ச – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சஃது 11
சஃதுவை 1
சஃதை 1
சஃதொடு 1
சக்கரத்தினும் 2
சக்கரம் 8
சக்காத்தின் 1
சக்காத்து 1
சக்பென்று 1
சக 1
சக_மகள் 1
சகடம் 2
சகத்தினில் 1
சகத்தினும் 1
சகதலத்து 1
சகதலம் 1
சகம் 3
சகமதில் 1
சகமும் 1
சகலர் 1
சகி 3
சகுசு 5
சகுதினை 2
சகுது 12
சகுது-தம்பால் 1
சகுது-தமை 1
சகுதுக்கு 1
சகுதும் 6
சகுதுவுக்கு 1
சகுதுவும் 3
சகுதை 1
சகுதையும் 1
சகுதொடு 1
சகுந்தம் 1
சகுந்தமும் 4
சகுபான் 2
சகுபிகள் 2
சகுபிகளுக்கு 1
சகுபிகளும் 1
சகுபிமார்கள் 4
சகுபிமாரில் 2
சகுபிமாரும் 1
சகுபியில் 1
சகுபு 1
சங்கம் 5
சங்கமும் 2
சங்கிலியோ 1
சங்கு 4
சங்கை 2
சங்கையாய் 1
சங்கையால் 1
சச்சரி 1
சச்சையின் 1
சஜதா 2
சசி 10
சசிக்கு 1
சசியும் 4
சஞ்சரிகங்கள் 1
சஞ்சரிகம் 1
சஞ்சல 3
சஞ்சலத்தின் 1
சஞ்சலத்தினால் 1
சஞ்சலத்து 3
சஞ்சலத்தொடும் 1
சஞ்சலம் 4
சஞ்சலித்து 1
சஞ்சீவி 1
சஞ்சீவியால் 1
சட்டகம் 1
சட்டகம்-தனை 1
சட்டையில் 2
சட்டையும் 1
சட்டையுள் 1
சடங்கம் 1
சடங்கு 6
சடங்குகள் 3
சடத்தை 2
சடம் 3
சடம்-தொறும் 1
சடமெடுத்தோர் 1
சடிலம் 2
சடிலமும் 2
சடுதி 2
சடுதியில் 2
சடுதியின் 7
சடுதியினில் 1
சடைகள் 1
சடையும் 1
சண்டமாருதத்தினுக்கு 1
சண்டமாருதம் 1
சண்பக 2
சண்பகம் 4
சண்பகமலர்-தனையும் 1
சணத்தின் 1
சணத்தினில் 1
சணம் 1
சத்தம் 5
சத்திய 1
சத்தியம் 2
சத்தியமும் 1
சத்திரங்கள் 1
சத்துருவாகிய 1
சத்துருவாம் 2
சத 3
சத_கோடி 3
சதக்கத்துல்லா 1
சதக்கா 4
சதகா 1
சதங்கை 2
சதி 9
சதிக்கும் 1
சதிகொண்டு 1
சதிசெய்வோம் 1
சதித்திடல் 1
சதித்து 1
சதிபடுத்து 1
சதியன்-தன் 1
சது 1
சதுமறை 4
சதுமறைப்பொருள் 1
சதுர் 1
சதுர்த்தலம் 1
சதுர்தர 2
சதுர 1
சதுரன் 1
சதுரின் 2
சதை 1
சந்த 8
சந்ததம் 1
சந்ததி 8
சந்ததியே 1
சந்தம் 2
சந்தமும் 1
சந்தன 13
சந்தனம் 9
சந்தனமும் 2
சந்தாடவி 1
சந்தித்ததே 1
சந்திர 3
சந்திரன் 3
சந்து 10
சந்தையில் 1
சந்தொடு 1
சந்தொடும் 1
சந்தோடமும் 1
சபதம் 1
சபா 4
சபாமலை 1
சபாவரைக்கு 1
சபாவுக்கு 1
சபாஅத்தால் 1
சபாஅத்தி 2
சபுவான் 2
சபுவானும் 1
சபுறயீல் 3
சபுறயீலும் 1
சபுறாவாம் 2
சபூகினை 1
சபூகு 1
சபையில் 1
சம்பந்தம் 1
சம்பந்தருமாக 1
சம்பரத்தினில் 1
சம்பரத்துள் 1
சம்பு 1
சம்பும் 1
சம்பொடு 1
சம்மத 1
சம்மதி 1
சம்மதித்தனர் 1
சம்மதித்தனன் 1
சம்மதித்தார் 3
சம்மதித்திட 1
சம்மதித்திருக்கும் 1
சம்மதித்திருந்தார் 1
சம்மதித்திருந்தான் 1
சம்மதித்திலன் 1
சம்மதித்து 7
சமய 7
சமயங்கள் 2
சமயங்களாக 1
சமயத்தோர்க்கும் 1
சமயம் 16
சமயம்-தன்னில் 1
சமயமும் 7
சமர் 20
சமர்க்கு 5
சமர்ப்பக 1
சமர 2
சமரிடத்தினில் 1
சமரில் 1
சமரின் 1
சமரும் 1
சமரை 1
சமன்று 1
சமானமாக 1
சமுசு 1
சமைத்த 1
சமைத்தன 1
சமைத்தனர் 1
சமைத்திடு 1
சமைத்திடுவார் 1
சமைத்து 1
சமைந்தார் 1
சமைந்திடுமே 1
சமைப்பன் 1
சமையம்-தனை 1
சமையாது 1
சய 1
சயித்தான் 1
சர்ப்பம் 2
சர 6
சரக்கறையையும் 1
சரக்கால் 1
சரக்கு 12
சரக்குகள் 1
சரக்குடன் 1
சரக்கும் 3
சரக்கையும் 1
சரக்கொடு 1
சரக்கோடு 2
சரகின் 1
சரகு 2
சரகுற்ற 1
சரங்கள் 4
சரங்களானும் 1
சரங்களில் 1
சரண் 5
சரணம் 2
சரணினை 1
சரத்திடை 1
சரத்தின் 2
சரத்தினால் 1
சரத்தினில் 2
சரத்தினும் 2
சரத்தினை 1
சரத்து 1
சரத்தையும் 1
சரதம் 21
சரதமாய் 1
சரம் 21
சரம்-அதனை 1
சரமும் 1
சராசரமும் 1
சரி 8
சரிதர 1
சரிதையும் 1
சரிந்த 1
சரிந்தவர் 1
சரிந்தன 1
சரிந்தனர் 2
சரிந்து 4
சரிய 1
சரியா 1
சரியும் 1
சரீர 1
சருகு 1
சருவந்த 2
சருவந்தம் 1
சருவந்து 6
சருவி 1
சருவிட 1
சருவு 1
சல்மா 19
சல்மாவுக்கு 1
சல்மான் 4
சல்மான்-தனை 3
சல்மானை 1
சல்லரி 1
சல 2
சலக்கழிச்சல் 1
சலச 2
சலஞ்சல 2
சலஞ்சலம் 1
சலதர 6
சலதரத்தை 2
சலதரம் 2
சலதி 4
சலதியின் 1
சலதியினை 1
சலதியூடு 1
சலம் 6
சலம்தரு 1
சலமதில் 1
சலமலாதிகளில் 1
சலவாத்தின் 1
சலவாத்து 10
சலவாத்தை 2
சலவாத்தொடும் 1
சலவை 1
சலாம் 40
சலாமத்து 1
சலாமத்தும் 1
சலாமும் 10
சலாமை 1
சலாமையும் 2
சலித்த 1
சலித்ததும் 1
சலித்தனர் 4
சலித்தனன் 1
சலித்து 7
சலித்தே 1
சலிப்பார் 1
சலிப்புற 1
சலிப்புறா 1
சலிலத்தின் 1
சலிலம் 4
சலிலமும் 1
சவ்வால் 1
சவதரித்து 1
சவளம் 2
சவி 10
சவிகள் 1
சவீக் 2
சவீக்கின் 1
சவீக்கினில் 1
சவுத் 2
சவுரியர் 1
சவையும் 1
சற்குண 1
சற்று 7
சற்றும் 4
சற்றுமே 1
சற்றே 7
சறுத்தினை 1
சறுபால் 1
சனங்கள் 2
சனங்களும் 1
சனம் 4
சனி 1
சனியின் 1

சஃது (11)

அடல் வெம் புரவி குரிசில் அபூபக்கர் அலி சஃது உதுமானும் – சீறா:1337/2
இனத்துடன் கூடி சஃது என்று இலங்குறும் அலங்கல் மார்பர் – சீறா:1348/2
வணக்கமுற்றிருந்த சஃது மன்னவன்-தன்னை நோக்கி – சீறா:1349/1
வரை திரண்டு அனைய பொன் தோள் மன்னவர் சஃது கோபம் – சீறா:1356/1
சினத்துடன் எதிர்த்த காபிர் திரளையும் சஃது வேந்தர் – சீறா:1357/1
குறித்து நோக்கி அ சஃது என்னும் கொற்றவன் கருத்தினூடு – சீறா:2360/1
வருவது நோக்கி சஃது மன்னவன் உளத்தில் சொல்வான் – சீறா:2383/4
நிறைதர மகிழ்ந்து சஃது நெஞ்சு நெக்குருகினாரே – சீறா:2395/4
வருந்தி சஃது ஒருத்தரையுமே நெருக்கிட வளைந்தார் – சீறா:2485/4
விருது கட்டிய சஃது எனும் வேந்தர் போய் – சீறா:4493/2
துய்ய சஃது சொல நபி இ உரைக்கு – சீறா:4656/3

மேல்


சஃதுவை (1)

தைத்த காயம் திகழ் கர சஃதுவை
முத்தம் ஈன்ற முகம்மது அருள்படி – சீறா:4652/2,3

மேல்


சஃதை (1)

மாற்றலர் போல சூழ்ந்து மன்னவர் சஃதை நோக்கி – சீறா:1350/2

மேல்


சஃதொடு (1)

ஏது இல் சஃதொடு சாற்றுவம் என்றனர் – சீறா:4651/4

மேல்


சக்கரத்தினும் (2)

சக்கரத்தினும் வேலினும் வாளினும் தாக்கும் – சீறா:3543/1
நெடிய வேலினும் சக்கரத்தினும் உடல் நெரிய – சீறா:3547/2

மேல்


சக்கரம் (8)

உடைக்கும் சக்கரம் என சுழல்தரும் விண்ணின் உயரும் – சீறா:3888/3
சூலம் வாள் தனு சக்கரம் பத்திரம் சுரிகை – சீறா:3889/1
ஆலம் ஊட்டிய சக்கரம் புயத்தினில் அடுப்ப – சீறா:3896/3
அற்ற சக்கரம் எறிந்தனன் ஒருவன் அங்கு அதனை – சீறா:3897/1
தட மலர் கையின் விட்டெறி சக்கரம் – சீறா:3901/4
தாங்க அரும் அயில் வாள் குந்தம் சக்கரம் பரிசை தண்டம் – சீறா:4186/2
நெய் தலை வேல் மறித்தறிகை தண்டு தனு சக்கரம் மின் நெடிய வாளும் – சீறா:4311/2
மான வேல் மழு சக்கரம் வாளுடன் – சீறா:4494/3

மேல்


சக்காத்தின் (1)

நிறை பொறை அறியா கயவரை நோக்கி நிகழ்த்துதற்கு அரிய சக்காத்தின்
தொறு அமர்ந்து உறையும் அவண் இடம் மேவி தோன்றிடும் பிணி இன்னல் தவிர – சீறா:5016/2,3

மேல்


சக்காத்து (1)

காதலுடன் சக்காத்து நோன்பு கச்சும் பறுல் எனவே கழறும் ஐந்தும் – சீறா:4682/4

மேல்


சக்பென்று (1)

பூவிடத்து அடலின் வங்கூழ் போன்றிடும் சக்பென்று ஓதும் – சீறா:3372/3

மேல்


சக (1)

சே உயர் கடவுள் நாவலின் நிழல் கீழ் சிறப்புடன் சக_மகள் உவந்து – சீறா:4988/1

மேல்


சக_மகள் (1)

சே உயர் கடவுள் நாவலின் நிழல் கீழ் சிறப்புடன் சக_மகள் உவந்து – சீறா:4988/1

மேல்


சகடம் (2)

சேர்த்திடும் சகடம் தொறுந்தொறும் இயற்றி திரள் மனை வயின்வயின் செறிப்பார் – சீறா:60/3
செந்நெலில் பெருக்கின் கனை குரல் சகடம் திசை-தொறும் மலிந்தன செருக்கும் – சீறா:61/1

மேல்


சகத்தினில் (1)

தனி நிலை பெருகும் பிரளயம் எனலாய் சகத்தினில் பரந்த வல் இருளே – சீறா:1902/4

மேல்


சகத்தினும் (1)

தரும் கரதலத்தோய் நும்-பால் சகத்தினும் விண்ணும் ஒவ்வா – சீறா:1581/2

மேல்


சகதலத்து (1)

சகதலத்து இருள் அற வரும் பருதி ஒத்தனையோய் – சீறா:1365/2

மேல்


சகதலம் (1)

சகதலம் முழுதும் நின்ற தனி பெரும் பொருளை உன்னி – சீறா:4790/3

மேல்


சகம் (3)

தரும் கொடை நயினார் கீர்த்தி சகம் எலாம் பரந்து மிஞ்சி – சீறா:21/1
சகம் மகிழ் தட கரை தருக்கள் தே மலர் – சீறா:499/2
இ சகம் புகழ் தனி இறைவன் தூது யான் – சீறா:2127/3

மேல்


சகமதில் (1)

சகமதில் தீன் பயிர் தழைப்ப தூ நெறி – சீறா:1329/1

மேல்


சகமும் (1)

சகமும் எண் திசையும் திக்கும் வெண் புகழ் தடவும் வேந்தே – சீறா:1754/4

மேல்


சகலர் (1)

தலை முடி இறக்கி நீங்கள் சகலர் இ ஒழுங்கு செய்து – சீறா:4887/1

மேல்


சகி (3)

சகி இலாது ஒரு கொடியவன் தனித்து ஒரு பரி மேல் – சீறா:2645/3
சகி இலாது அடர்ந்து நின்றான் அனல் பொறி தவழும் கண்ணான் – சீறா:2809/4
சகி மன சாயிவை தனியதாக வைத்து – சீறா:3279/2

மேல்


சகுசு (5)

குனி சிலை தழும்பின் கையார் கொற்ற வேல் சகுசு மைந்தர் – சீறா:3938/3
வீசு வாள் சகுசு பெற்ற சந்ததி வெகுளியோடும் – சீறா:3945/1
பரிவுடன் ஐந்தாம் ஆண்டில் பண்புறும் சகுசு என்று ஓதும் – சீறா:4687/3
ஏயெனும் பொழுதில் நீதி இலகிய சகுசு மாட – சீறா:4688/2
தென் பயில் சகுசு பெற்ற செயினபு நாச்சியாரே – சீறா:4690/4

மேல்


சகுதினை (2)

குவ்வினில் உதித்த சகுதினை அழைத்து சில மொழி கூறுவர் அன்றே – சீறா:4459/4
ஏடு அலர் மாலை புயம் கிடந்து இலங்க எழில் நபி சகுதினை நோக்கி – சீறா:4960/1

மேல்


சகுது (12)

