பெ – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பெட்டக 1
பெட்டகத்தினொடும் 1
பெட்டகத்து 1
பெட்டகத்தையும் 1
பெட்டகம் 1
பெட்டை 1
பெட்பினோடும் 2
பெட்பு 3
பெட்புடன் 2
பெட்புற 5
பெட்புறு 1
பெட்புறும் 1
பெடை 7
பெடையினை 1
பெடையினோடும் 1
பெடையொடும் 3
பெண் 16
பெண்_அரசை 1
பெண்கள் 1
பெண்களில் 1
பெண்களுக்கு 1
பெண்களொடும் 1
பெண்டிரை 1
பெண்ணனார் 1
பெண்ணாக 1
பெண்ணினை 3
பெண்மை 4
பெதும்பை 1
பெய் 9
பெய்தல் 1
பெய்து 2
பெய்துநின்றனர் 1
பெய்தேன் 1
பெய்யும் 6
பெயர் 79
பெயர்க்கு 2
பெயர்கட்கு 1
பெயர்கள் 4
பெயர்கள்-தம்முடன் 1
பெயர்களும் 1
பெயர்களை 2
பெயர்த்தது 1
பெயர்த்தன 5
பெயர்த்தனன் 1
பெயர்த்திட்டது 1
பெயர்த்திட்டு 2
பெயர்த்திட 1
பெயர்த்திடா 1
பெயர்த்திடாது 1
பெயர்த்திடாமல் 1
பெயர்த்திடும் 1
பெயர்த்து 10
பெயர்ந்த 2
பெயர்ந்திட 1
பெயர்ந்திராரால் 1
பெயர்ந்தீர் 1
பெயர்ந்து 2
பெயர்ந்தும் 1
பெயர்பெற 1
பெயர 1
பெயரவர் 1
பெயரவரும் 1
பெயரா 2
பெயராமையால் 1
பெயரானும் 1
பெயரிட்டு 1
பெயரிடு 1
பெயரிடும் 1
பெயரிய 1
பெயரில் 1
பெயரின் 5
பெயரினர் 2
பெயரினளவே 1
பெயரினன் 8
பெயரினான்-தன் 1
பெயரினில் 2
பெயரினுக்கு 1
பெயரினை 8
பெயருக்கு 4
பெயருடன் 1
பெயருடனும் 1
பெயரும் 14
பெயருமல்லது 1
பெயருமிட்டார் 1
பெயரெடுப்பதின்று 1
பெயரெனில் 1
பெயரை 13
பெயரையும் 4
பெயரொடும் 1
பெயரோடு 1
பெயரோன் 2
பெயலால் 1
பெயும் 1
பெரிதாய் 6
பெரிதாலும் 1
பெரிதானார் 1
பெரிதில் 1
பெரிதின் 4
பெரிது 23
பெரிதும் 2
பெரிய 23
பெரியதந்தைக்கு 1
பெரியதந்தையர் 1
பெரியதாக 1
பெரியர் 1
பெரியர்-தம் 1
பெரியர்க்கும் 1
பெரியர்கள் 1
பெரியராகி 1
பெரியராம் 1
பெரியராய் 1
பெரியரும் 2
பெரியவர் 8
பெரியவர்க்கு 1
பெரியவர்களுக்கு 1
பெரியவன் 18
பெரியவன்-தனை 1
பெரியவனோ 1
பெரியன் 1
பெரியனால் 1
பெரியனான 1
பெரியாரில் 1
பெரியோய் 1
பெரியோர் 18
பெரியோர்கள் 2
பெரியோர்கள்-தம் 1
பெரியோர்களும் 1
பெரியோர்களே 1
பெரியோரிடத்தினும் 1
பெரியோருக்கு 1
பெரியோரும் 1
பெரியோரை 1
பெரியோன் 6
பெரியோன்-தன் 1
பெரியோன்-தன்னை 1
பெரு 55
பெருக்க 1
பெருக்கம் 2
பெருக்கலன்றி 1
பெருக்கால் 2
பெருக்கி 3
பெருக்கிட 2
பெருக்கிடும் 1
பெருக்கிய 5
பெருக்கில் 1
பெருக்கிற்று 1
பெருக்கின் 3
பெருக்கினரே 1
பெருக்கினில் 1
பெருக்கு 12
பெருக்கும் 3
பெருக்குற 1
பெருக்கெடுத்து 7
பெருக்கே 1
பெருக்கை 2
பெருக்கொடு 1
பெருக 13
பெருகலாலே 1
பெருகாநின்றார் 1
பெருகி 25
பெருகிட 2
பெருகிய 35
பெருகிற்றல்லது 1
பெருகிற்று 1
பெருகின 2
பெருகு 12
பெருகுகின்ற 1
பெருகும் 23
பெருகுவது 1
பெருத்த 6
பெருத்தன 1
பெருத்திடும் 2
பெருத்து 7
பெரும் 307
பெருமூச்சில் 1
பெருமூச்சு 1
பெருமூச்சொடு 1
பெருமை 9
பெருமை-அதாய் 1
பெருமையாகிய 1
பெருமையில் 4
பெருமையும் 4
பெருவதாக 1
பெருவிரல் 1
பெருவிரல்கள் 2
பெருவிரலில் 1
பெலத்தது 1
பெலத்தொடு 1
பெலத்தொடும் 1
பெலன் 4
பெலனும் 1
பெலனுற 1
பெலனுறும்படி 1
பெற்ற 26
பெற்றதின் 1
பெற்றதுவே 2
பெற்றம் 2
பெற்றவர் 4
பெற்றவர்க்கு 1
பெற்றவாறு 1
பெற்றனம் 8
பெற்றனர் 1
பெற்றனரால் 1
பெற்றனன் 3
பெற்றார் 3
பெற்றான் 1
பெற்றி 5
பெற்றிடுதலாலே 1
பெற்றிடும் 6
பெற்றிடுவிர்கள் 1
பெற்றியால் 2
பெற்றியின் 2
பெற்றியும் 3
பெற்றியை 5
பெற்றியோர் 1
பெற்றியோரே 1
பெற்றிராதே 1
பெற்றிருக்கும் 1
பெற்றிருந்த 3
பெற்றிருந்தவரிடம்-தொறும் 1
பெற்றிருந்தார் 1
பெற்றிருந்து 1
பெற்றிரேல் 1
பெற்றிலவே 1
பெற்றிலள் 1
பெற்றிலா 1
பெற்றிலாது 1
பெற்றிலேன் 2
பெற்று 19
பெற்றெடுத்த 1
பெற்றெடுத்து 2
பெற்றே 1
பெற்றேன் 10
பெற்றோம் 3
பெற்றோர் 3
பெற 61
பெறத்தகாத 1
பெறலாய் 2
பெறவே 3
பெறற்கு 5
பெறின் 1
பெறு 39
பெறு-மின் 3
பெறுக 5
பெறுகவும் 1
பெறுபவர் 1
பெறும் 65
பெறும்படி 2
பெறும்படியே 1
பெறுமவர் 1
பெறுமவர்கள்-தம் 1
பெறுமவரிடத்தும் 1
பெறுவதல்லால் 1
பெறுவதற்கு 4
பெறுவது 3
பெறுவர் 10
பெறுவர்கள் 1
பெறுவள் 1
பெறுவார் 2

பெட்டக (1)

பெட்டக தொகையும் செல்ல பிடித்தவர் இருவர் செம் கை – சீறா:3347/2

மேல்


பெட்டகத்தினொடும் (1)

தந்த பெட்டகத்தினொடும் எடுத்து வந்தார் தனு விடு சரத்தினும் கடிதின் – சீறா:1948/4

மேல்


பெட்டகத்து (1)

முன் உற பணித்த பெட்டகத்து இருந்த முதிர் தசை கட்டியை எடுத்து – சீறா:1949/1

மேல்


பெட்டகத்தையும் (1)

பெட்டகத்தையும் பொன்னையும் பிணக்கு அற கரியாய் – சீறா:1996/2

மேல்


பெட்டகம் (1)

மூடு பெட்டகம் திறந்தனர் கொணர்ந்தனர் குவித்தனர் முறையாக – சீறா:659/2

மேல்


பெட்டை (1)

பெட்டை ஒட்டகத்தை கண்டு பின் தொடர பிசகினது அரு நெறி கானில் – சீறா:681/2

மேல்


பெட்பினோடும் (2)

பெருகும் அஃறிணை சாதி உளம் அனைத்தும் பேதுறுத்தி பெட்பினோடும்
உரைதர செய்து உவரி வரை நிலைமாற செய்பவன் இ உத்துபா-தன் – சீறா:1660/2,3
பெரியவன் தூதர்-தம் பால் வரும் முனம் பெட்பினோடும்
ஒரு திரு தாளை நீட்டி காப்பதற்கு ஒருமித்தாரால் – சீறா:2588/3,4

மேல்


பெட்பு (3)

பெரியவன் தூது என எனக்கும் பெட்பு உற – சீறா:1308/3
பெருகும் அ இடத்தவர் கூடி பெட்பு உற – சீறா:3308/3
பெட்பு உற கூட்டி உடன் வர ஏகி பேதையன் மனை தலைக்கடையின் – சீறா:4110/2

மேல்


பெட்புடன் (2)

பிரிவுறாது உறைந்த பத்திரத்தை பெட்புடன்
அரசு அபித்தாலிபுக்கு அனுப்பினார் அரோ – சீறா:1030/3,4
பிரியமுற்று ஒரு சலாம் ஓதி பெட்புடன்
வரிசை பெற்று அறபி வாழ் பதியில் போயினான் – சீறா:3335/3,4

மேல்


பெட்புற (5)

பெண்ணனார் கதிஜாவொடும் பெட்புற
விண்ணினூடும் விளங்குவர் காண் என்பார் – சீறா:1185/3,4
பெய் கழல் சேனையும் நீக்கி பெட்புற
துய்யவன் திரு மறை தூதர் தோன்றினார் – சீறா:1829/3,4
பெருக்கிய கிளையவர் எவரும் பெட்புற
திரு கிளர் நபி கலிமாவை தேர்ந்து எடுத்து – சீறா:2407/1,2
பின்னரில் ககுபத்துல்லாவை பெட்புற
உன்னினர் நோக்கினர் ஓதும் பாதியும் – சீறா:2959/2,3
பேசும் மற மள்ளரொடு பெட்புற நடத்தும் – சீறா:4128/2

மேல்


பெட்புறு (1)

பெற்றியின் மகிழ்ந்தவாறும் பெட்புறு கனவினால் அங்கு – சீறா:1066/3

மேல்


பெட்புறும் (1)

பிடி இன நடையை கற்பான் பெட்புறும் பதத்தில் செம்பொன் – சீறா:3216/3

மேல்


பெடை (7)

இருக்கும் வாவியுள் பெடை அனம் இடர்-கொல் என்று இரங்கி – சீறா:63/3
வெள் அன பெடை தாமரை தவிசில் வீற்றிருக்கும் – சீறா:73/4
மடந்தையை கூவி வருக என்று உரைப்ப மட மயில் பெடை என எழுந்து – சீறா:274/2
பிடி நடை கதிஜா என்னும் பெடை அனம் உறைந்தது அன்றே – சீறா:643/4
அன பெடை கதீஜா பால் விட்டு அடல் அரி மைசறா மன் – சீறா:1063/2
உகளும் வாளை கண்டு அன பெடை ஒதுங்கும் வாவிகளும் – சீறா:2706/1
தூவிய அன பெடை இனத்தொடு துயின்ற – சீறா:4129/1

மேல்


பெடையினை (1)

முது மரத்து உறைந்த பறவைகள் அனைத்தும் முயங்கிய பெடையினை காணாது – சீறா:1910/2

மேல்


பெடையினோடும் (1)

உலைத்து அற பெடையினோடும் ஒளிப்பன போன்றது அன்றே – சீறா:2065/4

மேல்


பெடையொடும் (3)

அன்ன மென் சிறை பெடையொடும் குடம்பை விட்டு அகல – சீறா:35/3
கோது இல் வெண் சிறை பெடையொடும் குருகு இனம் இரிய – சீறா:854/2
வரி அளி அலம்பி பெடையொடும் துயிலும் மரவம் முங்கிய புய நபி-தம் – சீறா:4916/1

மேல்


பெண் (16)

பெய் மலர் கொம்பே அன்ன பெண் மனைக்கடையில் சாரும் – சீறா:620/2
பெரு வரம்பு உறும் பெண் கொடி என தலை சாய்த்து – சீறா:867/3
எழு வகை பேதை பேரிளம் பெண் ஈறதாய் – சீறா:1147/3
பெண் இருந்து இனிது காண பெற்றிலள் காணும் என்பார் – சீறா:1153/4
பெண் இனங்கள் பெருத்திடும் ஆசையால் – சீறா:1191/2
பேரழகு ஒழுகும் பெண் நலம் கனியை பிரசம் ஊறிய மொழி கரும்பை – சீறா:1207/1
பெருகிய மாந்தர் அனைவரும் நிறைந்த பெண் இனத்துடன் தலைமயங்கி – சீறா:1909/3
பெண் நலம் கனிந்து நலன் எழில் பிறங்க பெரு நிலத்து எழுந்து நின்றனளே – சீறா:1955/4
கரு விழி துவர் வாய் ஆயிசா எனும் பெண் கனி எனும் கன்னியை பயந்த – சீறா:2544/2
பிற நகர் அரசர் செவ்வி பெண் கனி வதுவை வேண்டி – சீறா:3054/1
பெண் கனி உருவத்து ஆர்ந்த பேரெழில் கடலில் ஆழ்ந்து – சீறா:3062/3
பெண் எனும் கடல் அம் தானை இடன் அற பெருகிற்று அன்றே – சீறா:3174/4
பேரணி மடந்தை என்னும் பெண் கொடி ஒருத்தி வந்தாள் – சீறா:3195/4
பிரிவு உறா பொன்னை மின்னை பெண் நலம் கனியை எய்தா – சீறா:3218/2
அரும் தவத்தினில் ஈன்றெடுத்து உவந்த பெண்_அரசை – சீறா:3731/1
கனி இதழ் தேனே பெண் மதி அதனால் கழறினை உலகினில் எனக்கு ஓர் – சீறா:4114/2

மேல்


பெண்_அரசை (1)

அரும் தவத்தினில் ஈன்றெடுத்து உவந்த பெண்_அரசை
கரும் தடம் கயல் கண்ணியை நறு மொழி கனியை – சீறா:3731/1,2

மேல்


பெண்கள் (1)

பிறை நுதல் கரும் குழல் பெண்கள் யாவரும் – சீறா:316/1

மேல்


பெண்களில் (1)

பெண்களில் அமுதம் அன்னார் பேரெழில் முகத்தின் தோற்றம் – சீறா:1170/2

மேல்


பெண்களுக்கு (1)

பிரிவுறா பதவி கண்டேன் பெண்களுக்கு அரசே இன்று உம் – சீறா:1046/3

மேல்


பெண்களொடும் (1)

தூய நெறி இல்லாத பனீகுறைலா பெண்களொடும் சுதரும் கூட – சீறா:4672/2

மேல்


பெண்டிரை (1)

சேயை பெண்டிரை சிந்தையில் வேறதாய் – சீறா:1419/2

மேல்


பெண்ணனார் (1)

பெண்ணனார் கதிஜாவொடும் பெட்புற – சீறா:1185/3

மேல்


பெண்ணாக (1)

ஆணாக அலியாக பெண்ணாக அமைந்தவனோ அவையும் என்றும் – சீறா:4530/2

மேல்


பெண்ணினை (3)

பெண்ணினை நோக்குவள் பெய்யும் செம் தழல் – சீறா:1469/3
பெரியவன் அருளால் வந்த பெண்ணினை வரைதல் யான் என்று – சீறா:3051/3
பேரொளி அழகு வாய்ந்த பெண்ணினை மணப்ப பூவின் – சீறா:3185/1

மேல்


பெண்மை (4)

கனிந்து இனிது ஒழுகும் பெண்மை கரும்பை தேன் கனியை வாசம் – சீறா:3066/1
பெருகிய புதுமை என்ன பேர் அலி-தமையும் பெண்மை
அரசையும் பெரிது வாழ்த்தி அக களி பெருகி நின்றார் – சீறா:3232/3,4
பெறற்கு அரும் பெண்மை நல்லாய் பிறிது ஒரு மாதை ஆவி – சீறா:3711/2
பெண்மை மிக்கவர் இளையர்கள் யாவரும் பெருத்த – சீறா:4637/3

மேல்


பெதும்பை (1)

பெரும் படை பவனி நோக்கி பெதும்பை என்று ஒருத்தி வந்தாள் – சீறா:3191/4

மேல்


பெய் (9)

பிறது ஒரு நெறியும் செல்லார் பெய் பரல் கானில் ஆங்கு ஓர் – சீறா:404/2
பெய் மலர் கொம்பே அன்ன பெண் மனைக்கடையில் சாரும் – சீறா:620/2
சிறந்தன தேம் பெய் மாரி சிந்தின திசைகள் எல்லாம் – சீறா:800/4
பிடிபடு குசை பரி மீதும் பெய் மழை – சீறா:1145/1
பெய் கழல் சேனையும் நீக்கி பெட்புற – சீறா:1829/3
பீடு பெற்று அவ்விடத்து இருப்ப பெய் முகில் – சீறா:2728/2
கரதலர் எனும் ஹமுசா பெய் கார் முகில் – சீறா:3267/3
பெய் சர காபூறு என்னும் தூணி பிற்புறத்தில் சேர்த்தார் – சீறா:3370/4
பெய் முகில் இடித்தது என்ன பேரிகை முழங்கி ஓங்க – சீறா:5001/2

மேல்


பெய்தல் (1)

பெரும் தரை எங்கணும் பெய்தல் இல்லையால் – சீறா:298/2

மேல்


பெய்து (2)

பின்னை ஏதும் அங்கு உணர்ந்திலர் சினம் கணால் பெய்து
மின் இலங்கு வேல் அடல் அமுசா எனும் வீரர் – சீறா:3993/2,3
கேடு அறு மழைதான் உலகு எலாம் பெய்து கெடுத்திட வந்தது என்று உரைப்பார் – சீறா:4756/4

மேல்


பெய்துநின்றனர் (1)

பெய்துநின்றனர் குற்றினர் அறுத்தனர் பேசி – சீறா:3890/2

மேல்


பெய்தேன் (1)

வைத்திடும் உணவில் சற்றே தீண்டி வாய் பெய்தேன் நாவும் – சீறா:2833/2

மேல்


பெய்யும் (6)

பெண்ணினை நோக்குவள் பெய்யும் செம் தழல் – சீறா:1469/3
பின்னிடாது அடும் சரம் பெய்யும் வீரர்கள் – சீறா:3013/3
பெய்யும் நல் அருவி போல் பிறந்து எழுந்ததே – சீறா:3291/4
பெய்யும் வில் இது என் மல்லினர் எவர் என பேசி – சீறா:3504/1
கணை மழை பெய்யும் மூரி கார்முகம் கருதலார்-தம் – சீறா:3847/1
பித்திகை-தொறும் படை பிறங்கி அனல் பெய்யும்
வித்தையின் இயற்று பொறி மேவி உயர் இஞ்சி – சீறா:4132/2,3

மேல்


பெயர் (79)

தரு எனும் பெயர் பெற சிறந்து ஈந்து இருந்தனவே – சீறா:75/4
நறை தரும் மறுவி கமழ் முகம்மது நம் நபி திரு பெயர் சொலும் பொருட்டால் – சீறா:133/1
தம் பெயர் விளக்க குவலயத்து உதித்த சந்ததி அப்துல்லா என்போர் – சீறா:165/4
அருப்பும் வீறு உடையவர் பெயர் முகம்மது என்று அதிக – சீறா:191/3
பொங்கு வாழ்வினர் பெயர் முகம்மது என போந்தே – சீறா:193/4
வரிசை உற்றவர் பெயர் முகம்மது என வகுத்தே – சீறா:199/4
புவியினில் பெயர் முகம்மது என்றிடும் என போந்தே – சீறா:214/4
துலங்க வந்தவர் பெயர் முகம்மது என சொன்னார் – சீறா:215/4
கோதையே பெறின் முகம்மது என பெயர் கூறு என்று – சீறா:216/3
ஆதி தூதுவர் முகம்மது பெயர் என அதிக – சீறா:217/3
குற்றம் இன்றி அ முகம்மதே பெயர் என குறித்தாள் – சீறா:219/4
சுந்தர வதன முகம்மதை கொடுபோய் சுற்றி எங்கணும் பெயர் விளக்கி – சீறா:265/2
வள்ளல் என்று உதவி பெயர் நிலைநிறுத்தி வளம் தரு புகழ் அபுல் காசீம் – சீறா:266/1
விதம் பெற முகம்மது என பெயர் தரித்து வீறுடன் திரும்பினர் அன்றே – சீறா:288/4
கோதை நின் குலம் பெயர் ஏது கூறு என – சீறா:322/1
ஓதும் என் பெயர் அலிமா என்று ஓதினார் – சீறா:322/4
நிலம் மிசை ஹாஷீம் குலம் பெயர் விளங்க நிகர் இலா நேர் வழி விளங்க – சீறா:377/1
பெயர் நிறை உண்டு என்ன இயம்பி நூறாயிரம் பேர்க்கு – சீறா:421/2
வென்றி மல் புயன் முகம்மது என பெயர் விரித்தார் – சீறா:443/3
தீது இலா பெயர் முகம்மது எனும் சிறுவரை இ – சீறா:455/3
மாற்றலர்க்கு அரி வடிவுறும் பெயர் முகம்மதுவை – சீறா:463/3
மாது-தன் மகன் முகம்மது எனும் பெயர் சிலையின் – சீறா:464/1
இந்த நாளையில் தேவதம் அவன் பெயர் இயம்ப – சீறா:466/1
பிறந்த ஊர் குலம் நும் பெயர் இ பெரும் பெயரோடு – சீறா:557/3
உறைந்த பிள்ளையின் பெயர் தெரிதர உரை என்றான் – சீறா:557/4
மா தவன் இவன் பெயர் முகம்மது என வகுத்தார் – சீறா:558/4
தேன் மொழி கதிஜா என்னும் திரு பெயர் தரித்த பாவை – சீறா:612/4
புவியின் முகம்மது என்ன பொருந்திய பெயர் உண்டாகும் – சீறா:826/1
பாதை போந்தனர் ஷாம் எனும் திரு பெயர் பதிக்கு ஓர் – சீறா:854/3
உத்தம குல பெயர் தலைமுறை பெயர் ஊர் பேர் – சீறா:973/2
உத்தம குல பெயர் தலைமுறை பெயர் ஊர் பேர் – சீறா:973/2
பத்தியின் நுமக்கு இடு பெயர் இவை படிப்படியாய் – சீறா:973/3
மிக்கன் என் பெயர் முகம்மது என விளம்பினரே – சீறா:974/4
ஒன்னார் அரியே என் பெயர் ஊசா என உரைத்தான் – சீறா:988/4
நிலம் மிசை நபி பெயர் நிறுத்தும் பேர்களுக்கு – சீறா:1021/1
மன்னர்_மன்னர் முகம்மது-தம் பெயர்
சொன்ன போதில் சுவன மடந்தையர் – சீறா:1176/1,2
எண் திசை முழுதும் திரு பெயர் விளங்க இரு நில மணி கதீஜாவை – சீறா:1213/3
உரையின் மிக்கவர் ஒருவர் வந்து என் பெயர் உரைத்து – சீறா:1285/2
அரிய நாயகன் நபி எனும் பெயர் உமக்கு அளித்தான் – சீறா:1286/3
முன்னர் மா மறை நபி எனும் பெயர் முதியவருக்கு – சீறா:1294/1
திரு நபி பெயர் கலிமாவை செப்பிய – சீறா:1319/3
மீறிலான் இறுதி தூதன் எனும் பெயர் எனக்கு உண்டு என்றும் – சீறா:1345/2
ஈது எலாம் பெயர் அன்று இவன் சொல்லினை – சீறா:1416/1
பித்தன் என்று பெரும் பெயர் நாட்டுதல் – சீறா:1417/3
மலி தரும் புகழ் முகம்மதை கொடிய வஞ்சன் என்று பெயர் பேசிய – சீறா:1422/1
மாசு இலா வரிசை முகம்மதின் பெயரை மாற்றி வஞ்சகன் எனும் பெயர்
பேசி ஊரவர் இரண்டுபட்ட உரை பெருகி எங்கணும் அறிந்து பொன் – சீறா:1423/1,2
அமரர்_கோன் இழிந்து அரு நபி எனும் பெயர் அளித்து – சீறா:1503/2
தீன் எனும் பெயர் நிறுத்தி தன் உரைப்படி திருத்தி – சீறா:1523/4
இனிதினும் பெயர் கலிமாவை என்னொடும் – சீறா:1631/1
சரகு இறங்கி நல் நபி எனும் பெரும் பெயர் தரித்த – சீறா:2021/1
கிரியின் மீது நின்று அரும் பெயர் நபி என கிளத்தும் – சீறா:2050/2
அன்பராம் முகம்மதுவுக்கு அரிய நபி பெயர் வானோர்க்கு அரசர் ஈந்த – சீறா:2175/1
ஒல்லையினில் கிழித்து எறிந்தான் சாதி விலக்கு எனும் பெயர் விட்டு ஓடிற்று அன்றே – சீறா:2178/4
அபுது யாலில் என்றிடும் பெயர் குறைஷி என்பவனை – சீறா:2212/2
நீதி நல் நபி எனும் பெயர் அளித்து நீள் நிலத்தில் – சீறா:2215/2
ஈன்றவர் யாவர் எ வழிக்கு உளன் நின் இரும் குல பெயர் யாது உனக்கு – சீறா:2301/3
நபி எனும் பெயர் பெற்றவர்க்கு எவர் கருத்தும் நன்குற தெரிந்திடும் விசும்பினவரினும் – சீறா:2302/1
மு பெரு நிலத்தும் தன் பெயர் நிறுத்தும் முறைமையன் ஆளியாசனத்தான் – சீறா:2304/2
குவ்வினில் நபிமார் என்னும் அ பெயர் பெற்றிருந்தவரிடம்-தொறும் குறுகி – சீறா:2315/2
எனும் பெயர் உலகு எலாம் இலங்க நின்றதே – சீறா:2410/4
பெயர் அளித்து ஆண்டு பன்மூன்று பேர் பெற – சீறா:2411/2
உம்மி மஃபது என்றிடும் பெயர் விருத்தையள் ஒருத்தி – சீறா:2682/4
நல் நபி பெயர் கேட்டு உள்ள களி நனி பெருகாநின்றார் – சீறா:2777/1
கன கரும் கவிகை வள்ளல் நும் பெயர் கருத்துள் நாட்டி – சீறா:2802/3
பெறுவது இங்கு இனிமேல் யாது உள உமது பெயர் கலிமா அலால் உலகில் – சீறா:2861/3
அதிசயம் பிறப்ப முகம்மது-தமக்கு அன்சாரிகள் எனும் பெயர் ஆனார் – சீறா:2865/4
பிறவி எவ்விடம் எங்கு இருப்பவர் மார்க்க பெயர் எவை என தெளிந்து அறிந்து – சீறா:2900/3
எனும் பெயர் உடை தலத்தை சுற்றினார் – சீறா:3016/4
தீன் எனும் பெரும் பெயர் அரசுசெய்யும் நாள் – சீறா:3296/2
பிடித்து அரும் சிறையிற்பட்ட பெயர் தலை விலை-அதாக – சீறா:3351/1
அசன் என செழும் திரு பெயர் தரித்தனர் அன்றே – சீறா:3746/4
கறங்கு வாரிதியாயினும் அவன் பெயர் கழறின் – சீறா:3770/2
காய்ந்த சீற்றத்தர் ஈரெழு பெயர் என கரைந்தார் – சீறா:4023/4
மறத்தினில் சிறந்து அங்கு அறத்தினை கடந்த மள்ளர் நாற்பது பெயர் இனிதின் – சீறா:4078/1
இருந்த வீரர்கள் இடு பெயர் வினா-மின்கள் என்றான் – சீறா:4600/4
பேசும் என் பெயர் முகையினா என்றலும் பெரிய – சீறா:4602/2
தன் பெயர் நடக்கும் வண்ணம் அறிகுவம் தரணி மீதில் – சீறா:4877/4
அரிய கரி என்று பெயர் ஆன மத யானை – சீறா:4892/4
திருக்கு அறும் பெயர் சல்மா என்னும் தீரன் யான் – சீறா:4952/3

