கட்டுருபன்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

-அதற்கு 1
-அதற்கும் 1
-அதன் 1
-அதனால் 13
-அதனிடை 1
-அதனில் 19
-அதனின் 10
-அதனினால் 1
-அதனுள் 1
-அதனை 20
-அதனோடு 1
-அதாக 6
-அதாகவே 1
-அதாய் 7
-அதாயினும் 1
-அதில் 3
-அதின் 3
-அதினாலும் 1
-அது 32
-அதும் 1
-அதுவும் 3
-அதுள் 1
-அதை 5
-அதோ 1
-அவர் 1
-அவரின் 1
-அவரும் 3
-அவரை 1
-அவரொடும் 2
-அவர்தமக்கே 1
-அவன் 1
-அவை 2
-கடை 1
-கண் 8
-கணின் 5
-கண்ணே 7
-கொல் 94
-கொலாம் 1
-கொலொ 1
-கொலோ 15
-கொல்லொ 1
-கொல்லோ 2
-தங்கள் 2
-தங்களில் 1
-தங்களை 4
-தம் 201
-தமக்கு 33
-தமக்கும் 13
-தமக்குமே 1
-தமக்குள் 3
-தமக்கே 3
-தமை 74
-தமையும் 23
-தம்பால் 5
-தம்மால் 4
-தம்மிடத்திருந்து 1
-தம்மிடத்து 7
-தம்மிடம் 2
-தம்மில் 5
-தம்மினால் 1
-தம்முடன் 3
-தம்முடனே 1
-தம்முள் 1
-தம்மை 39
-தம்மையும் 5
-தம்மொடு 2
-தம்மொடும் 11
-தம்மோடு 1
-தலை 2
-தன் 160
-தனக்கு 19
-தனக்கும் 4
-தனக்கே 2
-தனது 1
-தனிடம் 1
-தனில் 44
-தனிலும் 1
-தனிலே 1
-தனினும் 3
-தனை 146
-தனையும் 9
-தனையே 1
-தன்பால் 2
-தன்னால் 9
-தன்னிடத்து 1
-தன்னிடத்தும் 1
-தன்னில் 13
-தன்னின் 1
-தன்னினும் 1
-தன்னுடன் 3
-தன்னுள் 1
-தன்னை 53
-தன்னையும் 6
-தன்னையே 2
-தன்னொடு 2
-தன்னொடும் 5
-தன்னோடு 1
-தாமும் 15
-தாமே 2
-தான் 7
-தானும் 9
-தானே 1
-தானோ 5
-தொறு 1
-தொறுந்தொறும் 9
-தொறும் 138
-தோறினும் 7
-தோறும் 35
-நின்று 1
-பால் 111
-பாலில் 6
-பாலின் 4
-பாலினில் 4
-பாலினும் 1
-மன்னோ 3
-மாட்டில் 1
-மியா 1
-மின் 110
-மின்கள் 15
-வயின் 58
-வயின்வயின் 1
-வழி 1
-வாய் 17
-வாயிடை 1
-வாயின் 3
-வாயும் 1

-அதற்கு (1)

ஆலயம் புகுந்து அழி உரு எடுத்து அ புத்து-அதற்கு
சால மென் மலர் தொடையொடும் பல பணி தரித்து – சீறா:1999/1,2

மேல்


-அதற்கும் (1)

எனும் நகர்-அதற்கும் நாப்பண் இருந்த தீயம்றை சார்ந்தார் – சீறா:3683/4

மேல்


-அதன் (1)

ஓங்கிய உதய கிரி மிசை எழுந்த மதி என ஒட்டகை-அதன் மேல் – சீறா:691/1

மேல்


-அதனால் (13)

வடிவுற தனது பேர் ஒளி-அதனால் வகுத்து வெவ்வேறு என அமைத்தே – சீறா:4/3
அடி வணங்கிய காரண அதிசயம்-அதனால்
உடையவன் திரு தூதரே உண்மை என்று உன்னி – சீறா:767/2,3
மருந்தினால் மணியால் மந்திர தொழிலால் மாறு இலா மாய நோய்-அதனால்
திருந்திய மதி கெட்டு அங்கமும் வேறாய் திரிந்தவன் நாட்குநாள் தேய்ந்தான் – சீறா:1444/1,2
இறையவன்-தனை நல் நய மனத்து இருத்தி இரந்து நின்றிடும் பொருட்டு-அதனால்
அறைதரும் திரை முத்து இறைத்த பைம் சலதி அகட்டிடையிருந்து வெண் கலைகள் – சீறா:1914/1,2
அடர்த்து இமையாத கறுத்த கண்-அதனால் அரும் தவத்தவர் உயிர் குடித்து – சீறா:1966/2
வரி கயிறு-அதனால் சுற்றி மாறுகொண்டு ஈழ்த்துக்கட்டி – சீறா:2077/2
விரி மறையவர்கள் கூறும் மெய் மொழி-அதனால் வேண்டி – சீறா:2392/2
இறையவன் அருளால் என் நினைவு-அதனால் அடைந்தனரோ என எண்ணி – சீறா:2545/3
இறையவன் திருத்தூதுவர் ஈந்த பொன்-அதனால்
வறுமை என்று இல நிலத்திடை வாழும் நாளளவும் – சீறா:2950/1,2
குரு மணி இனத்தால் போதால் கொழும் துகில்-அதனால் செம்பொன் – சீறா:3071/2
தெறுவதற்கு இடம் இலை இனி செழும் பொருள்-அதனால்
புறநகர் பெரும் படை எடுத்து ஒல்லையில் பொருது – சீறா:3779/2,3
உடும்பினை அழைத்து மறைமொழி-அதனால் உலகு இருள் அகற்றிய நபியும் – சீறா:4456/1
எறிந்த அ படைகள் எல்லாம் இடும் கிடுகு-அதனால் வீழ்த்தி – சீறா:4971/1

மேல்


-அதனிடை (1)

ஆர்த்து எழுந்து ஓதி மின்பர்-அதனிடை இருக்கும் போதில் – சீறா:4742/2

மேல்


-அதனில் (19)

வெள்ளிடை-அதனில் சிறிது ஒளி திரண்டு விழித்திடும் விழிக்கு எதிர் தோன்றும் – சீறா:1242/4
பிறந்த பல் உயிர் அனைத்தும் முன் பிரளயம்-அதனில்
இறந்திடா வகை நூகு நல் நபி இனிது அளித்தார் – சீறா:1849/1,2
சிறை நிறம் தோன்றாது அமர் உலகு-அதனில் ஜிபுறயீல் ஏகிய பின்னர் – சீறா:1946/2
ஏங்கிய வருத்தம் அல்லால் இ இடர்-அதனில் ஆவி – சீறா:2088/2
அகம்-அதனில் அகுமது தாம் நினைத்து அவனி-தனை நோக்கி ஆடல் மாவின் – சீறா:2662/3
தூயவர் இருப்பிடம்-அதனில் தோன்றினார் – சீறா:2732/4
பத மலர்-அதனில் கண் மலர் பரப்பி களிப்பொடும் பற்பல் கால் போற்றி – சீறா:2865/1
பொன்_நகர்-அதனில் மணி மனை எமக்கு கொடுத்தனன் இறை என புகழ்ந்து – சீறா:2871/1
கொடி மலர்-அதனில் சேர்ந்த கொழு நறா நிறைந்த போலும் – சீறா:3050/2
புகும் இடம் இது என்று ஓதும் புரி குழல்-அதனில் சாந்தும் – சீறா:3211/2
திரு மொழிக்கு இயைவன் யான் என பணிந்து செப்பிய புடவி மண்-அதனில்
ஒரு பிடி கரத்தின் எடுத்து இனிது ஏந்தி உடையவன் திரு மறை உரைத்து – சீறா:3555/1,2
தாரணி-அதனில் வேறு பொருவு இலா சுகுறா என்னும் – சீறா:4362/1
இ நகர்-அதனில் புக்காது ஈடு பட்டு இரிய செய்தார் – சீறா:4380/2
அரும் தவம் அழித்த மாந்தர் உறை நகர்-அதனில் சென்றான் – சீறா:4391/4
வியன் உலகு-அதனில் சென்றார் விண்ணவர்க்கு இறைவர்-தாமே – சீறா:4698/4
அருமையாய் ஈன்ற கன்றும் வான்_உலகு-அதனில் செல்ல – சீறா:4745/2
சிறந்த அசுகாபிமார்களில் ஒருவர் சிந்தை கூர் புகர் தினம்-அதனில்
நிறைந்திடும் மொழி சேர் குத்துபா ஓதும் நேரத்தில் சென்று அடி வணங்கி – சீறா:4759/3,4
நேசமுற்று அஸ்காபிமார்கள் நெடு நெறி-அதனில் செல்ல – சீறா:4902/3
கடை அளந்து அறியார் பெரு நகர்-அதனில் இருந்திடும் காலையில் சிறந்த – சீறா:5013/1

மேல்


-அதனின் (10)

மன்னவன் அபுல் காசீம்-தன் மன தெளிவு-அதனின் மிக்காய் – சீறா:1574/2
குறைவு அறா மக்கம் என்னும் கொழு நகர்-அதனின் வந்தார் – சீறா:2273/3
மறை நபி துயிலாநின்ற மலை முழை-அதனின் கண்ணே – சீறா:2582/1
நெடும் முழை-அதனின் நேராய் நெட்டு உடல் வளைக்கும் பாந்தள் – சீறா:2596/3
நீதமில்லவரை போல நெடும் புடை-அதனின் வந்து – சீறா:2605/2
கனக_நாடு-அதனின் உற்ற காரண அமுதம் தேக்கி – சீறா:3075/1
கரு முகில் கவிகை வள்ளல் கனக_நாடு-அதனின் நாளை – சீறா:3184/3
பொருள் எனும் இறையோன்-தன்னால் பொன்_உலகு-அதனின் உற்ற – சீறா:3223/2
மன்னர் முகம்மது எனும் நபியும் வாசி-அதனின் மேல் ஏறி – சீறா:4037/3
மண் எலாம் புகழும் மக்க மா நகர்-அதனின் எய்தி – சீறா:4395/2

மேல்


-அதனினால் (1)

தட்டு அலகு-அதனினால் தாங்கி வெய்யவன் – சீறா:4970/3

மேல்


-அதனுள் (1)

என்ன முன் பெரியோர் ஆய்ந்த இயல் மறை-அதனுள் கண்டு – சீறா:2789/2

மேல்


-அதனை (20)

அலை எறிந்து திரை கடல் என வரு நதி-அதனை
தொலைவில் மள்ளர்கள் குளம்-தொறும் புகுத்திய தோற்றம் – சீறா:36/1,2
வரிசை வள்ளல்-தன் இணை அடி செழு மலர்-அதனை
சிரசு உற பணிந்து இரு விழி மணிகளால் தேய்த்து – சீறா:836/1,2
செகமதில் விண்ணில் ஒவ்வா செழும் துகில்-அதனை ஏந்தி – சீறா:1259/1
நுமர்களுக்கு இடுக்கண் செய்தீர் நோற்ற நோன்பு-அதனை மாய்த்தீர் – சீறா:1352/2
மீற தந்திரருக்கு அளித்து இடர்-அதனை விரைவினில் போக்குவன் என்ன – சீறா:1457/3
அலது அபூஜகிலினை கொடு தீன் நிலை-அதனை
பெலனுறும்படி எனக்கு அருள் பிறிது இலை எனவே – சீறா:1505/2,3
மன்னவன் விளைக்கும் வஞ்சம்-அதனை நீர் அமைத்தல் வேண்டும் – சீறா:1553/2
திடம் தவழ் உண்மை வேதம் தெளிந்த சொல்-அதனை தீனை – சீறா:1573/3
அறபி-தன் முக மலர்-அதனை நோக்கி மெய் – சீறா:1636/2
பகையினை நல் உடல் வருத்தும் நோய்-அதனை கொடு நெருப்பை பாரின் மீதில் – சீறா:1667/1
ஈய்ந்த முத்திரை பத்திரம்-அதனை ஓர் இளவல் – சீறா:1710/1
உய்யு மென் மறை முகம்மதின் மொழியில் ஒன்று-அதனை
பொய் என்பார் கிளையொடும் உடல் பொரிதர புழுங்கி – சீறா:1898/2,3
என் உயிர்-அதனை வேடன் இரும் பசிக்கு இயைய ஈந்து – சீறா:2107/1
ஒட்டகை மேல் கயிறு-அதனை ஊரவர் – சீறா:2743/2
அணித்தது என்று ஒரு பிணை-அதனை நோக்கி வெண் – சீறா:2968/2
வெம் சரம்-அதனை தன் கை வெம் சரத்து அறுத்து மற்றும் – சீறா:3946/1
சிலையை தெய்வம் என வணங்கும் சிறுமை-அதனை தெருண்டு அறியாது – சீறா:4041/1
கொஞ்சிய கிளியில் கூறும் என் மனையாள் கூட்டிய பரிமளம்-அதனை
எஞ்சல் இல் புகழோய் மிடற்றினில் அணிந்து இங்கு எய்தினன் வேறு இலை என்றான் – சீறா:4115/3,4
புல் நினைவு-அதனை உற்று பொருக்கென எழுந்தார் ஆங்கு – சீறா:4192/3
ஊற்றம் மிக்கு உளது ஓர் ஒட்டகை-அதனை உவப்பொடு பிலால் இனிது அறுத்து – சீறா:4990/2

மேல்


-அதனோடு (1)

குற்றம் மேல் கொண்ட காபிர் கொடும் படை-அதனோடு உற்று – சீறா:3878/1

மேல்


-அதாக (6)

பதிவாக ஒரு சேகரம்-அதாக நிலம் மீது பயிராக உரை தூவினோர் – சீறா:11/2
வந்தது என்று ஒருவன் மக்கா புரத்தினில் மாறு-அதாக
நிந்தனை பெற்றான் அன்னோன் பெயரினை நினைவில் கொண்டாய் – சீறா:2818/2,3
பிடித்து அரும் சிறையிற்பட்ட பெயர் தலை விலை-அதாக
கொடுத்து அரும் பொன்னால் மக்காபுரத்தவர் கொண்டு போனார் – சீறா:3351/1,2
திடர் இடம் குழியதாக குழியிடம் திடர்-அதாக
படர் கொடி விசும்பு தூண்ட படை கடல் நடந்தது அன்றே – சீறா:3413/3,4
மாயத்தின் வடிவு-அதாக வந்தவர் போய பின்னை – சீறா:4886/1
பாலைவனம் எங்கும் நிறை பானியம்-அதாக
மேலவனை உன்னி உளம் மீதினில் இருத்தி – சீறா:4901/1,2

மேல்


-அதாகவே (1)

படி கிடுகிடென நாக முடி நெறுநெறென வாரி படு திரை அளறு-அதாகவே
வட_வரை அசைய வானம் முகடு உடைபட அறாத மழை முகில் சிதறி ஓடவே – சீறா:12/1,2

மேல்


-அதாய் (7)

நானமும் புழுகும் பாளித குலமும் நறை கெட மிகுந்த வாசம்-அதாய்
தேனினும் கருப்பம் சாற்றினும் திரண்ட தெங்கு இளநீரினும் இனிதாய் – சீறா:699/1,2
கரும் கடல் ஏழையும் கலக்கி நீறு-அதாய்
பெரும் கிரி அனைத்தையும் பிதிர்த்திட்டு ஓர் நொடி – சீறா:1803/2,3
மணியினில் செறித்த தூணியும் பொருவா வடிவு-அதாய் வெற்றி மன்னவர் முன் – சீறா:1971/2
தலைமையன் சிறுமை கீழ்மை-தனை பெருமை-அதாய் கொண்டோன் – சீறா:2258/4
உற்ற மெய் துணையாய் உடற்கு உயிர்-அதாய் உறும் தீன் – சீறா:2494/2
நிதி மதிள் ககுபத்துல்லாவின் நேர்-அதாய்
விதியொடும் திரித்து பின் விளங்க கட்டினார் – சீறா:2963/3,4
வெந்து தாழ்ந்து ஒரு நொடியினில் துகள்-அதாய் வீழும் – சீறா:4278/4

மேல்


-அதாயினும் (1)

திரம்-அதாயினும் முகம்மதினிடத்தினில் சேறல் – சீறா:1526/3

மேல்


-அதில் (3)

மக்க மா நகர் எனும் வரிசை ஊர்-அதில்
புக்கியே பிழைப்பது பொருட்டு என்று எண்ணியே – சீறா:309/1,2
தூதன் ஒரு வில்லினிடு தூரம்-அதில் நின்று – சீறா:1779/2
பொங்கு கூளியிரதங்களல்லது பொருந்திடாத படு நிலம்-அதில்
திங்கள் மெய் புகழ் விளங்கு வள்ளல் நபி சேனை அம் கடல் நடந்ததால் – சீறா:4216/3,4

மேல்


-அதின் (3)

இருவருக்கு எதிர்தர நின்ற ஈந்து-அதின்
விரி தலை குலை மலர் வீழ்ந்திடாது இவண் – சீறா:2132/1,2
ஓங்கும் செம் கதிர் வாள்-அதின் தாரை சற்று உதிர – சீறா:3814/1
அகுமது ஆண்டு உரைத்த வார்த்தை அகம்-அதின் ஊடே காய – சீறா:4790/1

மேல்


-அதினாலும் (1)

பொருந்திலா சல வேற்றுமை-அதினாலும் புரவலர் வனிதையர் சிறுவர் – சீறா:2872/3

மேல்


-அது (32)

துறவறம் தவறி இல்லறம் மடிந்து சுடர் இலா மனை-அது போல – சீறா:256/2
ஆறு எழுந்து ஓடி பாலையை புரட்டி அழகுறு மருதம்-அது ஆக்க – சீறா:697/1
திரை எறி கயத்தினை திடர்-அது ஆக்கின – சீறா:735/2
உரம்-அது அன்று நின் உரன்-அதும் உரன் அல உரவோய் – சீறா:1526/4
திரகம்-அது அளித்து செவ்வி செழும் மடி கனக மாட – சீறா:1742/2
உவப்பொடு கரைப்படும் மரக்கலம்-அது ஒத்தே – சீறா:1780/2
பொருத்தம்-அது அன்று விண்ணும் மண்ணிலும் புகழின் மிக்கோய் – சீறா:2094/4
உள்ளம்-அது அறிந்தும் கேட்டீர் உரைப்பது என் உயர்ந்த மேன்மை – சீறா:2098/3
கன்று-அது வயிறு வீங்க கதிர் முலை அமுதம் ஊட்டி – சீறா:2103/1
பேதம்-அது அன்று காணாது இருப்பதும் பிழை-அது அன்றே – சீறா:2269/4
பேதம்-அது அன்று காணாது இருப்பதும் பிழை-அது அன்றே – சீறா:2269/4
அரி அடல் ஏறு-அது என்ன அழகு ஒளி விரித்து காட்ட – சீறா:2293/3
உள்ளம்-அது உவப்புற உழையினோர் மன – சீறா:2401/2
கள்ளம்-அது அற கலிமாவை நாவினின் – சீறா:2401/3
இதம்-அது அன்றியே இகல் இலை இன்று இவன் பொருட்டால் – சீறா:2490/2
தலைவரில் தலைவன் அபூஜகுல் எடுத்து சாற்றிய மாற்றம்-அது அனைத்தும் – சீறா:2515/1
கனை கடல் உறங்கும் காட்சி-அது என்ன உறங்கிய காலையில் உலகம் – சீறா:2540/2
புந்தியது அன்று நும்-தம் குலத்துக்கும் புகழ்-அது அன்றே – சீறா:2818/4
எல்லை-அது அன்றி நீங்காது என்பதை மனத்தில் எண்ணி – சீறா:2843/2
முறை-அது அன்று என தனி முடுவல் நின்றதே – சீறா:2971/4
உடைந்திடும் கலம்-அது ஒப்ப மன்னவன் மனையுள் எங்கும் – சீறா:3720/3
நன்று-அது அன்று தீன் எனுமவர் நாமங்கள் தொலைக்கும் – சீறா:3771/3
மாற்றம்-அது கேட்டு மற மள்ளர்கள் எழுந்தார் – சீறா:4124/1
கான் எலாம் சிரம்-அது ஆக கடல் எலாம் குருதி ஆக – சீறா:4370/1
வான் எலாம் உயிர்-அது ஆக மண் எலாம் பிணம்-அது ஆக – சீறா:4370/2
வான் எலாம் உயிர்-அது ஆக மண் எலாம் பிணம்-அது ஆக – சீறா:4370/2
ஊன் எலாம் படை-அது ஆக உடல் எலாம் கவந்தம் ஆக – சீறா:4370/3
நீதியும் பழி-அது ஆகும் நீடு அறம் பவத்தின் எய்தும் – சீறா:4381/3
தந்தை-அது பெருவிரலில் இருந்த பெரும் பேரொளியே தணப்பிலாத – சீறா:4534/2
தீனவர் எவர்க்கும் அன்பாய் கொடுத்தனம் செயம்-அது என்றே – சீறா:4910/4
புரை அற உள்ளம் ஒன்றாய் பொருந்தினர் உறவு-அது ஆகி – சீறா:4913/4
தொடை கழல் வீரர் ஒட்டி தட்டினர் தூள்-அது ஆக – சீறா:4939/4

மேல்


-அதும் (1)

உரம்-அது அன்று நின் உரன்-அதும் உரன் அல உரவோய் – சீறா:1526/4

மேல்


-அதுவும் (3)

வாசகம்-அதுவும் காதில் கொண்டனர் மானம் பூண்டார் – சீறா:3875/4
அரிய ஆரமும் படைக்கலன்களும் விருது-அதுவும்
தருவன் என்று அவண் கூறினன் அவன் ஒரு தலைவன் – சீறா:3895/3,4
உண்டு மற்று உரு கண்டிலம் ஊழ் விதி-அதுவும்
மிண்டு வல் வினை மூட்டுமோ அறிகிலம் மெய்யா – சீறா:4608/3,4

மேல்


-அதுள் (1)

ஆன நல் ஹறம்-அதுள் ஆயதால் அது – சீறா:2973/3

மேல்


-அதை (5)

வர உண்டிடும் வால் தலை நீளம்-அதை
உரம் ஒன்றி உரைத்திட நா அரிதே – சீறா:713/3,4
திரு மொழி உரைத்தது இவன் என கருதி செவ்வியோன் முகம்-அதை நோக்கி – சீறா:989/3
தானும் நல் ஹறம்-அதை சங்கை செய்தே – சீறா:2973/4
பெருத்திடும் ஹறம்-அதை குறித்து பிந்தி ஈண்டு – சீறா:2976/2
குதி மறுத்து அறம்-அதை குறித்து நின்றதே – சீறா:2977/1

மேல்


-அதோ (1)

அறம்-அதோ கிளையுள்ளோரை அறுத்து வேர் களைவது அன்றி – சீறா:4852/3

மேல்


-அவர் (1)

அற தனி படைப்பு-அவர் கரத்தில் ஆயவை – சீறா:1798/1

மேல்


-அவரின் (1)

அயர்வுற்றனன் அவண் ஏகுவன் எழில் வானவர்-அவரின்
உயர் மெய் தவம் உடையீர் அருள் இரங்கீர் என உரைத்தாள் – சீறா:4346/3,4

மேல்


-அவரும் (3)

பற்றிய எகூதி குழுவினர்-அவரும் பரிவொடும் மக்க மா நகரில் – சீறா:4439/3
வெம்பிய சீற்றத்து எகூதியர்-அவரும் வேண்டிய படை கொடு செறிய – சீறா:4443/3
இயாங்களும் கத்பான் குலத்தவர்-அவரும் என்றும் ஓர் மார்க்கமாய் இருந்தும் – சீறா:4473/1

மேல்


-அவரை (1)

ஆண்டு இனிது அமர்ந்த கைசு குழுவினர்-அவரை எய்தி – சீறா:4390/1

மேல்


-அவரொடும் (2)

ஆங்கு அவர் இறையோன் தூதர்-அவரொடும் தீனரோடும் – சீறா:4392/1
வாங்கு வெம் சிலை-அவரொடும் யான் வருமளவும் – சீறா:4416/2

மேல்


-அவர்தமக்கே (1)

தம்பம் என மறை ஓதிய தாபித்து-அவர்தமக்கே
செம்பொன் உளது உடன் ஈந்து நம் தீனின்படி சிறப்ப – சீறா:4353/2,3

மேல்


-அவன் (1)

இபுனுகல்பு-அவன் இடர் என்னும் தீயினில் – சீறா:1486/1

மேல்


-அவை (2)

வரை எட்டொடு பல வெற்பு-அவை வந்தே நகரத்தில் – சீறா:4324/1
எண்ணரும் குறைசி தலைவரும் துறும எறி படை கலன்-அவை ஏந்தி – சீறா:4445/2

மேல்


-கடை (1)

பொருந்திய வரப்பின் நெறி-கடை கதலி புலி அடி குலை தலை சாய்க்கும் – சீறா:58/4

மேல்


-கண் (8)

உள் நிரந்தில மெய் பல வருந்தில உதர-கண்
இருந்த பூப்பு ஒன்றுமே கண்டில கனி மென் – சீறா:227/2,3
சோரியில் வரடும் வங்குமாய் இருந்த துருவை-கண் முதுகினில் திறமாய் – சீறா:367/2
வரும் தகை இஃது என்று அகுமதின் வலியை மாய்த்திடல் அரிது என மனை-கண்
இருந்து பேதையர் போல் எண்ணினமெனின் நம் இரும் புய வீரமும் பணையும் – சீறா:2507/1,2
வந்து தாள் வழுத்தி இல்லின் வயங்கு பொன் பேழையின்-கண்
எந்தையே இருப்பது என் என்று இயம்பினேன் இயம்பலோடும் – சீறா:2786/2,3
ஒரு பெரும் பகலில் பெரிய காரணமா உலகு எலாம் அறிந்திட மனை-கண்
இருவருக்கு இருந்த அமுதினால் ஒரு நூற்றெண்பது பெயர்க்கு இனிது அருத்தி – சீறா:2866/1,2
பாவையர் உரைத்த வண்ணம் பச்சை அம் கடுதாசின்-கண்
மேவர கனக மையால் வரிபட விளங்க தீட்டி – சீறா:3095/1,2
மறை-கண் நின்று வளர் இறைக்காக நீர் – சீறா:4233/3
வழு அற கடுதாசின்-கண் வரைந்த உத்தரத்தை என்றும் – சீறா:4885/2

மேல்


-கணின் (5)

புற-கணின் இருப்பது என்னோ புகல் என புகலலுற்றான் – சீறா:123/4
மனை-கணின் இருந்தோர்க்கு எல்லாம் தெரிதர வகுக்கலுற்றேன் – சீறா:2802/4
விண்-கணின் அமரர்_கோமான் மேதினிக்கு உரைத்த வேத – சீறா:3062/1
விண்-கணின் அமரர் யாரும் மெல் அடி பரவி போற்றும் – சீறா:3417/1
கூட்டமும் விரைந்து போய் கோத்திரை-கணின்
பாட்டு உறை இலஞ்சியுள் படிந்த ஊற்றிடை – சீறா:4977/2,3

மேல்


-கண்ணே (7)

மன்றல் ஒண் மலரும் நீங்கா வனம் திகழ் வரையின்-கண்ணே
சென்றனர் எறிக்கும் காந்தி செவ்வி மெய் முகம்மது அன்றே – சீறா:2054/3,4
அ திசைக்கு எதிரில் மேல்-பால் அடுத்து ஒரு குவட்டின்-கண்ணே
மத்தக கரியும் மாய்க்கும் வரி புலி முழக்கம் நீண்ட – சீறா:2073/1,2
சவி புறம் தவழும் கோட்டு சார்பில் இ வனத்தின்-கண்ணே
சுவை அறு மொழியான் என்னை சுமந்து இவண் இறக்கிவைத்தான் – சீறா:2078/3,4
கண்ணினில் இனம் காணாது கலங்கி ஓர் வனத்தின்-கண்ணே
எண்ணரும் பிணையும் கன்றும் கலையுடன் இனிது கண்ட – சீறா:2101/3,4
பனியொடு திமிரம் மூடப்பட வரும் இரவின்-கண்ணே
தனி இருந்து எழில் மெய் சோதி தயங்கிய நபி முன்பாக – சீறா:2266/1,2
இரு மனம் பேதுற்று அங்ஙன் இருப்ப அ புழையின்-கண்ணே
விரி தரு கவை நா நீட்டி கட்செவி விரைவில் தோன்ற – சீறா:2588/1,2
அந்த வல் இருளின்-கண்ணே ஐய நும் திருநாமத்தை – சீறா:2845/1

மேல்


-கொல் (94)

