அ – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு – பகுதி 2

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

அபித்தாலிபு 43
அபித்தாலிபு-தம் 1
அபித்தாலிபு-வயின் 1
அபித்தாலிபுக்கு 5
அபித்தாலிபும் 6
அபித்தாலிபே 1
அபித்தாலிபை 7
அபித்தாலீபு 7
அபித்தாலீபும் 1
அபித்தாலீபை 1
அபிதானம் 1
அபில் 1
அபிறாபி 1
அபீ 1
அபீத்தாலிபு 4
அபீறாபி-தன்னை 1
அபீறாபிகு 4
அபுகைசவன் 1
அபுஜகல் 8
அபுஜகல்-தன் 1
அபுஜகில் 15
அபுஜகில்-தன்னை 1
அபுஜகில்-தனை 1
அபுஜகில்-தனையும் 1
அபுஜகிலொடும் 1
அபுஜகுல் 1
அபுஜகுலுடனும் 1
அபுசகல் 1
அபுசா 1
அபுத்தாலிப் 2
அபுத்தாலிப்-தம் 1
அபுத்தாலிப்-தம்முடனே 1
அபுத்தாலிபு 5
அபுத்தாலிபு-தமக்கே 1
அபுத்தாலிபும் 1
அபுத்தாலீபே 1
அபுது 1
அபுதுர் 1
அபுதுல் 8
அபுதுல்லா 4
அபுதுல்லா-வயின் 1
அபுதுல்லாவை 1
அபுதுல்லாவொடு 1
அபுதுவத்து 1
அபுதுற் 3
அபுபக்கர் 2
அபுபக்கர்-தம் 1
அபுபக்கரை 1
அபுல் 22
அபுவா 1
அபுவாவில் 5
அபுவாவை 1
அபூ 8
அபூக்குபைசு 1
அபூகு 3
அபூஜகல் 24
அபூஜகல்-தன்னுடன் 1
அபூஜகல்-தனை 1
அபூஜகல்-தானும் 1
அபூஜகில் 39
அபூஜகில்-தன் 1
அபூஜகில்-தனக்கு 1
அபூஜகில்-தானும் 1
அபூஜகிலிடத்தில் 1
அபூஜகிலிடத்தின் 1
அபூஜகிலினை 1
அபூஜகிலுடன் 1
அபூஜகிலுடனே 1
அபூஜகிலும் 4
அபூஜகிலே 1
அபூஜகிலை 2
அபூஜகிலொடு 1
அபூஜகுல் 18
அபூஜகுலுடன் 3
அபூஜகுலும் 3
அபூஜகுலே 1
அபூஜகுலொடு 1
அபூசகல் 8
அபூசல்மா 2
அபூசல்மா-தனையும் 1
அபூத்தல்கா 1
அபூத்தல்கா-தன் 1
அபூத்தல்காவும் 2
அபூத்தல்காவோ 1
அபூத்தாலிப் 1
அபூத்தாலிபு 1
அபூபக்கர் 48
அபூபக்கர்-தம்மை 2
அபூபக்கர்-தம்மொடும் 2
அபூபக்கர்-தமை 1
அபூபக்கர்-தன் 1
அபூபக்கர்க்கு 2
அபூபக்கருடன் 1
அபூபக்கரும் 12
அபூபக்கரை 1
அபூபம் 1
அபூலகபு 3
அபூலகுபு 6
அபூவுமையா 1
அம் 187
அம்பர் 1
அம்பர 1
அம்பரத்து 1
அம்பரின் 1
அம்பில் 1
அம்பினுக்கு 1
அம்பினும் 1
அம்பினை 3
அம்பு 7
அம்புய 4
அம்புயம் 1
அம்புராசி 1
அம்பை 2
அம்ம 14
அம்மல் 1
அம்மவோ 1
அம்மனை 1
அம்மா 6
அம்மாறு 5
அம்மாறுடைய 1
அம்மாறையும் 1
அம்று 2
அமச்சர் 1
அமச்சரொடு 1
அமட்டி 1
அமர் 54
அமர்-தொறும் 1
அமர்_உலகிடை 1
அமர்_உலகினுக்கும் 1
அமர்செய 1
அமர்செயாது 1
அமர்ந்த 4
அமர்ந்தில 1
அமர்ந்து 5
அமரர் 45
அமரர்-தங்களில் 1
அமரர்-தம் 2
அமரர்_கோமான் 2
அமரர்_கோன் 6
அமரர்க்கரசர் 1
அமரர்கள் 11
அமரராலும் 2
அமரரில் 2
அமரருக்கு 11
அமரரும் 6
அமரரே 1
அமராதிபர் 1
அமரிடை 1
அமரில் 1
அமரின் 1
அமருக்கு 1
அமரும் 2
அமருலகு 1
அமல் 1
அமலை 1
அமலைகள் 1
அமலையை 2
அமவாசையில் 1
அமளி 2
அமாவாசை 1
அமாவாசையிடத்தில் 1
அமாவாசையில் 1
அமிர்த 4
அமிர்தம் 6
அமிர்தம்-தன்னால் 1
அமிர்தமும் 1
அமிர்து 3
அமிர்தும் 6
அமிழ்த்தி 3
அமிழ்த்திட 1
அமிழ்த்திப்போடும் 1
அமிழ்த்துவன் 1
அமிழ்ந்திட 1
அமிழ்ந்தியது 1
அமிழ்ந்து 2
அமினா 1
அமுசா 8
அமுசா-தமை 2
அமுசாவும் 2
அமுத 20
அமுதத்தின் 1
அமுதத்தொடும் 1
அமுதம் 32
அமுதம்-தானோ 1
அமுதமாக 2
அமுதமான 1
அமுதமும் 2
அமுதனார் 1
அமுதாக 1
அமுதின் 1
அமுதினால் 1
அமுதினும் 1
அமுதினை 2
அமுது 28
அமுதுசெய்தனரால் 1
அமுதும் 2
அமுதே 2
அமுதை 1
அமுதொடு 1
அமுறாவின் 1
அமுறு 1
அமுறும் 4
அமை 7
அமைக்கும் 1
அமைச்சரும் 1
அமைச்சா 1
அமைத்த 9
அமைத்தது 2
அமைத்தபடி-கொலோ 1
அமைத்தல் 2
அமைத்தவன் 1
அமைத்தனர் 3
அமைத்தனன் 1
அமைத்தாமின்றே 1
அமைத்தார் 3
அமைத்தான் 1
அமைத்திட 1
அமைத்திடும்படி 1
அமைத்து 18
அமைத்து-கொலோ 1
அமைத்தும் 1
அமைத்தே 1
அமைத்தேன் 1
அமைதி 3
அமைந்த 6
அமைந்தவனோ 1
அமைந்தவாய் 1
அமைந்தன 1
அமைந்தார் 1
அமைந்தான் 1
அமைந்திடு 1
அமைந்து 5
அமைந்தே 1
அமைந்தேன் 1
அமைய 1
அமையாத 1
அமையாது 1
அமையான் 1
அமையும் 2
அய்யகோ 2
அய்யனே 1
அய்யா 1
அய்யுபு 1
அய்யூப் 6
அய்யூபின் 1
அய்யூபு 1
அய்யூபை 1
அய்யோ 1
அயங்கள் 2
அயம் 1
அயர் 1
அயர்த்த 1
அயர்த்தனம் 1
அயர்த்தனன் 1
அயர்ந்திட்டு 1
அயர்ந்து 5
அயர்பவரும் 1
அயர்வு 1
அயர்வுற்றனன் 1
அயர்வுற்று 1
அயர்வொடு 1
அயர்வொடும் 1
அயரும் 1
அயருறா 1
அயருறும் 1
அயல் 12
அயலவர் 1
அயலவர்கள் 1
அயலில் 1
அயலினில் 2
அயற்கு 1
அயாசினை 1
அயாசு 2
அயாவும் 1
அயிதமேனும் 1
அயிர் 1
அயிர்த்தார் 1
அயில் 42
அயில்கள் 1
அயிலான் 1
அயிலும் 3
அயிலொடு 2
அயிலொடும் 3
அயிற்கு 1
அயின்றதாலும் 1
அயின்றார் 1
அயின்றிடும் 1
அயின்று 2
அயினி 1
அயினிநீர் 2
அயினிநீரால் 1
அர்ச்சனை 1
அர 2
அரக்கினும் 1
அரக்கு 1
அரங்கின் 1
அரங்கு-நின்று 1
அரங்கும் 1
அரச 2
அரச_நாயகரும் 1
அரசர் 88
அரசர்-தம் 2
அரசர்-தம்மொடும் 1
அரசர்-தாமும் 1
அரசர்_கோமான் 2
அரசர்_கோன் 1
அரசர்_நாயக 1
அரசர்_நாயகம் 1
அரசர்_நாயகர் 1
அரசர்க்கு 3
அரசர்கள் 10
அரசர்கள்-தமை 1
அரசர்கள்-தமையும் 2
அரசரின் 1
அரசருக்கரசர் 1
அரசருக்கரசே 1
அரசருக்கு 4
அரசருக்கும் 1
அரசரும் 14
அரசரை 2
அரசவரை 1
அரசவீதியின் 1
அரசன் 19
அரசனுக்கு 2
அரசனும் 1
அரசனை 3
அரசா 1
அரசாகிய 1
அரசாய் 9
அரசாளும் 1
அரசி 2
அரசியர்க்கு 1
அரசிருக்கும் 1
அரசிருந்தார் 1
அரசிருந்தான் 1
அரசிருந்திடும் 1
அரசிருந்து 1
அரசிளங்குமரரான 1
அரசின் 1
அரசினுக்கரசாய் 1
அரசினை 1
அரசீர் 1
அரசு 52
அரசு-தம் 1
அரசுக்கு 2
அரசுசெய்து 1
அரசுசெய்யும் 1
அரசுசெலுத்திடும் 1
அரசுடன் 1
அரசும் 2
அரசுவீற்றிருந்த 1
அரசே 16
அரசை 7
அரசையும் 2
அரண் 2
அரத்த 2
அரத்தம் 1
அரத்தொடு 1
அரம் 7
அரம்பை 3
அரம்பையர் 5
அரம்பையர்-தமையும் 1
அரம்பையின் 1
அரம்பையை 2
அரவ 1
அரவங்கள் 1
அரவம் 7
அரவின் 3
அரவினை 1
அரவு 16
அரவும் 1
அரவொடும் 1
அரற்றும் 1
அரற்றுவது 1
அரா 5
அராது 2
அராவிய 1
அராவு 1
அராவை 1
அரி 93
அரிகள் 3
அரிகள்-தம் 1
அரிகளும் 1
அரிகளை 1
அரிசி 2
அரிசு 1
அரிசொளுக்கு 1
அரித்தது 1
அரிதம் 1
அரிதா 1
அரிதாகி 3
அரிதாகிய 1
அரிதாமால் 1
அரிதாய் 14
அரிதால் 4
அரிதான 2
அரிதில் 18
அரிதின் 4
அரிதினில் 9
அரிது 37
அரிதே 7
அரிதோ 2
அரிந்த 1
அரிந்திடும் 1
அரிந்து 4
அரிப்பது 1
அரிபட்டு 1
அரிய 113
அரியதாக 1
அரியதாம் 1
அரியதாமால் 1
அரியது 5
அரியவர்க்கு 1
அரியவன் 8
அரியவனை 1
அரியாய் 1
அரியின் 2
அரியினும் 1
அரியும் 1
அரியே 7
அரியோன் 1
அரிவை 12
அரிவை-தம் 1
அரிவை-தன் 1
அரிவை-தன்-வயின் 1
அரிவையர் 7
அரிவையர்க்கு 3
அரிவையை 1
அரிவையோ 1
அரீது 1
அரு 82
அருக்கன் 6
அருக்கனும் 1
அருகிருந்தவனை 1
அருகிருந்து 1
அருகில் 2
அருகின் 1
அருகினில் 5
அருகு 29
அருகுற 1
அருட்கு 2
அருட்டம் 3
அருட்படுத்தி 1
அருத்தமே 1
அருத்தி 2
அருத்திய 2
அருத்தினாரால் 1
அருந்த 2
அருந்தலே 1
அருந்தா 1
அருந்தார் 2
அருந்தி 20
அருந்திட 7
அருந்திடா 1
அருந்திடும் 2
அருந்திடுவதே 1
அருந்திய 4
அருந்தியும் 1
அருந்திலர் 1
அருந்திலள் 1
அருந்தின 1
அருந்தினர் 3
அருந்தினார் 1
அருந்தினீரேல் 1
அருந்தினும் 1
அருந்தினேனால் 1
அருந்து 2
அருந்தும் 12
அருப்பும் 1
அரும் 265
அரும்படி 1
அரும்பிய 2
அரும்பு 10
அருமருந்தாய் 1
அருமை 4
அருமையாய் 1
அருமையின் 2
அருவருப்ப 1
அருவி 25
அருவிகள் 1
அருவியின் 1
அருவியும் 4
அருவோ 1
அருள் 99
அருள்க 5
அருள்குவன் 1
அருள்குவோம் 2
அருள்செய்வாய் 1
அருள்செய்வீர் 2
அருள்செய 1
அருள்செயின் 1
அருள்செயும் 1
அருள்படி 2
அருள்படிக்கு 1
அருள்படியால் 1
அருள்படியினால் 1
அருள்படியே 1
அருள்புரி 3
அருள்புரிந்து 1
அருள்வது 1
அருள்வன் 1
அருள்வாய் 1
அருள்வீர் 1
அருள்வேன் 1
அருள 6
அருளார் 1
அருளால் 20
அருளி 15
அருளிச்செய்தார் 1
அருளிய 3
அருளியபடியே 1
அருளியும் 1
அருளில் 2
அருளின் 9
அருளினரால் 1
அருளினன் 3
அருளினாரால் 1
அருளினால் 3
அருளினாலே 2
அருளினில் 4
அருளினுக்கு 1
அருளினும் 1
அருளினொடும் 1
அருளினோடும் 1
அருளுக 2
அருளுடன் 1
அருளுடனே 1
அருளும் 10
அருளுரைப்படியே 1
அருளுவன் 1
அருளுவீர் 1
அருளே 1
அருளை 2
அருளொடும் 9
அருளோ 2
அரை 16
அரைசு 1
அரைத்திடுகுவன் 1
அரைத்து 1
அரையரை 1
அரையிடை 1
அரையில் 3
அரையின் 1
அரையினில் 2
அரைவயிற்றுக்கு 1
அரோ 128
அல் 8
அல்ஹம்தை 1
அல்லது 4
அல்லல் 7
அல்லலும் 1
அல்லலுற்று 4
அல்லலை 1
அல்லன 1
அல்லா 9
அல்லாது 1
அல்லாதே 1
அல்லாமல் 1
அல்லால் 20
அல்லாவின் 2
அல்லாவுக்காகவே 1
அல்லாவே 2
அல்லி 1
அல்லியை 1
அல்லினால் 1
அல்லினில் 1
அல்லினின் 1
அல்லும் 2
அல்லொடு 1
அல 18
அலக்கண் 2
அலக்கணுற்று 3
அலக்கணுறா 1
அலக்கழித்து 2
அலக்கழிந்து 1
அலகில் 5
அலகிலா 3
அலகிலாத 1
அலகிலாது 1
அலகு 7
அலகு-அதனினால் 1
அலகும் 1
அலகை 5
அலகைகள் 3
அலகையின் 1
அலங்கரித்த 1
அலங்கரித்ததுவும் 1
அலங்கரித்தனர் 1
அலங்கரித்திடு-மின் 1
அலங்கரித்து 3
அலங்கரிப்பு 1
அலங்கல் 21
அலங்கலும் 1
அலங்கலை 1
அலங்கலோய் 1
அலங்காரம் 1
அலங்கு 3
அலத்தக 1
அலத்தகம் 4
அலது 48
அலந்தையினில் 1
அலம் 3
அலம்ப 2
அலம்பி 2
அலம்பிய 6
அலம்பு 2
அலம்பும் 6
அலம்வர 1
அலமரல் 1
அலமலர்ந்தனன் 1
அலர் 45
அலர்கள் 5
அலர்களில் 1
அலர்த்த 1
அலர்த்தி 3
அலர்தரு 1
அலர்தரும் 1
அலர்ந்த 2
அலர்ந்திடும் 1
அலர்ந்து 1
அலர்படுத்தி 1
அலரி 3
அலரியின் 1
அலவன் 1
அலவன்-தனை 1
அலவால் 1
அலவே 1
அலற 2
அலறி 7
அலறும் 4
அலன் 2
அலாது 6
அலால் 42
அலான் 1
அலி 52
அலி-தம் 4
அலி-தம்மை 1
அலி-தமை 7
அலி-தமையும் 1
அலிக்கு 3
அலிக்கும் 2
அலிமா 43
அலிமா-தம்மையும் 1
அலிமாவின் 1
அலிமாவும் 5
அலிமாவை 1
அலிமாவையும் 1
அலியாக 1
அலியாம் 1
அலியார் 3
அலியார்-தம்மை 1
அலியார்க்கு 2
அலியிடத்து 2
அலியின் 2
அலியினை 1
அலியும் 11
அலியுல்லாவும் 3
அலியை 6
அலியையும் 3
அலுத்து 2
அலை 22
அலைகுலைந்து 1
அலைகுவர் 1
அலைத்த 2
அலைத்தது 1
அலைத்திட 1
அலைத்திடவே 1
அலைத்திடு 1
அலைத்து 7
அலைதர 3
அலைதரச்செய்து 1
அலைந்த 1
அலைந்தவர்கள் 1
அலைந்தார் 2
அலைந்திட 1
அலைந்திடும் 2
அலைந்து 9
அலைப்ப 2
அலைபட 1
அலைய 1
அலையல் 1
அலையா 1
அலையாமல் 1
அலையாவகை 1
அலையினும் 1
அலையும் 1
அலையெடுத்து 1
அலையை 1
அலையையும் 1
அலையொடு 1
அலைவினோடு 1
அலைவு 11
அலைவுற்றவன் 1
அவ் 1
அவ்வண்ணம் 1
அவ்வணம் 1
அவ்வயின் 8
அவ்வல் 1
அவ்வலில் 1
அவ்வலினில் 2
அவ்வவர் 2
அவ்வழி 2
அவ்வளவாயினும் 1
அவ்வளவு 1
அவ்வளவென்னினும் 1
அவ்வாவுடன் 1
அவ்வாறு 1
அவ்வாறே 1
அவ்விடத்தில் 1
அவ்விடத்து 6
அவ்விடம் 2
அவ்வியம் 1
அவ்வுழி 3
அவ்வுழை 2
அவ்வுழையில் 1
அவ்வையில் 1
அவ்வையின் 1
அவ 6
அவசமுற்று 1
அவட்கு 1
அவண் 78
அவணிடை 3
அவணில் 9
அவணின் 4
அவணின்றே 1
அவதரித்த 3
அவதரித்து 5
அவதாரம் 2
அவதி 3
அவதியில் 1
அவதியினாலும் 1
அவதியுற்றதனால் 1
அவதியுற்றனர் 1
அவதியுற்று 2
அவதூறுமாய் 1
அவம் 6
அவமும் 1
அவமே 1
அவமொழி 1
அவயவத்தின் 1
அவயவத்து 3
அவயவம் 2
அவயவம்-தனை 1
அவர் 140
அவர்-தம் 3
அவர்-தம்மை 1
அவர்-தமக்கு 2
அவர்-தமை 2
அவர்-பால் 2
அவர்-பாலின் 1
அவர்-வயின் 2
அவர்க்கு 16
அவர்க்கும் 2
அவர்க்கென்று 1
அவர்க்கே 1
அவர்கட்கு 4
அவர்கள் 14
அவர்களில் 3
அவர்களுக்கு 1
அவர்களும் 3
அவர்களை 3
அவரவர் 27
அவரவர்க்கு 8
அவரவர்க்கே 2
அவரவர்கள் 2
அவரவரே 2
அவரால் 1
அவரிடத்தில் 1
அவரிடத்தினும் 1
அவரிடத்து 2
அவரிடம் 2
அவரில் 1
அவரின் 1
அவரினின் 1
அவருக்கு 2
அவருடன் 1
அவரும் 9
அவரை 13
அவரையாயினும் 1
அவரையும் 1
அவரொடும் 2
அவரோடு 3
அவரோடும் 1
அவலம் 1
அவலமுற்றனர் 1
அவலித்து 2
அவள் 2
அவள்-தன்னை 1
அவளிடத்தில் 1
அவளுக்கு 1
அவளை 1
அவற்கு 2
அவன் 75
அவன்-தன் 9
அவன்-தன்னை 2
அவன்-தனக்கு 1
அவன்-தனிடம் 1
அவன்-தனை 2
அவன்-பால் 1
அவனால் 3
அவனி 10
அவனி-தனில் 1
அவனி-தனை 1
அவனிடத்து 1
அவனிடம் 1
அவனியில் 11
அவனியின் 5
அவனியினில் 1
அவனியும் 1
அவனியுள்ளோர் 1
அவனின் 1
அவனினும் 2
அவனுடன் 1
அவனும் 10
அவனுமே 1
அவனுழை 1
அவனே 2
அவனை 11
அவனையும் 1
அவனொடும் 2
அவனோ 1
அவாம் 1
அவிக்க 1
அவிக்கும் 1
அவிடத்தில் 1
அவிடம் 1
அவித்து 4
அவிதர 1
அவிந்த 9
அவிந்தது 1
அவிந்தன 1
அவிந்தனன் 1
அவிப்ப 1
அவிய 1
அவியும் 2
அவிர் 19
அவிர்ந்து 1
அவிரும் 4
அவிழ் 38
அவிழ்க்க 1
அவிழ்க்கும் 2
அவிழ்த்து 1
அவிழ்த்தேன் 1
அவிழ்ந்த 2
அவிழ்ந்திட 1
அவிழ்ந்திடாது 1
அவிழ்ந்து 2
அவிழும் 1
அவுசினுக்கு 1
அவுசு 9
அவுசுளர் 1
அவுபு 2
அவுபும் 1
அவுலியாவாய் 1
அவை 42
அவைக்கு 1
அவைக்கும் 1
அவைகள் 2
அவையகத்து 2
அவையகம் 1
அவையிடத்தின் 1
அவையிடத்தினில் 1
அவையிடத்து 2
அவையில் 2
அவையின் 3
அவையினில் 3
அவையீர் 1
அவையும் 2
அவையுள் 1
அவையே 1
அவையை 2
அவையோர் 1
அழகர் 1
அழகா 1
அழகாய் 8
அழகால் 3
அழகியது 1
அழகில் 1
அழகின் 3
அழகினர் 1
அழகினில் 1
அழகினை 1
அழகு 45
அழகுக்காக 1
அழகும் 3
அழகுற 5
அழகுறு 2
அழகுறும் 5
அழகை 4


அபித்தாலிபு (43)

மா தவர் அபித்தாலிபு திரு மனையின் முகம்மது நபி பிறந்தனரே – சீறா:255/4
மலை என திரள் புயர் அபித்தாலிபு மனையில் – சீறா:539/1
வான் உலாவு வெண் புகழ் அபித்தாலிபு மன்னர் – சீறா:542/3
ஓதும் யான் அபித்தாலிபு என் பின்னவன் உயிரின் – சீறா:558/2
அரும்பு மென் மலர் தொடை திரள் புய அபித்தாலிபு
விரும்பி சாமினுக்கு எழுந்தனம் என உரை விளம்ப – சீறா:560/1,2
வாள் திறத்து அபித்தாலிபு நடுங்கி உள் வருந்தி – சீறா:562/1
உன்னினார் அபித்தாலிபு என்று ஒழுங்கு உறும் உரவோர் – சீறா:581/4
சிலை சுமந்து ஒளிர் புயத்து அபித்தாலிபு செழும் கமலை – சீறா:584/1
வண்ண வார் கழல் அடல் அபித்தாலிபு மறையின் – சீறா:585/2
புகழ் அபித்தாலிபு என்னும் புரவலர் தம்மை நோக்கி – சீறா:600/2
நிரைத்த செ வரி பரந்த கண்கடை மயில் நிசம் என அபித்தாலிபு
உரைத்த வார்த்தையும் தன் மன கருத்தையும் உடன்படுத்திட நோக்கி – சீறா:654/1,2
பூதரம் பொரு புயத்து அபித்தாலிபு புளகு எழு முகம் நோக்கி – சீறா:655/1
முருகு உலாம் குழல் மயில் அபித்தாலிபு முழுமதி முகம் நோக்கி – சீறா:668/1
திறல் அறிவர் அபித்தாலிபு உரைத்த மொழி அனைவரும் தம் சிந்தைகூர்ந்து – சீறா:1077/1
விறல் அபித்தாலிபு என்னும் மெய்மையோர் மனையின் முன்னும் – சீறா:1128/2
மை வணம் தரு கொடை அபித்தாலிபு மனைக்கே – சீறா:1364/4
அறம் மதித்த நெஞ்சு உடைந்து அபித்தாலிபு அங்கு அவர்கட்கு – சீறா:1370/2
விசைத்து எழுந்து அபித்தாலிபு திரு-வயின் மேவி – சீறா:1377/2
வெற்றி வாள் அபித்தாலிபு மனம் மிடைமிடைந்திட்டு – சீறா:1379/3
வருத்தமுற்று அபித்தாலிபு அங்கு உரைத்திடும் வசனம் – சீறா:1381/1
சிதைவு இலா மொழி-தனை அபித்தாலிபு தெளிப்ப – சீறா:1386/1
கோது இலாது அபித்தாலிபு திரு கரம் கொடுத்து – சீறா:1388/2
நிறைத்த மா மலர் புயர் அபித்தாலிபு நிலவ – சீறா:1389/3
ஆள் திறத்து அபித்தாலிபு உரைத்த சொல் – சீறா:1409/1
ஓதும் நெறி நீதி அபித்தாலிபு உரை கேட்டு – சீறா:1768/1
அறிக என்று எடுத்து அபித்தாலிபு ஓதினார் – சீறா:1826/4
மருவலர்க்கு அரி நிகர் அபித்தாலிபு மன்னர் – சீறா:1875/1
சந்தனம் திகழ் புய அபித்தாலிபு தவத்தால் – சீறா:2023/1
மதுகை வேந்து அபித்தாலிபு கேட்டு உளம் மகிழ்ந்தார் – சீறா:2038/4
பிணக்கு அறுத்து அபித்தாலிபு கொடுத்தனுப்பினரால் – சீறா:2039/4
மனத்தின் மிக்க அபித்தாலிபு மதி முகம் நோக்கி – சீறா:2044/2
அரசர் அடல் அரி அகுமது உரைத்த மொழி அபித்தாலிபு அகத்தின் ஓர்ந்து – சீறா:2176/1
தெருளும் சீர் அபித்தாலிபு என்று உரைத்திடும் செம்மல் – சீறா:2194/4
மரை பதத்து அபித்தாலிபு என்று அழகுறும் வள்ளல் – சீறா:2198/4
மறம் தயங்கு வேல் கர அபித்தாலிபு மன்னர் – சீறா:2200/1
அறவும் மேல் வளர்ந்தன குறைந்தில அபித்தாலிபு
இறைவன் முன் விதி அமைத்திடும்படி இவண் இறந்து – சீறா:2210/2,3
குருதியும் தசையும் சிதறு செம் கதிர் வேல் கொழும் தட கரத்து அபித்தாலிபு
உரிய கண்மணியாய் வரும் அலி-தமை என்னுழையினில் கொடுவருக என்ன – சீறா:2321/2,3
மன் அபித்தாலிபு ஈன்ற மணியினை கொணர்-மின் என்றார் – சீறா:3076/4
சிலை வலர் அபித்தாலிபு மனைக்கு உரிய திரு நபி-தமை வளர்த்து வந்து – சீறா:3161/2
மா இரு ஞாலம் போற்றும் மன் அபித்தாலிபு ஈன்ற – சீறா:3182/1
அரி அபித்தாலிபு ஈன்ற ஆணின் அழகர் வந்தார் – சீறா:3204/2
வடிவு உறும் அபித்தாலிபு தரும் அலி முன் வந்த உக்கயிலையும் கதியின் – சீறா:3563/2
அறிவு உறும் அபித்தாலிபு மகன்-தனக்கும் ஆரிது மகன் நவுபலுக்கும் – சீறா:3603/3

மேல்


அபித்தாலிபு-தம் (1)

சலதரத்தை நேர் கரத்து அபித்தாலிபு-தம் பால் – சீறா:540/1

மேல்


அபித்தாலிபு-வயின் (1)

முன்னை நாள் அபித்தாலிபு-வயின் பலகால் மொழிந்து வற்புறுத்தியது அனைத்தும் – சீறா:2509/1

மேல்


அபித்தாலிபுக்கு (5)

அரசு அபித்தாலிபுக்கு அனுப்பினார் அரோ – சீறா:1030/4
நிரைத்து அடைந்து அபித்தாலிபுக்கு உரைத்தது நெகிழ்ந்தான் – சீறா:1372/2
ஒறுத்தல் என்ன அபித்தாலிபுக்கு உரைத்து இனி ஒருகால் – சீறா:1376/3
அனிலம் ஒத்து அபித்தாலிபுக்கு அடைந்தது ஆயாசம் – சீறா:2192/4
மோதி வந்து அபித்தாலிபுக்கு உரிமையின் மொழிவான் – சீறா:2196/4

மேல்


அபித்தாலிபும் (6)

திக்கு எலாம் துதிசெயும் அபித்தாலிபும் செறிந்த – சீறா:552/3
அற நெறிக்கு உயிராய் அபித்தாலிபும் அடுத்தோர்க்கு – சீறா:588/1
மதுமம் ஆர்த்து எழு புய அபித்தாலிபும் முகம்மது நயினாரும் – சீறா:650/1
அறுதி இல் எனில் அதுவும் நன்று என அபித்தாலிபும் உரைத்தாரே – சீறா:653/4
அறிவு உறும் அபித்தாலிபும் அங்கு அவர்க்கு – சீறா:1404/2
கந்த மென் மலர் புய அபித்தாலிபும் களித்தார் – சீறா:1882/4

மேல்


அபித்தாலிபே (1)

அரியின் சீற்றமுற்றார் அபித்தாலிபே – சீறா:1412/4

மேல்


அபித்தாலிபை (7)

அறிந்து உணர்ந்த பண்டிதன் அபித்தாலிபை அழைத்து – சீறா:557/1
இகல் மனத்தவர் திரண்டு அபித்தாலிபை எதிர்ந்து – சீறா:1365/1
மாலை இட்ட வரை புய மன் அபித்தாலிபை
கண்டு அனைவரும் கை முகிழ்த்து – சீறா:1390/1,2
வென்றி விறல் சேரும் அபித்தாலிபை விளித்து – சீறா:1774/3
விரிந்த செம் கதிர் வேல் அபித்தாலிபை விளித்து – சீறா:1878/2
மதியின் மிக்க அபித்தாலிபை அடுத்து வந்திருந்தார் – சீறா:2043/4
தொடுக்கும் பூசலிட்டு அடல் அபித்தாலிபை துரத்திவிடுக்கும் – சீறா:2046/2

மேல்


அபித்தாலீபு (7)

காவலன் அபித்தாலீபு கடைத்தலை கடந்து சென்று – சீறா:631/2
மும்மதம் பொழியும் நால் வாய் முரண் கரி அபித்தாலீபு
விம்மித புயம் பூரிப்ப மைந்தனை விளித்து சொல்வார் – சீறா:644/3,4
அயர்வு இலாது உரைத்த சொல் கேட்டு அருள் உறை அபித்தாலீபு
புய வரை பூரித்து ஓங்கி பொருவு இல் அப்பாசு ஆரீது – சீறா:1072/1,2
தோள் துணை அபித்தாலீபு சுடர் நகை முறுவல் வாயால் – சீறா:1073/2
கடந்த வேல் அபித்தாலீபு கலன் பல அணிவதானார் – சீறா:1759/4
கனக்கு உற மருங்கு கூட்டி காவலர் அபித்தாலீபு
வன கட கரியை நேராய் மகிழ்வொடும் புறப்பட்டாரால் – சீறா:1763/3,4
சினவு வேல் அபித்தாலீபு சேய் எனும் புலிக்கு யானே – சீறா:3086/1

மேல்


அபித்தாலீபும் (1)

தரைத்தலம் புகழும் வெற்றி தட புயத்து அபித்தாலீபும்
உரைத்தவை அனைத்தும் தேர்ந்து முகம்மதும் உளத்தினூடு – சீறா:618/1,2

மேல்


அபித்தாலீபை (1)

துரைத்தனத்து அபித்தாலீபை சுடர் முகம்மதுவை போற்றி – சீறா:1071/3

மேல்


அபிதானம் (1)

ஆயிரம் அபிதானம் உடை குரிசில் ஆனனம் போல் உதித்ததுவே – சீறா:4988/4

மேல்


அபில் (1)

பாசன் அபில் கக்கமொடு பற்பலர் உடன்று – சீறா:1783/2

மேல்


அபிறாபி (1)

நீதம் அற்று அபிறாபி செய் நிந்தையும் – சீறா:4236/3

மேல்


அபீ (1)

அவரவர் சார்பினில் புக அபீ அய்யூப் – சீறா:2766/2

மேல்


அபீத்தாலிபு (4)

அ மொழி கேட்டு அபீத்தாலிபு ஆகிய – சீறா:538/1
மடங்கல் ஏறு அபீத்தாலிபு என்று ஓதிய மன்னர் – சீறா:551/1
தரு நிகர் கரத்து அபீத்தாலிபு ஆகிய – சீறா:1033/1
கான் கிடந்த மாலிகை அபீத்தாலிபு கையிலும் – சீறா:4915/3

மேல்


அபீறாபி-தன்னை (1)

வழி அபீறாபி-தன்னை கைபறில் புகுந்து வல்லே – சீறா:3693/2

மேல்


அபீறாபிகு (4)

அதபு அறிவு என்பது இல்லா அகத்து அபீறாபிகு என்போன் – சீறா:3691/4
துன்னும் அ இடங்கள் நோக்கி துரத்து அபீறாபிகு என்போன்-தன் – சீறா:3699/2
மறம் தரும் கொடிய வஞ்ச மனத்து அபீறாபிகு இன்னே – சீறா:3716/1
கொடிய வஞ்சகத்தை சூழ்ந்த குணத்து அபீறாபிகு ஆவி – சீறா:3726/1

மேல்


அபுகைசவன் (1)

விதியின் நுட்ப மறை கற்றவன் புகழின் மிக்கனான அபுகைசவன்
பதிவு பாசுரமொடு உறைய நீதி முறை பழுது இலாதபடி எழுதினான் – சீறா:1424/3,4

மேல்


அபுஜகல் (8)

அபுஜகல் மகன் அறிந்து அரிய வேகத்தால் – சீறா:3033/3
சதி அபுஜகல் தரு புதல்வன் தானையும் – சீறா:3034/2
அபுஜகல் அறிந்து அடல் பரியும் சேனையும் – சீறா:3268/2
அபுஜகல் வரும் இடத்து எதிர்வது ஆயினார் – சீறா:3269/4
அபுஜகல் முதல் மற்றுள்ளோர் அனைவரும் திரண்டு வைகி – சீறா:3388/1
அபுஜகல் முதல் உத்பத்தும் அவன் மகன் ஒலீதும் – சீறா:3476/1
அபுஜகல் சிரத்தை கரத்தினில் தூக்கி அள்ளல் அம் குருதியில் திரிந்த – சீறா:3587/1
அபுஜகல் படை கொண்டு எதிர்ந்து இறந்தனன் என்று அழகுறு வாசகம் அறிந்து – சீறா:3592/2

மேல்


அபுஜகல்-தன் (1)

அபுஜகல்-தன் உரை தேறி நால் திசைக்கும் பரந்தவர் போல் ஆகா வண்ணம் – சீறா:2669/1

மேல்


அபுஜகில் (15)

முகம்மது என்று உரை கேட்டலும் அபுஜகில் மனத்திடை தடுமாறி – சீறா:673/1
கொட்டினான் எழுந்தான் அபுஜகில் எனும் கொலை மன கொடியோனே – சீறா:674/4
நிதம் உரைத்ததனால் அபுஜகில் இனமும் நிலைகுலைந்திடுவது நிசம் என்று – சீறா:675/2
அஞ்சலாது நின்று அபுஜகில் மனத்தினில் அழன்று – சீறா:850/2
படிறு உள கசட்டு அபுஜகில் பகர்ந்திடும் மொழி கேட்டு – சீறா:851/1
அபுஜகில் எனும் கொடிய பாவியும் அடைந்தான் – சீறா:889/4
தக்க நல் நெறி பிழைத்த பாவி அபுஜகில் சைபா ஒலிது-தன்னுடன் – சீறா:1433/1
பழுதுறும் கொடிய மாற்றம் அபுஜகில் பகர்ந்தது எல்லாம் – சீறா:1494/1
அடல் அரி ஹம்சா கோபித்து அபுஜகில் அவையை நீங்கி – சீறா:1500/1
அபுஜகில் உரைத்ததும் திமஸ்கின் ஆதிபன் – சீறா:1822/2
மதியிலா மனத்து அபுஜகில் வரைந்த பத்திரத்துக்கு – சீறா:1838/1
உறுதியா நமது அரசு அபுஜகில் உரை கேட்டு – சீறா:1842/1
மனு நெறி பிழைத்த அபுஜகில் கொதித்த மனத்தினும் இருண்ட மை கடல் ஒன்று – சீறா:1902/1
செல்வுழி மறுத்த அபுஜகில் அழைத்த திமஸ்கினுக்கு இறைவனை சினந்து – சீறா:1907/2
அபுஜகில் தடுத்தனன் என்ன ஆதி நூல் – சீறா:1993/2

மேல்


அபுஜகில்-தன்னை (1)

அபுஜகில்-தன்னை கூவி அணி நகர்க்கு அழைத்த மாற்றம் – சீறா:1751/2

மேல்


அபுஜகில்-தனை (1)

அபுஜகில்-தனை அழைத்து அரசர் நாயகர் – சீறா:1982/3

மேல்


அபுஜகில்-தனையும் (1)

அறுதி ஈது என அரசுடன் அபுஜகில்-தனையும்
தெறுதலே துணிவு என சிலர் தெளிந்து செப்புவரால் – சீறா:1842/3,4

மேல்


அபுஜகிலொடும் (1)

திருந்திலா மனத்து அபுஜகிலொடும் கலை தெரிதரும் மைசறாவும் – சீறா:670/2

மேல்


அபுஜகுல் (1)

அபுஜகுல் உரைத்த மொழி வழி துணிந்து அங்கு அகம் குளிர்ந்தனர் அனைவோரும் – சீறா:2525/1

மேல்


அபுஜகுலுடனும் (1)

பற்று அறும் உக்பா உத்துபா முதல பாதகன் அபுஜகுலுடனும்
முற்று உறும் கதிர் வாள் கரங்களின் ஏந்தி முரண் பெரும் கணத்தொடும் எழுந்தார் – சீறா:2531/3,4

மேல்


அபுசகல் (1)

அபுசகல் போன பின்னர் ஆர் உளர் தலைவர் என்ன – சீறா:4384/1

மேல்


அபுசா (1)

பொருந்தும் ஆரமுதை அபுசா எனும் பூவை – சீறா:3731/4

மேல்


அபுத்தாலிப் (2)

அபுத்தாலிப் திரு துணைவர் அறத்து ஆறு வழுக்காத அண்ணல் நீங்கா – சீறா:1079/1
அடர்ந்து வந்தவர்க்கு எதிர் அபுத்தாலிப் சென்று அடுத்து – சீறா:1362/1

மேல்


அபுத்தாலிப்-தம் (1)

தரு என தரும் அபுத்தாலிப்-தம் புய – சீறா:2147/3

மேல்


அபுத்தாலிப்-தம்முடனே (1)

தரு அனைய அபுத்தாலிப்-தம்முடனே மன்னவர்கள்-தமையும் போற்றி – சீறா:1091/3

மேல்


அபுத்தாலிபு (5)

பிதிரா நிலை அபுத்தாலிபு பின்னோர் அபுதுல்லா – சீறா:985/2
உயர் அபுத்தாலிபு என்று ஓதும் மன்னவர் – சீறா:1032/2
அ உரை கேட்டு அபுத்தாலிபு அக களிப்பு தலைமீறி அரசே கேளீர் – சீறா:1093/1
சிந்தையர் புகழ் அபுத்தாலிபு சேய்களில் – சீறா:1311/2
அண்ணல் அம் களிற்றை முகம்மதை வளர்த்த அடல் அபுத்தாலிபு திரு சேய் – சீறா:3604/1

மேல்


அபுத்தாலிபு-தமக்கே (1)

விலக்குதல் தொழில் அபுத்தாலிபு-தமக்கே – சீறா:1363/4

மேல்


அபுத்தாலிபும் (1)

குறைஷி மன்னவருடன் அபுத்தாலிபும் குழுமி – சீறா:1097/1

மேல்


அபுத்தாலீபே (1)

பல்லரும் போற்றும் மாற்றம் பகர்ந்தனர் அபுத்தாலீபே – சீறா:1076/4

மேல்


அபுது (1)

அபுது யாலில் என்றிடும் பெயர் குறைஷி என்பவனை – சீறா:2212/2

மேல்


அபுதுர் (1)

அரும் புவிக்கு அரசு அபுதுர் றகுமானுடன் – சீறா:1318/3

மேல்


அபுதுல் (8)

அபுதுல் முத்தலிபு எனும் அரசு அணி மனை அடுத்து – சீறா:468/1
அபுதுல் முத்தலிபு எனும் அரசர் நாயகர் – சீறா:530/2
அபுதுல் முத்தலிபு மேலுலகு அடைந்தனர் – சீறா:534/4
மக்க நகரத்து அபுதுல் முத்தலிபு மன்னருக்கு உரிய – சீறா:891/1
மூரி அடல் ஏறு அபுதுல் முத்தலிபு மைந்தர் – சீறா:1767/1
சிந்தை களிகொண்டு அபுதுல் முத்தலிபு செல்வர் – சீறா:1775/2
கோன் அபுதுல் முத்தலிபு புத்திரரும் உற்றே – சீறா:1781/3
பேசு புகழ் தேர் அபுதுல் முத்தலிபு-தனக்கு உரிய பேரனாரே – சீறா:4681/1

மேல்


அபுதுல்லா (4)

இ திறம் சிறுவர் கூற இயல் அபுதுல்லா என்னும் – சீறா:415/1
பிதிரா நிலை அபுத்தாலிபு பின்னோர் அபுதுல்லா
சுதனா முகம்மது நான் என சொன்னார் மறை_வல்லோன் – சீறா:985/2,3
துன் அடல் சுபையிறு ஈன்ற தூய அபுதுல்லா என்னும் – சீறா:3877/1
வாள் தெறித்திட போர் நின்ற மன் அபுதுல்லா என்னும் – சீறா:3948/1

மேல்


அபுதுல்லா-வயின் (1)

அபுதுல்லா-வயின் அவதரித்து ஆமினா மகவாய் – சீறா:1685/2

மேல்


அபுதுல்லாவை (1)

அபுதுல்லாவை அமைத்தனர் – சீறா:4146/4

மேல்


அபுதுல்லாவொடு (1)

அபுதுல்லாவொடு பதின்மர்-தம் தலைகளும் அறுத்து – சீறா:3982/3

மேல்


அபுதுவத்து (1)

அபுதுவத்து அருள் மைந்தன் அடங்கிலா – சீறா:4486/1

மேல்


அபுதுற் (3)

மாண் தயங்கிய வேல் உயையினாவும் போர் மல்கு அபுதுற் றகுமானும் – சீறா:4926/2
சாற்று அபுதுற் றகுமானும் சார்ந்தனன் – சீறா:4966/4
மடம் அபுதுற் றகுமான் இறந்திட – சீறா:4973/1

மேல்


அபுபக்கர் (2)

விண்டிலார் எதிர் விழித்திலார் அதனை மெய்மை ஓரும் அபுபக்கர் தாம் – சீறா:1430/3
மதி முற்றிய அபுபக்கர் தம் மகள்-பால் அவண் எய்தி – சீறா:4331/1

மேல்


அபுபக்கர்-தம் (1)

புகழ்கின்றனர் மகிழ்கொண்டனர் அபுபக்கர்-தம் புதல்வி – சீறா:4355/4

மேல்


அபுபக்கரை (1)

அரசுக்கு வைத்த நெறி வரிசைக்கு மிக்க துரை அபுபக்கரை புகலுவாம் – சீறா:9/4

மேல்


அபுல் (22)

மன்னவன் வகுதை துரை அபுல் காசீம் வள மனை செருக்கும் ஒத்திருக்கும் – சீறா:61/4
வள்ளல் என்று உதவி பெயர் நிலைநிறுத்தி வளம் தரு புகழ் அபுல் காசீம் – சீறா:266/1
புண்ணிய பொருளாய் வரும் அபுல் காசிம் புந்தியில் நடுவுற பொருந்தி – சீறா:390/2
கட கரி எனும் அபுல் காசிம் செல்வம் போல் – சீறா:489/3
திரு உலாவிய புயன் அபுல் காசிம் செம் கரத்தால் – சீறா:594/2
பெற்ற பேறு இது-கொல் என முழு மணியாய் பிறந்த மெய் துரை அபுல் காசீம் – சீறா:698/2
அடல் உறை அபுல் காசீம்-தம் அரும் குடி செல்வம் போல – சீறா:803/2
தரை புகழ் அபுல் காசீம் சீர் தரும் கொடை புகழே போல – சீறா:918/2
உலகமும் திசையும் புகழ் உசைன் நயினார் உதவு சந்ததி அபுல் காசீம் – சீறா:1007/1
கனக மா மழை பொழிதர வரும் அபுல் காசீம் – சீறா:1115/1
வரி அளி அலம்பும் புயன் அபுல் காசீம் மனத்து உறை வரிசை நல் நயினார் – சீறா:1214/3
அருமை தவத்தால் வந்து உதித்த அபுல் காசீம்-தன் செழும் கரம் போல் – சீறா:1330/2
மறைபடா புகழை உலகினில் வளர்த்து வரும் ஒரு துரை அபுல் காசீம் – சீறா:1449/1
மன்னவன் அபுல் காசீம்-தன் மன தெளிவு-அதனின் மிக்காய் – சீறா:1574/2
கரட மும்மத கரி நிகர் துரை அபுல் காசீம் – சீறா:1700/1
வசை அறும் புகழ் அபுல் காசிம் மன்னனுக்கு – சீறா:1828/2
திருத்திய வகுதை பதி அபுல் காசீம் சிந்தையில் பலன் பெற தினமும் – சீறா:1932/3
அரும் தவத்தினுள் பொருள் என அரும் அபுல் காசிம் – சீறா:2051/2
மன்னவர்_மன் அபுல் காசீம் மனத்தினும் நாவினும் மறவாது இருத்தி வாழ்த்தும் – சீறா:2168/2
நலன் உறும் அபுல் காசீம்-தம் நல் இசை திசைகள்-தோறும் – சீறா:2288/3
கனைக்கும் வெண் திரை கடல் புவி புகழ் அபுல் காசிம் – சீறா:2465/1
முகம்மதின் புகழை போற்றி வகுதை வாழ் அபுல் காசீம்-தன் – சீறா:2579/1

மேல்


அபுவா (1)

சேண் அடைந்து அபுவா எனும் தலத்தினை சேர்ந்தார் – சீறா:206/4

மேல்


அபுவாவில் (5)

அடவி விட்டு அகன்று அபுவாவில் ஆயினார் – சீறா:516/4
சிறுகுடி எனும் அபுவாவில் சேர்ந்தவர் – சீறா:520/1
ஒலி புனல் தடத்து அபுவாவில் உள்ளவர் – சீறா:521/1
அனைத்தையும் உரைத்து அபுவாவில் போய் நபி-தனை – சீறா:523/3
ஒல்லையில் சிலர் அபுவாவில் ஓடியே – சீறா:524/2

மேல்


அபுவாவை (1)

பாடியூர் அபுவாவை விட்டு அகன்று போய் பதியை – சீறா:208/3

மேல்


அபூ (8)

கையினில் தரித்த வேல் காவலோர் அபூ
அய்யுபு வாயிலில் படுத்த அத்திரி – சீறா:2756/2,3
அடு திறல் அபூ அய்யூபு அன்சாரியார் அகம் – சீறா:2761/3
அடல் பெறும் வீரர் அபூ அய்யூப் எனும் – சீறா:2767/3
ஏர் அணி அபூ அய்யூபின் இல்லிடத்து இருக்கும் நாளில் – சீறா:2768/4
சிங்க ஏறு அனைய அபூ அய்யூப் மனையின் இருந்தனர் குரு நெறி செம்மல் – சீறா:2854/4
செழும் மறை குரிசில் இருக்கும் அ நாளில் திறல் அபூ அய்யூபை விளித்து – சீறா:2855/1
மறுத்தும் அ அபூ அய்யூப் என ஓதும் மன்னரை முகம்மது விளித்து – சீறா:2862/1
மலி பெரும் புகழான் அபூ அய்யூப் மனையில் மனம் மகிழ்ந்து இருக்கும் அ நாளின் – சீறா:2867/1

மேல்


அபூக்குபைசு (1)

பொதி அபூக்குபைசு என் கிரி குடுமியில் புகுந்தே – சீறா:1855/4

மேல்


அபூகு (3)

விறல் உடை அபூகு தாதா என்னும் அ வீரர் வந்து – சீறா:4972/3
நனை மலர் அபூகு தாதா நயந்து பின் – சீறா:4974/2
வீரராம் அபூகு தாதா விறல் உடை வயவர்-தம்மில் – சீறா:4997/2

மேல்


அபூஜகல் (24)

பதியும் பெருக்க உரை நடத்தி பற்றார் இவர் என்று அபூஜகல் தன் – சீறா:1596/3
காதி எழுந்து அபூஜகல் கண் சிவந்து மனம் கறுத்து முகம் கடுத்து நோக்கி – சீறா:2177/2
சூழ்ச்சி ஒன்று உள கேண்-மின் என அபூஜகல் பகர்ந்திடுவான் – சீறா:2522/4
இகல் மனத்து அபூஜகல் விடும் ஒற்றர்கள் யாரும் – சீறா:2645/1
வேதனை தொழில் அபூஜகல் திசை-தொறும் விடுத்த – சீறா:2647/3
கணங்களில் அபூஜகல் கபடும் கள்ளமும் – சீறா:2983/3
கொலை மனத்து அபூஜகல் குழுவும் அ நகர் – சீறா:2998/1
தடுத்து அபூஜகல் மகன் தளம் பின்வாங்கினான் – சீறா:3037/4
அயிலொடும் சென்று அவண் அடர்ந்து அபூஜகல்
செயும் அமர் வலி கெட செயித்து வம் என – சீறா:3265/2,3
திருகு நெஞ்சு அபூஜகல் சேனை புக்கிருந்து – சீறா:3270/2
வினையம் உற்பவித்த புந்தி அபூஜகல் என்னும் வீரன் – சீறா:3395/2
அரசு அபூஜகல் சொல் மாற்றம் அனைவர்க்கும் இஃதே என்ன – சீறா:3400/1
விரிதரும் கவிகை நீழல் அபூஜகல் விரைவின் வந்தான் – சீறா:3405/4
பொரு படை பெருக்கம் நோக்கி அபூஜகல் பூரித்தானால் – சீறா:3409/4
ஆம் மதி அறியா சிந்தை அபூஜகல் வந்தவாறும் – சீறா:3421/3
பரியும் சேனையும் மிடைதர அபூஜகல் படையும் – சீறா:3440/3
பேரி காகளம் அதிர்தர அபூஜகல் புறப்பட்டு – சீறா:3458/1
இகல் மனத்து அபூஜகல் பெரும் படையுடன் எழுந்து – சீறா:3459/1
அபூஜகல் பெரும் தானையும் துவசமும் ஆர்ப்பும் – சீறா:3464/3
எதிரும் காலையில் அபூஜகல் கரம் எடுத்து ஏந்தி – சீறா:3477/2
மிண்டு பேசிய அபூஜகல் காபிர் வெம் படையும் – சீறா:3553/2
தெறு கள நாப்பண் அபூஜகல் கிடப்ப தீனவர் இனிது கண்டனரால் – சீறா:3580/4
அறத்தினை வெறுத்த கொடும் பெரும் பதகன் அபூஜகல் தலை இஃது என்ன – சீறா:3588/2
உற்றதும் எழுவருடன் அபூஜகல் தன் உயிர் இழந்ததுவும் வெண் சமரில் – சீறா:3590/2

மேல்


அபூஜகல்-தன்னுடன் (1)

முன்னர் நம் முன் நலம் மொழிந்து அபூஜகல்-தன்னுடன்
பொருந்தி அங்கு அவனை தப்பவிட்டு – சீறா:3277/1,2

மேல்


அபூஜகல்-தனை (1)

சுடரும் வேல் படை அபூஜகல்-தனை துணிதுணிப்ப – சீறா:3425/3

மேல்


அபூஜகல்-தானும் (1)

சதி வரவு அறியா சிந்தை அபூஜகல்-தானும் மற்ற – சீறா:3418/3

மேல்


அபூஜகில் (39)

உன்னி உற்று உரைக்கவொண்ணாது அபூஜகில் உரைத்தது அன்றே – சீறா:1492/4
படிறு அபூஜகில் என்று ஓதும் பாதகன் வதனம் நோக்கி – சீறா:1495/1
கனத்து உரை எடுத்து காட்டி அபூஜகில் கழறலுற்றான் – சீறா:1498/4
அற்றையில் பகல் போதினில் அபூஜகில் அவையுள் – சீறா:1507/1
முனை தட கை அபூஜகில் தன் குலத்தோரை எதிர் நோக்கி மொழிவது ஆனான் – சீறா:1661/4
குற்றம் அற அபூஜகில் தன் உளத்தின் உறும் வரவு ஆறு கூறலுற்றான் – சீறா:1665/4
அந்த மன்னவர்-தமக்கு உரைத்து அபூஜகில் கேட்டான் – சீறா:1670/4
வேறு கொண்டு அபூஜகில் விளம்பிய மொழி அனைத்தும் – சீறா:1671/2
ஈது அலால் பிறிது இலை என அபூஜகில் இசைப்ப – சீறா:1679/1
துய்ய நல் நினைவு அகற்றிய அபூஜகில் தூதன் – சீறா:1705/4
அறபிகட்கு உரைத்தார் தூதர் அபூஜகில் அறிய அன்றே – சீறா:1737/4
இவணில் வந்தடைந்தான் என்ன அபூஜகில் இணை தோள் வீங்கி – சீறா:1738/2
காதலித்து இனத்தினோடும் அபூஜகில் கடிதில் போனான் – சீறா:1745/4
மால் அமர் நகர மாக்கள் அபூஜகில் மரபினோடும் – சீறா:1746/1
அடல் நபி வருவது கேட்டு அபூஜகில்
உடல் உயிர் மனம் அறிவு ஒடுங்கி எவ்வணம் – சீறா:1809/1,2
அடுத்து உறைந்து அபூஜகில் அளவிலாத சொல் – சீறா:1816/1
கள்ள நெஞ்சு அபூஜகில் மனம் கருக கட்டுரைத்தார் – சீறா:1864/4
கரிந்த சிந்தையன் அபூஜகில் கடிதினில் எழுந்து – சீறா:1866/1
தேய்ந்தது இன்று என அபூஜகில் குலுங்கிட சிரித்தான் – சீறா:1867/4
அன்பினர்க்கு இரங்கா தறுகணன் கொடியன் அபூஜகில் ஒழியும் நாளளவும் – சீறா:1906/1
விறல் பெரும் படை கொண்டு அபூஜகில் விளைக்கும் வினைகளும் மிகுந்த தந்திரமும் – சீறா:1936/1
தெரிதர அபூஜகில் செவியில் சார்ந்ததே – சீறா:1991/4
தடுத்து அடுத்தனன் அபூஜகில் என்பான் அரோ – சீறா:1992/4
தரையில் யான் அலது இலை என அபூஜகில் சாற்ற – சீறா:1994/3
ஒட்டை வாய் திறந்து உரைக்கும் என்று அபூஜகில் உரைத்தான் – சீறா:1996/4
விரித்து கேட்டருள் என்றனர் அபூஜகில் விரைவின் – சீறா:1997/2
கன்று புன் மனத்து அபூஜகில் கிளையுடன் கடிதில் – சீறா:1998/3
அற்றை நாள் அகன்றிட மறுதினத்து அபூஜகில் தன் – சீறா:2003/1
இட்டமாய் உரை என அபூஜகில் உடன் இயம்ப – சீறா:2004/2
நன்று கூறும் முன் என்றலும் அபூஜகில் நடந்து – சீறா:2005/1
கேட்டு அபூஜகில் நிற்ப ஒட்டக கிளை பதிற்றும் – சீறா:2006/1
புகலும் என்றனர் அபூஜகில் கெடு மனம் புழுங்க – சீறா:2008/4
பொருந்திலாது தன் கிளையொடும் அபூஜகில் போனான் – சீறா:2012/4
பாசமற்றவன் அபூஜகில் கிளை பல பகுப்பாய் – சீறா:2015/3
கொதித்த சிந்தையன் அபூஜகில் குழுவொடும் கேட்டு – சீறா:2026/3
அறு மனத்தினன் அபூஜகில் கொடுத்தவை அனைத்தும் – சீறா:2030/1
மலை மனத்து அபூஜகில் அனுப்பிய வெகுமான – சீறா:2037/1
உணக்கும் புன் மனத்து அபூஜகில் எழுதிய ஓலை – சீறா:2039/3
வேந்தர் மூவரும் இறந்திட அபூஜகில் வெகுண்டு – சீறா:3545/1

மேல்


அபூஜகில்-தன் (1)

நிலைகுலை மனத்து அபூஜகில்-தன் நெஞ்சினில் – சீறா:1984/2

மேல்


அபூஜகில்-தனக்கு (1)

தரைத்தலம் புகழ்ந்திட அபூஜகில்-தனக்கு எனவே – சீறா:2001/2

மேல்


அபூஜகில்-தானும் (1)

சாதியோர்களும் தலைவரும் அபூஜகில்-தானும்
கோது இலாத விண்ணப்பம் என்று இரு கரம் குவித்தே – சீறா:1684/3,4

மேல்


அபூஜகிலிடத்தில் (1)

மண்டு பேரவை அபூஜகிலிடத்தில் வந்தனரே – சீறா:1542/4

மேல்


அபூஜகிலிடத்தின் (1)

இத மனத்தொடும் அனுசரித்து அபூஜகிலிடத்தின்
புதியரை புறம் போக்கினன் எனும் மொழி புகழை – சீறா:2038/2,3

மேல்


அபூஜகிலினை (1)

அலது அபூஜகிலினை கொடு தீன் நிலை-அதனை – சீறா:1505/2

மேல்


அபூஜகிலுடன் (1)

மக்க மா நகர குறைஷிகள் பலரும் மதியிலி அபூஜகிலுடன் இ – சீறா:1934/1

மேல்


அபூஜகிலுடனே (1)

தரத்தை நோக்குவர் அவையினில் அபூஜகிலுடனே
உரைத்த வார்த்தையை நோக்குவர் நோக்குவர் உளத்தை – சீறா:1535/3,4

மேல்


அபூஜகிலும் (4)

மண் படு கலமே அன்ன மனத்து அபூஜகிலும் போனான் – சீறா:1040/4
விடம் என கறுத்து சிந்தை விறல் அபூஜகிலும் சுற்றி – சீறா:1551/2
குலை குலைந்து குலத்தவரும் அபூஜகிலும் இருந்த பெரும் குழுவை சார்ந்தான் – சீறா:1658/4
மலிதரும் கொடுமை பூண்ட மனத்து அபூஜகிலும் ஒன்றாய் – சீறா:1752/2

மேல்


அபூஜகிலே (1)

சாலவும் உரைத்தான் நீதியை வெறுத்த தறுகணான் எனும் அபூஜகிலே – சீறா:692/4

மேல்


அபூஜகிலை (2)

அணி திகழ் ஹம்சா வஞ்சம் அடர் அபூஜகிலை நோக்கி – சீறா:1497/1
அறபிகள் குழுவின் நாப்பண் அமர் அபூஜகிலை நோக்கி – சீறா:1544/1

மேல்


அபூஜகிலொடு (1)

மொய்த்து அடர்ந்தனர் அபூஜகிலொடு முரண் மதத்தார் – சீறா:2045/4

மேல்


அபூஜகுல் (18)

மடி உறு மனத்தன் ஆகி வரும் அபூஜகுல் என்று ஓதும் – சீறா:808/1
பிறந்து அபூஜகுல் என்று ஓதும் பெயரினன் பெயர்ந்தும் சொல்வான் – சீறா:811/4
போதினில் தனி அழன்று அபூஜகுல் உடல் புழுங்கி – சீறா:2196/3
உரப்பி ஆங்கரித்து அபூஜகுல் உரைத்திடும் உரையில் – சீறா:2198/1
ஒலிது அபூஜகுல் உத்துபாவுடன் உமையாவும் – சீறா:2488/1
தக்க பேருடன் கேட்டு அபூஜகுல் உடல் தளர்ந்தான் – சீறா:2499/4
இருளும் புன் மன கொடியவன் அபூஜகுல் இசைப்பான் – சீறா:2504/4
நிந்தையும் படிறும் கொலையும் உள் அமைத்த நெஞ்சினன் அபூஜகுல் உரைத்தான் – சீறா:2514/4
தலைவரில் தலைவன் அபூஜகுல் எடுத்து சாற்றிய மாற்றம்-அது அனைத்தும் – சீறா:2515/1
விரிப்பதும் ஒழிந்தது இன்று என உரைத்து வீறுடன் அபூஜகுல் இருந்தான் – சீறா:2537/4
உரைத்தவை அனைத்தும் கேட்டு அங்கு அபூஜகுல் ஒழியா துன்பம் – சீறா:2563/1
ஈரம் இல் அபூஜகுல் என்னும் மன்னவன் – சீறா:2993/1
ஆள் திறத்து அனைய வீரன் அபூஜகுல் உரைத்த மாற்றம் – சீறா:3397/1
புனை அபூஜகுல் என்று ஓதும் புன்மையன் தானும் வாளால் – சீறா:3399/2
மக்க மா நகரவர் அபூஜகுல் உரை வழியின் – சீறா:3436/1
இடமும் எல்லையும் அறிகிலம் அபூஜகுல் என்போன் – சீறா:3447/2
விடிந்த காலையில் அபூஜகுல் எனும் அடல் வீரன் – சீறா:3456/1
திடம் தரு மொழியால் அழைத்து அருகு இருத்தி தீயவன் அபூஜகுல் என்போன் – சீறா:3565/2

மேல்


அபூஜகுலுடன் (3)

இடத்தினில் அபூஜகுலுடன் முன்னூறு இயல் – சீறா:3262/2
அபூஜகுலுடன் வருபவர் எவரும் கண்டு அறிந்தார் – சீறா:3464/2
அரும் திறல் அபூஜகுலுடன் நம் ஆண்மையும் – சீறா:3624/1

மேல்


அபூஜகுலும் (3)

குழுமி கிடந்த பல திசையும் குழறி எழ கண்டு அபூஜகுலும்
முழுகி கிடந்த குலத்தின் நடு எழுந்தான் முகம் வாய் முழுதினும் மண் – சீறா:2561/1,2
மானமும் தவிர் அபூஜகுலும் வன் கொலைக்கான – சீறா:2972/2
அள்ளு இலை வேல் அபூஜகுலும் சேனையும் – சீறா:3273/3

மேல்


அபூஜகுலே (1)

பவ்வமும் கொலையும் திரண்டு உருவெடுத்த பாதகன் எனும் அபூஜகுலே – சீறா:2524/4

மேல்


அபூஜகுலொடு (1)

திருத்திலா அபூஜகுலொடு நகரவர் திரண்டு – சீறா:2193/3

மேல்


அபூசகல் (8)

உரைத்த வாசகம் கேட்டலும் அபூசகல் உதவும் – சீறா:3767/2
கொடிய வஞ்சகன் அபூசகல் சேய் இவை கூற – சீறா:3772/1
முறுகி வெம் சினத்து அபூசகல் மகன் மொழிந்ததுவும் – சீறா:3775/2
தக்க வன் மனத்து எழுந்தனன் அபூசகல் தனையன் – சீறா:3792/4
கறுபு மைந்தனும் அபூசகல் மகனும் காலிதுவும் – சீறா:3816/3
வாயினன் பவத்தில் தோன்றும் அபூசகல் மகிழ்வின் ஈன்ற – சீறா:4376/2
காய்ந்து இகல் தொடங்கிநின்ற அபூசகல் ககுபு வேந்தன் – சீறா:4379/1
சினம் உள் மீறி அபூசகல் தேடிய – சீறா:4482/2

மேல்


அபூசல்மா (2)

அதில் அபூசல்மா என்பவர் அறிவினில் உயர்ந்த – சீறா:2043/3
இனத்தினை தவிர்த்து அபூசல்மா என்பவன்-தனை நும் – சீறா:2044/3

மேல்


அபூசல்மா-தனையும் (1)

வைத்திருந்தனை அபூசல்மா-தனையும் நும் மனைக்குள் – சீறா:2045/2

மேல்


அபூத்தல்கா (1)

விரைவின் அபூத்தல்கா சென்று இல்லவளை விளித்து ஒரு சொல் விளம்புவாரால் – சீறா:3749/4

மேல்


அபூத்தல்கா-தன் (1)

வனச மலர் பதம் பெயர்த்து வரிசை அபூத்தல்கா-தன் மனையின் ஏக – சீறா:3752/2

மேல்


அபூத்தல்காவும் (2)

அரசர் அபூத்தல்காவும் மனையிடத்தின் உளர் எவர்க்கும் அளித்திட்டாரால் – சீறா:3758/4
வரிசை அபூத்தல்காவும் மனைவி உம்மு சுலைம் என்னும் மயில் அன்னாளும் – சீறா:3759/1

மேல்


அபூத்தல்காவோ (1)

கோது இல் அபூத்தல்காவோ அனுப்பினர் நீ கொணர்ந்தது எவை கூறு என்று ஓத – சீறா:3751/3

மேல்


அபூத்தாலிப் (1)

தார் அணிந்து இலகு தோள் பூ தரத்து அபூத்தாலிப் வெற்றி – சீறா:1037/3

மேல்


அபூத்தாலிபு (1)

அலங்கல் என புய துணைவர் அனைவரொடும் அபூத்தாலிபு அன்பு கூர – சீறா:1096/2

மேல்


அபூபக்கர் (48)

அடைந்த பேர்களின் முகம்மது முதல் என அபூபக்கர் அறைந்தாரே – சீறா:672/4
ஆரிதுக்கு உரைத்தார் தாது அவிழ் மலர் தார் அணி திகழ் புயத்து அபூபக்கர் – சீறா:693/4
வஞ்சகன் உரைத்த மாற்றம் கேட்டு அபூபக்கர் மாழ்கி – சீறா:809/1
அடல் அபூபக்கர் மனத்து அடக்கினும் அடங்காதால் – சீறா:851/2
திறல் அபூபக்கர் என்னும் செம்மலும் மனையில் சேர்ந்தார் – சீறா:1039/2
மனு முறை நெறி வழுவா அபூபக்கர்
எனும் முகில் கண் துயில் காலை இன்புற – சீறா:1301/1,2
அ மொழி கேட்டு அடல் அரி அபூபக்கர்
தம் மன கனவையும் சார்ந்த செய்தியும் – சீறா:1305/1,2
அல்லலும் போக்கறுத்து அடல் அபூபக்கர்
செல் உறழ் நபி திருநாமம் சீர்பெற – சீறா:1310/2,3
அறிவினில் தெளிந்த அபூபக்கர் அன்பு எனும் – சீறா:1314/1
அலகு இல் வண் புகழ் அபூபக்கர் சொல்லினை – சீறா:1316/1
மூரி திறல் ஒண் சிலை கை அபூபக்கர் முதல் மற்றுள்ளோரும் – சீறா:1335/3
அடல் வெம் புரவி குரிசில் அபூபக்கர் அலி சஃது உதுமானும் – சீறா:1337/2
கவன வாம் பரி அபூபக்கர் கண்டனர் – சீறா:1486/4
மன்னிய புகழ் அபூபக்கர் மாசு இலா – சீறா:1488/1
ஒருபொழுதும் பழுதாகாது என்ன அபூபக்கர் எடுத்துரைப்ப கேட்டே – சீறா:2171/3
உங்கள்-தமக்கு அளித்தல் அஃது என்ன அபூபக்கர் எடுத்து ஓதினாரால் – சீறா:2172/4
ஒட்டி ஒட்டம் பலித்த ஒட்டை திரளொடும் வந்து உயரும் அபூபக்கர் ஓங்கி – சீறா:2174/1
மரு மலர் தொடை திண் புயத்து அபூபக்கர் மனை தலைவாயிலை குறுகி – சீறா:2544/3
இறைவன் பரம் என்று இசைப்ப அபூபக்கர் எடுத்து அங்கு இயம்புவரால் – சீறா:2550/4
புகழ் ஓர் வடிவு கொண்ட அபூபக்கர் பொதி சோறு இனிது ஏந்தி – சீறா:2555/1
வாங்கு சிலை கை வள்ளல் அபூபக்கர் எனும் மெய் மதியோரும் – சீறா:2556/2
அற நெறி வடிவம் கொண்ட அபூபக்கர் மதலையான – சீறா:2568/1
வரத்தினை இரு கண் ஆர மன் அபூபக்கர் நோக்கி – சீறா:2574/3
புகல் அபூபக்கர் செவ்வி மடி மிசை பொருந்த வாசம் – சீறா:2580/3
கரி மருப்பு உதிர்க்கும் வெள் வேல் கரத்து அபூபக்கர் கண்டார் – சீறா:2583/4
அடல் உறும் அரி ஏறு என்னும் அபூபக்கர் உரைப்ப கேட்டு – சீறா:2601/1
அரவு அகன்ற பின் எழில் அபூபக்கர் செம் மலர் தாள் – சீறா:2623/1
படங்கலின் புறம் விரித்திருந்தனர் அபூபக்கர்
அடங்கலார் எனும் குபிர் அறுத்திட அவதரித்த – சீறா:2637/2,3
அஞ்சி ஐயமுற்று இருந்தனர் துணை அபூபக்கர் – சீறா:2638/4
அடைந்து நோக்கிய தொறுவனை விளித்து அபூபக்கர்
மிடைந்த இ கொறி நின்னதோ பிறரதோ விளம்பு என்று – சீறா:2640/1,2
மாதிரத்தினை அடர்ந்த திண் புயத்து அபூபக்கர்
சீத மெய் நறை முகம்மது திரு முகம் நோக்கி – சீறா:2647/1,2
வந்து அரும் பெரும் ஒட்டகம் இழிந்து அபூபக்கர்
எந்தையீர் இளைப்பாறி மற்று ஏகுவம் என்ன – சீறா:2681/1,2
இதமொடும் உரைப்ப அவர்-தமக்கு எதிரின் அபூபக்கர் இனிது எடுத்துரைப்பார் – சீறா:2852/4
வில் பிறழ் கனக காசு பத்து என்ன பொருந்தலும் விறல் அபூபக்கர்
அற்புடன் எடுத்து அங்கு அவர் கரத்து அளித்தார் அவர்களும் நிலம் அளித்தனரால் – சீறா:2853/3,4
தங்கம் ஓர் ஈரைந்து அளித்து அபூபக்கர் வாங்கிய தலத்தினை இனிதின் – சீறா:2854/1
ஆய்_இழை சௌதா அபூபக்கர் மனைவி-தன்னொடும் ஆயிசா அலியின் – சீறா:2869/1
அன்ன மென் நடையின் ஆயிசா எனும் மான் அபூபக்கர் அகத்தினில் இருந்தார் – சீறா:2871/4
வில் கர வலி அபூபக்கர் வெற்றி சேர் – சீறா:2996/1
அடல் அபூபக்கர் வெற்றி அரி உமறு உதுமான் ஒன்னார் – சீறா:3074/1
அரம் பொருந்து இலங்கும் வெள் வேல் அபூபக்கர் முதலாய் உள்ள – சீறா:3104/3
அருள் அபூபக்கர் வெற்றி அடல் அரி உமறு கத்தாப் – சீறா:3232/1
வீர வெண் மடங்கல் என்னும் விறல் அபூபக்கர் வேக – சீறா:3363/1
கனை கொள் வாம் பரி மன் அபூபக்கர் கட்டுரைப்பார் – சீறா:3427/4
செகதலம் புகழ் அபூபக்கர் செழும் முகம் நோக்கி – சீறா:3472/2
சொல்லினான் நின்ற பின்னர் துணை அபூபக்கர் என்னும் – சீறா:3879/1
உற்ற நம் நபி அபூபக்கர் அடல் உமறு உதுமான் – சீறா:3988/2
மிஞ்சு தூஷணங்களாக வெகுண்டு அபூபக்கர் சொன்னார் – சீறா:4855/4
புசாவல் ஒன்று இலாது வாழ் அபூபக்கர் என்று சொன்னார் – சீறா:4856/4

மேல்


அபூபக்கர்-தம்மை (2)

விதியவன் தூதர் கண்கள் விழித்து அபூபக்கர்-தம்மை
எதிரினில் நோக்க சற்றே மயக்கமுற்று இருந்தார் கண்டு – சீறா:2595/2,3
அடல் வலி உறுவா என்போன் அபூபக்கர்-தம்மை நோக்கி – சீறா:4857/1

மேல்


அபூபக்கர்-தம்மொடும் (2)

தமர் வர திறல் அபூபக்கர்-தம்மொடும்
உமறு உதுமான் அலியும் வந்து உற்றனர் – சீறா:1805/2,3
தரு என வரும் அபூபக்கர்-தம்மொடும்
அரியவன் அருளொடும் புறப்பட்டார்களால் – சீறா:2724/3,4

மேல்


அபூபக்கர்-தமை (1)

ஒக்கலின் புகழ் அபூபக்கர்-தமை அரசு உமறை – சீறா:3424/1

மேல்


அபூபக்கர்-தன் (1)

என்று உரைத்தருளிய எழில் அபூபக்கர்-தன்
திரு மதி முகம் நோக்கி தாழ்வு இலா – சீறா:1307/1,2

மேல்


அபூபக்கர்க்கு (2)

உரியர் நீர் அலது எவர் என அபூபக்கர்க்கு உரைத்தான் – சீறா:834/4
அரு வரை நேர் ஒட்டகம் நூறு அடல் அரி ஏறு என்னும் அபூபக்கர்க்கு அன்றே – சீறா:2173/4

மேல்


அபூபக்கருடன் (1)

வடி நறவு அருந்தி வரி அளி சிலம்பும் மலர் தொடை புயத்து அபூபக்கருடன்
உமறு எனும் பேர் அடல் அரி ஏறும் உலம் பொரு தோள் உதுமானும் – சீறா:3168/1,2

மேல்


அபூபக்கரும் (12)

பார்த்திபன் அபூபக்கரும் பாதையர் பலரும் – சீறா:549/1
அரும் தவத்து அபூபக்கரும் சுபைறுடன் ஆரிதும் அப்பாசும் – சீறா:670/1
அ தலம் இலங்க அபூபக்கரும் இருந்தார் – சீறா:888/3
அடல் அபூபக்கரும் அலியும் தெவ்வரை – சீறா:1600/2
உரத்தின் மிக்க அபூபக்கரும் உமறு உதுமானும் – சீறா:2498/1
விரிக்கும் மணி பஞ்சணை இருத்தி வெற்றி அபூபக்கரும் இருந்தார் – சீறா:2547/4
மின்னு செம் கதிர் வேல் அபூபக்கரும் விறலார் – சீறா:2625/2
பத்தியின் அபூபக்கரும் முகம்மதும் பரிவில் – சீறா:2628/2
அறிவின் மிக்க அபூபக்கரும் ஆமிறு என்பவனும் – சீறா:2630/1
போய பின் அபூபக்கரும் முகம்மதும் புளகித்தே – சீறா:2676/3
காது அபூபக்கரும் உமறும் கல்வியின் – சீறா:3241/3
இயல அபூபக்கரும் பாயை ஏந்தினார் – சீறா:3251/4

