வீ – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வீக்கம் 3
வீக்கமும் 1
வீக்கி 6
வீக்கிக்கொண்டு 1
வீக்கிடுவார் 1
வீக்கிய 2
வீக்கியும் 1
வீக்கினர் 1
வீக்கினார் 2
வீக்கினை 1
வீக்கும் 1
வீகின்ற 1
வீங்க 2
வீங்கி 10
வீங்கிட 6
வீங்கிய 4
வீங்கில 1
வீங்கின 1
வீங்கினர் 1
வீங்கினள் 1
வீங்கினன் 2
வீங்கினார் 4
வீங்கு 3
வீங்கும் 3
வீச்சில் 1
வீச்சும் 2
வீச 7
வீசல் 1
வீசலின் 1
வீசலும் 5
வீசலோடும் 1
வீசி 8
வீசிட 6
வீசிய 9
வீசின 1
வீசினர் 5
வீசினன் 1
வீசினார் 1
வீசினான் 1
வீசு 5
வீசும் 10
வீசுவ 1
வீசுவது 1
வீசுவர் 1
வீசுவார் 1
வீட்டி 2
வீட்டினால் 1
வீட்டினில் 4
வீட்டினின்று 1
வீட்டினை 1
வீட்டும் 1
வீட்டுவன் 1
வீட்டொடு 1
வீடணமா 1
வீடல் 1
வீடி 1
வீடின் 1
வீடினார் 1
வீடினாரையும் 1
வீடு 7
வீடுகள் 1
வீடுபெற்று 1
வீடும் 3
வீண் 2
வீணர்கள் 1
வீணில் 6
வீணின் 2
வீணினில் 2
வீணும் 1
வீணே 2
வீதி 17
வீதி-தனை 1
வீதி-தோறினும் 1
வீதி-வாய் 6
வீதி-வாயிடை 1
வீதி-வாயின் 2
வீதிகள் 3
வீதிகள்-தொறுந்தொறும் 2
வீதிகளும் 1
வீதியிடை 2
வீதியில் 7
வீதியின் 4
வீதியினிடம் 1
வீதியும் 9
வீதிவிட்டு 1
வீந்த 1
வீந்தவர் 1
வீந்தவன் 1
வீந்தனர் 2
வீந்தனரோ 1
வீந்தனன் 2
வீந்தால் 2
வீந்தான் 1
வீந்திடும் 1
வீய்ந்த 1
வீய்ந்ததின்று 1
வீய்ந்திட 1
வீய்ந்து 1
வீய்ந்தும் 1
வீய்வுறும் 1
வீய 1
வீயா 2
வீயுமால் 1
வீர 23
வீரங்கள் 1
வீரத்தவருடன் 1
வீரத்தார் 1
வீரத்தான் 1
வீரத்தில் 5
வீரத்தின் 13
வீரத்தினுடன் 1
வீரத்தை 3
வீரம் 23
வீரம்-தனை 1
வீரமும் 23
வீரமுற்று 1
வீரமே 1
வீரர் 69
வீரர்-தம் 1
வீரர்-தம்மையும் 1
வீரர்-தம்மொடும் 1
வீரர்_வீரன் 1
வீரர்க்கு 2
வீரர்கள் 32
வீரர்களிடத்தினும் 1
வீரர்களொடும் 1
வீரர்காள் 1
வீரராம் 3
வீரரால் 1
வீரரில் 3
வீரருக்கு 1
வீரரும் 28
வீரரே 4
வீரரை 7
வீரன் 24
வீரன்-தன் 1
வீரனும் 1
வீரனே 1
வீரனை 1
வீரிய 1
வீரியத்தின் 1
வீரியத்தினும் 1
வீரியர் 1
வீரையும் 1
வீவு 1
வீழ் 6
வீழ்கின்ற 1
வீழ்குவார் 1
வீழ்த்த 4
வீழ்த்தனள் 1
வீழ்த்தார் 1
வீழ்த்தி 36
வீழ்த்திட 2
வீழ்த்திடேன் 1
வீழ்த்தியும் 2
வீழ்த்தின 1
வீழ்த்தினர் 2
வீழ்த்தினன் 2
வீழ்த்தினார் 1
வீழ்த்து-மின் 1
வீழ்த்துவது 1
வீழ்தர 2
வீழ்தரு 2
வீழ்ந்த 13
வீழ்ந்ததன்றி 1
வீழ்ந்தது 6
வீழ்ந்தன 4
வீழ்ந்தனர் 6
வீழ்ந்தனள் 1
வீழ்ந்தனன் 3
வீழ்ந்தார் 2
வீழ்ந்தான் 4
வீழ்ந்திட 6
வீழ்ந்திடாது 1
வீழ்ந்திடுதல் 1
வீழ்ந்து 23
வீழ்வதல்லால் 1
வீழ்வது 1
வீழ்வரால் 1
வீழ்வார் 2
வீழ 9
வீழும் 5
வீற்றிடும் 1
வீற்றிருக்க 1
வீற்றிருக்கும் 3
வீற்றிருந்த 5
வீற்றிருந்ததுவே 1
வீற்றிருந்தன 1
வீற்றிருந்தார் 3
வீற்றிருந்தாள் 1
வீற்றிருந்திடும் 1
வீற்றிருந்து 3
வீற்றிருந்தோன் 1
வீற்றிருப்ப 1
வீற்று 1
வீறா 1
வீறு 18
வீறுகொண்டு 1
வீறுடன் 2
வீறுடை 1
வீறுபட்டு 1
வீறுபெற்று 1
வீறும் 4
வீறொடு 2
வீறொடும் 2

வீக்கம் (3)

விரிந்த அ படல தூளி மறைத்தன கொடியின் வீக்கம்
நிறைந்தன கொடியின் வீக்கம் மறைத்தன கவிகை நீத்தம் – சீறா:3378/2,3
நிறைந்தன கொடியின் வீக்கம் மறைத்தன கவிகை நீத்தம் – சீறா:3378/3
காற்று எனும் உயிர்ப்பு வீக்கம் கழித்திலன் கருதா புன்மை – சீறா:4360/3

மேல்


வீக்கமும் (1)

வெற்றி வெண் துவசத்தின் பேத வீக்கமும் – சீறா:3003/4

மேல்


வீக்கி (6)

இறுக வீக்கி மற்றொரு படைக்கலம் வலன் ஏந்தி – சீறா:1514/2
விள்ள அரும் செக்கர் வான் போல் விரிதரும் கலைகள் வீக்கி
தெள்ளு செம் சாந்தும் பூசி செம் மணி கலன்கள் தாங்கி – சீறா:3179/1,2
மின்னை வெண் சோதி சுற்றி கிடந்து அன துகிலை வீக்கி
பன்ன அரும் கரு மேகத்தின் வெண் முகில் படர்ந்த போல – சீறா:3210/1,2
வண்ண வெண் சறுபால் தொட்டு மருங்கினில் சுருக்கி வீக்கி
கண் ஒளி கவரும் சோதி கஞ்சுகி கவின செய்தார் – சீறா:3367/3,4
கணை சொரி தூணி வீக்கி கார்முகம் கையின் ஏந்தி – சீறா:3404/2
வெந்நிடத்து ஒளிர வீக்கி ஊழி வெம் காலை ஒத்த – சீறா:3941/2

மேல்


வீக்கிக்கொண்டு (1)

விண்ட வெம் பசியால் ஒரு கல்லினை வீக்கிக்கொண்டு
நின்றனர் அன்னது குறிப்பினில் சாபிர் – சீறா:4412/2,3

மேல்


வீக்கிடுவார் (1)

மேகலை திரள் மணியொடு மருங்கில் வீக்கிடுவார் – சீறா:1120/4

மேல்


வீக்கிய (2)

வீக்கிய கழல் அடி வேந்தர் பொன் முடி – சீறா:171/3
கரிய கம்பளத்தை போர்த்து வீக்கிய கலைகள் நீத்து ஓர் – சீறா:2830/1

மேல்


வீக்கியும் (1)

மான் இனம் தடைபட வலைகள் வீக்கியும்
தான் மலை முழைஞ்சினும் தடவி நோக்கியும் – சீறா:1607/2,3

மேல்


வீக்கினர் (1)

வீக்கினர் நடத்தி தொறு கணம் சாய்த்து விரி தலை பொரி அரை கானம் – சீறா:5022/2

மேல்


வீக்கினார் (2)

மின்னினை பொதிந்து என அரையில் வீக்கினார் – சீறா:502/4
வீக்கினார் செழும் கரத்தினில் விளங்கு கூந்தாலம் – சீறா:4409/2

மேல்


வீக்கினை (1)

தவிர்கிலாது இடருற்றனன் என எளியேன் சாற்றினன் வீக்கினை நோக்கி – சீறா:2314/2

மேல்


வீக்கும் (1)

காலினில் கழலும் நீண்ட கரிய காழகத்தின் வீக்கும்
பாலினில் வலையும் கையில் பரு வரை தனுவும் கூரும் – சீறா:2056/1,2

மேல்


வீகின்ற (1)

ஓய்ந்து வீகின்ற சினத்தினை அவரவர்க்கு ஊட்டி – சீறா:4398/3

மேல்


வீங்க (2)

கடி மலர் மரவ திண் தோள் கன வரை கதித்து வீங்க
உடை திரை அமுதம் ஒவ்வாது ஓதிய கலிமா வேந்தர் – சீறா:1500/2,3
கன்று-அது வயிறு வீங்க கதிர் முலை அமுதம் ஊட்டி – சீறா:2103/1

மேல்


வீங்கி (10)

மெலிந்த மெல்_இழை சடம் பருத்து ஓங்கின வீங்கி
கலந்த மான்மத வாசமும் கமழ்ந்தன கருகி – சீறா:336/2,3
சிதறிட ஓடியோடி திரும்பி நெட்டுயிர்ப்பு வீங்கி
இதயம் நொந்து ஆவி சோர இடைந்து வாடுவர்கள் அன்றே – சீறா:410/3,4
இவணில் வந்தடைந்தான் என்ன அபூஜகில் இணை தோள் வீங்கி
அவிர் கதிர் கலன்கள் தாங்கி அகுமதை வெல்வேன் மேலும் – சீறா:1738/2,3
பொடி உடல் பதைப்பும் வீங்கி புதையும் நெட்டுயிர்ப்பும் நோக்கி – சீறா:2063/2
துணை எனும் கலையின் அங்கம் சோர்ந்து நெட்டுயிர்ப்பு வீங்கி
அணைதர அடுத்து நோக்கி ஆற்றுவான் தொடங்கிற்று அன்றே – சீறா:2104/3,4
பதிப்பொடும் உடலை வீங்கி படு விடம் அனைத்தும் சிந்தி – சீறா:2592/3
விரித்ததில் திரண்டு அடிவயிறு உற மடி வீங்கி
சுரித்த சின் முலை நீண்டு விம்மிதத்தொடும் சுரந்து – சீறா:2688/2,3
நீட்டிய உயிர்ப்பு வீங்கி நெடும் கரம் பிசைந்து விம்மி – சீறா:3397/3
என்னவே உயிர்ப்பு வீங்கி எரி எழ சிவப்ப கண்கள் – சீறா:3883/2
சுரை மடி வீங்கி நடை பெயர்த்து ஒதுங்கும் சுரபியும் புனிற்று இளம் தேனும் – சீறா:4924/2

மேல்


வீங்கிட (6)

வீங்கிட நெட்டுயிர்ப்பு எறிந்து வீழ்குவார் – சீறா:1464/4
மாதிர புயம் வீங்கிட மகிழ்ந்து சம்மதித்தார் – சீறா:1679/4
வீரர் தங்கள் விலா புறம் வீங்கிட
ஆர உண்டனர் அங்கையில் வாரியே – சீறா:2341/3,4
புந்தியில் களித்து இரு புயங்கள் வீங்கிட
சந்து அணி மார்புற தழீஇயினார் அரோ – சீறா:2735/3,4
வேண்டும் வேண்டாது என்று இரு விலா புறமும் வீங்கிட அருந்தினர் சிலர் பால் – சீறா:2860/3
திண் திறல் புயம் வீங்கிட செழும் முகம் இலங்க – சீறா:2947/3

மேல்


வீங்கிய (4)

போல் என வீங்கிய புயமும் மா முக – சீறா:505/3
வீங்கிய புயமும் கரத்தினில் அயிலும் வெண் முறுவலும் அலர் முகமும் – சீறா:691/2
கடல் பெருக்கு என கரை கடந்து வீங்கிய
தட பெரு நதி முழந்தாட்குள் ஆனதே – சீறா:748/3,4
வீங்கிய சீற்றம் என்-கொல் விரித்த வஞ்சினம்-தான் என்-கொல் – சீறா:4372/3

மேல்


வீங்கில (1)

பொறுத்து வீங்கில உந்தி மேல் புடைத்தில பொருப்பும் – சீறா:228/2

மேல்


வீங்கின (1)

குன்று போல் உற வீங்கின முறுவல் கொண்டு இடராய் – சீறா:760/2

மேல்


வீங்கினர் (1)

வீங்கினர் போர் கிடைத்தது என அடிக்கடி போய் மெலிந்திருந்த விலங்கல் தோள்கள் – சீறா:4310/2

மேல்


வீங்கினள் (1)

விண்டனள் உயிர்ப்பு வீங்கினள் பதைத்து விம்மினள் கதறினள் வெருவல் – சீறா:4119/2

மேல்


வீங்கினன் (2)

கொண்டு வீங்கினன் மறையினில் கண்டதும் குலத்தோர் – சீறா:555/3
வீங்கினன் உயிர்ப்பினால் வெய்து உயிர்த்தனன் – சீறா:4062/2

மேல்


வீங்கினார் (4)

சுந்தர புய வரை துலங்க வீங்கினார் – சீறா:1031/4
விம்மிதத்தொடும் புய களிப்பு வீங்கினார் – சீறா:1305/4
வில் உமிழ் மேனியும் புயமும் வீங்கினார் – சீறா:2722/4
மத்தக கரி என மதர்ப்பு வீங்கினார் – சீறா:2762/4

மேல்


வீங்கு (3)