இருக்கும் வாவியுள் பெடை அனம் இடர்-கொல் என்று இரங்கி – சீறா:63/3
பெரியவன் கருணைகூர்ந்து பெறும் முறை இது-கொல் என்ன – சீறா:125/3
பிஞ்சு நல் நுதலும் கண்டு உளத்து அடக்கி பெற்றவாறு என்-கொல் என்று எண்ணி – சீறா:275/3
விதி-கொல் என்று ஏங்கிட வேறு வேறதாய் – சீறா:305/3
வறுமை எத்தீம் தரு மதலை உண்டு-கொல்
அறிவுற முலைகொடுத்து ஆக்கம் செய்வதற்கு – சீறா:324/2,3
பண்டு கண்டிலா புதுமை-கொல் என உளம் பயந்து – சீறா:333/3
கொலை-கொல் நீ செலும் நெறி குறுகு என கொழும் கமலத்து – சீறா:465/3
குலவ வந்தவை எவை-கொல் என்று இனத்தவர் கூற – சீறா:471/2
புண்ணியம் இது-கொல் என்று உவந்து பூரித்தார் – சீறா:526/4
தேசிகர் கலங்கி யாம் இதற்கு என்-கொல் செய்குவது என மனம் இடைந்து – சீறா:682/3
பெற்ற பேறு இது-கொல் என முழு மணியாய் பிறந்த மெய் துரை அபுல் காசீம் – சீறா:698/2
பயம் ஏது-கொல் என்று பகர்ந்தனரே – சீறா:711/4
அமிழ்த்திட வருவது-கொல் சார்ந்த நும் – சீறா:729/2
புதுமை-கொல் இது என தொடர்ந்து போயினார் – சீறா:747/4
உண்டது இல்லை-கொல் என்ன வந்து உதித்த அ நொடிக்குள் – சீறா:774/2
போகை என்றதில் போயதும் புதுமை-கொல் எனவே – சீறா:785/3
ஆறு வந்தது புதுமை-கொல் என அதிசயித்து – சீறா:848/1
அச்சொடு பிறந்து இவண் அடைந்தது-கொல் தானோ – சீறா:876/3
எங்கள் நபி இங்ஙனம் எதிர்ந்தனர்-கொல் என்ன – சீறா:878/1
மாட்டு வந்து இருந்து நின்-பால் வந்தவை எவை-கொல் என்ன – சீறா:946/1
இரங்குவார் இடைவார் இது விதி-கொல் என்று ஏங்கி – சீறா:949/2
மிக்க வார்த்தையில் விளம்புவது என்-கொல் நும் வினையால் – சீறா:954/3
பொருத்து நல் மொழி இது-கொல் என்றே மிக புகழ்ந்து – சீறா:956/1
தரம் பெற இவை-கொல் என்ன தான் அளவறுத்து மட்டிட்டு – சீறா:1043/3
பெரும் புவி மணத்தின் கோலம் பெற்றிலாது என்-கொல் என்றார் – சீறா:1061/4
பூதர கொங்கை சாந்து முத்தமும் பொரிவது என்-கொல்
காதினில் உரை-மின் என்று ஓர் காரிகை-தன்னை கேட்டாள் – சீறா:1160/3,4
இன்ன தன்மையின் கனவு யாது-கொல் என – சீறா:1302/1
காரணம் இது-கொல் என்ன காபிர் கண்டு ஐயமுற்றார் – சீறா:1343/4
பொருத்துதற்கு இடர் இது-கொல் என்று அகத்திடை பொறுத்தார் – சீறா:1381/4
பழுது இல் என் மனத்து இது-கொல் நிண்ணயம் என பகர்ந்தார் – சீறா:1385/4
திருத்திலாது என்-கொல் செய்குவம் யாம் என – சீறா:1400/3
இது-கொல் காணுதி நீவிர் என்று அடல் உமறு எழுந்தார் – சீறா:1513/4
படித்த சொல் யாது வேறு பகர்ந்தவர் எவர்-கொல் என்ன – சீறா:1572/1
இத்தகைக்கு உரியர் யாவர் எவர் மொழி இது-கொல் என்ன – சீறா:1577/3
என் இவர்க்கு உறும் செயல் யாது-கொல் என – சீறா:1610/2
பிற பல மொழியினை பிதற்றல் என்-கொல் ஓர் – சீறா:1826/1
முன்னம் யான் நினைத்தவை முடிவது என்-கொல் என்று – சீறா:1833/3
கொல் வித சூழ்ச்சி இது-கொல் என்று உரைப்பார் குதா திருவருளினால் வானில் – சீறா:1907/3
பூதலத்தினில் கண்டு அறிகொணா பெரிய புதுமையில் புதுமை-கொல் என்ன – சீறா:1928/2
தெரிதரா பெரும் புதுமை-கொல் என சிரம் அசைத்து – சீறா:2011/2
குலவிய மறியும் ஈன்றேன் குறித்து இனி இருப்பது என்-கொல்
இலை நுனி பனியின் ஆக்கை இறத்தலே நலத்தன் மன்னோ – சீறா:2082/3,4
இறையவன் தூதை கண்ட அதிசயம் இது-கொல் என்ன – சீறா:2113/1
உன்னிய வாசகத்தினொடும் உரைக்கும் என உரைப்பது என்-கொல் உறுதித்து அன்றே – சீறா:2184/4
உன்னுவது என்-கொல் நள்ளார் ஊன் புலால் உணங்கும் வேலோய் – சீறா:2362/4
பன்னுவது என்-கொல் சூழ்ச்சி தருமத்தால் பகர்ந்தேன் என்றான் – சீறா:2372/3
பின் எதிர் இருந்து நீவிர் பிதற்றுவது எவை-கொல் என்றான் – சீறா:2393/4
கலி இது என்-கொல் நீர் செய்தவை என கழறுவரால் – சீறா:2488/4
பட்ட காரணம் எவை-கொல் என்று அஞ்சி உள் பயத்தோடு – சீறா:2635/3
கலி இது என்-கொல் என்று ஐயுறல் கலங்குதல் ஈமான் – சீறா:2649/3
பெறுவது என்-கொல் என்று உரைத்தனர் தீன் நிலை பிரிக்கும் – சீறா:2650/3
கடுத்து இகலி இவன் விளைக்கும் அமர் அறிவது என்-கொல் என கருத்துள் கொண்டார் – சீறா:2664/4
இவர் திசையில் கொணர்ந்து இடுக்கண் விளைத்தது நம் விதி நோவது என்-கொல் மாயா – சீறா:2669/2
பொன்றிலா புகழ் விளைத்தனர் புதுமை-கொல் எனவே – சீறா:2694/3
பன்னுவது என்-கொல் பன்னில் பழுது அன்றி பயனும் இன்றே – சீறா:2806/4
இருந்து என்-கொல் இறந்தால் என்-கொல் என்று எனை இகழ்ந்து சொன்னான் – சீறா:2812/4
இருந்து என்-கொல் இறந்தால் என்-கொல் என்று எனை இகழ்ந்து சொன்னான் – சீறா:2812/4
உத்தமம் இவை-கொல் என்ன உரைத்தவர் பலரும் போனார் – சீறா:2831/3
இது-கொல் நீ அவர்க்கு அளித்திடும் நிதியம் என்று எடுத்தார் – சீறா:2937/4
சாலவும் வலியன் என்றால் சாற்றுவது என்-கொல் மாதோ – சீறா:3392/4
இது-கொல் யாம் அறிந்தவை என அறபிகள் இயம்ப – சீறா:3448/3
கரவங்கம் இது-கொல் என்ன களித்து ஒருபுறத்தில் நின்றார் – சீறா:3700/4
இருந்தனர் எவர்-கொல் என்பார் யாவர் இல் புகுந்தார் என்பார் – சீறா:3717/1
பன்னுவது என்-கொல் என்பார் பழி முடித்தவர் ஆர் என்பார் – சீறா:3719/2
முன்னை ஊழ் விதி-கொல் என்பார் முனையகத்து இறந்திடாது – சீறா:3719/3
பகுத்து உரைப்பது என்-கொல் என பசும்_கொடியும் கணவனுடன் பகர்ந்தாள்-மன்னோ – சீறா:3753/4
கன்றல் கொண்டனிர் மறுத்தனிர் இனி என்-கொல் கரைவது – சீறா:3865/3
காதரம் நினைப்பது என்-கொல் என்றனர் காட்சி மேவும் – சீறா:3874/3
சொல்லுவது என்-கொல் மை மழை மாரி துளி போல – சீறா:3915/4
திறம்-தான் என்-கொல் துணிவு என்-கொல் செல்வம் என்-கொல் மானம் என்-கொல் – சீறா:4032/1
திறம்-தான் என்-கொல் துணிவு என்-கொல் செல்வம் என்-கொல் மானம் என்-கொல் – சீறா:4032/1
திறம்-தான் என்-கொல் துணிவு என்-கொல் செல்வம் என்-கொல் மானம் என்-கொல் – சீறா:4032/1
திறம்-தான் என்-கொல் துணிவு என்-கொல் செல்வம் என்-கொல் மானம் என்-கொல்
மறம்-தான் என்-கொல் படை என்-கொல் மன்னர் வய வாள் வலி என்-கொல் – சீறா:4032/1,2
மறம்-தான் என்-கொல் படை என்-கொல் மன்னர் வய வாள் வலி என்-கொல் – சீறா:4032/2
மறம்-தான் என்-கொல் படை என்-கொல் மன்னர் வய வாள் வலி என்-கொல் – சீறா:4032/2
மறம்-தான் என்-கொல் படை என்-கொல் மன்னர் வய வாள் வலி என்-கொல்
அறம்-தான் என்-கொல் தெய்வம் என்-கொல் அந்தோ எல்லாம் அவமே என்று – சீறா:4032/2,3
அறம்-தான் என்-கொல் தெய்வம் என்-கொல் அந்தோ எல்லாம் அவமே என்று – சீறா:4032/3
அறம்-தான் என்-கொல் தெய்வம் என்-கொல் அந்தோ எல்லாம் அவமே என்று – சீறா:4032/3
பன்னுவது என்-கொல் அ பாவி செய்கையை – சீறா:4057/3
கதமொடும் ஏகினன் என்-கொல் காண் என – சீறா:4066/2
உன்னுவது என்-கொல் தவம் உடை தீனர் இவர்களில் ஒருவரை ஏவி – சீறா:4085/3
எள்ளி நான் உரைப்பது என்-கொல் ஆகையினால் இயம்புவது இருக்க என்னிடத்தில் – சீறா:4102/3
இரு திறத்தவரும் போரில் எய்துவது என்-கொல் வீணின் – சீறா:4191/1
மன வலி உடையீர் முற்றும் மதி மறந்து உடைவது என்-கொல்
இனியன மாற்றம் ஒன்று கேண்-மின் என்று இயம்புவானால் – சீறா:4194/3,4
தாங்கிய வீரம் என்-கொல் ஆண்மையின் தகைமை என்-கொல் – சீறா:4372/2
தாங்கிய வீரம் என்-கொல் ஆண்மையின் தகைமை என்-கொல்
வீங்கிய சீற்றம் என்-கொல் விரித்த வஞ்சினம்-தான் என்-கொல் – சீறா:4372/2,3
வீங்கிய சீற்றம் என்-கொல் விரித்த வஞ்சினம்-தான் என்-கொல் – சீறா:4372/3
வீங்கிய சீற்றம் என்-கொல் விரித்த வஞ்சினம்-தான் என்-கொல்
ஓங்கிய புவியின் என்னை பேடி என்று உரைக்கலாமால் – சீறா:4372/3,4
பொருந்தினர் இவர்-கொல் என்ன அகுத்தபு புதல்வன் நெஞ்சம் – சீறா:4391/1
செய்ய மாந்தர்கள் ஈது என்-கொல் காண் என தியங்கி – சீறா:4407/4
திருவோ நீ செயலோ நீ உன் வடிவம் என்-கொல் என தெருள்வன் யானே – சீறா:4524/4
உன்னுடைய திரு கூத்தை அறிவது என்-கொல் பதவி எனும் ஓயா இன்பம்-தன்னை – சீறா:4525/3
அடைந்து இருப்பது என்-கொல் கிருபை அளித்து எ பவமும் தடிய வேண்டும் – சீறா:4525/4
என்-கொல் வஞ்சகம் செய்தனன் என இடைபவரும் – சீறா:4588/2
என்-கொல் கவ்வையின் இருந்தனனோ இருக்கின்றான் – சீறா:4599/2

மேல்


-கொலாம் (1)

பயன் உற உலகமும் பழிக்குமே-கொலாம் – சீறா:3616/4

மேல்


-கொலொ (1)

உன்னத ககனம் முகடு அற உருக்கும் உலை-கொலொ என அறிகிலமால் – சீறா:683/4

மேல்


-கொலோ (15)

வலித்ததோ பகை விதி-கொலோ மக பெறும் பலனோ – சீறா:211/2
வெந்து வானவர் பிறர் இலை என்-கொலோ விளைவே – சீறா:226/4
மண்ணகத்து உதித்த மானுடன்-கொலோ அலால் – சீறா:506/1
விச்சையின் அமைத்து-கொலோ அமரர் விண்ணில் – சீறா:876/2
மம்மரை கடப்பது எவ்வகை-கொலோ என – சீறா:1023/3
உள்ளம் மீதினில் இது-கொலோ இன்னும் மற்று உளவோ – சீறா:1864/1
துன்னலார்-கொலோ சிட்டரோ என சிரம் தூக்கி – சீறா:2035/2
நாடுவார் இலர் என்-கொலோ நீர் நவின்றதுவே – சீறா:2477/4
வில் அணி தட கை வீரர்கள் பல பால் என்-கொலோ விளைவது என்று உரைத்தார் – சீறா:2535/4
உற நடந்த பொன் தாள் இது-கொலோ என்ன கூறி – சீறா:2775/2
மறுத்திலன் விளைத்தனன் முகம்மது ஆம்-கொலோ – சீறா:2985/4
பாரினில் புகுதா வேலியின் அமைத்தபடி-கொலோ மரை மலர் செழும் கண் – சீறா:3155/2
திரை-கொலோ அணிந்த சருவந்து கான்ற செவ்விகள் வழிந்து ஒழுகியதோ – சீறா:3157/2
பாடுபட்டு வெளி ஓடி எய்த்து வெகு பார்வையுற்று இடையுமே-கொலோ
கோடு பட்டு மலர் காய் உதிர்த்து விளை கூவல் அற்று விடு வேரொடும் – சீறா:4211/2,3
மறம் ததும்பியது என்-கொலோ குளிரும் வந்ததனால் – சீறா:4606/1

மேல்


-கொல்லொ (1)

பத்திவிட்டு ஒளிர் ஷாம் என்னும் பதி உடை தலைவர்-கொல்லொ
முத்த வெண் மணியில் தோன்றும் முகம்மதின் வரவு-கொல்லோ – சீறா:794/2,3

மேல்


-கொல்லோ (2)

மெய் தவம் பொருந்து மக்காபுரத்து உறு வேந்தர்-கொல்லோ
பத்திவிட்டு ஒளிர் ஷாம் என்னும் பதி உடை தலைவர்-கொல்லொ – சீறா:794/1,2
முத்த வெண் மணியில் தோன்றும் முகம்மதின் வரவு-கொல்லோ
எ தலத்தவரோ இங்ஙன் எதிர்ந்தவர் என்று நின்றான் – சீறா:794/3,4

மேல்


-தங்கள் (2)

முனை சமர் எதிர்த்தோர்-தங்கள் இறுதியின் முடிவு கண்டோர் – சீறா:3938/2
உன்னி இ தீனர்-தங்கள் ஊழ் முடிவு உணர்த்திற்று என்ன – சீறா:4192/2

மேல்


-தங்களில் (1)

அமரர்-தங்களில் ஒருவர் ஆன் ஏறு உருவாகி – சீறா:1515/2

மேல்


-தங்களை (4)

மிடற்றில் உற்ற துகில்-தனை நெகிழ்த்து மிகு வினை கொலை கபடர்-தங்களை
அடுத்து அடாத சில மொழியின் வேகமோடு அடர்த்துவிட்டு எழில் முகம்மதின் – சீறா:1431/1,2
மோகமுற்ற தனி றப்பனா உனது முனிவினால் இவர்கள்-தங்களை
வேகமுற்ற கொடு நரகிடை புகுத விடுதல் வேண்டும் என விரைவினான் – சீறா:1437/2,3
முன்னமே பயம் உற்றவர்-தங்களை முனிந்து – சீறா:4640/2
தப்பு இலா குணத்தின் தோழர்-தங்களை தயவாய் பார்த்தே – சீறா:4713/4

மேல்


-தம் (201)

உமறு திரு தாளை நாளும் மனதில் நினைத்து ஓதுவோர்-தம் உரிய தவ பேறு மீறுமே – சீறா:10/4
கைத்தலத்து ஏந்து குழந்தையும் சிறாரும் வேடர்-தம் கணத்தொடும் வெருட்டி – சீறா:33/3
நாட்டிய புகழ் சேர் மக்க முகம்மது நபி-தம் பேரில் – சீறா:120/3
முதிர் கதிர் விளங்கி நும்-தம் முதுகிடத்து இருக்கையாலே – சீறா:124/2
தெரித்து அருள்புரி என்று இறையுடன் மொழிய செவ்விய முகம்மது நபி-தம்
உரி துணை தோழர் நால்வர் உண்டு அவர்-தம் ஒளி உள என உரைத்தனனே – சீறா:128/3,4
உரி துணை தோழர் நால்வர் உண்டு அவர்-தம் ஒளி உள என உரைத்தனனே – சீறா:128/4
வட_வரை குலுங்க நடமிடு துரங்க மன்னவர் எறுது-தம் மதலை – சீறா:138/1
வைத்த பின் மத்தூசல்கு-தம் மைந்தர் மடந்தையர் மடல் எடுத்து ஏந்த – சீறா:141/3
வரிசையும் இமையோர் துதிசெயும் பரிசும் வரப்பெறு நூகு-தம் மதலை – சீறா:143/1
உடல் பிளந்து உயிர் உண்டு உதிரம் கொப்புளித்து ஊன் உணங்கு வேல் கரர் எசுஹபு-தம்
பிடி நடை மடவாள் பெற்றெடுத்து உவந்த பிள்ளை அஃறுபு-வயின் இருந்து – சீறா:152/1,2
கடல் கிளர்ந்து அனைய தானை அஃறுபு-தம் கண்மணி தயிறகு என்போர் – சீறா:152/3
மிக்குவம் எனும் பேர் அரசு-தம் மதலை வெயில் விடு மணி முடி உதது – சீறா:154/1
மல் அலை திணி தோள் அரசர் நாயகர்-தம்-வயின் உறைந்து அவர் பெறு மதலை – சீறா:164/3
கனம் தரு கொடையாய் அரசர் நாயகமே கருதலர் கசனியே நும்-தம்
மனம்-தனில் சினம் என் மனையும் நும் மனையே மகவும் நும் மகவினின் மகவே – சீறா:277/2,3
உம்பர்-தம் மகளிர்கள் உவந்து கேட்டனர் – சீறா:292/4
உலர்ந்து அற பசியினால் ஒடுங்கி ஈனர்-தம்
இலம்-தொறும் புகுந்து இரந்து இடைந்து வாடி நல் – சீறா:304/2,3
தட புயத்து அப்துல் முத்தலிபு-தம் மனை – சீறா:319/3
கரையிலா உவகை பொங்கி காளை-தம் வதனம் நோக்கி – சீறா:396/3
தரு நிழலிடத்தில் வள்ளல்-தம் முனும் பின்னுமாக – சீறா:409/1
மண்ணினுக்கு அரசே நம்-தம் மனைக்கு உறு செல்வமே எம் – சீறா:430/3
உங்கள்-தம் மனைக்கு உளது ஒரு குழந்தை நும் உயிர் போல் – சீறா:442/1
எங்கள்-தம் மனத்து உவகையால் வளர்ப்பதற்கு இசைந்தோம் – சீறா:442/2
கேட்ட பேர்கள்-தம் மனம் பயந்து அற கெடிகலங்கி – சீறா:456/1
உன்-தம் மைந்தனுக்கு உடையவன் வேறு உளன் ஒருவன் – சீறா:466/3
மதலை-தம் இரு கண் மணியே முகம்மதுவே – சீறா:477/2
பிடி நடை அமினா பெரிய தந்தை-தம்
வடிவுறு மைந்தரும் மன்னு சின்னையர் – சீறா:485/1,2
அடல் தரும் உசைன் நயினா-தம் ஆருயிர் – சீறா:489/2
இனத்து உளார் தங்கள்-தம் இதயத்து உள் உயிர் – சீறா:514/1
கலி இருள் துரந்த செம் கவிகை வள்ளல்-தம்
நலிதலை போக்கி மக்காவை நாடியே – சீறா:521/2,3
அனையவர் அப்துல் முத்தலிபு-தம் திரு – சீறா:528/3
சலதரத்தை நேர் கரத்து அபித்தாலிபு-தம் பால் – சீறா:540/1
ஆதம் மக்கள்-தம் தலைமுறை ஐம்பதின் பின்னர் – சீறா:563/1
நம்-தம் மார்க்கமும் சமயமும் கெட நமர் நலிய – சீறா:571/2
கோது அற தெளிந்தார் நசாறாக்கள்-தம் குலத்தோர் – சீறா:579/4
நம்-தம் ஊரவர் இன படையுடன் கொடு நடந்தால் – சீறா:592/3
வருகுவன் சிறியேன் உம்-தம் மனத்து அருள் அறியேன் என்றார் – சீறா:602/4
கலை தட கடலே எம்-தம் கண் இரு மணியே யாமும் – சீறா:616/1
மங்கை-தம் பெயரும் சித்திர வடிவும் நின்று உலவ மாறா – சீறா:619/3
ஈறு_இலான் நபியாய் தோன்றும் எழில் முகம்மது-தம் மெய்யில் – சீறா:627/1
அரும் பெரும் தவமே நும்-தம் மனையிடத்து எழுக என்றார் – சீறா:639/4
புதுமையாய் நடந்து அணி நிலவு எறித்திட புனை_இழை கதிஜா-தம்
சுதை கொள் மண்டப மணிக்கடை புகுந்தனர் துணை விழி களி கூர – சீறா:650/3,4
இனமுடன் எழுக என்று இலங்கும் வள்ளல்-தம்
கனவினில் ஜிபுறயீல் கழறி போயினார் – சீறா:729/3,4
விருந்து இவண் அருந்தி நம்-தம் துடவையில் விடுதியாக – சீறா:797/3
அடல் உறை அபுல் காசீம்-தம் அரும் குடி செல்வம் போல – சீறா:803/2
பொருப்பு என உயர்ந்த செம் தேம் பொழிலிடை புகுந்து நம்-தம்
விருப்பொடும் இருப்பச்செய்தார் முகம்மதின் வியப்பு ஈது என்பார் – சீறா:804/3,4
கனைத்து வண்டு இருந்த தண் தார் ஹபீபு-தம் இடத்தில் சார்ந்தான் – சீறா:814/4
சலதரம் அனைய கரத்தினில் ஏற்றோர்-தம் மனம் குளிர்வ போல் குளிர்ந்து – சீறா:1007/2
வல்லியின் கொடி போல் அமரர்-தம் மகளிர் மருங்கு இரு-பாலினும் மிடைய – சீறா:1010/4
கடி கமழ் மரவ திண் தோள் காளை-தம் புதுமை யாவும் – சீறா:1048/1
மடந்தை-தம் கனவை கேட்டு மனத்தின் உட்படுத்தி தேர்ந்து – சீறா:1057/1
இருந்தவனும் எதிராகி ஹமுசா-தம் எழில் கரம் தம் கரத்தில் ஏந்தி – சீறா:1080/1
எம் மனத்தின் உறும் களிப்பு நும் துணைவர்க்கு இயம்பி நுமது இனத்துளானோர்-தம்
மனத்துக்கு இசைந்தபடி நல் மொழிகள் சில தெரிந்து சாற்றி வீறு ஆர் – சீறா:1086/1,2
முன்னவர்-தம் முன் ஏகி பின்னவரும் இரு கரங்கள் முகிழ்த்து தாழ்த்து – சீறா:1088/1
சிற்பர் இயற்றிய பலகை நடு இருத்தி முகம்மது-தம் சிரசின் மீதே – சீறா:1129/3
பொன் இதழ் குங்கும தொடையன் முகம்மது-தம் வயிர வரை புயத்தில் சாத்தி – சீறா:1134/1
மதங்களை சிந்தின மறுகின் மாந்தர்-தம்
பதங்களை வழுக்கிட படர் செவி சுளகு – சீறா:1142/1,2
மேவிய வள்ளலார்-தம் மெய் எழில் நோக்கிநோக்கி – சீறா:1169/2
கண்களில் அடங்கா காட்சி காளை-தம் வனப்பு நோக்கும் – சீறா:1170/1
மன்னர்_மன்னர் முகம்மது-தம் பெயர் – சீறா:1176/1
அடைந்ததும் இவர்-தம் பொருட்டால் என்பார் – சீறா:1187/4
மன்னர்_மன்னர் முகம்மது-தம் பதம் – சீறா:1188/2
பிறந்து நூகு-தம் பதினொரு தலைமுறை பின்னர் – சீறா:1224/2
அசையினும் பிரியாது அடுத்து உறைந்தவர்-தம் செவியினும் அ தொனி சாரா – சீறா:1244/3
தெரிசிக்க பொருந்தும் அமரர்-தம் உருவும் தெரிந்திடாது அவணிடை இருந்து – சீறா:1247/3
செழித்த மெய் ஜிபுறயீல்-தம் செவி அகம் குளிர கல்வி – சீறா:1268/3
மா தவத்து உறும் பொருள் எனும் முகம்மது நபி-தம்
பாத பங்கயத்து இணை மிசை சிரம் கொடு பணிந்து – சீறா:1295/1,2
வல்லியம் எனும் முகம்மது-தம் மா மணம் – சீறா:1300/1
பேணினர்-தம் முகம் பெரிது நோக்குற – சீறா:1323/3
வந்த குறைஷி குலத்தில் உறு மடங்கல் அனைய முதியோர்-தம்
சிந்தை குளிர வானவர்_கோன் திருத்தி உரைத்த வணக்க முறை – சீறா:1336/1,2
ஒரு நெறி தொடுத்தீர் நும்மோடு உற்றவர்க்கு எல்லாம் நம்-தம்
குரு நெறி தவிர்த்தீர் கொள்ளா கொடும் பவம் விளைத்தும் கொண்டீர் – சீறா:1351/3,4
தந்தை-தம் திருமுக மலர்-தனை எதிர் நோக்கி – சீறா:1382/3
என உரைத்த இனத்தவர்-தம் மொழி – சீறா:1395/1
எங்கள்-தம் குலத்து இன் உயிர் தம்பி-தன் – சீறா:1397/1
உங்கள்-பால் கொடுபோய் உமர்-தம் மன – சீறா:1397/3
வரும் அ அப்துல் முனாபு-தம் மக்களின் – சீறா:1405/2
கொற்றவர் அப்துல்லா-தம் குமரரை கோறல் வேண்டி – சீறா:1555/2
வருந்திடாது அகலும் நும்-தம் மனத்து உறை வழக்கின் சொல்லை – சீறா:1563/1
மதியார்-தம் செவிக்கு இயைய வாக்கினால் இவை உரைத்து மனத்தினூடு – சீறா:1664/1
இடு குறு நுனை முள் வேலி இடையர்-தம் பாடி ஏங்க – சீறா:1723/2
கேட்பது எவ்வழிக்கும் நும்-தம் கிளர் ஒளி திரு வாய் விண்டு – சீறா:1733/2
அறுபதும் இருந்தோய் நும்-தம் அறிவினால் அறியாது இல்லை – சீறா:1755/2
வையகம் புரந்து தீனை வளர்த்திடும் இபுறாகீம்-தம்
கையொலியலை செம் கையால் அரையினில் கவின சேர்த்தி – சீறா:1760/1,2
கருவி மென் மிடற்றில் தீண்டா காரணர் இசுமாயீல்-தம்
சருவந்து சிரசில் சேர்த்தி தாரணி-தனில் பொன்_நாட்டு – சீறா:1761/1,2
சூலினை தரித்த கொண்டல் சுகைபு நல் நபி-தம் செம்பொன் – சீறா:1762/1
மௌவல் அம் குழல் கதிஜா-தம் வாட்டம் கண்டு – சீறா:1788/2
பத்திரத்தினால் கடிதின் இ பதி அடைந்து இவர்-தம்
உத்தரத்தினுக்கு ஒழுகி உற்பவி பவம் துடைத்து – சீறா:1839/1,2
தந்தை தாய் தமர்-தம் வழி ஒழுகிலாததுவும் – சீறா:1846/1
குரு முகம்மது-தம் இணை அடி மலரை கொழும் மலர் கரத்தினால் தடவி – சீறா:1929/2
அனம் என நடந்து நபி முகம்மது-தம் அடி மலர் பதத்தினில் இறைஞ்சி – சீறா:1973/2
நெடியவன் தூதர் வந்தார் வேடனால் நிலத்தில் நம்-தம்
உடல் உயிர்க்கு இறுதி இல்லை உழை இனத்தோடும் சேர்ந்து – சீறா:2060/1,2
மா தவம் பெற்று நின் போல் முகம்மது நபி-தம் செய்ய – சீறா:2112/1
வேடனை விளித்து நம்-தம் பிணையினை விடுத்து நின்றன் – சீறா:2116/2
பெரிது அளித்திடுதல் நும்-தம் பெருமையில் பெருமை என்றான் – சீறா:2118/4
தரு என தரும் அபுத்தாலிப்-தம் புய – சீறா:2147/3
மின் அவிர் செம் மலர் பத தாள் முகம்மது-தம் பெரும் மறை தீன் வேர்விட்டு ஓடி – சீறா:2168/3
தருவை நிகர் முகம்மது நல் நபி உரைத்தார் உறூமிகள்-தம் சமர்க்கு ஆற்றாது – சீறா:2171/1
மட்டு அவிழ் திண் புய குரிசில் முகம்மது-தம் முனம் விடுப்ப மகிழ்ந்து நோக்கி – சீறா:2174/2
உன்-தம் ஏவலுக்கு ஏவினன் என எடுத்துரைத்தார் – சீறா:2228/4
மக்கள்-தம் குழுவின் வைகி மந்திர தலைவர் சூழ – சீறா:2261/1
ஜின்கள்-தம் இனத்தை சேர்ந்து சென்றதும் அறபு நாட்டின் – சீறா:2268/2
எங்கள்-தம் குலத்தின் உள்ளார் எண்ணிலர் நகர்க்கு அணித்தாய் – சீறா:2275/1
கலை முகம்மது-தம் முன் கண் களித்திட நின்றது அன்றே – சீறா:2284/4
நலன் உறும் அபுல் காசீம்-தம் நல் இசை திசைகள்-தோறும் – சீறா:2288/3
கைப்பட நும்-தம் கரம் கொடுத்து உயிரை காப்பது கடன் என கரைந்தான் – சீறா:2324/4
எங்கள்-தம் குலத்தினுக்கு இனிய ஆர் உயிர் – சீறா:2417/3
விரும்பியது உங்கள்-தம் நட்பின் மேன்மையால் – சீறா:2432/4
மல் வளர் புய முகம்மது-தம் வாய் மொழி – சீறா:2450/1
செல்வர்-தம் உழை இவை எடுத்து செப்பினார் – சீறா:2450/4
அறிவினால் உயர் மதனியர்-தம் அகத்து உண்மை – சீறா:2460/2
பகுத்து அறிவுடையீர் உங்கள்-தம் மனத்தில் படும் மொழி அலது வேறு அலவே – சீறா:2508/4
கதி பெறு தேவாலயங்களும் நமர்-தம் சமயமும் காண்பதற்கு அரிதே – சீறா:2513/4
கட்டுரைக்கு அடங்கா காபிர்-தம் ஆவி களைந்திடும் என்னவும் இறையோன் – சீறா:2528/1
கொடுத்து இபுலீசு காபிர்-தம் மனங்கள் குறைவு அற திருத்தி அங்கு இருந்தான் – சீறா:2536/4
பெரியவன் தூதர்-தம் பால் வரும் முனம் பெட்பினோடும் – சீறா:2588/3
எம்-தம் நாயகர் இவண் உறைந்தனன் என இசைந்தேன் – சீறா:2613/4
ஈண்டு வல்லவன் தூதர்-தம் திரு மொழிக்கு இயைய – சீறா:2653/1
துரகதத்தின் பதத்தினை பூ பிடித்திருப்பது அகுமது-தம் சூழ்ச்சியாம் என்று – சீறா:2657/1
உள் இரக்கமில்லாதான் முகம்மது-தம் திரு பெயரை உரைத்து கூவி – சீறா:2661/2
பெறுமவர்கள்-தம் ஆணை குபல் ஆணை உறுதி என பிதற்றினானால் – சீறா:2672/4
ஆயர்-தம் குல விருத்தையை விளித்து நின் அகத்துள் – சீறா:2683/1
வாய்ந்த மெல் இடை இடையர்-தம் குலத்து உறு மடவாள் – சீறா:2692/1
ஆயர்-தம் குலத்தவர் இசுலாமினில் ஆனார் – சீறா:2695/4
அடிமையில் சிறியேன் வாழும் அகத்தினில் இருந்து நும்-தம்
கடி மலர் பதத்தை போற்றி கட்டுரை கலிமா வாழ்த்தி – சீறா:2772/1,2
தினம் இது தொழிலோ நல்லோர் செவிக்கு இது தகுமோ நும்-தம்
மன வெகுளியையும் மாற்றி தண்டனை மறுத்திடு என்றார் – சீறா:2815/3,4
மரபினுக்கு உரியீர் நம்-தம் மார்க்க நல் நெறியை மாறி – சீறா:2816/1
புந்தியது அன்று நும்-தம் குலத்துக்கும் புகழ்-அது அன்றே – சீறா:2818/4
பூரண மதியம் தோன்றி முகம்மதை புகழ்ந்து நும்-தம்
ஆரண கலிமா யானும் அறைந்தன் என்று உரைத்து போமால் – சீறா:2823/2,3
ஈது எலாம் அறிந்தும் என்-தன் இதயம் வேறு ஆகி நும்-தம்
போதனைக்கு அடங்கேன் ஆவி பொன்றினும் தாதைக்கு ஏற்ப – சீறா:2825/1,2
சாலையை விடுத்து காலி தொறுவர் கை சாட்டி நும்-தம்
பாலினில் கொடுபோய் ஏற்ற வேலை உட்படுத்தும் என்ன – சீறா:2840/2,3
காதலித்திருந்த நெஞ்சும் கண்களும் களிப்ப நும்-தம்
பாத பங்கயத்தை கண்டேன் பருவரல் தவிர கண்டேன் – சீறா:2847/2,3
கொண்டிட அமுதும் குறைந்தில இவர்-தம் குறிப்பினை எவர் வகுத்து உரைப்பார் – சீறா:2858/2
இருந்த நல் மனை விட்டு இடம் வலம் பிரியாத இயற்கையால் காபிர்-தம் இடரால் – சீறா:2872/1
தெள் திரை ஒலியின் மத்து ஒலி கறங்கும் ஆயர்-தம் சேரியில் புக்கான் – சீறா:2891/4
முகம்மது நபியாய் வருவர் அங்கு அவர்-தம் மார்க்கமே மார்க்கம் என்று ஓதி – சீறா:2904/3
அரிகள்-தம் செய்கைகள் அனைத்தும் கேட்டு அருள் – சீறா:2995/1
கது அகில் கரிய கூந்தல் காரிகை பாத்திமா-தம்
வதுவையின் வரலாறு எல்லாம் வகுத்து இனிது உரைக்கலுற்றாம் – சீறா:3042/3,4
அடிகள்-தம் புதல்விக்கு இன்ப பருவம் வந்து அடைந்தது அன்றே – சீறா:3050/4
வரி விழி கரிய கூந்தல் மங்கை-தம் வதுவை வேட்டு – சீறா:3052/2
மரை மலர் வதன வள்ளல் மங்கை-தம் வதுவை வல்லோன் – சீறா:3056/2
பனி மலர் செருகும் கூந்தல் பாவை-தம் எழிலும் சூட்ட – சீறா:3067/2
வனை கழல் அலி-தம் பேறின் மகிமை யார் வகுக்க வல்லார் – சீறா:3075/4
இடு கொடை கவிப்ப குழாத்தொடும் அலி-தம் இரு புடையினும் செறிந்தனரால் – சீறா:3168/4
இயல் மறை நபி-தம் அவயவம் எனலாய் இன்புறு முஹாஜிரீன் என்னும் – சீறா:3169/1
சுடர் கதிரவனை ஒப்ப தோன்றிய அலி-தம் செவ்வி – சீறா:3180/2
ஆதி-தன் தூதர் ஈன்ற அரிவை-தம் மணத்தின் கோலம் – சீறா:3187/3
மறை நபி மகள்-தமை அலி-தம் வாயிலில் – சீறா:3257/1
இருவர்-தம் சேனையும் எதிரும் காலையில் – சீறா:3270/1
தந்தை-தம் முன்னவள் தருமத்தால் வரும் – சீறா:3321/1
கயவர்-தம் செய்கை யாது கண்டனை என்ன மார்க்கத்து – சீறா:3355/3
தடம் உறு மதீனா வேந்தர்-தம் முனம் கொடி ஒன்று ஏக – சீறா:3377/3
பரவை சூழ் நிலத்தில் நம்-தம் படைக்கலன் சுமந்த கையின் – சீறா:3394/3
நம்-தம் புந்தியின் நடத்துதல் பழுது என நடுங்கி – சீறா:3431/3
தடி-மின் என்றலும் தடிகுவம் எமர்கள்-தம் உயிரை – சீறா:3433/3
ஒருவர்-தம் படை செய்தி அங்கு ஒருவர்-தம் படைக்கு – சீறா:3441/3
ஒருவர்-தம் படை செய்தி அங்கு ஒருவர்-தம் படைக்கு – சீறா:3441/3
ஹபீபு-தம் பெரும் சேனையும் கவிகையும் கொடியும் – சீறா:3464/1
பேத வஞ்ச மன்னவர்கள்-தம் பெயர்களை குறித்து – சீறா:3468/1
சாற்றும் பேர் எவர் இருவர்-தம் குதிரையின் சாரி – சீறா:3542/4
காரண குரிசில் முகம்மது நபி-தம் கட்டுரை மறை கலிமாவை – சீறா:3583/3
மேலும் இன் கலிமா உரைத்து உறும் தீனை விரும்புவையெனில் முகம்மது-தம்
பாலினில் கொடுபோய் பருவரல் தவிர்த்து பரிவுறும் தலைமை செய்குவம் நீ – சீறா:3584/1,2
ஆதியை புகழ்ந்து காபிர்-தம் வலியும் அற்றது தீன் எனும் பயிரின் – சீறா:3589/1
வடிவு உறும் சாயை வெளி உறா நபி-தம் மக்களில் றுக்கையா என்னும் – சீறா:3591/1
அரசர்-தம் வீதியும் ஆவணங்களும் – சீறா:3635/1
வள்ளல் நம் நபி-தம் நாமம் வழுத்திய மாந்தர்க்கு எல்லாம் – சீறா:3690/3
குரிசில் நம் நபியை போற்றி பதின்மர்-தம் கூட்டம் நீங்கா – சீறா:3695/1
மாறுகொண்ட வன் காபிர்-தம் பெரும் படை வரலால் – சீறா:3803/4
அறபி காபிர்-தம் தானையும் அபசி வெம் படையும் – சீறா:3816/1
மாதர்-தம் மனம் ஒத்த கந்துகத்தின் வத்திரத்தை – சீறா:3840/1
கணை மழை பெய்யும் மூரி கார்முகம் கருதலார்-தம்
அணி உரம் கிழித்த நேமி அரத்த நீர் குடித்து சோரி – சீறா:3847/1,2
வெம் படை காபிர்-தம் திறத்தொடும் இதயம் – சீறா:3860/2
மங்கைமார்-தம் மனத்தினும் தைத்ததால் – சீறா:3899/4
வேகம் பற்றி கிடந்த கை வீரர்-தம்
ஆகம் பற்றி கிடந்த பல் அம்பினை – சீறா:3908/1,2
சால நம்-தம் மா தானையாகிய – சீறா:3976/3
அபுதுல்லாவொடு பதின்மர்-தம் தலைகளும் அறுத்து – சீறா:3982/3
சிந்த மைந்தர்-தம் சென்னியை உருட்டின திகிரி – சீறா:3992/3
கடுத்த வேந்தர்-தம் முடியொடு முடியையும் களைந்த – சீறா:3994/4
இன்னும் இவர்-தம் ஆவி விண்ணில் ஏற்ற துணிந்தாய் இவண் இருந்தாய் – சீறா:4043/3
கொள்ளை அம் குடி-தொறும் குறுகலார்கள்-தம்
உள்ளமும் நெருப்பு எழ நெருப்பை ஊட்டினர் – சீறா:4061/1,2
வெறுப்பது பெரியர்-தம் மேன்மையாம் எனா – சீறா:4069/4
செய்ய தீனவர்-தம் மதத்தொடு வலியும் தேய்த்து எறிகுவன் என எழுந்தான் – சீறா:4076/4
பதியினில் வாழும் கத்துபான் எனும் கேளிர்-தம் மேல் – சீறா:4178/3
இ தகைமை பூண்டு நம்-தம் தீனோருக்கு இடுக்கண் நிலை இயற்றி நாளும் – சீறா:4299/1
மதினா எனும் நகர் எய்திய வள்ளல் அடையலர்-தம்
பதி மேவிய சிறை ஆடை பல் மணி பாய் பரி சோகம் – சீறா:4338/1,2
புகழ்கின்றனர் மகிழ்கொண்டனர் அபுபக்கர்-தம் புதல்வி – சீறா:4355/4
இதம் உற இருத்தல் நம்-தம் விறலினுக்கு இழிவதாமால் – சீறா:4363/4
இது என போயின வள்ளல்-தம் கரத்தினால் எல்லாம் – சீறா:4411/4
தீங்கு இலாத அ சாபிர்-தம் செழும் முகம் நோக்கி – சீறா:4416/1
தப்பு இலா மொழி தூதர்-தம் காட்சியின் தகைமை – சீறா:4423/4
நம்-தம் வீட்டினில் இருந்த மை என தனி நணுகி – சீறா:4433/3
நீ அளித்த செல்வம் அன்றோ பெரியோர்கள்-தம் மனத்துள் நிமிர்ந்து நின்றாய் – சீறா:4529/4
ஒல்லை எம் அரசர்-தம் உழையில் வேந்த கேள் – சீறா:4545/3
காவிலா கொடும் குளிரும் இ காபிர்கள்-தம் மேல் – சீறா:4578/3
அனைய மா நபி காபிர்-தம் இடத்தினில் அணுகி – சீறா:4590/2
துன்னும் மாந்தர்-தம் முகங்களும் தோற்றவும் இலையால் – சீறா:4599/4
வாய்மை தவறாத புகழ் முகம்மது அசுகாபிகள்-தம் வதனம் நோக்கி – சீறா:4672/1
ஒருவர்-தம் அகத்து வாழும் ஒட்டகம் மதமுற்று என்ன – சீறா:4717/2
விரை கமழ் புயத்தீர் உம்-தம் மேன்மை யார் வகுக்க வல்லார் – சீறா:4738/4
மன்னு மா நபி-தம் பறக்கத்தினால் – சீறா:4767/2
தோற்றமாம் அவர்-தம் மேன்மை தொழில் இனம் விளம்ப கேளீர் – சீறா:4864/4
வேந்தர்-தம் கருத்தும் முன்னோர் விளம்பியது எல்லாம் மெய்யே – சீறா:4870/2
வரி அளி அலம்பி பெடையொடும் துயிலும் மரவம் முங்கிய புய நபி-தம்
குரை கழல் பதத்தில் விழி இணை வைத்து கொழும் மணி அனைய வாய் முத்தி – சீறா:4916/1,2