மேல்


பெயர்க்கு (2)

வான்_உலகு அடங்க தன்வசப்படுத்தி மறு அறும் பெயர்க்கு இடர் விளைத்து – சீறா:2303/1
இருவருக்கு இருந்த அமுதினால் ஒரு நூற்றெண்பது பெயர்க்கு இனிது அருத்தி – சீறா:2866/2

மேல்


பெயர்கட்கு (1)

இதம் உற இரு வகை பெயர்கட்கு என்றுமே – சீறா:4072/1

மேல்


பெயர்கள் (4)

அ பெரும் பெயர்கள் நான்குபேர் ஒளியும் அகுமதின் ஒளி அடுத்து இருப்ப – சீறா:129/1
தேடிய பெயர்கள் போல செல்லும் தன் திசையில் சென்றான் – சீறா:2565/4
ஒக்கலின் மனைவியுடன் வரா பெயர்கள் உயர் தரும் பள்ளியின் அடுப்ப – சீறா:2868/2
அ நகர் அறபி காபிர் ஆயிரம் பெயர்கள் சூழ – சீறா:3406/2

மேல்


பெயர்கள்-தம்முடன் (1)

சென்னியில் கொடு சில பெயர்கள்-தம்முடன்
மின் அயில் வேலொடும் வீர வாளொடும் – சீறா:3647/2,3

மேல்


பெயர்களும் (1)

பெயர்களும் அன்சாரிகள் எனும் வரிசை பேறு உடை தலைவர் மன்னவரும் – சீறா:3169/2

மேல்


பெயர்களை (2)

பேத வஞ்ச மன்னவர்கள்-தம் பெயர்களை குறித்து – சீறா:3468/1
சுட்டிக்கொண்டவர் இவர் என பெயர்களை தொகுத்து – சீறா:3478/2

மேல்


பெயர்த்தது (1)

பிறங்கு எரி தவழ் கண் பாந்தள் வெருக்கொள பெயர்த்தது அன்றே – சீறா:3845/4

மேல்


பெயர்த்தன (5)

இடி பெயர்த்தன ஓர் சொல் எறிந்ததால் – சீறா:4509/1
அடி பெயர்த்தன சேனைகள் அந்தர – சீறா:4509/2
குடி பெயர்த்தன மேகம் குலைதர – சீறா:4509/3
படி பெயர்த்தன பாந்தள் பெயர்த்தன – சீறா:4509/4
படி பெயர்த்தன பாந்தள் பெயர்த்தன – சீறா:4509/4

மேல்


பெயர்த்தனன் (1)

பெயர்த்தனன் இதழை வாயான் மென்றனன் பிழைகள் யாவும் – சீறா:4387/3

மேல்


பெயர்த்திட்டது (1)

தடம் உறும் கடின வாசி தாள் பெயர்த்திட்டது அம்மா – சீறா:3373/4

மேல்


பெயர்த்திட்டு (2)

அன நடை சிதைய சேவடி பெயர்த்திட்டு அள்ளல் அம் சேற்றிடை நடுவோர் – சீறா:51/2
எத்திசையும் தடவி வரும் மருத்து என்ன தாள் பெயர்த்திட்டு எழுந்தது அன்றே – சீறா:2658/4

மேல்


பெயர்த்திட (1)

பதம் பெயர்த்திட இடம் அரிது எனும் படை நெருக்கின் – சீறா:3797/3

மேல்


பெயர்த்திடா (1)

அடி பெயர்த்திடா மூப்பு உறு சோகம் என்பதனை – சீறா:4262/1

மேல்


பெயர்த்திடாது (1)

அடி பெயர்த்திடாது அங்ஙனம் கிடந்து அழிபவரும் – சீறா:4586/4

மேல்


பெயர்த்திடாமல் (1)

தன் நிலை தளராது உள்ளம் தாளையும் பெயர்த்திடாமல்
அ நிலை இருந்தார் செவ்வி அகுமதும் விழித்தார் அன்றே – சீறா:2594/3,4

மேல்


பெயர்த்திடும் (1)

புடையினில் பொருந்தும் தாளை பெயர்த்திடும் என புகன்றார் – சீறா:2601/3

மேல்


பெயர்த்து (10)

தென் உலா மரை பதம் பெயர்த்து எழுந்தனன் திறலோன் – சீறா:2940/4
அவ்விடம் அகன்று மெல்ல அடி பெயர்த்து ஒதுங்கி நீங்கி – சீறா:3702/1
வனச மலர் பதம் பெயர்த்து வரிசை அபூத்தல்கா-தன் மனையின் ஏக – சீறா:3752/2
பொன் உலாம் தட தாள் பெயர்த்து எழில் மனை புகுந்தார் – சீறா:3823/4
பதம் பெயர்த்து அழகொடு நடந்தனர் வய படைஞர் – சீறா:4252/4
மடுத்தார் அடி பெயர்த்து ஆடிய மருத்தே எனும் மாவும் – சீறா:4323/3
அடி பெயர்த்து ஆடும் கவன வாம் பரி ஐந்தாயிரம் சூழ்தர அபசி – சீறா:4444/1
மான்மதம் கமழ்ந்து வீச மலர் பதம் பெயர்த்து எழுந்து – சீறா:4910/1
சுரை மடி வீங்கி நடை பெயர்த்து ஒதுங்கும் சுரபியும் புனிற்று இளம் தேனும் – சீறா:4924/2
கரும் பிணர் என கால் பெயர்த்து காய்த்து இறைஞ்சும் கதிர் உடை சாலியை உழக்கி – சீறா:5007/2

மேல்


பெயர்ந்த (2)

உள்ளுற கிடந்த பல் அற பெயர்ந்த உதட்டினில் வாயில் நீர் ஒழுக – சீறா:2300/1
தூர்த்தன பெயர்ந்த நேமி அனந்தனும் துணுக்கி அம்ம – சீறா:3869/4

மேல்


பெயர்ந்திட (1)

கஞ்ச மென் மலர் தாள் பெயர்ந்திட உலவார் கடி மலர் வாச நீர் ஆடார் – சீறா:1015/3

மேல்


பெயர்ந்திராரால் (1)

எண்ணமுற்று இதயத்து ஆராய்ந்து இருப்பிடம் பெயர்ந்திராரால் – சீறா:1255/4

மேல்


பெயர்ந்தீர் (1)

எமருடன் பகைத்தீர் இ ஊர் இருப்பிடம் பெயர்ந்தீர் பொல்லா – சீறா:1352/3

மேல்


பெயர்ந்து (2)

இருப்பிடம் பெயர்ந்து நின்றுநின்று உலவி எவ்வழியினும் விழி பரப்பும் – சீறா:2537/2
இருந்திடம் பெயர்ந்து ஏகினர் மீள்வதற்கு ஏலார் – சீறா:4576/1

மேல்


பெயர்ந்தும் (1)

பிறந்து அபூஜகுல் என்று ஓதும் பெயரினன் பெயர்ந்தும் சொல்வான் – சீறா:811/4

மேல்


பெயர்பெற (1)

எ நிலங்களுக்கும் பெயர்பெற அரசாய் இருந்திட இயற்றியது அன்றே – சீறா:140/4

மேல்


பெயர (1)

பிடித்து என தொடர்ந்து பெயர புள்ளி மான் – சீறா:2969/2

மேல்


பெயரவர் (1)

துனிவிலாது மூவாயிரம் பெயரவர் சூழ – சீறா:3790/2

மேல்


பெயரவரும் (1)

உயர் இருநூற்றுமுப்பத்தொரு பெயரவரும் கை வாள் – சீறா:3364/3

மேல்


பெயரா (2)

ஒக்கலோடு அசுகாபிகள் ஒவ்வொரு பெயரா
அக்கம் போக்கி பின் படைத்தவர் போல வந்து அடுத்தார் – சீறா:2703/3,4
அடரும் வெம் சமரிடத்தினில் அடி துணை பெயரா
மிடல் உடை திறல் அபசி வெம் படையொடும் விளைந்த – சீறா:3783/1,2

மேல்


பெயராமையால் (1)

நிலத்தில் வீழ்ந்த நிலை பெயராமையால்
புலத்து வீழ் இறும்பூது இவை ஏது என – சீறா:4823/2,3

மேல்


பெயரானும் (1)

பெறும் முறை தலைமை பெயரானும் அ – சீறா:1411/3

மேல்


பெயரிட்டு (1)

இடன் அற நெருங்கும் பெரும் புற கடலை இதற்கு அகழ் என பெயரிட்டு
பட அரவு அரசன் திரு முடி மணியை பதித்தது மக்க மா நகரம் – சீறா:79/3,4

மேல்


பெயரிடு (1)

மாறிலாதவர் பெயரிடு முகம்மது என்று உரைத்தார் – சீறா:200/4

மேல்


பெயரிடும் (1)

கொள்ளைகொண்டு உடலம் குழைப்பதற்கன்றோ குழை எனும் பெயரிடும் குழையாள் – சீறா:1959/2

மேல்


பெயரிய (1)

பெயரிய களிறுக்கு ஓர் பிடியும் போல் அவர் – சீறா:174/2

மேல்


பெயரில் (1)

விலையுறும் பெயரில் சைதையும் அபாறாபிகையும் நண்புடன் விரைந்து அழைத்தே – சீறா:2867/3

மேல்


பெயரின் (5)

பிள்ளை ஒன்று தோன்றிடும் முகம்மது எனும் பெயரின்
எள்ளல் இன்றி அ உண்மை நல் நபி என இசைத்தார் – சீறா:222/3,4
தலைமுறை பெயரின் முதன் மணி விளக்காய் தரு கதிர் நபி முகம்மதுவே – சீறா:1446/4
பிரிந்திடாது உறை யூனூசு நபி எனும் பெயரின் வள்ளல் – சீறா:2249/2
தானவன் பெயரின் வண்ண பயித்தொடும் சலவாத்து ஓதி – சீறா:3226/2
பிடிபடும் பெயரின் இவரையும் நபி முன் பிடித்து வந்தனர் வய வேந்தர் – சீறா:3563/4

மேல்


பெயரினர் (2)

பெருக்கும் நல் அறிவின் உபைதுல்லா என்னும் பெயரினர் காண்டலின் பொருட்டால் – சீறா:2905/1
உரைதரும் பெயரினர் மறை யாவையும் உணர்ந்தோர் – சீறா:2907/4

மேல்


பெயரினளவே (1)

அல்லல் அற சிறந்த வரி அல்லா என்று ஒரு பெயரினளவே அன்றி – சீறா:2178/1

மேல்


பெயரினன் (8)

புகையுறா எனும் பெயரினன் எ திசை புறத்தும் – சீறா:554/3
பிறந்து அபூஜகுல் என்று ஓதும் பெயரினன் பெயர்ந்தும் சொல்வான் – சீறா:811/4
ஒப்ப அரும் திறலான் இலாக்கி சென்று ஓங்கி உறும் பெயரினன் பெறும் புதல்வன் – சீறா:2304/3
சேய் என பிறந்தேன் இசைபெற காம்மா என்னும் அ பெயரினன் சிறியேன் – சீறா:2305/2
நேர் இசைந்து ஈன்றார் இருவரும் சல்மான் என இடும் பெயரினன் சிறியேன் – சீறா:2895/4
மன் அபாசுபியான் என்னும் பெயரினன் வந்து தாக்கி – சீறா:3686/2
கவர் மன குயை என்று ஓதும் பெயரினன் கபடம் மூட்டும் – சீறா:4358/2
நவுபல் என்னும் பெயரினன் நாளினும் – சீறா:4514/1

மேல்


பெயரினான்-தன் (1)

ஆயிரம் பெயரினான்-தன் சலாம் என அருளிச்செய்தார் – சீறா:1726/4

மேல்


பெயரினில் (2)

உற்றிடும் பெரும் தலைமையில் பெயரினில் உயர்ந்தோன் – சீறா:2489/2
கூடிய பெயரினில் குறித்து காட்டினார் – சீறா:3007/4

மேல்


பெயரினுக்கு (1)

முன்னரின் அமுது குறைந்தில வளர்ந்த முப்பது பெயரினுக்கு இரட்டி – சீறா:2859/1

மேல்


பெயரினை (8)

தவம் இலா முகம்மது எனும் பெயரினை தரித்து – சீறா:1685/3
பெருகு தீன் முகம்மதே நும் பெயரினை போற்றல் செய்தேன் – சீறா:2070/3
கட்டிவைத்து அகன்ற நாள் தொடுத்து அவன்-தன் பெயரினை கருத்தினில் அறியேன் – சீறா:2320/1
கூட்டத்தாரினில் ஒன்பது பெயரினை குறித்தார் – சீறா:2451/4
நிந்தனை பெற்றான் அன்னோன் பெயரினை நினைவில் கொண்டாய் – சீறா:2818/3
உதிக்கும் நின் உள்ளத்துள்ளும் பெயரினை ஒழித்தல் வேண்டும் – சீறா:2819/4
உருள் உலம் பொருத புயத்தினன் உகுபான் என்னும் அ பெயரினை உடையோன் – சீறா:2877/3
எறிதர எதிர்ந்த தலைமை மன்னவரின் எழுபது பெயரினை சினந்து – சீறா:3562/3

மேல்


பெயருக்கு (4)

கூடிய பெயருக்கு எல்லாம் வகைவகை கூறுகின்றார் – சீறா:425/4
இருந்த அ பெயருக்கு எல்லாம் இனையன வியம்பிற்று அன்றே – சீறா:1563/4
ஒவ்வொரு பெயருக்கு ஒரு பழி தொடர்வர் எவர் உலகினில் கொடுப்பவர் யார் – சீறா:2524/2
மதி_வலர் எண்பது பெயருக்கு அளித்தனர் விண்ணினும் புகலும் முகம்மது அன்றே – சீறா:3757/4

மேல்


பெயருடன் (1)

வாய்த்த நல் குடி பெயருடன் வழியிடை நெடு நாள் – சீறா:788/3

மேல்


பெயருடனும் (1)

கூடும் எண்பது பெயருடனும் கோது அற – சீறா:3027/1

மேல்


பெயரும் (14)

ஆன வம்பு இபுலீசு என்னும் பெயரும் பெற்று அலைந்து போனான் – சீறா:114/4
கொண்டு அமர் கடந்த அரசு என பெயரும் கொடுத்தது திரு நபி ஒளியே – சீறா:160/4
மங்கை-தம் பெயரும் சித்திர வடிவும் நின்று உலவ மாறா – சீறா:619/3
தவறு வந்ததும் தன் தலைமுறை பெயரும் தனித்தனி விடுத்து எடுத்துரைப்பான் – சீறா:2302/4
திருத்திய பெயரும் வீறும் சிறப்பும் மெய் புதுமை பேறும் – சீறா:2794/2
உண்டு இருவருக்கு இ அமுது என இருந்தோம் ஊரவர் முப்பது பெயரும்
கொண்டிட அமுதும் குறைந்தில இவர்-தம் குறிப்பினை எவர் வகுத்து உரைப்பார் – சீறா:2858/1,2
பெருகிய குலமும் பெயரும் என் பதியும் பேரறிவாளரில் பழகி – சீறா:2894/3
சாரு நல் பெயரும் பதவி பெற்றிடுவிர்கள் தாழ்ந்தே – சீறா:2911/4
ஓதிய தருவின்-பாலில் உயர் அலி பெயரும் பாத்திமா – சீறா:3228/2
திரு பெயரும் கூறி வானவர் கரங்கள் ஆர – சீறா:3228/3
இனையன பெயரும் வந்து எய்த நல் மலர் – சீறா:3242/1
பெயரும் அன்சாரிமாரில் பேர்பெறும் தலைமை மிக்கோர் – சீறா:3364/2
அறம் தவிர் நமர்கட்கு எல்லாம் ஆண்மையின் பெயரும் உண்டோ – சீறா:3396/3
மன்ன நும் பெயரும் கூறும் வாய்மையும் மதித்திடாமல் – சீறா:3667/3

மேல்


பெயருமல்லது (1)

கரத்து அகப்படும் பெயருமல்லது செழும் கலிமா – சீறா:2498/3

மேல்


பெயருமிட்டார் (1)

கன புதுமைகள் உண்டு என்றோர் காரண பெயருமிட்டார் – சீறா:433/4

மேல்


பெயரெடுப்பதின்று (1)

இறுதியில் நரகவாதி எனும் பெயரெடுப்பதின்று என்று – சீறா:2826/3

மேல்


பெயரெனில் (1)

பிறங்கலும் அவன் பெயரெனில் பிதிர்த்து விட்டெறிவன் – சீறா:3770/1

மேல்


பெயரை (13)

பணித்த நின் திருநாமத்தினுடன் ஒரு பெயரை பண்பாய் – சீறா:108/3
ஓங்கு நின் பெயரை கூறு என்று உரைத்திட ஹவ்வா என்றார் – சீறா:116/3
நாடிய பொருள் போல் நாற்பது பெயரை நன்குற பெற்றதின் பின்னர் – சீறா:134/2
பிறந்த நாள் தொடுத்து இற்றை நாள் வரைக்கும் நும் பெயரை
மறந்து இருந்த நாள் அறிகிலன் நினைக்கில் என் மனத்தில் – சீறா:779/1,2
நின்று புன்மொழிகள் வேறு நிகழ்த்திய பெயரை நோக்கி – சீறா:1353/2
மாசு இலா வரிசை முகம்மதின் பெயரை மாற்றி வஞ்சகன் எனும் பெயர் – சீறா:1423/1
நெருங்கிட இறுக்கி வைத்தவர் பெயரை நினைத்து அருளொடும் முறுவலித்து – சீறா:2319/2
உள் இரக்கமில்லாதான் முகம்மது-தம் திரு பெயரை உரைத்து கூவி – சீறா:2661/2
முப்பது பெயரை அழைத்து இவண் வருக என முகம் மலர்ந்து இனிது ஏகி – சீறா:2856/2
மறம் கிளர் எண்பது பெயரை வாளொடும் – சீறா:3025/3
பிடிக்கும் வெற்றி அஸ்ஹாபிகளினில் சில பெயரை
வடிக்கும் மா மறையவரிடத்தினில் வரவழைத்து – சீறா:3470/2,3
பூண்ட வெம் துயரின் வாடிய பெயரை போலவும் மிக முகம் ஒடுங்க – சீறா:4093/2
அடகு கூழ் ஐயம் ஏற்போர் அறுபது பெயரை கூவி – சீறா:4794/4

மேல்


பெயரையும் (4)

குலத்துடன் பெயரையும் கூற கொற்றவர் – சீறா:323/1
தொடுத்த நெஞ்சினர் இருபது பெயரையும் தொகுத்தனர் மட_மானே – சீறா:660/4
நிறைபெற தனது பெயரையும் நிறுத்தி தீனையும் நிலைநிறுத்தினனால் – சீறா:2505/4
அத்தனை பெயரையும் நோக்கி அத்திரி – சீறா:2745/3

மேல்


பெயரொடும் (1)

நிலைமை மன்னவர் ஆயிரம் பெயரொடும் நீண்ட – சீறா:4425/1

மேல்


பெயரோடு (1)

பிறந்த ஊர் குலம் நும் பெயர் இ பெரும் பெயரோடு
உறைந்த பிள்ளையின் பெயர் தெரிதர உரை என்றான் – சீறா:557/3,4

மேல்


பெயரோன் (2)

ஈனமுற்று ஒழியா மாயைகள் விளைக்கும் இயல் இபுலீசு எனும் பெயரோன் – சீறா:2303/4
தூண்டும் பெயரோன் இவன் திரு மெய் தூதர் திருமுன் வந்தனனால் – சீறா:4039/4

