பு – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

புக்க 9
புக்கதால் 1
புக்கது 1
புக்காது 1
புக்கார் 31
புக்கான் 11
புக்கி 44
புக்கிட 1
புக்கிடம் 2
புக்கிடில் 1
புக்கிய 1
புக்கியது 1
புக்கியும் 1
புக்கியே 1
புக்கிருந்தவருடன் 1
புக்கிருந்தார் 1
புக்கிருந்து 1
புக்கினர் 9
புக்கினன் 3
புக்கினார் 2
புக்கினானால் 1
புக்கினும் 2
புக்கு 20
புக்குதற்கு 1
புக்கும் 2
புக்குற்று 1
புக்கோனை 1
புக 35
புகட்டி 3
புகட்டிய 1
புகட்டினாலும் 1
புகபடுத்துவேன் 1
புகர் 15
புகல் 6
புகல்கின்றாரால் 1
புகல்கின்றானால் 1
புகல்வதாயினார் 1
புகல்வதானார் 1
புகல்வது 4
புகல்வதே 1
புகல்வன் 2
புகல்வாம் 2
புகல்வார் 5
புகல்வாரும் 1
புகல்வான் 5
புகல்வேன் 2
புகல்வையோ 1
புகல 9
புகலலுற்றாம் 1
புகலலுற்றார் 3
புகலலுற்றான் 1
புகலவேணுமே 1
புகலா 1
புகலாதார் 1
புகலிடம் 1
புகலில் 1
புகலுதற்கு 2
புகலும் 14
புகலுவம் 1
புகலுவரால் 1
புகலுவாம் 2
புகலுவார் 1
புகலுவோர் 1
புகலேன் 1
புகவிடுத்து 1
புகழ் 170
புகழ்-அது 1
புகழ்கின்றனர் 1
புகழ்ச்சியால் 2
புகழ்ச்சியோய் 1
புகழ்தர 11
புகழ்தரும் 1
புகழ்தற்கு 1
புகழ்ந்த 2
புகழ்ந்தவர்-தமை 1
புகழ்ந்தன 1
புகழ்ந்தனன் 1
புகழ்ந்தார் 4
புகழ்ந்தான் 2
புகழ்ந்திட்டாரால் 1
புகழ்ந்திட்டு 1
புகழ்ந்திட 6
புகழ்ந்திடும் 1
புகழ்ந்து 61
புகழ்ந்தே 3
புகழ்ந்தோன் 1
புகழ்படுத்தி 1
புகழ்பெறு 1
புகழ்வர் 1
புகழ 4
புகழாகினோர் 1
புகழாம் 1
புகழாய் 1
புகழார் 5
புகழால் 4
புகழான் 2
புகழில் 2
புகழின் 10
புகழினர் 1
புகழினில் 2
புகழினை 4
புகழீர் 5
புகழுக்கு 1
புகழுடையீர் 1
புகழும் 21
புகழே 1
புகழை 5
புகழொடு 1
புகழொடும் 17
புகழோடும் 1
புகழோய் 9
புகழோன் 1
புகறி 1
புகன்ற 4
புகன்றது 1
புகன்றதும் 1
புகன்றவை 1
புகன்றனர் 4
புகன்றனரே 1
புகன்றனன் 1
புகன்றார் 16
புகன்றார்களால் 1
புகன்றான் 4
புகன்றி 1
புகன்றிட்டாரால் 1
புகன்றிட்டேனால் 1
புகன்று 12
புகன்றேன் 2
புகா 2
புகாத 1
புகாது 1
புகாமல் 3
புகில் 1
புகு 2
புகு-மின் 3
புகுக 1
புகுத்த 1
புகுத்தலே 1
புகுத்தி 8
புகுத்திடுவன் 1
புகுத்திய 1
புகுத்தியும் 1
புகுத்தின 1
புகுத்தினர் 1
புகுத்தினாரால் 1
புகுத்து 1
புகுத்துவிப்பதுவும் 1
புகுத்தேமாகில் 1
புகுத 14
புகுதச்செய்யும் 1
புகுதல் 2
புகுதலும் 2
புகுதலே 1
புகுதலோடும் 2
புகுதவும் 1
புகுதற்கு 1
புகுதா 1
புகுதாது 1
புகுது 1
புகுதும் 2
புகுதுவோர்க்கும் 1
புகுந்த 8
புகுந்தது 4
புகுந்ததுவே 1
புகுந்ததோ 1
புகுந்தபடி 1
புகுந்தவர் 1
புகுந்தவருமன்றி 1
புகுந்தன 4
புகுந்தனர் 7
புகுந்தனன் 4
புகுந்தார் 16
புகுந்தான் 5
புகுந்திடா 2
புகுந்திருப்பது 1
புகுந்தினம் 1
புகுந்து 90
புகுந்தும் 1
புகுந்துற 1
புகுந்தே 3
புகுந்தேன் 3
புகும் 16
புகுமிடத்து 1
புகுவ 1
புகுவதல்லால் 1
புகுவதற்கு 1
புகுவது 2
புகுவம் 2
புகுவமேல் 1
புகுவர் 1
புகுவன் 1
புகுவனேல் 1
புகுவார் 1
புகுவான் 1
புகுவோம் 1
புகை 23
புகை-மின் 1
புகைத்த 1
புகைத்திடல் 1
புகைத்திடுவார் 1
புகைத்து 2
புகைந்தன 1
புகைந்திட 1
புகைப்பது 1
புகையினை 1
புகையுடன் 1
புகையுறா 2
புகையை 1
புசாவல் 1
புசித்த 1
புசித்தார் 1
புசித்திட 1
புசித்திடாது 1
புசித்திடும் 1
புசித்திடுவதற்கு 1
புசித்து 2
புசுறா 1
புசுறாவினை 1
புட்கரம் 1
புட்டில் 1
புடம் 1
புடவி 14
புடவி-தன்னுள் 1
புடவிமட்டு 1
புடவியில் 3
புடவியின் 1
புடவியும் 1
புடவியுள் 1
புடவியை 2
புடவை 1
புடை 36
புடை-அதனின் 1
புடைக்கும் 1
புடைக்குள் 1
புடைசூழ 1
புடைத்தனன் 5
புடைத்திட 3
புடைத்தில 1
புடைத்து 9
புடைப்ப 1
புடைப்பார் 1
புடைபடு 1
புடைபடும் 3
புடைபுடை 1
புடைபெயர்வும் 1
புடையில் 5
புடையின் 2
புடையினில் 5
புடையினின் 1
புடையினும் 1
புடையை 1
புண் 13
புண்ணிடை 1
புண்ணிய 8
புண்ணியத்தின் 2
புண்ணியத்து 1
புண்ணியம் 6
புண்ணியமே 1
புண்ணியர் 3
புண்ணில் 2
புண்ணின் 1
புண்ணீர் 1
புண்ணும் 1
புண்பட 1
புணர் 1
புணர்த்தி 1
புணர்த்திய 1
புணர்த்துவார் 1
புணர்ந்தவர் 1
புணர்ப்பொடு 1
புணர்வு 1
புணரியில் 1
புணரியோடு 1
புணரும் 1
புத்தமுதம் 1
புத்தரிசு 1
புத்தி 3
புத்தியில் 2
புத்தியினன் 1
புத்தியினும் 1
புத்தியும் 4
புத்தியுள் 1
புத்திர 1
புத்திரர் 3
புத்திரர்க்கு 1
புத்திரரும் 1
புத்திரன் 2
புத்தினை 2
புத்து 8
புத்து-தன்னை 1
புத்து-அதற்கு 1
புத்துகள் 3
புத்துகானை 1
புத்தென 2
புத்தை 1
புத்தையும் 1
புத்தொளி 1
புதய 1
புதல்வர் 3
புதல்வர்-தம்மில் 1
புதல்வர்-தம்மொடு 1
புதல்வர்க்கும் 1
புதல்வராகிய 1
புதல்வராம் 1
புதல்வரில் 1
புதல்வரும் 1
புதல்வரை 1
புதல்வரோடு 1
புதல்வன் 12
புதல்வனை 1
புதல்வனையே 1
புதல்வி 3
புதல்வி-தம்மிடம் 1
புதல்விக்கு 1
புதல்வியர்-தமக்கும் 1
புதல்வியர்கள் 1
புதல்வியரின் 1
புதல்வியரை 1
புதல்வியை 1
புதித்த 1
புதிதாய் 1
புதிதின் 1
புதிது 1
புதிய 29
புதியதாய் 1
புதியது 8
புதியதோர் 1
புதியரை 1
புதியவன் 7
புதியவன்-தனை 1
புதியன் 1
புதியனை 2
புதியோர் 1
புதியோன் 4
புது 44
புதுக்கி 1
புதுக்கிட 1
புதுக்கு-மின் 1
புதுக்குவன் 1
புதுக்குவான் 1
புதுமறையவர்கள் 1
புதுமை 55
புதுமை-கொல் 7
புதுமை-தனை 1
புதுமைகள் 7
புதுமைகளும் 1
புதுமையதாக 1
புதுமையதாகிய 1
புதுமையதாம் 1
புதுமையாக 1
புதுமையாய் 3
புதுமையில் 6
புதுமையின் 5
புதுமையுடன் 1
புதுமையும் 4
புதுமையுற்று 1
புதுமையேயன்றி 1
புதுமையை 6
புதை 2
புதைத்தலுக்கு 1
புதைத்து 20
புதைத்தோர் 1
புதைந்து 1
புதைப்ப 1
புதைய 3
புதையில் 4
புதையிலொடும் 1
புதையும் 2
புந்தி 24
புந்தி-தனில் 1
புந்திக்கு 1
புந்தியது 1
புந்தியற்று 1
புந்தியன் 1
புந்தியாம் 1
புந்தியான் 1
புந்தியில் 13
புந்தியில்லேன் 1
புந்தியிற்கும் 1
புந்தியின் 10
புந்தியினில் 1
புந்தியும் 2
புந்தியோர்களை 1
புய 129
புயங்கள் 22
புயங்களில் 2
புயங்களின் 2
புயங்களை 1
புயங்கனையே 1
புயத்தர் 1
புயத்தவர் 4
புயத்தவர்க்கு 1
புயத்தன் 1
புயத்தாய் 1
புயத்தார் 11
புயத்தாரே 1
புயத்தான் 2
புயத்திர்கள் 1
புயத்தில் 6
புயத்தின் 3
புயத்தினர் 5
புயத்தினரிடத்தில் 1
புயத்தினன் 1
புயத்தினார் 1
புயத்தினாலும் 1
புயத்தினானும் 1
புயத்தினில் 1
புயத்தினும் 2
புயத்தீர் 10
புயத்து 37
புயத்தும் 1
புயத்தொடு 1
புயத்தோய் 2
புயம் 24
புயமும் 9
புயர் 13
புயரிடத்தில் 1
புயல் 6
புயலின் 1
புயலை 1
புயன் 19
புயனை 1
புயிதா 1
புரக்க 3
புரக்கும் 9
புரசை 1
புரட்டி 4
புரட்டும் 3
புரண்டு 12
புரண்டுகொண்டு 1
புரத்தவர் 1
புரத்தில் 6
புரத்தின் 6
புரத்தினில் 4
புரத்தினின் 1
புரத்து 1
புரத்துக்கு 1
புரத்தை 1
புரத்தோர் 1
புரந்த 7
புரந்தரர் 1
புரந்தராதிபர்க்கு 1
புரந்திட்டு 1
புரந்திட 2
புரந்திடும் 3
புரந்திலர் 1
புரந்து 8
புரந்தோன் 1
புரப்பது 2
புரப்பர் 1
புரப்போர் 1
புரப்போன் 1
புரபதிக்கு 1
புரம் 2
புரம்-தனில் 1
புரவல 1
புரவலர் 15
புரவலர்-தம்மை 3
புரவலர்க்கு 1
புரவலரிடத்தில் 1
புரவலருடனும் 1
புரவலற்கு 1
புரவலன் 3
புரவலனும் 1
புரவார் 1
புரவி 37
புரவி-தம்மொடும் 1
புரவி-தனை 1
புரவிகளும் 2
புரவியின் 6
புரவியுடன் 1
புரவியும் 9
புரவியோடும் 1
புரள் 1
புரள்தர 2
புரள்வ 1
புரள 6
புரளப்பண்ணும் 1
புரளினும் 1
புராண 1
புராணம் 1
புரி 16
புரிக 1
புரிசை 17
புரிசைகள் 1
புரிசையாய் 1
புரிசையின் 4
புரிசையின்-வயின் 1
புரிசையும் 2
புரிசையுள் 1
புரிதராதிபர் 1
புரிதல் 1
புரிதற்கு 1
புரிந்த 3
புரிந்ததாலும் 1
புரிந்தவர்களும் 1
புரிந்து 2
புரிந்தே 1
புரிய 1
புரிவர் 1
புருடர் 1
புருடர்கள் 1
புருடராகங்கள் 1
புருடராகம் 1
புருடராதிபன் 1
புருடரை 1
புருவ 2
புருவக்கடை 1
புருவங்கள் 1
புருவத்தாள் 1
புருவம் 5
புரூரம் 1
புரை 17
புரோசை 1
புல் 11
புல்லர் 1
புல்லர்க்கும் 1
புல்லறிவினில் 1
புல்லி 1
புல்லிய 1
புல்லின் 1
புல்லினார் 2
புல்லினை 1
புல்லும் 2
புலத்திடை 1
புலத்தின் 1
புலத்து 2
புலந்தவர்-தம்மை 1
புலம்ப 2
புலம்பி 7
புலம்பிய 1
புலம்பியே 1
புலம்பினர் 1
புலம்பினளால் 1
புலம்பினன் 1
புலம்பினார் 1
புலம்பினானால் 1
புலம்பு 2
புலம்பும் 2
புலம்புவ 1
புலமையோனே 1
புலர்த்தி 2
புலர்த்தும் 1
புலர்ந்த 1
புலர்ந்து 6
புலராதாலும் 1
புலரியில் 1
புலவர் 3
புலவர்கள் 1
புலவி 1
புலவு 1
புலவும் 1
புலவோர் 1
புலன் 5
புலன்கள் 1
புலனும் 2
புலால் 6
புலாலுள் 1
புலி 53
புலிக்கு 2
புலிக்கும் 1
புலியினை 1
புலியும் 2
புலியே 3
புலியை 5
புலினிடமும் 1
புலையன் 1
புவன 1
புவனம் 7
புவனமும் 4
புவனியில் 1
புவாத்து 1
புவாத்துவின் 1
புவாத்துவே 1
புவி 36
புவி-தனில் 1
புவிக்கு 5
புவிக்குள் 2
புவிக்கே 1
புவிமட்டு 1
புவியிடத்தவரும் 1
புவியிடத்தில் 3
புவியிடத்தின் 1
புவியிடத்தினில் 4
புவியிடத்து 4
புவியிடத்தும் 1
புவியிடம் 2
புவியிடை 10
புவியிடையின் 1
புவியில் 17
புவியின் 14
புவியினில் 15
புவியினின்று 1
புவியினுக்கும் 1
புவியினும் 2
புவியும் 7
புவியுள் 2
புவியுளோர்க்கு 1
புவியுளோர்கள் 1
புவியை 1
புழுக்கம் 1
புழுக்கூட்டை 1
புழுகு 1
புழுகும் 5
புழுங்க 1
புழுங்கி 17
புழுங்கிட 1
புழுங்கிய 1
புழுங்கினன் 1
புழுங்குவன் 1
புழுங்குவனால் 1
புழை 4
புழை-தொறும் 1
புழைக்குள் 1
புழைகள் 1
புழைபட்ட 1
புழையின்-கண்ணே 1
புள் 14
புள்கள் 1
புள்ளறு 1
புள்ளி 9
புள்ளிகள் 2
புள்ளியின் 1
புள்ளியும் 1
புள்ளினும் 1
புள்ளினொடும் 1
புள்ளும் 2
புள்ளுவத்து 1
புளகத்தோடு 1
புளகத்தோடும் 2
புளகம் 9
புளகித்தே 1
புளகிதத்தால் 1
புளகிதத்தோடும் 1
புளகு 6
புளகுற 1
புளகெழ 1
புளிப்பையும் 1
புளும் 1
புற்புத 2
புற 15
புற-கணின் 1
புறங்கள் 1
புறங்காட்ட 1
புறங்காட்டி 1
புறங்காட்டும் 2
புறத்தார் 1
புறத்திடை 3
புறத்திருந்து 1
புறத்தில் 18
புறத்தின் 3
புறத்தின 1
புறத்தினில் 10
புறத்தினின்று 1
புறத்தினும் 4
புறத்து 25
புறத்தும் 9
புறத்துற்றாரால் 1
புறந்தர 2
புறந்தரும்படி 1
புறந்தாளாள் 1
புறநகர் 6
புறநகர்க்கு 1
புறநகரவரும் 1
புறநிலத்தரும் 1
புறப்பட்டனன் 1
புறப்பட்டார் 4
புறப்பட்டார்களால் 1
புறப்பட்டாரால் 5
புறப்பட்டான் 2
புறப்பட்டானால் 1
புறப்பட்டானே 1
புறப்பட்டு 2
புறப்பட 3
புறப்படற்கு 2
புறப்படும் 1
புறப்புவியும் 1
புறம் 55
புறம்-தொறும் 2
புறம்கண்ட 1
புறம்தந்த 1
புறம்தரு 1
புறம்படுத்தி 1
புறமனையிடத்தும் 1
புறமிட்டவால் 1
புறமிடும் 1
புறமும் 3
புறவிடுதியில் 1
புறவின் 3
புறவினுக்கு 1
புறவு 2
புறனிடத்து 1
புறா 1
புறுக்கான் 9
புறுக்கானில் 2
புறுக்கானின் 1
புன் 15
புன்கமும் 1
புன்சொல்-தனை 1
புன்மதியர் 1
புன்மன 1
புன்மனத்தவன் 1
புன்முறுவல் 6
புன்முறுவலொடும் 1
புன்மூரல் 1
புன்மை 10
புன்மையன் 2
புன்மையும் 1
புன்மையே 1
புன்மையோர் 1
புன்மையோரை 1
புன்மொழி 4
புன்மொழிகள் 1
புன்னகை 1
புன்னை 2
புன்னையின் 1
புன 2
புனங்களும் 1
புனம் 1
புனல் 41
புனல்கள் 1
புனலல்லால் 1
புனலன்றி 1
புனலாட்டினாரால் 1
புனலால் 1
புனலிடை 3
புனலில் 1
புனலுடன் 1
புனலும் 5
புனலை 2
புனித 4
புனிதம் 2
புனிதமாகுவது 1
புனிற்று 3
புனை 27
புனை-மின் 3
புனை_இழை 1
புனைதரு 1
புனைதரும் 1
புனைதலாம் 1
புனைந்த 3
புனைந்தார் 2
புனைந்து 6
புனையும் 5
புனைவார் 5

புக்க (9)

புக்க நல் நெறி திகிரி மன்னவர் கண் முன் பொருந்த – சீறா:18/2
மாந்தர் கண் களிப்புற மனையில் புக்க பின் – சீறா:510/2
வேற்று அழல் ஊழல் புக்க தொழிலினை விருப்பமுற்றீர் – சீறா:1350/4
புதிய மொழி உரைத்து ஈமான் கொள்வித்தீர் இசுலாத்தில் புக்க பேரில் – சீறா:1648/2
அலரி மேல் கடலுள் புக்க அடர் இருள் படலம் சீப்ப – சீறா:2257/1
மன்னிய இடத்தினில் புக்க மன்னவர் – சீறா:2402/2
கறங்கிய மேல் கடல் கனலி புக்க பின் – சீறா:3633/1
புக்க வஞ்ச மனத்தன் பொருக்கென – சீறா:4225/3
திவள் அறச்சாலை புக்க தெய்வமும் குடி விட்டு ஓடும் – சீறா:4384/4

மேல்


புக்கதால் (1)

புகும் மலை கானினில் சுணங்கன் புக்கதால் – சீறா:2982/4

மேல்


புக்கது (1)

பல்லவம் எரியில் புக்கது என உடல் பதைக்கும் அன்றே – சீறா:2085/4

மேல்


புக்காது (1)

இ நகர்-அதனில் புக்காது ஈடு பட்டு இரிய செய்தார் – சீறா:4380/2

மேல்


புக்கார் (31)

பொன் தொடி கரத்தில் ஏந்தி கொறியுடன் மனையில் புக்கார் – சீறா:402/4
உரை தக மகிழ்ச்சி பொங்கி எழுந்து தம் பதியில் புக்கார் – சீறா:435/4
விஞ்சையும் மறையும் தேர்ந்த வேதியன் மனையில் புக்கார் – சீறா:809/4
மலர் அடி படி தீண்டாது மா தவன் மனையில் புக்கார் – சீறா:817/4
வித்தகர் அனைத்தும் விடுதி தலைகள் புக்கார்
மை தவழ் முகில் குடை மறை குரிசிலோடும் – சீறா:888/1,2
இருளிடம் புகுவ போல இவர்கள் இல்லிடத்தில் புக்கார் – சீறா:937/4
மறம் முதிர்ந்து இலங்கும் வெள் வாள் முகம்மதும் இனிது புக்கார்
திறல் அபூபக்கர் என்னும் செம்மலும் மனையில் சேர்ந்தார் – சீறா:1039/1,2
வெயிலவன் கதிரில் தூண்டி மேலுலகு இடத்தில் புக்கார் – சீறா:1271/4
மதித்த வீரியத்தின் செவ்வி மன்னவர் சகுதும் புக்கார்
கொதித்த புன் மனத்தினோடும் குறுகலர் மனையில் சார்ந்தார் – சீறா:1358/2,3
கரதல ஹம்சா என்னும் காளை கானிடத்திற் புக்கார் – சீறா:1489/4
கொடுமுடி விசும்பு தூண்டும் கோயிலின் வாயில் புக்கார் – சீறா:1556/4
அடவிகள் புடையில் தோன்றும் அறபு நாட்டகத்தில் புக்கார் – சீறா:1723/4
புவியினின்று அகல்வான் புக்கார் பொருந்தலர் உயிரை மாந்தி – சீறா:1736/2
கடி மனையிடத்தில் புக்கார் ஹபீபு இறசூலூம் அன்றே – சீறா:2123/4
பல்லியம் அளிகள் ஆர்க்கும் பல் மலர் காவில் புக்கார் – சீறா:2357/4
மன்னவர் உசைதும் புக்கார் மா மரை வதனம் நோக்கி – சீறா:2385/2
வட_வரை புயத்தினர் மனை புக்கார் அரோ – சீறா:2767/4
பலன் பெறும் கதீஜா ஈன்ற பாத்திமா இடத்தில் புக்கார் – சீறா:3208/4
மலி புகழ் முகம்மது மனை புக்கார் அரோ – சீறா:3259/4
கரத்த களிறு அப்பாசு எனும் உரவோர் கடி கொள் தம் பதியிடை புக்கார் – சீறா:3606/4
குதிரி என்று ஓங்கும் செல்வ கொழு நகர் அடுப்ப புக்கார் – சீறா:3669/4
தூசியின் தொறுவினோடும் கரந்து சூழ் புரிசை புக்கார் – சீறா:3697/4
புரவி எனும் காற்றின் ஏறி பதாகினி கடலுள் புக்கார் – சீறா:3936/4
பொரு படை புணரியோடு நசுது எனும் தலத்தில் புக்கார் – சீறா:4183/4
தீய வெம் கானல் வேய்ந்த செம் நிற சுரத்தில் புக்கார் – சீறா:4208/4
வெறி துணர் தாது துன்றும் வேரி அம் சோலை புக்கார் – சீறா:4290/4
சிரத்தினை அடியின் வீழ்த்தி சென்று தம் மனையில் புக்கார்
வரத்தின் மேல் நின்ற வேத வள்ளலும் மனையில் போந்தார் – சீறா:4294/3,4
வற்றாது அருள் மிக்கார் நபி புக்கார் மதினத்தில் – சீறா:4337/4
பொருவு இலா நபி கடல் எனும் அகழின்-பால் புக்கார் – சீறா:4436/4
ஆசைகள் கொடுப்பார் போல வழங்கி தம் மனையில் புக்கார் – சீறா:4798/4
எழுக என மிக்றசோடு இ இருவரும் மக்கம் புக்கார் – சீறா:4885/4

மேல்


புக்கான் (11)

புரவலர்க்கு அரி ஏறு அன்னான் புதிய மண்டபத்தில் புக்கான் – சீறா:1749/4
மானை கொண்டுவர போய் ஈமானை கொண்டு அகத்தில் புக்கான் – சீறா:2122/4
சடுதியின் எந்தை கேட்டு சாலையின் வந்து புக்கான் – சீறா:2839/4
தெள் திரை ஒலியின் மத்து ஒலி கறங்கும் ஆயர்-தம் சேரியில் புக்கான் – சீறா:2891/4
கையினை ஒடுக்கி மேல் கடல் புக்கான் அரோ – சீறா:3283/4
கதிரவன் கடலில் புக்கான் கங்குல் அம் காலை போழ்தின் – சீறா:3418/1
பொன் இயல் மதீன மா புரம் புக்கான் அரோ – சீறா:3634/4
மதியொடும் எழுந்து தன் மனை புக்கான் அரோ – சீறா:3637/4
மழ களிறு அனையான் கஃபா மக்க மா நகரில் புக்கான் – சீறா:4374/4
போ என விடைகொடுத்தார் போய் அவன் நபி-பால் புக்கான் – சீறா:4850/4
நலம் கிளர் நபியை போற்றி விடைகொடு நகரம் புக்கான் – சீறா:4862/4

மேல்


புக்கி (44)

நனி வயிறு ஆர்ந்தோம் பொய்யா நாவினன் மனையில் புக்கி
இனி எவர் விருந்து உண்பார் என்று எழில் முகம் மலர்ந்து சொல்வார் – சீறா:806/3,4
நினைத்தவன் உரைப்ப கேட்டு அங்கு ஆரிது நெடிதில் புக்கி
கனைத்து வண்டு இருந்த தண் தார் ஹபீபு-தம் இடத்தில் சார்ந்தான் – சீறா:814/3,4
விரி கதிர் மணிகள் தூக்கி விரிந்த வாயிலினில் புக்கி
கரி மத மாரி சிந்தி களி வழி வழுக்கல் பாயும் – சீறா:919/2,3
புரிசை புற நகர் விட்டு அணி பொழில் புக்கி நடந்தார் – சீறா:980/4
ஆரண குரிசில் என்னும் அகுமதை எதிரில் புக்கி
தார் அணிந்து இலகு தோள் பூ தரத்து அபூத்தாலிப் வெற்றி – சீறா:1037/2,3
ஓங்கு மா நகரம் புக்கி ஒளிர் மணி தவிசினாய – சீறா:1041/3
சினவு வேல் கரும் கண் பாவை செவி நுழைந்து அகத்தில் புக்கி
நனி துயர் ஊறு தொட்டு நதி பெருக்கு ஆக்கி பின்னும் – சீறா:1049/2,3
பண் என சிவந்த வாயார் பஞ்சணை பாயல் புக்கி
எண்ணிலாது எண்ணமுற்று ஆங்கு இருந்தவர் துயிலும் காலை – சீறா:1053/3,4
பொருப்பிடத்து ஒளித்தும் வாழா புறமனையிடத்தும் புக்கி
இருப்பது தகாது என்று ஆயத்து இறங்கியது என்ன கேட்டு – சீறா:1341/1,2
உகைத்த வீரன் ஒலீதிடம் புக்கி நாம் – சீறா:1413/2
ஏதம் அறு மா நகர வீதியிடை புக்கி
ஆதம் முதலான நபி நாயகம் அனாதி – சீறா:1777/2,3
மரு புடை படலை திண் தோள் மன்னவருடனும் புக்கி
நெருப்பிடை தசை வாய் ஆர்ந்து நின்ற வேடனையும் செம் மான் – சீறா:2061/2,3
மக்கள் கேட்டு அறவும் நக்கி மாய வஞ்சகத்துள் புக்கி
சிக்கினன் தொழும்பன் யாம் என் செய்குவோம் என்ன நைந்தார் – சீறா:2253/3,4
கோட்டு உடை மலரின் மன்றல் குலவிய மதீனம் புக்கி
தோள் துணை அசுஅதோடு முசுஇபு தோன்றல்-தானும் – சீறா:2356/1,2
தண்டலை இடத்தில் புக்கி தடத்தின் சம்பரத்துள் ஆடிக்கொண்டு – சீறா:2358/1
செம் கதிர் வடி வாள் தாங்கி சென்றவன் துடவை புக்கி
எங்கினும் தெரிய நோக்கி இகல் மருவலரை காணான் – சீறா:2389/1,2
மரு புயன் அப்துல்லாவை கூவி மா நகரம் புக்கி
இருப்பவர் எவர்க்கும் தோன்றாது ஏதிலார் நடத்தும் செய்கை – சீறா:2567/2,3
சிறுவரும் பதியில் புக்கி செய்திகள் அனைத்தும் தேர்ந்து – சீறா:2568/2
அரு வரை முழையில் புக்கி அருக்கன் ஒத்திருக்கும் வள்ளல் – சீறா:2576/4
மருங்கினில் பொதும்பில் புக்கி நோக்குவம் வருக என்றார் – சீறா:2577/2
மாரி அம் கவிகை வள்ளல் மதீன மா நகரம் புக்கி
சீரிய மறையின் தீம் சொல் செவ்வியோர்க்கு இனிதின் ஊட்டி – சீறா:2768/1,2
அறிகிலா வண்ணம் புக்கி அறை திறந்து அரும் பொன் செப்பை – சீறா:2792/2
பள்ளியின் வாயல் புக்கி பாத்திகா இனிதின் ஓதி – சீறா:3205/2
இருவரும் மணவறை புக்கி இன்புற – சீறா:3234/1
புக்கி அங்கு உறைந்து கானில் போவதற்கு இடங்கொடாமல் – சீறா:3339/3
புக்கி அங்கு அவர் செகுத்து நம் புகழ் நிலை நிறுத்தற்கு – சீறா:3436/3
வீரர்கள் கூட்டம் வாய்மையை முறித்து வேறு ஒரு தலத்திடை புக்கி
பாரினில் தீனுக்கு இடர் நடத்தினர்கள் எனும் மொழி பகர்தர கேட்டார் – சீறா:3608/3,4
ஷாமினில் புக்கி மா நிதியம் தன்னொடு – சீறா:3613/1
போர் உறும் பெரும் படையுடனும் புக்கி அ – சீறா:3620/1
கருதலர் பதியில் புக்கி கவர்ந்த பல் பொருளும் பங்கில் – சீறா:3675/1
ஒருவரும் உழையில் புக்கி உசாவுதற்கு இடங்கொடாமல் – சீறா:3696/3
ஓசை மேல் கடலில் புக்கி உலகமும் இருளும் காலை – சீறா:3697/2
மரு கமழ் வீதி புக்கி நடந்தனர் வயங்க மாதோ – சீறா:3698/4
குறித்தவன் வாயில் புக்கி கூண்டவர் துயிறல் நோக்கி – சீறா:3703/2
இருந்தவர் எழுந்து வீழ்த்த திரையினை ஈழ்த்து உள் புக்கி
அரிந்திடும் கதிர் வெள் வாளை அங்கையில் பூட்டி அன்னோன் – சீறா:3713/1,2
சாயா நின்ற தானையொடும் தன் ஊர் புக்கி துயர் என்னும் – சீறா:4029/2
பொன் திகழ் முலையார் ஆசை அம் கடலுள் புக்கி மெய் சோர்ந்து உழன்றனரோ – சீறா:4118/3
புக்கி ஆண்டு அன்னோர் தங்கள் பொலி கடன் அளந்து போனர் – சீறா:4292/4
புக்கி பவமே ஊட்டிய பொருவு இல் வள நகரை – சீறா:4322/3
போர் உறு முனைப்பதி புக்கி நல் மதி – சீறா:4541/2
காண் தரு முடிவில்லாத கடி மண மறுகு புக்கி
ஈண்டினர் யாரும் கேண்-மின் என மொழி கூறி கூறும் – சீறா:4627/3,4
மை வண்ண குடையார் அந்த மரு மலர் துடவை புக்கி
கைவண்ணம் காட்டி சோகை காத்து அருள் செய்து பாரில் – சீறா:4728/2,3
பாதவ சோலை புக்கி படு மதம் உளங்கொண்டு என்ன – சீறா:4735/4
எஞ்சல் இலாது புக்கி இருந்தவர் அகல்வார் என்ன – சீறா:4855/2

மேல்


புக்கிட (1)

பொருந்திய அகத்தினூடு புக்கிட திரு வாய் விண்டு – சீறா:646/3

மேல்


புக்கிடம் (2)

புக்கிடம் புகுதற்கு அரு நெறி அறியா புல்லறிவினில் சில புகல்வார் – சீறா:1934/4
புக்கிடம் இலை என பொருந்த கூறினார் – சீறா:2151/4

மேல்


புக்கிடில் (1)

விற்றில முகம்மது என் விடுதி புக்கிடில்
அற்றையின் மாறி ஊதியம் உண்டாக்குவேன் – சீறா:898/2,3

மேல்


புக்கிய (1)

புக்கிய உயிரும் போல் பிரியாது அங்கு அவர்களும் பொருந்தி அங்கு இருந்தார் – சீறா:2874/4

மேல்


புக்கியது (1)

பொன் நிறம் முற்றும் தாமரையுள் புக்கியது என்ன – சீறா:3922/4

மேல்


புக்கியும் (1)

பொன்னின் மா நகர் புக்கினர் புக்கியும் காபிர் – சீறா:4001/3

மேல்


புக்கியே (1)

புக்கியே பிழைப்பது பொருட்டு என்று எண்ணியே – சீறா:309/2

மேல்


புக்கிருந்தவருடன் (1)

புக்கிருந்தவருடன் எழுந்து அகன்று பொன் திகழ – சீறா:967/2

மேல்


புக்கிருந்தார் (1)

ஈரமுற்று உணங்கி நா வழங்காமல் எழு தினம் இல்லம் புக்கிருந்தார் – சீறா:280/4

மேல்


புக்கிருந்து (1)

திருகு நெஞ்சு அபூஜகல் சேனை புக்கிருந்து
அரிதினில் தனித்த அமுசா என்று ஓதிய – சீறா:3270/2,3

மேல்


புக்கினர் (9)

பொலன் கொடி ஆமினா மணி மனையில் புக்கினர் புயங்கள் விம்முறவே – சீறா:283/4
புக்கினர் அவர் சொல் உண்மை என்று ஈமான் கொண்டு உளம் பொருந்தி தீன் நிலையை – சீறா:2888/2
பொன்னின் மா நகர் புக்கினர் புக்கியும் காபிர் – சீறா:4001/3
மருவிய மனையிடம் வந்து புக்கினர் – சீறா:4176/4
இல்லம் புக்கினர் மனைவியர்க்கு உரைத்தனர் எளிதின் – சீறா:4413/3
சென்று புக்கினர் இருந்தனர் வயின்வயின் சிறப்ப – சீறா:4417/4
சென்று புக்கினர் ஆரணம் அனைத்தையும் தெருண்டோர் – சீறா:4432/4
பொன் உள் வாழும் இல்லிடத்தில் புக்கினர் – சீறா:4520/4
தந்தமக்கு உரிய இல்லில் புக்கினர் தகமை சார – சீறா:4715/4

மேல்


புக்கினன் (3)

புக்கினன் திரு நபி துணையவர் பொரும் இடத்தில் – சீறா:3514/4
வீரனும் மனையில் புக்கினன் அரிய விரி சிறை பறவைகள் அனைத்தும் – சீறா:4108/1
போர்த்த சேனையொடும் நபி புக்கினன் – சீறா:4820/4

மேல்


புக்கினார் (2)

புக்கினார் எனும் மொழி பலபல புறம் பொசிய – சீறா:2499/2
புதியவன் திரு நபி புரத்தில் புக்கினார் – சீறா:2742/4

மேல்


புக்கினானால் (1)

புத்தியினன் சூழ்ச்சியினன் என்று ஒருவன் வந்து அவணில் புக்கினானால் – சீறா:4532/4

மேல்


புக்கினும் (2)

வேற்றிடம் புகா புக்கினும் மெய்யினில் வெதுப்ப – சீறா:969/3
கிடந்து உறையினும் நடுவண் புக்கினும்
நிறம் கிளர் ஒட்டகம் நினைவின் நேர் வழி – சீறா:2748/2,3

மேல்


புக்கு (20)

புக்கு மூன்றினின் நூகு நல் நபி மன பொலிவாய் – சீறா:192/2
அறம் திகழ் ஆமினா திரு மனை புக்கு அடுத்தவர் பிள்ளையை எடுத்தார் – சீறா:262/4
உதிரும் மென் மலர் சோலை புக்கு உறங்கினர் அன்றே – சீறா:840/4
இறங்கிய விடுதி புக்கு இருக்கும் காலையில் – சீறா:901/2
குதிகொளும் வெள் வேல் செம் கை குவைலிது மருங்கில் புக்கு
துதிசெய்து அங்கு உற்ற செய்தி அனைத்தையும் தொகுத்து சொன்னான் – சீறா:1059/3,4
இரு கரையும் வழிந்த கடல் குளித்து நடுவு எழுந்து மிதந்து எதிரே புக்கு
தரு அனைய அபுத்தாலிப்-தம்முடனே மன்னவர்கள்-தமையும் போற்றி – சீறா:1091/2,3
இன மணி செழும் கொம்பு அன்னார் உடன் எழுந்து எதிரில் புக்கு
சின மத கரியும் தேரும் சிவிகையும் பரியும் சூழ – சீறா:1163/1,2
புக்கு நல் இடத்தில் தெரிந்தவை எவையும் புகழொடும் முகம்மது-தமக்கு – சீறா:1248/2
புக்கு இருந்து முகம்மதின் புத்தி கேட்டு – சீறா:1418/2
வல்லியம் எதிரில் புக்கு வாய் திறந்து உரைக்கலுற்றாள் – சீறா:1491/4
வேதிகையிடத்தில் புக்கு விளைவது காண்ப நின்றார் – சீறா:1580/4
வீதியிடை புக்கு விறல் மன்னர் புடை சூழ – சீறா:1764/2
புத்தரிசு ஒழுக்கும் உயர் பந்தரிடை புக்கு
சித்திர விறல் குரிசில் செவ்வி அழியாத – சீறா:1765/2,3
காயம் உள் உறை உயிர் எனும் இருவரும் கம் புக்கு
ஆயதும் இனத்தவர் பகையையும் மனத்து அடக்கி – சீறா:2211/1,2
புரி வெண் நூல் குழல் முதியவள் மனையில் புக்கு இருந்து – சீறா:2697/3
பொருத்துற நினைத்த வண்ணம் முடிந்தது என்று உரை புக்கு ஆல – சீறா:3082/3
மறித்து எதிர் பாதை புக்கு முகம்மதின் சிரத்தை இன்னே – சீறா:3398/1
அற்றை போது புக்கு அடைந்த பின் பாசறை அனைத்தும் – சீறா:3455/1
எற்றினான் அவை எற்றலும் ஊடு புக்கு இருந்த – சீறா:3897/3
புக்கு காலையில் பொற்பு உறும் வான் சிறை – சீறா:4815/2

மேல்


புக்குதற்கு (1)

புக்குதற்கு இடம் என வரும் நெறியினில் புறத்தில் – சீறா:2703/2

மேல்


புக்கும் (2)

நஞ்சு உறை நரகம் புக்கும் நெறி அலால் நலனும் உண்டோ – சீறா:2270/4
ஒருங்கினில் சோலை புக்கும் உசைதை கண்டு ஐயமுற்றார் – சீறா:2367/4

மேல்


புக்குற்று (1)

ஒருவரா அடர்ந்து புக்குற்று உடற்றுதல் அரியதாமால் – சீறா:4963/4

மேல்


புக்கோனை (1)

பாடு உறைந்து இல் புக்கோனை பற்றிலார் வீணில் முள் சார் – சீறா:2565/1

மேல்


புக (35)

நவ்வி வேல் விழியார் ஆமினா இருக்கும் நறை மனை புக இறை உரைத்தான் – சீறா:246/4
பருதி ஒத்து இலங்கு மாளிகை புக போய் பார்த்தனர் வாயிலுள் ஒருவர் – சீறா:278/3
ஊரவர் எவர்க்கும் உரைத்து இவண் புக என்று உளத்தினில் எண்ணிய காலை – சீறா:280/2
செப்பிய மாற்ற கூற்றம் செவி புக மயங்கி வீழ்ந்தார் – சீறா:426/4
புகன்ற புன்மொழி போதும் நும் பதி புக போதும் – சீறா:444/1
காட்டினில் புக விளைந்த காரணத்தையும் அபசா – சீறா:445/1
காதினுள் புக கருத்துற கலங்கி மெய் நடுங்கி – சீறா:464/2
அடித்தலம் புக உரைத்த சொல் என் என அறைந்தார் – சீறா:561/4
இனிய வாசகம் இரு துளை செவி புக இதய மென் மலர் போத்த – சீறா:656/1
இற்றை நாள் தொடுத்து அ நகர்க்கு ஏகி இங்கு இவண் புக வரும் நாளை – சீறா:666/1
என்ற வாசகம் செவி புக எழில் இரு புயமும் – சீறா:760/1
கல்லினுள் புக அற்றன அவன் மணி கரங்கள் – சீறா:948/4
தலைவர் கூறிய மொழி செவி புக உடல் தயங்கி – சீறா:1274/1
நல் நபி செவி புக நடுக்கம் நீங்கினார் – சீறா:1328/4
உரைத்த சொல் செவி புக உழை எவர் என நோக்கி – சீறா:1520/1
புக விடுத்துவன் என்பது சரதமாய் புகல்வன் – சீறா:1693/2
கதிரின் வெய்யவன் மேல் கடல் புக ககன் முழுதும் – சீறா:1855/2
புகலும் சொல் செவி புக திமஸ்கினில் புரவலனும் – சீறா:1865/1
ஒற்றர் முன் புக பின் எழுந்தனர் குழுவுடனே – சீறா:1884/4
ஆதி_நாயகன் உரை அவண் புக வருமளவும் – சீறா:2496/1
நிறைதரும் பெரும் குழுவினில் புக மனம் நேடி – சீறா:2501/2
இரு திருக்கினும் வாயினும் புக என என்று எண்ணி அ மண்ணினை எறிந்து – சீறா:2543/3
உவர் மண் எவர் வாயினும் புக போடுவனோ எனவும் நகைத்து உழல்வன் – சீறா:2558/3
புதியது ஓர் நெறி புக எழும் என நபி புகன்றார் – சீறா:2627/4
தத்தம் இல் கொடு புக சார்ந்த மன்னவர் – சீறா:2745/2
அவரவர் சார்பினில் புக அபீ அய்யூப் – சீறா:2766/2
கண்டனன் என்னும் மாற்றம் செவி புக ஹபீபை தேடிக்கொண்டு – சீறா:2775/1
குட திசை புக திகாந்த குல வரை தொடுத்து விண்ணும் – சீறா:2844/2
சுணங்கன் வெம் கான் புக சூழ்ந்து நின்றிடும் – சீறா:2983/2
புக இடம் இலை என பொருந்து மன்னவர் – சீறா:3017/2
உரை செவி புக நகரவர் பலரும் உள் உவந்து – சீறா:3116/2
மடல் துளை செவி புக வாழ்த்தி சொல்லினார் – சீறா:3262/4
சொற்றவை செவி புக தூயன் தூதுவர் – சீறா:3299/2
ஏற்றமாய் அயங்கள் கயம் புக கமலம் இழுப்பன எண்ணிறந்தனவால் – சீறா:4758/2
பரிவினால் இசுலாமினில் புக எனும்படியால் – சீறா:4914/3

மேல்


புகட்டி (3)

புந்தி கூர்தர செழும் கலிமா-தனை புகட்டி
வந்து சூழ்தரு பவ களை தவிர்த்து மண் நிலத்தில் – சீறா:2216/2,3
புற்புத கடல் இறைத்து ஒரு கடலினில் புகட்டி
பற்பமாக்கும் வெம் கனலையும் புகை அற படுத்தி – சீறா:2231/2,3
பொலன் நிறத்த குங்குமம் முதல் முடிந்து அதில் புகட்டி
இலகு வீதியின் முன்றில்கள்-தொறும் நிரைத்திடுவார் – சீறா:3143/3,4

மேல்


புகட்டிய (1)

சாலவும் அருளி குடியொடு யானும் சஞ்சலம் புகட்டிய வணக்க – சீறா:4103/2

மேல்


புகட்டினாலும் (1)

புன்மை கவர் வஞ்சக நெஞ்சினர்க்கு மறை தினம்-தோறும் புகட்டினாலும்
நன்மை பயவார் எனும் சொல் பழமொழியை புதுக்குவன் போல் நடுக்கம் நீங்கி – சீறா:2659/1,2

மேல்


புகபடுத்துவேன் (1)

பற்றி இவ்வுழை புகபடுத்துவேன் என்றான் – சீறா:4949/3

மேல்


புகர் (15)

புகர் அற தனி நடந்து அடுத்தனர் புயங்கனையே – சீறா:775/4
புகர் முக சிறு கண் வேழ பொருப்பொடு பொருப்பு தாக்கி – சீறா:929/1
சினமுடன் சிலம்ப புகர் முக சிறு கண் சிந்துரம் பிடியொடும் இரிந்து – சீறா:998/2
புகர் அறும் புகழோய் உரை என புகன்றனரே – சீறா:1543/4
புகர் அற நும் மனத்து ஆய்ந்து தெளியும் என மறுத்தும் உரை புகல்கின்றானால் – சீறா:1645/4
புரவியும் தறுகண் நால் வாய் புகர் முக களிறும் தேரும் – சீறா:1715/2
புகர் அற மனத்துள் கொண்டு பூரித்த புளகத்தோடும் – சீறா:2394/3
புகர் அற தமது உளத்தினில் நினைத்தவை புகல்வார் – சீறா:2493/4
புகர் அற சேவலோடும் பொருந்தி அங்கு இருந்தது அன்றே – சீறா:2571/4
புகர் அற கூவி சுற்றி பொருப்பை விட்டு அகன்றிடாதே – சீறா:2579/4
புகர் அற கொழுத்து இளமையில் செழுமையும் பொதிந்த – சீறா:2687/4
புகர் இல் நல் நிரியாசங்கள் முதலிய புகைத்து – சீறா:3150/1
புகர் அறும் பெரும் பாடியும் சிறுகுடி புறமும் – சீறா:3807/1
மதம் துறந்து ஒழுகு இரு கவுள் புகர் முக மலை போல் – சீறா:4252/1
சிறந்த அசுகாபிமார்களில் ஒருவர் சிந்தை கூர் புகர் தினம்-அதனில் – சீறா:4759/3

மேல்


புகல் (6)

புற-கணின் இருப்பது என்னோ புகல் என புகலலுற்றான் – சீறா:123/4
அற்புதமாய் விண்ணவரும் புகல் அரிய ஆபுஸம்சத்து அரிய நீரை – சீறா:1129/1
மனம் மகிழ்தர வந்தடைந்தவர் எவரும் மனையிடம் புகல் அரிது என்பார் – சீறா:1905/3
புகல் அபூபக்கர் செவ்வி மடி மிசை பொருந்த வாசம் – சீறா:2580/3
புகல் அரிய பிழை பொறுத்து அங்கு அவர் செயலுக்கு இயல்படுத்தல் புந்தி நேர் என்று – சீறா:2662/2
புந்தி மிக்கு உளீர் புகல் எனில் யான் அவை புகல்வேன் – சீறா:4844/4

மேல்


புகல்கின்றாரால் (1)

பொன் அனைய மடவாரை தருதும் என அவரவரே புகல்கின்றாரால்
தன்னவரில் பெரியாரில் மதியாரில் தவத்தோரில் தலைமையோரில் – சீறா:1082/2,3

மேல்


புகல்கின்றானால் (1)

புகர் அற நும் மனத்து ஆய்ந்து தெளியும் என மறுத்தும் உரை புகல்கின்றானால் – சீறா:1645/4

மேல்


புகல்வதாயினார் (1)

புனைதரு நாவினால் புகல்வதாயினார் – சீறா:2444/4

மேல்


புகல்வதானார் (1)

பொருந்த மண முடிப்பதற்கு வந்தேன் என்று இனைய மொழி புகல்வதானார் – சீறா:1081/4

மேல்


புகல்வது (4)

பொருந்திட நடவும் என் முன் புகல்வது புந்தி கேடு என்று – சீறா:1563/3
பொய் என பிறந்த சொல் புகல்வது இல்லையால் – சீறா:1824/2
புகல்வது பொறுமின் என்று உரைத்து புந்தியின் – சீறா:2439/3
சிந்தைகூர்தர புகல்வது கேட்டு உளம் தேறி – சீறா:2613/3

மேல்


புகல்வதே (1)

பொற்புடன் உமது நாமம் புகல்வதே எற்கு வேலை – சீறா:2814/1

மேல்


புகல்வன் (2)

புக விடுத்துவன் என்பது சரதமாய் புகல்வன்
பகு மனத்து அறிவினில் தெளிவினில் பல நெறியில் – சீறா:1693/2,3
பினை தனி புகல்வன் யான் என்ன பேசினார் – சீறா:2403/3

மேல்


புகல்வாம் (2)

உடலினுக்கு உயிராய் உயிரினுக்கு உடலாய் உறைந்த மெய்ப்பொருளினை புகல்வாம் – சீறா:4/4
பொருந்து நாளினின் உற்றவையினில் சில புகல்வாம் – சீறா:3729/4

மேல்


புகல்வார் (5)

வேண்டிய பொருளும் உறும் ஒரு நாள் ஓர் வீட்டினில் புகில் என புகல்வார் – சீறா:362/4
புல்லர் வஞ்சக நெஞ்சகம் தெரிதர புகல்வார் – சீறா:962/4
தெரியும் தேற்றமும் நலக்கமும் வர சில புகல்வார் – சீறா:1875/4
புக்கிடம் புகுதற்கு அரு நெறி அறியா புல்லறிவினில் சில புகல்வார் – சீறா:1934/4
புகர் அற தமது உளத்தினில் நினைத்தவை புகல்வார் – சீறா:2493/4

மேல்


புகல்வாரும் (1)

தப்பி யாம் போகுதும் என புகல்வாரும் – சீறா:4587/4

மேல்


புகல்வான் (5)

புரை அற நுமக்கு சொல்வது ஒன்று உளது கேண்-மின் என்று அன்பொடு புகல்வான் – சீறா:989/4
பொன்றுமோ என உரைத்தலும் முதியவன் புகல்வான் – சீறா:1293/4
போதரத்தொடும் புகழொடும் இதத்தொடும் புகல்வான் – சீறா:1844/4
பொருளதாகிய நல் மொழி திமஸ்கு இறை புகல்வான் – சீறா:1854/4
பொறை மனத்து உணர்ந்து இயைபுற காலிது புகல்வான் – சீறா:3775/4

மேல்


புகல்வேன் (2)

புந்தி மிக்கு உளீர் புகல் எனில் யான் அவை புகல்வேன் – சீறா:4844/4
பொருந்திட கேட்பிராகில் நன்குற புகல்வேன் என்றான் – சீறா:4847/4

மேல்


புகல்வையோ (1)

பூரண மனத்தொடும் புகல்வையோ என – சீறா:2129/3

மேல்


புகல (9)

பூதல நபியாய் காண படைத்தனன் புகல கேண்மோ – சீறா:109/4
புவியில் தோன்றிய துன்பமும் முதியவன் புகல
சவி கெட பெரும் தேவதம் தரை படிந்ததுவும் – சீறா:468/3,4
போலு மாற்றம் புகல பொருந்தினார் – சீறா:1390/4
தரைத்தலம் புகல முழுமதி அழைத்து தருக என்று இனிது உரைத்தனரே – சீறா:1913/4
நானிலம் புகல பாரில் நடந்து இனம் சேர்ந்தது அன்றே – சீறா:2121/4
பொருத்தும் கிறையம் பொருத்தி எமக்கு அருளும் எனும் சொல் புகல மனத்து – சீறா:2551/3
தரைத்தலம் புகல வீரம் தக தமை நினையா நீட்டு – சீறா:2602/1
புகல அரும் கற்பின் மிக்க பூவையர் எவரும் வாழ்த்த – சீறா:3233/2
பொன்னிலத்து உறுமவர்கள் ஆமீன் என புகல
இன்னல் போக்கிய முதியவர் இரு கை ஏத்து இரப்ப – சீறா:3743/1,2

மேல்


புகலலுற்றாம் (1)

போதும் தன்மை புகலலுற்றாம் அரோ – சீறா:4800/4

மேல்


புகலலுற்றார் (3)

