வே – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வேக 16
வேகத்தால் 1
வேகத்தில் 1
வேகத்தின் 1
வேகத்து 1
வேகத்தை 1
வேகத்தொடு 1
வேகத்தொடும் 1
வேகத்தோடும் 1
வேகம் 21
வேகம்-தனை 1
வேகமாய் 2
வேகமும் 8
வேகமுற்ற 1
வேகமோடு 1
வேங்கை 11
வேங்கைகள் 2
வேங்கையின் 1
வேங்கையோடு 1
வேசரி 1
வேசு 1
வேட்கை 2
வேட்கையில் 2
வேட்கையின் 1
வேட்கையை 1
வேட்ட 2
வேட்டமுற்று 1
வேட்டல் 1
வேட்டலாய் 1
வேட்டலுற்று 4
வேட்டவர்-தம்மை 1
வேட்டவை 1
வேட்டற்கு 1
வேட்டிடார்களை 1
வேட்டு 9
வேட்டுவர் 2
வேட்டுவன் 3
வேட்டுவனை 2
வேட்டையாடி 1
வேட்ப 1
வேடத்து 1
வேடம்-தனையும் 1
வேடமாய் 1
வேடமும் 1
வேடர்-தம் 1
வேடன் 16
வேடன்-தன்னையும் 1
வேடனால் 1
வேடனும் 1
வேடனே 1
வேடனை 2
வேடனையும் 2
வேண்டல் 1
வேண்டலிர் 1
வேண்டா 3
வேண்டாது 1
வேண்டாம் 5
வேண்டி 18
வேண்டிய 7
வேண்டில் 2
வேண்டிலன் 1
வேண்டிலா 1
வேண்டிற்று 1
வேண்டினன் 1
வேண்டு 4
வேண்டு-மின் 1
வேண்டுகின்ற 1
வேண்டுதற்கு 1
வேண்டும் 90
வேண்டும்படி 1
வேண்டுமல்லது 1
வேண்டுமால் 20
வேண்டுமே 4
வேண்டுமோ 8
வேண்டுவ 2
வேண்டுவதில் 1
வேண்டுவது 5
வேண்டுவன 1
வேணும் 1
வேணுமோ-தான் 1
வேத்திரம் 1
வேத 73
வேத_காரணர் 1
வேத_நாயக 2
வேத_நாயகமே 1
வேத_நாயகர் 3
வேதங்கள் 1
வேதண்டமும் 1
வேதத்தின் 3
வேதத்து 7
வேதத்துக்கு 1
வேதத்துள் 1
வேதநூல் 1
வேதம் 33
வேதமாம் 1
வேதமும் 13
வேதமுள் 1
வேதமே 1
வேதமொழி 1
வேதரும் 1
வேதவான்கள் 1
வேதவேதியன் 1
வேதனை 8
வேதனைப்பட 4
வேதனைப்படுவது 1
வேதாளமும் 1
வேதிகையிடத்தில் 1
வேதியர் 4
வேதியர்க்கு 1
வேதியன் 3
வேதிவற்கு 1
வேதின 1
வேந்த 2
வேந்தர் 66
வேந்தர்-கொல்லோ 1
வேந்தர்-தம் 3
வேந்தர்-தம்மொடும் 1
வேந்தர்_கோன் 2
வேந்தர்_வேந்த 1
வேந்தர்_வேந்து 1
வேந்தர்க்கு 2
வேந்தர்கள் 11
வேந்தர்வேந்து 1
வேந்தரால் 1
வேந்தருக்கு 2
வேந்தரும் 9
வேந்தரே 3
வேந்தரை 5
வேந்தரொடும் 2
வேந்தரோடு 1
வேந்தரோடும் 1
வேந்தன் 16
வேந்தனுக்கு 2
வேந்தனும் 1
வேந்தனை 1
வேந்தனோ 1
வேந்தீர் 1
வேந்து 9
வேந்துக்கு 1
வேந்தும் 4
வேந்தே 8
வேந்தை 3
வேம் 1
வேம்பாய் 1
வேம்பின் 1
வேம்புக்கு 1
வேய் 5
வேய்க்கும் 1
வேய்ந்த 13
வேய்ந்ததில்லையால் 1
வேய்ந்தது 1
வேய்ந்தார் 1
வேயினை 2
வேயும் 2
வேர் 8
வேர்க்கட்டையின் 1
வேர்த்தன 1
வேர்த்து 3
வேர்ப்ப 1
வேர்விட்டு 2
வேர்வு 1
வேர்வை 4
வேர்வைகள் 2
வேர்வையும் 1
வேரலும் 1
வேரற 3
வேரறுக்க 1
வேரறுத்து 1
வேரி 8
வேரிய 1
வேரில் 1
வேரின் 1
வேரினை 1
வேரும் 1
வேரை 3
வேரொடு 1
வேரொடும் 4
வேல் 200
வேல்_விழி 1
வேல்கள் 3
வேலவர் 3
வேலவர்கள் 1
வேலவரை 1
வேலவன் 1
வேலார் 1
வேலார்க்கு 1
வேலால் 1
வேலான் 1
வேலி 8
வேலியார் 1
வேலியில் 1
வேலியின் 1
வேலியும் 1
வேலிர் 1
வேலில் 3
வேலின் 2
வேலினர் 5
வேலினார் 2
வேலினால் 2
வேலினில் 3
வேலினீர் 1
வேலினும் 4
வேலினை 7
வேலினோரும் 1
வேலீர் 10
வேலுடன் 1
வேலும் 9
வேலை 26
வேலை-வாய் 1
வேலைகள் 1
வேலையும் 2
வேலையை 1
வேலொடு 5
வேலொடும் 3
வேலோய் 10
வேலோர் 1
வேவு 1
வேவுபார்க்க 1
வேவுபார்த்து 2
வேழ 3
வேள் 2
வேளை 6
வேளையில் 5
வேளையின் 1
வேற்றிடம் 2
வேற்று 10
வேற்றுமை-அதினாலும் 1
வேறதாக்கி 1
வேறதாய் 2
வேறலன் 1
வேறாக்கி 1
வேறாகி 1
வேறாய் 3
வேறிடம் 1
வேறு 106
வேறுகொண்டு 1
வேறுபட்டவர் 1
வேறுபட்டன 1
வேறுபட்டு 6
வேறுபடல் 1
வேறுபடுத்தி 1
வேறுபாடு 1
வேறும் 2
வேறுவேறாய் 1
வேறுவேறு 3
வேறே 1
வேறோர் 1
வேனல் 1
வேனல்கள் 1
வேனலில் 1

வேக (16)

சரி கதி வேக மாருதம் சிதைய தாவிய புரவியின் ஒலியும் – சீறா:81/1
முயல் அகல் மதியம் போன்ற முகம்மதை போற்றி வேக
வெயிலவன் கதிரில் தூண்டி மேலுலகு இடத்தில் புக்கார் – சீறா:1271/3,4
அதிர்ப்பொடும் வேக மீக்கொண்டு அடிக்கடி கடித்தது அன்றே – சீறா:2592/4
வெற்றி வெண் கொடியொடும் வேக வாம் பரி – சீறா:3032/1
வீர வெண் மடங்கல் என்னும் விறல் அபூபக்கர் வேக
மாருதம் அடங்க தாவும் வய பரி உமறும் சேந்த – சீறா:3363/1,2
வெய்யவன் கதிரின் வேக விசையின வேத வாய்மை – சீறா:3370/1
இறையவன் ஏவல் வண்மைக்கு அறத்தொடும் இயைந்தார் வேக
துறையினுக்கு உருமேறு ஆர்த்து தோன்றினும் துவைக்கும் நீரார் – சீறா:3842/3,4
கடு விடம் அனைய வேக காலிது வல பால் நிற்ப – சீறா:3882/1
சுரிகையை கரத்தின் ஏந்தி சூறையில் சுழலும் வேக
பரியினை நடத்தி வேத நம் நபி பாதம் போற்றி – சீறா:3951/1,2
கோர வாம் பரியின் வேக குணத்தையும் உண்ட வெய்ய – சீறா:3958/2
ஆற்றிலன் துயரம் கள்ளம் அடங்கிலன் அதிக வேக
சீற்றமும் ஒடுங்கிலன் போர் சிந்தனை எறிகிலன் தீ – சீறா:4360/1,2
எழும் அதி வேக பாய் மா ஏறி மன் குயை என்று ஓதும் – சீறா:4374/3
இறுதி இல் வேக துரகதம் பதினாயிரமும் ஈண்டிட வரை கிடந்த – சீறா:4455/2
பாயும் வேக பரி புடை சூழவே – சீறா:4808/4
கவன வேக கலின புரவியும் – சீறா:4813/2
பார்த்து வேக பரியை நடாத்தி போர் – சீறா:4820/1

மேல்


வேகத்தால் (1)

அபுஜகல் மகன் அறிந்து அரிய வேகத்தால்
குவி தரும் படைக்கு எதிர்கொண்டு நேர்ந்தனன் – சீறா:3033/3,4

மேல்


வேகத்தில் (1)

விரைவின் வேகத்தில் சுமந்தன வேந்தரை வேந்தர் – சீறா:3800/2

மேல்


வேகத்தின் (1)

மருத்து வேகத்தின் முன்னும் வெம் கதிரினை மருட்டும் – சீறா:3839/1

மேல்


வேகத்து (1)

கவன வேகத்து அமரர் களிப்பொடும் – சீறா:1175/3

மேல்


வேகத்தை (1)

கருத்தின் வேகத்தை ஏய்ந்த வெம் திறத்த கண் அடங்கா – சீறா:3839/2

மேல்


வேகத்தொடு (1)

வேகத்தொடு வெய்யோன் எழ படையும் விரைந்து எழுந்த – சீறா:4336/4

மேல்


வேகத்தொடும் (1)

புடவி பரி பதம் பிடிக்கும் முனம் வேகத்தொடும் அடுத்து பொருவு இலாத – சீறா:2663/2

மேல்


வேகத்தோடும் (1)

துடித்திட வேகத்தோடும் சென்றனன் துணர் பைம் காவை – சீறா:2384/2

மேல்


வேகம் (21)

செம் கதிர் தெறிக்க கண்கள் சிவந்தனன் சினந்த வேகம்
பொங்கும் மா தவத்தோன் கோப புரை அற வேண்டும் அல்லால் – சீறா:815/2,3
மிதித்து என இல் என வேகம் மீக்கொள – சீறா:1141/3
வழு அறு ஹம்சா கேட்டு மனத்தினுள் வேகம் மீறி – சீறா:1494/3
இங்கு இவன் இ ஊருள்ளார்க்கு இயல்புறும் தலைவன் வேகம்
தங்கிய மனத்தினோடும் சார்ந்தனன் சார்தல் நோக்கின் – சீறா:2368/1,2
புறப்படற்கு அரிதாய் வேகம் பொங்கி கண் செவந்து சீறி – சீறா:2590/1
ஆசொடும் விடத்தின் வேகம் ஆகத்தின் முழுதும் ஏற்ற – சீறா:2593/4
பன்ன அரும் கொடிய வேகம் பரந்து உடல் அனைத்தும் தாக்கி – சீறா:2594/1
தீது உற கொடிய வேகம் தலை கொள சினந்து சீறி – சீறா:2605/3
உலைவு உறு நெஞ்சினன் ஆகி கவிழ்ந்து நோக்கலும் வேகம் ஒடுங்க வாசி – சீறா:2656/3
தனு சர வேகம் மானும் பசுபசா சாற்றும் மாற்றம் – சீறா:3360/1
விடுவிடென்று அதிர்ந்து தாவும் வெம் பரி குழுவின் வேகம் – சீறா:3408/4
கண்டு வேகம் மற்று உண்டு என சிவந்த கண்கடைகள் – சீறா:3553/4
வேகம் மீக்கொளும் படை எழ கடிதினில் வேண்டல் – சீறா:3834/2
பெருத்த தோளினும் வேகம் பிறங்கிய – சீறா:3904/3
வேகம் பற்றி கிடந்த கை வீரர்-தம் – சீறா:3908/1
மாவை நடத்தும் வேகம் உடைத்தீர் மதிகெட்டீர் – சீறா:3913/1
தூ நிற பரிகள் வேகம் உயிரொடும் துறப்ப வீழ்ந்த – சீறா:3937/4
தூய கொண்டலின் வேகம் உற்று எழுந்தது சோகம் – சீறா:4261/4
குடர் துமிந்த சில நெடிய வால் துமிந்த சில வேகம் கொண்டு பாயும் – சீறா:4314/1
கல்லாத கயவர் எனும் குபிரவரை வேகம் அற களைந்து நாளும் – சீறா:4531/2
கொண்டல் வேகம் மீக்கொண்டு என முனைப்பதி குறுகி – சீறா:4579/1

மேல்


வேகம்-தனை (1)

தாவு அரு வேகம்-தனை கடிந்து உலவும் தட பரி விடுத்து இறங்கினரால் – சீறா:3554/4

மேல்


வேகமாய் (2)

வில் உற விசைத்து எறி சரத்தின் வேகமாய்
ஒல்லையில் சிலர் அபுவாவில் ஓடியே – சீறா:524/1,2
கடு விசை பரியினும் கடிய வேகமாய்
கொடு வரும் சோகினை கூண்டி யாவரும் – சீறா:2746/1,2

மேல்


வேகமும் (8)

கொண்ட வேகமும் வீரமும் புறம் தலை குனிய – சீறா:1542/1
கிள்ளை வேகமும் வல கரம் கிடந்த வெள் வேலும் – சீறா:2646/1
விசையும் வேகமும் கையினில் சுழற்றிய வேலும் – சீறா:2648/2
எடுத்து ஒர் அம்பு எய்தவர் இருந்த வேகமும்
கடுத்தலை எடுத்தவர் கருத்தும் கண்டு அமர் – சீறா:3037/2,3
ஆன வேகமும் அவிய நூறின – சீறா:3963/2
வாயு வேகமும் வாதம் என்று ஓய்வுற – சீறா:4808/3
வாயு வேகமும் வான் முகில் வேகமும் – சீறா:4811/1
வாயு வேகமும் வான் முகில் வேகமும்
போய் அகன்று புறந்தர கால் விசை – சீறா:4811/1,2

மேல்


வேகமுற்ற (1)

வேகமுற்ற கொடு நரகிடை புகுத விடுதல் வேண்டும் என விரைவினான் – சீறா:1437/3

மேல்


வேகமோடு (1)

அடுத்து அடாத சில மொழியின் வேகமோடு அடர்த்துவிட்டு எழில் முகம்மதின் – சீறா:1431/2

மேல்


வேங்கை (11)

வேங்கை சந்தனம் சண்பகம் நெல்லி வெய் தான்றி – சீறா:26/1
நிலம் மிசை கலங்கி உத்துபா வீழ நெடுங்கழுத்தலை வரி வேங்கை
அலைபட பிடித்து அங்கு அடவியின் அடைய அருக்கனும் குட புலத்து அடைந்தான் – சீறா:677/1,2
நின்ற வேங்கை எவ்வுழி என நிகழ்த்தினர் அவனும் – சீறா:760/3
வீதி-வாய் வர கண்டது பெரு வரி வேங்கை – சீறா:762/4
நன்று நன்று என போற்றியே நடந்தது வேங்கை – சீறா:766/4
வேங்கை போய பின் வள்ளலும் அனைவரும் விரைவில் – சீறா:768/1
சீற்றம் அடங்கா வரி வேங்கை திரியும் வனமும் கொடு மடங்கல் – சீறா:1338/1
விடும் கதிர் கனல் கண் வேங்கை மெய் அணை சிரத்தை சேர்த்த – சீறா:2581/1
விரிந்த தீன் பயிரை ஏற்றும் விறல் படை அலியாம் வேங்கை
பரிந்து இரு கரங்கள் ஏந்தி பற்பல் கால் இறையோன்-தன்பால் – சீறா:3068/2,3
கமை தரு சீற்ற வேங்கை அலி அகம் களிப்ப சொன்னார் – சீறா:3080/4
கான் அமர் வேங்கை வள்ளல் கதிர் மணி புயமும் நெஞ்சும் – சீறா:3081/3

மேல்


வேங்கைகள் (2)

கான வேங்கைகள் நடு வரும் கேசரி கடுப்ப – சீறா:2705/2
சுடர் கண் வேங்கைகள் என சில வீரர்கள் துறுமி – சீறா:3506/2

மேல்


வேங்கையின் (1)

மறம் தயங்கு வேல் மாந்தர் அ வேங்கையின் வாய் பட்டு – சீறா:759/3

மேல்


வேங்கையோடு (1)

வேங்கையோடு உரை பகர்ந்த செம் கதிர் வடி வேலோய் – சீறா:1236/2

மேல்


வேசரி (1)

முரண் தயங்கிய வேசரி குலம் பல முழுதும் – சீறா:4254/2

மேல்


வேசு (1)

வேசு அற சுட்ட சாம்பர் மீது உறும் புனலை போன்றும் – சீறா:2593/2

மேல்


வேட்கை (2)

வெறி மருள் கொண்டார் என்ன சேய் எனும் வேட்கை தீர்ந்தான் – சீறா:2808/4
வெற்றியில் புகழில் போரில் வேட்கை அறாது தேடும் – சீறா:3843/1

மேல்


வேட்கையில் (2)

வெற்றி என்று இயல் நபி போரின் வேட்கையில்
சுற்றிய திறல் படை சூரர் யாரையும் – சீறா:3022/2,3
நனி மத களிறு போன்று வேட்கையில் நடுங்கினாரால் – சீறா:3060/4

மேல்


வேட்கையின் (1)

பேதியா நினைவின் முகம்மதை காண்போம் என்று அ வேட்கையின் பெருக்கால் – சீறா:2901/3

மேல்


வேட்கையை (1)

அலைதர வளைத்து மோந்து வேட்கையை அகற்றிற்று அன்றே – சீறா:2102/4

மேல்


வேட்ட (2)

வேட்ட பொன்னையும் தருக என எதிர் விளம்பினரால் – சீறா:2943/4
வரன் முறை வேட்ட யாவும் வாணிப தொழிலில் மாறி – சீறா:3696/2

மேல்


வேட்டமுற்று (1)

வேட்டமுற்று ஆதி தூதர் விரித்த தீன் விளக்கம் செய்தார் – சீறா:2356/4

மேல்


வேட்டல் (1)

வேட்டல் கொண்டு எழுந்து ஏகினன் அடங்கிலா விரி_நீர் – சீறா:3867/3

மேல்


வேட்டலாய் (1)

வேட்டலாய் இருவருக்கும் நல் மொழி பல விளம்பி – சீறா:344/2

மேல்


வேட்டலுற்று (4)

வேட்டலுற்று வந்தான் சொல் மொழி தவறா மேன்மையன் ஒழுக்கமும் உடையன் – சீறா:4111/2
வேட்டலுற்று அவிடம் விட்டு இவரும் மீண்டனர் – சீறா:4553/4
வேட்டலுற்று எரி மூட்டி மேல் காய்த்திடும் வீரர் – சீறா:4598/3
வேட்டலுற்று எழுந்தது என்ன எழுந்தது சேனை வெள்ளம் – சீறா:4629/4

மேல்


வேட்டவர்-தம்மை (1)

வேட்டவர்-தம்மை கூவி மெலிந்த ஒட்டகை-தன் மெய்யை – சீறா:4737/2

மேல்


வேட்டவை (1)

இறைவன் நல் மறை முதியவர் வேட்டவை ஈய்ந்து – சீறா:588/3

மேல்


வேட்டற்கு (1)

உரியவன் மகளை வேட்டற்கு உற்றதோர் தூது விட்டார் – சீறா:4687/4

மேல்


வேட்டிடார்களை (1)

வேட்டிடார்களை வெட்டி படுகுழி – சீறா:4666/2

மேல்


வேட்டு (9)

பன்னிய சலாமும் கூறி பாவி எற்காக வேட்டு
மன்னிய பிணையை மீட்டும் எனும் உரை வழங்கிற்று அன்றே – சீறா:2115/3,4
வரி விழி கரிய கூந்தல் மங்கை-தம் வதுவை வேட்டு
புரி முறுக்கு அவிழும் தொங்கல் புய வரை அரசர் கூடி – சீறா:3052/2,3
திருத்திய கனக பைம் பூண் சே_இழை வதுவை வேட்டு
வருத்தமுற்று உணர்வு போக்கி நாள்-தொறும் வருந்தும் நெஞ்சில் – சீறா:3082/1,2
போர் என களித்து வேட்டு பொரு படை படர்ந்தது அன்றே – சீறா:3848/4
அடு சமர்க்கு இடியேறு என்னும் அபாசுபியான் போர் வேட்டு
நடு அணி என்ன நின்றான் நடுநிலை அறிகிலாதான் – சீறா:3882/3,4
காதலாய் வேட்டு வந்தேன் வெம் சமர் திறனும் காண்டி – சீறா:3943/2
வீறு ஆர் நிதியம் பகுந்து அளித்து வேட்டு நாள் மூன்று இருந்து என்றும் – சீறா:4046/2
ஆடை என்று மிகு தண்மை எய்த உவர் ஆழி வேட்டு உற அணிந்தனள் – சீறா:4215/2
ஓவற தொழுகை காலத்து உலு செயும் புனலை வேட்டு
தா அற கரங்கள் ஏந்தி தளர்பவர் சிலபேர் அம்ம – சீறா:4865/3,4

மேல்


வேட்டுவர் (2)

படு கொலை பார்வை கார் உடல் கழல் கால் பறி தலை பங்கி வேட்டுவர் தம் – சீறா:999/1
எள்ளளவு இரக்கம் இல்லா வேட்டுவர் இனத்தினுள்ளே – சீறா:2098/2

மேல்


வேட்டுவன் (3)

முன்னிய வேட்டுவன் மொழிய ஆதி-தன் – சீறா:1610/3
இ மொழி அறபி வேட்டுவன் இசைத்தனன் – சீறா:1611/4
வேட்டுவன் உரைப்ப கேட்டு முகம்மது விருப்பமுற்று – சீறா:2099/1

மேல்


வேட்டுவனை (2)

நிலத்திடை கிடத்தி கட்டி நின்ற வேட்டுவனை கண்ணால் – சீறா:2065/2
கான வேட்டுவனை நோக்கி கன்றிடை வருத்தம் தீர்த்து – சீறா:2091/2

மேல்


வேட்டையாடி (1)

பல்லரும் குழுமி ஆர்ப்ப பரிவொடும் வேட்டையாடி
ஒல்லையில் அடவி நீந்தி உள்ளகம் பூரித்து ஓங்க – சீறா:1490/2,3

