா:3408/1
துன்புறும் தாளில் நீண்ட திரு கரம் தொட்டு நீவ – சீறா:3727/2
தொட்டு அணி கலன்களும் தொடர்ந்து பற்றினான் – சீறா:4947/4
ஓய்வு இலா பகழி தொட்டு ஒருமித்து ஆர்த்திட – சீறா:4976/3

மேல்


தொட (3)

மறம் திகழ் விழியார் தொட தகாது என்றன் முகம்மதை விரைவினில் ஏந்தி – சீறா:262/2
தொட நினைத்தவரும் இல்லை தொடர்ந்து கை பற்றி நுங்கள் – சீறா:412/2
அல்லல் இன்றியே புவி தொட தொடங்கினர் அன்றே – சீறா:4401/4

மேல்


தொடங்கி (3)

தொடங்கி பூசைசெய்திடு பலன் யாவுமே தோன்றி – சீறா:4016/2
சுவை அறு மொழியான் நாளும் பகையினை தொடங்கி நின்றோன் – சீறா:4358/3
தொடங்கி மீளியர் சூழ்தர தோன்றினார் – சீறா:4485/4

மேல்


தொடங்கிநின்ற (1)

காய்ந்து இகல் தொடங்கிநின்ற அபூசகல் ககுபு வேந்தன் – சீறா:4379/1

மேல்


தொடங்கிலா (1)

தொடங்கிலா வண்ணம் நீங்காது அடைத்தனன் துளை பல் பார்ந்தள் – சீறா:2599/3

மேல்


தொடங்கிற்று (1)

அணைதர அடுத்து நோக்கி ஆற்றுவான் தொடங்கிற்று அன்றே – சீறா:2104/4

மேல்


தொடங்கினர் (1)

அல்லல் இன்றியே புவி தொட தொடங்கினர் அன்றே – சீறா:4401/4

மேல்


தொடங்கும் (1)

தொடங்கும் வீரத்தின் திறம் என பணிவொடும் சொன்னார் – சீறா:2463/4

மேல்


தொடர் (8)

சேனமும் கொடியும் தொடர் கதிர் வடி வேல் செம்மல் என்று உயர்ச்சி பெற்றிருந்தார் – சீறா:162/4
சோதியே எவையின் உவமையில்லவனே தொடர் இன்ப துன்பம் அற்றவனே – சீறா:1900/2
நல் மன தொடர் விடு நட்பு நாள்-தொறும் – சீறா:2447/3
தொல்லை வல் வினை தொடர் பவம் களைந்து நல் சுவனத்து – சீறா:2614/1
உறவு கொண்டனை பவ தொடர் துன்பமும் ஒழித்தாய் – சீறா:2621/2
ஈது அலால் பெரும் கொடுமையில் தொடர் இடர் படுத்தும் – சீறா:2919/1
தொடர் அறும் கேண்மையின் மசுதிய் என்னும் அ – சீறா:3282/1
தூது என தோன்றி வந்தனன் மாய தொடர் வலை சுருக்கினுள் ஆகி – சீறா:4096/1

மேல்


தொடர்ந்த (4)

தொடர்ந்த தன் மனத்து இருள் களி வாளினால் துணித்து – சீறா:480/2
தொடர்ந்த புன்முறுவல் தோன்ற தோகையர்க்கு உரைப்பதானான் – சீறா:1057/4
அடுத்தனன் இருந்தான் கானினில் தொடர்ந்த அரும் தவிப்பு ஆறுதற்கு அன்றே – சீறா:2883/4
தூதராகிய யூதபம் நோக்கியே தொடர்ந்த
நீதராம் எனும் மத கரி தொகுதியை நேடி – சீறா:3862/1,2

மேல்


தொடர்ந்தக்கால் (1)

உய்யலாம் வகை ஊழ் வந்து தொடர்ந்தக்கால் உண்டோ – சீறா:3981/4

மேல்


தொடர்ந்ததின் (1)

மாறுபட்டவர் தொடர்ந்ததின் நடந்த மெய் மலைவும் – சீறா:2226/2

மேல்


தொடர்ந்தனர் (3)

துள்ளும் மென் மறிகள் மேய்ப்ப தொடர்ந்தனர் காட்டில் என்றார் – சீறா:394/4
தொடர்ந்தனர் சகுபிமார்கள் துதித்தனர் அமரர் அஞ்சி – சீறா:4723/3
திண் திறலவரை விடுத்து பின் நிரையை தொடர்ந்தனர் சிலை வய வீரர் – சீறா:4928/4

மேல்


தொடர்ந்தனன் (1)

காயும் வெம் சுரத்திடை தொடர்ந்தனன் மனம் கலங்கி – சீறா:2676/1

மேல்


தொடர்ந்தான் (1)

சுறாக்கத் என்பவன் களிப்பொடும் அடுத்தனன் தொடர்ந்தான் – சீறா:2651/4

மேல்


தொடர்ந்திட (2)

பற்றி இன் தக்பீர் கட்டி தொடர்ந்திட பயில் றுக்கூவும் – சீறா:4201/3
பாங்கினோடு இருப்பின் மேவி தொடர்ந்திட பரிவின் வள்ளல் – சீறா:4202/2

மேல்


தொடர்ந்திடும் (1)

தொடர்ந்திடும் சுரங்கள் யாவர்க்கும் தீர்ந்து துன்பம் அற்று இருந்தனர் சுகமே – சீறா:2873/3

மேல்


தொடர்ந்து (28)

தொட நினைத்தவரும் இல்லை தொடர்ந்து கை பற்றி நுங்கள் – சீறா:412/2
இனம்-தனில் தொடர்ந்து ஏகவும் மனத்தினில் இயையார் – சீறா:437/2
தொலைவில் தீவினும் சுற்றியும் முகம்மதை தொடர்ந்து
நிலைதரும் கதிர் படு முனம் தருகுவம் நுமது – சீறா:472/2,3
தொடர்ந்து மாயவன் சூழ்ச்சியும் கொடு மன துணிவும் – சீறா:567/2
வருத்தமும் சிறிது நேர மகிழ்ச்சியும் தொடர்ந்து தோன்ற – சீறா:618/3
புதுமை-கொல் இது என தொடர்ந்து போயினார் – சீறா:747/4
கோது அறு கரிய மேக குடை நிழல் தொடர்ந்து வந்த – சீறா:796/2
தொடர்ந்து வந்தது இங்கு என் என சூழ்ச்சியால் தேற்றி – சீறா:1362/2
தொடர்ந்து பேசுவது ஒறுத்திலன் அடிக்கடி தொடுத்தான் – சீறா:1367/4
நின்றனன் மறிந்தேன் எந்த நிலத்தினும் தொடர்ந்து காலில் – சீறா:1547/3
துதிசெய தனி நின்றனர் கதிரையும் தொடர்ந்து
பதியினில் தருக என்றிடில் பகர்வது என் என தன் – சீறா:1895/2,3
வீதி வானக வழியினை தொடர்ந்து மேல் கடலுள் – சீறா:1897/3
அறபினில் அறபி வேடன் அடவியில் தொடர்ந்து ஓர் மானை – சீறா:2057/3
தொடர்ந்து வானவர் பரவிட வரும் இறசூலே – சீறா:2195/4
கருனுதாலிபு மட்டினும் தொடர்ந்து அவர் கலைந்தார் – சீறா:2225/2
தொலை தொடர்ந்து எய்த்திடும் குணமோ கடு விசையால் குளம்பு துண்டப்பட்டதோ மெய் – சீறா:2656/1
பூசலிட தொடர்ந்து சிலர் வருபவர்க்கு நன்கு உரைத்து புறம் புகாமல் – சீறா:2675/3
துணித்து உணும் மம்மரில் தொடர்ந்து போயதே – சீறா:2968/4
பிடித்து என தொடர்ந்து பெயர புள்ளி மான் – சீறா:2969/2
தொடர்ந்து சூறையில் திரித்து வெம் பரியினை துரத்தி – சீறா:3515/3
ஊனமுற்ற கண்ணினன் தொடர்ந்து எவரையும் உலைப்போன் – சீறா:3984/4
செறிந்து சுழல் கால் தொடர்ந்து உலவு சேண் நிமிர்ந்து வளர் தீய வெம் – சீறா:4209/3
துன்னு பல இயம் வீழ ஓடாத சேனை பல தொடர்ந்து வீழ – சீறா:4318/3
இடையறாது இரண்டு மாதம் தொடர்ந்து நோன்பிருக்க வேண்டும் – சீறா:4794/2
நடம் செறிந்திடும் காற்கு ஆகுர புரவி மன்னர்கள் நடந்திட தொடர்ந்து
கடும் புரி முறுக்கி கழுத்தினில் பிணித்த கார்முகம் எடுத்தனர் வியப்ப – சீறா:4936/3,4
தொட்டு அணி கலன்களும் தொடர்ந்து பற்றினான் – சீறா:4947/4
தொடை தொடுத்து ஆர்த்தனர் தொடர்ந்து பற்றியே – சீறா:4973/4
கடையுகமளவும் நின்றிடும் மறை நேர் கடந்து புன் குபிரினை தொடர்ந்து அங்கு – சீறா:5018/2

மேல்


தொடர்ந்தே (2)

உதறினன் தொறுவர் கூவினன் சிறு தூறு ஒடிபட ஓடினன் தொடர்ந்தே – சீறா:2882/4
சோகும் கூளியும் நிறைந்துகொண்டு ஏகின தொடர்ந்தே – சீறா:3857/4

மேல்


தொடர்படு (1)

சுற்று உள நகரும் கொள்ளைகொண்டு உவந்தார் தொடர்படு குளிர் நிழல் காவும் – சீறா:4457/3

மேல்


தொடர்பவர் (1)

ஒல்லையின் எதிர்ந்தானெனில் தொடர்பவர் ஆர் உயிர் செகுத்திட வளைந்திருந்தார் – சீறா:2535/3

மேல்


தொடர்வதிலை (1)

வர கருணை குரிசில் நும்மை தொடர்வதிலை இகல் மறுத்து மக்க மீதில் – சீறா:2657/3

மேல்


தொடர்வர் (2)