அடலுறு சீயம் அன்ன அகுமது புகலலுற்றார் – சீறா:431/4
புந்தியின் மகிழ்வு பூப்ப படிப்படி புகலலுற்றார் – சீறா:3070/4
பொன் தொடி காந்தள் செம் கை மடந்தையர் புகலலுற்றார் – சீறா:3181/4

மேல்


புகலலுற்றான் (1)

புற-கணின் இருப்பது என்னோ புகல் என புகலலுற்றான் – சீறா:123/4

மேல்


புகலவேணுமே (1)

வேதவான்கள் எனும் நாலிமாம்கள் பதம் மேலும் யாம் புகலவேணுமே – சீறா:15/4

மேல்


புகலா (1)

பூணாத காட்சியனோ புணர்வு உணர்வு உண்டு இல்லவனோ புகலா நின்ற – சீறா:4530/3

மேல்


புகலாதார் (1)

புந்தி-தனில் பொய் என்ற சொல் ஒன்றும் புகலாதார்
செம் திரு அன்னாள் தன் குடி என்றும் திரள் தோளார் – சீறா:3911/3,4

மேல்


புகலிடம் (1)

புறம் கடந்து எவண் ஏகுவிர் புகலிடம் யாது என்று – சீறா:3444/3

மேல்


புகலில் (1)

பொறுமையில் நல் நெறி புகலில் செய்கையில் – சீறா:1823/2

மேல்


புகலுதற்கு (2)

புகலுதற்கு அரிது அடவி உண்டு அவ்வுழி பொருந்தி – சீறா:755/3
புகலுதற்கு ஒரு கருமம் உண்டு என புகலுவரால் – சீறா:1365/4

மேல்


புகலும் (14)

படித்தலம் புகலும் ஆமினா வலது பாரிசத்து ஆசியா-தாமும் – சீறா:248/1
நானிலம் புகலும் ககுபத்துல்லாவின் நாலு மூலையும் ஒரு நெறியாய் – சீறா:270/3
போதல் வேண்டுமால் நுமக்கு என மறுத்து உரை புகலும் – சீறா:1525/4
புகலும் நல் மறையும் சூழ்ந்த பொருவு அரும் குலமும் மற்றும் – சீறா:1753/3
புகலும் மும்மறையும் தேர்ந்த புந்தியில் கடலே நாளும் – சீறா:1754/2
புகலும் சொல் செவி புக திமஸ்கினில் புரவலனும் – சீறா:1865/1
பொருந்த நன்கு உற தெரிதர இனியன புகலும் – சீறா:1878/4
அமரரும் புகலும் முகம்மதுக்கு உரைத்தான் அணி மதிள் திமஸ்கினுக்கு அதிபன் – சீறா:1931/4
புகலும் என்றனர் அபூஜகில் கெடு மனம் புழுங்க – சீறா:2008/4
புகலும் நல் மொழி அனைத்தையும் மனத்துற பொருத்தி – சீறா:2457/1
புதிய காரணங்கள் ஏதும் உளது எனில் புகலும் என்றார் – சீறா:2595/4
பொழியும் நல் மறை நாவினர் புகலும் நூல் எவையும் – சீறா:3362/3
மதி_வலர் எண்பது பெயருக்கு அளித்தனர் விண்ணினும் புகலும் முகம்மது அன்றே – சீறா:3757/4
பொரு தரத்தவர் மனத்தினில் வெருக்கொள புகலும்
திரு மருங்கினில் வாளொடும் காளகம் சேர்த்து – சீறா:3827/1,2

மேல்


புகலுவம் (1)

போது இணை சரண் பணிந்து இவை புகலுவம் என்றான் – சீறா:955/4

மேல்


புகலுவரால் (1)

புகலுதற்கு ஒரு கருமம் உண்டு என புகலுவரால் – சீறா:1365/4

மேல்


புகலுவாம் (2)

அரசுக்கு வைத்த நெறி வரிசைக்கு மிக்க துரை அபுபக்கரை புகலுவாம் – சீறா:9/4
பொலிவுற சில மொழி புகலுவாம் அரோ – சீறா:3612/4

மேல்


புகலுவார் (1)

பொய்யிலர் ஓர் மொழி புகலுவார் அரோ – சீறா:4052/4

மேல்


புகலுவோர் (1)

புவியிடம் திரிந்து நாளும் புகலுவோர் உரைத்த மாற்றம் – சீறா:3668/1

மேல்


புகலேன் (1)

பொய்யினை புகலேன் கண்ட புதுமையை புகன்றேன் தோன்றும் – சீறா:1554/1

மேல்


புகவிடுத்து (1)

புகவிடுத்து அறிவில் தேர்ந்த புரவலர்-தம்மை கூவி – சீறா:1739/2

மேல்


புகழ் (170)

ஒரு கவிகை கொண்டு மாறுபடும் அவரை வென்று நாளும் உறு புகழ் சிறந்த வாழ்வுளோர் – சீறா:5/2
கவியால் உரைத்த புகழ் பெறுவார் மிகுத்த கவி அடைவார் கலக்கம் அறவே – சீறா:6/1
மலி புகழ் அரசர் சீயம் மிர்கமதம் நறை குலாவு மறை நபி மருகராகி வாழ் – சீறா:13/3
நாட்டிய புகழ் சேர் மக்க முகம்மது நபி-தம் பேரில் – சீறா:120/3
தரும நல் நெறியால் உலகு எலாம் புரக்க தகும் புகழ் ஆன லாமக்கு – சீறா:142/1
திண் திறல் நாகூறு உதவிய மதலை செழும் புகழ் ஆசறு-வயின் வந்து – சீறா:148/2
இடமுற இருந்து நெடும் புகழ் விளக்கி எழில் கனிந்து இலங்கியது அன்றே – சீறா:152/4
தக்க மெய் புகழ் சேர் இருநிதி அதுனான்-தம்மிடத்து இருந்து எழில் தழைத்த – சீறா:154/4
புகழ் என தோன்றி வரு துறை கனானா பூபதியிடத்தின் வந்து இருந்த – சீறா:158/4
தரித்திடும் முதல் திங்களில் தரை புகழ் ஆதம் – சீறா:190/1
மகிதலம் புகழ் ஈசா நபி பாரில் வந்த நாள் தொடுத்து இடைவிடாது – சீறா:259/1
வள்ளல் என்று உதவி பெயர் நிலைநிறுத்தி வளம் தரு புகழ் அபுல் காசீம் – சீறா:266/1
திருத்து புண்ணியம் புகழ் தேடி நாள்-தொறும் – சீறா:301/2
தரை பெரும் புகழ் எலாம் தரித்து மா மணி – சீறா:320/1
தன் கிளையவரை விளித்து அருகு இருத்தி சாற்றினர் செழும் புகழ் அலிமா – சீறா:364/1
குலவிய நிறையும் பொறுமையும் விளங்க கோது இலா பெரும் புகழ் விளங்க – சீறா:377/2
எண்ண அரும் பெருமை புகழ் உசைன் நயினார் எடுத்து இயற்றிய பல வரிசை – சீறா:390/1
அதிவித புகழ் எடுத்து அறைதல் அன்னதே – சீறா:500/4
வான் உலாவு வெண் புகழ் அபித்தாலிபு மன்னர் – சீறா:542/3
ஏத்து மெய் புகழ் முகம்மதை சூழ்தர இயைந்து – சீறா:549/2
பொன்றிலா புகழ் ஷாம் எனும் பதியிடை புகுந்தே – சீறா:586/2
மறு இல் வண் புகழ் முகம்மதை இனிதொடும் வளர்த்தார் – சீறா:588/4
புகழ் அபித்தாலிபு என்னும் புரவலர் தம்மை நோக்கி – சீறா:600/2
மிடித்தவர் பெரியர் ஆதல் மிகு புகழ் கிடைத்தல் கையில் – சீறா:601/3
அலகு இல் வண் புகழ் சேர் வள்ளல் அகுமதை இனிதில் கூட்டி – சீறா:630/3
இரும் புகழ் தரித்த வெற்றி முகம்மதை இனிதின் நோக்கி – சீறா:639/3
பூரண மதியம் போலும் புகழ் முகம்மது என்று ஓதும் – சீறா:827/2
தலம் புகழ் ஈசா கூற தாழ்ச்சி செய்து அடியேன் எந்த – சீறா:829/3
தரையினில் புகழ் பெறும்படி அணை மிசை சாய்ந்தான் – சீறா:836/4
வருந்தல் என்று அவர்க்கு உரைத்தனர் புகழ் முகம்மதுவே – சீறா:844/4
சுந்தர நபி குரிசில் மெய் புகழ் துலங்கி – சீறா:877/1
தரை புகழ் அபுல் காசீம் சீர் தரும் கொடை புகழே போல – சீறா:918/2
திருந்து வெண் புகழ் முகம்மது செழும் கரம் போக்கி – சீறா:960/3
உலகமும் திசையும் புகழ் உசைன் நயினார் உதவு சந்ததி அபுல் காசீம் – சீறா:1007/1
தெரு-தலை புகுந்து பவனியின் உலவி செழும் புகழ் முகம்மது வரவும் – சீறா:1011/2
விரிதரும் காரணம் விளக்கி நல் புகழ்
தெரிதர முகம்மது என்று எழுதும் சித்திர – சீறா:1027/1,2
மிகு புகழ் குவைலிது ஈன்ற மெல்_இயல் களிப்பு பொங்க – சீறா:1036/2
வாங்கு வில் தட கை வெற்றி மலி புகழ் மைசறாவும் – சீறா:1041/2
படி புகழ் கதீஜா மெய்யில் பசலை பூத்து எழுந்த காம – சீறா:1048/3
அரும் புகழ் மைசறாவை அழைத்து அருகு இருத்தி நெஞ்சின் – சீறா:1061/2
தீட்டு திறல் புகழ் ஹமுசா உரைத்த மொழி அமுத மழை செவியில் பாய்ந்து – சீறா:1084/1
புறம் தழைத்தன நம் தீனின் புகழ் தழைத்து ஓங்க அன்றே – சீறா:1269/4
சிந்தையர் புகழ் அபுத்தாலிபு சேய்களில் – சீறா:1311/2
அலகு இல் வண் புகழ் அபூபக்கர் சொல்லினை – சீறா:1316/1
தரும் புகழ் சுபைறு தல்காவும் சகுதுவும் – சீறா:1318/4
மண்டலம் புகழ் நபி வருத்தமுற்றனர் – சீறா:1320/4
மலி தரும் புகழ் முகம்மதை கொடிய வஞ்சன் என்று பெயர் பேசிய – சீறா:1422/1
அவனியும் புகழ் நபி தோழராகிய – சீறா:1486/3
மன்னிய புகழ் அபூபக்கர் மாசு இலா – சீறா:1488/1
உருகு மெய் மன வாக்கொடும் புகழ் எடுத்துரைத்தார் – சீறா:1504/4
நனி புகழ் உண்மை நல் நபியும் நீர் அலால் – சீறா:1631/3
முச்சகமும் புகழ் முகம்மது றசூல் தம் இதழினில் புன்முறுவல் தோன்றி – சீறா:1652/2
சகமும் எண் திசையும் திக்கும் வெண் புகழ் தடவும் வேந்தே – சீறா:1754/4
வேறுபடல் வேத விதி அன்று புகழ் மிக்கோய் – சீறா:1772/4
ஒப்ப அரும் புகழ் நபிக்கு ஓதினார் அரோ – சீறா:1800/4
வசை அறும் புகழ் அபுல் காசிம் மன்னனுக்கு – சீறா:1828/2
மகிதலம் புகழ் நபி எழுந்தனர் திரு மனைக்கே – சீறா:1865/4
செகதலத்தினும் விண்ணினும் பெரும் புகழ் சிறந்தோர் – சீறா:1881/4
அற்றை நாள் அகன்று அரும் பெரும் புகழ் முகம்மதுவும் – சீறா:1884/1
தெரிதர சேந்து செக்கர் விண் இலங்க செழும் மறை புகழ் முகம்மது பூ – சீறா:1899/2
உரைத்த சொல் தவறாது அழகு ஒளிர் நயினார் உலகு எலாம் செழும் புகழ் விளங்க – சீறா:1932/2
பரவி நல் புகழ் சில பகர்ந்து வாக்கொடும் – சீறா:1977/3
வானவர் புகழ் முகம்மதுவை வாழ்த்தி நல் – சீறா:1979/3
பனி வரையினும் புகழ் பரித்த பான்மையார் – சீறா:1987/4
புவியினில் விளக்கி நல் புகழ் நடாத்திய – சீறா:1993/3
தம் அகத்தினில் செறித்தனர் செழும் புகழ் தழைப்ப – சீறா:2013/4
பொருந்தும் தீனவர் பதின்மரும் புகழ் உதுமானும் – சீறா:2022/3
பொருந்த மால் நிலத்து உலவிய புகழ் உசைன் நயினார் – சீறா:2051/1
தீன் எனும் பயிரை காத்து செழும் புகழ் விளக்கும் செம்மல் – சீறா:2091/4
இரு நிலம் புகழ் நபி இருக்கும் போதினில் – சீறா:2124/4
இ சகம் புகழ் தனி இறைவன் தூது யான் – சீறா:2127/3
படித்தலம் புகழ் நபி பாதம் போற்றி நின்று – சீறா:2137/1
புகழ் கலிமா நெறி பொருந்தினீரெனில் – சீறா:2158/3
நல் பதம் தரும் புகழ் நபியை போற்றி யான் – சீறா:2160/1
பீடு உடை பெரும் புகழ் பெருகி சூழ் திசை – சீறா:2163/3
பின்னு திரை கடல் நிலத்தில் விளங்கு புகழ் உசைன் நயினார் பெரும் பேறான – சீறா:2168/1
யான் உரைப்பதிலை கலிமா இதயம் பொருந்தா புகழ் நா ஏற்றுவேனோ – சீறா:2182/3
இகத்தினில் புகழ் நிறுத்தி விண்ணகம் புகழ் இலங்க – சீறா:2203/3
இகத்தினில் புகழ் நிறுத்தி விண்ணகம் புகழ் இலங்க – சீறா:2203/3
படித்தலம் புகழ் நகரினில் செலும் என பகர்ந்தான் – சீறா:2219/4
புவியில் இன்பம் பொருந்தி புகழ் பெறும் – சீறா:2328/1
பொன் அடி பரவி இந்த புகழ் நிலை நிறுத்தி தந்த – சீறா:2398/3
மன்றல் அம் புகழ் பெறும் புதுமை வாழ்த்தியே – சீறா:2409/2
உயர் புகழ் முகம்மதுக்கு உம்பர்_கோன் நபி – சீறா:2411/1
பெரும் புகழ் முகம்மது பிறந்த நாள் தொடுத்து – சீறா:2422/1
மகிதலம் புகழ் மதீன மன்னவர்கள் சம்மதித்தார் – சீறா:2457/4
கனைக்கும் வெண் திரை கடல் புவி புகழ் அபுல் காசிம் – சீறா:2465/1
மண்ணகம் புகழ் முகம்மது மனம் களித்து இருப்ப – சீறா:2466/1
மகிதலம் புகழ் சகுது மன்னவர் வள மதீனா – சீறா:2493/1
வெற்றியாய் வலியாய் புகழ் நிலைபெற விளக்க – சீறா:2494/3
புகழ் ஓர் வடிவு கொண்ட அபூபக்கர் பொதி சோறு இனிது ஏந்தி – சீறா:2555/1
வீடு இலா புகழ் சேர் வண்மை விறல் முகம்மதுவை தானும் – சீறா:2565/3
புரை அற தடவினர் செழும் புகழ் முகம்மதுவே – சீறா:2623/4
பறவை எங்கணும் செழும் புகழ் பாட ஒட்டகத்தின் – சீறா:2677/3
பொன்றிலா புகழ் விளைத்தனர் புதுமை-கொல் எனவே – சீறா:2694/3
தொலைவு இலா பெரும் புகழ் படைத்த தொல் நகர் – சீறா:2708/4
நிறைதரு பெரும் புகழ் நிலை நிறுத்தி ஓர் – சீறா:2711/3
நனி புகழ் மதீன மா நகர்க்கு நாப்பணின் – சீறா:2733/2
தரை புகழ் வலி பனீசாலிம் என்னும் அ – சீறா:2734/1
காசு இல் வண் புகழ் நபி கழறும் சொல் கதிர் – சீறா:2749/3
அலகில் வண் புகழ் சேர் மக்க மா நகருக்கு அனுப்பினர் முகம்மது நபியே – சீறா:2867/4
விண்டு அளித்தனன் என உரைத்தனன் புகழ் விறலோன் – சீறா:2930/4
எய்த்திடா புகழ் நபி திரு கரத்தினில் எடுத்துவைத்த – சீறா:2934/1
மா நிலம் புகழ் முகம்மது நபி பதம் வழுத்தி – சீறா:2952/1
தீன் நிலைக்கு உரியவர் என பெரும் புகழ் செலுத்தி – சீறா:2952/2
கூற அரும் பெரும் புகழ் கொண்டல் மால் நபி – சீறா:2994/3
மலி புகழ் முகம்மது மனை புக்கார் அரோ – சீறா:3259/4
புகழ் நபி முகம்மது புறத்தில் ஆயினார் – சீறா:3279/4
வையகம் புகழ் நபி வளைந்த காலையில் – சீறா:3283/2
வற்றுறா பெரும் புகழ் மக்க மா நகர் – சீறா:3305/1
மண்ணகம் புகழ் முகம்மது அனுப்பினார் – சீறா:3319/4
மண்டலம் புகழ் தரும் முகம்மதே நிழல் – சீறா:3324/1
அழிபடா பெரும் புகழ் அரசர் கேசரி – சீறா:3336/3
புவி புகழ் அப்துல்லா நல் புரவலர் எவரும் கேட்டு – சீறா:3338/3
மலி புகழ் மருங்கு சேர்ந்து வருடுவ போன்றது அன்றே – சீறா:3368/4
பண் கெழும் இறசூல் வேத புகழ் முனம் படர்ந்தது என்ன – சீறா:3376/2
புடவியின் முகம்மது என்போன் புகழ் நிலை நிறுத்துவானால் – சீறா:3393/4
மறம் தர புகழ் ஏதேனும் வாய்மையின் முடித்தது உண்டோ – சீறா:3396/2
ஒக்கலின் புகழ் அபூபக்கர்-தமை அரசு உமறை – சீறா:3424/1
பக்கல் இன்புற இருத்தி விண்ணினும் புகழ் பரப்பும் – சீறா:3424/3
நிறையிலா பெரும் புகழ் தரும் உலகினில் நிதியே – சீறா:3428/4
புக்கி அங்கு அவர் செகுத்து நம் புகழ் நிலை நிறுத்தற்கு – சீறா:3436/3
பூதலம் புகழ் திரு நபி வாக்கினில் புகன்றார் – சீறா:3468/4
பருதி போல் பெரும் புகழ் நபி படை அணி வகுப்பார் – சீறா:3469/4
செகதலம் புகழ் அபூபக்கர் செழும் முகம் நோக்கி – சீறா:3472/2
அலியையும் புகழ் தரும் ஹமுசாவையும் அடல் வாள் – சீறா:3475/1
மா இரு விசும்பும் புவனமும் புகழ் ஆர் மன்னவர் இபுனு மஸ்வூது – சீறா:3566/3
புறம்தரு களத்தின் முத்திரை படைத்து புகழ் பெறும் முகம்மது நபியே – சீறா:3597/4
நண்ணிய புகழ் சேர் மக்க மா நகருக்கு அனுப்பி நம் நெறியின் அப்பாசு – சீறா:3604/3
இலகிய புகழ் சேர் வள்ளல் இயல் உதுமானை வைத்து – சீறா:3678/2
பூதலம் அனைத்தும் போற்ற புகழ் நபி இருந்தார் அன்றே – சீறா:3688/4
குலவு நீள் புகழ் உமறு கத்தாபு எனும் குரிசில் – சீறா:3730/4
பூதலம் புகழ் தரும் கதீஜா புதல்வியரின் – சீறா:3734/1
இரு நிலத்தில் புகழ் ஓங்க தீன் பெருக புவி புரந்து அங்கு இருந்தார் அன்றே – சீறா:3759/4
பூதலம் புகழ் மதீன மா புரத்தின் கீழ் புறத்தில் – சீறா:3810/1
முருக்கி நம் புகழ் நிறுத்துதல் கடன் என மொழிந்தார் – சீறா:3818/3
மலைய வெம் பகை முடித்து அரும் புகழ் உண்டு மறுத்தும் – சீறா:3858/1
பூசல்செய்து இணங்கார் ஆவி போக்கிடில் புகழ் உண்டு அன்றி – சீறா:3875/1
செயிர் அறும் புகழ் பேரனை மடி மிசை சேர்த்தி – சீறா:4161/2
மேய வெண் புகழ் சுதையினால் திசை எலாம் விளக்கி – சீறா:4162/3
மா புகழ் மைந்தர் மூவரையும் மங்கையர் – சீறா:4174/2
திங்கள் மெய் புகழ் விளங்கு வள்ளல் நபி சேனை அம் கடல் நடந்ததால் – சீறா:4216/4
ஆய வெம் குபிர் துடைத்து வண் புகழ் அடைந்த தீனவர்கள் யாவரும் – சீறா:4217/3
துஞ்சினும் புகழ் வைகலும் துஞ்சுமால் – சீறா:4245/4
இல்லையேல் உற்று எழும் புகழ் வீயுமால் – சீறா:4247/4
வென்றி சேர் புகழ் சாபிர் சோகத்து முன் மேவி – சீறா:4260/2
நனி புகழ் தழுவி நின்ற நபி முனம் வந்து சொல்வார் – சீறா:4285/4
படி புகழ் கபீபு சொன்ன சொற்படி படர்ந்து செம் தேன் – சீறா:4291/3
மெய்மை புகழ் நபி நாதரும் மிகு சேனையும் அப்பால் – சீறா:4329/3
ஆகத்தினின் மீற புகழ் ஆண்மை திறல் நயினார் – சீறா:4349/2
எட்டாத அரும் புகழ் மா நபி மணம் எய்தலும் எவரும் – சீறா:4354/2
பொருந்திட இனைய செய்தோம் உலகினில் புகழ் ஈது அன்றி – சீறா:4366/3
புவி புகழ் கறுபு மைந்தன் என்றன புவனம் எல்லாம் – சீறா:4384/2
வசை இலா புகழ் மன் எனும் மா நபி – சீறா:4478/2
வேத நம் நபியே மெய் புகழ் நபியே வாய்ந்த – சீறா:4623/1
யாவரும் புகழ் இசுலாமில் வந்து நீர் – சீறா:4647/1
வாய்மை தவறாத புகழ் முகம்மது அசுகாபிகள்-தம் வதனம் நோக்கி – சீறா:4672/1
வளம் பலவும் உயர்ந்த புகழ் வளர்ந்த குணம் நிறைந்த உலுமாம் ஆண்டு எய்தி – சீறா:4680/2
பேசு புகழ் தேர் அபுதுல் முத்தலிபு-தனக்கு உரிய பேரனாரே – சீறா:4681/1
தன் புகழ் தழைத்து கற்பாம் தனி மலர் செறிந்து நாளும் – சீறா:4690/2
உரைசெய்து ஓங்கும் உயர் புகழ் யாவரும் – சீறா:4771/3
குறைவு இலாத புகழ் நபி கூறிய – சீறா:4826/2
நாவலோர் புகழ் காரண முகம்மது நபியும் – சீறா:4835/3
புலந்தவர்-தம்மை நோக்கி காபிராய் புகழ் சேர் மக்க – சீறா:4859/3
அரியது ஓர் புகழ் சேர் வண்மை அப்துல்லா முகம்மது என்போர் – சீறா:4881/1
படி புகழ் சகுபிமாரும் பாலரும் மடந்தைமாரும் – சீறா:4889/2
வீசிய புகழ் சேர் வள்ளல் விருப்பமுற்று எழுந்து போனார் – சீறா:4902/4
தரை புகழ் மக்கம்-தன்னில் தகை பெறும் உதுமான் என்னும் – சீறா:4904/3
உலகம் மீக்கூறும் பெரும் புகழ் குரிசில் உள்ளகம் புழுங்கிட நக்கி – சீறா:4959/1
நல் துறை விளக்கும் எழில் முகம் நோக்கி நனி புகழ் ஆரண கடலே – சீறா:4991/3

மேல்


புகழ்-அது (1)

புந்தியது அன்று நும்-தம் குலத்துக்கும் புகழ்-அது அன்றே – சீறா:2818/4

மேல்


புகழ்கின்றனர் (1)

புகழ்கின்றனர் மகிழ்கொண்டனர் அபுபக்கர்-தம் புதல்வி – சீறா:4355/4

மேல்


புகழ்ச்சியால் (2)

போற்ற அரும் புகழ்ச்சியால் புகழ்ந்து பொங்கிய – சீறா:1603/3
புவியுளோர்கள் புகழ்ச்சியால்
நவிலும் மா மதீனத்தினில் – சீறா:4146/2,3

மேல்


புகழ்ச்சியோய் (1)

பொருத்தி ஒன்றை முடிப்பர் புகழ்ச்சியோய் – சீறா:4238/4

மேல்


புகழ்தர (11)

வானவர் புகழ்தர மக்க மா நபி – சீறா:1604/3
பல்லரும் புகழ்தர நபி இருந்தனர் பரிவின் – சீறா:2014/4
சொரிந்து வானவர் புகழ்தர வரும் இறசூலே – சீறா:2470/4
வந்து வானவர் புகழ்தர அரும் சலவாத்தை – சீறா:2613/2
வையகம் புகழ்தர மறுத்து எழுந்ததே – சீறா:2756/4
தீவத்தும் புகழ்தர வணக்கம் செய்யும் நாள் – சீறா:2954/2
பொன்_நகர் விளக்கி பின்னர் புகழ்தர மகரும் நாட்டி – சீறா:3072/1
வையகம் புகழ்தர பொருது இவண் வரவேண்டும் – சீறா:3833/2
எண் திசையினும் புகழ்தர விடு-மின்கள் என்ன – சீறா:4011/3
வையகம் புகழ்தர இருப்ப வந்து ஒரு – சீறா:4052/2
புவியும் புகழ்தர வல்லவன் பொருவில்லவன் ஆரிது – சீறா:4344/3

மேல்


புகழ்தரும் (1)

திசை புகழ்தரும் கனானா சங்கமும் திரட்டி என்றும் – சீறா:4394/3

மேல்


புகழ்தற்கு (1)

பொருவும் ஹம்சா மனம் வெகுண்டு புகழ்தற்கு அரிய திரு கலிமா – சீறா:1588/2

மேல்


புகழ்ந்த (2)

கிடந்த மும்மறையும் தெரிதர புகழ்ந்த கிளர் ஒளி முகம்மது நபிக்கே – சீறா:1456/4
மறை கலை புகழ்ந்த செவ்வி முகம்மது தனித்து தாக – சீறா:2243/1

மேல்


புகழ்ந்தவர்-தமை (1)

தஞ்சம் ஈங்கு இவர் என புகழ்ந்தவர்-தமை நோக்கி – சீறா:850/1

மேல்


புகழ்ந்தன (1)

திசை புகழ்ந்தன அவுசு என்னும் திண்மையோர் – சீறா:2149/3

மேல்


புகழ்ந்தனன் (1)

பொன் அனீர் என்ன போற்றி புகழ்ந்தனன் நெகிழ்ந்த நெஞ்சான் – சீறா:629/4

மேல்


புகழ்ந்தார் (4)

வள்ளலை புகழ்ந்தார் வழி நடந்தனர் வசிகர் – சீறா:849/4
புந்தி கூர்தர உரைத்தனர் கேட்டனர் புகழ்ந்தார்
சிந்து வெம் கதிர் எழுந்தது விழுந்தது திமிரம் – சீறா:1506/3,4
கோது அற மனமும் வாக்கும் ஒன்றாகி குதா-தனை அடிக்கடி புகழ்ந்தார் – சீறா:1900/4
பேதுறல் அகற்றி சிந்தையில் தேறி பெரியவன் தூதினை புகழ்ந்தார் – சீறா:1928/4

மேல்


புகழ்ந்தான் (2)

பொருவு இலா மணியே முதலே என புகழ்ந்தான் – சீறா:462/4
புதிய மொழியை தொல் கிளைக்கு புகழ்ந்தான் நபியை இகழ்ந்தானே – சீறா:1596/4

மேல்


புகழ்ந்திட்டாரால் (1)

பொருவு அரிய பொன் பிளவும் வெள்ளிலையும் தருக என புகழ்ந்திட்டாரால் – சீறா:1094/4

மேல்


புகழ்ந்திட்டு (1)

பொன் அணி நல் மணி தூசு நறு மலர்கள் பல சொரிந்து புகழ்ந்திட்டு ஏத்தும் – சீறா:2185/1

மேல்


புகழ்ந்திட (6)

வரு முகில் முலறு நபியிடத்து உறைந்து மகிதலம் புகழ்ந்திட இருந்த – சீறா:156/4
புகழ்ந்திட வரும் தக்க நீதியோய் – சீறா:1623/4
புதுமையின் விளங்கி தவத்து உறையவரும் புகழ்ந்திட சிறந்த பொன் குறங்காள் – சீறா:1970/4
தரைத்தலம் புகழ்ந்திட அபூஜகில்-தனக்கு எனவே – சீறா:2001/2
பூதலத்து உயர்ந்த நல்லோர் புகழ்ந்திட இசுலாம் ஆகி – சீறா:2397/3
கொண்டனன் உகுபான் என பலர் குழுமி புகழ்ந்திட கொண்டலை போற்றி – சீறா:2891/2

மேல்


புகழ்ந்திடும் (1)

குறைபடா மனமும் வாக்கும் ஒன்றாக புகழ்ந்திடும் குரிசில் நம் நபிக்கு – சீறா:1449/2

மேல்


புகழ்ந்து (61)

வாயினில் புகழ்ந்து போற்றி மலக்குகள் வணக்கம் செய்தார் – சீறா:113/4
தரை புகழ்ந்து ஏத்த சாமிடத்திருந்து தனபதி கனபதி ஆக்கி – சீறா:143/2
பன்னிய சலவாத்து ஓதியே வாழ்த்தி பரிவுடன் புகழ்ந்து போந்திடுவார் – சீறா:282/4
இதம்பெற போற்றி உள் உற புகுந்து அங்கு இருந்து இறை-தனை புகழ்ந்து ஏத்தி – சீறா:288/3
நன்று என புகழ்ந்து மனம் களிகூர்ந்து நாரியும் ஆரிது-தாமும் – சீறா:354/1
கூண்டு வந்து எடுப்பார் புகழ்ந்து போற்றிடுவார் கொழும் கனி முகம்மதை இவருக்கு – சீறா:362/1
நிலைத்த பொன் பாவை என அருகு இருத்தி நெறியுடன் பல மொழி புகழ்ந்து
மலை தடம் புயத்து ஆரீதையும் போற்றி மகிழ்ந்தனர் ஆமினா அன்றே – சீறா:385/3,4
பூட்டும் வில் தட கர முகம்மது-தமை புகழ்ந்து இ – சீறா:562/3
ஆனனம் மலர்ந்து முகம்மதை புகழ்ந்து அங்கு அனைவரும் மத களிறு ஆனார் – சீறா:699/4
இரைவோடு புகழ்ந்து இவர் செம் கனி வாய் – சீறா:722/2
புந்தியில் புத்தினை புகழ்ந்து போற்றி தன் – சீறா:751/1
தம் தமரொடு புகழ்ந்து எடுத்து சாற்றினார் – சீறா:753/4
அந்தமில்லவன்-தனை புகழ்ந்து ஏத்தினர் அன்றே – சீறா:839/4
பொருத்து நல் மொழி இது-கொல் என்றே மிக புகழ்ந்து
கருத்து அழிந்த அ கருத்தினில் நன்கு என கருதி – சீறா:956/1,2
வண்ண வார் தட கை முகம்மதை புகழ்ந்து வாகனம் கொணர்ந்தனன் மைசறா – சீறா:995/3
நல் நிலத்தொடு நாம் புகழ்ந்து ஏத்திட – சீறா:1188/3
பந்தி கூர்ந்து உடல் புளகுற இறைவனை புகழ்ந்து
சந்ததம் இவை தொழில் என திரிந்து அவண் சார்வார் – சீறா:1220/3,4
பொருப்பிடை வைகுவர் புகழ்ந்து விண்ணினை – சீறா:1322/3
மேரு புயத்தார் பெரு வரத்தார் விரை தாமரை தாள் புகழ்ந்து அடுத்தார் – சீறா:1335/4
புதிய வேத மொழி கொடு புகழ்ந்து நிலை பொருந்தி அங்ஙனம் இருந்தனர் – சீறா:1429/4
பூட்டு அறுத்து உரைக்க வேண்டும் என புகழ்ந்து இருக்கும் காலை – சீறா:1558/3
பேறும் இதுவே கிடைத்தது என பெரியோன் ஆதி-தனை புகழ்ந்து
மீறும் களிப்பு ஆநந்த மன விழைவால் தக்குபீறு உரைத்தார் – சீறா:1593/3,4
போற்ற அரும் புகழ்ச்சியால் புகழ்ந்து பொங்கிய – சீறா:1603/3
புடை அகலா நிழல் போலும் தோழருடன் அகுமதையும் புகழ்ந்து போற்ற – சீறா:1638/2
புத்தியில் திறத்தவன் இவன் என பல புகழ்ந்து
முத்திரைப்பட முறையொடும் தேர்ந்து யாம் மொழிந்த – சீறா:1681/2,3
தொழுது புத்தினை புகழ்ந்து வக்கணை தொகுத்து உரைப்பார் – சீறா:1683/4
நிலம் கொள நிறைந்த மறை முகம்மதுவை நெஞ்சுற புகழ்ந்து முன்னிலையாய் – சீறா:1911/3
முறைமுறை பணிந்து பல தரம் புகழ்ந்து முகம்மது நபியையும் வாழ்த்தி – சீறா:1919/3
நன்று என புகழ்ந்து மனம் களித்து எழுந்து நரபதி திமஸ்கினுக்கு அரசன் – சீறா:1942/1
இனியன புகழ்ந்து பலர் அதிசயிப்ப இன முகில் கரும் குழல் நெகிழ – சீறா:1973/3
எதிரில் நின்று தன் தேவதை-தனை புகழ்ந்து ஏத்தி – சீறா:2002/1
புரிதராதிபர் இவர் என புகழ்ந்து அயல் போனார் – சீறா:2011/4
பொருந்திய கலிமா ஓதி புகழ்ந்து உடல் பூரிப்போடும் – சீறா:2100/3
எத்தலமும் புகழ்ந்து ஏத்த ஈமான் கொண்டு இசுலாத்தின் இணங்கினாரே – சீறா:2191/4
இனிய வாசகத்து அன்பொடும் புகழ்ந்து எடுத்து ஏத்தி – சீறா:2213/2
மா இரும் புவி மானிடர் இடர் களையும் முகம்மதே என புகழ்ந்து இசைத்தான் – சீறா:2305/4
தேற்று நல் மறையின் முதியரை புகழ்ந்து செவ்வியர் அலி பதம் வழுத்தி – சீறா:2326/3
சீத ஒண் கதிர் செய் முகம்மதின் அடியில் சென்னி வைத்து அடிக்கடி புகழ்ந்து
கோது அற எழுந்து தீனவர் எவர்க்கும் குறைவு அற சலாம் எடுத்துரைத்து – சீறா:2327/1,2
போதல் வேண்டும் நம் இனத்தவர் என புகழ்ந்து உரைத்தார் – சீறா:2496/3
புவியினில் எவர் நின் சூழ்ச்சியை நிகர்ப்பர் என புகழ்ந்து இருந்து இபுலீசு – சீறா:2525/2
மட்டற புகழ்ந்து பிறரவர் அறியா வண்ணத்தின் ஒரு நொடி பொழுதின் – சீறா:2528/3
எந்தையீர் பவம் துடைத்தனன் என புகழ்ந்து இடையன் – சீறா:2643/3
ஓல வாருதியை ஒப்பார் உவந்து எனை புகழ்ந்து நின்றார் – சீறா:2776/4
பொன்னின் முத்திரை நீ தீண்டல் அன்று என புகழ்ந்து சொன்னான் – சீறா:2789/4
பூரண மதியம் தோன்றி முகம்மதை புகழ்ந்து நும்-தம் – சீறா:2823/2
பொன்_நகர்-அதனில் மணி மனை எமக்கு கொடுத்தனன் இறை என புகழ்ந்து
நம் நபி உரைத்தார் என முஹாஜிரீன்கள் நன்குற மகிழ்ந்து இனிது இருந்தார் – சீறா:2871/1,2
எட்டு எனும் திசை புகழ்ந்து ஏத்தும் தீவினை – சீறா:2970/3
மகிதலம் புகழ்ந்து போற்ற மணவறை வைகினாரால் – சீறா:3233/4
பூண்_இழை வைத்தலும் புகழ்ந்து நோக்கினார் – சீறா:3250/4
பூவின் மேல் கிடந்து ஆர்ப்பொடும் வயவரை புகழ்ந்து
கூவி ஓய்ந்திலன் போர் வருக என ஒரு குரிசில் – சீறா:3505/3,4
கூவியது உணர்ந்து மா மறை அளித்த கொற்றவன்-தனை புகழ்ந்து ஏத்தி – சீறா:3554/3
ஆதியை புகழ்ந்து காபிர்-தம் வலியும் அற்றது தீன் எனும் பயிரின் – சீறா:3589/1
புரத்தின் உற்றவர்க்கும் தனித்தனி உரைத்து புதியவன்-தனை புகழ்ந்து ஏத்தி – சீறா:3606/3
திசை எலாம் புகழ்ந்து உரைதர பேசிய செம்மல் – சீறா:3746/2
போய் ஆறினர் பயம் ஒன்னலர் தசை உண்டு புகழ்ந்து
பேய் ஆறின அழல் வெம் பசி கவினும் பிறழ் கண்ணின் – சீறா:4320/1,2
அரிய நாயனை புகழ்ந்து நல் பயித்துகள் அறைந்து – சீறா:4403/3
உம்பரும் புகழ்ந்து ஏத்திய நபி கொறி புசித்த – சீறா:4426/3
அல்லாவே அல்லாவே என்று இரங்கி புகழ்ந்து புகழ்ந்து அறைந்தார் மன்னோ – சீறா:4531/4
அல்லாவே அல்லாவே என்று இரங்கி புகழ்ந்து புகழ்ந்து அறைந்தார் மன்னோ – சீறா:4531/4
குல வரை அனைய திண் தோள் குரிசிலை புகழ்ந்து நின்றார் – சீறா:4887/4
படி புகழ்ந்து ஏத்த அன்னோர் பரிவுற மகிழ்ந்து போனார் – சீறா:4903/4

மேல்


புகழ்ந்தே (3)

புரிசை சூழ் பதி புகுவம் என்று உரைத்தனர் புகழ்ந்தே – சீறா:343/4
சந்தாடவி வரையே என புகழ்ந்தே உரை சாற்றும் – சீறா:4343/4
பூரண கிருபை கடல் எனும் நபியை போற்றி நின்று அவர் அடி புகழ்ந்தே – சீறா:4762/4

மேல்


புகழ்ந்தோன் (1)

பொருந்திடாது அழித்து மாய முகம்மதை புகழ்ந்தோன் பாரில் – சீறா:2812/3

மேல்


புகழ்படுத்தி (1)

புதிய மா மறைக்கு ஐயம் இல் என புகழ்படுத்தி
மதியின் வேறு வைத்து இசைந்திடும் சில மொழி வகுப்பான் – சீறா:2218/3,4

மேல்


புகழ்பெறு (1)

பூதலத்து அரசு பதி என உதித்த புகழ்பெறு மக்க மா நகரில் – சீறா:255/1

மேல்


புகழ்வர் (1)

புந்தியில் புகழ்வர் பொன்_உலகம் போதுவார் – சீறா:1983/4

மேல்


புகழ (4)

கனைத்த திரை கடல் நிலத்தில் பலர் புகழ உரைக்கு உரை கட்டுரைக்குமேல் யான் – சீறா:2183/3
போன நாயகம் வந்தனர் அறம் தவம் புகழ – சீறா:4408/4
பார் எலாம் புகழ வந்த பாவையீர் உமது சித்தம் – சீறா:4691/1
தேயத்தோர் புகழ ஒட்டை அறுத்து நல் குறுபான் செய்தே – சீறா:4886/4

மேல்


புகழாகினோர் (1)

ஆதம் ஈன்ற மனு நீதி ஆண்ட முறையாலும் ஓங்கு புகழாகினோர்
தூதராம் கடவுள் நாவில் ஆய்ந்த மறை தூவி நான்கு மத்கபு ஆகினோர் – சீறா:15/1,2

மேல்


புகழாம் (1)

பொறுமை பயிர் மேன்மேல் வளர்த்து புகழாம் என்னும் மலர் காட்டி – சீறா:4035/3

மேல்


புகழாய் (1)

அளந்து அறி புகழாய் செல் என்று அனுப்பினர் காபிர் எல்லாம் – சீறா:4872/4

மேல்


புகழார் (5)

மன் பெரும் புகழார் முகம்மது நபிக்கு மன மகிழ்வொடு முலைகொடுத்து – சீறா:290/3
பொருவோம் எனும் மனத்தால் அதி புகழார் முகம்மதுவை – சீறா:978/3
வான் திகழ் புகழார் திரு மொழி கொடுத்து வரவழைத்து ஒரு மருங்கு இருத்தி – சீறா:2301/2
மன்னிய புகழார் முகம்மது பிறந்தார் எனும் உரை மறைகள் சொற்றனவே – சீறா:2316/4
தீனராகிய வீரரில் சிறந்த மெய் புகழார்
மான வாய்மையர் மண்டு அமர் துடைத்த வை வாளார் – சீறா:4256/2,3

மேல்


புகழால் (4)

தணிவு இலாது உயர்த்தி பலபல புகழால் சாற்றி நல் நெறி முறை தவறா – சீறா:1952/3
பொழிந்த நீர் விழி தர இரந்து ஏத்திய புகழால்
மொழிந்து வல் வினை தொடுத்திடும் முகம்மதின் வாய்மை – சீறா:2000/2,3
புதிய நல் பொருள் பெற தெரி கவிதையின் புகழால்
மதுர வாசகம் எழுதியது உணர்ந்து உளம் மகிழ்ந்து – சீறா:2040/1,2
பூணும் தம் செலவு அடங்கலும் போக்கியும் புகழால்
பேணும் நல்லவர்க்கு இனிது எடுத்து அருளியும் பெரிதின் – சீறா:2951/1,2

மேல்


புகழான் (2)

மலி பெரும் புகழான் அபூ அய்யூப் மனையில் மனம் மகிழ்ந்து இருக்கும் அ நாளின் – சீறா:2867/1
ஈட்டிய புகழான் இவன் என மனத்தில் நினைந்தனன் களபமும் அணிந்து – சீறா:4111/3

மேல்


புகழில் (2)

போந்திருந்து நல் அறிவினில் கேள்வியில் புகழில்
சார்ந்த உத்தர பிரத்தியுத்தரத்து இவன்-தனை போல் – சீறா:1680/2,3
வெற்றியில் புகழில் போரில் வேட்கை அறாது தேடும் – சீறா:3843/1

மேல்


புகழின் (10)

விதியின் நுட்ப மறை கற்றவன் புகழின் மிக்கனான அபுகைசவன் – சீறா:1424/3
புதியவன் உண்மை தூதர் நபிகளில் புகழின் மிக்கோர் – சீறா:1560/2
மறைபடா புகழின் கொழுந்தினில் பூத்த மலர் என எழுந்தது மதியம் – சீறா:1914/4
பொன்_நிலம் புகுதச்செய்யும் புண்ணிய புகழின் மிக்கோய் – சீறா:2089/2
பொருத்தம்-அது அன்று விண்ணும் மண்ணிலும் புகழின் மிக்கோய் – சீறா:2094/4
பொறுமையுள்ளவன் போலவும் வணக்கத்தில் புகழின்
அறிவின் மிக்கவன் போலவும் அறபி வங்கிடத்தின் – சீறா:2502/1,2
போதமும் தருமம் நேர்ந்த புந்தியும் புகழின் பேறும் – சீறா:2805/1
வருந்தலை நீக்கிய புகழின் மாட்சியீர் – சீறா:4071/4
மெய் புகழின் சகுது-தமை தொழுவித்தார் அடக்குவித்தார் மேன்மையோரே – சீறா:4677/4
தோற்றிய ஈரல் திணி பிடர் தசைகள் சுட்டு இனிது அளித்தனர் புகழின்
ஆற்றல்சால் வரிசை நபி நயினாரும் அருந்தினர் அகம் மிக மகிழ்ந்தார் – சீறா:4990/3,4

மேல்


புகழினர் (1)

நலன் உறும் புகழினர் நாம வேலினர் – சீறா:2435/3

மேல்


புகழினில் (2)

நிறையினில் பொறையின் நினைவினில் மான நிலைமையில் புகழினில் அருளில் – சீறா:4105/1
வித்தகர் திரள் அன்சாரியர்க்கு உவந்த வேந்தர் வெண் புகழினில் திரண்ட – சீறா:4469/1

மேல்


புகழினை (4)

பூணினர் உயிரை ஈந்து புகழினை நிறுத்தும் பொற்பார் – சீறா:3407/2
வானும் ஏத்திட புகழினை நாள்-தொறும் வளர்த்தோம் – சீறா:3820/4
வெருவி வேறு ஒன்று நினைந்தனன் புகழினை வெறுத்தான் – சீறா:3863/4
துணிந்து செய்குவர் தூய புகழினை
அணிந்த மேலுளோய் கேட்டி அகப்படில் – சீறா:4239/2,3

மேல்


புகழீர் (5)

தீட்டு வெண் புகழீர் மறுத்து ஒரு சூழ்ச்சி செப்பும் என்று உரைத்தனன் தீயோன் – சீறா:2521/4
புடவி மேல் அமர் விளைப்பதோ அல்லது புகழீர் – சீறா:3425/4
புறந்தரும்படி முடிப்பதும் அரிது அல புகழீர் – சீறா:3764/4
புந்தியற்று இவண் உறைவது முறை அல புகழீர் – சீறா:3821/4
ஏம நல் புகழீர் சீட்டில் எழுது வக்கணை ஏது என்றார் – சீறா:4876/4

மேல்


புகழுக்கு (1)

தக்க புகழுக்கு மதி மிக்கவர் சரக்கோடு – சீறா:891/3

மேல்


புகழுடையீர் (1)

நிறை புகழுடையீர் என்று சுகைல் இனிது இயம்ப கேட்டு – சீறா:4878/3

மேல்


புகழும் (21)

இ நிலம் புகழும் எசுஹபு எனும் பேர் எடுத்தவரிடத்தில் இலங்கியதே – சீறா:151/4
தன் பெரும் புகழும் வரிசையும் பெருக தழைத்து இனிது இருக்கும் அ நாளில் – சீறா:290/4
படித்தலம் புகழும் செங்கோல் பார்த்திவர் ஆதல் தேய்ந்து – சீறா:601/2
தரைத்தலம் புகழும் வெற்றி தட புயத்து அபித்தாலீபும் – சீறா:618/1
தக்க மெய் புகழும் கிளைஞரும் வாழ தரணி நால் திசையினும் வாழ – சீறா:1215/2
அறம் தரும் பரகதியுடன் புகழும் உண்டாமால் – சீறா:1669/4
வெற்றியும் புகழும் தழைத்து இனிது ஓங்கி வீறுபெற்று இருக்கும் அ நாளில் – சீறா:2876/4
துறக்கமும் புகழும் சுரி குழல் கதீஜா என்னும் அ தோகைக்கு நிதமும் – சீறா:2903/2
போதமும் வீரமும் புகழும் தூங்கிய – சீறா:3012/3
பூதலம் புகழும் உக்காசு புத்திரர் – சீறா:3036/3
எண்ணரும் தவமும் கற்பும் புகழும் நின்று இறைஞ்சி ஏத்தும் – சீறா:3047/1
பொன்னை யாம் வசப்படுத்துதல் நன்கு என புகழும்
மன்ன தோற்றுது எற்கு என இனிது உரைத்தனர் மகிழ்வின் – சீறா:3429/2,3
புவியினில் செல்வமும் புகழும் வீரமும் – சீறா:3623/2
மண்டலம் புகழும் வேந்தே மாயமோ விளைந்தது என்பார் – சீறா:3718/4
மகிதலம் புகழும் கீர்த்தி மன்னவர் அப்துல்லாவே – சீறா:3725/4
புத்தியும் நமர் செல்வமும் வலிமையும் புகழும்
பத்தியும் குல சமயமும் பழுது இலாது இனிதின் – சீறா:3780/2,3
பொருந்தி நின்றவர் யாவரும் ஒருப்பட புகழும்
அரும் திறல் படையொடும் இனிது எழுக என்று அறைந்து – சீறா:3835/1,2
பொறையும் வீரமும் போதமும் நீதமும் புகழும்
மறையும் ஓர் உருவாய் திரண்டு எழு முகம்மதுவே – சீறா:4279/3,4
மண் எலாம் புகழும் மக்க மா நகர்-அதனின் எய்தி – சீறா:4395/2
தீங்கு உறும் வார்த்தை ஈது என மறையில் செப்பினர் அறத்தொடும் புகழும்
ஓங்கிய தவமும் பதவியும் பேறும் ஒழுக்கமும் நிறைந்திட உயர்ந்தோர் – சீறா:4463/3,4
புவி-தனில் திறமை மசுகூது மகன் எனை எவரும் புகழும் வேத – சீறா:4535/3

மேல்


புகழே (1)

தரை புகழ் அபுல் காசீம் சீர் தரும் கொடை புகழே போல – சீறா:918/2

மேல்


புகழை (5)

அரி அளி குடைந்து தேன் உண்டு அகுமதின் புகழை பாட – சீறா:802/2
மறைபடா புகழை உலகினில் வளர்த்து வரும் ஒரு துரை அபுல் காசீம் – சீறா:1449/1
புடைக்குள் வீரத்தை விளைத்தியேல் முகம்மதின் புகழை
உடைக்கும் நின் வலி என்பதை அறிவன் என்று உரைத்த – சீறா:1527/3,4
புதியரை புறம் போக்கினன் எனும் மொழி புகழை
மதுகை வேந்து அபித்தாலிபு கேட்டு உளம் மகிழ்ந்தார் – சீறா:2038/3,4
முகம்மதின் புகழை போற்றி வகுதை வாழ் அபுல் காசீம்-தன் – சீறா:2579/1

மேல்


புகழொடு (1)

பொன்றுதல் திண்ணம் என்பார் புகழொடு வலியும் வீட்டி – சீறா:4205/3

மேல்


புகழொடும் (17)

புரம் அடைந்து யாம் முகம்மதை புகழொடும் பொருவு இல் – சீறா:446/2
புகழொடும் பொன் மலர் பொழிவ போன்றவே – சீறா:499/4
புக்கு நல் இடத்தில் தெரிந்தவை எவையும் புகழொடும் முகம்மது-தமக்கு – சீறா:1248/2
புகழொடும் ஜிபுறயீல் போற்றி இ மொழி – சீறா:1329/3
புனல் தட கரையில் உள்ள புகழொடும் பொருவிலானை – சீறா:1348/3
போதரத்தொடும் புகழொடும் இதத்தொடும் புகல்வான் – சீறா:1844/4
பொருந்திய மனத்தில் களிப்பொடும் வாக்கில் புகழொடும் பொழி நிலா மதியம் – சீறா:1921/3
புகழொடும் அறுவர்கள் எழுந்து பொன்_நில – சீறா:2165/3
புனையும் பூம் துகில் பொதிந்து நல் புகழொடும் ஏந்தி – சீறா:2205/3
செகத்தினில் விளக்கும் புகழொடும் முடியும் சிறியன் என் வாக்கில் செப்புவது என் – சீறா:2508/3
உறைக என புகழொடும் உரைத்தனர் மறை உரவோர் – சீறா:2621/4
இன் இசை புகழொடும் புதியனை தொழுது இருந்தார் – சீறா:2625/4
புகழொடும் தீன் நெறி புரந்து வைகும் நாள் – சீறா:2955/3
மனம்-தனில் தினம் புகழொடும் உவப்பு வைத்திடு-மின் – சீறா:3111/4
கொள்ளை வெண் தரளம் குவித்து என வீரம் புகழொடும் குடியிருந்து என்ன – சீறா:3154/3
புகழொடும் வாழ்த்தி பக்கீறு போயினான் – சீறா:3240/4
போரையும் உண்ட மான புகழொடும் அறமும் உண்ட – சீறா:3958/3

