அ – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு – பகுதி 3

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

அழகொடு 2
அழகொடும் 1
அழகோ 4
அழல் 18
அழலை 1
அழறு 1
அழன்று 9
அழி 1
அழித்த 3
அழித்தலும் 1
அழித்திட்டு 1
அழித்திட 2
அழித்திடுவது 1
அழித்து 4
அழிதர 1
அழிதரும் 1
அழிந்த 2
அழிந்தவரும் 1
அழிந்தன 3
அழிந்தனரால் 1
அழிந்திட 1
அழிந்திடலும் 1
அழிந்திடும் 1
அழிந்து 18
அழிபடா 1
அழிபவரும் 1
அழிய 2
அழியா 2
அழியாத 3
அழியாது 1
அழிவது 1
அழிவாய் 1
அழிவில்லாமல் 1
அழிவிலா 2
அழிவிலாதவனே 1
அழிவினவர் 1
அழிவு 2
அழிவுறு 1
அழு 1
அழுக்கு 1
அழுங்கல் 1
அழுங்கி 5
அழுங்கிடும் 1
அழுங்கிலேன் 1
அழுங்கு 1
அழுங்குவர் 1
அழுங்குவானே 1
அழுத்திய 3
அழுத்து 1
அழுதல் 2
அழுதவர் 2
அழுதனர் 1
அழுதனன் 1
அழுதார் 1
அழுது 13
அழுதேன் 1
அழுந்த 3
அழுந்தவரெனில் 1
அழுந்தார் 1
அழுந்தி 2
அழுந்திட 4
அழுந்தினாரே 1
அழுந்து 2
அழுந்தும் 1
அழுந்துவர் 1
அழை 1
அழைக்கவும் 1
அழைத்த 6
அழைத்ததும் 1
அழைத்தனர் 4
அழைத்தார் 3
அழைத்தான் 1
அழைத்திட 1
அழைத்திடல் 1
அழைத்திடற்கு 1
அழைத்திடுக 1
அழைத்திடுவர் 1
அழைத்தீர் 1
அழைத்து 44
அழைத்துவந்தனரால் 1
அழைத்துவருக 1
அழைத்தே 1
அழைப்ப 1
அழைப்பது 1
அழைப்பவர் 1
அள்ளல் 3
அள்ளி 5
அள்ளிய 3
அள்ளு 8
அளக்கும் 1
அளகம் 1
அளகமா 1
அளகமும் 1
அளகொடும் 1
அளந்த 1
அளந்தது 1
அளந்தன 1
அளந்திடும் 1
அளந்து 4
அளந்துகொண்டு 1
அளந்தும் 1
அளப்பறிகுவம் 1
அளவதாக 1
அளவளா 1
அளவளாய் 1
அளவளாயிருப்பது 1
அளவறுக்கவொண்ணா 1
அளவறுத்திடற்கு 1
அளவறுத்து 2
அளவறும் 1
அளவாய் 1
அளவிடற்கு 4
அளவில் 2
அளவில்லாத 1
அளவில 1
அளவிலா 1
அளவிலாத 2
அளவின் 1
அளவினில் 3
அளவு 3
அளவும் 2
அளவெனினும் 1
அளவையில் 1
அளவையினின் 1
அளறு 3
அளறு-அதாகவே 1
அளாவ 1
அளி 25
அளிக்க 4
அளிக்கில் 1
அளிக்கிலாதார் 1
அளிக்கும் 4
அளிகள் 2
அளித்த 12
அளித்தது 3
அளித்தல் 4
அளித்தலும் 2
அளித்தலே 1
அளித்தவன் 1
அளித்தனம் 1
அளித்தனர் 6
அளித்தனரால் 1
அளித்தனன் 5
அளித்தனை 3
அளித்தனையே 1
அளித்தார் 12
அளித்தான் 2
அளித்தி 1
அளித்திட்ட 1
அளித்திட்டாரால் 3
அளித்திட்டானால் 1
அளித்திட 1
அளித்திடல் 2
அளித்திடலும் 1
அளித்திடில் 2
அளித்திடு 1
அளித்திடுதல் 1
அளித்திடும் 10
அளித்திடுமவர் 1
அளித்தியேல் 2
அளித்து 33
அளித்தும் 1
அளித்தே 1
அளித்தேற்கு 1
அளித்தேன் 1
அளிப்ப 4
அளிப்பது 1
அளிப்பதுமல்லால் 1
அளிப்பவர் 1
அளிப்பாய் 1
அளிப்பேன் 1
அளியாது 1
அளியினுக்கு 1
அளியினை 1
அளை 1
அற்ப 1
அற்புடன் 1
அற்புதம் 1
அற்புதமாய் 2
அற்புதர்-தம்மை 1
அற்ற 22
அற்றகுமா 1
அற்றது 2
அற்றம் 1
அற்றவன் 1
அற்றவனே 1
அற்றவனை 1
அற்றன 1
அற்றனன் 1
அற்றனை 1
அற்றா 1
அற்றிட 4
அற்று 33
அற்றே 1
அற்றேன் 1
அற்றை 9
அற்றையில் 4
அற்றையின் 1
அற்றையினில் 1
அற்றோன் 1
அற 346
அறச்சாலை 2
அறத்தால் 1
அறத்தில் 1
அறத்தின் 6
அறத்தினில் 1
அறத்தினுக்கு 3
அறத்தினுட்படும் 1
அறத்தினை 5
அறத்து 2
அறத்தை 3
அறத்தொடும் 4
அறத்தோடு 1
அறத்தோர் 1
அறப 1
அறபா 1
அறபி 33
அறபி-தன் 1
அறபிகட்கு 1
அறபிகள் 15
அறபிகள்-தம்முடன் 1
அறபிகள்-தமையும் 1
அறபிகளிடத்தின் 1
அறபியாகிய 1
அறபியில் 1
அறபியை 3
அறபின் 3
அறபினால் 1
அறபினில் 3
அறபினின் 1
அறபு 10
அறம் 40
அறம்-தான் 1
அறம்-அதை 1
அறம்-அதோ 1
அறமும் 4
அறமை 1
அறமோ 1
அறல் 9
அறலினும் 1
அறவு 1
அறவும் 3
அறவே 6
அறன் 1
அறனும் 3
அறனே 1
அறா 23
அறாத 7
அறாது 8
அறாமல் 1
அறி 10
அறி-மின் 1
அறிக 6
அறிகிலம் 5
அறிகிலமால் 2
அறிகிலர் 1
அறிகிலராய் 1
அறிகிலன் 5
அறிகிலா 5
அறிகிலாதவரே 1
அறிகிலாதார் 1
அறிகிலாதான் 1
அறிகிலாது 2
அறிகிலாரே 1
அறிகிலான் 1
அறிகிலானே 1
அறிகிலேன் 2
அறிகிலேனே 3
அறிகிலையோ 1
அறிகிலோம் 2
அறிகிலோமென்னில் 1
அறிகுவம் 7
அறிகுவர் 2
அறிகுவன் 1
அறிகுவோம் 1
அறிகொணா 1
அறிஞர் 2
அறிஞரின் 1
அறிஞரும் 1
அறிதல் 1
அறிந்த 2
அறிந்தவரே 1
அறிந்தவை 1
அறிந்தார் 3
அறிந்தான் 1
அறிந்திட 4
அறிந்திடுதல் 1
அறிந்திடுவது 1
அறிந்திலம் 2
அறிந்திலர் 1
அறிந்திலன் 1
அறிந்திலானே 1
அறிந்திலேம் 1
அறிந்திலையே 1
அறிந்தீர் 1
அறிந்து 56
அறிந்தும் 8
அறிந்துவர 1
அறிந்தேன் 2
அறிந்தோமாகில் 1
அறிந்தோர் 1
அறிய 35
அறியலாம் 1
அறியவேண்டுவதே 1
அறியா 17
அறியாத 3
அறியாது 16
அறியாமல் 3
அறியாய் 1
அறியார் 7
அறியாவண்ணம் 1
அறியான் 3
அறியானே 1
அறியும் 4
அறியேம் 1
அறியேன் 15
அறியேனே 1
அறியேனோ 1
அறியோம் 2
அறிவ 2
அறிவதற்கு 1
அறிவதற்கே 1
அறிவதாகுமால் 1
அறிவது 3
அறிவம் 1
அறிவர் 10
அறிவர்களிடத்தினில் 1
அறிவராய் 1
அறிவன் 4
அறிவனை 1
அறிவனோடும் 1
அறிவாய் 2
அறிவார் 1
அறிவால் 6
அறிவாளரே 1
அறிவில் 5
அறிவில்லாத 1
அறிவிலர் 1
அறிவிலன் 1
அறிவிலா 2
அறிவிலாதேன் 1
அறிவின் 14
அறிவினர் 2
அறிவினன் 1
அறிவினால் 6
அறிவினாலும் 1
அறிவினில் 13
அறிவினுக்கறிவாய் 1
அறிவினுக்கு 1
அறிவினும் 3
அறிவினை 1
அறிவினொடு 1
அறிவினோடு 1
அறிவினோடும் 3
அறிவினோய் 1
அறிவீர் 1
அறிவு 55
அறிவு-தனை 1
அறிவுக்கு 2
அறிவுடன் 3
அறிவுடையீர் 1
அறிவும் 19
அறிவுள் 1
அறிவுளோர் 1
அறிவுற்ற 1
அறிவுற 3
அறிவுறா 1
அறிவுறாது 1
அறிவுறும் 1
அறிவுறுமோ 1
அறிவே 2
அறிவேன் 1
அறிவை 1
அறிவையும் 1
அறிவொடு 1
அறிவொடும் 2
அறிவோம் 7
அறிவோர் 1
அறிவோர்க்கு 1
அறிவோன் 2
அறு 55
அறு_கால் 3
அறுகு 1
அறுசிலே 1
அறுசுகுறுசு 1
அறுசுவை 2
அறுஷொடு 1
அறுசொடு 1
அறுத்த 1
அறுத்தலும் 1
அறுத்தறுத்து 1
அறுத்தனர் 1
அறுத்தார் 1
அறுத்தாள் 1
அறுத்திட 2
அறுத்திருப்ப 1
அறுத்து 34
அறுத்தும் 1
அறுதி 9
அறுதியில் 1
அறுதியின் 2
அறுந்த 1
அறுந்தன 12
அறுந்தனவால் 1
அறுந்தும் 12
அறுந்துவிடு 1
அறுநூறாண்டு 1
அறுப்பவர் 1
அறுபஃது 1
அறுபகுசதுமன்-தம்மிடத்து 1
அறுபகுசதுமா 1
அறுபத்தெண்மர்கள்-தமையும் 1
அறுபதின் 1
அறுபது 2
அறுபதும் 1
அறும் 46
அறும்படி 3
அறுவர் 2
அறுவர்கள் 1
அறுவரும் 1
அறை 21
அறை-தொறும் 1
அறைக 5
அறைகின்ற 1
அறைகினும் 1
அறைகுவன் 2
அறைகுவனால் 1
அறைகுவானால் 1
அறைதர 3
அறைதரு 2
அறைதரும் 3
அறைதல் 2
அறைதி 2
அறைந்த 5
அறைந்தது 4
அறைந்ததேயன்றி 1
அறைந்தன் 1
அறைந்தனர் 1
அறைந்தனரால் 1
அறைந்தனன் 1
அறைந்தார் 11
அறைந்தாரே 1
அறைந்தான் 13
அறைந்திட்டார் 2
அறைந்திட்டார்களால் 1
அறைந்திட்டாரால் 2
அறைந்து 8
அறைந்தே 1
அறைப்புறத்தினும் 1
அறைய 6
அறையிடத்தில் 1
அறையில் 2
அறையின் 1
அறையினில் 1
அறையும் 5
அறைவ 1
அறைவது 1
அறைவார் 3
அறைவான் 1
அறைவித்திட்டார் 1
அறைவீர் 1
அன்சாரிகள் 10
அன்சாரிகள்-தமக்கும் 2
அன்சாரிமார்கள் 1
அன்சாரிமார்களும் 3
அன்சாரிமாரில் 1
அன்சாரியர்க்கு 1
அன்சாரியார் 1
அன்பர் 1
அன்பராகிய 1
அன்பராம் 1
அன்பராய் 2
அன்பருக்கு 2
அன்பன் 1
அன்பாக 9
அன்பாகி 3
அன்பாய் 12
அன்பால் 2
அன்பின் 1
அன்பினர் 1
அன்பினர்க்கு 1
அன்பினால் 2
அன்பினில் 1
அன்பினுக்கு 1
அன்பு 21
அன்புகூர்ந்தார் 1
அன்புடன் 11
அன்புடனே 1
அன்பும் 4
அன்புற்ற 1
அன்புற்றனர் 1
அன்புற்று 2
அன்புற 5
அன்புறவே 1
அன்புறு 1
அன்புறும் 6
அன்பொடு 6
அன்பொடும் 8
அன்போடும் 1
அன்றளவுக்கும் 1
அன்றாம் 1
அன்றி 35
அன்றியும் 5
அன்றியே 4
அன்றியேல் 1
அன்று 69
அன்றென்னில் 1
அன்றெனில் 1
அன்றே 339
அன்றோ 10
அன்ன 39
அன்னதால் 2
அன்னது 9
அன்னதே 7
அன்னம் 6
அன்னமும் 1
அன்னமோ 1
அன்னரே 1
அன்னவர் 15
அன்னவர்-தமை 1
அன்னவர்க்கு 1
அன்னவர்கள் 1
அன்னவள் 1
அன்னவன் 9
அன்னவன்-தனக்கு 1
அன்னவனலது 1
அன்னவாறு 1
அன்னவை 1
அன்னார் 14
அன்னாரை 1
அன்னாரையும் 1
அன்னாள் 4
அன்னாளும் 1
அன்னான் 4
அன்னியர் 1
அன்னீர் 2
அன்னை 5
அன்னை-தன் 1
அன்னையும் 1
அன்னோர் 16
அன்னோர்-தமை 1
அன்னோர்-பால் 1
அன்னோருடன் 1
அன்னோரும் 1
அன்னோன் 6
அன்னோன்-தனை 1
அன 11
அனசு 6
அனசை 3
அனத்தின் 1
அனந்தர 1
அனந்தரத்தவர் 1
அனந்தரத்தவரும் 1
அனந்தலின் 1
அனந்தனும் 2
அனம் 11
அனம்-தனை 1
அனமே 1
அனரொடும் 1
அனல் 7
அனாதி 4
அனாதி-தன் 1
அனார் 9
அனார்களும் 1
அனாருடன் 1
அனாரும் 1
அனாள் 2
அனான் 1
அனிலம் 1
அனீர் 4
அனுசரித்து 1
அனுதினம் 1
அனுப்பவும் 1
அனுப்பி 6
அனுப்பிய 4
அனுப்பியது 1
அனுப்பினதும் 1
அனுப்பினர் 7
அனுப்பினரே 2
அனுப்பினார் 5
அனுப்பினான் 1
அனுப்பினானால் 1
அனுப்பும் 2
அனுப்புவாரும் 1
அனுபவிக்கும் 1
அனுமனித்து 1
அனேக 4
அனேகம் 4
அனை 3
அனைத்தினும் 6
அனைத்தும் 131
அனைத்தையும் 63
அனைமார்கள் 1
அனைய 94
அனையது 1
அனையர் 1
அனையரான 1
அனையவர் 5
அனையவரிடத்தில் 2
அனையாய் 1
அனையார் 4
அனையான் 1
அனையீர் 2
அனையும் 1
அனையே 2
அனையோர் 1
அனைவர்க்கும் 4
அனைவர்கள்-தமக்கும் 1
அனைவருக்கும் 1
அனைவரும் 62
அனைவருமே 2
அனைவரை 1
அனைவரையும் 2
அனைவரொடும் 1
அனைவோர்க்கும் 1
அனைவோரும் 4


அழகொடு (2)

கணம் கொள் மாந்தரின் நடு நடந்து அழகொடு கடிதின் – சீறா:1858/2
பதம் பெயர்த்து அழகொடு நடந்தனர் வய படைஞர் – சீறா:4252/4

மேல்


அழகொடும் (1)

அதிகமாய் செய்து உயர்த்தினர் அழகொடும் இலங்க – சீறா:1222/4

மேல்


அழகோ (4)

வீதியின் அழகோ வந்த வேந்தர்_கோன் அழகோ சூழ்ந்த – சீறா:3187/1
வீதியின் அழகோ வந்த வேந்தர்_கோன் அழகோ சூழ்ந்த – சீறா:3187/1
மா தவர் அழகோ யாது பெரிது என மதித்து சொல்வார் – சீறா:3187/2
அருவோ நீ அருளோ நீ அறமோ நீ அழகோ நீ அடங்கிலாத – சீறா:4524/1

மேல்


அழல் (18)

வேற்று அழல் ஊழல் புக்க தொழிலினை விருப்பமுற்றீர் – சீறா:1350/4
சூடுபடும் அழல் குழி வெவ்விட பாந்தள் பகு வாயின் துளை பல் பூண – சீறா:2667/3
பொன்_உலகு ஆள்வர் என்னவும் மறுத்தோர் பொறி தெறித்து எரி அழல் குழியில் – சீறா:2898/2
பரல் அழல் பாலையை போக்கி பண்ணை சூழ் – சீறா:3292/3
வெறுத்து அழல் குழியில் வீழும் வீணர்கள் ஆவேம் என்றார் – சீறா:3398/4
காந்து வெவ் அழல் என படைக்கலன்களை கடிந்து – சீறா:3492/1
மலியும் வெவ் அழல் வடவையும் எதிர்ந்தன மலைந்து – சீறா:3537/2
ஒன்றொடொன்று எறிந்து அழல் பொறி தெறித்திட ஒளிரும் – சீறா:3538/2
எரி அழல் பாலை இடம்-தொறும் ஓடி இளைப்பினில் இறந்தவர் சிலரால் – சீறா:3561/4
தீ அழல் விழியில் காட்டி சென்னியில் தும்பை காட்டி – சீறா:3952/3
நஞ்சினும் கொடிய மொழி செவி ஓட நாட்டங்கள் சிவந்து அழல் தெறிப்ப – சீறா:4087/1
காசு அடர்த்த சுரமே விடுத்து அழல் காய்தர சடுதி வந்ததால் – சீறா:4218/1
பேய் ஆறின அழல் வெம் பசி கவினும் பிறழ் கண்ணின் – சீறா:4320/2
செம்பு என வயங்கி அழல் செய் நிலம் அனைத்தும் – சீறா:4890/1
சூறையிடல் போல அழல் சூறைவளி வீச – சீறா:4891/4
விரியும் அழல் தாவு தரை மீது வர அஞ்சும் – சீறா:4892/2
சுரத்து அழல் வருத்த அடி துன்ன வரும் முன்னம் – சீறா:4895/3
நிறைவற கலிமாவினை பகர்ந்து இருந்தார் நிறை அழல் புகுதும் நீர்மையினார் – சீறா:5012/4

மேல்


அழலை (1)

அந்தரமும் இ அழலை ஆற்ற அரிதாகி – சீறா:4894/3

மேல்


அழறு (1)

பச்சிரத்த செம் சேற்று அழறு எழும் நெடும் பாரின் – சீறா:3526/1

மேல்


அழன்று (9)

அஞ்சலாது நின்று அபுஜகில் மனத்தினில் அழன்று
விஞ்சையான் முகம்மது படித்து இவணிடை விளைத்த – சீறா:850/2,3
கொதிகொதித்து அழன்று அருக்கன் மேல் கடலிடை குதித்தான் – சீறா:2002/4
போதினில் தனி அழன்று அபூஜகுல் உடல் புழுங்கி – சீறா:2196/3
நிலை பெற தேறி இருக்கலும் அ அவையில் நெஞ்சு அழன்று ஒரு கொடும் காபிர் – சீறா:2515/3
அஞ்சி ஏகினன் என்று உளத்து எண்ணிலர் அழன்று
நஞ்சு உண் வேல் படை எழுக என்று அகுமது நவின்றார் – சீறா:3868/3,4
அக்கம் நீர் தர கிடந்து ஐயகோ என அழன்று
விக்கி வாய் குழறிக்கொண்டு வயிற்றினை விரைவின் – சீறா:3986/2,3
வெம் திறல் கரம் கிழித்து அழன்று ஓடின வேல்கள் – சீறா:3992/1
அஞ்சல் இல்லாது சொன்னாய் என மனம் அழன்று சீறி – சீறா:4855/3
அவன் அது கூற தான் கேட்டு அழன்று கனானி என்போன் – சீறா:4868/1

மேல்


அழி (1)

ஆலயம் புகுந்து அழி உரு எடுத்து அ புத்து-அதற்கு – சீறா:1999/1

மேல்


அழித்த (3)

கார் தட களிற்றின் வனப்பினை அழித்த கரும் கடா இனம் பல இணைத்து – சீறா:60/1
அரும் தவம் யாவையும் அழித்த தீமையன் – சீறா:4054/4
அரும் தவம் அழித்த மாந்தர் உறை நகர்-அதனில் சென்றான் – சீறா:4391/4

மேல்


அழித்தலும் (1)

நற்குணத்தீர் அழித்தலும் காத்து அளித்தலும் நின் கிருபை என நவிற்றினானால் – சீறா:2673/4

மேல்


அழித்திட்டு (1)

என்னையும் கெடுத்து என் அரசையும் அழித்திட்டு இத்தனைக்கு இயற்றிய சீமான் – சீறா:2323/3

மேல்


அழித்திட (2)

பொருந்துறாது அற அழித்திட நகரிடை புகுந்து இங்கு – சீறா:976/3
அழித்திட வல்லவர்-தமை சவதரித்து – சீறா:3774/2

மேல்


அழித்திடுவது (1)

பெருகும் காப்பு அழித்திடுவது அன்று என பிரிந்து ஒதுங்கி – சீறா:2615/3

மேல்


அழித்து (4)

விண் தொடு கொடுமுடி மேரு வீறு அழித்து
எண் திசை கிரியொடு மிகலும் கொங்கையர் – சீறா:168/1,2
மத மலை கரத்தின் வனப்பினை அழித்து மாறு அரு மிருது மென்மையினில் – சீறா:1970/2
பொருந்திடாது அழித்து மாய முகம்மதை புகழ்ந்தோன் பாரில் – சீறா:2812/3
அரும் தவம் அழித்து எழும் அடையலாரொடும் – சீறா:4071/1

மேல்


அழிதர (1)

ஆங்கு அவர் திறமும் கேளிரும் நிதியும் அழிதர தூடணித்து இறையோன் – சீறா:4463/1

மேல்


அழிதரும் (1)

அழிதரும் குபிரை நீக்கி அகுமது தீனை நோக்கி – சீறா:1579/3

மேல்


அழிந்த (2)

அறிவு அழிந்த மன்னவன்-தனை மக்கள் வந்தடைந்து – சீறா:188/1
கருத்து அழிந்த அ கருத்தினில் நன்கு என கருதி – சீறா:956/2

மேல்


அழிந்தவரும் (1)

தெறு களத்து உயிரை முதல் இடுபவரும் திசைதிசை சில அழிந்தவரும்
உறு கொலை களம் நின்று ஊர் புகுந்தவருமன்றி ஒண் சிலை அயில் கதிர் வாள் – சீறா:3562/1,2

மேல்


அழிந்தன (3)

திகை-தொறும் தெரிய எரிந்த செம் நெருப்பு தேய்ந்து நூந்து அழிந்தன அன்றே – சீறா:259/4
வெற்றி வாள் படை எறிந்து எறிந்து அழிந்தன விலக்கி – சீறா:3996/2
ஒடுங்கு குச்சொடு குடில்களும் அழிந்தன உலவு – சீறா:4605/2

மேல்


அழிந்தனரால் (1)

அறைந்த பேரொலியும் செவிகளில் தோன்றாது அற பயந்து அறிவு அழிந்தனரால் – சீறா:3556/4

மேல்


அழிந்திட (1)

அளவிடற்கு அரிய வாழ்வும் அழிந்திட மெலிந்த பின்னர் – சீறா:4786/4

மேல்


அழிந்திடலும் (1)

வெற்றி வாள் கணை பொருது அழிந்திடலும் வெம் சினத்தின் – சீறா:3497/1

மேல்


அழிந்திடும் (1)

கலன் பல அணிந்த மெய்யின் அழிந்திடும் கலவை சேறும் – சீறா:3380/2

மேல்


அழிந்து (18)

முறையல விடு-மின் என்ன மொழிந்து நெஞ்சு அழிந்து நிற்பார் – சீறா:413/4
ஆரிது தெருமந்து உள்ளத்து அறிவு அழிந்து ஆவி சோர – சீறா:427/1
ஒழுகு மென் மெழுகாய் உறு கருத்து அழிந்து உடைந்து – சீறா:470/2
உதிரம் கொப்பிளித்து முகம் அழிந்து உடைந்தான் முகம்மதை உறுதிகேடாக – சீறா:675/1
கருத்து அழிந்து இரு கண்கள் முத்து உகுத்திட கலங்கி – சீறா:838/2
அழிந்து என் சொல் பழுது அற வரம் அருள்க என்று அறைந்தான் – சீறா:2000/4
திருந்திலா மனத்தொடும் சினத்தொடும் செயல் அழிந்து
பொருந்திலாது தன் கிளையொடும் அபூஜகில் போனான் – சீறா:2012/3,4
மதி அழிந்து இரங்கி கண்ணீர் வடிப்பன போன்றது அன்றே – சீறா:2064/4
உடல் உயிர் பதைப்ப தேம்பி உணர்வு அழிந்து ஒடுங்காநின்றேன் – சீறா:2075/4
கட்டுடன் கிடந்து நெஞ்சில் கவலை உள் அழிந்து மாறா – சீறா:2079/1
முள் உடை கானில் ஏகி முகம் அழிந்து உச்சி வேர்வை – சீறா:2093/1
கரு எனும் நினைவு சிந்தி கட்டு அழிந்து ஓட அன்றே – சீறா:2375/4
எண்ணமோடு அழிந்து எழுந்திருந்தனன் இபுலீசு – சீறா:2466/4
உலைவுற கேட்டு பெரிது அழிந்து ஒக்கும் ஒக்கும் என்று ஒருவருக்கொருவர் – சீறா:2515/2
திரு மலர் பதம் காணவும் செயல் இலாது அழிந்து
முரிதரும்படி குவட்டுளை இடம்-தொறும் முடங்கி – சீறா:2617/2,3
ஊறிய நினைவு போக்கி உணர்வு அழிந்து ஒடுங்கா நின்று – சீறா:2829/2
நிரைகளில் பதுங்கி கிடந்தனர் சிலர் தம் நினைவு அழிந்து உழன்றவர் சிலரால் – சீறா:3561/3
கண்ணினால் உணர்ந்து மேன்மேல் கருத்து அழிந்து உவகை போக்கி – சீறா:4193/2

மேல்


அழிபடா (1)

அழிபடா பெரும் புகழ் அரசர் கேசரி – சீறா:3336/3

மேல்


அழிபவரும் (1)

அடி பெயர்த்திடாது அங்ஙனம் கிடந்து அழிபவரும் – சீறா:4586/4

மேல்


அழிய (2)

கரு கொள் கார் இடி என கருதலர்கள் கட்டு அழிய
முருக்கும் வேளை உக்காச கை ஆயுதம் முறிந்து – சீறா:3508/1,2
இன்றுதொட்டு அடியேன் கவலை உள் அழிய இப்படி இயற்றிய இனிமேல் – சீறா:4098/2

மேல்


அழியா (2)

அல் ஆர் குபிரை கடிது அகற்றி அழியா தொழுகை முறை படித்து – சீறா:1594/3
பால் என வெளிறா கனி என அழியா பசு மடல் தேன் என சிதறா – சீறா:1962/1

மேல்


அழியாத (3)

ஆதி மணி வாயின் முகமாக அழியாத
மாதர்-தமை ஒத்தது வளைந்த மதிள் அம்ம – சீறா:880/3,4
சித்திர விறல் குரிசில் செவ்வி அழியாத
மத்த கரியை திமஸ்கு மன்னை எதிர்கண்டார் – சீறா:1765/3,4
ஞானம் எனும் பரம்பொருளே அழியாத பெரும் பேறே நடு நின்று என்றும் – சீறா:4522/3

மேல்


அழியாது (1)

சுருங்கிடாது அழியாது யாவர் தொடருவர் பொதும்பின் என்றார் – சீறா:2577/4

மேல்


அழிவது (1)

பொன் பரியின் உயிரும் எனது உயிரும் அழிவது சரதம் பொருவு இலாத – சீறா:2673/3

மேல்


அழிவாய் (1)

அறத்தினுக்கு அழிவாய் அவதூறுமாய் – சீறா:1393/2

மேல்


அழிவில்லாமல் (1)

முறை குறைவு அற நின்றோனே முதல்வனே அழிவில்லாமல்
நிறை செழும் சுடரே என்று நிகழ்த்திட கிருபை செய்தான் – சீறா:4750/3,4

மேல்


அழிவிலா (2)

சிறந்த மெய்ப்பொருளை அழிவிலா மணியை தெரிந்து மு காலமும் உணர்ந்து – சீறா:2/1
துனிவு இல் வேவுபார்த்து அடைந்தவர்க்கு அழிவிலா சொர்க்க – சீறா:4590/3

மேல்


அழிவிலாதவனே (1)

ஆதி_நாயகனே அழிவிலாதவனே அளவறுத்திடற்கு அரும் பொருளே – சீறா:1900/1

மேல்


அழிவினவர் (1)

அழிவினவர் புறங்காட்ட செய்குவன் யான் என உரைத்து அங்கு எழுந்தார் மன்னோ – சீறா:4539/4

மேல்


அழிவு (2)

ஆதியே ஹக்கா றப்பனா இறையே அழிவு இலா பேரின்ப வாழ்வே – சீறா:132/1
அழிவு உறு வெம் காபிர் இகல் கெட ஒடுக்கி உள்பகையும் அமைத்து இப்போதே – சீறா:4539/3

மேல்


அழிவுறு (1)

அழிவுறு நெறி மேற்கொண்ட காபிர்கள் அறிதல் தோன்றா – சீறா:3693/1

மேல்


அழு (1)

அந்தரம் அலது வேறிடம் இலை என்று அழு குரல் மயங்குவ போலும் – சீறா:44/4

மேல்


அழுக்கு (1)

அ அளவு வயின் ஓர் வீர அழுக்கு உறு மனத்தன் தீனர் – சீறா:4188/1

மேல்


அழுங்கல் (1)

அல்லலுற்று அழுங்கல் மதீன மா நகர சுற்றினும் ஆனது மாதோ – சீறா:4458/4

மேல்


அழுங்கி (5)

பெரும் குகை வங்கம் ஒத்து அழுங்கி பேசுவார் – சீறா:1832/4
அல்லலுற்று அழுங்கி கண்ணின் அருவி நீர் சொரிய வாடி – சீறா:2085/3
அரிய நாயகன் தூதுவர் அகத்தினில் அழுங்கி
வரி கொள் வண்டு இமிர் செம் மலர் மரை முகம் வாடி – சீறா:2202/2,3
அயிலும் கட்கமும் அறுந்தன என மனம் அழுங்கி
எயிறு அதுக்கி நா கடித்து நின்றவன்-தனை எதிர்ந்து – சீறா:3534/1,2
தண்ணளி இல்லா நெஞ்சர் சஞ்சலத்து அழுங்கி நின்றார் – சீறா:4193/3

மேல்


அழுங்கிடும் (1)

அல்லலுற்று இடைந்து அழுங்கிடும் அவனையும் நோக்கி – சீறா:962/2

மேல்


அழுங்கிலேன் (1)

அன்னதால் அடியேன் துன்பத்து அழுங்கிலேன் இன்னும் கேளீர் – சீறா:3929/4

மேல்


அழுங்கு (1)

மந்தி சிங்களம் கவரிமா அழுங்கு தேவாங்கு – சீறா:25/2

மேல்


அழுங்குவர் (1)

குயில் புரை அமுத கிளி மொழி மடவார் குழு பிரிந்து அழுங்குவர் சிலரே – சீறா:1908/3

மேல்


அழுங்குவானே (1)

போக்குவன் என்ன சீறி புழுங்குவன் அழுங்குவானே – சீறா:2810/4

மேல்


அழுத்திய (3)

வச்சிரம் அழுத்திய வாயின் மீதினும் – சீறா:1149/2
அழுத்திய பொருள் உள் தோன்ற அகுமதும் ஓதினாரால் – சீறா:1268/4
விடம் அழுத்திய வேல்கள் பட துடர் – சீறா:3901/1

மேல்


அழுத்து (1)

அழுத்து வாயிலின் மேல் இரண்டாம் வரி – சீறா:1186/3

மேல்


அழுதல் (2)

அழுதல் கண்டு அவர்க்கு அன்னவர் அன்பு மிக்கு ஆனார் – சீறா:4638/1
துளிதுளியாக கண்ணீர் சொரிந்து கா அழுதல் போலும் – சீறா:4726/4

மேல்


அழுதவர் (2)

சிந்தை தேங்கிட அழுதவர் தங்களை தேற்றி – சீறா:839/1
அழுதவர் திருமுகம் நோக்கி அங்கையால் – சீறா:1477/1

மேல்


அழுதனர் (1)

அலர்தரு பவள வாய் இதழ் திறந்தே அழுதனர் முகம்மது நபியும் – சீறா:267/2

மேல்


அழுதனன் (1)

எக்கி ஏங்கி நின்று அழுதனன் புலம்பினன் இரங்கி – சீறா:3986/4

மேல்


அழுதார் (1)

அய்யகோ மகனே விதியோ என அழுதார் – சீறா:451/4

மேல்


அழுது (13)

வருந்தி நொந்து அழுது ஆமினா இடைதலும் வளைந்து – சீறா:210/1
அப்பொழுது அப்துல்லாவும் லமுறத்தும் அழுது விம்மி – சீறா:426/1
அழுது சஞ்சலத்து உறைந்தனர் அப்துல் முத்தலிபு – சீறா:470/4
பொற்பு அற புடைத்து அழுது ஏங்கி பொங்கினார் – சீறா:535/4
அழுது உரைத்த நல் நெறி முகம்மது-தமை அடுத்து – சீறா:1385/1
அறம் கிடந்த நெஞ்சவரொடும் அழுது இரங்கினரால் – சீறா:2200/4
கொடிய வஞ்சக சூமன் வந்து அழுது இவை கூற – சீறா:3987/2
குலைகுலைந்து நிறை பயம் மிகுந்து அழுது குயின் கணீரொடு திரிந்ததால் – சீறா:4214/4
கண் மலர் புனல் சொரிதர அழுது உளம் கரைந்தார் – சீறா:4637/4
சிந்தனை உருகி கண்ணீர் செனித்திட அழுது நீண்ட – சீறா:4730/2
மகவுகள்-தம்மை பார்த்து வாய் திறந்து அழுது நொந்து – சீறா:4790/2
அழுது மெய் பதறி வாடி அலமரல் மிகுத்து கண்ணீர் – சீறா:4792/1
அலக்கணுற்று அழுது நின்ற அரிவை தன் மெலிவை எல்லாம் – சீறா:4795/3

மேல்


அழுதேன் (1)

நொந்திருந்து அழுதேன் பூட்டும் தளை எல்லாம் நுறுங்கி நூறாய் – சீறா:2845/3

மேல்


அழுந்த (3)

தெரி பொறி முகட்டு கவட்டு அடி அலவன் சிதைந்திட கமடம் உள் அழுந்த
வரி வளை நெரிய வலம்புரி குலத்தின் வயிற்றிடை கொழு_முகம் தாக்கி – சீறா:42/1,2
அடித்தனர் இரு கரம் அழுந்த அங்கமும் – சீறா:1463/2
அச்சுவத்தினும் வீரர்கள் புயத்தினும் அழுந்த
தச்ச வாளியும் வேலும் பைம் குருதிகள் சாய்ப்ப – சீறா:3502/1,2

மேல்


அழுந்தவரெனில் (1)

நிரையம் உற்று உழன்று அழுந்தவரெனில் அவை நினையா – சீறா:4277/3

மேல்


அழுந்தார் (1)

தொடர சிறைகொண்டார் அவண் எழுந்தார் துயர் அழுந்தார் – சீறா:4325/4

மேல்


அழுந்தி (2)

அழுந்தி மெய் உற முதல் படுத்த அவ்வயின் – சீறா:2757/3
அடு சரம் புயங்களில் அழுந்தி தைக்கவே – சீறா:4978/4

மேல்


அழுந்திட (4)

அழுந்திட ஊர்ந்து அதிசயிப்ப ஆசல – சீறா:3327/3
அழுந்திட பொருதல் அறிவு அல என அபாசு எனும் தந்தையர் மொழிய – சீறா:3595/3
அறை கழல் அரசர் பணி பதாம்புயத்தில் அழுந்திட சிரசினை வைத்து – சீறா:5012/3
மேல் படு பரற்கல் அழுந்திட உருண்டு விம்மினர் பதறினர் விழி நீர் – சீறா:5027/2

மேல்


அழுந்தினாரே (1)

வடிவுறும் இன்ப வெள்ள வாரிக்குள் அழுந்தினாரே – சீறா:122/4

மேல்


அழுந்து (2)

அழுந்து கூடலில் ஊடலில் களைந்த பொன் அணியும் – சீறா:3117/3
அழுந்து பாவ குபிரர் அடர்ந்து உறும் – சீறா:4827/3

மேல்


அழுந்தும் (1)

கொந்து அலர்ந்து இருண்ட கரும் குழல் மடவார் கொங்கையில் தடம் புயம் அழுந்தும்
சுந்தரர் முறத்து மதலையாய் நிலத்தில் தோன்றிய மதி முக கிலாபு – சீறா:163/1,2

மேல்


அழுந்துவர் (1)

பல் நெடும் காலம் அழுந்துவர் எனவும் தெரிந்தனன் பரவை சூழ் புவியின் – சீறா:2898/3

மேல்


அழை (1)

கதுமென அழை என்று ஓத கடி நகர் முழுதும் தேடி – சீறா:4706/3

மேல்


அழைக்கவும் (1)

இன் சொல் கூறி நாம் அழைக்கவும் மனம் இரங்கிலர் என்று – சீறா:233/2

மேல்


அழைத்த (6)

குவிந்த கை விரித்து அழைத்த போல் அசைந்தன கொடிகள் – சீறா:875/4
அபுஜகில்-தன்னை கூவி அணி நகர்க்கு அழைத்த மாற்றம் – சீறா:1751/2
செல்வுழி மறுத்த அபுஜகில் அழைத்த திமஸ்கினுக்கு இறைவனை சினந்து – சீறா:1907/2
அறல் பல கொழிப்ப நதி சுரத்து அழைத்த அகுமதினிடத்தினில் அணுகா – சீறா:1936/2
எங்கள் நல் நயினார் முன்னை நாள் அழைத்த இருளினும் இருண்ட மை குழலாள் – சீறா:1956/4
வையகம் மதிப்ப திமஸ்கு இறை உரைத்த வழி முறை முகம்மது அங்கு அழைத்த
துய்ய வெண் மதியம் நிகர் என உலகில் சொலும்படி சிறந்த மா முகத்தாள் – சீறா:1963/3,4

மேல்


அழைத்ததும் (1)

ஒன்றிய மறத்தொடும் அழைத்ததும் உரைத்தார் – சீறா:1784/4

மேல்


அழைத்தனர் (4)

உடன் கலந்து இனிது அழைத்தனர் வருக என்று உணர்வு – சீறா:1281/3
சந்து என ஒருத்தனை அழைத்தனர் தனித்தே – சீறா:1775/4
புறத்திருந்து அழைத்தனர் என்னும் புன்மொழி – சீறா:1785/2
கானக சுரத்திடை நதி அழைத்தனர் கடிதின் – சீறா:1876/1

மேல்


அழைத்தார் (3)

ஆய்ந்த பேர் இலை என ஒருவனை குறித்து அழைத்தார் – சீறா:1680/4
பற்றினால் இவர்-பால் அழைத்தார் என்பார் – சீறா:2338/4
அடர்ந்து இவண் கொடுவருக என தூதுவிட்டு அழைத்தார் – சீறா:2472/4

மேல்


அழைத்தான் (1)

அடுத்த பேரையும் விரைவினில் தனித்தனி அழைத்தான் – சீறா:2500/4

மேல்


அழைத்திட (1)

நிலவு அழைத்திட திமஸ்கு இறை நிகழ்த்தினன் அவன் முன் – சீறா:1877/1

மேல்


அழைத்திடல் (1)

எதிர்கொடுத்து அழைத்திடல் பழுது என்று எண்ணி மா – சீறா:3637/3

மேல்


அழைத்திடற்கு (1)

அடைதர அழைத்திடற்கு அனுப்பும் தூதர் என்று – சீறா:1296/3

மேல்


அழைத்திடுக (1)

இன்று அவையிடத்தினில் அழைத்திடுக என்ன – சீறா:1774/2

மேல்


அழைத்திடுவர் (1)

மதி அழைத்திடுவர் ஐயுறல் எனும் சொல் மானிடர்க்கு உரைப்பன போலும் – சீறா:1910/4

மேல்


அழைத்தீர் (1)

கூவி அழைத்தீர் தீன் உணர்வித்தும் குறியாதீர் – சீறா:3913/3

மேல்


அழைத்து (44)

அக்க மன்ன மன் அப்துல்லா-தமை அழைத்து இருத்தி – சீறா:202/2
அறிந்து உணர்ந்த பண்டிதன் அபித்தாலிபை அழைத்து
சிறந்த ஆதனத்து இருத்தி தன் செ இதழ் திறந்து – சீறா:557/1,2
ஆங்கு அவர்-தமை அழைத்து அருகு இருத்தி நீர் – சீறா:911/1
தரகனுக்கு உரைத்து அழைத்து உயர் மேனிலை சார்ந்து – சீறா:950/1
அரும் புகழ் மைசறாவை அழைத்து அருகு இருத்தி நெஞ்சின் – சீறா:1061/2
நயனுற அழைத்து இருத்தி நடந்த சொல் அனைத்தும் சொன்னார் – சீறா:1072/4
துறு மலர் பொன் புயத்து அமுசா-தமை அழைத்து மணமொழியை தொகுத்து பேசி – சீறா:1077/2
சுரத்தினில் பெரு நதி அழைத்து தோன்றிய – சீறா:1306/1
எய்த்த சிந்தையோடு இயல் நபி-தமை அழைத்து இருத்திவைத்து – சீறா:1380/3
வெற்றியொடும் இனிது அழைத்து அங்கு ஓர் மாடத்து இருத்தி வியந்து நோக்கி – சீறா:1665/3
மனத்தின் இன்புற அழைத்து அருகு இருத்தி மும்மறையின் – சீறா:1712/3
அங்கை இணை தொட்டு இனிது அழைத்து அருகு இருத்தி – சீறா:1766/3
தரைத்தலம் புகல முழுமதி அழைத்து தருக என்று இனிது உரைத்தனரே – சீறா:1913/4
அபுஜகில்-தனை அழைத்து அரசர் நாயகர் – சீறா:1982/3
அறிவின் ஆய்ந்து அகுமது தனித்து அழைத்து அருகு இருத்தி – சீறா:2019/2
மூதறிஞரில் இருவரை அழைத்து முன் இருத்தி – சீறா:2028/2
இன்னல் அற்றிட அழைத்து இருத்தினார் அரோ – சீறா:2402/4
அகம் மகிழ்ந்து தீனவர்களை அழைத்து அருகு இருத்தி – சீறா:2493/3
இருவர் மனமும் பொருந்த வரும் இளவல் ஒருவன்-தனை அழைத்து
தெரிய நெறி கூலியும் அளித்து ஒட்டகமும் அவன்-தனிடம் சேர்த்தி – சீறா:2552/1,2
முதியரை அழைத்து இ நிலம் விலைப்படுத்தி தருக என மொழிதலும் எவர்க்கும் – சீறா:2852/2
முப்பது பெயரை அழைத்து இவண் வருக என முகம் மலர்ந்து இனிது ஏகி – சீறா:2856/2
செப்ப அரும் குணத்தால் அழைத்து முன் விடுத்தார் செழும் மழை கவிகையர் திருமுன் – சீறா:2856/4
மரு மலர் புயத்தார் அழைத்து முன் விடுத்த மன்னரை உபசரித்து இருத்தி – சீறா:2857/1
சொன்ன அப்படியே அழைத்து முன் விடுத்தார் தோன்றலும் மகிழ்வுடன் இருத்தி – சீறா:2859/3
நாயக பதி என்று ஓதிய மதீனா நகரினில் அழைத்து வந்தனரால் – சீறா:2869/4
வரிசை மன்னவர்களை அழைத்து வம் என – சீறா:2995/3
நனி விருந்தினர்க்கு அன்புடன் எதிர் நடந்து அழைத்து
பனி மலர் செழும் பாயலின் இருத்தி மெய் பணிந்து – சீறா:3142/1,2
திடம் தரு மொழியால் அழைத்து அருகு இருத்தி தீயவன் அபூஜகுல் என்போன் – சீறா:3565/2
இதத்தொடும் அழைத்து அருகு இருத்தி சொல்லுவான் – சீறா:3645/4
தனி அழைத்து இருத்தி தோன்றா மறையினில் சாற்றுவாரால் – சீறா:3692/4
அடல் உறும் தனி அரசர்கள் எவரையும் அழைத்து
நடுவுறும்படி கருத்தினுற்றவை சில நவில்வான் – சீறா:3761/3,4
ஆதரத்து அஸ்காபிகள்-தமை அழைத்து உரைப்பார் – சீறா:3810/4
ஒக்கலில் சிறந்த தலைமையர் அவரை உவப்பொடும் அழைத்து இனிது இருத்தி – சீறா:4079/2
குடங்கையின் மறைத்து அங்கு ஏகுவன் தீனின் கோதையர்-தமை அழைத்து இருத்தி – சீறா:4083/3
நட்பினுக்கு உரியோர் உயிர் என வாய்ந்த நால்வரை சடுதியின் அழைத்து
பெட்பு உற கூட்டி உடன் வர ஏகி பேதையன் மனை தலைக்கடையின் – சீறா:4110/1,2
தனி பிறை அழைத்து முன்னம் சாற்றிய இறசூல் என்றும் – சீறா:4187/3
அக்கணத்து எகூதி காபிர்-தம்மை அங்கு அழைத்து முன்னம் – சீறா:4292/1
உடும்பினை அழைத்து மறைமொழி-அதனால் உலகு இருள் அகற்றிய நபியும் – சீறா:4456/1
குவ்வினில் உதித்த சகுதினை அழைத்து சில மொழி கூறுவர் அன்றே – சீறா:4459/4
ஆனனம் மலர்ந்து சாற்றும் வள்ளுவன் அழைத்து நீ போய் – சீறா:4626/3
அ தலத்தில் அழைத்து வந்தார்களே – சீறா:4652/4
பொதுமனை வீதி எங்கும் புகுந்து சென்று அழைத்து வந்தார் – சீறா:4706/4
பனி மதி கருணைசெய்து பட அரவு அழைத்து பேசும் – சீறா:4741/2
ஒழுக நின்று உருகுவாளை உவந்து அருகு அழைத்து கற்பின் – சீறா:4792/2

மேல்


அழைத்துவந்தனரால் (1)

அரசர் நாயகன் திரு முனம் அழைத்துவந்தனரால் – சீறா:1708/4

மேல்


அழைத்துவருக (1)

இங்கு இனிது அழைத்துவருக என்றனர் விரைந்தே – சீறா:1776/3

மேல்


அழைத்தே (1)

விலையுறும் பெயரில் சைதையும் அபாறாபிகையும் நண்புடன் விரைந்து அழைத்தே
அலகில் வண் புகழ் சேர் மக்க மா நகருக்கு அனுப்பினர் முகம்மது நபியே – சீறா:2867/3,4

மேல்


அழைப்ப (1)

அந்தரத்து அமாவாசையில் நபி மதி அழைப்ப
வந்திருந்தனர் வானவர் எவரும் மண் நிலத்தில் – சீறா:1896/1,2

மேல்


அழைப்பது (1)

சாய்ந்த மென் தளிர் கரத்தினால் அழைப்பது ஒத்தனவால் – சீறா:860/4

மேல்


அழைப்பவர் (1)

படை பொர அழைப்பவர் கையில் பண்பு உற – சீறா:4551/1

மேல்


அள்ளல் (3)

அன நடை சிதைய சேவடி பெயர்த்திட்டு அள்ளல் அம் சேற்றிடை நடுவோர் – சீறா:51/2
அபுஜகல் சிரத்தை கரத்தினில் தூக்கி அள்ளல் அம் குருதியில் திரிந்த – சீறா:3587/1
வெள்ளம் என பரந்து கரை அள்ளல் என கிடப்ப மனம் விரும்பி ஈண்டும் – சீறா:4316/2

மேல்


அள்ளி (5)

அள்ளி விட்டெறிந்து என திசைதிசை துகள் அடைய – சீறா:773/3
நள் இலை அள்ளி வாய் கொண்டு அரும் பசி தடிந்து நீர் உண்டு – சீறா:2072/3
அள்ளி மேல் உற தெளித்து அரும் தூதுவர் அடங்கா – சீறா:4428/2
புதை இருள் படலம் அள்ளி விட்டெறிந்து பொங்கு செம் கதிர் மணி தாமம் – சீறா:4446/1
உன்னி அற்ப மண் அள்ளி உமிழ்ந்து இதை – சீறா:4778/2

மேல்


அள்ளிய (3)

அள்ளிய பொன் எடுத்து அமைத்து வெள்ளியால் – சீறா:746/1
அள்ளிய சந்தன சேறும் பொன் கலத்தில் குவைலிது எடுத்து அருள வாங்கி – சீறா:1095/2
அள்ளிய அழகினர் அரசவீதியின் – சீறா:1146/3

மேல்


அள்ளு (8)

அள்ளு இலை வேலவர் கேட்ப முகம்மது சொற்கு எதிராக அமரராலும் – சீறா:1659/3
அள்ளு இலை வேல் கண் பாத்திமா எனும் அழகு வாய்ந்த – சீறா:3205/3
அள்ளு இலை வேல் அபூஜகுலும் சேனையும் – சீறா:3273/3
அள்ளு இலை கதிர் வேலினை வாளினால் அறுத்து – சீறா:3541/1
அள்ளு இலை நெடு வாளிகள் உறைந்திருந்த ஆடவர் தோற்றம் அங்கு அடைந்த – சீறா:3571/2
அள்ளு இலை வேல் எடுத்து ஆடல் மாவொடும் – சீறா:3627/3
அள்ளு இலை வேலொடும் அகுமதின் படை – சீறா:3656/1
அள்ளு இலை வேலின் ஆமிறு வந்தார் அரோ – சீறா:4981/4

மேல்


அளக்கும் (1)

இரு நிலம் அளக்கும் ஒரு தனி செங்கோல் இறையவன் தூதினை நோக்கி – சீறா:4958/1

மேல்


அளகம் (1)

அன்ன நடை சின்ன இடை ஆர நகை கார் அளகம் அரி சேர் வாள் கண் – சீறா:4676/1

மேல்


அளகமா (1)

அஞ்சி வந்து ஒளித்தது எல்லாம் அளகமா கொண்டு நின்றாள் – சீறா:3931/4

மேல்


அளகமும் (1)

அயில் என வரிகள் சேரா அளகமும் முடியில் கூடா – சீறா:3188/2

மேல்


அளகொடும் (1)

பூ விரிந்த சூட்டு அளகொடும் புள் இனம் புலம்ப – சீறா:2634/3

மேல்


அளந்த (1)

ஆண்டு வந்து எழுந்த சேனை கடலினை அளந்த கண்ணால் – சீறா:3871/1

மேல்


அளந்தது (1)

அந்தரம் அடங்கலும் அளந்தது வளர்ந்தே – சீறா:879/4

மேல்


அளந்தன (1)

புடவியை அளந்தன போன்ற வீதிகள் – சீறா:2707/3

மேல்


அளந்திடும் (1)

படி அளந்திடும் தெரு தலை-தொறுந்தொறும் படர்ந்தார் – சீறா:3108/4

மேல்


அளந்து (4)

எள் இட இடம் அற்று அளந்து அறி எண் சாண் உடம்பினும் இடன் அற நெருங்கி – சீறா:3571/1
புக்கி ஆண்டு அன்னோர் தங்கள் பொலி கடன் அளந்து போனர் – சீறா:4292/4
அளந்து அறி புகழாய் செல் என்று அனுப்பினர் காபிர் எல்லாம் – சீறா:4872/4
கடை அளந்து அறியார் பெரு நகர்-அதனில் இருந்திடும் காலையில் சிறந்த – சீறா:5013/1

மேல்


அளந்துகொண்டு (1)

இ குவை-தன்னில் நீவிர் அளந்துகொண்டு ஏகும் என்றார் – சீறா:4292/3

மேல்


அளந்தும் (1)

கல பழமும் காபிர் பண்புடன் அளந்தும் நீடு அற்புதம் – சீறா:4293/2

மேல்


அளப்பறிகுவம் (1)

அங்கு போய் அளப்பறிகுவம் என்று எண்ணி அவர்-பால் – சீறா:4597/2

மேல்


அளவதாக (1)

ஒள் நிற புறவின் அண்டத்து ஓதிய அளவதாக – சீறா:419/4

மேல்


அளவளா (1)

ஆதரத்துடனும் ஒன்றாய் அளவளா மகிழ்ச்சி பொங்கி – சீறா:1748/3

மேல்


அளவளாய் (1)

மதுர மென் மொழியால் அளவளாய் உளங்கள் மகிழ்ந்து இனிது இருக்கும் அ காலை – சீறா:1944/2

மேல்


அளவளாயிருப்பது (1)

ஈரமுற்று அளவளாயிருப்பது இல்லையே – சீறா:4567/4

மேல்


அளவறுக்கவொண்ணா (1)

கணித்து அளவறுக்கவொண்ணா கடவுளே குதாயே நீங்கா – சீறா:108/1

மேல்


அளவறுத்திடற்கு (1)

ஆதி_நாயகனே அழிவிலாதவனே அளவறுத்திடற்கு அரும் பொருளே – சீறா:1900/1

மேல்


அளவறுத்து (2)

நன்கு உவமை என்ன அளவறுத்து உரைக்கவொண்ணா – சீறா:612/3
தரம் பெற இவை-கொல் என்ன தான் அளவறுத்து மட்டிட்டு – சீறா:1043/3

மேல்


அளவறும் (1)

புந்தி அற்று ஒடுங்கி அளவறும் காலம் போய பின் அவனியின் மனுவில் – சீறா:2313/3

மேல்


அளவாய் (1)

அறைதரும் கனகத்தினை அளித்து முன் அளவாய்
குறைவு இலாது இன்னம் வளர்ந்த பொன் இது என கொடுத்தார் – சீறா:2948/3,4

மேல்


அளவிடற்கு (4)

அரிய மெய்ப்பொருளாய் அளவிடற்கு அரியோன் அருளினன் அமரர்கள் சுவர்க்க – சீறா:235/1
அந்த நாள் தொடுத்து அளவிடற்கு அரு நெடும் காலம் – சீறா:1220/1
மருவிலாது அளவிடற்கு அரிது என சிலர் மதிப்பார் – சீறா:1836/4
அளவிடற்கு அரிய வாழ்வும் அழிந்திட மெலிந்த பின்னர் – சீறா:4786/4

மேல்


அளவில் (2)

அரியது எய்துறும் அளவில் பாசறை – சீறா:3975/3
குறைசி அம் குழுவும் அளவில் கனானா கூட்டமும் அபசி வெம் படையும் – சீறா:4455/1

மேல்


அளவில்லாத (1)

அரிய கண் வடுவும் தீர்ந்து உள்ளகம் மகிழ்ந்து அளவில்லாத
பெரு வலி எய்தி ஒன்னார் பெரும் சமர் கடப்பேன் என்ன – சீறா:3936/1,2

மேல்


அளவில (1)

திட திணை சார்பும் எங்கணும் மற்ற திசையினும் அளவில தானை – சீறா:4448/3

மேல்


அளவிலா (1)

பின்னர் அளவிலா நிதியும் கெடுத்தாய் திறனும் பிழைப்பித்தாய் – சீறா:4043/2

மேல்


அளவிலாத (2)

அடுத்து உறைந்து அபூஜகில் அளவிலாத சொல் – சீறா:1816/1
ஆரணத்தின் முறை தவறா அபாதற்றுல் கப்பாறை அளவிலாத
தோரண வண் மறுகு தரு மதீன நகர்க்கு ஆதி என தோன்ற நாட்டி – சீறா:4300/1,2

மேல்


அளவின் (1)

ஆயிரத்திருநூற்றின் மேல் ஐம்பதின் அளவின்
ஏய தானவிராகன் என்று ஓதிய எடையின் – சீறா:2923/1,2