வீங்கு செம் கதிரின் இரவியும் தவள வெண் கதிர் மதியமும் விலகி – சீறா:91/3
வீங்கு திரை பைம் கடல் குண-பால் வெய்யோன் கரத்தின் விளர்த்தனவால் – சீறா:2556/4
வீங்கு இள முலையார் முலை குறி அணிந்த களபத்தின் வீற்று இரும் தடம் தோள் – சீறா:4092/3

மேல்


வீங்கும் (3)

மாலை-வாய் பல பூண் தாங்கி மான்மதம் கமழ்ந்து வீங்கும்
கோலம் ஆர் பொருப்பு திண் தோள் குரிசில்-தன் கதிர்கள் தாக்கி – சீறா:924/1,2
வார் அறுத்து எழுந்து வீங்கும் வன முலை பூணும் சாந்தும் – சீறா:3195/1
குன்று என பணைத்து வீங்கும் குவவு தோள் குமரர் எல்லாம் – சீறா:4197/2

மேல்


வீச்சில் (1)

விரிந்த பாரிடத்தினில் கிடத்தினர் ஒரு வீச்சில் – சீறா:3524/4

மேல்


வீச்சும் (2)

கரும் கரி கரத்தின் நீண்ட கரம் தனி வீச்சும் கோப – சீறா:2367/2
வேலை வட்ட வெண் திரை என கவரியின் வீச்சும்
நீல வட்ட ஒண் விசும்பு இடன் அற நெருங்கினவே – சீறா:3457/3,4

மேல்


வீச (7)

மிகுந்த பேரொளிவு சொரிந்து கால் வீச விளங்கிய முகம்மதை எடுத்து – சீறா:286/3
நிலம் மிசை வழிக்கு காதம் மான்மத நிறைந்து வீச
மலர் அடி படி தீண்டாது மா தவன் மனையில் புக்கார் – சீறா:817/3,4
வீதியும் மதிளும் மாட வாயிலும் தெளித்து வீச
கோது அறும் குளிர்ச்சி எய்தி நடுங்கின கொடிகள் எல்லாம் – சீறா:3133/3,4
ஆதரம் பெருக களபம் மெய் வீச அறிவொடு தருமமும் அகற்றும் – சீறா:4091/3
வென்றி நடந்தன புடையின் வீரம் நடந்தன இறசூல் மேனி வீச
மன்றல் நடந்தன படைகள் யாவும் நடந்தன வானர் வாழ்த்த மன்னோ – சீறா:4302/3,4
சூறையிடல் போல அழல் சூறைவளி வீச – சீறா:4891/4
மான்மதம் கமழ்ந்து வீச மலர் பதம் பெயர்த்து எழுந்து – சீறா:4910/1

மேல்


வீசல் (1)

புறத்தினில் வீசல் யார்க்கும் கடன் என பொருந்த சொன்னார் – சீறா:2296/4

மேல்


வீசலின் (1)

வீசுவார் சிலர் வீசலின் மெய் வழி வழிய – சீறா:3148/2

மேல்


வீசலும் (5)

எதிர்த்து நின்று அற வீசினர் வீசலும் இடபம் – சீறா:1529/1
மதித்து வீசலும் இடப்புறம் ஆனது மறுத்தும் – சீறா:1529/3
பதித்து வீசலும் பிற்புறம் ஆனது பறந்தே – சீறா:1529/4
அதிர்த்து வீசினர் வீசலும் தாங்கினன் அவனே – சீறா:3520/4
வீசலும் கிடுகினால் எற்றிவிட்டு எழும் – சீறா:4969/1

மேல்


வீசலோடும் (1)

விலங்கி வில் உமிழும் வாளால் வீசினர் வீசலோடும்
அலங்கு உளை கலின மாவும் ஆங்கு அவன் உடலும் செந்நீர் – சீறா:3947/2,3

மேல்


வீசி (8)

வீதி-வாய் நுரைதர வரு பாகு எழ வீசி
காது மா களிறு என நதி கழைக்கு அடங்காது – சீறா:30/2,3
விரைந்து பாய் கயல் விழி என திரை கரம் வீசி
சுரந்த புற்புத தனத்துடன் சுழி உந்தி தோற்ற – சீறா:31/2,3
வெறி கமழ் பறவை வீசி நின்றதுவும் விண்ணகத்து அமுதம் தந்ததுவும் – சீறா:285/3
விண்ணின் உற்றவர் வீசி இறைத்தலால் – சீறா:1180/1
தலை அசைத்து வால் வீசி புரவி படும் பாடும் இரு தாளின் நோவின் – சீறா:2668/1
ஒடித்து அவன் மாறுகை கொண்டு உதிரங்கள் ஒழுக வீசி
அடித்ததற்கு அடியேன் மேனி அசைந்தில கொடும் சொல் கூறி – சீறா:2813/1,2
வீசி நின்றனர் சிலசில திறல் வய வீரர் – சீறா:3495/4
நாவினில் சுடுவார் ஆதலால் இஃது நன்மை அன்று இரும் கதிர் வீசி
தாவிய உடைவாள் உவமை இலாது தருவன் உம்மிடத்தினில் அடியேன் – சீறா:4106/3,4

மேல்


வீசிட (6)

விரித்த பொன் இழை பூம் துகிலும் மேகலையும் விட்டு ஒளிர் வீசிட துலங்க – சீறா:240/2
வழி கொண்டதை வீசிட வல் உடலம் – சீறா:720/3
மின் தவழ்ந்து அணி ஆரங்கள் வீசிட
தொன்று தோன்றிய தூதுவர் மா மனை – சீறா:2331/2,3
வீசிட சடுதியின் விரிந்து நின்றவால் – சீறா:2749/4
வெற்றி வாளினில் வீசிட வீரர் மீ – சீறா:3906/1
விரைவின் மெய் கதிர் வீசிட
இரவி ஒப்ப எழுந்தனர் – சீறா:4147/3,4

மேல்


வீசிய (9)

எடுத்து வீசிய சண்டமாருதத்தினுக்கு எதிரே – சீறா:19/2
இருந்த வெண் சிறையை விரித்து ஒளி சிறந்தே இலங்கிட வீசிய காற்றால் – சீறா:243/2
வீசிய கானல் சுடச்சுட கருகி விடர் விடும் பாலையில் அடைந்தார் – சீறா:682/4
வடிவால் ஒளி வீசிய வானவர்_கோன் – சீறா:702/1
வீசிய கவட்டு சில்லி வேரில் ஒன்று அறாத வண்ணம் – சீறா:2283/2
சோதி வீசிய மரகத பாசடை துலங்கும் – சீறா:2933/3
வெப்பு வீசிய கனல் பொறி தெறித்திட விழித்து – சீறா:3980/1
வீசிய நெடும் கால் கொடிகளும் ஒருபால் விண்ணினில் செறி குடை ஒருபால் – சீறா:4449/2
வீசிய புகழ் சேர் வள்ளல் விருப்பமுற்று எழுந்து போனார் – சீறா:4902/4

மேல்


வீசின (1)

வெடிபட தொனி வீசின – சீறா:4148/4

மேல்


வீசினர் (5)

எதிர்த்து நின்று அற வீசினர் வீசலும் இடபம் – சீறா:1529/1
மாறி வீசினர் முடுக்கினர் அடிக்கடி வளைத்து – சீறா:1538/2
அதிர்த்து வீசினர் வீசலும் தாங்கினன் அவனே – சீறா:3520/4
வேலை மறுக்கம் கொண்டிடவே வீசினர் விண்ணில் – சீறா:3917/3
விலங்கி வில் உமிழும் வாளால் வீசினர் வீசலோடும் – சீறா:3947/2

மேல்


வீசினன் (1)

வீசினன் நீயும் போய் விளம்புக என்றனன் – சீறா:4568/4

மேல்


வீசினார் (1)

வீறு எழ வாளினால் ஒட்டி வீசினார் – சீறா:4968/4

மேல்


வீசினான் (1)

ஊறு எழ பிசைந்து வாள் ஓங்கி வீசினான்
ஏறு அரி என வரும் அகுசம் என்பவர் – சீறா:4968/2,3

மேல்


வீசு (5)

மன்னிய கதிர்கள் வீசு மண்ணினை மனு ஆதத்தின் – சீறா:104/1
வீசு தெள் திரை கடல் மலை அடங்க வெண்குடை கீழ் – சீறா:179/1
வீசு வாள் சகுசு பெற்ற சந்ததி வெகுளியோடும் – சீறா:3945/1
வீசு கொடி சாமரை கைவேல் படைகள் எல்லாம் – சீறா:4137/2
கந்த மான்மதம் வீசு குப்பாயத்தை கழற்றி – சீறா:4170/3

மேல்


வீசும் (10)

கட்டழகினராய் வீசும் கதிர் மதி வதனராய் மெய்க்கு – சீறா:406/2
பின்னிய கொடியும் வீசும் கவரியும் பிறங்க தாங்கும் – சீறா:3202/2
தண் ஒளி விலகி வீசும் சபூகு எனும் தலைச்சோடு இட்டு – சீறா:3367/1
தண் உடல் தங்க வீசும் தவள வெண் கொடி முன் ஈண்ட – சீறா:3880/2
சூல் உறு மஞ்சின் மின் என வீசும் சுடர் வாளால் – சீறா:3917/4
பிரியமுற்று அவனும் கேட்டு உளம் இயைந்து பிறழ்ந்து ஒளி வீசும் மெய் அணியோய் – சீறா:4107/3
வானில் கதிர் போல் மெய் ஒளி மாயாது எழில் வீசும்
நான பொறை எனும் நம் நபி குளிர் நாரம் இலாத – சீறா:4327/2,3
நோக்கி வீசும் கடுத்தலை நொன் கரத்து – சீறா:4504/2
வீசும் கையினை விட்டனர் தீனை விடாதார் – சீறா:4602/4
காயத்தில் நானம் வீசும் கபீபு கச்சு உமுறா செய்ய – சீறா:4886/2

மேல்


வீசுவ (1)

வீசுவ போன்று தோன்றி விளங்குதல் பலவும் கண்டார் – சீறா:933/4

மேல்


வீசுவது (1)

மிஞ்சிய நறை சேர் கலவை அற்புதமாய் வீசுவது ஏது என வினவ – சீறா:4115/2

மேல்


வீசுவர் (1)

வீசுவர் சிலர்-தமை விடுத்து நல் மொழி – சீறா:1461/1

மேல்


வீசுவார் (1)

வீசுவார் சிலர் வீசலின் மெய் வழி வழிய – சீறா:3148/2

மேல்


வீட்டி (2)

வீட்டி வெம் களத்திடை பருந்துக்கே விருந்து – சீறா:3011/2
பொன்றுதல் திண்ணம் என்பார் புகழொடு வலியும் வீட்டி
சென்று யாம் பிழைப்போம் என்பார் சேறலே கருமம் என்பார் – சீறா:4205/3,4

மேல்


வீட்டினால் (1)

வீட்டினால் அதில் வெற்றி உண்டாகுமோ – சீறா:4244/4

மேல்


வீட்டினில் (4)

வேண்டிய பொருளும் உறும் ஒரு நாள் ஓர் வீட்டினில் புகில் என புகல்வார் – சீறா:362/4
வீட்டினில் புகு-மின் பாரம் வீழ்த்து-மின் என்னும் நும் சொல் – சீறா:946/3
வேதனை நரகம் என்று எரியும் வீட்டினில்
பேதம் இல் அன்னது ஓர் பெரியவன்-தனை – சீறா:1627/2,3
நம்-தம் வீட்டினில் இருந்த மை என தனி நணுகி – சீறா:4433/3

மேல்


வீட்டினின்று (1)

பற்பல காபிர் தொக்க பாசறை வீட்டினின்று
சொல் பயின் மதியான் மிக்க சுகயில் என்று ஒருவன் வந்தான் – சீறா:4873/3,4

மேல்


வீட்டினை (1)

வீட்டினை துறந்து வீர வேடமும் துறந்து கேளிர் – சீறா:4364/2

மேல்


வீட்டும் (1)

வீட்டும் என்று வெகுண்டவரும் சிலர் – சீறா:1402/3

மேல்


வீட்டுவன் (1)

வீட்டுவன் குலத்தினொடும் அவன் படித்த விச்சையினால் இஃது ஒழிக – சீறா:2521/3

மேல்


வீட்டொடு (1)

குச்சு கொட்டகை வீட்டொடு வளை சிறு குடிலும் – சீறா:4582/1

மேல்


வீடணமா (1)

கையினால் புதைத்து நின்று கடாட்ச வீடணமா நோக்க – சீறா:4866/3

மேல்


வீடல் (1)

வீடல் செய்து இவண் மீள்குவன் யான் என்றே – சீறா:4220/4

மேல்


வீடி (1)

வீடி போனது அன்று அவன் விடும் வஞ்சம் நம் விதியும் – சீறா:4019/1

மேல்


வீடின் (1)

வீடின் மென் சிறை பட்ட கண் அனைத்தையும் விழித்து – சீறா:865/3

மேல்


வீடினார் (1)

வீடினார் சிலர் வீரர் வீரரே – சீறா:3964/4

மேல்


வீடினாரையும் (1)

வீடினாரையும் வெருவி பாசறை – சீறா:4518/2

மேல்


வீடு (7)

வீடு இல் வானவர்க்கு இறை விரைவின் ஏகி அ – சீறா:1326/3
விண்ணினை நோக்குவள் வீடு நோக்குவாள் – சீறா:1469/4
வீடு உறைந்து ஒளித்தவர் இவர் என கொடு விடுத்தார் – சீறா:2484/4
வீடு இலா புகழ் சேர் வண்மை விறல் முகம்மதுவை தானும் – சீறா:2565/3
வீடு உறைந்து ஓர் நாள் ஓர் பால் விரி கதிர் மணியில் செய்த – சீறா:2784/2
விண்டனர் ஈமான் கொண்டு அசுகாபிமார்களாய் வீடு பெற்றனரால் – சீறா:2858/4
தந்தையர் உரைதர தரும வீடு எனும் – சீறா:3249/1

மேல்


வீடுகள் (1)

வீடுகள் துறந்து வெளியிடை புகுந்து வேண்டுவது இவை என விரும்பி – சீறா:4756/1

மேல்


வீடுபெற்று (1)