மேல்


பெயலால் (1)

ஆற்றினை கடந்து ஓர் ஆறு செல் அரிதாய் ஆறிரு நாள் மழை பெயலால்
வேற்று ஒரு நகர்க்கும் செலவு அரிதாகி மெலிந்தன உலகினில் எவையும் – சீறா:4758/3,4

மேல்


பெயும் (1)

பெயும் முகில் இடியேறு என்ன பேரிகை குழாங்கள் பொங்க – சீறா:3410/2

மேல்


பெரிதாய் (6)

நடந்தவர் வெயிலால் உடல் தடுமாறி நலிதர தாகமும் பெரிதாய்
விடம் தயங்கிய கண் இணை மடவாரும் மெலிதர செல்லும் அ காலை – சீறா:357/1,2
பிறங்கும் ஓர் கரம் நீள்தர கண்டனர் பெரிதாய்
அறம் கிடந்து ஒளிர் முகம்மதை காண்கிலர் அலிமா – சீறா:448/2,3
பிணையல் தாங்கிய புய வரை குறைஷிகள் பெரிதாய்
இணை பிறப்பு அதற்கு இலை என எழிலொடும் இலங்க – சீறா:1229/2,3
பெருமையும் பேறும் பெற்ற மலக்குகள் பெரிதாய் கூடி – சீறா:4696/2
வெருவரல் பெரிதாய் மெலிவது தவிர மேன்மையும் வளமையும் கொடுக்க – சீறா:4760/3
உடல் தடுமாற பருவரல் நோய் வந்து அடைந்திட உடைந்தனர் பெரிதாய்
பட அரவு உலகம் பொதுவற புரந்த பார்த்திவர் எண்மரை நோக்கி – சீறா:5013/2,3

மேல்


பெரிதாலும் (1)

வருந்த மெய் நடந்த அவதியினாலும் மதீனத்தின் நசல் பெரிதாலும்
பொருந்திலா சல வேற்றுமை-அதினாலும் புரவலர் வனிதையர் சிறுவர் – சீறா:2872/2,3

மேல்


பெரிதானார் (1)

பிற மொழிந்திலர் மனத்திடை பயம் பெரிதானார்
சிறை விரித்திடும் பறவையும் விலங்கு இன திரளும் – சீறா:296/2,3

மேல்


பெரிதில் (1)

பாரினில் அடங்கா விண்ணோர் பன்முறை பெரிதில் கூண்டு – சீறா:599/1

மேல்


பெரிதின் (4)

பெருகு மொழி அவரவர் கேட்டு இபுனுகலபுடன் உரைப்ப பெரிதின் ஈந்தான் – சீறா:2173/3
பேறு பட்டமும் தந்தவன் அருள் என பெரிதின்
தேறுபட்டு அவண் இருந்தனர் திரு நபி இறசூல் – சீறா:2226/3,4
பேணும் நல்லவர்க்கு இனிது எடுத்து அருளியும் பெரிதின்
நீள் நிலத்தினின் நபி தரு கட்டி மா நிதியம் – சீறா:2951/2,3
தனி மலைவு தோன்றி இருந்தனர் பெரிதின் மன்னோ – சீறா:3087/4

மேல்


பெரிது (23)

பெறற்கு அரும் சுவன வானோர் அனைவரும் பெரிது கூண்டு என் – சீறா:123/3
பெற்ற சூல்வலி அடிக்கடி பெரிது என பதறி – சீறா:231/3
பகை பெரிது உடையர் ஆகி பழி எலாம் சுமப்பீர் என்றார் – சீறா:414/4
தேன் அமர் குழலினாரும் செல்வரும் பெரிது போற்ற – சீறா:1055/3
பெருத்த குலத்தவர்க்கு ஓதி குறைஷிகளின் முதியாரை பெரிது கூட்டி – சீறா:1089/2
இக்கு மென் மொழியார் எனும் கதீஜாவும் இனிதுற பெரிது வாழ்ந்திருந்தார் – சீறா:1215/4
பேணினர்-தம் முகம் பெரிது நோக்குற – சீறா:1323/3
பேரினில் பிணையாய் கொள்ளல் கருத்து என பெரிது உள் கொண்டோன் – சீறா:2097/4
பெரிது அளித்திடுதல் நும்-தம் பெருமையில் பெருமை என்றான் – சீறா:2118/4
பெரும் தொகை குழுவினோடும் பெரிது எழுந்து ஆழி சூழ – சீறா:2262/2
பேதுறு மனத்தொடும் பெரிது நைந்து இவர் – சீறா:2404/2
உலைவுற கேட்டு பெரிது அழிந்து ஒக்கும் ஒக்கும் என்று ஒருவருக்கொருவர் – சீறா:2515/2
அன்னவன் நெறியால் மாந்தர் கடு பகை பெரிது உண்டாகும் – சீறா:2789/1
கவ்வையில் பெரிது மாந்தி கண் சிவந்து இதயம் வேறாய் – சீறா:2791/2
மதி_வலோய் பெரிது போற்றிவைத்து நீ வளர்க்கலாலும் – சீறா:2828/4
பிரிவில் இ வண்ணம் சின்னாள் உண்டு மெய் பெரிது பூரித்து – சீறா:2837/3
பெரிது என குழுவொடும் பிரியத்து ஏகினார் – சீறா:3039/4
மா தவர் அழகோ யாது பெரிது என மதித்து சொல்வார் – சீறா:3187/2
அரசையும் பெரிது வாழ்த்தி அக களி பெருகி நின்றார் – சீறா:3232/4
ஆவியோ சினமோ பெரிது என அறிகிலன் போர் – சீறா:3505/1
மறனும் ஆண்மையும் பெரிது என அலி வகுத்து உரைத்தார் – சீறா:3529/4
சில்லறை பெரிது என நபி முன் செப்பினார் – சீறா:3649/4
நன்று அளிக்கில் நசை பெரிது ஆகுமால் – சீறா:4248/4

மேல்


பெரிதும் (2)

கொடுத்திலன் யான் என்ன சஞ்சலம் பெரிதும் முற்றி – சீறா:2798/2
பெரு மணி வடமும் எண்ணில் வெறுக்கையும் பெரிதும் முன்னர் – சீறா:3055/2

மேல்


பெரிய (23)

பிடி நடை அமினா பெரிய தந்தை-தம் – சீறா:485/1
படம் கொள் பூதலத்து இராச பதவியும் பெரிய வாழ்வும் – சீறா:641/2
பெரு முத்த வாரி கோடி இறைத்தனள் பெரிய கண்ணால் – சீறா:1166/4
சிந்து பத்திரத்தை ஈந்தார் சிற்றிடை பெரிய கண்ணார் – சீறா:1576/4
செய்ய வாய் ஒளி வெண் மூரல் சிறு நுதல் பெரிய கண்ணால் – சீறா:1750/1
பூதலத்தினில் கண்டு அறிகொணா பெரிய புதுமையில் புதுமை-கொல் என்ன – சீறா:1928/2
அடைந்தவாறு என கிடந்திடும் பெரிய தந்தையரை – சீறா:2195/2
பெரிய தந்தையர் இறந்திடும் பருவரல் பெருகி – சீறா:2202/1
ஆய்ந்த கேள்வியர்கள் காட்சியில் பெரிய அதிசயம் என சிரம் அசைத்து – சீறா:2864/2
ஒரு பெரும் பகலில் பெரிய காரணமா உலகு எலாம் அறிந்திட மனை-கண் – சீறா:2866/1
சேர்த்து உகுபான் கண் துயில்தரும் வேளை சிறு செவி பெரிய வாய் தீ கண் – சீறா:2879/2
கண்டு அறியாது ஓர் பெரிய காரணத்தை காண்-மின்கள் பொருப்பிடை கிடந்துகொண்டு – சீறா:2886/2
பேசுவார் சிலர் சிறு நுதல் பெரிய கண் மடவார் – சீறா:3148/4
கதிர் தரு பெரிய பீங்கானை கையினில் – சீறா:3253/1
பெரிய காகளம் நவுரி பூரிகை தவில் பேரி – சீறா:3482/2
பேதம் அற்ற சவ்வால் என உரைத்திடும் பெரிய
மாதம் ஏழிரண்டினில் வெள்ளி வாரத்தின் வணங்கி – சீறா:3836/1,2
சிறுத்த கண் பெரிய சுழல் செவி தூங்கல் திரி வனம் பலபல கடந்து – சீறா:4078/3
காரையும் பெரிய வாகையும் திருகு கள்ளியும் அரிய வெள்ளிலும் – சீறா:4210/1
பெரிய முலை சிறிய இடை பவள இதழ் தரள நகை பிறழும் வாள் கண் – சீறா:4304/1
பெரிய பாறை இங்கு என் படும் யான் எவன் பேசல் – சீறா:4410/4
பேசும் என் பெயர் முகையினா என்றலும் பெரிய
பாசம் உள்ள நம் முகையினாவோ என பகர்ந்து – சீறா:4602/2,3
பெரிய உள் அன்பால் கொள்ள வேண்டும் என்று உரைத்து பின்னர் – சீறா:4705/3
கருமை சேர் பெரிய மேதி கபிலையும் நறும் பால் வற்றி – சீறா:4745/1

மேல்


பெரியதந்தைக்கு (1)

இன்புறா நின்று சிதல் அரித்தது என பெரியதந்தைக்கு இயம்பினாரால் – சீறா:2175/4

மேல்


பெரியதந்தையர் (1)

இலக்கம் உற்றிடும் பெரியதந்தையர் இறந்திருந்த – சீறா:2207/1

மேல்


பெரியதாக (1)

பின்னை நாள் எல்லைமட்டும் நோக்கு ஒன்று பெரியதாக
நம் நபி பறக்கத்தாலே நல்கினன் இறையோன் அன்றே – சீறா:3935/3,4

மேல்


பெரியர் (1)

மிடித்தவர் பெரியர் ஆதல் மிகு புகழ் கிடைத்தல் கையில் – சீறா:601/3

மேல்


பெரியர்-தம் (1)

வெறுப்பது பெரியர்-தம் மேன்மையாம் எனா – சீறா:4069/4

மேல்


பெரியர்க்கும் (1)

சொன்ன சொற்படி பெரியர்க்கும் சிறியர்க்கும் தோன்ற – சீறா:1848/3

மேல்


பெரியர்கள் (1)

நறை கமழ் புயத்தோய் நும் வழிப்படுதற்கு இருந்தனர் பெரியர்கள் நால்வர் – சீறா:2900/4

மேல்


பெரியராகி (1)

அரும் தவத்துடையீர் தேர்ச்சி அறிவினில் பெரியராகி
இருந்த நம் குலத்துக்கு எல்லாம் இழிவொடு சிறுமை நாளும் – சீறா:4366/1,2

மேல்


பெரியராம் (1)

ஆரும் இங்கு இவர் பெரியராம் என அகத்து இருத்தி – சீறா:2503/2

மேல்


பெரியராய் (1)

இகல் அறும் அ நாட்டு அரசனுக்கு உவந்த இயல் மறை பெரியராய் இருந்தார் – சீறா:2904/4

மேல்


பெரியரும் (2)

சிறியரும் பெரியரும் சேனை வீரரும் – சீறா:3663/1
பேதுற மரபின் வந்த பெரியரும் சிறியர் ஆவார் – சீறா:4381/4

மேல்


பெரியவர் (8)

தெரிய கூறிய பெரியவர் சொல்லினும் தெளிந்து – சீறா:223/3
கடந்த நூல் மறை பெரியவர் இரு செவி கசப்ப – சீறா:1367/3
நின்னை நோக்கியும் நின் குல முறை பெரியவர் நேர்-தன்னை – சீறா:1369/1
உற்ற தம் குல பெரியவர் அனைவரும் உரைத்த – சீறா:1379/1
இனம்-தனில் பெரியவர் மறையவர்க்கு எடுத்து இயம்பி – சீறா:1711/3
உய் மதி பெரியவர் உளத்தில் காண்பரால் – சீறா:1818/4
இ பெரும் பதியின் தலைவரில் சிறந்த இயல் மறை பெரியவர் தெரிந்து – சீறா:2856/1
வென்றி மன்னவர் சிறியவர் பெரியவர் விளைந்த – சீறா:4417/2

மேல்


பெரியவர்க்கு (1)

நிறையில் நிற்பது பெரியவர்க்கு உரிய நல் நிலையே – சீறா:2239/4

மேல்


பெரியவர்களுக்கு (1)

பாரிடை பெரியவர்களுக்கு இடர் படுத்திட என்று – சீறா:951/1

மேல்


பெரியவன் (18)

பெரியவன் திருமுன் வைத்தார் பேர் ஒளி இலங்கிற்று அன்றே – சீறா:103/4
பெரியவன் கருணைகூர்ந்து பெறும் முறை இது-கொல் என்ன – சீறா:125/3
பெரு வடிவு அழகாய் குழுவுடன் திரண்டு பெரியவன் உரை மறாது எழுந்து – சீறா:236/2
பெரியவன் அருளால் வானோர் பேர்_உலகு அடைந்தார் அன்றே – சீறா:424/4
பெரியவன் தூதராக பிறந்து ஒரு நபி பிற்காலம் – சீறா:622/1
பாதையில் நடப்ப பெரியவன் அருளின் பணி கொடு ஜிபுறயீல் இறங்கி – சீறா:694/2
பெரியவன் தூது என எனக்கும் பெட்பு உற – சீறா:1308/3
பேதுறல் அகற்றி சிந்தையில் தேறி பெரியவன் தூதினை புகழ்ந்தார் – சீறா:1928/4
பிணை தனை பொருத்தி நின்றோர் பெரியவன் தூதர் இந்த – சீறா:2106/2
உலகு அடங்க தனி அரசு செலுத்தும் பெரியவன் அருளால் உயர் வான் நீந்தி – சீறா:2169/1
பேதையர்க்கு அரசினை அருள் பெரியவன் தூதர்க்கு – சீறா:2206/1
பெருவிரல் தொடுப்பை விடுப்பை என்று இனிதின் பெரியவன் தூதுவர் உரைப்ப – சீறா:2325/3
நினையும் முன் அறியும் பெரியவன் அருளால் நெடு விசும்பு இழிந்து நம் நயினார் – சீறா:2540/3
பெரியவன் தூதர்-தம் பால் வரும் முனம் பெட்பினோடும் – சீறா:2588/3
பெரியவன் அருளால் வந்த பெண்ணினை வரைதல் யான் என்று – சீறா:3051/3
பெரியவன் அருளால் எனது உயிர் தந்த பெற்றி – சீறா:4273/3
பெருமையில் நின்ற சோதி பெரியவன் ஏவல் நாளும் – சீறா:4397/1
பெரியவன் செயலோ அன்றி நீர் நினைந்து பேசிய மாற்றமோ வரும் இ – சீறா:4470/3

மேல்


பெரியவன்-தனை (1)

பேதம் இல் அன்னது ஓர் பெரியவன்-தனை
ஓதி யான் வணங்குவது உண்மை என்றதே – சீறா:1627/3,4

மேல்


பெரியவனோ (1)

காணாத பெரியவனோ காண்பதற்கும் எளியவனோ கவினும் மேனி – சீறா:4530/1

மேல்


பெரியன் (1)

பின்னர் ஓர் வழியின் எய்தும் பேடியில் பெரியன் ஆகும் – சீறா:3929/2

மேல்


பெரியனால் (1)

பேர் என படைத்தனம் பெரியனால் என – சீறா:2167/3

மேல்


பெரியனான (1)

பேறு இது என்று அதிசயிப்ப யாவர்க்கும் பெரியனான
ஈறிலான் அருளின் வண்ணத்து ஒளி சிறந்து இலங்கிற்று அன்றே – சீறா:3934/3,4

மேல்


பெரியாரில் (1)

தன்னவரில் பெரியாரில் மதியாரில் தவத்தோரில் தலைமையோரில் – சீறா:1082/3

மேல்


பெரியோய் (1)

அறிவினில் பொருவு இலாத மெய் பெரியோய் அவ மொழி யாவரும் அறிய – சீறா:4105/2

மேல்


பெரியோர் (18)

சரகுற்ற நல் பதவி வழியில் புகுத்தி உயர் தலைமைக்கு வைத்த பெரியோர்
பிரசம் துளி திவலை சிதறிக்கிடக்கு இரு பிணையல் புயத்து நயினார் – சீறா:9/2,3
செவியினில் பெரியோர் கூறும் செய்தியால் தேர்ந்து தேர்ந்த – சீறா:624/3
பின்னமாக்கிய சிலையையும் சிறுமையில் பெரியோர் – சீறா:961/4
பின்னம் மாலிக்கத்து என்பதோர் கூட்டத்தில் பெரியோர்
உன்னதம் பெற இடம்பெற செய்து உயர்த்தினரே – சீறா:1225/3,4
பேதகத்தினை துடைப்பம் என்று உரைத்தனர் பெரியோர் – சீறா:1388/4
பெறுமவரிடத்தும் மனைவி-தன்னிடத்தும் வலிப்பது தவிர்ந்திலன் பெரியோர்
மறுகு எதிர்ப்படினும் முகத்து எதிர் நோக்கி வலித்திடல் ஒழித்திடான் புதியோர் – சீறா:1442/1,2
விண்ணினில் பெரியோர் ஆய்ந்த மெய்ம்மறை தனக்குள் தேர்ந்த – சீறா:1545/2
பெருகும் என்பதும் கேட்டனர் அறிவினில் பெரியோர் – சீறா:1880/4
கவின் உறும் பெரியோர் வேதம் காட்டிய நெறியும் ஈதே – சீறா:2271/3
பொன் போலும் மன பெரியோர் பொறுப்பர் எனும் மொழி தமியேன் புந்திக்கு ஏற்ப – சீறா:2671/2
என்ன முன் பெரியோர் ஆய்ந்த இயல் மறை-அதனுள் கண்டு – சீறா:2789/2
பண்டை முன் பெரியோர் தேர்ந்த பழ மொழி வழக்கம் யாவும் – சீறா:2790/1
செப்ப அரு நூல்கள் பலபல உணர்ந்தும் செவி வழி ஒழுகிட பெரியோர்
ஒப்ப அரும் மறை நூல் உரைத்தவை கேட்டும் உளத்து அறிவொடும் இருந்தனனால் – சீறா:2896/3,4
தெரிதரு மறைகள் மூன்றினும் பெரியோர் செய்யுளில் கணித நூலிடத்தும் – சீறா:2897/1
இவ்வணம் திரிந்து தேடின பெரியோர் எண்ணிலர் இஃது எலாம் அறிந்தும் – சீறா:2906/1
பெறுக என்று இனிது அளித்தனர் தூதரில் பெரியோர் – சீறா:3745/4
ஆய் மதி பெரியோர் நன்றி ஆயிரந்தான் அருளினும் கீழ் மறந்து அவர்க்கும் – சீறா:4075/3
பெறுவர் என்பது நல் வினை இயற்றிய பெரியோர்
முறையின் நல் வழி பெறுவர் என்பதும் முனம் எடுத்த – சீறா:4274/2,3

மேல்


பெரியோர்கள் (2)

சது மா மறையினோர்கள் பெரியோர்கள் சிறியோர்கள் தமது ஆவி என வாழ்வோர் – சீறா:11/3
மன்று இடமோ தருமம் எனும் வழி இடமோ பெரியோர்கள் வணங்கி நின்ற – சீறா:4523/3

மேல்


பெரியோர்கள்-தம் (1)

நீ அளித்த செல்வம் அன்றோ பெரியோர்கள்-தம் மனத்துள் நிமிர்ந்து நின்றாய் – சீறா:4529/4

மேல்


பெரியோர்களும் (1)

கூட்டத்து ஆஷிங் குல பெரியோர்களும்
நாட்டமுற்று இது நன்று என கூடினார் – சீறா:1409/3,4

மேல்


பெரியோர்களே (1)

பிறரும் இல்லை நும் போல் பெரியோர்களே – சீறா:1399/4

மேல்


பெரியோரிடத்தினும் (1)

அரசு இழந்து எனது கிளையினில் பெரியோரிடத்தினும் அடுத்தனன் அவரால் – சீறா:2312/1

மேல்


பெரியோருக்கு (1)

மாறுகொண்டு பெரியோருக்கு இடர் விளைத்து மறை நான்கும் அறைந்து யாரும் – சீறா:4297/3

மேல்


பெரியோரும் (1)

தூது என்று உதித்த முகம்மதுவும் சுருதி நெறி தீன் பெரியோரும்
தீதுற்று உலைக்கும் கொடும் காபிர் தெரியாவண்ணம் மூ ஆண்டு – சீறா:1339/2,3

மேல்


பெரியோரை (1)

முகம்மதினை முகம் நோக்கி சூழ்ந்து இருந்த பெரியோரை மதித்து போற்றி – சீறா:1645/2

மேல்


பெரியோன் (6)

பேதமற்று அவர் உரைத்ததும் கண்டதும் பெரியோன்
வேதம் சொற்றதும் இவர் அலால் பிறிது வேறு இலையே – சீறா:563/3,4
பேறு கொண்டனம் வெற்றியும் கொண்டனம் பெரியோன்
வீறு கொண்ட நன் முகம்மதின் பொருட்டு என வியத்தி – சீறா:595/2,3
பெருகி பரந்த புனல் கரையில் பெரியோன் தூதை அருகு இருத்தி – சீறா:1333/1
பேதப்படாது இரகசியத்தின் பெரியோன் வணக்கம் பெருக்கினரே – சீறா:1339/4
பேறும் இதுவே கிடைத்தது என பெரியோன் ஆதி-தனை புகழ்ந்து – சீறா:1593/3
பேறு கொண்ட நல் நபி என தெளிந்தனன் பெரியோன்
வீறு காண் என மதித்து உரைதனள் விருந்து அனையே – சீறா:4435/3,4

மேல்


பெரியோன்-தன் (1)

வண்ண மலர் வாய் திறந்து பெரியோன்-தன் திருத்தூதாய் வந்த கோவே – சீறா:2189/2

மேல்


பெரியோன்-தன்னை (1)

புந்தியில் பெரியோன்-தன்னை போற்றி பின் நபியை வாழ்த்தி – சீறா:4715/3

மேல்


பெரு (55)