மேல்


வேட்ப (1)

விலகுதற்கு அரிது எனும் சரம் போயும் போர் வேட்ப
நிலையிலா சமையம்-தனை பொருள் என நினைந்த – சீறா:3997/1,2

மேல்


வேடத்து (1)

வள்ளலும் பிரத்தி உரைத்து இவன் சூமன் வங்கிசத்து உளன் ஒரு வேடத்து
எள்ளரும் குணத்தால் அடைந்தனன் இவன் கூறு ஈது என மனத்து இருத்தினரே – சீறா:2300/3,4

மேல்


வேடம்-தனையும் (1)

மாற்ற அரும் வேடம்-தனையும் விட்டு ஒழிந்து மதிவலான் என தனி நின்றான் – சீறா:2326/4

மேல்


வேடமாய் (1)

நனி பல புதுமையின் நபிகள் வேடமாய்
இனமொடு வருகுவன் யாவராயினும் – சீறா:1815/1,2

மேல்


வேடமும் (1)

வீட்டினை துறந்து வீர வேடமும் துறந்து கேளிர் – சீறா:4364/2

மேல்


வேடர்-தம் (1)

கைத்தலத்து ஏந்து குழந்தையும் சிறாரும் வேடர்-தம் கணத்தொடும் வெருட்டி – சீறா:33/3

மேல்


வேடன் (16)

வில்லினன் வலையினன் வேடன் கையினில் – சீறா:1606/3
அறபினில் அறபி வேடன் அடவியில் தொடர்ந்து ஓர் மானை – சீறா:2057/3
மீட்டனர் வேடன் ஈமான் விரும்பினன் பயங்கள் தீர்த்தார் – சீறா:2066/3
அடவியின் அடையும் காலை அவ்வுழை கரந்து இ வேடன்
துடரிடும் வலையை சுற்றி சுருக்கிட புலி வாய் தப்பி – சீறா:2075/1,2
இ சிலை வேடன் கையின் இறத்தலை உளத்தில் எண்ணி – சீறா:2081/1
படு பரல் கானில் வேடன் பசி பிணி தீர்ப்பதாக – சீறா:2083/3
கொல் நிலை சிலை கை வேடன் கொடும் பசி தணிப்பேன் என் தாள் – சீறா:2089/3
உரையினை கேட்டு வேடன் ஒண் புயம் குலுங்க நக்கி – சீறா:2092/2
வன் திறல் வேடன் கையில் படும் வரவாறும் தூதர் – சீறா:2103/3
இணைத்து எனை பிணித்த வேடன் இதயத்துக்கு இயைய பேசி – சீறா:2106/1
என் உயிர்-அதனை வேடன் இரும் பசிக்கு இயைய ஈந்து – சீறா:2107/1
செறி வனம் கடந்து வேடன் திசை-தனை அடுத்தது அன்றே – சீறா:2113/4
அன்னது கேட்டு வேடன் நோக்கி அன்புற்ற காலை – சீறா:2115/1
கரு முகில் கவிகை வேந்தே கானக வேடன் என்னும் – சீறா:2118/1
இதயம் முற்று ஓதி வேடன் இனிதினின் ஈமான் கொண்டு – சீறா:2119/2
தானைக்கும் பதிக்கும் யானே தலைவன் என்பவர் போல் வேடன்
மானை கொண்டுவர போய் ஈமானை கொண்டு அகத்தில் புக்கான் – சீறா:2122/3,4

மேல்


வேடன்-தன்னையும் (1)

தீன் நிலைக்கு உரிய வேடன்-தன்னையும் திருந்த போற்றி – சீறா:2121/3

மேல்


வேடனால் (1)

நெடியவன் தூதர் வந்தார் வேடனால் நிலத்தில் நம்-தம் – சீறா:2060/1

மேல்


வேடனும் (1)

அடவியினில் உடும்பு அகல அறபி வேடனும் அறிவு உள்ளகத்தில் தேக்கி – சீறா:1638/1

மேல்


வேடனே (1)

அடுத்தனன் விடுத்தனன் அறபி வேடனே – சீறா:1620/4

மேல்


வேடனை (2)

இருள் உறு மனத்தனான வேடனை இனிது கூவி – சீறா:2114/3
வேடனை விளித்து நம்-தம் பிணையினை விடுத்து நின்றன் – சீறா:2116/2

மேல்


வேடனையும் (2)

நெருப்பிடை தசை வாய் ஆர்ந்து நின்ற வேடனையும் செம் மான் – சீறா:2061/3
திருந்த வேடனையும் பார்த்து சென்றது கானின் மானே – சீறா:2100/4

மேல்


வேண்டல் (1)

வேகம் மீக்கொளும் படை எழ கடிதினில் வேண்டல்
ஓகை என்று உரைத்தருளினர் கேட்டனர் உவந்து – சீறா:3834/2,3

மேல்


வேண்டலிர் (1)

ஓதிய மறையின் உண்மை என்று உரைக்கும் உறவுகள் வேண்டலிர் என்ன – சீறா:3611/3

மேல்


வேண்டா (3)

உற தடவி முத்தி சஞ்சலம் வேண்டா நும்-பால் – சீறா:433/3
வேண்டும் தீனோர்-தமக்கு நன்மை வேண்டா காபிர்-தமக்கு மிக – சீறா:4039/2
திறனுற கேட்டது இல்லை அ மொழி தீட்ட வேண்டா
நிறை புகழுடையீர் என்று சுகைல் இனிது இயம்ப கேட்டு – சீறா:4878/2,3

மேல்


வேண்டாது (1)

வேண்டும் வேண்டாது என்று இரு விலா புறமும் வீங்கிட அருந்தினர் சிலர் பால் – சீறா:2860/3

மேல்


வேண்டாம் (5)

அரு மறை முகம்மதே நும் அகத்தினில் அஞ்சல் வேண்டாம்
வரமுறு புதுமை நும்-பால் வருவது உண்டு அனேகம் அந்த – சீறா:424/1,2
ஈறு என போதல் வேண்டாம் எனும் உரை இயம்பிற்று அன்றே – சீறா:2105/4
ஒல்லை நீ அறியாவண்ணம் ஒளித்தது என்று எள்ளல் வேண்டாம்
மல்லல் அம் புவியில் செய்த தவத்தினால் வந்த மைந்த – சீறா:2787/3,4
பற்றுதல் வேண்டாம் என்றனர் வேத பயகாம்பர் – சீறா:3926/4
காதலால் அவையும் வேண்டாம் என அவன் கழற அக்கன் – சீறா:4880/3

மேல்


வேண்டி (18)

கதிர் வடிவு ஒழுகி நின்ற ஹபீபு மெய் வகுக்க வேண்டி
விதியவன் ஜிபுறயீலை விரைந்து மண் கொடுவா என்றான் – சீறா:101/1,2
கொற்றவர் அப்துல்லா-தம் குமரரை கோறல் வேண்டி
முற்றிய மனத்தினோடு முரண் மத கரியை நேராய் – சீறா:1555/2,3
ஈது எலாம் அறிந்தும் என்னை இவணிடை இருத்தல் வேண்டி
ஓதுதல் பழுது என்று ஓதி உழை இனம் அனைத்தும் தேற்றி – சீறா:2110/1,2
அன்னதால் மார்க்கம் மாறும் அவர் உயிர் செகுப்ப வேண்டி
மின்னிய கதிர் வாள் தாங்கி விரைக என சகுது வீறா – சீறா:2366/1,2
பழிபட கோறல் வேண்டி வந்தனர் பகைஞர் என்றே – சீறா:2386/4
விரி மறையவர்கள் கூறும் மெய் மொழி-அதனால் வேண்டி
ஒரு நொடி பொழுது எம் முன்னர் உவந்து இனிது இருந்து ஓர் மாற்றம் – சீறா:2392/2,3
இன்னவர்க்காக வேண்டி இருந்து அறிகுவம் யாம் என – சீறா:2393/2
அ பெரும் பாந்தள் இங்ஙன் வரும் முனம் அடைப்பான் வேண்டி
ஒப்ப அரும் மதியின் காந்தி உரித்து என துகிலை என்-தன் – சீறா:2597/1,2
பிற நகர் அரசர் செவ்வி பெண் கனி வதுவை வேண்டி
அறை திரை பரவை ஆடை அம் புவி முழுதும் காத்து – சீறா:3054/1,2
நனை தரும் வதுவை வேண்டி நாள்-தொறும் கெஞ்சிக்கெஞ்சி – சீறா:3067/3
பெற மன்றாட்டு அருள வேண்டி பேரருள் கபூல் செய்தானேல் – சீறா:3091/2
விரியும் நூல் கலை யாவும் ஈமானுமே வேண்டி
திருவின் நாள்-தொறும் மனத்தினில் தாங்கிய தீனோர் – சீறா:3859/2,3
வேண்டி வந்தனன் வளைந்தனன் வளைந்திடும் வேலை – சீறா:3983/4
வீரர்-தம்மையும் வீழ்த்தியும் ஊன் சுவை வேண்டி
ஆரம் வீற்றிருந்து இலகிய மணி முடி அரசர் – சீறா:3995/2,3
வெய்ய கோள் அரியே மருவலர் இடியே வேண்டி யான் செய்த புண்ணியமே – சீறா:4120/2
மின் பிறந்த வெண் துகிலினை பெறுகவும் வேண்டி
இன்பமாய் இவை செய்தனன் யாதினால் என்றால் – சீறா:4172/3,4
வருத்தம் இல் வேண்டி ஈண்டு வந்து அடைந்த காபிர்கள் யாவரும் மறுகி – சீறா:4471/3
நீயத்து நினைந்த தன்மை தடை அற நீங்க வேண்டி
தேயத்தோர் புகழ ஒட்டை அறுத்து நல் குறுபான் செய்தே – சீறா:4886/3,4

மேல்


வேண்டிய (7)

வேண்டிய பொருளும் உறும் ஒரு நாள் ஓர் வீட்டினில் புகில் என புகல்வார் – சீறா:362/4
வெற்றி வாள் முகம்மது உள்ளம் வேண்டிய வார்த்தைப்பாடு – சீறா:2353/1
வேண்டிய மலைதல் கொண்டார் ஏது என விளம்புவேனே – சீறா:3871/4
விஞ்சையின் விதத்தினானும் வேண்டிய சூழ்ச்சியானும் – சீறா:4382/2
வேண்டிய படையின் மக்கம் ஏயதும் அறபி வேந்தர் – சீறா:4390/2
வெம்பிய சீற்றத்து எகூதியர்-அவரும் வேண்டிய படை கொடு செறிய – சீறா:4443/3
வேண்டிய நிதி உமது அகம் விருப்புற – சீறா:4546/3

மேல்


வேண்டில் (2)

வரை அற தாய் நீ என்று வழுத்தும் தீது அகற்ற வேண்டில் – சீறா:4793/4
இரப்போர் கையில் தவசமே நல்க வேண்டில்
வாள் ஒளி பரந்த மெய்யாய் வகை பிறிது இல்லை என்றாள் – சீறா:4796/3,4

மேல்


வேண்டிலன் (1)

வெம் சினம் தலைப்பெய்து அகுமதை நோக்கி தீனினை வேண்டிலன் ஆவி – சீறா:4087/2

மேல்


வேண்டிலா (1)

வித்தக அறி நீ முடிவினும் கூட்டி வேண்டிலா நரகினில் விடுவன் – சீறா:4101/4

மேல்


வேண்டிற்று (1)

மன்னும் தீன் நிலை விரித்து அறம் வளர்த்திட வேண்டிற்று
என் உளம் அதின் அடைந்தன் என்று உரைத்தனர் இறசூல் – சீறா:2217/3,4

மேல்


வேண்டினன் (1)

வேண்டினன் இறுதி_ஓலை கொண்டு வந்த வீரரும் ஓரிடத்து இருந்தார் – சீறா:4093/4

மேல்


வேண்டு (4)

விதம் பெறும் குவையின் மற்று ஓர் குவையினின் வேண்டு நூற்றைம்பதின் – சீறா:4293/1
விறல் புரி மதீனா தரு பல பலனில் வேண்டு முப்பகுப்பில் ஓர் பாகம் – சீறா:4466/3
வேண்டு திக்கும் விரைந்து சென்று எங்கணும் – சீறா:4830/3
விற்பனமாக செய்ய வேண்டு காரியங்கட்கு எல்லாம் – சீறா:4875/3

மேல்


வேண்டு-மின் (1)

வெல்லு-மின் கிடையா கீர்த்தி வேண்டு-மின் என்ன சொன்னான் – சீறா:4628/4

மேல்


வேண்டுகின்ற (1)

வேண்டுகின்ற படையொடும் மேவியே – சீறா:4816/4

மேல்


வேண்டுதற்கு (1)

என்றவன் உயிர் மாய்க்க வேண்டுதற்கு
ஈது அலால் உறு மொழி ஒன்றும் இல் என்றான் – சீறா:908/3,4

மேல்


வேண்டும் (90)

கருப்பம் உற்பவிக்க வேண்டும் காரண காட்சியாக – சீறா:115/3
பூதலத்து உறைந்த படைப்பு எவையவையும் போற்றுதல் செய்யவும் வேண்டும்
ஈது அலால் அமரர் இவர் கலிமாவுக்கு இசைந்தனர் என்பதும் இசைத்து – சீறா:264/2,3
பொங்கும் மா தவத்தோன் கோப புரை அற வேண்டும் அல்லால் – சீறா:815/3
கரைத்தல் வேண்டும் என்று அவரவர் தனித்தனி கடுத்தார் – சீறா:1372/4
வேகமுற்ற கொடு நரகிடை புகுத விடுதல் வேண்டும் என விரைவினான் – சீறா:1437/3
விட்டு உரைத்திட வேண்டும் என்று எழுந்தனர் விரைவின் – சீறா:1540/4
மன்னவன் விளைக்கும் வஞ்சம்-அதனை நீர் அமைத்தல் வேண்டும்
பன்னுதல் எவரும் கேட்பின் பழுது உறும் பருதி வேலோய் – சீறா:1553/2,3
சாலவும் தீர்தலாக சாற்றுதல் வேண்டும் என்றார் – சீறா:1557/4
பூட்டு அறுத்து உரைக்க வேண்டும் என புகழ்ந்து இருக்கும் காலை – சீறா:1558/3
பொன்னும் மா மணியும் போல பொருந்துதல் எவர்க்கும் வேண்டும் – சீறா:1561/4
மறம் தவழும் மனத்தினனாய் இருந்த முகம்மதுவை உயிர் மாய்த்தல் வேண்டும்
நிறம் தவழும் கதிர் வேலீர் இல்லெனில் தீன் நிலை பெருகி நிலத்தின் மீது – சீறா:1666/2,3
விரைவில் நம் பெரும் பகையினை துடைத்திடல் வேண்டும் – சீறா:1678/4
பாரில் உறை தூதுவர் என பகர்தல் வேண்டும்
வேரும் ஒரு தூரும் இலை என்பது ஒரு விஞ்சை – சீறா:1773/2,3
முதிரும் வல் இருள் பரந்திட வேண்டும் பின் முரம்பால் – சீறா:1855/3
வென்றி வெண் திரை கடல் முகட்டு எழ செயல் வேண்டும்
குன்றிடாது எழுந்து அந்தரம் குலவி பின் இறங்கி – சீறா:1856/2,3
தொன்று தோன்று கஃபா மிசை தோன்றவும் வேண்டும் – சீறா:1856/4
அரும் தவத்தொடும் இதயம் அன்புற தொழ வேண்டும் – சீறா:1857/4
பிணங்கிலாத நல் மொழி பல பேசவும் வேண்டும் – சீறா:1858/4
உம் திரு சட்டையுள் புகுதவும் வேண்டும் – சீறா:1859/4
இங்கிதத்தொடும் குறை அற எதிரவும் வேண்டும் – சீறா:1860/4
பருதி வானகத்திடை கதிர் பரப்பவும் வேண்டும் – சீறா:1861/4
விரிப்பர் தீன் நிலை என்பதும் விளக்கவும் வேண்டும் – சீறா:1862/4
வென்றி கொள் அரசே இனம் ஒரு வசனம் வினவுதல் வேண்டும் என்னிடத்தில் – சீறா:1942/2
வேண்டும் நல் பதவி படைத்தனன் சிறியேன் விளைத்திடும் பவ கடல் தொலைத்தேன் – சீறா:1943/2
உரைத்து அளித்திட வேண்டும் என்பதும் எடுத்துரைத்தான் – சீறா:2001/4
ஒல்லையின் எனது சொல் கேட்டு வந்து அருள் அளிக்க வேண்டும் – சீறா:2068/4
பின்னிய பிணிப்பு நீக்கி பிணை என விடுத்தல் வேண்டும் – சீறா:2089/4
உற பெரும் விருப்பம் மென்மேல் இருத்தலை ஒழித்தல் வேண்டும் – சீறா:2108/4
வாய்ந்த நின் குலை இவண் வருக வேண்டும் என்று – சீறா:2133/2
துப்பு அறிந்திட வேண்டும் என்று இரவொடும் சொன்னார் – சீறா:2237/4
அங்கு எழுந்தருள வேண்டும் என்று இனிது அறைந்தது அன்றே – சீறா:2275/4
ஊனம் அற்றிட வேறு உண்மை உறுதி ஒன்று அறிய வேண்டும் – சீறா:2278/4
விதித்த சொல் கடவாப்படி நடத்திடுக வேண்டும் என்று உரைத்து அடி வீழ்ந்தான் – சீறா:2318/4
வெம் கொலை விளைத்தல் வேண்டும் என உரை விரித்து சொன்னார் – சீறா:2368/3
அயல் அகல்வதுவே நுங்கட்கு அடவு என அறிய வேண்டும் – சீறா:2371/4
விரைவின் குற்றேவல் செய்து இருப்ப வேண்டும் என்று – சீறா:2428/3
நடக்க வேண்டும் என்று உரைத்தனர் நபிகள் நாயகமே – சீறா:2456/4
போதல் வேண்டும் நம் இனத்தவர் என புகழ்ந்து உரைத்தார் – சீறா:2496/3
இதத்தது இ மொழியே முகம்மது என்பவனை இரும் கொலைப்படுத்தலே வேண்டும்
வதைத்தவர் இவர் பொன்றினர் இவர் எனும் சொல் வழக்கினில் தோன்றிடா வண்ணம் – சீறா:2517/1,2
பிறப்ப உரைப்ப வேண்டும் என பிரியமுடன் நின்று இனிது உரைத்தார் – சீறா:2546/4
செறுநர் அறியா நெறி விரைவில் சேறல் வேண்டும் அதற்கு இயைய – சீறா:2550/2
ஏது என செவிகொடுத்திட வேண்டும் மெய் எழிலோய் – சீறா:2607/4
வட_வரை போல் புய முகம்மதினை செகுப்ப வேண்டும் என மனத்தில் தாங்கி – சீறா:2663/3
உனது செவிக்கு இடவேண்டும் வேண்டும் என இரக்கமொடு உரைக்கின்றானால் – சீறா:2670/4
முன் போலும் காத்து அளித்தல் வேண்டும் அது நினது மறை முறைமைத்தாமால் – சீறா:2671/4
உதிக்கும் நின் உள்ளத்துள்ளும் பெயரினை ஒழித்தல் வேண்டும் – சீறா:2819/4
சீறுதல் தவிர்த்து இ கோட்டிக்கு ஏற்பவை செய்தல் வேண்டும் – சீறா:2829/4
ஒரு பிடி மூன்று நாளைக்கு ஒரு தரம் அளித்தல் வேண்டும் – சீறா:2830/4
வேண்டும் வேண்டாது என்று இரு விலா புறமும் வீங்கிட அருந்தினர் சிலர் பால் – சீறா:2860/3
இந்த நற்குணத்தோன் யாவன் என்று அறிய வேண்டும் என்று இதயத்தின் அமைத்து – சீறா:2893/3
எ நிலத்து உதித்தார் என்பதை அறிய வேண்டும் என்று எழுந்தனன் எளியேன் – சீறா:2898/4
மறுத்தும் வேண்டும் என்று எள்ளளவினும் மதித்திலரே – சீறா:2918/4
மலைவுற பேரமர் வளர்க்க வேண்டும் என்று – சீறா:2998/3
போய் அமர் நடத்த வேண்டும் என்று – சீறா:2999/2
இனிதுற அருள வேண்டும் எனும் உரை விளங்க சொன்னார் – சீறா:3086/4
தான் வரைந்து அளித்தல் வேண்டும் எற்கு என சாற்றினாரால் – சீறா:3093/4
கரத்தினில் அளிக்க வேண்டும் காரணம் அதனால் ஈதை – சீறா:3102/2
மரு மண கோலத்தின் வனைய வேண்டும் என்று – சீறா:3245/3
நம் நிலை எடுத்து சீர்த்தி நாட்டுதல் துணிதல் வேண்டும் – சீறா:3390/4
வலிய வஞ்சக முகம்மதே எதிர் வரல் வேண்டும்
சிலையும் தண்டமும் கட்கமும் தரித்து ஒரு சிறுவன் – சீறா:3527/2,3
எழுந்திட வேண்டும் என்று இசைத்திட்டார் அரோ – சீறா:3626/4
தீன் நிலை படுத்த வேண்டும் செயலினை கருத்துள் கொண்டார் – சீறா:3677/3
நினைவுவைத்திட வேண்டும் என்று உரை நிகழ்த்தினனால் – சீறா:3774/4
மிகுத்த வீரத்தின் உயிர் இழந்திடுதலும் வேண்டும் – சீறா:3813/4
வாங்கிடாது நின்று உயிரினை வழங்கவும் வேண்டும் – சீறா:3814/4
விரித்த ஊறு பட்டு உதிரங்கள் ஒழுகவும் வேண்டும்
ஒருத்தன் நம்மிடத்து உளன் அவன் உதவி கொண்டு இவணில் – சீறா:3815/2,3
பற்றினர் நடுவின் உற்ற பண்பு உறும் தகையர் வேண்டும்
குற்றம் இல் அழகு மெய்யில் கொழும் படைக்கலன்கள் தாக்கி – சீறா:3843/2,3
வேண்டும் தீனோர்-தமக்கு நன்மை வேண்டா காபிர்-தமக்கு மிக – சீறா:4039/2
பல் உரை யாவும் பேசவும் வேண்டும் என நினைந்து அரத்தொடு பழகும் – சீறா:4080/3
வென்றியாம்படிக்கு திருவுளம் அருளி விடைகொடுத்து அனுப்பவும் வேண்டும்
என்றனர் சல்மா எனும் உயிர் தோழர் ஈன்று அருள் முகம்மது என்பவரால் – சீறா:4088/3,4
மிடிமையின் தமியேன் மொழி செவி கேட்ப வேண்டும் என்று உரை விளம்புவரால் – சீறா:4094/4
வேலையும் மறந்து நும்மிடம் சார வேண்டும் என்று எண்ணினன் அதற்கு – சீறா:4103/3
காலினும் வலியோய் பதின் கல தவசம் கடன்தர வேண்டும் என்று இசைத்தார் – சீறா:4103/4
வென்றி கொடு எழுந்து வர வேண்டும் இனி என்றார் – சீறா:4123/4
பன்னிய நிலத்தின் வீழ்ந்து பத்தியின் முடிக்க வேண்டும் – சீறா:4195/4
மிக எய்தியது உன்னால் என வேண்டும் நலன் யாவும் – சீறா:4355/2
கதம் உடை திறனும் காட்டி வெற்றியே காண வேண்டும்
மதி_வலீர் ஈது அன்றென்னில் வாழ் உயிர் துறப்பதல்லால் – சீறா:4363/2,3
எஞ்சல் இல் புகழோய் நன்கு அவை அறிந்து திடத்தொடும் இவண் வர வேண்டும் – சீறா:4460/4
அடைந்து இருப்பது என்-கொல் கிருபை அளித்து எ பவமும் தடிய வேண்டும் – சீறா:4525/4
நிறையும் எனது உடல் உயிரை தர வேண்டும் எ தலத்தும் நீண்ட சோதி – சீறா:4526/2
மன்னவர் வாய்மையும் அறிய வேண்டும் என்று – சீறா:4564/3
எதிர் பரியுடன் வர வேண்டும் என்று போய் – சீறா:4565/3
செய்ய வேண்டும் இங்கு இருப்பது பழுது இனி திறத்தீர் – சீறா:4609/2
செவ்விதின் எழுக வேண்டும் என்றனர் தெளிய கேட்டு – சீறா:4625/3
நேசம் உற நீர் கோபம் இல்லாமல் சொல வேண்டும் நிசமாம் என்ன – சீறா:4681/3
பெரிய உள் அன்பால் கொள்ள வேண்டும் என்று உரைத்து பின்னர் – சீறா:4705/3
செய்ய வேண்டும் என மொழி செப்பினான் – சீறா:4777/4
இடையறாது இரண்டு மாதம் தொடர்ந்து நோன்பிருக்க வேண்டும்
கடவதற்கு உரியரன்றேல் கருதிய அதிதிமார் என்று – சீறா:4794/2,3
தமக்கு எ மொழி சொல வேண்டும் என்று – சீறா:4825/3
இயைந்திடாது அவர் போர்செய்ய வேண்டும் என்று இகலின் – சீறா:4840/1

