உ – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

உக்கயிலையும் 2
உக்காச 4
உக்காசு 1
உக்காபு 2
உக்கிர 1
உக்கிரத்தின் 1
உக்கிரத்தினில் 1
உக்கிரத்தோடு 1
உக்குபத் 1
உக்குபா 3
உக்குபாவும் 1
உக்பா 1
உக 6
உகள்-தொறும் 1
உகள்கின்ற 1
உகள்தரும் 1
உகளும் 5
உகளும்-தொறும் 1
உகிர் 14
உகிராள் 1
உகு 2
உகுத்த 4
உகுத்தன 1
உகுத்தனர் 1
உகுத்திட 1
உகுத்திடுவது 1
உகுத்து 3
உகுதில் 1
உகுதின் 2
உகுதினில் 1
உகுது 4
உகுநூகிடத்தினில் 1
உகுநூகு 1
உகுப்ப 3
உகுப்பது 1
உகுபான் 4
உகும் 1
உகுவன 1
உகைத்த 1
உகைத்து 1
உகைபத்து 1
உகைல் 1
உங்கட்கு 2
உங்கட்கும் 1
உங்கள் 2
உங்கள்-தம் 3
உங்கள்-தமக்கு 2
உங்கள்-பால் 1
உங்களுக்கு 1
உங்களை 1
உச்சம் 1
உச்சி 1
உச்சியின் 3
உச்சியினிடை 1
உச்சியும் 1
உசாமா 1
உசாவி 5
உசாவியே 1
உசாவினர்கள் 1
உசாவினன் 1
உசாவுதற்கு 1
உசாவும் 1
உசாவுவர் 2
உசைது 6
உசைதுடன் 1
உசைதும் 1
உசைதை 2
உசைதையும் 1
உசைமா 1
உசைன் 10
உசைனார் 1
உட்க 2
உட்கொண்டு 2
உட்பட 5
உட்படு 3
உட்படுத்தி 4
உட்படுத்தும் 1
உட்படும் 3
உட்புகுந்து 1
உட்புறத்து 1
உட்பொருளின் 1
உடந்தை 1
உடந்தையாக 1
உடம்பினும் 1
உடம்பு 3
உடம்பு-தோறினும் 1
உடம்பை 1
உடல் 152
உடல்-தனை 1
உடல்-தொறும் 1
உடல்கள் 1
உடலங்கள் 3
உடலம் 16
உடலமும் 2
உடலாய் 1
உடலிடத்து 1
உடலில் 5
உடலின் 1
உடலினில் 1
உடலினுக்கு 1
உடலினும் 1
உடலும் 9
உடலுறும் 1
உடலே 1
உடலை 2
உடலொடு 1
உடற்கு 2
உடற்குள் 1
உடற்குறை 1
உடற்று 1
உடற்றுதல் 1
உடற்றுதற்கு 1
உடற்றும் 1
உடன் 33
உடன்பட 2
உடன்படுத்திட 1
உடன்படும் 1
உடன்பிறந்தவளும் 1
உடன்வர 1
உடன்வருதல் 1
உடன்ற 1
உடன்றிடும் 1
உடன்று 4
உடனிருந்தவரும் 1
உடனே 2
உடு 12
உடு-மின் 1
உடுக்கள் 1
உடுக்களும் 1
உடுத்த 13
உடுத்தி 1
உடுத்திடும் 1
உடுத்திருந்த 1
உடுத்து 6
உடுப்பார் 1
உடுப்பை 1
உடும்பின் 1
உடும்பினால் 1
உடும்பினை 2
உடும்பினொடும் 1
உடும்பு 8
உடும்புக்கு 1
உடும்பை 6
உடுவின் 1
உடுவும் 1
உடுவை 1
உடுவொடும் 1
உடை 88
உடைக்க 1
உடைக்கும் 7
உடைத்த 3
உடைத்தாய் 1
உடைத்தீர் 2
உடைத்து 12
உடைந்த 3
உடைந்தது 1
உடைந்ததுவும் 1
உடைந்தன 2
உடைந்தனர் 3
உடைந்தனன் 1
உடைந்தாய் 1
உடைந்தார் 1
உடைந்தான் 1
உடைந்திட 1
உடைந்திடும் 1
உடைந்து 27
உடைந்துடைந்து 1
உடைந்தோர் 1
உடைபட 5
உடைபடு 1
உடைபடும் 1
உடைமரம் 1
உடைமை 1
உடைமையாய் 1
உடைமையில் 1
உடைய 15
உடையது 1
உடையர் 1
உடையரா 1
உடையரும் 2
உடையவர் 1
உடையவன் 13
உடையவனோ 1
உடையன் 1
உடையில் 1
உடையினர் 1
உடையினராய் 1
உடையீர் 4
உடையும் 2
உடையோய் 1
உடையோர் 2
உடையோன் 4
உடைவது 2
உடைவர் 1
உடைவாள் 6
உடைவாளினை 1
உண் 5
உண்கிலர் 1
உண்ட 15
உண்டது 1
உண்டவர் 2
உண்டன 1
உண்டனர் 4
உண்டா 1
உண்டாக்கி 1
உண்டாக்குதல் 1
உண்டாக்குவேன் 1
உண்டாக 2
உண்டாகி 5
உண்டாகின் 1
உண்டாகும் 3
உண்டாகுமோ 2
உண்டாதல் 1
உண்டாம் 3
உண்டாமால் 2
உண்டாயதே 1
உண்டாயின் 1
உண்டார் 1
உண்டால் 1
உண்டானது 1
உண்டானதே 1
உண்டி 1
உண்டிட 2
உண்டிடும் 1
உண்டிருத்தல் 1
உண்டிலை 1
உண்டு 151
உண்டு-கொல் 1
உண்டுபண்ணிக்கொண்டு 1
உண்டெனில் 1
உண்டோ 29
உண்டோர் 1
உண்ண 4
உண்ணு 1
உண்ணும் 4
உண்ணுமால் 1
உண்பதற்கு 1
உண்பார் 1
உண்மை 38
உண்மைகள் 1
உண்மைகொண்டு 1
உண்மையதாய் 1
உண்மையாக 1
உண்மையாய் 4
உண்மையார் 1
உண்மையில் 3
உண்மையின் 1
உண்மையினை 1
உண்மையும் 3
உண்மையுற்று 1
உண்மையை 3
உண்மையோன் 1
உண 7
உணக்கும் 1
உணங்கி 1
உணங்கிலாது 1
உணங்கு 2
உணங்கும் 2
உணர் 9
உணர்க 2
உணர்கில் 1
உணர்கின்றோர் 1
உணர்த்த 2
உணர்த்தி 1
உணர்த்திட 1
உணர்த்தியது 1
உணர்த்திலன் 1
உணர்த்திற்று 2
உணர்த்தினர் 1
உணர்த்தினாரால் 1
உணர்த்தும் 1
உணர்ந்த 6
உணர்ந்தவன் 1
உணர்ந்தனர் 1
உணர்ந்தனன் 1
உணர்ந்திலர் 1
உணர்ந்தீர் 3
உணர்ந்து 41
உணர்ந்துணர்ந்து 1
உணர்ந்தும் 1
உணர்ந்தேன் 1
உணர்ந்தோர் 2
உணர்ந்தோன் 1
உணர்வால் 1
உணர்வித்தும் 1
உணர்விலாதார் 1
உணர்வின் 2
உணர்வு 16
உணர்வுக்கு 1
உணர்வுடன் 1
உணர்வும் 2
உணர்வுற 1
உணர்வொடும் 1
உணர 4
உணரமாட்டாதாய் 1
உணரமாட்டான் 1
உணரா 1
உணராமல் 1
உணரார் 1
உணரும் 4
உணவில் 2
உணவினை 1
உணவு 15
உணவும் 4
உணவே 1
உணாது 1
உணும் 3
உணும்படி 1
உத்தம 7
உத்தமத்து 1
உத்தமத்தொடும் 1
உத்தமம் 2
உத்தமர் 3
உத்தர 1
உத்தரத்தில் 1
உத்தரத்தினில் 1
உத்தரத்தினுக்கு 1
உத்தரத்து 1
உத்தரத்தை 2
உத்தரப்படி 1
உத்தரம் 7
உத்தரம்-தனை 2
உத்தரம்-தனையும் 1
உத்தரமும் 1
உத்தரீயம்-தனை 1
உத்தி 1
உத்துபத் 1
உத்துபா 9
உத்துபா-தன் 1
உத்துபாவுடன் 1
உத்துபாவே 1
உத்பத் 2
உத்பத்து 2
உத்பத்தும் 2
உத்பா 1
உத்பாவும் 1
உதக 1
உதட்டினில் 1
உதட்டினும் 1
உததி 4
உதது 2
உதபத்தும் 1
உதய 5
உதயம் 1
உதயம்செய்தான் 1
உதயன் 1
உதர 2
உதர-கண் 1
உதரங்கள் 1
உதரத்தில் 2
உதரத்து 1
உதரபந்தனமும் 1
உதரம் 2
உதரமும் 1
உதவ 3
உதவாமல் 2
உதவாமலே 1
உதவி 12
உதவிசெய்குதல் 1
உதவிசெய்தவர்கள் 1
உதவிசெய்பவர்க்கு 1
உதவிய 4
உதவியாக 1
உதவியானோன் 1
உதவியின் 2
உதவிற்று 1
உதவின் 1
உதவு 3
உதவுகின்ற 1
உதவுதற்கு 2
உதவும் 6
உதறடாமல் 1
உதறி 3
உதறினன் 1
உதறும் 1
உதறுவன் 1
உதிக்கவே 1
உதிக்கும் 5
உதித்த 42
உதித்ததுவே 2
உதித்தனர் 2
உதித்தனரே 1
உதித்தனனால் 1
உதித்தார் 2
உதித்தான் 1
உதித்திடு 1
உதித்திடும் 1
உதித்து 20
உதித்தோய் 1
உதித்தோன்-தன் 1
உதிப்ப 1
உதிர் 3
உதிர்க்கும் 2
உதிர்த்த 2
உதிர்த்தவால் 1
உதிர்த்து 2
உதிர்தர 1
உதிர்தராமலே 1
உதிர்தரும் 1
உதிர்ந்த 1
உதிர்ந்தன 3
உதிர்ந்திடவும் 1
உதிர்ந்து 2
உதிர்ப்பன 1
உதிர்ப்பொடும் 1
உதிர்வது 1
உதிர்வன 1
உதிர 7
உதிரங்கள் 5
உதிரங்களை 2
உதிரத்தின் 1
உதிரம் 19
உதிரமே 1
உதிரும் 3
உதுபத் 1
உதுமான் 11
உதுமானுக்கு 1
உதுமானுடன் 1
உதுமானும் 12
உதுமானை 3
உதுமானொடு 1
உதுமானொடும் 1
உதைக்கு 1
உதைத்து 2
உதைப்ப 1
உதைப்பது 1
உதையமாகவே 1
உதையா 1
உந்த 1
உந்தாது 1
உந்தி 3
உந்திட 1
உந்திய 5
உந்தியின் 1
உந்தினான் 1
உந்திஉந்தி 1
உந்து 4
உந்தும் 2
உப்பு 4
உப்புநீர்க்கு 1
உப்பும் 2
உப்பை 1
உபசரித்து 2
உபசாரத்தினுடன் 1
உபய 3
உபனிடத 1
உபாத 1
உபாதா 1
உபாய 1
உபாயமாகிய 1
உபாயமாம் 1
உபாயமாய் 1
உபாயமோ 1
உபை 4
உபைதத்து 1
உபைதத்தும் 1
உபைதத்தையும் 1
உபைதாவும் 3
உபைதாவை 3
உபைதுல்லா 1
உபைதுல்லா-தானும் 1
உபையினை 1
உம் 4
உம்-தம் 2
உம்-பால் 1
உம்பர் 6
உம்பர்-தம் 1
உம்பர்_கோன் 2
உம்பர்க்கும் 1
உம்பரில் 1
உம்பரின் 6
உம்பரினிருந்து 1
உம்பரும் 1
உம்மத்தினவராய் 1
உம்மத்து 1
உம்மி 5
உம்மிடத்தில் 1
உம்மிடத்தினில் 1
உம்மிடத்து 3
உம்மு 2
உம்முக்குல்தூம் 1
உம்முக்குல்தூமை 1
உம்முகானி 1
உம்முசல்மாவை 1
உம்முசுலையும் 1
உம்முடன் 2
உம்முழை 2
உம்மை 7
உம்மோடு 1
உமக்கு 17
உமக்கும் 1
உமக்கே 2
உமதிடத்தின் 1
உமதிடத்து 3
உமது 32
உமர் 1
உமர்-தம் 1
உமர்க்கு 1
உமறினை 2
உமறு 48
உமறும் 4
உமறை 4
உமறையும் 1
உமாறத்து 1
உமாறா 2
உமாறாவுமாய் 1
உமியொடு 2
உமிழ் 19
உமிழ்த்து 1
உமிழ்தரும் 1
உமிழ்ந்த 4
உமிழ்ந்தனர் 1
உமிழ்ந்தான் 1
உமிழ்ந்திடில் 1
உமிழ்ந்திருந்த 1
உமிழ்ந்து 7
உமிழ்நீரால் 1
உமிழ 1
உமிழும் 6
உமுறா 6
உமை 8
உமையா 4
உமையாவும் 3
உய் 5
உய்த்திட 1
உய்ந்தனன் 1
உய்ந்து 1
உய்ய 1
உய்யலாம் 1
உய்யலாம்படி 1
உய்யு 1
உய்யும் 3
உய்யுமாறு 1
உய்வது 4
உய்வாறு 1
உய்விரேல் 1
உயர் 70
உயர்ச்சி 2
உயர்ச்சியால் 1
உயர்ச்சியில் 1
உயர்ச்சியும் 1
உயர்த்தி 8
உயர்த்தினர் 1
உயர்த்தினரே 1
உயர்த்தினன் 1
உயர்தர 2
உயர்ந்த 24
உயர்ந்ததை 1
உயர்ந்தபேர்களே 1
உயர்ந்தவர் 2
உயர்ந்தனவே 1
உயர்ந்து 7
உயர்ந்தோர் 4
உயர்ந்தோரை 1
உயர்ந்தோன் 2
உயர்நிலை-தனில் 1
உயரும் 3
உயவும் 1
உயிர் 166
உயிர்-தானும் 1
உயிர்-தொறும் 1
உயிர்-அதனை 1
உயிர்-அதாய் 1
உயிர்-அது 1
உயிர்க்க 1
உயிர்க்கு 5
உயிர்க்கும் 1
உயிர்க்குயிர் 1
உயிர்க்குயிராய் 2
உயிர்க்குயிரான 1
உயிர்க்குயிரே 1
உயிர்கட்கு 1
உயிர்கள் 1
உயிர்த்த 3
உயிர்த்தனர் 1
உயிர்த்தனன் 2
உயிர்த்தால் 1
உயிர்த்து 9
உயிர்த்தோழரில் 1
உயிர்த்தோழரோடும் 1
உயிர்ப்பர் 1
உயிர்ப்பினால் 1
உயிர்ப்பு 5
உயிர்ப்பும் 2
உயிர்பெற்றான் 1
உயிரவர் 1
உயிராகிய 1
உயிராய் 5
உயிராயினோர் 1
உயிரின் 9
உயிரினாலோ 1
உயிரினுக்கு 3
உயிரினுக்கும் 1
உயிரினுக்குயிராய் 1
உயிரினும் 2
உயிரினுமுயிராய் 1
உயிரினை 6
உயிரும் 12
உயிரே 5
உயிரை 16
உயிரையும் 3
உயிரொடும் 1
உயிரோ 1
உயையினா 3
உயையினாவும் 1
உர 1
உரக்கமும் 1
உரக 2
உரகத்தை 1
உரகம் 2
உரங்களில் 1
உரங்களை 1
உரத்தில் 3
உரத்தின் 5
உரத்தினில் 3
உரத்தினும் 3
உரத்தினை 1
உரத்து 2
உரத்தை 2
உரத்தையும் 1
உரத்தொடு 1
உரத்தொடும் 4
உரத்தோடு 1
உரப்பது 1
உரப்பி 3
உரப்பிய 1
உரம் 22
உரம்-அது 1
உரம்புவன் 1
உரமும் 1
உரல் 3
உரவ 2
உரவர்கள் 1
உரவரில் 1
உரவோய் 3
உரவோர் 16
உரவோன் 2
உரறி 1
உரன் 5
உரன்-அதும் 1
உரனில் 1
உரி 2
உரிஞ்ச 1
உரிஞ்சதில் 1
உரிஞ்சும் 2
உரித்த 1
உரித்தாய் 4
உரித்து 1
உரிமை 5
உரிமை-தன் 1
உரிமையர் 1
உரிமையாக 1
உரிமையார்க்கு 1
உரிமையான் 1
உரிமையான 1
உரிமையில் 1
உரிமையின் 1
உரிமையினொடும் 1
உரிமையீர் 1
உரிய 42
உரியது 1
உரியர் 7
உரியரன்றேல் 1
உரியராகி 1
உரியராதலால் 1
உரியராய 1
உரியரின் 1
உரியரை 1
உரியவ 2
உரியவர் 13
உரியவரானோர் 1
உரியவன் 4
உரியள் 2
உரியன் 7
உரியனாக 1
உரியினராய் 1
உரியீர் 1
உரியேன் 1
உரியோர் 2
உரிவ 1
உரீஇ 2
உரீஇக்கொண்டு 1
உரு 49
உரு-தனை 1
உருக்கமானவர் 1
உருக்களொடும் 1
உருக்கி 1
உருக்கிடாது 1
உருக்கிவிட்ட 1
உருக்கு 2
உருக்கும் 1
உருக்கொண்ட 1
உருக்கொண்டது 1
உருக்கொண்டு 2
உருக 2
உருகாநின்ற 1
உருகி 12
உருகினர் 1
உருகினன் 1
உருகினானால் 1
உருகு 2
உருகும் 1
உருகும்படி 1
உருகுவர் 1
உருகுவாளை 1
உருசிக்க 1
உருசிக்கும் 2
உருசிக்கும்படி 1
உருசிக்கும்படிக்கும் 1
உருட்டி 2
உருட்டின 1
உருட்டு 2
உருட்டும் 1
உருண்ட 1
உருண்டனவே 1
உருண்டு 4
உருத்தது 1
உருத்து 7
உருப்பம் 1
உருப்பமோடு 1
உரும் 10
உருமின் 3
உருமினும் 1
உருமேறு 5
உருவ 3
உருவத்து 1
உருவம் 2
உருவமும் 1
உருவாகி 1
உருவாய் 16
உருவி 4
உருவிட 1
உருவிய 1
உருவின் 1
உருவின 1
உருவினன் 1
உருவு 4
உருவும் 2
உருவெடுத்த 3
உருவெடுத்தவர் 1
உருவெடுத்தன 1
உருவெடுத்து 2
உருவெடுத்தோர் 1
உருவே 1
உருவேற்றி 1
உருவோ 1
உருள் 2
உருளினும் 1
உரை 200
உரை-தனக்கு 1
உரை-மின் 2
உரை-மின்கள் 4
உரைக்க 8
உரைக்கப்பண்ணும் 1
உரைக்கலாகாது 1
உரைக்கலாமால் 1
உரைக்கலுற்றனனால் 1
உரைக்கலுற்றாம் 1
உரைக்கலுற்றார் 2
உரைக்கலுற்றாள் 1
உரைக்கலுற்றான் 2
உரைக்கவே 1
உரைக்கவேண்டின் 1
உரைக்கவொண்ணா 1
உரைக்கவொண்ணாது 1
உரைக்கில் 1
உரைக்கிலானே 1
உரைக்கிலீரெனில் 1
உரைக்கின்றானால் 2
உரைக்கு 10
உரைக்கும் 19
உரைக்குள் 1
உரைக்கொணா 1
உரைக 1
உரைகள் 1
உரைகொடுக்கும் 1
உரைகொடுப்பதற்கு 1
உரைகொடுப்பதானார் 1
உரைசெய்தது 1
உரைசெய்தார் 1
உரைசெய்து 1
உரைசெய்வேனால் 1
உரைசெய 2
உரைஞ்சி 1
உரைஞ்சிட 1
உரைத்த 115
உரைத்ததல்லால் 1
உரைத்ததனால் 1
உரைத்தது 22
உரைத்ததும் 7
உரைத்ததுவும் 3
உரைத்தபடி 1
உரைத்தருள் 1
உரைத்தருளிய 1
உரைத்தருளினர் 2
உரைத்தருளுக 1
உரைத்தல் 2
உரைத்தலும் 23
உரைத்தலோடும் 1
உரைத்தவர் 7
உரைத்தவன் 1
உரைத்தவனை 1
உரைத்தவாறும் 1
உரைத்தவாறே 1
உரைத்தவை 16
உரைத்தவையும் 1
உரைத்தன் 1
உரைத்தன 1
உரைத்தனர் 52
உரைத்தனரால் 2
உரைத்தனரே 3
உரைத்தனரோ 1
உரைத்தனவே 1
உரைத்தனன் 22
உரைத்தனனால் 1
உரைத்தனனே 2
உரைத்தனிர் 1
உரைத்தனை 7
உரைத்தாய் 1
உரைத்தார் 55
உரைத்தாரல்லால் 1
உரைத்தாரே 1
உரைத்தாள் 3
உரைத்தான் 26
உரைத்தான்-மன்னோ 1
உரைத்தானல்லன் 1
உரைத்திட்டார் 1
உரைத்திட்டாரால் 1
உரைத்திட்டாரே 1
உரைத்திட்டு 1
உரைத்திட 10
உரைத்திடாது 2
உரைத்திடு 1
உரைத்திடுக 2
உரைத்திடுதல் 1
உரைத்திடும் 18
உரைத்திடும்படி 1
உரைத்திடுவதோ 2
உரைத்திடுவன் 1
உரைத்திடுவீர் 1
உரைத்தியேல் 1
உரைத்திர் 1
உரைத்திலன் 1
உரைத்தீர் 8
உரைத்து 100
உரைத்துநின்றதுவே 1
உரைத்துநின்றனனால் 1
உரைத்தும் 1
உரைத்துரைத்து 1
உரைத்தே 1
உரைத்தேன் 3
உரைத்தோர் 2
உரைதர 14
உரைதரும் 3
உரைதனள் 1
உரைப்ப 82
உரைப்படி 6
உரைப்படியே 5
உரைப்பதற்கு 3
உரைப்பதானார் 2
உரைப்பதானான் 2
உரைப்பதிலை 1
உரைப்பது 23
உரைப்பதுண்டு 1
உரைப்பதும் 2
உரைப்பர் 3
உரைப்பவும் 1
உரைப்பன் 3
உரைப்பன 1
உரைப்பாம் 1
உரைப்பாய் 1
உரைப்பார் 13
உரைப்பான் 2
உரைப்பையோ 1
உரையாடாது 1
உரையாணியாகிய 1
உரையாத 1
உரையாதிருந்தவரை 1
உரையாது 3
உரையாநின்றீர் 1
உரையாநின்றேன் 1
உரையாமல் 2
உரையார்களை 1
உரையால் 3
உரையான 1
உரையிர் 1
உரையில் 1
உரையின் 1
உரையின்படி 2
உரையின்படியால் 1
உரையினான் 1
உரையினில் 3
உரையினுக்கு 1
உரையினும் 1
உரையினை 2
உரையினோடும் 1
உரையீர் 2
உரையும் 9
உரையூடு 1
உரையே 2
உரையை 3
உரைவழி 2
உரோமம் 2
உல 2
உலக 3
உலகத்து 3
உலகம் 28
உலகம்-தனில் 1
உலகமும் 5
உலகவர் 1
உலகிடத்தினில் 1
உலகிடத்தினும் 1
உலகிடை 1
உலகில் 21
உலகின் 4
உலகினில் 16
உலகினின் 1
உலகினுக்கு 2
உலகினுக்கும் 1
உலகினை 2
உலகு 43
உலகு-அதனில் 3
உலகு-அதனின் 1
உலகுக்கு 1
உலகும் 1
உலகுறும் 1
உலகே 1
உலந்த 1
உலந்து 1
உலம் 10
உலர்ந்த 2
உலர்ந்தன 1
உலர்ந்து 11
உலரவே 1
உலரிய 1
உலவ 4
உலவார் 1
உலவி 18
உலவிட 1
உலவிய 11
உலவியது 2
உலவியும் 1
உலவியே 1
உலவு 10
உலவுதல் 1
உலவும் 10
உலவுறு 1
உலவையோடு 1
உலா 6
உலாம் 11
உலாய் 1
உலாவி 3
உலாவிய 9
உலாவு 3
உலாவுகின்றார் 1
உலாவுகொள் 1
உலாவும் 2
உலு 4
உலுமாம் 3
உலுவின் 1
உலுவும் 3
உலை 6
உலை-கொலொ 1
உலைக்கும் 1
உலைத்து 1
உலைதர 1
உலைந்தனர் 1
உலைந்திட 1
உலைந்திடும் 1
உலைந்து 12
உலைந்தே 1
உலைந்தேன் 1
உலைந்தோர் 1
உலைப்ப 1
உலைப்பது 1
உலைப்பன் 1
உலைப்போன் 1
உலைமுகத்து 1
உலையில் 1
உலையினில் 1
உலையும் 1
உலைவு 7
உலைவும் 1
உலைவுற்ற 1
உலைவுற்று 1
உலைவுற 2
உலைவுறும் 1
உலைவொடு 1
உவக்கும் 5
உவக்குறும் 1
உவகை 34
உவகையால் 2
உவகையில் 8
உவகையின் 2
உவகையினால் 1
உவகையும் 1
உவகையுற்று 2
உவணை 1
உவந்த 15
உவந்தவர் 2
உவந்தன 1
உவந்தனர் 1
உவந்தனள் 1
உவந்தார் 2
உவந்திடார் 1
உவந்திடும் 1
உவந்து 49
உவந்தே 2
உவந்தோர் 1
உவப்ப 6
உவப்பு 1
உவப்புற 3
உவப்பொடு 2
உவப்பொடும் 3
உவமை 13
உவமையில் 1
உவமையில்லவன் 1
உவமையில்லவனே 1
உவமையில்லான் 1
உவமையில்லானை 1
உவமையின் 1
உவர் 9
உவர்நீரும் 1
உவர்நீரோடு 1
உவரி 5
உவரியின் 1
உவலையின் 1
உவளக்கத்து 1
உவன் 1
உவனும் 1
உவா 1
உவாயின் 1
உவாவில் 1
உழக்க 1
உழக்கி 2
உழக்கும் 2
உழந்து 1
உழல்வன் 1
உழல 1
உழலுவாரும் 1
உழவர் 2
உழவர்கள் 1
உழவரோடும் 1
உழற்றுவது 1
உழன்ற 4
உழன்றவர் 2
உழன்றவர்களும் 1
உழன்றனம் 1
உழன்றனர் 1
உழன்றனரோ 1
உழன்றனையோ 1
உழன்றான் 1
உழன்று 6
உழுக்க 2
உழுதார் 1
உழுநர்கள் 1
உழுவை 3
உழுவையின் 1
உழை 17
உழைபவரும் 1
உழையர் 2
உழையில் 5
உழையின் 4
உழையினில் 2
உழையினை 1
உழையினோர் 1
உழையுற்ற 1
உழையோர் 1
உழையோரையும் 1
உள் 131
உள்பகையும் 1
உள்படுத்தி 1
உள்ள 24
உள்ளக 2
உள்ளகத்தில் 2
உள்ளகத்தினில் 2
உள்ளகத்து 3
உள்ளகம் 13
உள்ளங்கால் 2
உள்ளடி 1
உள்ளத்திடம் 1
உள்ளத்தின் 1
உள்ளத்து 10
உள்ளத்துள்ளும் 1
உள்ளத்துள்ளே 1
உள்ளத்தொடும் 1
உள்ளது 2
உள்ளதும் 2
உள்ளந்தாளில் 1
உள்ளம் 35
உள்ளம்-அது 2
உள்ளமும் 6
உள்ளவர் 2
உள்ளவர்க்கு 1
உள்ளவரும் 1
உள்ளவரை 1
உள்ளவன் 1
உள்ளவை 2
உள்ளறிவு 2
உள்ளனும் 1
உள்ளார் 2
உள்ளாள் 1
உள்ளி 2
உள்ளிட்டு 1
உள்ளிருந்து 2
உள்ளினும் 1
உள்ளுடைந்து 2
உள்ளும் 1
உள்ளுமாறு 1
உள்ளுள் 1
உள்ளுற 3
உள்ளுறும் 1
உள்ளுறையால் 1
உள்ளூடுற 1
உள்ளே 2
உள்ளேன் 2
உள்ளோர் 4
உள்ளோர்கள் 1
உள்ளோர்களும் 1
உள்ளோரை 1
உள 38
உளங்கள் 1
உளங்களின் 1
உளங்களை 1
உளங்கொண்டு 1
உளத்திடை 3
உளத்தில் 11
உளத்தின் 5
உளத்தினன் 1
உளத்தினில் 13
உளத்தினுக்கு 1
உளத்தினும் 2
உளத்தினூடு 2
உளத்தினோடு 1
உளத்து 21
உளத்தூடு 1
உளத்தை 1
உளத்தோடும் 1
உளத்தோய் 1
உளதாகில் 1
உளதால் 1
உளது 38
உளதெனில் 1
உளதோ 4
உளந்தாளை 1
உளம் 91
உளர் 10
உளர்ந்து 1
உளரும் 1
உளரே 1
உளரேல் 1
உளரோ 5
உளவன் 1
உளவு 1
உளவெனில் 2
உளவையும் 1
உளவோ 5
உளன் 7
உளனலது 1
உளனோ 1
உளாய் 1
உளார் 1
உளி 3
உளீர் 3
உளுக்கும் 1
உளூரிடை 1
உளே 1
உளை 10
உளைந்த 1
உளைந்து 9
உளைய 2
உளையின் 1
உற்பவி 1
உற்பவிக்க 1
உற்பவித்த 1
உற்பவிதரும் 1
உற்பனமாக 1
உற்ற 87
உற்றது 13
உற்றதும் 4
உற்றதே 3
உற்றதோர் 1
உற்றபேர்களுக்கு 1
உற்றவர் 8
உற்றவர்-தங்களை 1
உற்றவர்க்கு 2
உற்றவர்க்கும் 1
உற்றவரும் 1
உற்றவரை 1
உற்றவன் 1
உற்றவை 7
உற்றவையினில் 1
உற்றனர் 7
உற்றனர்கள் 1
உற்றனரால் 2
உற்றனரிலர் 1
உற்றனவால் 1
உற்றனன் 3
உற்றனனால் 1
உற்றனை 1
உற்றார் 11
உற்றாரால் 1
உற்றான் 3
உற்றிட 3
உற்றிடு 2
உற்றிடும் 5
உற்றிருந்து 1
உற்றிலர் 1
உற்று 44
உற்றுநோக்கி 1
உற்றுநோக்கினார் 1
உற்றுநோக்கினான் 1
உற்றும் 1
உற்றுள 1
உற்றே 1
உற்றேன் 2
உற்றோர் 2
உற்றோர்க்கும் 1
உற 181
உறக்கத்து 5
உறக்கம் 2
உறங்காத 1
உறங்காது 1
உறங்கிய 3
உறங்கின 1
உறங்கினர் 1
உறங்குதல் 1
உறங்கும் 8
உறட்டி 2
உறப்பட 1
உறவதான 1
உறவானவன் 1
உறவியின் 1
உறவின் 3
உறவினர் 1
உறவினர்க்கு 1
உறவினரிடத்தில் 1
உறவினில் 2
உறவினுடையர் 1
உறவினுற்றவன் 1
உறவினை 1
உறவினோரை 1
உறவு 6
உறவு-அது 1
உறவுக்கு 1
உறவுகள் 1
உறவுகொண்டு 1
உறவும் 1
உறவே 2
உறழ் 11
உறழ்ந்து 1
உறழ 1
உறனி 4
உறா 9
உறாத 1
உறாதால் 1
உறாதிலது 1
உறாது 9
உறின் 1
உறு 161
உறுக்கி 7
உறுக்கிட 1
உறுக்கினார் 1
உறுக்குவன் 1
உறுக்கொடும் 2
உறுத்து 1
உறுதனில் 1
உறுதி 24
உறுதிகேடாக 1
உறுதிகொண்டு 1
உறுதிசெய்தனனால் 1
உறுதித்து 1
உறுதியா 1
உறுதியாக 2
உறுதியாகவே 1
உறுதியாய் 1
உறுதியான 1
உறுதியில்லவராய் 1
உறுதியின் 1
உறுதியும் 1
உறுதியை 2
உறுதுணை 2
உறுப்பினில் 1
உறுப்பு 3
உறுபவர் 2
உறுபிடியாகி 1
உறுபினும் 1
உறுபொருள் 2
உறும் 181
உறும்படி 5
உறும்படியே 1
உறும்விழி 1
உறுமவர்கள் 1
உறுமோ 1
உறுவது 1
உறுவதோ 1
உறுவா 10
உறுவார் 1
உறூம் 2
உறூமி 1
உறூமிகள் 2
உறூமிகள்-தம் 1
உறை 132
உறை-பால் 1
உறைக 8
உறைகின்ற 2
உறைகுவதலது 1
உறைகுவன் 2
உறைகுவீர் 1
உறைத்த 1
உறைத்தாய் 1
உறைத்து 2
உறைதரா 1
உறைதரு 3
உறைதரும் 6
உறைதல் 1
உறைதலும் 1
உறைதலே 1
உறைந்த 73
உறைந்தது 5
உறைந்ததும் 1
உறைந்தபேர்க்கும் 1
உறைந்தவர் 4
உறைந்தவர்-தம் 1
உறைந்தவர்-தம்மை 1
உறைந்தவர்க்கு 1
உறைந்தவன் 1
உறைந்தனர் 17
உறைந்தனரென்னில் 1
உறைந்தனன் 5
உறைந்தார் 16
உறைந்தான் 3
உறைந்திட 1
உறைந்திடம் 1
உறைந்திடல் 1
உறைந்திடாது 1
உறைந்திடு 1
உறைந்திடுதல் 1
உறைந்திடும் 6
உறைந்திருக்கும் 1
உறைந்திருந்த 3
உறைந்திருந்தார் 1
உறைந்திருந்து 3
உறைந்திலர் 1
உறைந்தினிரோ 2
உறைந்து 69
உறைந்தேன் 3
உறைந்தோர் 1
உறைபடும் 1
உறைபவர் 1
உறைபவர்க்கு 1
உறைபவர்களால் 1
உறைபவருடனும் 1
உறைபேர்களும் 1
உறைய 7
உறையவரும் 1
உறையவும் 1
உறையா 3
உறையார் 1
உறையிடத்தினை 1
உறையிடம் 4
உறையினும் 1
உறையு-மின் 1
உறையும் 28
உறையும்படி 1
உறையை 1
உறைவது 7
உறைவது-தனை 1
உறைவன் 1
உறைவாயே 1
உறைவாள் 1
உறைவிர் 1
உறைவு 1
உறைவோர் 1
உன் 21
உன்-தம் 2
உன்-தன் 3
உன்-தன்னை 1
உன்-தன்னையும் 1
உன்-பாலில் 1
உன்ன 1
உன்னத 1
உன்னதம் 1
உன்னவும் 2
உன்னால் 1
உன்னாலே 1
உன்னி 32
உன்னிடத்து 1
உன்னிய 6
உன்னியே 5
உன்னியை 1
உன்னியோ 1
உன்னினர் 1
உன்னினன் 1
உன்னினார் 2
உன்னினாரால் 1
உன்னினான் 1
உன்னு 3
உன்னுடைய 1
உன்னுதற்கு 1
உன்னும் 8
உன்னும்படி 1
உன்னுவது 2
உன்னுவர் 1
உன்னை 2
உனக்கு 13
உனது 15
உனும் 2
உனை 13
உனையும் 1

உக்கயிலையும் (2)

வடிவு உறும் அபித்தாலிபு தரும் அலி முன் வந்த உக்கயிலையும் கதியின் – சீறா:3563/2
வண்ண ஒண் புயன் உக்கயிலையும் சிறந்த ஆரிது மகன் நவுபலையும் – சீறா:3604/2

மேல்


உக்காச (4)

உடைக்கும் வெம் பரி வீரர் உக்காச வந்துற்றார் – சீறா:3506/4
முருக்கும் வேளை உக்காச கை ஆயுதம் முறிந்து – சீறா:3508/2
பால் அடுத்த உக்காச செம் மலர் முகம் பார்த்து ஓர் – சீறா:3509/1
மலை குவிந்து என குவிந்த உக்காச கை வாளால் – சீறா:3513/4

மேல்


உக்காசு (1)

பூதலம் புகழும் உக்காசு புத்திரர் – சீறா:3036/3

மேல்


உக்காபு (2)

கண் களித்து அமரர் வாழ்த்த கடிதின் உக்காபு என்று ஓதும் – சீறா:3376/3
மிடல் உறும் வெற்றி உக்காபு எனும் கொடி மிசஃபு கை கொண்டு – சீறா:3377/1

மேல்


உக்கிர (1)

உக்கிர பரி நடவி வெள் உரும் என உரறி – சீறா:3514/1

மேல்


உக்கிரத்தின் (1)

உதுபத் என்னும் அ கொடியவன் நடந்த உக்கிரத்தின்
எதிர் எழுந்து உபைதத்து எனும் புரவலர் ஏகி – சீறா:3540/1,2

மேல்


உக்கிரத்தினில் (1)

உக்கிரத்தினில் இருவர் மெய்யினும் ஒழுகு உதிரம் – சீறா:3543/2

மேல்


உக்கிரத்தோடு (1)

உக்கிரத்தோடு ஒரு மொழி பேசுவான் – சீறா:4225/4

மேல்


உக்குபத் (1)

ஆரிது புதல்வன் நலிறையும் பதகன் உக்குபத் என்பவன்-தனையும் – சீறா:3601/1

மேல்


உக்குபா (3)

ஒலீது உத்துபா உமாறா உக்குபா உமையா சைபா – சீறா:1752/1
உக்குபா உத்பா உமையா ஒலிது உரைப்ப – சீறா:2499/3
ஒலிது எனும் வேந்தன் இறந்த பேர் இடமும் உக்குபா வீந்த வெம் களமும் – சீறா:3579/1

மேல்


உக்குபாவும் (1)

உக்குபாவும் உத்பாவும் மூடன் உமையாவும் ஈனன் உமாறாவுமாய் – சீறா:1433/2

மேல்


உக்பா (1)

பற்று அறும் உக்பா உத்துபா முதல பாதகன் அபுஜகுலுடனும் – சீறா:2531/3

மேல்


உக (6)

தோடு அவிழ்ந்து பூம் தாது உக குடைந்து இன சுரும்பு – சீறா:66/1
கரை கணீர் உக கேட்டவன் மனம் கடுகடுத்து – சீறா:950/3
அடரும் கண்ணினும் பாய்ந்து உக திரிந்ததேயன்றி – சீறா:3886/3
திண்ணிய கரம் கால் தட்டியே சினத்தான் தீப்பொறி உக விழி சிவந்தான் – சீறா:4099/2
எரியிட்டனர் கரிபட்டு உக மதி மன்னவர் எங்கும் – சீறா:4324/4
ஓடினாரையும் உடலின் ஊன் உக
வீடினாரையும் வெருவி பாசறை – சீறா:4518/1,2

மேல்


உகள்-தொறும் (1)

உகள்-தொறும் வெருவி ஒதுங்கிய சிறை புள் ஒலித்திடும் இடங்களும் கடந்தார் – சீறா:997/4

மேல்


உகள்கின்ற (1)

உகள்கின்ற ஒருவன் வரவுற்றனனே – சீறா:709/4

மேல்


உகள்தரும் (1)

மடுவில் வாளைகள் உகள்தரும் மக்க மா நகரின் – சீறா:3761/1

மேல்


உகளும் (5)

உகளும் ஆங்கு ஒரு பாதக கொடு வரி உழுவை – சீறா:755/4
ஒல்லை ஊர்வன வனத்து உகளும் சாதியும் – சீறா:1602/4
உகளும் வாளை கண்டு அன பெடை ஒதுங்கும் வாவிகளும் – சீறா:2706/1
புத்து அமுது உகளும் வாயும் புது மதி முகமும் சேர்ந்த – சீறா:3193/1
உந்து தோல் எருத்தினில் உகளும் வெள் அறுகு – சீறா:4944/2

மேல்


உகளும்-தொறும் (1)

எம்பி உகளும்-தொறும் இடை கயல் வெருண்ட – சீறா:884/3

மேல்


உகிர் (14)

இப்படி விரல்கள் ஐந்தினும் ஐவர் விளங்கு ஒளி உகிர் இலங்கினவே – சீறா:129/4
கொடுவரி பதத்து உகிர் முனை அரிந்து என கோதில் வெண் நறு வாசத்து – சீறா:657/1
நிரம்பும் வள் உகிர் மடங்கல் இல் இனங்களின் நிணம் உண்டு – சீறா:757/1
தெண்டனிட்டது வள் உகிர் திண் திறல் புலியே – சீறா:763/4
புந்தி கூர்தர போற்றிய வள் உகிர் புலியை – சீறா:765/2
பசித்த வள்_உகிர் நிகர் உமறு ஏகிய பாதைக்கு – சீறா:1517/3
வள் உகிர் உடும்பினை வலைக்குள் மாட்டி வை – சீறா:1609/1
தரத்து உகிர் நிலம் பதிப்ப ஊன்றி எள் – சீறா:1621/2
பற்றிய உகிர் கால் கொடுவரி குழுவும் மடங்கலும் கரடியும் பாம்பும் – சீறா:2520/2
கூர்த்த வள் உகிர் கால் நீண்ட வால் வரி ஆர் கொடிப்புலி கொடிய வெம் பசியால் – சீறா:2879/3
வள் உகிர் முடங்கு வால் வளை பல் தூங்கு உரன் – சீறா:2966/1
மணி கதிர் எனும் உகிர் நிலத்தில் வவ்வுற – சீறா:2968/3
வள் உகிர் சுணங்கும் இகலனும் திரிந்த இடத்தின் முள்மாவும் வந்து இணங்கி – சீறா:3571/3
விதம் பெறும் வரி உடல் வளை உகிர் வியாக்கிரம் போல் – சீறா:4252/2

மேல்


உகிராள் (1)

நலிவு இலா திளைத்த வயிர ஒண் கதிராய் நலம் கிடந்து இலங்கிய உகிராள் – சீறா:1965/4

மேல்


உகு (2)

அருளின் நோக்கமும் அமுது உகு வசனமும் அழகாய் – சீறா:1836/1
உடல் இரண்டு கிடந்த உகு தலை – சீறா:4488/3

மேல்


உகுத்த (4)

நடை வழி சொரியும் அமுதமும் வாழை நறும் கனி உகுத்த செம் தேனும் – சீறா:47/2
உலம் பொரு தோளில் துன்னும் மாலைகள் உகுத்த தேனும் – சீறா:3380/1
தாது உகுத்த வெள் அருவியும் மலை அடி சார்பும் – சீறா:3454/3
தாது உகுத்த செந்தாமரை கரத்தினால் தடவி – சீறா:3840/2

மேல்


உகுத்தன (1)

மீன் பொழிந்து என வெண் முத்து உகுத்தன
ஊன் பொதிந்த உதிர பெருக்கில் நீர் – சீறா:4489/2,3

மேல்


உகுத்தனர் (1)

உலவும் ஆரமுது உகுத்தனர் பின்னரின் உவந்து – சீறா:4419/3

மேல்


உகுத்திட (1)

கருத்து அழிந்து இரு கண்கள் முத்து உகுத்திட கலங்கி – சீறா:838/2

மேல்


உகுத்திடுவது (1)

நீரிடை கனல் நெருப்பு உகுத்திடுவது ஒத்திடுமே – சீறா:953/4

மேல்


உகுத்து (3)

தாது உகுத்து வண்டு ஆர்த்து எழ தருத்தலை தடவி – சீறா:30/1
நயனுறு நகரை மூடி நல் கனி உகுத்து வாச – சீறா:1054/3
நெருப்பு உகுத்து நெருங்கும் ஒன்னார் எயில் – சீறா:4807/3

மேல்


உகுதில் (1)

உகுதில் வந்து எதிர்ந்து அமர் விளைத்தவை எடுத்துரைப்பாம் – சீறா:3760/4

மேல்


உகுதின் (2)

உறு சினத்தொடும் கொடு மலை உகுதின் உற்றனரால் – சீறா:3816/4
ஈரம் பூண்ட மனத்தவரோடு இயம்பி உகுதின் எழுந்த திறல் – சீறா:4036/3

மேல்


உகுதினில் (1)

திறல் அடல் பெரும் படையுடன் உகுதினில் செறிந்து – சீறா:3809/2

மேல்


உகுது (4)

உகுது எனும் மலை இடத்தினில் படையொடும் உறைந்தார் – சீறா:3807/4
வாவிய பரியும் சூழ உகுது எனும் மலையில் போந்தார் – சீறா:3876/3
உகுது எனும் படை உற்றிட – சீறா:4141/1
ஒலித்து இரங்கு அருவி வீழ் ஒலி மறாத உகுது எனும் பெரு வரை புறத்தில் – சீறா:4453/1

மேல்


உகுநூகிடத்தினில் (1)

இடி முரசு அதிரும் முன்றிலார் உகுநூகிடத்தினில் இருந்து இலங்கியதே – சீறா:138/4

மேல்


உகுநூகு (1)

சுடர் மணி தவிசின் உயர்ந்து அரசு இயற்றி சுருதி நேர் உறை உகுநூகு
புடை இருந்து அவர் செய் அறம் எலாம் திரண்டு ஓர் புத்திர வடிவெடுத்து என்ன – சீறா:139/2,3

மேல்


உகுப்ப (3)

விரி கதிர் தரள மணி பல உகுப்ப வெருள் மத கவை அடி பேழ் வாய் – சீறா:42/3
ஊறு கொண்ட செம் கனி சிறு கிடங்கிடை உகுப்ப
சேறு கொண்டதில் கிடந்து இருள் செறி கரு மேதி – சீறா:72/2,3
விரி கதிர் எறித்த மணி வளை உகுப்ப விரி திரை அகழ் எனும் தடத்தில் – சீறா:78/1

மேல்


உகுப்பது (1)

இந்து முத்து உகுப்பது என்ன இடம்-தொறும் மலிய கண்டார் – சீறா:931/4

மேல்


உகுபான் (4)

உருள் உலம் பொருத புயத்தினன் உகுபான் என்னும் அ பெயரினை உடையோன் – சீறா:2877/3
சேர்த்து உகுபான் கண் துயில்தரும் வேளை சிறு செவி பெரிய வாய் தீ கண் – சீறா:2879/2
வாய் எனும் தொனி கேட்டு அரும் துயில் இழந்து மனம் திடுக்கொடும் எழுந்து உகுபான்
வீய்வுறும் கொறியின் தொனி இது என்று ஏங்கி விரைவொடும் ஒரு திடர் ஏறி – சீறா:2881/2,3
கொண்டனன் உகுபான் என பலர் குழுமி புகழ்ந்திட கொண்டலை போற்றி – சீறா:2891/2

மேல்


உகும் (1)

கடைக்கண் தீ உகும் மற மன்னர் முடியினை காலால் – சீறா:3888/2

மேல்


உகுவன (1)

சேய் உயர் தேமா செழும் தலை குழைத்து தீம் கனி உகுவன ஒரு-பால் – சீறா:1005/3

மேல்


உகைத்த (1)

உகைத்த வீரன் ஒலீதிடம் புக்கி நாம் – சீறா:1413/2

மேல்


உகைத்து (1)

உகைத்து அடர்ந்து வெம் காபிர்கள் திரள் கெட ஒடுக்கி – சீறா:3813/3

மேல்


உகைபத்து (1)

மறு இல் உகைபத்து என்னும் மரவயிரத்தில் செய்த – சீறா:3371/1

மேல்


உகைல் (1)

சாபறு உகைல் அலி என்னும் தன்மை சேர் – சீறா:4174/1

மேல்


உங்கட்கு (2)

இணைத்த நல் நெறியில் நின்றோம் இன்றுதொட்டு இனிமேல் உங்கட்கு
உண தக உணவு ஈது இன்னது என எடுத்துரையும் என்ன – சீறா:2289/2,3
ஓவல் இல் குணத்தீர் உங்கட்கு உறுதி ஏது என்ன வல்லை – சீறா:4850/3

மேல்


உங்கட்கும் (1)

போதும் உங்கட்கும் போதுமதோ என – சீறா:4651/2

மேல்


உங்கள் (2)

தவழ்தரும் உயிரினாலோ தருக்களினாலோ உங்கள்
செவி அறிந்து இதயம் கூர்ந்து தெரிதர என்னை இந்த – சீறா:2280/2,3
ஓங்கும் உங்கள் கிளையில் ஒருவர்-பால் – சீறா:4650/3

மேல்


உங்கள்-தம் (3)

உங்கள்-தம் மனைக்கு உளது ஒரு குழந்தை நும் உயிர் போல் – சீறா:442/1
விரும்பியது உங்கள்-தம் நட்பின் மேன்மையால் – சீறா:2432/4
பகுத்து அறிவுடையீர் உங்கள்-தம் மனத்தில் படும் மொழி அலது வேறு அலவே – சீறா:2508/4

மேல்


உங்கள்-தமக்கு (2)

உங்கள்-தமக்கு அருள்வேன் நூறு ஒட்டகை ஈது ஒட்டம் என உரைப்ப நோக்கி – சீறா:2172/2
உங்கள்-தமக்கு அளித்தல் அஃது என்ன அபூபக்கர் எடுத்து ஓதினாரால் – சீறா:2172/4

மேல்


உங்கள்-பால் (1)

உங்கள்-பால் கொடுபோய் உமர்-தம் மன – சீறா:1397/3

மேல்


உங்களுக்கு (1)

அன்றி உங்களுக்கு அருள்செய உவந்திடார் அடர்ந்து – சீறா:4639/3

மேல்


உங்களை (1)

உங்களை அலது வேறு உலகில் இல்லையே – சீறா:2417/4

மேல்


உச்சம் (1)

உச்சம் நீண்ட நிசானிகள் யாவையும் ஒடித்து – சீறா:4582/3

மேல்


உச்சி (1)

முள் உடை கானில் ஏகி முகம் அழிந்து உச்சி வேர்வை – சீறா:2093/1

மேல்


உச்சியின் (3)

மலையின் உச்சியின் இருந்ததும் ஒருவர் வந்து அடுத்து – சீறா:1276/1
உடு புறம் பொதிந்த மதி தவழ் மலையின் உச்சியின் நடு மிசை உறைந்து – சீறா:1451/1
மையினை விடுத்த கொடிப்புலி அடுத்த வரைப்புறத்து உச்சியின் ஏறி – சீறா:2884/1

மேல்


உச்சியினிடை (1)

வரையின் உச்சியினிடை மலிய வைகினார் – சீறா:731/4

மேல்


உச்சியும் (1)

ஓடுவர் திரும்பி மீள்குவர் அடி சுட்டு உச்சியும் வெதுப்புற உலர்ந்து – சீறா:690/2

மேல்


உசாமா (1)

மதி_வலர் எனும் உசாமா எடுத்தனர் – சீறா:3253/2

மேல்


உசாவி (5)

நிரைப்பெற கூடியே நினைத்து உசாவி நின்று – சீறா:307/3
ஒன்றிய மனத்தொடும் உசாவி செல்குவம் – சீறா:325/2
உற்ற வார்த்தை உசாவி உறாது என – சீறா:1410/2
இரவு அங்கு புகுந்து உசாவி எவ்விடம் அனைத்தும் நோக்கி – சீறா:3700/2
நள்ளிருள் காலை ஆயது இஃது என நடந்து உசாவி
உள் உறைந்து உறங்கும் ஒன்னார்-தமை கடந்து ஒளித்து ஓர்பாலில் – சீறா:3701/1,2

மேல்


உசாவியே (1)

தம் தமரொடும் பலர் தனித்து உசாவியே
சிந்தையில் தெளிவொடும் தெரிந்து பார்த்து நல் – சீறா:2150/2,3

மேல்


உசாவினர்கள் (1)

ஒவ்வொருவரை தனி உசாவினர்கள் அன்றே – சீறா:890/4

மேல்


உசாவினன் (1)

உசாவினன் உறுவா அன்னோர் உண்மையாய் விளங்கி நின்ற – சீறா:4856/2

மேல்


உசாவுதற்கு (1)

ஒருவரும் உழையில் புக்கி உசாவுதற்கு இடங்கொடாமல் – சீறா:3696/3

மேல்


உசாவும் (1)

பற்றலர் தேயம்-தோறும் பற்பல் கால் இருந்து உசாவும்
ஒற்றரில் ஒருவர் தோன்றி சில மொழி உரைப்பது ஆனார் – சீறா:3665/3,4

மேல்


உசாவுவர் (2)

கொண்டவர் கருத்தினில் குறித்து உசாவுவர்
அண்டர் நாயக நபி உண்டு என்று ஆதி நூல் – சீறா:509/2,3
உறைந்து உசாவுவர் போல் ஆங்கின் உற்று வாள் ஓங்கி பின்னும் – சீறா:3715/2

மேல்


உசைது (6)

உதிர்தரும் படலை திண் தோள் உசைது நெஞ்சு உழுக்க சொன்னான் – சீறா:2363/4
சொன்ன சொல் மறாது உசைது கோறலை துணிந்து சென்றான் – சீறா:2366/3
கோரத்தின் கடைக்கண் அங்கி கொழுந்து எழ உசைது நோக்கி – சீறா:2370/3
பொன் அவிர் அலங்கல் திண் தோள் புரவலன் உசைது என்போனே – சீறா:2372/4
உள்ளகம் பொருந்தி ஈமான் கொண்டு உசைது என்னும் வேந்தர் – சீறா:2379/1
மன்னவர் உசைது என்று ஓதி மார்புற தழீஇயினாரே – சீறா:2398/4

மேல்


உசைதுடன் (1)

தரும நல் நெறி உசைதுடன் அன்சாரிகள் – சீறா:2412/2

மேல்


உசைதும் (1)

மன்னவர் உசைதும் புக்கார் மா மரை வதனம் நோக்கி – சீறா:2385/2

மேல்


உசைதை (2)

இறுத்தவர்க்கு எதிர்கொடாமல் எழுந்து போய் உசைதை சார்ந்தான் – சீறா:2360/4
ஒருங்கினில் சோலை புக்கும் உசைதை கண்டு ஐயமுற்றார் – சீறா:2367/4

மேல்


உசைதையும் (1)

உசைதையும் தணப்பு இலாது உவந்து கொண்டுசென்று – சீறா:2399/2

மேல்


உசைமா (1)

மல் வளர்ந்து எழும் புயன் உசைமா வரத்து உதித்த – சீறா:3736/1

மேல்


உசைன் (10)

அலி திரு மதலையான அசன் உசைன் உபய பாதம் அனுதினம் மனதில் ஓதுவாம் – சீறா:13/4
எண்ண அரும் பெருமை புகழ் உசைன் நயினார் எடுத்து இயற்றிய பல வரிசை – சீறா:390/1
அடல் தரும் உசைன் நயினா-தம் ஆருயிர் – சீறா:489/2
தரு என தரும் உசைன் நயினார் தரு மதலை – சீறா:594/1
வற்றுறா செல்வ பெருக்கு இனிது ஓங்கும் வகுதை அம் பதி உசைன் நயினார் – சீறா:698/1
விரை நறை கமல செல்வி மேவு உசைன் நயினார் பாலன் – சீறா:918/1
உலகமும் திசையும் புகழ் உசைன் நயினார் உதவு சந்ததி அபுல் காசீம் – சீறா:1007/1
முருகு உண்டு அறு_கால் சஞ்சரிகம் முரலும் புய தார் உசைன் நயினார் – சீறா:1330/1
பொருந்த மால் நிலத்து உலவிய புகழ் உசைன் நயினார் – சீறா:2051/1
பின்னு திரை கடல் நிலத்தில் விளங்கு புகழ் உசைன் நயினார் பெரும் பேறான – சீறா:2168/1

மேல்


உசைனார் (1)

உன்னு காரணத்துடன் உசைனார் நிலத்து உதித்தார் – சீறா:4160/4

மேல்


உட்க (2)

மனமும் உள் அறிவும் உட்க வயிரமும் மறனும் பூண – சீறா:3395/3
கூசிட உலகம் உட்க கொடுமரம் குழைய வாங்கி – சீறா:3945/3

மேல்


உட்கொண்டு (2)

மை படும் கரிய கூந்தல் மட மயில் வடிவு உட்கொண்டு
துப்பு உறை அமுதம் துய்ப்ப தொடுவதற்கு ஒருமித்தாரே – சீறா:118/3,4
ஒரு பிடி அமுதம் உட்கொண்டு உவர் இழி நீரும் வாயால் – சீறா:2837/1

மேல்


உட்பட (5)

உட்பட வளர்த்த மெய்யான் உறு மொழி அறுதி இல்லான் – சீறா:1040/2
புடை பறித்து அதில் உட்பட சோதனை போக்கி – சீறா:1231/1
மானும் இ எல்லை உட்பட
பொருந்தி நின்று அகம் புறம் போயதில்லையால் – சீறா:2974/3,4
உடும்பை வன் பிணையினை தன் கைக்கு உட்பட
இடும்பினை பயிற்றிய முகம்மது என்பவன் – சீறா:2984/1,2
ஓகை வேதத்துக்கு உட்பட சொல்லுவீர் – சீறா:4665/4

மேல்


உட்படு (3)

ஓலிடும் கடல் உட்படு நஞ்சினை – சீறா:1390/3
வஞ்சனையாகிய வலையின் உட்படு
நெஞ்சர் அல்லால் நெறி நிலை நின்றார் இலை – சீறா:1812/1,2
அறத்தின் உட்படு நகர் மாந்தர்க்கு அன்பு இலாது – சீறா:2985/1

மேல்


உட்படுத்தி (4)

பாதகன் கருத்தின் உட்படுத்தி மா மறைவாதி – சீறா:908/2
மடந்தை-தம் கனவை கேட்டு மனத்தின் உட்படுத்தி தேர்ந்து – சீறா:1057/1
கனம்-தனில் உட்படுத்தி உணும்படி முழந்தாள் தெரியாமல் கவ்விற்று அன்றே – சீறா:2660/4
பன்னெடும் நாளில் காமம் மனத்தின் உட்படுத்தி பாவை-தன்னை – சீறா:3059/3

மேல்


உட்படுத்தும் (1)

பாலினில் கொடுபோய் ஏற்ற வேலை உட்படுத்தும் என்ன – சீறா:2840/3

மேல்


உட்படும் (3)

உட்படும் இடர் தவிர்த்து ஒளிரும் வள்ளலை – சீறா:723/2
பிடிபடும் முகம்மதின் பேச்சுக்கு உட்படும்
கொடியவன் இவன் என கனன்று கூறினான் – சீறா:1481/3,4
கடும் பரல் கான் கவிழ் வலையின் உட்படும்
உடும்பு எனதிடத்தில் ஒன்று உளது முள் எயிறு – சீறா:1617/1,2

மேல்


உட்புகுந்து (1)

உறைதரும் ஆமினா திரு மனையின் உட்புகுந்து எதிர் வருவது கண்டு – சீறா:242/3

மேல்


உட்புறத்து (1)

உட்புறத்து ஒருபால் இருத்தி மற்றவரும் ஒரு புறத்து இருந்து வெம் புலி போல் – சீறா:4110/3

மேல்


உட்பொருளின் (1)

சொல்லின் உட்பொருளின் நுட்ப துடர் அறிந்து உரைக்கவேண்டின் – சீறா:1076/2

மேல்


உடந்தை (1)

மக்க நல் நகர்க்கு உடந்தை என்பது-தனை மதித்தும் – சீறா:3864/1

மேல்


உடந்தையாக (1)

உனக்கு நான் உடந்தையாக உற்று அவண் இருந்து உன்னாலே – சீறா:4861/1

மேல்


உடம்பினும் (1)

எள் இட இடம் அற்று அளந்து அறி எண் சாண் உடம்பினும் இடன் அற நெருங்கி – சீறா:3571/1

மேல்


உடம்பு (3)

நரை ஒளி பிறங்க உடம்பு எலாம் திரைந்து நரம்புகள் தெரிந்திட வறந்து – சீறா:2298/1
வைத்ததோர் உடம்பு போன்றும் நாட்குநாள் வளர்த்திட்டாரால் – சீறா:2781/4
கருத்து உற அயர்ந்து நொந்து கவலையுற்று உடம்பு வாடி – சீறா:4731/1

மேல்


உடம்பு-தோறினும் (1)

உடம்பு-தோறினும் உயிர் நின்ற நிலையினை ஒக்கும் – சீறா:37/4

மேல்


உடம்பை (1)

உரு திரண்டு எழுந்து பொய் உடம்பை மெய் என – சீறா:301/1

மேல்


உடல் (152)

துடித்து தன் உயிர் கடுவனை அணைத்து உடல் துணுக்கும் – சீறா:71/4
உடல் உறைந்து உயிர் உண்டு என்னும் ஒரு_வடிவில்லான் செவ்வி – சீறா:112/1
உடல் பிளந்து உயிர் உண்டு உதிரம் கொப்புளித்து ஊன் உணங்கு வேல் கரர் எசுஹபு-தம் – சீறா:152/1
உடுத்த பூழியில் புதை மணி என உடல் ஒடுங்கி – சீறா:212/1
நலம் தரும் கற்பு எனும் நாமம் கெட்டு உடல்
உலர்ந்து அற பசியினால் ஒடுங்கி ஈனர்-தம் – சீறா:304/1,2
உடல் பருத்து இலது ஒரு முலையும் சூகை இ – சீறா:319/1
உடல் உலர்ந்து ஒடுங்கி ஓர் முலையும் சூகைகொள் – சீறா:321/1
உற்ற பால் குடித்து உடல் தழைத்து உறுபிடியாகி – சீறா:341/3
கான் கிடந்த மெய்யுற முத்தமிட்டு உடல் களிப்ப – சீறா:347/3
நடந்தவர் வெயிலால் உடல் தடுமாறி நலிதர தாகமும் பெரிதாய் – சீறா:357/1
வாரியே அருந்தி வறுமையும் பசியும் மறந்து உடல் களிப்பொடு மகிழ – சீறா:365/3
சாலவும் பருத்திட்டு உடல் திண்டு அழகாய் தளதளத்து அணி மயிர் ஒழுக்காய் – சீறா:368/2
கை நிறை பொருள் போல் இரு விழி குளிர கண்டு அகம் மகிழ்ந்து உடல் களித்தார் – சீறா:386/4
உடல் உறும் வடு காணேன் இங்கு உற்றவை உரைப்பாய் என்று – சீறா:431/2
உய்யும் ஆறு இனி ஏது என உலைந்து உடல் ஒடுங்கி – சீறா:451/3
பொங்கியே உடல் புறம் பொசிவ போன்றதே – சீறா:496/4
உண்டு தன் அகம் குளிர்தர உடல் எலாம் களிப்பு – சீறா:555/2
மாறுகொண்டு எழுந்து குயவரி சினந்து வருவது கண்டு உடல் கலங்கி – சீறா:676/3
மூவிலை நெடு வேல் காளி வீற்றிருப்ப முறைமுறை நெட்டு உடல் கரும் பேய் – சீறா:687/1
ஊனம் இல் நதியில் ஒரு கை நீர் அருந்தி உடல் குளிர்ந்து அரும் பசி ஒடுங்கி – சீறா:699/3
உடல் பொறி புள்ளிகள் ஒளிர முன் செலும் – சீறா:748/1
நீண்ட வால் நிலம் புடைத்திட கிடந்து உடல் நிமிர்ந்து – சீறா:756/1
பதிந்த கால் தடுமாறிட வீழ்ந்து உடல் பதைக்கும் – சீறா:758/4
புள்ளி வட்ட வெண் பரிசைகள் என உடல் போர்ப்ப – சீறா:773/1
நிலை அசைந்து ஒளி நெட்டு உடல் குழைந்திட நெளிந்து – சீறா:777/3
தையல் உள்ளகம் குளித்து உடல் களிப்பொடும் தனது – சீறா:869/2
கோலமொடு கூறு மொழி கொண்டு உடல் களித்து – சீறா:895/1
செருக்கு அறுத்து அவர் உடல் சிதைத்து திக்கு எலாம் – சீறா:912/3
வேதனை பெருக வாடி வேர்த்து உடல் அயர்ந்து சோர்ந்து – சீறா:944/2
சொல்லொணாது உயிர் பதைத்திட உடல் துடிதுடிப்ப – சீறா:948/3
உடல் ஆருயிர் எனவே முதல் உறவானவன் என்றான் – சீறா:987/4
படு கொலை பார்வை கார் உடல் கழல் கால் பறி தலை பங்கி வேட்டுவர் தம் – சீறா:999/1
உலைதர உடல் மெலிந்து உருகி வாடுமால் – சீறா:1021/4
புத்தியும் களித்து உடல் புளகம் பூத்ததே – சீறா:1026/4
உடல் குழைத்து எழுந்து செம் தேன் ஒழுக்கிய மலர் பைம் காவில் – சீறா:1034/1
பந்தி கூர்ந்து உடல் புளகுற இறைவனை புகழ்ந்து – சீறா:1220/3
கரும் தலை கவை நா அரவு உடல் தடிந்த கவின் கரதல முகம்மதுவே – சீறா:1243/4
தலைவர் கூறிய மொழி செவி புக உடல் தயங்கி – சீறா:1274/1
உடல் உலைந்திட இறுக்கியது உமதிடத்து இனிமேல் – சீறா:1292/1
உதர பேதம் அஃது அன்றி ஆவி உடல் ஒத்திருப்பவர்களாகையால் – சீறா:1424/2
உடல் புகுந்தபடி மனை புகுந்த பின் உயர்ந்த தம் மனை அடைந்தனர் – சீறா:1431/4
ஊரினில் புகுந்து ஓர் ஒட்டகத்து எலும்பு உடல் குடர் குருதி ஊன் உலம் – சீறா:1434/1
நிறைதரும் பொருளும் இழந்து உதவாமல் நெட்டு உடல் பெரும் தலை அரவம் – சீறா:1458/2
வேனலில் கிடந்து உடல் வெதும்பி செ வரி – சீறா:1466/1
வன்னியின் குழிக்கு உடல் வளர்க்கும் பாதகர் – சீறா:1472/3
உடல் உலைந்து உள் உயிர் ஒடுங்கும் காலையில் – சீறா:1483/3
மதுகை மன்னவன் முகம்மதின் உடல் வதைத்திடும் வாள் – சீறா:1513/3
துனி விளைத்திடும் முகம்மதின் உடல் துணிதுணித்து – சீறா:1524/2
கிட்டிடாது அகலாது உடல் கிழிபட எதிர்ந்து – சீறா:1531/2
குனிந்து பாதலம் மோந்து உடல் குழைத்து அற தூங்கி – சீறா:1537/2
முகமலர்ச்சி கெட்டு அற தவித்து உடல் வெயர் முழுக – சீறா:1543/1
உடல் உயிர் என உவந்து உறையும் நாளினில் – சீறா:1600/1
பகையினை நல் உடல் வருத்தும் நோய்-அதனை கொடு நெருப்பை பாரின் மீதில் – சீறா:1667/1
உடல் தசை திரண்டது அல்லால் உறுப்பு ஒன்றும் இலதாய் பின் ஓர் – சீறா:1732/1
கார் அதிர் இடிக்கு எதிர் கலங்கி தன் உடல்
சோர்தரும் மயில் என சோர்ந்து கண்ணில் நீர் – சீறா:1786/1,2
உடல் உயிர் மனம் அறிவு ஒடுங்கி எவ்வணம் – சீறா:1809/2
பருவரல் பெரு நோயினால் தனித்து உடல் பதைத்து – சீறா:1875/3
மலைவினால் உடல் மதி அற மயங்கிடும் காலை – சீறா:1877/4
அடரும் வான் திரிந்து உடல் இளைப்பாற்றுதற்கு அணி மேல் – சீறா:1894/1
உடல் குழைத்திட செக்கரின் படத்தினுள் உறைந்து – சீறா:1894/3
பொய் என்பார் கிளையொடும் உடல் பொரிதர புழுங்கி – சீறா:1898/3
உடல் குழைத்து அரிதின் உள் உற புகுந்து அங்கு உறைந்தது திசைதிசை ஒளிர – சீறா:1918/4
ஆண்டகை உரைத்த புது மொழி நறும் தேன் அகத்தினில் புகுந்து உடல் களித்து – சீறா:1943/1
உடல் எனும் தசை தன் உயிர் அலாது இயைந்து ஓர் உறுப்பு எனும் வடிவு பெற்றிலவே – சீறா:1950/4
உடல் உயிர்க்கு இறுதி இல்லை உழை இனத்தோடும் சேர்ந்து – சீறா:2060/2
உடல் அகம் துருத்தி ஒப்ப நெட்டுயிர்ப்பு உயிர்த்து காலில் – சீறா:2062/3
பொடி உடல் பதைப்பும் வீங்கி புதையும் நெட்டுயிர்ப்பும் நோக்கி – சீறா:2063/2
உடல் உயிர் பதைப்ப தேம்பி உணர்வு அழிந்து ஒடுங்காநின்றேன் – சீறா:2075/4
கவை முனை கோட்டு செவ்வி கலை உடல் உயிரும் ஈன்ற – சீறா:2078/1
நவி உடல் உயிரும் ஓர் மானுடன் கொண்டு நடப்பது ஒத்து – சீறா:2078/2
உடல் இறத்திடுதல் எவ்வெவ் இறப்பினும் உயர்ச்சி மேலோய் – சீறா:2083/4
பல்லவம் எரியில் புக்கது என உடல் பதைக்கும் அன்றே – சீறா:2085/4
நீங்கும் என்று உள்ளத்து உள்ளேன் நெட்டு உடல் உடும்பின் ஆவி – சீறா:2088/3
உள்ளங்கால் நனைப்ப ஓடி உடல் உலைந்து ஒன்றும் காணா – சீறா:2093/2
இருந்து கால் மடக்கி நீட்டி எழுந்து உடல் முறுக்கு நீக்கி – சீறா:2100/1
பொருந்திய கலிமா ஓதி புகழ்ந்து உடல் பூரிப்போடும் – சீறா:2100/3
உடல் உயிர் என உவந்து ஒருங்கு கூடினார் – சீறா:2146/4
உறையும் பெரும் குபிரவர் கேட்டு உடல் பூரித்து இசுலாத்தில் உற்ற பேரை – சீறா:2170/3
புத்து உரைத்த மொழி கேட்டு குசைனு எனும் அ அறபி உடல் புளகத்தோடு – சீறா:2191/1
போதினில் தனி அழன்று அபூஜகுல் உடல் புழுங்கி – சீறா:2196/3
உடல் குறை கூனும் செவி துளை அடைப்பும் ஒரு கையில் தடிக்குள் ஆதரவில் – சீறா:2299/1
ஓதினர் எனது உடல் உயிரின் மிக்கவர் – சீறா:2445/2
தக்க பேருடன் கேட்டு அபூஜகுல் உடல் தளர்ந்தான் – சீறா:2499/4
சாய்ந்து உடல் முடக்கி கிடப்பவர் சிலர் வாள்-தனை மறந்து அணி முக முழந்தாள் – சீறா:2539/1
தோய்ந்திட துயின்றோர் சிலர் உடல் நிமிர்த்து சுடர் இணை கரு விழி செருக – சீறா:2539/2
அதிரும் தொனியால் இபுலீசும் அறைய கேட்டு நடுங்கி உடல்
பதறி எழுந்தார் சிலர் குழறி பகர்ந்திட்டு எழுந்தார் சிலர் முகத்தில் – சீறா:2560/1,2
மறுத்திடுதல் நன்று அன்று என உடல் திடுக்கிட்டு ஏங்கி – சீறா:2587/3
மறைப்படும் வளைக்குள் ஆர்ந்த வல் உடல் நெளித்து நீட்டி – சீறா:2590/2
உடல் அணு நடுக்கம் இன்றி இருந்தனர் உணர்வின் மிக்கார் – சீறா:2591/4
பன்ன அரும் கொடிய வேகம் பரந்து உடல் அனைத்தும் தாக்கி – சீறா:2594/1
நெடும் முழை-அதனின் நேராய் நெட்டு உடல் வளைக்கும் பாந்தள் – சீறா:2596/3
நெட்டு உடல் முடக்கி வாய்ந்த கழுத்தையும் நிமிர்த்து நின்ற – சீறா:2603/1
சிறு புழைக்குள் என் நெட்டு உடல் ஒடுங்கிட செருகி – சீறா:2616/1
பரிவு பெற்றிடும் அமிர்த நீர் உடல் எலாம் பரந்த – சீறா:2624/2
தள்ளாத வருத்தம் உடல் தோலாத பயம் இதய தட தடாகம் – சீறா:2666/1
பகருதற்கு அரிதாய் இடம் தழைத்து உடல் பருத்து – சீறா:2687/3
திருப்ப அரும் உயிர் உடல் சேர்ந்தது ஒத்து என – சீறா:2730/1
சுரம் தனி பிடிப்ப உடல் உலைந்து ஒடுங்கி சோர்வுற துன்பமுற்றனரால் – சீறா:2872/4
வாய்ந்த கால் மடக்கி பயப்பய பதுங்கி வல் உடல் சுருக்கி வால் நிமிர்த்து – சீறா:2880/2
படியின் மாறு கொண்டு இகலுமேல் உடல் உயிர் பதைப்ப – சீறா:2920/3
தடி உலர்ந்து உடல் நரம்பு எழுந்து தாங்கிலா – சீறா:3236/1
கொடுமையும் தவிர்த்து உடல் குளிரும் நீங்க ஓர் – சீறா:3238/3
சுமை கெட இரண்டு துண்டம்பட உடல் துணித்து நின்றார் – சீறா:3344/4
சொன்ன காபிர்கள் அடைந்தனர் இவர் உடல் துணிப்ப – சீறா:3466/3
பதித்த திண் கர வீரர்கள் உடல் உயிர் பதைப்ப – சீறா:3486/3
புகுந்து உடல் தலை கரம் இரு வகிர்ப்படுத்தி – சீறா:3503/2
நெடிய வேலினும் சக்கரத்தினும் உடல் நெரிய – சீறா:3547/2
செம் களத்திடை குற்றுயிர் உடல் அருந்த தெறித்திடும் குருதியில் திரிவ – சீறா:3577/2
பல் பொருள் சுவன பதி இழந்தனையே பாழ்ங்குழிக்கு உடல் வளர்த்தனையே – சீறா:3582/3
ஊன் உடல் வதைத்து மா நிதி அனைத்தும் ஒல்லையில் கொள்வம் என்று இனிதின் – சீறா:3594/3
பாதக குபிரவர் உடல் பாழ்ங்குழி படுத்த – சீறா:3799/2
மூடும் என் உடல் சோட்டினில் கரம் முழுகிடவும் – சீறா:3812/3
தண் உடல் தங்க வீசும் தவள வெண் கொடி முன் ஈண்ட – சீறா:3880/2
புதைய வீழ்ந்து உடல் அடிக்கடி துடித்தன புரவி – சீறா:3898/4
உடல் பிளந்து உதிரங்களை உண்டன – சீறா:3901/3
காகம் பற்றி இழுத்து உடல் கவ்விட – சீறா:3908/3
சுருட்டு பங்கி திண் உடல் துண்டம்பட வீழ்ந்தார் – சீறா:3919/3
மல்லின் ஊறு தோள் அசைதர நகைத்து உடல் வளைந்த – சீறா:3979/3
படியில் வீழ்ந்து எழுந்து உடல் எங்கும் அடிக்கடி பதறி – சீறா:3987/1
படைகள் யாவும் வந்து அடல் அமுசா உடல் பாங்கின் – சீறா:3998/2
சின்னபின்னம்பட்டு உயிர் விடுத்து அணி உடல் சிதைய – சீறா:4001/2
தடியோடு ஊன் உண்டு உடல் சிவந்த தட வேல் வேந்தர் பல சூழ – சீறா:4051/2
உடல் என பவத்தினால் உருவம் கொண்டனன் – சீறா:4056/4
பொன்றினன் என தமது உடல் புளகு எறிந்து – சீறா:4123/1
சுந்தர கரி நெடும் கயத்தொடு சுருண்டு வெந்து உடல் சுரித்தன – சீறா:4212/3
ஞாலம் முற்றும் மணியே உமிழ்த்து உடல் எந்நாளும் விட்டு உரி கிடப்பவை – சீறா:4213/2
அலை எறிந்து வரு கடல் படிந்து குளிர் அறல் அருந்தி உடல் கருகி நீள் – சீறா:4214/2
கோடுகின்ற துளை மூரல் நெட்டு உடல் குழைத்து இ வெம்மையில் நுணங்கி வெம் – சீறா:4215/3
விதம் பெறும் வரி உடல் வளை உகிர் வியாக்கிரம் போல் – சீறா:4252/2
ஆய மெய் மயிர் சிலிர்த்து உடல் தடித்து அடல் மிகுத்து – சீறா:4261/3
உடல் துமிந்த சில நிமிர்ந்த செவி துமிந்த சில மூக்கின் உதிரம் கால – சீறா:4314/3
உருவே வடிவு ஒளிவே உமது உடல் மீளுதி என்றார் – சீறா:4341/4
அல்லும் பொரு குழலும் இவை எல்லாம் உடல் அயர்த்த – சீறா:4348/4
விலையாம் நிதி உளது ஈந்து உனது உடல் மீட்குவன் விளங்கும் – சீறா:4350/2
பொறுத்தாள் உடல் தழைத்தாள் மயிர் பொடித்தாள் புளகிதத்தால் – சீறா:4351/2
ஊன் எலாம் படை-அது ஆக உடல் எலாம் கவந்தம் ஆக – சீறா:4370/3
இருந்த பார்ப்பு உடல் தடியினை அரிதில் கொண்டு ஏகி – சீறா:4420/1
காலினால் தரை நடந்து உடல் முறுக்கி உள் கவிந்த – சீறா:4431/1
இரு கடை வளைப்ப உடல் குழைந்திருந்த இரும் சிலை நாண் உதைத்து எறியும் – சீறா:4441/1
இரும்பு என செறிந்த மோட்டு உடல் களிறு முழங்கிய இரு வரை கடந்து – சீறா:4452/2
உடல் இரண்டு கிடந்த உகு தலை – சீறா:4488/3
ஊதை வாம் பரியால் தெறவோ உடல்
கோதும் வாளில் தெறவோ கொடும் சர – சீறா:4506/1,2
எறிந்த தானை விலக்கி இவன் உடல்
பிறிந்து இரண்டு என போம்படி பேரெழில் – சீறா:4511/1,2
நிறையும் எனது உடல் உயிரை தர வேண்டும் எ தலத்தும் நீண்ட சோதி – சீறா:4526/2
ஒளிவிடு நகைகள் கிடுகிடென்று அடிப்ப உடல் படபடவென மிடைவார் – சீறா:4757/4
ஒருமையாய் வர சொலும் அவர் மறுப்பரேல் உடல் நாய் – சீறா:4841/3
உரிய நிலம் மீது கரு என்று உடல் வெதும்பி – சீறா:4892/3
மாற்றம் அற உண்ண வரும் மான் உடல் பிறந்த – சீறா:4893/2
உடல் செறி உயிரை எல்லாம் ஓட்டுவன் கணை ஒன்றாலே – சீறா:4953/3
உடல் நெளிநெளிய வந்து உருமின் சீறினான் – சீறா:4967/4
இரும்பினை வடித்த மோட்டு உடல் எருமை இரும் கருங்குவளை அம் கறித்து – சீறா:5007/1
உடல் தடுமாற பருவரல் நோய் வந்து அடைந்திட உடைந்தனர் பெரிதாய் – சீறா:5013/2