மேல்


அளவினில் (3)

அறுபது பேரும் பொசித்தனம் இன்னும் அளவினில் குறைந்தில புதுமை – சீறா:2861/2
ஆரண பொருளை ஓர்ந்த அளவினில் அசறு தோன்ற – சீறா:4199/1
ஆனதால் மத பேதியர் அளவினில் அடங்கா – சீறா:4400/1

மேல்


அளவு (3)

தூதன் நபி யான் அளவு இல் சோதி உரையான – சீறா:1771/2
பதின்மர் எடுத்து அருந்தியும் பாத்திரத்து அளவு குறைந்தில பின் பஃது மாந்தர் – சீறா:3757/1
அ அளவு வயின் ஓர் வீர அழுக்கு உறு மனத்தன் தீனர் – சீறா:4188/1

மேல்


அளவும் (2)

இன்று தொட்டு ஈறு_நாள் அளவும் என் உயிர்க்கு – சீறா:2760/1
எய்தும் அளவும் தோன்றிய இருள் போது அவண் இறுத்தார் – சீறா:4329/2

மேல்


அளவெனினும் (1)

தினை அளவெனினும் இறையவன் ஏவல் சிதைவு இலாது இயற்றும் நல் நயினார் – சீறா:4468/2

மேல்


அளவையில் (1)

இனைய போர்செய்து இகலும் அளவையில்
சினம் உள் மீறி அபூசகல் தேடிய – சீறா:4482/1,2

மேல்


அளவையினின் (1)

ஆகத்து உவகை எய்திட இருக்கும் அளவையினின்
மாகத்து உடு ஒத்தே மிளிர்ந்து இமைக்கும் மணி வடமும் – சீறா:4336/1,2

மேல்


அளறு (3)

ஆதி மான்மதம் கற்பூரம் அளறு எழ கலக்கி வாரி – சீறா:3133/2
நிறம் கெடுத்து அளறு ஆக்குவன் நேரலர் உயிர் உண்டு – சீறா:3770/3
பரவை ஏழும் நீர் அற குடித்து அளறு எழப்படுத்தி – சீறா:3826/3

மேல்


அளறு-அதாகவே (1)

படி கிடுகிடென நாக முடி நெறுநெறென வாரி படு திரை அளறு-அதாகவே
வட_வரை அசைய வானம் முகடு உடைபட அறாத மழை முகில் சிதறி ஓடவே – சீறா:12/1,2

மேல்


அளாவ (1)

ஆர்த்த தூளி விசும்பின் அளாவ முன் – சீறா:4820/3

மேல்


அளி (25)

மள்ளர் கால் சேற்றில் இடறிய பதும மணி இனம் மலர் அளி எழுப்ப – சீறா:43/3
சுந்தர பொறி அம் சிறை அறு கால் ஏழிசை அளி தொகுதியில் கூடி – சீறா:44/1
கோல வட்ட அம் சிறை அளி குழுவுடன் பாடும் – சீறா:62/2
சொரிந்த பல் மலர் மீதினில் வரி அளி தோற்றம் – சீறா:65/2
வரி அளி குடைந்து தண் நறா அருந்து மலர் புயன் அப்துல் முத்தலிபு – சீறா:269/1
அளி தான் உண நீர் கிடையாத கரையுளி – சீறா:708/1
அரி அளி குடைந்து தேன் உண்டு அகுமதின் புகழை பாட – சீறா:802/2
கூய் திரண்டு அளி இனம் குடைந்துழி நறா குளித்து – சீறா:859/1
விரிந்த மென் மலர் கொம்பினில் அளி இனம் வீழ – சீறா:863/1
பாட்டு அளி மிழற்றும் தேறல் படலை வீற்றிருந்த வீர – சீறா:1073/1
அளி எலாம் இகழ்ந்து ஆசையின் ஆவலால் – சீறா:1192/2
வரி அளி அலம்பும் புயன் அபுல் காசீம் மனத்து உறை வரிசை நல் நயினார் – சீறா:1214/3
வரி அளி மலர் தட திமஸ்கு மன்னவன் – சீறா:1821/1
பாட்டு அளி முரலும் தாம தலைவர் பன்னிருவர் சூழ – சீறா:2356/3
இரைந்து அளி சுழலும் காவில் இருப்பவர்-தம்மை நோக்கி – சீறா:2390/1
உதிரும் சோலையின் அளி இசை திசைதிசை ஓங்கும் – சீறா:2702/3
அங்கராகமும் வரி அளி மலரிடை அறு_கால் – சீறா:3135/1
வரி அளி முரலும் செழும் தொடை திரள் தோள் மன்னவர் அலி மனை புகுந்தார் – சீறா:3152/4
வடி நறவு அருந்தி வரி அளி சிலம்பும் மலர் தொடை புயத்து அபூபக்கருடன் – சீறா:3168/1
திவள் ஒளி வதனம் பூத்து தேன் அளி முரல மாதர் – சீறா:3175/2
கறை அளி முரலும் கூந்தல் கண்ணி ஓர் கையில் ஏந்தி – சீறா:3177/3
வரி அளி அலம்பி பெடையொடும் துயிலும் மரவம் முங்கிய புய நபி-தம் – சீறா:4916/1
வரி அளி முரல் அறா மலர் புயத்தினார் – சீறா:4975/4
பாண் தரும் அளி இனம் படரும் மாலையீர் – சீறா:4992/4
வரி அளி அலம்பும் மலர் தொடை வேய்ந்த மணி குடம் துரந்த தோள் செம்மல் – சீறா:5019/3

மேல்


அளிக்க (4)

ஒல்லையின் எனது சொல் கேட்டு வந்து அருள் அளிக்க வேண்டும் – சீறா:2068/4
கரத்தினில் அளிக்க வேண்டும் காரணம் அதனால் ஈதை – சீறா:3102/2
தலைமகவு அளிக்க தாய்மனைக்கு உற்ற தனையள் போல் தரை மிசை அடுத்து – சீறா:4753/2
வெற்றி கொள் வீரர் வௌவி விரைந்து முன் கொணர்ந்து அளிக்க
கற்றை வால் பாய்மாக்காரன் பங்கும் ஓர் காலாள் பங்கும் – சீறா:4999/2,3

மேல்


அளிக்கில் (1)

நன்று அளிக்கில் நசை பெரிது ஆகுமால் – சீறா:4248/4

மேல்


அளிக்கிலாதார் (1)

நெருப்பு நீர் உப்பு என்றாலும் நினைத்து எடுத்து அளிக்கிலாதார்
பொருப்பு என உயர்ந்த செம் தேம் பொழிலிடை புகுந்து நம்-தம் – சீறா:804/2,3

மேல்


அளிக்கும் (4)

முறை விருந்து அளிக்கும் முன்னம் முகிழ் நனி தருக்கள் எல்லாம் – சீறா:801/2
பௌவ நதி சூழ் பாரை புரந்து அளிக்கும் பெரும் பதவி படைத்தேன் செல்வம் – சீறா:1093/3
சீதர ஒண் கவிகை நிழல்-தனில் உலகம் புரந்து அளிக்கும் செவ்வியோரே – சீறா:1655/4
ஈதலுக்கு இசைந்து எடுத்து அளிக்கும் செங்கையார் – சீறா:3012/2

மேல்


அளிகள் (2)

பல்லியம் அளிகள் ஆர்க்கும் பல் மலர் காவில் புக்கார் – சீறா:2357/4
முற்று இழை முலைகள் விம்ம முருகு அயின்று அளிகள் ஆர்ப்ப – சீறா:3181/2

மேல்


அளித்த (12)

இவை எலாம் நபிக்கு அளித்த பின் ஏவலின் இயலுறு மைசறாவை – சீறா:663/1
அன்னவர்க்கு அளித்த அதிசயம் சிறப்ப அன்புடன் இனிது எடுத்து அளித்தார் – சீறா:2859/4
வெய்யவா இறையோன் இன்று எனக்கு அளித்த பொசிப்பினை விரும்பினால் வேறு – சீறா:2884/3
அடுத்து அளித்த சல்மான்-தனை நோக்கி அன்புடனே – சீறா:2949/1
அரசர்_நாயக நபி அளித்த வாசகம் – சீறா:3266/2
கூவியது உணர்ந்து மா மறை அளித்த கொற்றவன்-தனை புகழ்ந்து ஏத்தி – சீறா:3554/3
வயம் மிகுந்த வாள் அசன்-தனக்கு அளித்த நல் வரிசை – சீறா:4161/3
தாய் அளித்த செல்வம் என்றும் தந்தை தரும் செல்வம் என்றும் தவத்தின் ஏய்ந்த – சீறா:4529/1
சேய் அளித்த செல்வம் என்றும் பிறர் அளித்த பலன் இது என்றும் திறமை வேந்தர் – சீறா:4529/2
சேய் அளித்த செல்வம் என்றும் பிறர் அளித்த பலன் இது என்றும் திறமை வேந்தர் – சீறா:4529/2
கூய் அளித்த செல்வம் என்றும் சிறியோர்கள் அறியாது குரைப்பது எல்லாம் – சீறா:4529/3
நீ அளித்த செல்வம் அன்றோ பெரியோர்கள்-தம் மனத்துள் நிமிர்ந்து நின்றாய் – சீறா:4529/4

மேல்


அளித்தது (3)

பல கதிர் துகில் கரத்து அளித்தது நபி பட்டம் – சீறா:1291/3
பரிவுடன் நும்-பால் வெற்றி பதவிகள் அளித்தது யாவும் – சீறா:1728/3
துலைவு அற உற ஆண் மகவு அளித்தது போல் சொரிந்தது குளிர்ந்தது அ நிலமே – சீறா:4753/4

மேல்


அளித்தல் (4)

உங்கள்-தமக்கு அளித்தல் அஃது என்ன அபூபக்கர் எடுத்து ஓதினாரால் – சீறா:2172/4
முன் போலும் காத்து அளித்தல் வேண்டும் அது நினது மறை முறைமைத்தாமால் – சீறா:2671/4
ஒரு பிடி மூன்று நாளைக்கு ஒரு தரம் அளித்தல் வேண்டும் – சீறா:2830/4
தான் வரைந்து அளித்தல் வேண்டும் எற்கு என சாற்றினாரால் – சீறா:3093/4

மேல்


அளித்தலும் (2)

செல் உலாம் கரத்து அளித்தலும் பொசித்தனர் சிறப்ப – சீறா:2642/4
நற்குணத்தீர் அழித்தலும் காத்து அளித்தலும் நின் கிருபை என நவிற்றினானால் – சீறா:2673/4

மேல்


அளித்தலே (1)

அப்ப வர்க்கமும் எடுத்தெடுத்து அளித்தலே வேலை – சீறா:4423/1

மேல்


அளித்தவன் (1)

பாரும் நம்மையும் வகுத்து அளித்தவன் அருள்படியால் – சீறா:4007/2

மேல்


அளித்தனம் (1)

அறுதி நல் மனத்தோடும் அளித்தனம்
இறைவ நின் மகன் ஆக்குக இல்லகத்து – சீறா:1392/2,3

மேல்


அளித்தனர் (6)

கடிய ஒட்டை ஒன்று எழில் நபிக்கு அளித்தனர் கரி அமை விழி மானார் – சீறா:661/4
பெறுக என்று அளித்தனர் அறிவின் பெற்றியால் – சீறா:3239/4
பெறுக என்று இனிது அளித்தனர் தூதரில் பெரியோர் – சீறா:3745/4
மதி_வலர் எண்பது பெயருக்கு அளித்தனர் விண்ணினும் புகலும் முகம்மது அன்றே – சீறா:3757/4
அன்ன நோயற்கு அருள் என்று அளித்தனர்
பொன்னின் வார் கழல் போற்றிக்கொண்டு ஏகினான் – சீறா:4778/3,4
தோற்றிய ஈரல் திணி பிடர் தசைகள் சுட்டு இனிது அளித்தனர் புகழின் – சீறா:4990/3

மேல்


அளித்தனரால் (1)

அற்புடன் எடுத்து அங்கு அவர் கரத்து அளித்தார் அவர்களும் நிலம் அளித்தனரால் – சீறா:2853/4

மேல்


அளித்தனன் (5)

முற்றும் நம்-வயின் அளித்தனன் தனி முதலவனே – சீறா:2494/4
அருந்திடா கசப்பும் உப்பும் அளித்தனன் மேலும் அன்றே – சீறா:2838/4
விண்டு அளித்தனன் என உரைத்தனன் புகழ் விறலோன் – சீறா:2930/4
அந்த நாயகன் நமக்கு அளித்தனன் என அறைந்தார் – சீறா:3474/3
அலகிலா நிதியம்-தனை சதக்கா என்று அவரவர்க்கு அளித்தனன் பறித்து – சீறா:4097/2

மேல்


அளித்தனை (3)

காட்டின் மிக்க நல் துடவை கைக்கு அளித்தனை கடிதின் – சீறா:2943/3
தனம்-தனில் குறையாது அளித்தனை பொழில்-தனையும் – சீறா:2946/1
கனிந்த தீம் கனியொடும் அளித்தனை இனி கடிது உன் – சீறா:2946/2

மேல்


அளித்தனையே (1)

செல்வமும் திறனும் புறத்து அளித்தனையே தீவினை பயிர் விளைத்தனையே – சீறா:3582/1

மேல்


அளித்தார் (12)

இடு விருந்து அளித்தார் இருவருக்கும் ஓர் இளம் கொடி மட மானே – சீறா:657/4
அந்த நகரத்து வணிகர்க்கு இனிது அளித்தார் – சீறா:896/4
இறந்திடா வகை நூகு நல் நபி இனிது அளித்தார்
நிறம் தழீஇ இபுறாகிம் நல் நபி பெரு நெருப்பை – சீறா:1849/2,3
சிந்தை கூர சிறந்து அளித்தார் அரோ – சீறா:2340/4
ஓகை கூர உவந்து அளித்தார் அரோ – சீறா:2344/4
அற்புடன் எடுத்து அங்கு அவர் கரத்து அளித்தார் அவர்களும் நிலம் அளித்தனரால் – சீறா:2853/4
அன்னவர்க்கு அளித்த அதிசயம் சிறப்ப அன்புடன் இனிது எடுத்து அளித்தார் – சீறா:2859/4
சிறந்த வெம் பரியும் ஸகுபிகள் எவர்க்கும் தெரிதர பகுந்து எடுத்து அளித்தார்
புறம்தரு களத்தின் முத்திரை படைத்து புகழ் பெறும் முகம்மது நபியே – சீறா:3597/3,4
இரசிதம் சதகா என எடுத்து இனிது அளித்தார் – சீறா:3744/4
அலகிலாது அவன் உரைப்படி இனிது எடுத்து அளித்தார் – சீறா:3781/4
பாசம் உறு பேதையர்கள்-பால் இனிது அளித்தார் – சீறா:4137/4
அறை கழல் சாமித் ஈன்ற அவுசினுக்கு அளித்தார் அன்றே – சீறா:4785/4

மேல்


அளித்தான் (2)

வேலை வாருதி அமுது என விருந்து எடுத்து அளித்தான்
சோலை முக்கனி தேனொடும் பாகையும் சொரிந்தே – சீறா:832/3,4
அரிய நாயகன் நபி எனும் பெயர் உமக்கு அளித்தான்
உரிமையீர் இனி ஓதும் என்று உரைத்தனர் உவந்தே – சீறா:1286/3,4

மேல்


அளித்தி (1)

அனம்-தனை இறைவா என்-பால் அளித்தி என்று உரைத்து நின்றார் – சீறா:3066/4

மேல்


அளித்திட்ட (1)

வெறி நறா கனிகள் சிந்தி விருந்து அளித்திட்ட அன்றே – சீறா:801/4

மேல்


அளித்திட்டாரால் (3)

பாசமுற்று அவர்கட்கு எல்லாம் பகுந்து இனிது அளித்திட்டாரால் – சீறா:3350/4
அதபுடன் அ நபியிடத்தில் நல்கும் என அனசு கையில் அளித்திட்டாரால் – சீறா:3750/4
அரசர் அபூத்தல்காவும் மனையிடத்தின் உளர் எவர்க்கும் அளித்திட்டாரால் – சீறா:3758/4

மேல்


அளித்திட்டானால் (1)

ஈவது ஈது என்ன ஓதி இறையவன் அளித்திட்டானால் – சீறா:3095/4

மேல்


அளித்திட (1)

உரைத்து அளித்திட வேண்டும் என்பதும் எடுத்துரைத்தான் – சீறா:2001/4

மேல்


அளித்திடல் (2)

கடந்தவர் புனிதம் இல்லார் கரத்து அளித்திடல் தீது என்றார் – சீறா:1573/4
அந்த வேளையின் உயிரையும் அளித்திடல் அழகால் – சீறா:3768/2

மேல்


அளித்திடலும் (1)

எழுதரும் வடிவோய் இருவருக்கு உளது இ உணவு என எடுத்து அளித்திடலும்
மழை என தரும் செம் கரத்தினில் வாங்கிவைத்து ஒரு மொழி பகர்ந்திடுவார் – சீறா:2855/3,4

மேல்


அளித்திடில் (2)

சிறிது பொன் எனதிடத்தினில் அளித்திடில் தேசிகருடன் கூடி – சீறா:653/1
தருகுவம் வதுவை எம்-பால் அளித்திடில் என்ன தாழ்ந்து – சீறா:3055/3

மேல்


அளித்திடு (1)

பொன் அளித்திடு என்று உரைதர துகிலிடை பொதிந்த – சீறா:2944/1

மேல்


அளித்திடுதல் (1)

பெரிது அளித்திடுதல் நும்-தம் பெருமையில் பெருமை என்றான் – சீறா:2118/4

மேல்


அளித்திடும் (10)

கறை இலா மதியம் எனும் மயில் கதீஜா கரத்தினில் அளித்திடும் என்றான் – சீறா:994/4
அடுத்து நின்று அளித்திடும் வரிசைகள் இவை அவன் சொல் – சீறா:2029/2
படர் பருவரல் உற்று ஆதி அளித்திடும் பயனும் ஓர்ந்து – சீறா:2601/2
இது-கொல் நீ அவர்க்கு அளித்திடும் நிதியம் என்று எடுத்தார் – சீறா:2937/4
திறன் அளித்திடும் சேரலர் பகையையும் சிதைக்கும் – சீறா:3428/2
மலைவு உற தீனர்க்கு அளித்திடும் என்றான் ஏது என அறைகுவன் ஐயா – சீறா:4097/4
ஆவலோடும் இங்கு அளித்திடும் என்னலும் அவரும் – சீறா:4591/3
அண்ணல் வாய் உமிழ் நீரோடு அளித்திடும்
மண்ணை நீரில் கரைத்து மனத்தில் வேறு – சீறா:4780/1,2
மால் அளித்திடும் பசியினை போக்கி மாற்றலரோடு – சீறா:4984/1
உயர்த்தி மண் நிலம் புரந்து அளித்திடும் கோமான் – சீறா:4984/4

மேல்


அளித்திடுமவர் (1)

முற்றும் காத்து அளித்திடுமவர் மொழிந்திடும் மொழி போல் – சீறா:2467/3

மேல்


அளித்தியேல் (2)

திங்கள் வாள்_நுதல் அளித்தியேல் செல்வமும் செருக்கும் – சீறா:442/3
தூய தங்கமும் அளித்தியேல் தூதர் என்பவர்-பால் – சீறா:2923/3

மேல்


அளித்து (33)

நாடுறு மனத்தால் இனத்தவர் மனைக்குள் நன்குற விருந்துகள் அளித்து
தேடிய பொருளை கிடைத்தவர் போல செல்வம் உற்று இருந்தனர் சில நாள் – சீறா:388/3,4
சாலவும் அளித்து அவனுமே தரகன் ஆனான் – சீறா:895/4
விரிந்த பிளவு அரிந்த இலை கருப்பூரமுடன் அளித்து வெற்றி வேந்தே – சீறா:1080/3
நீங்கிடா கனல் சுரத்திடை நிறை புனல் அளித்து
வேங்கையோடு உரை பகர்ந்த செம் கதிர் வடி வேலோய் – சீறா:1236/1,2
நிலைபெறும் துகில் கரத்து அளித்து உரைத்ததும் நெருங்க – சீறா:1276/2
மீற தந்திரருக்கு அளித்து இடர்-அதனை விரைவினில் போக்குவன் என்ன – சீறா:1457/3
அமரர்_கோன் இழிந்து அரு நபி எனும் பெயர் அளித்து
திமிர வெம் குபிர் கடிந்து தீன் நிலை நெறி நிறுத்தி – சீறா:1503/2,3
இரவலர்க்கு அளித்து அவன் இருநிதி பெருகின போல் – சீறா:1700/2
திரகம்-அது அளித்து செவ்வி செழும் மடி கனக மாட – சீறா:1742/2
ஆதரத்தொடு சேர்த்த நல் வரிசையும் அளித்து
கோது அற தெளிந்து எழுது பத்திரத்தையும் கொடுத்தான் – சீறா:2028/3,4
நீதி நல் நபி எனும் பெயர் அளித்து நீள் நிலத்தில் – சீறா:2215/2
எ தலத்து உயிரினுக்கும் நல் உணவு அளித்து இரங்கும் – சீறா:2235/1
பெயர் அளித்து ஆண்டு பன்மூன்று பேர் பெற – சீறா:2411/2
தெரிய நெறி கூலியும் அளித்து ஒட்டகமும் அவன்-தனிடம் சேர்த்தி – சீறா:2552/2
தங்கம் ஓர் ஈரைந்து அளித்து அபூபக்கர் வாங்கிய தலத்தினை இனிதின் – சீறா:2854/1
இருவருக்கு இருந்த உணவினை அளித்து யாவரும் அயின்றிடும் என்ன – சீறா:2857/2
வருந்திலா நிதி அளித்து முன் விலை என வாங்கியிருந்த – சீறா:2942/1
நறை தரும் கனி பொழில் அளித்து அவர்கள் முன் நடுவாய் – சீறா:2948/2
அறைதரும் கனகத்தினை அளித்து முன் அளவாய் – சீறா:2948/3
உறு தலை விலை நாலாயிரம் திருகம் ஒவ்வொருவருக்கு இனிது அளித்து
மறு அற மீண்டு மக்க மா நகரார் போயினர் மன்னர் அபாசும் – சீறா:3603/1,2
அபசி தேயத்தில் சென்று அரு நிதி அளித்து அடலின் – சீறா:3782/2
அப்பு மாரி கொண்டு இறைத்தன போல் சரம் அளித்து
தப்புறாது ஒரு சரங்களில் தலைகளை தடிந்தார் – சீறா:3980/3,4
வீறு ஆர் நிதியம் பகுந்து அளித்து வேட்டு நாள் மூன்று இருந்து என்றும் – சீறா:4046/2
வெய்ய போர் விளைத்து களம்-தனில் அலகை விருந்து உண்டு விருப்புற அளித்து
செய்ய தீனவர்-தம் மதத்தொடு வலியும் தேய்த்து எறிகுவன் என எழுந்தான் – சீறா:4076/3,4
தண் என் வாய் மொழி கொடுத்து அளித்து அடைக்கலம் தந்தார் – சீறா:4272/2
பொருளே எனதிடமே அரு பொறையோடும் அளித்து
மருவே மரு மணமே வளர் மதியே மதி மாதர் – சீறா:4341/1,2
துய்ய மைந்தரும் அளித்து அலுத்து ஓய்ந்தனர் சொரிந்த – சீறா:4424/3
அடைந்து இருப்பது என்-கொல் கிருபை அளித்து எ பவமும் தடிய வேண்டும் – சீறா:4525/4
வெம் அலை போல் வாவு பரி நடத்துமவர்-தமக்கு அளித்து வீர வாள் கொண்டு – சீறா:4673/3
கவர் மரத்து இலையும் புல்லும் கால் வயிறு அளித்து தண்ணீர் – சீறா:4734/3
அறிவிலா நெடுங்காழுத்தற்கு அறிவு அளித்து அதனை காத்தீர் – சீறா:4739/1
வேயினை முறித்து வெடித்த முத்து அனைத்தும் முல்லை அம் புறவினுக்கு அளித்து
தூய நெய் தயிர் பால் கடத்துடன் எடுத்து சுடு நில பாலையில் செறித்து – சீறா:4755/1,2
எழும் கவன வாம் பரி அளித்து குரு நபிக்கு அறைதி என்று ஓதி – சீறா:4928/3

மேல்


அளித்தும் (1)

அரைவயிற்றுக்கு ஆற்றாத மூன்று உறட்டி எண்பதுபேர்க்கு அளித்தும் மீறி – சீறா:3758/1

மேல்


அளித்தே (1)

முறைமையின் தமக்கும் தலை விலையாக மீண்டனர் முது பொருள் அளித்தே – சீறா:3603/4

மேல்


அளித்தேற்கு (1)

அஞ்சு ஒகுத்தும் தப்பாது கடன்கழிப்ப நாள்-தோறும் அளித்தேற்கு அந்தோ – சீறா:4528/1

மேல்


அளித்தேன் (1)

பரித்தற்கு உமக்கு ஒன்று யான் அளித்தேன் என்றார் நபியும் பரிவினொடும் – சீறா:2551/2

மேல்


அளிப்ப (4)

பூதலத்து எவர்க்கும் மறை நெறி புதுக்கி பொருவு அரும் சுவன நாடு அளிப்ப
தூது என உதித்த முகம்மதின் துஆவை துய்யவன் உற கபூல் ஆக்க – சீறா:1953/1,2
பொன் நகர் புகுந்தார் அவர்களும் இவர்க்கு பொருவு இலா வரிசைகள் அளிப்ப
மன் அங்கு இருந்து நாட்குநாள் தீனை மறைபடாது ஓங்கிட வளர்த்தார் – சீறா:2512/2,3
அறமும் இன்பமும் வளர்த்திடும் உலகு எலாம் அளிப்ப
திறன் அளித்திடும் சேரலர் பகையையும் சிதைக்கும் – சீறா:3428/1,2
மனன் உயிரின் மிக்க செழும் கணவரிடத்து இனிது அளிப்ப வாங்கி அன்னோர் – சீறா:3755/3

மேல்


அளிப்பது (1)

விள்ள அரிய குறை செயினும் பொறுத்து அளிப்பது உமது மறை மேன்மை அன்றோ – சீறா:2661/3

மேல்


அளிப்பதுமல்லால் (1)

நின்ற வண் பொழில் ஆக்கி நீ அளிப்பதுமல்லால் – சீறா:2922/4

மேல்


அளிப்பவர் (1)

அரிவையோ அவனோ ஆவி அளிப்பவர் என்ன இன்னே – சீறா:3705/3

மேல்


அளிப்பாய் (1)

சைலம் நேர் புயத்தாய் யார்க்கும் தறுகிடாது அளிப்பாய் என்றார் – சீறா:4707/4

மேல்


அளிப்பேன் (1)

சொன்ன சொன்னமும் துடவையும் அவதியில் அளிப்பேன்
என்ன ஓர் முறி எழுதி அங்கு அவர் கரத்து ஈந்தான் – சீறா:2928/3,4

மேல்


அளியாது (1)

அன்னம் அருந்திட நீர் உப்பு அங்கி அளியாது அவரோடு அடுத்திடாமல் – சீறா:2179/2

மேல்


அளியினுக்கு (1)

அளியினுக்கு இருப்பாம் ஐயா அத்திரி அலைத்தது என்று – சீறா:4726/3

மேல்


அளியினை (1)

மடல் குழை கிழித்து தட குழல் குழைத்து வரி அளியினை சிறைப்படுத்தி – சீறா:1958/1

மேல்


அளை (1)

நெய் அளை பலவு ஒன்றாக நிறைந்த பாத்திரத்தை தூய – சீறா:4707/3

மேல்


அற்ப (1)

உன்னி அற்ப மண் அள்ளி உமிழ்ந்து இதை – சீறா:4778/2

மேல்


அற்புடன் (1)

அற்புடன் எடுத்து அங்கு அவர் கரத்து அளித்தார் அவர்களும் நிலம் அளித்தனரால் – சீறா:2853/4

மேல்


அற்புதம் (1)

கல பழமும் காபிர் பண்புடன் அளந்தும் நீடு அற்புதம்
தர கனிகள் ஒன்றும் குறைந்தில பொருவு இலா தீன் – சீறா:4293/2,3

மேல்


அற்புதமாய் (2)

அற்புதமாய் விண்ணவரும் புகல் அரிய ஆபுஸம்சத்து அரிய நீரை – சீறா:1129/1
மிஞ்சிய நறை சேர் கலவை அற்புதமாய் வீசுவது ஏது என வினவ – சீறா:4115/2

மேல்


அற்புதர்-தம்மை (1)

அற்புதர்-தம்மை நோக்கி அறைகுவன் இருவருக்கும் – சீறா:4875/2

மேல்


அற்ற (22)

அருந்திட கிடையாது அலகைகள் திரிந்து அங்கு ஆள்வழக்கு அற்ற வெம் கானம் – சீறா:684/4
ஈரம் அற்ற புன் மன சிறியவர் திரண்டு இகலி – சீறா:953/1
குற்றம் அற்ற கொழும் கதிர் மெய் எழில் – சீறா:1184/1
சீலம் அற்ற பகை ஒருவருக்கொருவர் செய்துகோடல் பழுது என்னவும் – சீறா:1425/2
இன்னல் அற்ற இசுலாத்தின் நேர் வழி இளைக்கிலாது உற விளக்கினார் – சீறா:1427/4
குற்றம் அற்ற தம் பெரும் குலத்தவரையும் கூட்டி – சீறா:1884/3
பேதம் அற்ற தம் இல் உறைபேர்களும் – சீறா:2342/2
அற்ற சொல் கேளுதிர் என நிகழ்த்துவரால் – சீறா:2473/4
குற்றம் அற்ற பேரொளியொடு மான்மதம் குலவி – சீறா:2612/2
பருகு நீர் அற்ற தோல் துருத்தி பையினை – சீறா:3287/2
அற்ற தோள் எடுத்து அவன்-தனை சிதைத்தனன் அவனே – சீறா:3497/4
பேதம் அற்ற சவ்வால் என உரைத்திடும் பெரிய – சீறா:3836/1
அற்ற சக்கரம் எறிந்தனன் ஒருவன் அங்கு அதனை – சீறா:3897/1
கற்றை அம் வால்கள் அற்ற கவி குளம்பு அற்ற வாமம் – சீறா:3955/1
கற்றை அம் வால்கள் அற்ற கவி குளம்பு அற்ற வாமம் – சீறா:3955/1
உற்ற பேர் உடலும் அற்ற உரத்தொடு முதுகும் அற்ற – சீறா:3955/2
உற்ற பேர் உடலும் அற்ற உரத்தொடு முதுகும் அற்ற
வற்ற நீள் செவியும் அற்ற வளை முகம் அற்ற காலும் – சீறா:3955/2,3
வற்ற நீள் செவியும் அற்ற வளை முகம் அற்ற காலும் – சீறா:3955/3
வற்ற நீள் செவியும் அற்ற வளை முகம் அற்ற காலும் – சீறா:3955/3
கொடுமையுளன் தருமம் அற்ற சிந்தையினன் யாவருக்கும் குறைகள் செய்தேன் – சீறா:4535/2
அற்ற பட்டங்கள் பறந்தன போலவும் அண்டத்து – சீறா:4581/3
வாரம் அற்ற பனீகுறைலாவை இ – சீறா:4657/2

மேல்


அற்றகுமா (1)

அற்றகுமா னிற்றகீம் என்ன அறைகின்ற வார்த்தை யாங்கள் – சீறா:4878/1

மேல்


அற்றது (2)

ஏறு வாகனம் தின்று அற்றது எவை உள அவைகள் எல்லாம் – சீறா:2291/2
ஆதியை புகழ்ந்து காபிர்-தம் வலியும் அற்றது தீன் எனும் பயிரின் – சீறா:3589/1

மேல்


அற்றம் (1)

அற்றம் இல் நால்வரோடு அவனும் எய்தினான் – சீறா:4949/4

மேல்


அற்றவன் (1)

தீது இகல் அற்றவன் சினந்து செய்யும் அ – சீறா:1627/1

மேல்


அற்றவனே (1)

சோதியே எவையின் உவமையில்லவனே தொடர் இன்ப துன்பம் அற்றவனே
நீதியே குபிரர் தெளிதரும்படியால் நினைத்தவை முடித்திடு என்று உருகி – சீறா:1900/2,3

மேல்


அற்றவனை (1)

துறந்தவர் இதயாசனத்து இருந்தவனை துடர் இன்பம் துன்பம் அற்றவனை
பிறந்த பல் உயிரின் மனத்தளவு உறைந்து பிறப்பு இறப்பு என்றி இலாதவனை – சீறா:2/2,3

மேல்


அற்றன (1)

கல்லினுள் புக அற்றன அவன் மணி கரங்கள் – சீறா:948/4

மேல்


அற்றனன் (1)

பாவம் அற்றனன் என்று பரிந்து அடி – சீறா:4802/2

மேல்


அற்றனை (1)

வேறு கொண்டனை புந்தி அற்றனை முனம் விதித்த – சீறா:3516/2

மேல்


அற்றா (1)

அலை ஒலி என்ன சிதடிகை அலம்பும் அற்றா எனும் காட்டினுள் படுத்தி – சீறா:5028/2

மேல்


அற்றிட (4)

அல்லல் அற்றிட பெரு நிதி எடுத்து இனிது அருளி – சீறா:2014/3
ஊனம் அற்றிட வேறு உண்மை உறுதி ஒன்று அறிய வேண்டும் – சீறா:2278/4
அரி என மகிழ்ந்து நோக்கலும் கால் கட்டு அற்றிட துன்பமும் அறுந்த – சீறா:2325/4
இன்னல் அற்றிட அழைத்து இருத்தினார் அரோ – சீறா:2402/4

மேல்


அற்று (33)

ஐயம் அற்று எழுந்து சென்னி மூளையின் அவதரித்து – சீறா:105/2
தஞ்சம் அற்று அடிமையாய் சார்ந்த பேர் சிலர் – சீறா:306/3
இடம்-தொறும் நிழல் அற்று இருந்த அவ்விடத்தில் இறங்கினர் அனைவரும் செறிந்தே – சீறா:357/4
பாடுறு புனல் அற்று ஒவ்வொரு காதம் படு பரல் பரப்பு நால் திசைக்கும் – சீறா:690/1
பேதம் அற்று அணுகி ஒட்டக கயிற்றை பிடித்தனர் அரை நொடி பொழுதில் – சீறா:694/3
வினையம் அற்று உறு விலை விள்ள சம்மதித்து – சீறா:914/3
ஈனம் அற்று உரைப்ப இடருறும் மொழியாய் இட கரம் வழங்குவதலது – சீறா:1445/3
பாசம் அற்று அவர் இடர் பார்த்திலேன் என – சீறா:1470/3
ஐயம் அற்று எழு நரகிடை நெருப்பு எனலாமால் – சீறா:1898/4
ஈனம் அற்று இவணில் வரவழைத்திடுக என்றனன் திமஸ்கினுக்கு இறைவன் – சீறா:1912/4
ஈனம் அற்று உனது மகவு எனும் தசையை இவண் கொடு வருக என்று இசைத்தார் – சீறா:1947/4
இறுதி அற்று இன்பம் நம்-பால் எய்தும் என்று அகத்தின் எண்ணி – சீறா:2113/3
குற்றம் அற்று இரந்து நின்ற வசனத்தின் குறிப்பு காதின் – சீறா:2263/3
பேதம் அற்று உரைத்தீர் சோதி பெருகு தீன் விளக்கே இந்த – சீறா:2281/1
புந்தி அற்று ஒடுங்கி அளவறும் காலம் போய பின் அவனியின் மனுவில் – சீறா:2313/3
தொடர்ந்திடும் சுரங்கள் யாவர்க்கும் தீர்ந்து துன்பம் அற்று இருந்தனர் சுகமே – சீறா:2873/3
உறையும் பாவம் அற்று அமரர்கள் பதவியுற்று இருந்தார் – சீறா:2950/4
கருத்தினில் புந்தி அற்று இருக்கும் காபிர்காள் – சீறா:2976/1
அற்று இறுந்தது அ தண்டமும் நுறுங்கியது அன்றே – சீறா:3535/4
மை உறும் சிரசு அற்று உறைந்தவர் ஒரு பால் மணிக்குடர் சரிந்தவர் ஒரு பால் – சீறா:3567/3
எள் இட இடம் அற்று அளந்து அறி எண் சாண் உடம்பினும் இடன் அற நெருங்கி – சீறா:3571/1
புந்தி அற்று இவண் இருந்தனம் உணர்வு இலோம் புவியின் – சீறா:3765/2
வேர்த்தன மேனி நீர் அற்று உலர்ந்தன மேகம் வாரி – சீறா:3869/3
அற்று வெண் குடை வீழ்ந்தன அ நிலா – சீறா:3906/3
சுந்தர சிரமும் கையும் தோளொடு வலியும் அற்று
சிந்திடா முன்னம் வந்த நெறியினில் சேறி என்றார் – சீறா:3944/3,4
ஐயம் அற்று அணிந்து கஞ்சுகி மேனி அழகுற போர்த்து முண்டகமாம் – சீறா:4090/2
கோடு பட்டு மலர் காய் உதிர்த்து விளை கூவல் அற்று விடு வேரொடும் – சீறா:4211/3
நீதம் அற்று அபிறாபி செய் நிந்தையும் – சீறா:4236/3
செயிர் அற்று எனை ஈன்றாள் பிரிவு என்னும் கொடும் தீயால் – சீறா:4346/1
ஓங்கினார் பினும் வாளினில் ஊக்கம் அற்று
ஏங்கினார் மனம் எண்ணி வெருவுறல் – சீறா:4503/1,2
மெய் எலாம் மெலிந்து காலின் விரைவு அற்று நெஞ்சு போக – சீறா:4733/3
ஈனம் ஒன்று அற்று எழுபது என்று எண்ணிய – சீறா:4806/1
ஊறு புனல் நா அற உலர்ந்து பசை அற்று
சாறுகள் பிழிந்து சிலர் தாம் பருகுவாரும் – சீறா:4896/1,2

மேல்


அற்றே (1)

கறிதர வருதல் கண்டு கலக்கமுற்று இயக்கம் அற்றே – சீறா:4719/4

மேல்


அற்றேன் (1)

காதலால் புரவார் யானும் காக்க ஓர் வகையும் அற்றேன் – சீறா:4788/4

மேல்


அற்றை (9)

அற்றை நாளைக்கும் கண்டிடும் காரணம் அனைத்தையும் தொடராக – சீறா:666/2
அற்றை நாள் கழிந்த பிற்றை அடல் உமறு எழுந்து செ வேல் – சீறா:1555/1
அற்றை நாள் அகன்று அரும் பெரும் புகழ் முகம்மதுவும் – சீறா:1884/1
அற்றை நாள் அகன்றிட மறுதினத்து அபூஜகில் தன் – சீறா:2003/1
காசினியிடத்தின் அற்றை காலையின் கடன்கள் தீர்த்து – சீறா:2295/1
அற்றை போது இரவினில் அணி மக்க மா நகரின் – சீறா:2467/1
அற்றை போதினில் மக்க மா நகரவர் அறிய – சீறா:2696/1
அற்றை போது புக்கு அடைந்த பின் பாசறை அனைத்தும் – சீறா:3455/1
அற்றை இ நகரினுக்கு ஆதியாக வைத்து – சீறா:3652/3

மேல்


அற்றையில் (4)

அற்றையில் பகல் போதினில் அபூஜகில் அவையுள் – சீறா:1507/1
அற்றையில் போழ்து அவை அகன்று பின்னை நாள் – சீறா:1605/1
அரிய மெய்ப்பொருளை முறைமுறை வணங்கி அற்றையில் கடன்கழித்து அமரர் – சீறா:1939/3
அற்றையில் பொழுது இராவில் ரகசிய தொழுகை அன்பாய் – சீறா:2263/1

மேல்


அற்றையின் (1)

அற்றையின் மாறி ஊதியம் உண்டாக்குவேன் – சீறா:898/3

மேல்


அற்றையினில் (1)

அற்றையினில் இரவு அகற்றி அறிவினால் உயர்ந்தோரை ஆவி போலும் – சீறா:1665/1

மேல்


அற்றோன் (1)

தவிர்கிலா நாணம் அற்றோன் தருமத்தின் தகைமை இல்லோன் – சீறா:4358/4

மேல்


அற (346)