மேல்


அபூபக்கரை (1)

குடிக்கு உறு மனை அபூபக்கரை வாழ்த்தி – சீறா:584/2

மேல்


அபூபம் (1)

புடை படும் அருவியின் வதிந்து அபூபம் உண்டு – சீறா:4945/2

மேல்


அபூலகபு (3)

இன்புற அபூலகபு திரு மனையின் இருந்தது ஓர் மட கொடி துவைபா – சீறா:290/2
ஆரிது குதம் சுபைறு அப்துல்ககுபா அபூலகபு கைதாக்கு – சீறா:1090/1
அடர்ந்து எதிர்த்து உரைத்த கொடியவன் அபூலகபு புவியிடத்தும் ஆகிறத்தும் – சீறா:1456/1

மேல்


அபூலகுபு (6)

அறிவு நீங்கி அபூலகுபு என்பவன் – சீறா:1411/2
கூறிய மொழி கேட்டு அபூலகுபு எனும் அ கொடியன் இரு விழி சிவந்து – சீறா:1455/1
இறையவன் தூதர்க்கு இசைத்த சொற்கு எதிராய் இசைத்திடும் அபூலகுபு என்போன் – சீறா:1458/1
அவனியில் கேடும் முடிவினில் நரகும் அடைகுவன் அபூலகுபு எனவே – சீறா:1459/1
கெடுக்கும் என்பதும் அபூலகுபு எனும் அவன் கேட்டான் – சீறா:2046/4
மோதும் வாய்மையின் அபூலகுபு எனும் அவன் முரணி – சீறா:2048/1

மேல்


அபூவுமையா (1)

கூறும் அ வருடம்-தனில் குல அபூவுமையா
பேறினால் வரும் பேதையர் உம்முசல்மாவை – சீறா:4159/1,2

மேல்


அம் (187)

கலங்கும் அம் சிறை பறவைகள் அனைத்தையும் கலைத்தே – சீறா:27/2
வேரி அம் சலச கழனியை உழக்கி விரி தலை அரம்பையை தள்ளி – சீறா:38/3
சுந்தர பொறி அம் சிறை அறு கால் ஏழிசை அளி தொகுதியில் கூடி – சீறா:44/1
அன நடை சிதைய சேவடி பெயர்த்திட்டு அள்ளல் அம் சேற்றிடை நடுவோர் – சீறா:51/2
கூந்தல் அம் பிடி மா மெல் நடை பயிலும் குட முலை கடைசியர் செழும் கை – சீறா:54/1
கன்னல் அம் கழனி புகுந்து அறுத்து அடைந்த களமர்கள் ஒலி குரல் செருக்கும் – சீறா:61/2
கோல வட்ட அம் சிறை அளி குழுவுடன் பாடும் – சீறா:62/2
மன்றல் அம் கமழ் அகழ் புனை சுதை திகழ் மதிளான் – சீறா:94/1
மவ்வல் அம் குழலார் இந்த வானகம் புவி மற்று உள்ள – சீறா:117/2
முடங்கு உளை பகு வாய் மடங்கல் அம் கொடியார் மோலி மாலிக்கு சார்பு இருந்த – சீறா:159/4
குரிசில் என்று உயர்ந்த பிஃறு எனும் அரசர் குறைஷி அம் குலத்து உறு மதலை – சீறா:161/1
அம் புவிக்கு அரசாய் பெற்றெடுத்து உவந்த அரு மணி அப்துல் முத்தலிபு – சீறா:165/2
முடங்கல் அம் கைதை முள் எயிற்று வெண் பணி – சீறா:170/1
குணிப்ப அரும் குறைஷி அம் குலம் என்று ஓங்கிய – சீறா:177/1
அம் தண் பொன்_நகர் அடங்கலும் அலங்கரித்ததுவும் – சீறா:185/1
அம் பொன் கும்பத்தின் அருவி நீர் மஞ்சனமாடி – சீறா:194/1
மன்றல் அம் குழல் ஆமினா படிப்படி வகையா – சீறா:218/3
மன்றல் அம் குழல் ஆமினா கருப்பமும் வலியும் – சீறா:229/2
மவ்வல் அம் குழலார் மறியம் என்று உரைக்கும் மயிலையும் அரம்பையர்-தமையும் – சீறா:246/2
கவ்வை அம் கடல் சூழ் புடவியில் சிறந்த காட்சி சேர் மக்க மா நகரின் – சீறா:246/3
செம்மை அம் கோட்டு கட கரி கலகம் தீர்ந்த பின் ஐம்பதாம் நாளில் – சீறா:254/1
அம் மதி மாச தொகையினில் றபீயுல் அவ்வலில் பனிரண்டாம் தேதி – சீறா:254/2
பானல் அம் கடந்து சேல் என பிறழ்ந்து பரந்து செ வரி கொடி ஓடி – சீறா:270/1
அம் பொன் நீர் ஆட்டி நல் அமுதம் ஊட்டியே – சீறா:292/2
மன்றல் அம் குழலாள் அலிமா எனும் மடந்தை – சீறா:295/2
மன்றல் அம் குழலியும் மன்னர் ஆரிதும் – சீறா:325/1
மவ்வல் அம் குழல் அலிமா மனைக்கு அனுப்பினார் – சீறா:326/4
சேர்த்த நேமி அம் புள் என உவகையில் திளைத்தார் – சீறா:334/4
கொடி என வயங்கு நுண் இடை அலிமா கொவ்வை அம் கனி இதழ் திறந்து – சீறா:387/2
மவ்வல் அம் தொடையார் அப்துல் முத்தலிபு மன்னையும் பொருந்துற போற்றி – சீறா:389/3
கவ்வை அம் கழனி குனையினில் புகுதும் கருத்தினை கருதியே உரைத்தார் – சீறா:389/4
வேரி அம் குழல் மா மேக மின் என மேனி தேம்பி – சீறா:427/3
கரை தவழ் தென்றல் அம் காலினால் விரை – சீறா:491/1
கன்னல் அம் சுவை கலிமாவை நல் நபிக்கு – சீறா:501/3
மன்றல் அம் துடவை சூழ்ந்த மக்க மா நகரில் வாழ்வோன் – சீறா:605/1
அம் மறுகிடத்தில் போக்கும்வரத்துமதாகி வாச – சீறா:620/3
சாறு கொண்டு எழும் ஆலையும் கன்னல் அம் சாலையும் கடந்தாரே – சீறா:671/4
வேரி அம் கமல வாவி அம் கரை ஆம் விரைவினில் சாம் அடைகுவம் என்று – சீறா:693/3
வேரி அம் கமல வாவி அம் கரை ஆம் விரைவினில் சாம் அடைகுவம் என்று – சீறா:693/3
வற்றுறா செல்வ பெருக்கு இனிது ஓங்கும் வகுதை அம் பதி உசைன் நயினார் – சீறா:698/1
கடல் அம் தரை மீது எழு காரணம் உற்று – சீறா:705/2
புறம் தயங்கும் அம் சிறை அறு பத பொறி சுரும்பு – சீறா:759/1
மடல் அவிழ் வனச வாவி வைகை அம் பதிக்கு வேந்தன் – சீறா:803/1
மங்குல் அம் கவிகையீர் நம் வரவினை காணான் சீற்ற – சீறா:815/1
சிந்து அமுது அருந்து கயல் அம் கரை தியங்க – சீறா:885/3
கொண்டல் அம் கவிகையார் என்ன கூறினார் – சீறா:904/4
குரிசில் நான்மறைக்கும் வாய்த்த கொண்டல் அம் கவிகை வள்ளல் – சீறா:937/2
குறைஷி அம் குலத்துக்கு ஒரு மணி எனவும் குவைலிதுக்கு இரு விழி எனவும் – சீறா:990/1
கோது அற பழுத்த செழும் கனி கொடுத்து கொண்டல் அம் கவிகையை நோக்கி – சீறா:996/3
தொண்டை அம் கனிகள் தோன்றியில் சிறப்ப தோன்றியது அரிய மாணிக்கம் – சீறா:1000/1
நீல மா மங்குல் அம் கேழ் நெடும் குடை நிழற்ற வெற்றி – சீறா:1035/2
பானல் அம் கடந்த கண்ணார் பயனுறும் கனவு கண்டார் – சீறா:1055/4
சொரிவன கற்றை அம் கவரி தூங்கின – சீறா:1139/4
செழு முகில் கவிகை அம் செம்மல் வீதி-வாய் – சீறா:1147/1
பச்சை அம் கிளி என பரந்து தோன்றினார் – சீறா:1149/4
தண் அம் தாமரை பாதம் தழீஇ தொழும் – சீறா:1185/1
முல்லை அம் குழல் கதீஜா மின்னே முதல் – சீறா:1300/3
கவ்வை அம் கடல் நதி கடப்ப அன்று ஒரு – சீறா:1315/3
கன்னல் அம் சுவையினும் கனிந்த பாகு என – சீறா:1328/3
பூரண நிலை நின்று அம் கை பொருந்துற வளைக்கும் ஆறும் – சீறா:1343/2
இடம் கொள் அம் புவியுள் நோக்குநர்க்கு இழிவாய் இணங்கிலாது ஒழிந்திருந்ததுவே – சீறா:1447/4
கவ்வை அம் கடல் புவியின் முகம்மதை கசப்ப – சீறா:1519/1
வனைந்து அகம் புனிதம் ஆக்கி வாவி அம் கரையை நீக்கி – சீறா:1575/2
கரை கொளா பெரும் சேனை அம் கடல் நடு கடிதின் – சீறா:1708/1
செந்நெல் அம் கழனி சூழும் திமஸ்கினின் ஹபீபு வேந்தன் – சீறா:1730/1
மௌவல் அம் குழல் கதிஜா-தம் வாட்டம் கண்டு – சீறா:1788/2
மையல் அம் கட கரி திரளும் வாசியும் – சீறா:1829/2
கன்னல் அம் கழனி சூழ் திமஸ்கு காவலன் – சீறா:1833/1
பானல் அம் குவிய குட கடல் திரைக்குள் பாய்ந்தது புது முழு மதியம் – சீறா:1926/4
வண்ண வாய் செழும் சேதாம்பலின் மலரோ வடிவு உறு தொண்டை அம் கனியோ – சீறா:1960/2
குலிகம் ஆர்ந்தன போல் அரக்கினும் சிவந்த கொழு மடல் காந்தள் அம் கரத்தாள் – சீறா:1965/1
கண்டனன் உவகை அம் கடற்குள் ஆயினன் – சீறா:1976/2
கன்னல் அம் சுவை தீன் நிலை நிறுத்திய ஹபீபு – சீறா:2013/1
மல்லல் அம் புவியிடத்தினில் தீன் நெறி வழுவாது – சீறா:2014/1
கறை தவிர்ந்திடா மன குறைஷி அம் குல காபிர் – சீறா:2049/1
குறைஷி அம் தலைவர்கள் பலரும் கூட்டமிட்டு – சீறா:2142/2
கொடு மன குறைஷி அம் காபிர் கூடி அப்படி – சீறா:2146/1
குறைஷி அம் குல காபிர்கள் விளைத்திடும் கொடுமை – சீறா:2210/1
கொண்டல் அம் கவிகைக்கு இறை அகம் களிகூர்ந்து – சீறா:2238/2
கன்னல் அம் சுவையின் மிக்காம் திருகையின் கனியை ஏந்தி – சீறா:2244/2
அம் குலம் கவிகை வள்ளல் முகம்மது நகுலா-தன்னில் – சீறா:2256/2
மன்றல் அம் குரிசில் கூற மலர் இலை குலுங்க வாடா – சீறா:2285/3
மன்றல் அம் புகழ் பெறும் புதுமை வாழ்த்தியே – சீறா:2409/2
மன்றல் அம் புய பறா என்னும் மன்னவர் – சீறா:2434/2
குறைஷி அம் குல காபிர்கள் அனைவரும் கூண்டு – சீறா:2501/1
விரை கொள் முல்லை அம் பந்தரும் விளை நறா உடைந்து – சீறா:2678/3
அறையும் முல்லை அம் பறை கடல் அமலையை அவிப்ப – சீறா:2680/2
இருவர் வந்து ஒரு முல்லை அம் பாடியின் இறங்கி – சீறா:2697/2
கரையிலா உவகை அம் களிப்பின் வைகினார் – சீறா:2736/4
மாரி அம் கவிகை வள்ளல் மதீன மா நகரம் புக்கி – சீறா:2768/1
மல்லல் அம் புவியில் செய்த தவத்தினால் வந்த மைந்த – சீறா:2787/4
முல்லை அம் பாடியோர்க்கு முறைமுறை தொழும்பனாகி – சீறா:2843/3
மல்லல் அம் புவனம் போற்றும் வானவர்க்கு அரசர் சொல்வார் – சீறா:2849/4
வேரி அம் கனி தேன் பொழிதர ஓடி விடு நெடு மதகினில் வழிய – சீறா:2895/1
குறைஷி அம் குலத்தில் உதித்து நல் நூல்கள் கோது அற தெரிந்து நம் நயினார் – சீறா:2900/2
வேரி அம் புய முகம்மது கேட்டு அகம் விரும்பி – சீறா:2925/2
கற்றை அம் கவரியும் கதிர் செய் மா மணி – சீறா:3003/3
ஆடல் அம் பரி பரிக்கு அணிகள் யாவையும் – சீறா:3007/1
அம் கலுழ் நபி மலர் அடியினில் கர – சீறா:3023/2
திங்கள் அம் குடையொடும் எழுந்த சேனையே – சீறா:3023/4
மங்குல் அம் கவிகை வள்ளல் வளம் பெறு மதீனா-தன்னில் – சீறா:3041/2
அறை திரை பரவை ஆடை அம் புவி முழுதும் காத்து – சீறா:3054/2
மவ்வல் அம் குழலார் வாழ்க்கைத்துணை வரும் நயத்தை நோக்கி – சீறா:3057/2
கவ்வை அம் கடலின் மிக்காம் களிப்புற கருதி சொல்வார் – சீறா:3088/4
பானல் அம் கண்ணார் கேட்டு மகிழ்வொடும் பரிந்து இவ்வண்ணம் – சீறா:3093/3
பாவையர் உரைத்த வண்ணம் பச்சை அம் கடுதாசின்-கண் – சீறா:3095/1
வேரி அம் செழு மலர்களும் தளிர்களும் விளங்க – சீறா:3129/1
பொன் அம் தாமரை வாவியில் புகுந்து என புகுந்து – சீறா:3138/2
அரசரும் சூழ அலி எனும் அரி ஏறு ஆடல் அம் பரி நடத்தினரால் – சீறா:3170/4
ஆடல் அம் பரிக்கு வேந்தர் அலி வரும் பவனி வேலை – சீறா:3173/1
பெண் எனும் கடல் அம் தானை இடன் அற பெருகிற்று அன்றே – சீறா:3174/4
குவிதரும் கடல் அம் தானை குபிர் கடல் உடைக்க தோன்றும் – சீறா:3183/1
அடி மிசை பனிநீர் சிந்தி அம் பொன் மென் துகிலால் நீவ – சீறா:3207/1
பகிர் ஒளி காந்தள் அம் கை விரல் எனும் பவள கொப்பின் – சீறா:3214/3
மல்லல் அம் புவியிடை மகிழ்வின் வைகினார் – சீறா:3260/4
கொண்டல் அம் கவிகையும் குறிப்பும் காட்சியும் – சீறா:3324/2
அரு மறை முகம்மதின் அம் பொன் தாள் இணை – சீறா:3335/1
தொனிச்சு அதிர் கடல் அம் தானை தொகை படை தலைவர் யாரும் – சீறா:3360/3
ஆம்பல் அம் குழலில் வாய் வைத்து ஆயர்கள் இசைக்கும் ஓதை – சீறா:3383/1
மல்லல் அம் புயத்தான் தீட்டும் பாசுரம் வாசித்தானால் – சீறா:3391/4
ஆடல் அம் பரியின் ஏறி சைபத்தும் அவணின் வந்தான் – சீறா:3402/4
விரி பெரும் கடல் அம் தானை வெள்ளம் மீக்கு எழுந்து பாலை – சீறா:3415/1
அரி உளை கேச பந்தி ஆடல் அம் பரிகள் யாவும் – சீறா:3416/1
கதிரவன் கடலில் புக்கான் கங்குல் அம் காலை போழ்தின் – சீறா:3418/1
கோல் நடாத்திய செழும் முகில் கவிகை அம் கோவே – சீறா:3432/2
அடித்த பந்து என திரிந்தன ஆடல் அம் பரி மா – சீறா:3488/4
மூசி வண்டு உடை தும்பை அம் தொடையலை முடித்து – சீறா:3495/1
ஆடல் அம் பரியொடும் திறல் பரிகள் வந்து அடர்த்த – சீறா:3546/1
அலர் நகை முகங்கள் எண்ணில பரந்து கிடந்திடும் குருதி அம் சேற்றில் – சீறா:3575/1
அரசர்கள் அணிந்த முத்த வெண் மணிகள் உதிர்ந்து பைம் குருதி அம் சேற்றில் – சீறா:3576/1
அபுஜகல் சிரத்தை கரத்தினில் தூக்கி அள்ளல் அம் குருதியில் திரிந்த – சீறா:3587/1
அண்ணல் அம் களிற்றை முகம்மதை வளர்த்த அடல் அபுத்தாலிபு திரு சேய் – சீறா:3604/1
கங்குல் அம் காலையில் கதவை தீண்டுதற்கு – சீறா:3640/1
கங்குல் அம் காலையில் கரந்து போயினான் – சீறா:3657/4
பானல் அம் கழனி சூழ்ந்த நசுது எனும் பதியில் நாளும் – சீறா:3677/1
மையல் அம் களிறு போன்ற காரிதா மதலை நான்கு – சீறா:3684/2
மனன் உற வைகல்-தோறும் வரிசை அம் குரிசில் கேட்டு – சீறா:3692/2
கற்றை அம் கரிய கூந்தல் கன்னியை விளித்து மன்னன் – சீறா:3708/3
கூறிய மொழியை கேட்டு கொவ்வை அம் கனி வாய் பேதை – சீறா:3710/1
மூரி அம் கணைக்கால் கீழ்-பால் முகிழ்தரும் பரட்டின் மேல்-பால் – சீறா:3723/1
குறைஷி அம் குல காவினில் உறைந்த கோகுலத்தை – சீறா:3732/1
அனசு கையின் இருந்ததை ஓர் பாத்திரத்தில் நெய்யுடன் அம் கையின் ஏந்தி – சீறா:3755/2
மாரி அம் பொழில் மக்க மா நகரினில் வந்தான் – சீறா:3784/4
குறைந்திடா பெரும் குறைசி அம் காபிரின் குலமும் – சீறா:3787/3
அலங்கல் அம் புய வீரன் அபாசுபியானும் – சீறா:3793/1
திவளும் வேலொடு நடந்திடும் சேனை அம் கடலுள் – சீறா:3796/3
படியும் உள் விழ நடந்தது சேனை அம் பரவை – சீறா:3805/4
குவியும் வெள்ளி அம் பொருப்பு என படங்குகள் கோட்டி – சீறா:3808/1
அருட்டம் ஊறிய தொடையல் அம் புய அகுமது-பால் – சீறா:3825/3
வாகை அம் திரு தோழர்களிடத்தினில் வந்தார் – சீறா:3829/4
திடம் தரும் தூதர்_கோமான் சேனை அம் பரவை பாரில் – சீறா:3851/1
வேல் அம் தோமரம் பட்டையம் கதை குந்தம் விசிகம் – சீறா:3889/2
சேட்டு இளம் சிங்கம் காபிர் சேனை அம் கடலை நீந்தி – சீறா:3948/2
கற்றை அம் வால்கள் அற்ற கவி குளம்பு அற்ற வாமம் – சீறா:3955/1
குறைசி அம் காபிர்-தாமும் கனானத்து குழுவுள்ளோரும் – சீறா:3961/1
கொடியன் எகூதி அம் குலத்தில் தோன்றினன் – சீறா:4056/3
கொள்ளை அம் குடி-தொறும் குறுகலார்கள்-தம் – சீறா:4061/1
குடி புறம் தழுவும் தட கை அம் களிறே கோல் நிலைக்கு உரிய வெம் கோவே – சீறா:4094/2
பொன் திகழ் முலையார் ஆசை அம் கடலுள் புக்கி மெய் சோர்ந்து உழன்றனரோ – சீறா:4118/3
ஆட்டைக்கு எண் தினம் அம் புவி – சீறா:4155/1
பாய மர்க்கடம் அம் கோல் தேன் பகுப்புற உடைந்து சிந்தி – சீறா:4208/2
தங்கி அம் கடவுள் வெம் கதத்தொடும் அடர்ந்து வந்து அரசிருந்திடும் – சீறா:4216/2
திங்கள் மெய் புகழ் விளங்கு வள்ளல் நபி சேனை அம் கடல் நடந்ததால் – சீறா:4216/4
காபிர் கட்டு அறா சேனை அம் கடலினை கடந்து – சீறா:4263/1
பொன் அம் தாமரை இணை அடி சிரசின் மேல் பூட்டி – சீறா:4280/2
வெறி துணர் தாது துன்றும் வேரி அம் சோலை புக்கார் – சீறா:4290/4
அம் தாரணி அரசே அடல் அரியே அதிசயமே – சீறா:4343/3
அம் பங்கய முகத்தார் மனைவியர் ஆக்கினர் அன்றே – சீறா:4353/4
மூரி அம் கரம் பிசைந்து முனை எயிறு இதழின் ஊன்றி – சீறா:4373/2
குறைசி அம் காபிர் வாய்ந்த குணன் உடை மாந்தர் மிக்க – சீறா:4377/1
முற்றும் சேனை அம் கடல் நடு இருந்தனன் முரணி – சீறா:4399/4
குறைசி அம் குழுவும் அளவில் கனானா கூட்டமும் அபசி வெம் படையும் – சீறா:4455/1
அறபி அம் காபிர் அசத்து எனும் மாந்தர் அபசி மன்னவர்கள் கனானா – சீறா:4462/1
இவுளி அம் சேனை மருவலர் அறியாது இனையவர் மருங்கினில் ஏகி – சீறா:4465/4
குறைசி அம் காபிர் கணத்தையும் நீங்கி கூறிய வாய்மையும் மறுத்து – சீறா:4466/1
உததி அம் கரை கண்டவர் ஓங்கிய – சீறா:4517/3
மல்லல் அம் படையொடும் இருந்த மா நபி – சீறா:4545/1
செம்மை அம் திறத்தினோய் பின்னர் தேய்தரும் – சீறா:4547/3
அம் தர பொரப்படாது ஆகையால் அரோ – சீறா:4550/2
மல்லல் அம் தளத்தொடும் மடிமை கூர்தர – சீறா:4571/2
வேயினை முறித்து வெடித்த முத்து அனைத்தும் முல்லை அம் புறவினுக்கு அளித்து – சீறா:4755/1
சேனை அம் கடல் வீதி செறிந்தவே – சீறா:4809/4
காவலாளரும் கதம் மிகு சேனை அம் கடலும் – சீறா:4835/2
அலங்கல் அம் தொடையல் வேய்ந்த அகுமதின் திறனும் வீரம் – சீறா:4862/1
மையல் அம் களிறு அன்னாரை வணங்குவர் அனேகம் பேர்கள் – சீறா:4866/4
அம் நவம் என புனல்கள் ஆன விரல் நான்கும் – சீறா:4900/4
இரும்பினை வடித்த மோட்டு உடல் எருமை இரும் கருங்குவளை அம் கறித்து – சீறா:5007/1

மேல்


அம்பர் (1)

நானம் அம்பர் நறும் கறுப்பூரம் பொன் – சீறா:1179/3

மேல்


அம்பர (1)

அரிதினில் சொரிந்து அம்பர மங்கையர் – சீறா:1183/3

மேல்


அம்பரத்து (1)

அம்பரத்து எழு முழுமதி நிகர் அகுமதுவை – சீறா:346/3

மேல்


அம்பரின் (1)

விரித்த வெண் நுரை போல் வெண் துகில் அடுக்கால் விரை செறி அம்பரின் திடரால் – சீறா:86/3

மேல்


அம்பில் (1)

புண்ணும் கண்டார் கொல் நுனை அம்பில் புழைபட்ட – சீறா:3925/3

மேல்


அம்பினுக்கு (1)

அம்பினுக்கு உயிர் ஊன் என்னும் ஆரமுது ஊட்டி நீண்ட – சீறா:4371/2

மேல்


அம்பினும் (1)

விடு கை அம்பினும் கதையினும் மழுவினும் விடம் ஆர் – சீறா:3547/1

மேல்


அம்பினை (3)

அம்பினை அடர்ந்த கண் ஆலி சிந்திட – சீறா:513/3
ஆகம் பற்றி கிடந்த பல் அம்பினை
காகம் பற்றி இழுத்து உடல் கவ்விட – சீறா:3908/2,3
வில்லை வளைத்தார் அம்பினை இட்டார் மிக மேன்மேல் – சீறா:3915/3

மேல்


அம்பு (7)

எடுத்து ஒர் அம்பு எய்தவர் இருந்த வேகமும் – சீறா:3037/2
அடுத்து பிற்புற தூணியில் கிடந்த அம்பு அனைத்தும் – சீறா:3498/1
மடுத்து மார்பகம் கிடந்த அம்பு அனைத்தையும் வாங்கி – சீறா:3498/3
ஏற்றிய சிலை கை தறித்திட பறிபட்டு எழுந்த அம்பு ஊறுபட்டு இடைந்து – சீறா:3578/1
குதை அம்பு எங்கணும் உருவிட இரும் குவலயத்தில் – சீறா:3898/3
அன்னவை ஏவும் படையினில் ஓர் அம்பு அனல் என்ன – சீறா:3922/1
இரை உரும் என சினந்து எய்யும் அம்பு எலாம் – சீறா:4975/2

மேல்


அம்புய (4)

கம்பி தம் அம்புய கரங்கள் காட்டுமே – சீறா:495/4
அம்புய வதனன் குவைலிது வருந்தும் அரும் தவம் திரண்டு ஒரு வடிவாய் – சீறா:991/1
அடல் அரி இறசூலுல்லா அம்புய பதத்தில் தாழ்ந்து – சீறா:2355/2
அம்புய மலரில் சேந்து செ அரி ஆர்ந்து அருள் அடைகிடந்த கண் கடையின் – சீறா:3159/1

மேல்


அம்புயம் (1)

இஃது என வாவி அம்புயம்
பாடு உறு மாசு அணுகாது பைம் துணர் – சீறா:490/2,3

மேல்


அம்புராசி (1)

அம்புராசி ஒத்து ஊரவர் முகம்மதை அடர்ந்தார் – சீறா:1361/4

மேல்


அம்பை (2)

தாங்கினர் வாயை கவ்வி மடித்து தழல் அம்பை
வாங்கினர் வாங்கும் போதினில் பாவை மணியோடும் – சீறா:3923/2,3
அறிந்து நாணியே தூணியில் சேர்த்தனர் அம்பை – சீறா:4596/4

மேல்


அம்ம (14)

நடந்து எதிர் வர கண்டு அம்ம நின் நுதலின் நலம் கிளர் பேரொளி ஒன்று உண்டு – சீறா:274/3
மாதர்-தமை ஒத்தது வளைந்த மதிள் அம்ம – சீறா:880/4
ஆண்டகை அலி மனைக்கு அம்ம நின்னை யான் – சீறா:3248/1
உருவி வாள் தட கை நீட்டி ஓங்கினோமாகில் அம்ம
அரிவையோ அவனோ ஆவி அளிப்பவர் என்ன இன்னே – சீறா:3705/2,3
தூர்த்தன பெயர்ந்த நேமி அனந்தனும் துணுக்கி அம்ம – சீறா:3869/4
அரிது அரிது அம்ம பூழ்தி என செய்து அவண் நின்றார் – சீறா:3916/4
கோலும் வாளும் குந்தமும் கொண்டு ஓச்சினர் அம்ம
காலும் தோளும் முகமும் மெய்யும் களமும் கை – சீறா:3921/2,3
ஆடக கழலினோடும் கிடந்தன அடிகள் அம்ம – சீறா:3956/4
வாய்ந்தன மள்ளர் தூளி மறைத்தன ஆசை அம்ம – சீறா:4180/4
எண்ணியபடியே கைவந்து எய்துமோ எளிதின் அம்ம – சீறா:4193/4
ஏன் இவை செய்த தன்மை யாது என தெளிதல் அம்ம – சீறா:4203/4
துன்னு பரியொடும் எழுக எழுந்தன போய் திசை-தோறும் தூளி அம்ம – சீறா:4301/4
புள்ளினொடும் பிணங்கி நிண தசைகள் உண்டு திரிந்தன போர் களத்தில் அம்ம – சீறா:4316/4
தா அற கரங்கள் ஏந்தி தளர்பவர் சிலபேர் அம்ம – சீறா:4865/4

மேல்


அம்மல் (1)

அம்மல் ஓதி வெண் நூலினில் பிறங்கிட அழகு ஆர் – சீறா:2682/1

மேல்


அம்மவோ (1)

அம்மவோ எனும் உளத்து அடக்கி ஆழ் கடல் – சீறா:1023/2

மேல்


அம்மனை (1)

கந்துகம் கழங்கு அம்மனை கரத்து ஏந்தார் கதிர் மணி ஊசல் தொட்டு ஆடார் – சீறா:1014/1

மேல்


அம்மா (6)

ஊறு புனல் கொண்டு கடல் ஒத்த அகழ் அம்மா – சீறா:883/4
தீனவர்-தமையும் வாழ்த்தி செறிந்தனர் விண்ணின் அம்மா – சீறா:3226/4
தடம் உறும் கடின வாசி தாள் பெயர்த்திட்டது அம்மா – சீறா:3373/4
வில் அயில் படையும் நீரும் இருந்தது என் வெறிதின் அம்மா – சீறா:4624/4
தெரு-வழி கிடக்கும் வாட்டம் செப்புதற்கு அரியது அம்மா – சீறா:4745/4
அனைவரை ஒருங்கு செற்று இங்கு அடைவது கருமம் அம்மா – சீறா:4905/4

மேல்


அம்மாறு (5)

மந்தர புயர் அம்மாறு என்னும் மன்னவர் – சீறா:1474/3
திறத்தினர் அம்மாறு என்னும் சீயம் மற்றொருவரேனும் – சீறா:2769/2
மதித்து உரை என அம்மாறு முகம்மதுக்கு எதிர்ந்து சொல்வார் – சீறா:2771/4
மன்னவன் எனும் அம்மாறு தலைக்கடை வாயில் வந்தேன் – சீறா:2846/4
மா தவன் எனும் அம்மாறு மதி முகம் கண்டேன் நாளும் – சீறா:2847/1

மேல்


அம்மாறுடைய (1)

தரு அம்மாறுடைய தாய் எவர்க்கும் தாயரே – சீறா:1471/4

மேல்


அம்மாறையும் (1)

ஆயினன் இவன் என அடுத்த அம்மாறையும்
கூயவன் தந்தை ஆசிறையும் கோது இலா – சீறா:1462/2,3

மேல்


அம்று (2)

அமரிடை வெகுண்டு சீறி காபிரில் அம்று என்று ஓதும் – சீறா:3344/1
மருவலன் அம்று என்போனும் மாண்ட பின் இருவர் தாக்க – சீறா:3345/1

மேல்


அமச்சர் (1)

ஆய்ந்த நல் அறிவினர் அமச்சர் இன்புற – சீறா:3316/3

மேல்


அமச்சரொடு (1)

வன் திறல் அமச்சரொடு இருந்து மதி வல்லோன் – சீறா:1784/2

மேல்


அமட்டி (1)

நானம் ஆர் புய மாந்தர்கள் நாசியும் அமட்டி
தான மால் நகர் மேனிலை யாவையும் தடவி – சீறா:3141/2,3

மேல்


அமர் (54)

கொண்டு அமர் கடந்த அரசு என பெயரும் கொடுத்தது திரு நபி ஒளியே – சீறா:160/4
கான் அமர் குழலாய் அஞ்சல் என்று உரைப்ப கனிந்து இளகின கருப்பமுமே – சீறா:250/4
கான் அமர் குழலார் ஆமினா என்னும் கனி மொழி பொன்_தொடி கரத்தில் – சீறா:383/2
தேன் அமர் குழலினாரும் செல்வரும் பெரிது போற்ற – சீறா:1055/3
கான் அமர் உடலும் உள்ள கருத்தும் பூரித்து சிந்தித்து – சீறா:1065/2
கான் அமர் பூம் குழல் மடவார் அயினிநீர் கொணர்ந்து எடுத்து கழித்து போத – சீறா:1136/3
கான் அமர் குழலார் செ அரி வேல் கண் கணம் எலாம் நெருஞ்சியை நிகர்ப்ப – சீறா:1197/3
ஆதி-தன் பருமான் கொண்டு இனிது ஓங்கி அமர் இழிந்து அமரருக்கு அரசன் – சீறா:1241/2
கான் அமர் துண்ட செம் கண் கலை நிலா தவழும் யாக்கை – சீறா:1257/3
மின் அமர்_உலகிடை மேய பின் நெடு – சீறா:1472/2
அறபிகள் குழுவின் நாப்பண் அமர் அபூஜகிலை நோக்கி – சீறா:1544/1
கான் அமர் கூந்தல் செ வாய் கடு அடர் கொடிய வாள் கண் – சீறா:1717/3
மால் அமர் நகர மாக்கள் அபூஜகில் மரபினோடும் – சீறா:1746/1
வண்டு அமர் அலங்கல் திண் தோள் மன்னவர் மருங்கு நிற்ப – சீறா:1747/2
தேன் அமர் பொழில் திமஸ்கு மன்னொடு செறிந்து இ – சீறா:1781/1
ஆதி-தன் தூதே பேரின்ப விளக்கே அமர்_உலகினுக்கும் நல் அரசே – சீறா:1930/1
சிறை நிறம் தோன்றாது அமர் உலகு-அதனில் ஜிபுறயீல் ஏகிய பின்னர் – சீறா:1946/2
மாற்றலர்க்கு ஒரு சொல் தன்மம் வகுத்து அமர் மலைவது என்ன – சீறா:2391/2
மருவலர்க்கெனினும் ஓர் சொல் வகுத்து அமர் விளைப்பர் என்ன – சீறா:2392/1
ஆக்கியது இஃது இனிது ஒழிவது அன்று அமர்
நீக்கிய கதிர் அயில் நிருபர் வேந்தரே – சீறா:2429/3,4
மால் அமர் புதுமை மக்க மா நகர் விட்டு அணி திகழ் மதீன மா நகரில் – சீறா:2527/3
கடுத்து இகலி இவன் விளைக்கும் அமர் அறிவது என்-கொல் என கருத்துள் கொண்டார் – சீறா:2664/4
கான் அமர் தூதர் கண் காணலாயதே – சீறா:2962/4
போய் அமர் நடத்த வேண்டும் என்று – சீறா:2999/2
ஆதரம் விடுத்து அமர் அரிகள் துன்புற – சீறா:3036/2
கடுத்தலை எடுத்தவர் கருத்தும் கண்டு அமர்
தடுத்து அபூஜகல் மகன் தளம் பின்வாங்கினான் – சீறா:3037/3,4
தொட்டு அமர் விளைத்திடல் சூழ்ச்சித்து அன்று என – சீறா:3038/3
கான் அமர் வேங்கை வள்ளல் கதிர் மணி புயமும் நெஞ்சும் – சீறா:3081/3
செயும் அமர் வலி கெட செயித்து வம் என – சீறா:3265/3
குவிதர பொரும் அமர் கோலம்-தன்னொடும் – சீறா:3268/3
புடவி மேல் அமர் விளைப்பதோ அல்லது புகழீர் – சீறா:3425/4
பெருகும் சேனை கொண்டு இறங்கி வெம் பேர் அமர் விளைப்ப – சீறா:3441/2
மன்னர் யாவரும் போர் அமர் கோலங்கள் வனைந்தார் – சீறா:3460/4
எந்தன் ஆருயிர் ஜிபுறயீல் இவண் அமர் அடுத்து – சீறா:3474/1
காலில் தாக்கினர் தாக்குறும் பேர் அமர் களத்தில் – சீறா:3489/4
கையின் ஏந்தி நின்று ஆடினன் எதிர் அமர் களத்தில் – சீறா:3504/4
வாது உரைப்பது இன்று அமர் அறிகுவன் என வகுத்து – சீறா:3519/3
வலிய வீரர்கள் பொரும் அமர் களத்திடை வந்தான் – சீறா:3539/4
மண்டு பேர் அமர் விளைத்திட முகம்மது நயினார் – சீறா:3553/3
பொரும் அமர் களத்தில் காபிரை நோக்கி புழுங்கிய சினத்தொடும் எறிந்து – சீறா:3555/3
அடித்து உடைத்து இறந்த தீனவர் பதினான்கு அமர் உறும் தலைவர்கள்-தமையும் – சீறா:3564/3
மறம் முதிர் வீரர் தாள் மடித்து எதிர்ந்து மண்டு அமர் கடந்து சூழ்ந்து இறந்து – சீறா:3580/1
உகுதில் வந்து எதிர்ந்து அமர் விளைத்தவை எடுத்துரைப்பாம் – சீறா:3760/4
உறும் அமர் புலி கலபு அருள் உபை உரைத்ததுவும் – சீறா:3775/3
அஞ்சலாது அமர் விளைத்திடல் வெற்றியின் அழகால் – சீறா:3777/4
மொய் அமர் செலல் பழுது என யாவையும் முனிந்து – சீறா:3798/3
பற்றலாருடன் எதிர் அமர் விளைத்திடல் பழுதால் – சீறா:3817/2
மெய்யின் ஆயுதம் சேர்த்து வந்தால் அமர் மேவி – சீறா:3833/1
ஆகையால் அமர் கோலம் விட்டு இருப்பது அன்று அடங்கா – சீறா:3834/1
மண்டு அமர் கடந்த வை வேல் மன்னர் ஊன் உயிரை வாய் வைத்து – சீறா:3949/1
ஏற்று அமர் வய புரவி எண்ணில திரண்டு – சீறா:4124/3
மான வாய்மையர் மண்டு அமர் துடைத்த வை வாளார் – சீறா:4256/3
வீதிவிட்டு அமர் மேவுளர் தாக்கினார் – சீறா:4496/4
வீறு ஆரும் தானையொடும் கேளிரொடும் கூண்டும் அமர் மேவி இ நாள் – சீறா:4536/3

மேல்


அமர்-தொறும் (1)

எதிர் அமர்-தொறும் தழும்பு இருந்த மெய்யினர் – சீறா:3031/1

மேல்


அமர்_உலகிடை (1)

மின் அமர்_உலகிடை மேய பின் நெடு – சீறா:1472/2

மேல்


அமர்_உலகினுக்கும் (1)

ஆதி-தன் தூதே பேரின்ப விளக்கே அமர்_உலகினுக்கும் நல் அரசே – சீறா:1930/1

மேல்


அமர்செய (1)

கடக்கும் வெற்றியின் இனையன அமர்செய கடிதின் – சீறா:3506/3

மேல்


அமர்செயாது (1)

அயலினில் ஏகவும் அமர்செயாது அரோ – சீறா:4558/4

மேல்


அமர்ந்த (4)

ஆண்டு இனிது அமர்ந்த கைசு குழுவினர்-அவரை எய்தி – சீறா:4390/1
ஆன காலையின் ஆதமின் முதுகினில் அமர்ந்த
வான_நாயகம் வையக_நாயகம் மதித்த – சீறா:4408/1,2
அந்தம் உறும் பாத்திரம் அமர்ந்த புனலல்லால் – சீறா:4898/4
பாடலத்து அமர்ந்த கொடியவன் ஆவி பறிபட பகழியால் வீழ்த்தி – சீறா:4933/3

மேல்


அமர்ந்தில (1)

முண்டக தடம் அமர்ந்தில புள் ஒலி முழக்கம் – சீறா:871/2

மேல்


அமர்ந்து (5)

தேன் அமர்ந்து ஒழுகும் குங்கும தொகையும் செறிதலால் உயர்ச்சியால் வளத்தால் – சீறா:84/3
தானம் மீது அமர்ந்து நின்றவர்கள் சாற்றுவார் – சீறா:2972/4
ஆண்டு உறைந்திருந்த போதினில் கத்பான் கூட்டத்தில் அமர்ந்து எழும் கயவர் – சீறா:4926/1
அந்தர முகட்டினில் அமர்ந்து வைகினார் – சீறா:4944/4
தொறு அமர்ந்து உறையும் அவண் இடம் மேவி தோன்றிடும் பிணி இன்னல் தவிர – சீறா:5016/3

மேல்


அமரர் (45)

புடவியை சுவன பதியினை அமரர் பொருந்திடம் அடுக்கடுக்கு அவையை – சீறா:4/2
இடமுறும் அமரர் யாரும் சுசூது செய்திடுக என்றான் – சீறா:112/4
சூடிய கிரீட பதி நபி அமரர் துரைகள் நாயகம் எனும் இறசூல் – சீறா:134/3
வானகத்து அமரர் சுடர் விரி சுவன மடந்தையர் இனிது வாழ்த்து எடுப்ப – சீறா:150/3
பன்னிய அமரர் தொகையினில் ஒருவர் பரிவுடன் கொணர்ந்ததை வாங்கி – சீறா:245/3
ஈது அலால் அமரர் இவர் கலிமாவுக்கு இசைந்தனர் என்பதும் இசைத்து – சீறா:264/3
பறவைகள் அனைத்தும் வந்ததும் சுவன பதியை விட்டு அமரர் வந்ததுவும் – சீறா:285/1
இறையுடன் மொழிந்தனர் அமரர் யாருமே – சீறா:291/4
அமரர் நாயகமே புவி அரசருக்கரசே – சீறா:348/1
விண்ணகத்து அமரர் மனம் மகிழ் வளர வியன் உறும் வரிசைகள் வளர – சீறா:378/1
விச்சையின் அமைத்து-கொலோ அமரர் விண்ணில் – சீறா:876/2
வான் இழிந்து அமரர் எண் இலக்கு இல பேர் முகம்மதினிடத்தில் வந்து உறைந்து – சீறா:1009/1
சேய் உயர் அமரர் போற்றும் செவ்விய முகம்மது என்ன – சீறா:1044/1
ஐயம் இல் அமரர் மாதர் அரும் தவம் புரிவர் என்றால் – சீறா:1051/2
கவன வேகத்து அமரர் களிப்பொடும் – சீறா:1175/3
அமரர் விண்ணுலகும் புவனமும் விளக்கு மணி விளக்கு எனும் கதீஜாவை – சீறா:1201/1
மறைவு இலாது அமரர் போற்ற முகம்மதும் ஓதினாரால் – சீறா:1270/4
இடைவரும் அமரர்_கோன் ஈய்ந்த பட்டமே – சீறா:1296/4
குலம் சூழ் வரிசை நபிக்கு அமரர் கோமான் சலாம் முன் கூறிய பின் – சீறா:1331/2
சிலம்பில் உறைந்த முகம்மதுவை திருந்தும் அமரர் கோமான் கொண்டு – சீறா:1332/1
ஆதி-தன் பருமான் மேற்கொண்டு அமரர்_கோன் உரைத்து போனார் – சீறா:1340/4
அலைவு இலாது அமரர்_கோன் இழிந்து அவனியின் புகன்று அவணில் ஏகினார் – சீறா:1422/4
மா தவரிடம் புகுந்து அமரர் வாழ்த்திய – சீறா:1476/1
அமரர்_கோன் இழிந்து அரு நபி எனும் பெயர் அளித்து – சீறா:1503/2
இலங்கு அமரர் இறை மொழி கேட்டு இவர்க்கு உரைத்தது அறுதி என இதயத்து ஓர்ந்து – சீறா:1657/2
திக்கு இருநான்கும் தூது செல துகள் அமரர் போற்றும் – சீறா:1718/3
அமரர்_கோன் இனைய மாற்றம் ஆதி-தன் பருமான் மேற்கொண்டு – சீறா:1734/1
திணி சுடர் சுவனத்து அரம்பையர் அமரர் தினம்-தொறும் பரவிய நயினார் – சீறா:1915/1
அரிய மெய்ப்பொருளை முறைமுறை வணங்கி அற்றையில் கடன்கழித்து அமரர்
திருவடி பரவ தம் உயிர் அனைய செல்வரோடு உறைந்திடும் காலை – சீறா:1939/3,4
மருந்தினும் அமரர் அமுதினும் சிறப்ப மகிழ்வொடும் தெளித்து நின்றனரால் – சீறா:1951/4
அரியவன் அருளினால் அமரர்_கோன் எனக்கு – சீறா:2157/1
பொன்_உலகு அமரர் போற்ற பூவிடை இருந்த யூனுசு – சீறா:2250/1
பொங்கி நின்று அமரர் யாரும் பொன் அடி பரவி ஏத்தும் – சீறா:2256/1
வானகத்து அமரர் செய்ய மலர் அடி பரவி ஏத்த – சீறா:2278/1
விண்-கணின் அமரர்_கோமான் மேதினிக்கு உரைத்த வேத – சீறா:3062/1
வரைந்த பாசுரத்தை ஏந்தி வான் இழிந்து அமரர்_கோமான் – சீறா:3096/1
வருந்திலாது அமரர் மாதர் எடுத்து வைத்திருக்கின்றாரால் – சீறா:3230/4
வர நபி எழுந்தனர் அமரர் வாழ்த்தவே – சீறா:3301/4
கண் களித்து அமரர் வாழ்த்த கடிதின் உக்காபு என்று ஓதும் – சீறா:3376/3
விண்-கணின் அமரர் யாரும் மெல் அடி பரவி போற்றும் – சீறா:3417/1
அந்தரத்தினில் அமரர் ஆமீன் ஒலி அதிர – சீறா:3467/2
சேவைசெய்து அமரர் நிதம் அடி பரவும் செவ்வியர் கருத்தினை அறிந்து இன்று – சீறா:3554/1
ஆதி-தன் அருளின் வண்ணத்து அமரர் ஈண்டு இழிந்து காபிர் – சீறா:3874/1
எல்லையில் அமரர் யாரும் யானும் பீசபீலுக்காக – சீறா:4624/1
தொடர்ந்தனர் சகுபிமார்கள் துதித்தனர் அமரர் அஞ்சி – சீறா:4723/3

மேல்


அமரர்-தங்களில் (1)

அமரர்-தங்களில் ஒருவர் ஆன் ஏறு உருவாகி – சீறா:1515/2

மேல்


அமரர்-தம் (2)

வல்லியின் கொடி போல் அமரர்-தம் மகளிர் மருங்கு இரு-பாலினும் மிடைய – சீறா:1010/4
தெரிசிக்க பொருந்தும் அமரர்-தம் உருவும் தெரிந்திடாது அவணிடை இருந்து – சீறா:1247/3

மேல்


அமரர்_கோமான் (2)

விண்-கணின் அமரர்_கோமான் மேதினிக்கு உரைத்த வேத – சீறா:3062/1
வரைந்த பாசுரத்தை ஏந்தி வான் இழிந்து அமரர்_கோமான்
கரும் தடம் கண்ணார்க்கு என்ன நபி திரு கரத்தில் வைத்தார் – சீறா:3096/1,2

மேல்


அமரர்_கோன் (6)

இடைவரும் அமரர்_கோன் ஈய்ந்த பட்டமே – சீறா:1296/4
ஆதி-தன் பருமான் மேற்கொண்டு அமரர்_கோன் உரைத்து போனார் – சீறா:1340/4
அலைவு இலாது அமரர்_கோன் இழிந்து அவனியின் புகன்று அவணில் ஏகினார் – சீறா:1422/4
அமரர்_கோன் இழிந்து அரு நபி எனும் பெயர் அளித்து – சீறா:1503/2
அமரர்_கோன் இனைய மாற்றம் ஆதி-தன் பருமான் மேற்கொண்டு – சீறா:1734/1
அரியவன் அருளினால் அமரர்_கோன் எனக்கு – சீறா:2157/1

மேல்


அமரர்க்கரசர் (1)

சிறையார் அமரர்க்கரசர் முகில் தீண்டா விசும்பின் அடைந்ததன் பின் – சீறா:1334/2

மேல்


அமரர்கள் (11)

சோதியை தெரிசித்து அமரர்கள் அணுவும் தோன்றுதற்கு இடம் அற நெருங்கி – சீறா:126/2
அற அரிதான காட்சியும் பேறும் அமரர்கள் யாவரும் பெற்றார் – சீறா:127/1
அரிய மெய்ப்பொருளாய் அளவிடற்கு அரியோன் அருளினன் அமரர்கள் சுவர்க்க – சீறா:235/1
இறைவன் இ மொழி கூறலும் அமரர்கள் யாரும் – சீறா:296/1
விண்ணகத்து அமரர்கள் வேந்தனோ என – சீறா:506/2
அறிவினர் வாழ்த்த வாணர்கள் ஏத்த அந்தரத்து அமரர்கள் களிப்ப – சீறா:1211/2
ஆதி_நாயகன் திருவுளத்து அமரர்கள் இறங்கி – சீறா:1219/1
சுந்தரத்தொடும் அமரர்கள் புகுந்து அவண் தொழுது – சீறா:1220/2
உறையும் பாவம் அற்று அமரர்கள் பதவியுற்று இருந்தார் – சீறா:2950/4
இறையவன் அமரர்கள் இயற்றும் சங்கையால் – சீறா:2971/1
பொலன் முகட்டினின்று அமரர்கள் மலர்_மழை பொழிந்தார் – சீறா:3841/4

மேல்


அமரராலும் (2)

வானகத்து அமரராலும் மால் நில மக்களாலும் – சீறா:612/1
அள்ளு இலை வேலவர் கேட்ப முகம்மது சொற்கு எதிராக அமரராலும்
விள்ள அரிது இ நிலத்தில் எவர் எதிர் உரைப்பர் எனும் மொழியை விளம்பினானே – சீறா:1659/3,4

மேல்


அமரரில் (2)

அலகையின் குலமோ வானின் அமரரில் ஒருவன்-தானோ – சீறா:1549/1
அந்த நாயகன் அமரரில் வரைக்கு அரசவரை – சீறா:2228/3

மேல்


அமரருக்கு (11)

அமரருக்கு இறைவன் ஜபுறயீல் வரிசை அகுமதை எடுத்து இனிது ஏந்தி – சீறா:263/1
ஆதி-தன் பருமான் கொண்டு இனிது ஓங்கி அமர் இழிந்து அமரருக்கு அரசன் – சீறா:1241/2
அகம் மகிழ்ந்து இனிது போற்றி அமரருக்கு அரசர் வாய்த்த – சீறா:1259/2
அமரருக்கு அவலம் செய்தீர் அரு மறை வசனம் தீய்த்தீர் – சீறா:1352/1
அமரருக்கு இனிது உரை அருளி செய்த பின் – சீறா:1805/1
ஆயிரம் திருப்பேர்க்கு உரியவன் தூதே அமரருக்கு அரிய நாயகமே – சீறா:2305/3
அந்த வேளையில் அருள் உடை அமரருக்கு அரசன் – சீறா:2459/1
அமரருக்கு அரசர் மொழிப்படி திருந்த அலி-தமை அணை மிசை படுத்தி – சீறா:2542/1
மா விசும்பு அமரருக்கு இறையவர் இ மதினாவினில் – சீறா:2999/1
அமரருக்கு அரசர் கூற நபி அகம் மகிழ்ந்த வாறும் – சீறா:3080/2
அவ்வயின் இமையா நாட்டத்து அமரருக்கு அரசர் ஆதி – சீறா:3088/1

மேல்


அமரரும் (6)

அகிலமும் சுவன நாடும் அமரரும் போற்றி வாழ்த்த – சீறா:1036/1
பரிவுடன் இருப்ப அமரரும் களிப்ப செல்வமும் படர்ந்து எழுந்தனவே – சீறா:1208/4
ஆதி-தன் அமரரும் அணியதாய் வர – சீறா:1808/3
அமரரும் புகலும் முகம்மதுக்கு உரைத்தான் அணி மதிள் திமஸ்கினுக்கு அதிபன் – சீறா:1931/4
அந்தரத்து அமரரும் கேட்பதாகவே – சீறா:3328/2
மாண்டல் இல் அமரரும் வாவும் வாசியும் – சீறா:4992/1

மேல்


அமரரே (1)

திருத்தும் பொன்_நகர் அமரரே திரண்ட வானவரே – சீறா:182/1

மேல்


அமராதிபர் (1)

ககன் இழிந்து அமராதிபர் வரவு கண்டனனால் – சீறா:3472/4

மேல்


அமரிடை (1)

அமரிடை வெகுண்டு சீறி காபிரில் அம்று என்று ஓதும் – சீறா:3344/1

மேல்


அமரில் (1)

அமரில் எதிர்த்தோர்கள் ஆவி எம திசையை தேடி ஓட அடரும் அடல் சூர வீர வேள் – சீறா:10/1

மேல்


அமரின் (1)

நெற்றியும் கருமை எய்திட வணங்கு நீர்மையர் எதிரின் வந்து அமரின்
உற்றனரிலர் என்று அடங்கிலா சீற்றம் ஓங்கிட குபிரவர் எல்லாம் – சீறா:4457/1,2

மேல்


அமருக்கு (1)

துணிவுடன் அமருக்கு ஏற்ற சுடர் படை கலன்கள் ஏற்றார் – சீறா:1497/4

மேல்


அமரும் (2)

அதுனான் கிளை ஹாஷிம் குலம் அமரும் பதி மக்கம் – சீறா:985/1
மேல் உறும் அமரும் கொல்வன் என்பவன் போல் இருந்த பல் வீரரும் கண்டார் – சீறா:3568/4

மேல்


அமருலகு (1)

ஆதம் நல் நபி அமருலகு இழிந்து அவண் அடைந்து – சீறா:1221/1

மேல்


அமல் (1)

பொருத்தம் ஈமான் நடை புனைதலாம் அமல்
திருத்தமே இவை இசுலாமில் சேர்தலே – சீறா:1297/3,4

மேல்


அமலை (1)

அரும்பிய விழியை போலும் அகத்தினள் அமலை மாறா – சீறா:3191/3

மேல்


அமலைகள் (1)

அலகிலா பெரு நகர்-தொறும் அமலைகள் அடுவார் – சீறா:3139/4

மேல்


அமலையை (2)

அறையும் முல்லை அம் பறை கடல் அமலையை அவிப்ப – சீறா:2680/2
பந்தியில் படுத்தி அமலையை எடுத்து பதும மென் கரத்தினால் திருந்த – சீறா:2863/3

மேல்


அமவாசையில் (1)

நின்று நீர் அமவாசையில் கலை நிறை மதியம் – சீறா:1856/1

மேல்


அமளி (2)

போதினில் அமளி செய்வார் பூ தொடுத்து அணிந்துகொள்வார் – சீறா:805/3
கடி மலர் அமளி போந்து ஹபீபு கண் களிப்ப செவ்வி – சீறா:3207/3

மேல்


அமாவாசை (1)

வாரணத்து அரசர்க்கு ஏற்ப வரும் அமாவாசை போதில் – சீறா:2823/1

மேல்


அமாவாசையிடத்தில் (1)

மான் உரைத்தது உடும்பு உரைத்தது அமாவாசையிடத்தில் நிறை மதி வந்து ஓடி – சீறா:2182/1

மேல்


அமாவாசையில் (1)

அந்தரத்து அமாவாசையில் நபி மதி அழைப்ப – சீறா:1896/1

மேல்


அமிர்த (4)

இடையறாது அமிர்த போகம் இனிது உண்டு களித்து பொங்கி – சீறா:122/3
பொறி நிகர் பொருவா செழும் குழை அமிர்த பொலன் தொடி மெய்யினில் பூசி – சீறா:1205/2
அன்னவன்-தனக்கு சொன்னார் ஆரணத்து அமிர்த சொல்லார் – சீறா:2096/4
பரிவு பெற்றிடும் அமிர்த நீர் உடல் எலாம் பரந்த – சீறா:2624/2

மேல்


அமிர்தம் (6)

வடித்த தெள் அமிர்தம் எனும் மொழி குதலை மறியமும் இடது பாரிசத்தில் – சீறா:248/2
உள் நிறை அமிர்தம் என அறியாமல் ஒடுங்கிலாது எதிர் இடர் பகர்ந்திட்டு – சீறா:1448/3
கடுப்பு அற கொடும் சொல் பிறந்திடாது அமிர்தம் கனிந்த வாய் இதழ் திறந்து எவர்க்கும் – சீறா:1451/2
பரிமள சிமிழோ குலிக செப்பு இனமோ பசும் மது கலசமோ அமிர்தம்
பெருகிய குடமோ காம நீர் உறைந்த பேரிளம் குரும்பையோ கதிரின் – சீறா:1967/1,2
பொறையும் நல் அமிர்தம் என செவி வழி புகுத கேட்டு – சீறா:2395/3
ஒலி கடல் அமிர்தம் ஒவ்வா ஒண்_தொடி முகத்தின் வாய்ந்து – சீறா:3063/2

மேல்


அமிர்தம்-தன்னால் (1)

கேட்ட சொல் அமிர்தம்-தன்னால் கேகயம் முகில் கண்டு என்ன – சீறா:1073/3

மேல்


அமிர்தமும் (1)

இமை திறந்து இரு கண் மையினை எழுதி எண்ணெயிட்டு அமிர்தமும் ஊட்டி – சீறா:263/3

மேல்


அமிர்து (3)

அடு செழும் பாகும் தேனும் ஆர் அமிர்து மனத்தொடு மனத்தொடும் திருந்தி – சீறா:90/1
தேன் என அமிர்து என திரண்ட பாகு என – சீறா:1152/1
வானவர் அமிர்து என வளைந்து சுற்றினார் – சீறா:1152/4

மேல்


அமிர்தும் (6)

வந்தவர் நினைத்த பொருளும் ஆர் அமிர்தும் வகைவகை தருதலான் மணியும் – சீறா:85/3
தேன் கடல் அமிர்தும் திக்கில் திகழ் வரை அமிர்தும் சூழ்ந்த – சீறா:607/1
தேன் கடல் அமிர்தும் திக்கில் திகழ் வரை அமிர்தும் சூழ்ந்த – சீறா:607/1
மீன் கடல் நடுவில் தோன்றும் வெண் மதி அமிர்தும் துய்ய – சீறா:607/2
கூன் கட வளை ஆர் வெண் பால் குரை கடல் அமிர்தும் சோதி – சீறா:607/3
வான் கடல் அமிர்தும் ஒன்றாய் வடிவெடுத்து அனைய பாவை – சீறா:607/4

மேல்


அமிழ்த்தி (3)

தினம்-தொறும் கோலில் கோலி தீயிடை அமிழ்த்தி காய்த்தி – சீறா:2055/2
குந்தி அசைவு அற அமிழ்த்தி பதித்தது என வசுந்தரை வாய் கொண்டது அன்றே – சீறா:2665/4
நிரை மணி கதிர் எறித்திட நெடும் கரத்து அமிழ்த்தி
ஒரு நிலத்தளவு ஆக்கி அங்கு உறைந்தனர் உடுக்கள் – சீறா:2961/2,3

மேல்


அமிழ்த்திட (1)

அமிழ்த்திட வருவது-கொல் சார்ந்த நும் – சீறா:729/2

மேல்


அமிழ்த்திப்போடும் (1)

புறம் தயங்க படர்ந்து நமர் குலம் சமயம் தேய்த்து அமிழ்த்திப்போடும் தானே – சீறா:1666/4

மேல்


அமிழ்த்துவன் (1)

உப்பு வாரியுள் அமிழ்த்துவன் அலது ஒரு வரையால் – சீறா:2237/2

மேல்


அமிழ்ந்திட (1)

மலை பிதிர்ந்திட சிறு பொறை அமிழ்ந்திட வழி போய் – சீறா:3794/2

மேல்


அமிழ்ந்தியது (1)

மலை அமிழ்ந்தியது இரைதரு எனும் மனு கடலுள் – சீறா:1892/4

மேல்


அமிழ்ந்து (2)

அரி சின கொடுவரி அமிழ்ந்து போதர – சீறா:733/1
பரந்து அதில் அமிழ்ந்து முன் பரிவில் தாங்குதற்கு – சீறா:1813/2

மேல்


அமினா (1)

பிடி நடை அமினா பெரிய தந்தை-தம் – சீறா:485/1

மேல்


அமுசா (8)

மன மகிழ்வு மன களிப்பு மருங்குவர எழுந்து அமுசா வாயில் நீங்கி – சீறா:1078/1
நினைத்தபடி முடிந்தது என மனத்து அடக்கி எழுந்து அமுசா நெறியின் ஏகி – சீறா:1087/1
அரிதினில் தனித்த அமுசா என்று ஓதிய – சீறா:3270/3
உள் அகம் களித்து அமுசா என்று ஓதிய – சீறா:3303/1
வெற்றி சேரும் அப்பாசு அமுசா மிசுஅபுவும் – சீறா:3988/3
மின் இலங்கு வேல் அடல் அமுசா எனும் வீரர் – சீறா:3993/3
படைகள் யாவும் வந்து அடல் அமுசா உடல் பாங்கின் – சீறா:3998/2
சுற்றும் நோக்கின கண்டு அமுசா என துணிந்து – சீறா:4026/2

மேல்


அமுசா-தமை (2)

துறு மலர் பொன் புயத்து அமுசா-தமை அழைத்து மணமொழியை தொகுத்து பேசி – சீறா:1077/2
வம் என மல் புயத்து அமுசா-தமை அனுப்பி இனிது இருந்தான் மதி வல்லோனே – சீறா:1086/4

மேல்


அமுசாவும் (2)

சிரசின் மேல் கொண்டு அமுசாவும் சேண் உலாய் – சீறா:3266/3
தட திரள் புயத்து அமுசாவும் தண்டு உறை – சீறா:3274/1

மேல்


அமுத (20)

செம் கதிர் எறிக்கும் இரவியும் அமுத செழும் கதிர் மதியமும் உடுவும் – சீறா:87/3
உறைதரும் அமுத திரளைகள் உருவாய் ஒழுங்குடன் எழுந்திடும் திரளோ – சீறா:238/2
மாங்கனி அமுத திவலைகள் தெறிப்ப மலிதர சொரிவன ஒரு-பால் – சீறா:1006/2
தீட்டு திறல் புகழ் ஹமுசா உரைத்த மொழி அமுத மழை செவியில் பாய்ந்து – சீறா:1084/1
பொன் குடத்தில் எடுத்து அமுத கதிர் கிரண மலை மிசையே பொழிவ போல – சீறா:1129/2
கரும்பு எனும் அமுத தீம் சொல் கன்னியர் செறிந்த தோற்றம் – சீறா:1168/2
ஆரண கடலுக்கு அமுத நாயகியை அரிவையர் முறைமுறை வாழ்த்தி – சீறா:1207/2
சிந்து முத்த வெண் நகை இதழ் அமுத வாய் திறந்தார் – சீறா:1382/4
குயில் புரை அமுத கிளி மொழி மடவார் குழு பிரிந்து அழுங்குவர் சிலரே – சீறா:1908/3
வானகத்து உலவி அமுத வெண் கதிர் கால் மா நில பரப்பு எலாம் பரப்பி – சீறா:1926/1
வெம்மையின் அமுத கனி எனும் கலிமா விளம்புக என விரித்து உரைத்தார் – சீறா:1941/4
தேம் கமழ் அமுத வாய் திறந்து நம் நபி – சீறா:1974/2
மருந்து எனும் அமுத தீம் சொல் முகம்மதின் வதனம் நோக்கி – சீறா:2100/2
சீர் தரும் அமுத வாய் திறந்து செப்பினார் – சீறா:2129/4
ஆய்ந்த நன் மறை தெரி அமுத நல் கனி – சீறா:2133/3
உத்தம சற்குண நயினார் அமுத மலர் வாய் திறந்து அங்கு ஓதினாரால் – சீறா:2188/4
அருந்தும் ஆர் அமுத கலிமா உரைக்கு அடங்காது – சீறா:2236/1
அடுத்து இவண் வா என்று இன்ப அமுத வாய் திறந்து சொன்னார் – சீறா:2282/4
விரிதரும் அமுத செ வாய் திறந்து இவை விளம்ப கேட்டு – சீறா:2292/1
அதிர் திரை கடல் பார் எங்கும் அமுத தீன் திவலை சிந்தி – சீறா:3044/1

மேல்


அமுதத்தின் (1)

ஊடு உறை அமுதம்-தானோ அமுதத்தின் வேர் விட்டு ஓடி – சீறா:3173/2

மேல்


அமுதத்தொடும் (1)

கோது அறும் அமுதத்தொடும் உணவு அருந்தி குற்றுடைவாளினை ஏந்தி – சீறா:4109/3

மேல்


அமுதம் (32)

நறை விரி அமுதம் எந்த நாளினும் மதுரம் மாறா – சீறா:102/3
பாங்கிருந்து அமுதம் சிந்தும் பனி மொழி மாதை நோக்கி – சீறா:116/2
துப்பு உறை அமுதம் துய்ப்ப தொடுவதற்கு ஒருமித்தாரே – சீறா:118/4
செழு மழை முகில் என அமுதம் சிந்திட – சீறா:173/1
ஒத்து இனிது அமுதம் உண்டு உறையும் நாளினில் – சீறா:178/4
செம் கதிர் பரப்பி உலகு எலாம் விளக்கி திரி தினகரனும் வெண் அமுதம்
தங்கிய கிரண சசியும் அந்தரத்தில் தவழ்தரும் உடு குலம் அனைத்தும் – சீறா:258/1,2
வெறி கமழ் பறவை வீசி நின்றதுவும் விண்ணகத்து அமுதம் தந்ததுவும் – சீறா:285/3
அம் பொன் நீர் ஆட்டி நல் அமுதம் ஊட்டியே – சீறா:292/2
சீர் பெறு நறை கனி அமுதம் சிந்தவே – சீறா:310/4
அடர்ந்த மென் முலை கண் திறந்து ஒழுகின அமுதம் – சீறா:337/4
மதுர வாய் திறந்து அமுதம் உண்டனர் முகம்மதுவே – சீறா:339/4
குதிகொளும் அமுதம் அடிக்கடி சுரந்து கொடுத்திடும் முலை மறப்பித்து – சீறா:380/3
கனைதரும் கடல் அமுதம் என வாழ்த்தி உள் களித்து – சீறா:441/3
மருந்து அமுதம் எனும் கலிமா-தனை இணங்கார் உயிர் அனைத்தும் வானில் ஏற்ற – சீறா:1132/1
பெண்களில் அமுதம் அன்னார் பேரெழில் முகத்தின் தோற்றம் – சீறா:1170/2
உடை திரை அமுதம் ஒவ்வாது ஓதிய கலிமா வேந்தர் – சீறா:1500/3
விரியும் அமுதம் எனும் கலிமா மேலோர் ஒரு முப்பஃதுடன் மூன்று – சீறா:1597/2
ஆதி-தனை உளத்து இருத்தி பிசுமில் எனும் உரை திருத்தி அமுதம் ஊறும் – சீறா:1655/1
விண்ணகத்து அமுதம் கான்ற வெண் மதியம் மீன் நடு மதியினில் திகழ்ந்து – சீறா:1917/1
வேலை வாழ் அமுதம் பிறந்து என உலகம் விளங்கிட பொன் மழை பொழிய – சீறா:1962/3
மடி சுதை அமுதம் சிந்த வடி கணீர் பனிப்ப தேங்கும் – சீறா:2062/2
கன்று-அது வயிறு வீங்க கதிர் முலை அமுதம் ஊட்டி – சீறா:2103/1
போற்றி நின்று அமுதம் எனும் கலிமாவை உரைத்து நல் வழியினில் புகுந்து – சீறா:2326/2
வானகத்து அமுதம் என்-பால் வந்ததோ மதுரம் ஊறி – சீறா:2836/1
ஒரு பிடி அமுதம் உட்கொண்டு உவர் இழி நீரும் வாயால் – சீறா:2837/1
கூண்டவர் எவரும் பொசித்திட முனம் போல் இருந்தது குறைந்தில அமுதம் – சீறா:2860/4
கனக_நாடு-அதனின் உற்ற காரண அமுதம் தேக்கி – சீறா:3075/1
அந்த நல் மாற்றம் கேட்ட அரிவையர்க்கு அமுதம் அன்னார் – சீறா:3103/1
தெள்ளு தேன் அமுதம் அன்னார் திருமண பந்தர் வந்தார் – சீறா:3205/4
வேதமாம் அமுதம் ஒழுகிய வாயால் விடம் என உரைத்தனர் அன்றே – சீறா:4086/4
புலவர் பா அமுதம் பொழி வாக்கினர் – சீறா:4516/3
வலம் பட எழுந்த நெடு மயிர் கவரி பிணா மடு சுரை திறந்து அமுதம்
நிலம் பட தார தகடு என விளங்கும் நெடு வரை இடங்களும் குறுகி – சீறா:5003/2,3

மேல்


அமுதம்-தானோ (1)

ஊடு உறை அமுதம்-தானோ அமுதத்தின் வேர் விட்டு ஓடி – சீறா:3173/2

மேல்


அமுதமாக (2)

பரிவின் நல் அமுதமாக தருக என பணிந்து நீங்கா – சீறா:2835/2
வடி நறா அமுதமாக இனிது உண்டு வரும் அ நாளில் – சீறா:2839/2

மேல்


அமுதமான (1)

ஆர் அமுதமான சில நல் மொழி அறைந்தார் – சீறா:1767/4

மேல்


அமுதமும் (2)

நடை வழி சொரியும் அமுதமும் வாழை நறும் கனி உகுத்த செம் தேனும் – சீறா:47/2
வெண் திரை கடலில் அமுதமும் பொருவா வியனுறு மெல் இதழ் கதீஜா – சீறா:1250/1

மேல்


அமுதனார் (1)

ஆர வாருதியில் தோன்றும் அமுதனார் பரியை நோக்கி – சீறா:1158/1

மேல்


அமுதாக (1)

ஆலம் அமுதாக அசுகாபிகள் அயின்றார் – சீறா:4901/4

மேல்


அமுதின் (1)

உள்ளமும் உடலும் பூரித்து உருசிக்கும் அமுதின் மிக்காய் – சீறா:1501/3

மேல்


அமுதினால் (1)

இருவருக்கு இருந்த அமுதினால் ஒரு நூற்றெண்பது பெயர்க்கு இனிது அருத்தி – சீறா:2866/2

மேல்


அமுதினும் (1)

மருந்தினும் அமரர் அமுதினும் சிறப்ப மகிழ்வொடும் தெளித்து நின்றனரால் – சீறா:1951/4

மேல்


அமுதினை (2)

அண்டரில் ஒருவர் மரகத கிண்ணத்து அமுதினை ஏந்தி வந்து அடுத்து – சீறா:244/1
அரிவை-தன் அழகு வெள்ளத்து அமுதினை இரு கண் ஆர – சீறா:611/2

மேல்


அமுது (28)

பெருகு சூல் முதிர்ந்து ஈன்று ஆர் அமுது உறைந்து பிடர் குனிதர குலை சேந்து – சீறா:56/2
விரிந்த தெண் திரை கடலிடை அமுது என விளங்கி – சீறா:221/2
தெள் அமுது அனைய முகம்மது நபியை சபா திரு மடி மிசை கொண்டார் – சீறா:266/4
நகில் அமுது ஊட்டிட மதலை நல்குவார் – சீறா:308/3
கூலியின் முலை அமுது ஊட்டும் கோதையர் – சீறா:317/1
உரிய மைந்தனுக்கு என் முலை பால் அமுது ஊட்ட – சீறா:327/2
சுரந்திடும் சூகை முலை அமுது அருந்தி துயில்தரும் காலையில் எடுத்தும் – சீறா:366/3
கனை கடல் அமுது என நபியை காமுற்றார் – சீறா:486/4
உறு பொருள் கொடுத்து இரவலர்க்கு இன் அமுது ஊட்டி – சீறா:588/2
வேலை வாருதி அமுது என விருந்து எடுத்து அளித்தான் – சீறா:832/3
சிந்து அமுது அருந்து கயல் அம் கரை தியங்க – சீறா:885/3
அறை திரை கடலில் அமுது என பிறந்த அரிவையர்க்கு அணி எனும் கதீஜா – சீறா:990/2
பாய் திரை அமுது என பிறந்த பைம்_தொடி – சீறா:1029/2
இரவலர்க்கு இனிது அருளொடும் இன் அமுது இடு-மின் – சீறா:1102/1
திரையினில் பிறந்த அமுது எனும் மொழியார் செழும் மணி தீபங்கள் ஏந்த – சீறா:1199/2
போனகம் அருந்தா கரத்தினால் அமுது பொசித்தவன்-தனை எதிர் விளித்து – சீறா:1445/1
ஆர் அமுது அனைய சொல் அரிய வாய் திறந்து – சீறா:1622/1
அருளின் நோக்கமும் அமுது உகு வசனமும் அழகாய் – சீறா:1836/1
எண்ணி நோக்கினருக்கு உவமையின் அடங்காது எழில் குடியிருந்து அமுது ஒழுகி – சீறா:1960/3
அனைய நல் பிசுமில் ஓதி அமுது என நுகர்தல் செய்தார் – சீறா:2246/4
ஆர் அமுது அனைய வேதத்து அரு மொழி அகத்துள் தேக்கி – சீறா:2396/1
புரை தலம் திறந்து அமுது எழுந்து ஓடின புவியில் – சீறா:2688/4
நா திருந்த நல் அமுது கொள்க என நபி நவில – சீறா:2689/2
உண்டு இருவருக்கு இ அமுது என இருந்தோம் ஊரவர் முப்பது பெயரும் – சீறா:2858/1
முன்னரின் அமுது குறைந்தில வளர்ந்த முப்பது பெயரினுக்கு இரட்டி – சீறா:2859/1
சிந்தையில் பொருந்தி யான் தரும் அமுது செய்து வந்து ஏகு-மின் என்ன – சீறா:2863/2
புத்து அமுது உகளும் வாயும் புது மதி முகமும் சேர்ந்த – சீறா:3193/1
இன் அமுது செய்க என முகம்மது நம் நபி இசைப்ப இனிதின் நோக்கி – சீறா:3756/3

மேல்


அமுதுசெய்தனரால் (1)

அரிய செம் கரத்தால் திரு வயிறார அனைவரும் அமுதுசெய்தனரால் – சீறா:2857/4

மேல்


அமுதும் (2)

கொண்டிட அமுதும் குறைந்தில இவர்-தம் குறிப்பினை எவர் வகுத்து உரைப்பார் – சீறா:2858/2
ஈய்ந்தனர் எவரும் பொசித்தனர் அமுதும் இருந்தது குறைந்தில அதனால் – சீறா:2864/1

மேல்


அமுதே (2)

புவியிடை அமுதே பொன்னே பூவையர்க்கு அரசே என்-தன் – சீறா:624/2
கடல் உற்று எழும் அமுதே விரி கதிருக்கு ஒரு மணியே – சீறா:4347/2