மேல்


-தமக்கு (33)

குரிசில் மா முகம்மது என்னும் குல மணி-தமக்கு நாளின் – சீறா:391/3
இனத்தவர் சிலர்-தமக்கு இசைந்த வாசகம் – சீறா:523/2
தானவன் அருள் தழைத்து எழு முகம்மது-தமக்கு
வானர் வந்து இரு செம் மலர் அடி இணை வருட – சீறா:589/2,3
முருகு அவிழ் அலங்கல் திண் தோள் முகம்மது-தமக்கு சார்ந்த – சீறா:597/3
பாதை உற்றிடும் செய்தியும் இவர்க்கு இடர் பணித்தவர்-தமக்கு ஆன – சீறா:665/1
மட்டு அற பொலிந்து தோன்றி வரும் அவர்-தமக்கு மேலா – சீறா:795/2
மறை தெரி இசுறா என்போன் முகம்மது-தமக்கு அன்பாக – சீறா:801/1
திண் திறல் புவியின் முகம்மது-தமக்கு திரு வயது இருபத்தைந்தினின் மேல் – சீறா:1213/1
மேதினி புகுந்து முகம்மது-தமக்கு விளங்கிய நபி எனும் பட்டம் – சீறா:1241/3
புக்கு நல் இடத்தில் தெரிந்தவை எவையும் புகழொடும் முகம்மது-தமக்கு
தக்க நல் பொருளாய் உறு சலாம் உரைக்கும் தனி தொனி இரு செவி தழைப்ப – சீறா:1248/2,3
அந்த மன்னவர்-தமக்கு உரைத்து அபூஜகில் கேட்டான் – சீறா:1670/4
முகம்மது-தமக்கு இடர் செய திமஸ்கு மன்னவனும் – சீறா:1843/1
குலவும் எப்படைப்பும் இவர்-தமக்கு ஈமான் கொண்டது சரதம் என்று அறைந்து – சீறா:1925/3
முதிர் கலை நூலோர்-தமக்கு எடுத்து இசைத்து முன் மறை விளக்கமும் விளக்கி – சீறா:1927/3
உங்கள்-தமக்கு அருள்வேன் நூறு ஒட்டகை ஈது ஒட்டம் என உரைப்ப நோக்கி – சீறா:2172/2
உங்கள்-தமக்கு அளித்தல் அஃது என்ன அபூபக்கர் எடுத்து ஓதினாரால் – சீறா:2172/4
வட்ட வாரிதி புவியிடை முகம்மது-தமக்கு
பட்டம் என்ப வந்து இறங்கிய வருடம் பத்ததின் மேல் – சீறா:2199/1,2
சனம் பலர் எவரவர்-தமக்கு அன்சாரிகள் – சீறா:2410/3
மறுவி கமழ்ந்த முகம்மதுடன் எழுந்தார் மனையாள்-தமக்கு உரைத்தே – சீறா:2554/4
இதமொடும் உரைப்ப அவர்-தமக்கு எதிரின் அபூபக்கர் இனிது எடுத்துரைப்பார் – சீறா:2852/4
அதிசயம் பிறப்ப முகம்மது-தமக்கு அன்சாரிகள் எனும் பெயர் ஆனார் – சீறா:2865/4
வருமவர்-தமக்கு தெளிதரும் புறுக்கான் மறை மொழி இறங்கிடும் எனவும் – சீறா:2897/4
ஒன்னலர்-தமக்கு உயிர் உடலும் போன்றவன் – சீறா:3277/3
முகில் பரப்பிய நிழல் வரு முகம்மது-தமக்கு
பகுப்பதற்கு இடம் இல் எனும் பரம்பொருள் அருளால் – சீறா:3423/1,2
மறு அறு மறை நம் நபி-தமக்கு உரிய மன்னவர் பிடித்தனர் மாதோ – சீறா:3562/4
முடிவு கண்டனன் தீனவர்-தமக்கு என மொழிய – சீறா:3772/3
வேண்டும் தீனோர்-தமக்கு நன்மை வேண்டா காபிர்-தமக்கு மிக – சீறா:4039/2
வேண்டும் தீனோர்-தமக்கு நன்மை வேண்டா காபிர்-தமக்கு மிக – சீறா:4039/2
அடையலர்-தமக்கு ஓர் கொடுமை செய் இடியே அரும் குபிரவர்களுக்கு அரசே – சீறா:4094/1
மிக்க முனாபிக்குகளுமே இவர்-தமக்கு
தக்க துணை உற்றிலர் என தனி சலித்தே – சீறா:4134/2,3
வெம் அலை போல் வாவு பரி நடத்துமவர்-தமக்கு அளித்து வீர வாள் கொண்டு – சீறா:4673/3
ததையும் நாள்மலர் புய நபி-தமக்கு தன்னமையாம் – சீறா:4836/2
இந்த நிலம் மீதில் அரிது எங்கள்-தமக்கு உம்-பால் – சீறா:4898/3

மேல்


-தமக்கும் (13)

கரு முகில் கவிகை முகம்மது-தமக்கும் காரிகை கனம் குழை-தமக்கும் – சீறா:1209/2
கரு முகில் கவிகை முகம்மது-தமக்கும் காரிகை கனம் குழை-தமக்கும்
மரு மலர் தொடையல் புனையும் நிக்காகை மணத்துடன் முடித்திடும் என்ன – சீறா:1209/2,3
மதின மா நகரவர்க்கும் மக்க நகர் உற்ற மன்னவர்-தமக்கும் ஓர் – சீறா:1424/1
அன்னம் அன்ன மடவார்க்கும் ஆடவர்-தமக்கும் மற்றவர்-தமக்குமே – சீறா:1427/3
பெரும் தமர்-தமக்கும் கூட பிழை விளைத்திடுவன் மாதோ – சீறா:2390/4
சீரியர்-தமக்கும் எம் மரபின் செல்வர்க்கும் – சீறா:2441/2
கமைதரும் இரு கண்மணியினும் சிறந்த புதல்வியர்-தமக்கும் கட்டுரைத்து – சீறா:2542/3
மக்க மா நகர முஹாஜிரீன்களுக்கும் மதீனத்து அன்சாரிகள்-தமக்கும்
ஒக்கலின் பிரியாத அனந்தரத்தவரும் உவந்த சம்பந்தருமாக – சீறா:2874/1,2
சேண்_உலகு இமையா நாட்ட தெரிவையர்-தமக்கும் இம்பர் – சீறா:3048/1
வெற்றி வாள் அலிக்கும் செவ்வி விளங்கு_இழை-தமக்கும் திட்டி – சீறா:3224/3
செரு அடல் மலி அன்சாரிகள்-தமக்கும் செவ்விய முஹாஜிரீன்களுக்கும் – சீறா:3605/3
அத்து இதத்து இயல் படர் ஒளி முகம்மது-தமக்கும்
கத்தன் ஏவலில் துனி வந்து கருதியது என்றால் – சீறா:4004/2,3
அனைவர்கள்-தமக்கும் கூறி நபியிடத்து அவனும் வந்தான் – சீறா:4868/4

மேல்


-தமக்குமே (1)

அன்னம் அன்ன மடவார்க்கும் ஆடவர்-தமக்கும் மற்றவர்-தமக்குமே
இன்னல் அற்ற இசுலாத்தின் நேர் வழி இளைக்கிலாது உற விளக்கினார் – சீறா:1427/3,4

மேல்


-தமக்குள் (3)

ஷாமு நகரத்து நசுறானிகள்-தமக்குள்
மா மறையின் மிக்கனவன் வந்து மைசறாவை – சீறா:892/1,2
தக்க மெய்ப்பொருள் எமர்-தமக்குள் ஆவியின் – சீறா:2418/3
தலைவரின் உயர் தலைவர் பன்னிருவர்கள்-தமக்குள்
நிலைமை முன்னிலை தலைவராய் அசுஅதை நிறுத்தி – சீறா:2454/2,3

மேல்


-தமக்கே (3)

விலக்குதல் தொழில் அபுத்தாலிபு-தமக்கே – சீறா:1363/4
பெரு நகர்க்கு ஏக இருந்தனர் இஃது பிறந்தது காபிர்கள்-தமக்கே – சீறா:2530/4
கொலை வாள் கர தாபித்து எனும் குல மேலவர்-தமக்கே
விலையாம் நிதி உளது ஈந்து உனது உடல் மீட்குவன் விளங்கும் – சீறா:4350/1,2

மேல்


-தமை (74)

அக்க மன்ன மன் அப்துல்லா-தமை அழைத்து இருத்தி – சீறா:202/2
வேந்தர் ஆரிது தம் மனையாள்-தமை விழித்து – சீறா:335/1
என் குல தவமோ யான் செய்த பலனோ இவர்-தமை கிடைக்கவும் பெற்றேன் – சீறா:364/2
மெய் நிற கதிர் முச்சுடரையும் மழுக்கும் விறல் முகம் மது-தமை எடுத்து – சீறா:386/3
நபி-தமை கூட்டி முன் நடத்தி ஆங்கு ஒரு – சீறா:530/3
இரு கையும் நபி-தமை ஏந்த சொல்லி தம் – சீறா:531/1
பூட்டும் வில் தட கர முகம்மது-தமை புகழ்ந்து இ – சீறா:562/3
எடுத்துரைத்து நல் நபி-தமை வாழ்த்தும் என்று இசைத்து – சீறா:568/2
அனம் அருந்திய அரசர்கள்-தமை மணி ஆசனத்து இனிது ஏற்றி – சீறா:658/1
மிக முனிந்தனன் இவர்-தமை முன்னிலை விலக்குவது உனக்கு ஆகாது – சீறா:673/2
ஏறி நின்று தேசிகர்-தமை நோக்கலும் எழுந்து – சீறா:848/3
தஞ்சம் ஈங்கு இவர் என புகழ்ந்தவர்-தமை நோக்கி – சீறா:850/1
மாதர்-தமை ஒத்தது வளைந்த மதிள் அம்ம – சீறா:880/4
ஆங்கு அவர்-தமை அழைத்து அருகு இருத்தி நீர் – சீறா:911/1
நெடிய காரணம் என முகம்மது-தமை நெகிழாது – சீறா:966/2
துறு மலர் பொன் புயத்து அமுசா-தமை அழைத்து மணமொழியை தொகுத்து பேசி – சீறா:1077/2
வம் என மல் புயத்து அமுசா-தமை அனுப்பி இனிது இருந்தான் மதி வல்லோனே – சீறா:1086/4
கோது இலா கதீஜா-தமை இரு கரம் குவித்து – சீறா:1295/3
கமை அற கடுகடுப்பவர் சிலர்சிலர் இவர்கள்-தமை
விலக்குதல் தொழில் அபுத்தாலிபு-தமக்கே – சீறா:1363/3,4
எய்த்த சிந்தையோடு இயல் நபி-தமை அழைத்து இருத்திவைத்து – சீறா:1380/3
நம்-தமை சிறிது இகழ்வர் என்று அகத்தினில் நாட்டி – சீறா:1382/2
அழுது உரைத்த நல் நெறி முகம்மது-தமை அடுத்து – சீறா:1385/1
வீசுவர் சிலர்-தமை விடுத்து நல் மொழி – சீறா:1461/1
பேசுவர் சிலர்-தமை பிடித்து புன்மொழி – சீறா:1461/2
ஏசுவர் சிலர்-தமை இரண்டுபட்டு உறும் – சீறா:1461/3
தெள்ளிய பெரும் சிறை ஜிபுறயீல்-தமை
கள் அவிழ் தாமரை கண் உற்றார் அரோ – சீறா:1795/3,4
புண் படைத்தவர் இவர்-தமை காண்கிலார் புதியோன் – சீறா:1840/2
மற்றை நாள் உயிர் தோழர்கள்-தமை வரவழைத்து – சீறா:1884/2
சதுமறைப்பொருள் முகம்மதின் வழியவர்-தமை நல் – சீறா:2038/1
ஆல நம் நபி-தமை அடுத்து நோக்கினான் – சீறா:2125/4
நபி-தமை கண்டு உரை நடத்தி வெற்றியும் – சீறா:2164/1
தான் உரைத்தது அறியேனோ உமது வழிப்படுமவர்கள்-தமை காணேனோ – சீறா:2182/2
மனையினில் கொடுபோய் முகம்மது-தமை இருத்தி – சீறா:2213/1
குறை இது என்று மா நிலத்தவர்-தமை குறைப்படுத்தல் – சீறா:2239/2
உரிய கண்மணியாய் வரும் அலி-தமை என்னுழையினில் கொடுவருக என்ன – சீறா:2321/3
வெந்நிடை ஒளித்திட்டு ஒதுங்குற ஒடுங்கி விறல் புலி அலி-தமை தூண்டி – சீறா:2323/2
வெருவுறேல் காம்மா என கரம் அசைத்து விறல் புலி அலி-தமை நோக்கி – சீறா:2325/1
தலைவரில் சில காபிர்கள்-தமை விளித்து இரவில் – சீறா:2473/2
அறிவுறா வினை மேற்போட்டு நம் இனத்தாரவர் சிலர்-தமை அகப்படுத்தி – சீறா:2505/2
அமரருக்கு அரசர் மொழிப்படி திருந்த அலி-தமை அணை மிசை படுத்தி – சீறா:2542/1
கொறிகள்-தமை மேய்த்து ஆமீறை குறும்பினிடத்தில் தினம்-தோறும் – சீறா:2554/1
வரி புலி அலி-தமை மார்புற தழீஇ – சீறா:2730/2
கறை கெழும் கொடு மன கருதலார்-தமை
உறவு என நினைத்திடல் உணர்வுக்கு ஈனமால் – சீறா:2988/3,4
அன்னவர்-தமை மதினாவிற்கு ஆதியா – சீறா:3013/1
பன்ன அரும் அலியார்க்கு இன்ப பாத்திமா-தமை நிக்காகு – சீறா:3072/3
மரு மலர் புய முகம்மதை அலி-தமை வாழ்த்தி – சீறா:3149/2
மரகத பலகை நடுவு உறை வயிர மடங்கல் ஏறு அலி-தமை வாழ்த்தி – சீறா:3153/3
சிலை வலர் அபித்தாலிபு மனைக்கு உரிய திரு நபி-தமை வளர்த்து வந்து – சீறா:3161/2
மா தவ முகம்மதும் மருவலார்-தமை
காது அபூபக்கரும் உமறும் கல்வியின் – சீறா:3241/2,3
மறை நபி மகள்-தமை அலி-தம் வாயிலில் – சீறா:3257/1
மலிதரும் கேள்வி அபாசல்மா-தமை
பல வளம் கெழு மதினாவில் பண்புற – சீறா:3300/2,3
நபி-தமை விடுத்து மூன்றாம் நாளினில் இறங்கும் காவில் – சீறா:3338/1
ஒக்கலின் புகழ் அபூபக்கர்-தமை அரசு உமறை – சீறா:3424/1
அறபி காபிர்கள்-தமை ஒரு தலத்தினில் ஆக்கி – சீறா:3449/1
கன்னி மா பெரும் தொகுதிகள்-தமை அலங்கரித்து – சீறா:3460/2
தானைகள் ஈண்ட கொடி திரள் மலிய வரும் நபி-தமை முகம் நோக்கி – சீறா:3594/1
உள் உறைந்து உறங்கும் ஒன்னார்-தமை கடந்து ஒளித்து ஓர்பாலில் – சீறா:3701/2
பன்ன அரும் துண்டப்படுத்தி நெய் தோய்த்து பதின்மர்-தமை பண்பு கூர – சீறா:3756/2
அழித்திட வல்லவர்-தமை சவதரித்து – சீறா:3774/2
ஆதரத்து அஸ்காபிகள்-தமை அழைத்து உரைப்பார் – சீறா:3810/4
கூண்ட தீனவரொடு முகம்மது-தமை கோறல் – சீறா:3983/3
நன்றி செய் நபி-தமை வந்து வளைந்தனர் நலிய – சீறா:3990/4
வாறு கண்டு ஒரு தீனவர்-தமை வரவழைத்து – சீறா:4025/2
குடங்கையின் மறைத்து அங்கு ஏகுவன் தீனின் கோதையர்-தமை அழைத்து இருத்தி – சீறா:4083/3
மறம் மிகுத்திடும் கேளிர்கள்-தமை வரவழைத்து – சீறா:4266/2
நாடி இன்று இவர்-தமை தெற வரும் நடவையினில் – சீறா:4268/2
தீனவர்கள்-தமை காணில் கோறலன்றி வேறு மொழி செப்பிலாதார் – சீறா:4298/3
வந்தவர்-தமை இடத்து இருத்தி மா மகிழ் – சீறா:4555/1
நயம் மிகுந்த தானாபதி-தமை அவர் விடுத்தார் – சீறா:4635/1
பருவரல் உறாது அபாலுபானா-தமை பணித்தார் – சீறா:4636/4
பழுது இலா நபி-தமை கண்டு நல் உரை பகர்ந்து – சீறா:4638/3
மெய் புகழின் சகுது-தமை தொழுவித்தார் அடக்குவித்தார் மேன்மையோரே – சீறா:4677/4
தயவுடன் நபியும் அன்னோர்-தமை மகிழ்ந்து அன்பு கூர்ந்தார் – சீறா:4698/3
நுமையிலாவை முன் நோக்கி உரைத்து அவர்-தமை
அ ஊர்க்கு தனி என வைத்தனர் – சீறா:4805/3,4

மேல்


-தமையும் (23)

செவ்வி வீற்றிருந்து முக மதி இலங்கும் திருந்து இழை ஆசியா-தமையும்
மவ்வல் அம் குழலார் மறியம் என்று உரைக்கும் மயிலையும் அரம்பையர்-தமையும் – சீறா:246/1,2
மவ்வல் அம் குழலார் மறியம் என்று உரைக்கும் மயிலையும் அரம்பையர்-தமையும்
கவ்வை அம் கடல் சூழ் புடவியில் சிறந்த காட்சி சேர் மக்க மா நகரின் – சீறா:246/2,3
பாரினில் விளங்கு முகம்மது-தமையும் பண்புடன் வாகனத்து ஏற்றி – சீறா:382/3
எ வரம்பினுக்கும் மிகு வரம்பு என வாழ் இலங்கு இழை ஆமினா-தமையும்
மவ்வல் அம் தொடையார் அப்துல் முத்தலிபு மன்னையும் பொருந்துற போற்றி – சீறா:389/2,3
மா தவர்-தமையும் அடிக்கடி போற்றி மகிழ்ந்து தன் மனை-வயின் சார்ந்தான் – சீறா:996/4
மன மலர் உறைந்த முகம்மது-தமையும் வானவர் மகளிர் கடமையும் – சீறா:1012/3
தரு அனைய அபுத்தாலிப்-தம்முடனே மன்னவர்கள்-தமையும் போற்றி – சீறா:1091/3
கொண்டவர்கள்-தமையும் அவர் மனையும் புறம்படுத்தி நமர் குலத்துக்கு ஆகா – சீறா:1640/3
தனித்து இருந்து ஒரு மண்டபத்து அரசர்கள்-தமையும்
நினைத்த சூழ்ச்சியை உரைதரும் நிருபர்கள்-தமையும் – சீறா:1712/1,2
நினைத்த சூழ்ச்சியை உரைதரும் நிருபர்கள்-தமையும்
மனத்தின் இன்புற அழைத்து அருகு இருத்தி மும்மறையின் – சீறா:1712/2,3
தரும நேர் உதுமானொடு றுக்கையா-தமையும்
இருளும்போது அனுப்பினர் அபசா எனும் தேயம் – சீறா:2021/3,4
சிரம் அடி மலரில் சேர்த்தி தீனவர்-தமையும் வாழ்த்தி – சீறா:2292/3
மண்டலம் புரக்கும் வள்ளல் முகம்மது-தமையும் போற்றி – சீறா:2358/3
நண்ணி முன் கொணர்ந்து விட்ட நாயகர்-தமையும் வாழ்த்தி – சீறா:2851/3
தீனவர்-தமையும் வாழ்த்தி செறிந்தனர் விண்ணின் அம்மா – சீறா:3226/4
பெருகிய புதுமை என்ன பேர் அலி-தமையும் பெண்மை – சீறா:3232/3
கலின வாம் பரி அறபிகள்-தமையும் அக்கணத்தில் – சீறா:3450/3
அடித்து உடைத்து இறந்த தீனவர் பதினான்கு அமர் உறும் தலைவர்கள்-தமையும்
எடுத்து இனிது அடக்கி தொழுதிருந்தனர் மேல் இரவியும் மறைந்தனன் அன்றே – சீறா:3564/3,4
அசையுறும் சிரசை அறுத்து வேறாக்கி அவனுடன் எழுவர்கள்-தமையும்
பசை அறும் பாழ்ங்கூவலினிடை படுத்தி விட்டனர் பலன் படையாமல் – சீறா:3586/3,4
கடிதினில் எழுபது அரசர்கள்-தமையும் கையினில் தளையொடும் கொடுவந்து – சீறா:3600/3
பற்றலர் உழையின் இருவர்கள்-தமையும் பாழ்ங்குழியிடை படர்படுத்தி – சீறா:3602/2
மற்றவர் அறுபத்தெண்மர்கள்-தமையும் மாசு இல் அஸ்ஹாபிகள் என்னும் – சீறா:3602/3
என புதுமை இஃது என வந்து எதிர் இறைஞ்சி கொடுபோய் அங்கு இருத்தி சார்ந்தோர்-தமையும்
உபசரித்து உறையும் இல் புகுந்து மனைவியர்க்கு சாற்றுவாரால் – சீறா:3752/3,4

மேல்


-தம்பால் (5)

சாலகு-தம்பால் அடைந்து வாய்மைக்கும் தவத்திற்கும் பவுத்துக்கும் இவரே – சீறா:145/1
திணி சுடர் விரிக்கும் வேல் கை திறல் அபித்தாலி-தம்பால்
பணி மறாது ஒழுகி செய்யும் பாலகன் மைசறாவை – சீறா:1067/2,3
மின் இலகும் அயில் வடி வாள் மஆது மகன் சகுது-தம்பால் விரைவில் சென்று – சீறா:4675/3
தெருள் உறு கிளைகள்-தம்பால் சேரவே தடையாயுற்றோர் – சீறா:4888/2
சொற்பொருள் சிதகா பாயிரம் பாகை சுருதி நூல் வல்லவர்-தம்பால்
கற்பவர் ஓதும் நனி அறச்சாலை கடைத்தலை மறுகையும் கடந்து – சீறா:5011/1,2

மேல்


-தம்மால் (4)

படியினில் எவர்க்கும் காணொணா புதுமை பாலகர் முகம்மது-தம்மால்
மிடிமையும் தவிர்ந்தோம் பாக்கியம் பெற்றோம் வேண்டுவ பிறிது இலை என்றார் – சீறா:387/3,4
கறுத்த கட்டுரைகள்-தம்மால் மத மனம் கலங்க கூறி – சீறா:1346/3
என் இது என்று அறிவோம் என்ன எடுப்ப முத்திரைகள்-தம்மால்
பின்னரும் வைத்து மீண்டு ஏதோ என பேதுற்றேனால் – சீறா:2785/3,4
மண்டும் ஐயங்கள்-தம்மால் வைகினன் சிறிது நாளால் – சீறா:2790/4

மேல்


-தம்மிடத்திருந்து (1)

தார் அணி தருவாய் உதித்த சாறூகு-தம்மிடத்திருந்து எழில் சிறந்து – சீறா:147/2

மேல்


-தம்மிடத்து (7)

உத்தமர் மத்தூசல்கு-தம்மிடத்து அ ஒளி உறைந்து உலகு எலாம் இறைஞ்ச – சீறா:141/2
சாமு-தன் மதலை அறுபகுசதுமன்-தம்மிடத்து அவதரித்து இருந்து – சீறா:144/1
மைந்தர் மிக்குவம்-தம்மிடத்து உறைந்திருந்து மாட்சிபெற்று இலங்கியது அன்றே – சீறா:153/4
தக்க மெய் புகழ் சேர் இருநிதி அதுனான்-தம்மிடத்து இருந்து எழில் தழைத்த – சீறா:154/4
கோன்_மகன் ககுபு-தம்மிடத்து இலங்கி குன்றினிலிடும் விளக்கு ஆகி – சீறா:162/2
வள்ளல்-தம்மிடத்து ஒருவன் வந்து இ வரை வனத்தில் – சீறா:843/3
வஞ்சி நுண்ணிடையார்-தம்மிடத்து உறையார் முகம்மது மனத்திடத்து உறைந்தார் – சீறா:1015/4

மேல்


-தம்மிடம் (2)

மக்க மா நகர் வந்தவர்-தம்மிடம்
புக்கு இருந்து முகம்மதின் புத்தி கேட்டு – சீறா:1418/1,2
உடைய நாயன் நபி புதல்வி-தம்மிடம் ஒதுங்கி நின்று இவை உரைத்தனன் – சீறா:1435/4

மேல்


-தம்மில் (5)