புரசை கட கரிகள் நிரை தட்டு அற குபிரர் புவியை பட கடவியே – சீறா:9/1
நலிவு அற உலக நீதி நெறி முறை பெருக நாளும் நமர் உயிர் அரிய காவலாய் – சீறா:13/1
தாங்கும் வேர் அற வரையொடு வரையிடை சாய்க்கும் – சீறா:26/4
பொலன் பல சிறப்ப இடன் அற நெருங்கி பொன் மழை பொழிவது போலும் – சீறா:46/4
கோது அற எழுந்த நாற்றினை பறித்து குவித்திடு முடி இடம் அடுத்து – சீறா:49/1
கடித்த போதினில் காம்பு அற கனியுடன் கவியும் – சீறா:71/2
இடன் அற நெருங்கும் பெரும் புற கடலை இதற்கு அகழ் என பெயரிட்டு – சீறா:79/3
இடம் அற விருந்து விருந்தொடு நுகர்வோர் மனை இடம் எண்ணினை மறைக்கும் – சீறா:90/2
வீதி வாய்-தொறும் இடன் அற நெருங்கிய மேடை – சீறா:93/1
சோதியை தெரிசித்து அமரர்கள் அணுவும் தோன்றுதற்கு இடம் அற நெருங்கி – சீறா:126/2
கோது அற பெருகி முன்னிலை திரண்ட குழுவினை கண்டு கண் குளிர்ந்து – சீறா:126/3
அற அரிதான காட்சியும் பேறும் அமரர்கள் யாவரும் பெற்றார் – சீறா:127/1
மன திருக்கு அற வலஞ்செய்து வாயிலில் வந்து – சீறா:196/3
கோது அற பழுத்து மதுரமே கனிந்த கொவ்வை வாய் அரம்பையர் வாழ்த்தி – சீறா:251/1
தீது அற நெருங்கி ஏவல்செய்து இருப்ப செழும் கமலாசனத்து இருந்த – சீறா:251/2
குறைபடும் காலம் இருள் எனும் குபிரின் குலம் அறுத்து அற நெறி விளக்க – சீறா:256/3
புகன்ற நல் மொழி கேட்டு அற பெரும் புதுமை புதுமை ஈது என சிரம் அசைத்து உன் – சீறா:286/1
நெடு நிலம் பார் அற தொட்டு நீர் இறைத்து – சீறா:302/1
உலர்ந்து அற பசியினால் ஒடுங்கி ஈனர்-தம் – சீறா:304/2
குறை அற மென் முலை கொடுத்து கூலிக்கா – சீறா:316/2
மறு அற போற்றியே வளர்ப்பம் யாம் என – சீறா:316/3
வாயுரை மறந்து அற மதி மயங்கினார் – சீறா:318/4
ஆரிது மனையில் சில துரு சொம் உண்டு அற கிழடொடு சொறி மலடும் – சீறா:367/1
வால் அசைத்திடாத கிழடு இள உருவாய் வரடு வங்கு அற மலடும் போய் – சீறா:368/1
சூலுமாய் சிறிது பாலுமாய் முலைக்கண் சுரப்பெடுத்து அற சொரிந்திடலாய் – சீறா:368/3
வந்து வானவர்கள் இடம் அற நெருங்கி மனைப்புறம் காப்பு என இருப்ப – சீறா:373/3
அற நெறி மீக்காயீலும் அதிசயித்து அகத்தினுள்ளே – சீறா:416/2
மாய வன் கூற்றை மாற்றி வழு அற கழுவி மாறாது – சீறா:418/3
அயிர் ஒழித்து அரம் போல் தேய்க்கும் அற கொடும் பரல் கான் ஏகி – சீறா:429/1
செயிர் அற மகன் வான் நோக்கி நின்றிடும் செய்தி கண்டார் – சீறா:429/4
நெடிது நோக்குவர் செடி அற கிளறுவர் நிகர் இல் – சீறா:450/3
கேட்ட பேர்கள்-தம் மனம் பயந்து அற கெடிகலங்கி – சீறா:456/1
அலைவினோடு அற நரை முதியவன் முகம் நோக்கி – சீறா:465/2
இடன் அற பெருகி அங்கு இருந்த வாவியே – சீறா:489/4
போயினது என நினைவு அற புலம்பினார் – சீறா:519/4
தழை அற கருகி நீர் தடங்கள் வற்றி மெய் – சீறா:529/1
மழை அற சனம் எலாம் மறுக்கம் உற்றதே – சீறா:529/4
பொற்பு அற புடைத்து அழுது ஏங்கி பொங்கினார் – சீறா:535/4
பருக பால் தயிர் குறைவு அற பெரும் பலன் படைத்தார் – சீறா:541/4
தொலைவு இல் துன்பு உற அற கொடு வினையொடும் தொடர்வர் – சீறா:564/3
மா தவத்தினன் அற புற சாலையில் வந்து – சீறா:569/3
கோது அற பணிந்து இரு கரம் சிரத்தினில் குவித்தார் – சீறா:569/4
கோது அற தெளிந்தார் நசாறாக்கள்-தம் குலத்தோர் – சீறா:579/4
அற நெறிக்கு உயிராய் அபித்தாலிபும் அடுத்தோர்க்கு – சீறா:588/1
சிந்தை நொந்து வன் மறம் அற ஒடுங்கினர் திகைத்தே – சீறா:590/4
கொண்டல்-தன் செவியும் நெஞ்சும் குறைவு அற குளிர அன்றே – சீறா:632/4
நவை அற தமது அருகினில் இருத்தி வெண் நகை மலர் முகம் நோக்கி – சீறா:663/2
உன்னத ககனம் முகடு அற உருக்கும் உலை-கொலொ என அறிகிலமால் – சீறா:683/4
கால் அற தேய்ந்த பல கலை மேலோர் கருத்தினில் வருத்தம் ஒத்தனவே – சீறா:685/4
ஆவியோ எழுந்த புகை பரந்ததுவோ அற கொடும் கானல் என்பதுவே – சீறா:687/4
மாந்தரும் மாவும் திசை தடுமாறி வாயில் நீர் அற உலர்ந்து ஒடுங்கி – சீறா:688/3
தீது அற நெறியும் தெரிந்தன நான்கு திசைகளும் தெளிதர தெரிந்த – சீறா:694/4
குற்றம் இல் நதியின் இரு கரை மருங்கும் குறைவு அற தளிர்த்தன தருக்கள் – சீறா:698/4
பிரளயம் இடன் அற பெருகி வந்ததே – சீறா:733/4
புகர் அற தனி நடந்து அடுத்தனர் புயங்கனையே – சீறா:775/4
குறைவு அற பெருகி நாளும் குடிபுகுந்திருந்த நெஞ்சான் – சீறா:792/4
மட்டு அற பொலிந்து தோன்றி வரும் அவர்-தமக்கு மேலா – சீறா:795/2
பொங்கும் மா தவத்தோன் கோப புரை அற வேண்டும் அல்லால் – சீறா:815/3
கோது அற புனல் உண்டாகி குற்றியும் தளிர்ப்ப கண்ட – சீறா:821/1
சிரத்தினில் கதுப்பு அற பறித்து எறிந்தனர் சிலரே – சீறா:838/4
விது கொள் மேனிலை மென் துகள் மாசு அற துடைத்து – சீறா:874/3
மந்தரம் இது என்று உற வளைந்து அற வழிந்து – சீறா:877/3
சிந்து திரை வாரி அற உண்டு அது திரண்டு – சீறா:881/3
சுவையும் அற நஞ்சுகள் சொரிந்த செடி என்ன – சீறா:889/2
மாசு அற உதித்த வள்ளல் அகுமதின் அழகு மெய்யின் – சீறா:933/3
வரை தட புயங்கள் வேர்ப்ப வலித்து அற சலித்து உழன்றான் – சீறா:942/4
விரிந்திடாது மேன்மேல் அற இறுகிய விலங்கல் – சீறா:947/4
சொரிந்ததாம் என குளிர்ந்தது சோர்வு அற அன்றே – சீறா:972/4
பொருந்துறாது அற அழித்திட நகரிடை புகுந்து இங்கு – சீறா:976/3
புரை அற நுமக்கு சொல்வது ஒன்று உளது கேண்-மின் என்று அன்பொடு புகல்வான் – சீறா:989/4
தீது அற எழுந்து முகம்மதின் வனச செம் மலர் அடி இணை பணிந்து – சீறா:996/2
கோது அற பழுத்த செழும் கனி கொடுத்து கொண்டல் அம் கவிகையை நோக்கி – சீறா:996/3
வழு அற நல் மொழி எடுத்து மைசறா – சீறா:1025/1
நடலை உள் அற மகர தோரணம் பல நடுவார் – சீறா:1104/2
பொன்னின் நல் மலர் மாலைகள் துயர் அற புனைவார் – சீறா:1107/2
குலிகம் ஆர்ப்பு அற அரைத்து எடுத்து எழுதிய கோலம் – சீறா:1118/3
பூக மென் கழுத்து இடன் அற கதிர் மணி புனைவார் – சீறா:1120/1
சிந்துவார் தெருத்தலை-தொறும் இடன் அற தெளிப்பார் – சீறா:1122/4
வார மா மறுகில் போத மனம் அற மறுகி நின்னை – சீறா:1158/3
தீது அற வாரி உண்ட செழும்_கொடி ஒருத்தி செம்பொன் – சீறா:1160/2
மக்க மா நகரும் செல்வமும் வாழ மறை_வலோர் அற நெறி வாழ – சீறா:1215/1
செயிர் அற நாலாவதில் ஆண்பிள்ளை காசீம் என ஓர் செம்மல் ஈன்று – சீறா:1217/3
திருடும் கன்னம்வைத்து அற பறித்து அடி மதிள் சிதைப்ப – சீறா:1230/3
கோது அற கொடுப்ப தீன் பயிர் விளைத்த கூறு எலாம் விரித்து எடுத்துரைப்பாம் – சீறா:1241/4
இருக்கினில் அறிவும் தோன்றி இடன் அற பெருகி நல்லோர் – சீறா:1266/3
அற கடும் விசைகொண்டு எழுந்து ஏகினன் அன்றே – சீறா:1280/4
மயல் அற தீன் எனும் வழியில் தேறினார் – சீறா:1313/4
அலைவு அற அறத்தொடும் சுவன வாழ்வு எனும் – சீறா:1316/3
இகல் அற பலதரம் இயம்பி போயினார் – சீறா:1329/4
பேதம் உள் அற வணங்கும் இ பேயினால் உமக்கு – சீறா:1360/3
கமை அற கடுகடுப்பவர் சிலர்சிலர் இவர்கள்-தமை – சீறா:1363/3
சகதலத்து இருள் அற வரும் பருதி ஒத்தனையோய் – சீறா:1365/2
இண்டு வல் வினை இது என்று கண்டு அற விரைந்து பாலினில் அடைந்தனர் – சீறா:1430/4
கடுப்பு அற கொடும் சொல் பிறந்திடாது அமிர்தம் கனிந்த வாய் இதழ் திறந்து எவர்க்கும் – சீறா:1451/2
கவின் அற அதாபு என்று ஒரு பிணி பிடிக்கும் என்ற கட்டுரைக்குமே கன்றி – சீறா:1459/3
மாந்தரை பிடித்து அகம் மறுக்கமுற்று அற
வீய்ந்திட இடர் பல விளைத்திட்டார்களே – சீறா:1460/3,4
மாசு அற தீன் பயிர் வளர்க்கும் வேலியார் – சீறா:1470/2
போக்கு அற சிந்தையுள் பொருத்தி தீவினை – சீறா:1479/3
மேல் திருக்கு அற வளைந்து எழும் மருப்பினில் வியப்பும் – சீறா:1516/2
எதிர்த்து நின்று அற வீசினர் வீசலும் இடபம் – சீறா:1529/1
குனிந்து பாதலம் மோந்து உடல் குழைத்து அற தூங்கி – சீறா:1537/2
அலைந்து உலைந்து இடைந்து அற தவித்து அசறுமட்டாக – சீறா:1539/2
முகமலர்ச்சி கெட்டு அற தவித்து உடல் வெயர் முழுக – சீறா:1543/1
பூ அலர் சுவன நாட்டை பொது அற புரப்போர் ஆகி – சீறா:1562/3
கானிடை திரிந்து அற தவித்து கால் தளர்ந்தேன் – சீறா:1619/1
வேறு அற உரை என விளங்கும் நம் நபி – சீறா:1625/3
கூறிய மார்க்கமே மார்க்கம் கோது அற
தேறினர் சுவர்க்கமே சேர்வர் தீது என – சீறா:1630/2,3
புகர் அற நும் மனத்து ஆய்ந்து தெளியும் என மறுத்தும் உரை புகல்கின்றானால் – சீறா:1645/4
குற்றம் அற அபூஜகில் தன் உளத்தின் உறும் வரவு ஆறு கூறலுற்றான் – சீறா:1665/4
கோது அற தெளிந்து இ மொழி நன்கு என குறித்து – சீறா:1679/3
திருக்கு அற திசைகள் நோக்கும் சீயமும் வெருவி ஓடி – சீறா:1722/2
கவர் அற மனத்தின் உற்ற கருமங்கள் அனைத்தும் நாளும் – சீறா:1751/3
மறு அற உலகில் நில்லா வயது ஒரு நூற்றின் மேலும் – சீறா:1755/1
கறை அற இற்றை போதில் கண்ணினும் காண்பிர் என்றார் – சீறா:1755/4
பொருத்து அற புகன்ற செய்தி அறிகுவம் இற்றை போதில் – சீறா:1757/3
ஏதம் அற வந்த அரி ஏறு என நடந்தார் – சீறா:1764/4
சூது அற விரிந்த மணி வாய் புதைத்து சொல்வான் – சீறா:1779/4
ஈனம் அற நும்மை வர என்றனர்கள் என்றான் – சீறா:1781/4
அற தனி படைப்பு-அவர் கரத்தில் ஆயவை – சீறா:1798/1
இருள் அற நும் விரும்பு ஏவல் செய்திட – சீறா:1801/3
இங்கிதத்தொடும் குறை அற எதிரவும் வேண்டும் – சீறா:1860/4
மலைவினால் உடல் மதி அற மயங்கிடும் காலை – சீறா:1877/4
நிலவும் இற்றையில் வரூஉம் அது மறு அற நிறைந்தே – சீறா:1879/4
செயிர் அற தொழுதிருந்து இனத்தவருடன் சிறப்ப – சீறா:1886/3
நெடு விசும்பிடை இடன் அற திசைதிசை நெருங்க – சீறா:1887/2
கோது அற மனமும் வாக்கும் ஒன்றாகி குதா-தனை அடிக்கடி புகழ்ந்தார் – சீறா:1900/4
பொருந்திட விடுத்தார் ககனமும் புவியும் பொது அற விழுங்கியது அன்றே – சீறா:1901/4
தினகரன் உலவும் விண்ணினை தடவி திசைதிசை இடன் அற செருகி – சீறா:1902/3
விரிதரும் தலை மத்து எறிதரும் தயிரின் மிக்கு உடைந்து அற மிடைந்தனரே – சீறா:1909/4
இடன் அற கலைகள் பெருகிய மதியம் எங்கணும் கதிர்கள் விட்டு எறிந்து – சீறா:1916/1
போர்வையில் புகுந்து அங்கு உரன் நடு இருந்து பொருவு அற இரு பகுப்பு ஆகி – சீறா:1923/2
மன்னிய ககுபா குடுமி மேல் சிறந்து மறு அற பொருந்தியது அன்றே – சீறா:1924/4
தீது அற எனது கருத்து உறும் அறிவே தீன் நிலை நிறுத்தும் நாயகமே – சீறா:1930/3
ஒக்கலும் துன்புற்று எழில் முகம் வெளிறி உள் உணர் நினைவு அற கருகி – சீறா:1934/2
அணிதர போற்றி கனிந்து அற நெகிழ்ந்த அகத்தினில் அரிய நாயகனை – சீறா:1952/2
தீது அற தோன்றும் அவயவம் சிறப்ப தெரிவையின் திரு உரு எடுத்த – சீறா:1953/4
முல்லையும் முருந்தும் நிரைத்தன போன்று முத்து என திகழ்ந்து அற நெருங்கி – சீறா:1961/1
குறைவு அற படித்து அரும் குபிரை நீக்கியே – சீறா:1980/3
பெட்டகத்தையும் பொன்னையும் பிணக்கு அற கரியாய் – சீறா:1996/2
பட்டு அற தெளிந்து உமக்கு எமக்கு என பலர் அறிய – சீறா:1996/3
அழிந்து என் சொல் பழுது அற வரம் அருள்க என்று அறைந்தான் – சீறா:2000/4
நிரைத்து எழுந்து அற வளை நெடும் கழுத்தினை நீட்டி – சீறா:2009/2
கரிந்து மா முகம் வாய் வெளுத்து அற தலை கவிழ்ந்து – சீறா:2012/2
குலத்தினும் பிரித்து அற நெறி தீன் நிலைக்கு உரியோர் – சீறா:2018/2
கோது அற தெளிந்து எழுது பத்திரத்தையும் கொடுத்தான் – சீறா:2028/4
சதி அற தனி அவரவர் சார்பினில் சார்ந்தார் – சீறா:2043/2
உலைத்து அற பெடையினோடும் ஒளிப்பன போன்றது அன்றே – சீறா:2065/4
அல்லலை அகற்றி வேதத்து அற நெறி பயிற்றி சொர்க்கத்து – சீறா:2068/2
திருக்கு அற நாலு தாளும் செவ்விதில் கூட்டி அங்கை – சீறா:2077/1
அலைவு அற காப்ப சின்னாள் அவனியில் கலந்து வாழ்ந்தேன் – சீறா:2082/2
மலைவு அற இனத்துள் ஆகி மனத்தினுள் கவலை நீக்கி – சீறா:2102/1
கவர் அற காரண கரி உண்டாம் எனின் – சீறா:2130/2
பவம் அற நும் வழி படுவன் யான் என்றான் – சீறா:2130/4
குறைவு அற வரிசையும் கொடுத்து அயாசினை – சீறா:2152/3
வெருவி இரு நிலத்து ஓடி பாரிசு அற முறியும் என விரித்த வாய்மை – சீறா:2171/2
பேதம் அற பார்ப்பளவில் முன் எழுதும் எழுத்தில் ஒன்றும் பெற்றிராதே – சீறா:2177/4
அல்லல் அற சிறந்த வரி அல்லா என்று ஒரு பெயரினளவே அன்றி – சீறா:2178/1
குருத்த வெண் கதிர் சுதை மனையிடன் அற குவிந்தார் – சீறா:2193/4
கோது அற செயும் சடங்குகள் குறைவு அற முடித்தார் – சீறா:2206/4
கோது அற செயும் சடங்குகள் குறைவு அற முடித்தார் – சீறா:2206/4
பற்பமாக்கும் வெம் கனலையும் புகை அற படுத்தி – சீறா:2231/3
பொருவு அற கமழ வந்த புண்ணிய பொருளை கண்டு – சீறா:2277/2
கோது அற மனத்துள் ஈமான் கொள்வது திண்ணம் என்ற – சீறா:2281/4
மாசு அற எழுந்து செவ்வி முகம்மதின் பாத நோக்கி – சீறா:2283/3
மறு அற எங்கட்கு உற்ற வாகனத்து உணவு ஏது என்ற – சீறா:2290/4
தரிபடா நாசி துளையில் நீர் ததும்ப தைத்து அற கிழிந்தது ஓர் துணியும் – சீறா:2298/3
அடிக்கடி இளைப்பில் குலுக்கிய கனைப்பும் அற தவித்து எழுந்த கோலமுமாய் – சீறா:2299/3
உள்ளுற கிடந்த பல் அற பெயர்ந்த உதட்டினில் வாயில் நீர் ஒழுக – சீறா:2300/1
பால் நிற வளை வெண் திரை கடல் பரப்பில் பகை அற ஒரு தனி கோலால் – சீறா:2303/2
மன்னிய திசைகள் பொது அற புரந்து மருவலர் இலை என தடிந்திட்டு – சீறா:2307/3
கவர் அற பிணித்த காவலன் அலது கட்டு அறுப்பவர் எவர் என்ன – சீறா:2314/3
புவியினில் அறத்தின் மக்க மா புரத்தில் பொது அற வேதமும் இறங்கி – சீறா:2317/1
பதத்தினில் அடைந்த பாவி என் மனத்தில் பருவரல் களங்கு அற துடைத்து – சீறா:2318/1
கதத்தொடும் இறுக்கி வைத்த பாதகன்-தன் கட்டு அற கருணையில் படுத்தி – சீறா:2318/2
கோது அற எழுந்து தீனவர் எவர்க்கும் குறைவு அற சலாம் எடுத்துரைத்து – சீறா:2327/2
கோது அற எழுந்து தீனவர் எவர்க்கும் குறைவு அற சலாம் எடுத்துரைத்து – சீறா:2327/2
பொது அற கலந்து மக்கா புரத்தினில் இருக்கும் நாளில் – சீறா:2347/4
புகர் அற மனத்துள் கொண்டு பூரித்த புளகத்தோடும் – சீறா:2394/3
கள்ளம்-அது அற கலிமாவை நாவினின் – சீறா:2401/3
மறு அற இனையன மதீன மன்னவர் – சீறா:2431/1
இகல் அற திறல் பறா இசைப்ப கேட்டு இவண் – சீறா:2439/2
பெருகிய கிளை எனும் தொடரும் பேர் அற
முரணொடும் அன்பு அற முறிக்க வேண்டுமால் – சீறா:2442/3,4
முரணொடும் அன்பு அற முறிக்க வேண்டுமால் – சீறா:2442/4
தூறு தோன்றி இன்பு அற பெரும் துன்பமே வரினும் – சீறா:2455/4
இகல் அற தெளிந்து ஆய்ந்து சீர்தூக்கி இ நிலத்தில் – சீறா:2457/2
திடம் கொள் மும்மத கரி குபிர் பகை அற செழும் தீன் – சீறா:2463/1
முறைமை ஆகிய கச்சினை குறைவு அற முடித்து – சீறா:2481/3
புகர் அற தமது உளத்தினில் நினைத்தவை புகல்வார் – சீறா:2493/4
மருள் இலாது நல் மறைகளை மறு அற தேர்ந்து – சீறா:2504/1
பதியை விட்டு அரும் கான் புகுந்தினம் எனும் பேர் பற்று அற திரிவதுமல்லால் – சீறா:2513/3
மறைபட இருந்து விரைவு அற தூங்கி வகுத்திடும் பழி என குறித்து – சீறா:2516/3
காட்டினில் விடுத்தீர் குடி அற கெடுத்தீர் கடு விட பாந்தளும் புலியும் – சீறா:2521/1
கவர் அற கேட்டு புந்தியில் தேர்ந்து காவலர் எவரையும் விளித்து – சீறா:2522/2
அற வளைந்தது போல் காபிர்கள் எவரும் அகுமது மனையினை வளைந்தார் – சீறா:2532/4
கொடுத்து இபுலீசு காபிர்-தம் மனங்கள் குறைவு அற திருத்தி அங்கு இருந்தான் – சீறா:2536/4
தேய்ந்து அற ஒடுங்கி கிடந்தவர் எவரும் திரு மனை புறம்-தொறும் செறிந்தே – சீறா:2539/4
அற பொங்கு இருளில் தனித்து இவணின் அடைந்த வரவாறு என் செவியில் – சீறா:2546/3
அற நெறி வடிவம் கொண்ட அபூபக்கர் மதலையான – சீறா:2568/1
புகர் அற சேவலோடும் பொருந்தி அங்கு இருந்தது அன்றே – சீறா:2571/4
புரை அற போர்த்து வைகும் பொதும்பரின் வாயில் வந்தார் – சீறா:2573/4
புகர் அற கூவி சுற்றி பொருப்பை விட்டு அகன்றிடாதே – சீறா:2579/4
இடம் கொள் அந்தரமும் மண்ணும் இடன் அற நெருங்கி விண்ணோர் – சீறா:2581/3
விடத்தினுக்கு அஞ்சி ஏதும் வெளி அற புகுத்தினாரால் – சீறா:2585/4
இடன் அற உள்ளங்கால் கொண்டு இன்புற அடைத்தார் அன்றே – சீறா:2589/4
குறிப்பொடு கெந்தம் நான்கும் குழைவு அற நிமிர்த்து வாய் விண்டு – சீறா:2590/3
மாசு அற தெளித்த பஞ்சின் வாய் படும் நெருப்பு போன்றும் – சீறா:2593/1
வேசு அற சுட்ட சாம்பர் மீது உறும் புனலை போன்றும் – சீறா:2593/2
புரை அற தனி மற்றொரு வளையினில் புகுந்தேன் – சீறா:2615/4
தீது உறும் கொடிற்று எயிற்று அற கடித்தனன் சிறியேன் – சீறா:2618/4
குறைவு அற பலன் படைத்தனை வாழ்ந்து நின் குலத்தோடு – சீறா:2621/3
கோது அற கலிமா எடுத்து ஓதி மெய் குழைத்து – சீறா:2622/3
புரை அற தடவினர் செழும் புகழ் முகம்மதுவே – சீறா:2623/4
கரிய வெவ் விடம் அனைத்தையும் அணு அற கடிந்து – சீறா:2624/3
சொரியும் காந்தி கொண்டு அரிய மெய் மாசு அற துடைத்த – சீறா:2624/4
சிந்தையினில் வெருவல் அற முரண் நாடி பின்னும் எனை தெறுதல் தேறி – சீறா:2665/1
குந்தி அசைவு அற அமிழ்த்தி பதித்தது என வசுந்தரை வாய் கொண்டது அன்றே – சீறா:2665/4
ஓடி அற விழுங்குவது இ தரம் என சொல்வது போல உணர்த்திற்று அன்றே – சீறா:2667/4
புகர் அற கொழுத்து இளமையில் செழுமையும் பொதிந்த – சீறா:2687/4
இடன் அற நெருங்கின மாடம் எங்குமே – சீறா:2707/4
குறைவு அற மனு முறை கோல் நடாத்தி நீள் – சீறா:2711/2
பாதையின் இடம் அற பற்றி ஏகினார் – சீறா:2719/4
காதரம் அற வரும் காணியாகிய – சீறா:2752/3
கொடி மதிள் மாட வாய் குறுகி கோது அற
நெடியவன் தூதரை சுமந்து நேர் இலா – சீறா:2755/1,2
இடன் அற நெருங்கி நின்று எவரும் வாழ்த்தவே – சீறா:2767/2
சிந்தையுள் களித்து துன்பத்து இருக்கு அற திருக்கும் கையும் – சீறா:2770/3
கொந்து அலர் மரவ தொடை புய குரிசில் ஈந்தனர் குறைவு அற அன்றே – சீறா:2863/4
விலை அற விற்றார் மக்க மா நகரார் எனும் மொழி அடைந்தவர் விளம்ப – சீறா:2870/2
அடைந்தவர் எவரும் சுரத்தினால் அற நொந்து அவதியுற்றனர் என நபி உள் – சீறா:2873/1
மிக்க நம் நயினார் சேர்த்தனர் யாரும் விள்ளுதற்கு இடம் அற உடலும் – சீறா:2874/3
மலிதரும் மொழி கேட்டு எண் திசையிடத்தும் மாசு அற நோக்கினன் பொருவாது – சீறா:2885/1
புலி பகர்ந்திடுதல் அற பெரும் புதுமை புதுமை என்று அகத்து அதிசயித்தான் – சீறா:2885/4
குறைஷி அம் குலத்தில் உதித்து நல் நூல்கள் கோது அற தெரிந்து நம் நயினார் – சீறா:2900/2
ஓதி மாசு அற பனீகுறைலாவிடத்து உறைந்து – சீறா:2909/2
தள்ளுதற்கு இடம் அற மற மனத்தொடும் தடுத்தார் – சீறா:2915/4
குறைத்து வைகலும் இதம் அற பேசியும் கொடிதாய் – சீறா:2918/2
வாய்த்து மாதம் பன்னிரண்டினில் குறைவு அற வளர்ந்து – சீறா:2936/3
தொண்டு என குறித்து ஆண்டவர் துடர் அற துடைத்து – சீறா:2947/1
பயம் அற இருப்பது பழுது பற்றலார்க்கு – சீறா:2986/2
கூடும் எண்பது பெயருடனும் கோது அற
நாடி நீர் மக்க மா நகரை சூழ்தரு – சீறா:3027/1,2
தெற்று அற குடியொடும் சிதறிப்போயினார் – சீறா:3032/4
கோது அற திரண்டு சோதி கொடி என உருக்கொண்டு ஓங்கி – சீறா:3043/3
இடர் அற வரும் முஹாஜிரீன்கள் அன்சாரிமார்கள் – சீறா:3074/2
அற நெறி மீக்காயீலும் சாட்சியதாக நானே – சீறா:3099/3
மறு அற கபூல் செய்தேன் என்று இருந்ததை வாசித்தாரால் – சீறா:3099/4
துறும ஊட்டு அகில் பழம் புகை களங்கு அற துடைப்பார் – சீறா:3118/4
தெரிந்த வெண் மணி நீற்றினை கரைத்து அற தெளித்து – சீறா:3119/1
திரள்தரும் துவசம் வெளி அற செருக செம் மணி துகில் செய் ஆலவட்டம் – சீறா:3163/2
பெண் எனும் கடல் அம் தானை இடன் அற பெருகிற்று அன்றே – சீறா:3174/4
குறை அற இயற்றிய புது குப்பாயமும் – சீறா:3239/3
கோத்திரத்தவர் செழு முகங்கள் கோது அற
பூத்த செந்தாமரை காடு போன்றவே – சீறா:3247/3,4
போர் அற தன்மையில் படுத்தி பொற்புடன் – சீறா:3309/3
கோது அற கூறினன் கூற அ தரு – சீறா:3326/3
திக்கு அற பறித்து வெட்டி திரும்பும் என்று இருந்தது அன்றே – சீறா:3339/4
குறைவு அற வெள்ளி நாளில் குத்துபா தொழுத பின்னர் – சீறா:3354/2
இடன் அற கவிகை வெள்ளம் எங்கணும் பரந்தது அன்றே – சீறா:3377/4
காது மாற்றலர்க்கு இடம் அற காவலில் பொதிந்தார் – சீறா:3454/4
பற்றலார்க்கு இடம் அற தலைக்காவலில் படுத்தி – சீறா:3455/2
வெற்றி வேந்தர்கள் இருந்தனர் இருள் அற விளக்கி – சீறா:3455/3
நீல வட்ட ஒண் விசும்பு இடன் அற நெருங்கினவே – சீறா:3457/4
இடன் அற தனி தாக்கின எதிர் இரு படையும் – சீறா:3481/4
தொடுத்து மள்ளரை துணித்து அற தொடு சரம் இலவால் – சீறா:3498/2
வெம்பு மா திரள் ஒன்றொடொன்று அடித்து அற வீழ்த்தி – சீறா:3499/2
விச்சையின் களத்து இடன் அற திரிந்தவர் எவரும் – சீறா:3502/3
ஐயமற்று அற நொறுங்கின கேடகம் அன்றே – சீறா:3521/4
கக்கிநின்றன ஊறுகள் இடன் அற கலிப்ப – சீறா:3543/3
தொடு சரத்தினும் விசும்பினை இடன் அற தூர்த்தார் – சீறா:3547/4
எறிந்த மண் தாவி திசைதிசை செருகி இரு விசும்பு இடன் அற பரந்து – சீறா:3556/1
அறைந்த பேரொலியும் செவிகளில் தோன்றாது அற பயந்து அறிவு அழிந்தனரால் – சீறா:3556/4
வெம்பிய ஞமலி குலங்களும் பரந்த விசும்பிடத்து இடன் அற நெருங்கி – சீறா:3560/2
கந்துக கழுத்தை முரிதர நெருக்கி எறிந்தவன் களன் அற கவப்பட்டு – சீறா:3570/1
எள் இட இடம் அற்று அளந்து அறி எண் சாண் உடம்பினும் இடன் அற நெருங்கி – சீறா:3571/1
அறபினின் மலீக்கு சபுறாவாம் தலம் விட்டு அற பெரும் படை புறம் சூழ – சீறா:3598/1
மறு அற மீண்டு மக்க மா நகரார் போயினர் மன்னர் அபாசும் – சீறா:3603/2
நலிவு அற முகம்மது ஆண்டு இருக்கும் நாளினில் – சீறா:3612/3
வேர் அற முகம்மதை வீழ்த்திடேன் எனில் – சீறா:3620/3
பயம் அற இறங்கினான் வகுத்து பாசறை – சீறா:3631/4
தீது அற செல்வம் ஓங்க செழும் மறை நாளும் பொங்க – சீறா:3676/3
குறைவு அற நசுதில் வாழும் கத்துபான் கூட்டத்தாரை – சீறா:3679/1
நலிவு அற மக்க நாட்டார் வரும் வழி நாப்பண் வைகி – சீறா:3681/3
மாசு அற பின்னர் மூன்றாம் நாளில் விண்_மணி வில் வீழ்த்தி – சீறா:3697/1
அற கடிந்து உரைப்ப கேட்ட ஆடவன் அவளை நோக்கி – சீறா:3711/1
என்பு அற முறிந்து தோலும் இழந்து ஒரு நரம்பில் தூங்கி – சீறா:3727/1
அரிய மால் நகர் இடன் அற மலிந்தன அன்றே – சீறா:3786/4
வாளின் வாய் தாரை சற்று அற உதிர்ந்திடவும் – சீறா:3812/2
பரவை ஏழும் நீர் அற குடித்து அளறு எழப்படுத்தி – சீறா:3826/3
தவிர்கிலாது அற நெருக்கினன் பிடித்தனன் சணத்தின் – சீறா:3982/2
சொல்லிய வாசகம் இயைந்து தோம் அற
செல்லு நின் பதி என வணங்கி சென்றனன் – சீறா:4073/1,2
நித்தமும் கெடுப்பன் தமரின் மேல் வாஞ்சை நினைவு அற கருத்தையும் கலைப்பன் – சீறா:4101/3
மையினும் இருண்ட இருள் அற கொடிது மனத்தினில் நினைக்கொணா கபடும் – சீறா:4112/1
மாசு அற விளங்கு திறன் மன்னவரும் வெற்றி – சீறா:4128/1
மறை முறைப்படி சடங்கு அமைத்து மாசு அற
குறைபடு துயரினை துடைத்து கோது இலாது – சீறா:4177/1,2
வீழ்ந்து நின்ற அறபி வெரு அற
வாழ்ந்த கேள்வி அகுமது இருத்தி முன் – சீறா:4234/1,2
கல்வி ஆசு அற கற்று உணர்ந்து ஈகை சேர் – சீறா:4247/1
ஆன காலையின் அற நெறி தவறிலா அருளார் – சீறா:4256/1
திடரும் பல பண்டத்தொடு திருவும் அற வவ்வி – சீறா:4325/2
நெஞ்சு ஆகுலம் அற நீரகம் இல்லா இட நியமம் – சீறா:4333/1
வெயில் பட்டிடும் மலர் ஒத்து அற மெலிவாள் உளம் அதனால் – சீறா:4346/2
மறுத்தாள் குபிர் துடைத்தாள் துயர் மதித்தாள் அற மதத்தை – சீறா:4351/1
மிடுக்கு அற தோற்று நின்றார் வெற்றியும் பெறுவர் அன்றோ – சீறா:4368/2
வெப்பு உறும் பசி அற இவர் அருந்தலே வேலை – சீறா:4423/2
திருகி நீண்டு அற வளைந்து எழு மருப்பின் மெய் செறிந்து – சீறா:4430/1
அற துறை விளைந்த பேரொளி மணியே ஆதி-தன் அருளினில் திரண்ட – சீறா:4472/3
ஒட்டினார் எவர் ஆவியொடு ஊழ் அற
கொட்டினார் குடர் வீழ்ந்தனர் குவ்வினே – சீறா:4501/3,4
ஊனம் அற விளையாடி எவ்விடத்தும் எந்நாளும் உறையும் கோவே – சீறா:4522/4
கன்றி மனம் அற வருந்தி அரியவனை பணிந்து இவரும் கரைவதானார் – சீறா:4527/4
கல்லாத கயவர் எனும் குபிரவரை வேகம் அற களைந்து நாளும் – சீறா:4531/2
பனி அற சோதி காலும் பருதியும் மதியும் ஏய்ப்ப – சீறா:4622/3
பின்னம் அற செயும் சடங்கு முடிக்க நினைத்தார் அறத்தின் பெற்றியோரே – சீறா:4676/4
களங்கம் அற அருகு இருந்தோர் சொல அடுத்து கண்டு சில கழறலுற்றான் – சீறா:4680/4
மாசு அற ஓர் காரியத்தை துடுக்காக உமை கேட்க மதித்தேன் என் மேல் – சீறா:4681/2
துன்பம் அற ஒருபோதும் தொழுகை விடா முசிலிமாய் துலக்கிவித்தார் – சீறா:4686/4
கவர் அற இருப்ப தூதர் கபீபு இறசூலை கண்டு – சீறா:4693/2
தவறு அற நடந்த செய்தி சாற்றிட கேட்டு யாதும் – சீறா:4693/3
குறைவு அற வளர்ந்ததல்லால் குறைந்தில கனிகள் ஒன்றும் – சீறா:4709/2
தோம் அற செறிந்த சோலை துகள்பட திரிந்த அன்றே – சீறா:4718/4
முனிவு அற அலிமா நல்கு முலையுறு நறும் பால் மாந்தி – சீறா:4741/1
பாரினில் எழுந்த பைங்கூழ் பசை அற கருகி கானல்தேர் – சீறா:4743/2
ஊன் அற மெலிந்து புலால் பொதிந்திருந்த உடலமும் என்பு உரு ஆகி – சீறா:4748/1
கூனியும் குறைந்தும் திருந்து அடை கிழங்கும் கொணர்ந்து அவித்து உப்பு அற பிசைந்து – சீறா:4748/3
முறை குறைவு அற நின்றோனே முதல்வனே அழிவில்லாமல் – சீறா:4750/3
இகல் அற எடுத்து மனை மிசை புதைத்தோர் இதய பங்கையம் களிப்பு என்ன – சீறா:4751/3
துலைவு அற உற ஆண் மகவு அளித்தது போல் சொரிந்தது குளிர்ந்தது அ நிலமே – சீறா:4753/4
மழை அற வறந்த போதும் வானகத்து உதித்து எந்நாளும் – சீறா:4783/2
கறை அற மாலிக் ஈன்ற கவுலத்து யான் என்று என்னை – சீறா:4785/3
வரை அற தாய் நீ என்று வழுத்தும் தீது அகற்ற வேண்டில் – சீறா:4793/4
துலக்கு அற அவரை எல்லாம் துரந்து வேரறுக்க எண்ணில் – சீறா:4853/4
தா அற கரங்கள் ஏந்தி தளர்பவர் சிலபேர் அம்ம – சீறா:4865/4
சேகு அற உரைத்த வார்த்தை தீதுறா வண்ணம் எண்ணி – சீறா:4884/3
வழு அற கடுதாசின்-கண் வரைந்த உத்தரத்தை என்றும் – சீறா:4885/2
நீயத்து நினைந்த தன்மை தடை அற நீங்க வேண்டி – சீறா:4886/3
மலைவு அற இருப்பிர் என்றார் அனைவரும் மகிழ்ச்சி கூர்ந்து – சீறா:4887/2
மாற்றம் அற உண்ண வரும் மான் உடல் பிறந்த – சீறா:4893/2
ஊறு புனல் நா அற உலர்ந்து பசை அற்று – சீறா:4896/1
காசு அற புனலும் உண்டு களித்து எழுந்து ஆர்த்து பொங்க – சீறா:4902/2
புரை அற உள்ளம் ஒன்றாய் பொருந்தினர் உறவு-அது ஆகி – சீறா:4913/4
கவர் அற கலிமாவினை உரைத்து உளம் களித்து – சீறா:4917/2
செயிர் அற வளைத்து நாணினை எறிந்தார் திசை கரி செவி செவிடு எடுப்ப – சீறா:4929/4
சொற்ற சொல் அனைத்தையும் கேட்டு தோம் அற
இற்றையின் நான்குபேர் எழும் அன்னோன்-தனை – சீறா:4949/1,2
மலைவு அற மனம் மகிழ்ந்து இருக்கும் ஏல்வையில் – சீறா:4956/3
உலைவு அற மனம் மகிழ்ந்தார் ஒண் திறல் அகுசம் என்னும் – சீறா:4962/3
ஆர்தல் இல்லாமையால் அற தவித்து அலைந்து – சீறா:4979/2
இறை ஒளி இருள் அற இலங்க மூரல்செய்து – சீறா:4995/2
புரை அற அருந்தினீரேல் யாக்கையில் பொறுத்து தோன்றும் – சீறா:5014/2
தாக்கினர் கரத்தை பின் உற பிணித்து தளர்வு அற கயிற்றினால் இறுக்கி – சீறா:5022/1
நீக்கினர் வேலை அறல் அற பருகும் நிழல் மழை தவழ் கொடி நுடங்கு – சீறா:5022/3
மரு கமழ் புயத்தீர் அற நிலை தவறும் வன்கணர்க்கு ஆக்கினை என் என – சீறா:5023/2

மேல்


அறச்சாலை (2)

திவள் அறச்சாலை புக்க தெய்வமும் குடி விட்டு ஓடும் – சீறா:4384/4
கற்பவர் ஓதும் நனி அறச்சாலை கடைத்தலை மறுகையும் கடந்து – சீறா:5011/2

மேல்


அறத்தால் (1)

அறவும் நல் அறத்தால் அறிவு ஓங்கியோர் – சீறா:1399/2

மேல்


அறத்தில் (1)

அருளினில் அறத்தில் தேர்ந்த வடிவினில் எவரும் ஒவ்வா – சீறா:937/1

மேல்


அறத்தின் (6)

துன்னிய அறத்தின் துறை வழி நடப்ப துன்பம் மற்று இன்பமே நடப்ப – சீறா:376/2
புவியினில் அறத்தின் மக்க மா புரத்தில் பொது அற வேதமும் இறங்கி – சீறா:2317/1
அறத்தின் உட்படு நகர் மாந்தர்க்கு அன்பு இலாது – சீறா:2985/1
கண்ணும் கண்டார் வேத அறத்தின் கரைகண்டார் – சீறா:3925/4
அறத்தின் மிக்க அருள் கடல் ஐயனே – சீறா:4231/1
பின்னம் அற செயும் சடங்கு முடிக்க நினைத்தார் அறத்தின் பெற்றியோரே – சீறா:4676/4

மேல்


அறத்தினில் (1)

அறத்தினில் புகுந்து வேதத்து அறிவினில் குடிகொண்டு ஓங்கும் – சீறா:2769/1

மேல்


அறத்தினுக்கு (3)

அறத்தினுக்கு இல்லிடம் அருட்கு ஓர் தாயகம் – சீறா:176/1
அறத்தினுக்கு அழிவாய் அவதூறுமாய் – சீறா:1393/2
அறத்தினுக்கு உரியவன் ஆணை உம்மிடத்து – சீறா:2978/3

மேல்


அறத்தினுட்படும் (1)

அறத்தினுட்படும் சொல்லினை குறித்து எடுத்து அறைந்தார் – சீறா:1288/4

மேல்


அறத்தினை (5)

ஆய தேவதத்தின் மார்க்கத்து அறத்தினை வழுக்கி பேசும் – சீறா:2788/2
அறத்தினை வெறுத்த கொடும் பெரும் பதகன் அபூஜகல் தலை இஃது என்ன – சீறா:3588/2
மறத்தினில் சிறந்து அங்கு அறத்தினை கடந்த மள்ளர் நாற்பது பெயர் இனிதின் – சீறா:4078/1
அறத்தினை திரட்டி வேறு ஓர் ஆண் உரு அமைத்தது என்னும் – சீறா:4290/1
மாய வெம் குபிரிடை உழன்று அறத்தினை வழுவி – சீறா:4438/3

மேல்


அறத்து (2)

அபுத்தாலிப் திரு துணைவர் அறத்து ஆறு வழுக்காத அண்ணல் நீங்கா – சீறா:1079/1
அரிய மறை தேர்ந்து ஈமான் கொண்டு அறத்து ஆறு ஒழுகும்படி கருத்தில் – சீறா:1592/3

மேல்


அறத்தை (3)

மறுத்து நல் மொழி புகன்றனர் வளரும் நல் அறத்தை
அறுத்து தீ வினை பயிர் விளைத்திட நினைத்தவரே – சீறா:959/3,4
பரகதி அடைவர் வேறுபடுத்தி நல் அறத்தை தீய்த்தோர் – சீறா:1347/2
விச்சை என தெளிந்து பலபல சூழ்ச்சி விரித்து அறத்தை விளங்கி என்னோடு – சீறா:1652/3

மேல்


அறத்தொடும் (4)

அலைவு அற அறத்தொடும் சுவன வாழ்வு எனும் – சீறா:1316/3
அறத்தொடும் உரைத்தனை என்னை யார் என – சீறா:1628/1
இறையவன் ஏவல் வண்மைக்கு அறத்தொடும் இயைந்தார் வேக – சீறா:3842/3
தீங்கு உறும் வார்த்தை ஈது என மறையில் செப்பினர் அறத்தொடும் புகழும் – சீறா:4463/3

மேல்


அறத்தோடு (1)

அடிக்க இசை பிறக்க இறை ஏத்தி அறத்தோடு இருந்த நபிகள் கோமான் – சீறா:4533/2

மேல்


அறத்தோர் (1)

அன்னவர் துணிந்தவை துணிந்தனை அறத்தோர்
உன்னவும் இழுக்கு என உளத்தில் இவை கொள்ளார் – சீறா:1769/3,4

மேல்


அறப (1)

அறப மாலிக்கத்து என்பதோர் கூட்டத்துக்கு அணித்தாய் – சீறா:1226/1

மேல்


அறபா (1)

மறு மதி அகடு தொடு முடி அறபா மலையினில் இருவரும் சேர்ந்தார் – சீறா:133/4

மேல்


அறபி (33)

கனன்று சென்று அறபி குல காபிர்கள் – சீறா:1401/1
வாள் திறத்து அறபி வீரர் மகிழ்ந்து எமர் வழக்கின் நுட்ப – சீறா:1558/2
மடல் திகழ் மாலிகை அறபி மன்னரும் – சீறா:1600/4
இ மொழி அறபி வேட்டுவன் இசைத்தனன் – சீறா:1611/4
கானிடை அறபி இ உரையை காட்டலும் – சீறா:1616/1
அடுத்தனன் விடுத்தனன் அறபி வேடனே – சீறா:1620/4
இடும்பினை தவிர்த்து நின்று அறபி என்பவன் – சீறா:1632/2
அடவியினில் உடும்பு அகல அறபி வேடனும் அறிவு உள்ளகத்தில் தேக்கி – சீறா:1638/1
மனம் மதி குறியன் கூறும் வசனம் கேட்டு அறபி மன்னர் – சீறா:1741/1
அறபினில் அறபி வேடன் அடவியில் தொடர்ந்து ஓர் மானை – சீறா:2057/3
அச்சம் ஒன்று இன்றி நின்று அறபி கூறலும் – சீறா:2127/1
சிலை தழும்பு இருந்த தோள் அறபி செப்புவான் – சீறா:2131/4
சிந்தையுற்று அறபி நம் நபியை சிந்தித்தான் – சீறா:2136/4
அடிக்கடி புதுமையுற்று அறபி ஈந்தினது – சீறா:2137/2
மலை தட திண் புய குசைனு எனும் அறபி மகிழ்வினொடும் வந்துற்றானே – சீறா:2180/4
நம் நபி இ நெறி உரைப்ப குசையின் எனும் அறபி சிறு நகையினோடும் – சீறா:2184/1
புத்து உரைத்த மொழி கேட்டு குசைனு எனும் அ அறபி உடல் புளகத்தோடு – சீறா:2191/1
அறிவின் மிக்கவன் போலவும் அறபி வங்கிடத்தின் – சீறா:2502/2
தூதுவர் உரை வழி அறபி தூரத்தின் – சீறா:3326/1
இரு வகை மொழியும் கேட்டு அறபி ஈங்கு உறை – சீறா:3329/1
அறபி இ உரைதர அழகின் பேறு உற – சீறா:3333/1
வரிசை பெற்று அறபி வாழ் பதியில் போயினான் – சீறா:3335/4
அ நகர் அறபி காபிர் ஆயிரம் பெயர்கள் சூழ – சீறா:3406/2
அறபி காபிர்கள் பெரும் சுமை திரளின் ஒட்டகமும் – சீறா:3443/2
வருகிறோம் என உரைத்தனர் அறபி வங்கிடத்தார் – சீறா:3445/4
அறபி காபிர்கள்-தமை ஒரு தலத்தினில் ஆக்கி – சீறா:3449/1
மிக்க பேர் அறபி குல காபிரும் உடைய – சீறா:3792/3
அறபி காபிர்-தம் தானையும் அபசி வெம் படையும் – சீறா:3816/1
கறுபு தரு சேய் மெலிந்து புறங்காட்டும் அறபி தளத்தோடும் – சீறா:4035/1
ஆடல் மிக்க அறபி எனும் குலத்தூடு – சீறா:4220/1
வீழ்ந்து நின்ற அறபி வெரு அற – சீறா:4234/1
வேண்டிய படையின் மக்கம் ஏயதும் அறபி வேந்தர் – சீறா:4390/2
அறபி அம் காபிர் அசத்து எனும் மாந்தர் அபசி மன்னவர்கள் கனானா – சீறா:4462/1

மேல்


அறபி-தன் (1)

அறபி-தன் முக மலர்-அதனை நோக்கி மெய் – சீறா:1636/2

மேல்


அறபிகட்கு (1)

அறபிகட்கு உரைத்தார் தூதர் அபூஜகில் அறிய அன்றே – சீறா:1737/4

மேல்


அறபிகள் (15)

அறபிகள் பொருது வென்றார் என்று ஓதிய – சீறா:533/2
அறபிகள் எவரும் தத்தம் அணி மனை இடத்தில் சார்ந்தார் – சீறா:1039/4
அறபிகள் மனையும் செம்பொன் ஆவணத்திடத்தும் வேந்தர் – சீறா:1128/3
கூரு நல் அறிவினோடும் அறபிகள் குலத்து வேந்தர் – சீறா:1342/3
அறபிகள் குழுவின் நாப்பண் அமர் அபூஜகிலை நோக்கி – சீறா:1544/1
படிறு உரை பகரா செவ்வி அறபிகள் பல்லர் கூடி – சீறா:1556/2
அறம் தழைத்திடும் தலத்து உறை அறபிகள் எவரும் – சீறா:1695/3
வனையும் வார் கழல் அறபிகள் அனைவரும் வகுத்தார் – சீறா:1697/2
கொடுத்த மன்னரை பணிந்துகொண்டு அறபிகள் குழுவை – சீறா:1699/2
அரி இனம் செறிந்த போன்ற அறபிகள் குழுவின் நாப்பண் – சீறா:2053/1
ஏதெனில் குறைஷிகள் அறபிகள் இவண் இருந்தோர் – சீறா:2469/1
அறபிகள் குலத்தின் முதியர் போல் இபுலீசானவன் அவர்கள் முன் நடப்ப – சீறா:2532/1
ஒக்கல் கூட்டுற அறபிகள் எவரும் வந்து உறைந்தார் – சீறா:3436/2
இது-கொல் யாம் அறிந்தவை என அறபிகள் இயம்ப – சீறா:3448/3
அறபிகள் உலக நீதி யாவையும் அறிந்த மேலோர் – சீறா:4377/2

மேல்


அறபிகள்-தம்முடன் (1)

அறபிகள்-தம்முடன் ஆய்ந்து வாய்மையால் – சீறா:2142/3

மேல்


அறபிகள்-தமையும் (1)

கலின வாம் பரி அறபிகள்-தமையும் அக்கணத்தில் – சீறா:3450/3

மேல்


அறபிகளிடத்தின் (1)

வெம் முனை அறபிகளிடத்தின் மேவினான் – சீறா:4547/4

மேல்


அறபியாகிய (1)

அறபியாகிய குபிரர் பலர் கூறும் மொழி வழி கேட்டு அவரை நோக்கி – சீறா:1641/2

மேல்


அறபியில் (1)

அறபியில் ஒருவன் வந்து அடுத்து யாவர்க்கும் – சீறா:3322/3

மேல்


அறபியை (3)

கூறிய அறபியை குறித்து காசினிக்கு – சீறா:1612/1
வென்றி கொள் அறபியை விளித்து சேணிடை – சீறா:3325/2
தீனன் போலவும் அறபியை போலவும் சிதைந்த – சீறா:3984/2

மேல்


அறபின் (3)

அறபின் மக்க மா நகரின் முகம்மது என்று அணித்தாய் – சீறா:975/1
இருந்தவர் எவர்க்கும் தெரிதர அறபின் இசையினில் தெளிதர இயம்பும் – சீறா:1921/4
முறை வழி முகம்மது எனும் நபி அறபின் வருகுவர் என அவர் மொழிய – சீறா:2902/3

மேல்


அறபினால் (1)

நிலைபெறும் அறபினால் நல் நெடு நிலத்து எழுதி ஜின்கள் – சீறா:2284/2

மேல்


அறபினில் (3)

அறபினில் அறபி வேடன் அடவியில் தொடர்ந்து ஓர் மானை – சீறா:2057/3
மார்க்கமும் கொண்டு இ அறபினில் வருவர் என்று உரைத்தனர் அவர் வகுத்ததால் – சீறா:2899/3
ஏய்ந்த தன் குலத்தவரொடும் அறபினில் ஏகி – சீறா:4398/2

மேல்


அறபினின் (1)

அறபினின் மலீக்கு சபுறாவாம் தலம் விட்டு அற பெரும் படை புறம் சூழ – சீறா:3598/1

மேல்


அறபு (10)

நலம் கொள் தீவுக்கு கண்மணி அறபு நல் நாடே – சீறா:77/2
அனைய நாட்டினில் அறபு எனும் வளமை நாடு அதனுள் – சீறா:297/2
அறபு எனும் பதியார் அரசு ஊழியோர் – சீறா:1399/1
அடவிகள் புடையில் தோன்றும் அறபு நாட்டகத்தில் புக்கார் – சீறா:1723/4
தூதர் நீர் நபி என்பதும் அறபு எனும் சொலினால் – சீறா:1859/2
பெருத்த வாய் திறந்து அறபு எனும் மொழியினில் பேசும் – சீறா:2009/4
பிரிந்ததில் ஒன்பான் ஜின்கள் பேர் அறபு அடைந்த அன்றே – சீறா:2262/4
ஜின்கள்-தம் இனத்தை சேர்ந்து சென்றதும் அறபு நாட்டின் – சீறா:2268/2
அறபு எனும் தலத்தில் ஞான_வாருதிகளாம் என திசை-தொறும் துதிப்ப – சீறா:2900/1
அறபு மக்க நம் நகர் படை கொடு முகம்மதுவை – சீறா:3779/1

மேல்


அறம் (40)

புடை இருந்து அவர் செய் அறம் எலாம் திரண்டு ஓர் புத்திர வடிவெடுத்து என்ன – சீறா:139/3
அறம் திகழ் ஆமினா திரு மனை புக்கு அடுத்தவர் பிள்ளையை எடுத்தார் – சீறா:262/4
அறிவு அதபு அறம் முறை பயிற்றி அன்புடன் – சீறா:291/1
அறம் கிடந்து ஒளிர் முகம்மதை காண்கிலர் அலிமா – சீறா:448/3
அறம் தவம் புரிந்தவர்களும் பெறுவதற்கு அரிதால் – சீறா:779/4
அறம் கிளர் நபியை வந்து அடுத்து நோக்கினார் – சீறா:901/4
பூதலத்தினில் அறம் எனும் தலநடு புகுந்து – சீறா:1219/2
அறம் தழைத்தன நன் மார்க்கத்து அரும் புவி தழைத்த வெற்றி – சீறா:1269/2
நீங்கிடாது அறம் பெருகிட வளர்க்கும் நல் நெறியீர் – சீறா:1278/2
அறம் மதித்த நெஞ்சு உடைந்து அபித்தாலிபு அங்கு அவர்கட்கு – சீறா:1370/2
அறம் தாங்கு அகத்தார் ஹம்சா சொல் அறிவுள் இருத்தி மணி கதவம் – சீறா:1590/1
அறம் தரும் பரகதியுடன் புகழும் உண்டாமால் – சீறா:1669/4
அறம் தழைத்திடும் தலத்து உறை அறபிகள் எவரும் – சீறா:1695/3
மடிய நல் அறம் குருவொடும் வருவன போன்றும் – சீறா:1885/2
அறவு நொந்து அகத்து அடங்கினர் என அறம் முதிர்ந்து – சீறா:2049/2
அறம் எனும் மக்க மா நகர்க்கு அனுப்பினார் – சீறா:2152/4
அறம் கிடந்த நெஞ்சவரொடும் அழுது இரங்கினரால் – சீறா:2200/4
மன்னும் தீன் நிலை விரித்து அறம் வளர்த்திட வேண்டிற்று – சீறா:2217/3
அடுத்தவர்க்கு அறம் ஈது அன்றோ ஆயினும் ஒரு சொல் கேட்டு என்னிடத்தினில் – சீறா:2373/3
தின்மையை வளர்த்து அறம் தீய்த்து நிற்குமே – சீறா:2447/4
பரத்தலத்தவர் போய பின் அறம் எனும் பழைய – சீறா:2482/1
மதிக்கு நல் அறம் உண்டாதல் மானிடராகி செம் பொன் – சீறா:2819/1
அறம் கிடந்த நல் நகர் மதிள்-தொறும் அணியணியா – சீறா:3120/3
அருள் அறம் பயிலா சிந்தை அபாசுபியானுமாக – சீறா:3358/3
அறம் தவிர் நமர்கட்கு எல்லாம் ஆண்மையின் பெயரும் உண்டோ – சீறா:3396/3
அறம் கிடந்த சொல் முகம்மது அங்கு அவர்களை கேட்டார் – சீறா:3444/4
அறம் தரா மனத்தொடும் சமர் கோலங்கள் ஆனார் – சீறா:3787/4
அறம் தலை மணக்கும் செங்கோல் அரசு மேற்கொள்ள வாசி – சீறா:3845/1
அறம் அணுகாத வன் நெஞ்சு அபசி மன்னவர்கள்-தாமும் – சீறா:3961/2
ஆம் மதி இலன் அறம் மறுத்த புன்மையன் – சீறா:4055/1
அறம் குலவு கத்தன் அருள் பெற்ற சில ஆயத்து – சீறா:4139/3
அறம் மேவினர் அ மாதினை அருள் பார்வையில் நோக்கி – சீறா:4340/1
பணி விடம் அனைய வஞ்சர் அறம் எனும் பயிர்க்கு நாளும் – சீறா:4356/3
நீதியும் பழி-அது ஆகும் நீடு அறம் பவத்தின் எய்தும் – சீறா:4381/3
அறம் திகழாத நெஞ்சர் மற்று உள அரசர் யாரும் – சீறா:4393/3
போன நாயகம் வந்தனர் அறம் தவம் புகழ – சீறா:4408/4
ஆற்றல் ஏது அருள் ஏது அறம் ஏது அரோ – சீறா:4654/4
அறம் திறம்பலேம் ஆக்கம் திறம்பலேம் – சீறா:4669/2
அன்பு எனும் வித்தில் தோன்றி அறம் எனும் சடைகள் விட்டு – சீறா:4690/1
அறம் தவா வாய்மை முகம்மதே அன்றி ஆற்றுதற்கு யார் உளர் என்ன – சீறா:4759/2

மேல்


அறம்-தான் (1)

அறம்-தான் என்-கொல் தெய்வம் என்-கொல் அந்தோ எல்லாம் அவமே என்று – சீறா:4032/3

மேல்


அறம்-அதை (1)

குதி மறுத்து அறம்-அதை குறித்து நின்றதே – சீறா:2977/1

மேல்


அறம்-அதோ (1)

அறம்-அதோ கிளையுள்ளோரை அறுத்து வேர் களைவது அன்றி – சீறா:4852/3

மேல்


அறமும் (4)

அறமும் இன்பமும் வளர்த்திடும் உலகு எலாம் அளிப்ப – சீறா:3428/1
அறமும் வெற்றியும் ஓர் உரு எடுத்து என அரிதில் – சீறா:3739/3
போரையும் உண்ட மான புகழொடும் அறமும் உண்ட – சீறா:3958/3
அறிவும் பொறை அருளும் தரு மறையும் திரு அறமும்
நிறையும் பதவியும் எய்தின விதியின்படி நிகழாது – சீறா:4352/1,2

மேல்


அறமை (1)

அருந்திடும் பசி வெறுத்து அறமை சங்கை செய்திருந்தது – சீறா:2974/2

மேல்


அறமோ (1)

அருவோ நீ அருளோ நீ அறமோ நீ அழகோ நீ அடங்கிலாத – சீறா:4524/1

மேல்


அறல் (9)

பரந்த வெள் நுரை துகில் உடுத்து அறல் குழல் பரப்பி – சீறா:31/1
அறல் கொழித்திடும் கானையாறுகள் கடந்து அகன்று – சீறா:842/3
அறல் பல கொழிப்ப நதி சுரத்து அழைத்த அகுமதினிடத்தினில் அணுகா – சீறா:1936/2
இருள் அறல் கொழிக்கும் கான்யாற்று இடத்தினில் இறுத்தது அன்றே – சீறா:3415/4
எண்ணெய் ஆர்ந்து இருண்ட நெறி அறல் கூந்தல் இல்லவளுடன் வர எழுந்து – சீறா:4081/3
அலை எறிந்து வரு கடல் படிந்து குளிர் அறல் அருந்தி உடல் கருகி நீள் – சீறா:4214/2
சொரிய அறல் வாரி வெகு சோனை பொழி மேகம் – சீறா:4892/1
இவ்வணம் வருத்தம் மிக எய்தி அறல் இன்றி – சீறா:4897/1
நீக்கினர் வேலை அறல் அற பருகும் நிழல் மழை தவழ் கொடி நுடங்கு – சீறா:5022/3

மேல்


அறலினும் (1)

மங்குலில் பெருகி விடத்தினும் கருகி வரி அறலினும் மினுமினுத்து – சீறா:1956/1

மேல்


அறவு (1)

அறவு நொந்து அகத்து அடங்கினர் என அறம் முதிர்ந்து – சீறா:2049/2

மேல்


அறவும் (3)

அறவும் நல் அறத்தால் அறிவு ஓங்கியோர் – சீறா:1399/2
அறவும் மேல் வளர்ந்தன குறைந்தில அபித்தாலிபு – சீறா:2210/2
மக்கள் கேட்டு அறவும் நக்கி மாய வஞ்சகத்துள் புக்கி – சீறா:2253/3

மேல்


அறவே (6)

கவியால் உரைத்த புகழ் பெறுவார் மிகுத்த கவி அடைவார் கலக்கம் அறவே
செவி ஆர மெய்ப்பொருளை அறிவார் மனத்தின் உறு செயல் கேடு அகற்றிவிடுவார் – சீறா:6/1,2
மும்மத கரிகளும் அரிகளும் முரண் அறவே
சம்மதித்து ஒருபுடை கிடப்பன என சாரும் – சீறா:24/3,4
நல் நிலை சலிலம் கொணர்ந்து கோது அறவே நறை கமழ் முகம்மது நபியை – சீறா:282/2
முதிரும் கலிமா நிலை தவறா முதியோர் சிலரும் முரண் அறவே – சீறா:1584/4
வஞ்சம் அறவே மதின மா நகரின் வந்தார் – சீறா:4138/4
தூய நெஞ்சம் துளக்கு அறவே இறை – சீறா:4824/2

மேல்


அறன் (1)

அறன் வழுவாத செங்கோல் அகுமது கேள்வரோடு – சீறா:4185/2

மேல்


அறனும் (3)

சீலமும் அறனும் தேய்த்த சிறுவரில் ஒருவன் இன்னே – சீறா:3392/3
அறனும் வாய்மையும் அன்பும் இரக்கமும் – சீறா:4242/1
சீலமும் அறனும் தேய்த்து எறி தறுகண் தீமை செய் கொடும் கொலை மனத்தார் – சீறா:5027/4

மேல்


அறனே (1)

தீது விளையும் தரிப்பது அல செல்வது அறனே இமைப்பில் தறுகாதி – சீறா:2549/3

மேல்


அறா (23)

மணி முரசு அதிர் அறா மதீன மா நகர் – சீறா:493/1
கண மணி கலன் பல அணிந்து கள் அறா
மண மலர் மாலிகை சூடி வான் தொடு – சீறா:503/1,2
கட்டழகு அகுமதை நடத்தி கள் அறா
வட்டு இலை முள் அரை வனச வாவியும் – சீறா:515/2,3
குறைவு அறா கற்பு எனும் கோதை மாதினை – சீறா:520/3
பருந்து இருந்து எழுந்து பறந்த சில் நிழலும் பற்று அறா கானலில் தேய்ந்த – சீறா:684/1
பாரினில் விலங்கினம் யாவும் பண் அறா
கார் உறு சோலை-வாய் சுரும்பும் கண்படைத்து – சீறா:727/2,3
பற்று அறா கொலை படுத்திடல் நமரொடு பரிவின் – சீறா:1674/3
இரைப்பு அறா நெடும் கான் போய்ப்போய் இருந்ததோ இறந்ததேயோ – சீறா:2084/4
குறைவு அறா மக்கம் என்னும் கொழு நகர்-அதனின் வந்தார் – சீறா:2273/3
பூட்டு வார் சிலை வீரத்தில் குறைவு அறா பொருளின் – சீறா:2451/2
விட்டு அறா விடத்தின் பாந்தள்-தனை விழித்து எதிர்ந்து நோக்கி – சீறா:2603/2
அறா நெறி முகம்மது என்பவன் பல் பேருடன் – சீறா:2718/3
முருகு அயின்று இன வண்டு இசைத்த கம்பலையின் முழக்கு அறா நறு மலர் துடவை – சீறா:2877/1
கல் அடை திடரும் முள் காடும் கண் அறா
செல் அடை நெடு வரை திகரி சூழலும் – சீறா:3315/1,2
பொரும் அறா மத கயம் என இருக்கும் அ போழ்தில் – சீறா:3422/4
கட கரி திரள் எறிந்து அரும் புலவு அறா கதிர் வேல் – சீறா:3470/1
அறா கதிர் புரிசை ஷாமினி யாத்திரை அகற்றி பின்னர் – சீறா:3680/2
அறா கன கவிகை வள்ளல் முகம்மதுக்கு உரைத்தார் மன்னோ – சீறா:3680/4
காபிர் கட்டு அறா சேனை அம் கடலினை கடந்து – சீறா:4263/1
கள் அறா செழும் கமல மென் கரத்தினில் சலிலம் – சீறா:4428/1
தடை அறா புனல் தங்கிய ஏரியின் – சீறா:4775/1
விரை மலர் குவளை மணம் அறா கய வாய் மேதியும் கவை அடி கொறியும் – சீறா:4924/3
வரி அளி முரல் அறா மலர் புயத்தினார் – சீறா:4975/4

மேல்


அறாத (7)

வட_வரை அசைய வானம் முகடு உடைபட அறாத மழை முகில் சிதறி ஓடவே – சீறா:12/2
நித்தமும் அறாத வாரி நிகர்த்தது நகரம் அன்றே – சீறா:922/4
வார வார் முரசு அறாத அரசர் வீதிகளும் கண்டார் – சீறா:928/4
வீசிய கவட்டு சில்லி வேரில் ஒன்று அறாத வண்ணம் – சீறா:2283/2
கந்தமும் கதிரும் அறாத காட்சியர் – சீறா:3026/1
முருகு அறாத மெய் முகம்மது திரு முகம் நோக்கி – சீறா:3445/2
வழி நிணம் அறாத வேல் மன்னர் வெம் படை – சீறா:3654/2

மேல்


அறாது (8)

கம்பலை அறாது அலை கலிக்கும் அகழ் அன்றே – சீறா:884/4
நித்தமும் அறாது செல்வம் நிகழ்ந்த ஆவணமும் கண்டார் – சீறா:926/4
அலகு இலா செல்வம் குறைவு அறாது இருந்த அணி திகழ்வன தளிர் சோலை – சீறா:1007/4
பொறையொடும் கமடத்து இனம் வனம் புகுந்து பொருவு அறாது ஐந்தையும் ஒடுக்கி – சீறா:1972/2
காதிய கசுறசு கிளைக்கும் கட்டு அறாது
ஓதிய பெரும் பகை ஒழிந்ததில்லையால் – சீறா:2148/3,4
படித்தலத்து உறைந்த வேரின் பற்று அறாது எழுந்து வெற்பின் – சீறா:2282/3
வெற்றியில் புகழில் போரில் வேட்கை அறாது தேடும் – சீறா:3843/1
மரு மணம் கமழ்ந்து அறாது மது மழை பொழியும் செய்ய – சீறா:4689/1

மேல்


அறாமல் (1)

நின் மனம் தேற கண்ட புதுமையை நினைவு அறாமல்
சொன்ம் என மயிலே அன்னார் சொற்ற பின் அவனும் சொல்வான் – சீறா:625/3,4

மேல்


அறி (10)

நீதி மன்னவன் அப்துல்லா தனை அறி நினைவாய் – சீறா:207/3
தீங்கு இலாத முக்காலமும் தெளிந்து அறி திறலோன் – சீறா:553/3
செல் நெறி வேத நல் நூல் தெளிந்து அறி இசுறா என்போன் – சீறா:807/2
உனக்கு உரைப்ப கேட்டு மொழி திறன் அறி என்று எடுத்துரைத்தார் ஒளிரும் பூணார் – சீறா:1653/4
வாயினை கிழித்து எறிவன் கண்டு அறி என வகுத்தார் – சீறா:3531/4
எள் இட இடம் அற்று அளந்து அறி எண் சாண் உடம்பினும் இடன் அற நெருங்கி – சீறா:3571/1
உற்று அறி என்பான் போல சில மொழி உரைப்பது ஆனான் – சீறா:3708/4
அன்று கண்டு அறி சமர் திறம் என எடுத்து அறைந்தான் – சீறா:3771/4
வித்தக அறி நீ முடிவினும் கூட்டி வேண்டிலா நரகினில் விடுவன் – சீறா:4101/4
அளந்து அறி புகழாய் செல் என்று அனுப்பினர் காபிர் எல்லாம் – சீறா:4872/4

மேல்


அறி-மின் (1)

சத்துருவாம் என இருந்தார் இங்கு இதனை அறி-மின் என சாற்றலோடும் – சீறா:4299/2

மேல்


அறிக (6)

உற்ற செய்தி உண்டு என்றனர் அறிக என்று உரைத்தார் – சீறா:1283/4
உரியர் யாம் அல அறிக என்று உரைத்து அயல் போனார் – சீறா:1378/4
ஆதி நூல் உரை தெரிதரு ஹபீபு அரசு அறிக
ஓது நல் நெறி மக்க மா நகரினில் உறைந்த – சீறா:1684/1,2
அறிக என்று எடுத்து அபித்தாலிபு ஓதினார் – சீறா:1826/4
அறிவர் ஆடவர் யாவரும் அறிக என்று அறைவார் – சீறா:3110/4
ஈது முத்திரை அறிக என சைபத்து என்பவன் அங்கு – சீறா:3519/1

மேல்


அறிகிலம் (5)

காரணம் உளது என்று உரைத்து எமை விளித்த கருத்து அறிகிலம் என கடிதின் – சீறா:1453/1
அடுத்தனன் அவணில் உற்றது அறிகிலம் என்று நின்றான் – சீறா:2384/4
இமை நொடி பொழுது அடுத்து இருந்து அறிகிலம் யாங்கள் – சீறா:2478/2
இடமும் எல்லையும் அறிகிலம் அபூஜகுல் என்போன் – சீறா:3447/2
மிண்டு வல் வினை மூட்டுமோ அறிகிலம் மெய்யா – சீறா:4608/4

மேல்


அறிகிலமால் (2)

துணித்து மின் குலங்கள் மறைபடாது எழுந்த தொகுதியோ என அறிகிலமால் – சீறா:239/4
உன்னத ககனம் முகடு அற உருக்கும் உலை-கொலொ என அறிகிலமால் – சீறா:683/4

மேல்


அறிகிலர் (1)

திகழ்ந்து இருப்பவர் அறிகிலர் கேட்கிலோ செகுப்பர் – சீறா:444/3

மேல்


அறிகிலராய் (1)

அகத்தில் துன்பினில் அடங்கினர் என அறிகிலராய்
பகைத்த புன் மன கொடியவர் பெரும் பகை தொடுத்தார் – சீறா:2209/2,3

மேல்


அறிகிலன் (5)