மேல்


அமுதை (1)

செல்வியை எழில் செயினபை பொறை செழும் அமுதை
பல்விதத்தொடும் திருமணம் முடித்து இசை பரப்பி – சீறா:3736/2,3

மேல்


அமுதொடு (1)

அடிசிலும் அறுசுவை பொரிக்கறிகளும் அமுதொடு செழும் தேனும் – சீறா:657/2

மேல்


அமுறாவின் (1)

முற்றும் மேவி அமுறாவின் இருந்தார் முகம்மது எனும் நபியே – சீறா:4038/4

மேல்


அமுறு (1)

ஆய்ந்த புன்மை அமுறு எனும் மன்னவன் – சீறா:4512/1

மேல்


அமுறும் (4)

தனையனும் அமுறும் சில தானையின் – சீறா:4482/3
பவம் உடற்று அமுறும் வரி பாய் புலி – சீறா:4486/2
ஆக்கி மாவொடு அமுறும் வந்து ஆர்த்தனன் – சீறா:4504/3
மான் கிடந்த மை விழி மின்னார் மால் கொளும் அமுறும்
கான் கிடந்த மாலிகை அபீத்தாலிபு கையிலும் – சீறா:4915/2,3

மேல்


அமை (7)

பண் அமை தீம் சொல் அரம்பையர் மேனி பரிமளம் தெரு எலாம் கமழ – சீறா:241/1
கடிய ஒட்டை ஒன்று எழில் நபிக்கு அளித்தனர் கரி அமை விழி மானார் – சீறா:661/4
கனத்து அமை குடை நிழல் கவின்பெற்று ஓங்கிய – சீறா:739/3
மறாது அமை கவிகையின் வருகின்றான் என்றான் – சீறா:2718/4
ஆதி_நாயகன் நபியுடன் அமை அசுகுபிகளில் – சீறா:2933/1
பண் அமை பரி ஐயாயிரம் மலிய பற்பல தானையும் ஈண்ட – சீறா:4445/1
கரி அமை முகிலின் உரும் என விட்டார் விட்ட அ கடும் சரம் சென்று – சீறா:4937/2

மேல்


அமைக்கும் (1)

காரணம் அனைத்தும் வெளிப்படாது அமைக்கும் காலம் என்று அறிந்து உணராமல் – சீறா:280/1

மேல்


அமைச்சரும் (1)

அரசரும் அமைச்சரும் திமஸ்கின் ஆதிபர் – சீறா:1978/1

மேல்


அமைச்சா (1)

கலி அமைச்சா துறை கணக்கர் கோபமா – சீறா:299/3

மேல்


அமைத்த (9)

கணித்திடா பசும்பொன் எடுத்தெடுத்து அமைத்த கவின் குலம் கூண்டு எழும் கணமோ – சீறா:239/2
மணியினில் அமைத்த செழும் முடி நிகர்ப்ப வந்தது நிறைந்த வெண் மதியம் – சீறா:1915/4
வானவர் இறையோன் அருள்படி அமைத்த மக்க மா நகரியின் நாப்பண் – சீறா:1947/1
எனும் கூட்டத்தார் அமைத்த வெற்றியே – சீறா:2149/2
பொலத்தினில் அமைத்த சொர்க்கம் புகுத்துவிப்பதுவும் ஈதே – சீறா:2377/3
நிந்தையும் படிறும் கொலையும் உள் அமைத்த நெஞ்சினன் அபூஜகுல் உரைத்தான் – சீறா:2514/4
அரு மறை பொருளாய் நின்றோன் அமைத்த பன்னகமே யாங்கள் – சீறா:2604/1
பதியினில் அமைத்த அ புதிய பள்ளியை – சீறா:2963/2
கரு முகில் அகலா சுடு நிலத்து அமைத்த சாலையும் பலபல கடந்தார் – சீறா:5010/4

மேல்


அமைத்தது (2)

அறத்தினை திரட்டி வேறு ஓர் ஆண் உரு அமைத்தது என்னும் – சீறா:4290/1
கல் அகட்டினில் அமைத்தது காண்டும் இங்கு இருந்தோர்க்கு – சீறா:4413/1

மேல்


அமைத்தபடி-கொலோ (1)

பாரினில் புகுதா வேலியின் அமைத்தபடி-கொலோ மரை மலர் செழும் கண் – சீறா:3155/2

மேல்


அமைத்தல் (2)

மன்னவன் விளைக்கும் வஞ்சம்-அதனை நீர் அமைத்தல் வேண்டும் – சீறா:1553/2
அறிவினோடு இரகசியத்து அமைத்தல் வேண்டுமால் – சீறா:2419/4

மேல்


அமைத்தவன் (1)

பாரிடத்து எறும்பு ஈறாய் இபம் முதலா பகுத்து அமைத்தவன் விதிப்படியால் – சீறா:280/3

மேல்


அமைத்தனர் (3)

அபுதுல்லாவை அமைத்தனர் – சீறா:4146/4
புலவும் பிண்டியும் முன்னரின் அமைத்தனர் பொருவா – சீறா:4419/1
திருந்தவே அமைத்தனர் குபிர் திருந்தலர் திகைப்ப – சீறா:4437/4

மேல்


அமைத்தனன் (1)

என்றும் செய்தவர்க்கு அமைத்தனன் மதியை என்று இறையோன் – சீறா:1873/2

மேல்


அமைத்தாமின்றே (1)

அன்னவர் திறமை நூற்றொன்றாயினும் அமைத்தாமின்றே
என் இனி செய்யலாகும் இசையினை அவித்து கொண்டாம் – சீறா:4380/3,4

மேல்


அமைத்தார் (3)

அரசருக்கு அரசர் நீண்ட பாசறை அமைத்தார் அன்றே – சீறா:4184/4
ஆறுகொண்டு வந்து மனத்து எண்ணாமல் முனை பதியும் அமைத்தார் என்ன – சீறா:4309/2
முறையொடும் றூமா என்னும் அ தலத்தில் இறங்கினர் முனைப்பதி அமைத்தார் – சீறா:4455/4

மேல்


அமைத்தான் (1)

வைப்பை என் விரல்கள் நான்கினும் என்ன வல்லவன் அவ்வழி அமைத்தான்
மெய் பெரும் கலிமா_விரல் நடு_விரல் மென்_விரல் சிறு_விரல் பெருவிரல்கள் – சீறா:129/2,3

மேல்


அமைத்திட (1)

அன்னவன் முரணில் எவ்வளவெனினும் அமைத்திட நமர்க்கு அரிதாமால் – சீறா:2509/4

மேல்


அமைத்திடும்படி (1)

இறைவன் முன் விதி அமைத்திடும்படி இவண் இறந்து – சீறா:2210/3

மேல்


அமைத்து (18)

தண்ணென குளிர்ந்து பிற உரு அமைத்து தரும் படிமக்கல பெருக்கால் – சீறா:83/2
விண்ணினில் படர்வது ஏணி ஒன்று அமைத்து விசும்பினுக்கு இடுவது போலும் – சீறா:89/4
மணி கதிர் இழைத்து திரட்டி வைத்து உருவ வடிவு அமைத்து எழுந்திடும் குழுவோ – சீறா:239/3
அள்ளிய பொன் எடுத்து அமைத்து வெள்ளியால் – சீறா:746/1
அரு மறைக்கு உரிய நல் வழியினர் என்று அறைதர தீன் நிலை அமைத்து
பரிவு பெற்று இருந்தார் அவர் திரு மனையில் பார்த்திவர் எனும் இறசூலே – சீறா:2866/3,4
இந்த நற்குணத்தோன் யாவன் என்று அறிய வேண்டும் என்று இதயத்தின் அமைத்து
சுந்தர புயத்தோய் நின் வரவு எனக்கு சொல்லுக என நபி உரைத்தார் – சீறா:2893/3,4
பத்தியின் நெடும் பொன் சட்டகம் அமைத்து பரு வயிரம் பல பதித்து – சீறா:3167/1
அவிரும் பொன் ஒளி விரித்த நிசானிகள் அமைத்து
திவளும் ஆவணம் வகுத்து அரும் பாசறை செய்தார் – சீறா:3808/3,4
மெல்ல அமைத்து போரினை நீத்து வெளியுற்று – சீறா:3924/2
நஞ்சினை அமைத்து மெய்யா நாட்டம் என்று உரைத்த கண்ணாள் – சீறா:3931/1
மாண் தயங்கிய முகம்மதும் அமைத்து இகல் வாய்மை – சீறா:4022/2
மறை முறைப்படி சடங்கு அமைத்து மாசு அற – சீறா:4177/1
முனைப்பதி அமைத்து காபிர் மொய்த்து இவண் இருக்கும் எல்வை – சீறா:4187/1
சிந்தையின் அமைத்து வேறு தெரிந்து இடை நோக்கா வண்ணம் – சீறா:4190/3
சூது அமைத்து இத்துணை இவண் மேவலால் – சீறா:4230/2
அந்தரத்தின் அகடு உரிஞ்ச நீண்ட நிசான் அமைத்து மதி அனைய காந்தி – சீறா:4308/1
அழிவு உறு வெம் காபிர் இகல் கெட ஒடுக்கி உள்பகையும் அமைத்து இப்போதே – சீறா:4539/3
கண் அகன் ஞாலம் ஒருங்கு ஒரு புடையில் கவின் உற அமைத்து வானவர்கள் – சீறா:5009/3

மேல்


அமைத்து-கொலோ (1)

விச்சையின் அமைத்து-கொலோ அமரர் விண்ணில் – சீறா:876/2

மேல்


அமைத்தும் (1)

அரிதினில் சசி கொணர்ந்து இட கரத்தினில் அமைத்தும்
ஒரு மொழிப்பட இனத்தவர் ஒருங்குற நெருங்கி – சீறா:1383/2,3

மேல்


அமைத்தே (1)

வடிவுற தனது பேர் ஒளி-அதனால் வகுத்து வெவ்வேறு என அமைத்தே
உடலினுக்கு உயிராய் உயிரினுக்கு உடலாய் உறைந்த மெய்ப்பொருளினை புகல்வாம் – சீறா:4/3,4

மேல்


அமைத்தேன் (1)

நிலைபெற அமைத்தேன் என்ன இறையவன் நிகழ்த்தினான் என்று – சீறா:2850/3

மேல்


அமைதி (3)

அ கணம் ஒருவன் தன் அமைதி கூறுவான் – சீறா:897/4
அமைதி உற்று அறிந்தும் இவை உரைத்தது என் அறிவால் – சீறா:2478/4
அரி திறல் அரசருக்கு அமைதி காட்டி ஊடு – சீறா:3632/3

மேல்


அமைந்த (6)

அந்தர விரி தலைக்கு அமைந்த பூம் குலை – சீறா:2136/1
வடிவு அமைந்த மெய் துணைவியாய் மகிதலத்து இருந்து – சீறா:2204/2
ஐயனுக்கு ஒன்று நூறாயிரம் என அமைந்த ஏவல் – சீறா:3370/2
செய்ய மாண்பு அமைந்த திறன் மிகு துணைவர் சேறலுக்கு ஒருவரும் இலையால் – சீறா:4112/3
தந்திரத்து அமைந்த அகுத்தபு மகிழ்ந்த சந்ததி குயை எனும் கொடியோன் – சீறா:4454/4
சித்திரத்து அமைந்த வடிவினர் வீயா திடத்தினர் மஆது கண்மணியாம் – சீறா:4469/2

மேல்


அமைந்தவனோ (1)

ஆணாக அலியாக பெண்ணாக அமைந்தவனோ அவையும் என்றும் – சீறா:4530/2

மேல்


அமைந்தவாய் (1)

பண் அமைந்தவாய் முதியவற்கு இவை எலாம் பகர்ந்து – சீறா:585/3

மேல்


அமைந்தன (1)

போர் அடர் சீரா அணியின பாகர் புந்தியின் அமைந்தன பதினெண் – சீறா:3165/3

மேல்


அமைந்தார் (1)

ஆவி நீர் உண்டு பாசறை வகுத்து அவண் அமைந்தார் – சீறா:4835/4

மேல்


அமைந்தான் (1)

நிகர் அரும் வீரத்தான் நம் நெறியினுக்கு அமைந்தான் என்ன – சீறா:2394/2

மேல்


அமைந்திடு (1)

மடல் செறி தண்டினாலும் அமைந்திடு சோட்டினாலும் – சீறா:4939/2

மேல்


அமைந்து (5)

உரு அமைந்து இளம் சூல் முற்றி உதரமும் வளர்ந்தது அன்றே – சீறா:2070/4
வேதமும் உணர்ந்து நீதி விளக்குதற்கு அமைந்து நின்றீர் – சீறா:2825/4
நரர்களின் ஒளிவின் உரு அமைந்து ஆதி நபி அவதாரம் என்று எடுத்து – சீறா:2897/3
எல்லையின் அமைந்து முன்னர் இரண்டு அணி என்ன நின்றார் – சீறா:3879/4
பத்தியின் அமைந்து நம்மொடும் பகர்ந்த பண்பொடும் ஆங்கு வைகினரால் – சீறா:4461/1

மேல்


அமைந்தே (1)

அணி வகுத்து எழும் படையினை நோக்குதற்கு அமைந்தே – சீறா:3804/4

மேல்


அமைந்தேன் (1)

சாற்றுதற்கு அமைந்தேன் வீரம்-தனை மறுத்திலன் யான் என்றார் – சீறா:1550/4

மேல்


அமைய (1)

துன்னிய கிளைஞர் நெஞ்சம் துன்புறாது அமைய நாளும் – சீறா:2821/2

மேல்


அமையாத (1)

தாங்கினர் வெம் மறம் ஊக்கம் அமையாத கோப தீ தழைப்ப மேன்மேல் – சீறா:4310/1

மேல்


அமையாது (1)

தடித்து அடி பரந்திட்டு எழுந்து பூரித்து தளதளத்து ஒன்றொடொன்று அமையாது
அடர்த்து இமையாத கறுத்த கண்-அதனால் அரும் தவத்தவர் உயிர் குடித்து – சீறா:1966/1,2

மேல்


அமையான் (1)

எதிரெதிர் வருவன் விலக்குதற்கு அமையான் இங்ஙனம் சில பகல் திரிந்தான் – சீறா:1440/2

மேல்


அமையும் (2)

அமையும் என்பவர் சிலர்சிலர் அ மொழி பகையால் – சீறா:1363/2
அமையும் செல்வ மதீனத்தை ஆள்க என – சீறா:4805/2

மேல்


அய்யகோ (2)

அய்யகோ மகனே விதியோ என அழுதார் – சீறா:451/4
அய்யகோ தமியேன் அகத்து உறை நிதியே ஆடவர் திலகமே அரசே – சீறா:4120/1

மேல்


அய்யனே (1)

அய்யனே அடியேன்-தன்னை கொண்ட ஆண்டவனுக்கு அன்பாய் – சீறா:4733/1

மேல்


அய்யா (1)

அய்யா நீர் சொன்னது உண்மை என உலுமாம் ஈமானில் ஆகி நெஞ்சம் – சீறா:4683/3

மேல்


அய்யுபு (1)

அய்யுபு வாயிலில் படுத்த அத்திரி – சீறா:2756/3

மேல்


அய்யூப் (6)

அவரவர் சார்பினில் புக அபீ அய்யூப்
திவள் ஒளி மாளிகை திசையை நோக்கி நல் – சீறா:2766/2,3
அடல் பெறும் வீரர் அபூ அய்யூப் எனும் – சீறா:2767/3
உலகிடத்தினில் அய்யூப் என்று ஓதிய நபியும் எண்ணெண் – சீறா:2850/1
சிங்க ஏறு அனைய அபூ அய்யூப் மனையின் இருந்தனர் குரு நெறி செம்மல் – சீறா:2854/4
மறுத்தும் அ அபூ அய்யூப் என ஓதும் மன்னரை முகம்மது விளித்து – சீறா:2862/1
மலி பெரும் புகழான் அபூ அய்யூப் மனையில் மனம் மகிழ்ந்து இருக்கும் அ நாளின் – சீறா:2867/1

மேல்


அய்யூபின் (1)

ஏர் அணி அபூ அய்யூபின் இல்லிடத்து இருக்கும் நாளில் – சீறா:2768/4

மேல்


அய்யூபு (1)

அடு திறல் அபூ அய்யூபு அன்சாரியார் அகம் – சீறா:2761/3

மேல்


அய்யூபை (1)

செழும் மறை குரிசில் இருக்கும் அ நாளில் திறல் அபூ அய்யூபை விளித்து – சீறா:2855/1

மேல்


அய்யோ (1)

ஒலித்து அய்யோ என இரங்கினர் ஊரினில் உளரே – சீறா:211/4

மேல்


அயங்கள் (2)

அயங்கள் ஓட்டின வீரரும் தாக்கினர் அதனால் – சீறா:3885/2
ஏற்றமாய் அயங்கள் கயம் புக கமலம் இழுப்பன எண்ணிறந்தனவால் – சீறா:4758/2

மேல்


அயம் (1)

என்ற வாசகம் இரு செவி கேட்டு அயம் இழிந்து – சீறா:4260/1

மேல்


அயர் (1)

படித்த பாட்டு அயர் பொழில் திகழ் ஷாம் எனும் பதிக்கு – சீறா:561/2

மேல்


அயர்த்த (1)

அல்லும் பொரு குழலும் இவை எல்லாம் உடல் அயர்த்த – சீறா:4348/4

மேல்


அயர்த்தனம் (1)

அவை அறிந்து இவைகள் எல்லாம் அயர்த்தனம் என்னில் ஐயோ – சீறா:4384/3

மேல்


அயர்த்தனன் (1)

அயர்த்தனன் கறுபு மைந்தன் கோப தீ அடங்கிலாதால் – சீறா:4387/4

மேல்


அயர்ந்திட்டு (1)

பங்கமுற்று அயர்ந்திட்டு அடிக்கடி நோக்கி பதம் கரம் நனி நடுநடுங்கி – சீறா:2322/4

மேல்


அயர்ந்து (5)

நெடிது உயிர்த்து அயர்ந்து இரந்துகொண்டிருக்கும் அ நேரம் – சீறா:234/4
என்று காண்குவமோ என அயர்ந்து உடைந்து எண்ணி – சீறா:781/2
வேதனை பெருக வாடி வேர்த்து உடல் அயர்ந்து சோர்ந்து – சீறா:944/2
புடை வர பயந்து நொந்து பொருமலுற்று அயர்ந்து வாடி – சீறா:4720/1
கருத்து உற அயர்ந்து நொந்து கவலையுற்று உடம்பு வாடி – சீறா:4731/1

மேல்


அயர்பவரும் (1)

ஆகும் இ தொனி ஏது என பயந்து அயர்பவரும் – சீறா:4589/4

மேல்


அயர்வு (1)

அயர்வு இலாது உரைத்த சொல் கேட்டு அருள் உறை அபித்தாலீபு – சீறா:1072/1

மேல்


அயர்வுற்றனன் (1)

அயர்வுற்றனன் அவண் ஏகுவன் எழில் வானவர்-அவரின் – சீறா:4346/3

மேல்


அயர்வுற்று (1)

நொந்து அயர்வுற்று யாதனை நோயினால் – சீறா:4772/2

மேல்


அயர்வொடு (1)

நிலைகுலைந்து எழுந்து அயர்வொடு நெட்டுயிர்ப்பு எறிந்து – சீறா:1274/2

மேல்


அயர்வொடும் (1)

அயர்வொடும் விரைவின் வந்தாய் ஆதி-தன் தீனை மாறும் – சீறா:3355/2

மேல்


அயரும் (1)

நெகிழ்ந்த நெஞ்சினோடு ஆகுலத்து அயரும் அ நேரம் – சீறா:474/4

மேல்


அயருறா (1)

அயருறா வெற்றி வீரத்தவருடன் ஈண்டினாரால் – சீறா:3364/4

மேல்


அயருறும் (1)

தருமமும் தவமும் துயருறும் வீர தகைமையும் அயருறும் விசயம் – சீறா:4474/1

மேல்


அயல் (12)

பாய்ந்து அயல் போய வனத்திடை ஒளித்து பங்கம் மெய்ப்பட பயப்படுமே – சீறா:54/4
ஈத்தம் பேர் அடவிகள் பல கடந்து அயல் ஏக – சீறா:788/1
வெண் தயிர் உடைக்கும் ஒலி மறா முல்லை வேலியும் கடந்து அயல் போனார் – சீறா:1000/4
உரியர் யாம் அல அறிக என்று உரைத்து அயல் போனார் – சீறா:1378/4
தெரிந்தது அங்கு அவன் படிறு என உரைத்து அயல் சேர்ந்தான் – சீறா:1866/4
எண்திசையவரும் நகரவருடனும் இன்புற கலந்து அயல் போனார் – சீறா:1933/4
நதிகளும் கடந்து அயல் நடந்து போயினார் – சீறா:1985/4
புரிதராதிபர் இவர் என புகழ்ந்து அயல் போனார் – சீறா:2011/4
அயல் அகல்வதுவே நுங்கட்கு அடவு என அறிய வேண்டும் – சீறா:2371/4
பொதுவர் முல்லையும் குறிஞ்சியும் கடந்து அயல் போனார் – சீறா:2702/4
அயல் நகர் புகுந்தனன் அகுமது என்று யாம் – சீறா:2986/1
அயல் புகுந்தனன் என அணுகிலா அவ – சீறா:3616/3

மேல்


அயலவர் (1)

அயலவர் அறிவுறாது அடங்கி நல் நெறி – சீறா:1313/2

மேல்


அயலவர்கள் (1)

இருக்கில் அகற்றும் என இறசூல் இசைப்ப இவணின் அயலவர்கள்
வருக்கம் இலை இங்கு எழுக என மனையில் கொடுபோய் தவிசின் மலர் – சீறா:2547/2,3

மேல்


அயலில் (1)

மொய்த்திருந்து எழுந்த தும்பி முரன்று எழுந்து அயலில் போதல் – சீறா:4725/2

மேல்


அயலினில் (2)

துடைப்ப அரும் பெரும் பழி சுமந்து அயலினில் போனார் – சீறா:1231/4
அயலினில் ஏகவும் அமர்செயாது அரோ – சீறா:4558/4

மேல்


அயற்கு (1)

உற்ற தம் கருத்தொடும் அயற்கு உரைத்திடாது உறைந்தார் – சீறா:1379/4

மேல்


அயாசினை (1)

குறைவு அற வரிசையும் கொடுத்து அயாசினை
அறம் எனும் மக்க மா நகர்க்கு அனுப்பினார் – சீறா:2152/3,4

மேல்


அயாசு (2)

திறன் அயாசு அறிந்து உளம் தேறி தன்-வயின் – சீறா:2159/2
அன்புற உரைத்து எழுந்து அயாசு போயினார் – சீறா:2160/4

மேல்


அயாவும் (1)

அரிதினில் குடித்து அரும் அயாவும் தீர்ந்தன – சீறா:3293/2

மேல்


அயிதமேனும் (1)

ஈங்கு இவன் உரைக்கும் வாய்மை இதம் அலது அயிதமேனும்
பாங்கொடும் அறிவோம் என்றே இதயத்துள் படுத்தி கொல்லும் – சீறா:2374/1,2

மேல்


அயிர் (1)

அயிர் ஒழித்து அரம் போல் தேய்க்கும் அற கொடும் பரல் கான் ஏகி – சீறா:429/1

மேல்


அயிர்த்தார் (1)

கண்டார் அயிர்த்தார் கொடியன் என கனன்றார் பிடித்தார் மனத்து இரக்கம் – சீறா:4048/1

மேல்


அயில் (42)

அயில் உறை செழும் கரத்து அப்துல்லா எனும் – சீறா:174/1
அதிசயம் இஃது என்று அணி மலர் தாளில் அயில் விழி வைத்து முத்தமிட்டு – சீறா:361/3
தனு வாள் அயில் எறி வேல் கணை தண்டம் பல ஏந்தி – சீறா:977/2
வெற்றி வெம் கதிர் அயில் வீரர் யாவரும் – சீறா:1605/2
கதிர் அயில் மன்னர் ஈண்ட ஹபீபு அரசிருந்தான் இப்பால் – சீறா:1724/4
கங்கம் உலவும் கதிர் அயில் கடவுள்-தன்னை – சீறா:1766/1
வென்றி கொள் அயில் படை ஒருத்தனை விடுத்தே – சீறா:1784/3
அ பெரும் திறல் அயில் அங்கை ஏந்தி நல் – சீறா:1800/1
கடற்கு உளம் தேறாது அலைதரச்செய்து கணை அயில் கடைபட கறுவி – சீறா:1958/2
எடுக்கும் வாள் அயில் படைக்கலம் பல கரத்து ஏந்தி – சீறா:2046/1
சின தட கதிர் அயில் ஏந்தும் செங்கையார் – சீறா:2403/4
நீக்கிய கதிர் அயில் நிருபர் வேந்தரே – சீறா:2429/4
புண் உலா அயில் கரத்தரும் விடுதியில் புகுத – சீறா:2466/2
கதிர் அயில் ஏந்து முஹாஜிரீன்களும் – சீறா:2742/1
சொட்டை வாள் அயில் தனு சுரிகை முப்பிடி – சீறா:3006/2
வடி நெடும் கதிர் அயில் மலிந்து மின்னிட – சீறா:3015/3
கதிர் அயில் வாள் மறவாத கையினர் – சீறா:3031/2
தட்டு அலகு அயில் உபைதாவும் நீங்கினார் – சீறா:3038/4
அயில் என வரிகள் சேரா அளகமும் முடியில் கூடா – சீறா:3188/2
கூர் அயில் பொருது நீண்ட கொடி வரி விழியின் மையும் – சீறா:3195/2
அடல் வய பரியுடன் அயில் வில் ஏந்திய – சீறா:3264/2
சிலை அயில் படையொடும் திரும்பினார் அரோ – சீறா:3314/4
கூர் அயில் தாங்கும் செம் கை கோ உதுமானும் வெற்றி – சீறா:3363/3
முதிரும் வெம் கதிர் அயில் கொடு முனிந்து மோதினனால் – சீறா:3540/4
வரைகளின் ஏறி பொதும்பரில் புகுந்து மறைந்தனர் சிலர் அயில் எறிந்து – சீறா:3561/1
உறு கொலை களம் நின்று ஊர் புகுந்தவருமன்றி ஒண் சிலை அயில் கதிர் வாள் – சீறா:3562/2
மின் அயில் வேலொடும் வீர வாளொடும் – சீறா:3647/3
கிள்ளையின் திரளொடும் கிளரும் வாள் அயில்
மள்ளர்கள் சூழ்தர வள்ளல் நம் நபி – சீறா:3664/2,3
சிலை அயில் படைகள் தாங்கும் செல்வரும் பரியும் கூட்டி – சீறா:3681/1
கூர் அயில் கரத்தில் தாங்கி குரகத மேல் கொண்டாரால் – சீறா:3694/4
உறங்கும் செம் கதிர் அயில் எடுத்து ஏந்திய உரவோய் – சீறா:3770/4
இலங்கு நீள் அயில் செழும் கரன் இக்கிரிமாவும் – சீறா:3793/3
மணி இமைத்தன வாள் அயில் இமைத்தன மதித்த – சீறா:3804/3
மணம் கமழ் அயில் நெய் உண்டு வாய் கிடந்து எரியும் சூலம் – சீறா:3847/3
செல் அயில் குந்தம் பல் படை யாவும் செல விட்டார் – சீறா:3915/2
தாங்க அரும் அயில் வாள் குந்தம் சக்கரம் பரிசை தண்டம் – சீறா:4186/2
அயில் வாள் அணி கரத்தோர் மறை அலர் வாள் முகம் நோக்கி – சீறா:4335/2
அயில் மறந்து மற்று அரசரும் விட்டுவிட்டு ஆக்கை – சீறா:4618/3
வில் அயில் படையும் நீரும் இருந்தது என் வெறிதின் அம்மா – சீறா:4624/4
மின் இலகும் அயில் வடி வாள் மஆது மகன் சகுது-தம்பால் விரைவில் சென்று – சீறா:4675/3
கரம் பெறும் பரசு கப்பணம் சொட்டை கட்டு பத்திரம் அயில் நேமி – சீறா:4938/2
முலை திகழ் அயில் வேல் மன்னர்கள் சூழ்ந்து மொய்த்திட பரியின் மீது ஏறி – சீறா:4959/3

மேல்


அயில்கள் (1)

அயிலொடும் அயில்கள் நீட்டி அடும் சமர் விளைத்து நின்றார் – சீறா:3343/4

மேல்


அயிலான் (1)

மீட்டு எழுந்து அயிலான் என்னும் ஊரிடை விரைவில் போனான் – சீறா:4389/4

மேல்


அயிலும் (3)

வீங்கிய புயமும் கரத்தினில் அயிலும் வெண் முறுவலும் அலர் முகமும் – சீறா:691/2
அயிலும் கட்கமும் அறுந்தன என மனம் அழுங்கி – சீறா:3534/1
அரம் தடவு அயிலும் தாவு அச்சுவங்களும் – சீறா:3659/2

மேல்


அயிலொடு (2)

நிறம் கிளர் அயிலொடு நீக்கினார் அரோ – சீறா:3025/4
மின் திகழ் அயிலொடு வேறு வீதியில் – சீறா:3638/3

மேல்


அயிலொடும் (3)

அயிலொடும் சென்று அவண் அடர்ந்து அபூஜகல் – சீறா:3265/2
அயிலொடும் அயில்கள் நீட்டி அடும் சமர் விளைத்து நின்றார் – சீறா:3343/4
காரின் மின் எனும் அயிலொடும் பரியினை கடவி – சீறா:3525/3

மேல்


அயிற்கு (1)

பொரு கதிர் அயிற்கு எதிர் பொருவ ஆயிரம் – சீறா:1799/3

மேல்


அயின்றதாலும் (1)

அதி மதுரங்கள் யாவும் பசி இன்றி அயின்றதாலும்
கதிர் விரி மணி பொன் ஆடை பூண்டு கண் களித்ததாலும் – சீறா:2828/2,3

மேல்


அயின்றார் (1)

ஆலம் அமுதாக அசுகாபிகள் அயின்றார் – சீறா:4901/4

மேல்


அயின்றிடும் (1)

இருவருக்கு இருந்த உணவினை அளித்து யாவரும் அயின்றிடும் என்ன – சீறா:2857/2

மேல்


அயின்று (2)

முருகு அயின்று இன வண்டு இசைத்த கம்பலையின் முழக்கு அறா நறு மலர் துடவை – சீறா:2877/1
முற்று இழை முலைகள் விம்ம முருகு அயின்று அளிகள் ஆர்ப்ப – சீறா:3181/2

மேல்


அயினி (1)

அலங்கரித்து அயினி சுழற்றி நூலவர்கட்கு அரு நிதி மணியொடும் வழங்கி – சீறா:3160/1

மேல்


அயினிநீர் (2)

கான் அமர் பூம் குழல் மடவார் அயினிநீர் கொணர்ந்து எடுத்து கழித்து போத – சீறா:1136/3
இருபுறம் நெருங்கி அயினிநீர் சுழற்ற எண்ணிலர் ஆலத்தி எடுப்ப – சீறா:1199/3

மேல்


அயினிநீரால் (1)

கண நிரை அயினிநீரால் கண் எச்சில் கழுவினாரால் – சீறா:1038/4

மேல்


அர்ச்சனை (1)

விண்ணவர்க்கு அரசர் நாளும் விரும்பி அர்ச்சனை செய்து ஏத்த – சீறா:4912/1

மேல்


அர (2)

சூது அர மொழியார் ஆமினாவிடத்தில் தோன்றலை கொடுத்து அகன்றனரே – சீறா:264/4
சூது அர மொழியார் சிந்தை தொட்ட மெய் எழில் சேர் வள்ளல் – சீறா:3359/3

மேல்


அரக்கினும் (1)

குலிகம் ஆர்ந்தன போல் அரக்கினும் சிவந்த கொழு மடல் காந்தள் அம் கரத்தாள் – சீறா:1965/1

மேல்


அரக்கு (1)

அரக்கு எறிந்த செவ்வாம்பல் வாய் அணி இழை மடவார் – சீறா:63/1

மேல்


அரங்கின் (1)

அரங்கின் உள்ளிருந்து எடுத்த பாத்திரம் அடங்கலினும் – சீறா:2690/2

மேல்


அரங்கு-நின்று (1)

அரங்கு-நின்று இழிந்து இயல்புறும் தரகனை அடைந்தான் – சீறா:949/4

மேல்


அரங்கும் (1)

பரதம் ஆடிடமும் கீத பண் ஒலி அரங்கும் சீர்மை – சீறா:935/1

மேல்


அரச (2)

ஆவி போல் உறு தோழரும் அரச_நாயகரும் – சீறா:2634/1
அரச கேசரியை நோக்கி அழகு எலாம் விழியால் உண்டு – சீறா:3201/2

மேல்


அரச_நாயகரும் (1)

ஆவி போல் உறு தோழரும் அரச_நாயகரும்
காவின் கானையும் வளை செறி பொறைகளும் கடந்தார் – சீறா:2634/1,2

மேல்


அரசர் (88)

மலி புகழ் அரசர் சீயம் மிர்கமதம் நறை குலாவு மறை நபி மருகராகி வாழ் – சீறா:13/3
கடல் என தானை அரசர் வந்து ஈண்டி கைகுவித்து இருபுறம் நெருங்க – சீறா:139/1
காலடி மறைக்க கவிழ் மதம் இறைக்கும் கட கரி அரசர் ஐபறு சேய் – சீறா:145/3
கூன் கிடந்து அனைய பிறை கறை கோட்டு குஞ்சரத்து அரசர் கைகூப்ப – சீறா:146/3
எண்ணிலா அரசர் அடிபணிந்து இறைஞ்ச இயற்றிய பேரொளி முஅத்து – சீறா:155/3
திரு நிறை நான்கு திக்கினும் செங்கோல் செலுத்திய நிசாறு எனும் அரசர்
பெருகிய நிலைமை குல கடல் நாப்பண் பிறந்து எழும் கதிரவன் ஒப்ப – சீறா:156/2,3
செகம் மகிழ் குசைமா-வயின் உறைந்து அரசர் செழு முடி நடு மணி எனலாய் – சீறா:158/2
நுடங்கு இடை மடவார் கருத்தினை கவரும் நுலறு எனும் அழகுறும் அரசர்
தடம் புயங்களின் மா நிலம் குடியிருப்ப தயங்கி அங்கு அவர் பெறும் அரசர் – சீறா:159/2,3
தடம் புயங்களின் மா நிலம் குடியிருப்ப தயங்கி அங்கு அவர் பெறும் அரசர்
முடங்கு உளை பகு வாய் மடங்கல் அம் கொடியார் மோலி மாலிக்கு சார்பு இருந்த – சீறா:159/3,4
திண் திறல் அரசர் சிரம் பொடிபடுத்தி செவந்த வாள் கரத்தர் மாலிக்கு – சீறா:160/1
குரிசில் என்று உயர்ந்த பிஃறு எனும் அரசர் குறைஷி அம் குலத்து உறு மதலை – சீறா:161/1
மல் அலை திணி தோள் அரசர் நாயகர்-தம்-வயின் உறைந்து அவர் பெறு மதலை – சீறா:164/3
கனம் தரு கொடையாய் அரசர் நாயகமே கருதலர் கசனியே நும்-தம் – சீறா:277/2
அரசர் நாயகர் அப்துல் முத்தலிபை சென்று அடுத்து – சீறா:343/2
அதிரும் மை கடல் தரளமே என அடல் அரசர்
இதயம் மீதுற களித்து தம் இரு கரத்து எடுத்தார் – சீறா:477/3,4
அரசர் நாயக நபிக்கு ஆண்டு ஓர் ஆறுடன் – சீறா:518/1
அபுதுல் முத்தலிபு எனும் அரசர் நாயகர் – சீறா:530/2
அரசர் நாயக நின் மனைக்கு எழுக என உரைத்தலும் அவர் போந்தார் – சீறா:668/2
அகம் மகிழ்ந்திட செலும் என அரசர்_கோன் களித்து – சீறா:775/3
இறையவன் தூதரே இ இரு நிலத்து அரசர் கோவே – சீறா:822/2
முடியுடை அரசர் வீதி எங்கணும் முழங்க கண்டார் – சீறா:927/4
வார வார் முரசு அறாத அரசர் வீதிகளும் கண்டார் – சீறா:928/4
இருவரும் சம்மதித்து உரைத்தார் என குறைஷி குலத்து அரசர் இதயம் கூர்ந்து – சீறா:1094/1
விண்ணகத்து அரசர் தோன்றும் விதி முறை அறியா வள்ளல் – சீறா:1255/1
அகம் மகிழ்ந்து இனிது போற்றி அமரருக்கு அரசர் வாய்த்த – சீறா:1259/2
அரசர் மிக்கு உவகை கூர்ந்து அ அணி துகில் இருத்தும் போதில் – சீறா:1260/2
எதிர் இருந்து அரசர் பின்னும் இடருற தழுவி நோக்கி – சீறா:1264/1
அரசர் ஆயிரர் இகலினின் மன வலிக்கு அணுவே – சீறா:1526/2
காவலர் எவர்க்கும் மேலாய் காசினிக்கு அரசர் ஆகி – சீறா:1562/2
விரியும் கதிர் மெய் சிறை தடம் கண் விண்ணோர்க்கு அரசர் பொருப்பின் இருந்து – சீறா:1595/1
அரிய மகடூ அறுவர் உமறு அரசர் ஒருவர் அவனியினில் – சீறா:1597/3
அரசர் நாயகன் திரு முனம் அழைத்துவந்தனரால் – சீறா:1708/4
தெள் திரை புவனம் காக்கும் திறல் வலி அரசர் கோமான் – சீறா:1747/3
தவிசினில் இருந்து வெற்றி தட முடி அரசர்_கோமான் – சீறா:1751/1
அபுஜகில்-தனை அழைத்து அரசர் நாயகர் – சீறா:1982/3
அரசர் கேசரி ஹபீபு எனும் திமஸ்கினுக்கு அரசர் – சீறா:2010/2
அரசர் கேசரி ஹபீபு எனும் திமஸ்கினுக்கு அரசர்
இரசிதம் பணி மணி தமனியம் இவை அனைத்தும் – சீறா:2010/2,3
அரசர் நாயகர் அபசி நசாசியாம் அரசன் – சீறா:2036/1
அன்பராம் முகம்மதுவுக்கு அரிய நபி பெயர் வானோர்க்கு அரசர் ஈந்த – சீறா:2175/1
அரசர் அடல் அரி அகுமது உரைத்த மொழி அபித்தாலிபு அகத்தின் ஓர்ந்து – சீறா:2176/1
குலத்து அரசர் இனிது உவப்ப கலிமா எண் திசை முழுதும் குலவி ஓங்க – சீறா:2180/2
அரசர் யாவரும் வந்து அடுத்து எடுத்து நீராட்டி – சீறா:2201/3
செய்கை ஈது என எழுந்தனர் மலைக்கு அரசர் – சீறா:2241/4
விட்டு ஒளி பரப்பி ககனிடை படர்ந்தார் விறல் பெறும் விண்ணவர்க்கு அரசர் – சீறா:2528/4
அமரருக்கு அரசர் மொழிப்படி திருந்த அலி-தமை அணை மிசை படுத்தி – சீறா:2542/1
உற்ற துணை வானவர்க்கு அரசர் உரையின்படியால் பூழ்தி எடுத்து – சீறா:2548/3
மல்லல் அம் புவனம் போற்றும் வானவர்க்கு அரசர் சொல்வார் – சீறா:2849/4
விண்ணவர்க்கு அரசர் கூறும் மெய் மொழி எவர்க்கும் கூறி – சீறா:2851/1
ஆனும் காவும் ஒவ்வாத சல்மான் எனும் அரசர்
தானம் மிக்கு உயர் தலைவரின் வாழ்ந்திருந்தனரால் – சீறா:2952/3,4
விதியவன் மொழி மறாது விண்ணவர்க்கு அரசர் கூறும் – சீறா:3042/1
அரசருக்கு அரசர் செல்வத்து அரும் பொருள் அனைய செல்வி – சீறா:3051/2
புரி முறுக்கு அவிழும் தொங்கல் புய வரை அரசர் கூடி – சீறா:3052/3
பிற நகர் அரசர் செவ்வி பெண் கனி வதுவை வேண்டி – சீறா:3054/1
வந்தனன் என்ன போற்றி வானவர்க்கு அரசர் கூற – சீறா:3073/2
அமரருக்கு அரசர் கூற நபி அகம் மகிழ்ந்த வாறும் – சீறா:3080/2
வானவர்க்கு அரசர் சொன்ன வாய்மையின் முதியோர் கூறும் – சீறா:3081/1
அவ்வயின் இமையா நாட்டத்து அமரருக்கு அரசர் ஆதி – சீறா:3088/1
வனை கழல் அரசர் நாப்பண் வரும் திறல் அலியும் நோக்கி – சீறா:3189/2
அல் எனும் கூந்தலும் அரசர் சீயமும் – சீறா:3260/3
அரசர்_நாயக நபி அளித்த வாசகம் – சீறா:3266/2
அழிபடா பெரும் புகழ் அரசர் கேசரி – சீறா:3336/3
விரிந்த வாசகத்தை கேட்டு விரைந்து எழுந்து அரசர் யாரும் – சீறா:3340/1
இன்னன வேந்தரோடும் எண்பஃது அரசர் மொய்ப்ப – சீறா:3406/1
வெருவரும் கனவு தோன்ற விழித்து எழுந்து அரசர் யாரும் – சீறா:3419/1
அரசர் கேசரி என வரும் அகுமதும் நோக்கி – சீறா:3465/2
அடிபடும் பறை பேரிகை உடைந்தன அரசர்
முடி தகர்ந்தன சோடுகள் உதிர்ந்தன மூரி – சீறா:3494/2,3
பல கதி பரியினோடும் படைக்கலத்து அரசர் சூழ – சீறா:3678/3
அரசர்_நாயகர் மகள் மனை அடுத்து அரும் புதல்வன் – சீறா:3744/2
அனசு உரைத்த மொழி கேட்டு நன்கு என தீனவர் சூழ அரசர்_கோமான் – சீறா:3752/1
அரசர் அபூத்தல்காவும் மனையிடத்தின் உளர் எவர்க்கும் அளித்திட்டாரால் – சீறா:3758/4
பரவி இரு பதம் போற்ற உயிர் துணைவர் எனும் அரசர் பலரும் சூழு – சீறா:3759/2
அரசர்_நாயகம் முகம்மது சதுர்த்தலம் அடுத்தார் – சீறா:3806/4
அரசர் நால்வரும் உயிர் எனும் தோழமையவரும் – சீறா:3819/2
அசனி ஏறு என திரிந்தனர் சிலசில அரசர் – சீறா:3891/4
ஆரம் வீற்றிருந்து இலகிய மணி முடி அரசர்
பார தோள் பருப்பதத்தினும் புகுந்தன பகழி – சீறா:3995/3,4
ஒன்றியாய் சென்று போயினர் அரசர் தம் ஊரின் – சீறா:4020/4
வாய்ந்த நெஞ்சினர் ஆறுபத்தைந்து எனும் அரசர்
மாய்ந்து போயினர் அவர்களில் தலைமை மன்னவர்கள் – சீறா:4023/2,3
அரசர் அன்றி மற்று எவரையும் முகம்மது ஆண்டு ஆங்காங்கு – சீறா:4027/1
அலை உற்றிடு வன் குபிர் அரசர் அடைந்த பெரும் பாசறை ஏகி – சீறா:4041/2
அரசருக்கு அரசர் நீண்ட பாசறை அமைத்தார் அன்றே – சீறா:4184/4
அறம் திகழாத நெஞ்சர் மற்று உள அரசர் யாரும் – சீறா:4393/3
ஆங்கு வைத்திரும் என்றனர் அரசருக்கு அரசர் – சீறா:4416/4
சினத்தொடும் படித்த அறிவொடும் உரைத்த செய்கை கேட்டு உவமை இல் அரசர்
மனத்தினில் களிப்புற்று அரிய ஈமானை வளர்த்தவராம் என புகன்று – சீறா:4477/1,2
ஆடல் வாசகம் கேட்டலும் உம்பர்க்கும் அரசர்
சேடு கொண்ட மேற்போர்வையை திரு கரத்து எடுத்து – சீறா:4615/1,2
அரசர் போற்றிய ஆல நபி மறை – சீறா:4771/2
விண்ணவர்க்கு அரசர் நாளும் விரும்பி அர்ச்சனை செய்து ஏத்த – சீறா:4912/1
எண்ணரும் அரசர் ஈண்டி ஏவலின் இறைஞ்சி நிற்ப – சீறா:4912/2
அறை கழல் அரசர் பணி பதாம்புயத்தில் அழுந்திட சிரசினை வைத்து – சீறா:5012/3

மேல்


அரசர்-தம் (2)

அரசர்-தம் வீதியும் ஆவணங்களும் – சீறா:3635/1
ஒல்லை எம் அரசர்-தம் உழையில் வேந்த கேள் – சீறா:4545/3

மேல்


அரசர்-தம்மொடும் (1)

அடல் பரி இரண்டுநூற்று அரசர்-தம்மொடும்
படைக்கலன் வீரரும் பரந்து முன் செல – சீறா:3629/1,2

மேல்


அரசர்-தாமும் (1)

திறன் உடை தலைவர்-தாமும் செம்மை இல் அரசர்-தாமும்
முறைமுறை அணிகளோடும் முறிந்தனர் மலைந்து மாதோ – சீறா:3961/3,4

மேல்


அரசர்_கோமான் (2)

தவிசினில் இருந்து வெற்றி தட முடி அரசர்_கோமான்
அபுஜகில்-தன்னை கூவி அணி நகர்க்கு அழைத்த மாற்றம் – சீறா:1751/1,2
அனசு உரைத்த மொழி கேட்டு நன்கு என தீனவர் சூழ அரசர்_கோமான்
வனச மலர் பதம் பெயர்த்து வரிசை அபூத்தல்கா-தன் மனையின் ஏக – சீறா:3752/1,2

மேல்


அரசர்_கோன் (1)

அகம் மகிழ்ந்திட செலும் என அரசர்_கோன் களித்து – சீறா:775/3

மேல்


அரசர்_நாயக (1)

அரசர்_நாயக நபி அளித்த வாசகம் – சீறா:3266/2

மேல்


அரசர்_நாயகம் (1)

அரசர்_நாயகம் முகம்மது சதுர்த்தலம் அடுத்தார் – சீறா:3806/4

மேல்


அரசர்_நாயகர் (1)

அரசர்_நாயகர் மகள் மனை அடுத்து அரும் புதல்வன் – சீறா:3744/2

மேல்


அரசர்க்கு (3)

இகல் உடை அரசர்க்கு எல்லாம் எதிர் இடியேறே வானும் – சீறா:1754/3
வாரணத்து அரசர்க்கு ஏற்ப வரும் அமாவாசை போதில் – சீறா:2823/1
மண்ணகம் பரவும் மக்கா மா நகர் அரசர்க்கு எல்லாம் – சீறா:3386/3

மேல்


அரசர்கள் (10)

பரபதி அரசர்கள் பணிந்து இறைஞ்சிய – சீறா:172/3
திணி புய அரசர்கள் செல்வர் யாவரும் – சீறா:493/2
சுறுகும் என்னும் அ கூட்டத்தின் அரசர்கள் சூழ்ந்தே – சீறா:1226/2
அகிலம் மீது உறை அரசர்கள் எவரையும் அடி கீழ் – சீறா:1693/1
கோட்டு வாரண தொகுதியும் அரசர்கள் குழுவும் – சீறா:1714/3
ஆரண தலைவர் மருங்கினில் பிரியாது அரசர்கள் உடன் வர தொலையா – சீறா:1940/3
அரசர்கள் அணிந்த முத்த வெண் மணிகள் உதிர்ந்து பைம் குருதி அம் சேற்றில் – சீறா:3576/1
அரசர்கள் சிலர் திரண்டு அரியின் ஈண்டினார் – சீறா:3628/4
அடல் உறும் தனி அரசர்கள் எவரையும் அழைத்து – சீறா:3761/3
அதிதியர் சிவண போயினர் மற்ற அரசர்கள் ஈங்கு இவர் அருகின் – சீறா:4446/4

மேல்


அரசர்கள்-தமை (1)

அனம் அருந்திய அரசர்கள்-தமை மணி ஆசனத்து இனிது ஏற்றி – சீறா:658/1

மேல்


அரசர்கள்-தமையும் (2)

தனித்து இருந்து ஒரு மண்டபத்து அரசர்கள்-தமையும்
நினைத்த சூழ்ச்சியை உரைதரும் நிருபர்கள்-தமையும் – சீறா:1712/1,2
கடிதினில் எழுபது அரசர்கள்-தமையும் கையினில் தளையொடும் கொடுவந்து – சீறா:3600/3

மேல்


அரசரின் (1)

உரனில் நம் பெரும் குலத்தினில் அரசரின் உயர்ந்தோன் – சீறா:1678/1

மேல்


அரசருக்கரசர் (1)

அலமலர்ந்தனன் என்றனர் அரசருக்கரசர் – சீறா:1276/4

மேல்


அரசருக்கரசே (1)

அமரர் நாயகமே புவி அரசருக்கரசே
தமரினுக்கு ஒரு திலதமே யார்க்கும் தாயகமே – சீறா:348/1,2

மேல்


அரசருக்கு (4)

அரசருக்கு அரசர் செல்வத்து அரும் பொருள் அனைய செல்வி – சீறா:3051/2
அரி திறல் அரசருக்கு அமைதி காட்டி ஊடு – சீறா:3632/3
அரசருக்கு அரசர் நீண்ட பாசறை அமைத்தார் அன்றே – சீறா:4184/4
ஆங்கு வைத்திரும் என்றனர் அரசருக்கு அரசர் – சீறா:4416/4

மேல்


அரசருக்கும் (1)

குலத்தினுக்கும் அரசருக்கும் முதியோர்க்கும் மறையோர்க்கும் கோது இலாது இ – சீறா:1650/1

மேல்


அரசரும் (14)

பல கதி பரியும் அரசரும் மிடைய பாவலர் இனிது வாழ்த்து எடுப்ப – சீறா:1198/3
அரசரும் வருக என்ன அணி மணி கனக மாட – சீறா:1715/3
கிள்ளையின் திரள் அரசரும் சேனையும் கேட்ப – சீறா:1864/3
தெரிதரா இருளால் அரசரும் தேர்ச்சி துணைவரும் வரிசை மன்னவரும் – சீறா:1909/1
அரசரும் அமைச்சரும் திமஸ்கின் ஆதிபர் – சீறா:1978/1
அரசரும் சூழ அலி எனும் அரி ஏறு ஆடல் அம் பரி நடத்தினரால் – சீறா:3170/4
கடம் ததும்பிய களிறு எனும் அரசரும் கணமும் – சீறா:3456/3
அரசரும் அவிந்த வாகையும் திறனும் ஆண்மையும் அவிந்தன அன்றே – சீறா:3559/4
அதிக வீரர் மற்று அரசரும்
முதிய காரண முகம்மதும் – சீறா:4157/2,3
யாரும் ஈண்டு இருப்ப வென்றி அரசரும் இருப்ப மற்றும் – சீறா:4378/2
எண்ணின் ஆயிரம் அரசரும் ஏவலின் ஏய்ந்த – சீறா:4418/1
சுற்று உள வேந்தர் பல் பெரும் குலத்தில் தோன்றிய அரசரும் அவரோடு – சீறா:4439/1
உய்வது இல் என வீரரும் அரசரும் ஒளிரும் – சீறா:4585/2
அயில் மறந்து மற்று அரசரும் விட்டுவிட்டு ஆக்கை – சீறா:4618/3

மேல்


அரசரை (2)

மஞ்சு உலாம் குடை அரசரை நோக்கி வஞ்சகரால் – சீறா:2638/2
ஆலகாலம் ஒத்து அரசரை பிண குவை ஆக்கி – சீறா:3507/2

மேல்


அரசவரை (1)

அந்த நாயகன் அமரரில் வரைக்கு அரசவரை
உன்-தம் ஏவலுக்கு ஏவினன் என எடுத்துரைத்தார் – சீறா:2228/3,4

மேல்


அரசவீதியின் (1)

அள்ளிய அழகினர் அரசவீதியின்
எள் இடம் இலை என எங்கும் ஈண்டினார் – சீறா:1146/3,4

மேல்


அரசன் (19)

மலை எனும் அரசன் புயங்களை தழுவி மகிழ்ச்சி செய்து அவனுழை சிறந்த – சீறா:29/1
பட அரவு அரசன் திரு முடி மணியை பதித்தது மக்க மா நகரம் – சீறா:79/4
கொலை அரசன் கொடுங்கோல் நடாத்தினான் – சீறா:299/4
ஆசு எனும் அரசன் ஒட்டக கயிற்றை அசைத்திடும் திசை எலாம் நடப்ப – சீறா:682/1
ஆதி-தன் பருமான் கொண்டு இனிது ஓங்கி அமர் இழிந்து அமரருக்கு அரசன்
மேதினி புகுந்து முகம்மது-தமக்கு விளங்கிய நபி எனும் பட்டம் – சீறா:1241/2,3
மானுட வடிவாய் வந்த வானவர்க்கு அரசன் செவ்வி – சீறா:1253/1
சிந்தையன் ஹபீபு எனும் அடல் அரசன் முன் சென்றார் – சீறா:1706/4
அரசன் சொற்றவை கேட்டவர் அனைவரும் தெளிந்து – சீறா:1713/1
கலங்கிட கலங்கி திமஸ்கினுக்கு அரசன் கண்கொளா புதுமையாய் சிறந்த – சீறா:1911/2
காரண குரிசில் முகம்மதினிடத்தில் வந்தனன் ஹபீபு எனும் அரசன் – சீறா:1940/4
நன்று என புகழ்ந்து மனம் களித்து எழுந்து நரபதி திமஸ்கினுக்கு அரசன்
வென்றி கொள் அரசே இனம் ஒரு வசனம் வினவுதல் வேண்டும் என்னிடத்தில் – சீறா:1942/1,2
அந்த நல் மொழி கேட்டு அடல் படை மாலிக் அருளிய ஹபீபு எனும் அரசன்
சிந்தையில் களித்து மருங்கு நின்றவரை திண்ணிய தசையினை கொணர்க என்று – சீறா:1948/1,2
அரசர் நாயகர் அபசி நசாசியாம் அரசன்
பரிசனத்தவர் மொழியினும் அறிவினும் பார்த்தே – சீறா:2036/1,2
தீன் உரைத்த ஹபீபு அரசன் தடியினை ஓர் வடிவு ஆக்கும் செவ்வியோயே – சீறா:2182/4
அரும் தவம் தவறி நின்ற அரசன் ஈது உரைப்ப கேட்டு – சீறா:2262/1
சாது எனும் அரசன் இ ஊர் தலைவரில் தலைமையானே – சீறா:2380/4
அந்த வேளையில் அருள் உடை அமரருக்கு அரசன்
இந்த மா நிலத்து அரசு எனும் முகம்மதினிடத்தில் – சீறா:2459/1,2
அருள் அவுபு என்னும் எறுழ் வலி அரசன் அசத்து எனும் குலத்தவர் சூழ – சீறா:4441/3
அரசன் சொல்லிய சொற்படி யாவரும் அங்ஙன் – சீறா:4601/1

மேல்


அரசனுக்கு (2)

அருள் ஹபீபு எனும் அரசனுக்கு அறிந்திட உரைத்து – சீறா:1678/3
இகல் அறும் அ நாட்டு அரசனுக்கு உவந்த இயல் மறை பெரியராய் இருந்தார் – சீறா:2904/4

மேல்


அரசனும் (1)

மற்ற மாந்தர்கள் இலை என அரசனும் வலிய – சீறா:4603/2

மேல்


அரசனை (3)

முதிர்ந்த பேரவை அரசனை முறைமுறை பணிந்து – சீறா:1709/2
வேத நம் நபி கேட்டு எதிர் அரசனை விளித்து இப்போது – சீறா:1853/1
வணக்க வாசகத்தொடும் அபசு அரசனை வாழ்த்தி – சீறா:2039/1

மேல்


அரசா (1)

வென்றி கொள் அரசா வைத்து வேறுவேறு அதிகாரத்தார் – சீறா:405/2

மேல்


அரசாகிய (1)

இறும்பினுக்கு அரசாகிய மலக்கு உமதிடத்தின் – சீறா:2229/1

மேல்


அரசாய் (9)

எ நிலங்களுக்கும் பெயர்பெற அரசாய் இருந்திட இயற்றியது அன்றே – சீறா:140/4
துறவலர்க்கு அரசாய் இருந்த இல்யாசு புத்திரர் பவுத்து எலாம் நிறைந்த – சீறா:157/3
அம் புவிக்கு அரசாய் பெற்றெடுத்து உவந்த அரு மணி அப்துல் முத்தலிபு – சீறா:165/2
மண்ணினுக்கு அரசாய் வந்த முகம்மதின் வடிவு கூர்ந்து – சீறா:1053/1
இந்த மா நிலத்து அரசாய் இறைஞ்சுவது சரதம் என இயம்பினானால் – சீறா:1651/4
வடிவுறும் அரசாய் உதித்த நல் நபியே முகம்மதே தனியவன் தூதே – சீறா:1922/2
நபிகளுக்கு அரசாய் வந்த நாயகம் உரைத்த மாற்றம் – சீறா:2252/1
கருத்தினில் பொருத்தி உண்மைகொண்டு அ ஊர் காக்குதற்கு இவரையும் அரசாய்
இருத்துதற்காய வல கரம் கொடுத்து அங்கு எழுந்தனர் யாவரும் இயைந்தே – சீறா:2511/3,4
பதியினுக்கு அரசாய் வைகும் பணை மதீனாவில் சென்றார் – சீறா:4911/4

மேல்


அரசாளும் (1)

அறிவுடன் நபி அரசாளும் நாளினில் – சீறா:4177/4

மேல்


அரசி (2)

மாதருக்கு அரசி ஆமினா உதர மனையிடத்து இருந்து மா நிலத்தில் – சீறா:251/3
மாதருக்கு அரசி பாத்திமா எனும் மடந்தை கேட்டு உளம் மயக்குற – சீறா:1436/1

மேல்


அரசியர்க்கு (1)

மடந்தையர்க்கு அரசியர்க்கு அரும் வருத்தம் உற்றனவால் – சீறா:3738/4

மேல்


அரசிருக்கும் (1)

தீவினைக்கு உரித்தாய் வரும் தொழில் அனைத்தும் செய்து அரசிருக்கும் அ நாளில் – சீறா:2309/1

மேல்


அரசிருந்தார் (1)

அதி வித பல வரிசை செய்து அபசு அரசிருந்தார் – சீறா:2040/4

மேல்


அரசிருந்தான் (1)

கதிர் அயில் மன்னர் ஈண்ட ஹபீபு அரசிருந்தான் இப்பால் – சீறா:1724/4

மேல்


அரசிருந்திடும் (1)

தங்கி அம் கடவுள் வெம் கதத்தொடும் அடர்ந்து வந்து அரசிருந்திடும்
பொங்கு கூளியிரதங்களல்லது பொருந்திடாத படு நிலம்-அதில் – சீறா:4216/2,3

மேல்


அரசிருந்து (1)

திரு நகர்க்கு அரசிருந்து தீன் திருத்துவர் எனவும் – சீறா:2610/4

மேல்


அரசிளங்குமரரான (1)

அரசிளங்குமரரான அப்துல்லா வரத்தில் வந்த – சீறா:597/2

மேல்


அரசின் (1)

அரிதினில் ஏகி அங்கு அரசின் ஆளவும் – சீறா:4559/4

மேல்


அரசினுக்கரசாய் (1)

அறிவினுக்கறிவாய் அரசினுக்கரசாய் அணியினுக்கணியதாய் சிறந்த – சீறா:1008/1

மேல்


அரசினை (1)

பேதையர்க்கு அரசினை அருள் பெரியவன் தூதர்க்கு – சீறா:2206/1

மேல்


அரசீர் (1)

எதிர்ந்து இறைஞ்சுதற்கு இ நகர் உறைந்திடும் அரசீர்
பொதிந்த பூணொடும் ஏகு-மின் என களி பொங்கி – சீறா:873/2,3

மேல்


அரசு (52)

ஆதி-தன் கிருபை தாங்கி அகிலம் மீது அரசு வைகி – சீறா:7/1
சுடர் மணி தவிசின் உயர்ந்து அரசு இயற்றி சுருதி நேர் உறை உகுநூகு – சீறா:139/2
வெண் திரை புரட்டும் கரும் கடல் உடுத்த மேதினிக்கு அரசு என விளங்கும் – சீறா:148/1
கொண்டு அமர் கடந்த அரசு என பெயரும் கொடுத்தது திரு நபி ஒளியே – சீறா:160/4
காசினிக்கு அரசு இயற்று துல்கறுனையின் காலம் – சீறா:179/3
பூதலத்து அரசு பதி என உதித்த புகழ்பெறு மக்க மா நகரில் – சீறா:255/1
எம் பதிக்கு அரசு என இயற்றுவோம் என – சீறா:292/3
இலன் எனும் அரசு வீற்றிருந்த காலமே – சீறா:300/4
புவியினுக்கும் ஓர் அரசு என பொருந்து இலக்கணமும் – சீறா:440/2
அபுதுல் முத்தலிபு எனும் அரசு அணி மனை அடுத்து – சீறா:468/1
மனை அரசு என நபி வளரும் நாளினில் – சீறா:528/4
அரசு அபித்தாலிபுக்கு அனுப்பினார் அரோ – சீறா:1030/4
என்றும் அரசு என இருப்ப பாத்திமா எனும் மயிலை ஈன்றார் அன்றே – சீறா:1218/4
அரும் புவிக்கு அரசு அபுதுர் றகுமானுடன் – சீறா:1318/3
அண்டருக்கு அரசு இழிந்து அடுத்து என் முன் உரை – சீறா:1320/1
அறபு எனும் பதியார் அரசு ஊழியோர் – சீறா:1399/1
நிதியும் ஈய்குவன் எனக்கு அரசு என நிகழ்த்திடுவன் – சீறா:1510/3
ஆதி நூல் உரை தெரிதரு ஹபீபு அரசு அறிக – சீறா:1684/1
அந்த நாள் குவைலிது மகள் அரசு எனும் மயிலை – சீறா:1687/1
அரசு தங்கிய கோயிலின் வாயிலின் ஆனான் – சீறா:1704/4
மலர் தலை உலகம் போற்றும் அரசு கேட்டருள்க என்றார் – சீறா:1752/4
அரசு உரை கேட்டு வீரர் அவரவர் மனையில் சார்ந்தார் – சீறா:1758/1
உறுதியா நமது அரசு அபுஜகில் உரை கேட்டு – சீறா:1842/1
மீனொடும் செறிந்து தன் அரசு இயற்றி விரைவொடும் மேல் திசை படர்ந்து – சீறா:1926/2
தெரி மறை மாலிக் அருள் அரசு அறியா சிந்தையன் எனவும் மா மதியை – சீறா:1937/1
ஹபீபு அரசு அனுப்பிய கனகம் யாவையும் – சீறா:1993/1
உறைந்த மாந்தருக்கு அபசியர் அரசு எனும் உரவோன் – சீறா:2025/1
உலகு அடங்க தனி அரசு செலுத்தும் பெரியவன் அருளால் உயர் வான் நீந்தி – சீறா:2169/1
நிலத்து அரசு இதத்த நடு சிரத்தின் அணி என சிறப்பு நிறை மக்காவில் – சீறா:2180/1
ஆதி-தன் அருள் வானவர்க்கு அரசு எனை அடுத்து – சீறா:2215/1
விண்டினுக்கு அரசு இவை பகர்ந்திட துளி விதிர்க்கும் – சீறா:2238/1
தான் என செலுத்தி அரசு வீற்றிருந்தோன் தணப்பு இலா பெரும் படை உடையோன் – சீறா:2303/3
அரசு இழந்து எனது கிளையினில் பெரியோரிடத்தினும் அடுத்தனன் அவரால் – சீறா:2312/1
அரசு என இருத்தி ஊரவர்கள் யாவரும் – சீறா:2428/2
இந்த மா நிலத்து அரசு எனும் முகம்மதினிடத்தில் – சீறா:2459/2
மறு இலாது அரசு என இருந்த மா நகர் – சீறா:2711/4
தானவ அரசு செய்ய தவம் முயன்று அழகு பெற்ற – சீறா:2779/2
தவிசு உறை அரசு உபைதாவும் வந்தவை – சீறா:3033/2
எங்கணும் படர செங்கோல் நெறி அரசு இயற்றும் நாளில் – சீறா:3041/4
அரசு வீற்றிருக்கும் செவ்வி அணி விழா காணப்பெற்றோம் – சீறா:3184/2
அரசு இளம் குயிலை பூவின் அணை மிசை நடத்தினாரால் – சீறா:3218/4
பர அரசு அரி அலி மனைக்கும் பாத்திமா – சீறா:3255/1
மண்களில் அரசு வைகும் வன் குபிர் களைகள் தீர்த்து – சீறா:3376/1
அரசு அபூஜகல் சொல் மாற்றம் அனைவர்க்கும் இஃதே என்ன – சீறா:3400/1
ஒக்கலின் புகழ் அபூபக்கர்-தமை அரசு உமறை – சீறா:3424/1
மாதருக்கு அரசு உம்முக்குல்தூம் மணி விளக்கை – சீறா:3734/2
வருடம் மங்கையர்க்கு அரசு எனும் பாத்திமா வயிற்றில் – சீறா:3737/2
இருந்த நல் நகர்க்கு அரசு என இயற்றினர் அன்றே – சீறா:3835/4
அறம் தலை மணக்கும் செங்கோல் அரசு மேற்கொள்ள வாசி – சீறா:3845/1
என்னும் நபிக்கு அரசு எழுக காட்சியொடு காரணமும் எழுக தாழ்வு இல் – சீறா:4301/2
வானவர்க்கு அரசு எமக்கு முன் தோன்றினர் வரிசை – சீறா:4633/1
ஆரண மறை சேர் சகுபிகள் பரவ அரசு செய்து இருக்கும் அ நாளில் – சீறா:4762/2

மேல்


அரசு-தம் (1)

மிக்குவம் எனும் பேர் அரசு-தம் மதலை வெயில் விடு மணி முடி உதது – சீறா:154/1

மேல்


அரசுக்கு (2)

அரசுக்கு வைத்த நெறி வரிசைக்கு மிக்க துரை அபுபக்கரை புகலுவாம் – சீறா:9/4
கண் அகன் புவியில் பாவை கற்பு எனும் அரசுக்கு அன்றே – சீறா:3047/4

மேல்


அரசுசெய்து (1)

தெரிதர அரசுசெய்து தீன் நிலை நிறுத்தி செல்வம் – சீறா:99/3

மேல்


அரசுசெய்யும் (1)

தீன் எனும் பெரும் பெயர் அரசுசெய்யும் நாள் – சீறா:3296/2

மேல்


அரசுசெலுத்திடும் (1)

தினகரன் இறந்து பேரிருள் அரசுசெலுத்திடும் காலம் ஈது என்பார் – சீறா:1905/2

மேல்


அரசுடன் (1)

அறுதி ஈது என அரசுடன் அபுஜகில்-தனையும் – சீறா:1842/3

மேல்


அரசும் (2)

பிடி நடை மயிலும் வெற்றி பெறும் திறல் அரசும் காமம் – சீறா:122/2
அவுபு எனும் அரசும் உயையினா என்னும் அண்ணலும் இருந்தனர் ஆங்கு – சீறா:4465/2

மேல்


அரசுவீற்றிருந்த (1)

நிறை உயிர் போக்கி அரசுவீற்றிருந்த இடங்களும் நிறைந்தன கண்டார் – சீறா:3572/4

மேல்


அரசே (16)

மண்ணினுக்கு அரசே நம்-தம் மனைக்கு உறு செல்வமே எம் – சீறா:430/3
புவியிடை அமுதே பொன்னே பூவையர்க்கு அரசே என்-தன் – சீறா:624/2
வென்றி வாள் அரசே அணித்து என விளம்பினனே – சீறா:760/4
பிரிவுறா பதவி கண்டேன் பெண்களுக்கு அரசே இன்று உம் – சீறா:1046/3
அ உரை கேட்டு அபுத்தாலிபு அக களிப்பு தலைமீறி அரசே கேளீர் – சீறா:1093/1
வரிசை நபியே முகம்மதுவே வானோர்க்கு அரசே புவிக்கு அரசே – சீறா:1592/1
வரிசை நபியே முகம்மதுவே வானோர்க்கு அரசே புவிக்கு அரசே
உரிய தனியோன் முதல் தூதே உமது கலிமா உரைப்படியே – சீறா:1592/1,2
ஆதி-தன் தூதே பேரின்ப விளக்கே அமர்_உலகினுக்கும் நல் அரசே
மா தலத்து எவர்க்கும் பவ கடல் கடப்ப வரும் ஒரு திரு மரக்கலமே – சீறா:1930/1,2
வென்றி கொள் அரசே இனம் ஒரு வசனம் வினவுதல் வேண்டும் என்னிடத்தில் – சீறா:1942/2
உரை எனும் மொழி கேட்டு உம்பரின் முதியோய் உலகினுக்கு ஒரு தனி அரசே
சர நெறி நடத்தும் மறை மத களிறே தரியலர்க்கு அடல் அரி ஏறே – சீறா:2894/1,2
பாரினில் சிறந்த மக்க மா நகரில் பரிவுறும் வீரருக்கு அரசே
காரண குரிசில் முகம்மது நபி-தம் கட்டுரை மறை கலிமாவை – சீறா:3583/2,3
கொந்து ஆர் அரசே என போற்றி எழுந்து கோரல் மேல் கொண்டு – சீறா:4040/3
அடையலர்-தமக்கு ஓர் கொடுமை செய் இடியே அரும் குபிரவர்களுக்கு அரசே
குடி புறம் தழுவும் தட கை அம் களிறே கோல் நிலைக்கு உரிய வெம் கோவே – சீறா:4094/1,2
ஐயகோ துணையே அரும் குல களிறே ஆருயிர் தாங்கிய அரசே – சீறா:4112/4
அய்யகோ தமியேன் அகத்து உறை நிதியே ஆடவர் திலகமே அரசே
வெய்ய கோள் அரியே மருவலர் இடியே வேண்டி யான் செய்த புண்ணியமே – சீறா:4120/1,2
அம் தாரணி அரசே அடல் அரியே அதிசயமே – சீறா:4343/3

மேல்


அரசை (7)

தே மலர் பொழில் சூழ் சுவன நாட்டு அரசை திசை-தொறும் விளக்கு நாயகத்தை – சீறா:289/1
அவனி-தனில் தனி அரசை நயினாரை முகம்மதை ஆரணத்தின் வாழ்வை – சீறா:1135/1
உரு கொளும் அரசை நோக்கி ஓத வேண்டுவது ஏது என்றார் – சீறா:1266/4
கனை கழல் அரசை சேர்த்தி கவல்வது கருமம் என்றார் – சீறா:1741/4
காலை வெம் கதிரில் தோன்றும் ஹபீபு எனும் அரசை கண்டார் – சீறா:1746/4
அகுமதின் மருகரான அலி எனும் அரசை ஆக – சீறா:3190/2
அரும் தவத்தினில் ஈன்றெடுத்து உவந்த பெண்_அரசை – சீறா:3731/1

மேல்


அரசையும் (2)

என்னையும் கெடுத்து என் அரசையும் அழித்திட்டு இத்தனைக்கு இயற்றிய சீமான் – சீறா:2323/3
அரசையும் பெரிது வாழ்த்தி அக களி பெருகி நின்றார் – சீறா:3232/4

மேல்


அரண் (2)

அரண் அடு கட கரி அனைய நால்வரும் – சீறா:3008/1
கான் அரண் அனைத்தையும் கடந்து சென்று கனானியர் – சீறா:3016/2

மேல்


அரத்த (2)

அரத்த ஆடையின் பசிய மென் துகில் தொடுத்து அணியா – சீறா:3127/1
அணி உரம் கிழித்த நேமி அரத்த நீர் குடித்து சோரி – சீறா:3847/2

மேல்


அரத்தம் (1)

படர் கதிர் அரத்தம் தோய்ந்த பல்கணி வாயில்-தோறும் – சீறா:1171/2

மேல்


அரத்தொடு (1)

பல் உரை யாவும் பேசவும் வேண்டும் என நினைந்து அரத்தொடு பழகும் – சீறா:4080/3

மேல்


அரம் (7)

அரம் துடைத்து ஒளிரும் கதிர் இலை வேல் கண் ஆமினா திரு மகன் அலிமா – சீறா:366/1
அயிர் ஒழித்து அரம் போல் தேய்க்கும் அற கொடும் பரல் கான் ஏகி – சீறா:429/1
அரம் பொருந்து இலங்கும் வெள் வேல் அபூபக்கர் முதலாய் உள்ள – சீறா:3104/3
அரும் கரங்களில் அரம் கொளும் குருகு எடுத்து அணிவார் – சீறா:3144/4
அரம் பொரும் வேல் கண் நல்லார் ஆலத்தி களித்து நிற்ப – சீறா:3206/1
அரம் தடவு அயிலும் தாவு அச்சுவங்களும் – சீறா:3659/2
அரம் கிடந்து உணும் வாளின் அறுத்தலும் – சீறா:4492/3

மேல்


அரம்பை (3)

விண்ணகத்து அரம்பை குலத்தினும் வடிவாய் விரி கடல்_மகளினும் வியப்பாய் – சீறா:1955/1
மா வருக்கை இக்கு அரம்பை பூம் கமுகுடன் வனைந்த – சீறா:3145/1
மா மரம் முறித்து காய்த்த மது குலை அரம்பை தள்ளி – சீறா:4718/1

மேல்


அரம்பையர் (5)

பண் அமை தீம் சொல் அரம்பையர் மேனி பரிமளம் தெரு எலாம் கமழ – சீறா:241/1
அடுத்த அ பொழுதில் அரம்பையர் சிலர் வந்து அணி முழந்தாள் துடை கணைக்கால் – சீறா:248/3
கோது அற பழுத்து மதுரமே கனிந்த கொவ்வை வாய் அரம்பையர் வாழ்த்தி – சீறா:251/1
திணி சுடர் சுவனத்து அரம்பையர் அமரர் தினம்-தொறும் பரவிய நயினார் – சீறா:1915/1
அ நெறி மறையின் முறை வழி ஒழுகி நின்றவர் அரம்பையர் சேர்ந்து – சீறா:2898/1

மேல்


அரம்பையர்-தமையும் (1)

மவ்வல் அம் குழலார் மறியம் என்று உரைக்கும் மயிலையும் அரம்பையர்-தமையும்
கவ்வை அம் கடல் சூழ் புடவியில் சிறந்த காட்சி சேர் மக்க மா நகரின் – சீறா:246/2,3

மேல்


அரம்பையின் (1)

தேறல் தூற்றிய சோலையும் அரம்பையின் திரளிடை பழ காடும் – சீறா:671/2

மேல்


அரம்பையை (2)

வேரி அம் சலச கழனியை உழக்கி விரி தலை அரம்பையை தள்ளி – சீறா:38/3
கதிர் ஒளி வழுக்கின் அரம்பையை பழித்து கவின் உறும் திரட்சியில் கதத்த – சீறா:1970/1

மேல்


அரவ (1)

விடத்தினை அரவ படத்திடை படுத்தி மீன் இனம் பயப்பட தாழ்த்தி – சீறா:1958/3

மேல்


அரவங்கள் (1)