இறபீஆ புதல்வர்-தம்மில் இருவர்கள் இனிது நோக்கி – சீறா:2243/3
மறு அறும் ஒற்றர்-தம்மில் பசுபசா என்னும் வீரர் – சீறா:3354/3
புனை மயிர் புரவி மீதில் போந்திடும் மள்ளர்-தம்மில்
கனை கழல் வீரர் மிக்கு கணிப்பிலர் அதனினாலே – சீறா:4964/1,2
கோர வாம் பரி மேல் செல்லும் கொற்றவர்-தம்மில் மிக்க – சீறா:4997/1
வீரராம் அபூகு தாதா விறல் உடை வயவர்-தம்மில்
தார் உடை சல்மா என்னும் தலைவர் இ இருவர்க்கு ஒப்பா – சீறா:4997/2,3

மேல்


-தம்மினால் (1)

தார் குலா அசுகாபிகள்-தம்மினால்
பேரும் கீர்த்தியும் பெற்று உயர் நீதியால் – சீறா:4803/2,3

மேல்


-தம்முடன் (3)

அறபிகள்-தம்முடன் ஆய்ந்து வாய்மையால் – சீறா:2142/3
சென்னியில் கொடு சில பெயர்கள்-தம்முடன்
மின் அயில் வேலொடும் வீர வாளொடும் – சீறா:3647/2,3
பேதை ஆடவர் பிள்ளைகள்-தம்முடன்
ஏதம் உற்ற பொருளும் கொண்டு ஈண்டினார் – சீறா:4658/3,4

மேல்


-தம்முடனே (1)

தரு அனைய அபுத்தாலிப்-தம்முடனே மன்னவர்கள்-தமையும் போற்றி – சீறா:1091/3

மேல்


-தம்முள் (1)

பேதையர் நால்வர்-தம்முள் பெற்ற பேறு அனைத்தும் ஒன்றாய் – சீறா:3043/2

மேல்


-தம்மை (39)

மண்ணினில் பதமுறா வள்ளல்-தம்மை தம் – சீறா:526/1
பாதையோர்-தம்மை நீங்கா பரிவினை நோக்கி நோக்கி – சீறா:796/3
சென்றனன் விரைவில் வந்த தேசிகர்-தம்மை நோக்கி – சீறா:798/2
மன்னவர்-தம்மை போற்றி மனம் களி குளிர்ப்ப சொன்னார் – சீறா:807/4
மட மயில் அழகில் ஒவ்வா மாட்சியில் கதீஜா-தம்மை
கடி மணம் முடிக்க நாடி கருதின பேர்கள் எல்லாம் – சீறா:1074/2,3
நானிலம் பரப்பும் சோதி நாயக கடவுள்-தம்மை
வானகத்து இருந்த சோதி வந்து சந்தித்ததே போல் – சீறா:1257/1,2
செறுத்து இவர்-தம்மை தண்டம் செய்விரால் ஒழியும் என்பார் – சீறா:1346/4
புகவிடுத்து அறிவில் தேர்ந்த புரவலர்-தம்மை கூவி – சீறா:1739/2
சின கதிர் வேல் கை கொண்ட செல்வர் நாற்பதின்மர்-தம்மை
கனக்கு உற மருங்கு கூட்டி காவலர் அபித்தாலீபு – சீறா:1763/2,3
நன்று இவை அறிந்திடுவது உண்டு நபி-தம்மை
இன்று அவையிடத்தினில் அழைத்திடுக என்ன – சீறா:1774/1,2
மக்க மா நகர் உறை மன்னர்-தம்மை நம் – சீறா:2151/1
ஒருவனை இறசூல்-தம்மை உளத்தினில் இருத்தி யார்க்கும் – சீறா:2375/1
பொழிலிடை புகுந்தேன் நின்ற புரவலர்-தம்மை கண்டேன் – சீறா:2386/1
இரைந்து அளி சுழலும் காவில் இருப்பவர்-தம்மை நோக்கி – சீறா:2390/1
விதியவன் தூதர் கண்கள் விழித்து அபூபக்கர்-தம்மை
எதிரினில் நோக்க சற்றே மயக்கமுற்று இருந்தார் கண்டு – சீறா:2595/2,3
இருவர்கள் சென்னி மேற்கொண்டு எழுந்து அலி-தம்மை முன்னி – சீறா:3077/2
பாங்கியர் எங்கே என்ன பாங்கியர்-தம்மை கேட்டாள் – சீறா:3196/4
வெறுமை கண்டவர்-தம்மை மேன்மையர் என வியந்து – சீறா:3428/3
வெல்லலாம் காபிர்-தம்மை என வெகுண்டு இருவரும் போர் – சீறா:3879/3
இந்த மன்னவர்-தம்மை அங்கு அறிந்து அறிந்து எடுத்து – சீறா:4024/1
இருவர்-தம்மை ஓர் குழி-தொறும் அடக்கிவித்து இயல்பின் – சீறா:4027/2
நேருற விளங்க வள்ளல் நின்ற தீனவர்கள்-தம்மை
தாரணி இடத்து இரண்டு பாகமாய் தனி பிரித்தார் – சீறா:4199/3,4
அடல் புரி சாபிர்-தம்மை அருகினில் கூவி ஈந்தின் – சீறா:4291/1
அக்கணத்து எகூதி காபிர்-தம்மை அங்கு அழைத்து முன்னம் – சீறா:4292/1
உறைந்தவர்-தம்மை எய்தி உற்றவை அனைத்தும் கூறி – சீறா:4393/1
தீனவர்-தம்மை நோக்கி சிறந்த பாடலங்களோடும் – சீறா:4626/1
மண்டி நின்று எதிரே ஓடி வருமவர்-தம்மை எல்லாம் – சீறா:4736/1
வேட்டவர்-தம்மை கூவி மெலிந்த ஒட்டகை-தன் மெய்யை – சீறா:4737/2
புரவலர்-தம்மை நோக்கி புள் இனம் முரலும் தூய – சீறா:4738/2
பார்த்திவர்-தம்மை பார்த்து பரவி நின்று இனைய சொன்னார் – சீறா:4742/4
மும்மையும் உணர வல்ல முழு மதி இறசூலுல்லா-தம்மை
நீராட்டும் போதில் சார்ந்தனள் கவுலத்து அன்றே – சீறா:4784/3,4
மகவுகள்-தம்மை பார்த்து வாய் திறந்து அழுது நொந்து – சீறா:4790/2
வர அவர்-தம்மை நோக்கி வந்த ஆயத்தில் உள்ள – சீறா:4793/1
அடல் வலி உறுவா என்போன் அபூபக்கர்-தம்மை நோக்கி – சீறா:4857/1
இலங்கிய உறுவா என்போன் இருந்தவர்-தம்மை நோக்கி – சீறா:4859/1
புலந்தவர்-தம்மை நோக்கி காபிராய் புகழ் சேர் மக்க – சீறா:4859/3
சேர்ந்தவன் காபிர்-தம்மை சிறப்புடன் நோக்கி தீனர் – சீறா:4870/1
அற்புதர்-தம்மை நோக்கி அறைகுவன் இருவருக்கும் – சீறா:4875/2
ஆம் என மகிழ்ச்சியாகி அகுமதும் அலியார்-தம்மை
தாம் அருளுடனே கூவி எழுது என சாற்றுகின்றார் – சீறா:4876/1,2

மேல்


-தம்மையும் (5)

சீர் பெறு மனையாள்-தம்மையும் பயந்த செல்வரில் ஒரு சிறுவனையும் – சீறா:382/2
பீடு உறும் அலிமா-தம்மையும் தலைமை பெருமை ஆரீதையும் போற்றி – சீறா:388/2
தந்திரத்தையும் அவன்-தன் நேர் வழி-தனக்கு இசைந்தவர்கள்-தம்மையும்
அந்தரத்தின் வழியா விடற்கு இனி ஓர் ஐயம் இல்லை என அங்கு அவர் – சீறா:1428/2,3
எந்த மன்னவர்-தம்மையும் ஆசரித்து இணங்கான் – சீறா:1687/4
வீரர்-தம்மையும் வீழ்த்தியும் ஊன் சுவை வேண்டி – சீறா:3995/2

மேல்


-தம்மொடு (2)

பொன் முடி வேந்தர்கள் புதல்வர்-தம்மொடு
மன்னவர் முகம்மதும் வாவி நீர் குளித்து – சீறா:502/1,2
வனைந்த பொன் கழல் மன்னவர்-தம்மொடு
சினந்து தங்கள் இனங்கள் திரட்டினார் – சீறா:1401/3,4

மேல்


-தம்மொடும் (11)

சூதர்-தம்மொடும் இருப்பதும் இனம் என சூழ்ந்தவர் வரலாறும் – சீறா:665/4
மரு புகும் கரும் குழல் மடந்தை-தம்மொடும்
இருப்பர் பின் தனித்து எழுந்து இரவின் ஏகிய – சீறா:1322/1,2
தமர் வர திறல் அபூபக்கர்-தம்மொடும்
உமறு உதுமான் அலியும் வந்து உற்றனர் – சீறா:1805/2,3
தரு என வரும் அபூபக்கர்-தம்மொடும்
அரியவன் அருளொடும் புறப்பட்டார்களால் – சீறா:2724/3,4
வெற்றி சேர் நால்வரும் வேந்தர்-தம்மொடும்
உற்று இனிது ஓங்கி அங்கு உறைந்த பேரொடு – சீறா:2741/1,2
பொருவு இல் நூற்றைம்பது புரவி-தம்மொடும்
வர நபி எழுந்தனர் அமரர் வாழ்த்தவே – சீறா:3301/3,4
அடல் பரி இரண்டுநூற்று அரசர்-தம்மொடும்
படைக்கலன் வீரரும் பரந்து முன் செல – சீறா:3629/1,2
வில் உறும் கர வீரர்-தம்மொடும்
அல்லல் வந்து உற அப்துல்லாவையும் – சீறா:3978/2,3
திருந்திய நெறி செலும் தீனர்-தம்மொடும்
பொருந்துதல் இல்லையாம் அரிய பூதல – சீறா:4071/2,3
இசை அறும் எகூதி காபிர்-தம்மொடும் ஈண்டினானால் – சீறா:4394/4
வஞ்சிமாரை மதலையர்-தம்மொடும்
செஞ்ச ஊழியம் செய்வித்து அவர் பொருள் – சீறா:4655/2,3

மேல்


-தம்மோடு (1)

இன்று நீர் காபிர்-தம்மோடு எதிர்ந்திடில் ஒரு முன்னூறு – சீறா:3873/1

மேல்


-தலை (2)

தெரிதர புதுமை காட்டும் தெரு-தலை சிறப்பும் கண்டார் – சீறா:932/4
தெரு-தலை புகுந்து பவனியின் உலவி செழும் புகழ் முகம்மது வரவும் – சீறா:1011/2

மேல்


-தன் (160)

ஆதி-தன் கிருபை தாங்கி அகிலம் மீது அரசு வைகி – சீறா:7/1
நிகர் அரும் குரிசிலே நல் நிலை பெறு வாழ்வே என்-தன்
மகரினை தருக பின்னர் வருக என்று உரைத்திட்டாரே – சீறா:119/3,4
சாமு-தன் மதலை அறுபகுசதுமன்-தம்மிடத்து அவதரித்து இருந்து – சீறா:144/1
ஆதி_நாயகன்-தன் திரு நபி இறசூலாம் இவர் தம் கலிமாவை – சீறா:264/1
வண்டு அணி குழலார் ஆமினா எனும் பேர் மடந்தை-தன் திரு முகம் நோக்கி – சீறா:284/2
அரிவை-தன்-வயின் நெறி செலும் பேர்கள் கண்டு அடைந்தார் – சீறா:454/4
மாது-தன் மகன் முகம்மது எனும் பெயர் சிலையின் – சீறா:464/1
அரிவை-தன் அழகு வெள்ளத்து அமுதினை இரு கண் ஆர – சீறா:611/2
புவியிடை அமுதே பொன்னே பூவையர்க்கு அரசே என்-தன்
செவியினில் பெரியோர் கூறும் செய்தியால் தேர்ந்து தேர்ந்த – சீறா:624/2,3
கொண்டல்-தன் செவியும் நெஞ்சும் குறைவு அற குளிர அன்றே – சீறா:632/4
சித்திர வனப்பு வாய்ந்த செம்மல்-தன் வரவு நோக்கி – சீறா:634/1
சார்பினில் கதிஜா என்னும் தையல்-தன் கரிய வாள் கண் – சீறா:636/2
சான்ற பேர்கள் தம் மனத்து அதிசயமுற தையல்-தன் மனை நீங்கி – சீறா:669/3
பாதகர் இவர் யார் என்-தன் பவ கடல் தொலைய வந்த – சீறா:810/3
நல் நெறி குரிசிற்கு என்-தன் சலாமையும் நவிலும் என்றார் – சீறா:830/4
இன்னணம் இயம்பி ஆதி இடத்து இரந்து அரிதாய் என்-தன்
தன் உயிர் நிற்கச்செய்து சார்ந்தனர் அவணில் ஈசா – சீறா:831/1,2
வரிசை வள்ளல்-தன் இணை அடி செழு மலர்-அதனை – சீறா:836/1
மன்னிய பண்டமும் வாங்கி வள்ளல்-தன்
பொன் அடி தன் முடி பொலிய சூட்டினான் – சீறா:900/3,4
வருபவன்-தன் உயிர் வானில் ஏறிட – சீறா:906/2
மறைபட வரவழைத்து அவன்-தன் வல் உயிர் – சீறா:907/3
கோலம் ஆர் பொருப்பு திண் தோள் குரிசில்-தன் கதிர்கள் தாக்கி – சீறா:924/2
உரிமை-தன் முகத்தை நோக்கி ஒண்_தொடி கதீஜா என்னும் – சீறா:1042/2
மந்திர மொழியாய் ஏதோ வாசகம் உளது என்றான்-தன்
சிந்தையை விளக்கமாக கேளுதி தெரிய என்றார் – சீறா:1068/3,4
மன்னவர்_மன் குவைலிது-தன் மருங்கு இருந்து மணமொழியின் வரலாறு எல்லாம் – சீறா:1088/3
அண்ணல்-தன் மணத்தின் கோலம் ஆமினா என்னும் அந்த – சீறா:1153/3
வடிவு உறை முகம்மதின்-தன் வனப்பு அலால் வனப்பும் இல்லை – சீறா:1154/2
கரத்தினை பொருத்த செய்த காளை-பால் ஏகி என்-தன்
உரத்தினை பொருத்த சொல் என்று ஓதும் வாய் ஒழிகிலாளே – சீறா:1161/3,4
தீன் எனும் முதல் செம்மல்-தன் வீதி-வாய் – சீறா:1179/1
ஆதி-தன் பருமான் கொண்டு இனிது ஓங்கி அமர் இழிந்து அமரருக்கு அரசன் – சீறா:1241/2
குரிசில்-தன் கமல செம் கண் குளிர்தர எதிர்ந்து நின்றார் – சீறா:1256/4
என்று உரைத்தருளிய எழில் அபூபக்கர்-தன்
திரு மதி முகம் நோக்கி தாழ்வு இலா – சீறா:1307/1,2
அருமை தவத்தால் வந்து உதித்த அபுல் காசீம்-தன் செழும் கரம் போல் – சீறா:1330/2
அந்தமிலி-தன் தூதர் எடுத்து அறைய நெறி நேர் வழுவாமல் – சீறா:1336/3
ஆதி-தன் பருமான் மேற்கொண்டு அமரர்_கோன் உரைத்து போனார் – சீறா:1340/4
மாது-தன் மணம் புணர்ந்தவர் பொருள் தரு மதமோ – சீறா:1373/2
எங்கள்-தம் குலத்து இன் உயிர் தம்பி-தன்
மங்கை ஈன்ற மணியை முகம்மதை – சீறா:1397/1,2
தந்திரத்தையும் அவன்-தன் நேர் வழி-தனக்கு இசைந்தவர்கள்-தம்மையும் – சீறா:1428/2
திண்ணியர் உரைக்குள் கேட்டது இலை மனம் தெளிய என்-தன்
கண்ணினில் கண்டது யாரும் காணொணா புதுமை என்றார் – சீறா:1545/3,4
மன்னவன் அபுல் காசீம்-தன் மன தெளிவு-அதனின் மிக்காய் – சீறா:1574/2
முன்னிய வேட்டுவன் மொழிய ஆதி-தன்
நல் நிலை தூது இவர் நபி என்று ஓதினார் – சீறா:1610/3,4
ஆதி-தன் தூதுவர் அறைந்திட்டார் அரோ – சீறா:1614/4
அறபி-தன் முக மலர்-அதனை நோக்கி மெய் – சீறா:1636/2
குருகு ஆலும் மலர் வாவி புடை சூழும் மக்க நகர் குரிசில்-தன்-பால் – சீறா:1643/3
முதல்வன்-தன் திரு தூதர் என பேரிட்டு அரிய மறை மொழி என்று ஏத்தி – சீறா:1648/1
உள் அறிவு குடிபோக்கி இருந்தவன்-தன் முகம் நோக்கி உரவ நீ அ – சீறா:1659/1
உரைதர செய்து உவரி வரை நிலைமாற செய்பவன் இ உத்துபா-தன்
திரு மனத்தை பேதுறுத்தல் அவற்கு அரிதோ என நகைத்து செப்பினாரால் – சீறா:1660/3,4
சத்துருவாம் முகம்மது-தன் உயிர் விசும்பு குடிபுகுத தக்கது ஆக்கும் – சீறா:1662/3
மாறாத பெரும் பகையாய் முகம்மது என உதித்தோன்-தன் மாயம் தான் ஓர் – சீறா:1663/2
தூதன் யான் எனக்கு ஆதி-தன் தூய் மொழி புறுக்கான் – சீறா:1689/1
ஆயிரம் பெயரினான்-தன் சலாம் என அருளிச்செய்தார் – சீறா:1726/4
குரிசில்-தன் உளத்தின் அச்சம் ஜிபுறயீல் குறித்து பின்னும் – சீறா:1728/1
அமரர்_கோன் இனைய மாற்றம் ஆதி-தன் பருமான் மேற்கொண்டு – சீறா:1734/1
ஆதி ஒருவன் தனியன் உண்டு என அவன்-தன்
தூதன் நபி யான் அளவு இல் சோதி உரையான – சீறா:1771/1,2
அலை கடலாயினும் அணு அன்று ஆதி-தன்
நிலை பெறும் தீன் நெறி நிறுத்தல் வேண்டுமால் – சீறா:1802/3,4
ஆதி-தன் அமரரும் அணியதாய் வர – சீறா:1808/3
மருங்கினில் இருத்தி மாலிக்கு-தன் மகன் – சீறா:1832/1
எம்-தன் நாயகன் ஒருவன் உண்டு என்றதும் எழிலாய் – சீறா:1846/2
ஆதி_நாயகன் ஒருவன் உண்டு எனவும் அங்கு அவன்-தன்
தூதர் நீர் நபி என்பதும் அறபு எனும் சொலினால் – சீறா:1859/1,2
ஆதி-தன் தூதே பேரின்ப விளக்கே அமர்_உலகினுக்கும் நல் அரசே – சீறா:1930/1
உற படுத்து உலகம் அடங்கலும் இவன்-தன் உள்ளடி படுக்கும் என்று உரைப்பார் – சீறா:1936/4
துன்றும் என் மனத்தில் தெரிந்தது உன் மகள்-தன் தொல்வினை தெளிப்பதற்கு என்றார் – சீறா:1942/4
நிலைகுலை மனத்து அபூஜகில்-தன் நெஞ்சினில் – சீறா:1984/2
சதியன்-தன் முகம் நோக்குதல் தவறு என சிவந்து – சீறா:2002/3
பிடிபடு மானின்-தன்-பால் பேரருள் சுரப்ப நின்றார் – சீறா:2063/4
ஆதி-தன் தூது என அறிவதற்கு அரும் – சீறா:2128/1
ஆதி-தன் தூதுவர் அறைய கேட்டலும் – சீறா:2134/1
வைத்த புத்தை முகம் நோக்கி உனை வணங்கி இருந்தோன்-தன் மனது கூர – சீறா:2188/1
வண்ண மலர் வாய் திறந்து பெரியோன்-தன் திருத்தூதாய் வந்த கோவே – சீறா:2189/2
ஆதி-தன் அருள் வானவர்க்கு அரசு எனை அடுத்து – சீறா:2215/1
தெள்ளியன் இறபீஆ-தன் திரு மனைக்கு இணகன் சேந்த – சீறா:2248/3
இக்கணத்து ஈமான் கொண்டான் எனும் மொழி இறபீஆ-தன்
மக்கள் கேட்டு அறவும் நக்கி மாய வஞ்சகத்துள் புக்கி – சீறா:2253/2,3
ஆதி-தன் அருளால் தூது என்று அரும் நபி பட்டம் வந்து – சீறா:2269/2
காயிம் என்பவன்-தன் கண் இணை மணியாய் கருத்தின் உள் உறைந்த மெய்ப்பொருளாய் – சீறா:2305/1
மருங்கினில் இருந்து பகர்ந்த காம்மா-தன் வார்த்தை கேட்டு அகத்தினில் களித்து – சீறா:2306/1
கதத்தொடும் இறுக்கி வைத்த பாதகன்-தன் கட்டு அற கருணையில் படுத்தி – சீறா:2318/2
கட்டிவைத்து அகன்ற நாள் தொடுத்து அவன்-தன் பெயரினை கருத்தினில் அறியேன் – சீறா:2320/1
விரைவொடும் அவன்-தன் உள்ளம் விளக்குவன் காண்டிர் என்ன – சீறா:2369/3
தாய்க்கு முன்னவள்-தன் சேய்-பால் தரியலர் அடைந்தார் என்னும் – சீறா:2387/1
என் உயிர் துணைவன்-தன் முன் எதிர்ந்தவர் யாவரேனும் – சீறா:2388/1
சிந்தை கூர்தர ஆதி-தன் திரு சலாம் உரைத்து – சீறா:2459/3
நின்ற மன்னவர்க்கு ஆதி-தன் கிருபையும் நிறைந்த – சீறா:2464/2
ஒல்லையில் இறப்பு ஏது அவன்-தன் வஞ்சனைக்கு ஈது உரை அல ஒழிக என்று உரைத்தான் – சீறா:2519/4
துற்றிய வனத்தில் போக்கிடில் அவன்-தன் நாமமும் தொலைந்திடும் இஃதே – சீறா:2520/3
தமரொடும் இருந்து மூன்று நாள் கடந்து என்-தன்-வயின் சாரும் என்று உரைத்து – சீறா:2542/2
அருமை மகவார் அசுமா-தன் அரையில் கயிற்றால் உற இறுக்கி – சீறா:2553/2
முகம்மதின் புகழை போற்றி வகுதை வாழ் அபுல் காசீம்-தன்
அக மலர் களிக்குமாறா அணி சிறை பறவை யாவும் – சீறா:2579/1,2
ஒப்ப அரும் மதியின் காந்தி உரித்து என துகிலை என்-தன்
கைப்பட கீண்டு உள் ஓடி கரந்திட அடைத்தேன் அப்பால் – சீறா:2597/2,3
போதுதற்கு இடம் அன்றியும் புதியன் நாயகன்-தன்
தூதரை தெரிசித்திட வரும் வழி தூர்த்த – சீறா:2618/1,2
இனம் பிடித்திடு என உரைப்ப கொடியவன்-தன் உயிர் பிடுங்கி எடுத்து வாரி – சீறா:2660/3
தொடுத்தவன்-தன் மன வலியும் வாள் வலியும் அதிசயித்து தூயோன் தூதர் – சீறா:2664/2
வந்தனன்-தன் வீரமும் கோரமும் நடுங்க பற்று என வாய் மலர்ந்து கூற – சீறா:2665/2
அபுஜகல்-தன் உரை தேறி நால் திசைக்கும் பரந்தவர் போல் ஆகா வண்ணம் – சீறா:2669/1
தனியவன்-தன் திருத்தூதே முகம்மதுவே பொறை கடலே தமியேன் கூற்றை – சீறா:2670/3
தேயும் சிற்றிடை மடந்தையள் ஒருத்தி-தன் திறத்தால் – சீறா:2695/1
தன்னிடத்திருந்து ஒரு காபிர்-தன் மகன் – சீறா:2715/2
ஆதி-தன் திருவுளத்து ஆய ஒட்டகம் – சீறா:2763/1
ஆக்கிட கறிப்பன் நின்-தன் ஆவியை கசக்கி வீணில் – சீறா:2810/3
எரிதர இவன்-தன் ஆவி ஏற்றுவன் விசும்பில் என்றான் – சீறா:2816/4
திறந்து உரைத்திடுதல் தீது தாதை-தன் செவிக்கும் தீதாய் – சீறா:2820/2
அன்னை உள் துயரம் நீங்க ஐயர்-தன் வெகுளி மாற – சீறா:2821/1
ஈது எலாம் அறிந்தும் என்-தன் இதயம் வேறு ஆகி நும்-தம் – சீறா:2825/1
அறுதியின் மொழிந்து நின்றேன் ஆதி-தன் தூதின் மிக்கோய் – சீறா:2826/4
மன்னவர் உளரோ என்ன வருமம் உற்று எனது தாதை-தன்
அகம் பொருந்த வேறு சூழ்ச்சியில் சாற்றுவாரால் – சீறா:2827/3,4
ஆதி-தன் ஒளிவினில் தரித்து அனாதி-தன் – சீறா:2980/1
ஆதி-தன் ஒளிவினில் தரித்து அனாதி-தன்
தூது என உலகினில் தோன்றி நின்றனர் – சீறா:2980/1,2
அண்ணல்-தன் பத மலர் போற்றி அன்பொடும் – சீறா:3030/3
ஆதி_நாயகன்-தன் தூதர்க்கு அன்புறும் கதீஜா ஈன்ற – சீறா:3043/1
ஆரணம் முழங்கும் பள்ளிவாயில்-தன் அவையின் நண்ணி – சீறா:3079/1
பொன்_இழை-தனக்கும் என்-தன் அலி எனும் புலிக்கும் இன்ப – சீறா:3098/2
வரத்தினில் உயர்ந்த பேறே மகுசறு வெளியில் என்-தன்
கரத்தினில் அளிக்க வேண்டும் காரணம் அதனால் ஈதை – சீறா:3102/1,2
வள்ளல்-தன் அழகை கண்ணால் பருகிய மாதராக – சீறா:3179/3
ஆதி-தன் தூதர் ஈன்ற அரிவை-தம் மணத்தின் கோலம் – சீறா:3187/3
வள்ளல்-தன் வதனம் நோக்கி மதி மயக்குற்று காமம் – சீறா:3194/1
எய்த்த நுண்ணிடையீர் வேந்தர் ஏறு அலி அகலாது என்-தன்
மை தடம் கண்ணுள் ஆனார் மறுகினில் மறுகி நீவிர் – சீறா:3200/1,2
அயர்வொடும் விரைவின் வந்தாய் ஆதி-தன் தீனை மாறும் – சீறா:3355/2
ஆதி-தன் ஆயத்து இறங்கின நபியும் அன்புடன் இனிது வந்தனரால் – சீறா:3611/4
பாரி-தன் முகத்தினை பார்ப்பது இல்லையால் – சீறா:3620/4
கைத்த புன் மனத்தினன் ஹறுபு-தன் மகன் – சீறா:3630/1
குரிசில்-தன் வாயிலும் கடந்து கோமகன் – சீறா:3635/2
சாற்றியது அனைத்தையும் ஹறுபு-தன் மகன் – சீறா:3644/1
கதித்த புன் மனத்தினன் ஹறுபு-தன் மகன் – சீறா:3645/3
இரு மன ஹறுபு-தன் இளவல் இவ்வணம் – சீறா:3651/3
கறுபு-தன் திரு மகன் காதில் ஓதினார் – சீறா:3655/4
விள்ளலும் கறுபு-தன் விடலை ஆக்கமும் – சீறா:3656/3
ஆதி-தன் கிருபை தாங்கி அகுமது இருந்தார் அன்றே – சீறா:3676/4
புலி எனும் காரிதா-தன் புதல்வரை தலைமை செய்து – சீறா:3681/2
வடிவு உறும் காரிதா-தன் மதலை அங்கு எதிரின் ஏகி – சீறா:3685/3
இனையன பண்பினோன்-தன் செய்கையும் இயற்கை யாவும் – சீறா:3692/1
துன்னும் அ இடங்கள் நோக்கி துரத்து அபீறாபிகு என்போன்-தன்
அக புரிசை வாயில்-தன்னையும் நோக்கி நோக்கி – சீறா:3699/2,3
வனச மலர் பதம் பெயர்த்து வரிசை அபூத்தல்கா-தன் மனையின் ஏக – சீறா:3752/2
தந்தை-தன் பழிகொளற்கு இசையாதவன்-தனையும் – சீறா:3768/3
புனையும் வெற்றி கொண்டு எழுந்தனன் ஒலீது-தன் புதல்வன் – சீறா:3790/4
குடை கவித்திட எழுந்தனன் கறுபு-தன் குமரன் – சீறா:3791/4
மிக்க சூமன்-தன் கலைப்பினில் அகப்பட்டு வெகுண்டும் – சீறா:3864/2
வஞ்ச நெஞ்சு இபுலீசு-தன் மதலையை மானும் – சீறா:3868/1
ஆதி-தன் அருளின் வண்ணத்து அமரர் ஈண்டு இழிந்து காபிர் – சீறா:3874/1
எண்ணிடத்து அடங்கா நின்ற பேரொளி இறையோன்-தன் முன் – சீறா:3880/3
மலை அசைந்திடினும் நீண்ட மண் அதிர்ந்திடினும் உன்-தன்
நிலை அசைந்திடேல் நீ என்ன உபையினை நெடிது கூறி – சீறா:3881/1,2
கொண்டனர் ஈத்தம் பாளை ஈர்க்கினை குதா-தன் தூதர் – சீறா:3949/4
முற்றும் தீனவர் சூமன்-தன் வாய்மையின் முறிய – சீறா:3988/1
சீ தகாது உன்-தன் களத்திடை காயமும் தெரிவது – சீறா:4014/3
ஆதி_நாயகன்-தன் ஏவலின்படியேயன்றி மற்று ஏதொன்று நினையா – சீறா:4086/1
சூதரில் கொடிய சூதன்-தன் செய்கை துன்புற யாவையும் தொகுத்து – சீறா:4086/3
செவ்விய உணர்வும் ஞானமும் நாளும் தெருண்டவர் மஆது-தன் வரத்தில் – சீறா:4459/3
அற துறை விளைந்த பேரொளி மணியே ஆதி-தன் அருளினில் திரண்ட – சீறா:4472/3
ஆதி-தன் கிருபை ஆணை நும் ஆணை என்று உரைத்தருளினர் அன்றே – சீறா:4476/4
ஏது என விளம்புகேன் இவன்-தன் செய்கையை – சீறா:4556/4
அன்ன வெம் குளிர் உற என்-தன் ஆகத்தின் நடுக்கம் – சீறா:4614/1
ஆரண நயினார் பின்னர் ஆதி-தன் அருளில் போனார் – சீறா:4630/4
மெய்யாமோ சரதம் எனில் இறையவன்-தன் மேல் ஆணை விளம்பும் என்ன – சீறா:4683/1
அருள் பெற சலாமும் கூறி அன்னை-தன் சலாமும் சொல்லி – சீறா:4705/1
வனிதையின் மனை-தன் முன்றில் வாயில் விட்டு அகலா நிற்ப – சீறா:4712/3
வேட்டவர்-தம்மை கூவி மெலிந்த ஒட்டகை-தன் மெய்யை – சீறா:4737/2
மைந்தர்கள் துயரம் என்-தன் வருத்தமும் அவர் சூழ் சொன்ன – சீறா:4789/1
வழு இலா கொடியே நின்-தன் மணமகன் கொணர்தி என்றார் – சீறா:4792/3
தேச யாசகருக்கு ஈந்து செழும் மனையிடத்தில் உன்-தன்
நேச நாயகனை கூட்டி செல் என நிகழ்த்த யார்க்கும் – சீறா:4798/2,3
அவனியில் அவன்-தன் மாயை கடலில் வீழ்ந்து அலைந்தார் என்றே – சீறா:4871/4
ஆதி-தன் தூதர் என்ன உம்மை யாம் அறிந்தோமாகில் – சீறா:4880/1
கனை கழல் சல்மா என்னும் காளை-தன் வதனம் நோக்கி – சீறா:4918/2
அரி என பின்தொடர்ந்து ஆண்டு ஓர் வீரன்-தன்
வரை புயம் கிழிதர வாளி எய்தலும் – சீறா:4980/1,2

