நெ – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நெக்குருகி 1
நெக்குருகினாரே 1
நெக்குருகும் 1
நெக்குருகுவாரும் 1
நெகிழ் 1
நெகிழ்க்கவும் 1
நெகிழ்த்து 2
நெகிழ்ந்த 4
நெகிழ்ந்ததனாலும் 1
நெகிழ்ந்தான் 1
நெகிழ்ந்தில 1
நெகிழ்ந்து 2
நெகிழ 4
நெகிழாது 2
நெஞ்சகத்து 1
நெஞ்சகம் 5
நெஞ்சத்து 3
நெஞ்சம் 16
நெஞ்சமும் 1
நெஞ்சர் 4
நெஞ்சவருடன் 1
நெஞ்சவரொடும் 1
நெஞ்சார் 1
நெஞ்சான் 2
நெஞ்சில் 7
நெஞ்சின் 4
நெஞ்சினர் 7
நெஞ்சினர்க்கு 1
நெஞ்சினராய் 1
நெஞ்சினன் 2
நெஞ்சினில் 5
நெஞ்சினும் 1
நெஞ்சினொடும் 1
நெஞ்சினோடு 1
நெஞ்சு 19
நெஞ்சும் 6
நெஞ்சுருகும் 1
நெஞ்சுற 1
நெஞ்சை 1
நெஞ்சோடு 1
நெட்டு 15
நெட்டுயிர்ப்பு 11
நெட்டுயிர்ப்பும் 1
நெட்டுயிர்ப்பொடு 1
நெடி 2
நெடிதில் 1
நெடிது 6
நெடிய 17
நெடியவன் 13
நெடியவா 1
நெடியனை 1
நெடியோன் 2
நெடு 50
நெடுகி 1
நெடுங்கழுத்தல் 1
நெடுங்கழுத்தலை 1
நெடுங்கழுத்தன் 3
நெடுங்காழுத்தற்கு 1
நெடுந்தகையார் 1
நெடுநாள் 1
நெடும் 69
நெடுமூச்சில் 1
நெடுமூச்சு 1
நெய் 18
நெய்த்து 1
நெய்தல் 2
நெய்ப்பினில் 1
நெய்யிடை 1
நெய்யில் 1
நெய்யினில் 1
நெய்யுடன் 1
நெய்யும் 3
நெய்யொடு 1
நெரி 1
நெரித்திட 1
நெரித்து 1
நெரிந்து 1
நெரிபட 1
நெரிய 5
நெருக்க 2
நெருக்கப்படுத்தியே 1
நெருக்கம் 7
நெருக்கி 4
நெருக்கிட 1
நெருக்கிடா 1
நெருக்கியிட்ட 1
நெருக்கிவிட்டதன் 1
நெருக்கின் 1
நெருக்கினன் 1
நெருக்கும் 1
நெருக்குற்றது 1
நெருங்க 14
நெருங்கா 1
நெருங்கி 25
நெருங்கிட 4
நெருங்கிய 8
நெருங்கியே 1
நெருங்கின 6
நெருங்கினர் 1
நெருங்கினவால் 1
நெருங்கினவே 1
நெருங்கு 3
நெருங்கும் 6
நெருங்குற 1
நெருஞ்சியை 1
நெருநல் 2
நெருப்பிடை 2
நெருப்பில் 1
நெருப்பினில் 1
நெருப்பு 15
நெருப்புக்கு 1
நெருப்பும் 1
நெருப்பை 3
நெருப்பையும் 1
நெல் 6
நெல்லி 2
நெல்லொடு 1
நெளி 1
நெளித்திட 1
நெளித்து 2
நெளிதர 2
நெளிந்து 1
நெளிநெளிய 1
நெளிய 4
நெற்பயிர் 1
நெற்போர்கள் 1
நெற்றி 6
நெற்றிய 1
நெற்றியில் 1
நெற்றியினும் 1
நெற்றியும் 3
நெறி 207
நெறி-கடை 1
நெறி-தொறுந்தொறும் 1
நெறி-பால் 1
நெறி-அதனில் 1
நெறிக்கு 4
நெறிக்கே 1
நெறிகள் 1
நெறிகளை 1
நெறித்த 1
நெறித்து 2
நெறிப்படி 1
நெறிப்படியாக 1
நெறிபட 2
நெறிபடு 1
நெறிபடும் 2
நெறிமுறை 1
நெறியதனால் 1
நெறியவரும் 1
நெறியவரை 1
நெறியாய் 2
நெறியார் 1
நெறியால் 3
நெறியாலும் 1
நெறியிடை 4
நெறியில் 7
நெறியின் 8
நெறியின்படி 1
நெறியினில் 6
நெறியினுக்கு 1
நெறியினை 1
நெறியீர் 2
நெறியுடன் 3
நெறியும் 11
நெறியுளீர் 1
நெறியே 2
நெறியை 7
நெறியொடும் 1
நெறியோ 1
நெறுநெறென 1
நென்னல் 2
நென்னலில் 1

நெக்குருகி (1)

நெடியவன் இறசூலுல்லா நெஞ்சு நெக்குருகி கானின் – சீறா:2063/3

மேல்


நெக்குருகினாரே (1)

நிறைதர மகிழ்ந்து சஃது நெஞ்சு நெக்குருகினாரே – சீறா:2395/4

மேல்


நெக்குருகும் (1)

இன்னன மடவார் கூறி இதயம் நெக்குருகும் காலை – சீறா:3202/1

மேல்


நெக்குருகுவாரும் (1)

உரை கொடுப்பவர் யார் என்ன உள்ளம் நெக்குருகுவாரும் – சீறா:3051/4

மேல்


நெகிழ் (1)

உறையும் கல்லினில் கரங்களை நெகிழ் என உரைப்ப – சீறா:964/1

மேல்


நெகிழ்க்கவும் (1)

ஒரு திருகு எடுத்து நெகிழ்க்கவும் பயமுற்று ஒடுங்கினர் பெரு வரையிடத்தும் – சீறா:2312/2

மேல்


நெகிழ்த்து (2)

மிடற்றில் உற்ற துகில்-தனை நெகிழ்த்து மிகு வினை கொலை கபடர்-தங்களை – சீறா:1431/1
நீட்டிய காலில் சேர்த்த துடரினை நெகிழ்த்து கானில் – சீறா:2099/3

மேல்


நெகிழ்ந்த (4)

நெகிழ்ந்த நெஞ்சினோடு ஆகுலத்து அயரும் அ நேரம் – சீறா:474/4
பொன் அனீர் என்ன போற்றி புகழ்ந்தனன் நெகிழ்ந்த நெஞ்சான் – சீறா:629/4
அணிதர போற்றி கனிந்து அற நெகிழ்ந்த அகத்தினில் அரிய நாயகனை – சீறா:1952/2
கனி என நெகிழ்ந்த நெஞ்சில் கருத்தையும் கூறலுற்ற – சீறா:2266/4

மேல்


நெகிழ்ந்ததனாலும் (1)

நிலைத்து வெம் குபிர் மதத்தினை நெகிழ்ந்ததனாலும் – சீறா:4173/4

மேல்


நெகிழ்ந்தான் (1)

நிரைத்து அடைந்து அபித்தாலிபுக்கு உரைத்தது நெகிழ்ந்தான்
குரைத்தல் என் இனி முகம்மது பெலத்தொடும் குறும்பை – சீறா:1372/2,3

மேல்


நெகிழ்ந்தில (1)

நூலளவெனினும் நெகிழ்ந்தில அதனின் வலியினை நுவலுதற்கு அரிதே – சீறா:2310/4

மேல்


நெகிழ்ந்து (2)

உள் நெகிழ்ந்து அரும் கலிமாவை ஓதினான் – சீறா:1633/4
நிரைநிரைப்படி தீனவர் இதயங்கள் நெகிழ்ந்து
விரைவினில் கைகள் ஏந்தி ஆமீன் ஒலி விளம்ப – சீறா:3837/1,2

மேல்


நெகிழ (4)

முற்று இழை கிடந்த முலை குவடு அசைய முகில் தவழ் கரும் குழல் நெகிழ
சிற்றிடை ஒசிய மதி முகம் வெயர்ப்ப சேற்றிடை நாற்றினை நடுவோர் – சீறா:52/1,2
பூட்டு மணி கதிர் வலயம் நெகிழ அடிக்கடி புயங்கள் பூரித்தானே – சீறா:1084/4
இனியன புகழ்ந்து பலர் அதிசயிப்ப இன முகில் கரும் குழல் நெகிழ
புனை மணி பிறழ மின் என நுடங்கி புதுமையில் தோன்ற நின்றனளால் – சீறா:1973/3,4
நிரைத்த சிந்தையன் சிறிதுபேர் இதயமும் நெகிழ
திரைத்த வாசக மறையினில் பயம் பெற செவியில் – சீறா:3866/2,3

மேல்


நெகிழாது (2)

நெடிய காரணம் என முகம்மது-தமை நெகிழாது
அடியினில் பணிந்து ஆசரித்து ஆசனத்து இருத்தி – சீறா:966/2,3
நெடும் கொடி கம்பம் ஒடிந்தன சாய்ந்தன நெகிழாது
இடங்கொள் பந்தரும் நிலத்திடை படிந்தன எங்கும் – சீறா:4605/3,4

மேல்


நெஞ்சகத்து (1)

உன்னி உன்னி நெஞ்சகத்து எழும் அறிவையும் ஓட்டி – சீறா:4018/3

மேல்


நெஞ்சகம் (5)

நெஞ்சகம் புழுங்கி சென்றார் நிரை மலர் தேனை மாந்தி – சீறா:809/2
புல்லர் வஞ்சக நெஞ்சகம் தெரிதர புகல்வார் – சீறா:962/4
தன் உயிர் துணைவியை தணந்து நெஞ்சகம்
துன்னிய துயரொடும் எழுந்து சூல் முகில் – சீறா:1324/2,3
வஞ்சர் நெஞ்சகம் போன்ற முள் சிறு நெறி வனத்தில் – சீறா:2631/4
நெஞ்சகம் மாட்டியே நேரும் ஐவரும் – சீறா:4955/2

மேல்


நெஞ்சத்து (3)

ஆவி உள் அடங்கி நெஞ்சத்து அறிவு உதிர்த்து இமைப்பு இல்லாது – சீறா:1169/3
இன்னணம் சகுது நெஞ்சத்து எண்ணி நின்று உலவும் நேரம் – சீறா:2385/1
பூம்_கொடி வருந்தி நெஞ்சத்து அறிவு எலாம் துயரம் போர்ப்ப – சீறா:3196/2

மேல்


நெஞ்சம் (16)

இதத்து இதமித்து நெஞ்சம் இரும் களிப்பு ஏறினாரே – சீறா:121/4
வடுப்பட ஊன்றி நொய்தாய் வகிர்ந்திடும் போதில் நெஞ்சம்
திடுக்கொடு பதறி நின்ற சிறுவர்கள் சிதறினாரே – சீறா:417/3,4
வடிவெடுத்து அனைய வள்ளல் முகம்மதின் நெஞ்சம் என்னும் – சீறா:643/2
மடன் நெஞ்சம் இலாது மகிழ்ந்தனரே – சீறா:705/4
ஈரமுற்று உருகி நெஞ்சம் இணங்குற வணங்கி நின்றார் – சீறா:1342/4
பிடித்து ஒரு மொழியில் நெஞ்சம் பேதுற அவனை நுங்கள் – சீறா:2382/1
கடுத்ததற்கு ஒல்கி நெஞ்சம் கலங்கில கருத்துள் ஆர – சீறா:2813/3
துன்னிய கிளைஞர் நெஞ்சம் துன்புறாது அமைய நாளும் – சீறா:2821/2
திறம் கெழும் செறுநர் நெஞ்சம் திடுக்கிட கனைத்து தாளை – சீறா:3845/3
கல்லாம் என்னும் நெஞ்சம் மிக கரைந்து உள் இருந்த மதி ஓட்டி – சீறா:4044/2
கறுத்தன தீனர் உள்ளம் கலங்கின காபிர் நெஞ்சம் – சீறா:4181/4
நிதி யாவும் அங்கு உறு தீனர்கள் நெஞ்சம் மகிழ் மீற – சீறா:4338/3
பொருந்தினர் இவர்-கொல் என்ன அகுத்தபு புதல்வன் நெஞ்சம்
திருந்திட அ இடம் நீந்தி சேவகர் மருங்கில் சூழ – சீறா:4391/1,2
அய்யா நீர் சொன்னது உண்மை என உலுமாம் ஈமானில் ஆகி நெஞ்சம்
மை ஆரும் குபிர் நீக்கி கலிமாவும் மொழிந்து மறை வழி நின்றாரே – சீறா:4683/3,4
தூய நெஞ்சம் துளக்கு அறவே இறை – சீறா:4824/2
எனக்கு உறும் துயரும் நெஞ்சம் இடைந்து நான் பட்ட பாடும் – சீறா:4861/2

மேல்


நெஞ்சமும் (1)

நெருப்பும் அ நெருப்புக்கு ஒத்த நெஞ்சமும் நெஞ்சில் வேறே – சீறா:4729/2

மேல்


நெஞ்சர் (4)

நெஞ்சர் அல்லால் நெறி நிலை நின்றார் இலை – சீறா:1812/2
தண்ணளி இல்லா நெஞ்சர் சஞ்சலத்து அழுங்கி நின்றார் – சீறா:4193/3
மானமிலர் புன்மை எழும் வஞ்ச நெஞ்சர் யாவருக்கும் வணங்கிலாதார் – சீறா:4298/4
அறம் திகழாத நெஞ்சர் மற்று உள அரசர் யாரும் – சீறா:4393/3

மேல்


நெஞ்சவருடன் (1)

மேலும் பேதை நெஞ்சவருடன் இவரையும் விரவி – சீறா:2221/3

மேல்


நெஞ்சவரொடும் (1)

அறம் கிடந்த நெஞ்சவரொடும் அழுது இரங்கினரால் – சீறா:2200/4

மேல்


நெஞ்சார் (1)

பொறையுடன் அறிவும் பின்னி புரண்டுகொண்டு இருந்த நெஞ்சார்
இறையவன் ஏவல் வண்மைக்கு அறத்தொடும் இயைந்தார் வேக – சீறா:3842/2,3

மேல்


நெஞ்சான் (2)

பொன் அனீர் என்ன போற்றி புகழ்ந்தனன் நெகிழ்ந்த நெஞ்சான் – சீறா:629/4
குறைவு அற பெருகி நாளும் குடிபுகுந்திருந்த நெஞ்சான் – சீறா:792/4

மேல்


நெஞ்சில் (7)