தொலைவு இல் துன்பு உற அற கொடு வினையொடும் தொடர்வர்
கலைவது அன்றி நும் இடர் தவிர்த்திடுவதும் கடிதே – சீறா:564/3,4
ஒவ்வொரு பெயருக்கு ஒரு பழி தொடர்வர் எவர் உலகினில் கொடுப்பவர் யார் – சீறா:2524/2

மேல்


தொடர்வன (2)

துன் இதழ் கமல பதத்தினை நிகர்ப்ப சுவட்டடி தொடர்வன போலும் – சீறா:82/4
சோகம் பற்றி தொடர்வன எங்குமே – சீறா:3908/4

மேல்


தொடர்வான் (1)

தொழுது வாங்கினான் காலினும் காலினில் தொடர்வான் – சீறா:1698/4

மேல்


தொடர்வுற (1)

தொடர்வுற எனக்கு நீர் ஓர் நன்றி செய் சூழ்ச்சியாலே – சீறா:4857/3

மேல்


தொடர (5)

பெட்டை ஒட்டகத்தை கண்டு பின் தொடர பிசகினது அரு நெறி கானில் – சீறா:681/2
பரி திரள் தொடர வானவர் ஈண்டி பரிமள பொன் அலர் தூற்ற – சீறா:1011/1
தெரிவராது இகழ்ந்து பவம் பழி தொடர செய் வழி முறைமையில் செய்தேன் – சீறா:2308/3
தூண்டி எண் திசை திடுக்கிட பேய் கணம் தொடர
கூண்ட தீனவரொடு முகம்மது-தமை கோறல் – சீறா:3983/2,3
தொடர சிறைகொண்டார் அவண் எழுந்தார் துயர் அழுந்தார் – சீறா:4325/4

மேல்


தொடரா (2)

வன் கொலை தொடரா மறுவும் மற்று ஒழியும் என உரைத்தனன் ஒரு மதியோன் – சீறா:2518/4
சுற்றும் காவதம் கேட்டிட கவிதையின் தொடரா
பற்றலார் குலம் கெட செழும் தீன் நிலை படர – சீறா:2696/2,3

மேல்


தொடராக (1)

அற்றை நாளைக்கும் கண்டிடும் காரணம் அனைத்தையும் தொடராக
ஒற்றர் தம்-வயின் எழுதி இங்கு அனுப்பி என் உறு விழி மணி போலும் – சீறா:666/2,3

மேல்


தொடரினும் (1)

தங்கிய இதழி திரளினும் திரண்டு சைவல தொடரினும் தழைத்து – சீறா:1956/2

மேல்


தொடரும் (2)

பெருகிய கிளை எனும் தொடரும் பேர் அற – சீறா:2442/3
தொட்டது காண் என தொடரும் எல்வையின் – சீறா:2970/2

மேல்


தொடருவர் (1)

சுருங்கிடாது அழியாது யாவர் தொடருவர் பொதும்பின் என்றார் – சீறா:2577/4

மேல்


தொடருவார் (1)

தொடருவார் சுடர் வாள் கொடு தாக்குவர் துரத்தி – சீறா:1534/2

மேல்


தொடி (19)

கோல் தொடி கர காந்தள் தாமரை முகம் குழைக்க – சீறா:209/4
காந்தள் மெல் இதழ் பசும் தொடி கரத்தினால் விரைவின் – சீறா:335/2
கான் அமர் குழலார் ஆமினா என்னும் கனி மொழி பொன்_தொடி கரத்தில் – சீறா:383/2
பொன் தொடி கரத்தில் ஏந்தி கொறியுடன் மனையில் புக்கார் – சீறா:402/4
தொடி பகுப்பு என்ன கூன் வாள் தோன்றிட எதிரதாக – சீறா:407/3
ஒண்_தொடி திரு முன் முந்தி ஒதுக்கி வாய் புதைத்து சொல்வான் – சீறா:623/4
ஒண்_தொடி கதிஜா என்னும் ஓவியம் உரைத்த மாற்றம் – சீறா:632/2
பத்திர கரும் கண் செ வாய் பைம் தொடி பதுமராக – சீறா:634/2
சுருக்கு நுண் இடை பொலன் தொடி திருந்து இழை சுடர் மணி கதிஜாவே – சீறா:647/4
கை தொடி மகளிர் செல்வ கடி முரசு அறைதல் ஓதை – சீறா:922/3
பாய் திரை அமுது என பிறந்த பைம்_தொடி – சீறா:1029/2
உரிமை-தன் முகத்தை நோக்கி ஒண்_தொடி கதீஜா என்னும் – சீறா:1042/2
சுரும்பு இமிர் கரிய கூந்தல் சுடர்_தொடி கதீஜா தம்-பால் – சீறா:1061/1
பொன்_தொடி கதீஜா பாதம் போற்றிய மைசறா சொல் – சீறா:1066/1
பொறி நிகர் பொருவா செழும் குழை அமிர்த பொலன் தொடி மெய்யினில் பூசி – சீறா:1205/2
பொன் தொடி கரம் சாய்த்து இவண் உறைக என புகன்று – சீறா:1283/2
ஒலி கடல் அமிர்தம் ஒவ்வா ஒண்_தொடி முகத்தின் வாய்ந்து – சீறா:3063/2
பைம் தொடி கரிய கூந்தல் பாத்திமா பொருட்டால் வானில் – சீறா:3070/2
பொன் தொடி காந்தள் செம் கை மடந்தையர் புகலலுற்றார் – சீறா:3181/4

மேல்


தொடியாரை (1)

கோல் தொடியாரை நோக்கி கொழுநர்கள் ஒருகாலத்தும் – சீறா:4787/3

மேல்


தொடு (12)

துய்ய வெண் திரை பாய் சுருட்டி மேல் எறியும் தொடு கடன் முகட்டிடை எழுந்து – சீறா:50/3
மறு மதி அகடு தொடு முடி அறபா மலையினில் இருவரும் சேர்ந்தார் – சீறா:133/4
விண் தொடு கொடுமுடி மேரு வீறு அழித்து – சீறா:168/1
மண மலர் மாலிகை சூடி வான் தொடு
பணர் தரு பாசடை தருவின்-பால் உயிர் – சீறா:503/2,3
மறுவுறு மதி தொடு மலையும் அ மலை – சீறா:724/3
கடந்த மும்மத கரி தொடு குழியினை கடவாது – சீறா:2195/1
நினைவும் நித்திரையும் போக்கி நீள் தொடு குழியின் ஆர்ந்த – சீறா:3060/3
புடைக்கும் பேரொலி பல்லியம் தொடு கடல் பொருவ – சீறா:3438/1
தொடு கை வாள் ஒலி மின் என பல துடிதுடிப்ப – சீறா:3484/3
தொடுத்து மள்ளரை துணித்து அற தொடு சரம் இலவால் – சீறா:3498/2
தொடு சரத்தினும் விசும்பினை இடன் அற தூர்த்தார் – சீறா:3547/4
தொடு கடல் ஞாலம் முழுதும் ஓர் புயத்தில் பரித்திடும் தோன்றலை நோக்கி – சீறா:5015/1

மேல்


தொடுக்கும் (2)

தொடுக்கும் பூசலிட்டு அடல் அபித்தாலிபை துரத்திவிடுக்கும் – சீறா:2046/2
தொடுக்கும் பகையை துடைப்பவர்கள் இலை என்று இவையும் சொன்னானே – சீறா:2562/4

மேல்


தொடுக்குவன் (1)

தொடுக்குவன் விசயம் காண திசைகளும் துணுக்கம் கொள்ள – சீறா:4368/4

மேல்


தொடுத்த (7)

தொடுத்த துன்பங்கள் ஆற்றி நல் வழி பல சொன்னார் – சீறா:212/4
தொடுத்த நெஞ்சினர் இருபது பெயரையும் தொகுத்தனர் மட_மானே – சீறா:660/4
வெறுத்த காலமும் காபிர்கள் தொடுத்த வல் வினையும் – சீறா:2017/1
தொடுத்த காரியம் முடித்து அரும் துன்பமும் துயரும் – சீறா:2949/2
தொடுத்த தீன் விளங்கச்செய்து தூதுவர் இருந்தார் அன்றே – சீறா:3351/4
தொடுத்த வில்லையும் சரத்தையும் வேலையும் துணித்து – சீறா:3994/3
தொடுத்த தாரையில் சோணிதம் துள்ளின – சீறா:4495/4

மேல்


தொடுத்தவர்க்கு (1)

தொடுத்தவர்க்கு அறிவுற சொல்லுகின்றதால் – சீறா:2979/4

மேல்


தொடுத்தவன்-தன் (1)

தொடுத்தவன்-தன் மன வலியும் வாள் வலியும் அதிசயித்து தூயோன் தூதர் – சீறா:2664/2

மேல்


தொடுத்தன (1)

நீல மா மணி இடையிடை தொடுத்தன நிகர்த்த – சீறா:1109/4

மேல்


தொடுத்தார் (1)

பகைத்த புன் மன கொடியவர் பெரும் பகை தொடுத்தார்
இகத்தினும் மறுபுரத்தினும் இவை இலை எனவே – சீறா:2209/3,4

மேல்


தொடுத்தான் (1)

தொடர்ந்து பேசுவது ஒறுத்திலன் அடிக்கடி தொடுத்தான் – சீறா:1367/4

மேல்


தொடுத்திட்டு (1)

தொலைந்தது இவ்வணம் வெய்யவன் தோன்றும் முன் தொடுத்திட்டு
அலைந்து உலைந்து இடைந்து அற தவித்து அசறுமட்டாக – சீறா:1539/1,2

மேல்


தொடுத்திடும் (4)

மொழிந்து வல் வினை தொடுத்திடும் முகம்மதின் வாய்மை – சீறா:2000/3
தொடுத்திடும் கருமம் முடித்தனம் துணிந்த துணிவை விட்டு ஐயுறல் என சொல் – சீறா:2536/3
தொடுத்திடும் வினையமும் செயலும் சூழ்ச்சியும் – சீறா:2989/3
தொடுத்திடும் நலிதல் யாவும் முகத்தினால் தோன்ற கண்டு – சீறா:3872/2

மேல்


தொடுத்தீர் (3)