மேல்


-தனக்கு (19)

மால் நிலம்-தனக்கு ஓர் மணி விளக்கு எனலாய் முகம்மது நபி பிறந்தனரே – சீறா:257/4
சத்தம் உண்டாகி கேட்ட அப்பொழுதே சபா எனும் மட மயில்-தனக்கு
பத்திவிட்டு ஒளிரு றூமிராச்சியத்து பதியின் மாளிகை எலாம் தெரிந்து – சீறா:268/1,2
தந்திரத்தையும் அவன்-தன் நேர் வழி-தனக்கு இசைந்தவர்கள்-தம்மையும் – சீறா:1428/2
எனக்கு உறும் கலிமா உரை-தனக்கு இயையாதான்-தனக்கு – சீறா:1690/1
எனக்கு உறும் கலிமா உரை-தனக்கு இயையாதான்-தனக்கு
எரிந்திடும் நரகம் என்று இசைத்து அவன்-தனக்கு – சீறா:1690/1,2
எரிந்திடும் நரகம் என்று இசைத்து அவன்-தனக்கு
கனக்க மேம்படுமவர்கள் தாம் கனக நல் நாட்டின் – சீறா:1690/2,3
வந்தது என்-தனக்கு அரு மறை என வகுத்ததுவும் – சீறா:1846/4
எனக்கு உறும் துணையே உயிரே முதல் இறை என்-தனக்கு
உமக்கு சலாம் எடுத்துரை என சாற்றி – சீறா:1872/1,2
உனக்கு வந்ததும் ஓங்கிய தீன் முகம்மது சீர்-தனக்கு
வந்ததும் கொணர்ந்தவர் சொல்குவர் சரதம் – சீறா:1995/1,2
தரைத்தலம் புகழ்ந்திட அபூஜகில்-தனக்கு எனவே – சீறா:2001/2
அன்னவன்-தனக்கு சொன்னார் ஆரணத்து அமிர்த சொல்லார் – சீறா:2096/4
விண்ணுலகு இழந்து மெய்மை விதி மறை-தனக்கு நாணி – சீறா:2260/2
கனக்கும் மெய் காரண கடல் இ காசினி-தனக்கு
ஒரு திலதம் ஒத்து அனைய தன்மையார் – சீறா:2421/3,4
மதின மன்னவர் அடங்கலும் முகம்மது-தனக்கு
முதிய சத்தியம் செய்து அவன் தீன் நிலை முயன்று – சீறா:2474/1,2
பரிந்த தாயிபுக்கு மக்கம் எனும் பதி-தனக்கு நாப்பண் – சீறா:3340/2
பொறையின் மிக்கு உயர் மருத்துவ பூம் கொடி-தனக்கு
தறுகிலாது ஒரு குறங்கும் ஓர் தமனிய காசும் – சீறா:3745/2,3
வயம் மிகுந்த வாள் அசன்-தனக்கு அளித்த நல் வரிசை – சீறா:4161/3
பேசு புகழ் தேர் அபுதுல் முத்தலிபு-தனக்கு உரிய பேரனாரே – சீறா:4681/1
தாய் என வளர்த்த சோலை-தனக்கு உறும் இடரை தீர்க்கவே – சீறா:4724/3

மேல்


-தனக்கும் (4)

தலத்தின் உறை குபல் எனும் அ தம்பிரான்-தனக்கும் எந்த சமயத்தோர்க்கும் – சீறா:1650/2
பருதி வானவன் விலகிய நெடும் பதி-தனக்கும்
நரலை போல் வளம் பெருகிய மதீன மா நகர்க்கும் – சீறா:2960/1,2
பொன்_இழை-தனக்கும் என்-தன் அலி எனும் புலிக்கும் இன்ப – சீறா:3098/2
அறிவு உறும் அபித்தாலிபு மகன்-தனக்கும் ஆரிது மகன் நவுபலுக்கும் – சீறா:3603/3

மேல்


-தனக்கே (2)

மடிமையாய் இருந்தேமெனில் முகம்மது-தனக்கே
அடிமையாய் அவன் தண்டனைக்கு அடல் வலி இழந்தும் – சீறா:1668/2,3
சாற்றினார் செழும் பொன் மழை கரதலன்-தனக்கே – சீறா:1707/4

மேல்


-தனது (1)

வழிகெட தனி நின்றவன்-தனது உயிர் மாய்க்க – சீறா:1375/2

மேல்


-தனிடம் (1)

தெரிய நெறி கூலியும் அளித்து ஒட்டகமும் அவன்-தனிடம் சேர்த்தி – சீறா:2552/2

மேல்


-தனில் (44)

இரு விழி-தனில் இறங்கி இருந்த கண் விழித்து சொர்க்க – சீறா:106/2
மனம்-தனில் சினம் என் மனையும் நும் மனையே மகவும் நும் மகவினின் மகவே – சீறா:277/3
வனம்-தனில் செலும் சிறுவரோடு இணக்கிலார் மறியின் – சீறா:437/1
இனம்-தனில் தொடர்ந்து ஏகவும் மனத்தினில் இயையார் – சீறா:437/2
தாரணி-தனில் நபி வருவர் சான்று என – சீறா:508/2
கானம்-தனில் ஏகிய காலையினில் – சீறா:703/1
பெரும் தாரணி-தனில் நும் பதி குலம் பேர் அவை அனைத்தும் – சீறா:984/3
அவனி-தனில் தனி அரசை நயினாரை முகம்மதை ஆரணத்தின் வாழ்வை – சீறா:1135/1
இனி எவை உரைப்பன் யானும் இயல் நபி மொழிந்த மார்க்கம்-தனில்
நடு நிலைமை ஆனேன் சாதியில் தலைவர் கூடி – சீறா:1496/2,3
தரள ஒளி-தனில் உருவாய் உதித்த முகம்மது இதனை சாற்ற கேட்டு – சீறா:1654/1
சீதர ஒண் கவிகை நிழல்-தனில் உலகம் புரந்து அளிக்கும் செவ்வியோரே – சீறா:1655/4
இனம்-தனில் பெரியவர் மறையவர்க்கு எடுத்து இயம்பி – சீறா:1711/3
சருவந்து சிரசில் சேர்த்தி தாரணி-தனில் பொன்_நாட்டு – சீறா:1761/2
கடம்-தனில் குபிர் என்று ஓதும் களிறு அடு அரி ஏறு என்ன – சீறா:2255/3
இனம் பெருத்து இருந்தும் இவை பரிகரித்தோமிலை எனும் அவ மொழி உலகம்-தனில்
நிலைநிறுத்திவிட்டனம் அறிவும் தரணியில் பெருமையும் இழந்தேம் – சீறா:2506/1,2
மனம்-தனில் புன்முறுவலொடும் வெகுளாது முன் போல் வன் பரியின் தாளை – சீறா:2660/2
கனம்-தனில் உட்படுத்தி உணும்படி முழந்தாள் தெரியாமல் கவ்விற்று அன்றே – சீறா:2660/4
பதம்-தனில் பணிந்து இரும் கலிமா மொழி பகர்ந்து – சீறா:2693/2
இடம்-தனில் நின்றவர் யாரும் இன்புற – சீறா:2751/1
நிலம்-தனில் பதித்திருந்த கன்று ஒன்றும் அ நிலையாய் – சீறா:2935/2
தனம்-தனில் குறையாது அளித்தனை பொழில்-தனையும் – சீறா:2946/1
மனம்-தனில் துணிந்திடும் இசுலாம் நெறி மார்க்கத்து – சீறா:2946/3
இனம்-தனில் செல் என்று இசைத்தலும் விரைவுடன் எழுந்தார் – சீறா:2946/4
மனம்-தனில் குடிகொண்டு உற்ற வாழ்வை என் இரு கண் நீங்கா – சீறா:3066/3
மனம்-தனில் தினம் புகழொடும் உவப்பு வைத்திடு-மின் – சீறா:3111/4
புரம்-தனில் இறங்கி பாதை புறம்-தொறும் காவல் வைத்தார் – சீறா:3340/4
சுற்றிப்பார்த்து அவர் வரும் வழி-தனில் ஒரு சுரத்தில் – சீறா:3442/4
புந்தி-தனில் பொய் என்ற சொல் ஒன்றும் புகலாதார் – சீறா:3911/3
ஒருவனை நாளும் சிந்தை-தனில் கொண்டு உணர்கின்றோர் – சீறா:3912/1
வெள்ளம் அனைய சேனையொடும் வேந்தன் வாய்மை-தனில் வெருவி – சீறா:4045/2
சென்னீர் ஒழுக வாள் எறிந்தார் திரும்பா நரகம்-தனில் போனான் – சீறா:4050/4
வெய்ய போர் விளைத்து களம்-தனில் அலகை விருந்து உண்டு விருப்புற அளித்து – சீறா:4076/3
தாரணி-தனில் ஓர் தூதரும் இன்று தனியவன் என்பதும் இன்று – சீறா:4084/3
கூறும் அ வருடம்-தனில் குல அபூவுமையா – சீறா:4159/1
மா நிலம்-தனில் முன்னேனும் கண்டது எ மதத்தும் காணேம் – சீறா:4203/3
சிந்தை-தனில் குடிபுகுத்தும் செழும் தூதே காட்சி உறும் தேவர்_தேவே – சீறா:4534/4
புவி-தனில் திறமை மசுகூது மகன் எனை எவரும் புகழும் வேத – சீறா:4535/3
உயர்நிலை-தனில் செய்தான் என்று உரைத்தனர் சபுறயீலும் – சீறா:4698/2
தளிர்களில் புனலும் போது-தனில் உறு மதுவும் வாடை – சீறா:4726/1
தாங்கி சென்னி-தனில் வைத்து கைகளால் – சீறா:4770/2
துன்றி நாழிகை-தனில் ஒரு தூணியை துறந்து – சீறா:4832/3
ஓதும் மக்க மா நகர்-தனில் லுவை என்போன் ஈன்ற – சீறா:4837/1
தலம்-தனில் இருக்கும் மேனாள் சிலரொடு தகமை கூர்ந்தே – சீறா:4859/4
சேண்-தனில் இறத்தல் இல் இறந்த காவதம் – சீறா:4992/2

மேல்


-தனிலும் (1)

நம் தமர்-தனிலும் மிக்க நண்பினன் இவன் என்று ஓதி – சீறா:1068/2

மேல்


-தனிலே (1)

மகிழ்கொண்டு நடந்த வனம்-தனிலே
துகள் துன்றி விசும்பு துடைத்திடவே – சீறா:709/1,2

மேல்


-தனினும் (3)

திக்கு நான்கினும் திசையினும் தேயங்கள்-தனினும்
மக்கமே இகல் அறும் தலம் வலிமையும் அஃதே – சீறா:1508/1,2
தரும் பெரும் கதிரவன்-தனினும் வெய்யதாய் – சீறா:1797/3
விண்தலம்-தனினும் காண்ப அரிது என்ன விரைவொடும் உரைத்துநின்றனனால் – சீறா:2886/4

மேல்


-தனை (146)

கலன் பல அணிந்து தொண்டி உண்டு எழுந்து கதிரவன்-தனை கையால் தொழுது – சீறா:46/1
நிலம்-தனை வாழ்த்தி வலக்கரம் குலுக்கி நெல் முளை சிதறிய தோற்றம் – சீறா:46/3
சோதியே தவுபா-தனை கபூல் ஆக்கு என்று உரைத்தனர் சுடர் முடி ஆதம் – சீறா:132/4
அறிவு அழிந்த மன்னவன்-தனை மக்கள் வந்தடைந்து – சீறா:188/1
சந்தன புயன் அப்துல்லா-தனை மணம் புரிய – சீறா:224/2
தஞ்சம் ஈது என கஃபத்துல்லா-தனை சார்ந்தார் – சீறா:233/4
வடிவு இருந்து ஒளிர் கஃபத்துல்லா-தனை வலமாய் – சீறா:234/1
சிறந்த நல் மதலை-தனை விரைந்து எடுப்ப தெரிவையர் மனத்தினின் நினைப்ப – சீறா:262/1
ஆண்டகை இவன் ஆர் நம் மனை-தனை வந்து அடுப்பனோ தகாது என எண்ணி – சீறா:279/2
மகன்-தனை தருக என்றலும் மட_மான் மகிழ்வொடும் திரு மனை புகுந்து – சீறா:286/2
இதம்பெற போற்றி உள் உற புகுந்து அங்கு இருந்து இறை-தனை புகழ்ந்து ஏத்தி – சீறா:288/3
ஈனமில்லவன்-தனை இரந்து கேட்டவே – சீறா:293/4
அகம்-தனை புறமிடும் செலும் போம் என அறைந்தார் – சீறா:444/4
அனைத்தையும் உரைத்து அபுவாவில் போய் நபி-தனை
சிறுபொழுதினில் தருதிர் என்றனர் – சீறா:523/3,4
மங்கையர்-தனை ஒப்பு என்ன வகுக்க நா வகுத்திடாதே – சீறா:608/4
தான் அவயவத்தின் செவ்வி-தனை எடுத்து இன்னது இன்னதான – சீறா:612/2
தம் மனத்து உறைந்த காதல்-தனை வெளிப்படுத்திடாமல் – சீறா:644/1
அவயவம்-தனை காப்பவர் போல் நபிக்கு அடுத்து இனிது உறைவாயே – சீறா:663/4
தானம் தரு தாரை-தனை தெரியாது – சீறா:703/2
வண்ணம்-தனை ஓதிட வானவரும் – சீறா:714/3
வன நதி பெருக்கெடுத்து எறிந்து மால் வரை-தனை
அமிழ்த்திட வருவது-கொல் சார்ந்த நும் – சீறா:729/1,2
நெடும் கிரி புறம் தவழ்ந்து என உடல்-தனை நெளித்து – சீறா:784/2
அந்தமில்லவன்-தனை புகழ்ந்து ஏத்தினர் அன்றே – சீறா:839/4
வந்து நகரம்-தனை வளைந்த மதிள் ஆடை – சீறா:879/2
கண்டு நகரம்-தனை மனத்திடை களித்து – சீறா:886/1
அன்னியர் எனாது மைசறா-தனை அடுத்து – சீறா:893/1
இருந்தவன்-தனை கொணர்க என வாய் மலர்ந்து இசைத்தார் – சீறா:960/4
தன் இரும் கரம் இழந்தவன்-தனை சடுதியினில் – சீறா:961/2
வடிவாரிடை அகலாது உறை மைசறா-தனை நோக்கி – சீறா:986/1
நிறை பதி-தனை விட்டு இற்றை நாள் வரைக்கும் நிகழ்ந்த காரணம் உள அனைத்தும் – சீறா:994/2
முத்திரை-தனை விடுத்து எடுத்து மூரி வெண் – சீறா:1026/1
பத்திரம்-தனை விரித்து உவந்து பார்த்து அதின் – சீறா:1026/2
உத்தரம்-தனை உணர்ந்து அறிய உள்ளமும் – சீறா:1026/3
வந்த பத்திரம்-தனை வாங்கி தம் உயிர் – சீறா:1031/1
விலங்கல் அணி வளர் மாட நகர் வீதி-தனை கடந்து விரவின் ஏகி – சீறா:1096/3
மருந்து அமுதம் எனும் கலிமா-தனை இணங்கார் உயிர் அனைத்தும் வானில் ஏற்ற – சீறா:1132/1
சுவன பதி-தனை திற-மின் நிரயம் அடைத்திடு-மின் என தூயோன் சத்தம் – சீறா:1135/3
இறைவன் நேர் வழி ககுபத்துல்லா-தனை இயல்பாய் – சீறா:1226/3
இசைய நல் எழில் ககுபத்துல்லா-தனை இறக்கி – சீறா:1227/3
நறையுறும் சுதை மதிள்-தனை நாலு பங்காக – சீறா:1232/3
மிக்க மெய் புதுமை-தனை உணர்ந்துணர்ந்து மிக களித்து அதிசயித்திருப்பார் – சீறா:1248/4
தந்தை-தம் திருமுக மலர்-தனை எதிர் நோக்கி – சீறா:1382/3
சிதைவு இலா மொழி-தனை அபித்தாலிபு தெளிப்ப – சீறா:1386/1
தரும் தவ பிழை கொடுமுடி-தனை மறுத்திலன் என்று – சீறா:1387/2
ஒலிது மைந்தன் உமாறத்து என்போன்-தனை
மலியும் வெண் சுதை மாடத்துள் வைத்து யான் – சீறா:1396/2,3
மடுத்த சிந்தை முகம்மது என்போன்-தனை
அடுத்த வன் மொழிக்குள் அகப்பட்டு நீர் – சீறா:1421/1,2
மிடற்றில் உற்ற துகில்-தனை நெகிழ்த்து மிகு வினை கொலை கபடர்-தங்களை – சீறா:1431/1
புதியவன் தூதர் இவன்-தனை நோக்கி பொருவு இலா செ இதழ் திறந்து – சீறா:1440/3
போனகம் அருந்தா கரத்தினால் அமுது பொசித்தவன்-தனை எதிர் விளித்து – சீறா:1445/1
நல் நிலையவன்-தனை உரிமை நாட்டிய – சீறா:1488/2
சதிக்கும் வஞ்சனை தறுகணன் இவன்-தனை பொருளாய் – சீறா:1509/3
சாற்றுதற்கு அமைந்தேன் வீரம்-தனை மறுத்திலன் யான் என்றார் – சீறா:1550/4
பிடித்த சொல்-தனை மறாது விருப்புற்று பின்னும் கேட்டார் – சீறா:1572/4
எடுத்து இவை உரைத்த கப்பாப்-தனை விளித்து இரப்போர்க்கு என்றும் – சீறா:1583/1
நிலைகொள் கபாடம்-தனை தீண்டி நின்றார் அறிவு குன்றாரே – சீறா:1586/4
திகழும் கதிர் வாள்-தனை பறித்து சென்னி களைவது அறுதி இதற்கு – சீறா:1589/2
பேறும் இதுவே கிடைத்தது என பெரியோன் ஆதி-தனை புகழ்ந்து – சீறா:1593/3
நல்லோர் பரவும்படி வணங்கி நறும் தீன் நடுக்கம்-தனை தவிர்த்தார் – சீறா:1594/4
பேதம் இல் அன்னது ஓர் பெரியவன்-தனை
ஓதி யான் வணங்குவது உண்மை என்றதே – சீறா:1627/3,4
திரு வணக்கம் என தொடுத்தீர் முகம் கை கால்-தனை தோய்த்து ஓர் திசையை நோக்கி – சீறா:1647/2
ஆதி-தனை உளத்து இருத்தி பிசுமில் எனும் உரை திருத்தி அமுதம் ஊறும் – சீறா:1655/1
பிறந்த குலம்-தனை வழுக்கி நமர்க்கும் ஒரு பெரும் பகையாய் பேதியாத – சீறா:1666/1
சார்ந்த உத்தர பிரத்தியுத்தரத்து இவன்-தனை போல் – சீறா:1680/3
உத்தரம்-தனை வரைக என யாவரும் உரைத்தார் – சீறா:1681/4
பாசுரம்-தனை உரை-மின்கள் எனும் உரை பகர்ந்தான் – சீறா:1682/4
எழுது பத்திரம்-தனை மடித்து இலங்கு பட்டு அதனால் – சீறா:1698/1
மட_கொடி-தனை கொணர்ந்தான் வடிவுசெய்திடு-மின் என்ன – சீறா:1732/2
தரு கதிர் உத்தரீயம்-தனை எடுத்து அணிந்தார் அன்றே – சீறா:1761/4
கரதலத்து உறை கோல்-தனை பெரு மலை கடுப்ப – சீறா:1850/2
மரை மலர் பொருவா இரு கரம் ஏந்தி வல்லவன்-தனை இரந்து உரைப்பார் – சீறா:1899/4
கோது அற மனமும் வாக்கும் ஒன்றாகி குதா-தனை அடிக்கடி புகழ்ந்தார் – சீறா:1900/4
இறையவன்-தனை நல் நய மனத்து இருத்தி இரந்து நின்றிடும் பொருட்டு-அதனால் – சீறா:1914/1
அணி முகட்டு அலவன்-தனை முகந்து அடுத்த வரி வரி சினை வரால் போன்று – சீறா:1971/1
தானவன்-தனை உளத்து இருத்தி தக்கது ஓர் – சீறா:1979/2
அபுஜகில்-தனை அழைத்து அரசர் நாயகர் – சீறா:1982/3
எதிரில் நின்று தன் தேவதை-தனை புகழ்ந்து ஏத்தி – சீறா:2002/1
இனத்தினை தவிர்த்து அபூசல்மா என்பவன்-தனை நும் – சீறா:2044/3
எனக்கு முன்னவன்-தனை இடர் விளைத்திடல் எனது – சீறா:2047/1
புனம் உறை விலங்கின் சாதியாயினும் தமியேன் புன்சொல்-தனை
அருட்படுத்தி கேட்பீர் என்று உரை சாற்றி சாற்றும் – சீறா:2080/3,4
மறி மனம் மறுகிலாது வதை-தனை பொருந்தி சேறல் – சீறா:2113/2
செறி வனம் கடந்து வேடன் திசை-தனை அடுத்தது அன்றே – சீறா:2113/4
விரைவினொடும் ஒப்பு முறி-தனை கிழிப்ப வரும்போது வெகுண்டு கூறி – சீறா:2176/3
இன் இசை நல் மறை முகம்மது இரும் கலிமா-தனை விளக்கி இருந்தோர்க்கு எல்லாம் – சீறா:2179/1
மனைத்தலத்து ஓர் உரு-தனை நீ வணங்கினை அ உரு திருந்த மணி வாய் விண்டு – சீறா:2183/2
சட்டகம்-தனை விட்டு உயிர் பிரிந்து அவண் சார்ந்தார் – சீறா:2199/4
புந்தி கூர்தர செழும் கலிமா-தனை புகட்டி – சீறா:2216/2
நெறியிடை தனி சென்றனன் அவன்-தனை நேடி – சீறா:2222/2
தலைமையன் சிறுமை கீழ்மை-தனை பெருமை-அதாய் கொண்டோன் – சீறா:2258/4
ஒலுக் கவின செய்து குதா-தனை வணங்கி ஏத்தி – சீறா:2358/2
திரிந்த மாய வஞ்சகன்-தனை நோக்கி கண் செவந்து – சீறா:2470/2
சமய பேதக முகம்மது என்பவன்-தனை விளித்து ஓர் – சீறா:2478/1
சாரும் மெய் நரை பிறங்கிய முதியவன்-தனை கண்டு – சீறா:2503/1
சாய்ந்து உடல் முடக்கி கிடப்பவர் சிலர் வாள்-தனை மறந்து அணி முக முழந்தாள் – சீறா:2539/1
இருவர் மனமும் பொருந்த வரும் இளவல் ஒருவன்-தனை அழைத்து – சீறா:2552/1
விட்டு அறா விடத்தின் பாந்தள்-தனை விழித்து எதிர்ந்து நோக்கி – சீறா:2603/2
படுத்த மண்-தனை நோக்கி இ பாதகன் பரியை – சீறா:2652/2
வன்மை மனத்தொடும் புரவி-தனை நடத்தி வெகுண்டு வந்தான் மதியிலானே – சீறா:2659/4
அகம்-அதனில் அகுமது தாம் நினைத்து அவனி-தனை நோக்கி ஆடல் மாவின் – சீறா:2662/3
மூத்திருந்தவள்-தனை விளித்து உனது கை முறையாய் – சீறா:2689/1
பாத்திரம்-தனை எடுத்தனள் கறந்தனள் பாலை – சீறா:2689/4
வடம்-தனை விடுத்தனர் என்று மாசு இலா – சீறா:2751/2
சந்திர வதன வள்ளல்-தனை கண்ணால் தெரிசித்து உண்டோ – சீறா:2773/3
மன பயம் பெருத்து வாடி மறுகு உறும் மனைக்கு ஓர் மாற்றம்-தனை
கொடுத்திலன் யான் என்ன சஞ்சலம் பெரிதும் முற்றி – சீறா:2798/1,2
மிக்கவர் எவரும் அவ்வணம் உறைந்து மேலவன்-தனை தொழுது இருந்தார் – சீறா:2868/4
மதி மயங்கினன் இவன்-தனை புறம் விடா வண்ணம் – சீறா:2917/2
மருங்கு நின்ற சல்மான்-தனை நோக்கி நீ வரைந்து – சீறா:2929/1
நுதிகள் வேல் வலம் தாங்கு சல்மான்-தனை நோக்கி – சீறா:2937/3
அடுத்து அளித்த சல்மான்-தனை நோக்கி அன்புடனே – சீறா:2949/1
அனம்-தனை இறைவா என்-பால் அளித்தி என்று உரைத்து நின்றார் – சீறா:3066/4
தரு-தனை உறழ் நபி சிறியதந்தையர் – சீறா:3272/1
தரையிடை வீழ்த்தி வெளவி கட்டுதல்-தனை கண்டு ஏங்கி – சீறா:3345/3
இவண் விடுத்து அனுப்பும் ஓலை-தனை விரித்து இயம்புக என்ன – சீறா:3388/3
சுடரும் வேல் படை அபூஜகல்-தனை துணிதுணிப்ப – சீறா:3425/3
சுதினம் இன்று என உரைத்து இறையவன்-தனை துதித்தார் – சீறா:3448/4
தகைவின் நம் படை உறைவது-தனை அறியாமல் – சீறா:3459/2
சுருதி வல்லவன்-தனை இரந்து ஒரு மொழி சொலுவார் – சீறா:3465/4
அற்ற தோள் எடுத்து அவன்-தனை சிதைத்தனன் அவனே – சீறா:3497/4
கோலி நின்ற மன்னவன்-தனை எதிரினில் குறுகி – சீறா:3503/3
ஐயமற்றவன்-தனை ஒரு வீரன் சென்று அடுத்து – சீறா:3504/2
தருமம் என்று உரை வழங்கினன் அ மொழி-தனை நீ – சீறா:3530/1
எயிறு அதுக்கி நா கடித்து நின்றவன்-தனை எதிர்ந்து – சீறா:3534/2
கூவியது உணர்ந்து மா மறை அளித்த கொற்றவன்-தனை புகழ்ந்து ஏத்தி – சீறா:3554/3
தாவு அரு வேகம்-தனை கடிந்து உலவும் தட பரி விடுத்து இறங்கினரால் – சீறா:3554/4
இந்து எனும் முகம் வாள் இலங்கிட அவண் சாய்ந்திருந்து இறந்தவன்-தனை நோக்கி – சீறா:3570/2
நல் வரம் அனைத்தும் பாழ்படுத்தினையே நடுநிலை-தனை தவறினையே – சீறா:3582/2
சொல் விதம் விடுத்து பவம் எடுத்தனையே சூழ் வினை-தனை அறிந்திலையே – சீறா:3582/4
விசையுடன் தாடி-தனை பிடித்து ஈழ்த்து விறல் கொழும் கரத்தினில் சுற்றி – சீறா:3586/2
புரத்தின் உற்றவர்க்கும் தனித்தனி உரைத்து புதியவன்-தனை புகழ்ந்து ஏத்தி – சீறா:3606/3
வினைய வஞ்சகன் முகம்மது விளைத்திடும் மாயம்-தனை
அழித்திட வல்லவர்-தமை சவதரித்து – சீறா:3774/1,2
மக்க நல் நகர்க்கு உடந்தை என்பது-தனை மதித்தும் – சீறா:3864/1
நிலையிலா சமையம்-தனை பொருள் என நினைந்த – சீறா:3997/2
கட்டு வாய்மையின் முகம்மது-தனை கயாத்துடனே – சீறா:4010/1
வண்டு உறுக்கி மேல் வருபவன்-தனை எதிர் மறியாது – சீறா:4011/2
போதுகின்றவன்-தனை விளித்து அடிக்கடி புலம்பி – சீறா:4014/1
அலகிலா நிதியம்-தனை சதக்கா என்று அவரவர்க்கு அளித்தனன் பறித்து – சீறா:4097/2
இல்லவள்-தனை என்னிடத்தினில் இனிதின் ஈடுவைத்திடின் உரைப்படியே – சீறா:4104/2
தனிமையும் உளதோ வினையும் இங்கு உளதோ சஞ்சல மதி-தனை அகற்று என்று – சீறா:4114/3
என்று இவை புலம்பி பொருக்கென ஏகி எஞ்சினன்-தனை எதிர்ந்தனளால் – சீறா:4118/4
இறையவன்-தனை பணிந்து இன்பம் மாட்சி பெற்று – சீறா:4177/3
பவம் இழைத்த படிறனவன்-தனை
தவிர்கிலாது தட கையில் பற்றியே – சீறா:4514/2,3
தள்ள அரிய மனத்து அறிவு-தனை அகற்றி மெய் மயக்கம் தந்து நட்பாய் – சீறா:4679/1
துறை தவறாமல் உண்டோர் தொகை-தனை விரித்து கூறில் – சீறா:4709/3
பாடு உறு பசி கண்டு அவர் அனைமார்கள் பயோதரம்-தனை முனிந்து இனிமேல் – சீறா:4756/3
தரையில் வீழ் ஒட்டகம்-தனை நோக்கி நம் – சீறா:4825/1
இற்றையின் நான்குபேர் எழும் அன்னோன்-தனை
பற்றி இவ்வுழை புகபடுத்துவேன் என்றான் – சீறா:4949/2,3
வரு விறல் தொறுவன் தலை-தனை வீழ்த்தி ஆன் நிரை அனைத்தையும் வௌவி – சீறா:4958/3

மேல்


-தனையும் (9)

உத்தரம்-தனையும் இந்த உறுதியும் நினைத்து தேர்ந்தார் – சீறா:1564/4
அறுதி ஈது என அரசுடன் அபுஜகில்-தனையும்
தெறுதலே துணிவு என சிலர் தெளிந்து செப்புவரால் – சீறா:1842/3,4
எள்ளையும் சிறந்த குமிழையும் வாசத்து இனிய சண்பகமலர்-தனையும்
விள்ள அரும் கானத்திடை அலர்படுத்தி விலங்கிட விலங்கிய குமிழாள் – சீறா:1959/3,4
வைத்திருந்தனை அபூசல்மா-தனையும் நும் மனைக்குள் – சீறா:2045/2
மாற்ற அரும் வேடம்-தனையும் விட்டு ஒழிந்து மதிவலான் என தனி நின்றான் – சீறா:2326/4
இ நகர்-தனையும் மார்க்கத்து ஈடுபட்டு ஒழிய நின்றான் – சீறா:2362/3
தனம்-தனில் குறையாது அளித்தனை பொழில்-தனையும்
கனிந்த தீம் கனியொடும் அளித்தனை இனி கடிது உன் – சீறா:2946/1,2
ஆரிது புதல்வன் நலிறையும் பதகன் உக்குபத் என்பவன்-தனையும்
ஊரினில் புறத்தில் பாதையின் நாப்பண் தலை களைந்திடுக என்று உரைப்ப – சீறா:3601/1,2
தந்தை-தன் பழிகொளற்கு இசையாதவன்-தனையும்
அந்த மன் மகன் என்பதும் இதுவும் ஓர் அழகால் – சீறா:3768/3,4

மேல்


-தனையே (1)

பிருதிவி-தனையே மிக்கோர் பெறும் பதி சுவனம் தன்னில் – சீறா:102/2

மேல்


-தன்பால் (2)

பரிந்து இரு கரங்கள் ஏந்தி பற்பல் கால் இறையோன்-தன்பால்
கரைந்து நின்று இரந்த எல்லாம் உற கபூல் ஆயது அன்றே – சீறா:3068/3,4
அந்தமிலவன்-தன்பால் நிகழ்ந்தவை அனைத்தும் தேறும் – சீறா:3070/3

மேல்


-தன்னால் (9)