விதி இது சரதம் என்ன சகுது உளம் வெகுண்டு செம் தேன் – சீறா:2363/3
மின்னிய கதிர் வாள் தாங்கி விரைக என சகுது வீறா – சீறா:2366/2
இன்னணம் சகுது நெஞ்சத்து எண்ணி நின்று உலவும் நேரம் – சீறா:2385/1
கனம் பயில் கொடை கரன் சகுது கல்பினில் – சீறா:2410/1
அரு வரை தட புய சகுது அசுஅதும் – சீறா:2412/1
உறையும் தம் நகர் புகுந்தனர் சகுது எனும் உரவோர் – சீறா:2492/4
மகிதலம் புகழ் சகுது மன்னவர் வள மதீனா – சீறா:2493/1
சாதன சகுது எனும் தரும வேந்தரே – சீறா:3012/4
காது அகல் சகுது ஒரு கணை தொட்டார் அரோ – சீறா:3036/4
இனையன வார்த்தை மதீன மா நகர தலைமையின் சகுது இருவருக்கும் – சீறா:4468/3
துன்று புய சகுது இனைய இருப்ப நறை கமழ்ந்த ஒளி தூதரானோர் – சீறா:4527/2
அடல் செறி வீரர் சகுது வெம் பரியை நடத்தினர் அதற்கு முன் விரைந்து – சீறா:4961/3

மேல்


சகுது-தம்பால் (1)

மின் இலகும் அயில் வடி வாள் மஆது மகன் சகுது-தம்பால் விரைவில் சென்று – சீறா:4675/3

மேல்


சகுது-தமை (1)

மெய் புகழின் சகுது-தமை தொழுவித்தார் அடக்குவித்தார் மேன்மையோரே – சீறா:4677/4

மேல்


சகுதுக்கு (1)

பொரு சகுதுக்கு எதிராது போயதும் – சீறா:3039/2

மேல்


சகுதும் (6)

மதித்த வீரியத்தின் செவ்வி மன்னவர் சகுதும் புக்கார் – சீறா:1358/2
புத்திரர் சகுதும் கூறும் உபாதா புதல்வராம் சகுதும் வந்து இருப்ப – சீறா:4469/3
புத்திரர் சகுதும் கூறும் உபாதா புதல்வராம் சகுதும் வந்து இருப்ப – சீறா:4469/3
மறுத்து எதிர் உரைப்பது என் என மறுகி மஆது அருள் சகுதொடு சகுதும்
அற துறை விளைந்த பேரொளி மணியே ஆதி-தன் அருளினில் திரண்ட – சீறா:4472/2,3
மன்னர் சகுதும் கோல் மடுத்த கையொடும் – சீறா:4520/3
மரு மலி வாகை திண் தோள் மன்னவர் சகுதும் போனார் – சீறா:4631/4

மேல்


சகுதுவுக்கு (1)

சகுதுவுக்கு அவர் தோற்றுபு சாற்றினார் – சீறா:4653/4

மேல்


சகுதுவும் (3)

தரும் புகழ் சுபைறு தல்காவும் சகுதுவும் – சீறா:1318/4
தவம் முயன்றிடு சகுதுவும் சார்பினில் சார்ந்தார் – சீறா:2491/4
சாற்றும் அ மொழி கேட்டு அந்த சகுதுவும்
மாற்றம் இன்றி ஈமான் வழி நின்றிலார்க்கு – சீறா:4654/1,2

மேல்


சகுதை (1)

கலை_வலான் சகுதை சிறைப்படாவிடுத்தல் கருமம் அன்று என கழறினனால் – சீறா:2515/4

மேல்


சகுதையும் (1)

கூடி முந்திறு என்பவரையும் சகுதையும் குறுகி – சீறா:2484/2

மேல்


சகுதொடு (1)

மறுத்து எதிர் உரைப்பது என் என மறுகி மஆது அருள் சகுதொடு சகுதும் – சீறா:4472/2

மேல்


சகுந்தம் (1)

படியினில் இடம் இல் என்ன பருந்தொடும் சகுந்தம் ஆர்ப்ப – சீறா:3957/4

மேல்


சகுந்தமும் (4)

செம்பருந்து இனமும் சகுந்தமும் பரந்த திரள் கரும் கொடி பல பரந்த – சீறா:3560/3
கங்கமும் கொடியும் சகுந்தமும் ஓரி கணங்களும் இகலனும் சுணங்கும் – சீறா:3577/1
கரும் சகுந்தமும் கொடி கணமும் கங்கமும் – சீறா:3661/1
காகமும் சகுந்தமும் பறந்து ஓடின கடிதின் – சீறா:3857/2

மேல்


சகுபான் (2)

திகழ் சகுபான் என விளங்கும் திங்களில் – சீறா:2955/4
பின்னும் அ வருடம் சகுபான் என பேசும் – சீறா:4160/1

மேல்


சகுபிகள் (2)

ஆரண மறை சேர் சகுபிகள் பரவ அரசு செய்து இருக்கும் அ நாளில் – சீறா:4762/2
கலங்கல் இல்லாத வெற்றி சகுபிகள் கருத்தும் கண்டு – சீறா:4862/3

மேல்


சகுபிகளுக்கு (1)

விள்ள அரிய மறை பொருளை சகுபிகளுக்கு உரைத்து எவர்க்கும் விளக்கினாரே – சீறா:4679/4

மேல்


சகுபிகளும் (1)

வெருக்கொளும்படி முகம்மதும் விறல் சகுபிகளும்
தருக்கினோடும் வந்து உற்றனர் சவுத் எனும் தலத்தில் – சீறா:3860/3,4

மேல்


சகுபிமார்கள் (4)

சிந்தை கூர்ந்து உரைப்ப கேட்டு சிறந்த சீர் சகுபிமார்கள்
புந்தியில் பெரியோன்-தன்னை போற்றி பின் நபியை வாழ்த்தி – சீறா:4715/2,3
தொடர்ந்தனர் சகுபிமார்கள் துதித்தனர் அமரர் அஞ்சி – சீறா:4723/3
நெறியுளீர் என்ன போற்றி நிகழ்த்தினர் சகுபிமார்கள்
மறி திரை உடுத்த பாரில் வளம் பெற பரந்த வேதம் – சீறா:4739/2,3
வனை கழல் சகுபிமார்கள் வழுத்திட இருக்கும் நாளில் – சீறா:4741/4

மேல்


சகுபிமாரில் (2)

திரு வளர் மதீனம் தன்னில் திகழ்தரும் சகுபிமாரில்
ஒருவர்-தம் அகத்து வாழும் ஒட்டகம் மதமுற்று என்ன – சீறா:4717/1,2
கூர்த்த சீர் சகுபிமாரில் குரை கழல் சுலைக்கு என்போர் – சீறா:4742/3

மேல்


சகுபிமாரும் (1)

படி புகழ் சகுபிமாரும் பாலரும் மடந்தைமாரும் – சீறா:4889/2

மேல்


சகுபியில் (1)

குன்று நேர் புய சகுபியில் ஒருவர் கை கொடுத்து – சீறா:4832/4

மேல்


சகுபு (1)

ஆண்டு இருக்கின்ற சகுபு எனும் தலத்தினில் ஆனார் – சீறா:4022/4

மேல்


சங்கம் (5)

தரி திரை கரங்களில் சங்கம் ஆர்த்திட – சீறா:491/3
கண் எனும் கயல்கள் தாவ களம் எனும் சங்கம் ஆர்ப்ப – சீறா:3174/1
நீங்க அரும் சேற்றில் ஈற்று உளைந்து அலறி நிலா என சங்கம் முத்து உயிர்க்க – சீறா:4923/1
குட வயிறு உளைந்து கூப்பிடும் பேழ் வாய் கூன் பிடர் சுரிமுக சங்கம்
மடல் அவிழ் முளரி பொகுட்டினில் உயிர்த்த மணியினை பவள வாய் அன்னம் – சீறா:4987/1,2
வெண் நிற பேழ் வாய் கருமுகை சங்கம் விளைந்த சூல் முதிர்ந்து உளைந்து அலறி – சீறா:5009/1

மேல்


சங்கமும் (2)

திசை புகழ்தரும் கனானா சங்கமும் திரட்டி என்றும் – சீறா:4394/3
சங்கமும் பெரும் படை கடல் அசத்து எனும் சவையும் – சீறா:4619/2

மேல்


சங்கிலியோ (1)

தனம் எனும் இரு கோட்டு அத்தி ஓர் ஆலில் தளைபட பிணித்த சங்கிலியோ
மன நிலை கவரும் கடி தட அரவின் வால் அணி கிடந்ததோ அலது – சீறா:1968/1,2

மேல்


சங்கு (4)

பருத்த சங்கு இனத்தால் வலம்புரி குலத்தால் படர் கொடி திரள் பவளத்தால் – சீறா:86/2
இருந்த சூல் வலம்புரியினை சூழ்ந்த சங்கு இனங்கள் – சீறா:210/3
முரசு சங்கு ஒலிப்ப பொங்கி எழுந்தது மூரி தானை – சீறா:3419/4
சங்கு ஆமையின் மேல் தவழ்கின்ற தடம் சூழ் மக்க மா நகரில் – சீறா:4028/3

மேல்


சங்கை (2)

தானும் நல் ஹறம்-அதை சங்கை செய்தே – சீறா:2973/4
அருந்திடும் பசி வெறுத்து அறமை சங்கை செய்திருந்தது – சீறா:2974/2

மேல்


சங்கையாய் (1)

சங்கையாய் மிகு வரிசையும் பெரும் கொலுத்தனையும் – சீறா:193/3

மேல்


சங்கையால் (1)

இறையவன் அமரர்கள் இயற்றும் சங்கையால்
ஹறம் எனும் தலத்தின் மான் ஆயது ஈண்டு இனி – சீறா:2971/1,2

மேல்


சச்சரி (1)

முறைமுறை பேரி தவில் பறை திடிமன் முருடு சச்சரி முரசு அதிர – சீறா:3599/3

மேல்


சச்சையின் (1)

சச்சையின் முகப்பினும் சாளரத்தினும் – சீறா:1149/1

மேல்


சஜதா (2)

ஈர் அடியினும் சஜதா செய்து ஏத்தி இ – சீறா:3332/2
தறை சிரம் பட சஜதா செய்து ஏத்துவது – சீறா:3333/2

மேல்


சசி (10)

தரித்த பேர் ஒளிவுக்கு அந்த சசி கதிர் மழுங்கும் அன்றே – சீறா:111/4
தரும் உரை கேட்டு வெகுளியை போக்கி சசி முக மலர்ந்து அகம் குளிர்ந்து – சீறா:278/2
சசி என கதிர் ஒளி தவழும் வீதியில் – சீறா:1144/3
தண் கதிர் கிளைத்த செவ்வி சசி இனம் முளைத்தல் போலும் – சீறா:1170/4
பாணியில் சசி என பதைப்பர் நல் உரை – சீறா:1323/2
அரிதினில் சசி கொணர்ந்து இட கரத்தினில் அமைத்தும் – சீறா:1383/2
இகல் மனத்தவர் முக மரைக்கு இரும் சசி எனலாய் – சீறா:1865/3
பூரண சசி எனும் இறசூலையும் போற்றி – சீறா:4165/2
படியில் சசி எனவே அடிக்கடி நோக்கினர் பரிவின் – சீறா:4347/4
வெல்லும் சசி முகமும் வளை வில்லின் தர நுதலும் – சீறா:4348/1

மேல்


சசிக்கு (1)

திருத்திய முகிலில் சசிக்கு இடை கதிரும் சேர்ந்து என திருப்பிறை தரித்து – சீறா:1202/3

மேல்


சசியும் (4)

தங்கிய கிரண சசியும் அந்தரத்தில் தவழ்தரும் உடு குலம் அனைத்தும் – சீறா:258/2
படியினில் சசியும் செம் கேழ் பரிதியும் நிகர் ஒவ்வாத – சீறா:643/1
கதிர்_கடவுளும் வான் பூத்த கணங்களும் சசியும் கூடி – சீறா:3215/3
வெய்யனும் சசியும் பிறவும் விரை மேனி – சீறா:4276/3

மேல்


சஞ்சரிகங்கள் (1)

சஞ்சரிகங்கள் பாடும் தண்டலை நீங்கி யாரும் – சீறா:809/3

மேல்


சஞ்சரிகம் (1)

முருகு உண்டு அறு_கால் சஞ்சரிகம் முரலும் புய தார் உசைன் நயினார் – சீறா:1330/1

மேல்


சஞ்சல (3)

தாய் இறத்தலும் மனம் சலித்து சஞ்சல
தீயினில் கிரிமியின் திடுக்கிட்டு ஏங்கியே – சீறா:519/1,2
விருத்தை என்னும் அ தொறுவி சஞ்சல மொழி விளம்ப – சீறா:2686/1
தனிமையும் உளதோ வினையும் இங்கு உளதோ சஞ்சல மதி-தனை அகற்று என்று – சீறா:4114/3

மேல்


சஞ்சலத்தின் (1)

சிலை வயவர்க்கு எதிர் உரைப்பது என் என சஞ்சலத்தின் நடு தியங்கி வாடி – சீறா:1658/3

மேல்


சஞ்சலத்தினால் (1)

தந்தையீர் துகில் இலா சஞ்சலத்தினால்
வந்தனன் ஒரு பக்கீர் வழங்கினேன் என – சீறா:3244/1,2

மேல்


சஞ்சலத்து (3)

அழுது சஞ்சலத்து உறைந்தனர் அப்துல் முத்தலிபு – சீறா:470/4
தாங்கினன் மனத்தினில் வெருவல் சஞ்சலத்து
ஏங்கினன் என் செய்வோம் என்ன எண்ணியே – சீறா:4062/3,4
தண்ணளி இல்லா நெஞ்சர் சஞ்சலத்து அழுங்கி நின்றார் – சீறா:4193/3

மேல்


சஞ்சலத்தொடும் (1)

நெருங்கிட வறந்த கால் தடுமாற நெடிது சஞ்சலத்தொடும் வருந்தி – சீறா:2306/3

மேல்


சஞ்சலம் (4)

உற தடவி முத்தி சஞ்சலம் வேண்டா நும்-பால் – சீறா:433/3
நிலைதர காண்கிலோம் என்ன நீண்ட சஞ்சலம்
எனும் கடற்குளாய் தவித்து வாடினார் – சீறா:738/3,4
கொடுத்திலன் யான் என்ன சஞ்சலம் பெரிதும் முற்றி – சீறா:2798/2
சாலவும் அருளி குடியொடு யானும் சஞ்சலம் புகட்டிய வணக்க – சீறா:4103/2

மேல்


சஞ்சலித்து (1)

அன்னவர் சஞ்சலித்து அவலமுற்றனர் – சீறா:1833/4

மேல்


சஞ்சீவி (1)

திரு நமர் குல சஞ்சீவி செழும் கொழுந்து அனைய பூவை – சீறா:613/4

மேல்


சஞ்சீவியால் (1)

செயிர் அறு முகம்மது எனும் சஞ்சீவியால்
உயிர் பரந்திடுவது ஓர் உடலும் ஆயினார் – சீறா:1032/3,4

மேல்


சட்டகம் (1)

பத்தியின் நெடும் பொன் சட்டகம் அமைத்து பரு வயிரம் பல பதித்து – சீறா:3167/1

மேல்


சட்டகம்-தனை (1)

சட்டகம்-தனை விட்டு உயிர் பிரிந்து அவண் சார்ந்தார் – சீறா:2199/4

மேல்


சட்டையில் (2)

செம் கரத்து உறை சட்டையில் புறப்பட திறத்து ஓர் – சீறா:1860/2
பங்கு இட கர சட்டையில் புறப்பட பரிவாய் – சீறா:1860/3