வீடுபெற்று உயர்ந்து வாழ்ந்தேன் என மலர் பதத்தின் வீழ்ந்தான் – சீறா:2116/4

மேல்


வீடும் (3)

வினைகளும் சிதறி நமரவர் எவர்க்கும் மேன்மையும் வீடும் உண்டாமால் – சீறா:2506/4
வித்தையும் வீடும் பெற்றோம் என இரு விழியில் கொண்டேன் – சீறா:2793/4
வெப்பு உறும் தீமையும் துலைந்தேன் கிடையாத திரு சுவன வீடும் பெற்றேன் – சீறா:4537/4

மேல்


வீண் (2)

வீண் உரை பகர்ந்தும் இடும்புகள் தொடுத்தும் வெவ் வினை கொடும் கொலை நினைத்தும் – சீறா:1438/1
பிறந்த நாள் தொடுத்து வாய் வீண் பேசுவதலது நம்மால் – சீறா:3396/1

மேல்


வீணர்கள் (1)

வெறுத்து அழல் குழியில் வீழும் வீணர்கள் ஆவேம் என்றார் – சீறா:3398/4

மேல்


வீணில் (6)

திரு நெறி விடுத்தீர் செய்யா தீவினை விளைத்தீர் வீணில்
ஒரு நெறி தொடுத்தீர் நும்மோடு உற்றவர்க்கு எல்லாம் நம்-தம் – சீறா:1351/2,3
அடவியில் கிரியில் வீணில் அவதியுற்று இறந்திடாமல் – சீறா:2083/1
பாடு உறைந்து இல் புக்கோனை பற்றிலார் வீணில் முள் சார் – சீறா:2565/1
ஆக்கிட கறிப்பன் நின்-தன் ஆவியை கசக்கி வீணில்
போக்குவன் என்ன சீறி புழுங்குவன் அழுங்குவானே – சீறா:2810/3,4
மன்னவன் ஆவி வீணில் வழங்கினான் காணும் என்பார் – சீறா:3719/4
ஆதி நூல் சமயம் வீணில் தேய்வுற அழகு இலாது – சீறா:4381/1

மேல்


வீணின் (2)

எய்தினை வீணின் இறந்தனை தனித்தேன் ஏழையேன் என புலம்பினளால் – சீறா:4120/4
இரு திறத்தவரும் போரில் எய்துவது என்-கொல் வீணின்
பெருமையில் நின்ற தெய்வம் பிரித்தது காணும் இன்னே – சீறா:4191/1,2

மேல்


வீணினில் (2)

கழுதுகள் நடம் பல காண வீணினில்
வழு உறும் ஒருவனுக்காக மன்னவர் – சீறா:3615/2,3
வீணினில் அவர் உயிர் இறத்தல் மேயினன் – சீறா:3618/1

மேல்


வீணும் (1)

துக்கமும் இழிவும் வீணும் விளைப்பது துணிந்து நின்றோன் – சீறா:3689/4

மேல்


வீணே (2)

வீணே போனதன்றி மற்று ஓர் வெற்றி கண்டோமிலை அன்றே – சீறா:4031/4
என்னுடைய புழுக்கூட்டை மல சடத்தை வீணே போம் இருக்க ஏதும் – சீறா:4525/1

மேல்


வீதி (17)

வீதி வாய்-தொறும் இடன் அற நெருங்கிய மேடை – சீறா:93/1
கோ குல வீதி நீந்தி கொழும் மனையிடத்தில் சார்ந்தார் – சீறா:640/4
மிக செறி சாந்த மாடம் மேருவை போன்றும் வீதி
தொகுத்த அ திசைகள்-தோறும் எண்ணில தோன்ற கண்டார் – சீறா:920/3,4
நீல மா மணியில் செய்து நிரை கதிர் எறித்த வீதி
வேலை-வாய் தரள சோதி விளங்குவ போன்றது அன்றே – சீறா:924/3,4
சந்து அகில் கலவை சேறு தடவிய மகுட வீதி
இந்து எழில் மழுங்கும் சோதி இறையவன் தூதர் மெய்யின் – சீறா:925/2,3
முடியுடை அரசர் வீதி எங்கணும் முழங்க கண்டார் – சீறா:927/4
கனம் துதைந்து ஒதுங்கும் மாட கதிர் நிலா வீதி வாயில் – சீறா:1156/3
ஊசல் ஆடு தெரு வீதி மா மதினம் உற்ற மன்னரும் அறிந்து மா – சீறா:1423/3
விடுத்து வீதி நல் நிமித்தம் எய்திட விரைவுடனே – சீறா:1699/3
வீதி வானக வழியினை தொடர்ந்து மேல் கடலுள் – சீறா:1897/3
பொன் அணி மாட வீதி நகர் புறத்து அடுத்து கூண்டு – சீறா:2276/3
மரு கமழ் வீதி புக்கி நடந்தனர் வயங்க மாதோ – சீறா:3698/4
போதமும் ஆயும் பாவலர் வீதி போக்கையும் கடந்து நல் மனத்தின் – சீறா:4091/2
மீறும் ஆவண வீதி கொண்டு ஏகினார் – சீறா:4667/4
பொதுமனை வீதி எங்கும் புகுந்து சென்று அழைத்து வந்தார் – சீறா:4706/4
சேனை அம் கடல் வீதி செறிந்தவே – சீறா:4809/4
மிடையும் சேனை இ வீதி பொறாது என – சீறா:4810/2

மேல்


வீதி-தனை (1)

விலங்கல் அணி வளர் மாட நகர் வீதி-தனை கடந்து விரவின் ஏகி – சீறா:1096/3

மேல்


வீதி-தோறினும் (1)

வீதி-தோறினும் எழுந்தில வீழ்ந்து உயிர் இறந்த – சீறா:4604/4

மேல்


வீதி-வாய் (6)

வீதி-வாய் நுரைதர வரு பாகு எழ வீசி – சீறா:30/2
வீதி-வாய் வர கண்டது பெரு வரி வேங்கை – சீறா:762/4
மின் அனார் பாடி ஆடும் வீதி-வாய் மலிந்த தோற்றம் – சீறா:930/2
செழு முகில் கவிகை அம் செம்மல் வீதி-வாய்
வழு அறு பவனியின் வருகின்றார் என – சீறா:1147/1,2
தீன் எனும் முதல் செம்மல்-தன் வீதி-வாய்
வானநாடு உறை மங்கையர் அங்கையால் – சீறா:1179/1,2
படர் ஒளி விரிதர பதியின் வீதி-வாய்
இடன் அற நெருங்கி நின்று எவரும் வாழ்த்தவே – சீறா:2767/1,2

மேல்


வீதி-வாயிடை (1)

வீதி-வாயிடை புகுந்து மின் என நடந்து மா மறை விளக்கிடும் – சீறா:1436/2

மேல்


வீதி-வாயின் (2)

தாவிய பரி மேல் சேனை தளத்தொடும் வீதி-வாயின்
மேவிய வள்ளலார்-தம் மெய் எழில் நோக்கிநோக்கி – சீறா:1169/1,2
தண் நிலவு உமிழும் சோதி தவழ் நிலை வீதி-வாயின்
மண்ணகத்து எவரும் ஒவ்வா முகம்மதின் பவனி நோக்கி – சீறா:1172/1,2

மேல்


வீதிகள் (3)

விரி கதிர் கபாடம் சேர்த்தி வீதிகள் பலவும் செய்தார் – சீறா:1742/4
புடவியை அளந்தன போன்ற வீதிகள்
இடன் அற நெருங்கின மாடம் எங்குமே – சீறா:2707/3,4
ஈந்த மேலவர் போன்றன வீதிகள் எங்கும் – சீறா:3126/4

மேல்


வீதிகள்-தொறுந்தொறும் (2)

விரிந்த வீதிகள்-தொறுந்தொறும் கூக்குரல் விளக்கி – சீறா:2470/1
விரிந்த வீதிகள்-தொறுந்தொறும் திரிந்தனர் விளைந்த – சீறா:4593/3

மேல்


வீதிகளும் (1)

வார வார் முரசு அறாத அரசர் வீதிகளும் கண்டார் – சீறா:928/4

மேல்


வீதியிடை (2)

வீதியிடை புக்கு விறல் மன்னர் புடை சூழ – சீறா:1764/2
ஏதம் அறு மா நகர வீதியிடை புக்கி – சீறா:1777/2

மேல்


வீதியில் (7)

சசி என கதிர் ஒளி தவழும் வீதியில்
திசைதிசை மலிந்தன சிவிகை வெள்ளமே – சீறா:1144/3,4
வரிசை வள்ளல் முகம்மதின் வீதியில்
அரிதினில் சொரிந்து அம்பர மங்கையர் – சீறா:1183/2,3
வெற்றி வள்ளலை வீதியில் கண்டனம் – சீறா:1184/2
வீதியில் நடந்தனர் வேத வீரத்தார் – சீறா:1808/4
குதித்த கொட்பினும் வீதியில் திரிந்தும் கொல் நுனை வாள் – சீறா:3486/2
மின் திகழ் அயிலொடு வேறு வீதியில்
சென்றனன் தனித்து ஒரு வாயில் சேர்ந்தனன் – சீறா:3638/3,4
வட்டமிட்டன வீதியில் திரிந்தன மகிழ்வில் – சீறா:3856/1

மேல்


வீதியின் (4)

வீதியின் அத்திரி விடுத்த பின் எழில் – சீறா:2750/2
இலகு வீதியின் முன்றில்கள்-தொறும் நிரைத்திடுவார் – சீறா:3143/4
வைத்த பொன் சிவிகை பலபல மருங்கும் சிறந்திட வீதியின் மலிந்த – சீறா:3167/4
வீதியின் அழகோ வந்த வேந்தர்_கோன் அழகோ சூழ்ந்த – சீறா:3187/1

மேல்


வீதியினிடம் (1)

குடிகள் விட்டு வீதியினிடம் வந்தவர் குளிரின் – சீறா:4586/3

மேல்


வீதியும் (9)

எந்த வீதியும் முழங்குவது இவை அலால் இலையே – சீறா:97/4
பதியும் வீதியும் மாடமும் மணம் படைத்தனவே – சீறா:1127/4
நிரை கொள் நித்திலத்து ஆவண வீதியும் நிமிர்ந்த – சீறா:1704/1
தெருவும் வீதியும் கானமும் பார்த்திடும் திசையும் – சீறா:1891/2
வீதியும் மதிளும் மாட வாயிலும் தெளித்து வீச – சீறா:3133/3
பல்லவ துணர் பைம் காவும் வீதியும் பல்பல் கோடி – சீறா:3225/3
அரசர்-தம் வீதியும் ஆவணங்களும் – சீறா:3635/1
பரந்த வெண் படங்கு பாசறையும் வீதியும்
இருந்தன போயினர் யாரும் என்பவே – சீறா:3659/3,4
வேதமும் ஞான நீதியும் ஓதும் வீதியும் யாவரும் மேவும் – சீறா:4091/1

மேல்


வீதிவிட்டு (1)

வீதிவிட்டு அமர் மேவுளர் தாக்கினார் – சீறா:4496/4

மேல்


வீந்த (1)

ஒலிது எனும் வேந்தன் இறந்த பேர் இடமும் உக்குபா வீந்த வெம் களமும் – சீறா:3579/1

மேல்


வீந்தவர் (1)

ஆண்டு வீந்தவர் உடை கொண்டு மகிழ்ந்து அடல் அநீகம் – சீறா:3983/1

மேல்


வீந்தவன் (1)

விரைவுடன் எழுந்து அங்கு அவர் மனை போந்தார் வீந்தவன் மனையிடத்து உறையும் – சீறா:4117/2

மேல்


வீந்தனர் (2)

சிந்த வீந்தனர் காண் என கூவினன் திகைப்ப – சீறா:3985/4
கோல மா நபி வீந்தனர் என்றதும் குறித்து – சீறா:3989/3

மேல்


வீந்தனரோ (1)

கண்டு வீந்தனரோ என மனத்தினில் கலக்கம் – சீறா:4005/2

மேல்


வீந்தனன் (2)

நடுங்கி துன்புற்று வீந்தனன் போயினன் நரகம் – சீறா:4016/4
ஊறும் காண்கிலம் விழுந்தனன் வீந்தனன் உழன்ற – சீறா:4017/3

மேல்


வீந்தால் (2)

பெற்றிலேன் வருத்தமும் பெருத்தன இனி வீந்தால்
உற்று நீவிர்கள் என் சலாம் உரை-மின் என்று ஓதி – சீறா:2912/2,3
பீசபீல் என்று வீந்தால் பேறு உண்டாம் என்ன நெஞ்சின் – சீறா:3875/2

மேல்


வீந்தான் (1)

தாரையின் எதிர்ந்த நான்கு தலைவரின் ஒருவன் வீந்தான்
வீரர்கள் இருவர் தீனின் வேந்தர் கையினில் கட்டுண்டார் – சீறா:3346/1,2

மேல்


வீந்திடும் (1)

வன்னி ஒத்து எழு சினத்தினன் வீந்திடும் வகை என்று – சீறா:4018/2

மேல்


வீய்ந்த (1)

வீய்ந்த தீனவர் எவரெவர் என நபி வினவ – சீறா:4023/1

மேல்


வீய்ந்ததின்று (1)

வீய்ந்ததின்று நம் தீனவரே பெறு விசயம் – சீறா:4006/2

மேல்


வீய்ந்திட (1)

வீய்ந்திட இடர் பல விளைத்திட்டார்களே – சீறா:1460/4

மேல்


வீய்ந்து (1)

வீய்ந்து போயினன் கண்டு வெருவு உற – சீறா:4512/2

மேல்


வீய்ந்தும் (1)

வீய்ந்தும் நா மனங்கொள்ளாது வாழ்வினை விருப்பமுற்றாம் – சீறா:4379/2

மேல்


வீய்வுறும் (1)

வீய்வுறும் கொறியின் தொனி இது என்று ஏங்கி விரைவொடும் ஒரு திடர் ஏறி – சீறா:2881/3

மேல்


வீய (1)

செரு தொழில் வீய நினைத்தது என்று உரைத்தார் தீனர்கள் நா அணை இருப்பார் – சீறா:4471/4