நிரைத்து எடுத்து உரைத்த சொல்லை நெஞ்சில் வைத்து இலையும் காயும் – சீறா:1071/1
கட்டுடன் கிடந்து நெஞ்சில் கவலை உள் அழிந்து மாறா – சீறா:2079/1
கனி என நெகிழ்ந்த நெஞ்சில் கருத்தையும் கூறலுற்ற – சீறா:2266/4
வருத்தமுற்று உணர்வு போக்கி நாள்-தொறும் வருந்தும் நெஞ்சில்
பொருத்துற நினைத்த வண்ணம் முடிந்தது என்று உரை புக்கு ஆல – சீறா:3082/2,3
வாரமும் நெஞ்சில் கொண்டு வரும் புலி அலி முன் வெற்றி – சீறா:4630/2
நெருப்பும் அ நெருப்புக்கு ஒத்த நெஞ்சமும் நெஞ்சில் வேறே – சீறா:4729/2
பரக்கும் எளியர்க்கு அருள் பகுத்து அருள நெஞ்சில்
இரக்கம் அறு லோபியரிடத்தில் உறுவார் போல் – சீறா:4895/1,2

மேல்


நெஞ்சின் (4)

அரும் புகழ் மைசறாவை அழைத்து அருகு இருத்தி நெஞ்சின்
விரும்பிய உவகை கூர காரண வேந்தர்க்கு அன்பாய் – சீறா:1061/2,3
பீசபீல் என்று வீந்தால் பேறு உண்டாம் என்ன நெஞ்சின்
நேசமுற்று இதுவும் எண்ணி தூதரும் நினைந்து சொன்ன – சீறா:3875/2,3
நெஞ்சின் மகிழ்வுற்று மிடியார்க்கு உதவி நேசம் – சீறா:4138/2
கருதலர் நெஞ்சின் தீய்ந்து கனல் எழும் சுரமும் நீந்தி – சீறா:4183/3

மேல்


நெஞ்சினர் (7)

தொடுத்த நெஞ்சினர் இருபது பெயரையும் தொகுத்தனர் மட_மானே – சீறா:660/4
நெஞ்சினர் மக்கிகள் நிறைந்த நாப்பணில் – சீறா:910/2
நெஞ்சினர் ஆகி தீயோர் என நிலை நின்றோம் வேறு ஒன்று – சீறா:2270/2
பொருந்து நெஞ்சினர் இரக்கம் எள்ளளவினும் பொருந்தார் – சீறா:3788/4
ஆய்ந்த நெஞ்சினர் ககுபு காண்டலும் அடல் நயினார் – சீறா:4006/1
வாய்ந்த நெஞ்சினர் ஆறுபத்தைந்து எனும் அரசர் – சீறா:4023/2
நீர் இலா நெஞ்சினர் நிகழ்த்தும் உண்மையும் – சீறா:4541/3

மேல்


நெஞ்சினர்க்கு (1)

புன்மை கவர் வஞ்சக நெஞ்சினர்க்கு மறை தினம்-தோறும் புகட்டினாலும் – சீறா:2659/1

மேல்


நெஞ்சினராய் (1)

நிறையும் தீன் நிலைக்கு உரியவர் மகிழ்ந்த நெஞ்சினராய்
மறைபடா முகம்மதின் வழி வளர்த்து இருந்தனரால் – சீறா:2049/3,4

மேல்


நெஞ்சினன் (2)

நிந்தையும் படிறும் கொலையும் உள் அமைத்த நெஞ்சினன் அபூஜகுல் உரைத்தான் – சீறா:2514/4
உலைவு உறு நெஞ்சினன் ஆகி கவிழ்ந்து நோக்கலும் வேகம் ஒடுங்க வாசி – சீறா:2656/3

மேல்


நெஞ்சினில் (5)

நினைவொடும் எழுந்தேன் பின் என் நெஞ்சினில் வடுவும் காணேன் – சீறா:433/1
நெஞ்சினில் பெரும் சிலை சுமந்து நீங்கிலா – சீறா:1485/1
நிலைகுலை மனத்து அபூஜகில்-தன் நெஞ்சினில்
கலை மறை தெளிவினும் காரணத்தினும் – சீறா:1984/2,3
பிறர்க்கு அடாத பெரும் பிழை நெஞ்சினில்
குறிக்கு நீர்மையன் செய்த இ குற்றமே – சீறா:4233/1,2
மிதிக்கும் நெஞ்சினில் வெட்டும் குளம்பு உற – சீறா:4498/2

மேல்


நெஞ்சினும் (1)

குடைகள் மீதினும் நெஞ்சினும் முதுகினும் கொழும் தீ – சீறா:3886/2

மேல்


நெஞ்சினொடும் (1)

நிலமை அடல் அறிவு அகன்ற நெஞ்சினொடும் புலம்பி நெடுமூச்சில் சோர்ந்து – சீறா:1658/2

மேல்


நெஞ்சினோடு (1)

நெகிழ்ந்த நெஞ்சினோடு ஆகுலத்து அயரும் அ நேரம் – சீறா:474/4

மேல்


நெஞ்சு (19)

ஒடுங்கி ஐம்பொறி மயக்குற நெஞ்சு எலாம் உடைந்து – சீறா:186/2
இனத்துளார் சொலும் நல் வழிக்கு உருகி நெஞ்சு இடைந்து – சீறா:213/1
முறையல விடு-மின் என்ன மொழிந்து நெஞ்சு அழிந்து நிற்பார் – சீறா:413/4
திடம் உடைத்த நெஞ்சு ஆயினர் அறிவினில் தெளிந்தோர் – சீறா:767/4
ஏது இனி செய்வோம் என்ன இடைந்து நெஞ்சு உடைந்து நின்றான் – சீறா:944/4
அறம் மதித்த நெஞ்சு உடைந்து அபித்தாலிபு அங்கு அவர்கட்கு – சீறா:1370/2
உருகும் மென் மெழுகு ஆக்கினர் செறுநர் நெஞ்சு உருக – சீறா:1850/4
கள்ள நெஞ்சு அபூஜகில் மனம் கருக கட்டுரைத்தார் – சீறா:1864/4
நெடியவன் இறசூலுல்லா நெஞ்சு நெக்குருகி கானின் – சீறா:2063/3
உதிர்தரும் படலை திண் தோள் உசைது நெஞ்சு உழுக்க சொன்னான் – சீறா:2363/4
நிறைதர மகிழ்ந்து சஃது நெஞ்சு நெக்குருகினாரே – சீறா:2395/4
நிலை பெற தேறி இருக்கலும் அ அவையில் நெஞ்சு அழன்று ஒரு கொடும் காபிர் – சீறா:2515/3
இது என்ன கொடுமை கொடுமை என எழுந்தார் சிலர் நெஞ்சு இடைந்தாரே – சீறா:2560/4
விடிவது எவ்வாறோ என்ன வெருவி நெஞ்சு உளைந்து போர்த்த – சீறா:2584/3
திருகு நெஞ்சு அபூஜகல் சேனை புக்கிருந்து – சீறா:3270/2
வஞ்ச நெஞ்சு இபுலீசு-தன் மதலையை மானும் – சீறா:3868/1
அறம் அணுகாத வன் நெஞ்சு அபசி மன்னவர்கள்-தாமும் – சீறா:3961/2
நெஞ்சு ஆகுலம் அற நீரகம் இல்லா இட நியமம் – சீறா:4333/1
மெய் எலாம் மெலிந்து காலின் விரைவு அற்று நெஞ்சு போக – சீறா:4733/3

மேல்


நெஞ்சும் (6)

கொண்டல்-தன் செவியும் நெஞ்சும் குறைவு அற குளிர அன்றே – சீறா:632/4
விரை தகா குழல் கதீஜா மெல்_இழை நினைவு நெஞ்சும்
பொருந்திய அகத்தினூடு புக்கிட திரு வாய் விண்டு – சீறா:646/2,3
காதலித்திருந்த நெஞ்சும் கண்களும் களிப்ப நும்-தம் – சீறா:2847/2
கான் அமர் வேங்கை வள்ளல் கதிர் மணி புயமும் நெஞ்சும்
தானவன் அருள் ஈது என்ன தட பெரும் புளகம் பூத்த – சீறா:3081/3,4
கரும் தடம் கண்ணும் நெஞ்சும் களிப்புற நாணின் மூடி – சீறா:3192/2
தூண்டு வெம் பரி நெஞ்சும் துளைத்து உற – சீறா:3902/1

மேல்


நெஞ்சுருகும் (1)

கருதிய வரம் கேட்டிருந்து நெஞ்சுருகும் காலையில் ககுபத்துல்லாவின் – சீறா:269/2

மேல்


நெஞ்சுற (1)

நிலம் கொள நிறைந்த மறை முகம்மதுவை நெஞ்சுற புகழ்ந்து முன்னிலையாய் – சீறா:1911/3

மேல்


நெஞ்சை (1)

மெல்_இயல் கனவு கண்டு விழித்து எழுந்திருந்து நெஞ்சை
கல்லிய துயரினோடும் கருத்தொடும் தெளிந்து பார்த்து – சீறா:1056/1,2

மேல்


நெஞ்சோடு (1)

ஒப்புரவு அகன்ற நெஞ்சோடு உளைந்து உலைந்து அடவி சுற்றி – சீறா:2578/3

மேல்


நெட்டு (15)

நெட்டு இலை முளி கழை காடு நீந்தினார் – சீறா:515/4
மூவிலை நெடு வேல் காளி வீற்றிருப்ப முறைமுறை நெட்டு உடல் கரும் பேய் – சீறா:687/1
நிலை அசைந்து ஒளி நெட்டு உடல் குழைந்திட நெளிந்து – சீறா:777/3
சொரிந்த நெட்டு இலை விட்டு ஓங்கி துடர் துணர்-தோறும் பாளை – சீறா:820/3
நிறைதரும் பொருளும் இழந்து உதவாமல் நெட்டு உடல் பெரும் தலை அரவம் – சீறா:1458/2
நீங்கும் என்று உள்ளத்து உள்ளேன் நெட்டு உடல் உடும்பின் ஆவி – சீறா:2088/3
நெடும் முழை-அதனின் நேராய் நெட்டு உடல் வளைக்கும் பாந்தள் – சீறா:2596/3
நெட்டு உடல் முடக்கி வாய்ந்த கழுத்தையும் நிமிர்த்து நின்ற – சீறா:2603/1
சிறு புழைக்குள் என் நெட்டு உடல் ஒடுங்கிட செருகி – சீறா:2616/1
நெட்டு இலை சூலம் கோல் பாலம் நேமி சூழ் – சீறா:3006/3
நெட்டு இலை தலை சூலத்தினும் தசை நிறைந்த – சீறா:3991/2
ஆலம் மொய்த்த துளை மூரல் கண் செவி அணி பொறி சுடிகை நெட்டு அரா – சீறா:4213/1
கோடுகின்ற துளை மூரல் நெட்டு உடல் குழைத்து இ வெம்மையில் நுணங்கி வெம் – சீறா:4215/3
நெட்டு உருக்கு உளி முறிந்த கூந்தாலமும் நிமிர – சீறா:4406/2
உரம் பெறும் பாலம் நெட்டு இலை சூலம் ஓங்கு தோமரம் கதிர் எழு வாள் – சீறா:4938/3

மேல்


நெட்டுயிர்ப்பு (11)

சிதறிட ஓடியோடி திரும்பி நெட்டுயிர்ப்பு வீங்கி – சீறா:410/3
என்ன மாயம் இங்கு என் என நெட்டுயிர்ப்பு எறிந்து – சீறா:449/1
நிரம்ப நெட்டுயிர்ப்பு செய்வன் நிலைதளர்ந்திடுவன் வாசி – சீறா:943/2
நயனுறு கதீஜா உள்ள நடுக்க நெட்டுயிர்ப்பு மீறும் – சீறா:1050/3
நிலைகுலைந்து எழுந்து அயர்வொடு நெட்டுயிர்ப்பு எறிந்து – சீறா:1274/2
வீங்கிட நெட்டுயிர்ப்பு எறிந்து வீழ்குவார் – சீறா:1464/4
உடல் அகம் துருத்தி ஒப்ப நெட்டுயிர்ப்பு உயிர்த்து காலில் – சீறா:2062/3
நெட்டுயிர்ப்பு எறிந்து சோர்ந்து நிலத்திடை கிடக்கும் நேரம் – சீறா:2079/2
துணை எனும் கலையின் அங்கம் சோர்ந்து நெட்டுயிர்ப்பு வீங்கி – சீறா:2104/3
உருகி வாடி மெய் சோர்ந்து நெட்டுயிர்ப்பு எறிந்து இரங்கி – சீறா:4169/2
நிறை தளிர் இலாமை கண்டு நெட்டுயிர்ப்பு எறிந்து பார – சீறா:4746/2

மேல்


நெட்டுயிர்ப்பும் (1)

பொடி உடல் பதைப்பும் வீங்கி புதையும் நெட்டுயிர்ப்பும் நோக்கி – சீறா:2063/2

மேல்


நெட்டுயிர்ப்பொடு (1)

நிரைநிரை செறிந்த புத்துகள் அனைத்தும் நெட்டுயிர்ப்பொடு கலைந்து அலைந்து – சீறா:269/3

மேல்


நெடி (2)

கவ்வை செய் நெடி படு கானம் போயினான் – சீறா:3294/4
நெடி படு கானம் சூழ்ந்த நெறியிடை மறித்து நின்றார் – சீறா:3685/4

மேல்


நெடிதில் (1)

நினைத்தவன் உரைப்ப கேட்டு அங்கு ஆரிது நெடிதில் புக்கி – சீறா:814/3

மேல்


நெடிது (6)

நெடிது உயிர்த்து அயர்ந்து இரந்துகொண்டிருக்கும் அ நேரம் – சீறா:234/4
நெடிது நோக்குவர் செடி அற கிளறுவர் நிகர் இல் – சீறா:450/3
நெருங்கிட வறந்த கால் தடுமாற நெடிது சஞ்சலத்தொடும் வருந்தி – சீறா:2306/3
நின்றனன் கூயினன் நெடிது தன் மனம் – சீறா:3638/1
நிலை அசைந்திடேல் நீ என்ன உபையினை நெடிது கூறி – சீறா:3881/2
நிலைகள் இழந்தார் படைகள் இழந்தார் நெடிது அங்கை – சீறா:3918/1

மேல்


நெடிய (17)

நெடிய பச்சிலை கரும்பு உடை கழனியும் நிறைந்த – சீறா:858/3
நெடிய காரணம் என முகம்மது-தமை நெகிழாது – சீறா:966/2
நெடிய காலம் உற்று ஒரு பலன் நினைத்தவர்க்கு அடுத்து – சீறா:2619/1
நெடிய மத்திகை விசைதர அங்கையின் நிமிர – சீறா:2655/2
கரை கொழித்த வெண் வண்டலும் நெடிய கான்யாறும் – சீறா:2678/1
குதிதரும் நெடிய நா நீட்டி கூறுமால் – சீறா:2975/4
நெடிய சுந்தரத்தினின் மலர் மாலைகள் நிரப்பி – சீறா:3108/2
நெடிய வேலினும் சக்கரத்தினும் உடல் நெரிய – சீறா:3547/2
நெய் மறந்திலா நெடிய வேலொடு – சீறா:3974/1
நெய்யொடு தசையின் ஊனொடு பழகும் நெடிய வேல் ஏந்திய காபிர் – சீறா:4076/1
வன்மையாம் நெடிய காளகம் விசித்து வஞ்ச வெம் முடியினை தாங்கி – சீறா:4077/2
காண்டனன் முகத்தை நோக்கினன் நெடிய கை குவித்து இரும் இரும் எனலும் – சீறா:4093/1
வீரையும் கரிய ஓமையும் நெடிய வேரலும் முதிய சூரலும் – சீறா:4210/2
நெய் தலை வேல் மறித்தறிகை தண்டு தனு சக்கரம் மின் நெடிய வாளும் – சீறா:4311/2
குடர் துமிந்த சில நெடிய வால் துமிந்த சில வேகம் கொண்டு பாயும் – சீறா:4314/1
கோது செய் நெடிய வேலினில் வாளில் கோலினில் கொடுத்திடலன்றி – சீறா:4476/2
நெடிய கால் தளை அவிழ்க்கும் முன் நெடும் பரி மேல் கொண்டு – சீறா:4610/2