மேல்


சட்டையும் (1)

மேல் இடும் சட்டையும் விசித்த கச்சையும் – சீறா:2125/2

மேல்


சட்டையுள் (1)

உம் திரு சட்டையுள் புகுதவும் வேண்டும் – சீறா:1859/4

மேல்


சடங்கம் (1)

சடங்கம் முங்கிய சடிலமும் இடபமும் சாய்த்தே – சீறா:551/3

மேல்


சடங்கு (6)

சடங்கு உளது எவ்வையும் துடைத்து தம் குல – சீறா:537/1
முதிய கேள்வியன் சடங்கு உளது எவ்வையும் முடிப்ப – சீறா:840/1
தானம் என ஏற்பவர்க்கு பொன் மணி தூசு எடுத்து அருளி சடங்கு தீர்த்து – சீறா:1136/2
சரகின் நேர் வழி அடக்கினர் முடித்தனர் சடங்கு – சீறா:2201/4
மறை முறைப்படி சடங்கு அமைத்து மாசு அற – சீறா:4177/1
பின்னம் அற செயும் சடங்கு முடிக்க நினைத்தார் அறத்தின் பெற்றியோரே – சீறா:4676/4

மேல்


சடங்குகள் (3)

முதியவர் உவந்து நீதி முன்மார்க்க முறைப்படி சடங்குகள் முடிப்ப – சீறா:1210/1
கோது அற செயும் சடங்குகள் குறைவு அற முடித்தார் – சீறா:2206/4
முசுலிமானவர் செயும் தொழில் சடங்குகள் முடித்து – சீறா:3746/1

மேல்


சடத்தை (2)

இருந்த நாள் சரி என மல சடத்தை இங்கு இருத்தி – சீறா:4164/1
என்னுடைய புழுக்கூட்டை மல சடத்தை வீணே போம் இருக்க ஏதும் – சீறா:4525/1

மேல்


சடம் (3)

மாய்வுறு சடம் பல மலிந்த காலமே – சீறா:303/4
மெலிந்த மெல்_இழை சடம் பருத்து ஓங்கின வீங்கி – சீறா:336/2
சடம் தனி கருக இழிதரு வார்த்தை சாற்றுவன் சாற்றுதல் ஒழியான் – சீறா:4083/4

மேல்


சடம்-தொறும் (1)

கொந்து உலாவிய முகம்மது சடம்-தொறும் குருதி – சீறா:3985/3

மேல்


சடமெடுத்தோர் (1)

புடவியில் மாந்தர் என சடமெடுத்தோர் ஏவலும் விலகலும் பொருந்தல் – சீறா:2889/1

மேல்


சடிலம் (2)

சதித்து தாவின திரிந்தன சிலசில சடிலம் – சீறா:3486/4
சடிலம் துஞ்சினும் கேளிர்கள் துஞ்சினும் தரித்த – சீறா:4586/1

மேல்


சடிலமும் (2)

சடங்கம் முங்கிய சடிலமும் இடபமும் சாய்த்தே – சீறா:551/3
சடிலமும் சேனையும் சதுரின் சுற்றிட – சீறா:3282/3

மேல்


சடுதி (2)

எஞ்சிட சடுதி முடித்து இவண் வருவன் என்றனர் ஒருவர் அது அறிந்து – சீறா:4087/3
காசு அடர்த்த சுரமே விடுத்து அழல் காய்தர சடுதி வந்ததால் – சீறா:4218/1

மேல்


சடுதியில் (2)

தரும் பெரும் பயன் முகம்மதை சடுதியில் கூட்டி – சீறா:560/3
நிரைத்த வல் இருளை சடுதியில் அகற்றி நீள் நிலா கதிர்கள் கொப்பிளிப்ப – சீறா:1913/3

மேல்


சடுதியின் (7)

வீசிட சடுதியின் விரிந்து நின்றவால் – சீறா:2749/4
சடுதியின் ஒட்டகம் தரித்த நீள் நிலத்து – சீறா:2761/1
சடுதியின் என் முன் தோன்றி விருப்பொடு சலாமும் சொன்னார் – சீறா:2772/4
சடுதியின் எந்தை கேட்டு சாலையின் வந்து புக்கான் – சீறா:2839/4
மீண்டனர் சடுதியின் வேத_நாயக – சீறா:3286/1
இனி சடுதியின் என் முன்னர் வருக என்று இசை-மின் என்றார் – சீறா:3360/4
நட்பினுக்கு உரியோர் உயிர் என வாய்ந்த நால்வரை சடுதியின் அழைத்து – சீறா:4110/1

மேல்


சடுதியினில் (1)

தன் இரும் கரம் இழந்தவன்-தனை சடுதியினில்
மன்னர்_மன்னவர் முன் கொணர்ந்தனர் மணி கரத்தை – சீறா:961/2,3

மேல்


சடைகள் (1)

அன்பு எனும் வித்தில் தோன்றி அறம் எனும் சடைகள் விட்டு – சீறா:4690/1

மேல்


சடையும் (1)

புனை மயிர் சடையும் தாங்கி போதுவம் கானில் வம்-மின் – சீறா:4383/4

மேல்


சண்டமாருதத்தினுக்கு (1)

எடுத்து வீசிய சண்டமாருதத்தினுக்கு எதிரே – சீறா:19/2

மேல்


சண்டமாருதம் (1)

சண்டமாருதம் போல் விசைத்து அடிக்கடி தாவி – சீறா:4579/2

மேல்


சண்பக (2)

மரு மணம் பெறும் சந்து அகில் சண்பக வனத்தில் – சீறா:75/3
கொத்து அரும்பு அலர்த்தி சண்பக தொகுதி குவைதர சொரிவன ஒரு-பால் – சீறா:1003/2

மேல்


சண்பகம் (4)

வேங்கை சந்தனம் சண்பகம் நெல்லி வெய் தான்றி – சீறா:26/1
நிரைந்த சண்பகம் பாடலம் தட கரை நிரம்ப – சீறா:65/1
தேன் மலர் சண்பகம் செறிந்த நீழலும் – சீறா:492/1
முல்லை சண்பகம் பாடலம் செ இதழ் முளரி – சீறா:1108/1

மேல்


சண்பகமலர்-தனையும் (1)

எள்ளையும் சிறந்த குமிழையும் வாசத்து இனிய சண்பகமலர்-தனையும்
விள்ள அரும் கானத்திடை அலர்படுத்தி விலங்கிட விலங்கிய குமிழாள் – சீறா:1959/3,4

மேல்


சணத்தின் (1)

தவிர்கிலாது அற நெருக்கினன் பிடித்தனன் சணத்தின்
அபுதுல்லாவொடு பதின்மர்-தம் தலைகளும் அறுத்து – சீறா:3982/2,3

மேல்


சணத்தினில் (1)

வேவுபார்த்து யான் வருகுவன் சணத்தினில் விடை நீர் – சீறா:4591/2

மேல்


சணம் (1)

உன்னி இ சணம் கொல்வது என்று உணர்ந்து உழைபவரும் – சீறா:4588/4

மேல்


சத்தம் (5)

உலகமும் விசும்பும் நிறைதர பொருந்தும் உடையவன் சத்தம் உண்டானது – சீறா:267/3
சத்தம் உண்டாகி கேட்ட அப்பொழுதே சபா எனும் மட மயில்-தனக்கு – சீறா:268/1
தரையில் வானகத்திருந்து இறங்கியது ஒரு சத்தம்
விரை கமழ்ந்திடும் ககுபத்துல்லாவில் தென்மேல்-பால் – சீறா:475/1,2
கொண்டு சத்தம் ஒன்று எழுந்தது குவலயம் குலுங்க – சீறா:774/4
சுவன பதி-தனை திற-மின் நிரயம் அடைத்திடு-மின் என தூயோன் சத்தம்
பவனமும் மண்ணுலகு கடல் மலையும் திசைதிசை அனைத்தும் பரந்தது அன்றே – சீறா:1135/3,4

மேல்


சத்திய (1)

சத்திய வாய்மை மறுத்தனரென்னில் தீனவர் சலிப்புறா வண்ணம் – சீறா:4461/3

மேல்


சத்தியம் (2)

முதிய சத்தியம் செய்து அவன் தீன் நிலை முயன்று – சீறா:2474/2
சத்தியம் என் மொழி என்ன சாற்றினார் – சீறா:4552/4

மேல்


சத்தியமும் (1)

சத்தியமும் பொறையும் மனம் நீங்காத நெறி தவறா தரும வேந்தும் – சீறா:2658/1

மேல்


சத்திரங்கள் (1)

தவள மா முகில் பரந்து என செறிந்த சத்திரங்கள் – சீறா:3796/4

மேல்


சத்துருவாகிய (1)

சத்துருவாகிய கத்பான் குழுவினரில் உண்மை எனும் தன்மை பூண்ட – சீறா:4532/2

மேல்


சத்துருவாம் (2)

சத்துருவாம் முகம்மது-தன் உயிர் விசும்பு குடிபுகுத தக்கது ஆக்கும் – சீறா:1662/3
சத்துருவாம் என இருந்தார் இங்கு இதனை அறி-மின் என சாற்றலோடும் – சீறா:4299/2

மேல்


சத (3)

விரி தலை குறவர் குழாத்தொடும் வெருட்டி விளைந்த முக்கனி சத_கோடி – சீறா:28/3
குடம்பையின் பல பேதம் ஆகிய சத_கோடி – சீறா:37/3
விசும்பினை தடவ வரை சத_கோடி வீற்றிருந்தன என சிறக்கும் – சீறா:59/4

மேல்


சத_கோடி (3)

விரி தலை குறவர் குழாத்தொடும் வெருட்டி விளைந்த முக்கனி சத_கோடி
சரிதர வீழ்த்தி மரகத கிரண தட வரை அருவி கொண்டு இறங்கும் – சீறா:28/3,4
குடம்பையின் பல பேதம் ஆகிய சத_கோடி
உடம்பு-தோறினும் உயிர் நின்ற நிலையினை ஒக்கும் – சீறா:37/3,4
விசும்பினை தடவ வரை சத_கோடி வீற்றிருந்தன என சிறக்கும் – சீறா:59/4

மேல்


சதக்கத்துல்லா (1)

இம்மையும் மறுமையும் பேறு இலங்கிய சதக்கத்துல்லா
செம் மலர் அடி இரண்டும் சிந்தையில் இருத்தினேனே – சீறா:17/3,4

மேல்


சதக்கா (4)

இட்டமுடன் சதக்கா என்று இரப்போர்க்கும் வறிஞோர்க்கும் ஈந்திட்டாரால் – சீறா:2174/4
வரிசை நல் நினைவொடும் சதக்கா வழங்கிடு-மின் – சீறா:3112/2
அலகிலா நிதியம்-தனை சதக்கா என்று அவரவர்க்கு அளித்தனன் பறித்து – சீறா:4097/2
ஆலயம் மறந்த தீன் உடை கபீபுக்கு அன்பொடும் உவப்பொடும் சதக்கா
சாலவும் அருளி குடியொடு யானும் சஞ்சலம் புகட்டிய வணக்க – சீறா:4103/1,2

மேல்


சதகா (1)

இரசிதம் சதகா என எடுத்து இனிது அளித்தார் – சீறா:3744/4

மேல்


சதங்கை (2)

சரணினை சிலம்பும் சில்லரி சதங்கை தரு சிறு சிலம்பொடு தரித்து – சீறா:1204/2
சுடர் மணி சதங்கை தண்டை பாடகம் சூட்டினாரால் – சீறா:3216/4

மேல்


சதி (9)

சதி கதி பரியும் நீண்ட தட கை மா கரியும் பொங்க – சீறா:1724/3
சதி அற தனி அவரவர் சார்பினில் சார்ந்தார் – சீறா:2043/2
சதி விளைத்தது தகுவது என்று என உரைத்தனரால் – சீறா:2490/4
சதி விளைந்திடுவது அறுதி தன் வலியால் தணிப்பவர் இவண் இலை எவரும் – சீறா:2513/2
சதி பயில் புரவி அன்சாரிமார்களும் – சீறா:2742/2
சதி அபுஜகல் தரு புதல்வன் தானையும் – சீறா:3034/2
சதி வைத்த கருதலர் தளத்தின் ஊடிருந்து – சீறா:3035/1
சதி வரவு அறியா சிந்தை அபூஜகல்-தானும் மற்ற – சீறா:3418/3
சதி மனத்து இபுலீசு என்போன் தனையரில் ஒருவன் போல்வான் – சீறா:3691/3

மேல்


சதிக்கும் (1)

சதிக்கும் வஞ்சனை தறுகணன் இவன்-தனை பொருளாய் – சீறா:1509/3

மேல்


சதிகொண்டு (1)

சதிகொண்டு நடந்தது தாரையில் என்று – சீறா:718/3

மேல்


சதிசெய்வோம் (1)

சதிசெய்வோம் என வந்தனம் சரதம் என்று உரைத்தார் – சீறா:574/3

மேல்


சதித்திடல் (1)

சதித்திடல் எவர்க்கும் தகுவது அன்று எனவே சாற்றினன் அதில் ஒரு தலைவன் – சீறா:2517/4

மேல்


சதித்து (1)

சதித்து தாவின திரிந்தன சிலசில சடிலம் – சீறா:3486/4

மேல்


சதிபடுத்து (1)

சதிபடுத்து இறைவா என தனி இரந்தனனால் – சீறா:3477/4

மேல்


சதியன்-தன் (1)

சதியன்-தன் முகம் நோக்குதல் தவறு என சிவந்து – சீறா:2002/3

மேல்


சது (1)

சது மா மறையினோர்கள் பெரியோர்கள் சிறியோர்கள் தமது ஆவி என வாழ்வோர் – சீறா:11/3

மேல்


சதுமறை (4)

சதுமறை முகம்மது தழைத்து வாழ்க என்று – சீறா:500/3
தரியலர் செகுக்கும் வெள் வேல் சதுமறை தலைவர் ஈன்ற – சீறா:3052/1
தரு எனும் நபியும் மூவரும் பெருகு சதுமறை தலைவரும் திரண்டு – சீறா:3152/3
சதுமறை முழக்கம் ஆர்த்து எழ மலீக்கு சபுறாவாம் தலத்தில் வந்து இறுத்தார் – சீறா:3596/4

மேல்


சதுமறைப்பொருள் (1)

சதுமறைப்பொருள் முகம்மதின் வழியவர்-தமை நல் – சீறா:2038/1

மேல்


சதுர் (1)

சதுர் மிகுத்திடும் சந்தையில் – சீறா:4142/2

மேல்


சதுர்த்தலம் (1)

அரசர்_நாயகம் முகம்மது சதுர்த்தலம் அடுத்தார் – சீறா:3806/4

மேல்


சதுர்தர (2)

தட முடி கிரண திகிரி மால் வரையை சதுர்தர புரிசையாய் நிறுத்தி – சீறா:79/2
நிலைதரும்படி சதுர்தர மதிள் நிறுவினரே – சீறா:1239/4

மேல்


சதுர (1)

தரை திடுக்கிட பணி தலை நெளித்திட சதுர
வரையும் ஊடுருவி சென்று திசைகளும் மருட்டி – சீறா:3826/1,2

மேல்


சதுரன் (1)

தருமத்துரை நயினாரொடு சதுரன் மைசறாவும் – சீறா:980/3

மேல்


சதுரின் (2)