கருவினும் கருவாய் பெரு தலம் புரந்த கருத்தனை பொருத்துதல் கருத்தே – சீறா:1/4
பெரு வரம் தருவாய் ஆதி_நாயகனே பேதியா சோதி மா முதலே – சீறா:3/4
வேறு அரையரை போல் பெரு வளம் கவர்ந்து மருதத்தில் பரந்தன வெள்ளம் – சீறா:34/4
உரல் அடி சிறு கண் பெரு மத பிறை கோட்டு ஒருத்தலின் இடி முழக்கு ஒலியும் – சீறா:81/3
பெரு வடிவு அழகாய் குழுவுடன் திரண்டு பெரியவன் உரை மறாது எழுந்து – சீறா:236/2
பெரு நிலத்து இருந்து வாழ்தல் பேதமை அதனால் வண்மை – சீறா:602/2
வருந்திலா பெரு வாழ்வு கொண்டு உறைதரும் வள நகர் புறத்து ஆனார் – சீறா:670/4
தட பெரு நதி முழந்தாட்குள் ஆனதே – சீறா:748/4
வீதி-வாய் வர கண்டது பெரு வரி வேங்கை – சீறா:762/4
பேதம் ஒன்று இன்றி வந்த பெரு வர மறையின் தீம் சொல் – சீறா:790/2
மாறுகொண்டவர் திரண்டு ஒரு பெரு வரை முகட்டில் – சீறா:848/2
பெரு வரம்பு உறும் பெண் கொடி என தலை சாய்த்து – சீறா:867/3
நிலம் மிசை கிடையா பெரு வளம் சுரந்து நீள் திரை வாவிகள் திகழ – சீறா:1007/3
நிரை பெரு நரகம் ஆழ கெடுவர் நீள் நிலத்தில் என்னால் – சீறா:1045/3
பெரு முத்த வாரி கோடி இறைத்தனள் பெரிய கண்ணால் – சீறா:1166/4
சுரத்தினில் பெரு நதி அழைத்து தோன்றிய – சீறா:1306/1
மேரு புயத்தார் பெரு வரத்தார் விரை தாமரை தாள் புகழ்ந்து அடுத்தார் – சீறா:1335/4
பேதகப்படுத்தும் பெரு வஞ்சனை – சீறா:1416/3
மடம் அகல்தர பெரு மகிழ்ச்சி எய்தினார் – சீறா:1598/4
பெரு வரையின் மடங்கல் எதிர் வரையாடு நிகர்வது என பேதுற்றானே – சீறா:1656/4
ஓதிய பெரு முரசு ஒலிப்ப நால்வரும் – சீறா:1808/2
நிறம் தழீஇ இபுறாகிம் நல் நபி பெரு நெருப்பை – சீறா:1849/3
கரதலத்து உறை கோல்-தனை பெரு மலை கடுப்ப – சீறா:1850/2
பருவரல் பெரு நோயினால் தனித்து உடல் பதைத்து – சீறா:1875/3
பின் ஒரு பகுப்பு குட கடல் புகுந்து பெரு விசும்பிடையினில் பிறங்கி – சீறா:1924/2
விரி கடல் பெரு நீர் உண்டு சூல் உளைந்த விசும்பிடை உதித்த மின் குலம் போல் – சீறா:1954/2
பெண் நலம் கனிந்து நலன் எழில் பிறங்க பெரு நிலத்து எழுந்து நின்றனளே – சீறா:1955/4
பெரு வரையிடத்தின் அடி உறைந்து இலங்கும் பேரெழில் சுமந்த பொன் கொடியோ – சீறா:1969/1
முறை தவறா பெரு முசுலிம் ஆயினார் – சீறா:1980/4
பிரித்திடா கரியாய் பெரு வாயினை பிளந்து – சீறா:2007/3
அல்லல் அற்றிட பெரு நிதி எடுத்து இனிது அருளி – சீறா:2014/3
விடுத்தனன் பெரு வஞ்சமும் படிறும் விடாதான் – சீறா:2029/4
வெறியும் பித்தும் உற்றவன் இவண் பெரு வழி விடுத்து ஓர் – சீறா:2222/1
மு பெரு நிலத்தும் தன் பெயர் நிறுத்தும் முறைமையன் ஆளியாசனத்தான் – சீறா:2304/2
ஒரு திருகு எடுத்து நெகிழ்க்கவும் பயமுற்று ஒடுங்கினர் பெரு வரையிடத்தும் – சீறா:2312/2
சிந்து என பெரு கௌசு எனும் குலத்தவர் திரளும் – சீறா:2476/2
பெரு நகர்க்கு ஏக இருந்தனர் இஃது பிறந்தது காபிர்கள்-தமக்கே – சீறா:2530/4
பெரு நகர் இருந்தனராயில் பேதுற – சீறா:2987/2
பெரு மணி வடமும் எண்ணில் வெறுக்கையும் பெரிதும் முன்னர் – சீறா:3055/2
அலகிலா பெரு நகர்-தொறும் அமலைகள் அடுவார் – சீறா:3139/4
வலன் உற வரும் சபுவான் எனும் பெரு
மலை அடிவாரத்தின் வந்து அ ஊரிடை – சீறா:3314/1,2
ஏதம் இன்றி அ பெரு நிதியொடும் இறங்கினரால் – சீறா:3439/4
வற்றுறா பெரு நதிகளும் வனங்களும் மலையும் – சீறா:3442/3
நலன் கொளும் பெரு நகரம் விட்டு அணியொடும் நடந்தார் – சீறா:3793/4
நெடும் துளை பெரு வாய் காளத்து ஒலி திசை நிமிர்ந்த வார் ஆர் – சீறா:3846/1
வசையொடும் பெரு வஞ்சனை பேசிய மன்னர் – சீறா:3891/1
பெரு வலி எய்தி ஒன்னார் பெரும் சமர் கடப்பேன் என்ன – சீறா:3936/2
பேசிய மாற்றம் கேட்டு பெரு வரை நெரிய ஆசை – சீறா:3945/2
மண்ணினில் உயர்ந்த பெரு மால் வரையை மான – சீறா:4127/2
வையமும் திகையும் பெரு வானமும் வானத்து – சீறா:4276/1
வரலும் பெரு மகிழ்கொண்டு அகுமது துன்புறும் அவரோடு – சீறா:4334/1
ஒலித்து இரங்கு அருவி வீழ் ஒலி மறாத உகுது எனும் பெரு வரை புறத்தில் – சீறா:4453/1
பெரு வலி கயிற்றால் காலில் பிணித்ததை அறுத்து சீறி – சீறா:4717/3
சாலவும் நிவந்த பெரு வரை எருத்தில் சார்ந்தனர் திறல் வய வீரர் – சீறா:4934/4
கடை அளந்து அறியார் பெரு நகர்-அதனில் இருந்திடும் காலையில் சிறந்த – சீறா:5013/1

மேல்


பெருக்க (1)

பதியும் பெருக்க உரை நடத்தி பற்றார் இவர் என்று அபூஜகல் தன் – சீறா:1596/3

மேல்


பெருக்கம் (2)

பேரெழில் பயிரில் வன முலை மடவார் கண் எனும் மான் இன பெருக்கம்
பாரினில் புகுதா வேலியின் அமைத்தபடி-கொலோ மரை மலர் செழும் கண் – சீறா:3155/1,2
பொரு படை பெருக்கம் நோக்கி அபூஜகல் பூரித்தானால் – சீறா:3409/4

மேல்


பெருக்கலன்றி (1)

தனந்தனி இருந்து நின்று தன் தசை பெருக்கலன்றி
அனந்தலின் பொழுதும் வேறு ஓர் அறிவு என்பது அறிந்திலானே – சீறா:2055/3,4

மேல்


பெருக்கால் (2)

தண்ணென குளிர்ந்து பிற உரு அமைத்து தரும் படிமக்கல பெருக்கால்
மண்ணினில் சிறந்த நகர் திரவியத்தால் மரக்கலத்து இறக்கிய சரக்கால் – சீறா:83/2,3
பேதியா நினைவின் முகம்மதை காண்போம் என்று அ வேட்கையின் பெருக்கால்
தீது இலாது இதயம் களிப்புற தேடி போயினர் பலபல திசையில் – சீறா:2901/3,4

மேல்


பெருக்கி (3)

விரித்தக மகிழ்ச்சி பெருக்கி என் முதுகில் விளங்கு ஒளி இன்னமும் உளவோ – சீறா:128/2
பெருக்கி நம் தீனை மாறு பேசிய தலைவர்க்கு உற்ற – சீறா:3356/2
ஆரண முறையின் தீன் நெறி பெருக்கி அகுமது உற்று உறையும் அ நாளில் – சீறா:3608/1

மேல்


பெருக்கிட (2)

பக்கலில் இருந்து செல்வமும் செருக்கும் பண்புற பெருக்கிட நிறைத்து – சீறா:154/2
மறைபடாது ஒளி பெருக்கிட செய்துவைத்தனரே – சீறா:1226/4

மேல்


பெருக்கிடும் (1)

தூய நாயகன் தீன் நிலை பெருக்கிடும் துணிவால் – சீறா:2211/3

மேல்


பெருக்கிய (5)

பெருக்கிய கீர்த்தியீர் என்ன பேசினார் – சீறா:912/4
நயனுற பெருக்கிய நண்பர் யாவரும் – சீறா:1599/3
பெருக்கிய கிளையவர் எவரும் பெட்புற – சீறா:2407/1
மறை வழி பெருக்கிய மன்னர் யாவரும் – சீறா:3261/2
சுருதி நூல் முறை பெருக்கிய நாவினர் சூழ – சீறா:3469/2

மேல்


பெருக்கில் (1)

ஊன் பொதிந்த உதிர பெருக்கில் நீர் – சீறா:4489/3

மேல்


பெருக்கிற்று (1)

கனை கடல் விரிவது ஆக்கி கதித்து எழ பெருக்கிற்று அன்றே – சீறா:1049/4

மேல்


பெருக்கின் (3)

செந்நெலில் பெருக்கின் கனை குரல் சகடம் திசை-தொறும் மலிந்தன செருக்கும் – சீறா:61/1
நதியிடை பெருக்கின் முன் ஓர் நவ்வி பின் நடக்கும் நாளில் – சீறா:2109/1
கவலுதற்கு அரிய ஆநந்த பெருக்கின் களி கடல் குளித்து மூழ்கினரால் – சீறா:3592/4

மேல்


பெருக்கினரே (1)

பேதப்படாது இரகசியத்தின் பெரியோன் வணக்கம் பெருக்கினரே – சீறா:1339/4

மேல்


பெருக்கினில் (1)

அலை துயர் பெருக்கினில் ஆழ்ந்திட்டார் அரோ – சீறா:1017/4

மேல்


பெருக்கு (12)

தேன் பெருக்கு ஒழுகி வழிதரும் கனிகள் சிதறிடும் சோலை-வாய் தெளிந்த – சீறா:237/1
முட்டி வீழ்ந்தனன் குமிழினும் வாயினும் முழு பெருக்கு என சோரி – சீறா:674/3
வற்றுறா செல்வ பெருக்கு இனிது ஓங்கும் வகுதை அம் பதி உசைன் நயினார் – சீறா:698/1
கடல் பெருக்கு என கரை கடந்து வீங்கிய – சீறா:748/3
சிந்துவின் திரை பெருக்கு எறிய தீது இலா – சீறா:753/1
நனி துயர் ஊறு தொட்டு நதி பெருக்கு ஆக்கி பின்னும் – சீறா:1049/3
அரு மறை தேர் குவைலிது கேட்டு அகத்தில் அடங்கா உவகை பெருக்கு ஆநந்தம் – சீறா:1091/1
அணி கிளர் இன்ப பெருக்கு எடுத்து எறியும் ஆநந்த கடல் குளித்தனரே – சீறா:1212/4
அருவி என செய்திடும் கலிமா அடங்கா நதியின் பெருக்கு ஆக்கி – சீறா:1595/2
பேர் உணர் பொங்கி யாவும் தோற்றிடா பெருக்கு ஆநந்த – சீறா:2396/2
பேதமை அகற்றி புந்தி பெருக்கு எடுத்து ஒழுகல் செய்யும் – சீறா:2782/1
தடுக்கலா துறை பெருக்கு என பெருகின தாங்கல் – சீறா:4834/4

மேல்


பெருக்கும் (3)

விரி திரை கரம் கொண்டு அறை உவா பெருக்கும் வெரு கொள தெரு கிடந்து ஒலிக்கும் – சீறா:81/4
பெரும் தவத்தால் வரும் புகழோய் தனி இறைவன் ஒருவன் என பெருக்கும் பேச்சும் – சீறா:1646/1
பெருக்கும் நல் அறிவின் உபைதுல்லா என்னும் பெயரினர் காண்டலின் பொருட்டால் – சீறா:2905/1

மேல்


பெருக்குற (1)

பேனம் என்ன விலாழி பெருக்குற
மான வீரர் சுறவின மான அ – சீறா:4809/2,3

மேல்


பெருக்கெடுத்து (7)

பெருகிய நபி பட்டமும் மிக பெறலாய் பிரளய பெருக்கெடுத்து எறியும் – சீறா:142/3
படியிடை புடைப்ப பெருக்கெடுத்து அதிர பாயலை சுருட்டிவிட்டு எறிய – சீறா:260/1
குறைபடா உவகை பெருக்கெடுத்து எறிய குளித்து அகம் மிக மகிழ்ந்து எழுந்தார் – சீறா:287/4
வன நதி பெருக்கெடுத்து எறிந்து மால் வரை-தனை – சீறா:729/1
அறை புனல் பெருக்கெடுத்து அடர்ந்தது எங்குமே – சீறா:734/4
உரை செய்து பெருக்கெடுத்து ஓங்கும் மால் நதி – சீறா:744/3
படர்ந்த தெண் திரை பெருக்கெடுத்து எறி நதி பரப்பை – சீறா:754/1

மேல்


பெருக்கே (1)

சிந்து நேர் கடுப்ப நுரை திரை பிறங்க செழித்து எழுந்தது நதி பெருக்கே – சீறா:696/4

மேல்


பெருக்கை (2)

வான் நதி பெருக்கை ஒப்ப வரு முகம்மதுவை நோக்கி – சீறா:617/2
பெருகிய பிரளய பெருக்கை போக்குதற்கு – சீறா:749/1

மேல்


பெருக்கொடு (1)

பெருக்கொடு திரண்டு நல் நீர் குடைதலின் பிறங்கு மெய்யின் – சீறா:934/2

மேல்


பெருக (13)

நலிவு அற உலக நீதி நெறி முறை பெருக நாளும் நமர் உயிர் அரிய காவலாய் – சீறா:13/1
நிறைதர பெருக அதில் ஒரு வெண் புள் நித்தில கதிர்கள் கான்று ஒழுக – சீறா:242/2
ஆதரம் பெருக நல் வழி பொருளாய் அகுமது தோன்றினர் அன்றே – சீறா:251/4
தன் பெரும் புகழும் வரிசையும் பெருக தழைத்து இனிது இருக்கும் அ நாளில் – சீறா:290/4
பிடி என வனம் எலாம் பெருக மான்மத – சீறா:516/2
வேதனை பெருக வாடி வேர்த்து உடல் அயர்ந்து சோர்ந்து – சீறா:944/2
பெருக தரும் செல் இன குலங்கள் பிறங்கும் பிறங்கலிடத்து இருந்த – சீறா:1330/3
பெருக வந்திருந்தவர்களை விழித்து உரை பிறழாது – சீறா:2194/1
பெரும் புவியிடத்தினில் பெருக நாளும் அ – சீறா:2432/2
ஆதரம் பெருக ஆதி அருளின் வான் இழிந்து மெய்மை – சீறா:3069/3
இரு நிலத்தில் புகழ் ஓங்க தீன் பெருக புவி புரந்து அங்கு இருந்தார் அன்றே – சீறா:3759/4
துனியே பெருக உறைந்திடுதல் சூழ சமன்று சேனையொடும் – சீறா:4033/2
ஆதரம் பெருக களபம் மெய் வீச அறிவொடு தருமமும் அகற்றும் – சீறா:4091/3

மேல்


பெருகலாலே (1)

அரும்பிய துயர வெள்ளம் அடிக்கடி பெருகலாலே
வரம் பெறு நாணும் போக்கி மதி மயக்குற்று இ வள்ளல் – சீறா:3198/2,3

மேல்


பெருகாநின்றார் (1)

நல் நபி பெயர் கேட்டு உள்ள களி நனி பெருகாநின்றார்
இன்னவர் வரிசை மேலோர் என்பதை இதயத்து எண்ணி – சீறா:2777/1,2

மேல்


பெருகி (25)

ஆதரம் பெருகி நிரைநிரை வடிவாய் அணியணி நாற்றினை நடுவார் – சீறா:49/4
கோது அற பெருகி முன்னிலை திரண்ட குழுவினை கண்டு கண் குளிர்ந்து – சீறா:126/3
கரையிலா செல்வம் தனித்தனி பெருகி காட்சிகள் பலவும் உண்டாகி – சீறா:374/2
வற்றுறா பெருகி செல்வம் வளர்ந்து இனிது ஓங்கிற்று அன்றே – சீறா:403/4
இடன் அற பெருகி அங்கு இருந்த வாவியே – சீறா:489/4
பெருகி ஓங்கின கொறிகளும் பல்கின பிறரும் – சீறா:541/3
பிரளயம் இடன் அற பெருகி வந்ததே – சீறா:733/4
மால் நதி பெருகி எ வரையும் சுற்றிய – சீறா:737/1
குறைவு அற பெருகி நாளும் குடிபுகுந்திருந்த நெஞ்சான் – சீறா:792/4
முன்னிட பெருகி ஓடும் முறைமை கண்டு அறிந்து நீர் அ – சீறா:830/3
இருக்கினில் அறிவும் தோன்றி இடன் அற பெருகி நல்லோர் – சீறா:1266/3
பெருகி பரந்த புனல் கரையில் பெரியோன் தூதை அருகு இருத்தி – சீறா:1333/1
பெருகி நின்ற தலைமுறை பேரராய் – சீறா:1405/1
பேசி ஊரவர் இரண்டுபட்ட உரை பெருகி எங்கணும் அறிந்து பொன் – சீறா:1423/2
நிறம் தவழும் கதிர் வேலீர் இல்லெனில் தீன் நிலை பெருகி நிலத்தின் மீது – சீறா:1666/3
பெருகி நின்றது நிறைதரு மனு பிரளயமே – சீறா:1891/4
மங்குலில் பெருகி விடத்தினும் கருகி வரி அறலினும் மினுமினுத்து – சீறா:1956/1
பீடு உடை பெரும் புகழ் பெருகி சூழ் திசை – சீறா:2163/3
பெரிய தந்தையர் இறந்திடும் பருவரல் பெருகி
அரிய நாயகன் தூதுவர் அகத்தினில் அழுங்கி – சீறா:2202/1,2
மிக்க தீன் பெருகி செல்வம் விளங்கிட ஈமான் கொண்டு – சீறா:2351/3
சிறிய பாத்திரத்தின் இருந்த போனகம் நும் திரு கையால் தீண்டிட பெருகி
அறுபது பேரும் பொசித்தனம் இன்னும் அளவினில் குறைந்தில புதுமை – சீறா:2861/1,2
சிந்தையும் கண்ணும் ஆர செழும் களி பெருகி ஓட – சீறா:3220/2
அரசையும் பெரிது வாழ்த்தி அக களி பெருகி நின்றார் – சீறா:3232/4
பிரிவு இலா புறநகர் பெரும் படைகளும் பெருகி
அரிய மால் நகர் இடன் அற மலிந்தன அன்றே – சீறா:3786/3,4
பேறு உறும் சாட்சியாக வைத்து அருள் பெருகி பின்னும் – சீறா:4695/4

மேல்


பெருகிட (2)

நிலம் பரந்து தீன் பெருகிட எழுந்த நீள் நிலவே – சீறா:764/2
நீங்கிடாது அறம் பெருகிட வளர்க்கும் நல் நெறியீர் – சீறா:1278/2

மேல்


பெருகிய (35)

பெருகிய செல்வ குடியொடு கிளையும் பெருத்து இனிது இருந்து வாழ்வன போல் – சீறா:48/3
பெருகிய நபி பட்டமும் மிக பெறலாய் பிரளய பெருக்கெடுத்து எறியும் – சீறா:142/3
எரி எழு நாவால் எண் திசை தடவ எழுந்திட பெருகிய நெருப்பு – சீறா:149/3
பெருகிய நிலைமை குல கடல் நாப்பண் பிறந்து எழும் கதிரவன் ஒப்ப – சீறா:156/3
பெருகிய கோடி சந்திர பிரகாசமாய் – சீறா:166/1
பெருகிய ஒளிவு வானமட்டு உலவ பிறந்தனர் முகம்மது நபியே – சீறா:253/4
பேரொளி பரப்பி பொங்கி பெருகிய அழகு வெள்ள – சீறா:636/1
பெருகிய பிரளய பெருக்கை போக்குதற்கு – சீறா:749/1
பெருகிய துயரம் என்னும் பெரும் கடல் நீந்திநீந்தி – சீறா:1052/1
பெருகிய கடல் முகட்டு எழுந்த பேரொளி – சீறா:1139/1
பெருகிய ஹாஷிம் குலத்தவர் அனைத்தும் பிரியமுற்று உரைத்தனர் அன்றே – சீறா:1209/4
பெருகிய கழுத்தின் நரம்புகள் விறைப்ப பிளந்து வாய் நா நுனி புரட்டி – சீறா:1439/3
பெருகிய மறை நேர் கேட்டு பிரியமுற்று இருக்கும் காலை – சீறா:1566/4
பெருகிய மாந்தர் அனைவரும் நிறைந்த பெண் இனத்துடன் தலைமயங்கி – சீறா:1909/3
இடன் அற கலைகள் பெருகிய மதியம் எங்கணும் கதிர்கள் விட்டு எறிந்து – சீறா:1916/1
பெருகிய குபிரர் தனித்தனி உரைப்ப பெரும் சிறை திரண்ட முள் வளை வாய் – சீறா:1937/3
பெருகிய குடமோ காம நீர் உறைந்த பேரிளம் குரும்பையோ கதிரின் – சீறா:1967/2
மாசிலான் அருள் பெருகிய மக்க மா நகரில் – சீறா:2015/1
பெருகிய கிளை அவுசு என்னும் பெற்றியோர் – சீறா:2153/1
பெருகிய வலியும் சீர்த்தியும் உடையோய் பின் வரும் துன்பம் ஒன்று அறியேன் – சீறா:2308/4
பெருகிய காபிரும் புறப்பட்டு எண்ணிலா – சீறா:2412/3
பெருகிய கிளை எனும் தொடரும் பேர் அற – சீறா:2442/3
புத்தி பெற்றனம் பெருகிய கதி பெறும் பொருட்டாய் – சீறா:2458/3
பெருகிய திரு முன்றிலின் செழும் புறத்தும் பிறங்கிய திரு மதிள் புறத்தும் – சீறா:2533/2
பெருகிய குலமும் பெயரும் என் பதியும் பேரறிவாளரில் பழகி – சீறா:2894/3
நரலை போல் வளம் பெருகிய மதீன மா நகர்க்கும் – சீறா:2960/2
பெருகிய மனத்தினில் பிரியமுற்று எழில் – சீறா:2995/2
பெருகிய தலைவருக்கு எடுத்து பேசி நல் – சீறா:3018/2
பெருகிய அழகை எல்லாம் ஒருத்தியோ பெறுவள் என்பார் – சீறா:3186/4
பெருகிய புதுமை என்ன பேர் அலி-தமையும் பெண்மை – சீறா:3232/3
பெருகிய மகிதலத்து உறைந்த பேரிருள் – சீறா:3234/2
பெறு கதி றமலால் என்ன பெருகிய நோன்பு-தன்னை – சீறா:3352/2
பெருகிய தாரா கணம் பல கோடி பிறந்து ஒளி விரிப்பன போலும் – சீறா:3576/3
பெருகிய கீர்த்தி நொய்துறும் சமயம் பிழைவுறும் அழகு உறு நீதி – சீறா:4474/3
பெருகிய கூவல் ஓடை பிறங்கு நீர் வறந்து யாதும் – சீறா:4747/2

மேல்


பெருகிற்றல்லது (1)

பெருகிற்றல்லது பின் குறைவு இல்லையால் – சீறா:2343/4

மேல்


பெருகிற்று (1)

பெண் எனும் கடல் அம் தானை இடன் அற பெருகிற்று அன்றே – சீறா:3174/4

மேல்


பெருகின (2)

இரவலர்க்கு அளித்து அவன் இருநிதி பெருகின போல் – சீறா:1700/2
தடுக்கலா துறை பெருக்கு என பெருகின தாங்கல் – சீறா:4834/4

மேல்


பெருகு (12)

கிடங்கும் எங்கணும் நிறைதர பெருகு கீலாலம் – சீறா:37/2
பெருகு சூல் முதிர்ந்து ஈன்று ஆர் அமுது உறைந்து பிடர் குனிதர குலை சேந்து – சீறா:56/2
பெருகு நல் குல குசையு எனும் வேந்தர்க்கு பின்னர் – சீறா:1228/1
பேரொளி மாட-வாயும் பெருகு மண்டபத்தின் சார்பும் – சீறா:1342/2
பெருகு நலனும் சுவன பதி பேறும் பெறுவர் என உரைத்தார் – சீறா:1588/4
பெருகு முதல் மறை வசன எவ்வுலகும் அறிவது யான் பேசில் என்னே – சீறா:1654/2
பெருகு தீன் முகம்மதே நும் பெயரினை போற்றல் செய்தேன் – சீறா:2070/3
பெருகு மொழி அவரவர் கேட்டு இபுனுகலபுடன் உரைப்ப பெரிதின் ஈந்தான் – சீறா:2173/3
பேதம் அற்று உரைத்தீர் சோதி பெருகு தீன் விளக்கே இந்த – சீறா:2281/1
கருத்தினில் பெருகு ஆநந்த களிப்பை யார் கணிக்க வல்லார் – சீறா:3082/4
பெருகு நல்லறிவினர் துஆ பேறுகள் பெறு-மின் – சீறா:3112/3
தரு எனும் நபியும் மூவரும் பெருகு சதுமறை தலைவரும் திரண்டு – சீறா:3152/3