மேல்


நெடியவன் (13)

நிறை நடுவாகி உலகு எலாம் நிறைந்த நெடியவன் இனிது அருள்புரிந்து – சீறா:127/3
நிறம் திகழ் சுவன பதியினில் கொடுவம் என்றனன் நெடியவன் அதனால் – சீறா:262/3
நெடியவன் நபி உதித்து இவண் வருவது நிசமே – சீறா:573/2
நெடியவன் மணம் என நிகழ்த்தும் வார்த்தையும் – சீறா:1019/2
நெடியவன் படைப்பு எப்பொருட்கும் முன் ஒளியாய் நின்று பின் அப்துல்லா வயிற்றில் – சீறா:1922/1
நிலம் மிசை உதித்த முகம்மதே எவர்க்கும் நெடியவன் தூதர் என்று இசைத்து – சீறா:1925/2
நெடியவன் தூதர் வந்தார் வேடனால் நிலத்தில் நம்-தம் – சீறா:2060/1
நெடியவன் இறசூலுல்லா நெஞ்சு நெக்குருகி கானின் – சீறா:2063/3
நெடியவன் தூதர் யானும் நபி எனும் நிலைமை பெற்றேன் – சீறா:2251/2
நெடியவன் தூதர் செய்யும் நித்திரைக்கு இடர் இல்லாமல் – சீறா:2591/2
நெடியவன் தூதரை சுமந்து நேர் இலா – சீறா:2755/2
நெடியவன் மறை நேர் இன் சொல் நிகழ்த்தினன் செவியில் கேட்டு – சீறா:2772/3
நெடியவன் இறசூலுல்லா நேரலர்க்கு அரி ஏறு அன்னார் – சீறா:3726/3

மேல்


நெடியவா (1)

நெடியவா எனது உயிரவர் மனத்தினில் நினைத்தபடி – சீறா:1870/3

மேல்


நெடியனை (1)

நின்று இரண்டு றக்ஆத்து நல் நெடியனை வணங்கி – சீறா:1871/2

மேல்


நெடியோன் (2)

நெடியோன் நபி பின்செல நீள் நெறியில் – சீறா:702/3
நிலம் சூழ் பரவை புறப்புவியும் இறைஞ்ச நெடியோன் திருவருளால் – சீறா:1331/3

மேல்


நெடு (50)

நெறி நிலை திரியா மருள் மதம் மிகுந்து நெடு நிலம் எங்கணும் பரந்து – சீறா:256/1
நெடு நிலம் பார் அற தொட்டு நீர் இறைத்து – சீறா:302/1
மூவிலை நெடு வேல் காளி வீற்றிருப்ப முறைமுறை நெட்டு உடல் கரும் பேய் – சீறா:687/1
ஈனம் தரு வல் இருள் எய்தி நெடு
வானும் தெரியாது மறைத்ததுவே – சீறா:703/3,4
நிகழும் தாரையில் காவதத்து உள் உறை நெடு நீர் – சீறா:755/1
வாய்த்த நல் குடி பெயருடன் வழியிடை நெடு நாள் – சீறா:788/3
குறைவு இல் சந்து அகில் செறி நெடு வரை குறுகினரே – சீறா:842/4
முன்னை நெடு நாள் உறவதான முதியோனும் – சீறா:893/3
கரத்தினில் நெடு வேல் ஏந்திய மாக்கள் கவுள் மத களிறு என நடந்து – சீறா:1001/3
சலதர கவிகை நெடு நிழல் பரப்ப சலதியின் பல்லியம் கறங்க – சீறா:1198/1
நிலைபெற நிலத்தில் இருப்பது நிசம் என்று உரைத்தனர் நெடு முடி ஆதம் – சீறா:1446/3
மின் அமர்_உலகிடை மேய பின் நெடு
வன்னியின் குழிக்கு உடல் வளர்க்கும் பாதகர் – சீறா:1472/2,3
நிரைநிரை செறிந்து தோன்றும் நெடு முடி குறிஞ்சி சார்ந்தார் – சீறா:1720/4
நெடு வரை குறிஞ்சி நீந்தி நிரை தொறு புகுத சேர்த்தி – சீறா:1723/1
கவின் உறு நெடு வேல் ஏந்தும் கரதல முகம்மது என்னும் – சீறா:1736/3
நிரைநிரை இயற்றி சுற்று நெடு மதில் திருத்தி வாயில் – சீறா:1742/3
நிறைந்த நீள் நதி இடங்கரின் வாயிடை நெடு நாள் – சீறா:1851/1
நெடு விசும்பிடை இடன் அற திசைதிசை நெருங்க – சீறா:1887/2
நிலை இழந்தன பறவைகள் நெடு விசும்பு எழுந்த – சீறா:1892/3
நிலைபெறும் அறபினால் நல் நெடு நிலத்து எழுதி ஜின்கள் – சீறா:2284/2
கட்டினால் மிகுதி வருத்தமுற்று ஒடுங்கி கலங்கினன் மலங்கினன் நெடு நாள் – சீறா:2311/1
நினையும் முன் அறியும் பெரியவன் அருளால் நெடு விசும்பு இழிந்து நம் நயினார் – சீறா:2540/3
நினைவின் நேர் வழி தவத்தொடும் இருந்தனன் நெடு நாள் – சீறா:2611/4
பூதரத்து உறு நெடு வளையிடை புகுந்ததுவே – சீறா:2622/4
இருந்த நாயகர் இருவரும் இவண் நெடு நேரம் – சீறா:2644/1
கொறி நிரை திரட்டி நெடு வனம் புகுந்து ஓர் குவட்டு அடி மருங்கினில் பசும் புல் – சீறா:2878/1
வேரி அம் கனி தேன் பொழிதர ஓடி விடு நெடு மதகினில் வழிய – சீறா:2895/1
மாறு அரு நெடு வரை மக்க மா நகர் – சீறா:2994/1
நிரைத்திருப்பது மா மணி தூண்-தொறும் நெடு வான் – சீறா:3127/2
கருதலர் உயிர் உண்டு ஊன் மறா நெடு வேல் காவலர் ஒரு புறம் நெருங்க – சீறா:3170/1
செல் அடை நெடு வரை திகரி சூழலும் – சீறா:3315/2
நெடு நிலம் சுழல் வளி என நினைந்த திக்கு அனைத்தும் – சீறா:3487/3
சேறுபட்டன நெடு நில மணியொடு திறனும் – சீறா:3512/3
நிறைந்த கேடகத்து எற்றவும் இற்றது அ நெடு வேல் – சீறா:3533/4
அள்ளு இலை நெடு வாளிகள் உறைந்திருந்த ஆடவர் தோற்றம் அங்கு அடைந்த – சீறா:3571/2
வெம் கதிர் நெடு வேல் ஊறுகள்பட மெய் வருந்திடா வீரரை போன்றும் – சீறா:3577/3
நீர் என பரக்க வாசி நெடு வரை மாடம் கொண்டோர் – சீறா:3848/2
சொலை உணர்ந்தனர் அப்துல்லா நெடு
மலை அதிர்ந்தினும் மனம் அதிர்ந்திலார் – சீறா:3971/3,4
கொடி நெடு மூதெயில் கொம்மை ஏற்றிய – சீறா:4064/1
வால் குழைத்து எழில் வளை நெடு மா முகம் கோட்டி – சீறா:4251/1
கதம் தரும் முடங்கு உளை நெடு வால் அரி கணம் போல் – சீறா:4252/3
வேந்தர் மறையோர்கள் முசுலிம்கள் தவ மாந்தர் நெடு வெய்யோன் என்ன – சீறா:4306/1
தழல் சொரிதரு கண் பாந்தள் நெடு நிலம் பனிப்ப தாங்காது – சீறா:4374/1
தகு நெடு மூக்கும் ஆருயிரும் தந்தனன் – சீறா:4570/2
நீங்கிடாத நெடு நகர்க்கு ஏகினான் – சீறா:4770/4
தேற்றமுற நாயின் நெடு நா திகழும் நீரை – சீறா:4893/1
நேசமுற்று அஸ்காபிமார்கள் நெடு நெறி-அதனில் செல்ல – சீறா:4902/3
கோடு கொண்டு எழுந்த நெடு வரை குடுமி இடங்களும் பலபல குறுகி – சீறா:4960/3
வலம் பட எழுந்த நெடு மயிர் கவரி பிணா மடு சுரை திறந்து அமுதம் – சீறா:5003/2
நிலம் பட தார தகடு என விளங்கும் நெடு வரை இடங்களும் குறுகி – சீறா:5003/3

மேல்


நெடுகி (1)

நெடுகி கட்டு உரத்து இறுகிய கண்டமும் நிமிர்ந்த மெய்யுறு கூனும் – சீறா:661/2

மேல்


நெடுங்கழுத்தல் (1)

நிரைநிரை நிரைத்து பேரி சுமை நெடுங்கழுத்தல் சேர்த்து – சீறா:3416/2

மேல்


நெடுங்கழுத்தலை (1)

நிலம் மிசை கலங்கி உத்துபா வீழ நெடுங்கழுத்தலை வரி வேங்கை – சீறா:677/1

மேல்


நெடுங்கழுத்தன் (3)

வாசியும் களிறும் ஏறும் வரி நெடுங்கழுத்தன் மற்றும் – சீறா:4902/1
வரி நெடுங்கழுத்தன் நீரும் மருந்து எனும் அதனின் பாலும் – சீறா:5014/1
பிடர் செறி மதத்த வரி நெடுங்கழுத்தன் மடியினில் பிலற்றிய பாலும் – சீறா:5015/2

மேல்


நெடுங்காழுத்தற்கு (1)

அறிவிலா நெடுங்காழுத்தற்கு அறிவு அளித்து அதனை காத்தீர் – சீறா:4739/1

மேல்


நெடுந்தகையார் (1)

தானம் ஊறிய சாபிறு என்று ஒரு நெடுந்தகையார் – சீறா:4256/4

மேல்


நெடுநாள் (1)

நிறைந்து இலங்கியது இடிந்தது கிடந்தது நெடுநாள்
பிறந்து நூகு-தம் பதினொரு தலைமுறை பின்னர் – சீறா:1224/1,2

மேல்


நெடும் (69)