மேல்


வேண்டும்படி (1)

எங்களை காக்க வேண்டும்படி எழுந்தருள்க என்றான் – சீறா:815/4

மேல்


வேண்டுமல்லது (1)

வேண்டுமல்லது வெறுத்திடல் அரிது என விரும்பி – சீறா:2653/2

மேல்


வேண்டுமால் (20)

வெறுத்து இனத்தவர்க்கு ஈந்திடல் வேண்டுமால் – சீறா:1393/4
மெலிவு இலாது வளர்த்திடல் வேண்டுமால் – சீறா:1396/4
பங்கம் தீர படுத்தலும் வேண்டுமால் – சீறா:1397/4
போதல் வேண்டுமால் நுமக்கு என மறுத்து உரை புகலும் – சீறா:1525/4
தரையினில் நபி என சாட்சி வேண்டுமால் – சீறா:1615/4
மதிப்பு எனும் கதிரினால் மாய்த்தல் வேண்டுமால் – சீறா:1792/4
நிலை பெறும் தீன் நெறி நிறுத்தல் வேண்டுமால் – சீறா:1802/4
அறிவினோடு இரகசியத்து அமைத்தல் வேண்டுமால் – சீறா:2419/4
பொருத்தி என் மொழியினை பொருத்தல் வேண்டுமால் – சீறா:2420/4
விரிதர அறிகிலன் விளம்ப வேண்டுமால் – சீறா:2426/4
தமக்கு வந்தவை எனும் தகைமை வேண்டுமால்
கமை கருத்தொடும் அவண் உறைவன் காணும் குங்கும – சீறா:2433/2,3
அ தலத்து உறைந்த பின் அறிய வேண்டுமால் – சீறா:2436/4
முரணொடும் அன்பு அற முறிக்க வேண்டுமால் – சீறா:2442/4
கருவறுத்து அவர் பகை களைய வேண்டுமால் – சீறா:2987/4
விடுத்திடும் ஒற்றரால் தெரிய வேண்டுமால் – சீறா:2989/4
வெவ் வினை விளைத்து இசை நிறுத்த வேண்டுமால் – சீறா:2991/4
போவது அன்று இகல் கெட புரிதல் வேண்டுமால் – சீறா:2999/4
நவிலும் வார்த்தையும் நஞ்சு என வேண்டுமால் – சீறா:4240/4
வெல தக உணர்ந்து நீ கேட்க வேண்டுமால் – சீறா:4544/4
தந்திரம் என்ன நீ தரிக்க வேண்டுமால் – சீறா:4550/4

மேல்


வேண்டுமே (4)

விரிதரும் புதுமை ஒன்று உதவ வேண்டுமே – சீறா:1308/4
பித்தர் என்று உலகினில் பேச வேண்டுமே – சீறா:2408/4
துனி அறு மொழி எம்-பால் சொல்ல வேண்டுமே – சீறா:4645/4
எஞ்சும் ஆதுலர்க்கு ஈந்திடல் வேண்டுமே – சீறா:4655/4

மேல்


வேண்டுமோ (8)

பயிற்றுதல் பகர வேண்டுமோ – சீறா:2984/4
உறைகுவதலது வேறு உறுதி வேண்டுமோ – சீறா:3020/4
எழுவரும் படையுடன் இறத்தல் வேண்டுமோ – சீறா:3615/4
ஆணினில் வலியன் என்று அறைய வேண்டுமோ – சீறா:3618/4
வென்றி உண்டு என்பது விளம்ப வேண்டுமோ – சீறா:3625/4
மல்லினால் கொல்ல வேண்டுமோ வாங்கிய – சீறா:4508/1
வில்லினால் கொல்ல வேண்டுமோ வெம் பரி – சீறா:4508/2
செல்லினால் கொல்ல வேண்டுமோ திண்ணியன் – சீறா:4508/3

மேல்


வேண்டுவ (2)

மிடிமையும் தவிர்ந்தோம் பாக்கியம் பெற்றோம் வேண்டுவ பிறிது இலை என்றார் – சீறா:387/4
உறைபவர்க்கு அணிபெற ஓதி வேண்டுவ
பிற நினைவு இலை இனி எனவும் பேசினார் – சீறா:2159/3,4

மேல்


வேண்டுவதில் (1)

மொழிய வேண்டுவதில் என சிலர் மொறுமொறுத்தார் – சீறா:1375/4

மேல்


வேண்டுவது (5)

உரு கொளும் அரசை நோக்கி ஓத வேண்டுவது ஏது என்றார் – சீறா:1266/4
தெரிய வேண்டுவது இலை இனி சேர்தரும் இனத்துக்கு – சீறா:1378/3
தகைத்தல் வேண்டுவது உண்டு என சாற்றுவார் – சீறா:1413/4
மதிக்க வேண்டுவது இலை இனி வதைத்திடவேண்டும் – சீறா:1509/4
வீடுகள் துறந்து வெளியிடை புகுந்து வேண்டுவது இவை என விரும்பி – சீறா:4756/1

மேல்


வேண்டுவன (1)

தேசு உறு மெய் நபி அவனை வேண்டுவன கேள் எனவே செப்பினாரால் – சீறா:4681/4

மேல்


வேணும் (1)

ஆயிரம் கண்கள் வேணும் என சிலர் அறிவில் சொல்வார் – சீறா:3182/4

மேல்


வேணுமோ-தான் (1)

திருந்திட வேறு நம்மால் செய்யவும் வேணுமோ-தான் – சீறா:4366/4

மேல்


வேத்திரம் (1)

கையின் வேத்திரம் ஏந்திய வாயில் காவலரை – சீறா:1705/2

மேல்


வேத (73)

நம்மை ஆளுடையான் வேத நபி திரு வசனம் தீனோர் – சீறா:17/1
வேத நாயகமாய் எங்கும் விளங்கு தீன் விளக்காய் பின் நாள் – சீறா:109/3
வேத நான்மறை நேர் வழிக்கு உரியவர் விளங்க – சீறா:216/2
நான மெய் கமழ் வேத நாயகர் நமது இடத்தில் – சீறா:542/1
வேத நாயகமே உமை கண்டதால் விளைத்த – சீறா:780/2
வேத வாசகத்தில் ஈசா விளம்பிய வசனம் தேர்வான் – சீறா:796/1
செல் நெறி வேத நல் நூல் தெளிந்து அறி இசுறா என்போன் – சீறா:807/2
விரத மா மறையோர் ஓதும் வேத மண்டபமும் செவ்வி – சீறா:935/2
வேத வல்லவர் உறு மொழி நமக்கு முன் விரித்தார் – சீறா:955/2
விண் தலம் பரவும் வேத நபி எனும் பட்டம் நும்-பால் – சீறா:1261/2
நெருக்கிவிட்டதன் பின் வேத நெறி நபி உள்ளத்துள்ளே – சீறா:1266/1
இறையவன் நபி இவர் என்ன வேத நூல் – சீறா:1314/3
வேத பொருளாய் பொருள் ஒளியாய் விளங்கு முதலோன் திருக்காட்சி – சீறா:1339/1
ஏற்குமோ நல்லோர் கேட்கில் இணங்குமோ இனத்தார் வேத
நூற்கு இது பொருந்துமோ இ நூதன செய்கை யாவும் – சீறா:1344/2,3
வேத நல் மொழி பொருளொடும் தீன் நிலை விரித்தார் – சீறா:1359/4
புதிய வேத மொழி கொடு புகழ்ந்து நிலை பொருந்தி அங்ஙனம் இருந்தனர் – சீறா:1429/4
ஈது ஒரு புதுமையாக எண்ணி நீர் உரைத்தீர் வேத
மா தவன் முகம்மது என்போன் வளர்த்த வஞ்சனைக்குள் நூறு – சீறா:1552/1,2
மேவு தீவினைகள் தீர்த்து வேத நல் அறிவர் ஆவார் – சீறா:1562/4
இறையவன் மொழியே என்ன இதயத்தில் இருத்தி வேத
நிறை நிலை மனத்தர் ஆகி நினைத்த வஞ்சகத்தை போக்கி – சீறா:1578/2,3
வேறுபடல் வேத விதி அன்று புகழ் மிக்கோய் – சீறா:1772/4
வீதியில் நடந்தனர் வேத வீரத்தார் – சீறா:1808/4
வேத நம் நபி கேட்டு எதிர் அரசனை விளித்து இப்போது – சீறா:1853/1
வேத_நாயகமே என்-பால் விருப்புறும் கலிமா-தன்னை – சீறா:2117/3
அல்லாவின் திருத்தூதர் வேத நபி முகம்மது என அகத்தில் கொள்ளார் – சீறா:2190/1
நானிலத்து அரிய வேத நபி எனும் பட்டம் நும்-பால் – சீறா:2278/2
வேத நல் நிலைமை நீங்கா மெய் நெறி மேவி நின்ற – சீறா:2287/4
காலம் மூன்று உணரும் வேத கடலினுக்கு எல்லை காணும் – சீறா:2349/3
மா தவர் உரைக்கும் வேத வழி முறை ஒழுகி நின்றான் – சீறா:2380/2
வேத நல் நிலையில் தோன்றும் விதி முறை கலிமா ஓதி – சீறா:2397/2
வேத_நாயகர் உரைத்தலும் விடத்து எயிற்று அரவம் – சீறா:2622/1
பயிற்றும் வேத வாசக முகம்மதை கொடு பரிவின் – சீறா:2633/3
புதியது ஓர் அழகு வாய்ந்த புரவல வேத வாய்மை – சீறா:2774/1
வேத வாசகம் புராண காவிய விதிகள் யாவும் – சீறா:2782/2
முன்னவர் ஓதும் வேத மூன்றினும் தெரிந்த நூல்கள் – சீறா:2783/1
மறு இலா வேத நூலின் முகம்மதின் கலிமா ஓதி – சீறா:2826/1
விரிதரு வெள்ளிடை படர்ந்து வேத நூல் – சீறா:2957/2
பண் அரும் வேத வாய்மைப்படி தவறாத வாக்கும் – சீறா:3047/2
வரிசையும் பேறும் வேத வாய்மையும் உளர் அதன்றி – சீறா:3051/1
விண்-கணின் அமரர்_கோமான் மேதினிக்கு உரைத்த வேத
பண் கனிந்து ஒழுகும் செ வாய் பாத்திமா என்னும் அந்த – சீறா:3062/1,2
இகல் அறும் வேத வாய்மை முகம்மது அங்கு இசைத்தார் அன்றே – சீறா:3083/4
வான் இழிந்து அரிய வேத முகம்மதுக்கு உரைப்ப அன்னோர் – சீறா:3093/1
கலன் கதிர் எறிப்ப வேத_காரணர் மனைவியாக – சீறா:3208/3
மீண்டனர் சடுதியின் வேத_நாயக – சீறா:3286/1
தலைவருக்கு இ மொழி சாற்றி வேத நூல் – சீறா:3300/1
விள்ளுதற்கு அரிய வேத வழிமுறை விதித்த நோன்பை – சீறா:3353/2
வெய்யவன் கதிரின் வேக விசையின வேத வாய்மை – சீறா:3370/1
பண் கெழும் இறசூல் வேத புகழ் முனம் படர்ந்தது என்ன – சீறா:3376/2
வேத நல் மறையின் உற்ற விதிப்படி தீனர்க்கு ஈந்து – சீறா:3688/3
நகரினில் புகுந்து வேத_நாயகர் பதத்தை நண்ணி – சீறா:3725/1
வேத_நாயக முகம்மதின் தீன் நிலை விரும்பா – சீறா:3799/1
வேத மன்னர் தீன் தீன் என ஏத்திட விரைவின் – சீறா:3840/3
சீற்றமும் ஒடுங்க வேத தீனவர் ஆர்த்து சென்றார் – சீறா:3850/4
கண்ணும் கண்டார் வேத அறத்தின் கரைகண்டார் – சீறா:3925/4
பற்றுதல் வேண்டாம் என்றனர் வேத பயகாம்பர் – சீறா:3926/4
நாட்டு இசை கொண்ட வேத_நாயகர் முன்னர் வந்தார் – சீறா:3948/4
பரியினை நடத்தி வேத நம் நபி பாதம் போற்றி – சீறா:3951/2
போற்றும் வேத நூல் புண்ணியர் – சீறா:4140/1
ஆயும் வேத நம் நபி மகிழ்ந்து இருக்கும் அ நாளில் – சீறா:4162/4
துதி தரும் வேத நீதி தூதர் காதார கேட்டு – சீறா:4207/3
நீத வேத நெறி முறை நின்று நாம் – சீறா:4249/2
வரத்தின் மேல் நின்ற வேத வள்ளலும் மனையில் போந்தார் – சீறா:4294/4
துன்று தவத்தின் இடமோ பொறை இடமோ அருள் இடமோ தொலையா வேத
மன்று இடமோ தருமம் எனும் வழி இடமோ பெரியோர்கள் வணங்கி நின்ற – சீறா:4523/2,3
உருவோ நீ உயிரோ நீ உண்டோ நீ இன்றோ நீ உரைத்த வேத
திருவோ நீ செயலோ நீ உன் வடிவம் என்-கொல் என தெருள்வன் யானே – சீறா:4524/3,4
புவி-தனில் திறமை மசுகூது மகன் எனை எவரும் புகழும் வேத
நடை உணர் நாயக நாளும் குறித்து உரைக்கும் நாமமோ நுகைமு என்போன் – சீறா:4535/3,4
வேத நம் நபியே மெய் புகழ் நபியே வாய்ந்த – சீறா:4623/1
நாட்டும் வேத நவிலும் முறைப்படி – சீறா:4666/1
விளம்பி நெறி முறை தவறா வேத நபி அவண் இருப்ப மிக்க நீதி – சீறா:4680/1
தீனவர் போற்றும் வேத திரு நபி இனிதில் சென்றார் – சீறா:4699/4
பொருத்த அரும் புறுக்கான் வேத பொருளினை எவரும் உள்ள – சீறா:4749/3
தந்த வேத முறைப்படி தான் தொழுது – சீறா:4766/3
இறையவன் தூதே செல்வம் இலங்கிய கோவே வேத
மறைபடா கொம்பே என்ன வணங்கி வாய் புதைத்து ஒதுங்கி – சீறா:4785/1,2
பழமையும் அறிவும் வேத பான்மையும் நீதி சேரும் – சீறா:4849/3
தரும் மறை வேத மொழி செவி அறியா தறுகணர் கொடியவர் நாளும் – சீறா:5019/1

மேல்


வேத_காரணர் (1)

கலன் கதிர் எறிப்ப வேத_காரணர் மனைவியாக – சீறா:3208/3

மேல்


வேத_நாயக (2)

மீண்டனர் சடுதியின் வேத_நாயக
கூண்ட இ பதி புறம் குறுகி எங்கணும் – சீறா:3286/1,2
வேத_நாயக முகம்மதின் தீன் நிலை விரும்பா – சீறா:3799/1

மேல்


வேத_நாயகமே (1)

வேத_நாயகமே என்-பால் விருப்புறும் கலிமா-தன்னை – சீறா:2117/3

மேல்


வேத_நாயகர் (3)

வேத_நாயகர் உரைத்தலும் விடத்து எயிற்று அரவம் – சீறா:2622/1
நகரினில் புகுந்து வேத_நாயகர் பதத்தை நண்ணி – சீறா:3725/1
நாட்டு இசை கொண்ட வேத_நாயகர் முன்னர் வந்தார் – சீறா:3948/4

மேல்


வேதங்கள் (1)

நகரம் எங்கணும் வேதங்கள் ஓதிய நாதம் – சீறா:3150/3

மேல்


வேதண்டமும் (1)

விண் கடந்த வேதண்டமும்
கண் கடந்து எழு கானமும் – சீறா:4150/1,2

மேல்


வேதத்தின் (3)

இறுதியில் புறுக்கான் வேதத்தின் வழி சுவன வாழ்வு – சீறா:2824/1
வேதமும் இறங்கின மெய்மை வேதத்தின்
நீதமும் நடத்தினர் நிகரும் இல்லையால் – சீறா:2980/3,4
படை கொண்டு ஏகி பரம்பொருள் வேதத்தின்
நடை கொண்டே விளையாடும் நபி முனம் – சீறா:4515/2,3

மேல்


வேதத்து (7)

ஈது வேதத்து உரைப்படி யாவர்க்கும் – சீறா:1398/3
அல்லலை அகற்றி வேதத்து அற நெறி பயிற்றி சொர்க்கத்து – சீறா:2068/2
பகர அரும் வேதத்து உற்ற சொல்லினை பகுத்து சொன்னார் – சீறா:2394/4
ஆர் அமுது அனைய வேதத்து அரு மொழி அகத்துள் தேக்கி – சீறா:2396/1
அறத்தினில் புகுந்து வேதத்து அறிவினில் குடிகொண்டு ஓங்கும் – சீறா:2769/1
முன்பு இருந்த பதிக்கு ஏகி பனீசகுது கிளையில் உள்ளோர் முழுதும் வேதத்து
இன்பம் மிகும் கலிமாவை ஓதி இசுலாமில் உற இணக்கி நாளும் – சீறா:4686/2,3
ஊனம் இல் ஒளியாய் வேதத்து உள் உறை பொருளாய் எங்கும் – சீறா:4782/3

மேல்


வேதத்துக்கு (1)

ஓகை வேதத்துக்கு உட்பட சொல்லுவீர் – சீறா:4665/4

மேல்


வேதத்துள் (1)

தெரி பொருள் அரிய வேதத்துள் பொருள் தெளிவதாக – சீறா:100/1

மேல்


வேதநூல் (1)

வெம் சுரத்திடை மிடைமிடைந்தும் வேதநூல்
விஞ்சையின் முகம்மது விளக்கும் உண்மையை – சீறா:1485/2,3

மேல்


வேதம் (33)