மேல்


பெருகுகின்ற (1)

பெருகுகின்ற செம் மயிர் உறுப்பினில் எழில் பிறங்கும் – சீறா:4430/2

மேல்


பெருகும் (23)

கதி உறும் நமக்கு செல்வமும் பெருகும் கவலையும் தீர்ந்தனம் என்றார் – சீறா:353/4
சிறுமையும் அகலும் புத்தியும் பெருகும் தீவினை வந்து அடராது – சீறா:363/2
பெருகும் திரளும்படி பின்செலவே – சீறா:701/3
துறை-தொறும் பெருகும் வெள்ள நதி என தோற்றிற்று அன்றே – சீறா:819/4
பெருகும் அக்கினி கொழுந்துகள் தெறித்தன பிதிர்ந்தே – சீறா:971/4
குலம் மிக பெருகும் செல்வமும் வளரும் குறைவு இலா பதவியும் பேறும் – சீறா:993/3
பெருகும் தம் மனத்து ஆசையில் பேசுவார் – சீறா:1183/4
பெருகும் இள மயில் கதீஜா ஸயினபு எனும் பசுங்கிளியை பெற்றார் அன்றே – சீறா:1216/4
கரம் தங்கிய நல் அருள் பெருகும் ஹபீபு முகம்மது உரைத்தனர் ஆல் – சீறா:1591/4
பெருகும் அஃறிணை சாதி உளம் அனைத்தும் பேதுறுத்தி பெட்பினோடும் – சீறா:1660/2
பெருகும் கேள்வியின் குவைலிது தவத்தினில் பிறந்த – சீறா:1868/3
பெருகும் என்பதும் கேட்டனர் அறிவினில் பெரியோர் – சீறா:1880/4
தனி நிலை பெருகும் பிரளயம் எனலாய் சகத்தினில் பரந்த வல் இருளே – சீறா:1902/4
மா தவம் பெருகும் மனத்தினன் காம்மா மன்னு தன் திசையினில் போனான் – சீறா:2327/4
பெருகும் காப்பு அழித்திடுவது அன்று என பிரிந்து ஒதுங்கி – சீறா:2615/3
பெருகும் தீனில் சலாமத்து பெறுவர்கள் என்றே – சீறா:2926/4
பெருகும் ஆநந்தத்து உற்ற பெற்றியும் கூறுவாரால் – சீறா:3223/4
பெருகும் அ இடத்தவர் கூடி பெட்பு உற – சீறா:3308/3
பெருகும் சேனை கொண்டு இறங்கி வெம் பேர் அமர் விளைப்ப – சீறா:3441/2
பெருகும் பல்லியத்து ஒலிப்பினும் படைக்கலன் பிணங்கி – சீறா:3549/1
பெருகும் செல்வத்துள் பிறந்தது மகவு என கேட்டு – சீறா:3740/2
பெருகும் ஊன் நிணம் சுமந்தன பிறங்கு ஒளி பிறங்க – சீறா:3800/4
பெருகும் தூளியின் படலம் முன் பிறங்குவ கண்டு – சீறா:4632/3

மேல்


பெருகுவது (1)

பெருகுவது அடிக்கடி பேதுறாது பின் – சீறா:741/2

மேல்


பெருத்த (6)

இருள் அறுத்து உண்மையாய் உள் இருத்தினன் பெருத்த நீரான் – சீறா:622/4
பெருத்த குலத்தவர்க்கு ஓதி குறைஷிகளின் முதியாரை பெரிது கூட்டி – சீறா:1089/2
பெருத்த வாய் திறந்து அறபு எனும் மொழியினில் பேசும் – சீறா:2009/4
பெருத்த மான் தசையால் இற்றை பெரும் பசி தவிர்ந்தது என்று – சீறா:2094/1
பெருத்த தோளினும் வேகம் பிறங்கிய – சீறா:3904/3
பெண்மை மிக்கவர் இளையர்கள் யாவரும் பெருத்த
கண் மலர் புனல் சொரிதர அழுது உளம் கரைந்தார் – சீறா:4637/3,4

மேல்


பெருத்தன (1)

பெற்றிலேன் வருத்தமும் பெருத்தன இனி வீந்தால் – சீறா:2912/2

மேல்


பெருத்திடும் (2)

பெண் இனங்கள் பெருத்திடும் ஆசையால் – சீறா:1191/2
பெருத்திடும் ஹறம்-அதை குறித்து பிந்தி ஈண்டு – சீறா:2976/2

மேல்


பெருத்து (7)

பெருகிய செல்வ குடியொடு கிளையும் பெருத்து இனிது இருந்து வாழ்வன போல் – சீறா:48/3
பேரறிவு எவையும் செம்மை பெருத்து ஒளிர் வனப்பும் வெற்றி – சீறா:598/1
இனம் பெருத்து இருந்தும் இவை பரிகரித்தோமிலை எனும் அவ மொழி உலகம்-தனில் – சீறா:2506/1
பெருத்து நின்று இடைந்து வாடி பிறர் சிலர் தம்மை கூவி – சீறா:2563/2
மன பயம் பெருத்து வாடி மறுகு உறும் மனைக்கு ஓர் மாற்றம்-தனை – சீறா:2798/1
மீறிய செல்வம்-தன்னால் வெறி மதம் பெருத்து மேன்மேல் – சீறா:2829/1
பிணியொடும் மிடியும் உடைந்தன தேகம் பெருத்து இனிது இருக்கும் அ நாளில் – சீறா:5017/4

மேல்


பெரும் (307)