இடமுற இருந்து நெடும் புகழ் விளக்கி எழில் கனிந்து இலங்கியது அன்றே – சீறா:152/4
மா கடல் நெடும் புவி வளைந்த வன் கலி – சீறா:171/1
நிலைத்திட நினைத்து வாங்கி நெறி நெடும் தூரம் எல்லாம் – சீறா:616/3
நிகழ்கின்ற நெடும் தொலை சென்றதின் மேல் – சீறா:709/3
காலம் காண்குவன் என கிடந்தனன் நெடும் காலம் – சீறா:778/4
நெடும் கிரி புறம் தவழ்ந்து என உடல்-தனை நெளித்து – சீறா:784/2
நீல மா மங்குல் அம் கேழ் நெடும் குடை நிழற்ற வெற்றி – சீறா:1035/2
அந்த நாள் தொடுத்து அளவிடற்கு அரு நெடும் காலம் – சீறா:1220/1
நெடும் தலை எடுத்து வால் நிமிர்த்து முள் எனப்படும் – சீறா:1621/1
நிகர் அரும் பதிக்குள் செவ்வி நெடும் தெரு அனைத்தும் தூதை – சீறா:1739/1
நீல வாருதியே அன்ன நெடும் படை கடலின் நாப்பண் – சீறா:1746/3
நிறைபட பரப்பி விசும்பு உற தடவி நெடும் புவி அடங்கலும் நயினார் – சீறா:1914/3
பணி நெடும் படத்தில் கிடந்த பார் உடுத்த பரவை வேந்தனுக்கு வெண் தரள – சீறா:1915/3
நிரைத்து எழுந்து அற வளை நெடும் கழுத்தினை நீட்டி – சீறா:2009/2
இரைப்பு அறா நெடும் கான் போய்ப்போய் இருந்ததோ இறந்ததேயோ – சீறா:2084/4
நீடிய உவகை என்னும் நெடும் கடல் நீந்திநீந்தி – சீறா:2286/3
முன் நெடும் காலத்து இ பெரும் புவனம் முழுதினும் ஒரு குடை நீழல் தன்னிடைப்படுத்தி – சீறா:2307/1
எ நெடும் காலத்து எ புவியிடத்தின் இனிதொடும் பிறப்பர் என்று எண்ணி – சீறா:2316/2
நெடும் கழை வரையை சுற்றி காவலின் நிறைந்து நின்றார் – சீறா:2581/4
நெடும் முழை-அதனின் நேராய் நெட்டு உடல் வளைக்கும் பாந்தள் – சீறா:2596/3
நீதமில்லவரை போல நெடும் புடை-அதனின் வந்து – சீறா:2605/2
நிறுவி நின்றிடும் நெடும் தலை நிலத்திடை சேர்த்தி – சீறா:2606/2
நீதி அன்றியே தீண்டினனலன் நெடும் காலம் – சீறா:2607/2
நெறி உரைத்தனை கண்டனை நில நெடும் காலத்து – சீறா:2621/1
கயிற்று அசைப்பிடாது ஏகின சுரி நெடும் கழுத்தல் – சீறா:2633/4
எட்டிப்பார்ப்ப போல் எழுந்தன நெடும் கதிர் இரவி – சீறா:2635/4
மறா கதிர் கதிரவன் சுடு நெடும் சுர வழியின் – சீறா:2651/2
பதிய நின்றது கொடியவன் விடு நெடும் பரியே – சீறா:2654/4
நிகரிலான் அருள் தூதுவர் நெடும் கரம் நீட்டி – சீறா:2687/1
நெடும் தட வரை என நின்ற ஒட்டகம் – சீறா:2751/3
நெடும் கழுத்தின் கரிபு இன்றி நீட்டியே – சீறா:2758/2
பல் நெடும் காலம் அழுந்துவர் எனவும் தெரிந்தனன் பரவை சூழ் புவியின் – சீறா:2898/3
பருதி வானவன் விலகிய நெடும் பதி-தனக்கும் – சீறா:2960/1
நிரை மணி கதிர் எறித்திட நெடும் கரத்து அமிழ்த்தி – சீறா:2961/2
மதி தவழ் நெடும் கொடி மதீனம் ஆகிய – சீறா:2963/1
பவ்வம் உற்றிடும் நெடும் பாரில் நீங்கலாது – சீறா:2991/1
வடி நெடும் கதிர் அயில் மலிந்து மின்னிட – சீறா:3015/3
விண் நெடும் கடு விசை புரவி மேல் கொண்டார் – சீறா:3030/4
கடி நெடும் கழையில் செவ்வி கதிர் மணி தரித்தல் போலும் – சீறா:3050/3
திரள் பனை நெடும் கை துளை வழி திவலை தெரு திசை மழை என சிதற – சீறா:3164/3
பத்தியின் நெடும் பொன் சட்டகம் அமைத்து பரு வயிரம் பல பதித்து – சீறா:3167/1
நிரைநிரை குவிய வில்லினர் சிலம்பு நெடும் கடல் படர்ந்து என பரக்க – சீறா:3170/3
நல் நெடும் கூந்தல் காட்டின் நறும் புகை கமழ ஊட்டி – சீறா:3210/3
ஓங்கிய நெடும் கடத்து ஒளித்து போயினன் – சீறா:3295/1
மன்னிய புரவி ஏறு வரி நெடும் கழுத்து அலி யாவும் – சீறா:3357/3
நிலன் பட பிறந்த சேற்றால் நெடும் பணை போன்றது அன்றே – சீறா:3380/4
நீட்டு இலை மிடறு சாய்த்த நெடும் கதிர் தினையின் சார்பில் – சீறா:3382/1
நீட்டிய உயிர்ப்பு வீங்கி நெடும் கரம் பிசைந்து விம்மி – சீறா:3397/3
கோல வட்ட வெண் கவிகையும் நெடும் கொடி காடும் – சீறா:3457/1
பச்சிரத்த செம் சேற்று அழறு எழும் நெடும் பாரின் – சீறா:3526/1
புரவி விட்டு இறங்கி முள் உடை நெடும் கான் புகுந்தனர் சிலர் பிண குவையின் – சீறா:3561/2
நெடும் கயறும் படமும் ஒத்து எழுந்து விளங்குதல் பலவும் கண்டனரால் – சீறா:3573/4
எங்கணும் பல கண்டு அடு படைக்கலன்கள் இடு நெடும் புலத்திடை திரிந்தார் – சீறா:3577/4
நெடும் துளை பெரு வாய் காளத்து ஒலி திசை நிமிர்ந்த வார் ஆர் – சீறா:3846/1
வெல்லும் வெல்லும் என்று ஆடின விடு நெடும் கொடிகள் – சீறா:3855/4
நீரிடை மறைய மூழ்கினன் சேந்த நெடும் கதிர் பருதி வெய்யவனே – சீறா:4108/4
சுந்தர கரி நெடும் கயத்தொடு சுருண்டு வெந்து உடல் சுரித்தன – சீறா:4212/3
குறிய வால் நெடும் பத பெரும் கூன் தொறு நடத்தி – சீறா:4258/1
மருத நிலம் கடந்து நெடும் கழுது குடியிருந்த சுர வனமும் நீந்தி – சீறா:4307/2
தாக்கினார் நெடும் பேரொலி திசை-தொறும் தழைப்ப – சீறா:4409/4
நிறைதர எழுந்த கதலிகை கானம் நெடும் பத கவிகையும் எழுந்த – சீறா:4440/2
வீசிய நெடும் கால் கொடிகளும் ஒருபால் விண்ணினில் செறி குடை ஒருபால் – சீறா:4449/2
சேறுபட்டு எழுந்த மலை மதில் நெடும் பார் செம் கதிர் பருதி வெய்யவனும் – சீறா:4450/3
கோடின புருவம் நிமிர்ந்தன புயங்கள் வாவுற கொலை செயும் நெடும் போர் – சீறா:4451/1
தரம் கிடந்த நெடும் சரம் தாக்கி உள் – சீறா:4492/1
நெடும் கொடி கம்பம் ஒடிந்தன சாய்ந்தன நெகிழாது – சீறா:4605/3
நெடிய கால் தளை அவிழ்க்கும் முன் நெடும் பரி மேல் கொண்டு – சீறா:4610/2
நிரைநிரை செறிந்த குட்டியும் கன்றும் நெடும் கழுத்து ஒருத்தலும் சுரந்த – சீறா:4924/1
வரும் மலை மழலை சிறுவரின் நெடும் தேர் குழித்திடும் மணி மறுகிடமும் – சீறா:5010/3

மேல்


நெடுமூச்சில் (1)

நிலமை அடல் அறிவு அகன்ற நெஞ்சினொடும் புலம்பி நெடுமூச்சில் சோர்ந்து – சீறா:1658/2

மேல்


நெடுமூச்சு (1)

உயிர்த்தனன் நெடுமூச்சு உள்ளம் வெதுப்பினன் ஒளிரும் மேனி – சீறா:4387/1

மேல்


நெய் (18)

பால் தயிர் நறு நெய் கலத்தொடும் கலக்கி பட்டியும் குட்டியும் சிதறி – சீறா:34/1
சூறையிட்டு உதறி நெய் முடை கமழும் சுரி குழல் தொறுவியர் உடுத்த – சீறா:34/2
சிரசினில் நெய் தோய்த்து இரு விழி கருமை சிறந்திட கொப்புளும் கொயலாய் – சீறா:253/1
நெய் நிணம் கமழ்ந்த செம் கதிர் வடி வேல் நிருபர் கோன் அப்துல் முத்தலிபு – சீறா:386/1
குற்றம் இல் அலிமா என்னும் கொடி மனை தயிர் பால் நல் நெய்
வற்றுறா பெருகி செல்வம் வளர்ந்து இனிது ஓங்கிற்று அன்றே – சீறா:403/3,4
காய் எரி நெய் இட்டு என்ன கண் கனல் கதுவ காபிர் – சீறா:1355/2
எரியிடை நெய் இட்டது என சில காபிர் தடுப்ப மனம் இயைந்திலாரே – சீறா:2176/4
புது நறை கனி பால் தேன் நெய் நாள்-தொறும் பொசித்து தின்பது – சீறா:2828/1
மதுர முக்கனி தேன் நெய் பால் தயிரொடும் வழங்கி – சீறா:3115/1
பன்ன அரும் துண்டப்படுத்தி நெய் தோய்த்து பதின்மர்-தமை பண்பு கூர – சீறா:3756/2
நெய் வழிந்த செம் கதிர் இலை வேல் கொடு நேடி – சீறா:3798/1
மணம் கமழ் அயில் நெய் உண்டு வாய் கிடந்து எரியும் சூலம் – சீறா:3847/3
செருக்கு எனும் கடல் குடித்து நெய் கமழ்ந்து தீ தழல் கொண்டிருக்கும் – சீறா:3860/1
நெய் மறந்திலா நெடிய வேலொடு – சீறா:3974/1
நெய் தலை வேல் மறித்தறிகை தண்டு தனு சக்கரம் மின் நெடிய வாளும் – சீறா:4311/2
ஒழுகு நெய் செறிந்த வெள் வேல் உழவர் முன் நடப்ப சீறி – சீறா:4374/2
நெய் அளை பலவு ஒன்றாக நிறைந்த பாத்திரத்தை தூய – சீறா:4707/3
தூய நெய் தயிர் பால் கடத்துடன் எடுத்து சுடு நில பாலையில் செறித்து – சீறா:4755/2

மேல்


நெய்த்து (1)

நெய்த்து வீறொடும் திரண்டன நெருங்கின நிறை கண் – சீறா:2934/3

மேல்


நெய்தல் (2)

பறித்தனர் தட குவளை பைம் கமல நெய்தல்
தறித்தனர் சினை பலவு தாழை பனை சூதம் – சீறா:4130/2,3
போய் அதை நெய்தல் நிலத்தில் இட்டு உப்பை புணரியில் புகுத்தின வெள்ளம் – சீறா:4755/4

மேல்


நெய்ப்பினில் (1)

திரளினில் மணியாய் முரல்வினில் வளையாய் செவ்வி நெய்ப்பினில் கமுகு எனலாய் – சீறா:1964/1

மேல்


நெய்யிடை (1)

எரியும் நெய்யிடை இட்ட பைம் தளிர் என இருந்த – சீறா:454/3

மேல்


நெய்யில் (1)

நெய்யில் வெம் கறி இலட்டுகம் ஓய்ந்தில நிறைந்த – சீறா:4424/4

மேல்


நெய்யினில் (1)

புனித நெய்யினில் வெண் மலர் கரிய பூம் குழலார் – சீறா:3140/2

மேல்


நெய்யுடன் (1)

அனசு கையின் இருந்ததை ஓர் பாத்திரத்தில் நெய்யுடன் அம் கையின் ஏந்தி – சீறா:3755/2

மேல்


நெய்யும் (3)

சிரசினில் நெய்யும் தேய்த்து செறி மணி கோல் கைக்கு ஈய்ந்து – சீறா:397/3
பெற்ற அருள் அனசை கூவி பிரியமாய் தயிரும் நெய்யும்
பற்று உற அருந்தும் ஈத்தம் பழமும் ஒன்றாக சேர்த்து – சீறா:4703/2,3
ததியுடன் கனியும் நெய்யும் சார்ந்த பாத்திரத்தை கண்டு – சீறா:4706/1

மேல்


நெய்யொடு (1)

நெய்யொடு தசையின் ஊனொடு பழகும் நெடிய வேல் ஏந்திய காபிர் – சீறா:4076/1

மேல்


நெரி (1)

நெரி நடு புருவ கால் மேல் நெற்றியில் ஒளிரச்செய்தான் – சீறா:125/4

மேல்


நெரித்திட (1)

உரம் நெரித்திட செவி உளுக்கும் சொல்லினால் – சீறா:2126/4

மேல்


நெரித்து (1)

வன்ன மென் மலர் கரம் நெரித்து உதரத்தில் வைத்து – சீறா:449/2

மேல்


நெரிந்து (1)

கடி மலர் குவளை காடும் கமலமும் நெரிந்து சிந்த – சீறா:3381/1

மேல்


நெரிபட (1)

நீங்க அரும் கரத்தை கவ்வி நெரிபட இறுக்கிற்று அன்றே – சீறா:941/4

மேல்


நெரிய (5)

வரி வளை நெரிய வலம்புரி குலத்தின் வயிற்றிடை கொழு_முகம் தாக்கி – சீறா:42/2
மண் பட நெரிய தாவும் விலங்கினம் மலைய வந்தார் – சீறா:1721/4
அடவிகள் நெரிய கானின் ஆறுகள் சேறதாக – சீறா:3413/1
நெடிய வேலினும் சக்கரத்தினும் உடல் நெரிய
படு கவண் கலின் எறியினும் உரத்தினில் பதிய – சீறா:3547/2,3
பேசிய மாற்றம் கேட்டு பெரு வரை நெரிய ஆசை – சீறா:3945/2

மேல்


நெருக்க (2)

மாதிரம் கையை பற்றி வரவர நெருக்க மேன்மேல் – சீறா:944/1
நிலைபட நால் குளம்பையும் பூதலம் புதைய பிடித்து இறுக்கி நெருக்க கண்டான் – சீறா:2656/4

மேல்


நெருக்கப்படுத்தியே (1)

நீங்கள் சென்று நெருக்கப்படுத்தியே – சீறா:4664/4

மேல்


நெருக்கம் (7)

கவிகையின் நெருக்கம் என்கோ கவரியின் நெருக்கம் என்கோ – சீறா:3414/1
கவிகையின் நெருக்கம் என்கோ கவரியின் நெருக்கம் என்கோ – சீறா:3414/1
சிவிகையின் நெருக்கம் என்கோ செழும் கொடி நெருக்கம் என்கோ – சீறா:3414/2
சிவிகையின் நெருக்கம் என்கோ செழும் கொடி நெருக்கம் என்கோ – சீறா:3414/2
குவி பரி நெருக்கம் என்கோ கொற்றவர் நெருக்கம் என்கோ – சீறா:3414/3
குவி பரி நெருக்கம் என்கோ கொற்றவர் நெருக்கம் என்கோ – சீறா:3414/3
சவுரியர் நெருக்கம் என்கோ யாது என சாற்ற மாதோ – சீறா:3414/4

மேல்


நெருக்கி (4)

கூவி முன் இருத்தி தாள் பெருவிரல்கள் இரண்டையும் கூட்டுற நெருக்கி
நோ வர இறுக கட்டிவைத்து எழுந்து போயினன் ஒரு நொதுமலனே – சீறா:2309/3,4
நெருக்கி நின்றது திசையினும் விசும்பினும் நிறைந்தே – சீறா:3483/4
கந்துக கழுத்தை முரிதர நெருக்கி எறிந்தவன் களன் அற கவப்பட்டு – சீறா:3570/1
நிரைகளில் தொறுவரை நெருக்கி தாக்கியும் – சீறா:3648/2

மேல்


நெருக்கிட (1)

வருந்தி சஃது ஒருத்தரையுமே நெருக்கிட வளைந்தார் – சீறா:2485/4

மேல்


நெருக்கிடா (1)

நெருக்கிடா வரை இடங்களும் நீண்ட மா நிலத்தின் – சீறா:3778/2

மேல்


நெருக்கியிட்ட (1)

நெருக்கியிட்ட கால் சிலம்பு ஒலி விசும்புற நிமிர – சீறா:63/2

மேல்


நெருக்கிவிட்டதன் (1)

நெருக்கிவிட்டதன் பின் வேத நெறி நபி உள்ளத்துள்ளே – சீறா:1266/1

மேல்


நெருக்கின் (1)

பதம் பெயர்த்திட இடம் அரிது எனும் படை நெருக்கின்
கதலி நீள் வனம் போன்றன கதலிகை கானம் – சீறா:3797/3,4

மேல்


நெருக்கினன் (1)

தவிர்கிலாது அற நெருக்கினன் பிடித்தனன் சணத்தின் – சீறா:3982/2

மேல்


நெருக்கும் (1)

சிந்துர பிறை நல் நுதல் கரும் கூந்தல் செ வரி தடங்கண்ணார் நெருக்கும்
வந்தவர் நினைத்த பொருளும் ஆர் அமிர்தும் வகைவகை தருதலான் மணியும் – சீறா:85/2,3

மேல்


நெருக்குற்றது (1)

நீந்து புவி தாரை இடம் சிறியது என்றோ தானை நெருக்குற்றது என்றோ – சீறா:4306/3

மேல்


நெருங்க (14)