சதுரின் அணித்தாய் ஒரு மனை உண்டு அதனில் தரித்தார் அகுமதுவும் – சீறா:1584/3
சடிலமும் சேனையும் சதுரின் சுற்றிட – சீறா:3282/3

மேல்


சதை (1)

சதை அராவிய வாளினில் வேலினில் தனுவில் – சீறா:3898/1

மேல்


சந்த (8)

சொரி மது சிந்தும் சந்த துடவை சூழ் மதினா-தன்னில் – சீறா:99/2
சந்த திண் புய முகம்மது நபி தரித்ததுவும் – சீறா:185/3
சந்த மென் முக தாமரை மலர் குளிர தடம் சிறை வானவர் திரண்டு – சீறா:265/3
சந்த மான்மதம் கமழ் புய அப்துல்லா தவத்தால் – சீறா:592/1
சந்த மென் மணி கரத்தினால் சிரம் முகம் தடவி – சீறா:765/4
சந்த மான்மதம் செழும் பனிநீரொடு சாந்தம் – சீறா:1122/1
சந்த மெல் நறை மெழுக்கிடும் தலத்திடை தயங்க – சீறா:1124/2
கஞ்சுகி அணிந்து சந்த கதம்ப மான்மதங்கள் பூசி – சீறா:3403/2

மேல்


சந்ததம் (1)

சந்ததம் இவை தொழில் என திரிந்து அவண் சார்வார் – சீறா:1220/4

மேல்


சந்ததி (8)

தம் பெயர் விளக்க குவலயத்து உதித்த சந்ததி அப்துல்லா என்போர் – சீறா:165/4
இருக்கும் சந்ததி வலிமையை உடையது இ உலகத்து – சீறா:190/3
உலகமும் திசையும் புகழ் உசைன் நயினார் உதவு சந்ததி அபுல் காசீம் – சீறா:1007/1
சந்ததி விளைத்த காரணத்தின் தன்மை நேர்ந்து – சீறா:1031/2
சந்ததி என்ன வேறு தனையர் இல்லாது நாளும் – சீறா:2780/2
சந்ததி என்ன கூவி அன்பொடு சாற்றுவானால் – சீறா:2786/4
வீசு வாள் சகுசு பெற்ற சந்ததி வெகுளியோடும் – சீறா:3945/1
தந்திரத்து அமைந்த அகுத்தபு மகிழ்ந்த சந்ததி குயை எனும் கொடியோன் – சீறா:4454/4

மேல்


சந்ததியே (1)

இனம் தரும் பலன் போல் எழுந்த சந்ததியே எடும் இலம் புகும் என இசைத்தார் – சீறா:277/4

மேல்


சந்தம் (2)

வெள்ளிலை அடைக்காய் சந்தம் விரைவின் வைத்து இருந்தார் அன்றே – சீறா:938/4
புது நறும் பனிநீர் சந்தம் புழுகு மான்மதம் கற்பூரம் – சீறா:3229/1

மேல்


சந்தமும் (1)

வழிந்த சந்தமும் கூந்தலில் கழித்து எறி மலரும் – சீறா:3117/2

மேல்


சந்தன (13)

மான்மத குவையும் சந்தன தொகையும் மணி கரும் காழ் அகில் துணியும் – சீறா:84/1
செறித்த மான்மதம் சந்தன கலவையும் திமிர்ந்தே – சீறா:195/3
சந்தன புயன் அப்துல்லா-தனை மணம் புரிய – சீறா:224/2
தேகம் எங்கணும் சந்தன குழம்பினால் தீற்றி – சீறா:833/3
எரிந்த சந்தன சேறு பன்னீரொடும் குழைத்து – சீறா:972/3
அள்ளிய சந்தன சேறும் பொன் கலத்தில் குவைலிது எடுத்து அருள வாங்கி – சீறா:1095/2
பூசு சந்தன சுவர்-தொறும் வாயிலின் புறத்தும் – சீறா:1112/3
காக துண்டமும் சந்தன கடிகையும் கலந்து – சீறா:1116/1
குவி தனத்திடை சந்தன குழம்புகள் செறிப்பார் – சீறா:1121/2
இட்ட சந்தன குழம்புகள் கரைத்து இறைத்திடுவார் – சீறா:1123/4
சந்தன கதம்பம் மாறா தட வரை புயங்கள் விம்ம – சீறா:3073/3
சந்தன திரள் தருக்களை கவை உற தறித்து – சீறா:3122/1
தடத்தினும் சாலி விளைதரும் இடத்தும் சந்தன காவினும் ஆலை – சீறா:4448/1

மேல்


சந்தனம் (9)

வேங்கை சந்தனம் சண்பகம் நெல்லி வெய் தான்றி – சீறா:26/1
கிடந்த சந்தனம் கார் அகில் கிளை மணி கரி கோடு – சீறா:32/1
சந்தனம் திமிர்ந்து திரண்ட மல் புயத்தார் தயிறகு தரு திரு மதலை – சீறா:153/1
சந்தனம் பனிநீர் சிந்தி தரை மெழுக்கெறிந்து சோதி – சீறா:1743/2
சந்தனம் திகழ் புய அபித்தாலிபு தவத்தால் – சீறா:2023/1
பாகு வெள்ளிலை பாளிதம் சந்தனம்
ஓகை கூர உவந்து அளித்தார் அரோ – சீறா:2344/3,4
விரை செய் சந்தனம் குங்கும கலவை மெய்க்கு இடு-மின் – சீறா:3113/4
சந்தனம் படர் உரங்களில் புகுந்தன சரங்கள் – சீறா:3992/2
சந்தனம் மகிழ் குரவு சாதி இவை எல்லாம் – சீறா:4131/3

மேல்


சந்தனமும் (2)

கரைத்த சந்தனமும் பூவும் கட்டுரையுடனும் ஈய்ந்த – சீறா:1071/2
செறிந்த சந்தனமும் கலவையும் புழுகும் சிலதியர் தட்டினில் ஏந்த – சீறா:1206/1

மேல்


சந்தாடவி (1)

சந்தாடவி வரையே என புகழ்ந்தே உரை சாற்றும் – சீறா:4343/4

மேல்


சந்தித்ததே (1)

வானகத்து இருந்த சோதி வந்து சந்தித்ததே போல் – சீறா:1257/2

மேல்


சந்திர (3)

சந்திர காந்தி செய் பலகையை மடி மிசை தரித்தே – சீறா:97/1
பெருகிய கோடி சந்திர பிரகாசமாய் – சீறா:166/1
சந்திர வதன வள்ளல்-தனை கண்ணால் தெரிசித்து உண்டோ – சீறா:2773/3

மேல்


சந்திரன் (3)

தாமதியாது சந்திரன் இறங்கி தன் உரு மாறி வேற்று உருவாய் – சீறா:372/2
உற்ற சந்திரன் வீழ்ந்தனன் ஒத்து என – சீறா:3906/2
சந்திரன் ஒளியை ஓட்டி தன் ஒளி காட்டும் மேனி – சீறா:4359/1

மேல்


சந்து (10)

மரு மணம் பெறும் சந்து அகில் சண்பக வனத்தில் – சீறா:75/3
குறைவு இல் சந்து அகில் செறி நெடு வரை குறுகினரே – சீறா:842/4
சந்து அகில் கலவை சேறு தடவிய மகுட வீதி – சீறா:925/2
சந்து அகில் திலகம் குரவு தேக்கு ஆரம் தான்றி கோங்கு ஏழிலைம்பாலை – சீறா:1002/1
சந்து என ஒருத்தனை அழைத்தனர் தனித்தே – சீறா:1775/4
சந்து யான் என்ன சாற்றி பின்னரும் சாற்றும் அன்றே – சீறா:2274/4
சந்து அணி மார்புற தழீஇயினார் அரோ – சீறா:2735/4
சந்து என விட வரும் தலைமை மன்னவன் – சீறா:3019/1
சீத சந்து இந்துகாந்த நீரினில் தேய்வை பன்னீர் – சீறா:3133/1
விரிந்த சந்து அகில் வயின்வயின் புகைத்திடல் விளங்கி – சீறா:3134/3

மேல்


சந்தையில் (1)

சதுர் மிகுத்திடும் சந்தையில்
இதமொடு நபி எய்தினால் – சீறா:4142/2,3

மேல்


சந்தொடு (1)

மரகத வரையில் சந்தொடு மருவி வந்ததோ வளைந்த பைம் கடலில் – சீறா:3157/1

மேல்


சந்தொடும் (1)

கொம்பு அலர் மரவம் சந்தொடும் குழைத்து குளிர்தர திமிர்ந்து கை விரலில் – சீறா:3159/3

மேல்


சந்தோடமும் (1)

மாறு இலாத சந்தோடமும் ஒன்பதாம் வயதில் – சீறா:550/2

மேல்


சபதம் (1)

வாயினில் சபதம் காட்டி வந்தனர் வீரர் எல்லாம் – சீறா:3952/4

மேல்


சபா (4)

நிறைந்த பேரொளி முக மலர்தர சபா நிகழ்த்தும் – சீறா:220/4
என்றும் பற்பல மொழிந்து சபா சலித்து இருப்ப – சீறா:229/1
தெள் அமுது அனைய முகம்மது நபியை சபா திரு மடி மிசை கொண்டார் – சீறா:266/4
சத்தம் உண்டாகி கேட்ட அப்பொழுதே சபா எனும் மட மயில்-தனக்கு – சீறா:268/1

மேல்


சபாமலை (1)

தரும் முகில் கவிகை இலங்கிட சிறந்த சபாமலை இடத்தினில் சார்ந்தார் – சீறா:1450/4

மேல்


சபாவரைக்கு (1)

விதிரும் சினை தண்டலை உடுத்து விளங்கும் குவவு சபாவரைக்கு
சதுரின் அணித்தாய் ஒரு மனை உண்டு அதனில் தரித்தார் அகுமதுவும் – சீறா:1584/2,3

மேல்


சபாவுக்கு (1)

இலகிய கமல முக மலர் சபாவுக்கு இரகுமத்து உண்டாக என்று இசைந்தே – சீறா:267/4

மேல்


சபாஅத்தால் (1)

இகத்து இவர் சபாஅத்தால் ஈடேறுவர் என்றும் சொன்னார் – சீறா:422/4

மேல்


சபாஅத்தி (2)

இறுதியில் பவத்தின் மாதர் என் சபாஅத்தி லீடேற்றம் – சீறா:3091/1
இறுதி நாளினில் மன்றாடி தன் சபாஅத்தி லீடேற்றம் – சீறா:3099/1

மேல்


சபுவான் (2)

தரு முகில் தவழ் சபுவான் என்று ஓங்கிய – சீறா:3312/2
வலன் உற வரும் சபுவான் எனும் பெரு – சீறா:3314/1

மேல்


சபுவானும் (1)

பஞ்சர சபுவானும் ஆண்டு ஒரு – சீறா:2972/3

மேல்


சபுறயீல் (3)

உறைதரு சபுறயீல் விரைவின் ஓர்ந்து போய் – சீறா:4065/2
தனியவன் அருளால் ஒல்லை சபுறயீல் அவணின் வந்தார் – சீறா:4622/4
திருந்திய சபுறயீல் இ செகதலம் அனைத்தும் ஒன்றாய் – சீறா:4694/1

மேல்


சபுறயீலும் (1)

உயர்நிலை-தனில் செய்தான் என்று உரைத்தனர் சபுறயீலும்
தயவுடன் நபியும் அன்னோர்-தமை மகிழ்ந்து அன்பு கூர்ந்தார் – சீறா:4698/2,3

மேல்


சபுறாவாம் (2)

சதுமறை முழக்கம் ஆர்த்து எழ மலீக்கு சபுறாவாம் தலத்தில் வந்து இறுத்தார் – சீறா:3596/4
அறபினின் மலீக்கு சபுறாவாம் தலம் விட்டு அற பெரும் படை புறம் சூழ – சீறா:3598/1

மேல்


சபூகினை (1)

செல் எனும் கரத்தால் சிர சபூகினை திருத்தி – சீறா:3824/3

மேல்


சபூகு (1)

தண் ஒளி விலகி வீசும் சபூகு எனும் தலைச்சோடு இட்டு – சீறா:3367/1

மேல்


சபையில் (1)

நின்று நீட்டினர் நிருபர்கள் நெருங்கிய சபையில் – சீறா:2031/4

மேல்


சம்பந்தம் (1)

பேசுதல் சம்பந்தம் பிறவும் நீக்கிவிட்டு – சீறா:2143/3

மேல்


சம்பந்தருமாக (1)

ஒக்கலின் பிரியாத அனந்தரத்தவரும் உவந்த சம்பந்தருமாக
மிக்க நம் நயினார் சேர்த்தனர் யாரும் விள்ளுதற்கு இடம் அற உடலும் – சீறா:2874/2,3

மேல்


சம்பரத்தினில் (1)

சம்பரத்தினில் வாய் கரம் பூசி நல் சாந்தம் – சீறா:4426/1

மேல்


சம்பரத்துள் (1)

தண்டலை இடத்தில் புக்கி தடத்தின் சம்பரத்துள் ஆடிக்கொண்டு – சீறா:2358/1

மேல்


சம்பு (1)

சம்பு இனம் பரந்த ஓரியும் பரந்த தசையினுக்கு ஒன்றொடொன்று அடர்ந்து – சீறா:3560/1

மேல்


சம்பும் (1)

சுணங்கும் சம்பும் துரப்ப பறவையின் – சீறா:3909/1

மேல்


சம்பொடு (1)

சம்பொடு ஞமலி கூடி விருந்து உண சமைப்பன் மன்னோ – சீறா:4371/4

மேல்


சம்மத (1)

இருவரும் மன சம்மத களிப்புடன் ஏகி – சீறா:343/1

மேல்


சம்மதி (1)

தஞ்சம் என்று உலகம் தாங்கினர் அதனை சம்மதி என கழறினரால் – சீறா:4087/4

மேல்


சம்மதித்தனர் (1)

வாகு உறும்படி தெளிந்து சம்மதித்தனர் வயவர் – சீறா:3834/4

மேல்


சம்மதித்தனன் (1)

வருந்திலாது சம்மதித்தனன் முகம்மதும் இனிமேல் – சீறா:1866/3

மேல்


சம்மதித்தார் (3)

மாதிர புயம் வீங்கிட மகிழ்ந்து சம்மதித்தார் – சீறா:1679/4
மற்று வேறு உரை யாது உதுமானும் சம்மதித்தார் – சீறா:2020/4
மகிதலம் புகழ் மதீன மன்னவர்கள் சம்மதித்தார் – சீறா:2457/4

மேல்


சம்மதித்திட (1)

சம்மதித்திட பார் எல்லாம் தழைக்கவே விளக்கம் செய்தோர் – சீறா:17/2

மேல்


சம்மதித்திருக்கும் (1)

பொருத்தம் ஈது என சம்மதித்திருக்கும் அ போதில் – சீறா:566/2

மேல்


சம்மதித்திருந்தார் (1)

கருத்தினில் இருத்தி தாதை கழறல் சம்மதித்திருந்தார் – சீறா:618/4

மேல்


சம்மதித்திருந்தான் (1)

தவம் உயர் அறிவனோடும் சம்மதித்திருந்தான் அன்றே – சீறா:1060/4

மேல்


சம்மதித்திலன் (1)

சம்மதித்திலன் ஒரு தறுகணாளனே – சீறா:750/4

மேல்


சம்மதித்து (7)