அரவங்கள் ஒடுங்குமட்டும் ஆயத்து பலகால் ஓதி – சீறா:3700/3

மேல்


அரவம் (7)

கொதி கொண்டு உறு கோபமதாய் அரவம்
சதிகொண்டு நடந்தது தாரையில் என்று – சீறா:718/2,3
அரவம் மீக்கொள குணில் எடுத்து அணி முரசு அறைந்தான் – சீறா:1102/4
நிறைதரும் பொருளும் இழந்து உதவாமல் நெட்டு உடல் பெரும் தலை அரவம்
உறைதரு நரகம் புகுவன் என்று ஆயத்து இறங்கியது உலகு எலாம் விளங்க – சீறா:1458/2,3
அரவம் ஆக்கினர் அரிய தாவூது வல் இரும்பை – சீறா:1850/3
வேத_நாயகர் உரைத்தலும் விடத்து எயிற்று அரவம்
பாத மென் மலரிடத்தினில் சிரம் கொடு பணிந்து – சீறா:2622/1,2
அரவம் ஒத்தன நெருங்கிய படை தரும் அரவம் – சீறா:3485/4
அரவம் ஒத்தன நெருங்கிய படை தரும் அரவம் – சீறா:3485/4

மேல்


அரவின் (3)

கொதி ஆர் வெவ் விட அரவின் வாய் தேரை என அறிவு குலைந்து மேனாள் – சீறா:1664/2
மன நிலை கவரும் கடி தட அரவின் வால் அணி கிடந்ததோ அலது – சீறா:1968/2
அரவின் வேந்தனும் தரையொடும் அசைத்தனனென்னில் – சீறா:4410/3

மேல்


அரவினை (1)

அரவினை வதைத்த கரதல நயினார் அரும் கரம் பொருத்திய நயினார் – சீறா:1214/1

மேல்


அரவு (16)

கரும் பொறி கவை நா துளை எயிற்று அரவு கவ்விய கதிர் மதி போலும் – சீறா:45/4
பட அரவு அரசன் திரு முடி மணியை பதித்தது மக்க மா நகரம் – சீறா:79/4
அரவு ஒன்று உளது அத்திரியும் பரியும் – சீறா:713/1
நிகர் இல் வாள் அரவு அடைந்தது பயங்கரம் நினையாது – சீறா:775/2
எரிந்த கட்பொறி அரவு வந்து உறை இடம் இவணே – சீறா:786/1
கரும் தலை கவை நா அரவு உடல் தடிந்த கவின் கரதல முகம்மதுவே – சீறா:1243/4
பண அரவு அடர்ந்தவர் பகர கேட்டலும் – சீறா:1317/1
வரி தரும் கமல செம் கண் வளரிடத்து அரவு தோன்ற – சீறா:2583/3
விட அரவு உறையும் பாலில் வெளி அணுவெனினும் தோன்றாது – சீறா:2589/3
இனையன புழைகள் எல்லாம் அரவு எழுந்து எதிர துன்பம் – சீறா:2598/1
அரவு அகன்ற பின் எழில் அபூபக்கர் செம் மலர் தாள் – சீறா:2623/1
நஞ்சு முள் எயிற்று அரவு உறை வரையில் நள்ளிருளில் – சீறா:2631/1
பனி மதி கருணைசெய்து பட அரவு அழைத்து பேசும் – சீறா:4741/2
இம்பரின் உலர்ந்து அரவு எரிந்த முருடு ஆக – சீறா:4890/3
பட அரவு உலகம் இடிபட தாவும் பரிகளும் தானையும் செறிய – சீறா:4961/2
பட அரவு உலகம் பொதுவற புரந்த பார்த்திவர் எண்மரை நோக்கி – சீறா:5013/3

மேல்


அரவும் (1)

மடி மிசை துயின்றார் இந்த வளையிடத்து அரவும் கண்டேம் – சீறா:2584/2

மேல்


அரவொடும் (1)

பானுவின் கதிர் மணி முடி அரவொடும் பகர்ந்தார் – சீறா:1876/3

மேல்


அரற்றும் (1)

வாய் திறந்து அரற்றும் ஓதை முகம்மது நபியே எம்மை – சீறா:4724/2

மேல்


அரற்றுவது (1)

அதிர்தரும் வாய்விட்டு அந்தரம் முழுதும் அரற்றுவது அகுமது நொடிக்குள் – சீறா:1910/3

மேல்


அரா (5)

புல் செறிவு இல்லா பாரில் பொறி அரா உறையும் கானில் – சீறா:398/2
மூசி வெள் எயிறு சிந்த முரண் அரா கடித்த வாயின் – சீறா:2593/3
பொருப்பிடை கிடந்த வரி புலி குழுவும் பொருவு அரா மடங்கல் ஏற்று இனமும் – சீறா:3557/1
ஆலம் மொய்த்த துளை மூரல் கண் செவி அணி பொறி சுடிகை நெட்டு அரா
ஞாலம் முற்றும் மணியே உமிழ்த்து உடல் எந்நாளும் விட்டு உரி கிடப்பவை – சீறா:4213/1,2
படலையில் கதிரவன் மறைய பார் அரா
உடல் நெளிநெளிய வந்து உருமின் சீறினான் – சீறா:4967/3,4

மேல்


அராது (2)

திண் திறல் பொருப்பும் பொருவு அராது எழுந்து செம்மை வீற்றிருந்த பொன் புயத்தார் – சீறா:284/1
பொருவு அராது எழுந்த கபீபினை நோக்கி புண்ணிய துறையினில் உறைந்த – சீறா:4470/2

மேல்


அராவிய (1)

சதை அராவிய வாளினில் வேலினில் தனுவில் – சீறா:3898/1

மேல்


அராவு (1)

பை அராவு பகர கிருபைசெய் – சீறா:4777/2

மேல்


அராவை (1)

நச்சு அராவை நலிந்து தடிந்து எதிர் – சீறா:4799/2

மேல்


அரி (93)

கைத்தலத்து ஏந்தி கழனியில் புகுந்து கதிர் அரிந்து அரி நிரையிடுவார் – சீறா:57/4
மாற்றலர்க்கு அரி வடிவுறும் பெயர் முகம்மதுவை – சீறா:463/3
அடையலர்க்கு அரி ஏறு எனும் அப்துல் முத்தலிபு – சீறா:478/1
அடர்ந்த செ வரி கொடி படர் அரி விழி அலிமா – சீறா:480/1
துணைவரோடு அரி என தோன்றல் வைகினார் – சீறா:503/4
குன்று உலாவுகொள் அரி குல குறைஷிகள் நடந்து – சீறா:593/3
மேவலர்க்கு அரி ஏறு என்னும் முகம்மதை விரைவில் கண்டான் – சீறா:631/4
வனச மென் மலர் முகம் மலர்ந்து இருந்தனர் மருவலர் அரி ஏறே – சீறா:656/4
அரி கண்டு வெகுண்டு அடல் வாயினை விண்டு – சீறா:719/1
அரி சின கொடுவரி அமிழ்ந்து போதர – சீறா:733/1
அரி அளி குடைந்து தேன் உண்டு அகுமதின் புகழை பாட – சீறா:802/2
மடலார் அரி குவைலிது எனும் அறிவோன் மறைமொழியை – சீறா:987/2
புனல் முகில் அசனி அதிர்-தொறும் கிடந்து புடைத்து வால் விசைத்து அரி ஏறு – சீறா:998/1
அன பெடை கதீஜா பால் விட்டு அடல் அரி மைசறா மன் – சீறா:1063/2
சே அரி கரும் கண் நல்லார் செறிந்து கொண்டு எழுந்த தோற்றம் – சீறா:1167/3
கான் அமர் குழலார் செ அரி வேல் கண் கணம் எலாம் நெருஞ்சியை நிகர்ப்ப – சீறா:1197/3
எந்தன் ஆருயிரே இகல் அடல் அரி ஏறே – சீறா:1275/2
அ மொழி கேட்டு அடல் அரி அபூபக்கர் – சீறா:1305/1
மாற்றலர்க்கு அரி முகம்மது காபிர்கள் வணங்கி – சீறா:1371/1
அடல் அரி ஹம்சா கோபித்து அபுஜகில் அவையை நீங்கி – சீறா:1500/1
உலகினில் கருதலர்க்கு அடல் அரி உமறினை கொண்டு – சீறா:1505/1
இன்று இருந்து எழுந்து இகல் அடல் அரி முகம்மதுவை – சீறா:1536/1
உரம் தங்கிட வாள் அரி உமறை தழுவி ஒளிரும் கரம் தீண்டி – சீறா:1591/2
அலங்கு உளை வால் அரி ஏறு முகம்மது நாவில் பிறந்தது அன்று இ தீம் சொல் – சீறா:1657/1
அரி அலம்பும் புய விடலை மனம் மயக்குற்று உரைத்தவை கேட்டு அறிவு இல் மாந்தர் – சீறா:1660/1
புரவலர்க்கு அரி ஏறு அன்னான் புதிய மண்டபத்தில் புக்கான் – சீறா:1749/4
ஏதம் அற வந்த அரி ஏறு என நடந்தார் – சீறா:1764/4
இமையினில் அடல் அரி ஏறு போலவே – சீறா:1805/4
மருவலர்க்கு அரி நிகர் அபித்தாலிபு மன்னர் – சீறா:1875/1
மருவலர்க்கு அரி ஏறு எனும் திமஸ்கு இறைவன் மன களிப்புடன் எழுந்திருந்து – சீறா:1929/1
அரி இனம் நறவு உண்டு அலம்பு குங்கும தார் அணி புய முகம்மதின் கலிமா – சீறா:1954/3
திட கதிர் வடி வாள் என கொலை பழகி செவந்து அரி படர்ந்த மை விழியாள் – சீறா:1958/4
அரி இனம் செறிந்த போன்ற அறபிகள் குழுவின் நாப்பண் – சீறா:2053/1
மிடல் அரி உழையில் சிக்கி மிடைந்து என மிடைந்து செவ்வி – சீறா:2075/3
அரு வரை நேர் ஒட்டகம் நூறு அடல் அரி ஏறு என்னும் அபூபக்கர்க்கு அன்றே – சீறா:2173/4
அரசர் அடல் அரி அகுமது உரைத்த மொழி அபித்தாலிபு அகத்தின் ஓர்ந்து – சீறா:2176/1
மிகைத்த வீறு அரி முழை புகுந்து என விறல் நயினார் – சீறா:2209/1
கடம்-தனில் குபிர் என்று ஓதும் களிறு அடு அரி ஏறு என்ன – சீறா:2255/3
பங்கயம் குவிய செம் கேழ் அரி மேல் பரவை சார்ந்தான் – சீறா:2256/4
அரி அடல் ஏறு-அது என்ன அழகு ஒளி விரித்து காட்ட – சீறா:2293/3
அரி என மகிழ்ந்து நோக்கலும் கால் கட்டு அற்றிட துன்பமும் அறுந்த – சீறா:2325/4
மாற்றலர்க்கு அரி ஏறு எனும் வள்ளலார் – சீறா:2335/1
அடல் அரி இறசூலுல்லா அம்புய பதத்தில் தாழ்ந்து – சீறா:2355/2
காது வெம் களிறே அன்ன கருதலர்க்கு அரி ஏறு ஒப்பான் – சீறா:2380/3
வெள்ளிலை அரி பிளவு ஈய்ந்து மேலவர் – சீறா:2401/1
பற்றலர்க்கு அரி ஏறு இவனொடும் பகை விளைப்ப – சீறா:2489/3
அடல் உறும் அரி ஏறு என்னும் அபூபக்கர் உரைப்ப கேட்டு – சீறா:2601/1
பஞ்சரத்திருந்து எழும் அரி ஏறு என பரிவின் – சீறா:2631/2
பாய் அரி குலம் என நெறி குறுகிட படர்ந்தார் – சீறா:2679/4
பாய் அரி கயல் விழி மடவாரொடும் பாடி – சீறா:2695/3
அரி ஹமுசா உமறு ஆதி மா மறை – சீறா:2734/3
சர நெறி நடத்தும் மறை மத களிறே தரியலர்க்கு அடல் அரி ஏறே – சீறா:2894/2
முரண் அரி பொருவும் முஹாஜிரீன்களும் – சீறா:3008/2
கருதலர் அரி ஏறு அன்னார் காதினில் ஓதுவாரும் – சீறா:3055/4
அடல் அபூபக்கர் வெற்றி அரி உமறு உதுமான் ஒன்னார் – சீறா:3074/1
நிலவு கான்று எனும் பாலினில் வால் அரி நிறைத்து இ – சீறா:3139/2
கருதலர்க்கு அரி ஏறு எனும் காளையர் கூடி – சீறா:3149/3
அம்புய மலரில் சேந்து செ அரி ஆர்ந்து அருள் அடைகிடந்த கண் கடையின் – சீறா:3159/1
உமறு எனும் பேர் அடல் அரி ஏறும் உலம் பொரு தோள் உதுமானும் – சீறா:3168/2
அரசரும் சூழ அலி எனும் அரி ஏறு ஆடல் அம் பரி நடத்தினரால் – சீறா:3170/4
பாய் அரி கரும் கண் செ வாய் பாவையீர் இமையா நாட்டத்து – சீறா:3182/3
அரி அபித்தாலிபு ஈன்ற ஆணின் அழகர் வந்தார் – சீறா:3204/2
மதர்த்து அரி படர்ந்த கண்ணின் மை எடுத்து எழுதினாரால் – சீறா:3212/4
அருள் அபூபக்கர் வெற்றி அடல் அரி உமறு கத்தாப் – சீறா:3232/1
பர அரசு அரி அலி மனைக்கும் பாத்திமா – சீறா:3255/1
பாய் அரி துவசம் முன் படர போயினர் – சீறா:3320/3
பாய் அரி போன்று சில் நாள் பாதை காத்து இருப்ப ஷாமில் – சீறா:3341/1
அரி உளை கேச பந்தி ஆடல் அம் பரிகள் யாவும் – சீறா:3416/1
படர் அரி இனங்கள் என்ன காளையர் பல்லர் ஏக – சீறா:3420/3
முடக்கு வால் பகு வாய் அரி ஏறு என முனியும் – சீறா:3506/1
மிக்க சைபத்து என்று ஓதிய விறல் அரி வீரன் – சீறா:3514/3
அடர்ந்து சைபத்து வரவு கண்டு அடல் அரி ஹமுசா – சீறா:3515/1
அரி எனும் திறல் அலியும் வெம் பரி ஹமுசாவும் – சீறா:3544/2
வீர வெம் களிறே அடல் அரி ஏறே விறல் பெரும் சமர்க்கு உறும் புலியே – சீறா:3583/1
அரி திறல் அரசருக்கு அமைதி காட்டி ஊடு – சீறா:3632/3
நள் உறை அரி என நகரம் நண்ணினார் – சீறா:3664/4
நெடியவன் இறசூலுல்லா நேரலர்க்கு அரி ஏறு அன்னார் – சீறா:3726/3
தடம் கடல் புடவி காத்து தரியலர்க்கு அரி ஏறு என்ன – சீறா:3728/3
புரந்தராதிபர்க்கு அரி உமறு அருள் புதல்வியரை – சீறா:3733/1
ஏதிலர்க்கு அடல் அரி எனும் நபி இறசூல் கேட்டு – சீறா:3810/3
அரி ஒன்று மின் ஏறு ஏந்தி புகுந்து என அநீக வேலை – சீறா:3951/3
தேம் கண்ணி சூடி அரி என இருந்தான் தீனரும் முன்னர் ஈண்டினரால் – சீறா:4092/4
கதம் தரும் முடங்கு உளை நெடு வால் அரி கணம் போல் – சீறா:4252/3
தனி மழ அரி ஏறு அன்னார் சாபிறு என்று ஓதும் தக்கோர் – சீறா:4285/3
திறல் அரி ஏய்ந்த இக்கிரிமாவும் தீரன் அபாசுபியானும் – சீறா:4455/3
மின் தட வாள் கையிடத்தினில் தாங்கி அரி என விரைவினில் ஏகி – சீறா:4467/2
சொல்லு சொல் என்று அலி அரி தூண்டலும் – சீறா:4507/1
துன்னிய கதிர் அரி தோன்ற மாற்றலர் – சீறா:4564/1
திருந்த வெவ் அரி பயம் இலாது உலவுதல் சிவண – சீறா:4593/2
அன்ன நடை சின்ன இடை ஆர நகை கார் அளகம் அரி சேர் வாள் கண் – சீறா:4676/1
அவனி மீது அரி ஏறு எனும் வீரராம் – சீறா:4813/3
ஏறு அரி என வரும் அகுசம் என்பவர் – சீறா:4968/3
அரி என பின்தொடர்ந்து ஆண்டு ஓர் வீரன்-தன் – சீறா:4980/1

மேல்


அரிகள் (3)

ஆதரம் விடுத்து அமர் அரிகள் துன்புற – சீறா:3036/2
ஆனதோர் சவீக்கினில் அரிகள் காண்கிலார் – சீறா:3660/3
அரிகள் மேல் தூசிபோட்டு அங்கு அட எழும் போதில் சல்மா – சீறா:4963/1

மேல்


அரிகள்-தம் (1)

அரிகள்-தம் செய்கைகள் அனைத்தும் கேட்டு அருள் – சீறா:2995/1

மேல்


அரிகளும் (1)

மும்மத கரிகளும் அரிகளும் முரண் அறவே – சீறா:24/3

மேல்


அரிகளை (1)

தாங்கும் வேல் எடுத்து அரிகளை செகுத்து வெம் சமரின் – சீறா:3814/3

மேல்


அரிசி (2)

பால் அரிசி காய்கறி பழத்தொடு சுமந்தே – சீறா:895/3
அரிசி சோறும் அரை படி பாலும் நல் – சீறா:2343/2

மேல்


அரிசு (1)

வண்டு அரிசு உண்டு இசை முரல மா மயில் – சீறா:4053/1

மேல்


அரிசொளுக்கு (1)

புத்து அரிசொளுக்கு நிரை மகிழ் செறிந்த புழை மலர் சொரிவன ஒரு-பால் – சீறா:1003/4

மேல்


அரித்தது (1)

இன்புறா நின்று சிதல் அரித்தது என பெரியதந்தைக்கு இயம்பினாரால் – சீறா:2175/4

மேல்


அரிதம் (1)

நாட்டிய அரிதம் எல்லாம் கமழ்ந்தன நான வாசம் – சீறா:5000/4

மேல்


அரிதா (1)

காணுதற்கு அரிதா வைத்த காரணம் அதனால் உள்ளம் – சீறா:2807/2

மேல்


அரிதாகி (3)

விண்ணினை அடர்ந்து கதிர் மேவ அரிதாகி
மண்ணினில் உயர்ந்த பெரு மால் வரையை மான – சீறா:4127/1,2
வேற்று ஒரு நகர்க்கும் செலவு அரிதாகி மெலிந்தன உலகினில் எவையும் – சீறா:4758/4
அந்தரமும் இ அழலை ஆற்ற அரிதாகி
கந்தரமும் மிக்க புனல் கங்கையும் அடுத்த – சீறா:4894/3,4

மேல்


அரிதாகிய (1)

விலகுதற்கு அரிதாகிய மாயங்கள் விளைத்தான் – சீறா:1686/4

மேல்


அரிதாமால் (1)

அன்னவன் முரணில் எவ்வளவெனினும் அமைத்திட நமர்க்கு அரிதாமால் – சீறா:2509/4

மேல்


அரிதாய் (14)

இன்னணம் இயம்பி ஆதி இடத்து இரந்து அரிதாய் என்-தன் – சீறா:831/1
கரை பெறற்கு அரிதாய் சோர்ந்து கண் படைபெறாது வாடி – சீறா:1052/2
பானுவின் அரிதாய் உள்ள படைப்பினில் எவைக்கும் மேலாம் – சீறா:1729/2
திருப்புதற்கு அரிதாய் நின்று ஜின்கள் மெய்சிலிர்த்த அன்றே – சீறா:2264/4
விள்ளுதற்கு அரிதாய் ஒரு சலாம் குழறி விளம்பி நின்றனன் முகம் நோக்கி – சீறா:2300/2
எள்ளுதற்கு அரிதாய் மிகு வலி படைத்து இங்கு இருந்தனன் இதற்கு முன் ஒரு நாள் – சீறா:2510/1
விள்ளுதற்கு அரிதாய் ஒரு தொனி எவர்க்கும் விளங்கிற்று விடிந்த பின் தொடுத்து – சீறா:2510/3
விரல் இட அரிதாய் நின்ற வேய் வனத்திடத்தும் சாய்ந்த – சீறா:2573/1
புறப்படற்கு அரிதாய் வேகம் பொங்கி கண் செவந்து சீறி – சீறா:2590/1
பகருதற்கு அரிதாய் இடம் தழைத்து உடல் பருத்து – சீறா:2687/3
தரிபடற்கு அரிதாய் ஓர் தாள் ஒடிந்தது அ தாளினோடும் – சீறா:3722/3
தேடுவ தேடி சமைத்து உண அரிதாய் சிறார் மனை-தொறும் இருந்து அலற – சீறா:4756/2
வெளி வர அரிதாய் இருந்தவரலது மெலிந்தவர் இளைஞர்கள் எவரும் – சீறா:4757/3
ஆற்றினை கடந்து ஓர் ஆறு செல் அரிதாய் ஆறிரு நாள் மழை பெயலால் – சீறா:4758/3

மேல்


அரிதால் (4)

அறம் தவம் புரிந்தவர்களும் பெறுவதற்கு அரிதால் – சீறா:779/4
கோது அடர்த்து அ குறிப்பு அரிதால் குலம் – சீறா:1416/2
மறைபட தவம்செய்து இணைபடற்கு அரிதால் மதித்திடற்குறும் புறந்தாளாள் – சீறா:1972/3
கீண்டினார்க்கும் கிடைப்ப அரிதால் அவர் – சீறா:4830/2

மேல்


அரிதான (2)

அற அரிதான காட்சியும் பேறும் அமரர்கள் யாவரும் பெற்றார் – சீறா:127/1
கண்ணினில் காண்பு அரிதான கானகம் – சீறா:3281/2

மேல்


அரிதில் (18)

குரிசில் என்று உயர்ந்த வெற்றி குவைலிது அன்பு அரிதில் பெற்ற – சீறா:611/1
அரிதில் வந்தது என் புன்மொழி சிறியவர் அறிவிலர் மனை தேடி – சீறா:651/3
அரிதில் நீட்டியே தொட்டிட ஒட்டின அன்றே – சீறா:963/4
விடங்கள் கான்று அரிதில் சீறி வெகுளியில் கடித்தது அன்றே – சீறா:2599/4
கவின் உற பள்ளி ஒன்று அரிதில் கட்டினார் – சீறா:2731/4
அரிதில் காண்கினும் இறக்கினும் உம்மத்தினவராய் – சீறா:2926/3
அடித்த பந்து என குதித்து அரிதில் சென்ற பூ – சீறா:2969/3
தெள்ளியன் என எழுந்து அரிதில் சென்று பின் – சீறா:3273/2
அறமும் வெற்றியும் ஓர் உரு எடுத்து என அரிதில்
பொறை உயிர்த்தனர் ஒளிதர ஒரு புதல்வனையே – சீறா:3739/3,4
ஆறு கொண்டு என திகை வெளி அடங்கலும் அரிதில்
சேறு கொண்டன வாசியின் வாய் நுரை சிதறி – சீறா:3803/1,2
அந்த நாள் ஒழிந்து அவர் அடு படையொடும் அரிதில்
சிந்தை தேறி இப்போது நம் தீனவர் திகைப்ப – சீறா:3821/1,2
அன்னதே கருத்து என மொழிந்து இனிதொடும் அரிதில்
பொன் உலாம் தட தாள் பெயர்த்து எழில் மனை புகுந்தார் – சீறா:3823/3,4
அடு படை கொடும் காபிர்கள் அடைந்ததும் அரிதில்
கொடிது என கனவு உரைத்ததும் குறித்து எடுத்து ஆய்ந்து – சீறா:3830/1,2
விடங்களை அரிதில் கக்கி அனந்தனும் வெருக்கொண்டானால் – சீறா:3851/4
அண்டம் ஓர் இரவினின் அரிதில் போயினார் – சீறா:4059/4
இருந்த பார்ப்பு உடல் தடியினை அரிதில் கொண்டு ஏகி – சீறா:4420/1
அகம் உடைந்து எவரொடும் அரிதில் கூறினான் – சீறா:4570/4
அல்லல் கூறும் அபாசுபியானை இங்கு அரிதில்
கொல்லுவேன் என சரத்தினை கரத்தினில் கொண்டார் – சீறா:4595/3,4

மேல்


அரிதின் (4)

உடல் குழைத்து அரிதின் உள் உற புகுந்து அங்கு உறைந்தது திசைதிசை ஒளிர – சீறா:1918/4
அரிதின் வந்தனர் என அறிந்து நம் நபி – சீறா:2153/3
மங்கையர்க்கு உரைத்து எழுந்து அரிதின் வந்து ஒளி – சீறா:3640/3
மன்னவர் எவரும் அதிசயித்து உரிய ஆரண விதிப்படி அரிதின்
மின் அனாள் இரங்க எடுத்து அடக்கினர் மேல் வெய்யவன் குண திசை எழுந்தான் – சீறா:4121/3,4

மேல்


அரிதினில் (9)

அரிதினில் தட கரை அடுத்து பூ_மழை – சீறா:504/3
அரிதினில் கணக்கு இலக்காக ஆண்டும் ஓர் – சீறா:518/3
அரிதினில் சொரிந்து அம்பர மங்கையர் – சீறா:1183/3
அரிதினில் சசி கொணர்ந்து இட கரத்தினில் அமைத்தும் – சீறா:1383/2
தறுகிலாது எழுந்து இருவரும் அரிதினில் சார்ந்தார் – சீறா:2030/3
அரிதினில் கலிமா ஓதி அங்கையால் அருந்தினேனால் – சீறா:2835/4
அரிதினில் தனித்த அமுசா என்று ஓதிய – சீறா:3270/3
அரிதினில் குடித்து அரும் அயாவும் தீர்ந்தன – சீறா:3293/2
அரிதினில் ஏகி அங்கு அரசின் ஆளவும் – சீறா:4559/4

மேல்


அரிது (37)

ஏவல்செய்து உறைவது அலது மானிடர் காலிடுவதற்கு அரிது செம் நெருப்பு – சீறா:687/2
புகலுதற்கு அரிது அடவி உண்டு அவ்வுழி பொருந்தி – சீறா:755/3
அ மொழி கேட்டு காண்பது அரிது என எளியேன் சிந்தை – சீறா:828/1
வேதனை படர் விள்ளுதற்கு அரிது வெள் வேலோய் – சீறா:957/3
பார்த்த கண்கள் பறிப்பு அரிது என்பரே – சீறா:1193/4
உலம் பற்று உறும் சில் நெறியின் இழிந்து உடன் நின்று அரிது ஓர் மருங்கு அணைந்து – சீறா:1332/2
விள்ள அரிது இ நிலத்தில் எவர் எதிர் உரைப்பர் எனும் மொழியை விளம்பினானே – சீறா:1659/4
மருவிலாது அளவிடற்கு அரிது என சிலர் மதிப்பார் – சீறா:1836/4
இரு நிலத்திடை எள் இட இடம் அரிது எனலாய் – சீறா:1891/3
படர் விடம் உலகில் பரந்ததோ எவை என்று உரைப்ப அரிது என பதைபதைத்தார் – சீறா:1904/4
மனம் மகிழ்தர வந்தடைந்தவர் எவரும் மனையிடம் புகல் அரிது என்பார் – சீறா:1905/3
இருள் தராது இருத்தல் அரிது என சினந்த இடரொடும் படிறு எடுத்து இசைப்பார் – சீறா:1935/4
கரையிலா அழகு ஆறு ஒழுகிய வரையோ கவலுதற்கு அரிது எனும் தனத்தாள் – சீறா:1967/4
தெரிவு அரிது எனலாய் உவமையில் பொருவா சே இழை மடந்தை சிற்றிடையே – சீறா:1969/4
உரைப்ப அரிது என்ன போந்ததால் எனது ஒருத்தல் தேடி – சீறா:2084/3
எல்லாரும் எனை போல்வார் அறிவ அரிது சரதம் என வியம்பிற்று அன்றே – சீறா:2190/4
புதிய வெம் பகை விளைந்தது போக்கவும் அரிது இ – சீறா:2490/3
வரும் தகை இஃது என்று அகுமதின் வலியை மாய்த்திடல் அரிது என மனை-கண் – சீறா:2507/1
இகத்தினில் எவர்க்கும் முடித்திட அரிது என்று இருக்கும் ஓர் வல்வினையெனினும் – சீறா:2508/1
கரப்பிடம் இனி மற்று இல்லை மா மதீனா காண்பதும் அரிது அவன் மார்க்கம் – சீறா:2537/3
காடு இறந்து எவர்கள் காண்பார் காண்பதும் அரிது என்று எண்ணி – சீறா:2565/2
திரிதலல்லது வெளிப்படல் அரிது என திகைத்தேன் – சீறா:2617/4
வேண்டுமல்லது வெறுத்திடல் அரிது என விரும்பி – சீறா:2653/2
விண்தலம்-தனினும் காண்ப அரிது என்ன விரைவொடும் உரைத்துநின்றனனால் – சீறா:2886/4
அடித்து வீழ்த்துவது அரிது அல எதிர்ந்தனையாயில் – சீறா:3528/2
தெரிவு அரிது என்ன மாழ்கி சிந்தையில் தேம்பினாரால் – சீறா:3705/4
புறந்தரும்படி முடிப்பதும் அரிது அல புகழீர் – சீறா:3764/4
பதம் பெயர்த்திட இடம் அரிது எனும் படை நெருக்கின் – சீறா:3797/3
அரிது அரிது அம்ம பூழ்தி என செய்து அவண் நின்றார் – சீறா:3916/4
அரிது அரிது அம்ம பூழ்தி என செய்து அவண் நின்றார் – சீறா:3916/4
வெம் திறல் மன்னரேனும் விளம்புவது அரிது கண்டாய் – சீறா:3944/2
விலையிடற்கு அரிது அனை வேலொடு – சீறா:3968/2
விலகுதற்கு அரிது எனும் சரம் போயும் போர் வேட்ப – சீறா:3997/1
கானும் மலையும் கடந்து இங்ஙன் வந்தாய் வென்றி காண்ப அரிது
நானம் சிறந்த திரு தூதும் வந்தார் நலிந்து நின்றனையால் – சீறா:4042/2,3
அரிது உணர் லுமாமின் செய்கை அவ்வண்ணம் ஆக நீதி – சீறா:4687/1
இந்த நிலம் மீதில் அரிது எங்கள்-தமக்கு உம்-பால் – சீறா:4898/3
செந்நெல் சூழ் நகரம் காண்பது அரிது என செப்பினாரால் – சீறா:4954/4

மேல்


அரிதே (7)

தலம் புரப்பது இன்னார் என சாற்றவும் அரிதே – சீறா:330/4
உரம் ஒன்றி உரைத்திட நா அரிதே – சீறா:713/4
கண் அகன் வான நாட்டும் காண்குற அரிதே என்ன – சீறா:1255/3
முற்றும் இ நகர் படை கொடு முடித்திடல் அரிதே – சீறா:1674/4
நூலளவெனினும் நெகிழ்ந்தில அதனின் வலியினை நுவலுதற்கு அரிதே – சீறா:2310/4
கதி பெறு தேவாலயங்களும் நமர்-தம் சமயமும் காண்பதற்கு அரிதே – சீறா:2513/4
கரு விளைத்திடுவன் முகம்மது படித்த மாயங்கள் கவலுதற்கு அரிதே – சீறா:2534/4

மேல்


அரிதோ (2)

திரு மனத்தை பேதுறுத்தல் அவற்கு அரிதோ என நகைத்து செப்பினாரால் – சீறா:1660/4
ஈது எலாம் அரிதோ என ஏத்தி நின்று – சீறா:2345/2

மேல்


அரிந்த (1)

விரிந்த பிளவு அரிந்த இலை கருப்பூரமுடன் அளித்து வெற்றி வேந்தே – சீறா:1080/3

மேல்


அரிந்திடும் (1)

அரிந்திடும் கதிர் வெள் வாளை அங்கையில் பூட்டி அன்னோன் – சீறா:3713/2

மேல்


அரிந்து (4)

கைத்தலத்து ஏந்தி கழனியில் புகுந்து கதிர் அரிந்து அரி நிரையிடுவார் – சீறா:57/4
கொடுவரி பதத்து உகிர் முனை அரிந்து என கோதில் வெண் நறு வாசத்து – சீறா:657/1
அரிந்து வெம் குபிரை ஓதும் ஆதி நூல் கலிமா வித்தி – சீறா:3068/1
அரிந்து சூழ் அகழ் கிடங்கினை அழகு உற திருத்தி – சீறா:4437/2

மேல்


அரிப்பது (1)

வரை தடத்தை கொதுகு இனங்கள் அரிப்பது என சில வசனம் வளர்க்கின்றாரால் – சீறா:1639/4

மேல்


அரிபட்டு (1)

அரிபட்டு எழு பொழில் மா மனை என்னும் அவை எல்லாம் – சீறா:4324/3

மேல்


அரிய (113)

நலிவு அற உலக நீதி நெறி முறை பெருக நாளும் நமர் உயிர் அரிய காவலாய் – சீறா:13/1
ஒலி கடல் உலகம் மீது தெரிதர அரிய தீனும் உறு கதிர் உதையமாகவே – சீறா:13/2
கண் அகல் ஞாலம் விலைசொலற்கு அரிய கலை பல நிரைத்தலால் பணியால் – சீறா:83/1
தெரி பொருள் அரிய வேதத்துள் பொருள் தெளிவதாக – சீறா:100/1
அரிய மெய் பூரித்து ஓங்கி அகத்தினின் மகிழ்ச்சி பொங்கி – சீறா:103/3
பதவியின் அரிய விண்ணோர் எண்ணிலா பகுப்பு கூடி – சீறா:124/3
உன்னுதற்கு அரிய முப்பது சுகுபும் உடையவன் அருளினால் இறங்கி – சீறா:140/2
அரிய மெய்ப்பொருளாய் அளவிடற்கு அரியோன் அருளினன் அமரர்கள் சுவர்க்க – சீறா:235/1
அரிய மா மறை முகம்மது அங்கு இருப்பது என்று அதிர்ந்தே – சீறா:475/4
குறைபடா அரிய மெய் குளிருமோ என – சீறா:494/3
அன்ன மென் தூவியின் அரிய வெண் துகில் – சீறா:502/3
அரிய மெய் நடுக்கமுற்று அவலித்து ஏங்கவே – சீறா:517/2
தந்தை சொல்லிய சொல்லினுக்கு அரிய கண் தரளம் – சீறா:547/1
நல் நிலத்து அரிய பேறே நம் குடி குலத்துக்கு எல்லாம் – சீறா:604/2
அரிய மெய் வருந்த நாளும் அரும் தவம் புரிந்ததாலும் – சீறா:606/2
பண கடு பாந்தள் பாரில் பகருதற்கு அரிய அன்றே – சீறா:614/4
செப்பிடற்கு அரிய ஓகை திரு கடலாடினானே – சீறா:621/4
கட்செவி பகை அறுத்து அரிய கானகத்து – சீறா:723/1
நிலம் கொள பரந்து அரிய மெய் ஒளி புடை நிலவ – சீறா:761/2
கண்ட போதினில் வால் குழைத்து அரிய மெய் கலங்கி – சீறா:763/1
பக்க முன் மதங்கள் என்னும் பகை அறுத்து அரிய காட்சி – சீறா:825/3
மாறு பகர்கின்ற அரிய மா மதிள் மதிக்கு ஓர் – சீறா:883/2
தொண்டை அம் கனிகள் தோன்றியில் சிறப்ப தோன்றியது அரிய மாணிக்கம் – சீறா:1000/1
குவித்தானை சொலற்கு அரிய குலத்தானை குவைலிதை கண் குளிர கண்டார் – சீறா:1079/4
சொல்ல அரிய காரணத்துக்கு உறு பொருளாய் நமர்க்கு உயிராய் தோன்றி தோன்றும் – சீறா:1092/1
பொருவு அரிய பொன் பிளவும் வெள்ளிலையும் தருக என புகழ்ந்திட்டாரால் – சீறா:1094/4
அற்புதமாய் விண்ணவரும் புகல் அரிய ஆபுஸம்சத்து அரிய நீரை – சீறா:1129/1
அற்புதமாய் விண்ணவரும் புகல் அரிய ஆபுஸம்சத்து அரிய நீரை – சீறா:1129/1
மண் முழுதும் மாறு அரிய சிவந்த கதிர் மணி கோவை மறு இலாத – சீறா:1133/1
கண் அகன் ஞாலம் எல்லாம் களிப்புறும் அரிய காட்சி – சீறா:1153/2
பொருத்துதற்கு அரிய செவ்வி புரவலர் அழகை கண்ணால் – சீறா:1159/1
புதுமையின் அரிய பேறே புவியிடத்து அரிய வேதம் – சீறா:1264/3
புதுமையின் அரிய பேறே புவியிடத்து அரிய வேதம் – சீறா:1264/3
அரிய நாயகன் நபி எனும் பெயர் உமக்கு அளித்தான் – சீறா:1286/3
பொருவும் ஹம்சா மனம் வெகுண்டு புகழ்தற்கு அரிய திரு கலிமா – சீறா:1588/2
அரிய மறை தேர்ந்து ஈமான் கொண்டு அறத்து ஆறு ஒழுகும்படி கருத்தில் – சீறா:1592/3
அரிய மகடூ அறுவர் உமறு அரசர் ஒருவர் அவனியினில் – சீறா:1597/3
ஆர் அமுது அனைய சொல் அரிய வாய் திறந்து – சீறா:1622/1
நிகர்க்கு அரிய குபல் அலது முதல் பிறிது ஒன்று இல்லை என நிறுத்தி மேலும் – சீறா:1642/3
முதல்வன்-தன் திரு தூதர் என பேரிட்டு அரிய மறை மொழி என்று ஏத்தி – சீறா:1648/1
மாறு பகரற்கு அரிய மக்க நகரத்தில் – சீறா:1772/1
அரவம் ஆக்கினர் அரிய தாவூது வல் இரும்பை – சீறா:1850/3
அரிய தீன் எனும் செழும் கதிர் குபிர் இருள் அறுத்து – சீறா:1880/3
தமரொடு நரகில் புகுவர் நும் அரிய தண்ணளி எவர் அறிகுவர் இ – சீறா:1931/2
மண்டலத்து அரிய புது மதி விளங்கி வான் எழுந்து அகத்து அடைந்தன போல் – சீறா:1933/1
வரவழைத்து அரிய காட்சியை முடித்த முகம்மதை வஞ்சகன் எனவும் – சீறா:1937/2
அரிய மெய்ப்பொருளை முறைமுறை வணங்கி அற்றையில் கடன்கழித்து அமரர் – சீறா:1939/3
ககன் இழிந்து அரிய பெரும் சிறை ஒடுக்கி கடிதினில் கண் இமைத்திடும் முன் – சீறா:1944/3
அரும் கதிர் கலசத்து ஆபுசம்சத்தின் அரிய நீர் கரம் கொடு தெளித்தே – சீறா:1945/4
அறை முரசு அதிர திமஸ்கு இறையவனும் எழுந்தனர் அரிய கஃபாவில் – சீறா:1946/4
திருந்துற மயிரின் போர்வையில் போர்த்து செம் கரத்து அரிய நீர் ஏந்தி – சீறா:1951/3
அணிதர போற்றி கனிந்து அற நெகிழ்ந்த அகத்தினில் அரிய நாயகனை – சீறா:1952/2
அரிய நாயகன் தூது வானவர்க்கு இறை அணுகி – சீறா:2050/1
அன்பராம் முகம்மதுவுக்கு அரிய நபி பெயர் வானோர்க்கு அரசர் ஈந்த – சீறா:2175/1
அரிய நாயகன் தூதுவர் அகத்தினில் அழுங்கி – சீறா:2202/2
நானிலத்து அரிய வேத நபி எனும் பட்டம் நும்-பால் – சீறா:2278/2
பூ மணம் பொருந்த காட்டும் புதுமை கண்டு அரிய ஜின்கள் – சீறா:2297/1
ஆயிரம் திருப்பேர்க்கு உரியவன் தூதே அமரருக்கு அரிய நாயகமே – சீறா:2305/3
நபி எனும் திரு பட்டமும் தரித்து அரிய நல் நிலை தீன் நெறி நடத்தி – சீறா:2317/2
அன்புற்று அரிய விருந்து என – சீறா:2328/3
கவலுதற்கு அரிய கொலை செய நினைத்து காபிர்கள் வளைந்து அவண் இருப்ப – சீறா:2538/2
அரிய நாயகன் திரு மறை விளக்கி அங்கு இருந்து இ – சீறா:2610/2
சொரியும் காந்தி கொண்டு அரிய மெய் மாசு அற துடைத்த – சீறா:2624/4
விள்ள அரிய குறை செயினும் பொறுத்து அளிப்பது உமது மறை மேன்மை அன்றோ – சீறா:2661/3
தள்ள அரிய தடை விடுத்திர் இகலேன் என்று அகம் வேறாய் சாற்றினானால் – சீறா:2661/4
புகல் அரிய பிழை பொறுத்து அங்கு அவர் செயலுக்கு இயல்படுத்தல் புந்தி நேர் என்று – சீறா:2662/2
விட்டு இழிந்து அரிய தீன் விளக்கும் மேன்மையின் – சீறா:2759/3
அரிய பொன் மணி பூண் ஆடை ஆதியா மற்றும் உள்ள – சீறா:2804/1
அரிய செம் கரத்தால் திரு வயிறார அனைவரும் அமுதுசெய்தனரால் – சீறா:2857/4
கலை வல்லோய் காட்சியின் அரிய இ திசை புகுந்தனன் அடியேன் – சீறா:2899/4
அபுஜகல் மகன் அறிந்து அரிய வேகத்தால் – சீறா:3033/3
அகலிடம் விளங்கும் ஐந்நூறு இரசிதத்து அரிய காசு – சீறா:3083/1
வான் இழிந்து அரிய வேத முகம்மதுக்கு உரைப்ப அன்னோர் – சீறா:3093/1
அரிய பொன் இழை துகிலினும் பல்பல அணியாய் – சீறா:3125/3
வெண் நறை மலர் மாலிகை புனைந்து அரிய மான்மதம் விதிர்த்திடும் தோற்றம் – சீறா:3158/2
மாண் எழில் அரிய பீங்கானும் வார் தலைகாணியும் – சீறா:3250/1
விள்ளுதற்கு அரிய வேத வழிமுறை விதித்த நோன்பை – சீறா:3353/2
சோடு அணிந்து அரிய செம்பொன் சுடர் மணி கடகம் பூண்டு – சீறா:3402/2
கவலுதற்கு அரிய ஆநந்த பெருக்கின் களி கடல் குளித்து மூழ்கினரால் – சீறா:3592/4
அரிய மால் நகர் இடன் அற மலிந்தன அன்றே – சீறா:3786/4
அரிய நாயகன் அருளும் நம்-பால் உள அடலில் – சீறா:3811/2
அரிய வானவர் எவரும் நீள் புவியிடத்தவரும் – சீறா:3828/1
அரிய வெம் படை தலைவரில் அப்துல்லா என்போன் – சீறா:3863/2
அரிய ஆரமும் படைக்கலன்களும் விருது-அதுவும் – சீறா:3895/3
அரிய நபிக்கு ஓர் உயிர் என வந்தோர் அடல் ஊரும் – சீறா:3912/2
அரிய கண் வடுவும் தீர்ந்து உள்ளகம் மகிழ்ந்து அளவில்லாத – சீறா:3936/1
கொல்லாது அரிய தலைவிலையும் வாங்கா விட்டோம் குறி கொள்ளாது – சீறா:4049/3
பொருந்துதல் இல்லையாம் அரிய பூதல – சீறா:4071/3
ஆங்கு அவன் ஒருபால் விலைசொலற்கு அரிய அணி மயிர் படம் ஒன்று விரித்து – சீறா:4092/1
வீரனும் மனையில் புக்கினன் அரிய விரி சிறை பறவைகள் அனைத்தும் – சீறா:4108/1
வேற்று உவமை சொல்ல அரிய வேதரும் எழுந்தார் – சீறா:4124/2
கண்டு பல சேனையொடு காண அரிய தூதர் – சீறா:4126/3
காரையும் பெரிய வாகையும் திருகு கள்ளியும் அரிய வெள்ளிலும் – சீறா:4210/1
துன்னு தவ வானவர்கள் தொழும் அரிய ஒளி உருவாய் தோன்றி நின்றோய் – சீறா:4295/3
பொருவு அரிய அழகு மயில் ஆயிசா எனும் கொடியும் போனார் அன்றே – சீறா:4304/4
பொருவு அரிய வளம் படைத்த முறைசீகு எனும் நகர புறத்து உற்றாரால் – சீறா:4307/4
திடுதிடென ஈண்டியது என்று அரிய மறை எழுது கொடி சீயம் இன்னே – சீறா:4312/3
தென் திகழ் அரிய கண்கள் சிவந்தன தீயது என்ன – சீறா:4386/4
அரிய நாயனை புகழ்ந்து நல் பயித்துகள் அறைந்து – சீறா:4403/3
அரிய வேந்தரும் தோழரும் அருகினில் சூழ – சீறா:4436/2
மனத்தினில் களிப்புற்று அரிய ஈமானை வளர்த்தவராம் என புகன்று – சீறா:4477/2
ஊன் உடைய பல் உயிர்க்கும் உணர்வு அரிய பேரொளியாய் ஓங்கி நின்ற – சீறா:4522/2
எல்லாரும் தொழும் அரிய தீனை வளர்த்து உறு விசயம் எற்கு ஈந்து ஆள்வாய் – சீறா:4531/3
அவனிடம் மேவினர் அரிய வல் இருள் – சீறா:4554/3
விலக்க அரிய வருடம் ஒரு நான்கு நிறைந்து ஐந்து ஆண்டு மேவும் போதில் – சீறா:4678/2
தள்ள அரிய மனத்து அறிவு-தனை அகற்றி மெய் மயக்கம் தந்து நட்பாய் – சீறா:4679/1
விள்ள அரிய மறை பொருளை சகுபிகளுக்கு உரைத்து எவர்க்கும் விளக்கினாரே – சீறா:4679/4
அளவிடற்கு அரிய வாழ்வும் அழிந்திட மெலிந்த பின்னர் – சீறா:4786/4
அரிய பாலை வனமும் அடவியும் – சீறா:4814/1
அரிய கச்சு முறா செய வந்தனம் அடுத்தே – சீறா:4839/4
அரிய கரி என்று பெயர் ஆன மத யானை – சீறா:4892/4
அரிய திண் திறல் வயவர்கள் வந்தனர் அவரின் – சீறா:4914/4
நிறை பொறை அறியா கயவரை நோக்கி நிகழ்த்துதற்கு அரிய சக்காத்தின் – சீறா:5016/2

மேல்


அரியதாக (1)

தேறு அரியதாக வெகு சீழ் உதிரம் ஓட – சீறா:4891/1

மேல்


அரியதாம் (1)

ஆன இ தொழுகை ஏது என்று அறிந்திலேம் அரியதாம் மால் – சீறா:4203/2

மேல்


அரியதாமால் (1)

ஒருவரா அடர்ந்து புக்குற்று உடற்றுதல் அரியதாமால் – சீறா:4963/4

மேல்


அரியது (5)

நிலம் மிசை வீழ்ந்த இனும் சில புதுமை நிகழ்த்துதற்கு அரியது அன்று இரவே – சீறா:261/4
அரியது எய்துறும் அளவில் பாசறை – சீறா:3975/3
தெரு-வழி கிடக்கும் வாட்டம் செப்புதற்கு அரியது அம்மா – சீறா:4745/4
கொந்து அலர் குழலாய் எம்மால் கூட்டுதல் அரியது என்றார் – சீறா:4789/4
அரியது ஓர் புகழ் சேர் வண்மை அப்துல்லா முகம்மது என்போர் – சீறா:4881/1

மேல்


அரியவர்க்கு (1)

அந்தமும் முடிவும் இல்லா அரியவர்க்கு உரிய தூதர் – சீறா:2773/1

மேல்


அரியவன் (8)

அரியவன் கொடுத்த வரிசைகள் நிறைந்த ஐம்பது சுகுபு இறங்கியதே – சீறா:135/4
அரியவன் தூதரான அகுமது கலக்கமுற்று – சீறா:1272/1
அரியவன் அருளினால் அமரர்_கோன் எனக்கு – சீறா:2157/1
அரியவன் அருளொடும் புறப்பட்டார்களால் – சீறா:2724/4
அரியவன் திரு மெய் தூதே அண்ணலே இறையோன் சோதி – சீறா:3071/1
அரியவன் தொழ பஜிறு அடுத்த தீம் புனல் – சீறா:3284/3
அரியவன் திரு வாக்கினால் உரைத்த ஆரணத்தின் – சீறா:3859/1
அரியவன் தூதரான அகுமதின் வடிவை நீண்ட – சீறா:4701/1

மேல்


அரியவனை (1)

கன்றி மனம் அற வருந்தி அரியவனை பணிந்து இவரும் கரைவதானார் – சீறா:4527/4

மேல்


அரியாய் (1)

அடங்கலர்க்கு அரியாய் உதித்த நம் நயினார் அறைந்த சொல் மறுத்தவன் வல கை – சீறா:1447/1

மேல்


அரியின் (2)

அரியின் சீற்றமுற்றார் அபித்தாலிபே – சீறா:1412/4
அரசர்கள் சிலர் திரண்டு அரியின் ஈண்டினார் – சீறா:3628/4

மேல்


அரியினும் (1)

ஊற்றம் மிக்க வெவ் அரியினும் வலிமையர் உணர்வின் – சீறா:3789/3

மேல்


அரியும் (1)

அலகிலா திறன் மைந்தரும் தூது எனும் அரியும்
புலனும் தேகமும் களித்து எழில் சிறந்திட புசித்தார் – சீறா:4425/2,3

மேல்


அரியே (7)

மாற்றலர்க்கு அரியே என முகம்மதை வாழ்த்தி – சீறா:349/2
ஒன்னலர்க்கு அரியே கேள் என் உளத்தினில் உற்றது அன்றே – சீறா:604/4
திருந்தார் அடல் அரியே தரு செழு மா மழை முகிலே – சீறா:984/2
ஒன்னார் அரியே என் பெயர் ஊசா என உரைத்தான் – சீறா:988/4
வெய்ய கோள் அரியே மருவலர் இடியே வேண்டி யான் செய்த புண்ணியமே – சீறா:4120/2
அம் தாரணி அரசே அடல் அரியே அதிசயமே – சீறா:4343/3
இடிக்கும் மழை குடை கவித்த வேந்து அரியே என போற்றி இனைய சொல்வான் – சீறா:4533/4

மேல்


அரியோன் (1)

அரிய மெய்ப்பொருளாய் அளவிடற்கு அரியோன் அருளினன் அமரர்கள் சுவர்க்க – சீறா:235/1

மேல்


அரிவை (12)

அரிவை தன்னகத்து அறிவினும் தேர்ந்து உணர்ந்து அறிந்து – சீறா:223/2
அரிவை ஆமினா அகத்தினில் அடைந்து அலிமா உன் – சீறா:327/1
அரிவை ஆமினா அகத்திடை புகுத்தலே அறிவு என்று – சீறா:446/3
வந்து தோன்றிய முதியவன் அரிவை நின் மனத்தின் – சீறா:459/1
அரிவை புன்முறுவல் தோன்ற அணி நகை கதிரின் முத்தாய் – சீறா:932/3
அரிவை ஆங்கு உற்ற செய்தி அறைக என அறைய மாரி – சீறா:1042/3
அரிவை நும் மனைக்குள் நீவிர் அடிக்கடி ஓதியோதி – சீறா:1571/3
வாழ்த்தி நின்றவரை எல்லாம் வைதுகொண்டு அரிவை நின்றாள் – சீறா:3197/4
அன்று நான் கொண்டு வாழ்ந்த அரிவை தன் விதியினாலே – சீறா:3930/1
அரிவை மாதரும் ஆடல் மாந்தரும் – சீறா:3966/3
அலக்கணுற்று அழுது நின்ற அரிவை தன் மெலிவை எல்லாம் – சீறா:4795/3
ஆசு இலா கற்பின் மிக்க அரிவை இ பழத்தை வாங்கி – சீறா:4798/1

மேல்


அரிவை-தம் (1)

ஆதி-தன் தூதர் ஈன்ற அரிவை-தம் மணத்தின் கோலம் – சீறா:3187/3

மேல்


அரிவை-தன் (1)

அரிவை-தன் அழகு வெள்ளத்து அமுதினை இரு கண் ஆர – சீறா:611/2

மேல்


அரிவை-தன்-வயின் (1)

அரிவை-தன்-வயின் நெறி செலும் பேர்கள் கண்டு அடைந்தார் – சீறா:454/4

மேல்


அரிவையர் (7)

அந்தவாறு அறிந்து அரிவையர் இ நகர் அனைத்தும் – சீறா:226/1
ஆரண கடலுக்கு அமுத நாயகியை அரிவையர் முறைமுறை வாழ்த்தி – சீறா:1207/2
பொருவு இலா நகர் ஆடவர் அரிவையர் போற்ற – சீறா:3149/1
அரிவையர் மனத்தை ஒத்து உள் அலை செறி தடமும் மற்றும் – சீறா:4183/1
அரிவையர் தமக்கு நாணி ஆண்மை கெட்டு அலைந்தார் அன்றே – சீறா:4744/4
அரிவையர் கற்பும் இன்றி அகலிடம் மெலிந்தது அன்றே – சீறா:4747/4
அருள் பெறும் இசுலாமான அரிவையர் புதல்வர் மற்றோர் – சீறா:4888/1

மேல்


அரிவையர்க்கு (3)

அறை திரை கடலில் அமுது என பிறந்த அரிவையர்க்கு அணி எனும் கதீஜா – சீறா:990/2
அலகு இலாது அடைந்தது என்னவும் உரைத்தேன் என அரிவையர்க்கு உரை என்றான் – சீறா:993/4
அந்த நல் மாற்றம் கேட்ட அரிவையர்க்கு அமுதம் அன்னார் – சீறா:3103/1

மேல்


அரிவையை (1)

மிடுக்கு அகன்றிட பயத்தொடும் அரிவையை விளித்து – சீறா:1273/2

மேல்


அரிவையோ (1)

அரிவையோ அவனோ ஆவி அளிப்பவர் என்ன இன்னே – சீறா:3705/3

மேல்


அரீது (1)

வெற்றியும் வீரமும் விளம்ப அரீது என – சீறா:4996/3

மேல்


அரு (82)

அரு உருவாய் உரு உருவாய் அகம் புறமும் தன் இயலா அடங்கா இன்பத்து – சீறா:0/2
அரு மறை தெரிந்து நீதி நெறிமுறை நடந்து தீன் இ அகில தலம் எங்கும் மீறவே – சீறா:5/1
அரு மறை நெறியும் வணக்கமும் கொடையும் அன்பும் ஆதரவும் நல் அறிவும் – சீறா:48/1
ஏர் அணி புயன் நாகூறிடத்து உறைந்து அங்கு இலங்கியது அரு மறை ஒளியே – சீறா:147/4
அறிவு எனும் கடலாய் வரம்பு பெற்றிருந்த அரு மறை முலறு நல் நபிக்கு – சீறா:157/1
அம் புவிக்கு அரசாய் பெற்றெடுத்து உவந்த அரு மணி அப்துல் முத்தலிபு – சீறா:165/2
உள்ளகம் குளிர்ந்து அரு மறை மூன்றையும் உணர்ந்தோர் – சீறா:222/1
அரு வரை அனையார் உருவமும் சிறிதாய் ஆமினா திரு மனை சூழ்ந்தார் – சீறா:236/4
ஈனமும் கொலையும் விளைத்திடும் பவ நோய் இடர் தவிர்த்திடும் அரு மருந்தாய் – சீறா:257/2
அனைவரும் திரண்டு மக்க மா நகர் விட்டு அரு வரை சிறு நெறி அணுகி – சீறா:355/2
துருவை மேய்த்து அரு நீர் ஊட்டி தோன்றுவர் அலது நீங்கார் – சீறா:401/4
அரு மறை முகம்மதே நும் அகத்தினில் அஞ்சல் வேண்டாம் – சீறா:424/1
ஒப்பு அரு மதீனம் என்று ஓதும் ஊரிடை – சீறா:487/2
பண் அரு மறை நபி பாரில் தோன்றிய – சீறா:488/1
பூத்த தாமரை கழனி விட்டு அரு நெறி புகுந்தார் – சீறா:549/4
அரு மறை மலருள் காய்த்த அறிவு எனும் கனியை உண்ட – சீறா:613/3
பெட்டை ஒட்டகத்தை கண்டு பின் தொடர பிசகினது அரு நெறி கானில் – சீறா:681/2
கடந்து கான் பல கடந்து அரு நெறி செலும் காலை – சீறா:754/2
முருகு உலாவிய பொழில் கடந்து அரு நெறி முன்னி – சீறா:841/3
இருந்த பொன் எடுத்து அரு நபி இணை மலர் அடியில் – சீறா:863/3
பகர் அரு நபியாய் வேதமும் உடைத்தாய் வருவர் என்று அறிவுளோர் பகர்ந்த – சீறா:992/3
இன மணி சிறை விட்டு அரு நடம்புரியும் இரு வரை இடங்களும் கடந்தார் – சீறா:998/4
அரு மறை தேர் குவைலிது கேட்டு அகத்தில் அடங்கா உவகை பெருக்கு ஆநந்தம் – சீறா:1091/1
புகைத்த காரிருள் குழல் முடித்து அரு மலர் புனைவார் – சீறா:1119/1
தொட்டி-தோறும் பன்னீர் சொரிந்து அரு நறை மறுவி – சீறா:1123/3
பணிப்ப அரு மேனிலை பரப்பு மீதினும் – சீறா:1148/3
அந்த நாள் தொடுத்து அளவிடற்கு அரு நெடும் காலம் – சீறா:1220/1
அருளினில் ஜிபுறயீல் வந்து அரு வரை இடத்தில் வைகும் – சீறா:1256/3
அரு மொழி விளக்கலால் ஆய்ந்து நம் நபி – சீறா:1299/3
அரு மறை நாயக நபிகளானவர் – சீறா:1308/1
அரு மறை பொருட்கு உரையாணியாகிய – சீறா:1319/1
அமரருக்கு அவலம் செய்தீர் அரு மறை வசனம் தீய்த்தீர் – சீறா:1352/1
கோது அறும் துகில் பொதிந்து அரு மணி பல குயிற்றி – சீறா:1360/1
அமரர்_கோன் இழிந்து அரு நபி எனும் பெயர் அளித்து – சீறா:1503/2
கண்ட காரணத்தொடும் இளைப்பு அரு நெறி காட்ட – சீறா:1542/2
வந்தது என்-தனக்கு அரு மறை என வகுத்ததுவும் – சீறா:1846/4
வரப்படும் திறன் முகம்மது என்று அரு மொழி வகுத்து – சீறா:1862/3
புக்கிடம் புகுதற்கு அரு நெறி அறியா புல்லறிவினில் சில புகல்வார் – சீறா:1934/4
மத மலை கரத்தின் வனப்பினை அழித்து மாறு அரு மிருது மென்மையினில் – சீறா:1970/2
அரு மறை நபி முகம்மது உள் அன்பு உற – சீறா:1991/1
அரு மறை மொழி வழி ஆவன் யான் என்றான் – சீறா:2132/4
அரு வரை நேர் ஒட்டகம் நூறு அடல் அரி ஏறு என்னும் அபூபக்கர்க்கு அன்றே – சீறா:2173/4
பண் அரு நல் மறை நபியே வானவர் பொன் அடி பரவ படியின் வந்தோய் – சீறா:2189/3
தூசினில் பொதிந்து தோளில் சுமந்து அரு நெறியை முன்னி – சீறா:2245/2
பொருவு அரு மதத்தால் தவம் குணம் இரக்கம் பொறை நிறை புண்ணியம் பிறவும் – சீறா:2308/2
அரு மறை மாறி நின்றோர் ஆர் உயிர் இழந்தார் என்ன – சீறா:2365/2
ஆர் அமுது அனைய வேதத்து அரு மொழி அகத்துள் தேக்கி – சீறா:2396/1
அரு வரை தட புய சகுது அசுஅதும் – சீறா:2412/1
அரு வரையிடத்தும் தேடி அடைந்தனர் முழந்தாள்மட்டும் – சீறா:2575/2
அரு வரை முழையில் புக்கி அருக்கன் ஒத்திருக்கும் வள்ளல் – சீறா:2576/4
அரு மறை பொருளாய் நின்றோன் அமைத்த பன்னகமே யாங்கள் – சீறா:2604/1
அரு மறைக்கு உரிய நல் வழியினர் என்று அறைதர தீன் நிலை அமைத்து – சீறா:2866/3
செப்ப அரு நூல்கள் பலபல உணர்ந்தும் செவி வழி ஒழுகிட பெரியோர் – சீறா:2896/3
மாறு அரு நெடு வரை மக்க மா நகர் – சீறா:2994/1
அரு மறை முதியோர் ஏகி இறையவன் அலியார்க்கு இன்ப – சீறா:3084/1
அலங்கரித்து அயினி சுழற்றி நூலவர்கட்கு அரு நிதி மணியொடும் வழங்கி – சீறா:3160/1
அரு மறை மணத்த வாயும் அருள் அடைகிடந்த கண்ணும் – சீறா:3186/1
அரு மறை முகம்மதின் அம் பொன் தாள் இணை – சீறா:3335/1
அரு நிதிக்கு இடையூறாய் வந்து அடுத்தவன்-தன்னை இன்னே – சீறா:3394/1
கந்துகத்து இருந்து அரு மறை பாத்திகா ஓதி – சீறா:3467/3
தாவு அரு வேகம்-தனை கடிந்து உலவும் தட பரி விடுத்து இறங்கினரால் – சீறா:3554/4
அரு மருந்து அனைய உயிர் என பொருந்தி அன்புடன் இனிது இருந்தனரால் – சீறா:3605/4
மாறு அரு மணியும் பொன்னும் ஆடையும் இனிதின் வாரி – சீறா:3672/3
அபசி தேயத்தில் சென்று அரு நிதி அளித்து அடலின் – சீறா:3782/2
அரு மறை செழும் பாத்திகா ஓதினர் அன்றே – சீறா:3837/4
ஆய அரு நரகம் புகுவதற்கு எழுவதல்லது வேற்றிடம் போகான் – சீறா:4082/4
காயம் நொந்து அரு விடாய் மிகுந்து வரு கால் தளர்ந்து உளம் வருந்தியே – சீறா:4217/2
அ கணத்தின் அரு மறை உள் கொளும் – சீறா:4225/1
தாங்கிலாத அரு நோயினில் இடைந்து மெய் தளர்ந்து – சீறா:4259/1
பொருளே எனதிடமே அரு பொறையோடும் அளித்து – சீறா:4341/1
குடியில் பெறு சுடரே அதி குலனுக்கு அரு நிதியே – சீறா:4347/3
அரு மறை உணரும் தீன் அன்சாரிகள் எவரும் சூழ – சீறா:4631/1
அறையும் சொற்றலை மேற்கொண்டு அரு நெறி – சீறா:4663/1
ஆங்கு அவ்வாறு அது இயற்றி அரு மறை – சீறா:4664/1
பொருவு அரு மணியே பொன்னே பூவையே கிளியே மானே – சீறா:4689/3
அரு மறை பொருளாம் அல்லா அருளியபடியே வந்து – சீறா:4696/3
சாற்ற அரு முறைகொண்டு என்னை தாய் என உரைத்தார் மன்னோ – சீறா:4787/4
ஆள் அடிமையர் கொண்டு ஏவ அரு நிதி சிறிதும் இல்லை – சீறா:4796/1
சொல அரு மொழியை கூறும் சுகயிலை நோக்கி வள்ளல் – சீறா:4883/1
பண் அரு மறையின் தீம் சொல் பாவலர் இனிது வாழ்த்த – சீறா:4912/3
கூண்டு அரு நிரை பின் ஏகி சென்றனர் கூற்றும் அஞ்ச – சீறா:4941/4
அணைவுற புணரும் சாரல் அரு வரை இடமும் கண்டார் – சீறா:5002/4

மேல்


அருக்கன் (6)

அருக்கன் ஒப்பு அல நாமம் முகம்மது என்று அகன்றார் – சீறா:190/4
கொதிகொதித்து அழன்று அருக்கன் மேல் கடலிடை குதித்தான் – சீறா:2002/4
அரு வரை முழையில் புக்கி அருக்கன் ஒத்திருக்கும் வள்ளல் – சீறா:2576/4
அடிமையின் தொழில் செய்து அங்ஙன் இருந்தனன் அருக்கன் ஓடி – சீறா:2844/1
அருக்கன் ஒத்து எழுந்து வெம் போர் அணி கலன் அணியலுற்றார் – சீறா:3366/4
அருக்கன் ஒத்த நம் முகம்மது நபியிடத்து ஆனார் – சீறா:3508/4

மேல்


அருக்கனும் (1)

அலைபட பிடித்து அங்கு அடவியின் அடைய அருக்கனும் குட புலத்து அடைந்தான் – சீறா:677/2

மேல்


அருகிருந்தவனை (1)

அரும் தவம் பெற்றேன் இன்று என்று அருகிருந்தவனை கூவி – சீறா:797/2

மேல்


அருகிருந்து (1)

அருகிருந்து எழும் தங்கைகள் சிவப்புற வடித்தான் – சீறா:971/3

மேல்


அருகில் (2)

கை இழந்து அருகில் கிடந்தவர் ஒரு பால் கால் துணை இழந்தவர் ஒரு பால் – சீறா:3567/2
தோத்திரம் செய்து வள்ளல் துணை அடிக்கு அருகில் வைத்தார் – சீறா:4711/4

மேல்


அருகின் (1)

அதிதியர் சிவண போயினர் மற்ற அரசர்கள் ஈங்கு இவர் அருகின் – சீறா:4446/4

மேல்


அருகினில் (5)

நவை அற தமது அருகினில் இருத்தி வெண் நகை மலர் முகம் நோக்கி – சீறா:663/2
விரி மலர் குழல் தெரிவையை அருகினில் விளித்தார் – சீறா:1868/4
அருகினில் படுத்து அங்கையினால் உற அணைத்து – சீறா:4169/3
அடல் புரி சாபிர்-தம்மை அருகினில் கூவி ஈந்தின் – சீறா:4291/1
அரிய வேந்தரும் தோழரும் அருகினில் சூழ – சீறா:4436/2

மேல்


அருகு (29)

தேன் அவிழ் பதும செழும் கரம் கொடுத்து சேர்ந்து அணைந்து அருகு உற சிறந்த – சீறா:250/3
தன் கிளையவரை விளித்து அருகு இருத்தி சாற்றினர் செழும் புகழ் அலிமா – சீறா:364/1
நிலைத்த பொன் பாவை என அருகு இருத்தி நெறியுடன் பல மொழி புகழ்ந்து – சீறா:385/3
அருகு இருத்தி நல் மொழி பல எடுத்தெடுத்து அறைந்தான் – சீறா:835/3
வேந்தர்வேந்து அவண் அருகு உற அடைதலும் விரிந்த – சீறா:860/1
ஆங்கு அவர்-தமை அழைத்து அருகு இருத்தி நீர் – சீறா:911/1
ஆகத்திடை கண்டான் அவண் அடைந்தான் அருகு இருந்தான் – சீறா:983/4
அரும் புகழ் மைசறாவை அழைத்து அருகு இருத்தி நெஞ்சின் – சீறா:1061/2
பெரும் தவிசினின் இனிது இருத்தி அருகு இருந்து பிரிய மொழி பேசிப்பேசி – சீறா:1080/2
சலவை கொண்டு உற போர்த்து அருகு இருந்தனர் தையல் – சீறா:1274/4
பெருகி பரந்த புனல் கரையில் பெரியோன் தூதை அருகு இருத்தி – சீறா:1333/1
சென்று அடுத்து அருகு இருந்து மூதுரை தெளித்த மா மறை வழிக்கொடே – சீறா:1432/3
மனத்தின் இன்புற அழைத்து அருகு இருத்தி மும்மறையின் – சீறா:1712/3
அங்கை இணை தொட்டு இனிது அழைத்து அருகு இருத்தி – சீறா:1766/3
அருகு இனிது உறைந்தவன் அறைந்தது தெளிந்தே – சீறா:1782/2
அடர்ந்த வேல் விழி மடந்தையை அருகு உற இருத்தி – சீறா:1869/1
அறிவின் ஆய்ந்து அகுமது தனித்து அழைத்து அருகு இருத்தி – சீறா:2019/2
இருத்தல் கண்டு நம் நபி மனம் இடைந்து அருகு இருந்தார் – சீறா:2193/2
பத்தியாய் அருகு இருந்து ஒரு மொழி பகர்ந்திடுவார் – சீறா:2234/4
அகம் மகிழ்ந்து தீனவர்களை அழைத்து அருகு இருத்தி – சீறா:2493/3
அருகு இருந்தவரை மதி மயக்கிடுவன் அறிகிலா வேற்று உரு எடுப்பன் – சீறா:2534/2
வந்த மன்னவர்கள் அனைவர்க்கும் இனிய வாசகம் கொடுத்து அருகு இருத்தி – சீறா:2863/1
அருகு நுண் இடை ஒடிந்திடும் எனும்படிக்கு அசைய – சீறா:3146/3
திடம் தரு மொழியால் அழைத்து அருகு இருத்தி தீயவன் அபூஜகுல் என்போன் – சீறா:3565/2
இதத்தொடும் அழைத்து அருகு இருத்தி சொல்லுவான் – சீறா:3645/4
இருள்-தொறும் மணி தொட்டிலை அசைத்து அருகு இருந்து – சீறா:3747/3
களங்கம் அற அருகு இருந்தோர் சொல அடுத்து கண்டு சில கழறலுற்றான் – சீறா:4680/4
ஒழுக நின்று உருகுவாளை உவந்து அருகு அழைத்து கற்பின் – சீறா:4792/2
வண்மை சேர் மக்க மா நகருக்கு அருகு
அண்மி சேர்ந்தனர் ஆண்டு குதைபிய்யா – சீறா:4828/3,4

மேல்


அருகுற (1)

வாய்ந்த வாய்மையின் விளித்து அருகுற வரவழைத்து – சீறா:2620/3

மேல்


அருட்கு (2)

அறத்தினுக்கு இல்லிடம் அருட்கு ஓர் தாயகம் – சீறா:176/1
முடிவின்றிய அருட்கு ஓர் மனை எனும் முண்டக விழியில் – சீறா:4332/3

மேல்


அருட்டம் (3)

அருட்டம் உண்டு அறு கால் சுரும்பு இனம் அலம்பும் அலங்கலை இலங்குற அணிந்து – சீறா:1202/2
புள்ளி வண்டு அருட்டம் உண்டு இசை பயிலும் பொழில் திகழ் மக்க மா புரத்தில் – சீறா:1242/1
அருட்டம் ஊறிய தொடையல் அம் புய அகுமது-பால் – சீறா:3825/3

மேல்


அருட்படுத்தி (1)

அருட்படுத்தி கேட்பீர் என்று உரை சாற்றி சாற்றும் – சீறா:2080/4

மேல்


அருத்தமே (1)

அருத்தமே உரை கலிமா அ நிண்ணய – சீறா:1297/2

மேல்


அருத்தி (2)

அருத்தி யாம் வளர்ப்பதற்கு ஐயம் இல்லையே – சீறா:294/4
இருவருக்கு இருந்த அமுதினால் ஒரு நூற்றெண்பது பெயர்க்கு இனிது அருத்தி
அரு மறைக்கு உரிய நல் வழியினர் என்று அறைதர தீன் நிலை அமைத்து – சீறா:2866/2,3

மேல்


அருத்திய (2)

அருத்திய துயர காற்றால் அவதியுற்று அலைந்து காந்தள் – சீறா:1159/2
அருத்திய எளியேம் பண்புறும் பொருட்டோ என்றலும் அழகு உற உமக்கு ஓர் – சீறா:4471/2

மேல்


அருத்தினாரால் (1)

அன்னவர்கள் கையார வாயார வயிறார அருத்தினாரால் – சீறா:3756/4

மேல்


அருந்த (2)

செம் களத்திடை குற்றுயிர் உடல் அருந்த தெறித்திடும் குருதியில் திரிவ – சீறா:3577/2
மேதையை அருந்த என்ன வியந்தனர் வியந்து நின்ற – சீறா:4735/2

மேல்


அருந்தலே (1)

வெப்பு உறும் பசி அற இவர் அருந்தலே வேலை – சீறா:4423/2

மேல்


அருந்தா (1)

போனகம் அருந்தா கரத்தினால் அமுது பொசித்தவன்-தனை எதிர் விளித்து – சீறா:1445/1

மேல்


அருந்தார் (2)

கரந்து தம் இடது பால் முலை கொடுக்கில் கனி இதழ் வாய் திறந்து அருந்தார் – சீறா:366/4
பஞ்சணை பொருந்தார் இரு விழி துயிலார் பழத்தொடு பாலமுது அருந்தார்
கொஞ்சும் மென் குதலை கிளியொடும் மொழியார் கொழு மடல் செவிக்கு இசை கொள்ளார் – சீறா:1015/1,2

மேல்


அருந்தி (20)

வெறி மது அருந்தி மரகத கோவை மென் பிடர் கிடந்து உருண்டு அசைய – சீறா:53/1
கொத்து அலர் சூடி அரை துகில் இறுக்கி குட மது கை மடுத்து அருந்தி
மை தவழ் கனக கிரி புயம் திரண்ட மள்ளர்கள் வனப்பினுக்கு உடைந்த – சீறா:57/1,2
கால வட்ட வாய் முளரியில் ஊறு கள் அருந்தி
கோல வட்ட அம் சிறை அளி குழுவுடன் பாடும் – சீறா:62/1,2
கண்டவர் மனமும் கண்களும் குளிர்ந்து கனி பல பறித்து எடுத்து அருந்தி
வண்டு அணி குழலார் வருத்தமும் தீர்ந்து வழியினில் பெரும் பலன் கிடைத்து – சீறா:359/1,2
வாரியே அருந்தி வறுமையும் பசியும் மறந்து உடல் களிப்பொடு மகிழ – சீறா:365/3
சுரந்திடும் சூகை முலை அமுது அருந்தி துயில்தரும் காலையில் எடுத்தும் – சீறா:366/3
ஊனம் இல் நதியில் ஒரு கை நீர் அருந்தி உடல் குளிர்ந்து அரும் பசி ஒடுங்கி – சீறா:699/3
விருந்து இவண் அருந்தி நம்-தம் துடவையில் விடுதியாக – சீறா:797/3
கனி பல அருந்தி துண்ட கரும்பு அடு சாறு தேக்கி – சீறா:806/1
மாரி அருந்தி பண் மிழற்றி வரி வண்டு உறங்கும் மலர் கூந்தல் – சீறா:1335/1
புது நறவு அருந்தி வரி சுரும்பு இரைக்கும் பொழில் உடை பொருப்பிடை திரண்ட – சீறா:1910/1
தேன் இனம் இருந்து புது நறவு அருந்தி செழித்திடும் பெரும் தடத்து இருந்த – சீறா:1926/3
நீண்ட செம் கரத்தால் உவந்து எடுத்து அருந்தி நிறைந்தது வயிறு என்பர் சிலர் கை – சீறா:2860/1
வாரிச கழனி வரி வரால் அருந்தி மேதினியின் மடு நடு குடையும் – சீறா:2895/2
வடி நறவு அருந்தி வரி அளி சிலம்பும் மலர் தொடை புயத்து அபூபக்கருடன் – சீறா:3168/1
மருவலர்கள் உயிர் அருந்தி ஊன் உணங்கும் கதிர் இலை வேல் மன்னர் சூழ – சீறா:3749/1
அணிபெற இங்கு இருந்து அருந்தி எழுவம் என முகமனொடும் அருளினாரால் – சீறா:3754/4
கோது அறும் அமுதத்தொடும் உணவு அருந்தி குற்றுடைவாளினை ஏந்தி – சீறா:4109/3
அலை எறிந்து வரு கடல் படிந்து குளிர் அறல் அருந்தி உடல் கருகி நீள் – சீறா:4214/2
மற்றுளது எவையும் பலபல விதத்தில் சமைத்தனர் மனம் உற அருந்தி
துற்றிய மகிழ்வின் யாவரும் இருந்தார் துதி தரு முகம்மது நயினார் – சீறா:4991/1,2