மேல்


புகழோடும் (1)

தேரும் மதியால் பல தெரிந்த புகழோடும்
ஆர் அமுதமான சில நல் மொழி அறைந்தார் – சீறா:1767/3,4

மேல்


புகழோய் (9)

புந்தி நேர்ந்தனை தேற்றவும் தெளிந்திலை புகழோய்
எந்த ஆற்றினும் நின் பிரிந்து ஏகலன் என்றார் – சீறா:547/3,4
முதிர்தரும் புகழோய் உரைக என்றலும் முறையா – சீறா:1284/3
பொருந்தும் இல்லிடம் தவிர்ந்து எவண் புகுவது புகழோய்
விரிந்த வாய் திறந்து அறையும் என்று உரைத்தது விடையே – சீறா:1522/3,4
புகர் அறும் புகழோய் உரை என புகன்றனரே – சீறா:1543/4
பெரும் தவத்தால் வரும் புகழோய் தனி இறைவன் ஒருவன் என பெருக்கும் பேச்சும் – சீறா:1646/1
பொருந்தும் நல் நெறி தீன் நிலை பயிற்றிய புகழோய்
திருந்திலா வழி தீமையர் படைக்கு எதிர் சேராது – சீறா:3831/1,2
எஞ்சல் இல் புகழோய் மிடற்றினில் அணிந்து இங்கு எய்தினன் வேறு இலை என்றான் – சீறா:4115/4
எஞ்சல் இல் புகழோய் நன்கு அவை அறிந்து திடத்தொடும் இவண் வர வேண்டும் – சீறா:4460/4
பவமொடு படிறும் வெகுளியும் துடைத்து பதவியின் அடைந்த மெய் புகழோய்
இவுளி அம் சேனை மருவலர் அறியாது இனையவர் மருங்கினில் ஏகி – சீறா:4465/3,4

மேல்


புகழோன் (1)

அ பெரும் புகழோன் தரு திரு மதலை அவனினும் மும்மடங்கு ஆகி – சீறா:2304/1

மேல்


புகறி (1)

அண்டர் வாழ்த்து எடுப்ப செவ்வி ஆரணம் புகறி என்றார் – சீறா:1261/4

மேல்


புகன்ற (4)

புகன்ற நல் மொழி கேட்டு அற பெரும் புதுமை புதுமை ஈது என சிரம் அசைத்து உன் – சீறா:286/1
புகன்ற புன்மொழி போதும் நும் பதி புக போதும் – சீறா:444/1
பொருத்து அற புகன்ற செய்தி அறிகுவம் இற்றை போதில் – சீறா:1757/3
புந்தியின் உணர்வு மாறிய பொய்மை பனீக்குறைலா என புகன்ற
வெம் திறலவரும் இரு புறம் சூழ ஓர் புறத்து இறங்கினன் விளைந்த – சீறா:4454/2,3

மேல்


புகன்றது (1)

வஞ்சினம் புகன்றது எல்லாம் மறந்து யாம் சொன்னதாமால் – சீறா:4382/4

மேல்


புகன்றதும் (1)

பொருந்தி நின்றவை புகன்றதும் மனத்தினில் பொருந்தி – சீறா:960/2

மேல்


புகன்றவை (1)

பொன் தொடை திரள் தோள் அன்ன மன்னவர் முன் புகன்றவை இவை என புகன்றார் – சீறா:4467/3

மேல்


புகன்றனர் (4)

மறுத்து நல் மொழி புகன்றனர் வளரும் நல் அறத்தை – சீறா:959/3
போய் இருந்து விருந்து புகன்றனர் – சீறா:2329/4
புத்தியில் தெளியும் நீர் என புகன்றனர் – சீறா:2405/4
புவியினில் எவர்க்கும் பொருந்துறு மாற்றம் புகன்றனர் யானும் என் கருத்து உற்பவிதரும் – சீறா:2522/3

மேல்


புகன்றனரே (1)

புகர் அறும் புகழோய் உரை என புகன்றனரே – சீறா:1543/4

மேல்


புகன்றனன் (1)

பொறையுடன் இருத்தல் வினைக்கு இடங்கொடுத்தல் என புகன்றனன் ஒரு முதியோன் – சீறா:2516/4

மேல்


புகன்றார் (16)

பொன் அனாருடன் ஊரினில் புகும் என புகன்றார் – சீறா:350/4
பொங்கும் மா நிதி தருகுவம் யாம் என புகன்றார் – சீறா:442/4
புலன் உற புனலும் பருகுவம் சிறிது போழ்தில் என்று அனைவரும் புகன்றார் – சீறா:695/4
புரிந்த தீங்கினால் வந்தவை அனைத்தையும் புகன்றார்
விரிந்த வாய் புலர்ந்து ஏங்கிய மனத்தொடு மெலிவார் – சீறா:958/3,4
பொறுத்து செய்வது கருமம் என்று அனைவரும் புகன்றார் – சீறா:1376/4
புரிந்த நின் வலி கெடுக்குவன் காண் என புகன்றார்
சொரிந்து வானவர் புகழ்தர வரும் இறசூலே – சீறா:2470/3,4
வென்றி கொண்டு ஒரு கை மண் எடுத்து எறிந்து விரைவினில் எழும் என புகன்றார் – சீறா:2541/4
புடையினில் பொருந்தும் தாளை பெயர்த்திடும் என புகன்றார்
வடிவினில் நிகர் இன்று என்ன வந்த மா முகம்மது அன்றே – சீறா:2601/3,4
பூதரத்தின் எம் முன்னவர் சில மொழி புகன்றார்
ஏது என செவிகொடுத்திட வேண்டும் மெய் எழிலோய் – சீறா:2607/3,4
புதியது ஓர் நெறி புக எழும் என நபி புகன்றார் – சீறா:2627/4
போய் ஈமான் கொள துணிவது துணிவு என புகன்றார் – சீறா:2923/4
போதம் இன்புற சொலு-மின்கள் எனும் மொழி புகன்றார் – சீறா:3430/4
பூதலம் புகழ் திரு நபி வாக்கினில் புகன்றார் – சீறா:3468/4
பொன் தொடை திரள் தோள் அன்ன மன்னவர் முன் புகன்றவை இவை என புகன்றார்
ஒன்றிய குணத்தில் நன்கு என கூறும் இருவரும் உளத்திடை மதித்தார் – சீறா:4467/3,4
போட்டிடு-மின் என புகன்றார் எழில் – சீறா:4666/3
பொய்யாத நபி வசனம் ஐந்துக்கு ஐந்து தரம் இறை மேல் புகன்றார் ஆணை – சீறா:4683/2

மேல்


புகன்றார்களால் (1)

போதும்போதும் என புகன்றார்களால் – சீறா:2342/4

மேல்


புகன்றான் (4)

பொருவு இல் மக்க மா நகரினில் புகும் என புகன்றான் – சீறா:583/4
போதினும் அகன்றது இலை என்று உரை புகன்றான் – சீறா:894/4
போதுகின்றனர் என்று கூக்குரலொடும் புகன்றான் – சீறா:2469/4
பொருந்தி வந்தனன் கொண்-மின் என்று இசைதர புகன்றான் – சீறா:2942/4

மேல்


புகன்றி (1)

புதிய வேதம் ஒன்று உளது எனும் படிறு உரை புகன்றி
பதியில் உள்ளவர்க்கு அரும் களை என பகை விளைத்த – சீறா:1513/1,2

மேல்


புகன்றிட்டாரால் (1)

புரி குழல் நவ்வி பாத்திமா முனம் புகன்றிட்டாரால் – சீறா:3084/4

மேல்


புகன்றிட்டேனால் (1)

பூணுவது இலை என் ஐயா என்று இவை புகன்றிட்டேனால் – சீறா:2807/4

மேல்


புகன்று (12)

போற்றி தெண்டனிட்டு எழுந்து ஒரு வரம் என புகன்று
கூற்று அடர்ந்த வேல் விழி எளியவள் இவள் குழந்தை – சீறா:463/1,2
பொன் எடுத்து உரைத்தது என்ன புகன்று எடுத்து உரைக்கலுற்றான் – சீறா:1069/4
பொன் தொடி கரம் சாய்த்து இவண் உறைக என புகன்று
மல் தட புய முகம்மது வரையிடை புதுமை – சீறா:1283/2,3
அலைவு இலாது அமரர்_கோன் இழிந்து அவனியின் புகன்று அவணில் ஏகினார் – சீறா:1422/4
மறைத்திரோ என புகன்று போயது மழ விடையே – சீறா:1541/4
புவியுளோர்க்கு எலாம் ஒரு கலிமா என புகன்று
செவி சுடச்சுட உரைத்ததும் குலத்தொடு தினமும் – சீறா:1847/2,3
போட்டு கேட்டனன் பிற்றையும் புகன்று இசைத்திலவே – சீறா:2006/4
பொங்கிய சில மொழி புகன்று பின்னரும் – சீறா:2154/2
என்று உரைத்து இனியன புகன்று நல் நபி – சீறா:2409/1
இலை என சிரம் அசைத்து அவர்க்கு இனியன புகன்று
தலைவமாரொடும் அவரவர் சார்பினில் சார்ந்தார் – சீறா:2480/3,4
புகுமிடத்து உறைந்த செய்தி யாவையும் புகன்று காலில் – சீறா:3725/2
மனத்தினில் களிப்புற்று அரிய ஈமானை வளர்த்தவராம் என புகன்று
கனைத்த மும்மத வாரண குலம் ஏய்ந்த கத்துபான் குழுவினரிடத்தில் – சீறா:4477/2,3

மேல்


புகன்றேன் (2)

போற்றி உரைத்தனர் எனது முன்னோரின் உரைப்படியே புகன்றேன் மிக்க – சீறா:1083/2
பொய்யினை புகலேன் கண்ட புதுமையை புகன்றேன் தோன்றும் – சீறா:1554/1

மேல்


புகா (2)

வேற்றிடம் புகா புக்கினும் மெய்யினில் வெதுப்ப – சீறா:969/3
மங்குலில் திரிதரும் கதிர் பருதி வானவன் கரமுமே புகா
தங்கி அம் கடவுள் வெம் கதத்தொடும் அடர்ந்து வந்து அரசிருந்திடும் – சீறா:4216/1,2

மேல்


புகாத (1)

புள்ளும் அ நகரில் புகாத வண்ணமே – சீறா:4061/4

மேல்


புகாது (1)

தொல் இருள் கிடந்தது என்ன சுடரவன் கதிர் புகாது
பல்லியம் அளிகள் ஆர்க்கும் பல் மலர் காவில் புக்கார் – சீறா:2357/3,4

மேல்


புகாமல் (3)

குலமும் அன்று ஒதுங்கி வானகம் புகாமல் கூண்டு நக்கேத்திரம் எரிந்து – சீறா:261/3
பரு வரை துறுகல் பாங்கும் பருதியின் கரம் புகாமல்
செருகிய கடத்தும் தேடி சேரலர் சிலம்பி நூலால் – சீறா:2573/2,3
பூசலிட தொடர்ந்து சிலர் வருபவர்க்கு நன்கு உரைத்து புறம் புகாமல்
பாசம் உற உடன் கூட்டி பரிவொடும் போய் புகுந்தனன் பதியின் மன்னோ – சீறா:2675/3,4

மேல்


புகில் (1)

வேண்டிய பொருளும் உறும் ஒரு நாள் ஓர் வீட்டினில் புகில் என புகல்வார் – சீறா:362/4

மேல்


புகு (2)

பாதையில் புகு முதியவன் பத மலர் கெதியா – சீறா:464/3
விடம் புகு படைகள் தாங்கிய தரும வேந்தர் மூவாயிரர் குழுவும் – சீறா:4456/2

மேல்


புகு-மின் (3)

பாங்கினில் புகு-மின் என கரம் அசைத்த பான்மை ஒத்திருந்தன மாதோ – சீறா:91/4
வீட்டினில் புகு-மின் பாரம் வீழ்த்து-மின் என்னும் நும் சொல் – சீறா:946/3
எண் திசையிடத்தும் தொறுவரை கூவி யாவரும் இவணிடம் புகு-மின்
கண்டு அறியாது ஓர் பெரிய காரணத்தை காண்-மின்கள் பொருப்பிடை கிடந்துகொண்டு – சீறா:2886/1,2

மேல்


புகுக (1)

அன்று வெறு ஒரு காட்டினில் புகுக என்று அறைந்த – சீறா:766/2

மேல்


புகுத்த (1)

இல்லிடை புகுத்த பூவினிடத்தினில் உதித்த கோவே – சீறா:2068/3

மேல்


புகுத்தலே (1)

அரிவை ஆமினா அகத்திடை புகுத்தலே அறிவு என்று – சீறா:446/3

மேல்


புகுத்தி (8)

சரகுற்ற நல் பதவி வழியில் புகுத்தி உயர் தலைமைக்கு வைத்த பெரியோர் – சீறா:9/2
பொய்த்த மா மறை முகம்மதை மனையிடை புகுத்தி
வைத்திருந்தனை அபூசல்மா-தனையும் நும் மனைக்குள் – சீறா:2045/1,2
எடுக்கும் உவர் மண் எடுத்து இனத்தோர் எவர் வாயிடத்தும் புகுத்தி குடிகெடுக்கும்படிக்கு – சீறா:2562/1
புள்ளுவத்து அவர் தலம் புகுத்தி போயினான் – சீறா:3273/4
புறம் அடைந்து அகலாது வன் காவலில் புகுத்தி
இறுக கட்டிய ஒட்டகை சுமைகளை இறக்கி – சீறா:3449/2,3
கையினில் அசா கோல் ஒன்றினை தாங்கி கால் இணை கபுசினில் புகுத்தி
வெய்யவன் ஆவி களைதர களித்து பிசுமில் என்று எழுந்தனர் வீரர் – சீறா:4090/3,4
குருதி நீர் துடைத்து வாள் உறை புகுத்தி கூடிய நால்வரும் சூழ – சீறா:4117/1
பரவும் அத்திரியை அன்னோர்-பால் செல புகுத்தி நின்ற – சீறா:4738/1

மேல்


புகுத்திடுவன் (1)

தீயினில் புகுத்திடுவன் என்று எனை செறுத்தற்கும் – சீறா:3531/3

மேல்


புகுத்திய (1)

தொலைவில் மள்ளர்கள் குளம்-தொறும் புகுத்திய தோற்றம் – சீறா:36/2

மேல்


புகுத்தியும் (1)

அனந்தரத்தவர் மனையினில் புகுத்தியும் அறியார் – சீறா:437/4

மேல்


புகுத்தின (1)

போய் அதை நெய்தல் நிலத்தில் இட்டு உப்பை புணரியில் புகுத்தின வெள்ளம் – சீறா:4755/4

மேல்


புகுத்தினர் (1)

ஒலி கொள் பாசறைக்குள் உற புகுத்தினர் ஒருங்கே – சீறா:3450/4

மேல்


புகுத்தினாரால் (1)

விடத்தினுக்கு அஞ்சி ஏதும் வெளி அற புகுத்தினாரால் – சீறா:2585/4

மேல்


புகுத்து (1)

உலையினில் கரும்பொன் புகுத்து உமியொடு கரியும் – சீறா:970/2

மேல்


புகுத்துவிப்பதுவும் (1)

பொலத்தினில் அமைத்த சொர்க்கம் புகுத்துவிப்பதுவும் ஈதே – சீறா:2377/3

மேல்


புகுத்தேமாகில் (1)

பொருது அடர்ந்து அவனை வீழ்த்தி ஆவி விண் புகுத்தேமாகில்
பரவை சூழ் நிலத்தில் நம்-தம் படைக்கலன் சுமந்த கையின் – சீறா:3394/2,3

மேல்


புகுத (14)

வானவர் மகளிர் மருத்துவம் புகுத மறியமும் ஆசியா-தாமும் – சீறா:250/2
புதியதாய் நபி என வரில் அவரை விண் புகுத
சதிசெய்வோம் என வந்தனம் சரதம் என்று உரைத்தார் – சீறா:574/2,3
மை தவழ் குடையீர் இந்த மனையிடை புகுத யாங்கள் – சீறா:939/1
பாதையில் புகுத மூதறிவு உணர்ந்த பண்டிதன் என வரும் ஊசா – சீறா:996/1
வரை திரள் வயிர புய முகம்மது நல் மண மலர் காவணம் புகுத
திரையினில் பிறந்த அமுது எனும் மொழியார் செழும் மணி தீபங்கள் ஏந்த – சீறா:1199/1,2
மனத்தினில் கோபம் மாற்றி மனை-வயின் புகுத செய்தார் – சீறா:1357/3
வேகமுற்ற கொடு நரகிடை புகுத விடுதல் வேண்டும் என விரைவினான் – சீறா:1437/3
புடையினின் முசலிகை புகுத கண்டனன் – சீறா:1608/2
நெடு வரை குறிஞ்சி நீந்தி நிரை தொறு புகுத சேர்த்தி – சீறா:1723/1
செவியினில் புகுத உண்மை திரு நபி இவரே என்ன – சீறா:2252/2
பொறையும் நல் அமிர்தம் என செவி வழி புகுத கேட்டு – சீறா:2395/3
புண் உலா அயில் கரத்தரும் விடுதியில் புகுத
கண் அகன் புவிக்கு எவை விளைந்தன என கருத்தின் – சீறா:2466/2,3
மன்னிய காபிர் மனையிடம் புகுத வரமுறும் வானவர்க்கு இறைவர் – சீறா:2526/2
செவி வழி புகுத கேட்டோர் செவ்வியன் வாசிக்கின்றான் – சீறா:3388/4

மேல்


புகுதச்செய்யும் (1)

பொன்_நிலம் புகுதச்செய்யும் புண்ணிய புகழின் மிக்கோய் – சீறா:2089/2

மேல்


புகுதல் (2)

பொருந்துறோம் என வனம் புகுதல் போன்றதே – சீறா:498/4
குலத்தொடும் பறவை தத்தம் குடம்பையில் புகுதல் மானை – சீறா:2065/1

மேல்


புகுதலும் (2)

முகம்மதின் செவி புகுதலும் மனம் மிக மகிழ்ந்து – சீறா:2008/2
நாயகர் செவியில் புகுதலும் தலைமை நண்பரும் கடு விசை பரியும் – சீறா:3609/1

மேல்


புகுதலே (1)

புகுதலே கருமம் நம் பூவைமார் அணி – சீறா:308/2

மேல்


புகுதலோடும் (2)

தேன் எனும் மணத்தின் தீம் சொல் செவி வழி புகுதலோடும்
கான் அமர் வேங்கை வள்ளல் கதிர் மணி புயமும் நெஞ்சும் – சீறா:3081/2,3
செவி வழி புகுதலோடும் செவ்வியர் இறசூலுல்லா – சீறா:3668/2

மேல்


புகுதவும் (1)

உம் திரு சட்டையுள் புகுதவும் வேண்டும் – சீறா:1859/4

மேல்


புகுதற்கு (1)

புக்கிடம் புகுதற்கு அரு நெறி அறியா புல்லறிவினில் சில புகல்வார் – சீறா:1934/4

மேல்


புகுதா (1)

பாரினில் புகுதா வேலியின் அமைத்தபடி-கொலோ மரை மலர் செழும் கண் – சீறா:3155/2

மேல்


புகுதாது (1)

புறத்தினில் புகுதாது அடைத்து அருந்திடும் பொசிப்பை – சீறா:2918/1

மேல்


புகுது (1)

பவ கடல் புகுது மள்ளர் பரு வரை புயத்தின் மீதும் – சீறா:4940/2

மேல்


புகுதும் (2)

கவ்வை அம் கழனி குனையினில் புகுதும் கருத்தினை கருதியே உரைத்தார் – சீறா:389/4
நிறைவற கலிமாவினை பகர்ந்து இருந்தார் நிறை அழல் புகுதும் நீர்மையினார் – சீறா:5012/4

மேல்


புகுதுவோர்க்கும் (1)

புரிசையுள் உறைந்தபேர்க்கும் புறநகர் புகுதுவோர்க்கும்
வரன் முறை வேட்ட யாவும் வாணிப தொழிலில் மாறி – சீறா:3696/1,2

மேல்


புகுந்த (8)

இலங்க மறுகிடை புகுந்த புனை இழை பிடி நடை மடவார் – சீறா:82/2
பைம் கடல் பிறந்து வணிகர் கை புகுந்த பரு மணி நித்தில குவையும் – சீறா:87/1
உடல் புகுந்தபடி மனை புகுந்த பின் உயர்ந்த தம் மனை அடைந்தனர் – சீறா:1431/4
வெய்ய வன் கடல் புகுந்த பின் செக்கர் மேல் எழுந்தது – சீறா:1898/1
நகர் புகுந்த பின் செழும் மறை முகம்மது நயினார் – சீறா:2493/2
போரினை மூட்டி நின்றாய் நீ இங்கு புகுந்த போதே – சீறா:4388/3
தென் வரை முதலாம் வரைகளில் புகுந்த தினகரன் விசும்பிடை செறிந்தான் – சீறா:4761/2
பருவரல் ஒழித்து வள்ளல் பாசறை புகுந்த பின்னர் – சீறா:4888/3

மேல்


புகுந்தது (4)

முத்து அணி சிறப்ப இரு கரை கொழித்து முல்லையில் புகுந்தது சலிலம் – சீறா:33/4
போய் இசுலாத்தினில் புகுந்தது என் என – சீறா:1482/2
ஒலி செவிக்கு அறிவாய் புகுந்தது மாந்தர் ஒருவரும் இவண் இலை ஈது ஓர் – சீறா:2885/2
மரு மலர் செறியும் சோலை வளாகத்தில் புகுந்தது அன்றே – சீறா:4717/4

மேல்


புகுந்ததுவே (1)

பூதரத்து உறு நெடு வளையிடை புகுந்ததுவே – சீறா:2622/4

மேல்


புகுந்ததோ (1)

வீர வெண் மடங்கல் மரகத வளையுள் புகுந்ததோ என திறல் வியப்ப – சீறா:3155/3

மேல்


புகுந்தபடி (1)

உடல் புகுந்தபடி மனை புகுந்த பின் உயர்ந்த தம் மனை அடைந்தனர் – சீறா:1431/4

மேல்


புகுந்தவர் (1)

இல்லினுள் புகுந்தவர் ஒருமுகம்பட இருந்து – சீறா:948/1

மேல்


புகுந்தவருமன்றி (1)

உறு கொலை களம் நின்று ஊர் புகுந்தவருமன்றி ஒண் சிலை அயில் கதிர் வாள் – சீறா:3562/2

மேல்


புகுந்தன (4)

காதினுள் புகுந்தன இலை என பினும் கருதி – சீறா:2196/1
வேந்தர் மார்பினும் புகுந்தன வயவர் கை வேல்கள் – சீறா:3492/4
சந்தனம் படர் உரங்களில் புகுந்தன சரங்கள் – சீறா:3992/2
பார தோள் பருப்பதத்தினும் புகுந்தன பகழி – சீறா:3995/4

மேல்


புகுந்தனர் (7)

நாடு அடைந்து போய் புகுந்தனர் மதீன மா நகரில் – சீறா:204/4
சுதை கொள் மண்டப மணிக்கடை புகுந்தனர் துணை விழி களி கூர – சீறா:650/4
மறைபடாது எழுந்த மதி முகம்மதுவும் மணவறை புகுந்தனர் அன்றே – சீறா:1211/4
பொங்கும் அவ்வுழை புகுந்தனர் அபசி மா புரத்தை – சீறா:2034/2
உறையும் தம் நகர் புகுந்தனர் சகுது எனும் உரவோர் – சீறா:2492/4
இறை ககன் புகுந்தனர் யாரும் இன்புற – சீறா:3257/3
புரவி விட்டு இறங்கி முள் உடை நெடும் கான் புகுந்தனர் சிலர் பிண குவையின் – சீறா:3561/2

மேல்


புகுந்தனன் (4)

பாசம் உற உடன் கூட்டி பரிவொடும் போய் புகுந்தனன் பதியின் மன்னோ – சீறா:2675/4
கலை வல்லோய் காட்சியின் அரிய இ திசை புகுந்தனன் அடியேன் – சீறா:2899/4
அயல் நகர் புகுந்தனன் அகுமது என்று யாம் – சீறா:2986/1
அயல் புகுந்தனன் என அணுகிலா அவ – சீறா:3616/3

மேல்


புகுந்தார் (16)

புந்தி நொந்துநொந்து அவரவர் திசைதிசை புகுந்தார்
சிந்தை நொந்து இபுலீசுவும் திகைத்திருந்து இடைந்தான் – சீறா:189/3,4
அறை கழல் சிலம்ப வருவ போல் வந்து அங்கு ஆமினா திரு மனை புகுந்தார் – சீறா:247/4
பதியினை அடுத்தார் அவர் மனை புகுந்தார் பாவையர் பலரும் வந்து அடைந்து – சீறா:361/1
புகுந்தார் என இனமும் மக்களும் – சீறா:535/2
பூத்த தாமரை கழனி விட்டு அரு நெறி புகுந்தார் – சீறா:549/4
விரித்த வெண் குடையும் துவசமும் மலிய விரைந்து ஒரு காவகம் புகுந்தார் – சீறா:1001/4
கலை_வலன் குவைலிது இனிது அலங்கரித்த கடைத்தலை காவணம் புகுந்தார் – சீறா:1198/4
மரு மலர் பொதிந்த மணி மாளிகை புகுந்தார் – சீறா:1782/4
விண்டுநின்று இறங்கி முகம்மது நபியும் விரி கதிர் மாளிகை புகுந்தார்
திண் திறல் பரியும் சேனையும் மிடையும் திமஸ்கு இறை அவன் இடம் சேர்ந்தான் – சீறா:1933/2,3
பொன் திகழ்ந்து எழில் குலவிய மனையிடை புகுந்தார்
கன்று புன் மனத்து அபூஜகில் கிளையுடன் கடிதில் – சீறா:1998/2,3
பொன் நகர் புகுந்தார் அவர்களும் இவர்க்கு பொருவு இலா வரிசைகள் அளிப்ப – சீறா:2512/2
வரி அளி முரலும் செழும் தொடை திரள் தோள் மன்னவர் அலி மனை புகுந்தார் – சீறா:3152/4
இருந்தனர் எவர்-கொல் என்பார் யாவர் இல் புகுந்தார் என்பார் – சீறா:3717/1
பொன் உலாம் தட தாள் பெயர்த்து எழில் மனை புகுந்தார் – சீறா:3823/4
சூதரில் கொடிய பாதகன் இருந்த சுடர் மனை கடைத்தலை புகுந்தார் – சீறா:4091/4
செல் இனம் தவழும் மாட திரு நகர் புகுந்தார் அன்றே – சீறா:4740/4

மேல்


புகுந்தான் (5)

விரிந்த செம் கதிரோனும் மேல் திசையினில் புகுந்தான்
வருந்தல் என்று அவர்க்கு உரைத்தனர் புகழ் முகம்மதுவே – சீறா:844/3,4
பதியாக படுத்த கொடி மணி மாட மனை புகுந்தான் பண்பிலானே – சீறா:1664/4
புரிசை வாயிலும் கடந்து அரும் பெரும் பதி புகுந்தான் – சீறா:1703/4
புனைந்த பொன் முடி மண்டப மாளிகை புகுந்தான் – சீறா:1711/4
பாய் இருள் படம் போர்த்து உறைந்து கண்வளர படர் திரை குட திசை புகுந்தான்
மாய் இருள் குடம்பை சீத்து விட்டெறியும் வாள் மதி வெண் திரை முகட்டின் – சீறா:4988/2,3

மேல்


புகுந்திடா (2)

விரல் புகுந்திடா வனத்தினும் வேறு சிற்றூரும் – சீறா:473/2
புவியின் மற்று ஒரு தேசத்தில் புகுந்திடா வண்ணம் – சீறா:2913/3

மேல்


புகுந்திருப்பது (1)

தரித்த சோட்டினில் கரம் புகுந்திருப்பது என் தனுவில் – சீறா:3815/1

மேல்


புகுந்தினம் (1)

பதியை விட்டு அரும் கான் புகுந்தினம் எனும் பேர் பற்று அற திரிவதுமல்லால் – சீறா:2513/3

மேல்


புகுந்து (90)

இத்தகை குறிஞ்சி நிலத்தினை கடந்தே எரி தழல் பாலையில் புகுந்து
மை தடம் கூந்தல் கரு விழி செ வாய் எயிற்றியர் வயிறு அலைத்து ஏங்க – சீறா:33/1,2
சேரியுள் பரந்து கொல்லையுள் புகுந்து செழும் கருப்பாலையை சாய்த்து – சீறா:38/2
கைத்தலத்து ஏந்தி கழனியில் புகுந்து கதிர் அரிந்து அரி நிரையிடுவார் – சீறா:57/4
கன்னல் அம் கழனி புகுந்து அறுத்து அடைந்த களமர்கள் ஒலி குரல் செருக்கும் – சீறா:61/2
இல் புகுந்து எழும் மதி இலங்கு மா மணி – சீறா:175/1
அடர்ந்து இல்லம் புகுந்து கொடுப்பதை பருகி ஆமினா மகிழ்ந்தனர் அகமே – சீறா:249/4
மகன்-தனை தருக என்றலும் மட_மான் மகிழ்வொடும் திரு மனை புகுந்து
மிகுந்த பேரொளிவு சொரிந்து கால் வீச விளங்கிய முகம்மதை எடுத்து – சீறா:286/2,3
இதம்பெற போற்றி உள் உற புகுந்து அங்கு இருந்து இறை-தனை புகழ்ந்து ஏத்தி – சீறா:288/3
இலம்-தொறும் புகுந்து இரந்து இடைந்து வாடி நல் – சீறா:304/3
கடிதினில் புகுந்து அறிவம் என்று ஆரிது கரைந்தார் – சீறா:331/4
பாங்கினில் புகுந்து முகம்மது மலர் தாள் பணிந்து மெய் மகிழ்ச்சி பெற்று இருப்பார் – சீறா:369/4
வானவர் சுவன பதி நிகர் அனைய மக்க மா நகரினில் புகுந்து
கான் அமர் குழலார் ஆமினா என்னும் கனி மொழி பொன்_தொடி கரத்தில் – சீறா:383/1,2
பாடியில் புகுந்து தங்கள் மன பயங்கரத்தை வந்து – சீறா:425/3
பொருந்த கூட்டுறும் தெய்வம் ஒன்று உளது யாம் புகுந்து அங்கிருந்து – சீறா:460/3
புகுந்து சுற்றி வந்து அடி பணிந்து இறைஞ்சி வாய் புதைத்து – சீறா:474/3
நலமுற புகுந்து இருந்தன நாள்-தொறும் வனசத்து – சீறா:540/3
காதின் உள் புகுந்து எண்ணிய கருத்தினை கலக்க – சீறா:579/2
இருக்கும் எல்லையில் எல்லவன் புகுந்து இரவு இருள் பரந்திடு காலை – சீறா:647/2
சேந்து எரி பரந்த பாலையில் புகுந்து செல் நெறி சிறிதும் தோன்றாமல் – சீறா:688/1
பொருப்பிடத்தினும் அடவிகளிடத்தினும் புகுந்து
விருப்புறும்படி வாழ்வதல்லது நெறி மேவி – சீறா:783/1,2
பொருப்பு என உயர்ந்த செம் தேம் பொழிலிடை புகுந்து நம்-தம் – சீறா:804/3
மனையினில் புகுந்து எடுத்து யாவும் வைத்தனர் – சீறா:914/2
பொருந்துறாது அற அழித்திட நகரிடை புகுந்து இங்கு – சீறா:976/3
தெரு-தலை புகுந்து பவனியின் உலவி செழும் புகழ் முகம்மது வரவும் – சீறா:1011/2
மந்தர மதிள் மண்டபத்திடை புகுந்து மலர் குழற்கு அகில் புகை மாட்டார் – சீறா:1014/3
குலம் கெழும மனை புகுந்து மனைவியர்க்கு மணமொழியை கூறினாரால் – சீறா:1096/4
பணி படர் அவனி திலத நாயகியும் பல் மலர் பளிக்கறை புகுந்து
கணிபடா அழகு கண்களில் பருகி கருத்து என உயிரும் ஒன்றாகி – சீறா:1212/2,3
பூதலத்தினில் அறம் எனும் தலநடு புகுந்து
சோதி எங்கணும் பரந்திட ககுபத்துல்லாவை – சீறா:1219/2,3
சுந்தரத்தொடும் அமரர்கள் புகுந்து அவண் தொழுது – சீறா:1220/2
மேதினி புகுந்து முகம்மது-தமக்கு விளங்கிய நபி எனும் பட்டம் – சீறா:1241/3
தெரு புகுந்து எவர்க்கும் தோன்ற தீன் நிலை வணக்கம் செய்தார் – சீறா:1341/4
திருத்தும் தீன் நிலை முகம்மது செவியிடை புகுந்து
கருத்தினில் தெளிந்து எண்ணிய நல்வினை கருமம் – சீறா:1381/2,3
மனதினுள் புகுந்து அங்கி வளர்த்து உறு – சீறா:1395/2
ஊரினில் புகுந்து ஓர் ஒட்டகத்து எலும்பு உடல் குடர் குருதி ஊன் உலம் – சீறா:1434/1
வீதி-வாயிடை புகுந்து மின் என நடந்து மா மறை விளக்கிடும் – சீறா:1436/2
மா தவரிடம் புகுந்து அமரர் வாழ்த்திய – சீறா:1476/1
ஆலயம் புகுந்து செம் தேன் அலங்கல் தோய் சுவாகு பூம் பொன் – சீறா:1557/1
சினம் தங்கு கதிர் வேல் கண்ணாள் திருமனை புகுந்து நீவிர் – சீறா:1575/3
அடவியில் புகுந்து அரும் பதுக்கை சுற்றி ஓர் – சீறா:1608/1
திருந்த வந்து பின் உள் புகுந்து இறைவனை சிரம் சாய்த்து – சீறா:1857/3
ஒரு பகுப்பு எழு_வானினில் புகுந்து ஒரு பகுப்பு – சீறா:1861/1
விரி திரை படு_வான் புகுந்து அந்தரம் விளங்க – சீறா:1861/2
பொருவு இல் ஆவணம் கடந்து தம் திரு மனை புகுந்து
பெருகும் கேள்வியின் குவைலிது தவத்தினில் பிறந்த – சீறா:1868/2,3
திரு மனை புகுந்து இருந்து தம் உளத்தினில் செனித்த – சீறா:1875/2
முகம்மதின் திரு மனை புகுந்து அவர்-வயின் உறைந்து – சீறா:1881/2
உடல் குழைத்து அரிதின் உள் உற புகுந்து அங்கு உறைந்தது திசைதிசை ஒளிர – சீறா:1918/4
போர்வையில் புகுந்து அங்கு உரன் நடு இருந்து பொருவு அற இரு பகுப்பு ஆகி – சீறா:1923/2
பின் ஒரு பகுப்பு குட கடல் புகுந்து பெரு விசும்பிடையினில் பிறங்கி – சீறா:1924/2
மன நிலை உணரா குபிரர் தம் உளத்தில் வல் இருள் குலம் புகுந்து ஒளிப்ப – சீறா:1938/2
ஆண்டகை உரைத்த புது மொழி நறும் தேன் அகத்தினில் புகுந்து உடல் களித்து – சீறா:1943/1
பொறையொடும் கமடத்து இனம் வனம் புகுந்து பொருவு அறாது ஐந்தையும் ஒடுக்கி – சீறா:1972/2
ஆலயம் புகுந்து அழி உரு எடுத்து அ புத்து-அதற்கு – சீறா:1999/1
என் பதி புகுந்து எமர்க்கு இயம்பி ஒல்லையில் – சீறா:2160/2
மிகைத்த வீறு அரி முழை புகுந்து என விறல் நயினார் – சீறா:2209/1
போற்றி நின்று அமுதம் எனும் கலிமாவை உரைத்து நல் வழியினில் புகுந்து
தேற்று நல் மறையின் முதியரை புகழ்ந்து செவ்வியர் அலி பதம் வழுத்தி – சீறா:2326/2,3
மருங்கு நின்றவர் மா மனையுள் புகுந்து
ஒருங்கிருந்த ஒரு படி சோற்றையும் – சீறா:2336/1,2
போந்து கஃபாவினில் புகுந்து தொன் முறை – சீறா:2413/3
பொருந்துதல் பயிலா காபிர் திசை-தொறும் புகுந்து தேடி – சீறா:2572/1
கதிர் புகுந்து இருள் பரந்தது தொத்தினன் கடிதின் – சீறா:2627/1
உத்தரம் செவி புகுந்து உணர்வு விம்மவே – சீறா:2762/2
அறத்தினில் புகுந்து வேதத்து அறிவினில் குடிகொண்டு ஓங்கும் – சீறா:2769/1
நிறைத்த மூரலினுக்கு இனம் பதி புகுந்து நீள் மறுகிடம்-தொறும் குறுகி – சீறா:2862/2
கொறி நிரை திரட்டி நெடு வனம் புகுந்து ஓர் குவட்டு அடி மருங்கினில் பசும் புல் – சீறா:2878/1
கூண்டு இருந்து எழுந்து மதீன மா நகரில் குலத்தொடும் இனிதுற புகுந்து ஓர் – சீறா:2892/2
புறத்து ஒரு நகரிடை புகுந்து மாயங்கள் – சீறா:2985/3
நகர் புகுந்து அகுமது பதத்தை நண்ணினார் – சீறா:3040/4
விரித்த பந்தரில் புகுந்து இருந்து என பல விளங்கும் – சீறா:3127/4
பொன் அம் தாமரை வாவியில் புகுந்து என புகுந்து – சீறா:3138/2
பொன் அம் தாமரை வாவியில் புகுந்து என புகுந்து
மன்னு வில் புருவ கரும் குழல் கொடி மருங்கார் – சீறா:3138/2,3
காதினுள் புகுந்து மாற்றம் கருத்தையும் வியத்திற்று அன்றே – சீறா:3359/4
அணியணி வீரர் சூழ ஆலயம் புகுந்து தாழ்ந்து – சீறா:3404/3
புகுந்து இருந்த வல் உயிரையும் உருவி – சீறா:3493/3
புகுந்து உடல் தலை கரம் இரு வகிர்ப்படுத்தி – சீறா:3503/2
பொன் இலங்கிய குசை பரியொடும் படை புகுந்து
முன்னர் தாக்கினும் மும்மடங்கு என முருக்கினரால் – சீறா:3510/3,4
வரைகளின் ஏறி பொதும்பரில் புகுந்து மறைந்தனர் சிலர் அயில் எறிந்து – சீறா:3561/1
பல இதழ் விரித்து செம் நறா துளித்த பதும மென் காட்டிடை புகுந்து
குலவிய அனத்தின் குலங்கள் வீற்றிருந்த கோலம் ஒத்தனவும் கண்டனரால் – சீறா:3575/3,4
வழி அபீறாபி-தன்னை கைபறில் புகுந்து வல்லே – சீறா:3693/2
செருக்கொடும் புகுந்து வாரி வாயிலின் திறவுகோல் வைத்திருக்கும் – சீறா:3698/1
இரவு அங்கு புகுந்து உசாவி எவ்விடம் அனைத்தும் நோக்கி – சீறா:3700/2
நகரினில் புகுந்து வேத_நாயகர் பதத்தை நண்ணி – சீறா:3725/1
உபசரித்து உறையும் இல் புகுந்து மனைவியர்க்கு சாற்றுவாரால் – சீறா:3752/4
அரி ஒன்று மின் ஏறு ஏந்தி புகுந்து என அநீக வேலை – சீறா:3951/3
உறுதியில்லவராய் இருந்தனர் நரகத்துள் புகுந்து ஒளித்திடும் உணர்வால் – சீறா:4462/4
கொன் கெழு வேல் புகுந்து என்னும் கொள்கை போல் – சீறா:4569/4
இருவரும் எங்கள் பனீகுறைலாவிடம் புகுந்து
பெருமையாகிய மொழி சில பேசுதல் பேசி – சீறா:4636/1,2
பொதுமனை வீதி எங்கும் புகுந்து சென்று அழைத்து வந்தார் – சீறா:4706/4
வீடுகள் துறந்து வெளியிடை புகுந்து வேண்டுவது இவை என விரும்பி – சீறா:4756/1
புதையில் என்பவன் தன் கிளை சிலரொடும் புகுந்து
கதம் இலா பயகாம்பரை கண்டு இவை கழறும் – சீறா:4836/3,4
பொரு திறல் கத்பான் கூட்ட நாற்பதின்மர் புகுந்து காபாவினை வளைந்து – சீறா:4958/2
புகுந்து இருந்தார் இமையவர் பணி கேட்டு இறைஞ்சிட வரும் இறசூலே – சீறா:5011/4

மேல்


புகுந்தும் (1)

பதியினில் புகுந்தும் பின்முன் பார்ப்பது பழுது கோறல் – சீறா:2363/2

மேல்


புகுந்துற (1)

புடை செறிந்து பரந்து புகுந்துற
மிடையும் சேனை இ வீதி பொறாது என – சீறா:4810/1,2

மேல்


புகுந்தே (3)

பொன்றிலா புகழ் ஷாம் எனும் பதியிடை புகுந்தே
ஒன்றுநால் என வாணிப தொழில் முடித்து ஒடுக்கி – சீறா:586/2,3
பொதி அபூக்குபைசு என் கிரி குடுமியில் புகுந்தே – சீறா:1855/4
பூசலிட்டனர் பெரும் பழி நடுநிலை புகுந்தே – சீறா:2015/4

மேல்


புகுந்தேன் (3)

பொழிலிடை புகுந்தேன் நின்ற புரவலர்-தம்மை கண்டேன் – சீறா:2386/1
புரை அற தனி மற்றொரு வளையினில் புகுந்தேன் – சீறா:2615/4
சிந்தை கூர் சில செய்தி கேட்டு உம்முழை புகுந்தேன்
புந்தி மிக்கு உளீர் புகல் எனில் யான் அவை புகல்வேன் – சீறா:4844/3,4

மேல்


புகும் (16)

மரு புகும் குழல் ஹவ்வாவை வல்லவன் பிறப்பித்தானே – சீறா:115/4
மரு புகும் குழல் வல்லி நின் வயிற்றினின் மதலை – சீறா:191/2
இனம் தரும் பலன் போல் எழுந்த சந்ததியே எடும் இலம் புகும் என இசைத்தார் – சீறா:277/4
பொன் அனாருடன் ஊரினில் புகும் என புகன்றார் – சீறா:350/4
நாடி நும் மனை புகும் என தமர்களை நடத்தி – சீறா:436/3
தவிரும் நும் பதி புகும் என உரைத்தனன் தவத்தோன் – சீறா:565/4
பொருவு இல் மக்க மா நகரினில் புகும் என புகன்றான் – சீறா:583/4
மரு புகும் சோலை வேலி நீழலில் வரவும் ஒட்டார் – சீறா:804/1
மரு புகும் கரும் குழல் மடந்தை-தம்மொடும் – சீறா:1322/1
மடுத்த மென் மடி புகும் உடும்பை வாங்கி அங்கு – சீறா:1620/3
நிமிர்தரும் குடுமி கிரியின்று இறங்கி நிரை மணி மாளிகை புகும் என்று – சீறா:1931/3
விரைந்து இவண் அகன்று வேற்று ஊர் புகும் இவை வினவிரேல் சோகு – சீறா:2390/2
சவி மதிள் மதீனா புகும் முனம் விரைந்து இ தந்திரம் முடித்திடும் என்றான் – சீறா:2525/4
புகும் மலை கானினில் சுணங்கன் புக்கதால் – சீறா:2982/4
புகும் இடம் இது என்று ஓதும் புரி குழல்-அதனில் சாந்தும் – சீறா:3211/2
போனது ஓர் தூதும் இன்றி புகும் வழி தடையும் இன்றி – சீறா:4699/3

மேல்


புகுமிடத்து (1)

புகுமிடத்து உறைந்த செய்தி யாவையும் புகன்று காலில் – சீறா:3725/2

மேல்


புகுவ (1)

இருளிடம் புகுவ போல இவர்கள் இல்லிடத்தில் புக்கார் – சீறா:937/4

மேல்


புகுவதல்லால் (1)

பொன்_உலகு இழந்து தீயும் நரகினில் புகுவதல்லால்
பின் ஒரு கதியும் உண்டோ பிழை அன்றி பெருமை அன்றே – சீறா:2107/3,4

மேல்


புகுவதற்கு (1)

ஆய அரு நரகம் புகுவதற்கு எழுவதல்லது வேற்றிடம் போகான் – சீறா:4082/4

மேல்


புகுவது (2)

ஒருவரும் அவண் புகுவது இல் என மறுத்துரைத்தார் – சீறா:232/4
பொருந்தும் இல்லிடம் தவிர்ந்து எவண் புகுவது புகழோய் – சீறா:1522/3

மேல்


புகுவம் (2)

புரிசை சூழ் பதி புகுவம் என்று உரைத்தனர் புகழ்ந்தே – சீறா:343/4
தொலைத்து இவண் புகுவம் வல்ல தொழில் முடித்திடுவம் என்றே – சீறா:616/4

மேல்


புகுவமேல் (1)

அந்த நல் பதி புகுவமேல் எதிர் அடையலரால் – சீறா:2495/2

மேல்


புகுவர் (1)

தமரொடு நரகில் புகுவர் நும் அரிய தண்ணளி எவர் அறிகுவர் இ – சீறா:1931/2

மேல்


புகுவன் (1)

உறைதரு நரகம் புகுவன் என்று ஆயத்து இறங்கியது உலகு எலாம் விளங்க – சீறா:1458/3

மேல்


புகுவனேல் (1)

புது மறை வளர்க்கும் முகம்மது மதீனா பதியினில் புகுவனேல் தொலையா – சீறா:2513/1

மேல்


புகுவார் (1)

நடை படிந்திடும் கால் தொறு கணம் கவர்ந்து போயினர் நரகு இருள் புகுவார் – சீறா:5018/4

மேல்


புகுவான் (1)

பொரியும் செம் தழல் கெழுமிய குழியிடை புகுவான் – சீறா:3530/4

மேல்


புகுவோம் (1)

செம் சரண் புகுவோம் அன்னோர் தீர்ப்பர் அ சோகின் ஆற்றல் – சீறா:4721/2

மேல்


புகை (23)

ஏல வார் குழற்கு இடு புகை மஞ்சினோடு இகலும் – சீறா:74/1
அணி பெற ஒழுங்காய் வயின்வயின் திரண்ட அகில் புகை முகில் இனம் எனவும் – சீறா:88/1
நண்ணிய துகிலும் கமழ்தர ஊட்டு நறும் புகை சுருண்டு எழுந்து ஒழுங்காய் – சீறா:89/3
போற்றும் காழ் அகில் புகை குழல் நிலம் புரண்டு அசைய – சீறா:209/3
நனைதரும் துவர்க்காய் இலை பாளித நறும் புகை மலர் சாந்தம் – சீறா:658/2
ஆவியோ எழுந்த புகை பரந்ததுவோ அற கொடும் கானல் என்பதுவே – சீறா:687/4
தறித்த பூம் கரும்பு ஆட்டு சாறு அடு புகை தயங்கி – சீறா:864/2
அகில் புகை வயங்கு மாடம் அணி அணி இமயம் போன்றும் – சீறா:920/1
பொலிய வைத்து எரி மூட்டினன் புகை இருள் படலம் – சீறா:970/3
மந்தர மதிள் மண்டபத்திடை புகுந்து மலர் குழற்கு அகில் புகை மாட்டார் – சீறா:1014/3
தோகைமார் இடு புகை திரள் இடையிடை தோன்றும் – சீறா:1116/2
மஞ்சனத்து ஈரம் புலர்த்தி விரை வாச புகை கொழுந்து வயங்க சேர்த்தி – சீறா:1130/1
சுமை இருள் காவின் முகில் தவழ்ந்து என்ன சுரி குழற்கு அகில் புகை கமழ்த்தி – சீறா:1201/4
விரை தழைகள் சுமத்தி நறும் புகை கமழ்த்தி விளங்கு செழும் கரத்தில் ஏந்தி – சீறா:2187/1
பற்பமாக்கும் வெம் கனலையும் புகை அற படுத்தி – சீறா:2231/3
புகை நிற குன்றி செம் கண் புறவு இனம் குடம்பை செய்திட்டு – சீறா:2571/2
குறைவு இல் பால் அடு புகை இரு விசும்பு என குலவ – சீறா:2680/3
புகை தவழ்ந்த வெண் மாளிகை புறம் பல செறிந்து – சீறா:2706/3
துறும ஊட்டு அகில் பழம் புகை களங்கு அற துடைப்பார் – சீறா:3118/4
உலவு பூம் புகை பொன் குடம் கமழ்தர ஊட்டி – சீறா:3143/1
நல் நெடும் கூந்தல் காட்டின் நறும் புகை கமழ ஊட்டி – சீறா:3210/3
உலை கிடந்த கனல் புகை எழும் பரல் உருப்பம் உற்று அவை தரிக்கிலாது – சீறா:4214/1
வெம் புகை பரந்தது என வேனல்கள் நிரம்ப – சீறா:4890/2

மேல்


புகை-மின் (1)

பூணு நல் இழை பூணு-மின் குழற்கு அகில் புகை-மின்
காணொணா இடை கம் பொன் மேகலை கவின் புனை-மின் – சீறா:1101/1,2

மேல்


புகைத்த (1)

புகைத்த காரிருள் குழல் முடித்து அரு மலர் புனைவார் – சீறா:1119/1

மேல்


புகைத்திடல் (1)

விரிந்த சந்து அகில் வயின்வயின் புகைத்திடல் விளங்கி – சீறா:3134/3

மேல்


புகைத்திடுவார் (1)

புனை முகில் குலம் ஒத்து என அகில் புகைத்திடுவார் – சீறா:1115/4

மேல்


புகைத்து (2)

புரி குழற்கு அகில் புகைத்து வெண் புது மலர் புனை-மின் – சீறா:3113/2
புகர் இல் நல் நிரியாசங்கள் முதலிய புகைத்து
பகரு நல் மறை முதியவர் பலபல திரளா – சீறா:3150/1,2

மேல்


புகைந்தன (1)

பொறுத்தன தட கை கண்கள் புகைந்தன சினம் மேல் கொண்டு – சீறா:4181/3

மேல்


புகைந்திட (1)

போயது சிந்தையூடு புகைந்திட புழுங்கி பொங்கி – சீறா:813/2

மேல்


புகைப்பது (1)

பொங்கு பல் நறையூட்டிய காழ் அகில் புகைப்பது
எங்கணும் பரப்பிட ஒளி திகழ் எழில் முகங்கள் – சீறா:1117/2,3

மேல்


புகையினை (1)

புகையினை பொறாது மாடம் புலம்புவ போன்றது அன்றே – சீறா:921/4

மேல்


புகையுடன் (1)

புகையுடன் கெழுமி பொறி பல தெரிப்ப புரிந்து எழும் அக்கினி கொழுந்து – சீறா:259/3

மேல்


புகையுறா (2)

புகையுறா எனும் பெயரினன் எ திசை புறத்தும் – சீறா:554/3
கேட்ட போதினில் புகையுறா எனும் மறை கிழவோன் – சீறா:562/2

மேல்


புகையை (1)

காற்று உருத்து எறியும் கடும் தழல் கானத்திடை விடர் கான்று எழும் புகையை
தோற்று நீர் என பாய்ந்து உலவியே திரியும் சுரங்களும் கடந்தனர் தோன்றல் – சீறா:5006/3,4

மேல்


புசாவல் (1)

புசாவல் ஒன்று இலாது வாழ் அபூபக்கர் என்று சொன்னார் – சீறா:4856/4

மேல்


புசித்த (1)

உம்பரும் புகழ்ந்து ஏத்திய நபி கொறி புசித்த
கொம்பு தொல் குளம்பு என்பவை குவி-மின் என்று உரைத்தார் – சீறா:4426/3,4

மேல்


புசித்தார் (1)

புலனும் தேகமும் களித்து எழில் சிறந்திட புசித்தார்
பிலனும் வையமும் விசும்பும் மிக்கு அதிசயம் பிறப்ப – சீறா:4425/3,4

மேல்


புசித்திட (1)

அகம் மிசை இருந்து புசித்திட கிடையாது ஆகுலம் மிகுத்து உளம் கலங்கி – சீறா:4751/1

மேல்


புசித்திடாது (1)

புல்லினை கறியா நீரும் புசித்திடாது இருந்து தேடி – சீறா:2085/2

மேல்


புசித்திடும் (1)