சம்மதித்து ஒருபுடை கிடப்பன என சாரும் – சீறா:24/4
வினையம் அற்று உறு விலை விள்ள சம்மதித்து
இனையன சரக்கு எலாம் இசைந்து வாங்கினார் – சீறா:914/3,4
ஷாமுநாட்டவர் உரை அனைத்தும் சம்மதித்து
ஆமினா திரு மகன் அகம் மகிழ்ச்சியாய் – சீறா:916/1,2
இருவரும் சம்மதித்து உரைத்தார் என குறைஷி குலத்து அரசர் இதயம் கூர்ந்து – சீறா:1094/1
இரு கிளையவரும் சம்மதித்து ஐந்நூறு இரசிதம் மகர் என பொருந்தி – சீறா:1209/1
இருவரும் சம்மதித்து இகலி ஒட்டிய ஒட்டகத்தினொடும் இருக்கும் நாளில் – சீறா:2173/1
இன்னவாறலது வேறு ஒரு குறிப்பும் இலை என சம்மதித்து எழுந்து – சீறா:2526/1

மேல்


சமய (7)

வேற்று சமய பயத்து ஒதுங்கி விதித்த தொழுகை முடித்து வந்தார் – சீறா:1338/4
பிணக்கு எனும் சமய பேத பேய்பிடித்தவர்க்கு நீதி – சீறா:1349/3
சமய பேத புத்து அனைத்தையும் தகர்த்திடும் தீனில் – சீறா:1363/1
தந்தை தாய் தமர்க்கு உறும் பொருள் சமய நிண்ணயத்தை – சீறா:1368/1
சமய பேதக முகம்மது என்பவன்-தனை விளித்து ஓர் – சீறா:2478/1
மறம் ததும்பிய முகம்மது சமய வெவ் வலியோடு – சீறா:4009/1
வீரம் போட்டு படைக்கலனும் போட்டு மிகுந்த பெரும் சமய
வாரம் போட்டு புறங்காட்டும் மன்னன் மீண்டும் வந்தனன் என்று – சீறா:4036/1,2

மேல்


சமயங்கள் (2)

உற உதித்து நம் சமயங்கள் உலைப்பன் என்று உரவோர் – சீறா:975/2
உவக்கும் வேற்று உரு சமயங்கள் ஒழிந்திடும் எனவும் – சீறா:2609/4

மேல்


சமயங்களாக (1)

பல்வித நூலில் தேர்ந்து பல சமயங்களாக
செல் வழி அனைத்தும் நோக்கி சென்று மட்டறுத்து தேறி – சீறா:791/1,2

மேல்


சமயத்தோர்க்கும் (1)

தலத்தின் உறை குபல் எனும் அ தம்பிரான்-தனக்கும் எந்த சமயத்தோர்க்கும்
நல தகைமை தலக்கேடும் பிறர் சூடும் பெரும் பகையும் நடவா முன்னம் – சீறா:1650/2,3

மேல்


சமயம் (16)

மடந்தையும் மகப்பேறு அடுத்திடும் சமயம் வானவர் குழுவினை நீந்தி – சீறா:249/1
தரு பெரும் பதவி சமயம் பாழ்பட – சீறா:906/1
உரன் உறு மனத்தினூடும் உலைவு இலா சமயம் நீங்கார் – சீறா:1347/1
வருந்திலாது ஒரு சமயம் என்று அகுமது வடுவை – சீறா:1387/1
புறம் தயங்க படர்ந்து நமர் குலம் சமயம் தேய்த்து அமிழ்த்திப்போடும் தானே – சீறா:1666/4
நெறி குலம் சமயம் சாயா நிறுத்திட வந்த வேந்தை – சீறா:1740/1
ஷாமினுக்கு அனுப்பினர் சமயம் ஈது என்றார் – சீறா:3298/4
வீயா சமயம் குலத்தோடும் அவிந்தது என்ன வெம்பினனால் – சீறா:4029/4
நீண்ட வெம் மூச்சும் அடிக்கடி உயிர்த்து நினைவினை அடக்கி முன் சமயம்
வேண்டினன் இறுதி_ஓலை கொண்டு வந்த வீரரும் ஓரிடத்து இருந்தார் – சீறா:4093/3,4
தொன்றுதொட்டு வந்த வடிவு உறும் சமயம் தூடணித்திடும் பவம் எல்லாம் – சீறா:4098/1
புதியது ஓர் சமயம் பூண்ட திருந்தலர் போரில் தாக்கி – சீறா:4363/1
பாரினில் சமயம் ஒன்றும் தேயுமோ பகையின் ஒல்கி – சீறா:4378/4
ஆதி நூல் சமயம் வீணில் தேய்வுற அழகு இலாது – சீறா:4381/1
தாங்கிய தவத்தின் மேல் உளீர் சமயம் சலிப்புற யாதினை கொடுப்போம் – சீறா:4473/4
பெருகிய கீர்த்தி நொய்துறும் சமயம் பிழைவுறும் அழகு உறு நீதி – சீறா:4474/3
தண்மை உறு நெறி முறைமை நன்மை தரு தூய தீன் சமயம் உற்றேன் – சீறா:4685/2

மேல்


சமயம்-தன்னில் (1)

தலத்தினில் சமயம்-தன்னில் தள்ள அரும் ஈனம் எய்தில் – சீறா:4385/2

மேல்


சமயமும் (7)

நம்-தம் மார்க்கமும் சமயமும் கெட நமர் நலிய – சீறா:571/2
மறை தெரி சமயமும் நமரும் மாய்ந்திட – சீறா:905/1
புற பல நகரில் சமயமும் சிதைய புது மறை எனும் புறுக்கானில் – சீறா:1936/3
தெரிந்த வேதமும் சமயமும் நிலைகெட சிதைத்தும் – சீறா:2032/4
கதி பெறு தேவாலயங்களும் நமர்-தம் சமயமும் காண்பதற்கு அரிதே – சீறா:2513/4
ஈறு இது அதன்றி பின் வேறு ஒரு சமயமும் இலையால் – சீறா:3452/4
பத்தியும் குல சமயமும் பழுது இலாது இனிதின் – சீறா:3780/3

மேல்


சமர் (20)

நிகர் அரும் வெம் சமர் தொலைத்து நிறம் குருதி பிறங்கி ஒளிர் நிணம் கொள் வேலீர் – சீறா:1667/4
அயிலொடும் அயில்கள் நீட்டி அடும் சமர் விளைத்து நின்றார் – சீறா:3343/4
பாறு கொண்டு உண வெம் சமர் களத்திடை படுத்தற்கு – சீறா:3452/3
மிக்க வெம் சமர் விளைத்தனர் இருவரும் விரைவின் – சீறா:3543/4
குறையுயிர் உடலம் குருதி கொப்பிளிப்ப கொடும் சமர் பல விளையாடி – சீறா:3580/3
உற்ற வெம் சமர் படையுடன் எழுந்தனர் – சீறா:3652/4
பெரும் சமர் எனும் ஒரு பெற்றி காண்கிலார் – சீறா:3661/3
அன்று கண்டு அறி சமர் திறம் என எடுத்து அறைந்தான் – சீறா:3771/4
உவமை இல் என உறு சமர் வீரரை தெரிந்து – சீறா:3782/3
அறம் தரா மனத்தொடும் சமர் கோலங்கள் ஆனார் – சீறா:3787/4
உறு சமர் புலி முகம்மது காதினில் உரைத்தார் – சீறா:3809/4
முற்றும் வாரண தோட்டியாம் என சமர் முனைந்தான் – சீறா:3897/4
பெரு வலி எய்தி ஒன்னார் பெரும் சமர் கடப்பேன் என்ன – சீறா:3936/2
முனை சமர் எதிர்த்தோர்-தங்கள் இறுதியின் முடிவு கண்டோர் – சீறா:3938/2
ஒருத்தரும் தனி சென்றார் ஊங்கு உறு சமர் விளைந்தது அன்றே – சீறா:3939/4
காதலாய் வேட்டு வந்தேன் வெம் சமர் திறனும் காண்டி – சீறா:3943/2
பரிவொடும் சமர் பார்க்க வந்த மை – சீறா:3966/1
தணிந்திலாத வினையின் சமர் திறம் – சீறா:4239/1
நின்று வெம் சமர் உம்முடன் பொர என நினைத்து – சீறா:4838/3
ஏற்று உரும் என சமர் இயையும் காலையில் – சீறா:4966/3

மேல்


சமர்க்கு (5)

வெம் சமர்க்கு அவனொடும் வீரம் போக்கி நின்று – சீறா:1812/3
தருவை நிகர் முகம்மது நல் நபி உரைத்தார் உறூமிகள்-தம் சமர்க்கு ஆற்றாது – சீறா:2171/1
வீர வெம் களிறே அடல் அரி ஏறே விறல் பெரும் சமர்க்கு உறும் புலியே – சீறா:3583/1
அடு சமர்க்கு இடியேறு என்னும் அபாசுபியான் போர் வேட்டு – சீறா:3882/3
அடு சமர்க்கு இடியேறு அன்ன அடல் சல்மா வதனம் நோக்கி – சீறா:4965/1

மேல்


சமர்ப்பக (1)

உரை சமர்ப்பக முகம்மதின் வழியினுக்கு உரிய – சீறா:2036/3

மேல்


சமர (2)

நடமிடு கடின வாசி மிசை வரு சமர சூர நரர் புலி அலியை ஓதுவாம் – சீறா:12/4
சமர கேசரி அப்துல்லா தரு திரு மதலைக்கு – சீறா:1503/1

மேல்


சமரிடத்தினில் (1)

அடரும் வெம் சமரிடத்தினில் அடி துணை பெயரா – சீறா:3783/1

மேல்


சமரில் (1)

உற்றதும் எழுவருடன் அபூஜகல் தன் உயிர் இழந்ததுவும் வெண் சமரில்
வெற்றியும் யாவும் வரிப்பட எழுதி விரைவினில் மாருதம் இயையா – சீறா:3590/2,3

மேல்


சமரின் (1)

தாங்கும் வேல் எடுத்து அரிகளை செகுத்து வெம் சமரின்
வாங்கிடாது நின்று உயிரினை வழங்கவும் வேண்டும் – சீறா:3814/3,4

மேல்


சமரும் (1)

காணா திறனும் கொடும் சமரும் காட்டும் காலாளொடும் இவுளி – சீறா:4031/1

மேல்


சமரை (1)

தானையும் நமது அநீகமும் அடும் திறல் சமரை
ஈனம் இன்றி நோக்குவம் என சேயொடும் எழுந்தார் – சீறா:3861/2,3

மேல்


சமன்று (1)

துனியே பெருக உறைந்திடுதல் சூழ சமன்று சேனையொடும் – சீறா:4033/2

மேல்


சமானமாக (1)

கலை தெரி கபுகாபு என்னும் காளையும் சமானமாக
நிலைபெற அமைத்தேன் என்ன இறையவன் நிகழ்த்தினான் என்று – சீறா:2850/2,3

மேல்


சமுசு (1)

தனத்த அப்து சமுசு கிளையையும் – சீறா:1406/1

மேல்


சமைத்த (1)

தெள்ளு செம்பொனால் சமைத்த போல் செழும் குலை தாங்கி – சீறா:862/2

மேல்


சமைத்தன (1)

பொங்கு பொன்_நிலம் வதுவையில் சமைத்தன போலும் – சீறா:3135/4

மேல்


சமைத்தனர் (1)

மற்றுளது எவையும் பலபல விதத்தில் சமைத்தனர் மனம் உற அருந்தி – சீறா:4991/1

மேல்


சமைத்திடு (1)

சுதையினால் சமைத்திடு பரி என்னவும் துணுக்கா – சீறா:2654/2

மேல்


சமைத்திடுவார் (1)

இனிமை கூர்தர மணத்தொடும் கறி சமைத்திடுவார் – சீறா:3140/4

மேல்


சமைத்து (1)

தேடுவ தேடி சமைத்து உண அரிதாய் சிறார் மனை-தொறும் இருந்து அலற – சீறா:4756/2

மேல்


சமைந்தார் (1)

உத்தம குண நபியும் அங்கு உணவு உண சமைந்தார் – சீறா:4422/4

மேல்


சமைந்திடுமே (1)

தாங்கும் வாள் என ஒல்லையில் உற சமைந்திடுமே – சீறா:952/4

மேல்


சமைப்பன் (1)

சம்பொடு ஞமலி கூடி விருந்து உண சமைப்பன் மன்னோ – சீறா:4371/4

மேல்


சமையம்-தனை (1)

நிலையிலா சமையம்-தனை பொருள் என நினைந்த – சீறா:3997/2

மேல்


சமையாது (1)

தாங்கு வெள் நிண தசையொடு நுவணையும் சமையாது
ஆங்கு வைத்திரும் என்றனர் அரசருக்கு அரசர் – சீறா:4416/3,4

மேல்


சய (1)

நனியொடும் சய வாக்கியம் இடம்-தொறும் நடந்த – சீறா:4620/4

மேல்


சயித்தான் (1)

சலமதில் இபுலீசு இயற்றிய சிங்காசனமும் அன்று இடிந்தன சயித்தான்
குலமும் அன்று ஒதுங்கி வானகம் புகாமல் கூண்டு நக்கேத்திரம் எரிந்து – சீறா:261/2,3

மேல்


சர்ப்பம் (2)

இடத்து உறும் வளையில் சர்ப்பம் எதிர்ந்தது கண்டு தேங்கி – சீறா:2585/2
புடையினில் இருந்த சர்ப்பம் புறப்படற்கு இடங்கொடாமல் – சீறா:2591/3

மேல்


சர (6)

சர நெறி நடத்தும் மறை மத களிறே தரியலர்க்கு அடல் அரி ஏறே – சீறா:2894/2
தனு சர வேகம் மானும் பசுபசா சாற்றும் மாற்றம் – சீறா:3360/1
பெய் சர காபூறு என்னும் தூணி பிற்புறத்தில் சேர்த்தார் – சீறா:3370/4
எரி செய் வேல் சவளம் குந்தம் இடு சர தூணி வல் வில் – சீறா:3375/2
பொரு சர தூணி முதுகினில் தாங்கி பொங்கிய சினத்தொடு மாலிக் – சீறா:4441/2
கோதும் வாளில் தெறவோ கொடும் சர
தூதினால் தெறவோ இனி சொல்லு நீ – சீறா:4506/2,3

மேல்


சரக்கறையையும் (1)

தெள்ளிதாகி தம் புற சரக்கறையையும் திறந்தார் – சீறா:543/4

மேல்


சரக்கால் (1)

மண்ணினில் சிறந்த நகர் திரவியத்தால் மரக்கலத்து இறக்கிய சரக்கால்
எண்ணிறந்து எழு நல் வளம் பல படைத்து அங்கு இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:83/3,4

மேல்


சரக்கு (12)

கொள்ளும் பற்பல சரக்கு எவை அவை எலாம் கொண்டு – சீறா:543/3
எடுத்த நல் சரக்கு ஒட்டையின் பொதி இருநூறொடு திரளாக – சீறா:660/2
பலபல வருக்க சரக்கு எலாம் இறக்கி படு பரல் பாதையில் உறைந்தார் – சீறா:677/4
கடி கமழ் சோலை வாயில் முகம்மதை சரக்கு காக்கும்படி – சீறா:808/3
மக்கிகள் மறு சரக்கு எவையும் வாங்கி தம் – சீறா:897/2
உற்றது என்-வயின் உறை சரக்கு ஒன்றாயினும் – சீறா:898/1
சரக்கு உளது எனில் அது தருக சேரலார் – சீறா:912/2
உறுதி கொள் சரக்கு விற்று ஒடுக்கி இ பதி – சீறா:913/1
சிறிது உள சரக்கு என செப்ப சாமிகள் – சீறா:913/3
இனையன சரக்கு எலாம் இசைந்து வாங்கினார் – சீறா:914/4
பின்னர் இ நாட்டுக்கு ஏயப்பெறும் சரக்கு அனைத்தும் கொண்டு – சீறா:3357/2
உற்ற பல் சரக்கு உள்ளதும் – சீறா:4154/4