மேல்


உடல்-தனை (1)

நெடும் கிரி புறம் தவழ்ந்து என உடல்-தனை நெளித்து – சீறா:784/2

மேல்


உடல்-தொறும் (1)

திண் நிறைந்த உடல்-தொறும் சேர்த்திய – சீறா:3907/2

மேல்


உடல்கள் (1)

சிலைகள் இழந்தார் உடல்கள் இழந்தார் திடர் என்ன – சீறா:3918/2

மேல்


உடலங்கள் (3)

துண்ணென்று உடலங்கள் துணுக்குறுவார் – சீறா:714/4
உலைவுற்று உடலங்கள் ஒடுங்கி மனம் – சீறா:716/3
வைதுநின்றனர் பிளந்தனர் உடலங்கள் மகுடம் – சீறா:3890/3

மேல்


உடலம் (16)

நடுங்கி வாயில் நீர் வறந்திட நா உலர்ந்து உடலம்
ஒடுங்கி ஐம்பொறி மயக்குற நெஞ்சு எலாம் உடைந்து – சீறா:186/1,2
ஓடிய சிறுவர் கால் நொந்து உலைந்து இளைத்து உடலம் வேர்த்து – சீறா:425/1
கொண்டதாம் இது என்று ஓதிட உடலம் குளிர்ந்திருந்திடும் நேரம் – சீறா:649/4
குளித்தார் குடித்தார் மகிழ்கொண்டு உடலம்
களித்து ஆடி நடந்தனர் காளையரே – சீறா:708/3,4
வழி கொண்டதை வீசிட வல் உடலம்
இழிகொண்டு உதிரங்கள் எழுந்தனவே – சீறா:720/3,4
புயல் குடை குரிசில் தந்த பொன் எலாம் உடலம் பூத்த – சீறா:1165/3
தோள் துணை நெருங்க உள்ளம் துனிவர உடலம் சோர – சீறா:1265/2
கொள்ளைகொண்டு உடலம் குழைப்பதற்கன்றோ குழை எனும் பெயரிடும் குழையாள் – சீறா:1959/2
அருந்திட உடலம் வீழ்த்தி ஆர் உயிர் பறித்து நுங்கள் – சீறா:2390/3
பற்றலர் உடலம் தேய்த்து பஃறலை குருதி ஊற்றும் – சீறா:3064/1
சீர் பெறு முதியோர் யாரும் சிலிர்த்தனர் உடலம் அன்றே – சீறா:3100/4
ஊன் ததும்பு வேல் உபைதத்தும் அடையலர் உடலம்
கீன்ற வேல் ஹமுசாவும் வெம் படை கொடு கெழுமி – சீறா:3480/2,3
உலவு வெம் பரியுடன் அடல் வேந்தர்கள் உடலம்
மலை குவிந்து என குவிந்த உக்காச கை வாளால் – சீறா:3513/3,4
குறையுயிர் உடலம் குருதி கொப்பிளிப்ப கொடும் சமர் பல விளையாடி – சீறா:3580/3
இனத்தினில் போய்ப்போய் உரைப்பதற்கு உடலம் கூசுது அங்கு உரைப்பதும் இழிவு என் – சீறா:4095/1
ஊட்டினன் உவகை எய்தா புது களிப்பு உடலம் கொண்டான் – சீறா:4389/2

மேல்


உடலமும் (2)

மண்பட ஒழுகும் குருதியின் நனைவும் வடுப்படும் உடலமும் உயிர்ப்பும் – சீறா:3581/3
ஊன் அற மெலிந்து புலால் பொதிந்திருந்த உடலமும் என்பு உரு ஆகி – சீறா:4748/1

மேல்


உடலாய் (1)

உடலினுக்கு உயிராய் உயிரினுக்கு உடலாய் உறைந்த மெய்ப்பொருளினை புகல்வாம் – சீறா:4/4

மேல்


உடலிடத்து (1)

மிடல் உடை கவசம் உடலிடத்து அணிந்து வெண்டலை மூளையில் தோய்ந்த – சீறா:4444/3

மேல்


உடலில் (5)

அடையலர் கெடிகள் கோடி இடிபடு படல தூளி அலரியின் உடலில் மூழ்கவே – சீறா:12/3
செம் கரம் எடுத்திட்டு யாவரும் ஓங்கி சின்னபின்னம்பட உடலில்
பொங்கிய குருதி சிதறிட துணிகள் புரள்தர புவியினில் வீழ்த்தி – சீறா:2523/2,3
உடலில் எங்கணும் ஊற்றெடுத்து ஓடின – சீறா:3900/2
சென்னி மதி என சருவந்து இலங்க வடிவு உறும் உடலில் சிறந்த வெள்ளை – சீறா:4303/1
ஏது எனில் உரு ஒன்று இயற்றியே வெறிது ஈமானினை இகழ்ந்தவர் உடலில்
கோது செய் நெடிய வேலினில் வாளில் கோலினில் கொடுத்திடலன்றி – சீறா:4476/1,2

மேல்


உடலின் (1)

ஓடினாரையும் உடலின் ஊன் உக – சீறா:4518/1

மேல்


உடலினில் (1)

பண்டு போல் எழும் உயிரும் வந்து உடலினில் பரப்ப – சீறா:4429/2

மேல்


உடலினுக்கு (1)

உடலினுக்கு உயிராய் உயிரினுக்கு உடலாய் உறைந்த மெய்ப்பொருளினை புகல்வாம் – சீறா:4/4

மேல்


உடலினும் (1)

கிள்ளையினது உடலினும் போர் மைந்தர் உறுபினும் சேந்து கிளர்ந்த சோரி – சீறா:4316/1

மேல்


உடலும் (9)

உயிர் பரந்திடுவது ஓர் உடலும் ஆயினார் – சீறா:1032/4
கான் அமர் உடலும் உள்ள கருத்தும் பூரித்து சிந்தித்து – சீறா:1065/2
உள்ளமும் உடலும் பூரித்து உருசிக்கும் அமுதின் மிக்காய் – சீறா:1501/3
பாவி என் உடலும் இதயமும் நடுங்க பார்த்து எனை கடிந்து வற்புறுத்தி – சீறா:2309/2
மிக்க நம் நயினார் சேர்த்தனர் யாரும் விள்ளுதற்கு இடம் அற உடலும்
புக்கிய உயிரும் போல் பிரியாது அங்கு அவர்களும் பொருந்தி அங்கு இருந்தார் – சீறா:2874/3,4
ஒன்னலர்-தமக்கு உயிர் உடலும் போன்றவன் – சீறா:3277/3
உரம் திகழ்ந்த அவன் சிரமும் பொன் சோடுடன் உடலும்
பரிந்த பக்கரை குதிரையும் இரு பகுப்பாக்கி – சீறா:3524/2,3
அலங்கு உளை கலின மாவும் ஆங்கு அவன் உடலும் செந்நீர் – சீறா:3947/3
உற்ற பேர் உடலும் அற்ற உரத்தொடு முதுகும் அற்ற – சீறா:3955/2

மேல்


உடலுறும் (1)

உடலுறும் படைப்பு எவையும் நல் வாழ்த்து எடுத்து ஒலிப்ப – சீறா:1887/3

மேல்


உடலே (1)

ஓலமிட்டு உதிர மாழை கக்கி உடலே எரித்து உரிவ போலுமே – சீறா:4213/4

மேல்


உடலை (2)

பதிப்பொடும் உடலை வீங்கி படு விடம் அனைத்தும் சிந்தி – சீறா:2592/3
உறுக்குவன் அசாவை நீட்டி ஓங்குவன் உடலை இன்னே – சீறா:2811/1

மேல்


உடலொடு (1)

கையும் காலும் பேர் உடலொடு நடுங்கிட கலங்கி – சீறா:4585/1

மேல்


உடற்கு (2)

தன் உடற்கு உயிர் எனும் தகைமைத்தாகிய – சீறா:1328/1
உற்ற மெய் துணையாய் உடற்கு உயிர்-அதாய் உறும் தீன் – சீறா:2494/2

மேல்


உடற்குள் (1)

உடற்குள் ஆவி ஒத்து இ பதிற்றிருவர்கள் உரை கீழ் – சீறா:2456/3

மேல்


உடற்குறை (1)

நிரைநிரை பரியின் பிண குவை மலிந்த நிருபர்கள் உடற்குறை மலிந்த – சீறா:3558/1

மேல்


உடற்று (1)

பவம் உடற்று அமுறும் வரி பாய் புலி – சீறா:4486/2

மேல்


உடற்றுதல் (1)

ஒருவரா அடர்ந்து புக்குற்று உடற்றுதல் அரியதாமால் – சீறா:4963/4

மேல்


உடற்றுதற்கு (1)

உடைபட முறித்த சோகை உடற்றுதற்கு உரியர் யார் என்று – சீறா:4720/3

மேல்


உடற்றும் (1)

மாறாத பகை உடற்றும் பெரும் காபிரிடத்து உறைந்து மயங்கி ஆகம் – சீறா:4536/1

மேல்


உடன் (33)

கறைபடா சுவன காட்சி வாழ்வு அனைத்தும் கலந்து உடன் இலங்கி வந்ததுவோ – சீறா:238/3
உடன் அணி கலிமா_விரலினை உயர்த்தி உதித்தனர் முகம்மது நபியே – சீறா:252/4
கனை குரல் களிறும் பிடிகளும் கன்றும் கலந்து உடன் நடப்பது ஒத்தனரே – சீறா:355/4
இந்து தண் கலை எண்ணிரண்டு உடன் நிறைந்து இறங்கி – சீறா:476/3
விதுவும் சேட்டு இளம் பருதியும் கலந்து உடன் விரைவொடு தெருவூடே – சீறா:650/2
நட்பொடு கலந்து உடன் நடந்து போந்தனர் – சீறா:723/4
ஓங்கலும் சிறு திடர்களும் கடந்து உடன் நடந்தார் – சீறா:768/4
உரிமையில் உடன் எழுந்து ஒழுகும் மைசறா – சீறா:1022/1
இன மணி செழும் கொம்பு அன்னார் உடன் எழுந்து எதிரில் புக்கு – சீறா:1163/1
மை வண்ண விழியாரிடத்தினில் உறையா மற்றொருவரை உடன் கூட்டா – சீறா:1245/2
உடன் கலந்து இனிது அழைத்தனர் வருக என்று உணர்வு – சீறா:1281/3
உலம் பற்று உறும் சில் நெறியின் இழிந்து உடன் நின்று அரிது ஓர் மருங்கு அணைந்து – சீறா:1332/2
இடத்து இருந்து தொழுது எழுந்த பின்பு உடன் எழுந்திருந்து தமது ஆவி தம் – சீறா:1431/3
உடன் ஒரு வழக்கை தேற்றி தேறிலாது ஒளிரும் செம்பொன் – சீறா:1556/3
உடன் பிறந்து இகலாநின்ற உமறு எனும் உயிரை நோக்கி – சீறா:1573/1
ஆரண தலைவர் மருங்கினில் பிரியாது அரசர்கள் உடன் வர தொலையா – சீறா:1940/3
இட்டமாய் உரை என அபூஜகில் உடன் இயம்ப – சீறா:2004/2
பகையினோடு அரும் பஞ்சமும் உடன் பரந்ததுவே – சீறா:2016/4
தரிப்பிடம் அறியாது ஒன்றுக்கொன்று உடன் சாராது எங்கும் – சீறா:2084/2
ஒருவன் நம் இடத்தை நீங்காது உடன் உறைந்து இருப்ப காபிர் – சீறா:2576/2
பாசம் உற உடன் கூட்டி பரிவொடும் போய் புகுந்தனன் பதியின் மன்னோ – சீறா:2675/4
உடன் உவந்து ஒருவருக்கொருவர் அவ்வயின் – சீறா:2723/3
மக்க மா நகர் விட்டு உடன் வரும் பேரின் மனையுடன் அடைந்தவரல்லார் – சீறா:2868/1
பதியின் மன்னவரும் உடன் உறைந்து இருப்ப அவையினில் பண்புற நோக்கி – சீறா:2875/2
உடன் உறை முதியோர்க்கு உம்பர் உற்ற சோபனத்தை செம் தேன் – சீறா:3074/3
உடன் எழுந்து உத்பத்து சைபத்து உமையாவும் – சீறா:3447/3
கொறி இரண்டு அறுத்து உடன் அக்கீகாவினை கொடுத்து – சீறா:3745/1
சுற்றி எங்கணும் காத்து உடன் உறைவது துணிவால் – சீறா:3817/4
பெட்பு உற கூட்டி உடன் வர ஏகி பேதையன் மனை தலைக்கடையின் – சீறா:4110/2
செம்பொன் உளது உடன் ஈந்து நம் தீனின்படி சிறப்ப – சீறா:4353/3
செல் உலாம் கர திரு நபி உடன் வர திரண்டே – சீறா:4401/2
உடன் இனிது உறைதலே உபாயமாம் அரோ – சீறா:4551/4
உடன் உரையாது நின்றேன் அன்றியேல் உரைசெய்வேனால் – சீறா:4857/4

மேல்


உடன்பட (2)

உற்ற நும் மனது உடன்பட உறைபவருடனும் – சீறா:2020/1
காதிய நசுறானிகள் எகூதிகளாம் காபிர்கள் உடன்பட கலப்ப – சீறா:3611/2

மேல்


உடன்படுத்திட (1)

உரைத்த வார்த்தையும் தன் மன கருத்தையும் உடன்படுத்திட நோக்கி – சீறா:654/2

மேல்


உடன்படும் (1)

திரியும் கேசரிக்கு உடன்படும் உழுவையின் திரள் போல் – சீறா:2453/4

மேல்


உடன்பிறந்தவளும் (1)

தந்தையும் உடன்பிறந்தவளும் தாயரும் – சீறா:1474/1

மேல்


உடன்வர (1)

ஊறு துன்பமும் இன்பமும் உடன்வர நடந்தார் – சீறா:550/4

மேல்


உடன்வருதல் (1)

யானும் உடன்வருதல் சரதம் என கட்டுரைத்தனரால் – சீறா:2549/4

மேல்


உடன்ற (1)

உலகில் கான்று என வாய் நுரை தரும் பரி உடன்ற
அலை கடல் படை செல் வழி அடங்கில அதனால் – சீறா:3858/2,3

மேல்


உடன்றிடும் (1)

ஓலமிட்டு எதிர் உடன்றிடும் உவளக்கத்து உழையில் – சீறா:4984/2

மேல்


உடன்று (4)

பாசன் அபில் கக்கமொடு பற்பலர் உடன்று
பூசலை நினைத்து எழுதிவிட்டதும் புரிந்தே – சீறா:1783/2,3
சூதரும் உடன்று செய்யா துன்பமே செய்ய சொல்-மின் – சீறா:2825/3
நன்றி வானவர்கள் வந்து நம் படைக்கு உடன்று செல்வர் – சீறா:3873/2
உத்தரம் எவர்க்கும் தெரிதர என்னோடு உரைத்தருள் குயையொடும் உடன்று
சத்திய வாய்மை மறுத்தனரென்னில் தீனவர் சலிப்புறா வண்ணம் – சீறா:4461/2,3

மேல்


உடனிருந்தவரும் (1)

உடனிருந்தவரும் தம்மில் ஒண் புயம் குலுங்க நக்கி – சீறா:1551/3

மேல்


உடனே (2)

புல்லும் உள்ளக களிப்பு என புந்தி கூர்ந்து உடனே
அல்லல் கூறும் அபாசுபியானை இங்கு அரிதில் – சீறா:4595/2,3
ஓதுவேன் என விடைகொண்டு போயினன் உடனே – சீறா:4843/4

மேல்


உடு (12)

உலகு விண் இரவி திங்கள் ஒளிர் உடு கணம் சுவர்க்கம் – சீறா:110/2
தரித்த முத்து ஆரம் உடு குலம் அனைத்தும் தான் குடியிருந்து என தயங்க – சீறா:240/3
தங்கிய கிரண சசியும் அந்தரத்தில் தவழ்தரும் உடு குலம் அனைத்தும் – சீறா:258/2
நிறையும் வானகம் அலர்தரும் உடு இன நிரை விடுத்து எளிதாக – சீறா:648/1
விரை மலர் உடு திகழ் மேக வார் குழல் – சீறா:1030/1
உடு புறம் பொதிந்த மதி தவழ் மலையின் உச்சியின் நடு மிசை உறைந்து – சீறா:1451/1
உடு இனமும் நடு உறையும் நிறைமதியும் நிகர்த்திட வந்து உறைந்தார் அன்றே – சீறா:1638/4
விதுவும் சூழ் உடு இனமும் ஒத்து இருந்தனர் விளங்கி – சீறா:2462/4
வானகத்து உடு கணத்திடை நடு எழு மதி போல் – சீறா:2705/1
ஆதவன் ஏக உடு கணம் அனைத்தும் அகல் இரு விசும்பிடம் செறிய – சீறா:4109/1
மாகத்து உடு ஒத்தே மிளிர்ந்து இமைக்கும் மணி வடமும் – சீறா:4336/2
புயல் செறிந்து ஏகா வியோமம் மீது எழுந்தான் புடை உடு கணம் பல மிளிர – சீறா:4989/2

மேல்


உடு-மின் (1)

அருவி நல் நதி ஆடி நல் ஆடைகள் உடு-மின்
புரி குழற்கு அகில் புகைத்து வெண் புது மலர் புனை-மின் – சீறா:3113/1,2

மேல்


உடுக்கள் (1)

ஒரு நிலத்தளவு ஆக்கி அங்கு உறைந்தனர் உடுக்கள்
செருகும் வானகம் கீண்டிட வரும் ஜிபுரீலே – சீறா:2961/3,4

மேல்


உடுக்களும் (1)

பிறையும் மங்குலும் உடுக்களும் செருகிட பிணங்கி – சீறா:3118/2

மேல்


உடுத்த (13)

சூறையிட்டு உதறி நெய் முடை கமழும் சுரி குழல் தொறுவியர் உடுத்த
கூறையும் குழலும் குடுக்கையும் தடுக்கும் கொண்டு எடுத்து அவர் நிரை சாய்த்து – சீறா:34/2,3
வெண் திரை புரட்டும் கரும் கடல் உடுத்த மேதினிக்கு அரசு என விளங்கும் – சீறா:148/1
உடுத்த பூழியில் புதை மணி என உடல் ஒடுங்கி – சீறா:212/1
உலைந்து நின் மனம் உடைவது என் வெண் திரை உடுத்த
தலம் புரப்பது இன்னார் என சாற்றவும் அரிதே – சீறா:330/3,4
பைம் கடல் உடுத்த பாரில் பல் மணி வரையில் தீவில் – சீறா:608/1
உமிழ் கதிர் கொடியை வெள் நிலா கலை வந்து உடுத்த போல் கலை எடுத்து உடுத்தி – சீறா:1201/3
பணி நெடும் படத்தில் கிடந்த பார் உடுத்த பரவை வேந்தனுக்கு வெண் தரள – சீறா:1915/3
கடல் கிடந்து உடுத்த பெரும் புவியிடத்தில் கண்டு அறியா பெரும் காட்சி – சீறா:1950/1
விரி பரப்பு உடுத்த மதீன மா நகரின் கொறி உடை தொறுவரில் வியந்தோன் – சீறா:2877/2
பாரிசு என்று உரைக்கும் வளமை நாடு உடுத்த புரிசை சூழ் பதியினில் பிறந்தோன் – சீறா:2895/3
உடுத்த கலையன்று பொருள் ஒன்றையும் எடாமல் – சீறா:4135/1
மறி திரை உடுத்த பாரில் வளம் பெற பரந்த வேதம் – சீறா:4739/3
பானு விண் ஏக திரை கடல் உடுத்த பார்_மகள் விழித்தனள் விழித்து – சீறா:4998/3

மேல்


உடுத்தி (1)

உமிழ் கதிர் கொடியை வெள் நிலா கலை வந்து உடுத்த போல் கலை எடுத்து உடுத்தி
சுமை இருள் காவின் முகில் தவழ்ந்து என்ன சுரி குழற்கு அகில் புகை கமழ்த்தி – சீறா:1201/3,4

மேல்


உடுத்திடும் (1)

உடுத்திடும் புடவை ஒன்று ஒழிந்து யாவையும் – சீறா:4646/1

மேல்


உடுத்திருந்த (1)

பூண்ட நல் கலம் போல் காரண வரைகள் புடை உடுத்திருந்த மக்காவில் – சீறா:2892/1

மேல்


உடுத்து (6)

பரந்த வெள் நுரை துகில் உடுத்து அறல் குழல் பரப்பி – சீறா:31/1
செம்பொன் பட்டு உடுத்து எறி கதிர் அணி இழை திருத்தி – சீறா:194/2
வான் நதி மூழ்கி துகில் எடுத்து உடுத்து வளை பணி தொகை எலாம் அணிந்து – சீறா:237/2
சீத அகழ் ஆடையை உடுத்து அணி சிறந்தது – சீறா:880/1
விதிரும் சினை தண்டலை உடுத்து விளங்கும் குவவு சபாவரைக்கு – சீறா:1584/2
பண் உற புலம்பும் மணி இனம் உயிர்த்த பங்கய அகழி நீர் உடுத்து
கண் அகன் ஞாலம் ஒருங்கு ஒரு புடையில் கவின் உற அமைத்து வானவர்கள் – சீறா:5009/2,3

மேல்


உடுப்பார் (1)

உவரி மெல் நுரை போலும் வெண் துகில் விரித்து உடுப்பார்
குவி தனத்திடை சந்தன குழம்புகள் செறிப்பார் – சீறா:1121/1,2

மேல்


உடுப்பை (1)

கந்தம் நிறை செண்பகம் அகில் கடு உடுப்பை
சந்தனம் மகிழ் குரவு சாதி இவை எல்லாம் – சீறா:4131/2,3

மேல்


உடும்பின் (1)

நீங்கும் என்று உள்ளத்து உள்ளேன் நெட்டு உடல் உடும்பின் ஆவி – சீறா:2088/3

மேல்


உடும்பினால் (1)

மன்றினின் யாரும் கேட்க உடும்பினால் வசனம் கொண்டோய் – சீறா:3930/4

மேல்


உடும்பினை (2)

வள் உகிர் உடும்பினை வலைக்குள் மாட்டி வை – சீறா:1609/1
உடும்பினை அழைத்து மறைமொழி-அதனால் உலகு இருள் அகற்றிய நபியும் – சீறா:4456/1

மேல்


உடும்பினொடும் (1)

மந்திரம் ஒன்று உருவேற்றி கண்கட்டாய் உடும்பினொடும் வசனித்தோம் என்று – சீறா:1649/1

மேல்


உடும்பு (8)

தந்தி மான் மரை அணில் கொடுவரி தகர் உடும்பு
மந்தி சிங்களம் கவரிமா அழுங்கு தேவாங்கு – சீறா:25/1,2
உடும்பு எனதிடத்தில் ஒன்று உளது முள் எயிறு – சீறா:1617/2
இனி விடில் உடும்பு எளிதின் எய்திடாது – சீறா:1619/2
பினை இவண் இலை என உடும்பு பேசிற்றே – சீறா:1631/4
உடும்பு இவை உரைத்தலும் உவந்து தன் மனத்து – சீறா:1632/1
நிறைதரும் மகிழ்ச்சி பெற்று உடும்பு நின்றதே – சீறா:1636/4
அடவியினில் உடும்பு அகல அறபி வேடனும் அறிவு உள்ளகத்தில் தேக்கி – சீறா:1638/1
மான் உரைத்தது உடும்பு உரைத்தது அமாவாசையிடத்தில் நிறை மதி வந்து ஓடி – சீறா:2182/1

மேல்


உடும்புக்கு (1)

இருப்பிடத்து ஏகு என உடும்புக்கு இன்புற – சீறா:1637/2

மேல்


உடும்பை (6)

குன்றினில் திரிதரும் உடும்பை கூடிய – சீறா:1618/3
எடுத்து உனது உடும்பை என்னிடத்தின் முன்னிதாய் – சீறா:1620/1
மடுத்த மென் மடி புகும் உடும்பை வாங்கி அங்கு – சீறா:1620/3
ஓர் மொழி நம் நபி உடும்பை கூவலும் – சீறா:1622/2
மனை தட வளை செல் என்று உடும்பை வாழ்த்தினான் – சீறா:1635/3
உடும்பை வன் பிணையினை தன் கைக்கு உட்பட – சீறா:2984/1

மேல்


உடுவின் (1)

அந்தரத்து உடுவின் கூட்டம் அனைத்தும் வந்தடைந்தது என்ன – சீறா:1743/3

மேல்


உடுவும் (1)

செம் கதிர் எறிக்கும் இரவியும் அமுத செழும் கதிர் மதியமும் உடுவும்
இங்கு இவண் குடிபுக்கு இருந்தது போன்றும் இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:87/3,4

மேல்


உடுவை (1)

கடலினை மலையை கதிர் மதி உடுவை ககனம் மற்று அறுஷொடு குறுசை – சீறா:4/1

மேல்


உடுவொடும் (1)

நிறை மதி இரண்டு வானகத்து இழிந்து நிலத்திடை உடுவொடும் திரண்டே – சீறா:247/3

மேல்


உடை (88)

கற்பு உடை மகளிரும் கமல வாள் முகம் – சீறா:535/3
கூர் உடை கயல்கள் ஓடி குதித்தன குளித்து தேக்கி – சீறா:636/3
வட்படும் வேல் உடை மாக்கள் யாவரும் – சீறா:723/3
மறவரை முல்லையில் ஆக்கி மாசு உடை
தொறுவரை நிரையொடும் சுருட்டி வாரியே – சீறா:734/2,3
பத்திவிட்டு ஒளிர் ஷாம் என்னும் பதி உடை தலைவர்-கொல்லொ – சீறா:794/2
நெடிய பச்சிலை கரும்பு உடை கழனியும் நிறைந்த – சீறா:858/3
கொண்டல் கவியும் திறல் உடை குரிசில்-தானும் – சீறா:886/3
பன்ன அரும் சிறப்பு உடை அருள் கண் பார்வையும் – சீறா:903/1
மல் உடை புய திறன் முகம்மதே எமது – சீறா:915/3
உடை பெரும் பொருள் இல் என கரவிடர் ஒதுங்கி – சீறா:1231/2
உடை கரும்பின் சுவையினும் இனிய கட்டுரை நெறி கலிமாவை – சீறா:1448/2
மருள் உடை மனத்தராகி முரண் மறாது இருக்கும் நாளில் – சீறா:1489/2
உடை திரை அமுதம் ஒவ்வாது ஓதிய கலிமா வேந்தர் – சீறா:1500/3
இகல் உடை அரசர்க்கு எல்லாம் எதிர் இடியேறே வானும் – சீறா:1754/3
புது நறவு அருந்தி வரி சுரும்பு இரைக்கும் பொழில் உடை பொருப்பிடை திரண்ட – சீறா:1910/1
மிடல் உடை குபிரர் அகம் முகம் கருக்கி விண்ணகத்து இனிது எழுந்ததுவே – சீறா:1916/4
வால் உடை பறவை சேர்த்தும் கண்ணியும் மருங்கில் கொண்டோன் – சீறா:2056/4
வடிவு உடை குரிசிலே நும் மலர் பத செவ்வி நோக்கி – சீறா:2083/2
கோட்டு உடை கலையினோடும் கூடிற்றோ அலது ஓர்பாலில் – சீறா:2087/1
முள் உடை கானில் ஏகி முகம் அழிந்து உச்சி வேர்வை – சீறா:2093/1
சிறப்பு உடை குரிசில் முன்னம் செப்பிய மாற்றம் மாறி – சீறா:2108/1
பீடு உடை பசியை மாற்றி பெரும் பதிக்கு அடைக என்றார் – சீறா:2116/3
பீடு உடை பெரும் புகழ் பெருகி சூழ் திசை – சீறா:2163/3
பேறு உடை மக்கம் என்னும் பெரும் பதி அடுத்து ஓர் ஜின்னை – சீறா:2272/3
மேலவன் அசுஅது என்னும் விறல் உடை படலை தோளான் – சீறா:2349/2
கோட்டு உடை மலரின் மன்றல் குலவிய மதீனம் புக்கி – சீறா:2356/1
அந்த வேளையில் அருள் உடை அமரருக்கு அரசன் – சீறா:2459/1
கோட்டு உடை களிறும் கரடியின் குழுவும் கொணர்ந்து நம் பதியினில் விடுத்து – சீறா:2521/2
செறி மயிர் திருகிய மருப்பு உடை சிறு கவை கால் – சீறா:2639/1
புதிய சித்திரம் என புரி நூல் உடை குயவன் – சீறா:2654/1
ஓடியது என நறவு ஊற்றும் தார் உடை
ஆடக வரை புயத்து அலியும் வந்தனர் – சீறா:2728/3,4
விரி பரப்பு உடுத்த மதீன மா நகரின் கொறி உடை தொறுவரில் வியந்தோன் – சீறா:2877/2
வேதியர் எனும் பேர் தரும் உதுமானும் விறல் உடை உபைதுல்லா-தானும் – சீறா:2901/2
திறல் உடை சைதும் ஷாமிராச்சியத்தில் சென்று அரும் கணிதரை கேட்ப – சீறா:2902/1
வடிவு உடை காளமும் வயிரும் சின்னமும் – சீறா:3004/4
எனும் பெயர் உடை தலத்தை சுற்றினார் – சீறா:3016/4
வீர வெண் மடங்கல் அன்ன விறல் உடை வள்ளலோடும் – சீறா:3100/3
கரு உடை மயிர் வாய் பிடி கணம் தழுவி கட கரி குலம் நெருங்கினவால் – சீறா:3164/4
பெயர்களும் அன்சாரிகள் எனும் வரிசை பேறு உடை தலைவர் மன்னவரும் – சீறா:3169/2
ஆரண கிழவர் பேர் உடை தலைவர் ஆடவர் காளையர் சிறுவர் – சீறா:3171/1
மிடல் உடை வீரர்கள் சிலரும் வெண்ணிலா – சீறா:3264/3
மிடல் உடை கதிர் வெள் வேலும் வில்லொடும் மிடைய தாங்கி – சீறா:3420/2
மூசி வண்டு உடை தும்பை அம் தொடையலை முடித்து – சீறா:3495/1
மருப்பு உடை கரட மத கரி அனைய மன்னர்கள் முறிந்தனர் மயங்கி – சீறா:3557/4
புரவி விட்டு இறங்கி முள் உடை நெடும் கான் புகுந்தனர் சிலர் பிண குவையின் – சீறா:3561/2
குற்று உடை கதிர் வாள் குரகத வயிற்றில் குழித்திட சாய்ந்து அவண் கிடந்த – சீறா:3569/1
மறு இல் கற்பு உடை பாத்திமா எனும் திரு மட மான் – சீறா:3739/2
மிடல் உடை திறல் அபசி வெம் படையொடும் விளைந்த – சீறா:3783/2
திறன் உடை தலைவர்-தாமும் செம்மை இல் அரசர்-தாமும் – சீறா:3961/3
ஆண்டு வீந்தவர் உடை கொண்டு மகிழ்ந்து அடல் அநீகம் – சீறா:3983/1
வடிவு உடை அசுறபு மதலை ஆயினன் – சீறா:4056/1
இக்கிரிமாவை காலிது என்பவனை இசை உடை கறுபு அருள் சேயை – சீறா:4079/1
உன்னுவது என்-கொல் தவம் உடை தீனர் இவர்களில் ஒருவரை ஏவி – சீறா:4085/3
ஆலயம் மறந்த தீன் உடை கபீபுக்கு அன்பொடும் உவப்பொடும் சதக்கா – சீறா:4103/1
கதம் உடை திறம் காணலாம் – சீறா:4142/4
தங்கிய சூழ்ச்சி வல்லோர் போர் உடை தலைவர் மாறாது – சீறா:4361/2
கதம் உடை திறனும் காட்டி வெற்றியே காண வேண்டும் – சீறா:4363/2
போர் உடை தலைவர் சூழ எழுந்தனன் இயங்கள் பொங்க – சீறா:4373/4
குறைசி அம் காபிர் வாய்ந்த குணன் உடை மாந்தர் மிக்க – சீறா:4377/1
தோல் உடை செவி அசைத்து அசைபோட்டு வாய் துவளும் – சீறா:4431/2
முறைமுறை எழுந்த முரண் உடை தானை முகில் துளைத்து அண்ட வான் முகடு – சீறா:4440/1
மிடல் உடை கவசம் உடலிடத்து அணிந்து வெண்டலை மூளையில் தோய்ந்த – சீறா:4444/3
தூண்டிய சீற்ற தீ ஒன்று தாங்கி ஏகினர் மிடல் உடை சூரர் – சீறா:4447/4
ஊன் உடை சரம் உள்ளவை ஏவினார் – சீறா:4494/4
உடை கொண்டு ஆடல் பரியொடும் ஓங்கிய – சீறா:4515/1
மலிதர இருந்திடும் குயை முன் மாண் உடை
தலைவர் என்று ஏத்திய நுகைமு சார்ந்தனர் – சீறா:4542/3,4
வென்றி வேந்தன் ஆரீது சேய் விறல் உடை நௌபல் – சீறா:4621/2
விதியவன் மொழி மறாத விறல் உடை தலைவர் யாரும் – சீறா:4911/2
உடை கடல் அனைய காலேயம்முடன் உவந்து போந்தார் – சீறா:4920/4
எயில் உடை மதீன மா நகர் நோக்கி இடித்து என கூக்குரலிட்டு – சீறா:4929/2
பிடி உடை உபய சாமரையிடத்தும் தோன்றிய பீலிகையிடத்தும் – சீறா:4932/3
பூண் தரும் கலன்கள் பற்றி புனை கலை உடை கைக்கொண்டு – சீறா:4941/2
வீறு உடை வில் குனித்து அடர்ந்து விட்டனன் – சீறா:4946/4
நடம் உடை பரிகள் தாவி நடத்தினும் பிடிக்க மாட்டீர் – சீறா:4953/4
வடிவு உடை வேல் கை வீரர் வாசியை விட்டார் அன்றே – சீறா:4965/4
திறல் உடை அகுசம் என்னும் செம்மல் வீழ்ந்து இறந்த போழ்தில் – சீறா:4972/1
விறல் உடை அபூகு தாதா என்னும் அ வீரர் வந்து – சீறா:4972/3
மறம் உடை கயவன்-தன்னை வீழ்த்தினர் ஒருங்கு வாளால் – சீறா:4972/4
நடம் உடை கவன பரி புடை சூழ வதிந்தனர் நபி முகம்மதுவே – சீறா:4987/4
ஆயிரம் அபிதானம் உடை குரிசில் ஆனனம் போல் உதித்ததுவே – சீறா:4988/4
கயவு உடை கமலம் திளைத்திடும் படு கா கடையினில் கலித்து எழும் வனசம் – சீறா:4989/3
வீரராம் அபூகு தாதா விறல் உடை வயவர்-தம்மில் – சீறா:4997/2
தார் உடை சல்மா என்னும் தலைவர் இ இருவர்க்கு ஒப்பா – சீறா:4997/3
ஊற்று நீர் வறந்த சேற்று நீர் கூவல் உடை இடத்து உழை இனம் மறுகி – சீறா:5006/1
கரும் பிணர் என கால் பெயர்த்து காய்த்து இறைஞ்சும் கதிர் உடை சாலியை உழக்கி – சீறா:5007/2
கறை குடியிருந்து புலால் வெறி கமழும் கவர் இலை வேல் உடை குரிசில் – சீறா:5016/1
உடை திரை கடல் கான்று எழுந்த வெவ் விடம் போல் உரு எடுத்திடும் வய வீரர் – சீறா:5018/1
அடை உடைத்து எறியும் கோல் உடை தொறுவர் அனைவரும் மெலிதர வீழ்த்தி – சீறா:5018/3

மேல்


உடைக்க (1)

குவிதரும் கடல் அம் தானை குபிர் கடல் உடைக்க தோன்றும் – சீறா:3183/1

மேல்


உடைக்கும் (7)

கடி மலர் போர்த்த வரம்பினை தகர்த்து கழனியில் பரந்து பாய்ந்து உடைக்கும் – சீறா:47/4
வெண் தயிர் உடைக்கும் ஒலி மறா முல்லை வேலியும் கடந்து அயல் போனார் – சீறா:1000/4
உடைக்கும் நின் வலி என்பதை அறிவன் என்று உரைத்த – சீறா:1527/4
பாரினை உடைக்கும் குளம்பின பொன் பூ பல நிரை கேச பந்தியின – சீறா:3165/2
உடைக்கும் வெம் பரி வீரர் உக்காச வந்துற்றார் – சீறா:3506/4
கூட்டும் நம் படை உடைக்கும் என்பது குறித்திலிரால் – சீறா:3773/4
உடைக்கும் சக்கரம் என சுழல்தரும் விண்ணின் உயரும் – சீறா:3888/3

மேல்


உடைத்த (3)

திடம் உடைத்த நெஞ்சு ஆயினர் அறிவினில் தெளிந்தோர் – சீறா:767/4
கலி இருள் உடைத்த வேல் கை காவலர் சல்மா என்போர் – சீறா:4962/1
மழை பொரு கூந்தல் வால் தயிர் உடைத்த மத்தினால் உடைபடும் திவலை – சீறா:5005/2

மேல்


உடைத்தாய் (1)

பகர் அரு நபியாய் வேதமும் உடைத்தாய் வருவர் என்று அறிவுளோர் பகர்ந்த – சீறா:992/3

மேல்


உடைத்தீர் (2)

மாவை நடத்தும் வேகம் உடைத்தீர் மதிகெட்டீர் – சீறா:3913/1
பாவம் உடைத்தீர் வேறு மனத்தீர் பகை நாளும் – சீறா:3913/2

மேல்


உடைத்து (12)

ஏரியை உடைத்து குளம் கரை தகர்த்தே இடிபட அணையினை முறித்து – சீறா:38/1
ஆலை வாய்-தொறும் கரும்பு உடைத்து ஆறு எடுத்து ஓடும் – சீறா:74/3
இடித்து உடைத்து இடையூறு படுத்தினார் – சீறா:1403/4
உரைத்திடும் தொனி கடல் உடைத்து காட்டுமால் – சீறா:1986/4
முரசுடன் நௌரி கொம்பு விண் முகடு உடைத்து பொங்க – சீறா:3206/3
அடித்து உடைத்து இறந்த தீனவர் பதினான்கு அமர் உறும் தலைவர்கள்-தமையும் – சீறா:3564/3
ஏயும் வன் கிரி உடைத்து அரும் குளம்பினால் எறிந்து – சீறா:3838/3
கடம் உடைத்து எழு கை மலை மாவை உள் – சீறா:4237/1
தீங்கு உறும் காபிர்-வயின் சிறிது எளியேம் கொடுப்பதும் உடைத்து அரும் திறலோய் – சீறா:4475/4
பார் உடைத்து எறி அடி பரிகள் மேவிய – சீறா:4541/1
வாட்டம் இல் நகரம் என்னும் வாரி ஆங்கு உடைத்து மீறி – சீறா:4629/3
அடை உடைத்து எறியும் கோல் உடை தொறுவர் அனைவரும் மெலிதர வீழ்த்தி – சீறா:5018/3

மேல்


உடைந்த (3)

உடைந்த முத்தம் வெண் தந்தம் முச்சுடர் ஒளி ஒதுங்க – சீறா:32/2
மை தவழ் கனக கிரி புயம் திரண்ட மள்ளர்கள் வனப்பினுக்கு உடைந்த
சித்தசன் கர வாள் பறித்து அதை வளைத்த செயல் என பிள்ளை வெண் பிறை வாள் – சீறா:57/2,3
ஊறுபட்டு உடைந்த காளையை கண்டு அங்கு ஒண் திறல் புரவலர் பின்னும் – சீறா:4931/1

மேல்


உடைந்தது (1)

பொருள் வரப்பெறுமவர் கலி உடைந்தது போல – சீறா:594/3

மேல்


உடைந்ததுவும் (1)

வேலை வாருதி போல் வழி பிழைத்ததுவும் விழுந்து யான் முகம் உடைந்ததுவும்
கோலம் ஆர் புலி வந்ததும் முகம்மதை யாம் கூட்டி வந்துறு பவம் என்ன – சீறா:692/2,3

மேல்


உடைந்தன (2)

அடிபடும் பறை பேரிகை உடைந்தன அரசர் – சீறா:3494/2
பிணியொடும் மிடியும் உடைந்தன தேகம் பெருத்து இனிது இருக்கும் அ நாளில் – சீறா:5017/4

மேல்


உடைந்தனர் (3)

தன்னையும் மறந்து உடைந்தனர் கடைபடு தயிரின் – சீறா:4018/4
காய் மன காபிர்கள் கலைந்து உடைந்தனர் – சீறா:4976/4
உடல் தடுமாற பருவரல் நோய் வந்து அடைந்திட உடைந்தனர் பெரிதாய் – சீறா:5013/2

மேல்


உடைந்தனன் (1)

இந்தனம் எரியில் கிடந்து என இதயம் இடைந்திட உடைந்தனன் எளியேன் – சீறா:2313/2

மேல்


உடைந்தாய் (1)

ஓதுகின்றனை வெகுண்டனை பயந்தனை உடைந்தாய்
சீ தகாது உன்-தன் களத்திடை காயமும் தெரிவது – சீறா:4014/2,3

மேல்


உடைந்தார் (1)

ஒரு கவிகை நிலவ உறூமிகள் அடர்ந்து பாரிசவர் உடைந்தார் என்ன – சீறா:2173/2

மேல்


உடைந்தான் (1)

உதிரம் கொப்பிளித்து முகம் அழிந்து உடைந்தான் முகம்மதை உறுதிகேடாக – சீறா:675/1

மேல்


உடைந்திட (1)

தஞ்சமற்றவன் உடைந்திட இனம் தளம் நடத்தி – சீறா:3777/3

மேல்


உடைந்திடும் (1)

உடைந்திடும் கலம்-அது ஒப்ப மன்னவன் மனையுள் எங்கும் – சீறா:3720/3

மேல்


உடைந்து (27)

முள் அரை பசும் தாள் வட்டு இலை கமல முகை உடைந்து ஒழுகு தேன் தெறிப்ப – சீறா:43/1
ஒடுங்கி ஐம்பொறி மயக்குற நெஞ்சு எலாம் உடைந்து
புடம் கொள் வங்கம் அதாய் நினைவு உருகினன் புலம்ப – சீறா:186/2,3
ஒழுகு மென் மெழுகாய் உறு கருத்து அழிந்து உடைந்து
கொழு மடல் செழும் கமல மென் மலர் முகம் கூம்பி – சீறா:470/2,3
வடி நறா உடைந்து ஒழுகும் முக்கனியுடன் மதுர மென் மொழி கூறி – சீறா:657/3
என்று காண்குவமோ என அயர்ந்து உடைந்து எண்ணி – சீறா:781/2
ஏது இனி செய்வோம் என்ன இடைந்து நெஞ்சு உடைந்து நின்றான் – சீறா:944/4
சிரசு உடைந்து உதிரம் சிந்த சினத்துடன் புடைத்து நின்றார் – சீறா:1356/4
அறம் மதித்த நெஞ்சு உடைந்து அபித்தாலிபு அங்கு அவர்கட்கு – சீறா:1370/2
சிரசு உடைந்து உதிரம் சிந்தி தேங்கிய மயிலை நோக்கி – சீறா:1571/1
விரிதரும் தலை மத்து எறிதரும் தயிரின் மிக்கு உடைந்து அற மிடைந்தனரே – சீறா:1909/4
இறந்த காலையில் கடல் உடைந்து என நகர் இரங்க – சீறா:2200/2
விரை கொள் முல்லை அம் பந்தரும் விளை நறா உடைந்து
சொரியும் கொன்றையும் தோன்றிட சென்றனர் தூயோர் – சீறா:2678/3,4
மருவலர் வலி கெட உடைந்து மற்றொரு – சீறா:2987/1
உடைந்து ஒழுகினனோ அலது இறந்தனனோ ஊறுபட்டு இடைந்தனனோ என்று – சீறா:3565/3
உன்னும் முன் சைதுக்கு ஆற்றாது உடைந்து மற்று எவையும் போக்கி – சீறா:3686/3
மிஞ்சு இருள் படலம் துண்ட விதுவினுக்கு உடைந்து பின்னர் – சீறா:3931/3
போரை காட்டும் நம் சேனை பொருது வெருவி உடைந்து பின்னர் – சீறா:4030/3
பாய மர்க்கடம் அம் கோல் தேன் பகுப்புற உடைந்து சிந்தி – சீறா:4208/2
சேல் பாய மேதி வெருண்டு ஓட வளை உடைந்து முத்தம் சிந்தி சோதி – சீறா:4296/1
உன்னி அ முகம்மதுக்கு உடைந்து அங்கு ஓடினாய் – சீறா:4557/2
அகம் உடைந்து எவரொடும் அரிதில் கூறினான் – சீறா:4570/4
உலகினில் எவரும் எம்மை உமக்கு உடைந்து இடைந்தோம் என்று – சீறா:4883/3
தீம் கரும்பு எருத்தில் தூங்கு தேன் உடைந்து சிதறிடும் பணை புடை சூழும் – சீறா:4923/3
தரையினில் சோரி கொட்டிட ஒருவன் தட கழல் கால் உடைந்து உழல – சீறா:4930/3
ஆண்டு உடைந்து ஊறுபட்ட பறந்தலை அதனின் வந்து – சீறா:4941/1
அரும் கரும்பு உடைந்து சாறு எழ கய வாய் அசைத்து அசைபோட்டு கண் துயில – சீறா:5007/3
உலைவு உற மயங்கி வீழ்ந்தனர் சிலர் தம் உயிர் உடைந்து இறந்தனர் சிலரே – சீறா:5028/4

மேல்


உடைந்துடைந்து (1)

உடைந்துடைந்து இன்ன மாற்றம் உரைத்துரைத்து அவலித்து ஏங்கி – சீறா:4206/1

மேல்


உடைந்தோர் (1)

மிக்கொடு வரும் படை பகையினில் உடைந்தோர்
படை படைக்கலத்தொடும் நெருங்கிட பரி செறிய – சீறா:3791/2,3

மேல்


உடைபட (5)

வட_வரை அசைய வானம் முகடு உடைபட அறாத மழை முகில் சிதறி ஓடவே – சீறா:12/2
உடைபட சிரத்தில் தாக்கி உறுக்கொடும் கறுத்து சொல்வார் – சீறா:1495/4
உடைபட தாக்கி தன் உரத்தில் பற்றினான் – சீறா:1608/4
உடைபட பதுறில் பொருது வென்று எழுதும் ஓலையை கொடுத்தனர் ஓட்டர் – சீறா:3591/4
உடைபட முறித்த சோகை உடற்றுதற்கு உரியர் யார் என்று – சீறா:4720/3

மேல்


உடைபடு (1)

உடைபடு பனச பசும் கனி சுளையில் ஊற்றிருந்து ஓடிய தேனும் – சீறா:47/3

மேல்


உடைபடும் (1)

மழை பொரு கூந்தல் வால் தயிர் உடைத்த மத்தினால் உடைபடும் திவலை – சீறா:5005/2

மேல்


உடைமரம் (1)

உடைமரம் இலையில் ஒன்று உதிர்தராமலே – சீறா:3330/2

மேல்


உடைமை (1)

உடைமை கோடு உறைந்தான் நம்மால் காப்பது ஒன்று இன்மையாலே – சீறா:3393/2

மேல்


உடைமையாய் (1)

நல் தவம் உடைமையாய் நன்று நன்று நின் – சீறா:4996/2

மேல்


உடைமையில் (1)

உடைமையில் பணத்தில் சாதி உயர்ச்சியில் வணக்கம்-தன்னில் – சீறா:1074/1

மேல்


உடைய (15)

நல் தவம் உடைய நம்பி வருவதை நோக்கி நாடி – சீறா:402/2
பெரும் தவம் உடைய வள்ளல் பிறங்கு ஒளி தவழும் மாடத்து – சீறா:793/2
உடைய நாயன் நபி புதல்வி-தம்மிடம் ஒதுங்கி நின்று இவை உரைத்தனன் – சீறா:1435/4
மூதறிவு உடைய வள்ளல் முசுஇபை தழுவினாரால் – சீறா:2397/4
அரும் தவம் உடைய வள்ளல் அகுமதே உமக்கு ஈமான் கொண்டு – சீறா:3230/2
உடைய நாயகன் ஆயத்தும் இறங்கினது உலவி – சீறா:3425/2
நல் தவம் உடைய முகம்மதின் கலிமா நாவினில் இயற்றிடாது எதிர்ந்த – சீறா:3602/1
மிக்க பேர் அறபி குல காபிரும் உடைய
தக்க வன் மனத்து எழுந்தனன் அபூசகல் தனையன் – சீறா:3792/3,4
திருத்து சித்திரத்து உடைய அச்சுவம் மகிழ் சிறப்ப – சீறா:3839/3
உண் நிறை உடைய வேந்தர் ஒண் திறல் பரியில் சூழ – சீறா:4182/3
திரண்ட கூர் மருப்பு உடைய வல் விடை இன திரளும் – சீறா:4254/1
ஊன் உடைய பல் உயிர்க்கும் உணர்வு அரிய பேரொளியாய் ஓங்கி நின்ற – சீறா:4522/2
நலன் உடைய காவகத்தை நா ஏறும் கலிமாவை நன்மை ஆற்றை – சீறா:4538/3
இ தகை உடைய வள்ளல் கபீபு இறசூல் மகிழ்ந்து – சீறா:4867/1
கல்வி சீர் உடைய வள்ளல் கவுல் கொடுத்திட்டவாறு என்று – சீறா:4879/2

மேல்


உடையது (1)

இருக்கும் சந்ததி வலிமையை உடையது இ உலகத்து – சீறா:190/3

மேல்


உடையர் (1)

பகை பெரிது உடையர் ஆகி பழி எலாம் சுமப்பீர் என்றார் – சீறா:414/4

மேல்


உடையரா (1)

ஒருப்பட உயிர் துணை உடையரா குடியிருப்பது – சீறா:2425/3

மேல்


உடையரும் (2)

ஓதும் நல் நெறி உடையரும் இனத்துடன் உறைந்து – சீறா:1359/2
இலக்கம் உடையரும் நோன் கழல் – சீறா:4804/2

மேல்


உடையவர் (1)

அருப்பும் வீறு உடையவர் பெயர் முகம்மது என்று அதிக – சீறா:191/3

மேல்


உடையவன் (13)

உன்னுதற்கு அரிய முப்பது சுகுபும் உடையவன் அருளினால் இறங்கி – சீறா:140/2
உலகமும் விசும்பும் நிறைதர பொருந்தும் உடையவன் சத்தம் உண்டானது – சீறா:267/3
நலம் படைப்பதும் உடையவன் விதிப்படி நடுக்குற்று – சீறா:330/2
உன்-தம் மைந்தனுக்கு உடையவன் வேறு உளன் ஒருவன் – சீறா:466/3
உடையவன் திரு தூதரே உண்மை என்று உன்னி – சீறா:767/3
உடையவன் ஒருவன் தன் உண்மை தன்மையை – சீறா:1296/1
இடைந்திடும் பெரும் கேடு உடையவன் இவனே என்னும் அ பொருள் உரை பிறப்ப – சீறா:1456/2
உமறு எழுந்திடும் வெகுளியின் உடையவன் அருளால் – சீறா:1515/1
உரைத்த சொல் உளத்தூடு இருத்தி நம் நபியும் உடையவன் இடத்தினை நோக்கி – சீறா:1913/2
ஒரு தனி சீயம் ஒப்ப உடையவன் தூதர் செல்வ – சீறா:2053/2
உற்றவர் எவரும் கொணர்-மின்கள் எனவும் உடையவன் திரு நபி உரைத்தார் – சீறா:2876/2
ஒரு பிடி கரத்தின் எடுத்து இனிது ஏந்தி உடையவன் திரு மறை உரைத்து – சீறா:3555/2
உடையவன் விதிப்படி அலால் வேறு என்பது உண்டோ – சீறா:3998/4

மேல்


உடையவனோ (1)

வாழ்நாளும் உடையவனோ வல்லவனோ உன் பெருமை மதிப்பார் யாரே – சீறா:4530/4

மேல்


உடையன் (1)

வேட்டலுற்று வந்தான் சொல் மொழி தவறா மேன்மையன் ஒழுக்கமும் உடையன்
ஈட்டிய புகழான் இவன் என மனத்தில் நினைந்தனன் களபமும் அணிந்து – சீறா:4111/2,3

மேல்


உடையில் (1)

இருவரும் பொரும் போரினில் அவர் இடைந்து உடையில்
சுருதி கூறு இசுலாம் எனும் தூய நல் குலத்தில் – சீறா:4841/1,2

மேல்


உடையினர் (1)

வெள் அணி உடையினர் விரிந்த கஞ்சுகர் – சீறா:1146/1

மேல்


உடையினராய் (1)

பட்டு உடையினராய் சாந்தம் பழகு தோளினராய் வாய்ந்த – சீறா:406/1

மேல்


உடையீர் (4)

சினம் உண்ட செழும் கதிர் வேல் உடையீர்
வனம் உண்டு அரை நாழிகையுள் வழியில் – சீறா:712/1,2
மன வலி உடையீர் முற்றும் மதி மறந்து உடைவது என்-கொல் – சீறா:4194/3
உயர் மெய் தவம் உடையீர் அருள் இரங்கீர் என உரைத்தாள் – சீறா:4346/4
வேதனைப்பட மற்றொன்று இனிது ஈயேம் விளிகிலா வரத்தினை உடையீர்
ஆதி-தன் கிருபை ஆணை நும் ஆணை என்று உரைத்தருளினர் அன்றே – சீறா:4476/3,4

மேல்


உடையும் (2)

வஞ்சி மென்_கொடியின் முக மலர் கவினும் மருங்கினில் விசித்த பட்டு உடையும்
கஞ்ச மென் மலர் தாள் நிலம் புடைபெயர்வும் கமழ்தரு மெய்யினில் குறியும் – சீறா:275/1,2
உடையும் பாண்டத்து தகமும் ஆகியே – சீறா:4775/4

மேல்


உடையோய் (1)

பெருகிய வலியும் சீர்த்தியும் உடையோய் பின் வரும் துன்பம் ஒன்று அறியேன் – சீறா:2308/4

மேல்


உடையோர் (2)

தருமமும் பொறையும் இரக்கமும் குணமும் தயவும் சீர் ஒழுக்கமும் உடையோர்
பெருகிய செல்வ குடியொடு கிளையும் பெருத்து இனிது இருந்து வாழ்வன போல் – சீறா:48/2,3
மிக்க உண்மையும் விளங்கிய வெற்றியும் உடையோர்
தக்க பேர் முகம்மது என சாற்றிவிட்டு அகன்றார் – சீறா:192/3,4

மேல்


உடையோன் (4)

ஓதி ஓலையில் தீட்டவும் முடிவது அன்று உடையோன்
தூதன் யான் என உரைத்தவன் உரைத்திடும் துணிவே – சீறா:1694/3,4
தான் என செலுத்தி அரசு வீற்றிருந்தோன் தணப்பு இலா பெரும் படை உடையோன்
ஈனமுற்று ஒழியா மாயைகள் விளைக்கும் இயல் இபுலீசு எனும் பெயரோன் – சீறா:2303/3,4
உருள் உலம் பொருத புயத்தினன் உகுபான் என்னும் அ பெயரினை உடையோன்
திரள் ஒரு சிதகா முளரியின் அடைந்து காப்பொடும் கொடு நிதம் திரிவான் – சீறா:2877/3,4
கவினும் பொறை அருளும் மதுகையும் நாளினும் உடையோன்
புவியும் புகழ்தர வல்லவன் பொருவில்லவன் ஆரிது – சீறா:4344/2,3

மேல்


உடைவது (2)

உலைந்து நின் மனம் உடைவது என் வெண் திரை உடுத்த – சீறா:330/3
மன வலி உடையீர் முற்றும் மதி மறந்து உடைவது என்-கொல் – சீறா:4194/3

மேல்


உடைவர் (1)

ஈடு உடைவர் இவர் என்ன நல் நபி – சீறா:3007/3

மேல்


உடைவாள் (6)

இருந்தது என வயிர மணி பிடி உடைவாள் எடுத்து மருங்கிடத்து சேர்த்து – சீறா:1132/2
ஒலியல் மேல் இருத்தி செவ்வி ஒளிரும் குற்று உடைவாள் என்னும் – சீறா:3368/1
மணி அணி பலவும் தாங்கி வச்சிர உடைவாள் சேர்த்து – சீறா:3404/1
மின்னு குற்று உடைவாள் எடுத்து அரையினில் விசித்து – சீறா:3460/3
கூரும் வெம் கணை அனைத்தையும் தொலைத்து குற்று உடைவாள்
வாரிச செழும் கரம் கொள வெகுண்டு ஒரு வயவன் – சீறா:3500/1,2
தாவிய உடைவாள் உவமை இலாது தருவன் உம்மிடத்தினில் அடியேன் – சீறா:4106/4

மேல்


உடைவாளினை (1)

வசை மொழி உரைப்ப கடிதினில் வெகுண்டு மருங்கு உடைவாளினை வாங்கி – சீறா:3586/1

மேல்


உண் (5)

நஞ்சு உண் மீன் என ஒடுங்கினர் மக்க மா நகரார் – சீறா:2700/4
தரியலர் உயிர் உண் அன்சாரிமார்களும் – சீறா:3008/3
நஞ்சு உண் வேல் படை எழுக என்று அகுமது நவின்றார் – சீறா:3868/4
உண் நிறை மனத்தின் வெம் சினம் உற்றான் ஊழ் விதி முடிவினை அறியான் – சீறா:4099/4
உண் நிறை உடைய வேந்தர் ஒண் திறல் பரியில் சூழ – சீறா:4182/3

மேல்


உண்கிலர் (1)

உண்டார் சிலர் உண்கிலர் காண் எனவே – சீறா:707/2

மேல்


உண்ட (15)

பாரினில் புரண்டு ஏறு உண்ட மயில் என பதைக்கலுற்றார் – சீறா:427/4
அரு மறை மலருள் காய்த்த அறிவு எனும் கனியை உண்ட
திரு நமர் குல சஞ்சீவி செழும் கொழுந்து அனைய பூவை – சீறா:613/3,4
கனல் உண்ட கடும் சுரம் மீது நறும் – சீறா:700/1
சினம் உண்ட செழும் கதிர் வேல் உடையீர் – சீறா:712/1
விரியும் நூல் கடல் செவிமடுத்து உண்ட மெய் தவத்தோன் – சீறா:835/4
உருசிக்க மலர் தேன் உண்ட ஒண் சிறை பறவை போல – சீறா:1157/2
தீது அற வாரி உண்ட செழும்_கொடி ஒருத்தி செம்பொன் – சீறா:1160/2
கறை இல் வெண் திரை உண்ட வண் கவிகை முன் நிழற்ற – சீறா:2677/1
மலி தரும் கரு மை உண்ட வரி விழி கயல்கள் பாய – சீறா:3063/3
உண்ட செம் கதிர் வாள் துண்டமுற்றதை இரு கண் ஆர – சீறா:3949/2
வீரமும் உண்ட மாறா வெற்றியும் உண்ட ஏவும் – சீறா:3958/1
வீரமும் உண்ட மாறா வெற்றியும் உண்ட ஏவும் – சீறா:3958/1
கோர வாம் பரியின் வேக குணத்தையும் உண்ட வெய்ய – சீறா:3958/2
போரையும் உண்ட மான புகழொடும் அறமும் உண்ட – சீறா:3958/3
போரையும் உண்ட மான புகழொடும் அறமும் உண்ட
காரணத்துடையார் தந்த காரண வடி வாள் மன்னோ – சீறா:3958/3,4

மேல்


உண்டது (1)

உண்டது இல்லை-கொல் என்ன வந்து உதித்த அ நொடிக்குள் – சீறா:774/2

மேல்


உண்டவர் (2)

ஆகம் கூர்தர உண்டவர் யாவரும் – சீறா:2344/1
உண்டவர் என மதர்த்து இருந்த ஒண் நகர் – சீறா:2713/4

மேல்


உண்டன (1)

உடல் பிளந்து உதிரங்களை உண்டன
தட மலர் கையின் விட்டெறி சக்கரம் – சீறா:3901/3,4

மேல்


உண்டனர் (4)

மதுர வாய் திறந்து அமுதம் உண்டனர் முகம்மதுவே – சீறா:339/4
முறைமையாக உண்டனர் வல பாரிச முலை பால் – சீறா:340/2
ஆர உண்டனர் அங்கையில் வாரியே – சீறா:2341/4
தேன் தரு பயசினை சிறப்பின் உண்டனர்
மான் திகழ் புய சல்மா என்னும் அன்னரே – சீறா:4983/3,4

மேல்


உண்டா (1)

உண்டா என்ன சிரம் அசைத்தார் சினந்தார் உளத்தில் நகைத்தனரால் – சீறா:4048/4

மேல்


உண்டாக்கி (1)

மால் நிலத்தினில் புதிது ஒரு மார்க்கம் உண்டாக்கி
தீன் எனும் பெயர் நிறுத்தி தன் உரைப்படி திருத்தி – சீறா:1523/3,4

மேல்


உண்டாக்குதல் (1)

அணிதன் என்று ஒரு பேரை உண்டாக்குதல்
துணிதல் நன்று என யாவரும் சொல்லினார் – சீறா:1414/3,4

மேல்


உண்டாக்குவேன் (1)

அற்றையின் மாறி ஊதியம் உண்டாக்குவேன்
மல் தட புயத்திர்கள் என்று வாழ்த்தினான் – சீறா:898/3,4

மேல்


உண்டாக (2)

இலகிய கமல முக மலர் சபாவுக்கு இரகுமத்து உண்டாக என்று இசைந்தே – சீறா:267/4
தீயவன் ஒருவன் தோன்றி தீன் எனும் மதம் உண்டாக
காய் கதிரவனை போல் பிற்காலத்தில் வருவன் என்றே – சீறா:2788/3,4

மேல்


உண்டாகி (5)

சத்தம் உண்டாகி கேட்ட அப்பொழுதே சபா எனும் மட மயில்-தனக்கு – சீறா:268/1
கரையிலா செல்வம் தனித்தனி பெருகி காட்சிகள் பலவும் உண்டாகி
நிரைநிரை மாடு ஆடு ஒட்டகம் பலவும் நிறைந்து பால் தயிர் குறைவு இலதாய் – சீறா:374/2,3
மாறு இலா கதிர் உண்டாகி மான்மதம் கமழும் என்றும் – சீறா:627/2
கோது அற புனல் உண்டாகி குற்றியும் தளிர்ப்ப கண்ட – சீறா:821/1
ஆயிர நாவு உண்டாகி அதில் சிறிது உரைப்பன் என்றான் – சீறா:1044/4

மேல்


உண்டாகின் (1)

கண்டித உலகம் மீது கலகம் உண்டாகின் ஞாயம் – சீறா:4736/3

மேல்


உண்டாகும் (3)

புவியின் முகம்மது என்ன பொருந்திய பெயர் உண்டாகும்
அவர் அலால் நபி பின் இல்லை அவர் உம்மத்து ஆனோர்க்கு எல்லாம் – சீறா:826/1,2
பவம் அறும் கதி உண்டாகும் படைப்புணும் வானோர் எல்லாம் – சீறா:826/3
அன்னவன் நெறியால் மாந்தர் கடு பகை பெரிது உண்டாகும்
என்ன முன் பெரியோர் ஆய்ந்த இயல் மறை-அதனுள் கண்டு – சீறா:2789/1,2

மேல்


உண்டாகுமோ (2)

மறுத்து உரைப்பவும் வாயும் உண்டாகுமோ – சீறா:4231/4
வீட்டினால் அதில் வெற்றி உண்டாகுமோ – சீறா:4244/4

மேல்


உண்டாதல் (1)

மதிக்கு நல் அறம் உண்டாதல் மானிடராகி செம் பொன் – சீறா:2819/1

மேல்


உண்டாம் (3)

பன்னுவர் புதுமையில் பலன் உண்டாம் என – சீறா:1302/3
கவர் அற காரண கரி உண்டாம் எனின் – சீறா:2130/2
பீசபீல் என்று வீந்தால் பேறு உண்டாம் என்ன நெஞ்சின் – சீறா:3875/2

மேல்


உண்டாமால் (2)

அறம் தரும் பரகதியுடன் புகழும் உண்டாமால் – சீறா:1669/4
வினைகளும் சிதறி நமரவர் எவர்க்கும் மேன்மையும் வீடும் உண்டாமால் – சீறா:2506/4

மேல்


உண்டாயதே (1)

மருத நல் நிலம் என வளம் உண்டாயதே – சீறா:3292/4

மேல்


உண்டாயின் (1)

அகத்தினில் ஒருமித்து எடுத்து ஒரு துணிவாய் அடுப்பது ஓர் முயற்சி உண்டாயின்
செகத்தினில் விளக்கும் புகழொடும் முடியும் சிறியன் என் வாக்கில் செப்புவது என் – சீறா:2508/2,3

மேல்


உண்டார் (1)

உண்டார் சிலர் உண்கிலர் காண் எனவே – சீறா:707/2

மேல்


உண்டால் (1)

தேரலாம் தன்மை காணோம் செப்பும் உத்தரம் ஒன்று உண்டால்
கார் எழில் குடையார் நானம் கமழ் திரு மெய்யார் உம்மை – சீறா:4691/2,3

மேல்


உண்டானது (1)

உலகமும் விசும்பும் நிறைதர பொருந்தும் உடையவன் சத்தம் உண்டானது
இலகிய கமல முக மலர் சபாவுக்கு இரகுமத்து உண்டாக என்று இசைந்தே – சீறா:267/3,4

மேல்


உண்டானதே (1)

ஊரும் அஞ்சுதற்கு ஓசை உண்டானதே – சீறா:4812/4

மேல்


உண்டி (1)

இனியன உண்டி உண்டிருத்தல் நன்று அரோ – சீறா:3617/4

மேல்


உண்டிட (2)

உறை பசும் பாலும் உவர் படு நீரும் உண்டிட போதிர் என்று உரைத்தார் – சீறா:5016/4
நிணம் உவர் கிடந்து முடை வெடி நாறும் நீருடன் பாலும் உண்டிட வெம் – சீறா:5017/3

மேல்


உண்டிடும் (1)

வர உண்டிடும் வால் தலை நீளம்-அதை – சீறா:713/3

மேல்


உண்டிருத்தல் (1)

இனியன உண்டி உண்டிருத்தல் நன்று அரோ – சீறா:3617/4

மேல்


உண்டிலை (1)

உண்டிலை தின்ற பின் உறுதியாக இ – சீறா:3642/1

மேல்


உண்டு (151)

இரும் கண வெள்ளை மேகம் இரை பசும் கடல் வீழ்ந்து உண்டு ஓர் – சீறா:21/3
மட்டு வாய் வயிறு ஆர உண்டு எண்ணிலா மள்ளர் – சீறா:41/1
சுரும்பு இனம் இருந்து தேன் உண்டு தெவுட்டி சுருதிசெய் பல் மலர் சிறந்த – சீறா:45/1
கலன் பல அணிந்து தொண்டி உண்டு எழுந்து கதிரவன்-தனை கையால் தொழுது – சீறா:46/1
துள்ளும் மேல் வரி கயல் உண்டு நாரை கண் தூங்கும் – சீறா:73/2
உடல் உறைந்து உயிர் உண்டு என்னும் ஒரு_வடிவில்லான் செவ்வி – சீறா:112/1
இடையறாது அமிர்த போகம் இனிது உண்டு களித்து பொங்கி – சீறா:122/3
உரி துணை தோழர் நால்வர் உண்டு அவர்-தம் ஒளி உள என உரைத்தனனே – சீறா:128/4
உடல் பிளந்து உயிர் உண்டு உதிரம் கொப்புளித்து ஊன் உணங்கு வேல் கரர் எசுஹபு-தம் – சீறா:152/1
ஒத்து இனிது அமுதம் உண்டு உறையும் நாளினில் – சீறா:178/4
கருவினில் தோன்றாது ஒளிவினில் உருவாய் கண் இமைத்து உண்டு உறங்காத – சீறா:236/1
நடந்து எதிர் வர கண்டு அம்ம நின் நுதலின் நலம் கிளர் பேரொளி ஒன்று உண்டு
இடம் திகழ்ந்து இலங்க காண்கிலேன் என்ன ஈன்றனன் மகவு என இசைத்தார் – சீறா:274/3,4
கரும் கடல் நீரை உண்டு எழுந்து கார் குலம் – சீறா:298/1
பெறு பலன் உறுதி உண்டு என்ன பேசினான் – சீறா:312/4
நம்மை ஆள்பவன் அருள் நமக்கு உண்டு என்னவே – சீறா:313/2
ஆரிது மனையில் சில துரு சொம் உண்டு அற கிழடொடு சொறி மலடும் – சீறா:367/1
பெயர் நிறை உண்டு என்ன இயம்பி நூறாயிரம் பேர்க்கு – சீறா:421/2
உரம் பெற கனம் உண்டு என்ன ஓதியோர் கோடிகோடி – சீறா:421/3
வரமுறு புதுமை நும்-பால் வருவது உண்டு அனேகம் அந்த – சீறா:424/2
கன புதுமைகள் உண்டு என்றோர் காரண பெயருமிட்டார் – சீறா:433/4
மலை எனும் திட கட கரி உதிரம் வாய் மடுத்து உண்டு
உலவு வேல் கரர் உற்றவை அனைத்தையும் உரைத்தார் – சீறா:471/3,4
மது மலர் தேனை உண்டு இருந்த வண்டு இனம் – சீறா:500/1
அண்டர் நாயக நபி உண்டு என்று ஆதி நூல் – சீறா:509/3
அலகு இல் வண்டு உண்டு பண் ஆர்க்கும் தார் புயர் – சீறா:527/2
உண்டு தன் அகம் குளிர்தர உடல் எலாம் களிப்பு – சீறா:555/2
வெடித்த மென் மலர் தேனை உண்டு இன வெறி சுரும்பு – சீறா:561/1
அலகு இல் கூட்டம் உண்டு அ பெரும் ஷாமினில் அடைந்தால் – சீறா:564/2
கூறு இலா பிடரின் கீழ்-பால் குறித்து இலாஞ்சனை உண்டு என்றும் – சீறா:627/4
ஏகும் பாதையில் பண்டிதன் ஒருவன் உண்டு இயல் மறை வழி தேர்ந்த – சீறா:664/1
புனல் உண்டு பொருந்தினர் அ உழையின் – சீறா:700/2
சினம் உண்டு எழு செம் கதிர் பொங்கும் இருள் – சீறா:700/3
இனம் உண்டு குணக்கில் எழுந்ததுவே – சீறா:700/4
கொடு வல் இருள் உண்டு கொழும் கதிர் பைம் – சீறா:705/1
வனம் உண்டு அரை நாழிகையுள் வழியில் – சீறா:712/2
கனம் உண்டு ஒரு காரணம் மா மலையின் – சீறா:712/3
இனம் உண்டு பருத்து எழுகின்றது போல் – சீறா:712/4
கழிகின்ற துரும்பு ஒரு கை முழம் உண்டு
எழில் கொண்ட முகம்மது எடுத்து எதிரே – சீறா:720/1,2
பொம்மல் உண்டு அரும் பகற்பொழுது போக்கினார் – சீறா:725/4
அகழி போன்ற ஓர் ஓடை உண்டு அதனினுக்கு அணித்தாய் – சீறா:755/2
புகலுதற்கு அரிது அடவி உண்டு அவ்வுழி பொருந்தி – சீறா:755/3
நிரம்பும் வள் உகிர் மடங்கல் இல் இனங்களின் நிணம் உண்டு
இரும் பனை கை மும்மத கரி கோட்டினை ஈழ்த்திட்டு – சீறா:757/1,2
திறந்து தேனை உண்டு அணி திகழ் தொடை அணி திறலோய் – சீறா:759/2
வன் திறல் கொடும் பாந்தள் உண்டு அவண் வழிக்கு எனவே – சீறா:769/4
இரைதரு வாரி ஏழும் எடுத்து வாய் மடுத்து உண்டு ஓடி – சீறா:789/1
கரை இல் வாருதியை உண்டு கருத்தினில் இருத்தி யார்க்கும் – சீறா:789/3
சொன்றி உண்டு எழுக என்ன சொல்லினன் முதியோன் என்றான் – சீறா:798/4
அருந்தின குளகு நீர் உண்டு அவ்வயின் உறைந்த பின்னர் – சீறா:799/3
அரி அளி குடைந்து தேன் உண்டு அகுமதின் புகழை பாட – சீறா:802/2
குனி தலை இளநீர் உண்டு கொழு மடல் தேனை மாந்தி – சீறா:806/2
தன் மனை விருந்து உண்டு ஏக வருக என்று இருவர் சார்ந்து இ – சீறா:807/3
தொட்ட பாழ்ங்கிணறு உண்டு ஆங்கு துவலை நீர் அசும்பும் தோன்றாது – சீறா:818/1
கள்ளர் உண்டு எனும் அசுகையும் கண்டனன் என்றான் – சீறா:843/4
இருந்த அவ்வையில் கள்ளர் உண்டு எனும் மொழி இசைப்ப – சீறா:844/1
சோரர் உண்டு என மனம் துணுக்குறல் சுடர் வரையின் – சீறா:845/1
தேம் தரும் கனி உண்டு எழுந்தருள் என செறிந்து – சீறா:860/3
துன்னும் மெல் இதழ் வனசமும் பானலும் சுரும்பு உண்டு
இன் இசை பட ஊட்டு தேம் குவளையும் இடையில் – சீறா:868/1,2
சிந்து திரை வாரி அற உண்டு அது திரண்டு – சீறா:881/3
உண்டு என நகரவர்க்கு உரைப்ப கேட்டவர் – சீறா:904/2
உறைகுவன் ஒருவன் உண்டு அணித்து என்று ஓதும் நூல் – சீறா:905/2
புடைபுடை பரந்த மான் இனம் வீழ்த்தி பொருந்த உண்டு இருந்த சீறூரும் – சீறா:999/3
அலைவு உற பெரும் பகை அவதி உண்டு என – சீறா:1021/2
அருட்டம் உண்டு அறு கால் சுரும்பு இனம் அலம்பும் அலங்கலை இலங்குற அணிந்து – சீறா:1202/2
பொருள் அங்கு உண்டு என ககுபத்துல்லா நடுப்புறத்தில் – சீறா:1230/2
புள்ளி வண்டு அருட்டம் உண்டு இசை பயிலும் பொழில் திகழ் மக்க மா புரத்தில் – சீறா:1242/1
உற்ற செய்தி உண்டு என்றனர் அறிக என்று உரைத்தார் – சீறா:1283/4
நல் நலம் உண்டு நம்மிடத்தில் என்னவே – சீறா:1303/2
முருகு உண்டு அறு_கால் சஞ்சரிகம் முரலும் புய தார் உசைன் நயினார் – சீறா:1330/1
மீறிலான் இறுதி தூதன் எனும் பெயர் எனக்கு உண்டு என்றும் – சீறா:1345/2
புகலுதற்கு ஒரு கருமம் உண்டு என புகலுவரால் – சீறா:1365/4
தகைத்தல் வேண்டுவது உண்டு என சாற்றுவார் – சீறா:1413/4
ஆதி வேறு உண்டு ஒருவன் என்பான் அவன் – சீறா:1420/1
எடுப்ப அரும் புதுமை உண்டு என இனத்தோர் யாரையும் இனிதுற நோக்கி – சீறா:1451/3
சதுரின் அணித்தாய் ஒரு மனை உண்டு அதனில் தரித்தார் அகுமதுவும் – சீறா:1584/3
காண் தகா இறை ஒருவன் உண்டு எனும் மொழி கணித்து – சீறா:1688/3
விரைவில் காண்குவது உண்டு என சூழ்ச்சியின் விரித்தார் – சீறா:1713/3
வண்டுகள் உண்டு பாட மணி சிறை மயில்கள் ஆட – சீறா:1719/1
ஆதி ஒருவன் தனியன் உண்டு என அவன்-தன் – சீறா:1771/1
நன்று இவை அறிந்திடுவது உண்டு நபி-தம்மை – சீறா:1774/1
தெரிவது உண்டு என பல கவியில் செப்பினான் – சீறா:1821/4
எம்-தன் நாயகன் ஒருவன் உண்டு என்றதும் எழிலாய் – சீறா:1846/2
ஆதி_நாயகன் ஒருவன் உண்டு எனவும் அங்கு அவன்-தன் – சீறா:1859/1
தவிர்கிலாது வந்தடைவது உண்டு என பல சாற்றி – சீறா:1883/3
விரி கடல் பெரு நீர் உண்டு சூல் உளைந்த விசும்பிடை உதித்த மின் குலம் போல் – சீறா:1954/2
அரி இனம் நறவு உண்டு அலம்பு குங்கும தார் அணி புய முகம்மதின் கலிமா – சீறா:1954/3
நள் இலை அள்ளி வாய் கொண்டு அரும் பசி தடிந்து நீர் உண்டு
எள்ளளவெனினும் அச்சம் இன்றி நின்று உலவும் நேரம் – சீறா:2072/3,4
பெற்றி உண்டு எனது உரை பெற்றிரேல் பெரும் – சீறா:2155/3
வெற்றி உண்டு உமதிடத்து என விளம்பினார் – சீறா:2155/4
படர்ந்து வண்டு இனம் தேன் உண்டு செவ்வழி பாடும் கஞ்ச – சீறா:2255/1
கோது இலாது உண்டு பாலும் குடித்து இனி – சீறா:2342/3
திருவருள் நம்-பால் உண்டு தெருட்சியில் சிறிது சொல்லால் – சீறா:2369/2
ஒருவருக்கொருவர் முன் உரைத்தது உண்டு அரோ – சீறா:2428/4
சிறு மொழி ஒன்று உண்டு என்று உரைத்து செப்புவார் – சீறா:2440/4
மின் அவிர் பேழை நூற்றின் மேலும் உண்டு அரும் காப்பு இன்றி – சீறா:2783/3
பிரிவில் இ வண்ணம் சின்னாள் உண்டு மெய் பெரிது பூரித்து – சீறா:2837/3
வடி நறா அமுதமாக இனிது உண்டு வரும் அ நாளில் – சீறா:2839/2
உண்டு இருவருக்கு இ அமுது என இருந்தோம் ஊரவர் முப்பது பெயரும் – சீறா:2858/1
பூண்டது மதுரம் விடுத்தில என உண்டு உதரங்கள் பொருமினர் சிலர் மேல் – சீறா:2860/2
புதுமை உண்டு என்கின்றாய் அவை – சீறா:2979/2
கருதலர் உயிர் உண்டு ஊன் மறா நெடு வேல் காவலர் ஒரு புறம் நெருங்க – சீறா:3170/1
அரச கேசரியை நோக்கி அழகு எலாம் விழியால் உண்டு
வரு துயர் வெறியின் மீறி வாய் இதழ் வெளிற கண் சேந்து – சீறா:3201/2,3
அகம் மகிழ்தர வயிறார உண்டு நல் – சீறா:3240/2
நல் நபி ஒருவர் உண்டு என்னும் நாட்டத்தால் – சீறா:3323/2
உண்டு எனில் எனக்கு வேறு உறுதி இல்லையால் – சீறா:3324/4
உவரி உண்டு எழுந்த காரின் ஒலித்த ஒட்டகத்தின் பேரி – சீறா:3374/1
அருவி ஆறும் வன் பொருப்பும் உண்டு அதற்கும் அப்புறத்தில் – சீறா:3440/2
கண்டு வேகம் மற்று உண்டு என சிவந்த கண்கடைகள் – சீறா:3553/4
இதம் உறும் தலைவர்க்கு உம்பர் மாராயம் உண்டு என இயல்பொடும் உரைத்து – சீறா:3596/2
வென்றி உண்டு என்பது விளம்ப வேண்டுமோ – சீறா:3625/4
உண்டு இலை ஆவி என்பார் உயிர் துடிக்கின்றது என்பார் – சீறா:3718/1
பிரிந்திடா நலம் பொருந்தி உண்டு இருந்ததன் பின்னர் – சீறா:3733/4
கனை கடல் உண்டு எழும் கவிகை நிழலில் வருபவர் இரு கண் களிப்ப வைத்தார் – சீறா:3755/4
நிறம் கெடுத்து அளறு ஆக்குவன் நேரலர் உயிர் உண்டு
உறங்கும் செம் கதிர் அயில் எடுத்து ஏந்திய உரவோய் – சீறா:3770/3,4
வாய்ந்த வெற்றி சற்று உண்டு என காட்டின வதனம் – சீறா:3802/1
மருவலார் உயிர் பருகி ஊன் உண்டு உறை வடி வேல் – சீறா:3827/3
சற்று ஒரு வடு உண்டு என்ன சாற்றவும் தகைமையோரே – சீறா:3843/4
மணம் கமழ் அயில் நெய் உண்டு வாய் கிடந்து எரியும் சூலம் – சீறா:3847/3
மலைய வெம் பகை முடித்து அரும் புகழ் உண்டு மறுத்தும் – சீறா:3858/1
பூசல்செய்து இணங்கார் ஆவி போக்கிடில் புகழ் உண்டு அன்றி – சீறா:3875/1
இயங்கு தூளி விண் உண்டு என மறைத்தன எங்கும் – சீறா:3885/3
தசையும் சோரியும் உண்டு உண்டு பேய் பசி தணிப்ப – சீறா:3891/2
தசையும் சோரியும் உண்டு உண்டு பேய் பசி தணிப்ப – சீறா:3891/2
அங்கமும் பிளந்து ஆவியும் உண்டு அரோ – சீறா:3899/2
நிணங்கள் உண்டு வயிற்றை நிறைத்தன – சீறா:3909/3
பேயினுக்கு உணவு காட்டி உயிர் உண்டு பிறங்கும் செய்ய – சீறா:3952/1
இடம் உண்டு இல் என பாய்ந்தன துளைத்தன எங்கும் – சீறா:3998/3
தடியோடு ஊன் உண்டு உடல் சிவந்த தட வேல் வேந்தர் பல சூழ – சீறா:4051/2
வண்டு அரிசு உண்டு இசை முரல மா மயில் – சீறா:4053/1
உண்டு இரு செவியினால் உறங்கும் மாடம் உள் – சீறா:4053/2
வெய்ய போர் விளைத்து களம்-தனில் அலகை விருந்து உண்டு விருப்புற அளித்து – சீறா:4076/3
பொய்யும் வஞ்சகமும் கொலையொடு சூதும் பொருந்திய செறுநர் உண்டு அதலால் – சீறா:4112/2
வண்டு நறவு உண்டு இசை பயின்று வளர் காவும் – சீறா:4126/1
அறுத்தறுத்து உதிர சேறு உண்டு அனல் குடியிருந்த வெள் வேல் – சீறா:4181/2
அன்னது போயதால் என் அசறு எனும் தொழுகை ஒன்று உண்டு
உன்னும் அ தொழுகை தீனோர் என்பவர்க்கு உரியது அன்றோ – சீறா:4195/1,2
காயும் நல் கனியும் பற்றி கறித்து உண்டு களித்து கொம்பில் – சீறா:4208/1
புள்ளினொடும் பிணங்கி நிண தசைகள் உண்டு திரிந்தன போர் களத்தில் அம்ம – சீறா:4316/4
போய் ஆறினர் பயம் ஒன்னலர் தசை உண்டு புகழ்ந்து – சீறா:4320/1
ஆய மன்னரும் விருந்து உண்டு போக என்று அறைந்தார் – சீறா:4415/4
கையும் வாரி உண்டு ஓய்ந்தனர் வயிற்றொடு கமல – சீறா:4424/1
உரம் கிடந்து உயிர் உண்டு எழுந்தோடலும் – சீறா:4492/2
பூணாத காட்சியனோ புணர்வு உணர்வு உண்டு இல்லவனோ புகலா நின்ற – சீறா:4530/3
நிலைத்த வெம் மொழி சில நிகழ்ந்தது உண்டு அவை – சீறா:4544/3
தந்திரம் உண்டு என்றார் இவனும் சாற்று என்றான் – சீறா:4555/4
மனை களிப்புற உண்டு என தோழர்-பால் வகுத்தார் – சீறா:4590/4
உண்டு மற்று உரு கண்டிலம் ஊழ் விதி-அதுவும் – சீறா:4608/3
உண்டு எனும் வார்த்தை-தன்னை உளம் நினைத்து என்றது அன்றே – சீறா:4736/4
ஒருத்தன் ஆவி உண்டு இல்லை என்று ஓய்ந்தனன் – சீறா:4776/4
ஆவி நீர் உண்டு பாசறை வகுத்து அவண் அமைந்தார் – சீறா:4835/4
காசு அற புனலும் உண்டு களித்து எழுந்து ஆர்த்து பொங்க – சீறா:4902/2
புடை படும் அருவியின் வதிந்து அபூபம் உண்டு
இடை படும் இன்னலுற்றிருக்கும் காலையின் – சீறா:4945/2,3
கஞ்சம் உண்டு ஆர்த்திடும் கயவர் சேர்ந்தனர் – சீறா:4955/4
ஆண்டு அகை ஆறு உண்டு ஓர் அகலுள் சேர்ந்தனர் – சீறா:4992/3