கடல் என தானை அரசர் வந்து ஈண்டி கைகுவித்து இருபுறம் நெருங்க
சுடர் மணி தவிசின் உயர்ந்து அரசு இயற்றி சுருதி நேர் உறை உகுநூகு – சீறா:139/1,2
பரி திரள் அனைத்தும் ஒருபுறம் நெருங்க பாதையில் பல்லியம் எனவே – சீறா:1001/1
செல் உறழ் கரட மத கரி நெருங்க சிவிகையின் கணம் திசை மலிய – சீறா:1010/3
குலவிய கொடியும் கவரியும் விரிய கொலை மத களிறுகள் நெருங்க
பல கதி பரியும் அரசரும் மிடைய பாவலர் இனிது வாழ்த்து எடுப்ப – சீறா:1198/2,3
தோள் துணை நெருங்க உள்ளம் துனிவர உடலம் சோர – சீறா:1265/2
நிலைபெறும் துகில் கரத்து அளித்து உரைத்ததும் நெருங்க
உலைவுற தனி அணைத்ததும் உரைத்து உள பயத்தால் – சீறா:1276/2,3
கந்து அடர் வெம் கரி இரதம் பரி நெருங்க படை சூழ கவிகை ஓங்க – சீறா:1651/3
நெடு விசும்பிடை இடன் அற திசைதிசை நெருங்க
உடலுறும் படைப்பு எவையும் நல் வாழ்த்து எடுத்து ஒலிப்ப – சீறா:1887/2,3
மத கரி இரு புறம் நெருங்க மா படை – சீறா:1985/1
இரு புறம் நெருங்க விசிறி சாந்து ஆற்றி இரை கடல் திரை என மலிய – சீறா:3163/3
கணித்து உரைக்கு அடங்கா தெரு தலை நெருங்க கலித்த கோலாரி வண்டில்களே – சீறா:3166/4
கருதலர் உயிர் உண்டு ஊன் மறா நெடு வேல் காவலர் ஒரு புறம் நெருங்க
பரிசையும் மேக மின் என ஒளிரும் பட்டையத்தவர் ஒரு மருங்கும் – சீறா:3170/1,2
பரி குழாம் நெருங்க சேந்த படைக்கலன் செறிந்து மின்ன – சீறா:3366/2
கதி கொளும் பரியும் தானையும் நெருங்க கானகம் பலபல கடந்து – சீறா:3596/3

மேல்


நெருங்கா (1)

பணி பல சுமந்து சிறு மயிர் நெருங்கா பண்புறும் இணை கணை காலாள் – சீறா:1971/4

மேல்


நெருங்கி (25)

நிறையும் சேரி விட்டு எழுந்தனர் உழவர்கள் நெருங்கி
செறி கட களிறு இனம் என வயின்வயின் திரண்டு – சீறா:40/2,3
பொலன் பல சிறப்ப இடன் அற நெருங்கி பொன் மழை பொழிவது போலும் – சீறா:46/4
மரு மலர் பழன காடு எலா நெருங்கி வளர்ந்தது நெல் இலை நாற்றே – சீறா:48/4
நீதி மான் நபி பிறந்தநாள் விண்ணவர் நெருங்கி
கோது இல் பொன் நகர் திறந்த வாய் கதிர் என குலவும் – சீறா:93/3,4
மந்திர மா மொழி மறை பயில் இளையவர் நெருங்கி
எந்த வீதியும் முழங்குவது இவை அலால் இலையே – சீறா:97/3,4
சோதியை தெரிசித்து அமரர்கள் அணுவும் தோன்றுதற்கு இடம் அற நெருங்கி
கோது அற பெருகி முன்னிலை திரண்ட குழுவினை கண்டு கண் குளிர்ந்து – சீறா:126/2,3
நிரைத்த கார் குலம் திரண்டு என களிறுகள் நெருங்கி
இரைத்து அடர்ந்து மும்மதங்களை வாரி நின்று இறைத்து – சீறா:180/2,3
தீது அற நெருங்கி ஏவல்செய்து இருப்ப செழும் கமலாசனத்து இருந்த – சீறா:251/2
நீல் நிற பசந்த இலை மிக நெருங்கி நிரை மலர் சொரிதர காய்த்து – சீறா:358/3
வந்து வானவர்கள் இடம் அற நெருங்கி மனைப்புறம் காப்பு என இருப்ப – சீறா:373/3
நிரைத்து எகூதிகள் வந்து அடைந்தனர் சிலர் நெருங்கி – சீறா:566/4
இருபுறம் நெருங்கி அயினிநீர் சுழற்ற எண்ணிலர் ஆலத்தி எடுப்ப – சீறா:1199/3
வாய் துடிதுடிப்ப பேசி வருமித்து நெருங்கி நின்றார் – சீறா:1355/4
ஒரு மொழிப்பட இனத்தவர் ஒருங்குற நெருங்கி
பொருது அடக்கினும் நும் மனம் பொருந்திலாதிருந்தும் – சீறா:1383/3,4
இனத்தவர் நெருங்கி செ வாய் இதழ் மடித்து இரு கண் சேப்ப – சீறா:1498/1
முல்லையும் முருந்தும் நிரைத்தன போன்று முத்து என திகழ்ந்து அற நெருங்கி
மெல்லென செவந்த மணியினில் பிரித்து விளக்கி ஒப்பித்து வைத்தன போல் – சீறா:1961/1,2
நிரைநிரை காபிர் செறி திரள் நெருங்கி நின்றனர் இருந்தனர் அவரில் – சீறா:2533/3
இடம் கொள் அந்தரமும் மண்ணும் இடன் அற நெருங்கி விண்ணோர் – சீறா:2581/3
இடன் அற நெருங்கி நின்று எவரும் வாழ்த்தவே – சீறா:2767/2
நெருங்கி சேந்த மென் விரல் என தளிர்களும் நீண்ட – சீறா:3121/1
நீடும் வேலுடன் வேலவர் அடர்த்தனர் நெருங்கி
சாடும் வாளுடன் வாளினர் அடர்த்தனர் தாக்கி – சீறா:3546/2,3
வெம்பிய ஞமலி குலங்களும் பரந்த விசும்பிடத்து இடன் அற நெருங்கி
செம்பருந்து இனமும் சகுந்தமும் பரந்த திரள் கரும் கொடி பல பரந்த – சீறா:3560/2,3
எள் இட இடம் அற்று அளந்து அறி எண் சாண் உடம்பினும் இடன் அற நெருங்கி
அள்ளு இலை நெடு வாளிகள் உறைந்திருந்த ஆடவர் தோற்றம் அங்கு அடைந்த – சீறா:3571/1,2
நீறு கொண்டன வரைகளும் அடவியும் நெருங்கி
மாறுகொண்ட வன் காபிர்-தம் பெரும் படை வரலால் – சீறா:3803/3,4
நெருங்கி வந்து உருத்து ஆர்த்து எனை வீழ்த்த முன் நேர்ந்தார் – சீறா:4271/2

மேல்


நெருங்கிட (4)

நிரை மணி உருட்டு பசும் கதிர் இரத நெருங்கிட நடத்து பேர் ஒலியும் – சீறா:81/2
நெருங்கிட வறந்த கால் தடுமாற நெடிது சஞ்சலத்தொடும் வருந்தி – சீறா:2306/3
நெருங்கிட இறுக்கி வைத்தவர் பெயரை நினைத்து அருளொடும் முறுவலித்து – சீறா:2319/2
படை படைக்கலத்தொடும் நெருங்கிட பரி செறிய – சீறா:3791/3

மேல்


நெருங்கிய (8)

வீதி வாய்-தொறும் இடன் அற நெருங்கிய மேடை – சீறா:93/1
நெருங்கிய பொருளாய் இன்று ஓர் சோபனம் நிகழ்வன் என்றார் – சீறா:1581/4
நின்று நீட்டினர் நிருபர்கள் நெருங்கிய சபையில் – சீறா:2031/4
நெருங்கிய கங்குல் போதில் நிறைந்த வல் இருளை மோதி – சீறா:2294/1
நெருங்கிய நோக்கும் வேர்வை நித்தில பனிப்புமாக – சீறா:2367/3
நெருங்கிய சிலம்பி நூலும் நீள் சிறை புறவின் கூடும் – சீறா:2577/3
அரவம் ஒத்தன நெருங்கிய படை தரும் அரவம் – சீறா:3485/4
தூசியும் ஒருபால் என அறியாது நெருங்கிய தொகு படை கணமால் – சீறா:4449/4

மேல்


நெருங்கியே (1)

நெருங்கியே விசும்பில் அண்ட முகடு உற நிறைந்தவே போல் – சீறா:21/2

மேல்


நெருங்கின (6)

நிறைந்தன ஈன்ற பைம் காய் நெருங்கின கனிகள் எங்கும் – சீறா:800/3
குதித்தன நெருங்கின குதிரை ஈட்டமே – சீறா:1141/4
கதம் கொடு நெருங்கின கரியின் கூட்டமே – சீறா:1142/4
இடன் அற நெருங்கின மாடம் எங்குமே – சீறா:2707/4
நெய்த்து வீறொடும் திரண்டன நெருங்கின நிறை கண் – சீறா:2934/3
விரலிடம் இன்றி எங்கும் நெருங்கின படையின் வெள்ளம் – சீறா:3375/4

மேல்


நெருங்கினர் (1)

தொட்டனர் நெருங்கினர் சுமை கொண்டு ஆர்த்தனர் – சீறா:2743/3

மேல்


நெருங்கினவால் (1)

கரு உடை மயிர் வாய் பிடி கணம் தழுவி கட கரி குலம் நெருங்கினவால் – சீறா:3164/4

மேல்


நெருங்கினவே (1)

நீல வட்ட ஒண் விசும்பு இடன் அற நெருங்கினவே – சீறா:3457/4

மேல்


நெருங்கு (3)

கவுள் தானம் ஒழுகும் உர கரி தானை நெருங்கு மணி கடையில் ஆகி – சீறா:1079/2
நெருங்கு வெண் கொடி கஃபாவிடத்து ஏகி நிரை மயிர் போர்வையால் மூடி – சீறா:1945/3
நெருங்கு பூண் முலை மலையின் மலைவுற நிரைப்பார் – சீறா:3144/2

மேல்


நெருங்கும் (6)

இடன் அற நெருங்கும் பெரும் புற கடலை இதற்கு அகழ் என பெயரிட்டு – சீறா:79/3
கரி பரி பதாதி ரதம் புடை நெருங்கும் கடைத்தலை காலிபு தரு சேய் – சீறா:161/3
வந்தவர் எதிர்ந்தவர் நெருங்கும் மணி வாயில் – சீறா:882/4
மாதிரம் என கனக மண்டபம் நெருங்கும்
வீதியிடை புக்கு விறல் மன்னர் புடை சூழ – சீறா:1764/1,2
நிறை மணி குயிற்றும் பொன் மேனிலை-வயின் நெருங்கும் மாதர் – சீறா:3176/1
நெருப்பு உகுத்து நெருங்கும் ஒன்னார் எயில் – சீறா:4807/3

மேல்


நெருங்குற (1)

மன்றல் சேரும் அ நகரினை நெருங்குற வளைந்தார் – சீறா:4634/2

மேல்


நெருஞ்சியை (1)

கான் அமர் குழலார் செ அரி வேல் கண் கணம் எலாம் நெருஞ்சியை நிகர்ப்ப – சீறா:1197/3

மேல்


நெருநல் (2)

அல்லினின் நெருநல் நாள் அணுகினான் அரோ – சீறா:4545/4
நிலைபெறாது அலையும் நெற்றி வெண் சுட்டி குருளையும் நெருநல் ஈன்று உலவும் – சீறா:5004/2

மேல்


நெருப்பிடை (2)

நெருப்பிடை தசை வாய் ஆர்ந்து நின்ற வேடனையும் செம் மான் – சீறா:2061/3
மேலுற வகிர்ந்தும் கருவியால் அறுத்தும் விரிந்த செம் நெருப்பிடை கொடுத்தும் – சீறா:2310/3

மேல்


நெருப்பில் (1)

பழுது இருந்த சொல் கேட்டலும் படர்ந்த செம் நெருப்பில்
ஒழுகு மென் மெழுகாய் உறு கருத்து அழிந்து உடைந்து – சீறா:470/1,2

மேல்


நெருப்பினில் (1)

சுடு நெருப்பினில் வெந்த என்பு எவையும் முன் துணித்து – சீறா:4427/1

மேல்


நெருப்பு (15)

எரி எழு நாவால் எண் திசை தடவ எழுந்திட பெருகிய நெருப்பு
மரு விரி கழுநீர் கறை சொரி வனச வாவியின் குளிர்ந்தன அன்றே – சீறா:149/3,4
எரிந்து செம் நெருப்பு ஒழுகிய நரகங்கள் ஏழும் – சீறா:183/3
திகை-தொறும் தெரிய எரிந்த செம் நெருப்பு தேய்ந்து நூந்து அழிந்தன அன்றே – சீறா:259/4
ஏவல்செய்து உறைவது அலது மானிடர் காலிடுவதற்கு அரிது செம் நெருப்பு
தாவி எ பொருப்பும் கரிந்தன சிவந்து தரை பிளந்தது அதில் பிறந்த – சீறா:687/2,3
நெருப்பு நீர் உப்பு என்றாலும் நினைத்து எடுத்து அளிக்கிலாதார் – சீறா:804/2
செம் நெருப்பு நா விரித்த சேதாம்பலும் செறிந்து – சீறா:868/3
நீரிடை கனல் நெருப்பு உகுத்திடுவது ஒத்திடுமே – சீறா:953/4
நெருப்பு குத்திடும் தெறித்திடும் சுடும்சுடும் நெறியீர் – சீறா:968/1
துயர் நெருப்பு எழுக மூட்டும் துருத்தியின் வியத்தது அன்றே – சீறா:1050/4
ஐயம் அற்று எழு நரகிடை நெருப்பு எனலாமால் – சீறா:1898/4
நெருப்பு நீர் இவை முதல் நீக்கி நீள் நிலத்து – சீறா:2144/1
மாசு அற தெளித்த பஞ்சின் வாய் படும் நெருப்பு போன்றும் – சீறா:2593/1
உள்ளமும் நெருப்பு எழ நெருப்பை ஊட்டினர் – சீறா:4061/2
கடுத்து விழி நெருப்பு எழ வாய் தின்று மணி செழும் கரத்தில் கணிப்பிலாது – சீறா:4313/3
நெருப்பு உகுத்து நெருங்கும் ஒன்னார் எயில் – சீறா:4807/3

மேல்


நெருப்புக்கு (1)

நெருப்பும் அ நெருப்புக்கு ஒத்த நெஞ்சமும் நெஞ்சில் வேறே – சீறா:4729/2

மேல்


நெருப்பும் (1)

நெருப்பும் அ நெருப்புக்கு ஒத்த நெஞ்சமும் நெஞ்சில் வேறே – சீறா:4729/2

மேல்


நெருப்பை (3)

பகையினை நல் உடல் வருத்தும் நோய்-அதனை கொடு நெருப்பை பாரின் மீதில் – சீறா:1667/1
நிறம் தழீஇ இபுறாகிம் நல் நபி பெரு நெருப்பை
சிறந்த மென் மலர் வாவியின் குளிர்தர செய்தார் – சீறா:1849/3,4
உள்ளமும் நெருப்பு எழ நெருப்பை ஊட்டினர் – சீறா:4061/2

மேல்


நெருப்பையும் (1)

நிரயம்-தன்னை அடைத்து நெருப்பையும்
பரவிலாது அவித்து உள் உறை பாழ்ங்குழி – சீறா:1174/2,3

மேல்


நெல் (6)