விரிந்த வாய் திறந்து ஓதுவ போன்றன வேதம் – சீறா:96/4
மறக்க அரும் பொருளே வேதம் வரு முறைக்கு உரிய கோவே – சீறா:123/2
வேதம் சொற்றதும் இவர் அலால் பிறிது வேறு இலையே – சீறா:563/4
வியன் உறு புறுக்கான் என்னும் வேதம் ஒன்று இறங்கும் என்றும் – சீறா:628/1
விண்டவர் விளங்கிட வேதம் பேசிய – சீறா:904/3
தாறு பாய் தந்தி மா தேர் தானை மும்முரசு வேதம்
மீறு பண் இனைய எல்லாம் எங்கணும் விளங்கும் ஓதை – சீறா:923/1,2
சிந்தையுள் நினைவும் வேதம் தெளிந்தவன் உரையும் தேன் ஆர் – சீறா:1064/2
ஒப்பு அரும் வேதம் என்பது ஓதினேனல்லன் என்றார் – சீறா:1262/4
புதுமையின் அரிய பேறே புவியிடத்து அரிய வேதம்
கதிபெற கண்டும் கேட்டும் கற்று அறிந்திலன் யான் என்றார் – சீறா:1264/3,4
விலக ஓதும் என்று ஓதியது உமக்கு உறும் வேதம் – சீறா:1291/4
வேதம் நல் வணக்கம் யார்க்கும் விரித்துற விளக்கும் என்ன – சீறா:1340/3
மீறிய மதப்பினால் ஓர் வேதம் ஒன்று இறங்கிற்று என்று – சீறா:1345/1
வேதம் ஒன்று விளைந்தது காண் என்பான் – சீறா:1420/4
புதிய வேதம் ஒன்று உளது எனும் படிறு உரை புகன்றி – சீறா:1513/1
மாற்று உரை வேதம் பேசும் முகம்மதை தேடி செல்லும் – சீறா:1550/1
திடம் தவழ் உண்மை வேதம் தெளிந்த சொல்-அதனை தீனை – சீறா:1573/3
வேதம் எனும் புறுக்கானில் ஒரு சூறத்து எடுத்து ஓதி விரிவதாக – சீறா:1655/2
வேதம் ஒன்று இறங்கிற்று என பலரொடும் விரித்தான் – சீறா:1689/2
வீறு கொண்ட நம் வேதம் அனைத்தையும் விழலாய் – சீறா:1691/3
வேதம் எனது இன் சொல் என விஞ்சையின் விளைத்த – சீறா:1771/3
இலகு கலிமா ஓதி மணி துகில் செம் கரத்து இருத்தி வேதம் ஈந்து – சீறா:2169/3
கவின் உறும் பெரியோர் வேதம் காட்டிய நெறியும் ஈதே – சீறா:2271/3
ஜின் இவை உரைப்ப கஞ்ச செழும் முகம் மலர்ந்து வேதம்
பன்னிய பிசுமில் ஓதி பண்புடன் எழுந்து வள்ளல் – சீறா:2276/1,2
தந்தை முன்னவர்கள் கொண்ட நெறி முறை தவிர வேதம்
வந்தது என்று ஒருவன் மக்கா புரத்தினில் மாறு-அதாக – சீறா:2818/1,2
பெறுவர் என்று ஆதி வேதம் மூன்றினும் பேசித்து என்றால் – சீறா:2824/2
ஓங்கிய விசும்பை நீந்தி உறு பொருள் உணர்த்தும் வேதம்
தாங்கிய எழில் ஆயத்து தலை மிசை கொண்டு இழிந்தார் – சீறா:4198/2,3
வெருவுறும் மானம் தேய்வுறும் தீமை விளைவுறும் துனிவுறும் வேதம்
பெருகிய கீர்த்தி நொய்துறும் சமயம் பிழைவுறும் அழகு உறு நீதி – சீறா:4474/2,3
ஒப்பமுற வந்தது என உருவு திகழ் மலக்குகள் வந்து உற்றார் வேதம்
செப்பு நெறிப்படியாக மலக்குகளும் அசுகாபி திரளும் சூழ – சீறா:4677/2,3
நிரைதர பவள கொத்தின் நிறம் தரும் கனி வாய் வேதம்
உரைதர தீனர் வாழ்க்கை உயர்தர விளங்கு கீர்த்தி – சீறா:4716/2,3
படர்ந்தன வேதம் எங்கும் பரந்தன நான வாசம் – சீறா:4723/2
துடர் அறுத்து உலகம் எல்லாம் துலங்கிய தீனர் வேதம்
படர் கொழுகொம்பாய் தன்மம் பழுத்த நல் தருவாய் அன்பு – சீறா:4732/2,3
மறி திரை உடுத்த பாரில் வளம் பெற பரந்த வேதம்
குறிகொளா சின்கள் மற்ற கொஞ்ச மானிடருமல்லால் – சீறா:4739/3,4
விலக்குதல் கடனாம் என்று வந்தது வேதம் என்றார் – சீறா:4795/2

மேல்


வேதமாம் (1)

வேதமாம் அமுதம் ஒழுகிய வாயால் விடம் என உரைத்தனர் அன்றே – சீறா:4086/4

மேல்


வேதமும் (13)

உலகு உயர் புதுமை காரணம் விளங்க உயர் தரு வேதமும் விளங்க – சீறா:377/3
பகர் அரு நபியாய் வேதமும் உடைத்தாய் வருவர் என்று அறிவுளோர் பகர்ந்த – சீறா:992/3
ஆய்ந்த வேதமும் மார்க்கமும் வணக்கமும் அறிவும் – சீறா:1867/3
தெரிந்த வேதமும் சமயமும் நிலைகெட சிதைத்தும் – சீறா:2032/4
உரிய வேதமும் இனிது உதவி நல் நெறி – சீறா:2157/3
வேதமும் எனக்கு அருளி தீன் நிலை விரித்திடும் என்று – சீறா:2215/3
வேதமும் இறங்கித்து இன்ப தீன் நெறி விளக்கம் செய்தார் – சீறா:2269/3
புவியினில் அறத்தின் மக்க மா புரத்தில் பொது அற வேதமும் இறங்கி – சீறா:2317/1
அரும் பொருள் வேதமும் தீனின் ஆக்கமும் – சீறா:2432/1
வேதமும் கலையும் ஞான விளக்கமும் மனுவின் நூலும் – சீறா:2805/2
வேதமும் உணர்ந்து நீதி விளக்குதற்கு அமைந்து நின்றீர் – சீறா:2825/4
வேதமும் இறங்கின மெய்மை வேதத்தின் – சீறா:2980/3
வேதமும் ஞான நீதியும் ஓதும் வீதியும் யாவரும் மேவும் – சீறா:4091/1

மேல்


வேதமுள் (1)

வேதமுள் உறைந்த நாயனை பறுலின் விதி முறை தொழுகையை முடித்து – சீறா:4109/2

மேல்


வேதமே (1)

விது மாற ஒளிவான வதன ஆதி நபி நாவில் விளைவான திரு வேதமே
பதிவாக ஒரு சேகரம்-அதாக நிலம் மீது பயிராக உரை தூவினோர் – சீறா:11/1,2

மேல்


வேதமொழி (1)

சின் காதவழிக்கு அகலும் வேதமொழி அனைத்தும் வந்து செறிந்த போலும் – சீறா:1131/2

மேல்


வேதரும் (1)

வேற்று உவமை சொல்ல அரிய வேதரும் எழுந்தார் – சீறா:4124/2

மேல்


வேதவான்கள் (1)

வேதவான்கள் எனும் நாலிமாம்கள் பதம் மேலும் யாம் புகலவேணுமே – சீறா:15/4

மேல்


வேதவேதியன் (1)

வேதவேதியன் உரைத்த நல் மொழி எலாம் விரைவில் – சீறா:579/1

மேல்


வேதனை (8)

வேதனை பெருக வாடி வேர்த்து உடல் அயர்ந்து சோர்ந்து – சீறா:944/2
வேதனை படர் விள்ளுதற்கு அரிது வெள் வேலோய் – சீறா:957/3
பொறுக்க அரும் வேதனை பொறுத்தும் நிண்ணயம் – சீறா:1487/1
வேதனை தொழில் விளைக்கினும் அவர்-வயின் விளையாது – சீறா:1525/2
வேதனை நரகம் என்று எரியும் வீட்டினில் – சீறா:1627/2
வேதனை தொழில் அபூஜகல் திசை-தொறும் விடுத்த – சீறா:2647/3
வேதனை ஆனேன் கேளிரும் இழந்தேன் விதியினை விலக்குவது எவனோ – சீறா:4096/4
வேதனை உழன்றனர் மருண்டனர் வெகுண்டார் – சீறா:4133/4

மேல்


வேதனைப்பட (4)

வேதனைப்பட கொலை விளைத்து ஆலயம் வீழ்த்தி – சீறா:2469/2
வேதனைப்பட வாய் வைத்தது என் என விரைவில் கேட்டார் – சீறா:2605/4
வேதனைப்பட முன் செய் வினை பயன் – சீறா:4230/3
வேதனைப்பட மற்றொன்று இனிது ஈயேம் விளிகிலா வரத்தினை உடையீர் – சீறா:4476/3

மேல்


வேதனைப்படுவது (1)

வேதனைப்படுவது உண்டோ பகை சில விளைவது உண்டோ – சீறா:4880/2

மேல்


வேதாளமும் (1)

கள்ளம் உறும் உள்ளனும் வெம் சூரனும் வேதாளமும் வீழ் கழுகும் காக – சீறா:4316/3

மேல்


வேதிகையிடத்தில் (1)

வேதிகையிடத்தில் புக்கு விளைவது காண்ப நின்றார் – சீறா:1580/4

மேல்


வேதியர் (4)

வேதியர் குழுவும் வெள் வேல் வீரர்கள் தலைவரோடும் – சீறா:1745/2
விரிந்த தீன் விளக்கம் செய்யும் வேதியர் இறசூலுல்லா – சீறா:2572/3
வேதியர் உரைத்தனர் விதி இது என்னவே – சீறா:2763/3
வேதியர் எனும் பேர் தரும் உதுமானும் விறல் உடை உபைதுல்லா-தானும் – சீறா:2901/2

மேல்


வேதியர்க்கு (1)

விரைவொடும் காண்பர் என்ன வேதியர்க்கு எடுத்துச்சொன்னார் – சீறா:2575/4

மேல்


வேதியன் (3)

முதிய வேதியன் உரைத்தலும் பகை என முளைத்து – சீறா:574/1
விஞ்சையும் மறையும் தேர்ந்த வேதியன் மனையில் புக்கார் – சீறா:809/4
கற்ற வேதியன் வருதலும் கிளி_மொழி கதீஜா – சீறா:1283/1

மேல்


வேதிவற்கு (1)

வேதிவற்கு உறும் குறும்பு என சிலர் எடுத்து இசைத்தார் – சீறா:1373/4

மேல்


வேதின (1)

குருதி கொப்பிளித்த வேதின சூட்டு குக்குடம் திசை-தொறும் கூய – சீறா:1937/4

மேல்


வேந்த (2)

ஒல்லை எம் அரசர்-தம் உழையில் வேந்த கேள் – சீறா:4545/3
மித்துருக்கு உயிர் தரு வேந்தர்_வேந்த வாழ் – சீறா:4552/3

மேல்


வேந்தர் (66)

மேலவர் என செய்திருந்து அவர் மதலை வேந்தர் ஐபறு-வயின் புரந்து – சீறா:145/2
மீன் கிடந்து அலர் வான் மதி எனும் கவிகை வேந்தர்_வேந்து என விளைத்ததுவே – சீறா:146/4
மின் அவிர் மௌலி விளங்கு தாபித்து வேந்தர் பெற்றெடுத்த மா மதலை – சீறா:151/3
விரி திரை உவரி நடுநிலம் புரந்த வேந்தர் காலிபு-வயின் இலங்கி – சீறா:161/2
வீக்கிய கழல் அடி வேந்தர் பொன் முடி – சீறா:171/3
வேந்தர் ஆரிது தம் மனையாள்-தமை விழித்து – சீறா:335/1
வென்றி கொண்டு எழுந்தனர் அதுனான் கிளை வேந்தர் – சீறா:586/4
விடர் படர் கானல் பாலையும் கடந்தார் விறல் பெறு மரபினின் வேந்தர் – சீறா:999/4
குரு தவள மணி மாலை குவைலிது-பால் குறித்து எழுந்தார் கொற்ற வேந்தர் – சீறா:1089/4
அறபிகள் மனையும் செம்பொன் ஆவணத்திடத்தும் வேந்தர்
மறுகுகள்-தோறும் செல்வ மண சிறப்பு இயன்ற பின்னர் – சீறா:1128/3,4
கூரு நல் அறிவினோடும் அறபிகள் குலத்து வேந்தர்
ஈரமுற்று உருகி நெஞ்சம் இணங்குற வணங்கி நின்றார் – சீறா:1342/3,4
சினத்துடன் எதிர்த்த காபிர் திரளையும் சஃது வேந்தர்
இனத்தையும் வேறதாக்கி இவர்க்கு உறு மொழிகள் சாற்றி – சீறா:1357/1,2
உடை திரை அமுதம் ஒவ்வாது ஓதிய கலிமா வேந்தர்
இடைவிடாது இருப்ப தோன்றும் எழில் முகம்மதுவை சார்ந்தார் – சீறா:1500/3,4
திறல் கெழும் வேந்தர் யாரும் சிந்தையில் செல்வம் பெற்றார் – சீறா:1502/4
சிலை தட கை வய வேந்தர் இனிது சூழ்ந்து இருக்கும் நபி செவ்வி நோக்கி – சீறா:2180/3
உள்ளகம் பொருந்தி ஈமான் கொண்டு உசைது என்னும் வேந்தர்
வள்ளலால் இருவர் செவ்வி மதி எனும் வதனம் நோக்கி – சீறா:2379/1,2
வீரம் மிக்கு உயர் பனீகுறைலா எனும் வேந்தர்
யாரையும் விளித்து இயல் நபி ஒல்லையின் இவணில் – சீறா:2911/1,2
வைத்திருக்கும் வேந்தர் கருத்தை யார் சாற்ற வல்லார் – சீறா:3059/4
ஆடல் அம் பரிக்கு வேந்தர் அலி வரும் பவனி வேலை – சீறா:3173/1
வெற்றி வாள் அலி என்று ஓதும் வேந்தர்_கோன் பவனி போந்து – சீறா:3181/3
வீதியின் அழகோ வந்த வேந்தர்_கோன் அழகோ சூழ்ந்த – சீறா:3187/1
வாங்கு வில் தட கை வேந்தர் வாள் அலி வதனம் நோக்கி – சீறா:3196/1
எய்த்த நுண்ணிடையீர் வேந்தர் ஏறு அலி அகலாது என்-தன் – சீறா:3200/1
மின் இலங்கிய வேல் செம் கை முகம்மது விடுத்த வேந்தர்
பன்னகம் நெளிய தத்தம் பரியொடும் எதிர்ந்து கொண்டார் – சீறா:3342/3,4
வீரர்கள் இருவர் தீனின் வேந்தர் கையினில் கட்டுண்டார் – சீறா:3346/2
திரை கடல் கடுப்ப வேந்தர் சேனை கொண்டு ஈண்ட தாவும் – சீறா:3366/1
புத்தொளி விரிக்கும் மாட மக்க மா புரத்தின் வேந்தர்
மொய்த்த பேரவையில் நண்ணி வைத்தனன் முடங்கல் அன்றே – சீறா:3387/3,4
எரி விழி கலுழ வேந்தர் இளையரும் குழாம்கொண்டு ஈண்ட – சீறா:3409/2
முருகு உமிழ் வெற்றி மாலை முரண் படை வேந்தர் வீரர் – சீறா:3416/3
தெரிகிலாது இருந்தனர் செழும் திறல் வய வேந்தர் – சீறா:3441/4
வேந்தர் மார்பினும் புகுந்தன வயவர் கை வேல்கள் – சீறா:3492/4
வேந்தர் மூவரும் இறந்திட அபூஜகில் வெகுண்டு – சீறா:3545/1
பிடிபடும் பெயரின் இவரையும் நபி முன் பிடித்து வந்தனர் வய வேந்தர் – சீறா:3563/4
இறந்திடும் எழுபது அரும் திறல் வேந்தர் இடுகலன்களும் படைக்கலனும் – சீறா:3597/2
விட்டு முன் நடத்தி வேந்தர் வீரர் வெம் பரியில் சூழ – சீறா:3673/3
விரைவின் வேகத்தில் சுமந்தன வேந்தரை வேந்தர்
மரு மலர் புயம் சுமந்தன வாள்களை வாள்கள் – சீறா:3800/2,3
புனை மணி திண் தோள் வேந்தர் பொரு படை குழுவில் நீண்ட – சீறா:3844/2
திடம் கலுழ் வேந்தர் தண்டம் செறி இடம்-தோறும் அன்றே – சீறா:3846/4
இதம் உறும் வேந்தர் சேனை இரை திரை பரவை ஒத்த – சீறா:3854/2
சொன்ன மொழி கேட்டு எழுபது அடல் வேந்தர் தொகை இல் சேனையொடும் – சீறா:4037/1
தடியோடு ஊன் உண்டு உடல் சிவந்த தட வேல் வேந்தர் பல சூழ – சீறா:4051/2
வேய் உரை கேட்டலும் வேந்தர் மெல்ல வெம் – சீறா:4058/1
எல்லையில் வேந்தர் சூதர்கள் யாரும் இருந்தனர் அவரொடும் இனிய – சீறா:4080/2
மிஞ்சு பயகாம்பர் மற வேந்தர் படை சூழ – சீறா:4138/3
உண் நிறை உடைய வேந்தர் ஒண் திறல் பரியில் சூழ – சீறா:4182/3
சூல் படைத்த மை வரை நிகர் துணை புய வேந்தர்
மேல் வர பரித்து எழுந்தன வளியினும் விரைவின் – சீறா:4251/3,4
மன்னவர்கள் எழுக எழும் பரி வேந்தர் திரண்டு எழுக வரத்தின் யார்கள் – சீறா:4301/3
வேந்தர் மறையோர்கள் முசுலிம்கள் தவ மாந்தர் நெடு வெய்யோன் என்ன – சீறா:4306/1
தரணி சிறிது என கிடந்த பெரும் பதி ஈன்றெடுத்து உவந்த தரும வேந்தர்
மருத நிலம் கடந்து நெடும் கழுது குடியிருந்த சுர வனமும் நீந்தி – சீறா:4307/1,2
விந்தை பெற பீடிகையும் வகுத்து மறை மாந்தரொடு வேந்தர் சூழ – சீறா:4308/3
எடும் எடு என தீன் உவந்த போர் வேந்தர் சேனையொடும் எதிர்ந்தார் அன்றே – சீறா:4312/4
பாடினர் செம் மறை வேந்தர் பயகாம்பர் மகிழ்ந்தனர் பாசறையின் எங்கும் – சீறா:4319/3
வங்கிடத்து உரிய மாந்தர் வழி முறை நின்ற வேந்தர்
தங்கிய சூழ்ச்சி வல்லோர் போர் உடை தலைவர் மாறாது – சீறா:4361/1,2
வேண்டிய படையின் மக்கம் ஏயதும் அறபி வேந்தர்
கூண்டு போர் முடிப்போம் என்ன குறித்ததும் விரித்து சொன்னான் – சீறா:4390/2,3
சுற்று உள வேந்தர் பல் பெரும் குலத்தில் தோன்றிய அரசரும் அவரோடு – சீறா:4439/1
கடல் எனும் சேனை வேந்தர் கனானா தளத்தினர் கணிப்பிலர் செறிய – சீறா:4444/2
ஈண்டிய வேந்தர் யாவர் என்று அறியார் எழு கடல் சேனையும் அறியார் – சீறா:4447/3
விடம் புகு படைகள் தாங்கிய தரும வேந்தர் மூவாயிரர் குழுவும் – சீறா:4456/2
வித்தகர் திரள் அன்சாரியர்க்கு உவந்த வேந்தர் வெண் புகழினில் திரண்ட – சீறா:4469/1
விருது கட்டிய சஃது எனும் வேந்தர் போய் – சீறா:4493/2
சாது வேந்தர் கரத்தில் சரம் பட – சீறா:4496/1
சேய் அளித்த செல்வம் என்றும் பிறர் அளித்த பலன் இது என்றும் திறமை வேந்தர்
கூய் அளித்த செல்வம் என்றும் சிறியோர்கள் அறியாது குரைப்பது எல்லாம் – சீறா:4529/2,3
மித்துருக்கு உயிர் தரு வேந்தர்_வேந்த வாழ் – சீறா:4552/3
சேனையும் எழுக என்ன செப்பலும் கேட்டு அ வேந்தர்
ஆனனம் மலர்ந்து சாற்றும் வள்ளுவன் அழைத்து நீ போய் – சீறா:4626/2,3
பணியும் வேந்தர் பரந்து எழுந்து ஏகினார் – சீறா:4817/4
விண் துகள் பரப்ப நடத்திடும் போதில் விறல் சல்மா என்னும் அ வேந்தர்
கண்டு உளம் வெகுண்டு திறல் இறபாகை கடிதினில் விளித்து தான் ஏறிக்கொண்டு – சீறா:4928/1,2

மேல்


வேந்தர்-கொல்லோ (1)

மெய் தவம் பொருந்து மக்காபுரத்து உறு வேந்தர்-கொல்லோ
பத்திவிட்டு ஒளிர் ஷாம் என்னும் பதி உடை தலைவர்-கொல்லொ – சீறா:794/1,2

மேல்


வேந்தர்-தம் (3)

தடம் உறு மதீனா வேந்தர்-தம் முனம் கொடி ஒன்று ஏக – சீறா:3377/3
கடுத்த வேந்தர்-தம் முடியொடு முடியையும் களைந்த – சீறா:3994/4
வேந்தர்-தம் கருத்தும் முன்னோர் விளம்பியது எல்லாம் மெய்யே – சீறா:4870/2

மேல்


வேந்தர்-தம்மொடும் (1)

வெற்றி சேர் நால்வரும் வேந்தர்-தம்மொடும்
உற்று இனிது ஓங்கி அங்கு உறைந்த பேரொடு – சீறா:2741/1,2

மேல்


வேந்தர்_கோன் (2)

வெற்றி வாள் அலி என்று ஓதும் வேந்தர்_கோன் பவனி போந்து – சீறா:3181/3
வீதியின் அழகோ வந்த வேந்தர்_கோன் அழகோ சூழ்ந்த – சீறா:3187/1

மேல்


வேந்தர்_வேந்த (1)

மித்துருக்கு உயிர் தரு வேந்தர்_வேந்த வாழ் – சீறா:4552/3

மேல்


வேந்தர்_வேந்து (1)

மீன் கிடந்து அலர் வான் மதி எனும் கவிகை வேந்தர்_வேந்து என விளைத்ததுவே – சீறா:146/4

மேல்


வேந்தர்க்கு (2)

விரும்பிய உவகை கூர காரண வேந்தர்க்கு அன்பாய் – சீறா:1061/3
பெருகு நல் குல குசையு எனும் வேந்தர்க்கு பின்னர் – சீறா:1228/1

மேல்


வேந்தர்கள் (11)

பொன் முடி வேந்தர்கள் புதல்வர்-தம்மொடு – சீறா:502/1
வெற்றி வேந்தர்கள் பலருடன் உமறையும் விளித்து – சீறா:1507/2
விரி கடல் தானை சூழ வேந்தர்கள் திரண்டு மொய்த்தார் – சீறா:3365/4
வெற்றி வேந்தர்கள் இருந்தனர் இருள் அற விளக்கி – சீறா:3455/3
கதித்த வெம் பரி வீரர்கள் வேந்தர்கள் கடிதின் – சீறா:3461/3
விரைவை ஒத்தன வேந்தர்கள் திரிந்தவை விரி நீர் – சீறா:3485/3
உலவு வெம் பரியுடன் அடல் வேந்தர்கள் உடலம் – சீறா:3513/3
மன்னிய வேந்தர்கள் எவர்க்கும் மார்புறும் – சீறா:3622/3
ஏய்ந்த துற்குறி காட்டின வேந்தர்கள் இட தோள் – சீறா:3802/2
பணி இமைத்தன வேந்தர்கள் தோள் பருப்பதத்தின் – சீறா:3804/2
இலகு திண் கழல் வேந்தர்கள் மூவரும் இரங்காது – சீறா:3997/3