சிலை தரித்த பேர் ஒலி பெரும் படை ஒலி சிறக்கும் – சீறா:39/4
நீல வாய் மலர் வாவிகள் பெரும் கடல் நிகர்க்கும் – சீறா:74/4
இடன் அற நெருங்கும் பெரும் புற கடலை இதற்கு அகழ் என பெயரிட்டு – சீறா:79/3
இரைத்த பேர் ஒலியால் பெரும் கடல் நிகராய் இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:86/4
குணில் பொரு முரச பெரும் குரல் கிடந்து குழுமி விண் ஏறு ஒலி எனவும் – சீறா:88/2
அ பெரும் பெயர்கள் நான்குபேர் ஒளியும் அகுமதின் ஒளி அடுத்து இருப்ப – சீறா:129/1
மெய் பெரும் கலிமா_விரல் நடு_விரல் மென்_விரல் சிறு_விரல் பெருவிரல்கள் – சீறா:129/3
வரும் ஒரு பெரும் கதிர் மதியம் போலவே – சீறா:166/2
உறை பெரும் குலத்தினுக்கு ஒப்பு இலா மணி – சீறா:176/3
மணி பெரும் கடலிடை வளரும் செல்வமே – சீறா:177/2
சங்கையாய் மிகு வரிசையும் பெரும் கொலுத்தனையும் – சீறா:193/3
வீறு பெற்றிடும் தலைமையும் பெரும் பதவியையும் – சீறா:200/3
புகன்ற நல் மொழி கேட்டு அற பெரும் புதுமை புதுமை ஈது என சிரம் அசைத்து உன் – சீறா:286/1
மன் பெரும் புகழார் முகம்மது நபிக்கு மன மகிழ்வொடு முலைகொடுத்து – சீறா:290/3
தன் பெரும் புகழும் வரிசையும் பெருக தழைத்து இனிது இருக்கும் அ நாளில் – சீறா:290/4
பெரும் தரை எங்கணும் பெய்தல் இல்லையால் – சீறா:298/2
பெரும் தெரு இடம்-தொறும் பிரியத்து எய்தினார் – சீறா:315/4
தரை பெரும் புகழ் எலாம் தரித்து மா மணி – சீறா:320/1
அரும் தவம்புரியும் பெரும் தலம் வணங்கி அடைகுவம் பதிக்கு என அலிமா – சீறா:351/1
வண்டு அணி குழலார் வருத்தமும் தீர்ந்து வழியினில் பெரும் பலன் கிடைத்து – சீறா:359/2
ஆண்டவன் கொடுத்தான் இந்த நல் பெரும் பேறு அணி_இழை படைத்தனள் என்பார் – சீறா:362/2
முன் பெரும் சூகை வடுவையும் தவிர்ந்தேன் முக மலர் தர வடிவு ஆனேன் – சீறா:364/3
தரையினில் குடிக்குள் பெரும் குடியான தலைவர் ஆரீது என இருந்தார் – சீறா:374/4
குலவிய நிறையும் பொறுமையும் விளங்க கோது இலா பெரும் புகழ் விளங்க – சீறா:377/2
நபி எனும் பெரும் முத்திரை குறியும் பொன்_நகர்க்கும் – சீறா:440/1
காட்டின் இ பெரும் புதுமையை கருத்தினில் தெளிந்து – சீறா:456/2
சவி கெட பெரும் தேவதம் தரை படிந்ததுவும் – சீறா:468/4
இ பெரும் உவகையுற்று இருப்ப மன் நெறிக்கு – சீறா:487/1
பாரினில் பெரும் புனல் பரந்த செல்வம் இது – சீறா:532/1
கரிய மேதியின் குலம் ஒரு பெரும் கடல் கடுப்ப – சீறா:541/2
பருக பால் தயிர் குறைவு அற பெரும் பலன் படைத்தார் – சீறா:541/4
பிறந்த ஊர் குலம் நும் பெயர் இ பெரும் பெயரோடு – சீறா:557/3
தரும் பெரும் பயன் முகம்மதை சடுதியில் கூட்டி – சீறா:560/3
அலகு இல் கூட்டம் உண்டு அ பெரும் ஷாமினில் அடைந்தால் – சீறா:564/2
வந்தது ஓர் படை கயிசு என வரும் பெரும் கூட்டம் – சீறா:590/2
வன் மன நஸ்றா என்ன வரு பெரும் குலத்தில் தோன்றி – சீறா:625/1
அரும் பெரும் தவமே நும்-தம் மனையிடத்து எழுக என்றார் – சீறா:639/4
கொடுத்த தங்கம் அலால் பெரும் ஷாம் என குறித்திடும் திசைக்கு ஏற்க – சீறா:660/1
போதினில் பெரும் புதுமையும் இங்கு இவர் பொறுமையும் நகர் சேர்ந்து – சீறா:665/3
பின்னிய திரை வாருதியினை சுவற்றி பெரும் புற கடலினை தேக்கி – சீறா:683/1
அரும் பெரும் கிரி பிதிர்ந்திட உருமினும் அலறும் – சீறா:757/4
கொண்டு மென் மெல நடந்து தன் பெரும் சிரம் குனிந்து – சீறா:763/2
நடுங்கிட தனி போயது பெரும் தலை நாகம் – சீறா:784/4
விரிந்த தம் பெரும் குழுவுடன் நடந்தனர் விறலோர் – சீறா:786/4
பெரும் தவம் உடைய வள்ளல் பிறங்கு ஒளி தவழும் மாடத்து – சீறா:793/2
பெரும் தலம் புரக்க வல்லே நபி என பிறக்கும் அன்றே – சீறா:824/4
பிரியல் வாய் மொழி மறுத்திடல் இ பெரும் பேறுக்கு – சீறா:834/3
தரு பெரும் பதவி சமயம் பாழ்பட – சீறா:906/1
பின் உற வர அ காபிர் பெரும் தலைக்கடையில் சார்ந்தார் – சீறா:936/4
பெரும் தாரணி-தனில் நும் பதி குலம் பேர் அவை அனைத்தும் – சீறா:984/3
அலைவு உற பெரும் பகை அவதி உண்டு என – சீறா:1021/2
இரும் பெரும் புடவி-தன்னுள் யாவரே இயம்ப வல்லார் – சீறா:1043/4
திரை பெரும் புவியின் மேலோர் செல்வமே பெறுவர் கேளார் – சீறா:1045/2
பெருகிய துயரம் என்னும் பெரும் கடல் நீந்திநீந்தி – சீறா:1052/1
பெரும் புவி மணத்தின் கோலம் பெற்றிலாது என்-கொல் என்றார் – சீறா:1061/4
கன பெரும் கவிகை ஓங்க கடு விட பாந்தள் மாய்த்த – சீறா:1063/3
பெரும் தவிசினின் இனிது இருத்தி அருகு இருந்து பிரிய மொழி பேசிப்பேசி – சீறா:1080/2
இல்லிடத்தில் வர முதல் நாள் கிடையாத பெரும் தவம் செய்திருந்தேன் என்றான் – சீறா:1092/4
பௌவ நதி சூழ் பாரை புரந்து அளிக்கும் பெரும் பதவி படைத்தேன் செல்வம் – சீறா:1093/3
தரும் பெரும் புவியும் வானும் தழைக்க வந்து உதித்த வள்ளல் – சீறா:1168/3
வரும் பெரும் பவனிக்கு ஏற்ற மாணிக்க விளக்கம் போன்றார் – சீறா:1168/4
சிறு நுதல் பெரும் கண் குவி முலை செ வாய் சேடியர் இரு மருங்கு ஈண்டி – சீறா:1205/3
உடை பெரும் பொருள் இல் என கரவிடர் ஒதுங்கி – சீறா:1231/2
துடைப்ப அரும் பெரும் பழி சுமந்து அயலினில் போனார் – சீறா:1231/4
இ பெரும் புவியில் தீட்டும் எழுத்தில் ஒன்று அறியேன் ஆதி – சீறா:1262/3
புவியினில் பெரும் புதுமையதாகிய பொருளாய் – சீறா:1290/1
படியிடத்தில் நும் இனத்தவர் பெரும் பகை விளைத்தும் – சீறா:1292/3
திண்ணிய பெரும் சிறை ஜிபுறயீல் வரை – சீறா:1327/1
பெறத்தகாத பெரும் பழியாய் நமது – சீறா:1393/1
பிந்திடாத பெரும் பழி சூழுமே – சீறா:1394/4
உறை பெரும் குலம் சேர்ப்பதற்கு உன்னினார் – சீறா:1404/4
பித்தன் என்று பெரும் பெயர் நாட்டுதல் – சீறா:1417/3
சிலிர்த்தது முகம் கண்டு அடுத்தவர் மனங்கள் திகைத்ததும் பெரும் குலம் அனைத்தும் – சீறா:1441/3
இடைந்திடும் பெரும் கேடு உடையவன் இவனே என்னும் அ பொருள் உரை பிறப்ப – சீறா:1456/2
பேறு அத்தம் இல சொல் உரைத்தனன் எவர்க்கும் பெரும் கொலை பிழை விளைத்திடுவான் – சீறா:1457/4
நிறைதரும் பொருளும் இழந்து உதவாமல் நெட்டு உடல் பெரும் தலை அரவம் – சீறா:1458/2
இற்றிட பெரும் சிலை உரத்தில் ஏற்றுவன் – சீறா:1484/2
நெஞ்சினில் பெரும் சிலை சுமந்து நீங்கிலா – சீறா:1485/1
தன் அருளொடும் பெரும் தீனை தாங்கினார் – சீறா:1488/4
பெரும் தவத்தால் வரும் புகழோய் தனி இறைவன் ஒருவன் என பெருக்கும் பேச்சும் – சீறா:1646/1
நல தகைமை தலக்கேடும் பிறர் சூடும் பெரும் பகையும் நடவா முன்னம் – சீறா:1650/3
குலை குலைந்து குலத்தவரும் அபூஜகிலும் இருந்த பெரும் குழுவை சார்ந்தான் – சீறா:1658/4
மனத்து அடக்கி தீன் எனும் ஓர் பெரும் பயத்தை புறத்து ஆக்கி வரி வில் ஏந்தும் – சீறா:1661/3
மாறாத பெரும் பகையாய் முகம்மது என உதித்தோன்-தன் மாயம் தான் ஓர் – சீறா:1663/2
பிறந்த குலம்-தனை வழுக்கி நமர்க்கும் ஒரு பெரும் பகையாய் பேதியாத – சீறா:1666/1
உரனில் நம் பெரும் குலத்தினில் அரசரின் உயர்ந்தோன் – சீறா:1678/1
விரைவில் நம் பெரும் பகையினை துடைத்திடல் வேண்டும் – சீறா:1678/4
மாசு இலா பெரும் தலைவரை தாழ்ந்து உற வாழ்த்தி – சீறா:1682/2
பிந்திடா மணம் முடித்தனன் அவர் பெரும் பொருளால் – சீறா:1687/2
தூண்டிடா பெரும் கோட்டிகள் தொடுத்து அவன் துணிவாய் – சீறா:1688/2
புரிசை வாயிலும் கடந்து அரும் பெரும் பதி புகுந்தான் – சீறா:1703/4
கரை கொளா பெரும் சேனை அம் கடல் நடு கடிதின் – சீறா:1708/1
படம் தரு கொடியில் தூண்டும் பகை பெரும் கடலை கையால் – சீறா:1759/3
கோலிய பெரும் பகை குலத்தினில் விளைத்தல் – சீறா:1770/3
நவ்வி பின் பெரும் புனல் நடந்த நம் நபி – சீறா:1788/1
குவைலிதுக்கு அரும் பெரும் குலத்தின் தீபமே – சீறா:1789/1
மன் பெரும் புவியினில் வாழும் மாந்தரில் – சீறா:1790/1
தெள்ளிய பெரும் சிறை ஜிபுறயீல்-தமை – சீறா:1795/3
பெரும் படைப்பு எனும் அவர் பிடித்த வல்லயம் – சீறா:1797/1
அரும் பெரும் பொருளவன் முனிவில் ஆயது – சீறா:1797/2
தரும் பெரும் கதிரவன்-தனினும் வெய்யதாய் – சீறா:1797/3
இரும் பெரும் புவி கடல் ஏழும் உண்ணுமால் – சீறா:1797/4
அ பெரும் திறல் அயில் அங்கை ஏந்தி நல் – சீறா:1800/1
அருளினன் பெரும் பொருள் ஆதி_நாயகன் – சீறா:1801/2
பெரும் கிரி அனைத்தையும் பிதிர்த்திட்டு ஓர் நொடி – சீறா:1803/3
குறைபடா பெரும் குலம் காக்கும் கொற்றவ – சீறா:1810/3
பெரும் குகை வங்கம் ஒத்து அழுங்கி பேசுவார் – சீறா:1832/4
குன்றிலா பெரும் சிறை செறி வானவர்_கோமான் – சீறா:1873/4
தொலைவு இலா பெரும் காரணம் விளைப்பதால் சுடர் வெண் – சீறா:1879/3
மருவலார் பெரும் கிளையொடும் குழுவொடும் வதனம் – சீறா:1880/1
செகதலத்தினும் விண்ணினும் பெரும் புகழ் சிறந்தோர் – சீறா:1881/4
புவியின் மிக்கு உயர் செல்வமும் பெரும் புதுமைகளும் – சீறா:1883/2
அற்றை நாள் அகன்று அரும் பெரும் புகழ் முகம்மதுவும் – சீறா:1884/1
குற்றம் அற்ற தம் பெரும் குலத்தவரையும் கூட்டி – சீறா:1884/3
கனை குரல் சிறு கண் பெரும் செவி மத கரியும் – சீறா:1889/1
துன்பமும் ஒழியாது இனம் பெரும் கேடு சூழ்தர விளைந்திடும் என்பார் – சீறா:1906/2
வன் பெரும் இருள் தீர்ந்து உய்விரேல் நடக்கும் மாற்றமும் இஃது என மதிப்பார் – சீறா:1906/4
தேன் இனம் இருந்து புது நறவு அருந்தி செழித்திடும் பெரும் தடத்து இருந்த – சீறா:1926/3
விறல் பெரும் படை கொண்டு அபூஜகில் விளைக்கும் வினைகளும் மிகுந்த தந்திரமும் – சீறா:1936/1
பெருகிய குபிரர் தனித்தனி உரைப்ப பெரும் சிறை திரண்ட முள் வளை வாய் – சீறா:1937/3
ககன் இழிந்து அரிய பெரும் சிறை ஒடுக்கி கடிதினில் கண் இமைத்திடும் முன் – சீறா:1944/3
பெரும் குலம் விளக்கு முகம்மதை நோக்கி பிறழ்ந்து உரு தோன்றிலா தசையை – சீறா:1945/2
கடல் கிடந்து உடுத்த பெரும் புவியிடத்தில் கண்டு அறியா பெரும் காட்சி – சீறா:1950/1
கடல் கிடந்து உடுத்த பெரும் புவியிடத்தில் கண்டு அறியா பெரும் காட்சி – சீறா:1950/1
பாதக குபிரர் மனம் பதைபதைப்ப பலன்படா பெரும் தசை திரட்சி – சீறா:1953/3
தேன் எனும் கடல் பெரும் தீனில் ஆயினார் – சீறா:1979/4
மால் நகர் திமஸ்கு மன்னவரும் தம் பெரும்
சேனையும் முகம்மதின் திருமுன் ஆகி செம் – சீறா:1981/1,2
தெரிதரா பெரும் புதுமை-கொல் என சிரம் அசைத்து – சீறா:2011/2
விரிதரா நிறை பெரும் கடல் மேதினி அனைத்தும் – சீறா:2011/3
மருந்து இலா பெரும் பிணி வளைத்து என மதி மயங்கி – சீறா:2012/1
பூசலிட்டனர் பெரும் பழி நடுநிலை புகுந்தே – சீறா:2015/4
சொல தகா பெரும் பகை தொடுத்து இனத்தொடும் சூழ்ந்து – சீறா:2018/1
உறையும் இ பதி பெரும் பகைக்கு ஆவன உரைத்தார் – சீறா:2019/4
சரகு இறங்கி நல் நபி எனும் பெரும் பெயர் தரித்த – சீறா:2021/1
முடிவிலா பெரும் தேவதம் ஆலயம் முழுதும் – சீறா:2033/3
பெருத்த மான் தசையால் இற்றை பெரும் பசி தவிர்ந்தது என்று – சீறா:2094/1
உற பெரும் விருப்பம் மென்மேல் இருத்தலை ஒழித்தல் வேண்டும் – சீறா:2108/4
பீடு உடை பசியை மாற்றி பெரும் பதிக்கு அடைக என்றார் – சீறா:2116/3
பெறு கதி நின்னால் பெற்றேன் பெரும் பவம் களைந்தேன் மாறா – சீறா:2120/1
சாதம் உற்றிட பெரும் சாட்சியாம் எனும் – சீறா:2128/3
ஓதிய பெரும் பகை ஒழிந்ததில்லையால் – சீறா:2148/4
பெற்றி உண்டு எனது உரை பெற்றிரேல் பெரும்
வெற்றி உண்டு உமதிடத்து என விளம்பினார் – சீறா:2155/3,4
பீடு உடை பெரும் புகழ் பெருகி சூழ் திசை – சீறா:2163/3
அவுசு எனும் பெரும் குலத்தவர்கள் கூறினார் – சீறா:2164/4
பின்னு திரை கடல் நிலத்தில் விளங்கு புகழ் உசைன் நயினார் பெரும் பேறான – சீறா:2168/1
மின் அவிர் செம் மலர் பத தாள் முகம்மது-தம் பெரும் மறை தீன் வேர்விட்டு ஓடி – சீறா:2168/3
இறூமிகட்கும் பாரிசுநாட்டவர்க்கும் பெரும் பகையாக இருந்து அ ஆண்டு – சீறா:2170/1
உறையும் பெரும் குபிரவர் கேட்டு உடல் பூரித்து இசுலாத்தில் உற்ற பேரை – சீறா:2170/3
சொல்லார மனத்து இருத்த அறிந்தவரே சிறந்த பெரும் சுவனம் ஆள்வார் – சீறா:2190/3
திரை பெரும் கடல் என இனம் சூழ்தர இறந்தார் – சீறா:2198/3
அகத்தினில் பெரும் துன்பொடும் இருக்கும் மூன்றாம் நாள் – சீறா:2203/1
தகுத்தொடும் பெரும் புதுமையில் திருவடி சாய்ந்தார் – சீறா:2203/4
ஆதரம் பெரும் மயிலினை எடுத்து இனிது அடக்கி – சீறா:2206/2
பகைத்த புன் மன கொடியவர் பெரும் பகை தொடுத்தார் – சீறா:2209/3
சொல்லொணா பெரும் பாதகம் விளைத்திடும் சூமர் – சீறா:2224/4
இ பெரும் புவிக்குள் அரைத்திடுகுவன் எளியேன் – சீறா:2237/3
தண்ணியன் இபுலீசு என்னும் தனி பெரும் நாமத்தானே – சீறா:2260/4
பெரும் தொகை குழுவினோடும் பெரிது எழுந்து ஆழி சூழ – சீறா:2262/2
பேறு உடை மக்கம் என்னும் பெரும் பதி அடுத்து ஓர் ஜின்னை – சீறா:2272/3
தான் என செலுத்தி அரசு வீற்றிருந்தோன் தணப்பு இலா பெரும் படை உடையோன் – சீறா:2303/3
அ பெரும் புகழோன் தரு திரு மதலை அவனினும் மும்மடங்கு ஆகி – சீறா:2304/1
கைப்படும் கதிர் வாள் பெரும் படைக்கு இறைவன் காயிம் என்று உரைத்த காவலவன் – சீறா:2304/4
முன் நெடும் காலத்து இ பெரும் புவனம் முழுதினும் ஒரு குடை நீழல் தன்னிடைப்படுத்தி – சீறா:2307/1
அலது என் ஊழ் விதி பயனோ படி புரந்திடும் பெரும் பலனோ – சீறா:2311/3
கிட்டிடில் உரு கண்டு எளிதினில் அறிவேன் என கிளத்தினன் பெரும் கிளையோன் – சீறா:2320/4
பின் அகபா என்று ஓதும் பெரும் தலத்து உறைந்து காட்சி – சீறா:2350/3
பெறும் குலத்து ஒருவன் தோன்ற பெரும் பகை விளைந்து அ ஊரும் – சீறா:2361/2
பேதுறும் முன்னம் யாமே பெரும் பகை துடைத்து கோடற்கு – சீறா:2364/3
பெரும் தமர்-தமக்கும் கூட பிழை விளைத்திடுவன் மாதோ – சீறா:2390/4
பெரும் புகழ் முகம்மது பிறந்த நாள் தொடுத்து – சீறா:2422/1
இரும் பெரும் குலம் எலாம் இறைஞ்சி நின்றதே – சீறா:2422/4
பெரும் புவியிடத்தினில் பெருக நாளும் அ – சீறா:2432/2
உந்திய பெரும் பகை ஒடுக்கி வேர்வைகள் – சீறா:2437/3
தூறு தோன்றி இன்பு அற பெரும் துன்பமே வரினும் – சீறா:2455/4
கொடுமுடி பெரும் கோயில்களிடத்தினும் குறுகாருடன் – சீறா:2483/2
உற்றிடும் பெரும் தலைமையில் பெயரினில் உயர்ந்தோன் – சீறா:2489/2
நிறைதரும் பெரும் குழுவினில் புக மனம் நேடி – சீறா:2501/2
இ நிலத்து இவனும் அ பெரும் பதியில் போவதற்கு இசைந்திருந்தனனால் – சீறா:2512/4
முற்று உறும் கதிர் வாள் கரங்களின் ஏந்தி முரண் பெரும் கணத்தொடும் எழுந்தார் – சீறா:2531/4
ஒரு கதிர் நிகரா பெரும் பதி தெருவின் உலவியது என தனி நடந்து – சீறா:2544/1
உறுப்பு ஒன்று உறையா பெரும் தசையை ஒளிரும் புவன மடந்தையரின் – சீறா:2546/1
பெறு வாகனங்கள் இலை இருவர் தனித்து பெரும் கான் கடத்தல் நமது – சீறா:2550/3
அ பெரும் பாந்தள் இங்ஙன் வரும் முனம் அடைப்பான் வேண்டி – சீறா:2597/1
அந்தரத்தினும் நிலத்தினும் பெரும் குவடு அனைத்தும் – சீறா:2613/1
பன்னக கொடும் விட பெரும் பருவரல் தீர்ந்து – சீறா:2625/1
என் போலும் சிறியர் பெரும் பழி அடுத்த குறை பிழை ஆயிரம் செய்தாலும் – சீறா:2671/1
வந்து அரும் பெரும் ஒட்டகம் இழிந்து அபூபக்கர் – சீறா:2681/1
என்னினும் முதிர்ந்து அரும் பெரும் நோயினால் இடைந்த – சீறா:2685/1
இதம் தரும் பெரும் புதுமையை அருள் நபி இறசூல் – சீறா:2693/1
தொலைவு இலா பெரும் புகழ் படைத்த தொல் நகர் – சீறா:2708/4
நிறைதரு பெரும் புகழ் நிலை நிறுத்தி ஓர் – சீறா:2711/3
தேயம் எங்கணும் பெரும் தீனை வித்திய – சீறா:2740/2
மண் கொளா பெரும் பேராசை மனது உற படர்ந்தது அன்றே – சீறா:2796/4
தீன் எனும் பெரும் பேராசை மயக்கத்தால் சிந்தை நேர்ந்து – சீறா:2797/1
தீது அறும் பெரும் பேரின்ப செல்வமும் கண்டேன் என்றான் – சீறா:2847/4
இ பெரும் பதியின் தலைவரில் சிறந்த இயல் மறை பெரியவர் தெரிந்து – சீறா:2856/1
ஒரு பெரும் பகலில் பெரிய காரணமா உலகு எலாம் அறிந்திட மனை-கண் – சீறா:2866/1
மலி பெரும் புகழான் அபூ அய்யூப் மனையில் மனம் மகிழ்ந்து இருக்கும் அ நாளின் – சீறா:2867/1
எடுத்தனன் பெரும் கல் விண்ணென துரத்தி எறிந்தனன் ஆர்த்தனன் கோலால் – சீறா:2883/1
புலி பகர்ந்திடுதல் அற பெரும் புதுமை புதுமை என்று அகத்து அதிசயித்தான் – சீறா:2885/4
அ பெரும் பதியில் வளர்ந்தனன் சில நாள் ஆதியின் ஊழ்வினை பயனால் – சீறா:2896/1
இ பெரும் பதியோர்க்கு அடிமையன் ஆனேன் இப்பொழுது இதற்கு முன் நயம் கூர் – சீறா:2896/2
பொங்கி வந்தது ஆயாசம் என்று ஒரு பெரும் புலியே – சீறா:2910/4
விடுத்து உரைத்திலன் நும் பெரும் தீன் நிலை விருப்பால் – சீறா:2916/3
ஈது அலால் பெரும் கொடுமையில் தொடர் இடர் படுத்தும் – சீறா:2919/1
தீன் நிலைக்கு உரியவர் என பெரும் புகழ் செலுத்தி – சீறா:2952/2
உற பெரும் புதுமை ஒன்று உளது என்று ஓதிற்றே – சீறா:2978/4
வன் திறல் பெரும் பகை மனத்தர் ஆயினார் – சீறா:2992/4
கூற அரும் பெரும் புகழ் கொண்டல் மால் நபி – சீறா:2994/3
சொல் பெரும் தோழரும் தூது என்று ஓதுவோர் – சீறா:2996/3
தானவன் அருள் ஈது என்ன தட பெரும் புளகம் பூத்த – சீறா:3081/4
பிடித்த நல் மறை தீனொடு பெரும் துனி யாவும் – சீறா:3109/2
பரந்து போர்வையின் மூடின நீள் பெரும் பதியை – சீறா:3134/4
மதித்திடும் பெரும் சிறப்பு எனும் பயிரினை வளர்த்தார் – சீறா:3136/4
எரி மணி வயிர கிம்புரி பெரும் கோடு இணை வளை பிறையினும் இலங்க – சீறா:3164/2
பிணித்த பொன் காந்தி உமிழ்தரும் கொடிகள் பெரும் துகள் படலங்கள் துடைப்ப – சீறா:3166/2
குவி பெரும் தானை நாப்பண் கூண்டவை அலி என்று ஓதும் – சீறா:3175/3
கடல் பெரும் சேனை சூழ கட கரி மலைகள் நாப்பண் – சீறா:3180/1
பெரும் படை பவனி நோக்கி பெதும்பை என்று ஒருத்தி வந்தாள் – சீறா:3191/4
பெரும் படை தலைவர் சூழ வரும் பிரான் வதனம் நோக்கி – சீறா:3198/1
பெரும் தரு அடியில் திட்டிகழித்து எறி பிடவை எல்லாம் – சீறா:3230/1
படியினும் பெரும் பொறை பாத்திமா திரு – சீறா:3235/3
வரும் விசை பெரும் திறல் வாசி மேற்கொண்டார் – சீறா:3266/4
தீன் எனும் பெரும் பெயர் அரசுசெய்யும் நாள் – சீறா:3296/2
வற்றுறா பெரும் புகழ் மக்க மா நகர் – சீறா:3305/1
அழிபடா பெரும் புகழ் அரசர் கேசரி – சீறா:3336/3
விரி பெரும் கடல் அம் தானை வெள்ளம் மீக்கு எழுந்து பாலை – சீறா:3415/1
இரு வகை பெரும் படையும் வந்து அடுத்தது என்று இசைப்ப – சீறா:3422/1
வரும் பெரும் பொருள் அனைத்தையும் படையுடன் வளைந்து – சீறா:3426/2
நிறையிலா பெரும் புகழ் தரும் உலகினில் நிதியே – சீறா:3428/4
குயில் குலம் கவிதரு நிழல் வரு பெரும் குரிசில் – சீறா:3434/2
இக்கணம் துணிவது பெரும் கருமம் என்று இசைத்தார் – சீறா:3436/4
மதித்திடா பெரும் பொருள் ஒளிவினில் வடிவு அழகாய் – சீறா:3437/1
அறபி காபிர்கள் பெரும் சுமை திரளின் ஒட்டகமும் – சீறா:3443/2
பிறங்கலின் வனம் விடுத்து அரும் பெரும் சுர வழியின் – சீறா:3444/2
பருகுறா கொடும் பாலையில் பெரும் புனல் படுத்து – சீறா:3445/1
இகல் மனத்து அபூஜகல் பெரும் படையுடன் எழுந்து – சீறா:3459/1
கன்னி மா பெரும் தொகுதிகள்-தமை அலங்கரித்து – சீறா:3460/2
ஹபீபு-தம் பெரும் சேனையும் கவிகையும் கொடியும் – சீறா:3464/1
அபூஜகல் பெரும் தானையும் துவசமும் ஆர்ப்பும் – சீறா:3464/3
பருதி போல் பெரும் புகழ் நபி படை அணி வகுப்பார் – சீறா:3469/4
பவுரி வாம் பரி சைபத்தும் பெரும் படை கடலும் – சீறா:3476/2
முதிரும் பூசல் கொண்டு இரு பெரும் படைகளும் முன்னி – சீறா:3477/1
குரவு நீர் பெரும் கடல் ஒலி காண்கிலாது ஒளித்த – சீறா:3482/4
இடம்தரும் பெரும் களத்தில் அங்கு அவன் முனம் எதிர்ந்தார் – சீறா:3515/4
விரைவினில் பெரும் போரினை இருவரும் விளைப்ப – சீறா:3544/1
மாய்ந்திடும் பெரும் களத்திடை தீனவர் மறுக – சீறா:3545/3
பம்பு வாருதியின் அலகைகள் பரந்த பாசறை பெரும் பறந்தலையின் – சீறா:3560/4
பிடித்த மன்னவரை முன்னுற நடத்தி பெரும் படை அனைத்தையும் திரட்டி – சீறா:3564/1
இடம்தரும் பெரும் பாசறையினும் களத்தும் தெரிந்து இவண் வருக என்று இசைத்தார் – சீறா:3565/4
வீர வெம் களிறே அடல் அரி ஏறே விறல் பெரும் சமர்க்கு உறும் புலியே – சீறா:3583/1
அறத்தினை வெறுத்த கொடும் பெரும் பதகன் அபூஜகல் தலை இஃது என்ன – சீறா:3588/2
அறபினின் மலீக்கு சபுறாவாம் தலம் விட்டு அற பெரும் படை புறம் சூழ – சீறா:3598/1
பிடிபடுமவரை கொணர்க என கூற பெரும் சிறைச்சாலையில் நண்ணி – சீறா:3600/2
அடல் பெரும் குரிசில் முகம்மது நபி முன் விடுத்தனர் அணி வய வீரர் – சீறா:3600/4
விரி பெரும் கூட்டத்தவரினை உபை சேய் விறல் பெறும் அப்துல்லாவிடத்தில் – சீறா:3610/2
போர் உறும் பெரும் படையுடனும் புக்கி அ – சீறா:3620/1
வாரியின் பெரும் கிளை மலிவினாலும் இ – சீறா:3621/1
மொய்த்து எழும் பெரும் துகள் முகிலின் விம்மிட – சீறா:3630/2
குவி பெரும் சேனையும் பரியும் கூட்டமும் – சீறா:3653/1
பெரும் சமர் எனும் ஒரு பெற்றி காண்கிலார் – சீறா:3661/3
பதிக்கும் அ பெரும் குலத்துக்கும் தீங்கு எனப்படுமால் – சீறா:3763/2
இருக்கும் பேரரண் எவைகளும் பெரும் படைக்கு இலையால் – சீறா:3778/4
புறநகர் பெரும் படை எடுத்து ஒல்லையில் பொருது – சீறா:3779/3
கார் நிறத்து அபசி பெரும் படையுடன் கலப்ப – சீறா:3784/2
காலிது என்பவன் பெரும் படையுடன் வர களித்து – சீறா:3785/1
பாலில் சூழ்தரு பாடியில் பெரும் படை திரட்டி – சீறா:3785/3
பிரிவு இலா புறநகர் பெரும் படைகளும் பெருகி – சீறா:3786/3
குறைந்திடா பெரும் குறைசி அம் காபிரின் குலமும் – சீறா:3787/3
மாறுகொண்ட வன் காபிர்-தம் பெரும் படை வரலால் – சீறா:3803/4
புகர் அறும் பெரும் பாடியும் சிறுகுடி புறமும் – சீறா:3807/1
திறல் அடல் பெரும் படையுடன் உகுதினில் செறிந்து – சீறா:3809/2
புறநகர் பெரும் சேனையும் புரவியின் திரளும் – சீறா:3816/2
குரிசில் இ உரைதர பெரும் தீனவர் குலத்துக்கு – சீறா:3819/1
முடிவிலா பெரும் காரணர் திரு முகம் நோக்கி – சீறா:3830/3
தீனை மாறி இ பெரும் பகை விளைத்திடும் சிறியோர் – சீறா:3861/1
பேரி ஆர்த்தன திண்டிமம் ஆர்த்தன பெரும் மல்லாரி – சீறா:3884/1
பெரு வலி எய்தி ஒன்னார் பெரும் சமர் கடப்பேன் என்ன – சீறா:3936/2
குற்றினான் குறைத்தான் பெரும் வஞ்சனை கொலைசெய்து – சீறா:4015/2
வாறு இது ஏது என கலங்கினர் பெரும் குபிர் வயவர் – சீறா:4017/4
கூசி கூசி நின்று ஓடினர் சிலர் பெரும் குபிரர் – சீறா:4021/4
வீரம் போட்டு படைக்கலனும் போட்டு மிகுந்த பெரும் சமய – சீறா:4036/1
அலை உற்றிடு வன் குபிர் அரசர் அடைந்த பெரும் பாசறை ஏகி – சீறா:4041/2
வள்ளல் பெரும் பாசறை ஏகி பண்டம் அனைத்தும் வௌவினரால் – சீறா:4045/4
வதைசெயும் கபட மொழி முறை உரைப்ப வரும் பெரும் பகை முடிந்தன என்று – சீறா:4122/3
பேரிகை முரசம் ஆர்த்த பெரும் தவில் முருடும் ஆர்த்த – சீறா:4179/1
பிறர்க்கு அடாத பெரும் பிழை நெஞ்சினில் – சீறா:4233/1
குறிய வால் நெடும் பத பெரும் கூன் தொறு நடத்தி – சீறா:4258/1
எண்ணுதற்கு அரும் பெரும் பிழை இயற்றியும் இரங்கி – சீறா:4272/1
தரணி சிறிது என கிடந்த பெரும் பதி ஈன்றெடுத்து உவந்த தரும வேந்தர் – சீறா:4307/1
பிதிர்விட்டு ஓடின தகர்ந்தன நுறுங்கின பெரும் தூள் – சீறா:4411/3
சுற்று உள வேந்தர் பல் பெரும் குலத்தில் தோன்றிய அரசரும் அவரோடு – சீறா:4439/1
கொன்றுகொன்று பெரும் களம் கூட்டிய – சீறா:4505/2
ஞானம் எனும் பரம்பொருளே அழியாத பெரும் பேறே நடு நின்று என்றும் – சீறா:4522/3
மிஞ்சு கதி வினை பயனோ உலகம் எங்கும் பெரும் காட்சி விரித்த கோவே – சீறா:4528/3
தந்தை-அது பெருவிரலில் இருந்த பெரும் பேரொளியே தணப்பிலாத – சீறா:4534/2
மாறாத பகை உடற்றும் பெரும் காபிரிடத்து உறைந்து மயங்கி ஆகம் – சீறா:4536/1
அ பெரும் பாசறை நீந்தி ஒருவர் அறியாது எளியேன் அறிவிலாதேன் – சீறா:4537/1
அண்டமும் பெரும் பூமியும் நடுங்கிட அடித்த – சீறா:4579/4
சுற்றும் காட்டிய பெரும் குளிர் எளிதினில் தொலையா – சீறா:4607/3
சங்கமும் பெரும் படை கடல் அசத்து எனும் சவையும் – சீறா:4619/2
சகதலம் முழுதும் நின்ற தனி பெரும் பொருளை உன்னி – சீறா:4790/3
பேரி பம்பை பெரும் துடி திண்டிமம் – சீறா:4812/1
பிரசம் ஊறும் மலர் பெரும் சோலையும் – சீறா:4814/3
உலகம் மீக்கூறும் பெரும் புகழ் குரிசில் உள்ளகம் புழுங்கிட நக்கி – சீறா:4959/1
கற்றவர்க்கு ஆக்கம் தரும் பெரும் தவமே என்று எதிர் கழறுவர் சல்மா – சீறா:4991/4
பிறை என வளைந்த சாணையில் தீட்டி பெரும் சுவப்பிரமம் வீழ்ந்து உலவும் – சீறா:5026/1

மேல்


பெருமூச்சில் (1)

தனியே கிடந்து பெருமூச்சில் தளர்ந்து பலகால் எண்ணி மிக – சீறா:4033/1

மேல்


பெருமூச்சு (1)

ஓடின பெருமூச்சு அடைந்தன இதழ் வாய் ஒளி விரல் முறுக்கின கரங்கள் – சீறா:4451/3

மேல்


பெருமூச்சொடு (1)

துடங்கினான் அடிக்கடி பெருமூச்சொடு சுழன்றே – சீறா:186/4

மேல்


பெருமை (9)

பீடு உறும் அலிமா-தம்மையும் தலைமை பெருமை ஆரீதையும் போற்றி – சீறா:388/2
எண்ண அரும் பெருமை புகழ் உசைன் நயினார் எடுத்து இயற்றிய பல வரிசை – சீறா:390/1
குடித்தன பெருமை சேர்ந்த குலத்தினுக்கு உயர்ந்த மேன்மை – சீறா:601/1
தானவன் பெருமை மேலும் ஆணையில் சாற்றினானால் – சீறா:1729/4
பின் ஒரு கதியும் உண்டோ பிழை அன்றி பெருமை அன்றே – சீறா:2107/4
பெரிது அளித்திடுதல் நும்-தம் பெருமையில் பெருமை என்றான் – சீறா:2118/4
தூய நல் பெருமை புதுமை ஒன்று உளது இங்கு இதனினும் கேள் என சொல்லும் – சீறா:2887/4
தீய்ந்தன பெருமை நாளும் வளர்ந்தன சிறுமை அன்றோ – சீறா:4379/4
வாழ்நாளும் உடையவனோ வல்லவனோ உன் பெருமை மதிப்பார் யாரே – சீறா:4530/4

மேல்


பெருமை-அதாய் (1)

தலைமையன் சிறுமை கீழ்மை-தனை பெருமை-அதாய் கொண்டோன் – சீறா:2258/4

மேல்


பெருமையாகிய (1)

பெருமையாகிய மொழி சில பேசுதல் பேசி – சீறா:4636/2

மேல்


பெருமையில் (4)

சாலவும் மன பெருமையில் கிளையொடும் சாரான் – சீறா:1692/4
பெரிது அளித்திடுதல் நும்-தம் பெருமையில் பெருமை என்றான் – சீறா:2118/4
பெருமையில் நின்ற தெய்வம் பிரித்தது காணும் இன்னே – சீறா:4191/2
பெருமையில் நின்ற சோதி பெரியவன் ஏவல் நாளும் – சீறா:4397/1

மேல்


பெருமையும் (4)

குறைபடா வடிவும் பெருமையும் பெற்ற கொற்றவன் என்றனை இன்றே – சீறா:271/3
நிலைநிறுத்திவிட்டனம் அறிவும் தரணியில் பெருமையும் இழந்தேம் – சீறா:2506/2
வரை என திரண்டு பெருமையும் முரணும் வளர்தர எழும் புய சல்மா – சீறா:4100/1
பெருமையும் பேறும் பெற்ற மலக்குகள் பெரிதாய் கூடி – சீறா:4696/2

மேல்


பெருவதாக (1)

பழுத்த பண் ஒலியால் தீய்ந்த பயிர் உயிர் பெருவதாக
செழித்த மெய் ஜிபுறயீல்-தம் செவி அகம் குளிர கல்வி – சீறா:1268/2,3

மேல்


பெருவிரல் (1)

பெருவிரல் தொடுப்பை விடுப்பை என்று இனிதின் பெரியவன் தூதுவர் உரைப்ப – சீறா:2325/3

மேல்


பெருவிரல்கள் (2)

மெய் பெரும் கலிமா_விரல் நடு_விரல் மென்_விரல் சிறு_விரல் பெருவிரல்கள்
இப்படி விரல்கள் ஐந்தினும் ஐவர் விளங்கு ஒளி உகிர் இலங்கினவே – சீறா:129/3,4
கூவி முன் இருத்தி தாள் பெருவிரல்கள் இரண்டையும் கூட்டுற நெருக்கி – சீறா:2309/3

மேல்


பெருவிரலில் (1)

தந்தை-அது பெருவிரலில் இருந்த பெரும் பேரொளியே தணப்பிலாத – சீறா:4534/2

மேல்


பெலத்தது (1)

பெலத்தது பொருள் என எண்ணி பேதியா – சீறா:323/3

மேல்


பெலத்தொடு (1)

பிதிர்தரும்படி கண்டு அதை பெலத்தொடு நிறுவி – சீறா:1222/3

மேல்


பெலத்தொடும் (1)

குரைத்தல் என் இனி முகம்மது பெலத்தொடும் குறும்பை – சீறா:1372/3

மேல்


பெலன் (4)

பெலன் கெழும் அதுனான் கிளை பேரொளி நபியாய் – சீறா:215/3
முன்னை நாளினும் பெலன் உறு முழு மலர் கரத்தால் – சீறா:965/1
சாதி ஹாஷிம் என் குலத்தவர் பெலன் குறித்ததுவோ – சீறா:1373/3
பிடித்து அடித்து பெலன் குறைத்து இல்லமும் – சீறா:1403/3

மேல்


பெலனும் (1)