ஒரு நெறி தொடுத்தீர் நும்மோடு உற்றவர்க்கு எல்லாம் நம்-தம் – சீறா:1351/3
திரு வணக்கம் என தொடுத்தீர் முகம் கை கால்-தனை தோய்த்து ஓர் திசையை நோக்கி – சீறா:1647/2
பயிலுதல் தொடுத்தீர் மாற்றம் பகர்வது தவிர்ந்து நீங்கி – சீறா:2371/3

மேல்


தொடுத்து (42)

மகிதலம் புகழ் ஈசா நபி பாரில் வந்த நாள் தொடுத்து இடைவிடாது – சீறா:259/1
மித்திரன் எழுந்த குண திசை தொடுத்து வீழ்தரு குட திசை தொடுத்து – சீறா:268/3
மித்திரன் எழுந்த குண திசை தொடுத்து வீழ்தரு குட திசை தொடுத்து
சித்திரம் பெறவே இரு விழிக்கு எதிரே தெரிதர சிறந்தன அன்றே – சீறா:268/3,4
வகுத்த நாள் தொடுத்து பின் நாள் வருவது ஓர் நாள் ஈறாக – சீறா:422/1
பண்டு நாள் தொடுத்து இற்றை நாள் வரைக்கும் அ படையை – சீறா:596/1
இற்றை நாள் தொடுத்து அ நகர்க்கு ஏகி இங்கு இவண் புக வரும் நாளை – சீறா:666/1
பிறந்த நாள் தொடுத்து இற்றை நாள் வரைக்கும் நும் பெயரை – சீறா:779/1
போதினில் அமளி செய்வார் பூ தொடுத்து அணிந்துகொள்வார் – சீறா:805/3
பல்லவத்தொடு நிரைநிரை பல் மலர் தொடுத்து ஆங்கு – சீறா:1108/3
சால வெண் முகை புன்னையின் தண் மலர் தொடுத்து
நாலவிட்டு அதில் தும்பிகள் நடுநடு வதிந்த – சீறா:1109/1,2
துவளும் மாதுளை மலரினை நிரைநிரை தொடுத்து
தவள மா மணி பந்தரில் தூக்கிய தன்மை – சீறா:1110/2,3
அந்த நாள் தொடுத்து அளவிடற்கு அரு நெடும் காலம் – சீறா:1220/1
ஒக்கும் யாம் தொடுத்து அதில் முடியாதது ஒன்று இலையே – சீறா:1508/4
தூண்டிடா பெரும் கோட்டிகள் தொடுத்து அவன் துணிவாய் – சீறா:1688/2
நினைவின் நேர் வழி தொடுத்து எழுதினன் வரி நிரைத்தே – சீறா:1697/4
தொடுத்து உரைத்திடுவன் கேட்டு மகிழ்ச்சியில் துஆ செய்வீரால் – சீறா:1731/2
தொடுத்து உரை எடுத்து அவை எவர்க்கும் சொல்லுவான் – சீறா:1816/4
பெற்றனன் வளர்த்தனன் பிறந்த நாள் தொடுத்து
இற்றை நாள் வரையினும் எவரொடாயினும் – சீறா:1825/1,2
முருகு அலர் தரு பொருப்பிடம் தொடுத்து அணி முதிர்ந்த – சீறா:1891/1
சொல தகா பெரும் பகை தொடுத்து இனத்தொடும் சூழ்ந்து – சீறா:2018/1
அந்த நாள் தொடுத்து இற்றை நாள் வரையும் நல் அறிவர் – சீறா:2216/1
எல்லவன் கதிர் பொழிந்து என பல தொடுத்து எறிந்து – சீறா:2224/2
கட்டிவைத்து அகன்ற நாள் தொடுத்து அவன்-தன் பெயரினை கருத்தினில் அறியேன் – சீறா:2320/1
தொடுத்து எடுத்து உரைத்த வாய்மை எங்கட்கு சூழ்ச்சித்து ஆகும் – சீறா:2373/2
தொடுத்து உரைத்து அரும் குறானை செவி வளை துளைக்குள் ஓட்டி – சீறா:2382/3
பெரும் புகழ் முகம்மது பிறந்த நாள் தொடுத்து
அரும் புவியிடத்தில் தீங்கு அடுத்திடா வகை – சீறா:2422/1,2
விள்ளுதற்கு அரிதாய் ஒரு தொனி எவர்க்கும் விளங்கிற்று விடிந்த பின் தொடுத்து
தெள்ளும் நல் மொழியால் எவரையும் வினவும் பொழுதினில் அவை தெரிந்திலவே – சீறா:2510/3,4
இற்றையின் முதல் மூன்று நாள் தொடுத்து இறும்பிடத்தில் – சீறா:2612/1
குட திசை புக திகாந்த குல வரை தொடுத்து விண்ணும் – சீறா:2844/2
நடந்த நாள் தொடுத்து வளம் பெறும் மதீனா நகரினில் சுரம் என்பது இலையே – சீறா:2873/4
இற்றை நாள் தொடுத்து ஐந்து ஒகுத்தினும் வாங்கு என்று இயற்றிய திருமொழி சிதையாது – சீறா:2876/1
தொடுத்து ஒரு மொழி வழாது வாசகம் சொல்லலுற்றார் – சீறா:3097/4
தொடுத்து நாள்-தொறும் வாழ்க என்று இனையன துதித்தே – சீறா:3109/4
அரத்த ஆடையின் பசிய மென் துகில் தொடுத்து அணியா – சீறா:3127/1
தொடுத்து பந்தரில் துயல்வர தூக்கிய தோற்றம் – சீறா:3128/2
வெயிலவன் கதிரில் தூண்டும் வெம் சரம் தொடுத்து நீண்ட – சீறா:3343/3
பிறந்த நாள் தொடுத்து வாய் வீண் பேசுவதலது நம்மால் – சீறா:3396/1
தொடுத்து மள்ளரை துணித்து அற தொடு சரம் இலவால் – சீறா:3498/2
மறத்தினை தொடுத்து தீவினை விளைத்து வஞ்சகம் பலபல இயற்றி – சீறா:3588/1
வில்லில் நாண் தொடுத்து எய்தனன் அவன் ஒரு வீரன் – சீறா:3894/4
கூறினர் புலரியில் தொடுத்து கொற்ற வெவ் – சீறா:4946/3
தொடை தொடுத்து ஆர்த்தனர் தொடர்ந்து பற்றியே – சீறா:4973/4

மேல்


தொடுத்தும் (2)

வீண் உரை பகர்ந்தும் இடும்புகள் தொடுத்தும் வெவ் வினை கொடும் கொலை நினைத்தும் – சீறா:1438/1
இன்னை நாள் தொடுத்தும் விடுவது அன்று எளிதின் விட்டனமெனில் இரும் பதியில் – சீறா:2509/3

மேல்


தொடுதோல் (1)

இரைத்திடும் கழல் கால் பூட்டினர் கவசம் இட்டனர் தொட்டனர் தொடுதோல்
நிறைத்த வில் கதிர் வாள் கணை கவண் சூலம் நேமி தோமரம் மழு தாங்கி – சீறா:5021/2,3

மேல்


தொடுப்பை (1)

பெருவிரல் தொடுப்பை விடுப்பை என்று இனிதின் பெரியவன் தூதுவர் உரைப்ப – சீறா:2325/3

மேல்


தொடும் (2)

ஆடகம் கொணர்க என்றலும் வான் தொடும் அறையினில் சிலர் ஓடி – சீறா:659/1
கன்னியும் தொடும் பத கபுசு-தன்னொடு – சீறா:3256/2

மேல்


தொடும்-தொறும் (1)

கடன் எனும் நோன்பு நோற்றிடுமவரை காண்-தொறும் தொடும்-தொறும் விரைவில் – சீறா:4083/1

மேல்


தொடுவ (1)

தொடுவ அன்ன அ புழை திறந்தன வனம் சொரிந்தே – சீறா:4833/4

மேல்


தொடுவதற்கு (1)

துப்பு உறை அமுதம் துய்ப்ப தொடுவதற்கு ஒருமித்தாரே – சீறா:118/4

மேல்


தொடுவது (1)

தொடுவது அன்று என கரம் தூண்டி பாசத்தை – சீறா:2746/3

மேல்


தொடை (42)