வான_நாயக நல் நெறி முகம்மதுவும் வல கரம் கொடு புசித்திடும் என்று – சீறா:1445/2

மேல்


புசித்திடுவதற்கு (1)

ஊன் புசித்திடுவதற்கு ஒன்றும் காண்கிலான் – சீறா:1607/4

மேல்


புசித்து (2)

பொற்பு உற செறிந்து இருந்து புசித்து உளம் களித்து எழுந்தார் – சீறா:4708/4
கனி புசித்து உள்ளம் மெத்த களித்து அசுகாபிமார்கள் – சீறா:4712/1

மேல்


புசுறா (1)

தக்கது ஓர் புசுறா எனும் தலத்தினில் சார – சீறா:552/1

மேல்


புசுறாவினை (1)

சீத மென் தடம் புனை புசுறாவினை சேர்ந்து – சீறா:569/2

மேல்


புட்கரம் (1)

ஈரம் இல் மனத்தவர் இடைந்து புட்கரம்
ஆர்தல் இல்லாமையால் அற தவித்து அலைந்து – சீறா:4979/1,2

மேல்


புட்டில் (1)

புட்டில் கை சோடு இணை தாக்கு போர்வை வெண் – சீறா:3005/3

மேல்


புடம் (1)

புடம் கொள் வங்கம் அதாய் நினைவு உருகினன் புலம்ப – சீறா:186/3

மேல்


புடவி (14)

பொதி பதிற்றொடு பரல் புடவி நீந்தி வான் – சீறா:1990/2
பூண் தரங்கு என பிடித்தது கடல் நடு புடவி – சீறா:2653/4
பரிவுடன் செல்குவன் புடவி விளைக்கும் இடர் தவிர்த்திர் என பணிந்து சொன்னான் – சீறா:2657/4
புத்தமுதம் ஒழுகும் மறை விளைந்த திரு வாய் மலர்ந்து புடவி நோக்கி – சீறா:2658/2
புடவி பரி பதம் பிடிக்கும் முனம் வேகத்தொடும் அடுத்து பொருவு இலாத – சீறா:2663/2
உறுதி என மனத்து இருத்தி எனக்கு இரங்கி புடவி விடற்கு உரை செய்தீரால் – சீறா:2672/1
திரை கடல் புடவி திசையினில் பதிகள்-தொறுந்தொறும் இனம் திரிகின்றார் – சீறா:2905/4
புடவி தொட்டு எழுந்து வானில் போவன போன்று மேன்மேல் – சீறா:3408/1
புடவி மேல் அமர் விளைப்பதோ அல்லது புகழீர் – சீறா:3425/4
ஏவலுக்கு இயைவன் யான் என புடவி இரு விசும்பிடத்தவர் கேட்ப – சீறா:3554/2
திரு மொழிக்கு இயைவன் யான் என பணிந்து செப்பிய புடவி மண்-அதனில் – சீறா:3555/1
பதுறு எனும் புடவி வரை அடி விடுத்து அ மாற்றலரிடத்தினில் பறித்த – சீறா:3593/1
தடம் கடல் புடவி காத்து தரியலர்க்கு அரி ஏறு என்ன – சீறா:3728/3
புடவி மேல் குரம் பட மிதித்தில சில புரவி – சீறா:3886/4

மேல்


புடவி-தன்னுள் (1)

இரும் பெரும் புடவி-தன்னுள் யாவரே இயம்ப வல்லார் – சீறா:1043/4

மேல்


புடவிமட்டு (1)

விரி கதிர் ககனம் புடவிமட்டு ஒழுங்காய் விண்ணவர் எண்ணிறந்தனையோர் – சீறா:236/3

மேல்


புடவியில் (3)

கவ்வை அம் கடல் சூழ் புடவியில் சிறந்த காட்சி சேர் மக்க மா நகரின் – சீறா:246/3
புடவியில் மாந்தர் என சடமெடுத்தோர் ஏவலும் விலகலும் பொருந்தல் – சீறா:2889/1
புடவியில் பறப்பன போலும் முப்பஃது – சீறா:3264/1

மேல்


புடவியின் (1)

புடவியின் முகம்மது என்போன் புகழ் நிலை நிறுத்துவானால் – சீறா:3393/4

மேல்


புடவியும் (1)

சொரிந்த நீள் கரை புடவியும் வரை என தோன்ற – சீறா:4437/3

மேல்


புடவியுள் (1)

புடவியுள் விழ கடல் சுவறிட பணி புரள – சீறா:3481/3

மேல்


புடவியை (2)

புடவியை சுவன பதியினை அமரர் பொருந்திடம் அடுக்கடுக்கு அவையை – சீறா:4/2
புடவியை அளந்தன போன்ற வீதிகள் – சீறா:2707/3

மேல்


புடவை (1)

உடுத்திடும் புடவை ஒன்று ஒழிந்து யாவையும் – சீறா:4646/1

மேல்


புடை (36)

வட_வரை புடை சூழ் நிலத்து எழு தீவும் வரவழைத்து ஒரு தலத்து இருத்தி – சீறா:79/1
புடை இருந்து அவர் செய் அறம் எலாம் திரண்டு ஓர் புத்திர வடிவெடுத்து என்ன – சீறா:139/3
கரி பரி பதாதி ரதம் புடை நெருங்கும் கடைத்தலை காலிபு தரு சேய் – சீறா:161/3
பூண் அணிந்து அழகுறும் இளையவர் புடை சூழ – சீறா:206/3
அலை கடல் புடை வரும் முழு மணி அகுமதுவும் – சீறா:539/2
நிலம் கொள பரந்து அரிய மெய் ஒளி புடை நிலவ – சீறா:761/2
பூத்த மென் மலர் செறிதரு பொழில் புடை சூழ – சீறா:788/2
புடை பரந்து அலர்கள் சிந்தி பொங்கு தேன் கனிகள் தூவி – சீறா:803/3
கலை மதி பொருவா மெய்யில் கதிர் புடை விலகி மின்ன – சீறா:817/2
வரி விழி செம் கனி துவர் வாய் கொடியிடையார் புடை சூழ வளரும் செல்வம் – சீறா:1216/3
புடை பறித்து அதில் உட்பட சோதனை போக்கி – சீறா:1231/1
புடை விட்டு அகலா செழும் தேனை பொருத்தும் சிறை வண்டு என தொழுதார் – சீறா:1337/4
புதிய நாயகன் ஆரணம் புடை பரந்து ஓங்க – சீறா:1386/3
அசைத்த வால் எடுத்து இரு புடை புடைத்து மண் அதிர – சீறா:1517/1
புடை அகலா நிழல் போலும் தோழருடன் அகுமதையும் புகழ்ந்து போற்ற – சீறா:1638/2
குருகு ஆலும் மலர் வாவி புடை சூழும் மக்க நகர் குரிசில்-தன்-பால் – சீறா:1643/3
வீதியிடை புக்கு விறல் மன்னர் புடை சூழ – சீறா:1764/2
துன்றும் அடல் வெம் புரவி சேனை புடை சூழ – சீறா:1784/1
புடை பரந்து இனம் வர நபி பொருப்பினில் ஆனார் – சீறா:1887/4
மரு புடை படலை திண் தோள் மன்னவருடனும் புக்கி – சீறா:2061/2
புடை வளம் பலவும் நோக்கி போயினர் மதீனம் மூதூர் – சீறா:2355/4
பூண்ட நல் கலம் போல் காரண வரைகள் புடை உடுத்திருந்த மக்காவில் – சீறா:2892/1
புடை எழ திரு நகர் புறத்தில் தோன்றினார் – சீறா:3014/4
எண்ணிலா விட பல் நாகத்தின் நா போல் இயற்றிய இரு பகு புடை வாள் – சீறா:3156/2
புடை பரந்திட எழும் துகள் தூதினை போக்கி – சீறா:3805/2
புடை வர தனி போயினார் – சீறா:4149/4
புடை வர பயந்து நொந்து பொருமலுற்று அயர்ந்து வாடி – சீறா:4720/1
போற்றி வந்து புடை செறிந்து ஈண்டினார் – சீறா:4804/4
பாயும் வேக பரி புடை சூழவே – சீறா:4808/4
புடை செறிந்து பரந்து புகுந்துற – சீறா:4810/1
சிந்து புனல் வாரி புடை சேர்த்தும் இதனாலே – சீறா:4894/1
தீம் கரும்பு எருத்தில் தூங்கு தேன் உடைந்து சிதறிடும் பணை புடை சூழும் – சீறா:4923/3
புடை செறி கிடுகினாலும் பொரு கணை தொழிலினாலும் – சீறா:4939/1
புடை படும் அருவியின் வதிந்து அபூபம் உண்டு – சீறா:4945/2
நடம் உடை கவன பரி புடை சூழ வதிந்தனர் நபி முகம்மதுவே – சீறா:4987/4
புயல் செறிந்து ஏகா வியோமம் மீது எழுந்தான் புடை உடு கணம் பல மிளிர – சீறா:4989/2

மேல்


புடை-அதனின் (1)

நீதமில்லவரை போல நெடும் புடை-அதனின் வந்து – சீறா:2605/2

மேல்


புடைக்கும் (1)

புடைக்கும் பேரொலி பல்லியம் தொடு கடல் பொருவ – சீறா:3438/1

மேல்


புடைக்குள் (1)

புடைக்குள் வீரத்தை விளைத்தியேல் முகம்மதின் புகழை – சீறா:1527/3

மேல்


புடைசூழ (1)

அன்ன நிறை மயில் எழுக கன்னியர்கள் புடைசூழ ஆதி தூதர் – சீறா:4301/1

மேல்


புடைத்தனன் (5)

அடியடித்தனன் காலினில் புடைத்தனன் அனைய – சீறா:2655/3
புடைத்தனன் கொறியை கைவசப்படுத்தி புலியினை ஒருபுறம் போக்கி – சீறா:2883/2
சோரி கொட்டிட புடைத்தனன் அதில் ஒரு சூரன் – சீறா:3501/4
புடைத்தனன் ஹமுசா திரு கொடி விலாப்புறத்தில் – சீறா:3523/2
பாயும் வெம் பரி புடைத்தனன் படையொடும் முறிந்து – சீறா:4013/3

மேல்


புடைத்திட (3)

நீண்ட வால் நிலம் புடைத்திட கிடந்து உடல் நிமிர்ந்து – சீறா:756/1
கசை புறம் புடைத்திட புவி அதிர்ந்திட கலி மா – சீறா:2648/1
புது மணி கதவினில் புடைத்திட அ தொனி – சீறா:3636/1

மேல்


புடைத்தில (1)

பொறுத்து வீங்கில உந்தி மேல் புடைத்தில பொருப்பும் – சீறா:228/2

மேல்


புடைத்து (9)

பொற்பு அற புடைத்து அழுது ஏங்கி பொங்கினார் – சீறா:535/4
புனல் முகில் அசனி அதிர்-தொறும் கிடந்து புடைத்து வால் விசைத்து அரி ஏறு – சீறா:998/1
இதம் கொள் வண்டு இனம் புடைத்து எழுப்ப எங்கணும் – சீறா:1142/3
சிரசு உடைந்து உதிரம் சிந்த சினத்துடன் புடைத்து நின்றார் – சீறா:1356/4
அசைத்த வால் எடுத்து இரு புடை புடைத்து மண் அதிர – சீறா:1517/1
கசைத்தலம் பொடிபட பரி புடைத்து இதழ் கடித்து – சீறா:3532/2
புலி எனும்படி சினந்து எழுந்து அடல் பரி புடைத்து
வலிய வீரர்கள் பொரும் அமர் களத்திடை வந்தான் – சீறா:3539/3,4
மெய் உழன்று இறந்து கிடந்தவர் ஒரு பால் விலா புடைத்து இறந்தவர் ஒரு பால் – சீறா:3567/1
நிலை உறும் கதவினை புடைத்து நின்றனன் – சீறா:3639/4

மேல்


புடைப்ப (1)

படியிடை புடைப்ப பெருக்கெடுத்து அதிர பாயலை சுருட்டிவிட்டு எறிய – சீறா:260/1

மேல்


புடைப்பார் (1)

தட்டுவார் புடைப்பார் திரிவார் தட கதையால் – சீறா:3522/3

மேல்


புடைபடு (1)

புடைபடு நகர்க்கும் செங்கோல் புரந்தரர் இவரே என்ன – சீறா:3361/3

மேல்


புடைபடும் (3)

புடைபடும் படையின் ஓதை கடந்தன புரவி ஓதை – சீறா:3379/2
புடைபடும் கதலி சூழல் பூம் கரும்பு அடவி மாய – சீறா:3381/3
புடைபடும் இறும்பும் கல்லும் பொடிபடு நூறதாக – சீறா:3413/2

மேல்


புடைபுடை (1)

புடைபுடை பரந்த மான் இனம் வீழ்த்தி பொருந்த உண்டு இருந்த சீறூரும் – சீறா:999/3

மேல்


புடைபெயர்வும் (1)

கஞ்ச மென் மலர் தாள் நிலம் புடைபெயர்வும் கமழ்தரு மெய்யினில் குறியும் – சீறா:275/2

மேல்


புடையில் (5)

அடவிகள் புடையில் தோன்றும் அறபு நாட்டகத்தில் புக்கார் – சீறா:1723/4
திசை முழுதும் ஒரு புடையில் கிடத்தும் கரு முகில் கவிகை செம்மல் நேர்ந்த – சீறா:2186/1
பொதி எருது ஒட்டகம் புடையில் பொங்கவே – சீறா:3307/2
புடையில் நின்றிடும் நபி பொன்றிப்போதர – சீறா:4064/3
கண் அகன் ஞாலம் ஒருங்கு ஒரு புடையில் கவின் உற அமைத்து வானவர்கள் – சீறா:5009/3

மேல்


புடையின் (2)

புவியிடம் அதிர பொங்க முரசங்கள் புடையின் ஆர்ப்ப – சீறா:3374/2
வென்றி நடந்தன புடையின் வீரம் நடந்தன இறசூல் மேனி வீச – சீறா:4302/3

மேல்


புடையினில் (5)

புடையினில் இருந்த சர்ப்பம் புறப்படற்கு இடங்கொடாமல் – சீறா:2591/3
புடையினில் பொருந்தும் தாளை பெயர்த்திடும் என புகன்றார் – சீறா:2601/3
புடையினில் பரிவேடம் சூழ் வளைந்தது போல – சீறா:4594/2
புடையினில் செறிந்திட பொடிபடும் துகள் – சீறா:4967/2
புடையினில் செறிந்திடும் புரவி மீதினில் – சீறா:4973/3

மேல்


புடையினின் (1)

புடையினின் முசலிகை புகுத கண்டனன் – சீறா:1608/2

மேல்


புடையினும் (1)

இடு கொடை கவிப்ப குழாத்தொடும் அலி-தம் இரு புடையினும் செறிந்தனரால் – சீறா:3168/4

மேல்


புடையை (1)

அடைத்த அ புடையை நீக்கி அகுமதுக்கு அணித்தாய் வேறு ஓர் – சீறா:2585/1

மேல்


புண் (13)

புண் இருந்து என இருந்திடும் துன்பமும் போக்கி – சீறா:479/2
புண் கொளும் கடைவாய் கவை நா இடை புரள – சீறா:772/4
புண் படைத்தவர் இவர்-தமை காண்கிலார் புதியோன் – சீறா:1840/2
புண் உலா அயில் கரத்தரும் விடுதியில் புகுத – சீறா:2466/2
தெறு நுனை புரை பல் புண் நா சிறு பொறி படத்த செம் சூட்டு – சீறா:2582/3
புண் கதிர் எஃகம் ஏந்தும் புரவலர் முகம் நோக்காது – சீறா:3417/3
புண் நிறைந்தன குருதி நீர் பொழிந்தன புதிய – சீறா:3887/3
செல்லும் புண் வழி ஓட்டியே வளைவினை திருத்தி – சீறா:3894/3
புண் இடம் உற்ற மேனி காபிர்கள் புழுங்கி ஆர்த்து – சீறா:3953/1
புண் தரு படையொடு புரவி சூழ்தர – சீறா:4059/1
தீது உற நிலத்தில் விழுந்து எழுந்து இருந்து சென்னியும் புண் உலைவுற்ற – சீறா:4096/3
செம் புண் நீர் ஆடி புலால் மணம் கமழும் திறல் நுனை கடுத்தலை தாங்கி – சீறா:4443/1
புண் தெரிந்தில போர்த்த வயவருக்கு – சீறா:4491/2

மேல்


புண்ணிடை (1)

பொருந்து புண்ணிடை சேர்த்திலர் போதம் உற்றிருந்து – சீறா:4521/2

மேல்


புண்ணிய (8)

புண்ணிய பொருளாய் உருவெடுத்து உலகம் புரந்த நிசாறிடத்து உறைந்த – சீறா:155/4
புண்ணிய பொருளாய் வரும் அபுல் காசிம் புந்தியில் நடுவுற பொருந்தி – சீறா:390/2
புண்ணிய பலனே என்ன பூம்_கொடி எடுத்து அணைத்தார் – சீறா:430/4
பொன்_நிலம் புகுதச்செய்யும் புண்ணிய புகழின் மிக்கோய் – சீறா:2089/2
புண்ணிய பொருளே என்ன போற்றி வாய் புதைத்து சொல்வான் – சீறா:2247/4
பொருவு அற கமழ வந்த புண்ணிய பொருளை கண்டு – சீறா:2277/2
பொங்கு சீர் அசுஅது என்போர் புண்ணிய முசுஇபுக்கே – சீறா:2368/4
பொருவு அராது எழுந்த கபீபினை நோக்கி புண்ணிய துறையினில் உறைந்த – சீறா:4470/2

மேல்


புண்ணியத்தின் (2)

செய் தவ பலனோ முனோர் திளைத்த புண்ணியத்தின் பேறோ – சீறா:939/2
புண்ணியத்தின் மேல் நின்றவர்க்கல்லது இ பொறுமை – சீறா:4272/3

மேல்


புண்ணியத்து (1)

வித்தகன் புண்ணியத்து உறைந்த மேன்மையுளன் ஓர்நாளும் வெளிறு இல்லாத – சீறா:4532/3

மேல்


புண்ணியம் (6)

திருத்து புண்ணியம் புகழ் தேடி நாள்-தொறும் – சீறா:301/2
புண்ணியம் இது-கொல் என்று உவந்து பூரித்தார் – சீறா:526/4
பூதரத்து உறைந்த முழு மணி சுடரே புண்ணியம் திரண்ட மெய்ப்பொருளே – சீறா:1930/4
பொருவு அரு மதத்தால் தவம் குணம் இரக்கம் பொறை நிறை புண்ணியம் பிறவும் – சீறா:2308/2
புண்ணியம் அவிக்க வந்த பாவத்தை பொருவும் நீரான் – சீறா:4395/4
கல் நவில் புயத்தீர் பாவம் புண்ணியம் கருத்தில் எண்ணி – சீறா:4954/2

மேல்


புண்ணியமே (1)

வெய்ய கோள் அரியே மருவலர் இடியே வேண்டி யான் செய்த புண்ணியமே
செய்ய நன் மாற்றம் உரைத்தவை தடுத்தாய் தீங்குறும் என்பதும் தெளியாது – சீறா:4120/2,3

மேல்


புண்ணியர் (3)

பொருத்தம் இல் என புண்ணியர் கூறலும் – சீறா:1400/2
புறத்தினில் காவல் ஓம்பும் புண்ணியர் திருமுன் வந்தார் – சீறா:2769/4
போற்றும் வேத நூல் புண்ணியர்
மாற்ற மீறவே வாழும் நாள் – சீறா:4140/1,2

மேல்


புண்ணில் (2)

மாய்ந்தனர் பரிகள் மண்ணின் மடிந்தன புண்ணில் சோரி – சீறா:3940/2
கூறுபடு புண்ணில் ஒரு கோல் இடுதல் போல – சீறா:4891/2

மேல்


புண்ணின் (1)

புண்ணின் எங்கும் பொழிந்தன சோரியால் – சீறா:3907/3

மேல்


புண்ணீர் (1)

ஆறா புண்ணீர் குடித்து எரியும் அடல் ஊர் வேல் கை அகுமது தம் – சீறா:4046/3

மேல்


புண்ணும் (1)

புண்ணும் கண்டார் கொல் நுனை அம்பில் புழைபட்ட – சீறா:3925/3

மேல்


புண்பட (1)

புண்பட இதழில் பற்பல் கால் சினந்து பூட்டிய கொடிய வெள் எயிறும் – சீறா:3581/2

மேல்


புணர் (1)

துறுமிய கபடம் புணர் பனீக்குறைலா சூதர்கள் உறைந்து அவை வினவ – சீறா:4462/3

மேல்


புணர்த்தி (1)

போன நாளளவும் ஷாமில் வஞ்சகம் புணர்த்தி நீதி – சீறா:4357/3

மேல்


புணர்த்திய (1)

பதிந்த முத்திரை புணர்த்திய விண்ணபத்திரத்தை – சீறா:1709/3

மேல்


புணர்த்துவார் (1)

பூசலுக்கு அடிப்படை புணர்த்துவார் சிலர் – சீறா:1461/4

மேல்


புணர்ந்தவர் (1)

மாது-தன் மணம் புணர்ந்தவர் பொருள் தரு மதமோ – சீறா:1373/2

மேல்


புணர்ப்பொடு (1)

பூரண தொழுகை கொண்ட புணர்ப்பொடு பாங்கு எல்லோர்க்கும் – சீறா:4199/2

மேல்


புணர்வு (1)

பூணாத காட்சியனோ புணர்வு உணர்வு உண்டு இல்லவனோ புகலா நின்ற – சீறா:4530/3

மேல்


புணரியில் (1)

போய் அதை நெய்தல் நிலத்தில் இட்டு உப்பை புணரியில் புகுத்தின வெள்ளம் – சீறா:4755/4

மேல்


புணரியோடு (1)

பொரு படை புணரியோடு நசுது எனும் தலத்தில் புக்கார் – சீறா:4183/4

மேல்


புணரும் (1)

அணைவுற புணரும் சாரல் அரு வரை இடமும் கண்டார் – சீறா:5002/4

மேல்


புத்தமுதம் (1)

புத்தமுதம் ஒழுகும் மறை விளைந்த திரு வாய் மலர்ந்து புடவி நோக்கி – சீறா:2658/2

மேல்


புத்தரிசு (1)

புத்தரிசு ஒழுக்கும் உயர் பந்தரிடை புக்கு – சீறா:1765/2

மேல்


புத்தி (3)

புக்கு இருந்து முகம்மதின் புத்தி கேட்டு – சீறா:1418/2
புத்தி பெற்றனம் பெருகிய கதி பெறும் பொருட்டாய் – சீறா:2458/3
புத்தி என்று இரு கண் கையால் பொதிந்து ஒரு பூவை போனாள் – சீறா:3200/4

மேல்


புத்தியில் (2)

புத்தியில் திறத்தவன் இவன் என பல புகழ்ந்து – சீறா:1681/2
புத்தியில் தெளியும் நீர் என புகன்றனர் – சீறா:2405/4

மேல்


புத்தியினன் (1)

புத்தியினன் சூழ்ச்சியினன் என்று ஒருவன் வந்து அவணில் புக்கினானால் – சீறா:4532/4

மேல்


புத்தியினும் (1)

புத்தியினும் வாள் வலியின் திடத்தானும் வஞ்சனையை பொதிந்து தோன்றும் – சீறா:1662/2

மேல்


புத்தியும் (4)

தக்க புத்தியும் முறைமையும் தொழிலையும் சாற்றி – சீறா:202/3
சிறுமையும் அகலும் புத்தியும் பெருகும் தீவினை வந்து அடராது – சீறா:363/2
புத்தியும் களித்து உடல் புளகம் பூத்ததே – சீறா:1026/4
புத்தியும் நமர் செல்வமும் வலிமையும் புகழும் – சீறா:3780/2

மேல்


புத்தியுள் (1)

புத்தியுள் களித்து தேறி பொருவு இலா உவகை பூத்தார் – சீறா:1577/4

மேல்


புத்திர (1)

புடை இருந்து அவர் செய் அறம் எலாம் திரண்டு ஓர் புத்திர வடிவெடுத்து என்ன – சீறா:139/3

மேல்


புத்திரர் (3)

துறவலர்க்கு அரசாய் இருந்த இல்யாசு புத்திரர் பவுத்து எலாம் நிறைந்த – சீறா:157/3
பூதலம் புகழும் உக்காசு புத்திரர்
காது அகல் சகுது ஒரு கணை தொட்டார் அரோ – சீறா:3036/3,4
புத்திரர் சகுதும் கூறும் உபாதா புதல்வராம் சகுதும் வந்து இருப்ப – சீறா:4469/3

மேல்


புத்திரர்க்கு (1)

புத்திரர்க்கு இடர் வருவதும் பழுது என புழுங்கி – சீறா:1380/2

மேல்


புத்திரரும் (1)

கோன் அபுதுல் முத்தலிபு புத்திரரும் உற்றே – சீறா:1781/3

மேல்


புத்திரன் (2)

புத்திரன் கலையில் பொருவற்றவன் – சீறா:1391/2
கறுபு புத்திரன் கழறிய மாற்றமும் கடிதின் – சீறா:3775/1

மேல்


புத்தினை (2)

புந்தியில் புத்தினை புகழ்ந்து போற்றி தன் – சீறா:751/1
தொழுது புத்தினை புகழ்ந்து வக்கணை தொகுத்து உரைப்பார் – சீறா:1683/4

மேல்


புத்து (8)

சிலை எடுத்து உருவாய் வைத்த புத்து அனைத்தும் சிரசு கீள்பட முகம் கவிழ்த்த – சீறா:261/1
தார் அணி திகழ்ந்த குபல் எனும் புத்து தலை கவிழ்ந்தது அதன் அடுப்ப – சீறா:352/3
நேர்பெற நிரையாய் இருந்த புத்து அனைத்தும் நிலம் மிசை சாய்ந்து உருண்டனவே – சீறா:352/4
புத்து அரிசொளுக்கு நிரை மகிழ் செறிந்த புழை மலர் சொரிவன ஒரு-பால் – சீறா:1003/4
சமய பேத புத்து அனைத்தையும் தகர்த்திடும் தீனில் – சீறா:1363/1
புத்து நன்கு உரைத்த மாற்றம் புதுமை என்று எவரும் போந்தார் – சீறா:1564/1
புத்து உரைத்த மொழி கேட்டு குசைனு எனும் அ அறபி உடல் புளகத்தோடு – சீறா:2191/1
புத்து அமுது உகளும் வாயும் புது மதி முகமும் சேர்ந்த – சீறா:3193/1

மேல்


புத்து-தன்னை (1)

தோட்டு அலர் நாற்றும் வாயில் சுவாகு எனும் புத்து-தன்னை
வாள் திறத்து அறபி வீரர் மகிழ்ந்து எமர் வழக்கின் நுட்ப – சீறா:1558/1,2

மேல்


புத்து-அதற்கு (1)

ஆலயம் புகுந்து அழி உரு எடுத்து அ புத்து-அதற்கு
சால மென் மலர் தொடையொடும் பல பணி தரித்து – சீறா:1999/1,2

மேல்


புத்துகள் (3)

நிரைநிரை செறிந்த புத்துகள் அனைத்தும் நெட்டுயிர்ப்பொடு கலைந்து அலைந்து – சீறா:269/3
இரவினில் தனித்து அங்கு இருந்த காலையினில் இயற்றிய புத்துகள் அனைத்தும் – சீறா:272/1
வரு நெறி பிழைத்த பாவிகள் குலமும் வணங்கிய புத்துகள் அனைத்தும் – சீறா:1443/3

மேல்


புத்துகானை (1)

தொன்றுதொட்டு வந்து நீவிர் துதிசெயும் புத்துகானை
இன்று ஒழித்திடு-மின் நான் ஒன்று இயம்புதல் கேண்-மின் என்றார் – சீறா:1353/3,4

மேல்


புத்தென (2)

தெண்டனிட்டது புத்தென உறைந்த தேவதையே – சீறா:197/4
அஞ்சலித்தது புத்தென மனத்து அதிசயித்து – சீறா:198/1

மேல்


புத்தை (1)

வைத்த புத்தை முகம் நோக்கி உனை வணங்கி இருந்தோன்-தன் மனது கூர – சீறா:2188/1

மேல்


புத்தையும் (1)

போற்று புத்தையும் இனத்தையும் பொருந்திலாது இகழ்ந்து – சீறா:1371/2

மேல்


புத்தொளி (1)

புத்தொளி விரிக்கும் மாட மக்க மா புரத்தின் வேந்தர் – சீறா:3387/3

மேல்


புதய (1)

புதய கிடந்த பூழ்தி துடைத்து எழுந்தார் சிலர் வாய் மண்ணை உமிழ்ந்து – சீறா:2560/3

மேல்


புதல்வர் (3)

மனை மனைவி புதல்வர் பொருள் அவை நினைந்து கண்ணீர் வார்ந்து ஒழுகி ஓட – சீறா:2670/1
இறந்த மன்னவர் துணைவரும் புதல்வர் என்பவரும் – சீறா:3764/1
அருள் பெறும் இசுலாமான அரிவையர் புதல்வர் மற்றோர் – சீறா:4888/1

மேல்


புதல்வர்-தம்மில் (1)

இறபீஆ புதல்வர்-தம்மில் இருவர்கள் இனிது நோக்கி – சீறா:2243/3

மேல்


புதல்வர்-தம்மொடு (1)

பொன் முடி வேந்தர்கள் புதல்வர்-தம்மொடு
மன்னவர் முகம்மதும் வாவி நீர் குளித்து – சீறா:502/1,2

மேல்


புதல்வர்க்கும் (1)

புதல்வர்க்கும் உயிர் துணைவர்க்கும் தேடிய பொருட்கும் – சீறா:3766/3

மேல்


புதல்வராகிய (1)

புதல்வராகிய முகம்மதும் தனி ஓர் போது நீடு ககுபா அடுத்து – சீறா:1429/2

மேல்


புதல்வராம் (1)

புத்திரர் சகுதும் கூறும் உபாதா புதல்வராம் சகுதும் வந்து இருப்ப – சீறா:4469/3

மேல்


புதல்வரில் (1)

புனை கழல் உதைக்கு தந்த புதல்வரில் அப்துல்லாவை – சீறா:3692/3

மேல்


புதல்வரும் (1)

துணைவரும் உயிர் துணைவியும் புதல்வரும் சூழ – சீறா:837/1

மேல்


புதல்வரை (1)

புலி எனும் காரிதா-தன் புதல்வரை தலைமை செய்து – சீறா:3681/2

மேல்


புதல்வரோடு (1)

ஒக்கல் சூழ்தர இன் உயிர் புதல்வரோடு உறைந்தார் – சீறா:552/4

மேல்


புதல்வன் (12)

போத ரத்தினன் அப்துல்லா தரு திரு புதல்வன்
மா தவன் இவன் பெயர் முகம்மது என வகுத்தார் – சீறா:558/3,4
இறபியா தரும் புதல்வன் இரங்காத கெடு மனத்தன் என்றும் நீங்கா – சீறா:1641/3
உரையும் என எடுத்துரைத்தான் இறபியா தரும் புதல்வன் உத்துபாவே – சீறா:1654/4
ஒப்ப அரும் திறலான் இலாக்கி சென்று ஓங்கி உறும் பெயரினன் பெறும் புதல்வன்
கைப்படும் கதிர் வாள் பெரும் படைக்கு இறைவன் காயிம் என்று உரைத்த காவலவன் – சீறா:2304/3,4
சதி அபுஜகல் தரு புதல்வன் தானையும் – சீறா:3034/2
ஆரிது புதல்வன் நலிறையும் பதகன் உக்குபத் என்பவன்-தனையும் – சீறா:3601/1
அரசர்_நாயகர் மகள் மனை அடுத்து அரும் புதல்வன்
கரிய மென் சிர மயிரினை களைவித்து அ இடையின் – சீறா:3744/2,3
கரைத்த மும்மத களிறு எனும் கறுபு அருள் புதல்வன்
உரைத்த வாசகம் கேட்டலும் அபூசகல் உதவும் – சீறா:3767/1,2
திட வய பரி கலபு அருள் புதல்வன் செப்புவனால் – சீறா:3772/4
புனையும் வெற்றி கொண்டு எழுந்தனன் ஒலீது-தன் புதல்வன் – சீறா:3790/4
பொருந்தினர் இவர்-கொல் என்ன அகுத்தபு புதல்வன் நெஞ்சம் – சீறா:4391/1
புனை மயிர் புரவி ஆயிரம் நடப்ப அசன் பெறும் புதல்வன் கோளரியின் – சீறா:4442/3

மேல்


புதல்வனை (1)

பூரண கதிர் பிறங்கிய புதல்வனை ஏந்தி – சீறா:3741/3

மேல்


புதல்வனையே (1)

பொறை உயிர்த்தனர் ஒளிதர ஒரு புதல்வனையே – சீறா:3739/4

மேல்


புதல்வி (3)

தூது உயிர் புதல்வி என்ன படைத்தனன் சுருதியோனே – சீறா:3045/4
பொறை வளை கடல் பார் எங்கும் போற்றும் நும் புதல்வி உள்ளத்து – சீறா:3089/1
புகழ்கின்றனர் மகிழ்கொண்டனர் அபுபக்கர்-தம் புதல்வி – சீறா:4355/4

மேல்


புதல்வி-தம்மிடம் (1)

உடைய நாயன் நபி புதல்வி-தம்மிடம் ஒதுங்கி நின்று இவை உரைத்தனன் – சீறா:1435/4

மேல்


புதல்விக்கு (1)

அடிகள்-தம் புதல்விக்கு இன்ப பருவம் வந்து அடைந்தது அன்றே – சீறா:3050/4

மேல்


புதல்வியர்-தமக்கும் (1)

கமைதரும் இரு கண்மணியினும் சிறந்த புதல்வியர்-தமக்கும் கட்டுரைத்து – சீறா:2542/3

மேல்


புதல்வியர்கள் (1)

தாய் எனும் வரிசை பாத்திமா நயினார் தரும் புதல்வியர்கள் நால்வரையும் – சீறா:2869/2

மேல்


புதல்வியரின் (1)

பூதலம் புகழ் தரும் கதீஜா புதல்வியரின்
மாதருக்கு அரசு உம்முக்குல்தூம் மணி விளக்கை – சீறா:3734/1,2

மேல்


புதல்வியரை (1)

புரந்தராதிபர்க்கு அரி உமறு அருள் புதல்வியரை
தெரிந்த நல் மொழி தரும் ஹபுசா எனும் திருவை – சீறா:3733/1,2

மேல்


புதல்வியை (1)

உறையும் ஆவியின் மிக்கு உயிர் புதல்வியை உதவி – சீறா:3735/2

மேல்


புதித்த (1)

குறு வெயர் புதித்த மெய்யும் கொழும் தசை மணத்த வாயும் – சீறா:2057/1

மேல்


புதிதாய் (1)

பூ மலர் பொழில் குனையின் வந்தடைந்தனர் புதிதாய் – சீறா:438/4

மேல்


புதிதின் (1)

புதிதின் மூவொரு பதின்மரும் மூவரும் புறத்தில் – சீறா:2043/1

மேல்


புதிது (1)

மால் நிலத்தினில் புதிது ஒரு மார்க்கம் உண்டாக்கி – சீறா:1523/3

மேல்


புதிய (29)

புதிய வாணிப தலைவிலைக்கு ஈந்தனர் பொருளை – சீறா:205/4
புதிய நல் வடிவாகிய பூம் கொடி அலிமா – சீறா:339/1
தனையரும் புதிய தனையரும் உயிர் போல் தலைவரும் மடந்தையர்-தாமும் – சீறா:355/3
புதிய பேரொளி முகம்மதின் மணவினை பொருட்டால் – சீறா:1127/3
புதிய நாயகன் ஆரணம் புடை பரந்து ஓங்க – சீறா:1386/3
புதிய வேத மொழி கொடு புகழ்ந்து நிலை பொருந்தி அங்ஙனம் இருந்தனர் – சீறா:1429/4
புதிய வேதம் ஒன்று உளது எனும் படிறு உரை புகன்றி – சீறா:1513/1
புனைந்த மென் துகிலை நீத்து வேறு ஒரு புதிய தூசும் – சீறா:1575/1
புதிய மொழியை தொல் கிளைக்கு புகழ்ந்தான் நபியை இகழ்ந்தானே – சீறா:1596/4
புதிய மொழி உரைத்து ஈமான் கொள்வித்தீர் இசுலாத்தில் புக்க பேரில் – சீறா:1648/2
புதிய சூழ்ச்சி ஒன்று உரைத்தியேல் எங்கள் புந்தியிற்கும் – சீறா:1673/3
புரவலர்க்கு அரி ஏறு அன்னான் புதிய மண்டபத்தில் புக்கான் – சீறா:1749/4
புதிய நல் பொருள் பெற தெரி கவிதையின் புகழால் – சீறா:2040/1
புதிய நல் நீருள் ஆழ்ந்து நொடியினில் வீழ்ந்து போய – சீறா:2109/3
போதலும் படைத்தவர் புதிய நாயகன் – சீறா:2139/3
புதிய மா மறைக்கு ஐயம் இல் என புகழ்படுத்தி – சீறா:2218/3
புதிய நல் வடிவன் ஆகி பொருவு இல் அத்தாசு போனான் – சீறா:2254/4
புதிய மாற்றமும் முடித்தனராம் மறை பொருட்டால் – சீறா:2474/4
புதிய வெம் பகை விளைந்தது போக்கவும் அரிது இ – சீறா:2490/3
புதிய காரணங்கள் ஏதும் உளது எனில் புகலும் என்றார் – சீறா:2595/4
புதிய சித்திரம் என புரி நூல் உடை குயவன் – சீறா:2654/1
புதிய நிண்ணயத்தினை பொருந்தும் மாந்தர்காள் – சீறா:2717/3
புதிய பேரொளிவுக்கு ஏற்ப பொருத்தினும் பொருந்திடாதே – சீறா:2795/4
புதிய மார்க்கம் என்று எடுத்தவன் இடத்தினை பொருந்தி – சீறா:2917/1
பதியினில் அமைத்த அ புதிய பள்ளியை – சீறா:2963/2
புதிய வெம் பகை பதி அடுப்ப போயினார் – சீறா:3031/4
புதிய போசன வருக்கங்கள் இவை கொடுபோந்தேம் – சீறா:3448/2
புண் நிறைந்தன குருதி நீர் பொழிந்தன புதிய
திண்ண வெம் பரி என திசைதிசை-தொறும் திரிந்த – சீறா:3887/3,4
வந்த வெம் புதிய மார்க்க முகம்மது முதல் மற்று உள்ளோர் – சீறா:4190/1

மேல்


புதியதாய் (1)

புதியதாய் நபி என வரில் அவரை விண் புகுத – சீறா:574/2

மேல்


புதியது (8)

புதியது ஓர் ஹபீபுல்லா என்று ஓதி அ பேரும் போர்த்து – சீறா:423/3
புதியது ஓர் கனவின் நுட்ப பொருளினை தேர்ந்து சோதி – சீறா:1059/1
புதியது ஓர் செவ்வி வாய்ந்த பொலன்_கொடி ஒருத்தி இந்த – சீறா:1162/2
புனை கதிர் விடுதி மாடம் புதியது ஒன்று இயற்றி செம்பொன் – சீறா:1741/3
புதியது ஓர் நெறி புக எழும் என நபி புகன்றார் – சீறா:2627/4
புதியது ஓர் அழகு வாய்ந்த புரவல வேத வாய்மை – சீறா:2774/1
இணை மணி பணியொடும் புதியது இன்றியே – சீறா:3243/2
புதியது ஓர் சமயம் பூண்ட திருந்தலர் போரில் தாக்கி – சீறா:4363/1

மேல்


புதியதோர் (1)

புதியதோர் ஈமான் எனும் நிலை நிறுத்தி பொருவு இலா குறான் வழி பொருந்தி – சீறா:2865/3

மேல்


புதியரை (1)

புதியரை புறம் போக்கினன் எனும் மொழி புகழை – சீறா:2038/3

மேல்


புதியவன் (7)

புதியவன் தூதர் இவன்-தனை நோக்கி பொருவு இலா செ இதழ் திறந்து – சீறா:1440/3
புதியவன் உண்மை தூதர் நபிகளில் புகழின் மிக்கோர் – சீறா:1560/2
புதியவன் நபி கலிமாவின் பொற்பு உற – சீறா:1634/1
புதியவன் தூதர் முகம்மதும் திமஸ்கை புரந்திடும் அரும் தவத்தவனும் – சீறா:1944/1
பொருந்த கண்டு கண் களித்தனர் புதியவன் தூதர் – சீறா:2227/3
புதியவன் திரு நபி புரத்தில் புக்கினார் – சீறா:2742/4
புதியவன் எமக்கு விலை கொடுத்து அருள்வன் நும்மிடம் பொருள் கொளோம் என்ன – சீறா:2852/3

மேல்


புதியவன்-தனை (1)

புரத்தின் உற்றவர்க்கும் தனித்தனி உரைத்து புதியவன்-தனை புகழ்ந்து ஏத்தி – சீறா:3606/3

மேல்


புதியன் (1)

போதுதற்கு இடம் அன்றியும் புதியன் நாயகன்-தன் – சீறா:2618/1

மேல்


புதியனை (2)

புதியனை வணங்கி செய்யும் செய்தொழில் பொருந்த கேட்டு – சீறா:2119/3
இன் இசை புகழொடும் புதியனை தொழுது இருந்தார் – சீறா:2625/4

மேல்


புதியோர் (1)

மறுகு எதிர்ப்படினும் முகத்து எதிர் நோக்கி வலித்திடல் ஒழித்திடான் புதியோர்
சிறுவர்கள் காணில் எவ்விடம் அனைத்தும் சிதறியே வெருவிட திரிவன் – சீறா:1442/2,3

மேல்


புதியோன் (4)

புவி இகழ்ந்திட பிறந்திருந்தனன் ஒரு புதியோன் – சீறா:1685/4
புண் படைத்தவர் இவர்-தமை காண்கிலார் புதியோன்
பண் படைத்த சொல் மறை நபி பதம் பணியாதார் – சீறா:1840/2,3
புதியோன் தூதரின் முதலோர் அவனியில் பின்வரும் நயினார் – சீறா:2302/2
போதும் எனும் சொல் கேட்டு உணர்ந்து புதியோன் தூதே இனி இவணில் – சீறா:2549/2

மேல்


புது (44)

புது மண சுரும்பொடும் இசைத்த பொங்கு இசை – சீறா:500/2
வாச மெய் முகம்மது பெறும் புது மணக்கோலம் – சீறா:1099/2
தமனிய தசும்பு நனி விரை கமழ்ந்த தண் நறும் புது புனல் ஆட்டி – சீறா:1201/2
புது மதி வதன செழும் கொடி கதீஜா பொன் மலர் கரத்தினை சேர்த்தி – சீறா:1210/3
சுந்தர புது நீர் ஆடி தூசு அணிந்து இகல் இலாது – சீறா:1576/1
திருந்து நெறி புது நெறி ஒன்று உளது என முன் நெறி வழுவாய் செப்பும் மாறும் – சீறா:1646/3
இருமையினும் கதி தரும் நும் புது மொழியை எனது செவிக்கு இயைவதாக – சீறா:1654/3
தேறிலாத கட்டுரையினில் புது நெறி திருத்தி – சீறா:1691/1
புவனியில் எதிரி யார் என்ன புது மதி களிப்பு பூத்தான் – சீறா:1738/4
புது நறவு அருந்தி வரி சுரும்பு இரைக்கும் பொழில் உடை பொருப்பிடை திரண்ட – சீறா:1910/1
தேன் இனம் இருந்து புது நறவு அருந்தி செழித்திடும் பெரும் தடத்து இருந்த – சீறா:1926/3
பானல் அம் குவிய குட கடல் திரைக்குள் பாய்ந்தது புது முழு மதியம் – சீறா:1926/4
மண்டலத்து அரிய புது மதி விளங்கி வான் எழுந்து அகத்து அடைந்தன போல் – சீறா:1933/1
புற பல நகரில் சமயமும் சிதைய புது மறை எனும் புறுக்கானில் – சீறா:1936/3
ஆண்டகை உரைத்த புது மொழி நறும் தேன் அகத்தினில் புகுந்து உடல் களித்து – சீறா:1943/1
இனியன புது மறை இயற்றும் நாவினர் – சீறா:1987/2
புது மலர் அலர்த்தி செம் தேன் பொழிவ மான் வருத்தம் நோக்கி – சீறா:2064/2
பூம் குலாய் விரிந்த சோலை புது நிழல் பரப்பின் அன்றே – சீறா:2374/4
புது மறை வளர்க்கும் முகம்மது மதீனா பதியினில் புகுவனேல் தொலையா – சீறா:2513/1
பொரி அரை தருக்கள் யாவும் புது மலர் சொரியும் கானின் – சீறா:2583/1
வற்றுறா புது மணத்தொடும் கமழ்ந்தன மனத்தின் – சீறா:2612/3
புது மலர் தெரு-தொறும் சிந்தி பொங்கலால் – சீறா:2710/2
புது நறை கனி பால் தேன் நெய் நாள்-தொறும் பொசித்து தின்பது – சீறா:2828/1
புது நறா துளிக்கும் தொங்கல் புரள்தர விரைவின் வந்தார் – சீறா:3078/4
புரி குழற்கு அகில் புகைத்து வெண் புது மலர் புனை-மின் – சீறா:3113/2
புது விருந்தினர்க்கு இடு-மின்கள் என பல போற்றி – சீறா:3115/2
புது மலர் தார்கள் நாற்றி பூம் துகில் கொடிகள் சேர்த்தி – சீறா:3132/1
உலகில் நூன்முறை அடு தொழில் புது மணம் ஊட்டி – சீறா:3139/3
சொல அரும் தட தெளிதரு புது புனல் சொரிந்து – சீறா:3143/2
பூசுவார் சிலர் கலவையில் புது விரை கலக்கி – சீறா:3148/1
புது கடி நறவம் சிந்தும் பூம் குழல் மாலை சோர – சீறா:3172/3
தட புது புனலில் நஞ்சம் தரும் விழி கயல்கள் போக்கி – சீறா:3180/3
புத்து அமுது உகளும் வாயும் புது மதி முகமும் சேர்ந்த – சீறா:3193/1
புது கதிர் தரள சுட்டி புனைந்து மேல் சாத்தும் சாத்தி – சீறா:3212/2
புது குடியிருந்தது என்ன பொருந்து மேகலையும் சேர்த்தார் – சீறா:3215/4
புது நறும் பனிநீர் சந்தம் புழுகு மான்மதம் கற்பூரம் – சீறா:3229/1
வடிவு உறும் புது மண கோல வாயிலின் – சீறா:3235/4
குறை அற இயற்றிய புது குப்பாயமும் – சீறா:3239/3
புரி இழை மென் துகில் புது குப்பாயத்தை – சீறா:3245/2
விண்ணினில் புது புனலன்றி வேறு ஒரு – சீறா:3281/3
புது நறும் பானையின் வாயில் பொற்பு உற – சீறா:3289/1
புது மணி கதவினில் புடைத்திட அ தொனி – சீறா:3636/1
புது நறா துளித்து ஒழுகிய செழும் மலர் புயத்தீர் – சீறா:3762/4
ஊட்டினன் உவகை எய்தா புது களிப்பு உடலம் கொண்டான் – சீறா:4389/2

மேல்


புதுக்கி (1)

பூதலத்து எவர்க்கும் மறை நெறி புதுக்கி பொருவு அரும் சுவன நாடு அளிப்ப – சீறா:1953/1

மேல்


புதுக்கிட (1)

விரை செயும்படி புதுக்கிட துணிந்தனர் விரைவின் – சீறா:3116/4

மேல்


புதுக்கு-மின் (1)

நிறையும் மாடங்கள் புதுக்கு-மின் கொடி நிரைத்திடு-மின் – சீறா:1100/2

மேல்


புதுக்குவன் (1)

நன்மை பயவார் எனும் சொல் பழமொழியை புதுக்குவன் போல் நடுக்கம் நீங்கி – சீறா:2659/2

மேல்


புதுக்குவான் (1)

புதுக்குவான் தொழில்புரிந்த போல் அசைந்த பொன் கொடிகள் – சீறா:874/4

மேல்


புதுமறையவர்கள் (1)

புதுமறையவர்கள் போற்ற பொருவு இல் வானவர்கள் வாழ்த்த – சீறா:3042/2

மேல்


புதுமை (55)

நிலம் மிசை வீழ்ந்த இனும் சில புதுமை நிகழ்த்துதற்கு அரியது அன்று இரவே – சீறா:261/4
குறைவிலா புதுமை பலவும் கண்டதுவும் குறிப்புடன் படிப்படி உரைத்தார் – சீறா:285/4
புகன்ற நல் மொழி கேட்டு அற பெரும் புதுமை புதுமை ஈது என சிரம் அசைத்து உன் – சீறா:286/1
புகன்ற நல் மொழி கேட்டு அற பெரும் புதுமை புதுமை ஈது என சிரம் அசைத்து உன் – சீறா:286/1
உலகு உயர் புதுமை காரணம் விளங்க உயர் தரு வேதமும் விளங்க – சீறா:377/3
எண்ண அரும் புதுமை காரணம் வளர இறையவன் திரு அருள் வளர – சீறா:378/3
படியினில் எவர்க்கும் காணொணா புதுமை பாலகர் முகம்மது-தம்மால் – சீறா:387/3
காண் தகா புதுமை வண்மை முகம்மது கவலலுற்றார் – சீறா:392/4
வரமுறு புதுமை நும்-பால் வருவது உண்டு அனேகம் அந்த – சீறா:424/2
கவினுறும் புதுமை இ நாள் கண்டு கண் களித்தேன் என்றான் – சீறா:624/4
தெரிதர புதுமை காட்டும் தெரு-தலை சிறப்பும் கண்டார் – சீறா:932/4
நாயகர் புதுமை எல்லாம் நான் எடுத்து உரைக்க நானூறு – சீறா:1044/3
கடி கமழ் மரவ திண் தோள் காளை-தம் புதுமை யாவும் – சீறா:1048/1
மல் தட புய முகம்மது வரையிடை புதுமை
உற்ற செய்தி உண்டு என்றனர் அறிக என்று உரைத்தார் – சீறா:1283/3,4
விரிதரும் புதுமை ஒன்று உதவ வேண்டுமே – சீறா:1308/4
கனவு கண்டினிர் அது புதுமை காண் என – சீறா:1309/3
அதி வித புதுமை மறை மொழிக்கு முதல் ஆதியை தலைவணங்கியே – சீறா:1429/3
காணிலா புதுமை விளைத்த நாயகத்தை காபிர்கள் வெறுத்திடும் காலம் – சீறா:1438/2
எடுப்ப அரும் புதுமை உண்டு என இனத்தோர் யாரையும் இனிதுற நோக்கி – சீறா:1451/3
கண்ணினில் கண்டது யாரும் காணொணா புதுமை என்றார் – சீறா:1545/4
புத்து நன்கு உரைத்த மாற்றம் புதுமை என்று எவரும் போந்தார் – சீறா:1564/1
புரிசை சூழ்தரு மக்க மா நகரியில் புதுமை
விரைவில் காண்குவது உண்டு என சூழ்ச்சியின் விரித்தார் – சீறா:1713/2,3
வெல் வித புதுமை காரணம் அலது வேறு துன்பு இலை என விரிப்பார் – சீறா:1907/4
காண் தகா புதுமை அனைத்தையும் தெரிந்தேன் கடி கமழ் அணி மலர் பதத்தை – சீறா:1943/3
பாரினில் எவர்க்கும் தோன்றா புதுமை பார்த்து அறிவோம் அல்லால் – சீறா:2097/2
பூ மணம் பொருந்த காட்டும் புதுமை கண்டு அரிய ஜின்கள் – சீறா:2297/1
மன்றல் அம் புகழ் பெறும் புதுமை வாழ்த்தியே – சீறா:2409/2
உறையும் மந்திரத்தின் உரு முடித்து இவையே புதுமை என்று உலகு எலாம் செலுத்தி – சீறா:2505/3
மால் அமர் புதுமை மக்க மா நகர் விட்டு அணி திகழ் மதீன மா நகரில் – சீறா:2527/3
திருத்திய பெயரும் வீறும் சிறப்பும் மெய் புதுமை பேறும் – சீறா:2794/2
நண்ணும் இ புதுமை எல்லாம் முகம்மது நபிக்கு அல்லாதே – சீறா:2822/3
கண்டிடா புதுமை புதுமை ஈது என்ன யாவரும் ஒருப்பட கலிமா – சீறா:2858/3
கண்டிடா புதுமை புதுமை ஈது என்ன யாவரும் ஒருப்பட கலிமா – சீறா:2858/3
அறுபது பேரும் பொசித்தனம் இன்னும் அளவினில் குறைந்தில புதுமை
பெறுவது இங்கு இனிமேல் யாது உள உமது பெயர் கலிமா அலால் உலகில் – சீறா:2861/2,3
புலி பகர்ந்திடுதல் அற பெரும் புதுமை புதுமை என்று அகத்து அதிசயித்தான் – சீறா:2885/4
புலி பகர்ந்திடுதல் அற பெரும் புதுமை புதுமை என்று அகத்து அதிசயித்தான் – சீறா:2885/4
மா இரும் புவியின் யான் எடுத்துரைத்த மாற்றமே புதுமை என்று உரைத்தாய் – சீறா:2887/3
தூய நல் பெருமை புதுமை ஒன்று உளது இங்கு இதனினும் கேள் என சொல்லும் – சீறா:2887/4
இக்கணம் புதுமை என எடுத்து இசைத்தல் ஏழமை என உரைத்து அகன்ற – சீறா:2888/4
சிறக்கும் நும் புதுமை காரணம் அனைத்தும் செப்பி நல் வழிக்கு உரியினராய் – சீறா:2903/3
தெரிதரும் புதுமை ஒன்று எடுத்து செப்புவாம் – சீறா:2964/4
புதுமையில் புதுமை ஈது என்ன பொங்கி நின்று – சீறா:2975/1
இருத்தலை புதுமை என்று இசைக்கின்றீர் என – சீறா:2976/3
புதுமை என்று இந்தனம் பொருவு இலாத நல் – சீறா:2977/2
அதனினும் புதுமை என்று அறைந்திட்டார்களால் – சீறா:2977/4
புறத்தினும் அறிகிலா புதுமை என்கின்றீர் – சீறா:2978/2
உற பெரும் புதுமை ஒன்று உளது என்று ஓதிற்றே – சீறா:2978/4
புதுமை உண்டு என்கின்றாய் அவை – சீறா:2979/2
பன்ன அரும் புதுமை ஒன்று இல்லை பாரினே – சீறா:2981/4
பொங்கு தீன் விளங்க நாளும் காரண புதுமை ஓங்கி – சீறா:3041/3
வதுவையின் புதுமை நோக்க மலைகள் வந்து இருந்தது ஒத்த – சீறா:3132/4
பெருகிய புதுமை என்ன பேர் அலி-தமையும் பெண்மை – சீறா:3232/3
புவியினில் புதுமை காரண மதீனாபுரத்தினில் உறைந்தவர் எவரும் – சீறா:3592/1
என புதுமை இஃது என வந்து எதிர் இறைஞ்சி கொடுபோய் அங்கு இருத்தி சார்ந்தோர்-தமையும் – சீறா:3752/3
நனி புதுமை குரிசில் உரைதர மகிழ்ந்து கனி_மொழி நல் நுதலார் நின்ற – சீறா:3755/1