மேல்


உண்டு-கொல் (1)

வறுமை எத்தீம் தரு மதலை உண்டு-கொல்
அறிவுற முலைகொடுத்து ஆக்கம் செய்வதற்கு – சீறா:324/2,3

மேல்


உண்டுபண்ணிக்கொண்டு (1)

உலகினில் எவரும் செய்கிலா தன்மை உண்டுபண்ணிக்கொண்டு விதி என்று – சீறா:4097/1

மேல்


உண்டெனில் (1)

மதிக்கும் வெற்றி உண்டெனில் அவை முதல் வரன்முறையா – சீறா:3763/3

மேல்


உண்டோ (29)

எம் மனை அலது வேறு இடம் உண்டோ என – சீறா:538/3
பொன் அடி விளக்கி இன்னம் புவியிடை நபிமார் உண்டோ
என்னலும் என்னை நோக்கி எடுத்து இனிது உரைக்கலுற்றார் – சீறா:823/3,4
நல் எழில் ஹமுசா அல்லால் நகரில் மற்று உண்டோ என்ன – சீறா:1076/3
நிச்சயம் இறத்தலல்லால் இருப்பவை நிலத்தில் உண்டோ
முச்சகம் விளங்கும் தீனின் முதன் மறை முறைமை சொல்லோய் – சீறா:2081/3,4
மானிடர்-பாலின் மீட்டும் வருவது முன்னர் உண்டோ
ஞானமும் மறையும் தேர்ந்தோர் செய்யுளும் நாட்டிற்று உண்டோ – சீறா:2095/2,3
ஞானமும் மறையும் தேர்ந்தோர் செய்யுளும் நாட்டிற்று உண்டோ
ஊனம் இ பிணை சொல் ஐயா ஓதுவது ஒழிக என்றான் – சீறா:2095/3,4
கோறலை விரும்பி முன்னும் நரர் கையில் கூடிற்று உண்டோ
வேறு உரை பகரேல் பார்ப்பை வெறுத்தும் உன் இனத்தை நீத்தும் – சீறா:2105/2,3
பின் ஒரு கதியும் உண்டோ பிழை அன்றி பெருமை அன்றே – சீறா:2107/4
இறப்பதே சரதம் அல்லால் இருப்பதற்கு இடம் மற்று உண்டோ
உற பெரும் விருப்பம் மென்மேல் இருத்தலை ஒழித்தல் வேண்டும் – சீறா:2108/3,4
வந்ததின் புதுமையும் மறுத்து உண்டோ என – சீறா:2136/3
நஞ்சு உறை நரகம் புக்கும் நெறி அலால் நலனும் உண்டோ – சீறா:2270/4
பண்ணும் துயிலில் இறந்தவர் போல் கிடந்தால் பயனும் பெறுவது உண்டோ
துண்ணென்று எழு-மின் எழு-மின் என சொன்னான் மறுத்தும் சொன்னானே – சீறா:2559/3,4
தெரிதரும் கண்ணில் காண செயலும் மற்று உண்டோ என்றார் – சீறா:2576/3
பரிவுடன் உனக்கு யாது குற்றமும் பயின்றது உண்டோ
தரையின் எம் முன்னோர் முன் நாள் இயற்றிய தவறும் உண்டோ – சீறா:2604/3,4
தரையின் எம் முன்னோர் முன் நாள் இயற்றிய தவறும் உண்டோ – சீறா:2604/4
சந்திர வதன வள்ளல்-தனை கண்ணால் தெரிசித்து உண்டோ
எந்தை கேட்டு இசைக்குமாறோ யாது எடுத்து இயம்பும் என்றார் – சீறா:2773/3,4
விதித்த சொல் கடவாதன்றி வேறு மந்திரமும் உண்டோ
உதிக்கும் நின் உள்ளத்துள்ளும் பெயரினை ஒழித்தல் வேண்டும் – சீறா:2819/3,4
மறம் தர புகழ் ஏதேனும் வாய்மையின் முடித்தது உண்டோ
அறம் தவிர் நமர்கட்கு எல்லாம் ஆண்மையின் பெயரும் உண்டோ – சீறா:3396/2,3
அறம் தவிர் நமர்கட்கு எல்லாம் ஆண்மையின் பெயரும் உண்டோ
வெறும் தரை தடவல் மாற்றம் விடு-மின்கள் விடு-மின் என்றான் – சீறா:3396/3,4
பேதுற பொருவரென்றால் ஈது அலால் பெலனும் உண்டோ
காதரம் நினைப்பது என்-கொல் என்றனர் காட்சி மேவும் – சீறா:3874/2,3
உய்யலாம் வகை ஊழ் வந்து தொடர்ந்தக்கால் உண்டோ – சீறா:3981/4
உடையவன் விதிப்படி அலால் வேறு என்பது உண்டோ – சீறா:3998/4
உருவோ நீ உயிரோ நீ உண்டோ நீ இன்றோ நீ உரைத்த வேத – சீறா:4524/3
மன்னும் ஆவி கொண்டு அடைந்தனன் மற்று உண்டோ ஐய – சீறா:4614/3
கலக்கலாம் என்ன நீதி கதையினும் கேட்டது உண்டோ
துலக்கு அற அவரை எல்லாம் துரந்து வேரறுக்க எண்ணில் – சீறா:4853/3,4
உருக்கமானவர் போல் நின்றாய் உன்னை போல் உலகில் உண்டோ – சீறா:4860/4
மனம் கொளாது இருப்பது உண்டோ மறந்துபோயினையோ என்ன – சீறா:4861/3
வேதனைப்படுவது உண்டோ பகை சில விளைவது உண்டோ – சீறா:4880/2
வேதனைப்படுவது உண்டோ பகை சில விளைவது உண்டோ
காதலால் அவையும் வேண்டாம் என அவன் கழற அக்கன் – சீறா:4880/2,3

மேல்


உண்டோர் (1)

துறை தவறாமல் உண்டோர் தொகை-தனை விரித்து கூறில் – சீறா:4709/3

மேல்


உண்ண (4)

தானமும் உண்ண உண்ண பொலிந்தன தமியற்கு அன்றே – சீறா:2836/4
தானமும் உண்ண உண்ண பொலிந்தன தமியற்கு அன்றே – சீறா:2836/4
உண்ண நல் உரு எய்தினன் உண்மையோன் – சீறா:4780/4
மாற்றம் அற உண்ண வரும் மான் உடல் பிறந்த – சீறா:4893/2

மேல்


உண்ணு (1)

உண்ணு நீர் காவதம் உலவி தேடினும் – சீறா:3281/1

மேல்


உண்ணும் (4)

உண்ணும் கைவாள் கண்டார் தேகத்து ஒளிர்கின்ற – சீறா:3925/2
உற்றனர் வளைந்தனர் உண்ணும் நீரையும் – சீறா:4060/3
உண்ணும் ஆரமுது இவ்விடம் கொணர்க என உரைத்தார் – சீறா:4418/4
உண்ணும் நல் கலம் சாபிர் என்று ஓதிய உரவோர் – சீறா:4421/4

மேல்


உண்ணுமால் (1)

இரும் பெரும் புவி கடல் ஏழும் உண்ணுமால் – சீறா:1797/4

மேல்


உண்பதற்கு (1)

இற்றைக்கு உண்பதற்கு இடம் இலை என்னிடத்து என்றார் – சீறா:328/4

மேல்


உண்பார் (1)

இனி எவர் விருந்து உண்பார் என்று எழில் முகம் மலர்ந்து சொல்வார் – சீறா:806/4

மேல்


உண்மை (38)

உண்மை நல் நெறி சேர் எறுதுவினிடத்தின் உறைந்து இனிது இலங்கியது அன்றே – சீறா:137/4
எள்ளல் இன்றி அ உண்மை நல் நபி என இசைத்தார் – சீறா:222/4
வீரமும் திறலும் உண்மை விளங்கும் வாசகமும் கல்வி – சீறா:598/2
இதமுற உண்மை கொண்டு இசைந்த பேர் முழு – சீறா:752/3
உடையவன் திரு தூதரே உண்மை என்று உன்னி – சீறா:767/3
ஆனவன் அருளை உன்னி அகத்தினில் அடக்கி உண்மை
தூ நெறி வழுவா வள்ளல் தோற்றிடா உவகை கொண்டார் – சீறா:1065/3,4
உடையவன் ஒருவன் தன் உண்மை தன்மையை – சீறா:1296/1
உண்மை நீர் நபி என்பது உரைத்து போயினார் – சீறா:1327/4
வானமும் புவியும் மற்றும் வகுத்தவன் உண்மை தூதரானவர் – சீறா:1354/1
புதியவன் உண்மை தூதர் நபிகளில் புகழின் மிக்கோர் – சீறா:1560/2
திடம் தவழ் உண்மை வேதம் தெளிந்த சொல்-அதனை தீனை – சீறா:1573/3
வந்த பின்னோனை நோக்கி முகம்மதே உண்மை தூது என்று – சீறா:1576/2
ஓதி யான் வணங்குவது உண்மை என்றதே – சீறா:1627/4
நனி புகழ் உண்மை நல் நபியும் நீர் அலால் – சீறா:1631/3
உரைப்பது படிறு அலால் உண்மை இல்லையால் – சீறா:1811/2
வல்லவன் உண்மை தூதே மன்னும் மா நிலத்தின் மாந்தர் – சீறா:2068/1
தூதுவர் உண்மை என்று அடியை சூடினான் – சீறா:2139/4
இகழ்வு இலாது உண்மை என்று இசைந்து நீவிர் யான் – சீறா:2158/2
செவியினில் புகுத உண்மை திரு நபி இவரே என்ன – சீறா:2252/2
ஊனம் அற்றிட வேறு உண்மை உறுதி ஒன்று அறிய வேண்டும் – சீறா:2278/4
அவனியில் உண்மை தூது என்று அறியவேண்டுவதே தென்றார் – சீறா:2280/4
வென்றி கொள் இறையோன் உண்மை தூது என விளம்பிற்று அன்றே – சீறா:2285/4
முகம்மது நபிக்கு எதிர் உண்மை வாசகம் – சீறா:2439/1
அறிவினால் உயர் மதனியர்-தம் அகத்து உண்மை
உறைய வாய்மையில் பெறுக ஒவ்வொருவர்-பால் ஒழுங்காம் – சீறா:2460/2,3
புக்கினர் அவர் சொல் உண்மை என்று ஈமான் கொண்டு உளம் பொருந்தி தீன் நிலையை – சீறா:2888/2
வருவர் என்று எனை தேடிய உண்மை வல்லவர்கள் – சீறா:2926/2
ஓதிய மறையின் உண்மை என்று உரைக்கும் உறவுகள் வேண்டலிர் என்ன – சீறா:3611/3
சத்துருவாகிய கத்பான் குழுவினரில் உண்மை எனும் தன்மை பூண்ட – சீறா:4532/2
மா தவன் நுகைமு சொல் வாய்மை உண்மை என்று – சீறா:4566/3
வல்லவன் உண்மை தூதர் பனீகுறைலா என்போர்-பால் – சீறா:4628/1
சிறையினில் குழி செய்-மின் என்று உண்மை தேர் – சீறா:4662/3
தூய உண்மை சுருதி முறைப்படி – சீறா:4668/3
ஓதும் மொழிக்கு அவர் உவந்த உண்மை கண்டு நின்ற இயல் உலுமாம் சொல்வான் – சீறா:4682/1
அய்யா நீர் சொன்னது உண்மை என உலுமாம் ஈமானில் ஆகி நெஞ்சம் – சீறா:4683/3
உண்மை நபி என அறிந்து கலிமா ஓதி தொழுகை உறுதி கொண்டு – சீறா:4685/1
சொல்லிய எவையும் உண்மை தூதன் என்று அறியும் என்னை – சீறா:4740/2
உண்மை சேர் பயகாம்பரும் ஓங்கிய – சீறா:4828/2
ஒல்லையில் அடைகுவன் உண்மை ஈது என்றார் – சீறா:4994/4

மேல்


உண்மைகள் (1)

உமை மறுத்தவர்க்கு உண்மைகள் உரைப்பது எவ்வழி எம் – சீறா:2478/3

மேல்


உண்மைகொண்டு (1)

கருத்தினில் பொருத்தி உண்மைகொண்டு அ ஊர் காக்குதற்கு இவரையும் அரசாய் – சீறா:2511/3

மேல்


உண்மையதாய் (1)

ஈரமுற்று உரைப்ப எவர்க்கும் உண்மையதாய் இருப்பதோ என நபி இசைத்தார் – சீறா:1453/4

மேல்


உண்மையாக (1)

உரை மறுத்திலன் எனக்கு உண்மையாக இ – சீறா:1615/3

மேல்


உண்மையாய் (4)

இருள் அறுத்து உண்மையாய் உள் இருத்தினன் பெருத்த நீரான் – சீறா:622/4
இகம் பரம் என வரும் இருமைக்கு உண்மையாய்
யுகம் பல உதிக்கும் முன் உதித்து பின் உதித்து – சீறா:1623/1,2
ஓதும் மன்னவர் சொல் எமக்கு உண்மையாய்
போதும் உங்கட்கும் போதுமதோ என – சீறா:4651/1,2
உசாவினன் உறுவா அன்னோர் உண்மையாய் விளங்கி நின்ற – சீறா:4856/2

மேல்


உண்மையார் (1)

ஊரும் நாடும் உவந்திடும் உண்மையார் – சீறா:4803/4

மேல்


உண்மையில் (3)

திருமொழி உண்மையில் சிந்தை செய்குற்றார் – சீறா:1299/4
உரிய நும் ஒளிவினில் உள்ள உண்மையில்
தெரிதர முதலவன் செவ்வி தூதராய் – சீறா:1629/2,3
சொல தகா தூயோன் தூது என்று உண்மையில் சொல்வது ஈதே – சீறா:2377/2

மேல்


உண்மையின் (1)

உன்னி ஓதி துஆ இரந்து உண்மையின்
மன்னு மா நபி-தம் பறக்கத்தினால் – சீறா:4767/1,2

மேல்


உண்மையினை (1)

ஒரு உருவாய் இன்மையினில் உண்மையினை தோற்றுவிக்கும் ஒளியாய் யாவும் – சீறா:0/3

மேல்


உண்மையும் (3)

மிக்க உண்மையும் விளங்கிய வெற்றியும் உடையோர் – சீறா:192/3
உண்மையும் நினைவும் சேர்த்தி ஊறு இலாது உற பொருத்தி – சீறா:419/1
நீர் இலா நெஞ்சினர் நிகழ்த்தும் உண்மையும்
ஓர்கிலா எகூதிகள் உறை தலம் நண்ணினார் – சீறா:4541/3,4

மேல்


உண்மையுற்று (1)

உரைக்கிலீரெனில் உமது உறவுக்கு உண்மையுற்று
இருக்கிலன் யான் என எடுத்து கூறினார் – சீறா:2407/3,4

மேல்


உண்மையை (3)

உற்றவர் இலை என உன்னி உண்மையை
முற்றுற கருத்தினின் முடித்து காபிர்கள் – சீறா:1478/2,3
வாக்கினில் ஒரு மொழி வழங்கி உண்மையை
போக்கு அற சிந்தையுள் பொருத்தி தீவினை – சீறா:1479/2,3
விஞ்சையின் முகம்மது விளக்கும் உண்மையை
அஞ்சலித்தவனலால் அறிவு நீங்கிலான் – சீறா:1485/3,4

மேல்


உண்மையோன் (1)

உண்ண நல் உரு எய்தினன் உண்மையோன் – சீறா:4780/4

மேல்


உண (7)

தக்க கூலியும் செய்து உண அறிகிலான் சரி போல் – சீறா:18/3
அளி தான் உண நீர் கிடையாத கரையுளி – சீறா:708/1
உண தக உணவு ஈது இன்னது என எடுத்துரையும் என்ன – சீறா:2289/3
பாறு கொண்டு உண வெம் சமர் களத்திடை படுத்தற்கு – சீறா:3452/3
சம்பொடு ஞமலி கூடி விருந்து உண சமைப்பன் மன்னோ – சீறா:4371/4
உத்தம குண நபியும் அங்கு உணவு உண சமைந்தார் – சீறா:4422/4
தேடுவ தேடி சமைத்து உண அரிதாய் சிறார் மனை-தொறும் இருந்து அலற – சீறா:4756/2

மேல்


உணக்கும் (1)

உணக்கும் புன் மனத்து அபூஜகில் எழுதிய ஓலை – சீறா:2039/3

மேல்


உணங்கி (1)

ஈரமுற்று உணங்கி நா வழங்காமல் எழு தினம் இல்லம் புக்கிருந்தார் – சீறா:280/4

மேல்


உணங்கிலாது (1)

ஒன்றுபட்ட மனம் அங்ஙனம் சிறிது உணங்கிலாது உற வணங்கினார் – சீறா:1432/4

மேல்


உணங்கு (2)

உடல் பிளந்து உயிர் உண்டு உதிரம் கொப்புளித்து ஊன் உணங்கு வேல் கரர் எசுஹபு-தம் – சீறா:152/1
கோது கோடை மாருதம் உயிர்த்து உணங்கு குன்று அனைய – சீறா:771/3

மேல்


உணங்கும் (2)

உன்னுவது என்-கொல் நள்ளார் ஊன் புலால் உணங்கும் வேலோய் – சீறா:2362/4
மருவலர்கள் உயிர் அருந்தி ஊன் உணங்கும் கதிர் இலை வேல் மன்னர் சூழ – சீறா:3749/1

மேல்


உணர் (9)

திரு உருவாய் உணர் உருவாய் அறிவினொடு தெளிவிடத்தும் சிந்தியாத – சீறா:0/1
வருகுவர் சரதம் என்ன மறை உணர் அறிவர் கூடி – சீறா:622/2
வாள் படை திமஸ்கு வேந்தன் மறை உணர் தெளிவால் எண்ணி – சீறா:1733/1
ஒக்கலும் துன்புற்று எழில் முகம் வெளிறி உள் உணர் நினைவு அற கருகி – சீறா:1934/2
பேர் உணர் பொங்கி யாவும் தோற்றிடா பெருக்கு ஆநந்த – சீறா:2396/2
ஓத உணர் எண் இருபத்தோர் பகல் அடங்கா – சீறா:4133/1
நடை உணர் நாயக நாளும் குறித்து உரைக்கும் நாமமோ நுகைமு என்போன் – சீறா:4535/4
அரிது உணர் லுமாமின் செய்கை அவ்வண்ணம் ஆக நீதி – சீறா:4687/1
மறை உணர் உதுமான் என்னும் மன்னவர் இறத்தல் பொய் என்று – சீறா:4908/1

மேல்


உணர்க (2)

உறைபடும் பொருளை உணர்க என சலாமும் ஓதினர் உமக்கு என உரைத்தான் – சீறா:990/4
மன்னவ உணர்க என வணங்கி கூறினார் – சீறா:4560/4

மேல்


உணர்கில் (1)

மறையில் ஓதிய வரன்முறைப்படி அஃது உணர்கில்
குறைவு இலாதவன் இவன் என குறித்து உளம் கொதித்தான் – சீறா:975/3,4

மேல்


உணர்கின்றோர் (1)

ஒருவனை நாளும் சிந்தை-தனில் கொண்டு உணர்கின்றோர்
அரிய நபிக்கு ஓர் உயிர் என வந்தோர் அடல் ஊரும் – சீறா:3912/1,2

மேல்


உணர்த்த (2)

கூடுறாது இருக்கும் தான குறிப்பினை உணர்த்த கேட்டு – சீறா:3712/3
உள்ளம் கலங்கி ஓடினன் என்று உணர்த்த கேட்டு நபி என்னும் – சீறா:4045/3

மேல்


உணர்த்தி (1)

வாசம் உணர்த்தி சோதி விளக்கும் வடிவத்தார் – சீறா:3927/1

மேல்


உணர்த்திட (1)

காரணம் எவரும் உணர்த்திட கேட்டு கருதி ஓர் பிறவி அந்தகனும் – சீறா:4762/3

மேல்


உணர்த்தியது (1)

அந்தமில்லவன் மும்மறை உணர்த்தியது அழகாய் – சீறா:571/1

மேல்


உணர்த்திலன் (1)

இனைய செய்கை உணர்த்திலன் வஞ்சகம் – சீறா:4819/1

மேல்


உணர்த்திற்று (2)

ஓடி அற விழுங்குவது இ தரம் என சொல்வது போல உணர்த்திற்று அன்றே – சீறா:2667/4
உன்னி இ தீனர்-தங்கள் ஊழ் முடிவு உணர்த்திற்று என்ன – சீறா:4192/2

மேல்


உணர்த்தினர் (1)

ஏதும் இல்லை என்று உணர்த்தினர் மருங்கினில் எவரும் – சீறா:4014/4

மேல்


உணர்த்தினாரால் (1)

ஒக்கலில் உயிரின் மிக்காய் உறு நபிக்கு உணர்த்தினாரால் – சீறா:1267/4

மேல்


உணர்த்தும் (1)

ஓங்கிய விசும்பை நீந்தி உறு பொருள் உணர்த்தும் வேதம் – சீறா:4198/2

மேல்


உணர்ந்த (6)

அறிந்து உணர்ந்த பண்டிதன் அபித்தாலிபை அழைத்து – சீறா:557/1
பாதையில் புகுத மூதறிவு உணர்ந்த பண்டிதன் என வரும் ஊசா – சீறா:996/1
ஓதி கேட்டறிந்து ஒழுகி முக்காலமும் உணர்ந்த
மூதறிஞரில் இருவரை அழைத்து முன் இருத்தி – சீறா:2028/1,2
கலை உணர்ந்த மெய் கபீபு உரைத்திடும் – சீறா:3971/2
உம்பர்_கோன் அகத்து அணைத்திட ஆரணம் உணர்ந்த
இம்பர்_கோன் நபி கமல செம் சேவடி இறைஞ்சி – சீறா:4282/1,2
கலைகள் யாவும் உணர்ந்த கருத்தினர் – சீறா:4516/4

மேல்


உணர்ந்தவன் (1)

ஒல்லை நீதி கற்று உணர்ந்தவன் மஸ்வூது சொல் உறுவா – சீறா:4846/4

மேல்


உணர்ந்தனர் (1)

சொலை உணர்ந்தனர் அப்துல்லா நெடு – சீறா:3971/3

மேல்


உணர்ந்தனன் (1)

மன்னன் ஈது எலாம் உணர்ந்தனன் துணுக்குற்று மயங்கி – சீறா:4008/2

மேல்


உணர்ந்திலர் (1)

பின்னை ஏதும் அங்கு உணர்ந்திலர் சினம் கணால் பெய்து – சீறா:3993/2

மேல்


உணர்ந்தீர் (3)

வெற்றி உணர்ந்தீர் கற்றும் அறிந்தீர் மிகை பாவ – சீறா:3926/1
குற்றம் உணர்ந்தீர் தீன் நிலை முற்றும் குடிகொண்டீர் – சீறா:3926/2
உற்ற வாசகம் கூறினிர் ஏது என உணர்ந்தீர்
குற்றினான் குறைத்தான் பெரும் வஞ்சனை கொலைசெய்து – சீறா:4015/1,2

மேல்


உணர்ந்து (41)

சிறந்த மெய்ப்பொருளை அழிவிலா மணியை தெரிந்து மு காலமும் உணர்ந்து
துறந்தவர் இதயாசனத்து இருந்தவனை துடர் இன்பம் துன்பம் அற்றவனை – சீறா:2/1,2
அரிவை தன்னகத்து அறிவினும் தேர்ந்து உணர்ந்து அறிந்து – சீறா:223/2
நலம் கிளர் நாவும் வழங்கிட மனத்தினால் வகை பயனையும் உணர்ந்து
கலங்கியே தெளிந்து மதலை மேல் விருப்பாய் கடு விழி கனி மொழி துவர் வாய் – சீறா:283/2,3
கோலமும் காட்சி என்று உணர்ந்து கூறினார் – சீறா:505/4
ஆரணத்து உணர்ந்து அறிந்து அறிஞர் கூறிய – சீறா:508/3
ஓங்கு மும்மறை நுண் பொருள் அனைத்தையும் உணர்ந்து
தீங்கு இலாத முக்காலமும் தெளிந்து அறி திறலோன் – சீறா:553/2,3
தெரிந்து உணர்ந்து அறிந்தோர் மாற்றம் சிறிதெனும் பழுது வாரா – சீறா:642/1
உத்தரம்-தனை உணர்ந்து அறிய உள்ளமும் – சீறா:1026/3
செம்மையின் உணர்ந்து உளத்து இருத்தி சிந்தையின் – சீறா:1305/3
வந்த வாசகம் உணர்ந்து காபிர்கள் முகம்மதை பழுது பேசிய – சீறா:1426/1
ஆய்ந்த சொல் உணர்ந்து இசுலாத்தில் ஆகிய – சீறா:1460/2
உரைத்தது விளிப்ப கேட்டேன் உணர்ந்து யார் என்ன நேர்ந்தேன் – சீறா:1546/2
உற்ற செய்திகள் அனைத்தையும் ஓர்ந்து உணர்ந்து உரவோர் – சீறா:1674/1
ஆய்ந்து உணர்ந்து உளத்து எண்ணிய காரியம் அனைத்தும் – சீறா:1677/1
உள் நிறை மகிழ்வொடும் உணர்ந்து தேர்ந்து இயல் – சீறா:1804/2
மதுர வாசகம் எழுதியது உணர்ந்து உளம் மகிழ்ந்து – சீறா:2040/2
போதும் எனும் சொல் கேட்டு உணர்ந்து புதியோன் தூதே இனி இவணில் – சீறா:2549/2
இனைய வாசகம் அனைத்தையும் உணர்ந்து உளத்து இருத்தி – சீறா:2611/1
தானவன் யாவன் என்று உளத்தில் தான் உணர்ந்து
ஈனம் இல் முகம்மதாம் என்று தேறினான் – சீறா:2716/3,4
ஒட்டகை குரல் பொருள் உணர்ந்து நம் நபி – சீறா:2759/1
ஓதிய மொழி வழி உணர்ந்து நல் நெறி – சீறா:2763/2
உள் உணர்ந்து யானும் சில மொழி சாற்றுவேனால் – சீறா:2821/4
வேதமும் உணர்ந்து நீதி விளக்குதற்கு அமைந்து நின்றீர் – சீறா:2825/4
ஒற்றர்கள் உரைத்தவை உணர்ந்து தீன் நிலை – சீறா:3263/1
ஒற்றர் வந்து உரைத்தவை உணர்ந்து நம் நபி – சீறா:3278/1
கூவியது உணர்ந்து மா மறை அளித்த கொற்றவன்-தனை புகழ்ந்து ஏத்தி – சீறா:3554/3
தேற்றமுற்று உணர்ந்து சிந்தித்து நன்கு என – சீறா:3644/2
பொறை மனத்து உணர்ந்து இயைபுற காலிது புகல்வான் – சீறா:3775/4
உரையினான் உணர்ந்து ஏற்பவை இஃது என உரைப்பார் – சீறா:3819/4
சொல்லினை உணர்ந்து நீ மனம் மகிழ்ந்து தொல் நெறிப்படி கரம் பிடித்த – சீறா:4104/1
ஆங்கு அவர் உணர்ந்து சேனை அனைவரும் ஒருங்கில் கூடி – சீறா:4186/1
கண்ணினால் உணர்ந்து மேன்மேல் கருத்து அழிந்து உவகை போக்கி – சீறா:4193/2
கல்வி ஆசு அற கற்று உணர்ந்து ஈகை சேர் – சீறா:4247/1
தேர்ந்து கூறிய மொழி உணர்ந்து அறிவினில் தேறி – சீறா:4281/1
அல்லல் எய்தும் என்று உணர்ந்து அவண் நீந்தி வாழ் அழகின் – சீறா:4413/2
தொழுகை என வரும் வரலாறு எவையும் உணர்ந்து அகம் மகிழ்ந்து தூதரானோர் – சீறா:4539/1
வெல தக உணர்ந்து நீ கேட்க வேண்டுமால் – சீறா:4544/4
தூதினன் உணர்ந்து போய் சூதர்_கோனிடத்து – சீறா:4566/1
சொல்லினை யாவரும் உணர்ந்து தோம் அறு – சீறா:4571/1
உன்னி இ சணம் கொல்வது என்று உணர்ந்து உழைபவரும் – சீறா:4588/4
உற்ற வீரர்கள் யாவரும் கேட்டலும் உணர்ந்து
மற்ற மாந்தர்கள் இலை என அரசனும் வலிய – சீறா:4603/1,2

மேல்


உணர்ந்துணர்ந்து (1)

மிக்க மெய் புதுமை-தனை உணர்ந்துணர்ந்து மிக களித்து அதிசயித்திருப்பார் – சீறா:1248/4

மேல்


உணர்ந்தும் (1)

செப்ப அரு நூல்கள் பலபல உணர்ந்தும் செவி வழி ஒழுகிட பெரியோர் – சீறா:2896/3

மேல்


உணர்ந்தேன் (1)

உறை கழித்த வை வாள் எனக்கு உரைத்திட உணர்ந்தேன் – சீறா:4274/4

மேல்


உணர்ந்தோர் (2)

உள்ளகம் குளிர்ந்து அரு மறை மூன்றையும் உணர்ந்தோர்
வள்ளல் ஆகிய அப்துல்லா வயிற்றினில் வடிவாய் – சீறா:222/1,2
உரைதரும் பெயரினர் மறை யாவையும் உணர்ந்தோர் – சீறா:2907/4

மேல்


உணர்ந்தோன் (1)

கன மா மதியுடையோன் எதிர் களை காலம் உணர்ந்தோன்
மனமூடு உறை அறிவால் முகம்மது வார் வழி அறிவோன் – சீறா:982/1,2

மேல்


உணர்வால் (1)

உறுதியில்லவராய் இருந்தனர் நரகத்துள் புகுந்து ஒளித்திடும் உணர்வால் – சீறா:4462/4

மேல்


உணர்வித்தும் (1)

கூவி அழைத்தீர் தீன் உணர்வித்தும் குறியாதீர் – சீறா:3913/3

மேல்


உணர்விலாதார் (1)

உரைதர இதயத்து எண்ணா மறுத்தனர் உணர்விலாதார் – சீறா:4289/4

மேல்


உணர்வின் (2)

உடல் அணு நடுக்கம் இன்றி இருந்தனர் உணர்வின் மிக்கார் – சீறா:2591/4
ஊற்றம் மிக்க வெவ் அரியினும் வலிமையர் உணர்வின்
மாற்றம் என்பது செவிப்புறந்தனினும் வைத்து அறியார் – சீறா:3789/3,4

மேல்


உணர்வு (16)

உடன் கலந்து இனிது அழைத்தனர் வருக என்று உணர்வு
துடங்கு மும்மறை தெளிந்தவற்கு உரைத்தனன் தூதன் – சீறா:1281/3,4
முடங்கில சிறிதும் நீண்டில உணர்வு முழுதினும் இலது கெட்டு ஒடுங்கி – சீறா:1447/2
உடல் உயிர் பதைப்ப தேம்பி உணர்வு அழிந்து ஒடுங்காநின்றேன் – சீறா:2075/4
உன்னிய வெகுளி தீயை உணர்வு எனும் நீரால் மாற்றி – சீறா:2393/3
உனும் பொருள் குறித்து நல் உணர்வு பெற்றிடும் – சீறா:2410/2
உணர்வு எழும் தீன் நிலைக்கு உரியர் ஆர் உயிர் – சீறா:2414/2
உத்தரம் செவி புகுந்து உணர்வு விம்மவே – சீறா:2762/2
செவ்விதின் உணர்வு மாறி தெரிந்து உரை பகர்கிலாது – சீறா:2791/3
ஊறிய நினைவு போக்கி உணர்வு அழிந்து ஒடுங்கா நின்று – சீறா:2829/2
மடமையின் மடமை என மனது இருத்தி வன் குபிர் அகற்றி நல் உணர்வு
நடைதர நடந்து ஈமான் நெறி தோன்ற நபிகள் நாயகமிடத்து அடைந்தான் – சீறா:2889/3,4
வருத்தமுற்று உணர்வு போக்கி நாள்-தொறும் வருந்தும் நெஞ்சில் – சீறா:3082/2
புந்தி அற்று இவண் இருந்தனம் உணர்வு இலோம் புவியின் – சீறா:3765/2
மெல்ல நின்று நின்று அசைந்து அசைந்து உணர்வு மேலாட – சீறா:4000/1
புந்தியின் உணர்வு மாறிய பொய்மை பனீக்குறைலா என புகன்ற – சீறா:4454/2
ஊன் உடைய பல் உயிர்க்கும் உணர்வு அரிய பேரொளியாய் ஓங்கி நின்ற – சீறா:4522/2
பூணாத காட்சியனோ புணர்வு உணர்வு உண்டு இல்லவனோ புகலா நின்ற – சீறா:4530/3

மேல்


உணர்வுக்கு (1)

உறவு என நினைத்திடல் உணர்வுக்கு ஈனமால் – சீறா:2988/4

மேல்


உணர்வுடன் (1)

பூதலத்தினில் உணர்வுடன் சாய்ந்தனர் பொருவா – சீறா:4003/3

மேல்


உணர்வும் (2)

உருவினன் விலங்கோடு ஒப்பேன் உள்ளறிவு உணர்வும் இல்லேன் – சீறா:2118/2
செவ்விய உணர்வும் ஞானமும் நாளும் தெருண்டவர் மஆது-தன் வரத்தில் – சீறா:4459/3

மேல்


உணர்வுற (1)

உணர்வுற கேட்டேம் என்றார் ஓங்கு நல் நெறியை நீங்கார் – சீறா:1582/4

மேல்


உணர்வொடும் (1)

கூற்றினை உணர்வொடும் குறித்து அசுகாபிகள் – சீறா:3010/2

மேல்


உணர (4)

அதி உத்தி உளாய் என்று அறிவு உணர குறை சொன்னார் – சீறா:4331/4
ஓங்கலில் சிறந்த திண் தோள் முகம்மது ஆண்டு உணர கேட்டு – சீறா:4396/3
உருவின் மிக்கது என்று உணர நின்றது கொறி உழையின் – சீறா:4430/4
மும்மையும் உணர வல்ல முழு மதி இறசூலுல்லா-தம்மை – சீறா:4784/3

மேல்


உணரமாட்டாதாய் (1)

ஊனம் இனிமேல் விளைவது என்னோ விதியை உணரமாட்டாதாய் – சீறா:4042/4

மேல்


உணரமாட்டான் (1)

உலைவு இலாது அவனும் நின்றான் வரும் விதி உணரமாட்டான் – சீறா:3881/4

மேல்


உணரா (1)

மன நிலை உணரா குபிரர் தம் உளத்தில் வல் இருள் குலம் புகுந்து ஒளிப்ப – சீறா:1938/2

மேல்


உணராமல் (1)

காரணம் அனைத்தும் வெளிப்படாது அமைக்கும் காலம் என்று அறிந்து உணராமல்
ஊரவர் எவர்க்கும் உரைத்து இவண் புக என்று உளத்தினில் எண்ணிய காலை – சீறா:280/1,2

மேல்


உணரார் (1)

பூண்ட வெம் தானை அறிந்திலர் கழுத்தில் போட்ட நல் மணி வடம் உணரார்
நீண்ட நட்பினரை கண்டும் அங்கு அறியார் நிகழ்த்திய மாற்றமும் அறியார் – சீறா:4447/1,2

மேல்


உணரும் (4)

காலம் மூன்று உணரும் வேத கடலினுக்கு எல்லை காணும் – சீறா:2349/3
உலவிய ஒற்றரால் உணரும் ஒல்லையில் – சீறா:3306/2
திரை துகில் அடுத்து அன்னோன் நித்திரையினை உணரும் காலை – சீறா:3704/1
அரு மறை உணரும் தீன் அன்சாரிகள் எவரும் சூழ – சீறா:4631/1

மேல்


உணவில் (2)

வைத்திடும் உணவில் சற்றே தீண்டி வாய் பெய்தேன் நாவும் – சீறா:2833/2
புதுமையுடன் மேன்மேலும் வளர்ந்தன இப்படி உணவில் பொருவு இலாத – சீறா:3757/3

மேல்


உணவினை (1)

இருவருக்கு இருந்த உணவினை அளித்து யாவரும் அயின்றிடும் என்ன – சீறா:2857/2

மேல்


உணவு (15)

உணவு உறை கனியும் சேர்ந்த ஒருங்கினில் ஆடு மேய்ப்ப – சீறா:399/3
எ தலத்து உயிரினுக்கும் நல் உணவு அளித்து இரங்கும் – சீறா:2235/1
உண தக உணவு ஈது இன்னது என எடுத்துரையும் என்ன – சீறா:2289/3
உறை பசிக்கு உணவு என்று அன்பாய் ஓதினர் கேட்டு மீட்டு – சீறா:2290/3
மறு அற எங்கட்கு உற்ற வாகனத்து உணவு ஏது என்ற – சீறா:2290/4
இறைச்சி என்ப அனைத்தும் ஜின்கட்கு உணவு என ஈந்தேன் மேலும் – சீறா:2296/2
போய் எமக்கு உணவு உளதெனில் தருக என பொருந்தா – சீறா:2683/2
பழுதுறும் பசி தீர் உணவு உளது எனில் இங்கு அருள்க என பணித்திட பரிவின் – சீறா:2855/2
எழுதரும் வடிவோய் இருவருக்கு உளது இ உணவு என எடுத்து அளித்திடலும் – சீறா:2855/3
ஒகுத்தினில் நன்கு உணவு அருள வறியவராய் இருந்தனம் என்று உரைத்தலோடும் – சீறா:3753/2
உணவு உளது ஏதெனினும் இவண் தருக வரும் தீனவர்களுடனும் யானும் – சீறா:3754/3
பேயினுக்கு உணவு காட்டி உயிர் உண்டு பிறங்கும் செய்ய – சீறா:3952/1
கோது அறும் அமுதத்தொடும் உணவு அருந்தி குற்றுடைவாளினை ஏந்தி – சீறா:4109/3
உத்தம குண நபியும் அங்கு உணவு உண சமைந்தார் – சீறா:4422/4
இனம் பரந்த பெற்ற சிறார்களுக்கு உணவு நல்கும் – சீறா:4743/3

மேல்


உணவும் (4)

பேசி நல் உணவும் ஈந்த செய்தியும் பிறக்க சொல்வார் – சீறா:2295/4
உரிய பால் தயிரொடும் உணவும் ஈந்திடு – சீறா:2736/3
வருத்தம் ஈது என்று நோக்கார் வயிறளவு உணவும் ஈயார் – சீறா:2842/2
கள் உணவும் வெறி மதுவும் கறாம் என ஆயத்து வர கண்டு அன்பாகி – சீறா:4679/3

மேல்


உணவே (1)

மாறுபாடு அன்றி நுங்கள் வாகனத்து உணவே என்ன – சீறா:2291/3

மேல்


உணாது (1)

தூணில் சார்ந்து அனம் வனம் உணாது ஏழு நாள் சுருதி – சீறா:4642/2

மேல்


உணும் (3)

துணித்து உணும் மம்மரில் தொடர்ந்து போயதே – சீறா:2968/4
சுதிகள் ஒத்து இசைகள் பாடி சுரும்பு உணும் தொடையல் திண் தோள் – சீறா:3854/1
அரம் கிடந்து உணும் வாளின் அறுத்தலும் – சீறா:4492/3

மேல்


உணும்படி (1)

கனம்-தனில் உட்படுத்தி உணும்படி முழந்தாள் தெரியாமல் கவ்விற்று அன்றே – சீறா:2660/4

மேல்


உத்தம (7)

உத்தம குணத்தினொடு மக்கிகள் உறைந்தார் – சீறா:888/4
உத்தம குல பெயர் தலைமுறை பெயர் ஊர் பேர் – சீறா:973/2
உத்தம சற்குண நயினார் அமுத மலர் வாய் திறந்து அங்கு ஓதினாரால் – சீறா:2188/4
உத்தம கிளைக்கு எலாம் உயிரின் மிக்கு என – சீறா:2405/2
உத்தம தமரொடு அவ் உறைந்த பேர்கட்கும் – சீறா:2738/2
உத்தம குண நபியும் அங்கு உணவு உண சமைந்தார் – சீறா:4422/4
உத்தம மறையின் நிகழ்த்து என உரைத்தார் உளம் மகிழ்ந்து அவரும் போயினரால் – சீறா:4461/4

மேல்


உத்தமத்து (1)

உத்தமத்து ஒலீது என்பவன் செய் தவ – சீறா:1391/1

மேல்


உத்தமத்தொடும் (1)

உத்தமத்தொடும் ஒடுங்கி நின்று ஒரு சலாம் உரைத்து – சீறா:2234/2

மேல்


உத்தமம் (2)

உத்தமம் இவை-கொல் என்ன உரைத்தவர் பலரும் போனார் – சீறா:2831/3
உத்தமம் அவரை போற்றி உறவுகொண்டு இருந்து வாழ்தல் – சீறா:4867/3

மேல்


உத்தமர் (3)

உத்தமர் மத்தூசல்கு-தம்மிடத்து அ ஒளி உறைந்து உலகு எலாம் இறைஞ்ச – சீறா:141/2
உத்தமர் தெரிந்து நோக்கி ஒருவருக்கொருவர் சொல்வார் – சீறா:420/2
உத்தமர் செல்வம் போன்றும் உளத்து அணு மாசு ஒன்று இல்லா – சீறா:2781/1

மேல்


உத்தர (1)

சார்ந்த உத்தர பிரத்தியுத்தரத்து இவன்-தனை போல் – சீறா:1680/3

மேல்


உத்தரத்தில் (1)

வல்லமை அறிவில் தேர்ந்த வார்த்தை உத்தரத்தில் சூழ்ச்சி – சீறா:1076/1

மேல்


உத்தரத்தினில் (1)

உத்தரத்தினில் அறிவு பெற்றனம் உளம் ததும்ப – சீறா:2458/2

மேல்


உத்தரத்தினுக்கு (1)

உத்தரத்தினுக்கு ஒழுகி உற்பவி பவம் துடைத்து – சீறா:1839/2

மேல்


உத்தரத்து (1)

உத்தரத்து ஆடியின் உறையும் பாவை போல் – சீறா:2436/2

மேல்


உத்தரத்தை (2)

முகில் கவிகை முகம்மதிடம் சென்று சிறிது உத்தரத்தை மொழிந்து யான் ஓர் – சீறா:1642/1
வழு அற கடுதாசின்-கண் வரைந்த உத்தரத்தை என்றும் – சீறா:4885/2

மேல்


உத்தரப்படி (1)

உத்தரப்படி பணிகுவன் அவரை என் உயிரினும் மிக காத்து – சீறா:667/3

மேல்


உத்தரம் (7)

ஓலை உத்தரம் முகம்மதை கொடும் உரைத்த நிந்தை பழுது என்னவும் – சீறா:1425/1
நடந்த உத்தரம் அனைத்தையும் வரன் முறை நவின்றார் – சீறா:1869/3
உத்தரம் செவி புகுந்து உணர்வு விம்மவே – சீறா:2762/2
உத்தரம் பிறக்க தீட்டும் எழுத்தினை வாசித்து ஓர்ந்து – சீறா:2793/3
உத்தரம் எவர்க்கும் தெரிதர என்னோடு உரைத்தருள் குயையொடும் உடன்று – சீறா:4461/2
உத்தரம் சொலாது ஏகினன் யாவரும் உளைய – சீறா:4617/2
தேரலாம் தன்மை காணோம் செப்பும் உத்தரம் ஒன்று உண்டால் – சீறா:4691/2

மேல்


உத்தரம்-தனை (2)

உத்தரம்-தனை உணர்ந்து அறிய உள்ளமும் – சீறா:1026/3
உத்தரம்-தனை வரைக என யாவரும் உரைத்தார் – சீறா:1681/4

மேல்


உத்தரம்-தனையும் (1)

உத்தரம்-தனையும் இந்த உறுதியும் நினைத்து தேர்ந்தார் – சீறா:1564/4

மேல்


உத்தரமும் (1)

ஓலை உத்தரமும் யாங்கள் உரைத்ததும் முகம்மது என்போன்-பாலினில் – சீறா:1756/1

மேல்


உத்தரீயம்-தனை (1)

தரு கதிர் உத்தரீயம்-தனை எடுத்து அணிந்தார் அன்றே – சீறா:1761/4

மேல்


உத்தி (1)

அதி உத்தி உளாய் என்று அறிவு உணர குறை சொன்னார் – சீறா:4331/4

மேல்


உத்துபத் (1)

ஒலிது வீழ்ந்தது கண்டு உத்துபத் எனும் உரவோன் – சீறா:3539/2

மேல்


உத்துபா (9)

மதுர மென்_மொழியான் உத்துபா அலது மறுத்து எவர் உளர் என தேர்ந்தார் – சீறா:675/4
கூறும் மென்_மொழியான் உத்துபா என்னும் குரிசில் பின் யாவரும் நடந்து – சீறா:676/1
நிலம் மிசை கலங்கி உத்துபா வீழ நெடுங்கழுத்தலை வரி வேங்கை – சீறா:677/1
நிலைதளர்ந்திருந்த உத்துபா என்போன் நெறியின் முன்னிலை நடப்பதற்கு ஓர் – சீறா:679/2
உத்துபா வரவினை கண்டு உருட்டு வார் திரை கரத்தின் ஓடி சோர்ந்து – சீறா:1644/1
அச்சம் அணு இலது அகத்தின் உத்துபா உரைத்த மொழி அனைத்தும் கேட்டு – சீறா:1652/1
கனைத்த முரண் கரி நிகர்த்த உத்துபா கலங்கிய கட்டுரையும் நேர்ந்து அங்கு – சீறா:1661/1
ஒலீது உத்துபா உமாறா உக்குபா உமையா சைபா – சீறா:1752/1
பற்று அறும் உக்பா உத்துபா முதல பாதகன் அபுஜகுலுடனும் – சீறா:2531/3

மேல்


உத்துபா-தன் (1)

உரைதர செய்து உவரி வரை நிலைமாற செய்பவன் இ உத்துபா-தன்
திரு மனத்தை பேதுறுத்தல் அவற்கு அரிதோ என நகைத்து செப்பினாரால் – சீறா:1660/3,4

மேல்


உத்துபாவுடன் (1)

ஒலிது அபூஜகுல் உத்துபாவுடன் உமையாவும் – சீறா:2488/1

மேல்


உத்துபாவே (1)

உரையும் என எடுத்துரைத்தான் இறபியா தரும் புதல்வன் உத்துபாவே – சீறா:1654/4

மேல்


உத்பத் (2)

ஒரு நொடிக்குள் வந்து அடுத்தனர் உத்பத் என்பவனை – சீறா:3544/3
பலி என உத்பத் இறந்திடும் இடமும் சைபத்து படும் பறந்தலையும் – சீறா:3579/2

மேல்


உத்பத்து (2)

உடன் எழுந்து உத்பத்து சைபத்து உமையாவும் – சீறா:3447/3
உறு சினத்து உத்பத்து சைபத்துடன் ஒலீதும் – சீறா:3479/1

மேல்


உத்பத்தும் (2)

பணிதர குபலை போற்றி உத்பத்தும் பரியின் வந்தான் – சீறா:3404/4
அபுஜகல் முதல் உத்பத்தும் அவன் மகன் ஒலீதும் – சீறா:3476/1

மேல்


உத்பா (1)

உக்குபா உத்பா உமையா ஒலிது உரைப்ப – சீறா:2499/3

மேல்


உத்பாவும் (1)

உக்குபாவும் உத்பாவும் மூடன் உமையாவும் ஈனன் உமாறாவுமாய் – சீறா:1433/2

மேல்


உதக (1)

உதக தடம் இல இ தலம் உறைய தொழுகையுமே – சீறா:4331/2

மேல்


உதட்டினில் (1)

உள்ளுற கிடந்த பல் அற பெயர்ந்த உதட்டினில் வாயில் நீர் ஒழுக – சீறா:2300/1

மேல்


உதட்டினும் (1)

உருத்து வாயை மடித்த உதட்டினும்
பெருத்த தோளினும் வேகம் பிறங்கிய – சீறா:3904/2,3

மேல்


உததி (4)

உததி சூழ்தரு பாரிடை திசை-தொறும் உலவி – சீறா:2908/1
ஒண்ணுமோ மற்று யாவர்க்கும் உததி சூழ் உலகில் – சீறா:4272/4
பைத்தலம் கீழ் உற நெளிய திரண்டு நடந்தன உததி பதாதி மன்னோ – சீறா:4311/4
உததி அம் கரை கண்டவர் ஓங்கிய – சீறா:4517/3

மேல்


உதது (2)

மிக்குவம் எனும் பேர் அரசு-தம் மதலை வெயில் விடு மணி முடி உதது
பக்கலில் இருந்து செல்வமும் செருக்கும் பண்புற பெருக்கிட நிறைத்து – சீறா:154/1,2
திக்கு அனைத்தினும் பேர் விளங்கிட விளங்கி திறல் பெறும் உதது நன் மதலை – சீறா:154/3

மேல்


உதபத்தும் (1)

உதபத்தும் வந்து உபைதாவை கூடினார் – சீறா:3035/4

மேல்


உதய (5)

ஓங்கிய உதய கிரி மிசை எழுந்த மதி என ஒட்டகை-அதன் மேல் – சீறா:691/1
சுடரவன் உதய மா கிரியில் தோன்றினான் – சீறா:732/4
உதய மா கிரிக்கு ஒரு கரம் தடவுவர் ஒரு கை – சீறா:2232/1
உதய மால் வரை பருதியை நிகர்ப்ப ஒட்டகத்தின் – சீறா:2702/1
உதய வாம் பரி காலினில் கரும் தலை உருண்ட – சீறா:3898/2

மேல்


உதயம் (1)

உதித்து எழும் முகம்மது என்னும் திங்களில் உதயம் செய்து – சீறா:3044/2

மேல்


உதயம்செய்தான் (1)

பார் இருள் படலம் நீத்து பகலவன் உதயம்செய்தான் – சீறா:3723/4

மேல்


உதயன் (1)

ஒட்டகம் புரவி தூர்த்திட்டு உறு துகள் உதயன் மாய – சீறா:795/1

மேல்


உதர (2)

மாதருக்கு அரசி ஆமினா உதர மனையிடத்து இருந்து மா நிலத்தில் – சீறா:251/3
உதர பேதம் அஃது அன்றி ஆவி உடல் ஒத்திருப்பவர்களாகையால் – சீறா:1424/2

மேல்


உதர-கண் (1)

உள் நிரந்தில மெய் பல வருந்தில உதர-கண்
இருந்த பூப்பு ஒன்றுமே கண்டில கனி மென் – சீறா:227/2,3

மேல்


உதரங்கள் (1)

பூண்டது மதுரம் விடுத்தில என உண்டு உதரங்கள் பொருமினர் சிலர் மேல் – சீறா:2860/2

மேல்


உதரத்தில் (2)

உரிய மென் மயிலே நினது உதரத்தில் உறைந்தோர் – சீறா:199/2
வன்ன மென் மலர் கரம் நெரித்து உதரத்தில் வைத்து – சீறா:449/2

மேல்


உதரத்து (1)

உரைப்பர் ஆமினா கனவினில் உன் திரு உதரத்து
இருக்கும் சந்ததி வலிமையை உடையது இ உலகத்து – சீறா:190/2,3

மேல்


உதரபந்தனமும் (1)

அண்ணலார் மருங்கில் எழில்தர இருத்தி அணி மணி உதரபந்தனமும்
விண் நிலா கதிரின் கச்சின் மேல் படுத்தி விசித்தனர் திறல் வய வீரர் – சீறா:3156/3,4

மேல்


உதரம் (2)

சிறுத்த மெல் இடை பருத்து இருந்தில திரு உதரம்
பொறுத்து வீங்கில உந்தி மேல் புடைத்தில பொருப்பும் – சீறா:228/1,2
மின் தவழ்வது என ஒளிரும் கதீஜா நாயகி உதரம் விளங்க சோதி – சீறா:1218/2

மேல்


உதரமும் (1)

உரு அமைந்து இளம் சூல் முற்றி உதரமும் வளர்ந்தது அன்றே – சீறா:2070/4

மேல்


உதவ (3)

உறைந்த பாளிதம் பாகு இலை எடுத்து ஏந்தி ஒருங்கினில் சிலதியர் உதவ
நிறைந்த பூண் சொரிந்த கோடிகம் சுமந்து நின்றனர் மடவியர் ஒருங்கே – சீறா:1206/3,4
விரிதரும் புதுமை ஒன்று உதவ வேண்டுமே – சீறா:1308/4
உயிர் தரும் மருந்தாம் என்று உதவ நோய் – சீறா:4779/1

மேல்


உதவாமல் (2)

வடம் கொள் வெம் முலையார் நகைத்து அருவருப்ப அருந்தினும் வாய்க்கு உதவாமல்
இடம் கொள் அம் புவியுள் நோக்குநர்க்கு இழிவாய் இணங்கிலாது ஒழிந்திருந்ததுவே – சீறா:1447/3,4
நிறைதரும் பொருளும் இழந்து உதவாமல் நெட்டு உடல் பெரும் தலை அரவம் – சீறா:1458/2

மேல்


உதவாமலே (1)

ஒலிது மக்களும் இழந்து கைப்பொருள் ஒழிந்து பேறும் உதவாமலே
நலி தரும் கொடிய நரகு அடைந்திடுவன் என்ன ஆதி திரு நல் மொழி – சீறா:1422/2,3

மேல்


உதவி (12)

வள்ளல் என்று உதவி பெயர் நிலைநிறுத்தி வளம் தரு புகழ் அபுல் காசீம் – சீறா:266/1
பெற்ற பிள்ளை ஓர் உதவி செய்குவர் பிறர் இலை நீர் – சீறா:328/2
உரிய வேதமும் இனிது உதவி நல் நெறி – சீறா:2157/3
மா தவர்க்கு உதவி கூறும் ஜிபுறயீல் மகிழ்வின் ஏகி – சீறா:3094/2
இகல் அறும் தனி முதலவன் உதவி கோடு இவணில் – சீறா:3472/3
உறையும் ஆவியின் மிக்கு உயிர் புதல்வியை உதவி
கறை கொள் வெம் குபிர் குலம் கடிந்து அரும் கலிமாவை – சீறா:3735/2,3
ஒருத்தன் நம்மிடத்து உளன் அவன் உதவி கொண்டு இவணில் – சீறா:3815/3
வகுத்தவன் உதவி அடுத்து உற ஏகி வா என விடைகொடுத்தனரால் – சீறா:4089/4
நெஞ்சின் மகிழ்வுற்று மிடியார்க்கு உதவி நேசம் – சீறா:4138/2
அருளினுக்கு எதிர் உதவி நம்மால் செய்யலாமோ – சீறா:4273/4
உறையும் மலர் கரத்துடனே பீசபீல் மவுத்தாக்க உதவி செய்வாய் – சீறா:4526/4
அடுக்கும் அன்பருக்கு உதவி செய் நபி மனத்து அருள் போல் – சீறா:4834/3

மேல்


உதவிசெய்குதல் (1)

உதவிசெய்பவர்க்கு உயிர் உதவிசெய்குதல்
விதி உயிர் உதவியின் வீழ்த்தி நின்றவர்க்கு – சீறா:3619/1,2

மேல்


உதவிசெய்தவர்கள் (1)

துனி தவிர்த்து உதவிசெய்தவர்கள் துஞ்ச யான் – சீறா:3617/1

மேல்


உதவிசெய்பவர்க்கு (1)

உதவிசெய்பவர்க்கு உயிர் உதவிசெய்குதல் – சீறா:3619/1

மேல்


உதவிய (4)

திண் திறல் நாகூறு உதவிய மதலை செழும் புகழ் ஆசறு-வயின் வந்து – சீறா:148/2
வள்ளல் என்று உதவிய நபி முகம்மதுக்கு ஈமான் – சீறா:2915/1
உற்றவர்க்கு உதவிய உமறு வெள் இழை – சீறா:3252/1
சுடிகை மன்னவன் கறுபு உதவிய அபாசுபியான் – சீறா:3761/2

மேல்


உதவியாக (1)

மை கரும் கவிகை வள்ளல் முகம்மதுக்கு உதவியாக
தக்கவன் அருளால் செம்பொன் தலத்தினும் பாரில் தோன்றும் – சீறா:1725/1,2

மேல்


உதவியானோன் (1)

பதி-தொறும் மருவார்க்கு ஏய பண்பு உறும் உதவியானோன்
சதி மனத்து இபுலீசு என்போன் தனையரில் ஒருவன் போல்வான் – சீறா:3691/2,3

மேல்


உதவியின் (2)

வயம் உறும் உதவியின் இறந்த மன்னரோடு – சீறா:3616/1
விதி உயிர் உதவியின் வீழ்த்தி நின்றவர்க்கு – சீறா:3619/2

மேல்


உதவிற்று (1)

கவ்வை வந்து உதவிற்று என்ன கண் கடை சிவந்து போனான் – சீறா:4188/4

மேல்


உதவின் (1)

உரைத்திடும் எங்கள்-பால் உதவின் நல் நபி – சீறா:294/2

மேல்


உதவு (3)

உலகமும் திசையும் புகழ் உசைன் நயினார் உதவு சந்ததி அபுல் காசீம் – சீறா:1007/1
அலை இல் இன்ப மழை உதவு கரு முகிலை ஞான மணி அருளும் ஓதை – சீறா:4538/1
ஊன் கிடந்த வேல் கரன் ஒலீது உதவு காலிதுவும் – சீறா:4915/1

மேல்


உதவுகின்ற (1)

காதலில் உதவுகின்ற கான்முளை அதில் ஓர் பிள்ளை – சீறா:109/2

மேல்


உதவுதற்கு (2)

ஒல்லையின் உதவுதற்கு உறுதியாகவே – சீறா:915/2
உதவுதற்கு ஏதெனினும் மனையிடத்து உளவோ என உரைப்ப உள்ளம் கூர்ந்து – சீறா:3750/2

மேல்


உதவும் (6)

யான் என உதவும் செம் கை அருள் எனும் கடலினாரே – சீறா:617/4
மட மா மயில் கதிஜா என வளர் கோதையை உதவும்
மடலார் அரி குவைலிது எனும் அறிவோன் மறைமொழியை – சீறா:987/1,2
வள்ளல் என்று உதவும் செவ்வி முகம்மதின் மதுர வாக்கின் – சீறா:1501/1
உரைத்த வாசகம் கேட்டலும் அபூசகல் உதவும்
கிரி தட புயன் வீரத்தின் மறுவில் இக்கிரிமா – சீறா:3767/2,3
மறுமை பதவி கனி உதவும் வள்ளல் கேட்டார் மகிழ்வுற்றார் – சீறா:4035/4
தரு என உதவும் சல்மான் பாரிசி தபனன் மான – சீறா:4397/3

மேல்


உதறடாமல் (1)

உரம்புவன் கையை கல்லோடு உதறுவன் உதறடாமல்
நிரம்ப நெட்டுயிர்ப்பு செய்வன் நிலைதளர்ந்திடுவன் வாசி – சீறா:943/1,2

மேல்


உதறி (3)

சூறையிட்டு உதறி நெய் முடை கமழும் சுரி குழல் தொறுவியர் உடுத்த – சீறா:34/2
பறிந்து போதலில் துணிக்கின் கை உதறி மெய் பதறி – சீறா:69/3
வரி ஞிமிறு உதறி கரும் குழல் முடித்த மட கொடி ஆமினா மனையின் – சீறா:235/3

மேல்


உதறினன் (1)

உதறினன் தொறுவர் கூவினன் சிறு தூறு ஒடிபட ஓடினன் தொடர்ந்தே – சீறா:2882/4

மேல்


உதறும் (1)

நனை மலர் உதறும் காவகத்து ஒதுங்கு நனி திரள் குயின் என மயில்கள் – சீறா:998/3

மேல்


உதறுவன் (1)

உரம்புவன் கையை கல்லோடு உதறுவன் உதறடாமல் – சீறா:943/1

மேல்


உதிக்கவே (1)

பேராய் உதிக்கவே வானோர் உரைக்கவே பேறாய் விளக்கும் உரவோர் – சீறா:8/2

மேல்


உதிக்கும் (5)

உதிக்கும் பாதகர் போல் நபி முகம்மது என்று உதித்தான் – சீறா:1509/2
யுகம் பல உதிக்கும் முன் உதித்து பின் உதித்து – சீறா:1623/2
உதிக்கும் நின் உள்ளத்துள்ளும் பெயரினை ஒழித்தல் வேண்டும் – சீறா:2819/4
உதிக்கும் மேலவர் ஒருவர்க்கு தீங்கு உறின் உறைந்த – சீறா:3763/1
மண்ணிடத்து உதிக்கும் பொன்_உலகு என்னும் மதீன மா நகரில் வந்தனனால் – சீறா:4081/4

மேல்


உதித்த (42)

புவி ஆர மொய்த்த நெறி மறை நாலினுக்கும் ஒரு பொறியாய் உதித்த வடிவார் – சீறா:6/3
மெய் தவ குரிசில் நபி இதுரீசு விருப்புற உதித்த நல் மதலை – சீறா:141/1
தார் அணி தருவாய் உதித்த சாறூகு-தம்மிடத்திருந்து எழில் சிறந்து – சீறா:147/2
பெறு பலன் என வந்து உதித்த இல்யாசு நபி என பேரொளி தங்கி – சீறா:157/2
தம் பெயர் விளக்க குவலயத்து உதித்த சந்ததி அப்துல்லா என்போர் – சீறா:165/4
குறைபடா சுவன தருவினில் உதித்த கொழும் கதிர் செழும் கனி குலமோ – சீறா:238/4
பூதலத்து அரசு பதி என உதித்த புகழ்பெறு மக்க மா நகரில் – சீறா:255/1
விரி கதிர் பருதி வெய்யோன் உதித்த பின் விளங்கும் செவ்வி – சீறா:397/1
மண்ணகத்து உதித்த மானுடன்-கொலோ அலால் – சீறா:506/1
காக்குதற்கு உதித்த வள்ளல் காரிகை வடிவை கண்ணால் – சீறா:640/1
உண்டது இல்லை-கொல் என்ன வந்து உதித்த அ நொடிக்குள் – சீறா:774/2
மாசு அற உதித்த வள்ளல் அகுமதின் அழகு மெய்யின் – சீறா:933/3
இருந்த மணியாய் உதித்த முகம்மது எனும் விடலை கருத்து இனிதுகூர – சீறா:1081/3
ஒரு முத்தில் உதித்த வள்ளல் உறு கதிர் அழகுக்காக – சீறா:1166/3
தரும் பெரும் புவியும் வானும் தழைக்க வந்து உதித்த வள்ளல் – சீறா:1168/3
தெள்ளிய குறைஷி குலத்தினில் உதித்த செம்மலுக்கு உறைந்த பேராண்டு – சீறா:1242/2
அருமை தவத்தால் வந்து உதித்த அபுல் காசீம்-தன் செழும் கரம் போல் – சீறா:1330/2
தூது என்று உதித்த முகம்மதுவும் சுருதி நெறி தீன் பெரியோரும் – சீறா:1339/2
உதித்த முன் முதன்மையாக பீசபீல் உதிரம் காட்டி – சீறா:1358/1
அடங்கலர்க்கு அரியாய் உதித்த நம் நயினார் அறைந்த சொல் மறுத்தவன் வல கை – சீறா:1447/1
தரள ஒளி-தனில் உருவாய் உதித்த முகம்மது இதனை சாற்ற கேட்டு – சீறா:1654/1
நவப்பட உதித்த நபி நாயக விளக்கே – சீறா:1780/3
முறைதர உருவெடுத்து உதித்த தீபமே – சீறா:1810/2
வரிசை ஹாஷிம் என் குலத்தினில் உதித்த மா மணியே – சீறா:1845/1
வடிவுறும் அரசாய் உதித்த நல் நபியே முகம்மதே தனியவன் தூதே – சீறா:1922/2
நிலம் மிசை உதித்த முகம்மதே எவர்க்கும் நெடியவன் தூதர் என்று இசைத்து – சீறா:1925/2
தூது என உதித்த முகம்மதின் துஆவை துய்யவன் உற கபூல் ஆக்க – சீறா:1953/2
விரி கடல் பெரு நீர் உண்டு சூல் உளைந்த விசும்பிடை உதித்த மின் குலம் போல் – சீறா:1954/2
இல்லிடை புகுத்த பூவினிடத்தினில் உதித்த கோவே – சீறா:2068/3
வாயகத்து உதித்த சொல் மாறல் இன்றியே – சீறா:3001/2
மாதர்கள் திலதம் என்ன மா நிலத்து உதித்த பாவை – சீறா:3043/4
உதித்த நம் நபி உரைத்தலும் உயிர் எனும் உரவோர் – சீறா:3437/2
உதித்த திங்களின் சவி கெட கவிகைகள் ஒளிர – சீறா:3461/1
உதித்த தன் கிளையினுக்கு உரியர் யாவரும் – சீறா:3645/1
மல் வளர்ந்து எழும் புயன் உசைமா வரத்து உதித்த
செல்வியை எழில் செயினபை பொறை செழும் அமுதை – சீறா:3736/1,2
ஆவி என்று உதித்த தனையரை பிடித்து அங்கு அடவுவைத்திடின் அவரவரே – சீறா:4106/1
உயிர் என திரண்டு உவகை கூர் மகள் வயிற்று உதித்த
செயிர் அறும் புகழ் பேரனை மடி மிசை சேர்த்தி – சீறா:4161/1,2
குலத்து உதித்த மங்கையர்க்கு முன் தீனினை குறித்து – சீறா:4173/2
உதித்த உழையர் உவப்புற – சீறா:4220/2
குவ்வினில் உதித்த சகுதினை அழைத்து சில மொழி கூறுவர் அன்றே – சீறா:4459/4
விந்தை தரும் காரணத்தின் மேல் உதித்த திரு வடிவே மேலோன்-தன்னை – சீறா:4534/3
மா நிலம் மீதில் உதித்த பல் உயிரும் துயின்றிட எழு பரி வாவி – சீறா:4998/2

மேல்


உதித்ததுவே (2)

மகிதலம் முழுதும் துதிசெய கரிய மழை முகில் கரு உதித்ததுவே – சீறா:4751/4
ஆயிரம் அபிதானம் உடை குரிசில் ஆனனம் போல் உதித்ததுவே – சீறா:4988/4

மேல்


உதித்தனர் (2)

உடன் அணி கலிமா_விரலினை உயர்த்தி உதித்தனர் முகம்மது நபியே – சீறா:252/4
வரைவிலாது ஒடுங்க முகம்மது நபி இ மால் நிலத்து உதித்தனர் என்றே – சீறா:273/2

மேல்


உதித்தனரே (1)

நீடிய ஒளியும் சிறந்து ஒரு சூலில் நிலம் மிசை சீது உதித்தனரே – சீறா:134/4

மேல்


உதித்தனனால் (1)

ஒற்றை ஆழி வெய்யவன் கதிர் விரித்து உதித்தனனால் – சீறா:3455/4

மேல்


உதித்தார் (2)

எ நிலத்து உதித்தார் என்பதை அறிய வேண்டும் என்று எழுந்தனன் எளியேன் – சீறா:2898/4
உன்னு காரணத்துடன் உசைனார் நிலத்து உதித்தார் – சீறா:4160/4

மேல்


உதித்தான் (1)

உதிக்கும் பாதகர் போல் நபி முகம்மது என்று உதித்தான்
சதிக்கும் வஞ்சனை தறுகணன் இவன்-தனை பொருளாய் – சீறா:1509/2,3

மேல்


உதித்திடு (1)

கண்ணின் மா மணியாய் உதித்திடு முஅத்து கவின் பெற இருந்து அவரிடத்தில் – சீறா:155/2

மேல்


உதித்திடும் (1)

கொடியவர் பொருட்டால் விளைத்திடும் பவமோ குவலயத்து உதித்திடும் மாந்தர் – சீறா:1904/2

மேல்


உதித்து (20)

பேர் தரும் குறைஷி குலத்தினில் உதித்து பிறங்கு ஒளி முகம்மது நபிக்கு – சீறா:379/3
உதித்து எழும் கமல பாதம் உதிரம் கொப்பளிப்ப கானில் – சீறா:428/3
குருத்த செம் கதிர் உதித்து என கொடுமுடி இயற்றி – சீறா:461/3
நலத்து உதித்து எழும் செழும் மணி நபிகள் நாயகத்தை – சீறா:548/2
நெடியவன் நபி உதித்து இவண் வருவது நிசமே – சீறா:573/2
உற உதித்து நம் சமயங்கள் உலைப்பன் என்று உரவோர் – சீறா:975/2
முகம்மது என்று உதித்து தீன் பயிர் ஏற்றி மறை வழி தவறிடா நடத்தி – சீறா:992/2
யுகம் பல உதிக்கும் முன் உதித்து பின் உதித்து – சீறா:1623/2
யுகம் பல உதிக்கும் முன் உதித்து பின் உதித்து
அகம் பயில் ஆரணத்து உறைந்து செப்பும் முச்சகம் – சீறா:1623/2,3
குவ்விடத்தினில் உதித்து அரும் புதுமையில் குலவி – சீறா:2608/2
உதித்து எழும் பருதி ஏய்ப்பான் உரைக்க அரும் வடிவன் இ யாவன் – சீறா:2771/3
குறைஷி அம் குலத்தில் உதித்து நல் நூல்கள் கோது அற தெரிந்து நம் நயினார் – சீறா:2900/2
உதித்து எழும் முகம்மது என்னும் திங்களில் உதயம் செய்து – சீறா:3044/2
நிலன் உதித்து உயர் உம்பரின் வரிசையில் நிறைந்த – சீறா:3730/3
அருமையின் உதித்து முகம்மது என்ன அழகுற அரும் செல்வ மகனே – சீறா:4100/2
உருட்டும் காபிர் செய் பாவம் வந்து உதித்து என உலகம் – சீறா:4574/3
ஒதுங்க உதித்து அது எழுந்ததே – சீறா:4768/4
மழை அற வறந்த போதும் வானகத்து உதித்து எந்நாளும் – சீறா:4783/2
நறை கமழ் அலங்கல் அக்வகு தவத்தின் உதித்து எழு நரபதி சல்மா – சீறா:4930/1
முயல் அடைகிடக்கும் பால் நிலா மதி முன்னீர் அகட்டிடை உதித்து உலவி – சீறா:4989/1