மேல்


வேந்தர்வேந்து (1)

வேந்தர்வேந்து அவண் அருகு உற அடைதலும் விரிந்த – சீறா:860/1

மேல்


வேந்தரால் (1)

பர நகர் வேந்தரால் பகைகள் மூட்டியும் – சீறா:2987/3

மேல்


வேந்தருக்கு (2)

வெண் மணி தரள தொடை புய மகுலீல் வேந்தருக்கு உற்ற சேய் என வாழ் – சீறா:137/3
வெற்றி சேர் வேந்தருக்கு உரைத்து வேறு கொள் – சீறா:3263/2

மேல்


வேந்தரும் (9)

குடி வளர்த்திடும் குல கொற்ற வேந்தரும்
அடிகள் என்று அகுமதின் அடியை போற்றினார் – சீறா:485/3,4
வேந்தரும் மக்க மா நகரின் வீரரும் – சீறா:2413/2
சார்பினில் உறவினில் தக்க வேந்தரும்
பாரிடை சிறு குடிப்படையின் மாந்தரும் – சீறா:2993/2,3
ஹபீபு வேந்தரும் வீரரும் விரைவில் கண்டு அறிந்தார் – சீறா:3464/4
சேனையும் திறல் வேந்தரும் திரளொடு நடப்ப – சீறா:3795/1
பத்திபத்தியின் வேந்தரும் தருவொடு பகர்ந்த – சீறா:4422/3
அரிய வேந்தரும் தோழரும் அருகினில் சூழ – சீறா:4436/2
சாது வேந்தரும் தாரையின் ஈண்டலும் – சீறா:4487/2
வெருவு உற்று ஓடிய வேந்தரும் மள்ளரும் – சீறா:4513/1

மேல்


வேந்தரே (3)

நீக்கிய கதிர் அயில் நிருபர் வேந்தரே – சீறா:2429/4
குவடு எனும் புய கொற்ற வேந்தரே – சீறா:2433/4
சாதன சகுது எனும் தரும வேந்தரே – சீறா:3012/4

மேல்


வேந்தரை (5)

வெறுத்திடாது ஏகி உரைத்த சொற்படியே வேந்தரை கொணர்ந்து முன் விடுத்தார் – சீறா:2862/4
விரைவின் வேகத்தில் சுமந்தன வேந்தரை வேந்தர் – சீறா:3800/2
விட்டிடா சின வேந்தரை சுமந்து வெம் பரிகள் – சீறா:3856/4
சுற்று வேந்தரை முறைமுறை ஒரு தொகை சேர்த்தி – சீறா:4399/2
கொற்ற வேந்தரை இருத்தி என் உளத்தினில் குறித்த – சீறா:4603/3

மேல்


வேந்தரொடும் (2)

மாண் ஆர் வயவரொடும் சுற்றூர் மற்ற வேந்தரொடும் சற்றும் – சீறா:4031/2
குனி ஆர் சிலை கை வேந்தரொடும் சென்று கோளார் குறும்பு அடக்கி – சீறா:4033/3

மேல்


வேந்தரோடு (1)

ஏ வில் அங்கையில் ஏந்திய வேந்தரோடு எழுந்தார் – சீறா:857/4

மேல்


வேந்தரோடும் (1)

இன்னன வேந்தரோடும் எண்பஃது அரசர் மொய்ப்ப – சீறா:3406/1

மேல்


வேந்தன் (16)

விரைந்து அவித்து அடைத்திடுக என்றனன் முதல் வேந்தன் – சீறா:183/4
குன்றினில் இட்ட தீபம் குவைலிது என்னும் வேந்தன் – சீறா:605/4
மடல் அவிழ் வனச வாவி வைகை அம் பதிக்கு வேந்தன்
அடல் உறை அபுல் காசீம்-தம் அரும் குடி செல்வம் போல – சீறா:803/1,2
திக்கு அடங்காத வெற்றி திறல் படை ஹபீபு வேந்தன்
ஒக்கல் இன்புற பதாதி உவர் கடல் கடுப்ப பொங்கி – சீறா:1718/1,2
செந்நெல் அம் கழனி சூழும் திமஸ்கினின் ஹபீபு வேந்தன்
பொன் அணி புரோசை நால் வாய் களிறொடும் புரவியோடும் – சீறா:1730/1,2
வாள் படை திமஸ்கு வேந்தன் மறை உணர் தெளிவால் எண்ணி – சீறா:1733/1
கவன வாம் பரியும் நால் வாய் கரியுடன் ஹபீபு வேந்தன்
இவணில் வந்தடைந்தான் என்ன அபூஜகில் இணை தோள் வீங்கி – சீறா:1738/1,2
தொகுதியில் ஹபீபு வேந்தன் வந்தவை எடுத்து சொன்னான் – சீறா:1739/4
வெய்யவன் இருந்தது என்ன இருந்தனன் திமஸ்கு வேந்தன் – சீறா:1750/4
விதித்த தீன் நிலைக்கு உரியரை அபசியர் வேந்தன்
மதித்து நன்கொடும் உயர்த்தினன் எனும் வரலாற்றை – சீறா:2026/1,2
ஒலிது எனும் வேந்தன் இறந்த பேர் இடமும் உக்குபா வீந்த வெம் களமும் – சீறா:3579/1
வெள்ளம் அனைய சேனையொடும் வேந்தன் வாய்மை-தனில் வெருவி – சீறா:4045/2
மலையை ஒத்த பல் பிணங்கள் குவிந்தன பல் மீனொடு வான் உலவு வேந்தன்
கலையை ஒத்து விளங்கின வெண் சருவந்தம் மௌலி அணிகலன்கள் வாழை – சீறா:4317/1,2
குன்று உறழ் வலிய மொய்ம்பின் கொற்றவர் வேந்தன் மிக்க – சீறா:4369/1
காய்ந்து இகல் தொடங்கிநின்ற அபூசகல் ககுபு வேந்தன்
வீய்ந்தும் நா மனங்கொள்ளாது வாழ்வினை விருப்பமுற்றாம் – சீறா:4379/1,2
வென்றி வேந்தன் ஆரீது சேய் விறல் உடை நௌபல் – சீறா:4621/2

மேல்


வேந்தனுக்கு (2)

வெற்றியும் குவைலிது என்னும் வேந்தனுக்கு உறக்கத்து ஓதும் – சீறா:1066/2
பணி நெடும் படத்தில் கிடந்த பார் உடுத்த பரவை வேந்தனுக்கு வெண் தரள – சீறா:1915/3

மேல்


வேந்தனும் (1)

அரவின் வேந்தனும் தரையொடும் அசைத்தனனென்னில் – சீறா:4410/3

மேல்


வேந்தனை (1)

உறக்கத்து என்னும் அ வேந்தனை கொணர்க என ஒருவன் – சீறா:1280/3

மேல்


வேந்தனோ (1)

விண்ணகத்து அமரர்கள் வேந்தனோ என – சீறா:506/2

மேல்


வேந்தீர் (1)

வீறு ஆரும் வேல் வேந்தீர் இவை சரதம் என மறுத்தும் விளம்பினானே – சீறா:1663/4

மேல்


வேந்து (9)

விரி கடல் உலகம் பொதுவற புரக்கும் வேந்து இவர் என இயற்றியதே – சீறா:143/4
மீன் கிடந்து அலர் வான் மதி எனும் கவிகை வேந்தர்_வேந்து என விளைத்ததுவே – சீறா:146/4
வெண் நிலா விரிக்கும் ஒருதனி குடை கீழ் வேந்து செய்து அருள்புரி அதுனான் – சீறா:155/1
நலன் உறு கொடை எனும் நாம வேந்து கெட்டு – சீறா:300/3
வெற்றி வேந்து அகம் நீங்கி வெறுத்திடும் – சீறா:1410/3
மதுகை வேந்து அபித்தாலிபு கேட்டு உளம் மகிழ்ந்தார் – சீறா:2038/4
படை கை வேந்து உதுமானுடன் மனைவியும் பலரும் – சீறா:2042/1
தூய வேந்து எனும் நீவிரும் பஃது எனும் தொகையின் – சீறா:4415/3
இடிக்கும் மழை குடை கவித்த வேந்து அரியே என போற்றி இனைய சொல்வான் – சீறா:4533/4

மேல்


வேந்துக்கு (1)

வென்றி வேல் செழும் கர வேந்துக்கு ஓதினார் – சீறா:325/4

மேல்


வேந்தும் (4)

போது அலர் கழனி சூழ்ந்த திமஸ்கினை புரந்த வேந்தும்
கோது அறு மக்கம் என்னும் கொழும் பதி தலைவமாரும் – சீறா:1748/1,2
சத்தியமும் பொறையும் மனம் நீங்காத நெறி தவறா தரும வேந்தும்
புத்தமுதம் ஒழுகும் மறை விளைந்த திரு வாய் மலர்ந்து புடவி நோக்கி – சீறா:2658/1,2
அண்ணல் என்று இசைக்கும் கீர்த்தி அப்துல்லா என்னும் வேந்தும்
விண்ணினும் திசையும் தீன்தீன் எனும் மொழி விளங்க கூறி – சீறா:3348/2,3
சலித்து இளையாத வீரமும் துணிவும் தாங்கிய உயையினா வேந்தும்
பலித்திட விசயம் என அவண் இறங்கி பாளையம் வகுத்தனர் அன்றே – சீறா:4453/3,4

மேல்


வேந்தே (8)

விரிந்த பிளவு அரிந்த இலை கருப்பூரமுடன் அளித்து வெற்றி வேந்தே
அரும் தவமே என போற்றி இவண் அடைந்த வரலாறு ஏது அறியேன் என்றான் – சீறா:1080/3,4
மண வலி தட கை வேந்தே மருவலர் போல சீறல் – சீறா:1569/3
சகமும் எண் திசையும் திக்கும் வெண் புகழ் தடவும் வேந்தே – சீறா:1754/4
தாங்கிய தரும வேந்தே தவறு அன்று சரதம் அன்றே – சீறா:2088/4
கரு முகில் கவிகை வேந்தே கானக வேடன் என்னும் – சீறா:2118/1
எண்ண அரும் பேரொளியும் உமது ஒளியில் வர கதிர் வடிவாய் இருந்த வேந்தே – சீறா:2189/4
சொரிதரும் செம் கை வேந்தே சோபனம் வருக என்றார் – சீறா:3077/4
மண்டலம் புகழும் வேந்தே மாயமோ விளைந்தது என்பார் – சீறா:3718/4

மேல்


வேந்தை (3)

தருவிடை முகம்மது என்னும் சலதர கவிகை வேந்தை
இரும் என இருத்தி சூழ்ந்த இளையரில் சிலர் புல் கானில் – சீறா:401/2,3
நெறி குலம் சமயம் சாயா நிறுத்திட வந்த வேந்தை
திறை கொடு பணிந்து வேறோர் திரு மனை இடத்தில் சேர்த்தி – சீறா:1740/1,2
இடம்தரு திமஸ்கின் வேந்தை காண்பதற்கு எழுந்தார் வெற்றி – சீறா:1759/2

மேல்


வேம் (1)

திருந்த வேம் எரி மூட்டலும் பதலையில் சிறப்ப – சீறா:4420/3

மேல்


வேம்பாய் (1)

அறிவினால் உரைத்த சொல் என் ஐயற்கு வேம்பாய் கண்கள் – சீறா:2808/1

மேல்


வேம்பின் (1)

பத்தியின் எயிறும் உள்ளும் கண்டமும் படர்ந்து வேம்பின்
கைத்தது கூற கேட்டோர் செவியினும் கசக்கும்-மன்னோ – சீறா:2833/3,4

மேல்


வேம்புக்கு (1)

மென்றிடில் இனியவை வேம்புக்கு இல்லையால் – சீறா:1817/4

மேல்


வேய் (5)

விரல் இட அரிதாய் நின்ற வேய் வனத்திடத்தும் சாய்ந்த – சீறா:2573/1
வேய் இசை தொனி இரு செவி குளிர்தர வெருவா – சீறா:2679/1
வேய் உரை கேட்டலும் வேந்தர் மெல்ல வெம் – சீறா:4058/1
நோக்கிய விழியும் வேய் எனும் தோளும் நொய்துற வலத்தினில் துடித்த – சீறா:4113/1
வேய் உதிர் முத்தம் ஈர்க்கும் வெறி கமழ் விலங்கல் நீந்தி – சீறா:4208/3

மேல்


வேய்க்கும் (1)

கூறிய மொழியை வேய்க்கும் குயிலுக்கும் கொடுத்து செம் தேன் – சீறா:1062/1

மேல்


வேய்ந்த (13)

வெண் நிலவு எறிக்கும் இரச தகடு வேய்ந்த மேனிலை-வயின் செறிந்து – சீறா:89/1
வேய்ந்த மெய்யின் மாசு அணுகாததும் விறலோன் – சீறா:556/3
மரு மலர் வேய்ந்த தோளும் மணி திரண்டு அனைய தாளும் – சீறா:635/4
வேய்ந்த வல் இருளில் அடிக்கடி வெருவி விடுதியின் நடுவு உறைந்து அவணில் – சீறா:678/3
மரு மலர் தொடையல் வேய்ந்த வரை புயன் கறுபு மைந்தன் – சீறா:3358/2
நனை செழும் தொடையல் வேய்ந்த தோழர் நால்வருக்கும் கூறி – சீறா:3360/2
நன்று இது என்று உவகை கூர்ந்து நகை மணி தொடையல் வேய்ந்த
குன்று என பணைத்து வீங்கும் குவவு தோள் குமரர் எல்லாம் – சீறா:4197/1,2
தீய வெம் கானல் வேய்ந்த செம் நிற சுரத்தில் புக்கார் – சீறா:4208/4
வேய்ந்த கூன் புறத்தின பிடர் மதத்தின விரிந்து – சீறா:4253/2
அனையவர் போய பின்னர் ஆசவ தொடையல் வேய்ந்த
பனி வரை அனைய தோளார் பகை தடிந்து இலங்கு வேலார் – சீறா:4285/1,2
அடி துமிந்த சில உளையின் களம் துமிந்த சில மணி சூழ் அணியின் வேய்ந்த
உடல் துமிந்த சில நிமிர்ந்த செவி துமிந்த சில மூக்கின் உதிரம் கால – சீறா:4314/2,3
அலங்கல் அம் தொடையல் வேய்ந்த அகுமதின் திறனும் வீரம் – சீறா:4862/1
வரி அளி அலம்பும் மலர் தொடை வேய்ந்த மணி குடம் துரந்த தோள் செம்மல் – சீறா:5019/3

மேல்


வேய்ந்ததில்லையால் (1)

விசயம் ஓர் ஆண்டினும் வேய்ந்ததில்லையால் – சீறா:2149/4

மேல்


வேய்ந்தது (1)

பலன் பெற மெய் நூல் ஆர வேய்ந்தது பரிவின் அன்றே – சீறா:2570/4

மேல்


வேய்ந்தார் (1)

சிகழிகை முடித்து வாச செழு மலர் தொடையல் வேய்ந்தார் – சீறா:3211/4

மேல்


வேயினை (2)

விரி கதிர் மணி பூண் தாங்கும் மென் கழுத்தாள் வேயினை கரும்பை மெல் அணையை – சீறா:1964/2
வேயினை முறித்து வெடித்த முத்து அனைத்தும் முல்லை அம் புறவினுக்கு அளித்து – சீறா:4755/1

மேல்


வேயும் (2)

காய் இளநீரும் வேயும் கதலியும் கமுகும் காந்தி – சீறா:1167/1
கொன்றையும் குருந்தும் கார் கோல் குறிஞ்சியும் வேயும் தெற்றி – சீறா:2054/1

மேல்


வேர் (8)

தாங்கும் வேர் அற வரையொடு வரையிடை சாய்க்கும் – சீறா:26/4
வயிர வேர் ஊன்றி சேந்த மாணிக்க பணர் விட்டு ஓடி – சீறா:1054/1
இரு நிலத்து உறைந்த வேர் ஈமானிலை எழுந்து நின்ற – சீறா:1058/1
பதித்த வேர் ஊன்றி தீனும் படர் கொழுந்து ஓங்கிற்று அன்றே – சீறா:1358/4
பண் கெழும் கலிமா என்னும் பத்தி வேர் இதயத்து ஊன்றி – சீறா:2796/2
ஊடு உறை அமுதம்-தானோ அமுதத்தின் வேர் விட்டு ஓடி – சீறா:3173/2
வேர் அற முகம்மதை வீழ்த்திடேன் எனில் – சீறா:3620/3
அறம்-அதோ கிளையுள்ளோரை அறுத்து வேர் களைவது அன்றி – சீறா:4852/3

மேல்


வேர்க்கட்டையின் (1)

கள்ளியின் குலங்கள் வெந்து ஒடுங்கின வேர்க்கட்டையின் உள் துளை கிடந்து – சீறா:686/1

மேல்


வேர்த்தன (1)

வேர்த்தன மேனி நீர் அற்று உலர்ந்தன மேகம் வாரி – சீறா:3869/3

மேல்


வேர்த்து (3)

ஓடிய சிறுவர் கால் நொந்து உலைந்து இளைத்து உடலம் வேர்த்து
வாடிய முகத்தில் கண்ணீர் மார்பகம் நனைப்ப சோர்ந்து – சீறா:425/1,2
வேதனை பெருக வாடி வேர்த்து உடல் அயர்ந்து சோர்ந்து – சீறா:944/2
வேர்த்து நின்று வெதும்பிவெதும்பியே – சீறா:1193/2

மேல்


வேர்ப்ப (1)

வரை தட புயங்கள் வேர்ப்ப வலித்து அற சலித்து உழன்றான் – சீறா:942/4

மேல்


வேர்விட்டு (2)

துகிர் சிறு வேர்விட்டு ஓடி சுடரொடும் திகழ்வதே போல் – சீறா:921/1
மின் அவிர் செம் மலர் பத தாள் முகம்மது-தம் பெரும் மறை தீன் வேர்விட்டு ஓடி – சீறா:2168/3

மேல்


வேர்வு (1)

மெய்யும் வேர்வு எழ சலித்தனர் வெதும்பினர் மேன்மேல் – சீறா:4407/2

மேல்


வேர்வை (4)

மந்தரம் அனைய கொங்கை மயில் அனார் முகத்தின் வேர்வை
சிந்து அகடு உளைந்து தத்தும் திரை முகட்டு எழுந்து தோன்றும் – சீறா:931/2,3
முள் உடை கானில் ஏகி முகம் அழிந்து உச்சி வேர்வை
உள்ளங்கால் நனைப்ப ஓடி உடல் உலைந்து ஒன்றும் காணா – சீறா:2093/1,2
நெருங்கிய நோக்கும் வேர்வை நித்தில பனிப்புமாக – சீறா:2367/3
உரத்தினும் முகத்தும் வேர்வை உதிர்ப்பொடும் காபிர் கூண்ட – சீறா:2574/2

மேல்


வேர்வைகள் (2)

மெய் ஓடிய வேர்வைகள் சிந்தி விழ – சீறா:710/2
உந்திய பெரும் பகை ஒடுக்கி வேர்வைகள்
சிந்திடில் உதிரமே சிந்தச்செய்குவோம் – சீறா:2437/3,4

மேல்


வேர்வையும் (1)

பொருந்திய சரீர வேர்வையும் தீர்ந்து புளகு எழ சிலிர்த்தன ரோமம் – சீறா:243/3

மேல்


வேரலும் (1)

வீரையும் கரிய ஓமையும் நெடிய வேரலும் முதிய சூரலும் – சீறா:4210/2

மேல்


வேரற (3)

காயும் வெம் குபிர் பகையினை வேரற களைந்து – சீறா:4162/1
வெவ் வினை தொகுதி முற்றும் வேரற களைதற்கு இன்னே – சீறா:4188/3
அவமும் வேரற துடைத்து அரும் தீனவர் ஆகி – சீறா:4284/2

மேல்


வேரறுக்க (1)

துலக்கு அற அவரை எல்லாம் துரந்து வேரறுக்க எண்ணில் – சீறா:4853/4

மேல்


வேரறுத்து (1)

விரை கமழ் சோலை வேரறுத்து வீழ்த்தின – சீறா:735/3

மேல்


வேரி (8)

வேரி அம் சலச கழனியை உழக்கி விரி தலை அரம்பையை தள்ளி – சீறா:38/3
வேரி அம் குழல் மா மேக மின் என மேனி தேம்பி – சீறா:427/3
வேரி அம் கமல வாவி அம் கரை ஆம் விரைவினில் சாம் அடைகுவம் என்று – சீறா:693/3
வேரி அங்கம் முதல் ஐம்புலன்களும் வெறுத்து ஒடுக்கிய சுசூதினில் – சீறா:1434/3
வேரி அம் கனி தேன் பொழிதர ஓடி விடு நெடு மதகினில் வழிய – சீறா:2895/1
வேரி அம் புய முகம்மது கேட்டு அகம் விரும்பி – சீறா:2925/2
வேரி அம் செழு மலர்களும் தளிர்களும் விளங்க – சீறா:3129/1
வெறி துணர் தாது துன்றும் வேரி அம் சோலை புக்கார் – சீறா:4290/4

மேல்


வேரிய (1)

வேரிய மடி மிசை விருக்கம் ஒன்று அதில் – சீறா:310/2

மேல்


வேரில் (1)

வீசிய கவட்டு சில்லி வேரில் ஒன்று அறாத வண்ணம் – சீறா:2283/2

மேல்


வேரின் (1)

படித்தலத்து உறைந்த வேரின் பற்று அறாது எழுந்து வெற்பின் – சீறா:2282/3

மேல்


வேரினை (1)

வேரினை கல்லும் வேல் என்ன வந்தனன் – சீறா:4070/2

மேல்


வேரும் (1)

வேரும் ஒரு தூரும் இலை என்பது ஒரு விஞ்சை – சீறா:1773/3

மேல்


வேரை (3)

விழுந்திட வேரை முன் நீட்டி மேதினி – சீறா:3327/2
வேரை காட்டி எழுந்த திறல் வீரன் முகம்மது எனும் முன்னர் – சீறா:4030/2
வேரை பற்றி எழுந்த அ வீரரே – சீறா:4483/4

மேல்


வேரொடு (1)

விண்டும் வேரொடு நடுங்கிடும் விபுலையும் நடுங்கும் – சீறா:4613/2

மேல்


வேரொடும் (4)