மேல்


அருந்திட (7)

அருந்திட கிடையாது அலகைகள் திரிந்து அங்கு ஆள்வழக்கு அற்ற வெம் கானம் – சீறா:684/4
அன்னம் அருந்திட நீர் உப்பு அங்கி அளியாது அவரோடு அடுத்திடாமல் – சீறா:2179/2
அருந்திட உடலம் வீழ்த்தி ஆர் உயிர் பறித்து நுங்கள் – சீறா:2390/3
ஆசு இல் நல் பசி மீக்கொண்டும் அருந்திட பொருந்திடாமல் – சீறா:2834/3
முற்றிய முனையின் திறத்தவன் அலகை குலத்தொடும் அருந்திட முரணி – சீறா:3569/2
நந்தினனலன் என்று இகலனும் சுணங்கும் நடந்து அருந்திட கடிது ஒதுங்கி – சீறா:3570/3
முடை செறி நீரும் அருந்திட கிடையாது என மொழிந்தனர் அரும் பாவம் – சீறா:5015/3

மேல்


அருந்திடா (1)

அருந்திடா கசப்பும் உப்பும் அளித்தனன் மேலும் அன்றே – சீறா:2838/4

மேல்


அருந்திடும் (2)

புறத்தினில் புகுதாது அடைத்து அருந்திடும் பொசிப்பை – சீறா:2918/1
அருந்திடும் பசி வெறுத்து அறமை சங்கை செய்திருந்தது – சீறா:2974/2

மேல்


அருந்திடுவதே (1)

சலமலாதிகளில் நாற்றமும் தோற்றா தரை அருந்திடுவதே அல்லால் – சீறா:371/1

மேல்


அருந்திய (4)

அனம் அருந்திய அரசர்கள்-தமை மணி ஆசனத்து இனிது ஏற்றி – சீறா:658/1
பறித்து அருந்திய கரு முகில் படலம் ஒத்து உளதால் – சீறா:864/4
ஊன் அருந்திய வேல் நுழைபவரை ஒத்திருந்தார் – சீறா:1511/4
ஊன் அருந்திய புலி பணிதர எதிர் உரைத்தார் – சீறா:1876/2

மேல்


அருந்தியும் (1)

பதின்மர் எடுத்து அருந்தியும் பாத்திரத்து அளவு குறைந்தில பின் பஃது மாந்தர் – சீறா:3757/1

மேல்


அருந்திலர் (1)

அனைவரும் அருந்தினார் வேறு அருந்திலர் இல்லை என்ன – சீறா:4710/1

மேல்


அருந்திலள் (1)

மண் அருந்திலள் புளிப்பையும் விரும்பிலள் வயின் நோய் – சீறா:227/1

மேல்


அருந்தின (1)

அருந்தின குளகு நீர் உண்டு அவ்வயின் உறைந்த பின்னர் – சீறா:799/3

மேல்


அருந்தினர் (3)

ஈய்ந்து நின்றனள் அருந்தினர் துணையொடும் இறசூல் – சீறா:2692/4
வேண்டும் வேண்டாது என்று இரு விலா புறமும் வீங்கிட அருந்தினர் சிலர் பால் – சீறா:2860/3
ஆற்றல்சால் வரிசை நபி நயினாரும் அருந்தினர் அகம் மிக மகிழ்ந்தார் – சீறா:4990/4

மேல்


அருந்தினார் (1)

அனைவரும் அருந்தினார் வேறு அருந்திலர் இல்லை என்ன – சீறா:4710/1

மேல்


அருந்தினீரேல் (1)

புரை அற அருந்தினீரேல் யாக்கையில் பொறுத்து தோன்றும் – சீறா:5014/2

மேல்


அருந்தினும் (1)

வடம் கொள் வெம் முலையார் நகைத்து அருவருப்ப அருந்தினும் வாய்க்கு உதவாமல் – சீறா:1447/3

மேல்


அருந்தினேனால் (1)

அரிதினில் கலிமா ஓதி அங்கையால் அருந்தினேனால் – சீறா:2835/4

மேல்


அருந்து (2)

வரி அளி குடைந்து தண் நறா அருந்து மலர் புயன் அப்துல் முத்தலிபு – சீறா:269/1
சிந்து அமுது அருந்து கயல் அம் கரை தியங்க – சீறா:885/3

மேல்


அருந்தும் (12)

இன கரும் சுரும்பு மது துளி அருந்தும் இவை அலான் மது பிறிது இலையே – சீறா:76/2
அருந்தும் ஆர் அமுத கலிமா உரைக்கு அடங்காது – சீறா:2236/1
அருந்தும் சோற்றையும் பாலையும் அங்கையில் – சீறா:2337/1
இதமுற வந்து இருந்து அருந்தும் என உரைப்ப சொற்படியே இனிது மாந்த – சீறா:3757/2
விரைவினுடன் மனையிடத்தில் கொண்டு அருந்தும் என உரைப்ப விரும்பி ஏந்தி – சீறா:3758/3
கைத்தலத்து எடுத்து அருந்தும் என்று இனிதொடு கழற – சீறா:4422/2
பற்று உற அருந்தும் ஈத்தம் பழமும் ஒன்றாக சேர்த்து – சீறா:4703/3
நல் கனி அருந்தும் என்றார் நயந்து அவர் உரை தப்பாமல் – சீறா:4708/3
முறைமுறை பதின்மராக மொய்த்திருந்து அருந்தும் போதும் – சீறா:4709/1
காற்றினை அருந்தும் விட கட்செவியின் வாயை – சீறா:4893/3
மடுவினில் கமலம் மொண்டு அருந்தும் எல்வையில் – சீறா:4978/1
கலை கறித்து அருந்தும் மௌவலும் குருந்தும் கடுக்கையும் செறிந்திடும் நிழல் கீழ் – சீறா:5004/1

மேல்


அருப்பும் (1)

அருப்பும் வீறு உடையவர் பெயர் முகம்மது என்று அதிக – சீறா:191/3

மேல்


அரும் (265)

பகர அரும் குணமும் திவ்ய பரிமள மணமும் மாறா – சீறா:119/1
நிகர் அரும் குரிசிலே நல் நிலை பெறு வாழ்வே என்-தன் – சீறா:119/3
மறக்க அரும் பொருளே வேதம் வரு முறைக்கு உரிய கோவே – சீறா:123/2
பெறற்கு அரும் சுவன வானோர் அனைவரும் பெரிது கூண்டு என் – சீறா:123/3
குணிப்ப அரும் குறைஷி அம் குலம் என்று ஓங்கிய – சீறா:177/1
விள்ள அரும் பவளம் விரிந்தன கனி வாய் விளங்கிட வாழ்த்தெடுத்து உவந்து – சீறா:266/3
உரைப்ப அரும் குனைன் எனும் ஊருள்ளோர் எலாம் – சீறா:307/2
போற்றி முத்தமிட்டு அணி அணிந்து அரும் துகில் புனைந்து – சீறா:349/1
அரும் தவம்புரியும் பெரும் தலம் வணங்கி அடைகுவம் பதிக்கு என அலிமா – சீறா:351/1
நீங்க அரும் பிணி வந்து அடுத்திடில் அவர்கள் நிறை தரும் முகம்மதை காண்கில் – சீறா:369/2
பன்ன அரும் செங்கோல் உலகு எலாம் நடப்ப பாரினில் குல முறை நடப்ப – சீறா:376/3
எண்ண அரும் புதுமை காரணம் வளர இறையவன் திரு அருள் வளர – சீறா:378/3
எண்ண அரும் பெருமை புகழ் உசைன் நயினார் எடுத்து இயற்றிய பல வரிசை – சீறா:390/1
அரும் தவ பேறு எனும் அகுமதின் திரு – சீறா:498/2
அரிய மெய் வருந்த நாளும் அரும் தவம் புரிந்ததாலும் – சீறா:606/2
அரும் பெரும் தவமே நும்-தம் மனையிடத்து எழுக என்றார் – சீறா:639/4
அரும் தவத்து அபூபக்கரும் சுபைறுடன் ஆரிதும் அப்பாசும் – சீறா:670/1
பன்ன அரும் பாதை தலை தடுமாற பண்பொடு கொடு நடத்தினரே – சீறா:680/4
செட்டு அரும் எருதும் புரவியும் இடைந்து சிறுநெறி-வயின் வெகு தூரம் – சீறா:681/3
பன்ன அரும் தென்கீழ்_திசையினன் திரண்ட படையொடும் இருந்த பாசறையோ – சீறா:683/3
ஊனம் இல் நதியில் ஒரு கை நீர் அருந்தி உடல் குளிர்ந்து அரும் பசி ஒடுங்கி – சீறா:699/3
பொம்மல் உண்டு அரும் பகற்பொழுது போக்கினார் – சீறா:725/4
அரும் பெரும் கிரி பிதிர்ந்திட உருமினும் அலறும் – சீறா:757/4
தாங்க அரும் சுமை ஒட்டகம் புரவியும் சாய்த்து – சீறா:768/2
நீங்க அரும் பரல் கானையாறுகளையும் நீந்தி – சீறா:768/3
விள்ள அரும் சிர சூட்டு ஒரு கதிரினும் விளங்க – சீறா:773/4
அரும் தவ பொருள் முகம்மதும் அடை இடம் இவணே – சீறா:786/2
அரும் தவம் பெற்றேன் இன்று என்று அருகிருந்தவனை கூவி – சீறா:797/2
அடல் உறை அபுல் காசீம்-தம் அரும் குடி செல்வம் போல – சீறா:803/2
எடுக்க அரும் தவத்தின் மேலோய் யாவரும் அடைந்தோம் என்ன – சீறா:812/3
அரும் தவத்தவனே ஆதி அருள் ஒளி அவனின் நீங்காது – சீறா:824/1
அரும் தவ பொருள் முகம்மது நடந்தனர் அன்றே – சீறா:852/4
பன்ன அரும் சிறப்பு உடை அருள் கண் பார்வையும் – சீறா:903/1
நீங்க அரும் கரத்தை கவ்வி நெரிபட இறுக்கிற்று அன்றே – சீறா:941/4
அம்புய வதனன் குவைலிது வருந்தும் அரும் தவம் திரண்டு ஒரு வடிவாய் – சீறா:991/1
நிகர் அரும் குரிசில் இவர் அல்லால் இந்த நீள் நிலத்தினில் இலை எனவும் – சீறா:992/4
உரைப்ப அரும் காரணத்து உறுதி யாவையும் – சீறா:1028/1
ஐயம் இல் அமரர் மாதர் அரும் தவம் புரிவர் என்றால் – சீறா:1051/2
அரும் புகழ் மைசறாவை அழைத்து அருகு இருத்தி நெஞ்சின் – சீறா:1061/2
அரும் தவமே என போற்றி இவண் அடைந்த வரலாறு ஏது அறியேன் என்றான் – சீறா:1080/4
அரும் தவமாய் எம் இனத்தோர் ஆருயிராய் அருமருந்தாய் அப்துல்லா-பால் – சீறா:1081/2
குணிப்ப அரும் கூட கோபுரத்து மீதினும் – சீறா:1148/2
கணிப்ப அரும் கதிர்கள் பாய் மணி தவிசின் முகம்மது கவின்பெற இருந்தார் – சீறா:1200/4
விள்ள அரும் பசிய கழை குலம் பொருவா விளங்கு தோள் அணி பல தரித்தார் – சீறா:1203/4
பொருவு அரும் கதிர் விட்டு எழும் பொருப்பிடத்தில் பூத்த கொம்பு இருந்தது போன்றும் – சீறா:1208/1
அரவினை வதைத்த கரதல நயினார் அரும் கரம் பொருத்திய நயினார் – சீறா:1214/1
துடைப்ப அரும் பெரும் பழி சுமந்து அயலினில் போனார் – சீறா:1231/4
விள்ள அரும் கணக்கு ஆறாறு இரண்டு அதின் மேல் மேலவன் திருவுளப்படியால் – சீறா:1242/3
ஒப்பு அரும் வேதம் என்பது ஓதினேனல்லன் என்றார் – சீறா:1262/4
அறம் தழைத்தன நன் மார்க்கத்து அரும் புவி தழைத்த வெற்றி – சீறா:1269/2
அரும் புவிக்கு அரசு அபுதுர் றகுமானுடன் – சீறா:1318/3
மருப்பு அரும் கரட கைமா மதர்த்து அன மதர்த்து வீரர் – சீறா:1341/3
அண்டர் நாயகம் முகம்மதின் தமது அரும் கழுத்து உற இறுக்கினான் – சீறா:1430/2
விரை கிடந்து அரும் தேன் துளித்த குங்கும தார் விளங்கிய புய வரை துலங்க – சீறா:1450/2
எடுப்ப அரும் புதுமை உண்டு என இனத்தோர் யாரையும் இனிதுற நோக்கி – சீறா:1451/3
பொறுக்க அரும் வேதனை பொறுத்தும் நிண்ணயம் – சீறா:1487/1
பெறற்கு அரும் உரிமையான் என்ன பேசினார் – சீறா:1487/4
விள்ள அரும் மறையின் தீம் சொல் விடுத்து எடுத்துரைப்ப தேறி – சீறா:1501/2
பதியில் உள்ளவர்க்கு அரும் களை என பகை விளைத்த – சீறா:1513/2
கமல மென் பத முகம்மதின் அரும் பகை களைய – சீறா:1515/3
தொட்டிடாது ஒழியாது அரும் சூறையின் சுழலும் – சீறா:1531/4
பன்ன அரும் சிறப்பு வாய்ந்த பங்கய வாவி நண்ணி – சீறா:1574/3
அரும் கன வெற்றி நன் மாராயம் ஒன்று அடைவதாக – சீறா:1581/3
மாற்ற அரும் சுருதியின் வசனம்-தன்னொடும் – சீறா:1603/2
போற்ற அரும் புகழ்ச்சியால் புகழ்ந்து பொங்கிய – சீறா:1603/3
அடவியில் புகுந்து அரும் பதுக்கை சுற்றி ஓர் – சீறா:1608/1
பொருவு அரும் வானில் ராசாங்கம் பூமியில் – சீறா:1626/3
உள் நெகிழ்ந்து அரும் கலிமாவை ஓதினான் – சீறா:1633/4
நிகர் அரும் வெம் சமர் தொலைத்து நிறம் குருதி பிறங்கி ஒளிர் நிணம் கொள் வேலீர் – சீறா:1667/4
புரிசை வாயிலும் கடந்து அரும் பெரும் பதி புகுந்தான் – சீறா:1703/4
மாற்ற அரும் கதிர் வாயிலில் வந்தனன் எனும் சொல் – சீறா:1707/3
புறனிடத்து உறைந்தான் என்ன பொருவு அரும் தட கை வெள் வேல் – சீறா:1737/3
நிகர் அரும் பதிக்குள் செவ்வி நெடும் தெரு அனைத்தும் தூதை – சீறா:1739/1
புகலும் நல் மறையும் சூழ்ந்த பொருவு அரும் குலமும் மற்றும் – சீறா:1753/3
குவைலிதுக்கு அரும் பெரும் குலத்தின் தீபமே – சீறா:1789/1
விள்ள அரும் விசும்பினில் நோக்க வெள்ளிடை – சீறா:1795/2
அரும் பெரும் பொருளவன் முனிவில் ஆயது – சீறா:1797/2
செப்ப அரும் சலாம் என செய்ய வாய் திறந்து – சீறா:1800/3
ஒப்ப அரும் புகழ் நபிக்கு ஓதினார் அரோ – சீறா:1800/4
அரும் கதிர் பொழுதினில் அடைகுவோம் என்றார் – சீறா:1803/4
அரும் தவ மரக்கலமாக வந்து இவண் – சீறா:1813/3
அரும் தவத்தொடும் இதயம் அன்புற தொழ வேண்டும் – சீறா:1857/4
மண்ணகத்திருந்து அரும் விசும்பு அடைந்த பின் மகிழ்வாய் – சீறா:1874/2
பகர அரும் சுதை மதிள் முறை பகர்ந்ததை பகர்ந்தார் – சீறா:1881/3
அற்றை நாள் அகன்று அரும் பெரும் புகழ் முகம்மதுவும் – சீறா:1884/1
ஆதி_நாயகனே அழிவிலாதவனே அளவறுத்திடற்கு அரும் பொருளே – சீறா:1900/1
தீண்டவும் பெற்றேன் இனி அரும் பொருள் ஒன்று இலை என உரைத்தனன் திறலோன் – சீறா:1943/4
புதியவன் தூதர் முகம்மதும் திமஸ்கை புரந்திடும் அரும் தவத்தவனும் – சீறா:1944/1
அரும் கதிர் கலசத்து ஆபுசம்சத்தின் அரிய நீர் கரம் கொடு தெளித்தே – சீறா:1945/4
பூதலத்து எவர்க்கும் மறை நெறி புதுக்கி பொருவு அரும் சுவன நாடு அளிப்ப – சீறா:1953/1
மாற்ற அரும் தனுசும் கரும் கொடி எதிர்வும் மாற்றி மை கண் கடற்கரையின் – சீறா:1957/3
விள்ள அரும் கானத்திடை அலர்படுத்தி விலங்கிட விலங்கிய குமிழாள் – சீறா:1959/4
சொல்ல அரும் மனத்து ஆடவர் மயல் இருளை துணித்திட நகைக்கும் மென் நகையாள் – சீறா:1961/4
அடர்த்து இமையாத கறுத்த கண்-அதனால் அரும் தவத்தவர் உயிர் குடித்து – சீறா:1966/2
குறைவு அற படித்து அரும் குபிரை நீக்கியே – சீறா:1980/3
பண் அரும் தீன் மொழி பயிற்றி நல் நெறி – சீறா:1988/3
நிகர் அரும் பதி முதியவர் நிகழ்த்திடும் வசனம் – சீறா:2008/1
பகையினோடு அரும் பஞ்சமும் உடன் பரந்ததுவே – சீறா:2016/4
சொல்ல அரும் இரத சுவை ஒட்டக சுமையா – சீறா:2027/3
கிரியின் மீது நின்று அரும் பெயர் நபி என கிளத்தும் – சீறா:2050/2
அரும் தவத்தினுள் பொருள் என அரும் அபுல் காசிம் – சீறா:2051/2
அரும் தவத்தினுள் பொருள் என அரும் அபுல் காசிம் – சீறா:2051/2
திருப்புதற்கு அரும் கட்டுண்டு கிடப்பதும் சிறப்ப கண்டார் – சீறா:2061/4
நள் இலை அள்ளி வாய் கொண்டு அரும் பசி தடிந்து நீர் உண்டு – சீறா:2072/3
கொடுத்து அரும் பசியை மாற்றி குலத்தொடும் சேர்த்து வல்லே – சீறா:2090/3
விள்ள அரும் பசியால் மீளும் வேளை இ பிணையை நோக்கி – சீறா:2093/3
ஆதி-தன் தூது என அறிவதற்கு அரும்
பூதலத்து என் மனம் பொருந்தி அன்பொடும் – சீறா:2128/1,2
எண்ண அரும் பேரொளியும் உமது ஒளியில் வர கதிர் வடிவாய் இருந்த வேந்தே – சீறா:2189/4
பஞ்சபாதகர் நடந்து அரும் பாதையை குறுகி – சீறா:2223/2
பன்ன அரும் பசியை மாற்றி வா என பரிவில் சொன்னார் – சீறா:2244/4
அரும் தவம் தவறி நின்ற அரசன் ஈது உரைப்ப கேட்டு – சீறா:2262/1
ஆதி-தன் அருளால் தூது என்று அரும் நபி பட்டம் வந்து – சீறா:2269/2
அரும் கணம் அனைத்தும் நாணி அகல் விசும்பு ஒளிப்ப நோக்கி – சீறா:2294/3
ஒப்ப அரும் திறலான் இலாக்கி சென்று ஓங்கி உறும் பெயரினன் பெறும் புதல்வன் – சீறா:2304/3
மாற்ற அரும் வேடம்-தனையும் விட்டு ஒழிந்து மதிவலான் என தனி நின்றான் – சீறா:2326/4
அறிவ அரும் அவர் ஐயர்க்கு முன்னரும் – சீறா:2330/2
தொடுத்து உரைத்து அரும் குறானை செவி வளை துளைக்குள் ஓட்டி – சீறா:2382/3
பன்ன அரும் விசும்பில் ஆவி பட விடுத்திடுவன் என்ன – சீறா:2388/2
நிகர் அரும் வீரத்தான் நம் நெறியினுக்கு அமைந்தான் என்ன – சீறா:2394/2
பகர அரும் வேதத்து உற்ற சொல்லினை பகுத்து சொன்னார் – சீறா:2394/4
அரும் புவியிடத்தில் தீங்கு அடுத்திடா வகை – சீறா:2422/2
அரும் பொருள் வேதமும் தீனின் ஆக்கமும் – சீறா:2432/1
அரும் தவத்துடையீர் ஈது அலால் பிழை வந்து அடருவது அலது ஒழியாதே – சீறா:2507/4
பதியை விட்டு அரும் கான் புகுந்தினம் எனும் பேர் பற்று அற திரிவதுமல்லால் – சீறா:2513/3
பன்ன அரும் கிரண சிறை பல ஒடுக்கி படர் இரு விசும்பினின்று இழிந்து – சீறா:2526/3
சொல்ல அரும் குவடும் கானும் சுற்றியே திரிவன் தேடி – சீறா:2564/3
பன்ன அரும் கொடிய வேகம் பரந்து உடல் அனைத்தும் தாக்கி – சீறா:2594/1
ஒப்ப அரும் மதியின் காந்தி உரித்து என துகிலை என்-தன் – சீறா:2597/2
குவ்விடத்தினில் உதித்து அரும் புதுமையில் குலவி – சீறா:2608/2
வந்து வானவர் புகழ்தர அரும் சலவாத்தை – சீறா:2613/2
பஞ்சின் மெல் அணை விடுத்து அரும் பரலினில் படுத்த – சீறா:2638/1
வருந்திலாது எழுந்து அரும் கட நெறிகளை மறுத்து – சீறா:2644/3
வந்து அரும் பெரும் ஒட்டகம் இழிந்து அபூபக்கர் – சீறா:2681/1
என்னினும் முதிர்ந்து அரும் பெரும் நோயினால் இடைந்த – சீறா:2685/1
இலை எனாது அரும் பொருள் யாவும் எய்தலால் – சீறா:2708/2
திருப்ப அரும் உயிர் உடல் சேர்ந்தது ஒத்து என – சீறா:2730/1
பெறற்கு அரும் வடிவின் மிக்கோர் இளவல் கை பிடித்து விண்ணோர் – சீறா:2769/3
உதித்து எழும் பருதி ஏய்ப்பான் உரைக்க அரும் வடிவன் இ யாவன் – சீறா:2771/3
பத்தியர் தவமே போன்றும் பகர அரும் விசும்பில் தோன்றும் – சீறா:2781/2
மின் அவிர் பேழை நூற்றின் மேலும் உண்டு அரும் காப்பு இன்றி – சீறா:2783/3
அறிகிலா வண்ணம் புக்கி அறை திறந்து அரும் பொன் செப்பை – சீறா:2792/2
அரும் தவம் இயற்றி பெற்று என் அகத்தினுள் இருத்தி மேனி – சீறா:2812/1
ஒப்ப அரும் திறனும் தலைமையும் சிறந்தோர் உவர் இவர் அவர் என ஓடி – சீறா:2856/3
செப்ப அரும் குணத்தால் அழைத்து முன் விடுத்தார் செழும் மழை கவிகையர் திருமுன் – சீறா:2856/4
இடைந்து இரு கை ஏத்து அரும் துஆ இரப்ப இனிது இறையவன் கபூல் ஆக்க – சீறா:2873/2
போர்த்த தன் பொதும்பர் நீத்து எழுந்து அரும் கான் புறத்தில் நல் நிரையை நோக்கியதால் – சீறா:2879/4
வாய் எனும் தொனி கேட்டு அரும் துயில் இழந்து மனம் திடுக்கொடும் எழுந்து உகுபான் – சீறா:2881/2
அடுத்தனன் இருந்தான் கானினில் தொடர்ந்த அரும் தவிப்பு ஆறுதற்கு அன்றே – சீறா:2883/4
ஒப்ப அரும் மறை நூல் உரைத்தவை கேட்டும் உளத்து அறிவொடும் இருந்தனனால் – சீறா:2896/4
திறல் உடை சைதும் ஷாமிராச்சியத்தில் சென்று அரும் கணிதரை கேட்ப – சீறா:2902/1
அரும் கணத்து இசுலாமினில் வழிப்படு என்று அறைந்தார் – சீறா:2929/4
சிதறுகின்றன துடவை கண்டு அரும் களி சிறந்து – சீறா:2937/2
தொடுத்த காரியம் முடித்து அரும் துன்பமும் துயரும் – சீறா:2949/2
பன்ன அரும் புதுமை ஒன்று இல்லை பாரினே – சீறா:2981/4
பொய்யினின் முடித்து அரும் புந்தியோர்களை – சீறா:2990/2
கூற அரும் பெரும் புகழ் கொண்டல் மால் நபி – சீறா:2994/3
பங்கயம் குவித்து அரும் பதியில் போயினன் – சீறா:3023/3
பண் அரும் வேத வாய்மைப்படி தவறாத வாக்கும் – சீறா:3047/2
நண்ண அரும் தருமம் யாவும் சொற்படி நடக்கும் நாளும் – சீறா:3047/3
அரசருக்கு அரசர் செல்வத்து அரும் பொருள் அனைய செல்வி – சீறா:3051/2
நிகர் அரும் வள்ளல் உள்ளத்து இருத்திய நினைவும் ஓர்ந்து – சீறா:3058/3
பன்ன அரும் அலியார்க்கு இன்ப பாத்திமா-தமை நிக்காகு – சீறா:3072/3
பகர அரும் கற்பின் மிக்க பாத்திமா செவியில் சாற்ற – சீறா:3083/3
நூல் எனும் மருங்குல் பேதை நுவல அரும் உவகை எய்தி – சீறா:3090/2
கதிர் மணி கரும்பு இளம் கமுகு அரும் கனி கதலி – சீறா:3124/1
சொல அரும் தட தெளிதரு புது புனல் சொரிந்து – சீறா:3143/2
கரும் குழற்கு அரும் குங்கும கண்ணிகள் புனைவார் – சீறா:3144/3
அரும் கரங்களில் அரம் கொளும் குருகு எடுத்து அணிவார் – சீறா:3144/4
விள்ள அரும் செக்கர் வான் போல் விரிதரும் கலைகள் வீக்கி – சீறா:3179/1
அவனியின் மாந்தர் காண அரும் பலன் கிடைத்தது என்பார் – சீறா:3183/4
பன்ன அரும் கரு மேகத்தின் வெண் முகில் படர்ந்த போல – சீறா:3210/2
பிணைக்கு அரும் கண்ணார் சூழ பிறங்கு சாமரைகள் தூங்க – சீறா:3219/2
சொல்ல அரும் சுவன நாட்டு சுடர் மணி மனைகள்-தோறும் – சீறா:3225/2
அரும் தவம் உடைய வள்ளல் அகுமதே உமக்கு ஈமான் கொண்டு – சீறா:3230/2
புகல அரும் கற்பின் மிக்க பூவையர் எவரும் வாழ்த்த – சீறா:3233/2
அரிதினில் குடித்து அரும் அயாவும் தீர்ந்தன – சீறா:3293/2
செவ்வியர் அறிகிலாது ஒளித்து தேட அரும்
கவ்வை செய் நெடி படு கானம் போயினான் – சீறா:3294/3,4
தாங்க அரும் புரவியும் தானை வீரரும் – சீறா:3295/3
பந்து என அரும் திறல் பரியின் மேற்கொண்டார் – சீறா:3321/4
பிடித்து அரும் சிறையிற்பட்ட பெயர் தலை விலை-அதாக – சீறா:3351/1
கொடுத்து அரும் பொன்னால் மக்காபுரத்தவர் கொண்டு போனார் – சீறா:3351/2
தெரிவு அரும் செம்பொன் குப்பை திரளொடும் வருகின்றாரால் – சீறா:3358/4
பன்ன அரும் படை கொண்டு ஈண்டி பாதையின் நாப்பண் வைகும் – சீறா:3390/2
சொல்ல அரும் பணியும் பண்ட தொகுதியும் கவர்ந்து வாரி – சீறா:3391/2
தேட அரும் வெற்றி மாலை சென்னியின் இலங்க சூடி – சீறா:3402/3
காதின் உற்ற அரும் காரணர் கருத்தினுள் படுத்தி – சீறா:3430/2
பிறங்கலின் வனம் விடுத்து அரும் பெரும் சுர வழியின் – சீறா:3444/2
நுவலுதற்கு அரும் உயிர் எனும் துணைவரை நோக்கி – சீறா:3451/2
கட கரி திரள் எறிந்து அரும் புலவு அறா கதிர் வேல் – சீறா:3470/1
பாங்கரின் சருவந்து அணிந்து அரும் படைக்கலன்கள் – சீறா:3473/3
நீங்க அரும் கிளை இழந்து முன் நெறி நிலை தவறி – சீறா:3517/1
தெரிப்ப அரும் தொகுதி தலைவரும் பரியும் திரளுறும் சேனையும் மிடைந்து – சீறா:3557/3
மாற்ற அரும் வீரர் கதைபட தெறித்த மண்டைகள் மூளையின் வழுக்கி – சீறா:3578/3
இறந்திடும் எழுபது அரும் திறல் வேந்தர் இடுகலன்களும் படைக்கலனும் – சீறா:3597/2
சோரி நீர் ஒழுக இருவர்கள் தலையும் துணித்து அரும் கழுவின் இட்டனரால் – சீறா:3601/4
பூண அரும் பழி எனும் பொறையும் தாங்கினன் – சீறா:3618/2
அரும் திறல் அபூஜகுலுடன் நம் ஆண்மையும் – சீறா:3624/1
பன்ன அரும் கங்குலில் பரந்து போயினார் – சீறா:3647/4
தெரிதராது ஒளித்து அரும் குறும்பு செய்தனர் – சீறா:3648/4
அரும் சுர வழி இளைப்பாறினார் அரோ – சீறா:3661/4
பன்ன அரும் குறும்பு மேற்கொண்டு இருந்தனர் பரிவற்று என்றார் – சீறா:3667/4
பன்ன அரும் கதியில் தாவும் பரியொடும் சேனையோடும் – சீறா:3686/1
தள்ள அரும் பலகை தாங்கி பேழையில் தட கை நீட்டி – சீறா:3701/3
கொள்ள அரும் காப்பு வாய்ந்த திறவுகோல் அனைத்தும் கொண்டார் – சீறா:3701/4
பெறற்கு அரும் பெண்மை நல்லாய் பிறிது ஒரு மாதை ஆவி – சீறா:3711/2
திறக்க அரும் வெகுளி மாற ஊடலை திருத்தினானால் – சீறா:3711/4
அரும் தவத்தினில் ஈன்றெடுத்து உவந்த பெண்_அரசை – சீறா:3731/1
கறை கொள் வெம் குபிர் குலம் கடிந்து அரும் கலிமாவை – சீறா:3735/3
மடந்தையர்க்கு அரசியர்க்கு அரும் வருத்தம் உற்றனவால் – சீறா:3738/4
அரசர்_நாயகர் மகள் மனை அடுத்து அரும் புதல்வன் – சீறா:3744/2
வசையறும் கரத்து எடுத்து அரும் பேரனை வாழ்த்தி – சீறா:3746/3
அரும் மக செழும் குழவியும் ஜிபுரியீல் அணுகி – சீறா:3747/2
பன்ன அரும் துண்டப்படுத்தி நெய் தோய்த்து பதின்மர்-தமை பண்பு கூர – சீறா:3756/2
திவளும் ஆவணம் வகுத்து அரும் பாசறை செய்தார் – சீறா:3808/4
செகுத்திடற்கு அரும் என் உயிர்த்தோழரில் சிலபேர் – சீறா:3813/2
தெரிய கேட்டு அரும் நினைவொடும் ஒளிர் சிரம் தூக்கி – சீறா:3819/3
இல்லிடத்தினில் உறைந்து அரும் செழும் துகில் எடுத்து – சீறா:3824/1
அரும் திறல் படையொடும் இனிது எழுக என்று அறைந்து – சீறா:3835/2
ஏயும் வன் கிரி உடைத்து அரும் குளம்பினால் எறிந்து – சீறா:3838/3
மலைய வெம் பகை முடித்து அரும் புகழ் உண்டு மறுத்தும் – சீறா:3858/1
நாட்டி ஓர் பகுப்பு அரும் திறல் வீரரும் நணுக – சீறா:3867/2
தடி விழுந்திட தாங்க அரும் தன்மையான் – சீறா:3900/3
ஆங்கு அவளிடத்தில் போனால் அரும் துயர் எய்த நோக்கி – சீறா:3932/2
காயம் இன்று அரும் களத்திடை பட்டன கண்டான் – சீறா:4013/1
அரும் தவம் யாவையும் அழித்த தீமையன் – சீறா:4054/4
அரும் தவம் அழித்து எழும் அடையலாரொடும் – சீறா:4071/1
கன்றிய மனத்தோடு அரும் குறை இயம்பி களைகுவன் கொடுமையன் ஆவி – சீறா:4088/2
அடையலர்-தமக்கு ஓர் கொடுமை செய் இடியே அரும் குபிரவர்களுக்கு அரசே – சீறா:4094/1
அருமையின் உதித்து முகம்மது என்ன அழகுற அரும் செல்வ மகனே – சீறா:4100/2
தள்ள அரும் துயரம் தாங்கி நீ வந்த தன்மையை உரை என உரைத்தான் – சீறா:4102/4
ஐயகோ துணையே அரும் குல களிறே ஆருயிர் தாங்கிய அரசே – சீறா:4112/4
தாங்க அரும் அயில் வாள் குந்தம் சக்கரம் பரிசை தண்டம் – சீறா:4186/2
நினைப்ப அரும் பொருளை ஏத்தி லுகறினை தொழுது நின்றார் – சீறா:4187/4
நீங்க அரும் பயம் வந்து எய்தும் நிலத்திடை தொழுதற்கு அன்றே – சீறா:4198/4
சூர் மலிந்து விளையாடல் மிஞ்சு கழல் தோய்வு அரும் கொடிய கானமே – சீறா:4209/4
துன்ற அரும் குண தூதர் கை வாளினை – சீறா:4224/3
ஆகையால் இ அரும் கொலைபாதகன் – சீறா:4241/1
துன்பினுக்கு அரும் தூய மருந்து மீறு – சீறா:4246/2
தேட அரும் பொருள் அடித்தலத்து இடறிய திறம் போல் – சீறா:4268/1
எண்ணுதற்கு அரும் பெரும் பிழை இயற்றியும் இரங்கி – சீறா:4272/1
அவமும் வேரற துடைத்து அரும் தீனவர் ஆகி – சீறா:4284/2
எட்டாத அரும் புகழ் மா நபி மணம் எய்தலும் எவரும் – சீறா:4354/2
அரும் தவத்துடையீர் தேர்ச்சி அறிவினில் பெரியராகி – சீறா:4366/1
தலத்தினில் சமயம்-தன்னில் தள்ள அரும் ஈனம் எய்தில் – சீறா:4385/2
அரும் தவம் அழித்த மாந்தர் உறை நகர்-அதனில் சென்றான் – சீறா:4391/4
பதலை மேல் ஏறி பட பிளந்தன அரும் பகுப்பில் – சீறா:4411/1
வருந்திலாது அரும் கொதி-தொறும் கொதி-தொறும் மலிந்த – சீறா:4420/4
அள்ளி மேல் உற தெளித்து அரும் தூதுவர் அடங்கா – சீறா:4428/2
தீங்கு உறும் காபிர்-வயின் சிறிது எளியேம் கொடுப்பதும் உடைத்து அரும் திறலோய் – சீறா:4475/4
வெய்ய தீ எரித்து அரும் குளிர்காய்ந்தனர் மேன்மேல் – சீறா:4585/3
அரும் தவத்தினர் நாயனுக்கு உவந்த பேரடியார் – சீறா:4593/4
துறந்திலாது அரும் திறத்தினீர் ஏது என சொல்வேன் – சீறா:4606/4
விள்ள அரும் துயர் கூறிட மீண்டும் ஆள் விடுத்தார் – சீறா:4644/4
தாவ அரும் வாய் மொழி சாற்ற சாரணன் – சீறா:4647/3
பொருத்த அரும் புறுக்கான் வேத பொருளினை எவரும் உள்ள – சீறா:4749/3
விள்ள அரும் பிணியும் நீங்கி வெற்பு என புயங்கள் பாரித்து – சீறா:4781/1
அடி நிலம் படர காந்தும் அரும் திறல் பாலை கண்டார் – சீறா:4889/4
நீங்க அரும் சேற்றில் ஈற்று உளைந்து அலறி நிலா என சங்கம் முத்து உயிர்க்க – சீறா:4923/1
காண்ட அரும் குன்றும் கடங்களும் கடந்து வந்தனர் கடும் சரம் கடுப்ப – சீறா:4926/4
தேட அரும் வாகை சூடியே விரைவில் சென்றனர் ஒரு தனி சிங்கம் – சீறா:4933/4
தேட அரும் பரியும் நீரும் முன் அணியாய் திரண்டு எழுந்து ஒல்லையில் சென்று – சீறா:4960/2
எள்ள அரும் இடைவையின் இருத்தல் தீது என – சீறா:4981/2
விள்ள அரும் மனத்தொடும் மீளும் எல்வையின் – சீறா:4981/3
அரும் கரும்பு உடைந்து சாறு எழ கய வாய் அசைத்து அசைபோட்டு கண் துயில – சீறா:5007/3
முடை செறி நீரும் அருந்திட கிடையாது என மொழிந்தனர் அரும் பாவம் – சீறா:5015/3

மேல்


அரும்படி (1)

விள்ள அரும்படி ஒருவருக்கொருவர் வாள் விதிர்ப்ப – சீறா:3541/3

மேல்


அரும்பிய (2)

அரும்பிய விழியை போலும் அகத்தினள் அமலை மாறா – சீறா:3191/3
அரும்பிய துயர வெள்ளம் அடிக்கடி பெருகலாலே – சீறா:3198/2

மேல்


அரும்பு (10)

விலங்கி வள்ளையில் விழி என கிடப்ப மெல் அரும்பு
துலங்கு மென் முலை தோன்றிட பச்சிலை துகில் போர்த்து – சீறா:64/2,3
அரும்பு மென் மலர் தொடை திரள் புய அபித்தாலிபு – சீறா:560/1
அரும்பு இள முறுவல் செ வாய் அணி மலர் இதழை விண் தோய் – சீறா:639/2
நித்தில திரளின் அரும்பு இளம் புன்னை நிரை மலர் சொரிவன ஒரு-பால் – சீறா:1003/1
கொத்து அரும்பு அலர்த்தி சண்பக தொகுதி குவைதர சொரிவன ஒரு-பால் – சீறா:1003/2
தரள மா மணி அரும்பு இனம் ஈன்று தாரணியின் – சீறா:3130/1
சவி விரல் தளிர்கள் ஈன்று தண் நகை அரும்பு பம்பி – சீறா:3175/1
அரும்பு மென் மலர் வாவி சூழ் ஷாமிருந்து அடுப்ப – சீறா:3426/1
அரும்பு வாய் ஒழுகும் பசு நறும் தேறல் அகல் பணை மருதமும் நீந்தி – சீறா:4452/1
அரும்பு அடைகிடக்கும் ஓடை அணி மதில் மக்க மீதில் – சீறா:4907/3

மேல்


அருமருந்தாய் (1)

அரும் தவமாய் எம் இனத்தோர் ஆருயிராய் அருமருந்தாய் அப்துல்லா-பால் – சீறா:1081/2

மேல்


அருமை (4)

அருமை தவத்தால் வந்து உதித்த அபுல் காசீம்-தன் செழும் கரம் போல் – சீறா:1330/2
அருமை மகவார் அசுமா-தன் அரையில் கயிற்றால் உற இறுக்கி – சீறா:2553/2
அருமை மேனியின் அடிக்கடி வந்தது ஆயாசம் – சீறா:4163/4
தாங்கியதால் எனது அருமை தாயர்க்கு – சீறா:4175/3

மேல்


அருமையாய் (1)

அருமையாய் ஈன்ற கன்றும் வான்_உலகு-அதனில் செல்ல – சீறா:4745/2

மேல்


அருமையின் (2)

அருமையின் உதித்து முகம்மது என்ன அழகுற அரும் செல்வ மகனே – சீறா:4100/2
அருமையின் ஒடுங்கி அஞ்சி அதபுடன் நின்றான் அன்றே – சீறா:4705/4

மேல்


அருவருப்ப (1)

வடம் கொள் வெம் முலையார் நகைத்து அருவருப்ப அருந்தினும் வாய்க்கு உதவாமல் – சீறா:1447/3

மேல்


அருவி (25)

சரிதர வீழ்த்தி மரகத கிரண தட வரை அருவி கொண்டு இறங்கும் – சீறா:28/4
விலைமகள் போன்று பலபல முகமாய் வெள் அருவி திரள் சாயும் – சீறா:29/4
அம் பொன் கும்பத்தின் அருவி நீர் மஞ்சனமாடி – சீறா:194/1
அருவி கரை மேவி அடுத்தனரே – சீறா:706/4
வண்டு ஆர் பொழில் ஆர் வரையூடு அருவி
உண்டார் சிலர் உண்கிலர் காண் எனவே – சீறா:707/1,2
தூற்றும் அருவி சாரலினும் தோன்றாது இருண்ட மனையிடத்தும் – சீறா:1338/3
பானலத்து அருவி நீர் பரப்பி உள்ளுடைந்து – சீறா:1466/2
சீத ஒண் கண்கடை அருவி சிந்தினார் – சீறா:1476/4
அருவி என செய்திடும் கலிமா அடங்கா நதியின் பெருக்கு ஆக்கி – சீறா:1595/2
பொழி மலை அருவி நோக்கார் புறத்து நல் நிழலை நோக்கார் – சீறா:2058/2
அல்லலுற்று அழுங்கி கண்ணின் அருவி நீர் சொரிய வாடி – சீறா:2085/3
அல் பகல் ஈன்றாள் கண்ணின் அருவி நீர் சொரிய வேலை – சீறா:2814/3
மறைதரு திடரும் அருவி நீரிடமும் மலிதர பரந்து மேய்ந்தனவால் – சீறா:2878/4
அருவி நல் நதி ஆடி நல் ஆடைகள் உடு-மின் – சீறா:3113/1
வரை இழி அருவி என கவுள் கரட மதம் கரைத்து இரு புறம் வழிய – சீறா:3164/1
சுந்தர அருவி மாறா சுடர் வரையிடத்தில் தோன்ற – சீறா:3220/3
பெய்யும் நல் அருவி போல் பிறந்து எழுந்ததே – சீறா:3291/4
அடவியும் பாலையும் அருவி குன்றமும் – சீறா:3304/1
அருவி ஆறும் வன் பொருப்பும் உண்டு அதற்கும் அப்புறத்தில் – சீறா:3440/2
உரித்த கண்ணினும் ஒழுகின அருவி ஒத்து உதிரம் – சீறா:3490/4
விரிதரு வாய் மலர் தேறல் அருவி சொரி வரை கடந்து விரி_நீர் என்ன – சீறா:4307/3
ஒலித்து இரங்கு அருவி வீழ் ஒலி மறாத உகுது எனும் பெரு வரை புறத்தில் – சீறா:4453/1
விரியும் நீர் அருவி செழும் குன்றமும் – சீறா:4814/2
தடம் செறிந்து இலங்கும் ஆறு பாய் அருவி ஆயிரம் திளைத்திடும் சாரல் – சீறா:4936/1
அலங்கு உளை உரல் வாய் கவை அடி கேழல் அருவி நீராடிடும் இடமும் – சீறா:5003/1

மேல்


அருவிகள் (1)

அருவிகள் வரையில் செம்பொன் அணி வடம் புரள்வ போல – சீறா:1720/3

மேல்


அருவியின் (1)

புடை படும் அருவியின் வதிந்து அபூபம் உண்டு – சீறா:4945/2

மேல்


அருவியும் (4)

வழிந்து பாய்தரும் அருவியும் கண்டு உளம் மகிழ்ந்து – சீறா:587/3
பெறும் முறை அருவியும் பிறங்க தோன்றின – சீறா:724/4
தாது உகுத்த வெள் அருவியும் மலை அடி சார்பும் – சீறா:3454/3
அடவியும் குன்றும் ஆறும் அருவியும் அகன்று பின்னர் – சீறா:4903/1

மேல்


அருவோ (1)

அருவோ நீ அருளோ நீ அறமோ நீ அழகோ நீ அடங்கிலாத – சீறா:4524/1

மேல்


அருள் (99)

தரையினில் படிந்தே அருள் கடை சுரந்த தரு இனம் வெருவிட கிடக்கும் – சீறா:56/4
உறுதியாய் முகம்மதை அருள் என்று உன்னியே – சீறா:291/3
நம்மை ஆள்பவன் அருள் நமக்கு உண்டு என்னவே – சீறா:313/2
எண்ண அரும் புதுமை காரணம் வளர இறையவன் திரு அருள் வளர – சீறா:378/3
தானவன் அருள் தழைத்து எழு முகம்மது-தமக்கு – சீறா:589/2
வருகுவன் சிறியேன் உம்-தம் மனத்து அருள் அறியேன் என்றார் – சீறா:602/4
யான் என உதவும் செம் கை அருள் எனும் கடலினாரே – சீறா:617/4
உறுதி ஷாமினுக்கு ஏகி இங்கு அடைகுவன் உமது அருள் உளதாகில் – சீறா:653/2
அருள் கொண்ட முகம்மதுன் அன்புறவே – சீறா:704/3
திறம் நிறை அருள் நல் மானம் தேர்ச்சியில் தெளிந்த கல்வி – சீறா:792/3
அரும் தவத்தவனே ஆதி அருள் ஒளி அவனின் நீங்காது – சீறா:824/1
பன்ன அரும் சிறப்பு உடை அருள் கண் பார்வையும் – சீறா:903/1
பொறுத்து நல் அருள் எம்-வயின் புரிக என போற்றி – சீறா:959/2
மக்கம் ஊர் கிலாபு அருள் குசை அப்துல் முனாபுக்கு – சீறா:974/1
அயர்வு இலாது உரைத்த சொல் கேட்டு அருள் உறை அபித்தாலீபு – சீறா:1072/1
அருள் இலா மன கொடும் கொலை கரவிடர் அடுத்து – சீறா:1230/1
தாங்கும் மெய்ப்பொருள் அறிவு அருள் குணம் தயவு இரக்கம் – சீறா:1278/1
மா தவத்தினன் ஒலீது அருள் மதலையை கொடுபோய் – சீறா:1388/1
நறை தட புய ஒலீது அருள் மகனை முன் நடத்தி – சீறா:1389/2
பெலனுறும்படி எனக்கு அருள் பிறிது இலை எனவே – சீறா:1505/3
கரம் தங்கிய நல் அருள் பெருகும் ஹபீபு முகம்மது உரைத்தனர் ஆல் – சீறா:1591/4
அருள் ஹபீபு எனும் அரசனுக்கு அறிந்திட உரைத்து – சீறா:1678/3
அவன் அருள் நம்மிடத்து அகல்வது இல்லையால் – சீறா:1789/4
தனிப்பவன் அருள் மரக்கலத்தின் சார்பினால் – சீறா:1791/2
தானவன் அருள் எனும் தானை முன் செல – சீறா:1807/4
வலியவன் அருள் நின் மகவிடத்தினில் மலிவாய் – சீறா:1879/2
தெரி மறை மாலிக் அருள் அரசு அறியா சிந்தையன் எனவும் மா மதியை – சீறா:1937/1
வம் என திருவாய் உரை அருள் கொடுத்து முகம்மது மருங்கினில் இருத்தி – சீறா:1941/3
இருந்த அ தசையை முகம்மது நோக்கி இறைவன் அருள் என குறித்து – சீறா:1951/2
அருள் கிடந்த கண்கடை சிவப்புண்ட அ போதில் – சீறா:1994/4
மாசிலான் அருள் பெருகிய மக்க மா நகரில் – சீறா:2015/1
அருள் அடைகிடந்த கண்ணும் அழகு ஒளிர் முகமும் சோதி – சீறா:2059/1
ஒல்லையின் எனது சொல் கேட்டு வந்து அருள் அளிக்க வேண்டும் – சீறா:2068/4
பேதையர்க்கு அரசினை அருள் பெரியவன் தூதர்க்கு – சீறா:2206/1
ஆதி-தன் அருள் வானவர்க்கு அரசு எனை அடுத்து – சீறா:2215/1
பேறு பட்டமும் தந்தவன் அருள் என பெரிதின் – சீறா:2226/3
இ தலத்தில் வந்து அடைந்தனன் இனி அருள் கடைக்கண் – சீறா:2235/3
துப்பினன் ஈதோ அடுத்தனன் சற்றே தூர நின்றிட அருள் பணித்து என் – சீறா:2324/3
அந்த வேளையில் அருள் உடை அமரருக்கு அரசன் – சீறா:2459/1
முறையின் ஏகினர் இறை அருள் நிறை முகம்மதுவே – சீறா:2677/4
நிகரிலான் அருள் தூதுவர் நெடும் கரம் நீட்டி – சீறா:2687/1
இதம் தரும் பெரும் புதுமையை அருள் நபி இறசூல் – சீறா:2693/1
மாசிலான் அருள் கொடு நடந்த வாகன – சீறா:2749/1
அல்லலுற்று உறைந்தேன் பல் நாள் அருள் அடைகிடக்கும் கண்ணாய் – சீறா:2843/4
அரிகள்-தம் செய்கைகள் அனைத்தும் கேட்டு அருள்
பெருகிய மனத்தினில் பிரியமுற்று எழில் – சீறா:2995/1,2
தானவன் அருள் ஈது என்ன தட பெரும் புளகம் பூத்த – சீறா:3081/4
ஆதி முன் உரைத்து நின்றார் அருள் கடை நோக்கி அன்றே – சீறா:3094/4
அம்புய மலரில் சேந்து செ அரி ஆர்ந்து அருள் அடைகிடந்த கண் கடையின் – சீறா:3159/1
அரு மறை மணத்த வாயும் அருள் அடைகிடந்த கண்ணும் – சீறா:3186/1
அருள் அபூபக்கர் வெற்றி அடல் அரி உமறு கத்தாப் – சீறா:3232/1
சுருதி வல்லவன் அருள் சுரந்த நம் நபி – சீறா:3292/1
உன் உளத்து இசைந்து அருள் உரை செய்வீர் என – சீறா:3334/3
அருள் அறம் பயிலா சிந்தை அபாசுபியானுமாக – சீறா:3358/3
மின்னும் வாள் வலி எனக்கு அருள் என விளம்பினரால் – சீறா:3466/4
புரந்தராதிபர்க்கு அரி உமறு அருள் புதல்வியரை – சீறா:3733/1
கரைத்த மும்மத களிறு எனும் கறுபு அருள் புதல்வன் – சீறா:3767/1
திட வய பரி கலபு அருள் புதல்வன் செப்புவனால் – சீறா:3772/4
உறும் அமர் புலி கலபு அருள் உபை உரைத்ததுவும் – சீறா:3775/3
குவிதரும் துணையவரொடும் ஒலீது அருள் குரிசில் – சீறா:3782/1
அருள் தங்கில கண் அபசி திறன் மன்னவர் எல்லாம் – சீறா:3919/2
ஒலீது அருள் பூசல் ஏறு அனான் – சீறா:3973/2
உன்னும் வஞ்சகன் கலபு அருள் மகன் உபை என்னும் – சீறா:4008/1
காரண கடவுளை கரையிலா அருள்
வாரியை தொழுது அடி வணங்கினான் அரோ – சீறா:4068/3,4
இக்கிரிமாவை காலிது என்பவனை இசை உடை கறுபு அருள் சேயை – சீறா:4079/1
என்றனர் சல்மா எனும் உயிர் தோழர் ஈன்று அருள் முகம்மது என்பவரால் – சீறா:4088/4
அறம் குலவு கத்தன் அருள் பெற்ற சில ஆயத்து – சீறா:4139/3
சிந்தை நன்கு அருள் கூர்ந்து திறன் மிகும் – சீறா:4223/1
அறத்தின் மிக்க அருள் கடல் ஐயனே – சீறா:4231/1
கொடியன் தீமை பொறுத்து அருள் கொற்றவ – சீறா:4232/3
தானம் அருள் இறை நீதி அறிவு பொறை எள்துணையும் தாங்கிலாதார் – சீறா:4298/1
கக்கன் அருள் முன் சுற்றிட வளைந்தார் குபிர் களைந்தார் – சீறா:4322/4
வற்றாது அருள் மிக்கார் நபி புக்கார் மதினத்தில் – சீறா:4337/4
அறம் மேவினர் அ மாதினை அருள் பார்வையில் நோக்கி – சீறா:4340/1
உயர் மெய் தவம் உடையீர் அருள் இரங்கீர் என உரைத்தாள் – சீறா:4346/4
அருள் அவுபு என்னும் எறுழ் வலி அரசன் அசத்து எனும் குலத்தவர் சூழ – சீறா:4441/3
மறுத்து எதிர் உரைப்பது என் என மறுகி மஆது அருள் சகுதொடு சகுதும் – சீறா:4472/2
அபுதுவத்து அருள் மைந்தன் அடங்கிலா – சீறா:4486/1
துன்று தவத்தின் இடமோ பொறை இடமோ அருள் இடமோ தொலையா வேத – சீறா:4523/2
மிகை மசுவூது அருள் வீரனே என – சீறா:4570/3
மித்திரன் குட திசை எழ கறுபு அருள் வீரன் – சீறா:4617/1
கோது இலா மனத்து இருத்தினர் நபி அருள் கூர்ந்தே – சீறா:4643/4
ஆற்றல் ஏது அருள் ஏது அறம் ஏது அரோ – சீறா:4654/4
ஐயம் இல்லை அல்லா அருள் ஈது என்றார் – சீறா:4656/4
இன்பமாம் காய்கள் காய்த்திட்டு இறை அருள் பழுத்த கொம்பே – சீறா:4690/3
அவர் அவை உரைத்து நாயன் அருள் பெற தொழுது வேறு – சீறா:4693/1
பேறு உறும் சாட்சியாக வைத்து அருள் பெருகி பின்னும் – சீறா:4695/4
பெற்ற அருள் அனசை கூவி பிரியமாய் தயிரும் நெய்யும் – சீறா:4703/2
அருள் பெற சலாமும் கூறி அன்னை-தன் சலாமும் சொல்லி – சீறா:4705/1
கைவண்ணம் காட்டி சோகை காத்து அருள் செய்து பாரில் – சீறா:4728/3
ஐயனே அவன் ஆருயிர்க்கு இன் அருள்
செய்ய வேண்டும் என மொழி செப்பினான் – சீறா:4777/3,4
அன்ன நோயற்கு அருள் என்று அளித்தனர் – சீறா:4778/3
குறை அவள் இரந்து கூற நபி அருள் கூர்ந்து நாம் ஓர் – சீறா:4797/1
அடுக்கும் அன்பருக்கு உதவி செய் நபி மனத்து அருள் போல் – சீறா:4834/3
ஆதி ஆணை தப்பாது என அருள் நபி இயம்ப – சீறா:4843/1
அருள் பெறும் இசுலாமான அரிவையர் புதல்வர் மற்றோர் – சீறா:4888/1
பரக்கும் எளியர்க்கு அருள் பகுத்து அருள நெஞ்சில் – சீறா:4895/1
ஆன் கிடந்த கைத்தல தல்கா அருள் உதுமானும் – சீறா:4915/4
அருள் கடம் பூண்டவர்க்கு அன்பர் ஆகிய – சீறா:4952/1
அருள் கடம் பூண்ட மலர் விழி குரிசில் அடி தொழும் மன்னரை நோக்கி – சீறா:5023/1

மேல்


அருள்க (5)

அருள்க என்று இரு கை ஏந்தி ஆத நல் நபியும் கேட்க – சீறா:125/2
நினைந்தவை முடித்தேன் யானும் நிகழ்த்தியது அருள்க என்றார் – சீறா:1575/4
அழிந்து என் சொல் பழுது அற வரம் அருள்க என்று அறைந்தான் – சீறா:2000/4
பழுதுறும் பசி தீர் உணவு உளது எனில் இங்கு அருள்க என பணித்திட பரிவின் – சீறா:2855/2
பிடவையும் அருள்க என்று எடுத்து பேசினான் – சீறா:3238/4

மேல்


அருள்குவன் (1)

வென்றியும் சுவர்க்கமும் அருள்குவன் என விரித்தார் – சீறா:2464/3

மேல்


அருள்குவோம் (2)

நிறைதர நாளும் அருள்குவோம் என்ன நிகழ்த்தும் என்று உரைத்தனர் அன்றே – சீறா:4466/4
ஆண்டு-தோறினும் இனிது அருள்குவோம் என்றான் – சீறா:4546/4

மேல்


அருள்செய்வாய் (1)

துணை என அருள்செய்வாய் என்று ஆதியை துதித்து செவ்வி – சீறா:1582/2

மேல்


அருள்செய்வீர் (2)

எய்துதற்கு அருள்செய்வீர் என்று எடுத்து உரை விடுத்து சொன்னான் – சீறா:638/4
அருள்செய்வீர் என்ன விளம்புவ போலும் அன்றே – சீறா:4724/4

மேல்


அருள்செய (1)

அன்றி உங்களுக்கு அருள்செய உவந்திடார் அடர்ந்து – சீறா:4639/3

மேல்


அருள்செயின் (1)

சிந்தை கூர்ந்து அவர் அருள்செயின் சேணொடு இ உலகும் – சீறா:4278/1

மேல்


அருள்செயும் (1)

ஆதியின் அருளினால் வந்து அருள்செயும் முகிலாம் பிள்ளை – சீறா:4752/1

மேல்


அருள்படி (2)

வானவர் இறையோன் அருள்படி அமைத்த மக்க மா நகரியின் நாப்பண் – சீறா:1947/1
முத்தம் ஈன்ற முகம்மது அருள்படி
அ தலத்தில் அழைத்து வந்தார்களே – சீறா:4652/3,4

மேல்


அருள்படிக்கு (1)

இறையவன் அருள்படிக்கு இடர் அடைந்தது என்னிடத்தில் – சீறா:2239/1

மேல்


அருள்படியால் (1)

பாரும் நம்மையும் வகுத்து அளித்தவன் அருள்படியால்
தேரும் காவத வழி திசை கேட்டனர் தீனோர் – சீறா:4007/2,3

மேல்


அருள்படியினால் (1)

சென்ற சேனையர் நபி அருள்படியினால் சினந்து – சீறா:4634/1

மேல்


அருள்படியே (1)

உரை அருள்படியே வானோர் உம்பரின் விளக்கம் செய்தார் – சீறா:3071/4

மேல்


அருள்புரி (3)

தெரித்து அருள்புரி என்று இறையுடன் மொழிய செவ்விய முகம்மது நபி-தம் – சீறா:128/3
வெண் நிலா விரிக்கும் ஒருதனி குடை கீழ் வேந்து செய்து அருள்புரி அதுனான் – சீறா:155/1
தாரணி முழுதும் தீன் எனும் வழியே தான் வர அருள்புரி வள்ளல் – சீறா:4762/1

மேல்


அருள்புரிந்து (1)

நிறை நடுவாகி உலகு எலாம் நிறைந்த நெடியவன் இனிது அருள்புரிந்து
விறல் புரி ஆதம் வலது கை கலிமா விரல் நகத்திடத்தில் வைத்தனனே – சீறா:127/3,4

மேல்


அருள்வது (1)

மாயும் இல்லினள் அருள்வது ஒன்று இலை என வகுத்தாள் – சீறா:2683/4

மேல்


அருள்வன் (1)

புதியவன் எமக்கு விலை கொடுத்து அருள்வன் நும்மிடம் பொருள் கொளோம் என்ன – சீறா:2852/3

மேல்


அருள்வாய் (1)

ஆற்றினில் இழந்தாள் அருள்வாய் என அறைந்தான் – சீறா:463/4

மேல்


அருள்வீர் (1)

பலி எனக்கு அருள்வீர் என்ன பரு மணி கச்சின் கையால் – சீறா:3368/3

மேல்


அருள்வேன் (1)

உங்கள்-தமக்கு அருள்வேன் நூறு ஒட்டகை ஈது ஒட்டம் என உரைப்ப நோக்கி – சீறா:2172/2

மேல்


அருள (6)

அள்ளிய சந்தன சேறும் பொன் கலத்தில் குவைலிது எடுத்து அருள வாங்கி – சீறா:1095/2
இனிதுற அருள வேண்டும் எனும் உரை விளங்க சொன்னார் – சீறா:3086/4
பெற மன்றாட்டு அருள வேண்டி பேரருள் கபூல் செய்தானேல் – சீறா:3091/2
ஒகுத்தினில் நன்கு உணவு அருள வறியவராய் இருந்தனம் என்று உரைத்தலோடும் – சீறா:3753/2
அலைவு இலா ஆண்டு நான்கினாயினும் அருள மாட்டேன் – சீறா:4288/2
பரக்கும் எளியர்க்கு அருள் பகுத்து அருள நெஞ்சில் – சீறா:4895/1

மேல்


அருளார் (1)

ஆன காலையின் அற நெறி தவறிலா அருளார்
தீனராகிய வீரரில் சிறந்த மெய் புகழார் – சீறா:4256/1,2

மேல்


அருளால் (20)

தனியவன் அருளால் துன்ப நோய் வறுமை தனை அடுத்தவர்க்கும் இல்லாமல் – சீறா:375/3
பெரியவன் அருளால் வானோர் பேர்_உலகு அடைந்தார் அன்றே – சீறா:424/4
இ மர சோலை-வாயின் இரும் இறை அருளால் மாதோ – சீறா:828/4
துய்யவன் அருளால் ஆதம் மா மனுவாய் தோன்றிய அவனியின் வருடம் – சீறா:1251/1
உமறு எழுந்திடும் வெகுளியின் உடையவன் அருளால்
அமரர்-தங்களில் ஒருவர் ஆன் ஏறு உருவாகி – சீறா:1515/1,2
தக்கவன் அருளால் செம்பொன் தலத்தினும் பாரில் தோன்றும் – சீறா:1725/2
உலகு அடங்க தனி அரசு செலுத்தும் பெரியவன் அருளால் உயர் வான் நீந்தி – சீறா:2169/1
ஆதி-தன் அருளால் தூது என்று அரும் நபி பட்டம் வந்து – சீறா:2269/2
நினையும் முன் அறியும் பெரியவன் அருளால் நெடு விசும்பு இழிந்து நம் நயினார் – சீறா:2540/3
இறையவன் அருளால் என் நினைவு-அதனால் அடைந்தனரோ என எண்ணி – சீறா:2545/3
பெரியவன் அருளால் வந்த பெண்ணினை வரைதல் யான் என்று – சீறா:3051/3
பகுப்பதற்கு இடம் இல் எனும் பரம்பொருள் அருளால்
இகல் படும் பகை இரண்டில் ஒன்று உமது கையிடத்தின் – சீறா:3423/2,3
இறையவன் அருளால் வெற்றி கொண்டு இறசூல் இலங்கிய நகரின் வந்தனரால் – சீறா:3599/4
பெரியவன் அருளால் எனது உயிர் தந்த பெற்றி – சீறா:4273/3
தடம் பயில் நகர சுற்றினும் ஓம்பி இருந்தனர் தனியவன் அருளால் – சீறா:4456/4
தனியவன் அருளால் ஒல்லை சபுறயீல் அவணின் வந்தார் – சீறா:4622/4
வல்லவன் அருளால் கட்டும் கச்சையும் வடி வேல் யாவும் – சீறா:4624/2
வயம் மிகுத்த அபாலுபானாவை மன் அருளால்
பயம் மிகுத்த எம் நகருக்கு என்னுடன் வர பணிப்பீர் – சீறா:4635/3,4
ஏவும் இன் அருளால் எளியேன் செய்த – சீறா:4802/1
உரைத்தனர் காலை இறையவன் அருளால் உயர் நிலை இழிந்து வானவர்_கோன் – சீறா:5023/3

மேல்


அருளி (15)

பூ மலர் குழலி ஆமினா என்னும் பூம் கொடி கரத்தினில் அருளி
நாம வை வேல் கை அப்துல் முத்தலிபு நடந்து தன் திரு மனை சார்ந்தார் – சீறா:289/3,4
வள்ளியோர்க்கு இனிது ஈந்து மறையோர்க்கும் எடுத்து அருளி வல கை சேர்த்தி – சீறா:1095/3
தானம் என ஏற்பவர்க்கு பொன் மணி தூசு எடுத்து அருளி சடங்கு தீர்த்து – சீறா:1136/2
அமரருக்கு இனிது உரை அருளி செய்த பின் – சீறா:1805/1
அல்லல் அற்றிட பெரு நிதி எடுத்து இனிது அருளி
பல்லரும் புகழ்தர நபி இருந்தனர் பரிவின் – சீறா:2014/3,4
குறைந்திடாது எடுத்து அருளி நல் மொழி பல கொடுத்து – சீறா:2025/3
வேதமும் எனக்கு அருளி தீன் நிலை விரித்திடும் என்று – சீறா:2215/3
மங்குல் தோய்ந்து இலங்கும் பள்ளியும் மனையும் வகுத்து எடுத்து இயற்றிட அருளி
சிங்க ஏறு அனைய அபூ அய்யூப் மனையின் இருந்தனர் குரு நெறி செம்மல் – சீறா:2854/3,4
திருநகர் மனைகள்-தோறும் சிறப்பிக்க அருளி செய்தான் – சீறா:3071/3
அறைவது ஒன்று உளது கேண்-மின் எனும் உரை அருளி சொல்வார் – சீறா:3085/4
இறையவன் அருளி செய்தான் என்று உரைத்தனர் அ மாற்றம் – சீறா:3089/3
வென்றியாம்படிக்கு திருவுளம் அருளி விடைகொடுத்து அனுப்பவும் வேண்டும் – சீறா:4088/3
சாலவும் அருளி குடியொடு யானும் சஞ்சலம் புகட்டிய வணக்க – சீறா:4103/2
இல் ஆதி நம் நபியே கேண்-மின் என மொழி அருளி கூறும் – சீறா:4623/4
ஆள் திறல் வீரர்க்கு எல்லாம் அருளி அச்சுவம் மீது ஏறி – சீறா:5000/1

மேல்


அருளிச்செய்தார் (1)

ஆயிரம் பெயரினான்-தன் சலாம் என அருளிச்செய்தார் – சீறா:1726/4

மேல்


அருளிய (3)

அந்த நல் மொழி கேட்டு அடல் படை மாலிக் அருளிய ஹபீபு எனும் அரசன் – சீறா:1948/1
மலைவு இலாது அருளிய வள்ளியோரினும் – சீறா:2708/3
ஆதியோன் முன் அருளிய வாய்மை சேர் – சீறா:4249/1

மேல்


அருளியபடியே (1)

அரு மறை பொருளாம் அல்லா அருளியபடியே வந்து – சீறா:4696/3

மேல்


அருளியும் (1)

பேணும் நல்லவர்க்கு இனிது எடுத்து அருளியும் பெரிதின் – சீறா:2951/2

மேல்


அருளில் (2)

நிறையினில் பொறையின் நினைவினில் மான நிலைமையில் புகழினில் அருளில்
அறிவினில் பொருவு இலாத மெய் பெரியோய் அவ மொழி யாவரும் அறிய – சீறா:4105/1,2
ஆரண நயினார் பின்னர் ஆதி-தன் அருளில் போனார் – சீறா:4630/4

மேல்


அருளின் (9)

பாதையில் நடப்ப பெரியவன் அருளின் பணி கொடு ஜிபுறயீல் இறங்கி – சீறா:694/2
அருளின் நோக்கமும் அமுது உகு வசனமும் அழகாய் – சீறா:1836/1
அருளின் நோக்கொடும் மன களிப்பொடும் சிரம் அசைத்து – சீறா:1854/2
ஆதரம் பெருக ஆதி அருளின் வான் இழிந்து மெய்மை – சீறா:3069/3
துய்யவன் அருளின் மேன்மை ஜிபுறயீல் என்னும் தோன்றல் – சீறா:3222/2
இறையவன் அருளின் ஆயத்து இறங்கியது எவர்க்கும் அன்றே – சீறா:3352/4
ஆதி-தன் அருளின் வண்ணத்து அமரர் ஈண்டு இழிந்து காபிர் – சீறா:3874/1
ஈறிலான் அருளின் வண்ணத்து ஒளி சிறந்து இலங்கிற்று அன்றே – சீறா:3934/4
ஈங்கு இவர் இருப்ப வானோர்க்கு இறை இறை அருளின் வண்ணத்து – சீறா:4198/1

மேல்


அருளினரால் (1)

மடை செறி மறை நால் அலம்பு செம் நாவால் மகிழ்வொடும் பார்த்து அருளினரால் – சீறா:5013/4

மேல்


அருளினன் (3)

அரிய மெய்ப்பொருளாய் அளவிடற்கு அரியோன் அருளினன் அமரர்கள் சுவர்க்க – சீறா:235/1
அருளினன் பெரும் பொருள் ஆதி_நாயகன் – சீறா:1801/2
அத்தன் என்னை நும் ஏவலுக்கு அருளினன் அதனால் – சீறா:2235/2

மேல்


அருளினாரால் (1)

அணிபெற இங்கு இருந்து அருந்தி எழுவம் என முகமனொடும் அருளினாரால் – சீறா:3754/4

மேல்


அருளினால் (3)

உன்னுதற்கு அரிய முப்பது சுகுபும் உடையவன் அருளினால் இறங்கி – சீறா:140/2
அரியவன் அருளினால் அமரர்_கோன் எனக்கு – சீறா:2157/1
ஆதியின் அருளினால் வந்து அருள்செயும் முகிலாம் பிள்ளை – சீறா:4752/1

மேல்


அருளினாலே (2)

ஒப்பிலான் அருளினாலே உம்பரினிருந்து நீதி – சீறா:4791/3
இறையவன் அருளினாலே ஆயத்து ஒன்று இறங்கிற்று அன்றே – சீறா:4908/4

மேல்


அருளினில் (4)

அருளினில் அறத்தில் தேர்ந்த வடிவினில் எவரும் ஒவ்வா – சீறா:937/1
அருளினில் ஜிபுறயீல் வந்து அரு வரை இடத்தில் வைகும் – சீறா:1256/3
அருளினில் உருவாய் தோன்றியே ஆதத்து ஐம்பதின் தலைமுறை பின்னர் – சீறா:2897/2
அற துறை விளைந்த பேரொளி மணியே ஆதி-தன் அருளினில் திரண்ட – சீறா:4472/3

மேல்


அருளினுக்கு (1)

அருளினுக்கு எதிர் உதவி நம்மால் செய்யலாமோ – சீறா:4273/4

மேல்


அருளினும் (1)

ஆய் மதி பெரியோர் நன்றி ஆயிரந்தான் அருளினும் கீழ் மறந்து அவர்க்கும் – சீறா:4075/3

மேல்


அருளினொடும் (1)

எதிர் அடுத்த குசையினுக்கு அன்பு அருளினொடும் கரம் சாய்த்திட்டு இருக்கை ஈந்து – சீறா:2181/1

மேல்


அருளினோடும் (1)

அனைத்தையும் காரணம் அல என்று அகத்து இருத்தி வெறுத்தனை உள் அருளினோடும்
மனைத்தலத்து ஓர் உரு-தனை நீ வணங்கினை அ உரு திருந்த மணி வாய் விண்டு – சீறா:2183/1,2

மேல்


அருளுக (2)

தெரிய வந்தனன் அருளுக என்றலும் சிறந்த – சீறா:327/3
அருளுக என்று உரைத்தனன் ஆதி தூதரும் – சீறா:3329/3

மேல்


அருளுடன் (1)

உன்னி அருளுடன் எழுந்து யார்கள் அசுகாபிகளும் ஒருங்கு சூழ – சீறா:4675/2

மேல்


அருளுடனே (1)

தாம் அருளுடனே கூவி எழுது என சாற்றுகின்றார் – சீறா:4876/2

மேல்


அருளும் (10)

பொருத்தும் கிறையம் பொருத்தி எமக்கு அருளும் எனும் சொல் புகல மனத்து – சீறா:2551/3
அரிய நாயகன் அருளும் நம்-பால் உள அடலில் – சீறா:3811/2
அருளும் தீங்கு இலா மயக்கமும் மாற்றி அன்னோர் தம் – சீறா:4273/2
கவினும் பொறை அருளும் மதுகையும் நாளினும் உடையோன் – சீறா:4344/2
அறிவும் பொறை அருளும் தரு மறையும் திரு அறமும் – சீறா:4352/1
அந்தமிலா மாந்தர் பலர் ஈன்று புவியிடத்து அருளும் ஆதம் ஆன – சீறா:4534/1
அலை இல் இன்ப மழை உதவு கரு முகிலை ஞான மணி அருளும் ஓதை – சீறா:4538/1
ஒன்று அ ஆண்டினில் அப்துல் முத்தலிபு வந்து அருளும்
வென்றி வேந்தன் ஆரீது சேய் விறல் உடை நௌபல் – சீறா:4621/1,2
உளம் களிகூர்ந்து அருளும் நபி எவண் எனவே வினவ இதோ உற்றார் என்ன – சீறா:4680/3
அருளும் ஏவல்செய் ஓர் அசுகாபியை – சீறா:4801/1

மேல்


அருளுரைப்படியே (1)

அவிர் ஒளி சிறை ஜிபுறயீல் அருளுரைப்படியே
தவிசின் மீதிருந்து அவரவர் வரன் முறை தவறாது – சீறா:2461/1,2

மேல்


அருளுவன் (1)

அவியும் பிற்கால மன்றாட்டு அருளுவன் என்ன ஆதி – சீறா:3092/3

மேல்


அருளுவீர் (1)

அணிவது என் எமக்கு எடுத்து அருளுவீர் என்றார் – சீறா:3243/4

மேல்


அருளே (1)

வாங்கிய விலைக்கும் விருந்து எனும் அதற்கும் அன்றி ஓர் வரம்பு இலா அருளே
தாங்கிய தவத்தின் மேல் உளீர் சமயம் சலிப்புற யாதினை கொடுப்போம் – சீறா:4473/3,4