மேல்


உதித்தோய் (1)

உறைந்த பேர் எவர் ஆமினா வயிற்றினில் உதித்தோய் – சீறா:1851/4

மேல்


உதித்தோன்-தன் (1)

மாறாத பெரும் பகையாய் முகம்மது என உதித்தோன்-தன் மாயம் தான் ஓர் – சீறா:1663/2

மேல்


உதிப்ப (1)

ஒடிந்து வீழ் திரை குண கடல் கதிரவன் உதிப்ப
விடிந்த காலையின் மக்க மா நகரினின் வீரர் – சீறா:2472/1,2

மேல்


உதிர் (3)

உதிர் நறை தொங்கல் மார்பு உலவ வந்து நின்று – சீறா:3636/3
முறித்தனர் குலை கதலி முத்தம் உதிர் கன்னல் – சீறா:4130/1
வேய் உதிர் முத்தம் ஈர்க்கும் வெறி கமழ் விலங்கல் நீந்தி – சீறா:4208/3

மேல்


உதிர்க்கும் (2)

மன்னிய மலர் தேன் தாது மாரி ஒத்து உதிர்க்கும் காவில் – சீறா:2366/4
கரி மருப்பு உதிர்க்கும் வெள் வேல் கரத்து அபூபக்கர் கண்டார் – சீறா:2583/4

மேல்


உதிர்த்த (2)

விரித்த பூ உதிர்த்த கொம்பாய் விளங்கு_இழை ஒருத்தி நின்றாள் – சீறா:1159/4
விண்டு உதிர்த்த மெய் வியர்ப்பொடு மெலமெல நடந்து – சீறா:1542/3

மேல்


உதிர்த்தவால் (1)

பாருள் நின்று உலவையோடு எரிந்து நிறை பத்திரங்களும் உதிர்த்தவால் – சீறா:4210/4

மேல்


உதிர்த்து (2)

ஆவி உள் அடங்கி நெஞ்சத்து அறிவு உதிர்த்து இமைப்பு இல்லாது – சீறா:1169/3
கோடு பட்டு மலர் காய் உதிர்த்து விளை கூவல் அற்று விடு வேரொடும் – சீறா:4211/3

மேல்


உதிர்தர (1)

கடித்த பல் பல உதிர்தர கனல் விழி கலங்க – சீறா:3488/2

மேல்


உதிர்தராமலே (1)

உடைமரம் இலையில் ஒன்று உதிர்தராமலே
படர் பணர் துயல்வர சலாம் பகர்ந்து அகம் – சீறா:3330/2,3

மேல்


உதிர்தரும் (1)

உதிர்தரும் படலை திண் தோள் உசைது நெஞ்சு உழுக்க சொன்னான் – சீறா:2363/4

மேல்


உதிர்ந்த (1)

முதிரும் இந்திரகோபமும் ஆலியும் உதிர்ந்த
கதிர் செய் முத்தமும் மாணிக்க ராசியும் கலந்தே – சீறா:23/2,3

மேல்


உதிர்ந்தன (3)

சொரியும் மென் மலர் தாதுக்கள் உதிர்ந்தன சுடர் மின் – சீறா:70/2
ஒரு கல் ஏறுபட்டு ஊறுபட்டு உதிர்ந்தன உதிரம் – சீறா:2225/4
முடி தகர்ந்தன சோடுகள் உதிர்ந்தன மூரி – சீறா:3494/3

மேல்


உதிர்ந்திடவும் (1)

வாளின் வாய் தாரை சற்று அற உதிர்ந்திடவும்
மூடும் என் உடல் சோட்டினில் கரம் முழுகிடவும் – சீறா:3812/2,3

மேல்


உதிர்ந்து (2)

அரசர்கள் அணிந்த முத்த வெண் மணிகள் உதிர்ந்து பைம் குருதி அம் சேற்றில் – சீறா:3576/1
மாரி நீர் வறந்து சோலை மரம் இலை உதிர்ந்து மிக்க – சீறா:4743/1

மேல்


உதிர்ப்பன (1)

சேர்ந்த பந்தரில் தென்றலின் உதிர்ப்பன திரட்டி – சீறா:3126/2

மேல்


உதிர்ப்பொடும் (1)

உரத்தினும் முகத்தும் வேர்வை உதிர்ப்பொடும் காபிர் கூண்ட – சீறா:2574/2

மேல்


உதிர்வது (1)

சரிந்து மென் துகள் உதிர்வது வானவர் தலத்தில் – சீறா:863/2

மேல்


உதிர்வன (1)

பொருது உரிஞ்சதில் பொன் பொடி உதிர்வன போலும் – சீறா:70/4

மேல்


உதிர (7)

நிலம் பிட்டு உதிர மண் சிதற நிலவா மணி தாள் கொடு கீண்ட – சீறா:1332/3
ஊன் என வியர்ப்பு எறிந்து உதிர நம் நபி – சீறா:1466/3
அடித்தனர் உதிர மாரி ஆறுபட்டு ஒழுகிற்று அன்றே – சீறா:1570/4
ஓங்கும் செம் கதிர் வாள்-அதின் தாரை சற்று உதிர
பாங்கில் கண்டது என் உதிரத்தின் கலப்பினர் பரிவால் – சீறா:3814/1,2
அறுத்தறுத்து உதிர சேறு உண்டு அனல் குடியிருந்த வெள் வேல் – சீறா:4181/2
ஓலமிட்டு உதிர மாழை கக்கி உடலே எரித்து உரிவ போலுமே – சீறா:4213/4
ஊன் பொதிந்த உதிர பெருக்கில் நீர் – சீறா:4489/3

மேல்


உதிரங்கள் (5)

இழிகொண்டு உதிரங்கள் எழுந்தனவே – சீறா:720/4
ஒடித்து அவன் மாறுகை கொண்டு உதிரங்கள் ஒழுக வீசி – சீறா:2813/1
ஊறு பட்டன உதிரங்கள் ஊற்றெடுத்து ஒழுகி – சீறா:3512/2
இரு நிலத்திடை வீழ்த்தினர் உதிரங்கள் இழிய – சீறா:3544/4
விரித்த ஊறு பட்டு உதிரங்கள் ஒழுகவும் வேண்டும் – சீறா:3815/2

மேல்


உதிரங்களை (2)

உரம் பிளந்து உதிரங்களை மாந்தி நின்று உறங்காது – சீறா:757/3
உடல் பிளந்து உதிரங்களை உண்டன – சீறா:3901/3

மேல்


உதிரத்தின் (1)

பாங்கில் கண்டது என் உதிரத்தின் கலப்பினர் பரிவால் – சீறா:3814/2

மேல்


உதிரம் (19)

உடல் பிளந்து உயிர் உண்டு உதிரம் கொப்புளித்து ஊன் உணங்கு வேல் கரர் எசுஹபு-தம் – சீறா:152/1
உதித்து எழும் கமல பாதம் உதிரம் கொப்பளிப்ப கானில் – சீறா:428/3
மலை எனும் திட கட கரி உதிரம் வாய் மடுத்து உண்டு – சீறா:471/3
உதிரம் கொப்பிளித்து முகம் அழிந்து உடைந்தான் முகம்மதை உறுதிகேடாக – சீறா:675/1
சிரசு உடைந்து உதிரம் சிந்த சினத்துடன் புடைத்து நின்றார் – சீறா:1356/4
உதித்த முன் முதன்மையாக பீசபீல் உதிரம் காட்டி – சீறா:1358/1
உதிரம் சிந்திட முகம்மதின் உயிர் செகுத்தவர்க்கு என் – சீறா:1510/1
குறுகலார் உயிர் உதிரம் கொப்பிளித்த குற்றுடைவாள் – சீறா:1514/1
மத்தக கரட கைமா மடுத்து எறிந்து உதிரம் சிந்தும் – சீறா:1564/2
சிரசு உடைந்து உதிரம் சிந்தி தேங்கிய மயிலை நோக்கி – சீறா:1571/1
ஒரு கல் ஏறுபட்டு ஊறுபட்டு உதிர்ந்தன உதிரம் – சீறா:2225/4
கடி வழி உதிரம் சிந்த கால் தளர்ந்து அசைந்திடாமல் – சீறா:2591/1
ஊறுபட்டு உதிரம் கால வலது உளந்தாளை பற்றி – சீறா:2600/1
உரித்த கண்ணினும் ஒழுகின அருவி ஒத்து உதிரம் – சீறா:3490/4
உக்கிரத்தினில் இருவர் மெய்யினும் ஒழுகு உதிரம்
கக்கிநின்றன ஊறுகள் இடன் அற கலிப்ப – சீறா:3543/2,3
ஊறுபட்டு உதிரம் கான்ற நயனம் உள் அகன்று செவ்வி – சீறா:3934/1
உடல் துமிந்த சில நிமிர்ந்த செவி துமிந்த சில மூக்கின் உதிரம் கால – சீறா:4314/3
ஓடினர் மெய் முழுகு உதிரம் கால விழி பின் நோக்கி உழுக்க பாதம் – சீறா:4319/1
தேறு அரியதாக வெகு சீழ் உதிரம் ஓட – சீறா:4891/1

மேல்


உதிரமே (1)

சிந்திடில் உதிரமே சிந்தச்செய்குவோம் – சீறா:2437/4

மேல்


உதிரும் (3)

உதிரும் வண்ணம் ஒத்திருந்தன கிரி ஒருங்கொருங்கே – சீறா:23/4
உதிரும் மென் மலர் சோலை புக்கு உறங்கினர் அன்றே – சீறா:840/4
உதிரும் சோலையின் அளி இசை திசைதிசை ஓங்கும் – சீறா:2702/3

மேல்


உதுபத் (1)

உதுபத் என்னும் அ கொடியவன் நடந்த உக்கிரத்தின் – சீறா:3540/1

மேல்


உதுமான் (11)

உமறு உதுமான் அலியும் வந்து உற்றனர் – சீறா:1805/3
மிகும் மதி உதுமான் என்பவர் உறூமி பதியினில் மேவி நல் அறிவின் – சீறா:2904/1
மல் புயர் உமறு உதுமான் நல் வாள் அலி – சீறா:2996/2
அடல் அபூபக்கர் வெற்றி அரி உமறு உதுமான் ஒன்னார் – சீறா:3074/1
தெருள் உறும் உதுமான் மற்ற செவ்வியோர் எவரும் கேட்டு – சீறா:3232/2
கொடி_இடை உதுமான் மனைவியர் என்னும் குயில் மொழி திரு மயில் இறந்து – சீறா:3591/2
கோது இலா உதுமான் மனம் களிப்புற கொடுத்தார் – சீறா:3734/3
உற்ற நம் நபி அபூபக்கர் அடல் உமறு உதுமான்
வெற்றி சேரும் அப்பாசு அமுசா மிசுஅபுவும் – சீறா:3988/2,3
மடிவு இலா உதுமான் என்னும் வள்ளலை இனிது கூவி – சீறா:4903/2
தரை புகழ் மக்கம்-தன்னில் தகை பெறும் உதுமான் என்னும் – சீறா:4904/3
மறை உணர் உதுமான் என்னும் மன்னவர் இறத்தல் பொய் என்று – சீறா:4908/1

மேல்


உதுமானுக்கு (1)

மறமும் வீரமும் இலகிய வேல் உதுமானுக்கு
உறையும் ஆவியின் மிக்கு உயிர் புதல்வியை உதவி – சீறா:3735/1,2

மேல்


உதுமானுடன் (1)

படை கை வேந்து உதுமானுடன் மனைவியும் பலரும் – சீறா:2042/1

மேல்


உதுமானும் (12)

வரிசை நல் நெறி உதுமானும் மாசு இலா – சீறா:1319/2
அடல் வெம் புரவி குரிசில் அபூபக்கர் அலி சஃது உதுமானும்
தட வெண் கவிகை சுபைறொடு தல்காவும் அப்துர் றகுமானும் – சீறா:1337/2,3
மற்று வேறு உரை யாது உதுமானும் சம்மதித்தார் – சீறா:2020/4
பொருந்தும் தீனவர் பதின்மரும் புகழ் உதுமானும்
பிரிந்திடாது சென்று அந்த நாடு அடைந்ததன் பின்னர் – சீறா:2022/3,4
உரத்தின் மிக்க அபூபக்கரும் உமறு உதுமானும்
வரை தட புய வலி அலி புலியும் வன் காபிர் – சீறா:2498/1,2
வெம் திறல் உமறு உதுமானும் ஏய பின் – சீறா:2735/2
வேதியர் எனும் பேர் தரும் உதுமானும் விறல் உடை உபைதுல்லா-தானும் – சீறா:2901/2
உமறு எனும் பேர் அடல் அரி ஏறும் உலம் பொரு தோள் உதுமானும்
கட மலை கடவி நிலம் பிதிர் தெறியும் கவன வாம் பரிகளில் கவின் ஆர் – சீறா:3168/2,3
ஏதம் இல் குணத்து உதுமானும் யார்களும் – சீறா:3241/4
வெற்றி சேர் அடல் உதுமானும் மெய் மன – சீறா:3252/3
கூர் அயில் தாங்கும் செம் கை கோ உதுமானும் வெற்றி – சீறா:3363/3
ஆன் கிடந்த கைத்தல தல்கா அருள் உதுமானும் – சீறா:4915/4

மேல்


உதுமானை (3)

உதுமானை ஒருகாலும் மறவாமல் இரு காலும் உளம் மீது நினைவாம் அரோ – சீறா:11/4
மறு இலாத நல் நெறி மறை தேர் உதுமானை
அறிவின் ஆய்ந்து அகுமது தனித்து அழைத்து அருகு இருத்தி – சீறா:2019/1,2
இலகிய புகழ் சேர் வள்ளல் இயல் உதுமானை வைத்து – சீறா:3678/2

மேல்


உதுமானொடு (1)

தரும நேர் உதுமானொடு றுக்கையா-தமையும் – சீறா:2021/3

மேல்


உதுமானொடும் (1)

தெரி உதுமானொடும் வந்து சேர்ந்தனர் – சீறா:2734/4

மேல்


உதைக்கு (1)

புனை கழல் உதைக்கு தந்த புதல்வரில் அப்துல்லாவை – சீறா:3692/3

மேல்


உதைத்து (2)

உரத்தொடும் காலை ஊன்றி உதைத்து இழுத்து அசைத்து வெள் வாய் – சீறா:942/2
இரு கடை வளைப்ப உடல் குழைந்திருந்த இரும் சிலை நாண் உதைத்து எறியும் – சீறா:4441/1

மேல்


உதைப்ப (1)

கடி கொள் மென் மலர் துடவையும் கரும் சுரும்பு உதைப்ப
வடியும் தேன் மலர் வாவியும் வளர் கழை குலம் போல் – சீறா:858/1,2

மேல்


உதைப்பது (1)

பொருந்துமோ என சினத்துடன் உதைப்பது போலும் – சீறா:68/4

மேல்


உதையமாகவே (1)

ஒலி கடல் உலகம் மீது தெரிதர அரிய தீனும் உறு கதிர் உதையமாகவே
மலி புகழ் அரசர் சீயம் மிர்கமதம் நறை குலாவு மறை நபி மருகராகி வாழ் – சீறா:13/2,3

மேல்


உதையா (1)

குதி இலாது உதையா வளை முகம் குழையாது – சீறா:2654/3

மேல்


உந்த (1)

பேது அடர்த்தி பிடர் பிடித்து உந்த அவன் – சீறா:4230/1

மேல்


உந்தாது (1)

உந்தாது உறு பாதையில் ஒட்டகம் விட்டு – சீறா:717/3

மேல்


உந்தி (3)

சுரந்த புற்புத தனத்துடன் சுழி உந்தி தோற்ற – சீறா:31/3
பொறுத்து வீங்கில உந்தி மேல் புடைத்தில பொருப்பும் – சீறா:228/2
உந்தி நின்றது இங்கு ஏது என அதிசயித்து உரைத்தாள் – சீறா:4433/4

மேல்


உந்திட (1)

உந்திட உரைப்ப ஓடினர் சிலவர் உறு பொருள் பொதிந்து என பொதிந்து – சீறா:1948/3

மேல்


உந்திய (5)

உந்திய பெரும் பகை ஒடுக்கி வேர்வைகள் – சீறா:2437/3
பவம் உந்திய படிறும் வெகு பழி உந்திய கொலையும் – சீறா:4321/1
பவம் உந்திய படிறும் வெகு பழி உந்திய கொலையும் – சீறா:4321/1
தவம் உந்திய முசுலீமனர் கொண்டார் பறந்தலையின் – சீறா:4321/4
தொகு மென் கொடி கவின் உந்திய திருவாம் சுவைறாவை – சீறா:4355/3

மேல்


உந்தியின் (1)

உந்தியின் திரை சுழித்து உருட்டி ஈழ்த்திட – சீறா:751/3

மேல்


உந்தினான் (1)

உந்தினான் என்னும் புன்மை நோய்க்கு இடம் துளப்ப அன்றே – சீறா:4359/4

மேல்


உந்திஉந்தி (1)

உந்திஉந்தி வரும் பரி ஊனின் நீர் – சீறா:4502/1

மேல்


உந்து (4)

உந்து வெம் குபிர் களைவது இ தரம் என உயர் வான் – சீறா:1279/3
கால் வளைத்து இரு செவி நிமிர்த்து உந்து கந்துகங்கள் – சீறா:4251/2
உந்து தீவினை ஊழ் வலியால் உளம் – சீறா:4772/1
உந்து தோல் எருத்தினில் உகளும் வெள் அறுகு – சீறா:4944/2

மேல்


உந்தும் (2)

கந்துகமொடு உந்தும் இரதங்களும் மிடைந்து – சீறா:882/1
உந்தும் இடப திரள் ஒட்டகம் நிரைத்தார் – சீறா:887/2

மேல்


உப்பு (4)

நெருப்பு நீர் உப்பு என்றாலும் நினைத்து எடுத்து அளிக்கிலாதார் – சீறா:804/2
அன்னம் அருந்திட நீர் உப்பு அங்கி அளியாது அவரோடு அடுத்திடாமல் – சீறா:2179/2
உப்பு வாரியுள் அமிழ்த்துவன் அலது ஒரு வரையால் – சீறா:2237/2
கூனியும் குறைந்தும் திருந்து அடை கிழங்கும் கொணர்ந்து அவித்து உப்பு அற பிசைந்து – சீறா:4748/3

மேல்


உப்புநீர்க்கு (1)

ஓசை மா கடல் நீர் வைத்த உப்புநீர்க்கு உவமை என்ன – சீறா:2834/2

மேல்


உப்பும் (2)

அருந்திடா கசப்பும் உப்பும் அளித்தனன் மேலும் அன்றே – சீறா:2838/4
கொடிது எனும் உப்பும் கைப்பும் குவலயத்தினில் இல்லாத – சீறா:2839/1

மேல்


உப்பை (1)

போய் அதை நெய்தல் நிலத்தில் இட்டு உப்பை புணரியில் புகுத்தின வெள்ளம் – சீறா:4755/4

மேல்


உபசரித்து (2)

மரு மலர் புயத்தார் அழைத்து முன் விடுத்த மன்னரை உபசரித்து இருத்தி – சீறா:2857/1
உபசரித்து உறையும் இல் புகுந்து மனைவியர்க்கு சாற்றுவாரால் – சீறா:3752/4

மேல்


உபசாரத்தினுடன் (1)

இலங்கு இலை வேல் குவைலிது-பால் இருந்து உபசாரத்தினுடன் எழுந்து நீங்கா – சீறா:1096/1

மேல்


உபய (3)

அலி திரு மதலையான அசன் உசைன் உபய பாதம் அனுதினம் மனதில் ஓதுவாம் – சீறா:13/4
பூமனும் உபய மார்க்க பொறையிடத்து இறங்கினானால் – சீறா:3389/4
பிடி உடை உபய சாமரையிடத்தும் தோன்றிய பீலிகையிடத்தும் – சீறா:4932/3

மேல்


உபனிடத (1)

போதமுறும் உபனிடத பொருள் அனைத்தும் தொகுத்து உரைத்தார் பொருவு இலாத – சீறா:1655/3

மேல்


உபாத (1)

ஊட்டிய வேல் கை உபாத செய் தவம் – சீறா:3011/3

மேல்


உபாதா (1)

புத்திரர் சகுதும் கூறும் உபாதா புதல்வராம் சகுதும் வந்து இருப்ப – சீறா:4469/3

மேல்


உபாய (1)

உறையு-மின் வேறு ஒரு உபாய சூழ்ச்சியால் – சீறா:907/2

மேல்


உபாயமாகிய (1)

உரை வழி அவை செய்து உபாயமாகிய
கரை மதி காபிரின் நால்வர் கள்ளமாய் – சீறா:909/1,2

மேல்


உபாயமாம் (1)

உடன் இனிது உறைதலே உபாயமாம் அரோ – சீறா:4551/4

மேல்


உபாயமாய் (1)

பாசறையிடத்தினில் வைத்து உபாயமாய்
தேசுற அவரவர் ஊரில் செல்குவீர் – சீறா:4568/1,2

மேல்


உபாயமோ (1)

மாயமோ கபடோ சூதோ வஞ்சமோ மதித்திடாத உபாயமோ
வினையமோ மேல் பகையினை மூட்டல்-தானோ – சீறா:4204/1,2

மேல்


உபை (4)

விரி பெரும் கூட்டத்தவரினை உபை சேய் விறல் பெறும் அப்துல்லாவிடத்தில் – சீறா:3610/2
உறும் அமர் புலி கலபு அருள் உபை உரைத்ததுவும் – சீறா:3775/3
வெம் சொல் நாவினன் உபை மகன் அப்துல்லா வெருள்வுற்று – சீறா:3868/2
உன்னும் வஞ்சகன் கலபு அருள் மகன் உபை என்னும் – சீறா:4008/1

மேல்


உபைதத்து (1)

எதிர் எழுந்து உபைதத்து எனும் புரவலர் ஏகி – சீறா:3540/2

மேல்


உபைதத்தும் (1)

ஊன் ததும்பு வேல் உபைதத்தும் அடையலர் உடலம் – சீறா:3480/2

மேல்


உபைதத்தையும் (1)

வலிமை மிக்கு உபைதத்தையும் மூன்று அணி வகுத்து – சீறா:3475/2

மேல்


உபைதாவும் (3)

வண்ண ஒண் புயத்து உபைதாவும் மாறு இலாது – சீறா:3030/2
தவிசு உறை அரசு உபைதாவும் வந்தவை – சீறா:3033/2
தட்டு அலகு அயில் உபைதாவும் நீங்கினார் – சீறா:3038/4

மேல்


உபைதாவை (3)

கொந்து அலர் புயத்து உபைதாவை கூவி நல் – சீறா:3026/2
மரு மலர் புயத்து உபைதாவை மன் நபி – சீறா:3028/2
உதபத்தும் வந்து உபைதாவை கூடினார் – சீறா:3035/4

மேல்


உபைதுல்லா (1)

பெருக்கும் நல் அறிவின் உபைதுல்லா என்னும் பெயரினர் காண்டலின் பொருட்டால் – சீறா:2905/1

மேல்


உபைதுல்லா-தானும் (1)

வேதியர் எனும் பேர் தரும் உதுமானும் விறல் உடை உபைதுல்லா-தானும்
பேதியா நினைவின் முகம்மதை காண்போம் என்று அ வேட்கையின் பெருக்கால் – சீறா:2901/2,3

மேல்


உபையினை (1)

நிலை அசைந்திடேல் நீ என்ன உபையினை நெடிது கூறி – சீறா:3881/2

மேல்


உம் (4)

பிரிவுறா பதவி கண்டேன் பெண்களுக்கு அரசே இன்று உம்
திருவடி கண்டேன் காணா செல்வம் ஒன்று இல்லை என்றான் – சீறா:1046/3,4
ஏதமுற்றது உம் மன வலி இடரினை தவிர்ந்து – சீறா:1525/3
உம் திரு சட்டையுள் புகுதவும் வேண்டும் – சீறா:1859/4
எழுந்து இவண் வரும் முன் இரண்டில் ஒன்று உம் கைக்கு இறை வசப்படுத்தினன் எனும் சொல் – சீறா:3595/1

மேல்


உம்-தம் (2)

வருகுவன் சிறியேன் உம்-தம் மனத்து அருள் அறியேன் என்றார் – சீறா:602/4
விரை கமழ் புயத்தீர் உம்-தம் மேன்மை யார் வகுக்க வல்லார் – சீறா:4738/4

மேல்


உம்-பால் (1)

இந்த நிலம் மீதில் அரிது எங்கள்-தமக்கு உம்-பால்
அந்தம் உறும் பாத்திரம் அமர்ந்த புனலல்லால் – சீறா:4898/3,4

மேல்


உம்பர் (6)

உம்பர் உள்ளம் களித்து எழுந்து ஓடி நீள் – சீறா:1173/1
உயர் புகழ் முகம்மதுக்கு உம்பர்_கோன் நபி – சீறா:2411/1
உடன் உறை முதியோர்க்கு உம்பர் உற்ற சோபனத்தை செம் தேன் – சீறா:3074/3
உறைகின்ற மகரை கேட்டு வருக என்று உம்பர் போற்றும் – சீறா:3089/2
இதம் உறும் தலைவர்க்கு உம்பர் மாராயம் உண்டு என இயல்பொடும் உரைத்து – சீறா:3596/2
உம்பர்_கோன் அகத்து அணைத்திட ஆரணம் உணர்ந்த – சீறா:4282/1

மேல்


உம்பர்-தம் (1)

உம்பர்-தம் மகளிர்கள் உவந்து கேட்டனர் – சீறா:292/4

மேல்


உம்பர்_கோன் (2)

உயர் புகழ் முகம்மதுக்கு உம்பர்_கோன் நபி – சீறா:2411/1
உம்பர்_கோன் அகத்து அணைத்திட ஆரணம் உணர்ந்த – சீறா:4282/1

மேல்


உம்பர்க்கும் (1)

ஆடல் வாசகம் கேட்டலும் உம்பர்க்கும் அரசர் – சீறா:4615/1

மேல்


உம்பரில் (1)

உம்பரில் பறவை பாட உலகினில் அலகை ஆட – சீறா:4371/3

மேல்


உம்பரின் (6)

உம்பரின் எழுந்து முதலை குலம் ஒதுங்க – சீறா:884/2
உரை எனும் மொழி கேட்டு உம்பரின் முதியோய் உலகினுக்கு ஒரு தனி அரசே – சீறா:2894/1
உரை அருள்படியே வானோர் உம்பரின் விளக்கம் செய்தார் – சீறா:3071/4
இதமுற பழிகொளாது இருத்தல் உம்பரின்
பதவியும் இலை இவண் பலனும் இல்லையால் – சீறா:3619/3,4
நிலன் உதித்து உயர் உம்பரின் வரிசையில் நிறைந்த – சீறா:3730/3
கரு என தரித்து உம்பரின் பேரொளி கவின – சீறா:3737/3

மேல்


உம்பரினிருந்து (1)

ஒப்பிலான் அருளினாலே உம்பரினிருந்து நீதி – சீறா:4791/3

மேல்


உம்பரும் (1)

உம்பரும் புகழ்ந்து ஏத்திய நபி கொறி புசித்த – சீறா:4426/3

மேல்


உம்மத்தினவராய் (1)

அரிதில் காண்கினும் இறக்கினும் உம்மத்தினவராய்
பெருகும் தீனில் சலாமத்து பெறுவர்கள் என்றே – சீறா:2926/3,4

மேல்


உம்மத்து (1)

அவர் அலால் நபி பின் இல்லை அவர் உம்மத்து ஆனோர்க்கு எல்லாம் – சீறா:826/2

மேல்


உம்மி (5)

உம்மி மஃபது என்றிடும் பெயர் விருத்தையள் ஒருத்தி – சீறா:2682/4
உம்மி மஃபதுக்கு இசைத்து எழுந்தனர் மறை உரவோர் – சீறா:2701/4
வழுவு இல் இபுனு உம்மி மக்குத்தூமை தலைமையா வைத்தார் – சீறா:3362/4
இபுனு உம்மி மக்குத்தூம் என்னும் இளவலை நகரில் நாட்டி – சீறா:3668/3
தரும் தட புயல் இபுனு உம்மி மக்த்தூமை தவம் கொண்டு – சீறா:3835/3

மேல்


உம்மிடத்தில் (1)

பலர்கள் உம்மிடத்தில் உற்ற படையினில் அவருக்கு உற்றார் – சீறா:4854/1

மேல்


உம்மிடத்தினில் (1)

தாவிய உடைவாள் உவமை இலாது தருவன் உம்மிடத்தினில் அடியேன் – சீறா:4106/4

மேல்


உம்மிடத்து (3)

அவிரும் மெய் ஒளி முகம்மதே உம்மிடத்து அவனால் – சீறா:1883/1
அன்று தொட்டு உம்மிடத்து அடுத்து தீன் நிலைக்கு – சீறா:2424/1
அறத்தினுக்கு உரியவன் ஆணை உம்மிடத்து
உற பெரும் புதுமை ஒன்று உளது என்று ஓதிற்றே – சீறா:2978/3,4

மேல்


உம்மு (2)

மணம் உலவு தனு வள்ளல் இனிதின் உம்மு சுலைம் என்னும் மயிலை கூவி – சீறா:3754/2
வரிசை அபூத்தல்காவும் மனைவி உம்மு சுலைம் என்னும் மயில் அன்னாளும் – சீறா:3759/1

மேல்


உம்முக்குல்தூம் (1)

மாதருக்கு அரசு உம்முக்குல்தூம் மணி விளக்கை – சீறா:3734/2

மேல்


உம்முக்குல்தூமை (1)

குயில் மொழி றுகையாவை ஈன்று உம்முக்குல்தூமை ஈன்று பின்னர் – சீறா:1217/2

மேல்


உம்முகானி (1)

தாபரமாம் உம்முகானி தாயையும் – சீறா:4174/4

மேல்


உம்முசல்மாவை (1)

பேறினால் வரும் பேதையர் உம்முசல்மாவை
மீறும் ஆரண விதிப்படி தீனவர் வியப்ப – சீறா:4159/2,3

மேல்


உம்முசுலையும் (1)

உற்ற அ தினத்தில் உம்முசுலையும் என்று உரைக்கும் நங்கை – சீறா:4703/1

மேல்


உம்முடன் (2)

நிணம் கொள் மால் வரை ஏறி நின்று உம்முடன் இயல்பாய் – சீறா:1858/3
நின்று வெம் சமர் உம்முடன் பொர என நினைத்து – சீறா:4838/3

மேல்


உம்முழை (2)

துதிசெய்து உம்முழை வந்தவாறு அனைத்தையும் தொகுத்து – சீறா:1284/2
சிந்தை கூர் சில செய்தி கேட்டு உம்முழை புகுந்தேன் – சீறா:4844/3

மேல்


உம்மை (7)

மலை கடல் நதி பாதாளம் வானவர் முதலாய் உம்மை
நிலையுற படைப்பதில்லை என இறை நிகழ்த்தினானே – சீறா:110/3,4
தெரிதர சொரிதல் உம்மை திருமணம் முடித்தல் என்றான் – சீறா:1058/4
வட்ட வெண் கவிகை வள்ளல் முகம்மது நபியே உம்மை
திட்டியில் தெரிய கண்டேன் திடுக்கமும் தீர்ந்தது அன்றே – சீறா:2079/3,4
கார் எழில் குடையார் நானம் கமழ் திரு மெய்யார் உம்மை
வாரமாய் வதுவை செய்ய மகிழ்ந்து உளம் வியந்தார் என்றார் – சீறா:4691/3,4
குறைசிகள் எல்லாம் உம்மை குழீஇயின கிளைகள் அன்றோ – சீறா:4852/2
ஆதி-தன் தூதர் என்ன உம்மை யாம் அறிந்தோமாகில் – சீறா:4880/1
உம்மை யாம் செறுத்திடாமல் உவந்து கச்சு உமுறா செய்ய – சீறா:4882/3

மேல்


உம்மோடு (1)

ஒல்லையின் மறுத்திடாது இங்கு அடைந்தனம் உம்மோடு உற்ற – சீறா:4624/3

மேல்


உமக்கு (17)

தரம் அறிந்து உவகை எய்தும் உமக்கு என சாற்றி போற்றி – சீறா:424/3
உறைபடும் பொருளை உணர்க என சலாமும் ஓதினர் உமக்கு என உரைத்தான் – சீறா:990/4
ஓங்கு மால் நிலத்திடத்து உறைபவர்களால் உமக்கு
தீங்கு உறாது என உரைத்தனர் மடந்தையர் திலதம் – சீறா:1278/3,4
அரிய நாயகன் நபி எனும் பெயர் உமக்கு அளித்தான் – சீறா:1286/3
விலக ஓதும் என்று ஓதியது உமக்கு உறும் வேதம் – சீறா:1291/4
நன்று உமக்கு என நபி நவிற்றினார் அரோ – சீறா:1307/4
பேதம் உள் அற வணங்கும் இ பேயினால் உமக்கு
பாதகம் பலித்திடும் நிசம் என பழித்தனரே – சீறா:1360/3,4
பொன்_உலகு உமக்கு என உரைத்து போயினார் – சீறா:1468/4
உமக்கு சலாம் எடுத்துரை என சாற்றி – சீறா:1872/2
பட்டு அற தெளிந்து உமக்கு எமக்கு என பலர் அறிய – சீறா:1996/3
இ தகை எவர் எடுத்து இயம்புவார் உமக்கு
ஒத்தவை எமர்களுக்கு ஒத்த செல்வமே – சீறா:2408/1,2
பரித்தற்கு உமக்கு ஒன்று யான் அளித்தேன் என்றார் நபியும் பரிவினொடும் – சீறா:2551/2
எதிர் உமக்கு எமக்கு என இருக்கும் காலையில் – சீறா:3034/4
அரும் தவம் உடைய வள்ளல் அகுமதே உமக்கு ஈமான் கொண்டு – சீறா:3230/2
அருத்திய எளியேம் பண்புறும் பொருட்டோ என்றலும் அழகு உற உமக்கு ஓர் – சீறா:4471/2
முன் உமக்கு முலைகொடுத்த அலிமாவின் கிளையில் உள்ள முல்லை சேரும் – சீறா:4684/2
உலகினில் எவரும் எம்மை உமக்கு உடைந்து இடைந்தோம் என்று – சீறா:4883/3

மேல்


உமக்கும் (1)

செயினபு நங்கையார்க்கும் செம்மலே உமக்கும் நிக்காகு – சீறா:4698/1

மேல்


உமக்கே (2)

தவிர்கிலா பகை கொண்டதும் தகுவதன்று உமக்கே – சீறா:1847/4
உருவ வாளியின் எய்தனீராயினில் உமக்கே
அரிய ஆரமும் படைக்கலன்களும் விருது-அதுவும் – சீறா:3895/2,3

மேல்


உமதிடத்தின் (1)

இறும்பினுக்கு அரசாகிய மலக்கு உமதிடத்தின்
உறும் பகை திரள் எத்தனையாகிலும் ஒடுக்கி – சீறா:2229/1,2

மேல்


உமதிடத்து (3)

ஆற்றும் பேற்றியால் உமதிடத்து அடைகுவது அலது – சீறா:969/2
உடல் உலைந்திட இறுக்கியது உமதிடத்து இனிமேல் – சீறா:1292/1
வெற்றி உண்டு உமதிடத்து என விளம்பினார் – சீறா:2155/4

மேல்


உமது (32)

சிந்தை நேர்ந்து இவண் அடைந்தனர் உமது உரை திருவுளம் அறியேனே – சீறா:652/4
உறுதி ஷாமினுக்கு ஏகி இங்கு அடைகுவன் உமது அருள் உளதாகில் – சீறா:653/2
முகம்மதே உமது அடி இணை காண இ வழியில் – சீறா:775/1
என் ஆருயிர் அனையீர் உமது இடு பேர் சொலும் எனவே – சீறா:988/2
உன்னி நோக்கியே வணக்கிடும் உமது சொல் கடந்தால் – சீறா:1369/3
நலிவு இலாது நடு உரைத்தீர் உமது
ஒலிது மைந்தன் உமாறத்து என்போன்-தனை – சீறா:1396/1,2
ஒன்னலர் செகுக்கும் வேலோய் உமது உயிர் துணைவர் ஈன்ற – சீறா:1492/1
உரிய தனியோன் முதல் தூதே உமது கலிமா உரைப்படியே – சீறா:1592/2
உமது உரை திருத்துமவர்கள் பொன்பதியோர் உமது உரை படிறு என உரைத்தோர் – சீறா:1931/1
உமது உரை திருத்துமவர்கள் பொன்பதியோர் உமது உரை படிறு என உரைத்தோர் – சீறா:1931/1
தான் உரைத்தது அறியேனோ உமது வழிப்படுமவர்கள்-தமை காணேனோ – சீறா:2182/2
என்னொடு உரையாத குல தெய்வம் உமது உரைக்கு உரை நேர்ந்து இயம்புமேயால் – சீறா:2185/2
எண்ண அரும் பேரொளியும் உமது ஒளியில் வர கதிர் வடிவாய் இருந்த வேந்தே – சீறா:2189/4
பொல்லாத நரகு அடைவர் உமது அடியில் பணிந்து கலிமாவை போற்றி – சீறா:2190/2
மண்டலத்து உமது உரை வழி நடத்திடின் மறை நேர் – சீறா:2238/3
இதத்தொடும் உமது தீன் வழிக்கு உரியன் இவன் என நிறுத்தி மேலையினும் – சீறா:2318/3
உரைக்கிலீரெனில் உமது உறவுக்கு உண்மையுற்று – சீறா:2407/3
இ திறத்தவர்களும் யாங்களும் உமது
உத்தரத்து ஆடியின் உறையும் பாவை போல் – சீறா:2436/1,2
உற முறை என்று உமது உளம் இரங்குமேல் – சீறா:2443/3
ஈது முத்திரை உமது இதயத்து எண்ணி அ – சீறா:2449/1
மாறு இலாது உமது இரு குலத்தினில் சிலர் மறுத்து – சீறா:2455/1
வரையினில் புறம் அகலவும் வழி இலாது உமது
திரு மலர் பதம் காணவும் செயல் இலாது அழிந்து – சீறா:2617/1,2
விள்ள அரிய குறை செயினும் பொறுத்து அளிப்பது உமது மறை மேன்மை அன்றோ – சீறா:2661/3
பொற்புடன் உமது நாமம் புகல்வதே எற்கு வேலை – சீறா:2814/1
பெறுவது இங்கு இனிமேல் யாது உள உமது பெயர் கலிமா அலால் உலகில் – சீறா:2861/3
இகல் படும் பகை இரண்டில் ஒன்று உமது கையிடத்தின் – சீறா:3423/3
படரும் வெம் பகை இரண்டில் ஒன்று உமது கைப்படும் என்று – சீறா:3425/1
உருவே வடிவு ஒளிவே உமது உடல் மீளுதி என்றார் – சீறா:4341/4
உறையும்படி மகிழ்வாய் உமது உரையின்படி நலன் என்று – சீறா:4352/3
வேண்டிய நிதி உமது அகம் விருப்புற – சீறா:4546/3
என்னை உமது உள மகிமை அறிந்துவர விடுத்தனர் யான் இவண் வந்தேனால் – சீறா:4684/4
பார் எலாம் புகழ வந்த பாவையீர் உமது சித்தம் – சீறா:4691/1

மேல்


உமர் (1)

அண்ணலை குறித்து உமர் அடுத்து தீன் எனும் – சீறா:2423/3

மேல்


உமர்-தம் (1)

உங்கள்-பால் கொடுபோய் உமர்-தம் மன – சீறா:1397/3

மேல்


உமர்க்கு (1)

திறன் அடுத்தது எமர்க்கு இழிந்த சிதைவு அடுத்தது உமர்க்கு எனவும் செப்பினாரால் – சீறா:2170/4

மேல்


உமறினை (2)

உலகினில் கருதலர்க்கு அடல் அரி உமறினை கொண்டு – சீறா:1505/1
குறித்து வந்தவை விடுத்து எழும் உமறினை கூவி – சீறா:1541/1

மேல்


உமறு (48)

உமறு திரு தாளை நாளும் மனதில் நினைத்து ஓதுவோர்-தம் உரிய தவ பேறு மீறுமே – சீறா:10/4
இற்றதோ என அவை வெருவிட உமறு இசைத்தார் – சீறா:1512/4
இது-கொல் காணுதி நீவிர் என்று அடல் உமறு எழுந்தார் – சீறா:1513/4
உமறு எழுந்திடும் வெகுளியின் உடையவன் அருளால் – சீறா:1515/1
பசித்த வள்_உகிர் நிகர் உமறு ஏகிய பாதைக்கு – சீறா:1517/3
உலம் கொள் திண் திறல் புயன் உமறு எனும் ஒரு சீயம் – சீறா:1518/1
குவ்வு அதிர்ந்திட உமறு கத்தாபு என கூவி – சீறா:1519/3
இரைத்தலோடும் அ உரை பகர்ந்து உமறு என இசைப்ப – சீறா:1520/3
பருந்து எழும் கதிர் வேல் உமறு எழில் முகம் பார்த்து – சீறா:1522/1
வினவும் ஏறுடன் மொழிந்தனர் உமறு எனும் வீரர் – சீறா:1524/4
நந்தி இ உரை பகர்ந்திட நரபதி உமறு
கந்து அடர்த்து எறி களிறு என இரு விழி கனல்கள் – சீறா:1528/1,2
மலைந்திடா மனம் மறுகுற உமறு உளம் மலைந்தார் – சீறா:1539/4
பகு மனத்து உமறு அடைந்தவை அனைவரும் பார்த்து – சீறா:1543/2
கறை கெழும் குருதி வை வேல் காவலர் உமறு கத்தாப் – சீறா:1544/3
அடல் உறும் உமறு கத்தாபு அணி முகம் நோக்கி சொல்வார் – சீறா:1551/4
வையகத்து இயற்கை ஈது என்று உமறு இவை வழங்கி போனார் – சீறா:1554/4
அற்றை நாள் கழிந்த பிற்றை அடல் உமறு எழுந்து செ வேல் – சீறா:1555/1
தீட்டிய கதிர் வேல் செம் கை திறல் உமறு அவணின் வந்தார் – சீறா:1558/4
தொகையினில் உமறு என்று ஓதும் தோன்றலும் இருப்ப கண்டு – சீறா:1559/2
சித்திர வடி வாள் செம் கை உமறு எனும் செம்மல் ஏற்றின் – சீறா:1564/3
எறுழ் வலி தட கை வெற்றி எழில் உமறு இவணின் நம்-பால் – சீறா:1567/1
உடன் பிறந்து இகலாநின்ற உமறு எனும் உயிரை நோக்கி – சீறா:1573/1
பத்திரம் கரத்தில் வாங்கி பார்த்திவர் உமறு கத்தாப் – சீறா:1577/1
பொழி கதிர் வதன செவ்வி புரவலர் உமறு நின்றார் – சீறா:1579/4
ஓது நல் நெறிக்கு நேர்பட்டு இசைந்தனர் உமறு என்று எண்ணி – சீறா:1580/1
கொடுத்ததில் செவந்த செம் கை கோளரி உமறு கத்தாப் – சீறா:1583/2
உறை வார் பொழில் சூழ் வரையினிடத்து உற்றார் உமறு கத்தாபே – சீறா:1585/4
அணித்தார் புறத்தார் என நோக்கி உமறு என்று அறிந்து அங்கு அனைவோரும் – சீறா:1587/2
மருவி வருவாரெனில் உமறு மதிக்கு மதிக்கும்படியாக – சீறா:1588/3
மறம் தாங்கிய பொன் புயத்து உமறு வந்தார் வரலும் செழும் சோதி – சீறா:1590/3
கருதி இவணில் அடைந்தேன் என்று உரைத்தார் உமறு கத்தாபே – சீறா:1592/4
செல் ஏர் கரத்தார் உமறு கத்தாப் செப்பி இசுலாம் நெறி தேக்கி – சீறா:1594/2
விதியின் முறை என்று அகுமது தாம் விளக்கும் உரை கேட்டு உமறு கத்தாப் – சீறா:1596/1
அரிய மகடூ அறுவர் உமறு அரசர் ஒருவர் அவனியினில் – சீறா:1597/3
வடிவுறும் உமறு எனும் வள்ளல் நம் நபியுடன் – சீறா:1598/1
பேறாக நினைத்து உமறு கத்தாபை போல மனம் பேதுறேன் யான் – சீறா:1663/3
உமறு உதுமான் அலியும் வந்து உற்றனர் – சீறா:1805/3
உரத்தின் மிக்க அபூபக்கரும் உமறு உதுமானும் – சீறா:2498/1
அரி ஹமுசா உமறு ஆதி மா மறை – சீறா:2734/3
வெம் திறல் உமறு உதுமானும் ஏய பின் – சீறா:2735/2
மல் புயர் உமறு உதுமான் நல் வாள் அலி – சீறா:2996/2
அடல் அபூபக்கர் வெற்றி அரி உமறு உதுமான் ஒன்னார் – சீறா:3074/1
உமறு எனும் பேர் அடல் அரி ஏறும் உலம் பொரு தோள் உதுமானும் – சீறா:3168/2
அருள் அபூபக்கர் வெற்றி அடல் அரி உமறு கத்தாப் – சீறா:3232/1
உற்றவர்க்கு உதவிய உமறு வெள் இழை – சீறா:3252/1
குலவு நீள் புகழ் உமறு கத்தாபு எனும் குரிசில் – சீறா:3730/4
புரந்தராதிபர்க்கு அரி உமறு அருள் புதல்வியரை – சீறா:3733/1
உற்ற நம் நபி அபூபக்கர் அடல் உமறு உதுமான் – சீறா:3988/2

மேல்


உமறும் (4)

கடவிய வேல் கர உமறும் கள் அவிழ் – சீறா:1600/3
காது அபூபக்கரும் உமறும் கல்வியின் – சீறா:3241/3
மாருதம் அடங்க தாவும் வய பரி உமறும் சேந்த – சீறா:3363/2
கல்லினால் ஊறுசெய் தோள் காளையும் உமறும் இன்னே – சீறா:3879/2

மேல்


உமறை (4)

முனிந்து புன்னகை கொண்ட வாள் உமறை முன் அடுத்து – சீறா:1537/1
மருங்கினில் நின்ற கப்பாப் மன்னவன் உமறை நோக்கி – சீறா:1581/1
உரம் தங்கிட வாள் அரி உமறை தழுவி ஒளிரும் கரம் தீண்டி – சீறா:1591/2
ஒக்கலின் புகழ் அபூபக்கர்-தமை அரசு உமறை
மிக்கு தாதை மற்று உள முதியரை எதிர் விளித்து – சீறா:3424/1,2

மேல்


உமறையும் (1)

வெற்றி வேந்தர்கள் பலருடன் உமறையும் விளித்து – சீறா:1507/2

மேல்


உமாறத்து (1)

ஒலிது மைந்தன் உமாறத்து என்போன்-தனை – சீறா:1396/2

மேல்


உமாறா (2)

ஒலீது உத்துபா உமாறா உக்குபா உமையா சைபா – சீறா:1752/1
வலி தரும் உமாறா இறந்த செம் களமும் வகுப்புற இனிது கண்டனரால் – சீறா:3579/4

மேல்


உமாறாவுமாய் (1)

உக்குபாவும் உத்பாவும் மூடன் உமையாவும் ஈனன் உமாறாவுமாய்
ஒக்கலோடு அவண் அடைந்து நம் நபி ஒழுங்கு உறும் தொழுகை நோக்கி ஓர் – சீறா:1433/2,3

மேல்


உமியொடு (2)

உலையினில் கரும்பொன் புகுத்து உமியொடு கரியும் – சீறா:970/2
ஒல்லையில் தருவன் உறுதி என்று உரைத்தான் உமியொடு கரியை வைத்து ஊதும் – சீறா:4104/3

மேல்


உமிழ் (19)

வில் உமிழ் வயிர தொடை புரண்டு அசைந்த விறல் புயர் குசை தரு மதலை – சீறா:164/1
செதுக்கி மின் உமிழ் தமனிய தசும்புகள் செறித்து – சீறா:874/2
முள் இலை பொதிந்த வெண் மடல் விரிந்து முருகு உமிழ் கைதைகள் ஒரு-பால் – சீறா:1004/1
காரண கடலை ஒண் கேழ் கதிர் உமிழ் மலையை ஆதி – சீறா:1037/1
விட்டு வெண் கதிர் உமிழ் மணி மறுகிடை மேவி – சீறா:1098/2
ஊசலாய் அணி நான்றிட உமிழ் பசும் கதிர்கள் – சீறா:1112/2
உமிழ் கதிர் கொடியை வெள் நிலா கலை வந்து உடுத்த போல் கலை எடுத்து உடுத்தி – சீறா:1201/3
கொள்ளை வெண் கதிர் விட்டு உமிழ் மணி பணியை கொழு மடல் குழை மிசை சுமத்தி – சீறா:1203/2
கண மணி திரள் கதிர் உமிழ் ககுபத்துல்லாவை – சீறா:1229/1
வித்துரும தாள் சிறந்து அணி திகழ வில் உமிழ் கரம் கிடந்து இலங்க – சீறா:1252/2
வில் உமிழ் மேனியும் புயமும் வீங்கினார் – சீறா:2722/4
வெள்ளை மென் துகிலால் சிரசிடம் புலர்த்தி வில் உமிழ் மெய்யினும் விளக்கி – சீறா:3154/1
முருகு உமிழ் வெற்றி மாலை முரண் படை வேந்தர் வீரர் – சீறா:3416/3
உரும் என ஆர்த்து தீப்பொறி சிந்தி உமிழ் கண்ணார் – சீறா:3912/4
வில் உமிழ் மேனி தூதர் முன் வந்தார் விறல் கொண்டார் – சீறா:3924/4
வில் உமிழ் சிலையும் போக்கி வேலொடு வாளும் வீழ்த்தி – சீறா:4365/2
வில் உமிழ் முகம்மதின் துஆவின் மேன்மையால் – சீறா:4571/4
அண்ணல் வாய் உமிழ் நீரோடு அளித்திடும் – சீறா:4780/1
தனு உமிழ் சரத்தினால் தடியும் காலையில் – சீறா:4974/1

மேல்


உமிழ்த்து (1)

ஞாலம் முற்றும் மணியே உமிழ்த்து உடல் எந்நாளும் விட்டு உரி கிடப்பவை – சீறா:4213/2

மேல்


உமிழ்தரும் (1)

பிணித்த பொன் காந்தி உமிழ்தரும் கொடிகள் பெரும் துகள் படலங்கள் துடைப்ப – சீறா:3166/2

மேல்


உமிழ்ந்த (4)

திருக வெந்து தீ உமிழ்ந்த வேல் திணித்தன சிவண – சீறா:469/2
வில் உமிழ்ந்த செம் மணி தொடை திரண்ட வெண் தரளம் – சீறா:2027/1
வில் உமிழ்ந்த மெய் முகம்மதும் துயிலினை விடுத்திட்டு – சீறா:2642/1
வில் உமிழ்ந்த மெய்யிடத்தினில் அழகுற விசித்து – சீறா:3824/2

மேல்


உமிழ்ந்தனர் (1)

காய் எரி உமிழ்ந்தனர் நகையும் காட்டினர் – சீறா:4058/3

மேல்


உமிழ்ந்தான் (1)

விரைவில் துடைத்தான் வாய் பூழ்தி உமிழ்ந்தான் தனை மெய் மறந்தானே – சீறா:2557/4

மேல்


உமிழ்ந்திடில் (1)

நாவினில் ஊறும் மிச்சில் உமிழ்ந்திடில் நான வாசம் – சீறா:4865/1

மேல்


உமிழ்ந்திருந்த (1)

கரும்பு என தோன்றி செம்பொன் கதிர் உமிழ்ந்திருந்த கொம்பே – சீறா:1043/1

மேல்


உமிழ்ந்து (7)

கருதிய வரத்தினாலும் கதிர் உமிழ்ந்து ஒழுகும் பைம்பொன் – சீறா:606/3
மண்கள் எங்கணும் இருள் உற நச்சு மாசு உமிழ்ந்து
விண் கொளும் பிறை கீற்று என வெள் எயிறு இலங்க – சீறா:772/2,3
கதிர் உமிழ்ந்து காரணம் பல விளங்கு கஃபாவை – சீறா:1222/2
புதய கிடந்த பூழ்தி துடைத்து எழுந்தார் சிலர் வாய் மண்ணை உமிழ்ந்து
இது என்ன கொடுமை கொடுமை என எழுந்தார் சிலர் நெஞ்சு இடைந்தாரே – சீறா:2560/3,4
விரி கதிர் உமிழ்ந்து கிடப்பன என்றூழ் விழுங்கிய செக்கர் வானிடத்தினில் – சீறா:3576/2
வில் உமிழ்ந்து இருட்டினை வெருட்டும் மெய் நபி – சீறா:4073/3
உன்னி அற்ப மண் அள்ளி உமிழ்ந்து இதை – சீறா:4778/2

மேல்


உமிழ்நீரால் (1)

நிறையில் காஞ்சனத்தினில் திரு வாய் உமிழ்நீரால்
குறைவு இலா உற தடவி நல் செழும் கரம் கொண்டு – சீறா:2938/2,3

மேல்


உமிழ (1)

எருத்து இன மணிகள் ஒலித்திட ஒரு-பால் இலங்கு இள வெயில் பிறந்து உமிழ
கரத்தினில் நெடு வேல் ஏந்திய மாக்கள் கவுள் மத களிறு என நடந்து – சீறா:1001/2,3

மேல்


உமிழும் (6)

தண் நிலவு உமிழும் சோதி தவழ் நிலை வீதி-வாயின் – சீறா:1172/1
விரி கதிர் உமிழும் பைம் பூண் மின் அகத்திடத்தில் சார்ந்தார் – சீறா:1272/4
விலங்கி வில் உமிழும் வாளால் வீசினர் வீசலோடும் – சீறா:3947/2
தண் நிலவு உமிழும் தரள வெண் மணிகள் தயங்கிய தடத்தொடும் நிறைந்த – சீறா:4081/1
தின்று உமிழும் வை வேலின் மன்னவர்கள் நடந்தனர் வெம் தீமை மற்றும் – சீறா:4302/2
சுணங்கு அணி கரும் கண் தட முலை உமிழும் துணை வரை புயத்தினர் கொடுபோய் – சீறா:5025/1

மேல்


உமுறா (6)

ஓது கச்சு உமுறா செய்ய உன்னியே – சீறா:4800/3
பந்தமாய் உமுறா செய்ய பரிந்ததேயலது வேறு – சீறா:4869/3
காய்ந்திடாது உமுறா செய்து போம் என கழறல் நன்றே – சீறா:4870/4
பரிவொடு கவுல் தாம் ஈந்தபடி உமுறா செய்து ஏக – சீறா:4881/2
உம்மை யாம் செறுத்திடாமல் உவந்து கச்சு உமுறா செய்ய – சீறா:4882/3
காயத்தில் நானம் வீசும் கபீபு கச்சு உமுறா செய்ய – சீறா:4886/2

மேல்


உமை (8)

வேத நாயகமே உமை கண்டதால் விளைத்த – சீறா:780/2
வருந்திலாது உமை கூவியது யான் என மதித்து – சீறா:1522/2
இணை அடல் தவிர் வெள் வேலோய் இன்று இரவு உமை தீனுக்கு ஓர் – சீறா:1582/1
நபி உமை அலது இலை என்ன நண்பொடும் – சீறா:2130/3
உமை மறுத்தவர்க்கு உண்மைகள் உரைப்பது எவ்வழி எம் – சீறா:2478/3
கவின் படைத்த நல் இபுனுகைபான் உமை காண – சீறா:2913/1
மாசு அற ஓர் காரியத்தை துடுக்காக உமை கேட்க மதித்தேன் என் மேல் – சீறா:4681/2
தூதராய் உமை இருக்க அனுப்பினதும் காலம் ஐந்தும் தொழுக என்றும் – சீறா:4682/3

மேல்


உமையா (4)

ஒலீது உத்துபா உமாறா உக்குபா உமையா சைபா – சீறா:1752/1
உக்குபா உத்பா உமையா ஒலிது உரைப்ப – சீறா:2499/3
வஞ்சினம் கூறி தாவும் வாசி மேல் உமையா வந்தான் – சீறா:3403/4
நலிதல் இல் வீர செருக்கினில் உமையா நடந்து எதிர்ந்து இறந்திடும் இடமும் – சீறா:3579/3

மேல்


உமையாவும் (3)

உக்குபாவும் உத்பாவும் மூடன் உமையாவும் ஈனன் உமாறாவுமாய் – சீறா:1433/2
ஒலிது அபூஜகுல் உத்துபாவுடன் உமையாவும்
மலிதரும் குறைஷிகளொடும் இவர் மனம் மறுக – சீறா:2488/1,2
உடன் எழுந்து உத்பத்து சைபத்து உமையாவும்
படையும் வெம் பரி குழுவுடன் இறங்கினர் பரிவின் – சீறா:3447/3,4

மேல்


உய் (5)

உய் மதி பெரியவர் உளத்தில் காண்பரால் – சீறா:1818/4
நின்-பாலில் கண்டு அறிந்தேன் சிறியேன் உய் திறத்தினொடு இ நிலத்தில் வாழ – சீறா:2671/3
உய் திறம் இன்றியே உரைக்க அவ்விடத்து – சீறா:4648/2
உய் வணம் நபிக்கு முன் உரைப்பது நமக்கே – சீறா:4897/3
உய் வண்ணம் அறியா காபிர் உரம் பறை கொட்ட ஆர்த்து – சீறா:5001/1

மேல்


உய்த்திட (1)

உய்த்திட மூன்று நாளைக்கு ஒரு தரம் இருளின் என்-பால் – சீறா:2833/1

மேல்


உய்ந்தனன் (1)

உய்ந்தனன் என கலிமாவும் ஓதிற்றே – சீறா:3328/4

மேல்


உய்ந்து (1)

உய்ந்து நற்கதி பெறுவதற்கு உறுதிசெய்தனனால் – சீறா:2216/4

மேல்


உய்ய (1)

கொண்ட சிற்றடிமையேன் உய்ய கொண்டு வாய் – சீறா:1624/3

மேல்


உய்யலாம் (1)

உய்யலாம் வகை ஊழ் வந்து தொடர்ந்தக்கால் உண்டோ – சீறா:3981/4

மேல்


உய்யலாம்படி (1)

உய்யலாம்படி ஊரினில் போ-மின் என்று உரைத்தான் – சீறா:4609/3

மேல்


உய்யு (1)

உய்யு மென் மறை முகம்மதின் மொழியில் ஒன்று-அதனை – சீறா:1898/2

மேல்


உய்யும் (3)

உய்யும் ஆறு இனி ஏது என உலைந்து உடல் ஒடுங்கி – சீறா:451/3
உய்யும் மா நிலத்தின் மாந்தர்க்கு உற்றது ஓர் உவகை கொண்டு – சீறா:3222/3
உய்யும் நல் மதியிலன் உறைந்த ஊரினை – சீறா:3283/1

மேல்


உய்யுமாறு (1)

ஒருப்பட உய்யுமாறு ஒத்து பேசினார் – சீறா:307/4

மேல்


உய்வது (4)

எந்தவாறு யாம் உய்வது இ குழந்தையால் என்றார் – சீறா:329/4
எற்றினான் உய்வது ஏது வல் உயிரையும் எளிதில் – சீறா:4015/3
ஒருவிவிட்ட நாம் உய்வது எ திறம் அவை உரையீர் – சீறா:4277/4
உய்வது இல் என வீரரும் அரசரும் ஒளிரும் – சீறா:4585/2

மேல்


உய்வாறு (1)

உய்வாறு இனி ஏது என ஓதினனே – சீறா:710/4

மேல்


உய்விரேல் (1)

வன் பெரும் இருள் தீர்ந்து உய்விரேல் நடக்கும் மாற்றமும் இஃது என மதிப்பார் – சீறா:1906/4

மேல்


உயர் (70)

சரகுற்ற நல் பதவி வழியில் புகுத்தி உயர் தலைமைக்கு வைத்த பெரியோர் – சீறா:9/2
மகிதலத்து உயர் பதி மக்கம் என்னும் ஊர் – சீறா:308/1
மல் உயர் திணி தோள் ஆடவர் பலரும் வன முலை மட கொடி அவரும் – சீறா:356/1
செல் உயர் கவிகை முகம்மது நபிக்கு தெரிதர சலாம் உரைத்தனவே – சீறா:356/4
குனையினில் அலிமா மக்களும் தாமும் குடிக்கு உயர் குடி என வாழும் – சீறா:375/1
உலகு உயர் புதுமை காரணம் விளங்க உயர் தரு வேதமும் விளங்க – சீறா:377/3
உலகு உயர் புதுமை காரணம் விளங்க உயர் தரு வேதமும் விளங்க – சீறா:377/3
வடிவின் மிக்கு உயர் முகம்மதை கொடுத்தனர் மகிழ்ந்தே – சீறா:478/4
தரகனுக்கு உரைத்து அழைத்து உயர் மேனிலை சார்ந்து – சீறா:950/1
கடவாத நன் மதியோன் உயர் கன பேரருளான் என் – சீறா:987/3
சேய் உயர் தேமா செழும் தலை குழைத்து தீம் கனி உகுவன ஒரு-பால் – சீறா:1005/3
உயர் அபுத்தாலிபு என்று ஓதும் மன்னவர் – சீறா:1032/2
சேய் உயர் அமரர் போற்றும் செவ்விய முகம்மது என்ன – சீறா:1044/1
தவம் உயர் அறிவனோடும் சம்மதித்திருந்தான் அன்றே – சீறா:1060/4
விடு சுடர் படம் எடுத்து உயர் வெளி அடைத்திடுவார் – சீறா:1104/3
செம்பொன் நாட்டு உயர் சென்னத்தின் மா மணி – சீறா:1173/2
எந்நிலத்தினும் மிக்கு உயர் ஏந்து எழில் – சீறா:1188/1
விசயம் மிக்கு உயர் சுறுகுமாம் கூட்டத்தின் வீரர் – சீறா:1227/1
மிக்கு உயர் மறையின் வள்ளல் விளம்ப விண்ணவர்கள் கோமான் – சீறா:1267/1
உந்து வெம் குபிர் களைவது இ தரம் என உயர் வான் – சீறா:1279/3
சித்திரத்தினும் மிக்கு உயர் செவ்வியன் – சீறா:1391/3
தந்திரத்தில் உயர் மன்னர் சொன்ன மொழி-தன்னையும் நினைவில் எண்ணிலார் – சீறா:1426/3
உயர் தீன் நிலைக்கு உரியராய பின் – சீறா:1598/2
ஊற்றமுற்று உயர் சலாம் உறைத்து நின்றவே – சீறா:1603/4
ஒருவன் அன்னோன் எழில் உயர் சிங்காசனம் – சீறா:1626/2
மிக்கு உயர் வடிவதாக ஜிபுறயீல் விசும்பில் வந்தார் – சீறா:1725/4
புத்தரிசு ஒழுக்கும் உயர் பந்தரிடை புக்கு – சீறா:1765/2
புவியின் மிக்கு உயர் செல்வமும் பெரும் புதுமைகளும் – சீறா:1883/2
எறுழின் மிக்கு உயர் ஒட்டகம் மீதினில் ஏற்றி – சீறா:2030/2
உலகு அடங்க தனி அரசு செலுத்தும் பெரியவன் அருளால் உயர் வான் நீந்தி – சீறா:2169/1
ஒன்பதாம் வருடம் வரையளவும் உயர் ககுபாவின் ஒருங்கு தூக்கி – சீறா:2175/2
காதலுற்று உயர் தீன் நிலையவர் கலந்திருந்து – சீறா:2206/3
உள்ளம் மீதில் அன்பொடும் நபிக்கு உயர் சலாம் உரைத்து – சீறா:2242/1
முசுஇபை அசுஅது என்று உயர் முன்னோனையும் – சீறா:2399/1
உயர் புகழ் முகம்மதுக்கு உம்பர்_கோன் நபி – சீறா:2411/1
தலைவரின் உயர் தலைவர் பன்னிருவர்கள்-தமக்குள் – சீறா:2454/2
அறிவினால் உயர் மதனியர்-தம் அகத்து உண்மை – சீறா:2460/2
உயர் குத்துபா இயற்றினார் அரோ – சீறா:2740/4
மோடு உயர் பேழை பூட்டின் முத்திரை விடுத்து வல்லே – சீறா:2784/3
ஒக்கலின் மனைவியுடன் வரா பெயர்கள் உயர் தரும் பள்ளியின் அடுப்ப – சீறா:2868/2
வீரம் மிக்கு உயர் பனீகுறைலா எனும் வேந்தர் – சீறா:2911/1
தானம் மிக்கு உயர் தலைவரின் வாழ்ந்திருந்தனரால் – சீறா:2952/4
மகிதலத்தினில் உயர் மக்கம் ஆகிய – சீறா:2955/1
துறவு உயர் பள்ளியை நோக்கி தான் தொழ – சீறா:2958/2
பேறு உயர் ஆதியால் இலாஞ்சனை பெற்ற சிங்கம் – சீறா:3106/1
வீறு உயர் சிறப்பு செய்ய முறையனை விளி-மின் என்றார் – சீறா:3106/4
ஓதிய தருவின்-பாலில் உயர் அலி பெயரும் பாத்திமா – சீறா:3228/2
உயர் மறை முகம்மதும் ஒளிர் செம் கையினால் – சீறா:3251/2
நல் தலையணையினை ஏந்தினார் உயர்
வெற்றி சேர் அடல் உதுமானும் மெய் மன – சீறா:3252/2,3
சிந்திடத்து உயர் வரை சிதற தாக்கி கை – சீறா:3321/3
கண்டவன் பொருட்டு உயர் காரணீகம் ஒன்று – சீறா:3324/3
உயர் நபி முகம்மதின்-பால் ஒதுங்கி வாய் புதைத்து சொல்வார் – சீறா:3355/4
உயர் இருநூற்றுமுப்பத்தொரு பெயரவரும் கை வாள் – சீறா:3364/3
ஓலை வாசகத்தை கேட்டு அங்கு உயர் பதி தலைவர் யாரும் – சீறா:3392/1
உரம் என் ஆம் வீரம் என் ஆம் உயர் குடி தலைமை என் ஆம் – சீறா:3394/4
உரத்தினும் செழும் தோள் வரை இடத்தினும் உயர் வேல் – சீறா:3490/1
மல் உயர் திணி தோள் விடலைகள் தாங்கும் வட்ட ஒண் கரிய கேடகங்கள் – சீறா:3574/1
உயர் சவீக் எனும் தலத்து உழையின் மாவொடு – சீறா:3631/3
நிலன் உதித்து உயர் உம்பரின் வரிசையில் நிறைந்த – சீறா:3730/3
பொறையின் மிக்கு உயர் மருத்துவ பூம் கொடி-தனக்கு – சீறா:3745/2
உன்ன நடத்தி சேண் உயர் குன்றின் உறை சீயம் – சீறா:3910/3
செல் உயர் வானில் கவிகை நிழற்ற திகழ்கின்ற – சீறா:3924/3
வித்தையின் இயற்று பொறி மேவி உயர் இஞ்சி – சீறா:4132/3
விடுத்த படைக்கலன்கள் உயர் விண்ணொடும் மண்ணையும் மறைத்த வெளி இல் என்ன – சீறா:4313/4
உயர் மெய் தவம் உடையீர் அருள் இரங்கீர் என உரைத்தாள் – சீறா:4346/4
கொடுத்து உயர் வனம் குடி கொள்ளுவோம் எமை – சீறா:4646/2
உரைசெய்து ஓங்கும் உயர் புகழ் யாவரும் – சீறா:4771/3
பேரும் கீர்த்தியும் பெற்று உயர் நீதியால் – சீறா:4803/3
சே உயர் கடவுள் நாவலின் நிழல் கீழ் சிறப்புடன் சக_மகள் உவந்து – சீறா:4988/1
உரைத்தனர் காலை இறையவன் அருளால் உயர் நிலை இழிந்து வானவர்_கோன் – சீறா:5023/3

மேல்


உயர்ச்சி (2)

சேனமும் கொடியும் தொடர் கதிர் வடி வேல் செம்மல் என்று உயர்ச்சி பெற்றிருந்தார் – சீறா:162/4
உடல் இறத்திடுதல் எவ்வெவ் இறப்பினும் உயர்ச்சி மேலோய் – சீறா:2083/4

மேல்


உயர்ச்சியால் (1)

தேன் அமர்ந்து ஒழுகும் குங்கும தொகையும் செறிதலால் உயர்ச்சியால் வளத்தால் – சீறா:84/3

மேல்


உயர்ச்சியில் (1)

உடைமையில் பணத்தில் சாதி உயர்ச்சியில் வணக்கம்-தன்னில் – சீறா:1074/1

மேல்


உயர்ச்சியும் (1)

அந்தமும் பெறும் உயர்ச்சியும் நிறமும் நீள் அடியும் – சீறா:4433/2

மேல்


உயர்த்தி (8)

இடம் கொள் அந்தர நேர் சிரசினை உயர்த்தி எழில்பெற சுசூது செய்து இணை தாள் – சீறா:252/2
உடன் அணி கலிமா_விரலினை உயர்த்தி உதித்தனர் முகம்மது நபியே – சீறா:252/4
வருதி என்று எழில் முகம்மதை தவிசில் வைத்து உயர்த்தி
திரிகையின் கனி மோதகத்தொடு சில எடுத்து – சீறா:583/1,2
ஒட்டை மீதினில் மணமுரசினை எடுத்து உயர்த்தி
விட்டு வெண் கதிர் உமிழ் மணி மறுகிடை மேவி – சீறா:1098/1,2
தணிவு இலாது உயர்த்தி பலபல புகழால் சாற்றி நல் நெறி முறை தவறா – சீறா:1952/3
குறிய வால் அசைத்து நீண்ட கொழும் கழுத்து உயர்த்தி நீட்டி – சீறா:2067/2
நிறம் களித்து உவகை கூர வளை முகம் உயர்த்தி நீட்டி – சீறா:3845/2
உயர்த்தி மண் நிலம் புரந்து அளித்திடும் கோமான் – சீறா:4984/4

மேல்


உயர்த்தினர் (1)

அதிகமாய் செய்து உயர்த்தினர் அழகொடும் இலங்க – சீறா:1222/4

மேல்


உயர்த்தினரே (1)

உன்னதம் பெற இடம்பெற செய்து உயர்த்தினரே – சீறா:1225/4

மேல்


உயர்த்தினன் (1)

மதித்து நன்கொடும் உயர்த்தினன் எனும் வரலாற்றை – சீறா:2026/2

மேல்


உயர்தர (2)

குளித்து உயர்தர இலங்கும் வாள் முகம் – சீறா:497/2
உரைதர தீனர் வாழ்க்கை உயர்தர விளங்கு கீர்த்தி – சீறா:4716/3

மேல்


உயர்ந்த (24)

வரத்தினில் உயர்ந்த வண்மை முகம்மது புவியில் தோன்ற – சீறா:111/3
குரிசில் என்று உயர்ந்த பிஃறு எனும் அரசர் குறைஷி அம் குலத்து உறு மதலை – சீறா:161/1
குடித்தன பெருமை சேர்ந்த குலத்தினுக்கு உயர்ந்த மேன்மை – சீறா:601/1
குரிசில் என்று உயர்ந்த வெற்றி குவைலிது அன்பு அரிதில் பெற்ற – சீறா:611/1
பொருப்பு என உயர்ந்த செம் தேம் பொழிலிடை புகுந்து நம்-தம் – சீறா:804/3
ஒக்க எங்கணும் பரந்தது நிறைந்திட உயர்ந்த
செக்கர் வானக மீனொடு திகழ்வன சிவணும் – சீறா:1113/3,4
தணிப்பு இலாது உயர்ந்த மண்டபத்தின் சார்பினும் – சீறா:1148/4
உடல் புகுந்தபடி மனை புகுந்த பின் உயர்ந்த தம் மனை அடைந்தனர் – சீறா:1431/4
அதில் அபூசல்மா என்பவர் அறிவினில் உயர்ந்த
மதியின் மிக்க அபித்தாலிபை அடுத்து வந்திருந்தார் – சீறா:2043/3,4
உள்ளம்-அது அறிந்தும் கேட்டீர் உரைப்பது என் உயர்ந்த மேன்மை – சீறா:2098/3
பூதலத்து உயர்ந்த மேன்மை பொறையினில் அறிவில் மிக்கான் – சீறா:2380/1
பூதலத்து உயர்ந்த நல்லோர் புகழ்ந்திட இசுலாம் ஆகி – சீறா:2397/3
வரத்தினில் உயர்ந்த மதீன மா நகரார் முகம்மதின் மார்க்க மன் நெறியை – சீறா:2511/2
பிதிர் விரல் உயர்ந்த பல் பிளந்த வாயில் நீர் – சீறா:2975/3
ஊரவருடனும் ஓர்பால் உறைந்தனர் உயர்ந்த வெற்றி – சீறா:3079/3
வரத்தினில் உயர்ந்த பேறே மகுசறு வெளியில் என்-தன் – சீறா:3102/1
ஒன்றிலாது எடுத்து இரு படை தலைவரும் உயர்ந்த
நன்றி செய் நபி-தமை வந்து வளைந்தனர் நலிய – சீறா:3990/3,4
மண்ணினில் உயர்ந்த பெரு மால் வரையை மான – சீறா:4127/2
ஓங்கிய வரிசையும் உயர்ந்த பேறுமே – சீறா:4175/2
இடத்தினும் குவளை ஓடையின் மருங்கும் எழில் தரு கிடங்கினும் உயர்ந்த
திட திணை சார்பும் எங்கணும் மற்ற திசையினும் அளவில தானை – சீறா:4448/2,3
நித்திய வரம் பெற்று உயர்ந்த நல் நபியும் நிகழ்ந்தவை அனைத்தையும் உரைத்தார் – சீறா:4469/4
வாங்கினம் கிடையா பதவியும் அடைந்தேம் வரத்தினால் உயர்ந்த தூது என்ன – சீறா:4475/2
வளம் பலவும் உயர்ந்த புகழ் வளர்ந்த குணம் நிறைந்த உலுமாம் ஆண்டு எய்தி – சீறா:4680/2
வீறு பெற்று உயர்ந்த ஆயத்தின் பொருளை விரித்து எடுத்து யாவர்க்கும் இயம்பி – சீறா:5024/1

மேல்


உயர்ந்ததை (1)

மலை கிடந்து உயர்ந்ததை என விரிந்த வாய் பிளந்து – சீறா:777/1

மேல்


உயர்ந்தபேர்களே (1)

இரு சரணம் நம்பினோர்கள் வரிசைகள் நிறைந்தபேர்கள் எவரினும் உயர்ந்தபேர்களே – சீறா:5/4

மேல்


உயர்ந்தவர் (2)

ஒன்றிய மனமாய் கற்பில் உயர்ந்தவர் என்ன வாழ்ந்தார் – சீறா:4702/4
இவர்கள் போல் உயர்ந்தவர் கணம் பல எழுந்து ஏகி – சீறா:4917/1

மேல்


உயர்ந்தனவே (1)

தன்மமும் நெறியும் தவறு இலா தீனர் குலம் என தழைத்து உயர்ந்தனவே – சீறா:4761/4

மேல்


உயர்ந்து (7)

சுடர் மணி தவிசின் உயர்ந்து அரசு இயற்றி சுருதி நேர் உறை உகுநூகு – சீறா:139/2
குன்று என உயர்ந்து பருத்து உற கொழுத்து குதிப்பொடு நடந்தன அன்றே – சீறா:354/4
அலை எடுத்து எறிந்து உயர்ந்து அடர்ந்தது அல்லது – சீறா:738/2
ஈறு தெரியாது என உயர்ந்து எழில் தவழ்ந்து – சீறா:883/1
குறைவு இலாது உயர்ந்து தழைத்து இனிது ஓங்கும் குல கதீஜா எனும் கொடியும் – சீறா:1211/3
மலையினிடத்தின் உயர்ந்து இருந்த மனையை நோக்கி எம்மருங்கும் – சீறா:1586/1
வீடுபெற்று உயர்ந்து வாழ்ந்தேன் என மலர் பதத்தின் வீழ்ந்தான் – சீறா:2116/4

மேல்


உயர்ந்தோர் (4)

ஒட்டகத்தின் மேல் கொண்டனர் தூதரின் உயர்ந்தோர் – சீறா:2629/4
ஒற்றர் கை கொடுத்து மதீன மா நகருக்கு அனுப்பினர் எவரினும் உயர்ந்தோர் – சீறா:3590/4
ஓங்கிய தவமும் பதவியும் பேறும் ஒழுக்கமும் நிறைந்திட உயர்ந்தோர் – சீறா:4463/4
உரைதர ஓதி தீன் நிலை நின்றார் நால்வர்கள் தவத்தினில் உயர்ந்தோர் – சீறா:4916/4

மேல்


உயர்ந்தோரை (1)

அற்றையினில் இரவு அகற்றி அறிவினால் உயர்ந்தோரை ஆவி போலும் – சீறா:1665/1

மேல்


உயர்ந்தோன் (2)

உரனில் நம் பெரும் குலத்தினில் அரசரின் உயர்ந்தோன்
மரை மலர் தடம் சூழ் திமஸ்கு அதிபதி மாலிக் – சீறா:1678/1,2
உற்றிடும் பெரும் தலைமையில் பெயரினில் உயர்ந்தோன்
பற்றலர்க்கு அரி ஏறு இவனொடும் பகை விளைப்ப – சீறா:2489/2,3

மேல்


உயர்நிலை-தனில் (1)

உயர்நிலை-தனில் செய்தான் என்று உரைத்தனர் சபுறயீலும் – சீறா:4698/2

மேல்


உயரும் (3)

ஒட்டி ஒட்டம் பலித்த ஒட்டை திரளொடும் வந்து உயரும் அபூபக்கர் ஓங்கி – சீறா:2174/1
மை கலந்து உயரும் சோலை கைபறில் வாழ்வோன் நாளும் – சீறா:3689/3
உடைக்கும் சக்கரம் என சுழல்தரும் விண்ணின் உயரும்
துடைக்கும் போரினை அடிக்கடி சிலசில துரங்கம் – சீறா:3888/3,4