வேரொடும் கெடும் என்பது நிசம் என விரித்தான் – சீறா:951/4
கோடு பட்டு மலர் காய் உதிர்த்து விளை கூவல் அற்று விடு வேரொடும்
வாடுபட்டு உலரவே மிகுத்த தரு மாறுபட்டது அ வனத்து அரோ – சீறா:4211/3,4
வேரொடும் தீனை வீழ்த்தி வென்றியும் விளைப்பேன் என்றான் – சீறா:4388/4
நீடு வேரொடும் பிடிங்கி சேண் நிலத்திடை கிடப்ப – சீறா:4580/3

மேல்


வேல் (200)

கரும் தடம் கூந்தல் செ வரி வேல் கண் கடைசியர் குழாத்தொடும் திரண்டு – சீறா:58/2
உடல் பிளந்து உயிர் உண்டு உதிரம் கொப்புளித்து ஊன் உணங்கு வேல் கரர் எசுஹபு-தம் – சீறா:152/1
சேனமும் கொடியும் தொடர் கதிர் வடி வேல் செம்மல் என்று உயர்ச்சி பெற்றிருந்தார் – சீறா:162/4
செல் என இரங்கும் சினந்து வேல் தாங்கும் செழும் கரர் அப்துல் முனாபு – சீறா:164/2
கிம்புரி கோட்டு கட மலை துளைத்து கிளைத்திடும் வேல் கரர் ஹாஷீம் – சீறா:165/1
குறித்த வேல் இணை கண்களில் அஞ்சனம் கோட்டி – சீறா:195/2
சினவு வேல் கரத்து அப்துல்லா எனும் ஒரு சிங்க – சீறா:201/1
சினக்கும் வேல் கரத்து அப்துல்லா மணத்தொடும் சேர்ந்தார் – சீறா:225/4
வென்றி வேல் விழி மடந்தையர்க்கு இவை சொலி விடுத்தார் – சீறா:229/4
சருவு வேல் விழி மடந்தையர் விடுத்தவர் சாற்ற – சீறா:232/1
கான் மலர் முடித்து கடு வரி வடி வேல் கண்களில் அஞ்சனம் குலவ – சீறா:237/3
நவ்வி வேல் விழியார் ஆமினா இருக்கும் நறை மனை புக இறை உரைத்தான் – சீறா:246/4
இலங்கு இலை வேல் கை அப்துல் முத்தலிபும் எழு தினம் மனையகத்து இருந்து – சீறா:283/1
கறை நிணம் சுமந்த செம் கதிர் வடி வேல் கரதலன் அப்துல் முத்தலிபு – சீறா:287/1
நாம வை வேல் கை அப்துல் முத்தலிபு நடந்து தன் திரு மனை சார்ந்தார் – சீறா:289/4
வென்றி வேல் செழும் கர வேந்துக்கு ஓதினார் – சீறா:325/4
ஊன் கிடந்த வேல் விழி மலர் இணையில் ஒத்தினரே – சீறா:347/4
கூற்று அடர்ந்த வேல் விழி அலிமா கையில் கொடுத்தார் – சீறா:349/4
மின் நுணங்கு வேல் ஆரிதை வெற்றியால் வியத்தி – சீறா:350/3
அரம் துடைத்து ஒளிரும் கதிர் இலை வேல் கண் ஆமினா திரு மகன் அலிமா – சீறா:366/1
சினவு வேல் கரத்தர் ஆரிது மகிழ்ந்து செல்வமும் செருக்கும் பெற்று இருந்தார் – சீறா:375/4
இடம்பெற பிறழ்ந்து சிவந்த வேல் என்னும் இணை விழி முகத்தொடும் சேர்த்தி – சீறா:384/2
நெய் நிணம் கமழ்ந்த செம் கதிர் வடி வேல் நிருபர் கோன் அப்துல் முத்தலிபு – சீறா:386/1
வடிவுறும் சுடர் வேல் அப்துல் முத்தலிபு மரை மலர் மா முகம் நோக்கி – சீறா:387/1
மறம் கிடந்த வேல் கண் கடல் மடை திறந்தனவே – சீறா:448/4
கூற்று அடர்ந்த வேல் விழி எளியவள் இவள் குழந்தை – சீறா:463/2
தூற்றும் வேல் விழி நீர் இடும் சுவடுகள் மறைப்ப – சீறா:467/2
திருக வெந்து தீ உமிழ்ந்த வேல் திணித்தன சிவண – சீறா:469/2
உலவு வேல் கரர் உற்றவை அனைத்தையும் உரைத்தார் – சீறா:471/4
இலை தட கதிர் வேல் எடுத்து இனத்துடன் எழுந்தார் – சீறா:548/4
சினவு வேல்_விழி பொருள் கொடு வருக என உரைத்தனர் திரு வாயால் – சீறா:658/4
மூவிலை நெடு வேல் காளி வீற்றிருப்ப முறைமுறை நெட்டு உடல் கரும் பேய் – சீறா:687/1
சினம் உண்ட செழும் கதிர் வேல் உடையீர் – சீறா:712/1
வட்படும் வேல் உடை மாக்கள் யாவரும் – சீறா:723/3
மறம் தயங்கு வேல் மாந்தர் அ வேங்கையின் வாய் பட்டு – சீறா:759/3
இலங்கு செம் கதிர் வேல் ஒரு கரத்தினில் ஏந்தி – சீறா:761/1
காது செம் கதிர் வேல் வல கரத்திடை கவின – சீறா:762/3
திணி சுடர் கதிர் வேல் வலன் ஏந்திய திறலோர் – சீறா:782/4
மறம் தலைமயங்கும் செ வேல் கர முகம்மது தாம் வந்து அங்கு – சீறா:800/1
வடு கதிர் வேல் கண் நங்கை மனை பொருள் பண்டம் மற்றும் – சீறா:812/1
இலை மலி கதிர் வேல் ஏந்தி முகம்மதும் எழுந்தார் அன்றே – சீறா:816/4
காலை அவ்வயின் உறைந்த வேல் காளையர்க்கு எல்லாம் – சீறா:832/2
மறம் கிளர் வேல் கர வள்ளல் மக்கிகள் – சீறா:901/1
கடைபடு வடி வேல் கண்ணார் கடி மண முரசின் ஓதை – சீறா:927/3
தனு வாள் அயில் எறி வேல் கணை தண்டம் பல ஏந்தி – சீறா:977/2
கரத்தினில் நெடு வேல் ஏந்திய மாக்கள் கவுள் மத களிறு என நடந்து – சீறா:1001/3
கால வேல் கரத்தில் ஏந்தி காளையர் மருங்கு சூழ – சீறா:1035/3
சினவு வேல் கரும் கண் பாவை செவி நுழைந்து அகத்தில் புக்கி – சீறா:1049/2
குதிகொளும் வெள் வேல் செம் கை குவைலிது மருங்கில் புக்கு – சீறா:1059/3
மான வேல் தட கை வீரன் மைசறா வசனம் கேட்டு – சீறா:1065/1
திணி சுடர் விரிக்கும் வேல் கை திறல் அபித்தாலி-தம்பால் – சீறா:1067/2
இலங்கு இலை வேல் குவைலிது-பால் இருந்து உபசாரத்தினுடன் எழுந்து நீங்கா – சீறா:1096/1
மிகைத்த வேல் விழிக்கு அஞ்சனம் விரித்து எழுதுவரால் – சீறா:1119/4
விட்ட வேல் கர வீரர்களிடத்தினும் எதிர்ந்து – சீறா:1123/2
கடி மண பவனி நோக்கும் கன்னியர் கதிர் வேல் கண்கள் – சீறா:1171/3
கான் அமர் குழலார் செ அரி வேல் கண் கணம் எலாம் நெருஞ்சியை நிகர்ப்ப – சீறா:1197/3
சினத்த வேல் நவுபல் கிளை சேனையும் – சீறா:1406/2
முன்றில் எங்கணும் மொய்த்த செ வேல் கர – சீறா:1407/1
பருந்து எழும் கதிர் வேல் முகம்மதை இகழ்ந்தோன் படும் வரலாற்றையும் அறிந்தும் – சீறா:1444/3
விரி கதிர் இலங்கி சேரார் மெய் நிணம் பருகும் வெள் வேல்
கரதல ஹம்சா என்னும் காளை கானிடத்திற் புக்கார் – சீறா:1489/3,4
மிடல் என சினந்து சீறி வீர வேல் தட கை வில்லால் – சீறா:1495/3
ஊன் அருந்திய வேல் நுழைபவரை ஒத்திருந்தார் – சீறா:1511/4
பருந்து எழும் கதிர் வேல் உமறு எழில் முகம் பார்த்து – சீறா:1522/1
கறை கெழும் குருதி வை வேல் காவலர் உமறு கத்தாப் – சீறா:1544/3
அற்றை நாள் கழிந்த பிற்றை அடல் உமறு எழுந்து செ வேல்
கொற்றவர் அப்துல்லா-தம் குமரரை கோறல் வேண்டி – சீறா:1555/1,2
தீட்டிய கதிர் வேல் செம் கை திறல் உமறு அவணின் வந்தார் – சீறா:1558/4
வடி தடம் கதிர் வேல் மை கண் மட_மயில் மறைத்து கூற – சீறா:1572/2
தென்னுறு கதிர் வேல் சிங்கம் சீத நீர் ஆடினார் ஆல் – சீறா:1574/4
சினம் தங்கு கதிர் வேல் கண்ணாள் திருமனை புகுந்து நீவிர் – சீறா:1575/3
கறை ஆர் இலை வேல் கரத்து ஏந்தி கடிதின் விருப்பினுடன் எழுந்து – சீறா:1585/2
கடவிய வேல் கர உமறும் கள் அவிழ் – சீறா:1600/3
பொரு கால கதிர் இலை வேல் வலன் இலங்க விரைவினொடும் புறப்பட்டானே – சீறா:1643/4
வீறு ஆரும் வேல் வேந்தீர் இவை சரதம் என மறுத்தும் விளம்பினானே – சீறா:1663/4
காய்ந்த செம் கதிர் வேல் வலன் ஏந்திய கரத்தீர் – சீறா:1677/4
கவின் உறு நெடு வேல் ஏந்தும் கரதல முகம்மது என்னும் – சீறா:1736/3
புறனிடத்து உறைந்தான் என்ன பொருவு அரும் தட கை வெள் வேல்
அறபிகட்கு உரைத்தார் தூதர் அபூஜகில் அறிய அன்றே – சீறா:1737/3,4
வேதியர் குழுவும் வெள் வேல் வீரர்கள் தலைவரோடும் – சீறா:1745/2
கடந்த வேல் அபித்தாலீபு கலன் பல அணிவதானார் – சீறா:1759/4
சின கதிர் வேல் கை கொண்ட செல்வர் நாற்பதின்மர்-தம்மை – சீறா:1763/2
வீர வேல் எனும் கதிர் பிசுமில் ஏந்தி நல் – சீறா:1806/3
அடர்ந்த வேல் விழி மடந்தையை அருகு உற இருத்தி – சீறா:1869/1
திடம் தரும் கதிர் வேல் கரதல திமஸ்கு இறை முன் – சீறா:1869/2
விரிந்த செம் கதிர் வேல் அபித்தாலிபை விளித்து – சீறா:1878/2
கறை நிறம் குலவும் செழும் கதிர் வடி வேல் கரதல முகம்மது நயினார் – சீறா:1946/3
விரி கதிர் இலங்கு இலை வேல் கை மன்னவன் – சீறா:1975/3
மறம் தயங்கு வேல் கர அபித்தாலிபு மன்னர் – சீறா:2200/1
குருதியும் தசையும் சிதறு செம் கதிர் வேல் கொழும் தட கரத்து அபித்தாலிபு – சீறா:2321/2
சாது உரை எனும் வேல் உள்ளம் தைத்திட மார்க்கம் மாறும் – சீறா:2364/1
கடக்கும் வேல் வலன் ஏந்திய செழும் தடம் கரத்தீர் – சீறா:2456/2
கறை கெழும் வடி வேல் வல கரன் ஏந்தி கடைத்தலை அடுத்தனர் கடிதின் – சீறா:2545/4
குருதி வடி வேல் ஏந்து மலர் கொழும் செம் கரத்தில் கொண்டனரால் – சீறா:2553/4
கரி மருப்பு உதிர்க்கும் வெள் வேல் கரத்து அபூபக்கர் கண்டார் – சீறா:2583/4
மின்னு செம் கதிர் வேல் அபூபக்கரும் விறலார் – சீறா:2625/2
கொல் நுனை வேல் கொடு தாக்கி முகம்மதினை தரை வீழ்த்தி கொல்வேன் என்ன – சீறா:2659/3
கடிதினில் கை வேல் கழற்றி இமைக்கும் முனம் வர நபியும் கண்ணுற்றாரால் – சீறா:2663/4
புள் ஆரும் வேல் வீரம் அனைத்தும் மதி மறப்ப புறம் போயது அன்றே – சீறா:2666/4
அடல் உறும் வேல் கை அன்சாரிமார்களும் – சீறா:2723/2
வேல் இடும் செழும் கர வீரராம் பனீசாலிம் – சீறா:2737/1
கையினில் தரித்த வேல் காவலோர் அபூ – சீறா:2756/2
நாம வேல் முகம்மது ஆண்டு உரைப்ப நன்கு என – சீறா:2765/3
கூர் இலை கதிர் வேல் செம் கை தீனவர் குழாம்கொண்டு ஏத்த – சீறா:2768/3
இலை மலி கதிர் வேல் முஹாஜிரீன்களுக்கு எம் இறையவன் சுவனத்தின் நிலவு – சீறா:2870/3
தழுவி வெம் குபிர் களைதர வேல் வலம் தரித்தோய் – சீறா:2927/2
நுதிகள் வேல் வலம் தாங்கு சல்மான்-தனை நோக்கி – சீறா:2937/3
ஊட்டிய வேல் கை உபாத செய் தவம் – சீறா:3011/3
தரியலர் செகுக்கும் வெள் வேல் சதுமறை தலைவர் ஈன்ற – சீறா:3052/1
தெவ் அடர்த்து எறியும் வெள் வேல் சிங்க ஏறு அனைய காளை – சீறா:3057/3
சினவு வேல் அபித்தாலீபு சேய் எனும் புலிக்கு யானே – சீறா:3086/1
கடந்த செம் கதிர் வேல் ஏந்தும் காவலர் எவரும் உள்ளத்திடம் – சீறா:3087/3
அரம் பொருந்து இலங்கும் வெள் வேல் அபூபக்கர் முதலாய் உள்ள – சீறா:3104/3
சினந்த வேல் விழி பாத்திமா எனும் செழும் குயிலை – சீறா:3111/2
கருதலர் உயிர் உண்டு ஊன் மறா நெடு வேல் காவலர் ஒரு புறம் நெருங்க – சீறா:3170/1
அள்ளு இலை வேல் கண் பாத்திமா எனும் அழகு வாய்ந்த – சீறா:3205/3
அரம் பொரும் வேல் கண் நல்லார் ஆலத்தி களித்து நிற்ப – சீறா:3206/1
அள்ளு இலை வேல் அபூஜகுலும் சேனையும் – சீறா:3273/3
மின் இலங்கிய வேல் செம் கை முகம்மது விடுத்த வேந்தர் – சீறா:3342/3
கட்டுடன் நடத்தி செ வேல் காளையர் இனிது சூழ – சீறா:3347/3
எண்ணொணா திரகம் கைக்கொண்டு எண்மரும் இலங்கும் வேல் கை – சீறா:3348/1
எரி செய் வேல் சவளம் குந்தம் இடு சர தூணி வல் வில் – சீறா:3375/2
சுரிகையை மருங்கு சேர்த்து சொரி கதிர் இலை வேல் ஏந்தி – சீறா:3405/1
குரகதம் நடத்தி வெல் வேல் குமரர்கள் பல்லர் சூழ – சீறா:3405/2
சுடரும் வேல் படை அபூஜகல்-தனை துணிதுணிப்ப – சீறா:3425/3
இலகும் வேல் கை அபாசுபியான் எவண் உறைந்தான் – சீறா:3446/3
பாரின் மின் குலம் பரந்து என வேல் ஒளி பரப்பி – சீறா:3458/3
கட கரி திரள் எறிந்து அரும் புலவு அறா கதிர் வேல்
பிடிக்கும் வெற்றி அஸ்ஹாபிகளினில் சில பெயரை – சீறா:3470/1,2
ஊன் ததும்பு வேல் உபைதத்தும் அடையலர் உடலம் – சீறா:3480/2
கீன்ற வேல் ஹமுசாவும் வெம் படை கொடு கெழுமி – சீறா:3480/3
உரத்தினும் செழும் தோள் வரை இடத்தினும் உயர் வேல்
கரத்தினும் மலர் முகத்தினும் கழுத்தினும் கரிய – சீறா:3490/1,2
நீடும் வேல் கெட விடுத்து அவண் நிலத்திடை கிடந்த – சீறா:3496/2
ஆர மார்பினில் வேல் கொடு தாக்கினன் அவனை – சீறா:3500/3
வீர வேல் உற நடந்து கொன்றனன் ஒரு வீரன் – சீறா:3500/4
நீளும் வேல் அறுந்தன கதை அறுந்தன நிருபர் – சீறா:3511/1
கையின் வேல் எடுத்து எறிந்தனன் கதிர் முடி ஹமுசா – சீறா:3521/1
முறிந்து வீழ்ந்தது மற்றொரு வேல் கொடும் முனிந்து – சீறா:3533/2
நிறைந்த கேடகத்து எற்றவும் இற்றது அ நெடு வேல் – சீறா:3533/4
மல்லின் மாய்ந்தனர் சிலர்சிலர் வேல் கொடு மார்பில் – சீறா:3551/2
குரகதத்து ஏறி வேல் வலம் தாங்கி குரை கடல் படை நடத்தினரால் – சீறா:3555/4
வெம் கதிர் நெடு வேல் ஊறுகள்பட மெய் வருந்திடா வீரரை போன்றும் – சீறா:3577/3
திறத்தவர் திருமுன் வைத்தனர் கதிர் வேல் ஏந்திய செழும் கரதலத்தார் – சீறா:3588/4
கொதி நுனை வடி வேல் மன்னவர் சூழ குதிரையின் தொகுதிகள் ஈண்ட – சீறா:3593/3
நுதி கொளும் கதிர் வேல் காபிரை பதுறில் அடர்ந்த முந்நூற்றுடன் பதினான்கு – சீறா:3596/1
கறை கொளும் கதிர் வேல் காளையர் சூழ கவிகையும் கவரியும் மலிய – சீறா:3599/2
சாயக சிலை கை வீரரும் சூழ தட கதிர் வேல் எடுத்து ஏந்தி – சீறா:3609/2
கூரும் வை வேல் படை கூட்டத்தாலும் தன் – சீறா:3621/3
வழிந்திடும் குருதி வேல் மன்னர் தம்மொடு – சீறா:3626/2
அள்ளு இலை வேல் எடுத்து ஆடல் மாவொடும் – சீறா:3627/3
வழி நிணம் அறாத வேல் மன்னர் வெம் படை – சீறா:3654/2
கறை நிணம் குருதி மாறா கதிர் வை வேல் வீரர் சூழ – சீறா:3679/3
கூர் இலை கதிர் வேல் ஏந்தி கொலை மத களிறு போல – சீறா:3682/3
மறமும் வீரமும் இலகிய வேல் உதுமானுக்கு – சீறா:3735/1
கடைந்த வேல் விழி வட்டு அணித்து எழில் முகம் கசங்க – சீறா:3738/1
கூரும் வேல் விழி மடந்தையர் விரைவினில் கொடுத்தார் – சீறா:3741/4
மருவலர்கள் உயிர் அருந்தி ஊன் உணங்கும் கதிர் இலை வேல் மன்னர் சூழ – சீறா:3749/1
திவளும் வேல் படையுடன் நனி சேகரம்செய்தான் – சீறா:3782/4
சூலின் வான மின் எனும் கதிர் வேல் அபாசுபியான் – சீறா:3785/2
நெய் வழிந்த செம் கதிர் இலை வேல் கொடு நேடி – சீறா:3798/1
எரியும் செம் கதிர் வேல் மிடைதலில் இருள் இலையால் – சீறா:3801/4
தாங்கும் வேல் எடுத்து அரிகளை செகுத்து வெம் சமரின் – சீறா:3814/3
மருவலார் உயிர் பருகி ஊன் உண்டு உறை வடி வேல்
ஒரு கை ஏந்தினர் இரு கரம் பொருத்திய உரவோர் – சீறா:3827/3,4
நஞ்சு உண் வேல் படை எழுக என்று அகுமது நவின்றார் – சீறா:3868/4
செம் நிற குருதி ஊர் வேல் தீனரும் தாக்கினாரால் – சீறா:3883/4
வயங்கு வேல் படை மன்னரும் மாந்தரும் வாவும் – சீறா:3885/1
வேல் அம் தோமரம் பட்டையம் கதை குந்தம் விசிகம் – சீறா:3889/2
குனி சிலை தழும்பின் கையார் கொற்ற வேல் சகுசு மைந்தர் – சீறா:3938/3
மண்டு அமர் கடந்த வை வேல் மன்னர் ஊன் உயிரை வாய் வைத்து – சீறா:3949/1
கரிய பூம் குழல் கால வேல் விழி – சீறா:3966/2
அல் துடைத்த வேல் அப்துல்லாவொடு – சீறா:3972/1
திவளும் வேல் கணை இன்று என காலிது சினந்து – சீறா:3982/1
மின் இலங்கு வேல் அடல் அமுசா எனும் வீரர் – சீறா:3993/3
அலகில் வேல் படை யாவையும் ஏவினர் அன்றே – சீறா:3997/4
சிறந்த வேல் எடுத்து ஆர்த்தனன் புழுங்கினன் சினந்தான் – சீறா:4009/4
இலையில் சிறந்த வேல் கை அபாசுபியான் இருக்கை எய்தி நறும் – சீறா:4041/3
ஆறா புண்ணீர் குடித்து எரியும் அடல் ஊர் வேல் கை அகுமது தம் – சீறா:4046/3
தடியோடு ஊன் உண்டு உடல் சிவந்த தட வேல் வேந்தர் பல சூழ – சீறா:4051/2
வேரினை கல்லும் வேல் என்ன வந்தனன் – சீறா:4070/2
நெய்யொடு தசையின் ஊனொடு பழகும் நெடிய வேல் ஏந்திய காபிர் – சீறா:4076/1
புன்மை வேல் ஏந்தி கொலை எனும் கவச போர்வை மேல் போட்டு வெம் கபட – சீறா:4077/1
கொல் உலை வேல் கை மள்ளர்கள் சூழ நடந்தனன் குவவு தோள் வீரன் – சீறா:4080/4
கொல் உலை வடி வேல் விட்டு எறிந்தன போல் கொடு நரகினில் குடிபுகுவான் – சீறா:4104/4
தீட்டு வேல் குடை திண் பரி – சீறா:4152/1
அறுத்தறுத்து உதிர சேறு உண்டு அனல் குடியிருந்த வெள் வேல்
பொறுத்தன தட கை கண்கள் புகைந்தன சினம் மேல் கொண்டு – சீறா:4181/2,3
கறை கெழு வடி வேல் செம் கை கத்துபானவர் அறிந்தார் – சீறா:4185/4
வேல் பாய வடு சிறந்த திண்மை நல மேனியர்கள் மேன்மேல் வென்றி – சீறா:4296/3
நெய் தலை வேல் மறித்தறிகை தண்டு தனு சக்கரம் மின் நெடிய வாளும் – சீறா:4311/2
வெம் பசி தீண்டி நாளும் மெலிந்து கண் துயிலும் வாள் வேல்
அம்பினுக்கு உயிர் ஊன் என்னும் ஆரமுது ஊட்டி நீண்ட – சீறா:4371/1,2
ஒழுகு நெய் செறிந்த வெள் வேல் உழவர் முன் நடப்ப சீறி – சீறா:4374/2
மான வேல் மழு சக்கரம் வாளுடன் – சீறா:4494/3
கொன் கெழு வேல் புகுந்து என்னும் கொள்கை போல் – சீறா:4569/4
தீட்டும் வேல் கை அபாசுபியான் எனும் திறலோன் – சீறா:4598/1
வல்லவன் அருளால் கட்டும் கச்சையும் வடி வேல் யாவும் – சீறா:4624/2
ஊன் கிடந்த வேல் கரன் ஒலீது உதவு காலிதுவும் – சீறா:4915/1
வினை புறம்கண்ட வேல் கை விறல் நபி மகிழ்ந்து அன்பாகி – சீறா:4918/1
மாண் தயங்கிய வேல் உயையினாவும் போர் மல்கு அபுதுற் றகுமானும் – சீறா:4926/2
முலை திகழ் அயில் வேல் மன்னர்கள் சூழ்ந்து மொய்த்திட பரியின் மீது ஏறி – சீறா:4959/3
கலி இருள் உடைத்த வேல் கை காவலர் சல்மா என்போர் – சீறா:4962/1
வடிவு உடை வேல் கை வீரர் வாசியை விட்டார் அன்றே – சீறா:4965/4
ஊன் நிறைந்திடும் வேல் சல்மா வந்தனர் உவந்தே – சீறா:4985/4
கொற்ற வேல் சல்மாவுக்கு கொடுத்தனர் பிரியமாகி – சீறா:4999/4
கறை குடியிருந்து புலால் வெறி கமழும் கவர் இலை வேல் உடை குரிசில் – சீறா:5016/1
இலை வடி வேல் கை வயவர்கள் எழுந்து வந்தனர் அவணிடை கிடந்தோர் – சீறா:5028/3