மறந்து இருந்த நாள் அறிகிலன் நினைக்கில் என் மனத்தில் – சீறா:779/2
இடுக்கண் யாது என அறிகிலன் என்றனர் இறசூல் – சீறா:1273/4
மனக்குறையோ அலது உனது மதி திறனோ அறிகிலன் மும்மறையும் தேர்ந்தோய் – சீறா:1653/2
விரிதர அறிகிலன் விளம்ப வேண்டுமால் – சீறா:2426/4
ஆவியோ சினமோ பெரிது என அறிகிலன் போர் – சீறா:3505/1

மேல்


அறிகிலா (5)

வந்திருந்தனர் பிறர் அவர் அறிகிலா வண்ணம் – சீறா:2459/4
அருகு இருந்தவரை மதி மயக்கிடுவன் அறிகிலா வேற்று உரு எடுப்பன் – சீறா:2534/2
அறிகிலா வண்ணம் புக்கி அறை திறந்து அரும் பொன் செப்பை – சீறா:2792/2
புறத்தினும் அறிகிலா புதுமை என்கின்றீர் – சீறா:2978/2
அங்கு அவர் ஒருவரும் அறிகிலா நடு – சீறா:3657/3

மேல்


அறிகிலாதவரே (1)

அறிவின் செய் வினை தவிர் வினை அறிகிலாதவரே
சிறுவர் பூவினில் சிறுவராயிருந்தும் செவ்விய தீன் – சீறா:3529/1,2

மேல்


அறிகிலாதார் (1)

அதிசயம் உலகில் விண்ணில் யாவரே அறிகிலாதார் – சீறா:2109/4

மேல்


அறிகிலாதான் (1)

நடு அணி என்ன நின்றான் நடுநிலை அறிகிலாதான் – சீறா:3882/4

மேல்


அறிகிலாது (2)

செவ்வியர் அறிகிலாது ஒளித்து தேட அரும் – சீறா:3294/3
மாற்றவர் அறிகிலாது எழுந்து வல் இருள் – சீறா:3644/3

மேல்


அறிகிலாரே (1)

பருவரல் சுமந்து நின்றார் பணி வரவு அறிகிலாரே – சீறா:2587/4

மேல்


அறிகிலான் (1)

தக்க கூலியும் செய்து உண அறிகிலான் சரி போல் – சீறா:18/3

மேல்


அறிகிலானே (1)

முன்னை ஊழ் விதியின் வண்ணம் முறை நெறி அறிகிலானே – சீறா:2388/4

மேல்


அறிகிலேன் (2)

எட்டி எ தலத்தும் திரிந்தனன் இ ஊர் உளன் என அறிகிலேன் புவியின் – சீறா:2320/2
மட்டறும் குலத்தில் இ குலத்து இன்னான் மகவு என்றும் அறிகிலேன் எதிர்ந்து – சீறா:2320/3

மேல்


அறிகிலேனே (3)

துனி பல அகற்றினேன் முன் சூழ் வினை அறிகிலேனே – சீறா:2071/4
படி மிசை கிடந்து என் பாடுபடுவதோ அறிகிலேனே – சீறா:2086/4
வாட்டமுற்று அலறி ஓடி மறுகிற்றோ அறிகிலேனே – சீறா:2087/4

மேல்


அறிகிலையோ (1)

பரிவினில் அவனால் குறைசியோர் பட்ட பாட்டையும் கேட்டு அறிகிலையோ – சீறா:4100/4

மேல்


அறிகிலோம் (2)

பலித்தது ஏது என அறிகிலோம் என பதைபதைத்தே – சீறா:211/3
திடமுற அறிகிலோம் செப்புவீர் என்றார் – சீறா:4951/2

மேல்


அறிகிலோமென்னில் (1)

கடவதே அன்றி விலங்கு இனம் அறிந்து கழறுதல் அறிகிலோமென்னில்
மடமையின் மடமை என மனது இருத்தி வன் குபிர் அகற்றி நல் உணர்வு – சீறா:2889/2,3

மேல்


அறிகுவம் (7)

நன்று பார்த்து அறிகுவம் நாம் என்று உன்னியே – சீறா:325/3
கருத்தில் உற்று இவை அறிகுவம் என நடு கானில் – சீறா:461/2
பல்லரும் செறிந்து திரளொடும் எழுந்து பார்த்து அறிகுவம் என நடந்து – சீறா:1452/2
பொருத்து அற புகன்ற செய்தி அறிகுவம் இற்றை போதில் – சீறா:1757/3
இன்னவர்க்காக வேண்டி இருந்து அறிகுவம் யாம் என – சீறா:2393/2
படுத்தும் பாடு அறிகுவம் என அவர் கண் முன் பரிவின் – சீறா:2916/2
தன் பெயர் நடக்கும் வண்ணம் அறிகுவம் தரணி மீதில் – சீறா:4877/4

மேல்


அறிகுவர் (2)

தமரொடு நரகில் புகுவர் நும் அரிய தண்ணளி எவர் அறிகுவர் இ – சீறா:1931/2
இல்லகத்து உளனோ புறத்து அடைந்தனனோ எவர் அறிகுவர் வளைந்தவரில் – சீறா:2535/1

மேல்


அறிகுவன் (1)

வாது உரைப்பது இன்று அமர் அறிகுவன் என வகுத்து – சீறா:3519/3

மேல்


அறிகுவோம் (1)

பன்னுதற்கு எவை என்று அறிகுவோம் கொடியேம் பாலையில் படும் வரலாறே – சீறா:689/4

மேல்


அறிகொணா (1)

பூதலத்தினில் கண்டு அறிகொணா பெரிய புதுமையில் புதுமை-கொல் என்ன – சீறா:1928/2

மேல்


அறிஞர் (2)

ஆரணத்து உணர்ந்து அறிந்து அறிஞர் கூறிய – சீறா:508/3
தேறிய அறிஞர் போல தெளிவுறா முகம்மது என்போன் – சீறா:1345/3

மேல்


அறிஞரின் (1)

மன்னிய அறிஞரின் நாப்பண் வைகியது – சீறா:1610/1

மேல்


அறிஞரும் (1)

தாங்கிய அறிஞரும் தகையில் போயினார் – சீறா:4540/4

மேல்


அறிதல் (1)

அழிவுறு நெறி மேற்கொண்ட காபிர்கள் அறிதல் தோன்றா – சீறா:3693/1

மேல்


அறிந்த (2)

உற்று உளவு அறிந்த அ ஒற்றர் ஈது என – சீறா:3299/1
அறபிகள் உலக நீதி யாவையும் அறிந்த மேலோர் – சீறா:4377/2

மேல்


அறிந்தவரே (1)

சொல்லார மனத்து இருத்த அறிந்தவரே சிறந்த பெரும் சுவனம் ஆள்வார் – சீறா:2190/3

மேல்


அறிந்தவை (1)

இது-கொல் யாம் அறிந்தவை என அறபிகள் இயம்ப – சீறா:3448/3

மேல்


அறிந்தார் (3)

அபூஜகுலுடன் வருபவர் எவரும் கண்டு அறிந்தார்
அபூஜகல் பெரும் தானையும் துவசமும் ஆர்ப்பும் – சீறா:3464/2,3
ஹபீபு வேந்தரும் வீரரும் விரைவில் கண்டு அறிந்தார் – சீறா:3464/4
கறை கெழு வடி வேல் செம் கை கத்துபானவர் அறிந்தார் – சீறா:4185/4

மேல்


அறிந்தான் (1)

ஆய்ந்து நம் நபி இவர் என திடமுற அறிந்தான் – சீறா:556/4

மேல்


அறிந்திட (4)

அருள் ஹபீபு எனும் அரசனுக்கு அறிந்திட உரைத்து – சீறா:1678/3
துப்பு அறிந்திட வேண்டும் என்று இரவொடும் சொன்னார் – சீறா:2237/4
ஒரு பெரும் பகலில் பெரிய காரணமா உலகு எலாம் அறிந்திட மனை-கண் – சீறா:2866/1
முழுதும் இ நகர் அறிந்திட மண முரசு அறைக – சீறா:3107/3

மேல்


அறிந்திடுதல் (1)

கண்டு அறிந்திடுதல் நன்று என்று எண்ணிய கருத்தினானும் – சீறா:2790/2

மேல்


அறிந்திடுவது (1)

நன்று இவை அறிந்திடுவது உண்டு நபி-தம்மை – சீறா:1774/1

மேல்


அறிந்திலம் (2)

அவம் அறிந்திலம் என விடுத்து அகன்றனர் மறை நேர் – சீறா:2491/3
ஏது மாயம் என்று அறிந்திலம் கூதிர் கால் அடித்து – சீறா:4604/1

மேல்


அறிந்திலர் (1)

பூண்ட வெம் தானை அறிந்திலர் கழுத்தில் போட்ட நல் மணி வடம் உணரார் – சீறா:4447/1

மேல்


அறிந்திலன் (1)

கதிபெற கண்டும் கேட்டும் கற்று அறிந்திலன் யான் என்றார் – சீறா:1264/4

மேல்


அறிந்திலானே (1)

அனந்தலின் பொழுதும் வேறு ஓர் அறிவு என்பது அறிந்திலானே – சீறா:2055/4

மேல்


அறிந்திலேம் (1)

ஆன இ தொழுகை ஏது என்று அறிந்திலேம் அரியதாம் மால் – சீறா:4203/2

மேல்


அறிந்திலையே (1)

சொல் விதம் விடுத்து பவம் எடுத்தனையே சூழ் வினை-தனை அறிந்திலையே – சீறா:3582/4

மேல்


அறிந்தீர் (1)

வெற்றி உணர்ந்தீர் கற்றும் அறிந்தீர் மிகை பாவ – சீறா:3926/1

மேல்


அறிந்து (56)

தருமமும் பொறையும் அறிவும் மற்று அறிந்து உன்-தன்னையும் என்னையும் அறிய – சீறா:3/3
இந்தவாறுகள் அனைத்தையும் அறிந்து இபுலீசு – சீறா:185/4
அனைத்தையும் விதித்தவன் செயலினையும் முற்று அறிந்து
மனத்தினில் தெளிவாகினர் குல கொடி மயிலே – சீறா:213/3,4
உற்ற பேரொடு மனத்தொடும் தெளிந்து அறிந்து ஓர்ந்து – சீறா:219/2
அறிந்து தாய் அதற்கு எதிர்மொழி கொடுத்தலும் ஆராய்ந்து – சீறா:220/2
அரிவை தன்னகத்து அறிவினும் தேர்ந்து உணர்ந்து அறிந்து
தெரிய கூறிய பெரியவர் சொல்லினும் தெளிந்து – சீறா:223/2,3
அந்தவாறு அறிந்து அரிவையர் இ நகர் அனைத்தும் – சீறா:226/1
காரணம் அனைத்தும் வெளிப்படாது அமைக்கும் காலம் என்று அறிந்து உணராமல் – சீறா:280/1
தீங்கு அகன்றிடும் அ செய்தி கண்டு அறிந்து செறிதரு பிற நகர் உளரும் – சீறா:369/3
தரம் அறிந்து உவகை எய்தும் உமக்கு என சாற்றி போற்றி – சீறா:424/3
இவை எலாம் அறிந்து இவர் நபி என உளத்து இசைந்தார் – சீறா:440/4
அந்தரத்தினின் முழங்கிய மொழி வழி அறிந்து
சிந்தை கூர அ திசையினில் சிலருடன் செலும் போழ்து – சீறா:476/1,2
ஆரணத்து உணர்ந்து அறிந்து அறிஞர் கூறிய – சீறா:508/3
அறிந்து உணர்ந்த பண்டிதன் அபித்தாலிபை அழைத்து – சீறா:557/1
கந்தர கயிற்றை அசைத்திட உளத்தின் கருத்து அறிந்து ஒட்டகம் களித்து – சீறா:696/2
முன்னிட பெருகி ஓடும் முறைமை கண்டு அறிந்து நீர் அ – சீறா:830/3
தந்தைமாட்டு ஏகி அங்ஙன் சார்பிடம் அறிந்து சார்ந்து – சீறா:1068/1
சொல்லின் உட்பொருளின் நுட்ப துடர் அறிந்து உரைக்கவேண்டின் – சீறா:1076/2
பேசி ஊரவர் இரண்டுபட்ட உரை பெருகி எங்கணும் அறிந்து பொன் – சீறா:1423/2
ஊசல் ஆடு தெரு வீதி மா மதினம் உற்ற மன்னரும் அறிந்து மா – சீறா:1423/3
அணித்தார் புறத்தார் என நோக்கி உமறு என்று அறிந்து அங்கு அனைவோரும் – சீறா:1587/2
இந்த வாசகம் அறிந்து இவணிடத்து எழுந்தருளி – சீறா:1696/1
பொறி என எவர்க்கும் சொன்னான் பொறி அறிந்து உரைக்கிலானே – சீறா:1740/4
அரிதின் வந்தனர் என அறிந்து நம் நபி – சீறா:2153/3
திறன் அயாசு அறிந்து உளம் தேறி தன்-வயின் – சீறா:2159/2
செவி அறிந்து இதயம் கூர்ந்து தெரிதர என்னை இந்த – சீறா:2280/3
உரைத்து போயவை உற்று அறிந்து ஒருங்கினில் திரண்டார் – சீறா:2482/4
இற்றை இரவு இனி யாத்திரை என்று இபுலீசு அறிந்து காபிருடன் – சீறா:2548/1
கடவதே அன்றி விலங்கு இனம் அறிந்து கழறுதல் அறிகிலோமென்னில் – சீறா:2889/2
பிறவி எவ்விடம் எங்கு இருப்பவர் மார்க்க பெயர் எவை என தெளிந்து அறிந்து
நறை கமழ் புயத்தோய் நும் வழிப்படுதற்கு இருந்தனர் பெரியர்கள் நால்வர் – சீறா:2900/3,4
கொள்ளுதற்கு இசைந்தனன் இவன் என குறிப்பு அறிந்து
விள்ளல் அன்றி முன் எனை விலைகொளுமவர் வெகுண்டு – சீறா:2915/2,3
பற்றலர் அறிந்து சீறூரில் பல்பல – சீறா:3032/3
அபுஜகல் மகன் அறிந்து அரிய வேகத்தால் – சீறா:3033/3
அபுஜகல் அறிந்து அடல் பரியும் சேனையும் – சீறா:3268/2
காவலர் முகம்மது அங்கு அறிந்து கல்வி சேர் – சீறா:3276/2
தான் அறிந்து ஒருவர் வந்து அவையில் சாற்றுவார் – சீறா:3296/4
தாயிபுக்கு இப்பால் பட்டது எனும் குறிப்பு அறிந்து தத்தம் – சீறா:3341/3
சேவைசெய்து அமரர் நிதம் அடி பரவும் செவ்வியர் கருத்தினை அறிந்து இன்று – சீறா:3554/1
அபுஜகல் படை கொண்டு எதிர்ந்து இறந்தனன் என்று அழகுறு வாசகம் அறிந்து
நபி திரு மகளார் அடைந்தனர் எனும் அ நடுக்கமும் கலக்கமும் அகற்றி – சீறா:3592/2,3
பதகன் என்று அறிந்து அவன் பகரும் வாசகத்து – சீறா:3637/2
இந்த மன்னவர்-தம்மை அங்கு அறிந்து அறிந்து எடுத்து – சீறா:4024/1
இந்த மன்னவர்-தம்மை அங்கு அறிந்து அறிந்து எடுத்து – சீறா:4024/1
நிறை அறிந்து அப்புறத்து ஏகி நின்றனர் – சீறா:4065/4
எஞ்சிட சடுதி முடித்து இவண் வருவன் என்றனர் ஒருவர் அது அறிந்து
தஞ்சம் என்று உலகம் தாங்கினர் அதனை சம்மதி என கழறினரால் – சீறா:4087/3,4
செவ்விதின் நோக்கி நிற்கும் செயல் அறிந்து உவகை பூத்து – சீறா:4188/2
அவை அறிந்து இவைகள் எல்லாம் அயர்த்தனம் என்னில் ஐயோ – சீறா:4384/3
எஞ்சல் இல் புகழோய் நன்கு அவை அறிந்து திடத்தொடும் இவண் வர வேண்டும் – சீறா:4460/4
அறிந்து நாணியே தூணியில் சேர்த்தனர் அம்பை – சீறா:4596/4
மதியினால் அறிந்து இவரும் மால் நபியிடம் வந்தார் – சீறா:4611/4
இ திறத்தினை அறிந்து அகுத்தபு மகன் என்போன் – சீறா:4617/3
ஆதி_நாயகன் மறை மொழி வந்தது ஆய்ந்து அறிந்து
காதலாம் தவுபா கபூல் ஆயது என்று எண்ணி – சீறா:4643/2,3
உண்மை நபி என அறிந்து கலிமா ஓதி தொழுகை உறுதி கொண்டு – சீறா:4685/1
மனது அறிந்து அனசை கூவி முகம்மது வரி வண்டு ஆர்க்கும் – சீறா:4710/2
காதலை அறிந்து காலில் கட்டிய பிணிப்பை வீழ்த்தி – சீறா:4735/3
ஆய தன்மை அறிந்து அசுகாபிகள் – சீறா:4824/1
அவ்விடத்து உறுவா வந்த செய்தியை அறிந்து போற்றா – சீறா:4851/1

மேல்


அறிந்தும் (8)

பருந்து எழும் கதிர் வேல் முகம்மதை இகழ்ந்தோன் படும் வரலாற்றையும் அறிந்தும்
இருந்த காபிர்களில் ஒருவன் உள் மதத்தால் இடது செம் கரம் கொடு பொசித்தான் – சீறா:1444/3,4
உள்ளம்-அது அறிந்தும் கேட்டீர் உரைப்பது என் உயர்ந்த மேன்மை – சீறா:2098/3
ஈது எலாம் அறிந்தும் என்னை இவணிடை இருத்தல் வேண்டி – சீறா:2110/1
காரண பலன் அறிந்தும் வஞ்சனை எனும் காபிர் – சீறா:2208/2
அமைதி உற்று அறிந்தும் இவை உரைத்தது என் அறிவால் – சீறா:2478/4
ஈது எலாம் அறிந்தும் என்-தன் இதயம் வேறு ஆகி நும்-தம் – சீறா:2825/1
இவ்வணம் திரிந்து தேடின பெரியோர் எண்ணிலர் இஃது எலாம் அறிந்தும்
மை வண்ண கவிகை முகம்மது மதீனா நகரினில் வருகுவர் என்ன – சீறா:2906/1,2
காரண நயினார் இயற்றுதல் அறிந்தும் கட்டுரை வாய்மை என்று உரைப்பன் – சீறா:4084/2

மேல்


அறிந்துவர (1)

என்னை உமது உள மகிமை அறிந்துவர விடுத்தனர் யான் இவண் வந்தேனால் – சீறா:4684/4

மேல்


அறிந்தேன் (2)

நின்-பாலில் கண்டு அறிந்தேன் சிறியேன் உய் திறத்தினொடு இ நிலத்தில் வாழ – சீறா:2671/3
தீ கொடும் கனவு ஒன்று எய்தவும் அறிந்தேன் செம் நிற குருதி வாசமும் என் – சீறா:4113/2

மேல்


அறிந்தோமாகில் (1)

ஆதி-தன் தூதர் என்ன உம்மை யாம் அறிந்தோமாகில்
வேதனைப்படுவது உண்டோ பகை சில விளைவது உண்டோ – சீறா:4880/1,2

மேல்


அறிந்தோர் (1)

தெரிந்து உணர்ந்து அறிந்தோர் மாற்றம் சிறிதெனும் பழுது வாரா – சீறா:642/1

மேல்


அறிய (35)

தருமமும் பொறையும் அறிவும் மற்று அறிந்து உன்-தன்னையும் என்னையும் அறிய
பெரு வரம் தருவாய் ஆதி_நாயகனே பேதியா சோதி மா முதலே – சீறா:3/3,4
திருத்து_இழை ஆமினா அறிய செப்பினார் – சீறா:512/4
உத்தரம்-தனை உணர்ந்து அறிய உள்ளமும் – சீறா:1026/3
இறைவர் யாவரும் அறிய இ நகர்க்கு எழில் முரசம் – சீறா:1097/3
குலவ நோக்கி மாந்தர் உறை குறிப்புற்று அறிய தோன்றாமல் – சீறா:1586/2
அடுத்து இருந்தவர்க்கும் தூரத்தவர்க்கும் கண்டு அறிய வல்லே – சீறா:1731/3
அறபிகட்கு உரைத்தார் தூதர் அபூஜகில் அறிய அன்றே – சீறா:1737/4
பரப்பும் வெண் மதி பின்னும் இ பார் எலாம் அறிய
உரப்பி நாயகன் ஒருவன் என்று அவன் மறைக்கு உரித்தாய் – சீறா:1862/1,2
அலைவு இலாது எதிர்ந்து அறுதி சொற்றனர் உலகு அறிய
விலகு காரணம் எவ்வணம் முடியுமோ என தம் – சீறா:1877/2,3
பட்டு அற தெளிந்து உமக்கு எமக்கு என பலர் அறிய
ஒட்டை வாய் திறந்து உரைக்கும் என்று அபூஜகில் உரைத்தான் – சீறா:1996/3,4
இருத்தி இ பொருள் நாளை இ ஊரவர் அறிய
பரித்த ஒட்டகம் கரி பகர்ந்திடும் என பகர்ந்தான் – சீறா:1997/3,4
அவனியில் எவர்க்கும் நன்கு அறிய என் மன – சீறா:2130/1
தூதரும் அறிய என்று எடுத்து தூக்கினார் – சீறா:2145/4
பலர் அறிய நபி எனும் பேர் பரித்து ஆண்டும் இருநான்கும் படரும் நாளில் – சீறா:2169/4
மதியினும் மும்மறையினும் தேர்ந்து அவரவர்கள் கருத்து அறிய வல்லோய் நாளும் – சீறா:2181/2
இ தலத்துள்ளோர் அறிய எனது வரவாறும் எனக்கு இயைந்த பேரும் – சீறா:2188/2
மெய்த்த உரை மறை பேரும் விண்ணினும் மண்ணினும் அறிய விளம்புவாய் என்று – சீறா:2188/3
ஊனம் அற்றிட வேறு உண்மை உறுதி ஒன்று அறிய வேண்டும் – சீறா:2278/4
இவர் கருத்து அறிய தெரிந்திடா பொருள்கள் இலை என கருத்தினில் இருத்தி – சீறா:2302/3
உற்ற செய்தி அறிய என்று உன்னியோ – சீறா:2338/3
அயல் அகல்வதுவே நுங்கட்கு அடவு என அறிய வேண்டும் – சீறா:2371/4
அ தலத்து உறைந்த பின் அறிய வேண்டுமால் – சீறா:2436/4
அற்றை போதினில் மக்க மா நகரவர் அறிய
சுற்றும் காவதம் கேட்டிட கவிதையின் தொடரா – சீறா:2696/1,2
ஆயர்கள் அறிய விலங்கு இனம் உரைத்தது அதிசயம் அதிசயம் என்ன – சீறா:2887/1
இந்த நற்குணத்தோன் யாவன் என்று அறிய வேண்டும் என்று இதயத்தின் அமைத்து – சீறா:2893/3
எ நிலத்து உதித்தார் என்பதை அறிய வேண்டும் என்று எழுந்தனன் எளியேன் – சீறா:2898/4
அடுத்தவர் பிறர் மற்றுள்ளோர் யாவரும் அறிய வல்லே – சீறா:3097/3
மண்ணினில் குபிரர் குலம் கருவறுத்து வரும் உயிர் சுவையினை அறிய
எண்ணிலா விட பல் நாகத்தின் நா போல் இயற்றிய இரு பகு புடை வாள் – சீறா:3156/1,2
தோம் அறும் ஒற்றர் வள்ளல் முகம்மதுக்கு அறிய சொன்னார் – சீறா:3421/4
கலின வாம் பரி வீரரில் எனது கை அறிய
வலிய வஞ்சக முகம்மதே எதிர் வரல் வேண்டும் – சீறா:3527/1,2
முதலவன் விதித்த இறமலான் நோன்பு முடிவினில் யாவரும் அறிய
அதிசயம் பிறப்ப பித்துறா பறுல் என்று ஆயத்தும் நபிக்கு இறங்கியதால் – சீறா:3607/1,2
ஆங்கு உறும் ஒற்றரை அறிய கேட்டலும் – சீறா:3650/2
பூதலம் அறிய இன்னே என்னுடன் பொருதி என்றான் – சீறா:3943/4
அறிவினில் பொருவு இலாத மெய் பெரியோய் அவ மொழி யாவரும் அறிய
குறைபட உரைத்தீர் சொல்வது அன்று என்றார் கொடியவன் கேட்டு உவந்து ஈன்ற – சீறா:4105/2,3
மன்னவர் வாய்மையும் அறிய வேண்டும் என்று – சீறா:4564/3

மேல்


அறியலாம் (1)

நறை கதிர் கமல பதம் பணிந்து இருந்தார் அறியலாம் நடுநிலை மறையோய் – சீறா:2903/4

மேல்


அறியவேண்டுவதே (1)

அவனியில் உண்மை தூது என்று அறியவேண்டுவதே தென்றார் – சீறா:2280/4

மேல்


அறியா (17)

விண்ணகத்து அரசர் தோன்றும் விதி முறை அறியா வள்ளல் – சீறா:1255/1
படைக்கலத்தில் ஒன்று எடுத்து அறியா பகுத்து அறியா – சீறா:1527/1
படைக்கலத்தில் ஒன்று எடுத்து அறியா பகுத்து அறியா
விடைக்குள் மெல்லியன் இளமையன் தனியவன் வினையேன் – சீறா:1527/1,2
பிறவி யாது இவன் உரை யாது என விரித்து பகுத்து அறியா பேதமாக – சீறா:1641/1
புக்கிடம் புகுதற்கு அரு நெறி அறியா புல்லறிவினில் சில புகல்வார் – சீறா:1934/4
தெரி மறை மாலிக் அருள் அரசு அறியா சிந்தையன் எனவும் மா மதியை – சீறா:1937/1
கடல் கிடந்து உடுத்த பெரும் புவியிடத்தில் கண்டு அறியா பெரும் காட்சி – சீறா:1950/1
மட்டற புகழ்ந்து பிறரவர் அறியா வண்ணத்தின் ஒரு நொடி பொழுதின் – சீறா:2528/3
செறுநர் அறியா நெறி விரைவில் சேறல் வேண்டும் அதற்கு இயைய – சீறா:2550/2
சதி வரவு அறியா சிந்தை அபூஜகல்-தானும் மற்ற – சீறா:3418/3
ஆம் மதி அறியா சிந்தை அபூஜகல் வந்தவாறும் – சீறா:3421/3
மானம் போக்கி திறன் அறியா வயவரொடு வாம் பரியோடும் – சீறா:4042/1
திக்கு தலை அறியா வகை சிந்தி செலும் முஸ்தலிக்கு – சீறா:4322/1
மோக துயருடனே நினைவு அறியா வகை முழுதும் – சீறா:4349/1
உய் வண்ணம் அறியா காபிர் உரம் பறை கொட்ட ஆர்த்து – சீறா:5001/1
நிறை பொறை அறியா கயவரை நோக்கி நிகழ்த்துதற்கு அரிய சக்காத்தின் – சீறா:5016/2
தரும் மறை வேத மொழி செவி அறியா தறுகணர் கொடியவர் நாளும் – சீறா:5019/1

மேல்


அறியாத (3)

விதி யாது என்று அறியாத கொடும் பாவி அவை நீங்கி விண்ணினூடும் – சீறா:1664/3
சீலம் அறியாத சிறியோர்கள் பிழை செய்யின் – சீறா:1770/1
சலம் புரி மந்தி தாவ அறியாத தரு இடங்களும் பல கடந்தார் – சீறா:5003/4

மேல்


அறியாது (16)

புந்தியினில் சிறியோர்கள் அறியாது மயக்குறுவர் பொருவு இலாத – சீறா:1649/3
அறுபதும் இருந்தோய் நும்-தம் அறிவினால் அறியாது இல்லை – சீறா:1755/2
அறைந்த வெண் திரை கடற்படு தலத்து இவை அறியாது
உறைந்த பேர் எவர் ஆமினா வயிற்றினில் உதித்தோய் – சீறா:1851/3,4
தரிப்பிடம் அறியாது ஒன்றுக்கொன்று உடன் சாராது எங்கும் – சீறா:2084/2
கொடி நுனை மேய்ந்து நீரும் குடித்து அறியாது பாவி – சீறா:2086/2
இகலார் அறியாது எழுந்து நடு இருளின் மறுகூடு இனிதுவர – சீறா:2555/2
சுடரிடத்தில் பதங்கம் நினைவு அறியாது வருவது போல் சுறாக்கத் என்போன் – சீறா:2663/1
சொலும் மொழி ஈது என அறியாது அடிக்கடி வாய் குழறி விழி சுழல வாடி – சீறா:2668/3
கண்டு அறியாது ஓர் பெரிய காரணத்தை காண்-மின்கள் பொருப்பிடை கிடந்துகொண்டு – சீறா:2886/2
சிலையை தெய்வம் என வணங்கும் சிறுமை-அதனை தெருண்டு அறியாது
அலை உற்றிடு வன் குபிர் அரசர் அடைந்த பெரும் பாசறை ஏகி – சீறா:4041/1,2
தூசியும் ஒருபால் என அறியாது நெருங்கிய தொகு படை கணமால் – சீறா:4449/4
இவுளி அம் சேனை மருவலர் அறியாது இனையவர் மருங்கினில் ஏகி – சீறா:4465/4
இன்னது என அறியாது கிடந்து புவியிடத்து உழன்ற எளியேன் அந்தோ – சீறா:4525/2
கூய் அளித்த செல்வம் என்றும் சிறியோர்கள் அறியாது குரைப்பது எல்லாம் – சீறா:4529/3
அ பெரும் பாசறை நீந்தி ஒருவர் அறியாது எளியேன் அறிவிலாதேன் – சீறா:4537/1
உள்ளவரை பகையாக்கி உரைப்பது இவை என அறியாது உரைக்கப்பண்ணும் – சீறா:4679/2

மேல்


அறியாமல் (3)

உள் நிறை அமிர்தம் என அறியாமல் ஒடுங்கிலாது எதிர் இடர் பகர்ந்திட்டு – சீறா:1448/3
ஆர வாருதி முகம்மது திசை அறியாமல்
பாரின் மின் குலம் பரந்து என வேல் ஒளி பரப்பி – சீறா:3458/2,3
தகைவின் நம் படை உறைவது-தனை அறியாமல்
அகல்வதன்றி நம் எதிர் அடுத்து அடைந்தனன் எனும் சொல் – சீறா:3459/2,3

மேல்


அறியாய் (1)

உள் உறை அறியாய் துன்பு வந்து இன்னும் உலைப்பது பின்னரில் காண்பாய் – சீறா:4102/2

மேல்


அறியார் (7)

அனந்தரத்தவர் மனையினில் புகுத்தியும் அறியார் – சீறா:437/4
மாற்றம் என்பது செவிப்புறந்தனினும் வைத்து அறியார் – சீறா:3789/4
நீண்ட நட்பினரை கண்டும் அங்கு அறியார் நிகழ்த்திய மாற்றமும் அறியார் – சீறா:4447/2
நீண்ட நட்பினரை கண்டும் அங்கு அறியார் நிகழ்த்திய மாற்றமும் அறியார்
ஈண்டிய வேந்தர் யாவர் என்று அறியார் எழு கடல் சேனையும் அறியார் – சீறா:4447/2,3
ஈண்டிய வேந்தர் யாவர் என்று அறியார் எழு கடல் சேனையும் அறியார் – சீறா:4447/3
ஈண்டிய வேந்தர் யாவர் என்று அறியார் எழு கடல் சேனையும் அறியார்
தூண்டிய சீற்ற தீ ஒன்று தாங்கி ஏகினர் மிடல் உடை சூரர் – சீறா:4447/3,4
கடை அளந்து அறியார் பெரு நகர்-அதனில் இருந்திடும் காலையில் சிறந்த – சீறா:5013/1

மேல்


அறியாவண்ணம் (1)

ஒல்லை நீ அறியாவண்ணம் ஒளித்தது என்று எள்ளல் வேண்டாம் – சீறா:2787/3

மேல்


அறியான் (3)

இருமையினும் பலன் அறியான் இபுனுகலபு எனும் அவன் வந்து எதிர்ந்து சொல்வான் – சீறா:2171/4
சொன்னவை அறியான் ஊழில் சூழ் விதி துன்பம் மாற்ற – சீறா:2827/2
உண் நிறை மனத்தின் வெம் சினம் உற்றான் ஊழ் விதி முடிவினை அறியான் – சீறா:4099/4

மேல்


அறியானே (1)

அகம் மகிழ்ந்திட நடந்தனன் கெடுமதி அடைவதும் அறியானே – சீறா:673/4

மேல்


அறியும் (4)

அடிமையன் அறிவிலன் அறியும் தன் உரைப்படி – சீறா:1481/1
நினையும் முன் அறியும் பெரியவன் அருளால் நெடு விசும்பு இழிந்து நம் நயினார் – சீறா:2540/3
அறியும் மேனியும் தோன்றில அவரவர்க்கு இருளால் – சீறா:4575/4
சொல்லிய எவையும் உண்மை தூதன் என்று அறியும் என்னை – சீறா:4740/2

மேல்


அறியேம் (1)

இடுக்கண் ஏது என்ன கேட்ப யாது ஒன்றும் அறியேம் என்றார் – சீறா:2801/4

மேல்


அறியேன் (15)

வரும் அவர் எதிர்நின்று ஒரு மொழி கேட்ப மறுமொழி கொடுத்திட அறியேன்
தருமமும் பொறையும் அறிவும் மற்று அறிந்து உன்-தன்னையும் என்னையும் அறிய – சீறா:3/2,3
அடியடி-தொறும் வழுவு அலால் விதிவிலக்கு அறியேன்
படி படித்த செம் சொல் புலவோர் முனம் பகர்தல் – சீறா:20/1,2
அணித்து வைத்திருப்ப கண்டேன் அவர் எவர் அறியேன் என்றார் – சீறா:108/4
வருகுவன் சிறியேன் உம்-தம் மனத்து அருள் அறியேன் என்றார் – சீறா:602/4
அரும் தவமே என போற்றி இவண் அடைந்த வரலாறு ஏது அறியேன் என்றான் – சீறா:1080/4
இ பெரும் புவியில் தீட்டும் எழுத்தில் ஒன்று அறியேன் ஆதி – சீறா:1262/3
பெருகிய வலியும் சீர்த்தியும் உடையோய் பின் வரும் துன்பம் ஒன்று அறியேன் – சீறா:2308/4
பன்னெடும் காலம் இது நினைவு அலது வேறு உரை பகர்ந்திருந்து அறியேன்
மன்னிய புகழார் முகம்மது பிறந்தார் எனும் உரை மறைகள் சொற்றனவே – சீறா:2316/3,4
கட்டிவைத்து அகன்ற நாள் தொடுத்து அவன்-தன் பெயரினை கருத்தினில் அறியேன்
எட்டி எ தலத்தும் திரிந்தனன் இ ஊர் உளன் என அறிகிலேன் புவியின் – சீறா:2320/1,2
அன்னவனலது வேறு இலை இனம் வந்து அடுக்கின் என் விளையுமோ அறியேன் – சீறா:2323/4
ஏது எனும் அறியேன் இங்ஙன் இருந்தனன் புலம்பு கொண்டான் – சீறா:2799/1
குலங்களும் அறியேன் இன்று நும்பொருட்டால் கொடிப்புலி கானகத்து உரைத்த – சீறா:2890/2
வென்றி இடமோ அறியேன் மற்று இடமோ நீ உறைந்த விளக்கம் யாதோ – சீறா:4523/4
தாய் முகம் அறியேன் பெற்ற தனையரை அறியேன் தந்தை – சீறா:4763/1
தாய் முகம் அறியேன் பெற்ற தனையரை அறியேன் தந்தை – சீறா:4763/1

மேல்


அறியேனே (1)

சிந்தை நேர்ந்து இவண் அடைந்தனர் உமது உரை திருவுளம் அறியேனே – சீறா:652/4

மேல்


அறியேனோ (1)

தான் உரைத்தது அறியேனோ உமது வழிப்படுமவர்கள்-தமை காணேனோ – சீறா:2182/2

மேல்


அறியோம் (2)

கண்டு நாம் முறிந்தனம் அலால் வெற்றி கண்டு அறியோம்
வண்டு வாழ் மலர் தொடை புய முகம்மது வரலால் – சீறா:596/2,3
அஞ்சலித்து அறியோம் நல்லோர்க்கு அவம் விளைத்தோம் ஈது எல்லாம் – சீறா:2270/3

மேல்


அறிவ (2)

எல்லாரும் எனை போல்வார் அறிவ அரிது சரதம் என வியம்பிற்று அன்றே – சீறா:2190/4
அறிவ அரும் அவர் ஐயர்க்கு முன்னரும் – சீறா:2330/2

மேல்


அறிவதற்கு (1)

ஆதி-தன் தூது என அறிவதற்கு அரும் – சீறா:2128/1

மேல்


அறிவதற்கே (1)

வரம் தரு குழந்தைக்கு ஒரு முலை பாலே வழங்கின படி அறிவதற்கே
சுரந்திடும் சூகை முலை அமுது அருந்தி துயில்தரும் காலையில் எடுத்தும் – சீறா:366/2,3

மேல்


அறிவதாகுமால் (1)

ஆயும் நல் அறிவினும் அறிவதாகுமால் – சீறா:1820/4

மேல்


அறிவது (3)

பெருகு முதல் மறை வசன எவ்வுலகும் அறிவது யான் பேசில் என்னே – சீறா:1654/2
கடுத்து இகலி இவன் விளைக்கும் அமர் அறிவது என்-கொல் என கருத்துள் கொண்டார் – சீறா:2664/4
உன்னுடைய திரு கூத்தை அறிவது என்-கொல் பதவி எனும் ஓயா இன்பம்-தன்னை – சீறா:4525/3

மேல்


அறிவம் (1)

கடிதினில் புகுந்து அறிவம் என்று ஆரிது கரைந்தார் – சீறா:331/4

மேல்


அறிவர் (10)

வருகுவர் சரதம் என்ன மறை உணர் அறிவர் கூடி – சீறா:622/2
ஆய்ந்த பேர் அறிவர் பசிக்கு இடர் தவிர்த்து அங்கு அவரவர் சார்பினில் சார்ந்தார் – சீறா:678/1
திறல் அறிவர் அபித்தாலிபு உரைத்த மொழி அனைவரும் தம் சிந்தைகூர்ந்து – சீறா:1077/1
மேவு தீவினைகள் தீர்த்து வேத நல் அறிவர் ஆவார் – சீறா:1562/4
பதவி உள எனில் அதுவும் எவர் அறிவர் சரதம் என பரிதி வேலோய் – சீறா:1648/4
அந்த நாள் தொடுத்து இற்றை நாள் வரையும் நல் அறிவர்
புந்தி கூர்தர செழும் கலிமா-தனை புகட்டி – சீறா:2216/1,2
அறிவர் ஹாஷிம் கிளைக்கு உயிராயினோர் – சீறா:2332/3
அறிவர் ஒத்து இருந்தது அ அணி கொள் மா நகர் – சீறா:2712/4
அறிவர் ஆடவர் யாவரும் அறிக என்று அறைவார் – சீறா:3110/4
அகத்தினில் உள்ளதும் இலதும் இறையவனும் அவன் தூதும் அறிவர் நம்மால் – சீறா:3753/3

மேல்


அறிவர்களிடத்தினில் (1)

ஈரம் முற்றிடும் அறிவர்களிடத்தினில் இருந்தான் – சீறா:2503/4

மேல்


அறிவராய் (1)

ஆன நல் அறிவராய் புறப்பட்டார் அரோ – சீறா:1981/4

மேல்


அறிவன் (4)

மறை தெரி அறிவன் நீதி முகம்மதின் அடியை போற்றி – சீறா:822/1
மறை தெரி அறிவன் உரைத்த சொல் கேட்டு மைசறா மனம் மிக மகிழ்ந்து – சீறா:994/1
உடைக்கும் நின் வலி என்பதை அறிவன் என்று உரைத்த – சீறா:1527/4
மறை தெரி அறிவன் மாலிக்கு செய் தவம் – சீறா:1810/1

மேல்


அறிவனை (1)

செவ்விய அறிவனை கூட்டி செல்க என – சீறா:326/2

மேல்


அறிவனோடும் (1)

தவம் உயர் அறிவனோடும் சம்மதித்திருந்தான் அன்றே – சீறா:1060/4

மேல்


அறிவாய் (2)

ஒலி செவிக்கு அறிவாய் புகுந்தது மாந்தர் ஒருவரும் இவண் இலை ஈது ஓர் – சீறா:2885/2
ஒரு புலி என் எதிரினில் அறிவாய் கூறிய மொழி செகதலத்தும் – சீறா:2886/3

மேல்


அறிவார் (1)

செவி ஆர மெய்ப்பொருளை அறிவார் மனத்தின் உறு செயல் கேடு அகற்றிவிடுவார் – சீறா:6/2

மேல்


அறிவால் (6)

அச்சம் இன்றி நீர் துணிந்தது என்று அறைந்தனன் அறிவால் – சீறா:578/4
மனமூடு உறை அறிவால் முகம்மது வார் வழி அறிவோன் – சீறா:982/2
அன்று நம் நபி தனித்து ஒரு-வயின் உறைந்து அறிவால்
நின்று இரண்டு றக்ஆத்து நல் நெடியனை வணங்கி – சீறா:1871/1,2
அமைதி உற்று அறிந்தும் இவை உரைத்தது என் அறிவால் – சீறா:2478/4
நலம் கெழும் அறிவால் குபிரினை அகற்றி நல் நெறி தீனினை பிடித்து – சீறா:2890/3
அன்னவர் அ மொழி உரைக்க நபி இறசூல் மனத்து அறிவால் ஆய்ந்துபார்த்தே – சீறா:4675/1

மேல்


அறிவாளரே (1)

திருந்து நல் அறிவாளரே தேவதம் அனைத்தும் – சீறா:976/2

மேல்


அறிவில் (5)

வல்லமை அறிவில் தேர்ந்த வார்த்தை உத்தரத்தில் சூழ்ச்சி – சீறா:1076/1
புகவிடுத்து அறிவில் தேர்ந்த புரவலர்-தம்மை கூவி – சீறா:1739/2
பூதலத்து உயர்ந்த மேன்மை பொறையினில் அறிவில் மிக்கான் – சீறா:2380/1
படித்த நல் அறிவில் தேற்றி தீன் வழி படுத்தும் என்றார் – சீறா:2382/4
ஆயிரம் கண்கள் வேணும் என சிலர் அறிவில் சொல்வார் – சீறா:3182/4

மேல்


அறிவில்லாத (1)

கலை பயில் அறிவில்லாத காபிர்-பால் சென்று சற்றும் – சீறா:4863/3

மேல்


அறிவிலர் (1)

அரிதில் வந்தது என் புன்மொழி சிறியவர் அறிவிலர் மனை தேடி – சீறா:651/3

மேல்


அறிவிலன் (1)

அடிமையன் அறிவிலன் அறியும் தன் உரைப்படி – சீறா:1481/1

மேல்


அறிவிலா (2)

அண்டர்_நாயக என் தந்தை அறிவிலா எகூதியோர்-பால் – சீறா:4286/1
அறிவிலா நெடுங்காழுத்தற்கு அறிவு அளித்து அதனை காத்தீர் – சீறா:4739/1

மேல்


அறிவிலாதேன் (1)

அ பெரும் பாசறை நீந்தி ஒருவர் அறியாது எளியேன் அறிவிலாதேன்
இப்பொழுது இங்கு இனிது அடைந்தேன் கண்கள் பெற்ற பேறும் இன்னே எளிதில் கண்டேன் – சீறா:4537/1,2

மேல்


அறிவின் (14)

தெரிதரும் அறிவின் தரு நிழல் உறைந்த செழும் பொறை பசுங்கிளி எனவும் – சீறா:1208/2
அடிமையில் ஓங்கிய அறிவின் மிக்கவர் – சீறா:1312/1
அறிவின் ஆய்ந்து அகுமது தனித்து அழைத்து அருகு இருத்தி – சீறா:2019/2
காது உளம் குளிர்ந்து பொல்லா கசடு எறிந்து அறிவின் ஆழ்ந்து – சீறா:2376/2
அலைவு இலார் எமர் குலத்து அறிவின் செல்வரே – சீறா:2435/4
அறிவின் மிக்கவன் போலவும் அறபி வங்கிடத்தின் – சீறா:2502/2
அறிவின் மிக்க அபூபக்கரும் ஆமிறு என்பவனும் – சீறா:2630/1
மிகும் மதி உதுமான் என்பவர் உறூமி பதியினில் மேவி நல் அறிவின்
பகும் மனத்து அறிவோர்க்கு உரைத்தும் அங்கு அவர்கள் தெரிந்து நூல் படிப்படி கேட்டும் – சீறா:2904/1,2
பெருக்கும் நல் அறிவின் உபைதுல்லா என்னும் பெயரினர் காண்டலின் பொருட்டால் – சீறா:2905/1
பெறுக என்று அளித்தனர் அறிவின் பெற்றியால் – சீறா:3239/4
அறிவின் செய் வினை தவிர் வினை அறிகிலாதவரே – சீறா:3529/1
ஆரண விளக்கினை அறிவின் கொண்டலை – சீறா:4068/1
அன்றியும் சிலபெயர் மனத்து அறிவின் மிக்கு அவர்கள் – சீறா:4845/3
மெத்தவும் விழுமிது ஆகும் என்றனன் அறிவின் மிக்கான் – சீறா:4867/4

மேல்


அறிவினர் (2)

அறிவினர் வாழ்த்த வாணர்கள் ஏத்த அந்தரத்து அமரர்கள் களிப்ப – சீறா:1211/2
ஆய்ந்த நல் அறிவினர் அமச்சர் இன்புற – சீறா:3316/3

மேல்


அறிவினன் (1)

நிலை கொளும் தவத்து அறிவினன் மாக்களும் நீண்ட – சீறா:3841/1

மேல்


அறிவினால் (6)

அற்றையினில் இரவு அகற்றி அறிவினால் உயர்ந்தோரை ஆவி போலும் – சீறா:1665/1
அறுபதும் இருந்தோய் நும்-தம் அறிவினால் அறியாது இல்லை – சீறா:1755/2
வாரமுற்று அறிவினால் ஈமான் எனும் போகம் துய்த்தார் – சீறா:2396/4
அறிவினால் உயர் மதனியர்-தம் அகத்து உண்மை – சீறா:2460/2
தடிதல் நன்று எனும் அறிவினால் தடிந்ததேயன்றி – சீறா:2619/3
அறிவினால் உரைத்த சொல் என் ஐயற்கு வேம்பாய் கண்கள் – சீறா:2808/1

மேல்


அறிவினாலும் (1)

படர்ந்த தன் அறிவினாலும் பகுத்து சீர்தூக்கி பார்த்து – சீறா:1057/3

மேல்


அறிவினில் (13)

திடம் உடைத்த நெஞ்சு ஆயினர் அறிவினில் தெளிந்தோர் – சீறா:767/4
அறிவினில் தெளிந்த அபூபக்கர் அன்பு எனும் – சீறா:1314/1
போந்திருந்து நல் அறிவினில் கேள்வியில் புகழில் – சீறா:1680/2
பகு மனத்து அறிவினில் தெளிவினில் பல நெறியில் – சீறா:1693/3
அறிவினில் குணத்தினில் எவர்க்கும் அன்பினில் – சீறா:1823/1
பெருகும் என்பதும் கேட்டனர் அறிவினில் பெரியோர் – சீறா:1880/4
அதில் அபூசல்மா என்பவர் அறிவினில் உயர்ந்த – சீறா:2043/3
மன கலை அறிவினில் மதித்திடா பொருள் – சீறா:2421/2
அறத்தினில் புகுந்து வேதத்து அறிவினில் குடிகொண்டு ஓங்கும் – சீறா:2769/1
இங்கு இவர்க்கு உறும் அறிவினில் தலைவர்கள் இலை என்று – சீறா:2910/1
அறிவினில் பொருவு இலாத மெய் பெரியோய் அவ மொழி யாவரும் அறிய – சீறா:4105/2
தேர்ந்து கூறிய மொழி உணர்ந்து அறிவினில் தேறி – சீறா:4281/1
அரும் தவத்துடையீர் தேர்ச்சி அறிவினில் பெரியராகி – சீறா:4366/1

மேல்


அறிவினுக்கறிவாய் (1)

அறிவினுக்கறிவாய் அரசினுக்கரசாய் அணியினுக்கணியதாய் சிறந்த – சீறா:1008/1

மேல்


அறிவினுக்கு (1)

அனைவரும் மகிழ்ந்து கேட்டு உன் அறிவினுக்கு இசைந்த மாற்றம் – சீறா:4848/1

மேல்


அறிவினும் (3)

அரிவை தன்னகத்து அறிவினும் தேர்ந்து உணர்ந்து அறிந்து – சீறா:223/2
ஆயும் நல் அறிவினும் அறிவதாகுமால் – சீறா:1820/4
பரிசனத்தவர் மொழியினும் அறிவினும் பார்த்தே – சீறா:2036/2

மேல்


அறிவினை (1)

நகையுறா உறூம் எனும் பகுத்து அறிவினை நாளும் – சீறா:554/1

மேல்


அறிவினொடு (1)

திரு உருவாய் உணர் உருவாய் அறிவினொடு தெளிவிடத்தும் சிந்தியாத – சீறா:0/1

மேல்


அறிவினோடு (1)

அறிவினோடு இரகசியத்து அமைத்தல் வேண்டுமால் – சீறா:2419/4

மேல்


அறிவினோடும் (3)

கூரு நல் அறிவினோடும் அறபிகள் குலத்து வேந்தர் – சீறா:1342/3
தெரிதரும் அறிவினோடும் சினத்தொடும் கலந்து தேர்ந்து – சீறா:2092/3
சீலம் உற்று அறிவினோடும் ஒரு மொழி செப்பலுற்றார் – சீறா:3090/4

மேல்


அறிவினோய் (1)

அந்தமில் அறிவினோய் அடைந்தது என் என – சீறா:4555/3

மேல்


அறிவீர் (1)

என்னும் நல் நபியை நீவிர் எவ்வணம் அறிவீர் என்ன – சீறா:2250/2

மேல்


அறிவு (55)

போனதனால் அஜாசீல் பொறை நிறை அறிவு போக்கி – சீறா:114/2
மருள் கடிந்து அறிவு பொங்கும் முகம்மதின் ஒளியை என் முன் – சீறா:125/1
அறிவு எனும் கடலாய் வரம்பு பெற்றிருந்த அரு மறை முலறு நல் நபிக்கு – சீறா:157/1
அறிவு அழிந்த மன்னவன்-தனை மக்கள் வந்தடைந்து – சீறா:188/1
அறிவு அதபு அறம் முறை பயிற்றி அன்புடன் – சீறா:291/1
அறிவு உறு துவைபு எனும் தந்தையாகிய – சீறா:312/1
ஆரிது தெருமந்து உள்ளத்து அறிவு அழிந்து ஆவி சோர – சீறா:427/1
அரிவை ஆமினா அகத்திடை புகுத்தலே அறிவு என்று – சீறா:446/3
அறிவு அக முகம்மதை கூட்டி ஆதி நூல் – சீறா:483/2
அகம் நினை அறிவு நீங்கி யாகுல கடலில் மூழ்கி – சீறா:603/2
அரு மறை மலருள் காய்த்த அறிவு எனும் கனியை உண்ட – சீறா:613/3
பொங்கு அறிவு அதனால் மூடி புந்தியின் மறைப்பது ஆனார் – சீறா:619/4
தெரிதர அறிவு மாரி பொழிந்திட திறக்கும் வாயான் – சீறா:789/4
அறிவு நல் ஒழுக்கம் வாய்மை அன்புறும் இரக்கம் மிக்க – சீறா:792/1
நல் நிலை நல் குணம் அறிவு பெறுவர் எனும் பழமொழியை நவிற்றிற்று அன்றே – சீறா:1134/4
ஆவி உள் அடங்கி நெஞ்சத்து அறிவு உதிர்த்து இமைப்பு இல்லாது – சீறா:1169/3
தருமம் மனு நெறி அறிவு பொறை ஒழுக்கம் இனையனவும் தழைத்து வாழ – சீறா:1216/1
தாங்கும் மெய்ப்பொருள் அறிவு அருள் குணம் தயவு இரக்கம் – சீறா:1278/1
ஆரணத்து உலுவும் வாய்ந்த அறிவு மந்திரத்தின் வாயும் – சீறா:1343/1
அறவும் நல் அறத்தால் அறிவு ஓங்கியோர் – சீறா:1399/2
அறிவு உறும் அபித்தாலிபும் அங்கு அவர்க்கு – சீறா:1404/2
அறிவு நீங்கி அபூலகுபு என்பவன் – சீறா:1411/2
வங்கியில் கிரிமி ஒத்து அறிவு போக்கினார் – சீறா:1465/4
அஞ்சலித்தவனலால் அறிவு நீங்கிலான் – சீறா:1485/4
நிலைகொள் கபாடம்-தனை தீண்டி நின்றார் அறிவு குன்றாரே – சீறா:1586/4
அடவியினில் உடும்பு அகல அறபி வேடனும் அறிவு உள்ளகத்தில் தேக்கி – சீறா:1638/1
நிலமை அடல் அறிவு அகன்ற நெஞ்சினொடும் புலம்பி நெடுமூச்சில் சோர்ந்து – சீறா:1658/2
உள் அறிவு குடிபோக்கி இருந்தவன்-தன் முகம் நோக்கி உரவ நீ அ – சீறா:1659/1
அரி அலம்பும் புய விடலை மனம் மயக்குற்று உரைத்தவை கேட்டு அறிவு இல் மாந்தர் – சீறா:1660/1
கொதி ஆர் வெவ் விட அரவின் வாய் தேரை என அறிவு குலைந்து மேனாள் – சீறா:1664/2
நிறைத்த கற்புடைமையார் அறிவு நீங்கினார் – சீறா:1785/4
அன்பராய் இருப்பர் என்று அறிவு சொற்றதே – சீறா:1790/4
துனிப்படல் அறிவு எனும் சூழ்ச்சித்து அன்று அரோ – சீறா:1791/4
உடல் உயிர் மனம் அறிவு ஒடுங்கி எவ்வணம் – சீறா:1809/2
பதியில் நல் அறிவு இலை நமக்கு என சிலர் பகர்வார் – சீறா:1838/4
அனந்தலின் பொழுதும் வேறு ஓர் அறிவு என்பது அறிந்திலானே – சீறா:2055/4
திணைத்தலத்து அறிவு இலாத சேதன சாதி அன்றே – சீறா:2106/3
அன்னவர் உரைத்த மொழி மனத்து அடக்கி இருந்தனன் அறிவு எனும் துணையால் – சீறா:2316/1
உத்தரத்தினில் அறிவு பெற்றனம் உளம் ததும்ப – சீறா:2458/2
ஒரு குறும்பொறையிடத்தினில் அறிவு உறும் உரவோர் – சீறா:2636/3
மனன் உறை அறிவு என இருக்கும் மன்னவர் – சீறா:2997/1
அறிவு எனும் தூது-தன்னோடு அகம் எனும் துணையும் போக்கி – சீறா:3065/3
பூம்_கொடி வருந்தி நெஞ்சத்து அறிவு எலாம் துயரம் போர்ப்ப – சீறா:3196/2
அறைந்த பேரொலியும் செவிகளில் தோன்றாது அற பயந்து அறிவு அழிந்தனரால் – சீறா:3556/4
அழுந்திட பொருதல் அறிவு அல என அபாசு எனும் தந்தையர் மொழிய – சீறா:3595/3
அறிவு உறும் அபித்தாலிபு மகன்-தனக்கும் ஆரிது மகன் நவுபலுக்கும் – சீறா:3603/3
அதபு அறிவு என்பது இல்லா அகத்து அபீறாபிகு என்போன் – சீறா:3691/4
அலையினும் திகழ் அறிவு தங்கிய – சீறா:3971/1
தங்கிய அறிவு என தானை சூழ்தர – சீறா:4067/3
கண்டனள் பதறி வீழ்ந்தனள் ஆகம் கலங்கினள் சோர்ந்தனள் அறிவு
விண்டனள் உயிர்ப்பு வீங்கினள் பதைத்து விம்மினள் கதறினள் வெருவல் – சீறா:4119/1,2
அறிவு போய் மனம் அஞ்சினான் – சீறா:4151/4
அறிவு மீறிய வாய்மையீர் கேண்-மின் என்று அறைவான் – சீறா:4266/4
தானம் அருள் இறை நீதி அறிவு பொறை எள்துணையும் தாங்கிலாதார் – சீறா:4298/1
அதி உத்தி உளாய் என்று அறிவு உணர குறை சொன்னார் – சீறா:4331/4
அறிவிலா நெடுங்காழுத்தற்கு அறிவு அளித்து அதனை காத்தீர் – சீறா:4739/1