மேல்


சரக்குகள் (1)

சரக்குகள் சில் நாள் முன்னர் ஷாமுக்கு போயது அன்றே – சீறா:3356/4

மேல்


சரக்குடன் (1)

பிடித்து நோக்கிய சரக்குடன் எமை ஒரு பேச்சில் – சீறா:561/3

மேல்


சரக்கும் (3)

தன்னிடத்து உறைந்த பொன் சரக்கும் கோவையும் – சீறா:900/1
தரளமும் மிகு விலை சரக்கும் தாங்கிய – சீறா:3297/3
போயின சரக்கும் மாவும் ஒட்டகை குழுவும் பொங்கி – சீறா:3341/2

மேல்


சரக்கையும் (1)

பதி அடுத்த ஊர் சரக்கையும் கொண்டு பந்தனமா – சீறா:205/2

மேல்


சரக்கொடு (1)

மட்டறு சரக்கொடு மலிந்து தோன்றிட – சீறா:745/2

மேல்


சரக்கோடு (2)

தக்க புகழுக்கு மதி மிக்கவர் சரக்கோடு
ஒக்கலொடு வந்தனம் என தனி உரைத்தார் – சீறா:891/3,4
வந்தவர் கொணர்ந்த பணி மா மணி சரக்கோடு
இந்து கலை என்ற கலை யாவையும் எடுத்து – சீறா:896/1,2

மேல்


சரகின் (1)

சரகின் நேர் வழி அடக்கினர் முடித்தனர் சடங்கு – சீறா:2201/4

மேல்


சரகு (2)

சரகு இறங்கி நல் நபி எனும் பெரும் பெயர் தரித்த – சீறா:2021/1
சரகு அணி முறையொடும் தட கை தாம் கொடுத்து – சீறா:2736/2

மேல்


சரகுற்ற (1)

சரகுற்ற நல் பதவி வழியில் புகுத்தி உயர் தலைமைக்கு வைத்த பெரியோர் – சீறா:9/2

மேல்


சரங்கள் (4)

சாடி அப்புறம் போயின வீரர் கை சரங்கள் – சீறா:3493/4
எய்யும் வன் சரங்கள் துளைத்திட குருதி இழிந்திருந்து இறந்தவர் ஒரு பால் – சீறா:3567/4
சுடு சரங்கள் துரந்தன சோரி நீர் – சீறா:3900/1
சந்தனம் படர் உரங்களில் புகுந்தன சரங்கள்
சிந்த மைந்தர்-தம் சென்னியை உருட்டின திகிரி – சீறா:3992/2,3

மேல்


சரங்களானும் (1)

மஞ்சினின்று இழிந்த தாரை மழை எனும் சரங்களானும்
விஞ்சையின் விதத்தினானும் வேண்டிய சூழ்ச்சியானும் – சீறா:4382/1,2

மேல்


சரங்களில் (1)

தப்புறாது ஒரு சரங்களில் தலைகளை தடிந்தார் – சீறா:3980/4

மேல்


சரண் (5)

போது இணை சரண் பணிந்து இவை புகலுவம் என்றான் – சீறா:955/4
தவிர்கிலாது உள்ளத்து உன்னி சரண் இணை இறைஞ்சி ஏத்தி – சீறா:2252/3
பொறுக்கவேண்டும் என சரண் பூண்டனன் – சீறா:4233/4
தயவு கூர்தர முகம்மது நபி சரண் சார்ந்தான் – சீறா:4635/2
செம் சரண் புகுவோம் அன்னோர் தீர்ப்பர் அ சோகின் ஆற்றல் – சீறா:4721/2

மேல்


சரணம் (2)

இரு சரணம் நம்பினோர்கள் வரிசைகள் நிறைந்தபேர்கள் எவரினும் உயர்ந்தபேர்களே – சீறா:5/4
மாவினை கொணர்-மின் என்ன முகம்மது சரணம் வைத்தார் – சீறா:3372/4

மேல்


சரணினை (1)

சரணினை சிலம்பும் சில்லரி சதங்கை தரு சிறு சிலம்பொடு தரித்து – சீறா:1204/2

மேல்


சரத்திடை (1)

சரத்திடை விடை ஒன்று அங்ஙன் தனித்து நின்று அதிர்ந்து என் பேரை – சீறா:1546/1

மேல்


சரத்தின் (2)

வில் உற விசைத்து எறி சரத்தின் வேகமாய் – சீறா:524/1
குத்திர புறங்கள் நீந்தி கொடுமர சரத்தின் ஏகி – சீறா:3387/2

மேல்


சரத்தினால் (1)

தனு உமிழ் சரத்தினால் தடியும் காலையில் – சீறா:4974/1

மேல்


சரத்தினில் (2)

சரத்தினில் கட்செவி தடிந்து பாதகன் – சீறா:1306/2
திறம் ததும்பிய வேலினில் சரத்தினில் தேகம் – சீறா:3892/1

மேல்


சரத்தினும் (2)

தந்த பெட்டகத்தினொடும் எடுத்து வந்தார் தனு விடு சரத்தினும் கடிதின் – சீறா:1948/4
தொடு சரத்தினும் விசும்பினை இடன் அற தூர்த்தார் – சீறா:3547/4

மேல்


சரத்தினை (1)

கொல்லுவேன் என சரத்தினை கரத்தினில் கொண்டார் – சீறா:4595/4

மேல்


சரத்து (1)

வெம் சரம்-அதனை தன் கை வெம் சரத்து அறுத்து மற்றும் – சீறா:3946/1

மேல்


சரத்தையும் (1)

தொடுத்த வில்லையும் சரத்தையும் வேலையும் துணித்து – சீறா:3994/3

மேல்


சரதம் (21)

சதிசெய்வோம் என வந்தனம் சரதம் என்று உரைத்தார் – சீறா:574/3
வருகுவர் சரதம் என்ன மறை உணர் அறிவர் கூடி – சீறா:622/2
தலைவர் நாயகன் தூதரில் ஜிபுறயீல் சரதம்
பல கதிர் துகில் கரத்து அளித்தது நபி பட்டம் – சீறா:1291/2,3
பதவி உள எனில் அதுவும் எவர் அறிவர் சரதம் என பரிதி வேலோய் – சீறா:1648/4
இந்த மா நிலத்து அரசாய் இறைஞ்சுவது சரதம் என இயம்பினானால் – சீறா:1651/4
இனத்தவர்கள் உரைத்ததுவும் சரதம் என சிரம் தூக்கி எண்ணி தேர்ந்து – சீறா:1661/2
வீறு ஆரும் வேல் வேந்தீர் இவை சரதம் என மறுத்தும் விளம்பினானே – சீறா:1663/4
மிடிமை ஆகுதல் சரதம் மின் அவிர் கதிர் வேலீர் – சீறா:1668/4
மனைக்குள் வாழ்குவர் சரதம் என்று உரை வழங்குவனால் – சீறா:1690/4
கெடு நரகு அடைவர் சரதம் என்று எவர்க்கும் கிளத்தி நின்றது செழும் மதியம் – சீறா:1922/4
குலவும் எப்படைப்பும் இவர்-தமக்கு ஈமான் கொண்டது சரதம் என்று அறைந்து – சீறா:1925/3
வந்ததும் கொணர்ந்தவர் சொல்குவர் சரதம்
சினக்க வந்து இவண் மறிப்பது தகுவதோ செலு நின் – சீறா:1995/2,3
தாங்கிய தரும வேந்தே தவறு அன்று சரதம் அன்றே – சீறா:2088/4
இறப்பதே சரதம் அல்லால் இருப்பதற்கு இடம் மற்று உண்டோ – சீறா:2108/3
எல்லாரும் எனை போல்வார் அறிவ அரிது சரதம் என வியம்பிற்று அன்றே – சீறா:2190/4
விதி இது சரதம் என்ன சகுது உளம் வெகுண்டு செம் தேன் – சீறா:2363/3
வருவது சரதம் அ மதீனம்-தன்னினும் – சீறா:2426/2
யானும் உடன்வருதல் சரதம் என கட்டுரைத்தனரால் – சீறா:2549/4
பொன் பரியின் உயிரும் எனது உயிரும் அழிவது சரதம் பொருவு இலாத – சீறா:2673/3
தகைமையில் பணிவது சரதம் இன்று நீர் – சீறா:3021/3
மெய்யாமோ சரதம் எனில் இறையவன்-தன் மேல் ஆணை விளம்பும் என்ன – சீறா:4683/1

மேல்


சரதமாய் (1)

புக விடுத்துவன் என்பது சரதமாய் புகல்வன் – சீறா:1693/2

மேல்


சரம் (21)

கொடு_மரம் குனித்து தூணியும் தாங்கி கொழும் சரம் வல கரம் தூண்டி – சீறா:999/2
கட்டு பத்திரம் சரம் சுழற்று கை கவண் – சீறா:3006/4
பின்னிடாது அடும் சரம் பெய்யும் வீரர்கள் – சீறா:3013/3
வெயிலவன் கதிரில் தூண்டும் வெம் சரம் தொடுத்து நீண்ட – சீறா:3343/3
தொடுத்து மள்ளரை துணித்து அற தொடு சரம் இலவால் – சீறா:3498/2
சரம் தரு தூணியும் தனுவும் தண்டமும் – சீறா:3659/1
வெய்ய வன் சரம் விடுத்தனன் முதுகினும் விளங்க – சீறா:3893/2
அப்பு மாரி கொண்டு இறைத்தன போல் சரம் அளித்து – சீறா:3980/3
வெய்ய வன் சரம் யாவையும் விடுத்தனர் விரைவில் – சீறா:3981/1
அடுத்த சேனை மேல் விடுத்தனர் பல சரம் அவை போய் – சீறா:3994/2
துற்று வெம் சரம் எய்து எய்து தூணியும் தொலைந்த – சீறா:3996/1
விலகுதற்கு அரிது எனும் சரம் போயும் போர் வேட்ப – சீறா:3997/1
கண் தெரிந்தில சேந்த கடும் சரம்
புண் தெரிந்தில போர்த்த வயவருக்கு – சீறா:4491/1,2
தரம் கிடந்த நெடும் சரம் தாக்கி உள் – சீறா:4492/1
ஊன் உடை சரம் உள்ளவை ஏவினார் – சீறா:4494/4
விடுத்த பல் படையின் ஒரு வெம் சரம்
அடுத்து வந்து இவண் நின்றவர் அங்கையின் – சீறா:4495/1,2
சாது வேந்தர் கரத்தில் சரம் பட – சீறா:4496/1
காண்ட அரும் குன்றும் கடங்களும் கடந்து வந்தனர் கடும் சரம் கடுப்ப – சீறா:4926/4
கரி அமை முகிலின் உரும் என விட்டார் விட்ட அ கடும் சரம் சென்று – சீறா:4937/2
சரம் பட வெகுண்டு வயவர் எல்லோரும் தழல் எழ இரு விழி சிவந்து – சீறா:4938/1
அடு சரம் புயங்களில் அழுந்தி தைக்கவே – சீறா:4978/4

மேல்


சரம்-அதனை (1)

வெம் சரம்-அதனை தன் கை வெம் சரத்து அறுத்து மற்றும் – சீறா:3946/1

மேல்


சரமும் (1)

இகல் முதல் சரமும் ஒன்று எய்தும் மன்னவர் – சீறா:3040/2

மேல்


சராசரமும் (1)

முந்து வாழ் சராசரமும் ஓர் குறைவு இன்றி உவக்கும் – சீறா:4278/2

மேல்


சரி (8)

தக்க கூலியும் செய்து உண அறிகிலான் சரி போல் – சீறா:18/3
சரி கதி வேக மாருதம் சிதைய தாவிய புரவியின் ஒலியும் – சீறா:81/1
சரி கரத்து அணியார் மேகலை இறுக்கார் தளிர் மலர் பதத்து அணி தாங்கார் – சீறா:1013/3
பாணியில் சரி தோளணி பல பரித்திடு-மின் – சீறா:1101/3
தாதை வெந்நிடம் இருந்ததை சிதறி சரி வளை கை கொடு தனி துடைத்து – சீறா:1436/3
பொருவது என்னை யான் சரி சரி திறத்திர் என் புயத்தில் – சீறா:3895/1
பொருவது என்னை யான் சரி சரி திறத்திர் என் புயத்தில் – சீறா:3895/1
இருந்த நாள் சரி என மல சடத்தை இங்கு இருத்தி – சீறா:4164/1

மேல்


சரிதர (1)

சரிதர வீழ்த்தி மரகத கிரண தட வரை அருவி கொண்டு இறங்கும் – சீறா:28/4

மேல்


சரிதையும் (1)

சாய்ந்த புந்தியன் முகம்மதின் சரிதையும் வலியும் – சீறா:1867/2

மேல்


சரிந்த (1)

சரிந்த கூந்தலில் இருந்த வண்டு எழுந்து பூம் தடத்தில் – சீறா:68/2

மேல்


சரிந்தவர் (1)

மை உறும் சிரசு அற்று உறைந்தவர் ஒரு பால் மணிக்குடர் சரிந்தவர் ஒரு பால் – சீறா:3567/3

மேல்


சரிந்தன (1)

நலம் கொள் பைம் கதிர் கிரியிடை சரிந்தன நாரம் – சீறா:27/4

மேல்


சரிந்தனர் (2)

சரிந்தனர் குழுவொடும் தறுகண் வீரரே – சீறா:3658/4
குடல் சரிந்தனர் மைந்தர் குரகதத்து – சீறா:3901/2

மேல்


சரிந்து (4)

சரிந்து மென் துகள் உதிர்வது வானவர் தலத்தில் – சீறா:863/2
சரிந்து வீழ்ந்திட ஈழ்த்தனர் ஈழ்த்தவர் தவித்தார் – சீறா:947/3
சரிந்து வீழ்ந்திட சிதறிய செம் கதிர் தழல்கள் – சீறா:972/1
அரையிடை கிடந்து சரிந்து அடிக்கடி வீழ்ந்து அவிழ்ந்திட ஒரு கரம் தாங்க – சீறா:2298/4

மேல்


சரிய (1)

கள் அவிழ் குவளை ஒருபுறம் சரிய கடி மலர் குமுதமும் மடிய – சீறா:43/2

மேல்


சரியா (1)

தத்தரத்தினில் பலபட நறுக்கியும் சரியா
வைத்தும் ஆடக கட்டி முன் போல் வளர்ந்து இருந்த – சீறா:2945/3,4

மேல்


சரியும் (1)

சரியும் திரை முத்து எறிந்து இரைக்கும் சலதி குபிரினிடையில் நடு – சீறா:1597/1

மேல்


சரீர (1)

பொருந்திய சரீர வேர்வையும் தீர்ந்து புளகு எழ சிலிர்த்தன ரோமம் – சீறா:243/3

மேல்


சருகு (1)

ஓயா காற்றின் சருகு என்ன ஒதுங்கி மெலிந்து புறங்காட்டி – சீறா:4029/1

மேல்


சருவந்த (2)