மேல்


அருளை (2)

ஆனவன் அருளை உன்னி அகத்தினில் அடக்கி உண்மை – சீறா:1065/3
நடந்தது தனியவன் அருளை நாடியே – சீறா:2751/4

மேல்


அருளொடும் (9)

அருளொடும் ஈந்தாரென்னில் அதற்கு உறு தொழிலை காண்போம் – சீறா:645/3
இரவலர்க்கு இனிது அருளொடும் இன் அமுது இடு-மின் – சீறா:1102/1
தன் அருளொடும் பெரும் தீனை தாங்கினார் – சீறா:1488/4
புறம் பரந்த செம் கண்கடை அருளொடும் போனார் – சீறா:2229/4
நெருங்கிட இறுக்கி வைத்தவர் பெயரை நினைத்து அருளொடும் முறுவலித்து – சீறா:2319/2
அணிபெற இருந்து வல்லோன் அருளொடும் மதீனத்து ஏகி – சீறா:2346/2
அரியவன் அருளொடும் புறப்பட்டார்களால் – சீறா:2724/4
அருளொடும் இருந்தேன் தாதை விடும் சிறை அறையில் அன்றே – சீறா:2837/4
சுந்தர புய துணைவரை அருளொடும் நோக்கி – சீறா:3467/4

மேல்


அருளோ (2)

அந்தரத்தை காரணமாய் விளைவித்தீர் விச்சை அலால் அருளோ நாளும் – சீறா:1649/2
அருவோ நீ அருளோ நீ அறமோ நீ அழகோ நீ அடங்கிலாத – சீறா:4524/1

மேல்


அரை (16)

முள் அரை பசும் தாள் வட்டு இலை கமல முகை உடைந்து ஒழுகு தேன் தெறிப்ப – சீறா:43/1
கொத்து அலர் சூடி அரை துகில் இறுக்கி குட மது கை மடுத்து அருந்தி – சீறா:57/1
வட்டு இலை முள் அரை வனச வாவியும் – சீறா:515/3
பேதம் அற்று அணுகி ஒட்டக கயிற்றை பிடித்தனர் அரை நொடி பொழுதில் – சீறா:694/3
வனம் உண்டு அரை நாழிகையுள் வழியில் – சீறா:712/2
பொரி அரை தருக்களை புரட்டி பொங்கிய – சீறா:733/2
சொரி மது விதிர்க்கும் பொரி அரை தருக்கள் சுற்றிய வரை மிசை ஏறி – சீறா:1899/3
பொருப்பிடை துறுகல் சார்பில் பொரி அரை தருவின் நீழல் – சீறா:2061/1
அரிசி சோறும் அரை படி பாலும் நல் – சீறா:2343/2
பொரி அரை தருக்கள் யாவும் புது மலர் சொரியும் கானின் – சீறா:2583/1
முள் அரை கானிடை கிடந்து மூரி வெம் – சீறா:2966/3
பொரி அரை காடு நீந்தி பொருப்பிடம் அனைத்தும் போக்கி – சீறா:3415/3
தெற்றும் வளமை தரு மதீனா தென் பால் இரு காது அரை ஆறு – சீறா:4038/3
புனல் தேடி அரை காத வழி சுற்றில் – சீறா:4898/2
மணம் எழுந்து அலர்ந்த முள் அரை பசும் தாள் வனசம் ஏய்ந்து இலங்கு பல்வலத்தும் – சீறா:4925/2
வீக்கினர் நடத்தி தொறு கணம் சாய்த்து விரி தலை பொரி அரை கானம் – சீறா:5022/2

மேல்


அரைசு (1)

கரந்து போயினர் அரைசு என்னும் கட்டுரை – சீறா:3658/1

மேல்


அரைத்திடுகுவன் (1)

இ பெரும் புவிக்குள் அரைத்திடுகுவன் எளியேன் – சீறா:2237/3

மேல்


அரைத்து (1)

குலிகம் ஆர்ப்பு அற அரைத்து எடுத்து எழுதிய கோலம் – சீறா:1118/3

மேல்


அரையரை (1)

வேறு அரையரை போல் பெரு வளம் கவர்ந்து மருதத்தில் பரந்தன வெள்ளம் – சீறா:34/4

மேல்


அரையிடை (1)

அரையிடை கிடந்து சரிந்து அடிக்கடி வீழ்ந்து அவிழ்ந்திட ஒரு கரம் தாங்க – சீறா:2298/4

மேல்


அரையில் (3)

துரை முகம்மதுக்கு வெள்ளை துகில் எடுத்து அரையில் சாத்தி – சீறா:397/2
மின்னினை பொதிந்து என அரையில் வீக்கினார் – சீறா:502/4
அருமை மகவார் அசுமா-தன் அரையில் கயிற்றால் உற இறுக்கி – சீறா:2553/2

மேல்


அரையின் (1)

பஞ்சினின் மென் துகில் அரையின் எடுத்து அணிந்து செழும் சுவன பதிக்கு மேலார் – சீறா:1130/2

மேல்


அரையினில் (2)

கையொலியலை செம் கையால் அரையினில் கவின சேர்த்தி – சீறா:1760/2
மின்னு குற்று உடைவாள் எடுத்து அரையினில் விசித்து – சீறா:3460/3

மேல்


அரைவயிற்றுக்கு (1)

அரைவயிற்றுக்கு ஆற்றாத மூன்று உறட்டி எண்பதுபேர்க்கு அளித்தும் மீறி – சீறா:3758/1

மேல்


அரோ (128)

உதுமானை ஒருகாலும் மறவாமல் இரு காலும் உளம் மீது நினைவாம் அரோ – சீறா:11/4
இடர்ப்படு சிறு நெறி செல்கின்றார் அரோ – சீறா:314/4
சால வெம் பசி பிணி தவிர்ந்திட்டார் அரோ – சீறா:317/4
இரவலர் போல் தனி இறந்திட்டார் அரோ – சீறா:517/4
வலிதினில் பாசுரம் வரைந்திட்டார் அரோ – சீறா:521/4
அதிவிதத்துடன் எடுத்து அடக்கினார் அரோ – சீறா:536/4
தெரிகிலோம் என மனம் தேம்பினார் அரோ – சீறா:741/4
இன்னன பலவும் கண்டு ஏகினார் அரோ – சீறா:903/4
இல்லிடை வருக என்று இசைத்திட்டார் அரோ – சீறா:915/4
பூமி நாயகர் தொழ புறப்பட்டார் அரோ – சீறா:916/4
அலை துயர் பெருக்கினில் ஆழ்ந்திட்டார் அரோ – சீறா:1017/4
அரசு அபித்தாலிபுக்கு அனுப்பினார் அரோ – சீறா:1030/4
கனவு கண்டு எழுந்து அகம் களிப்புற்றார் அரோ – சீறா:1301/4
காரணம் அனைத்தையும் கழறினார் அரோ – சீறா:1304/4
நன்று உமக்கு என நபி நவிற்றினார் அரோ – சீறா:1307/4
நிலைபெற நல் வழி நிகழ்த்தினார் அரோ – சீறா:1316/4
கோடு உறை நபி-வயின் குறுகினார் அரோ – சீறா:1326/4
மனை தலத்தில் வரவழைத்தார் அரோ – சீறா:1406/4
பற்றலார் உறை-பால் அடைந்தார் அரோ – சீறா:1410/4
உன்னிய கொடும் சினம் ஒழிந்திலார் அரோ – சீறா:1472/4
நீக்குதல் கடன் என நிகழ்த்தினார் அரோ – சீறா:1479/4
அவன் உரத்தினில் இருத்தினான் அரோ – சீறா:1482/4
ஈனம் இல் மனையகத்து ஏகினார் அரோ – சீறா:1604/4
மற்றொரு தலத்திடை வைகினார் அரோ – சீறா:1605/4
ஆதி-தன் தூதுவர் அறைந்திட்டார் அரோ – சீறா:1614/4
ஈர்தரு நா எடுத்து இயம்பிற்று அன்று அரோ – சீறா:1622/4
துனிப்படல் அறிவு எனும் சூழ்ச்சித்து அன்று அரோ – சீறா:1791/4
கள் அவிழ் தாமரை கண் உற்றார் அரோ – சீறா:1795/4
ஒப்ப அரும் புகழ் நபிக்கு ஓதினார் அரோ – சீறா:1800/4
பூரண மதி என புறப்பட்டார் அரோ – சீறா:1806/4
ஒருப்பட மாயத்துள் ஒடுக்கினான் அரோ – சீறா:1811/4
ஆன நல் அறிவராய் புறப்பட்டார் அரோ – சீறா:1981/4
தடுத்து அடுத்தனன் அபூஜகில் என்பான் அரோ – சீறா:1992/4
நபி திருமுனம் சிலர் நவின்றிட்டார் அரோ – சீறா:1993/4
நிச்சயம் இது என நிகழ்த்தினார் அரோ – சீறா:2127/4
ஏய்ந்த வாக்கினை திறந்து இயம்பினார் அரோ – சீறா:2133/4
திடத்தொடும் பயத்தொடும் செப்பினான் அரோ – சீறா:2137/4
ஏசறு சாதியின் விலக்கிட்டார் அரோ – சீறா:2143/4
பகை அறும் வெற்றியும் படரும் என்று அரோ – சீறா:2158/4
பரிவின் நீள் நவை பந்தி வைத்தார் அரோ – சீறா:2334/4
சிந்தை கூர சிறந்து அளித்தார் அரோ – சீறா:2340/4
ஓகை கூர உவந்து அளித்தார் அரோ – சீறா:2344/4
இன்னல் அற்றிட அழைத்து இருத்தினார் அரோ – சீறா:2402/4
திறன் உறும் கருத்தினில் சிந்தித்தார் அரோ – சீறா:2406/4
பொன்றிலா தீன் நிலை பொருந்தினார் அரோ – சீறா:2409/4
இயல்பெற யாவரும் ஈண்டினார் அரோ – சீறா:2411/4
ஏய்ந்த கஜ் எனும் நெறி முடித்திட்டார் அரோ – சீறா:2413/4
வண்ணம் ஒத்து ஒழுகி நல் வழி பட்டார் அரோ – சீறா:2423/4
வென்றி கொள் முகம்மது விருப்புற்றார் அரோ – சீறா:2424/4
கருத்தில் வைத்து இருத்தினார் அரோ – சீறா:2425/4
சென்னிகள் துயல்வர செப்புவார் அரோ – சீறா:2427/4
ஒருவருக்கொருவர் முன் உரைத்தது உண்டு அரோ – சீறா:2428/4
வென்றியின் அவையினில் விளம்புவார் அரோ – சீறா:2434/4
சந்து அணி மார்புற தழீஇயினார் அரோ – சீறா:2735/4
பாலினும் இனிய சொல் பயிற்றினார் அரோ – சீறா:2737/4
தோம் இல் வண் குத்துபா தொழுவித்தார் அரோ – சீறா:2739/4
உயர் குத்துபா இயற்றினார் அரோ – சீறா:2740/4
விடும் விடும் என நபி விளம்பினார் அரோ – சீறா:2746/4
வடிவு உறும் ஒட்டகம் வருவது ஈண்டு அரோ – சீறா:2747/4
விடுதி என்று எடுத்து உரை விளம்பினார் அரோ – சீறா:2761/4
வட_வரை புயத்தினர் மனை புக்கார் அரோ – சீறா:2767/4
வரையினில் ஜிபுறயீல் வந்து உற்றார் அரோ – சீறா:2957/4
வியன் உறும் வீரத்தின் விழுமம் அன்று அரோ – சீறா:2986/4
செய்கலன் என மனம் தேறலன்று அரோ – சீறா:2990/4
இனியன மொழி கொடுத்து இயம்புவார் அரோ – சீறா:2997/4
இல்லை என்று இசை நபி இசைத்திட்டார் அரோ – சீறா:3000/4
கொடியவர் திசையினை குறுகினார் அரோ – சீறா:3015/4
மகுசி கண்டு உளத்திடை மலைந்திட்டான் அரோ – சீறா:3017/4
இற்றையின் எழுக என்று ஏவினார் அரோ – சீறா:3022/4
நிறம் கிளர் அயிலொடு நீக்கினார் அரோ – சீறா:3025/4
ஆடி இங்கு அடைக என அறைந்திட்டார் அரோ – சீறா:3027/4
காது அகல் சகுது ஒரு கணை தொட்டார் அரோ – சீறா:3036/4
பழமறை வாக்கினால் பகர்ந்ததால் அரோ
மழை தவழ் கொடை அனீர் வழங்கினேன் என்றார் – சீறா:3246/3,4
காண்டரும் காரணர் கழறினார் அரோ – சீறா:3248/4
பொதிதரு கபுசுடன் புறப்பட்டார் அரோ – சீறா:3253/4
மலி புகழ் முகம்மது மனை புக்கார் அரோ – சீறா:3259/4
சுடர் விடு துவசமும் தொகுத்திட்டார் அரோ – சீறா:3264/4
புவி துகள் எழ எதிர் புறப்பட்டான் அரோ – சீறா:3268/4
வடிவு உறு நபி அவண் வைகினார் அரோ – சீறா:3282/4
கையினை ஒடுக்கி மேல் கடல் புக்கான் அரோ – சீறா:3283/4
சுருதி மந்திரத்தினில் துஆ செய்தார் அரோ – சீறா:3287/4
விதமுற கவிழ்த்து என விளம்பினார் அரோ – சீறா:3289/4
நிலைதர முதன்மையின் நிறுத்தினார் அரோ – சீறா:3300/4
பொருவு இல் வெம் படையொடும் போயினார் அரோ – சீறா:3312/4
உறைவது இல் என ஒளித்து ஓடினான் அரோ – சீறா:3313/4
சிலை அயில் படையொடும் திரும்பினார் அரோ – சீறா:3314/4
இறையவன் தூதர் முன் இயம்புவான் அரோ – சீறா:3322/4
ஒன்றும் என்று இசைதர உரைத்திட்டார் அரோ – சீறா:3325/4
பொன்னகம் காவலர் பொருந்தினார் அரோ – சீறா:3334/4
பொலிவுற சில மொழி புகலுவாம் அரோ – சீறா:3612/4
மன்னவர் பதுறினின் மடிந்திட்டார் அரோ – சீறா:3614/4
இனியன உண்டி உண்டிருத்தல் நன்று அரோ – சீறா:3617/4
வீரியத்தினும் இவை விளம்பினான் அரோ – சீறா:3621/4
எழுந்திட வேண்டும் என்று இசைத்திட்டார் அரோ – சீறா:3626/4
புள் எழ விரைவினில் புறப்பட்டான் அரோ – சீறா:3627/4
இருத்தும் அங்காடியும் இருத்தினான் அரோ – சீறா:3632/4
பொன் இயல் மதீன மா புரம் புக்கான் அரோ – சீறா:3634/4
மதியொடும் எழுந்து தன் மனை புக்கான் அரோ – சீறா:3637/4
நுங்கிய இருளிடை நோக்கினான் அரோ – சீறா:3640/4
விண்டு எமக்கு உரை என விளம்பினான் அரோ – சீறா:3642/4
பாங்குறும் செவி கொள பகருவார் அரோ – சீறா:3650/4
உள்ளமும் வீரமும் ஒடுங்கினான் அரோ – சீறா:3656/4
அரும் சுர வழி இளைப்பாறினார் அரோ – சீறா:3661/4
அங்கமும் பிளந்து ஆவியும் உண்டு அரோ
தங்கிலாது பின் அ புறம் தாவியே – சீறா:3899/2,3
மண்ணின் எங்கும் மறைத்தனவாம் அரோ – சீறா:3907/4
வத்திரங்களும் வவ்வினார் அரோ – சீறா:3967/4
ஓதியே மறுத்து ஓதுவான் அரோ – சீறா:3973/4
பொய்யிலர் ஓர் மொழி புகலுவார் அரோ – சீறா:4052/4
வாரியை தொழுது அடி வணங்கினான் அரோ – சீறா:4068/4
நீரினன் சிறிது உரை நீட்டுவான் அரோ – சீறா:4070/4
வாடுபட்டு உலரவே மிகுத்த தரு மாறுபட்டது அ வனத்து அரோ – சீறா:4211/4
தீது அடுத்தது என திகைத்தான் அரோ – சீறா:4230/4
நலிவு இலாது அவர் காக்கவும் நன்று அரோ – சீறா:4243/4
நஞ்சு என தெறல் இன்பம் அ நாள் அரோ
அஞ்சல் என்று அபயம் கொடுத்தால் உயிர் – சீறா:4245/2,3
விண் தெரிந்தில மேவிய புள் அரோ – சீறா:4491/4
அல்லினின் நெருநல் நாள் அணுகினான் அரோ – சீறா:4545/4
அம் தர பொரப்படாது ஆகையால் அரோ
சிந்தையில் சிறிது உரை சிறியன் எண்ணினேன் – சீறா:4550/2,3
உடன் இனிது உறைதலே உபாயமாம் அரோ – சீறா:4551/4
அயலினில் ஏகவும் அமர்செயாது அரோ – சீறா:4558/4
ஆக்கினன் பின்னர் உள் அடக்கினான் அரோ – சீறா:4561/4
தடுத்து அவர்க்கு இ உரை சாற்றுவார் அரோ – சீறா:4646/4
ஆற்றல் ஏது அருள் ஏது அறம் ஏது அரோ – சீறா:4654/4
கக்கன் தூதர் கடிது எழுந்தார் அரோ – சீறா:4659/4
அன்ன வாய்மையினோடு அறைந்தான் அரோ – சீறா:4767/4
போதும் தன்மை புகலலுற்றாம் அரோ – சீறா:4800/4
வர நில காளையும் வௌவினார் அரோ – சீறா:4980/4
அள்ளு இலை வேலின் ஆமிறு வந்தார் அரோ – சீறா:4981/4
முற்றிய தவத்தினர் மொழிந்திட்டார் அரோ – சீறா:4996/4

மேல்


அல் (8)

அல் ஆர் குபிரை கடிது அகற்றி அழியா தொழுகை முறை படித்து – சீறா:1594/3
அல் எனும் குபிர் கசடு அறுத்து தீன் நெறி – சீறா:2722/1
அல் பகல் ஈன்றாள் கண்ணின் அருவி நீர் சொரிய வேலை – சீறா:2814/3
அல் எனும் கூந்தல் கையால் அடிக்கடி முடித்து வாய்த்தது – சீறா:3178/1
அல் எனும் கூந்தலும் அரசர் சீயமும் – சீறா:3260/3
அல் எனும் திற கரும்பொன் கஞ்சுகியையும் அணிந்தார் – சீறா:3824/4
அல் துடைத்த வேல் அப்துல்லாவொடு – சீறா:3972/1
ஐயரும் திரை ஆழியும் நரரும் அல் பகலும் – சீறா:4276/2

மேல்


அல்ஹம்தை (1)

விண்டு உரை பகரும் நாவின் மேவி அல்ஹம்தை ஓதி – சீறா:107/2

மேல்


அல்லது (4)

அலை எடுத்து எறிந்து உயர்ந்து அடர்ந்தது அல்லது
நிலைதர காண்கிலோம் என்ன நீண்ட சஞ்சலம் – சீறா:738/2,3
வெற்றிகொண்டு இணங்குதல் விருப்பம் அல்லது
குற்றம் என்று ஒரு மொழி குறித்தது இல்லையால் – சீறா:1825/3,4
புடவி மேல் அமர் விளைப்பதோ அல்லது புகழீர் – சீறா:3425/4
முற்றும் தோற்று ஓடினாலும் அல்லது முரண்டி யாங்கள் – சீறா:3878/2

மேல்


அல்லல் (7)

அல்லல் அற்றிட பெரு நிதி எடுத்து இனிது அருளி – சீறா:2014/3
அல்லல் அற சிறந்த வரி அல்லா என்று ஒரு பெயரினளவே அன்றி – சீறா:2178/1
அல்லல் இல் கபுகாபு என்னும் அன்பருக்கு உற்ற பேறை – சீறா:2849/3
அல்லல் வந்து உற அப்துல்லாவையும் – சீறா:3978/3
அல்லல் இன்றியே புவி தொட தொடங்கினர் அன்றே – சீறா:4401/4
அல்லல் எய்தும் என்று உணர்ந்து அவண் நீந்தி வாழ் அழகின் – சீறா:4413/2
அல்லல் கூறும் அபாசுபியானை இங்கு அரிதில் – சீறா:4595/3

மேல்


அல்லலும் (1)

அல்லலும் போக்கறுத்து அடல் அபூபக்கர் – சீறா:1310/2

மேல்


அல்லலுற்று (4)

அல்லலுற்று இடைந்து அழுங்கிடும் அவனையும் நோக்கி – சீறா:962/2
அல்லலுற்று அழுங்கி கண்ணின் அருவி நீர் சொரிய வாடி – சீறா:2085/3
அல்லலுற்று உறைந்தேன் பல் நாள் அருள் அடைகிடக்கும் கண்ணாய் – சீறா:2843/4
அல்லலுற்று அழுங்கல் மதீன மா நகர சுற்றினும் ஆனது மாதோ – சீறா:4458/4

மேல்


அல்லலை (1)

அல்லலை அகற்றி வேதத்து அற நெறி பயிற்றி சொர்க்கத்து – சீறா:2068/2

மேல்


அல்லன (1)

அந்த மால் நகர் அல்லன போன்று இருந்ததுவே – சீறா:3137/4

மேல்


அல்லா (9)

அல்லல் அற சிறந்த வரி அல்லா என்று ஒரு பெயரினளவே அன்றி – சீறா:2178/1
வருபவன்-தன்னை நோக்கி மனம் மறுகுவது அன்று அல்லா
திருவருள் நம்-பால் உண்டு தெருட்சியில் சிறிது சொல்லால் – சீறா:2369/1,2
ஐயம் இல்லை அல்லா அருள் ஈது என்றார் – சீறா:4656/4
தீது இலா மறை பொருளாய் திகழ் ஒளியாய் நிறைந்த அல்லா செகத்தின் மேல் தன் – சீறா:4682/2
வல்லவர் தூதீர் அல்லா மறை மொழிப்படியேயன்றி – சீறா:4692/3
தேறிய குறான் ஆயத்தின் செய்தி ஏது என்னில் அல்லா
மீறிய அறுசிலே தான் மிகும் ஒலியாக நின்று – சீறா:4695/1,2
அரு மறை பொருளாம் அல்லா அருளியபடியே வந்து – சீறா:4696/3
திரு மலர் வதனம் கோட்டி செவ்விய நிறை போர்த்து அல்லா
ஒருவனை எண்ணி கற்பின் ஒல்கி ஆங்கு ஒருங்கு நின்றார் – சீறா:4701/3,4
சொல்லிய இறையாம் அல்லா தூதராம் முகம்மது என்றும் – சீறா:4879/1

மேல்


அல்லாது (1)

எற்கு உரைக்க நா இலை ஓர் நொடி போதில் இரு தாளும் இறும் அல்லாது
பொன் பரியின் உயிரும் எனது உயிரும் அழிவது சரதம் பொருவு இலாத – சீறா:2673/2,3

மேல்


அல்லாதே (1)

நண்ணும் இ புதுமை எல்லாம் முகம்மது நபிக்கு அல்லாதே
எண்ணிலா மக்கள் யாக்கை எடுத்தவர் யார்க்கும் இன்றே – சீறா:2822/3,4

மேல்


அல்லாமல் (1)

குனி சிலை தழும்பின் கையாய் கொடும் புரை ஒன்று அல்லாமல் – சீறா:2598/4

மேல்


அல்லால் (20)

சலமலாதிகளில் நாற்றமும் தோற்றா தரை அருந்திடுவதே அல்லால்
நிலம் மிசை எவர்க்கும் கண்ணினில் தோன்றா நீடு உறு நீழலும் தோன்றா – சீறா:371/1,2
மனையினில் ஒரு நாள் தீபமிட்டதும் இல் முகம்மது பேரொளி அல்லால்
தனியவன் அருளால் துன்ப நோய் வறுமை தனை அடுத்தவர்க்கும் இல்லாமல் – சீறா:375/2,3
நகை மணி முறுவல் ஆமினா உயிர் பழியும் அல்லால்
பகை பெரிது உடையர் ஆகி பழி எலாம் சுமப்பீர் என்றார் – சீறா:414/3,4
அடுக்கிய துணர் பைம் காவில் அகுமது என்று ஒருவன் அல்லால்
எடுக்க அரும் தவத்தின் மேலோய் யாவரும் அடைந்தோம் என்ன – சீறா:812/2,3
பொங்கும் மா தவத்தோன் கோப புரை அற வேண்டும் அல்லால்
எங்களை காக்க வேண்டும்படி எழுந்தருள்க என்றான் – சீறா:815/3,4
நிகர் அரும் குரிசில் இவர் அல்லால் இந்த நீள் நிலத்தினில் இலை எனவும் – சீறா:992/4
நல் எழில் ஹமுசா அல்லால் நகரில் மற்று உண்டோ என்ன – சீறா:1076/3
உடல் தசை திரண்டது அல்லால் உறுப்பு ஒன்றும் இலதாய் பின் ஓர் – சீறா:1732/1
மேலவர்கள் கண்டு அவை விலக்கல் கடன் அல்லால்
கோலிய பெரும் பகை குலத்தினில் விளைத்தல் – சீறா:1770/2,3
நெஞ்சர் அல்லால் நெறி நிலை நின்றார் இலை – சீறா:1812/2
அன்னம் அன்ன மெல் நடையினர் சிறுவர்கள் அல்லால்
மன்னும் ஆடவர் எண் ஒரு பஃதிருவருமாய் – சீறா:2024/1,2
ஏங்கிய வருத்தம் அல்லால் இ இடர்-அதனில் ஆவி – சீறா:2088/2
பாரினில் எவர்க்கும் தோன்றா புதுமை பார்த்து அறிவோம் அல்லால்
சார்பினில் சாரால் ஒன்றுக்கு இரண்டுமே தருதும் என்றார் – சீறா:2097/2,3
இறப்பதே சரதம் அல்லால் இருப்பதற்கு இடம் மற்று உண்டோ – சீறா:2108/3
தூதுவர் இவரே அல்லால் இலை என மனத்தில் தூக்கி – சீறா:2117/2
நாள்-தொறும் கருத்து ஈது அல்லால் வேறு ஒரு நாட்டம் இல்லேன் – சீறா:2784/1
தெரிதர தவுபா செய்தால் தீவினை மறுப்பேன் அல்லால்
எரிதர இவன்-தன் ஆவி ஏற்றுவன் விசும்பில் என்றான் – சீறா:2816/3,4
தாங்கினன் அல்லால் வேறு தாங்கிலேன் தமியேன் என்றார் – சீறா:3932/4
நீர் அணி நகரத்து உறை குபல் அல்லால் நிகர் இனி வேறும் இன்று என்பான் – சீறா:4084/4
ஒருவன் நாயன் அல்லால் இலை உரிய தூது இவரால் – சீறா:4283/1

மேல்


அல்லாவின் (2)

அல்லாவின் திருத்தூதர் வேத நபி முகம்மது என அகத்தில் கொள்ளார் – சீறா:2190/1
அலக்கணுறா சுடர் ஒளியாம் அல்லாவின் பணிவிடையால் அவனி மீதில் – சீறா:4678/3

மேல்


அல்லாவுக்காகவே (1)

அழகியது எவையும் அல்லாவுக்காகவே
விழைவுடன் கொடுத்திடவேண்டும் என்று நும் – சீறா:3246/1,2

மேல்


அல்லாவே (2)

அல்லாவே அல்லாவே என்று இரங்கி புகழ்ந்து புகழ்ந்து அறைந்தார் மன்னோ – சீறா:4531/4
அல்லாவே அல்லாவே என்று இரங்கி புகழ்ந்து புகழ்ந்து அறைந்தார் மன்னோ – சீறா:4531/4

மேல்


அல்லி (1)

அல்லி சேதாம்பல் தடத்திடை மிதந்த ஆமையின் புறம் என ஒளிர – சீறா:3574/3

மேல்


அல்லியை (1)

வடித்த நல் நறை அல்லியை இதழொடும் வாயின் – சீறா:3128/3

மேல்


அல்லினால் (1)

அல்லினால் உருவெடுத்தன போன்று எழும் அபசி – சீறா:3979/1

மேல்


அல்லினில் (1)

அல்லினில் தெரிய கண்ட காட்சியை அடுத்து உரைத்தார் – சீறா:1056/4

மேல்


அல்லினின் (1)

அல்லினின் நெருநல் நாள் அணுகினான் அரோ – சீறா:4545/4

மேல்


அல்லும் (2)

அல்லும் கல்லும் ஒத்தன மன குபிரவர் படையில் – சீறா:3855/1
அல்லும் பொரு குழலும் இவை எல்லாம் உடல் அயர்த்த – சீறா:4348/4

மேல்


அல்லொடு (1)

அல்லொடு பகலும் மாறாது அடிக்கடி பூசை செய்யும் – சீறா:4365/1

மேல்


அல (18)

அருக்கன் ஒப்பு அல நாமம் முகம்மது என்று அகன்றார் – சீறா:190/4
பாதை போவதும் வருவதும் எளிது அல பரல் காடு – சீறா:546/1
நபியுமோ முதியவர் அல சிறுவர் ஆகையினால் – சீறா:565/3
மக்க மா நகர் முகம்மது தமக்கு அல மறு இல் – சீறா:954/1
உரியர் யாம் அல அறிக என்று உரைத்து அயல் போனார் – சீறா:1378/4
உரம்-அது அன்று நின் உரன்-அதும் உரன் அல உரவோய் – சீறா:1526/4
எனக்கு இறையோன் உரைத்த மறை மொழி வசனம் திறத்தது அல என்ன கூறல் – சீறா:1653/1
அனைத்தையும் காரணம் அல என்று அகத்து இருத்தி வெறுத்தனை உள் அருளினோடும் – சீறா:2183/1
மறையின் நேர் அல வெகுளியை மனத்தினில் அடக்கி – சீறா:2239/3
வந்ததல்லது நல் வினைக்கு அல என வகுத்தார் – சீறா:2476/4
ஒல்லையில் இறப்பு ஏது அவன்-தன் வஞ்சனைக்கு ஈது உரை அல ஒழிக என்று உரைத்தான் – சீறா:2519/4
தீது விளையும் தரிப்பது அல செல்வது அறனே இமைப்பில் தறுகாதி – சீறா:2549/3
என்னையும் திரு தூதனும் அல என இழிவாய் – சீறா:3466/2
சேவகத்தினை தவிர் பிழை அல எனில் தீங்கின் – சீறா:3518/2
அடித்து வீழ்த்துவது அரிது அல எதிர்ந்தனையாயில் – சீறா:3528/2
அழுந்திட பொருதல் அறிவு அல என அபாசு எனும் தந்தையர் மொழிய – சீறா:3595/3
புறந்தரும்படி முடிப்பதும் அரிது அல புகழீர் – சீறா:3764/4
புந்தியற்று இவண் உறைவது முறை அல புகழீர் – சீறா:3821/4

மேல்


அலக்கண் (2)

அலக்கண் மேற்கொள வருந்திய காலையில் அணியாய் – சீறா:2207/2
பாகு உற இருந்த வாவி பாங்கியால் அலக்கண் எய்தி – சீறா:4727/2

மேல்


அலக்கணுற்று (3)

விரைவின் ஏகிலாது அலக்கணுற்று அலைந்து மெல் அடியாய் – சீறா:4257/2
அலக்கணுற்று அழுது நின்ற அரிவை தன் மெலிவை எல்லாம் – சீறா:4795/3
அலக்கணுற்று அவர்கள் வாட அலைத்து போர் நடத்தி கொன்று – சீறா:4853/2

மேல்


அலக்கணுறா (1)

அலக்கணுறா சுடர் ஒளியாம் அல்லாவின் பணிவிடையால் அவனி மீதில் – சீறா:4678/3

மேல்


அலக்கழித்து (2)

ஆடை முந்தி தொட்டு ஈழ்த்து உறுக்கொடும் அலக்கழித்து
வீடு உறைந்து ஒளித்தவர் இவர் என கொடு விடுத்தார் – சீறா:2484/3,4
அகம் முகம் கை கால் நோக்காது அலக்கழித்து அடித்து வீழ்த்தி – சீறா:2809/2

மேல்


அலக்கழிந்து (1)

அலக்கழிந்து ஒரு மொழி உரைத்தனர் அனைவருமே – சீறா:591/4

மேல்


அலகில் (5)

அலகில் கதிர் சிறை ஜபுறயீல் அகுமது உறைந்த குவடு அடுத்து அன்பாக – சீறா:2169/2
அலகில் வண் புகழ் சேர் மக்க மா நகருக்கு அனுப்பினர் முகம்மது நபியே – சீறா:2867/4
அலகில் வேல் படை யாவையும் ஏவினர் அன்றே – சீறா:3997/4
அலகில் கீர்த்தி சூழ் முகம்மது விடுத்தலும் அவனும் – சீறா:4264/3
வந்து நின் படையொடும் அலகில் தீனவர் – சீறா:4550/1

மேல்


அலகிலா (3)

அலகிலா பெரு நகர்-தொறும் அமலைகள் அடுவார் – சீறா:3139/4
அலகிலா நிதியம்-தனை சதக்கா என்று அவரவர்க்கு அளித்தனன் பறித்து – சீறா:4097/2
அலகிலா திறன் மைந்தரும் தூது எனும் அரியும் – சீறா:4425/2

மேல்


அலகிலாத (1)

அலகிலாத வஞ்சனை வித தொழில் படித்ததனால் – சீறா:1686/3

மேல்


அலகிலாது (1)

அலகிலாது அவன் உரைப்படி இனிது எடுத்து அளித்தார் – சீறா:3781/4

மேல்


அலகு (7)

அலகு இல் வண்டு உண்டு பண் ஆர்க்கும் தார் புயர் – சீறா:527/2
அலகு இல் கூட்டம் உண்டு அ பெரும் ஷாமினில் அடைந்தால் – சீறா:564/2
அலகு இல் வண் புகழ் சேர் வள்ளல் அகுமதை இனிதில் கூட்டி – சீறா:630/3
அலகு இலாது அடைந்தது என்னவும் உரைத்தேன் என அரிவையர்க்கு உரை என்றான் – சீறா:993/4
அலகு இலா செல்வம் குறைவு அறாது இருந்த அணி திகழ்வன தளிர் சோலை – சீறா:1007/4
அலகு இல் வண் புகழ் அபூபக்கர் சொல்லினை – சீறா:1316/1
தட்டு அலகு அயில் உபைதாவும் நீங்கினார் – சீறா:3038/4

மேல்


அலகு-அதனினால் (1)

தட்டு அலகு-அதனினால் தாங்கி வெய்யவன் – சீறா:4970/3

மேல்


அலகும் (1)

தோற்றிட தோற்றி விளங்கும் நல் நுதலாள் சுடரும் முள் வாரணத்து அலகும்
மாற்ற அரும் தனுசும் கரும் கொடி எதிர்வும் மாற்றி மை கண் கடற்கரையின் – சீறா:1957/2,3

மேல்


அலகை (5)

நிறைதரும் அலகை போற்ற நிரை திரை பரவை போற்ற – சீறா:1270/3
முற்றிய முனையின் திறத்தவன் அலகை குலத்தொடும் அருந்திட முரணி – சீறா:3569/2
குறைவற அலகை நடம் பல பயில கொடும் கள குருதி நல் நிலத்தின் – சீறா:3572/3
வெய்ய போர் விளைத்து களம்-தனில் அலகை விருந்து உண்டு விருப்புற அளித்து – சீறா:4076/3
உம்பரில் பறவை பாட உலகினில் அலகை ஆட – சீறா:4371/3

மேல்


அலகைகள் (3)

புவியில் பூதங்கள் அலகைகள் செய்தொழில் பொருளோ – சீறா:452/3
அருந்திட கிடையாது அலகைகள் திரிந்து அங்கு ஆள்வழக்கு அற்ற வெம் கானம் – சீறா:684/4
பம்பு வாருதியின் அலகைகள் பரந்த பாசறை பெரும் பறந்தலையின் – சீறா:3560/4

மேல்


அலகையின் (1)

அலகையின் குலமோ வானின் அமரரில் ஒருவன்-தானோ – சீறா:1549/1

மேல்


அலங்கரித்த (1)

கலை_வலன் குவைலிது இனிது அலங்கரித்த கடைத்தலை காவணம் புகுந்தார் – சீறா:1198/4

மேல்


அலங்கரித்ததுவும் (1)

அம் தண் பொன்_நகர் அடங்கலும் அலங்கரித்ததுவும்
வெந்த பாழ் நரகங்களை அடைத்த பல் விதமும் – சீறா:185/1,2

மேல்


அலங்கரித்தனர் (1)

சொர்க்கவாயிலும் திறந்து அலங்கரித்தனர் துன்பம் – சீறா:184/2

மேல்


அலங்கரித்திடு-மின் (1)

கருத்தினுள் மகிழ்ந்து எவ்வையும் அலங்கரித்திடு-மின்
வருத்தம் என்று இலா முகம்மதை ஆமினா வயிற்றில் – சீறா:182/2,3

மேல்


அலங்கரித்து (3)

கவின் ஒழுக அலங்கரித்து பவனிவர என எழுக கருதும் காலை – சீறா:1135/2
அலங்கரித்து அயினி சுழற்றி நூலவர்கட்கு அரு நிதி மணியொடும் வழங்கி – சீறா:3160/1
கன்னி மா பெரும் தொகுதிகள்-தமை அலங்கரித்து
மின்னு குற்று உடைவாள் எடுத்து அரையினில் விசித்து – சீறா:3460/2,3

மேல்


அலங்கரிப்பு (1)

வள்ளலார் வரும் நெறி அலங்கரிப்பு என வயங்கும் – சீறா:862/3

மேல்


அலங்கல் (21)

முருகு அவிழ் அலங்கல் திண் தோள் முகம்மது-தமக்கு சார்ந்த – சீறா:597/3
விண்டு விண்ணப்பம் செய்தான் விரை கமழ் அலங்கல் திண் தோள் – சீறா:632/3
முற்றிய மாட்சியார் அலங்கல் மொய்ம்பினார் – சீறா:740/4
மின் தவழ் அலங்கல் வேலிர் சோலை-வாய் விடுதியாகி – சீறா:798/3
அலங்கல் என புய துணைவர் அனைவரொடும் அபூத்தாலிபு அன்பு கூர – சீறா:1096/2
தேன் இமிர் அலங்கல் செழும் புய குரிசில் செம் முகம் பருதியது என்ன – சீறா:1197/2
இனத்துடன் கூடி சஃது என்று இலங்குறும் அலங்கல் மார்பர் – சீறா:1348/2
ஆலயம் புகுந்து செம் தேன் அலங்கல் தோய் சுவாகு பூம் பொன் – சீறா:1557/1
தாது அவிழ் அலங்கல் கோதை தையலும் ஸஹீதும் உற்ற – சீறா:1580/3
வண்டு அமர் அலங்கல் திண் தோள் மன்னவர் மருங்கு நிற்ப – சீறா:1747/2
ஆரண வெற்றி வெள் அலங்கல் சூடியோர் – சீறா:1806/2
பொன் அவிர் அலங்கல் திண் தோள் புரவலன் உசைது என்போனே – சீறா:2372/4
வண்டு இமிர் அலங்கல் மன்னவர் எவர்க்கும் மனம் மகிழ்தர சலாம் உரைத்து – சீறா:2891/3
நறை விரி அலங்கல் புயத்து இபுறாகீம் நல் நபி நடத்திய மார்க்க – சீறா:2902/2
தேன் இமிர் அலங்கல் கூந்தல் சே_இழைக்கு உரைப்ப செய்தார் – சீறா:3093/2
மட்டு அவிழ் அலங்கல் திண் தோள் மன்னவர் புறப்பட்டாரால் – சீறா:3347/4
அலங்கல் அம் புய வீரன் அபாசுபியானும் – சீறா:3793/1
கொந்து எறி அலங்கல் திண் தோள் குயை அவண் இருந்தான் மன்னோ – சீறா:4375/4
அலங்கல் அம் தொடையல் வேய்ந்த அகுமதின் திறனும் வீரம் – சீறா:4862/1
தேன் உறை அலங்கல் திண் தோள் செல்வரோடு ஏகும் காலை – சீறா:4910/2
நறை கமழ் அலங்கல் அக்வகு தவத்தின் உதித்து எழு நரபதி சல்மா – சீறா:4930/1

மேல்


அலங்கலும் (1)

அலங்கலும் பணியும் சாந்தும் ஆடக துயிலும் ஏந்தி – சீறா:3208/1

மேல்


அலங்கலை (1)

அருட்டம் உண்டு அறு கால் சுரும்பு இனம் அலம்பும் அலங்கலை இலங்குற அணிந்து – சீறா:1202/2

மேல்


அலங்கலோய் (1)

தேன் அவிழ் அலங்கலோய் என்ன செப்பினான் – சீறா:1619/4

மேல்


அலங்காரம் (1)

சிந்து வெண் தரள ராசி செறித்து அலங்காரம் செய்தார் – சீறா:1743/4

மேல்


அலங்கு (3)

அலங்கு உளை வால் அரி ஏறு முகம்மது நாவில் பிறந்தது அன்று இ தீம் சொல் – சீறா:1657/1
அலங்கு உளை கலின மாவும் ஆங்கு அவன் உடலும் செந்நீர் – சீறா:3947/3
அலங்கு உளை உரல் வாய் கவை அடி கேழல் அருவி நீராடிடும் இடமும் – சீறா:5003/1

மேல்


அலத்தக (1)

அலத்தக மலர் பதத்து ஆமினா எழில் – சீறா:482/1

மேல்


அலத்தகம் (4)

மன்னிய பதத்தின் அலத்தகம் நிலத்தில் வரிபட கிடப்பன சிறந்த – சீறா:82/3
சுந்தர கமல சீறடிக்கு இசைந்த சுடர் அலத்தகம் எடுத்து எழுதார் – சீறா:1014/4
அவிரும் கேழ் அலத்தகம் இரு பதத்தினும் அணிவார் – சீறா:1121/4
பருதியின் கரம் கண்டு உவக்குறும் வனச பதத்து அலத்தகம் எழுதினரே – சீறா:1204/4

மேல்


அலது (48)

அந்தரம் அலது வேறிடம் இலை என்று அழு குரல் மயங்குவ போலும் – சீறா:44/4
சின கரி முனை கோட்டு இள முலை புலவி திருத்தும் பொய் அலது பொய் இலையே – சீறா:76/3
வன கனி கறுத்த குலை களவு அலது மறுத்து ஒரு கொலை களவு இலையே – சீறா:76/4
துருவை மேய்த்து அரு நீர் ஊட்டி தோன்றுவர் அலது நீங்கார் – சீறா:401/4
அபசி மா நசுறானிகள் மாயமோ அலது
புவியில் பூதங்கள் அலகைகள் செய்தொழில் பொருளோ – சீறா:452/2,3
எம் மனை அலது வேறு இடம் உண்டோ என – சீறா:538/3
நபியும் இங்கு இவர் அலது வேறு இலை இவண் நபிக்கு – சீறா:565/1
மதுர மென்_மொழியான் உத்துபா அலது மறுத்து எவர் உளர் என தேர்ந்தார் – சீறா:675/4
ஏவல்செய்து உறைவது அலது மானிடர் காலிடுவதற்கு அரிது செம் நெருப்பு – சீறா:687/2
ஒருவனே அலது வேறு இலை என்று உன்னியே – சீறா:749/2
உரியர் நீர் அலது எவர் என அபூபக்கர்க்கு உரைத்தான் – சீறா:834/4
வஞ்சனை தொழில் அலது வேறு இலை என மறுத்தான் – சீறா:850/4
ஏதமற்றவர் அவர் இவர் அலது வேறு இலையால் – சீறா:955/3
தோற்றம் நும்மிடத்து அலது வேறு இலை சுடும் கனலை – சீறா:969/1
ஆற்றும் பேற்றியால் உமதிடத்து அடைகுவது அலது
வேற்றிடம் புகா புக்கினும் மெய்யினில் வெதுப்ப – சீறா:969/2,3
நின்னை அலது இலை எனவே அவர் உரைத்த மொழி அனைத்தும் நிகழ்த்தி அன்றே – சீறா:1082/4
நல் நலம் பெறு நபிகள் நாயகமும் நீர் அலது
மன்னு மால் நில நபி இனி இலை என வகுத்தான் – சீறா:1294/3,4
தழுவி என் உயிர் நீ அலது இலை என சாற்றி – சீறா:1385/2
அலது அபூஜகிலினை கொடு தீன் நிலை-அதனை – சீறா:1505/2
வென்றி கொண்டனம் இலை அலது இவண் நெறி மேவும் – சீறா:1536/2
நிகர்க்கு அரிய குபல் அலது முதல் பிறிது ஒன்று இல்லை என நிறுத்தி மேலும் – சீறா:1642/3
மனக்குறையோ அலது உனது மதி திறனோ அறிகிலன் மும்மறையும் தேர்ந்தோய் – சீறா:1653/2
பொருத்தவும் நினை அலது வேறு இலை செழும் புவிக்கே – சீறா:1672/4
முழுதும் வெற்றியே அலது இடர் இலை என முதலோர் – சீறா:1683/3
அஞ்சினர் அலது எதிர்ந்தவரும் இல்லையால் – சீறா:1812/4
முடிவுறும் காலத்து இயற்கையோ அலது முகம்மதை குறைபட நினைத்த – சீறா:1904/1
வெல் வித புதுமை காரணம் அலது வேறு துன்பு இலை என விரிப்பார் – சீறா:1907/4
மன நிலை கவரும் கடி தட அரவின் வால் அணி கிடந்ததோ அலது
சினவு வில் காமன் மலைக்கும் தன் மனைக்கும் சேர்த்திய மய நடு நூலோ – சீறா:1968/2,3
தரையில் யான் அலது இலை என அபூஜகில் சாற்ற – சீறா:1994/3
கனக்க வைத்தல் யான் அலது இலை என கழறினனால் – சீறா:2047/4
கோட்டு உடை கலையினோடும் கூடிற்றோ அலது ஓர்பாலில் – சீறா:2087/1
அணைத்து உயிர் அனைத்தும் காத்தற்கு அவர் அலது இல்லை அன்றே – சீறா:2106/4
நபி உமை அலது இலை என்ன நண்பொடும் – சீறா:2130/3
உப்பு வாரியுள் அமிழ்த்துவன் அலது ஒரு வரையால் – சீறா:2237/2
அலது என் ஊழ் விதி பயனோ படி புரந்திடும் பெரும் பலனோ – சீறா:2311/3
இரும் என இருத்தி நோக்குவர் அலது என் இடர் தவிர்த்திடுபவர் இலையே – சீறா:2312/4
கவர் அற பிணித்த காவலன் அலது கட்டு அறுப்பவர் எவர் என்ன – சீறா:2314/3
பன்னெடும் காலம் இது நினைவு அலது வேறு உரை பகர்ந்திருந்து அறியேன் – சீறா:2316/3
ஈங்கு இவன் உரைக்கும் வாய்மை இதம் அலது அயிதமேனும் – சீறா:2374/1
வழி வசம் அலது வேறு ஓர் வடு வரும் தகைமை காணேன் – சீறா:2386/2
உங்களை அலது வேறு உலகில் இல்லையே – சீறா:2417/4
அலது வேறு இலை என செழும் மதீன மன்னவர்கள் – சீறா:2480/1
குற்றுவார் சிலர் அடிக்கடி கொதித்தவர் அலது
சற்றும் மாறினரலர் கொடும் காபிர்கள்-தாமே – சீறா:2486/3,4
அரும் தவத்துடையீர் ஈது அலால் பிழை வந்து அடருவது அலது ஒழியாதே – சீறா:2507/4
பகுத்து அறிவுடையீர் உங்கள்-தம் மனத்தில் படும் மொழி அலது வேறு அலவே – சீறா:2508/4
செவ்விதின் நெறியே அலது வேறு இலை என்று இசைத்தனன் யாவர்க்கும் தெரிய – சீறா:2524/3
வரி திறல் குருளை போன்ற அலி அலது இலை வேறு என்றார் – சீறா:2563/4
உடைந்து ஒழுகினனோ அலது இறந்தனனோ ஊறுபட்டு இடைந்தனனோ என்று – சீறா:3565/3

மேல்


அலந்தையினில் (1)

ஆண்டு உறூம் அ அலந்தையினில் பயம் – சீறா:4830/1

மேல்


அலம் (3)

மதி_வலோம் யாம் அலம் இனம் நும் மதிக்கு இயைய – சீறா:1673/2
செல் அலம் கவிகையாரிடத்தில் சேர்ந்தனர் – சீறா:2415/4
ஏடு அலம் புயத்தீர் இவை காண்டனன் இயைய – சீறா:3812/4

மேல்


அலம்ப (2)

பத சிலம்பு அலம்ப சூழ்ந்த பைம் பொன் மேகலைகள் ஆர்ப்ப – சீறா:3172/1
அறை சிலம்பு அலம்ப செம் சீறடி நிலம் தோயாதாலும் – சீறா:3176/2

மேல்


அலம்பி (2)

வரி அளி அலம்பி பெடையொடும் துயிலும் மரவம் முங்கிய புய நபி-தம் – சீறா:4916/1
சுரும்பு இனம் கடைவாய் தவழ்ந்து பண் அலம்பி சூழ்ந்திடும் கழனியும் கண்டார் – சீறா:5007/4

மேல்


அலம்பிய (6)

பா அலம்பிய செம் நாவார் பன்முறை வழுத்த போதா – சீறா:631/3
மல் அலம்பிய புய முகம்மது நபி மனத்தினின் மகிழ் கூர – சீறா:662/1
செல் அலம்பிய கரதல முகம்மது தெளியா – சீறா:962/3
கள் அலம்பிய பொழில் செறி கர்னுத ஆலிப் – சீறா:2242/3
திரை அலம்பிய குறும் சுனை இடங்களும் செறிந்து – சீறா:2678/2
ஏடு அலம்பிய புய நபி இசைத்தலும் – சீறா:3285/1

மேல்


அலம்பு (2)

அரி இனம் நறவு உண்டு அலம்பு குங்கும தார் அணி புய முகம்மதின் கலிமா – சீறா:1954/3
மடை செறி மறை நால் அலம்பு செம் நாவால் மகிழ்வொடும் பார்த்து அருளினரால் – சீறா:5013/4

மேல்


அலம்பும் (6)

அருட்டம் உண்டு அறு கால் சுரும்பு இனம் அலம்பும் அலங்கலை இலங்குற அணிந்து – சீறா:1202/2
வரி அளி அலம்பும் புயன் அபுல் காசீம் மனத்து உறை வரிசை நல் நயினார் – சீறா:1214/3
அரி அலம்பும் புய விடலை மனம் மயக்குற்று உரைத்தவை கேட்டு அறிவு இல் மாந்தர் – சீறா:1660/1
வருவிர்கள் நீவிர் என்று மறை கிடந்து அலம்பும் வாயால் – சீறா:4919/3
வரி அளி அலம்பும் மலர் தொடை வேய்ந்த மணி குடம் துரந்த தோள் செம்மல் – சீறா:5019/3
அலை ஒலி என்ன சிதடிகை அலம்பும் அற்றா எனும் காட்டினுள் படுத்தி – சீறா:5028/2

மேல்


அலம்வர (1)

அங்கமும் மனமும் வெருவர திடுக்கிட்டு அலம்வர எழுந்து வாய் குழறி – சீறா:2322/3

மேல்


அலமரல் (1)

அழுது மெய் பதறி வாடி அலமரல் மிகுத்து கண்ணீர் – சீறா:4792/1

மேல்


அலமலர்ந்தனன் (1)

அலமலர்ந்தனன் என்றனர் அரசருக்கரசர் – சீறா:1276/4

மேல்


அலர் (45)

கொத்து அலர் சூடி அரை துகில் இறுக்கி குட மது கை மடுத்து அருந்தி – சீறா:57/1
மீன் கிடந்து அலர் வான் மதி எனும் கவிகை வேந்தர்_வேந்து என விளைத்ததுவே – சீறா:146/4
கொந்து அலர் குழலார் மனை எலாம் நிறைந்த கொழும் கதிர் பரப்பிட கூடி – சீறா:373/2
ஏடு அலர் போர்வை போர்த்து இருந்தது ஒத்ததே – சீறா:490/4
திரை தடத்து அலர் மரை என முக மலர் செறிதர துயர் கூரும் – சீறா:654/3
வீங்கிய புயமும் கரத்தினில் அயிலும் வெண் முறுவலும் அலர் முகமும் – சீறா:691/2
கொந்து அலர் உறைந்து வரி வண்டுகள் குடைந்து – சீறா:885/2
விண்டு அலர் விரித்து காய்த்தன போலும் விளங்கிட குருந்தொடு காயா – சீறா:1000/2
பரி திரள் தொடர வானவர் ஈண்டி பரிமள பொன் அலர் தூற்ற – சீறா:1011/1
முருகு அலர் குழலி தம் கனவின் முற்பட – சீறா:1016/3
கொந்து அலர் மரவ மாலை குவைலிது மகிழ்வும் கூறிட்டு – சீறா:1064/3
தோட்டு அலர் நாற்றும் வாயில் சுவாகு எனும் புத்து-தன்னை – சீறா:1558/1
பூ அலர் சுவன நாட்டை பொது அற புரப்போர் ஆகி – சீறா:1562/3
போது அலர் கழனி சூழ்ந்த திமஸ்கினை புரந்த வேந்தும் – சீறா:1748/1
நலிதல் இல் எழுந்து போற்றி நமர்க்கு அலர் உற்ற யாவும் – சீறா:1752/3
முருகு அலர் தொடை புய முகம்மதே எமக்கு – சீறா:1801/1
குலம் தரு மனு அலர் என்ன கூறுவார் – சீறா:1835/4
மண் படைத்ததில் படைப்பு அலர் என சிலர் வகுப்பார் – சீறா:1840/4
முருகு அலர் தரு பொருப்பிடம் தொடுத்து அணி முதிர்ந்த – சீறா:1891/1
திரை தடத்து அலர் தேன் சேல் இனம் சிதறும் திமஸ்கினுக்கு இறையவன் தெரிய – சீறா:1913/1
கான் அலர் பொதுளும் ககுபத்துல்லாவின் கடி மதிள் புறத்து ஒரு-பாலில் – சீறா:1947/2
ஏட்டு அலர் நறவம் மாந்தி இரும் சுரும்பு இசைக்கும் தோற்றம் – சீறா:2066/1
முருகு அலர் புயத்தார் வள்ளல் முகம்மது மகிழ்ந்து அன்பாக – சீறா:2114/2
போது அலர் மதீன மா புரத்தில் நாள்-தொறும் – சீறா:2148/1
குறையும் நீள் தரு தளிர்த்து அலர் நறவு கொப்பிளிப்ப – சீறா:2677/2
கொந்து அலர் மரவ தொடை புய குரிசில் ஈந்தனர் குறைவு அற அன்றே – சீறா:2863/4
கொந்து அலர் புயத்து உபைதாவை கூவி நல் – சீறா:3026/2
பொழிந்த பொன் பொறி சுணங்கு அலர் பூண் முலைக்கு அணிந்து – சீறா:3117/1
முருகு அலர் நறை ஊற்று இருந்த தெள் நீரை மறையிய முழக்கொடு முதியோர் – சீறா:3153/2
கொம்பு அலர் மரவம் சந்தொடும் குழைத்து குளிர்தர திமிர்ந்து கை விரலில் – சீறா:3159/3
கொத்து அலர் குழலும் செம்பொன் குவி முலை சுணங்கும் நூலின் – சீறா:3193/2
கொத்து அலர் தூற்றி வாழ்த்தி கூண்டவை குறிக்கில் பேதை – சீறா:3200/3
முகிழ் அலர் பூத்தது என்ன முத்து மோதிரங்கள் இட்டார் – சீறா:3214/4
பாத்திமா எனும் மயில் பகர கேட்டு அலர்
தே தரு புய நபி மகிழ்ந்த செய்கையால் – சீறா:3247/1,2
கோட்டு அலர் கமழும் கூந்தல் குறத்தியர் கவண் கல் ஏந்தி – சீறா:3382/2
அலர் நகை முகங்கள் எண்ணில பரந்து கிடந்திடும் குருதி அம் சேற்றில் – சீறா:3575/1
கான் அலர் படங்கும் பாசறையும் கண்டனர் – சீறா:3660/4
பூ அலர் பொய்கை வேலி புறம் படர்ந்து இலங்க சூழ்ந்த – சீறா:3670/1
ஏட்டு அலர் சோலை சூழ் இறாக்கு மா நகரை சார்ந்த – சீறா:3687/1
கொந்து அலர் கடம்பு திமில் குங்குமம் அசோகு – சீறா:4131/1
அயில் வாள் அணி கரத்தோர் மறை அலர் வாள் முகம் நோக்கி – சீறா:4335/2
கொந்து அலர் மரவ மாலை குலவிய புயமும் வாடா – சீறா:4700/3
கொந்து அலர் குழலாய் எம்மால் கூட்டுதல் அரியது என்றார் – சீறா:4789/4
ஏடு அலர் மாலை புயன் கர வாளால் எறியும் முன் ஓர் மரத்து ஒதுங்கி – சீறா:4933/2
ஏடு அலர் மாலை புயம் கிடந்து இலங்க எழில் நபி சகுதினை நோக்கி – சீறா:4960/1

மேல்


அலர்கள் (5)

புடை பரந்து அலர்கள் சிந்தி பொங்கு தேன் கனிகள் தூவி – சீறா:803/3
பந்தரிட்டு அலர்கள் சிந்தி பரிமள மரவம் நாற்றி – சீறா:925/1
பந்தரிட்டு அலர்கள் நாற்றி பரு மணி கலன்கள் தூக்கி – சீறா:1743/1
மாரி தண் அலர்கள் சிந்தும் வனத்தினில் வடி வாள் ஏந்தி – சீறா:2370/1
சித்திர படம் மேல் விரித்து அணி அலர்கள் செறிதர மாலைகள் நாற்றி – சீறா:3167/3

மேல்


அலர்களில் (1)

அத்திரி அலைத்த கொம்பின் அலர்களில் நறவம் மாந்த – சீறா:4725/1

மேல்


அலர்த்த (1)

வெய்யவன் அலர்த்த விகசிதம் பொருந்தி விரி நறை கமல மென் மலரில் – சீறா:1963/1

மேல்


அலர்த்தி (3)

வரி சுரும்பு அலர்த்தி நறை விரி துருக்கம் மருவு பொன் புயத்து எழில் ஆதம் – சீறா:128/1
கொத்து அரும்பு அலர்த்தி சண்பக தொகுதி குவைதர சொரிவன ஒரு-பால் – சீறா:1003/2
புது மலர் அலர்த்தி செம் தேன் பொழிவ மான் வருத்தம் நோக்கி – சீறா:2064/2

மேல்


அலர்தரு (1)

அலர்தரு பவள வாய் இதழ் திறந்தே அழுதனர் முகம்மது நபியும் – சீறா:267/2

மேல்


அலர்தரும் (1)

நிறையும் வானகம் அலர்தரும் உடு இன நிரை விடுத்து எளிதாக – சீறா:648/1

மேல்


அலர்ந்த (2)

நல்ல கற்பு அலர்ந்த செல்வ செயினபு நாச்சியாரும் – சீறா:4692/2
மணம் எழுந்து அலர்ந்த முள் அரை பசும் தாள் வனசம் ஏய்ந்து இலங்கு பல்வலத்தும் – சீறா:4925/2

மேல்


அலர்ந்திடும் (1)

பூம் கருங்குவளை அலர்ந்திடும் விரும்பி புள்ளறு கால் பட தகர்ந்து – சீறா:4923/2

மேல்


அலர்ந்து (1)

கொந்து அலர்ந்து இருண்ட கரும் குழல் மடவார் கொங்கையில் தடம் புயம் அழுந்தும் – சீறா:163/1

மேல்


அலர்படுத்தி (1)

விள்ள அரும் கானத்திடை அலர்படுத்தி விலங்கிட விலங்கிய குமிழாள் – சீறா:1959/4

மேல்


அலரி (3)

அலரி வெண் திரை மேல் எழுந்தனன் கீழ்-பால் அனைவரும் எழுக என்று எழுந்தார் – சீறா:679/1
அலரி மேல் கடலுள் புக்க அடர் இருள் படலம் சீப்ப – சீறா:2257/1
ஆர்த்தன பேரி தானை எழுந்தன அலரி வெண் தூள் – சீறா:3869/1

மேல்


அலரியின் (1)

அடையலர் கெடிகள் கோடி இடிபடு படல தூளி அலரியின் உடலில் மூழ்கவே – சீறா:12/3

மேல்


அலவன் (1)

தெரி பொறி முகட்டு கவட்டு அடி அலவன் சிதைந்திட கமடம் உள் அழுந்த – சீறா:42/1

மேல்


அலவன்-தனை (1)

அணி முகட்டு அலவன்-தனை முகந்து அடுத்த வரி வரி சினை வரால் போன்று – சீறா:1971/1

மேல்


அலவால் (1)

அஞ்சும் ஆண்மையினவர் தொழில் உரைப்பதும் அலவால்
தஞ்சமற்றவன் உடைந்திட இனம் தளம் நடத்தி – சீறா:3777/2,3

மேல்


அலவே (1)

பகுத்து அறிவுடையீர் உங்கள்-தம் மனத்தில் படும் மொழி அலது வேறு அலவே – சீறா:2508/4

மேல்


அலற (2)

தேடுவ தேடி சமைத்து உண அரிதாய் சிறார் மனை-தொறும் இருந்து அலற
பாடு உறு பசி கண்டு அவர் அனைமார்கள் பயோதரம்-தனை முனிந்து இனிமேல் – சீறா:4756/2,3
திரை நுகர் கரும் சூல் கனம் கிடந்து அலற திகைத்து எழும் பிடி மடி சுரந்த – சீறா:4921/1

மேல்


அலறி (7)

மாற்றம் கேட்டலும் மட மயில் மனமுடைந்து அலறி
தோற்று மா மழை சொரிந்து என கண்ணில் நீர் சொரிய – சீறா:209/1,2
பதறுவர் கலங்கி ஏங்கி பதைபதைத்து அலறி விம்மி – சீறா:410/1
ஐயோ விதியோ என வாய் அலறி
உய்வாறு இனி ஏது என ஓதினனே – சீறா:710/3,4
வருத்தமுற்றவர் சிலர் அணி வயிறு அலைத்து அலறி
சிரத்தினில் கதுப்பு அற பறித்து எறிந்தனர் சிலரே – சீறா:838/3,4
வாட்டமுற்று அலறி ஓடி மறுகிற்றோ அறிகிலேனே – சீறா:2087/4
நீங்க அரும் சேற்றில் ஈற்று உளைந்து அலறி நிலா என சங்கம் முத்து உயிர்க்க – சீறா:4923/1
வெண் நிற பேழ் வாய் கருமுகை சங்கம் விளைந்த சூல் முதிர்ந்து உளைந்து அலறி
பண் உற புலம்பும் மணி இனம் உயிர்த்த பங்கய அகழி நீர் உடுத்து – சீறா:5009/1,2

மேல்


அலறும் (4)

அரும் பெரும் கிரி பிதிர்ந்திட உருமினும் அலறும் – சீறா:757/4
குயின் உறைந்து அலறும் வரை மிசை ஏறி குன்று உறழ் மாடங்கள் தோன்றும் – சீறா:4929/1
கந்தரம் அடைகிடந்து அலறும் கந்தரத்து – சீறா:4944/1
அலைவு உற கிடந்து மறிந்து உளைந்து அலறும் மான் இனம் பலவும் கண்டனரால் – சீறா:5004/4

மேல்


அலன் (2)

என் மகன் அலன் நின் மகன் இவன் என இயம்பி – சீறா:350/2
செவ்வியன் அலன் அவன் ஊக்கம் சீர்கெட – சீறா:2991/3

மேல்


அலாது (6)

இறை நபி பொருட்டு அலாது இலை என்று ஓதினார் – சீறா:533/4
ஈது அலாது நல் நீதியும் இல்லையே – சீறா:1398/4
ஈறினில் வரு நபி யான் அலாது இலை – சீறா:1612/2
அஞ்சல் அலாது உரு ஏற்றிடில் ஏறு உருவு அனைத்தும் – சீறா:1675/3
உடல் எனும் தசை தன் உயிர் அலாது இயைந்து ஓர் உறுப்பு எனும் வடிவு பெற்றிலவே – சீறா:1950/4
ஈது அலாது ஒரு கவண் கல் கீழ்வாய் புறத்து இலங்கும் – சீறா:4003/1

மேல்


அலால் (42)

அடியடி-தொறும் வழுவு அலால் விதிவிலக்கு அறியேன் – சீறா:20/1
எந்த வீதியும் முழங்குவது இவை அலால் இலையே – சீறா:97/4
ஈது அலால் இமையவர் தினம் இடைவிடுத்திலராய் – சீறா:217/1
இருந்த நாள் எலாம் கனவு அலால் ஒழிந்த நாள் இலையே – சீறா:221/4
ஈது அலால் அமரர் இவர் கலிமாவுக்கு இசைந்தனர் என்பதும் இசைத்து – சீறா:264/3
ஈடு அலால் அனேக மாற்றம் எடுத்தெடுத்து இயம்பி என்னை – சீறா:434/1
கை அலால் பினை பிறர் எடுத்து ஏகவும் காணேன் – சீறா:451/2
மண்ணகத்து உதித்த மானுடன்-கொலோ அலால்
விண்ணகத்து அமரர்கள் வேந்தனோ என – சீறா:506/1,2
வேதம் சொற்றதும் இவர் அலால் பிறிது வேறு இலையே – சீறா:563/4
ஈது அலால் நசுறானிகள் எண்ணில் ஒன்பதுபேர் – சீறா:569/1
குடிகுடி-தொறும் வழுவும் அலால் கொடு நரக – சீறா:576/3
கண்டு நாம் முறிந்தனம் அலால் வெற்றி கண்டு அறியோம் – சீறா:596/2
கொடுத்த தங்கம் அலால் பெரும் ஷாம் என குறித்திடும் திசைக்கு ஏற்க – சீறா:660/1
அவர் அலால் நபி பின் இல்லை அவர் உம்மத்து ஆனோர்க்கு எல்லாம் – சீறா:826/2
ஈது அலால் உறு மொழி ஒன்றும் இல் என்றான் – சீறா:908/4
வடிவு உறை முகம்மதின்-தன் வனப்பு அலால் வனப்பும் இல்லை – சீறா:1154/2
பனி வரை நின்று வீழ்ந்திடுதல் பண்பு அலால்
இனி இருப்பது பழுது என்னும் காலையில் – சீறா:1325/3,4
இந்தவாறு அலால் வேறு ஒரு கருமமும் இசையான் – சீறா:1368/4
ஈது அலால் சில இடர் எனை அடுக்கினும் இறையோன் – சீறா:1384/1
நனி புகழ் உண்மை நல் நபியும் நீர் அலால்
பினை இவண் இலை என உடும்பு பேசிற்றே – சீறா:1631/3,4
வருவது அலால் ஒரு குறிப்பும் இலை எவர்கள் இ வணக்கம் வணங்கினோரே – சீறா:1647/4
அந்தரத்தை காரணமாய் விளைவித்தீர் விச்சை அலால் அருளோ நாளும் – சீறா:1649/2
ஈது அலால் பிறிது இலை என அபூஜகில் இசைப்ப – சீறா:1679/1
ஈது அலால் நெறி இலை என விழுந்து எழுந்திடுவான் – சீறா:1689/4
வாதியாய் இது அலால் சில வாய்க்கொளா வசனம் – சீறா:1694/1
பிறந்தவர்க்கு இடர் வடு அலால் பெறு பயன் இலையால் – சீறா:1695/2
உரைப்பது படிறு அலால் உண்மை இல்லையால் – சீறா:1811/2
ஈது அலால் சில உரை பிறர் தர திமஸ்கு இறைவன் – சீறா:1844/1
நபியும் நான் அலால் இனி இலை என நவின்றதுவும் – சீறா:1847/1
அகம் மகிழ்ச்சி கொண்டு இவை அலால் வேறு என் என்று அறைய – சீறா:1865/2
விண்ணவர்க்கு இறை இவை அலால் பலபல விரித்து – சீறா:1874/1
நஞ்சு உறை நரகம் புக்கும் நெறி அலால் நலனும் உண்டோ – சீறா:2270/4
அரும் தவத்துடையீர் ஈது அலால் பிழை வந்து அடருவது அலது ஒழியாதே – சீறா:2507/4
பெறுவது இங்கு இனிமேல் யாது உள உமது பெயர் கலிமா அலால் உலகில் – சீறா:2861/3
ஈது அலால் பெரும் கொடுமையில் தொடர் இடர் படுத்தும் – சீறா:2919/1
இன்னலை பொருந்தினிர் ஈது அலால் இனி – சீறா:2981/3
இடு நிலத்தினில் எனக்கு அலால் பிறரவர்க்கு இலையால் – சீறா:3769/4
பேதுற பொருவரென்றால் ஈது அலால் பெலனும் உண்டோ – சீறா:3874/2
வெற்றி செய்துறும் வீரர் பத்து அலால்
மற்ற நாற்பது மைந்தரும் அவண் – சீறா:3972/2,3
உடையவன் விதிப்படி அலால் வேறு என்பது உண்டோ – சீறா:3998/4
மேவி நின்ற வல் இருள் அலால் பின்னரும் மிகுந்து – சீறா:4578/1
ஈது அலால் அவர்கள் உள்ளம் இரங்கிடாது என்னை கொன்று – சீறா:4735/1

மேல்


அலான் (1)

இன கரும் சுரும்பு மது துளி அருந்தும் இவை அலான் மது பிறிது இலையே – சீறா:76/2

மேல்


அலி (52)

அலி திரு மதலையான அசன் உசைன் உபய பாதம் அனுதினம் மனதில் ஓதுவாம் – சீறா:13/4
சுந்தர புலி அலி என்னும் தோன்றலும் – சீறா:1311/3
அடல் வெம் புரவி குரிசில் அபூபக்கர் அலி சஃது உதுமானும் – சீறா:1337/2
சிங்க ஏறு அனைய அலி திரு கரத்தில் செம் கதிர் வாள் கிடந்து இலங்க – சீறா:2322/1
தேற்று நல் மறையின் முதியரை புகழ்ந்து செவ்வியர் அலி பதம் வழுத்தி – சீறா:2326/3
வன் திறல் புலி வாள் அலி முன் வர – சீறா:2331/1
வரை தட புய வலி அலி புலியும் வன் காபிர் – சீறா:2498/2
வரி திறல் குருளை போன்ற அலி அலது இலை வேறு என்றார் – சீறா:2563/4
மல் புயர் உமறு உதுமான் நல் வாள் அலி
சொல் பெரும் தோழரும் தூது என்று ஓதுவோர் – சீறா:2996/2,3
அலி எனும் வலிய வீரர் அக கடல் கலங்கிற்று அன்றே – சீறா:3063/4
வெற்றி வாள் அலி என்று ஓதும் வீர வெண் மடங்கல் நாளும் – சீறா:3064/2
வறியரில் தமியராகி வாள் அலி மவுலலுற்றார் – சீறா:3065/4
கமை தரு சீற்ற வேங்கை அலி அகம் களிப்ப சொன்னார் – சீறா:3080/4
பொன்_இழை-தனக்கும் என்-தன் அலி எனும் புலிக்கும் இன்ப – சீறா:3098/2
மதுர மென் கனிக்கும் சீர்த்தி வாள் அலி தமக்கும் மேன்மை – சீறா:3105/1
தொழுது நின்று எவை பணி என அலி மணம் துலங்க – சீறா:3107/2
கனம் தரும் கொடை முகம்மதை கவின் அலி புலியை – சீறா:3111/1
வரி அளி முரலும் செழும் தொடை திரள் தோள் மன்னவர் அலி மனை புகுந்தார் – சீறா:3152/4
பொருவு இலா வரிசை புலி அலி மணத்தில் போர்த்திடும் பசிய கஞ்சுகியில் – சீறா:3157/3
நலம் கிளர் தீன்தீன் முகம்மது என்று ஏத்த நரர் புலி அலி எழுந்தனரால் – சீறா:3160/4
இலகிய மடவார் குரவைகள் இயம்ப எழில் அலி வாசி மேல் கொண்டார் – சீறா:3161/4
அரசரும் சூழ அலி எனும் அரி ஏறு ஆடல் அம் பரி நடத்தினரால் – சீறா:3170/4
காரண குரிசில் அலி வரும் பவனி கடலிடை கடல் என கலந்தார் – சீறா:3171/4
ஆடல் அம் பரிக்கு வேந்தர் அலி வரும் பவனி வேலை – சீறா:3173/1
குவி பெரும் தானை நாப்பண் கூண்டவை அலி என்று ஓதும் – சீறா:3175/3
வெற்றி வாள் அலி என்று ஓதும் வேந்தர்_கோன் பவனி போந்து – சீறா:3181/3
சேய் அலி மெய்யின் வாய்ந்த திரு வடிவு அழகை நோக்கி – சீறா:3182/2
அவிர் கதிர் வடி வாள் செம் கை அலி திருமணம் என்று ஓதும் – சீறா:3183/2
அகுமதின் மருகரான அலி எனும் அரசை ஆக – சீறா:3190/2
வாங்கு வில் தட கை வேந்தர் வாள் அலி வதனம் நோக்கி – சீறா:3196/1
அலியினை சேரா மாதர் அலி என இருத்தல் நன்று என்று – சீறா:3199/3
எய்த்த நுண்ணிடையீர் வேந்தர் ஏறு அலி அகலாது என்-தன் – சீறா:3200/1
இடு சுடர் தவிசின் மீதில் அலி இனிது இருந்தார் அன்றே – சீறா:3207/4
ஓதிய தருவின்-பாலில் உயர் அலி பெயரும் பாத்திமா – சீறா:3228/2
ஆண்டகை அலி மனைக்கு அம்ம நின்னை யான் – சீறா:3248/1
வய வரி அலி திரு மனையில் சேறுதற்கு – சீறா:3251/1
வல்லியம் எனும் அலி மனையின் வள்ளலார் – சீறா:3254/1
பர அரசு அரி அலி மனைக்கும் பாத்திமா – சீறா:3255/1
மன்னிய புரவி ஏறு வரி நெடும் கழுத்து அலி யாவும் – சீறா:3357/3
அடல் நபி முன்பு செல்ல அலி முனம் கொடி ஒன்று ஏக – சீறா:3377/2
மறனும் ஆண்மையும் பெரிது என அலி வகுத்து உரைத்தார் – சீறா:3529/4
எறிந்த வாள் அலி கதையினில் தாக்க எண் பகுப்பாய் – சீறா:3533/1
வென்றி வாள் அலி செழும் கர விசை தரும் விரைவில் – சீறா:3538/3
வடிவு உறும் அபித்தாலிபு தரும் அலி முன் வந்த உக்கயிலையும் கதியின் – சீறா:3563/2
பொருவு இலா திறம் குடிபுகும் அடல் அலி புலியை – சீறா:4163/1
சாபறு உகைல் அலி என்னும் தன்மை சேர் – சீறா:4174/1
மடங்கல் என்னும் அலி வளர் மா மறம் – சீறா:4485/3
ஆதி ஏவல் இயைந்த அலி புலி – சீறா:4496/2
மதிக்கும் வாள் அலி ஏறிய வாசியே – சீறா:4498/4
சொல்லு சொல் என்று அலி அரி தூண்டலும் – சீறா:4507/1
அடல் கொண்டு ஆர்க்கும் அலி புலி நண்ணினார் – சீறா:4515/4
வாரமும் நெஞ்சில் கொண்டு வரும் புலி அலி முன் வெற்றி – சீறா:4630/2