மேல்


புதுமை-கொல் (7)

பண்டு கண்டிலா புதுமை-கொல் என உளம் பயந்து – சீறா:333/3
புதுமை-கொல் இது என தொடர்ந்து போயினார் – சீறா:747/4
போகை என்றதில் போயதும் புதுமை-கொல் எனவே – சீறா:785/3
ஆறு வந்தது புதுமை-கொல் என அதிசயித்து – சீறா:848/1
பூதலத்தினில் கண்டு அறிகொணா பெரிய புதுமையில் புதுமை-கொல் என்ன – சீறா:1928/2
தெரிதரா பெரும் புதுமை-கொல் என சிரம் அசைத்து – சீறா:2011/2
பொன்றிலா புகழ் விளைத்தனர் புதுமை-கொல் எனவே – சீறா:2694/3

மேல்


புதுமை-தனை (1)

மிக்க மெய் புதுமை-தனை உணர்ந்துணர்ந்து மிக களித்து அதிசயித்திருப்பார் – சீறா:1248/4

மேல்


புதுமைகள் (7)

புதுமைகள் அனைத்தும் கண்டு கண் குளிர்ந்து பொன்_கொடி ககுபத்துல்லா விட்டு – சீறா:353/1
கன புதுமைகள் உண்டு என்றோர் காரண பெயருமிட்டார் – சீறா:433/4
கம்பிதம் செய்து கருத்தினுள் மகிழ்ந்து காரண புதுமைகள் அனைத்தும் – சீறா:991/3
நனி பெறும் புதுமைகள் நடத்தல் இல் எனில் – சீறா:1325/2
மிகுவித புதுமைகள் தர ஒட்டையை விளித்து – சீறா:2008/3
விரியும் காரண புதுமைகள் பலபல விளைத்தார் – சீறா:2697/4
தரு புதுமைகள் தர தந்த நம் நபி – சீறா:3331/1

மேல்


புதுமைகளும் (1)

புவியின் மிக்கு உயர் செல்வமும் பெரும் புதுமைகளும்
தவிர்கிலாது வந்தடைவது உண்டு என பல சாற்றி – சீறா:1883/2,3

மேல்


புதுமையதாக (1)

தெரிதரும் திங்கள் ஆறும் சென்றதன் பின் தினம்-தொறும் புதுமையதாக
மரு மலர் செழும் தார் கனம் குழல் கதீஜா எனும் மயில் மண மனையிடத்தில் – சீறா:1249/2,3

மேல்


புதுமையதாகிய (1)

புவியினில் பெரும் புதுமையதாகிய பொருளாய் – சீறா:1290/1

மேல்


புதுமையதாம் (1)

மட்டு அவிழ் புயத்தான் ஆசு முன் நடத்திவந்த ஒட்டகம் புதுமையதாம்
பெட்டை ஒட்டகத்தை கண்டு பின் தொடர பிசகினது அரு நெறி கானில் – சீறா:681/1,2

மேல்


புதுமையாக (1)

ஈது ஒரு புதுமையாக எண்ணி நீர் உரைத்தீர் வேத – சீறா:1552/1

மேல்


புதுமையாய் (3)

எல்லையில் புதுமையாய் ஓர் இளவல் வந்துதித்து பாரில் – சீறா:626/3
புதுமையாய் நடந்து அணி நிலவு எறித்திட புனை_இழை கதிஜா-தம் – சீறா:650/3
கலங்கிட கலங்கி திமஸ்கினுக்கு அரசன் கண்கொளா புதுமையாய் சிறந்த – சீறா:1911/2

மேல்


புதுமையில் (6)

பன்னுவர் புதுமையில் பலன் உண்டாம் என – சீறா:1302/3
பூதலத்தினில் கண்டு அறிகொணா பெரிய புதுமையில் புதுமை-கொல் என்ன – சீறா:1928/2
புனை மணி பிறழ மின் என நுடங்கி புதுமையில் தோன்ற நின்றனளால் – சீறா:1973/4
தகுத்தொடும் பெரும் புதுமையில் திருவடி சாய்ந்தார் – சீறா:2203/4
குவ்விடத்தினில் உதித்து அரும் புதுமையில் குலவி – சீறா:2608/2
புதுமையில் புதுமை ஈது என்ன பொங்கி நின்று – சீறா:2975/1

மேல்


புதுமையின் (5)

புதுமையின் அரிய பேறே புவியிடத்து அரிய வேதம் – சீறா:1264/3
தெரிதரும் புதுமையின் வழியில் சேர்த்துவர் – சீறா:1308/2
நனி பல புதுமையின் நபிகள் வேடமாய் – சீறா:1815/1
பொருந்துறும் குறிப்பு ஒன்று அணுவினும் இலதாய் பொருவு அறும் புதுமையின் எதிரின் – சீறா:1951/1
புதுமையின் விளங்கி தவத்து உறையவரும் புகழ்ந்திட சிறந்த பொன் குறங்காள் – சீறா:1970/4

மேல்


புதுமையுடன் (1)

புதுமையுடன் மேன்மேலும் வளர்ந்தன இப்படி உணவில் பொருவு இலாத – சீறா:3757/3

மேல்


புதுமையும் (4)

தோய்ந்து சீறடி படி உறா புதுமையும் சுடரால் – சீறா:556/2
போதினில் பெரும் புதுமையும் இங்கு இவர் பொறுமையும் நகர் சேர்ந்து – சீறா:665/3
பட்ட செய்தியும் புதுமையும் ஊரவர் பலர்க்கும் – சீறா:1540/3
வந்ததின் புதுமையும் மறுத்து உண்டோ என – சீறா:2136/3

மேல்


புதுமையுற்று (1)

அடிக்கடி புதுமையுற்று அறபி ஈந்தினது – சீறா:2137/2

மேல்


புதுமையேயன்றி (1)

கைக்கொளாதிருத்தல் புதுமையேயன்றி கானிடை விலங்கு இனம் மொழிவது – சீறா:2888/3

மேல்


புதுமையை (6)

காட்டின் இ பெரும் புதுமையை கருத்தினில் தெளிந்து – சீறா:456/2
நின் மனம் தேற கண்ட புதுமையை நினைவு அறாமல் – சீறா:625/3
மறைபடா நெறியில் கண்ட புதுமையை வகுக்கலுற்றார் – சீறா:1544/4
தோற்றிடா துன்பமுற்ற புதுமையை தொகுத்து வல்லே – சீறா:1550/3
பொய்யினை புகலேன் கண்ட புதுமையை புகன்றேன் தோன்றும் – சீறா:1554/1
இதம் தரும் பெரும் புதுமையை அருள் நபி இறசூல் – சீறா:2693/1

மேல்


புதை (2)

உடுத்த பூழியில் புதை மணி என உடல் ஒடுங்கி – சீறா:212/1
புதை இருள் படலம் அள்ளி விட்டெறிந்து பொங்கு செம் கதிர் மணி தாமம் – சீறா:4446/1

மேல்


புதைத்தலுக்கு (1)

புதைத்தலுக்கு இடம் உற்று இருக்கும் ஓர் வினையால் பொருந்துவதன்றி மேல் பழியாய் – சீறா:2517/3

மேல்


புதைத்து (20)

உருகு தன் மன பயத்தொடும் வாய் புதைத்து ஒதுங்கி – சீறா:462/3
புகுந்து சுற்றி வந்து அடி பணிந்து இறைஞ்சி வாய் புதைத்து
நெகிழ்ந்த நெஞ்சினோடு ஆகுலத்து அயரும் அ நேரம் – சீறா:474/3,4
ஒண்_தொடி திரு முன் முந்தி ஒதுக்கி வாய் புதைத்து சொல்வான் – சீறா:623/4
மரு மலி புயங்கள் விம்ம வாய் புதைத்து இந்து சொல்வான் – சீறா:1042/4
ஆலயங்களை காண்-தொறும் கண் புதைத்து அகல்வன் – சீறா:1692/1
போற்றி நின்று கும்பிட்டு அணி ஒதுக்கி வாய் புதைத்து
தூற்று தேம் பொழில் மக்க மா நகரவர் தூதன் – சீறா:1707/1,2
சூது அற விரிந்த மணி வாய் புதைத்து சொல்வான் – சீறா:1779/4
புண்ணிய பொருளே என்ன போற்றி வாய் புதைத்து சொல்வான் – சீறா:2247/4
பணித்து வாய் புதைத்து நின்று பண்புற பகர்ந்த அன்றே – சீறா:2289/4
பதத்தினில் இறைஞ்சி தாழ்ந்து பணிந்து வாய் புதைத்து போற்றி – சீறா:2771/1
வரும் உள கருத்தும் கேண்-மின் என்று ஒதுங்கி வாய் புதைத்து உரைக்கலுற்றனனால் – சீறா:2894/4
திருந்த வாய் புதைத்து அடிகள் சொற்படி முறை சிறியேன் – சீறா:2942/3
உயர் நபி முகம்மதின்-பால் ஒதுங்கி வாய் புதைத்து சொல்வார் – சீறா:3355/4
மா தவ இஃது என்று ஓதி வாய் புதைத்து ஒருங்கு நின்றார் – சீறா:3359/2
கண்களை புதைத்து வெய்யோன் மேல் திசை கடலுள் ஆனான் – சீறா:3417/4
பூம் கழல் இறைஞ்சி வாய் புதைத்து மென்மெல – சீறா:3650/3
ஆரணம் ஓதும் திரு மொழி கேட்கின் அகல் துளை செவி புதைத்து அகல்வன் – சீறா:4084/1
மறைபடா கொம்பே என்ன வணங்கி வாய் புதைத்து ஒதுங்கி – சீறா:4785/2
கையினால் புதைத்து நின்று கடாட்ச வீடணமா நோக்க – சீறா:4866/3
திரு மலர் அடியின் வீழ்ந்து வாய் புதைத்து செப்பினன் தொறுவரில் ஒருவன் – சீறா:5019/4

மேல்


புதைத்தோர் (1)

இகல் அற எடுத்து மனை மிசை புதைத்தோர் இதய பங்கையம் களிப்பு என்ன – சீறா:4751/3

மேல்


புதைந்து (1)

கல்லினுள் புதைந்து உறைந்திடும் கரங்களும் கரம் போய் – சீறா:962/1

மேல்


புதைப்ப (1)

தேறிலாது உறுக்கி இரு கரம் புதைப்ப செறிதரு பூழ்தியை வாரி – சீறா:1455/3

மேல்


புதைய (3)

புதைய மேல் கிரி தடவுவர் விண்ணை மண் புரள – சீறா:2232/2
நிலைபட நால் குளம்பையும் பூதலம் புதைய பிடித்து இறுக்கி நெருக்க கண்டான் – சீறா:2656/4
புதைய வீழ்ந்து உடல் அடிக்கடி துடித்தன புரவி – சீறா:3898/4

மேல்


புதையில் (4)

புதையில் என்பவன் தன் கிளை சிலரொடும் புகுந்து – சீறா:4836/3
போதம் மீறிய புதையில் கேட்டு உளம் களி பூண்டு – சீறா:4843/2
வல்ல வாசகம் அனைத்தையும் புதையில் நேர் வழங்க – சீறா:4846/2
ஏற்ற மா நபி-பால் யான் சென்று எய்தினேன் புதையில் வந்து – சீறா:4864/1

மேல்


புதையிலொடும் (1)

ஒவ்விட உவமை இல்லா புதையிலொடும் உரைத்தது எல்லாம் – சீறா:4851/3

மேல்


புதையும் (2)

பொடி உடல் பதைப்பும் வீங்கி புதையும் நெட்டுயிர்ப்பும் நோக்கி – சீறா:2063/2
புதையும் ஆவங்கள் வெரிநிடை பூட்டிய புருடர் – சீறா:3797/2

மேல்


புந்தி (24)

புந்தி நொந்துநொந்து அவரவர் திசைதிசை புகுந்தார் – சீறா:189/3
புன கொடி துன்புற புந்தி கூர்தர – சீறா:514/2
புந்தி நேர்ந்தனை தேற்றவும் தெளிந்திலை புகழோய் – சீறா:547/3
புந்தி கூர்தர போற்றிய வள் உகிர் புலியை – சீறா:765/2
புந்தி கூர்தர மக்கிகள் அனைவரும் போனார் – சீறா:853/4
பருவரல் படர்ந்து புந்தி பயிர் எனும் கருத்தை மூட – சீறா:1052/3
புந்தி கூர்தர உரைத்தனர் கேட்டனர் புகழ்ந்தார் – சீறா:1506/3
பொருந்திட நடவும் என் முன் புகல்வது புந்தி கேடு என்று – சீறா:1563/3
வாய்ந்த புந்தி ஒன்று உளது இனம் தெளிந்திடும் மதிப்பாய் – சீறா:1677/3
புந்தி கூர்தர கேட்டனர் சிலர் அதில் பொருவா – சீறா:2041/3
புந்தி கூர்தர செழும் கலிமா-தனை புகட்டி – சீறா:2216/2
புந்தி அற்று ஒடுங்கி அளவறும் காலம் போய பின் அவனியின் மனுவில் – சீறா:2313/3
புந்தி கூர்தர கொறியொடும் வனத்திடை போனான் – சீறா:2643/4
புகல் அரிய பிழை பொறுத்து அங்கு அவர் செயலுக்கு இயல்படுத்தல் புந்தி நேர் என்று – சீறா:2662/2
கவர் அறு புந்தி முஹாஜிரீன்களும் – சீறா:2766/1
பேதமை அகற்றி புந்தி பெருக்கு எடுத்து ஒழுகல் செய்யும் – சீறா:2782/1
நிறைந்திலா வயதுக்கு ஒத்த புந்தி நீ நினைத்தது என்றார் – சீறா:2820/4
கருத்தினில் புந்தி அற்று இருக்கும் காபிர்காள் – சீறா:2976/1
வினையம் உற்பவித்த புந்தி அபூஜகல் என்னும் வீரன் – சீறா:3395/2
வேறு கொண்டனை புந்தி அற்றனை முனம் விதித்த – சீறா:3516/2
புந்தி அற்று இவண் இருந்தனம் உணர்வு இலோம் புவியின் – சீறா:3765/2
புந்தி கூர்தர வந்த தாயே என போற்றி – சீறா:4170/2
புல்லும் உள்ளக களிப்பு என புந்தி கூர்ந்து உடனே – சீறா:4595/2
புந்தி மிக்கு உளீர் புகல் எனில் யான் அவை புகல்வேன் – சீறா:4844/4

மேல்


புந்தி-தனில் (1)

புந்தி-தனில் பொய் என்ற சொல் ஒன்றும் புகலாதார் – சீறா:3911/3

மேல்


புந்திக்கு (1)

பொன் போலும் மன பெரியோர் பொறுப்பர் எனும் மொழி தமியேன் புந்திக்கு ஏற்ப – சீறா:2671/2

மேல்


புந்தியது (1)

புந்தியது அன்று நும்-தம் குலத்துக்கும் புகழ்-அது அன்றே – சீறா:2818/4

மேல்


புந்தியற்று (1)

புந்தியற்று இவண் உறைவது முறை அல புகழீர் – சீறா:3821/4

மேல்


புந்தியன் (1)

சாய்ந்த புந்தியன் முகம்மதின் சரிதையும் வலியும் – சீறா:1867/2

மேல்


புந்தியாம் (1)

போற்றி நின்று அனைவரும் புந்தியாம் என – சீறா:3002/1

மேல்


புந்தியான் (1)

தாரும் என்று உரைத்தனன் தழைத்த புந்தியான் – சீறா:3332/4

மேல்


புந்தியில் (13)

புண்ணிய பொருளாய் வரும் அபுல் காசிம் புந்தியில் நடுவுற பொருந்தி – சீறா:390/2
புந்தியில் புத்தினை புகழ்ந்து போற்றி தன் – சீறா:751/1
பொருந்து உள களிப்பும் அச்சமும் பிறப்ப புந்தியில் தேர்குவர் பொருவா – சீறா:1243/3
புந்தியில் கருதி வேறுவேறு கொலை பூணு நாளில் வரவு ஓதுவாம் – சீறா:1428/4
புகலும் மும்மறையும் தேர்ந்த புந்தியில் கடலே நாளும் – சீறா:1754/2
புந்தியில் புகழ்வர் பொன்_உலகம் போதுவார் – சீறா:1983/4
புந்தியில் தெரிந்து செய்வது தவிர்வது எனும் வினை பிறந்திட பொருந்தி – சீறா:2514/2
கவர் அற கேட்டு புந்தியில் தேர்ந்து காவலர் எவரையும் விளித்து – சீறா:2522/2
புந்தியில் களித்து இரு புயங்கள் வீங்கிட – சீறா:2735/3
புந்தியில் நினைத்து காண்பது என்று என பொருமி வாடி – சீறா:2845/2
வருவதும் நிகழ்வதும் வகுத்து புந்தியில்
பெருகிய தலைவருக்கு எடுத்து பேசி நல் – சீறா:3018/1,2
போலும் புந்தியில் சொலுமவர் எவர் இரும் புவியில் – சீறா:3432/4
புந்தியில் பெரியோன்-தன்னை போற்றி பின் நபியை வாழ்த்தி – சீறா:4715/3

மேல்


புந்தியில்லேன் (1)

அடியன் மன புந்தியில்லேன் கத்துபான் கேளிருள்ளேன் அடங்கிலாத – சீறா:4535/1

மேல்


புந்தியிற்கும் (1)

புதிய சூழ்ச்சி ஒன்று உரைத்தியேல் எங்கள் புந்தியிற்கும்
விதி அதாம் அவை நடத்துக என உரை விரித்தார் – சீறா:1673/3,4

மேல்


புந்தியின் (10)

போதரவுடனே போற்றி புந்தியின் மகிழ்ச்சி செய்வாம் – சீறா:7/4
பொங்கு அறிவு அதனால் மூடி புந்தியின் மறைப்பது ஆனார் – சீறா:619/4
புகல்வது பொறுமின் என்று உரைத்து புந்தியின்
அகம் மகிழ் கைதம் என்பவர் இயம்புவார் – சீறா:2439/3,4
எவரும் புந்தியின் மகிழ்வுற வல கரம் ஈந்து – சீறா:2461/3
புந்தியின் உவகை கூர போற்றி நல் புராணம் தேர்ந்து – சீறா:2780/3
புந்தியின் மகிழ்வு பூப்ப படிப்படி புகலலுற்றார் – சீறா:3070/4
போர் அடர் சீரா அணியின பாகர் புந்தியின் அமைந்தன பதினெண் – சீறா:3165/3
நம்-தம் புந்தியின் நடத்துதல் பழுது என நடுங்கி – சீறா:3431/3
அடிகள் புந்தியின் இருந்தவை உரைக்கில் அ வழியே – சீறா:3433/1
புந்தியின் உணர்வு மாறிய பொய்மை பனீக்குறைலா என புகன்ற – சீறா:4454/2

மேல்


புந்தியினில் (1)

புந்தியினில் சிறியோர்கள் அறியாது மயக்குறுவர் பொருவு இலாத – சீறா:1649/3

மேல்


புந்தியும் (2)

போதமும் தருமம் நேர்ந்த புந்தியும் புகழின் பேறும் – சீறா:2805/1
புந்தியும் உயிரும் என்ன போற்றுதல் பொருந்தினாரால் – சீறா:3103/4

மேல்


புந்தியோர்களை (1)

பொய்யினின் முடித்து அரும் புந்தியோர்களை
வெய்யவர் ஆக்கினன் மேலும் தீவினை – சீறா:2990/2,3

மேல்


புய (129)

தண் மணி கதிர் விட்டு எறிக்கும் வெண் கவிகை தட வரை மணி புய ஹயினான் – சீறா:137/1
வெண் மணி தரள தொடை புய மகுலீல் வேந்தருக்கு உற்ற சேய் என வாழ் – சீறா:137/3
சந்த திண் புய முகம்மது நபி தரித்ததுவும் – சீறா:185/3
வரை புய அப்துல் முத்தலிபு வந்து நின்று – சீறா:320/3
வரை என திரண்ட புய நபி நயினார் முகம்மதை வளர்த்திடும் மனைக்குள் – சீறா:374/1
சிலை தட புய முகம்மது மெய் சீர்பெற – சீறா:482/2
திணி புய அரசர்கள் செல்வர் யாவரும் – சீறா:493/2
மல் உறு புய முகம்மதுவை கண்டு நல் – சீறா:524/3
தடம் புய முகம்மதை வளர்க்க தக்கது ஓர் – சீறா:537/3
அரும்பு மென் மலர் தொடை திரள் புய அபித்தாலிபு – சீறா:560/1
செச்சை முங்கிய புய நபிக்கு உறு கொலை செயவே – சீறா:578/3
சந்த மான்மதம் கமழ் புய அப்துல்லா தவத்தால் – சீறா:592/1
வண்டு வாழ் மலர் தொடை புய முகம்மது வரலால் – சீறா:596/3
மரு கொள் பூதர புய நபி முகம்மது மனையிடை மகிழ் கூர – சீறா:647/1
வண்டு உலாம் புய நபி உனை இதமுற மணம் முடித்திட நாடி – சீறா:649/3
மதுமம் ஆர்த்து எழு புய அபித்தாலிபும் முகம்மது நயினாரும் – சீறா:650/1
மல் அலம்பிய புய முகம்மது நபி மனத்தினின் மகிழ் கூர – சீறா:662/1
மூரி வெற்பு அனைய புய முகம்மதுவை முன்னிலை தலைவராய் நிறுத்தி – சீறா:693/1
மரு பொலி புய முகம்மது தம் கண்விழித்து – சீறா:730/1
வரை புரை புய முகம்மது மன் மாவொடு – சீறா:744/1
வரை இரண்டு எனும் மணி புய முகம்மதே – சீறா:749/4
விம்மித புய நபி விரித்த வாசகம் – சீறா:750/3
மாந்தி வண்டு இசை பயிலும் ஒண் தார் புய வள்ளல் – சீறா:770/2
மணி கிடந்து ஒளிர் புய வரை விம்முற மகிழ்ந்தார் – சீறா:782/3
மாலை தாழ் புய முகம்மது கேட்டு உளம் மகிழ்ந்த – சீறா:832/1
மணம் எழும் புய வள்ளலை அடிக்கடி வாழ்த்தி – சீறா:837/3
மாலை தாழ் புய முகம்மது வந்து வீற்றிருந்தார் – சீறா:856/4
வண்டு துதைகின்ற புய மைந்தர்கள் யாரும் – சீறா:886/2
மாதிரம் எதிர்ந்து பொருவாத புய வள்ளல் – சீறா:894/2
மல் உடை புய திறன் முகம்மதே எமது – சீறா:915/3
மரு மலர் புய முகம்மது பொன் மா மதில் – சீறா:1016/1
மலை நிகர் புய முகம்மது நல் மா மணத்து – சீறா:1017/1
சுந்தர புய வரை துலங்க வீங்கினார் – சீறா:1031/4
புய வரை பூரித்து ஓங்கி பொருவு இல் அப்பாசு ஆரீது – சீறா:1072/2
அலங்கல் என புய துணைவர் அனைவரொடும் அபூத்தாலிபு அன்பு கூர – சீறா:1096/2
வெண் மணி நித்தில வடமும் மேரு எனும் புய வரையில் விரித்த காந்தி – சீறா:1133/2
கோல வார் குவவு புய குங்கும – சீறா:1190/3
வண்ண வார் புய மன்னவர் மெய் எழில் – சீறா:1195/1
தேன் இமிர் அலங்கல் செழும் புய குரிசில் செம் முகம் பருதியது என்ன – சீறா:1197/2
வரை திரள் வயிர புய முகம்மது நல் மண மலர் காவணம் புகுத – சீறா:1199/1
பிணையல் தாங்கிய புய வரை குறைஷிகள் பெரிதாய் – சீறா:1229/2
வரை தடம் புய மேலுறு போர்வையை வாங்கி – சீறா:1237/2
முருகு அவிழ் புய வள்ளலுக்கு உறும் வருடம் முப்பதிற்றொன்பதின் மேலாய் – சீறா:1249/1
மல் தட புய முகம்மது வரையிடை புதுமை – சீறா:1283/3
துன்று மென் மலர் புய நபி மனத்தினில் துணுக்குற்று – சீறா:1293/2
புல்லிய புய வரை படர்ந்த பொன் கொடி – சீறா:1300/2
விம்மிதத்தொடும் புய களிப்பு வீங்கினார் – சீறா:1305/4
வன மலர் தொடை புய முகம்மது ஓதினார் – சீறா:1309/4
முருகு உண்டு அறு_கால் சஞ்சரிகம் முரலும் புய தார் உசைன் நயினார் – சீறா:1330/1
நறை தட புய ஒலீது அருள் மகனை முன் நடத்தி – சீறா:1389/2
மாலை இட்ட வரை புய மன் அபித்தாலிபை – சீறா:1390/1
மது வழிந்து ஒழுகும் மரவ மாலை புனை வரை நிகர்த்த புய அப்துல்லா – சீறா:1429/1
விரை கிடந்து அரும் தேன் துளித்த குங்கும தார் விளங்கிய புய வரை துலங்க – சீறா:1450/2
நிரைத்த குங்கும தார் புய நபி இனி யான் நிகழ்த்திய மார்க்க நல் நெறியை – சீறா:1454/2
தறுகிலா மன வலியொடு புய வரை தடத்தில் – சீறா:1514/3
நரந்தம் குலவி மரவ மலர் நறும் தேன் குளிக்கும் புய வரையோடு – சீறா:1591/1
தேன் நகு மலர் புய செவ்வி நம் நபி – சீறா:1616/2
வண்ண ஒண் புய நபி பாதம் வைத்த கை – சீறா:1633/1
மரு புய நபி திரு மதுர வாய் திறந்து – சீறா:1637/1
அரி அலம்பும் புய விடலை மனம் மயக்குற்று உரைத்தவை கேட்டு அறிவு இல் மாந்தர் – சீறா:1660/1
நறை தட புய நபி நவில கேட்டலும் – சீறா:1785/3
கரதலம் புய வரை ககனம் துன்னவே – சீறா:1796/4
முருகு அலர் தொடை புய முகம்மதே எமக்கு – சீறா:1801/1
தரு மலர் புய அப்துல்லா தரு திரு மகவே – சீறா:1845/2
புரிந்த பொன் மலர் புய திமஸ்கு இறைவனை போற்றி – சீறா:1866/2
கந்த மென் மலர் புய அபித்தாலிபும் களித்தார் – சீறா:1882/4
மாதிர புய நபி மனம் களிப்புற மதியை – சீறா:1897/1
மரு மலர் சுமந்து தேன் வழிந்து ஒழுகும் அணி புய முகம்மது நபியும் – சீறா:1939/1
அரி இனம் நறவு உண்டு அலம்பு குங்கும தார் அணி புய முகம்மதின் கலிமா – சீறா:1954/3
திருந்தும் திண் புய நபி திரு மகளுடன் சிறப்ப – சீறா:2022/1
சந்தனம் திகழ் புய அபித்தாலிபு தவத்தால் – சீறா:2023/1
வச்சிர புய முகம்மது தம் வாய் திறந்து – சீறா:2127/2
தரு என தரும் அபுத்தாலிப்-தம் புய
வரை என வளைந்து அவர் வாழும் நாளினில் – சீறா:2147/3,4
மட்டு அவிழ் திண் புய குரிசில் முகம்மது-தம் முனம் விடுப்ப மகிழ்ந்து நோக்கி – சீறா:2174/2
மலை தட திண் புய குசைனு எனும் அறபி மகிழ்வினொடும் வந்துற்றானே – சீறா:2180/4
நனை ததும்பிய மலர் புய முகம்மது நபிக்கு – சீறா:2205/1
வண்டு வாழ் மலர் புய முகம்மது நபி மணி வாய் – சீறா:2214/3
சித்திர தட புய வரை முகம்மது திருமுன் – சீறா:2234/1
அரு வரை தட புய சகுது அசுஅதும் – சீறா:2412/1
பணை திரள் புய நபி பாதம் நண்ணினார் – சீறா:2414/4
மல் அணி புய அபித்தாலிப் மன்னவர் – சீறா:2415/1
குவடு எனும் புய கொற்ற வேந்தரே – சீறா:2433/4
மன்றல் அம் புய பறா என்னும் மன்னவர் – சீறா:2434/2
மல் வளர் புய முகம்மது-தம் வாய் மொழி – சீறா:2450/1
வரை தட புய வலி அலி புலியும் வன் காபிர் – சீறா:2498/2
இருந்து பேதையர் போல் எண்ணினமெனின் நம் இரும் புய வீரமும் பணையும் – சீறா:2507/2
மன்றல் முங்கிய பொன் புய முகம்மதுவை விளித்து இறை சலாம் வகுத்து ஓதி – சீறா:2541/1
மந்தர புய முகம்மது மதி முக நோக்கி – சீறா:2643/1
வட_வரை போல் புய முகம்மதினை செகுப்ப வேண்டும் என மனத்தில் தாங்கி – சீறா:2663/3
தந்தையர் எனும் ஹமுசாவும் திண் புய
வெம் திறல் உமறு உதுமானும் ஏய பின் – சீறா:2735/1,2
மல் புய வரிசை முகம்மது நயினார் வாழும் மாளிகை நிலம் விலையா – சீறா:2853/1
கொந்து அலர் மரவ தொடை புய குரிசில் ஈந்தனர் குறைவு அற அன்றே – சீறா:2863/4
மலை எனும் புய நம் நபியுடன் கூடி வந்த மன்னவர் மனை அனைத்தும் – சீறா:2870/1
வேரி அம் புய முகம்மது கேட்டு அகம் விரும்பி – சீறா:2925/2
மன்றல் துன்றிய மது மலர் புய முகம்மதுவும் – சீறா:2931/1
புரி முறுக்கு அவிழும் தொங்கல் புய வரை அரசர் கூடி – சீறா:3052/3
நானம் ஆர் புய மாந்தர்கள் நாசியும் அமட்டி – சீறா:3141/2
மரு மலர் புய முகம்மதை அலி-தமை வாழ்த்தி – சீறா:3149/2
வண்ண ஒண் புய பைம் கஞ்சுகியிடத்தின் வால் மணி தரள மாலிகையின் – சீறா:3158/1
மந்தர புய நபி மறுத்து கூறுவார் – சீறா:3244/4
தே தரு புய நபி மகிழ்ந்த செய்கையால் – சீறா:3247/2
ஏடு அலம்பிய புய நபி இசைத்தலும் – சீறா:3285/1
தண் உறும் தொடை புய சாபிர் மன்னவர் – சீறா:3288/3
தார் கெழும் புய நபி தருக்கின் மீண்டனர் – சீறா:3309/4
செழும் தொடை புய நபி திருமுன் நின்றதே – சீறா:3327/4
வட_வரை புய நபி வசனம் கேட்டலும் – சீறா:3330/1
தார் கெழும் வடி வாள் ஏந்தும் தட புய அலியும் வந்தார் – சீறா:3363/4
மரு மலர் செழும் புய நபி முகம்மது கேட்டு – சீறா:3422/2
கந்த மென் புய நபி திருமுனம் கழறுவரால் – சீறா:3431/4
சுந்தர புய துணைவரை அருளொடும் நோக்கி – சீறா:3467/4
தேன் திகழ்ந்த பொன் புய வரை செழும் திறல் அலியும் – சீறா:3480/1
மரவங்கள் கிடந்து உலாவும் மணி புய வரையின் வள்ளல் – சீறா:3700/1
அலங்கல் அம் புய வீரன் அபாசுபியானும் – சீறா:3793/1
மரு கொழும் தொடை துயல் புய பூதர வள்ளல் – சீறா:3818/4
அருட்டம் ஊறிய தொடையல் அம் புய அகுமது-பால் – சீறா:3825/3
திரு திகழ் புய காலீது சேனையில் சீயம் ஒப்ப – சீறா:3939/3
சுந்தர புய காலீது மன் அபாசுபியான் ஏவும் – சீறா:3960/3
வண்டு பாண்செயும் தொடை புய ககுபு எனும் மன்னர் – சீறா:4005/1
வரை என திரண்டு பெருமையும் முரணும் வளர்தர எழும் புய சல்மா – சீறா:4100/1
மாதிர புய நல் முகம்மதை போற்றி எழுந்தனர் முகம்மது என்பவரால் – சீறா:4109/4
சூல் படைத்த மை வரை நிகர் துணை புய வேந்தர் – சீறா:4251/3
நறிய பூம் தொடை இணை புய சாபிர் முன் அணுக – சீறா:4258/2
மாதிர புய மன் அலியும் திறல் – சீறா:4487/1
துன்று புய சகுது இனைய இருப்ப நறை கமழ்ந்த ஒளி தூதரானோர் – சீறா:4527/2
குன்று நேர் புய சகுபியில் ஒருவர் கை கொடுத்து – சீறா:4832/4
ததையும் நாள்மலர் புய நபி-தமக்கு தன்னமையாம் – சீறா:4836/2
வரி அளி அலம்பி பெடையொடும் துயிலும் மரவம் முங்கிய புய நபி-தம் – சீறா:4916/1
மான் திகழ் புய சல்மா என்னும் அன்னரே – சீறா:4983/4
கந்தம் முங்கிய வரை புய வானவர் களித்து – சீறா:4986/1

மேல்


புயங்கள் (22)

காமுகர் என செய்து அணி மணி புயங்கள் கண்கொளாது அழகு இருந்து ஒழுகு – சீறா:144/3
பொலன் கொடி ஆமினா மணி மனையில் புக்கினர் புயங்கள் விம்முறவே – சீறா:283/4
மலை எனும் புயங்கள் ஓங்க மகிழ்ந்து புன்முறுவல் கொண்டு – சீறா:816/2
வரை தட புயங்கள் வேர்ப்ப வலித்து அற சலித்து உழன்றான் – சீறா:942/4
மரு மலி புயங்கள் விம்ம வாய் புதைத்து இந்து சொல்வான் – சீறா:1042/4
பூட்டு மணி கதிர் வலயம் நெகிழ அடிக்கடி புயங்கள் பூரித்தானே – சீறா:1084/4
உற்றுநோக்கி வெற்பு அதிர்த்திடும் உறு வலி புயங்கள்
இற்றதோ என அவை வெருவிட உமறு இசைத்தார் – சீறா:1512/3,4
பொங்கிய புயங்கள் புளகம் கொள எழுந்தான் – சீறா:1776/4
திரு மரு புயங்கள் ஓங்க செம் முகம் மலர்ந்து தோன்ற – சீறா:2383/3
புந்தியில் களித்து இரு புயங்கள் வீங்கிட – சீறா:2735/3
வயிர ஒண் வரையின் மீறும் மாண் எழில் புயங்கள் சேந்த – சீறா:3061/2
சந்தன கதம்பம் மாறா தட வரை புயங்கள் விம்ம – சீறா:3073/3
செம் சுடர் மணி தண்டு ஏந்தி திரள் மணி புயங்கள் விம்ம – சீறா:3403/3
தார் அணி புயங்கள் விம்ம அப்துல்லா தயங்கும் காந்தி – சீறா:3694/3
பூரண புளகம் யாவும் தீனவர் புயங்கள் காட்ட – சீறா:3853/2
கேட்டு உளம் மகிழ்வு பூப்ப கரி என புயங்கள் ஓங்க – சீறா:3933/1
குன்று என புயங்கள் ஓடி வளர்ந்தன புருவம் கோட்டி – சீறா:4386/3
கோடின புருவம் நிமிர்ந்தன புயங்கள் வாவுற கொலை செயும் நெடும் போர் – சீறா:4451/1
விள்ள அரும் பிணியும் நீங்கி வெற்பு என புயங்கள் பாரித்து – சீறா:4781/1
மலை எனும் புயங்கள் இனிது எழுந்து ஓங்க வரு படைக்கலன் எடுத்து அணிந்து – சீறா:4959/2
புலி அதிர் உருமின் சீறி எய்தினர் புயங்கள் ஓங்க – சீறா:4962/4
பூட்டு செம் சிலை கை வள்ளல் நடத்தினர் புயங்கள் விம்ம – சீறா:5000/3

மேல்


புயங்களில் (2)

பொருப்பு எனும் புயங்களில் பொருந்த புல்லினார் – சீறா:2730/4
அடு சரம் புயங்களில் அழுந்தி தைக்கவே – சீறா:4978/4

மேல்


புயங்களின் (2)

தடம் புயங்களின் மா நிலம் குடியிருப்ப தயங்கி அங்கு அவர் பெறும் அரசர் – சீறா:159/3
முலை திகழ் புயங்களின் மூழ்க வெட்சியார் – சீறா:4942/3

மேல்


புயங்களை (1)

மலை எனும் அரசன் புயங்களை தழுவி மகிழ்ச்சி செய்து அவனுழை சிறந்த – சீறா:29/1

மேல்


புயங்கனையே (1)

புகர் அற தனி நடந்து அடுத்தனர் புயங்கனையே – சீறா:775/4

மேல்


புயத்தர் (1)

உறு புயத்தர் முன் ஓதினார் – சீறா:4145/4

மேல்


புயத்தவர் (4)

நனை துணர் புயத்தவர் நவிலலுற்றனர் – சீறா:739/4
தொடைக்கு இணங்கிய புயத்தவர் சூழ்வர நெறியின் – சீறா:2042/2
தே மலர் புயத்தவர் யாரும் சிந்தித்து – சீறா:2739/2
வெற்றி வெண் மலர் தார் புயத்தவர் மகிழ்ந்து திரிந்தனர் வீர வெம் களத்தில் – சீறா:3569/4

மேல்


புயத்தவர்க்கு (1)

தாம ஒண் புயத்தவர்க்கு எடுத்து சாற்றுவான் – சீறா:3613/4

மேல்


புயத்தன் (1)

வரை தட புயத்தன் ஊசா தன் வாக்கினால் – சீறா:1020/3

மேல்


புயத்தாய் (1)

சைலம் நேர் புயத்தாய் யார்க்கும் தறுகிடாது அளிப்பாய் என்றார் – சீறா:4707/4

மேல்


புயத்தார் (11)

விடம் என கரிய கொலை விழி கணங்கள் வீற்றிருந்திடும் மலர் புயத்தார்
இடி முரசு அதிரும் முன்றிலார் உகுநூகிடத்தினில் இருந்து இலங்கியதே – சீறா:138/3,4
முருகு அவிழ் புயத்தார் நபி இபுறாகீம் முன் உறைந்திருந்த பேரொளியால் – சீறா:149/1
சந்தனம் திமிர்ந்து திரண்ட மல் புயத்தார் தயிறகு தரு திரு மதலை – சீறா:153/1
திண் திறல் பொருப்பும் பொருவு அராது எழுந்து செம்மை வீற்றிருந்த பொன் புயத்தார்
வண்டு அணி குழலார் ஆமினா எனும் பேர் மடந்தை-தன் திரு முகம் நோக்கி – சீறா:284/1,2
மேரு புயத்தார் பெரு வரத்தார் விரை தாமரை தாள் புகழ்ந்து அடுத்தார் – சீறா:1335/4
மண வலி புயத்தார் வள்ளல் முகம்மது ஆண்டு இரந்து கேட்ப – சீறா:1582/3
மல் விதம் பயின்று திரள்தரும் புயத்தார் முகம்மதை தினம்-தொறும் பகைத்து – சீறா:1907/1
முருகு அலர் புயத்தார் வள்ளல் முகம்மது மகிழ்ந்து அன்பாக – சீறா:2114/2
தே மலர் புயத்தார் போற்ற திரு நபி இருந்தார் இப்பால் – சீறா:2297/4
மரு மலர் புயத்தார் அழைத்து முன் விடுத்த மன்னரை உபசரித்து இருத்தி – சீறா:2857/1
தழை செறி மரவ மாலை தயங்கு திண் புயத்தார் மிக்க – சீறா:4849/1

மேல்


புயத்தாரே (1)

தகவல் விடு-மின் என மறுத்தும் உரைத்தார் தட தார் புயத்தாரே – சீறா:1589/4

மேல்


புயத்தான் (2)

மட்டு அவிழ் புயத்தான் ஆசு முன் நடத்திவந்த ஒட்டகம் புதுமையதாம் – சீறா:681/1
மல்லல் அம் புயத்தான் தீட்டும் பாசுரம் வாசித்தானால் – சீறா:3391/4

மேல்


புயத்திர்கள் (1)

மல் தட புயத்திர்கள் என்று வாழ்த்தினான் – சீறா:898/4

மேல்


புயத்தில் (6)

தேம் மலர் புயத்தில் அணி செம்மலொடு இருப்ப – சீறா:892/3
மாலை ஒண் புயத்தில் ஓங்க முகம்மதும் இனிதின் வந்தார் – சீறா:1035/4
பொன் இதழ் குங்கும தொடையன் முகம்மது-தம் வயிர வரை புயத்தில் சாத்தி – சீறா:1134/1
மரு மலர் புயத்தில் தாங்கி வளர் நபி சீது மெய்யில் – சீறா:1761/3
பொருவது என்னை யான் சரி சரி திறத்திர் என் புயத்தில்
உருவ வாளியின் எய்தனீராயினில் உமக்கே – சீறா:3895/1,2
தொடு கடல் ஞாலம் முழுதும் ஓர் புயத்தில் பரித்திடும் தோன்றலை நோக்கி – சீறா:5015/1

மேல்


புயத்தின் (3)

தொடை தாங்கிய புயத்தின் நிதி சுமை தாங்கினர் நாளும் – சீறா:4326/3
பவ கடல் புகுது மள்ளர் பரு வரை புயத்தின் மீதும் – சீறா:4940/2
இறந்திட புயத்தின் மீது தாக்கினன் எருவை கால – சீறா:4971/4

மேல்


புயத்தினர் (5)

தாம ஒண் புயத்தினர் நசுறானிகள் தடம் சூழ் – சீறா:438/3
வட_வரை புயத்தினர் மனை புக்கார் அரோ – சீறா:2767/4
மல் அணி புயத்தினர் சூழ வஞ்சகன் – சீறா:4063/1
தொடை கமழ் புயத்தினர் சொல்லல் உற்றனர் – சீறா:4951/4
சுணங்கு அணி கரும் கண் தட முலை உமிழும் துணை வரை புயத்தினர் கொடுபோய் – சீறா:5025/1

மேல்


புயத்தினரிடத்தில் (1)

மரு மலர் புயத்தினரிடத்தில் வந்தனன் – சீறா:3270/4

மேல்


புயத்தினன் (1)

உருள் உலம் பொருத புயத்தினன் உகுபான் என்னும் அ பெயரினை உடையோன் – சீறா:2877/3

மேல்


புயத்தினார் (1)

வரி அளி முரல் அறா மலர் புயத்தினார் – சீறா:4975/4

மேல்


புயத்தினாலும் (1)

படர் உல புயத்தினாலும் பரு வரை தனுவினாலும் – சீறா:4939/3

மேல்


புயத்தினானும் (1)

மல் வளர் புயத்தினானும் மங்கையும் தெரிதல் தோன்றா – சீறா:3707/2

மேல்


புயத்தினில் (1)

ஆலம் ஊட்டிய சக்கரம் புயத்தினில் அடுப்ப – சீறா:3896/3

மேல்


புயத்தினும் (2)

அச்சுவத்தினும் வீரர்கள் புயத்தினும் அழுந்த – சீறா:3502/1
தட வரை புயத்தினும் செழும் முடியினும் தாங்கும் – சீறா:3886/1

மேல்


புயத்தீர் (10)

மல் செறி புயத்தீர் சேறல் மறும் என மறுத்தும் சொல்வார் – சீறா:398/4
நம் களை கடிவோம் கீர்த்தியை உலகில் நடத்துவோம் நறை தரு புயத்தீர் – சீறா:2523/4
புது நறா துளித்து ஒழுகிய செழும் மலர் புயத்தீர் – சீறா:3762/4
ஏடு அலம் புயத்தீர் இவை காண்டனன் இயைய – சீறா:3812/4
உல தட புயத்தீர் உற்றது ஒருவர்க்கோ சிறுமை அன்றே – சீறா:4385/3
திரு மிகு புயத்தீர் யாங்கள் கொடுத்தது சிறியதேனும் – சீறா:4705/2
விரை கமழ் புயத்தீர் உம்-தம் மேன்மை யார் வகுக்க வல்லார் – சீறா:4738/4
மல் உறழ் புயத்தீர் என்ன மகிழ்ந்து அவர்க்கு உரைத்து வள்ளல் – சீறா:4740/3
கல் நவில் புயத்தீர் பாவம் புண்ணியம் கருத்தில் எண்ணி – சீறா:4954/2
மரு கமழ் புயத்தீர் அற நிலை தவறும் வன்கணர்க்கு ஆக்கினை என் என – சீறா:5023/2

மேல்


புயத்து (37)

பிரசம் துளி திவலை சிதறிக்கிடக்கு இரு பிணையல் புயத்து நயினார் – சீறா:9/3
பொருப்பு உருக்கொண்டது அன்ன புயத்து எழில் ஆதம் தன்னுள் – சீறா:115/1
வரி சுரும்பு அலர்த்தி நறை விரி துருக்கம் மருவு பொன் புயத்து எழில் ஆதம் – சீறா:128/1
இடங்கொள் பூதர புயத்து இருத்தி ஏதிலார் – சீறா:170/3
தட புயத்து அப்துல் முத்தலிபு-தம் மனை – சீறா:319/3
பொறித்த பொன் குவட்டை பணைத்து எழும் புயத்து புரவலர் ஆரிதுக்கு உரைத்தாள் – சீறா:381/4
மலை தடம் புயத்து ஆரீதையும் போற்றி மகிழ்ந்தனர் ஆமினா அன்றே – சீறா:385/4
சிலை சுமந்து ஒளிர் புயத்து அபித்தாலிபு செழும் கமலை – சீறா:584/1
தரைத்தலம் புகழும் வெற்றி தட புயத்து அபித்தாலீபும் – சீறா:618/1
பூதரம் பொரு புயத்து அபித்தாலிபு புளகு எழு முகம் நோக்கி – சீறா:655/1
ஆரிதுக்கு உரைத்தார் தாது அவிழ் மலர் தார் அணி திகழ் புயத்து அபூபக்கர் – சீறா:693/4
மந்தரம் பொருவாது எழுந்த பொன் புயத்து முகம்மதும் ஏறு வாகனத்தின் – சீறா:696/1
மரு மிக்க புயத்து எழில் வள்ளலுடன் – சீறா:706/1
துறு மலர் பொன் புயத்து அமுசா-தமை அழைத்து மணமொழியை தொகுத்து பேசி – சீறா:1077/2
வம் என மல் புயத்து அமுசா-தமை அனுப்பி இனிது இருந்தான் மதி வல்லோனே – சீறா:1086/4
மறம் தாங்கிய பொன் புயத்து உமறு வந்தார் வரலும் செழும் சோதி – சீறா:1590/3
வரை தட புயத்து வீர முகம்மதை விளித்து மார்க்கம் – சீறா:1757/2
வயிர ஒண் வரையின் விம்மி வளர்ந்த திண் புயத்து வள்ளல் – சீறா:2052/2
தேனை குங்குமங்கள் சிந்த செழித்த திண் புயத்து வள்ளல் – சீறா:2122/1
வரை தட திண் புயத்து நறை கமழ்ந்த முகம்மது தண் மதி வதனம் நேராய் – சீறா:2187/3
சொல்லிய முசுஇபோடு தொடை புயத்து அசுஅதும் ஓர் – சீறா:2357/2
மரு மலர் தொடை திண் புயத்து அபூபக்கர் மனை தலைவாயிலை குறுகி – சீறா:2544/3
மாதிரத்தினை அடர்ந்த திண் புயத்து அபூபக்கர் – சீறா:2647/1
விம்மித புயத்து ஆயர்கள் திரண்டு மெய் மகிழ்ந்து – சீறா:2701/1
ஆடக வரை புயத்து அலியும் வந்தனர் – சீறா:2728/4
நறை விரி அலங்கல் புயத்து இபுறாகீம் நல் நபி நடத்திய மார்க்க – சீறா:2902/2
கொந்து அலர் புயத்து உபைதாவை கூவி நல் – சீறா:3026/2
மரு மலர் புயத்து உபைதாவை மன் நபி – சீறா:3028/2
வண்ண ஒண் புயத்து உபைதாவும் மாறு இலாது – சீறா:3030/2
வடி நறவு அருந்தி வரி அளி சிலம்பும் மலர் தொடை புயத்து அபூபக்கருடன் – சீறா:3168/1
தட திரள் புயத்து அமுசாவும் தண்டு உறை – சீறா:3274/1
மற்றவன் புயத்து எறிந்தனர் வனை துடர் சோடும் – சீறா:3535/3
மாலை ஒண் புயத்து வள்ளல் மதீன மா புரத்தின் வந்தார் – சீறா:3674/4
மட்டு ஆர் தொடை புயத்து ஆரிது மகளார் சுவைறாவை – சீறா:4354/1
கந்தம் ஆர் மரவ மாலை கமழ் புயத்து அனசு சென்று – சீறா:4704/3
கல் அடர்ந்த புயத்து கபீபு எனும் – சீறா:4764/1
மரு கமழ் புயத்து அசுகாபிமார்களில் – சீறா:4952/2

மேல்


புயத்தும் (1)

குடை நிழல் அகலா மன்னவர் புயத்தும் கொய் உளை மீதினும் குணில் ஆர்ந்து – சீறா:4932/1

மேல்


புயத்தொடு (1)

இறு புயத்தொடு ஈண்டினன் என – சீறா:4145/3

மேல்


புயத்தோய் (2)

சுந்தர புயத்தோய் நின் வரவு எனக்கு சொல்லுக என நபி உரைத்தார் – சீறா:2893/4
நறை கமழ் புயத்தோய் நும் வழிப்படுதற்கு இருந்தனர் பெரியர்கள் நால்வர் – சீறா:2900/4