மேல்


உயவும் (1)

புறா கத்தும் பறந்து உயவும் பாசடை தரு பொரிய – சீறா:2651/1

மேல்


உயிர் (166)

நலிவு அற உலக நீதி நெறி முறை பெருக நாளும் நமர் உயிர் அரிய காவலாய் – சீறா:13/1
உடம்பு-தோறினும் உயிர் நின்ற நிலையினை ஒக்கும் – சீறா:37/4
துடித்து தன் உயிர் கடுவனை அணைத்து உடல் துணுக்கும் – சீறா:71/4
புலன் கொள் கண்மணிக்கு உள் உறை உயிர் என பொருந்தி – சீறா:77/3
உடல் உறைந்து உயிர் உண்டு என்னும் ஒரு_வடிவில்லான் செவ்வி – சீறா:112/1
உடல் பிளந்து உயிர் உண்டு உதிரம் கொப்புளித்து ஊன் உணங்கு வேல் கரர் எசுஹபு-தம் – சீறா:152/1
உயிர் என இருந்து அசைந்து ஒசிந்த பூம் கொடி – சீறா:174/3
தனையரும் புதிய தனையரும் உயிர் போல் தலைவரும் மடந்தையர்-தாமும் – சீறா:355/3
இலை தளிர் விரல்கள் முதுகுற பொருந்த இன் உயிர் பொருந்தல் போல் தழுவி – சீறா:385/2
நகை மணி முறுவல் ஆமினா உயிர் பழியும் அல்லால் – சீறா:414/3
புனை மணி புயர் ஆரிதுக்கு உயிர் என பொருந்தும் – சீறா:441/1
உங்கள்-தம் மனைக்கு உளது ஒரு குழந்தை நும் உயிர் போல் – சீறா:442/1
சிந்தினேன் உயிர் சிந்தவும் நினைத்தனன் எனவே – சீறா:459/4
தன் உயிர் அனைய முன்னவர் இல் சார்ந்து அவர் – சீறா:484/1
என் உயிர் என் உயிர் என தழீஇ குல – சீறா:484/3
என் உயிர் என் உயிர் என தழீஇ குல – சீறா:484/3
மன் உயிர் முகம்மதை எடுத்து வாழ்த்தினார் – சீறா:484/4
பணர் தரு பாசடை தருவின்-பால் உயிர்
துணைவரோடு அரி என தோன்றல் வைகினார் – சீறா:503/3,4
இனத்து உளார் தங்கள்-தம் இதயத்து உள் உயிர்
புன கொடி துன்புற புந்தி கூர்தர – சீறா:514/1,2
மா இரும் புவியிடை தனித்து மன் உயிர்
போயினது என நினைவு அற புலம்பினார் – சீறா:519/3,4
மனத்து உலை கவலையை மாற்றி தம் உயிர்
இனத்தவர் சிலர்-தமக்கு இசைந்த வாசகம் – சீறா:523/1,2
உற கீண்டு உயிர் குடிக்கும் சீயமே – சீறா:528/2
மும்மத கரி உயிர் முகம்மதுக்கு இனி – சீறா:538/2
ஒக்கல் சூழ்தர இன் உயிர் புதல்வரோடு உறைந்தார் – சீறா:552/4
என் உயிர் துணைவன் ஈன்ற இளம் கதிர் பருதியே இ – சீறா:604/1
தேடிடும் பொருட்கோ உயிர் இழப்பதற்கோ செறிந்து இவண் அடைந்தனம் என்பார் – சீறா:690/4
இன்று தொட்டு இவண் நெறியினில் உயிர் செகுத்திடுவது – சீறா:766/1
தன் உயிர் நிற்கச்செய்து சார்ந்தனர் அவணில் ஈசா – சீறா:831/2
துணைவரும் உயிர் துணைவியும் புதல்வரும் சூழ – சீறா:837/1
பேரர் உயிர் போல் முகம்மது என்போர் – சீறா:891/2
வருபவன்-தன் உயிர் வானில் ஏறிட – சீறா:906/2
மறைபட வரவழைத்து அவன்-தன் வல் உயிர்
குறைபட ரகசிய கொலைசெய்வோம் என்றார் – சீறா:907/3,4
என்றவன் உயிர் மாய்க்க வேண்டுதற்கு – சீறா:908/3
சொல்லொணாது உயிர் பதைத்திட உடல் துடிதுடிப்ப – சீறா:948/3
உரிய தம் உயிர் பெறும் உவகை ஆயினார் – சீறா:1027/4
வந்த பத்திரம்-தனை வாங்கி தம் உயிர்
சந்ததி விளைத்த காரணத்தின் தன்மை நேர்ந்து – சீறா:1031/1,2
உயிர் பரந்திடுவது ஓர் உடலும் ஆயினார் – சீறா:1032/4
மருந்து அமுதம் எனும் கலிமா-தனை இணங்கார் உயிர் அனைத்தும் வானில் ஏற்ற – சீறா:1132/1
உலகினில் பிறந்து வரும் எழு வகைக்கும் உயிர் எனும் சலதர கவிகை – சீறா:1246/1
பழுத்த பண் ஒலியால் தீய்ந்த பயிர் உயிர் பெருவதாக – சீறா:1268/2
தன் உயிர் துணைவியை தணந்து நெஞ்சகம் – சீறா:1324/2
தன் உடற்கு உயிர் எனும் தகைமைத்தாகிய – சீறா:1328/1
வழிகெட தனி நின்றவன்-தனது உயிர் மாய்க்க – சீறா:1375/2
வெறுத்த பேர் உயிர் அகல் விசும்பினில் குடிபடுத்தல் – சீறா:1376/2
பத்தி விட்டு இனம் வெறுப்பதும் பழுது உயிர் துணைவன் – சீறா:1380/1
தழுவி என் உயிர் நீ அலது இலை என சாற்றி – சீறா:1385/2
எங்கள்-தம் குலத்து இன் உயிர் தம்பி-தன் – சீறா:1397/1
உடல் உலைந்து உள் உயிர் ஒடுங்கும் காலையில் – சீறா:1483/3
ஒன்னலர் செகுக்கும் வேலோய் உமது உயிர் துணைவர் ஈன்ற – சீறா:1492/1
உதிரம் சிந்திட முகம்மதின் உயிர் செகுத்தவர்க்கு என் – சீறா:1510/1
குறுகலார் உயிர் உதிரம் கொப்பிளித்த குற்றுடைவாள் – சீறா:1514/1
இன் உயிர் தடிவேன் என்ன இரு விழி கனல நின்றார் – சீறா:1568/4
இணை விழி முத்தம் சிந்த இன் உயிர் பிறப்பை நோக்கி – சீறா:1569/2
உயிர் என முகம்மதை உவந்து காமுற்றார் – சீறா:1599/4
உடல் உயிர் என உவந்து உறையும் நாளினில் – சீறா:1600/1
சத்துருவாம் முகம்மது-தன் உயிர் விசும்பு குடிபுகுத தக்கது ஆக்கும் – சீறா:1662/3
மறம் தவழும் மனத்தினனாய் இருந்த முகம்மதுவை உயிர் மாய்த்தல் வேண்டும் – சீறா:1666/2
என் உயிர் துணைவரான ஜிபுறயீல் இரு கண் ஆர – சீறா:1735/1
கவினும் என் உயிர் அன்னீர் கவலல் காவலோன் – சீறா:1789/3
உடல் உயிர் மனம் அறிவு ஒடுங்கி எவ்வணம் – சீறா:1809/2
பிறந்த பல் உயிர் அனைத்தும் முன் பிரளயம்-அதனில் – சீறா:1849/1
இறந்தவர்க்கு உயிர் கொடுத்தனர் மறை நபி ஈசா – சீறா:1851/2
தென் திறல் தமது உயிர் என வரும் ஜிபுரீலே – சீறா:1871/4
மற்றை நாள் உயிர் தோழர்கள்-தமை வரவழைத்து – சீறா:1884/2
உயிர் உறும் துணை தோழமை நால்வர்களுடனே – சீறா:1886/1
திருவடி பரவ தம் உயிர் அனைய செல்வரோடு உறைந்திடும் காலை – சீறா:1939/4
உடல் எனும் தசை தன் உயிர் அலாது இயைந்து ஓர் உறுப்பு எனும் வடிவு பெற்றிலவே – சீறா:1950/4
அடர்த்து இமையாத கறுத்த கண்-அதனால் அரும் தவத்தவர் உயிர் குடித்து – சீறா:1966/2
என் உயிர் என நீங்காத இனமும் என் கலையும் கன்றும் – சீறா:2069/1
முன்னிய பசிகள் தீர்த்து ஓர் மிருகங்கட்கு உயிர் கொடாமல் – சீறா:2069/3
உள் உயிர் அனைய கன்றும் ஒருத்தலும் யானும் ஓர் நாள் – சீறா:2072/1
உடல் உயிர் பதைப்ப தேம்பி உணர்வு அழிந்து ஒடுங்காநின்றேன் – சீறா:2075/4
அணைத்து உயிர் அனைத்தும் காத்தற்கு அவர் அலது இல்லை அன்றே – சீறா:2106/4
உடல் உயிர் என உவந்து ஒருங்கு கூடினார் – சீறா:2146/4
ஊரவர் நமக்கு உயிர் துணைவராகிய – சீறா:2167/2
சட்டகம்-தனை விட்டு உயிர் பிரிந்து அவண் சார்ந்தார் – சீறா:2199/4
காயம் உள் உறை உயிர் எனும் இருவரும் கம் புக்கு – சீறா:2211/1
வடிவுளோய் அதனால் எற்கும் மன் உயிர் துணைவராகும் – சீறா:2251/3
கொலையினுக்கு உரிய தந்தை கோள் உயிர் துணைவன் மாறா – சீறா:2259/1
தன் உயிர் என்ன நீங்கார் தலைமையின் உரிய தோழர் – சீறா:2350/1
அரு மறை மாறி நின்றோர் ஆர் உயிர் இழந்தார் என்ன – சீறா:2365/2
அன்னதால் மார்க்கம் மாறும் அவர் உயிர் செகுப்ப வேண்டி – சீறா:2366/1
என் உயிர் துணைவன்-தன் முன் எதிர்ந்தவர் யாவரேனும் – சீறா:2388/1
அருந்திட உடலம் வீழ்த்தி ஆர் உயிர் பறித்து நுங்கள் – சீறா:2390/3
என் உயிர் துணைவ நின்னை இரும் கொலை நினைத்தேன் என்ன – சீறா:2398/1
தம் உயிர் எனும் கிளையவரை சார்பினில் – சீறா:2402/3
உணர்வு எழும் தீன் நிலைக்கு உரியர் ஆர் உயிர்
துணைவரும் சூழ்தர எழுந்து திண் சுடர் – சீறா:2414/2,3
எங்கள்-தம் குலத்தினுக்கு இனிய ஆர் உயிர்
உங்களை அலது வேறு உலகில் இல்லையே – சீறா:2417/3,4
ஒருப்பட உயிர் துணை உடையரா குடியிருப்பது – சீறா:2425/3
இறைவன் தூதுவ எனது உயிர் துணைவ இ இரவே – சீறா:2460/1
பிடி-மின் என்பவர் சிலர் சிலர் இவன் உயிர் பிசைந்து – சீறா:2487/3
தடுத்து நின்றவர் குலத்தையும் தனக்கு உயிர் துணையாய் – சீறா:2500/3
ஒல்லையின் எதிர்ந்தானெனில் தொடர்பவர் ஆர் உயிர் செகுத்திட வளைந்திருந்தார் – சீறா:2535/3
உறைய உரைத்திர் என சாற்றி உயிர் ஓர் உருக்கொண்டு உற்று அனைய – சீறா:2554/2
ஒல்லையின் எழுந்திருந்த பின் உயிர் எனும் துணைவர் – சீறா:2642/2
இனம் பிடித்திடு என உரைப்ப கொடியவன்-தன் உயிர் பிடுங்கி எடுத்து வாரி – சீறா:2660/3
வன் மலட்டது திரிவதற்கு உயிர் இலா வரடு – சீறா:2685/2
மன்னும் மெய்யிடம் விடுத்த நல் உயிர் என வந்தார் – சீறா:2704/3
திருப்ப அரும் உயிர் உடல் சேர்ந்தது ஒத்து என – சீறா:2730/1
உறு பொருள் தந்தை தாயர் உயிர் எனும் மனைவி கேளிர் – சீறா:2803/2
பங்கமற்றவன் விதி வழி இவர் உயிர் பருக – சீறா:2910/3
படியின் மாறு கொண்டு இகலுமேல் உடல் உயிர் பதைப்ப – சீறா:2920/3
வருந்திட நிதம் உயிர் செகுக்கும் வன் சுணங்கு – சீறா:2974/1
தரியலர் உயிர் உண் அன்சாரிமார்களும் – சீறா:3008/3
தூது உயிர் புதல்வி என்ன படைத்தனன் சுருதியோனே – சீறா:3045/4
ஒருத்தரும் தீண்டா வண்ணம் உயிர் என ஓம்பி ஓர்பால் – சீறா:3102/3
மண்ணினில் குபிரர் குலம் கருவறுத்து வரும் உயிர் சுவையினை அறிய – சீறா:3156/1
கருதலர் உயிர் உண்டு ஊன் மறா நெடு வேல் காவலர் ஒரு புறம் நெருங்க – சீறா:3170/1
உயிர் எனும் சிறியதந்தையருக்கு ஓதினார் – சீறா:3265/4
ஒன்னலர்-தமக்கு உயிர் உடலும் போன்றவன் – சீறா:3277/3
இல்லெனில் எம்மோடு உற்றோர் உயிர் செகுத்து எனையும் மாய்த்து – சீறா:3391/1
தனது உயிர் தலைவர் இந்த வஞ்சினம் சாற்ற தீமை – சீறா:3399/1
உதித்த நம் நபி உரைத்தலும் உயிர் எனும் உரவோர் – சீறா:3437/2
நுவலுதற்கு அரும் உயிர் எனும் துணைவரை நோக்கி – சீறா:3451/2
ஏதமுற்று உயிர் விடும் இடம் இஃது இஃது எனவே – சீறா:3468/3
பதித்த திண் கர வீரர்கள் உடல் உயிர் பதைப்ப – சீறா:3486/3
பால் உறும் பரியின் குலம் பல வீழ்த்தி படர் உயிர் விசும்பினில் படுத்தி – சீறா:3568/2
நிறை உயிர் போக்கி அரசுவீற்றிருந்த இடங்களும் நிறைந்தன கண்டார் – சீறா:3572/4
உற்றதும் எழுவருடன் அபூஜகல் தன் உயிர் இழந்ததுவும் வெண் சமரில் – சீறா:3590/2
அரு மருந்து அனைய உயிர் என பொருந்தி அன்புடன் இனிது இருந்தனரால் – சீறா:3605/4
என் உயிர் அனையர் இ புரத்துக்கு ஆதியாம் – சீறா:3614/3
வீணினில் அவர் உயிர் இறத்தல் மேயினன் – சீறா:3618/1
உதவிசெய்பவர்க்கு உயிர் உதவிசெய்குதல் – சீறா:3619/1
விதி உயிர் உதவியின் வீழ்த்தி நின்றவர்க்கு – சீறா:3619/2
இகலவர் உயிர் செகுத்திடு-மின் என்றனன் – சீறா:3646/4
உள்ளகத்து இருத்தி வாழும் உயிர் துணையாக கொண்டோன் – சீறா:3690/2
குறைந்து உயிர் மீள தாக்கி கூர் இருள் காலை கூண்டு – சீறா:3715/3
உண்டு இலை ஆவி என்பார் உயிர் துடிக்கின்றது என்பார் – சீறா:3718/1
உறையும் ஆவியின் மிக்கு உயிர் புதல்வியை உதவி – சீறா:3735/2
மருவலர்கள் உயிர் அருந்தி ஊன் உணங்கும் கதிர் இலை வேல் மன்னர் சூழ – சீறா:3749/1
பரவி இரு பதம் போற்ற உயிர் துணைவர் எனும் அரசர் பலரும் சூழு – சீறா:3759/2
புதல்வர்க்கும் உயிர் துணைவர்க்கும் தேடிய பொருட்கும் – சீறா:3766/3
நிறம் கெடுத்து அளறு ஆக்குவன் நேரலர் உயிர் உண்டு – சீறா:3770/3
ஒக்கலும் உயிர் துணைவரும் உறும் மக படையும் – சீறா:3792/2
மிகுத்த வீரத்தின் உயிர் இழந்திடுதலும் வேண்டும் – சீறா:3813/4
அரசர் நால்வரும் உயிர் எனும் தோழமையவரும் – சீறா:3819/2
மருவலார் உயிர் பருகி ஊன் உண்டு உறை வடி வேல் – சீறா:3827/3
அரிய நபிக்கு ஓர் உயிர் என வந்தோர் அடல் ஊரும் – சீறா:3912/2
பேயினுக்கு உணவு காட்டி உயிர் உண்டு பிறங்கும் செய்ய – சீறா:3952/1
சின்னபின்னம்பட்டு உயிர் விடுத்து அணி உடல் சிதைய – சீறா:4001/2
முன்னே வலிதின் எழுவர் உயிர் முடித்தாய் பழியும் மேற்கொண்டாய் – சீறா:4043/1
ஊனமும் பழியும் பாவமும் நாளும் உயிர் என தாங்கினன் வெய்ய – சீறா:4074/3
என்றனர் சல்மா எனும் உயிர் தோழர் ஈன்று அருள் முகம்மது என்பவரால் – சீறா:4088/4
நட்பினுக்கு உரியோர் உயிர் என வாய்ந்த நால்வரை சடுதியின் அழைத்து – சீறா:4110/1
உயிர் என திரண்டு உவகை கூர் மகள் வயிற்று உதித்த – சீறா:4161/1
ஏகிலாது இவண் இன் உயிர் சோர்தர – சீறா:4241/2
அஞ்சல் என்று அபயம் கொடுத்தால் உயிர்
துஞ்சினும் புகழ் வைகலும் துஞ்சுமால் – சீறா:4245/3,4
ஒருவி நிற்பது கண்டு தம் உயிர் துணை அனையார் – சீறா:4257/3
பெரியவன் அருளால் எனது உயிர் தந்த பெற்றி – சீறா:4273/3
திறத்தினர் ஆதி தூதர் உயிர் என சிறந்த கேளிர் – சீறா:4290/2
தரை கிடந்து உள் உயிர் துறந்து படை எறிந்து மாய்ந்தனர் போர் தலைவர் மன்னோ – சீறா:4315/4
மதி_வலீர் ஈது அன்றென்னில் வாழ் உயிர் துறப்பதல்லால் – சீறா:4363/3
வல் உயிர் காத்து வந்தாம் மதியினும் வல்லரேயாம் – சீறா:4365/4
அம்பினுக்கு உயிர் ஊன் என்னும் ஆரமுது ஊட்டி நீண்ட – சீறா:4371/2
திரு நபிக்கு உயிர் என்னும் திறத்தினோர் – சீறா:4481/1
உயிர் துறந்து கிடந்த உள் மூளையாம் – சீறா:4490/3
உரம் கிடந்து உயிர் உண்டு எழுந்தோடலும் – சீறா:4492/2
மித்துருக்கு உயிர் தரு வேந்தர்_வேந்த வாழ் – சீறா:4552/3
உயிர் எனும் கிரியுடன் உறையும் தன்மை போல் – சீறா:4558/1
வீதி-தோறினும் எழுந்தில வீழ்ந்து உயிர் இறந்த – சீறா:4604/4
ஐயகோ உயிர் இருந்தல்லோ திடத்துடன் அடும் போர் – சீறா:4609/1
போட்டு உயிர் போகும் மட்டும் புனலுடன் இரையும் நல்கி – சீறா:4737/3
காற்றொடு குளிரும் அடிப்பதால் தொறுக்கள் காடு எலாம் கிடந்து உயிர் விடுப்ப – சீறா:4758/1
புல் மரம் முதலா மானிடர் ஈறா புவியினில் உயிர் உள அனைத்தும் – சீறா:4761/3
உயிர் தரும் மருந்தாம் என்று உதவ நோய் – சீறா:4779/1
உலைவு உற மயங்கி வீழ்ந்தனர் சிலர் தம் உயிர் உடைந்து இறந்தனர் சிலரே – சீறா:5028/4

மேல்


உயிர்-தானும் (1)

தனியன் என் உயிரும் காக்கும் கலை உயிர்-தானும் ஒன்றாய் – சீறா:2071/1

மேல்


உயிர்-தொறும் (1)

பூதலத்து உறைந்த யாக்கை உயிர்-தொறும் பொருந்தி வாழும் – சீறா:3094/3

மேல்


உயிர்-அதனை (1)

என் உயிர்-அதனை வேடன் இரும் பசிக்கு இயைய ஈந்து – சீறா:2107/1

மேல்


உயிர்-அதாய் (1)

உற்ற மெய் துணையாய் உடற்கு உயிர்-அதாய் உறும் தீன் – சீறா:2494/2

மேல்


உயிர்-அது (1)

வான் எலாம் உயிர்-அது ஆக மண் எலாம் பிணம்-அது ஆக – சீறா:4370/2

மேல்


உயிர்க்க (1)

நீங்க அரும் சேற்றில் ஈற்று உளைந்து அலறி நிலா என சங்கம் முத்து உயிர்க்க
பூம் கருங்குவளை அலர்ந்திடும் விரும்பி புள்ளறு கால் பட தகர்ந்து – சீறா:4923/1,2

மேல்


உயிர்க்கு (5)

உடல் உயிர்க்கு இறுதி இல்லை உழை இனத்தோடும் சேர்ந்து – சீறா:2060/2
எனக்கு உயிர்க்கு உறுதுணை ஈன்ற மா மணி – சீறா:2421/1
இன்று தொட்டு ஈறு_நாள் அளவும் என் உயிர்க்கு
ஒன்றிய நால்வரோடு உறைந்து தீன் நிலை – சீறா:2760/1,2
உயிர்க்கு உறும் துணையவர்கள் இ உரை எடுத்து உரைப்ப – சீறா:3434/1
பிடித்து நோக்குவது இலை உனது உயிர்க்கு ஒரு பிழையாய் – சீறா:3528/3

மேல்


உயிர்க்கும் (1)

ஊன் உடைய பல் உயிர்க்கும் உணர்வு அரிய பேரொளியாய் ஓங்கி நின்ற – சீறா:4522/2

மேல்


உயிர்க்குயிர் (1)

நமது உயிர்க்குயிர் ஆகிய முகம்மது நபியே – சீறா:348/3

மேல்


உயிர்க்குயிராய் (2)

குறித்து உயிர்க்குயிராய் நின்ற குபல் எனும் தம்பிரானை – சீறா:3398/3
ஒலி கொள் மா கடல் மணி எனும் நபி உயிர்க்குயிராய்
வலியும் வீரமும் வெற்றியும் திரண்டு ஒரு வடிவாய் – சீறா:3730/1,2

மேல்


உயிர்க்குயிரான (1)

சுந்தர புயன் அப்துல்லா எனது உறுதுணை உயிர்க்குயிரான
மைந்தர் இங்கு இவர் மனத்து இருள் கெட ஒரு மணம் முடித்திட நாடி – சீறா:652/2,3

மேல்


உயிர்க்குயிரே (1)

இறையவன் தூதே எங்கட்கு இன் உயிர்க்குயிரே என்ன – சீறா:408/3

மேல்


உயிர்கட்கு (1)

கள்ளமும் கரப்பும் மாறா கருத்தினன் உயிர்கட்கு என்றும் – சீறா:2098/1

மேல்


உயிர்கள் (1)

மலைகள் இழந்தார் உயிர்கள் இழந்தார் மற மன்னர் – சீறா:3918/4

மேல்


உயிர்த்த (3)

நறவு உயிர்த்த தண்டலை திகழ் அபசி நல் நாட்டில் – சீறா:2030/4
மடல் அவிழ் முளரி பொகுட்டினில் உயிர்த்த மணியினை பவள வாய் அன்னம் – சீறா:4987/2
பண் உற புலம்பும் மணி இனம் உயிர்த்த பங்கய அகழி நீர் உடுத்து – சீறா:5009/2

மேல்


உயிர்த்தனர் (1)

பொறை உயிர்த்தனர் ஒளிதர ஒரு புதல்வனையே – சீறா:3739/4

மேல்


உயிர்த்தனன் (2)

வீங்கினன் உயிர்ப்பினால் வெய்து உயிர்த்தனன்
தாங்கினன் மனத்தினில் வெருவல் சஞ்சலத்து – சீறா:4062/2,3
உயிர்த்தனன் நெடுமூச்சு உள்ளம் வெதுப்பினன் ஒளிரும் மேனி – சீறா:4387/1

மேல்


உயிர்த்தால் (1)

வன்னி உயிர்த்தால் என்ன உயிர்த்து மற மன்னர் – சீறா:3914/2

மேல்


உயிர்த்து (9)

நெடிது உயிர்த்து அயர்ந்து இரந்துகொண்டிருக்கும் அ நேரம் – சீறா:234/4
கோது கோடை மாருதம் உயிர்த்து உணங்கு குன்று அனைய – சீறா:771/3
விம்முறும் ஏங்கும் மெய் வருந்தும் வெய்து உயிர்த்து
அம்மவோ எனும் உளத்து அடக்கி ஆழ் கடல் – சீறா:1023/1,2
உடல் அகம் துருத்தி ஒப்ப நெட்டுயிர்ப்பு உயிர்த்து காலில் – சீறா:2062/3
வன்னி உயிர்த்தால் என்ன உயிர்த்து மற மன்னர் – சீறா:3914/2
மண் இடம் இல்லை என்ன வந்துவந்து உயிர்த்து கையால் – சீறா:3953/2
நீண்ட வெம் மூச்சும் அடிக்கடி உயிர்த்து நினைவினை அடக்கி முன் சமயம் – சீறா:4093/3
இருவரும் அதனை கேட்டு உளம் புழுங்கி இணை துளை நாசியின் உயிர்த்து
பொருவு அராது எழுந்த கபீபினை நோக்கி புண்ணிய துறையினில் உறைந்த – சீறா:4470/1,2
நகை-தொறும் மூச்சு உயிர்த்து இனிய நாவொடு – சீறா:4570/1

மேல்


உயிர்த்தோழரில் (1)

செகுத்திடற்கு அரும் என் உயிர்த்தோழரில் சிலபேர் – சீறா:3813/2

மேல்


உயிர்த்தோழரோடும் (1)

தன் உயிர்த்தோழரோடும் தரகனும் மைசறாவும் – சீறா:936/3

மேல்


உயிர்ப்பர் (1)

நாணுவர் உயிர்ப்பர் மெய் நலிதல் கொண்டனர் – சீறா:1323/4

மேல்


உயிர்ப்பினால் (1)

வீங்கினன் உயிர்ப்பினால் வெய்து உயிர்த்தனன் – சீறா:4062/2

மேல்


உயிர்ப்பு (5)

நீட்டிய உயிர்ப்பு வீங்கி நெடும் கரம் பிசைந்து விம்மி – சீறா:3397/3
என்னவே உயிர்ப்பு வீங்கி எரி எழ சிவப்ப கண்கள் – சீறா:3883/2
விண்டனள் உயிர்ப்பு வீங்கினள் பதைத்து விம்மினள் கதறினள் வெருவல் – சீறா:4119/2
காற்று எனும் உயிர்ப்பு வீக்கம் கழித்திலன் கருதா புன்மை – சீறா:4360/3
ஓடும் சேனை உழக்கும் உயிர்ப்பு என – சீறா:4499/1

மேல்


உயிர்ப்பும் (2)

மண்பட ஒழுகும் குருதியின் நனைவும் வடுப்படும் உடலமும் உயிர்ப்பும்
பண்பொடும் தெரிய களத்திடை கிடந்த பாதகனிடத்தின் உற்றனரால் – சீறா:3581/3,4
வருத்தமும் உயிர்ப்பும் எய்தி வணங்கும் அத்திரியை நோக்கி – சீறா:4731/2

மேல்


உயிர்பெற்றான் (1)

இறந்தனன் உயிர்பெற்றான் என்று இரண்டில் ஒன்று அறிவோம் என்ன – சீறா:3716/2

மேல்


உயிரவர் (1)

நெடியவா எனது உயிரவர் மனத்தினில் நினைத்தபடி – சீறா:1870/3

மேல்


உயிராகிய (1)

தாயை தந்தையை தன் உயிராகிய
சேயை பெண்டிரை சிந்தையில் வேறதாய் – சீறா:1419/1,2

மேல்


உயிராய் (5)

உடலினுக்கு உயிராய் உயிரினுக்கு உடலாய் உறைந்த மெய்ப்பொருளினை புகல்வாம் – சீறா:4/4
அற நெறிக்கு உயிராய் அபித்தாலிபும் அடுத்தோர்க்கு – சீறா:588/1
மனையினுக்கு உயிராய் வந்த மைசறா உரைத்த மாற்றம் – சீறா:1049/1
சொல்ல அரிய காரணத்துக்கு உறு பொருளாய் நமர்க்கு உயிராய் தோன்றி தோன்றும் – சீறா:1092/1
இறந்திடா உயிராய் தலை கவிழ்ந்து இவண் இருந்தோம் – சீறா:1695/4

மேல்


உயிராயினோர் (1)

அறிவர் ஹாஷிம் கிளைக்கு உயிராயினோர்
இறைவன் தூதுவர்க்கு இன்புறும் மாந்தரே – சீறா:2332/3,4

மேல்


உயிரின் (9)

பொருவினும் பொருவா வடிவினும் வடிவாய் பூதலத்து உறைந்த பல் உயிரின்
கருவினும் கருவாய் பெரு தலம் புரந்த கருத்தனை பொருத்துதல் கருத்தே – சீறா:1/3,4
பிறந்த பல் உயிரின் மனத்தளவு உறைந்து பிறப்பு இறப்பு என்றி இலாதவனை – சீறா:2/3
ஓதும் யான் அபித்தாலிபு என் பின்னவன் உயிரின்
போத ரத்தினன் அப்துல்லா தரு திரு புதல்வன் – சீறா:558/2,3
ஒக்கலில் உயிரின் மிக்காய் உறு நபிக்கு உணர்த்தினாரால் – சீறா:1267/4
இனத்தினும் உயிரின் மிக்காய் என எடுத்து இனிய கூறி – சீறா:2378/2
உத்தம கிளைக்கு எலாம் உயிரின் மிக்கு என – சீறா:2405/2
ஓதினர் எனது உடல் உயிரின் மிக்கவர் – சீறா:2445/2
மனன் உயிரின் மிக்க செழும் கணவரிடத்து இனிது அளிப்ப வாங்கி அன்னோர் – சீறா:3755/3
நீங்கிலாது உயிரின் ஏய்ந்த துணைவர் முன் நிகழ்த்தினாரால் – சீறா:4396/4

மேல்


உயிரினாலோ (1)

தவழ்தரும் உயிரினாலோ தருக்களினாலோ உங்கள் – சீறா:2280/2

மேல்


உயிரினுக்கு (3)

உடலினுக்கு உயிராய் உயிரினுக்கு உடலாய் உறைந்த மெய்ப்பொருளினை புகல்வாம் – சீறா:4/4
மெய்ப்பொருள் மறைக்கு நாயக பொருளே விண்ணவர் உயிரினுக்கு உயிரே – சீறா:2324/1
இருக்கின்ற நாளில் அன்னோர் உயிரினுக்கு இறுதி செய்து – சீறா:4860/1

மேல்


உயிரினுக்கும் (1)

எ தலத்து உயிரினுக்கும் நல் உணவு அளித்து இரங்கும் – சீறா:2235/1

மேல்


உயிரினுக்குயிராய் (1)

உயிரினுக்குயிராய் வந்த முகம்மதும் உரைப்ப கேட்டு – சீறா:1271/1

மேல்


உயிரினும் (2)

உத்தரப்படி பணிகுவன் அவரை என் உயிரினும் மிக காத்து – சீறா:667/3
உயிரினும் பிரியா துணைவரை காணாது உலைந்திடும் மடந்தையர் சிலரே – சீறா:1908/1

மேல்


உயிரினுமுயிராய் (1)

கொண்டுறு மயலுள் உயிரினுமுயிராய் குலவிய முகம்மது நயினார் – சீறா:1250/2

மேல்


உயிரினை (6)

நீங்கிடாது அவர் உயிரினை பருக நேரலர் கை – சீறா:952/3
நஞ்சமாம் நமது உயிரினை செகுத்திட நடக்கும் – சீறா:1675/4
இயல்புற உயிரினை ஈந்திடாது ஒளித்து – சீறா:3616/2
வாங்கிடாது நின்று உயிரினை வழங்கவும் வேண்டும் – சீறா:3814/4
உயிரினை பிழைத்து இவனும் பின் ஓடினன் ஊர்க்கே – சீறா:4618/4
பருக அன்னவர் உயிரினை விண்ணிடை படுப்போம் – சீறா:4841/4

மேல்


உயிரும் (12)

உயிரும் தம் மனமும் கண்ணும் ஓர் உரு கண்டது அன்ன – சீறா:429/3
கணிபடா அழகு கண்களில் பருகி கருத்து என உயிரும் ஒன்றாகி – சீறா:1212/3
தனியன் என் உயிரும் காக்கும் கலை உயிர்-தானும் ஒன்றாய் – சீறா:2071/1
கவை முனை கோட்டு செவ்வி கலை உடல் உயிரும் ஈன்ற – சீறா:2078/1
நவி உடல் உயிரும் ஓர் மானுடன் கொண்டு நடப்பது ஒத்து – சீறா:2078/2
இருவர் நாம் இருப்ப பூவின் இருந்த பல் உயிரும் காக்கும் – சீறா:2576/1
பொன் பரியின் உயிரும் எனது உயிரும் அழிவது சரதம் பொருவு இலாத – சீறா:2673/3
பொன் பரியின் உயிரும் எனது உயிரும் அழிவது சரதம் பொருவு இலாத – சீறா:2673/3
புக்கிய உயிரும் போல் பிரியாது அங்கு அவர்களும் பொருந்தி அங்கு இருந்தார் – சீறா:2874/4
புந்தியும் உயிரும் என்ன போற்றுதல் பொருந்தினாரால் – சீறா:3103/4
பண்டு போல் எழும் உயிரும் வந்து உடலினில் பரப்ப – சீறா:4429/2
மா நிலம் மீதில் உதித்த பல் உயிரும் துயின்றிட எழு பரி வாவி – சீறா:4998/2

மேல்


உயிரே (5)

உள்ளகத்து உயிரே மாமை ஓங்கிய முகம்மதே இ – சீறா:394/2
உற்ற என் உயிரே நீர் இங்கு உறைந்தினிரோ என்று ஓதி – சீறா:1254/3
எனக்கு உறும் துணையே உயிரே முதல் இறை என்-தனக்கு – சீறா:1872/1
மெய்ப்பொருள் மறைக்கு நாயக பொருளே விண்ணவர் உயிரினுக்கு உயிரே
இ புவியிடத்தில் அடைக்கலம் அடியேன் எனை பிணித்து அடல் வலி எறிந்த – சீறா:2324/1,2
மன்னும் என் உயிரே அன்னான் மாற்றம் ஏதெனினும் என் சொல் – சீறா:2381/1

மேல்


உயிரை (16)

ஒன்னலர் உயிரை மேய்ந்து உறங்கும் வேலினார் – சீறா:169/4
இரு குன்று கடந்து எனது இன் உயிரை
பருகும்படி வந்தது பாரும் அதோ – சீறா:715/2,3
பொறை மத கரி கோடு ஏற்ற புரவலர் உயிரை மாந்தி – சீறா:1544/2
உடன் பிறந்து இகலாநின்ற உமறு எனும் உயிரை நோக்கி – சீறா:1573/1
புவியினின்று அகல்வான் புக்கார் பொருந்தலர் உயிரை மாந்தி – சீறா:1736/2
வள்ளையை வாட்டி ஊசலை அசைத்து மண் எழில் ஆடவர் உயிரை
கொள்ளைகொண்டு உடலம் குழைப்பதற்கன்றோ குழை எனும் பெயரிடும் குழையாள் – சீறா:1959/1,2
கைப்பட நும்-தம் கரம் கொடுத்து உயிரை காப்பது கடன் என கரைந்தான் – சீறா:2324/4
வரிசை மனையார் கொடுப்ப எதிர் மருவார் உயிரை விசும்பு ஏற்றும் – சீறா:2553/3
கலிபினை சேர்த்த காட்சி கருதலர் உயிரை நாளும் – சீறா:3368/2
பூணினர் உயிரை ஈந்து புகழினை நிறுத்தும் பொற்பார் – சீறா:3407/2
தடி-மின் என்றலும் தடிகுவம் எமர்கள்-தம் உயிரை
விடு-மின் என்றலும் விடுகுவம் நும் திருவுளத்தால் – சீறா:3433/3,4
தெறு களத்து உயிரை முதல் இடுபவரும் திசைதிசை சில அழிந்தவரும் – சீறா:3562/1
மண்டு அமர் கடந்த வை வேல் மன்னர் ஊன் உயிரை வாய் வைத்து – சீறா:3949/1
விண்டனர் உயிரை ஐய மேலவன் விதியின் வண்ணம் – சீறா:4286/4
நிறையும் எனது உடல் உயிரை தர வேண்டும் எ தலத்தும் நீண்ட சோதி – சீறா:4526/2
உடல் செறி உயிரை எல்லாம் ஓட்டுவன் கணை ஒன்றாலே – சீறா:4953/3

மேல்


உயிரையும் (3)

புகுந்து இருந்த வல் உயிரையும் உருவி – சீறா:3493/3
அந்த வேளையின் உயிரையும் அளித்திடல் அழகால் – சீறா:3768/2
எற்றினான் உய்வது ஏது வல் உயிரையும் எளிதில் – சீறா:4015/3

மேல்


உயிரொடும் (1)

தூ நிற பரிகள் வேகம் உயிரொடும் துறப்ப வீழ்ந்த – சீறா:3937/4

மேல்


உயிரோ (1)

உருவோ நீ உயிரோ நீ உண்டோ நீ இன்றோ நீ உரைத்த வேத – சீறா:4524/3

மேல்


உயையினா (3)

சினம் உறு மனத்தன் உயையினா என்னும் செம்மலும் ஏகினன் சிறப்ப – சீறா:4442/4
சலித்து இளையாத வீரமும் துணிவும் தாங்கிய உயையினா வேந்தும் – சீறா:4453/3
அவுபு எனும் அரசும் உயையினா என்னும் அண்ணலும் இருந்தனர் ஆங்கு – சீறா:4465/2

மேல்


உயையினாவும் (1)

மாண் தயங்கிய வேல் உயையினாவும் போர் மல்கு அபுதுற் றகுமானும் – சீறா:4926/2

மேல்


உர (1)

கவுள் தானம் ஒழுகும் உர கரி தானை நெருங்கு மணி கடையில் ஆகி – சீறா:1079/2

மேல்


உரக்கமும் (1)

உரக்கமும் மணியும் தேச வாணிபத்து உறுதியான – சீறா:3356/3

மேல்


உரக (2)

நிலை கெழு பொன்னும் உரக செம் மணியும் நித்தில ராசியும் கவர்ந்து – சீறா:29/2
உரக மா மணிகள் நாப்பண் ஒளிபெற குயிற்றி வெள்ளை – சீறா:1258/2

மேல்


உரகத்தை (1)

வரை போல் உரகத்தை வதைத்தது கண்டு – சீறா:722/1

மேல்


உரகம் (2)

ஒரு வளை அன்றி யாவும் அடைத்தனம் உரகம் ஈங்கு – சீறா:2587/1
உறப்பட உள்ளந்தாளில் கவ்வியது உரகம் அன்றே – சீறா:2590/4

மேல்


உரங்களில் (1)

சந்தனம் படர் உரங்களில் புகுந்தன சரங்கள் – சீறா:3992/2

மேல்


உரங்களை (1)

பாய்ந்த மாக்களின் உரங்களை இரு வகிர்ப்படுத்தி – சீறா:3492/3

மேல்


உரத்தில் (3)

இற்றிட பெரும் சிலை உரத்தில் ஏற்றுவன் – சீறா:1484/2
என்றதற்கு எதிர்ந்து கைவாள் எறிந்தனன் உரத்தில் தாக்கி – சீறா:1547/2
உடைபட தாக்கி தன் உரத்தில் பற்றினான் – சீறா:1608/4

மேல்


உரத்தின் (5)

எடுத்து நால் திசையும் நோக்கி இயல்பெற உரத்தின் நேரே – சீறா:417/2
ஓத மற்றும் என்றனை மிக இறுக்கினர் உரத்தின் – சீறா:1287/4
உரத்தின் அணைத்து ஒரு துகில் கொண்டு உற போற்றி நடந்து மறுகூடு உலாவி – சீறா:2187/2
உரத்தின் மிக்க அபூபக்கரும் உமறு உதுமானும் – சீறா:2498/1
உரத்தின் வலியில் சுமைக்கு இளையாத ஒட்டை இரண்டு என்னிடத்தின் உள – சீறா:2551/1

மேல்


உரத்தினில் (3)

அவன் உரத்தினில் இருத்தினான் அரோ – சீறா:1482/4
படர் உலம் உரத்தினில் பதிய பார்க்கரன் – சீறா:1483/1
படு கவண் கலின் எறியினும் உரத்தினில் பதிய – சீறா:3547/3

மேல்


உரத்தினும் (3)

உரத்தினும் முகத்தும் வேர்வை உதிர்ப்பொடும் காபிர் கூண்ட – சீறா:2574/2
உரத்தினும் செழும் தோள் வரை இடத்தினும் உயர் வேல் – சீறா:3490/1
மாறுபட்டவர் சிரத்தினும் உரத்தினும் மலிய – சீறா:3512/1

மேல்


உரத்தினை (1)

உரத்தினை பொருத்த சொல் என்று ஓதும் வாய் ஒழிகிலாளே – சீறா:1161/4

மேல்


உரத்து (2)

நெடுகி கட்டு உரத்து இறுகிய கண்டமும் நிமிர்ந்த மெய்யுறு கூனும் – சீறா:661/2
வள் உரத்து அபாசுபியானும் மாசு இலா – சீறா:3627/2

மேல்


உரத்தை (2)

நேயமுற்று உரத்தை கீண்டு நிறை ஒளி பொங்கும் கஞ்ச – சீறா:418/1
உரத்தை மாற்றி உள் ஊனை உருக்கி காதரத்தை – சீறா:4776/1

மேல்


உரத்தையும் (1)

சோடு இணைப்படும் இரும்பையும் உரத்தையும் துளைத்து உள்ளூடுற – சீறா:3493/2

மேல்


உரத்தொடு (1)

உற்ற பேர் உடலும் அற்ற உரத்தொடு முதுகும் அற்ற – சீறா:3955/2

மேல்


உரத்தொடும் (4)

உரத்தொடும் காலை ஊன்றி உதைத்து இழுத்து அசைத்து வெள் வாய் – சீறா:942/2
பல்லினால் இதழ் அதுக்கி மெய் உரத்தொடும் பறிப்ப – சீறா:948/2
தேன் குதித்த செம் தொடை புயர் உரத்தொடும் சினந்து – சீறா:1530/2
கையும் குன்று எனும் தோளும் வல் உரத்தொடும் கழுத்து – சீறா:3999/1

மேல்


உரத்தோடு (1)

உறுக்கினார் செழும் கரம் உரத்தோடு ஒன்றவே – சீறா:1467/1

மேல்


உரப்பது (1)

அச்சமுற்று உரப்பது அன்று இ அவனியில் சீவன் யாவும் – சீறா:2081/2

மேல்


உரப்பி (3)

உரப்பி நாயகன் ஒருவன் என்று அவன் மறைக்கு உரித்தாய் – சீறா:1862/2
உரப்பி ஆங்கரித்து அபூஜகுல் உரைத்திடும் உரையில் – சீறா:2198/1
ஊறுபட்டு எழுந்து வாய் விண்டு உரப்பி ஆங்கரித்து இ இல்லின் – சீறா:3714/1

மேல்


உரப்பிய (1)

உரப்பிய உரைகள் மறுத்து நித்திரையை ஒழித்திடும் திசைதிசை பதின்மர் – சீறா:2537/1

மேல்


உரம் (22)

உரம் உறு தீன் பார் எல்லாம் ஒளிரவே விளக்கம் செய்யும் – சீறா:16/1
உரம் பெற கனம் உண்டு என்ன ஓதியோர் கோடிகோடி – சீறா:421/3
வைத்து உரம் கீண்டல் கண்டேன் மறுத்து ஒன்றும் தெரிகிலேனே – சீறா:432/4
கவச வல் உரம் கீண்டவர் வஞ்சனை கருத்தோ – சீறா:452/1
உரம் ஒன்றி உரைத்திட நா அரிதே – சீறா:713/4
உரம் பிளந்து உதிரங்களை மாந்தி நின்று உறங்காது – சீறா:757/3
உரம் தரும்படி நின்று எழில் பிறங்கிட ஒளிகள் – சீறா:1223/1
உரம் தங்கிட வாள் அரி உமறை தழுவி ஒளிரும் கரம் தீண்டி – சீறா:1591/2
உரம் நெரித்திட செவி உளுக்கும் சொல்லினால் – சீறா:2126/4
கல்லினால் உரம் சிரம் கரம் கால் முகம் காணாது – சீறா:2224/1
உரம் கெட இடுக்கண் விளைத்தவர் யாவர் உரை என முகம்மதும் உரைத்தார் – சீறா:2319/4
உரம் தனி உருகி ஆதி உறுதி நாயகனுக்கு அன்பாய் – சீறா:2359/1
உரம் என் ஆம் வீரம் என் ஆம் உயர் குடி தலைமை என் ஆம் – சீறா:3394/4
உரம் திகழ்ந்த அவன் சிரமும் பொன் சோடுடன் உடலும் – சீறா:3524/2
உரம் ததும்பிய படையுடன் கெழுமி இ ஊரின் – சீறா:3831/3
அணி உரம் கிழித்த நேமி அரத்த நீர் குடித்து சோரி – சீறா:3847/2
கறுபு சேய் உரம் கண்டிலான் – சீறா:4151/3
உரம் அறுந்தும் பதம் அறுந்தும் புயம் அறுந்தும் மருங்கு அறுந்தும் ஒளிரும் மோலி – சீறா:4315/2
உரம் கிடந்து உயிர் உண்டு எழுந்தோடலும் – சீறா:4492/2
உரம் பெறும் பாலம் நெட்டு இலை சூலம் ஓங்கு தோமரம் கதிர் எழு வாள் – சீறா:4938/3
பரர் உரம் மீதினில் படிய விட்டனர் – சீறா:4975/3
உய் வண்ணம் அறியா காபிர் உரம் பறை கொட்ட ஆர்த்து – சீறா:5001/1

மேல்


உரம்-அது (1)

உரம்-அது அன்று நின் உரன்-அதும் உரன் அல உரவோய் – சீறா:1526/4

மேல்


உரம்புவன் (1)

உரம்புவன் கையை கல்லோடு உதறுவன் உதறடாமல் – சீறா:943/1

மேல்


உரமும் (1)

கால் திரட்சியும் கவை அடி குளம்பின் கட்டு உரமும்
மேல் திருக்கு அற வளைந்து எழும் மருப்பினில் வியப்பும் – சீறா:1516/1,2

மேல்


உரல் (3)

உரல் அடி சிறு கண் பெரு மத பிறை கோட்டு ஒருத்தலின் இடி முழக்கு ஒலியும் – சீறா:81/3
வரை பல இறப்ப உளி குடைந்து அறுத்த வட்ட வாய் உரல் தலை கேழல் – சீறா:4921/3
அலங்கு உளை உரல் வாய் கவை அடி கேழல் அருவி நீராடிடும் இடமும் – சீறா:5003/1

மேல்


உரவ (2)

உள் அறிவு குடிபோக்கி இருந்தவன்-தன் முகம் நோக்கி உரவ நீ அ – சீறா:1659/1
ஓலிடும் கடல் மா சேனை உரவ என்று உரைப்ப மூன்று – சீறா:1756/3

மேல்


உரவர்கள் (1)

உறும் மொழி உரைத்தானல்லன் உரவர்கள் நகைக்க மாறா – சீறா:2808/3

மேல்


உரவரில் (1)

ஒருவரினொருவர் பிந்திடாது உறைந்த ஆங்கு உரவரில் சிலவர் சொல்லுவரால் – சீறா:2533/4

மேல்


உரவோய் (3)

உரம்-அது அன்று நின் உரன்-அதும் உரன் அல உரவோய் – சீறா:1526/4
உறுதியின் திரும்பி வரும் நடுவழியின் இறந்தனர் முறைமையின் உரவோய் – சீறா:2902/4
உறங்கும் செம் கதிர் அயில் எடுத்து ஏந்திய உரவோய் – சீறா:3770/4

மேல்


உரவோர் (16)

பேராய் உதிக்கவே வானோர் உரைக்கவே பேறாய் விளக்கும் உரவோர்
ஆராய்வில் மிக்கபேர் நூறாயிரத்து நாலாறாயிரத்து நபிமார் – சீறா:8/2,3
உன்னினார் அபித்தாலிபு என்று ஒழுங்கு உறும் உரவோர் – சீறா:581/4
உள்ளது ஓர் இடம் அவ்வையின் உறைந்தனர் உரவோர்
வள்ளல்-தம்மிடத்து ஒருவன் வந்து இ வரை வனத்தில் – சீறா:843/2,3
உற உதித்து நம் சமயங்கள் உலைப்பன் என்று உரவோர்
மறையில் ஓதிய வரன்முறைப்படி அஃது உணர்கில் – சீறா:975/2,3
உரைத்த வாசகம் மனத்திடை தரித்திலன் உரவோர்
நிரைத்து அடைந்து அபித்தாலிபுக்கு உரைத்தது நெகிழ்ந்தான் – சீறா:1372/1,2
உற்ற செய்திகள் அனைத்தையும் ஓர்ந்து உணர்ந்து உரவோர்
வெற்றி வாள் முகம் நோக்கி வெவ் வினை முகம்மதுவை – சீறா:1674/1,2
கொண்டிருந்தவர் சிலர் இனம் குவலயத்து உரவோர்
கண்டு தேறிடும்படி தரும் காரணர் உளரேல் – சீறா:1852/2,3
உரை தரா விலங்கு இனம் கரி உரைத்தது என்று உரவோர்
தெரிதரா பெரும் புதுமை-கொல் என சிரம் அசைத்து – சீறா:2011/1,2
உறையும் தம் நகர் புகுந்தனர் சகுது எனும் உரவோர் – சீறா:2492/4
உறைக என புகழொடும் உரைத்தனர் மறை உரவோர் – சீறா:2621/4
ஒரு குறும்பொறையிடத்தினில் அறிவு உறும் உரவோர்
விரைவின் ஏகி அங்கு இறங்கினர் நிழல் இலா வெயிலின் – சீறா:2636/3,4
உம்மி மஃபதுக்கு இசைத்து எழுந்தனர் மறை உரவோர் – சீறா:2701/4
உதித்த நம் நபி உரைத்தலும் உயிர் எனும் உரவோர்
கதித்த மா கடல் எனும்படி அகங்களில் களிப்ப – சீறா:3437/2,3
கரத்த களிறு அப்பாசு எனும் உரவோர் கடி கொள் தம் பதியிடை புக்கார் – சீறா:3606/4
ஒரு கை ஏந்தினர் இரு கரம் பொருத்திய உரவோர் – சீறா:3827/4
உண்ணும் நல் கலம் சாபிர் என்று ஓதிய உரவோர் – சீறா:4421/4

மேல்


உரவோன் (2)

உறைந்த மாந்தருக்கு அபசியர் அரசு எனும் உரவோன்
நிறைந்த நல் கலையொடும் பல வரிசையும் நிதியும் – சீறா:2025/1,2
ஒலிது வீழ்ந்தது கண்டு உத்துபத் எனும் உரவோன்
புலி எனும்படி சினந்து எழுந்து அடல் பரி புடைத்து – சீறா:3539/2,3

மேல்


உரறி (1)

உக்கிர பரி நடவி வெள் உரும் என உரறி
கை கடுத்தலை விதிர்த்து வெம் காபிர்கள் சூழ – சீறா:3514/1,2

மேல்


உரன் (5)

உரன் உறு மனத்தினூடும் உலைவு இலா சமயம் நீங்கார் – சீறா:1347/1
உரம்-அது அன்று நின் உரன்-அதும் உரன் அல உரவோய் – சீறா:1526/4
போர்வையில் புகுந்து அங்கு உரன் நடு இருந்து பொருவு அற இரு பகுப்பு ஆகி – சீறா:1923/2
வள் உகிர் முடங்கு வால் வளை பல் தூங்கு உரன்
உள் ஒடுங்கு அகட்ட ஓநாய் ஒன்று ஒள் நுனை – சீறா:2966/1,2
வல் உரன் நிலம்பட வளைந்து சென்னி தாழ்த்து – சீறா:2967/2

மேல்


உரன்-அதும் (1)

உரம்-அது அன்று நின் உரன்-அதும் உரன் அல உரவோய் – சீறா:1526/4

மேல்


உரனில் (1)

உரனில் நம் பெரும் குலத்தினில் அரசரின் உயர்ந்தோன் – சீறா:1678/1

மேல்


உரி (2)

உரி துணை தோழர் நால்வர் உண்டு அவர்-தம் ஒளி உள என உரைத்தனனே – சீறா:128/4
ஞாலம் முற்றும் மணியே உமிழ்த்து உடல் எந்நாளும் விட்டு உரி கிடப்பவை – சீறா:4213/2

மேல்


உரிஞ்ச (1)

அந்தரத்தின் அகடு உரிஞ்ச நீண்ட நிசான் அமைத்து மதி அனைய காந்தி – சீறா:4308/1

மேல்


உரிஞ்சதில் (1)

பொருது உரிஞ்சதில் பொன் பொடி உதிர்வன போலும் – சீறா:70/4

மேல்


உரிஞ்சும் (2)

மீன் அகடு உரிஞ்சும் குவட்டிடை வடிவாய் விளங்கிய முகம்மதை விளித்து – சீறா:1912/1
மதி அகடு உரிஞ்சும் குன்றும் வளர் கழை காடும் நீந்தி – சீறா:4911/3

மேல்


உரித்த (1)

உரித்த கண்ணினும் ஒழுகின அருவி ஒத்து உதிரம் – சீறா:3490/4

மேல்


உரித்தாய் (4)

உரப்பி நாயகன் ஒருவன் என்று அவன் மறைக்கு உரித்தாய்
வரப்படும் திறன் முகம்மது என்று அரு மொழி வகுத்து – சீறா:1862/2,3
ஆனதற்கு உரித்தாய் எங்கள் அகத்தினில் களங்கம் என்னும் – சீறா:2278/3
தீவினைக்கு உரித்தாய் வரும் தொழில் அனைத்தும் செய்து அரசிருக்கும் அ நாளில் – சீறா:2309/1
பதிகள்-தோறினும் திரிந்து நம் பழ மறைக்கு உரித்தாய்
மதின மா நகரிடை முகம்மது வருகுவர் என்று – சீறா:2908/2,3

மேல்


உரித்து (1)

ஒப்ப அரும் மதியின் காந்தி உரித்து என துகிலை என்-தன் – சீறா:2597/2

மேல்


உரிமை (5)

நல் நிலையவன்-தனை உரிமை நாட்டிய – சீறா:1488/2
மந்திரத்தினில் தலைவரும் உரிமை மன்னவரும் – சீறா:3431/1
கட்டாம்படி சிறை யாவையும் கடிதின் பயன் உரிமை
விட்டார் இவர் நகர் மேவிய சுற்றம் எனும் விருப்பால் – சீறா:4354/3,4
இகல் மன்னவர் சிறை எண்ணிலது எல்லாம் இனிது உரிமை
மிக எய்தியது உன்னால் என வேண்டும் நலன் யாவும் – சீறா:4355/1,2
உரிமை இன்னனம் மகிழ்வுற சாபிர் என்று ஓதும் – சீறா:4436/1

மேல்


உரிமை-தன் (1)

உரிமை-தன் முகத்தை நோக்கி ஒண்_தொடி கதீஜா என்னும் – சீறா:1042/2

மேல்


உரிமையர் (1)

ஊரினில் இருந்த நாற்குலத்தவர் மேல் உரிமையர் தொழும்பின் உள்ளவரும் – சீறா:3171/3

மேல்


உரிமையாக (1)

அடிமைகொண்டு உரிமையாக விட்டிடல் அவை இன்றென்னில் – சீறா:4794/1

மேல்


உரிமையார்க்கு (1)

ஒப்புரவு ஒழுகுவார்க்கு உரிமையார்க்கு எலாம் – சீறா:1298/3

மேல்


உரிமையான் (1)

பெறற்கு அரும் உரிமையான் என்ன பேசினார் – சீறா:1487/4

மேல்


உரிமையான (1)

வானவர்க்கு இறைவர் ஏக மனம் மகிழ்ந்து உரிமையான
தேனினும் இனிய இன் சொல் செயினபு மனையை நோக்கி – சீறா:4699/1,2

மேல்


உரிமையில் (1)

உரிமையில் உடன் எழுந்து ஒழுகும் மைசறா – சீறா:1022/1

மேல்


உரிமையின் (1)

மோதி வந்து அபித்தாலிபுக்கு உரிமையின் மொழிவான் – சீறா:2196/4

மேல்


உரிமையினொடும் (1)

உரிமையினொடும் கலிமாவை ஓதினார் – சீறா:1978/4

மேல்


உரிமையீர் (1)

உரிமையீர் இனி ஓதும் என்று உரைத்தனர் உவந்தே – சீறா:1286/4

மேல்


உரிய (42)

உமறு திரு தாளை நாளும் மனதில் நினைத்து ஓதுவோர்-தம் உரிய தவ பேறு மீறுமே – சீறா:10/4
மறக்க அரும் பொருளே வேதம் வரு முறைக்கு உரிய கோவே – சீறா:123/2
தீன் நிலைக்கு உரிய நபி இபுறாகீம் செய் தவ பலன் ஒரு வடிவாய் – சீறா:150/1
உரிய மென் மயிலே நினது உதரத்தில் உறைந்தோர் – சீறா:199/2
உரிய மைந்தனுக்கு என் முலை பால் அமுது ஊட்ட – சீறா:327/2
மக்க நகரத்து அபுதுல் முத்தலிபு மன்னருக்கு உரிய
பேரர் உயிர் போல் முகம்மது என்போர் – சீறா:891/1,2
உரிய தம் உயிர் பெறும் உவகை ஆயினார் – சீறா:1027/4
ஒருத்தன் நாயகன் அவற்கு உரிய தூது எனும் – சீறா:1297/1
உரிய ஹாஷிம் எனும் கிளையோரையும் – சீறா:1405/3
உரிய தனியோன் முதல் தூதே உமது கலிமா உரைப்படியே – சீறா:1592/2
செயிர் அறும் தீன் நிலைக்கு உரிய செவ்விய – சீறா:1599/1
உரிய நும் ஒளிவினில் உள்ள உண்மையில் – சீறா:1629/2
உரை சமர்ப்பக முகம்மதின் வழியினுக்கு உரிய
வரிசை செய்து இவண் இருத்தலே கடன் என வகுத்தான் – சீறா:2036/3,4
தீன் நிலைக்கு உரிய வேடன்-தன்னையும் திருந்த போற்றி – சீறா:2121/3
ஓதினன் தெளிந்தனன் உரிய நாயகன் – சீறா:2140/3
உரிய வேதமும் இனிது உதவி நல் நெறி – சீறா:2157/3
நிறையில் நிற்பது பெரியவர்க்கு உரிய நல் நிலையே – சீறா:2239/4
கொலையினுக்கு உரிய தந்தை கோள் உயிர் துணைவன் மாறா – சீறா:2259/1
தேறிய மறையின் தீம் சொல் தீன் நிலைக்கு உரிய தூயோர் – சீறா:2291/1
உரிய கண்மணியாய் வரும் அலி-தமை என்னுழையினில் கொடுவருக என்ன – சீறா:2321/3
உரிய கேளிருடன் உழையோரையும் – சீறா:2334/2
கதி மனைக்கு உரிய தாரை காட்டும் நல் வினையும் ஊழல்பதி – சீறா:2347/1
தன் உயிர் என்ன நீங்கார் தலைமையின் உரிய தோழர் – சீறா:2350/1
உரிய பால் தயிரொடும் உணவும் ஈந்திடு – சீறா:2736/3
அந்தமும் முடிவும் இல்லா அரியவர்க்கு உரிய தூதர் – சீறா:2773/1
பெறு மனைக்கு உரிய மக்கள் பெறுவதற்கு உரைத்து காட்டார் – சீறா:2803/3
மதி முகம்மது தாய் ஆமினாக்கு உரிய மாதுலர் பனீநச்சாறுகளின் – சீறா:2852/1
அரு மறைக்கு உரிய நல் வழியினர் என்று அறைதர தீன் நிலை அமைத்து – சீறா:2866/3
மூதுரைக்கு உரிய சைதும் நல் நிலையின் முதியரில் ஒறக்கத் என்பவரும் – சீறா:2901/1
சிலை வலர் அபித்தாலிபு மனைக்கு உரிய திரு நபி-தமை வளர்த்து வந்து – சீறா:3161/2
மறு அறு மறை நம் நபி-தமக்கு உரிய மன்னவர் பிடித்தனர் மாதோ – சீறா:3562/4
குடி புறம் தழுவும் தட கை அம் களிறே கோல் நிலைக்கு உரிய வெம் கோவே – சீறா:4094/2
வரி விழி சிறு மான் மயில் அனாள் உரிய மன்னவன் வரவினை காணாள் – சீறா:4117/4
மன்னவர் எவரும் அதிசயித்து உரிய ஆரண விதிப்படி அரிதின் – சீறா:4121/3
உறவின் மிக்க மைந்தரை உறு துணைவரை உரிய
மறம் மிகுத்திடும் கேளிர்கள்-தமை வரவழைத்து – சீறா:4266/1,2
ஒருவன் நாயன் அல்லால் இலை உரிய தூது இவரால் – சீறா:4283/1
வங்கிடத்து உரிய மாந்தர் வழி முறை நின்ற வேந்தர் – சீறா:4361/1
பேசு புகழ் தேர் அபுதுல் முத்தலிபு-தனக்கு உரிய பேரனாரே – சீறா:4681/1
தந்தமக்கு உரிய இல்லில் புக்கினர் தகமை சார – சீறா:4715/4
உளம் மகிழ் தனையர் தோன்றி உரிய வாலிபமும் மாறி – சீறா:4786/3
உரிய நிலம் மீது கரு என்று உடல் வெதும்பி – சீறா:4892/3
நிறைவுற கொடுத்தனர் உரிய நீர்மையால் – சீறா:4982/4

மேல்


உரியது (1)

உன்னும் அ தொழுகை தீனோர் என்பவர்க்கு உரியது அன்றோ – சீறா:4195/2

மேல்


உரியர் (7)

உரியர் நீர் அலது எவர் என அபூபக்கர்க்கு உரைத்தான் – சீறா:834/4
உரியர் யாம் அல அறிக என்று உரைத்து அயல் போனார் – சீறா:1378/4
தெள்ளிய கலிமா ஓதி தீன் நிலைக்கு உரியர் ஆனார் – சீறா:1501/4
இத்தகைக்கு உரியர் யாவர் எவர் மொழி இது-கொல் என்ன – சீறா:1577/3
உணர்வு எழும் தீன் நிலைக்கு உரியர் ஆர் உயிர் – சீறா:2414/2
உதித்த தன் கிளையினுக்கு உரியர் யாவரும் – சீறா:3645/1
உடைபட முறித்த சோகை உடற்றுதற்கு உரியர் யார் என்று – சீறா:4720/3

மேல்


உரியரன்றேல் (1)

கடவதற்கு உரியரன்றேல் கருதிய அதிதிமார் என்று – சீறா:4794/3

மேல்


உரியராகி (1)

நல் வழிக்கு உரியராகி நடுக்கம் ஒன்று இன்றி தங்கள் – சீறா:2352/1

மேல்


உரியராதலால் (1)

துரத்தினுக்கு உரியராதலால் பிரியா தொல் முறை வருதலால் நபிக்கும் – சீறா:3606/2

மேல்


உரியராய (1)

உயர் தீன் நிலைக்கு உரியராய பின் – சீறா:1598/2

மேல்


உரியரின் (1)

இலகு தீன் நிலைக்கு உரியரின் எழுபத்துமூன்று – சீறா:2454/1

மேல்


உரியரை (1)

விதித்த தீன் நிலைக்கு உரியரை அபசியர் வேந்தன் – சீறா:2026/1

மேல்


உரியவ (2)

தெரியும் மெய் மறைக்கு உரியவ இ செகதலத்தில் – சீறா:834/1
வான நாயகன் ஏவலுக்கு உரியவ மகிழ்வின் – சீறா:2241/1

மேல்


உரியவர் (13)

திக்கினின் மயங்கி இருவரும் மலைத்து தீவினைக்கு உரியவர் ஆனார் – சீறா:131/4
வேத நான்மறை நேர் வழிக்கு உரியவர் விளங்க – சீறா:216/2
வந்து நல் வழிக்கு உரியவர் இருக்கும் மக்காவில் – சீறா:224/1
உரியவர் குபிரினில் உறை எகூதிகள் – சீறா:504/2
விடுத்து அக பரிவாரத்தில் உரியவர் விறல் கெழு வயிர வீரம் – சீறா:660/3
புவியில் நின்னிலும் எனக்கு உரியவர் இலை பொருளும் நின் பொருளேயாம் – சீறா:663/3
கொடிய தீ வினைக்கு உரியவர் சொல்லினை குறித்தோர் – சீறா:851/3
எ மறைக்கு உரியவர் நீவிர் எ நெறி – சீறா:1611/2
நிறையும் தீன் நிலைக்கு உரியவர் மகிழ்ந்த நெஞ்சினராய் – சீறா:2049/3
உரியவர் குறைஷிகள் ஒருங்கு கூடினார் – சீறா:2141/4
உரியவர் யாவரும் உரைத்த வாய்மையும் – சீறா:2442/2
அதிவிதத்தொடும் தீன் நிலைக்கு உரியவர் ஆகி – சீறா:2698/3
தீன் நிலைக்கு உரியவர் என பெரும் புகழ் செலுத்தி – சீறா:2952/2

மேல்


உரியவரானோர் (1)

அவியும் கால மன்றாட்டத்துக்கு உரியவரானோர்
புவியினில் பெயர் முகம்மது என்றிடும் என போந்தே – சீறா:214/3,4

மேல்


உரியவன் (4)

வாகன் எம் இனத்தவரிலும் உரியவன் மகிழ்ந்து அவனிடத்து ஏகி – சீறா:664/2
ஆயிரம் திருப்பேர்க்கு உரியவன் தூதே அமரருக்கு அரிய நாயகமே – சீறா:2305/3
அறத்தினுக்கு உரியவன் ஆணை உம்மிடத்து – சீறா:2978/3
உரியவன் மகளை வேட்டற்கு உற்றதோர் தூது விட்டார் – சீறா:4687/4

மேல்


உரியள் (2)

நம் இனத்தினும் உரியள் என்று இனிய நல் மொழிகள் – சீறா:2701/3
மனையினிற்கு உரியள் ஆனேன் மகர் இரசிதம் ஐந்நூறு என்று – சீறா:3086/2

மேல்


உரியன் (7)

உரியன் ஆயினன் என்றும் உளத்தினில் – சீறா:1412/2
தெருளுற பாவி என்னை தீன் நிலைக்கு உரியன் என்ன – சீறா:2118/3
நிதிமனைக்கு உரியன் ஆகி தீன் நிலை நெறி நின்றானே – சீறா:2119/4
இதத்தொடும் உமது தீன் வழிக்கு உரியன் இவன் என நிறுத்தி மேலையினும் – சீறா:2318/3
முன்னவன் ஒருவன் நீதி முறைமையிற்கு உரியன் மற்றோன் – சீறா:2393/1
நகரினுக்கு உரியன் ஓது நாவினன் தெளிந்த நீரான் – சீறா:2394/1
சாரும் நல் வழிக்கு உரியன் என்று உளத்திடை தரித்து – சீறா:2925/3

மேல்


உரியனாக (1)

மனையினுக்கு உரியனாக வந்தவன் றபாகும் வெற்றி – சீறா:4918/3

மேல்


உரியினராய் (1)

சிறக்கும் நும் புதுமை காரணம் அனைத்தும் செப்பி நல் வழிக்கு உரியினராய்
நறை கதிர் கமல பதம் பணிந்து இருந்தார் அறியலாம் நடுநிலை மறையோய் – சீறா:2903/3,4

மேல்


உரியீர் (1)

மரபினுக்கு உரியீர் நம்-தம் மார்க்க நல் நெறியை மாறி – சீறா:2816/1

மேல்


உரியேன் (1)

அடியாரினில் எளியேன் மிக உரியேன் என அறைந்தான் – சீறா:986/4

மேல்


உரியோர் (2)

குலத்தினும் பிரித்து அற நெறி தீன் நிலைக்கு உரியோர்
இலத்தினும் வர பொருந்திலா நமரினால் இனி இ – சீறா:2018/2,3
நட்பினுக்கு உரியோர் உயிர் என வாய்ந்த நால்வரை சடுதியின் அழைத்து – சீறா:4110/1

மேல்


உரிவ (1)

ஓலமிட்டு உதிர மாழை கக்கி உடலே எரித்து உரிவ போலுமே – சீறா:4213/4

மேல்


உரீஇ (2)

மலி வண்டு ஏந்தி மின் வாழ்தரும் வாள் உரீஇ
தொலைவு இலா சினம் துன்ன வந்து ஆர்த்தனர் – சீறா:4480/2,3
வை தட கதிர் கப்பு உறும் வாள் உரீஇ
கைத்தலத்தினில் ஏந்தி அ காபிரை – சீறா:4500/2,3

மேல்


உரீஇக்கொண்டு (1)

மண்டு செம்புனல் ஆடிய வாள் உரீஇக்கொண்டு
தீனர் குறைபடவே இரு – சீறா:4226/1,2

மேல்


உரு (49)

அரு உருவாய் உரு உருவாய் அகம் புறமும் தன் இயலா அடங்கா இன்பத்து – சீறா:0/2
தண்ணென குளிர்ந்து பிற உரு அமைத்து தரும் படிமக்கல பெருக்கால் – சீறா:83/2
உரு திரண்டு எழுந்து பொய் உடம்பை மெய் என – சீறா:301/1
தாமதியாது சந்திரன் இறங்கி தன் உரு மாறி வேற்று உருவாய் – சீறா:372/2
உயிரும் தம் மனமும் கண்ணும் ஓர் உரு கண்டது அன்ன – சீறா:429/3
வெளி எலாம் அந்த மெய் உரு காண் என்பார் – சீறா:1192/4
இசையுற சிறிது தொனிகளே பிறக்கும் எதிர்ந்து நோக்கிடில் உரு தெரியாது – சீறா:1244/2
உரு கொளும் அரசை நோக்கி ஓத வேண்டுவது ஏது என்றார் – சீறா:1266/4
மந்திரத்து உரு சித்தியால் மார்க்கம் ஒன்று எடுத்தான் – சீறா:1374/2
அஞ்சல் அலாது உரு ஏற்றிடில் ஏறு உருவு அனைத்தும் – சீறா:1675/3
விந்தை ஏற்று உரு மந்திர சூழ்ச்சியும் வீறும் – சீறா:1696/3
பெரும் குலம் விளக்கு முகம்மதை நோக்கி பிறழ்ந்து உரு தோன்றிலா தசையை – சீறா:1945/2
இறைவனை நோக்கி துஆ இரந்தினிரேல் இலங்கு உரு தோன்றும் என்று இசைத்து – சீறா:1946/1
தீது அற தோன்றும் அவயவம் சிறப்ப தெரிவையின் திரு உரு எடுத்த – சீறா:1953/4
ஆலயம் புகுந்து அழி உரு எடுத்து அ புத்து-அதற்கு – சீறா:1999/1
உரு அமைந்து இளம் சூல் முற்றி உதரமும் வளர்ந்தது அன்றே – சீறா:2070/4
மனைத்தலத்து ஓர் உரு-தனை நீ வணங்கினை அ உரு திருந்த மணி வாய் விண்டு – சீறா:2183/2
குசையினை நின் மனைத்தலத்தில் இருந்த உரு எடுத்து இவணில் கொடுவா என்ன – சீறா:2186/2
உரு பொதிந்த நல் வடிவவர் உரைத்து ஒரு நொடிக்குள் – சீறா:2230/1
உலகினின் மாயம் எல்லாம் ஓர் உரு எடுத்து நின்றோன் – சீறா:2259/4
விட்டிடாது இழைத்த பாவங்கள் திரண்டு வெகுண்டு ஒரு கயிற்று உரு எடுக்கப்பட்டதோ – சீறா:2311/2
கிட்டிடில் உரு கண்டு எளிதினில் அறிவேன் என கிளத்தினன் பெரும் கிளையோன் – சீறா:2320/4
உற்ற நன்னடு மறுகினில் உரு தெரியாமல் – சீறா:2467/2
உறையும் மந்திரத்தின் உரு முடித்து இவையே புதுமை என்று உலகு எலாம் செலுத்தி – சீறா:2505/3
அருகு இருந்தவரை மதி மயக்கிடுவன் அறிகிலா வேற்று உரு எடுப்பன் – சீறா:2534/2
செவ்வி நாயகன் திரு ஒளிவினில் உரு திரண்டு – சீறா:2608/1
உவக்கும் வேற்று உரு சமயங்கள் ஒழிந்திடும் எனவும் – சீறா:2609/4
இரைக்கு நொந்து அவண் இருப்ப கண்டு இ உரு மடியில் – சீறா:2684/2
ஒன்று கண்டனர் பால் உரு ஆக்கினர் உலகில் – சீறா:2694/2
நரர்களின் ஒளிவின் உரு அமைந்து ஆதி நபி அவதாரம் என்று எடுத்து – சீறா:2897/3
மின் உரு கொண்ட கன்னி விளங்கு_இழை நலத்தை நாடி – சீறா:3059/1
கண்களின் மறுத்து தோன்றும் உரு அன்றி காண்கிலாரே – சீறா:3062/4
இருந்த வாய்-தொறும் உரு தெரிதர மெழுகிடுவார் – சீறா:3119/4
தன் உரு அகற்றி வேற்று உருவம் தாங்கி வில் – சீறா:3634/1
அறமும் வெற்றியும் ஓர் உரு எடுத்து என அரிதில் – சீறா:3739/3
உரு கொள் வெம் பொறி புரிசையும் வான் உறும் ஏறும் – சீறா:3778/1
சீற்றம் கூண்டு உரு கொண்டு என தோன்றிய திறலோர் – சீறா:3789/1
சிந்தி வீழ்ந்தனர் உரு தெரியாது என தியங்கி – சீறா:4024/4
மருவி ஓர் உரு வழுத்திய பாத்திமா மயங்க – சீறா:4163/3
திறன் நிறை பொறையும் ஒன்றாய் திரண்டு உரு என்ன தோன்றி – சீறா:4185/1
அறத்தினை திரட்டி வேறு ஓர் ஆண் உரு அமைத்தது என்னும் – சீறா:4290/1
உரு அந்தமும் உற வந்தனள் சுவைறா என ஒரு மான் – சீறா:4339/4
தீட்டா உரு எய்தும் நபி திருமுன்னரின் வந்தாள் – சீறா:4342/4
பாலின் நின்றது முன் உரு போன்று எழும் படிமை – சீறா:4431/4
ஏது எனில் உரு ஒன்று இயற்றியே வெறிது ஈமானினை இகழ்ந்தவர் உடலில் – சீறா:4476/1
உண்டு மற்று உரு கண்டிலம் ஊழ் விதி-அதுவும் – சீறா:4608/3
ஊன் அற மெலிந்து புலால் பொதிந்திருந்த உடலமும் என்பு உரு ஆகி – சீறா:4748/1
உண்ண நல் உரு எய்தினன் உண்மையோன் – சீறா:4780/4
உடை திரை கடல் கான்று எழுந்த வெவ் விடம் போல் உரு எடுத்திடும் வய வீரர் – சீறா:5018/1

மேல்


உரு-தனை (1)

மனைத்தலத்து ஓர் உரு-தனை நீ வணங்கினை அ உரு திருந்த மணி வாய் விண்டு – சீறா:2183/2

மேல்


உருக்கமானவர் (1)

உருக்கமானவர் போல் நின்றாய் உன்னை போல் உலகில் உண்டோ – சீறா:4860/4

மேல்


உருக்களொடும் (1)

இடைந்திலா மொழி கொடுத்தலும் திரியும் என் உருக்களொடும்
புற சில கூலியும் உளது என உரைத்தான் – சீறா:2640/3,4

மேல்


உருக்கி (1)

உரத்தை மாற்றி உள் ஊனை உருக்கி காதரத்தை – சீறா:4776/1

மேல்


உருக்கிடாது (1)

அணித்து உலை கனலில் உருக்கிடாது ஒளிரும் ஆயிரம்_கோடி மாற்று எனவும் – சீறா:239/1

மேல்


உருக்கிவிட்ட (1)

இடை நிலத்து உருக்கிவிட்ட இரசிதம் பரந்தது என்ன – சீறா:2062/1

மேல்


உருக்கு (2)

உருக்கு அறுத்து இலங்கும் வேலோர் உறையிடம் அனைத்தும் நோக்கி – சீறா:3698/3
நெட்டு உருக்கு உளி முறிந்த கூந்தாலமும் நிமிர – சீறா:4406/2

மேல்


உருக்கும் (1)

உன்னத ககனம் முகடு அற உருக்கும் உலை-கொலொ என அறிகிலமால் – சீறா:683/4

மேல்


உருக்கொண்ட (1)

கற்பு எலாம் திரண்டு உருக்கொண்ட கன்னியே – சீறா:175/4

மேல்


உருக்கொண்டது (1)

பொருப்பு உருக்கொண்டது அன்ன புயத்து எழில் ஆதம் தன்னுள் – சீறா:115/1

மேல்


உருக்கொண்டு (2)