மேல்


அறிவு-தனை (1)

தள்ள அரிய மனத்து அறிவு-தனை அகற்றி மெய் மயக்கம் தந்து நட்பாய் – சீறா:4679/1

மேல்


அறிவுக்கு (2)

யாசிறு மனைவி நல் அறிவுக்கு இல்லிடம் – சீறா:1470/1
கொம்பு அன்னவர் நலன் ஈது என அறிவுக்கு ஒரு குவ்வின் – சீறா:4353/1

மேல்


அறிவுடன் (3)

ஆயும் நல் நினைவு ஈமான் நல் அறிவுடன் நிரப்பல் செய்தார் – சீறா:418/4
இழிந்து அறிவுடன் தொழுது அ இடம் விட்டு எழுந்தார் – சீறா:2676/4
அறிவுடன் நபி அரசாளும் நாளினில் – சீறா:4177/4

மேல்


அறிவுடையீர் (1)

பகுத்து அறிவுடையீர் உங்கள்-தம் மனத்தில் படும் மொழி அலது வேறு அலவே – சீறா:2508/4

மேல்


அறிவும் (19)

தருமமும் பொறையும் அறிவும் மற்று அறிந்து உன்-தன்னையும் என்னையும் அறிய – சீறா:3/3
அரு மறை நெறியும் வணக்கமும் கொடையும் அன்பும் ஆதரவும் நல் அறிவும்
தருமமும் பொறையும் இரக்கமும் குணமும் தயவும் சீர் ஒழுக்கமும் உடையோர் – சீறா:48/1,2
பல கலை அறிவும் கொடுப்ப போல் எழு நாள் பால் முலை கொடுத்தனர் அன்றே – சீறா:281/4
வணக்கமும் அறிவும் சேர்ந்த மனத்து உறும் பொறையும் நல்லோர் – சீறா:614/1
அந்தரங்கத்தில் சொன்னான் ஆண்மையும் அறிவும் மிக்கான் – சீறா:1064/4
திரு கிளர் புவியில் விண்ணோர் தெளிதரும் அறிவும் முன் நூல் – சீறா:1266/2
இருக்கினில் அறிவும் தோன்றி இடன் அற பெருகி நல்லோர் – சீறா:1266/3
ஆய்ந்த வேதமும் மார்க்கமும் வணக்கமும் அறிவும்
தேய்ந்தது இன்று என அபூஜகில் குலுங்கிட சிரித்தான் – சீறா:1867/3,4
நிலைநிறுத்திவிட்டனம் அறிவும் தரணியில் பெருமையும் இழந்தேம் – சீறா:2506/2
வடிவமும் ஒழுங்கும் நீதி வணக்கமும் அறிவும் பூத்த – சீறா:3053/1
மனமும் உள் அறிவும் உட்க வயிரமும் மறனும் பூண – சீறா:3395/3
பொறையுடன் அறிவும் பின்னி புரண்டுகொண்டு இருந்த நெஞ்சார் – சீறா:3842/2
அறிவும் பொறை அருளும் தரு மறையும் திரு அறமும் – சீறா:4352/1
அறிவும் மானமும் தயங்கிய முகம்மதை அடைந்தார் – சீறா:4414/4
வீரமும் தவமும் வாய்த்த மெய்மையும் அறிவும் நீதி – சீறா:4630/1
தருமமும் அறிவும் நீதி தவமும் பெற்று உலகில் எய்தா – சீறா:4696/1
தருமமும் அறிவும் ஒழுக்கமும் பொறையும் தயவும் ஓர் வடிவு என எடுத்தே – சீறா:4760/1
செம்மையும் அறிவும் மிக்க ஆயிசா என்னும் செல்வி – சீறா:4784/2
பழமையும் அறிவும் வேத பான்மையும் நீதி சேரும் – சீறா:4849/3

மேல்


அறிவுள் (1)

அறம் தாங்கு அகத்தார் ஹம்சா சொல் அறிவுள் இருத்தி மணி கதவம் – சீறா:1590/1

மேல்


அறிவுளோர் (1)

பகர் அரு நபியாய் வேதமும் உடைத்தாய் வருவர் என்று அறிவுளோர் பகர்ந்த – சீறா:992/3

மேல்


அறிவுற்ற (1)

மன்னவர்_மன்னர் கண்ணினிடத்தும் அறிவுற்ற
பொன் நிறம் முற்றும் தாமரையுள் புக்கியது என்ன – சீறா:3922/3,4

மேல்


அறிவுற (3)

அறிவுற முலைகொடுத்து ஆக்கம் செய்வதற்கு – சீறா:324/3
தொடுத்தவர்க்கு அறிவுற சொல்லுகின்றதால் – சீறா:2979/4
அறிவுற வானோர்_கோமான் உரைத்தனர் அதனை கேட்டு – சீறா:3231/2

மேல்


அறிவுறா (1)

அறிவுறா வினை மேற்போட்டு நம் இனத்தாரவர் சிலர்-தமை அகப்படுத்தி – சீறா:2505/2

மேல்


அறிவுறாது (1)

அயலவர் அறிவுறாது அடங்கி நல் நெறி – சீறா:1313/2

மேல்


அறிவுறும் (1)

அறிவுறும் ஹம்சா தீனில் ஆயினர் என்னும் மாற்றம் – சீறா:1502/1

மேல்


அறிவுறுமோ (1)

கணக்கு அறிவுறுமோ என்ன காபிர்கள் கடுத்து நின்றார் – சீறா:1349/4

மேல்


அறிவே (2)

கண்ணினின் மணியே எந்தம் கருத்து உறும் அறிவே காமர் – சீறா:430/1
தீது அற எனது கருத்து உறும் அறிவே தீன் நிலை நிறுத்தும் நாயகமே – சீறா:1930/3

மேல்


அறிவேன் (1)

கிட்டிடில் உரு கண்டு எளிதினில் அறிவேன் என கிளத்தினன் பெரும் கிளையோன் – சீறா:2320/4

மேல்


அறிவை (1)

வீழ்த்தனள் அறிவை நாண விருப்பினால் மெல்லமெல்ல – சீறா:3197/2

மேல்


அறிவையும் (1)

உன்னி உன்னி நெஞ்சகத்து எழும் அறிவையும் ஓட்டி – சீறா:4018/3

மேல்


அறிவொடு (1)

ஆதரம் பெருக களபம் மெய் வீச அறிவொடு தருமமும் அகற்றும் – சீறா:4091/3

மேல்


அறிவொடும் (2)

ஒப்ப அரும் மறை நூல் உரைத்தவை கேட்டும் உளத்து அறிவொடும் இருந்தனனால் – சீறா:2896/4
சினத்தொடும் படித்த அறிவொடும் உரைத்த செய்கை கேட்டு உவமை இல் அரசர் – சீறா:4477/1

மேல்


அறிவோம் (7)

பாரினில் எவர்க்கும் தோன்றா புதுமை பார்த்து அறிவோம் அல்லால் – சீறா:2097/2
நன்று கண்டு அறிவோம் இனி நாம் என்பார் – சீறா:2339/4
பாங்கொடும் அறிவோம் என்றே இதயத்துள் படுத்தி கொல்லும் – சீறா:2374/2
என் இது என்று அறிவோம் என்ன எடுப்ப முத்திரைகள்-தம்மால் – சீறா:2785/3
இறந்தனன் உயிர்பெற்றான் என்று இரண்டில் ஒன்று அறிவோம் என்ன – சீறா:3716/2
ஆதலால் உனது வீரம் அனைத்தையும் அறிவோம் என்ன – சீறா:3943/1
நன்று தீது என கேட்டு அறிவோம் என நயந்தே – சீறா:4845/4

மேல்


அறிவோர் (1)

தேற்று நல் அறிவோர் கூறும் திறத்தினும் பொறுத்ததல்லால் – சீறா:2391/3

மேல்


அறிவோர்க்கு (1)

பகும் மனத்து அறிவோர்க்கு உரைத்தும் அங்கு அவர்கள் தெரிந்து நூல் படிப்படி கேட்டும் – சீறா:2904/2

மேல்


அறிவோன் (2)

மனமூடு உறை அறிவால் முகம்மது வார் வழி அறிவோன்
குனி வார் சிலை நசுறானிகள் குருவாகிய ஊசா – சீறா:982/2,3
மடலார் அரி குவைலிது எனும் அறிவோன் மறைமொழியை – சீறா:987/2

மேல்


அறு (55)

சுந்தர பொறி அம் சிறை அறு கால் ஏழிசை அளி தொகுதியில் கூடி – சீறா:44/1
வனச மென் முகையில் பொறி வரி அறு கால் வண்டு மொய்த்திருப்பது போலும் – சீறா:51/4
எண் திசை இடத்தும் எழு கடல் புறத்தும் அறு வகை தானை கொண்டு எதிர்ந்து – சீறா:160/3
புறம் தயங்கும் அம் சிறை அறு பத பொறி சுரும்பு – சீறா:759/1
கோது அறு கரிய மேக குடை நிழல் தொடர்ந்து வந்த – சீறா:796/2
தீது அறு முகம்மது என்ன தெளிந்தனன் செவ்வியோனே – சீறா:796/4
கோது அறு கனிகள் துய்ப்பார் கொழும் தழை விலங்குக்கு ஈய்வார் – சீறா:805/2
மாசு அறு வாயில்-தோறும் வயங்கிய கதலி நெற்றி – சீறா:933/1
செயிர் அறு முகம்மது எனும் சஞ்சீவியால் – சீறா:1032/3
செயிர் அறு கனவும் இங்கு செப்பிய மொழியும் ஓலை – சீறா:1050/1
மறு அறு பேரிகை முரசு மத்தளி – சீறா:1138/3
வசை அறு காளையர் மருங்கு சுற்றிட – சீறா:1144/2
வழு அறு பவனியின் வருகின்றார் என – சீறா:1147/2
கோது அறு கருணை வள்ளல் குவவு தோள் வனப்பை கண்ணால் – சீறா:1160/1
அருட்டம் உண்டு அறு கால் சுரும்பு இனம் அலம்பும் அலங்கலை இலங்குற அணிந்து – சீறா:1202/2
செயிர் அறு ஜிபுறயீல் தம் மெய் மயிர் சிலிர்ப்ப ஓங்கி – சீறா:1271/2
முருகு உண்டு அறு_கால் சஞ்சரிகம் முரலும் புய தார் உசைன் நயினார் – சீறா:1330/1
காசு அறு பொன்_நகர் காண போயினார் – சீறா:1470/4
கோது அறு தீன் நிலை நிறுத்தும் கொற்றவர் – சீறா:1476/3
வழு அறு ஹம்சா கேட்டு மனத்தினுள் வேகம் மீறி – சீறா:1494/3
மரவினையவர்க்கும் சிற்ப மறு அறு தொழிலினோர்க்கும் – சீறா:1742/1
கோது அறு மக்கம் என்னும் கொழும் பதி தலைவமாரும் – சீறா:1748/2
கோது அறு மற கொடுவரி குழுவின் நாப்பண் – சீறா:1764/3
ஏதம் அறு மா நகர வீதியிடை புக்கி – சீறா:1777/2
செயிர் அறு மகவை தவறவிட்டு அலைந்து திரிந்திடும் மடந்தையர் சிலரே – சீறா:1908/2
அறு மனத்தினன் அபூஜகில் கொடுத்தவை அனைத்தும் – சீறா:2030/1
செயிர் அறு மறையின் தீம் சொல் செழும் மழை பொழிந்து தீனின் – சீறா:2052/3
சுவை அறு மொழியான் என்னை சுமந்து இவண் இறக்கிவைத்தான் – சீறா:2078/4
கோது அறு குறிப்பு எவை கூறுவீர் என்றான் – சீறா:2128/4
வசை அறு நல் மணி கலன்களொடு பல தூசு அணிந்து மலர் வனைந்திட்டானால் – சீறா:2186/4
தீது அறு மா மறை செவ்வியோர்களில் – சீறா:2449/2
மறு அறு மடங்கல் ஏற்று இனம் கிடந்த மலை முழைஞ்சினை கொறி திரள்கள் – சீறா:2532/3
இருள் அறு மனத்தராய் எதிர்ந்து செல் நெறி – சீறா:2720/3
கவர் அறு புந்தி முஹாஜிரீன்களும் – சீறா:2766/1
அங்கராகமும் வரி அளி மலரிடை அறு_கால் – சீறா:3135/1
சுனிதமாகி நல் பாகொடும் அறு சுவை தூங்க – சீறா:3140/3
இகல் அறு மனத்தவர் ஈந்த போசனம் – சீறா:3240/1
இகல் அறு மனத்தவர் இருத்தி முத்திரை – சீறா:3317/3
செயல் அறு மருவலாரும் தீனவர் படையும் தாக்கி – சீறா:3343/1
மறு அறு மறை நம் நபி-தமக்கு உரிய மன்னவர் பிடித்தனர் மாதோ – சீறா:3562/4
மாசு அறு கணை ஒன்று எய்தான் மை முகில் இடியேறு என்ன – சீறா:3945/4
இருள் அறு மதி கவிகை எங்கணும் இலங்க – சீறா:4125/3
குறைவு இல் வாய்மையும் வணக்கமும் கோது அறு குணமும் – சீறா:4279/1
சுவை அறு மொழியான் நாளும் பகையினை தொடங்கி நின்றோன் – சீறா:4358/3
கதி கொள் பேரினர் ஆசு அறு கல்வியாம் – சீறா:4517/2
பழுது அறு செங்கமல மலர் அடி பணிந்து முகம் நோக்கி பகையின் மேவி – சீறா:4539/2
சொல்லினை யாவரும் உணர்ந்து தோம் அறு
மல்லல் அம் தளத்தொடும் மடிமை கூர்தர – சீறா:4571/1,2
கொன்று தீர்குவர் என்றனர் கோது அறு மனத்தார் – சீறா:4639/4
துனி அறு மொழி எம்-பால் சொல்ல வேண்டுமே – சீறா:4645/4
தீது அறு திசையில் தோன்றி செழும் கிரி தவழ்ந்து விண்ணின் – சீறா:4752/2
கேடு அறு மழைதான் உலகு எலாம் பெய்து கெடுத்திட வந்தது என்று உரைப்பார் – சீறா:4756/4
இகல் அறு மொழிகள் கூறி துஆ இரந்து இரங்கி நின்றாள் – சீறா:4790/4
தா அறு மொழிகள் சொல்ல தகுவன உரைத்து மீள்வேன் – சீறா:4850/2
இரக்கம் அறு லோபியரிடத்தில் உறுவார் போல் – சீறா:4895/2
கோறல் செய்திடு-மின் என்றனர் அறு_கால் குளித்திடும் மிதித்தலில் பிதிர்ந்து – சீறா:5024/3

மேல்


அறு_கால் (3)

முருகு உண்டு அறு_கால் சஞ்சரிகம் முரலும் புய தார் உசைன் நயினார் – சீறா:1330/1
அங்கராகமும் வரி அளி மலரிடை அறு_கால்
தங்கி வீழ்தரு துகளும் குங்கும செழும் தாதும் – சீறா:3135/1,2
கோறல் செய்திடு-மின் என்றனர் அறு_கால் குளித்திடும் மிதித்தலில் பிதிர்ந்து – சீறா:5024/3

மேல்


அறுகு (1)

உந்து தோல் எருத்தினில் உகளும் வெள் அறுகு
இந்து உழை வர கரும் இரலை என்று தாவு – சீறா:4944/2,3

மேல்


அறுசிலே (1)

மீறிய அறுசிலே தான் மிகும் ஒலியாக நின்று – சீறா:4695/2

மேல்


அறுசுகுறுசு (1)

சொல் வசனத்து உவமை இல்லான் அறுசுகுறுசு அசைந்தது இன்று தூய்மை பெற்ற – சீறா:4674/3

மேல்


அறுசுவை (2)

அடிசிலும் அறுசுவை பொரிக்கறிகளும் அமுதொடு செழும் தேனும் – சீறா:657/2
அறுசுவை கறியுடன் அன்னம் ஈந்து மேல் – சீறா:3239/2

மேல்


அறுஷொடு (1)

கடலினை மலையை கதிர் மதி உடுவை ககனம் மற்று அறுஷொடு குறுசை – சீறா:4/1

மேல்


அறுசொடு (1)

வில் கெழும் அறுசொடு குறுசு அந்தரம் விளங்க – சீறா:184/1

மேல்


அறுத்த (1)

வரை பல இறப்ப உளி குடைந்து அறுத்த வட்ட வாய் உரல் தலை கேழல் – சீறா:4921/3

மேல்


அறுத்தலும் (1)

அரம் கிடந்து உணும் வாளின் அறுத்தலும்
மரம் கிடந்து என வீழ்ந்தனர் மள்ளரால் – சீறா:4492/3,4

மேல்


அறுத்தறுத்து (1)

அறுத்தறுத்து உதிர சேறு உண்டு அனல் குடியிருந்த வெள் வேல் – சீறா:4181/2

மேல்


அறுத்தனர் (1)

பெய்துநின்றனர் குற்றினர் அறுத்தனர் பேசி – சீறா:3890/2

மேல்


அறுத்தார் (1)

அடி அடித்தனர் வெட்டினர் எறிந்தனர் அறுத்தார்
கடிது கொண்டன பிளந்தில தகர்ந்தில கருங்கல் – சீறா:4405/3,4

மேல்


அறுத்தாள் (1)

அறுத்தாள் குலத்து இனத்தார் எனும் அக பாசமும் யாவும் – சீறா:4351/3

மேல்


அறுத்திட (2)

மடி அறுத்திட துணிந்தனன் முகம்மது என்பவனே – சீறா:2033/4
அடங்கலார் எனும் குபிர் அறுத்திட அவதரித்த – சீறா:2637/3

மேல்


அறுத்திருப்ப (1)

அகத்தின் வாயலில் பசு அறுத்திருப்ப கண்டதனால் – சீறா:3813/1

மேல்


அறுத்து (34)

கன்னல் அம் கழனி புகுந்து அறுத்து அடைந்த களமர்கள் ஒலி குரல் செருக்கும் – சீறா:61/2
மறு அறுத்து இருந்த நிறைந்த பூரண மா மதி குலம் திரண்டு வந்ததுவோ – சீறா:238/1
குறைபடும் காலம் இருள் எனும் குபிரின் குலம் அறுத்து அற நெறி விளக்க – சீறா:256/3
பாரினில் பரந்த குபிர் குலம் அறுத்து படர்தரு தீன் பயிர் விளக்க – சீறா:379/1
இருள் அறுத்து உண்மையாய் உள் இருத்தினன் பெருத்த நீரான் – சீறா:622/4
கட்செவி பகை அறுத்து அரிய கானகத்து – சீறா:723/1
அடைபடும் இருள் குலம் அறுத்து போக்கியே – சீறா:732/3
பாதகம் பல தவிர்த்து முன் பவங்களை அறுத்து
தீது இலாத நல் பதவியும் படைத்தனன் சிறியேன் – சீறா:780/3,4
பக்க முன் மதங்கள் என்னும் பகை அறுத்து அரிய காட்சி – சீறா:825/3
செருக்கு அறுத்து அவர் உடல் சிதைத்து திக்கு எலாம் – சீறா:912/3
அறுத்து தீ வினை பயிர் விளைத்திட நினைத்தவரே – சீறா:959/4
பூட்டு அறுத்து உரைக்க வேண்டும் என புகழ்ந்து இருக்கும் காலை – சீறா:1558/3
அரிய தீன் எனும் செழும் கதிர் குபிர் இருள் அறுத்து
பெருகும் என்பதும் கேட்டனர் அறிவினில் பெரியோர் – சீறா:1880/3,4
கடு விடம் அனைய இருள் குலம் அறுத்து ககன் முகட்டு ஒளி சுதை தீற்றி – சீறா:1916/2
வடத்தினுள் அடங்காது இணைத்த கச்சு அறுத்து மத கரி கோட்டினும் கதித்து – சீறா:1966/3
பிணக்கு அறுத்து அபித்தாலிபு கொடுத்தனுப்பினரால் – சீறா:2039/4
அல் எனும் குபிர் கசடு அறுத்து தீன் நெறி – சீறா:2722/1
இடர் அறுத்து அடைந்த முஹாஜிரீன்களும் – சீறா:2723/1
வார் அறுத்து எழுந்து வீங்கும் வன முலை பூணும் சாந்தும் – சீறா:3195/1
அள்ளு இலை கதிர் வேலினை வாளினால் அறுத்து
வள்ளல் தாக்கலும் தாக்கினன் செழும் கதிர் வாளால் – சீறா:3541/1,2
அசையுறும் சிரசை அறுத்து வேறாக்கி அவனுடன் எழுவர்கள்-தமையும் – சீறா:3586/3
இதமுற கவிழ்ந்து இருட்டு அறுத்து நோக்கினான் – சீறா:3636/4
உருக்கு அறுத்து இலங்கும் வேலோர் உறையிடம் அனைத்தும் நோக்கி – சீறா:3698/3
கொறி இரண்டு அறுத்து உடன் அக்கீகாவினை கொடுத்து – சீறா:3745/1
கேடு இல் முன்றிலில் பசு அறுத்து இவண் கிடப்பவும் போராடல் – சீறா:3812/1
வெம் சரம்-அதனை தன் கை வெம் சரத்து அறுத்து மற்றும் – சீறா:3946/1
அபுதுல்லாவொடு பதின்மர்-தம் தலைகளும் அறுத்து
குவலயத்திடை வீழ்த்தினன் குருதி நீர் கொழிப்ப – சீறா:3982/3,4
குறைவு இலாது உற அறுத்து இரும் கொழும் தசை குறைத்து – சீறா:4414/2
நினையும் முன் அறுத்து அடு முளை நிலத்தினில் பிடுங்கி – சீறா:4584/3
பெரு வலி கயிற்றால் காலில் பிணித்ததை அறுத்து சீறி – சீறா:4717/3
துடர் அறுத்து உலகம் எல்லாம் துலங்கிய தீனர் வேதம் – சீறா:4732/2
அறம்-அதோ கிளையுள்ளோரை அறுத்து வேர் களைவது அன்றி – சீறா:4852/3
தேயத்தோர் புகழ ஒட்டை அறுத்து நல் குறுபான் செய்தே – சீறா:4886/4
ஊற்றம் மிக்கு உளது ஓர் ஒட்டகை-அதனை உவப்பொடு பிலால் இனிது அறுத்து
தோற்றிய ஈரல் திணி பிடர் தசைகள் சுட்டு இனிது அளித்தனர் புகழின் – சீறா:4990/2,3

மேல்


அறுத்தும் (1)

மேலுற வகிர்ந்தும் கருவியால் அறுத்தும் விரிந்த செம் நெருப்பிடை கொடுத்தும் – சீறா:2310/3

மேல்


அறுதி (9)

அறுதி இல் எனில் அதுவும் நன்று என அபித்தாலிபும் உரைத்தாரே – சீறா:653/4
உட்பட வளர்த்த மெய்யான் உறு மொழி அறுதி இல்லான் – சீறா:1040/2
அறுதி நல் மனத்தோடும் அளித்தனம் – சீறா:1392/2
திகழும் கதிர் வாள்-தனை பறித்து சென்னி களைவது அறுதி இதற்கு – சீறா:1589/2
இலங்கு அமரர் இறை மொழி கேட்டு இவர்க்கு உரைத்தது அறுதி என இதயத்து ஓர்ந்து – சீறா:1657/2
அறுதி ஈது என அரசுடன் அபுஜகில்-தனையும் – சீறா:1842/3
அலைவு இலாது எதிர்ந்து அறுதி சொற்றனர் உலகு அறிய – சீறா:1877/2
செவி குளிர்ந்த நல் மொழியொடும் அறுதி செய்க என்றார் – சீறா:2461/4
சதி விளைந்திடுவது அறுதி தன் வலியால் தணிப்பவர் இவண் இலை எவரும் – சீறா:2513/2

மேல்


அறுதியில் (1)

பெறும் மொழி அறுதியில் பேசினார் இவை – சீறா:2406/2

மேல்


அறுதியின் (2)

அறுதியின் விலைக்கு எடுத்தருள்க என்றனர் – சீறா:913/4
அறுதியின் மொழிந்து நின்றேன் ஆதி-தன் தூதின் மிக்கோய் – சீறா:2826/4

மேல்


அறுந்த (1)

அரி என மகிழ்ந்து நோக்கலும் கால் கட்டு அற்றிட துன்பமும் அறுந்த – சீறா:2325/4

மேல்


அறுந்தன (12)

மேல் அறுந்தன வளை முகம் அறுந்தன மிதி கால் – சீறா:3491/2
மேல் அறுந்தன வளை முகம் அறுந்தன மிதி கால் – சீறா:3491/2
நால் அறுந்தன காயத்தின் குருதியில் நனைந்து – சீறா:3491/3
நீளும் வேல் அறுந்தன கதை அறுந்தன நிருபர் – சீறா:3511/1
நீளும் வேல் அறுந்தன கதை அறுந்தன நிருபர் – சீறா:3511/1
தோள் அறுந்தன சோடு அறுந்தன துரகதத்தின் – சீறா:3511/2
தோள் அறுந்தன சோடு அறுந்தன துரகதத்தின் – சீறா:3511/2
தாள் அறுந்தன கேடகம் அறுந்தன தலைவர் – சீறா:3511/3
தாள் அறுந்தன கேடகம் அறுந்தன தலைவர் – சீறா:3511/3
வாள் அறுந்தன குடை கொடி அறுந்தன மாதோ – சீறா:3511/4
வாள் அறுந்தன குடை கொடி அறுந்தன மாதோ – சீறா:3511/4
அயிலும் கட்கமும் அறுந்தன என மனம் அழுங்கி – சீறா:3534/1

மேல்


அறுந்தனவால் (1)

அடல் பரி குசையொடும் அவன் கரம் அறுந்தனவால் – சீறா:3523/4

மேல்


அறுந்தும் (12)

கரம் அறுந்தும் அகடு அறுந்தும் முதுகு அறுந்தும் களம் அறுந்தும் கருத்தினோடும் – சீறா:4315/1
கரம் அறுந்தும் அகடு அறுந்தும் முதுகு அறுந்தும் களம் அறுந்தும் கருத்தினோடும் – சீறா:4315/1
கரம் அறுந்தும் அகடு அறுந்தும் முதுகு அறுந்தும் களம் அறுந்தும் கருத்தினோடும் – சீறா:4315/1
கரம் அறுந்தும் அகடு அறுந்தும் முதுகு அறுந்தும் களம் அறுந்தும் கருத்தினோடும் – சீறா:4315/1
உரம் அறுந்தும் பதம் அறுந்தும் புயம் அறுந்தும் மருங்கு அறுந்தும் ஒளிரும் மோலி – சீறா:4315/2
உரம் அறுந்தும் பதம் அறுந்தும் புயம் அறுந்தும் மருங்கு அறுந்தும் ஒளிரும் மோலி – சீறா:4315/2
உரம் அறுந்தும் பதம் அறுந்தும் புயம் அறுந்தும் மருங்கு அறுந்தும் ஒளிரும் மோலி – சீறா:4315/2
உரம் அறுந்தும் பதம் அறுந்தும் புயம் அறுந்தும் மருங்கு அறுந்தும் ஒளிரும் மோலி – சீறா:4315/2
சிரம் அறுந்தும் முகம் அறுந்தும் பிடர் அறுந்தும் துடை அறுந்தும் சிதைந்து நீண்ட – சீறா:4315/3
சிரம் அறுந்தும் முகம் அறுந்தும் பிடர் அறுந்தும் துடை அறுந்தும் சிதைந்து நீண்ட – சீறா:4315/3
சிரம் அறுந்தும் முகம் அறுந்தும் பிடர் அறுந்தும் துடை அறுந்தும் சிதைந்து நீண்ட – சீறா:4315/3
சிரம் அறுந்தும் முகம் அறுந்தும் பிடர் அறுந்தும் துடை அறுந்தும் சிதைந்து நீண்ட – சீறா:4315/3

மேல்


அறுந்துவிடு (1)

அடிபடும் கொடிய மாருத விசையின் ஆயிடை புரி முறுக்கு அறுந்துவிடு
நெடும் கயறும் படமும் ஒத்து எழுந்து விளங்குதல் பலவும் கண்டனரால் – சீறா:3573/3,4

மேல்


அறுநூறாண்டு (1)

சீர் பெற அறுநூறாண்டு செல்லும் என்று இசைத்தார் அன்றே – சீறா:827/4

மேல்


அறுப்பவர் (1)

கவர் அற பிணித்த காவலன் அலது கட்டு அறுப்பவர் எவர் என்ன – சீறா:2314/3

மேல்


அறுபஃது (1)

பண்டை நாள் இனிய ஈந்தின் பழம் அறுபஃது கோட்டை – சீறா:4286/2

மேல்


அறுபகுசதுமன்-தம்மிடத்து (1)

சாமு-தன் மதலை அறுபகுசதுமன்-தம்மிடத்து அவதரித்து இருந்து – சீறா:144/1

மேல்


அறுபகுசதுமா (1)

மா மத களிற்றர் அறுபகுசதுமா மதலை சாலகு-வயின் அடைந்த – சீறா:144/4

மேல்


அறுபத்தெண்மர்கள்-தமையும் (1)

மற்றவர் அறுபத்தெண்மர்கள்-தமையும் மாசு இல் அஸ்ஹாபிகள் என்னும் – சீறா:3602/3

மேல்


அறுபதின் (1)

வருடம் ஈரைம்பான் அறுபதின் மேலும் இருந்து மா மறைகளை தெளிந்த – சீறா:1935/1

மேல்


அறுபது (2)

அறுபது பேரும் பொசித்தனம் இன்னும் அளவினில் குறைந்தில புதுமை – சீறா:2861/2
அடகு கூழ் ஐயம் ஏற்போர் அறுபது பெயரை கூவி – சீறா:4794/4

மேல்


அறுபதும் (1)

அறுபதும் இருந்தோய் நும்-தம் அறிவினால் அறியாது இல்லை – சீறா:1755/2

மேல்


அறும் (46)

கோது அறும் துணைவரும் வழித்துணையுடன் கூடி – சீறா:447/2
பவம் அறும் கதி உண்டாகும் படைப்புணும் வானோர் எல்லாம் – சீறா:826/3
இருள் அறும் கதிர் மேனிலையொடும் இடிந்ததுவே – சீறா:1230/4
வசை அறும் குறைஷி குலத்துறும் குரிசில் மனத்தினில் அதிசயம் பெறுவார் – சீறா:1244/4
இடர் அறும் கதி இசுலாமில் ஆயினார் – சீறா:1312/4
கோது அறும் துகில் பொதிந்து அரு மணி பல குயிற்றி – சீறா:1360/1
மறு அறும் குல மைந்தன் இ மைந்தனை – சீறா:1392/1
பற்று அறும் இரக்கம் இலாத பாவியான் – சீறா:1484/4
மக்கமே இகல் அறும் தலம் வலிமையும் அஃதே – சீறா:1508/2
புகர் அறும் புகழோய் உரை என புகன்றனரே – சீறா:1543/4
செயிர் அறும் தீன் நிலைக்கு உரிய செவ்விய – சீறா:1599/1
மந்திரத்தொடு வழு அறும் உரை வழங்கிடும் என்று – சீறா:1670/3
வசை அறும் புகழ் அபுல் காசிம் மன்னனுக்கு – சீறா:1828/2
ஈனர் வன் கொலைக்கு அறும் கரம் பொருந்தி அங்கு இருந்தார் – சீறா:1876/4
பொருந்துறும் குறிப்பு ஒன்று அணுவினும் இலதாய் பொருவு அறும் புதுமையின் எதிரின் – சீறா:1951/1
மாசு அறும் இரு குலத்தவரின் வாணிகம் – சீறா:2143/2
பகை அறும் வெற்றியும் படரும் என்று அரோ – சீறா:2158/4
மறு அறும் அவுசு எனும் குலத்து மன்னவர் – சீறா:2166/1
காசு அறும் தட்டத்து இட்ட பழத்தினை கரத்தில் ஏந்தி – சீறா:2245/1
கோது அறும் கலிமா ஓதி குழுவொடும் ஈமான் கொண்டு – சீறா:2287/3
வான்_உலகு அடங்க தன்வசப்படுத்தி மறு அறும் பெயர்க்கு இடர் விளைத்து – சீறா:2303/1
பற்று அறும் உக்பா உத்துபா முதல பாதகன் அபுஜகுலுடனும் – சீறா:2531/3
கலா மதி கதிர் அறும் இருள் என முகம் கரிந்தார் – சீறா:2699/4
தீது அறும் பெரும் பேரின்ப செல்வமும் கண்டேன் என்றான் – சீறா:2847/4
இகல் அறும் அ நாட்டு அரசனுக்கு உவந்த இயல் மறை பெரியராய் இருந்தார் – சீறா:2904/4
தட்டு அறும் ஹறம் எனும் தலத்துள் ஆயதே – சீறா:2970/4
இருள் அறும் வெற்றி வெண் கொடியும் ஈந்தனர் – சீறா:3028/4
இகல் அறும் வேத வாய்மை முகம்மது அங்கு இசைத்தார் அன்றே – சீறா:3083/4
கோது அறும் குளிர்ச்சி எய்தி நடுங்கின கொடிகள் எல்லாம் – சீறா:3133/4
தொடர் அறும் கேண்மையின் மசுதிய் என்னும் அ – சீறா:3282/1
மறு அறும் வெண் கொடி உலவி வள்ளலார் – சீறா:3302/3
மறு அறும் ஒற்றர்-தம்மில் பசுபசா என்னும் வீரர் – சீறா:3354/3
இருள் அறும் ககுபத்துல்லா எனும் இடத்து எய்தினாரால் – சீறா:3401/4
தோம் அறும் ஒற்றர் வள்ளல் முகம்மதுக்கு அறிய சொன்னார் – சீறா:3421/4
இகல் அறும் தனி முதலவன் உதவி கோடு இவணில் – சீறா:3472/3
பசை அறும் பாழ்ங்கூவலினிடை படுத்தி விட்டனர் பலன் படையாமல் – சீறா:3586/4
கோது அறும் கொழுந்தும் குவலயம் படர்ந்தது இன்று என யாவர்க்கும் கூறி – சீறா:3589/2
காசு அறும் அப்துல்லா என்று ஓதிய களிறு காலில் – சீறா:3697/3
முடிவில் துன்பமும் முனை அறும் பேடி என்பதுவும் – சீறா:3769/3
புகர் அறும் பெரும் பாடியும் சிறுகுடி புறமும் – சீறா:3807/1
கோது அறும் அமுதத்தொடும் உணவு அருந்தி குற்றுடைவாளினை ஏந்தி – சீறா:4109/3
செயிர் அறும் புகழ் பேரனை மடி மிசை சேர்த்தி – சீறா:4161/2
சேகு அறும் தட வாளில் சிதைத்திடல் – சீறா:4241/3
இசை அறும் எகூதி காபிர்-தம்மொடும் ஈண்டினானால் – சீறா:4394/4
பவம் அறும் தொழுகையின் முறை வழி நெறி பயின்றே – சீறா:4917/3
திருக்கு அறும் பெயர் சல்மா என்னும் தீரன் யான் – சீறா:4952/3

மேல்


அறும்படி (3)

மறு அறும்படி குற்றேவல் வகுத்தவை நடத்த போதல் – சீறா:1740/3
இருள் அறும்படி வந்தனர் எனும் மொழி கேட்டு – சீறா:2914/2
தீது அறும்படி எழுந்தனர் கபீபு எனும் செம்மல் – சீறா:3836/4

மேல்


அறுவர் (2)

அரிய மகடூ அறுவர் உமறு அரசர் ஒருவர் அவனியினில் – சீறா:1597/3
பட்டனர் அறுவர் அ பறந்தலையின் மேல் – சீறா:4947/2

மேல்


அறுவர்கள் (1)

புகழொடும் அறுவர்கள் எழுந்து பொன்_நில – சீறா:2165/3

மேல்


அறுவரும் (1)

அறுவரும் நபி பதம் அடுத்து செவ்வியின் – சீறா:2166/2

மேல்


அறை (21)

ஆர்த்த பேர் ஓதை இன மணி கொழிக்கும் அறை திரை கடலினை பொருவும் – சீறா:60/4
விரி திரை கரம் கொண்டு அறை உவா பெருக்கும் வெரு கொள தெரு கிடந்து ஒலிக்கும் – சீறா:81/4
அறை கழல் சிலம்ப வருவ போல் வந்து அங்கு ஆமினா திரு மனை புகுந்தார் – சீறா:247/4
அறை மறை முழக்கொடும் எடுத்து அடக்கினார் – சீறா:520/4
மதி இலாது அறை இருளினும் இருண்ட புன் மனத்தார் – சீறா:574/4
கான் அறை பொழில் சூழ்தர சிறந்த மக்காவில் – சீறா:589/1
அறை புனல் பெருக்கெடுத்து அடர்ந்தது எங்குமே – சீறா:734/4
அறை திரை கடல் என அதிர்தல் மாறி இங்கு – சீறா:907/1
அறை திரை கடலில் அமுது என பிறந்த அரிவையர்க்கு அணி எனும் கதீஜா – சீறா:990/2
அறை திரை கடல் ஒலி அடங்க ஆர்த்தவே – சீறா:1138/4
அறை முரசு அதிர திமஸ்கு இறையவனும் எழுந்தனர் அரிய கஃபாவில் – சீறா:1946/4
அறிகிலா வண்ணம் புக்கி அறை திறந்து அரும் பொன் செப்பை – சீறா:2792/2
அறை திரை பரவை ஆடை அம் புவி முழுதும் காத்து – சீறா:3054/2
அறை சிலம்பு அலம்ப செம் சீறடி நிலம் தோயாதாலும் – சீறா:3176/2
அறை தவில் பேரிகை முரசும் ஆர்த்து எழ – சீறா:3280/1
அறை தவில் பம்பை தடாரி ஆர்த்து எழ – சீறா:3302/1
அறை கடல் அவனி காக்கும் அகுமதின் இடத்தை நண்ணி – சீறா:3349/1
அறை கடல் என அடுத்தனர்கள் ஈண்டு என – சீறா:3655/3
அறை கழல் சாமித் ஈன்ற அவுசினுக்கு அளித்தார் அன்றே – சீறா:4785/4
அறை கழல் வீரர் அங்கு அவர் பின் ஏகினார் – சீறா:4943/4
அறை கழல் அரசர் பணி பதாம்புயத்தில் அழுந்திட சிரசினை வைத்து – சீறா:5012/3

மேல்


அறை-தொறும் (1)

அறை-தொறும் திறந்து வன்ன பேத பட்டாடை கோடி – சீறா:3227/2

மேல்


அறைக (5)

அந்த நாயகனிடத்தினில் அறைக என அகன்றான் – சீறா:466/4
அரிவை ஆங்கு உற்ற செய்தி அறைக என அறைய மாரி – சீறா:1042/3
அறைக என்றலும் எழுந்தனன் கடி முரசறைவான் – சீறா:1097/4
முழுதும் இ நகர் அறிந்திட மண முரசு அறைக
எழுக என்றலும் எழுந்தனர் கடி முரசினரே – சீறா:3107/3,4
விரைவொடும் அறைக என்றார் அன்னது விளக்கினாரால் – சீறா:3400/4

மேல்


அறைகின்ற (1)

அற்றகுமா னிற்றகீம் என்ன அறைகின்ற வார்த்தை யாங்கள் – சீறா:4878/1

மேல்


அறைகினும் (1)

அறைகினும் அவர்க்கு அன்பு உற கூறுவேம் – சீறா:4825/4

மேல்


அறைகுவன் (2)

மலைவு உற தீனர்க்கு அளித்திடும் என்றான் ஏது என அறைகுவன் ஐயா – சீறா:4097/4
அற்புதர்-தம்மை நோக்கி அறைகுவன் இருவருக்கும் – சீறா:4875/2

மேல்


அறைகுவனால் (1)

அடைந்து சீர் அகுமதின் அடி தொழுது அறைகுவனால் – சீறா:754/4

மேல்


அறைகுவானால் (1)

அடியனேன் கூறும் மாற்றம் கேண்-மின் என்று அறைகுவானால் – சீறா:4189/4

மேல்


அறைதர (3)

அறைதர மனமும் பயந்திட ஒதுங்கி அஞ்சி நின்று அதிசயித்தனரே – சீறா:242/4
அரு மறைக்கு உரிய நல் வழியினர் என்று அறைதர தீன் நிலை அமைத்து – சீறா:2866/3
அறைதர விறல் சல்மா அழகு இது எற்கு என்றார் – சீறா:4995/4

மேல்


அறைதரு (2)

அறைதரு பல் வாச்சிய தொனி எழுந்த அவ மொழி வாய்மையும் எழுந்த – சீறா:4440/3
அறைதரு வசனம் கேட்டு அங்கு அகம் மகிழ்ந்து இருந்த பின்னர் – சீறா:4908/2

மேல்


அறைதரும் (3)

அறைதரும் முன்னவர் மாற்றம் பின்னவரும் தலைமேற்கொண்டு அன்புகூர்ந்தார் – சீறா:1077/4
அறைதரும் திரை முத்து இறைத்த பைம் சலதி அகட்டிடையிருந்து வெண் கலைகள் – சீறா:1914/2
அறைதரும் கனகத்தினை அளித்து முன் அளவாய் – சீறா:2948/3

மேல்


அறைதல் (2)

அதிவித புகழ் எடுத்து அறைதல் அன்னதே – சீறா:500/4
கை தொடி மகளிர் செல்வ கடி முரசு அறைதல் ஓதை – சீறா:922/3

மேல்


அறைதி (2)

அன்று அவன் கரத்தை தட்டி அகல நின்று அறைதி என்றார் – சீறா:4858/4
எழும் கவன வாம் பரி அளித்து குரு நபிக்கு அறைதி என்று ஓதி – சீறா:4928/3

மேல்


அறைந்த (5)

பரிந்து அறைந்த சுள்ளாணியின் புறம் என பரந்த – சீறா:65/4
அன்று வெறு ஒரு காட்டினில் புகுக என்று அறைந்த
மன்றல் துன்றிய முகம்மதின் மலர் அடி வணங்கி – சீறா:766/2,3
அடங்கலர்க்கு அரியாய் உதித்த நம் நயினார் அறைந்த சொல் மறுத்தவன் வல கை – சீறா:1447/1
அறைந்த வெண் திரை கடற்படு தலத்து இவை அறியாது – சீறா:1851/3
அறைந்த பேரொலியும் செவிகளில் தோன்றாது அற பயந்து அறிவு அழிந்தனரால் – சீறா:3556/4

மேல்


அறைந்தது (4)

அருகு இனிது உறைந்தவன் அறைந்தது தெளிந்தே – சீறா:1782/2
அடுத்து ஒரு கடிகை போதில் அடைவன் என்று அறைந்தது அன்றே – சீறா:2090/4
அங்கு எழுந்தருள வேண்டும் என்று இனிது அறைந்தது அன்றே – சீறா:2275/4
அண்டமும் வெடித்திட தொனி அடிக்கடி அறைந்தது
உண்டு மற்று உரு கண்டிலம் ஊழ் விதி-அதுவும் – சீறா:4608/2,3

மேல்


அறைந்ததேயன்றி (1)

ஆள் திறத்தினும் எடுத்தெடுத்து அறைந்ததேயன்றி
ஈட்டும் வஞ்சக முகம்மதின் மாயங்கள் எதிர்ந்து – சீறா:3773/2,3

மேல்


அறைந்தன் (1)

ஆரண கலிமா யானும் அறைந்தன் என்று உரைத்து போமால் – சீறா:2823/3

மேல்


அறைந்தனர் (1)

அந்தமில் இறைவன் தூதர் அறைந்தனர் உளம் கனிந்தே – சீறா:4909/4

மேல்


அறைந்தனரால் (1)

அன்னதே கருத்து என இருவரும் அறைந்தனரால் – சீறா:3429/4

மேல்


அறைந்தனன் (1)

அச்சம் இன்றி நீர் துணிந்தது என்று அறைந்தனன் அறிவால் – சீறா:578/4

மேல்


அறைந்தார் (11)

ஆதி நாயகன் வரிசை ஈசா நபி அறைந்தார் – சீறா:216/4
அகம்-தனை புறமிடும் செலும் போம் என அறைந்தார் – சீறா:444/4
அடித்தலம் புக உரைத்த சொல் என் என அறைந்தார் – சீறா:561/4
அறத்தினுட்படும் சொல்லினை குறித்து எடுத்து அறைந்தார் – சீறா:1288/4
ஆர் அமுதமான சில நல் மொழி அறைந்தார் – சீறா:1767/4
அரும் கணத்து இசுலாமினில் வழிப்படு என்று அறைந்தார் – சீறா:2929/4
அதிரும் பேரொலி இடி என கடி முரசு அறைந்தார் – சீறா:3115/4
அந்த நாயகன் நமக்கு அளித்தனன் என அறைந்தார்
இந்து வந்து எதிர் பகிர்தர பகர்தரும் இறசூல் – சீறா:3474/3,4
ஆனேன் தலைவிலை ஈந்து இனி நீ போக என அறைந்தார்
வான் ஊர் மதி அனையீர் மனம் மகிழ்ந்தே கயிறாக – சீறா:4345/2,3
ஆய மன்னரும் விருந்து உண்டு போக என்று அறைந்தார் – சீறா:4415/4
அல்லாவே அல்லாவே என்று இரங்கி புகழ்ந்து புகழ்ந்து அறைந்தார் மன்னோ – சீறா:4531/4

மேல்


அறைந்தாரே (1)

அடைந்த பேர்களின் முகம்மது முதல் என அபூபக்கர் அறைந்தாரே – சீறா:672/4

மேல்


அறைந்தான் (13)

அன்றியே தகுமோ பிறர் தமக்கு என அறைந்தான் – சீறா:295/4
ஆற்றினில் இழந்தாள் அருள்வாய் என அறைந்தான் – சீறா:463/4
ஆனதால் ஒரு தீங்கு இலை நபிக்கு என அறைந்தான்
ஞானம் ஊற்று இருந்து ஒழுகிட மொழிந்த செம் நாவால் – சீறா:577/3,4
அருகு இருத்தி நல் மொழி பல எடுத்தெடுத்து அறைந்தான்
விரியும் நூல் கடல் செவிமடுத்து உண்ட மெய் தவத்தோன் – சீறா:835/3,4
அடியாரினில் எளியேன் மிக உரியேன் என அறைந்தான் – சீறா:986/4
அரவம் மீக்கொள குணில் எடுத்து அணி முரசு அறைந்தான் – சீறா:1102/4
ஐயுறாது அடுத்து அவரொடும் வரவு எடுத்து அறைந்தான்
துய்ய நல் நினைவு அகற்றிய அபூஜகில் தூதன் – சீறா:1705/3,4
அழிந்து என் சொல் பழுது அற வரம் அருள்க என்று அறைந்தான் – சீறா:2000/4
அந்த வாய்மையை மனத்தினில் மறவல் என்று அறைந்தான் – சீறா:2197/4
மண்ணை அறைந்தான் முகம்மது என்போன் மாயம் விளைத்து புறம் போனான் – சீறா:2559/2
அன்று கண்டு அறி சமர் திறம் என எடுத்து அறைந்தான் – சீறா:3771/4
அன்னதே கருத்து அன்னதே அழகு என அறைந்தான் – சீறா:4280/4
அன்ன வாய்மையினோடு அறைந்தான் அரோ – சீறா:4767/4

மேல்


அறைந்திட்டார் (2)

ஆதி-தன் தூதுவர் அறைந்திட்டார் அரோ – சீறா:1614/4
ஆடி இங்கு அடைக என அறைந்திட்டார் அரோ – சீறா:3027/4

மேல்


அறைந்திட்டார்களால் (1)

அதனினும் புதுமை என்று அறைந்திட்டார்களால் – சீறா:2977/4

மேல்


அறைந்திட்டாரால் (2)

ஆதரத்தின் இவர் அவர் கை கொடுத்ததுவும் கொணர்ந்ததுவும் அறைந்திட்டாரால் – சீறா:3751/4
அத்திரியும் மள்ளரொடு மன்னவரும் எழுக என அறைந்திட்டாரால் – சீறா:4299/4

மேல்


அறைந்து (8)

அடங்கலும் அடைந்தது இன்று என்று அறைந்து பண்டிதன் அகன்றான் – சீறா:641/4
அடைந்த பேர் அனைவரும் வழிகேடர் என்று அறைந்து
கடந்த நூல் மறை பெரியவர் இரு செவி கசப்ப – சீறா:1367/2,3
குலவும் எப்படைப்பும் இவர்-தமக்கு ஈமான் கொண்டது சரதம் என்று அறைந்து
மலிதர நபிக்கு சலாம் எடுத்து ஏத்தி வளர்ந்தது வானகத்து இடத்தில் – சீறா:1925/3,4
அ நபி நல் மறை அறைந்து ஈமான் கொள – சீறா:2981/1
முரசு அறைந்து வள்ளுவர் தெருத்தலை-தொறும் மொழிந்த – சீறா:3116/1
அரும் திறல் படையொடும் இனிது எழுக என்று அறைந்து
தரும் தட புயல் இபுனு உம்மி மக்த்தூமை தவம் கொண்டு – சீறா:3835/2,3
மாறுகொண்டு பெரியோருக்கு இடர் விளைத்து மறை நான்கும் அறைந்து யாரும் – சீறா:4297/3
அரிய நாயனை புகழ்ந்து நல் பயித்துகள் அறைந்து
விரிவும் ஆழமும் பெற முறை எடுத்தனர் விரைவின் – சீறா:4403/3,4

மேல்


அறைந்தே (1)

சிந்தை களிகொண்டு அவர் செழும் கரம் அறைந்தே
அந்த நகரத்து வணிகர்க்கு இனிது அளித்தார் – சீறா:896/3,4

மேல்


அறைப்புறத்தினும் (1)

அறைப்புறத்தினும் ஆலயத்திடத்தினும் மணியால் – சீறா:1114/1

மேல்


அறைய (6)

அரிவை ஆங்கு உற்ற செய்தி அறைக என அறைய மாரி – சீறா:1042/3
அந்தமிலி-தன் தூதர் எடுத்து அறைய நெறி நேர் வழுவாமல் – சீறா:1336/3
அகம் மகிழ்ச்சி கொண்டு இவை அலால் வேறு என் என்று அறைய
இகல் மனத்தவர் முக மரைக்கு இரும் சசி எனலாய் – சீறா:1865/2,3
ஆதி-தன் தூதுவர் அறைய கேட்டலும் – சீறா:2134/1
அதிரும் தொனியால் இபுலீசும் அறைய கேட்டு நடுங்கி உடல் – சீறா:2560/1
ஆணினில் வலியன் என்று அறைய வேண்டுமோ – சீறா:3618/4

மேல்


அறையிடத்தில் (1)

இந்து கதிர் கொண்டு என இலங்கு அறையிடத்தில்
வந்த பல பண்டமும் மணி தொகையும் வைத்தார் – சீறா:887/3,4

மேல்


அறையில் (2)

அருளொடும் இருந்தேன் தாதை விடும் சிறை அறையில் அன்றே – சீறா:2837/4
சிந்தை கூர்ந்து அறையில் சிறைசெய்தனர் – சீறா:4661/4

மேல்


அறையின் (1)

அன்ன வில் பேழையுள் கண் அறையின் ஆடகத்தின் வாய்ந்த – சீறா:2785/1

மேல்


அறையினில் (1)

ஆடகம் கொணர்க என்றலும் வான் தொடும் அறையினில் சிலர் ஓடி – சீறா:659/1

மேல்


அறையும் (5)

விரிந்த வாய் திறந்து அறையும் என்று உரைத்தது விடையே – சீறா:1522/4
அறையும் வாசகம் படிறு என சிலர் எடுத்து அறைவார் – சீறா:1837/4
அறையும் வாய்மையின் வல கரம் கொடுத்து அவரவர்க்கே – சீறா:2468/3
அறையும் முல்லை அம் பறை கடல் அமலையை அவிப்ப – சீறா:2680/2
அறையும் சொற்றலை மேற்கொண்டு அரு நெறி – சீறா:4663/1

மேல்


அறைவ (1)

அறைவ கேட்டருள்க என்ன அடுத்து விண்ணப்பம் செய்தான் – சீறா:822/4

மேல்


அறைவது (1)

அறைவது ஒன்று உளது கேண்-மின் எனும் உரை அருளி சொல்வார் – சீறா:3085/4

மேல்


அறைவார் (3)

அறையும் வாசகம் படிறு என சிலர் எடுத்து அறைவார் – சீறா:1837/4
அகல்வதல்லது முடிவது இல் என சிலர் அறைவார் – சீறா:1843/4
அறிவர் ஆடவர் யாவரும் அறிக என்று அறைவார் – சீறா:3110/4

மேல்


அறைவான் (1)

அறிவு மீறிய வாய்மையீர் கேண்-மின் என்று அறைவான் – சீறா:4266/4

மேல்


அறைவித்திட்டார் (1)

தெருவினும் நகரம் முற்றும் செழும் முரசு அறைவித்திட்டார் – சீறா:1715/4

மேல்


அறைவீர் (1)

அஃது நும் தலைவர்க்கு அறைவீர் என – சீறா:4653/2

மேல்


அன்சாரிகள் (10)

சனம் பலர் எவரவர்-தமக்கு அன்சாரிகள்
எனும் பெயர் உலகு எலாம் இலங்க நின்றதே – சீறா:2410/3,4
தரும நல் நெறி உசைதுடன் அன்சாரிகள்
பெருகிய காபிரும் புறப்பட்டு எண்ணிலா – சீறா:2412/2,3
காதினில் கேட்டலும் களித்து அன்சாரிகள்
சீத ஒண் கவிகையின் திசையை நோக்கிய – சீறா:2719/2,3
அதிசயம் பிறப்ப முகம்மது-தமக்கு அன்சாரிகள் எனும் பெயர் ஆனார் – சீறா:2865/4
பெயர்களும் அன்சாரிகள் எனும் வரிசை பேறு உடை தலைவர் மன்னவரும் – சீறா:3169/2
தந்திராதி அன்சாரிகள் எனும் தகைமையரும் – சீறா:3431/2
ஆரண நெறி மறா அன்சாரிகள் பதின்மர் சூழ – சீறா:3694/1
மறம் கெழும் அன்சாரிகள் உவப்புற மகிழ்ந்தே – சீறா:4139/2
அரு மறை உணரும் தீன் அன்சாரிகள் எவரும் சூழ – சீறா:4631/1
தரை நெறி மறாத தீன் அன்சாரிகள் மக்கத்து ஏக – சீறா:4913/3

மேல்


அன்சாரிகள்-தமக்கும் (2)

மக்க மா நகர முஹாஜிரீன்களுக்கும் மதீனத்து அன்சாரிகள்-தமக்கும்
ஒக்கலின் பிரியாத அனந்தரத்தவரும் உவந்த சம்பந்தருமாக – சீறா:2874/1,2
செரு அடல் மலி அன்சாரிகள்-தமக்கும் செவ்விய முஹாஜிரீன்களுக்கும் – சீறா:3605/3

மேல்


அன்சாரிமார்கள் (1)

இடர் அற வரும் முஹாஜிரீன்கள் அன்சாரிமார்கள்
உடன் உறை முதியோர்க்கு உம்பர் உற்ற சோபனத்தை செம் தேன் – சீறா:3074/2,3

மேல்


அன்சாரிமார்களும் (3)

அடல் உறும் வேல் கை அன்சாரிமார்களும்
உடன் உவந்து ஒருவருக்கொருவர் அவ்வயின் – சீறா:2723/2,3
சதி பயில் புரவி அன்சாரிமார்களும்
முதிரும் தீன்தீன் எனும் முழக்கம் ஆர்த்து எழ – சீறா:2742/2,3
தரியலர் உயிர் உண் அன்சாரிமார்களும்
நர_பதி நபியுடன் இருக்கும் நாளினில் – சீறா:3008/3,4

மேல்


அன்சாரிமாரில் (1)

பெயரும் அன்சாரிமாரில் பேர்பெறும் தலைமை மிக்கோர் – சீறா:3364/2

மேல்


அன்சாரியர்க்கு (1)

வித்தகர் திரள் அன்சாரியர்க்கு உவந்த வேந்தர் வெண் புகழினில் திரண்ட – சீறா:4469/1

மேல்


அன்சாரியார் (1)

அடு திறல் அபூ அய்யூபு அன்சாரியார் அகம் – சீறா:2761/3

மேல்


அன்பர் (1)