மேல்


வீயா (2)

வீயா சமயம் குலத்தோடும் அவிந்தது என்ன வெம்பினனால் – சீறா:4029/4
சித்திரத்து அமைந்த வடிவினர் வீயா திடத்தினர் மஆது கண்மணியாம் – சீறா:4469/2

மேல்


வீயுமால் (1)

இல்லையேல் உற்று எழும் புகழ் வீயுமால் – சீறா:4247/4

மேல்


வீர (23)

அமரில் எதிர்த்தோர்கள் ஆவி எம திசையை தேடி ஓட அடரும் அடல் சூர வீர வேள் – சீறா:10/1
பாட்டு அளி மிழற்றும் தேறல் படலை வீற்றிருந்த வீர
தோள் துணை அபித்தாலீபு சுடர் நகை முறுவல் வாயால் – சீறா:1073/1,2
மிடலவர் சைது எனும் வீர கேசரி – சீறா:1312/3
மிடல் என சினந்து சீறி வீர வேல் தட கை வில்லால் – சீறா:1495/3
விருப்புறும் வீர தன்மை யாவரே விரிக்கற்பாலார் – சீறா:1722/4
வரை தட புயத்து வீர முகம்மதை விளித்து மார்க்கம் – சீறா:1757/2
கால் இணை கபுசை வீர கழல் அடி பொருந்த சேர்த்தி – சீறா:1762/2
வேலினை கரத்தில் ஏந்தி வீர வாள் மருங்கு சேர்த்தார் – சீறா:1762/4
வீர வேல் எனும் கதிர் பிசுமில் ஏந்தி நல் – சீறா:1806/3
பாயும் வீர வெம் பரியுடன் வரும் வழி பார்த்து – சீறா:2676/2
வெற்றி வாள் அலி என்று ஓதும் வீர வெண் மடங்கல் நாளும் – சீறா:3064/2
வீர வெண் மடங்கல் அன்ன விறல் உடை வள்ளலோடும் – சீறா:3100/3
வீர வெண் மடங்கல் மரகத வளையுள் புகுந்ததோ என திறல் வியப்ப – சீறா:3155/3
வீர வெண் மடங்கல் என்னும் விறல் அபூபக்கர் வேக – சீறா:3363/1
வீர வேல் உற நடந்து கொன்றனன் ஒரு வீரன் – சீறா:3500/4
வெற்றி வெண் மலர் தார் புயத்தவர் மகிழ்ந்து திரிந்தனர் வீர வெம் களத்தில் – சீறா:3569/4
நலிதல் இல் வீர செருக்கினில் உமையா நடந்து எதிர்ந்து இறந்திடும் இடமும் – சீறா:3579/3
வீர வெம் களிறே அடல் அரி ஏறே விறல் பெரும் சமர்க்கு உறும் புலியே – சீறா:3583/1
மின் அயில் வேலொடும் வீர வாளொடும் – சீறா:3647/3
அ அளவு வயின் ஓர் வீர அழுக்கு உறு மனத்தன் தீனர் – சீறா:4188/1
வீட்டினை துறந்து வீர வேடமும் துறந்து கேளிர் – சீறா:4364/2
தருமமும் தவமும் துயருறும் வீர தகைமையும் அயருறும் விசயம் – சீறா:4474/1
வெம் அலை போல் வாவு பரி நடத்துமவர்-தமக்கு அளித்து வீர வாள் கொண்டு – சீறா:4673/3

மேல்


வீரங்கள் (1)

இறந்துபோகினும் வீரங்கள் இறந்திடாது இருந்த – சீறா:3892/2

மேல்


வீரத்தவருடன் (1)

அயருறா வெற்றி வீரத்தவருடன் ஈண்டினாரால் – சீறா:3364/4

மேல்


வீரத்தார் (1)

வீதியில் நடந்தனர் வேத வீரத்தார் – சீறா:1808/4

மேல்


வீரத்தான் (1)

நிகர் அரும் வீரத்தான் நம் நெறியினுக்கு அமைந்தான் என்ன – சீறா:2394/2

மேல்


வீரத்தில் (5)

மிக்க வீரத்தில் நம் இனத்தவர் அதின் மேலோர் – சீறா:1508/3
தெறு படை வீரத்தில் பொருளில் செல்வத்தின் – சீறா:2419/1
பூட்டு வார் சிலை வீரத்தில் குறைவு அறா பொருளின் – சீறா:2451/2
தோள் துணை வரைகள் நோக்கி வீரத்தில் துணிந்து நின்றார் – சீறா:3397/4
வலிய வீரத்தில் சூழ்ச்சியில் திறத்தினில் மதிக்கும் – சீறா:3781/1

மேல்


வீரத்தின் (13)

வெற்றி வீரத்தின் மிக்கவர் எவர் என விரித்து – சீறா:1512/1
வெறித்த வெம் சின வீரத்தின் விழைவுகள் அனைத்தும் – சீறா:1541/3
வீரத்தின் விழைவு கூர மென் மனம் புழுங்கி விம்ம – சீறா:2370/2
மின்னிய தவிசினில் ஏற்றி வீரத்தின்
முன்னிய மூவரும் உவப்ப மூரல் இட்டு – சீறா:2400/2,3
தொடங்கும் வீரத்தின் திறம் என பணிவொடும் சொன்னார் – சீறா:2463/4
எடுத்த வீரத்தின் திறத்தவர் இனத்தையும் இசுலாம் – சீறா:2500/2
வியன் உறும் வீரத்தின் விழுமம் அன்று அரோ – சீறா:2986/4
கிரி தட புயன் வீரத்தின் மறுவில் இக்கிரிமா – சீறா:3767/3
இன்று பற்பல வீரத்தின் வாய் கொளாது எடுத்து – சீறா:3771/1
வாள் திறத்தினும் வீரத்தின் வலியினும் மதியாது – சீறா:3773/1
தெரியும் வீரத்தின் வான் உருமேறு எனும் திறலீர் – சீறா:3811/3
மிகுத்த வீரத்தின் உயிர் இழந்திடுதலும் வேண்டும் – சீறா:3813/4
மின்னிட விரைவின் வந்தான் வீரத்தின் இறுதியில்லான் – சீறா:3941/4

மேல்


வீரத்தினுடன் (1)

ஊன்று வெம் சின வீரத்தினுடன் பிறந்தவராய் – சீறா:2452/2

மேல்


வீரத்தை (3)

மிகைத்த கச்சில் முகம்மதின் வீரத்தை
தகைத்தல் வேண்டுவது உண்டு என சாற்றுவார் – சீறா:1413/3,4
புடைக்குள் வீரத்தை விளைத்தியேல் முகம்மதின் புகழை – சீறா:1527/3
எருத்தை நோக்குவர் வீரத்தை நோக்குவர் எதிரா – சீறா:1535/2

மேல்


வீரம் (23)

விடுத்து அக பரிவாரத்தில் உரியவர் விறல் கெழு வயிர வீரம்
தொடுத்த நெஞ்சினர் இருபது பெயரையும் தொகுத்தனர் மட_மானே – சீறா:660/3,4
மதி_நுதற்கு உரைத்து போற்றி மனம் மகிழ்ந்து எழுந்து வீரம்
குதிகொளும் வெள் வேல் செம் கை குவைலிது மருங்கில் புக்கு – சீறா:1059/2,3
நன்று நன்று நம் வீரம் என்று அகத்திடை நகுவார் – சீறா:1536/4
வெம் சமர்க்கு அவனொடும் வீரம் போக்கி நின்று – சீறா:1812/3
தலைமுறைதலைமுறை வீரம் தாழ்விலார் – சீறா:2435/2
தரைத்தலம் புகல வீரம் தக தமை நினையா நீட்டு – சீறா:2602/1
புள் ஆரும் வேல் வீரம் அனைத்தும் மதி மறப்ப புறம் போயது அன்றே – சீறா:2666/4
வீரம் மிக்கு உயர் பனீகுறைலா எனும் வேந்தர் – சீறா:2911/1
கொள்ளை வெண் தரளம் குவித்து என வீரம் புகழொடும் குடியிருந்து என்ன – சீறா:3154/3
உரம் என் ஆம் வீரம் என் ஆம் உயர் குடி தலைமை என் ஆம் – சீறா:3394/4
வேறுபட்டன பட்டன காபிர்கள் வீரம் – சீறா:3512/4
வீரம் மிக்க கனானத்து கூட்ட வெம் படையும் – சீறா:3784/1
விடுத்திடும் வீரம் பூண ஒரு மொழி விரைவில் சொல்வார் – சீறா:3872/4
வீரம் மிகுத்த வெம் நரகத்தினிடை வீழ்வார் – சீறா:3920/4
ஆதலால் உனது வீரம் அனைத்தையும் அறிவோம் என்ன – சீறா:3943/1
வீரம் போட்டு படைக்கலனும் போட்டு மிகுந்த பெரும் சமய – சீறா:4036/1
கடிதினில் போவான் தத்தம் காபிரை நோக்கி வீரம்
வடிவு எடுத்து அனைய மான மன்னர்காள் விசய வாகை – சீறா:4189/1,2
அடர்ந்து வந்து எதிர்ந்த காபிர் அனைவரும் வீரம் மானம் – சீறா:4206/3
வென்றி நடந்தன புடையின் வீரம் நடந்தன இறசூல் மேனி வீச – சீறா:4302/3
மின்னு கதிர் வாள் வீழ கொடி வீழ திறம் வீழ வீரம் வீழ – சீறா:4318/2
தாங்கிய வீரம் என்-கொல் ஆண்மையின் தகைமை என்-கொல் – சீறா:4372/2
என்று இரு கை ஏத்தி நறும் துஆ ஓதி இறையவனை ஏத்தி வீரம்
துன்று புய சகுது இனைய இருப்ப நறை கமழ்ந்த ஒளி தூதரானோர் – சீறா:4527/1,2
அலங்கல் அம் தொடையல் வேய்ந்த அகுமதின் திறனும் வீரம்
இலங்கிய வடி வாள் செம் கை யார்கள் வாசகமும் உள்ளம் – சீறா:4862/1,2

மேல்


வீரம்-தனை (1)

சாற்றுதற்கு அமைந்தேன் வீரம்-தனை மறுத்திலன் யான் என்றார் – சீறா:1550/4

மேல்


வீரமும் (23)

குலவு வீரமும் கல்வியும் வெற்றியும் குடியாய் – சீறா:540/2
வீரமும் திறலும் உண்மை விளங்கும் வாசகமும் கல்வி – சீறா:598/2
வெற்றியும் வீரமும் தவத்தின் மேன்மையும் – சீறா:740/3
வீரமும் திறலும் வாய்த்த மென் கரத்து அணைத்து மோந்தார் – சீறா:1037/4
கதியும் வெற்றியும் வீரமும் பெறுவர் அ கதை போல் – சீறா:1127/2
கொண்ட வேகமும் வீரமும் புறம் தலை குனிய – சீறா:1542/1
மீட்டும் கேட்டலும் நவின்றில வீரமும் வலியும் – சீறா:2006/3
நிற்ப வீரமும் வலிமையும் படைத்த நல் நெறியார் – சீறா:2231/4
இருந்து பேதையர் போல் எண்ணினமெனின் நம் இரும் புய வீரமும் பணையும் – சீறா:2507/2
நிலையும் வீரமும் புறம் விடுத்திடுபவர் நெறியே – சீறா:2649/4
வந்தனன்-தன் வீரமும் கோரமும் நடுங்க பற்று என வாய் மலர்ந்து கூற – சீறா:2665/2
போதமும் வீரமும் புகழும் தூங்கிய – சீறா:3012/3
புவியினில் செல்வமும் புகழும் வீரமும்
அவம் என யாவரும் அகத்தினுள் கொடு – சீறா:3623/2,3
பொரும் திறல் வீரமும் பொன்றிப்போயது என்று – சீறா:3624/2
உள்ளமும் வீரமும் ஒடுங்கினான் அரோ – சீறா:3656/4
வலியும் வீரமும் வெற்றியும் திரண்டு ஒரு வடிவாய் – சீறா:3730/2
மறமும் வீரமும் இலகிய வேல் உதுமானுக்கு – சீறா:3735/1
வீரமும் உண்ட மாறா வெற்றியும் உண்ட ஏவும் – சீறா:3958/1
பொறையும் வீரமும் போதமும் நீதமும் புகழும் – சீறா:4279/3
வீரமும் திறனும் வாய்ந்த ககுபையும் வதைத்து வீழ்த்தி – சீறா:4362/3
சலித்து இளையாத வீரமும் துணிவும் தாங்கிய உயையினா வேந்தும் – சீறா:4453/3
வீரமும் தவமும் வாய்த்த மெய்மையும் அறிவும் நீதி – சீறா:4630/1
வெற்றியும் வீரமும் விளம்ப அரீது என – சீறா:4996/3

மேல்


வீரமுற்று (1)

இறுதி செய்குவன் யான் என வீரமுற்று
உறை பெரும் குலம் சேர்ப்பதற்கு உன்னினார் – சீறா:1404/3,4

மேல்


வீரமே (1)

விரிந்த நம் குலத்தவர் வெற்றி வீரமே – சீறா:3624/4

மேல்


வீரர் (69)