உறைய உரைத்திர் என சாற்றி உயிர் ஓர் உருக்கொண்டு உற்று அனைய – சீறா:2554/2
கோது அற திரண்டு சோதி கொடி என உருக்கொண்டு ஓங்கி – சீறா:3043/3

மேல்


உருக (2)

உருக கூறினள் ஊற்றெடுத்து ஒழுகு நீர் விழியாள் – சீறா:469/4
உருகும் மென் மெழுகு ஆக்கினர் செறுநர் நெஞ்சு உருக – சீறா:1850/4

மேல்


உருகாநின்ற (1)

வந்தவர் வதன கஞ்ச மலரை கண்டு உருகாநின்ற
சிந்தனை உருகி கண்ணீர் செனித்திட அழுது நீண்ட – சீறா:4730/1,2

மேல்


உருகி (12)

இனத்துளார் சொலும் நல் வழிக்கு உருகி நெஞ்சு இடைந்து – சீறா:213/1
ஏந்து எழில் கருகி மனமுடைந்து உருகி எரிபடு தளிரை ஒத்திடுவார் – சீறா:688/4
பாதகம் பலித்தவாற்றால் பதைபதைத்து உருகி ஏங்கி – சீறா:944/3
உருகி வெந்த வல் இரும்பினை உலைமுகத்து எடுத்து – சீறா:971/1
உலைதர உடல் மெலிந்து உருகி வாடுமால் – சீறா:1021/4
ஈரமுற்று உருகி நெஞ்சம் இணங்குற வணங்கி நின்றார் – சீறா:1342/4
உருகி மதி மயங்கி எதிர் உரையாமல் ஊமன் என ஒடுங்கி வான் தோய் – சீறா:1656/3
நீதியே குபிரர் தெளிதரும்படியால் நினைத்தவை முடித்திடு என்று உருகி
கோது அற மனமும் வாக்கும் ஒன்றாகி குதா-தனை அடிக்கடி புகழ்ந்தார் – சீறா:1900/3,4
உரம் தனி உருகி ஆதி உறுதி நாயகனுக்கு அன்பாய் – சீறா:2359/1
உருகி வாடி மெய் சோர்ந்து நெட்டுயிர்ப்பு எறிந்து இரங்கி – சீறா:4169/2
இடர் உழந்து உருகி அஞ்சி என் செய்வோம் என்ன நின்றார் – சீறா:4720/4
சிந்தனை உருகி கண்ணீர் செனித்திட அழுது நீண்ட – சீறா:4730/2

மேல்


உருகினர் (1)

உற்று உளம் இடைந்து வாடி உருகினர் துயிறல் ஓர்ந்தே – சீறா:2586/4

மேல்


உருகினன் (1)

புடம் கொள் வங்கம் அதாய் நினைவு உருகினன் புலம்ப – சீறா:186/3

மேல்


உருகினானால் (1)

உலையில் இடு மெழுகு ஆகி என் செய்வோம் இதற்கு என நின்று உருகினானால் – சீறா:2668/4

மேல்


உருகு (2)

உருகு தன் மன பயத்தொடும் வாய் புதைத்து ஒதுங்கி – சீறா:462/3
உருகு மெய் மன வாக்கொடும் புகழ் எடுத்துரைத்தார் – சீறா:1504/4

மேல்


உருகும் (1)

உருகும் மென் மெழுகு ஆக்கினர் செறுநர் நெஞ்சு உருக – சீறா:1850/4

மேல்


உருகும்படி (1)

உருகும்படி பிறிது ஒன்றையும் நினையாது ஒரு பொருளை – சீறா:4334/3

மேல்


உருகுவர் (1)

உருகுவர் கரைவர் கண்ணீர் ஒழுகிட ஒருங்கு நிற்பார் – சீறா:409/4

மேல்


உருகுவாளை (1)

ஒழுக நின்று உருகுவாளை உவந்து அருகு அழைத்து கற்பின் – சீறா:4792/2

மேல்


உருசிக்க (1)

உருசிக்க மலர் தேன் உண்ட ஒண் சிறை பறவை போல – சீறா:1157/2

மேல்


உருசிக்கும் (2)

உருசிக்கும் கனி வாய் மட மயில் கதீஜாவுடன் வர முகம்மதும் எழுந்து – சீறா:1247/2
உள்ளமும் உடலும் பூரித்து உருசிக்கும் அமுதின் மிக்காய் – சீறா:1501/3

மேல்


உருசிக்கும்படி (1)

உருசிக்கும்படி பாகம் செய் ஓர் படி – சீறா:2343/1

மேல்


உருசிக்கும்படிக்கும் (1)

பானமும் பொருவா வண்ணம் உருசிக்கும்படிக்கும் வாய்ந்த – சீறா:2836/3

மேல்


உருட்டி (2)

உந்தியின் திரை சுழித்து உருட்டி ஈழ்த்திட – சீறா:751/3
தாங்கலில் உருட்டி மெல்ல தள்ளினன் தள்ளலோடு – சீறா:941/3

மேல்


உருட்டின (1)

சிந்த மைந்தர்-தம் சென்னியை உருட்டின திகிரி – சீறா:3992/3

மேல்


உருட்டு (2)

நிரை மணி உருட்டு பசும் கதிர் இரத நெருங்கிட நடத்து பேர் ஒலியும் – சீறா:81/2
உத்துபா வரவினை கண்டு உருட்டு வார் திரை கரத்தின் ஓடி சோர்ந்து – சீறா:1644/1

மேல்


உருட்டும் (1)

உருட்டும் காபிர் செய் பாவம் வந்து உதித்து என உலகம் – சீறா:4574/3

மேல்


உருண்ட (1)

உதய வாம் பரி காலினில் கரும் தலை உருண்ட
குதை அம்பு எங்கணும் உருவிட இரும் குவலயத்தில் – சீறா:3898/2,3

மேல்


உருண்டனவே (1)

நேர்பெற நிரையாய் இருந்த புத்து அனைத்தும் நிலம் மிசை சாய்ந்து உருண்டனவே – சீறா:352/4

மேல்


உருண்டு (4)

வெறி மது அருந்தி மரகத கோவை மென் பிடர் கிடந்து உருண்டு அசைய – சீறா:53/1
பொடிபட்டது உருண்டு புரண்டு வயின் – சீறா:721/2
உலம் பொரு தோளால் தள்ளினர் கையால் எறிந்தனர் அவை உருண்டு ஓடி – சீறா:4935/2
மேல் படு பரற்கல் அழுந்திட உருண்டு விம்மினர் பதறினர் விழி நீர் – சீறா:5027/2

மேல்


உருத்தது (1)

காருறு கவிகை வள்ளல் கருத்தில் அங்கு உருத்தது அன்றே – சீறா:599/4

மேல்


உருத்து (7)

உருத்து வாயை மடித்த உதட்டினும் – சீறா:3904/2
நெருங்கி வந்து உருத்து ஆர்த்து எனை வீழ்த்த முன் நேர்ந்தார் – சீறா:4271/2
வந்துவந்து உருத்து ஆர்த்தனர் வாளினால் – சீறா:4502/3
வென்றி செய் வய வீரர் உருத்து உளம் – சீறா:4670/2
குறுகுற அடுத்து பற்றி கொள்வம் என்று உருத்து செல்ல – சீறா:4719/2
வெறி தரு மதத்தால் பேழ் வாய் மிக திறந்து உருத்து பொங்கி – சீறா:4719/3
காற்று உருத்து எறியும் கடும் தழல் கானத்திடை விடர் கான்று எழும் புகையை – சீறா:5006/3

மேல்


உருப்பம் (1)

உலை கிடந்த கனல் புகை எழும் பரல் உருப்பம் உற்று அவை தரிக்கிலாது – சீறா:4214/1

மேல்


உருப்பமோடு (1)

உருப்பமோடு இகல்வதே எவர்க்கும் ஊழ் என – சீறா:2144/3

மேல்


உரும் (10)

ஒருகுடை நிழல் கீழ் இரு நிலம் புரந்திட்டு உரும் என மும்முரசு அதிர – சீறா:156/1
இசைத்து அடுத்தது வானகத்து உரும் எனும் இடபம் – சீறா:1517/4
உக்கிர பரி நடவி வெள் உரும் என உரறி – சீறா:3514/1
அடி கொள் பல்லியம் உரும் என அதிர்ந்திட அகன்ற – சீறா:3805/3
உரும் என ஆர்த்து தீப்பொறி சிந்தி உமிழ் கண்ணார் – சீறா:3912/4
கொடிய நஞ்சு என தீ என உரும் என கொதித்த – சீறா:3998/1
முணங்கு பல் கொடி ஆட உரும் என – சீறா:4479/2
கரி அமை முகிலின் உரும் என விட்டார் விட்ட அ கடும் சரம் சென்று – சீறா:4937/2
ஏற்று உரும் என சமர் இயையும் காலையில் – சீறா:4966/3
இரை உரும் என சினந்து எய்யும் அம்பு எலாம் – சீறா:4975/2

மேல்


உருமின் (3)

வீரர் முன் இனைய மாற்றம் விளம்பி விண் உருமின் சீறி – சீறா:4373/1
புலி அதிர் உருமின் சீறி எய்தினர் புயங்கள் ஓங்க – சீறா:4962/4
உடல் நெளிநெளிய வந்து உருமின் சீறினான் – சீறா:4967/4

மேல்


உருமினும் (1)

அரும் பெரும் கிரி பிதிர்ந்திட உருமினும் அலறும் – சீறா:757/4

மேல்


உருமேறு (5)

இடித்த வான் உருமேறு என அதிர்ந்திடும் இடபம் – சீறா:1532/4
மன்னவர்க்கு உருமேறு என்ன வரும் முகம்மது பின் சொல்வார் – சீறா:2250/4
தெரியும் வீரத்தின் வான் உருமேறு எனும் திறலீர் – சீறா:3811/3
துறையினுக்கு உருமேறு ஆர்த்து தோன்றினும் துவைக்கும் நீரார் – சீறா:3842/4
அந்தரத்து உருமேறு அன்ன அபாசுபியானை எய்தி – சீறா:4375/2

மேல்


உருவ (3)

மணி கதிர் இழைத்து திரட்டி வைத்து உருவ வடிவு அமைத்து எழுந்திடும் குழுவோ – சீறா:239/3
ஒண் கதிர் உருவ வள்ளற்கு உறு பகையாகி கூண்ட – சீறா:3417/2
உருவ வாளியின் எய்தனீராயினில் உமக்கே – சீறா:3895/2

மேல்


உருவத்து (1)

பெண் கனி உருவத்து ஆர்ந்த பேரெழில் கடலில் ஆழ்ந்து – சீறா:3062/3

மேல்


உருவம் (2)

தன் உரு அகற்றி வேற்று உருவம் தாங்கி வில் – சீறா:3634/1
உடல் என பவத்தினால் உருவம் கொண்டனன் – சீறா:4056/4

மேல்


உருவமும் (1)

அரு வரை அனையார் உருவமும் சிறிதாய் ஆமினா திரு மனை சூழ்ந்தார் – சீறா:236/4

மேல்


உருவாகி (1)

அமரர்-தங்களில் ஒருவர் ஆன் ஏறு உருவாகி
கமல மென் பத முகம்மதின் அரும் பகை களைய – சீறா:1515/2,3

மேல்


உருவாய் (16)

திரு உருவாய் உணர் உருவாய் அறிவினொடு தெளிவிடத்தும் சிந்தியாத – சீறா:0/1
திரு உருவாய் உணர் உருவாய் அறிவினொடு தெளிவிடத்தும் சிந்தியாத – சீறா:0/1
அரு உருவாய் உரு உருவாய் அகம் புறமும் தன் இயலா அடங்கா இன்பத்து – சீறா:0/2
அரு உருவாய் உரு உருவாய் அகம் புறமும் தன் இயலா அடங்கா இன்பத்து – சீறா:0/2
ஒரு உருவாய் இன்மையினில் உண்மையினை தோற்றுவிக்கும் ஒளியாய் யாவும் – சீறா:0/3
மருவு உருவாய் வளர் காவல் முதலவனை பணிந்து உள்ளி வாழ்த்துவாமே – சீறா:0/4
கருவினில் தோன்றாது ஒளிவினில் உருவாய் கண் இமைத்து உண்டு உறங்காத – சீறா:236/1
உறைதரும் அமுத திரளைகள் உருவாய் ஒழுங்குடன் எழுந்திடும் திரளோ – சீறா:238/2
சிலை எடுத்து உருவாய் வைத்த புத்து அனைத்தும் சிரசு கீள்பட முகம் கவிழ்த்த – சீறா:261/1
வால் அசைத்திடாத கிழடு இள உருவாய் வரடு வங்கு அற மலடும் போய் – சீறா:368/1
தாமதியாது சந்திரன் இறங்கி தன் உரு மாறி வேற்று உருவாய்
காமரு மலர் தாள் மெல்லென வருடி கதிர் மணி தொட்டிலை ஆட்டி – சீறா:372/2,3
தரள ஒளி-தனில் உருவாய் உதித்த முகம்மது இதனை சாற்ற கேட்டு – சீறா:1654/1
சுந்தரத்தொடும் பேரறத்தொடும் உருவாய் தோன்றினர் ஆதம் என்று ஒருவர் – சீறா:2313/4
அருளினில் உருவாய் தோன்றியே ஆதத்து ஐம்பதின் தலைமுறை பின்னர் – சீறா:2897/2
மறையும் ஓர் உருவாய் திரண்டு எழு முகம்மதுவே – சீறா:4279/4
துன்னு தவ வானவர்கள் தொழும் அரிய ஒளி உருவாய் தோன்றி நின்றோய் – சீறா:4295/3

மேல்


உருவி (4)

ஓதும் வாசகம் குபிரவர் உளங்களை உருவி
போதுகின்றது என்று அடர்ந்து நின்றவர் பொறி கலங்கி – சீறா:2048/2,3
புகுந்து இருந்த வல் உயிரையும் உருவி
சாடி அப்புறம் போயின வீரர் கை சரங்கள் – சீறா:3493/3,4
உருவி வாள் தட கை நீட்டி ஓங்கினோமாகில் அம்ம – சீறா:3705/2
உன்னி விலக்கும் பரிசையினும் சென்று உருவி போய் – சீறா:3922/2

மேல்


உருவிட (1)

குதை அம்பு எங்கணும் உருவிட இரும் குவலயத்தில் – சீறா:3898/3

மேல்


உருவிய (1)

முன்னி உள் கணித்தானிலன் கொடும் புலி வால் உருவிய தகைமை ஒத்து இருந்தான் – சீறா:2509/2

மேல்


உருவின் (1)

உருவின் மிக்கது என்று உணர நின்றது கொறி உழையின் – சீறா:4430/4

மேல்


உருவின (1)

உருவின கருவி கரத்தினில் ஏந்தி உறுக்கிட வெருக்கொடு மீண்டார் – சீறா:278/4

மேல்


உருவினன் (1)

உருவினன் விலங்கோடு ஒப்பேன் உள்ளறிவு உணர்வும் இல்லேன் – சீறா:2118/2

மேல்


உருவு (4)

உலகுறும் ஜின்னோ தெய்வம் உருவு எடுத்ததுவோ செவ்வி – சீறா:1549/2
அஞ்சல் அலாது உரு ஏற்றிடில் ஏறு உருவு அனைத்தும் – சீறா:1675/3
பிடி விரல் உருவு இலா பீறல் ஆடையன் – சீறா:3236/3
ஒப்பமுற வந்தது என உருவு திகழ் மலக்குகள் வந்து உற்றார் வேதம் – சீறா:4677/2

மேல்


உருவும் (2)

தெரிசிக்க பொருந்தும் அமரர்-தம் உருவும் தெரிந்திடாது அவணிடை இருந்து – சீறா:1247/3
உருவும் அந்தமும் நிறமும் நம் நபி என ஒளிரும் – சீறா:3747/1

மேல்


உருவெடுத்த (3)

கண்ணினுக்கு அடங்காது அழகினை சுமந்த கனி உருவெடுத்த காட்சியதாய் – சீறா:1955/3
பவ்வமும் கொலையும் திரண்டு உருவெடுத்த பாதகன் எனும் அபூஜகுலே – சீறா:2524/4
கூட்டியது என உருவெடுத்த கோலத்தார் – சீறா:3011/4

மேல்


உருவெடுத்தவர் (1)

கதிர் திரண்டு உருவெடுத்தவர் உரைத்த கட்டுரை கேட்டு – சீறா:2218/1

மேல்


உருவெடுத்தன (1)

அல்லினால் உருவெடுத்தன போன்று எழும் அபசி – சீறா:3979/1

மேல்


உருவெடுத்து (2)

புண்ணிய பொருளாய் உருவெடுத்து உலகம் புரந்த நிசாறிடத்து உறைந்த – சீறா:155/4
முறைதர உருவெடுத்து உதித்த தீபமே – சீறா:1810/2

மேல்


உருவெடுத்தோர் (1)

சவி தரள உருவெடுத்தோர் இரங்கார் மேல் இரங்கி உரை சாற்றினாலும் – சீறா:2669/3

மேல்


உருவே (1)

உருவே வடிவு ஒளிவே உமது உடல் மீளுதி என்றார் – சீறா:4341/4

மேல்


உருவேற்றி (1)

மந்திரம் ஒன்று உருவேற்றி கண்கட்டாய் உடும்பினொடும் வசனித்தோம் என்று – சீறா:1649/1

மேல்


உருவோ (1)

உருவோ நீ உயிரோ நீ உண்டோ நீ இன்றோ நீ உரைத்த வேத – சீறா:4524/3

மேல்


உருள் (2)

கூற்றுறாது உருள் கழுத்தடி தோல் நெளி குழைவும் – சீறா:1516/3
உருள் உலம் பொருத புயத்தினன் உகுபான் என்னும் அ பெயரினை உடையோன் – சீறா:2877/3

மேல்


உருளினும் (1)

துரக்கும் திண் வளை உருளினும் பிறந்த அ தூளி – சீறா:3483/2

மேல்


உரை (200)

பதிவாக ஒரு சேகரம்-அதாக நிலம் மீது பயிராக உரை தூவினோர் – சீறா:11/2
உரை தெரி கலிமா ஓதியோதி அங்கிருந்து சீவன் – சீறா:106/1
விண்டு உரை பகரும் நாவின் மேவி அல்ஹம்தை ஓதி – சீறா:107/2
சூட்டிய சலவாத்து ஈரைந்து உரை என இறைவன் சொன்னான் – சீறா:120/4
உரை மறந்திட கிடந்தனன் இரு கணீர் ஒழுக – சீறா:187/4
சிந்தை நேர்ந்தனள் அ உரை கேட்டு உளம் திடுக்கிட்டு – சீறா:224/3
நிரைநிரை செறிந்து அங்கு அவர் உரை மறாது நின்றிடும் பணிவிடைக்கு எனவே – சீறா:235/4
பெரு வடிவு அழகாய் குழுவுடன் திரண்டு பெரியவன் உரை மறாது எழுந்து – சீறா:236/2
தரும் உரை கேட்டு வெகுளியை போக்கி சசி முக மலர்ந்து அகம் குளிர்ந்து – சீறா:278/2
உரை தக மகிழ்ச்சி பொங்கி எழுந்து தம் பதியில் புக்கார் – சீறா:435/4
உறைந்த பிள்ளையின் பெயர் தெரிதர உரை என்றான் – சீறா:557/4
விரும்பி சாமினுக்கு எழுந்தனம் என உரை விளம்ப – சீறா:560/2
எய்துதற்கு அருள்செய்வீர் என்று எடுத்து உரை விடுத்து சொன்னான் – சீறா:638/4
சிந்தை நேர்ந்து இவண் அடைந்தனர் உமது உரை திருவுளம் அறியேனே – சீறா:652/4
இ திறத்து உரை பகர்ந்தனர் அழகு ஒளிர் இள_மயில் முகம் நோக்கி – சீறா:667/1
முகம்மது என்று உரை கேட்டலும் அபுஜகில் மனத்திடை தடுமாறி – சீறா:673/1
உரை செய்து பெருக்கெடுத்து ஓங்கும் மால் நதி – சீறா:744/3
நந்தினான் நபி உரை மறுத்த நாவினான் – சீறா:751/4
கோதை கதிஜா உரை மனத்திடை குறித்து – சீறா:894/1
போதினும் அகன்றது இலை என்று உரை புகன்றான் – சீறா:894/4
உரை வழி அவை செய்து உபாயமாகிய – சீறா:909/1
ஷாமுநாட்டவர் உரை அனைத்தும் சம்மதித்து – சீறா:916/1
வித்தகா தெரிதர உரை என விளம்பினனே – சீறா:973/4
அலகு இலாது அடைந்தது என்னவும் உரைத்தேன் என அரிவையர்க்கு உரை என்றான் – சீறா:993/4
அடிகள் என்று உரை நா நீட்ட அச்சமுற்று இருந்தார் அன்றே – சீறா:1074/4
அ உரை கேட்டு அபுத்தாலிபு அக களிப்பு தலைமீறி அரசே கேளீர் – சீறா:1093/1
வேங்கையோடு உரை பகர்ந்த செம் கதிர் வடி வேலோய் – சீறா:1236/2
விரைவினில் மறுநாளும் அ உரை விளம்பினரால் – சீறா:1285/4
ஓத முன் இருந்து இரு கையின் இறுக்கி முன் உரை போல் – சீறா:1287/2
அந்த நல் உரை கேட்டனன் அவர் உரைப்படியே – சீறா:1289/1
அருத்தமே உரை கலிமா அ நிண்ணய – சீறா:1297/2
அண்டருக்கு அரசு இழிந்து அடுத்து என் முன் உரை
விண்டனர் போயினர் மறுத்து வெற்பிடை – சீறா:1320/1,2
பாணியில் சசி என பதைப்பர் நல் உரை
பேணினர்-தம் முகம் பெரிது நோக்குற – சீறா:1323/2,3
வம்பு இராத சொல் மறை தனது உரை என வகுத்து எம் – சீறா:1361/1
கடந்த சொல்லொடும் இதத்தொடும் பல உரை காட்டி – சீறா:1362/3
தேற்றும் வானவர்_கோன் உரை நிலைபடும் திறத்தால் – சீறா:1371/4
பிறவும் இ உரை யாவர்கள் பேசுவார் – சீறா:1399/3
பேசி ஊரவர் இரண்டுபட்ட உரை பெருகி எங்கணும் அறிந்து பொன் – சீறா:1423/2
வீண் உரை பகர்ந்தும் இடும்புகள் தொடுத்தும் வெவ் வினை கொடும் கொலை நினைத்தும் – சீறா:1438/1
இடைந்திடும் பெரும் கேடு உடையவன் இவனே என்னும் அ பொருள் உரை பிறப்ப – சீறா:1456/2
சூறத்தின் பொருளை முகம்மதும் உரைப்ப துணுக்குறாது உனது உரை உலகில் – சீறா:1457/1
கைப்பு உரை சினக்க கூறும் கருதலன் முகத்தை நோக்கி – சீறா:1493/1
கனத்து உரை எடுத்து காட்டி அபூஜகில் கழறலுற்றான் – சீறா:1498/4
ஈனன் இ உரை பகர்தலும் அவையகத்து இருந்தோர் – சீறா:1511/2
ஆனது இ உரை தீங்கு இவை என உரையாடாது – சீறா:1511/3
புதிய வேதம் ஒன்று உளது எனும் படிறு உரை புகன்றி – சீறா:1513/1
இரைத்தலோடும் அ உரை பகர்ந்து உமறு என இசைப்ப – சீறா:1520/3
தேறும் இ உரை பகர்ந்தது இங்கு எவர் என திகைத்தார் – சீறா:1521/4
போதல் வேண்டுமால் நுமக்கு என மறுத்து உரை புகலும் – சீறா:1525/4
நந்தி இ உரை பகர்ந்திட நரபதி உமறு – சீறா:1528/1
வெட்டும் என்று உரை பகர்ந்ததும் வெகுளியின் நடந்து – சீறா:1540/2
புகர் அறும் புகழோய் உரை என புகன்றனரே – சீறா:1543/4
மாற்று உரை வேதம் பேசும் முகம்மதை தேடி செல்லும் – சீறா:1550/1
படிறு உரை பகரா செவ்வி அறபிகள் பல்லர் கூடி – சீறா:1556/2
தணித்தாரிலை மெய் நடுக்கம் உரை தவிர்ந்தார் முகங்கள் குவிந்தாரே – சீறா:1587/4
விதியின் முறை என்று அகுமது தாம் விளக்கும் உரை கேட்டு உமறு கத்தாப் – சீறா:1596/1
பதியும் பெருக்க உரை நடத்தி பற்றார் இவர் என்று அபூஜகல் தன் – சீறா:1596/3
என் உரை நின்று இசுலாத்தில் ஆயினோர் – சீறா:1613/1
உரை மறுத்திலன் எனக்கு உண்மையாக இ – சீறா:1615/3
என்று உரை பகர்ந்தவன் இதயம் கூர்தர – சீறா:1618/1
மன்றினில் விடுக என்று உரை வழங்கினார் – சீறா:1618/4
வேறு அற உரை என விளங்கும் நம் நபி – சீறா:1625/3
பிறவி யாது இவன் உரை யாது என விரித்து பகுத்து அறியா பேதமாக – சீறா:1641/1
புகர் அற நும் மனத்து ஆய்ந்து தெளியும் என மறுத்தும் உரை புகல்கின்றானால் – சீறா:1645/4
ஆதி-தனை உளத்து இருத்தி பிசுமில் எனும் உரை திருத்தி அமுதம் ஊறும் – சீறா:1655/1
தெரி மறையின் உரை கேட்டு பொருள் தேர்ந்து பகுப்ப அதிசயித்து நோக்கி – சீறா:1656/2
மந்திரத்தொடு வழு அறும் உரை வழங்கிடும் என்று – சீறா:1670/3
திருத்தி வேறு உரை பகர வல்லவர் எவர் திறலோய் – சீறா:1672/2
விரித்து மேல் உரை பகரவும் நமர் குலம் விளங்க – சீறா:1672/3
விதி அதாம் அவை நடத்துக என உரை விரித்தார் – சீறா:1673/4
காசு இலாது உரை வரைபவன் கேட்டு உளம் களித்து – சீறா:1682/1
பாசுரம்-தனை உரை-மின்கள் எனும் உரை பகர்ந்தான் – சீறா:1682/4
ஆதி நூல் உரை தெரிதரு ஹபீபு அரசு அறிக – சீறா:1684/1
மீண்டும் அன்னவன் தூதன் யான் எனும் உரை விரித்தான் – சீறா:1688/4
மனைக்குள் வாழ்குவர் சரதம் என்று உரை வழங்குவனால் – சீறா:1690/4
அரசு உரை கேட்டு வீரர் அவரவர் மனையில் சார்ந்தார் – சீறா:1758/1
ஓதும் நெறி நீதி அபித்தாலிபு உரை கேட்டு – சீறா:1768/1
அமரருக்கு இனிது உரை அருளி செய்த பின் – சீறா:1805/1
தொடுத்து உரை எடுத்து அவை எவர்க்கும் சொல்லுவான் – சீறா:1816/4
உறுதியா நமது அரசு அபுஜகில் உரை கேட்டு – சீறா:1842/1
ஈது அலால் சில உரை பிறர் தர திமஸ்கு இறைவன் – சீறா:1844/1
கோது இலாது உரை என உரைத்தனர் நபி குரிசில் – சீறா:1853/4
குரிசிலாகிய முகம்மதின் உரை செவி குளிர – சீறா:1854/1
மருவலார் உரை செவிக்கு இடாது எழில் முகம்மதும் அ – சீறா:1868/1
மன்றல் மெய் முகம்மதின் உரை மறுத்திடாது ஏவல் – சீறா:1873/1
வென்றியாய் பினும் உரைத்தனன் எனும் உரை விரித்தார் – சீறா:1873/3
உமது உரை திருத்துமவர்கள் பொன்பதியோர் உமது உரை படிறு என உரைத்தோர் – சீறா:1931/1
உமது உரை திருத்துமவர்கள் பொன்பதியோர் உமது உரை படிறு என உரைத்தோர் – சீறா:1931/1
வம் என திருவாய் உரை அருள் கொடுத்து முகம்மது மருங்கினில் இருத்தி – சீறா:1941/3
உரை விளக்கிட முகம்மதும் தோழர்களுடனும் – சீறா:1994/1
இட்டமாய் உரை என அபூஜகில் உடன் இயம்ப – சீறா:2004/2
விரித்து உரைத்திட விளம்பும் என்று எடுத்து உரை விரித்தார் – சீறா:2007/4
உரை தரா விலங்கு இனம் கரி உரைத்தது என்று உரவோர் – சீறா:2011/1
மற்று வேறு உரை யாது உதுமானும் சம்மதித்தார் – சீறா:2020/4
உரை சமர்ப்பக முகம்மதின் வழியினுக்கு உரிய – சீறா:2036/3
அருட்படுத்தி கேட்பீர் என்று உரை சாற்றி சாற்றும் – சீறா:2080/4
மான் உரை வழங்க கேட்டு மனத்தினில் கருணை பொங்கி – சீறா:2091/1
வேறு உரை பகரேல் பார்ப்பை வெறுத்தும் உன் இனத்தை நீத்தும் – சீறா:2105/3
ஈறு என போதல் வேண்டாம் எனும் உரை இயம்பிற்று அன்றே – சீறா:2105/4
மன்னிய பிணையை மீட்டும் எனும் உரை வழங்கிற்று அன்றே – சீறா:2115/4
பெற்றி உண்டு எனது உரை பெற்றிரேல் பெரும் – சீறா:2155/3
வள்ளல் இ உரை தர மதீன மா நகர் – சீறா:2156/1
நபி-தமை கண்டு உரை நடத்தி வெற்றியும் – சீறா:2164/1
எங்கள் நபி முன் உரைத்த உரை தவறி உறூமிகள் போர் இடைந்தாரென்னில் – சீறா:2172/3
பதிவு பெற கலிமாவை உரை என நம் நபி இனிது பகர்ந்திட்டாரால் – சீறா:2181/4
கனைத்த திரை கடல் நிலத்தில் பலர் புகழ உரைக்கு உரை கட்டுரைக்குமேல் யான் – சீறா:2183/3
சொன்னதிலை ஓர் மொழி மந்திரத்து அடங்கி தெய்வம் உரை சொல்லுமோ நீர் – சீறா:2184/3
என்னொடு உரையாத குல தெய்வம் உமது உரைக்கு உரை நேர்ந்து இயம்புமேயால் – சீறா:2185/2
மெய்த்த உரை மறை பேரும் விண்ணினும் மண்ணினும் அறிய விளம்புவாய் என்று – சீறா:2188/3
பெருக வந்திருந்தவர்களை விழித்து உரை பிறழாது – சீறா:2194/1
பிந்து நாளையின் முன் உரை மறை நெறி பிசகாது – சீறா:2197/3
உரை தெரிந்திலர் போல் இடைந்து அகத்து உறைந்திருந்தார் – சீறா:2202/4
மண்டலத்து உமது உரை வழி நடத்திடின் மறை நேர் – சீறா:2238/3
இ உரை பகர்ந்தார் ஆதம் நல் நபி என்று இருந்தனன் வருந்தினன் அதன் பின் – சீறா:2315/1
பன்னெடும் காலம் இது நினைவு அலது வேறு உரை பகர்ந்திருந்து அறியேன் – சீறா:2316/3
மன்னிய புகழார் முகம்மது பிறந்தார் எனும் உரை மறைகள் சொற்றனவே – சீறா:2316/4
உரம் கெட இடுக்கண் விளைத்தவர் யாவர் உரை என முகம்மதும் உரைத்தார் – சீறா:2319/4
சாது உரை எனும் வேல் உள்ளம் தைத்திட மார்க்கம் மாறும் – சீறா:2364/1
வெம் கொலை விளைத்தல் வேண்டும் என உரை விரித்து சொன்னார் – சீறா:2368/3
என் உரை மறுத்து இ ஊரில் இருந்திரேல் குருதி சிந்த – சீறா:2372/1
தன் உரை என்ன தேறும் தன்மையன் வடு ஒன்று இல்லான் – சீறா:2381/2
வித்தக இ உரை வெறுத்திட்டோமெனில் – சீறா:2408/3
உடற்குள் ஆவி ஒத்து இ பதிற்றிருவர்கள் உரை கீழ் – சீறா:2456/3
ஆதி_நாயகன் உரை அவண் புக வருமளவும் – சீறா:2496/1
ஒல்லையில் இறப்பு ஏது அவன்-தன் வஞ்சனைக்கு ஈது உரை அல ஒழிக என்று உரைத்தான் – சீறா:2519/4
மறையின் வாய் உரை கேட்டு எழில் முகம்மதை நோக்கி – சீறா:2606/1
ஈடுபட கவ்வியது நபியின் உரை மறுத்தோரை எரி மீக்கொண்டு – சீறா:2667/2
அபுஜகல்-தன் உரை தேறி நால் திசைக்கும் பரந்தவர் போல் ஆகா வண்ணம் – சீறா:2669/1
சவி தரள உருவெடுத்தோர் இரங்கார் மேல் இரங்கி உரை சாற்றினாலும் – சீறா:2669/3
உறுதி என மனத்து இருத்தி எனக்கு இரங்கி புடவி விடற்கு உரை செய்தீரால் – சீறா:2672/1
விடுதி என்று எடுத்து உரை விளம்பினார் அரோ – சீறா:2761/4
மதித்து உரை என அம்மாறு முகம்மதுக்கு எதிர்ந்து சொல்வார் – சீறா:2771/4
செவ்விதின் உணர்வு மாறி தெரிந்து உரை பகர்கிலாது – சீறா:2791/3
உனக்கு உறும் வரவாறு என்னோடு உரை என உரைப்ப பின்னர் – சீறா:2802/2
விண்டவர்க்கு உரை கொடாமல் மேலவர் என்னை கூவி – சீறா:2817/3
உரை எனும் மொழி கேட்டு உம்பரின் முதியோய் உலகினுக்கு ஒரு தனி அரசே – சீறா:2894/1
அடிமை கொண்டவர் உரை வழிக்கு ஏவலின் ஆளாய் – சீறா:2920/1
மறை உரை வழங்கினன் என்ன மன் நபி – சீறா:2958/3
முகம்மது நபி உரை மறுத்த மாற்றலர் – சீறா:2982/1
உரை கொடுப்பவர் யார் என்ன உள்ளம் நெக்குருகுவாரும் – சீறா:3051/4
ஒருவருக்கொருவர் உள்ளிட்டு உரை வெளிப்படுத்துவாரும் – சீறா:3052/4
உரை பலர் இனைய வண்ணம் உலகவர் இயம்ப யாணர் – சீறா:3056/1
தனியனுக்கு உரைத்தாரல்லால் பிறர்க்கு உரை சாற்றிலாரே – சீறா:3067/4
உரை அருள்படியே வானோர் உம்பரின் விளக்கம் செய்தார் – சீறா:3071/4
பொருத்துற நினைத்த வண்ணம் முடிந்தது என்று உரை புக்கு ஆல – சீறா:3082/3
அறைவது ஒன்று உளது கேண்-மின் எனும் உரை அருளி சொல்வார் – சீறா:3085/4
இனிதுற அருள வேண்டும் எனும் உரை விளங்க சொன்னார் – சீறா:3086/4
உரை செவி புக நகரவர் பலரும் உள் உவந்து – சீறா:3116/2
வல்லவன் உரை மறாமல் எண்ணில் வானவர்கள் கூண்டு – சீறா:3225/1
இறையவன் உரை வழி இயற்றும் தூதுவர் – சீறா:3313/1
சூடிய உரை வழி துணி-மின் என்றரோ – சீறா:3318/4
தூதுவர் உரை வழி அறபி தூரத்தின் – சீறா:3326/1
உன் உளத்து இசைந்து அருள் உரை செய்வீர் என – சீறா:3334/3
உயிர்க்கு உறும் துணையவர்கள் இ உரை எடுத்து உரைப்ப – சீறா:3434/1
மக்க மா நகரவர் அபூஜகுல் உரை வழியின் – சீறா:3436/1
ஒன்னலார் படை உறுவது என்று உரை வழங்கிடவே – சீறா:3460/1
உறையை நீக்கல் என் உரை பிறந்ததன் பின் என்று உரைத்து – சீறா:3471/3
தருமம் என்று உரை வழங்கினன் அ மொழி-தனை நீ – சீறா:3530/1
இறுதியில் கலிமா உரை என எதிரின் உரைத்தனை இழிந்த சாதிகளில் – சீறா:3585/1
தரு உரை பகர எதிர் உரை பகர்ந்த தரு நபி சிறியதந்தையரும் – சீறா:3605/1
தரு உரை பகர எதிர் உரை பகர்ந்த தரு நபி சிறியதந்தையரும் – சீறா:3605/1
மொழிந்திடும் உரை வழி முன்னி இற்றையின் – சீறா:3626/3
விண்டு எமக்கு உரை என விளம்பினான் அரோ – சீறா:3642/4
மருந்து எனும் கலிமா உரை விதைத்து மக்காவிலிருந்து – சீறா:3729/1
நினைவுவைத்திட வேண்டும் என்று உரை நிகழ்த்தினனால் – சீறா:3774/4
என்னும் இ உரை இறையவன் அடியவர் இயம்ப – சீறா:3823/1
வேய் உரை கேட்டலும் வேந்தர் மெல்ல வெம் – சீறா:4058/1
நீரினன் சிறிது உரை நீட்டுவான் அரோ – சீறா:4070/4
பல் உரை யாவும் பேசவும் வேண்டும் என நினைந்து அரத்தொடு பழகும் – சீறா:4080/3
மிடிமையின் தமியேன் மொழி செவி கேட்ப வேண்டும் என்று உரை விளம்புவரால் – சீறா:4094/4
தள்ள அரும் துயரம் தாங்கி நீ வந்த தன்மையை உரை என உரைத்தான் – சீறா:4102/4
அ உரை கேட்டு மனம் மகிழ்ந்து இந்த அவனியில் பரிமளம் இவை போல் – சீறா:4116/1
உன்னும் மந்திரம் எனும் கலிமா உரை ஒலிப்ப – சீறா:4168/3
தறுகி நின்றது என் உரை என எதிர் மொழி சாற்றும் – சீறா:4258/4
வரன் முறை திறம் நடவிய மறை உரை கலிமா – சீறா:4277/1
கன்னல் போல் மொழி திரு கலிமா உரை கழறல் – சீறா:4280/3
கும்பி மாற்றும் மந்திர கலிமா உரை கூறி – சீறா:4282/3
என் உரை கேட்டருள்தி என இணை அடியில் கரம் தாழ்த்தி இனைய சொல்வார் – சீறா:4295/4
உரை விண்டனர் அவர் கொண்டனர் இவரும் பிறருளரும் – சீறா:4334/2
சந்தாடவி வரையே என புகழ்ந்தே உரை சாற்றும் – சீறா:4343/4
நாகத்தொடு பேசும் திரு வாய் விண்டு உரை நவில்வார் – சீறா:4349/4
கூறும் நல் உரை கேட்டு அகம் குளிர்ந்து எந்தநாளும் – சீறா:4435/1
திற தனி பயனே எங்கள் கண் அகலா செல்வமே என்று உரை தெரிப்பார் – சீறா:4472/4
சிந்தையில் சிறிது உரை சிறியன் எண்ணினேன் – சீறா:4550/3
பற்றும் வாசகம் கேண்-மின் என்று உரை பகருவனால் – சீறா:4603/4
பழுது இலா நபி-தமை கண்டு நல் உரை பகர்ந்து – சீறா:4638/3
பின்னமாய் கொடும் கொலைசெய்வர் என உரை பேசல் – சீறா:4640/3
நாணும் பொய் உரை பிழையினால் பள்ளியில் நடு ஓர் – சீறா:4642/1
தடுத்து அவர்க்கு இ உரை சாற்றுவார் அரோ – சீறா:4646/4
பைதலுற்று இ உரை பகர்தல் ஆயினர் – சீறா:4648/4
நடந்த செய்தி நபிக்கு உரை செய்தனர் – சீறா:4671/4
நல் கனி அருந்தும் என்றார் நயந்து அவர் உரை தப்பாமல் – சீறா:4708/3
பொருத்தமாய் வந்தபேரை பொருதது என் உரை நீ என்றார் – சீறா:4731/4
உரை வழுவாமல் வள்ளல் உரைத்தனர் அவனி மீதில் – சீறா:4793/2
மச்சம் நல் உரை கூற மகிழ்ந்து மான் – சீறா:4799/3
சிந்தை கூர்ந்து அசுகாபிகட்கு இ உரை செப்பி – சீறா:4818/2
கிழமையும் பொருந்திற்றாமால் அ உரை கேட்டல் நன்றாம் – சீறா:4849/4
என்று உரை கூறி பின்னும் நபி எழில் வதனம் நோக்கி – சீறா:4858/1
சாற்றிய மொழியில் ஒன்றும் தவறு இலாது உரை என்று அந்த – சீறா:4864/2
வேறுபட்டு எழுந்த மள்ளர்கள் வியப்ப விறலின் மேம்பாட்டு உரை கூறி – சீறா:4931/2

மேல்


உரை-தனக்கு (1)

எனக்கு உறும் கலிமா உரை-தனக்கு இயையாதான்-தனக்கு – சீறா:1690/1

மேல்


உரை-மின் (2)

காதினில் உரை-மின் என்று ஓர் காரிகை-தன்னை கேட்டாள் – சீறா:1160/4
உற்று நீவிர்கள் என் சலாம் உரை-மின் என்று ஓதி – சீறா:2912/3

மேல்


உரை-மின்கள் (4)

பாசுரம்-தனை உரை-மின்கள் எனும் உரை பகர்ந்தான் – சீறா:1682/4
மந்திர பொருளாய் குல நலம் தழைக்க மாற்றம் ஒன்று உரை-மின்கள் என்ன – சீறா:2514/3
சொல் மறுத்திலன் உரை-மின்கள் என தொகுத்து உரைத்தேன் – சீறா:2921/4
விரும்பு இரண்டில் ஒன்று உரை-மின்கள் எனும் மொழி விரித்தார் – சீறா:3426/4

மேல்


உரைக்க (8)

நாயகர் புதுமை எல்லாம் நான் எடுத்து உரைக்க நானூறு – சீறா:1044/3
வந்தவாறு எவை உரைக்க என்று உரைத்தனர் மட மான் – சீறா:1275/4
பூட்டு அறுத்து உரைக்க வேண்டும் என புகழ்ந்து இருக்கும் காலை – சீறா:1558/3
எற்கு உரைக்க நா இலை ஓர் நொடி போதில் இரு தாளும் இறும் அல்லாது – சீறா:2673/2
உரைக்க நம் நபி முகம்மதுக்கு எதிர் எடுத்துரைப்பாள் – சீறா:2684/4
உதித்து எழும் பருதி ஏய்ப்பான் உரைக்க அரும் வடிவன் இ யாவன் – சீறா:2771/3
உய் திறம் இன்றியே உரைக்க அவ்விடத்து – சீறா:4648/2
அன்னவர் அ மொழி உரைக்க நபி இறசூல் மனத்து அறிவால் ஆய்ந்துபார்த்தே – சீறா:4675/1

மேல்


உரைக்கப்பண்ணும் (1)

உள்ளவரை பகையாக்கி உரைப்பது இவை என அறியாது உரைக்கப்பண்ணும்
கள் உணவும் வெறி மதுவும் கறாம் என ஆயத்து வர கண்டு அன்பாகி – சீறா:4679/2,3

மேல்


உரைக்கலாகாது (1)

ஐயுறல் உரைக்கலாகாது அதிசயம் மறைக்கலாகா – சீறா:1554/3

மேல்


உரைக்கலாமால் (1)

ஓங்கிய புவியின் என்னை பேடி என்று உரைக்கலாமால் – சீறா:4372/4

மேல்


உரைக்கலுற்றனனால் (1)

வரும் உள கருத்தும் கேண்-மின் என்று ஒதுங்கி வாய் புதைத்து உரைக்கலுற்றனனால் – சீறா:2894/4

மேல்


உரைக்கலுற்றாம் (1)

வதுவையின் வரலாறு எல்லாம் வகுத்து இனிது உரைக்கலுற்றாம் – சீறா:3042/4

மேல்


உரைக்கலுற்றார் (2)

முகம்மதின் அழகு பூத்த வாய் திறந்து உரைக்கலுற்றார் – சீறா:600/4
என்னலும் என்னை நோக்கி எடுத்து இனிது உரைக்கலுற்றார் – சீறா:823/4

மேல்


உரைக்கலுற்றாள் (1)

வல்லியம் எதிரில் புக்கு வாய் திறந்து உரைக்கலுற்றாள் – சீறா:1491/4

மேல்


உரைக்கலுற்றான் (2)

பொன் எடுத்து உரைத்தது என்ன புகன்று எடுத்து உரைக்கலுற்றான் – சீறா:1069/4
அலைவு இலா உறுவா என்ற மதி_வலோன் உரைக்கலுற்றான் – சீறா:4863/4

மேல்


உரைக்கவே (1)

பேராய் உதிக்கவே வானோர் உரைக்கவே பேறாய் விளக்கும் உரவோர் – சீறா:8/2

மேல்


உரைக்கவேண்டின் (1)

சொல்லின் உட்பொருளின் நுட்ப துடர் அறிந்து உரைக்கவேண்டின்
நல் எழில் ஹமுசா அல்லால் நகரில் மற்று உண்டோ என்ன – சீறா:1076/2,3

மேல்


உரைக்கவொண்ணா (1)

நன்கு உவமை என்ன அளவறுத்து உரைக்கவொண்ணா
தேன் மொழி கதிஜா என்னும் திரு பெயர் தரித்த பாவை – சீறா:612/3,4

மேல்


உரைக்கவொண்ணாது (1)

உன்னி உற்று உரைக்கவொண்ணாது அபூஜகில் உரைத்தது அன்றே – சீறா:1492/4

மேல்


உரைக்கில் (1)

அடிகள் புந்தியின் இருந்தவை உரைக்கில் அ வழியே – சீறா:3433/1

மேல்


உரைக்கிலானே (1)

பொறி என எவர்க்கும் சொன்னான் பொறி அறிந்து உரைக்கிலானே – சீறா:1740/4

மேல்


உரைக்கிலீரெனில் (1)

உரைக்கிலீரெனில் உமது உறவுக்கு உண்மையுற்று – சீறா:2407/3

மேல்


உரைக்கின்றானால் (2)

உறவு யான் என்பவரை பகையாக்கும் விடன் நாக்கின் உரைக்கின்றானால் – சீறா:1641/4
உனது செவிக்கு இடவேண்டும் வேண்டும் என இரக்கமொடு உரைக்கின்றானால் – சீறா:2670/4

மேல்


உரைக்கு (10)

சிறுவர்கள் உரைக்கு மாற்றம் கேட்ட பின் ஜிபுறயீலும் – சீறா:416/1
தந்திரத்தினால் சிலவரை தனது உரைக்கு அடக்கி – சீறா:1374/1
உரைக்கு அடங்கா வெகுளி பொங்கு மனத்தினராய் குபிர் தலைவர் ஒருங்கு கூடி – சீறா:1639/3
ஈது எலாம் முடித்திடுவிரேல் நும் உரைக்கு இணங்கி – சீறா:1863/1
கனைத்த திரை கடல் நிலத்தில் பலர் புகழ உரைக்கு உரை கட்டுரைக்குமேல் யான் – சீறா:2183/3
என்னொடு உரையாத குல தெய்வம் உமது உரைக்கு உரை நேர்ந்து இயம்புமேயால் – சீறா:2185/2
அருந்தும் ஆர் அமுத கலிமா உரைக்கு அடங்காது – சீறா:2236/1
கணித்து உரைக்கு அடங்கா தெரு தலை நெருங்க கலித்த கோலாரி வண்டில்களே – சீறா:3166/4
துய்ய சஃது சொல நபி இ உரைக்கு
ஐயம் இல்லை அல்லா அருள் ஈது என்றார் – சீறா:4656/3,4
அஞ்சல் இலா உரைக்கு அஞ்சி பிண்டி சேர் – சீறா:4955/3

மேல்


உரைக்கும் (19)

மவ்வல் அம் குழலார் மறியம் என்று உரைக்கும் மயிலையும் அரம்பையர்-தமையும் – சீறா:246/2
மும்மை என்று உரைக்கும் புவனமும் புரக்க முகம்மது நபி பிறந்தனரே – சீறா:254/4
மா தவர் குறிப்பும் தேர்ந்து வகுத்து எடுத்து உரைக்கும் வாயான் – சீறா:790/4
நல் வழி தெரிந்து காண நடுவு எடுத்து உரைக்கும் நாவான் – சீறா:791/4
உரைப்பது என் சிறியேன் தீட்டும் ஓலையே உரைக்கும் என்றான் – சீறா:1045/4
தக்க நல் பொருளாய் உறு சலாம் உரைக்கும் தனி தொனி இரு செவி தழைப்ப – சீறா:1248/3
செவியுற ஆயத்து இறங்கிற்று என்று உரைத்த உரைக்கும் சேர்தரும் இனம் அனைத்தும் – சீறா:1459/2
விண்டு உரைக்கும் மறைமொழியை எளிய மொழி என ஆக்கி வினவி ஈமான் – சீறா:1640/2
ஒட்டை வாய் திறந்து உரைக்கும் என்று அபூஜகில் உரைத்தான் – சீறா:1996/4
இனித்த வாய் புல் தீண்டாத இளம் மறி உரைக்கும் அன்றே – சீறா:2111/4
உன்னிய வாசகத்தினொடும் உரைக்கும் என உரைப்பது என்-கொல் உறுதித்து அன்றே – சீறா:2184/4
ஓதும் நன் கலிமா என முகம்மதும் உரைக்கும்
போதினில் தனி அழன்று அபூஜகுல் உடல் புழுங்கி – சீறா:2196/2,3
ஈங்கு இவன் உரைக்கும் வாய்மை இதம் அலது அயிதமேனும் – சீறா:2374/1
மா தவர் உரைக்கும் வேத வழி முறை ஒழுகி நின்றான் – சீறா:2380/2
உரைக்கும் உறுதி மொழிகள் சிலது உளது மனையில் பிறரவர்கள் – சீறா:2547/1
பாரிசு என்று உரைக்கும் வளமை நாடு உடுத்த புரிசை சூழ் பதியினில் பிறந்தோன் – சீறா:2895/3
ஓதிய மறையின் உண்மை என்று உரைக்கும் உறவுகள் வேண்டலிர் என்ன – சீறா:3611/3
நடை உணர் நாயக நாளும் குறித்து உரைக்கும் நாமமோ நுகைமு என்போன் – சீறா:4535/4
உற்ற அ தினத்தில் உம்முசுலையும் என்று உரைக்கும் நங்கை – சீறா:4703/1

மேல்


உரைக்குள் (1)

திண்ணியர் உரைக்குள் கேட்டது இலை மனம் தெளிய என்-தன் – சீறா:1545/3

மேல்


உரைக்கொணா (1)

உறைதரும் பவத்துக்கு ஒருவருக்கொருவர் உரைக்கொணா பாஷைகள் உரைத்து – சீறா:2532/2

மேல்


உரைக (1)

முதிர்தரும் புகழோய் உரைக என்றலும் முறையா – சீறா:1284/3

மேல்


உரைகள் (1)

உரப்பிய உரைகள் மறுத்து நித்திரையை ஒழித்திடும் திசைதிசை பதின்மர் – சீறா:2537/1

மேல்


உரைகொடுக்கும் (1)

உற்றவரை மதிக்கு ஏற்ப உரைகொடுக்கும் திறத்தவரை உறவினோரை – சீறா:1665/2

மேல்


உரைகொடுப்பதற்கு (1)

தக்கவர் ஒருவர்க்கு உரைகொடுப்பதற்கு தங்களில் தனி தடுமாறி – சீறா:1934/3

மேல்


உரைகொடுப்பதானார் (1)

இன் களிப்பு ஒழுக நோக்கி எடுத்து உரைகொடுப்பதானார் – சீறா:2279/4

மேல்


உரைசெய்தது (1)

வந்தான் உரைசெய்தது மற்றவர்கள் – சீறா:717/1

மேல்


உரைசெய்தார் (1)

சிந்தைகூர்ந்து தம் வரவினை எடுத்து உரைசெய்தார் – சீறா:570/4

மேல்


உரைசெய்து (1)

உரைசெய்து ஓங்கும் உயர் புகழ் யாவரும் – சீறா:4771/3

மேல்


உரைசெய்வேனால் (1)

உடன் உரையாது நின்றேன் அன்றியேல் உரைசெய்வேனால் – சீறா:4857/4

மேல்


உரைசெய (2)

உரைசெய தூதுவர் ஓடி ஓதினார் – சீறா:2995/4
உரைசெய தகா வானவராயினும் ஒழியா – சீறா:4277/2

மேல்


உரைஞ்சி (1)

இருந்த வான் உரைஞ்சி நின்ற இறும்பிடத்து அடைந்தார் அன்றே – சீறா:2572/4

மேல்


உரைஞ்சிட (1)

உரைஞ்சிட கொடியொடு நடந்த ஒள்ளியோர் – சீறா:3661/2

மேல்


உரைத்த (115)

கவியால் உரைத்த புகழ் பெறுவார் மிகுத்த கவி அடைவார் கலக்கம் அறவே – சீறா:6/1
செறிந்த வார் குழல் ஆமினா உரைத்த செய்தியை கேட்டு – சீறா:220/1
உரைத்த வாசகம் கேட்டலும் அ நகர் உறைவோர் – சீறா:230/1
உரைத்த இ செய்தி எல்லாம் ஊரவருடனும் உற்ற – சீறா:435/1
அடித்தலம் புக உரைத்த சொல் என் என அறைந்தார் – சீறா:561/4
உரைத்த வாசகம் கேட்டு அபித்தாலிப் தம் உளத்தில் – சீறா:566/1
கோது இலா மறை உரைத்த சொல் உளத்தினில் குறித்து – சீறா:572/1
வேதவேதியன் உரைத்த நல் மொழி எலாம் விரைவில் – சீறா:579/1
கலை_வலான் உரைத்த மாற்றம் கேட்ட பின் கதிஜா என்னும் – சீறா:630/1
ஏவல் என்று உரைத்த மாற்றம் இடையறாது ஒழுகி செய்யும் – சீறா:631/1
ஒண்_தொடி கதிஜா என்னும் ஓவியம் உரைத்த மாற்றம் – சீறா:632/2
உரைத்த வார்த்தையும் தன் மன கருத்தையும் உடன்படுத்திட நோக்கி – சீறா:654/2
தலைவரை வேறு நிறுத்தும் என்று உரைத்த தன்மை கேட்டு அனைவரும் பொருந்தி – சீறா:679/3
தெரிதர உரைத்த சொல் தேர்ந்து யாவரும் – சீறா:731/1
வஞ்சகன் உரைத்த மாற்றம் கேட்டு அபூபக்கர் மாழ்கி – சீறா:809/1
ஆரண குரிசில் ஈசா உரைத்த பின் அவரை போற்றி – சீறா:827/1
சூதர்கள் கூண்டு இனிது உரைத்த சொல்லை ஓர் – சீறா:908/1
மறை தெரி அறிவன் உரைத்த சொல் கேட்டு மைசறா மனம் மிக மகிழ்ந்து – சீறா:994/1
கலை_வலர் உரைத்த சொல் கருத்தில் எண்ணமுற்று – சீறா:1021/3
வடிவுற தெளிந்து தேர்ந்த மைசறா உரைத்த மாற்றம் – சீறா:1048/2
மனையினுக்கு உயிராய் வந்த மைசறா உரைத்த மாற்றம் – சீறா:1049/1
பேரறிவாளன் தேர்ந்து குவைலிதுக்கு உரைத்த பேச்சும் – சீறா:1070/2
நிரைத்து எடுத்து உரைத்த சொல்லை நெஞ்சில் வைத்து இலையும் காயும் – சீறா:1071/1
அயர்வு இலாது உரைத்த சொல் கேட்டு அருள் உறை அபித்தாலீபு – சீறா:1072/1
திறல் அறிவர் அபித்தாலிபு உரைத்த மொழி அனைவரும் தம் சிந்தைகூர்ந்து – சீறா:1077/1
நின்னை அலது இலை எனவே அவர் உரைத்த மொழி அனைத்தும் நிகழ்த்தி அன்றே – சீறா:1082/4
தீட்டு திறல் புகழ் ஹமுசா உரைத்த மொழி அமுத மழை செவியில் பாய்ந்து – சீறா:1084/1
திரு துணைவர் உரைத்த மொழி அபித்தாலிப் கருத்தூடு திளைப்ப ஹாஷிம் – சீறா:1089/1
உரைத்த தம் குல மன்னவர் உளம் களிப்பு ஏற – சீறா:1237/1
நபி உரைத்த சொல் அனைத்தையும் மனத்தினில் நயந்து – சீறா:1290/2
சிந்தை குளிர வானவர்_கோன் திருத்தி உரைத்த வணக்க முறை – சீறா:1336/2
உரைத்த வாசகம் மனத்திடை தரித்திலன் உரவோர் – சீறா:1372/1
உற்ற தம் குல பெரியவர் அனைவரும் உரைத்த
பெற்றியும் மகன் குறிப்பையும் பிரித்தெடுத்து ஆய்ந்து – சீறா:1379/1,2
வந்து உரைத்த தம் இனத்தவர் மன வெறுப்பு அகல – சீறா:1382/1
அழுது உரைத்த நல் நெறி முகம்மது-தமை அடுத்து – சீறா:1385/1
என உரைத்த இனத்தவர்-தம் மொழி – சீறா:1395/1
ஆள் திறத்து அபித்தாலிபு உரைத்த சொல் – சீறா:1409/1
ஓலை உத்தரம் முகம்மதை கொடும் உரைத்த நிந்தை பழுது என்னவும் – சீறா:1425/1
ஊரவர் உரைப்ப வானவர் உரைத்த உரையினை உளத்தினில் இருத்தி – சீறா:1453/2
உரைத்த சொல் எவர்க்கும் உறுதி நிண்ணயம் என்று அனைவரும் உரைத்திட மகிழ்ந்து – சீறா:1454/1
அடர்ந்து எதிர்த்து உரைத்த கொடியவன் அபூலகபு புவியிடத்தும் ஆகிறத்தும் – சீறா:1456/1
செவியுற ஆயத்து இறங்கிற்று என்று உரைத்த உரைக்கும் சேர்தரும் இனம் அனைத்தும் – சீறா:1459/2
உரைத்த சொல் செவி புக உழை எவர் என நோக்கி – சீறா:1520/1
உடைக்கும் நின் வலி என்பதை அறிவன் என்று உரைத்த – சீறா:1527/4
உரைத்த வார்த்தையை நோக்குவர் நோக்குவர் உளத்தை – சீறா:1535/4
புத்து நன்கு உரைத்த மாற்றம் புதுமை என்று எவரும் போந்தார் – சீறா:1564/1
எடுத்து இவை உரைத்த கப்பாப்-தனை விளித்து இரப்போர்க்கு என்றும் – சீறா:1583/1
அச்சம் அணு இலது அகத்தின் உத்துபா உரைத்த மொழி அனைத்தும் கேட்டு – சீறா:1652/1
எனக்கு இறையோன் உரைத்த மறை மொழி வசனம் திறத்தது அல என்ன கூறல் – சீறா:1653/1
உரைத்த வாசகம் நன்கு உனது உறு மொழிக்கு எதிராய் – சீறா:1672/1
உரைத்த இ வசனம் எல்லாம் உள்ளுற பொருத்தி நாளை – சீறா:1757/1
உரைத்த சொல் உளத்தூடு இருத்தி நம் நபியும் உடையவன் இடத்தினை நோக்கி – சீறா:1913/2
உரைத்த சொல் தவறாது அழகு ஒளிர் நயினார் உலகு எலாம் செழும் புகழ் விளங்க – சீறா:1932/2
ஆண்டகை உரைத்த புது மொழி நறும் தேன் அகத்தினில் புகுந்து உடல் களித்து – சீறா:1943/1
வையகம் மதிப்ப திமஸ்கு இறை உரைத்த வழி முறை முகம்மது அங்கு அழைத்த – சீறா:1963/3
உரைத்த வாய்மை இங்கு எமக்கு இயைவது படிறு உளத்தோய் – சீறா:1997/1
உரைத்த சொல் உளம் தரித்திட கிடந்த ஒட்டகங்கள் – சீறா:2009/1
பிணை என உரைத்த மாற்றம் பிணை குலம் அனைத்தும் கேட்டு – சீறா:2104/1
நறை கமழ் முகம்மது ஆண்டு உரைத்த நல் மொழி – சீறா:2159/1
எங்கள் நபி முன் உரைத்த உரை தவறி உறூமிகள் போர் இடைந்தாரென்னில் – சீறா:2172/3
அரசர் அடல் அரி அகுமது உரைத்த மொழி அபித்தாலிபு அகத்தின் ஓர்ந்து – சீறா:2176/1
தீன் உரைத்த ஹபீபு அரசன் தடியினை ஓர் வடிவு ஆக்கும் செவ்வியோயே – சீறா:2182/4
புத்து உரைத்த மொழி கேட்டு குசைனு எனும் அ அறபி உடல் புளகத்தோடு – சீறா:2191/1
கதிர் திரண்டு உருவெடுத்தவர் உரைத்த கட்டுரை கேட்டு – சீறா:2218/1
நபிகளுக்கு அரசாய் வந்த நாயகம் உரைத்த மாற்றம் – சீறா:2252/1
சாடி இனிது எழுந்து வந்து தவறு இலாது உரைத்த மாற்றம் – சீறா:2286/1
கைப்படும் கதிர் வாள் பெரும் படைக்கு இறைவன் காயிம் என்று உரைத்த காவலவன் – சீறா:2304/4
அன்னவர் உரைத்த மொழி மனத்து அடக்கி இருந்தனன் அறிவு எனும் துணையால் – சீறா:2316/1
இரங்கி நின்று இறைஞ்சி உரைத்த வாசகத்தை இரு செவி குளிர்தர கேட்டு – சீறா:2319/1
கரு முகில் கவிகை நம் நபி காம்மா உரைத்த சொல் கருத்தினில் இருத்தி – சீறா:2321/1
இதத்த நல் மொழியதாய் பன்னிருவரும் உரைத்த மாற்றம் – சீறா:2354/1
கடுத்து நின்று உரைத்த மாற்றம் காவலன் முசுஇபு ஓர்ந்து – சீறா:2373/1
தொடுத்து எடுத்து உரைத்த வாய்மை எங்கட்கு சூழ்ச்சித்து ஆகும் – சீறா:2373/2
உறுதிகொண்டு எழில் பறா உரைத்த மாற்றமே – சீறா:2440/2
உரியவர் யாவரும் உரைத்த வாய்மையும் – சீறா:2442/2
அவரவர் உரைத்த வசனமும் இபுலீசானவன் உரைத்திடும் திறனும் – சீறா:2522/1
அபுஜகுல் உரைத்த மொழி வழி துணிந்து அங்கு அகம் குளிர்ந்தனர் அனைவோரும் – சீறா:2525/1
இங்கு இவர் உரைத்த மாற்றமும் மனத்தின் எண்ணிய நினைவும் ஒன்றா சென்று – சீறா:2529/3
கலங்கி வலி இழந்து உரைத்த மொழி அனைத்தும் திரண்டு திரு காதுள் ஓடி – சீறா:2674/1
அறிவினால் உரைத்த சொல் என் ஐயற்கு வேம்பாய் கண்கள் – சீறா:2808/1
வெறுத்திடாது ஏகி உரைத்த சொற்படியே வேந்தரை கொணர்ந்து முன் விடுத்தார் – சீறா:2862/4
குலங்களும் அறியேன் இன்று நும்பொருட்டால் கொடிப்புலி கானகத்து உரைத்த
நலம் கெழும் அறிவால் குபிரினை அகற்றி நல் நெறி தீனினை பிடித்து – சீறா:2890/2,3
விண்டகத்து உரைத்த கொடிப்புலி குருவாய் மேலவன் விதி மறை ஈமான் – சீறா:2891/1
பழுதிலாதவன் உரைத்த நல் மறை மொழிப்படியே – சீறா:2927/1
பண்டு உரைத்த அப்படி முறை பத்திரம் எழுதி – சீறா:2930/3
மதியொடும் இன்று நீ உரைத்த வாசகம் – சீறா:2977/3
வல்லவன் ஜிபுறயீல் உரைத்த வாய்மையில் – சீறா:3000/1
உற்று உறைந்து அவன் இவண் உரைத்த வாசகம் – சீறா:3022/1
விண்-கணின் அமரர்_கோமான் மேதினிக்கு உரைத்த வேத – சீறா:3062/1
மருவலர் மதங்கள் தேய்க்கும் மன்னவர் உரைத்த மாற்றம் – சீறா:3077/1
திருமண முடித்தான் என்ன ஜிபுறயீல் உரைத்த வாறும் – சீறா:3084/2
மறையவர் உரைத்த மாற்றம் மதி நுதல் மடந்தை கேட்டு இன்று – சீறா:3085/1
உறுதி நல் மகர் பெற்றேன் என்று உரைத்தனர் உரைத்த மாற்றம் – சீறா:3091/3
கோதையர் உரைத்த மாற்றம் இஃது என கொண்டல் கூற – சீறா:3094/1
பாவையர் உரைத்த வண்ணம் பச்சை அம் கடுதாசின்-கண் – சீறா:3095/1
வம்பு அவிழ் சுறுமா உரைத்த மை எழுதி மணி வடம் கிடந்த பொன் மார்பில் – சீறா:3159/2
வறியவன் உரைத்த சொல் கேட்டு மா மயில் – சீறா:3239/1
ஆள் திறத்து அனைய வீரன் அபூஜகுல் உரைத்த மாற்றம் – சீறா:3397/1
காயும் வஞ்சக கொடியன் என்று உரைத்த கட்டுரைக்கும் – சீறா:3531/2
தூயவன் இறசூல் நபி இனிது உரைத்த சொல்லினை சிரசின் மேல் ஏற்றி – சீறா:3566/1
புவியிடம் திரிந்து நாளும் புகலுவோர் உரைத்த மாற்றம் – சீறா:3668/1
பதலை முசலிகை உரைப்ப உரைத்த நபி பசி தீர பண்பினோடும் – சீறா:3750/1
அனசு உரைத்த மொழி கேட்டு நன்கு என தீனவர் சூழ அரசர்_கோமான் – சீறா:3752/1
உரைத்த வாசகம் கேட்டலும் அபூசகல் உதவும் – சீறா:3767/2
அரியவன் திரு வாக்கினால் உரைத்த ஆரணத்தின் – சீறா:3859/1
நஞ்சினை அமைத்து மெய்யா நாட்டம் என்று உரைத்த கண்ணாள் – சீறா:3931/1
வந்து என் முன் நின்று சற்று மலைவு இலாது உரைத்த மாற்றம் – சீறா:3944/1
ஈங்கு இவை உரைத்த பண்பின் இயற்றிலேனென்னில் வண்மை – சீறா:4372/1
குறித்து இவை உரைத்த வாசகம் தாங்கி குழைந்து நல் மனத்தொடு மதியும் – சீறா:4472/1
சினத்தொடும் படித்த அறிவொடும் உரைத்த செய்கை கேட்டு உவமை இல் அரசர் – சீறா:4477/1
நினைத்து முன் உரைத்த வாய்மையை முறித்தார் நிசமுற ஒருவரை ஏவி – சீறா:4477/4
உருவோ நீ உயிரோ நீ உண்டோ நீ இன்றோ நீ உரைத்த வேத – சீறா:4524/3
அகுமது ஆண்டு உரைத்த வார்த்தை அகம்-அதின் ஊடே காய – சீறா:4790/1
சொல்லுவீர் என கேட்டலும் தூதர் முன் உரைத்த
வல்ல வாசகம் அனைத்தையும் புதையில் நேர் வழங்க – சீறா:4846/1,2
சேகு அற உரைத்த வார்த்தை தீதுறா வண்ணம் எண்ணி – சீறா:4884/3

மேல்


உரைத்ததல்லால் (1)

சிறியவர் உரைத்ததல்லால் செவியினும் தெரிவது ஆகும் – சீறா:1755/3

மேல்


உரைத்ததனால் (1)

நிதம் உரைத்ததனால் அபுஜகில் இனமும் நிலைகுலைந்திடுவது நிசம் என்று – சீறா:675/2

மேல்


உரைத்தது (22)

மஞ்சு வாழ் குழல் ஆமினா உரைத்தது மறுத்தார் – சீறா:233/1
தெரிதர உரைத்தது எல்லாம் இவர் என தேறும் வாளால் – சீறா:622/3
வருந்தி நல் மொழி தரகன் அங்கு உரைத்தது மருவார் – சீறா:960/1
திரு மொழி உரைத்தது இவன் என கருதி செவ்வியோன் முகம்-அதை நோக்கி – சீறா:989/3
உரைத்தது என்னோ என உளத்தில் எண்ணுமால் – சீறா:1020/4
பொன் எடுத்து உரைத்தது என்ன புகன்று எடுத்து உரைக்கலுற்றான் – சீறா:1069/4
நிரைத்து அடைந்து அபித்தாலிபுக்கு உரைத்தது நெகிழ்ந்தான் – சீறா:1372/2
உன்னி உற்று உரைக்கவொண்ணாது அபூஜகில் உரைத்தது அன்றே – சீறா:1492/4
விரிந்த வாய் திறந்து அறையும் என்று உரைத்தது விடையே – சீறா:1522/4
உரைத்தது விளிப்ப கேட்டேன் உணர்ந்து யார் என்ன நேர்ந்தேன் – சீறா:1546/2
இலங்கு அமரர் இறை மொழி கேட்டு இவர்க்கு உரைத்தது அறுதி என இதயத்து ஓர்ந்து – சீறா:1657/2
உரை தரா விலங்கு இனம் கரி உரைத்தது என்று உரவோர் – சீறா:2011/1
மான் உரைத்தது உடும்பு உரைத்தது அமாவாசையிடத்தில் நிறை மதி வந்து ஓடி – சீறா:2182/1
மான் உரைத்தது உடும்பு உரைத்தது அமாவாசையிடத்தில் நிறை மதி வந்து ஓடி – சீறா:2182/1
தான் உரைத்தது அறியேனோ உமது வழிப்படுமவர்கள்-தமை காணேனோ – சீறா:2182/2
ஒருவருக்கொருவர் முன் உரைத்தது உண்டு அரோ – சீறா:2428/4
அமைதி உற்று அறிந்தும் இவை உரைத்தது என் அறிவால் – சீறா:2478/4
படியின் நேர் தவறிலன் என உரைத்தது பாந்தள் – சீறா:2619/4
ஆயர்கள் அறிய விலங்கு இனம் உரைத்தது அதிசயம் அதிசயம் என்ன – சீறா:2887/1
தீது உறும் படிறு அன்று அவர் உரைத்தது திடம் என்று – சீறா:4643/1
ஒவ்விட உவமை இல்லா புதையிலொடும் உரைத்தது எல்லாம் – சீறா:4851/3
அனையவரிடத்தில் சேறல் அன்று என உரைத்தது என்றார் – சீறா:4964/3

மேல்


உரைத்ததும் (7)

பேதமற்று அவர் உரைத்ததும் கண்டதும் பெரியோன் – சீறா:563/3
வடிவுறும் மறை உரைத்ததும் உளது மும்மறைக்கு – சீறா:573/1
நிலைபெறும் துகில் கரத்து அளித்து உரைத்ததும் நெருங்க – சீறா:1276/2
ஓலை உத்தரமும் யாங்கள் உரைத்ததும் முகம்மது என்போன்-பாலினில் – சீறா:1756/1
அபுஜகில் உரைத்ததும் திமஸ்கின் ஆதிபன் – சீறா:1822/2
செவி சுடச்சுட உரைத்ததும் குலத்தொடு தினமும் – சீறா:1847/3
கொடிது என கனவு உரைத்ததும் குறித்து எடுத்து ஆய்ந்து – சீறா:3830/2

மேல்


உரைத்ததுவும் (3)

இனத்தவர்கள் உரைத்ததுவும் சரதம் என சிரம் தூக்கி எண்ணி தேர்ந்து – சீறா:1661/2
மா தவன் திமஸ்குக்கு இறை உரைத்ததுவும் முகம்மது விளைத்த காரணமும் – சீறா:1928/1
உறும் அமர் புலி கலபு அருள் உபை உரைத்ததுவும்
பொறை மனத்து உணர்ந்து இயைபுற காலிது புகல்வான் – சீறா:3775/3,4

மேல்


உரைத்தபடி (1)

முறையாய் உரைப்ப உரைத்தபடி முடித்தார் கனக_கொடி தாயே – சீறா:1334/4

மேல்


உரைத்தருள் (1)

உத்தரம் எவர்க்கும் தெரிதர என்னோடு உரைத்தருள் குயையொடும் உடன்று – சீறா:4461/2

மேல்


உரைத்தருளிய (1)

என்று உரைத்தருளிய எழில் அபூபக்கர்-தன் – சீறா:1307/1

மேல்


உரைத்தருளினர் (2)

ஓகை என்று உரைத்தருளினர் கேட்டனர் உவந்து – சீறா:3834/3
ஆதி-தன் கிருபை ஆணை நும் ஆணை என்று உரைத்தருளினர் அன்றே – சீறா:4476/4

மேல்


உரைத்தருளுக (1)

நிலைபெற யான் உரைத்தருளுக என்றனன் நன்கு என அவரும் நிகழ்த்தினாரால் – சீறா:4538/4

மேல்


உரைத்தல் (2)

உரைத்தல் என் நுமர்க்கு உற்ற சொல் என் மனம் – சீறா:1400/1
இச்சை பெற உரைத்தனை நன்கு யான் உரைத்தல் கேட்டி என இசைக்கின்றாரால் – சீறா:1652/4

மேல்


உரைத்தலும் (23)

மா தவர் உரைத்தலும் மடந்தை அன்புற – சீறா:322/2
முதிய வேதியன் உரைத்தலும் பகை என முளைத்து – சீறா:574/1
அரசர் நாயக நின் மனைக்கு எழுக என உரைத்தலும் அவர் போந்தார் – சீறா:668/2
என்று அவன் உரைத்தலும் எழுந்து வள்ளலும் – சீறா:899/1
விரித்து எடுத்து உரைத்தலும் விளங்க தேர்ந்து பொன் – சீறா:1020/2
என்ற இ மொழி மறையவன் உரைத்தலும் இசை தேன் – சீறா:1293/1
பொன்றுமோ என உரைத்தலும் முதியவன் புகல்வான் – சீறா:1293/4
உடும்பு இவை உரைத்தலும் உவந்து தன் மனத்து – சீறா:1632/1
வந்த தூதுவன் உரைத்தலும் வாயில் காவலவர் – சீறா:1706/1
மன்னவர் உரைத்தலும் மதீனமாகிய – சீறா:2427/2
மதியின் மிக்க நல் முகம்மது அங்கு உரைத்தலும் மதீனா – சீறா:2462/1
சுபைறும் ஆரிதும் உரைத்தலும் இதயங்கள் துணுக்குற்று – சீறா:2491/2
வேத_நாயகர் உரைத்தலும் விடத்து எயிற்று அரவம் – சீறா:2622/1
அடுத்த கேளிருக்கு உரைத்தலும் அவரவர் கரத்தின் – சீறா:2691/1
செவ்வியர் பல கால் உரைத்தலும் தேறி திரு மறை முழக்கும் ஆவணத்தின் – சீறா:2906/3
மன்னும் நம் நபி உரைத்தலும் களிப்புடன் வாழ்த்தி – சீறா:2928/1
அண்ணலார் உரைத்தலும் ஓடி அவ்வயின் – சீறா:3288/2
விடும் என உரைத்தலும் வெறும் துருத்தியை – சீறா:3290/1
உதித்த நம் நபி உரைத்தலும் உயிர் எனும் உரவோர் – சீறா:3437/2
விடுத்து இயம்பும் என்று உரைத்தலும் அவர் விளம்புவரால் – சீறா:4171/4
உரைத்தலும் இவர் அதற்கு எதிரின் ஓதுவார் – சீறா:4543/4
நாவினால் உரைத்தலும் குதைபா எனும் நம்பி – சீறா:4591/1
வான் அதிர் முரசம் சாற்று என்று உரைத்தலும் மகிழ்ந்து போனான் – சீறா:4626/4

மேல்


உரைத்தலோடும் (1)

ஒகுத்தினில் நன்கு உணவு அருள வறியவராய் இருந்தனம் என்று உரைத்தலோடும்
அகத்தினில் உள்ளதும் இலதும் இறையவனும் அவன் தூதும் அறிவர் நம்மால் – சீறா:3753/2,3

மேல்


உரைத்தவர் (7)

உரைத்தவர் இருவரை உற்றுநோக்கினார் – சீறா:320/4
ஒரு மொழி உரைத்தவர் உளத்தின் பெற்றியை – சீறா:741/3
இரு தினத்தினும் உரைத்தவர் மறுதினத்து எய்தி – சீறா:1286/1
என உரைத்தவர் மனம் களிப்புற்று இன்புற – சீறா:1309/1
வேறு உரைத்தவர் அவர் நரகின் வீழ்வரால் – சீறா:1630/4
இகல் எடுத்து வருமம் உரைத்தவர் மறுத்தும் வணக்க மொழி இசைத்தாரென்னில் – சீறா:2662/1
உத்தமம் இவை-கொல் என்ன உரைத்தவர் பலரும் போனார் – சீறா:2831/3

மேல்


உரைத்தவன் (1)

தூதன் யான் என உரைத்தவன் உரைத்திடும் துணிவே – சீறா:1694/4

மேல்


உரைத்தவனை (1)

வலி பெற வழங்கும் வல கரம் வழங்காது என மறு படிறு உரைத்தவனை
கலி என நினைத்து கவர் இதழ் திறந்து எக்காலமும் உனது உரைப்படியே – சீறா:1446/1,2

மேல்


உரைத்தவாறும் (1)

ஊர் மன துயரால் தன்-பால் மணம் என உரைத்தவாறும்
சோர்வு இலாது உரைத்தான் மிக்க சூழ்ச்சியில் தெளிந்த நீரான் – சீறா:1070/3,4

மேல்


உரைத்தவாறே (1)

ஓங்கிய சலாமை கொண்டு முடித்தனர் உரைத்தவாறே
ஈங்கு இயற்றியது இரண்டு றக்அத்தின் கசுறாம் அன்றே – சீறா:4202/3,4