வெண் மணி தரள தொடை புய மகுலீல் வேந்தருக்கு உற்ற சேய் என வாழ் – சீறா:137/3
முருகு அவிழ் மரவ தொடை புயர் லுவையு முக மலர் தர இருந்து ஒளிரும் – சீறா:161/4
வில் உமிழ் வயிர தொடை புரண்டு அசைந்த விறல் புயர் குசை தரு மதலை – சீறா:164/1
மரு மலர் தொடை தடம் புயர் செவி மடல் துளையில் – சீறா:469/1
அரும்பு மென் மலர் தொடை திரள் புய அபித்தாலிபு – சீறா:560/1
வண்டு வாழ் மலர் தொடை புய முகம்மது வரலால் – சீறா:596/3
திறந்து தேனை உண்டு அணி திகழ் தொடை அணி திறலோய் – சீறா:759/2
நலம் கொள் குங்கும தொடை புரண்டு அசைந்திட நடந்தார் – சீறா:761/3
சுருப்பு இருந்து தேன் இடை தவழ் தொடை அணி தோன்றல் – சீறா:783/4
மரவ தொடை புயம் முங்கிட வரும் மக்கிகள்-தாமும் – சீறா:980/2
வண்டு உறை மரவ செழும் தொடை புனைந்து வரிசை மா மணம் பொருந்தினரே – சீறா:1213/4
பல மலர் தொடை செறிந்த பஞ்சணை மிசை படுத்தி – சீறா:1274/3
வன மலர் தொடை புய முகம்மது ஓதினார் – சீறா:1309/4
நறை கொள் குங்கும தொடை புரண்டு அசைந்திட நடந்தார் – சீறா:1514/4
தேன் குதித்த செம் தொடை புயர் உரத்தொடும் சினந்து – சீறா:1530/2
முருகு அலர் தொடை புய முகம்மதே எமக்கு – சீறா:1801/1
வில் உமிழ்ந்த செம் மணி தொடை திரண்ட வெண் தரளம் – சீறா:2027/1
குயில் நிழல் பரப்ப செவ்வி கொழும் தொடை நறவம் சிந்தும் – சீறா:2052/1
தங்கிய மரவ தொடை புரண்டு அசைய தானவன் புலி வரல் நோக்கி – சீறா:2322/2
சொல்லிய முசுஇபோடு தொடை புயத்து அசுஅதும் ஓர் – சீறா:2357/2
மரு மலர் தொடை திண் புயத்து அபூபக்கர் மனை தலைவாயிலை குறுகி – சீறா:2544/3
கொந்து அலர் மரவ தொடை புய குரிசில் ஈந்தனர் குறைவு அற அன்றே – சீறா:2863/4
எண் ஒரு பதின்மரும் இலங்கு நீள் தொடை
வண்ண ஒண் புயத்து உபைதாவும் மாறு இலாது – சீறா:3030/1,2
தேன் அவாம் தொடை மடந்தையர் குழலினும் செருகி – சீறா:3141/1
வரி அளி முரலும் செழும் தொடை திரள் தோள் மன்னவர் அலி மனை புகுந்தார் – சீறா:3152/4
வடி நறவு அருந்தி வரி அளி சிலம்பும் மலர் தொடை புயத்து அபூபக்கருடன் – சீறா:3168/1
பொன்னினும் மணியினாலும் பூம் தொடை கற்றையாலும் – சீறா:3217/1
தண் உறும் தொடை புய சாபிர் மன்னவர் – சீறா:3288/3
செழும் தொடை புய நபி திருமுன் நின்றதே – சீறா:3327/4
மரு கொழும் தொடை துயல் புய பூதர வள்ளல் – சீறா:3818/4
வண்டு பாண்செயும் தொடை புய ககுபு எனும் மன்னர் – சீறா:4005/1
நறிய பூம் தொடை இணை புய சாபிர் முன் அணுக – சீறா:4258/2
தொடை தாங்கிய புயத்தின் நிதி சுமை தாங்கினர் நாளும் – சீறா:4326/3
மட்டு ஆர் தொடை புயத்து ஆரிது மகளார் சுவைறாவை – சீறா:4354/1
பொன் தொடை திரள் தோள் அன்ன மன்னவர் முன் புகன்றவை இவை என புகன்றார் – சீறா:4467/3
தேன் பொழிந்த தொடை முடி தீது இலா – சீறா:4489/1
மரு மலர் தொடை முகம்மதை வினவினர் மகிழ்ந்தே – சீறா:4632/4
தொடை மழை பொழியும் வில் தோள் துணைவர்கள் இருவர் சூழ – சீறா:4920/1
தொடை கழல் வீரர் ஒட்டி தட்டினர் தூள்-அது ஆக – சீறா:4939/4
தொடை கமழ் புயத்தினர் சொல்லல் உற்றனர் – சீறா:4951/4
தொடை தொடுத்து ஆர்த்தனர் தொடர்ந்து பற்றியே – சீறா:4973/4
வரி அளி அலம்பும் மலர் தொடை வேய்ந்த மணி குடம் துரந்த தோள் செம்மல் – சீறா:5019/3

மேல்


தொடைக்கு (1)

தொடைக்கு இணங்கிய புயத்தவர் சூழ்வர நெறியின் – சீறா:2042/2

மேல்


தொடையல் (13)

தேன் கிடந்து ஒழுகும் குங்கும தொடையல் செழும் புயன் பாலகு மதலை – சீறா:146/1
மரு மலர் தொடையல் புனையும் நிக்காகை மணத்துடன் முடித்திடும் என்ன – சீறா:1209/3
நித்திலம் நிரைத்து மலர் நீள் தொடையல் நாற்றி – சீறா:1765/1
இசை தரும் வண்டு இமிர் தொடையல் புரண்டு அசைய எழுந்து மனையிடத்தின் ஏகி – சீறா:2186/3
மலி தரும் தொடையல் சிந்த வடகங்கள் துயல நோக்கி – சீறா:3199/2
சிகழிகை முடித்து வாச செழு மலர் தொடையல் வேய்ந்தார் – சீறா:3211/4
மரு மலர் தொடையல் வேய்ந்த வரை புயன் கறுபு மைந்தன் – சீறா:3358/2
நனை செழும் தொடையல் வேய்ந்த தோழர் நால்வருக்கும் கூறி – சீறா:3360/2
அருட்டம் ஊறிய தொடையல் அம் புய அகுமது-பால் – சீறா:3825/3
சுதிகள் ஒத்து இசைகள் பாடி சுரும்பு உணும் தொடையல் திண் தோள் – சீறா:3854/1
நன்று இது என்று உவகை கூர்ந்து நகை மணி தொடையல் வேய்ந்த – சீறா:4197/1
அனையவர் போய பின்னர் ஆசவ தொடையல் வேய்ந்த – சீறா:4285/1
அலங்கல் அம் தொடையல் வேய்ந்த அகுமதின் திறனும் வீரம் – சீறா:4862/1

மேல்


தொடையலான் (1)

தேன் அவிழ் தொடையலான் எதிரில் சென்றனன் – சீறா:1830/4

மேல்


தொடையலில் (1)

மிக்க செம் மணி தொடையலில் விளங்கிய கதிர்கள் – சீறா:1113/1

மேல்


தொடையலும் (2)

தேன் இமிர் மரவ தொடையலும் தரித்து திகழ் மணி கலன் பல அணிந்து – சீறா:1009/2
முருகு இருந்த பைம் தொடையலும் சருவந்த முடியும் – சீறா:3550/1

மேல்


தொடையலை (1)

மூசி வண்டு உடை தும்பை அம் தொடையலை முடித்து – சீறா:3495/1

மேல்


தொடையன் (1)

பொன் இதழ் குங்கும தொடையன் முகம்மது-தம் வயிர வரை புயத்தில் சாத்தி – சீறா:1134/1

மேல்


தொடையாய் (1)

தேன் அவிழ் தொடையாய் வல கரம் வழங்காது என அவர் திருமொழி மறுத்தான் – சீறா:1445/4

மேல்


தொடையார் (1)

மவ்வல் அம் தொடையார் அப்துல் முத்தலிபு மன்னையும் பொருந்துற போற்றி – சீறா:389/3

மேல்


தொடையும் (3)

மின்னிட வெண் மணி தொடையும் செம் மணியும் போல் காந்தி விரிந்த தோற்றம் – சீறா:1134/2
நறை மலர் தொடையும் வாய்ப்ப நல் மணி கரத்தில் கொண்டார் – சீறா:3227/4
மதி ஒளி பழுத்த தரள வெண் தொடையும் மார்பகத்து அணிய விண் கான்ற – சீறா:4446/2

மேல்


தொடையொடும் (1)

சால மென் மலர் தொடையொடும் பல பணி தரித்து – சீறா:1999/2

மேல்


தொண்டகப்பறையும் (1)

புரி நரம்பு இசை யாழ் தொண்டகப்பறையும் பொடிபட துறுகலின் மோதி – சீறா:28/2

மேல்


தொண்டலத்தில் (1)

பணை மருப்பு இரட்டை வேழ பகடு தொண்டலத்தில் நீண்ட – சீறா:5002/1

மேல்


தொண்டி (1)

கலன் பல அணிந்து தொண்டி உண்டு எழுந்து கதிரவன்-தனை கையால் தொழுது – சீறா:46/1

மேல்


தொண்டின் (1)

மேல் ஒரு தொண்டின் நெறியினில் மள்ளர் விரைவொடும் கொண்டு எழுந்து ஏக – சீறா:4934/3

மேல்


தொண்டு (2)

தொண்டு செய்திடார் எவர் என திமஸ்கு இறை சொன்னான் – சீறா:1852/4
தொண்டு என குறித்து ஆண்டவர் துடர் அற துடைத்து – சீறா:2947/1

மேல்


தொண்டை (4)

ஊறிய தொண்டை செ வாய் ஒள்_நுதல் மனையில் அன்றே – சீறா:633/4
தொண்டை வாய்ச்சியர் குரவையே கழனிகள்-தோறும் – சீறா:871/3
தொண்டை அம் கனிகள் தோன்றியில் சிறப்ப தோன்றியது அரிய மாணிக்கம் – சீறா:1000/1
வண்ண வாய் செழும் சேதாம்பலின் மலரோ வடிவு உறு தொண்டை அம் கனியோ – சீறா:1960/2

மேல்


தொண்ணூறு (1)

குறித்ததில் தொண்ணூறு இயல் மறையவரை கூட்டி இங்கு உறைக என கூற – சீறா:2862/3

மேல்


தொத்தினன் (1)

கதிர் புகுந்து இருள் பரந்தது தொத்தினன் கடிதின் – சீறா:2627/1

மேல்


தொய்வும் (1)

வியர்வும் மெய் தொய்வும் பூண விசித்த கசையும் ஆகத்தின் – சீறா:3355/1

மேல்


தொயில் (1)

தொயில் வரை மெய்யில் பூழ்தி பூத்ததும் துடையா காம – சீறா:3188/3

மேல்


தொருவின் (1)

கானக தொருவின் பின்னே கலந்தனர் தனையர் தாம் என்று – சீறா:395/1

மேல்


தொல் (15)

துக்கமும் மிகுந்து சுவர்க்கமும் இழந்து தொல் உலகு அடைந்து வெவ்வேறு – சீறா:131/3
தொல் விதி பயனால் வந்து சூழ்ந்து கை கருவி-தன்னால் – சீறா:411/2
சுடிகை மன்னவர் குலத்து உறு தொல் மறை நபிக்கு – சீறா:576/1
முல்லை வெண் நகையாய் தொல் நாள் முறைமுறை மறைகள் எல்லாம் – சீறா:626/1
புதிய மொழியை தொல் கிளைக்கு புகழ்ந்தான் நபியை இகழ்ந்தானே – சீறா:1596/4
தொல் இருள் கிடந்தது என்ன சுடரவன் கதிர் புகாது – சீறா:2357/3
பாதகம் பலியா வண்ணம் பாரில் தொல் விதியினால் இ – சீறா:2376/3
தொலைவு இலா பெரும் புகழ் படைத்த தொல் நகர் – சீறா:2708/4
துதிசெய்து பவங்கள் தீர்த்து தொல் வினை பகுதியால் நற்கதி – சீறா:2774/3
துரத்தினுக்கு உரியராதலால் பிரியா தொல் முறை வருதலால் நபிக்கும் – சீறா:3606/2
தோற்றமும் ஒடுங்க நின்ற தொல் நெறி ஒடுங்க மாறா – சீறா:3850/3
சொல்லினை உணர்ந்து நீ மனம் மகிழ்ந்து தொல் நெறிப்படி கரம் பிடித்த – சீறா:4104/1
கொம்பு தொல் குளம்பு என்பவை குவி-மின் என்று உரைத்தார் – சீறா:4426/4
நீங்கிலா மறையும் அணங்கு உறும் இசுலாம் நெறியும் தொல் இறையவனிடத்தில் – சீறா:4475/1
துடவை சூழ் மக்கம் என்னும் தொல் நகர்க்கு ஏகும் என்ன – சீறா:4903/3