பேதுற பொருவரென்றால் ஈது அலால் பெலனும் உண்டோ – சீறா:3874/2

மேல்


பெலனுற (1)

பெலனுற குறித்து அவண் அடைந்தபேர்க்கு எலாம் – சீறா:1316/2

மேல்


பெலனுறும்படி (1)

பெலனுறும்படி எனக்கு அருள் பிறிது இலை எனவே – சீறா:1505/3

மேல்


பெற்ற (26)

தாராதரத்தையே மேலே கவிக்கவே தாடாண்மை பெற்ற நயினார் – சீறா:8/1
பெற்ற தாயரும் கனவினின் பெற்றியை பிரித்தே – சீறா:219/1
பெற்ற சூல்வலி அடிக்கடி பெரிது என பதறி – சீறா:231/3
குறைபடா வடிவும் பெருமையும் பெற்ற கொற்றவன் என்றனை இன்றே – சீறா:271/3
பெற்ற பிள்ளை ஓர் உதவி செய்குவர் பிறர் இலை நீர் – சீறா:328/2
அகலிடத்து அடங்கா வெற்றி அப்துல் முத்தலிபு பெற்ற
புகழ் அபித்தாலிபு என்னும் புரவலர் தம்மை நோக்கி – சீறா:600/1,2
குரிசில் என்று உயர்ந்த வெற்றி குவைலிது அன்பு அரிதில் பெற்ற
அரிவை-தன் அழகு வெள்ளத்து அமுதினை இரு கண் ஆர – சீறா:611/1,2
பெற்ற பேறு இது-கொல் என முழு மணியாய் பிறந்த மெய் துரை அபுல் காசீம் – சீறா:698/2
பிடி ஆரும் மெல் நடை கொம்பினை கதீஜா என தமியேன் பெற்ற பேறை – சீறா:1085/3
பெற்ற பேறு இன்று பெற்றம் என்பார் சிலர் – சீறா:1184/4
தானவ அரசு செய்ய தவம் முயன்று அழகு பெற்ற
கோன்_நகர் மதீனத்து உற்ற சூதர்கள் குழூஉக்கொண்டு ஏத்தும் – சீறா:2779/2,3
பேதையர் நால்வர்-தம்முள் பெற்ற பேறு அனைத்தும் ஒன்றாய் – சீறா:3043/2
பேறு உயர் ஆதியால் இலாஞ்சனை பெற்ற சிங்கம் – சீறா:3106/1
வீசு வாள் சகுசு பெற்ற சந்ததி வெகுளியோடும் – சீறா:3945/1
அறம் குலவு கத்தன் அருள் பெற்ற சில ஆயத்து – சீறா:4139/3
வரையகத்து இருந்து பேறும் வரிசையும் பெற்ற வள்ளல் – சீறா:4289/1
இப்பொழுது இங்கு இனிது அடைந்தேன் கண்கள் பெற்ற பேறும் இன்னே எளிதில் கண்டேன் – சீறா:4537/2
தண்மை பெற்ற அ நகரிடை சார்ந்திட கண்டு – சீறா:4637/2
சொல் வசனத்து உவமை இல்லான் அறுசுகுறுசு அசைந்தது இன்று தூய்மை பெற்ற
நல்லவர்கள் எவரேனும் மவுத்தானது இன்று உளதோ நவில்வீர் என்றார் – சீறா:4674/3,4
தென் பயில் சகுசு பெற்ற செயினபு நாச்சியாரே – சீறா:4690/4
பெருமையும் பேறும் பெற்ற மலக்குகள் பெரிதாய் கூடி – சீறா:4696/2
பெற்ற அருள் அனசை கூவி பிரியமாய் தயிரும் நெய்யும் – சீறா:4703/2
தனி முதல் தூதர் ஆறாம் ஆண்டினில் தகைமை பெற்ற
வனை கழல் சகுபிமார்கள் வழுத்திட இருக்கும் நாளில் – சீறா:4741/3,4
இனம் பரந்த பெற்ற சிறார்களுக்கு உணவு நல்கும் – சீறா:4743/3
தாய் முகம் அறியேன் பெற்ற தனையரை அறியேன் தந்தை – சீறா:4763/1
தீதுற அகன்றேன் பெற்ற சிறுவரும் பசியால் மிக்கு – சீறா:4788/2

மேல்


பெற்றதின் (1)

நாடிய பொருள் போல் நாற்பது பெயரை நன்குற பெற்றதின் பின்னர் – சீறா:134/2

மேல்


பெற்றதுவே (2)

கரு நிற கடல் வங்கமும் கவிழாது காட்சியாய் கலாசு பெற்றதுவே – சீறா:142/4
பாலகு-வயின் வீற்றிருந்து உலகு எல்லாம் பரித்திட பண்பு பெற்றதுவே – சீறா:145/4

மேல்


பெற்றம் (2)

பெற்ற பேறு இன்று பெற்றம் என்பார் சிலர் – சீறா:1184/4
பெற்றம் என்று இயல் நபி மனம் பிரியமுற்று உரைத்தார் – சீறா:3453/4

மேல்


பெற்றவர் (4)

பிடிநடையவரில் பேறு பெற்றவர் இல்லை என்பார் – சீறா:1154/4
மரு மலர் சுவர்க்க மாராயம் பெற்றவர்
தரு அம்மாறுடைய தாய் எவர்க்கும் தாயரே – சீறா:1471/3,4
பெற்றவர் இருவரும் பிறப்பும் துஞ்சினர் – சீறா:1478/1
பேருலகினில் இ பேறு பெற்றவர் உளரோ என்ன – சீறா:3100/2

மேல்


பெற்றவர்க்கு (1)

நபி எனும் பெயர் பெற்றவர்க்கு எவர் கருத்தும் நன்குற தெரிந்திடும் விசும்பினவரினும் – சீறா:2302/1

மேல்


பெற்றவாறு (1)

பிஞ்சு நல் நுதலும் கண்டு உளத்து அடக்கி பெற்றவாறு என்-கொல் என்று எண்ணி – சீறா:275/3

மேல்


பெற்றனம் (8)

வரிசை பெற்றனம் பொருள் பல பெற்றனம் மகிழ்ந்து எம் – சீறா:343/3
வரிசை பெற்றனம் பொருள் பல பெற்றனம் மகிழ்ந்து எம் – சீறா:343/3
ஆனதால் இவை பெற்றனம் என அகம் மகிழ்ந்து – சீறா:542/2
புவியினில் பெற்றனம் பொருந்தினோமெனில் – சீறா:2164/2
உத்தரத்தினில் அறிவு பெற்றனம் உளம் ததும்ப – சீறா:2458/2
புத்தி பெற்றனம் பெருகிய கதி பெறும் பொருட்டாய் – சீறா:2458/3
பெற்றனம் என தனி மறையின் பேசினார் – சீறா:3299/4
ஓங்கிய திரு பேர் நீவிர் எம்மிடத்தில் உறையவும் பெற்றனம் இனிமேல் – சீறா:4475/3

மேல்


பெற்றனர் (1)

பாலகர் பெற்று உறு பலனும் பெற்றனர்
சால வெம் பசி பிணி தவிர்ந்திட்டார் அரோ – சீறா:317/3,4

மேல்


பெற்றனரால் (1)

விண்டனர் ஈமான் கொண்டு அசுகாபிமார்களாய் வீடு பெற்றனரால் – சீறா:2858/4

மேல்


பெற்றனன் (3)

பின்புறு கலியும் காண்கிலேன் பலனும் பெற்றனன் என உரைத்தனரே – சீறா:364/4
பெற்றனன் வளர்த்தனன் பிறந்த நாள் தொடுத்து – சீறா:1825/1
பெற்றனன் மடந்தை துண்டத்து அழகினில் பெற்றிலேன் என்று – சீறா:3046/2

மேல்


பெற்றார் (3)

அற அரிதான காட்சியும் பேறும் அமரர்கள் யாவரும் பெற்றார்
இறைவனே யானும் பெறுவதற்கு என் கணிடத்தினில் தெரிகிலேன் என்றார் – சீறா:127/1,2
பெருகும் இள மயில் கதீஜா ஸயினபு எனும் பசுங்கிளியை பெற்றார் அன்றே – சீறா:1216/4
திறல் கெழும் வேந்தர் யாரும் சிந்தையில் செல்வம் பெற்றார் – சீறா:1502/4

மேல்


பெற்றான் (1)

நிந்தனை பெற்றான் அன்னோன் பெயரினை நினைவில் கொண்டாய் – சீறா:2818/3

மேல்


பெற்றி (5)

எய்திய பெற்றி என்ன இசைந்த நல் முகமனாக – சீறா:939/3
பெற்றி உண்டு எனது உரை பெற்றிரேல் பெரும் – சீறா:2155/3
மாண் இழை மடந்தைக்கு உற்ற பெற்றி யார் வகுக்க வல்லார் – சீறா:3048/4
பெரும் சமர் எனும் ஒரு பெற்றி காண்கிலார் – சீறா:3661/3
பெரியவன் அருளால் எனது உயிர் தந்த பெற்றி
அருளினுக்கு எதிர் உதவி நம்மால் செய்யலாமோ – சீறா:4273/3,4

மேல்


பெற்றிடுதலாலே (1)

விருப்பு எனும் போகம் முற்றி விழைவு பெற்றிடுதலாலே
கருப்பம் உற்பவிக்க வேண்டும் காரண காட்சியாக – சீறா:115/2,3

மேல்


பெற்றிடும் (6)

வீறு பெற்றிடும் தலைமையும் பெரும் பதவியையும் – சீறா:200/3
உனும் பொருள் குறித்து நல் உணர்வு பெற்றிடும்
சனம் பலர் எவரவர்-தமக்கு அன்சாரிகள் – சீறா:2410/2,3
பரிவு பெற்றிடும் அமிர்த நீர் உடல் எலாம் பரந்த – சீறா:2624/2
பரிவு பெற்றிடும் பொன் இதழ் பல் மலர் பூத்து – சீறா:3130/2
கதி பிறிது ஒன்று இலா ஹறுபு பெற்றிடும்
பதகன் என்று அறிந்து அவன் பகரும் வாசகத்து – சீறா:3637/1,2
கறுபு பெற்றிடும் கான்முளை – சீறா:4145/1

மேல்


பெற்றிடுவிர்கள் (1)

சாரு நல் பெயரும் பதவி பெற்றிடுவிர்கள் தாழ்ந்தே – சீறா:2911/4

மேல்


பெற்றியால் (2)

பேர் பெறும் வசன நிண்ணயத்தின் பெற்றியால்
ஈரம் மற்று ஒல்லையின் இகலும் இல்லையால் – சீறா:2441/3,4
பெறுக என்று அளித்தனர் அறிவின் பெற்றியால் – சீறா:3239/4

மேல்


பெற்றியின் (2)

பெற்றியின் மகிழ்ந்தவாறும் பெட்புறு கனவினால் அங்கு – சீறா:1066/3
நள் உற நகரவர் நவிலும் பெற்றியின்
வள் உரத்து அபாசுபியானும் மாசு இலா – சீறா:3627/1,2

மேல்


பெற்றியும் (3)

பெற்றியும் மகன் குறிப்பையும் பிரித்தெடுத்து ஆய்ந்து – சீறா:1379/2
பெருகும் ஆநந்தத்து உற்ற பெற்றியும் கூறுவாரால் – சீறா:3223/4
பகை பிறிது இலை என பகரும் பெற்றியும்
வகைவகை தெரிதர மசுக்கம் சொல்லினான் – சீறா:3643/3,4

மேல்


பெற்றியை (5)

பெற்ற தாயரும் கனவினின் பெற்றியை பிரித்தே – சீறா:219/1
ஒரு மொழி உரைத்தவர் உளத்தின் பெற்றியை
தெரிகிலோம் என மனம் தேம்பினார் அரோ – சீறா:741/3,4
குரு நெறி முகம்மது கொண்ட பெற்றியை
எறி கதிர் படு முனம் இற்றை போதினில் – சீறா:1821/2,3
பெறும் மொழி ஒன்று உள குறிப்பின் பெற்றியை
அறிவினோடு இரகசியத்து அமைத்தல் வேண்டுமால் – சீறா:2419/3,4
கருதலர் உளர் உறும் கருத்தின் பெற்றியை
விரிதர அறிகிலன் விளம்ப வேண்டுமால் – சீறா:2426/3,4

மேல்


பெற்றியோர் (1)

பெருகிய கிளை அவுசு என்னும் பெற்றியோர்
வரவிடுத்தவர் சிலர் மக்க மீதினில் – சீறா:2153/1,2

மேல்


பெற்றியோரே (1)

பின்னம் அற செயும் சடங்கு முடிக்க நினைத்தார் அறத்தின் பெற்றியோரே – சீறா:4676/4

மேல்


பெற்றிராதே (1)

பேதம் அற பார்ப்பளவில் முன் எழுதும் எழுத்தில் ஒன்றும் பெற்றிராதே – சீறா:2177/4

மேல்


பெற்றிருக்கும் (1)

பதிவு பெற்றிருக்கும் தாரா கணத்து ஒளி பலவும் வெய்ய – சீறா:2795/1

மேல்


பெற்றிருந்த (3)

பரத்தினை இறைஞ்சி வாழ்த்தி பரிவு பெற்றிருந்த ஆதம் – சீறா:111/1
சித்திர கவின் பெற்றிருந்த லாமக்கு-வயின் சிறந்து இலங்கும் அ ஒளியே – சீறா:141/4
அறிவு எனும் கடலாய் வரம்பு பெற்றிருந்த அரு மறை முலறு நல் நபிக்கு – சீறா:157/1

மேல்


பெற்றிருந்தவரிடம்-தொறும் (1)

குவ்வினில் நபிமார் என்னும் அ பெயர் பெற்றிருந்தவரிடம்-தொறும் குறுகி – சீறா:2315/2

மேல்


பெற்றிருந்தார் (1)

சேனமும் கொடியும் தொடர் கதிர் வடி வேல் செம்மல் என்று உயர்ச்சி பெற்றிருந்தார் – சீறா:162/4

மேல்


பெற்றிருந்து (1)

கதிருடன் கதியும் ஒரு வடிவு எடுத்த காட்சி பெற்றிருந்து அணி சிறந்து – சீறா:380/1

மேல்


பெற்றிரேல் (1)

பெற்றி உண்டு எனது உரை பெற்றிரேல் பெரும் – சீறா:2155/3

மேல்


பெற்றிலவே (1)

உடல் எனும் தசை தன் உயிர் அலாது இயைந்து ஓர் உறுப்பு எனும் வடிவு பெற்றிலவே – சீறா:1950/4

மேல்


பெற்றிலள் (1)

பெண் இருந்து இனிது காண பெற்றிலள் காணும் என்பார் – சீறா:1153/4

மேல்


பெற்றிலா (1)

நிகதி பெற்றிலா அதிசயம் இது என நினைத்து – சீறா:1881/1

மேல்


பெற்றிலாது (1)

பெரும் புவி மணத்தின் கோலம் பெற்றிலாது என்-கொல் என்றார் – சீறா:1061/4

மேல்


பெற்றிலேன் (2)

பெற்றிலேன் வருத்தமும் பெருத்தன இனி வீந்தால் – சீறா:2912/2
பெற்றனன் மடந்தை துண்டத்து அழகினில் பெற்றிலேன் என்று – சீறா:3046/2

மேல்


பெற்று (19)

ஆன வம்பு இபுலீசு என்னும் பெயரும் பெற்று அலைந்து போனான் – சீறா:114/4
பாலகர் பெற்று உறு பலனும் பெற்றனர் – சீறா:317/3
சீருற தடவ விக்கினம் சிதைந்து செவ்வி பெற்று இலங்கிய அன்றே – சீறா:367/4
பாங்கினில் புகுந்து முகம்மது மலர் தாள் பணிந்து மெய் மகிழ்ச்சி பெற்று இருப்பார் – சீறா:369/4
சினவு வேல் கரத்தர் ஆரிது மகிழ்ந்து செல்வமும் செருக்கும் பெற்று இருந்தார் – சீறா:375/4
நிறைதரும் மகிழ்ச்சி பெற்று உடும்பு நின்றதே – சீறா:1636/4
மா தவம் பெற்று நின் போல் முகம்மது நபி-தம் செய்ய – சீறா:2112/1
முத்தி பெற்று ஈமான் கொண்டு முதல் பவம் துடைப்போம் என்ன – சீறா:2265/2
அவனியில் ஆதம் நபி எனும் பேர் பெற்று இருந்தனர் அவரிடத்து ஏகி – சீறா:2314/1
பதவி பெற்று நல் செல்வமும் வளம் பெற படைத்தார் – சீறா:2698/4
பீடு பெற்று அவ்விடத்து இருப்ப பெய் முகில் – சீறா:2728/2
அரும் தவம் இயற்றி பெற்று என் அகத்தினுள் இருத்தி மேனி – சீறா:2812/1
பரிவு பெற்று இருந்தார் அவர் திரு மனையில் பார்த்திவர் எனும் இறசூலே – சீறா:2866/4
வரிசை பெற்று அறபி வாழ் பதியில் போயினான் – சீறா:3335/4
இறையவன்-தனை பணிந்து இன்பம் மாட்சி பெற்று
அறிவுடன் நபி அரசாளும் நாளினில் – சீறா:4177/3,4
நித்திய வரம் பெற்று உயர்ந்த நல் நபியும் நிகழ்ந்தவை அனைத்தையும் உரைத்தார் – சீறா:4469/4
தருமமும் அறிவும் நீதி தவமும் பெற்று உலகில் எய்தா – சீறா:4696/1
பேரும் கீர்த்தியும் பெற்று உயர் நீதியால் – சீறா:4803/3
வீறு பெற்று உயர்ந்த ஆயத்தின் பொருளை விரித்து எடுத்து யாவர்க்கும் இயம்பி – சீறா:5024/1

மேல்


பெற்றெடுத்த (1)

மின் அவிர் மௌலி விளங்கு தாபித்து வேந்தர் பெற்றெடுத்த மா மதலை – சீறா:151/3

மேல்


பெற்றெடுத்து (2)

பிடி நடை மடவாள் பெற்றெடுத்து உவந்த பிள்ளை அஃறுபு-வயின் இருந்து – சீறா:152/2
அம் புவிக்கு அரசாய் பெற்றெடுத்து உவந்த அரு மணி அப்துல் முத்தலிபு – சீறா:165/2

மேல்


பெற்றே (1)

ஈனவன் குணத்தனாய் இலகுனத்தும் முனிவும் பெற்றே
ஆன வம்பு இபுலீசு என்னும் பெயரும் பெற்று அலைந்து போனான் – சீறா:114/3,4

மேல்


பெற்றேன் (10)

துதித்தனர் ஹவ்வா கேட்டு சோபன மகர் பெற்றேன் என்று – சீறா:121/3
மா தவம் பெற்றேன் என மன மகிழ்ச்சி வாரியில் குளித்தனர் அன்றே – சீறா:126/4
என் குல தவமோ யான் செய்த பலனோ இவர்-தமை கிடைக்கவும் பெற்றேன்
முன் பெரும் சூகை வடுவையும் தவிர்ந்தேன் முக மலர் தர வடிவு ஆனேன் – சீறா:364/2,3
அரும் தவம் பெற்றேன் இன்று என்று அருகிருந்தவனை கூவி – சீறா:797/2
இணை விழி பெற்றேன் என்ன இரு கையால் தழுவி பைம்பொன் – சீறா:1038/2
தீண்டவும் பெற்றேன் இனி அரும் பொருள் ஒன்று இலை என உரைத்தனன் திறலோன் – சீறா:1943/4
பெறு கதி நின்னால் பெற்றேன் பெரும் பவம் களைந்தேன் மாறா – சீறா:2120/1
நெடியவன் தூதர் யானும் நபி எனும் நிலைமை பெற்றேன்
வடிவுளோய் அதனால் எற்கும் மன் உயிர் துணைவராகும் – சீறா:2251/2,3
உறுதி நல் மகர் பெற்றேன் என்று உரைத்தனர் உரைத்த மாற்றம் – சீறா:3091/3
வெப்பு உறும் தீமையும் துலைந்தேன் கிடையாத திரு சுவன வீடும் பெற்றேன் – சீறா:4537/4

மேல்


பெற்றோம் (3)

மிடிமையும் தவிர்ந்தோம் பாக்கியம் பெற்றோம் வேண்டுவ பிறிது இலை என்றார் – சீறா:387/4
செம்பொன் நாடவர்க்கு உறா சீர் பெற்றோம் என – சீறா:495/3
வித்தையும் வீடும் பெற்றோம் என இரு விழியில் கொண்டேன் – சீறா:2793/4

மேல்


பெற்றோர் (3)

கதி தரும் காட்சி பெற்றோர் ஹபீபு எனும் முகம்மது என்போர் – சீறா:1560/4
கழிபட இடைந்து எல் தோன்றும் காலை நல் நெறி பெற்றோர் போல் – சீறா:1579/2
படியிடத்தினில் யூனூசு நபி எனும் பட்டம் பெற்றோர்
நெடியவன் தூதர் யானும் நபி எனும் நிலைமை பெற்றேன் – சீறா:2251/1,2

மேல்


பெற (61)