மேல்


உரைத்தவை (16)

உரைத்தவை அனைத்தும் தேர்ந்து முகம்மதும் உளத்தினூடு – சீறா:618/2
உரையினில் உறவு குவைலிது என்று ஊசா உரைத்தவை உளத்தினில் குறித்து – சீறா:989/1
இசைத்து உரைத்தவை நன்கு என இனத்தொடு பலரும் – சீறா:1377/1
அரி அலம்பும் புய விடலை மனம் மயக்குற்று உரைத்தவை கேட்டு அறிவு இல் மாந்தர் – சீறா:1660/1
விண்ணவர் உரைத்தவை கேட்டு மெய்சிலிர்த்து – சீறா:1804/1
நபி உரைத்தவை உரைப்ப கேட்டு அவர் – சீறா:2161/2
நிறை பெற உரைத்தவை கேட்டு நீள் நிலத்து – சீறா:2431/2
உரைத்தவை மறுத்து எடுத்து உரைப்பது இல்லையால் – சீறா:2446/4
உரைத்தவை அனைத்தும் கேட்டு அங்கு அபூஜகுல் ஒழியா துன்பம் – சீறா:2563/1
ஒப்ப அரும் மறை நூல் உரைத்தவை கேட்டும் உளத்து அறிவொடும் இருந்தனனால் – சீறா:2896/4
ஒற்றர்கள் உரைத்தவை உணர்ந்து தீன் நிலை – சீறா:3263/1
ஒற்றர் வந்து உரைத்தவை உணர்ந்து நம் நபி – சீறா:3278/1
நாயகர் உரைத்தவை உளத்தில் நாட்டி நல் – சீறா:3320/1
வஞ்சனை தொழில் என்று இவன் உரைத்தவை மதிக்கின் – சீறா:3777/1
செய்ய நன் மாற்றம் உரைத்தவை தடுத்தாய் தீங்குறும் என்பதும் தெளியாது – சீறா:4120/3
ஈங்கு இவை உரைத்தவை வரையும் ஈன்றெடுத்து – சீறா:4175/1

மேல்


உரைத்தவையும் (1)

மகன் உரைத்தவையும் தங்கள் மனை வறுமையையும் எண்ணி – சீறா:603/1

மேல்


உரைத்தன் (1)

துரைத்தன குறும்பு தீர்ப்ப துணிந்தனன் என்று உரைத்தன் மாதோ – சீறா:1546/4

மேல்


உரைத்தன (1)

கொல்லும் கொல்லும் என்று உரைத்தன பல்லியம் குமுறல் – சீறா:3855/3

மேல்


உரைத்தனர் (52)

சோதியே தவுபா-தனை கபூல் ஆக்கு என்று உரைத்தனர் சுடர் முடி ஆதம் – சீறா:132/4
கொஞ்சும் மென் மொழியீர் மதலையை கொணர்க என்று உரைத்தனர் குளிர் மழை கொடையார் – சீறா:275/4
வேறு ஒருவருக்கும் காணொணாது எனவே விண்ணவர் உரைத்தனர் என்றே – சீறா:276/2
புரிசை சூழ் பதி புகுவம் என்று உரைத்தனர் புகழ்ந்தே – சீறா:343/4
அலக்கழிந்து ஒரு மொழி உரைத்தனர் அனைவருமே – சீறா:591/4
தூ நகை முறுவல் வாய் விண்டு உரைத்தனர் சொன்ன மாரி – சீறா:617/3
தெரிய கூறும் என்று அஞ்சி நின்று உரைத்தனர் தே_மொழி கதிஜாவே – சீறா:651/4
சினவு வேல்_விழி பொருள் கொடு வருக என உரைத்தனர் திரு வாயால் – சீறா:658/4
குற்றம் இல்லது ஓர் நபியுடன் வருக என உரைத்தனர் குல மாதே – சீறா:666/4
வருந்தல் என்று அவர்க்கு உரைத்தனர் புகழ் முகம்மதுவே – சீறா:844/4
போற்றி உரைத்தனர் எனது முன்னோரின் உரைப்படியே புகன்றேன் மிக்க – சீறா:1083/2
பெருகிய ஹாஷிம் குலத்தவர் அனைத்தும் பிரியமுற்று உரைத்தனர் அன்றே – சீறா:1209/4
வந்தவாறு எவை உரைக்க என்று உரைத்தனர் மட மான் – சீறா:1275/4
தீங்கு உறாது என உரைத்தனர் மடந்தையர் திலதம் – சீறா:1278/4
உரிமையீர் இனி ஓதும் என்று உரைத்தனர் உவந்தே – சீறா:1286/4
இறுக்கி ஓதும் என்று உரைத்தனர் எதிர் இருந்து எளியேன் – சீறா:1288/2
தாதையோடு உரைத்தனர் இரு விழி மழை தயங்க – சீறா:1384/4
பேதகத்தினை துடைப்பம் என்று உரைத்தனர் பெரியோர் – சீறா:1388/4
நிலைபெற நிலத்தில் இருப்பது நிசம் என்று உரைத்தனர் நெடு முடி ஆதம் – சீறா:1446/3
மொழி என உரைத்தனர் முதல்வன் தூதரே – சீறா:1477/4
புந்தி கூர்தர உரைத்தனர் கேட்டனர் புகழ்ந்தார் – சீறா:1506/3
கரம் தங்கிய நல் அருள் பெருகும் ஹபீபு முகம்மது உரைத்தனர் ஆல் – சீறா:1591/4
கோது இலாது உரை என உரைத்தனர் நபி குரிசில் – சீறா:1853/4
வந்து நல் கலிமா உரைத்தனர் எனும் வசனம் – சீறா:2041/2
என் உளம் அதின் அடைந்தன் என்று உரைத்தனர் இறசூல் – சீறா:2217/4
நடக்க வேண்டும் என்று உரைத்தனர் நபிகள் நாயகமே – சீறா:2456/4
வாரும் இங்கு இரும் என உரைத்தனர் மனம் மகிழ்வுற்று – சீறா:2503/3
உறைக என புகழொடும் உரைத்தனர் மறை உரவோர் – சீறா:2621/4
பெறுவது என்-கொல் என்று உரைத்தனர் தீன் நிலை பிரிக்கும் – சீறா:2650/3
வேதியர் உரைத்தனர் விதி இது என்னவே – சீறா:2763/3
மார்க்கமும் கொண்டு இ அறபினில் வருவர் என்று உரைத்தனர் அவர் வகுத்ததால் – சீறா:2899/3
எடுத்து நீ கொடுபோ என உரைத்தனர் இறசூல் – சீறா:2949/4
இறையவன் அருளி செய்தான் என்று உரைத்தனர் அ மாற்றம் – சீறா:3089/3
உறுதி நல் மகர் பெற்றேன் என்று உரைத்தனர் உரைத்த மாற்றம் – சீறா:3091/3
அறிவுற வானோர்_கோமான் உரைத்தனர் அதனை கேட்டு – சீறா:3231/2
தருக என்று உரைத்தனர் சாபிர்-தன்னையே – சீறா:3284/4
மன்ன தோற்றுது எற்கு என இனிது உரைத்தனர் மகிழ்வின் – சீறா:3429/3
வருகிறோம் என உரைத்தனர் அறபி வங்கிடத்தார் – சீறா:3445/4
சொலு-மின் நீவிர் என்று உரைத்தனர் நபி இறசூலே – சீறா:3446/4
தீனவர் ஒருவர் உரைத்தனர் கேட்டு சிந்தையில் பொருந்தினர் அன்றே – சீறா:3594/4
வேதமாம் அமுதம் ஒழுகிய வாயால் விடம் என உரைத்தனர் அன்றே – சீறா:4086/4
ஓகை என்று இது உரைத்தனர் வீரரால் – சீறா:4241/4
கன்றிலாது சென்று ஏறும் என்று உரைத்தனர் கபீபே – சீறா:4260/4
இல்லம் புக்கினர் மனைவியர்க்கு உரைத்தனர் எளிதின் – சீறா:4413/3
கொடுத்தது ஈது என உரைத்தனர் கோளரி அனையார் – சீறா:4434/4
நிறைதர நாளும் அருள்குவோம் என்ன நிகழ்த்தும் என்று உரைத்தனர் அன்றே – சீறா:4466/4
என்னவே உரைத்தனர் குதைபா எனும் இளவல் – சீறா:4614/4
உயர்நிலை-தனில் செய்தான் என்று உரைத்தனர் சபுறயீலும் – சீறா:4698/2
ஓடினர் சலாம் சலாம் என்று உரைத்தனர் பலரும் ஒன்றாய் – சீறா:4722/1
உரை வழுவாமல் வள்ளல் உரைத்தனர் அவனி மீதில் – சீறா:4793/2
ஒல்லையில் எழுதும் என்ன உரைத்தனர் சுகயில் உள்ளம் – சீறா:4879/3
உரைத்தனர் காலை இறையவன் அருளால் உயர் நிலை இழிந்து வானவர்_கோன் – சீறா:5023/3

மேல்


உரைத்தனரால் (2)

சதி விளைத்தது தகுவது என்று என உரைத்தனரால் – சீறா:2490/4
தடிவர் என்பதற்கு ஐயம் இல் என உரைத்தனரால் – சீறா:2920/4

மேல்


உரைத்தனரே (3)

பின்புறு கலியும் காண்கிலேன் பலனும் பெற்றனன் என உரைத்தனரே – சீறா:364/4
கூரும் ஓர் கனவு கண்டனன் எனவே கோதையர்க்கு எடுத்து உரைத்தனரே – சீறா:365/4
தரைத்தலம் புகல முழுமதி அழைத்து தருக என்று இனிது உரைத்தனரே – சீறா:1913/4

மேல்


உரைத்தனரோ (1)

ஏது இவை உரைத்தனரோ என்று எண்ணுறும் – சீறா:2404/3

மேல்


உரைத்தனவே (1)

செல் உயர் கவிகை முகம்மது நபிக்கு தெரிதர சலாம் உரைத்தனவே – சீறா:356/4

மேல்


உரைத்தனன் (22)

இருத்தினேன் என உரைத்தனன் யாவர்க்கும் இறையோன் – சீறா:182/4
திரும்பும் நும் மனை சென்ம் என உரைத்தனன் திறலோன் – சீறா:560/4
தவிரும் நும் பதி புகும் என உரைத்தனன் தவத்தோன் – சீறா:565/4
மறையுமோ மறையாது என உரைத்தனன் மறையோன் – சீறா:575/4
பின் எழுந்தருள்க என்ன உரைத்தனன் பிறங்கு தாரான் – சீறா:831/4
துடங்கு மும்மறை தெளிந்தவற்கு உரைத்தனன் தூதன் – சீறா:1281/4
திறக்க ஓதுவது எவை என உரைத்தனன் தீட்டாது – சீறா:1288/3
உடைய நாயன் நபி புதல்வி-தம்மிடம் ஒதுங்கி நின்று இவை உரைத்தனன் – சீறா:1435/4
பேறு அத்தம் இல சொல் உரைத்தனன் எவர்க்கும் பெரும் கொலை பிழை விளைத்திடுவான் – சீறா:1457/4
போதுவேன் என உரைத்தனன் திமஸ்கினை புரப்போன் – சீறா:1863/4
வென்றியாய் பினும் உரைத்தனன் எனும் உரை விரித்தார் – சீறா:1873/3
தீண்டவும் பெற்றேன் இனி அரும் பொருள் ஒன்று இலை என உரைத்தனன் திறலோன் – சீறா:1943/4
எறியும் ஏகும் என்று உரைத்தனன் நரகிடை எரிவான் – சீறா:2222/4
வன் கொலை தொடரா மறுவும் மற்று ஒழியும் என உரைத்தனன் ஒரு மதியோன் – சீறா:2518/4
தீட்டு வெண் புகழீர் மறுத்து ஒரு சூழ்ச்சி செப்பும் என்று உரைத்தனன் தீயோன் – சீறா:2521/4
விண்டு அளித்தனன் என உரைத்தனன் புகழ் விறலோன் – சீறா:2930/4
என்றவன் உரைத்தனன் ஏகன் தூதுவர் – சீறா:3325/1
அருளுக என்று உரைத்தனன் ஆதி தூதரும் – சீறா:3329/3
தாரும் என்று உரைத்தனன் தழைத்த புந்தியான் – சீறா:3332/4
அன்று காண் என உரைத்தனன் யாவரும் அதனை – சீறா:3865/2
விண்டு உரைத்தனன் அவை பொறுத்து இருத்தினர் மேலோர் – சீறா:4270/4
நீங்கிலாது உரைத்தனன் யாரும் நேருற – சீறா:4548/2

மேல்


உரைத்தனனால் (1)

ஒழிய எவர்க்கும் வாயினின் மண் விழுந்தது என கட்டு உரைத்தனனால் – சீறா:2561/4

மேல்


உரைத்தனனே (2)

உரி துணை தோழர் நால்வர் உண்டு அவர்-தம் ஒளி உள என உரைத்தனனே – சீறா:128/4
சாய்ந்திடாத பொன் மணி முடியவர்க்கு உரைத்தனனே – சீறா:1710/4

மேல்


உரைத்தனிர் (1)

வாக்கினில் உரைத்தனிர் மதிக்கு மேலவன் – சீறா:2429/2

மேல்


உரைத்தனை (7)

அறத்தொடும் உரைத்தனை என்னை யார் என – சீறா:1628/1
இச்சை பெற உரைத்தனை நன்கு யான் உரைத்தல் கேட்டி என இசைக்கின்றாரால் – சீறா:1652/4
உரைத்தனை நடுநிலை நின் உளம் பொறுத்தது – சீறா:1853/2
நெறி உரைத்தனை கண்டனை நில நெடும் காலத்து – சீறா:2621/1
இறுதியில் கலிமா உரை என எதிரின் உரைத்தனை இழிந்த சாதிகளில் – சீறா:3585/1
நிலைகொளும்படி உரைத்தனை என பல நிதியம் – சீறா:3781/3
விண்டு உரைத்தனை மெய்மையே என்றான் – சீறா:3977/4

மேல்


உரைத்தாய் (1)

மா இரும் புவியின் யான் எடுத்துரைத்த மாற்றமே புதுமை என்று உரைத்தாய்
தூய நல் பெருமை புதுமை ஒன்று உளது இங்கு இதனினும் கேள் என சொல்லும் – சீறா:2887/3,4

மேல்


உரைத்தார் (55)

மாறிலாதவர் பெயரிடு முகம்மது என்று உரைத்தார் – சீறா:200/4
ஒக்கல் கூட்டுற புறநகர்க்கு எழுக என்று உரைத்தார் – சீறா:202/4
குறைவிலா புதுமை பலவும் கண்டதுவும் குறிப்புடன் படிப்படி உரைத்தார் – சீறா:285/4
காதலித்து உரைத்தார் துணை தார் கணவருக்கே – சீறா:342/4
கவ்வை அம் கழனி குனையினில் புகுதும் கருத்தினை கருதியே உரைத்தார் – சீறா:389/4
உலவு வேல் கரர் உற்றவை அனைத்தையும் உரைத்தார் – சீறா:471/4
ஊறு தேன் குழல் மனைவியர்க்கு இவை எலாம் உரைத்தார் – சீறா:544/4
சதிசெய்வோம் என வந்தனம் சரதம் என்று உரைத்தார்
மதி இலாது அறை இருளினும் இருண்ட புன் மனத்தார் – சீறா:574/3,4
காதலித்து உரைத்தார் விரை தார் குழல் கனி மொழி கதிஜாவே – சீறா:655/4
ஆரிதுக்கு உரைத்தார் தாது அவிழ் மலர் தார் அணி திகழ் புயத்து அபூபக்கர் – சீறா:693/4
ஒக்கலொடு வந்தனம் என தனி உரைத்தார் – சீறா:891/4
அல்லினில் தெரிய கண்ட காட்சியை அடுத்து உரைத்தார் – சீறா:1056/4
இருவரும் சம்மதித்து உரைத்தார் என குறைஷி குலத்து அரசர் இதயம் கூர்ந்து – சீறா:1094/1
தெள்ளிய நன் முகூர்த்தம் முதல் திங்கள் என வகுத்து உரைத்தார் செவ்வியோரே – சீறா:1095/4
உற்ற செய்தி உண்டு என்றனர் அறிக என்று உரைத்தார் – சீறா:1283/4
பெருகு நலனும் சுவன பதி பேறும் பெறுவர் என உரைத்தார் – சீறா:1588/4
தகவல் விடு-மின் என மறுத்தும் உரைத்தார் தட தார் புயத்தாரே – சீறா:1589/4
கருதி இவணில் அடைந்தேன் என்று உரைத்தார் உமறு கத்தாபே – சீறா:1592/4
மீறும் களிப்பு ஆநந்த மன விழைவால் தக்குபீறு உரைத்தார் – சீறா:1593/4
போதமுறும் உபனிடத பொருள் அனைத்தும் தொகுத்து உரைத்தார் பொருவு இலாத – சீறா:1655/3
உத்தரம்-தனை வரைக என யாவரும் உரைத்தார் – சீறா:1681/4
அறபிகட்கு உரைத்தார் தூதர் அபூஜகில் அறிய அன்றே – சீறா:1737/4
ஒன்றிய மறத்தொடும் அழைத்ததும் உரைத்தார் – சீறா:1784/4
ஊன் அருந்திய புலி பணிதர எதிர் உரைத்தார்
பானுவின் கதிர் மணி முடி அரவொடும் பகர்ந்தார் – சீறா:1876/2,3
வெம்மையின் அமுத கனி எனும் கலிமா விளம்புக என விரித்து உரைத்தார் – சீறா:1941/4
உறையும் இ பதி பெரும் பகைக்கு ஆவன உரைத்தார் – சீறா:2019/4
தருவை நிகர் முகம்மது நல் நபி உரைத்தார் உறூமிகள்-தம் சமர்க்கு ஆற்றாது – சீறா:2171/1
தோன்றிய நாமம் ஏது இவை விடுத்து சொல் என மீளவும் உரைத்தார் – சீறா:2301/4
குவிதரும் திரு வாய் விரிதர உரைத்தார் கொடியன் என் வலி குறைந்திடவே – சீறா:2314/4
உரம் கெட இடுக்கண் விளைத்தவர் யாவர் உரை என முகம்மதும் உரைத்தார் – சீறா:2319/4
போதல் வேண்டும் நம் இனத்தவர் என புகழ்ந்து உரைத்தார்
ஈது முத்திரை பொருள் என யாவரும் இயைந்தார் – சீறா:2496/3,4
வில் அணி தட கை வீரர்கள் பல பால் என்-கொலோ விளைவது என்று உரைத்தார் – சீறா:2535/4
பிறப்ப உரைப்ப வேண்டும் என பிரியமுடன் நின்று இனிது உரைத்தார் – சீறா:2546/4
குலவு மாளிகைகள் ஒன்றுக்கு ஆயிரமாய் கொடுத்தனன் என நபி உரைத்தார் – சீறா:2870/4
நம் நபி உரைத்தார் என முஹாஜிரீன்கள் நன்குற மகிழ்ந்து இனிது இருந்தார் – சீறா:2871/2
உற்றவர் எவரும் கொணர்-மின்கள் எனவும் உடையவன் திரு நபி உரைத்தார்
கற்ற வல்லோர்கள் யாவரும் விரும்பி கருத்து உறும்படி முடித்து உவந்து ஆர் – சீறா:2876/2,3
சுந்தர புயத்தோய் நின் வரவு எனக்கு சொல்லுக என நபி உரைத்தார் – சீறா:2893/4
பெற்றம் என்று இயல் நபி மனம் பிரியமுற்று உரைத்தார் – சீறா:3453/4
மறனும் ஆண்மையும் பெரிது என அலி வகுத்து உரைத்தார் – சீறா:3529/4
அறா கன கவிகை வள்ளல் முகம்மதுக்கு உரைத்தார் மன்னோ – சீறா:3680/4
உறு சமர் புலி முகம்மது காதினில் உரைத்தார் – சீறா:3809/4
ஓடிப்போவது கருமம் என்று அனைவரும் உரைத்தார் – சீறா:4019/4
இருள் உறும் பொழுதின் மறைதர இவண் வந்து ஈடுவைத்திடுவன் என்று உரைத்தார்
பிரியமுற்று அவனும் கேட்டு உளம் இயைந்து பிறழ்ந்து ஒளி வீசும் மெய் அணியோய் – சீறா:4107/2,3
வெறுத்தாள் நபி மனை பாரி என்று உரைத்தார் எனும் விதத்தால் – சீறா:4351/4
உண்ணும் ஆரமுது இவ்விடம் கொணர்க என உரைத்தார் – சீறா:4418/4
கொம்பு தொல் குளம்பு என்பவை குவி-மின் என்று உரைத்தார் – சீறா:4426/4
உள்ளம் கூர்தர நீ இவண் எழுந்திடு என்று உரைத்தார் – சீறா:4428/4
உத்தம மறையின் நிகழ்த்து என உரைத்தார் உளம் மகிழ்ந்து அவரும் போயினரால் – சீறா:4461/4
நித்திய வரம் பெற்று உயர்ந்த நல் நபியும் நிகழ்ந்தவை அனைத்தையும் உரைத்தார் – சீறா:4469/4
கருமம் ஏது என்ன கேட்டனர் நபியும் கழறினன் யான் என உரைத்தார் – சீறா:4470/4
செரு தொழில் வீய நினைத்தது என்று உரைத்தார் தீனர்கள் நா அணை இருப்பார் – சீறா:4471/4
ஒருவன் கை பிடித்து ஆரெடா நீ என உரைத்தார் – சீறா:4601/4
சாற்ற அரு முறைகொண்டு என்னை தாய் என உரைத்தார் மன்னோ – சீறா:4787/4
கவனம் வேறு ஆகி நின்ற காபிர்கள் உரைத்தார் நம்-பால் – சீறா:4871/2
உறை பசும் பாலும் உவர் படு நீரும் உண்டிட போதிர் என்று உரைத்தார் – சீறா:5016/4

மேல்


உரைத்தாரல்லால் (1)

தனியனுக்கு உரைத்தாரல்லால் பிறர்க்கு உரை சாற்றிலாரே – சீறா:3067/4

மேல்


உரைத்தாரே (1)

அறுதி இல் எனில் அதுவும் நன்று என அபித்தாலிபும் உரைத்தாரே – சீறா:653/4

மேல்


உரைத்தாள் (3)

பொறித்த பொன் குவட்டை பணைத்து எழும் புயத்து புரவலர் ஆரிதுக்கு உரைத்தாள் – சீறா:381/4
உயர் மெய் தவம் உடையீர் அருள் இரங்கீர் என உரைத்தாள் – சீறா:4346/4
உந்தி நின்றது இங்கு ஏது என அதிசயித்து உரைத்தாள் – சீறா:4433/4

மேல்


உரைத்தான் (26)

உறையும் இல்லிடம் இவண் இலை நமக்கு என உரைத்தான் – சீறா:188/4
நவ்வி வேல் விழியார் ஆமினா இருக்கும் நறை மனை புக இறை உரைத்தான் – சீறா:246/4
சாலவும் உரைத்தான் நீதியை வெறுத்த தறுகணான் எனும் அபூஜகிலே – சீறா:692/4
ஓகை கூர்தர நல் மொழி எடுத்தெடுத்து உரைத்தான் – சீறா:833/4
உரியர் நீர் அலது எவர் என அபூபக்கர்க்கு உரைத்தான் – சீறா:834/4
ஒன்னார் அரியே என் பெயர் ஊசா என உரைத்தான் – சீறா:988/4
உறைபடும் பொருளை உணர்க என சலாமும் ஓதினர் உமக்கு என உரைத்தான் – சீறா:990/4
சோர்வு இலாது உரைத்தான் மிக்க சூழ்ச்சியில் தெளிந்த நீரான் – சீறா:1070/4
உற்றது ஒன்று உளது யாவரும் கேண்-மின் என்று உரைத்தான் – சீறா:1507/4
மன்றல் கமழும் திமஸ்கு மன்னவன் உரைத்தான் – சீறா:1774/4
அமரரும் புகலும் முகம்மதுக்கு உரைத்தான் அணி மதிள் திமஸ்கினுக்கு அதிபன் – சீறா:1931/4
ஒட்டை வாய் திறந்து உரைக்கும் என்று அபூஜகில் உரைத்தான் – சீறா:1996/4
நிந்தையும் படிறும் கொலையும் உள் அமைத்த நெஞ்சினன் அபூஜகுல் உரைத்தான் – சீறா:2514/4
ஒல்லையில் இறப்பு ஏது அவன்-தன் வஞ்சனைக்கு ஈது உரை அல ஒழிக என்று உரைத்தான் – சீறா:2519/4
உற்றது என்று உரைத்தான் கேட்டு இபுலீசும் உளம் வெகுண்டு எவரொடும் உரைப்பான் – சீறா:2520/4
புற சில கூலியும் உளது என உரைத்தான் – சீறா:2640/4
காண்ட கண் களிப்ப வந்து ஒரு முதியோன் கட்டுரையொடும் சலாம் உரைத்தான் – சீறா:2892/4
உன்னி ஏற்பவை எற்கு உரைத்திடுக என்று உரைத்தான் – சீறா:2924/4
தெறு கொலை விளைத்தி என விழி சிவந்து செவி கொளா வசையொடும் உரைத்தான் – சீறா:3585/4
ஒன்று யான் இனி வருவது இல் என சினந்து உரைத்தான் – சீறா:3865/4
மன்னா பதியில் செல்க என்ன உரைத்தான் மகுபத் என்போனே – சீறா:4043/4
தக்க நல் நினைவில் தானும் அங்கு உற்ற தன்மையும் எடுத்தெடுத்து உரைத்தான் – சீறா:4079/4
தள்ள அரும் துயரம் தாங்கி நீ வந்த தன்மையை உரை என உரைத்தான் – சீறா:4102/4
ஒல்லையில் தருவன் உறுதி என்று உரைத்தான் உமியொடு கரியை வைத்து ஊதும் – சீறா:4104/3
சிறுவர்கள் அவரையாயினும் என்றனிடத்தினில் சேர்த்தி என்று உரைத்தான் – சீறா:4105/4
உய்யலாம்படி ஊரினில் போ-மின் என்று உரைத்தான்
வையம் போற்றிய கறுபு வந்து ஈன்றிடும் மதலை – சீறா:4609/3,4

மேல்


உரைத்தான்-மன்னோ (1)

சுற்றி விட்டு எறியும் என்ன துய்யவன் உரைத்தான்-மன்னோ – சீறா:3224/4

மேல்


உரைத்தானல்லன் (1)

உறும் மொழி உரைத்தானல்லன் உரவர்கள் நகைக்க மாறா – சீறா:2808/3

மேல்


உரைத்திட்டார் (1)

ஒன்றும் என்று இசைதர உரைத்திட்டார் அரோ – சீறா:3325/4

மேல்


உரைத்திட்டாரால் (1)

ஒரு பிணைக்கு இரண்டு உன்-பாலில் வருவது என்று உரைத்திட்டாரால் – சீறா:2114/4

மேல்


உரைத்திட்டாரே (1)

மகரினை தருக பின்னர் வருக என்று உரைத்திட்டாரே – சீறா:119/4

மேல்


உரைத்திட்டு (1)

நனிதர உரைத்திட்டு ஈகுவம் என்ன நலனொடும் வரவழைத்தனரால் – சீறா:4468/4

மேல்


உரைத்திட (10)

ஓங்கு நின் பெயரை கூறு என்று உரைத்திட ஹவ்வா என்றார் – சீறா:116/3
உரம் ஒன்றி உரைத்திட நா அரிதே – சீறா:713/4
மறுத்தும் ஓதும் என்று உரைத்திட மறுத்தனன் மறுத்தும் – சீறா:1288/1
உரைத்த சொல் எவர்க்கும் உறுதி நிண்ணயம் என்று அனைவரும் உரைத்திட மகிழ்ந்து – சீறா:1454/1
விட்டு உரைத்திட வேண்டும் என்று எழுந்தனர் விரைவின் – சீறா:1540/4
விரித்து உரைத்திட விளம்பும் என்று எடுத்து உரை விரித்தார் – சீறா:2007/4
திருத்தியே உரைத்திட மறுத்து செப்புவார் – சீறா:2976/4
ஒலிது சேய் இவை உரைத்திட யாவரும் உவந்து – சீறா:3781/2
உறை கழித்த வை வாள் எனக்கு உரைத்திட உணர்ந்தேன் – சீறா:4274/4
ஓங்கும் வண்மை நபி முன் உரைத்திட
வாங்கு செல்வ பனீகுறைலாக்கள் முன் – சீறா:4664/2,3

மேல்


உரைத்திடாது (2)

விண்டு உரைத்திடாது இருவரும் மயங்கி மெய்மறந்தார் – சீறா:333/4
உற்ற தம் கருத்தொடும் அயற்கு உரைத்திடாது உறைந்தார் – சீறா:1379/4

மேல்


உரைத்திடு (1)

விட்டு உரைத்திடு என்று உரைப்பது யான் என விரித்தான் – சீறா:2004/4

மேல்


உரைத்திடுக (2)

ஊற்றமுடன் உரைத்திடுக அ உரையின்படி நடப்பது உறுதி என்றார் – சீறா:1083/4
உன்னி ஏற்பவை எற்கு உரைத்திடுக என்று உரைத்தான் – சீறா:2924/4

மேல்


உரைத்திடுதல் (1)

திறந்து உரைத்திடுதல் தீது தாதை-தன் செவிக்கும் தீதாய் – சீறா:2820/2

மேல்


உரைத்திடும் (18)

உரைத்திடும் எங்கள்-பால் உதவின் நல் நபி – சீறா:294/2
உரைத்திடும் தந்தை மாற்றம் செவி உற உவகை பொங்கி – சீறா:646/1
கனவின் செய்தியை அவரவர்க்கு உரைத்திடும் காலை – சீறா:846/1
வருத்தமுற்று அபித்தாலிபு அங்கு உரைத்திடும் வசனம் – சீறா:1381/1
தூதன் யான் என உரைத்தவன் உரைத்திடும் துணிவே – சீறா:1694/4
உரைத்திடும் தொனி கடல் உடைத்து காட்டுமால் – சீறா:1986/4
தெருளும் சீர் அபித்தாலிபு என்று உரைத்திடும் செம்மல் – சீறா:2194/4
உரப்பி ஆங்கரித்து அபூஜகுல் உரைத்திடும் உரையில் – சீறா:2198/1
வஞ்சக கொடியவன் உரைத்திடும் மொழி வழியே – சீறா:2223/1
உரைத்திடும் மொழியினை உறுதியாக உள் – சீறா:2420/1
உன்னி வந்தது அ கூக்குரல் உரைத்திடும் உரையே – சீறா:2479/4
அவரவர் உரைத்த வசனமும் இபுலீசானவன் உரைத்திடும் திறனும் – சீறா:2522/1
ஒற்றரில் இபுலீசு உரைத்திடும் மொழி கேட்டு ஊரவர் அனைவரும் திரண்டு – சீறா:2531/2
வழுவி முன் விலைகொண்டவர் உரைத்திடும் வழியே – சீறா:2927/3
மாறிலான் திரு நபிக்கு உரைத்திடும் கலிமாவை – சீறா:3516/1
ஊடலை திருத்தி அன்னோன் உரைத்திடும் தொனியும் வாய்ந்த – சீறா:3712/1
பேதம் அற்ற சவ்வால் என உரைத்திடும் பெரிய – சீறா:3836/1
கலை உணர்ந்த மெய் கபீபு உரைத்திடும்
சொலை உணர்ந்தனர் அப்துல்லா நெடு – சீறா:3971/2,3

மேல்


உரைத்திடும்படி (1)

வலிய வீரர்கள் உரைத்திடும்படி முகம்மதுவும் – சீறா:1239/1

மேல்


உரைத்திடுவதோ (2)

நன்மையாய் உரைத்திடுவதோ நமர் குல பவத்தால் – சீறா:1676/3
தின்மையாய் உரைத்திடுவதோ என தெரிகிலமால் – சீறா:1676/4

மேல்


உரைத்திடுவன் (1)

தொடுத்து உரைத்திடுவன் கேட்டு மகிழ்ச்சியில் துஆ செய்வீரால் – சீறா:1731/2

மேல்


உரைத்திடுவீர் (1)

உரைத்திடுவீர் என்ன உரைத்து வாய் புலர்ந்து நிற்பார் – சீறா:412/4

மேல்


உரைத்தியேல் (1)

புதிய சூழ்ச்சி ஒன்று உரைத்தியேல் எங்கள் புந்தியிற்கும் – சீறா:1673/3

மேல்


உரைத்திர் (1)

உறைய உரைத்திர் என சாற்றி உயிர் ஓர் உருக்கொண்டு உற்று அனைய – சீறா:2554/2

மேல்


உரைத்திலன் (1)

விடுத்து உரைத்திலன் நும் பெரும் தீன் நிலை விருப்பால் – சீறா:2916/3

மேல்


உரைத்தீர் (8)

நலிவு இலாது நடு உரைத்தீர் உமது – சீறா:1396/1
ஈது ஒரு புதுமையாக எண்ணி நீர் உரைத்தீர் வேத – சீறா:1552/1
ஒருவன் என உரைத்தீர் இ நிறத்தன் இவண் உளன் என கண்ணுற செய்தீரில் – சீறா:1647/1
பேதம் அற்று உரைத்தீர் சோதி பெருகு தீன் விளக்கே இந்த – சீறா:2281/1
நல்லவை உரைத்தீர் அடைத்து ஒரு மனைக்குள் நாள் பல கழிந்த பின் பார்க்கின் – சீறா:2519/2
முன்னி முன்னரில் செல பழுது என உரைத்தீர் இல் – சீறா:3832/2
குறைபட உரைத்தீர் சொல்வது அன்று என்றார் கொடியவன் கேட்டு உவந்து ஈன்ற – சீறா:4105/3
திடமுடன் மதித்திடாது என் செவி சுட உரைத்தீர் முன்னம் – சீறா:4857/2

மேல்


உரைத்து (100)

பூண்ட நம் இனத்தார் அனைவர்க்கும் உரைத்து போக்குவம் இவனை யாம் என்ன – சீறா:279/3
ஊரவர் எவர்க்கும் உரைத்து இவண் புக என்று உளத்தினில் எண்ணிய காலை – சீறா:280/2
உரைத்திடுவீர் என்ன உரைத்து வாய் புலர்ந்து நிற்பார் – சீறா:412/4
அதிசயித்து உரைத்து நின்று அங்கு அகுமது சிரசை தொட்டு – சீறா:423/1
அனைத்தையும் உரைத்து அபுவாவில் போய் நபி-தனை – சீறா:523/3
அதிர்தர உரைத்து பல்லரும் கூண்டு இ ஆற்றிடை முன்னிலையானோன் – சீறா:675/3
தண் தளிர் பத தெரிசனைக்கு என சலாம் உரைத்து
தெண்டனிட்டது வள் உகிர் திண் திறல் புலியே – சீறா:763/3,4
தரகனுக்கு உரைத்து அழைத்து உயர் மேனிலை சார்ந்து – சீறா:950/1
ஈது வந்தவை என பணிந்து உரைத்து அவண் இருந்தான் – சீறா:957/4
மதி_நுதற்கு உரைத்து போற்றி மனம் மகிழ்ந்து எழுந்து வீரம் – சீறா:1059/2
உலைவுற தனி அணைத்ததும் உரைத்து உள பயத்தால் – சீறா:1276/3
உரையின் மிக்கவர் ஒருவர் வந்து என் பெயர் உரைத்து
பரிவினால் இவண் உறைந்தினிரோ என பகர்ந்து – சீறா:1285/2,3
உண்மை நீர் நபி என்பது உரைத்து போயினார் – சீறா:1327/4
ஆதி-தன் பருமான் மேற்கொண்டு அமரர்_கோன் உரைத்து போனார் – சீறா:1340/4
ஒறுத்தல் என்ன அபித்தாலிபுக்கு உரைத்து இனி ஒருகால் – சீறா:1376/3
உரியர் யாம் அல அறிக என்று உரைத்து அயல் போனார் – சீறா:1378/4
மாகம் நோக்கி இரு கரம் எடுத்து பதுவா உரைத்து நபி போயினார் – சீறா:1437/4
திரு மறை மொழி ஒன்று உரைத்து விண்ணவர்_கோன் சேணிடை உறைந்த பின் மாறா – சீறா:1450/1
காரணம் உளது என்று உரைத்து எமை விளித்த கருத்து அறிகிலம் என கடிதின் – சீறா:1453/1
பொன்_உலகு உமக்கு என உரைத்து போயினார் – சீறா:1468/4
கூறும் கலிமா உரைத்து ஈமான் கொள்ளும்படிக்கு இங்கு அடைந்தன் என – சீறா:1593/1
புதிய மொழி உரைத்து ஈமான் கொள்வித்தீர் இசுலாத்தில் புக்க பேரில் – சீறா:1648/2
மதியார்-தம் செவிக்கு இயைய வாக்கினால் இவை உரைத்து மனத்தினூடு – சீறா:1664/1
அந்த மன்னவர்-தமக்கு உரைத்து அபூஜகில் கேட்டான் – சீறா:1670/4
அருள் ஹபீபு எனும் அரசனுக்கு அறிந்திட உரைத்து
விரைவில் நம் பெரும் பகையினை துடைத்திடல் வேண்டும் – சீறா:1678/3,4
தெரிந்தது அங்கு அவன் படிறு என உரைத்து அயல் சேர்ந்தான் – சீறா:1866/4
தம் இனத்தவர்களுடன் சலாம் உரைத்து தக்கது ஓர் இடத்து நின்றவனை – சீறா:1941/2
பல தரம் உரைத்து தம் பதியை நோக்கினார் – சீறா:1984/4
உரைத்து அளித்திட வேண்டும் என்பதும் எடுத்துரைத்தான் – சீறா:2001/4
என இவை உரைத்து பின்னும் எழில் நபி முகத்தை நோக்கி – சீறா:2080/1
அன்புற உரைத்து எழுந்து அயாசு போயினார் – சீறா:2160/4
இனைய வாசகம் உரைத்து அவன் இருப்ப நம் இறசூல் – சீறா:2220/1
யாலில் என்பவன் சிறியவர்க்கு இனியவை உரைத்து
மேலும் பேதை நெஞ்சவருடன் இவரையும் விரவி – சீறா:2221/2,3
வந்து அடுத்து இறையவன் சலாம் உரைத்து மெய் வருந்தல் – சீறா:2228/1
உரு பொதிந்த நல் வடிவவர் உரைத்து ஒரு நொடிக்குள் – சீறா:2230/1
உத்தமத்தொடும் ஒடுங்கி நின்று ஒரு சலாம் உரைத்து
முத்த வெண் கதிரவர் இரும் எனும் மொழி கேட்டு – சீறா:2234/2,3
உள்ளம் மீதில் அன்பொடும் நபிக்கு உயர் சலாம் உரைத்து
வெள்ளிடை படர்ந்து அவண் அடைந்தனர் மலர் விரிந்து – சீறா:2242/1,2
கொன் கதிர் வேலார்க்கு ஈமான் கொண்டதும் உரைத்து கூறும் – சீறா:2268/4
வள்ளலும் பிரத்தி உரைத்து இவன் சூமன் வங்கிசத்து உளன் ஒரு வேடத்து – சீறா:2300/3
விதித்த சொல் கடவாப்படி நடத்திடுக வேண்டும் என்று உரைத்து அடி வீழ்ந்தான் – சீறா:2318/4
போற்றி நின்று அமுதம் எனும் கலிமாவை உரைத்து நல் வழியினில் புகுந்து – சீறா:2326/2
ஓதி கை எடுத்து உற்ற சலாம் உரைத்து
ஆதரத்தொடும் அங்கு அவர் போயினார் – சீறா:2345/3,4
தொடுத்து உரைத்து அரும் குறானை செவி வளை துளைக்குள் ஓட்டி – சீறா:2382/3
என்று உரைத்து இனியன புகன்று நல் நபி – சீறா:2409/1
புகல்வது பொறுமின் என்று உரைத்து புந்தியின் – சீறா:2439/3
சிறு மொழி ஒன்று உண்டு என்று உரைத்து செப்புவார் – சீறா:2440/4
சிந்தை கூர்தர ஆதி-தன் திரு சலாம் உரைத்து
வந்திருந்தனர் பிறர் அவர் அறிகிலா வண்ணம் – சீறா:2459/3,4
உரைத்து போயவை உற்று அறிந்து ஒருங்கினில் திரண்டார் – சீறா:2482/4
மறை தரித்த நல் முகம்மதினுடன் வகுத்து உரைத்து
நிறை மனத்தொடும் பணிந்து எழுந்து அவரிடம் நீங்கி – சீறா:2492/2,3
நல் நபி இறசூல் முகம்மதினிடத்தில் நண்பொடு சலாம் உரைத்து உறைந்தார் – சீறா:2526/4
கோலிய பழியை முடித்திட துணிந்த குறிப்பு எலாம் படிப்படி உரைத்து
மால் அமர் புதுமை மக்க மா நகர் விட்டு அணி திகழ் மதீன மா நகரில் – சீறா:2527/2,3
உறைதரும் பவத்துக்கு ஒருவருக்கொருவர் உரைக்கொணா பாஷைகள் உரைத்து
மறு அறு மடங்கல் ஏற்று இனம் கிடந்த மலை முழைஞ்சினை கொறி திரள்கள் – சீறா:2532/2,3
விரிப்பதும் ஒழிந்தது இன்று என உரைத்து வீறுடன் அபூஜகுல் இருந்தான் – சீறா:2537/4
தமரொடும் இருந்து மூன்று நாள் கடந்து என்-தன்-வயின் சாரும் என்று உரைத்து
கமைதரும் இரு கண்மணியினும் சிறந்த புதல்வியர்-தமக்கும் கட்டுரைத்து – சீறா:2542/2,3
தமை வளர்த்து வந்த பாத்திமா எனும் அ தாயர்க்கும் உரைத்து எழுந்தனரால் – சீறா:2542/4
விரைவொடும் ஒரு சொல் பிறந்திட உரைத்து விளித்தனர் முகம்மது நபியே – சீறா:2544/4
முறைமையின் சலாம் உரைத்து முள் எயிற்று வாய் திறந்து – சீறா:2606/3
உள் இரக்கமில்லாதான் முகம்மது-தம் திரு பெயரை உரைத்து கூவி – சீறா:2661/2
நெறியுடன் நன்கு உரைத்து மணி மூதூர் கொண்டு அணைகுவன் நிர்ணயம் ஈது என்னை – சீறா:2672/3
பூசலிட தொடர்ந்து சிலர் வருபவர்க்கு நன்கு உரைத்து புறம் புகாமல் – சீறா:2675/3
பெறு மனைக்கு உரிய மக்கள் பெறுவதற்கு உரைத்து காட்டார் – சீறா:2803/3
ஆரண கலிமா யானும் அறைந்தன் என்று உரைத்து போமால் – சீறா:2823/3
இக்கணம் புதுமை என எடுத்து இசைத்தல் ஏழமை என உரைத்து அகன்ற – சீறா:2888/4
வண்டு இமிர் அலங்கல் மன்னவர் எவர்க்கும் மனம் மகிழ்தர சலாம் உரைத்து
தெள் திரை ஒலியின் மத்து ஒலி கறங்கும் ஆயர்-தம் சேரியில் புக்கான் – சீறா:2891/3,4
முன் உரைத்து இவண் விடுத்தவரிடத்தினின் முன்னி – சீறா:2928/2
இரும் குலத்தவர்க்கு உரைத்து எமக்கு ஈதலும் இயற்றி – சீறா:2929/3
அனம்-தனை இறைவா என்-பால் அளித்தி என்று உரைத்து நின்றார் – சீறா:3066/4
ஆதி முன் உரைத்து நின்றார் அருள் கடை நோக்கி அன்றே – சீறா:3094/4
ஒலிதர உரைத்து செவ்வி ஒழுகு பேரிளம்பெண் போனாள் – சீறா:3199/4
தரு முகம்மதுவுக்கு இன்ப சலாம் எடுத்து உரைத்து மேலாம் – சீறா:3223/1
வெற்றி சேர் வேந்தருக்கு உரைத்து வேறு கொள் – சீறா:3263/2
சுதினம் இன்று என உரைத்து இறையவன்-தனை துதித்தார் – சீறா:3448/4
உறையை நீக்கல் என் உரை பிறந்ததன் பின் என்று உரைத்து
நெறியின் ஓர் இடம் நிறுத்தினர் நிலைதவறாதார் – சீறா:3471/3,4
நிகர் இல் மன்னவர்க்கு இனிது உரைத்து ஒரு தலம் நிறுத்தி – சீறா:3472/1
ஒரு பிடி கரத்தின் எடுத்து இனிது ஏந்தி உடையவன் திரு மறை உரைத்து
பொரும் அமர் களத்தில் காபிரை நோக்கி புழுங்கிய சினத்தொடும் எறிந்து – சீறா:3555/2,3
மேலும் இன் கலிமா உரைத்து உறும் தீனை விரும்புவையெனில் முகம்மது-தம் – சீறா:3584/1
இதம் உறும் தலைவர்க்கு உம்பர் மாராயம் உண்டு என இயல்பொடும் உரைத்து
கதி கொளும் பரியும் தானையும் நெருங்க கானகம் பலபல கடந்து – சீறா:3596/2,3
புரத்தின் உற்றவர்க்கும் தனித்தனி உரைத்து புதியவன்-தனை புகழ்ந்து ஏத்தி – சீறா:3606/3
மங்கையர்க்கு உரைத்து எழுந்து அரிதின் வந்து ஒளி – சீறா:3640/3
தகைபடுத்து ஒடிந்த வாறு தன்னையும் உரைத்து நின்றார் – சீறா:3725/3
வாங்கு உரைத்து இட காதினில் காமத்தும் வழங்கி – சீறா:3742/2
துணைவனும் காதலியும் இவை உரைத்து மன துயரொடும் துன்புறும் அ போதின் – சீறா:3754/1
ஆதி வானவர்க்கு உரைத்து என முரசங்கள் அதிர்ந்த – சீறா:3799/4
உரைத்து தன்னை கொண்டு ஒழிந்திலன் நாள்-தொறும் ஊறு – சீறா:3866/1
உன்னவும் பழுது இது என்று உரைத்து நின்றனர் – சீறா:4057/4
மேவிய மானம் இழிதர துயரின் விற்றிடும் தொழும்பர் என்று உரைத்து
நாவினில் சுடுவார் ஆதலால் இஃது நன்மை அன்று இரும் கதிர் வீசி – சீறா:4106/2,3
இனையன உரைத்து கடைத்தலை ஏகி முகம்மது முன்னர் வந்து இருந்தான் – சீறா:4114/4
அழிவினவர் புறங்காட்ட செய்குவன் யான் என உரைத்து அங்கு எழுந்தார் மன்னோ – சீறா:4539/4
ஈங்கு உரைத்து எழுதலும் இரவி எங்கணும் – சீறா:4540/1
விள்ள அரிய மறை பொருளை சகுபிகளுக்கு உரைத்து எவர்க்கும் விளக்கினாரே – சீறா:4679/4
அவர் அவை உரைத்து நாயன் அருள் பெற தொழுது வேறு – சீறா:4693/1
பெரிய உள் அன்பால் கொள்ள வேண்டும் என்று உரைத்து பின்னர் – சீறா:4705/3
ஒப்பிலான் தூதர் முன்னர் உரைத்து அவர் விண்ணில் சேர்ந்தார் – சீறா:4713/3
மல் உறழ் புயத்தீர் என்ன மகிழ்ந்து அவர்க்கு உரைத்து வள்ளல் – சீறா:4740/3
ஓங்குகின்ற சலாம் உரைத்து அன்னவன் – சீறா:4770/3
எண்ணம் இன்றி பிசுமில் உரைத்து எடுத்து – சீறா:4780/3
நுமையிலாவை முன் நோக்கி உரைத்து அவர்-தமை – சீறா:4805/3
தா அறு மொழிகள் சொல்ல தகுவன உரைத்து மீள்வேன் – சீறா:4850/2
கவர் அற கலிமாவினை உரைத்து உளம் களித்து – சீறா:4917/2
தரை தலத்து இறங்கி ஆயத்து ஒன்று உரைத்து சார்ந்தனர் நபி உளம் மகிழ – சீறா:5023/4

மேல்


உரைத்துநின்றதுவே (1)

செய்யவும் நினக்கு தகுவதோ என்ன தெளிவுடன் உரைத்துநின்றதுவே – சீறா:2884/4

மேல்


உரைத்துநின்றனனால் (1)

விண்தலம்-தனினும் காண்ப அரிது என்ன விரைவொடும் உரைத்துநின்றனனால் – சீறா:2886/4

மேல்


உரைத்தும் (1)

பகும் மனத்து அறிவோர்க்கு உரைத்தும் அங்கு அவர்கள் தெரிந்து நூல் படிப்படி கேட்டும் – சீறா:2904/2

மேல்


உரைத்துரைத்து (1)

உடைந்துடைந்து இன்ன மாற்றம் உரைத்துரைத்து அவலித்து ஏங்கி – சீறா:4206/1

மேல்


உரைத்தே (1)

மறுவி கமழ்ந்த முகம்மதுடன் எழுந்தார் மனையாள்-தமக்கு உரைத்தே – சீறா:2554/4

மேல்


உரைத்தேன் (3)

அலகு இலாது அடைந்தது என்னவும் உரைத்தேன் என அரிவையர்க்கு உரை என்றான் – சீறா:993/4
செவ்விதின் உரைத்தேன் அவ்வவர் எவரும் திரு நபி முகம்மது என்பவரால் – சீறா:2315/3
சொல் மறுத்திலன் உரை-மின்கள் என தொகுத்து உரைத்தேன் – சீறா:2921/4

மேல்


உரைத்தோர் (2)

இதமுற நம் இறைவன் இவன் என கண்டோம் என உரைத்தோர் இல்லை மேலும் – சீறா:1648/3
உமது உரை திருத்துமவர்கள் பொன்பதியோர் உமது உரை படிறு என உரைத்தோர்
தமரொடு நரகில் புகுவர் நும் அரிய தண்ணளி எவர் அறிகுவர் இ – சீறா:1931/1,2

மேல்


உரைதர (14)

உரைதர இசுறாயீலும் உவந்து மண் எடுத்து போந்தார் – சீறா:100/4
உரைதர திறல் ஆரிதும் மனம் களித்து உவந்தார் – சீறா:446/4
வாள்_நுதற்கு உரைதர மறுப்பர் தம் உளம் – சீறா:1323/1
உரைதர செய்து உவரி வரை நிலைமாற செய்பவன் இ உத்துபா-தன் – சீறா:1660/3
பொன் அளித்திடு என்று உரைதர துகிலிடை பொதிந்த – சீறா:2944/1
உரைதர மறுமொழி உரைப்பது ஆயினார் – சீறா:3245/4
தந்தையர் உரைதர தரும வீடு எனும் – சீறா:3249/1
அறபி இ உரைதர அழகின் பேறு உற – சீறா:3333/1
திசை எலாம் புகழ்ந்து உரைதர பேசிய செம்மல் – சீறா:3746/2
நனி புதுமை குரிசில் உரைதர மகிழ்ந்து கனி_மொழி நல் நுதலார் நின்ற – சீறா:3755/1
குரிசில் இ உரைதர பெரும் தீனவர் குலத்துக்கு – சீறா:3819/1
உரைதர இதயத்து எண்ணா மறுத்தனர் உணர்விலாதார் – சீறா:4289/4
உரைதர தீனர் வாழ்க்கை உயர்தர விளங்கு கீர்த்தி – சீறா:4716/3
உரைதர ஓதி தீன் நிலை நின்றார் நால்வர்கள் தவத்தினில் உயர்ந்தோர் – சீறா:4916/4

மேல்


உரைதரும் (3)

நினைத்த சூழ்ச்சியை உரைதரும் நிருபர்கள்-தமையும் – சீறா:1712/2
உரைதரும் பெயரினர் மறை யாவையும் உணர்ந்தோர் – சீறா:2907/4
உரைதரும் திரு நபியிடத்தின் ஓர் நொடி – சீறா:2957/3

மேல்


உரைதனள் (1)

வீறு காண் என மதித்து உரைதனள் விருந்து அனையே – சீறா:4435/4

மேல்


உரைப்ப (82)

மற்று எனை உரைப்ப விரி கதிர் பரப்பு மரகத கடகம் ஒத்திருந்த – சீறா:52/4
தூயவன் உரைப்ப கேட்ட சொல் மறாது எழுந்து தங்கள் – சீறா:113/1
இறையவன் உரைப்ப சுவன மா மடவார் எங்கணும் பரந்து எழும் ஒழுங்கு – சீறா:247/1
கான் அமர் குழலாய் அஞ்சல் என்று உரைப்ப கனிந்து இளகின கருப்பமுமே – சீறா:250/4
மடந்தையை கூவி வருக என்று உரைப்ப மட மயில் பெடை என எழுந்து – சீறா:274/2
உரைப்ப அரும் குனைன் எனும் ஊருள்ளோர் எலாம் – சீறா:307/2
ஆனவர் உரைப்ப நவ்வி அகுமதும் கருத்தில் உற்று – சீறா:395/2
வரம் உறு முகம்மது இந்த வாசகம் உரைப்ப தேன் பாய் – சீறா:396/1
கண்டவர் கேட்டவர்க்கு உரைப்ப காதினில் – சீறா:509/1
என்று அவன் உரைப்ப கேட்டு அங்கு எழுந்தனன் பாதையோர் முன் – சீறா:798/1
துறந்தவன் உரைப்ப பாவம் பகை ஒரு தொகையாய் கூடி – சீறா:811/3
நினைத்தவன் உரைப்ப கேட்டு அங்கு ஆரிது நெடிதில் புக்கி – சீறா:814/3
உண்டு என நகரவர்க்கு உரைப்ப கேட்டவர் – சீறா:904/2
ஓங்கிய முகம்மதும் உரைப்ப சாமிகள் – சீறா:911/3
உறையும் கல்லினில் கரங்களை நெகிழ் என உரைப்ப
குறைவு இலாது உற வாங்கினன் நீரினில் குளித்து – சீறா:964/1,2
செழு மலர் குழலியர் உரைப்ப தே_மொழி – சீறா:1025/3
உரைப்ப அரும் காரணத்து உறுதி யாவையும் – சீறா:1028/1
உறைந்த மெய்ம்மறையின் தீம் சொல் முகம்மது ஆண்டு உரைப்ப செவ்வி – சீறா:1269/1
உயிரினுக்குயிராய் வந்த முகம்மதும் உரைப்ப கேட்டு – சீறா:1271/1
முறையாய் உரைப்ப உரைத்தபடி முடித்தார் கனக_கொடி தாயே – சீறா:1334/4
என்று அவர் உரைப்ப கேட்ட இளவல் புன்முறுவல் தோன்ற – சீறா:1353/1
உறு மன குறை தவிர்ந்திட நல் மொழி உரைப்ப
பொறை மனத்தொடும் அனைவரும் மனை-வயின் போனார் – சீறா:1370/3,4
ஈனம் அற்று உரைப்ப இடருறும் மொழியாய் இட கரம் வழங்குவதலது – சீறா:1445/3
ஊரவர் உரைப்ப வானவர் உரைத்த உரையினை உளத்தினில் இருத்தி – சீறா:1453/2
ஈரமுற்று உரைப்ப எவர்க்கும் உண்மையதாய் இருப்பதோ என நபி இசைத்தார் – சீறா:1453/4
சூறத்தின் பொருளை முகம்மதும் உரைப்ப துணுக்குறாது உனது உரை உலகில் – சீறா:1457/1
கொடுவரி அனைய கத்தாப் குமரர் ஈது உரைப்ப கேட்டு – சீறா:1551/1
மறை மா மொழி நா ஒழியாது வளர்க்கும் முதியோர் இனிது உரைப்ப
கறை ஆர் இலை வேல் கரத்து ஏந்தி கடிதின் விருப்பினுடன் எழுந்து – சீறா:1585/1,2
வல்லோன் நபியும் கலிமாவை வகுத்து காட்டி முன் உரைப்ப
செல் ஏர் கரத்தார் உமறு கத்தாப் செப்பி இசுலாம் நெறி தேக்கி – சீறா:1594/1,2
உனக்கு உரைப்ப கேட்டு மொழி திறன் அறி என்று எடுத்துரைத்தார் ஒளிரும் பூணார் – சீறா:1653/4
ஓலிடும் கடல் மா சேனை உரவ என்று உரைப்ப மூன்று – சீறா:1756/3
மந்தர மதில் திமஸ்கு மன்னவன் உரைப்ப
சிந்தை களிகொண்டு அபுதுல் முத்தலிபு செல்வர் – சீறா:1775/1,2
திருந்திட உரைப்ப அ மலக்கு எழுந்து செறி இருள் பிழம்பினில் சிறிது – சீறா:1901/3
படர் விடம் உலகில் பரந்ததோ எவை என்று உரைப்ப அரிது என பதைபதைத்தார் – சீறா:1904/4
பெருகிய குபிரர் தனித்தனி உரைப்ப பெரும் சிறை திரண்ட முள் வளை வாய் – சீறா:1937/3
என்று அவன் உரைப்ப முகம்மது நபியும் இன்புறு முறுவல் கொண்டு இனிதாய் – சீறா:1942/3
உந்திட உரைப்ப ஓடினர் சிலவர் உறு பொருள் பொதிந்து என பொதிந்து – சீறா:1948/3
உரைப்ப அரிது என்ன போந்ததால் எனது ஒருத்தல் தேடி – சீறா:2084/3
வேட்டுவன் உரைப்ப கேட்டு முகம்மது விருப்பமுற்று – சீறா:2099/1
உழையினில் செல்க என உரைப்ப ஓடி முன் – சீறா:2138/3
நபி உரைத்தவை உரைப்ப கேட்டு அவர் – சீறா:2161/2
உங்கள்-தமக்கு அருள்வேன் நூறு ஒட்டகை ஈது ஒட்டம் என உரைப்ப நோக்கி – சீறா:2172/2
பெருகு மொழி அவரவர் கேட்டு இபுனுகலபுடன் உரைப்ப பெரிதின் ஈந்தான் – சீறா:2173/3
கரிசமிடும் குல காபிர்க்கு உரைப்ப அதில் ஐவர் மன கறுப்பு நீக்கி – சீறா:2176/2
நம் நபி இ நெறி உரைப்ப குசையின் எனும் அறபி சிறு நகையினோடும் – சீறா:2184/1
அண்ணலும் உரைப்ப செவ்வி அகம் மகிழ்ந்து அத்தாசு என்போன் – சீறா:2247/3
பக்கலில் உரைப்ப நோக்கி வம் என பரிவில் சொன்னான் – சீறா:2261/4
அரும் தவம் தவறி நின்ற அரசன் ஈது உரைப்ப கேட்டு – சீறா:2262/1
ஜின் இவை உரைப்ப கஞ்ச செழும் முகம் மலர்ந்து வேதம் – சீறா:2276/1
கடத்தின் மான் உரைப்ப நின்ற காரண குரிசில் தூரத்து – சீறா:2282/1
உலைவு இலாது உனது தானத்து உறைக என உரைப்ப தீனில் – சீறா:2288/2
பெருவிரல் தொடுப்பை விடுப்பை என்று இனிதின் பெரியவன் தூதுவர் உரைப்ப
அரி என மகிழ்ந்து நோக்கலும் கால் கட்டு அற்றிட துன்பமும் அறுந்த – சீறா:2325/3,4
மூதுரை மறையின் தீம் சொல் முசுஇபு ஆண்டு உரைப்ப கேட்டு – சீறா:2376/1
மாடம் ஓங்கிய மக்க மன்னவர் வகுத்து உரைப்ப
கேடு இலா மதீனத்து உறை காபிர்கள் கேட்டு – சீறா:2477/1,2
உக்குபா உத்பா உமையா ஒலிது உரைப்ப
தக்க பேருடன் கேட்டு அபூஜகுல் உடல் தளர்ந்தான் – சீறா:2499/3,4
பிறப்ப உரைப்ப வேண்டும் என பிரியமுடன் நின்று இனிது உரைத்தார் – சீறா:2546/4
அடல் உறும் அரி ஏறு என்னும் அபூபக்கர் உரைப்ப கேட்டு – சீறா:2601/1
இனம் பிடித்திடு என உரைப்ப கொடியவன்-தன் உயிர் பிடுங்கி எடுத்து வாரி – சீறா:2660/3
தகை தவிர்த்திடு என உரைப்ப எவர்க்கும் தெரிதர திரிய தள்ளிற்று அன்றே – சீறா:2662/4
நாம வேல் முகம்மது ஆண்டு உரைப்ப நன்கு என – சீறா:2765/3
உனக்கு உறும் வரவாறு என்னோடு உரை என உரைப்ப பின்னர் – சீறா:2802/2
வருந்திலாது உரைப்ப தாதை முன்னின் மும்மடங்காய் யார்க்கும் – சீறா:2838/3
இதமொடும் உரைப்ப அவர்-தமக்கு எதிரின் அபூபக்கர் இனிது எடுத்துரைப்பார் – சீறா:2852/4
நிற்சயித்திடலே கருமம் என்று உரைப்ப யாவரும் விலை நிசப்படுத்தி – சீறா:2853/2
ஒரு மொழி அன்புற்று இயல் நபி உரைப்ப ஒருவருக்கொருவர் உள் மகிழ்வுற்று – சீறா:2857/3
கலி என திகைக்கும் போதினில் யானே கழறினன் என மறுத்து உரைப்ப
புலி பகர்ந்திடுதல் அற பெரும் புதுமை புதுமை என்று அகத்து அதிசயித்தான் – சீறா:2885/3,4
வான் இழிந்து அரிய வேத முகம்மதுக்கு உரைப்ப அன்னோர் – சீறா:3093/1
தேன் இமிர் அலங்கல் கூந்தல் சே_இழைக்கு உரைப்ப செய்தார் – சீறா:3093/2
வனையு நீள் முடி முகம்மதும் உரைப்ப வண் தரளம் – சீறா:3427/1
உயிர்க்கு உறும் துணையவர்கள் இ உரை எடுத்து உரைப்ப
குயில் குலம் கவிதரு நிழல் வரு பெரும் குரிசில் – சீறா:3434/1,2
வசை மொழி உரைப்ப கடிதினில் வெகுண்டு மருங்கு உடைவாளினை வாங்கி – சீறா:3586/1
ஊரினில் புறத்தில் பாதையின் நாப்பண் தலை களைந்திடுக என்று உரைப்ப
வீரர்கள் வெகுண்டு பிடித்த கை கயிற்றின் விரைவொடு நடத்தி அவ்வுழையில் – சீறா:3601/2,3
உற்றவர் உரைப்ப தீனோர் ஒண் புயம் குலுங்க நக்கி – சீறா:3671/2
அற கடிந்து உரைப்ப கேட்ட ஆடவன் அவளை நோக்கி – சீறா:3711/1
பதலை முசலிகை உரைப்ப உரைத்த நபி பசி தீர பண்பினோடும் – சீறா:3750/1
உதவுதற்கு ஏதெனினும் மனையிடத்து உளவோ என உரைப்ப உள்ளம் கூர்ந்து – சீறா:3750/2
இதமுற வந்து இருந்து அருந்தும் என உரைப்ப சொற்படியே இனிது மாந்த – சீறா:3757/2
விரைவினுடன் மனையிடத்தில் கொண்டு அருந்தும் என உரைப்ப விரும்பி ஏந்தி – சீறா:3758/3
விரைவுடன் மனையில் சேறி என்று உரைப்ப மிக மகிழ்ந்து எழுந்து போயினரால் – சீறா:4107/4
வதைசெயும் கபட மொழி முறை உரைப்ப வரும் பெரும் பகை முடிந்தன என்று – சீறா:4122/3
சிந்தை கூர்ந்து உரைப்ப கேட்டு சிறந்த சீர் சகுபிமார்கள் – சீறா:4715/2
திருத்தமாய் உரைப்ப கேட்டு திரு நபி இரங்கி பாரில் – சீறா:4749/1

மேல்


உரைப்படி (6)

விரைவின் ஆதி உரைப்படி விண்ணவர் – சீறா:1174/1
ஈது வேதத்து உரைப்படி யாவர்க்கும் – சீறா:1398/3
அடிமையன் அறிவிலன் அறியும் தன் உரைப்படி
நடவா முரண் படித்த வஞ்சன் பொய் – சீறா:1481/1,2
தீன் எனும் பெயர் நிறுத்தி தன் உரைப்படி திருத்தி – சீறா:1523/4
துடக்குற கேட்பன் கேட்கும் உரைப்படி துஆ செய்வீரால் – சீறா:1732/3
அலகிலாது அவன் உரைப்படி இனிது எடுத்து அளித்தார் – சீறா:3781/4

மேல்


உரைப்படியே (5)

போற்றி உரைத்தனர் எனது முன்னோரின் உரைப்படியே புகன்றேன் மிக்க – சீறா:1083/2
அந்த நல் உரை கேட்டனன் அவர் உரைப்படியே
பிந்திடாது எடுத்து ஓதினன் செழும் பொருள் பிறக்க – சீறா:1289/1,2
கலி என நினைத்து கவர் இதழ் திறந்து எக்காலமும் உனது உரைப்படியே
நிலைபெற நிலத்தில் இருப்பது நிசம் என்று உரைத்தனர் நெடு முடி ஆதம் – சீறா:1446/2,3
உரிய தனியோன் முதல் தூதே உமது கலிமா உரைப்படியே
அரிய மறை தேர்ந்து ஈமான் கொண்டு அறத்து ஆறு ஒழுகும்படி கருத்தில் – சீறா:1592/2,3
இல்லவள்-தனை என்னிடத்தினில் இனிதின் ஈடுவைத்திடின் உரைப்படியே
ஒல்லையில் தருவன் உறுதி என்று உரைத்தான் உமியொடு கரியை வைத்து ஊதும் – சீறா:4104/2,3

மேல்


உரைப்பதற்கு (3)

உற்றவை அனைத்தும் தந்தைக்கு உரைப்பதற்கு உன்னினாரால் – சீறா:1066/4
ஒட்டை வாய் திறந்து உரைப்பதற்கு எவர் முனம் உரைப்பது – சீறா:2004/1
இனத்தினில் போய்ப்போய் உரைப்பதற்கு உடலம் கூசுது அங்கு உரைப்பதும் இழிவு என் – சீறா:4095/1

மேல்


உரைப்பதானார் (2)

அண்டர்_நாயகனை போற்றி ஆதம் ஒன்று உரைப்பதானார் – சீறா:107/4
யானும் அ வழி செல்வேன் என்று அடுத்தடுத்து உரைப்பதானார் – சீறா:395/4

மேல்


உரைப்பதானான் (2)

தொடர்ந்த புன்முறுவல் தோன்ற தோகையர்க்கு உரைப்பதானான் – சீறா:1057/4
ஓதும் என்று இரு கை ஏந்தி உவந்து நின்று உரைப்பதானான் – சீறா:2117/4

மேல்


உரைப்பதிலை (1)

யான் உரைப்பதிலை கலிமா இதயம் பொருந்தா புகழ் நா ஏற்றுவேனோ – சீறா:2182/3

மேல்


உரைப்பது (23)

உரைப்பது என் சிறியேன் தீட்டும் ஓலையே உரைக்கும் என்றான் – சீறா:1045/4
என் இனி உரைப்பது என்று எண்ணி இன்புறும் – சீறா:1324/1
பகர்ந்திடின் மறுத்து உரைப்பது இல்லையே – சீறா:1617/4
உரைப்பது கேட்டு உளம் கனிந்து கானிடை – சீறா:1637/3
சிலை வயவர்க்கு எதிர் உரைப்பது என் என சஞ்சலத்தின் நடு தியங்கி வாடி – சீறா:1658/3
உரைப்பது படிறு அலால் உண்மை இல்லையால் – சீறா:1811/2
ஒட்டை வாய் திறந்து உரைப்பதற்கு எவர் முனம் உரைப்பது
இட்டமாய் உரை என அபூஜகில் உடன் இயம்ப – சீறா:2004/1,2
விட்டு உரைத்திடு என்று உரைப்பது யான் என விரித்தான் – சீறா:2004/4
உள்ளம்-அது அறிந்தும் கேட்டீர் உரைப்பது என் உயர்ந்த மேன்மை – சீறா:2098/3
உன்னிய வாசகத்தினொடும் உரைக்கும் என உரைப்பது என்-கொல் உறுதித்து அன்றே – சீறா:2184/4
உரைத்தவை மறுத்து எடுத்து உரைப்பது இல்லையால் – சீறா:2446/4
உமை மறுத்தவர்க்கு உண்மைகள் உரைப்பது எவ்வழி எம் – சீறா:2478/3
இசைவன் வேறு இனி உரைப்பது இன்று என்னவும் இசைத்தார் – சீறா:2648/4
உரைதர மறுமொழி உரைப்பது ஆயினார் – சீறா:3245/4
முடியும் எங்களால் உரைப்பது என் முரணடையலரை – சீறா:3433/2
வாது உரைப்பது இன்று அமர் அறிகுவன் என வகுத்து – சீறா:3519/3
ஒற்றரில் ஒருவர் தோன்றி சில மொழி உரைப்பது ஆனார் – சீறா:3665/4
உற்று அறி என்பான் போல சில மொழி உரைப்பது ஆனான் – சீறா:3708/4
பகுத்து உரைப்பது என்-கொல் என பசும்_கொடியும் கணவனுடன் பகர்ந்தாள்-மன்னோ – சீறா:3753/4
எள்ளி நான் உரைப்பது என்-கொல் ஆகையினால் இயம்புவது இருக்க என்னிடத்தில் – சீறா:4102/3
மறுத்து எதிர் உரைப்பது என் என மறுகி மஆது அருள் சகுதொடு சகுதும் – சீறா:4472/2
உள்ளவரை பகையாக்கி உரைப்பது இவை என அறியாது உரைக்கப்பண்ணும் – சீறா:4679/2
உய் வணம் நபிக்கு முன் உரைப்பது நமக்கே – சீறா:4897/3

மேல்


உரைப்பதுண்டு (1)

பாசமுற்றவர்க்கு உரைப்பதுண்டு என பகர்ந்திடுவான் – சீறா:1099/4

மேல்


உரைப்பதும் (2)

அஞ்சும் ஆண்மையினவர் தொழில் உரைப்பதும் அலவால் – சீறா:3777/2
இனத்தினில் போய்ப்போய் உரைப்பதற்கு உடலம் கூசுது அங்கு உரைப்பதும் இழிவு என் – சீறா:4095/1

மேல்


உரைப்பர் (3)

உரைப்பர் ஆமினா கனவினில் உன் திரு உதரத்து – சீறா:190/2
இணக்கி இ இடரை தீர்ப்போம் இவர்க்கு என உரைப்பர் பின்னும் – சீறா:1349/2
விள்ள அரிது இ நிலத்தில் எவர் எதிர் உரைப்பர் எனும் மொழியை விளம்பினானே – சீறா:1659/4

மேல்


உரைப்பவும் (1)

மறுத்து உரைப்பவும் வாயும் உண்டாகுமோ – சீறா:4231/4

மேல்


உரைப்பன் (3)

ஆயிர நாவு உண்டாகி அதில் சிறிது உரைப்பன் என்றான் – சீறா:1044/4
இனி எவை உரைப்பன் யானும் இயல் நபி மொழிந்த மார்க்கம்-தனில் – சீறா:1496/2
காரண நயினார் இயற்றுதல் அறிந்தும் கட்டுரை வாய்மை என்று உரைப்பன்
தாரணி-தனில் ஓர் தூதரும் இன்று தனியவன் என்பதும் இன்று – சீறா:4084/2,3

மேல்


உரைப்பன (1)

மதி அழைத்திடுவர் ஐயுறல் எனும் சொல் மானிடர்க்கு உரைப்பன போலும் – சீறா:1910/4

மேல்


உரைப்பாம் (1)

கோன் நிலை புரந்தோன் ககுபு எனும் நாம கொடுமையன் குறித்தவை உரைப்பாம் – சீறா:4074/4

மேல்


உரைப்பாய் (1)

உடல் உறும் வடு காணேன் இங்கு உற்றவை உரைப்பாய் என்று – சீறா:431/2

மேல்


உரைப்பார் (13)

உறு பவம் தொலையும் முகம்மதை எவர்க்கும் ஒரு பகல் காண்கில் என்று உரைப்பார் – சீறா:363/4
தொழுது புத்தினை புகழ்ந்து வக்கணை தொகுத்து உரைப்பார் – சீறா:1683/4
மரை மலர் பொருவா இரு கரம் ஏந்தி வல்லவன்-தனை இரந்து உரைப்பார் – சீறா:1899/4
கொல் வித சூழ்ச்சி இது-கொல் என்று உரைப்பார் குதா திருவருளினால் வானில் – சீறா:1907/3
உற படுத்து உலகம் அடங்கலும் இவன்-தன் உள்ளடி படுக்கும் என்று உரைப்பார் – சீறா:1936/4
உலகின் மேல் வரும் திறன் எடுத்து இயல் நபி உரைப்பார் – சீறா:2454/4
கொண்டிட அமுதும் குறைந்தில இவர்-தம் குறிப்பினை எவர் வகுத்து உரைப்பார்
கண்டிடா புதுமை புதுமை ஈது என்ன யாவரும் ஒருப்பட கலிமா – சீறா:2858/2,3
மாரி போன்று நல் மறை தரு வாய் திறந்து உரைப்பார் – சீறா:2925/4
ஒலிக்கும் மா கடல் புவியினில் எவர் எடுத்து உரைப்பார் – சீறா:3151/4
ஆதரத்து அஸ்காபிகள்-தமை அழைத்து உரைப்பார் – சீறா:3810/4
உரையினான் உணர்ந்து ஏற்பவை இஃது என உரைப்பார் – சீறா:3819/4
முப்புவியவர்க்கும் தூது என வாய்ந்த முகம்மது ஆங்கு இனையன உரைப்பார் – சீறா:4464/4
கேடு அறு மழைதான் உலகு எலாம் பெய்து கெடுத்திட வந்தது என்று உரைப்பார் – சீறா:4756/4

மேல்


உரைப்பான் (2)

உற்றது என்று உரைத்தான் கேட்டு இபுலீசும் உளம் வெகுண்டு எவரொடும் உரைப்பான் – சீறா:2520/4
ஒக்கலோர் முகம் பார்த்து இழி தரும் மொழி உரைப்பான் – சீறா:3864/4

மேல்


உரைப்பையோ (1)

நினைத்தபடி கலிமாவை உரைப்பையோ என நபியும் நிகழ்த்தினாரால் – சீறா:2183/4

மேல்


உரையாடாது (1)

ஆனது இ உரை தீங்கு இவை என உரையாடாது
ஊன் அருந்திய வேல் நுழைபவரை ஒத்திருந்தார் – சீறா:1511/3,4

மேல்


உரையாணியாகிய (1)

அரு மறை பொருட்கு உரையாணியாகிய
வரிசை நல் நெறி உதுமானும் மாசு இலா – சீறா:1319/1,2

மேல்


உரையாத (1)

என்னொடு உரையாத குல தெய்வம் உமது உரைக்கு உரை நேர்ந்து இயம்புமேயால் – சீறா:2185/2

மேல்


உரையாதிருந்தவரை (1)

வெருவி உரையாதிருந்தவரை விழித்து கரத்தால் அடர் களிற்றை – சீறா:1588/1

மேல்


உரையாது (3)

முறுவல் செய்து உரையாது ஒன்று மொழிந்திலராகி செவ்வி – சீறா:416/3
மாற்றம் ஒன்று உரையாது இல்லின் வரும்-தொறும் புலி போல் சீறி – சீறா:4787/2
உடன் உரையாது நின்றேன் அன்றியேல் உரைசெய்வேனால் – சீறா:4857/4

மேல்


உரையாநின்றீர் (1)

வந்த மா வரவாறு எல்லாம் வகுத்து எடுத்து உரையாநின்றீர்
சந்திர வதன வள்ளல்-தனை கண்ணால் தெரிசித்து உண்டோ – சீறா:2773/2,3

மேல்


உரையாநின்றேன் (1)

ஆன நும் திரு நாமத்தை அடிக்கடி உரையாநின்றேன்
ஏன் இவன் புலம்பு உற்றான் என்று ஏங்கி ஆய் பதறி வந்தாள் – சீறா:2797/3,4

மேல்


உரையாமல் (2)

உருகி மதி மயங்கி எதிர் உரையாமல் ஊமன் என ஒடுங்கி வான் தோய் – சீறா:1656/3
கலை மறை தேர் முகம்மதுடன் உரையாமல் எழுந்து தலை கவிழ்ந்து நாணி – சீறா:1658/1

மேல்


உரையார்களை (1)

கன்றி நல் கலிமா உரையார்களை
கொன்று தீர்ந்து கொடும் குழி வீழ்த்தினார் – சீறா:4670/3,4

மேல்


உரையால் (3)

பகல் பொழுதின் அவன் உரையால் அவன் எடுத்த நெறி அனைத்தும் பழுதில் ஆக்கி – சீறா:1642/2
உறு மெய் துணைவர் வருவன் எனும் உரையால் மிகவும் மனம் மகிழ்ந்து – சீறா:2550/1
மடி மிசை துயில ஆதி வல்லவன் உரையால் இந்த – சீறா:2596/2

மேல்


உரையான (1)

தூதன் நபி யான் அளவு இல் சோதி உரையான
வேதம் எனது இன் சொல் என விஞ்சையின் விளைத்த – சீறா:1771/2,3

மேல்


உரையிர் (1)

அசுகாபிமாரை நோக்கி யார் இவர் உரையிர் என்ன – சீறா:4856/1

மேல்


உரையில் (1)

உரப்பி ஆங்கரித்து அபூஜகுல் உரைத்திடும் உரையில்
பரப்பு நன் கதிர் முகம்மது பகர்ந்தது தெரியாது – சீறா:2198/1,2

மேல்


உரையின் (1)

உரையின் மிக்கவர் ஒருவர் வந்து என் பெயர் உரைத்து – சீறா:1285/2

மேல்


உரையின்படி (2)

ஊற்றமுடன் உரைத்திடுக அ உரையின்படி நடப்பது உறுதி என்றார் – சீறா:1083/4
உறையும்படி மகிழ்வாய் உமது உரையின்படி நலன் என்று – சீறா:4352/3

மேல்


உரையின்படியால் (1)