மேல்


தொல்லை (4)

இருந்தது தொல்லை நாளில் இறந்த பேரீந்தின் குற்றி – சீறா:820/1
இருந்துளது ஆதம் மெய்யினிடத்து அவதரித்து தொல்லை
வரும் தலைமுறைகள் எல்லாம் வந்து இனிமேலும் பின் நாள் – சீறா:824/2,3
தொல்லை வல் வினை தொடர் பவம் களைந்து நல் சுவனத்து – சீறா:2614/1
தொல்லை முன் விதியால் தோன்றும் துன்பங்கள் விடுத்து நீங்கும் – சீறா:2843/1

மேல்


தொல்வினை (1)

துன்றும் என் மனத்தில் தெரிந்தது உன் மகள்-தன் தொல்வினை தெளிப்பதற்கு என்றார் – சீறா:1942/4

மேல்


தொலை (3)

நிகழ்கின்ற நெடும் தொலை சென்றதின் மேல் – சீறா:709/3
ஒல்லையில் புறத்தில் போந்தான் உறு தொலை கடந்தான் அன்று – சீறா:2564/2
தொலை தொடர்ந்து எய்த்திடும் குணமோ கடு விசையால் குளம்பு துண்டப்பட்டதோ மெய் – சீறா:2656/1

மேல்


தொலைக்கும் (1)

நன்று-அது அன்று தீன் எனுமவர் நாமங்கள் தொலைக்கும்
அன்று கண்டு அறி சமர் திறம் என எடுத்து அறைந்தான் – சீறா:3771/3,4

மேல்


தொலைத்திடும் (1)

தூறு அடை நெறியும் சிறு பரல் திடரும் தொலைத்திடும் காலையில் ஆங்கு ஓர் – சீறா:676/2

மேல்


தொலைத்து (3)

தொலைத்து இவண் புகுவம் வல்ல தொழில் முடித்திடுவம் என்றே – சீறா:616/4
நிகர் அரும் வெம் சமர் தொலைத்து நிறம் குருதி பிறங்கி ஒளிர் நிணம் கொள் வேலீர் – சீறா:1667/4
கூரும் வெம் கணை அனைத்தையும் தொலைத்து குற்று உடைவாள் – சீறா:3500/1

மேல்


தொலைத்தேன் (1)

வேண்டும் நல் பதவி படைத்தனன் சிறியேன் விளைத்திடும் பவ கடல் தொலைத்தேன்
காண் தகா புதுமை அனைத்தையும் தெரிந்தேன் கடி கமழ் அணி மலர் பதத்தை – சீறா:1943/2,3

மேல்


தொலைந்த (1)

துற்று வெம் சரம் எய்து எய்து தூணியும் தொலைந்த
வெற்றி வாள் படை எறிந்து எறிந்து அழிந்தன விலக்கி – சீறா:3996/1,2

மேல்


தொலைந்தது (1)

தொலைந்தது இவ்வணம் வெய்யவன் தோன்றும் முன் தொடுத்திட்டு – சீறா:1539/1

மேல்


தொலைந்திடும் (1)

துற்றிய வனத்தில் போக்கிடில் அவன்-தன் நாமமும் தொலைந்திடும் இஃதே – சீறா:2520/3

மேல்


தொலைப்பன் (1)

வில்லினால் இனி தொலைப்பன் என்று அப்துல்லா வெகுண்டார் – சீறா:3979/4

மேல்


தொலைப்போம் (1)

துஞ்சிட தீனோர் ஆவி மண்ணினில் தொலைப்போம் என்ன – சீறா:4382/3

மேல்


தொலைய (1)

பாதகர் இவர் யார் என்-தன் பவ கடல் தொலைய வந்த – சீறா:810/3

மேல்


தொலையா (6)

ஆரண தலைவர் மருங்கினில் பிரியாது அரசர்கள் உடன் வர தொலையா
காரண குரிசில் முகம்மதினிடத்தில் வந்தனன் ஹபீபு எனும் அரசன் – சீறா:1940/3,4
சூதன்-தன்னொடு பொருந்தியவாறு அது என் தொலையா
பாதக பழிக்கு அடி இடம் முடித்தது என் பகர்ந்து ஈது – சீறா:2475/2,3
புது மறை வளர்க்கும் முகம்மது மதீனா பதியினில் புகுவனேல் தொலையா
சதி விளைந்திடுவது அறுதி தன் வலியால் தணிப்பவர் இவண் இலை எவரும் – சீறா:2513/1,2
தூய பேர் அகழ் இயற்றி இங்கு இருந்தனர் தொலையா
மாய வெம் குபிரிடை உழன்று அறத்தினை வழுவி – சீறா:4438/2,3
துன்று தவத்தின் இடமோ பொறை இடமோ அருள் இடமோ தொலையா வேத – சீறா:4523/2
சுற்றும் காட்டிய பெரும் குளிர் எளிதினில் தொலையா
முற்றும் கோறலை துணிந்து இருக்கின்றது மொய்ம்பீர் – சீறா:4607/3,4

மேல்


தொலையாத (1)

சூரம் மிகுத்த காபிர்கள் எல்லாம் தொலையாத
போரின் மிகுத்தார் சூழ வளைத்தார் பொருவு இல்லா – சீறா:3920/2,3

மேல்


தொலையும் (1)

உறு பவம் தொலையும் முகம்மதை எவர்க்கும் ஒரு பகல் காண்கில் என்று உரைப்பார் – சீறா:363/4

மேல்


தொலைவில் (2)

தொலைவில் மள்ளர்கள் குளம்-தொறும் புகுத்திய தோற்றம் – சீறா:36/2
தொலைவில் தீவினும் சுற்றியும் முகம்மதை தொடர்ந்து – சீறா:472/2

மேல்


தொலைவிலா (1)

தொலைவிலா பண்டம் அனைத்தையும் வாரி சுருட்டியே எல்லை விட்டு அகலும் – சீறா:29/3

மேல்


தொலைவு (4)

தொலைவு இல் துன்பு உற அற கொடு வினையொடும் தொடர்வர் – சீறா:564/3
தொலைவு இலா பெரும் காரணம் விளைப்பதால் சுடர் வெண் – சீறா:1879/3
தொலைவு இலா பெரும் புகழ் படைத்த தொல் நகர் – சீறா:2708/4
தொலைவு இலா சினம் துன்ன வந்து ஆர்த்தனர் – சீறா:4480/3

மேல்


தொழ (7)

மரை மலர் அடி தொழ வந்த போலுமே – சீறா:736/4
பூமி நாயகர் தொழ புறப்பட்டார் அரோ – சீறா:916/4
அரும் தவத்தொடும் இதயம் அன்புற தொழ வேண்டும் – சீறா:1857/4
துறவு உயர் பள்ளியை நோக்கி தான் தொழ
மறை உரை வழங்கினன் என்ன மன் நபி – சீறா:2958/2,3
அரியவன் தொழ பஜிறு அடுத்த தீம் புனல் – சீறா:3284/3
துஞ்சா வகை தயமும் செய்து தொழ மேலவன் விதியின் – சீறா:4333/2
தயமும் செய்து தொழ காண்டது தரை மாதர்கள் திலதம் – சீறா:4335/3

மேல்


தொழல் (1)

மாய்கின்றது தொழல் இவ்வுழை எவ்வாறு என மனத்துள் – சீறா:4330/3

மேல்


தொழில் (45)