நிலம்-தனை வாழ்த்தி வலக்கரம் குலுக்கி நெல் முளை சிதறிய தோற்றம் – சீறா:46/3
மரு மலர் பழன காடு எலா நெருங்கி வளர்ந்தது நெல் இலை நாற்றே – சீறா:48/4
இறுங்கு கோதும்பை நெல் முதலிய பல ஏற்றி – சீறா:3444/1
குறித்து வயல் நெல் கதிர்கள் கொய்து குவை செய்தார் – சீறா:4130/4
கொடுத்தனர் ஐ ஒட்டகை சுமப்ப நெல் குறித்தே – சீறா:4135/4
நேய பைம் நாக மணியினை மருத நிலத்தினில் தொகுத்து நெல் குவி மேல் – சீறா:4755/3

மேல்


நெல்லி (2)

வேங்கை சந்தனம் சண்பகம் நெல்லி வெய் தான்றி – சீறா:26/1
சிந்துரம் அசோகு மாதவி நெல்லி செண்பகம் பாடலம் தேமா – சீறா:1002/2

மேல்


நெல்லொடு (1)

நெல்லொடு சாமை வரகு செந்தினையும் நீண்ட கோதும்பையும் இறுங்கும் – சீறா:4458/1

மேல்


நெளி (1)

கூற்றுறாது உருள் கழுத்தடி தோல் நெளி குழைவும் – சீறா:1516/3

மேல்


நெளித்திட (1)

தரை திடுக்கிட பணி தலை நெளித்திட சதுர – சீறா:3826/1

மேல்


நெளித்து (2)

நெடும் கிரி புறம் தவழ்ந்து என உடல்-தனை நெளித்து
மடங்கல் வெம் கரி கொடுவரி அடவியில் மறைந்து – சீறா:784/2,3
மறைப்படும் வளைக்குள் ஆர்ந்த வல் உடல் நெளித்து நீட்டி – சீறா:2590/2

மேல்


நெளிதர (2)

பை தட பணி நெளிதர விண் துகள் பரப்ப – சீறா:559/1
பைத்தலம் நெளிதர படை கொண்டு ஈண்டியே – சீறா:3630/3

மேல்


நெளிந்து (1)

நிலை அசைந்து ஒளி நெட்டு உடல் குழைந்திட நெளிந்து
பல பொறி படம் தரை பட பணிந்து பின் பகரும் – சீறா:777/3,4

மேல்


நெளிநெளிய (1)

உடல் நெளிநெளிய வந்து உருமின் சீறினான் – சீறா:4967/4

மேல்


நெளிய (4)

கடு விட பண தலை நெளிய கண் அகன் – சீறா:1143/1
பணி தலை நெளிய தரைத்தலம் குழிய பரியொடும் திசை பறப்பன போல் – சீறா:3166/3
பன்னகம் நெளிய தத்தம் பரியொடும் எதிர்ந்து கொண்டார் – சீறா:3342/4
பைத்தலம் கீழ் உற நெளிய திரண்டு நடந்தன உததி பதாதி மன்னோ – சீறா:4311/4

மேல்


நெற்பயிர் (1)

பற்றும் மென் கரத்தில் கரும்பொனின் கடகம் பசிய நெற்பயிர் ஒளி பாய – சீறா:52/3

மேல்


நெற்போர்கள் (1)

இசைந்திட நிறைத்து குவித்த நெற்போர்கள் எங்கணும் இலங்கிய தோற்றம் – சீறா:59/3

மேல்


நெற்றி (6)

மாசு அறு வாயில்-தோறும் வயங்கிய கதலி நெற்றி
பாசடை துயல்வது இந்த பாரினில் குபிர் என்று ஓங்கும் – சீறா:933/1,2
நிரைத்த பல் அதரம் கவ்வி நெற்றி மேல் புருவம் ஓட்டி – சீறா:942/3
பாரினில் நெற்றி தீண்டப்படும்படி குழைவும் மற்றும் – சீறா:1343/3
இல் என மறுத்து நெற்றி திலகம் தொட்டு இயற்றும் போழ்தில் – சீறா:3178/2
வலஞ்சுழி நெற்றி வால் உளை கலின வாம் பரி கால்களை தகர்த்து – சீறா:4935/3
நிலைபெறாது அலையும் நெற்றி வெண் சுட்டி குருளையும் நெருநல் ஈன்று உலவும் – சீறா:5004/2

மேல்


நெற்றிய (1)

நிறையும் நெற்றிய மாடமும் நிவந்த மேனிலையும் – சீறா:3118/3

மேல்


நெற்றியில் (1)

நெரி நடு புருவ கால் மேல் நெற்றியில் ஒளிரச்செய்தான் – சீறா:125/4

மேல்


நெற்றியினும் (1)

இசையும் நெற்றியினும் சென்று தாக்கின இதனால் – சீறா:4002/3

மேல்


நெற்றியும் (3)

மெய்யும் தாளும் பொன் நெற்றியும் துண்டமும் வெரிநும் – சீறா:3999/2
நெற்றியும் கருமை எய்திட வணங்கு நீர்மையர் எதிரின் வந்து அமரின் – சீறா:4457/1
தரையிடை வணக்கம் செய்து நெற்றியும் தழும்பு கொண்ட – சீறா:4631/3

மேல்


நெறி (207)

