ரோமங்கள் (1)
செப்பிய மாற்றம் கேட்டு ரோமங்கள் சிலிர்த்து பூரித்து – சீறா:118/1
ரோமம் (1)
பொருந்திய சரீர வேர்வையும் தீர்ந்து புளகு எழ சிலிர்த்தன ரோமம்
திருந்து_இழை மனத்துள் பயங்கரம் அகன்று தேகமும் குளிர்ந்தன அன்றே – சீறா:243/3,4
Sangampedia, by Tamil Heritage Foundation international (THFi)