பன்னிய உலக தொழில் எவை அவைக்கும் பரிவுறு முதன்மையே இவர் என்று – சீறா:140/3
வாணிப தொழில் அனைத்தையும் முடித்து மன்னவரும் – சீறா:206/1
ஒன்றுநால் என வாணிப தொழில் முடித்து ஒடுக்கி – சீறா:586/3
தொலைத்து இவண் புகுவம் வல்ல தொழில் முடித்திடுவம் என்றே – சீறா:616/4
வஞ்சனை தொழில் அலது வேறு இலை என மறுத்தான் – சீறா:850/4
இ செகமதில் தபதியன் தொழில் இயற்றி – சீறா:876/1
செவ்விய திறல் குரிசில் யார் தொழில் யாது என்று – சீறா:890/2
பாத கமலத்து உறு பணி தொழில் இகழ்ந்து ஓர் – சீறா:894/3
ஒன்றிரண்டு என தொழில் உறுதி ஆனதே – சீறா:899/4
விரகர் செய் தொழில் அனைத்தையும் ஒன்றற விரித்தான் – சீறா:950/2
துறையின் தொழில் வகையும் தொகை நிதியும் முறைமுறையாய் – சீறா:979/3
சந்ததம் இவை தொழில் என திரிந்து அவண் சார்வார் – சீறா:1220/4
துறைபெறும்படி பிரித்து செய் தொழில் துணிந்தனரே – சீறா:1232/4
விலக்குதல் தொழில் அபுத்தாலிபு-தமக்கே – சீறா:1363/4
இந்தவாறு இவன் தொழில் என சிலர் எடுத்து இசைத்தார் – சீறா:1374/4
பூணிலா பவ நோய் பூண்பது தனக்கே பொருவு இலாது ஒரு தொழில் எடுத்தான் – சீறா:1438/4
தவிர்கிலா வயிர மனத்தராய் காபிர் தனித்தனி கொலை தொழில் நினைத்தார் – சீறா:1459/4
மாய வஞ்சனை தொழில் முகம்மதின்-வயின் – சீறா:1482/1
வேதனை தொழில் விளைக்கினும் அவர்-வயின் விளையாது – சீறா:1525/2
சிலை நுதல் கதீஜா கேள்வன் செய் தொழில் வஞ்சம்-தானோ – சீறா:1549/3
அலகிலாத வஞ்சனை வித தொழில் படித்ததனால் – சீறா:1686/3
மன்னும் நல் நபிமார்க்கு உறும் தொழில் முதன் மறையோர் – சீறா:1848/2
மிக்க வன் குபிர் கொலை தொழில் மனத்தினை விடுத்திட்டு – சீறா:2240/1
தீவினைக்கு உரித்தாய் வரும் தொழில் அனைத்தும் செய்து அரசிருக்கும் அ நாளில் – சீறா:2309/1
விழும் இ தொழில் யாது என கேட்ப விரைவின் இபுலீசு என்பவன் யான் – சீறா:2561/3
வேதனை தொழில் அபூஜகல் திசை-தொறும் விடுத்த – சீறா:2647/3
எடுத்த கொலை தொழில் மறுப்ப தடை இரு போது அடுப்ப மனதினில் எண்ணாது – சீறா:2664/1
இ தொழில் இயற்றுவீரேல் இடும்பு எனும் மதத்தால் வந்த – சீறா:2831/1
அடிமையின் தொழில் செய்து அங்ஙன் இருந்தனன் அருக்கன் ஓடி – சீறா:2844/1
உலகில் நூன்முறை அடு தொழில் புது மணம் ஊட்டி – சீறா:3139/3
தொழுகை நேர் இமாம் என செயும் தொழில் முறை சிறப்ப – சீறா:3362/2
இறாக்கினில் தொழில் செய்கின்றார் என்னும் அ செய்தி யாவும் – சீறா:3680/3
முசுலிமானவர் செயும் தொழில் சடங்குகள் முடித்து – சீறா:3746/1
மந்திர தொழில் ஒன்றலால் முகம்மது என்பவனுக்கு – சீறா:3765/3
மாய வஞ்சனை தொழில் வருமெனின் முகம்மதும் அன்று – சீறா:3776/1
வஞ்சனை தொழில் என்று இவன் உரைத்தவை மதிக்கின் – சீறா:3777/1
அஞ்சும் ஆண்மையினவர் தொழில் உரைப்பதும் அலவால் – சீறா:3777/2
குத்திரம் விளைவித்தாலும் கொலை தொழில் அண்மினாலும் – சீறா:4196/1
ஈனம் உற்ற இழி தொழில் செய்கையான் – சீறா:4222/4
புன் தொழில் கொலை வித்தை பொருந்திய – சீறா:4248/1
திறனொடும் அன்னோர் போர் தொழில் ஒழிந்து ஓர் திசையினில் உறைந்தனரென்னில் – சீறா:4466/2
செரு தொழில் வீய நினைத்தது என்று உரைத்தார் தீனர்கள் நா அணை இருப்பார் – சீறா:4471/4
வெவ்விய தொழில் நடாத்தி நரகிடை வீழும் பாவம் – சீறா:4625/1
கத கொடும் தொழில் காபிரை கருவற விரைவில் – சீறா:4842/3
தோற்றமாம் அவர்-தம் மேன்மை தொழில் இனம் விளம்ப கேளீர் – சீறா:4864/4

மேல்


தொழில்கள் (1)

பொருந்திடா தொழில்கள் எல்லாம் பூட்டுவர் தாதை என்-பால் – சீறா:2842/3

மேல்


தொழில்காரரும் (1)

கரும தொழில்காரரும் மற்றவரும் – சீறா:706/2

மேல்


தொழில்புரிந்த (1)

புதுக்குவான் தொழில்புரிந்த போல் அசைந்த பொன் கொடிகள் – சீறா:874/4

மேல்


தொழிலவர் (1)

நிலை பெறும் மனையும் பள்ளியும் வனைந்தது எனும் மொழி தொழிலவர் நிகழ்த்த – சீறா:2867/2

மேல்


தொழிலவருக்கு (1)

வென்றி கொள் விறலோன் செம்பொன் விழை தொழிலவருக்கு எல்லாம் – சீறா:605/3

மேல்


தொழிலால் (1)

மருந்தினால் மணியால் மந்திர தொழிலால் மாறு இலா மாய நோய்-அதனால் – சீறா:1444/1

மேல்


தொழிலாலும் (1)

சுரிகையினாலும் புரவியின் ஏறும் தொழிலாலும்
பரிசையினாலும் காபிர்கள் ஏவும் படை யாவும் – சீறா:3916/2,3

மேல்


தொழிலில் (1)

வரன் முறை வேட்ட யாவும் வாணிப தொழிலில் மாறி – சீறா:3696/2

மேல்


தொழிலினாலும் (1)

புடை செறி கிடுகினாலும் பொரு கணை தொழிலினாலும்
மடல் செறி தண்டினாலும் அமைந்திடு சோட்டினாலும் – சீறா:4939/1,2

மேல்


தொழிலினில் (1)

வஞ்சனை தொழிலினில் முகம்மதினொடும் வாதா – சீறா:1675/1

மேல்


தொழிலினை (1)

வேற்று அழல் ஊழல் புக்க தொழிலினை விருப்பமுற்றீர் – சீறா:1350/4

மேல்


தொழிலினோர்க்கும் (1)

மரவினையவர்க்கும் சிற்ப மறு அறு தொழிலினோர்க்கும்
திரகம்-அது அளித்து செவ்வி செழும் மடி கனக மாட – சீறா:1742/1,2

மேல்


தொழிலே (1)

பூ மண மனைக்குள் இருந்து அடி பணிந்து போவது தினம்-தொறும் தொழிலே – சீறா:372/4

மேல்


தொழிலை (1)

அருளொடும் ஈந்தாரென்னில் அதற்கு உறு தொழிலை காண்போம் – சீறா:645/3

மேல்


தொழிலையும் (1)

தக்க புத்தியும் முறைமையும் தொழிலையும் சாற்றி – சீறா:202/3

மேல்


தொழிலொடு (1)

சூது வஞ்சனை தொழிலொடு மாய்ந்திட துணிந்து – சீறா:2469/3

மேல்


தொழிலோ (2)

மா தவமுடையீர் பித்தோ வஞ்சனை தொழிலோ சூழ்ந்த – சீறா:2799/2
தினம் இது தொழிலோ நல்லோர் செவிக்கு இது தகுமோ நும்-தம் – சீறா:2815/3

மேல்


தொழிற்கு (1)

செய் தொழிற்கு ஏவல் யாங்கள் செய்ததே பலனாம் என்ன – சீறா:4866/1

மேல்


தொழு (3)

கறை தவிர் மதியம் தொழு முழுமதிக்கு கலந்த கண்ணெச்சிலும் கழித்தார் – சீறா:1205/4
கட்டளையாக வைத்தார் பசு தொழு காவலோரே – சீறா:2841/4
தேறி மனம் ஆங்கு அவர்கள் தாங்கள் தொழு தேவதமேயன்றி மற்றோர் – சீறா:4297/1

மேல்


தொழு-மின் (2)

சுருதி நேர் தவறு இன்றி அஞ்சு ஒகுத்தினும் தொழு-மின்
வரிசை நல் நினைவொடும் சதக்கா வழங்கிடு-மின் – சீறா:3112/1,2
பழுதிலாதவனை நோக்கி பண்புடன் தொழு-மின் என்றார் – சீறா:4783/4

மேல்


தொழுக (1)

தூதராய் உமை இருக்க அனுப்பினதும் காலம் ஐந்தும் தொழுக என்றும் – சீறா:4682/3

மேல்


தொழுகை (18)

பந்தி பெற நின்று உறும் தொழுகை படித்தார் பாவம் துடைத்தாரே – சீறா:1336/4
வேற்று சமய பயத்து ஒதுங்கி விதித்த தொழுகை முடித்து வந்தார் – சீறா:1338/4
ஒக்கலோடு அவண் அடைந்து நம் நபி ஒழுங்கு உறும் தொழுகை நோக்கி ஓர் – சீறா:1433/3
அல் ஆர் குபிரை கடிது அகற்றி அழியா தொழுகை முறை படித்து – சீறா:1594/3
பத்தி பெற தொழுகை முதல் படித்து தீன் எனும் ஒழுங்கின் பரிவினோடும் – சீறா:2191/3
அற்றையில் பொழுது இராவில் ரகசிய தொழுகை அன்பாய் – சீறா:2263/1
தொழுகை நேர் இமாம் என செயும் தொழில் முறை சிறப்ப – சீறா:3362/2
காண்டலும் தொழுகை வல்லோர் தம் படை கடலும் நோக்கி – சீறா:3871/2
தடம்-தொறும் போய்ப்போய் மூழ்குவன் தொழுகை தகுமவர் காணினும் நயனம் – சீறா:4083/2
அன்னது போயதால் என் அசறு எனும் தொழுகை ஒன்று உண்டு – சீறா:4195/1
உன்னும் அ தொழுகை தீனோர் என்பவர்க்கு உரியது அன்றோ – சீறா:4195/2
பூரண தொழுகை கொண்ட புணர்ப்பொடு பாங்கு எல்லோர்க்கும் – சீறா:4199/2
ஆன இ தொழுகை ஏது என்று அறிந்திலேம் அரியதாம் மால் – சீறா:4203/2
இருமையும் பலன் எய்தும் என்று இயல்புறும் தொழுகை
கருதி நோன்பொடு பறுலு சுன்னத்துகள் கற்று – சீறா:4283/2,3
தொழுகை என வரும் வரலாறு எவையும் உணர்ந்து அகம் மகிழ்ந்து தூதரானோர் – சீறா:4539/1
உண்மை நபி என அறிந்து கலிமா ஓதி தொழுகை உறுதி கொண்டு – சீறா:4685/1
துன்பம் அற ஒருபோதும் தொழுகை விடா முசிலிமாய் துலக்கிவித்தார் – சீறா:4686/4
ஓவற தொழுகை காலத்து உலு செயும் புனலை வேட்டு – சீறா:4865/3

மேல்


தொழுகையின் (3)

நிதம் தரும் தவ தொழுகையின் முறை வழி நின்றாள் – சீறா:2693/4
முடித்த நல் வழி தொழுகையின் விழி வழி முயன்று – சீறா:3109/3
பவம் அறும் தொழுகையின் முறை வழி நெறி பயின்றே – சீறா:4917/3