மேல்


வேல்_விழி (1)

சினவு வேல்_விழி பொருள் கொடு வருக என உரைத்தனர் திரு வாயால் – சீறா:658/4

மேல்


வேல்கள் (3)

வேந்தர் மார்பினும் புகுந்தன வயவர் கை வேல்கள் – சீறா:3492/4
விடம் அழுத்திய வேல்கள் பட துடர் – சீறா:3901/1
வெம் திறல் கரம் கிழித்து அழன்று ஓடின வேல்கள்
சந்தனம் படர் உரங்களில் புகுந்தன சரங்கள் – சீறா:3992/1,2

மேல்


வேலவர் (3)

அள்ளு இலை வேலவர் கேட்ப முகம்மது சொற்கு எதிராக அமரராலும் – சீறா:1659/3
மின்னும் வெம் கதிர் வேலவர் நூற்றினும் மேலார் – சீறா:2704/2
நீடும் வேலுடன் வேலவர் அடர்த்தனர் நெருங்கி – சீறா:3546/2

மேல்


வேலவர்கள் (1)

தீட்டும் வேலவர்கள் சூழ மதீன மா நகரம் சேர்ந்தார் – சீறா:3687/4

மேல்


வேலவரை (1)

தீட்டு வேலவரை எல்லாம் போரினில் சிந்தை ஆக்கி – சீறா:4389/3

மேல்


வேலவன் (1)

சினம் தயங்கு வேலவன் மனம் உற சிரம் தூக்கி – சீறா:1711/2

மேல்


வேலார் (1)

பனி வரை அனைய தோளார் பகை தடிந்து இலங்கு வேலார்
தனி மழ அரி ஏறு அன்னார் சாபிறு என்று ஓதும் தக்கோர் – சீறா:4285/2,3

மேல்


வேலார்க்கு (1)

கொன் கதிர் வேலார்க்கு ஈமான் கொண்டதும் உரைத்து கூறும் – சீறா:2268/4

மேல்


வேலால் (1)

வெற்றி செய்குவன் என ஒரு வீரன் ஓர் வேலால்
எற்றினான் அவை எற்றலும் ஊடு புக்கு இருந்த – சீறா:3897/2,3

மேல்


வேலான் (1)

இலை மலி வேலான் ஆசு எனும் குரிசின் முன்னிலை என எடுத்து இசைத்தார் – சீறா:679/4

மேல்


வேலி (8)

கூர் தவா வெளிப்படாமல் கற்பு எனும் வேலி கோலி – சீறா:637/3
மரு புகும் சோலை வேலி நீழலில் வரவும் ஒட்டார் – சீறா:804/1
கன்னல் வேலி மக்காபுர ககுபத்துல்லாவை – சீறா:1225/1
செல் உறை புரிசை வேலி திருநகர் சாரும் காலை – சீறா:1490/4
இடு குறு நுனை முள் வேலி இடையர்-தம் பாடி ஏங்க – சீறா:1723/2
பூம் பொழில் கொன்றை வேலி முல்லையும் கடந்து போனார் – சீறா:3383/4
பூ அலர் பொய்கை வேலி புறம் படர்ந்து இலங்க சூழ்ந்த – சீறா:3670/1
அன்பினுக்கு ஒரு வேலி அவம் எனும் – சீறா:4246/1

மேல்


வேலியார் (1)

மாசு அற தீன் பயிர் வளர்க்கும் வேலியார்
பாசம் அற்று அவர் இடர் பார்த்திலேன் என – சீறா:1470/2,3

மேல்


வேலியில் (1)

விரைவுற நீயும் பேதுற வஞ்ச வேலியில் கிடந்து உழன்றனையோ – சீறா:4100/3

மேல்


வேலியின் (1)

பாரினில் புகுதா வேலியின் அமைத்தபடி-கொலோ மரை மலர் செழும் கண் – சீறா:3155/2

மேல்


வேலியும் (1)

வெண் தயிர் உடைக்கும் ஒலி மறா முல்லை வேலியும் கடந்து அயல் போனார் – சீறா:1000/4

மேல்


வேலிர் (1)

மின் தவழ் அலங்கல் வேலிர் சோலை-வாய் விடுதியாகி – சீறா:798/3

மேல்


வேலில் (3)

மெல் இலை கானத்து ஏகி விலங்கு இனம் வேலில் தாக்கி – சீறா:1490/1
வேலில் தாக்கினர் வில்லினில் தாக்கினர் விரி முக்கோலில் – சீறா:3489/1
வெட்டுவார் எறிவார் மணி வேலினை வேலில்
தட்டுவார் புடைப்பார் திரிவார் தட கதையால் – சீறா:3522/2,3

மேல்


வேலின் (2)

தின்று உமிழும் வை வேலின் மன்னவர்கள் நடந்தனர் வெம் தீமை மற்றும் – சீறா:4302/2
அள்ளு இலை வேலின் ஆமிறு வந்தார் அரோ – சீறா:4981/4

மேல்


வேலினர் (5)

நலன் உறும் புகழினர் நாம வேலினர்
அலைவு இலார் எமர் குலத்து அறிவின் செல்வரே – சீறா:2435/3,4
வெற்றி கொள் வேலினர் வியப்ப இ மொழி – சீறா:3299/3
விரி கதிர் வேலினர் வளைந்த வில்லினர் – சீறா:3301/1
கொதி கொள் வேலினர் வரி புலி குழு என குழும – சீறா:3463/1
சுடர் கொள் வேலினர் வாளினரொடும் அபாசுபியான் – சீறா:4594/3

மேல்


வேலினார் (2)

ஒன்னலர் உயிரை மேய்ந்து உறங்கும் வேலினார் – சீறா:169/4
இசைதரும் வேலினார் மனையின் ஏகினார் – சீறா:2399/4

மேல்


வேலினால் (2)

வேலினால் எடுத்து ஏந்தினன் ஒரு வய வீரன் – சீறா:3503/4
கொல் உலை வேலினால் கோறல் செய்து யான் – சீறா:4994/3

மேல்


வேலினில் (3)

திறம் ததும்பிய வேலினில் சரத்தினில் தேகம் – சீறா:3892/1
சதை அராவிய வாளினில் வேலினில் தனுவில் – சீறா:3898/1
கோது செய் நெடிய வேலினில் வாளில் கோலினில் கொடுத்திடலன்றி – சீறா:4476/2

மேல்


வேலினீர் (1)

இலை மலி வேலினீர் இருக்கின்றார்களால் – சீறா:2998/4

மேல்


வேலினும் (4)

சக்கரத்தினும் வேலினும் வாளினும் தாக்கும் – சீறா:3543/1
நெடிய வேலினும் சக்கரத்தினும் உடல் நெரிய – சீறா:3547/2
கொல் நுனை வேலினும் குளித்து நின்றதே – சீறா:3622/4
செய்ய வேலினும் வலியதோ என களி சிறந்தான் – சீறா:3893/4

மேல்


வேலினை (7)

விடம் கொள் வேலினை நிகர்த்தும் மை பொரு விழி மயிலும் – சீறா:1281/2
வேலினை கரத்தில் ஏந்தி வீர வாள் மருங்கு சேர்த்தார் – சீறா:1762/4
வெட்டுவார் எறிவார் மணி வேலினை வேலில் – சீறா:3522/2
அள்ளு இலை கதிர் வேலினை வாளினால் அறுத்து – சீறா:3541/1
மால் உறும் கரட மத மலை துளைக்கும் வயிர ஒள் வேலினை ஊன்றி – சீறா:3568/3
மன்னர் ஆரிது வேலினை நபி கையின் வாங்கி – சீறா:4012/2
வேலினை வீழ்த்த கையும் வெருண்டு உலைந்து ஓடும் காலும் – சீறா:4367/1

மேல்


வேலினோரும் (1)

கொதி நுனை வேலினோரும் கொடும் கனவு அடுப்ப கண்டார் – சீறா:3418/4

மேல்


வேலீர் (10)

மறம் திகழ் வேலீர் இங்கு வந்தவர் அன்றி காவில் – சீறா:811/1
நிறம் தவழும் கதிர் வேலீர் இல்லெனில் தீன் நிலை பெருகி நிலத்தின் மீது – சீறா:1666/3
நிகர் அரும் வெம் சமர் தொலைத்து நிறம் குருதி பிறங்கி ஒளிர் நிணம் கொள் வேலீர் – சீறா:1667/4
மிடிமை ஆகுதல் சரதம் மின் அவிர் கதிர் வேலீர் – சீறா:1668/4
நுதி தரும் வேலீர் ஆசு உறா நோன்பு நோற்பதை நோக்குவீர் எனவும் – சீறா:2875/4
துதிக்கும் எ உலகிடத்தினும் சுடர் வடி வேலீர் – சீறா:3763/4
எந்த வெல்விதம் இருந்தது கதிர் இலை வேலீர் – சீறா:3765/4
மின் ஆர் வேலீர் இ நாளும் வேவுபார்க்க இங்கு வந்தான் – சீறா:4050/1
பாறு ஆரும் வெல் வேலீர் வந்து மகிழ்ந்து உறைந்தனன் பாசறையின் மன்னோ – சீறா:4536/4
இரும் படை கடக்கும் வேலீர் எழுக என்று இயையும் காலை – சீறா:4907/4

மேல்


வேலுடன் (1)

நீடும் வேலுடன் வேலவர் அடர்த்தனர் நெருங்கி – சீறா:3546/2

மேல்


வேலும் (9)

செல் அலைந்திட பொழிதரு கரம் மிசை செழும் கதிர் வடி வேலும்
மெல்லவன் கதிர் மறைதரு குற்றுடைவாளொடும் இனிது ஈந்தார் – சீறா:662/2,3
கரத்தில் ஏந்திய வை வேலும் கால் இணை கபுசும் நீண்ட – சீறா:2574/1
கிள்ளை வேகமும் வல கரம் கிடந்த வெள் வேலும்
வெள்ளை மென் துகில் கஞ்சுகி நனைதரும் வெயர்வும் – சீறா:2646/1,2
விசையும் வேகமும் கையினில் சுழற்றிய வேலும்
நசை விடாது கொண்டு இவண் அடுத்தனன் இகல் நடப்ப – சீறா:2648/2,3
பொறை மயில் கதீஜா ஈந்த பொலன் மணி வேலும் தாங்கி – சீறா:3371/3
மிடல் உடை கதிர் வெள் வேலும் வில்லொடும் மிடைய தாங்கி – சீறா:3420/2
தச்ச வாளியும் வேலும் பைம் குருதிகள் சாய்ப்ப – சீறா:3502/2
வேலும் மழுவும் சூலமும் ஓட்டி விறல் செய்யும் – சீறா:3921/1
கனல் முகம் தெரியும் கவட்டு இலை சூலம் கை விசைத்து எறி கதிர் வேலும்
குனி தரு வாளும் மருங்கினில் விசித்து கத்துபான் குழுவினர் சூழ – சீறா:4442/1,2

மேல்


வேலை (26)

வேலை வாருதி போல் வழி பிழைத்ததுவும் விழுந்து யான் முகம் உடைந்ததுவும் – சீறா:692/2
வேலை வாருதி அமுது என விருந்து எடுத்து அளித்தான் – சீறா:832/3
வேலை வெண் திரை முகட்டு எழு மதியினும் வியப்ப – சீறா:856/3
எண்ணகத்து அடங்கா மாதர் இவ்வண்ணம் நிகழும் வேலை
விண்ணவரிடத்தில் வாய்ந்த வியப்பினை விரித்து சொல்வாம் – சீறா:1172/3,4
வேலை வாழ் அமுதம் பிறந்து என உலகம் விளங்கிட பொன் மழை பொழிய – சீறா:1962/3
மலைய மனம் வேறாகி கை வேலை நிலம் சேர்த்தி வாய் அங்காந்து – சீறா:2668/2
பொற்புடன் உமது நாமம் புகல்வதே எற்கு வேலை
பல் பகல் தாதைக்கு என்னை பங்கமே படுத்த வேலை – சீறா:2814/1,2
பல் பகல் தாதைக்கு என்னை பங்கமே படுத்த வேலை
அல் பகல் ஈன்றாள் கண்ணின் அருவி நீர் சொரிய வேலை – சீறா:2814/2,3
அல் பகல் ஈன்றாள் கண்ணின் அருவி நீர் சொரிய வேலை
இல் புறத்து இருந்தோர் யாரும் இரங்கவே வேலை எந்தாய் – சீறா:2814/3,4
இல் புறத்து இருந்தோர் யாரும் இரங்கவே வேலை எந்தாய் – சீறா:2814/4
பாலினில் கொடுபோய் ஏற்ற வேலை உட்படுத்தும் என்ன – சீறா:2840/3
ஆடல் அம் பரிக்கு வேந்தர் அலி வரும் பவனி வேலை
ஊடு உறை அமுதம்-தானோ அமுதத்தின் வேர் விட்டு ஓடி – சீறா:3173/1,2
அதிர்த்து இரை பரவை வேலை அலையையும் சுவற்றிற்று அன்றே – சீறா:3411/4
வேலை வட்ட வெண் திரை என கவரியின் வீச்சும் – சீறா:3457/3
இன்னனம் மாந்தர் யாவரும் போர்செய்திடும் வேலை
மன்னிய சேனை யாதும் மலைப்ப பிறழ் வாசி – சீறா:3910/1,2
வேலை மறுக்கம் கொண்டிடவே வீசினர் விண்ணில் – சீறா:3917/3
அரி ஒன்று மின் ஏறு ஏந்தி புகுந்து என அநீக வேலை
வெருவுற தாக்கினார் மேல் விண்ணவர் மகிழ அன்றே – சீறா:3951/3,4
வேண்டி வந்தனன் வளைந்தனன் வளைந்திடும் வேலை – சீறா:3983/4
வேலை போவ போல் தீனவர் பறிந்ததும் மேன்மேல் – சீறா:3989/2
வேலை என்னும் சேனை வெள்ளம் விபுலை பரப்பின் மேல் பரப்ப – சீறா:4034/1
வெற்றி கொடி முன் செல சேனை வேலை நடப்ப வண்டு இனங்கள் – சீறா:4038/1
அப்ப வர்க்கமும் எடுத்தெடுத்து அளித்தலே வேலை
வெப்பு உறும் பசி அற இவர் அருந்தலே வேலை – சீறா:4423/1,2
வெப்பு உறும் பசி அற இவர் அருந்தலே வேலை
செப்பும் தாழியில் கறி நனி சிறத்தலே வேலை – சீறா:4423/2,3
செப்பும் தாழியில் கறி நனி சிறத்தலே வேலை
தப்பு இலா மொழி தூதர்-தம் காட்சியின் தகைமை – சீறா:4423/3,4
நின்று கை ஆர தாடி தாங்கி சொல் நிகழ்த்தும் வேலை
மின் திகழ் வடி வாள் ஏந்தும் முகைறத்து விறல் செய் வாளால் – சீறா:4858/2,3
நீக்கினர் வேலை அறல் அற பருகும் நிழல் மழை தவழ் கொடி நுடங்கு – சீறா:5022/3

மேல்


வேலை-வாய் (1)

வேலை-வாய் தரள சோதி விளங்குவ போன்றது அன்றே – சீறா:924/4

மேல்


வேலைகள் (1)

விட்டிடா வண்ணம் மாறா வேலைகள் பலவும் சாட்டி – சீறா:2841/3

மேல்


வேலையும் (2)

தொடுத்த வில்லையும் சரத்தையும் வேலையும் துணித்து – சீறா:3994/3
வேலையும் மறந்து நும்மிடம் சார வேண்டும் என்று எண்ணினன் அதற்கு – சீறா:4103/3

மேல்


வேலையை (1)

வேலையை கொடு மீளவேண்டுமால் – சீறா:3976/4

மேல்


வேலொடு (5)

திவளும் வேலொடு நடந்திடும் சேனை அம் கடலுள் – சீறா:3796/3
தண்டம் வேலொடு குந்தம் வாள் தனு படை மிடைந்த பாயும் – சீறா:3852/1
விலையிடற்கு அரிது அனை வேலொடு
சிலை எடுத்தனர் திறம் அடுத்த திண் – சீறா:3968/2,3
நெய் மறந்திலா நெடிய வேலொடு
வை மறம் திகழ் வாள் மறந்தனர் – சீறா:3974/1,2
வில் உமிழ் சிலையும் போக்கி வேலொடு வாளும் வீழ்த்தி – சீறா:4365/2

மேல்


வேலொடும் (3)

மின் அயில் வேலொடும் வீர வாளொடும் – சீறா:3647/3
அள்ளு இலை வேலொடும் அகுமதின் படை – சீறா:3656/1
மறம் தரும் கதிர் வேலொடும் களத்திடை பதுறில் – சீறா:3787/1

மேல்


வேலோய் (10)

வேதனை படர் விள்ளுதற்கு அரிது வெள் வேலோய்
ஈது வந்தவை என பணிந்து உரைத்து அவண் இருந்தான் – சீறா:957/3,4
வேங்கையோடு உரை பகர்ந்த செம் கதிர் வடி வேலோய்
பாங்கினில் கரும் குவட்டை முன் பதித்திடும் தலத்தில் – சீறா:1236/2,3
ஒன்னலர் செகுக்கும் வேலோய் உமது உயிர் துணைவர் ஈன்ற – சீறா:1492/1
பன்னுதல் எவரும் கேட்பின் பழுது உறும் பருதி வேலோய்
முன்னும் உன் கருத்தில் உன்னும்படி முடித்திடு-மின் என்றார் – சீறா:1553/3,4
இணை அடல் தவிர் வெள் வேலோய் இன்று இரவு உமை தீனுக்கு ஓர் – சீறா:1582/1
பதவி உள எனில் அதுவும் எவர் அறிவர் சரதம் என பரிதி வேலோய் – சீறா:1648/4
இலத்தொடு ஒழுகு இனத்தொடு உறைந்து இவை தவிர் வெள் நிணம் பருகி இலங்கும் வேலோய் – சீறா:1650/4
வள் இலை வேலோய் அத்தாசு என்பவன் அடியேன் என்றான் – சீறா:2248/4
எரி கதிர் வேலோய் நம்மிடத்து அடைந்தோன் ஈங்கு இவன் இடர் உறும் இணை தாள் – சீறா:2325/2
உன்னுவது என்-கொல் நள்ளார் ஊன் புலால் உணங்கும் வேலோய் – சீறா:2362/4

மேல்


வேலோர் (1)

உருக்கு அறுத்து இலங்கும் வேலோர் உறையிடம் அனைத்தும் நோக்கி – சீறா:3698/3

மேல்


வேவு (1)

வேவு கொண்டு ஒருவர் வந்து இறைஞ்சி விள்ளுவார் – சீறா:3276/4

மேல்


வேவுபார்க்க (1)

மின் ஆர் வேலீர் இ நாளும் வேவுபார்க்க இங்கு வந்தான் – சீறா:4050/1

மேல்


வேவுபார்த்து (2)

துனிவு இல் வேவுபார்த்து அடைந்தவர்க்கு அழிவிலா சொர்க்க – சீறா:4590/3
வேவுபார்த்து யான் வருகுவன் சணத்தினில் விடை நீர் – சீறா:4591/2

மேல்


வேழ (3)

புகர் முக சிறு கண் வேழ பொருப்பொடு பொருப்பு தாக்கி – சீறா:929/1
கட தட கரத்து வேழ காவலர்க்கு அசனி ஒப்பார் – சீறா:1572/3
பணை மருப்பு இரட்டை வேழ பகடு தொண்டலத்தில் நீண்ட – சீறா:5002/1