முருகு இருந்த பைம் தொடையலும் சருவந்த முடியும் – சீறா:3550/1
மதிகளை ஒத்த சூடும் சருவந்த மௌலி அன்றே – சீறா:3854/4

மேல்


சருவந்தம் (1)

கலையை ஒத்து விளங்கின வெண் சருவந்தம் மௌலி அணிகலன்கள் வாழை – சீறா:4317/2

மேல்


சருவந்து (6)

எஞ்சல் இல் வெண் கதிர் திரண்டு வந்திருந்தது என சருவந்து இலங்க சூட்டி – சீறா:1130/3
சருவந்து சிரசில் சேர்த்தி தாரணி-தனில் பொன்_நாட்டு – சீறா:1761/2
ஒள்ளிய சவிகள் திரண்டு என சருவந்து ஒளிதர சென்னியில் தரித்தார் – சீறா:3154/4
திரை-கொலோ அணிந்த சருவந்து கான்ற செவ்விகள் வழிந்து ஒழுகியதோ – சீறா:3157/2
பாங்கரின் சருவந்து அணிந்து அரும் படைக்கலன்கள் – சீறா:3473/3
சென்னி மதி என சருவந்து இலங்க வடிவு உறும் உடலில் சிறந்த வெள்ளை – சீறா:4303/1

மேல்


சருவி (1)

தாவ எற்றுவர் ஒருவருக்கொருவரை சருவி – சீறா:3145/4

மேல்


சருவிட (1)

சருவிட பசந்து திரண்டு மென்மையவாய் தழைத்து எழில் பிறங்கிய தோளாள் – சீறா:1964/3

மேல்


சருவு (1)

சருவு வேல் விழி மடந்தையர் விடுத்தவர் சாற்ற – சீறா:232/1

மேல்


சல்மா (19)

என்றனர் சல்மா எனும் உயிர் தோழர் ஈன்று அருள் முகம்மது என்பவரால் – சீறா:4088/4
வரை என திரண்டு பெருமையும் முரணும் வளர்தர எழும் புய சல்மா
அருமையின் உதித்து முகம்மது என்ன அழகுற அரும் செல்வ மகனே – சீறா:4100/1,2
கனை கழல் சல்மா என்னும் காளை-தன் வதனம் நோக்கி – சீறா:4918/2
கடை மணி கலின பாய் மா காவலர் சல்மா என்னும் – சீறா:4920/2
விண் துகள் பரப்ப நடத்திடும் போதில் விறல் சல்மா என்னும் அ வேந்தர் – சீறா:4928/1
நறை கமழ் அலங்கல் அக்வகு தவத்தின் உதித்து எழு நரபதி சல்மா
தொறுவினை கவர்ந்த கத்துபான் கூட்ட தொகை படை தலைவர்கள் திகைப்ப – சீறா:4930/1,2
திருக்கு அறும் பெயர் சல்மா என்னும் தீரன் யான் – சீறா:4952/3
கலி இருள் உடைத்த வேல் கை காவலர் சல்மா என்போர் – சீறா:4962/1
அரிகள் மேல் தூசிபோட்டு அங்கு அட எழும் போதில் சல்மா
வரி பொரு வயமா என்ன மகிழ்ந்து எழுந்து ஓடி வந்து – சீறா:4963/1,2
அடு சமர்க்கு இடியேறு அன்ன அடல் சல்மா வதனம் நோக்கி – சீறா:4965/1
கட கரி நிகர் சல்மா என்னும் காவலர் – சீறா:4973/2
கனை கழலினர் சல்மா காலின் ஏகினார் – சீறா:4974/4
மான் திகழ் புய சல்மா என்னும் அன்னரே – சீறா:4983/4
ஊன் நிறைந்திடும் வேல் சல்மா வந்தனர் உவந்தே – சீறா:4985/4
மாற்றலர் அஞ்ச விறல் புரி சல்மா வவ்வி முன் கொணர்ந்தவை-தன்னில் – சீறா:4990/1
கற்றவர்க்கு ஆக்கம் தரும் பெரும் தவமே என்று எதிர் கழறுவர் சல்மா – சீறா:4991/4
அறைதர விறல் சல்மா அழகு இது எற்கு என்றார் – சீறா:4995/4
தார் உடை சல்மா என்னும் தலைவர் இ இருவர்க்கு ஒப்பா – சீறா:4997/3
வாள் திறல் சல்மா என்னும் மன்னரை பிறகே வைத்து – சீறா:5000/2

மேல்


சல்மாவுக்கு (1)

கொற்ற வேல் சல்மாவுக்கு கொடுத்தனர் பிரியமாகி – சீறா:4999/4

மேல்


சல்மான் (4)

நேர் இசைந்து ஈன்றார் இருவரும் சல்மான் என இடும் பெயரினன் சிறியேன் – சீறா:2895/4
மறு இலாத சல்மான் மலர் கரத்தில் வைத்தனரால் – சீறா:2938/4
ஆனும் காவும் ஒவ்வாத சல்மான் எனும் அரசர் – சீறா:2952/3
தரு என உதவும் சல்மான் பாரிசி தபனன் மான – சீறா:4397/3

மேல்


சல்மான்-தனை (3)

மருங்கு நின்ற சல்மான்-தனை நோக்கி நீ வரைந்து – சீறா:2929/1
நுதிகள் வேல் வலம் தாங்கு சல்மான்-தனை நோக்கி – சீறா:2937/3
அடுத்து அளித்த சல்மான்-தனை நோக்கி அன்புடனே – சீறா:2949/1

மேல்


சல்மானை (1)

நன்று நன்று என எழுந்து சல்மானை முன் நடத்திச்சென்று – சீறா:2931/2

மேல்


சல்லரி (1)

சிறுபறை சல்லரி பதலை திண்டிமம் – சீறா:1138/2

மேல்


சல (2)

தமருடன் சுவன பதியினில் கொடுபோய் சல நதி-தொறும் முழுகாட்டி – சீறா:263/2
பொருந்திலா சல வேற்றுமை-அதினாலும் புரவலர் வனிதையர் சிறுவர் – சீறா:2872/3

மேல்


சலக்கழிச்சல் (1)

நல்கும் சலக்கழிச்சல் பிணி – சீறா:4776/2

மேல்


சலச (2)

தடமும் ஏரியும் வாவியும் கழனியும் சலச
கிடங்கும் எங்கணும் நிறைதர பெருகு கீலாலம் – சீறா:37/1,2
வேரி அம் சலச கழனியை உழக்கி விரி தலை அரம்பையை தள்ளி – சீறா:38/3

மேல்


சலஞ்சல (2)

நிரம்பிட பதிந்த சலஞ்சல தரள நீள் நிலா எறிப்பது நிறைந்த – சீறா:45/3
தவள வெண் தரளம் சிந்தும் சலஞ்சல தடமும் காவும் – சீறா:3412/2

மேல்


சலஞ்சலம் (1)

திவள் தடம் கடல் சலஞ்சலம் முரல்தர திசை விண் – சீறா:1890/1

மேல்


சலதர (6)

தருவிடை முகம்மது என்னும் சலதர கவிகை வேந்தை – சீறா:401/2
சலதர கவிகை நெடு நிழல் பரப்ப சலதியின் பல்லியம் கறங்க – சீறா:1198/1
உலகினில் பிறந்து வரும் எழு வகைக்கும் உயிர் எனும் சலதர கவிகை – சீறா:1246/1
வடிவு உறும் சலதர குடை நிழற்றிட வானோர் – சீறா:1887/1
சலதர கவிகை ஓங்க தனித்து அவண் இருந்தார் இப்பால் – சீறா:2257/4
தழை படு குரம்பை முலை நிலம் கடந்து போயினர் சலதர குடையார் – சீறா:5005/4

மேல்


சலதரத்தை (2)

சலதரத்தை நேர் கரத்து அபித்தாலிபு-தம் பால் – சீறா:540/1
முதிரும் கரும் சூல் சலதரத்தை முடியில் தாங்கி செழும் தேனை – சீறா:1584/1

மேல்


சலதரம் (2)

சலதரம் திரண்டு நீங்கா தனி குடை நிழற்ற சோதி – சீறா:817/1
சலதரம் அனைய கரத்தினில் ஏற்றோர்-தம் மனம் குளிர்வ போல் குளிர்ந்து – சீறா:1007/2

மேல்


சலதி (4)

சலதி வெண் திரை தரள வெண் மணியொடு தயங்க – சீறா:1111/1
சரியும் திரை முத்து எறிந்து இரைக்கும் சலதி குபிரினிடையில் நடு – சீறா:1597/1
அறைதரும் திரை முத்து இறைத்த பைம் சலதி அகட்டிடையிருந்து வெண் கலைகள் – சீறா:1914/2
சலதி மா நிலம் பரந்து என பரந்தது தானை – சீறா:3794/4

மேல்


சலதியின் (1)

சலதர கவிகை நெடு நிழல் பரப்ப சலதியின் பல்லியம் கறங்க – சீறா:1198/1

மேல்


சலதியினை (1)

சலதியினை சீல நிதி தரும் கலத்தை கனி பதவி தரு வான் ஈண்ட – சீறா:4538/2

மேல்


சலதியூடு (1)

சலதியூடு உறை கொடு விடம் என தலையெடுத்திட்டு – சீறா:1686/1

மேல்


சலம் (6)

பார் அணைத்து எறிந்து இரு கவுள் மத சலம் பரப்பும் – சீறா:2208/3
சலம் புரிந்து இகலாநின்ற தரியலர் நோக்கா வண்ணம் – சீறா:2570/3
இரு புற கரட தாரை மத சலம் இறைத்து நிற்கும் – சீறா:3365/1
கம்ப மூடு எறிந்து இரு கவுள் மத சலம் கரைக்கும் – சீறா:3499/3
சலம் தரும் இவன் ஆர் என்ன முகைறத்து என்று அவர்கள் சாற்ற – சீறா:4859/2
சலம் புரி மந்தி தாவ அறியாத தரு இடங்களும் பல கடந்தார் – சீறா:5003/4

மேல்


சலம்தரு (1)

சலம்தரு கவிகை ஒன்று எழுந்து சார்ந்தன – சீறா:1835/3

மேல்


சலமதில் (1)

சலமதில் இபுலீசு இயற்றிய சிங்காசனமும் அன்று இடிந்தன சயித்தான் – சீறா:261/2

மேல்


சலமலாதிகளில் (1)

சலமலாதிகளில் நாற்றமும் தோற்றா தரை அருந்திடுவதே அல்லால் – சீறா:371/1

மேல்


சலவாத்தின் (1)

விண்ணிடம் தடவி நின்ற மிகு சலவாத்தின் ஓதை – சீறா:3849/4

மேல்


சலவாத்து (10)

சூட்டிய சலவாத்து ஈரைந்து உரை என இறைவன் சொன்னான் – சீறா:120/4
மதி கதிர் விலக்கும் சோதி முகம்மதின் சலவாத்து ஓத – சீறா:121/1
விதித்தனன் இறை என்று ஆதம் விளங்கு ஒளி சலவாத்து ஓதி – சீறா:121/2
பன்னிய சலவாத்து ஓதியே வாழ்த்தி பரிவுடன் புகழ்ந்து போந்திடுவார் – சீறா:282/4
பொழிந்து என நபி சலவாத்து பொங்கவே – சீறா:2757/2
தானவன் பெயரின் வண்ண பயித்தொடும் சலவாத்து ஓதி – சீறா:3226/2
தட வரை கரியின் ஓதை கடந்தன சலவாத்து ஓதை – சீறா:3379/4
வாம் பரி வீரர் யாரும் முகம்மதின் சலவாத்து ஓதி – சீறா:3383/3
நீல ஒண் கவிகை மேக நிழல் தர சலவாத்து ஆர்ப்ப – சீறா:3674/2
கார் என செறிய தூளி கடல் என சலவாத்து ஓத – சீறா:3848/1

மேல்


சலவாத்தை (2)

மிகுத்திடும் வரிசை நபி சலவாத்தை விளக்கி வாய் மறாது எடுத்து ஓதி – சீறா:130/3
வந்து வானவர் புகழ்தர அரும் சலவாத்தை
சிந்தைகூர்தர புகல்வது கேட்டு உளம் தேறி – சீறா:2613/2,3

மேல்


சலவாத்தொடும் (1)

நல் நய சலவாத்தொடும் வாழ்த்தொடு நடந்த – சீறா:3462/4

மேல்


சலவை (1)

சலவை கொண்டு உற போர்த்து அருகு இருந்தனர் தையல் – சீறா:1274/4

மேல்


சலாம் (40)

செல் உயர் கவிகை முகம்மது நபிக்கு தெரிதர சலாம் உரைத்தனவே – சீறா:356/4
தண் தளிர் பத தெரிசனைக்கு என சலாம் உரைத்து – சீறா:763/3
தலை எடுத்து நா இரண்டினால் ஒரு சலாம் சாற்றி – சீறா:777/2
தக்க நல் பொருளாய் உறு சலாம் உரைக்கும் தனி தொனி இரு செவி தழைப்ப – சீறா:1248/3
குலம் சூழ் வரிசை நபிக்கு அமரர் கோமான் சலாம் முன் கூறிய பின் – சீறா:1331/2
ஊற்றமுற்று உயர் சலாம் உறைத்து நின்றவே – சீறா:1603/4
ஆயிரம் பெயரினான்-தன் சலாம் என அருளிச்செய்தார் – சீறா:1726/4
விரைவினில் சலாம் என்று ஓதும் மொழி வழி விசும்பை நோக்கி – சீறா:1727/1
செப்ப அரும் சலாம் என செய்ய வாய் திறந்து – சீறா:1800/3
உமக்கு சலாம் எடுத்துரை என சாற்றி – சீறா:1872/2
எதிர்தர பணிந்து சலாம் எடுத்து ஓதி இணை மரை மலர் பதம் போற்றி – சீறா:1920/3
மலிதர நபிக்கு சலாம் எடுத்து ஏத்தி வளர்ந்தது வானகத்து இடத்தில் – சீறா:1925/4
தம் இனத்தவர்களுடன் சலாம் உரைத்து தக்கது ஓர் இடத்து நின்றவனை – சீறா:1941/2
மருங்கினில் எவர்க்கும் தோன்றிடாது உறைந்து வல்லவன் சலாம் எடுத்து இயம்பி – சீறா:1945/1
தறுகிடாது எவர்க்கும் கேட்ப சலாம் எடுத்துரைத்து கூறும் – சீறா:2067/4
வந்து அடுத்து இறையவன் சலாம் உரைத்து மெய் வருந்தல் – சீறா:2228/1
உத்தமத்தொடும் ஒடுங்கி நின்று ஒரு சலாம் உரைத்து – சீறா:2234/2
உள்ளம் மீதில் அன்பொடும் நபிக்கு உயர் சலாம் உரைத்து – சீறா:2242/1
விள்ளுதற்கு அரிதாய் ஒரு சலாம் குழறி விளம்பி நின்றனன் முகம் நோக்கி – சீறா:2300/2
கோது அற எழுந்து தீனவர் எவர்க்கும் குறைவு அற சலாம் எடுத்துரைத்து – சீறா:2327/2
ஓதி கை எடுத்து உற்ற சலாம் உரைத்து – சீறா:2345/3
சிந்தை கூர்தர ஆதி-தன் திரு சலாம் உரைத்து – சீறா:2459/3
நல் நபி இறசூல் முகம்மதினிடத்தில் நண்பொடு சலாம் உரைத்து உறைந்தார் – சீறா:2526/4
மன்றல் முங்கிய பொன் புய முகம்மதுவை விளித்து இறை சலாம் வகுத்து ஓதி – சீறா:2541/1
முறைமையின் சலாம் உரைத்து முள் எயிற்று வாய் திறந்து – சீறா:2606/3
வண்டு இமிர் அலங்கல் மன்னவர் எவர்க்கும் மனம் மகிழ்தர சலாம் உரைத்து – சீறா:2891/3
காண்ட கண் களிப்ப வந்து ஒரு முதியோன் கட்டுரையொடும் சலாம் உரைத்தான் – சீறா:2892/4
உற்று நீவிர்கள் என் சலாம் உரை-மின் என்று ஓதி – சீறா:2912/3
வந்து அடுத்து உறைந்து வண்மை முகம்மதே சலாம் என்று ஓதி – சீறா:3070/1
நவ்வி முன் எதிர்ந்து பேசும் நாயக சலாம் என்று ஓதி – சீறா:3088/3
தரு முகம்மதுவுக்கு இன்ப சலாம் எடுத்து உரைத்து மேலாம் – சீறா:3223/1
தனி எதிர் எழுந்து சலாம் என்று ஓதினார் – சீறா:3242/3
சுந்தரம் பெற சலாம் சொல்லி இ நிலத்து – சீறா:3328/3
படர் பணர் துயல்வர சலாம் பகர்ந்து அகம் – சீறா:3330/3
பிரியமுற்று ஒரு சலாம் ஓதி பெட்புடன் – சீறா:3335/3
வல் விரைவினுடன் எழுந்து வந்து சலாம் சொலி வணங்கி மறை_வலாய் கேள் – சீறா:4674/2
முந்த என் சலாம் சொல் என்று மொழிந்து அவன்-தன்னை ஏவ – சீறா:4704/2
ஓடினர் சலாம் சலாம் என்று உரைத்தனர் பலரும் ஒன்றாய் – சீறா:4722/1
ஓடினர் சலாம் சலாம் என்று உரைத்தனர் பலரும் ஒன்றாய் – சீறா:4722/1
ஓங்குகின்ற சலாம் உரைத்து அன்னவன் – சீறா:4770/3