மேல்


தொழுகையும் (1)

விதி முறை தொழுகையும் மேவி மேதையின் – சீறா:1634/3

மேல்


தொழுகையுமே (1)

உதக தடம் இல இ தலம் உறைய தொழுகையுமே
சிதய தவ நயினாரொடு செறிந்தோரையும் தகைத்தாய் – சீறா:4331/2,3

மேல்


தொழுகையை (3)

புவியிடை தொழுகையை பொருந்தி நின்றனர் – சீறா:2953/4
வேதமுள் உறைந்த நாயனை பறுலின் விதி முறை தொழுகையை முடித்து – சீறா:4109/2
சிந்தை கூர்தர கசுறு எனும் தொழுகையை செய்தல் – சீறா:4158/2

மேல்


தொழுத (4)

குறைவு அற வெள்ளி நாளில் குத்துபா தொழுத பின்னர் – சீறா:3354/2
ஓது குத்துபா தொழுத பின் மறையியம் ஒலிப்ப – சீறா:3836/3
சொல் இரண்டு இறக்ஆத்து தொழுத பின் – சீறா:4764/4
தொழுத பின் அவரை நோக்கி துனி மிகுந்து உலகம் எல்லாம் – சீறா:4783/1

மேல்


தொழுதற்கு (1)

நீங்க அரும் பயம் வந்து எய்தும் நிலத்திடை தொழுதற்கு அன்றே – சீறா:4198/4

மேல்


தொழுதார் (3)

புடை விட்டு அகலா செழும் தேனை பொருத்தும் சிறை வண்டு என தொழுதார் – சீறா:1337/4
தரும் மந்திர நெறியின்படி தயமும் செய்து தொழுதார் – சீறா:4334/4
கோ கடை மறுகும் கடந்து மா மதம் ஆர் குரு நபி மலர் அடி தொழுதார் – சீறா:5022/4

மேல்


தொழுதி (1)

தொழுதி கொண்டு உற்றனர் தோகை மாதரே – சீறா:1151/4

மேல்


தொழுதிருந்தனர் (1)

எடுத்து இனிது அடக்கி தொழுதிருந்தனர் மேல் இரவியும் மறைந்தனன் அன்றே – சீறா:3564/4

மேல்


தொழுதிருந்து (1)

செயிர் அற தொழுதிருந்து இனத்தவருடன் சிறப்ப – சீறா:1886/3

மேல்


தொழுது (35)

கலன் பல அணிந்து தொண்டி உண்டு எழுந்து கதிரவன்-தனை கையால் தொழுது
குலம் தரு தெய்வ வணக்கமும் செய்து குழுவுடன் உழுநர்கள் கூண்டு – சீறா:46/1,2
இறைவனை தொழுது இரு கையும் ஏந்திய ஆமீன் – சீறா:98/3
அடைந்து சீர் அகுமதின் அடி தொழுது அறைகுவனால் – சீறா:754/4
சொரிந்த மா முக முகம்மதின் இணை அடி தொழுது
புரிந்த தீங்கினால் வந்தவை அனைத்தையும் புகன்றார் – சீறா:958/2,3
சுந்தரத்தொடும் அமரர்கள் புகுந்து அவண் தொழுது
பந்தி கூர்ந்து உடல் புளகுற இறைவனை புகழ்ந்து – சீறா:1220/2,3
இடத்து இருந்து தொழுது எழுந்த பின்பு உடன் எழுந்திருந்து தமது ஆவி தம் – சீறா:1431/3
ஏகனை தொழுது எழுந்திருந்து பின் இடும்பு செய்தவரை நோக்கியே – சீறா:1437/1
தொழுது புத்தினை புகழ்ந்து வக்கணை தொகுத்து உரைப்பார் – சீறா:1683/4
தொழுது வாங்கினான் காலினும் காலினில் தொடர்வான் – சீறா:1698/4
இறைவனை பரிவினொடும் மன பயத்தால் இரும் தரையிடத்தினில் தொழுது
முறைமுறை பணிந்து பல தரம் புகழ்ந்து முகம்மது நபியையும் வாழ்த்தி – சீறா:1919/2,3
இறைவனை தொழுது இசுலாத்தின் நேர் வழி – சீறா:1980/2
நினைவு நேரொடு தொழுது எழுந்திருந்து நல் நெறிக்கே – சீறா:2220/3
சொல் நய கலிமா ஓதி சுடர் பதம் தொழுது போன – சீறா:2267/4
இன் இசை புகழொடும் புதியனை தொழுது இருந்தார் – சீறா:2625/4
இழிந்து அறிவுடன் தொழுது அ இடம் விட்டு எழுந்தார் – சீறா:2676/4
செம் மலர் பதம் தொழுது இனிது இறைஞ்சிட தெருண்ட – சீறா:2701/2
ஆய அ பள்ளியில் தொழுது அன்னோருடன் – சீறா:2732/1
மிக்கவர் எவரும் அவ்வணம் உறைந்து மேலவன்-தனை தொழுது இருந்தார் – சீறா:2868/4
அக்கனை இரண்டு இறக்ஆத்து தான் தொழுது
ஒக்கலோடு இசை நபி உறையும் ஒல்லையில் – சீறா:2956/3,4
துன்னிய குழுவுடன் தொழுது வைகினார் – சீறா:2959/4
ஒருவனை தொழுது இரந்து உவக்கும் திங்களில் – சீறா:2964/3
தொழுது நின்று எவை பணி என அலி மணம் துலங்க – சீறா:3107/2
வர நதியிடத்தினில் தொழுது வாழ்த்தினார் – சீறா:3293/4
வாரியை தொழுது அடி வணங்கினான் அரோ – சீறா:4068/4
பத மலர் தொழுது வினையம் உள் நிறைந்த பாதக ககுபினை இரவின் – சீறா:4122/2
நினைப்ப அரும் பொருளை ஏத்தி லுகறினை தொழுது நின்றார் – சீறா:4187/4
சுந்தர சென்னி மண்ணில் தோய்வுற தொழுது நின்றார் – சீறா:4190/4
தீனர் ஈர் அணியாய் நின்று தொழுது எழும் செய்கை நோக்கி – சீறா:4203/1
சென்று கண்டு அடி தொழுது தீன் வழி படல் திறனாம் – சீறா:4639/2
ஈரம் மிக்க நபியை தொழுது எம்-பால் – சீறா:4649/1
அவர் அவை உரைத்து நாயன் அருள் பெற தொழுது வேறு – சீறா:4693/1
தந்த வேத முறைப்படி தான் தொழுது
எந்தநாளும் இலங்கும் சுடரினை – சீறா:4766/3,4
தான் என நின்ற கக்கன்-தன்னையே தொழுது நின்றார் – சீறா:4782/4
தொழுது அவள் மகிழ்ந்து சென்று தூதர் முன் கூட்டி வந்தாள் – சீறா:4792/4
வந்து நபியை தொழுது வாழ்த்தி அடியேம் உவந்த – சீறா:4898/1

மேல்


தொழும் (5)

தண் அம் தாமரை பாதம் தழீஇ தொழும்
மண்ணின் மாதர்களே வலியார் என்பார் – சீறா:1185/1,2
துன்னு தவ வானவர்கள் தொழும் அரிய ஒளி உருவாய் தோன்றி நின்றோய் – சீறா:4295/3
எல்லாரும் தொழும் அரிய தீனை வளர்த்து உறு விசயம் எற்கு ஈந்து ஆள்வாய் – சீறா:4531/3
தொழும் தனி படை வீரர்கள் சூழ் வர – சீறா:4827/2
அருள் கடம் பூண்ட மலர் விழி குரிசில் அடி தொழும் மன்னரை நோக்கி – சீறா:5023/1

மேல்


தொழும்பர் (1)

மேவிய மானம் இழிதர துயரின் விற்றிடும் தொழும்பர் என்று உரைத்து – சீறா:4106/2

மேல்


தொழும்பன் (2)

அன்னவர் தொழும்பன் அத்தாசு என்பவன் அவனை கூவி – சீறா:2244/1
சிக்கினன் தொழும்பன் யாம் என் செய்குவோம் என்ன நைந்தார் – சீறா:2253/4

மேல்


தொழும்பனாகி (1)

முல்லை அம் பாடியோர்க்கு முறைமுறை தொழும்பனாகி
அல்லலுற்று உறைந்தேன் பல் நாள் அருள் அடைகிடக்கும் கண்ணாய் – சீறா:2843/3,4

மேல்


தொழும்பில் (1)

இல் உறை தொழும்பில் உள்ளாள் இளம் கொடி ஒருத்தி வெற்றி – சீறா:1491/2

மேல்


தொழும்பின் (1)

ஊரினில் இருந்த நாற்குலத்தவர் மேல் உரிமையர் தொழும்பின் உள்ளவரும் – சீறா:3171/3

மேல்


தொழுவி (1)

பரிவில் தொழுவி திருந்து விண்ணில் படர்ந்து சுவன தலத்து உறைந்தார் – சீறா:1333/4

மேல்


தொழுவித்தார் (2)

தோம் இல் வண் குத்துபா தொழுவித்தார் அரோ – சீறா:2739/4
மெய் புகழின் சகுது-தமை தொழுவித்தார் அடக்குவித்தார் மேன்மையோரே – சீறா:4677/4

மேல்


தொழுவித்து (1)

என்னும் ஆரண முறைப்படி தொழுவித்து அங்கு எடுத்தே – சீறா:4168/2

மேல்


தொழுவின் (1)

மட்டு எனை கொடுபோய் காலி தொழுவின் ஓர் மருங்கில் சேர்த்து – சீறா:2841/2

மேல்


தொழுவீர் (1)

துலக்கமுற வந்த கச்சு பறுலானது இன்று முதல் தொழுவீர் என்றே – சீறா:4678/4

மேல்


தொறு (10)