தொல் விதி பயனால் வந்து சூழ்ந்து கை கருவி-தன்னால்
கொல்வதுக்கு இசைந்த பேரோ குரிசிலை கொண்டு தம் ஊர் – சீறா:411/2,3
நிறை மலர் தலைகள் சாய்த்து நீண்ட மென் தளிர் கை-தன்னால்
வெறி நறா கனிகள் சிந்தி விருந்து அளித்திட்ட அன்றே – சீறா:801/3,4
கேட்ட சொல் அமிர்தம்-தன்னால் கேகயம் முகில் கண்டு என்ன – சீறா:1073/3
நரகமே அடைவர் என்ற நல் மறை வசனம்-தன்னால்
விரகர்கள் பகுத்து காட்டி விலக்கவும் கலக்க நீங்கார் – சீறா:1347/3,4
பெறு கதி பெறுவதல்லால் பேசும் நும் மாற்றம்-தன்னால்
இறுதியில் நரகவாதி எனும் பெயரெடுப்பதின்று என்று – சீறா:2826/2,3
மீறிய செல்வம்-தன்னால் வெறி மதம் பெருத்து மேன்மேல் – சீறா:2829/1
இற்ற சின் மருங்குல் பாத்திமா எனும் இள மான்-தன்னால்
வற்றுறா வலியும் போக்கி மயக்குண்டு கிடந்தது அன்றே – சீறா:3064/3,4
பொருள் எனும் இறையோன்-தன்னால் பொன்_உலகு-அதனின் உற்ற – சீறா:3223/2
புரை தரு கோபம்-தன்னால் புருடர்கள் மனைவிமாரை – சீறா:4793/3

மேல்


-தன்னிடத்து (1)

இரைத்து எழும் புள் எலாம் ஏகன்-தன்னிடத்து
உரைத்திடும் எங்கள்-பால் உதவின் நல் நபி – சீறா:294/1,2

மேல்


-தன்னிடத்தும் (1)

பெறுமவரிடத்தும் மனைவி-தன்னிடத்தும் வலிப்பது தவிர்ந்திலன் பெரியோர் – சீறா:1442/1

மேல்


-தன்னில் (13)

சொரி மது சிந்தும் சந்த துடவை சூழ் மதினா-தன்னில்
தெரிதர அரசுசெய்து தீன் நிலை நிறுத்தி செல்வம் – சீறா:99/2,3
துதி பெறு மதினா-தன்னில் தூய ஓர் இடத்தில் தோன்றி – சீறா:101/3
ஓங்கிய குனையின் எனும் பதி-தன்னில் உறைபவர் எவர் மனைக்கேனும் – சீறா:369/1
புரிசை சூழ் மக்கம்-தன்னில் போந்து அவண் இருந்தும் பின்னர் – சீறா:391/1
உடைமையில் பணத்தில் சாதி உயர்ச்சியில் வணக்கம்-தன்னில்
மட மயில் அழகில் ஒவ்வா மாட்சியில் கதீஜா-தம்மை – சீறா:1074/1,2
அம் குலம் கவிகை வள்ளல் முகம்மது நகுலா-தன்னில்
தங்கினர் பறவை தத்தம் குடம்பையில் சார வாவி – சீறா:2256/2,3
மங்குல் அம் கவிகை வள்ளல் வளம் பெறு மதீனா-தன்னில்
பொங்கு தீன் விளங்க நாளும் காரண புதுமை ஓங்கி – சீறா:3041/2,3
நெறியொடும் புறுக்கான் நல் நேர் நிகழும் அ வருடம்-தன்னில்
பெறு கதி றமலால் என்ன பெருகிய நோன்பு-தன்னை – சீறா:3352/1,2
இ குவை-தன்னில் நீவிர் அளந்துகொண்டு ஏகும் என்றார் – சீறா:4292/3
தலத்தினில் சமயம்-தன்னில் தள்ள அரும் ஈனம் எய்தில் – சீறா:4385/2
கல் அக ஞாலம்-தன்னில் கடி மணம் விரும்பேன் என்றார் – சீறா:4692/4
தரை புகழ் மக்கம்-தன்னில் தகை பெறும் உதுமான் என்னும் – சீறா:4904/3
மாற்றலர் அஞ்ச விறல் புரி சல்மா வவ்வி முன் கொணர்ந்தவை-தன்னில்
ஊற்றம் மிக்கு உளது ஓர் ஒட்டகை-அதனை உவப்பொடு பிலால் இனிது அறுத்து – சீறா:4990/1,2

மேல்


-தன்னின் (1)

தரு உறை காபா என்னும் தலத்திடை-தன்னின் மேய்த்து – சீறா:4919/2

மேல்


-தன்னினும் (1)

வருவது சரதம் அ மதீனம்-தன்னினும்
கருதலர் உளர் உறும் கருத்தின் பெற்றியை – சீறா:2426/2,3

மேல்


-தன்னுடன் (3)

தக்க நல் நெறி பிழைத்த பாவி அபுஜகில் சைபா ஒலிது-தன்னுடன்
உக்குபாவும் உத்பாவும் மூடன் உமையாவும் ஈனன் உமாறாவுமாய் – சீறா:1433/1,2
மாற்றுக என்று ஆதி-தன்னுடன் இரந்து நின்றார் – சீறா:1735/3
முன்னர் நம் முன் நலம் மொழிந்து அபூஜகல்-தன்னுடன்
பொருந்தி அங்கு அவனை தப்பவிட்டு – சீறா:3277/1,2

மேல்


-தன்னுள் (1)

இரும் பெரும் புடவி-தன்னுள் யாவரே இயம்ப வல்லார் – சீறா:1043/4

மேல்


-தன்னை (53)

துய்ய நல் கலிமா-தன்னை சொல்லி அங்கு இருந்தது அன்றே – சீறா:105/4
வரியுறு கலிமா-தன்னை வளம் பெற கண்டது அன்றே – சீறா:106/4
பத்திரமாய் என்-தன்னை படி மிசை கிடத்தி கூன் வாள் – சீறா:432/3
சிலை_நுதல் தெளிய தேர்ந்து ஓர் செவ்வியோன்-தன்னை கூவி – சீறா:630/2
செம் மலர் கருக துன்ப தீயினில் குளித்தோன்-தன்னை
வம் என திருத்தி செவ்வி முகம்மதை காணும் மட்டும் – சீறா:828/2,3
வரி விழி கதிஜா மனை மைசறா-தன்னை
அருகு இருத்தி நல் மொழி பல எடுத்தெடுத்து அறைந்தான் – சீறா:835/2,3
இன்னல் நீக்கினை இரு கரம் பொருத்தினை இனி என்-தன்னை
ஆளுதி கடன் என அடிக்கடி தாழ்ந்தான் – சீறா:965/3,4
வல்லவன் உறக்கத்து என்னும் மறை_வலான்-தன்னை கூவி – சீறா:1056/3
மன்னர்_மன் சொல் கேட்டு அந்த மைசறா-தன்னை கூவி – சீறா:1069/1
தார் ஏறும் வதுவைமொழி பகரவரும் வரலாறு-தன்னை கேட்டான் – சீறா:1090/4
காதினில் உரை-மின் என்று ஓர் காரிகை-தன்னை கேட்டாள் – சீறா:1160/4
நிரயம்-தன்னை அடைத்து நெருப்பையும் – சீறா:1174/2
மின்னை பார்த்த விளங்கு_இழையார்கள் என்-தன்னை
பார்த்தனர் காணவர் தாம் என்பார் – சீறா:1194/3,4
வணக்கமுற்றிருந்த சஃது மன்னவன்-தன்னை நோக்கி – சீறா:1349/1
விரைவொடும் செறுத்து நின்ற வீரரில் ஒருவன்-தன்னை
சிரசு உடைந்து உதிரம் சிந்த சினத்துடன் புடைத்து நின்றார் – சீறா:1356/3,4
நின்னை நோக்கியும் நின் குல முறை பெரியவர் நேர்-தன்னை
நோக்கியும் பொறுத்தனம் தணிந்தனம் இவனை – சீறா:1369/1,2
தோட்டு அலர் நாற்றும் வாயில் சுவாகு எனும் புத்து-தன்னை
வாள் திறத்து அறபி வீரர் மகிழ்ந்து எமர் வழக்கின் நுட்ப – சீறா:1558/1,2
மடித்த வாள் எயிறு கவ்வி நின்ற மன் மடந்தை-தன்னை
வெடித்திட உறுக்கி கூறி விழி கனல் சிதற சீறி – சீறா:1570/1,2
தரையின் நுதல் தைவரலாய் அடிக்கடி தாழ்ந்து எழுந்து இரு கை-தன்னை ஏந்தி – சீறா:1647/3
முன்னுறு கோலம் போல முகத்து எதிர் நிற்ப பேதம்-தன்னை
மாற்றுக என்று ஆதி-தன்னுடன் இரந்து நின்றார் – சீறா:1735/2,3
அபுஜகில்-தன்னை கூவி அணி நகர்க்கு அழைத்த மாற்றம் – சீறா:1751/2
கங்கம் உலவும் கதிர் அயில் கடவுள்-தன்னை
மங்குல் அகல் ஒண் கதிர் மணி கடகம் மின்ன – சீறா:1766/1,2
வேத_நாயகமே என்-பால் விருப்புறும் கலிமா-தன்னை
ஓதும் என்று இரு கை ஏந்தி உவந்து நின்று உரைப்பதானான் – சீறா:2117/3,4
உன்னும் நன் மறை முதல் கலிமா எடுத்துரைத்து உன்-தன்னை
நல்வழியவன் எனும் தகைமையில் படுத்தி – சீறா:2217/1,2
முற்றுற முடித்து வள்ளல் முதலவன்-தன்னை ஏத்தி – சீறா:2263/2
பலன் உறும் கலிமா-தன்னை பணர் எனும் பல கை ஆர – சீறா:2284/1
வருபவன்-தன்னை நோக்கி மனம் மறுகுவது அன்று அல்லா – சீறா:2369/1
நல் நிலை கலிமா-தன்னை நாட்டி ஓர் செப்பின் வைத்து என்-தன்னையும் – சீறா:2806/2
என்னையும் காப்பர் போல எடுத்து அவர் கொடுத்த மாற்றம்-தன்னை
உள் உணர்ந்து யானும் சில மொழி சாற்றுவேனால் – சீறா:2821/3,4
பன்னெடும் நாளில் காமம் மனத்தின் உட்படுத்தி பாவை-தன்னை
வைத்திருக்கும் வேந்தர் கருத்தை யார் சாற்ற வல்லார் – சீறா:3059/3,4
மறை நபி களிப்பு ஆநந்த வாருதி-தன்னை மூழ்கி – சீறா:3231/3
இறையவன்-தன்னை போற்றி யாவர்க்கும் இயம்பினாரால் – சீறா:3231/4
பெறு கதி றமலால் என்ன பெருகிய நோன்பு-தன்னை
உறுதி கொண்டு எவர்க்கும் செவ்வியுற பறுலாக்கினேன் என்று – சீறா:3352/2,3
அரு நிதிக்கு இடையூறாய் வந்து அடுத்தவன்-தன்னை இன்னே – சீறா:3394/1
வழி அபீறாபி-தன்னை கைபறில் புகுந்து வல்லே – சீறா:3693/2
கதிரவன்-தன்னை ஒத்த கணிப்பில் ஆலவட்டம் கோடி – சீறா:3854/3
மன்னவன்-தன்னை போரின் வடுப்பட காட்டி விட்டு – சீறா:3929/1
உன்னுடைய திரு கூத்தை அறிவது என்-கொல் பதவி எனும் ஓயா இன்பம்-தன்னை
அடைந்து இருப்பது என்-கொல் கிருபை அளித்து எ பவமும் தடிய வேண்டும் – சீறா:4525/3,4
விந்தை தரும் காரணத்தின் மேல் உதித்த திரு வடிவே மேலோன்-தன்னை
சிந்தை-தனில் குடிபுகுத்தும் செழும் தூதே காட்சி உறும் தேவர்_தேவே – சீறா:4534/3,4
கடிதின் மற்றொரு மறுகு உற கதிரவன்-தன்னை
புடையினில் பரிவேடம் சூழ் வளைந்தது போல – சீறா:4594/1,2
செம்மல் நபி பனீகுறைலா பொருள் நாலு பங்கு ஆக்கி திரி பால்-தன்னை
வெம் அலை போல் வாவு பரி நடத்துமவர்-தமக்கு அளித்து வீர வாள் கொண்டு – சீறா:4673/2,3
நாயகி-தன்னை கண்டு நலன் உறு மொழிகள் சொல்வார் – சீறா:4688/4
முந்த என் சலாம் சொல் என்று மொழிந்து அவன்-தன்னை ஏவ – சீறா:4704/2
பாத்திரம்-தன்னை வந்து பார்த்து நின்று அனசு முன்னம் – சீறா:4711/1
புந்தியில் பெரியோன்-தன்னை போற்றி பின் நபியை வாழ்த்தி – சீறா:4715/3
அய்யனே அடியேன்-தன்னை கொண்ட ஆண்டவனுக்கு அன்பாய் – சீறா:4733/1
உண்டு எனும் வார்த்தை-தன்னை உளம் நினைத்து என்றது அன்றே – சீறா:4736/4
நல்ல வாய்மை நபி அவன்-தன்னை நீ – சீறா:4764/2
தந்திரம் உளவோ என்றாள் நபி அவள்-தன்னை நோக்கி – சீறா:4789/3
யாவரும் இசைந்து என்-தன்னை அவரிடத்து ஏவுவீரேல் – சீறா:4850/1
கதித்து இவன்-தன்னை விட்டோர் கருமமும் இலேசதாமே – சீறா:4874/4
சொன்ன பொழுதே கடிகை-தன்னை ஒரு தூதன் – சீறா:4900/1
மறம் உடை கயவன்-தன்னை வீழ்த்தினர் ஒருங்கு வாளால் – சீறா:4972/4

மேல்


-தன்னையும் (6)

தருமமும் பொறையும் அறிவும் மற்று அறிந்து உன்-தன்னையும் என்னையும் அறிய – சீறா:3/3
தந்திரத்தில் உயர் மன்னர் சொன்ன மொழி-தன்னையும் நினைவில் எண்ணிலார் – சீறா:1426/3
தாய் சுமையாவையும் தமக்கை-தன்னையும் – சீறா:1462/4
தீன் நிலைக்கு உரிய வேடன்-தன்னையும் திருந்த போற்றி – சீறா:2121/3
நல் நிலை கலிமா-தன்னை நாட்டி ஓர் செப்பின் வைத்து என்-தன்னையும்
நோக்கா வண்ணம் தடுத்தனை ஐயா வேறு – சீறா:2806/2,3
அக புரிசை வாயில்-தன்னையும் நோக்கி நோக்கி – சீறா:3699/3

மேல்


-தன்னையே (2)

தருக என்று உரைத்தனர் சாபிர்-தன்னையே – சீறா:3284/4
தான் என நின்ற கக்கன்-தன்னையே தொழுது நின்றார் – சீறா:4782/4

மேல்


-தன்னொடு (2)

சூதன்-தன்னொடு பொருந்தியவாறு அது என் தொலையா – சீறா:2475/2
கன்னியும் தொடும் பத கபுசு-தன்னொடு
மின்னிய சிறை எனும் ஆடை மீதினில் – சீறா:3256/2,3

மேல்


-தன்னொடும் (5)

பிரிவு செய் கிளை-தன்னொடும் பின்னவன் – சீறா:1412/1
மாற்ற அரும் சுருதியின் வசனம்-தன்னொடும்
போற்ற அரும் புகழ்ச்சியால் புகழ்ந்து பொங்கிய – சீறா:1603/2,3
வரம் பெறும் அவரவர் வணக்கம்-தன்னொடும்
இரும் பெரும் குலம் எலாம் இறைஞ்சி நின்றதே – சீறா:2422/3,4
ஆய்_இழை சௌதா அபூபக்கர் மனைவி-தன்னொடும் ஆயிசா அலியின் – சீறா:2869/1
குவிதர பொரும் அமர் கோலம்-தன்னொடும்
புவி துகள் எழ எதிர் புறப்பட்டான் அரோ – சீறா:3268/3,4

மேல்


-தன்னோடு (1)

அறிவு எனும் தூது-தன்னோடு அகம் எனும் துணையும் போக்கி – சீறா:3065/3

மேல்


-தாமும் (15)

மறியமும் அழகு பழுத்து ஒளி ததும்பும் மான் அனார் ஆசியா-தாமும்
நிறை மதி இரண்டு வானகத்து இழிந்து நிலத்திடை உடுவொடும் திரண்டே – சீறா:247/2,3
படித்தலம் புகலும் ஆமினா வலது பாரிசத்து ஆசியா-தாமும்
வடித்த தெள் அமிர்தம் எனும் மொழி குதலை மறியமும் இடது பாரிசத்தில் – சீறா:248/1,2
வானவர் மகளிர் மருத்துவம் புகுத மறியமும் ஆசியா-தாமும்
தேன் அவிழ் பதும செழும் கரம் கொடுத்து சேர்ந்து அணைந்து அருகு உற சிறந்த – சீறா:250/2,3
நன்று என புகழ்ந்து மனம் களிகூர்ந்து நாரியும் ஆரிது-தாமும்
வென்றி கொண்டனம் என்று ஒட்டை மேல்கொண்டார் மேனியில் சொறியுடன் வரடும் – சீறா:354/1,2
தனையரும் புதிய தனையரும் உயிர் போல் தலைவரும் மடந்தையர்-தாமும்
கனை குரல் களிறும் பிடிகளும் கன்றும் கலந்து உடன் நடப்பது ஒத்தனரே – சீறா:355/3,4
மரவ தொடை புயம் முங்கிட வரும் மக்கிகள்-தாமும்
தருமத்துரை நயினாரொடு சதுரன் மைசறாவும் – சீறா:980/2,3
தொறு இனத்தொடும் அப்பாசும் ஆரிதும் சுபைறு-தாமும்
அறபிகள் எவரும் தத்தம் அணி மனை இடத்தில் சார்ந்தார் – சீறா:1039/3,4
நண்ணிய கபீபு-தாமும் நடு அணி என்ன நின்றார் – சீறா:3880/4
நலத்தகு தீனர்-தாமும் நகையொடும் வெகுளியோடும் – சீறா:3954/3
குறைசி அம் காபிர்-தாமும் கனானத்து குழுவுள்ளோரும் – சீறா:3961/1
அறம் அணுகாத வன் நெஞ்சு அபசி மன்னவர்கள்-தாமும்
திறன் உடை தலைவர்-தாமும் செம்மை இல் அரசர்-தாமும் – சீறா:3961/2,3
திறன் உடை தலைவர்-தாமும் செம்மை இல் அரசர்-தாமும் – சீறா:3961/3
திறன் உடை தலைவர்-தாமும் செம்மை இல் அரசர்-தாமும்
முறைமுறை அணிகளோடும் முறிந்தனர் மலைந்து மாதோ – சீறா:3961/3,4
நேய மன்னவர்கள்-தாமும் ஈண்டு அவண் நிறைந்தார் மன்னோ – சீறா:4376/4
மாறு இலா முதன்மையான மலக்குகள் நால்வர்-தாமும்
பேறு உறும் சாட்சியாக வைத்து அருள் பெருகி பின்னும் – சீறா:4695/3,4

மேல்


-தாமே (2)

சற்றும் மாறினரலர் கொடும் காபிர்கள்-தாமே – சீறா:2486/4
வியன் உலகு-அதனில் சென்றார் விண்ணவர்க்கு இறைவர்-தாமே – சீறா:4698/4

மேல்


-தான் (7)

மனம் எங்கே யான்-தான் எங்கே என நின்று மறுகுகின்றாள் – சீறா:1164/4
திறம்-தான் என்-கொல் துணிவு என்-கொல் செல்வம் என்-கொல் மானம் என்-கொல் – சீறா:4032/1
மறம்-தான் என்-கொல் படை என்-கொல் மன்னர் வய வாள் வலி என்-கொல் – சீறா:4032/2
அறம்-தான் என்-கொல் தெய்வம் என்-கொல் அந்தோ எல்லாம் அவமே என்று – சீறா:4032/3
கிள்ளை இருப்ப மறம் இருப்ப கிடையா கீர்த்தி-தான் இருப்ப – சீறா:4045/1
திருந்திட வேறு நம்மால் செய்யவும் வேணுமோ-தான் – சீறா:4366/4
வீங்கிய சீற்றம் என்-கொல் விரித்த வஞ்சினம்-தான் என்-கொல் – சீறா:4372/3

மேல்


-தானும் (9)

கொண்டல் கவியும் திறல் உடை குரிசில்-தானும்
எண் தலம் மதிக்கும் மதிளின் புறம் இறுத்தார் – சீறா:886/3,4
ஊற்றம் இன்று அதற்கு உறு குணம்-தானும் இன்று எனவே – சீறா:969/4
கார் ஏயும் லிறாறு அப்பாசுடன் ஹமுசாவுடனே முகைறா-தானும்
சீர் ஏறும் அபித்தாலிப் அப்துல்லா மதலை எனும் செவ்வியோர்க்கு – சீறா:1090/2,3
சாதியோர்களும் தலைவரும் அபூஜகில்-தானும்
கோது இலாத விண்ணப்பம் என்று இரு கரம் குவித்தே – சீறா:1684/3,4
தனியன் என் உயிரும் காக்கும் கலை உயிர்-தானும் ஒன்றாய் – சீறா:2071/1
தோள் துணை அசுஅதோடு முசுஇபு தோன்றல்-தானும்
பாட்டு அளி முரலும் தாம தலைவர் பன்னிருவர் சூழ – சீறா:2356/2,3
வெறியினால் தந்தை வைகும் வேளையில் ஈன்றாள்-தானும்
அறிகிலா வண்ணம் புக்கி அறை திறந்து அரும் பொன் செப்பை – சீறா:2792/1,2
வேதியர் எனும் பேர் தரும் உதுமானும் விறல் உடை உபைதுல்லா-தானும்
பேதியா நினைவின் முகம்மதை காண்போம் என்று அ வேட்கையின் பெருக்கால் – சீறா:2901/2,3
சதி வரவு அறியா சிந்தை அபூஜகல்-தானும் மற்ற – சீறா:3418/3

மேல்


-தானே (1)

நிலம் மிசை விடையாய் தோன்றி நின்ற அ மாயம்-தானே – சீறா:1549/4

மேல்


-தானோ (5)

தூண்டிடா விளக்கோ முழு மணி-தானோ சுவர்க்கத்திலிருந்து வந்ததுவோ – சீறா:362/3
அலகையின் குலமோ வானின் அமரரில் ஒருவன்-தானோ
உலகுறும் ஜின்னோ தெய்வம் உருவு எடுத்ததுவோ செவ்வி – சீறா:1549/1,2
சிலை நுதல் கதீஜா கேள்வன் செய் தொழில் வஞ்சம்-தானோ
நிலம் மிசை விடையாய் தோன்றி நின்ற அ மாயம்-தானே – சீறா:1549/3,4
ஊடு உறை அமுதம்-தானோ அமுதத்தின் வேர் விட்டு ஓடி – சீறா:3173/2
வினையமோ மேல் பகையினை மூட்டல்-தானோ
தூய விஞ்சையின் இயற்றும் சூழ்ச்சியோ மாட்சியோ வெம் – சீறா:4204/2,3

மேல்


-தொறு (1)

வருந்தி நாள்-தொறு முகம்மதை மகவு என வளர்த்து – சீறா:4164/2

மேல்


-தொறுந்தொறும் (9)

விரிந்த வீதிகள்-தொறுந்தொறும் கூக்குரல் விளக்கி – சீறா:2470/1
கூய எத்திசை-தொறுந்தொறும் சேவலின் குலங்கள் – சீறா:2471/4
பகு மனத்தொடும் பல் நெறி-தொறுந்தொறும் படர்ந்தார் – சீறா:2645/2
எடுத்த பாத்திரம்-தொறுந்தொறும் கறந்து இனிது ஏகி – சீறா:2691/2
நால் கடல் பரப்பின் எண் திசை புறத்தின் தேயங்கள்-தொறுந்தொறும் நடந்து – சீறா:2899/1
திரை கடல் புடவி திசையினில் பதிகள்-தொறுந்தொறும் இனம் திரிகின்றார் – சீறா:2905/4
படி அளந்திடும் தெரு தலை-தொறுந்தொறும் படர்ந்தார் – சீறா:3108/4
செல் நிலம்-தொறுந்தொறும் திரிந்தும் காண்கிலாது – சீறா:3323/3
விரிந்த வீதிகள்-தொறுந்தொறும் திரிந்தனர் விளைந்த – சீறா:4593/3

மேல்


-தொறும் (138)

அடியடி-தொறும் வழுவு அலால் விதிவிலக்கு அறியேன் – சீறா:20/1
தொலைவில் மள்ளர்கள் குளம்-தொறும் புகுத்திய தோற்றம் – சீறா:36/2
மறி புனல் கரையிடம்-தொறும் செறிந்தனர் மலிந்தே – சீறா:40/4
கட்டுவார் அடைப்பார் திசை-தொறும் கணக்கு இலையே – சீறா:41/4
செந்நெலில் பெருக்கின் கனை குரல் சகடம் திசை-தொறும் மலிந்தன செருக்கும் – சீறா:61/1
சோலை வாய்-தொறும் முக்கனி தேன் மழை சொரியும் – சீறா:74/2
ஆலை வாய்-தொறும் கரும்பு உடைத்து ஆறு எடுத்து ஓடும் – சீறா:74/3
வீதி வாய்-தொறும் இடன் அற நெருங்கிய மேடை – சீறா:93/1
நன்றி தேர்ந்த சொல் தாயர்க்கு தினம்-தொறும் நவின்றார் – சீறா:218/4
திகை-தொறும் தெரிய எரிந்த செம் நெருப்பு தேய்ந்து நூந்து அழிந்தன அன்றே – சீறா:259/4
தமருடன் சுவன பதியினில் கொடுபோய் சல நதி-தொறும் முழுகாட்டி – சீறா:263/2
தே மலர் பொழில் சூழ் சுவன நாட்டு அரசை திசை-தொறும் விளக்கு நாயகத்தை – சீறா:289/1
திருத்து புண்ணியம் புகழ் தேடி நாள்-தொறும்
வருத்தம் இன்றி பொருள் வழங்கு மேலவர் – சீறா:301/2,3
இலம்-தொறும் புகுந்து இரந்து இடைந்து வாடி நல் – சீறா:304/3
பெரும் தெரு இடம்-தொறும் பிரியத்து எய்தினார் – சீறா:315/4
இடம்-தொறும் நிழல் அற்று இருந்த அவ்விடத்தில் இறங்கினர் அனைவரும் செறிந்தே – சீறா:357/4
பூ மண மனைக்குள் இருந்து அடி பணிந்து போவது தினம்-தொறும் தொழிலே – சீறா:372/4
நலிதலை தவிர் என திசைதிசை-தொறும் நடந்தார் – சீறா:472/4
நலமுற புகுந்து இருந்தன நாள்-தொறும் வனசத்து – சீறா:540/3
குடிகுடி-தொறும் வழுவும் அலால் கொடு நரக – சீறா:576/3
தீனக குளம் தடாகம் திசை-தொறும் நிறைந்து தேக்க – சீறா:617/1
கூன் தொறு-தொறும் பொதி எடுத்து ஏற்றிய குழுவிடை நயினாரும் – சீறா:669/1
முள் எயிறு ஒதுங்கி செம் மணி பிதுங்கி முளை-தொறும் கிடப்பதை செறிந்த – சீறா:686/3
துறை-தொறும் பெருகும் வெள்ள நதி என தோற்றிற்று அன்றே – சீறா:819/4
சொரிந்து விட்டது போல் வயின்வயின்-தொறும் தோன்றும் – சீறா:863/4
எம்பி உகளும்-தொறும் இடை கயல் வெருண்ட – சீறா:884/3
துறைவலார் நாள்-தொறும் சொற்ற சொற்படி – சீறா:905/3
இந்து முத்து உகுப்பது என்ன இடம்-தொறும் மலிய கண்டார் – சீறா:931/4
உகள்-தொறும் வெருவி ஒதுங்கிய சிறை புள் ஒலித்திடும் இடங்களும் கடந்தார் – சீறா:997/4
புனல் முகில் அசனி அதிர்-தொறும் கிடந்து புடைத்து வால் விசைத்து அரி ஏறு – சீறா:998/1
வரி-தொறும் இரு விழி வைத்து முத்தமிட்டு – சீறா:1027/3
உறையும் வெண் சுதை மதிள்-தொறும் கரைத்து ஒழுக்கிடு-மின் – சீறா:1100/3
பூசு சந்தன சுவர்-தொறும் வாயிலின் புறத்தும் – சீறா:1112/3
சிந்துவார் தெருத்தலை-தொறும் இடன் அற தெளிப்பார் – சீறா:1122/4
தீனர் யாசகர் யார் என தெரு-தொறும் திரிந்து – சீறா:1126/3
தனம்-தொறும் பசலை பூத்த தையலார் திரண்டு கூடி – சீறா:1156/2
தினம்-தொறும் பவனி காண செய் தவம் செய்வோம் என்பார் – சீறா:1156/4
தெரிதரும் திங்கள் ஆறும் சென்றதன் பின் தினம்-தொறும் புதுமையதாக – சீறா:1249/2
நாறும் மேனி முகம்மதை நாள்-தொறும்
வேறுபாடு விளைத்திடும் பேர்களை – சீறா:1408/2,3
கதிர் விரிந்து ஒழுகும் மெய் எழில் நபியை காண்-தொறும் காண்-தொறும் வலித்திட்டு – சீறா:1440/1
கதிர் விரிந்து ஒழுகும் மெய் எழில் நபியை காண்-தொறும் காண்-தொறும் வலித்திட்டு – சீறா:1440/1
குரு நெறியவரை காண்-தொறும் வலிப்பன் கோயிலில் தேவதமிடத்தில் – சீறா:1443/1
அண்டர்கள் பரவும் நும் அடியை நாள்-தொறும்
தெண்டனிட்டு இரு விழி சிரசின் மீது உற – சீறா:1624/1,2
ஆலயங்களை காண்-தொறும் கண் புதைத்து அகல்வன் – சீறா:1692/1
குன்றிலர் நாள்-தொறும் குளத்தை பல் உற – சீறா:1817/2
தெருளின் நாள்-தொறும் தெரிந்து தன் சிந்தையால் திரட்டும் – சீறா:1854/3
மல் விதம் பயின்று திரள்தரும் புயத்தார் முகம்மதை தினம்-தொறும் பகைத்து – சீறா:1907/1
திணி சுடர் சுவனத்து அரம்பையர் அமரர் தினம்-தொறும் பரவிய நயினார் – சீறா:1915/1
குருதி கொப்பிளித்த வேதின சூட்டு குக்குடம் திசை-தொறும் கூய – சீறா:1937/4
மிகை மனத்தொடு காபிர்கள் தினம்-தொறும் விளைக்கும் – சீறா:2016/3
தினம்-தொறும் கோலில் கோலி தீயிடை அமிழ்த்தி காய்த்தி – சீறா:2055/2
துன்னிட திரண்டு பைம் புல் துறை-தொறும் மேய்ந்து நாளும் – சீறா:2069/2
போது அலர் மதீன மா புரத்தில் நாள்-தொறும்
கோதுறாது அவுசு எனும் கூட்டத்தார்கட்கும் – சீறா:2148/1,2
குவ்வினில் நபிமார் என்னும் அ பெயர் பெற்றிருந்தவரிடம்-தொறும் குறுகி – சீறா:2315/2
நல் மன தொடர் விடு நட்பு நாள்-தொறும்
தின்மையை வளர்த்து அறம் தீய்த்து நிற்குமே – சீறா:2447/3,4
தேடி எத்திசை-தொறும் திரிந்து அலுத்து ஒரு தெருவில் – சீறா:2484/1
தேய்ந்து அற ஒடுங்கி கிடந்தவர் எவரும் திரு மனை புறம்-தொறும் செறிந்தே – சீறா:2539/4
பொருந்துதல் பயிலா காபிர் திசை-தொறும் புகுந்து தேடி – சீறா:2572/1
துப்பொடும் வேறுவேறு புழை-தொறும் தோன்றிற்று அன்றே – சீறா:2597/4
புனிதமாகுவது என்று என தினம்-தொறும் பொருவா – சீறா:2611/3
முரிதரும்படி குவட்டுளை இடம்-தொறும் முடங்கி – சீறா:2617/3
மிஞ்சும் வல் வினை என திசை-தொறும் விழி பரப்பி – சீறா:2638/3
வேதனை தொழில் அபூஜகல் திசை-தொறும் விடுத்த – சீறா:2647/3
புது மலர் தெரு-தொறும் சிந்தி பொங்கலால் – சீறா:2710/2
கோ மறுகிடம்-தொறும் குறுகினார்களால் – சீறா:2765/4
நாள்-தொறும் கருத்து ஈது அல்லால் வேறு ஒரு நாட்டம் இல்லேன் – சீறா:2784/1
புது நறை கனி பால் தேன் நெய் நாள்-தொறும் பொசித்து தின்பது – சீறா:2828/1
நிறைத்த மூரலினுக்கு இனம் பதி புகுந்து நீள் மறுகிடம்-தொறும் குறுகி – சீறா:2862/2
இ நகர் அடைந்த கன்னியர் அவர்க்கென்று இயற்றிய மனை-தொறும் இருந்தார் – சீறா:2871/3
அறபு எனும் தலத்தில் ஞான_வாருதிகளாம் என திசை-தொறும் துதிப்ப – சீறா:2900/1
ஒறக்கத் என்பவரும் திசை-தொறும் திரிந்து மக்க மா நகரினில் உறைந்து – சீறா:2903/1
உததி சூழ்தரு பாரிடை திசை-தொறும் உலவி – சீறா:2908/1
பிணை குலம் திசை-தொறும் சிதறி போதுற – சீறா:2968/1
எதிர் அமர்-தொறும் தழும்பு இருந்த மெய்யினர் – சீறா:3031/1
நனை தரும் வதுவை வேண்டி நாள்-தொறும் கெஞ்சிக்கெஞ்சி – சீறா:3067/3
வருத்தமுற்று உணர்வு போக்கி நாள்-தொறும் வருந்தும் நெஞ்சில் – சீறா:3082/2
பூதலத்து உறைந்த யாக்கை உயிர்-தொறும் பொருந்தி வாழும் – சீறா:3094/3
மறை-தொறும் விளங்க சொல்லும் முகம்மதும் ஜிபுறயீலும் – சீறா:3099/2
தொடுத்து நாள்-தொறும் வாழ்க என்று இனையன துதித்தே – சீறா:3109/4
இலங்க முன்றில்கள்-தொறும் செழும் பூம் பந்தர் இடு-மின் – சீறா:3114/1
பொலன் கொள் நல் நகர் சுவர்-தொறும் கோலங்கள் புனை-மின் – சீறா:3114/4
முதிரும் நல் நகர் தெரு-தொறும் முகிலிடை முழங்கி – சீறா:3115/3
முரசு அறைந்து வள்ளுவர் தெருத்தலை-தொறும் மொழிந்த – சீறா:3116/1
இருந்த வாய்-தொறும் உரு தெரிதர மெழுகிடுவார் – சீறா:3119/4
அறம் கிடந்த நல் நகர் மதிள்-தொறும் அணியணியா – சீறா:3120/3
மதுரம் ஊறிய கனியொடும் தூண்-தொறும் வனைவார் – சீறா:3124/4
நிரைத்திருப்பது மா மணி தூண்-தொறும் நெடு வான் – சீறா:3127/2
பதி தெரு-தொறும் கலவையில் சேறுகள் படுத்தி – சீறா:3136/2
அலகிலா பெரு நகர்-தொறும் அமலைகள் அடுவார் – சீறா:3139/4
இலகு வீதியின் முன்றில்கள்-தொறும் நிரைத்திடுவார் – சீறா:3143/4
செல் உறழ் கரட கைமா தெரு-தொறும் மலிய மாறா – சீறா:3203/2
அறை-தொறும் திறந்து வன்ன பேத பட்டாடை கோடி – சீறா:3227/2
புரம்-தனில் இறங்கி பாதை புறம்-தொறும் காவல் வைத்தார் – சீறா:3340/4
பந்தி நீடிய தெரு-தொறும் பல மணி குயிற்றி – சீறா:3435/1
எரி அழல் பாலை இடம்-தொறும் ஓடி இளைப்பினில் இறந்தவர் சிலரால் – சீறா:3561/4
பனி மலர் பஞ்சணை படுத்து நாள்-தொறும்
இனியன உண்டி உண்டிருத்தல் நன்று அரோ – சீறா:3617/3,4
நன்றியும் விளைத்தனம் நமக்கு நாள்-தொறும்
வென்றி உண்டு என்பது விளம்ப வேண்டுமோ – சீறா:3625/3,4
பதி-தொறும் மருவார்க்கு ஏய பண்பு உறும் உதவியானோன் – சீறா:3691/2
தோற்றிடாது ஒதுங்கி வாயல்-தொறும் கடந்து எளிதின் ஏகி – சீறா:3721/3
இருள்-தொறும் மணி தொட்டிலை அசைத்து அருகு இருந்து – சீறா:3747/3
வானும் ஏத்திட புகழினை நாள்-தொறும் வளர்த்தோம் – சீறா:3820/4
வெய்ய தன்மையாம் சீர்த்தியை நாள்-தொறும் விளைத்தீர் – சீறா:3833/4
சினம் உறும் படையினோடும் இடம்-தொறும் திரண்டு மொய்த்தார் – சீறா:3844/4
திருவின் நாள்-தொறும் மனத்தினில் தாங்கிய தீனோர் – சீறா:3859/3
உரைத்து தன்னை கொண்டு ஒழிந்திலன் நாள்-தொறும் ஊறு – சீறா:3866/1
வீரிய முருடு ஆர்த்தன இடம்-தொறும் விரி_நீர் – சீறா:3884/3
திண்ண வெம் பரி என திசைதிசை-தொறும் திரிந்த – சீறா:3887/4
துறந்த வாய்கள்-தொறும் நிணம் துன்னின – சீறா:3905/4
திண் நிறைந்த உடல்-தொறும் சேர்த்திய – சீறா:3907/2
கொந்து உலாவிய முகம்மது சடம்-தொறும் குருதி – சீறா:3985/3
இருவர்-தம்மை ஓர் குழி-தொறும் அடக்கிவித்து இயல்பின் – சீறா:4027/2
கொள்ளை அம் குடி-தொறும் குறுகலார்கள்-தம் – சீறா:4061/1
கடன் எனும் நோன்பு நோற்றிடுமவரை காண்-தொறும் தொடும்-தொறும் விரைவில் – சீறா:4083/1
கடன் எனும் நோன்பு நோற்றிடுமவரை காண்-தொறும் தொடும்-தொறும் விரைவில் – சீறா:4083/1
தடம்-தொறும் போய்ப்போய் மூழ்குவன் தொழுகை தகுமவர் காணினும் நயனம் – சீறா:4083/2
நால் திசை-தொறும் துகள் பரந்திட நடந்த – சீறா:4124/4
தரை-தொறும் இருண்டு என நிழல் குவை தழைத்த – சீறா:4125/4
பித்திகை-தொறும் படை பிறங்கி அனல் பெய்யும் – சீறா:4132/2
மலை அடைந்து திசை-தொறும் உலைந்து வெளி வழி திரிந்து நனி கதறியே – சீறா:4214/3
நேசமுற்ற கர வாள்கள் வைத்து நிறை நீள் தரு-தொறும் நிலா ஒளி – சீறா:4218/3
கந்த மான்மதம் பொருந்தி எண் திசை-தொறும் கமழ – சீறா:4255/3
தேங்கின் நாள்-தொறும் மெலிந்து வன் மூப்பினில் தேய்ந்த – சீறா:4259/3
திருந்தி நாள்-தொறும் கேளிர் சூழ் வாழ் பதி சேர்ந்தான் – சீறா:4265/4
துடவையின் கனிகள் தாரு-தொறும் பறித்து ஈட்டும் என்ன – சீறா:4291/2
குடிபுகும் கனிகள் யாவும் மரம்-தொறும் குவித்து வைத்தார் – சீறா:4291/4
தரு-தொறும் குவித்து நின்ற பல குவை அனைத்தும் சாபிர் – சீறா:4294/1
தாக்கினார் நெடும் பேரொலி திசை-தொறும் தழைப்ப – சீறா:4409/4
வருந்திலாது அரும் கொதி-தொறும் கொதி-தொறும் மலிந்த – சீறா:4420/4
வருந்திலாது அரும் கொதி-தொறும் கொதி-தொறும் மலிந்த – சீறா:4420/4
நின்றநின்ற திசை-தொறும் நீள் படை – சீறா:4505/1
நகை-தொறும் மூச்சு உயிர்த்து இனிய நாவொடு – சீறா:4570/1
நால் திசை-தொறும் கதிர் நடத்தி வெம்மையில் – சீறா:4572/2
நசை கொள் பாசறை இடம்-தொறும் அடிக்கடி நடுங்கும் – சீறா:4583/4
கொண்டலன்றி மற்று இரும் திசைதிசை-தொறும் கொடிய – சீறா:4608/1
நனியொடும் சய வாக்கியம் இடம்-தொறும் நடந்த – சீறா:4620/4
தேடுவ தேடி சமைத்து உண அரிதாய் சிறார் மனை-தொறும் இருந்து அலற – சீறா:4756/2
மாற்றம் ஒன்று உரையாது இல்லின் வரும்-தொறும் புலி போல் சீறி – சீறா:4787/2
சிதைத்து எந்நாள்-தொறும் தீன் நிலைநிறுத்துவோம் செகத்தில் – சீறா:4842/4