அருள் கடம் பூண்டவர்க்கு அன்பர் ஆகிய – சீறா:4952/1

மேல்


அன்பராகிய (1)

அன்பராகிய குறைஷி காபிர் இடும் ஒப்பும் முறி வசனம் யாவும் – சீறா:2175/3

மேல்


அன்பராம் (1)

அன்பராம் முகம்மதுவுக்கு அரிய நபி பெயர் வானோர்க்கு அரசர் ஈந்த – சீறா:2175/1

மேல்


அன்பராய் (2)

அன்பராய் இருப்பர் என்று அறிவு சொற்றதே – சீறா:1790/4
உறு கலிமா எடுத்து ஓதி அன்பராய்
எறுழ் வலியொடும் இசுலாத்தில் ஆயினார் – சீறா:2166/3,4

மேல்


அன்பருக்கு (2)

அல்லல் இல் கபுகாபு என்னும் அன்பருக்கு உற்ற பேறை – சீறா:2849/3
அடுக்கும் அன்பருக்கு உதவி செய் நபி மனத்து அருள் போல் – சீறா:4834/3

மேல்


அன்பன் (1)

நிலை கெடும் கரவுக்கு அன்பன் நிந்தனைக்கு உற்ற தம்பி – சீறா:2259/2

மேல்


அன்பாக (9)

மறை தெரி இசுறா என்போன் முகம்மது-தமக்கு அன்பாக
முறை விருந்து அளிக்கும் முன்னம் முகிழ் நனி தருக்கள் எல்லாம் – சீறா:801/1,2
மின் ஒளி மழுக்கும் சோதி மெய் முகம்மதும் அன்பாக
தன் உயிர்த்தோழரோடும் தரகனும் மைசறாவும் – சீறா:936/2,3
தன் அகம் அடைந்து அன்பாக தனித்து வைத்து உள்ளத்து உற்ற – சீறா:1069/2
முருகு அலர் புயத்தார் வள்ளல் முகம்மது மகிழ்ந்து அன்பாக
இருள் உறு மனத்தனான வேடனை இனிது கூவி – சீறா:2114/2,3
அலகில் கதிர் சிறை ஜபுறயீல் அகுமது உறைந்த குவடு அடுத்து அன்பாக
இலகு கலிமா ஓதி மணி துகில் செம் கரத்து இருத்தி வேதம் ஈந்து – சீறா:2169/2,3
மதி பகிர் நபிக்கு அன்பாக மந்திர கலிமா ஓதி – சீறா:2254/1
இ தினத்தினில் அன்பாக எழில் நபி கமல பாத – சீறா:2265/1
சிந்தையில் மகிழ்ந்து அன்பாக ஜின்களால் விடுக்க வந்த – சீறா:2274/3
பக்கலில் இருந்து அன்பாக பரிவொடும் கலிமா ஓதி – சீறா:2351/2

மேல்


அன்பாகி (3)

கள் உணவும் வெறி மதுவும் கறாம் என ஆயத்து வர கண்டு அன்பாகி
விள்ள அரிய மறை பொருளை சகுபிகளுக்கு உரைத்து எவர்க்கும் விளக்கினாரே – சீறா:4679/3,4
கரும்பு அடைகிடக்கும் தீம் சொல் கதி மறை கபீபு அன்பாகி
அரும்பு அடைகிடக்கும் ஓடை அணி மதில் மக்க மீதில் – சீறா:4907/2,3
வினை புறம்கண்ட வேல் கை விறல் நபி மகிழ்ந்து அன்பாகி
கனை கழல் சல்மா என்னும் காளை-தன் வதனம் நோக்கி – சீறா:4918/1,2

மேல்


அன்பாய் (12)

விரும்பிய உவகை கூர காரண வேந்தர்க்கு அன்பாய்
பெரும் புவி மணத்தின் கோலம் பெற்றிலாது என்-கொல் என்றார் – சீறா:1061/3,4
பின் இரண்டு ஒன்றுக்கு அன்பாய் தருகுவன் பேதுறேல் என்று – சீறா:2096/3
அற்றையில் பொழுது இராவில் ரகசிய தொழுகை அன்பாய்
முற்றுற முடித்து வள்ளல் முதலவன்-தன்னை ஏத்தி – சீறா:2263/1,2
ஈறிலான் தூதர்க்கு அன்பாய் தூதுவிட்டு இருத்த அன்றே – சீறா:2272/4
உறை பசிக்கு உணவு என்று அன்பாய் ஓதினர் கேட்டு மீட்டு – சீறா:2290/3
உரம் தனி உருகி ஆதி உறுதி நாயகனுக்கு அன்பாய்
சிரம் தரை தீண்ட தீனோர் செய் முறை வணக்கம் செய்தோர் – சீறா:2359/1,2
அகடு உறை கருவிட்டு அன்பாய் அணி மணி சிறையால் போர்த்து – சீறா:2571/3
முற்றினும் சிறப்பித்து அன்பாய் முறைமுறை வானோர் யாரும் – சீறா:3224/2
அய்யனே அடியேன்-தன்னை கொண்ட ஆண்டவனுக்கு அன்பாய்
செய்யும் ஊழியங்கள் ஓவாது ஆண்டு நாற்பதும் செய்து எய்த்து – சீறா:4733/1,2
வளமையும் உற்று மேனாள் மகிழ்ந்து இனிது இருந்தோம் அன்பாய்
உளம் மகிழ் தனையர் தோன்றி உரிய வாலிபமும் மாறி – சீறா:4786/2,3
ஆகையால் எனது தோழர் அனைவரும் ஒருமித்து அன்பாய்
வாகை நான் பெறுக எற்கு வாய்மை தம்-மின்கள் என்று – சீறா:4906/1,2
தீனவர் எவர்க்கும் அன்பாய் கொடுத்தனம் செயம்-அது என்றே – சீறா:4910/4

மேல்


அன்பால் (2)

முறை வழி முகம்மது அன்பால் முன் இருந்து இரு கை ஆர – சீறா:1263/2
பெரிய உள் அன்பால் கொள்ள வேண்டும் என்று உரைத்து பின்னர் – சீறா:4705/3

மேல்


அன்பின் (1)

கவின் உறு மயிலே என்ன வாசித்து காண்பித்து அன்பின்
நவன் இவை என்ன போற்றி சில மொழி நவிலலுற்றார் – சீறா:3101/3,4

மேல்


அன்பினர் (1)

அதிக கேண்மையர் அன்பினர் ஆங்கு அவர் – சீறா:4517/4

மேல்


அன்பினர்க்கு (1)

அன்பினர்க்கு இரங்கா தறுகணன் கொடியன் அபூஜகில் ஒழியும் நாளளவும் – சீறா:1906/1

மேல்


அன்பினால் (2)

அன்பினால் அவிடத்தில் வைத்து – சீறா:4144/3
அன்பினால் உற படுத்தது கபுறு அடராமல் – சீறா:4172/1

மேல்


அன்பினில் (1)

அறிவினில் குணத்தினில் எவர்க்கும் அன்பினில்
பொறுமையில் நல் நெறி புகலில் செய்கையில் – சீறா:1823/1,2

மேல்


அன்பினுக்கு (1)

அன்பினுக்கு ஒரு வேலி அவம் எனும் – சீறா:4246/1

மேல்


அன்பு (21)

குரிசில் என்று உயர்ந்த வெற்றி குவைலிது அன்பு அரிதில் பெற்ற – சீறா:611/1
திரு உறை முகமும் அன்பு திகழ்தரும் அகமும் கண்ணும் – சீறா:635/2
அலங்கல் என புய துணைவர் அனைவரொடும் அபூத்தாலிபு அன்பு கூர – சீறா:1096/2
அறிவினில் தெளிந்த அபூபக்கர் அன்பு எனும் – சீறா:1314/1
அரு மறை நபி முகம்மது உள் அன்பு உற – சீறா:1991/1
தரியலர்க்கு அன்பு உறும் சார்பினான் மறை – சீறா:2126/1
அங்கு உறைந்து அவர் அகத்து அன்பு கூர்தர – சீறா:2154/1
எதிர் அடுத்த குசையினுக்கு அன்பு அருளினொடும் கரம் சாய்த்திட்டு இருக்கை ஈந்து – சீறா:2181/1
முரணொடும் அன்பு அற முறிக்க வேண்டுமால் – சீறா:2442/4
என்பவர் உறை தலத்தின் அன்பு உற – சீறா:2737/2
அறத்தின் உட்படு நகர் மாந்தர்க்கு அன்பு இலாது – சீறா:2985/1
அகில மன் அப்துல் முத்தலிபுக்கு அன்பு உறு – சீறா:3317/1
அழுதல் கண்டு அவர்க்கு அன்னவர் அன்பு மிக்கு ஆனார் – சீறா:4638/1
அன்பு எனும் வித்தில் தோன்றி அறம் எனும் சடைகள் விட்டு – சீறா:4690/1
தயவுடன் நபியும் அன்னோர்-தமை மகிழ்ந்து அன்பு கூர்ந்தார் – சீறா:4698/3
படர் கொழுகொம்பாய் தன்மம் பழுத்த நல் தருவாய் அன்பு
கடல் என கருணைசெய்யும் கபீபு இறசூலை பார்த்தே – சீறா:4732/3,4
கேட்டவர் அன்பு கூர்ந்து கிருபைசெய்து அதனை ஆள – சீறா:4737/1
அறைகினும் அவர்க்கு அன்பு உற கூறுவேம் – சீறா:4825/4
சித்தம் அன்பு உறவே நம்மை புரந்திட செப்பும் வார்த்தை – சீறா:4867/2
அன்பு உறு முதலில் கோட்டு என்று அகுமது வந்து கூற – சீறா:4877/2
ஆன்று இரு கரத்தினர் ஆமிறு அன்பு உற – சீறா:4983/1

மேல்


அன்புகூர்ந்தார் (1)

அறைதரும் முன்னவர் மாற்றம் பின்னவரும் தலைமேற்கொண்டு அன்புகூர்ந்தார் – சீறா:1077/4

மேல்


அன்புடன் (11)

அடுத்து வந்து இருந்து அன்புடன் அப்துல் முத்தலிபு – சீறா:212/3
அன்புடன் எழு நாள் அணி இழை சுமந்த ஆமினா முலையருந்திய பின் – சீறா:290/1
அறிவு அதபு அறம் முறை பயிற்றி அன்புடன்
நெறி வளர்தர வளர்த்திடுவம் நீ எமக்கு – சீறா:291/1,2
அஞ்சலித்து அன்புடன் அடுத்து நின்றனர் – சீறா:910/4
அன்னவர்க்கு அளித்த அதிசயம் சிறப்ப அன்புடன் இனிது எடுத்து அளித்தார் – சீறா:2859/4
நனி விருந்தினர்க்கு அன்புடன் எதிர் நடந்து அழைத்து – சீறா:3142/1
அரு மருந்து அனைய உயிர் என பொருந்தி அன்புடன் இனிது இருந்தனரால் – சீறா:3605/4
ஆதி-தன் ஆயத்து இறங்கின நபியும் அன்புடன் இனிது வந்தனரால் – சீறா:3611/4
மன்னும் இரு விழியால் அன்புடன் நோக்கி பார்க்க அவர் மவுத்தானாரால் – சீறா:4675/4
இதயம் அன்புடன் மகிழ்ந்து இனிது இவ்விடத்து இருப்ப – சீறா:4836/1
சிறியதந்தையர் எனும் செம்மல் அன்புடன்
நறை பய துருத்தி ஒன்றன்றி நானில – சீறா:4982/1,2

மேல்


அன்புடனே (1)

அடுத்து அளித்த சல்மான்-தனை நோக்கி அன்புடனே
தொடுத்த காரியம் முடித்து அரும் துன்பமும் துயரும் – சீறா:2949/1,2

மேல்


அன்பும் (4)

அரு மறை நெறியும் வணக்கமும் கொடையும் அன்பும் ஆதரவும் நல் அறிவும் – சீறா:48/1
வனை கழல் செரு வாள் வள்ளல் மனத்து உறும் காமத்து அன்பும்
பனி மலர் செருகும் கூந்தல் பாவை-தம் எழிலும் சூட்ட – சீறா:3067/1,2
கவினும் அன்பும் இரக்கமும் காணுற – சீறா:4240/1
அறனும் வாய்மையும் அன்பும் இரக்கமும் – சீறா:4242/1

மேல்


அன்புற்ற (1)

அன்னது கேட்டு வேடன் நோக்கி அன்புற்ற காலை – சீறா:2115/1

மேல்


அன்புற்றனர் (1)

அனைவரும் மறுமொழி கொடுத்து அன்புற்றனர் – சீறா:3242/4

மேல்


அன்புற்று (2)

அன்புற்று அரிய விருந்து என – சீறா:2328/3
ஒரு மொழி அன்புற்று இயல் நபி உரைப்ப ஒருவருக்கொருவர் உள் மகிழ்வுற்று – சீறா:2857/3

மேல்


அன்புற (5)

உள்ளம் அன்புற சேவலின் சிறை நிழல் ஒதுங்கி – சீறா:73/3
மா தவர் உரைத்தலும் மடந்தை அன்புற
சாது எனும் குலத்தினென் தாயும் தந்தையும் – சீறா:322/2,3
அரும் தவத்தொடும் இதயம் அன்புற தொழ வேண்டும் – சீறா:1857/4
அன்புற உரைத்து எழுந்து அயாசு போயினார் – சீறா:2160/4
முருகு உலா அசுஅதுக்கு முசுஇபு அன்புற சொன்னாரால் – சீறா:2369/4

மேல்


அன்புறவே (1)

அருள் கொண்ட முகம்மதுன் அன்புறவே
தெருள் கொண்டு நடந்தனர் செல் வழியே – சீறா:704/3,4

மேல்


அன்புறு (1)

அன்ன நாளினில் அன்புறு
மன்னர் சூழ்வர வந்தனன் – சீறா:4143/3,4

மேல்


அன்புறும் (6)

அறிவு நல் ஒழுக்கம் வாய்மை அன்புறும் இரக்கம் மிக்க – சீறா:792/1
அந்தம் இல் நாயகன் தூதர்க்கு அன்புறும்
சிந்தையர் புகழ் அபுத்தாலிபு சேய்களில் – சீறா:1311/1,2
மறுவி நாறும் முகம்மதுக்கு அன்புறும்
அறிவ அரும் அவர் ஐயர்க்கு முன்னரும் – சீறா:2330/1,2
இதமித்து அன்புறும் கருத்தொடும் இவணில் வந்தடைந்தார் – சீறா:2908/4
ஆதி_நாயகன்-தன் தூதர்க்கு அன்புறும் கதீஜா ஈன்ற – சீறா:3043/1
அகிலம் அன்புறும் மதினாவுக்கு ஆதியா – சீறா:3279/1

மேல்


அன்பொடு (6)

புரை அற நுமக்கு சொல்வது ஒன்று உளது கேண்-மின் என்று அன்பொடு புகல்வான் – சீறா:989/4
அணி திமஸ்கு இறை எழுந்து எதிரின் அன்பொடு
மணி ஒளி முகம்மதை மருங்கு இருத்தி நல் – சீறா:1831/1,2
அண்ணலும் பதி முதியவருக்கு அன்பொடு
பண் அரும் தீன் மொழி பயிற்றி நல் நெறி – சீறா:1988/2,3
வந்த நாயகன் தூதுவர் அன்பொடு
வந்த சோற்றையும் பாலையும் மன்னவர் – சீறா:2340/2,3
சந்ததி என்ன கூவி அன்பொடு சாற்றுவானால் – சீறா:2786/4
அலியையும் மகவையும் வாழ்த்தி அன்பொடு
மலி புகழ் முகம்மது மனை புக்கார் அரோ – சீறா:3259/3,4

மேல்


அன்பொடும் (8)

பூதலத்து என் மனம் பொருந்தி அன்பொடும்
சாதம் உற்றிட பெரும் சாட்சியாம் எனும் – சீறா:2128/2,3
ஆரணத்து உறும் கலிமாவை அன்பொடும்
பூரண மனத்தொடும் புகல்வையோ என – சீறா:2129/2,3
ஆதியில் சொலும் கலிமாவை அன்பொடும்
ஓதினன் தெளிந்தனன் உரிய நாயகன் – சீறா:2140/2,3
இனிய வாசகத்து அன்பொடும் புகழ்ந்து எடுத்து ஏத்தி – சீறா:2213/2
உள்ளம் மீதில் அன்பொடும் நபிக்கு உயர் சலாம் உரைத்து – சீறா:2242/1
ஆதி முன் மொழி கலிமாவை அன்பொடும்
ஓதினர் எனது உடல் உயிரின் மிக்கவர் – சீறா:2445/1,2
அண்ணல்-தன் பத மலர் போற்றி அன்பொடும்
விண் நெடும் கடு விசை புரவி மேல் கொண்டார் – சீறா:3030/3,4
ஆலயம் மறந்த தீன் உடை கபீபுக்கு அன்பொடும் உவப்பொடும் சதக்கா – சீறா:4103/1

மேல்


அன்போடும் (1)

கண்டிதத்தொடும் அன்போடும் சில மொழி கழறலுற்றார் – சீறா:2817/4

மேல்


அன்றளவுக்கும் (1)

அன்றளவுக்கும் அந்தகன் ஆனவன் – சீறா:4769/2

மேல்


அன்றாம் (1)

சினம் உற வருவனென்னில் வெருவுறல் திறம் அன்றாம் முன் – சீறா:4383/2

மேல்


அன்றி (35)

கலைவது அன்றி நும் இடர் தவிர்த்திடுவதும் கடிதே – சீறா:564/4
பிடித்திடும் பொருள் அது அன்றி பிறிது இலை உலகத்து அன்றே – சீறா:601/4
இறந்தது அன்றி ஒட்டகம் பரி எண் இலக்கு இலையே – சீறா:759/4
மறம் திகழ் வேலீர் இங்கு வந்தவர் அன்றி காவில் – சீறா:811/1
ஊறிய ஊழின் அன்றி முடியுமோ உலகத்து என்றான் – சீறா:1062/4
உதர பேதம் அஃது அன்றி ஆவி உடல் ஒத்திருப்பவர்களாகையால் – சீறா:1424/2
கலைந்தது அன்றி ஏறு அகப்படவிலை என கலங்கி – சீறா:1539/3
பின் ஒரு கதியும் உண்டோ பிழை அன்றி பெருமை அன்றே – சீறா:2107/4
போதலே அன்றி நின்னை புறத்தினில் அகற்றி வாழேன் – சீறா:2112/3
அல்லல் அற சிறந்த வரி அல்லா என்று ஒரு பெயரினளவே அன்றி
இல்லை எழுத்து இனி இதனால் இருந்து பலன் என் எனவும் எழுதும் நாளில் – சீறா:2178/1,2
மாறுபாடு அன்றி நுங்கள் வாகனத்து உணவே என்ன – சீறா:2291/3
மிக்கவர் முகம்மதே அன்றி வேறு இன்றே – சீறா:2418/4
நலிதல் அன்றி ஓர் கூக்குரல் கேட்டனம் நடுவுநிலைமை – சீறா:2473/3
ஒரு வளை அன்றி யாவும் அடைத்தனம் உரகம் ஈங்கு – சீறா:2587/1
தாதையர் கடனே அன்றி கரப்பது தகைமைத்து அன்றே – சீறா:2805/4
பன்னுவது என்-கொல் பன்னில் பழுது அன்றி பயனும் இன்றே – சீறா:2806/4
காசினியிடத்தின் அந்த கசப்பு அன்றி கசப்பும் இல்லை – சீறா:2834/1
எல்லை-அது அன்றி நீங்காது என்பதை மனத்தில் எண்ணி – சீறா:2843/2
கடவதே அன்றி விலங்கு இனம் அறிந்து கழறுதல் அறிகிலோமென்னில் – சீறா:2889/2
விள்ளல் அன்றி முன் எனை விலைகொளுமவர் வெகுண்டு – சீறா:2915/3
நல்லவை நமக்கு இவை அன்றி நாட்டம் ஒன்று – சீறா:3000/3
கண்களின் மறுத்து தோன்றும் உரு அன்றி காண்கிலாரே – சீறா:3062/4
பூசல்செய்து இணங்கார் ஆவி போக்கிடில் புகழ் உண்டு அன்றி
பீசபீல் என்று வீந்தால் பேறு உண்டாம் என்ன நெஞ்சின் – சீறா:3875/1,2
கையில் வில் அன்றி படைக்கலன் மற்றொன்றும் காணார் – சீறா:3981/2
அரசர் அன்றி மற்று எவரையும் முகம்மது ஆண்டு ஆங்காங்கு – சீறா:4027/1
பொருந்திட இனைய செய்தோம் உலகினில் புகழ் ஈது அன்றி
திருந்திட வேறு நம்மால் செய்யவும் வேணுமோ-தான் – சீறா:4366/3,4
பெரியவன் செயலோ அன்றி நீர் நினைந்து பேசிய மாற்றமோ வரும் இ – சீறா:4470/3
வாங்கிய விலைக்கும் விருந்து எனும் அதற்கும் அன்றி ஓர் வரம்பு இலா அருளே – சீறா:4473/3
வாரமும் சனி என வந்தது அன்றி உள்ளார் – சீறா:4567/2
அன்றி உங்களுக்கு அருள்செய உவந்திடார் அடர்ந்து – சீறா:4639/3
அன்ன வாசகம் நினைந்து நாம் நபி மொழி அன்றி
முன்னமே பயம் உற்றவர்-தங்களை முனிந்து – சீறா:4640/1,2
அறம் தவா வாய்மை முகம்மதே அன்றி ஆற்றுதற்கு யார் உளர் என்ன – சீறா:4759/2
சீற்றமும் பகையும் பொல்லா செய்கையும் அன்றி வேறு – சீறா:4787/1
ஊனம் அன்றி கொணர்தி என்று ஓதி நல் – சீறா:4806/3
அறம்-அதோ கிளையுள்ளோரை அறுத்து வேர் களைவது அன்றி
திறன் உறும் வெற்றிப்பாடும் சிறக்குமோ சிறந்திடாதே – சீறா:4852/3,4

மேல்


அன்றியும் (5)

போதுதற்கு இடம் அன்றியும் புதியன் நாயகன்-தன் – சீறா:2618/1
இது அது அன்றியும் இனம் வடு எதிர் பொராது இருத்தல் – சீறா:3762/3
கோது உறும் அஃது அன்றியும் முனை திறம் கோடும் – சீறா:3822/3
அன்றியும் செழும் ககுபத்துல்லாவில் சென்று அணுகி – சீறா:4838/1
அன்றியும் சிலபெயர் மனத்து அறிவின் மிக்கு அவர்கள் – சீறா:4845/3

மேல்


அன்றியே (4)

அன்றியே தகுமோ பிறர் தமக்கு என அறைந்தான் – சீறா:295/4
இதம்-அது அன்றியே இகல் இலை இன்று இவன் பொருட்டால் – சீறா:2490/2
நீதி அன்றியே தீண்டினனலன் நெடும் காலம் – சீறா:2607/2
செய்யும் காரியம் ஈது அன்றியே செலும் – சீறா:4656/1

மேல்


அன்றியேல் (1)

உடன் உரையாது நின்றேன் அன்றியேல் உரைசெய்வேனால் – சீறா:4857/4

மேல்


அன்று (69)

திரு ஒளிவு எனும் ஹபீபு நபி முகம்மது அன்று வானர் சிரம் மிசை நடந்து சோர்வுறா – சீறா:5/3
சலமதில் இபுலீசு இயற்றிய சிங்காசனமும் அன்று இடிந்தன சயித்தான் – சீறா:261/2
குலமும் அன்று ஒதுங்கி வானகம் புகாமல் கூண்டு நக்கேத்திரம் எரிந்து – சீறா:261/3
நிலம் மிசை வீழ்ந்த இனும் சில புதுமை நிகழ்த்துதற்கு அரியது அன்று இரவே – சீறா:261/4
பாரினில் சிறந்த மக்க மா நகர்க்கு பயணம் என்று இருக்கும் அன்று இரவில் – சீறா:365/1
அலைகுலைந்து அப்துல் முத்தலிபும் அன்று தம் – சீறா:522/3
அன்று வெறு ஒரு காட்டினில் புகுக என்று அறைந்த – சீறா:766/2
காவகத்தில் அன்று இருந்து இருள் கடிந்து வெம் கதிரோன் – சீறா:857/1
கருதார் வரு திறலால் இடு கலகம் தரம் அன்று என்று – சீறா:978/1
கவ்வை அம் கடல் நதி கடப்ப அன்று ஒரு – சீறா:1315/3
பொறுத்து உளத்து அடக்கி கண்டு போவது தகுவது அன்று
மறு துடைப்பன போல் மார்க்க வழி கெட நின்ற பேரை – சீறா:1346/1,2
தம்பிரானையும் பழிப்பது தகுவது அன்று எனவே – சீறா:1361/2
ஈது எலாம் பெயர் அன்று இவன் சொல்லினை – சீறா:1416/1
அன்று ஒழிந்து சில நாள் அகன்ற பின் அனாதி தூது எனும் முகம்மது – சீறா:1432/1
உரம்-அது அன்று நின் உரன்-அதும் உரன் அல உரவோய் – சீறா:1526/4
மறைமொழி பொருளை தேர்ந்து மானுடர் மொழி ஈது அன்று என்று – சீறா:1578/1
ஈர்தரு நா எடுத்து இயம்பிற்று அன்று அரோ – சீறா:1622/4
வரும் தமர்க்கும் திசையோர்க்கும் மறையோர்க்கும் மனப்பொருத்தம் அன்று தானே – சீறா:1646/4
அலங்கு உளை வால் அரி ஏறு முகம்மது நாவில் பிறந்தது அன்று இ தீம் சொல் – சீறா:1657/1
ஓதி ஓலையில் தீட்டவும் முடிவது அன்று உடையோன் – சீறா:1694/3
வேறுபடல் வேத விதி அன்று புகழ் மிக்கோய் – சீறா:1772/4
துனிப்படல் அறிவு எனும் சூழ்ச்சித்து அன்று அரோ – சீறா:1791/4
அலை கடலாயினும் அணு அன்று ஆதி-தன் – சீறா:1802/3
விஞ்சை அன்று உலகு எலாம் விளங்கி நிற்குமால் – சீறா:1819/4
அன்று நம் நபி தனித்து ஒரு-வயின் உறைந்து அறிவால் – சீறா:1871/1
கன முகில் கவிகை முகம்மது விளைத்த காரணம் உளது இது அன்று என்பார் – சீறா:1905/1
அச்சமுற்று உரப்பது அன்று இ அவனியில் சீவன் யாவும் – சீறா:2081/2
தாங்கிய தரும வேந்தே தவறு அன்று சரதம் அன்றே – சீறா:2088/4
பொருத்தம்-அது அன்று விண்ணும் மண்ணிலும் புகழின் மிக்கோய் – சீறா:2094/4
சாதி அன்று ஈது ஒரு தரு முன் ஆதலும் – சீறா:2139/2
பேதம்-அது அன்று காணாது இருப்பதும் பிழை-அது அன்றே – சீறா:2269/4
வருபவன்-தன்னை நோக்கி மனம் மறுகுவது அன்று அல்லா – சீறா:2369/1
அன்று தொட்டு உம்மிடத்து அடுத்து தீன் நிலைக்கு – சீறா:2424/1
ஆக்கியது இஃது இனிது ஒழிவது அன்று அமர் – சீறா:2429/3
இன்னை நாள் தொடுத்தும் விடுவது அன்று எளிதின் விட்டனமெனில் இரும் பதியில் – சீறா:2509/3
கலை_வலான் சகுதை சிறைப்படாவிடுத்தல் கருமம் அன்று என கழறினனால் – சீறா:2515/4
சதித்திடல் எவர்க்கும் தகுவது அன்று எனவே சாற்றினன் அதில் ஒரு தலைவன் – சீறா:2517/4
ஒல்லையில் புறத்தில் போந்தான் உறு தொலை கடந்தான் அன்று
சொல்ல அரும் குவடும் கானும் சுற்றியே திரிவன் தேடி – சீறா:2564/2,3
மறுத்திடுதல் நன்று அன்று என உடல் திடுக்கிட்டு ஏங்கி – சீறா:2587/3
பெருகும் காப்பு அழித்திடுவது அன்று என பிரிந்து ஒதுங்கி – சீறா:2615/3
தொடுவது அன்று என கரம் தூண்டி பாசத்தை – சீறா:2746/3
பொன்னின் முத்திரை நீ தீண்டல் அன்று என புகழ்ந்து சொன்னான் – சீறா:2789/4
புந்தியது அன்று நும்-தம் குலத்துக்கும் புகழ்-அது அன்றே – சீறா:2818/4
முறை-அது அன்று என தனி முடுவல் நின்றதே – சீறா:2971/4
வியன் உறும் வீரத்தின் விழுமம் அன்று அரோ – சீறா:2986/4
அடுத்து உறைந்திலர் என எள்ளல் அன்று இகல் – சீறா:2989/1
போவது அன்று இகல் கெட புரிதல் வேண்டுமால் – சீறா:2999/4
தொட்டு அமர் விளைத்திடல் சூழ்ச்சித்து அன்று என – சீறா:3038/3
தகுவது அன்று என்று சாற்றி தாயர்கள் அணைத்து போனார் – சீறா:3190/4
பாதவத்திடம் முகம்மது அன்று இறங்கு பாசறைக்கு – சீறா:3439/2
நன்று-அது அன்று தீன் எனுமவர் நாமங்கள் தொலைக்கும் – சீறா:3771/3
அன்று கண்டு அறி சமர் திறம் என எடுத்து அறைந்தான் – சீறா:3771/4
மாய வஞ்சனை தொழில் வருமெனின் முகம்மதும் அன்று
ஆய தன் குலத்தவர்களும் வெறுப்ப அந்தரமாய் – சீறா:3776/1,2
நீதம் அன்று இவண் இருத்தல் போய் பொருவது நினைவால் – சீறா:3822/4
ஆகையால் அமர் கோலம் விட்டு இருப்பது அன்று அடங்கா – சீறா:3834/1
அன்று காண் என உரைத்தனன் யாவரும் அதனை – சீறா:3865/2
அன்று நான் கொண்டு வாழ்ந்த அரிவை தன் விதியினாலே – சீறா:3930/1
கண்டு போவது கவ்வை அன்று இனி – சீறா:3977/1
வீடி போனது அன்று அவன் விடும் வஞ்சம் நம் விதியும் – சீறா:4019/1
பொது மனம் இயைந்தனம் பொய் இது அன்று ஒரு – சீறா:4072/2
குறைபட உரைத்தீர் சொல்வது அன்று என்றார் கொடியவன் கேட்டு உவந்து ஈன்ற – சீறா:4105/3
நாவினில் சுடுவார் ஆதலால் இஃது நன்மை அன்று இரும் கதிர் வீசி – சீறா:4106/3
அன்று பகல் இகல் குபிரரால் அசறு வணக்கம் கலாவானது என்ன – சீறா:4527/3
இறந்து போகினும் போர்செய்தல் தகுவது அன்று எனவும் – சீறா:4596/2
தீது உறும் படிறு அன்று அவர் உரைத்தது திடம் என்று – சீறா:4643/1
அன்று அவர் கிருபையாகி அகம் மகிழ்ந்து இவரோடு என்றும் – சீறா:4702/3
அன்று அவன் கரத்தை தட்டி அகல நின்று அறைதி என்றார் – சீறா:4858/4
அனையவரிடத்தில் சேறல் அன்று என உரைத்தது என்றார் – சீறா:4964/3
நடுநிலை நின்ற நாயன் ஆணை நீர் விலக்கல் அன்று ஏன்று – சீறா:4965/2

மேல்


அன்றென்னில் (1)

மதி_வலீர் ஈது அன்றென்னில் வாழ் உயிர் துறப்பதல்லால் – சீறா:4363/3

மேல்


அன்றெனில் (1)

அன்றெனில் காபிர் நம் மேல் அடர்ந்தனரெனில் ஐந்நூறு – சீறா:3873/3

மேல்


அன்றே (339)

இதமுற எடுத்து போந்தார் இமையவர் தலைவர் அன்றே – சீறா:101/4
துறை விரி நதிகள்-தோறும் கழுவினர் துலங்க அன்றே – சீறா:102/4
பெரியவன் திருமுன் வைத்தார் பேர் ஒளி இலங்கிற்று அன்றே – சீறா:103/4
தன்னிகரில்லா துய்யோன் வகுத்தனன் தழைக்க அன்றே – சீறா:104/4
துய்ய நல் கலிமா-தன்னை சொல்லி அங்கு இருந்தது அன்றே – சீறா:105/4
வரியுறு கலிமா-தன்னை வளம் பெற கண்டது அன்றே – சீறா:106/4
தரித்த பேர் ஒளிவுக்கு அந்த சசி கதிர் மழுங்கும் அன்றே – சீறா:111/4
மா தவம் பெற்றேன் என மன மகிழ்ச்சி வாரியில் குளித்தனர் அன்றே – சீறா:126/4
நீதி சேர் ஹயினானிடத்தினிலிருந்து நிலை பெற விளங்கியது அன்றே – சீறா:136/4
உண்மை நல் நெறி சேர் எறுதுவினிடத்தின் உறைந்து இனிது இலங்கியது அன்றே – சீறா:137/4
எ நிலங்களுக்கும் பெயர்பெற அரசாய் இருந்திட இயற்றியது அன்றே – சீறா:140/4
மரு விரி கழுநீர் கறை சொரி வனச வாவியின் குளிர்ந்தன அன்றே – சீறா:149/4
கான் நகு மலர் தார் செழு மணி கழுத்தில் கருவி வாய் தடவில அன்றே – சீறா:150/4
இடமுற இருந்து நெடும் புகழ் விளக்கி எழில் கனிந்து இலங்கியது அன்றே – சீறா:152/4
மைந்தர் மிக்குவம்-தம்மிடத்து உறைந்திருந்து மாட்சிபெற்று இலங்கியது அன்றே – சீறா:153/4
மங்கை ஆமினா வயிற்றினில் தரித்தன அன்றே – சீறா:181/4
திருந்து_இழை மனத்துள் பயங்கரம் அகன்று தேகமும் குளிர்ந்தன அன்றே – சீறா:243/4
கண்டு எனும் மொழியார் கருப்ப நோய் அகன்று கலக்கமும் தெளிந்தனர் அன்றே – சீறா:244/4
பிடித்து அடி வருடி நின்றனர் மனையும் பேரொளி பிறங்கின அன்றே – சீறா:248/4
ஆதரம் பெருக நல் வழி பொருளாய் அகுமது தோன்றினர் அன்றே – சீறா:251/4
திகை-தொறும் தெரிய எரிந்த செம் நெருப்பு தேய்ந்து நூந்து அழிந்தன அன்றே – சீறா:259/4
இடிபட வீழ்ந்து சேருவான் நகரம் எங்கணும் கலங்கியது அன்றே – சீறா:260/4
சித்திரம் பெறவே இரு விழிக்கு எதிரே தெரிதர சிறந்தன அன்றே – சீறா:268/4
தூ நறை கமழ ஒளி திகழ்தரவே சுசூது செய்து எழுந்தன அன்றே – சீறா:270/4
நிறைதர புனித மாக்கினான் என்ன நிகழ்த்தியது ஒரு மொழி அன்றே – சீறா:271/4
பல கலை அறிவும் கொடுப்ப போல் எழு நாள் பால் முலை கொடுத்தனர் அன்றே – சீறா:281/4
விதம் பெற முகம்மது என பெயர் தரித்து வீறுடன் திரும்பினர் அன்றே – சீறா:288/4
இருந்திடும் ஹஜறுல் அசுவது எனும் கல் எதிர்கொடு நடந்தது அன்றே – சீறா:351/4
குன்று என உயர்ந்து பருத்து உற கொழுத்து குதிப்பொடு நடந்தன அன்றே – சீறா:354/4
தேன் இருந்து ஒழுகும் கனி பல சிதறி திசை எலாம் நிறைந்தன அன்றே – சீறா:358/4
சீருற தடவ விக்கினம் சிதைந்து செவ்வி பெற்று இலங்கிய அன்றே – சீறா:367/4
பதியினிலிருந்து பொன்_பதி புரக்கும் பலன் படைத்து உவந்தனள் அன்றே – சீறா:380/4
மலை தடம் புயத்து ஆரீதையும் போற்றி மகிழ்ந்தனர் ஆமினா அன்றே – சீறா:385/4
வற்றுறா பெருகி செல்வம் வளர்ந்து இனிது ஓங்கிற்று அன்றே – சீறா:403/4
இறையவன் தூதர் முன்சென்று ஏவல்செய்து இருப்பர் அன்றே – சீறா:404/4
இதயம் நொந்து ஆவி சோர இடைந்து வாடுவர்கள் அன்றே – சீறா:410/4
பெரியவன் அருளால் வானோர் பேர்_உலகு அடைந்தார் அன்றே – சீறா:424/4
திரு வயது இருபத்தைந்து நிறைந்தன சிறக்க அன்றே – சீறா:597/4
வாரமும் முகம்மதின்-பால் வந்தடைந்து இருந்தது அன்றே – சீறா:598/4
காருறு கவிகை வள்ளல் கருத்தில் அங்கு உருத்தது அன்றே – சீறா:599/4
பிடித்திடும் பொருள் அது அன்றி பிறிது இலை உலகத்து அன்றே – சீறா:601/4
ஒன்னலர்க்கு அரியே கேள் என் உளத்தினில் உற்றது அன்றே – சீறா:604/4
தெரிவையர் உள்ளத்து எண்ணம் தேற்றினும் தேறாது அன்றே – சீறா:611/4
பண கடு பாந்தள் பாரில் பகருதற்கு அரிய அன்றே – சீறா:614/4
கொண்டல்-தன் செவியும் நெஞ்சும் குறைவு அற குளிர அன்றே – சீறா:632/4
ஊறிய தொண்டை செ வாய் ஒள்_நுதல் மனையில் அன்றே – சீறா:633/4
வாரிச வதனம் சேர்ந்து மறுக்கமுற்று இருந்த அன்றே – சீறா:636/4
பிடி நடை கதிஜா என்னும் பெடை அனம் உறைந்தது அன்றே – சீறா:643/4
ஆறிடை வீழ்ந்தான் முன்னிலை இளவல் அனைவரும் பயந்திட அன்றே – சீறா:676/4
ஆகம் உற்று அதிசயித்தனர் அனைவரும் அன்றே – சீறா:785/4
வெறி நறா கனிகள் சிந்தி விருந்து அளித்திட்ட அன்றே – சீறா:801/4
கரைகளில் தருவின் நீழல் களி மயில் ஆடும் அன்றே – சீறா:802/4
சுடரவன் கதிர்கள் தோன்றா சோலை வாய் விளங்கிற்று அன்றே – சீறா:803/4
இலை மலி கதிர் வேல் ஏந்தி முகம்மதும் எழுந்தார் அன்றே – சீறா:816/4
விட்டு ஒளி பரப்ப தோன்றி விரைவில் வீற்றிருந்தார் அன்றே – சீறா:818/4
துறை-தொறும் பெருகும் வெள்ள நதி என தோற்றிற்று அன்றே – சீறா:819/4
விரிந்து பூ சிந்தி காய்த்து மென் கனி சிதறிற்று அன்றே – சீறா:820/4
பெரும் தலம் புரக்க வல்லே நபி என பிறக்கும் அன்றே – சீறா:824/4
சீர் பெற அறுநூறாண்டு செல்லும் என்று இசைத்தார் அன்றே – சீறா:827/4
அந்தமில்லவன்-தனை புகழ்ந்து ஏத்தினர் அன்றே – சீறா:839/4
உதிரும் மென் மலர் சோலை புக்கு உறங்கினர் அன்றே – சீறா:840/4
அரும் தவ பொருள் முகம்மது நடந்தனர் அன்றே – சீறா:852/4
வந்து நனி மஞ்சு அடைகிடக்கும் மதிள் அன்றே – சீறா:881/4
கம்பலை அறாது அலை கலிக்கும் அகழ் அன்றே – சீறா:884/4
வந்து நனி கண்டு அகம் மகிழ்ந்தனர்கள் அன்றே – சீறா:885/4
ஒவ்வொருவரை தனி உசாவினர்கள் அன்றே – சீறா:890/4
புகையினை பொறாது மாடம் புலம்புவ போன்றது அன்றே – சீறா:921/4
நித்தமும் அறாத வாரி நிகர்த்தது நகரம் அன்றே – சீறா:922/4
வேலை-வாய் தரள சோதி விளங்குவ போன்றது அன்றே – சீறா:924/4
கந்தம் ஊடு உலவி எங்கும் மறுவியே கமழ்ந்தது அன்றே – சீறா:925/4
வெள்ளிலை அடைக்காய் சந்தம் விரைவின் வைத்து இருந்தார் அன்றே – சீறா:938/4
நீங்க அரும் கரத்தை கவ்வி நெரிபட இறுக்கிற்று அன்றே – சீறா:941/4
தக்க பேர்க்கு இடர் நினைப்பதும் தகுவது அன்றே யான் – சீறா:954/2
அரிதில் நீட்டியே தொட்டிட ஒட்டின அன்றே – சீறா:963/4
அக்கசாலையினிடத்து வந்து இருந்தனர் அன்றே – சீறா:967/4
சொரிந்ததாம் என குளிர்ந்தது சோர்வு அற அன்றே – சீறா:972/4
கொடி படர்ந்து ஏற நாட்டும் கொழும் கொம்பு போன்றது அன்றே – சீறா:1048/4
கனை கடல் விரிவது ஆக்கி கதித்து எழ பெருக்கிற்று அன்றே – சீறா:1049/4
துயர் நெருப்பு எழுக மூட்டும் துருத்தியின் வியத்தது அன்றே – சீறா:1050/4
தவம் உயர் அறிவனோடும் சம்மதித்திருந்தான் அன்றே – சீறா:1060/4
அடிகள் என்று உரை நா நீட்ட அச்சமுற்று இருந்தார் அன்றே – சீறா:1074/4
முன்னுதல் பொருளே என்ன யாவரும் மொழிந்தார் அன்றே – சீறா:1075/4
நின்னை அலது இலை எனவே அவர் உரைத்த மொழி அனைத்தும் நிகழ்த்தி அன்றே – சீறா:1082/4
இனத்தவர் முன்னவர் இதய முக கமலம் நகையினொடும் இலங்கிற்று அன்றே – சீறா:1087/4
சொல் பழுத்த மறை முதியோர் மங்கல வாக்கியம் கறங்க சொரிந்தார் அன்றே – சீறா:1129/4
நல் நிலை நல் குணம் அறிவு பெறுவர் எனும் பழமொழியை நவிற்றிற்று அன்றே – சீறா:1134/4
பவனமும் மண்ணுலகு கடல் மலையும் திசைதிசை அனைத்தும் பரந்தது அன்றே – சீறா:1135/4
ஈனம் இல் பல்லியம் மகர கடல் என ஆர்த்து எடுப்ப இனிது எழுந்தார் அன்றே – சீறா:1136/4
பாவையர் நின்றார் செய்த பாவைகள் போலும் அன்றே – சீறா:1169/4
பரவையின் மறையும் குரவையும் சிலம்ப பரியை விட்டு இறங்கினர் அன்றே – சீறா:1199/4
பெருகிய ஹாஷிம் குலத்தவர் அனைத்தும் பிரியமுற்று உரைத்தனர் அன்றே – சீறா:1209/4
மறைபடாது எழுந்த மதி முகம்மதுவும் மணவறை புகுந்தனர் அன்றே – சீறா:1211/4
பெருகும் இள மயில் கதீஜா ஸயினபு எனும் பசுங்கிளியை பெற்றார் அன்றே – சீறா:1216/4
என்றும் அரசு என இருப்ப பாத்திமா எனும் மயிலை ஈன்றார் அன்றே – சீறா:1218/4
இரைந்து எறிந்திடும் பிரளயது இடிந்ததை அன்றே – சீறா:1223/4
தீன் உற இருக்கின்றீரோ என்று சேண் அடைந்தார் அன்றே – சீறா:1253/4
இரை கடல் ஏழும் பாரும் இலங்கு ஒளி விரிந்தது அன்றே – சீறா:1260/4
புறம் தழைத்தன நம் தீனின் புகழ் தழைத்து ஓங்க அன்றே – சீறா:1269/4
அணையும் தம்-வயின் துனி பல அகற்றினர் அன்றே – சீறா:1277/4
அற கடும் விசைகொண்டு எழுந்து ஏகினன் அன்றே – சீறா:1280/4
கனத்த நூல் முறையின் நுட்பம் கண்ட வல்லவர்கள் அன்றே – சீறா:1357/4
பதித்த வேர் ஊன்றி தீனும் படர் கொழுந்து ஓங்கிற்று அன்றே – சீறா:1358/4
பின்னை நோக்கும் எம் திறம் என பேசினர் அன்றே – சீறா:1369/4
எல்லவன் எழுந்தது என நபி இருந்த இடத்தினில் உறைந்தனர் அன்றே – சீறா:1452/4
உன்னி உற்று உரைக்கவொண்ணாது அபூஜகில் உரைத்தது அன்றே – சீறா:1492/4
சென்றனன் தவித்தேன் என்னால் செய்தது ஒன்று இல்லை அன்றே – சீறா:1547/4
சீற்றமுற்று அடுத்து பின்னும் முன்னுமே திரியும் அன்றே – சீறா:1548/4
மெய்யினை பொய் என்று ஓதல் யாவர்க்கும் விதியது அன்றே
ஐயுறல் உரைக்கலாகாது அதிசயம் மறைக்கலாகா – சீறா:1554/2,3
இருந்த அ பெயருக்கு எல்லாம் இனையன வியம்பிற்று அன்றே – சீறா:1563/4
அடித்தனர் உதிர மாரி ஆறுபட்டு ஒழுகிற்று அன்றே – சீறா:1570/4
உடு இனமும் நடு உறையும் நிறைமதியும் நிகர்த்திட வந்து உறைந்தார் அன்றே – சீறா:1638/4
விகற்பம் இலை என படுத்தி வருவன் என மொழிந்து எழுந்தான் வீரர்க்கு அன்றே – சீறா:1642/4
தேய்ந்ததல்லது தேறிய தெருட்சி அது அன்றே
வாய்ந்த புந்தி ஒன்று உளது இனம் தெளிந்திடும் மதிப்பாய் – சீறா:1677/2,3
தேன் இதழ் மடவார் சூழ சீயம் ஒத்து எழுந்தான் அன்றே – சீறா:1717/4
தெள் திரை பரந்தது என்ன திரள் படை படர்ந்தது அன்றே – சீறா:1719/4
மரை இதழ் வனப்பும் ஒவ்வா மலர் பத முகம்மது அன்றே – சீறா:1727/4
மன்னவ துன்பம் என்ப வருவது ஒன்று இல்லை அன்றே – சீறா:1730/4
தோள் படு மரவ மாலை துலங்கிய குரிசிற்கு அன்றே – சீறா:1733/4
அறபிகட்கு உரைத்தார் தூதர் அபூஜகில் அறிய அன்றே – சீறா:1737/4
பேதம் இல் மனத்தராகி பிரியமுற்று எழுந்தார் அன்றே – சீறா:1748/4
குரவர் கண் விழிப்ப ஓசை குண கடல் வெளுத்தது அன்றே – சீறா:1758/4
தரு கதிர் உத்தரீயம்-தனை எடுத்து அணிந்தார் அன்றே – சீறா:1761/4
பேத மொழி வஞ்சமொடு பேசுவதும் அன்றே – சீறா:1771/4
ஆர்வமொடு கொண்டு நபி என்பது இயல்பு அன்றே – சீறா:1773/4
ஆசு இல் திமஸ்கிக்கு இறை அடைந்ததுவும் அன்றே – சீறா:1783/4
பொருந்திட விடுத்தார் ககனமும் புவியும் பொது அற விழுங்கியது அன்றே – சீறா:1901/4
மன்னிய ககுபா குடுமி மேல் சிறந்து மறு அற பொருந்தியது அன்றே – சீறா:1924/4
அ நகர் மாக்கள் அனைவரும் விரைவின் அடுத்து அதிசயித்திட அன்றே – சீறா:1949/4
சென்றனர் எறிக்கும் காந்தி செவ்வி மெய் முகம்மது அன்றே – சீறா:2054/4
பருவரல் உழக்கும் உள்ளத்தொடும் பிணை பகரும் அன்றே – சீறா:2059/4
நொடி வரை இமை மூடாமல் நோக்கியே கிடந்தது அன்றே – சீறா:2060/4
மதி அழிந்து இரங்கி கண்ணீர் வடிப்பன போன்றது அன்றே – சீறா:2064/4
உலைத்து அற பெடையினோடும் ஒளிப்பன போன்றது அன்றே – சீறா:2065/4
உரு அமைந்து இளம் சூல் முற்றி உதரமும் வளர்ந்தது அன்றே – சீறா:2070/4
திட்டியில் தெரிய கண்டேன் திடுக்கமும் தீர்ந்தது அன்றே – சீறா:2079/4
பல்லவம் எரியில் புக்கது என உடல் பதைக்கும் அன்றே – சீறா:2085/4
தாங்கிய தரும வேந்தே தவறு அன்று சரதம் அன்றே – சீறா:2088/4
அடுத்து ஒரு கடிகை போதில் அடைவன் என்று அறைந்தது அன்றே – சீறா:2090/4
அலைதர வளைத்து மோந்து வேட்கையை அகற்றிற்று அன்றே – சீறா:2102/4
வென்றி கொள் பிணையின் மீட்டு விட்டதும் ஓதிற்று அன்றே – சீறா:2103/4
அணைதர அடுத்து நோக்கி ஆற்றுவான் தொடங்கிற்று அன்றே – சீறா:2104/4
ஈறு என போதல் வேண்டாம் எனும் உரை இயம்பிற்று அன்றே – சீறா:2105/4
திணைத்தலத்து அறிவு இலாத சேதன சாதி அன்றே
அணைத்து உயிர் அனைத்தும் காத்தற்கு அவர் அலது இல்லை அன்றே – சீறா:2106/3,4
அணைத்து உயிர் அனைத்தும் காத்தற்கு அவர் அலது இல்லை அன்றே – சீறா:2106/4
பின் ஒரு கதியும் உண்டோ பிழை அன்றி பெருமை அன்றே – சீறா:2107/4
பேதுறல் என பாலூட்டி எழுந்தது பிணையும் அன்றே – சீறா:2110/4
இனித்த வாய் புல் தீண்டாத இளம் மறி உரைக்கும் அன்றே – சீறா:2111/4
ஈது முத்திரை என்று ஓதி எழுந்து முன் குதித்தது அன்றே – சீறா:2112/4
செறி வனம் கடந்து வேடன் திசை-தனை அடுத்தது அன்றே – சீறா:2113/4
மன்னிய பிணையை மீட்டும் எனும் உரை வழங்கிற்று அன்றே – சீறா:2115/4
நானிலம் புகல பாரில் நடந்து இனம் சேர்ந்தது அன்றே – சீறா:2121/4
கடி மனையிடத்தில் புக்கார் ஹபீபு இறசூலூம் அன்றே – சீறா:2123/4
எந்நிலமும் இசுலாத்தின் கொழுந்து பல படர்ந்து ஏறி இலங்கிற்று அன்றே – சீறா:2168/4
அரு வரை நேர் ஒட்டகம் நூறு அடல் அரி ஏறு என்னும் அபூபக்கர்க்கு அன்றே – சீறா:2173/4
ஒல்லையினில் கிழித்து எறிந்தான் சாதி விலக்கு எனும் பெயர் விட்டு ஓடிற்று அன்றே – சீறா:2178/4
உன்னிய வாசகத்தினொடும் உரைக்கும் என உரைப்பது என்-கொல் உறுதித்து அன்றே – சீறா:2184/4
எல்லாரும் எனை போல்வார் அறிவ அரிது சரதம் என வியம்பிற்று அன்றே – சீறா:2190/4
பிரிந்ததில் ஒன்பான் ஜின்கள் பேர் அறபு அடைந்த அன்றே – சீறா:2262/4
உற்று அடுத்து ஒருங்கு நோக்கி ஓர் இடத்து உறைந்த அன்றே – சீறா:2263/4
திருப்புதற்கு அரிதாய் நின்று ஜின்கள் மெய்சிலிர்த்த அன்றே – சீறா:2264/4
பத்தி உள் இருத்தி நாட்டத்துடன் வெளிப்பட்ட அன்றே – சீறா:2265/4
பேதம்-அது அன்று காணாது இருப்பதும் பிழை-அது அன்றே – சீறா:2269/4
தவிர்கிலாது எழுக என்ன சாற்றின ஜின்கள் அன்றே – சீறா:2271/4
ஈறிலான் தூதர்க்கு அன்பாய் தூதுவிட்டு இருத்த அன்றே – சீறா:2272/4
சந்து யான் என்ன சாற்றி பின்னரும் சாற்றும் அன்றே – சீறா:2274/4
அங்கு எழுந்தருள வேண்டும் என்று இனிது அறைந்தது அன்றே – சீறா:2275/4
பருவரல் அகற்றி தேற சில மொழி பகரும் அன்றே – சீறா:2277/4
காசினியிடத்தில் தோய கவின் பெற படிந்தது அன்றே – சீறா:2283/4
கலை முகம்மது-தம் முன் கண் களித்திட நின்றது அன்றே – சீறா:2284/4
வென்றி கொள் இறையோன் உண்மை தூது என விளம்பிற்று அன்றே – சீறா:2285/4
நிலைபெற நின்றது என்ன நெறி சென்று நின்றது அன்றே – சீறா:2288/4
பணித்து வாய் புதைத்து நின்று பண்புற பகர்ந்த அன்றே – சீறா:2289/4
பரிவொடும் மகிழ்ந்து தத்தம் திசையினில் படர்ந்த அன்றே – சீறா:2292/4
தூய மா நகரத்தோரும் வந்தனர் துலங்க அன்றே – சீறா:2348/4
விண் தலை தடவும் கோட்டு தருவின் வீற்றிருந்தார் அன்றே – சீறா:2358/4
மறம் கிளர் மனத்தர் ஆகி மாறுபட்டு இருந்தார் அன்றே – சீறா:2361/4
பரிவுறும் பழியை சாரும் சாரவும் படுவது அன்றே – சீறா:2365/4
பூம் குலாய் விரிந்த சோலை புது நிழல் பரப்பின் அன்றே – சீறா:2374/4
கரு எனும் நினைவு சிந்தி கட்டு அழிந்து ஓட அன்றே – சீறா:2375/4
பலன் பெற மெய் நூல் ஆர வேய்ந்தது பரிவின் அன்றே – சீறா:2570/4
புகர் அற சேவலோடும் பொருந்தி அங்கு இருந்தது அன்றே – சீறா:2571/4
இருந்த வான் உரைஞ்சி நின்ற இறும்பிடத்து அடைந்தார் அன்றே – சீறா:2572/4
எறுழ் வலி கரிய பாந்தள் இரும் தலை நீட்டிற்று அன்றே – சீறா:2582/4
இடன் அற உள்ளங்கால் கொண்டு இன்புற அடைத்தார் அன்றே – சீறா:2589/4
உறப்பட உள்ளந்தாளில் கவ்வியது உரகம் அன்றே – சீறா:2590/4
அதிர்ப்பொடும் வேக மீக்கொண்டு அடிக்கடி கடித்தது அன்றே – சீறா:2592/4
அ நிலை இருந்தார் செவ்வி அகுமதும் விழித்தார் அன்றே – சீறா:2594/4
துப்பொடும் வேறுவேறு புழை-தொறும் தோன்றிற்று அன்றே – சீறா:2597/4
விடங்கள் கான்று அரிதில் சீறி வெகுளியில் கடித்தது அன்றே – சீறா:2599/4
வடிவினில் நிகர் இன்று என்ன வந்த மா முகம்மது அன்றே – சீறா:2601/4
எத்திசையும் தடவி வரும் மருத்து என்ன தாள் பெயர்த்திட்டு எழுந்தது அன்றே – சீறா:2658/4
கனம்-தனில் உட்படுத்தி உணும்படி முழந்தாள் தெரியாமல் கவ்விற்று அன்றே – சீறா:2660/4
தகை தவிர்த்திடு என உரைப்ப எவர்க்கும் தெரிதர திரிய தள்ளிற்று அன்றே – சீறா:2662/4
குந்தி அசைவு அற அமிழ்த்தி பதித்தது என வசுந்தரை வாய் கொண்டது அன்றே – சீறா:2665/4
புள் ஆரும் வேல் வீரம் அனைத்தும் மதி மறப்ப புறம் போயது அன்றே – சீறா:2666/4
ஓடி அற விழுங்குவது இ தரம் என சொல்வது போல உணர்த்திற்று அன்றே – சீறா:2667/4
போதர செய்துநின்றார் பொருவு இலா வண்ணத்து அன்றே – சீறா:2782/4
தேடினன் கண்ணில் காணா செய்யுளின் விருப்பத்து அன்றே – சீறா:2784/4
ஒருத்தரும் தெரியா வண்ணம் ஒளி ஒன்று பிறந்தது அன்றே – சீறா:2794/4
மண் கொளா பெரும் பேராசை மனது உற படர்ந்தது அன்றே – சீறா:2796/4
தாதையர் கடனே அன்றி கரப்பது தகைமைத்து அன்றே – சீறா:2805/4
புந்தியது அன்று நும்-தம் குலத்துக்கும் புகழ்-அது அன்றே – சீறா:2818/4
அத்தனும் மனத்துள் கொண்டான் அனையும் ஒத்திருந்தாள் அன்றே – சீறா:2831/4
தானமும் உண்ண உண்ண பொலிந்தன தமியற்கு அன்றே – சீறா:2836/4
அருளொடும் இருந்தேன் தாதை விடும் சிறை அறையில் அன்றே – சீறா:2837/4
அருந்திடா கசப்பும் உப்பும் அளித்தனன் மேலும் அன்றே – சீறா:2838/4
கோலிய வெகுளியோடும் கொடுத்தனன் என்னை அன்றே – சீறா:2840/4
சிந்தின மனத்தில் கூண்ட துன்பமும் சிதறிற்று அன்றே – சீறா:2845/4
கொந்து அலர் மரவ தொடை புய குரிசில் ஈந்தனர் குறைவு அற அன்றே – சீறா:2863/4
அடுத்தனன் இருந்தான் கானினில் தொடர்ந்த அரும் தவிப்பு ஆறுதற்கு அன்றே – சீறா:2883/4
கண் அகன் புவியில் பாவை கற்பு எனும் அரசுக்கு அன்றே – சீறா:3047/4
பல்லவம் பசப்புற்று என்ன பருவம் வந்து இறுத்தது அன்றே – சீறா:3049/4
அடிகள்-தம் புதல்விக்கு இன்ப பருவம் வந்து அடைந்தது அன்றே – சீறா:3050/4
வெயில் படு மலரின் வாடி மென்மையின் மெலிந்த அன்றே – சீறா:3061/4
அலி எனும் வலிய வீரர் அக கடல் கலங்கிற்று அன்றே – சீறா:3063/4
வற்றுறா வலியும் போக்கி மயக்குண்டு கிடந்தது அன்றே – சீறா:3064/4
கரைந்து நின்று இரந்த எல்லாம் உற கபூல் ஆயது அன்றே – சீறா:3068/4
முன்னிய தரு தூபாவின் முடித்தனன் இறைவன் அன்றே – சீறா:3072/4
இகல் அறும் வேத வாய்மை முகம்மது அங்கு இசைத்தார் அன்றே – சீறா:3083/4
முறை வழி விளக்க தூதர் மொழிந்தனர் பாவைக்கு அன்றே – சீறா:3089/4
ஆதி முன் உரைத்து நின்றார் அருள் கடை நோக்கி அன்றே – சீறா:3094/4
சீர் பெறு முதியோர் யாரும் சிலிர்த்தனர் உடலம் அன்றே – சீறா:3100/4
சூத்திர பாவை போன்றும் வயின்வயின் துலங்கும் அன்றே – சீறா:3131/4
செருகிய நீல கதிர் குடியிருந்த சென்னியில் சொரிந்தனர் அன்றே – சீறா:3153/4
முயலகன் மதியின் குடையொடு கொடியும் மொய்த்திட செறிந்தனர் அன்றே – சீறா:3169/4
பெண் எனும் கடல் அம் தானை இடன் அற பெருகிற்று அன்றே – சீறா:3174/4
திரு உலா என்ன போற்றி திரு சின்னம் இயம்பிற்று அன்றே – சீறா:3204/4
இடு சுடர் தவிசின் மீதில் அலி இனிது இருந்தார் அன்றே – சீறா:3207/4
விதமுற திசைகள்-தோறும் சிதறினர் விளங்க அன்றே – சீறா:3229/4
திக்கு அற பறித்து வெட்டி திரும்பும் என்று இருந்தது அன்றே – சீறா:3339/4
தொடுத்த தீன் விளங்கச்செய்து தூதுவர் இருந்தார் அன்றே – சீறா:3351/4
இறையவன் அருளின் ஆயத்து இறங்கியது எவர்க்கும் அன்றே – சீறா:3352/4
சரக்குகள் சில் நாள் முன்னர் ஷாமுக்கு போயது அன்றே – சீறா:3356/4
காதினுள் புகுந்து மாற்றம் கருத்தையும் வியத்திற்று அன்றே – சீறா:3359/4
மலி புகழ் மருங்கு சேர்ந்து வருடுவ போன்றது அன்றே – சீறா:3368/4
இறைவனை வாழ்த்தி ஏத்தி முகம்மதும் எழுந்தார் அன்றே – சீறா:3371/4
இடன் அற கவிகை வெள்ளம் எங்கணும் பரந்தது அன்றே – சீறா:3377/4
நிலன் பட பிறந்த சேற்றால் நெடும் பணை போன்றது அன்றே – சீறா:3380/4
மொய்த்த பேரவையில் நண்ணி வைத்தனன் முடங்கல் அன்றே – சீறா:3387/4
அதிர்த்து இரை பரவை வேலை அலையையும் சுவற்றிற்று அன்றே – சீறா:3411/4
படர் கொடி விசும்பு தூண்ட படை கடல் நடந்தது அன்றே – சீறா:3413/4
இருள் அறல் கொழிக்கும் கான்யாற்று இடத்தினில் இறுத்தது அன்றே – சீறா:3415/4
அகப்படுத்தினன் எனும் மொழி இறங்கியது அன்றே – சீறா:3423/4
தக்க வாய்மையின் முகம்மது சாற்றுவர் அன்றே – சீறா:3424/4
அடிக்கு கீழ்புறத்து எல்லையின் இறங்கினர் அன்றே – சீறா:3438/4
ஐயமற்று அற நொறுங்கின கேடகம் அன்றே – சீறா:3521/4
அற்று இறுந்தது அ தண்டமும் நுறுங்கியது அன்றே – சீறா:3535/4
அரசரும் அவிந்த வாகையும் திறனும் ஆண்மையும் அவிந்தன அன்றே – சீறா:3559/4
எடுத்து இனிது அடக்கி தொழுதிருந்தனர் மேல் இரவியும் மறைந்தனன் அன்றே – சீறா:3564/4
தீனவர் ஒருவர் உரைத்தனர் கேட்டு சிந்தையில் பொருந்தினர் அன்றே – சீறா:3594/4
உள் நிறை கலிமா ஓதி ஈமான் கொண்டு உவந்து இனிது உறைந்தனர் அன்றே – சீறா:3604/4
பதிவுபெற்று இருந்து தழைத்தன செல்வம் படர்ந்து இனிது ஓங்கின அன்றே – சீறா:3607/4
வேறு இனி இல்லை என்ன கவர்ந்தனர் விரைவின் அன்றே – சீறா:3672/4
ஆதி-தன் கிருபை தாங்கி அகுமது இருந்தார் அன்றே – சீறா:3676/4
மால் நிலம் பாதம் தோயா வள்ளல் மா முகம்மது அன்றே – சீறா:3677/4
பூதலம் அனைத்தும் போற்ற புகழ் நபி இருந்தார் அன்றே – சீறா:3688/4
நிறம் தரம் தெரியா கங்குல் நின்றனர் ஒருபால் அன்றே – சீறா:3716/4
இடைந்திடைந்து இரங்கி ஏங்கி எழுந்து கொல்லென்றது அன்றே – சீறா:3720/4
முன்பு இருந்ததனில் செவ்வி மும்மடங்கு ஆயிற்று அன்றே – சீறா:3727/4
மடங்கலாசனத்தின் வைகி முகம்மது ஆண்டு இருந்தார் அன்றே – சீறா:3728/4
ஆதரத்துடன் மகிழ்ந்து இனிது உறைந்தனர் அன்றே – சீறா:3734/4
அசன் என செழும் திரு பெயர் தரித்தனர் அன்றே – சீறா:3746/4
மதி_வலர் எண்பது பெயருக்கு அளித்தனர் விண்ணினும் புகலும் முகம்மது அன்றே – சீறா:3757/4
இரு நிலத்தில் புகழ் ஓங்க தீன் பெருக புவி புரந்து அங்கு இருந்தார் அன்றே – சீறா:3759/4
அரிய மால் நகர் இடன் அற மலிந்தன அன்றே – சீறா:3786/4
இருந்த நல் நகர்க்கு அரசு என இயற்றினர் அன்றே – சீறா:3835/4
அரு மறை செழும் பாத்திகா ஓதினர் அன்றே – சீறா:3837/4
ஆதரத்துடன் மகிழ்ந்து இனிது ஏறினர் அன்றே – சீறா:3840/4
பிறங்கு எரி தவழ் கண் பாந்தள் வெருக்கொள பெயர்த்தது அன்றே – சீறா:3845/4
திடம் கலுழ் வேந்தர் தண்டம் செறி இடம்-தோறும் அன்றே – சீறா:3846/4
போர் என களித்து வேட்டு பொரு படை படர்ந்தது அன்றே – சீறா:3848/4
மண்டு பேரியங்கள் யாவும் மஞ்சொடு மிடைந்த அன்றே – சீறா:3852/4
ஆரண மொழிகள் யாவும் அணங்கு வாய் காட்டிற்று அன்றே – சீறா:3853/4
மதிகளை ஒத்த சூடும் சருவந்த மௌலி அன்றே – சீறா:3854/4
ஆலம் ஒத்து எழுந்த காபிர் தண்டினோடு அடுத்தது அன்றே – சீறா:3870/4
வென்றி வானவர்கள் நின்று வென்றியை விளைப்பர் அன்றே – சீறா:3873/4
ஐயனே துயர் கூர்ந்து உள்ளம் அஞ்சுவது ஆண்மை அன்றே
வெய்ய கோல் நீக்கி நாளும் செய்ய கோல் விளைத்து நின்றோய் – சீறா:3928/3,4
ஈறிலான் அருளின் வண்ணத்து ஒளி சிறந்து இலங்கிற்று அன்றே – சீறா:3934/4
நம் நபி பறக்கத்தாலே நல்கினன் இறையோன் அன்றே – சீறா:3935/4
ஒருத்தரும் தனி சென்றார் ஊங்கு உறு சமர் விளைந்தது அன்றே – சீறா:3939/4
இலங்கிய வாளும் கூட இரண்டு கூறு ஆயது அன்றே – சீறா:3947/4
விடுத்து வெம் கூர்மை தாங்கி வாள் என விளங்கிற்று அன்றே – சீறா:3950/4
வெருவுற தாக்கினார் மேல் விண்ணவர் மகிழ அன்றே – சீறா:3951/4
அலகில் வேல் படை யாவையும் ஏவினர் அன்றே – சீறா:3997/4
அன்னவன் களத்திடையினில் பட்டன அன்றே – சீறா:4012/4
ஊரை காட்டி நின்றதல்லால் ஊக்கம் காட்டிற்றிலை அன்றே – சீறா:4030/4
வீணே போனதன்றி மற்று ஓர் வெற்றி கண்டோமிலை அன்றே – சீறா:4031/4
எல்லாம் மறந்து போயினன் ஆங்கு இருந்தார் ஒருவர் இலை அன்றே – சீறா:4044/4
நறை தடம் சூழ கவின் பெறு மக்க நல் நகர் அடைந்தனன் அன்றே – சீறா:4078/4
வேதமாம் அமுதம் ஒழுகிய வாயால் விடம் என உரைத்தனர் அன்றே – சீறா:4086/4
கட்புலன் கதுவா இருளினில் போற்றி ககுபு என கூவினர் அன்றே – சீறா:4110/4
இதயமுள் உவந்து மணி பல தூசோடு இரு நிதி ஈந்தனர் அன்றே – சீறா:4122/4
முத்திகைப்படுத்தினர் முகம்மது அவண் அன்றே – சீறா:4132/4
வெற்றி பெறு கைபர் நகர் மேவினர்கள் அன்றே – சீறா:4136/4
அந்தமில்லவன் ஆரணம் இறங்கின அன்றே – சீறா:4158/4
அண்டர் போற்றிய நபியுடன் எடுத்தனர் அன்றே – சீறா:4167/4
எதிர் பொரவேண்டும் என்ன எழுந்தனர் விரைவின் அன்றே – சீறா:4178/4
ஆரண கலிமா ஆர்த்த அண்டரும் ஆர்ப்ப அன்றே – சீறா:4179/4
அரசருக்கு அரசர் நீண்ட பாசறை அமைத்தார் அன்றே – சீறா:4184/4
மன்னிய பறுல் என்று ஏத்தும் வணக்கமும் முடிந்தது அன்றே – சீறா:4192/4
நீங்க அரும் பயம் வந்து எய்தும் நிலத்திடை தொழுதற்கு அன்றே – சீறா:4198/4
ஈங்கு இயற்றியது இரண்டு றக்அத்தின் கசுறாம் அன்றே – சீறா:4202/4
காரணத்தில் நின்ற தவ ஆயிசாவுடன் போக கண்டது அன்றே – சீறா:4300/4
பொருவு அரிய அழகு மயில் ஆயிசா எனும் கொடியும் போனார் அன்றே – சீறா:4304/4
எடும் எடு என தீன் உவந்த போர் வேந்தர் சேனையொடும் எதிர்ந்தார் அன்றே – சீறா:4312/4
அம் பங்கய முகத்தார் மனைவியர் ஆக்கினர் அன்றே – சீறா:4353/4
உந்தினான் என்னும் புன்மை நோய்க்கு இடம் துளப்ப அன்றே – சீறா:4359/4
உல தட புயத்தீர் உற்றது ஒருவர்க்கோ சிறுமை அன்றே
நலத்த மா மனிதர்க்கு எல்லாம் நணுகியது அன்றோ என்றான் – சீறா:4385/3,4
தேய்ந்த காபிர்கள் யாரையும் திரட்டினன் அன்றே – சீறா:4398/4
அல்லல் இன்றியே புவி தொட தொடங்கினர் அன்றே – சீறா:4401/4
பலித்திட விசயம் என அவண் இறங்கி பாளையம் வகுத்தனர் அன்றே – சீறா:4453/4
குவ்வினில் உதித்த சகுதினை அழைத்து சில மொழி கூறுவர் அன்றே – சீறா:4459/4
நிறைதர நாளும் அருள்குவோம் என்ன நிகழ்த்தும் என்று உரைத்தனர் அன்றே – சீறா:4466/4
ஆதி-தன் கிருபை ஆணை நும் ஆணை என்று உரைத்தருளினர் அன்றே – சீறா:4476/4
அங்கு இருந்தில சிதறின ஓடின அன்றே – சீறா:4619/4
அருமையின் ஒடுங்கி அஞ்சி அதபுடன் நின்றான் அன்றே – சீறா:4705/4
மரு மலர் செறியும் சோலை வளாகத்தில் புகுந்தது அன்றே – சீறா:4717/4
தோம் அற செறிந்த சோலை துகள்பட திரிந்த அன்றே – சீறா:4718/4
அருள்செய்வீர் என்ன விளம்புவ போலும் அன்றே – சீறா:4724/4
கரு பிடித்து இறையோன் வைத்த கழுத்தும் கொண்டு எதிர்ந்தது அன்றே – சீறா:4729/4
விந்தையாய் அசைத்து பாதம் மிசை சுசூதிட்டது அன்றே – சீறா:4730/4
உண்டு எனும் வார்த்தை-தன்னை உளம் நினைத்து என்றது அன்றே – சீறா:4736/4
செல் இனம் தவழும் மாட திரு நகர் புகுந்தார் அன்றே – சீறா:4740/4
அரிவையர் தமக்கு நாணி ஆண்மை கெட்டு அலைந்தார் அன்றே – சீறா:4744/4
அரிவையர் கற்பும் இன்றி அகலிடம் மெலிந்தது அன்றே – சீறா:4747/4
காதல் சேர் நிலத்தை நாளும் காத்திட செறிந்தது அன்றே – சீறா:4752/4
நீராட்டும் போதில் சார்ந்தனள் கவுலத்து அன்றே – சீறா:4784/4
அறை கழல் சாமித் ஈன்ற அவுசினுக்கு அளித்தார் அன்றே – சீறா:4785/4
செப்பிய ஆயத்து ஒன்று திகழுற இறங்கிற்று அன்றே – சீறா:4791/4
குரை கழல் கோவை கொன்றார் எனும் மொழி பிறந்தது அன்றே – சீறா:4904/4
இறையவன் அருளினாலே ஆயத்து ஒன்று இறங்கிற்று அன்றே – சீறா:4908/4
கணமுடன் தொறுக்கள் மேய்த்து அவண் உறைந்தார் காளையர் மூவரும் அன்றே – சீறா:4925/4
பந்திபந்தியதா நடத்தினர் கிடந்த பணி தலை நடுங்கிட அன்றே – சீறா:4927/4
வரு குடை மன்னர் முடியினை வீழ்த்தி போயது மறிபடாது அன்றே – சீறா:4937/4
நேடிய நிரைகள் அனைத்தையும் மீட்டு வம் என நிகழ்த்தினர் அன்றே – சீறா:4960/4
வடிவு உடை வேல் கை வீரர் வாசியை விட்டார் அன்றே – சீறா:4965/4
பாரினில் இல்லை என்று பகர்ந்தனர் முகம்மது அன்றே – சீறா:4997/4
சுருதி நூல் மறாத நாவால் சொற்றனர் அவர்கட்கு அன்றே – சீறா:5014/4
அடைகிடந்து இருண்ட கொடிய புன் மனத்தராகிய எண்மரும் அன்றே – சீறா:5015/4