சுரபியின் திரள் கூன் தொறு திரளொடும் சுரந்த – சீறா:541/1
மா தட கரி கூன் தொறு சுமை திசை மலிய – சீறா:549/3
வாசியும் எருதும் கூன் தொறு தொகையும் வழி கெட தனித்தனி மறுக – சீறா:682/2
தொறு இனத்தொடும் அப்பாசும் ஆரிதும் சுபைறு-தாமும் – சீறா:1039/3
நெடு வரை குறிஞ்சி நீந்தி நிரை தொறு புகுத சேர்த்தி – சீறா:1723/1
கூன வான் தொறு எனும் குவட்டிடை எழில் குலவும் – சீறா:2632/1
குறிய வால் நெடும் பத பெரும் கூன் தொறு நடத்தி – சீறா:4258/1
தொறு அமர்ந்து உறையும் அவண் இடம் மேவி தோன்றிடும் பிணி இன்னல் தவிர – சீறா:5016/3
நடை படிந்திடும் கால் தொறு கணம் கவர்ந்து போயினர் நரகு இருள் புகுவார் – சீறா:5018/4
வீக்கினர் நடத்தி தொறு கணம் சாய்த்து விரி தலை பொரி அரை கானம் – சீறா:5022/2

மேல்


தொறு-தொறும் (1)

கூன் தொறு-தொறும் பொதி எடுத்து ஏற்றிய குழுவிடை நயினாரும் – சீறா:669/1

மேல்


தொறுக்கள் (2)

காற்றொடு குளிரும் அடிப்பதால் தொறுக்கள் காடு எலாம் கிடந்து உயிர் விடுப்ப – சீறா:4758/1
கணமுடன் தொறுக்கள் மேய்த்து அவண் உறைந்தார் காளையர் மூவரும் அன்றே – சீறா:4925/4

மேல்


தொறுந்தொறும் (1)

சேர்த்திடும் சகடம் தொறுந்தொறும் இயற்றி திரள் மனை வயின்வயின் செறிப்பார் – சீறா:60/3

மேல்


தொறுவர் (3)

சாலையை விடுத்து காலி தொறுவர் கை சாட்டி நும்-தம் – சீறா:2840/2
உதறினன் தொறுவர் கூவினன் சிறு தூறு ஒடிபட ஓடினன் தொடர்ந்தே – சீறா:2882/4
அடை உடைத்து எறியும் கோல் உடை தொறுவர் அனைவரும் மெலிதர வீழ்த்தி – சீறா:5018/3

மேல்


தொறுவர்கள் (1)

நின்று நோக்கினர் பாடியில் தொறுவர்கள் நிறைந்தே – சீறா:2694/4

மேல்


தொறுவரில் (2)

விரி பரப்பு உடுத்த மதீன மா நகரின் கொறி உடை தொறுவரில் வியந்தோன் – சீறா:2877/2
திரு மலர் அடியின் வீழ்ந்து வாய் புதைத்து செப்பினன் தொறுவரில் ஒருவன் – சீறா:5019/4

மேல்


தொறுவரின் (1)

தொறுவரின் குலத்துக்கு உறும் மதி எடுத்து சொல்லினை உனை விசும்பு ஏற்ற – சீறா:3585/2

மேல்


தொறுவரை (3)

தொறுவரை நிரையொடும் சுருட்டி வாரியே – சீறா:734/3
எண் திசையிடத்தும் தொறுவரை கூவி யாவரும் இவணிடம் புகு-மின் – சீறா:2886/1
நிரைகளில் தொறுவரை நெருக்கி தாக்கியும் – சீறா:3648/2

மேல்


தொறுவன் (1)

வரு விறல் தொறுவன் தலை-தனை வீழ்த்தி ஆன் நிரை அனைத்தையும் வௌவி – சீறா:4958/3

மேல்


தொறுவனை (2)

அடைந்து நோக்கிய தொறுவனை விளித்து அபூபக்கர் – சீறா:2640/1
கையினில் தரித்த கோலொடும் இருந்த தொறுவனை கடிதினில் நோக்கி – சீறா:2884/2

மேல்


தொறுவி (1)

விருத்தை என்னும் அ தொறுவி சஞ்சல மொழி விளம்ப – சீறா:2686/1

மேல்


தொறுவிடம் (1)

பணர் விரிந்து எழுந்த பாதவ கடத்துள் நிறைந்திடும் தொறுவிடம் உறைந்து – சீறா:5017/2

மேல்


தொறுவியர் (1)

சூறையிட்டு உதறி நெய் முடை கமழும் சுரி குழல் தொறுவியர் உடுத்த – சீறா:34/2

மேல்


தொறுவினில் (2)

கூன் வெரிந் தொறுவினில் கொடுத்தனுப்பினார் – சீறா:1989/4
தூண்டும் பேர் முரசம் கூனல் தொறுவினில் ஏற்றி ஏறி – சீறா:4627/2

மேல்


தொறுவினை (2)

தொறுவினை கவர்ந்த கத்துபான் கூட்ட தொகை படை தலைவர்கள் திகைப்ப – சீறா:4930/2
தொறுவினை விட்டு இழிந்து ஓடி சூல் முகில் – சீறா:4943/1

மேல்


தொறுவினோடும் (1)

தூசியின் தொறுவினோடும் கரந்து சூழ் புரிசை புக்கார் – சீறா:3697/4

மேல்


தொறுவையும் (1)

நிரைநிரை தொறுவையும் நடத்திர் நீவிர் என்று – சீறா:744/2

மேல்


தொன் (3)

சொற்றதில்லை தொன் மா மறை காரணத்து – சீறா:2338/2
போந்து கஃபாவினில் புகுந்து தொன் முறை – சீறா:2413/3
தொன் மத பரிசை ஓர் புறத்து அணிந்து துணிவு எனும் கழல் அடி சேர்த்து – சீறா:4077/3

மேல்


தொன்று (2)

தொன்று தோன்று கஃபா மிசை தோன்றவும் வேண்டும் – சீறா:1856/4
தொன்று தோன்றிய தூதுவர் மா மனை – சீறா:2331/3

மேல்


தொன்றுதொட்டு (2)

தொன்றுதொட்டு வந்து நீவிர் துதிசெயும் புத்துகானை – சீறா:1353/3
தொன்றுதொட்டு வந்த வடிவு உறும் சமயம் தூடணித்திடும் பவம் எல்லாம் – சீறா:4098/1

மேல்


தொனி (21)

தருக்கு இழந்து தன் சேவல் வாய் தொனி என தயங்கும் – சீறா:63/4
அதிர்ந்திடும் தொனி செவியுற அடவியில் அடைந்த – சீறா:758/1
வண்டு இன தொனி மறுத்தில மலர் சொரி வனங்கள் – சீறா:871/1
அசையினும் பிரியாது அடுத்து உறைந்தவர்-தம் செவியினும் அ தொனி சாரா – சீறா:1244/3
தக்க நல் பொருளாய் உறு சலாம் உரைக்கும் தனி தொனி இரு செவி தழைப்ப – சீறா:1248/3
உரைத்திடும் தொனி கடல் உடைத்து காட்டுமால் – சீறா:1986/4
சுற்று நால் திசை அடங்கலும் தொனி பரந்திடவே – சீறா:2467/4
விள்ளுதற்கு அரிதாய் ஒரு தொனி எவர்க்கும் விளங்கிற்று விடிந்த பின் தொடுத்து – சீறா:2510/3
மறு இலா வசன முகம்மதின் தொனி ஈது என மனத்தினில் குறித்து எழுந்து – சீறா:2545/1
வேய் இசை தொனி இரு செவி குளிர்தர வெருவா – சீறா:2679/1
பறழின் வாய் தொனி இடையறாது இருந்தது ஓர் பாடி – சீறா:2680/4
வெற்றி கொண்டு ஒரு தொனி முழங்கியது விண்ணிடத்தில் – சீறா:2696/4
வாய் எனும் தொனி கேட்டு அரும் துயில் இழந்து மனம் திடுக்கொடும் எழுந்து உகுபான் – சீறா:2881/2
வீய்வுறும் கொறியின் தொனி இது என்று ஏங்கி விரைவொடும் ஒரு திடர் ஏறி – சீறா:2881/3
கலினெனும் படைக்கல தொனி திசைதிசை கதுவ – சீறா:3537/3
புது மணி கதவினில் புடைத்திட அ தொனி
கதழ்வுற செவியினில் கலப்ப கேட்டு எழுந்து – சீறா:3636/1,2
வெடிபட தொனி வீசின – சீறா:4148/4
வாலினை பைய ஆட்டி வாய் என தொனி வழங்கி – சீறா:4431/3
அறைதரு பல் வாச்சிய தொனி எழுந்த அவ மொழி வாய்மையும் எழுந்த – சீறா:4440/3
ஆகும் இ தொனி ஏது என பயந்து அயர்பவரும் – சீறா:4589/4
அண்டமும் வெடித்திட தொனி அடிக்கடி அறைந்தது – சீறா:4608/2

மேல்


தொனிக்கும் (1)

சோனை மா மழை முழக்கு என வைகலும் தொனிக்கும் – சீறா:92/4

மேல்


தொனிகளே (1)

இசையுற சிறிது தொனிகளே பிறக்கும் எதிர்ந்து நோக்கிடில் உரு தெரியாது – சீறா:1244/2

மேல்


தொனிச்சு (1)

தொனிச்சு அதிர் கடல் அம் தானை தொகை படை தலைவர் யாரும் – சீறா:3360/3

மேல்


தொனித்த (1)

தொனித்த செய்தியும் நிகழ்ந்ததும் தொகுத்து எடுத்துரைத்தான் – சீறா:1712/4

மேல்


தொனிப்ப (1)

துவள்தரும் கொடி மலிதர பல்லியம் தொனிப்ப
குவடு அடங்கலும் செருகின நிறைந்தன குழுமி – சீறா:1890/3,4

மேல்


தொனியால் (1)

அதிரும் தொனியால் இபுலீசும் அறைய கேட்டு நடுங்கி உடல் – சீறா:2560/1

மேல்


தொனியும் (3)

சூல் முதிர் குட வளை தொனியும் வைகிய – சீறா:492/3
ஊடலை திருத்தி அன்னோன் உரைத்திடும் தொனியும் வாய்ந்த – சீறா:3712/1
பேடை மா மயில் அன்னாள் வாய் பிறந்த சொல் தொனியும் நீங்கி – சீறா:3712/2

மேல்


தொனியொடும் (1)

கலம் படு தடம் தோள் தெவ்வரை வீழ்த்தி பிதிர்த்தது தொனியொடும் மாதோ – சீறா:4935/4

மேல்