தரு எனும் பெயர் பெற சிறந்து ஈந்து இருந்தனவே – சீறா:75/4
அணி பெற ஒழுங்காய் வயின்வயின் திரண்ட அகில் புகை முகில் இனம் எனவும் – சீறா:88/1
வரியுறு கலிமா-தன்னை வளம் பெற கண்டது அன்றே – சீறா:106/4
நீதி சேர் ஹயினானிடத்தினிலிருந்து நிலை பெற விளங்கியது அன்றே – சீறா:136/4
கண்ணின் மா மணியாய் உதித்திடு முஅத்து கவின் பெற இருந்து அவரிடத்தில் – சீறா:155/2
நீதியான மாராயமே பெற நிகழ்த்தினரால் – சீறா:217/4
விதம் பெற முகம்மது என பெயர் தரித்து வீறுடன் திரும்பினர் அன்றே – சீறா:288/4
உரம் பெற கனம் உண்டு என்ன ஓதியோர் கோடிகோடி – சீறா:421/3
நிலை பெற ஆண்டு ஒரு ஏழா நிறைந்தவே – சீறா:527/4
பல்லரும் தீனில் ஆக பலன் பெற நடக்கும் என்றும் – சீறா:626/4
சீர் பெற அறுநூறாண்டு செல்லும் என்று இசைத்தார் அன்றே – சீறா:827/4
நலம் பெற வருவர் நீரும் நன்குற காண்பிர் என்ன – சீறா:829/2
பந்தி பெற நின்ற படலம் தனி எழுந்தே – சீறா:881/1
வீறு பெற நின்ற பரிவேடம் எனல் ஆகி – சீறா:883/3
தரம் பெற இவை-கொல் என்ன தான் அளவறுத்து மட்டிட்டு – சீறா:1043/3
நன்னயம் பெற நறுக்கிய நறுக்கு நாற்றிடுவார் – சீறா:1107/3
உன்னதம் பெற இடம்பெற செய்து உயர்த்தினரே – சீறா:1225/4
பந்தி பெற நின்று உறும் தொழுகை படித்தார் பாவம் துடைத்தாரே – சீறா:1336/4
பதி பெற வலித்திட்டு இதனில் எண் மடங்காய் பழிப்பொடும் திரிகுவை என்றார் – சீறா:1440/4
வலி பெற வழங்கும் வல கரம் வழங்காது என மறு படிறு உரைத்தவனை – சீறா:1446/1
நிறைபட அடுத்த கிளை அனைத்தையும் தீன் நிலை பெற நிறுத்திடும் என்ன – சீறா:1449/3
தீனவர் செவியுற தேக்கி சீர் பெற
வானவர் புகழ்தர மக்க மா நபி – சீறா:1604/2,3
சீர் பெற இரு விழி திறந்து நோக்கி நின்று – சீறா:1622/3
இச்சை பெற உரைத்தனை நன்கு யான் உரைத்தல் கேட்டி என இசைக்கின்றாரால் – சீறா:1652/4
மெய் அணி குப்பாயத்தை வியன் பெற மெய்யில் சேர்த்தார் – சீறா:1760/4
அணி பெற திமஸ்குக்கு இறை மனம் களிப்ப அவனியில் தீன் பயிர் படர – சீறா:1915/2
சீர் பெற வலது கரத்திடை ஒரு பால் செழும் இட கரத்தினில் ஒரு பால் – சீறா:1923/3
ஏர் பெற எழுந்து முகம்மதுக்கு எதிராய் இரு பிறை இலங்க நின்றனவே – சீறா:1923/4
திருத்திய வகுதை பதி அபுல் காசீம் சிந்தையில் பலன் பெற தினமும் – சீறா:1932/3
தீனவருடனும் அணி பெற இருந்து செவ்வியன் ஹபீபினை நோக்கி – சீறா:1947/3
தெண்டனிட்டு எழுந்த பொன் மயிலை சீர் பெற
கண்டனன் உவகை அம் கடற்குள் ஆயினன் – சீறா:1976/1,2
இணக்கி நல் பொருள் பெற பல பயித்து எடுத்து எழுதி – சீறா:2039/2
புதிய நல் பொருள் பெற தெரி கவிதையின் புகழால் – சீறா:2040/1
திடம் பெற இஃது நன்று என்ன சிந்தையின் – சீறா:2161/3
ஏர் பெற நபி மனம் மகிழ்ந்து இருந்தனர் – சீறா:2167/4
பதிவு பெற கலிமாவை உரை என நம் நபி இனிது பகர்ந்திட்டாரால் – சீறா:2181/4
பத்தி பெற தொழுகை முதல் படித்து தீன் எனும் ஒழுங்கின் பரிவினோடும் – சீறா:2191/3
காசினியிடத்தில் தோய கவின் பெற படிந்தது அன்றே – சீறா:2283/4
பெயர் அளித்து ஆண்டு பன்மூன்று பேர் பெற
நயமுற நடக்கும் அ நாளில் கச்சினுக்கு – சீறா:2411/2,3
நிறை பெற உரைத்தவை கேட்டு நீள் நிலத்து – சீறா:2431/2
நிலை பெற தேறி இருக்கலும் அ அவையில் நெஞ்சு அழன்று ஒரு கொடும் காபிர் – சீறா:2515/3
பலன் பெற மெய் நூல் ஆர வேய்ந்தது பரிவின் அன்றே – சீறா:2570/4
நனி பெற கீண்டுகீண்டு நலம் தர அடைத்து நின்றேன் – சீறா:2598/3
பதவி பெற்று நல் செல்வமும் வளம் பெற படைத்தார் – சீறா:2698/4
பெற தினம் மறாது கண்டு கண் களித்தேன் என்றேன் – சீறா:2774/4
நன்னயம் பெற இடைக்கிடை நறுக்கி வைத்தனனால் – சீறா:2944/4
பெற மன்றாட்டு அருள வேண்டி பேரருள் கபூல் செய்தானேல் – சீறா:3091/2
சுந்தரம் பெற சலாம் சொல்லி இ நிலத்து – சீறா:3328/3
பாரிடை பலன் பெற பரிவின் ஓர் விடை – சீறா:3332/3
இ நிலம் பெற இரும் தகை கரத்தினில் ஏந்தி – சீறா:3510/2
இடம் பெற இருத்தி செய்யும் வரிசைகள் அனைத்தும் ஈந்து – சீறா:3728/2
திரைத்த வாசக மறையினில் பயம் பெற செவியில் – சீறா:3866/3
பத்தி பெற நிறை மனத்தில் கொண்டு களிப்புற மகிழ்ந்து பரிவினோடும் – சீறா:4299/3
விந்தை பெற பீடிகையும் வகுத்து மறை மாந்தரொடு வேந்தர் சூழ – சீறா:4308/3
விரிவும் ஆழமும் பெற முறை எடுத்தனர் விரைவின் – சீறா:4403/4
விடுத்து யாவரும் அதிசயம் பெற புவி விளங்க – சீறா:4434/3
தேறிலாது யான் இருந்தனன் திடம் பெற இன்னே – சீறா:4435/2
வண்மை பெற அவரை எல்லாம் ஈமானில் வழிப்படுத்தி வருவிப்பேனே – சீறா:4685/4
அவர் அவை உரைத்து நாயன் அருள் பெற தொழுது வேறு – சீறா:4693/1
அருள் பெற சலாமும் கூறி அன்னை-தன் சலாமும் சொல்லி – சீறா:4705/1
மறி திரை உடுத்த பாரில் வளம் பெற பரந்த வேதம் – சீறா:4739/3

மேல்


பெறத்தகாத (1)

பெறத்தகாத பெரும் பழியாய் நமது – சீறா:1393/1

மேல்


பெறலாய் (2)

நல் நெறி நயினார் ஒளி இருந்ததனால் நபி எனும் பட்டமும் பெறலாய்
உன்னுதற்கு அரிய முப்பது சுகுபும் உடையவன் அருளினால் இறங்கி – சீறா:140/1,2
பெருகிய நபி பட்டமும் மிக பெறலாய் பிரளய பெருக்கெடுத்து எறியும் – சீறா:142/3

மேல்


பெறவே (3)

கம்பலை சிலம்பு அணிந்தனர் பதம் கவின் பெறவே – சீறா:194/4
சித்திரம் பெறவே இரு விழிக்கு எதிரே தெரிதர சிறந்தன அன்றே – சீறா:268/4
மறைமொழி பயிற்றும் செ இதழ் மணி வாய் முகம்மது மனம் மகிழ் பெறவே – சீறா:1458/4

மேல்


பெறற்கு (5)

பெறற்கு அரும் சுவன வானோர் அனைவரும் பெரிது கூண்டு என் – சீறா:123/3
கரை பெறற்கு அரிதாய் சோர்ந்து கண் படைபெறாது வாடி – சீறா:1052/2
பெறற்கு அரும் உரிமையான் என்ன பேசினார் – சீறா:1487/4
பெறற்கு அரும் வடிவின் மிக்கோர் இளவல் கை பிடித்து விண்ணோர் – சீறா:2769/3
பெறற்கு அரும் பெண்மை நல்லாய் பிறிது ஒரு மாதை ஆவி – சீறா:3711/2

மேல்


பெறின் (1)

கோதையே பெறின் முகம்மது என பெயர் கூறு என்று – சீறா:216/3

மேல்


பெறு (39)

துதி பெறு மதினா-தன்னில் தூய ஓர் இடத்தில் தோன்றி – சீறா:101/3
நிகர் அரும் குரிசிலே நல் நிலை பெறு வாழ்வே என்-தன் – சீறா:119/3
பெறு பலன் என வந்து உதித்த இல்யாசு நபி என பேரொளி தங்கி – சீறா:157/2
மல் அலை திணி தோள் அரசர் நாயகர்-தம்-வயின் உறைந்து அவர் பெறு மதலை – சீறா:164/3
சீர் பெறு நறை கனி அமுதம் சிந்தவே – சீறா:310/4
பெறு பலன் உறுதி உண்டு என்ன பேசினான் – சீறா:312/4
மா தவம் பெறு முகம்மது நபிக்கும் தம் மகற்கும் – சீறா:342/1
சீர் பெறு மனையாள்-தம்மையும் பயந்த செல்வரில் ஒரு சிறுவனையும் – சீறா:382/2
இடம் பெறு மனத்தவர் எவர் என்று ஓதினார் – சீறா:537/4
நல் நயம் பெறு முகம்மதை மக்க மா நகருக்கு – சீறா:582/1
தனியன் நம்-வயின் இனும் சில பெறு பொருள் தருகுவன் என போற்றி – சீறா:656/3
விடர் படர் கானல் பாலையும் கடந்தார் விறல் பெறு மரபினின் வேந்தர் – சீறா:999/4
நல் நயம் பெறு நெறி இபுறாகிம் நல் நபிக்கு – சீறா:1225/2
நல் நலம் பெறு நபிகள் நாயகமும் நீர் அலது – சீறா:1294/3
பெறு கதி ஸஹீதும் தம்மில் பேதுற்று நெறி கப்பாபை – சீறா:1567/3
பிறந்தவர்க்கு இடர் வடு அலால் பெறு பயன் இலையால் – சீறா:1695/2
பெறு கதி நின்னால் பெற்றேன் பெரும் பவம் களைந்தேன் மாறா – சீறா:2120/1
கதி பெறு தேவாலயங்களும் நமர்-தம் சமயமும் காண்பதற்கு அரிதே – சீறா:2513/4
பெறு வாகனங்கள் இலை இருவர் தனித்து பெரும் கான் கடத்தல் நமது – சீறா:2550/3
சொல் நயம் பெறு முகம்மது மன களி துளங்க – சீறா:2704/4
பெறு மனைக்கு உரிய மக்கள் பெறுவதற்கு உரைத்து காட்டார் – சீறா:2803/3
பெறு கதி பெறுவதல்லால் பேசும் நும் மாற்றம்-தன்னால் – சீறா:2826/2
மங்குல் அம் கவிகை வள்ளல் வளம் பெறு மதீனா-தன்னில் – சீறா:3041/2
சீர் பெறு முதியோர் யாரும் சிலிர்த்தனர் உடலம் அன்றே – சீறா:3100/4
வரம் பெறு நாணும் போக்கி மதி மயக்குற்று இ வள்ளல் – சீறா:3198/3
பெறு நிரை அனைத்தையும் பிடித்து தெவ்வரில் – சீறா:3311/3
பெறு கதி றமலால் என்ன பெருகிய நோன்பு-தன்னை – சீறா:3352/2
இறௌகா எனும் அ தலத்தினில் வரும் போழ்து இயல் பெறு மதீன மன்னவரும் – சீறா:3598/2
வீய்ந்ததின்று நம் தீனவரே பெறு விசயம் – சீறா:4006/2
நறை தடம் சூழ கவின் பெறு மக்க நல் நகர் அடைந்தனன் அன்றே – சீறா:4078/4
வெற்றி பெறு கைபர் நகர் மேவினர்கள் அன்றே – சீறா:4136/4
திருவும் குண நலனும் பெறு செயலும் பொறை நிறையும் – சீறா:4339/3
குருவே திரு மணியே குல மயிலே பெறு தாயே – சீறா:4341/3
தவமும் பெறு நிறையும் வெகு தயவும் கன தனமும் – சீறா:4344/1
குடியில் பெறு சுடரே அதி குலனுக்கு அரு நிதியே – சீறா:4347/3
உளம் பெறு மதியின் மிக்கோன் எழுந்து யான் உவந்து சென்று – சீறா:4872/2
வளம் பெறு நபி-பால் ஏகி விரைந்து இவண் வருவேன் என்றான் – சீறா:4872/3
ஏர் பெறு கூற்று என இருக்கின்றான் இவன் – சீறா:4948/3
சீர் பெறு திறலினை செப்ப வல்லதோ – சீறா:4948/4

மேல்


பெறு-மின் (3)

இருமையும் பலன் பெறு-மின் என்று இனையன இயம்பி – சீறா:1102/3
பெருகு நல்லறிவினர் துஆ பேறுகள் பெறு-மின்
தரையின் மீது உற வாழ்ந்து சலாமத்தும் பெறு-மின் – சீறா:3112/3,4
தரையின் மீது உற வாழ்ந்து சலாமத்தும் பெறு-மின் – சீறா:3112/4

மேல்


பெறுக (5)

உறைய வாய்மையில் பெறுக ஒவ்வொருவர்-பால் ஒழுங்காம் – சீறா:2460/3
பெறுக என்று அளித்தனர் அறிவின் பெற்றியால் – சீறா:3239/4
பெறுக என்று இனிது அளித்தனர் தூதரில் பெரியோர் – சீறா:3745/4
பெறுக நீ எதிர் இ மொழி பேசினை – சீறா:4227/3
வாகை நான் பெறுக எற்கு வாய்மை தம்-மின்கள் என்று – சீறா:4906/2

மேல்


பெறுகவும் (1)

மின் பிறந்த வெண் துகிலினை பெறுகவும் வேண்டி – சீறா:4172/3

மேல்


பெறுபவர் (1)

கதி பெறுபவர் என கரையில் ஏறினார் – சீறா:752/4

மேல்


பெறும் (65)

மரு மணம் பெறும் சந்து அகில் சண்பக வனத்தில் – சீறா:75/3
பிருதிவி-தனையே மிக்கோர் பெறும் பதி சுவனம் தன்னில் – சீறா:102/2
பிடி நடை மயிலும் வெற்றி பெறும் திறல் அரசும் காமம் – சீறா:122/2
பெரியவன் கருணைகூர்ந்து பெறும் முறை இது-கொல் என்ன – சீறா:125/3
திக்கு அனைத்தினும் பேர் விளங்கிட விளங்கி திறல் பெறும் உதது நன் மதலை – சீறா:154/3
தடம் புயங்களின் மா நிலம் குடியிருப்ப தயங்கி அங்கு அவர் பெறும் அரசர் – சீறா:159/3
வலித்ததோ பகை விதி-கொலோ மக பெறும் பலனோ – சீறா:211/2
உள்ளகம் நிறைந்த செம் மலர் பதம் தொட்டு ஒளிர் பெறும் இணை விழிக்கு ஏற்றி – சீறா:266/2
நம் பெறும் பேறு என நபியை பொன்_உலகு – சீறா:292/1
பெறும் ஒரு தந்தையும் இல்லை பின்னிய – சீறா:324/1
படியினில் பெறும் பலன் நமக்கு உள எனில் பாதி – சீறா:331/1
ஏர் பெறும் வரிசை மக்க மா நகருக்கு எழுந்தனர் செழும் புயம் இலங்க – சீறா:382/4
பிள்ளை மென் கனியே செல்வம் பெறும் தவ பலனே எந்தம் – சீறா:394/1
தரம் பெறும் ஆயிரம் பேர் நிறை என சாற்றி பத்தாயிரம் – சீறா:421/1
ஏர் பெறும் அப்துல் முத்தலிபு இருந்தனர் – சீறா:532/4
பெறும் முறை அருவியும் பிறங்க தோன்றின – சீறா:724/4
நலன் பெறும் குறைஷிகளின் இல் வந்த நாயகமே – சீறா:764/1
சுவை பெறும் கலிமா சொல்வர் என்னவே சொல்லினாரால் – சீறா:826/4
பலன் பெறும் முகம்மது இங்ஙன் ஷாம் எனும் பதியை நாடி – சீறா:829/1
துதி பெறும் குவைலிது கருத்து துன்புற – சீறா:1018/1
உரிய தம் உயிர் பெறும் உவகை ஆயினார் – சீறா:1027/4
வாச மெய் முகம்மது பெறும் புது மணக்கோலம் – சீறா:1099/2
நனி பெறும் புதுமைகள் நடத்தல் இல் எனில் – சீறா:1325/2
பெறும் முறை தலைமை பெயரானும் அ – சீறா:1411/3
திடமுடைத்தவர்களாய் சிந்தையில் பெறும்
மடம் அகல்தர பெரு மகிழ்ச்சி எய்தினார் – சீறா:1598/3,4
நிலை பெறும் தீன் நெறி நிறுத்தல் வேண்டுமால் – சீறா:1802/4
இயல் பெறும் தனி மறை முகம்மது நபி எழுந்தார் – சீறா:1886/4
நல் நயம் பெறும் தோழர்கள் சூழ்வர நயினார் – சீறா:2013/3
பெறும் முறை ஈது என பேசி நால்வரை – சீறா:2152/1
ஒப்ப அரும் திறலான் இலாக்கி சென்று ஓங்கி உறும் பெயரினன் பெறும் புதல்வன் – சீறா:2304/3
புவியில் இன்பம் பொருந்தி புகழ் பெறும்
நபி முகம்மது நண்பொடும் தம் கிளையவர்கட்கு – சீறா:2328/1,2
பெறும் குலத்து ஒருவன் தோன்ற பெரும் பகை விளைந்து அ ஊரும் – சீறா:2361/2
பெறும் மொழி அறுதியில் பேசினார் இவை – சீறா:2406/2
மன்றல் அம் புகழ் பெறும் புதுமை வாழ்த்தியே – சீறா:2409/2
பெறும் மொழி ஒன்று உள குறிப்பின் பெற்றியை – சீறா:2419/3
வரம் பெறும் அவரவர் வணக்கம்-தன்னொடும் – சீறா:2422/3
பெறும் முறையாயினும் இன்னும் பேச்சினில் – சீறா:2440/3
பேர் பெறும் வசன நிண்ணயத்தின் பெற்றியால் – சீறா:2441/3
புத்தி பெற்றனம் பெருகிய கதி பெறும் பொருட்டாய் – சீறா:2458/3
விட்டு ஒளி பரப்பி ககனிடை படர்ந்தார் விறல் பெறும் விண்ணவர்க்கு அரசர் – சீறா:2528/4
அடல் பெறும் வீரர் அபூ அய்யூப் எனும் – சீறா:2767/3
நிலை பெறும் மனையும் பள்ளியும் வனைந்தது எனும் மொழி தொழிலவர் நிகழ்த்த – சீறா:2867/2
நடந்த நாள் தொடுத்து வளம் பெறும் மதீனா நகரினில் சுரம் என்பது இலையே – சீறா:2873/4
மிகல் பெறும் வெற்றியின் பீசபீலுக்காய் – சீறா:3040/1
வரம் பெறும் வள்ளல் பள்ளிவாயிலின் அவையின் நண்ணி – சீறா:3104/2
தரம் பெறும் தோழர்க்கு எல்லாம் இனியவை சாற்றுவாரால் – சீறா:3104/4
சீர் அணி பெறும் அ மங்கை செவ்விக்கு செவ்வி தூயோன் – சீறா:3185/3
பலன் பெறும் கதீஜா ஈன்ற பாத்திமா இடத்தில் புக்கார் – சீறா:3208/4
எழில் பெறும் அப்துல்லாவும் எண்மரும் கூண்டு சுற்றி – சீறா:3337/2
புறம்தரு களத்தின் முத்திரை படைத்து புகழ் பெறும் முகம்மது நபியே – சீறா:3597/4
விரி பெரும் கூட்டத்தவரினை உபை சேய் விறல் பெறும் அப்துல்லாவிடத்தில் – சீறா:3610/2
கதி பெறும் தீனுள்ளோரை கண்ணினும் காண மேவான் – சீறா:3691/1
விதம் பெறும் வரி உடல் வளை உகிர் வியாக்கிரம் போல் – சீறா:4252/2
விதம் பெறும் குவையின் மற்று ஓர் குவையினின் வேண்டு நூற்றைம்பதின் – சீறா:4293/1
தேடினர் தம் மனைவி பெறும் சேய் நிதியம் தேடாது சிலையும் கானும் – சீறா:4319/2
அவன் இல்லவள் பெறும் பந்தனை அடியாள் சுவைறாவே – சீறா:4344/4
சாய்ந்து போகின்ற அகுத்தபு பெறும் பவ தனையன் – சீறா:4398/1
அந்தமும் பெறும் உயர்ச்சியும் நிறமும் நீள் அடியும் – சீறா:4433/2
புனை மயிர் புரவி ஆயிரம் நடப்ப அசன் பெறும் புதல்வன் கோளரியின் – சீறா:4442/3
திண்மை பெறும் பனீசகுது கூட்டத்தாரிடத்தினில் யான் சென்று மிக்க – சீறா:4685/3
அருள் பெறும் இசுலாமான அரிவையர் புதல்வர் மற்றோர் – சீறா:4888/1
தரை புகழ் மக்கம்-தன்னில் தகை பெறும் உதுமான் என்னும் – சீறா:4904/3
கரம் பெறும் பரசு கப்பணம் சொட்டை கட்டு பத்திரம் அயில் நேமி – சீறா:4938/2
உரம் பெறும் பாலம் நெட்டு இலை சூலம் ஓங்கு தோமரம் கதிர் எழு வாள் – சீறா:4938/3
தார் பெறும் எமரையும் தடிய என்று வந்து – சீறா:4948/2

மேல்


பெறும்படி (2)

பலன் பெறும்படி ஆயினன் என பகர்ந்ததுவே – சீறா:764/4
தரையினில் புகழ் பெறும்படி அணை மிசை சாய்ந்தான் – சீறா:836/4

மேல்


பெறும்படியே (1)

பண் இருந்த வாய் வெளுத்தில பலன் பெறும்படியே – சீறா:227/4

மேல்


பெறுமவர் (1)

பெறுமவர் இலை என்னிடத்தினில் என்றால் யாவர்தான் என் இனி பேசார் – சீறா:3585/3

மேல்


பெறுமவர்கள்-தம் (1)

பெறுமவர்கள்-தம் ஆணை குபல் ஆணை உறுதி என பிதற்றினானால் – சீறா:2672/4

மேல்


பெறுமவரிடத்தும் (1)

பெறுமவரிடத்தும் மனைவி-தன்னிடத்தும் வலிப்பது தவிர்ந்திலன் பெரியோர் – சீறா:1442/1

மேல்


பெறுவதல்லால் (1)

பெறு கதி பெறுவதல்லால் பேசும் நும் மாற்றம்-தன்னால் – சீறா:2826/2

மேல்


பெறுவதற்கு (4)

இறைவனே யானும் பெறுவதற்கு என் கணிடத்தினில் தெரிகிலேன் என்றார் – சீறா:127/2
அறம் தவம் புரிந்தவர்களும் பெறுவதற்கு அரிதால் – சீறா:779/4
உய்ந்து நற்கதி பெறுவதற்கு உறுதிசெய்தனனால் – சீறா:2216/4
பெறு மனைக்கு உரிய மக்கள் பெறுவதற்கு உரைத்து காட்டார் – சீறா:2803/3

மேல்


பெறுவது (3)

பண்ணும் துயிலில் இறந்தவர் போல் கிடந்தால் பயனும் பெறுவது உண்டோ – சீறா:2559/3
பெறுவது என்-கொல் என்று உரைத்தனர் தீன் நிலை பிரிக்கும் – சீறா:2650/3
பெறுவது இங்கு இனிமேல் யாது உள உமது பெயர் கலிமா அலால் உலகில் – சீறா:2861/3

மேல்


பெறுவர் (10)

பத்தி விட்டு ஒளிரும் சொர்க்க பலன் பதம் பெறுவர் என்றே – சீறா:420/4
திரை பெரும் புவியின் மேலோர் செல்வமே பெறுவர் கேளார் – சீறா:1045/2
கதியும் வெற்றியும் வீரமும் பெறுவர் அ கதை போல் – சீறா:1127/2
நல் நிலை நல் குணம் அறிவு பெறுவர் எனும் பழமொழியை நவிற்றிற்று அன்றே – சீறா:1134/4
தெரிசிக்க நம் போல் மிக்க செனனம் ஆர் பெறுவர் என்பார் – சீறா:1157/4
பெருகு நலனும் சுவன பதி பேறும் பெறுவர் என உரைத்தார் – சீறா:1588/4
பெறுவர் என்று ஆதி வேதம் மூன்றினும் பேசித்து என்றால் – சீறா:2824/2
பெறுவர் என்பது நல் வினை இயற்றிய பெரியோர் – சீறா:4274/2
முறையின் நல் வழி பெறுவர் என்பதும் முனம் எடுத்த – சீறா:4274/3
மிடுக்கு அற தோற்று நின்றார் வெற்றியும் பெறுவர் அன்றோ – சீறா:4368/2

மேல்


பெறுவர்கள் (1)

பெருகும் தீனில் சலாமத்து பெறுவர்கள் என்றே – சீறா:2926/4

மேல்


பெறுவள் (1)

பெருகிய அழகை எல்லாம் ஒருத்தியோ பெறுவள் என்பார் – சீறா:3186/4

மேல்


பெறுவார் (2)

கவியால் உரைத்த புகழ் பெறுவார் மிகுத்த கவி அடைவார் கலக்கம் அறவே – சீறா:6/1
வசை அறும் குறைஷி குலத்துறும் குரிசில் மனத்தினில் அதிசயம் பெறுவார் – சீறா:1244/4

மேல்