புவி ஆர மொய்த்த நெறி மறை நாலினுக்கும் ஒரு பொறியாய் உதித்த வடிவார் – சீறா:6/3
அரசுக்கு வைத்த நெறி வரிசைக்கு மிக்க துரை அபுபக்கரை புகலுவாம் – சீறா:9/4
நலிவு அற உலக நீதி நெறி முறை பெருக நாளும் நமர் உயிர் அரிய காவலாய் – சீறா:13/1
புக்க நல் நெறி திகிரி மன்னவர் கண் முன் பொருந்த – சீறா:18/2
நிரை நெறி மருப்பு கரும் பகடு இணக்கி நீள் வயல் எங்கணும் உழுதார் – சீறா:42/4
மாதர் சூல் அகட்டுள் தோன்றா மனு நெறி ஆதமே நின் – சீறா:109/1
செவ்வி மன் நெறி ஆதத்தின் திரு மதி முகத்தை நோக்கி – சீறா:117/1
உண்மை நல் நெறி சேர் எறுதுவினிடத்தின் உறைந்து இனிது இலங்கியது அன்றே – சீறா:137/4
நல் நெறி நயினார் ஒளி இருந்ததனால் நபி எனும் பட்டமும் பெறலாய் – சீறா:140/1
கூடு கோளரி திரள் என வர நெறி குறுகி – சீறா:204/2
தவிசு இருந்து நல் நெறி முறை நடத்து தாவூது – சீறா:214/1
நெறி நிலை திரியா மருள் மதம் மிகுந்து நெடு நிலம் எங்கணும் பரந்து – சீறா:256/1
குறைபடும் காலம் இருள் எனும் குபிரின் குலம் அறுத்து அற நெறி விளக்க – சீறா:256/3
நெறி வளர்தர வளர்த்திடுவம் நீ எமக்கு – சீறா:291/2
நெறி திகழ் மக்க மா நகரில் நீர் செலின் – சீறா:312/3
இடர்ப்படு சிறு நெறி செல்கின்றார் அரோ – சீறா:314/4
அனைவரும் திரண்டு மக்க மா நகர் விட்டு அரு வரை சிறு நெறி அணுகி – சீறா:355/2
எ நிலம் அனைத்தும் தீன் நெறி நடப்ப இயல்பெறு மனு முறை நடப்ப – சீறா:376/1
அற நெறி மீக்காயீலும் அதிசயித்து அகத்தினுள்ளே – சீறா:416/2
அரிவை-தன்-வயின் நெறி செலும் பேர்கள் கண்டு அடைந்தார் – சீறா:454/4
கொலை-கொல் நீ செலும் நெறி குறுகு என கொழும் கமலத்து – சீறா:465/3
நெறி தரு மக்க மா நகரை நீங்கியே – சீறா:483/3
பூத்த தாமரை கழனி விட்டு அரு நெறி புகுந்தார் – சீறா:549/4
நிலைத்திட நினைத்து வாங்கி நெறி நெடும் தூரம் எல்லாம் – சீறா:616/3
செல நெறி தெரியும்தெரிகிலாது என்ன திசைதிசை நிறைந்தது திமிரம் – சீறா:677/3
பெட்டை ஒட்டகத்தை கண்டு பின் தொடர பிசகினது அரு நெறி கானில் – சீறா:681/2
சேந்து எரி பரந்த பாலையில் புகுந்து செல் நெறி சிறிதும் தோன்றாமல் – சீறா:688/1
நானில திசை நெறி நடப்பது இன்மையால் – சீறா:737/2
கடந்து கான் பல கடந்து அரு நெறி செலும் காலை – சீறா:754/2
உலம் கொள் தோள் முகம்மது புலி உறை நெறி உழையில் – சீறா:761/4
விருப்புறும்படி வாழ்வதல்லது நெறி மேவி – சீறா:783/2
செல் நெறி வேத நல் நூல் தெளிந்து அறி இசுறா என்போன் – சீறா:807/2
இ நெறி வந்து முன் நாள் இறந்த ஈந்து அடியில் தோன்ற – சீறா:830/1
நல் நெறி குரிசிற்கு என்-தன் சலாமையும் நவிலும் என்றார் – சீறா:830/4
முருகு உலாவிய பொழில் கடந்து அரு நெறி முன்னி – சீறா:841/3
சிறு பொருப்பு அடர்ந்து அடவிகள் உறை நெறி சேர்ந்து – சீறா:842/1
பொருந்தி நல் நெறி ஈது என நடக்கும் அ போதில் – சீறா:847/2
வள்ளலார் வரும் நெறி அலங்கரிப்பு என வயங்கும் – சீறா:862/3
முதிர்ந்த பேரொளி முகம்மது வரு நெறி முன்னி – சீறா:873/1
நிறைகின்றன குறை இன்று என நெறி ஏகிட நினைவார் – சீறா:979/4
தூ நெறி வழுவா வள்ளல் தோற்றிடா உவகை கொண்டார் – சீறா:1065/4
நல் நெறி மொழி கதீஜா மனையினில் நடந்த செய்தி – சீறா:1075/2
மனதின் நல் நெறி ஒழுங்குறு மாட்சியின் மான – சீறா:1115/2
நடந்து கொண்டவன் நல் நெறி நல் பதம் – சீறா:1187/2
மக்க மா நகரும் செல்வமும் வாழ மறை_வலோர் அற நெறி வாழ – சீறா:1215/1
மிக்க நல் நெறி நேர் முகம்மதும் சிறந்த விரை கமழ் மதுரம் ஊற்றிருந்த – சீறா:1215/3
தருமம் மனு நெறி அறிவு பொறை ஒழுக்கம் இனையனவும் தழைத்து வாழ – சீறா:1216/1
நல் நயம் பெறு நெறி இபுறாகிம் நல் நபிக்கு – சீறா:1225/2
அன்ன காலையில் செவ்விய நெறி பனியாசீம் – சீறா:1234/1
நெருக்கிவிட்டதன் பின் வேத நெறி நபி உள்ளத்துள்ளே – சீறா:1266/1
மனு முறை நெறி வழுவா அபூபக்கர் – சீறா:1301/1
அயலவர் அறிவுறாது அடங்கி நல் நெறி
செயல் என நாட்குநாள் தேர்ந்து தம் மனம் – சீறா:1313/2,3
வரிசை நல் நெறி உதுமானும் மாசு இலா – சீறா:1319/2
சகமதில் தீன் பயிர் தழைப்ப தூ நெறி
முகம்மதின் திருப்பெயர் வளர மாசு இலா – சீறா:1329/1,2
அந்தமிலி-தன் தூதர் எடுத்து அறைய நெறி நேர் வழுவாமல் – சீறா:1336/3
தூது என்று உதித்த முகம்மதுவும் சுருதி நெறி தீன் பெரியோரும் – சீறா:1339/2
நினைத்து உலு செய்து நீங்கா நெறி முறை வணக்கம் செய்தார் – சீறா:1348/4
வரு நெறி பிழைத்தீர் கஃபா வலஞ்செய்து குபலை போற்றும் – சீறா:1351/1
திரு நெறி விடுத்தீர் செய்யா தீவினை விளைத்தீர் வீணில் – சீறா:1351/2
ஒரு நெறி தொடுத்தீர் நும்மோடு உற்றவர்க்கு எல்லாம் நம்-தம் – சீறா:1351/3
குரு நெறி தவிர்த்தீர் கொள்ளா கொடும் பவம் விளைத்தும் கொண்டீர் – சீறா:1351/4
ஓதும் நல் நெறி உடையரும் இனத்துடன் உறைந்து – சீறா:1359/2
நடந்த முன் நெறி பழுது என நவிற்றி ஆலயத்துள் – சீறா:1367/1
நிறைத்த நல் நெறி தேவத நிலை தலைகுலைய – சீறா:1376/1
அழுது உரைத்த நல் நெறி முகம்மது-தமை அடுத்து – சீறா:1385/1
ஈது நம் நெறி ஈது மனு நெறி – சீறா:1398/1
ஈது நம் நெறி ஈது மனு நெறி
ஈது நம் குலத்தாருக்கு இணங்குவது – சீறா:1398/1,2
முன்னு நல் நெறி நிறுத்துவேன் எனும் உளத்தினோடு தடுமாறிலாது – சீறா:1427/2
தக்க நல் நெறி பிழைத்த பாவி அபுஜகில் சைபா ஒலிது-தன்னுடன் – சீறா:1433/1
வரு நெறி பிழைத்த பாவிகள் குலமும் வணங்கிய புத்துகள் அனைத்தும் – சீறா:1443/3
வான_நாயக நல் நெறி முகம்மதுவும் வல கரம் கொடு புசித்திடும் என்று – சீறா:1445/2
உடை கரும்பின் சுவையினும் இனிய கட்டுரை நெறி கலிமாவை – சீறா:1448/2
திருநெறி தீன் உள்ளோரை தீன் நெறி மாறினோர்கள் – சீறா:1489/1
திமிர வெம் குபிர் கடிந்து தீன் நிலை நெறி நிறுத்தி – சீறா:1503/3
வென்றி கொண்டனம் இலை அலது இவண் நெறி மேவும் – சீறா:1536/2
கண்ட காரணத்தொடும் இளைப்பு அரு நெறி காட்ட – சீறா:1542/2
குரு நெறி கப்பாப் என்னும் குரிசில் முன் இருந்து செல்வம் – சீறா:1566/3
பெறு கதி ஸஹீதும் தம்மில் பேதுற்று நெறி கப்பாபை – சீறா:1567/3
கழிபட இடைந்து எல் தோன்றும் காலை நல் நெறி பெற்றோர் போல் – சீறா:1579/2
செல் ஏர் கரத்தார் உமறு கத்தாப் செப்பி இசுலாம் நெறி தேக்கி – சீறா:1594/2
எ மறைக்கு உரியவர் நீவிர் எ நெறி
செம்மையில் நடத்துதல் தெளிய செப்பும் என்று – சீறா:1611/2,3
பகல் பொழுதின் அவன் உரையால் அவன் எடுத்த நெறி அனைத்தும் பழுதில் ஆக்கி – சீறா:1642/2
திருந்து நெறி புது நெறி ஒன்று உளது என முன் நெறி வழுவாய் செப்பும் மாறும் – சீறா:1646/3
திருந்து நெறி புது நெறி ஒன்று உளது என முன் நெறி வழுவாய் செப்பும் மாறும் – சீறா:1646/3
திருந்து நெறி புது நெறி ஒன்று உளது என முன் நெறி வழுவாய் செப்பும் மாறும் – சீறா:1646/3
ஓது நல் நெறி மக்க மா நகரினில் உறைந்த – சீறா:1684/2
ஈது அலால் நெறி இலை என விழுந்து எழுந்திடுவான் – சீறா:1689/4
தேறிலாத கட்டுரையினில் புது நெறி திருத்தி – சீறா:1691/1
நெறி குலம் சமயம் சாயா நிறுத்திட வந்த வேந்தை – சீறா:1740/1
ஓதும் நெறி நீதி அபித்தாலிபு உரை கேட்டு – சீறா:1768/1
தரும நெறி நம் நபி தருக்கொடு மகிழ்ந்தே – சீறா:1782/3
நிலை பெறும் தீன் நெறி நிறுத்தல் வேண்டுமால் – சீறா:1802/4
நெஞ்சர் அல்லால் நெறி நிலை நின்றார் இலை – சீறா:1812/2
குரு நெறி முகம்மது கொண்ட பெற்றியை – சீறா:1821/2
பொறுமையில் நல் நெறி புகலில் செய்கையில் – சீறா:1823/2
செவ்வி நல் நெறி திமஸ்கு இறை முன் சென்றதே – சீறா:1827/4
மனு நெறி பிழைத்த அபுஜகில் கொதித்த மனத்தினும் இருண்ட மை கடல் ஒன்று – சீறா:1902/1
புக்கிடம் புகுதற்கு அரு நெறி அறியா புல்லறிவினில் சில புகல்வார் – சீறா:1934/4
தெரிதரும் தீனின் நெறி முறையவரும் சிந்தையில் களிப்பொடும் சிறப்ப – சீறா:1939/2
தணிவு இலாது உயர்த்தி பலபல புகழால் சாற்றி நல் நெறி முறை தவறா – சீறா:1952/3
பூதலத்து எவர்க்கும் மறை நெறி புதுக்கி பொருவு அரும் சுவன நாடு அளிப்ப – சீறா:1953/1
வரி விழி சிறு நுதல் மடந்தை நல் நெறி
குரு இடம் விடுத்து எழில் குலவ சென்று அணி – சீறா:1975/1,2
வரிசையின் நெறி கலிமாவை ஓதினார் – சீறா:1977/4
நபி எனும் முகம்மதை வாழ்த்தி நல் நெறி
புவி எனும் நகரினோர் புறத்தில் நீங்கி நின்று – சீறா:1982/1,2
பண் அரும் தீன் மொழி பயிற்றி நல் நெறி
எண் நிலைபெற இசுலாத்தில் ஆக்கினார் – சீறா:1988/3,4
வெற்றி நல் நெறி முகம்மதும் விரைவினில் ஏகி – சீறா:2003/3
மல்லல் அம் புவியிடத்தினில் தீன் நெறி வழுவாது – சீறா:2014/1
குலத்தினும் பிரித்து அற நெறி தீன் நிலைக்கு உரியோர் – சீறா:2018/2
மறு இலாத நல் நெறி மறை தேர் உதுமானை – சீறா:2019/1
நினைக்கும் முன் பகிர் அகுமது நெறி நிலை நிறுவி – சீறா:2047/3
விரிந்த மெய் நெறி சிந்தையின் நடுவுற விளங்கி – சீறா:2051/3
அல்லலை அகற்றி வேதத்து அற நெறி பயிற்றி சொர்க்கத்து – சீறா:2068/2
நிதிமனைக்கு உரியன் ஆகி தீன் நிலை நெறி நின்றானே – சீறா:2119/4
குரு நெறி முகம்மதை குறித்து எதிர்ந்து நீர் – சீறா:2126/2
உரிய வேதமும் இனிது உதவி நல் நெறி
வரிசை நேர் வணக்கமும் வகுத்து போயினார் – சீறா:2157/3,4
புகழ் கலிமா நெறி பொருந்தினீரெனில் – சீறா:2158/3
நம் நபி இ நெறி உரைப்ப குசையின் எனும் அறபி சிறு நகையினோடும் – சீறா:2184/1
பிந்து நாளையின் முன் உரை மறை நெறி பிசகாது – சீறா:2197/3
திக்கு அடங்கலும் பரந்து தீன் நெறி முறை செயுமே – சீறா:2240/4
நிறையொடும் பசியும் துன்னி நீள் நெறி இருப்ப அ ஊர் – சீறா:2243/2
விரிந்த முன் மறைகள் தேர்ந்து மெய் நெறி முறைமை நாளும் – சீறா:2249/1
வேதமும் இறங்கித்து இன்ப தீன் நெறி விளக்கம் செய்தார் – சீறா:2269/3
நஞ்சு உறை நரகம் புக்கும் நெறி அலால் நலனும் உண்டோ – சீறா:2270/4
நபி திரு பாதம் நண்ணி நல் நெறி முறை வழாதோர் – சீறா:2271/1
வேத நல் நிலைமை நீங்கா மெய் நெறி மேவி நின்ற – சீறா:2287/4
கலை நெறி பகரும் வள்ளல் கானக தருவை நோக்கி – சீறா:2288/1
நிலைபெற நின்றது என்ன நெறி சென்று நின்றது அன்றே – சீறா:2288/4
நபி எனும் திரு பட்டமும் தரித்து அரிய நல் நிலை தீன் நெறி நடத்தி – சீறா:2317/2
விதித்த நல் நெறி வழாமல் குறானையும் விரித்து காட்டி – சீறா:2354/3
சினத்து இடர் குபிரை மாற்றி தீன் நிலை நெறி நின்றாரே – சீறா:2378/4
அன்னவன் கலிமா ஓதி ஆரண நெறி நின்றானேல் – சீறா:2381/3
முன்னை ஊழ் விதியின் வண்ணம் முறை நெறி அறிகிலானே – சீறா:2388/4
தரும நல் நெறி உசைதுடன் அன்சாரிகள் – சீறா:2412/2
ஏய்ந்த கஜ் எனும் நெறி முடித்திட்டார் அரோ – சீறா:2413/4
வித்தக நெறி முறை விளக்குவோம் இவை – சீறா:2436/3
கரந்து முந்திறு என்பவர் ஒரு திசை நெறி கடந்தார் – சீறா:2485/2
நந்தமர்க்கு எவர் இணை என தீன் நெறி நடத்தும் – சீறா:2495/4
அ நெறி முறையே முகம்மதுக்கு ஈமான் கொண்டவர் அனைவரும் மதீனா – சீறா:2512/1
சீலமுற்று இருந்து நல் நெறி வழாது தீன் நிலை நிறுத்திடும் எனவும் – சீறா:2527/4
செறுநர் அறியா நெறி விரைவில் சேறல் வேண்டும் அதற்கு இயைய – சீறா:2550/2
இருத்தி இஃதே நெறி முறை என்று இணங்கி விரைவில் கொடுத்தனரால் – சீறா:2551/4
தெரிய நெறி கூலியும் அளித்து ஒட்டகமும் அவன்-தனிடம் சேர்த்தி – சீறா:2552/2
அற நெறி வடிவம் கொண்ட அபூபக்கர் மதலையான – சீறா:2568/1
நிறையுற பருகச்செய்து நெறி விடுத்து அடவி சுற்றி – சீறா:2569/3
நிலம் பிறழாத நல் நேர் நெறி மறை தவறா வள்ளல் – சீறா:2570/1
எவ்வெவர்க்கும் நல் மறை நெறி நடத்துவர் எனவும் – சீறா:2608/4
நெறி உரைத்தனை கண்டனை நில நெடும் காலத்து – சீறா:2621/1
புதியது ஓர் நெறி புக எழும் என நபி புகன்றார் – சீறா:2627/4
வஞ்சர் நெஞ்சகம் போன்ற முள் சிறு நெறி வனத்தில் – சீறா:2631/4
திருந்து நல் நெறி இஃது என விரைவொடும் சென்றார் – சீறா:2644/4
திகை மறுத்து அவர் இருவரும் வரும் நெறி சேர்ந்தான் – சீறா:2645/4
சத்தியமும் பொறையும் மனம் நீங்காத நெறி தவறா தரும வேந்தும் – சீறா:2658/1
வாசியுடன் முகம்மது தாள் பணிந்து வரு நெறி மீட்டு மக்கம் நோக்கி – சீறா:2675/1
பாய் அரி குலம் என நெறி குறுகிட படர்ந்தார் – சீறா:2679/4
அறா நெறி முகம்மது என்பவன் பல் பேருடன் – சீறா:2718/3
இருள் அறு மனத்தராய் எதிர்ந்து செல் நெறி
திரு நபி பதத்தினில் சென்னி சேர்த்தினார் – சீறா:2720/3,4
அல் எனும் குபிர் கசடு அறுத்து தீன் நெறி
எல்லவன் என வரும் தூதர் யாரையும் – சீறா:2722/1,2
நாடி அங்கு ஒரு நெறி நடந்து போயினார் – சீறா:2725/4
ஓதிய மொழி வழி உணர்ந்து நல் நெறி
வேதியர் உரைத்தனர் விதி இது என்னவே – சீறா:2763/2,3
பல் நெறி ஞான நூல்கள் இனையன பலவும் தொக்க – சீறா:2783/2
தந்தை முன்னவர்கள் கொண்ட நெறி முறை தவிர வேதம் – சீறா:2818/1
சிங்க ஏறு அனைய அபூ அய்யூப் மனையின் இருந்தனர் குரு நெறி செம்மல் – சீறா:2854/4
நடைதர நடந்து ஈமான் நெறி தோன்ற நபிகள் நாயகமிடத்து அடைந்தான் – சீறா:2889/4
நலம் கெழும் அறிவால் குபிரினை அகற்றி நல் நெறி தீனினை பிடித்து – சீறா:2890/3
சர நெறி நடத்தும் மறை மத களிறே தரியலர்க்கு அடல் அரி ஏறே – சீறா:2894/2
அ நெறி மறையின் முறை வழி ஒழுகி நின்றவர் அரம்பையர் சேர்ந்து – சீறா:2898/1
நீதி நல் நெறி விலகுதல் பவ நெறி நிகழ்த்தி – சீறா:2909/3
நீதி நல் நெறி விலகுதல் பவ நெறி நிகழ்த்தி – சீறா:2909/3
மனம்-தனில் துணிந்திடும் இசுலாம் நெறி மார்க்கத்து – சீறா:2946/3
புகழொடும் தீன் நெறி புரந்து வைகும் நாள் – சீறா:2955/3
தெறு கொலை விளைத்திடல் தீது செய் நெறி
முறை-அது அன்று என தனி முடுவல் நின்றதே – சீறா:2971/3,4
செல்லவும் தீன் நெறி விசயம் செய்யவும் – சீறா:3000/2
எங்கணும் படர செங்கோல் நெறி அரசு இயற்றும் நாளில் – சீறா:3041/4
அற நெறி மீக்காயீலும் சாட்சியதாக நானே – சீறா:3099/3
விருப்பொடு நெறி இசுலாமின் மேவினான் – சீறா:3331/4
நீங்க அரும் கிளை இழந்து முன் நெறி நிலை தவறி – சீறா:3517/1
அண்டர்_நாயகன் மறை நெறி தீனிலையவரும் – சீறா:3553/1
மருவு நல் மலரும் என வரு புறுக்கான் மார்க்க நல் நெறி முறை பயின்று – சீறா:3605/2
ஆரண முறையின் தீன் நெறி பெருக்கி அகுமது உற்று உறையும் அ நாளில் – சீறா:3608/1
சொல் நெறி வழுவதாக்கி தூடணித்து இகலதாக – சீறா:3667/2
அழிவுறு நெறி மேற்கொண்ட காபிர்கள் அறிதல் தோன்றா – சீறா:3693/1
ஆரண நெறி மறா அன்சாரிகள் பதின்மர் சூழ – சீறா:3694/1
நகரில் நம் நபி தீன் நெறி நடத்தும் அ நாளின் – சீறா:3760/2
பொருந்தும் நல் நெறி தீன் நிலை பயிற்றிய புகழோய் – சீறா:3831/1
தோற்றமும் ஒடுங்க நின்ற தொல் நெறி ஒடுங்க மாறா – சீறா:3850/3
பல நெறி கொண்டு படர்ந்தனர் ஒரு நெறி படர்ந்தோர் – சீறா:3858/4
பல நெறி கொண்டு படர்ந்தனர் ஒரு நெறி படர்ந்தோர் – சீறா:3858/4
திருந்திய நெறி செலும் தீனர்-தம்மொடும் – சீறா:4071/2
எண்ணெய் ஆர்ந்து இருண்ட நெறி அறல் கூந்தல் இல்லவளுடன் வர எழுந்து – சீறா:4081/3
நீத வேத நெறி முறை நின்று நாம் – சீறா:4249/2
ஆன காலையின் அற நெறி தவறிலா அருளார் – சீறா:4256/1
கந்தம் உலவிய தூதர் உறைந்தனர் நல் தரும நெறி கடந்திலாதார் – சீறா:4308/4
மன்னு குல நெறி வீழ முறிந்தனர்கள் முஸ்தலிகு மாந்தர் மன்னோ – சீறா:4318/4
திசை விண் ஏத்த இருந்தனர் தீன் நெறி
அசறு அடுத்த பொழுதும் அடுத்ததால் – சீறா:4478/3,4
அறையும் சொற்றலை மேற்கொண்டு அரு நெறி
மறையின் நன் முறையே செயும் மாண்பினோர் – சீறா:4663/1,2
சிறந்த எம் நெறி செய்கையதன்றியே – சீறா:4669/3
தூய நெறி இல்லாத பனீகுறைலா பெண்களொடும் சுதரும் கூட – சீறா:4672/2
விளம்பி நெறி முறை தவறா வேத நபி அவண் இருப்ப மிக்க நீதி – சீறா:4680/1
மன்னும் நெறி முறை தவாற பனீசகுது கூட்டத்தார் பலரும் கூடி – சீறா:4684/3
தண்மை உறு நெறி முறைமை நன்மை தரு தூய தீன் சமயம் உற்றேன் – சீறா:4685/2
நினையும் காலிது நீள் நெறி யாவையும் – சீறா:4819/2
வடுப்படாத நல் நெறி உறு தீன் வளர்வது போல் – சீறா:4834/2
தரை நெறி மறாத தீன் அன்சாரிகள் மக்கத்து ஏக – சீறா:4913/3
செருவினால் பொருது அடர்ந்து தீன் நெறி முறை மறையின் – சீறா:4914/1
பவம் அறும் தொழுகையின் முறை வழி நெறி பயின்றே – சீறா:4917/3
நிறைதரு வரை நெறி முழைஞ்சில் சார்ந்தனர் – சீறா:4943/2
கோல் நெறி தவறா குரிசிலும் எழுந்தார் குரை கடல் சேனையும் எழுந்த – சீறா:4998/4