மேல்


புயம் (24)

கொட்டு வாங்கியே இரு புயம் குலுங்கிட கரண்கள் – சீறா:41/2
மை தவழ் கனக கிரி புயம் திரண்ட மள்ளர்கள் வனப்பினுக்கு உடைந்த – சீறா:57/2
கொந்து அலர்ந்து இருண்ட கரும் குழல் மடவார் கொங்கையில் தடம் புயம் அழுந்தும் – சீறா:163/1
ஏர் பெறும் வரிசை மக்க மா நகருக்கு எழுந்தனர் செழும் புயம் இலங்க – சீறா:382/4
திண்மை கொள் புயம் இரண்டில் தெரிதர நடுவில் தூய – சீறா:419/3
பொதிதரு தட புயம் பொருந்த புல்லினார் – சீறா:525/4
விம்மித புயம் பூரிப்ப மைந்தனை விளித்து சொல்வார் – சீறா:644/4
துனி பறந்தன உவகையும் பிறந்தன துணை வரை புயம் மீற – சீறா:656/2
பூதர புயம் அசைதர புளகிதத்தோடும் – சீறா:762/2
விரிந்த கார் குடை நிழலிடை வரை புயம் விளங்க – சீறா:852/3
தோய்த்த பொன் குவடு என இரு வரை புயம் துலங்க – சீறா:859/2
வாங்கி அங்கு இருந்த கல்லை வரை புயம் பிதுங்க உன்னி – சீறா:941/2
மரவ தொடை புயம் முங்கிட வரும் மக்கிகள்-தாமும் – சீறா:980/2
உடனிருந்தவரும் தம்மில் ஒண் புயம் குலுங்க நக்கி – சீறா:1551/3
மாதிர புயம் வீங்கிட மகிழ்ந்து சம்மதித்தார் – சீறா:1679/4
உரையினை கேட்டு வேடன் ஒண் புயம் குலுங்க நக்கி – சீறா:2092/2
தே ததும்பிய மலர் புயம் அசைதர திருத்தும் – சீறா:2932/3
திண் திறல் புயம் வீங்கிட செழும் முகம் இலங்க – சீறா:2947/3
குன்று என இரும் புயம் வளர்ந்துகொண்டு எழ – சீறா:2992/3
உற்றவர் உரைப்ப தீனோர் ஒண் புயம் குலுங்க நக்கி – சீறா:3671/2
மரு மலர் புயம் சுமந்தன வாள்களை வாள்கள் – சீறா:3800/3
உரம் அறுந்தும் பதம் அறுந்தும் புயம் அறுந்தும் மருங்கு அறுந்தும் ஒளிரும் மோலி – சீறா:4315/2
ஏடு அலர் மாலை புயம் கிடந்து இலங்க எழில் நபி சகுதினை நோக்கி – சீறா:4960/1
வரை புயம் கிழிதர வாளி எய்தலும் – சீறா:4980/2

மேல்


புயமும் (9)

சிகரமும் மயங்க வெற்றி திகழ்தரு புயமும் நோக்கி – சீறா:119/2
போல் என வீங்கிய புயமும் மா முக – சீறா:505/3
வீங்கிய புயமும் கரத்தினில் அயிலும் வெண் முறுவலும் அலர் முகமும் – சீறா:691/2
என்ற வாசகம் செவி புக எழில் இரு புயமும்
குன்று போல் உற வீங்கின முறுவல் கொண்டு இடராய் – சீறா:760/1,2
வில் உமிழ் மேனியும் புயமும் வீங்கினார் – சீறா:2722/4
மந்தர புயமும் சோதி வடிவு மேல் வளர்ந்து நீண்ட – சீறா:2770/1
கான் அமர் வேங்கை வள்ளல் கதிர் மணி புயமும் நெஞ்சும் – சீறா:3081/3
மாலையும் புயமும் வாகு வலயமும் குலுங்க நக்கி – சீறா:3392/2
கொந்து அலர் மரவ மாலை குலவிய புயமும் வாடா – சீறா:4700/3

மேல்


புயர் (13)

தாது அவிழ் மலர் தார் குங்கும கலவை தட புயர் யானுசு தரு கார் – சீறா:136/3
முருகு அவிழ் மரவ தொடை புயர் லுவையு முக மலர் தர இருந்து ஒளிரும் – சீறா:161/4
வில் உமிழ் வயிர தொடை புரண்டு அசைந்த விறல் புயர் குசை தரு மதலை – சீறா:164/1
சிலை தடம் புயர் பல தெரிந்து கூறுவார் – சீறா:323/4
புனை மணி புயர் ஆரிதுக்கு உயிர் என பொருந்தும் – சீறா:441/1
மரு மலர் தொடை தடம் புயர் செவி மடல் துளையில் – சீறா:469/1
அலகு இல் வண்டு உண்டு பண் ஆர்க்கும் தார் புயர்
கலை தெரி ஹபீபுல்லா என்னும் காளை தம் – சீறா:527/2,3
மலை என திரள் புயர் அபித்தாலிபு மனையில் – சீறா:539/1
சிலை தட புயர் வருக என பணி பல திருத்தி – சீறா:548/3
நிறைத்த மா மலர் புயர் அபித்தாலிபு நிலவ – சீறா:1389/3
மந்தர புயர் அம்மாறு என்னும் மன்னவர் – சீறா:1474/3
தேன் குதித்த செம் தொடை புயர் உரத்தொடும் சினந்து – சீறா:1530/2
மல் புயர் உமறு உதுமான் நல் வாள் அலி – சீறா:2996/2

மேல்


புயரிடத்தில் (1)

மந்தரம் அனைய தடம் புயரிடத்தில் வந்து இருந்து அவர் தரு மதலை – சீறா:163/3

மேல்


புயல் (6)

மை புயல் முகம்மது ஓர் வாவி நண்ணினார் – சீறா:487/4
புயல் குடை குரிசில் தந்த பொன் எலாம் உடலம் பூத்த – சீறா:1165/3
மை புயல் கவிகையின் வள்ளல் தம்மிடத்து – சீறா:1298/2
மன்னிய புயல் குடை வரவு கண்டனன் – சீறா:2715/4
தரும் தட புயல் இபுனு உம்மி மக்த்தூமை தவம் கொண்டு – சீறா:3835/3
புயல் செறிந்து ஏகா வியோமம் மீது எழுந்தான் புடை உடு கணம் பல மிளிர – சீறா:4989/2

மேல்


புயலின் (1)

படியிடத்து எழும் துகள் புயலின் பம்ப வான் – சீறா:3015/1

மேல்


புயலை (1)

மேவினில் புயலை ஒப்ப வெண் கொடி படர்ந்து செல்ல – சீறா:3870/2

மேல்


புயன் (19)

தேன் கிடந்து ஒழுகும் குங்கும தொடையல் செழும் புயன் பாலகு மதலை – சீறா:146/1
ஏர் அணி புயன் நாகூறிடத்து உறைந்து அங்கு இலங்கியது அரு மறை ஒளியே – சீறா:147/4
சந்தன புயன் அப்துல்லா-தனை மணம் புரிய – சீறா:224/2
வரி அளி குடைந்து தண் நறா அருந்து மலர் புயன் அப்துல் முத்தலிபு – சீறா:269/1
வென்றி மல் புயன் முகம்மது என பெயர் விரித்தார் – சீறா:443/3
திரு உலாவிய புயன் அபுல் காசிம் செம் கரத்தால் – சீறா:594/2
சுந்தர புயன் அப்துல்லா எனது உறுதுணை உயிர்க்குயிரான – சீறா:652/2
வரை புயன் மைசறா வரைந்த பத்திரம் – சீறா:1028/2
வரி அளி அலம்பும் புயன் அபுல் காசீம் மனத்து உறை வரிசை நல் நயினார் – சீறா:1214/3
உலம் கொள் திண் திறல் புயன் உமறு எனும் ஒரு சீயம் – சீறா:1518/1
மல் உறும் புயன் கரத்தின் முத்திரையொடும் வைத்தான் – சீறா:2027/4
குன்று என திரள் புயன் நசாசியின் முனம் குவித்து – சீறா:2031/2
மரு புயன் அப்துல்லாவை கூவி மா நகரம் புக்கி – சீறா:2567/2
மரு மலர் தொடையல் வேய்ந்த வரை புயன் கறுபு மைந்தன் – சீறா:3358/2
வண்ண ஒண் புயன் உக்கயிலையும் சிறந்த ஆரிது மகன் நவுபலையும் – சீறா:3604/2
மல் வளர்ந்து எழும் புயன் உசைமா வரத்து உதித்த – சீறா:3736/1
கிரி தட புயன் வீரத்தின் மறுவில் இக்கிரிமா – சீறா:3767/3
கல்லை நேர் புயன் காபிரில் ஒருவன் நல் கருத்தோன் – சீறா:4846/3
ஏடு அலர் மாலை புயன் கர வாளால் எறியும் முன் ஓர் மரத்து ஒதுங்கி – சீறா:4933/2

மேல்


புயனை (1)

கொந்து உலாவு புயனை முன் கூவியே – சீறா:4772/4

மேல்


புயிதா (1)

ஈன சுர புயிதா எனும் இடத்தே வருமளவில் – சீறா:4327/4

மேல்


புரக்க (3)

தரும நல் நெறியால் உலகு எலாம் புரக்க தகும் புகழ் ஆன லாமக்கு – சீறா:142/1
மும்மை என்று உரைக்கும் புவனமும் புரக்க முகம்மது நபி பிறந்தனரே – சீறா:254/4
பெரும் தலம் புரக்க வல்லே நபி என பிறக்கும் அன்றே – சீறா:824/4

மேல்


புரக்கும் (9)

விரி கடல் உலகம் பொதுவற புரக்கும் வேந்து இவர் என இயற்றியதே – சீறா:143/4
தன்னிடத்து இருந்து தரணி ஏழ் புரக்கும் தலை பதி நிலைபெற இயற்றி – சீறா:151/2
செகம் தனி புரக்கும் அப்துல் முத்தலிபு செழும் மணி தட கையில் ஈய்ந்தார் – சீறா:286/4
பதியினிலிருந்து பொன்_பதி புரக்கும் பலன் படைத்து உவந்தனள் அன்றே – சீறா:380/4
மண்டலம் புரக்கும் செங்கோல் முகம்மதின் வதனம் நோக்கி – சீறா:1261/1
நிறைபட உலகினை புரக்கும் நேமியோய் – சீறா:1810/4
குரை கடலிடத்தும் எண் திசை புரக்கும் கொற்றவரிடத்தினும் அடைந்தேன் – சீறா:2312/3
மண்டலம் புரக்கும் வள்ளல் முகம்மது-தமையும் போற்றி – சீறா:2358/3
தெரிதர தினம் ஏழினில் செழும் புவி புரக்கும்
அரசர்_நாயகர் மகள் மனை அடுத்து அரும் புதல்வன் – சீறா:3744/1,2

மேல்


புரசை (1)

புரசை கட கரிகள் நிரை தட்டு அற குபிரர் புவியை பட கடவியே – சீறா:9/1

மேல்


புரட்டி (4)

ஆறு எழுந்து ஓடி பாலையை புரட்டி அழகுறு மருதம்-அது ஆக்க – சீறா:697/1
பொரி அரை தருக்களை புரட்டி பொங்கிய – சீறா:733/2
மீறி வெண் திரை புரட்டி மீக்கொண்டது வெள்ளம் – சீறா:848/4
பெருகிய கழுத்தின் நரம்புகள் விறைப்ப பிளந்து வாய் நா நுனி புரட்டி
வரிவர வலித்து முகம்மதை நோக்கி மனத்து உறாது இகழ்ச்சி செய்தனனால் – சீறா:1439/3,4

மேல்


புரட்டும் (3)

வெண் திரை புரட்டும் கரும் கடல் உடுத்த மேதினிக்கு அரசு என விளங்கும் – சீறா:148/1
இருப்பிடம் புரட்டும் ஈங்கு எழுக என்னவே – சீறா:730/4
கரை திரை புரட்டும் மேலை கடலிடை கனலி சார்ந்தான் – சீறா:1758/2

மேல்


புரண்டு (12)

வில் உமிழ் வயிர தொடை புரண்டு அசைந்த விறல் புயர் குசை தரு மதலை – சீறா:164/1
போற்றும் காழ் அகில் புகை குழல் நிலம் புரண்டு அசைய – சீறா:209/3
பாரினில் புரண்டு ஏறு உண்ட மயில் என பதைக்கலுற்றார் – சீறா:427/4
பொடிபட்டது உருண்டு புரண்டு வயின் – சீறா:721/2
கரை புரண்டு உள்ளகம் களித்து கானிடை – சீறா:736/1
நலம் கொள் குங்கும தொடை புரண்டு அசைந்திட நடந்தார் – சீறா:761/3
புனை மணி கரம் கல்லோடும் புரண்டு அவன் கிடப்ப கண்டார் – சீறா:945/4
பூட்டிய கல்லும் தானும் புரண்டு அவன் தெருண்டு சொல்வான் – சீறா:946/2
பொருத்து இளம் பிறையில் விரிச்சிகன் கதிர்கள் புரண்டு என நுதற்கு அணி புனைந்தார் – சீறா:1202/4
நறை கொள் குங்கும தொடை புரண்டு அசைந்திட நடந்தார் – சீறா:1514/4
இசை தரும் வண்டு இமிர் தொடையல் புரண்டு அசைய எழுந்து மனையிடத்தின் ஏகி – சீறா:2186/3
தங்கிய மரவ தொடை புரண்டு அசைய தானவன் புலி வரல் நோக்கி – சீறா:2322/2

மேல்


புரண்டுகொண்டு (1)

பொறையுடன் அறிவும் பின்னி புரண்டுகொண்டு இருந்த நெஞ்சார் – சீறா:3842/2

மேல்


புரத்தவர் (1)

பொய்யுறா செல்வ மக்கா புரத்தவர் வருதல் கேட்டார் – சீறா:3684/4

மேல்


புரத்தில் (6)

புள்ளி வண்டு அருட்டம் உண்டு இசை பயிலும் பொழில் திகழ் மக்க மா புரத்தில்
தெள்ளிய குறைஷி குலத்தினில் உதித்த செம்மலுக்கு உறைந்த பேராண்டு – சீறா:1242/1,2
பொன் உலா அபசா வள நாடு அணி புரத்தில்
இன்னல் இல் என சேர்ந்து அவண் மகிழ்வொடும் இருந்தார் – சீறா:2024/3,4
போது அலர் மதீன மா புரத்தில் நாள்-தொறும் – சீறா:2148/1
புவியினில் அறத்தின் மக்க மா புரத்தில் பொது அற வேதமும் இறங்கி – சீறா:2317/1
புதியவன் திரு நபி புரத்தில் புக்கினார் – சீறா:2742/4
நல் நிலை மக்க மா புரத்தில் நண்பு உறு – சீறா:3622/2

மேல்


புரத்தின் (6)

பொருவு இலா கடல் புவி நடு மக்க மா புரத்தின்
அரிய நாயகன் திரு மறை விளக்கி அங்கு இருந்து இ – சீறா:2610/1,2
புத்தொளி விரிக்கும் மாட மக்க மா புரத்தின் வேந்தர் – சீறா:3387/3
புரத்தின் உற்றவர்க்கும் தனித்தனி உரைத்து புதியவன்-தனை புகழ்ந்து ஏத்தி – சீறா:3606/3
மா மதிள் மக்க மா புரத்தின் வைகிய – சீறா:3613/2
மாலை ஒண் புயத்து வள்ளல் மதீன மா புரத்தின் வந்தார் – சீறா:3674/4
பூதலம் புகழ் மதீன மா புரத்தின் கீழ் புறத்தில் – சீறா:3810/1

மேல்


புரத்தினில் (4)

பூதலத்து இடத்தின் மக்கா புரத்தினில் முகம்மது என்போர்க்கு – சீறா:2269/1
பொது அற கலந்து மக்கா புரத்தினில் இருக்கும் நாளில் – சீறா:2347/4
புரத்தினில் இரவில் பிறந்த சொல் நென்னல் பொழுதினில் தெரிந்தது ஏதென்னில் – சீறா:2511/1
வந்தது என்று ஒருவன் மக்கா புரத்தினில் மாறு-அதாக – சீறா:2818/2

மேல்


புரத்தினின் (1)

புரத்தினின் உற்ற வன் காபிர்கள் மதீன மா புரத்தோர் – சீறா:2482/2

மேல்


புரத்து (1)

வரை நிகர் மாடம் ஓங்கும் மக்க மா புரத்து உள்ளோர்கள் – சீறா:4913/1

மேல்


புரத்துக்கு (1)

என் உயிர் அனையர் இ புரத்துக்கு ஆதியாம் – சீறா:3614/3

மேல்


புரத்தை (1)

பொங்கும் அவ்வுழை புகுந்தனர் அபசி மா புரத்தை
பங்கமாக்கும் முன் அவர்களை தண்டனைப்படுத்தி – சீறா:2034/2,3

மேல்


புரத்தோர் (1)

புரத்தினின் உற்ற வன் காபிர்கள் மதீன மா புரத்தோர்
திருத்தும் தீன் நிலை முகம்மதினொடும் திட வசனம் – சீறா:2482/2,3

மேல்


புரந்த (7)

கருவினும் கருவாய் பெரு தலம் புரந்த கருத்தனை பொருத்துதல் கருத்தே – சீறா:1/4
இடு கொடை கவிப்ப புரந்த சேய் இதுரீசிடத்தினின் நிறைந்து இருந்ததுவே – சீறா:139/4
புண்ணிய பொருளாய் உருவெடுத்து உலகம் புரந்த நிசாறிடத்து உறைந்த – சீறா:155/4
விரி திரை உவரி நடுநிலம் புரந்த வேந்தர் காலிபு-வயின் இலங்கி – சீறா:161/2
போது அலர் கழனி சூழ்ந்த திமஸ்கினை புரந்த வேந்தும் – சீறா:1748/1
நிறுத்திய தீனில் உலகு எல்லாம் புரந்த நீள் நபி முகம்மது என்னும் – சீறா:3588/3
பட அரவு உலகம் பொதுவற புரந்த பார்த்திவர் எண்மரை நோக்கி – சீறா:5013/3

மேல்


புரந்தரர் (1)

புடைபடு நகர்க்கும் செங்கோல் புரந்தரர் இவரே என்ன – சீறா:3361/3

மேல்


புரந்தராதிபர்க்கு (1)

புரந்தராதிபர்க்கு அரி உமறு அருள் புதல்வியரை – சீறா:3733/1

மேல்


புரந்திட்டு (1)

ஒருகுடை நிழல் கீழ் இரு நிலம் புரந்திட்டு உரும் என மும்முரசு அதிர – சீறா:156/1

மேல்


புரந்திட (2)

சித்தம் அன்பு உறவே நம்மை புரந்திட செப்பும் வார்த்தை – சீறா:4867/2
கடல் நிலம் புரந்திட வந்த காவல – சீறா:4951/1

மேல்


புரந்திடும் (3)

தலை நிலம் புரந்திடும் தகைமை போலவே – சீறா:300/2
புதியவன் தூதர் முகம்மதும் திமஸ்கை புரந்திடும் அரும் தவத்தவனும் – சீறா:1944/1
அலது என் ஊழ் விதி பயனோ படி புரந்திடும் பெரும் பலனோ – சீறா:2311/3

மேல்


புரந்திலர் (1)

பொன்னின் நாட்டை புரந்திலர் என் என்பார் – சீறா:1188/4

மேல்


புரந்து (8)

மேலவர் என செய்திருந்து அவர் மதலை வேந்தர் ஐபறு-வயின் புரந்து
காலடி மறைக்க கவிழ் மதம் இறைக்கும் கட கரி அரசர் ஐபறு சேய் – சீறா:145/2,3
பௌவ நதி சூழ் பாரை புரந்து அளிக்கும் பெரும் பதவி படைத்தேன் செல்வம் – சீறா:1093/3
சீதர ஒண் கவிகை நிழல்-தனில் உலகம் புரந்து அளிக்கும் செவ்வியோரே – சீறா:1655/4
வையகம் புரந்து தீனை வளர்த்திடும் இபுறாகீம்-தம் – சீறா:1760/1
மன்னிய திசைகள் பொது அற புரந்து மருவலர் இலை என தடிந்திட்டு – சீறா:2307/3
புகழொடும் தீன் நெறி புரந்து வைகும் நாள் – சீறா:2955/3
இரு நிலத்தில் புகழ் ஓங்க தீன் பெருக புவி புரந்து அங்கு இருந்தார் அன்றே – சீறா:3759/4
உயர்த்தி மண் நிலம் புரந்து அளித்திடும் கோமான் – சீறா:4984/4

மேல்


புரந்தோன் (1)

கோன் நிலை புரந்தோன் ககுபு எனும் நாம கொடுமையன் குறித்தவை உரைப்பாம் – சீறா:4074/4

மேல்


புரப்பது (2)

தலம் புரப்பது இன்னார் என சாற்றவும் அரிதே – சீறா:330/4
நிலை மிசை இவர்க்கே மனைவியாய் இருந்து இ நீள் நிலம் புரப்பது தவறு இல் – சீறா:993/2

மேல்


புரப்பர் (1)

வண்டு அணி துதையும் தண் தார் முகம்மதே புரப்பர் தேனும் – சீறா:1047/3

மேல்


புரப்போர் (1)

பூ அலர் சுவன நாட்டை பொது அற புரப்போர் ஆகி – சீறா:1562/3

மேல்


புரப்போன் (1)

போதுவேன் என உரைத்தனன் திமஸ்கினை புரப்போன் – சீறா:1863/4

மேல்


புரபதிக்கு (1)

புரபதிக்கு அதிபதி என்னும் பூபதி – சீறா:172/2

மேல்


புரம் (2)

புரம் அடைந்து யாம் முகம்மதை புகழொடும் பொருவு இல் – சீறா:446/2
பொன் இயல் மதீன மா புரம் புக்கான் அரோ – சீறா:3634/4

மேல்


புரம்-தனில் (1)

புரம்-தனில் இறங்கி பாதை புறம்-தொறும் காவல் வைத்தார் – சீறா:3340/4

மேல்


புரவல (1)

புதியது ஓர் அழகு வாய்ந்த புரவல வேத வாய்மை – சீறா:2774/1

மேல்


புரவலர் (15)

பொறித்த பொன் குவட்டை பணைத்து எழும் புயத்து புரவலர் ஆரிதுக்கு உரைத்தாள் – சீறா:381/4
புகழ் அபித்தாலிபு என்னும் புரவலர் தம்மை நோக்கி – சீறா:600/2
பொருத்துதற்கு அரிய செவ்வி புரவலர் அழகை கண்ணால் – சீறா:1159/1
பொழி கதிர் பொருப்பு திண் தோள் புரவலர் பொறுத்தார் என்ன – சீறா:1494/2
பொறை மத கரி கோடு ஏற்ற புரவலர் உயிரை மாந்தி – சீறா:1544/2
பொழி கதிர் வதன செவ்வி புரவலர் உமறு நின்றார் – சீறா:1579/4
பொன் கடந்து ஒளிரும் திண் தோள் புரவலர் இறசூலுல்லா – சீறா:2279/3
புரவலர் தலத்தினில் இருக்கும் போழ்தினில் – சீறா:2734/2
பொருந்திலா சல வேற்றுமை-அதினாலும் புரவலர் வனிதையர் சிறுவர் – சீறா:2872/3
புரவலர் அலியுல்லாவும் புரவி விட்டு இறங்கினாரால் – சீறா:3206/4
புவி புகழ் அப்துல்லா நல் புரவலர் எவரும் கேட்டு – சீறா:3338/3
புரவலர் எவரும் ஒத்து பொரு படை யாவும் தத்தம் – சீறா:3400/2
புண் கதிர் எஃகம் ஏந்தும் புரவலர் முகம் நோக்காது – சீறா:3417/3
எதிர் எழுந்து உபைதத்து எனும் புரவலர் ஏகி – சீறா:3540/2
ஊறுபட்டு உடைந்த காளையை கண்டு அங்கு ஒண் திறல் புரவலர் பின்னும் – சீறா:4931/1

மேல்


புரவலர்-தம்மை (3)

புகவிடுத்து அறிவில் தேர்ந்த புரவலர்-தம்மை கூவி – சீறா:1739/2
பொழிலிடை புகுந்தேன் நின்ற புரவலர்-தம்மை கண்டேன் – சீறா:2386/1
புரவலர்-தம்மை நோக்கி புள் இனம் முரலும் தூய – சீறா:4738/2

மேல்


புரவலர்க்கு (1)

புரவலர்க்கு அரி ஏறு அன்னான் புதிய மண்டபத்தில் புக்கான் – சீறா:1749/4

மேல்


புரவலரிடத்தில் (1)

புனை மணி பரியின் மீது புரவலரிடத்தில் கூட – சீறா:3189/3

மேல்


புரவலருடனும் (1)

மூதுரை தெரிந்த புரவலருடனும் இருந்தனர் மூன்று நாள் அவணின் – சீறா:3589/4

மேல்


புரவலற்கு (1)

பொதிந்த மென் துகிலொடும் திறல் புரவலற்கு ஈய்ந்தான் – சீறா:1709/4

மேல்


புரவலன் (3)

பொருப்பு உறைந்து ஒதுங்கிற்று என்றால் புரவலன் சேனை வீரர் – சீறா:1722/3
பொன் அவிர் அலங்கல் திண் தோள் புரவலன் உசைது என்போனே – சீறா:2372/4
புரவலன் ஒருவனை தூது போக்கினான் – சீறா:3018/4

மேல்


புரவலனும் (1)

புகலும் சொல் செவி புக திமஸ்கினில் புரவலனும்
அகம் மகிழ்ச்சி கொண்டு இவை அலால் வேறு என் என்று அறைய – சீறா:1865/1,2

மேல்


புரவார் (1)

காதலால் புரவார் யானும் காக்க ஓர் வகையும் அற்றேன் – சீறா:4788/4

மேல்


புரவி (37)

புரவி ஒட்டகம் பொதி பொருளும் கொண்டு அணி – சீறா:731/3
ஒட்டகம் புரவி மற்று உள்ள பேர்களும் – சீறா:745/1
ஒட்டகம் புரவி தூர்த்திட்டு உறு துகள் உதயன் மாய – சீறா:795/1
நிறை வளம் பல கண்டு அகம் களி கூர்ந்து நிரை மணி புரவி விட்டு இறங்கி – சீறா:1008/3
கடு நடை புரவி மேலாய் கவிகை மால் நிழற்ற வந்த – சீறா:1154/1
அடல் வெம் புரவி குரிசில் அபூபக்கர் அலி சஃது உதுமானும் – சீறா:1337/2
ஊதையை நிகர்த்த கதி ஒண் புரவி மேற்கொண்டு – சீறா:1777/1
துன்றும் அடல் வெம் புரவி சேனை புடை சூழ – சீறா:1784/1
தலை அசைத்து வால் வீசி புரவி படும் பாடும் இரு தாளின் நோவின் – சீறா:2668/1
சதி பயில் புரவி அன்சாரிமார்களும் – சீறா:2742/2
விண் நெடும் கடு விசை புரவி மேல் கொண்டார் – சீறா:3030/4
புரவலர் அலியுல்லாவும் புரவி விட்டு இறங்கினாரால் – சீறா:3206/4
புள்ளினும் நனி விசை புரவி சூழ்வர – சீறா:3303/3
ஆயுதம் எடுத்து சேர்த்து புரவி மேல் ஆயினாரால் – சீறா:3341/4
பொன்னு நல் மணியும் தூசும் புரவி ஒட்டகத்தின் ஏற்றி – சீறா:3342/1
மன்னிய புரவி ஏறு வரி நெடும் கழுத்து அலி யாவும் – சீறா:3357/3
புடைபடும் படையின் ஓதை கடந்தன புரவி ஓதை – சீறா:3379/2
கடு விசை புரவி ஓதை கடந்தன கரியின் ஓதை – சீறா:3379/3
கடு நடை புரவி வெள்ளத்து ஒட்டகம் கலித்து பொங்க – சீறா:3420/1
புவனம் எங்கணும் நடுங்குற நடத்தினர் புரவி – சீறா:3476/4
புரவி ஆர்ப்பினும் வீரர்கள் ஆர்ப்பினும் போரின் – சீறா:3549/3
புரவி விட்டு இறங்கி முள் உடை நெடும் கான் புகுந்தனர் சிலர் பிண குவையின் – சீறா:3561/2
பொங்கிய தானையும் புரவி கூட்டமும் – சீறா:3657/1
புரவி மேற்கொண்டு தாங்கிட மகிழ்வொடும் போந்தார் – சீறா:3859/4
புடவி மேல் குரம் பட மிதித்தில சில புரவி – சீறா:3886/4
புதைய வீழ்ந்து உடல் அடிக்கடி துடித்தன புரவி – சீறா:3898/4
புரவி எனும் காற்றின் ஏறி பதாகினி கடலுள் புக்கார் – சீறா:3936/4
புண் தரு படையொடு புரவி சூழ்தர – சீறா:4059/1
ஏற்று அமர் வய புரவி எண்ணில திரண்டு – சீறா:4124/3
காசு ஒளி பரப்பு கலின புரவி சுற்று – சீறா:4128/3
புரவி சுற்றிட போர் மனர் – சீறா:4147/1
வில் தானையோடு உற்றார் புரவி தானை நடப்ப – சீறா:4337/3
வரு விசை புரவி ஆயிரம் சூழ ஏகினன் மலர் குடை கவிப்ப – சீறா:4441/4
புனை மயிர் புரவி ஆயிரம் நடப்ப அசன் பெறும் புதல்வன் கோளரியின் – சீறா:4442/3
நடம் செறிந்திடும் காற்கு ஆகுர புரவி மன்னர்கள் நடந்திட தொடர்ந்து – சீறா:4936/3
புனை மயிர் புரவி மீதில் போந்திடும் மள்ளர்-தம்மில் – சீறா:4964/1
புடையினில் செறிந்திடும் புரவி மீதினில் – சீறா:4973/3

மேல்


புரவி-தம்மொடும் (1)

பொருவு இல் நூற்றைம்பது புரவி-தம்மொடும்
வர நபி எழுந்தனர் அமரர் வாழ்த்தவே – சீறா:3301/3,4

மேல்


புரவி-தனை (1)

வன்மை மனத்தொடும் புரவி-தனை நடத்தி வெகுண்டு வந்தான் மதியிலானே – சீறா:2659/4

மேல்


புரவிகளும் (2)

பூட்டும் திண் கர வீரரும் அடல் புரவிகளும்
கோட்டு வாரண தொகுதியும் அரசர்கள் குழுவும் – சீறா:1714/2,3
புனை மயிர் கடு விசை வளை முக புரவிகளும்
இன மணி கடல் சேனையும் புறப்பட எழுந்தான் – சீறா:1889/2,3

மேல்


புரவியின் (6)

சரி கதி வேக மாருதம் சிதைய தாவிய புரவியின் ஒலியும் – சீறா:81/1
சாரிகை நடன புரவியின் கணங்கள் எண்ணில தலைமயங்கினவே – சீறா:3165/4
புறநகர் பெரும் சேனையும் புரவியின் திரளும் – சீறா:3816/2
சுரிகையினாலும் புரவியின் ஏறும் தொழிலாலும் – சீறா:3916/2
புறத்திடை சூழ ககுபு எனும் சூதன் புரவியின் ஏறி அங்கு எளிதில் – சீறா:4078/2
பொரு திறல் வயவர் தலைகளை தள்ளி புரவியின் அகட்டினை பிளந்து – சீறா:4937/3

மேல்


புரவியுடன் (1)

பிலங்கிடந்து பிறந்து எழுந்து வருபவர் போல் புரவியுடன் புறப்பட்டானால் – சீறா:2674/4

மேல்


புரவியும் (9)

பொருந்த கூடிய மாக்களும் இடபமும் புரவியும் துகள் ஆர்ப்ப – சீறா:670/3
செட்டு அரும் எருதும் புரவியும் இடைந்து சிறுநெறி-வயின் வெகு தூரம் – சீறா:681/3
தாங்க அரும் சுமை ஒட்டகம் புரவியும் சாய்த்து – சீறா:768/2
புரவியும் தறுகண் நால் வாய் புகர் முக களிறும் தேரும் – சீறா:1715/2
தாங்க அரும் புரவியும் தானை வீரரும் – சீறா:3295/3
சுழிபடு புரவியும் படையும் துன்னவே – சீறா:3336/2
ஒட்டக திரளும் ஏறும் புரவியும் ஒளிர சேர்த்த – சீறா:3347/1
கட்டு வாம் புரவியும் படைக்கலன்களும் – சீறா:3662/1
கவன வேக கலின புரவியும்
அவனி மீது அரி ஏறு எனும் வீரராம் – சீறா:4813/2,3

மேல்


புரவியோடும் (1)

பொன் அணி புரோசை நால் வாய் களிறொடும் புரவியோடும்
இ நகர் புறத்தில் சார்ந்து அங்கு இருந்தனன் அதனால் தீனின் – சீறா:1730/2,3

மேல்


புரள் (1)

கரை புரள் கதிர் மணி கபாடம் தீண்டினான் – சீறா:3635/4

மேல்


புரள்தர (2)

பொங்கிய குருதி சிதறிட துணிகள் புரள்தர புவியினில் வீழ்த்தி – சீறா:2523/3
புது நறா துளிக்கும் தொங்கல் புரள்தர விரைவின் வந்தார் – சீறா:3078/4

மேல்


புரள்வ (1)

அருவிகள் வரையில் செம்பொன் அணி வடம் புரள்வ போல – சீறா:1720/3

மேல்


புரள (6)

அசைந்த சிற்றிடை மென் கொடி வருந்திட நீள் அணி வடம் மார்பிடை புரள
பசும் கிளி பரி வேள் படை என திரண்ட கடைசியர் சுமை எலாம் பரப்பி – சீறா:59/1,2
புண் கொளும் கடைவாய் கவை நா இடை புரள – சீறா:772/4
பொழி கதிர் கலன் பல புரள எங்கணும் – சீறா:1151/3
பூதலத்தில் எவ்விடத்தினும் சிரம் தரை புரள
ஈது அலால் நெறி இலை என விழுந்து எழுந்திடுவான் – சீறா:1689/3,4
புதைய மேல் கிரி தடவுவர் விண்ணை மண் புரள
சிதறி தீவகம் ஏழையும் கடலிடை சிதைப்பார் – சீறா:2232/2,3
புடவியுள் விழ கடல் சுவறிட பணி புரள
இடன் அற தனி தாக்கின எதிர் இரு படையும் – சீறா:3481/3,4

மேல்


புரளப்பண்ணும் (1)

கண்ணின் கனலும் கடைவாய் புரளப்பண்ணும்
கவை நாவொடு பற்கள் உறும் – சீறா:714/1,2

மேல்


புரளினும் (1)

தரைத்தலம் புரளினும் வாய்மை தக்க யான் – சீறா:2446/3

மேல்


புராண (1)

வேத வாசகம் புராண காவிய விதிகள் யாவும் – சீறா:2782/2

மேல்


புராணம் (1)

புந்தியின் உவகை கூர போற்றி நல் புராணம் தேர்ந்து – சீறா:2780/3

மேல்


புரி (16)

புரி நரம்பு இசை யாழ் தொண்டகப்பறையும் பொடிபட துறுகலின் மோதி – சீறா:28/2
புரி முறுக்கு அவிழ்ந்த பொன் இதழ் கமலம் பூத்திருந்தது என புரிசை – சீறா:78/3
விறல் புரி ஆதம் வலது கை கலிமா விரல் நகத்திடத்தில் வைத்தனனே – சீறா:127/4
புதிய சித்திரம் என புரி நூல் உடை குயவன் – சீறா:2654/1
புரி வெண் நூல் குழல் முதியவள் மனையில் புக்கு இருந்து – சீறா:2697/3
புரி முறுக்கு அவிழும் தொங்கல் புய வரை அரசர் கூடி – சீறா:3052/3
புரி குழல் நவ்வி பாத்திமா முனம் புகன்றிட்டாரால் – சீறா:3084/4
புரி குழற்கு அகில் புகைத்து வெண் புது மலர் புனை-மின் – சீறா:3113/2
புகும் இடம் இது என்று ஓதும் புரி குழல்-அதனில் சாந்தும் – சீறா:3211/2
புரி இழை மென் துகில் புது குப்பாயத்தை – சீறா:3245/2
அடிபடும் கொடிய மாருத விசையின் ஆயிடை புரி முறுக்கு அறுந்துவிடு – சீறா:3573/3
அடல் புரி சாபிர்-தம்மை அருகினில் கூவி ஈந்தின் – சீறா:4291/1
விறல் புரி மதீனா தரு பல பலனில் வேண்டு முப்பகுப்பில் ஓர் பாகம் – சீறா:4466/3
கடும் புரி முறுக்கி கழுத்தினில் பிணித்த கார்முகம் எடுத்தனர் வியப்ப – சீறா:4936/4
மாற்றலர் அஞ்ச விறல் புரி சல்மா வவ்வி முன் கொணர்ந்தவை-தன்னில் – சீறா:4990/1
சலம் புரி மந்தி தாவ அறியாத தரு இடங்களும் பல கடந்தார் – சீறா:5003/4

மேல்


புரிக (1)

பொறுத்து நல் அருள் எம்-வயின் புரிக என போற்றி – சீறா:959/2

மேல்


புரிசை (17)

புரி முறுக்கு அவிழ்ந்த பொன் இதழ் கமலம் பூத்திருந்தது என புரிசை
தெரிதர சிறந்து செல்வமும் செருக்கும் திகழ்தர வீற்றிருந்ததுவே – சீறா:78/3,4
புரிசை சூழ் பதி புகுவம் என்று உரைத்தனர் புகழ்ந்தே – சீறா:343/4
புரிசை சூழ் மக்கம்-தன்னில் போந்து அவண் இருந்தும் பின்னர் – சீறா:391/1
கொடி மிடைந்து அசை புரிசை சூழ் நகரினை குறுகி – சீறா:478/2
புரிசை புற நகர் விட்டு அணி பொழில் புக்கி நடந்தார் – சீறா:980/4
செல் உறை புரிசை வேலி திருநகர் சாரும் காலை – சீறா:1490/4
மடல் அவிழ் பைம் குவளை செறி மடு சூழும் நீள் புரிசை மக்க மீதில் – சீறா:1638/3
புரிசை வாயிலும் கடந்து அரும் பெரும் பதி புகுந்தான் – சீறா:1703/4
புரிசை சூழ்தரு மக்க மா நகரியில் புதுமை – சீறா:1713/2
பொருந்துற கண்டு பொன் புரிசை சூழ்தர – சீறா:1834/3
பாரிசு என்று உரைக்கும் வளமை நாடு உடுத்த புரிசை சூழ் பதியினில் பிறந்தோன் – சீறா:2895/3
மா மதிள் புரிசை மக்கா மா நகர் படையினோடும் – சீறா:3421/2
அறா கதிர் புரிசை ஷாமினி யாத்திரை அகற்றி பின்னர் – சீறா:3680/2
தூசியின் தொறுவினோடும் கரந்து சூழ் புரிசை புக்கார் – சீறா:3697/4
அக புரிசை வாயில்-தன்னையும் நோக்கி நோக்கி – சீறா:3699/3
புரிசை சூழ் மக்க மா நகர் காபிர் முன் போரில் – சீறா:4839/1
எண்ணுற நிவந்த புரிசை சூழ் மதீனத்து ஏகினர் இடு முகில் கவிப்ப – சீறா:5009/4

மேல்


புரிசைகள் (1)

போய் அவர் உறைந்த பதியினை வளைந்து புரிசைகள் துகள் எழப்படுத்தி – சீறா:3609/3

மேல்


புரிசையாய் (1)

தட முடி கிரண திகிரி மால் வரையை சதுர்தர புரிசையாய் நிறுத்தி – சீறா:79/2

மேல்


புரிசையின் (4)

நிரை மணி புரிசையின் வாயில் நீங்கியே – சீறா:909/3
புரிசையின் புறத்தின் உற்றார் வணிகரை போன்று மாதோ – சீறா:3695/4
தீற்றி வெண் நிலவு காலும் புரிசையின் வாயில் சேர்ந்தார் – சீறா:3721/4
புரிசையின் வாயிலாலும் பொதி இருள் காலையாலும் – சீறா:3722/1

மேல்


புரிசையின்-வயின் (1)

மிக்க பொன் புரிசையின்-வயின் மேயினார் – சீறா:917/4

மேல்


புரிசையும் (2)

கன்னி மா மதிள் புரிசையும் திமஸ்கையும் கண்டான் – சீறா:1702/4
உரு கொள் வெம் பொறி புரிசையும் வான் உறும் ஏறும் – சீறா:3778/1

மேல்


புரிசையுள் (1)

புரிசையுள் உறைந்தபேர்க்கும் புறநகர் புகுதுவோர்க்கும் – சீறா:3696/1

மேல்


புரிதராதிபர் (1)

புரிதராதிபர் இவர் என புகழ்ந்து அயல் போனார் – சீறா:2011/4

மேல்


புரிதல் (1)

போவது அன்று இகல் கெட புரிதல் வேண்டுமால் – சீறா:2999/4

மேல்


புரிதற்கு (1)

திருமணம் புரிதற்கு உள்ள சிறப்பு எலாம் மகிழ்ந்து செய்ய – சீறா:4696/4

மேல்


புரிந்த (3)

புரிந்த தீங்கினால் வந்தவை அனைத்தையும் புகன்றார் – சீறா:958/3
புரிந்த பொன் மலர் புய திமஸ்கு இறைவனை போற்றி – சீறா:1866/2
புரிந்த நின் வலி கெடுக்குவன் காண் என புகன்றார் – சீறா:2470/3

மேல்


புரிந்ததாலும் (1)

அரிய மெய் வருந்த நாளும் அரும் தவம் புரிந்ததாலும்
கருதிய வரத்தினாலும் கதிர் உமிழ்ந்து ஒழுகும் பைம்பொன் – சீறா:606/2,3

மேல்


புரிந்தவர்களும் (1)

அறம் தவம் புரிந்தவர்களும் பெறுவதற்கு அரிதால் – சீறா:779/4

மேல்


புரிந்து (2)

புகையுடன் கெழுமி பொறி பல தெரிப்ப புரிந்து எழும் அக்கினி கொழுந்து – சீறா:259/3
சலம் புரிந்து இகலாநின்ற தரியலர் நோக்கா வண்ணம் – சீறா:2570/3

மேல்


புரிந்தே (1)

பூசலை நினைத்து எழுதிவிட்டதும் புரிந்தே
ஆசு இல் திமஸ்கிக்கு இறை அடைந்ததுவும் அன்றே – சீறா:1783/3,4

மேல்


புரிய (1)

சந்தன புயன் அப்துல்லா-தனை மணம் புரிய
சிந்தை நேர்ந்தனள் அ உரை கேட்டு உளம் திடுக்கிட்டு – சீறா:224/2,3

மேல்


புரிவர் (1)

ஐயம் இல் அமரர் மாதர் அரும் தவம் புரிவர் என்றால் – சீறா:1051/2

மேல்


புருடர் (1)

புதையும் ஆவங்கள் வெரிநிடை பூட்டிய புருடர்
பதம் பெயர்த்திட இடம் அரிது எனும் படை நெருக்கின் – சீறா:3797/2,3

மேல்


புருடர்கள் (1)

புரை தரு கோபம்-தன்னால் புருடர்கள் மனைவிமாரை – சீறா:4793/3

மேல்


புருடராகங்கள் (1)

புருடராகங்கள் பழுத்தன போன்றன பந்தர் – சீறா:3130/4

மேல்


புருடராகம் (1)

தரள மென் புருடராகம் பல மணி தயங்க தாக்கி – சீறா:1258/3

மேல்


புருடராதிபன் (1)

புருடராதிபன் இ முகம்மது இங்கு இயற்றும் புன்மை வஞ்சனையிடத்து அடைந்து – சீறா:1935/2

மேல்


புருடரை (1)

போக மற்ற புருடரை கூய் பத – சீறா:4665/2

மேல்


புருவ (2)

நெரி நடு புருவ கால் மேல் நெற்றியில் ஒளிரச்செய்தான் – சீறா:125/4
மன்னு வில் புருவ கரும் குழல் கொடி மருங்கார் – சீறா:3138/3

மேல்


புருவக்கடை (1)

வில் புருவக்கடை மின்கள் நாயகம் – சீறா:175/2

மேல்


புருவங்கள் (1)

முறுகு வெம் சின வெகுளியில் புருவங்கள் முரிய – சீறா:3479/2

மேல்


புருவத்தாள் (1)

மேல் திகழ் கரிய பவள மென் கொழுந்தாய் விளங்கிய செழும் புருவத்தாள் – சீறா:1957/4

மேல்


புருவம் (5)

சீறினர் புருவம் முரிதர இரு கண் தீப்பொறி தெறித்திட சிவந்தே – சீறா:276/4
நிரைத்த பல் அதரம் கவ்வி நெற்றி மேல் புருவம் ஓட்டி – சீறா:942/3
குனி சிலை புருவம் வாள் கண் கொடி இடை கரிய கூந்தல் – சீறா:3060/1
குன்று என புயங்கள் ஓடி வளர்ந்தன புருவம் கோட்டி – சீறா:4386/3
கோடின புருவம் நிமிர்ந்தன புயங்கள் வாவுற கொலை செயும் நெடும் போர் – சீறா:4451/1

மேல்


புரூரம் (1)

சொரி கனல் பொறி புரூரம் சுட விழித்து இமைப்பில் செல்லும் – சீறா:3936/3

மேல்


புரை (17)

படர் மருப்பு எருமை குடம் புரை செருத்தல் பரு முலை கண் திறந்து ஒழுகி – சீறா:47/1
குயில் புரை சொல்லாள் செல்ல கோட்டு-வாய் நிழலின் கண்ணே – சீறா:429/2
வரை புரை புய முகம்மது மன் மாவொடு – சீறா:744/1
பொங்கும் மா தவத்தோன் கோப புரை அற வேண்டும் அல்லால் – சீறா:815/3
புரை அற நுமக்கு சொல்வது ஒன்று உளது கேண்-மின் என்று அன்பொடு புகல்வான் – சீறா:989/4
குயில் புரை அமுத கிளி மொழி மடவார் குழு பிரிந்து அழுங்குவர் சிலரே – சீறா:1908/3
புரை அற போர்த்து வைகும் பொதும்பரின் வாயில் வந்தார் – சீறா:2573/4
தெறு நுனை புரை பல் புண் நா சிறு பொறி படத்த செம் சூட்டு – சீறா:2582/3
குனி சிலை தழும்பின் கையாய் கொடும் புரை ஒன்று அல்லாமல் – சீறா:2598/4
புரை அற தனி மற்றொரு வளையினில் புகுந்தேன் – சீறா:2615/4
புரை அற தடவினர் செழும் புகழ் முகம்மதுவே – சீறா:2623/4
புரை தலம் திறந்து அமுது எழுந்து ஓடின புவியில் – சீறா:2688/4
புரை அடர் எகூதி என்னும் புன்மையோர் தம்மை கூவி – சீறா:4289/2
புரை தரு கோபம்-தன்னால் புருடர்கள் மனைவிமாரை – சீறா:4793/3
புரை அற உள்ளம் ஒன்றாய் பொருந்தினர் உறவு-அது ஆகி – சீறா:4913/4
புரை சுரை சுவைத்து பால் வெடி மறாத புனிற்று இளம் கன்று மேய்ந்து உறங்கும் – சீறா:4921/2
புரை அற அருந்தினீரேல் யாக்கையில் பொறுத்து தோன்றும் – சீறா:5014/2

மேல்


புரோசை (1)

பொன் அணி புரோசை நால் வாய் களிறொடும் புரவியோடும் – சீறா:1730/2

மேல்


புல் (11)

புல் செறிவு இல்லா பாரில் பொறி அரா உறையும் கானில் – சீறா:398/2
இரும் என இருத்தி சூழ்ந்த இளையரில் சிலர் புல் கானில் – சீறா:401/3
விசைத்த கால்களில் உலவி தண் பசிய புல் மேய்ந்து – சீறா:1517/2
கல்லொடு மரமும் புல் கானும் வாவியும் – சீறா:1602/2
துன்னிட திரண்டு பைம் புல் துறை-தொறும் மேய்ந்து நாளும் – சீறா:2069/2
இனித்த வாய் புல் தீண்டாத இளம் மறி உரைக்கும் அன்றே – சீறா:2111/4
கொறி நிரை திரட்டி நெடு வனம் புகுந்து ஓர் குவட்டு அடி மருங்கினில் பசும் புல்
செறிதரும் இடத்தில் விடுத்து ஒரு தருவின் நீழலில் தனி சிறந்து இருப்ப – சீறா:2878/1,2
கலையொடும் செறிந்து புல் கறித்து நின்றதே – சீறா:2965/4
புல் நினைவு-அதனை உற்று பொருக்கென எழுந்தார் ஆங்கு – சீறா:4192/3
புல் மரம் முதலா மானிடர் ஈறா புவியினில் உயிர் உள அனைத்தும் – சீறா:4761/3
திரை என எழுந்து நடந்து புல் மேய்ந்து திரிந்தது திசைதிசை செறிந்தே – சீறா:4924/4

மேல்


புல்லர் (1)

புல்லர் வஞ்சக நெஞ்சகம் தெரிதர புகல்வார் – சீறா:962/4

மேல்


புல்லர்க்கும் (1)

இருள்பட மறைத்தல் கல்லா புல்லர்க்கும் இழிவதாமால் – சீறா:2804/4

மேல்


புல்லறிவினில் (1)

புக்கிடம் புகுதற்கு அரு நெறி அறியா புல்லறிவினில் சில புகல்வார் – சீறா:1934/4

மேல்


புல்லி (1)

பூட்டிய கரங்கள் சேப்ப புல்லி நம் நபியை நோக்கி – சீறா:1265/3

மேல்


புல்லிய (1)

புல்லிய புய வரை படர்ந்த பொன் கொடி – சீறா:1300/2

மேல்


புல்லின் (1)

பிடிபடும் இதற்கு முன்னே மூன்று நாள் பிறந்து புல்லின்
கொடி நுனை மேய்ந்து நீரும் குடித்து அறியாது பாவி – சீறா:2086/1,2

மேல்


புல்லினார் (2)

பொதிதரு தட புயம் பொருந்த புல்லினார் – சீறா:525/4
பொருப்பு எனும் புயங்களில் பொருந்த புல்லினார் – சீறா:2730/4

மேல்


புல்லினை (1)

புல்லினை கறியா நீரும் புசித்திடாது இருந்து தேடி – சீறா:2085/2

மேல்


புல்லும் (2)

புல்லும் உள்ளக களிப்பு என புந்தி கூர்ந்து உடனே – சீறா:4595/2
கவர் மரத்து இலையும் புல்லும் கால் வயிறு அளித்து தண்ணீர் – சீறா:4734/3

மேல்


புலத்திடை (1)

எங்கணும் பல கண்டு அடு படைக்கலன்கள் இடு நெடும் புலத்திடை திரிந்தார் – சீறா:3577/4

மேல்


புலத்தின் (1)

புள் எழ கறுக்கறா புலத்தின் உற்றவை – சீறா:3656/2

மேல்


புலத்து (2)

அலைபட பிடித்து அங்கு அடவியின் அடைய அருக்கனும் குட புலத்து அடைந்தான் – சீறா:677/2
புலத்து வீழ் இறும்பூது இவை ஏது என – சீறா:4823/3

மேல்


புலந்தவர்-தம்மை (1)

புலந்தவர்-தம்மை நோக்கி காபிராய் புகழ் சேர் மக்க – சீறா:4859/3

மேல்


புலம்ப (2)

புடம் கொள் வங்கம் அதாய் நினைவு உருகினன் புலம்ப
துடங்கினான் அடிக்கடி பெருமூச்சொடு சுழன்றே – சீறா:186/3,4
பூ விரிந்த சூட்டு அளகொடும் புள் இனம் புலம்ப
வீவு இலா கனை திரை குண கடல் திசை வெளுத்த – சீறா:2634/3,4

மேல்


புலம்பி (7)