மேல்


வேள் (2)

அமரில் எதிர்த்தோர்கள் ஆவி எம திசையை தேடி ஓட அடரும் அடல் சூர வீர வேள்
மமதை கெட சாதி நீதி முறைமை தனக்கு ஆக ஓதும் மகனை வதைத்தோர் ஒறாமலே – சீறா:10/1,2
பசும் கிளி பரி வேள் படை என திரண்ட கடைசியர் சுமை எலாம் பரப்பி – சீறா:59/2

மேல்


வேளை (6)

விள்ள அரும் பசியால் மீளும் வேளை இ பிணையை நோக்கி – சீறா:2093/3
சேர்த்து உகுபான் கண் துயில்தரும் வேளை சிறு செவி பெரிய வாய் தீ கண் – சீறா:2879/2
முருக்கும் வேளை உக்காச கை ஆயுதம் முறிந்து – சீறா:3508/2
இனையன போர்செய் வேளை எண்ணலர்க்கு இடியேறு அன்னார் – சீறா:3938/1
மள்ளர் செறிய வரும் வேளை முன்னர் வலிதின் விதி பிடித்து – சீறா:4047/3
முற்பட இருந்து நல்ல மொழி பகர்ந்து இருக்கும் வேளை
பற்பல காபிர் தொக்க பாசறை வீட்டினின்று – சீறா:4873/2,3

மேல்


வேளையில் (5)

ஓதும் வேளையில் அக மலர் களிப்புடன் உலவி – சீறா:1235/2
அந்த வேளையில் அருள் உடை அமரருக்கு அரசன் – சீறா:2459/1
அலைவு செய்திடும் வேளையில் சுபைறும் ஆரிதுவும் – சீறா:2488/3
வெறியினால் தந்தை வைகும் வேளையில் ஈன்றாள்-தானும் – சீறா:2792/1
மறை ஒலி திசை தர வரும் அ வேளையில்
அறபியில் ஒருவன் வந்து அடுத்து யாவர்க்கும் – சீறா:3322/2,3

மேல்


வேளையின் (1)

அந்த வேளையின் உயிரையும் அளித்திடல் அழகால் – சீறா:3768/2

மேல்


வேற்றிடம் (2)

வேற்றிடம் புகா புக்கினும் மெய்யினில் வெதுப்ப – சீறா:969/3
ஆய அரு நரகம் புகுவதற்கு எழுவதல்லது வேற்றிடம் போகான் – சீறா:4082/4

மேல்


வேற்று (10)

தாமதியாது சந்திரன் இறங்கி தன் உரு மாறி வேற்று உருவாய் – சீறா:372/2
வேற்று சமய பயத்து ஒதுங்கி விதித்த தொழுகை முடித்து வந்தார் – சீறா:1338/4
வேற்று அழல் ஊழல் புக்க தொழிலினை விருப்பமுற்றீர் – சீறா:1350/4
விரைந்து இவண் அகன்று வேற்று ஊர் புகும் இவை வினவிரேல் சோகு – சீறா:2390/2
அருகு இருந்தவரை மதி மயக்கிடுவன் அறிகிலா வேற்று உரு எடுப்பன் – சீறா:2534/2
உவக்கும் வேற்று உரு சமயங்கள் ஒழிந்திடும் எனவும் – சீறா:2609/4
பரல் வழி கடந்து வேற்று பாடிகள் அகன்று முள் சார் – சீறா:3415/2
தன் உரு அகற்றி வேற்று உருவம் தாங்கி வில் – சீறா:3634/1
வேற்று உவமை சொல்ல அரிய வேதரும் எழுந்தார் – சீறா:4124/2
வேற்று ஒரு நகர்க்கும் செலவு அரிதாகி மெலிந்தன உலகினில் எவையும் – சீறா:4758/4

மேல்


வேற்றுமை-அதினாலும் (1)

பொருந்திலா சல வேற்றுமை-அதினாலும் புரவலர் வனிதையர் சிறுவர் – சீறா:2872/3

மேல்


வேறதாக்கி (1)

இனத்தையும் வேறதாக்கி இவர்க்கு உறு மொழிகள் சாற்றி – சீறா:1357/2

மேல்


வேறதாய் (2)

விதி-கொல் என்று ஏங்கிட வேறு வேறதாய்
பதி குலைத்து எறிந்திடும் பஞ்ச காலமே – சீறா:305/3,4
சேயை பெண்டிரை சிந்தையில் வேறதாய்
பாயத்தோடும் பகைப்பிக்க வல்லதோர் – சீறா:1419/2,3

மேல்


வேறலன் (1)

தூதரின் உளனலது வேறலன் என சொன்னார் – சீறா:2647/4

மேல்


வேறாக்கி (1)

அசையுறும் சிரசை அறுத்து வேறாக்கி அவனுடன் எழுவர்கள்-தமையும் – சீறா:3586/3

மேல்


வேறாகி (1)

மலைய மனம் வேறாகி கை வேலை நிலம் சேர்த்தி வாய் அங்காந்து – சீறா:2668/2

மேல்


வேறாய் (3)

திருந்திய மதி கெட்டு அங்கமும் வேறாய் திரிந்தவன் நாட்குநாள் தேய்ந்தான் – சீறா:1444/2
தள்ள அரிய தடை விடுத்திர் இகலேன் என்று அகம் வேறாய் சாற்றினானால் – சீறா:2661/4
கவ்வையில் பெரிது மாந்தி கண் சிவந்து இதயம் வேறாய்
செவ்விதின் உணர்வு மாறி தெரிந்து உரை பகர்கிலாது – சீறா:2791/2,3

மேல்


வேறிடம் (1)

அந்தரம் அலது வேறிடம் இலை என்று அழு குரல் மயங்குவ போலும் – சீறா:44/4

மேல்


வேறு (106)

வேறு அரையரை போல் பெரு வளம் கவர்ந்து மருதத்தில் பரந்தன வெள்ளம் – சீறா:34/4
ஈனம் இல் நகரம் செழும் கதிர் பரப்பி இருப்பது பிறிது வேறு இலையே – சீறா:80/4
வேறு ஒருவருக்கும் காணொணாது எனவே விண்ணவர் உரைத்தனர் என்றே – சீறா:276/2
விதி-கொல் என்று ஏங்கிட வேறு வேறதாய் – சீறா:305/3
வெய்ய கானிடை நீங்கவும் காண்கிலன் வேறு ஓர் – சீறா:451/1
உன்-தம் மைந்தனுக்கு உடையவன் வேறு உளன் ஒருவன் – சீறா:466/3
விரல் புகுந்திடா வனத்தினும் வேறு சிற்றூரும் – சீறா:473/2
எம் மனை அலது வேறு இடம் உண்டோ என – சீறா:538/3
வேதம் சொற்றதும் இவர் அலால் பிறிது வேறு இலையே – சீறா:563/4
நபியும் இங்கு இவர் அலது வேறு இலை இவண் நபிக்கு – சீறா:565/1
கொண்ட வெற்றி போல் வெற்றி வேறு இலை என குறித்தார் – சீறா:596/4
தலைவரை வேறு நிறுத்தும் என்று உரைத்த தன்மை கேட்டு அனைவரும் பொருந்தி – சீறா:679/3
ஒருவனே அலது வேறு இலை என்று உன்னியே – சீறா:749/2
திக்கு எலாம் விளக்கும் செங்கோல் தீன் நிலைநிறுத்தி வேறு
பக்க முன் மதங்கள் என்னும் பகை அறுத்து அரிய காட்சி – சீறா:825/2,3
வஞ்சனை தொழில் அலது வேறு இலை என மறுத்தான் – சீறா:850/4
உறையு-மின் வேறு ஒரு உபாய சூழ்ச்சியால் – சீறா:907/2
ஏதமற்றவர் அவர் இவர் அலது வேறு இலையால் – சீறா:955/3
தோற்றம் நும்மிடத்து அலது வேறு இலை சுடும் கனலை – சீறா:969/1
நின்று புன்மொழிகள் வேறு நிகழ்த்திய பெயரை நோக்கி – சீறா:1353/2
இந்தவாறு அலால் வேறு ஒரு கருமமும் இசையான் – சீறா:1368/4
சிந்தை வேறு செய்தீரெனில் நீள் பகை – சீறா:1394/3
ஆதி வேறு உண்டு ஒருவன் என்பான் அவன் – சீறா:1420/1
வேறு கூவியது எவர் என மறுத்தும் உள் இடைந்து – சீறா:1521/2
வேறு மாக்களை காண்கிலர் விடையினை நோக்கி – சீறா:1521/3
படித்த சொல் யாது வேறு பகர்ந்தவர் எவர்-கொல் என்ன – சீறா:1572/1
புனைந்த மென் துகிலை நீத்து வேறு ஒரு புதிய தூசும் – சீறா:1575/1
வேறு அற உரை என விளங்கும் நம் நபி – சீறா:1625/3
வேறு உரைத்தவர் அவர் நரகின் வீழ்வரால் – சீறா:1630/4
வேறு கொண்டு அபூஜகில் விளம்பிய மொழி அனைத்தும் – சீறா:1671/2
திருத்தி வேறு உரை பகர வல்லவர் எவர் திறலோய் – சீறா:1672/2
பொருத்தவும் நினை அலது வேறு இலை செழும் புவிக்கே – சீறா:1672/4
அனைவரும் இது நன்கு என்ன அகத்தினில் கொண்டு வேறு ஓர் – சீறா:1741/2
அகம் மகிழ்ச்சி கொண்டு இவை அலால் வேறு என் என்று அறைய – சீறா:1865/2
வெல் வித புதுமை காரணம் அலது வேறு துன்பு இலை என விரிப்பார் – சீறா:1907/4
மற்று வேறு உரை யாது உதுமானும் சம்மதித்தார் – சீறா:2020/4
கதித்த சூழ்ச்சியின் வேறு ஒரு வினை கருதினனே – சீறா:2026/4
அனந்தலின் பொழுதும் வேறு ஓர் அறிவு என்பது அறிந்திலானே – சீறா:2055/4
ஆடியில் துரும்பாய் வேறு ஓர் அடவியின் அடைந்திட்டேனால் – சீறா:2074/4
வேறு உரை பகரேல் பார்ப்பை வெறுத்தும் உன் இனத்தை நீத்தும் – சீறா:2105/3
அகம் மகிழ்ந்து இ மொழி அனைத்தும் வேறு இது என்று – சீறா:2158/1
மதியின் வேறு வைத்து இசைந்திடும் சில மொழி வகுப்பான் – சீறா:2218/4
நெஞ்சினர் ஆகி தீயோர் என நிலை நின்றோம் வேறு ஒன்று – சீறா:2270/2
ஊனம் அற்றிட வேறு உண்மை உறுதி ஒன்று அறிய வேண்டும் – சீறா:2278/4
பன்னெடும் காலம் இது நினைவு அலது வேறு உரை பகர்ந்திருந்து அறியேன் – சீறா:2316/3
அன்னவனலது வேறு இலை இனம் வந்து அடுக்கின் என் விளையுமோ அறியேன் – சீறா:2323/4
மின் அவிர் வடி வாட்கு ஆவி விருந்துசெய்திடுவன் வேறு
பன்னுவது என்-கொல் சூழ்ச்சி தருமத்தால் பகர்ந்தேன் என்றான் – சீறா:2372/2,3
வழி வசம் அலது வேறு ஓர் வடு வரும் தகைமை காணேன் – சீறா:2386/2
உங்களை அலது வேறு உலகில் இல்லையே – சீறா:2417/4
மிக்கவர் முகம்மதே அன்றி வேறு இன்றே – சீறா:2418/4
இருத்தி வேறு ஒரு நினைவு இன்றி யாவரும் – சீறா:2420/2
விருப்பொடும் தம் மன விருப்பும் வேறு இலாது – சீறா:2425/2
முன் முக மலர்ச்சியின் மொழிந்து வேறு ஒரு – சீறா:2447/1
வேறு கூறினும் இ நகர் குறைஷிகள் வெகுண்டு – சீறா:2455/2
அலது வேறு இலை என செழும் மதீன மன்னவர்கள் – சீறா:2480/1
பகுத்து அறிவுடையீர் உங்கள்-தம் மனத்தில் படும் மொழி அலது வேறு அலவே – சீறா:2508/4
செவ்விதின் நெறியே அலது வேறு இலை என்று இசைத்தனன் யாவர்க்கும் தெரிய – சீறா:2524/3
குவி குலத்து எவர்க்கும் குறிப்பு இவையலது வேறு இலை முகம்மதை குறுகி – சீறா:2525/3
இன்னவாறலது வேறு ஒரு குறிப்பும் இலை என சம்மதித்து எழுந்து – சீறா:2526/1
வரி திறல் குருளை போன்ற அலி அலது இலை வேறு என்றார் – சீறா:2563/4
அடைத்த அ புடையை நீக்கி அகுமதுக்கு அணித்தாய் வேறு ஓர் – சீறா:2585/1
இசைவன் வேறு இனி உரைப்பது இன்று என்னவும் இசைத்தார் – சீறா:2648/4
விதியினை இனத்தொடும் வெறுத்து வேறு ஒரு – சீறா:2717/2
வென்றி கொண்டு உறைவது இ தலமல்லாது வேறு
இன்று நம் மேலவன் இசைத்த மாற்றமே – சீறா:2760/3,4
சந்ததி என்ன வேறு தனையர் இல்லாது நாளும் – சீறா:2780/2
நாள்-தொறும் கருத்து ஈது அல்லால் வேறு ஒரு நாட்டம் இல்லேன் – சீறா:2784/1
நோக்கா வண்ணம் தடுத்தனை ஐயா வேறு
பன்னுவது என்-கொல் பன்னில் பழுது அன்றி பயனும் இன்றே – சீறா:2806/3,4
நாணி நின் வதனம் நோக்க நடுங்கினனன்றி வேறு
பூணுவது இலை என் ஐயா என்று இவை புகன்றிட்டேனால் – சீறா:2807/3,4
விதித்த சொல் கடவாதன்றி வேறு மந்திரமும் உண்டோ – சீறா:2819/3
ஈது எலாம் அறிந்தும் என்-தன் இதயம் வேறு ஆகி நும்-தம் – சீறா:2825/1
அகம் பொருந்த வேறு சூழ்ச்சியில் சாற்றுவாரால் – சீறா:2827/4
வெய்யவா இறையோன் இன்று எனக்கு அளித்த பொசிப்பினை விரும்பினால் வேறு
செய்யவும் நினக்கு தகுவதோ என்ன தெளிவுடன் உரைத்துநின்றதுவே – சீறா:2884/3,4
என் மனத்தின் வேறு இலை முகம்மது நபிக்கு ஈமான் – சீறா:2921/1
உறைகுவதலது வேறு உறுதி வேண்டுமோ – சீறா:3020/4
மிகு படைத்தலைவரும் வேறு உறாது ஒரு – சீறா:3021/2
வெற்றி சேர் வேந்தருக்கு உரைத்து வேறு கொள் – சீறா:3263/2
விண்ணினில் புது புனலன்றி வேறு ஒரு – சீறா:3281/3
உண்டு எனில் எனக்கு வேறு உறுதி இல்லையால் – சீறா:3324/4
ஈறு இது அதன்றி பின் வேறு ஒரு சமயமும் இலையால் – சீறா:3452/4
வேறு கொண்டனை புந்தி அற்றனை முனம் விதித்த – சீறா:3516/2
வீரர்கள் கூட்டம் வாய்மையை முறித்து வேறு ஒரு தலத்திடை புக்கி – சீறா:3608/3
மின் திகழ் அயிலொடு வேறு வீதியில் – சீறா:3638/3
வேறு இனி இல்லை என்ன கவர்ந்தனர் விரைவின் அன்றே – சீறா:3672/4
வேறு ஒரு மாதை உள்ளம் விரும்பினை அதனால் இந்த – சீறா:3710/2
பதின்மரும் தாமுமாக வேறு ஒரு பாதை பற்றி – சீறா:3724/2
வெருவி வேறு ஒன்று நினைந்தனன் புகழினை வெறுத்தான் – சீறா:3863/4
பாவம் உடைத்தீர் வேறு மனத்தீர் பகை நாளும் – சீறா:3913/2
தாங்கினன் அல்லால் வேறு தாங்கிலேன் தமியேன் என்றார் – சீறா:3932/4
கண்டு உளம் மகிழ்ந்து வேறு படைக்கலம் காண்கிலார் கை – சீறா:3949/3
உடையவன் விதிப்படி அலால் வேறு என்பது உண்டோ – சீறா:3998/4
எஞ்சல் இல் புகழோய் மிடற்றினில் அணிந்து இங்கு எய்தினன் வேறு இலை என்றான் – சீறா:4115/4
சிந்தையின் அமைத்து வேறு தெரிந்து இடை நோக்கா வண்ணம் – சீறா:4190/3
இன்றொடும் பகை வேறு இன்றி இற்றுற துடைப்பேம் என்று – சீறா:4197/3
அறத்தினை திரட்டி வேறு ஓர் ஆண் உரு அமைத்தது என்னும் – சீறா:4290/1
தீனவர்கள்-தமை காணில் கோறலன்றி வேறு மொழி செப்பிலாதார் – சீறா:4298/3
தாரணி-அதனில் வேறு பொருவு இலா சுகுறா என்னும் – சீறா:4362/1
திருந்திட வேறு நம்மால் செய்யவும் வேணுமோ-தான் – சீறா:4366/4
இருந்த கானினை விடுத்து பின் வேறு கானிடத்தும் – சீறா:4593/1
பரிவின் வேறு ஒரு சூழ்ச்சியால் தீனவர் பாங்கின் – சீறா:4601/3
இறந்து போகினும் வேறு ஒன்று இசைகிலேம் – சீறா:4669/4
அவர் அவை உரைத்து நாயன் அருள் பெற தொழுது வேறு
கவர் அற இருப்ப தூதர் கபீபு இறசூலை கண்டு – சீறா:4693/1,2
அனைவரும் அருந்தினார் வேறு அருந்திலர் இல்லை என்ன – சீறா:4710/1
மண்ணை நீரில் கரைத்து மனத்தில் வேறு
எண்ணம் இன்றி பிசுமில் உரைத்து எடுத்து – சீறா:4780/2,3
சீற்றமும் பகையும் பொல்லா செய்கையும் அன்றி வேறு
மாற்றம் ஒன்று உரையாது இல்லின் வரும்-தொறும் புலி போல் சீறி – சீறா:4787/1,2
மேய சொற்படி வீழ்ந்ததன்றி வேறு
ஏய்வது இல்லை என நபி செப்பினார் – சீறா:4824/3,4
பந்தமாய் உமுறா செய்ய பரிந்ததேயலது வேறு
சிந்தனை இல்லை என்று தெளிந்து அவன் மக்கம் சேர்ந்தான் – சீறா:4869/3,4
கவனம் வேறு ஆகி நின்ற காபிர்கள் உரைத்தார் நம்-பால் – சீறா:4871/2

மேல்


வேறுகொண்டு (1)

வேறுகொண்டு பொன் மேதியின் குலம் என விளங்கும் – சீறா:72/4

மேல்


வேறுபட்டவர் (1)

வேறுபட்டவர் யார் கொன்றார் எவர் என இடைந்து மாந்தர் – சீறா:3714/3

மேல்


வேறுபட்டன (1)

வேறுபட்டன பட்டன காபிர்கள் வீரம் – சீறா:3512/4

மேல்


வேறுபட்டு (6)

வேறுபட்டு உலர்ந்த மரம் எலாம் தழைத்து மென் தழை குளிர்தர பூத்து – சீறா:697/3
வியன் உறு மக்க மூதூர் வேறுபட்டு ஒழிய செய்தோர்-வயின் – சீறா:2371/1
வேறுபட்டு இமைப்பின் நேரம் மெய் மயக்குற்றேன் என்றும் – சீறா:2600/3
வேறுபட்டு எவரோ கொன்றார் என்ன வாய் வெருவி கூவ – சீறா:3714/2
வேறுபட்டு எழுந்தான் பூமியின் அடைந்து மேகமும் நீர் வறந்தனவால் – சீறா:4450/4
வேறுபட்டு எழுந்த மள்ளர்கள் வியப்ப விறலின் மேம்பாட்டு உரை கூறி – சீறா:4931/2

மேல்


வேறுபடல் (1)

வேறுபடல் வேத விதி அன்று புகழ் மிக்கோய் – சீறா:1772/4

மேல்


வேறுபடுத்தி (1)

பரகதி அடைவர் வேறுபடுத்தி நல் அறத்தை தீய்த்தோர் – சீறா:1347/2

மேல்


வேறுபாடு (1)

வேறுபாடு விளைத்திடும் பேர்களை – சீறா:1408/3

மேல்


வேறும் (2)

நீர் அணி நகரத்து உறை குபல் அல்லால் நிகர் இனி வேறும் இன்று என்பான் – சீறா:4084/4
வேறும் ஒரு தேவதமே இல்லை என பாரிடத்தின் வெகுண்டு நாளும் – சீறா:4297/2

மேல்


வேறுவேறாய் (1)

விரைவினில் ஓடி காவத வழிக்கு வேறுவேறாய் கிடந்ததுவே – சீறா:269/4

மேல்


வேறுவேறு (3)

வென்றி கொள் அரசா வைத்து வேறுவேறு அதிகாரத்தார் – சீறா:405/2
புந்தியில் கருதி வேறுவேறு கொலை பூணு நாளில் வரவு ஓதுவாம் – சீறா:1428/4
துப்பொடும் வேறுவேறு புழை-தொறும் தோன்றிற்று அன்றே – சீறா:2597/4

மேல்


வேறே (1)

நெருப்பும் அ நெருப்புக்கு ஒத்த நெஞ்சமும் நெஞ்சில் வேறே
விருப்பமும் விருப்பம் இல்லா மேனியும் மேனிக்கு ஒவ்வா – சீறா:4729/2,3

மேல்


வேறோர் (1)

திறை கொடு பணிந்து வேறோர் திரு மனை இடத்தில் சேர்த்தி – சீறா:1740/2

மேல்


வேனல் (1)

வில் செறி வேனல் காட்டில் விரி நிழல் இல்லா சார்பில் – சீறா:398/3

மேல்


வேனல்கள் (1)

வெம் புகை பரந்தது என வேனல்கள் நிரம்ப – சீறா:4890/2

மேல்


வேனலில் (1)

வேனலில் கிடந்து உடல் வெதும்பி செ வரி – சீறா:1466/1

மேல்