மேல்


அலி-தம் (4)

வனை கழல் அலி-தம் பேறின் மகிமை யார் வகுக்க வல்லார் – சீறா:3075/4
இடு கொடை கவிப்ப குழாத்தொடும் அலி-தம் இரு புடையினும் செறிந்தனரால் – சீறா:3168/4
சுடர் கதிரவனை ஒப்ப தோன்றிய அலி-தம் செவ்வி – சீறா:3180/2
மறை நபி மகள்-தமை அலி-தம் வாயிலில் – சீறா:3257/1

மேல்


அலி-தம்மை (1)

இருவர்கள் சென்னி மேற்கொண்டு எழுந்து அலி-தம்மை முன்னி – சீறா:3077/2

மேல்


அலி-தமை (7)

உரிய கண்மணியாய் வரும் அலி-தமை என்னுழையினில் கொடுவருக என்ன – சீறா:2321/3
வெந்நிடை ஒளித்திட்டு ஒதுங்குற ஒடுங்கி விறல் புலி அலி-தமை தூண்டி – சீறா:2323/2
வெருவுறேல் காம்மா என கரம் அசைத்து விறல் புலி அலி-தமை நோக்கி – சீறா:2325/1
அமரருக்கு அரசர் மொழிப்படி திருந்த அலி-தமை அணை மிசை படுத்தி – சீறா:2542/1
வரி புலி அலி-தமை மார்புற தழீஇ – சீறா:2730/2
மரு மலர் புய முகம்மதை அலி-தமை வாழ்த்தி – சீறா:3149/2
மரகத பலகை நடுவு உறை வயிர மடங்கல் ஏறு அலி-தமை வாழ்த்தி – சீறா:3153/3

மேல்


அலி-தமையும் (1)

பெருகிய புதுமை என்ன பேர் அலி-தமையும் பெண்மை – சீறா:3232/3

மேல்


அலிக்கு (3)

கவலும் என்று அலிக்கு ஓதினர் காமுற்றே – சீறா:2328/4
மகர் என அலிக்கு அனாதி வதுவையை முடித்தான் என்ன – சீறா:3083/2
பொருவு இலா முதலவன் திரு புலி எனும் அலிக்கு
பெருகும் செல்வத்துள் பிறந்தது மகவு என கேட்டு – சீறா:3740/1,2

மேல்


அலிக்கும் (2)

அலிக்கும் பாவைக்கும் முடித்திட அகுமது மகிழ – சீறா:3151/2
வெற்றி வாள் அலிக்கும் செவ்வி விளங்கு_இழை-தமக்கும் திட்டி – சீறா:3224/3

மேல்


அலிமா (43)

மன்றல் அம் குழலாள் அலிமா எனும் மடந்தை – சீறா:295/2
குனையின் என்று ஒரு பதி அலிமா குடியிருந்தார் – சீறா:297/3
ஆரிது மனை அலிமா கண் துஞ்சிட – சீறா:310/1
வரி விழி மயில் அலிமா கனாவினை – சீறா:311/3
ஓதும் என் பெயர் அலிமா என்று ஓதினார் – சீறா:322/4
மவ்வல் அம் குழல் அலிமா மனைக்கு அனுப்பினார் – சீறா:326/4
அரிவை ஆமினா அகத்தினில் அடைந்து அலிமா உன் – சீறா:327/1
அந்தவாறு அலிமா துணை ஆரிதை நோக்கி – சீறா:329/1
ஏந்தும் என்றனர் இலங்கு இழை மட மயில் அலிமா
வாய்ந்த பேரொளி முகம்மதை இனிது எடுத்து அணைத்தார் – சீறா:335/3,4
பாகு இருந்த மென் மொழி அலிமா வல பாக – சீறா:338/1
புதிய நல் வடிவாகிய பூம் கொடி அலிமா
கதிர் விரித்திட மடி மிசை வைத்து கால் வருடி – சீறா:339/1,2
கூற்று அடர்ந்த வேல் விழி அலிமா கையில் கொடுத்தார் – சீறா:349/4
அரும் தவம்புரியும் பெரும் தலம் வணங்கி அடைகுவம் பதிக்கு என அலிமா
வருந்திடாது எழுந்து முகம்மதை கதிரின் மணி வளை கரத்தினில் ஏந்தி – சீறா:351/1,2
மதியினில் தெளிவுற்று ஆரிதும் அலிமா மலர் முகம் நோக்கி இ மகவால் – சீறா:353/3
மான்மதம் செறிந்து கமழ்தர அலிமா மடி மிசை முகம்மது விளங்க – சீறா:358/1
கொண்டதும் தாகம் தீர்ந்ததும் அலிமா குழந்தையால் ஆம் என சூழ்ந்து – சீறா:359/3
நிதியமும் பேறும் படைத்தனர் அலிமா நிகர் இலை இவர்க்கு இனி என்பார் – சீறா:361/4
தன் கிளையவரை விளித்து அருகு இருத்தி சாற்றினர் செழும் புகழ் அலிமா
என் குல தவமோ யான் செய்த பலனோ இவர்-தமை கிடைக்கவும் பெற்றேன் – சீறா:364/1,2
அரம் துடைத்து ஒளிரும் கதிர் இலை வேல் கண் ஆமினா திரு மகன் அலிமா
வரம் தரு குழந்தைக்கு ஒரு முலை பாலே வழங்கின படி அறிவதற்கே – சீறா:366/1,2
வார் அணிந்து இலங்கு மணி முலை அலிமா முகம்மது திரு மலர் கரத்தால் – சீறா:367/3
மா மயில் அலிமா கண் துயில் காலை முகம்மது துயிலிடம் நோக்கி – சீறா:372/1
குனையினில் அலிமா மக்களும் தாமும் குடிக்கு உயர் குடி என வாழும் – சீறா:375/1
நெறித்து இருண்டு அடர்ந்த செழும் மழை கூந்தல் நேர் இழை வன முலை அலிமா
குறித்த செம்பவளம் விரிந்து என தேன் பாய் கொழு மடல் குமுத வாய் திறந்து – சீறா:381/1,2
மை நிற பாவை கயல் விழி அலிமா வந்தது கேட்டு வந்தடுத்து – சீறா:386/2
கொடி என வயங்கு நுண் இடை அலிமா கொவ்வை அம் கனி இதழ் திறந்து – சீறா:387/2
பூண்ட மா மயிலே அன்ன பொலன் கொடி அலிமா என்னும் – சீறா:392/2
கேட்ட பின் அலிமா என்னும் கேகயம் மறுத்து கூறும் – சீறா:393/4
விரை மலர் செருகும் கூந்தல் மென் கொடி அலிமா கேட்டு – சீறா:396/2
இலங்கு இழை அலிமா கூறும் வார்த்தை கேட்டு இளையோர் எல்லாம் – சீறா:400/1
சிற்றிடை அலிமா என்னும் சே_இழை எதிரில் சென்று – சீறா:402/3
குற்றம் இல் அலிமா என்னும் கொடி மனை தயிர் பால் நல் நெய் – சீறா:403/3
செக மகிழ் அலிமா என்னும் திருந்து_இழை பழியும் ஈன்ற – சீறா:414/2
காரிகை அலிமா பூண்ட கலன் பல திசையும் சிந்த – சீறா:427/2
கொடி இடை அலிமா கூற கொடு வரை முழையில் தோன்றும் – சீறா:431/3
வாடு மெல் இழை பாதி நுண் இடை மயில் அலிமா
கூடி வந்தவர் அனைவர்க்கும் நல் மொழி கொடுத்து – சீறா:436/1,2
மனைவியாகிய மயில் அலிமா முனம் வந்து – சீறா:441/2
ஏட்டில் இலங்கு இதழ் பதத்து அலிமா மனத்து எண்ணி – சீறா:445/3
அறம் கிடந்து ஒளிர் முகம்மதை காண்கிலர் அலிமா
மறம் கிடந்த வேல் கண் கடல் மடை திறந்தனவே – சீறா:448/3,4
விருத்தன் அ மொழி இயம்பிட விளங்கு இழை அலிமா
கருத்தில் உற்று இவை அறிகுவம் என நடு கானில் – சீறா:461/1,2
சிலை மருண்டது கண்டு அலிமா மனம் திடுக்கிட்டு – சீறா:465/1
அடர்ந்த செ வரி கொடி படர் அரி விழி அலிமா
தொடர்ந்த தன் மனத்து இருள் களி வாளினால் துணித்து – சீறா:480/1,2
சாது எனும் குலத்தார் அலிமா உற தழுவி – சீறா:481/2
முனிவு அற அலிமா நல்கு முலையுறு நறும் பால் மாந்தி – சீறா:4741/1

மேல்


அலிமா-தம்மையும் (1)

பீடு உறும் அலிமா-தம்மையும் தலைமை பெருமை ஆரீதையும் போற்றி – சீறா:388/2

மேல்


அலிமாவின் (1)

முன் உமக்கு முலைகொடுத்த அலிமாவின் கிளையில் உள்ள முல்லை சேரும் – சீறா:4684/2

மேல்


அலிமாவும் (5)

அ மொழி கேட்டு அலிமாவும் ஆரிதும் – சீறா:313/1
ஆய்_இழை எனும் அலிமாவும் ஆரிதும் – சீறா:318/1
இந்தவாறு தேர்ந்து ஆரிதும் எழில் அலிமாவும்
கொந்து உலாம் குழல் ஆமினா மனையினை குறுகி – சீறா:345/1,2
திரை கொடி பவளம் அன்ன சே_இழை அலிமாவும் கேட்டு – சீறா:435/3
மா தவ முகம்மதும் வரி விழி அலிமாவும்
கோது அறும் துணைவரும் வழித்துணையுடன் கூடி – சீறா:447/1,2

மேல்


அலிமாவை (1)

முலை சுமை கிடந்த சிற்றிடை திரண்ட முகில் எனும் குழல் அலிமாவை
இலை தளிர் விரல்கள் முதுகுற பொருந்த இன் உயிர் பொருந்தல் போல் தழுவி – சீறா:385/1,2

மேல்


அலிமாவையும் (1)

குவிதரும் தன கொடி அலிமாவையும் கூண்டு – சீறா:439/2

மேல்


அலியாக (1)

ஆணாக அலியாக பெண்ணாக அமைந்தவனோ அவையும் என்றும் – சீறா:4530/2

மேல்


அலியாம் (1)

விரிந்த தீன் பயிரை ஏற்றும் விறல் படை அலியாம் வேங்கை – சீறா:3068/2

மேல்


அலியார் (3)

செவ்வியல் அலியார் காதல் சிந்தையின் நாளும் பூத்தார் – சீறா:3057/4
நரர் புலி அலியார் வந்தார் நபி திரு மருகர் வந்தார் – சீறா:3204/1
கோ முறை வழுவா நீதி குலவிய அலியார் அப்போது – சீறா:4876/3

மேல்


அலியார்-தம்மை (1)

ஆம் என மகிழ்ச்சியாகி அகுமதும் அலியார்-தம்மை
தாம் அருளுடனே கூவி எழுது என சாற்றுகின்றார் – சீறா:4876/1,2

மேல்


அலியார்க்கு (2)

பன்ன அரும் அலியார்க்கு இன்ப பாத்திமா-தமை நிக்காகு – சீறா:3072/3
அரு மறை முதியோர் ஏகி இறையவன் அலியார்க்கு இன்ப – சீறா:3084/1

மேல்


அலியிடத்து (2)

அந்தரத்து இழிந்த மின் போல் அலியிடத்து இருத்தினாரால் – சீறா:3220/4
அலியிடத்து இருத்தும் பாவை அழகு கண்டு உவந்து மேலோர் – சீறா:3221/2

மேல்


அலியின் (2)

ஆய்_இழை சௌதா அபூபக்கர் மனைவி-தன்னொடும் ஆயிசா அலியின்
தாய் எனும் வரிசை பாத்திமா நயினார் தரும் புதல்வியர்கள் நால்வரையும் – சீறா:2869/1,2
மன்னு வாம் பரி அலியின் மேல் நீட்டினன் மறுத்தும் – சீறா:3536/2

மேல்


அலியினை (1)

அலியினை சேரா மாதர் அலி என இருத்தல் நன்று என்று – சீறா:3199/3

மேல்


அலியும் (11)

அடல் அபூபக்கரும் அலியும் தெவ்வரை – சீறா:1600/2
உமறு உதுமான் அலியும் வந்து உற்றனர் – சீறா:1805/3
ஆடக வரை புயத்து அலியும் வந்தனர் – சீறா:2728/4
வனை கழல் அரசர் நாப்பண் வரும் திறல் அலியும் நோக்கி – சீறா:3189/2
நகு மணி கொம்பு அனாரும் நரர் புலி அலியும் இன்ப – சீறா:3233/3
தார் கெழும் வடி வாள் ஏந்தும் தட புய அலியும் வந்தார் – சீறா:3363/4
தேன் திகழ்ந்த பொன் புய வரை செழும் திறல் அலியும்
ஊன் ததும்பு வேல் உபைதத்தும் அடையலர் உடலம் – சீறா:3480/1,2
இச்சையின்படி கிடைத்தது என்று அலியும் வந்து எதிர்ந்தார் – சீறா:3526/4
அரி எனும் திறல் அலியும் வெம் பரி ஹமுசாவும் – சீறா:3544/2
மாதிர புய மன் அலியும் திறல் – சீறா:4487/1
எழுதினர் அலியும் அன்னோர் இயைந்திடும்படியே சற்றும் – சீறா:4885/1

மேல்


அலியுல்லாவும் (3)

மன்னவர் அலியுல்லாவும் மற்று ஒரு மறுகு சார்ந்தார் – சீறா:3202/4
வல்லியம் அலியுல்லாவும் வானவர் வாழ்த்த போந்தார் – சீறா:3203/4
புரவலர் அலியுல்லாவும் புரவி விட்டு இறங்கினாரால் – சீறா:3206/4

மேல்


அலியை (6)

நடமிடு கடின வாசி மிசை வரு சமர சூர நரர் புலி அலியை ஓதுவாம் – சீறா:12/4
இன்று இரவினினும் மனையினில் அலியை இயல்பெற துயிலுதற்கு இயற்றி – சீறா:2541/2
நபியை மான் பாத்திமாவை நரர் புலி அலியை எந்த – சீறா:3092/1
கதிர் மணி கதீஜா ஈன்ற கன்னியை அலியை போற்றி – சீறா:3229/3
அசைத்து எறிந்தனன் ஆடல் வெம் பரி புலி அலியை – சீறா:3532/4
அலியை ஆர தழுவி அகுமது – சீறா:4516/1

மேல்


அலியையும் (3)

மணம் தரும் அலியையும் மயில் அன்னாரையும் – சீறா:3258/2
அலியையும் மகவையும் வாழ்த்தி அன்பொடு – சீறா:3259/3
அலியையும் புகழ் தரும் ஹமுசாவையும் அடல் வாள் – சீறா:3475/1

மேல்


அலுத்து (2)

தேடி எத்திசை-தொறும் திரிந்து அலுத்து ஒரு தெருவில் – சீறா:2484/1
துய்ய மைந்தரும் அளித்து அலுத்து ஓய்ந்தனர் சொரிந்த – சீறா:4424/3

மேல்


அலை (22)

அலை எறிந்து திரை கடல் என வரு நதி-அதனை – சீறா:36/1
அலை எறிந்து இரு கரை வழி ஒழுகு கம்பலையும் – சீறா:39/1
மல் அலை திணி தோள் அரசர் நாயகர்-தம்-வயின் உறைந்து அவர் பெறு மதலை – சீறா:164/3
அலை கடல் புடை வரும் முழு மணி அகுமதுவும் – சீறா:539/2
அலை தட கடல் கண் பாவை அணி மனை அடுத்து செம்பொன் – சீறா:616/2
அலை எடுத்து எறிந்து உயர்ந்து அடர்ந்தது அல்லது – சீறா:738/2
கம்பலை அறாது அலை கலிக்கும் அகழ் அன்றே – சீறா:884/4
அலை துயர் பெருக்கினில் ஆழ்ந்திட்டார் அரோ – சீறா:1017/4
அலை கடலாயினும் அணு அன்று ஆதி-தன் – சீறா:1802/3
திருப்பு நீர் அலை கடல் வரை புவி திடுக்கிடவே – சீறா:2230/3
அலை கடல் திரைக்கு நாப்பண் ஆளியாசனத்தில் வைகி – சீறா:2258/1
இரு நிலம் பிதுங்கிட கடல் அலை கிடந்து எறிய – சீறா:2961/1
அலை கடல் படை செல் வழி அடங்கில அதனால் – சீறா:3858/3
அலை கடல் படையோடும் பின் அணி என நிறுத்தினான் பின் – சீறா:3881/3
அலை உற்றிடு வன் குபிர் அரசர் அடைந்த பெரும் பாசறை ஏகி – சீறா:4041/2
அலை தட குவலயத்தினில் திறம் கெழும் ஆசீம் – சீறா:4173/1
அரிவையர் மனத்தை ஒத்து உள் அலை செறி தடமும் மற்றும் – சீறா:4183/1
அலை எறிந்து வரு கடல் படிந்து குளிர் அறல் அருந்தி உடல் கருகி நீள் – சீறா:4214/2
அலை இல் இன்ப மழை உதவு கரு முகிலை ஞான மணி அருளும் ஓதை – சீறா:4538/1
வெம் அலை போல் வாவு பரி நடத்துமவர்-தமக்கு அளித்து வீர வாள் கொண்டு – சீறா:4673/3
அலை என வரும் பதாதி கண்டு பின் ஆர பாரித்து – சீறா:4962/2
அலை ஒலி என்ன சிதடிகை அலம்பும் அற்றா எனும் காட்டினுள் படுத்தி – சீறா:5028/2

மேல்


அலைகுலைந்து (1)

அலைகுலைந்து அப்துல் முத்தலிபும் அன்று தம் – சீறா:522/3

மேல்


அலைகுவர் (1)

பவ கடல் கிடந்து அலைகுவர் என்னவும் பரிவின் – சீறா:2609/3

மேல்


அலைத்த (2)

படர்தரு திரை வயிறு அலைத்த பைம் புனல் – சீறா:732/1
அத்திரி அலைத்த கொம்பின் அலர்களில் நறவம் மாந்த – சீறா:4725/1

மேல்


அலைத்தது (1)

அளியினுக்கு இருப்பாம் ஐயா அத்திரி அலைத்தது என்று – சீறா:4726/3

மேல்


அலைத்திட (1)

மனம் அலைத்திட மொழி வளர்ப்பன் மெய் என – சீறா:1815/3

மேல்


அலைத்திடவே (1)

வளி அலைத்திடவே எங்கும் வார்ந்து எழுந்து ஒழுகும் தோற்றம் – சீறா:4726/2

மேல்


அலைத்திடு (1)

பொருது அலைத்திடு மாங்கனி தேம் கனி பொழிலே – சீறா:75/2

மேல்


அலைத்து (7)

மை தடம் கூந்தல் கரு விழி செ வாய் எயிற்றியர் வயிறு அலைத்து ஏங்க – சீறா:33/2
வருத்தமுற்றவர் சிலர் அணி வயிறு அலைத்து அலறி – சீறா:838/3
வரிசை நம் நபி முகம்மது வயிறு அலைத்து இரங்க – சீறா:2201/1
இகல் என தனி பயத்தொடும் வயிறு அலைத்து ஏங்கி – சீறா:3807/2
கன்னல் மொழி பொன் அனையார் வயிறு அலைத்து கண் கலுழ்ந்து கதறி ஏங்க – சீறா:4676/2
அலைத்து அதட்டி எழுப்பினும் ஆங்கு அவண் – சீறா:4823/1
அலக்கணுற்று அவர்கள் வாட அலைத்து போர் நடத்தி கொன்று – சீறா:4853/2

மேல்


அலைதர (3)

சாடும் வார் புனல் அலைதர திரைகளில் தத்தி – சீறா:66/3
அலைதர வளைத்து மோந்து வேட்கையை அகற்றிற்று அன்றே – சீறா:2102/4
இனைய பாளையம் அலைதர மருவலர்க்கு இடியேறு – சீறா:4590/1

மேல்


அலைதரச்செய்து (1)

கடற்கு உளம் தேறாது அலைதரச்செய்து கணை அயில் கடைபட கறுவி – சீறா:1958/2

மேல்


அலைந்த (1)

உழை இனம் ஓடி தவித்து உளைந்து அலைந்த ஒண் பரல் பாலையும் செம் தேன் – சீறா:4922/3

மேல்


அலைந்தவர்கள் (1)

செகதலம் முழுதும் திரிந்து அலைந்தவர்கள் திரவிய குவை பல எதிர – சீறா:4751/2

மேல்


அலைந்தார் (2)

அரிவையர் தமக்கு நாணி ஆண்மை கெட்டு அலைந்தார் அன்றே – சீறா:4744/4
அவனியில் அவன்-தன் மாயை கடலில் வீழ்ந்து அலைந்தார் என்றே – சீறா:4871/4

மேல்


அலைந்திட (1)

செல் அலைந்திட பொழிதரு கரம் மிசை செழும் கதிர் வடி வேலும் – சீறா:662/2

மேல்


அலைந்திடும் (2)

மிதித்து அலைந்திடும் கொம்பு ஒப்ப விரைவினில் நடந்து சென்றார் – சீறா:428/4
மலை கடல் திரை போல் கானலில் வெதும்பி அலைந்திடும் வருத்தமும் தவிர – சீறா:695/3

மேல்


அலைந்து (9)

ஆன வம்பு இபுலீசு என்னும் பெயரும் பெற்று அலைந்து போனான் – சீறா:114/4
நிரைநிரை செறிந்த புத்துகள் அனைத்தும் நெட்டுயிர்ப்பொடு கலைந்து அலைந்து
விரைவினில் ஓடி காவத வழிக்கு வேறுவேறாய் கிடந்ததுவே – சீறா:269/3,4
படி அதிர்ந்திட நடந்து அலைந்து உலைந்து மெய் பதற – சீறா:573/3
அருத்திய துயர காற்றால் அவதியுற்று அலைந்து காந்தள் – சீறா:1159/2
அலைந்து உலைந்து இடைந்து அற தவித்து அசறுமட்டாக – சீறா:1539/2
செயிர் அறு மகவை தவறவிட்டு அலைந்து திரிந்திடும் மடந்தையர் சிலரே – சீறா:1908/2
விரைவின் ஏகிலாது அலக்கணுற்று அலைந்து மெல் அடியாய் – சீறா:4257/2
கானினில் அலைந்து திரிந்தனர் சாம காலமும் மிகுந்தன என்றே – சீறா:4748/4
ஆர்தல் இல்லாமையால் அற தவித்து அலைந்து
ஏர் கொள் வாம் பரியினோடு ஏகி ஓர் மலை – சீறா:4979/2,3

மேல்


அலைப்ப (2)

வாரியும் அலைப்ப பேரிடி மயங்க மண் அதிர்தர முழங்கினவால் – சீறா:3162/4
சோகு சென்று அலைப்ப மாழ்கி துயருறும் பொழிலை கண்டு – சீறா:4727/1

மேல்


அலைபட (1)

அலைபட பிடித்து அங்கு அடவியின் அடைய அருக்கனும் குட புலத்து அடைந்தான் – சீறா:677/2

மேல்


அலைய (1)

கல்லகம் குழைய விலங்கு இனம் அலைய கற்றிடும் மாய மந்திரத்தான் – சீறா:2535/2

மேல்


அலையல் (1)

அலையல் நீர் ஏவிடின் மாந்தர் சேனைகள் – சீறா:1802/2

மேல்


அலையா (1)

அண்டமும் கிடந்து எங்கணும் நடுங்கிடும் அலையா
விண்டும் வேரொடு நடுங்கிடும் விபுலையும் நடுங்கும் – சீறா:4613/1,2

மேல்


அலையாமல் (1)

கந்துகம் நடத்தி காலிகள் அனைத்தும் வவ்வினர் கலைந்து அலையாமல்
பந்திபந்தியதா நடத்தினர் கிடந்த பணி தலை நடுங்கிட அன்றே – சீறா:4927/3,4

மேல்


அலையாவகை (1)

அலையாவகை மகிழ்வாக இல்லவள் ஆகுதி என்றார் – சீறா:4350/4

மேல்


அலையினும் (1)

அலையினும் திகழ் அறிவு தங்கிய – சீறா:3971/1

மேல்


அலையும் (1)

நிலைபெறாது அலையும் நெற்றி வெண் சுட்டி குருளையும் நெருநல் ஈன்று உலவும் – சீறா:5004/2

மேல்


அலையெடுத்து (1)

அலையெடுத்து எறி குருதி ஆற்றிடை – சீறா:3968/1

மேல்


அலையை (1)

அலையை ஒத்து எதிர்த்தார் அசுகாபிகள் – சீறா:4480/4

மேல்


அலையையும் (1)

அதிர்த்து இரை பரவை வேலை அலையையும் சுவற்றிற்று அன்றே – சீறா:3411/4

மேல்


அலையொடு (1)

அலையொடு தழுவி சூல் முதிர்ந்து எழுந்தே அழகு உற விளங்கும் மை மாரி – சீறா:4753/1

மேல்


அலைவினோடு (1)

அலைவினோடு அற நரை முதியவன் முகம் நோக்கி – சீறா:465/2

மேல்


அலைவு (11)

அலைவு இல் நல் வழி கொடு சொலும் என அனுப்பினரே – சீறா:584/4
அலைவு உற பெரும் பகை அவதி உண்டு என – சீறா:1021/2
அலைவு அற அறத்தொடும் சுவன வாழ்வு எனும் – சீறா:1316/3
அலைவு இலாது அமரர்_கோன் இழிந்து அவனியின் புகன்று அவணில் ஏகினார் – சீறா:1422/4
அலைவு இலாது எதிர்ந்து அறுதி சொற்றனர் உலகு அறிய – சீறா:1877/2
அலைவு அற காப்ப சின்னாள் அவனியில் கலந்து வாழ்ந்தேன் – சீறா:2082/2
அலைவு இலார் எமர் குலத்து அறிவின் செல்வரே – சீறா:2435/4
அலைவு செய்திடும் வேளையில் சுபைறும் ஆரிதுவும் – சீறா:2488/3
அலைவு இலா ஆண்டு நான்கினாயினும் அருள மாட்டேன் – சீறா:4288/2
அலைவு இலா உறுவா என்ற மதி_வலோன் உரைக்கலுற்றான் – சீறா:4863/4
அலைவு உற கிடந்து மறிந்து உளைந்து அலறும் மான் இனம் பலவும் கண்டனரால் – சீறா:5004/4

மேல்


அலைவுற்றவன் (1)

அலைவுற்றவன் அ மொழி கூறிடலும் – சீறா:716/1

மேல்


அவ் (1)

உத்தம தமரொடு அவ் உறைந்த பேர்கட்கும் – சீறா:2738/2

மேல்


அவ்வண்ணம் (1)

அரிது உணர் லுமாமின் செய்கை அவ்வண்ணம் ஆக நீதி – சீறா:4687/1

மேல்


அவ்வணம் (1)

மிக்கவர் எவரும் அவ்வணம் உறைந்து மேலவன்-தனை தொழுது இருந்தார் – சீறா:2868/4

மேல்


அவ்வயின் (8)

அவ்வயின் அப்துல் முத்தலிபும் ஆங்கு ஒரு – சீறா:326/1
அருந்தின குளகு நீர் உண்டு அவ்வயின் உறைந்த பின்னர் – சீறா:799/3
காலை அவ்வயின் உறைந்த வேல் காளையர்க்கு எல்லாம் – சீறா:832/2
உடன் உவந்து ஒருவருக்கொருவர் அவ்வயின்
இடன் உற காந்தமும் இரும்பும் ஆயினார் – சீறா:2723/3,4
அழுந்தி மெய் உற முதல் படுத்த அவ்வயின்
இழிந்திடும்படி பினும் படுத்திருந்ததே – சீறா:2757/3,4
சீற்றமுற்று அவ்வயின் செல்குவோம் என – சீறா:3010/3
அவ்வயின் இமையா நாட்டத்து அமரருக்கு அரசர் ஆதி – சீறா:3088/1
அண்ணலார் உரைத்தலும் ஓடி அவ்வயின்
தண் உறும் தொடை புய சாபிர் மன்னவர் – சீறா:3288/2,3

மேல்


அவ்வல் (1)

வரிசை நேர் றபீவுல் அவ்வல் மாதம் ஈரைந்து நாளில் – சீறா:1256/1

மேல்


அவ்வலில் (1)

அம் மதி மாச தொகையினில் றபீயுல் அவ்வலில் பனிரண்டாம் தேதி – சீறா:254/2

மேல்


அவ்வலினில் (2)

வையகம் மதிக்கும் முகம்மதின் வயது நாற்பதில் றபீயுல் அவ்வலினில்
எய்திய எட்டாம் தேதியில் சனியின் இரவினில் கிறா மலையிடத்தில் – சீறா:1251/3,4
வரும் முறை பதினான்கு ஆண்டினில் மாச தொகையினில் றபீவுல் அவ்வலினில்
தெரிதரும் தேதி ஐந்தினில் திங்கள் இரவினில் சிறப்பொடு மதீனா – சீறா:2530/2,3

மேல்


அவ்வவர் (2)

அவ்வவர் கருத்தினுள் ஆய்ந்து அ ஆற்றிடை – சீறா:1315/2
செவ்விதின் உரைத்தேன் அவ்வவர் எவரும் திரு நபி முகம்மது என்பவரால் – சீறா:2315/3

மேல்


அவ்வழி (2)

வைப்பை என் விரல்கள் நான்கினும் என்ன வல்லவன் அவ்வழி அமைத்தான் – சீறா:129/2
மதி_வலர் எவரும் அவ்வழி முடித்து மகிழ்ந்தனர் தீன் எனும் பயிரும் – சீறா:3607/3

மேல்


அவ்வளவாயினும் (1)

தினையின் அவ்வளவாயினும் தேறிலள் தியங்கும் – சீறா:457/3

மேல்


அவ்வளவு (1)

நிறைக்குள் எவ்வளவு அவ்வளவு இந்த மா நிதியின் – சீறா:2939/3

மேல்


அவ்வளவென்னினும் (1)

தினையின் அவ்வளவென்னினும் சிதைவு இலா வண்ண – சீறா:1697/3

மேல்


அவ்வாவுடன் (1)

மாது அவ்வாவுடன் இன்புற வாழும் அ நாளில் – சீறா:1221/2

மேல்


அவ்வாறு (1)

ஆங்கு அவ்வாறு அது இயற்றி அரு மறை – சீறா:4664/1

மேல்


அவ்வாறே (1)

இவனும் அவ்வாறே கூற இடைந்து மெய் நடுங்கி தங்கள் – சீறா:4871/1

மேல்


அவ்விடத்தில் (1)

இடம்-தொறும் நிழல் அற்று இருந்த அவ்விடத்தில் இறங்கினர் அனைவரும் செறிந்தே – சீறா:357/4

மேல்


அவ்விடத்து (6)

சித்திர வடிவை சுருக்கி மானுடர் போல் ஜிபுறயீல் அவ்விடத்து அடைந்தார் – சீறா:1252/4
இடுக்கண் இன்றி மெய் திடத்தொடும் அவ்விடத்து எதிர்ந்தான் – சீறா:2626/4
பீடு பெற்று அவ்விடத்து இருப்ப பெய் முகில் – சீறா:2728/2
இருப்ப மற்று அவ்விடத்து இருந்த மன்னரும் – சீறா:2730/3
உய் திறம் இன்றியே உரைக்க அவ்விடத்து
எய்திய பனீயவுசு இவர்கள் நட்பினால் – சீறா:4648/2,3
அவ்விடத்து உறுவா வந்த செய்தியை அறிந்து போற்றா – சீறா:4851/1

மேல்


அவ்விடம் (2)

அவ்விடம் அகன்று மெல்ல அடி பெயர்த்து ஒதுங்கி நீங்கி – சீறா:3702/1
வியந்து காபிர்கள் அனைவரும் அவ்விடம் மேவி – சீறா:4840/3

மேல்


அவ்வியம் (1)

அவ்வியம் களைந்து அகுமது நபி என அழகாய் – சீறா:2608/3

மேல்


அவ்வுழி (3)

அவ்வுழி ஜிபுறயீல் அடைந்து கண் துயில் – சீறா:742/1
புகலுதற்கு அரிது அடவி உண்டு அவ்வுழி பொருந்தி – சீறா:755/3
தூதராகிய முகம்மதும் அவ்வுழி தோன்ற – சீறா:1235/3

மேல்


அவ்வுழை (2)

பொங்கும் அவ்வுழை புகுந்தனர் அபசி மா புரத்தை – சீறா:2034/2
அடவியின் அடையும் காலை அவ்வுழை கரந்து இ வேடன் – சீறா:2075/1

மேல்


அவ்வுழையில் (1)

வீரர்கள் வெகுண்டு பிடித்த கை கயிற்றின் விரைவொடு நடத்தி அவ்வுழையில்
சோரி நீர் ஒழுக இருவர்கள் தலையும் துணித்து அரும் கழுவின் இட்டனரால் – சீறா:3601/3,4

மேல்


அவ்வையில் (1)

இருந்த அவ்வையில் கள்ளர் உண்டு எனும் மொழி இசைப்ப – சீறா:844/1

மேல்


அவ்வையின் (1)

உள்ளது ஓர் இடம் அவ்வையின் உறைந்தனர் உரவோர் – சீறா:843/2

மேல்


அவ (6)

இனம் பெருத்து இருந்தும் இவை பரிகரித்தோமிலை எனும் அவ மொழி உலகம்-தனில் – சீறா:2506/1
அயல் புகுந்தனன் என அணுகிலா அவ
பயன் உற உலகமும் பழிக்குமே-கொலாம் – சீறா:3616/3,4
வாதியாது இருந்தேமெனில் அவ மொழி வளரும் – சீறா:3822/2
அறிவினில் பொருவு இலாத மெய் பெரியோய் அவ மொழி யாவரும் அறிய – சீறா:4105/2
கூட்டமும் துறந்து யாரும் அவ மொழி கூறும் புன்மை – சீறா:4364/3
அறைதரு பல் வாச்சிய தொனி எழுந்த அவ மொழி வாய்மையும் எழுந்த – சீறா:4440/3

மேல்


அவசமுற்று (1)

இன்மை நோயினும் வலிது என அவசமுற்று இசைத்தாள் – சீறா:2685/4

மேல்


அவட்கு (1)

குண கலை வல்லோராலும் குறித்து எடுத்து அவட்கு ஒப்பாக – சீறா:614/3

மேல்


அவண் (78)

ஒருவரும் அவண் புகுவது இல் என மறுத்துரைத்தார் – சீறா:232/4
புரிசை சூழ் மக்கம்-தன்னில் போந்து அவண் இருந்தும் பின்னர் – சீறா:391/1
வன் திறல் கொடும் பாந்தள் உண்டு அவண் வழிக்கு எனவே – சீறா:769/4
கள்ளர் வந்து அவண் இருந்தனர் என கெடிகலங்கி – சீறா:849/1
வேந்தர்வேந்து அவண் அருகு உற அடைதலும் விரிந்த – சீறா:860/1
ஈது வந்தவை என பணிந்து உரைத்து அவண் இருந்தான் – சீறா:957/4
ஆகத்திடை கண்டான் அவண் அடைந்தான் அருகு இருந்தான் – சீறா:983/4
சுந்தரத்தொடும் அமரர்கள் புகுந்து அவண் தொழுது – சீறா:1220/2
சந்ததம் இவை தொழில் என திரிந்து அவண் சார்வார் – சீறா:1220/4
ஆதம் நல் நபி அமருலகு இழிந்து அவண் அடைந்து – சீறா:1221/1
பெலனுற குறித்து அவண் அடைந்தபேர்க்கு எலாம் – சீறா:1316/2
ஒக்கலோடு அவண் அடைந்து நம் நபி ஒழுங்கு உறும் தொழுகை நோக்கி ஓர் – சீறா:1433/3
பிடரியின் மீது சுமையும் சுசூது இயல் பிரிந்திடாது அவண் உறைந்ததும் – சீறா:1435/1
அடுத்து உறைந்த அவண் எங்கு என்ன அணி இதழ் வாய் விண்டார் ஆல் – சீறா:1583/4
திருந்திலா காபிர்கள் சிந்தை நொந்து அவண்
இருந்ததும் ஹபீபுடன் நபி இருந்ததும் – சீறா:1834/1,2
இன்னல் இல் என சேர்ந்து அவண் மகிழ்வொடும் இருந்தார் – சீறா:2024/4
சட்டகம்-தனை விட்டு உயிர் பிரிந்து அவண் சார்ந்தார் – சீறா:2199/4
தேறுபட்டு அவண் இருந்தனர் திரு நபி இறசூல் – சீறா:2226/4
வெள்ளிடை படர்ந்து அவண் அடைந்தனர் மலர் விரிந்து – சீறா:2242/2
சலதர கவிகை ஓங்க தனித்து அவண் இருந்தார் இப்பால் – சீறா:2257/4
தங்கி அங்கு இருப்ப கண்டான் தனித்து அவண் சார்ந்து நின்றான் – சீறா:2389/4
கமை கருத்தொடும் அவண் உறைவன் காணும் குங்கும – சீறா:2433/3
ஆதி_நாயகன் உரை அவண் புக வருமளவும் – சீறா:2496/1
கவலுதற்கு அரிய கொலை செய நினைத்து காபிர்கள் வளைந்து அவண் இருப்ப – சீறா:2538/2
இகலவர் கண்ணில் காணாது இருந்து அவண் இருக்கும் காலை – சீறா:2580/2
சிந்தை நேர்ந்து அவண் அடைந்தனர் தெரி மறை செம்மல் – சீறா:2681/4
இரைக்கு நொந்து அவண் இருப்ப கண்டு இ உரு மடியில் – சீறா:2684/2
கதி கொள் காரணம் கண்டு கண் களித்து அவண் இருந்த அ – சீறா:2698/1
மற்றைநாள் இருந்து அவண் அகன்று பூம் பொழில் – சீறா:2741/3
குன்று என உறைந்து அவண் படுத்துக்கொண்டதே – சீறா:2753/4
சார்பிடம் எவண் அவண் சார்மின் என்றனர் – சீறா:2764/4
வந்த நன் முதியோன் முக மலர் நோக்கி மறுமொழி கொடுத்து அவண் இருத்தி – சீறா:2893/1
நன்னயத்தொடும் சில மொழி நவின்று அவண் நீங்கி – சீறா:2924/2
தீது இலாது ஒரு கன்று நட்டினர் அவண் சிறப்ப – சீறா:2933/4
அயிலொடும் சென்று அவண் அடர்ந்து அபூஜகல் – சீறா:3265/2
வடிவு உறு நபி அவண் வைகினார் அரோ – சீறா:3282/4
பர திசை திரிபவர் பகர கேட்டு அவண்
கர நதி தரு நபி இருக்கும் காலையில் – சீறா:3308/1,2
உள் மகிழ்தர அவண் உறைகுவீர் என – சீறா:3319/3
மிக்க அத்திரியும் மாவும் மீண்டு அவண் வரும் நாள்மட்டும் – சீறா:3339/2
நீடும் வேல் கெட விடுத்து அவண் நிலத்திடை கிடந்த – சீறா:3496/2
குற்று உடை கதிர் வாள் குரகத வயிற்றில் குழித்திட சாய்ந்து அவண் கிடந்த – சீறா:3569/1
இந்து எனும் முகம் வாள் இலங்கிட அவண் சாய்ந்திருந்து இறந்தவன்-தனை நோக்கி – சீறா:3570/2
புறம் இடம் குவிய உறவினர் எவரும் போர் கடன் கழித்து அவண் கிடப்ப – சீறா:3580/2
திகைதிகை சிறுகுடி நிரைகள் சேர்த்து அவண்
துகள்பட பல பொருள் சூறையாடி நின்று – சீறா:3646/2,3
கதிரவன் எழுந்து ஓர் சாமம் இருந்து அவண் கடந்து வல்லே – சீறா:3724/1
தருவன் என்று அவண் கூறினன் அவன் ஒரு தலைவன் – சீறா:3895/4
அன்ன குதாதா என்று ஒரு தோழர் அவண் வந்தார் – சீறா:3910/4
அரிது அரிது அம்ம பூழ்தி என செய்து அவண் நின்றார் – சீறா:3916/4
மற்ற நாற்பது மைந்தரும் அவண்
துற்ற எங்கணும் சூறையாடினார் – சீறா:3972/3,4
முற்றும் போயின நின்றனர் அவண் விதி முடிய – சீறா:3996/4
இன்னன பேசி தீனருக்கு இடுக்கண் செய்து அவண் இருந்தனன் இதனை – சீறா:4085/1
முத்திகைப்படுத்தினர் முகம்மது அவண் அன்றே – சீறா:4132/4
பிறங்கு பதணத்து எயில் பிடித்து அவண் அடைந்த – சீறா:4139/1
விந்தையாம்படி போர்த்து அவண் எழுந்து மண் வீழ்த்தார் – சீறா:4170/4
வரி சிலை உழவரோடும் போய் அவண் வணங்குவோரை – சீறா:4191/3
வருதல்மட்டு அவண் நின்றனர் முகம்மது நபியே – சீறா:4257/4
நல் நிலைமை தவறாத சாரணரில் ஒருவர் அவண் அணுகி நாளும் – சீறா:4295/2
தொடர சிறைகொண்டார் அவண் எழுந்தார் துயர் அழுந்தார் – சீறா:4325/4
குறைவு இல் மணி நிறை மாலிகை குறியாது அவண் வீழ்ந்த – சீறா:4328/3
எய்தும் அளவும் தோன்றிய இருள் போது அவண் இறுத்தார் – சீறா:4329/2
மதி முற்றிய அபுபக்கர் தம் மகள்-பால் அவண் எய்தி – சீறா:4331/1
இடர் கொண்டன மறை தீனவர் துயர் கொண்டு அவண் இருப்ப – சீறா:4332/2
அயர்வுற்றனன் அவண் ஏகுவன் எழில் வானவர்-அவரின் – சீறா:4346/3
கொந்து எறி அலங்கல் திண் தோள் குயை அவண் இருந்தான் மன்னோ – சீறா:4375/4
நேய மன்னவர்கள்-தாமும் ஈண்டு அவண் நிறைந்தார் மன்னோ – சீறா:4376/4
அல்லல் எய்தும் என்று உணர்ந்து அவண் நீந்தி வாழ் அழகின் – சீறா:4413/2
நிறைய மாவும் சேர் எட்டு என கொடுத்து அவண் நீந்தி – சீறா:4414/3
பலித்திட விசயம் என அவண் இறங்கி பாளையம் வகுத்தனர் அன்றே – சீறா:4453/4
விளம்பி நெறி முறை தவறா வேத நபி அவண் இருப்ப மிக்க நீதி – சீறா:4680/1
அலைத்து அதட்டி எழுப்பினும் ஆங்கு அவண்
நிலத்தில் வீழ்ந்த நிலை பெயராமையால் – சீறா:4823/1,2
ஆவி நீர் உண்டு பாசறை வகுத்து அவண் அமைந்தார் – சீறா:4835/4
கந்த நாறும் மெய் முகம்மதை கண்டு அவண் இருந்து – சீறா:4844/2
உனக்கு நான் உடந்தையாக உற்று அவண் இருந்து உன்னாலே – சீறா:4861/1
துதித்து அவண் அடுத்து நின்ற சுகயிலை கண்டு வள்ளல் – சீறா:4874/1
செய் வணம் என பலர் திரண்டு அவண் அடைந்தார் – சீறா:4897/4
கணமுடன் தொறுக்கள் மேய்த்து அவண் உறைந்தார் காளையர் மூவரும் அன்றே – சீறா:4925/4
தொறு அமர்ந்து உறையும் அவண் இடம் மேவி தோன்றிடும் பிணி இன்னல் தவிர – சீறா:5016/3
விரைத்து அவண் ஏகி வளைந்தனர் நிரையை மீட்டனர் எண்மரும் வெருவ – சீறா:5021/4

மேல்


அவணிடை (3)

தெரிசிக்க பொருந்தும் அமரர்-தம் உருவும் தெரிந்திடாது அவணிடை இருந்து – சீறா:1247/3
மைந்தரை அவணிடை அனுப்பி மன்னர்_கோன் – சீறா:3321/2
இலை வடி வேல் கை வயவர்கள் எழுந்து வந்தனர் அவணிடை கிடந்தோர் – சீறா:5028/3

மேல்


அவணில் (9)

வேய்ந்த வல் இருளில் அடிக்கடி வெருவி விடுதியின் நடுவு உறைந்து அவணில்
சாய்ந்திடாது இரு கண் தூங்கிடாது இருந்தான் தருக்கினால் வெரு கொளும் மனத்தான் – சீறா:678/3,4
தன் உயிர் நிற்கச்செய்து சார்ந்தனர் அவணில் ஈசா – சீறா:831/2
அலைவு இலாது அமரர்_கோன் இழிந்து அவனியின் புகன்று அவணில் ஏகினார் – சீறா:1422/4
கானிடை பிடித்த மானை கட்டு அவிழ்த்து அவணில் போக்கின் – சீறா:2095/1
அடுத்தனன் அவணில் உற்றது அறிகிலம் என்று நின்றான் – சீறா:2384/4
கதறியது என நின்று ஓடினன் அவணில் காண்டன் கொறியோடும் புலியை – சீறா:2882/2
ஒருவரும் தெரியாவணம் அவணில் வந்து உறைத்த – சீறா:3440/4
வற்றுறா வளமை மக்க மா நகரார் வந்ததும் எதிர் மலைந்து அவணில்
உற்றதும் எழுவருடன் அபூஜகல் தன் உயிர் இழந்ததுவும் வெண் சமரில் – சீறா:3590/1,2
புத்தியினன் சூழ்ச்சியினன் என்று ஒருவன் வந்து அவணில் புக்கினானால் – சீறா:4532/4

மேல்


அவணின் (4)

தீட்டிய கதிர் வேல் செம் கை திறல் உமறு அவணின் வந்தார் – சீறா:1558/4
ஆடல் அம் பரியின் ஏறி சைபத்தும் அவணின் வந்தான் – சீறா:3402/4
மூதுரை தெரிந்த புரவலருடனும் இருந்தனர் மூன்று நாள் அவணின் – சீறா:3589/4
தனியவன் அருளால் ஒல்லை சபுறயீல் அவணின் வந்தார் – சீறா:4622/4

மேல்


அவணின்றே (1)

வந்தாள் பணிந்து எழுந்தாள் அவணின்றே ஒரு மருங்கில் – சீறா:4343/1

மேல்


அவதரித்த (3)

ஆதி நாயகன் திரு ஒளிவினில் அவதரித்த
வேத நாயகமே உமை கண்டதால் விளைத்த – சீறா:780/1,2
அடங்கலார் எனும் குபிர் அறுத்திட அவதரித்த
மடங்கல் ஏறு என துயில்புரிந்தனர் முகம்மதுவே – சீறா:2637/3,4
வருமம் திகழ்தரு ஆரிது வரத்தால் அவதரித்த
திருவும் குண நலனும் பெறு செயலும் பொறை நிறையும் – சீறா:4339/2,3

மேல்


அவதரித்து (5)

ஐயம் அற்று எழுந்து சென்னி மூளையின் அவதரித்து
வையகம் சிறப்ப வானோர் மனம் களிப்பு ஏறி விம்ம – சீறா:105/2,3
சாமு-தன் மதலை அறுபகுசதுமன்-தம்மிடத்து அவதரித்து இருந்து – சீறா:144/1
இருந்து அவதரித்து போ-மின் என எடுத்து இயம்புக என்றான் – சீறா:797/4
இருந்துளது ஆதம் மெய்யினிடத்து அவதரித்து தொல்லை – சீறா:824/2
அபுதுல்லா-வயின் அவதரித்து ஆமினா மகவாய் – சீறா:1685/2

மேல்


அவதாரம் (2)

திரு நபி வரும் அவதாரம் செப்புவாம் – சீறா:166/4
நரர்களின் ஒளிவின் உரு அமைந்து ஆதி நபி அவதாரம் என்று எடுத்து – சீறா:2897/3

மேல்


அவதி (3)

அலைவு உற பெரும் பகை அவதி உண்டு என – சீறா:1021/2
அடும் படையொடு முறிந்து அவதி ஆயினார் – சீறா:2162/4
அவதி உறக்கம் அனைவோர்க்கும் வருமோ என்ன அதிசயிப்பன் – சீறா:2558/1

மேல்


அவதியில் (1)

சொன்ன சொன்னமும் துடவையும் அவதியில் அளிப்பேன் – சீறா:2928/3

மேல்


அவதியினாலும் (1)

வருந்த மெய் நடந்த அவதியினாலும் மதீனத்தின் நசல் பெரிதாலும் – சீறா:2872/2

மேல்


அவதியுற்றதனால் (1)

ஆரண பொருள் அகுமது அவதியுற்றதனால்
காரண பலன் அறிந்தும் வஞ்சனை எனும் காபிர் – சீறா:2208/1,2

மேல்


அவதியுற்றனர் (1)

அடைந்தவர் எவரும் சுரத்தினால் அற நொந்து அவதியுற்றனர் என நபி உள் – சீறா:2873/1

மேல்


அவதியுற்று (2)

அருத்திய துயர காற்றால் அவதியுற்று அலைந்து காந்தள் – சீறா:1159/2
அடவியில் கிரியில் வீணில் அவதியுற்று இறந்திடாமல் – சீறா:2083/1

மேல்


அவதூறுமாய் (1)

அறத்தினுக்கு அழிவாய் அவதூறுமாய்
மறுத்து ஓர் மார்க்கம் வகுத்த முகம்மதை – சீறா:1393/2,3

மேல்


அவம் (6)

அஞ்சலித்து அறியோம் நல்லோர்க்கு அவம் விளைத்தோம் ஈது எல்லாம் – சீறா:2270/3
அவம் அறிந்திலம் என விடுத்து அகன்றனர் மறை நேர் – சீறா:2491/3
அவம் என யாவரும் அகத்தினுள் கொடு – சீறா:3623/3
நாணாது என்றும் போர் வெஃகி நடந்தது எல்லாம் பார்க்கில் அவம்
வீணே போனதன்றி மற்று ஓர் வெற்றி கண்டோமிலை அன்றே – சீறா:4031/3,4
அன்பினுக்கு ஒரு வேலி அவம் எனும் – சீறா:4246/1
அவம் முந்திய மன வெம் குபிரவர் வெண் கொடி ஒளியில் – சீறா:4321/2

மேல்


அவமும் (1)

அவமும் வேரற துடைத்து அரும் தீனவர் ஆகி – சீறா:4284/2

மேல்


அவமே (1)

அறம்-தான் என்-கொல் தெய்வம் என்-கொல் அந்தோ எல்லாம் அவமே என்று – சீறா:4032/3

மேல்


அவமொழி (1)

அடல் முகம்மதுவை சொல்லாத அவமொழி பகர்ந்தது எந்த – சீறா:1495/2

மேல்


அவயவத்தின் (1)

தான் அவயவத்தின் செவ்வி-தனை எடுத்து இன்னது இன்னதான – சீறா:612/2

மேல்


அவயவத்து (3)

அவிர் ஒளி திரு மேனியும் அவயவத்து அழகும் – சீறா:440/3
மன்னிய அவயவத்து அழகும் மாசு இலா – சீறா:903/2
இருள் இலாத மெய் அவயவத்து ஆசு இல் இலக்கணமும் – சீறா:1836/2

மேல்


அவயவம் (2)

தீது அற தோன்றும் அவயவம் சிறப்ப தெரிவையின் திரு உரு எடுத்த – சீறா:1953/4
இயல் மறை நபி-தம் அவயவம் எனலாய் இன்புறு முஹாஜிரீன் என்னும் – சீறா:3169/1

மேல்


அவயவம்-தனை (1)

அவயவம்-தனை காப்பவர் போல் நபிக்கு அடுத்து இனிது உறைவாயே – சீறா:663/4

மேல்


அவர் (140)

வரும் அவர் எதிர்நின்று ஒரு மொழி கேட்ப மறுமொழி கொடுத்திட அறியேன் – சீறா:3/2
கூறையும் குழலும் குடுக்கையும் தடுக்கும் கொண்டு எடுத்து அவர் நிரை சாய்த்து – சீறா:34/3
வானவர்க்கு இறைவன் ஜபுறயீல் பலகால் வந்து அவர் மெய் ஒளி பாய்ந்தே – சீறா:80/3
அணித்து வைத்திருப்ப கண்டேன் அவர் எவர் அறியேன் என்றார் – சீறா:108/4
புடை இருந்து அவர் செய் அறம் எலாம் திரண்டு ஓர் புத்திர வடிவெடுத்து என்ன – சீறா:139/3
மேலவர் என செய்திருந்து அவர் மதலை வேந்தர் ஐபறு-வயின் புரந்து – சீறா:145/2
தடம் புயங்களின் மா நிலம் குடியிருப்ப தயங்கி அங்கு அவர் பெறும் அரசர் – சீறா:159/3
மந்தரம் அனைய தடம் புயரிடத்தில் வந்து இருந்து அவர் தரு மதலை – சீறா:163/3
மல் அலை திணி தோள் அரசர் நாயகர்-தம்-வயின் உறைந்து அவர் பெறு மதலை – சீறா:164/3
பெயரிய களிறுக்கு ஓர் பிடியும் போல் அவர்
உயிர் என இருந்து அசைந்து ஒசிந்த பூம் கொடி – சீறா:174/2,3
நிரைநிரை செறிந்து அங்கு அவர் உரை மறாது நின்றிடும் பணிவிடைக்கு எனவே – சீறா:235/4
கடந்து வந்து ஒருவர் நின்றனர் அவர் செம் கரத்தினில் கிண்ணம் ஒன்று ஏந்தி – சீறா:249/2
நிலைபெறும் சுரமும் கடந்து அவர் நடந்து நீள் வரை அனைய மா மதிள் சூழ் – சீறா:360/3
பதியினை அடுத்தார் அவர் மனை புகுந்தார் பாவையர் பலரும் வந்து அடைந்து – சீறா:361/1
தன் உயிர் அனைய முன்னவர் இல் சார்ந்து அவர்
பொன் அடி வணங்கிய பொருவு இல் தங்கையை – சீறா:484/1,2
பேதமற்று அவர் உரைத்ததும் கண்டதும் பெரியோன் – சீறா:563/3
கடுத்து நோக்கி அங்கு அவர் உளம் கலங்க கட்டுரைகள் – சீறா:568/1
அரசர் நாயக நின் மனைக்கு எழுக என உரைத்தலும் அவர் போந்தார் – சீறா:668/2
அவர் அலால் நபி பின் இல்லை அவர் உம்மத்து ஆனோர்க்கு எல்லாம் – சீறா:826/2
அவர் அலால் நபி பின் இல்லை அவர் உம்மத்து ஆனோர்க்கு எல்லாம் – சீறா:826/2
சிந்தை களிகொண்டு அவர் செழும் கரம் அறைந்தே – சீறா:896/3
செருக்கு அறுத்து அவர் உடல் சிதைத்து திக்கு எலாம் – சீறா:912/3
நீங்கிடாது அவர் உயிரினை பருக நேரலர் கை – சீறா:952/3
ஏதமற்றவர் அவர் இவர் அலது வேறு இலையால் – சீறா:955/3
நின்னை அலது இலை எனவே அவர் உரைத்த மொழி அனைத்தும் நிகழ்த்தி அன்றே – சீறா:1082/4
படி ஆளும் முதியாரில் யாவர் அவர் மணம் பொருந்த பகர்ந்திடாதார் – சீறா:1085/2
தன் இதய மலர் மொழி தேன் நா வழியே ஒழுகி அவர் செவியில் சார – சீறா:1088/2
முன்னதாக வந்து அவர் நிறுவுவர் என முதலோன் – சீறா:1234/3
அந்த நல் உரை கேட்டனன் அவர் உரைப்படியே – சீறா:1289/1
என்று அவர் உரைப்ப கேட்ட இளவல் புன்முறுவல் தோன்ற – சீறா:1353/1
முகம்மது என்போர் அவர் மொழி மறாது நின்றோர் – சீறா:1354/2
அந்தரத்தின் வழியா விடற்கு இனி ஓர் ஐயம் இல்லை என அங்கு அவர்
புந்தியில் கருதி வேறுவேறு கொலை பூணு நாளில் வரவு ஓதுவாம் – சீறா:1428/3,4
தேன் அவிழ் தொடையாய் வல கரம் வழங்காது என அவர் திருமொழி மறுத்தான் – சீறா:1445/4
பாசம் அற்று அவர் இடர் பார்த்திலேன் என – சீறா:1470/3
அன்னவர் முன்னர் ஏகி அவர் நிலை கொண்ட தீனின் – சீறா:1561/1
இகலும் தீங்கு மனத்து இருத்தி எழுந்தாரெனில் அங்கு அவர் கரத்தில் – சீறா:1589/1
வேறு உரைத்தவர் அவர் நரகின் வீழ்வரால் – சீறா:1630/4
தண் தரள கதிர் வடிவின் முகம்மதினை குறைபடுத்தி அவர் தம் வாக்கின் – சீறா:1640/1
கொண்டவர்கள்-தமையும் அவர் மனையும் புறம்படுத்தி நமர் குலத்துக்கு ஆகா – சீறா:1640/3
கூறு கொண்டு அவர் சிந்தையில் பலபல குறித்து – சீறா:1671/3
பிந்திடா மணம் முடித்தனன் அவர் பெரும் பொருளால் – சீறா:1687/2
பெரும் படைப்பு எனும் அவர் பிடித்த வல்லயம் – சீறா:1797/1
திறனுற கண்டு அவர் செப்பும் செய்தியும் – சீறா:1826/3
பண்டு மேலவர் காரணப்படிக்கு அவர் கலிமா – சீறா:1852/1
கருகி அங்கு அவர் வலி இழந்திடுதல் கண்டறி-மின் – சீறா:1880/2
பதியினுக்கு அடுத்து ஒரு-பால் உற்றார் அவர் – சீறா:1990/4
இன்ன வாசகம் அனைத்தினும் கேட்டு அவர் எவரும் – சீறா:2035/1
விலகி அங்கு அவர் கொணர்ந்த பல் பொருளையும் வெறுத்தான் – சீறா:2037/4
அணைத்து உயிர் அனைத்தும் காத்தற்கு அவர் அலது இல்லை அன்றே – சீறா:2106/4
வரை என வளைந்து அவர் வாழும் நாளினில் – சீறா:2147/4
அங்கு உறைந்து அவர் அகத்து அன்பு கூர்தர – சீறா:2154/1
நபி உரைத்தவை உரைப்ப கேட்டு அவர்
திடம் பெற இஃது நன்று என்ன சிந்தையின் – சீறா:2161/2,3
கருனுதாலிபு மட்டினும் தொடர்ந்து அவர் கலைந்தார் – சீறா:2225/2
நேயமுற்று எழுந்து அங்கு அவர் நீள் மனை – சீறா:2329/2
அறிவ அரும் அவர் ஐயர்க்கு முன்னரும் – சீறா:2330/2
சிறியதந்தையரும் அவர் சேய்களும் – சீறா:2330/3
உறவின் உற்றவரும் அவர் ஒக்கலும் – சீறா:2330/4
ஆதரத்தொடும் அங்கு அவர் போயினார் – சீறா:2345/4
அன்னதால் மார்க்கம் மாறும் அவர் உயிர் செகுப்ப வேண்டி – சீறா:2366/1
பன்னுக என்றான் கேட்டு அங்கு அவர் எதிர் பகர்வதானார் – சீறா:2385/4
வந்திருந்தனர் பிறர் அவர் அறிகிலா வண்ணம் – சீறா:2459/4
திகை மறுத்து அவர் இருவரும் வரும் நெறி சேர்ந்தான் – சீறா:2645/4
புகல் அரிய பிழை பொறுத்து அங்கு அவர் செயலுக்கு இயல்படுத்தல் புந்தி நேர் என்று – சீறா:2662/2
இனும் முகம்மதினை பரவி கேட்கில் அவர் இரங்குவர் என்று இதயம் தேறி – சீறா:2670/2
தாமதியாது அவர் சார்பில் சார்க என – சீறா:2765/2
என்னையும் காப்பர் போல எடுத்து அவர் கொடுத்த மாற்றம்-தன்னை – சீறா:2821/3
அற்புடன் எடுத்து அங்கு அவர் கரத்து அளித்தார் அவர்களும் நிலம் அளித்தனரால் – சீறா:2853/4
ஒப்ப அரும் திறனும் தலைமையும் சிறந்தோர் உவர் இவர் அவர் என ஓடி – சீறா:2856/3
பரிவு பெற்று இருந்தார் அவர் திரு மனையில் பார்த்திவர் எனும் இறசூலே – சீறா:2866/4
புக்கினர் அவர் சொல் உண்மை என்று ஈமான் கொண்டு உளம் பொருந்தி தீன் நிலையை – சீறா:2888/2
மார்க்கமும் கொண்டு இ அறபினில் வருவர் என்று உரைத்தனர் அவர் வகுத்ததால் – சீறா:2899/3
முறை வழி முகம்மது எனும் நபி அறபின் வருகுவர் என அவர் மொழிய – சீறா:2902/3
படுத்தும் பாடு அறிகுவம் என அவர் கண் முன் பரிவின் – சீறா:2916/2
என்ன ஓர் முறி எழுதி அங்கு அவர் கரத்து ஈந்தான் – சீறா:2928/4
ஈத்தம் கன்று முந்நூற்றையும் எடுத்து அவர் இருந்த – சீறா:2932/1
கருவறுத்து அவர் பகை களைய வேண்டுமால் – சீறா:2987/4
புள்ளுவத்து அவர் தலம் புகுத்தி போயினான் – சீறா:3273/4
எண்மரை அவர் மொழிக்கு இணங்க சேர்த்து இனிது – சீறா:3319/2
புக்கி அங்கு அவர் செகுத்து நம் புகழ் நிலை நிறுத்தற்கு – சீறா:3436/3
ஒற்றரை திசைதிசை விடுத்தனர் அவர் ஓடி – சீறா:3442/2
சுற்றிப்பார்த்து அவர் வரும் வழி-தனில் ஒரு சுரத்தில் – சீறா:3442/4
துடவை சுற்றிய ஷாமினை துறந்து அவர் உறைந்த – சீறா:3447/1
போய் அவர் உறைந்த பதியினை வளைந்து புரிசைகள் துகள் எழப்படுத்தி – சீறா:3609/3
வீணினில் அவர் உயிர் இறத்தல் மேயினன் – சீறா:3618/1
அங்கு அவர் ஒருவரும் அறிகிலா நடு – சீறா:3657/3
வரிசை நம் நபி வந்தனர் அவர் திரு மனையின் – சீறா:3740/4
ஆதரத்தின் இவர் அவர் கை கொடுத்ததுவும் கொணர்ந்ததுவும் அறைந்திட்டாரால் – சீறா:3751/4
அந்த நாள் ஒழிந்து அவர் அடு படையொடும் அரிதில் – சீறா:3821/1
சொன்ன மொழி தீ அங்கு அவர் காதில் சுட மேன்மேல் – சீறா:3914/1
வாரும் என்று அவர் அடிக்கடி விளிக்கின்ற வாய்மை – சீறா:4007/1
விரைவுடன் எழுந்து அங்கு அவர் மனை போந்தார் வீந்தவன் மனையிடத்து உறையும் – சீறா:4117/2
விடுத்து அவர் நடப்ப நபி மெத்தவும் இரங்கி – சீறா:4135/3
விடுத்து இயம்பும் என்று உரைத்தலும் அவர் விளம்புவரால் – சீறா:4171/4
ஆங்கு அவர் உணர்ந்து சேனை அனைவரும் ஒருங்கில் கூடி – சீறா:4186/1
அ தருணத்தின் ஏகி ஆங்கு அவர் ஆவி சோர – சீறா:4196/3
நலிவு இலாது அவர் காக்கவும் நன்று அரோ – சீறா:4243/4
தரும் கை வள்ளலார் அங்கு அவர் கதத்தினை தவிர்த்தே – சீறா:4271/3
சிந்தை கூர்ந்து அவர் அருள்செயின் சேணொடு இ உலகும் – சீறா:4278/1
தவமும் காட்சியும் எய்தி அங்கு அவர் தலம் சார்ந்தார் – சீறா:4284/4
உரை விண்டனர் அவர் கொண்டனர் இவரும் பிறருளரும் – சீறா:4334/2
ஆங்கு அவர் இறையோன் தூதர்-அவரொடும் தீனரோடும் – சீறா:4392/1
ஆங்கு அவர் திறமும் கேளிரும் நிதியும் அழிதர தூடணித்து இறையோன் – சீறா:4463/1
முனைக்கும் ஆங்கு அவர் சோரியின் முற்றுமே – சீறா:4497/2
அதிக கேண்மையர் அன்பினர் ஆங்கு அவர் – சீறா:4517/4
நயம் மிகுந்த தானாபதி-தமை அவர் விடுத்தார் – சீறா:4635/1
என்று கூறலும் கேட்டு அவர் இசைந்து நீர் நபி-பால் – சீறா:4639/1
தீது உறும் படிறு அன்று அவர் உரைத்தது திடம் என்று – சீறா:4643/1
காதலாய் அவர் கொள்ள மஆது சொல் – சீறா:4651/3
சகுதுவுக்கு அவர் தோற்றுபு சாற்றினார் – சீறா:4653/4
ஏற்றமாம் உறவு ஏது இனம் ஏது அவர்
ஆற்றல் ஏது அருள் ஏது அறம் ஏது அரோ – சீறா:4654/3,4
அஞ்ச ஆடவரை கொலைசெய்து அவர்
வஞ்சிமாரை மதலையர்-தம்மொடும் – சீறா:4655/1,2
செஞ்ச ஊழியம் செய்வித்து அவர் பொருள் – சீறா:4655/3
சிறைசெய்தோம் என சென்று அவர் செப்பலும் – சீறா:4662/1
செல்வமுடன் நபியும் அவர் சேனைகளும் சூழ்ந்து இருப்ப செபுறயீலும் – சீறா:4674/1
மன்னும் இரு விழியால் அன்புடன் நோக்கி பார்க்க அவர் மவுத்தானாரால் – சீறா:4675/4
அ பரிசு அங்கு அவர் நினைப்ப அந்தரத்திலிருந்து கதிர் அனேக கோடி – சீறா:4677/1
ஓதும் மொழிக்கு அவர் உவந்த உண்மை கண்டு நின்ற இயல் உலுமாம் சொல்வான் – சீறா:4682/1
அவர் அவை உரைத்து நாயன் அருள் பெற தொழுது வேறு – சீறா:4693/1
அன்று அவர் கிருபையாகி அகம் மகிழ்ந்து இவரோடு என்றும் – சீறா:4702/3
நல் கனி அருந்தும் என்றார் நயந்து அவர் உரை தப்பாமல் – சீறா:4708/3
ஒப்பிலான் தூதர் முன்னர் உரைத்து அவர் விண்ணில் சேர்ந்தார் – சீறா:4713/3
அவர் அது குறித்திடாமல் அடித்தடித்து அன்னை மேனாள் – சீறா:4734/1
பாடு உறு பசி கண்டு அவர் அனைமார்கள் பயோதரம்-தனை முனிந்து இனிமேல் – சீறா:4756/3
பூரண கிருபை கடல் எனும் நபியை போற்றி நின்று அவர் அடி புகழ்ந்தே – சீறா:4762/4
போய் அவர் நகைக்கப்பெற்றேன் புறத்து ஒரு பொருளும் காணேன் – சீறா:4763/3
மைந்தர்கள் துயரம் என்-தன் வருத்தமும் அவர் சூழ் சொன்ன – சீறா:4789/1
இச்சையாய் அவர் இன்புற வாழ்ந்தனர் – சீறா:4799/1
என்று கூற அவர் எச்சரிக்கையாய் – சீறா:4821/1
கீண்டினார்க்கும் கிடைப்ப அரிதால் அவர்
வேண்டு திக்கும் விரைந்து சென்று எங்கணும் – சீறா:4830/2,3
இடுதி நள்ளிடை என்று அவர் ஏவிட ஏவை – சீறா:4833/2
வெருவி ஓடினர் நாலைந்து விசை அவர் மேல் நாம் – சீறா:4839/2
இயைந்திடாது அவர் போர்செய்ய வேண்டும் என்று இகலின் – சீறா:4840/1
இருவரும் பொரும் போரினில் அவர் இடைந்து உடையில் – சீறா:4841/1
ஒருமையாய் வர சொலும் அவர் மறுப்பரேல் உடல் நாய் – சீறா:4841/3
வந்தவன் நபியை கண்டே அவர் மனத்து இயல்பும் தேர்ந்து – சீறா:4869/1
என்று அவர் அடங்கலும் இரைந்து மொழி கூற – சீறா:4899/1
முன் தருதிர் என்று அவர் மொழிந்து உளம் மகிழ்ந்தார் – சீறா:4899/4
அறை கழல் வீரர் அங்கு அவர் பின் ஏகினார் – சீறா:4943/4
மட்டிலா காயத்தின் வதைக்கின்றார் அவர்
தொட்டு அணி கலன்களும் தொடர்ந்து பற்றினான் – சீறா:4947/3,4
இசைத்து எனை விட்டிரால் அவர் பின் ஏகியே – சீறா:4993/4

மேல்


அவர்-தம் (3)

உரி துணை தோழர் நால்வர் உண்டு அவர்-தம் ஒளி உள என உரைத்தனனே – சீறா:128/4
முகம்மது நபியாய் வருவர் அங்கு அவர்-தம் மார்க்கமே மார்க்கம் என்று ஓதி – சீறா:2904/3
தோற்றமாம் அவர்-தம் மேன்மை தொழில் இனம் விளம்ப கேளீர் – சீறா:4864/4

மேல்


அவர்-தம்மை (1)

வர அவர்-தம்மை நோக்கி வந்த ஆயத்தில் உள்ள – சீறா:4793/1

மேல்


அவர்-தமக்கு (2)

மட்டு அற பொலிந்து தோன்றி வரும் அவர்-தமக்கு மேலா – சீறா:795/2
இதமொடும் உரைப்ப அவர்-தமக்கு எதிரின் அபூபக்கர் இனிது எடுத்துரைப்பார் – சீறா:2852/4

மேல்


அவர்-தமை (2)

ஆங்கு அவர்-தமை அழைத்து அருகு இருத்தி நீர் – சீறா:911/1
நுமையிலாவை முன் நோக்கி உரைத்து அவர்-தமை
அ ஊர்க்கு தனி என வைத்தனர் – சீறா:4805/3,4

மேல்


அவர்-பால் (2)

பாதகத்தினை விளைத்தனர் பலித்தது அங்கு அவர்-பால்
வேதனை படர் விள்ளுதற்கு அரிது வெள் வேலோய் – சீறா:957/2,3
அங்கு போய் அளப்பறிகுவம் என்று எண்ணி அவர்-பால்
சிங்கம் போல் நடந்து ஏகி வல் இருட்டினில் தீனோர் – சீறா:4597/2,3

மேல்


அவர்-பாலின் (1)

பரிவுடன் எழுந்து அவர்-பாலின் ஏகினார் – சீறா:2153/4

மேல்


அவர்-வயின் (2)

வேதனை தொழில் விளைக்கினும் அவர்-வயின் விளையாது – சீறா:1525/2
முகம்மதின் திரு மனை புகுந்து அவர்-வயின் உறைந்து – சீறா:1881/2

மேல்


அவர்க்கு (16)

வருந்தல் என்று அவர்க்கு உரைத்தனர் புகழ் முகம்மதுவே – சீறா:844/4
தூதராகிய முகம்மதும் அவர்க்கு உறும் சுருதி – சீறா:1359/1
அறிவு உறும் அபித்தாலிபும் அங்கு அவர்க்கு
இறுதி செய்குவன் யான் என வீரமுற்று – சீறா:1404/2,3
இருப்பவர் எவரும் அங்கு அவர்க்கு இடங்கொடாது – சீறா:2144/2
எவர் நமக்கு எதிர் அவர்க்கு இயைவதே என – சீறா:2164/3
இலை என சிரம் அசைத்து அவர்க்கு இனியன புகன்று – சீறா:2480/3
அவர்க்கு நல் வழியாய் இசுலாமினில் ஆனோர் – சீறா:2609/1
நாலு நாள் இருந்து பின் அவர்க்கு நன்கொடு – சீறா:2737/3
இட்டமுற்று அவர்க்கு எலாம் எடுத்து கூறுவார் – சீறா:2759/4
இது-கொல் நீ அவர்க்கு அளித்திடும் நிதியம் என்று எடுத்தார் – சீறா:2937/4
சொல்லி ஆங்கு அவர்க்கு வாய்மையும் பேசி துணிவுடன் எழுந்து அணி மதீனத்து – சீறா:4080/1
அழுதல் கண்டு அவர்க்கு அன்னவர் அன்பு மிக்கு ஆனார் – சீறா:4638/1
வழு இலா மொழி கேட்டு அவர்க்கு ஆள் என வாழ்வோம் – சீறா:4638/4
தடுத்து அவர்க்கு இ உரை சாற்றுவார் அரோ – சீறா:4646/4
மல் உறழ் புயத்தீர் என்ன மகிழ்ந்து அவர்க்கு உரைத்து வள்ளல் – சீறா:4740/3
அறைகினும் அவர்க்கு அன்பு உற கூறுவேம் – சீறா:4825/4

மேல்


அவர்க்கும் (2)

திரு மக நூகு-வயின் உறைந்திருந்து சிறந்த பேரொளியினால் அவர்க்கும்
பெருகிய நபி பட்டமும் மிக பெறலாய் பிரளய பெருக்கெடுத்து எறியும் – சீறா:142/2,3
ஆய் மதி பெரியோர் நன்றி ஆயிரந்தான் அருளினும் கீழ் மறந்து அவர்க்கும்
காய் மனத்துடனும் புன்மையே செய்ய கருதும் என்பவை விளக்கினனால் – சீறா:4075/3,4

மேல்


அவர்க்கென்று (1)

இ நகர் அடைந்த கன்னியர் அவர்க்கென்று இயற்றிய மனை-தொறும் இருந்தார் – சீறா:2871/3

மேல்


அவர்க்கே (1)

என்றவர் அவர்க்கே பேரிட்டு இருந்து அடி பணிந்து சார்ந்த – சீறா:405/3

மேல்


அவர்கட்கு (4)

அறம் மதித்த நெஞ்சு உடைந்து அபித்தாலிபு அங்கு அவர்கட்கு
உறு மன குறை தவிர்ந்திட நல் மொழி உரைப்ப – சீறா:1370/2,3
அண்ணலும் பொறுமையின் அவர்கட்கு ஓதினார் – சீறா:1804/4
பாசமுற்று அவர்கட்கு எல்லாம் பகுந்து இனிது அளித்திட்டாரால் – சீறா:3350/4
சுருதி நூல் மறாத நாவால் சொற்றனர் அவர்கட்கு அன்றே – சீறா:5014/4

மேல்


அவர்கள் (14)