கனை வாருதி நிகர் ஷாம் உறை கதிர் மா முடி வீரர்
தனு வாள் அயில் எறி வேல் கணை தண்டம் பல ஏந்தி – சீறா:977/1,2
பூட்டிய சிலை கை வீரர் பொன்றிலா மகிழ்ச்சி பூத்தார் – சீறா:1073/4
விசயம் மிக்கு உயர் சுறுகுமாம் கூட்டத்தின் வீரர்
திசை விளங்கிட செய்தனர் இருந்தது சில நாள் – சீறா:1227/1,2
மருப்பு அரும் கரட கைமா மதர்த்து அன மதர்த்து வீரர்
தெரு புகுந்து எவர்க்கும் தோன்ற தீன் நிலை வணக்கம் செய்தார் – சீறா:1341/3,4
வினவும் ஏறுடன் மொழிந்தனர் உமறு எனும் வீரர் – சீறா:1524/4
வாள் திறத்து அறபி வீரர் மகிழ்ந்து எமர் வழக்கின் நுட்ப – சீறா:1558/2
வெற்றி வெம் கதிர் அயில் வீரர் யாவரும் – சீறா:1605/2
பொருப்பு உறைந்து ஒதுங்கிற்று என்றால் புரவலன் சேனை வீரர்
விருப்புறும் வீர தன்மை யாவரே விரிக்கற்பாலார் – சீறா:1722/3,4
அரசு உரை கேட்டு வீரர் அவரவர் மனையில் சார்ந்தார் – சீறா:1758/1
விடிந்த பின் அவனி பொன்_நாடு எனும் விறல் பதியின் வீரர்
இடம்தரு திமஸ்கின் வேந்தை காண்பதற்கு எழுந்தார் வெற்றி – சீறா:1759/1,2
வீரர் தங்கள் விலா புறம் வீங்கிட – சீறா:2341/3
விடிந்த காலையின் மக்க மா நகரினின் வீரர்
கடந்த சொல்லொடும் மதீன மன்னவர்களை கடிதின் – சீறா:2472/2,3
அடல் பெறும் வீரர் அபூ அய்யூப் எனும் – சீறா:2767/3
குனித்த வில் தட கை வீரர் திடுக்கொடும் கூண்டு வந்தார் – சீறா:2798/4
அலி எனும் வலிய வீரர் அக கடல் கலங்கிற்று அன்றே – சீறா:3063/4
விண் நிலா கதிரின் கச்சின் மேல் படுத்தி விசித்தனர் திறல் வய வீரர் – சீறா:3156/4
பரி வலி வீரர் வந்தார் பாத்திமா கணவர் வந்தார் – சீறா:3204/3
மறு அறும் ஒற்றர்-தம்மில் பசுபசா என்னும் வீரர்
முறை வழி தவறா வள்ளல் முன் பணிந்து எழுந்து நின்றார் – சீறா:3354/3,4
வாம் பரி வீரர் யாரும் முகம்மதின் சலவாத்து ஓதி – சீறா:3383/3
அணியணி வீரர் சூழ ஆலயம் புகுந்து தாழ்ந்து – சீறா:3404/3
முருகு உமிழ் வெற்றி மாலை முரண் படை வேந்தர் வீரர்
வரி வய போத்து சூழ்ந்த மடங்கலின் வைகினாரால் – சீறா:3416/3,4
வீரர் சூழ்வர வரவு கண்டவர் விளம்புவரால் – சீறா:3458/4
வால சூரியன் என நின்ற வீரர் கை வாளால் – சீறா:3491/4
சாடி அப்புறம் போயின வீரர் கை சரங்கள் – சீறா:3493/4
தடமுறும் கரத்து ஏந்திய வீரர் கை தடியின் – சீறா:3494/4
வீசி நின்றனர் சிலசில திறல் வய வீரர் – சீறா:3495/4
உடைக்கும் வெம் பரி வீரர் உக்காச வந்துற்றார் – சீறா:3506/4
தெரிதர நோக்கி அடிக்கடி மகிழ்ந்து திரிந்தனர் சில வய வீரர் – சீறா:3576/4
மாற்ற அரும் வீரர் கதைபட தெறித்த மண்டைகள் மூளையின் வழுக்கி – சீறா:3578/3
மறம் முதிர் வீரர் தாள் மடித்து எதிர்ந்து மண்டு அமர் கடந்து சூழ்ந்து இறந்து – சீறா:3580/1
அடல் பெரும் குரிசில் முகம்மது நபி முன் விடுத்தனர் அணி வய வீரர் – சீறா:3600/4
விட்டு முன் நடத்தி வேந்தர் வீரர் வெம் பரியில் சூழ – சீறா:3673/3
கறை நிணம் குருதி மாறா கதிர் வை வேல் வீரர் சூழ – சீறா:3679/3
கொய் உளை பரியும் வீரர் குழுவும் ஓர் வனத்தின் ஆக்கி – சீறா:3684/1
பறந்து பாய் பரி வீரர் பறித்த வாள் – சீறா:3905/1
வெற்றி வாளினில் வீசிட வீரர் மீ – சீறா:3906/1
வீரர் ஒருத்தர் வந்தனர் எல்லாம் மிக வீழ்த்த – சீறா:3920/1
ஓய்ந்திலா சினத்தின் வீரர் ஓங்கிய தாரை வாளால் – சீறா:3940/4
வாயினில் சபதம் காட்டி வந்தனர் வீரர் எல்லாம் – சீறா:3952/4
வீடினார் சிலர் வீரர் வீரரே – சீறா:3964/4
வெற்றி செய்துறும் வீரர் பத்து அலால் – சீறா:3972/2
மின் இலங்கு வேல் அடல் அமுசா எனும் வீரர்
சின்னம் ஆக்குவன் என்று கை கொண்டனர் சிலையை – சீறா:3993/3,4
வீரர் எவரும் எழுக என்றார் வென்றி சிரசின் மேல் கொண்டார் – சீறா:4036/4
வெய்யவன் ஆவி களைதர களித்து பிசுமில் என்று எழுந்தனர் வீரர் – சீறா:4090/4
கொற்ற வீரர் முன் கொண்டுவந்து – சீறா:4154/3
அதிக வீரர் மற்று அரசரும் – சீறா:4157/2
அன்னது கேட்ட வீரர் அணி முடி துளக்கி ஆகத்து – சீறா:4192/1
இன்ன வீரர் துயின்றிடும் எல்வையில் – சீறா:4219/1
அந்த வீரர் அனைவரையும் கடந்து – சீறா:4223/2
மிடல் தாங்கிய நபி முன் செல எழில் தாங்கிய வீரர் – சீறா:4326/4
வென்றி சேர் மடங்கல் அன்னான் ககுபு எனும் வீரர்_வீரன் – சீறா:4369/2
வீரர் முன் இனைய மாற்றம் விளம்பி விண் உருமின் சீறி – சீறா:4373/1
வேட்டலுற்று எரி மூட்டி மேல் காய்த்திடும் வீரர்
கேட்டு உளம் பயம் எய்திட ஒரு மொழி கிளத்தும் – சீறா:4598/3,4
வென்றி செய் வய வீரர் உருத்து உளம் – சீறா:4670/2
மான வீரர் சுறவின மான அ – சீறா:4809/3
சிந்திட பொதுவன் தலை தகர்ந்து ஓட வெட்டினர் செழும் திறல் வீரர்
கந்துகம் நடத்தி காலிகள் அனைத்தும் வவ்வினர் கலைந்து அலையாமல் – சீறா:4927/2,3
திண் திறலவரை விடுத்து பின் நிரையை தொடர்ந்தனர் சிலை வய வீரர் – சீறா:4928/4
சாலவும் நிவந்த பெரு வரை எருத்தில் சார்ந்தனர் திறல் வய வீரர் – சீறா:4934/4
தொடை கழல் வீரர் ஒட்டி தட்டினர் தூள்-அது ஆக – சீறா:4939/4
அறை கழல் வீரர் அங்கு அவர் பின் ஏகினார் – சீறா:4943/4
அடல் செறி வீரர் சகுது வெம் பரியை நடத்தினர் அதற்கு முன் விரைந்து – சீறா:4961/3
கனை கழல் வீரர் மிக்கு கணிப்பிலர் அதனினாலே – சீறா:4964/2
வடிவு உடை வேல் கை வீரர் வாசியை விட்டார் அன்றே – சீறா:4965/4
கூற்றொடு பொரு திறல் கொற்ற வீரர் மேல் – சீறா:4966/1
விறல் உடை அபூகு தாதா என்னும் அ வீரர் வந்து – சீறா:4972/3
உறு பரி வீரர் மேல் சேறியோ என – சீறா:4995/3
வெற்றி கொள் வீரர் வௌவி விரைந்து முன் கொணர்ந்து அளிக்க – சீறா:4999/2
உடை திரை கடல் கான்று எழுந்த வெவ் விடம் போல் உரு எடுத்திடும் வய வீரர்
கடையுகமளவும் நின்றிடும் மறை நேர் கடந்து புன் குபிரினை தொடர்ந்து அங்கு – சீறா:5018/1,2
ஒலி குரல் பேழ் வாய் மடங்கல் ஏறு என்ன உவந்து எழுந்தனர் சில வீரர் – சீறா:5020/4

மேல்


வீரர்-தம் (1)

வேகம் பற்றி கிடந்த கை வீரர்-தம்
ஆகம் பற்றி கிடந்த பல் அம்பினை – சீறா:3908/1,2

மேல்


வீரர்-தம்மையும் (1)

வீரர்-தம்மையும் வீழ்த்தியும் ஊன் சுவை வேண்டி – சீறா:3995/2

மேல்


வீரர்-தம்மொடும் (1)

வில் உறும் கர வீரர்-தம்மொடும்
அல்லல் வந்து உற அப்துல்லாவையும் – சீறா:3978/2,3

மேல்


வீரர்_வீரன் (1)

வென்றி சேர் மடங்கல் அன்னான் ககுபு எனும் வீரர்_வீரன்
பொன்றிய பழியும் வாங்கி பூவினில் சீர்த்தி வித்தி – சீறா:4369/2,3

மேல்


வீரர்க்கு (2)

விகற்பம் இலை என படுத்தி வருவன் என மொழிந்து எழுந்தான் வீரர்க்கு அன்றே – சீறா:1642/4
ஆள் திறல் வீரர்க்கு எல்லாம் அருளி அச்சுவம் மீது ஏறி – சீறா:5000/1

மேல்


வீரர்கள் (32)

வய வீரர்கள் கண்டு உன் மனத்தில் உறும் – சீறா:711/3
வலிய வீரர்கள் உரைத்திடும்படி முகம்மதுவும் – சீறா:1239/1
எதிரும் வீரர்கள் உளர் எவர் என எடுத்து இசைத்தான் – சீறா:1510/4
வேதியர் குழுவும் வெள் வேல் வீரர்கள் தலைவரோடும் – சீறா:1745/2
வில் அணி தட கை வீரர்கள் பல பால் என்-கொலோ விளைவது என்று உரைத்தார் – சீறா:2535/4
பின்னிடாது அடும் சரம் பெய்யும் வீரர்கள்
துன்னிட எழுந்தனர் துதிக்க யாவுமே – சீறா:3013/3,4
சிலை வீரர்கள் நகரத்தின் இயற்றிய சிறப்பை – சீறா:3151/3
மிடல் உடை வீரர்கள் சிலரும் வெண்ணிலா – சீறா:3264/3
வீரர்கள் இருவர் தீனின் வேந்தர் கையினில் கட்டுண்டார் – சீறா:3346/2
வலிய வீரர்கள் எழுந்து நம் நபி மொழி வழியே – சீறா:3450/1
கதித்த வெம் பரி வீரர்கள் வேந்தர்கள் கடிதின் – சீறா:3461/3
சிலை கொள் வெம் பரி வீரர்கள் கணம் பல செறிய – சீறா:3475/3
இடிகள் ஒத்த வில் நாண் ஒலி வீரர்கள் எதிர்ந்து – சீறா:3484/2
பதித்த திண் கர வீரர்கள் உடல் உயிர் பதைப்ப – சீறா:3486/3
அச்சுவத்தினும் வீரர்கள் புயத்தினும் அழுந்த – சீறா:3502/1
சுடர் கண் வேங்கைகள் என சில வீரர்கள் துறுமி – சீறா:3506/2
வலிய வீரர்கள் பொரும் அமர் களத்திடை வந்தான் – சீறா:3539/4
புரவி ஆர்ப்பினும் வீரர்கள் ஆர்ப்பினும் போரின் – சீறா:3549/3
கிடந்து கொன்றனர் சிலர்சிலர் வீரர்கள் கெழுமி – சீறா:3552/4
திரை கடல் எனும் பேர் ஓதையும் அவிந்த வீரர்கள் சேவகம் அவிந்த – சீறா:3559/3
வீரர்கள் வெகுண்டு பிடித்த கை கயிற்றின் விரைவொடு நடத்தி அவ்வுழையில் – சீறா:3601/3
வீரர்கள் கூட்டம் வாய்மையை முறித்து வேறு ஒரு தலத்திடை புக்கி – சீறா:3608/3
கன்னியர் காமுறும் காளை வீரர்கள்
என் உயிர் அனையர் இ புரத்துக்கு ஆதியாம் – சீறா:3614/2,3
தெரியும் வீரர்கள் மிடைதலில் செலும் வழி இலையால் – சீறா:3801/2
காய்ந்த வெம் சினம் காட்டின வீரர்கள் கடைக்கண் – சீறா:3802/3
கொய்துநின்றனர் படையினால் வீரர்கள் குழுமி – சீறா:3890/4
ஈண்டும் வீரர்கள் நீட்டிய ஈட்டிகள் – சீறா:3902/4
ஏ உறு சிலை கை வய வீரர்கள் இருந்தார் – சீறா:4129/4
வெட்டினார் பகு வாளினில் வீரர்கள்
பட்டினார் என தோன்றிலர் பார்த்திடின் – சீறா:4501/1,2
இருந்த வீரர்கள் இடு பெயர் வினா-மின்கள் என்றான் – சீறா:4600/4
உற்ற வீரர்கள் யாவரும் கேட்டலும் உணர்ந்து – சீறா:4603/1
தொழும் தனி படை வீரர்கள் சூழ் வர – சீறா:4827/2

மேல்


வீரர்களிடத்தினும் (1)

விட்ட வேல் கர வீரர்களிடத்தினும் எதிர்ந்து – சீறா:1123/2

மேல்


வீரர்களொடும் (1)

சேனை வீரர்களொடும் செறிந்து எய்தும் அ போதில் – சீறா:4985/3

மேல்


வீரர்காள் (1)

உறாது எதிர் சென்று பார்த்து உலையும் வீரர்காள்
அறா நெறி முகம்மது என்பவன் பல் பேருடன் – சீறா:2718/2,3

மேல்


வீரராம் (3)

வேல் இடும் செழும் கர வீரராம் பனீசாலிம் – சீறா:2737/1
அவனி மீது அரி ஏறு எனும் வீரராம்
எவரும் சூழ நபி விரைந்து ஏகினார் – சீறா:4813/3,4
வீரராம் அபூகு தாதா விறல் உடை வயவர்-தம்மில் – சீறா:4997/2