மேல்


நெறி-கடை (1)

பொருந்திய வரப்பின் நெறி-கடை கதலி புலி அடி குலை தலை சாய்க்கும் – சீறா:58/4

மேல்


நெறி-தொறுந்தொறும் (1)

பகு மனத்தொடும் பல் நெறி-தொறுந்தொறும் படர்ந்தார் – சீறா:2645/2

மேல்


நெறி-பால் (1)

செல்லும் நல் நெறி-பால் வயின்வயின் செறிந்த செடிகளும் மரம் தலை எவையும் – சீறா:356/2

மேல்


நெறி-அதனில் (1)

நேசமுற்று அஸ்காபிமார்கள் நெடு நெறி-அதனில் செல்ல – சீறா:4902/3

மேல்


நெறிக்கு (4)

இ பெரும் உவகையுற்று இருப்ப மன் நெறிக்கு
ஒப்பு அரு மதீனம் என்று ஓதும் ஊரிடை – சீறா:487/1,2
அற நெறிக்கு உயிராய் அபித்தாலிபும் அடுத்தோர்க்கு – சீறா:588/1
வண்ண வார் கழல் முகம்மது வரு நெறிக்கு எதிராய் – சீறா:870/3
ஓது நல் நெறிக்கு நேர்பட்டு இசைந்தனர் உமறு என்று எண்ணி – சீறா:1580/1

மேல்


நெறிக்கே (1)

நினைவு நேரொடு தொழுது எழுந்திருந்து நல் நெறிக்கே
நனை கொள் மென் மலர் கானக தரு தர நடந்தார் – சீறா:2220/3,4

மேல்


நெறிகள் (1)

பன்னிருவருக்கு நேர்ந்த பண்புடன் நெறிகள் கூறி – சீறா:2350/2

மேல்


நெறிகளை (1)

வருந்திலாது எழுந்து அரும் கட நெறிகளை மறுத்து – சீறா:2644/3

மேல்


நெறித்த (1)

நெறித்த வார் குழல் இறுக்கி மென் மலர் பல நிறைத்து – சீறா:195/1

மேல்


நெறித்து (2)

நெறித்து இருண்டு அடர்ந்த செழும் மழை கூந்தல் நேர் இழை வன முலை அலிமா – சீறா:381/1
கொங்கு உற குழன்று நெறித்து வார்த்து ஒழுகி குவலயத்து இளைஞர் கண் வழுக்க – சீறா:1956/3

மேல்


நெறிப்படி (1)

சொல்லினை உணர்ந்து நீ மனம் மகிழ்ந்து தொல் நெறிப்படி கரம் பிடித்த – சீறா:4104/1

மேல்


நெறிப்படியாக (1)

செப்பு நெறிப்படியாக மலக்குகளும் அசுகாபி திரளும் சூழ – சீறா:4677/3

மேல்


நெறிபட (2)

செவ்விதாய் ஒரு நெறிபட திரண்டு வந்தடைந்தார் – சீறா:1364/3
நின்ற மா மரத்தை நோக்கி நெறிபட எவரும் கேட்ப – சீறா:2285/1

மேல்


நெறிபடு (1)

துதிசெயும் கலிமா நெறிபடு மறை தூயோர்க்கு – சீறா:2040/3

மேல்


நெறிபடும் (2)

நிறை மதி மடியில் தவழவும் துகிலில் பொதியவும் நெறிபடும் கனவின் – சீறா:990/3
நின்ற தன் இனத்துக்கு எல்லாம் நெறிபடும் கானில் ஓடி – சீறா:2103/2

மேல்


நெறிமுறை (1)

அரு மறை தெரிந்து நீதி நெறிமுறை நடந்து தீன் இ அகில தலம் எங்கும் மீறவே – சீறா:5/1

மேல்


நெறியதனால் (1)

அ நெறியதனால் யாமும் கேட்பதற்கு ஐயமானோம் – சீறா:1075/1

மேல்


நெறியவரும் (1)

தெரிதரும் தீன் நெறியவரும் சேர்தரும் – சீறா:2147/1

மேல்


நெறியவரை (1)

குரு நெறியவரை காண்-தொறும் வலிப்பன் கோயிலில் தேவதமிடத்தில் – சீறா:1443/1

மேல்


நெறியாய் (2)

நானிலம் புகலும் ககுபத்துல்லாவின் நாலு மூலையும் ஒரு நெறியாய்
தூ நறை கமழ ஒளி திகழ்தரவே சுசூது செய்து எழுந்தன அன்றே – சீறா:270/3,4
திருந்தி நல் கலிமா ஓதி முன் எதிர்ந்த சிறப்பினை நோக்கி நல் நெறியாய்
வருந்திடாது எனது வரவினை எவர்க்கும் மவுல் என முகம்மது மவுல – சீறா:1921/1,2

மேல்


நெறியார் (1)

நிற்ப வீரமும் வலிமையும் படைத்த நல் நெறியார் – சீறா:2231/4

மேல்


நெறியால் (3)

தரும நல் நெறியால் உலகு எலாம் புரக்க தகும் புகழ் ஆன லாமக்கு – சீறா:142/1
குருவின் நெறியால் மனம் களிப்பு கொண்டார் ஈமான் கொண்டாரே – சீறா:1595/4
அன்னவன் நெறியால் மாந்தர் கடு பகை பெரிது உண்டாகும் – சீறா:2789/1

மேல்


நெறியாலும் (1)

நிகர் இலாத பேரறிவினாலும் நெறியாலும்
அகம் உலாவிய இறையவன் நபி எனலாமால் – சீறா:4275/3,4

மேல்


நெறியிடை (4)

நினைவு எலாம் குரிசில் தோன்றும் நெறியிடை எதிரில் போக்கி – சீறா:1164/2
மட்டு வார் பொழில் நெறியிடை மழ விடை எதிர்ந்து – சீறா:1540/1
நெறியிடை தனி சென்றனன் அவன்-தனை நேடி – சீறா:2222/2
நெடி படு கானம் சூழ்ந்த நெறியிடை மறித்து நின்றார் – சீறா:3685/4

மேல்


நெறியில் (7)

நெடியோன் நபி பின்செல நீள் நெறியில்
கடி மார்பர் கலந்து நடந்தனரே – சீறா:702/3,4
மறைபடா நெறியில் கண்ட புதுமையை வகுக்கலுற்றார் – சீறா:1544/4
பகு மனத்து அறிவினில் தெளிவினில் பல நெறியில்
இகலி என்னுடன் எதிர்ப்பவர் இலை என இசைப்பன் – சீறா:1693/3,4
இணைத்த நல் நெறியில் நின்றோம் இன்றுதொட்டு இனிமேல் உங்கட்கு – சீறா:2289/2
வகிர் வார் நெறியில் கால் தடவி வந்தார் தௌறு மலை சார்பில் – சீறா:2555/4
நிறை பதாகினியுடன் வரல் இன்றி நீர் நெறியில்
தறுகி நின்றது என் உரை என எதிர் மொழி சாற்றும் – சீறா:4258/3,4
நீங்கிலாத நெறியில் நிகழ்த்துவோம் – சீறா:4650/4

மேல்


நெறியின் (8)

நிலைதளர்ந்திருந்த உத்துபா என்போன் நெறியின் முன்னிலை நடப்பதற்கு ஓர் – சீறா:679/2
நீந்தி முன்னிட நடந்தனர் கானிடை நெறியின் – சீறா:770/4
நினைத்தபடி முடிந்தது என மனத்து அடக்கி எழுந்து அமுசா நெறியின் ஏகி – சீறா:1087/1
உலம் பற்று உறும் சில் நெறியின் இழிந்து உடன் நின்று அரிது ஓர் மருங்கு அணைந்து – சீறா:1332/2
தொடைக்கு இணங்கிய புயத்தவர் சூழ்வர நெறியின்
நடக்க முன் மொழி பழுது என நவில்தர நடுங்கி – சீறா:2042/2,3
கெடுத்து எழுந்து கிளத்தும் தனது மறை நெறியின்
அடுக்குமவர்கள்-வயின் அடைந்தான் அவனால் இனிமேல் நமது இனத்தில் – சீறா:2562/2,3
நெறியின் ஓர் இடம் நிறுத்தினர் நிலைதவறாதார் – சீறா:3471/4
நண்ணிய புகழ் சேர் மக்க மா நகருக்கு அனுப்பி நம் நெறியின் அப்பாசு – சீறா:3604/3

மேல்


நெறியின்படி (1)

தரும் மந்திர நெறியின்படி தயமும் செய்து தொழுதார் – சீறா:4334/4

மேல்


நெறியினில் (6)

இன்று தொட்டு இவண் நெறியினில் உயிர் செகுத்திடுவது – சீறா:766/1
புக்குதற்கு இடம் என வரும் நெறியினில் புறத்தில் – சீறா:2703/2
பின்னும் ஓர் பகல் போக்கிய நெறியினில் பிரியா – சீறா:2704/1
சிந்திடா முன்னம் வந்த நெறியினில் சேறி என்றார் – சீறா:3944/4
தீங்கு உறாது யான் ஏகிய நெறியினில் தீனோர் – சீறா:4267/3
மேல் ஒரு தொண்டின் நெறியினில் மள்ளர் விரைவொடும் கொண்டு எழுந்து ஏக – சீறா:4934/3

மேல்


நெறியினுக்கு (1)

நிகர் அரும் வீரத்தான் நம் நெறியினுக்கு அமைந்தான் என்ன – சீறா:2394/2

மேல்


நெறியினை (1)

தலைமை முன்னிலையாய் முகம்மது நடப்ப சாரும் நல் நெறியினை சார்ந்தோம் – சீறா:695/1

மேல்


நெறியீர் (2)

நெருப்பு குத்திடும் தெறித்திடும் சுடும்சுடும் நெறியீர்
இருப்பிடம் தவிர்ந்து எழும் என தபதியன் இசைப்ப – சீறா:968/1,2
நீங்கிடாது அறம் பெருகிட வளர்க்கும் நல் நெறியீர்
ஓங்கு மால் நிலத்திடத்து உறைபவர்களால் உமக்கு – சீறா:1278/2,3

மேல்


நெறியுடன் (3)

நிலைத்த பொன் பாவை என அருகு இருத்தி நெறியுடன் பல மொழி புகழ்ந்து – சீறா:385/3
நெறியுடன் நன்கு உரைத்து மணி மூதூர் கொண்டு அணைகுவன் நிர்ணயம் ஈது என்னை – சீறா:2672/3
நெறியுடன் எங்கணும் வாய்மை நிற்றலால் – சீறா:2712/3

மேல்


நெறியும் (11)

அரு மறை நெறியும் வணக்கமும் கொடையும் அன்பும் ஆதரவும் நல் அறிவும் – சீறா:48/1
பிறது ஒரு நெறியும் செல்லார் பெய் பரல் கானில் ஆங்கு ஓர் – சீறா:404/2
பரல் செறிந்த கானிடத்தினும் பருப்பத நெறியும்
விரல் புகுந்திடா வனத்தினும் வேறு சிற்றூரும் – சீறா:473/1,2
தூறு அடை நெறியும் சிறு பரல் திடரும் தொலைத்திடும் காலையில் ஆங்கு ஓர் – சீறா:676/2
தீது அற நெறியும் தெரிந்தன நான்கு திசைகளும் தெளிதர தெரிந்த – சீறா:694/4
முகம்மது என்று ஒருத்தன் தோன்றி வணக்கமும் நெறியும் இந்த – சீறா:1753/1
கவின் உறும் பெரியோர் வேதம் காட்டிய நெறியும் ஈதே – சீறா:2271/3
நிலத்தும் விண்ணிடத்தும் உற்றோர் நின்ற நல் நெறியும் ஈதே – சீறா:2377/1
நிறையும் மானமும் இரக்கமும் கொடையும் நல் நெறியும்
பொறையும் வீரமும் போதமும் நீதமும் புகழும் – சீறா:4279/2,3
நீங்கிலா மறையும் அணங்கு உறும் இசுலாம் நெறியும் தொல் இறையவனிடத்தில் – சீறா:4475/1
தன்மமும் நெறியும் தவறு இலா தீனர் குலம் என தழைத்து உயர்ந்தனவே – சீறா:4761/4

மேல்


நெறியுளீர் (1)

நெறியுளீர் என்ன போற்றி நிகழ்த்தினர் சகுபிமார்கள் – சீறா:4739/2

மேல்


நெறியே (2)

செவ்விதின் நெறியே அலது வேறு இலை என்று இசைத்தனன் யாவர்க்கும் தெரிய – சீறா:2524/3
நிலையும் வீரமும் புறம் விடுத்திடுபவர் நெறியே – சீறா:2649/4

மேல்


நெறியை (7)

செம் தழல் குழிகள் ஏழுமான முறை தேடி நல் நெறியை மூடினார் – சீறா:1426/4
நிரைத்த குங்கும தார் புய நபி இனி யான் நிகழ்த்திய மார்க்க நல் நெறியை
தரைத்தலத்து ஈமான் கொள்ளுதற்கு இசையா தரம் படைத்தவர் அனைவரையும் – சீறா:1454/2,3
உணர்வுற கேட்டேம் என்றார் ஓங்கு நல் நெறியை நீங்கார் – சீறா:1582/4
தூசினில் பொதிந்து தோளில் சுமந்து அரு நெறியை முன்னி – சீறா:2245/2
வரத்தினில் உயர்ந்த மதீன மா நகரார் முகம்மதின் மார்க்க மன் நெறியை
கருத்தினில் பொருத்தி உண்மைகொண்டு அ ஊர் காக்குதற்கு இவரையும் அரசாய் – சீறா:2511/2,3
மரபினுக்கு உரியீர் நம்-தம் மார்க்க நல் நெறியை மாறி – சீறா:2816/1
பண்டை நல் நெறியை மாறி நின்ற பாவிகளை செய்யா – சீறா:2817/1

மேல்


நெறியொடும் (1)

நெறியொடும் புறுக்கான் நல் நேர் நிகழும் அ வருடம்-தன்னில் – சீறா:3352/1

மேல்


நெறியோ (1)

மார்க்கமோ நெறியோ ஈது ஓர் வணக்கமோ மாறுபாடு ஈது – சீறா:1344/1

மேல்


நெறுநெறென (1)

படி கிடுகிடென நாக முடி நெறுநெறென வாரி படு திரை அளறு-அதாகவே – சீறா:12/1

மேல்


நென்னல் (2)

நென்னல் ஏற்று உரையும் தெய்வம் நிகழ்த்திய மொழியும் பார்த்து – சீறா:1565/1
புரத்தினில் இரவில் பிறந்த சொல் நென்னல் பொழுதினில் தெரிந்தது ஏதென்னில் – சீறா:2511/1

மேல்


நென்னலில் (1)

நென்னலில் அடும் கஞ்சத்தை நுகர்ந்திட நேர்ந்தேனல்லால் – சீறா:4954/3

மேல்