மேல்


-தோறினும் (7)

உடம்பு-தோறினும் உயிர் நின்ற நிலையினை ஒக்கும் – சீறா:37/4
பதிகள்-தோறினும் திரிந்து நம் பழ மறைக்கு உரித்தாய் – சீறா:2908/2
பாத்தி-தோறினும் பதும மென் கரத்தினில் பதித்தார் – சீறா:2932/4
ஆசை-தோறினும் ஓடினர் சிலர் அகல் முதுகு – சீறா:4021/3
பலன் ஆம்படி நீயும் இனி பதி-தோறினும் போய்ப்போய் – சீறா:4350/3
ஆண்டு-தோறினும் இனிது அருள்குவோம் என்றான் – சீறா:4546/4
வீதி-தோறினும் எழுந்தில வீழ்ந்து உயிர் இறந்த – சீறா:4604/4

மேல்


-தோறும் (35)

வெள்ள நீர் பரப்பு கழனிகள்-தோறும் மென் கரும் சேறு செய்தனரே – சீறா:43/4
துறை விரி நதிகள்-தோறும் கழுவினர் துலங்க அன்றே – சீறா:102/4
பருகுதற்கு இமையா நாட்டம் படைத்திலோம் என நாள்-தோறும்
தெரிவையர் உள்ளத்து எண்ணம் தேற்றினும் தேறாது அன்றே – சீறா:611/3,4
மன்னிய பொருளின் செல்வி மனையகத்து இனி நாள்-தோறும்
இன் அணி நகர மாக்கள் யாவரும் இனிது கூற – சீறா:615/2,3
சொரிந்த நெட்டு இலை விட்டு ஓங்கி துடர் துணர்-தோறும் பாளை – சீறா:820/3
தொண்டை வாய்ச்சியர் குரவையே கழனிகள்-தோறும்
பண்டியின் தொகை கம்பலை மறுத்தில பாதை – சீறா:871/3,4
தொகுத்த அ திசைகள்-தோறும் எண்ணில தோன்ற கண்டார் – சீறா:920/4
மாசு அறு வாயில்-தோறும் வயங்கிய கதலி நெற்றி – சீறா:933/1
மந்தராசல மாளிகை மறுகுகள்-தோறும்
கந்த மென் மலர் துகள் துடைத்து இரு நிலம் கவின – சீறா:1103/2,3
சிறப்பு மிக்கன செய்த அ தெருத்தலை-தோறும்
உற பசந்த செம் குமிழ் கிளி இனத்தொடும் ஒழுங்காய் – சீறா:1114/2,3
தொட்டி-தோறும் பன்னீர் சொரிந்து அரு நறை மறுவி – சீறா:1123/3
இந்து வாயில்கள்-தோறும் வந்திருந்தன இயையும் – சீறா:1124/4
மறுகுகள்-தோறும் செல்வ மண சிறப்பு இயன்ற பின்னர் – சீறா:1128/4
செயற்கையின் பணிகள் யாவும் தெருத்தலை-தோறும் சிந்தி – சீறா:1165/2
விண் கதிர் அடரும் சோதி மேனிலை வாயில்-தோறும்
தண் கதிர் கிளைத்த செவ்வி சசி இனம் முளைத்தல் போலும் – சீறா:1170/3,4
படர் கதிர் அரத்தம் தோய்ந்த பல்கணி வாயில்-தோறும்
கடி மண பவனி நோக்கும் கன்னியர் கதிர் வேல் கண்கள் – சீறா:1171/2,3
நலன் உறும் அபுல் காசீம்-தம் நல் இசை திசைகள்-தோறும்
நிலைபெற நின்றது என்ன நெறி சென்று நின்றது அன்றே – சீறா:2288/3,4
வாயில்-தோறும் நடந்து நல் வாக்கொடும் – சீறா:2329/3
கொறிகள்-தமை மேய்த்து ஆமீறை குறும்பினிடத்தில் தினம்-தோறும்
உறைய உரைத்திர் என சாற்றி உயிர் ஓர் உருக்கொண்டு உற்று அனைய – சீறா:2554/1,2
சுற்றிய வளைகள்-தோறும் தோன்றிய துகிலை கீறி – சீறா:2586/2
புன்மை கவர் வஞ்சக நெஞ்சினர்க்கு மறை தினம்-தோறும் புகட்டினாலும் – சீறா:2659/1
திருநகர் மனைகள்-தோறும் சிறப்பிக்க அருளி செய்தான் – சீறா:3071/3
வாய்த்த மெல்லிழையார் தீற்று மணி ஒளி மறுகு-தோறும்
சூத்திர பாவை போன்றும் வயின்வயின் துலங்கும் அன்றே – சீறா:3131/3,4
சொல்ல அரும் சுவன நாட்டு சுடர் மணி மனைகள்-தோறும்
பல்லவ துணர் பைம் காவும் வீதியும் பல்பல் கோடி – சீறா:3225/2,3
விதமுற திசைகள்-தோறும் சிதறினர் விளங்க அன்றே – சீறா:3229/4
நிரையொடும் வருக என்ன முரசம் நீள் மறுகு-தோறும்
விரைவொடும் அறைக என்றார் அன்னது விளக்கினாரால் – சீறா:3400/3,4
பற்றலர் தேயம்-தோறும் பற்பல் கால் இருந்து உசாவும் – சீறா:3665/3
மனன் உற வைகல்-தோறும் வரிசை அம் குரிசில் கேட்டு – சீறா:3692/2
திடம் கலுழ் வேந்தர் தண்டம் செறி இடம்-தோறும் அன்றே – சீறா:3846/4
பாரை காட்டுமிடம்-தோறும் ஈமான் நீரில் படர் நறும் தீன் – சீறா:4030/1
துன்னு பரியொடும் எழுக எழுந்தன போய் திசை-தோறும் தூளி அம்ம – சீறா:4301/4
இறையவனே அ காபிர் நாள்-தோறும் தேய்வரெனில் இலங்கும் வாளி – சீறா:4526/3
அஞ்சு ஒகுத்தும் தப்பாது கடன்கழிப்ப நாள்-தோறும் அளித்தேற்கு அந்தோ – சீறா:4528/1
திசைகள்-தோறும் மொண்டு எறிந்த கார் குறும் துளி திவலை – சீறா:4583/1
சேண்தரும் இடங்கள்-தோறும் தெரிதர போட்டு விட்டு – சீறா:4941/3

மேல்


-நின்று (1)

அரங்கு-நின்று இழிந்து இயல்புறும் தரகனை அடைந்தான் – சீறா:949/4

மேல்


-பால் (111)

மணி கதிர் எறிக்கும் சொர்க்கவாயிலின் நிலைக்கு மேல்-பால்
பணித்த நின் திருநாமத்தினுடன் ஒரு பெயரை பண்பாய் – சீறா:108/2,3
கேட்டனர் மகர் என்று ஆதம் கிலேசமுற்று இறை-பால் கெஞ்சி – சீறா:120/1
உரைத்திடும் எங்கள்-பால் உதவின் நல் நபி – சீறா:294/2
மறு இலாத தம் மதலையும் இடது-பால் மருங்கில் – சீறா:340/3
செல்லும் நல் நெறி-பால் வயின்வயின் செறிந்த செடிகளும் மரம் தலை எவையும் – சீறா:356/2
வரமுறு புதுமை நும்-பால் வருவது உண்டு அனேகம் அந்த – சீறா:424/2
உற தடவி முத்தி சஞ்சலம் வேண்டா நும்-பால்
கன புதுமைகள் உண்டு என்றோர் காரண பெயருமிட்டார் – சீறா:433/3,4
விரை கமழ்ந்திடும் ககுபத்துல்லாவில் தென்மேல்-பால்
நிரை மலர் தடத்து ஓடையின் வாழையின் நிழல் கீழ் – சீறா:475/2,3
பணர் தரு பாசடை தருவின்-பால் உயிர் – சீறா:503/3
ஏதம் இன்றி நும்-பால் அடைந்தோம் என இசைத்தார் – சீறா:572/4
வாரமும் முகம்மதின்-பால் வந்தடைந்து இருந்தது அன்றே – சீறா:598/4
கூறு இலா பிடரின் கீழ்-பால் குறித்து இலாஞ்சனை உண்டு என்றும் – சீறா:627/4
நின்னை ஒப்பவரும் இல்லையாகையால் நினது-பால் அ – சீறா:629/2
இடம் கொள் வானகத்தின் பேறும் எளிதினில் நும்-பால் செல்வம் – சீறா:641/3
அலரி வெண் திரை மேல் எழுந்தனன் கீழ்-பால் அனைவரும் எழுக என்று எழுந்தார் – சீறா:679/1
கட்டை ஒன்று உளது அதன்-பால் ஹபீபு மெய் கவின் கனிந்து – சீறா:818/3
குறை படும் கூவல் கீழ்-பால் குமிழிவிட்டு எழுந்து மேல்-பால் – சீறா:819/1
குறை படும் கூவல் கீழ்-பால் குமிழிவிட்டு எழுந்து மேல்-பால்
நிறைபட பொங்கி ஓங்கி நிலம் வலம் சுழித்திட்டு ஏறி – சீறா:819/1,2
மின் ஒளி கரக்கு மாட மேனிலை செறித்த கல்-பால்
சென்ம் என கடைக்கண் ஆர செப்பினன் ஒருவன் சென்றான் – சீறா:940/3,4
மாட்டு வந்து இருந்து நின்-பால் வந்தவை எவை-கொல் என்ன – சீறா:946/1
பாதகத்தினை விளைத்தனர் பலித்தது அங்கு அவர்-பால்
வேதனை படர் விள்ளுதற்கு அரிது வெள் வேலோய் – சீறா:957/2,3
எருத்து இன மணிகள் ஒலித்திட ஒரு-பால் இலங்கு இள வெயில் பிறந்து உமிழ – சீறா:1001/2
நித்தில திரளின் அரும்பு இளம் புன்னை நிரை மலர் சொரிவன ஒரு-பால்
கொத்து அரும்பு அலர்த்தி சண்பக தொகுதி குவைதர சொரிவன ஒரு-பால் – சீறா:1003/1,2
கொத்து அரும்பு அலர்த்தி சண்பக தொகுதி குவைதர சொரிவன ஒரு-பால்
பத்தியில் செறிந்த பாடலம் விரித்த பாயலின் சொரிவன ஒரு-பால் – சீறா:1003/2,3
பத்தியில் செறிந்த பாடலம் விரித்த பாயலின் சொரிவன ஒரு-பால்
புத்து அரிசொளுக்கு நிரை மகிழ் செறிந்த புழை மலர் சொரிவன ஒரு-பால் – சீறா:1003/3,4
புத்து அரிசொளுக்கு நிரை மகிழ் செறிந்த புழை மலர் சொரிவன ஒரு-பால் – சீறா:1003/4
முள் இலை பொதிந்த வெண் மடல் விரிந்து முருகு உமிழ் கைதைகள் ஒரு-பால்
கொள்ளை மென் கனிகள் சிதறு முள் ஈந்து குறும் கழுத்து அசைவன ஒரு-பால் – சீறா:1004/1,2
கொள்ளை மென் கனிகள் சிதறு முள் ஈந்து குறும் கழுத்து அசைவன ஒரு-பால்
வெள்ளி வெண் கவரி விரிந்த போல் பாளை மிடறு ஒசிவன கமுகு ஒரு-பால் – சீறா:1004/2,3
வெள்ளி வெண் கவரி விரிந்த போல் பாளை மிடறு ஒசிவன கமுகு ஒரு-பால்
தெள்ளு நீர் குரும்பை குலம் பல சுமந்த செறி திரள் தாழைகள் ஒரு-பால் – சீறா:1004/3,4
தெள்ளு நீர் குரும்பை குலம் பல சுமந்த செறி திரள் தாழைகள் ஒரு-பால் – சீறா:1004/4
தூய் திரள் பளிக்கு கனியை ஆமலகம் சொரிதர சிதறுவ ஒரு-பால்
காய் கதிர் நீல மணி என நாவல் கரும் கனி சிதறுவ ஒரு-பால் – சீறா:1005/1,2
காய் கதிர் நீல மணி என நாவல் கரும் கனி சிதறுவ ஒரு-பால்
சேய் உயர் தேமா செழும் தலை குழைத்து தீம் கனி உகுவன ஒரு-பால் – சீறா:1005/2,3
சேய் உயர் தேமா செழும் தலை குழைத்து தீம் கனி உகுவன ஒரு-பால்
சாய் பணர் கொழுவிஞ்சியின் கனி சிவந்த தனம் என சொரிவன ஒரு-பால் – சீறா:1005/3,4
சாய் பணர் கொழுவிஞ்சியின் கனி சிவந்த தனம் என சொரிவன ஒரு-பால் – சீறா:1005/4
தேம் குடம் அனைய முள்_புற கனிகள் திகழ்தர செறிந்தன ஒரு-பால்
மாங்கனி அமுத திவலைகள் தெறிப்ப மலிதர சொரிவன ஒரு-பால் – சீறா:1006/1,2
மாங்கனி அமுத திவலைகள் தெறிப்ப மலிதர சொரிவன ஒரு-பால்
பூம் குலை கூன் காய் பொன் பழுத்து ஒளிர்வ போன்றன கதலிகள் ஒரு-பால் – சீறா:1006/2,3
பூம் குலை கூன் காய் பொன் பழுத்து ஒளிர்வ போன்றன கதலிகள் ஒரு-பால்
தீங்கு இல் பொன் கலசம் விண்டு செம் மணிகள் சிந்தும் மாதுளை திரள் ஒரு-பால் – சீறா:1006/3,4
தீங்கு இல் பொன் கலசம் விண்டு செம் மணிகள் சிந்தும் மாதுளை திரள் ஒரு-பால் – சீறா:1006/4
சுரும்பு இமிர் கரிய கூந்தல் சுடர்_தொடி கதீஜா தம்-பால்
அரும் புகழ் மைசறாவை அழைத்து அருகு இருத்தி நெஞ்சின் – சீறா:1061/1,2
ஊர் மன துயரால் தன்-பால் மணம் என உரைத்தவாறும் – சீறா:1070/3
நிறை நிலைமை தவறாத குவைலிது-பால் இனிது ஏகி நிகழ்த்துவீர் என்று – சீறா:1077/3
அரும் தவமாய் எம் இனத்தோர் ஆருயிராய் அருமருந்தாய் அப்துல்லா-பால்
இருந்த மணியாய் உதித்த முகம்மது எனும் விடலை கருத்து இனிதுகூர – சீறா:1081/2,3
குரு தவள மணி மாலை குவைலிது-பால் குறித்து எழுந்தார் கொற்ற வேந்தர் – சீறா:1089/4
இலங்கு இலை வேல் குவைலிது-பால் இருந்து உபசாரத்தினுடன் எழுந்து நீங்கா – சீறா:1096/1
கரத்தினை பொருத்த செய்த காளை-பால் ஏகி என்-தன் – சீறா:1161/3
விண் தலம் பரவும் வேத நபி எனும் பட்டம் நும்-பால்
கொண்டலே குதா இன்று ஈந்தான் எனும் மொழி கூறி பின்னும் – சீறா:1261/2,3
உங்கள்-பால் கொடுபோய் உமர்-தம் மன – சீறா:1397/3
பற்றலார் உறை-பால் அடைந்தார் அரோ – சீறா:1410/4
பலித்தது நபி தம் திருமொழி அவன்-பால் பதின் மடங்கு ஆயின இதழ் வாய் – சீறா:1441/1
எறுழ் வலி தட கை வெற்றி எழில் உமறு இவணின் நம்-பால்
குறுகினர் என்ன செல்வ குல கொடி பாத்திமாவும் – சீறா:1567/1,2
எடுத்தது ஓர் கரத்தில் தண்டால் இளம் பிறை நுதற்கு மேல்-பால்
அடித்தனர் உதிர மாரி ஆறுபட்டு ஒழுகிற்று அன்றே – சீறா:1570/3,4
தரும் கரதலத்தோய் நும்-பால் சகத்தினும் விண்ணும் ஒவ்வா – சீறா:1581/2
குருகு ஆலும் மலர் வாவி புடை சூழும் மக்க நகர் குரிசில்-தன்-பால்
பொரு கால கதிர் இலை வேல் வலன் இலங்க விரைவினொடும் புறப்பட்டானே – சீறா:1643/3,4
பரிவுடன் நும்-பால் வெற்றி பதவிகள் அளித்தது யாவும் – சீறா:1728/3
பதியினுக்கு அடுத்து ஒரு-பால் உற்றார் அவர் – சீறா:1990/4
நந்து வெண் தரளம் திகழ் நதி அபசா-பால்
பிந்திடாது ஒரு முறை மறை தனித்து அனுப்பினரே – சீறா:2023/3,4
பிடிபடு மானின்-தன்-பால் பேரருள் சுரப்ப நின்றார் – சீறா:2063/4
அ திசைக்கு எதிரில் மேல்-பால் அடுத்து ஒரு குவட்டின்-கண்ணே – சீறா:2073/1
உலைவுறும் பசிக்கு இன்று என்-பால் உற்றனை என்ன கூறி – சீறா:2076/3
காதலின் கலையை போற்றி கன்றினை அதன்-பால் சேர்த்தி – சீறா:2110/3
இறுதி அற்று இன்பம் நம்-பால் எய்தும் என்று அகத்தின் எண்ணி – சீறா:2113/3
வேத_நாயகமே என்-பால் விருப்புறும் கலிமா-தன்னை – சீறா:2117/3
நானிலத்து அரிய வேத நபி எனும் பட்டம் நும்-பால்
ஆனதற்கு உரித்தாய் எங்கள் அகத்தினில் களங்கம் என்னும் – சீறா:2278/2,3
பற்றினால் இவர்-பால் அழைத்தார் என்பார் – சீறா:2338/4
திருவருள் நம்-பால் உண்டு தெருட்சியில் சிறிது சொல்லால் – சீறா:2369/2
தீங்கினை ஒரு-பால் சேர்த்தி செவ்விதின் இருந்தான் செம் தேன் – சீறா:2374/3
விடுத்து உளம் மகிழ்ச்சி கூர மெய் மயிர் சிலிர்ப்ப நம்-பால்
அடுத்தனன் அவணில் உற்றது அறிகிலம் என்று நின்றான் – சீறா:2384/3,4
தாய்க்கு முன்னவள்-தன் சேய்-பால் தரியலர் அடைந்தார் என்னும் – சீறா:2387/1
உறைய வாய்மையில் பெறுக ஒவ்வொருவர்-பால் ஒழுங்காம் – சீறா:2460/3
வீங்கு திரை பைம் கடல் குண-பால் வெய்யோன் கரத்தின் விளர்த்தனவால் – சீறா:2556/4
இறையவன் தூதர்-பால் வந்து இருந்து பால் கறந்து காய்ச்சி – சீறா:2569/2
உய்த்திட மூன்று நாளைக்கு ஒரு தரம் இருளின் என்-பால்
வைத்திடும் உணவில் சற்றே தீண்டி வாய் பெய்தேன் நாவும் – சீறா:2833/1,2
வானகத்து அமுதம் என்-பால் வந்ததோ மதுரம் ஊறி – சீறா:2836/1
பொருந்திடா தொழில்கள் எல்லாம் பூட்டுவர் தாதை என்-பால்
இருத்திய வெகுளி மாறா கொடுமைக்கு எண் மடங்கு செய்தார் – சீறா:2842/3,4
நூல் கடல் கரைகண்டவர்கள்-பால் அடுத்து கேட்டலும் நூதன நபியாய் – சீறா:2899/2
இருக்கும் நல் தவர்-பால் வினவியும் கணிதத்து இயலினான் மதித்துமே தேடி – சீறா:2905/3
தூய தங்கமும் அளித்தியேல் தூதர் என்பவர்-பால்
போய் ஈமான் கொள துணிவது துணிவு என புகன்றார் – சீறா:2923/3,4
தருகுவம் வதுவை எம்-பால் அளித்திடில் என்ன தாழ்ந்து – சீறா:3055/3
அனம்-தனை இறைவா என்-பால் அளித்தி என்று உரைத்து நின்றார் – சீறா:3066/4
இந்த நல் மொழியை நும்-பால் இயம்பு என இறைவன் ஏவ – சீறா:3073/1
சேவையின் நினைவு மாறா செவ்விய ஜிபுறயீல்-பால்
ஈவது ஈது என்ன ஓதி இறையவன் அளித்திட்டானால் – சீறா:3095/3,4
உயர் நபி முகம்மதின்-பால் ஒதுங்கி வாய் புதைத்து சொல்வார் – சீறா:3355/4
விரை செய் மெய் நபி பாசறை அடுப்ப தென்மேல்-பால்
அருவி ஆறும் வன் பொருப்பும் உண்டு அதற்கும் அப்புறத்தில் – சீறா:3440/1,2
நீல மா முகில் துணி எனும் கேடக நிரையின்-பால்
புகுந்து உடல் தலை கரம் இரு வகிர்ப்படுத்தி – சீறா:3503/1,2
சில் மலர் செருகும் கூந்தல் சே_இழை ஒருத்தி என்-பால்
பின் முகம் திரும்பி ஏறா மொழி பல பிதற்றி பேசி – சீறா:3709/2,3
மூரி அம் கணைக்கால் கீழ்-பால் முகிழ்தரும் பரட்டின் மேல்-பால் – சீறா:3723/1
மூரி அம் கணைக்கால் கீழ்-பால் முகிழ்தரும் பரட்டின் மேல்-பால்
சார்பற ஒடிந்த காலை தன் தலைப்பாகில் சுற்றி – சீறா:3723/1,2
அரிய நாயகன் அருளும் நம்-பால் உள அடலில் – சீறா:3811/2
அருட்டம் ஊறிய தொடையல் அம் புய அகுமது-பால்
இருட்டொடும் பிறை தோன்றிய என கிடந்து இலங்க – சீறா:3825/3,4
பாசம் உறு பேதையர்கள்-பால் இனிது அளித்தார் – சீறா:4137/4
அண்டர்_நாயக என் தந்தை அறிவிலா எகூதியோர்-பால்
பண்டை நாள் இனிய ஈந்தின் பழம் அறுபஃது கோட்டை – சீறா:4286/1,2
மதி முற்றிய அபுபக்கர் தம் மகள்-பால் அவண் எய்தி – சீறா:4331/1
பொருவு இலா நபி கடல் எனும் அகழின்-பால் புக்கார் – சீறா:4436/4
மனை களிப்புற உண்டு என தோழர்-பால் வகுத்தார் – சீறா:4590/4
அங்கு போய் அளப்பறிகுவம் என்று எண்ணி அவர்-பால்
சிங்கம் போல் நடந்து ஏகி வல் இருட்டினில் தீனோர் – சீறா:4597/2,3
வவ்விய மனத்தார் என்னும் பனீகுறைலா என்போர்-பால்
செவ்விதின் எழுக வேண்டும் என்றனர் தெளிய கேட்டு – சீறா:4625/2,3
வல்லவன் உண்மை தூதர் பனீகுறைலா என்போர்-பால்
பல்லியம் பம்ப போருக்கு எழுந்தனர் படைகளோடும் – சீறா:4628/1,2
என்று கூறலும் கேட்டு அவர் இசைந்து நீர் நபி-பால்
சென்று கண்டு அடி தொழுது தீன் வழி படல் திறனாம் – சீறா:4639/1,2
துனி அறு மொழி எம்-பால் சொல்ல வேண்டுமே – சீறா:4645/4
ஈரம் மிக்க நபியை தொழுது எம்-பால்
வாரமுற்ற பனீகுறைலாக்கள் செய் – சீறா:4649/1,2
ஓங்கும் உங்கள் கிளையில் ஒருவர்-பால்
நீங்கிலாத நெறியில் நிகழ்த்துவோம் – சீறா:4650/3,4
பரவும் அத்திரியை அன்னோர்-பால் செல புகுத்தி நின்ற – சீறா:4738/1
மறைபுகும் என்னை காக்க மகிழ்ந்து நீர் கொடுக்கில் என்-பால்
சிறிது உள பழம் என்று அன்னாள் செப்பிட அவரும் சொல்வார் – சீறா:4797/3,4
போ என விடைகொடுத்தார் போய் அவன் நபி-பால் புக்கான் – சீறா:4850/4
கலை பயில் அறிவில்லாத காபிர்-பால் சென்று சற்றும் – சீறா:4863/3
ஏற்ற மா நபி-பால் யான் சென்று எய்தினேன் புதையில் வந்து – சீறா:4864/1
கவனம் வேறு ஆகி நின்ற காபிர்கள் உரைத்தார் நம்-பால்
தவனமாய் இருந்த உற்ற சனங்களும் நபி-பால் சென்றால் – சீறா:4871/2,3
தவனமாய் இருந்த உற்ற சனங்களும் நபி-பால் சென்றால் – சீறா:4871/3
வளம் பெறு நபி-பால் ஏகி விரைந்து இவண் வருவேன் என்றான் – சீறா:4872/3
இந்த நிலம் மீதில் அரிது எங்கள்-தமக்கு உம்-பால்
அந்தம் உறும் பாத்திரம் அமர்ந்த புனலல்லால் – சீறா:4898/3,4
திடமுற சினை என்று இறையினால் அணைத்து திளைத்து அடைகிடக்கும் பல்வல-பால்
நடம் உடை கவன பரி புடை சூழ வதிந்தனர் நபி முகம்மதுவே – சீறா:4987/3,4