கன்னி மா மயில் கலங்கினர் புலம்பி கதறி – சீறா:449/4
நிலமை அடல் அறிவு அகன்ற நெஞ்சினொடும் புலம்பி நெடுமூச்சில் சோர்ந்து – சீறா:1658/2
போயினான் இதோ கொன்றனன் காண் என புலம்பி – சீறா:4013/4
போதுகின்றவன்-தனை விளித்து அடிக்கடி புலம்பி
ஓதுகின்றனை வெகுண்டனை பயந்தனை உடைந்தாய் – சீறா:4014/1,2
என்று இவை புலம்பி பொருக்கென ஏகி எஞ்சினன்-தனை எதிர்ந்தனளால் – சீறா:4118/4
போத மனம் அஞ்சினர் நடுங்கினர் புலம்பி
வேதனை உழன்றனர் மருண்டனர் வெகுண்டார் – சீறா:4133/3,4
போய் மயங்கி புலம்பி கலங்கி யாம் – சீறா:4831/2

மேல்


புலம்பிய (1)

கொஞ்சு மென் மொழி குழறிட புலம்பிய குறிப்பும் – சீறா:453/3

மேல்


புலம்பியே (1)

போட்டுவிட்டு எதிர் நின்று புலம்பியே
தாள் துணை தலம் சார்ந்த இ ஏழையை – சீறா:4244/2,3

மேல்


புலம்பினர் (1)

கால் கரம் மாறாய் ஈர்ந்திட வீழ்ந்து புலம்பினர் கதறினர் தேகம் – சீறா:5027/1

மேல்


புலம்பினளால் (1)

எய்தினை வீணின் இறந்தனை தனித்தேன் ஏழையேன் என புலம்பினளால் – சீறா:4120/4

மேல்


புலம்பினன் (1)

எக்கி ஏங்கி நின்று அழுதனன் புலம்பினன் இரங்கி – சீறா:3986/4

மேல்


புலம்பினார் (1)

போயினது என நினைவு அற புலம்பினார் – சீறா:519/4

மேல்


புலம்பினானால் (1)

புவி விடுவதல இறுதி முடிந்தது என பொருமலொடும் புலம்பினானால் – சீறா:2669/4

மேல்


புலம்பு (2)

ஏன் இவன் புலம்பு உற்றான் என்று ஏங்கி ஆய் பதறி வந்தாள் – சீறா:2797/4
ஏது எனும் அறியேன் இங்ஙன் இருந்தனன் புலம்பு கொண்டான் – சீறா:2799/1

மேல்


புலம்பும் (2)

இன்னன புலம்பும் எல்வையில் கேளிர் யாவரும் திரண்டு இவண் ஈண்டி – சீறா:4121/1
பண் உற புலம்பும் மணி இனம் உயிர்த்த பங்கய அகழி நீர் உடுத்து – சீறா:5009/2

மேல்


புலம்புவ (1)

புகையினை பொறாது மாடம் புலம்புவ போன்றது அன்றே – சீறா:921/4

மேல்


புலமையோனே (1)

காய் சின ஏறு போன்றான் கவலும் நூல் புலமையோனே – சீறா:813/4

மேல்


புலர்த்தி (2)

மஞ்சனத்து ஈரம் புலர்த்தி விரை வாச புகை கொழுந்து வயங்க சேர்த்தி – சீறா:1130/1
வெள்ளை மென் துகிலால் சிரசிடம் புலர்த்தி வில் உமிழ் மெய்யினும் விளக்கி – சீறா:3154/1

மேல்


புலர்த்தும் (1)

புனை மலர் தடத்தின் மூழ்கி சிரசிடம் புலர்த்தும் காலை – சீறா:4622/2

மேல்


புலர்ந்த (1)

உறை துளி இன்றி நாவும் உலர்ந்து மெய் புலர்ந்த மாதோ – சீறா:4746/4

மேல்


புலர்ந்து (6)

உரைத்திடுவீர் என்ன உரைத்து வாய் புலர்ந்து நிற்பார் – சீறா:412/4
மலைவுறு வாசகம் கண்டு வாய் புலர்ந்து
அலைகுலைந்து அப்துல் முத்தலிபும் அன்று தம் – சீறா:522/2,3
விரிந்த வாய் புலர்ந்து ஏங்கிய மனத்தொடு மெலிவார் – சீறா:958/4
ஒடுங்கி வாய் புலர்ந்து ஆ தெய்வமே உனை உவந்து – சீறா:4016/1
சொல்லாம் என்னும் இடி காதில் சொருக வாய் ஈரம் புலர்ந்து
கல்லாம் என்னும் நெஞ்சம் மிக கரைந்து உள் இருந்த மதி ஓட்டி – சீறா:4044/1,2
வாய் புலர்ந்து மெய் வாடி விழி ஒளி – சீறா:4831/1

மேல்


புலராதாலும் (1)

நறை மலர் புலராதாலும் நாட்டங்கள் இமையாதாலும் – சீறா:3176/3

மேல்


புலரியில் (1)

கூறினர் புலரியில் தொடுத்து கொற்ற வெவ் – சீறா:4946/3

மேல்


புலவர் (3)

மிக்க செந்தமிழ் புலவர் முன் யான் விளம்புவதே – சீறா:18/4
வடித்த செந்தமிழ் புலவர் முன் யான் சொலும் ஆறே – சீறா:19/4
புலவர் பா அமுதம் பொழி வாக்கினர் – சீறா:4516/3

மேல்


புலவர்கள் (1)

புலவர்கள் இனிது வாழ்த்த முகம்மது புறப்பட்டாரால் – சீறா:3678/4

மேல்


புலவி (1)

சின கரி முனை கோட்டு இள முலை புலவி திருத்தும் பொய் அலது பொய் இலையே – சீறா:76/3

மேல்


புலவு (1)

கட கரி திரள் எறிந்து அரும் புலவு அறா கதிர் வேல் – சீறா:3470/1

மேல்


புலவும் (1)

புலவும் பிண்டியும் முன்னரின் அமைத்தனர் பொருவா – சீறா:4419/1

மேல்


புலவோர் (1)

படி படித்த செம் சொல் புலவோர் முனம் பகர்தல் – சீறா:20/2

மேல்


புலன் (5)

புலன் கொள் கண்மணிக்கு உள் உறை உயிர் என பொருந்தி – சீறா:77/3
புலன் உற புனலும் பருகுவம் சிறிது போழ்தில் என்று அனைவரும் புகன்றார் – சீறா:695/4
புலன் கண் இன்புற கண்டனன் களித்தனன் பொருவு இல் – சீறா:764/3
புலன் உறைந்தவர் அதிசயித்திடும்படி பொருதார் – சீறா:3537/4
இறந்தார் போல புலன் ஒடுங்கி இனைய மனத்தின் இயம்பினனால் – சீறா:4032/4

மேல்


புலன்கள் (1)

மன்னிய புலன்கள் ஐந்தும் மனவெளி வழியில் செல்ல – சீறா:4195/3

மேல்


புலனும் (2)

மண்டினள் புலனும் ஒடுங்கினள் கண்ணீர் வடித்தனள் துடித்தனள் மட_மான் – சீறா:4119/4
புலனும் தேகமும் களித்து எழில் சிறந்திட புசித்தார் – சீறா:4425/3

மேல்


புலால் (6)

பூண்ட வெள் எயிறு இலங்கிட வாய் புலால் கமழ – சீறா:756/3
உன்னுவது என்-கொல் நள்ளார் ஊன் புலால் உணங்கும் வேலோய் – சீறா:2362/4
செம் புண் நீர் ஆடி புலால் மணம் கமழும் திறல் நுனை கடுத்தலை தாங்கி – சீறா:4443/1
ஊன் அற மெலிந்து புலால் பொதிந்திருந்த உடலமும் என்பு உரு ஆகி – சீறா:4748/1
கறை குடியிருந்து புலால் வெறி கமழும் கவர் இலை வேல் உடை குரிசில் – சீறா:5016/1
தறை இடம் நனைந்து சேறு எழ செந்நீர் ததும்பிட புலால் முடை கமழ – சீறா:5026/4

மேல்


புலாலுள் (1)

பொருதுகின்றனரன்றி புலாலுள் நீர் – சீறா:4481/3

மேல்


புலி (53)

நடமிடு கடின வாசி மிசை வரு சமர சூர நரர் புலி அலியை ஓதுவாம் – சீறா:12/4
பொருந்திய வரப்பின் நெறி-கடை கதலி புலி அடி குலை தலை சாய்க்கும் – சீறா:58/4
வந்த பேரொளி வெற்றி வெம் புலி முகம்மதுவை – சீறா:592/2
கோலம் ஆர் புலி வந்ததும் முகம்மதை யாம் கூட்டி வந்துறு பவம் என்ன – சீறா:692/3
உலம் கொள் தோள் முகம்மது புலி உறை நெறி உழையில் – சீறா:761/4
படு கொலை புலி மெய்யுற பணிந்து இவர் பாதத்து – சீறா:767/1
சினமாய் எழு புலி போல்பவர் சிலர் வந்து வளைந்தார் – சீறா:977/4
சுந்தர புலி அலி என்னும் தோன்றலும் – சீறா:1311/3
நீட்டு கை கரியை நிகரில் புலி
காட்டும் ஆறு என மாறிடும் காபிர்கள் – சீறா:1415/1,2
வரி புலி குழுவும் மாறா மத கரி திரளும் செம் கண் – சீறா:1722/1
ஊன் அருந்திய புலி பணிதர எதிர் உரைத்தார் – சீறா:1876/2
மத்தக கரியும் மாய்க்கும் வரி புலி முழக்கம் நீண்ட – சீறா:2073/2
துடரிடும் வலையை சுற்றி சுருக்கிட புலி வாய் தப்பி – சீறா:2075/2
வரி புலி முழக்கம் கேட்டு மான் இனம் சிதறி தத்தம் – சீறா:2084/1
காட்டிடை புலி வாய் பட்டு கழிந்ததோ என்னை தேடி – சீறா:2087/3
மறப்பொடும் இருந்தேனாகில் வரி புலி இனத்தின் வாய் பட்டு – சீறா:2108/2
தங்கிய மரவ தொடை புரண்டு அசைய தானவன் புலி வரல் நோக்கி – சீறா:2322/2
வெந்நிடை ஒளித்திட்டு ஒதுங்குற ஒடுங்கி விறல் புலி அலி-தமை தூண்டி – சீறா:2323/2
வெருவுறேல் காம்மா என கரம் அசைத்து விறல் புலி அலி-தமை நோக்கி – சீறா:2325/1
வன் திறல் புலி வாள் அலி முன் வர – சீறா:2331/1
முன்னி உள் கணித்தானிலன் கொடும் புலி வால் உருவிய தகைமை ஒத்து இருந்தான் – சீறா:2509/2
வரி புலி அலி-தமை மார்புற தழீஇ – சீறா:2730/2
புலி பகர்ந்திடுதல் அற பெரும் புதுமை புதுமை என்று அகத்து அதிசயித்தான் – சீறா:2885/4
ஒரு புலி என் எதிரினில் அறிவாய் கூறிய மொழி செகதலத்தும் – சீறா:2886/3
நபியை மான் பாத்திமாவை நரர் புலி அலியை எந்த – சீறா:3092/1
பொருவு இலா வரிசை புலி அலி மணத்தில் போர்த்திடும் பசிய கஞ்சுகியில் – சீறா:3157/3
நலம் கிளர் தீன்தீன் முகம்மது என்று ஏத்த நரர் புலி அலி எழுந்தனரால் – சீறா:3160/4
நரர் புலி அலியார் வந்தார் நபி திரு மருகர் வந்தார் – சீறா:3204/1
நகு மணி கொம்பு அனாரும் நரர் புலி அலியும் இன்ப – சீறா:3233/3
பொரு கரி கணங்கள் என்ன புலி குழாம் திரண்டது என்ன – சீறா:3365/2
கொதி கொள் வேலினர் வரி புலி குழு என குழும – சீறா:3463/1
அசைத்து எறிந்தனன் ஆடல் வெம் பரி புலி அலியை – சீறா:3532/4
புலி எனும்படி சினந்து எழுந்து அடல் பரி புடைத்து – சீறா:3539/3
பாய்ந்திடும் புலி குழு என நடத்தினன் படையை – சீறா:3545/4
பொருப்பிடை கிடந்த வரி புலி குழுவும் பொருவு அரா மடங்கல் ஏற்று இனமும் – சீறா:3557/1
சீயம் ஒத்து எழுந்து வரி புலி அனைய தீனவர் நால்வர்களுடனும் – சீறா:3566/2
புலி எனும் காரிதா-தன் புதல்வரை தலைமை செய்து – சீறா:3681/2
சின வரி புலி உலாவி திரி வனம் பல கண்டு ஏகி – சீறா:3683/2
இருத்தல் கண்டு இருந்தார் ஆங்கு ஓர் இளம் புலி இருந்தது ஒத்தே – சீறா:3704/4
பொருவு இலா முதலவன் திரு புலி எனும் அலிக்கு – சீறா:3740/1
உறும் அமர் புலி கலபு அருள் உபை உரைத்ததுவும் – சீறா:3775/3
உறு சமர் புலி முகம்மது காதினில் உரைத்தார் – சீறா:3809/4
நேடி பாய் புலி அடங்கிய போல் நபி நின்றான் – சீறா:4019/3
உட்புறத்து ஒருபால் இருத்தி மற்றவரும் ஒரு புறத்து இருந்து வெம் புலி போல் – சீறா:4110/3
பவம் உடற்று அமுறும் வரி பாய் புலி
சிவணும் இக்கிரிமாவும் செலும் வழி – சீறா:4486/2,3
ஆதி ஏவல் இயைந்த அலி புலி
ஊதை பிற்பட உன்னிய உன்னியை – சீறா:4496/2,3
கூடும் மெய் புலி ஏறும் குதிரையே – சீறா:4499/4
வசை இலா புலி முன் சென்று வாளினால் – சீறா:4510/3
அடல் கொண்டு ஆர்க்கும் அலி புலி நண்ணினார் – சீறா:4515/4
புலி இருந்து என தனி புழுங்கி சீற்றமே – சீறா:4542/2
வாரமும் நெஞ்சில் கொண்டு வரும் புலி அலி முன் வெற்றி – சீறா:4630/2
மாற்றம் ஒன்று உரையாது இல்லின் வரும்-தொறும் புலி போல் சீறி – சீறா:4787/2
புலி அதிர் உருமின் சீறி எய்தினர் புயங்கள் ஓங்க – சீறா:4962/4

மேல்


புலிக்கு (2)

சினவு வேல் அபித்தாலீபு சேய் எனும் புலிக்கு யானே – சீறா:3086/1
இறையவன் திரு புலிக்கு நம் நபி இளம் கொடிக்கு – சீறா:3110/1

மேல்


புலிக்கும் (1)

பொன்_இழை-தனக்கும் என்-தன் அலி எனும் புலிக்கும் இன்ப – சீறா:3098/2

மேல்


புலியினை (1)

புடைத்தனன் கொறியை கைவசப்படுத்தி புலியினை ஒருபுறம் போக்கி – சீறா:2883/2

மேல்


புலியும் (2)

வரை தட புய வலி அலி புலியும் வன் காபிர் – சீறா:2498/2
காட்டினில் விடுத்தீர் குடி அற கெடுத்தீர் கடு விட பாந்தளும் புலியும்
கோட்டு உடை களிறும் கரடியின் குழுவும் கொணர்ந்து நம் பதியினில் விடுத்து – சீறா:2521/1,2

மேல்


புலியே (3)

தெண்டனிட்டது வள் உகிர் திண் திறல் புலியே – சீறா:763/4
பொங்கி வந்தது ஆயாசம் என்று ஒரு பெரும் புலியே – சீறா:2910/4
வீர வெம் களிறே அடல் அரி ஏறே விறல் பெரும் சமர்க்கு உறும் புலியே
பாரினில் சிறந்த மக்க மா நகரில் பரிவுறும் வீரருக்கு அரசே – சீறா:3583/1,2

மேல்


புலியை (5)

புந்தி கூர்தர போற்றிய வள் உகிர் புலியை
மந்தர ஆசல முகம்மது நனி மனம் மகிழ்ந்து – சீறா:765/2,3
கதறியது என நின்று ஓடினன் அவணில் காண்டன் கொறியோடும் புலியை
பதறினன் சினை ஆடு என்பதின் இரங்கி படர்ந்தனன் வெகுண்டனன் படு முள் – சீறா:2882/2,3
கனம் தரும் கொடை முகம்மதை கவின் அலி புலியை
சினந்த வேல் விழி பாத்திமா எனும் செழும் குயிலை – சீறா:3111/1,2
ககனமும் புவியும் போற்றும் காவலன் புலியை செவ்வி – சீறா:3190/1
பொருவு இலா திறம் குடிபுகும் அடல் அலி புலியை
கரு என தரித்து ஈன்றெடுத்து வந்து நல் கதியின் – சீறா:4163/1,2

மேல்


புலினிடமும் (1)

துணர் வளைந்து ஓடி பாசடை கிடக்கும் துய்யது ஓர் பசும் புலினிடமும்
கணமுடன் தொறுக்கள் மேய்த்து அவண் உறைந்தார் காளையர் மூவரும் அன்றே – சீறா:4925/3,4

மேல்


புலையன் (1)

பொல்லா மனத்தன் வாய்மை இல்லா புலையன் எவர்க்கும் மிக பொய்யன் – சீறா:4049/1

மேல்


புவன (1)

உறுப்பு ஒன்று உறையா பெரும் தசையை ஒளிரும் புவன மடந்தையரின் – சீறா:2546/1

மேல்


புவனம் (7)

தெள் திரை புவனம் ஏழும் சேந்த பொன்_உலகம் எட்டும் – சீறா:1047/1
தெள் திரை புவனம் காக்கும் திறல் வலி அரசர் கோமான் – சீறா:1747/3
முன் நெடும் காலத்து இ பெரும் புவனம் முழுதினும் ஒரு குடை நீழல் தன்னிடைப்படுத்தி – சீறா:2307/1
மல்லல் அம் புவனம் போற்றும் வானவர்க்கு அரசர் சொல்வார் – சீறா:2849/4
புவனம் எங்கணும் நடுங்குற நடத்தினர் புரவி – சீறா:3476/4
புவி புகழ் கறுபு மைந்தன் என்றன புவனம் எல்லாம் – சீறா:4384/2
புவனம் தாங்கும் பொருப்பு உறழ் யானையும் – சீறா:4813/1

மேல்


புவனமும் (4)

மும்மை என்று உரைக்கும் புவனமும் புரக்க முகம்மது நபி பிறந்தனரே – சீறா:254/4
அமரர் விண்ணுலகும் புவனமும் விளக்கு மணி விளக்கு எனும் கதீஜாவை – சீறா:1201/1
புவனமும் விசும்பும் செறிந்து இருள் படலம் போர்த்தது அ இரவினில் துயில் ஒன்று – சீறா:2538/3
மா இரு விசும்பும் புவனமும் புகழ் ஆர் மன்னவர் இபுனு மஸ்வூது – சீறா:3566/3

மேல்


புவனியில் (1)

புவனியில் எதிரி யார் என்ன புது மதி களிப்பு பூத்தான் – சீறா:1738/4

மேல்


புவாத்து (1)

கொடியவன் உறைந்த புவாத்து கோட்டையை – சீறா:3282/2

மேல்


புவாத்துவின் (1)

இன்னை நாள் புவாத்துவின் இருக்கின்றான் என்றார் – சீறா:3277/4

மேல்


புவாத்துவே (1)

மண்ணினில் கூவல் இலா புவாத்துவே – சீறா:3281/4

மேல்


புவி (36)

புவி ஆர மொய்த்த நெறி மறை நாலினுக்கும் ஒரு பொறியாய் உதித்த வடிவார் – சீறா:6/3
மவ்வல் அம் குழலார் இந்த வானகம் புவி மற்று உள்ள – சீறா:117/2
மா கடல் நெடும் புவி வளைந்த வன் கலி – சீறா:171/1
அமரர் நாயகமே புவி அரசருக்கரசே – சீறா:348/1
புவி வளர நல் கனி பொழிந்த தருவூடு ஓர் – சீறா:889/1
பெரும் புவி மணத்தின் கோலம் பெற்றிலாது என்-கொல் என்றார் – சீறா:1061/4
தேறிய கரணம் போகம் செழும் புவி யாக்கை போல – சீறா:1062/3
புவி தாரை நடத்தி மறுபுற தேச பொருள் அனைத்தும் பொருப்பு போல – சீறா:1079/3
பருத்த கொங்கையினும் புவி பாவையர் – சீறா:1182/3
அறம் தழைத்தன நன் மார்க்கத்து அரும் புவி தழைத்த வெற்றி – சீறா:1269/2
புவி இகழ்ந்திட பிறந்திருந்தனன் ஒரு புதியோன் – சீறா:1685/4
இரும் பெரும் புவி கடல் ஏழும் உண்ணுமால் – சீறா:1797/4
நிறைபட பரப்பி விசும்பு உற தடவி நெடும் புவி அடங்கலும் நயினார் – சீறா:1914/3
புவி எனும் நகரினோர் புறத்தில் நீங்கி நின்று – சீறா:1982/2
திருப்பு நீர் அலை கடல் வரை புவி திடுக்கிடவே – சீறா:2230/3
மா இரும் புவி மானிடர் இடர் களையும் முகம்மதே என புகழ்ந்து இசைத்தான் – சீறா:2305/4
கனைக்கும் வெண் திரை கடல் புவி புகழ் அபுல் காசிம் – சீறா:2465/1
பொருவு இலா கடல் புவி நடு மக்க மா புரத்தின் – சீறா:2610/1
கசை புறம் புடைத்திட புவி அதிர்ந்திட கலி மா – சீறா:2648/1
புவி விடுவதல இறுதி முடிந்தது என பொருமலொடும் புலம்பினானால் – சீறா:2669/4
பூரண புவி என பொலிந்த பொன் நகர் – சீறா:2709/4
அறை திரை பரவை ஆடை அம் புவி முழுதும் காத்து – சீறா:3054/2
புவி துகள் எழ எதிர் புறப்பட்டான் அரோ – சீறா:3268/4
புவி புகழ் அப்துல்லா நல் புரவலர் எவரும் கேட்டு – சீறா:3338/3
இன்னியம் பல முழக்கலில் புவி செவிடு எடுப்ப – சீறா:3462/2
புவி திசை அதிர்தர கடிது போயினார் – சீறா:3653/4
தெரிதர தினம் ஏழினில் செழும் புவி புரக்கும் – சீறா:3744/1
இரு நிலத்தில் புகழ் ஓங்க தீன் பெருக புவி புரந்து அங்கு இருந்தார் அன்றே – சீறா:3759/4
ஆட்டைக்கு எண் தினம் அம் புவி
கூட்டத்தோர் பலர் கூடிய – சீறா:4155/1,2
பீடு கொண்ட புவி மாது வெம் பரல் பிறங்கு செம் தழல் வெதுப்பினால் – சீறா:4215/1
திடன் உற புவி தேற முடியுமோ – சீறா:4237/4
நீந்து புவி தாரை இடம் சிறியது என்றோ தானை நெருக்குற்றது என்றோ – சீறா:4306/3
புவி புகழ் கறுபு மைந்தன் என்றன புவனம் எல்லாம் – சீறா:4384/2
அல்லல் இன்றியே புவி தொட தொடங்கினர் அன்றே – சீறா:4401/4
விடுத்து யாவரும் அதிசயம் பெற புவி விளங்க – சீறா:4434/3
கரும் புவி போல கதிர் சுட காய்ந்த கடும் பரல் பாலையும் முல்லை – சீறா:4452/3

மேல்


புவி-தனில் (1)

புவி-தனில் திறமை மசுகூது மகன் எனை எவரும் புகழும் வேத – சீறா:4535/3

மேல்


புவிக்கு (5)

அம் புவிக்கு அரசாய் பெற்றெடுத்து உவந்த அரு மணி அப்துல் முத்தலிபு – சீறா:165/2
தேக்கும் வெண் திரை புவிக்கு ஒரு தனி செங்கோல் செலுத்தி – சீறா:861/1
அரும் புவிக்கு அரசு அபுதுர் றகுமானுடன் – சீறா:1318/3
வரிசை நபியே முகம்மதுவே வானோர்க்கு அரசே புவிக்கு அரசே – சீறா:1592/1
கண் அகன் புவிக்கு எவை விளைந்தன என கருத்தின் – சீறா:2466/3

மேல்


புவிக்குள் (2)

கடல் படு புவிக்குள் காணா காரணம் தோன்றும் மாதோ – சீறா:1732/4
இ பெரும் புவிக்குள் அரைத்திடுகுவன் எளியேன் – சீறா:2237/3

மேல்


புவிக்கே (1)

பொருத்தவும் நினை அலது வேறு இலை செழும் புவிக்கே – சீறா:1672/4

மேல்


புவிமட்டு (1)

அந்தரம் புவிமட்டு உலவியும் கால் கட்டு அவிழ்க்க வல்லமையினர் இலை என்று – சீறா:2313/1

மேல்


புவியிடத்தவரும் (1)

அரிய வானவர் எவரும் நீள் புவியிடத்தவரும்
வருடுகின்ற செம் தாள் இணை தாமரை மலரை – சீறா:3828/1,2

மேல்


புவியிடத்தில் (3)

கடல் கிடந்து உடுத்த பெரும் புவியிடத்தில் கண்டு அறியா பெரும் காட்சி – சீறா:1950/1
இ புவியிடத்தில் அடைக்கலம் அடியேன் எனை பிணித்து அடல் வலி எறிந்த – சீறா:2324/2
அரும் புவியிடத்தில் தீங்கு அடுத்திடா வகை – சீறா:2422/2

மேல்


புவியிடத்தின் (1)

எ நெடும் காலத்து எ புவியிடத்தின் இனிதொடும் பிறப்பர் என்று எண்ணி – சீறா:2316/2

மேல்


புவியிடத்தினில் (4)

மல்லல் அம் புவியிடத்தினில் தீன் நெறி வழுவாது – சீறா:2014/1
பெரும் புவியிடத்தினில் பெருக நாளும் அ – சீறா:2432/2
தெள் திரை புவியிடத்தினில் முகம்மதை தேடி – சீறா:2941/3
நறை தரும் புவியிடத்தினில் நடத்தும் அ நாளில் – சீறா:3735/4

மேல்


புவியிடத்து (4)

புதுமையின் அரிய பேறே புவியிடத்து அரிய வேதம் – சீறா:1264/3
புவியிடத்து இனிது வாழ்ந்து பொன்_உலகு ஆள்வர் என்றார் – சீறா:2271/2
இன்னது என அறியாது கிடந்து புவியிடத்து உழன்ற எளியேன் அந்தோ – சீறா:4525/2
அந்தமிலா மாந்தர் பலர் ஈன்று புவியிடத்து அருளும் ஆதம் ஆன – சீறா:4534/1

மேல்


புவியிடத்தும் (1)

அடர்ந்து எதிர்த்து உரைத்த கொடியவன் அபூலகபு புவியிடத்தும் ஆகிறத்தும் – சீறா:1456/1

மேல்


புவியிடம் (2)

புவியிடம் அதிர பொங்க முரசங்கள் புடையின் ஆர்ப்ப – சீறா:3374/2
புவியிடம் திரிந்து நாளும் புகலுவோர் உரைத்த மாற்றம் – சீறா:3668/1

மேல்


புவியிடை (10)

புவியிடை வருவர் என்று ஓதி போந்தவர் – சீறா:511/2
மா இரும் புவியிடை தனித்து மன் உயிர் – சீறா:519/3
புவியிடை மழை பொழியாத நோவினால் – சீறா:530/1
புவியிடை அமுதே பொன்னே பூவையர்க்கு அரசே என்-தன் – சீறா:624/2
பொன் அடி விளக்கி இன்னம் புவியிடை நபிமார் உண்டோ – சீறா:823/3
வட்ட வாரிதி புவியிடை முகம்மது-தமக்கு – சீறா:2199/1
வள்ளலார் இருந்தனர் புவியிடை எழு மதி போல் – சீறா:2242/4
புவியிடை தொழுகையை பொருந்தி நின்றனர் – சீறா:2953/4
மல்லல் அம் புவியிடை மகிழ்வின் வைகினார் – சீறா:3260/4
புவியிடை பரந்த பறந்தலை கடந்து போயினர் இறங்கு பாசறையின் – சீறா:3587/4

மேல்


புவியிடையின் (1)

வானவர்_கோன் புவியிடையின் மாட்டலால் – சீறா:2962/2

மேல்


புவியில் (17)

வரத்தினில் உயர்ந்த வண்மை முகம்மது புவியில் தோன்ற – சீறா:111/3
கடலிடை புவியில் எங்கள் முகம்மது பேரில் கையால் – சீறா:412/1
புவியில் பூதங்கள் அலகைகள் செய்தொழில் பொருளோ – சீறா:452/3
புவியில் தோன்றிய துன்பமும் முதியவன் புகல – சீறா:468/3
புவியில் நின்னிலும் எனக்கு உரியவர் இலை பொருளும் நின் பொருளேயாம் – சீறா:663/3
சுந்தர புவியில் வலது கால் ஓங்கி தொட்டிட தொட்ட அ போதில் – சீறா:696/3
இ பெரும் புவியில் தீட்டும் எழுத்தில் ஒன்று அறியேன் ஆதி – சீறா:1262/3
திரு கிளர் புவியில் விண்ணோர் தெளிதரும் அறிவும் முன் நூல் – சீறா:1266/2
புவியில் விண்ணவர் தினம் போற்றும் பூவையே – சீறா:1789/2
புவியில் இன்பம் பொருந்தி புகழ் பெறும் – சீறா:2328/1
புவியில் பகையும் விளைந்தது என பொருமி மனத்தில் புழுங்குவனால் – சீறா:2558/4
புரை தலம் திறந்து அமுது எழுந்து ஓடின புவியில் – சீறா:2688/4
மல்லல் அம் புவியில் செய்த தவத்தினால் வந்த மைந்த – சீறா:2787/4
போதம் மேவிய முதியவர் ஒருவர் அ புவியில்
சோதி வீசிய மரகத பாசடை துலங்கும் – சீறா:2933/2,3
கண் அகன் புவியில் பாவை கற்பு எனும் அரசுக்கு அன்றே – சீறா:3047/4
ஒலி கடல் புவியில் நீடூழி வாழ்க என – சீறா:3259/2
போலும் புந்தியில் சொலுமவர் எவர் இரும் புவியில் – சீறா:3432/4

மேல்


புவியின் (14)

புவியின் முகம்மது என்ன பொருந்திய பெயர் உண்டாகும் – சீறா:826/1
திரை பெரும் புவியின் மேலோர் செல்வமே பெறுவர் கேளார் – சீறா:1045/2
திண் திறல் புவியின் முகம்மது-தமக்கு திரு வயது இருபத்தைந்தினின் மேல் – சீறா:1213/1
கவ்வை அம் கடல் புவியின் முகம்மதை கசப்ப – சீறா:1519/1
புவியின் மிக்கு உயர் செல்வமும் பெரும் புதுமைகளும் – சீறா:1883/2
எட்டி எ தலத்தும் திரிந்தனன் இ ஊர் உளன் என அறிகிலேன் புவியின்
மட்டறும் குலத்தில் இ குலத்து இன்னான் மகவு என்றும் அறிகிலேன் எதிர்ந்து – சீறா:2320/2,3
பன்னிய புவியின் எட்டி பத்து அடி நடந்தேன் இப்பால் – சீறா:2846/3
மா இரும் புவியின் யான் எடுத்துரைத்த மாற்றமே புதுமை என்று உரைத்தாய் – சீறா:2887/3
பல் நெடும் காலம் அழுந்துவர் எனவும் தெரிந்தனன் பரவை சூழ் புவியின்
எ நிலத்து உதித்தார் என்பதை அறிய வேண்டும் என்று எழுந்தனன் எளியேன் – சீறா:2898/3,4
புவியின் மற்று ஒரு தேசத்தில் புகுந்திடா வண்ணம் – சீறா:2913/3
புந்தி அற்று இவண் இருந்தனம் உணர்வு இலோம் புவியின்
மந்திர தொழில் ஒன்றலால் முகம்மது என்பவனுக்கு – சீறா:3765/2,3
புவியின் வீழ்ந்த வணக்கமும் போற்றலார் – சீறா:4240/3
புவியின் மீது அடி தோய்தரா முகம்மதை போற்றி – சீறா:4284/3
ஓங்கிய புவியின் என்னை பேடி என்று உரைக்கலாமால் – சீறா:4372/4

மேல்


புவியினில் (15)

புவியினில் பெயர் முகம்மது என்றிடும் என போந்தே – சீறா:214/4
புவியினில் பத்து உற பொருந்தும் போதினில் – சீறா:534/3
புவியினில் பெரும் புதுமையதாகிய பொருளாய் – சீறா:1290/1
மன் பெரும் புவியினில் வாழும் மாந்தரில் – சீறா:1790/1
புவியினில் விளக்கி நல் புகழ் நடாத்திய – சீறா:1993/3
புவியினில் பெற்றனம் பொருந்தினோமெனில் – சீறா:2164/2
புவியினில் அறத்தின் மக்க மா புரத்தில் பொது அற வேதமும் இறங்கி – சீறா:2317/1
புவியினில் எவர்க்கும் பொருந்துறு மாற்றம் புகன்றனர் யானும் என் கருத்து உற்பவிதரும் – சீறா:2522/3
பொங்கிய குருதி சிதறிட துணிகள் புரள்தர புவியினில் வீழ்த்தி – சீறா:2523/3
புவியினில் எவர் நின் சூழ்ச்சியை நிகர்ப்பர் என புகழ்ந்து இருந்து இபுலீசு – சீறா:2525/2
ஒலிக்கும் மா கடல் புவியினில் எவர் எடுத்து உரைப்பார் – சீறா:3151/4
வற்றுறா கடல் புவியினில் தீன் பயிர் வளர்க்க – சீறா:3453/3
புவியினில் புதுமை காரண மதீனாபுரத்தினில் உறைந்தவர் எவரும் – சீறா:3592/1
புவியினில் செல்வமும் புகழும் வீரமும் – சீறா:3623/2
புல் மரம் முதலா மானிடர் ஈறா புவியினில் உயிர் உள அனைத்தும் – சீறா:4761/3

மேல்


புவியினின்று (1)

புவியினின்று அகல்வான் புக்கார் பொருந்தலர் உயிரை மாந்தி – சீறா:1736/2

மேல்


புவியினுக்கும் (1)

புவியினுக்கும் ஓர் அரசு என பொருந்து இலக்கணமும் – சீறா:440/2

மேல்


புவியினும் (2)

புவியினும் வானும் போற்ற பொருந்தல் நும் பொன்னே என்ன – சீறா:1060/2
புவியினும் உவந்தோர் செய்யும் பிழை பொறுத்திடுவதாக – சீறா:3092/2

மேல்


புவியும் (7)

தரும் பெரும் புவியும் வானும் தழைக்க வந்து உதித்த வள்ளல் – சீறா:1168/3
பொன்_நகரத்தினும் புவியும் காணுறா – சீறா:1303/1
வானமும் புவியும் மற்றும் வகுத்தவன் உண்மை தூதரானவர் – சீறா:1354/1
பொருந்திட விடுத்தார் ககனமும் புவியும் பொது அற விழுங்கியது அன்றே – சீறா:1901/4
ககனமும் புவியும் போற்றும் காவலன் புலியை செவ்வி – சீறா:3190/1
ககனமும் புவியும் இல்லா கவின் பழுது ஒழுகும் கையின் – சீறா:3214/1
புவியும் புகழ்தர வல்லவன் பொருவில்லவன் ஆரிது – சீறா:4344/3

மேல்


புவியுள் (2)

மா இரும் புவியுள் தோன்றி மானுட வடிவு கொண்ட – சீறா:1044/2
இடம் கொள் அம் புவியுள் நோக்குநர்க்கு இழிவாய் இணங்கிலாது ஒழிந்திருந்ததுவே – சீறா:1447/4

மேல்


புவியுளோர்க்கு (1)

புவியுளோர்க்கு எலாம் ஒரு கலிமா என புகன்று – சீறா:1847/2

மேல்


புவியுளோர்கள் (1)

புவியுளோர்கள் புகழ்ச்சியால் – சீறா:4146/2

மேல்


புவியை (1)

புரசை கட கரிகள் நிரை தட்டு அற குபிரர் புவியை பட கடவியே – சீறா:9/1

மேல்


புழுக்கம் (1)

அதி பல சொல்லி உள் புழுக்கம் ஆற்றியே – சீறா:536/3

மேல்


புழுக்கூட்டை (1)

என்னுடைய புழுக்கூட்டை மல சடத்தை வீணே போம் இருக்க ஏதும் – சீறா:4525/1

மேல்


புழுகு (1)

புது நறும் பனிநீர் சந்தம் புழுகு மான்மதம் கற்பூரம் – சீறா:3229/1

மேல்


புழுகும் (5)

தூமமும் புழுகும் தகரமும் சாந்தும் தோய்ந்து இருண்டு அடர்ந்த பூம் குழலார் – சீறா:144/2
நானமும் புழுகும் பாளித குலமும் நறை கெட மிகுந்த வாசம்-அதாய் – சீறா:699/1
திரு கிளர் கலவை சேறு நானமும் புழுகும் சேர்ந்து – சீறா:934/3
மறுவியும் புழுகும் சுண்ணமும் சாந்தும் வடித்த பன்னீரொடும் குழைத்து – சீறா:1205/1
செறிந்த சந்தனமும் கலவையும் புழுகும் சிலதியர் தட்டினில் ஏந்த – சீறா:1206/1

மேல்


புழுங்க (1)

புகலும் என்றனர் அபூஜகில் கெடு மனம் புழுங்க – சீறா:2008/4

மேல்


புழுங்கி (17)

அஞ்சி உள்ளகம் புழுங்கி நின்று அப்துல் முத்தலிபு – சீறா:233/3
பொருத்தம் இல் என மனம் புழுங்கி தம் குல – சீறா:512/3
நெஞ்சகம் புழுங்கி சென்றார் நிரை மலர் தேனை மாந்தி – சீறா:809/2
போயது சிந்தையூடு புகைந்திட புழுங்கி பொங்கி – சீறா:813/2
புத்திரர்க்கு இடர் வருவதும் பழுது என புழுங்கி
எய்த்த சிந்தையோடு இயல் நபி-தமை அழைத்து இருத்திவைத்து – சீறா:1380/2,3
பொய் என்பார் கிளையொடும் உடல் பொரிதர புழுங்கி
ஐயம் அற்று எழு நரகிடை நெருப்பு எனலாமால் – சீறா:1898/3,4
போதினில் தனி அழன்று அபூஜகுல் உடல் புழுங்கி
மோதி வந்து அபித்தாலிபுக்கு உரிமையின் மொழிவான் – சீறா:2196/3,4
பொறுத்தது காணும் என்ன புழுங்கி பூம் பொழிலின் நீழல் – சீறா:2360/3
வீரத்தின் விழைவு கூர மென் மனம் புழுங்கி விம்ம – சீறா:2370/2
புறப்படும் திசை அனைத்தையும் அடைத்தனர் புழுங்கி
வெறுப்பொடும் இருந்து ஒரு-வயின் மேவினன் விரைவின் – சீறா:2616/2,3
பூதலத்தினில் வம்-மின்கள் என தனி புழுங்கி
ஆதி வானவர்க்கு உரைத்து என முரசங்கள் அதிர்ந்த – சீறா:3799/3,4
போர்த்தன கயங்கள் மூச்சுமுட்டின புழுங்கி எட்டும் – சீறா:3869/2
அன்னது கண்டு ஓர் வீரன் அனல் என புழுங்கி யாவும் – சீறா:3941/1
புண் இடம் உற்ற மேனி காபிர்கள் புழுங்கி ஆர்த்து – சீறா:3953/1
இருவரும் அதனை கேட்டு உளம் புழுங்கி இணை துளை நாசியின் உயிர்த்து – சீறா:4470/1
புலி இருந்து என தனி புழுங்கி சீற்றமே – சீறா:4542/2
பொருந்த முட்டியும் காலினில் தட்டியும் புழுங்கி
தெரிந்திலா விழி அந்தரில் திரிந்தனர் எவரும் – சீறா:4576/3,4

மேல்


புழுங்கிட (1)

உலகம் மீக்கூறும் பெரும் புகழ் குரிசில் உள்ளகம் புழுங்கிட நக்கி – சீறா:4959/1

மேல்


புழுங்கிய (1)

பொரும் அமர் களத்தில் காபிரை நோக்கி புழுங்கிய சினத்தொடும் எறிந்து – சீறா:3555/3

மேல்


புழுங்கினன் (1)

சிறந்த வேல் எடுத்து ஆர்த்தனன் புழுங்கினன் சினந்தான் – சீறா:4009/4

மேல்


புழுங்குவன் (1)

போக்குவன் என்ன சீறி புழுங்குவன் அழுங்குவானே – சீறா:2810/4

மேல்


புழுங்குவனால் (1)

புவியில் பகையும் விளைந்தது என பொருமி மனத்தில் புழுங்குவனால் – சீறா:2558/4

மேல்


புழை (4)

புத்து அரிசொளுக்கு நிரை மகிழ் செறிந்த புழை மலர் சொரிவன ஒரு-பால் – சீறா:1003/4
புழை வழி நுழைந்து அது பொருந்தி நின்றதே – சீறா:2138/4
தொடுவ அன்ன அ புழை திறந்தன வனம் சொரிந்தே – சீறா:4833/4
தோற்று புழை என்று எலி சுழன்று செல எண்ணும் – சீறா:4893/4

மேல்


புழை-தொறும் (1)

துப்பொடும் வேறுவேறு புழை-தொறும் தோன்றிற்று அன்றே – சீறா:2597/4

மேல்


புழைக்குள் (1)

சிறு புழைக்குள் என் நெட்டு உடல் ஒடுங்கிட செருகி – சீறா:2616/1

மேல்


புழைகள் (1)

இனையன புழைகள் எல்லாம் அரவு எழுந்து எதிர துன்பம் – சீறா:2598/1

மேல்


புழைபட்ட (1)

புண்ணும் கண்டார் கொல் நுனை அம்பில் புழைபட்ட
கண்ணும் கண்டார் வேத அறத்தின் கரைகண்டார் – சீறா:3925/3,4

மேல்


புழையின்-கண்ணே (1)

இரு மனம் பேதுற்று அங்ஙன் இருப்ப அ புழையின்-கண்ணே
விரி தரு கவை நா நீட்டி கட்செவி விரைவில் தோன்ற – சீறா:2588/1,2

மேல்


புள் (14)

குருகு இனம் இரிய புள் இனம் பதற கொக்கு இனம் வெருவிட எகினம் – சீறா:55/1
கள் அவிழ்ந்த பூம் பொய்கையில் புள் இனம் கலைய – சீறா:73/1
நிறைதர பெருக அதில் ஒரு வெண் புள் நித்தில கதிர்கள் கான்று ஒழுக – சீறா:242/2
வருந்தி நொந்து இருந்த ஆமினா திரு முன் வந்து நின்று அழகு உறும் வெண் புள்
இருந்த வெண் சிறையை விரித்து ஒளி சிறந்தே இலங்கிட வீசிய காற்றால் – சீறா:243/1,2
இரைத்து எழும் புள் எலாம் ஏகன்-தன்னிடத்து – சீறா:294/1
சேர்த்த நேமி அம் புள் என உவகையில் திளைத்தார் – சீறா:334/4
முண்டக தடம் அமர்ந்தில புள் ஒலி முழக்கம் – சீறா:871/2
உகள்-தொறும் வெருவி ஒதுங்கிய சிறை புள் ஒலித்திடும் இடங்களும் கடந்தார் – சீறா:997/4
பூ விரிந்த சூட்டு அளகொடும் புள் இனம் புலம்ப – சீறா:2634/3
புள் ஆரும் வேல் வீரம் அனைத்தும் மதி மறப்ப புறம் போயது அன்றே – சீறா:2666/4
புள் எழ விரைவினில் புறப்பட்டான் அரோ – சீறா:3627/4
புள் எழ கறுக்கறா புலத்தின் உற்றவை – சீறா:3656/2
விண் தெரிந்தில மேவிய புள் அரோ – சீறா:4491/4
புரவலர்-தம்மை நோக்கி புள் இனம் முரலும் தூய – சீறா:4738/2

மேல்


புள்கள் (1)

ஆய் சிறை தூவி புள்கள் அனைத்தும் ஒன்றாக கூடி – சீறா:4724/1

மேல்


புள்ளறு (1)

பூம் கருங்குவளை அலர்ந்திடும் விரும்பி புள்ளறு கால் பட தகர்ந்து – சீறா:4923/2

மேல்


புள்ளி (9)

புள்ளி பூத்திருந்த பை தலை பாந்தள் புறம் திரிந்து உறைந்திடாது இறந்து – சீறா:686/2
புள்ளி வட்ட வெண் பரிசைகள் என உடல் போர்ப்ப – சீறா:773/1
புள்ளி வண்டொடு பசு மடல் விரி தலை பூகம் – சீறா:862/4
புள்ளி வண்டு அருட்டம் உண்டு இசை பயிலும் பொழில் திகழ் மக்க மா புரத்தில் – சீறா:1242/1
கொடி அடம்பு இலையை மானும் குளம்பின் மேல் சுருக்கும் புள்ளி
பொடி உடல் பதைப்பும் வீங்கி புதையும் நெட்டுயிர்ப்பும் நோக்கி – சீறா:2063/1,2
வாட்டமுற்று இருந்த புள்ளி மான் இடத்து இருந்து பாரில் – சீறா:2099/2
நிலைகொளா பறழொடு நிறைந்த புள்ளி மான் – சீறா:2965/3
புள்ளி மெய் பிணையினை நோக்கி போனதால் – சீறா:2966/4
பிடித்து என தொடர்ந்து பெயர புள்ளி மான் – சீறா:2969/2

மேல்


புள்ளிகள் (2)

புள்ளிகள் அணியணி பொறித்து வைத்தன – சீறா:746/2
உடல் பொறி புள்ளிகள் ஒளிர முன் செலும் – சீறா:748/1

மேல்


புள்ளியின் (1)

பூதரம் அனைய சுணங்கு அணி முலையில் புள்ளியின் சேதகம் போர்ப்ப – சீறா:49/3

மேல்


புள்ளியும் (1)

பன்னி நிச்சயித்து பேரும் புள்ளியும் பரிவில் தீட்டும் – சீறா:2789/3

மேல்


புள்ளினும் (1)

புள்ளினும் நனி விசை புரவி சூழ்வர – சீறா:3303/3

மேல்


புள்ளினொடும் (1)

புள்ளினொடும் பிணங்கி நிண தசைகள் உண்டு திரிந்தன போர் களத்தில் அம்ம – சீறா:4316/4

மேல்


புள்ளும் (2)

புள்ளும் அ நகரில் புகாத வண்ணமே – சீறா:4061/4
கல்லுடன் மரமும் பூடும் கருதிய விலங்கும் புள்ளும்
சொல்லிய எவையும் உண்மை தூதன் என்று அறியும் என்னை – சீறா:4740/1,2

மேல்


புள்ளுவத்து (1)

புள்ளுவத்து அவர் தலம் புகுத்தி போயினான் – சீறா:3273/4

மேல்


புளகத்தோடு (1)

புத்து உரைத்த மொழி கேட்டு குசைனு எனும் அ அறபி உடல் புளகத்தோடு
முத்த மணி ஒளி முகம்மது அடி பரவி கலிமாவை முழங்க ஓதி – சீறா:2191/1,2

மேல்


புளகத்தோடும் (2)

புகர் அற மனத்துள் கொண்டு பூரித்த புளகத்தோடும்
பகர அரும் வேதத்து உற்ற சொல்லினை பகுத்து சொன்னார் – சீறா:2394/3,4
போது எனும் மென் பத குரிசிலிடத்து ஏக முகம்மது நல் புளகத்தோடும்
கோது இல் அபூத்தல்காவோ அனுப்பினர் நீ கொணர்ந்தது எவை கூறு என்று ஓத – சீறா:3751/2,3

மேல்


புளகம் (9)

கட்டிய மாலை திண் தோள் கதித்து எழ புளகம் பூத்தான் – சீறா:795/4
புத்தியும் களித்து உடல் புளகம் பூத்ததே – சீறா:1026/4
நகில் அணி துகிர் கொம்பு என்ன நாரியர் புளகம் பூப்ப – சீறா:1036/3
பொங்கிய புயங்கள் புளகம் கொள எழுந்தான் – சீறா:1776/4
மனம் பொருந்திற்று என்ற வார்த்தையில் புளகம் கொண்டு – சீறா:2297/3
தெரிதர ஈமான் கொண்ட சிந்தையில் புளகம் பூப்ப – சீறா:2383/2
தானவன் அருள் ஈது என்ன தட பெரும் புளகம் பூத்த – சீறா:3081/4
பூரண புளகம் யாவும் தீனவர் புயங்கள் காட்ட – சீறா:3853/2
பொறுத்தனர் இருத்தினர் புளகம் எய்தினர் – சீறா:4069/2

மேல்


புளகித்தே (1)

போய பின் அபூபக்கரும் முகம்மதும் புளகித்தே
இழிந்து அறிவுடன் தொழுது அ இடம் விட்டு எழுந்தார் – சீறா:2676/3,4

மேல்


புளகிதத்தால் (1)

பொறுத்தாள் உடல் தழைத்தாள் மயிர் பொடித்தாள் புளகிதத்தால்
அறுத்தாள் குலத்து இனத்தார் எனும் அக பாசமும் யாவும் – சீறா:4351/2,3

மேல்


புளகிதத்தோடும் (1)

பூதர புயம் அசைதர புளகிதத்தோடும்
காது செம் கதிர் வேல் வல கரத்திடை கவின – சீறா:762/2,3

மேல்


புளகு (6)

பொருந்திய சரீர வேர்வையும் தீர்ந்து புளகு எழ சிலிர்த்தன ரோமம் – சீறா:243/3
பூதரம் பொரு புயத்து அபித்தாலிபு புளகு எழு முகம் நோக்கி – சீறா:655/1
விண்டு மெய் புளகு எழ களிப்பொடும் விரித்துரைப்பார் – சீறா:1841/4
முருகு உலாவும் மெய் புளகு எழ முக மதி இலங்க – சீறா:3740/3
பொன்றினன் என தமது உடல் புளகு எறிந்து – சீறா:4123/1
தேடின மனங்கள் சிவந்தன விழிகள் செறிந்தன மயிர் புளகு யாவும் – சீறா:4451/2

மேல்


புளகுற (1)

பந்தி கூர்ந்து உடல் புளகுற இறைவனை புகழ்ந்து – சீறா:1220/3

மேல்


புளகெழ (1)

மயிர் புளகெழ வெம் கணை மழை பொழியும் வாங்கு வில் தட கை மேல் கொண்டு – சீறா:4929/3

மேல்


புளிப்பையும் (1)

மண் அருந்திலள் புளிப்பையும் விரும்பிலள் வயின் நோய் – சீறா:227/1

மேல்


புளும் (1)

மெல்லிய சிறை புளும் விலங்கு இனங்களும் – சீறா:1602/3

மேல்


புற்புத (2)

சுரந்த புற்புத தனத்துடன் சுழி உந்தி தோற்ற – சீறா:31/3
புற்புத கடல் இறைத்து ஒரு கடலினில் புகட்டி – சீறா:2231/2

மேல்


புற (15)

இடன் அற நெருங்கும் பெரும் புற கடலை இதற்கு அகழ் என பெயரிட்டு – சீறா:79/3
தெள்ளிதாகி தம் புற சரக்கறையையும் திறந்தார் – சீறா:543/4
ஆறு அடுத்து ஒரு பொழில் புற விடுதியது ஆகி – சீறா:544/3
மா தவத்தினன் அற புற சாலையில் வந்து – சீறா:569/3
பின்னிய திரை வாருதியினை சுவற்றி பெரும் புற கடலினை தேக்கி – சீறா:683/1
தூக்கி வைத்த போல் முள் புற நறை கனி தூங்கும் – சீறா:861/4
புரிசை புற நகர் விட்டு அணி பொழில் புக்கி நடந்தார் – சீறா:980/4
தேம் குடம் அனைய முள்_புற கனிகள் திகழ்தர செறிந்தன ஒரு-பால் – சீறா:1006/1
புற பல நகரில் சமயமும் சிதைய புது மறை எனும் புறுக்கானில் – சீறா:1936/3
சீறினும் மறு புற நகர் படை திரண்டிடினும் – சீறா:2455/3
புற சில கூலியும் உளது என உரைத்தான் – சீறா:2640/4
இடி என முழங்கு பேரிகையும் ஓர் புற
திடிமனும் தகுணிதம் சிறந்த பீலியும் – சீறா:3004/2,3
பதிக மாதளை தாழை முள் புற கனி பனசம் – சீறா:3124/2
இரு புற கரட தாரை மத சலம் இறைத்து நிற்கும் – சீறா:3365/1
சீர் இலா நமரையும் இ புற நகர் திரிய விட்டான் – சீறா:4362/4