மேல்


வீரரால் (1)

ஓகை என்று இது உரைத்தனர் வீரரால் – சீறா:4241/4

மேல்


வீரரில் (3)

விரைவொடும் செறுத்து நின்ற வீரரில் ஒருவன்-தன்னை – சீறா:1356/3
கலின வாம் பரி வீரரில் எனது கை அறிய – சீறா:3527/1
தீனராகிய வீரரில் சிறந்த மெய் புகழார் – சீறா:4256/2

மேல்


வீரருக்கு (1)

பாரினில் சிறந்த மக்க மா நகரில் பரிவுறும் வீரருக்கு அரசே – சீறா:3583/2

மேல்


வீரரும் (28)

பூட்டும் திண் கர வீரரும் அடல் புரவிகளும் – சீறா:1714/2
மால் நகரின் வீரரும் மதி குடை கவித்த – சீறா:1781/2
பரியினின்று இழிந்த வீரரும் மற்ற படைக்கலத்தவர்களும் நகரில் – சீறா:1909/2
பரி கரி வீரரும் படை குழாங்களும் – சீறா:1978/2
வேந்தரும் மக்க மா நகரின் வீரரும்
போந்து கஃபாவினில் புகுந்து தொன் முறை – சீறா:2413/2,3
சிலை வய வீரரும் திரண்டு தீனவர் – சீறா:2998/2
பவுரி கொள் கவன வெம் பரியும் வீரரும்
துவசமும் துலங்கிட சூழி மா கரி – சீறா:3269/2,3
வெற்றி சேர் யார்களும் பரியின் வீரரும்
இற்றையில் பகற்பொழுது எழுக என்றனர் – சீறா:3278/3,4
சுறவு எனும் வீரரும் பரியும் துன்னவே – சீறா:3280/3
திரு நபி முகம்மதும் சேனை வீரரும்
வர நதியிடத்தினில் தொழுது வாழ்த்தினார் – சீறா:3293/3,4
தாங்க அரும் புரவியும் தானை வீரரும்
வாங்கு-மின் என மதினாவில் வந்து உற்றார் – சீறா:3295/3,4
திறல் வய வீரரும் சேனை மன்னரும் – சீறா:3322/1
ஹபீபு வேந்தரும் வீரரும் விரைவில் கண்டு அறிந்தார் – சீறா:3464/4
மேல் உறும் அமரும் கொல்வன் என்பவன் போல் இருந்த பல் வீரரும் கண்டார் – சீறா:3568/4
சாயக சிலை கை வீரரும் சூழ தட கதிர் வேல் எடுத்து ஏந்தி – சீறா:3609/2
செழும் திறல் சேனையும் சேனை வீரரும்
வழிந்திடும் குருதி வேல் மன்னர் தம்மொடு – சீறா:3626/1,2
படைக்கலன் வீரரும் பரந்து முன் செல – சீறா:3629/2
தெறு கொலை வீரரும் சேனை மாக்களும் – சீறா:3655/2
சிறியரும் பெரியரும் சேனை வீரரும்
குறியொடும் பல பொருள் கொள்ளை கொண்டதில் – சீறா:3663/1,2
நாட்டி ஓர் பகுப்பு அரும் திறல் வீரரும் நணுக – சீறா:3867/2
அயங்கள் ஓட்டின வீரரும் தாக்கினர் அதனால் – சீறா:3885/2
பாலம் ஈட்டி கொண்டு இரு படை வீரரும் பரிவின் – சீறா:3889/3
சேனை வீரரும் சிதறி ஓடினார் – சீறா:3963/4
வேண்டினன் இறுதி_ஓலை கொண்டு வந்த வீரரும் ஓரிடத்து இருந்தார் – சீறா:4093/4
விறல் கெழீஇ வய வீரரும் துஞ்சினர் – சீறா:4227/2
திண்ண வீரரும் முறைமுறை தெரிதர இருப்ப – சீறா:4418/2
உய்வது இல் என வீரரும் அரசரும் ஒளிரும் – சீறா:4585/2
வாள் திறல் வீரரும் வாம் பரி திரள் – சீறா:4977/1

மேல்


வீரரே (4)

சரிந்தனர் குழுவொடும் தறுகண் வீரரே – சீறா:3658/4
வீடினார் சிலர் வீரர் வீரரே – சீறா:3964/4
மலை அடுத்த தோள் வலிய வீரரே – சீறா:3968/4
வேரை பற்றி எழுந்த அ வீரரே – சீறா:4483/4

மேல்


வீரரை (7)

வென்றி வீரரை நோக்கி விளித்து அணி – சீறா:1407/2
தீட்டிய செழும் படை சேனை வீரரை
வீட்டி வெம் களத்திடை பருந்துக்கே விருந்து – சீறா:3011/1,2
வாடை கொண்டு உறும் பரியொடும் வீரரை மாய்த்து – சீறா:3496/1
வெம் கதிர் நெடு வேல் ஊறுகள்பட மெய் வருந்திடா வீரரை போன்றும் – சீறா:3577/3
மறம் கிளர் வீரரை வைத்து யாவரும் – சீறா:3633/3
உவமை இல் என உறு சமர் வீரரை தெரிந்து – சீறா:3782/3
வீரரை வீழ்த்தி அ நிரையும் கொண்டு இவண் – சீறா:4948/1

மேல்


வீரன் (24)

மான வேல் தட கை வீரன் மைசறா வசனம் கேட்டு – சீறா:1065/1
உகைத்த வீரன் ஒலீதிடம் புக்கி நாம் – சீறா:1413/2
வினையம் உற்பவித்த புந்தி அபூஜகல் என்னும் வீரன்
மனமும் உள் அறிவும் உட்க வயிரமும் மறனும் பூண – சீறா:3395/2,3
ஆள் திறத்து அனைய வீரன் அபூஜகுல் உரைத்த மாற்றம் – சீறா:3397/1
விடிந்த காலையில் அபூஜகுல் எனும் அடல் வீரன்
அடைந்த பாசறை எழுக என்று எழும் முரசு அதிர – சீறா:3456/1,2
விடுத்து நின்றனன் சிலை குழைந்திட ஒரு வீரன் – சீறா:3498/4
தும்பி இல் என சலித்து நின்றனன் ஒரு வீரன் – சீறா:3499/4
வீர வேல் உற நடந்து கொன்றனன் ஒரு வீரன் – சீறா:3500/4
எச்சில் என்று உறை வாள் கழற்றிலன் ஒரு வீரன் – சீறா:3502/4
வேலினால் எடுத்து ஏந்தினன் ஒரு வய வீரன் – சீறா:3503/4
ஐயமற்றவன்-தனை ஒரு வீரன் சென்று அடுத்து – சீறா:3504/2
மிக்க சைபத்து என்று ஓதிய விறல் அரி வீரன்
புக்கினன் திரு நபி துணையவர் பொரும் இடத்தில் – சீறா:3514/3,4
வீரன் சைபத்து மடிந்தனன் எனும் வெகுளியினால் – சீறா:3525/1
அலங்கல் அம் புய வீரன் அபாசுபியானும் – சீறா:3793/1
எய்யும் என்று ஒரு வீரன் முன் நிற்ப ஓர் இளவல் – சீறா:3893/1
வில்லில் நாண் தொடுத்து எய்தனன் அவன் ஒரு வீரன் – சீறா:3894/4
மேலில் சோணிதம் தர ஒரு வீரன் போர் விளைத்தான் – சீறா:3896/4
வெற்றி செய்குவன் என ஒரு வீரன் ஓர் வேலால் – சீறா:3897/2
அன்னது கண்டு ஓர் வீரன் அனல் என புழுங்கி யாவும் – சீறா:3941/1
வேரை காட்டி எழுந்த திறல் வீரன் முகம்மது எனும் முன்னர் – சீறா:4030/2
கொல் உலை வேல் கை மள்ளர்கள் சூழ நடந்தனன் குவவு தோள் வீரன் – சீறா:4080/4
வென்றி சேர் மடங்கல் அன்னான் ககுபு எனும் வீரர்_வீரன் – சீறா:4369/2
மித்திரன் குட திசை எழ கறுபு அருள் வீரன்
உத்தரம் சொலாது ஏகினன் யாவரும் உளைய – சீறா:4617/1,2
விளம்பிய மாற்றம் கேட்ட மிக்றசு என்னும் வீரன்
உளம் பெறு மதியின் மிக்கோன் எழுந்து யான் உவந்து சென்று – சீறா:4872/1,2

மேல்


வீரன்-தன் (1)

அரி என பின்தொடர்ந்து ஆண்டு ஓர் வீரன்-தன்
வரை புயம் கிழிதர வாளி எய்தலும் – சீறா:4980/1,2

மேல்


வீரனும் (1)

வீரனும் மனையில் புக்கினன் அரிய விரி சிறை பறவைகள் அனைத்தும் – சீறா:4108/1

மேல்


வீரனே (1)

மிகை மசுவூது அருள் வீரனே என – சீறா:4570/3

மேல்


வீரனை (1)

மின் திறந்த வை வாள் கொடு இ வீரனை
இன்று கோறல் கருமம் என்று எண்ணியே – சீறா:4224/1,2

மேல்


வீரிய (1)

வீரிய முருடு ஆர்த்தன இடம்-தொறும் விரி_நீர் – சீறா:3884/3

மேல்


வீரியத்தின் (1)

மதித்த வீரியத்தின் செவ்வி மன்னவர் சகுதும் புக்கார் – சீறா:1358/2

மேல்


வீரியத்தினும் (1)

வீரியத்தினும் இவை விளம்பினான் அரோ – சீறா:3621/4

மேல்


வீரியர் (1)

வீரியர் தீன் தீன் என்ன விளம்பிய மொழிகள் ஆர்த்த – சீறா:4179/3

மேல்


வீரையும் (1)

வீரையும் கரிய ஓமையும் நெடிய வேரலும் முதிய சூரலும் – சீறா:4210/2

மேல்


வீவு (1)

வீவு இலா கனை திரை குண கடல் திசை வெளுத்த – சீறா:2634/4

மேல்


வீழ் (6)

ஒடிந்து வீழ் திரை குண கடல் கதிரவன் உதிப்ப – சீறா:2472/1
கள்ளம் உறும் உள்ளனும் வெம் சூரனும் வேதாளமும் வீழ் கழுகும் காக – சீறா:4316/3
ஆக்கினார் பருப்பதத்தில் வீழ் இடியினும் அதிர – சீறா:4409/3
ஒலித்து இரங்கு அருவி வீழ் ஒலி மறாத உகுது எனும் பெரு வரை புறத்தில் – சீறா:4453/1
புலத்து வீழ் இறும்பூது இவை ஏது என – சீறா:4823/3
தரையில் வீழ் ஒட்டகம்-தனை நோக்கி நம் – சீறா:4825/1

மேல்


வீழ்கின்ற (1)

வையத்தினின் வீழ்கின்ற நல் மணி மாலிகை கண்ணின் – சீறா:4329/1

மேல்


வீழ்குவார் (1)

வீங்கிட நெட்டுயிர்ப்பு எறிந்து வீழ்குவார் – சீறா:1464/4

மேல்


வீழ்த்த (4)

இருந்தவர் எழுந்து வீழ்த்த திரையினை ஈழ்த்து உள் புக்கி – சீறா:3713/1
வீரர் ஒருத்தர் வந்தனர் எல்லாம் மிக வீழ்த்த
சூரம் மிகுத்த காபிர்கள் எல்லாம் தொலையாத – சீறா:3920/1,2
நெருங்கி வந்து உருத்து ஆர்த்து எனை வீழ்த்த முன் நேர்ந்தார் – சீறா:4271/2
வேலினை வீழ்த்த கையும் வெருண்டு உலைந்து ஓடும் காலும் – சீறா:4367/1

மேல்


வீழ்த்தனள் (1)

வீழ்த்தனள் அறிவை நாண விருப்பினால் மெல்லமெல்ல – சீறா:3197/2

மேல்


வீழ்த்தார் (1)

விந்தையாம்படி போர்த்து அவண் எழுந்து மண் வீழ்த்தார் – சீறா:4170/4

மேல்


வீழ்த்தி (36)