மேல்


அன்றோ (10)

அடுத்தவர்க்கு அறம் ஈது அன்றோ ஆயினும் ஒரு சொல் கேட்டு என்னிடத்தினில் – சீறா:2373/3
விள்ள அரிய குறை செயினும் பொறுத்து அளிப்பது உமது மறை மேன்மை அன்றோ
தள்ள அரிய தடை விடுத்திர் இகலேன் என்று அகம் வேறாய் சாற்றினானால் – சீறா:2661/3,4
பொருள் பல எனினும் யார்க்கும் வழங்குதல் பொதுமை அன்றோ
ஒரு திரு மொழியால் வாழும் உலகு என்றால் அதனை தோன்றாது – சீறா:2804/2,3
தறுகு இலா கறுபு சேய் தருமத்தால் அன்றோ
வறியவர் எவர்களும் வலியர் ஆகினார் – சீறா:3663/3,4
உன்னும் அ தொழுகை தீனோர் என்பவர்க்கு உரியது அன்றோ
மன்னிய புலன்கள் ஐந்தும் மனவெளி வழியில் செல்ல – சீறா:4195/2,3
மிடுக்கு அற தோற்று நின்றார் வெற்றியும் பெறுவர் அன்றோ
கொடுக்கும் மை முகிலின் அன்னீர் கோது உற தீனர் வெம் போர் – சீறா:4368/2,3
தீய்ந்தன பெருமை நாளும் வளர்ந்தன சிறுமை அன்றோ – சீறா:4379/4
நலத்த மா மனிதர்க்கு எல்லாம் நணுகியது அன்றோ என்றான் – சீறா:4385/4
நீ அளித்த செல்வம் அன்றோ பெரியோர்கள்-தம் மனத்துள் நிமிர்ந்து நின்றாய் – சீறா:4529/4
குறைசிகள் எல்லாம் உம்மை குழீஇயின கிளைகள் அன்றோ
அறம்-அதோ கிளையுள்ளோரை அறுத்து வேர் களைவது அன்றி – சீறா:4852/2,3

மேல்


அன்ன (39)

அன்ன மென் சிறை பெடையொடும் குடம்பை விட்டு அகல – சீறா:35/3
மானை அன்ன கண் மடந்தையர் வதுவையின் முழக்கும் – சீறா:92/1
பொருப்பு உருக்கொண்டது அன்ன புயத்து எழில் ஆதம் தன்னுள் – சீறா:115/1
பூண்ட மா மயிலே அன்ன பொலன் கொடி அலிமா என்னும் – சீறா:392/2
உயிரும் தம் மனமும் கண்ணும் ஓர் உரு கண்டது அன்ன
செயிர் அற மகன் வான் நோக்கி நின்றிடும் செய்தி கண்டார் – சீறா:429/3,4
அடலுறு சீயம் அன்ன அகுமது புகலலுற்றார் – சீறா:431/4
திரை கொடி பவளம் அன்ன சே_இழை அலிமாவும் கேட்டு – சீறா:435/3
அன்ன மென் தூவியின் அரிய வெண் துகில் – சீறா:502/3
பெய் மலர் கொம்பே அன்ன பெண் மனைக்கடையில் சாரும் – சீறா:620/2
செய் தவ பலனே அன்ன வள்ளலை திரு மனைக்கே – சீறா:638/3
கள் அவிழ் மரவ திண் தோள் காரண கடலே அன்ன
வள்ளலை அவர்கள் போற்றி மாளிகை-வயின் கொண்டு ஏகி – சீறா:938/1,2
மண் படு கலமே அன்ன மனத்து அபூஜகிலும் போனான் – சீறா:1040/4
அன்ன காலையில் செவ்விய நெறி பனியாசீம் – சீறா:1234/1
அன்னம் அன்ன மடவார்க்கும் ஆடவர்-தமக்கும் மற்றவர்-தமக்குமே – சீறா:1427/3
அன்ன மென் நடை சுமையா என்று ஓதிய – சீறா:1472/1
மடந்தையர் திலதம் அன்ன பாத்திமா மணி வாய் விண்டு – சீறா:1573/2
நீல வாருதியே அன்ன நெடும் படை கடலின் நாப்பண் – சீறா:1746/3
அன்னம் அன்ன மெல் நடையினர் சிறுவர்கள் அல்லால் – சீறா:2024/1
காது வெம் களிறே அன்ன கருதலர்க்கு அரி ஏறு ஒப்பான் – சீறா:2380/3
அன்ன வில் பேழையுள் கண் அறையின் ஆடகத்தின் வாய்ந்த – சீறா:2785/1
அன்ன மென் நடையின் ஆயிசா எனும் மான் அபூபக்கர் அகத்தினில் இருந்தார் – சீறா:2871/4
விரிந்த பூம் கமலம் அன்ன மென் முகம் சேர்த்தி முத்தி – சீறா:3096/3
வீர வெண் மடங்கல் அன்ன விறல் உடை வள்ளலோடும் – சீறா:3100/3
அடையலர் இடியேறு அன்ன அபாலுபானாவை செம்பொன் – சீறா:3361/1
அன்ன குதாதா என்று ஒரு தோழர் அவண் வந்தார் – சீறா:3910/4
தெருட்டு சிங்கம் அன்ன குதாதா செரு மீதின் – சீறா:3919/1
அன்ன நாளினில் அன்புறு – சீறா:4143/3
அன்ன திங்களில் தேதி ஓர் ஐந்தினில் அழகு ஆர் – சீறா:4160/2
அன்ன காலையின் ஆங்கு அவன் ஏந்திய – சீறா:4228/1
அன்ன நிறை மயில் எழுக கன்னியர்கள் புடைசூழ ஆதி தூதர் – சீறா:4301/1
அந்தரத்து உருமேறு அன்ன அபாசுபியானை எய்தி – சீறா:4375/2
பொன் தொடை திரள் தோள் அன்ன மன்னவர் முன் புகன்றவை இவை என புகன்றார் – சீறா:4467/3
அன்ன வெம் குளிர் உற என்-தன் ஆகத்தின் நடுக்கம் – சீறா:4614/1
அன்ன வாசகம் நினைந்து நாம் நபி மொழி அன்றி – சீறா:4640/1
அன்ன நடை சின்ன இடை ஆர நகை கார் அளகம் அரி சேர் வாள் கண் – சீறா:4676/1
அன்ன வாய்மையினோடு அறைந்தான் அரோ – சீறா:4767/4
அன்ன நோயற்கு அருள் என்று அளித்தனர் – சீறா:4778/3
தொடுவ அன்ன அ புழை திறந்தன வனம் சொரிந்தே – சீறா:4833/4
அடு சமர்க்கு இடியேறு அன்ன அடல் சல்மா வதனம் நோக்கி – சீறா:4965/1

மேல்


அன்னதால் (2)

அன்னதால் மார்க்கம் மாறும் அவர் உயிர் செகுப்ப வேண்டி – சீறா:2366/1
அன்னதால் அடியேன் துன்பத்து அழுங்கிலேன் இன்னும் கேளீர் – சீறா:3929/4

மேல்


அன்னது (9)

பேதம் இல் அன்னது ஓர் பெரியவன்-தனை – சீறா:1627/3
அன்னது கேட்டு வேடன் நோக்கி அன்புற்ற காலை – சீறா:2115/1
அன்னது கேட்டு அகம் குளிர்ந்து மூவரும் – சீறா:2402/1
விரைவொடும் அறைக என்றார் அன்னது விளக்கினாரால் – சீறா:3400/4
குழுவுடன் வருக என்றார் அன்னது கருத்துள் கொண்டார் – சீறா:3693/4
அன்னது கண்டு ஓர் வீரன் அனல் என புழுங்கி யாவும் – சீறா:3941/1
அன்னது கேட்ட வீரர் அணி முடி துளக்கி ஆகத்து – சீறா:4192/1
அன்னது போயதால் என் அசறு எனும் தொழுகை ஒன்று உண்டு – சீறா:4195/1
நின்றனர் அன்னது குறிப்பினில் சாபிர் – சீறா:4412/3

மேல்


அன்னதே (7)

அதிவித புகழ் எடுத்து அறைதல் அன்னதே – சீறா:500/4
அன்னதே கருத்து ஆம் என களித்து அகம் மகிழ்ந்தான் – சீறா:582/4
அன்னதே கருத்து என இருவரும் அறைந்தனரால் – சீறா:3429/4
அன்னதே கருத்து என மொழிந்து இனிதொடும் அரிதில் – சீறா:3823/3
அன்னதே கருத்து அன்னதே அழகு என அறைந்தான் – சீறா:4280/4
அன்னதே கருத்து அன்னதே அழகு என அறைந்தான் – சீறா:4280/4
காண் தகா திறத்து அன்னோரும் அன்னதே கருத்து என்றாரால் – சீறா:4390/4

மேல்


அன்னம் (6)

அன்னம் ஒத்திருப்ப நோக்கும் அகம் மகிழ்ந்து இனிது கண்டார் – சீறா:930/4
அன்னம் அன்ன மடவார்க்கும் ஆடவர்-தமக்கும் மற்றவர்-தமக்குமே – சீறா:1427/3
அன்னம் அன்ன மெல் நடையினர் சிறுவர்கள் அல்லால் – சீறா:2024/1
அன்னம் அருந்திட நீர் உப்பு அங்கி அளியாது அவரோடு அடுத்திடாமல் – சீறா:2179/2
அறுசுவை கறியுடன் அன்னம் ஈந்து மேல் – சீறா:3239/2
மடல் அவிழ் முளரி பொகுட்டினில் உயிர்த்த மணியினை பவள வாய் அன்னம்
திடமுற சினை என்று இறையினால் அணைத்து திளைத்து அடைகிடக்கும் பல்வல-பால் – சீறா:4987/2,3

மேல்


அன்னமும் (1)

பால் நிற கதிர் மணல் பரப்பும் அன்னமும்
சூல் முதிர் குட வளை தொனியும் வைகிய – சீறா:492/2,3

மேல்


அன்னமோ (1)

அன்னமோ மயிலோ எனும் ஒரு மட மான் ஆமினா திரு கையில் ஈய்ந்தார் – சீறா:245/4

மேல்


அன்னரே (1)

மான் திகழ் புய சல்மா என்னும் அன்னரே – சீறா:4983/4

மேல்


அன்னவர் (15)

அன்னவர் முன்னர் ஏகி அவர் நிலை கொண்ட தீனின் – சீறா:1561/1
அன்னவர் துணிந்தவை துணிந்தனை அறத்தோர் – சீறா:1769/3
அன்னவர் சஞ்சலித்து அவலமுற்றனர் – சீறா:1833/4
அன்னவர் தொழும்பன் அத்தாசு என்பவன் அவனை கூவி – சீறா:2244/1
அன்னவர் உரைத்த மொழி மனத்து அடக்கி இருந்தனன் அறிவு எனும் துணையால் – சீறா:2316/1
இ தவம் எய்தியது எனக்கு என்று அன்னவர்
மத்தக கரி என மதர்ப்பு வீங்கினார் – சீறா:2762/3,4
பூவை அன்னவர் கலவையும் பரிமள பொடியும் – சீறா:3145/3
கொம்பு அன்னவர் நலன் ஈது என அறிவுக்கு ஒரு குவ்வின் – சீறா:4353/1
அன்னவர் திறமை நூற்றொன்றாயினும் அமைத்தாமின்றே – சீறா:4380/3
அழுதல் கண்டு அவர்க்கு அன்னவர் அன்பு மிக்கு ஆனார் – சீறா:4638/1
அன்னவர் அ மொழி உரைக்க நபி இறசூல் மனத்து அறிவால் ஆய்ந்துபார்த்தே – சீறா:4675/1
அன்னவர் தாம் முகம்மதை பார்த்து ஐயா என் செய்தியை கேள் யான் ஆர் என்னில் – சீறா:4684/1
மேய தூதன் விரைந்து சென்று அன்னவர்
நேய பாதம் இறைஞ்சி நின்று ஏத்தியே – சீறா:4773/3,4
கொடுசென்று அன்னவர் உறவியின் நனந்தலை குயிற்ற – சீறா:4833/3
பருக அன்னவர் உயிரினை விண்ணிடை படுப்போம் – சீறா:4841/4

மேல்


அன்னவர்-தமை (1)

அன்னவர்-தமை மதினாவிற்கு ஆதியா – சீறா:3013/1

மேல்


அன்னவர்க்கு (1)

அன்னவர்க்கு அளித்த அதிசயம் சிறப்ப அன்புடன் இனிது எடுத்து அளித்தார் – சீறா:2859/4

மேல்


அன்னவர்கள் (1)

அன்னவர்கள் கையார வாயார வயிறார அருத்தினாரால் – சீறா:3756/4

மேல்


அன்னவள் (1)

தாள் தாமரை மயில் அன்னவள் நலன் ஈது என தனியே – சீறா:4342/2

மேல்


அன்னவன் (9)

மீண்டும் அன்னவன் தூதன் யான் எனும் உரை விரித்தான் – சீறா:1688/4
அன்னவன் மாய வஞ்ச மதத்தினுள்ளாய் என் அன்னை – சீறா:2362/1
அன்னவன் கலிமா ஓதி ஆரண நெறி நின்றானேல் – சீறா:2381/3
அன்னவன் முரணில் எவ்வளவெனினும் அமைத்திட நமர்க்கு அரிதாமால் – சீறா:2509/4
அன்னவன் நெறியால் மாந்தர் கடு பகை பெரிது உண்டாகும் – சீறா:2789/1
அன்னவன் களத்திடையினில் பட்டன அன்றே – சீறா:4012/4
அன்னவன் துயர் ஆற்றி செலவிடுத்து – சீறா:4250/2
ஓங்குகின்ற சலாம் உரைத்து அன்னவன்
நீங்கிடாத நெடு நகர்க்கு ஏகினான் – சீறா:4770/3,4
பயிலும் அன்னவன் பார்த்து மறை நபி – சீறா:4779/2

மேல்


அன்னவன்-தனக்கு (1)

அன்னவன்-தனக்கு சொன்னார் ஆரணத்து அமிர்த சொல்லார் – சீறா:2096/4

மேல்


அன்னவனலது (1)

அன்னவனலது வேறு இலை இனம் வந்து அடுக்கின் என் விளையுமோ அறியேன் – சீறா:2323/4

மேல்


அன்னவாறு (1)

அன்னவாறு இயைந்து அடு படைக்கலன் எடுத்து அணிந்தேன் – சீறா:3832/4

மேல்


அன்னவை (1)

அன்னவை ஏவும் படையினில் ஓர் அம்பு அனல் என்ன – சீறா:3922/1

மேல்


அன்னார் (14)

அனம் என விளங்கி தோன்று மணி அணி பாவை அன்னார் – சீறா:610/4
சொன்ம் என மயிலே அன்னார் சொற்ற பின் அவனும் சொல்வான் – சீறா:625/4
வண்ண வார் முலை கொம்பு அன்னார் மருங்கு ஒசிந்து அசைய நோக்கி – சீறா:1153/1
இன மணி செழும் கொம்பு அன்னார் உடன் எழுந்து எதிரில் புக்கு – சீறா:1163/1
பெண்களில் அமுதம் அன்னார் பேரெழில் முகத்தின் தோற்றம் – சீறா:1170/2
நல் இயல் கனக_நாட்டின் நாரியர் திலதம் அன்னார்
கல் அடர் கரிய வாள் கண் அகத்திடை வரிகள் ஓடி – சீறா:3049/2,3
கருதலர் அரி ஏறு அன்னார் காதினில் ஓதுவாரும் – சீறா:3055/4
அந்த நல் மாற்றம் கேட்ட அரிவையர்க்கு அமுதம் அன்னார்
செம் தளிர் கரத்தின் ஏந்தி சென்னி மேல் விழி மேல் கொண்டு – சீறா:3103/1,2
தெள்ளு தேன் அமுதம் அன்னார் திருமண பந்தர் வந்தார் – சீறா:3205/4
சொரிந்திட எறிந்து நின்றார் சூரர்கள் திலதம் அன்னார் – சீறா:3713/4
நெடியவன் இறசூலுல்லா நேரலர்க்கு அரி ஏறு அன்னார்
ஒடிபடும் தாளை நோக்கி ஓதி செம் கரத்தில் தொட்டார் – சீறா:3726/3,4
இனையன போர்செய் வேளை எண்ணலர்க்கு இடியேறு அன்னார்
முனை சமர் எதிர்த்தோர்-தங்கள் இறுதியின் முடிவு கண்டோர் – சீறா:3938/1,2
தனி மழ அரி ஏறு அன்னார் சாபிறு என்று ஓதும் தக்கோர் – சீறா:4285/3
சிலை பொருது அகன்ற தோள் சிங்க ஏறு அன்னார்
கலை நிலா தவழும் கந்தரத்து எருத்தினில் – சீறா:4956/1,2

மேல்


அன்னாரை (1)

மையல் அம் களிறு அன்னாரை வணங்குவர் அனேகம் பேர்கள் – சீறா:4866/4

மேல்


அன்னாரையும் (1)

மணம் தரும் அலியையும் மயில் அன்னாரையும்
இணங்கிட போற்றி வாழ்த்தெடுத்து அ இல்லிடம் – சீறா:3258/2,3

மேல்


அன்னாள் (4)

பேடை மா மயில் அன்னாள் வாய் பிறந்த சொல் தொனியும் நீங்கி – சீறா:3712/2
செம் திரு அன்னாள் தன் குடி என்றும் திரள் தோளார் – சீறா:3911/4
ஒன்றிய பருவத்து அன்னாள் ஊடல் ஓர்பொழுதும் தாங்காள் – சீறா:3930/3
சிறிது உள பழம் என்று அன்னாள் செப்பிட அவரும் சொல்வார் – சீறா:4797/4

மேல்


அன்னாளும் (1)

வரிசை அபூத்தல்காவும் மனைவி உம்மு சுலைம் என்னும் மயில் அன்னாளும்
பரவி இரு பதம் போற்ற உயிர் துணைவர் எனும் அரசர் பலரும் சூழு – சீறா:3759/1,2

மேல்


அன்னான் (4)

புரவலர்க்கு அரி ஏறு அன்னான் புதிய மண்டபத்தில் புக்கான் – சீறா:1749/4
மன்னும் என் உயிரே அன்னான் மாற்றம் ஏதெனினும் என் சொல் – சீறா:2381/1
நசை தட குண குன்று அன்னான் இனியன நவிலலுற்றான் – சீறா:2778/4
வென்றி சேர் மடங்கல் அன்னான் ககுபு எனும் வீரர்_வீரன் – சீறா:4369/2

மேல்


அன்னியர் (1)

அன்னியர் எனாது மைசறா-தனை அடுத்து – சீறா:893/1

மேல்


அன்னீர் (2)

கவினும் என் உயிர் அன்னீர் கவலல் காவலோன் – சீறா:1789/3
கொடுக்கும் மை முகிலின் அன்னீர் கோது உற தீனர் வெம் போர் – சீறா:4368/3

மேல்


அன்னை (5)

அன்னவன் மாய வஞ்ச மதத்தினுள்ளாய் என் அன்னை
முன்னவள் மகன் என் முன்னோன் முசுஇபோடு இணங்கி தோன்றி – சீறா:2362/1,2
அன்னை ஆகுலத்தை நோக்கி அடுத்தவர் பலரும் ஏங்கி – சீறா:2800/1
அன்னை உள் துயரம் நீங்க ஐயர்-தன் வெகுளி மாற – சீறா:2821/1
அவர் அது குறித்திடாமல் அடித்தடித்து அன்னை மேனாள் – சீறா:4734/1
மன்றில் அன்னை தர வரும் நாள் முதல் – சீறா:4769/1

மேல்


அன்னை-தன் (1)

அருள் பெற சலாமும் கூறி அன்னை-தன் சலாமும் சொல்லி – சீறா:4705/1

மேல்


அன்னையும் (1)

உலைவொடு அன்னையும் தந்தையும் இழந்து ஒரு தனியா – சீறா:1686/2

மேல்


அன்னோர் (16)

இனையன துன்பம் எய்தி இவன் இவண் இருப்ப அன்னோர்
மனையிடை பொருள் கொண்டு ஈங்கு வந்திலன் காணும் என்ன – சீறா:945/1,2
மரை பதம் வழுத்தி அன்னோர் வாய் மொழி மறாது நின்றோர் – சீறா:1045/1
தெரிவது நமக்கு இங்கு அன்னோர் திறத்தொடும் கவிழ்ந்து நோக்கின் – சீறா:2575/3
என் உள தவிசின் வாழும் இறையவன் தூதை அன்னோர்
நல் நிலை கலிமா-தன்னை நாட்டி ஓர் செப்பின் வைத்து என்-தன்னையும் – சீறா:2806/1,2
வான் இழிந்து அரிய வேத முகம்மதுக்கு உரைப்ப அன்னோர்
தேன் இமிர் அலங்கல் கூந்தல் சே_இழைக்கு உரைப்ப செய்தார் – சீறா:3093/1,2
மனன் உயிரின் மிக்க செழும் கணவரிடத்து இனிது அளிப்ப வாங்கி அன்னோர்
கனை கடல் உண்டு எழும் கவிகை நிழலில் வருபவர் இரு கண் களிப்ப வைத்தார் – சீறா:3755/3,4
நடு திற நிலைமை பூண்ட நாயக குரிசில் அன்னோர்
விடுத்திடும் வீரம் பூண ஒரு மொழி விரைவில் சொல்வார் – சீறா:3872/3,4
பின்னிலை எய்த அன்னோர் நிய்யத்தில் பிரிதல் கொண்டே – சீறா:4200/4
அருளும் தீங்கு இலா மயக்கமும் மாற்றி அன்னோர் தம் – சீறா:4273/2
புக்கி ஆண்டு அன்னோர் தங்கள் பொலி கடன் அளந்து போனர் – சீறா:4292/4
திறனொடும் அன்னோர் போர் தொழில் ஒழிந்து ஓர் திசையினில் உறைந்தனரென்னில் – சீறா:4466/2
செம் சரண் புகுவோம் அன்னோர் தீர்ப்பர் அ சோகின் ஆற்றல் – சீறா:4721/2
உசாவினன் உறுவா அன்னோர் உண்மையாய் விளங்கி நின்ற – சீறா:4856/2
இருக்கின்ற நாளில் அன்னோர் உயிரினுக்கு இறுதி செய்து – சீறா:4860/1
எழுதினர் அலியும் அன்னோர் இயைந்திடும்படியே சற்றும் – சீறா:4885/1
படி புகழ்ந்து ஏத்த அன்னோர் பரிவுற மகிழ்ந்து போனார் – சீறா:4903/4

மேல்


அன்னோர்-தமை (1)

தயவுடன் நபியும் அன்னோர்-தமை மகிழ்ந்து அன்பு கூர்ந்தார் – சீறா:4698/3

மேல்


அன்னோர்-பால் (1)

பரவும் அத்திரியை அன்னோர்-பால் செல புகுத்தி நின்ற – சீறா:4738/1

மேல்


அன்னோருடன் (1)

ஆய அ பள்ளியில் தொழுது அன்னோருடன்
நாயக நபி பதினாலு நாளின் மேல் – சீறா:2732/1,2

மேல்


அன்னோரும் (1)

காண் தகா திறத்து அன்னோரும் அன்னதே கருத்து என்றாரால் – சீறா:4390/4

மேல்


அன்னோன் (6)

ஒருவன் அன்னோன் எழில் உயர் சிங்காசனம் – சீறா:1626/2
நிந்தனை பெற்றான் அன்னோன் பெயரினை நினைவில் கொண்டாய் – சீறா:2818/3
திரை துகில் அடுத்து அன்னோன் நித்திரையினை உணரும் காலை – சீறா:3704/1
ஊடலை திருத்தி அன்னோன் உரைத்திடும் தொனியும் வாய்ந்த – சீறா:3712/1
அரிந்திடும் கதிர் வெள் வாளை அங்கையில் பூட்டி அன்னோன்
திருந்த அங்கு அவளுக்கு ஓதும் மொழி வழி சென்று செந்நீர் – சீறா:3713/2,3
வாயிலின் எய்தி அன்னோன் வரத்தினால் வந்து தோன்றும் – சீறா:4688/3

மேல்


அன்னோன்-தனை (1)

இற்றையின் நான்குபேர் எழும் அன்னோன்-தனை
பற்றி இவ்வுழை புகபடுத்துவேன் என்றான் – சீறா:4949/2,3

மேல்


அன (11)

அன நடை சிதைய சேவடி பெயர்த்திட்டு அள்ளல் அம் சேற்றிடை நடுவோர் – சீறா:51/2
வெள் அன பெடை தாமரை தவிசில் வீற்றிருக்கும் – சீறா:73/4
துய்ய நூல் விரித்து அன நரை துலங்கிட கூனி – சீறா:458/3
அன நடை சின்மொழி ஆமினா திரு – சீறா:486/1
பணர் விரிந்து அன கேளிரும் பாங்கினில் இருப்ப – சீறா:837/2
அன பெடை கதீஜா பால் விட்டு அடல் அரி மைசறா மன் – சீறா:1063/2
மருப்பு அரும் கரட கைமா மதர்த்து அன மதர்த்து வீரர் – சீறா:1341/3
உகளும் வாளை கண்டு அன பெடை ஒதுங்கும் வாவிகளும் – சீறா:2706/1
மின்னை வெண் சோதி சுற்றி கிடந்து அன துகிலை வீக்கி – சீறா:3210/1
தூவிய அன பெடை இனத்தொடு துயின்ற – சீறா:4129/1
இற்றுற முறித்து அங்கு எரித்தனர் ஒன்றோ வினை அன இடர் பல விளைத்தார் – சீறா:4457/4

மேல்


அனசு (6)

அதபுடன் அ நபியிடத்தில் நல்கும் என அனசு கையில் அளித்திட்டாரால் – சீறா:3750/4
மோதகத்தை வாங்கி அனசு உவந்து துகிலிடை பொதிந்து முருகு வாய்ந்த – சீறா:3751/1
அனசு உரைத்த மொழி கேட்டு நன்கு என தீனவர் சூழ அரசர்_கோமான் – சீறா:3752/1
அனசு கையின் இருந்ததை ஓர் பாத்திரத்தில் நெய்யுடன் அம் கையின் ஏந்தி – சீறா:3755/2
கந்தம் ஆர் மரவ மாலை கமழ் புயத்து அனசு சென்று – சீறா:4704/3
பாத்திரம்-தன்னை வந்து பார்த்து நின்று அனசு முன்னம் – சீறா:4711/1

மேல்


அனசை (3)

பெற்ற அருள் அனசை கூவி பிரியமாய் தயிரும் நெய்யும் – சீறா:4703/2
மதி_வலோர் அனசை பார்த்து மகிழ்ந்து அசுகாபிமாரை – சீறா:4706/2
மனது அறிந்து அனசை கூவி முகம்மது வரி வண்டு ஆர்க்கும் – சீறா:4710/2

மேல்


அனத்தின் (1)

குலவிய அனத்தின் குலங்கள் வீற்றிருந்த கோலம் ஒத்தனவும் கண்டனரால் – சீறா:3575/4

மேல்


அனந்தர (1)

அனந்தர குறைஷி குலத்தாரொடு – சீறா:1401/2

மேல்


அனந்தரத்தவர் (1)

அனந்தரத்தவர் மனையினில் புகுத்தியும் அறியார் – சீறா:437/4

மேல்


அனந்தரத்தவரும் (1)

ஒக்கலின் பிரியாத அனந்தரத்தவரும் உவந்த சம்பந்தருமாக – சீறா:2874/2

மேல்


அனந்தலின் (1)

அனந்தலின் பொழுதும் வேறு ஓர் அறிவு என்பது அறிந்திலானே – சீறா:2055/4

மேல்


அனந்தனும் (2)

விடங்களை அரிதில் கக்கி அனந்தனும் வெருக்கொண்டானால் – சீறா:3851/4
தூர்த்தன பெயர்ந்த நேமி அனந்தனும் துணுக்கி அம்ம – சீறா:3869/4

மேல்


அனம் (11)

கலையும் வெள் அனம் சிறை விரித்து அசைத்த கம்பலையும் – சீறா:39/2
விரி மலர் கமல பாயல் விட்டு அகல மென் சிறை பேட்டு அனம் துடிப்ப – சீறா:55/2
இருக்கும் வாவியுள் பெடை அனம் இடர்-கொல் என்று இரங்கி – சீறா:63/3
அனம் என விளங்கி தோன்று மணி அணி பாவை அன்னார் – சீறா:610/4
பிடி நடை கதிஜா என்னும் பெடை அனம் உறைந்தது அன்றே – சீறா:643/4
அனம் அருந்திய அரசர்கள்-தமை மணி ஆசனத்து இனிது ஏற்றி – சீறா:658/1
செய்ய தாமரை மீது அனம் சிறந்து எழுந்ததுவே – சீறா:869/4
எழு திரைக்கு உவந்து அனம் எழுந்த கூட்டம் போல் – சீறா:1151/2
இன வளை முரலும் தடத்து அனம் இரைப்ப இசை குரல் கோகிலம் இயம்ப – சீறா:1938/1
அனம் என நடந்து நபி முகம்மது-தம் அடி மலர் பதத்தினில் இறைஞ்சி – சீறா:1973/2
தூணில் சார்ந்து அனம் வனம் உணாது ஏழு நாள் சுருதி – சீறா:4642/2

மேல்


அனம்-தனை (1)

அனம்-தனை இறைவா என்-பால் அளித்தி என்று உரைத்து நின்றார் – சீறா:3066/4

மேல்


அனமே (1)

திரு எழில் கமல போதில் திகழ் சிறை அனமே மின்னே – சீறா:4689/2

மேல்


அனரொடும் (1)

ஏகும் வாம் பரியொடும் மறம் அனரொடும் இயைந்து – சீறா:3857/3

மேல்


அனல் (7)

சகி இலாது அடர்ந்து நின்றான் அனல் பொறி தவழும் கண்ணான் – சீறா:2809/4
ஓதி நின்றனன் கேட்டு அனல் வெகுளியுற்று உனை போல் – சீறா:3519/2
அன்னவை ஏவும் படையினில் ஓர் அம்பு அனல் என்ன – சீறா:3922/1
அன்னது கண்டு ஓர் வீரன் அனல் என புழுங்கி யாவும் – சீறா:3941/1
பித்திகை-தொறும் படை பிறங்கி அனல் பெய்யும் – சீறா:4132/2
அறுத்தறுத்து உதிர சேறு உண்டு அனல் குடியிருந்த வெள் வேல் – சீறா:4181/2
ஆகம் முற்றும் அனல் என காந்தி நீர் – சீறா:4774/2

மேல்


அனாதி (4)

அன்று ஒழிந்து சில நாள் அகன்ற பின் அனாதி தூது எனும் முகம்மது – சீறா:1432/1
ஆதம் முதலான நபி நாயகம் அனாதி
தூதுவரை வந்த நர தூதன் எதிர் கண்டான் – சீறா:1777/3,4
ஒல்லையின் இழிந்து அனாதி ஓதிய சலாமும் கூறி – சீறா:2849/1
மகர் என அலிக்கு அனாதி வதுவையை முடித்தான் என்ன – சீறா:3083/2

மேல்


அனாதி-தன் (1)

ஆதி-தன் ஒளிவினில் தரித்து அனாதி-தன்
தூது என உலகினில் தோன்றி நின்றனர் – சீறா:2980/1,2

மேல்


அனார் (9)

விரிந்த காவியில் வீழ்வது மின் அனார் விழிக்கு – சீறா:68/3
பணிப்படாது எழுந்த செம்பவள கொம்பு அனார் – சீறா:177/4
கஞ்ச மின் அனார் கணத்துடன் வாயிலை கடந்தே – சீறா:198/3
மறியமும் அழகு பழுத்து ஒளி ததும்பும் மான் அனார் ஆசியா-தாமும் – சீறா:247/2
கரும்பு எனும் மொழி அனார் காளைமாருடன் – சீறா:315/3
மின் அனார் பாடி ஆடும் வீதி-வாய் மலிந்த தோற்றம் – சீறா:930/2
மந்தரம் அனைய கொங்கை மயில் அனார் முகத்தின் வேர்வை – சீறா:931/2
குதிக்கும் சோதி கொடி இடை கொம்பு அனார்
பதிக்கும் பூரணமாய் பல கோடி மா – சீறா:1177/2,3
தெள்ளிய விறல் மன சிங்க ஏறு அனார்
எள்ள அரும் இடைவையின் இருத்தல் தீது என – சீறா:4981/1,2

மேல்


அனார்களும் (1)

வடு பிளவு அனைய கண் மான் அனார்களும்
கடுப்பினில் கணவன்மாருடனும் கல் குவைத்து – சீறா:314/2,3

மேல்


அனாருடன் (1)

பொன் அனாருடன் ஊரினில் புகும் என புகன்றார் – சீறா:350/4

மேல்


அனாரும் (1)

நகு மணி கொம்பு அனாரும் நரர் புலி அலியும் இன்ப – சீறா:3233/3

மேல்


அனாள் (2)

வரி விழி சிறு மான் மயில் அனாள் உரிய மன்னவன் வரவினை காணாள் – சீறா:4117/4
மின் அனாள் இரங்க எடுத்து அடக்கினர் மேல் வெய்யவன் குண திசை எழுந்தான் – சீறா:4121/4

மேல்


அனான் (1)

ஒலீது அருள் பூசல் ஏறு அனான்
வாது அபாசுபியானை வா என – சீறா:3973/2,3

மேல்


அனிலம் (1)

அனிலம் ஒத்து அபித்தாலிபுக்கு அடைந்தது ஆயாசம் – சீறா:2192/4

மேல்


அனீர் (4)

இலங்கு பூண் அணி மயில் அனீர் நின் வயிற்று இருந்தோர் – சீறா:215/2
பொன் அனீர் என்ன போற்றி புகழ்ந்தனன் நெகிழ்ந்த நெஞ்சான் – சீறா:629/4
வடிவு உறு மயில் அனீர் வயிற்று உறும் பசி – சீறா:3238/2
மழை தவழ் கொடை அனீர் வழங்கினேன் என்றார் – சீறா:3246/4

மேல்


அனுசரித்து (1)

இத மனத்தொடும் அனுசரித்து அபூஜகிலிடத்தின் – சீறா:2038/2

மேல்


அனுதினம் (1)

அலி திரு மதலையான அசன் உசைன் உபய பாதம் அனுதினம் மனதில் ஓதுவாம் – சீறா:13/4

மேல்


அனுப்பவும் (1)

வென்றியாம்படிக்கு திருவுளம் அருளி விடைகொடுத்து அனுப்பவும் வேண்டும் – சீறா:4088/3

மேல்


அனுப்பி (6)

பாதை நான்கினும் ஒற்றரை அனுப்பி இ பாதைக்கு – சீறா:572/3
அண்ணலை செழும் மக்க மா நகரினுக்கு அனுப்பி
வண்ண வார் கழல் அடல் அபித்தாலிபு மறையின் – சீறா:585/1,2
ஒற்றர் தம்-வயின் எழுதி இங்கு அனுப்பி என் உறு விழி மணி போலும் – சீறா:666/3
வம் என மல் புயத்து அமுசா-தமை அனுப்பி இனிது இருந்தான் மதி வல்லோனே – சீறா:1086/4
மைந்தரை அவணிடை அனுப்பி மன்னர்_கோன் – சீறா:3321/2
நண்ணிய புகழ் சேர் மக்க மா நகருக்கு அனுப்பி நம் நெறியின் அப்பாசு – சீறா:3604/3

மேல்


அனுப்பிய (4)

விண்ணபத்திரத்தை மக்க மா நகரில் விளங்கு_இழைக்கு அனுப்பிய பின்னர் – சீறா:995/1
ஹபீபு அரசு அனுப்பிய கனகம் யாவையும் – சீறா:1993/1
மலை மனத்து அபூஜகில் அனுப்பிய வெகுமான – சீறா:2037/1
மக்க நல் நகரார் ஷாமுக்கு அனுப்பிய முதலும் மற்றும் – சீறா:3339/1

மேல்


அனுப்பியது (1)

வென்றி மன்னவன் எவர்க்கு அனுப்பியது என விரித்தான் – சீறா:2005/4

மேல்


அனுப்பினதும் (1)

தூதராய் உமை இருக்க அனுப்பினதும் காலம் ஐந்தும் தொழுக என்றும் – சீறா:4682/3

மேல்


அனுப்பினர் (7)

பரிசனத்தொடு நுமக்கு அனுப்பினர் என பகர்ந்த – சீறா:2010/4
இருளும்போது அனுப்பினர் அபசா எனும் தேயம் – சீறா:2021/4
அலகில் வண் புகழ் சேர் மக்க மா நகருக்கு அனுப்பினர் முகம்மது நபியே – சீறா:2867/4
ஷாமினுக்கு அனுப்பினர் சமயம் ஈது என்றார் – சீறா:3298/4
ஒற்றர் கை கொடுத்து மதீன மா நகருக்கு அனுப்பினர் எவரினும் உயர்ந்தோர் – சீறா:3590/4
கோது இல் அபூத்தல்காவோ அனுப்பினர் நீ கொணர்ந்தது எவை கூறு என்று ஓத – சீறா:3751/3
அளந்து அறி புகழாய் செல் என்று அனுப்பினர் காபிர் எல்லாம் – சீறா:4872/4

மேல்


அனுப்பினரே (2)

அலைவு இல் நல் வழி கொடு சொலும் என அனுப்பினரே – சீறா:584/4
பிந்திடாது ஒரு முறை மறை தனித்து அனுப்பினரே – சீறா:2023/4

மேல்


அனுப்பினார் (5)

மவ்வல் அம் குழல் அலிமா மனைக்கு அனுப்பினார் – சீறா:326/4
நனை தட மக்க மா நகர்க்கு அனுப்பினார் – சீறா:514/4
அரசு அபித்தாலிபுக்கு அனுப்பினார் அரோ – சீறா:1030/4
அறம் எனும் மக்க மா நகர்க்கு அனுப்பினார் – சீறா:2152/4
மண்ணகம் புகழ் முகம்மது அனுப்பினார் – சீறா:3319/4

மேல்


அனுப்பினான் (1)

சால மிக்க கவிதை திறத்தொடு தணப்பு இலாது உற அனுப்பினான் – சீறா:1425/4

மேல்


அனுப்பினானால் (1)

விண்ணபத்திரத்தை தீட்டி விரைவுடன் அனுப்பினானால் – சீறா:3386/4

மேல்


அனுப்பும் (2)

அடைதர அழைத்திடற்கு அனுப்பும் தூதர் என்று – சீறா:1296/3
இவண் விடுத்து அனுப்பும் ஓலை-தனை விரித்து இயம்புக என்ன – சீறா:3388/3

மேல்


அனுப்புவாரும் (1)

உறவினரிடத்தில் தீட்டும் ஓலைகள் அனுப்புவாரும் – சீறா:3054/4

மேல்


அனுபவிக்கும் (1)

துறக்க நல் நகரில் சேர்ந்து சுகம் அனுபவிக்கும் ஆதம் – சீறா:123/1

மேல்


அனுமனித்து (1)