மேல்


புற-கணின் (1)

புற-கணின் இருப்பது என்னோ புகல் என புகலலுற்றான் – சீறா:123/4

மேல்


புறங்கள் (1)

குத்திர புறங்கள் நீந்தி கொடுமர சரத்தின் ஏகி – சீறா:3387/2

மேல்


புறங்காட்ட (1)

அழிவினவர் புறங்காட்ட செய்குவன் யான் என உரைத்து அங்கு எழுந்தார் மன்னோ – சீறா:4539/4

மேல்


புறங்காட்டி (1)

ஓயா காற்றின் சருகு என்ன ஒதுங்கி மெலிந்து புறங்காட்டி
சாயா நின்ற தானையொடும் தன் ஊர் புக்கி துயர் என்னும் – சீறா:4029/1,2

மேல்


புறங்காட்டும் (2)

கறுபு தரு சேய் மெலிந்து புறங்காட்டும் அறபி தளத்தோடும் – சீறா:4035/1
வாரம் போட்டு புறங்காட்டும் மன்னன் மீண்டும் வந்தனன் என்று – சீறா:4036/2

மேல்


புறத்தார் (1)

அணித்தார் புறத்தார் என நோக்கி உமறு என்று அறிந்து அங்கு அனைவோரும் – சீறா:1587/2

மேல்


புறத்திடை (3)

வாரி வந்தவன் முகம்மதின் தனி மணி புறத்திடை படுத்தலும் – சீறா:1434/2
புறத்திடை சூழ ககுபு எனும் சூதன் புரவியின் ஏறி அங்கு எளிதில் – சீறா:4078/2
புறத்திடை சூழ சாபிர் பொறி வரி வண்டு கிண்ட – சீறா:4290/3

மேல்


புறத்திருந்து (1)

புறத்திருந்து அழைத்தனர் என்னும் புன்மொழி – சீறா:1785/2

மேல்


புறத்தில் (18)

தாரணி புறத்தில் தெறும் படை திரண்டு வந்தது தமர்க்கு இடர் என யான் – சீறா:1453/3
இ நகர் புறத்தில் சார்ந்து அங்கு இருந்தனன் அதனால் தீனின் – சீறா:1730/3
பொன் அணி முன்றிலின் புறத்தில் ஆயினார் – சீறா:1794/4
புவி எனும் நகரினோர் புறத்தில் நீங்கி நின்று – சீறா:1982/2
புதிதின் மூவொரு பதின்மரும் மூவரும் புறத்தில்
சதி அற தனி அவரவர் சார்பினில் சார்ந்தார் – சீறா:2043/1,2
ஒல்லையில் புறத்தில் போந்தான் உறு தொலை கடந்தான் அன்று – சீறா:2564/2
புக்குதற்கு இடம் என வரும் நெறியினில் புறத்தில்
ஒக்கலோடு அசுகாபிகள் ஒவ்வொரு பெயரா – சீறா:2703/2,3
குறியொடும் எடுத்து வல்லே கொண்டு ஒரு புறத்தில் சார்ந்து – சீறா:2792/3
போர்த்த தன் பொதும்பர் நீத்து எழுந்து அரும் கான் புறத்தில் நல் நிரையை நோக்கியதால் – சீறா:2879/4
புடை எழ திரு நகர் புறத்தில் தோன்றினார் – சீறா:3014/4
புகழ் நபி முகம்மது புறத்தில் ஆயினார் – சீறா:3279/4
போர் எதிராது மற்ற ஒருவனும் புறத்தில் போனான் – சீறா:3346/3
ஒரு பிறை கிடந்தது என்ன தனு ஒரு புறத்தில் கொண்டார் – சீறா:3369/4
இடு கொடை கவிப்ப மன்னர் ஏகியோர் புறத்தில் ஆனார் – சீறா:3420/4
ஊரினில் புறத்தில் பாதையின் நாப்பண் தலை களைந்திடுக என்று உரைப்ப – சீறா:3601/2
போயது என் ஒளித்தொளித்து முள் அடவியின் புறத்தில் – சீறா:3776/4
பூதலம் புகழ் மதீன மா புரத்தின் கீழ் புறத்தில்
காதமாம் என காபிர்கள் அடைந்தவை கழற – சீறா:3810/1,2
ஒலித்து இரங்கு அருவி வீழ் ஒலி மறாத உகுது எனும் பெரு வரை புறத்தில்
கலித்து எழு சேனை அசத்தொடு கத்பான் குழுவினர் செறிதர அவுபும் – சீறா:4453/1,2

மேல்


புறத்தின் (3)

மரையும் மதியும் பொருவாத வதன நபி மாளிகை புறத்தின்
இரவின் வளைந்து காத்திருந்தோர் எழும் முன் இபுலீசு எழுந்தனன் நித்திரை – சீறா:2557/1,2
நால் கடல் பரப்பின் எண் திசை புறத்தின் தேயங்கள்-தொறுந்தொறும் நடந்து – சீறா:2899/1
புரிசையின் புறத்தின் உற்றார் வணிகரை போன்று மாதோ – சீறா:3695/4

மேல்


புறத்தின (1)

வேய்ந்த கூன் புறத்தின பிடர் மதத்தின விரிந்து – சீறா:4253/2

மேல்


புறத்தினில் (10)

புறத்தினில் எழுபது தலைக்கும் பொங்குமால் – சீறா:1798/4
போதலே அன்றி நின்னை புறத்தினில் அகற்றி வாழேன் – சீறா:2112/3
புறத்தினில் வீசல் யார்க்கும் கடன் என பொருந்த சொன்னார் – சீறா:2296/4
பொன்றிலா பசிய போர்வையில் போர்த்து புறத்தினில் காபிர்கள் முகத்தில் – சீறா:2541/3
புறத்தினில் காவல் ஓம்பும் புண்ணியர் திருமுன் வந்தார் – சீறா:2769/4
புறத்தினில் புகுதாது அடைத்து அருந்திடும் பொசிப்பை – சீறா:2918/1
காதமாம் என கடற்கரை புறத்தினில் கடிதின் – சீறா:3439/3
காலிது ஓர் புறத்தினில் நின்று பொருவதும் கலைந்து – சீறா:3989/1
எல்லை காணிலா வள நகர் புறத்தினில் ஏகி – சீறா:4401/3
மணம் கெழு முரசம் முழங்கிடும் மதீன மா நகர் புறத்தினில் இருத்த – சீறா:5025/2

மேல்


புறத்தினின்று (1)

திரு மனை புறத்தினின்று ஒரு பிடி மண் செம் கையினில் இனிது எடுத்து ஏந்தி – சீறா:2543/1

மேல்


புறத்தினும் (4)

வெடித்த வால் இரு புறத்தினும் அடிக்கடி விசைக்கும் – சீறா:1532/2
தெருவினும் வாயில் புறத்தினும் கதிர்கள் திகழ் சுதை மாளிகை புறத்தும் – சீறா:2533/1
கல் இரு புறத்தினும் சிதற கால் வறீஇ – சீறா:2967/1
புறத்தினும் அறிகிலா புதுமை என்கின்றீர் – சீறா:2978/2

மேல்


புறத்து (25)

வருந்திலா பெரு வாழ்வு கொண்டு உறைதரும் வள நகர் புறத்து ஆனார் – சீறா:670/4
சிவந்த பாத பங்கய நபி திரு நகர் புறத்து
கவிந்த கார் குடை நிழலிட வருவது கண்டு – சீறா:875/1,2
ஒருப்பட துணுக்கென புறத்து ஒதுங்கினர் உழையோர் – சீறா:968/3
மனத்து அடக்கி தீன் எனும் ஓர் பெரும் பயத்தை புறத்து ஆக்கி வரி வில் ஏந்தும் – சீறா:1661/3
வன் மதிள் புறத்து ஆலயத்து உறைந்த தேவதத்தை – சீறா:1676/1
கான் அலர் பொதுளும் ககுபத்துல்லாவின் கடி மதிள் புறத்து ஒரு-பாலில் – சீறா:1947/2
வில்லிட கவின் கொண்டு இரு புறத்து ஒழுங்கும் விரிந்த பூம் காவிகள் படர்ந்து – சீறா:1961/3
திரு நகர் புறத்து நீங்கி செழு முகில் முடியில் தாங்கி – சீறா:2053/3
பொழி மலை அருவி நோக்கார் புறத்து நல் நிழலை நோக்கார் – சீறா:2058/2
பொன் அணி மாட வீதி நகர் புறத்து அடுத்து கூண்டு – சீறா:2276/3
இல்லகத்து உளனோ புறத்து அடைந்தனனோ எவர் அறிகுவர் வளைந்தவரில் – சீறா:2535/1
பொருந்தல் தீது என அத்திரி புறத்து அணை விசித்து – சீறா:2644/2
இல் புறத்து இருந்தோர் யாரும் இரங்கவே வேலை எந்தாய் – சீறா:2814/4
புறத்து ஒரு நகரிடை புகுந்து மாயங்கள் – சீறா:2985/3
பூதலம் விரிதர புறத்து எழுந்ததால் – சீறா:3326/4
செல்வமும் திறனும் புறத்து அளித்தனையே தீவினை பயிர் விளைத்தனையே – சீறா:3582/1
கானகம் விடுத்து ஓர் காவதத்திடத்தில் கடற்கரை புறத்து அபாசுபியான் – சீறா:3594/2
ஈது அலாது ஒரு கவண் கல் கீழ்வாய் புறத்து இலங்கும் – சீறா:4003/1
தொன் மத பரிசை ஓர் புறத்து அணிந்து துணிவு எனும் கழல் அடி சேர்த்து – சீறா:4077/3
உட்புறத்து ஒருபால் இருத்தி மற்றவரும் ஒரு புறத்து இருந்து வெம் புலி போல் – சீறா:4110/3
பொருவு அரிய வளம் படைத்த முறைசீகு எனும் நகர புறத்து உற்றாரால் – சீறா:4307/4
வெம் திறலவரும் இரு புறம் சூழ ஓர் புறத்து இறங்கினன் விளைந்த – சீறா:4454/3
எங்கும் கீர்த்தி கொண்டு இலங்கிட ஓர் புறத்து இருந்தார் – சீறா:4597/4
கூட்டத்தோர் புறத்து உறைதலும் அசுகையா குறித்து – சீறா:4598/2
போய் அவர் நகைக்கப்பெற்றேன் புறத்து ஒரு பொருளும் காணேன் – சீறா:4763/3

மேல்


புறத்தும் (9)

எண் திசை இடத்தும் எழு கடல் புறத்தும் அறு வகை தானை கொண்டு எதிர்ந்து – சீறா:160/3
புகையுறா எனும் பெயரினன் எ திசை புறத்தும்
பகையுறாத செம் மலர் முக முகம்மதை பார்த்தான் – சீறா:554/3,4
பூசு சந்தன சுவர்-தொறும் வாயிலின் புறத்தும்
பாசடை திரள் விரிந்தன பாரினும் பரப்பும் – சீறா:1112/3,4
திரு நகர் புறத்தும் கோயில் தெருவினும் செறிந்து தூளி – சீறா:1716/3
தெருவினும் வாயில் புறத்தினும் கதிர்கள் திகழ் சுதை மாளிகை புறத்தும்
பெருகிய திரு முன்றிலின் செழும் புறத்தும் பிறங்கிய திரு மதிள் புறத்தும் – சீறா:2533/1,2
பெருகிய திரு முன்றிலின் செழும் புறத்தும் பிறங்கிய திரு மதிள் புறத்தும் – சீறா:2533/2
பெருகிய திரு முன்றிலின் செழும் புறத்தும் பிறங்கிய திரு மதிள் புறத்தும்
நிரைநிரை காபிர் செறி திரள் நெருங்கி நின்றனர் இருந்தனர் அவரில் – சீறா:2533/2,3
விலங்கலின் புறத்தும் தாவும் வெம் பரி விலாழி நீரும் – சீறா:3380/3
இரு புறத்தும் அடைப்பை மணி சிவிறி மரை நறும் பேழை இனைய ஏந்த – சீறா:4304/3

மேல்


புறத்துற்றாரால் (1)

பொன்_நகர் என்னு மக்காபுரத்தினில் புறத்துற்றாரால் – சீறா:3406/4

மேல்


புறந்தர (2)

மறு புறந்தர பதுறினின் – சீறா:4145/2
போய் அகன்று புறந்தர கால் விசை – சீறா:4811/2

மேல்


புறந்தரும்படி (1)

புறந்தரும்படி முடிப்பதும் அரிது அல புகழீர் – சீறா:3764/4

மேல்


புறந்தாளாள் (1)

மறைபட தவம்செய்து இணைபடற்கு அரிதால் மதித்திடற்குறும் புறந்தாளாள்
கறை தரா மணியின் குலம் என விரல்கள் கவின் கொள சிவந்த மென் பதத்தாள் – சீறா:1972/3,4

மேல்


புறநகர் (6)

அஞ்சியே புறநகர் அடைந்த பேர் சிலர் – சீறா:306/4
புரிசையுள் உறைந்தபேர்க்கும் புறநகர் புகுதுவோர்க்கும் – சீறா:3696/1
புறநகர் பெரும் படை எடுத்து ஒல்லையில் பொருது – சீறா:3779/3
பிரிவு இலா புறநகர் பெரும் படைகளும் பெருகி – சீறா:3786/3
அடவியில் படை புறநகர் படை அவன் உறவினுடையர் – சீறா:3791/1
புறநகர் பெரும் சேனையும் புரவியின் திரளும் – சீறா:3816/2

மேல்


புறநகர்க்கு (1)

ஒக்கல் கூட்டுற புறநகர்க்கு எழுக என்று உரைத்தார் – சீறா:202/4

மேல்


புறநகரவரும் (1)

புறநகரவரும் திரண்டு எதிர் பணிந்து பொங்கிய முழக்கொடும் சூழ – சீறா:3598/3

மேல்


புறநிலத்தரும் (1)

புறநிலத்தரும் அவரவர் பதியினில் போனார் – சீறா:2481/4

மேல்


புறப்பட்டனன் (1)

படையொடும் புறப்பட்டனன் காலிது என்பவனே – சீறா:3783/4

மேல்


புறப்பட்டார் (4)

பூமி நாயகர் தொழ புறப்பட்டார் அரோ – சீறா:916/4
பூரண மதி என புறப்பட்டார் அரோ – சீறா:1806/4
ஆன நல் அறிவராய் புறப்பட்டார் அரோ – சீறா:1981/4
பொதிதரு கபுசுடன் புறப்பட்டார் அரோ – சீறா:3253/4

மேல்


புறப்பட்டார்களால் (1)

அரியவன் அருளொடும் புறப்பட்டார்களால் – சீறா:2724/4

மேல்


புறப்பட்டாரால் (5)

வன கட கரியை நேராய் மகிழ்வொடும் புறப்பட்டாரால் – சீறா:1763/4
மட்டு அவிழ் அலங்கல் திண் தோள் மன்னவர் புறப்பட்டாரால் – சீறா:3347/4
கட்டழகு எறிக்கும் சோதி காவலர் புறப்பட்டாரால் – சீறா:3673/4
புலவர்கள் இனிது வாழ்த்த முகம்மது புறப்பட்டாரால் – சீறா:3678/4
பூரிகை பேரி ஆர்ப்ப படையொடும் புறப்பட்டாரால் – சீறா:3682/4

மேல்


புறப்பட்டான் (2)

புவி துகள் எழ எதிர் புறப்பட்டான் அரோ – சீறா:3268/4
புள் எழ விரைவினில் புறப்பட்டான் அரோ – சீறா:3627/4

மேல்


புறப்பட்டானால் (1)

பிலங்கிடந்து பிறந்து எழுந்து வருபவர் போல் புரவியுடன் புறப்பட்டானால் – சீறா:2674/4

மேல்


புறப்பட்டானே (1)

பொரு கால கதிர் இலை வேல் வலன் இலங்க விரைவினொடும் புறப்பட்டானே – சீறா:1643/4

மேல்


புறப்பட்டு (2)

பெருகிய காபிரும் புறப்பட்டு எண்ணிலா – சீறா:2412/3
பேரி காகளம் அதிர்தர அபூஜகல் புறப்பட்டு
ஆர வாருதி முகம்மது திசை அறியாமல் – சீறா:3458/1,2

மேல்


புறப்பட (3)

செம் கரத்து உறை சட்டையில் புறப்பட திறத்து ஓர் – சீறா:1860/2
பங்கு இட கர சட்டையில் புறப்பட பரிவாய் – சீறா:1860/3
இன மணி கடல் சேனையும் புறப்பட எழுந்தான் – சீறா:1889/3

மேல்


புறப்படற்கு (2)

புறப்படற்கு அரிதாய் வேகம் பொங்கி கண் செவந்து சீறி – சீறா:2590/1
புடையினில் இருந்த சர்ப்பம் புறப்படற்கு இடங்கொடாமல் – சீறா:2591/3

மேல்


புறப்படும் (1)

புறப்படும் திசை அனைத்தையும் அடைத்தனர் புழுங்கி – சீறா:2616/2

மேல்


புறப்புவியும் (1)

நிலம் சூழ் பரவை புறப்புவியும் இறைஞ்ச நெடியோன் திருவருளால் – சீறா:1331/3

மேல்


புறம் (55)

பரிந்து அறைந்த சுள்ளாணியின் புறம் என பரந்த – சீறா:65/4
பொங்கியே உடல் புறம் பொசிவ போன்றதே – சீறா:496/4
வடிவுறும் திரள் தாள்களும் இரு புறம் வகிர்தரு மயிர் வாலும் – சீறா:661/1
புள்ளி பூத்திருந்த பை தலை பாந்தள் புறம் திரிந்து உறைந்திடாது இறந்து – சீறா:686/2
புறம் தயங்கும் அம் சிறை அறு பத பொறி சுரும்பு – சீறா:759/1
நெடும் கிரி புறம் தவழ்ந்து என உடல்-தனை நெளித்து – சீறா:784/2
எண் தலம் மதிக்கும் மதிளின் புறம் இறுத்தார் – சீறா:886/4
மருவார் மனம் மலைய கொடு மதிளின் புறம் வந்தார் – சீறா:978/4
நறை துன்றிய சுதை வெண் கதிர் எயிலின் புறம் நண்ணி – சீறா:979/1
புறம் தழைத்தன நம் தீனின் புகழ் தழைத்து ஓங்க அன்றே – சீறா:1269/4
உடு புறம் பொதிந்த மதி தவழ் மலையின் உச்சியின் நடு மிசை உறைந்து – சீறா:1451/1
கொண்ட வேகமும் வீரமும் புறம் தலை குனிய – சீறா:1542/1
புறம் தயங்க படர்ந்து நமர் குலம் சமயம் தேய்த்து அமிழ்த்திப்போடும் தானே – சீறா:1666/4
தட துகில் கொடி நுடங்கிய மதிள் புறம் சார்ந்தான் – சீறா:1699/4
மத கரி இரு புறம் நெருங்க மா படை – சீறா:1985/1
புதியரை புறம் போக்கினன் எனும் மொழி புகழை – சீறா:2038/3
சவி புறம் தவழும் கோட்டு சார்பில் இ வனத்தின்-கண்ணே – சீறா:2078/3
புறம் பரந்த செம் கண்கடை அருளொடும் போனார் – சீறா:2229/4
வீரர் தங்கள் விலா புறம் வீங்கிட – சீறா:2341/3
புக்கினார் எனும் மொழி பலபல புறம் பொசிய – சீறா:2499/2
மண்ணை அறைந்தான் முகம்மது என்போன் மாயம் விளைத்து புறம் போனான் – சீறா:2559/2
வரையினில் புறம் அகலவும் வழி இலாது உமது – சீறா:2617/1
குத்திர புறம் விடுத்து எழுந்தனர் கதிர் குலவ – சீறா:2628/3
படங்கலின் புறம் விரித்திருந்தனர் அபூபக்கர் – சீறா:2637/2
கசை புறம் புடைத்திட புவி அதிர்ந்திட கலி மா – சீறா:2648/1
நிலையும் வீரமும் புறம் விடுத்திடுபவர் நெறியே – சீறா:2649/4
புள் ஆரும் வேல் வீரம் அனைத்தும் மதி மறப்ப புறம் போயது அன்றே – சீறா:2666/4
பூசலிட தொடர்ந்து சிலர் வருபவர்க்கு நன்கு உரைத்து புறம் புகாமல் – சீறா:2675/3
பந்தர் இன்றி ஓர் புறம் வெளிப்படும் பழ மனையில் – சீறா:2681/3
திரைக்கு மெய்யினள் மனை புறம் செறி மயிர் கொறி ஒன்று – சீறா:2684/1
புகை தவழ்ந்த வெண் மாளிகை புறம் பல செறிந்து – சீறா:2706/3
மதி மயங்கினன் இவன்-தனை புறம் விடா வண்ணம் – சீறா:2917/2
பொருந்தி நின்று அகம் புறம் போயதில்லையால் – சீறா:2974/4
திரு நகர் புறம் எங்கணும் இயற்றினர் சிறப்ப – சீறா:3125/4
இரு புறம் நெருங்க விசிறி சாந்து ஆற்றி இரை கடல் திரை என மலிய – சீறா:3163/3
வரை இழி அருவி என கவுள் கரட மதம் கரைத்து இரு புறம் வழிய – சீறா:3164/1
கருதலர் உயிர் உண்டு ஊன் மறா நெடு வேல் காவலர் ஒரு புறம் நெருங்க – சீறா:3170/1
கூண்ட இ பதி புறம் குறுகி எங்கணும் – சீறா:3286/2
புறம் கடந்து எவண் ஏகுவிர் புகலிடம் யாது என்று – சீறா:3444/3
புறம் அடைந்து அகலாது வன் காவலில் புகுத்தி – சீறா:3449/2
பதலையின் புறம் விடுத்து அடல் படை கொடு நடத்தி – சீறா:3463/2
விருது நீள் கொடி இரு புறம் உலவி மேல் விளங்க – சீறா:3469/3
அல்லி சேதாம்பல் தடத்திடை மிதந்த ஆமையின் புறம் என ஒளிர – சீறா:3574/3
புறம் இடம் குவிய உறவினர் எவரும் போர் கடன் கழித்து அவண் கிடப்ப – சீறா:3580/2
அறபினின் மலீக்கு சபுறாவாம் தலம் விட்டு அற பெரும் படை புறம் சூழ – சீறா:3598/1
பொருள் எனப்படுதல் யாவையும் கவர்ந்து புறம் படர் கயினுக்காகு என்னும் – சீறா:3610/1
பூ அலர் பொய்கை வேலி புறம் படர்ந்து இலங்க சூழ்ந்த – சீறா:3670/1
தங்கிலாது பின் அ புறம் தாவியே – சீறா:3899/3
குடி புறம் தழுவும் தட கை அம் களிறே கோல் நிலைக்கு உரிய வெம் கோவே – சீறா:4094/2
திண்ணிய எயில் புறம் வளைந்தனர் சினத்து – சீறா:4127/3
பாசறை புறம் பற்றினார் – சீறா:4153/4
ஊறும் நீர் புறம் காணுற தோண்டலும் ஒரு கல் – சீறா:4404/1
வெம் திறலவரும் இரு புறம் சூழ ஓர் புறத்து இறங்கினன் விளைந்த – சீறா:4454/3
நளிர் புனல் பரந்து தலைக்கடை கடந்து நலம் தரு மனை புறம் செய்ய – சீறா:4757/1
கலி புறம் துரக்கு ஒரு தனி கோலால் காத்திடும் நபி உளம் வெதும்பி – சீறா:5020/1

மேல்


புறம்-தொறும் (2)

தேய்ந்து அற ஒடுங்கி கிடந்தவர் எவரும் திரு மனை புறம்-தொறும் செறிந்தே – சீறா:2539/4
புரம்-தனில் இறங்கி பாதை புறம்-தொறும் காவல் வைத்தார் – சீறா:3340/4

மேல்


புறம்கண்ட (1)

வினை புறம்கண்ட வேல் கை விறல் நபி மகிழ்ந்து அன்பாகி – சீறா:4918/1

மேல்


புறம்தந்த (1)

தகவு இலா புறம்தந்த நாள் – சீறா:4141/2

மேல்


புறம்தரு (1)

புறம்தரு களத்தின் முத்திரை படைத்து புகழ் பெறும் முகம்மது நபியே – சீறா:3597/4

மேல்


புறம்படுத்தி (1)

கொண்டவர்கள்-தமையும் அவர் மனையும் புறம்படுத்தி நமர் குலத்துக்கு ஆகா – சீறா:1640/3

மேல்


புறமனையிடத்தும் (1)

பொருப்பிடத்து ஒளித்தும் வாழா புறமனையிடத்தும் புக்கி – சீறா:1341/1

மேல்


புறமிட்டவால் (1)

வந்து கானல் சுட ஆசை யானை முகம் மாறுகொண்டு புறமிட்டவால் – சீறா:4212/4

மேல்


புறமிடும் (1)

அகம்-தனை புறமிடும் செலும் போம் என அறைந்தார் – சீறா:444/4

மேல்


புறமும் (3)

அரு உருவாய் உரு உருவாய் அகம் புறமும் தன் இயலா அடங்கா இன்பத்து – சீறா:0/2
வேண்டும் வேண்டாது என்று இரு விலா புறமும் வீங்கிட அருந்தினர் சிலர் பால் – சீறா:2860/3
புகர் அறும் பெரும் பாடியும் சிறுகுடி புறமும்
இகல் என தனி பயத்தொடும் வயிறு அலைத்து ஏங்கி – சீறா:3807/1,2

மேல்


புறவிடுதியில் (1)

ஈட்டும் இற்றையில் எழும் புறவிடுதியில் என்றான் – சீறா:1714/4

மேல்


புறவின் (3)

ஒள் நிற புறவின் அண்டத்து ஓதிய அளவதாக – சீறா:419/4
பகிர் விரல் சிறு கால் மென்மை படர் சிறை புறவின் கூட்டம் – சீறா:921/2
நெருங்கிய சிலம்பி நூலும் நீள் சிறை புறவின் கூடும் – சீறா:2577/3

மேல்


புறவினுக்கு (1)

வேயினை முறித்து வெடித்த முத்து அனைத்தும் முல்லை அம் புறவினுக்கு அளித்து – சீறா:4755/1

மேல்


புறவு (2)

புகை நிற குன்றி செம் கண் புறவு இனம் குடம்பை செய்திட்டு – சீறா:2571/2
விரி சிறை புறவு இருப்பது நோக்கினன் விரைவில் – சீறா:2615/2

மேல்


புறனிடத்து (1)

புறனிடத்து உறைந்தான் என்ன பொருவு அரும் தட கை வெள் வேல் – சீறா:1737/3

மேல்


புறா (1)

புறா கத்தும் பறந்து உயவும் பாசடை தரு பொரிய – சீறா:2651/1

மேல்


புறுக்கான் (9)

வியன் உறு புறுக்கான் என்னும் வேதம் ஒன்று இறங்கும் என்றும் – சீறா:628/1
ஊறிய பொருள் புறுக்கான் என்று ஓதிய – சீறா:1612/3
தூதன் யான் எனக்கு ஆதி-தன் தூய் மொழி புறுக்கான்
வேதம் ஒன்று இறங்கிற்று என பலரொடும் விரித்தான் – சீறா:1689/1,2
இருப்பது நபியே வாய் கொண்டு இசைப்பது புறுக்கான் என்ன – சீறா:2264/3
இறுதியில் புறுக்கான் வேதத்தின் வழி சுவன வாழ்வு – சீறா:2824/1
வருமவர்-தமக்கு தெளிதரும் புறுக்கான் மறை மொழி இறங்கிடும் எனவும் – சீறா:2897/4
நெறியொடும் புறுக்கான் நல் நேர் நிகழும் அ வருடம்-தன்னில் – சீறா:3352/1
மருவு நல் மலரும் என வரு புறுக்கான் மார்க்க நல் நெறி முறை பயின்று – சீறா:3605/2
பொருத்த அரும் புறுக்கான் வேத பொருளினை எவரும் உள்ள – சீறா:4749/3

மேல்


புறுக்கானில் (2)

வேதம் எனும் புறுக்கானில் ஒரு சூறத்து எடுத்து ஓதி விரிவதாக – சீறா:1655/2
புற பல நகரில் சமயமும் சிதைய புது மறை எனும் புறுக்கானில்
உற படுத்து உலகம் அடங்கலும் இவன்-தன் உள்ளடி படுக்கும் என்று உரைப்பார் – சீறா:1936/3,4

மேல்


புறுக்கானின் (1)

கதி தரும் என் புறுக்கானின் வழி ஒழுகாது இருந்தது என் உன் கருத்தினூடும் – சீறா:2181/3

மேல்


புன் (15)

மதி இலாது அறை இருளினும் இருண்ட புன் மனத்தார் – சீறா:574/4
கரிந்த புன் மன சிறியவர் கழறிய கொடும் சொல் – சீறா:852/1
ஈரம் அற்ற புன் மன சிறியவர் திரண்டு இகலி – சீறா:953/1
வெறுத்த புன் மன கொடியம் யாம் விளைத்திடும் வினையை – சீறா:959/1
கொதித்த புன் மனத்தினோடும் குறுகலர் மனையில் சார்ந்தார் – சீறா:1358/3
கன்று புன் மனத்து அபூஜகில் கிளையுடன் கடிதில் – சீறா:1998/3
உணக்கும் புன் மனத்து அபூஜகில் எழுதிய ஓலை – சீறா:2039/3
பகைத்த புன் மன கொடியவர் பெரும் பகை தொடுத்தார் – சீறா:2209/3
இருளும் புன் மன கொடியவன் அபூஜகுல் இசைப்பான் – சீறா:2504/4
கைத்த புன் மனத்தினன் ஹறுபு-தன் மகன் – சீறா:3630/1
கதித்த புன் மனத்தினன் ஹறுபு-தன் மகன் – சீறா:3645/3
புன் தொழில் கொலை வித்தை பொருந்திய – சீறா:4248/1
கரிந்த புன் மன மாற்றலன் காணுற இன்னே – சீறா:4600/2
அடைகிடந்து இருண்ட கொடிய புன் மனத்தராகிய எண்மரும் அன்றே – சீறா:5015/4
கடையுகமளவும் நின்றிடும் மறை நேர் கடந்து புன் குபிரினை தொடர்ந்து அங்கு – சீறா:5018/2

மேல்


புன்கமும் (1)

புன்கமும் புனலும் சிறிது இலவாய் போக்குடன் வரத்தும் இல்லாமல் – சீறா:2518/2

மேல்


புன்சொல்-தனை (1)

புனம் உறை விலங்கின் சாதியாயினும் தமியேன் புன்சொல்-தனை
அருட்படுத்தி கேட்பீர் என்று உரை சாற்றி சாற்றும் – சீறா:2080/3,4

மேல்


புன்மதியர் (1)

மடிந்த புன்மதியர் ஆகி வாய் வெரீஇ மனம் தள்ளாட – சீறா:4206/2

மேல்


புன்மன (1)

மால் உளர்ந்து இருண்ட புன்மன சிறியோர் மருங்கினில் இரந்து இரந்து இடைந்து – சீறா:685/3

மேல்


புன்மனத்தவன் (1)

முரியும் புன்மனத்தவன் முனாபிக்கினின் முதியோன் – சீறா:3863/3

மேல்


புன்முறுவல் (6)

மலை எனும் புயங்கள் ஓங்க மகிழ்ந்து புன்முறுவல் கொண்டு – சீறா:816/2
அரிவை புன்முறுவல் தோன்ற அணி நகை கதிரின் முத்தாய் – சீறா:932/3
தொடர்ந்த புன்முறுவல் தோன்ற தோகையர்க்கு உரைப்பதானான் – சீறா:1057/4
என்று அவர் உரைப்ப கேட்ட இளவல் புன்முறுவல் தோன்ற – சீறா:1353/1
முச்சகமும் புகழ் முகம்மது றசூல் தம் இதழினில் புன்முறுவல் தோன்றி – சீறா:1652/2
தரும் கதிர் தரள நகையின் புன்முறுவல் தர வரு விருத்தனை நோக்கி – சீறா:2306/2

மேல்


புன்முறுவலொடும் (1)

மனம்-தனில் புன்முறுவலொடும் வெகுளாது முன் போல் வன் பரியின் தாளை – சீறா:2660/2

மேல்


புன்மூரல் (1)

வெருவு இலாது புன்மூரல் விளைத்து அடல் – சீறா:1412/3

மேல்


புன்மை (10)

புன்மை வந்து அடைந்திடாது என்ன பூவினில் – சீறா:1793/3
புருடராதிபன் இ முகம்மது இங்கு இயற்றும் புன்மை வஞ்சனையிடத்து அடைந்து – சீறா:1935/2
புன்மை கவர் வஞ்சக நெஞ்சினர்க்கு மறை தினம்-தோறும் புகட்டினாலும் – சீறா:2659/1
புன்மை வேல் ஏந்தி கொலை எனும் கவச போர்வை மேல் போட்டு வெம் கபட – சீறா:4077/1
மானமிலர் புன்மை எழும் வஞ்ச நெஞ்சர் யாவருக்கும் வணங்கிலாதார் – சீறா:4298/4
உந்தினான் என்னும் புன்மை நோய்க்கு இடம் துளப்ப அன்றே – சீறா:4359/4
காற்று எனும் உயிர்ப்பு வீக்கம் கழித்திலன் கருதா புன்மை
தேற்றிலன் இனைய நாளும் இருந்தனன் செயலை ஓரான் – சீறா:4360/3,4
கூட்டமும் துறந்து யாரும் அவ மொழி கூறும் புன்மை
சூட்டை ஒன்றெடுத்தாம் நம்மை போல் எவர் துணிய வல்லார் – சீறா:4364/3,4
ஆய்ந்த புன்மை அமுறு எனும் மன்னவன் – சீறா:4512/1
பொருந்திய குயை எனும் புன்மை மன்னவன் – சீறா:4543/2

மேல்


புன்மையன் (2)

புனை அபூஜகுல் என்று ஓதும் புன்மையன் தானும் வாளால் – சீறா:3399/2
ஆம் மதி இலன் அறம் மறுத்த புன்மையன்
கோ மதத்து உறைந்தனன் குணம் என்று உன்னிய – சீறா:4055/1,2

மேல்


புன்மையும் (1)

பொருந்து தீமையும் ஆய்வு இலா புன்மையும் போக்கி – சீறா:4265/2

மேல்


புன்மையே (1)

காய் மனத்துடனும் புன்மையே செய்ய கருதும் என்பவை விளக்கினனால் – சீறா:4075/4

மேல்


புன்மையோர் (1)

புரை அடர் எகூதி என்னும் புன்மையோர் தம்மை கூவி – சீறா:4289/2

மேல்


புன்மையோரை (1)

பொல்லாத வஞ்சகரை தெளியாத மனத்தவரை புன்மையோரை
கல்லாத கயவர் எனும் குபிரவரை வேகம் அற களைந்து நாளும் – சீறா:4531/1,2

மேல்


புன்மொழி (4)

புகன்ற புன்மொழி போதும் நும் பதி புக போதும் – சீறா:444/1
அரிதில் வந்தது என் புன்மொழி சிறியவர் அறிவிலர் மனை தேடி – சீறா:651/3
பேசுவர் சிலர்-தமை பிடித்து புன்மொழி
ஏசுவர் சிலர்-தமை இரண்டுபட்டு உறும் – சீறா:1461/2,3
புறத்திருந்து அழைத்தனர் என்னும் புன்மொழி
நறை தட புய நபி நவில கேட்டலும் – சீறா:1785/2,3

மேல்


புன்மொழிகள் (1)

நின்று புன்மொழிகள் வேறு நிகழ்த்திய பெயரை நோக்கி – சீறா:1353/2

மேல்


புன்னகை (1)

முனிந்து புன்னகை கொண்ட வாள் உமறை முன் அடுத்து – சீறா:1537/1

மேல்


புன்னை (2)

மந்தரை கமுகு புன்னை நாரத்தை மகிழ் விளா மருது எலுமிச்சை – சீறா:1002/3
நித்தில திரளின் அரும்பு இளம் புன்னை நிரை மலர் சொரிவன ஒரு-பால் – சீறா:1003/1

மேல்


புன்னையின் (1)

சால வெண் முகை புன்னையின் தண் மலர் தொடுத்து – சீறா:1109/1

மேல்


புன (2)

புன கொடி துன்புற புந்தி கூர்தர – சீறா:514/2
பொலிவுற சிவந்து ஈந்து இலை என கிளர்ந்து புன கிளி நாசியின் வடிவாய் – சீறா:1965/3

மேல்


புனங்களும் (1)

மழை செறிந்து இருண்டு கதிரவன் தோன்றா வனங்களும் புனங்களும் கடந்து – சீறா:4922/1

மேல்


புனம் (1)

புனம் உறை விலங்கின் சாதியாயினும் தமியேன் புன்சொல்-தனை – சீறா:2080/3

மேல்


புனல் (41)

மறி புனல் கரையிடம்-தொறும் செறிந்தனர் மலிந்தே – சீறா:40/4
சாடும் வார் புனல் அலைதர திரைகளில் தத்தி – சீறா:66/3
செறி புனல் தடத்தின் நீழல் சேர்ந்து ஒருமுகமாய் கூடி – சீறா:404/3
நண்ணிய புனல் விளையாட நாடு நாள் – சீறா:488/2
நறை புனல் கலங்கி உள் நடுங்கல் போன்றதே – சீறா:494/4
ஒலி புனல் தடத்து அபுவாவில் உள்ளவர் – சீறா:521/1
பாரினில் பெரும் புனல் பரந்த செல்வம் இது – சீறா:532/1
பாலை என்று உலர்ந்த செம் நில கானல் பரப்பினை புனல் என ஓடி – சீறா:685/1
பாடுறு புனல் அற்று ஒவ்வொரு காதம் படு பரல் பரப்பு நால் திசைக்கும் – சீறா:690/1
புனல் உண்டு பொருந்தினர் அ உழையின் – சீறா:700/2
தான் நிலையாதிட ஓடு புனல்
குளித்தார் குடித்தார் மகிழ்கொண்டு உடலம் – சீறா:708/2,3
படர்தரு திரை வயிறு அலைத்த பைம் புனல்
கடலிடை குளித்து செம் கதிர் கரங்களால் – சீறா:732/1,2
அறை புனல் பெருக்கெடுத்து அடர்ந்தது எங்குமே – சீறா:734/4
முட்டிய புனல் நதி கரையின் முன்னினார் – சீறா:745/4
சீத ஒண் புனல் குட்டமும் துடவையும் செறிந்த – சீறா:771/1
கோது அற புனல் உண்டாகி குற்றியும் தளிர்ப்ப கண்ட – சீறா:821/1
சீத ஒண் புனல் செழும் மலர் ஓடையில் செறிந்த – சீறா:854/1
ஊறு புனல் கொண்டு கடல் ஒத்த அகழ் அம்மா – சீறா:883/4
தும்பிகள் குடைந்து புனல் துய்ப்ப மகரங்கள் – சீறா:884/1
புனல் முகில் அசனி அதிர்-தொறும் கிடந்து புடைத்து வால் விசைத்து அரி ஏறு – சீறா:998/1
புனல் முகில் கவிகை வள்ளல் வருவதும் பொருந்த நோக்கி – சீறா:1163/3
தமனிய தசும்பு நனி விரை கமழ்ந்த தண் நறும் புது புனல் ஆட்டி – சீறா:1201/2
பரல் செறி சுரத்தில் புனல் தரு நயினார் பணி பணிந்திட வரு நயினார் – சீறா:1214/2
நீங்கிடா கனல் சுரத்திடை நிறை புனல் அளித்து – சீறா:1236/1
பெருகி பரந்த புனல் கரையில் பெரியோன் தூதை அருகு இருத்தி – சீறா:1333/1
புனல் தட கரையில் உள்ள புகழொடும் பொருவிலானை – சீறா:1348/3
நவ்வி பின் பெரும் புனல் நடந்த நம் நபி – சீறா:1788/1
வற்றுறா புனல் தடம் திகழ் மதீன மன்னவரை – சீறா:2494/1
சொல அரும் தட தெளிதரு புது புனல் சொரிந்து – சீறா:3143/2
அரியவன் தொழ பஜிறு அடுத்த தீம் புனல்
தருக என்று உரைத்தனர் சாபிர்-தன்னையே – சீறா:3284/3,4
பருகுறா கொடும் பாலையில் பெரும் புனல் படுத்து – சீறா:3445/1
தண் தரு புனல் சிறை கிடந்த தடம் மற்றும் – சீறா:4126/2
வண் திரை புனல் ஆட்டுவித்து சுறுமாவும் – சீறா:4167/1
கண் மலர் புனல் சொரிதர அழுது உளம் கரைந்தார் – சீறா:4637/4
நளிர் புனல் பரந்து தலைக்கடை கடந்து நலம் தரு மனை புறம் செய்ய – சீறா:4757/1
தடை அறா புனல் தங்கிய ஏரியின் – சீறா:4775/1
மடை திறந்த புனல் என வாழ் எயில் – சீறா:4810/3
சிந்து புனல் வாரி புடை சேர்த்தும் இதனாலே – சீறா:4894/1
கந்தரமும் மிக்க புனல் கங்கையும் அடுத்த – சீறா:4894/4
ஊறு புனல் நா அற உலர்ந்து பசை அற்று – சீறா:4896/1
புனல் தேடி அரை காத வழி சுற்றில் – சீறா:4898/2

மேல்


புனல்கள் (1)

அம் நவம் என புனல்கள் ஆன விரல் நான்கும் – சீறா:4900/4

மேல்


புனலல்லால் (1)

அந்தம் உறும் பாத்திரம் அமர்ந்த புனலல்லால் – சீறா:4898/4

மேல்


புனலன்றி (1)

விண்ணினில் புது புனலன்றி வேறு ஒரு – சீறா:3281/3

மேல்


புனலாட்டினாரால் (1)

பொறை என வளர்ந்த கற்பை பூம் புனலாட்டினாரால் – சீறா:3209/4

மேல்


புனலால் (1)

அடல் கொண்டு எழு பரி சோகம் மற்றவை யாவும் நல் புனலால்
இடர் கொண்டன மறை தீனவர் துயர் கொண்டு அவண் இருப்ப – சீறா:4332/1,2

மேல்


புனலிடை (3)

திருந்து மெல் இழை மடந்தையர் புனலிடை திளைப்ப – சீறா:68/1
தங்கிய புனலிடை குளிப்ப தத்து நீர் – சீறா:496/1
வடிவுறு முகம்மது வாவி தண் புனலிடை
குளித்து உயர்தர இலங்கும் வாள் முகம் – சீறா:497/1,2

மேல்


புனலில் (1)

தட புது புனலில் நஞ்சம் தரும் விழி கயல்கள் போக்கி – சீறா:3180/3

மேல்


புனலுடன் (1)

போட்டு உயிர் போகும் மட்டும் புனலுடன் இரையும் நல்கி – சீறா:4737/3

மேல்


புனலும் (5)

புலன் உற புனலும் பருகுவம் சிறிது போழ்தில் என்று அனைவரும் புகன்றார் – சீறா:695/4
கொண்டார் புனலும் குதி கொண்டதுவே – சீறா:707/4
புன்கமும் புனலும் சிறிது இலவாய் போக்குடன் வரத்தும் இல்லாமல் – சீறா:2518/2
தளிர்களில் புனலும் போது-தனில் உறு மதுவும் வாடை – சீறா:4726/1
காசு அற புனலும் உண்டு களித்து எழுந்து ஆர்த்து பொங்க – சீறா:4902/2

மேல்


புனலை (2)

வேசு அற சுட்ட சாம்பர் மீது உறும் புனலை போன்றும் – சீறா:2593/2
ஓவற தொழுகை காலத்து உலு செயும் புனலை வேட்டு – சீறா:4865/3

மேல்


புனித (4)

நிறைதர புனித மாக்கினான் என்ன நிகழ்த்தியது ஒரு மொழி அன்றே – சீறா:271/4
பொன்_நகர்க்கு இறை சொலும் புனித வாசகம் – சீறா:1328/2
புனித மா மறை மதி கலிமா கதிர் பொழிய – சீறா:2192/2
புனித நெய்யினில் வெண் மலர் கரிய பூம் குழலார் – சீறா:3140/2

மேல்


புனிதம் (2)

கடந்தவர் புனிதம் இல்லார் கரத்து அளித்திடல் தீது என்றார் – சீறா:1573/4
வனைந்து அகம் புனிதம் ஆக்கி வாவி அம் கரையை நீக்கி – சீறா:1575/2

மேல்


புனிதமாகுவது (1)

புனிதமாகுவது என்று என தினம்-தொறும் பொருவா – சீறா:2611/3

மேல்


புனிற்று (3)

புரை சுரை சுவைத்து பால் வெடி மறாத புனிற்று இளம் கன்று மேய்ந்து உறங்கும் – சீறா:4921/2
சுரை மடி வீங்கி நடை பெயர்த்து ஒதுங்கும் சுரபியும் புனிற்று இளம் தேனும் – சீறா:4924/2
முலை மறா பறழும் புனிற்று இளம் கன்றும் மோட்டு இள மேதியும் கமம் சூல் – சீறா:5004/3

மேல்


புனை (27)

இலங்க மறுகிடை புகுந்த புனை இழை பிடி நடை மடவார் – சீறா:82/2
மன்றல் அம் கமழ் அகழ் புனை சுதை திகழ் மதிளான் – சீறா:94/1
புனை மணி புயர் ஆரிதுக்கு உயிர் என பொருந்தும் – சீறா:441/1
வரி வளை தடம் புனை மதீன மா நகர்க்கு – சீறா:504/1
சீத மென் தடம் புனை புசுறாவினை சேர்ந்து – சீறா:569/2
புனை இழை அனையரான பொன் இதழ் கமல நாப்பண் – சீறா:610/2
புதுமையாய் நடந்து அணி நிலவு எறித்திட புனை_இழை கதிஜா-தம் – சீறா:650/3
புனை மணி கரம் கல்லோடும் புரண்டு அவன் கிடப்ப கண்டார் – சீறா:945/4
புனை மணி கொடியும் கவிகையும் காணார் பொருந்திய துயரமே கண்டார் – சீறா:1012/4
புனை முகில் குலம் ஒத்து என அகில் புகைத்திடுவார் – சீறா:1115/4
புனை மலர் பஞ்சணை பொருத்தும் காலையில் – சீறா:1309/2
மது வழிந்து ஒழுகும் மரவ மாலை புனை வரை நிகர்த்த புய அப்துல்லா – சீறா:1429/1
புனை கதிர் விடுதி மாடம் புதியது ஒன்று இயற்றி செம்பொன் – சீறா:1741/3
புனை மயிர் கடு விசை வளை முக புரவிகளும் – சீறா:1889/2
புனை மணி பிறழ மின் என நுடங்கி புதுமையில் தோன்ற நின்றனளால் – சீறா:1973/4
புனை எழில் குடியிடை பொலிய வைகினார் – சீறா:2733/4
புனை மணி பரியின் மீது புரவலரிடத்தில் கூட – சீறா:3189/3
புனை அபூஜகுல் என்று ஓதும் புன்மையன் தானும் வாளால் – சீறா:3399/2
புனை கழல் உதைக்கு தந்த புதல்வரில் அப்துல்லாவை – சீறா:3692/3
புனை மணி திண் தோள் வேந்தர் பொரு படை குழுவில் நீண்ட – சீறா:3844/2
புனை மயிர் சடையும் தாங்கி போதுவம் கானில் வம்-மின் – சீறா:4383/4
புனை மயிர் புரவி ஆயிரம் நடப்ப அசன் பெறும் புதல்வன் கோளரியின் – சீறா:4442/3
புனை மலர் தடத்தின் மூழ்கி சிரசிடம் புலர்த்தும் காலை – சீறா:4622/2
புனை மலர் மகரம் தேனும் பொருவரா மென்மை நொய்ய – சீறா:4710/3
புனை மலர் அணியும் திண் தோள் பொதுவனும் நீருமாக – சீறா:4918/4
பூண் தரும் கலன்கள் பற்றி புனை கலை உடை கைக்கொண்டு – சீறா:4941/2
புனை மயிர் புரவி மீதில் போந்திடும் மள்ளர்-தம்மில் – சீறா:4964/1

மேல்


புனை-மின் (3)

காணொணா இடை கம் பொன் மேகலை கவின் புனை-மின்
பாணியில் சரி தோளணி பல பரித்திடு-மின் – சீறா:1101/2,3
புரி குழற்கு அகில் புகைத்து வெண் புது மலர் புனை-மின்
சொரி கதிர் பணி பல களத்திடை சுமத்திடு-மின் – சீறா:3113/2,3
பொலன் கொள் நல் நகர் சுவர்-தொறும் கோலங்கள் புனை-மின் – சீறா:3114/4

மேல்


புனை_இழை (1)

புதுமையாய் நடந்து அணி நிலவு எறித்திட புனை_இழை கதிஜா-தம் – சீறா:650/3

மேல்


புனைதரு (1)

புனைதரு நாவினால் புகல்வதாயினார் – சீறா:2444/4

மேல்


புனைதரும் (1)

புனைதரும் பாத்திமா என்னும் பூம்_கொடி – சீறா:3242/2

மேல்


புனைதலாம் (1)

பொருத்தம் ஈமான் நடை புனைதலாம் அமல் – சீறா:1297/3

மேல்


புனைந்த (3)

புனைந்த மென் துகிலை நீத்து வேறு ஒரு புதிய தூசும் – சீறா:1575/1
புனைந்த பொன் முடி மண்டப மாளிகை புகுந்தான் – சீறா:1711/4
புனைந்த பூம் கதுப்பில் துஞ்சும் வண்டு என பொருகண்ணாரை – சீறா:3066/2

மேல்


புனைந்தார் (2)

பொருத்து இளம் பிறையில் விரிச்சிகன் கதிர்கள் புரண்டு என நுதற்கு அணி புனைந்தார் – சீறா:1202/4
பொருவு இலாத செம் கபுசினை விரைவொடும் புனைந்தார் – சீறா:3828/4

மேல்


புனைந்து (6)

போற்றி முத்தமிட்டு அணி அணிந்து அரும் துகில் புனைந்து
மாற்றலர்க்கு அரியே என முகம்மதை வாழ்த்தி – சீறா:349/1,2
கர வளை தரித்து விரல் அணி பொருத்தி கதிர் கொள் மேகலை பல புனைந்து
சரணினை சிலம்பும் சில்லரி சதங்கை தரு சிறு சிலம்பொடு தரித்து – சீறா:1204/1,2
வண்டு உறை மரவ செழும் தொடை புனைந்து வரிசை மா மணம் பொருந்தினரே – சீறா:1213/4
வெண் நறை மலர் மாலிகை புனைந்து அரிய மான்மதம் விதிர்த்திடும் தோற்றம் – சீறா:3158/2
புது கதிர் தரள சுட்டி புனைந்து மேல் சாத்தும் சாத்தி – சீறா:3212/2
துகிலையும் ஒல்லையில் புனைந்து தோமறும் – சீறா:3240/3

மேல்


புனையும் (5)

புனையும் மென் துகில் கஞ்சுகி சிரத்தணி போல்வன பல ஈந்து – சீறா:658/3
மரு மலர் தொடையல் புனையும் நிக்காகை மணத்துடன் முடித்திடும் என்ன – சீறா:1209/3
புனையும் பூம் துகில் பொதிந்து நல் புகழொடும் ஏந்தி – சீறா:2205/3
புனையும் மார்பினர் கருத்தினுள் மதி எலாம் பொருத்தி – சீறா:3427/2
புனையும் வெற்றி கொண்டு எழுந்தனன் ஒலீது-தன் புதல்வன் – சீறா:3790/4

மேல்


புனைவார் (5)

பொன்னின் நல் மலர் மாலைகள் துயர் அற புனைவார்
நன்னயம் பெற நறுக்கிய நறுக்கு நாற்றிடுவார் – சீறா:1107/2,3
புகைத்த காரிருள் குழல் முடித்து அரு மலர் புனைவார்
பகுத்த நல் நுதல் துலங்கிட சுடிகைகள் பதிப்பார் – சீறா:1119/1,2
பூக மென் கழுத்து இடன் அற கதிர் மணி புனைவார்
பாகுற செழும் தோள்வளை பல பரித்திடுவார் – சீறா:1120/1,2
பொழுது போம் வழி இல் என தோரணம் புனைவார் – சீறா:3123/4
கரும் குழற்கு அரும் குங்கும கண்ணிகள் புனைவார்
அரும் கரங்களில் அரம் கொளும் குருகு எடுத்து அணிவார் – சீறா:3144/3,4

மேல்