சரிதர வீழ்த்தி மரகத கிரண தட வரை அருவி கொண்டு இறங்கும் – சீறா:28/4
புடைபுடை பரந்த மான் இனம் வீழ்த்தி பொருந்த உண்டு இருந்த சீறூரும் – சீறா:999/3
விடும் பரி படைக்கலம் வீழ்த்தி கால் தளர்ந்து – சீறா:2162/3
அருந்திட உடலம் வீழ்த்தி ஆர் உயிர் பறித்து நுங்கள் – சீறா:2390/3
வேதனைப்பட கொலை விளைத்து ஆலயம் வீழ்த்தி
சூது வஞ்சனை தொழிலொடு மாய்ந்திட துணிந்து – சீறா:2469/2,3
பொங்கிய குருதி சிதறிட துணிகள் புரள்தர புவியினில் வீழ்த்தி
நம் களை கடிவோம் கீர்த்தியை உலகில் நடத்துவோம் நறை தரு புயத்தீர் – சீறா:2523/3,4
கொல் நுனை வேல் கொடு தாக்கி முகம்மதினை தரை வீழ்த்தி கொல்வேன் என்ன – சீறா:2659/3
அகம் முகம் கை கால் நோக்காது அலக்கழித்து அடித்து வீழ்த்தி
பகையரும் செவியில் கொள்ளா வசை மொழி பலவும் சாற்றி – சீறா:2809/2,3
எடுத்து அணி வளையும் வீழ்த்தி சிலர் இடரிடைப்பட்டாரால் – சீறா:3180/4
தரையிடை வீழ்த்தி வெளவி கட்டுதல்-தனை கண்டு ஏங்கி – சீறா:3345/3
மன்னவன் முகம்மது என்போன் வலி கெடுத்து அவனை வீழ்த்தி
நம் நிலை எடுத்து சீர்த்தி நாட்டுதல் துணிதல் வேண்டும் – சீறா:3390/3,4
பொருது அடர்ந்து அவனை வீழ்த்தி ஆவி விண் புகுத்தேமாகில் – சீறா:3394/2
முனை முகம்மதுவை வீழ்த்தி முடி துகள் படுத்தேனாகில் – சீறா:3399/3
வெம்பு மா திரள் ஒன்றொடொன்று அடித்து அற வீழ்த்தி
கம்ப மூடு எறிந்து இரு கவுள் மத சலம் கரைக்கும் – சீறா:3499/2,3
செய்வது ஈது என வீழ்த்தி வன் சிரத்தினை திருகி – சீறா:3504/3
மேலும் தாக்கி வெம் பரி இனம் தரையினில் வீழ்த்தி
கோலம் ஆர் கதிர் வாளினில் கூறுசெய்தனரால் – சீறா:3507/3,4
பால் உறும் பரியின் குலம் பல வீழ்த்தி படர் உயிர் விசும்பினில் படுத்தி – சீறா:3568/2
விதி உயிர் உதவியின் வீழ்த்தி நின்றவர்க்கு – சீறா:3619/2
மாசு அற பின்னர் மூன்றாம் நாளில் விண்_மணி வில் வீழ்த்தி
ஓசை மேல் கடலில் புக்கி உலகமும் இருளும் காலை – சீறா:3697/1,2
சித்திர வகையின் வீழ்த்தி தெறுதலே கருமம் என்றான் – சீறா:4196/4
சிரத்தினை அடியின் வீழ்த்தி சென்று தம் மனையில் புக்கார் – சீறா:4294/3
வீரமும் திறனும் வாய்ந்த ககுபையும் வதைத்து வீழ்த்தி
சீர் இலா நமரையும் இ புற நகர் திரிய விட்டான் – சீறா:4362/3,4
வில் உமிழ் சிலையும் போக்கி வேலொடு வாளும் வீழ்த்தி
கல்லொடு மரமும் காலின் அடிபட கடிதின் ஓடி – சீறா:4365/2,3
இனமொடும் தானை வீழ்த்தி மரவுரி இடுப்பில் சேர்த்தி – சீறா:4383/3
வேரொடும் தீனை வீழ்த்தி வென்றியும் விளைப்பேன் என்றான் – சீறா:4388/4
வெட்டுவார் அவை அடிக்கடி கூடையின் வீழ்த்தி
தட்டுவார் பல திடர் என முறைமுறை தாங்கி – சீறா:4402/3,4
மருவும் மள்ளரை வீழ்த்தி விண் வாவிய – சீறா:4493/3
காதலை அறிந்து காலில் கட்டிய பிணிப்பை வீழ்த்தி
பாதவ சோலை புக்கி படு மதம் உளங்கொண்டு என்ன – சீறா:4735/3,4
பாடலத்து அமர்ந்த கொடியவன் ஆவி பறிபட பகழியால் வீழ்த்தி
தேட அரும் வாகை சூடியே விரைவில் சென்றனர் ஒரு தனி சிங்கம் – சீறா:4933/3,4
கலம் படு தடம் தோள் தெவ்வரை வீழ்த்தி பிதிர்த்தது தொனியொடும் மாதோ – சீறா:4935/4
வரு குடை மன்னர் முடியினை வீழ்த்தி போயது மறிபடாது அன்றே – சீறா:4937/4
வீரரை வீழ்த்தி அ நிரையும் கொண்டு இவண் – சீறா:4948/1
வரு விறல் தொறுவன் தலை-தனை வீழ்த்தி ஆன் நிரை அனைத்தையும் வௌவி – சீறா:4958/3
எறிந்த அ படைகள் எல்லாம் இடும் கிடுகு-அதனால் வீழ்த்தி
செறிந்திடும் வாள் கொண்டு ஓங்கி வெட்டினர் பரியின் சென்னி – சீறா:4971/1,2
பிணையினை அணைத்து சென்று பிலம் படு நிகுஞ்சம் வீழ்த்தி
அணைவுற புணரும் சாரல் அரு வரை இடமும் கண்டார் – சீறா:5002/3,4
அடை உடைத்து எறியும் கோல் உடை தொறுவர் அனைவரும் மெலிதர வீழ்த்தி
நடை படிந்திடும் கால் தொறு கணம் கவர்ந்து போயினர் நரகு இருள் புகுவார் – சீறா:5018/3,4

மேல்


வீழ்த்திட (2)

வில்லின் வீழ்த்திட மாய்ந்தனர் சிலர்சிலர் வெகுண்டு – சீறா:3551/1
வெந்து எரி கலுழும் கண்ணார் வீழ்த்திட ககுபு விண்ணில் – சீறா:4359/3

மேல்


வீழ்த்திடேன் (1)

வேர் அற முகம்மதை வீழ்த்திடேன் எனில் – சீறா:3620/3

மேல்


வீழ்த்தியும் (2)

விரைவொடும் எதிர்ந்தவர் தலைகள் வீழ்த்தியும்
தெரிதராது ஒளித்து அரும் குறும்பு செய்தனர் – சீறா:3648/3,4
வீரர்-தம்மையும் வீழ்த்தியும் ஊன் சுவை வேண்டி – சீறா:3995/2

மேல்


வீழ்த்தின (1)

விரை கமழ் சோலை வேரறுத்து வீழ்த்தின
வரைகளை பிடுங்கின மலிந்த நீத்தமே – சீறா:735/3,4

மேல்


வீழ்த்தினர் (2)

இரு நிலத்திடை வீழ்த்தினர் உதிரங்கள் இழிய – சீறா:3544/4
மறம் உடை கயவன்-தன்னை வீழ்த்தினர் ஒருங்கு வாளால் – சீறா:4972/4

மேல்


வீழ்த்தினன் (2)

நாணினை வீழ்த்தினன் நகைக்கும் ஆயினன் – சீறா:3618/3
குவலயத்திடை வீழ்த்தினன் குருதி நீர் கொழிப்ப – சீறா:3982/4

மேல்


வீழ்த்தினார் (1)

கொன்று தீர்ந்து கொடும் குழி வீழ்த்தினார் – சீறா:4670/4

மேல்


வீழ்த்து-மின் (1)

வீட்டினில் புகு-மின் பாரம் வீழ்த்து-மின் என்னும் நும் சொல் – சீறா:946/3

மேல்


வீழ்த்துவது (1)

அடித்து வீழ்த்துவது அரிது அல எதிர்ந்தனையாயில் – சீறா:3528/2

மேல்


வீழ்தர (2)

சோனை மாரியில் சோரி வீழ்தர
சேனை வீரரும் சிதறி ஓடினார் – சீறா:3963/3,4
செறிந்து வீழ்தர நந்தினன் தீயவன் – சீறா:4511/4

மேல்


வீழ்தரு (2)

மித்திரன் எழுந்த குண திசை தொடுத்து வீழ்தரு குட திசை தொடுத்து – சீறா:268/3
தங்கி வீழ்தரு துகளும் குங்கும செழும் தாதும் – சீறா:3135/2

மேல்


வீழ்ந்த (13)

நிலம் மிசை வீழ்ந்த இனும் சில புதுமை நிகழ்த்துதற்கு அரியது அன்று இரவே – சீறா:261/4
மீன் என திகழும் சோதி முடியொடும் வீழ்ந்த எங்கும் – சீறா:3937/3
தூ நிற பரிகள் வேகம் உயிரொடும் துறப்ப வீழ்ந்த – சீறா:3937/4
கொடியொடு கவரி வீழ்ந்த குடையொடு சிவிறி வீழ்ந்த – சீறா:3957/1
கொடியொடு கவரி வீழ்ந்த குடையொடு சிவிறி வீழ்ந்த
இடி என முழங்கி ஆர்த்த இயம் பல வீழ்ந்த செவ்வி – சீறா:3957/1,2
இடி என முழங்கி ஆர்த்த இயம் பல வீழ்ந்த செவ்வி – சீறா:3957/2
முடியொடும் தொங்கல் வீழ்ந்த வீழ்ந்த முத்தாரம் எங்கும் – சீறா:3957/3
முடியொடும் தொங்கல் வீழ்ந்த வீழ்ந்த முத்தாரம் எங்கும் – சீறா:3957/3
விடுத்த மண்ணிடை வீழ்ந்த வை வாளினை – சீறா:4229/1
புவியின் வீழ்ந்த வணக்கமும் போற்றலார் – சீறா:4240/3
குறைவு இல் மணி நிறை மாலிகை குறியாது அவண் வீழ்ந்த
தறை மீதினில் தெரியா தினன் குட-பாலினில் சார்ந்தான் – சீறா:4328/3,4
நிலத்தில் வீழ்ந்த நிலை பெயராமையால் – சீறா:4823/2
ஓகை சேர் நபியும் வீழ்ந்த ஒட்டகம் எழுந்து செல்ல – சீறா:4884/2

மேல்


வீழ்ந்ததன்றி (1)

மேய சொற்படி வீழ்ந்ததன்றி வேறு – சீறா:4824/3

மேல்


வீழ்ந்தது (6)

மோதி வீழ்ந்தது முகம் தரைபட முனங்கியதே – சீறா:464/4
துளி ஒன்றின் மேல் இன்றி வீழ்ந்தது
படும் இடம் நீர் எனும் பான்மை தோன்றவே – சீறா:3290/3,4
முறிந்து வீழ்ந்தது மற்றொரு வேல் கொடும் முனிந்து – சீறா:3533/2
ஒலிது வீழ்ந்தது கண்டு உத்துபத் எனும் உரவோன் – சீறா:3539/2
இருட்டு துண்டம் எங்கணும் வீழ்ந்தது இணை என்ன – சீறா:3919/4
வென்றி வெண் குடை கவரி பேரிகை பல வீழ்ந்தது
ஒன்றிலாது எடுத்து இரு படை தலைவரும் உயர்ந்த – சீறா:3990/2,3

மேல்


வீழ்ந்தன (4)

அற்று வெண் குடை வீழ்ந்தன அ நிலா – சீறா:3906/3
கற்றை வீழ்ந்தன போன்ற கவரிகள் – சீறா:3906/4
கந்தரத்து உறும் இடி என வீழ்ந்தன கவண் கல் – சீறா:3992/4
மன்னு செம் கை பறித்து மண் வீழ்ந்தன
உன்னும் அப்படி கொல்லவும் ஒண்ணுமோ – சீறா:4228/3,4

மேல்


வீழ்ந்தனர் (6)

சொல்லி வீழ்ந்தனர் போயினர் உறைந்தனர் சுவனம் – சீறா:4000/4
சிந்தி வீழ்ந்தனர் உரு தெரியாது என தியங்கி – சீறா:4024/4
மரம் கிடந்து என வீழ்ந்தனர் மள்ளரால் – சீறா:4492/4
கொட்டினார் குடர் வீழ்ந்தனர் குவ்வினே – சீறா:4501/4
பந்திபந்தியின் வீழ்ந்தனர் பாங்கு எலாம் – சீறா:4502/4
உலைவு உற மயங்கி வீழ்ந்தனர் சிலர் தம் உயிர் உடைந்து இறந்தனர் சிலரே – சீறா:5028/4

மேல்


வீழ்ந்தனள் (1)

கண்டனள் பதறி வீழ்ந்தனள் ஆகம் கலங்கினள் சோர்ந்தனள் அறிவு – சீறா:4119/1

மேல்


வீழ்ந்தனன் (3)

முட்டி வீழ்ந்தனன் குமிழினும் வாயினும் முழு பெருக்கு என சோரி – சீறா:674/3
உற்ற சந்திரன் வீழ்ந்தனன் ஒத்து என – சீறா:3906/2
விரிவின் ஆழ்ந்த அகழினில் வீழ்ந்தனன் – சீறா:4513/4

மேல்


வீழ்ந்தார் (2)

செப்பிய மாற்ற கூற்றம் செவி புக மயங்கி வீழ்ந்தார் – சீறா:426/4
சுருட்டு பங்கி திண் உடல் துண்டம்பட வீழ்ந்தார்
இருட்டு துண்டம் எங்கணும் வீழ்ந்தது இணை என்ன – சீறா:3919/3,4

மேல்


வீழ்ந்தான் (4)

ஆறிடை வீழ்ந்தான் முன்னிலை இளவல் அனைவரும் பயந்திட அன்றே – சீறா:676/4
வீடுபெற்று உயர்ந்து வாழ்ந்தேன் என மலர் பதத்தின் வீழ்ந்தான் – சீறா:2116/4
விதித்த சொல் கடவாப்படி நடத்திடுக வேண்டும் என்று உரைத்து அடி வீழ்ந்தான் – சீறா:2318/4
குவ்வுற வீழ்ந்தான் ஆருயிர் துறந்தான் குணம் இல்லா பாதக கொடியோன் – சீறா:4116/4

மேல்


வீழ்ந்திட (6)

படி தலத்தினில் வீழ்ந்திட பதறி மெய் பதைத்து – சீறா:71/3
சரிந்து வீழ்ந்திட ஈழ்த்தனர் ஈழ்த்தவர் தவித்தார் – சீறா:947/3
சரிந்து வீழ்ந்திட சிதறிய செம் கதிர் தழல்கள் – சீறா:972/1
இற்று வீழ்ந்திட தோளினை வாளினால் எறிந்தான் – சீறா:3497/3
விட்டனர் தண்டம் ஒன்று ஏந்தி வீழ்ந்திட
தட்டு அலகு-அதனினால் தாங்கி வெய்யவன் – சீறா:4970/2,3
பல்லண பரிகள் இ படியில் வீழ்ந்திட
கொல் உலை வேலினால் கோறல் செய்து யான் – சீறா:4994/2,3

மேல்


வீழ்ந்திடாது (1)

விரி தலை குலை மலர் வீழ்ந்திடாது இவண் – சீறா:2132/2

மேல்


வீழ்ந்திடுதல் (1)

பனி வரை நின்று வீழ்ந்திடுதல் பண்பு அலால் – சீறா:1325/3

மேல்


வீழ்ந்து (23)