இடியின் ஒன்று ஒலி என எழுந்து அனுமனித்து இமைப்பில் – சீறா:3487/1

மேல்


அனேக (4)

ஈடு அலால் அனேக மாற்றம் எடுத்தெடுத்து இயம்பி என்னை – சீறா:434/1
இட்ட முள் இலை ஈந்து அங்ஙன் இருந்து இறந்து அனேக கால – சீறா:818/2
பிந்தாது அனேக மொழி வினவி பேசி மகிழ்ந்து பல வாழ்த்தி – சீறா:4040/2
அ பரிசு அங்கு அவர் நினைப்ப அந்தரத்திலிருந்து கதிர் அனேக கோடி – சீறா:4677/1

மேல்


அனேகம் (4)

வரமுறு புதுமை நும்-பால் வருவது உண்டு அனேகம் அந்த – சீறா:424/2
அனேகம் என் போல் அஃறிணை கொடும் சாதி – சீறா:778/2
குறு வளை அனேகம் ஆங்கு ஓர் வளையினில் கொடும் கண் வெவ் வாய் – சீறா:2582/2
மையல் அம் களிறு அன்னாரை வணங்குவர் அனேகம் பேர்கள் – சீறா:4866/4

மேல்


அனை (3)

சிலை நுதல் பவள செ வாய் அனை எனும் செம் பொன் பூவில் – சீறா:609/3
அணி_இழை சுமந்த செவ்வி அனை எனும் பாத்திமா வந்து – சீறா:1038/1
விலையிடற்கு அரிது அனை வேலொடு – சீறா:3968/2

மேல்


அனைத்தினும் (6)

திக்கு அனைத்தினும் பாரினும் தீவினும் செங்கோல் – சீறா:18/1
திக்கு அனைத்தினும் பேர் விளங்கிட விளங்கி திறல் பெறும் உதது நன் மதலை – சீறா:154/3
பொழிந்த சாரலில் பொருப்பிடம் அனைத்தினும் பொங்கி – சீறா:587/2
திசை அனைத்தினும் அந்தரத்தினும் இருந்த திசையினும் இரவினும் பகலும் – சீறா:1244/1
இன்ன வாசகம் அனைத்தினும் கேட்டு அவர் எவரும் – சீறா:2035/1
திக்கு அனைத்தினும் தெரிதர கூவி உள் தெளியாது – சீறா:3986/1

மேல்


அனைத்தும் (131)

மருவினும் மருவாய் அணுவினுக்கு அணுவாய் மதித்திடா பேர் ஒளி அனைத்தும்
பொருவினும் பொருவா வடிவினும் வடிவாய் பூதலத்து உறைந்த பல் உயிரின் – சீறா:1/2,3
அந்தவாறு அறிந்து அரிவையர் இ நகர் அனைத்தும்
இந்து வாள் நுதல் ஆமினா மனை வெறுத்து இருந்தார் – சீறா:226/1,2
கறைபடா சுவன காட்சி வாழ்வு அனைத்தும் கலந்து உடன் இலங்கி வந்ததுவோ – சீறா:238/3
தரித்த முத்து ஆரம் உடு குலம் அனைத்தும் தான் குடியிருந்து என தயங்க – சீறா:240/3
பறவைகள் அனைத்தும் ஏவலின்படியே படியினும் அந்தரம் அனைத்தும் – சீறா:242/1
பறவைகள் அனைத்தும் ஏவலின்படியே படியினும் அந்தரம் அனைத்தும்
நிறைதர பெருக அதில் ஒரு வெண் புள் நித்தில கதிர்கள் கான்று ஒழுக – சீறா:242/1,2
தங்கிய கிரண சசியும் அந்தரத்தில் தவழ்தரும் உடு குலம் அனைத்தும்
பொங்கு ஒளி எவையும் சுவன நாடு அனைத்தும் பூதலம் விசும்பும் மற்றனவும் – சீறா:258/2,3
பொங்கு ஒளி எவையும் சுவன நாடு அனைத்தும் பூதலம் விசும்பும் மற்றனவும் – சீறா:258/3
சிலை எடுத்து உருவாய் வைத்த புத்து அனைத்தும் சிரசு கீள்பட முகம் கவிழ்த்த – சீறா:261/1
நிரைநிரை செறிந்த புத்துகள் அனைத்தும் நெட்டுயிர்ப்பொடு கலைந்து அலைந்து – சீறா:269/3
இரவினில் தனித்து அங்கு இருந்த காலையினில் இயற்றிய புத்துகள் அனைத்தும்
பரவியே சிதற கண்டதும் ககுபா பண்புற சுசூது செய்து இயல்பா – சீறா:272/1,2
காரணம் அனைத்தும் வெளிப்படாது அமைக்கும் காலம் என்று அறிந்து உணராமல் – சீறா:280/1
பறவைகள் அனைத்தும் வந்ததும் சுவன பதியை விட்டு அமரர் வந்ததுவும் – சீறா:285/1
மான் மரை விலங்கினம் அனைத்தும் வாய் திறந்து – சீறா:293/3
சிறுவர்கள் உள மனை அனைத்தும் தேடினார் – சீறா:316/4
சிந்தையின் உறும் செய்திகள் அனைத்தும் செப்பினரே – சீறா:345/4
நேர்பெற நிரையாய் இருந்த புத்து அனைத்தும் நிலம் மிசை சாய்ந்து உருண்டனவே – சீறா:352/4
புதுமைகள் அனைத்தும் கண்டு கண் குளிர்ந்து பொன்_கொடி ககுபத்துல்லா விட்டு – சீறா:353/1
எ நிலம் அனைத்தும் தீன் நெறி நடப்ப இயல்பெறு மனு முறை நடப்ப – சீறா:376/1
இருவரும் இருப்ப கண்ட இளையவர் அனைத்தும் ஏங்கி – சீறா:409/2
உரைத்தவை அனைத்தும் தேர்ந்து முகம்மதும் உளத்தினூடு – சீறா:618/2
செல் வழி அனைத்தும் நோக்கி சென்று மட்டறுத்து தேறி – சீறா:791/2
பந்தியின் நிரைத்தனர் பரி திரள் அனைத்தும்
உந்தும் இடப திரள் ஒட்டகம் நிரைத்தார் – சீறா:887/1,2
வித்தகர் அனைத்தும் விடுதி தலைகள் புக்கார் – சீறா:888/1
வஞ்சனை கொலை கபடு அனைத்தும் மாட்டிய – சீறா:910/1
ஷாமுநாட்டவர் உரை அனைத்தும் சம்மதித்து – சீறா:916/1
திருந்து நல் அறிவாளரே தேவதம் அனைத்தும்
பொருந்துறாது அற அழித்திட நகரிடை புகுந்து இங்கு – சீறா:976/2,3
பெரும் தாரணி-தனில் நும் பதி குலம் பேர் அவை அனைத்தும்
வருந்தாது உரையீர் என்றனன் மறை ஓதிய மதியோன் – சீறா:984/3,4
கம்பிதம் செய்து கருத்தினுள் மகிழ்ந்து காரண புதுமைகள் அனைத்தும்
இம்பரின் விளங்க மைசறா மகிழ இனிதுற எடுத்து இசைத்திடுவான் – சீறா:991/3,4
நிறை பதி-தனை விட்டு இற்றை நாள் வரைக்கும் நிகழ்ந்த காரணம் உள அனைத்தும்
குறைவு இலாது எழுதி முத்திரை பொருத்தி குறித்தவரிடத்தினில் கொடுத்து – சீறா:994/2,3
பரி திரள் அனைத்தும் ஒருபுறம் நெருங்க பாதையில் பல்லியம் எனவே – சீறா:1001/1
உற்றவை அனைத்தும் தந்தைக்கு உரைப்பதற்கு உன்னினாரால் – சீறா:1066/4
நயனுற அழைத்து இருத்தி நடந்த சொல் அனைத்தும் சொன்னார் – சீறா:1072/4
புவி தாரை நடத்தி மறுபுற தேச பொருள் அனைத்தும் பொருப்பு போல – சீறா:1079/3
நின்னை அலது இலை எனவே அவர் உரைத்த மொழி அனைத்தும் நிகழ்த்தி அன்றே – சீறா:1082/4
மதியின் மிக்கவர் ஒருவரால் வரும் கிளை அனைத்தும்
கதியும் வெற்றியும் வீரமும் பெறுவர் அ கதை போல் – சீறா:1127/1,2
சின் காதவழிக்கு அகலும் வேதமொழி அனைத்தும் வந்து செறிந்த போலும் – சீறா:1131/2
மருந்து அமுதம் எனும் கலிமா-தனை இணங்கார் உயிர் அனைத்தும் வானில் ஏற்ற – சீறா:1132/1
பவனமும் மண்ணுலகு கடல் மலையும் திசைதிசை அனைத்தும் பரந்தது அன்றே – சீறா:1135/4
இருள் குலம் அனைத்தும் பிடித்து ஒரு தலத்தில் இருத்துவது என குழல் இறுக்கி – சீறா:1202/1
பெருகிய ஹாஷிம் குலத்தவர் அனைத்தும் பிரியமுற்று உரைத்தனர் அன்றே – சீறா:1209/4
மக்க நல் நகரும் தெருத்தலை மதிளும் வழியிடை கிடந்த கல் அனைத்தும்
புக்கு நல் இடத்தில் தெரிந்தவை எவையும் புகழொடும் முகம்மது-தமக்கு – சீறா:1248/1,2
கண் துயில் பொழுதில் கனவுகள் அனைத்தும் கண்டது கண்டதாய் பலிக்கும் – சீறா:1250/4
சிலிர்த்தது முகம் கண்டு அடுத்தவர் மனங்கள் திகைத்ததும் பெரும் குலம் அனைத்தும்
சலித்ததும் தவிரா இடும்பினால் வரு நோய் படர்ந்தது வைகலும் தழைத்தே – சீறா:1441/3,4
சிறுவர்கள் காணில் எவ்விடம் அனைத்தும் சிதறியே வெருவிட திரிவன் – சீறா:1442/3
வரு நெறி பிழைத்த பாவிகள் குலமும் வணங்கிய புத்துகள் அனைத்தும்
தரு நபி பழித்து காட்டுதற்கு இவன் ஓர் சாட்சியில் தலைமையன் ஆனான் – சீறா:1443/3,4
தேற துன்புறும் கேடு எனக்கு வந்தடைந்தால் தேடிய திரவியம் அனைத்தும்
மீற தந்திரருக்கு அளித்து இடர்-அதனை விரைவினில் போக்குவன் என்ன – சீறா:1457/2,3
செவியுற ஆயத்து இறங்கிற்று என்று உரைத்த உரைக்கும் சேர்தரும் இனம் அனைத்தும்
கவின் அற அதாபு என்று ஒரு பிணி பிடிக்கும் என்ற கட்டுரைக்குமே கன்றி – சீறா:1459/2,3
வெறித்த வெம் சின வீரத்தின் விழைவுகள் அனைத்தும்
மறைத்திரோ என புகன்று போயது மழ விடையே – சீறா:1541/3,4
கூற்று என எதிரும் செல்லில் குல வரை அனைத்தும் சுற்றும் – சீறா:1548/2
பகல் பொழுதின் அவன் உரையால் அவன் எடுத்த நெறி அனைத்தும் பழுதில் ஆக்கி – சீறா:1642/2
பகரும் மொழி சிறிது உளது என்னிடத்தில் அ மொழி அனைத்தும் பரிவில் கேட்டு – சீறா:1645/3
அச்சம் அணு இலது அகத்தின் உத்துபா உரைத்த மொழி அனைத்தும் கேட்டு – சீறா:1652/1
போதமுறும் உபனிடத பொருள் அனைத்தும் தொகுத்து உரைத்தார் பொருவு இலாத – சீறா:1655/3
பெருகும் அஃறிணை சாதி உளம் அனைத்தும் பேதுறுத்தி பெட்பினோடும் – சீறா:1660/2
வேறு கொண்டு அபூஜகில் விளம்பிய மொழி அனைத்தும்
கூறு கொண்டு அவர் சிந்தையில் பலபல குறித்து – சீறா:1671/2,3
அஞ்சல் அலாது உரு ஏற்றிடில் ஏறு உருவு அனைத்தும்
நஞ்சமாம் நமது உயிரினை செகுத்திட நடக்கும் – சீறா:1675/3,4
ஆய்ந்து உணர்ந்து உளத்து எண்ணிய காரியம் அனைத்தும்
தேய்ந்ததல்லது தேறிய தெருட்சி அது அன்றே – சீறா:1677/1,2
முருகொடும் கனி தரும் பொழில் அனைத்தும் முன்னினனால் – சீறா:1700/4
நிகர் அரும் பதிக்குள் செவ்வி நெடும் தெரு அனைத்தும் தூதை – சீறா:1739/1
அந்தரத்து உடுவின் கூட்டம் அனைத்தும் வந்தடைந்தது என்ன – சீறா:1743/3
கவர் அற மனத்தின் உற்ற கருமங்கள் அனைத்தும் நாளும் – சீறா:1751/3
அண்டர் நாயகம் முகம்மதின் காரணம் அனைத்தும்
கண்டு நல் வழி ஒழுகி பொன்_உலகு கைவிலையாய் – சீறா:1841/1,2
பிறந்த பல் உயிர் அனைத்தும் முன் பிரளயம்-அதனில் – சீறா:1849/1
கொடிய பாதகம் வஞ்சனை குபிர் கொலை அனைத்தும்
மடிய நல் அறம் குருவொடும் வருவன போன்றும் – சீறா:1885/1,2
முது மரத்து உறைந்த பறவைகள் அனைத்தும் முயங்கிய பெடையினை காணாது – சீறா:1910/2
இரசிதம் பணி மணி தமனியம் இவை அனைத்தும்
பரிசனத்தொடு நுமக்கு அனுப்பினர் என பகர்ந்த – சீறா:2010/3,4
விரிதரா நிறை பெரும் கடல் மேதினி அனைத்தும்
புரிதராதிபர் இவர் என புகழ்ந்து அயல் போனார் – சீறா:2011/3,4
அறு மனத்தினன் அபூஜகில் கொடுத்தவை அனைத்தும்
எறுழின் மிக்கு உயர் ஒட்டகம் மீதினில் ஏற்றி – சீறா:2030/1,2
பிணை என உரைத்த மாற்றம் பிணை குலம் அனைத்தும் கேட்டு – சீறா:2104/1
அணைத்து உயிர் அனைத்தும் காத்தற்கு அவர் அலது இல்லை அன்றே – சீறா:2106/4
ஓதுதல் பழுது என்று ஓதி உழை இனம் அனைத்தும் தேற்றி – சீறா:2110/2
அகம் மகிழ்ந்து இ மொழி அனைத்தும் வேறு இது என்று – சீறா:2158/1
அரும் கணம் அனைத்தும் நாணி அகல் விசும்பு ஒளிப்ப நோக்கி – சீறா:2294/3
இறைச்சி என்ப அனைத்தும் ஜின்கட்கு உணவு என ஈந்தேன் மேலும் – சீறா:2296/2
தீவினைக்கு உரித்தாய் வரும் தொழில் அனைத்தும் செய்து அரசிருக்கும் அ நாளில் – சீறா:2309/1
முன்னை நாள் அபித்தாலிபு-வயின் பலகால் மொழிந்து வற்புறுத்தியது அனைத்தும்
முன்னி உள் கணித்தானிலன் கொடும் புலி வால் உருவிய தகைமை ஒத்து இருந்தான் – சீறா:2509/1,2
தலைவரில் தலைவன் அபூஜகுல் எடுத்து சாற்றிய மாற்றம்-அது அனைத்தும்
உலைவுற கேட்டு பெரிது அழிந்து ஒக்கும் ஒக்கும் என்று ஒருவருக்கொருவர் – சீறா:2515/1,2
உரைத்தவை அனைத்தும் கேட்டு அங்கு அபூஜகுல் ஒழியா துன்பம் – சீறா:2563/1
சிறுவரும் பதியில் புக்கி செய்திகள் அனைத்தும் தேர்ந்து – சீறா:2568/2
பதிப்பொடும் உடலை வீங்கி படு விடம் அனைத்தும் சிந்தி – சீறா:2592/3
பன்ன அரும் கொடிய வேகம் பரந்து உடல் அனைத்தும் தாக்கி – சீறா:2594/1
அந்தரத்தினும் நிலத்தினும் பெரும் குவடு அனைத்தும்
வந்து வானவர் புகழ்தர அரும் சலவாத்தை – சீறா:2613/1,2
புள் ஆரும் வேல் வீரம் அனைத்தும் மதி மறப்ப புறம் போயது அன்றே – சீறா:2666/4
கலங்கி வலி இழந்து உரைத்த மொழி அனைத்தும் திரண்டு திரு காதுள் ஓடி – சீறா:2674/1
செவ்வியன் கபுகாபு என்னும் செம்மல் சொல் அனைத்தும் கேட்டு – சீறா:2848/1
மலை எனும் புய நம் நபியுடன் கூடி வந்த மன்னவர் மனை அனைத்தும்
விலை அற விற்றார் மக்க மா நகரார் எனும் மொழி அடைந்தவர் விளம்ப – சீறா:2870/1,2
சிறக்கும் நும் புதுமை காரணம் அனைத்தும் செப்பி நல் வழிக்கு உரியினராய் – சீறா:2903/3
பாரிசு என்னும் அ ஊரவன் பகர்ந்த சொல் அனைத்தும்
வேரி அம் புய முகம்மது கேட்டு அகம் விரும்பி – சீறா:2925/1,2
அரிகள்-தம் செய்கைகள் அனைத்தும் கேட்டு அருள் – சீறா:2995/1
பாடிகள் அனைத்தும் பாழ்படுத்தும் சூறைகள் – சீறா:3027/3
பேதையர் நால்வர்-தம்முள் பெற்ற பேறு அனைத்தும் ஒன்றாய் – சீறா:3043/2
பிடிபடும் மணத்தில் சேர்ந்து பேருலகு அனைத்தும் வாழ்த்தப்படுமவர் – சீறா:3053/3
குயின் உறை சிகர மேரு குல வரை அனைத்தும் வென்று – சீறா:3061/1
அந்தமிலவன்-தன்பால் நிகழ்ந்தவை அனைத்தும் தேறும் – சீறா:3070/3
பின்னர் இ நாட்டுக்கு ஏயப்பெறும் சரக்கு அனைத்தும் கொண்டு – சீறா:3357/2
பத துகள் எழுந்து மேக படலங்கள் அனைத்தும் மூடி – சீறா:3411/2
பொரி அரை காடு நீந்தி பொருப்பிடம் அனைத்தும் போக்கி – சீறா:3415/3
அற்றை போது புக்கு அடைந்த பின் பாசறை அனைத்தும்
பற்றலார்க்கு இடம் அற தலைக்காவலில் படுத்தி – சீறா:3455/1,2
நெடு நிலம் சுழல் வளி என நினைந்த திக்கு அனைத்தும்
கொடிய வெம் படையிடை திரிந்தன சில குதிரை – சீறா:3487/3,4
அடுத்து பிற்புற தூணியில் கிடந்த அம்பு அனைத்தும்
தொடுத்து மள்ளரை துணித்து அற தொடு சரம் இலவால் – சீறா:3498/1,2
நல் வரம் அனைத்தும் பாழ்படுத்தினையே நடுநிலை-தனை தவறினையே – சீறா:3582/2
ஊன் உடல் வதைத்து மா நிதி அனைத்தும் ஒல்லையில் கொள்வம் என்று இனிதின் – சீறா:3594/3
கொள்ளையின் பல பொருள் அனைத்தும் கைக்கொடு – சீறா:3664/1
ஒட்டகை திரளின் ஏற்றி உறு நிரை அனைத்தும் சேர்த்து – சீறா:3673/2
பூதலம் அனைத்தும் போற்ற புகழ் நபி இருந்தார் அன்றே – சீறா:3688/4
உருக்கு அறுத்து இலங்கும் வேலோர் உறையிடம் அனைத்தும் நோக்கி – சீறா:3698/3
இரவு அங்கு புகுந்து உசாவி எவ்விடம் அனைத்தும் நோக்கி – சீறா:3700/2
கொள்ள அரும் காப்பு வாய்ந்த திறவுகோல் அனைத்தும் கொண்டார் – சீறா:3701/4
இடம் பெற இருத்தி செய்யும் வரிசைகள் அனைத்தும் ஈந்து – சீறா:3728/2
இந்த வல்விதம் அனைத்தும் நம்மிடத்தினில் இருந்தும் – சீறா:3765/1
ஆங்கு அது தைத்தும் கோபம் அனைத்தும் அகலாமல் – சீறா:3923/1
வெங்கோல் திருத்தும் அபாசுபியான் செய்கை அனைத்தும் விளம்புவமால் – சீறா:4028/4
வள்ளல் பெரும் பாசறை ஏகி பண்டம் அனைத்தும் வௌவினரால் – சீறா:4045/4
வீரனும் மனையில் புக்கினன் அரிய விரி சிறை பறவைகள் அனைத்தும்
ஆர்வமும் ஒடுங்கி குடம்பையின் அடைய ஆயிரம் கரங்களும் சுருக்கி – சீறா:4108/1,2
ஆதவன் ஏக உடு கணம் அனைத்தும் அகல் இரு விசும்பிடம் செறிய – சீறா:4109/1
கன்னியே வரலாறு ஏது என கேட்ப கழறினள் உற்றவை அனைத்தும்
மன்னவர் எவரும் அதிசயித்து உரிய ஆரண விதிப்படி அரிதின் – சீறா:4121/2,3
தரு-தொறும் குவித்து நின்ற பல குவை அனைத்தும் சாபிர் – சீறா:4294/1
உறைந்தவர்-தம்மை எய்தி உற்றவை அனைத்தும் கூறி – சீறா:4393/1
செல்லல் இன்று என்ன தாரைகள் அனைத்தும் திகையுற காத்தனர் அதனால் – சீறா:4458/3
அனையவரிடத்தில் நடந்தவை அனைத்தும் அடைந்தவர் சாற்றிய பின்னர் – சீறா:4468/1
திருந்திய சபுறயீல் இ செகதலம் அனைத்தும் ஒன்றாய் – சீறா:4694/1
ஆய் சிறை தூவி புள்கள் அனைத்தும் ஒன்றாக கூடி – சீறா:4724/1
வேயினை முறித்து வெடித்த முத்து அனைத்தும் முல்லை அம் புறவினுக்கு அளித்து – சீறா:4755/1
புல் மரம் முதலா மானிடர் ஈறா புவியினில் உயிர் உள அனைத்தும்
தன்மமும் நெறியும் தவறு இலா தீனர் குலம் என தழைத்து உயர்ந்தனவே – சீறா:4761/3,4
செம்பு என வயங்கி அழல் செய் நிலம் அனைத்தும்
வெம் புகை பரந்தது என வேனல்கள் நிரம்ப – சீறா:4890/1,2
கந்துகம் நடத்தி காலிகள் அனைத்தும் வவ்வினர் கலைந்து அலையாமல் – சீறா:4927/3
காலிகள் அனைத்தும் சிதைவு இலாது அடர்ந்த கடும் பரல் பொலிதரு சாரல் – சீறா:4934/2
பிறழ் பறழ் காலிகள் அனைத்தும் பின்னர் விட்டு – சீறா:4943/3
பணி தலை மீதில் கிடந்த பார் அனைத்தும் பணிந்திட எழு மதீனாவின் – சீறா:4957/1
இருள் உறும் உறனி கூட்டத்தார் எண்மர் இயற்றிடும் பாதகம் அனைத்தும்
வரி அளி அலம்பும் மலர் தொடை வேய்ந்த மணி குடம் துரந்த தோள் செம்மல் – சீறா:5019/2,3

மேல்


அனைத்தையும் (63)

கலங்கும் அம் சிறை பறவைகள் அனைத்தையும் கலைத்தே – சீறா:27/2
தொலைவிலா பண்டம் அனைத்தையும் வாரி சுருட்டியே எல்லை விட்டு அகலும் – சீறா:29/3
உறைதரு துன்பம் அனைத்தையும் போக்கி ஊழ்வினை பின்பும் ஒன்றாக்க – சீறா:133/3
இந்தவாறுகள் அனைத்தையும் அறிந்து இபுலீசு – சீறா:185/4
வாணிப தொழில் அனைத்தையும் முடித்து மன்னவரும் – சீறா:206/1
அனைத்தையும் விதித்தவன் செயலினையும் முற்று அறிந்து – சீறா:213/3
இதமுற நடந்து கணவரை குறுகி எடுத்து இவை அனைத்தையும் இயம்ப – சீறா:353/2
உலவு வேல் கரர் உற்றவை அனைத்தையும் உரைத்தார் – சீறா:471/4
அனைத்தையும் உரைத்து அபுவாவில் போய் நபி-தனை – சீறா:523/3
ஓங்கு மும்மறை நுண் பொருள் அனைத்தையும் உணர்ந்து – சீறா:553/2
நாட்டின் மேல் வரும் காரணம் அனைத்தையும் நவில்வான் – சீறா:562/4
அற்றை நாளைக்கும் கண்டிடும் காரணம் அனைத்தையும் தொடராக – சீறா:666/2
ஒட்டக திரள் அனைத்தையும் ஒழுங்குற நிரைத்து – சீறா:855/1
வீடின் மென் சிறை பட்ட கண் அனைத்தையும் விழித்து – சீறா:865/3
விரகர் செய் தொழில் அனைத்தையும் ஒன்றற விரித்தான் – சீறா:950/2
புரிந்த தீங்கினால் வந்தவை அனைத்தையும் புகன்றார் – சீறா:958/3
துதிசெய்து அங்கு உற்ற செய்தி அனைத்தையும் தொகுத்து சொன்னான் – சீறா:1059/4
துதிசெய்து உம்முழை வந்தவாறு அனைத்தையும் தொகுத்து – சீறா:1284/2
நபி உரைத்த சொல் அனைத்தையும் மனத்தினில் நயந்து – சீறா:1290/2
காரணம் அனைத்தையும் கழறினார் அரோ – சீறா:1304/4
திடம்படைத்தவர் விக்கினம் அனைத்தையும் சிதைத்தார் – சீறா:1362/4
சமய பேத புத்து அனைத்தையும் தகர்த்திடும் தீனில் – சீறா:1363/1
பாசம் நீக்கி நம் தேவதம் அனைத்தையும் பழித்தான் – சீறா:1366/4
சென்ற செய்தி அனைத்தையும் செப்பினார் – சீறா:1407/4
நிறைபட அடுத்த கிளை அனைத்தையும் தீன் நிலை பெற நிறுத்திடும் என்ன – சீறா:1449/3
மேய துன்பு அனைத்தையும் விலக்கி வில் இடும் – சீறா:1475/3
ஈனம் இன்றிய தேவதம் அனைத்தையும் இகழ்ந்து – சீறா:1523/2
இருந்த மறை அனைத்தையும் விட்டு எனது மொழி மறைமொழி என்று இசைக்கும் வாக்கும் – சீறா:1646/2
உற்ற செய்திகள் அனைத்தையும் ஓர்ந்து உணர்ந்து உரவோர் – சீறா:1674/1
வீறு கொண்ட நம் வேதம் அனைத்தையும் விழலாய் – சீறா:1691/3
மேலையோர் செயும் வணக்கங்கள் அனைத்தையும் வெறுப்பன் – சீறா:1692/2
இனைய பாசுரம் அனைத்தையும் விரித்து எடுத்து இசைத்து – சீறா:1697/1
ஆய்ந்த பாசுரம் அனைத்தையும் தெரிதர அணியாய் – சீறா:1710/3
வனைந்த பாசுரம் அனைத்தையும் வரன்முறை கேட்டு – சீறா:1711/1
பெரும் கிரி அனைத்தையும் பிதிர்த்திட்டு ஓர் நொடி – சீறா:1803/3
நடந்த உத்தரம் அனைத்தையும் வரன் முறை நவின்றார் – சீறா:1869/3
காண் தகா புதுமை அனைத்தையும் தெரிந்தேன் கடி கமழ் அணி மலர் பதத்தை – சீறா:1943/3
சென்று பூம் பொழில் ஒட்டகை அனைத்தையும் திரட்டி – சீறா:2005/2
சென்ற தூதுவர் வரிசைகள் அனைத்தையும் திருந்த – சீறா:2031/1
அனைத்தையும் காரணம் அல என்று அகத்து இருத்தி வெறுத்தனை உள் அருளினோடும் – சீறா:2183/1
இன்னவை அனைத்தையும் எடுத்து அப்பாசு எனும் – சீறா:2427/1
புகலும் நல் மொழி அனைத்தையும் மனத்துற பொருத்தி – சீறா:2457/1
குறைவு இலாது உளத்து இருந்தவை அனைத்தையும் கூறும் – சீறா:2606/4
இனைய வாசகம் அனைத்தையும் உணர்ந்து உளத்து இருத்தி – சீறா:2611/1
புறப்படும் திசை அனைத்தையும் அடைத்தனர் புழுங்கி – சீறா:2616/2
கரிய வெவ் விடம் அனைத்தையும் அணு அற கடிந்து – சீறா:2624/3
சொன்னவை அனைத்தையும் மறுத்து சூழ்தர – சீறா:2981/2
கான் அரண் அனைத்தையும் கடந்து சென்று கனானியர் – சீறா:3016/2
பெறு நிரை அனைத்தையும் பிடித்து தெவ்வரில் – சீறா:3311/3
வரும் பெரும் பொருள் அனைத்தையும் படையுடன் வளைந்து – சீறா:3426/2
பொலிவுறும் சுமை அனைத்தையும் ஒருபுறத்து ஆக்கி – சீறா:3450/2
மடுத்து மார்பகம் கிடந்த அம்பு அனைத்தையும் வாங்கி – சீறா:3498/3
கூரும் வெம் கணை அனைத்தையும் தொலைத்து குற்று உடைவாள் – சீறா:3500/1
பிடித்த மன்னவரை முன்னுற நடத்தி பெரும் படை அனைத்தையும் திரட்டி – சீறா:3564/1
சாற்றியது அனைத்தையும் ஹறுபு-தன் மகன் – சீறா:3644/1
அதனினும் வடு போய் பொருள் அனைத்தையும் இழந்தது – சீறா:3762/2
ஆதலால் உனது வீரம் அனைத்தையும் அறிவோம் என்ன – சீறா:3943/1
சென்று புக்கினர் ஆரணம் அனைத்தையும் தெருண்டோர் – சீறா:4432/4
நித்திய வரம் பெற்று உயர்ந்த நல் நபியும் நிகழ்ந்தவை அனைத்தையும் உரைத்தார் – சீறா:4469/4
வல்ல வாசகம் அனைத்தையும் புதையில் நேர் வழங்க – சீறா:4846/2
சொற்ற சொல் அனைத்தையும் கேட்டு தோம் அற – சீறா:4949/1
வரு விறல் தொறுவன் தலை-தனை வீழ்த்தி ஆன் நிரை அனைத்தையும் வௌவி – சீறா:4958/3
நேடிய நிரைகள் அனைத்தையும் மீட்டு வம் என நிகழ்த்தினர் அன்றே – சீறா:4960/4

மேல்


அனைமார்கள் (1)

பாடு உறு பசி கண்டு அவர் அனைமார்கள் பயோதரம்-தனை முனிந்து இனிமேல் – சீறா:4756/3

மேல்


அனைய (94)

மந்தரம் அனைய தருவின் மேல் வீழ்ந்து வாய்விட முழங்கிய ஓதை – சீறா:44/2
பூதரம் அனைய சுணங்கு அணி முலையில் புள்ளியின் சேதகம் போர்ப்ப – சீறா:49/3
வான் கிடந்து அனைய மின் ஒளிர் வடி வாள் மன்னன் றாகுவாவிடத்திருந்து – சீறா:146/2
கூன் கிடந்து அனைய பிறை கறை கோட்டு குஞ்சரத்து அரசர் கைகூப்ப – சீறா:146/3
மன்னவர் இசுமாயீல் தரு மதலை மணி விளக்கு அனைய தாபித்து – சீறா:151/1
கடல் கிளர்ந்து அனைய தானை அஃறுபு-தம் கண்மணி தயிறகு என்போர் – சீறா:152/3
மடங்கல் ஏறு அனைய தனபதி கனானா மகிபதி தவத்து உறு மதலை – சீறா:159/1
மந்தரம் அனைய தடம் புயரிடத்தில் வந்து இருந்து அவர் தரு மதலை – சீறா:163/3
தெள் அமுது அனைய முகம்மது நபியை சபா திரு மடி மிசை கொண்டார் – சீறா:266/4
அனைய நாட்டினில் அறபு எனும் வளமை நாடு அதனுள் – சீறா:297/2
வடு பிளவு அனைய கண் மான் அனார்களும் – சீறா:314/2
நிலைபெறும் சுரமும் கடந்து அவர் நடந்து நீள் வரை அனைய மா மதிள் சூழ் – சீறா:360/3
மதியினும் தெளிந்த வடிவெடுத்து அனைய முகம்மது அங்கு இருப்பதை கண்டார் – சீறா:361/2
வானவர் சுவன பதி நிகர் அனைய மக்க மா நகரினில் புகுந்து – சீறா:383/1
குண வரை அனைய செவ்வி குரிசிலை கொடுபோம் என்றார் – சீறா:399/4
அனைய காலையில் விருத்தன் என்று ஒருத்தன் வந்து அடைந்தான் – சீறா:457/4
தன் உயிர் அனைய முன்னவர் இல் சார்ந்து அவர் – சீறா:484/1
மண்ணினில் குடியிருந்து அனைய வாவியே – சீறா:488/4
குரை கடல் அனைய செல்வ குறைஷியின் குலத்து நாப்பண் – சீறா:597/1
வான் கடல் அமிர்தும் ஒன்றாய் வடிவெடுத்து அனைய பாவை – சீறா:607/4
திரு நமர் குல சஞ்சீவி செழும் கொழுந்து அனைய பூவை – சீறா:613/4
மரு மலர் வேய்ந்த தோளும் மணி திரண்டு அனைய தாளும் – சீறா:635/4
பூத்த கொம்பு அனைய மெய்யின் நாண் எனும் போர்வை போர்த்து – சீறா:637/2
மா கடல் அனைய கண்ணும் மனமும் பின்தொடர்ந்து செல்ல – சீறா:640/3
மடங்கல் ஏறு அனைய செம்மல் மனையில் வந்து இருந்த போழ்தே – சீறா:641/1
வடிவெடுத்து அனைய வள்ளல் முகம்மதின் நெஞ்சம் என்னும் – சீறா:643/2
மூரி வெற்பு அனைய புய முகம்மதுவை முன்னிலை தலைவராய் நிறுத்தி – சீறா:693/1
கோது கோடை மாருதம் உயிர்த்து உணங்கு குன்று அனைய
தீது உறும் கொலை பாந்தளை கண்டனர் திறலோர் – சீறா:771/3,4
தரும் தரு அனைய செம் கை தனபதி இசுறா என்னும் – சீறா:793/1
மந்தரம் அனைய கொங்கை மயில் அனார் முகத்தின் வேர்வை – சீறா:931/2
எண்ணிறந்து அனைய மக்கிகள் எவரும் எழுந்தனர் குரிசிலும் எழுந்தார் – சீறா:995/4
நகை விரித்து அனைய குவளையும் துகிரின் நறு மலர் விரிந்து என விரிந்து – சீறா:997/2
தேம் குடம் அனைய முள்_புற கனிகள் திகழ்தர செறிந்தன ஒரு-பால் – சீறா:1006/1
சலதரம் அனைய கரத்தினில் ஏற்றோர்-தம் மனம் குளிர்வ போல் குளிர்ந்து – சீறா:1007/2
வட_வரை அனைய திண் தோள் வள்ளலும் மறு இலாத – சீறா:1034/2
கட கரி அனைய வெற்றி காளையர் பலரும் சேர்ந்த – சீறா:1034/3
கண்டும் ஒத்து அனைய சொல்லாய் காண்பது திண்ணம் என்றான் – சீறா:1047/4
மணி வகுத்து அனைய திண் தோள் முகம்மது கூட்டி சென்றார் – சீறா:1067/4
பொன் அனைய மடவாரை தருதும் என அவரவரே புகல்கின்றாரால் – சீறா:1082/2
செம்மல் இளம் களிறு அனைய முகம்மதை என் மருகர் என செவ்விதாக்கி – சீறா:1086/3
தரு அனைய அபுத்தாலிப்-தம்முடனே மன்னவர்கள்-தமையும் போற்றி – சீறா:1091/3
எண்ணிறந்த அனைய மா மாதர் ஈண்டினார் – சீறா:1150/4
கன முகில் அனைய கூந்தல் காரிகை ஒருத்தி உள்ள – சீறா:1164/1
மணி கொழித்து அதிரும் திரை கடல் அனைய மனமகிழ்வொடு முகம்மதுவும் – சீறா:1212/1
ஸயினபு எனும் மணி ஈன்ற வலம்புரி நேர் அனைய குல தரும மாது – சீறா:1217/1
பரிசுத்தம் அனைய குயிலொடும் தாமும் பகல் பொழுது ஆற்றியே வருவார் – சீறா:1247/4
வந்த குறைஷி குலத்தில் உறு மடங்கல் அனைய முதியோர்-தம் – சீறா:1336/1
வரை திரண்டு அனைய பொன் தோள் மன்னவர் சஃது கோபம் – சீறா:1356/1
கொடுவரி அனைய கத்தாப் குமரர் ஈது உரைப்ப கேட்டு – சீறா:1551/1
ஆர் அமுது அனைய சொல் அரிய வாய் திறந்து – சீறா:1622/1
பனை தட கர களிறு அனைய பண்பினான் – சீறா:1635/4
கண் விரித்து அனைய தூவி கலாப மா மயிலும் கீத – சீறா:1721/1
கடு விடம் அனைய இருள் குலம் அறுத்து ககன் முகட்டு ஒளி சுதை தீற்றி – சீறா:1916/2
படியினில் சுவன பதி நிகர்த்து அனைய பழம் மறை பள்ளியில் சிறந்த – சீறா:1918/1
திருவடி பரவ தம் உயிர் அனைய செல்வரோடு உறைந்திடும் காலை – சீறா:1939/4
மின் என பிறழும் மடந்தையருடனும் விரி திரை பசும் கடல் அனைய
அ நகர் மாக்கள் அனைவரும் விரைவின் அடுத்து அதிசயித்திட அன்றே – சீறா:1949/3,4
உள் உயிர் அனைய கன்றும் ஒருத்தலும் யானும் ஓர் நாள் – சீறா:2072/1
வெள்ளம் ஒத்து அனைய மான் இனமும் ஓர் வெற்பின் சார்பில் – சீறா:2072/2
வட_வரை அனைய திண் தோள் வயவர்கள் இனிது சூழ – சீறா:2123/3
அனைய நல் பிசுமில் ஓதி அமுது என நுகர்தல் செய்தார் – சீறா:2246/4
எண்ணிறந்து அனைய காலம் இருந்து இறை ஏவல் மாறி – சீறா:2260/1
சிங்க ஏறு அனைய அலி திரு கரத்தில் செம் கதிர் வாள் கிடந்து இலங்க – சீறா:2322/1
மணி திரண்டு அனைய திண் தோள் முகம்மது மக்கம் மீதில் – சீறா:2346/1
ஆர் அமுது அனைய வேதத்து அரு மொழி அகத்துள் தேக்கி – சீறா:2396/1
ஒரு திலதம் ஒத்து அனைய தன்மையார் – சீறா:2421/4
உறைய உரைத்திர் என சாற்றி உயிர் ஓர் உருக்கொண்டு உற்று அனைய
சிறுவர் அப்துல்லா எனும் பேர் செம்மல் செழும் செம் கரம் பிடித்து – சீறா:2554/2,3
கிரியிடை பொதும்பர் வாயில் கேசரி அனைய வள்ளல் – சீறா:2583/2
அடியடித்தனன் காலினில் புடைத்தனன் அனைய
கொடுமையால் தலை அசைத்தது நடந்தில குதிரை – சீறா:2655/3,4
சிங்க ஏறு அனைய அபூ அய்யூப் மனையின் இருந்தனர் குரு நெறி செம்மல் – சீறா:2854/4
அரண் அடு கட கரி அனைய நால்வரும் – சீறா:3008/1
கந்து அடு கட களிறு அனைய காட்சியான் – சீறா:3019/3
அரசருக்கு அரசர் செல்வத்து அரும் பொருள் அனைய செல்வி – சீறா:3051/2
கொடி மட மயிலை சோதி குல கொழுந்து அனைய கற்பை – சீறா:3053/2
தெவ் அடர்த்து எறியும் வெள் வேல் சிங்க ஏறு அனைய காளை – சீறா:3057/3
கயிரவம் அனைய செ வாய் காரிகை மம்மர் நோயால் – சீறா:3061/3
குறுசூனு எனும் தண்டம் ஏந்தி குல கொழுந்து அனைய கற்பில் – சீறா:3371/2
எண்ணிறந்து அனைய செம்பொன் இடும் சுமை தொகுதி யாவும் – சீறா:3386/1
ஆள் திறத்து அனைய வீரன் அபூஜகுல் உரைத்த மாற்றம் – சீறா:3397/1
மருப்பு உடை கரட மத கரி அனைய மன்னர்கள் முறிந்தனர் மயங்கி – சீறா:3557/4
சீயம் ஒத்து எழுந்து வரி புலி அனைய தீனவர் நால்வர்களுடனும் – சீறா:3566/2
அரு மருந்து அனைய உயிர் என பொருந்தி அன்புடன் இனிது இருந்தனரால் – சீறா:3605/4
ஆதர கயமுனியொடும் பிடிகள் வந்து அனைய
மாதர் ஆவி மைந்தரும் கலந்து உவந்து வந்தனரால் – சீறா:3862/3,4
கடு விடம் அனைய வேக காலிது வல பால் நிற்ப – சீறா:3882/1
பருதி மண்டலம் அனைய பண்பு என – சீறா:3962/3
வெள்ளம் அனைய சேனையொடும் வேந்தன் வாய்மை-தனில் வெருவி – சீறா:4045/2
வடிவு எடுத்து அனைய மான மன்னர்காள் விசய வாகை – சீறா:4189/2
பனி வரை அனைய தோளார் பகை தடிந்து இலங்கு வேலார் – சீறா:4285/2
அந்தரத்தின் அகடு உரிஞ்ச நீண்ட நிசான் அமைத்து மதி அனைய காந்தி – சீறா:4308/1
பணி விடம் அனைய வஞ்சர் அறம் எனும் பயிர்க்கு நாளும் – சீறா:4356/3
அனைய மா நபி காபிர்-தம் இடத்தினில் அணுகி – சீறா:4590/2
குல வரை அனைய மாட கூடமும் நறை சேர் காவும் – சீறா:4863/1
குல வரை அனைய திண் தோள் குரிசிலை புகழ்ந்து நின்றார் – சீறா:4887/4
குரை கழல் பதத்தில் விழி இணை வைத்து கொழும் மணி அனைய வாய் முத்தி – சீறா:4916/2
உடை கடல் அனைய காலேயம்முடன் உவந்து போந்தார் – சீறா:4920/4

மேல்


அனையது (1)

அனையது ஓர் செயினபு என்போர் அகம் நிறை நிறை பூண்டுற்றார் – சீறா:4712/4

மேல்


அனையர் (1)

என் உயிர் அனையர் இ புரத்துக்கு ஆதியாம் – சீறா:3614/3

மேல்


அனையரான (1)

புனை இழை அனையரான பொன் இதழ் கமல நாப்பண் – சீறா:610/2

மேல்


அனையவர் (5)

அனையவர் அப்துல் முத்தலிபு-தம் திரு – சீறா:528/3
மடங்கல் ஏறு அனையவர் கூண்டு மாசு இலா – சீறா:537/2
அனையவர் கூற கேட்டு அடுத்த மக்கிகள் – சீறா:914/1
திருகு வெம் சின கட கரி அனையவர் திரளை – சீறா:3465/1
அனையவர் போய பின்னர் ஆசவ தொடையல் வேய்ந்த – சீறா:4285/1

மேல்


அனையவரிடத்தில் (2)

அனையவரிடத்தில் நடந்தவை அனைத்தும் அடைந்தவர் சாற்றிய பின்னர் – சீறா:4468/1
அனையவரிடத்தில் சேறல் அன்று என உரைத்தது என்றார் – சீறா:4964/3

மேல்


அனையாய் (1)

வறியவர்க்கு ஒரு மணம் நிறைவேறிடும் மட மயில் அனையாய் ஈது – சீறா:653/3

மேல்


அனையார் (4)

அரு வரை அனையார் உருவமும் சிறிதாய் ஆமினா திரு மனை சூழ்ந்தார் – சீறா:236/4
ஒருவி நிற்பது கண்டு தம் உயிர் துணை அனையார்
வருதல்மட்டு அவண் நின்றனர் முகம்மது நபியே – சீறா:4257/3,4
கொடுத்தது ஈது என உரைத்தனர் கோளரி அனையார் – சீறா:4434/4
கன்னல் மொழி பொன் அனையார் வயிறு அலைத்து கண் கலுழ்ந்து கதறி ஏங்க – சீறா:4676/2

மேல்


அனையான் (1)

மழ களிறு அனையான் கஃபா மக்க மா நகரில் புக்கான் – சீறா:4374/4

மேல்


அனையீர் (2)

என் ஆருயிர் அனையீர் உமது இடு பேர் சொலும் எனவே – சீறா:988/2
வான் ஊர் மதி அனையீர் மனம் மகிழ்ந்தே கயிறாக – சீறா:4345/3

மேல்


அனையும் (1)

அத்தனும் மனத்துள் கொண்டான் அனையும் ஒத்திருந்தாள் அன்றே – சீறா:2831/4

மேல்


அனையே (2)

தோள் துணை தனையர் எங்கே சொல்லுக அனையே என்ன – சீறா:393/3
வீறு காண் என மதித்து உரைதனள் விருந்து அனையே – சீறா:4435/4

மேல்


அனையோர் (1)

பூரண வெண் மதி அனையோர் கரைபோட்டு பார்ப்ப வினை பொருவு இலாத – சீறா:4300/3

மேல்


அனைவர்க்கும் (4)

பூண்ட நம் இனத்தார் அனைவர்க்கும் உரைத்து போக்குவம் இவனை யாம் என்ன – சீறா:279/3
கூடி வந்தவர் அனைவர்க்கும் நல் மொழி கொடுத்து – சீறா:436/2
வந்த மன்னவர்கள் அனைவர்க்கும் இனிய வாசகம் கொடுத்து அருகு இருத்தி – சீறா:2863/1
அரசு அபூஜகல் சொல் மாற்றம் அனைவர்க்கும் இஃதே என்ன – சீறா:3400/1

மேல்


அனைவர்கள்-தமக்கும் (1)

அனைவர்கள்-தமக்கும் கூறி நபியிடத்து அவனும் வந்தான் – சீறா:4868/4

மேல்


அனைவருக்கும் (1)

தெரி கதிர் ஆசனத்து இருத்தி அனைவருக்கும் முறைமுறையே சிறப்பு செய்தான் – சீறா:1091/4

மேல்


அனைவரும் (62)

பெறற்கு அரும் சுவன வானோர் அனைவரும் பெரிது கூண்டு என் – சீறா:123/3
மிக்க பேர் அனைவரும் விளம்பி காலமே – சீறா:309/3
அனைவரும் திரண்டு மக்க மா நகர் விட்டு அரு வரை சிறு நெறி அணுகி – சீறா:355/2
இடம்-தொறும் நிழல் அற்று இருந்த அவ்விடத்தில் இறங்கினர் அனைவரும் செறிந்தே – சீறா:357/4
இலை பல தளிர்த்து குளிர் வன சோலை இருந்தவர் அனைவரும் எழுந்து – சீறா:360/1
மனை மயில் அனைவரும் மனம் மகிழ்ச்சியால் – சீறா:486/3
தம்தம் இல் விடுத்து அனைவரும் ஓரிடம் சார்ந்து – சீறா:590/3
ஆறிடை வீழ்ந்தான் முன்னிலை இளவல் அனைவரும் பயந்திட அன்றே – சீறா:676/4
அலரி வெண் திரை மேல் எழுந்தனன் கீழ்-பால் அனைவரும் எழுக என்று எழுந்தார் – சீறா:679/1
தலைவரை வேறு நிறுத்தும் என்று உரைத்த தன்மை கேட்டு அனைவரும் பொருந்தி – சீறா:679/3
ஈது நன்று என ஒத்து அனைவரும் இசைத்தார் எழில் முகம்மதுவும் முன்னிலையாய் – சீறா:694/1
புலன் உற புனலும் பருகுவம் சிறிது போழ்தில் என்று அனைவரும் புகன்றார் – சீறா:695/4
ஆனனம் மலர்ந்து முகம்மதை புகழ்ந்து அங்கு அனைவரும் மத களிறு ஆனார் – சீறா:699/4
வேங்கை போய பின் வள்ளலும் அனைவரும் விரைவில் – சீறா:768/1
ஆகம் உற்று அதிசயித்தனர் அனைவரும் அன்றே – சீறா:785/4
இருந்த பேர் அனைவரும் எழுந்து இரு நதி கரையில் – சீறா:847/1
புந்தி கூர்தர மக்கிகள் அனைவரும் போனார் – சீறா:853/4
தரித்த பேர் அனைவரும் எழுந்தனர் அதில் தரகன் – சீறா:956/3
இருந்த காலையில் அனைவரும் வந்து எழில் இலங்கி – சீறா:958/1
மறுவி மெய் கமழ்ந்த முகம்மதும் கூண்ட மக்கிகள் அனைவரும் செறிந்து – சீறா:1008/2
திறல் அறிவர் அபித்தாலிபு உரைத்த மொழி அனைவரும் தம் சிந்தைகூர்ந்து – சீறா:1077/1
குறைஷி மன்னவர் அனைவரும் ஒருங்குற கூண்டு – சீறா:1232/2
வசை இலா குல குறைஷிகள் அனைவரும் மதித்து – சீறா:1233/1
ஈது நன்று என குறைஷிகள் அனைவரும் இசைவுற்று – சீறா:1235/1
அடைந்த பேர் அனைவரும் வழிகேடர் என்று அறைந்து – சீறா:1367/2
பொறை மனத்தொடும் அனைவரும் மனை-வயின் போனார் – சீறா:1370/4
பொறுத்து செய்வது கருமம் என்று அனைவரும் புகன்றார் – சீறா:1376/4
உற்ற தம் குல பெரியவர் அனைவரும் உரைத்த – சீறா:1379/1
கண்டு அனைவரும் கை முகிழ்த்து – சீறா:1390/2
உரைத்த சொல் எவர்க்கும் உறுதி நிண்ணயம் என்று அனைவரும் உரைத்திட மகிழ்ந்து – சீறா:1454/1
பகு மனத்து உமறு அடைந்தவை அனைவரும் பார்த்து – சீறா:1543/2
ஆதரத்துடன் கேட்டவர் அனைவரும் அகத்தில் – சீறா:1679/2
வனையும் வார் கழல் அறபிகள் அனைவரும் வகுத்தார் – சீறா:1697/2
அரசன் சொற்றவை கேட்டவர் அனைவரும் தெளிந்து – சீறா:1713/1
அனைவரும் இது நன்கு என்ன அகத்தினில் கொண்டு வேறு ஓர் – சீறா:1741/2
மறுகும் வெம் பகை விளைத்திடில் அனைவரும் மதியாது – சீறா:1842/2
பெருகிய மாந்தர் அனைவரும் நிறைந்த பெண் இனத்துடன் தலைமயங்கி – சீறா:1909/3
அ நகர் மாக்கள் அனைவரும் விரைவின் அடுத்து அதிசயித்திட அன்றே – சீறா:1949/4
கேட்ட மன்னவர் அனைவரும் கிளர் ஒளி வனப்பில் – சீறா:2451/1
குறைஷி அம் குல காபிர்கள் அனைவரும் கூண்டு – சீறா:2501/1
அ நெறி முறையே முகம்மதுக்கு ஈமான் கொண்டவர் அனைவரும் மதீனா – சீறா:2512/1
ஒற்றரில் இபுலீசு உரைத்திடும் மொழி கேட்டு ஊரவர் அனைவரும் திரண்டு – சீறா:2531/2
அரிய செம் கரத்தால் திரு வயிறார அனைவரும் அமுதுசெய்தனரால் – சீறா:2857/4
உறு பொருள் இலை என்று அனைவரும் ஈமான் கொண்டனர் உளத்து உவகையினால் – சீறா:2861/4
நன்று நன்று என சிரம் அசைத்து அனைவரும் நலியாது – சீறா:2922/1
அனைவரும் அடுத்து உறைந்து இருப்ப ஆரண – சீறா:2997/2
போற்றி நின்று அனைவரும் புந்தியாம் என – சீறா:3002/1
அனைவரும் களிப்பு வெள்ளத்து ஆநந்த கடலின் மூழ்கி – சீறா:3075/2
அனைவரும் மறுமொழி கொடுத்து அன்புற்றனர் – சீறா:3242/4
அபுஜகல் முதல் மற்றுள்ளோர் அனைவரும் திரண்டு வைகி – சீறா:3388/1
அதிர் கடல் துயிலும் ஆறா அனைவரும் துயில்வதானார் – சீறா:3418/2
ஓடிப்போவது கருமம் என்று அனைவரும் உரைத்தார் – சீறா:4019/4
ஆங்கு அவர் உணர்ந்து சேனை அனைவரும் ஒருங்கில் கூடி – சீறா:4186/1
அடர்ந்து வந்து எதிர்ந்த காபிர் அனைவரும் வீரம் மானம் – சீறா:4206/3
மருங்கு இருந்த தீன் மன்னவர் அனைவரும் வலிதின் – சீறா:4271/1
அனைவரும் அருந்தினார் வேறு அருந்திலர் இல்லை என்ன – சீறா:4710/1
அனைவரும் வரும் தூளி கண்டு ஐயுற்றான் – சீறா:4819/4
வியந்து காபிர்கள் அனைவரும் அவ்விடம் மேவி – சீறா:4840/3
அனைவரும் மகிழ்ந்து கேட்டு உன் அறிவினுக்கு இசைந்த மாற்றம் – சீறா:4848/1
மலைவு அற இருப்பிர் என்றார் அனைவரும் மகிழ்ச்சி கூர்ந்து – சீறா:4887/2
ஆகையால் எனது தோழர் அனைவரும் ஒருமித்து அன்பாய் – சீறா:4906/1
அடை உடைத்து எறியும் கோல் உடை தொறுவர் அனைவரும் மெலிதர வீழ்த்தி – சீறா:5018/3

மேல்


அனைவருமே (2)

அலக்கழிந்து ஒரு மொழி உரைத்தனர் அனைவருமே – சீறா:591/4
ஆறு கொண்டனர் ஊர் அடைந்தனர் அனைவருமே – சீறா:595/4

மேல்


அனைவரை (1)

அனைவரை ஒருங்கு செற்று இங்கு அடைவது கருமம் அம்மா – சீறா:4905/4

மேல்


அனைவரையும் (2)

தரைத்தலத்து ஈமான் கொள்ளுதற்கு இசையா தரம் படைத்தவர் அனைவரையும்
கரைத்திட நனி அதாபு எனும் கொடிய கடும் பிணி பிடித்திடும் என்றார் – சீறா:1454/3,4
அந்த வீரர் அனைவரையும் கடந்து – சீறா:4223/2

மேல்


அனைவரொடும் (1)

அலங்கல் என புய துணைவர் அனைவரொடும் அபூத்தாலிபு அன்பு கூர – சீறா:1096/2

மேல்


அனைவோர்க்கும் (1)

அவதி உறக்கம் அனைவோர்க்கும் வருமோ என்ன அதிசயிப்பன் – சீறா:2558/1

மேல்


அனைவோரும் (4)

கடந்து காவதம் நடந்து ஒரு பொழிலிடை காளைகள் அனைவோரும்
இடம்பெற திரண்டு இறங்கி அங்கு உறைந்தனர் இருள் பொழுதினை போக்கி – சீறா:672/1,2
வல்லமை ஹாஷீம் குலத்துக்கு அனைவோரும் குறைஷிகளும் மகிழ்ச்சியாய் என் – சீறா:1092/3
அணித்தார் புறத்தார் என நோக்கி உமறு என்று அறிந்து அங்கு அனைவோரும்
பணி தாழ் குழியில் களிற்று இனம் போல் பதறி பயந்து உள்ளம் கலங்கி – சீறா:1587/2,3
அபுஜகுல் உரைத்த மொழி வழி துணிந்து அங்கு அகம் குளிர்ந்தனர் அனைவோரும்
புவியினில் எவர் நின் சூழ்ச்சியை நிகர்ப்பர் என புகழ்ந்து இருந்து இபுலீசு – சீறா:2525/1,2

மேல்