மேல்


-பாலில் (6)

தெரிதர தெளிந்த சிந்தை தே_மொழி கதிஜா-பாலில்
விரைவினில் சென்று செம்பொன் விளைவுற சிறிது கேட்போம் – சீறா:645/1,2
கான் அலர் பொதுளும் ககுபத்துல்லாவின் கடி மதிள் புறத்து ஒரு-பாலில்
தீனவருடனும் அணி பெற இருந்து செவ்வியன் ஹபீபினை நோக்கி – சீறா:1947/2,3
ஒரு பிணைக்கு இரண்டு உன்-பாலில் வருவது என்று உரைத்திட்டாரால் – சீறா:2114/4
நின்-பாலில் கண்டு அறிந்தேன் சிறியேன் உய் திறத்தினொடு இ நிலத்தில் வாழ – சீறா:2671/3
என்னையும் நோக்கி தாதை-பாலில் கொண்டு ஏகுகின்றார் – சீறா:2800/2
ஓதிய தருவின்-பாலில் உயர் அலி பெயரும் பாத்திமா – சீறா:3228/2

மேல்


-பாலின் (4)

நேர்_இழை கதீஜா-பாலின் நிகழ்ந்ததும் உறக்கத்து என்னும் – சீறா:1070/1
மானிடர்-பாலின் மீட்டும் வருவது முன்னர் உண்டோ – சீறா:2095/2
பரிவுடன் எழுந்து அவர்-பாலின் ஏகினார் – சீறா:2153/4
சிந்தையின் ஐயம் தோன்றி தெளிவு இலாது எம்மான்-பாலின்
வந்து தாள் வழுத்தி இல்லின் வயங்கு பொன் பேழையின்-கண் – சீறா:2786/1,2

மேல்


-பாலினில் (4)

பழுது இலா குல பாவை தம்-பாலினில் பரிவாய் – சீறா:1282/1
ஓலை உத்தரமும் யாங்கள் உரைத்ததும் முகம்மது என்போன்-பாலினில்
முரணில் நூறு பங்கினில் ஒன்றும் காணாது – சீறா:1756/1,2
தறை மீதினில் தெரியா தினன் குட-பாலினில் சார்ந்தான் – சீறா:4328/4
பாங்கொடு மதித்தனர் தீனர்-பாலினில்
தீங்கு உறாது ஏகினன் தூதர் செவ்வியோன் – சீறா:4548/3,4

மேல்


-பாலினும் (1)

வல்லியின் கொடி போல் அமரர்-தம் மகளிர் மருங்கு இரு-பாலினும் மிடைய – சீறா:1010/4

மேல்


-மன்னோ (3)

கைத்தது கூற கேட்டோர் செவியினும் கசக்கும்-மன்னோ – சீறா:2833/4
சுற்றி விட்டு எறியும் என்ன துய்யவன் உரைத்தான்-மன்னோ – சீறா:3224/4
பகுத்து உரைப்பது என்-கொல் என பசும்_கொடியும் கணவனுடன் பகர்ந்தாள்-மன்னோ – சீறா:3753/4

மேல்


-மாட்டில் (1)

மரம் கிடந்து என கிடந்தவர்-மாட்டில் நின்று ஒருவன் – சீறா:949/3

மேல்


-மியா (1)

பன்னினர் முதல் கொண்-மியா என்று அடியனேன் பகர முன்னம் – சீறா:4287/2

மேல்


-மின் (110)

பாங்கினில் புகு-மின் என கரம் அசைத்த பான்மை ஒத்திருந்தன மாதோ – சீறா:91/4
கருத்தினுள் மகிழ்ந்து எவ்வையும் அலங்கரித்திடு-மின்
வருத்தம் என்று இலா முகம்மதை ஆமினா வயிற்றில் – சீறா:182/2,3
முறையல விடு-மின் என்ன மொழிந்து நெஞ்சு அழிந்து நிற்பார் – சீறா:413/4
இருந்து அவதரித்து போ-மின் என எடுத்து இயம்புக என்றான் – சீறா:797/4
பொதிந்த பூணொடும் ஏகு-மின் என களி பொங்கி – சீறா:873/3
உறையு-மின் வேறு ஒரு உபாய சூழ்ச்சியால் – சீறா:907/2
வீட்டினில் புகு-மின் பாரம் வீழ்த்து-மின் என்னும் நும் சொல் – சீறா:946/3
வீட்டினில் புகு-மின் பாரம் வீழ்த்து-மின் என்னும் நும் சொல் – சீறா:946/3
புரை அற நுமக்கு சொல்வது ஒன்று உளது கேண்-மின் என்று அன்பொடு புகல்வான் – சீறா:989/4
நறை கொள் வாயிலின் மகர தோரணங்களை நடு-மின்
நிறையும் மாடங்கள் புதுக்கு-மின் கொடி நிரைத்திடு-மின் – சீறா:1100/1,2
நிறையும் மாடங்கள் புதுக்கு-மின் கொடி நிரைத்திடு-மின் – சீறா:1100/2
நிறையும் மாடங்கள் புதுக்கு-மின் கொடி நிரைத்திடு-மின்
உறையும் வெண் சுதை மதிள்-தொறும் கரைத்து ஒழுக்கிடு-மின் – சீறா:1100/2,3
உறையும் வெண் சுதை மதிள்-தொறும் கரைத்து ஒழுக்கிடு-மின்
குறைவு இலாத பொன் பூரண குடங்கள் வைத்திடு-மின் – சீறா:1100/3,4
குறைவு இலாத பொன் பூரண குடங்கள் வைத்திடு-மின் – சீறா:1100/4
பூணு நல் இழை பூணு-மின் குழற்கு அகில் புகை-மின் – சீறா:1101/1
பூணு நல் இழை பூணு-மின் குழற்கு அகில் புகை-மின்
காணொணா இடை கம் பொன் மேகலை கவின் புனை-மின் – சீறா:1101/1,2
காணொணா இடை கம் பொன் மேகலை கவின் புனை-மின்
பாணியில் சரி தோளணி பல பரித்திடு-மின் – சீறா:1101/2,3
பாணியில் சரி தோளணி பல பரித்திடு-மின்
வாள் நுதற்கு அணி கடு வரி விழிக்கு மை வரை-மின் – சீறா:1101/3,4
வாள் நுதற்கு அணி கடு வரி விழிக்கு மை வரை-மின் – சீறா:1101/4
இரவலர்க்கு இனிது அருளொடும் இன் அமுது இடு-மின்
வரைவிலாது எடுத்து ஏற்பவர்க்கு அணி வழங்கிடு-மின் – சீறா:1102/1,2
வரைவிலாது எடுத்து ஏற்பவர்க்கு அணி வழங்கிடு-மின்
இருமையும் பலன் பெறு-மின் என்று இனையன இயம்பி – சீறா:1102/2,3
இருமையும் பலன் பெறு-மின் என்று இனையன இயம்பி – சீறா:1102/3
சுவன பதி-தனை திற-மின் நிரயம் அடைத்திடு-மின் என தூயோன் சத்தம் – சீறா:1135/3
சுவன பதி-தனை திற-மின் நிரயம் அடைத்திடு-மின் என தூயோன் சத்தம் – சீறா:1135/3
காதினில் உரை-மின் என்று ஓர் காரிகை-தன்னை கேட்டாள் – சீறா:1160/4
பவனி வந்தனர் பாரு-மின் பார் என – சீறா:1175/2
இன்று ஒழித்திடு-மின் நான் ஒன்று இயம்புதல் கேண்-மின் என்றார் – சீறா:1353/4
இன்று ஒழித்திடு-மின் நான் ஒன்று இயம்புதல் கேண்-மின் என்றார் – சீறா:1353/4
உற்றது ஒன்று உளது யாவரும் கேண்-மின் என்று உரைத்தான் – சீறா:1507/4
முன்னும் உன் கருத்தில் உன்னும்படி முடித்திடு-மின் என்றார் – சீறா:1553/4
பரவிய மாற்றம் என்னே தெளிதர பகர்-மின் என்றார் – சீறா:1571/4
தகவல் விடு-மின் என மறுத்தும் உரைத்தார் தட தார் புயத்தாரே – சீறா:1589/4
பத்தியினன் நினைத்தபடி முடித்திடுவன் பார்-மின் என பகர்ந்து மாதோ – சீறா:1662/4
தெரிதர கேண்-மின் என்ன செய்ய வாய் திறந்து சொல்வார் – சீறா:1728/4
மட_கொடி-தனை கொணர்ந்தான் வடிவுசெய்திடு-மின் என்ன – சீறா:1732/2
மண்ணகத்து என்னொடும் வந்து செல்-மின் என்று – சீறா:1804/3
மெலிவும் எண்ணமும் கவலையும் விரைந்து எடுத்து எறி-மின்
வலியவன் அருள் நின் மகவிடத்தினில் மலிவாய் – சீறா:1879/1,2
கருகி அங்கு அவர் வலி இழந்திடுதல் கண்டறி-மின்
அரிய தீன் எனும் செழும் கதிர் குபிர் இருள் அறுத்து – சீறா:1880/2,3
அடி-மின் என்பவர் சிலர் சிலர் ஆ தகாது இவரை – சீறா:2487/1
விடு-மின் என்பவர் சிலர் சிலர் அவர்களை வெகுண்டு – சீறா:2487/2
பிடி-மின் என்பவர் சிலர் சிலர் இவன் உயிர் பிசைந்து – சீறா:2487/3
குடி-மின் என்பவர் சிலர் சிலர் காபிர்கள் குழுமி – சீறா:2487/4
சூழ்ச்சி ஒன்று உள கேண்-மின் என அபூஜகல் பகர்ந்திடுவான் – சீறா:2522/4
துண்ணென்று எழு-மின் எழு-மின் என சொன்னான் மறுத்தும் சொன்னானே – சீறா:2559/4
துண்ணென்று எழு-மின் எழு-மின் என சொன்னான் மறுத்தும் சொன்னானே – சீறா:2559/4
வம்-மின் யாவர் என்று ஒரு மொழி வழங்கி அங்கு இருந்தாள் – சீறா:2682/3
இதமுற கேண்-மின் என்று எடுத்து சொல்லுவான் – சீறா:2717/4
சூதரும் உடன்று செய்யா துன்பமே செய்ய சொல்-மின்
வேதமும் உணர்ந்து நீதி விளக்குதற்கு அமைந்து நின்றீர் – சீறா:2825/3,4
சிந்தையில் பொருந்தி யான் தரும் அமுது செய்து வந்து ஏகு-மின் என்ன – சீறா:2863/2
எண் திசையிடத்தும் தொறுவரை கூவி யாவரும் இவணிடம் புகு-மின்
கண்டு அறியாது ஓர் பெரிய காரணத்தை காண்-மின்கள் பொருப்பிடை கிடந்துகொண்டு – சீறா:2886/1,2
வரும் உள கருத்தும் கேண்-மின் என்று ஒதுங்கி வாய் புதைத்து உரைக்கலுற்றனனால் – சீறா:2894/4
உற்று நீவிர்கள் என் சலாம் உரை-மின் என்று ஓதி – சீறா:2912/3
பொருந்தி வந்தனன் கொண்-மின் என்று இசைதர புகன்றான் – சீறா:2942/4
முறைசெயும் காரணீகர் திருமுனம் மொழி-மின் என்று என்று – சீறா:3054/3
மன் அபித்தாலிபு ஈன்ற மணியினை கொணர்-மின் என்றார் – சீறா:3076/4
அறைவது ஒன்று உளது கேண்-மின் எனும் உரை அருளி சொல்வார் – சீறா:3085/4
வீறு உயர் சிறப்பு செய்ய முறையனை விளி-மின் என்றார் – சீறா:3106/4
மனம்-தனில் தினம் புகழொடும் உவப்பு வைத்திடு-மின் – சீறா:3111/4
சுருதி நேர் தவறு இன்றி அஞ்சு ஒகுத்தினும் தொழு-மின்
வரிசை நல் நினைவொடும் சதக்கா வழங்கிடு-மின் – சீறா:3112/1,2
வரிசை நல் நினைவொடும் சதக்கா வழங்கிடு-மின்
பெருகு நல்லறிவினர் துஆ பேறுகள் பெறு-மின் – சீறா:3112/2,3
பெருகு நல்லறிவினர் துஆ பேறுகள் பெறு-மின்
தரையின் மீது உற வாழ்ந்து சலாமத்தும் பெறு-மின் – சீறா:3112/3,4
தரையின் மீது உற வாழ்ந்து சலாமத்தும் பெறு-மின் – சீறா:3112/4
அருவி நல் நதி ஆடி நல் ஆடைகள் உடு-மின்
புரி குழற்கு அகில் புகைத்து வெண் புது மலர் புனை-மின் – சீறா:3113/1,2
புரி குழற்கு அகில் புகைத்து வெண் புது மலர் புனை-மின்
சொரி கதிர் பணி பல களத்திடை சுமத்திடு-மின் – சீறா:3113/2,3
சொரி கதிர் பணி பல களத்திடை சுமத்திடு-மின்
விரை செய் சந்தனம் குங்கும கலவை மெய்க்கு இடு-மின் – சீறா:3113/3,4
விரை செய் சந்தனம் குங்கும கலவை மெய்க்கு இடு-மின் – சீறா:3113/4
இலங்க முன்றில்கள்-தொறும் செழும் பூம் பந்தர் இடு-மின்
நலம் கொள் ஆடை விமானங்கள் தோரணம் நடு-மின் – சீறா:3114/1,2
நலம் கொள் ஆடை விமானங்கள் தோரணம் நடு-மின்
விலங்கல் மாடங்கள்-வயின்வயின் கொடி விசித்திடு-மின் – சீறா:3114/2,3
விலங்கல் மாடங்கள்-வயின்வயின் கொடி விசித்திடு-மின்
பொலன் கொள் நல் நகர் சுவர்-தொறும் கோலங்கள் புனை-மின் – சீறா:3114/3,4
பொலன் கொள் நல் நகர் சுவர்-தொறும் கோலங்கள் புனை-மின் – சீறா:3114/4
எனையும் வைத்திடு-மின் என்ன இரு விழி பிசைந்து நின்றாள் – சீறா:3189/4
எள்ளளவெனினும் பூணாது எறி-மின்கள் எறி-மின் என்றாள் – சீறா:3194/4
ஈண்டு நீர் துருத்தியை கொணர்-மின் என்றனர் – சீறா:3286/4
வாங்கு-மின் என மதினாவில் வந்து உற்றார் – சீறா:3295/4
சூடிய உரை வழி துணி-மின் என்றரோ – சீறா:3318/4
இனி சடுதியின் என் முன்னர் வருக என்று இசை-மின் என்றார் – சீறா:3360/4
மாவினை கொணர்-மின் என்ன முகம்மது சரணம் வைத்தார் – சீறா:3372/4
வெறும் தரை தடவல் மாற்றம் விடு-மின்கள் விடு-மின் என்றான் – சீறா:3396/4
தடி-மின் என்றலும் தடிகுவம் எமர்கள்-தம் உயிரை – சீறா:3433/3
விடு-மின் என்றலும் விடுகுவம் நும் திருவுளத்தால் – சீறா:3433/4
சொலு-மின் நீவிர் என்று உரைத்தனர் நபி இறசூலே – சீறா:3446/4
தீது உறும் கொடிய பாதகன் சிரசை அகற்று-மின் என செழு மறையின் – சீறா:3589/3
இகலவர் உயிர் செகுத்திடு-மின் என்றனன் – சீறா:3646/4
மடிவு இல் சிந்தையர் கேண்-மின் என்று ஒரு மொழி வகுப்பார் – சீறா:3830/4
யாவரும் என் முன் போர்செய்-மின் என்று அங்கு இவை சொன்னார் – சீறா:3913/4
கொன் ஆர் வாளால் இங்கு இவனை கோறல் செய்-மின் என சொன்னார் – சீறா:4050/2
அடியனேன் கூறும் மாற்றம் கேண்-மின் என்று அறைகுவானால் – சீறா:4189/4
இனியன மாற்றம் ஒன்று கேண்-மின் என்று இயம்புவானால் – சீறா:4194/4
அறிவு மீறிய வாய்மையீர் கேண்-மின் என்று அறைவான் – சீறா:4266/4
பரிவுடன் கடமை முற்றும் பற்று-மின் பொறையின் என்ன – சீறா:4289/3
சத்துருவாம் என இருந்தார் இங்கு இதனை அறி-மின் என சாற்றலோடும் – சீறா:4299/2
யானே இவண் அடைந்தேன் சில பொருள் ஈகு-மின் ஐயா – சீறா:4345/4
தீன் எலாம் திசையின் ஓட செய்குவன் திறமை பார்-மின் – சீறா:4370/4
கறை கெழு மனத்தன் கேண்-மின் ஈது என கழறலுற்றான் – சீறா:4377/4
புனை மயிர் சடையும் தாங்கி போதுவம் கானில் வம்-மின் – சீறா:4383/4
கொம்பு தொல் குளம்பு என்பவை குவி-மின் என்று உரைத்தார் – சீறா:4426/4
பற்றும் வாசகம் கேண்-மின் என்று உரை பகருவனால் – சீறா:4603/4
உய்யலாம்படி ஊரினில் போ-மின் என்று உரைத்தான் – சீறா:4609/3
இல் ஆதி நம் நபியே கேண்-மின் என மொழி அருளி கூறும் – சீறா:4623/4
ஈண்டினர் யாரும் கேண்-மின் என மொழி கூறி கூறும் – சீறா:4627/4
செல்லு-மின் அசறு பாதை வணங்கு-மின் செறுநர் போரை – சீறா:4628/3
செல்லு-மின் அசறு பாதை வணங்கு-மின் செறுநர் போரை – சீறா:4628/3
வெல்லு-மின் கிடையா கீர்த்தி வேண்டு-மின் என்ன சொன்னான் – சீறா:4628/4
வெல்லு-மின் கிடையா கீர்த்தி வேண்டு-மின் என்ன சொன்னான் – சீறா:4628/4
நேரமே கொடுவாரு-மின் நீர் என – சீறா:4657/3
பந்தமா சிறைபண்ணு-மின் என்றலும் – சீறா:4661/2
சிறையினில் குழி செய்-மின் என்று உண்மை தேர் – சீறா:4662/3
போட்டிடு-மின் என புகன்றார் எழில் – சீறா:4666/3
பழுதிலாதவனை நோக்கி பண்புடன் தொழு-மின் என்றார் – சீறா:4783/4
கோறல் செய்திடு-மின் என்றனர் அறு_கால் குளித்திடும் மிதித்தலில் பிதிர்ந்து – சீறா:5024/3

மேல்


-மின்கள் (15)

பாசுரம்-தனை உரை-மின்கள் எனும் உரை பகர்ந்தான் – சீறா:1682/4
மந்திர பொருளாய் குல நலம் தழைக்க மாற்றம் ஒன்று உரை-மின்கள் என்ன – சீறா:2514/3
பக்கலில் நிரைத்து பந்தர்கள் வனைந்து இங்கு இரு-மின்கள் என நபி பகர – சீறா:2868/3
உற்றவர் எவரும் கொணர்-மின்கள் எனவும் உடையவன் திரு நபி உரைத்தார் – சீறா:2876/2
கண்டு அறியாது ஓர் பெரிய காரணத்தை காண்-மின்கள் பொருப்பிடை கிடந்துகொண்டு – சீறா:2886/2
சொல் மறுத்திலன் உரை-மின்கள் என தொகுத்து உரைத்தேன் – சீறா:2921/4
புது விருந்தினர்க்கு இடு-மின்கள் என பல போற்றி – சீறா:3115/2
எள்ளளவெனினும் பூணாது எறி-மின்கள் எறி-மின் என்றாள் – சீறா:3194/4
வெறும் தரை தடவல் மாற்றம் விடு-மின்கள் விடு-மின் என்றான் – சீறா:3396/4
விரும்பு இரண்டில் ஒன்று உரை-மின்கள் எனும் மொழி விரித்தார் – சீறா:3426/4
போதம் இன்புற சொலு-மின்கள் எனும் மொழி புகன்றார் – சீறா:3430/4
பூதலத்தினில் வம்-மின்கள் என தனி புழுங்கி – சீறா:3799/3
எண் திசையினும் புகழ்தர விடு-மின்கள் என்ன – சீறா:4011/3
இருந்த வீரர்கள் இடு பெயர் வினா-மின்கள் என்றான் – சீறா:4600/4
வாகை நான் பெறுக எற்கு வாய்மை தம்-மின்கள் என்று – சீறா:4906/2

மேல்


-வயின் (58)

வெண் நிலவு எறிக்கும் இரச தகடு வேய்ந்த மேனிலை-வயின் செறிந்து – சீறா:89/1
எவ்வையும் படைத்தோன் என்னை வகுத்து நும்-வயின் செல்க என்றான் – சீறா:117/3
மா தவன் கமல வதன யானுசு தம்-வயின் உறைந்திருந்து அணி சிறந்து – சீறா:136/2
சித்திர கவின் பெற்றிருந்த லாமக்கு-வயின் சிறந்து இலங்கும் அ ஒளியே – சீறா:141/4
திரு மக நூகு-வயின் உறைந்திருந்து சிறந்த பேரொளியினால் அவர்க்கும் – சீறா:142/2
மா மத களிற்றர் அறுபகுசதுமா மதலை சாலகு-வயின் அடைந்த – சீறா:144/4
மேலவர் என செய்திருந்து அவர் மதலை வேந்தர் ஐபறு-வயின் புரந்து – சீறா:145/2
பாலகு-வயின் வீற்றிருந்து உலகு எல்லாம் பரித்திட பண்பு பெற்றதுவே – சீறா:145/4
திண் திறல் நாகூறு உதவிய மதலை செழும் புகழ் ஆசறு-வயின் வந்து – சீறா:148/2
பிடி நடை மடவாள் பெற்றெடுத்து உவந்த பிள்ளை அஃறுபு-வயின் இருந்து – சீறா:152/2
செகம் மகிழ் குசைமா-வயின் உறைந்து அரசர் செழு முடி நடு மணி எனலாய் – சீறா:158/2
விரி திரை உவரி நடுநிலம் புரந்த வேந்தர் காலிபு-வயின் இலங்கி – சீறா:161/2
மல் அலை திணி தோள் அரசர் நாயகர்-தம்-வயின் உறைந்து அவர் பெறு மதலை – சீறா:164/3
வடிவுறும் பொருள் அடுக்கினும் நம்-வயின் வாரா – சீறா:331/3
தேடிடா பொருள் முகம்மதை மனை-வயின் செறித்தார் – சீறா:436/4
அரிவை-தன்-வயின் நெறி செலும் பேர்கள் கண்டு அடைந்தார் – சீறா:454/4
தனியன் நம்-வயின் இனும் சில பெறு பொருள் தருகுவன் என போற்றி – சீறா:656/3
ஒற்றர் தம்-வயின் எழுதி இங்கு அனுப்பி என் உறு விழி மணி போலும் – சீறா:666/3
செட்டு அரும் எருதும் புரவியும் இடைந்து சிறுநெறி-வயின் வெகு தூரம் – சீறா:681/3
இருப்பின் நின்-வயின் இடர் வரும் என எடுத்து இசைத்தார் – சீறா:783/3
நிவந்த வெண் சுதை பளிக்கு மேனிலை-வயின் நின்று – சீறா:875/3
உற்றது என்-வயின் உறை சரக்கு ஒன்றாயினும் – சீறா:898/1
சொல்லிய விலை பொருள் தொகையை நும்-வயின்
ஒல்லையின் உதவுதற்கு உறுதியாகவே – சீறா:915/1,2
மிக்க பொன் புரிசையின்-வயின் மேயினார் – சீறா:917/4
வள்ளலை அவர்கள் போற்றி மாளிகை-வயின் கொண்டு ஏகி – சீறா:938/2
பொறுத்து நல் அருள் எம்-வயின் புரிக என போற்றி – சீறா:959/2
மா தவர்-தமையும் அடிக்கடி போற்றி மகிழ்ந்து தன் மனை-வயின் சார்ந்தான் – சீறா:996/4
அணையும் தம்-வயின் துனி பல அகற்றினர் அன்றே – சீறா:1277/4
தழுவு மெய் கதிர் முகம்மது மனை-வயின் சார்ந்தான் – சீறா:1282/4
கோடு உறை நபி-வயின் குறுகினார் அரோ – சீறா:1326/4
மனத்தினில் கோபம் மாற்றி மனை-வயின் புகுத செய்தார் – சீறா:1357/3
பொறை மனத்தொடும் அனைவரும் மனை-வயின் போனார் – சீறா:1370/4
விசைத்து எழுந்து அபித்தாலிபு திரு-வயின் மேவி – சீறா:1377/2
மாய வஞ்சனை தொழில் முகம்மதின்-வயின்
போய் இசுலாத்தினில் புகுந்தது என் என – சீறா:1482/1,2
வேதனை தொழில் விளைக்கினும் அவர்-வயின் விளையாது – சீறா:1525/2
முகம்மதின்-வயின் அடைந்ததும் நடந்ததும் வகுத்து – சீறா:1543/3
தடைபட வலை-வயின் சாய்த்து மேல் சிலை – சீறா:1608/3
அபுதுல்லா-வயின் அவதரித்து ஆமினா மகவாய் – சீறா:1685/2
முழுதினும் பொதிந்து இரு-வயின் முத்திரை பதித்து – சீறா:1698/2
அ-வயின் இனிதுற அடுத்து நல் மறை – சீறா:1788/3
அன்று நம் நபி தனித்து ஒரு-வயின் உறைந்து அறிவால் – சீறா:1871/1
முகம்மதின் திரு மனை புகுந்து அவர்-வயின் உறைந்து – சீறா:1881/2
திவளும் மாலைகள் துயல்வர மனை-வயின் சேர்ந்தார் – சீறா:1883/4
தீது அகற்றி அங்கு அவரவர் மனை-வயின் சேர்ந்தார் – சீறா:2048/4
திறன் அயாசு அறிந்து உளம் தேறி தன்-வயின்
உறைபவர்க்கு அணிபெற ஓதி வேண்டுவ – சீறா:2159/2,3
தனியன் என்-வயின் சார்ந்தவை சாற்றுக என்றான் – சீறா:2213/4
திருந்த நோக்கினர் மங்குலின்-வயின் ஜிபுரீலை – சீறா:2227/2
வியன் உறு மக்க மூதூர் வேறுபட்டு ஒழிய செய்தோர்-வயின்
உறைந்து இவணின் வந்து வழிகெட மதீனத்தார்க்கு – சீறா:2371/1,2
முற்றும் நம்-வயின் அளித்தனன் தனி முதலவனே – சீறா:2494/4
முன்னை நாள் அபித்தாலிபு-வயின் பலகால் மொழிந்து வற்புறுத்தியது அனைத்தும் – சீறா:2509/1
தமரொடும் இருந்து மூன்று நாள் கடந்து என்-தன்-வயின் சாரும் என்று உரைத்து – சீறா:2542/2
அடுக்குமவர்கள்-வயின் அடைந்தான் அவனால் இனிமேல் நமது இனத்தில் – சீறா:2562/3
வெறுப்பொடும் இருந்து ஒரு-வயின் மேவினன் விரைவின் – சீறா:2616/3
மலைகளின் ஒரு வரை அடவியின்-வயின்
நிலைகொளா பறழொடு நிறைந்த புள்ளி மான் – சீறா:2965/2,3
தமனிய_பதியில் தூபா தரு-வயின் நடந்த பேறும் – சீறா:3080/1
நிறை மணி குயிற்றும் பொன் மேனிலை-வயின் நெருங்கும் மாதர் – சீறா:3176/1
பொறையெனும் மனை-வயின் பொலிய வைகினார் – சீறா:3257/4
தீங்கு உறும் காபிர்-வயின் சிறிது எளியேம் கொடுப்பதும் உடைத்து அரும் திறலோய் – சீறா:4475/4

மேல்


-வயின்வயின் (1)

விலங்கல் மாடங்கள்-வயின்வயின் கொடி விசித்திடு-மின் – சீறா:3114/3

மேல்


-வழி (1)

தெரு-வழி கிடக்கும் வாட்டம் செப்புதற்கு அரியது அம்மா – சீறா:4745/4

மேல்


-வாய் (17)

வீதி-வாய் நுரைதர வரு பாகு எழ வீசி – சீறா:30/2
தேன் பெருக்கு ஒழுகி வழிதரும் கனிகள் சிதறிடும் சோலை-வாய் தெளிந்த – சீறா:237/1
குயில் புரை சொல்லாள் செல்ல கோட்டு-வாய் நிழலின் கண்ணே – சீறா:429/2
கார் உறு சோலை-வாய் சுரும்பும் கண்படைத்து – சீறா:727/3
விரைவினில் சோலை-வாய் விடுதி நீங்கியே – சீறா:731/2
வீதி-வாய் வர கண்டது பெரு வரி வேங்கை – சீறா:762/4
மின் தவழ் அலங்கல் வேலிர் சோலை-வாய் விடுதியாகி – சீறா:798/3
பண்ணை-வாய் செழும் கமலங்கள் செ இதழ் பரப்பி – சீறா:870/1
மாலை-வாய் பல பூண் தாங்கி மான்மதம் கமழ்ந்து வீங்கும் – சீறா:924/1
வேலை-வாய் தரள சோதி விளங்குவ போன்றது அன்றே – சீறா:924/4
மின் அனார் பாடி ஆடும் வீதி-வாய் மலிந்த தோற்றம் – சீறா:930/2
சோலை-வாய் விடுத்து நீந்தி துவசமும் குடையும் மல்க – சீறா:1035/1
சோலை-வாய் குயில் எனும் இசையவர்க்கு அணி சொரிவார் – சீறா:1125/3
செழு முகில் கவிகை அம் செம்மல் வீதி-வாய்
வழு அறு பவனியின் வருகின்றார் என – சீறா:1147/1,2
தீன் எனும் முதல் செம்மல்-தன் வீதி-வாய்
வானநாடு உறை மங்கையர் அங்கையால் – சீறா:1179/1,2
படர் ஒளி விரிதர பதியின் வீதி-வாய்
இடன் அற நெருங்கி நின்று எவரும் வாழ்த்தவே – சீறா:2767/1,2
அடி திரை வளை மணி எறியும் ஆவி-வாய்
கடி மரை விரிதர விடிந்த காலையில் – சீறா:3235/1,2

மேல்


-வாயிடை (1)

வீதி-வாயிடை புகுந்து மின் என நடந்து மா மறை விளக்கிடும் – சீறா:1436/2

மேல்


-வாயின் (3)

இ மர சோலை-வாயின் இரும் இறை அருளால் மாதோ – சீறா:828/4
தாவிய பரி மேல் சேனை தளத்தொடும் வீதி-வாயின்
மேவிய வள்ளலார்-தம் மெய் எழில் நோக்கிநோக்கி – சீறா:1169/1,2
தண் நிலவு உமிழும் சோதி தவழ் நிலை வீதி-வாயின்
மண்ணகத்து எவரும் ஒவ்வா முகம்மதின் பவனி நோக்கி – சீறா:1172/1,2

மேல்


-வாயும் (1)

பேரொளி மாட-வாயும் பெருகு மண்டபத்தின் சார்பும் – சீறா:1342/2

மேல்