இரும் கண வெள்ளை மேகம் இரை பசும் கடல் வீழ்ந்து உண்டு ஓர் – சீறா:21/3
மந்தரம் அனைய தருவின் மேல் வீழ்ந்து வாய்விட முழங்கிய ஓதை – சீறா:44/2
இடிபட வீழ்ந்து சேருவான் நகரம் எங்கணும் கலங்கியது அன்றே – சீறா:260/4
பதிந்த கால் தடுமாறிட வீழ்ந்து உடல் பதைக்கும் – சீறா:758/4
புதிய நல் நீருள் ஆழ்ந்து நொடியினில் வீழ்ந்து போய – சீறா:2109/3
கந்த மென் மலர் தாள் வீழ்ந்து கை குவித்து எழுந்து போற்றி – சீறா:2274/2
அரையிடை கிடந்து சரிந்து அடிக்கடி வீழ்ந்து அவிழ்ந்திட ஒரு கரம் தாங்க – சீறா:2298/4
வரி முறை படியில் காலை வைத்திட தவறி வீழ்ந்து
தரிபடற்கு அரிதாய் ஓர் தாள் ஒடிந்தது அ தாளினோடும் – சீறா:3722/2,3
புதைய வீழ்ந்து உடல் அடிக்கடி துடித்தன புரவி – சீறா:3898/4
இன்று நீ போர்செய்தாய் வந்து எதிர்த்தவர் யாரும் வீழ்ந்து
பொன்றினரல்லால் நின்று பொருகுனர் இல்லை கண்டாய் – சீறா:3942/1,2
படியில் வீழ்ந்து எழுந்து உடல் எங்கும் அடிக்கடி பதறி – சீறா:3987/1
மாயா கடலில் வீழ்ந்து மதி மயங்கி ஏதும் மறந்து என்றும் – சீறா:4029/3
பன்னிய நிலத்தின் வீழ்ந்து பத்தியின் முடிக்க வேண்டும் – சீறா:4195/4
வீழ்ந்து நின்ற அறபி வெரு அற – சீறா:4234/1
இலையை ஒத்த கொடி திரள் வீழ்ந்து இலங்கின செம் சோரி செக்கர் என்ன தோன்றும் – சீறா:4317/3
வீதி-தோறினும் எழுந்தில வீழ்ந்து உயிர் இறந்த – சீறா:4604/4
பம்மி வீழ்ந்து படுத்தது பாரினே – சீறா:4822/4
அவனியில் அவன்-தன் மாயை கடலில் வீழ்ந்து அலைந்தார் என்றே – சீறா:4871/4
தறிந்திட வீழ்ந்து எழுந்த பாதகன் தட கை வாளால் – சீறா:4971/3
திறல் உடை அகுசம் என்னும் செம்மல் வீழ்ந்து இறந்த போழ்தில் – சீறா:4972/1
திரு மலர் அடியின் வீழ்ந்து வாய் புதைத்து செப்பினன் தொறுவரில் ஒருவன் – சீறா:5019/4
பிறை என வளைந்த சாணையில் தீட்டி பெரும் சுவப்பிரமம் வீழ்ந்து உலவும் – சீறா:5026/1
கால் கரம் மாறாய் ஈர்ந்திட வீழ்ந்து புலம்பினர் கதறினர் தேகம் – சீறா:5027/1

மேல்


வீழ்வதல்லால் (1)

கமரிடை வீழ்வதல்லால் கதி ஒன்றும் காணமாட்டீர் – சீறா:1352/4

மேல்


வீழ்வது (1)

விரிந்த காவியில் வீழ்வது மின் அனார் விழிக்கு – சீறா:68/3

மேல்


வீழ்வரால் (1)

வேறு உரைத்தவர் அவர் நரகின் வீழ்வரால் – சீறா:1630/4

மேல்


வீழ்வார் (2)

இறுதியின் ஒழியா துன்பத்து எரி நரகிடையின் வீழ்வார் – சீறா:2803/4
வீரம் மிகுத்த வெம் நரகத்தினிடை வீழ்வார் – சீறா:3920/4

மேல்


வீழ (9)

நிலம் மிசை கலங்கி உத்துபா வீழ நெடுங்கழுத்தலை வரி வேங்கை – சீறா:677/1
விரிந்த மென் மலர் கொம்பினில் அளி இனம் வீழ
சரிந்து மென் துகள் உதிர்வது வானவர் தலத்தில் – சீறா:863/1,2
மின்னு கதிர் வாள் வீழ கொடி வீழ திறம் வீழ வீரம் வீழ – சீறா:4318/2
மின்னு கதிர் வாள் வீழ கொடி வீழ திறம் வீழ வீரம் வீழ – சீறா:4318/2
மின்னு கதிர் வாள் வீழ கொடி வீழ திறம் வீழ வீரம் வீழ – சீறா:4318/2
மின்னு கதிர் வாள் வீழ கொடி வீழ திறம் வீழ வீரம் வீழ
துன்னு பல இயம் வீழ ஓடாத சேனை பல தொடர்ந்து வீழ – சீறா:4318/2,3
துன்னு பல இயம் வீழ ஓடாத சேனை பல தொடர்ந்து வீழ – சீறா:4318/3
துன்னு பல இயம் வீழ ஓடாத சேனை பல தொடர்ந்து வீழ
மன்னு குல நெறி வீழ முறிந்தனர்கள் முஸ்தலிகு மாந்தர் மன்னோ – சீறா:4318/3,4
மன்னு குல நெறி வீழ முறிந்தனர்கள் முஸ்தலிகு மாந்தர் மன்னோ – சீறா:4318/4

மேல்


வீழும் (5)

வெறுத்து அழல் குழியில் வீழும் வீணர்கள் ஆவேம் என்றார் – சீறா:3398/4
வெந்து தாழ்ந்து ஒரு நொடியினில் துகள்-அதாய் வீழும் – சீறா:4278/4
கும்பியில் வீழும் பனீக்குறைலா என்று ஓதிய குழாத்தவர் நாளும் – சீறா:4443/2
வெவ்விய தொழில் நடாத்தி நரகிடை வீழும் பாவம் – சீறா:4625/1
கையறல் அடைந்து வீழும் காலமாய் தளர்ச்சியுற்றேன் – சீறா:4733/4

மேல்


வீற்றிடும் (1)

குடை நிழல் கொண்டற்கு உள்ளே வீற்றிடும் கொற்றவர்க்கே – சீறா:4953/1

மேல்


வீற்றிருக்க (1)

பத்தி விட்டு எறிக்கும் செம் மணி இரு கண் பார்வையில் கருணை வீற்றிருக்க
சித்திர வடிவை சுருக்கி மானுடர் போல் ஜிபுறயீல் அவ்விடத்து அடைந்தார் – சீறா:1252/3,4

மேல்


வீற்றிருக்கும் (3)

வெள் அன பெடை தாமரை தவிசில் வீற்றிருக்கும் – சீறா:73/4
அரசு வீற்றிருக்கும் செவ்வி அணி விழா காணப்பெற்றோம் – சீறா:3184/2
திசை களிறு எருத்தில் வீற்றிருக்கும் சே_இழைக்கு – சீறா:4993/1

மேல்


வீற்றிருந்த (5)

கருணை வீற்றிருந்த செங்கமல கண் இணை – சீறா:166/3
திண் திறல் பொருப்பும் பொருவு அராது எழுந்து செம்மை வீற்றிருந்த பொன் புயத்தார் – சீறா:284/1
இலன் எனும் அரசு வீற்றிருந்த காலமே – சீறா:300/4
பாட்டு அளி மிழற்றும் தேறல் படலை வீற்றிருந்த வீர – சீறா:1073/1
குலவிய அனத்தின் குலங்கள் வீற்றிருந்த கோலம் ஒத்தனவும் கண்டனரால் – சீறா:3575/4

மேல்


வீற்றிருந்ததுவே (1)

தெரிதர சிறந்து செல்வமும் செருக்கும் திகழ்தர வீற்றிருந்ததுவே – சீறா:78/4

மேல்


வீற்றிருந்தன (1)

விசும்பினை தடவ வரை சத_கோடி வீற்றிருந்தன என சிறக்கும் – சீறா:59/4

மேல்


வீற்றிருந்தார் (3)

விட்டு ஒளி பரப்ப தோன்றி விரைவில் வீற்றிருந்தார் அன்றே – சீறா:818/4
மாலை தாழ் புய முகம்மது வந்து வீற்றிருந்தார் – சீறா:856/4
விண் தலை தடவும் கோட்டு தருவின் வீற்றிருந்தார் அன்றே – சீறா:2358/4

மேல்


வீற்றிருந்தாள் (1)

இலகு செல்வியும் இவர் மனை முன்றில் வீற்றிருந்தாள் – சீறா:540/4

மேல்


வீற்றிருந்திடும் (1)

விடம் என கரிய கொலை விழி கணங்கள் வீற்றிருந்திடும் மலர் புயத்தார் – சீறா:138/3

மேல்


வீற்றிருந்து (3)

பாலகு-வயின் வீற்றிருந்து உலகு எல்லாம் பரித்திட பண்பு பெற்றதுவே – சீறா:145/4
செவ்வி வீற்றிருந்து முக மதி இலங்கும் திருந்து இழை ஆசியா-தமையும் – சீறா:246/1
ஆரம் வீற்றிருந்து இலகிய மணி முடி அரசர் – சீறா:3995/3

மேல்


வீற்றிருந்தோன் (1)

தான் என செலுத்தி அரசு வீற்றிருந்தோன் தணப்பு இலா பெரும் படை உடையோன் – சீறா:2303/3

மேல்


வீற்றிருப்ப (1)

மூவிலை நெடு வேல் காளி வீற்றிருப்ப முறைமுறை நெட்டு உடல் கரும் பேய் – சீறா:687/1

மேல்


வீற்று (1)

வீங்கு இள முலையார் முலை குறி அணிந்த களபத்தின் வீற்று இரும் தடம் தோள் – சீறா:4092/3

மேல்


வீறா (1)

மின்னிய கதிர் வாள் தாங்கி விரைக என சகுது வீறா
சொன்ன சொல் மறாது உசைது கோறலை துணிந்து சென்றான் – சீறா:2366/2,3

மேல்


வீறு (18)

விண் தொடு கொடுமுடி மேரு வீறு அழித்து – சீறா:168/1
அருப்பும் வீறு உடையவர் பெயர் முகம்மது என்று அதிக – சீறா:191/3
வீறு பெற்றிடும் தலைமையும் பெரும் பதவியையும் – சீறா:200/3
வீறு கொண்ட நன் முகம்மதின் பொருட்டு என வியத்தி – சீறா:595/3
வீறு பெற நின்ற பரிவேடம் எனல் ஆகி – சீறா:883/3
மனத்துக்கு இசைந்தபடி நல் மொழிகள் சில தெரிந்து சாற்றி வீறு ஆர் – சீறா:1086/2
வீறு ஆரும் வேல் வேந்தீர் இவை சரதம் என மறுத்தும் விளம்பினானே – சீறா:1663/4
வீறு கொண்டு ஒரு மொழிப்பட எதிர் விளம்புவரால் – சீறா:1671/4
வீறு கொண்ட நம் வேதம் அனைத்தையும் விழலாய் – சீறா:1691/3
மிகைத்த வீறு அரி முழை புகுந்து என விறல் நயினார் – சீறா:2209/1
வீறு உயர் சிறப்பு செய்ய முறையனை விளி-மின் என்றார் – சீறா:3106/4
வீறு ஆர் நிதியம் பகுந்து அளித்து வேட்டு நாள் மூன்று இருந்து என்றும் – சீறா:4046/2
வீறு மேவிய கரத்தினர் திடத்தொடும் வெகுண்டு – சீறா:4404/3
வீறு காண் என மதித்து உரைதனள் விருந்து அனையே – சீறா:4435/4
வீறு ஆரும் தானையொடும் கேளிரொடும் கூண்டும் அமர் மேவி இ நாள் – சீறா:4536/3
வீறு உடை வில் குனித்து அடர்ந்து விட்டனன் – சீறா:4946/4
வீறு எழ வாளினால் ஒட்டி வீசினார் – சீறா:4968/4
வீறு பெற்று உயர்ந்த ஆயத்தின் பொருளை விரித்து எடுத்து யாவர்க்கும் இயம்பி – சீறா:5024/1

மேல்


வீறுகொண்டு (1)

மீறி முன் இருந்த கண்ணின் வீறுகொண்டு அவனியுள்ளோர் – சீறா:3934/2

மேல்


வீறுடன் (2)

விதம் பெற முகம்மது என பெயர் தரித்து வீறுடன் திரும்பினர் அன்றே – சீறா:288/4
விரிப்பதும் ஒழிந்தது இன்று என உரைத்து வீறுடன் அபூஜகுல் இருந்தான் – சீறா:2537/4

மேல்


வீறுடை (1)

வீறுடை திரு செவி விளைய கேட்டனர் – சீறா:2994/4

மேல்


வீறுபட்டு (1)

வீறுபட்டு எழுந்த கொடுமரம் குழைய விட்டனர் கணை மழை என்ன – சீறா:4931/4

மேல்


வீறுபெற்று (1)

வெற்றியும் புகழும் தழைத்து இனிது ஓங்கி வீறுபெற்று இருக்கும் அ நாளில் – சீறா:2876/4

மேல்


வீறும் (4)

விந்தை ஏற்று உரு மந்திர சூழ்ச்சியும் வீறும்
சிந்தி நம் கிளையவர் மன துன்பமும் சிதையும் – சீறா:1696/3,4
விண்டனர் ஆகுலம் வீறும் மேன்மையும் – சீறா:2729/3
திருத்திய பெயரும் வீறும் சிறப்பும் மெய் புதுமை பேறும் – சீறா:2794/2
திறனும் வீறும் குடிகொண்ட செய்கையோர் – சீறா:4242/2

மேல்


வீறொடு (2)

என்று நல் நபி இவை இயம்ப வீறொடு
மன்றல் அம் புய பறா என்னும் மன்னவர் – சீறா:2434/1,2
விடுத்தனை பதம் படைத்தனை வீறொடு நிதியும் – சீறா:2949/3

மேல்


வீறொடும் (2)

நெய்த்து வீறொடும் திரண்டன நெருங்கின நிறை கண் – சீறா:2934/3
வெற்றி அபாலுபானாவை வீறொடும்
அற்றை இ நகரினுக்கு ஆதியாக வைத்து – சீறா:3652/2,3

மேல்