நீங்க அரும் பிணி வந்து அடுத்திடில் அவர்கள் நிறை தரும் முகம்மதை காண்கில் – சீறா:369/2
வள்ளலை அவர்கள் போற்றி மாளிகை-வயின் கொண்டு ஏகி – சீறா:938/2
அறபிகள் குலத்தின் முதியர் போல் இபுலீசானவன் அவர்கள் முன் நடப்ப – சீறா:2532/1
பகும் மனத்து அறிவோர்க்கு உரைத்தும் அங்கு அவர்கள் தெரிந்து நூல் படிப்படி கேட்டும் – சீறா:2904/2
அங்கை நீட்டி நல் பதம் பணிந்து அவர்கள் ஆசரிப்ப – சீறா:2910/2
நறை தரும் கனி பொழில் அளித்து அவர்கள் முன் நடுவாய் – சீறா:2948/2
கோது உறும் கயினுக்காகு எனும் அவர்கள் கூட்டத்தின் காரணமாக – சீறா:3611/1
என்னுழை அவர்கள் ஈண்டி பொலி கடன் ஈக என்று உன்னி – சீறா:4287/1
தேறி மனம் ஆங்கு அவர்கள் தாங்கள் தொழு தேவதமேயன்றி மற்றோர் – சீறா:4297/1
மெத்த நன்று என்று அவர்கள் வியப்ப கோல் – சீறா:4652/1
ஈது அலால் அவர்கள் உள்ளம் இரங்கிடாது என்னை கொன்று – சீறா:4735/1
அன்றியும் சிலபெயர் மனத்து அறிவின் மிக்கு அவர்கள்
நன்று தீது என கேட்டு அறிவோம் என நயந்தே – சீறா:4845/3,4
அலக்கணுற்று அவர்கள் வாட அலைத்து போர் நடத்தி கொன்று – சீறா:4853/2
சலம் தரும் இவன் ஆர் என்ன முகைறத்து என்று அவர்கள் சாற்ற – சீறா:4859/2

மேல்


அவர்களில் (3)

மாய்ந்து போயினர் அவர்களில் தலைமை மன்னவர்கள் – சீறா:4023/3
அவர்களில் தலைமை மிக்கோன் அகுத்தபு தனையன் நீண்ட – சீறா:4358/1
என்று கூறலும் அவர்களில் சிறிது சிற்றினத்தார் – சீறா:4845/1

மேல்


அவர்களுக்கு (1)

இறைக்கும் தேன் கனி துடவையும் அவர்களுக்கு ஈந்து – சீறா:2939/1

மேல்


அவர்களும் (3)

பொன் நகர் புகுந்தார் அவர்களும் இவர்க்கு பொருவு இலா வரிசைகள் அளிப்ப – சீறா:2512/2
அற்புடன் எடுத்து அங்கு அவர் கரத்து அளித்தார் அவர்களும் நிலம் அளித்தனரால் – சீறா:2853/4
புக்கிய உயிரும் போல் பிரியாது அங்கு அவர்களும் பொருந்தி அங்கு இருந்தார் – சீறா:2874/4

மேல்


அவர்களை (3)

பங்கமாக்கும் முன் அவர்களை தண்டனைப்படுத்தி – சீறா:2034/3
விடு-மின் என்பவர் சிலர் சிலர் அவர்களை வெகுண்டு – சீறா:2487/2
அறம் கிடந்த சொல் முகம்மது அங்கு அவர்களை கேட்டார் – சீறா:3444/4

மேல்


அவரவர் (27)

புந்தி நொந்துநொந்து அவரவர் திசைதிசை புகுந்தார் – சீறா:189/3
கதிர் கொள் மாடத்தில் கட்டிவைத்து அவரவர் கரத்தில் – சீறா:205/3
திருந்து நல் வழி கொண்டனர் அவரவர் திசைக்கே – சீறா:580/4
ஆய்ந்த பேர் அறிவர் பசிக்கு இடர் தவிர்த்து அங்கு அவரவர் சார்பினில் சார்ந்தார் – சீறா:678/1
ஆகம் கூர்தர விருந்தளித்து அவரவர் கரத்தில் – சீறா:833/1
கண் முழுதும் அடங்காத எழில் நோக்கி அவரவர் கண்ணேறு அடாது – சீறா:1133/3
கரைத்தல் வேண்டும் என்று அவரவர் தனித்தனி கடுத்தார் – சீறா:1372/4
அரசு உரை கேட்டு வீரர் அவரவர் மனையில் சார்ந்தார் – சீறா:1758/1
சதி அற தனி அவரவர் சார்பினில் சார்ந்தார் – சீறா:2043/2
தீது அகற்றி அங்கு அவரவர் மனை-வயின் சேர்ந்தார் – சீறா:2048/4
பெருகு மொழி அவரவர் கேட்டு இபுனுகலபுடன் உரைப்ப பெரிதின் ஈந்தான் – சீறா:2173/3
வரம் பெறும் அவரவர் வணக்கம்-தன்னொடும் – சீறா:2422/3
தவிசின் மீதிருந்து அவரவர் வரன் முறை தவறாது – சீறா:2461/2
தலைவமாரொடும் அவரவர் சார்பினில் சார்ந்தார் – சீறா:2480/4
புறநிலத்தரும் அவரவர் பதியினில் போனார் – சீறா:2481/4
அவரவர் உரைத்த வசனமும் இபுலீசானவன் உரைத்திடும் திறனும் – சீறா:2522/1
அவரவர் கருத்தும் கண்களும் மயங்க தலை குழைத்து அசைப்ப வந்து அடுத்த – சீறா:2538/4
அடுத்த கேளிருக்கு உரைத்தலும் அவரவர் கரத்தின் – சீறா:2691/1
விட்டிலர் அவரவர் விருப்பின் செய்கையால் – சீறா:2743/4
ஊரினில் அவரவர் உறவின் தன்மையில் – சீறா:2764/3
அவரவர் சார்பினில் புக அபீ அய்யூப் – சீறா:2766/2
தணந்து அவரவர் உறை சார்பில் சார்ந்தனர் – சீறா:3258/4
தறுகு இலாது எழுந்து போற்றி அவரவர் சார்பில் சார்ந்தார் – சீறா:3349/4
விரைந்து மன்னவர் அவரவர் தனித்தனி மேவி – சீறா:4437/1
உன்னி அங்கு அவரவர் ஊரின் மேவுவர் – சீறா:4549/3
தேசுற அவரவர் ஊரில் செல்குவீர் – சீறா:4568/2
பரிந்து கைகளை பிடித்துக்கொண்டு அவரவர் பக்கத்து – சீறா:4600/3

மேல்


அவரவர்க்கு (8)

குரிசில் கேட்டு அவரவர்க்கு எல்லாம் வகைவகை கூறி – சீறா:232/2
கூற வல்லவர் எவர் அவரவர்க்கு எலாம் கூறி – சீறா:544/2
கனவின் செய்தியை அவரவர்க்கு உரைத்திடும் காலை – சீறா:846/1
இருந்த பேரினில் தலைவர்கள் அவரவர்க்கு இசைத்து – சீறா:1387/3
மனம் உழற்றுவது என் இனி அவரவர்க்கு வந்ததாய் நினைத்திடின் விளைந்த – சீறா:2506/3
அலகிலா நிதியம்-தனை சதக்கா என்று அவரவர்க்கு அளித்தனன் பறித்து – சீறா:4097/2
ஓய்ந்து வீகின்ற சினத்தினை அவரவர்க்கு ஊட்டி – சீறா:4398/3
அறியும் மேனியும் தோன்றில அவரவர்க்கு இருளால் – சீறா:4575/4

மேல்


அவரவர்க்கே (2)

அறையும் வாய்மையின் வல கரம் கொடுத்து அவரவர்க்கே
முறைமுறைப்படி ஒன்றுபட்டு ஒரு மொழி முடித்தார் – சீறா:2468/3,4
விதமோடு அவரவர்க்கே அவை பகுந்தே இனிது ஈந்தார் – சீறா:4338/4

மேல்


அவரவர்கள் (2)

மதியினும் மும்மறையினும் தேர்ந்து அவரவர்கள் கருத்து அறிய வல்லோய் நாளும் – சீறா:2181/2
அதிசயத்தொடும் அவரவர்கள் கூறலும் – சீறா:2975/2

மேல்


அவரவரே (2)

பொன் அனைய மடவாரை தருதும் என அவரவரே புகல்கின்றாரால் – சீறா:1082/2
ஆவி என்று உதித்த தனையரை பிடித்து அங்கு அடவுவைத்திடின் அவரவரே
மேவிய மானம் இழிதர துயரின் விற்றிடும் தொழும்பர் என்று உரைத்து – சீறா:4106/1,2

மேல்


அவரால் (1)

அரசு இழந்து எனது கிளையினில் பெரியோரிடத்தினும் அடுத்தனன் அவரால்
ஒரு திருகு எடுத்து நெகிழ்க்கவும் பயமுற்று ஒடுங்கினர் பெரு வரையிடத்தும் – சீறா:2312/1,2

மேல்


அவரிடத்தில் (1)

கண்ணின் மா மணியாய் உதித்திடு முஅத்து கவின் பெற இருந்து அவரிடத்தில்
எண்ணிலா அரசர் அடிபணிந்து இறைஞ்ச இயற்றிய பேரொளி முஅத்து – சீறா:155/2,3

மேல்


அவரிடத்தினும் (1)

ஆங்கு அவரிடத்தினும் அந்த வாய்மொழி – சீறா:4548/1

மேல்


அவரிடத்து (2)

அவனியில் ஆதம் நபி எனும் பேர் பெற்று இருந்தனர் அவரிடத்து ஏகி – சீறா:2314/1
யாவரும் இசைந்து என்-தன்னை அவரிடத்து ஏவுவீரேல் – சீறா:4850/1

மேல்


அவரிடம் (2)

நிறை மனத்தொடும் பணிந்து எழுந்து அவரிடம் நீங்கி – சீறா:2492/3
பாசமுற்று அவரிடம் பரிந்து நம் நபி – சீறா:2727/3

மேல்


அவரில் (1)

நிரைநிரை காபிர் செறி திரள் நெருங்கி நின்றனர் இருந்தனர் அவரில்
ஒருவரினொருவர் பிந்திடாது உறைந்த ஆங்கு உரவரில் சிலவர் சொல்லுவரால் – சீறா:2533/3,4

மேல்


அவரின் (1)

அரிய திண் திறல் வயவர்கள் வந்தனர் அவரின் – சீறா:4914/4

மேல்


அவரினின் (1)

வார் அணி களப குவி முலை கதிர் பூண் மங்கையர் அவரினின் முதியோர் – சீறா:3171/2

மேல்


அவருக்கு (2)

தலைக்கு ஒரு படியால் உள்ள தவசமும் அவருக்கு ஈந்து – சீறா:4795/1
பலர்கள் உம்மிடத்தில் உற்ற படையினில் அவருக்கு உற்றார் – சீறா:4854/1

மேல்


அவருடன் (1)

வந்த ஜஃபறும் அவருடன் மைந்தர்கள் சிலரும் – சீறா:2023/2

மேல்


அவரும் (9)

மல் உயர் திணி தோள் ஆடவர் பலரும் வன முலை மட கொடி அவரும்
செல்லும் நல் நெறி-பால் வயின்வயின் செறிந்த செடிகளும் மரம் தலை எவையும் – சீறா:356/1,2
பரிவினில் தூதை விடுத்தனர் அவரும் பண்புற விரைவொடும் எழுந்தார் – சீறா:2321/4
உத்தம மறையின் நிகழ்த்து என உரைத்தார் உளம் மகிழ்ந்து அவரும் போயினரால் – சீறா:4461/4
நிலைபெற யான் உரைத்தருளுக என்றனன் நன்கு என அவரும் நிகழ்த்தினாரால் – சீறா:4538/4
ஆவலோடும் இங்கு அளித்திடும் என்னலும் அவரும்
மேவினார் பதம் பணிந்தனர் பிசுமில் என்று எழுந்தார் – சீறா:4591/3,4
சொற்படி அவரும் வைத்தார் சுருதி மா நபி முன் நின்ற – சீறா:4708/1
அப்படி அவரும் நாணுற்று அகத்து உளே இருப்ப மேலோன் – சீறா:4713/1
ஆதலால் அவரும் என்னை அகன்றனர் அவரை நானும் – சீறா:4788/1
சிறிது உள பழம் என்று அன்னாள் செப்பிட அவரும் சொல்வார் – சீறா:4797/4

மேல்


அவரை (13)

ஒரு கவிகை கொண்டு மாறுபடும் அவரை வென்று நாளும் உறு புகழ் சிறந்த வாழ்வுளோர் – சீறா:5/2
அடர்ந்து வந்து நின்றவர் முக குறிப்பையும் அவரை
தொடர்ந்து மாயவன் சூழ்ச்சியும் கொடு மன துணிவும் – சீறா:567/1,2
புதியதாய் நபி என வரில் அவரை விண் புகுத – சீறா:574/2
உத்தரப்படி பணிகுவன் அவரை என் உயிரினும் மிக காத்து – சீறா:667/3
மன்னவர் ஈசா இங்ஙன் வந்தனர் அவரை போற்றி – சீறா:823/2
ஆரண குரிசில் ஈசா உரைத்த பின் அவரை போற்றி – சீறா:827/1
அறபியாகிய குபிரர் பலர் கூறும் மொழி வழி கேட்டு அவரை நோக்கி – சீறா:1641/2
ஒக்கலில் சிறந்த தலைமையர் அவரை உவப்பொடும் அழைத்து இனிது இருத்தி – சீறா:4079/2
வண்மை பெற அவரை எல்லாம் ஈமானில் வழிப்படுத்தி வருவிப்பேனே – சீறா:4685/4
தொழுத பின் அவரை நோக்கி துனி மிகுந்து உலகம் எல்லாம் – சீறா:4783/1
ஆதலால் அவரும் என்னை அகன்றனர் அவரை நானும் – சீறா:4788/1
துலக்கு அற அவரை எல்லாம் துரந்து வேரறுக்க எண்ணில் – சீறா:4853/4
உத்தமம் அவரை போற்றி உறவுகொண்டு இருந்து வாழ்தல் – சீறா:4867/3

மேல்


அவரையாயினும் (1)

சிறுவர்கள் அவரையாயினும் என்றனிடத்தினில் சேர்த்தி என்று உரைத்தான் – சீறா:4105/4

மேல்


அவரையும் (1)

திறம் தர மகிழ்வு பூப்ப அவரையும் போரில் சேர்த்தி – சீறா:4393/2

மேல்


அவரொடும் (2)

ஐயுறாது அடுத்து அவரொடும் வரவு எடுத்து அறைந்தான் – சீறா:1705/3
எல்லையில் வேந்தர் சூதர்கள் யாரும் இருந்தனர் அவரொடும் இனிய – சீறா:4080/2

மேல்


அவரோடு (3)

அன்னம் அருந்திட நீர் உப்பு அங்கி அளியாது அவரோடு அடுத்திடாமல் – சீறா:2179/2
வரலும் பெரு மகிழ்கொண்டு அகுமது துன்புறும் அவரோடு
உரை விண்டனர் அவர் கொண்டனர் இவரும் பிறருளரும் – சீறா:4334/1,2
சுற்று உள வேந்தர் பல் பெரும் குலத்தில் தோன்றிய அரசரும் அவரோடு
உற்ற வெம் படையும் பனீக்குறைலா என்று ஓதிய மாந்தரும் கபடம் – சீறா:4439/1,2

மேல்


அவரோடும் (1)

விடிந்த காலையின் முன்னிலை எவர் என விளம்பினர் அவரோடும்
அடைந்த பேர்களின் முகம்மது முதல் என அபூபக்கர் அறைந்தாரே – சீறா:672/3,4

மேல்


அவலம் (1)

அமரருக்கு அவலம் செய்தீர் அரு மறை வசனம் தீய்த்தீர் – சீறா:1352/1

மேல்


அவலமுற்றனர் (1)

அன்னவர் சஞ்சலித்து அவலமுற்றனர் – சீறா:1833/4

மேல்


அவலித்து (2)

அரிய மெய் நடுக்கமுற்று அவலித்து ஏங்கவே – சீறா:517/2
உடைந்துடைந்து இன்ன மாற்றம் உரைத்துரைத்து அவலித்து ஏங்கி – சீறா:4206/1

மேல்


அவள் (2)

தொழுது அவள் மகிழ்ந்து சென்று தூதர் முன் கூட்டி வந்தாள் – சீறா:4792/4
குறை அவள் இரந்து கூற நபி அருள் கூர்ந்து நாம் ஓர் – சீறா:4797/1

மேல்


அவள்-தன்னை (1)

தந்திரம் உளவோ என்றாள் நபி அவள்-தன்னை நோக்கி – சீறா:4789/3

மேல்


அவளிடத்தில் (1)

ஆங்கு அவளிடத்தில் போனால் அரும் துயர் எய்த நோக்கி – சீறா:3932/2

மேல்


அவளுக்கு (1)

திருந்த அங்கு அவளுக்கு ஓதும் மொழி வழி சென்று செந்நீர் – சீறா:3713/3

மேல்


அவளை (1)

அற கடிந்து உரைப்ப கேட்ட ஆடவன் அவளை நோக்கி – சீறா:3711/1

மேல்


அவற்கு (2)

ஒருத்தன் நாயகன் அவற்கு உரிய தூது எனும் – சீறா:1297/1
திரு மனத்தை பேதுறுத்தல் அவற்கு அரிதோ என நகைத்து செப்பினாரால் – சீறா:1660/4

மேல்


அவன் (75)

இருத்தும் ஆலயத்து ஏகினர் அவன் மொழிக்கு இசைந்தே – சீறா:461/4
இந்த நாளையில் தேவதம் அவன் பெயர் இயம்ப – சீறா:466/1
என்று அவன் உரைப்ப கேட்டு அங்கு எழுந்தனன் பாதையோர் முன் – சீறா:798/1
என்று அவன் உரைத்தலும் எழுந்து வள்ளலும் – சீறா:899/1
சென்று அவன் உறைந்திடும் விடுதி சேர்ந்த பின் – சீறா:899/2
புனை மணி கரம் கல்லோடும் புரண்டு அவன் கிடப்ப கண்டார் – சீறா:945/4
பூட்டிய கல்லும் தானும் புரண்டு அவன் தெருண்டு சொல்வான் – சீறா:946/2
கல்லினுள் புக அற்றன அவன் மணி கரங்கள் – சீறா:948/4
கறையும் இல் என இலங்கினது அவன் இரு கரங்கள் – சீறா:964/4
சொன்னதுவும் அவன் மறுத்து சொன்னதுவும் விரித்து எடுத்து சொல்லினாரால் – சீறா:1088/4
ஆதி வேறு உண்டு ஒருவன் என்பான் அவன்
தூதன் யான் என சொல்லுவன் தெய்வங்கள் – சீறா:1420/1,2
அவன் உரத்தினில் இருத்தினான் அரோ – சீறா:1482/4
அங்கு அவன் தனையன் மைந்தன் அகுமதை வாய்க்கொள்ளாத – சீறா:1499/1
பகல் பொழுதின் அவன் உரையால் அவன் எடுத்த நெறி அனைத்தும் பழுதில் ஆக்கி – சீறா:1642/2
பகல் பொழுதின் அவன் உரையால் அவன் எடுத்த நெறி அனைத்தும் பழுதில் ஆக்கி – சீறா:1642/2
அடிமையாய் அவன் தண்டனைக்கு அடல் வலி இழந்தும் – சீறா:1668/3
எழுதுகின்றனன் என்றதும் அவன் இருந்ததுவும் – சீறா:1683/1
தூண்டிடா பெரும் கோட்டிகள் தொடுத்து அவன் துணிவாய் – சீறா:1688/2
இரவலர்க்கு அளித்து அவன் இருநிதி பெருகின போல் – சீறா:1700/2
அவன் அருள் நம்மிடத்து அகல்வது இல்லையால் – சீறா:1789/4
உரப்பி நாயகன் ஒருவன் என்று அவன் மறைக்கு உரித்தாய் – சீறா:1862/2
தெரிந்தது அங்கு அவன் படிறு என உரைத்து அயல் சேர்ந்தான் – சீறா:1866/4
நிலவு அழைத்திட திமஸ்கு இறை நிகழ்த்தினன் அவன் முன் – சீறா:1877/1
திண் திறல் பரியும் சேனையும் மிடையும் திமஸ்கு இறை அவன் இடம் சேர்ந்தான் – சீறா:1933/3
என்று அவன் உரைப்ப முகம்மது நபியும் இன்புறு முறுவல் கொண்டு இனிதாய் – சீறா:1942/3
அடுத்து நின்று அளித்திடும் வரிசைகள் இவை அவன் சொல் – சீறா:2029/2
அங்கு அவன் மொழிக்கு ஒழுகினர் அவனினும் கொடியோர் – சீறா:2034/1
கெடுக்கும் என்பதும் அபூலகுபு எனும் அவன் கேட்டான் – சீறா:2046/4
மோதும் வாய்மையின் அபூலகுபு எனும் அவன் முரணி – சீறா:2048/1
இருமையினும் பலன் அறியான் இபுனுகலபு எனும் அவன் வந்து எதிர்ந்து சொல்வான் – சீறா:2171/4
நபிகள் நாயகம் கண்டனர் அவன் எதிர் நடந்து – சீறா:2212/3
இனைய வாசகம் உரைத்து அவன் இருப்ப நம் இறசூல் – சீறா:2220/1
முதிய சத்தியம் செய்து அவன் தீன் நிலை முயன்று – சீறா:2474/2
இல்லகத்து அடைத்தும் எனும் மொழி இபுலீசு எனும் அவன் கேட்டு இளநகையாய் – சீறா:2519/1
வீட்டுவன் குலத்தினொடும் அவன் படித்த விச்சையினால் இஃது ஒழிக – சீறா:2521/3
கரப்பிடம் இனி மற்று இல்லை மா மதீனா காண்பதும் அரிது அவன் மார்க்கம் – சீறா:2537/3
பாடலத்தின் பதமும் அதன் அகடும் அவன் பரடும் பத படியும் தோன்றாது – சீறா:2667/1
ஒடித்து அவன் மாறுகை கொண்டு உதிரங்கள் ஒழுக வீசி – சீறா:2813/1
முடியுமேல் அவன் உள் கருத்தின்படி முடியும் – சீறா:2920/2
செவ்வியன் அலன் அவன் ஊக்கம் சீர்கெட – சீறா:2991/3
உற்று உறைந்து அவன் இவண் உரைத்த வாசகம் – சீறா:3022/1
குறுசு எனும் அவன் நிரை குழுவும் ஊரும் விட்டு – சீறா:3313/3
அபுஜகல் முதல் உத்பத்தும் அவன் மகன் ஒலீதும் – சீறா:3476/1
மூரி வெம் பரியுடன் அவன் வாயினும் மூக்கும் – சீறா:3501/3
இடம்தரும் பெரும் களத்தில் அங்கு அவன் முனம் எதிர்ந்தார் – சீறா:3515/4
கூறு கூறு என நகைத்து அவன் முனம் குறுகினரால் – சீறா:3516/4
அடல் பரி குசையொடும் அவன் கரம் அறுந்தனவால் – சீறா:3523/4
உரம் திகழ்ந்த அவன் சிரமும் பொன் சோடுடன் உடலும் – சீறா:3524/2
பதகன் என்று அறிந்து அவன் பகரும் வாசகத்து – சீறா:3637/2
அகத்தினில் உள்ளதும் இலதும் இறையவனும் அவன் தூதும் அறிவர் நம்மால் – சீறா:3753/3
பிறங்கலும் அவன் பெயரெனில் பிதிர்த்து விட்டெறிவன் – சீறா:3770/1
கறங்கு வாரிதியாயினும் அவன் பெயர் கழறின் – சீறா:3770/2
அலகிலாது அவன் உரைப்படி இனிது எடுத்து அளித்தார் – சீறா:3781/4
அடவியில் படை புறநகர் படை அவன் உறவினுடையர் – சீறா:3791/1
ஒருத்தன் நம்மிடத்து உளன் அவன் உதவி கொண்டு இவணில் – சீறா:3815/3
வில்லில் நாண் தொடுத்து எய்தனன் அவன் ஒரு வீரன் – சீறா:3894/4
தருவன் என்று அவண் கூறினன் அவன் ஒரு தலைவன் – சீறா:3895/4
அலங்கு உளை கலின மாவும் ஆங்கு அவன் உடலும் செந்நீர் – சீறா:3947/3
வீடி போனது அன்று அவன் விடும் வஞ்சம் நம் விதியும் – சீறா:4019/1
மன்னர்_மன் நபி கேட்டு அகம் கறுத்து அவன் தன் வாய்மையின் இணங்கிலன் இனிமேல் – சீறா:4085/2
ஆங்கு அவன் ஒருபால் விலைசொலற்கு அரிய அணி மயிர் படம் ஒன்று விரித்து – சீறா:4092/1
போட்டுவிட்டு அவன் பூமி பார்த்து – சீறா:4152/3
அன்ன காலையின் ஆங்கு அவன் ஏந்திய – சீறா:4228/1
பேது அடர்த்தி பிடர் பிடித்து உந்த அவன்
சூது அமைத்து இத்துணை இவண் மேவலால் – சீறா:4230/1,2
ஏதமே பொறுத்து இன்று விட்டால் அவன்
சூதும் பொய் மன நன்மையும் சூழுமால் – சீறா:4249/3,4
அவன் இல்லவள் பெறும் பந்தனை அடியாள் சுவைறாவே – சீறா:4344/4
விடுத்திடும் என்று அவன் விளம்பவே நபி – சீறா:4646/3
செய் தகை காண்குவோம் சித்தம் என்று அவன்
உய் திறம் இன்றியே உரைக்க அவ்விடத்து – சீறா:4648/1,2
ஐயனே அவன் ஆருயிர்க்கு இன் அருள் – சீறா:4777/3
உள்ளமும் வியப்பதாகி உற்று அவன் இருப்ப இப்பால் – சீறா:4781/2
போ என விடைகொடுத்தார் போய் அவன் நபி-பால் புக்கான் – சீறா:4850/4
அன்று அவன் கரத்தை தட்டி அகல நின்று அறைதி என்றார் – சீறா:4858/4
அவன் அது கூற தான் கேட்டு அழன்று கனானி என்போன் – சீறா:4868/1
சிந்தனை இல்லை என்று தெளிந்து அவன் மக்கம் சேர்ந்தான் – சீறா:4869/4
காதலால் அவையும் வேண்டாம் என அவன் கழற அக்கன் – சீறா:4880/3

மேல்


அவன்-தன் (9)

மறைபட வரவழைத்து அவன்-தன் வல் உயிர் – சீறா:907/3
தந்திரத்தையும் அவன்-தன் நேர் வழி-தனக்கு இசைந்தவர்கள்-தம்மையும் – சீறா:1428/2
ஆதி ஒருவன் தனியன் உண்டு என அவன்-தன்
தூதன் நபி யான் அளவு இல் சோதி உரையான – சீறா:1771/1,2
ஆதி_நாயகன் ஒருவன் உண்டு எனவும் அங்கு அவன்-தன்
தூதர் நீர் நபி என்பதும் அறபு எனும் சொலினால் – சீறா:1859/1,2
கட்டிவைத்து அகன்ற நாள் தொடுத்து அவன்-தன் பெயரினை கருத்தினில் அறியேன் – சீறா:2320/1
விரைவொடும் அவன்-தன் உள்ளம் விளக்குவன் காண்டிர் என்ன – சீறா:2369/3
ஒல்லையில் இறப்பு ஏது அவன்-தன் வஞ்சனைக்கு ஈது உரை அல ஒழிக என்று உரைத்தான் – சீறா:2519/4
துற்றிய வனத்தில் போக்கிடில் அவன்-தன் நாமமும் தொலைந்திடும் இஃதே – சீறா:2520/3
அவனியில் அவன்-தன் மாயை கடலில் வீழ்ந்து அலைந்தார் என்றே – சீறா:4871/4

மேல்


அவன்-தன்னை (2)

முந்த என் சலாம் சொல் என்று மொழிந்து அவன்-தன்னை ஏவ – சீறா:4704/2
நல்ல வாய்மை நபி அவன்-தன்னை நீ – சீறா:4764/2

மேல்


அவன்-தனக்கு (1)

எரிந்திடும் நரகம் என்று இசைத்து அவன்-தனக்கு
கனக்க மேம்படுமவர்கள் தாம் கனக நல் நாட்டின் – சீறா:1690/2,3

மேல்


அவன்-தனிடம் (1)

தெரிய நெறி கூலியும் அளித்து ஒட்டகமும் அவன்-தனிடம் சேர்த்தி – சீறா:2552/2

மேல்


அவன்-தனை (2)

நெறியிடை தனி சென்றனன் அவன்-தனை நேடி – சீறா:2222/2
அற்ற தோள் எடுத்து அவன்-தனை சிதைத்தனன் அவனே – சீறா:3497/4

மேல்


அவன்-பால் (1)

பலித்தது நபி தம் திருமொழி அவன்-பால் பதின் மடங்கு ஆயின இதழ் வாய் – சீறா:1441/1

மேல்


அவனால் (3)

அவிரும் மெய் ஒளி முகம்மதே உம்மிடத்து அவனால்
புவியின் மிக்கு உயர் செல்வமும் பெரும் புதுமைகளும் – சீறா:1883/1,2
அடுக்குமவர்கள்-வயின் அடைந்தான் அவனால் இனிமேல் நமது இனத்தில் – சீறா:2562/3
பரிவினில் அவனால் குறைசியோர் பட்ட பாட்டையும் கேட்டு அறிகிலையோ – சீறா:4100/4

மேல்


அவனி (10)

அந்தரம் அவனி கடல் மலை எழு தீவகத்தினும் எண் திசை முழுதும் – சீறா:265/1
அவனி மீதில் அகுமது மா மண – சீறா:1175/1
பணி படர் அவனி திலத நாயகியும் பல் மலர் பளிக்கறை புகுந்து – சீறா:1212/2
மதி கதிர் அவனி காயம் வானம் மற்று எவையும் போற்றும் – சீறா:1560/1
விடிந்த பின் அவனி பொன்_நாடு எனும் விறல் பதியின் வீரர் – சீறா:1759/1
அறை கடல் அவனி காக்கும் அகுமதின் இடத்தை நண்ணி – சீறா:3349/1
குறைவு இலாது அவனி தூளியும் எழுந்த விசும்பொடு திசைகளும் குலவ – சீறா:4440/4
அலக்கணுறா சுடர் ஒளியாம் அல்லாவின் பணிவிடையால் அவனி மீதில் – சீறா:4678/3
உரை வழுவாமல் வள்ளல் உரைத்தனர் அவனி மீதில் – சீறா:4793/2
அவனி மீது அரி ஏறு எனும் வீரராம் – சீறா:4813/3

மேல்


அவனி-தனில் (1)

அவனி-தனில் தனி அரசை நயினாரை முகம்மதை ஆரணத்தின் வாழ்வை – சீறா:1135/1

மேல்


அவனி-தனை (1)

அகம்-அதனில் அகுமது தாம் நினைத்து அவனி-தனை நோக்கி ஆடல் மாவின் – சீறா:2662/3

மேல்


அவனிடத்து (1)

வாகன் எம் இனத்தவரிலும் உரியவன் மகிழ்ந்து அவனிடத்து ஏகி – சீறா:664/2

மேல்


அவனிடம் (1)

அவனிடம் மேவினர் அரிய வல் இருள் – சீறா:4554/3

மேல்


அவனியில் (11)

அவனியில் கேடும் முடிவினில் நரகும் அடைகுவன் அபூலகுபு எனவே – சீறா:1459/1
ஆண்டு நாற்பது சென்ற பின் அவனியில் எவரும் – சீறா:1688/1
அணி பெற திமஸ்குக்கு இறை மனம் களிப்ப அவனியில் தீன் பயிர் படர – சீறா:1915/2
அச்சமுற்று உரப்பது அன்று இ அவனியில் சீவன் யாவும் – சீறா:2081/2
அலைவு அற காப்ப சின்னாள் அவனியில் கலந்து வாழ்ந்தேன் – சீறா:2082/2
அவனியில் எவர்க்கும் நன்கு அறிய என் மன – சீறா:2130/1
அவனியில் உண்மை தூது என்று அறியவேண்டுவதே தென்றார் – சீறா:2280/4
புதியோன் தூதரின் முதலோர் அவனியில் பின்வரும் நயினார் – சீறா:2302/2
அவனியில் ஆதம் நபி எனும் பேர் பெற்று இருந்தனர் அவரிடத்து ஏகி – சீறா:2314/1
அ உரை கேட்டு மனம் மகிழ்ந்து இந்த அவனியில் பரிமளம் இவை போல் – சீறா:4116/1
அவனியில் அவன்-தன் மாயை கடலில் வீழ்ந்து அலைந்தார் என்றே – சீறா:4871/4

மேல்


அவனியின் (5)

துய்யவன் அருளால் ஆதம் மா மனுவாய் தோன்றிய அவனியின் வருடம் – சீறா:1251/1
அலைவு இலாது அமரர்_கோன் இழிந்து அவனியின் புகன்று அவணில் ஏகினார் – சீறா:1422/4
இமைநொடிக்குள் அந்தரமிருந்து அவனியின் இழிந்தார் – சீறா:1515/4
புந்தி அற்று ஒடுங்கி அளவறும் காலம் போய பின் அவனியின் மனுவில் – சீறா:2313/3
அவனியின் மாந்தர் காண அரும் பலன் கிடைத்தது என்பார் – சீறா:3183/4

மேல்


அவனியினில் (1)

அரிய மகடூ அறுவர் உமறு அரசர் ஒருவர் அவனியினில்
தெரியும் இலக்கம் இ நான்குபதின்மருடனும் சிறந்து இருந்தார் – சீறா:1597/3,4

மேல்


அவனியும் (1)

அவனியும் புகழ் நபி தோழராகிய – சீறா:1486/3

மேல்


அவனியுள்ளோர் (1)

மீறி முன் இருந்த கண்ணின் வீறுகொண்டு அவனியுள்ளோர்
பேறு இது என்று அதிசயிப்ப யாவர்க்கும் பெரியனான – சீறா:3934/2,3

மேல்


அவனின் (1)

அரும் தவத்தவனே ஆதி அருள் ஒளி அவனின் நீங்காது – சீறா:824/1

மேல்


அவனினும் (2)

அங்கு அவன் மொழிக்கு ஒழுகினர் அவனினும் கொடியோர் – சீறா:2034/1
அ பெரும் புகழோன் தரு திரு மதலை அவனினும் மும்மடங்கு ஆகி – சீறா:2304/1

மேல்


அவனுடன் (1)

அசையுறும் சிரசை அறுத்து வேறாக்கி அவனுடன் எழுவர்கள்-தமையும் – சீறா:3586/3

மேல்


அவனும் (10)

சொன்ம் என மயிலே அன்னார் சொற்ற பின் அவனும் சொல்வான் – சீறா:625/4
நின்ற வேங்கை எவ்வுழி என நிகழ்த்தினர் அவனும்
வென்றி வாள் அரசே அணித்து என விளம்பினனே – சீறா:760/3,4
உலைவு இலாது அவனும் நின்றான் வரும் விதி உணரமாட்டான் – சீறா:3881/4
விண்டு நின்றனர் அவனும் ஆங்கு உற்றனன் விரைவின் – சீறா:4011/4
பிரியமுற்று அவனும் கேட்டு உளம் இயைந்து பிறழ்ந்து ஒளி வீசும் மெய் அணியோய் – சீறா:4107/3
அலகில் கீர்த்தி சூழ் முகம்மது விடுத்தலும் அவனும்
நலிவு இலாது உளம் மகிழ்ந்து தன் திசையினில் நடந்தான் – சீறா:4264/3,4
இவ்விடத்து இயம்பினார் மற்று எதிர் மொழி அவனும் சொல்வான் – சீறா:4851/4
அனைவர்கள்-தமக்கும் கூறி நபியிடத்து அவனும் வந்தான் – சீறா:4868/4
சொற்படி அவனும் சென்று சுருதி நேர் நபியை கண்டு – சீறா:4873/1
அற்றம் இல் நால்வரோடு அவனும் எய்தினான் – சீறா:4949/4

மேல்


அவனுமே (1)

சாலவும் அளித்து அவனுமே தரகன் ஆனான் – சீறா:895/4

மேல்


அவனுழை (1)

மலை எனும் அரசன் புயங்களை தழுவி மகிழ்ச்சி செய்து அவனுழை சிறந்த – சீறா:29/1

மேல்


அவனே (2)

அற்ற தோள் எடுத்து அவன்-தனை சிதைத்தனன் அவனே – சீறா:3497/4
அதிர்த்து வீசினர் வீசலும் தாங்கினன் அவனே – சீறா:3520/4

மேல்


அவனை (11)

தணிவு இலா வெகுளி மாற்றம் சாற்றலும் அவனை சூழ்ந்து – சீறா:1497/2
அன்னவர் தொழும்பன் அத்தாசு என்பவன் அவனை கூவி – சீறா:2244/1
பிடித்து ஒரு மொழியில் நெஞ்சம் பேதுற அவனை நுங்கள் – சீறா:2382/1
பொருந்தி அங்கு அவனை தப்பவிட்டு – சீறா:3277/2
வழிபடும் அவனை நல் வழியில் ஆக்கி மேல் – சீறா:3336/1
மன்னவன் முகம்மது என்போன் வலி கெடுத்து அவனை வீழ்த்தி – சீறா:3390/3
பொருது அடர்ந்து அவனை வீழ்த்தி ஆவி விண் புகுத்தேமாகில் – சீறா:3394/2
ஆர மார்பினில் வேல் கொடு தாக்கினன் அவனை
வீர வேல் உற நடந்து கொன்றனன் ஒரு வீரன் – சீறா:3500/3,4
கொடியோன் அவனை விண்ணிடத்தில் ஏற்றி மனத்தின் குறை தீர்த்து – சீறா:4051/1
தேசு உறு மெய் நபி அவனை வேண்டுவன கேள் எனவே செப்பினாரால் – சீறா:4681/4
தெவ் அடர்த்து இகல்செய் வாள் கை திரு நபி அவனை நோக்கி – சீறா:4851/2

மேல்


அவனையும் (1)

அல்லலுற்று இடைந்து அழுங்கிடும் அவனையும் நோக்கி – சீறா:962/2

மேல்


அவனொடும் (2)

வெம் சமர்க்கு அவனொடும் வீரம் போக்கி நின்று – சீறா:1812/3
மம்மர் உற்று அவனொடும் வலக்கைநீட்டினார் – சீறா:4547/2

மேல்


அவனோ (1)

அரிவையோ அவனோ ஆவி அளிப்பவர் என்ன இன்னே – சீறா:3705/3

மேல்


அவாம் (1)

தேன் அவாம் தொடை மடந்தையர் குழலினும் செருகி – சீறா:3141/1

மேல்


அவிக்க (1)

புண்ணியம் அவிக்க வந்த பாவத்தை பொருவும் நீரான் – சீறா:4395/4

மேல்


அவிக்கும் (1)

சேண் உற நிவந்த ஊழித்தீயையும் அவிக்கும் நீரார் – சீறா:3407/4

மேல்


அவிடத்தில் (1)

அன்பினால் அவிடத்தில் வைத்து – சீறா:4144/3

மேல்


அவிடம் (1)

வேட்டலுற்று அவிடம் விட்டு இவரும் மீண்டனர் – சீறா:4553/4

மேல்


அவித்து (4)

விரைந்து அவித்து அடைத்திடுக என்றனன் முதல் வேந்தன் – சீறா:183/4
பரவிலாது அவித்து உள் உறை பாழ்ங்குழி – சீறா:1174/3
என் இனி செய்யலாகும் இசையினை அவித்து கொண்டாம் – சீறா:4380/4
கூனியும் குறைந்தும் திருந்து அடை கிழங்கும் கொணர்ந்து அவித்து உப்பு அற பிசைந்து – சீறா:4748/3

மேல்


அவிதர (1)

காயும் மேல் கனல் வடவையும் அவிதர காயும் – சீறா:3838/1

மேல்


அவிந்த (9)

முரசமும் அவிந்த காகளம் அவிந்த மூரி வெம் பேரியும் அவிந்த – சீறா:3559/1
முரசமும் அவிந்த காகளம் அவிந்த மூரி வெம் பேரியும் அவிந்த – சீறா:3559/1
முரசமும் அவிந்த காகளம் அவிந்த மூரி வெம் பேரியும் அவிந்த
பரிகளும் அவிந்த ஆவண தொகுதி பாசறை முழக்கமும் அவிந்த – சீறா:3559/1,2
பரிகளும் அவிந்த ஆவண தொகுதி பாசறை முழக்கமும் அவிந்த – சீறா:3559/2
பரிகளும் அவிந்த ஆவண தொகுதி பாசறை முழக்கமும் அவிந்த
திரை கடல் எனும் பேர் ஓதையும் அவிந்த வீரர்கள் சேவகம் அவிந்த – சீறா:3559/2,3
திரை கடல் எனும் பேர் ஓதையும் அவிந்த வீரர்கள் சேவகம் அவிந்த – சீறா:3559/3
திரை கடல் எனும் பேர் ஓதையும் அவிந்த வீரர்கள் சேவகம் அவிந்த
அரசரும் அவிந்த வாகையும் திறனும் ஆண்மையும் அவிந்தன அன்றே – சீறா:3559/3,4
அரசரும் அவிந்த வாகையும் திறனும் ஆண்மையும் அவிந்தன அன்றே – சீறா:3559/4
விரித்த செம் காந்தி செவ்வி எரி விளக்கு அவிந்த பின்னர் – சீறா:3704/2

மேல்


அவிந்தது (1)

வீயா சமயம் குலத்தோடும் அவிந்தது என்ன வெம்பினனால் – சீறா:4029/4

மேல்


அவிந்தன (1)

அரசரும் அவிந்த வாகையும் திறனும் ஆண்மையும் அவிந்தன அன்றே – சீறா:3559/4

மேல்


அவிந்தனன் (1)

குன்று போல் விழுந்து அவிந்தனன் ஒலீது எனும் கொடியோன் – சீறா:3538/4

மேல்


அவிப்ப (1)

அறையும் முல்லை அம் பறை கடல் அமலையை அவிப்ப
குறைவு இல் பால் அடு புகை இரு விசும்பு என குலவ – சீறா:2680/2,3

மேல்


அவிய (1)

ஆன வேகமும் அவிய நூறின – சீறா:3963/2

மேல்


அவியும் (2)

அவியும் கால மன்றாட்டத்துக்கு உரியவரானோர் – சீறா:214/3
அவியும் பிற்கால மன்றாட்டு அருளுவன் என்ன ஆதி – சீறா:3092/3

மேல்


அவிர் (19)

மின் அவிர் மௌலி விளங்கு தாபித்து வேந்தர் பெற்றெடுத்த மா மதலை – சீறா:151/3
மின் அவிர் கண மணி விளங்கு மா முடி – சீறா:169/3
மின் அவிர் சுவன வானவர் கூண்டு விளங்கு ஒளி இன மணி தசும்பில் – சீறா:282/1
அவிர் ஒளி திரு மேனியும் அவயவத்து அழகும் – சீறா:440/3
அவிர் ஒளி விரிக்கும் மேனி அகுமதின் மனைவியாக – சீறா:1060/1
அவிர் ஒளி கொடி மிடைந்து அடர அண்ணலார் – சீறா:1140/1
மிடிமை ஆகுதல் சரதம் மின் அவிர் கதிர் வேலீர் – சீறா:1668/4
அவிர் ஒளி ஜபுறயீல் முன் வடிவெடுத்து அடுத்து பேசி – சீறா:1736/1
அவிர் கதிர் கலன்கள் தாங்கி அகுமதை வெல்வேன் மேலும் – சீறா:1738/3
மின் அவிர் செம் மலர் பத தாள் முகம்மது-தம் பெரும் மறை தீன் வேர்விட்டு ஓடி – சீறா:2168/3
மின் அவிர் வடி வாட்கு ஆவி விருந்துசெய்திடுவன் வேறு – சீறா:2372/2
பொன் அவிர் அலங்கல் திண் தோள் புரவலன் உசைது என்போனே – சீறா:2372/4
அவிர் ஒளி சிறை ஜிபுறயீல் அருளுரைப்படியே – சீறா:2461/1
அவிர் ஒளி முகம்மதும் ஆவி போன்றவர் – சீறா:2731/1
மின் அவிர் பேழை நூற்றின் மேலும் உண்டு அரும் காப்பு இன்றி – சீறா:2783/3
மின் அவிர் கிரண செப்பு ஒன்று இருந்த மென் விரலால் தீண்டி – சீறா:2785/2
அவிர் கதிர் வடி வாள் செம் கை அலி திருமணம் என்று ஓதும் – சீறா:3183/2
அணியினுக்கு அணி என்று ஓதும் அவிர் மதி முகத்தினாரை – சீறா:4356/1
மஞ்சு அவிர் குடையின் வந்த முகம்மது நயினார்க்கு ஈமான் – சீறா:4855/1

மேல்


அவிர்ந்து (1)

மின் அவிர்ந்து ஒளிரும் வாள் கை விறல் குதாதாவில் தோன்றும் – சீறா:3935/1

மேல்


அவிரும் (4)

அவிரும் கேழ் அலத்தகம் இரு பதத்தினும் அணிவார் – சீறா:1121/4
அவிரும் மெய் ஒளி முகம்மதே உம்மிடத்து அவனால் – சீறா:1883/1
அவிரும் பொன் ஒளி விரித்த நிசானிகள் அமைத்து – சீறா:3808/3
அவிரும் மா மணி ஆடை மா நிதி – சீறா:4519/3

மேல்


அவிழ் (38)

கள் அவிழ் குவளை ஒருபுறம் சரிய கடி மலர் குமுதமும் மடிய – சீறா:43/2
தேன் அவிழ் பதும மணி கதிரதுவோ சிறந்திடும் மக்க மா நகரில் – சீறா:80/2
மடல் அவிழ் வனச பாத முகம்மதின் ஒளிவுக்காக – சீறா:112/2
தாது அவிழ் மலர் தார் ஆத நல் நுதலில் தண்ணெனும் கதிர்கள் விட்டு ஒழுகும் – சீறா:126/1
தாது அவிழ் மலர் தார் குங்கும கலவை தட புயர் யானுசு தரு கார் – சீறா:136/3
முருகு அவிழ் புயத்தார் நபி இபுறாகீம் முன் உறைந்திருந்த பேரொளியால் – சீறா:149/1
முருகு அவிழ் மரவ தொடை புயர் லுவையு முக மலர் தர இருந்து ஒளிரும் – சீறா:161/4
தேன் அவிழ் பதும செழும் கரம் கொடுத்து சேர்ந்து அணைந்து அருகு உற சிறந்த – சீறா:250/3
தேன் அவிழ் பதும மென் மலர் செழும் தாள் திருந்து_இழை களிப்பொடும் கொடுத்தாள் – சீறா:383/4
முருகு அவிழ் அலங்கல் திண் தோள் முகம்மது-தமக்கு சார்ந்த – சீறா:597/3
மட்டு அவிழ் புயத்தான் ஆசு முன் நடத்திவந்த ஒட்டகம் புதுமையதாம் – சீறா:681/1
ஆரிதுக்கு உரைத்தார் தாது அவிழ் மலர் தார் அணி திகழ் புயத்து அபூபக்கர் – சீறா:693/4
தாது அவிழ் நதி கரை தருவின் நீழலில் – சீறா:728/3
மடல் அவிழ் வனச வாவி வைகை அம் பதிக்கு வேந்தன் – சீறா:803/1
கள் அவிழ் மரவ திண் தோள் காரண கடலே அன்ன – சீறா:938/1
கள் அவிழ் மாலையர் கலன் கொள் மேனியர் – சீறா:1146/2
முருகு அவிழ் மலரில் தேன் துளித்து எனவும் முகம்மதினிடத்தினில் கதீஜா – சீறா:1208/3
முருகு அவிழ் புய வள்ளலுக்கு உறும் வருடம் முப்பதிற்றொன்பதின் மேலாய் – சீறா:1249/1
தேன் அவிழ் தொடையாய் வல கரம் வழங்காது என அவர் திருமொழி மறுத்தான் – சீறா:1445/4
தாது அவிழ் அலங்கல் கோதை தையலும் ஸஹீதும் உற்ற – சீறா:1580/3
கடவிய வேல் கர உமறும் கள் அவிழ்
மடல் திகழ் மாலிகை அறபி மன்னரும் – சீறா:1600/3,4
தேன் அவிழ் அலங்கலோய் என்ன செப்பினான் – சீறா:1619/4
மடல் அவிழ் பைம் குவளை செறி மடு சூழும் நீள் புரிசை மக்க மீதில் – சீறா:1638/3
முண்டக தடமும் செவ்வி முருகு அவிழ் கழனி காடும் – சீறா:1719/3
கள் அவிழ் தாமரை கண் உற்றார் அரோ – சீறா:1795/4
தேன் அவிழ் தொடையலான் எதிரில் சென்றனன் – சீறா:1830/4
மடல் அவிழ் குவளை மது மலர் மலர்த்தி முகம்மதை தெளிதர நோக்கி – சீறா:1916/3
மடல் அவிழ் கமல வாவி சூழ் திமஸ்கு மன்னவன் மகவு என பிறந்து – சீறா:1950/2
மட்டு அவிழ் திண் புய குரிசில் முகம்மது-தம் முனம் விடுப்ப மகிழ்ந்து நோக்கி – சீறா:2174/2
ஏடு அவிழ் மாலையர் பலரும் ஏந்தலும் – சீறா:2728/1
வம்பு அவிழ் சுறுமா உரைத்த மை எழுதி மணி வடம் கிடந்த பொன் மார்பில் – சீறா:3159/2
ஏடு அவிழ் மலர் பூம் கூந்தல் இலங்கு இழையவர்கள் மொய்த்தார் – சீறா:3173/4
கள் அவிழ் கோதை நல்லீர் கதிர் மணி முத்தம் என்பது – சீறா:3194/3
கள் அவிழ் மரவ மாலை காளையர் பலரும் போற்ற – சீறா:3205/1
கள் அவிழ் மலர் பொழில் கடந்து போயினார் – சீறா:3303/4
மட்டு அவிழ் அலங்கல் திண் தோள் மன்னவர் புறப்பட்டாரால் – சீறா:3347/4
மடல் அவிழ் வனச வாவி சூழ் மதினா வந்த பின் மற்றை நாள் பதுறில் – சீறா:3600/1
மடல் அவிழ் முளரி பொகுட்டினில் உயிர்த்த மணியினை பவள வாய் அன்னம் – சீறா:4987/2

மேல்


அவிழ்க்க (1)

அந்தரம் புவிமட்டு உலவியும் கால் கட்டு அவிழ்க்க வல்லமையினர் இலை என்று – சீறா:2313/1

மேல்


அவிழ்க்கும் (2)

விரி பசும் தோடு விண்டு மென் முகை அவிழ்க்கும் பூவின் – சீறா:802/1
நெடிய கால் தளை அவிழ்க்கும் முன் நெடும் பரி மேல் கொண்டு – சீறா:4610/2

மேல்


அவிழ்த்து (1)

கானிடை பிடித்த மானை கட்டு அவிழ்த்து அவணில் போக்கின் – சீறா:2095/1

மேல்


அவிழ்த்தேன் (1)

ஓலிடும் கடக கரத்தினால் அவிழ்த்தேன் அவிழ்ந்திடாது ஒருங்கு நின்றவர்கள் – சீறா:2310/2

மேல்


அவிழ்ந்த (2)

கள் அவிழ்ந்த பூம் பொய்கையில் புள் இனம் கலைய – சீறா:73/1
புரி முறுக்கு அவிழ்ந்த பொன் இதழ் கமலம் பூத்திருந்தது என புரிசை – சீறா:78/3

மேல்


அவிழ்ந்திட (1)

அரையிடை கிடந்து சரிந்து அடிக்கடி வீழ்ந்து அவிழ்ந்திட ஒரு கரம் தாங்க – சீறா:2298/4

மேல்


அவிழ்ந்திடாது (1)

ஓலிடும் கடக கரத்தினால் அவிழ்த்தேன் அவிழ்ந்திடாது ஒருங்கு நின்றவர்கள் – சீறா:2310/2

மேல்


அவிழ்ந்து (2)

தோடு அவிழ்ந்து பூம் தாது உக குடைந்து இன சுரும்பு – சீறா:66/1
முகை முறுக்கு அவிழ்ந்து முருகு கொப்பிளிக்கும் முளரியும் முழு மணி நீலம் – சீறா:997/1

மேல்


அவிழும் (1)

புரி முறுக்கு அவிழும் தொங்கல் புய வரை அரசர் கூடி – சீறா:3052/3

மேல்


அவுசினுக்கு (1)

அறை கழல் சாமித் ஈன்ற அவுசினுக்கு அளித்தார் அன்றே – சீறா:4785/4

மேல்


அவுசு (9)

கோதுறாது அவுசு எனும் கூட்டத்தார்கட்கும் – சீறா:2148/2
திசை புகழ்ந்தன அவுசு என்னும் திண்மையோர் – சீறா:2149/3
பெருகிய கிளை அவுசு என்னும் பெற்றியோர் – சீறா:2153/1
ஓடினர் அவுசு எனும் கூட்டத்தோர்க்கு என – சீறா:2163/2
அவுசு எனும் பெரும் குலத்தவர்கள் கூறினார் – சீறா:2164/4
அகம் மகிழ்ந்து அவுசு இனத்தவர்கள் கூறலும் – சீறா:2165/2
மறு அறும் அவுசு எனும் குலத்து மன்னவர் – சீறா:2166/1
ஆன்ற பேரறிவு அவுசு வங்கிஷத்தவரதனின் – சீறா:2452/3
அசத்து எனும் குழுவும் மிக்க அவுசு எனும் கணமும் மூரி – சீறா:4394/2

மேல்


அவுசுளர் (1)

இந்த வல் வினையினால் இடைந்த அ அவுசுளர்
தம் தமரொடும் பலர் தனித்து உசாவியே – சீறா:2150/1,2

மேல்


அவுபு (2)

அருள் அவுபு என்னும் எறுழ் வலி அரசன் அசத்து எனும் குலத்தவர் சூழ – சீறா:4441/3
அவுபு எனும் அரசும் உயையினா என்னும் அண்ணலும் இருந்தனர் ஆங்கு – சீறா:4465/2

மேல்


அவுபும் (1)

கலித்து எழு சேனை அசத்தொடு கத்பான் குழுவினர் செறிதர அவுபும்
சலித்து இளையாத வீரமும் துணிவும் தாங்கிய உயையினா வேந்தும் – சீறா:4453/2,3

மேல்


அவுலியாவாய் (1)

துரம் உறும் அவுலியாவாய் தோன்றினபேர்க்கு மேலாம் – சீறா:16/2

மேல்


அவை (42)

கொள்ளும் பற்பல சரக்கு எவை அவை எலாம் கொண்டு – சீறா:543/3
உரை வழி அவை செய்து உபாயமாகிய – சீறா:909/1
பெரும் தாரணி-தனில் நும் பதி குலம் பேர் அவை அனைத்தும் – சீறா:984/3
குலவு நீல மா மணியிடை கோத்து அவை தூக்கி – சீறா:1111/2
இற்றதோ என அவை வெருவிட உமறு இசைத்தார் – சீறா:1512/4
அற்றையில் போழ்து அவை அகன்று பின்னை நாள் – சீறா:1605/1
விதி யாது என்று அறியாத கொடும் பாவி அவை நீங்கி விண்ணினூடும் – சீறா:1664/3
விதி அதாம் அவை நடத்துக என உரை விரித்தார் – சீறா:1673/4
மேலவர்கள் கண்டு அவை விலக்கல் கடன் அல்லால் – சீறா:1770/2
தொடுத்து உரை எடுத்து அவை எவர்க்கும் சொல்லுவான் – சீறா:1816/4
விதியவன் விதித்திடும் அவை எவை எனும் விரதர் – சீறா:2232/4
மூரலும் அவை மூழ்கிய பாலையும் – சீறா:2341/2
வன்மமுற்றிடில் அவை மறந்து மேலவர் – சீறா:2447/2
தெள்ளும் நல் மொழியால் எவரையும் வினவும் பொழுதினில் அவை தெரிந்திலவே – சீறா:2510/4
மனை மனைவி புதல்வர் பொருள் அவை நினைந்து கண்ணீர் வார்ந்து ஒழுகி ஓட – சீறா:2670/1
என் உளம் பொருந்தும் நூல் மற்று எவை அவை தெருள்பவன் மன்னோ – சீறா:2783/4
கன்று வைத்து நீர் இறைத்து அவை பலன்பட காய்த்து – சீறா:2922/3
புதுமை உண்டு என்கின்றாய் அவை
திடத்துடன் யாவர்க்கும் தெரிய செப்பு என – சீறா:2979/2,3
மதிக்கும் வெற்றி உண்டெனில் அவை முதல் வரன்முறையா – சீறா:3763/3
வந்து பாசறை இறங்கினரெனில் அவை மறுத்து – சீறா:3821/3
எற்றினான் அவை எற்றலும் ஊடு புக்கு இருந்த – சீறா:3897/3
அடுத்த சேனை மேல் விடுத்தனர் பல சரம் அவை போய் – சீறா:3994/2
உலை கிடந்த கனல் புகை எழும் பரல் உருப்பம் உற்று அவை தரிக்கிலாது – சீறா:4214/1
விண்டு உரைத்தனன் அவை பொறுத்து இருத்தினர் மேலோர் – சீறா:4270/4
நிரையம் உற்று உழன்று அழுந்தவரெனில் அவை நினையா – சீறா:4277/3
ஒருவிவிட்ட நாம் உய்வது எ திறம் அவை உரையீர் – சீறா:4277/4
நொந்து நோக்கிடின் அவை எலாம் ஒருங்குடன் நூறி – சீறா:4278/3
கொண்டனர் பலிசையாக ஆங்கு அவை கொடுக்கும் முன்னம் – சீறா:4286/3
அரிபட்டு எழு பொழில் மா மனை என்னும் அவை எல்லாம் – சீறா:4324/3
விதமோடு அவரவர்க்கே அவை பகுந்தே இனிது ஈந்தார் – சீறா:4338/4
அவை அறிந்து இவைகள் எல்லாம் அயர்த்தனம் என்னில் ஐயோ – சீறா:4384/3
வெட்டுவார் அவை அடிக்கடி கூடையின் வீழ்த்தி – சீறா:4402/3
எஞ்சல் இல் புகழோய் நன்கு அவை அறிந்து திடத்தொடும் இவண் வர வேண்டும் – சீறா:4460/4
துறுமிய கபடம் புணர் பனீக்குறைலா சூதர்கள் உறைந்து அவை வினவ – சீறா:4462/3
நிலைத்த வெம் மொழி சில நிகழ்ந்தது உண்டு அவை
வெல தக உணர்ந்து நீ கேட்க வேண்டுமால் – சீறா:4544/3,4
முன் கிளத்தினன் அவை முடிய கேட்டனன் – சீறா:4569/3
ஏவினான் அவை நினைப்பதன் முன்னம் வந்து இறுத்த – சீறா:4578/4
அவர் அவை உரைத்து நாயன் அருள் பெற தொழுது வேறு – சீறா:4693/1
கரு முகில் அகல துஆ செயும் என்றார் கபீபு இறசூல் அவை செய்தார் – சீறா:4760/4
அடிமைகொண்டு உரிமையாக விட்டிடல் அவை இன்றென்னில் – சீறா:4794/1
புந்தி மிக்கு உளீர் புகல் எனில் யான் அவை புகல்வேன் – சீறா:4844/4
உலம் பொரு தோளால் தள்ளினர் கையால் எறிந்தனர் அவை உருண்டு ஓடி – சீறா:4935/2

மேல்


அவைக்கு (1)

அ அவைக்கு உற்ற தூதாக முன்னமே – சீறா:1827/3

மேல்


அவைக்கும் (1)

பன்னிய உலக தொழில் எவை அவைக்கும் பரிவுறு முதன்மையே இவர் என்று – சீறா:140/3

மேல்


அவைகள் (2)

உள் நிறைந்த மா மணியொடும் ஒளிர்வன அவைகள்
வண்ண வார் கழல் முகம்மது வரு நெறிக்கு எதிராய் – சீறா:870/2,3
ஏறு வாகனம் தின்று அற்றது எவை உள அவைகள் எல்லாம் – சீறா:2291/2

மேல்


அவையகத்து (2)

ஈனன் இ உரை பகர்தலும் அவையகத்து இருந்தோர் – சீறா:1511/2
இடுக்கணுற்று ஒருவன் முகம்மது நயினார் இருந்திடும் அவையகத்து எதிர்ந்தான் – சீறா:2299/4

மேல்


அவையகம் (1)

அவையகம் விடுத்து பாத்திமா அணி மனையை நண்ணி – சீறா:3101/2

மேல்


அவையிடத்தின் (1)

மனம் மகிழ்தர அவையிடத்தின் வைகினார் – சீறா:4974/3

மேல்


அவையிடத்தினில் (1)

இன்று அவையிடத்தினில் அழைத்திடுக என்ன – சீறா:1774/2

மேல்


அவையிடத்து (2)

தெரிதர பவள இதழ் திறந்து ஓதி செறிதரும் அவையிடத்து எழுந்தாள் – சீறா:1954/4
அண்டர்_நாயகன் தூதுவர் அவையிடத்து ஆனார் – சீறா:2947/4

மேல்


அவையில் (2)

நிலை பெற தேறி இருக்கலும் அ அவையில் நெஞ்சு அழன்று ஒரு கொடும் காபிர் – சீறா:2515/3
தான் அறிந்து ஒருவர் வந்து அவையில் சாற்றுவார் – சீறா:3296/4

மேல்


அவையின் (3)

உறவினுற்றவன் போலவும் அவையின் உற்றனனால் – சீறா:2502/4
ஆரணம் முழங்கும் பள்ளிவாயில்-தன் அவையின் நண்ணி – சீறா:3079/1
வரம் பெறும் வள்ளல் பள்ளிவாயிலின் அவையின் நண்ணி – சீறா:3104/2

மேல்


அவையினில் (3)

தரத்தை நோக்குவர் அவையினில் அபூஜகிலுடனே – சீறா:1535/3
வென்றியின் அவையினில் விளம்புவார் அரோ – சீறா:2434/4
பதியின் மன்னவரும் உடன் உறைந்து இருப்ப அவையினில் பண்புற நோக்கி – சீறா:2875/2

மேல்


அவையீர் (1)

அகலும் மனத்தால் வெருவிடல் இ அவையீர் மணி தாள் எறி கதவம் – சீறா:1589/3

மேல்


அவையும் (2)

ஆணாக அலியாக பெண்ணாக அமைந்தவனோ அவையும் என்றும் – சீறா:4530/2
காதலால் அவையும் வேண்டாம் என அவன் கழற அக்கன் – சீறா:4880/3

மேல்


அவையுள் (1)

அற்றையில் பகல் போதினில் அபூஜகில் அவையுள்
வெற்றி வேந்தர்கள் பலருடன் உமறையும் விளித்து – சீறா:1507/1,2

மேல்


அவையே (1)

மொழிந்தினிர் அவையே முடிந்தன இனிமேல் மூளும் வெம் சினத்தினை முற்றி – சீறா:3595/2

மேல்


அவையை (2)

புடவியை சுவன பதியினை அமரர் பொருந்திடம் அடுக்கடுக்கு அவையை
வடிவுற தனது பேர் ஒளி-அதனால் வகுத்து வெவ்வேறு என அமைத்தே – சீறா:4/2,3
அடல் அரி ஹம்சா கோபித்து அபுஜகில் அவையை நீங்கி – சீறா:1500/1

மேல்


அவையோர் (1)

அகம் மகிழ்ந்து அவையோர் கேட்ப நல் மொழி ஆய்ந்து சொல்லும் – சீறா:1559/4

மேல்


அழகர் (1)

அரி அபித்தாலிபு ஈன்ற ஆணின் அழகர் வந்தார் – சீறா:3204/2

மேல்


அழகா (1)

ஐயம் இல் ஆறாயிரத்தினில் ஒரு நூற்றிருபத்துமூன்றினில் அழகா
வையகம் மதிக்கும் முகம்மதின் வயது நாற்பதில் றபீயுல் அவ்வலினில் – சீறா:1251/2,3

மேல்


அழகாய் (8)

ஆறு திங்களில் வந்த மூசா நபி அழகாய்
கூறு மென் கரும்பே நின்றன் வயிற்று உறு குழந்தை – சீறா:200/1,2
பெரு வடிவு அழகாய் குழுவுடன் திரண்டு பெரியவன் உரை மறாது எழுந்து – சீறா:236/2
சாலவும் பருத்திட்டு உடல் திண்டு அழகாய் தளதளத்து அணி மயிர் ஒழுக்காய் – சீறா:368/2
அந்தமில்லவன் மும்மறை உணர்த்தியது அழகாய்
நம்-தம் மார்க்கமும் சமயமும் கெட நமர் நலிய – சீறா:571/1,2
அருளின் நோக்கமும் அமுது உகு வசனமும் அழகாய்
இருள் இலாத மெய் அவயவத்து ஆசு இல் இலக்கணமும் – சீறா:1836/1,2
அவ்வியம் களைந்து அகுமது நபி என அழகாய்
எவ்வெவர்க்கும் நல் மறை நெறி நடத்துவர் எனவும் – சீறா:2608/3,4
ஆடுவார் சிலர் மயில் என ஆடலுக்கு அழகாய்
கூடுவார் சிலர் கிளி என கூடலின் குறி கண் – சீறா:3147/2,3
மதித்திடா பெரும் பொருள் ஒளிவினில் வடிவு அழகாய்
உதித்த நம் நபி உரைத்தலும் உயிர் எனும் உரவோர் – சீறா:3437/1,2

மேல்


அழகால் (3)

அந்த வேளையின் உயிரையும் அளித்திடல் அழகால்
தந்தை-தன் பழிகொளற்கு இசையாதவன்-தனையும் – சீறா:3768/2,3
அந்த மன் மகன் என்பதும் இதுவும் ஓர் அழகால் – சீறா:3768/4
அஞ்சலாது அமர் விளைத்திடல் வெற்றியின் அழகால் – சீறா:3777/4

மேல்


அழகியது (1)

அழகியது எவையும் அல்லாவுக்காகவே – சீறா:3246/1

மேல்


அழகில் (1)

மட மயில் அழகில் ஒவ்வா மாட்சியில் கதீஜா-தம்மை – சீறா:1074/2

மேல்


அழகின் (3)

ஆரண கடவுளும் அழகின் கன்னியும் – சீறா:1304/1
அறபி இ உரைதர அழகின் பேறு உற – சீறா:3333/1
அல்லல் எய்தும் என்று உணர்ந்து அவண் நீந்தி வாழ் அழகின்
இல்லம் புக்கினர் மனைவியர்க்கு உரைத்தனர் எளிதின் – சீறா:4413/2,3

மேல்


அழகினர் (1)

அள்ளிய அழகினர் அரசவீதியின் – சீறா:1146/3

மேல்


அழகினில் (1)

பெற்றனன் மடந்தை துண்டத்து அழகினில் பெற்றிலேன் என்று – சீறா:3046/2

மேல்


அழகினை (1)

கண்ணினுக்கு அடங்காது அழகினை சுமந்த கனி உருவெடுத்த காட்சியதாய் – சீறா:1955/3

மேல்


அழகு (45)

அ வழி அடைந்தேன் என்றார் அழகு ஒளிர் பவள வாயால் – சீறா:117/4
நிதம் அழகு ஒழுகி வாசம் நிறைந்த மெய் முகம்மது என்னும் – சீறா:124/1
காமுகர் என செய்து அணி மணி புயங்கள் கண்கொளாது அழகு இருந்து ஒழுகு – சீறா:144/3
வருந்தி நொந்து இருந்த ஆமினா திரு முன் வந்து நின்று அழகு உறும் வெண் புள் – சீறா:243/1
மறியமும் அழகு பழுத்து ஒளி ததும்பும் மான் அனார் ஆசியா-தாமும் – சீறா:247/2
உலந்த சூகை மென் முலை திரண்டு அழகு ஒழுகினவே – சீறா:336/4
முகம்மதின் அழகு பூத்த வாய் திறந்து உரைக்கலுற்றார் – சீறா:600/4
அரிவை-தன் அழகு வெள்ளத்து அமுதினை இரு கண் ஆர – சீறா:611/2
பேரொளி பரப்பி பொங்கி பெருகிய அழகு வெள்ள – சீறா:636/1
இ திறத்து உரை பகர்ந்தனர் அழகு ஒளிர் இள_மயில் முகம் நோக்கி – சீறா:667/1
ஒள்ளிய மெய் அழகு ஒழுக ஒல்லையில் – சீறா:746/3
பொங்கு அழகு நோக்குவன போல் உற நிவந்த – சீறா:878/3
மாசு அற உதித்த வள்ளல் அகுமதின் அழகு மெய்யின் – சீறா:933/3
கான் மலர் தூய் ஒட்டகத்தின் மேல் ஏற்றி கண்கொளாத அழகு இருந்து இலங்க – சீறா:1009/4
பரிந்து அணிந்தார் அழகு வெள்ளம் வழியாது மருங்கு அணைக்கும் பான்மை போன்றே – சீறா:1132/4
கணிபடா அழகு கண்களில் பருகி கருத்து என உயிரும் ஒன்றாகி – சீறா:1212/3
உரைத்த சொல் தவறாது அழகு ஒளிர் நயினார் உலகு எலாம் செழும் புகழ் விளங்க – சீறா:1932/2
கரையிலா அழகு ஆறு ஒழுகிய வரையோ கவலுதற்கு அரிது எனும் தனத்தாள் – சீறா:1967/4
இனனுடன் அழகு நிறை குடியிருந்த இவள் வயிறு அணி மயிர் ஒழுங்கே – சீறா:1968/4
அருள் அடைகிடந்த கண்ணும் அழகு ஒளிர் முகமும் சோதி – சீறா:2059/1
அரி அடல் ஏறு-அது என்ன அழகு ஒளி விரித்து காட்ட – சீறா:2293/3
அம்மல் ஓதி வெண் நூலினில் பிறங்கிட அழகு ஆர் – சீறா:2682/1
புதியது ஓர் அழகு வாய்ந்த புரவல வேத வாய்மை – சீறா:2774/1
தானவ அரசு செய்ய தவம் முயன்று அழகு பெற்ற – சீறா:2779/2
மண்ணினுக்கு அழகு வாய்ந்த முகம்மது மகிழ்ந்து இருந்தார் – சீறா:2851/4
ஆதி நாள் ஒளிவு வாய்ந்த அழகு எலாம் திரட்டி சேர்த்த – சீறா:3045/1
எல்லையில் அழகு வாய்ந்த ஏந்து_இழை கதீஜா ஈன்ற – சீறா:3049/1
பேரொளி அழகு வாய்ந்த பெண்ணினை மணப்ப பூவின் – சீறா:3185/1
பேதம் ஒன்று இன்றி காணப்பெற்றதே அழகு என்பாரால் – சீறா:3187/4
அரச கேசரியை நோக்கி அழகு எலாம் விழியால் உண்டு – சீறா:3201/2
அள்ளு இலை வேல் கண் பாத்திமா எனும் அழகு வாய்ந்த – சீறா:3205/3
அலியிடத்து இருத்தும் பாவை அழகு கண்டு உவந்து மேலோர் – சீறா:3221/2
குற்றம் இல் அழகு மெய்யில் கொழும் படைக்கலன்கள் தாக்கி – சீறா:3843/3
அன்ன திங்களில் தேதி ஓர் ஐந்தினில் அழகு ஆர் – சீறா:4160/2
குருதி நீர் படியில் சிந்த கோறலே அழகு இது என்றான் – சீறா:4191/4
அன்னதே கருத்து அன்னதே அழகு என அறைந்தான் – சீறா:4280/4
பொருவு அரிய அழகு மயில் ஆயிசா எனும் கொடியும் போனார் அன்றே – சீறா:4304/4
ஆதி நூல் சமயம் வீணில் தேய்வுற அழகு இலாது – சீறா:4381/1
அரிந்து சூழ் அகழ் கிடங்கினை அழகு உற திருத்தி – சீறா:4437/2
அருத்திய எளியேம் பண்புறும் பொருட்டோ என்றலும் அழகு உற உமக்கு ஓர் – சீறா:4471/2
பெருகிய கீர்த்தி நொய்துறும் சமயம் பிழைவுறும் அழகு உறு நீதி – சீறா:4474/3
குவ்வினில் சாய்கை இல்லா குரிசிலும் அழகு இது என்றார் – சீறா:4625/4
பருக நல் நீரும் இன்றி பசி மிகுத்து அழகு குன்றி – சீறா:4747/3
அலையொடு தழுவி சூல் முதிர்ந்து எழுந்தே அழகு உற விளங்கும் மை மாரி – சீறா:4753/1
அறைதர விறல் சல்மா அழகு இது எற்கு என்றார் – சீறா:4995/4

மேல்


அழகுக்காக (1)

ஒரு முத்தில் உதித்த வள்ளல் உறு கதிர் அழகுக்காக
பெரு முத்த வாரி கோடி இறைத்தனள் பெரிய கண்ணால் – சீறா:1166/3,4

மேல்


அழகும் (3)

அவிர் ஒளி திரு மேனியும் அவயவத்து அழகும்
இவை எலாம் அறிந்து இவர் நபி என உளத்து இசைந்தார் – சீறா:440/3,4
தங்கிய சுடரும் ஒவ்வா தனித்தனி அழகும் வாய்ந்த – சீறா:608/3
மன்னிய அவயவத்து அழகும் மாசு இலா – சீறா:903/2

மேல்


அழகுற (5)

தாங்கும் மென் சிரத்தினில் அழகுற தடவினரால் – சீறா:3742/4
வில் உமிழ்ந்த மெய்யிடத்தினில் அழகுற விசித்து – சீறா:3824/2
ஆகம் எங்கணும் அழகுற படைக்கலன் அணிந்து – சீறா:3829/1
ஐயம் அற்று அணிந்து கஞ்சுகி மேனி அழகுற போர்த்து முண்டகமாம் – சீறா:4090/2
அருமையின் உதித்து முகம்மது என்ன அழகுற அரும் செல்வ மகனே – சீறா:4100/2

மேல்


அழகுறு (2)

ஆறு எழுந்து ஓடி பாலையை புரட்டி அழகுறு மருதம்-அது ஆக்க – சீறா:697/1
அபுஜகல் படை கொண்டு எதிர்ந்து இறந்தனன் என்று அழகுறு வாசகம் அறிந்து – சீறா:3592/2

மேல்


அழகுறும் (5)

நுடங்கு இடை மடவார் கருத்தினை கவரும் நுலறு எனும் அழகுறும் அரசர் – சீறா:159/2
பூண் அணிந்து அழகுறும் இளையவர் புடை சூழ – சீறா:206/3
வெறுத்து இருந்தில கருப்பம் என்று அழகுறும் விதமே – சீறா:228/4
ஆரிதும் அதனை கேட்டு உற தெளிந்து அங்கு அழகுறும் கருமம் ஈது என்ன – சீறா:382/1
மரை பதத்து அபித்தாலிபு என்று அழகுறும் வள்ளல் – சீறா:2198/4

மேல்


அழகை (4)

பொருத்துதற்கு அரிய செவ்வி புரவலர் அழகை கண்ணால் – சீறா:1159/1
வள்ளல்-தன் அழகை கண்ணால் பருகிய மாதராக – சீறா:3179/3
சேய் அலி மெய்யின் வாய்ந்த திரு வடிவு அழகை நோக்கி – சீறா:3182/2
பெருகிய அழகை எல்லாம் ஒருத்தியோ பெறுவள் என்பார் – சீறா:3186/4

மேல்