மேல்


சலாமத்து (1)

பெருகும் தீனில் சலாமத்து பெறுவர்கள் என்றே – சீறா:2926/4

மேல்


சலாமத்தும் (1)

தரையின் மீது உற வாழ்ந்து சலாமத்தும் பெறு-மின் – சீறா:3112/4

மேல்


சலாமும் (10)

உறைபடும் பொருளை உணர்க என சலாமும் ஓதினர் உமக்கு என உரைத்தான் – சீறா:990/4
ஈனம் இல் ஜிபுறயீல் வந்து இறையவன் சலாமும் சொன்னார் – சீறா:1257/4
பன்னிய சலாமும் கூறி பாவி எற்காக வேட்டு – சீறா:2115/3
இதத்தொடு சலாமும் கூறி இனிது நின்றவனை நோக்கி – சீறா:2771/2
சடுதியின் என் முன் தோன்றி விருப்பொடு சலாமும் சொன்னார் – சீறா:2772/4
ஒல்லையின் இழிந்து அனாதி ஓதிய சலாமும் கூறி – சீறா:2849/1
பரிவின் சலாமும் கூறி பாவலர் வறியோர் வாழ – சீறா:3077/3
காரண குரிசிற்கு இன்ப கட்டுரை சலாமும் கூறி – சீறா:3079/2
அருள் பெற சலாமும் கூறி அன்னை-தன் சலாமும் சொல்லி – சீறா:4705/1
அருள் பெற சலாமும் கூறி அன்னை-தன் சலாமும் சொல்லி – சீறா:4705/1

மேல்


சலாமை (1)

ஓங்கிய சலாமை கொண்டு முடித்தனர் உரைத்தவாறே – சீறா:4202/3

மேல்


சலாமையும் (2)

நீ கருத்துடன் எனது சலாமையும் நிகழ்த்தி நள்ளிருள் போது – சீறா:664/3
நல் நெறி குரிசிற்கு என்-தன் சலாமையும் நவிலும் என்றார் – சீறா:830/4

மேல்


சலித்த (1)

நைய மா மனம் சலித்தனர் சலித்த தீன் நயந்த – சீறா:4407/3

மேல்


சலித்ததும் (1)

சலித்ததும் தவிரா இடும்பினால் வரு நோய் படர்ந்தது வைகலும் தழைத்தே – சீறா:1441/4

மேல்


சலித்தனர் (4)

கையும் சேந்திட சலித்தனர் தோளொடு காலும் – சீறா:4407/1
மெய்யும் வேர்வு எழ சலித்தனர் வெதும்பினர் மேன்மேல் – சீறா:4407/2
நைய மா மனம் சலித்தனர் சலித்த தீன் நயந்த – சீறா:4407/3
கண்டு தேம்பினர் சலித்தனர் நிறை மனம் கலங்கி – சீறா:4412/4

மேல்


சலித்தனன் (1)

சித்திரத்தை ஒத்து இருந்தனன் சலித்தனன் திகைத்தான் – சீறா:4617/4

மேல்


சலித்து (7)

சலித்து விம்மிய மயிலினை கண்டு மெய் தளர – சீறா:211/1
என்றும் பற்பல மொழிந்து சபா சலித்து இருப்ப – சீறா:229/1
தாய் இறத்தலும் மனம் சலித்து சஞ்சல – சீறா:519/1
வரை தட புயங்கள் வேர்ப்ப வலித்து அற சலித்து உழன்றான் – சீறா:942/4
தும்பி இல் என சலித்து நின்றனன் ஒரு வீரன் – சீறா:3499/4
சலித்து இளையாத வீரமும் துணிவும் தாங்கிய உயையினா வேந்தும் – சீறா:4453/3
ஊதை தாக்கலும் மனம் சலித்து ஒருவருக்கொருவர் – சீறா:4587/2

மேல்


சலித்தே (1)

தக்க துணை உற்றிலர் என தனி சலித்தே
திக்கறியவே கவுல் கொடுத்தனர் திறத்தோர் – சீறா:4134/3,4

மேல்


சலிப்பார் (1)

தானம் ஏற்பவர் இல் என மனத்திடை சலிப்பார் – சீறா:1126/4

மேல்


சலிப்புற (1)

தாங்கிய தவத்தின் மேல் உளீர் சமயம் சலிப்புற யாதினை கொடுப்போம் – சீறா:4473/4

மேல்


சலிப்புறா (1)

சத்திய வாய்மை மறுத்தனரென்னில் தீனவர் சலிப்புறா வண்ணம் – சீறா:4461/3

மேல்


சலிலத்தின் (1)

ஊன்றிய சலிலத்தின் உலுவும் செய்து பின் – சீறா:4983/2

மேல்


சலிலம் (4)

முத்து அணி சிறப்ப இரு கரை கொழித்து முல்லையில் புகுந்தது சலிலம் – சீறா:33/4
நல் நிலை சலிலம் கொணர்ந்து கோது அறவே நறை கமழ் முகம்மது நபியை – சீறா:282/2
பிலம் பட்டு உறைந்த நறும் சலிலம் பிறந்து குமிழி எழுந்தனவே – சீறா:1332/4
கள் அறா செழும் கமல மென் கரத்தினில் சலிலம்
அள்ளி மேல் உற தெளித்து அரும் தூதுவர் அடங்கா – சீறா:4428/1,2

மேல்


சலிலமும் (1)

சலிலமும் சீரமும் தழீஇய தன்மை போல் – சீறா:3259/1

மேல்


சவ்வால் (1)

பேதம் அற்ற சவ்வால் என உரைத்திடும் பெரிய – சீறா:3836/1

மேல்


சவதரித்து (1)

அழித்திட வல்லவர்-தமை சவதரித்து
நனி கொள் வெம் படை குழுவொடும் பேரமர் நடத்த – சீறா:3774/2,3

மேல்


சவளம் (2)

எரி செய் வேல் சவளம் குந்தம் இடு சர தூணி வல் வில் – சீறா:3375/2
விரி கதிர் எஃகம் கூர் வாள் வில் மழு சவளம் குந்தம் – சீறா:3401/2

மேல்


சவி (10)

சவி கெட பெரும் தேவதம் தரை படிந்ததுவும் – சீறா:468/4
சவி புறம் தவழும் கோட்டு சார்பில் இ வனத்தின்-கண்ணே – சீறா:2078/3
சவி கொள் வெண் சுதை மா மதிள் தாயிபில் இபினு – சீறா:2212/1
சவி மதிள் மதீனா புகும் முனம் விரைந்து இ தந்திரம் முடித்திடும் என்றான் – சீறா:2525/4
சவி தரள உருவெடுத்தோர் இரங்கார் மேல் இரங்கி உரை சாற்றினாலும் – சீறா:2669/3
சவி தரும் வெண் சுதை தயங்க எங்கணும் – சீறா:2731/3
சவி கொள் மெய்யவர் வருவர் இங்கு என இருந்தனனால் – சீறா:2913/4
சவி விரல் தளிர்கள் ஈன்று தண் நகை அரும்பு பம்பி – சீறா:3175/1
உதித்த திங்களின் சவி கெட கவிகைகள் ஒளிர – சீறா:3461/1
சவி தரும் கொடியும் கவரியும் குடையும் தாள் இணை இடறிட நடந்து – சீறா:3587/3

மேல்


சவிகள் (1)

ஒள்ளிய சவிகள் திரண்டு என சருவந்து ஒளிதர சென்னியில் தரித்தார் – சீறா:3154/4

மேல்


சவீக் (2)

உயர் சவீக் எனும் தலத்து உழையின் மாவொடு – சீறா:3631/3
வரையிடை சவீக் எனும் தலத்தில் வந்து இருந்து – சீறா:3651/2

மேல்


சவீக்கின் (1)

எய்த்திடா திறத்தொடும் சவீக்கின் எய்தினான் – சீறா:3630/4

மேல்


சவீக்கினில் (1)

ஆனதோர் சவீக்கினில் அரிகள் காண்கிலார் – சீறா:3660/3

மேல்


சவுத் (2)

தருக்கினோடும் வந்து உற்றனர் சவுத் எனும் தலத்தில் – சீறா:3860/4
பொருவு இலா சவுத் எனும் தலத்து இறங்கும் அ பொழுதில் – சீறா:3863/1

மேல்


சவுரியர் (1)

சவுரியர் நெருக்கம் என்கோ யாது என சாற்ற மாதோ – சீறா:3414/4

மேல்


சவையும் (1)

சங்கமும் பெரும் படை கடல் அசத்து எனும் சவையும்
பங்கம் எய்திடும் பனீகுறைலா எனும் படையும் – சீறா:4619/2,3

மேல்


சற்குண (1)

உத்தம சற்குண நயினார் அமுத மலர் வாய் திறந்து அங்கு ஓதினாரால் – சீறா:2188/4

மேல்


சற்று (7)

கண்டு தம் மனத்திடையினில் ஒரு பயங்கரம் சற்று
உண்டது இல்லை-கொல் என்ன வந்து உதித்த அ நொடிக்குள் – சீறா:774/1,2
சற்று ஒரு நொடி வரை தவிர்ந்திரான் மன – சீறா:1484/3
வாய்ந்த வெற்றி சற்று உண்டு என காட்டின வதனம் – சீறா:3802/1
வாளின் வாய் தாரை சற்று அற உதிர்ந்திடவும் – சீறா:3812/2
ஓங்கும் செம் கதிர் வாள்-அதின் தாரை சற்று உதிர – சீறா:3814/1
சற்று ஒரு வடு உண்டு என்ன சாற்றவும் தகைமையோரே – சீறா:3843/4
வந்து என் முன் நின்று சற்று மலைவு இலாது உரைத்த மாற்றம் – சீறா:3944/1

மேல்


சற்றும் (4)

சற்றும் மாறினரலர் கொடும் காபிர்கள்-தாமே – சீறா:2486/4
மாண் ஆர் வயவரொடும் சுற்றூர் மற்ற வேந்தரொடும் சற்றும்
நாணாது என்றும் போர் வெஃகி நடந்தது எல்லாம் பார்க்கில் அவம் – சீறா:4031/2,3
கலை பயில் அறிவில்லாத காபிர்-பால் சென்று சற்றும்
அலைவு இலா உறுவா என்ற மதி_வலோன் உரைக்கலுற்றான் – சீறா:4863/3,4
எழுதினர் அலியும் அன்னோர் இயைந்திடும்படியே சற்றும்
வழு அற கடுதாசின்-கண் வரைந்த உத்தரத்தை என்றும் – சீறா:4885/1,2

மேல்


சற்றுமே (1)

தர ஓர் காயம் அடுத்தில சற்றுமே – சீறா:4481/4

மேல்


சற்றே (7)

மறைபடா செவ்வி வாய்ந்த முகம்மது பேரில் சற்றே
குறைபட நினைக்கின்றீரால் குடி குடி வடுவும் நுங்கட்கு – சீறா:413/1,2
துப்பினன் ஈதோ அடுத்தனன் சற்றே தூர நின்றிட அருள் பணித்து என் – சீறா:2324/3
சென்னியில் பரப்ப சற்றே சிந்தையின் மயக்கம் தோன்ற – சீறா:2594/2
எதிரினில் நோக்க சற்றே மயக்கமுற்று இருந்தார் கண்டு – சீறா:2595/3
வைத்திடும் உணவில் சற்றே தீண்டி வாய் பெய்தேன் நாவும் – சீறா:2833/2
குரும்பையின் முலையாள் மாயம் கொலை களவு என்ப சற்றே
அரும்பிய விழியை போலும் அகத்தினள் அமலை மாறா – சீறா:3191/2,3
மின்னினை மறைத்து சற்றே வெளியிடை கிடந்தது எல்லாம் – சீறா:3217/2

மேல்


சறுத்தினை (1)

தக்க நல் வணக்கத்து உற்ற சறுத்தினை கருத்துள் கொண்டார் – சீறா:2351/4

மேல்


சறுபால் (1)

வண்ண வெண் சறுபால் தொட்டு மருங்கினில் சுருக்கி வீக்கி – சீறா:3367/3

மேல்


சனங்கள் (2)

தொகுத்த அ சனங்கள் எல்லாம் இவர் எடை தோன்றாது என்ன – சீறா:422/2
பகுத்தவர் பார்த்து பாரில் படைப்பு உள சனங்கள் எல்லாம் – சீறா:422/3

மேல்


சனங்களும் (1)

தவனமாய் இருந்த உற்ற சனங்களும் நபி-பால் சென்றால் – சீறா:4871/3

மேல்


சனம் (4)

தீய அ பசி பிணி தீண்டலால் சனம்
மாய்வுறு சடம் பல மலிந்த காலமே – சீறா:303/3,4
கருப்பினில் சனம் எலாம் கலைந்து போதலால் – சீறா:307/1
மழை அற சனம் எலாம் மறுக்கம் உற்றதே – சீறா:529/4
சனம் பலர் எவரவர்-தமக்கு அன்சாரிகள் – சீறா:2410/3

மேல்


சனி (1)

வாரமும் சனி என வந்தது அன்றி உள்ளார் – சீறா:4567/2

மேல்


சனியின் (1)

எய்திய எட்டாம் தேதியில் சனியின் இரவினில் கிறா மலையிடத்தில் – சீறா:1251/4

மேல்