உற்ற துணை வானவர்க்கு அரசர் உரையின்படியால் பூழ்தி எடுத்து – சீறா:2548/3

மேல்


உரையினான் (1)

உரையினான் உணர்ந்து ஏற்பவை இஃது என உரைப்பார் – சீறா:3819/4

மேல்


உரையினில் (3)

உரையினில் உறவு குவைலிது என்று ஊசா உரைத்தவை உளத்தினில் குறித்து – சீறா:989/1
உரையினில் சில கேட்டி என்று இனிது எடுத்துரைப்பான் – சீறா:1845/4
நிறம் களிப்புற தன் வாய்மை உரையினில் நிறுத்தினானால் – சீறா:4393/4

மேல்


உரையினுக்கு (1)

இந்த நாளினில் முகம்மதின் உரையினுக்கு இயைந்தீர் – சீறா:2197/2

மேல்


உரையினும் (1)

உரையினும் வழக்கினும் ஒத்த சூழ்ச்சியின் – சீறா:3018/3

மேல்


உரையினை (2)

ஊரவர் உரைப்ப வானவர் உரைத்த உரையினை உளத்தினில் இருத்தி – சீறா:1453/2
உரையினை கேட்டு வேடன் ஒண் புயம் குலுங்க நக்கி – சீறா:2092/2

மேல்


உரையினோடும் (1)

விண்ட நல் உரையினோடும் இரும் என விரைவில் சொன்னான் – சீறா:1747/4

மேல்


உரையீர் (2)

வருந்தாது உரையீர் என்றனன் மறை ஓதிய மதியோன் – சீறா:984/4
ஒருவிவிட்ட நாம் உய்வது எ திறம் அவை உரையீர் – சீறா:4277/4

மேல்


உரையும் (9)

விண்டு எமக்கு உரையும் என்றனர் முறுவல் விளங்கிய குமுத வாய் திறந்தே – சீறா:284/4
விரிந்த நூல் உரையும் பொய்யா விளங்கு ஒளிர் வடிவது ஆக – சீறா:642/2
சிந்தையுள் நினைவும் வேதம் தெளிந்தவன் உரையும் தேன் ஆர் – சீறா:1064/2
திருந்திட உரையும் நீதி செவ்வியன் முகம்மதின் சொல் – சீறா:1563/2
நென்னல் ஏற்று உரையும் தெய்வம் நிகழ்த்திய மொழியும் பார்த்து – சீறா:1565/1
உரையும் என எடுத்துரைத்தான் இறபியா தரும் புதல்வன் உத்துபாவே – சீறா:1654/4
கோட்பட உரையும் என்ன ஜிபுறயீல் கூறினார் தேம் – சீறா:1733/3
நகரவர் உரையும் சூழ்ந்த நாட்டவர் விடுக்கும் தூதர் – சீறா:3058/1
வயம் தர பொர வருவரேல் வருதிர் என்று உரையும் – சீறா:4840/4

மேல்


உரையூடு (1)

உரையூடு ஒழுகி செலும் என்று வகை – சீறா:722/3

மேல்


உரையே (2)

எங்கள் குலத்தவர் உரையே பழுதாகி பாரிசவர் இரிந்தாரென்னில் – சீறா:2172/1
உன்னி வந்தது அ கூக்குரல் உரைத்திடும் உரையே – சீறா:2479/4

மேல்


உரையை (3)

கானிடை அறபி இ உரையை காட்டலும் – சீறா:1616/1
ஜின்களில் தலைமையான ஜின்கள் இ உரையை தேற்ற – சீறா:2279/2
கோலிய பகையை விடுத்து நன்கு உரையை கூறு என கூறலும் கொதித்து – சீறா:3584/3

மேல்


உரைவழி (2)

சிறை என தனி ஆண்டவர் உரைவழி திருந்த – சீறா:2948/1
தருக எனும் உரைவழி சாபிறு ஒல்லையில் – சீறா:3287/1

மேல்


உரோமம் (2)

ஊறுதர கடித்தன பல் பிசைந்தன கை பொடித்தன உரோமம் எல்லாம் – சீறா:4309/4
துன்றிய உரோமம் யாவும் தளிர்த்தன துணையா நின்ற – சீறா:4386/2

மேல்


உல (2)

உல தட புயத்தீர் உற்றது ஒருவர்க்கோ சிறுமை அன்றே – சீறா:4385/3
படர் உல புயத்தினாலும் பரு வரை தனுவினாலும் – சீறா:4939/3

மேல்


உலக (3)

நலிவு அற உலக நீதி நெறி முறை பெருக நாளும் நமர் உயிர் அரிய காவலாய் – சீறா:13/1
பன்னிய உலக தொழில் எவை அவைக்கும் பரிவுறு முதன்மையே இவர் என்று – சீறா:140/3
அறபிகள் உலக நீதி யாவையும் அறிந்த மேலோர் – சீறா:4377/2

மேல்


உலகத்து (3)

இருக்கும் சந்ததி வலிமையை உடையது இ உலகத்து
அருக்கன் ஒப்பு அல நாமம் முகம்மது என்று அகன்றார் – சீறா:190/3,4
பிடித்திடும் பொருள் அது அன்றி பிறிது இலை உலகத்து அன்றே – சீறா:601/4
ஊறிய ஊழின் அன்றி முடியுமோ உலகத்து என்றான் – சீறா:1062/4

மேல்


உலகம் (28)

ஒலி கடல் உலகம் மீது தெரிதர அரிய தீனும் உறு கதிர் உதையமாகவே – சீறா:13/2
மட்டு வார் குளிர் சோலையான் மலிந்த பொன் உலகம்
எட்டும் ஒன்று என திரண்டு வந்திருந்தது ஒத்திருக்கும் – சீறா:95/3,4
விரி கடல் உலகம் பொதுவற புரக்கும் வேந்து இவர் என இயற்றியதே – சீறா:143/4
புண்ணிய பொருளாய் உருவெடுத்து உலகம் புரந்த நிசாறிடத்து உறைந்த – சீறா:155/4
தெள் திரை புவனம் ஏழும் சேந்த பொன்_உலகம் எட்டும் – சீறா:1047/1
சீதர ஒண் கவிகை நிழல்-தனில் உலகம் புரந்து அளிக்கும் செவ்வியோரே – சீறா:1655/4
மலர் தலை உலகம் போற்றும் அரசு கேட்டருள்க என்றார் – சீறா:1752/4
ஒருவருக்கொருவர் வதனமும் தெரியாது உலகம் எங்கணும் மயங்கியதே – சீறா:1903/4
உற படுத்து உலகம் அடங்கலும் இவன்-தன் உள்ளடி படுக்கும் என்று உரைப்பார் – சீறா:1936/4
வேலை வாழ் அமுதம் பிறந்து என உலகம் விளங்கிட பொன் மழை பொழிய – சீறா:1962/3
புந்தியில் புகழ்வர் பொன்_உலகம் போதுவார் – சீறா:1983/4
குரவரில் ஒருவன் முன்னோன் கொல்வதற்கு உலகம் கொள்ளாது – சீறா:2365/1
கனை கடல் உறங்கும் காட்சி-அது என்ன உறங்கிய காலையில் உலகம்
நினையும் முன் அறியும் பெரியவன் அருளால் நெடு விசும்பு இழிந்து நம் நயினார் – சீறா:2540/2,3
கரும் தடம் கொண்டல் செவ்வி கவிகையின் உலகம் காத்து – சீறா:2572/2
கலி தடுத்து உலகம் காக்கும் காவலர் இனிதின் ஈன்ற – சீறா:3063/1
மலர் தலை உலகம் போற்றும் மதீன மா நகரம் தன்னில் – சீறா:3678/1
கூசிட உலகம் உட்க கொடுமரம் குழைய வாங்கி – சீறா:3945/3
தஞ்சம் என்று உலகம் தாங்கினர் அதனை சம்மதி என கழறினரால் – சீறா:4087/4
மிஞ்சு கதி வினை பயனோ உலகம் எங்கும் பெரும் காட்சி விரித்த கோவே – சீறா:4528/3
உருட்டும் காபிர் செய் பாவம் வந்து உதித்து என உலகம்
தெருட்டும் மேலவன் முனிவு என நிறைந்தன திமிரம் – சீறா:4574/3,4
துடர் அறுத்து உலகம் எல்லாம் துலங்கிய தீனர் வேதம் – சீறா:4732/2
கண்டித உலகம் மீது கலகம் உண்டாகின் ஞாயம் – சீறா:4736/3
பிறந்த தீவு இருட்டி பொழிந்தன உலகம் பேதுறல் தணிப்பதற்கு இனிமேல் – சீறா:4759/1
தொழுத பின் அவரை நோக்கி துனி மிகுந்து உலகம் எல்லாம் – சீறா:4783/1
மலர் தலை உலகம் போற்றும் கபீபு முன் வழுத்த கேட்டே – சீறா:4854/4
உலகம் மீக்கூறும் பெரும் புகழ் குரிசில் உள்ளகம் புழுங்கிட நக்கி – சீறா:4959/1
பட அரவு உலகம் இடிபட தாவும் பரிகளும் தானையும் செறிய – சீறா:4961/2
பட அரவு உலகம் பொதுவற புரந்த பார்த்திவர் எண்மரை நோக்கி – சீறா:5013/3

மேல்


உலகம்-தனில் (1)

இனம் பெருத்து இருந்தும் இவை பரிகரித்தோமிலை எனும் அவ மொழி உலகம்-தனில்
நிலைநிறுத்திவிட்டனம் அறிவும் தரணியில் பெருமையும் இழந்தேம் – சீறா:2506/1,2

மேல்


உலகமும் (5)

உலகமும் விசும்பும் நிறைதர பொருந்தும் உடையவன் சத்தம் உண்டானது – சீறா:267/3
உலகமும் திசையும் புகழ் உசைன் நயினார் உதவு சந்ததி அபுல் காசீம் – சீறா:1007/1
திருந்திடாது இனம் தேய்ந்து இகலவர் எவரும் சிரித்திட உலகமும் நகைக்கும் – சீறா:2507/3
பயன் உற உலகமும் பழிக்குமே-கொலாம் – சீறா:3616/4
ஓசை மேல் கடலில் புக்கி உலகமும் இருளும் காலை – சீறா:3697/2

மேல்


உலகவர் (1)

உரை பலர் இனைய வண்ணம் உலகவர் இயம்ப யாணர் – சீறா:3056/1

மேல்


உலகிடத்தினில் (1)

உலகிடத்தினில் அய்யூப் என்று ஓதிய நபியும் எண்ணெண் – சீறா:2850/1

மேல்


உலகிடத்தினும் (1)

துதிக்கும் எ உலகிடத்தினும் சுடர் வடி வேலீர் – சீறா:3763/4

மேல்


உலகிடை (1)

மின் அமர்_உலகிடை மேய பின் நெடு – சீறா:1472/2

மேல்


உலகில் (21)

மலர் தலை உலகில் சுருதியை விளக்கும் முகம்மது நபி நயினாரை – சீறா:281/2
அ உலகில் அ நகரடைந்தவர்கள் வந்தே – சீறா:890/3
ஓரும் வன் மனத்தவர்களுக்கு உறு பொருள் உலகில்
சாரும் மக்களும் மனைவியும் தாமும் தம் பொருளும் – சீறா:951/2,3
வலித்தலும் கண்கள் சிமிட்டலும் உலகில் வழங்கிலா வலிப்பு எலாம் வலித்து – சீறா:1441/2
துடங்கு தப்பத்யதா என தோன்றும் சூறத்து ஒன்று இறங்கியது உலகில்
கிடந்த மும்மறையும் தெரிதர புகழ்ந்த கிளர் ஒளி முகம்மது நபிக்கே – சீறா:1456/3,4
சூறத்தின் பொருளை முகம்மதும் உரைப்ப துணுக்குறாது உனது உரை உலகில்
தேற துன்புறும் கேடு எனக்கு வந்தடைந்தால் தேடிய திரவியம் அனைத்தும் – சீறா:1457/1,2
மறு அற உலகில் நில்லா வயது ஒரு நூற்றின் மேலும் – சீறா:1755/1
உறுபவர் எவரும் இ உலகில் இல்லையால் – சீறா:1823/4
படர் விடம் உலகில் பரந்ததோ எவை என்று உரைப்ப அரிது என பதைபதைத்தார் – சீறா:1904/4
துய்ய வெண் மதியம் நிகர் என உலகில் சொலும்படி சிறந்த மா முகத்தாள் – சீறா:1963/4
அதிசயம் உலகில் விண்ணில் யாவரே அறிகிலாதார் – சீறா:2109/4
உங்களை அலது வேறு உலகில் இல்லையே – சீறா:2417/4
நம் களை கடிவோம் கீர்த்தியை உலகில் நடத்துவோம் நறை தரு புயத்தீர் – சீறா:2523/4
ஒன்று கண்டனர் பால் உரு ஆக்கினர் உலகில்
பொன்றிலா புகழ் விளைத்தனர் புதுமை-கொல் எனவே – சீறா:2694/2,3
பெறுவது இங்கு இனிமேல் யாது உள உமது பெயர் கலிமா அலால் உலகில்
உறு பொருள் இலை என்று அனைவரும் ஈமான் கொண்டனர் உளத்து உவகையினால் – சீறா:2861/3,4
உலகில் நூன்முறை அடு தொழில் புது மணம் ஊட்டி – சீறா:3139/3
உன்னும் உன் திரு மறை படிறு எனவும் இ உலகில்
என்னையும் திரு தூதனும் அல என இழிவாய் – சீறா:3466/1,2
உலகில் கான்று என வாய் நுரை தரும் பரி உடன்ற – சீறா:3858/2
ஒண்ணுமோ மற்று யாவர்க்கும் உததி சூழ் உலகில் – சீறா:4272/4
தருமமும் அறிவும் நீதி தவமும் பெற்று உலகில் எய்தா – சீறா:4696/1
உருக்கமானவர் போல் நின்றாய் உன்னை போல் உலகில் உண்டோ – சீறா:4860/4

மேல்


உலகின் (4)

மண் படர் உலகின் இல்லா வளம் பல செய்வித்தாரால் – சீறா:1744/4
நள் என உலகின் ஊழின் வரு நசுறானி மார்க்கத்து – சீறா:2248/1
உலகின் மேல் வரும் திறன் எடுத்து இயல் நபி உரைப்பார் – சீறா:2454/4
உள் நிறம் களிப்ப ஓர் பால் இருந்தனன் உலகின் மேவும் – சீறா:4395/3

மேல்


உலகினில் (16)

உலகினில் பிறந்து வரும் எழு வகைக்கும் உயிர் எனும் சலதர கவிகை – சீறா:1246/1
மறைபடா புகழை உலகினில் வளர்த்து வரும் ஒரு துரை அபுல் காசீம் – சீறா:1449/1
பொன்_உலகினில் குடிபுகுத போயினார் – சீறா:1473/4
உலகினில் கருதலர்க்கு அடல் அரி உமறினை கொண்டு – சீறா:1505/1
வான்_உலகினில் நீர் ஆடை மண்_உலகினில் வெண் திங்கள் – சீறா:1729/1
வான்_உலகினில் நீர் ஆடை மண்_உலகினில் வெண் திங்கள் – சீறா:1729/1
பித்தர் என்று உலகினில் பேச வேண்டுமே – சீறா:2408/4
ஒவ்வொரு பெயருக்கு ஒரு பழி தொடர்வர் எவர் உலகினில் கொடுப்பவர் யார் – சீறா:2524/2
தூது என உலகினில் தோன்றி நின்றனர் – சீறா:2980/2
நிறையிலா பெரும் புகழ் தரும் உலகினில் நிதியே – சீறா:3428/4
உலகினில் எவரும் செய்கிலா தன்மை உண்டுபண்ணிக்கொண்டு விதி என்று – சீறா:4097/1
கனி இதழ் தேனே பெண் மதி அதனால் கழறினை உலகினில் எனக்கு ஓர் – சீறா:4114/2
பொருந்திட இனைய செய்தோம் உலகினில் புகழ் ஈது அன்றி – சீறா:4366/3
உம்பரில் பறவை பாட உலகினில் அலகை ஆட – சீறா:4371/3
வேற்று ஒரு நகர்க்கும் செலவு அரிதாகி மெலிந்தன உலகினில் எவையும் – சீறா:4758/4
உலகினில் எவரும் எம்மை உமக்கு உடைந்து இடைந்தோம் என்று – சீறா:4883/3

மேல்


உலகினின் (1)

உலகினின் மாயம் எல்லாம் ஓர் உரு எடுத்து நின்றோன் – சீறா:2259/4

மேல்


உலகினுக்கு (2)

உறுதியை தவிர்தல் செய்தல் உலகினுக்கு இழிவதாமால் – சீறா:2824/4
உரை எனும் மொழி கேட்டு உம்பரின் முதியோய் உலகினுக்கு ஒரு தனி அரசே – சீறா:2894/1

மேல்


உலகினுக்கும் (1)

ஆதி-தன் தூதே பேரின்ப விளக்கே அமர்_உலகினுக்கும் நல் அரசே – சீறா:1930/1

மேல்


உலகினை (2)

நிறைபட உலகினை புரக்கும் நேமியோய் – சீறா:1810/4
மேலவன் திரு மொழி வழி உலகினை விளக்கி – சீறா:3432/1

மேல்


உலகு (43)

உலகு விண் இரவி திங்கள் ஒளிர் உடு கணம் சுவர்க்கம் – சீறா:110/2
நிறை நடுவாகி உலகு எலாம் நிறைந்த நெடியவன் இனிது அருள்புரிந்து – சீறா:127/3
துக்கமும் மிகுந்து சுவர்க்கமும் இழந்து தொல் உலகு அடைந்து வெவ்வேறு – சீறா:131/3
உத்தமர் மத்தூசல்கு-தம்மிடத்து அ ஒளி உறைந்து உலகு எலாம் இறைஞ்ச – சீறா:141/2
தரும நல் நெறியால் உலகு எலாம் புரக்க தகும் புகழ் ஆன லாமக்கு – சீறா:142/1
பாலகு-வயின் வீற்றிருந்து உலகு எல்லாம் பரித்திட பண்பு பெற்றதுவே – சீறா:145/4
வர பதி உலகு எலாம் வாழ்த்து மக்க மா – சீறா:172/1
செம் கதிர் பரப்பி உலகு எலாம் விளக்கி திரி தினகரனும் வெண் அமுதம் – சீறா:258/1
நம் பெறும் பேறு என நபியை பொன்_உலகு – சீறா:292/1
பன்ன அரும் செங்கோல் உலகு எலாம் நடப்ப பாரினில் குல முறை நடப்ப – சீறா:376/3
உலகு உயர் புதுமை காரணம் விளங்க உயர் தரு வேதமும் விளங்க – சீறா:377/3
பெரியவன் அருளால் வானோர் பேர்_உலகு அடைந்தார் அன்றே – சீறா:424/4
கோரம் என்று இதற்கோ பேரிட்டு உலகு எலாம் கூறிற்று என்பார் – சீறா:1158/4
உறைதரு நரகம் புகுவன் என்று ஆயத்து இறங்கியது உலகு எலாம் விளங்க – சீறா:1458/3
பொன்_உலகு உமக்கு என உரைத்து போயினார் – சீறா:1468/4
ஆதி தூதரை வெறுத்து உலகு அடங்கலும் திரண்டு – சீறா:1525/1
விஞ்சை அன்று உலகு எலாம் விளங்கி நிற்குமால் – சீறா:1819/4
அதிக பொன்_உலகு இழந்து பாழ் நரகு அடைவதலால் – சீறா:1838/3
கண்டு நல் வழி ஒழுகி பொன்_உலகு கைவிலையாய் – சீறா:1841/2
அலைவு இலாது எதிர்ந்து அறுதி சொற்றனர் உலகு அறிய – சீறா:1877/2
உலகு எலாம் விளங்க செழும் கதிர் பரப்பி ஒளிர்தர வயங்கும் மா மதியம் – சீறா:1925/1
உரைத்த சொல் தவறாது அழகு ஒளிர் நயினார் உலகு எலாம் செழும் புகழ் விளங்க – சீறா:1932/2
பொன்_உலகு இழந்து தீயும் நரகினில் புகுவதல்லால் – சீறா:2107/3
உலகு அடங்க தனி அரசு செலுத்தும் பெரியவன் அருளால் உயர் வான் நீந்தி – சீறா:2169/1
பொன்_உலகு அமரர் போற்ற பூவிடை இருந்த யூனுசு – சீறா:2250/1
உலகு எலாம் கொடுங்கோல் ஓச்சி ஒரு குடை நிழலில் தாங்கி – சீறா:2258/2
புவியிடத்து இனிது வாழ்ந்து பொன்_உலகு ஆள்வர் என்றார் – சீறா:2271/2
வான்_உலகு அடங்க தன்வசப்படுத்தி மறு அறும் பெயர்க்கு இடர் விளைத்து – சீறா:2303/1
எனும் பெயர் உலகு எலாம் இலங்க நின்றதே – சீறா:2410/4
உறையும் மந்திரத்தின் உரு முடித்து இவையே புதுமை என்று உலகு எலாம் செலுத்தி – சீறா:2505/3
ஒரு திரு மொழியால் வாழும் உலகு என்றால் அதனை தோன்றாது – சீறா:2804/3
சேண்_உலகு இருந்து வாழச்செயும் நபி திருநாமத்தை – சீறா:2807/1
ஒரு பெரும் பகலில் பெரிய காரணமா உலகு எலாம் அறிந்திட மனை-கண் – சீறா:2866/1
பொன்_உலகு ஆள்வர் என்னவும் மறுத்தோர் பொறி தெறித்து எரி அழல் குழியில் – சீறா:2898/2
கன்றுகள் யாவும் வான்_உலகு உற வளர்ந்து – சீறா:2934/2
சேண்_உலகு இமையா நாட்ட தெரிவையர்-தமக்கும் இம்பர் – சீறா:3048/1
உள் உறைந்து எவர்க்கும் தோன்றாது உலகு எலாம் நிறைந்த மேலோன் – சீறா:3353/1
அறமும் இன்பமும் வளர்த்திடும் உலகு எலாம் அளிப்ப – சீறா:3428/1
நிறுத்திய தீனில் உலகு எல்லாம் புரந்த நீள் நபி முகம்மது என்னும் – சீறா:3588/3
கொற்ற வெண் கவிகை நீழல் உலகு எலாம் குளிர செய்து – சீறா:3665/1
மண்ணிடத்து உதிக்கும் பொன்_உலகு என்னும் மதீன மா நகரில் வந்தனனால் – சீறா:4081/4
உடும்பினை அழைத்து மறைமொழி-அதனால் உலகு இருள் அகற்றிய நபியும் – சீறா:4456/1
கேடு அறு மழைதான் உலகு எலாம் பெய்து கெடுத்திட வந்தது என்று உரைப்பார் – சீறா:4756/4

மேல்


உலகு-அதனில் (3)

சிறை நிறம் தோன்றாது அமர் உலகு-அதனில் ஜிபுறயீல் ஏகிய பின்னர் – சீறா:1946/2
வியன் உலகு-அதனில் சென்றார் விண்ணவர்க்கு இறைவர்-தாமே – சீறா:4698/4
அருமையாய் ஈன்ற கன்றும் வான்_உலகு-அதனில் செல்ல – சீறா:4745/2

மேல்


உலகு-அதனின் (1)

பொருள் எனும் இறையோன்-தன்னால் பொன்_உலகு-அதனின் உற்ற – சீறா:3223/2

மேல்


உலகுக்கு (1)

இறையவன் திரு நபி உலகுக்கு இன்புறும் – சீறா:3020/1

மேல்


உலகும் (1)

சிந்தை கூர்ந்து அவர் அருள்செயின் சேணொடு இ உலகும்
முந்து வாழ் சராசரமும் ஓர் குறைவு இன்றி உவக்கும் – சீறா:4278/1,2

மேல்


உலகுறும் (1)

உலகுறும் ஜின்னோ தெய்வம் உருவு எடுத்ததுவோ செவ்வி – சீறா:1549/2

மேல்


உலகே (1)

ஓத கேட்டு எவர் மனங்கொள்வர் நகைக்கும் இ உலகே – சீறா:2475/4

மேல்


உலந்த (1)

உலந்த சூகை மென் முலை திரண்டு அழகு ஒழுகினவே – சீறா:336/4

மேல்


உலந்து (1)

உலந்து நின்றது கண்டு நம் நபி ஒளிர் கரத்தால் – சீறா:2935/3

மேல்


உலம் (10)

உலம் கொள் தோள் முகம்மது புலி உறை நெறி உழையில் – சீறா:761/4
உலம் பற்று உறும் சில் நெறியின் இழிந்து உடன் நின்று அரிது ஓர் மருங்கு அணைந்து – சீறா:1332/2
ஊரினில் புகுந்து ஓர் ஒட்டகத்து எலும்பு உடல் குடர் குருதி ஊன் உலம்
வாரி வந்தவன் முகம்மதின் தனி மணி புறத்திடை படுத்தலும் – சீறா:1434/1,2
படர் உலம் உரத்தினில் பதிய பார்க்கரன் – சீறா:1483/1
உலம் கொள் திண் திறல் புயன் உமறு எனும் ஒரு சீயம் – சீறா:1518/1
உருள் உலம் பொருத புயத்தினன் உகுபான் என்னும் அ பெயரினை உடையோன் – சீறா:2877/3
உமறு எனும் பேர் அடல் அரி ஏறும் உலம் பொரு தோள் உதுமானும் – சீறா:3168/2
உலம் பொரு தோளில் துன்னும் மாலைகள் உகுத்த தேனும் – சீறா:3380/1
உலம் பொரு தோளால் தள்ளினர் கையால் எறிந்தனர் அவை உருண்டு ஓடி – சீறா:4935/2
மலை என வளர்ந்த உலம் பொரு திண் தோள் மன்னவர் மதி முகம் நோக்கி – சீறா:5020/2

மேல்


உலர்ந்த (2)

பாலை என்று உலர்ந்த செம் நில கானல் பரப்பினை புனல் என ஓடி – சீறா:685/1
வேறுபட்டு உலர்ந்த மரம் எலாம் தழைத்து மென் தழை குளிர்தர பூத்து – சீறா:697/3

மேல்


உலர்ந்தன (1)

வேர்த்தன மேனி நீர் அற்று உலர்ந்தன மேகம் வாரி – சீறா:3869/3

மேல்


உலர்ந்து (11)

நடுங்கி வாயில் நீர் வறந்திட நா உலர்ந்து உடலம் – சீறா:186/1
உலர்ந்து அற பசியினால் ஒடுங்கி ஈனர்-தம் – சீறா:304/2
உடல் உலர்ந்து ஒடுங்கி ஓர் முலையும் சூகைகொள் – சீறா:321/1
மாந்தரும் மாவும் திசை தடுமாறி வாயில் நீர் அற உலர்ந்து ஒடுங்கி – சீறா:688/3
ஓடுவர் திரும்பி மீள்குவர் அடி சுட்டு உச்சியும் வெதுப்புற உலர்ந்து
வாடுவர் துகில் கீழ் படுத்தி ஒட்டகத்தின் வயிற்றிடை தலை நுழைத்திடுவார் – சீறா:690/2,3
தடி உலர்ந்து உடல் நரம்பு எழுந்து தாங்கிலா – சீறா:3236/1
வாய் உலர்ந்து குளிர் நா வறந்து வெகுவாய் மயங்கி வதனம் கரீஇ – சீறா:4217/1
உறை துளி இன்றி நாவும் உலர்ந்து மெய் புலர்ந்த மாதோ – சீறா:4746/4
மருத நல் நிலமும் பாலைவனம் என உலர்ந்து வாவி – சீறா:4747/1
இம்பரின் உலர்ந்து அரவு எரிந்த முருடு ஆக – சீறா:4890/3
ஊறு புனல் நா அற உலர்ந்து பசை அற்று – சீறா:4896/1

மேல்


உலரவே (1)

வாடுபட்டு உலரவே மிகுத்த தரு மாறுபட்டது அ வனத்து அரோ – சீறா:4211/4

மேல்


உலரிய (1)

மெய் எலாம் நரம்பு எழுந்து உலரிய விரி திரையாய் – சீறா:458/2

மேல்


உலவ (4)

பெருகிய ஒளிவு வானமட்டு உலவ பிறந்தனர் முகம்மது நபியே – சீறா:253/4
மங்கை-தம் பெயரும் சித்திர வடிவும் நின்று உலவ மாறா – சீறா:619/3
ஓதி விண்ணகத்து உறைந்தனர் செழும் கதிர் உலவ – சீறா:2215/4
உதிர் நறை தொங்கல் மார்பு உலவ வந்து நின்று – சீறா:3636/3

மேல்


உலவார் (1)

கஞ்ச மென் மலர் தாள் பெயர்ந்திட உலவார் கடி மலர் வாச நீர் ஆடார் – சீறா:1015/3

மேல்


உலவி (18)

கந்தம் ஊடு உலவி எங்கும் மறுவியே கமழ்ந்தது அன்றே – சீறா:925/4
தெரு-தலை புகுந்து பவனியின் உலவி செழும் புகழ் முகம்மது வரவும் – சீறா:1011/2
ஓதும் வேளையில் அக மலர் களிப்புடன் உலவி
தூதராகிய முகம்மதும் அவ்வுழி தோன்ற – சீறா:1235/2,3
நலனுற உலவி மனன் உறும்படியே நாலு நாள் இரண்டு நாள் இருந்து – சீறா:1246/3
விசைத்த கால்களில் உலவி தண் பசிய புல் மேய்ந்து – சீறா:1517/2
தன் இரு பகுப்பும் அந்தரத்து உலவி தவணிலா கதிரொடும் தாழ்ந்து – சீறா:1924/3
வானகத்து உலவி அமுத வெண் கதிர் கால் மா நில பரப்பு எலாம் பரப்பி – சீறா:1926/1
ஒரு நொடிக்குள் அந்தரம் அடங்கலும் திரிந்து உலவி
ஒரு நொடிக்குள் இ வானகம் கவிந்தமட்டு உலவி – சீறா:2233/1,2
ஒரு நொடிக்குள் இ வானகம் கவிந்தமட்டு உலவி
இரு மனத்தொடும் வர வரம் படைத்தவர் எழில் ஆர் – சீறா:2233/2,3
விரைவினில் கொடுவந்தனர் விறலுடன் உலவி
திரியும் கேசரிக்கு உடன்படும் உழுவையின் திரள் போல் – சீறா:2453/3,4
இருப்பிடம் பெயர்ந்து நின்றுநின்று உலவி எவ்வழியினும் விழி பரப்பும் – சீறா:2537/2
உததி சூழ்தரு பாரிடை திசை-தொறும் உலவி
பதிகள்-தோறினும் திரிந்து நம் பழ மறைக்கு உரித்தாய் – சீறா:2908/1,2
உற்று உளம் ஒடுங்க கூனி அந்தரத்து உலவி நாணி – சீறா:3046/3
உண்ணு நீர் காவதம் உலவி தேடினும் – சீறா:3281/1
மறு அறும் வெண் கொடி உலவி வள்ளலார் – சீறா:3302/3
உடைய நாயகன் ஆயத்தும் இறங்கினது உலவி
சுடரும் வேல் படை அபூஜகல்-தனை துணிதுணிப்ப – சீறா:3425/2,3
விருது நீள் கொடி இரு புறம் உலவி மேல் விளங்க – சீறா:3469/3
முயல் அடைகிடக்கும் பால் நிலா மதி முன்னீர் அகட்டிடை உதித்து உலவி
புயல் செறிந்து ஏகா வியோமம் மீது எழுந்தான் புடை உடு கணம் பல மிளிர – சீறா:4989/1,2

மேல்


உலவிட (1)

மந்த மாருதம் உலவிட காவணம் வகுப்பார் – சீறா:3122/4

மேல்


உலவிய (11)

சோதி வெண் கதிர் அந்தரத்து உலவிய தோற்றம் – சீறா:93/2
உலவிய எறும்பும் ஒண் சிறை ஈயும் ஒருபொழுதாகிலும் தீண்டா – சீறா:371/3
உலவிய பவனியின் கனவு ஒன்று உற்றிட – சீறா:1017/2
மதி நடந்து உலவிய மக்கமாகிய – சீறா:1990/3
பொருந்த மால் நிலத்து உலவிய புகழ் உசைன் நயினார் – சீறா:2051/1
தனுவின் மான்மதம் உலவிய முகம்மது தழைப்ப – சீறா:2192/1
உலவிய ஒற்றரால் உணரும் ஒல்லையில் – சீறா:3306/2
செருக்கொடும் திரிந்து உலவிய பரியினை திருப்பி – சீறா:3508/3
வானும் வானகத்து உலவிய விசும்பும் மண்ணகமும் – சீறா:3795/2
கந்தம் உலவிய தூதர் உறைந்தனர் நல் தரும நெறி கடந்திலாதார் – சீறா:4308/4
ஓசையில் கலித்த பல்லியம் ஒருபால் உலவிய சாமரை ஒருபால் – சீறா:4449/3

மேல்


உலவியது (2)

ஓங்கிட மாட குடுமியின் நடு நின்று உலவியது இரவினும் பகலும் – சீறா:91/2
ஒரு கதிர் நிகரா பெரும் பதி தெருவின் உலவியது என தனி நடந்து – சீறா:2544/1

மேல்


உலவியும் (1)

அந்தரம் புவிமட்டு உலவியும் கால் கட்டு அவிழ்க்க வல்லமையினர் இலை என்று – சீறா:2313/1

மேல்


உலவியே (1)

தோற்று நீர் என பாய்ந்து உலவியே திரியும் சுரங்களும் கடந்தனர் தோன்றல் – சீறா:5006/4

மேல்


உலவு (10)

உலவு வேல் கரர் உற்றவை அனைத்தையும் உரைத்தார் – சீறா:471/4
செல் உலவு கவிகை நிழல் வள்ளலுக்கு மணம் முடிக்கும் செய்தியாக – சீறா:1092/2
உலவு நீள் கொடி மதீன மா நகரினில் உறைந்த – சீறா:2473/1
உலவு பூம் புகை பொன் குடம் கமழ்தர ஊட்டி – சீறா:3143/1
உலவு வெம் பரியுடன் அடல் வேந்தர்கள் உடலம் – சீறா:3513/3
மணம் உலவு தனு வள்ளல் இனிதின் உம்மு சுலைம் என்னும் மயிலை கூவி – சீறா:3754/2
செறிந்து சுழல் கால் தொடர்ந்து உலவு சேண் நிமிர்ந்து வளர் தீய வெம் – சீறா:4209/3
மலையை ஒத்த பல் பிணங்கள் குவிந்தன பல் மீனொடு வான் உலவு வேந்தன் – சீறா:4317/1
ஒடுங்கு குச்சொடு குடில்களும் அழிந்தன உலவு
நெடும் கொடி கம்பம் ஒடிந்தன சாய்ந்தன நெகிழாது – சீறா:4605/2,3
தென் உலவு பங்கய மலர் கை கொடு தீண்ட – சீறா:4900/3

மேல்


உலவுதல் (1)

திருந்த வெவ் அரி பயம் இலாது உலவுதல் சிவண – சீறா:4593/2

மேல்


உலவும் (10)

கங்கம் உலவும் கதிர் அயில் கடவுள்-தன்னை – சீறா:1766/1
தினகரன் உலவும் விண்ணினை தடவி திசைதிசை இடன் அற செருகி – சீறா:1902/3
எள்ளளவெனினும் அச்சம் இன்றி நின்று உலவும் நேரம் – சீறா:2072/4
வாசம் ஊடு உலவும் செவ்வி முகம்மது திருமுன் வைத்தான் – சீறா:2245/4
இன்னணம் சகுது நெஞ்சத்து எண்ணி நின்று உலவும் நேரம் – சீறா:2385/1
கொங்கு இருந்து உலவும் முகம்மது நபிக்கு கொடுத்தனர் அ நிலத்து இடத்தின் – சீறா:2854/2
தாவு அரு வேகம்-தனை கடிந்து உலவும் தட பரி விடுத்து இறங்கினரால் – சீறா:3554/4
உலவும் ஆரமுது உகுத்தனர் பின்னரின் உவந்து – சீறா:4419/3
நிலைபெறாது அலையும் நெற்றி வெண் சுட்டி குருளையும் நெருநல் ஈன்று உலவும்
முலை மறா பறழும் புனிற்று இளம் கன்றும் மோட்டு இள மேதியும் கமம் சூல் – சீறா:5004/2,3
பிறை என வளைந்த சாணையில் தீட்டி பெரும் சுவப்பிரமம் வீழ்ந்து உலவும்
கறை படும் கயவர் எண்மர் முன் இருந்து கால் கரம் பொருத்தினை அசைத்து – சீறா:5026/1,2

மேல்


உலவுறு (1)

உறைதரா நீரில் கழுவிலாது இருந்தும் உலவுறு சிக்கும் ஒன்று அணுகா – சீறா:370/2

மேல்


உலவையோடு (1)

பாருள் நின்று உலவையோடு எரிந்து நிறை பத்திரங்களும் உதிர்த்தவால் – சீறா:4210/4

மேல்


உலா (6)

பொன் உலா அபசா வள நாடு அணி புரத்தில் – சீறா:2024/3
முருகு உலா அசுஅதுக்கு முசுஇபு அன்புற சொன்னாரால் – சீறா:2369/4
புண் உலா அயில் கரத்தரும் விடுதியில் புகுத – சீறா:2466/2
தென் உலா மரை பதம் பெயர்த்து எழுந்தனன் திறலோன் – சீறா:2940/4
திரு உலா என்ன போற்றி திரு சின்னம் இயம்பிற்று அன்றே – சீறா:3204/4
தென் உலா மணியின் சோதி சீப்பிட்டு சிறப்பிட்டாரால் – சீறா:3210/4

மேல்


உலாம் (11)

கொந்து உலாம் குழல் ஆமினா மனையினை குறுகி – சீறா:345/2
முருகு உலாம் குழல் மடந்தையர்க்காய் நரை முதியோன் – சீறா:462/1
போது உலாம் குழல் ஆமினா எனும் அணி பூவை – சீறா:481/1
தேன் உலாம் பொழில் சாமினில் செல கருதினரே – சீறா:542/4
வண்டு உலாம் புய நபி உனை இதமுற மணம் முடித்திட நாடி – சீறா:649/3
முருகு உலாம் குழல் மயில் அபித்தாலிபு முழுமதி முகம் நோக்கி – சீறா:668/1
மஞ்சு உலாம் குடை அரசரை நோக்கி வஞ்சகரால் – சீறா:2638/2
செல் உலாம் கரத்து அளித்தலும் பொசித்தனர் சிறப்ப – சீறா:2642/4
செல் உலாம் கவிகை வள்ளல் சீத செம் முகத்தை நோக்கி – சீறா:2849/2
பொன் உலாம் தட தாள் பெயர்த்து எழில் மனை புகுந்தார் – சீறா:3823/4
செல் உலாம் கர திரு நபி உடன் வர திரண்டே – சீறா:4401/2

மேல்


உலாய் (1)

சிரசின் மேல் கொண்டு அமுசாவும் சேண் உலாய்
வரும் விசை பெரும் திறல் வாசி மேற்கொண்டார் – சீறா:3266/3,4

மேல்


உலாவி (3)

உரத்தின் அணைத்து ஒரு துகில் கொண்டு உற போற்றி நடந்து மறுகூடு உலாவி
வரை தட திண் புயத்து நறை கமழ்ந்த முகம்மது தண் மதி வதனம் நேராய் – சீறா:2187/2,3
சின வரி புலி உலாவி திரி வனம் பல கண்டு ஏகி – சீறா:3683/2
கரை என படங்கு கோட்டி கால் பட கிடந்து உலாவி
திரை என ஒளிர்ந்து செம்மை சிறந்த வெண் கொடிகள் நாட்டி – சீறா:4184/2,3

மேல்


உலாவிய (9)

திரு உலாவிய புயன் அபுல் காசிம் செம் கரத்தால் – சீறா:594/2
முருகு உலாவிய பொழில் கடந்து அரு நெறி முன்னி – சீறா:841/3
கள் உலாவிய காவினின் நால் வகை – சீறா:1181/3
தென் உலாவிய மேனிலை மாடமும் செறிந்த – சீறா:1702/2
கொந்து உலாவிய முகம்மது சடம்-தொறும் குருதி – சீறா:3985/3
தென் உலாவிய பிடங்கினால் நீட்டினர் திறல் சேர் – சீறா:4012/3
மரு உலாவிய கபுறில் வைத்திட முகம்மது உள் – சீறா:4169/1
அகம் உலாவிய இறையவன் நபி எனலாமால் – சீறா:4275/4
திரு உலாவிய பாசறை சேர்ந்தனர் – சீறா:4513/2

மேல்


உலாவு (3)

வான் உலாவு வெண் புகழ் அபித்தாலிபு மன்னர் – சீறா:542/3
மீன் உலாவு கழனியும் மேவும் மதீனம் – சீறா:4660/3
கொந்து உலாவு புயனை முன் கூவியே – சீறா:4772/4

மேல்


உலாவுகின்றார் (1)

ஒருத்தர் ஏந்தி உலாவுகின்றார் இவர் – சீறா:2337/2

மேல்


உலாவுகொள் (1)

குன்று உலாவுகொள் அரி குல குறைஷிகள் நடந்து – சீறா:593/3

மேல்


உலாவும் (2)

மரவங்கள் கிடந்து உலாவும் மணி புய வரையின் வள்ளல் – சீறா:3700/1
முருகு உலாவும் மெய் புளகு எழ முக மதி இலங்க – சீறா:3740/3

மேல்


உலு (4)

நினைத்து உலு செய்து நீங்கா நெறி முறை வணக்கம் செய்தார் – சீறா:1348/4
ஒல்லையில் சென்று உலு செய்து மா மறை – சீறா:4764/3
சிந்தை ஆர மகிழ்ந்து உலு செய்து இறை – சீறா:4766/2
ஓவற தொழுகை காலத்து உலு செயும் புனலை வேட்டு – சீறா:4865/3

மேல்


உலுமாம் (3)

வளம் பலவும் உயர்ந்த புகழ் வளர்ந்த குணம் நிறைந்த உலுமாம் ஆண்டு எய்தி – சீறா:4680/2
ஓதும் மொழிக்கு அவர் உவந்த உண்மை கண்டு நின்ற இயல் உலுமாம் சொல்வான் – சீறா:4682/1
அய்யா நீர் சொன்னது உண்மை என உலுமாம் ஈமானில் ஆகி நெஞ்சம் – சீறா:4683/3

மேல்


உலுவின் (1)

மருவும் மலரும் என உலுவின் வகையும் தொகையும் வர வருத்தி – சீறா:1333/2

மேல்


உலுவும் (3)

நறை ஆர் கூந்தல் கதீஜாவை நண்ணி உலுவும் வணக்கமும் முன் – சீறா:1334/3
ஆரணத்து உலுவும் வாய்ந்த அறிவு மந்திரத்தின் வாயும் – சீறா:1343/1
ஊன்றிய சலிலத்தின் உலுவும் செய்து பின் – சீறா:4983/2

மேல்


உலை (6)

அணித்து உலை கனலில் உருக்கிடாது ஒளிரும் ஆயிரம்_கோடி மாற்று எனவும் – சீறா:239/1
மனத்து உலை கவலையை மாற்றி தம் உயிர் – சீறா:523/1
கொல் உலை வேல் கை மள்ளர்கள் சூழ நடந்தனன் குவவு தோள் வீரன் – சீறா:4080/4
கொல் உலை வடி வேல் விட்டு எறிந்தன போல் கொடு நரகினில் குடிபுகுவான் – சீறா:4104/4
உலை கிடந்த கனல் புகை எழும் பரல் உருப்பம் உற்று அவை தரிக்கிலாது – சீறா:4214/1
கொல் உலை வேலினால் கோறல் செய்து யான் – சீறா:4994/3

மேல்


உலை-கொலொ (1)

உன்னத ககனம் முகடு அற உருக்கும் உலை-கொலொ என அறிகிலமால் – சீறா:683/4

மேல்


உலைக்கும் (1)

தீதுற்று உலைக்கும் கொடும் காபிர் தெரியாவண்ணம் மூ ஆண்டு – சீறா:1339/3

மேல்


உலைத்து (1)

உலைத்து அற பெடையினோடும் ஒளிப்பன போன்றது அன்றே – சீறா:2065/4

மேல்


உலைதர (1)

உலைதர உடல் மெலிந்து உருகி வாடுமால் – சீறா:1021/4

மேல்


உலைந்தனர் (1)

வருந்தி எங்கணும் ஓடினர் உலைந்தனர் மகுடம் – சீறா:4576/2

மேல்


உலைந்திட (1)

உடல் உலைந்திட இறுக்கியது உமதிடத்து இனிமேல் – சீறா:1292/1

மேல்


உலைந்திடும் (1)

உயிரினும் பிரியா துணைவரை காணாது உலைந்திடும் மடந்தையர் சிலரே – சீறா:1908/1

மேல்


உலைந்து (12)

உற்ற வாய்மையை கேட்டலும் ஆமினா உலைந்து
குற்றம் ஏது நம்மிடத்து என மனத்தினில் குறித்து – சீறா:231/1,2
உலைந்து நின் மனம் உடைவது என் வெண் திரை உடுத்த – சீறா:330/3
ஓடிய சிறுவர் கால் நொந்து உலைந்து இளைத்து உடலம் வேர்த்து – சீறா:425/1
உய்யும் ஆறு இனி ஏது என உலைந்து உடல் ஒடுங்கி – சீறா:451/3
படி அதிர்ந்திட நடந்து அலைந்து உலைந்து மெய் பதற – சீறா:573/3
உடல் உலைந்து உள் உயிர் ஒடுங்கும் காலையில் – சீறா:1483/3
அலைந்து உலைந்து இடைந்து அற தவித்து அசறுமட்டாக – சீறா:1539/2
உள்ளங்கால் நனைப்ப ஓடி உடல் உலைந்து ஒன்றும் காணா – சீறா:2093/2
ஒப்புரவு அகன்ற நெஞ்சோடு உளைந்து உலைந்து அடவி சுற்றி – சீறா:2578/3
சுரம் தனி பிடிப்ப உடல் உலைந்து ஒடுங்கி சோர்வுற துன்பமுற்றனரால் – சீறா:2872/4
மலை அடைந்து திசை-தொறும் உலைந்து வெளி வழி திரிந்து நனி கதறியே – சீறா:4214/3
வேலினை வீழ்த்த கையும் வெருண்டு உலைந்து ஓடும் காலும் – சீறா:4367/1

மேல்


உலைந்தே (1)

மெய் வணம் வருத்தி மிக வெய்துற உலைந்தே
உய் வணம் நபிக்கு முன் உரைப்பது நமக்கே – சீறா:4897/2,3

மேல்


உலைந்தேன் (1)

தேறாது கிடந்து உலைந்தேன் ஈமானை நயந்து மனம் சிறியேன் நாளும் – சீறா:4536/2

மேல்


உலைந்தோர் (1)

இடுக்கண் உற்று உலைந்தோர் இன்பம் எய்துவர் எதிரில் நின்று – சீறா:4368/1

மேல்


உலைப்ப (1)

வானவர் மகளிர் இன்னணம் இயம்பி மனத்து உறு துயர் உழன்று உலைப்ப
தேன் இமிர் அலங்கல் செழும் புய குரிசில் செம் முகம் பருதியது என்ன – சீறா:1197/1,2

மேல்


உலைப்பது (1)

உள் உறை அறியாய் துன்பு வந்து இன்னும் உலைப்பது பின்னரில் காண்பாய் – சீறா:4102/2

மேல்


உலைப்பன் (1)

உற உதித்து நம் சமயங்கள் உலைப்பன் என்று உரவோர் – சீறா:975/2

மேல்


உலைப்போன் (1)

ஊனமுற்ற கண்ணினன் தொடர்ந்து எவரையும் உலைப்போன் – சீறா:3984/4

மேல்


உலைமுகத்து (1)

உருகி வெந்த வல் இரும்பினை உலைமுகத்து எடுத்து – சீறா:971/1

மேல்


உலையில் (1)

உலையில் இடு மெழுகு ஆகி என் செய்வோம் இதற்கு என நின்று உருகினானால் – சீறா:2668/4

மேல்


உலையினில் (1)

உலையினில் கரும்பொன் புகுத்து உமியொடு கரியும் – சீறா:970/2

மேல்


உலையும் (1)

உறாது எதிர் சென்று பார்த்து உலையும் வீரர்காள் – சீறா:2718/2

மேல்


உலைவு (7)

உலைவு இல் செல்வமும் வளர்ந்தன ஒன்றுபத்து எனவே – சீறா:539/4
உரன் உறு மனத்தினூடும் உலைவு இலா சமயம் நீங்கார் – சீறா:1347/1
உலைவு இலாது உனது தானத்து உறைக என உரைப்ப தீனில் – சீறா:2288/2
உலைவு உறு நெஞ்சினன் ஆகி கவிழ்ந்து நோக்கலும் வேகம் ஒடுங்க வாசி – சீறா:2656/3
உலைவு இலாது அவனும் நின்றான் வரும் விதி உணரமாட்டான் – சீறா:3881/4
உலைவு அற மனம் மகிழ்ந்தார் ஒண் திறல் அகுசம் என்னும் – சீறா:4962/3
உலைவு உற மயங்கி வீழ்ந்தனர் சிலர் தம் உயிர் உடைந்து இறந்தனர் சிலரே – சீறா:5028/4

மேல்


உலைவும் (1)

ஊறுபட்டதின் வருத்தமும் பசியின் உள் உலைவும்
மாறுபட்டவர் தொடர்ந்ததின் நடந்த மெய் மலைவும் – சீறா:2226/1,2

மேல்


உலைவுற்ற (1)

தீது உற நிலத்தில் விழுந்து எழுந்து இருந்து சென்னியும் புண் உலைவுற்ற
வேதனை ஆனேன் கேளிரும் இழந்தேன் விதியினை விலக்குவது எவனோ – சீறா:4096/3,4

மேல்


உலைவுற்று (1)

உலைவுற்று உடலங்கள் ஒடுங்கி மனம் – சீறா:716/3

மேல்


உலைவுற (2)

உலைவுற தனி அணைத்ததும் உரைத்து உள பயத்தால் – சீறா:1276/3
உலைவுற கேட்டு பெரிது அழிந்து ஒக்கும் ஒக்கும் என்று ஒருவருக்கொருவர் – சீறா:2515/2

மேல்


உலைவுறும் (1)

உலைவுறும் பசிக்கு இன்று என்-பால் உற்றனை என்ன கூறி – சீறா:2076/3

மேல்


உலைவொடு (1)

உலைவொடு அன்னையும் தந்தையும் இழந்து ஒரு தனியா – சீறா:1686/2

மேல்


உவக்கும் (5)

ஒக்கலோடு இன்புற உவக்கும் போதினில் – சீறா:897/3
உவக்கும் வேற்று உரு சமயங்கள் ஒழிந்திடும் எனவும் – சீறா:2609/4
ஒருவனை தொழுது இரந்து உவக்கும் திங்களில் – சீறா:2964/3
பதித்தலத்து உவக்கும் மாதர் பவ கடல் திமிரம் ஓட்டும் – சீறா:3044/3
முந்து வாழ் சராசரமும் ஓர் குறைவு இன்றி உவக்கும்
நொந்து நோக்கிடின் அவை எலாம் ஒருங்குடன் நூறி – சீறா:4278/2,3

மேல்


உவக்குறும் (1)

பருதியின் கரம் கண்டு உவக்குறும் வனச பதத்து அலத்தகம் எழுதினரே – சீறா:1204/4

மேல்


உவகை (34)

கரையிலா உவகை ஆநந்த வெள்ள கடலிடை குளித்துற களித்து – சீறா:273/3
குறைபடா உவகை பெருக்கெடுத்து எறிய குளித்து அகம் மிக மகிழ்ந்து எழுந்தார் – சீறா:287/4
கரையிலா உவகை பொங்கி காளை-தம் வதனம் நோக்கி – சீறா:396/3
மதி மகிழ்ந்து உவகை பொங்கி வானவர் வாழ்த்தி சொல்வார் – சீறா:423/4
தரம் அறிந்து உவகை எய்தும் உமக்கு என சாற்றி போற்றி – சீறா:424/3
கண்டவன் உளத்தினூடு கண்கொளா உவகை பொங்கி – சீறா:623/1
உரைத்திடும் தந்தை மாற்றம் செவி உற உவகை பொங்கி – சீறா:646/1
உரிய தம் உயிர் பெறும் உவகை ஆயினார் – சீறா:1027/4
விரும்பிய உவகை கூர காரண வேந்தர்க்கு அன்பாய் – சீறா:1061/3
தூ நெறி வழுவா வள்ளல் தோற்றிடா உவகை கொண்டார் – சீறா:1065/4
அரு மறை தேர் குவைலிது கேட்டு அகத்தில் அடங்கா உவகை பெருக்கு ஆநந்தம் – சீறா:1091/1
அரசர் மிக்கு உவகை கூர்ந்து அ அணி துகில் இருத்தும் போதில் – சீறா:1260/2
புத்தியுள் களித்து தேறி பொருவு இலா உவகை பூத்தார் – சீறா:1577/4
கண்டனன் உவகை அம் கடற்குள் ஆயினன் – சீறா:1976/2
உள்ளவர் உள்ளகத்து உவகை ஊர்தர – சீறா:2156/2
உள் நிறை உவகை கூர்ந்து எ ஊரவன் நின் பேர் ஏது என்று – சீறா:2247/2
நீடிய உவகை என்னும் நெடும் கடல் நீந்திநீந்தி – சீறா:2286/3
கரையிலா உவகை அம் களிப்பின் வைகினார் – சீறா:2736/4
புந்தியின் உவகை கூர போற்றி நல் புராணம் தேர்ந்து – சீறா:2780/3
நூல் எனும் மருங்குல் பேதை நுவல அரும் உவகை எய்தி – சீறா:3090/2
கூறிய வசனம் கேட்டு கொற்றவர் உவகை எய்தி – சீறா:3106/2
உய்யும் மா நிலத்தின் மாந்தர்க்கு உற்றது ஓர் உவகை கொண்டு – சீறா:3222/3
மாற்றலன் இறந்தான் என்ன மனம் மகிழ்ந்து உவகை பொங்கி – சீறா:3721/1
நிறம் களித்து உவகை கூர வளை முகம் உயர்த்தி நீட்டி – சீறா:3845/2
நன்று உவகை கொண்டு உளம் நயந்து இனிய தூதர் – சீறா:4123/2
உயிர் என திரண்டு உவகை கூர் மகள் வயிற்று உதித்த – சீறா:4161/1
ஒருவருக்கொருவர் உள் உவகை கூர்ந்து நல் – சீறா:4176/2
செவ்விதின் நோக்கி நிற்கும் செயல் அறிந்து உவகை பூத்து – சீறா:4188/2
கண்ணினால் உணர்ந்து மேன்மேல் கருத்து அழிந்து உவகை போக்கி – சீறா:4193/2
நன்று இது என்று உவகை கூர்ந்து நகை மணி தொடையல் வேய்ந்த – சீறா:4197/1
ஆகத்து உவகை எய்திட இருக்கும் அளவையினின் – சீறா:4336/1
சிந்தையின் உவகை கூர செழும் கையால் தழுவி வாச – சீறா:4375/3
ஊட்டினன் உவகை எய்தா புது களிப்பு உடலம் கொண்டான் – சீறா:4389/2
கரையிலா உவகை கடலிடை குளித்து கரும்பு எனும் மறை கலிமாவை – சீறா:4916/3

மேல்


உவகையால் (2)

எங்கள்-தம் மனத்து உவகையால் வளர்ப்பதற்கு இசைந்தோம் – சீறா:442/2
நன்று நும் மனத்து எண்ணிய உவகையால் நடுக்கம் – சீறா:443/1

மேல்


உவகையில் (8)

சேர்த்த நேமி அம் புள் என உவகையில் திளைத்தார் – சீறா:334/4
கம்பு அணிந்த செம் கரத்து எடுத்து உவகையில் கலுழ்ந்தார் – சீறா:346/4
கிடந்தன மனத்தில் துயர் எலாம் அகற்றி கிளர்தரும் உவகையில் குளிர்ந்தார் – சீறா:384/4
இருவரும் உவகையில் களித்து இருந்தனர் – சீறா:1033/4
அங்கமும் அகமும் உவகையில் குளிப்ப அகுமது இ யாத்திரைக்கு இயைந்தார் – சீறா:2529/4
கூர்ந்த தம் மனத்து உவகையில் சில மொழி கொடுப்பார் – சீறா:2620/4
கண்ட பேறு இது என்று உவகையில் தெரு தலை கடந்தான் – சீறா:2941/4
திரு கரத்து எடுத்து உவகையில் கடிதின் – சீறா:4592/2

மேல்


உவகையின் (2)

கண்ட போதினில் உவகையின் இரு கரம் குவித்து – சீறா:2214/1
மருளும் சிந்தையில் களிப்புற உவகையின் மகிழ்ந்து – சீறா:2914/3

மேல்


உவகையினால் (1)

உறு பொருள் இலை என்று அனைவரும் ஈமான் கொண்டனர் உளத்து உவகையினால் – சீறா:2861/4

மேல்


உவகையும் (1)

துனி பறந்தன உவகையும் பிறந்தன துணை வரை புயம் மீற – சீறா:656/2

மேல்


உவகையுற்று (2)

இ பெரும் உவகையுற்று இருப்ப மன் நெறிக்கு – சீறா:487/1
எண்ணில் உவகையுற்று எவரும் போற்றிட – சீறா:1633/3

மேல்


உவணை (1)

விந்தை சேர் உவணை மீதில் மேவுவர் நிறையம் இல் என்று – சீறா:4909/3

மேல்


உவந்த (15)

பிடி நடை மடவாள் பெற்றெடுத்து உவந்த பிள்ளை அஃறுபு-வயின் இருந்து – சீறா:152/2
அம் புவிக்கு அரசாய் பெற்றெடுத்து உவந்த அரு மணி அப்துல் முத்தலிபு – சீறா:165/2
முறைமுறை மோந்து முத்தமிட்டு உவந்த முழு மலர் செழும் முகம் நோக்கி – சீறா:287/2
ஒக்கலின் பிரியாத அனந்தரத்தவரும் உவந்த சம்பந்தருமாக – சீறா:2874/2
இகல் அறும் அ நாட்டு அரசனுக்கு உவந்த இயல் மறை பெரியராய் இருந்தார் – சீறா:2904/4
அரும் தவத்தினில் ஈன்றெடுத்து உவந்த பெண்_அரசை – சீறா:3731/1
குரிசில் நபி எழுந்தருளி உவந்த திரு மனை குறுகி குறைகள் தீர – சீறா:3759/3
தரணி சிறிது என கிடந்த பெரும் பதி ஈன்றெடுத்து உவந்த தரும வேந்தர் – சீறா:4307/1
எடும் எடு என தீன் உவந்த போர் வேந்தர் சேனையொடும் எதிர்ந்தார் அன்றே – சீறா:4312/4
என் சொலின் உவந்த கொடும் பனீக்குறைலா எனும் மற மாந்தர்கள் இதம் இல் – சீறா:4460/2
கவை உறு கருத்தில் உவந்த வெம் காபிர் காட்டிய பாசறையிடத்தில் – சீறா:4465/1
வித்தகர் திரள் அன்சாரியர்க்கு உவந்த வேந்தர் வெண் புகழினில் திரண்ட – சீறா:4469/1
அரும் தவத்தினர் நாயனுக்கு உவந்த பேரடியார் – சீறா:4593/4
ஓதும் மொழிக்கு அவர் உவந்த உண்மை கண்டு நின்ற இயல் உலுமாம் சொல்வான் – சீறா:4682/1
வந்து நபியை தொழுது வாழ்த்தி அடியேம் உவந்த
புனல் தேடி அரை காத வழி சுற்றில் – சீறா:4898/1,2

மேல்


உவந்தவர் (2)

கோன் உவந்தவர் அதிசயித்து உளம் களி கூர்ந்தே – சீறா:4633/3
கோது இலாது ஒசீவனம் தின்று உவந்தவர் கூண்டிராது – சீறா:4714/1

மேல்


உவந்தன (1)

ஆடின பேய் களித்தன தீன் உவந்தன போர் வென்றியொடு மறம் கூத்தாட – சீறா:4319/4

மேல்


உவந்தனர் (1)

ஓடிப்போயின உவந்தனர் களித்தனர் உளத்தில் – சீறா:4615/4

மேல்


உவந்தனள் (1)

பதியினிலிருந்து பொன்_பதி புரக்கும் பலன் படைத்து உவந்தனள் அன்றே – சீறா:380/4

மேல்


உவந்தார் (2)

உரைதர திறல் ஆரிதும் மனம் களித்து உவந்தார் – சீறா:446/4
சுற்று உள நகரும் கொள்ளைகொண்டு உவந்தார் தொடர்படு குளிர் நிழல் காவும் – சீறா:4457/3

மேல்


உவந்திடார் (1)

அன்றி உங்களுக்கு அருள்செய உவந்திடார் அடர்ந்து – சீறா:4639/3

மேல்


உவந்திடும் (1)

ஊரும் நாடும் உவந்திடும் உண்மையார் – சீறா:4803/4

மேல்


உவந்து (49)

உரைதர இசுறாயீலும் உவந்து மண் எடுத்து போந்தார் – சீறா:100/4
விள்ள அரும் பவளம் விரிந்தன கனி வாய் விளங்கிட வாழ்த்தெடுத்து உவந்து
தெள் அமுது அனைய முகம்மது நபியை சபா திரு மடி மிசை கொண்டார் – சீறா:266/3,4
உம்பர்-தம் மகளிர்கள் உவந்து கேட்டனர் – சீறா:292/4
குடங்கையில் ஏந்தி மார்புற தழுவி குமுத வாய் முத்தமிட்டு உவந்து
கிடந்தன மனத்தில் துயர் எலாம் அகற்றி கிளர்தரும் உவகையில் குளிர்ந்தார் – சீறா:384/3,4
புண்ணியம் இது-கொல் என்று உவந்து பூரித்தார் – சீறா:526/4
பத்திரம்-தனை விரித்து உவந்து பார்த்து அதின் – சீறா:1026/2
எழு திரைக்கு உவந்து அனம் எழுந்த கூட்டம் போல் – சீறா:1151/2
முதியவர் உவந்து நீதி முன்மார்க்க முறைப்படி சடங்குகள் முடிப்ப – சீறா:1210/1
உயிர் என முகம்மதை உவந்து காமுற்றார் – சீறா:1599/4
உடல் உயிர் என உவந்து உறையும் நாளினில் – சீறா:1600/1
உடும்பு இவை உரைத்தலும் உவந்து தன் மனத்து – சீறா:1632/1
உள்ளக களிப்பொடும் உவந்து நம் நபி – சீறா:1795/1
விரித்த வால் அசைத்து உவந்து இரு விழிகளை விழித்து – சீறா:2009/3
ஓதும் என்று இரு கை ஏந்தி உவந்து நின்று உரைப்பதானான் – சீறா:2117/4
உடல் உயிர் என உவந்து ஒருங்கு கூடினார் – சீறா:2146/4
ஒக்கலில் இன்புற உவந்து சேர்த்து வந்து – சீறா:2151/2
நேசமுற்று உவந்து தீனோருடன் இனிது உறைந்து ஜின்கள் – சீறா:2295/2
ஓகை கூர உவந்து அளித்தார் அரோ – சீறா:2344/4
பணி பரித்து உவந்து வந்த பாரில் குபிர் இருள் படலம் நீக்கி – சீறா:2346/3
ஒரு நொடி பொழுது எம் முன்னர் உவந்து இனிது இருந்து ஓர் மாற்றம் – சீறா:2392/3
உசைதையும் தணப்பு இலாது உவந்து கொண்டுசென்று – சீறா:2399/2
உடன் உவந்து ஒருவருக்கொருவர் அவ்வயின் – சீறா:2723/3
ஓல வாருதியை ஒப்பார் உவந்து எனை புகழ்ந்து நின்றார் – சீறா:2776/4
நீண்ட செம் கரத்தால் உவந்து எடுத்து அருந்தி நிறைந்தது வயிறு என்பர் சிலர் கை – சீறா:2860/1
கற்ற வல்லோர்கள் யாவரும் விரும்பி கருத்து உறும்படி முடித்து உவந்து ஆர் – சீறா:2876/3
உரை செவி புக நகரவர் பலரும் உள் உவந்து
வரை செய் மாடமும் கூடமும் மனைகளும் மறுகும் – சீறா:3116/2,3
அலியிடத்து இருத்தும் பாவை அழகு கண்டு உவந்து மேலோர் – சீறா:3221/2
உள் நிறை களிப்பொடும் உவந்து வைத்தனர் – சீறா:3288/4
ஒரு மொழி செல்க என உவந்து கூறினார் – சீறா:3329/4
உள் நிறை கலிமா ஓதி ஈமான் கொண்டு உவந்து இனிது உறைந்தனர் அன்றே – சீறா:3604/4
மோதகத்தை வாங்கி அனசு உவந்து துகிலிடை பொதிந்து முருகு வாய்ந்த – சீறா:3751/1
ஒலிது சேய் இவை உரைத்திட யாவரும் உவந்து
நிலைகொளும்படி உரைத்தனை என பல நிதியம் – சீறா:3781/2,3
ஓகை என்று உரைத்தருளினர் கேட்டனர் உவந்து
வாகு உறும்படி தெளிந்து சம்மதித்தனர் வயவர் – சீறா:3834/3,4
மாதர் ஆவி மைந்தரும் கலந்து உவந்து வந்தனரால் – சீறா:3862/4
ஒடுங்கி வாய் புலர்ந்து ஆ தெய்வமே உனை உவந்து
தொடங்கி பூசைசெய்திடு பலன் யாவுமே தோன்றி – சீறா:4016/1,2
குறைபட உரைத்தீர் சொல்வது அன்று என்றார் கொடியவன் கேட்டு உவந்து ஈன்ற – சீறா:4105/3
இதயமுள் உவந்து மணி பல தூசோடு இரு நிதி ஈந்தனர் அன்றே – சீறா:4122/4
வந்து உவந்து மனத்தினின் உன்னினான் – சீறா:4223/4
முறைமையாக ஓர் இடத்தினில் உவந்து முன் இருத்தி – சீறா:4266/3
உலவும் ஆரமுது உகுத்தனர் பின்னரின் உவந்து
நிலைமை மன்னவ ஈது அடுக என நிகழ்த்தினரால் – சீறா:4419/3,4
நன்று என உவந்து முடி சிரம் துளக்கி நாயக குரிசிலை வாழ்த்தி – சீறா:4467/1
ஒழுக நின்று உருகுவாளை உவந்து அருகு அழைத்து கற்பின் – சீறா:4792/2
ஆதரத்தில் உவந்து அசுகாபிகள் – சீறா:4800/1
கலகமிட்டு அகல்வர் என்று கருத்து உவந்து உறுவா என்போன் – சீறா:4854/3
உளம் பெறு மதியின் மிக்கோன் எழுந்து யான் உவந்து சென்று – சீறா:4872/2
உம்மை யாம் செறுத்திடாமல் உவந்து கச்சு உமுறா செய்ய – சீறா:4882/3
உடை கடல் அனைய காலேயம்முடன் உவந்து போந்தார் – சீறா:4920/4
சே உயர் கடவுள் நாவலின் நிழல் கீழ் சிறப்புடன் சக_மகள் உவந்து
பாய் இருள் படம் போர்த்து உறைந்து கண்வளர படர் திரை குட திசை புகுந்தான் – சீறா:4988/1,2
ஒலி குரல் பேழ் வாய் மடங்கல் ஏறு என்ன உவந்து எழுந்தனர் சில வீரர் – சீறா:5020/4

மேல்


உவந்தே (2)

உரிமையீர் இனி ஓதும் என்று உரைத்தனர் உவந்தே – சீறா:1286/4
ஊன் நிறைந்திடும் வேல் சல்மா வந்தனர் உவந்தே – சீறா:4985/4

மேல்


உவந்தோர் (1)

புவியினும் உவந்தோர் செய்யும் பிழை பொறுத்திடுவதாக – சீறா:3092/2

மேல்


உவப்ப (6)

வார் பொரு முலையார் மனம் களித்து உவப்ப வருடமும் இரண்டு சென்றனவே – சீறா:379/4
உறைதரும் குழுவினர் உவப்ப நோக்கி தன் – சீறா:1636/1
குலத்து அரசர் இனிது உவப்ப கலிமா எண் திசை முழுதும் குலவி ஓங்க – சீறா:2180/2
முன்னிய மூவரும் உவப்ப மூரல் இட்டு – சீறா:2400/3
கொற்றவர் எவரும் களித்து இனிது உவப்ப கொடுத்தனர் பகுந்து பங்கு இயற்றி – சீறா:3602/4
ஒருவர்க்கு ஈரிரண்டு என முழமாக உள் உவப்ப
செருகி ஈரைந்து மைந்தர்கள் வகைவகை திரண்டு அங்கு – சீறா:4403/1,2

மேல்


உவப்பு (1)

மனம்-தனில் தினம் புகழொடும் உவப்பு வைத்திடு-மின் – சீறா:3111/4

மேல்


உவப்புற (3)

உள்ளம்-அது உவப்புற உழையினோர் மன – சீறா:2401/2
மறம் கெழும் அன்சாரிகள் உவப்புற மகிழ்ந்தே – சீறா:4139/2
உதித்த உழையர் உவப்புற
தேடி வன் திறல் தீனின் முகம்மதை – சீறா:4220/2,3

மேல்


உவப்பொடு (2)

உவப்பொடு கரைப்படும் மரக்கலம்-அது ஒத்தே – சீறா:1780/2
ஊற்றம் மிக்கு உளது ஓர் ஒட்டகை-அதனை உவப்பொடு பிலால் இனிது அறுத்து – சீறா:4990/2

மேல்


உவப்பொடும் (3)

சிந்தை கூர்தரும் உவப்பொடும் தினந்தினம் போற்றி – சீறா:3748/3
ஒக்கலில் சிறந்த தலைமையர் அவரை உவப்பொடும் அழைத்து இனிது இருத்தி – சீறா:4079/2
ஆலயம் மறந்த தீன் உடை கபீபுக்கு அன்பொடும் உவப்பொடும் சதக்கா – சீறா:4103/1

மேல்


உவமை (13)

சிறப்பினுக்கு உவமை இல்லாத செல்வியே – சீறா:176/4
இங்கு எழில் முகம்மது ஒளிவினில் என்றால் இவர்க்கு எவை உவமை சொல்லுவதே – சீறா:258/4
நன்கு உவமை என்ன அளவறுத்து உரைக்கவொண்ணா – சீறா:612/3
திறல் முகம்மதினொடும் உவமை செப்புதற்கு – சீறா:1823/3
ஓசை மா கடல் நீர் வைத்த உப்புநீர்க்கு உவமை என்ன – சீறா:2834/2
உவமை இல் மிடல் ஹமுசா வந்து உற்றவை – சீறா:3268/1
உவமை இல் என உறு சமர் வீரரை தெரிந்து – சீறா:3782/3
தாவிய உடைவாள் உவமை இலாது தருவன் உம்மிடத்தினில் அடியேன் – சீறா:4106/4
வேற்று உவமை சொல்ல அரிய வேதரும் எழுந்தார் – சீறா:4124/2
சினத்தொடும் படித்த அறிவொடும் உரைத்த செய்கை கேட்டு உவமை இல் அரசர் – சீறா:4477/1
உழையினில் உறைந்தனர் உவமை மற்று இலார் – சீறா:4562/4
சொல் வசனத்து உவமை இல்லான் அறுசுகுறுசு அசைந்தது இன்று தூய்மை பெற்ற – சீறா:4674/3
ஒவ்விட உவமை இல்லா புதையிலொடும் உரைத்தது எல்லாம் – சீறா:4851/3

மேல்


உவமையில் (1)

தெரிவு அரிது எனலாய் உவமையில் பொருவா சே இழை மடந்தை சிற்றிடையே – சீறா:1969/4

மேல்


உவமையில்லவன் (1)

உவமையில்லவன் தூது அடி வணங்கி அங்கு உறைந்தார் – சீறா:4917/4

மேல்


உவமையில்லவனே (1)

சோதியே எவையின் உவமையில்லவனே தொடர் இன்ப துன்பம் அற்றவனே – சீறா:1900/2

மேல்


உவமையில்லான் (1)

மற்று உவமையில்லான் நல் வரத்தினால் – சீறா:4768/1

மேல்


உவமையில்லானை (1)

உவமையில்லானை எண்ணி உளம் மகிழ்ந்து இருக்கும் போதில் – சீறா:4693/4

மேல்


உவமையின் (1)

எண்ணி நோக்கினருக்கு உவமையின் அடங்காது எழில் குடியிருந்து அமுது ஒழுகி – சீறா:1960/3

மேல்


உவர் (9)

ஒக்கல் இன்புற பதாதி உவர் கடல் கடுப்ப பொங்கி – சீறா:1718/2
உவர் மண் எவர் வாயினும் புக போடுவனோ எனவும் நகைத்து உழல்வன் – சீறா:2558/3
எடுக்கும் உவர் மண் எடுத்து இனத்தோர் எவர் வாயிடத்தும் புகுத்தி குடிகெடுக்கும்படிக்கு – சீறா:2562/1
தேனினும் இனிதாய் வாசம் திகழ்ந்தன உவர் நீர் ஆலை – சீறா:2836/2
ஒரு பிடி அமுதம் உட்கொண்டு உவர் இழி நீரும் வாயால் – சீறா:2837/1
ஒப்ப அரும் திறனும் தலைமையும் சிறந்தோர் உவர் இவர் அவர் என ஓடி – சீறா:2856/3
ஆடை என்று மிகு தண்மை எய்த உவர் ஆழி வேட்டு உற அணிந்தனள் – சீறா:4215/2
உறை பசும் பாலும் உவர் படு நீரும் உண்டிட போதிர் என்று உரைத்தார் – சீறா:5016/4
நிணம் உவர் கிடந்து முடை வெடி நாறும் நீருடன் பாலும் உண்டிட வெம் – சீறா:5017/3

மேல்


உவர்நீரும் (1)

எடுத்து உவர்நீரும் கைப்பின் இயைந்த போசனமுமாக – சீறா:2832/2

மேல்


உவர்நீரோடு (1)

பொருதரும் உவர்நீரோடு கசந்த போசனமுமாக – சீறா:2830/3

மேல்


உவரி (5)

விரி திரை உவரி நடுநிலம் புரந்த வேந்தர் காலிபு-வயின் இலங்கி – சீறா:161/2
உவரி மெல் நுரை போலும் வெண் துகில் விரித்து உடுப்பார் – சீறா:1121/1
உரைதர செய்து உவரி வரை நிலைமாற செய்பவன் இ உத்துபா-தன் – சீறா:1660/3
உவரி உண்டு எழுந்த காரின் ஒலித்த ஒட்டகத்தின் பேரி – சீறா:3374/1
கடி திரை உவரி ஏழும் கடப்பன போன்றும் வாகை – சீறா:3408/3

மேல்


உவரியின் (1)

உவரியின் ஒலித்திட முகம்மதும் செழும் – சீறா:3653/3

மேல்


உவலையின் (1)

உழை அதள் பள்ளி அணை மிசை பயில உவலையின் படல் கதவு அடைக்கும் – சீறா:5005/1

மேல்


உவளக்கத்து (1)

ஓலமிட்டு எதிர் உடன்றிடும் உவளக்கத்து உழையில் – சீறா:4984/2

மேல்


உவன் (1)

கருமம் முற்றி யாம் மீள்குவம் என உவன் கழற – சீறா:4636/3

மேல்


உவனும் (1)

ஒடுக்கும் எல்வையின் அத்தரி இரண்டுடன் உவனும்
இடுக்கண் இன்றி மெய் திடத்தொடும் அவ்விடத்து எதிர்ந்தான் – சீறா:2626/3,4

மேல்


உவா (1)

விரி திரை கரம் கொண்டு அறை உவா பெருக்கும் வெரு கொள தெரு கிடந்து ஒலிக்கும் – சீறா:81/4

மேல்


உவாயின் (1)

மன்றல் சேர் உவாயின் நீழல் மகிழ்ந்து இனிது இருக்கும் போதில் – சீறா:405/4

மேல்


உவாவில் (1)

கதிரவன் ஒளியும் சோதி கலை நிறைந்து உவாவில் தோன்றும் – சீறா:2795/2

மேல்


உழக்க (1)

பொரு களிறு உழக்க விரி கரம் கரிகள் போந்திடும் வனங்களும் கடந்தார் – சீறா:4921/4

மேல்


உழக்கி (2)

வேரி அம் சலச கழனியை உழக்கி விரி தலை அரம்பையை தள்ளி – சீறா:38/3
கரும் பிணர் என கால் பெயர்த்து காய்த்து இறைஞ்சும் கதிர் உடை சாலியை உழக்கி
அரும் கரும்பு உடைந்து சாறு எழ கய வாய் அசைத்து அசைபோட்டு கண் துயில – சீறா:5007/2,3

மேல்


உழக்கும் (2)

பருவரல் உழக்கும் உள்ளத்தொடும் பிணை பகரும் அன்றே – சீறா:2059/4
ஓடும் சேனை உழக்கும் உயிர்ப்பு என – சீறா:4499/1

மேல்


உழந்து (1)

இடர் உழந்து உருகி அஞ்சி என் செய்வோம் என்ன நின்றார் – சீறா:4720/4

மேல்


உழல்வன் (1)

உவர் மண் எவர் வாயினும் புக போடுவனோ எனவும் நகைத்து உழல்வன்
புவியில் பகையும் விளைந்தது என பொருமி மனத்தில் புழுங்குவனால் – சீறா:2558/3,4

மேல்


உழல (1)

தரையினில் சோரி கொட்டிட ஒருவன் தட கழல் கால் உடைந்து உழல
கறுவொடும் வெகுண்டு வடி கணை தெரிந்து விட்டனர் கார்முகம் குழைய – சீறா:4930/3,4

மேல்


உழலுவாரும் (1)

தூறுகள் மிதித்து அடி துடித்து உழலுவாரும் – சீறா:4896/4

மேல்


உழவர் (2)

காந்து கதிர் வாள் உழவர் மற்று எவையும் காபிர் இகல் கருதாநின்று – சீறா:4306/2
ஒழுகு நெய் செறிந்த வெள் வேல் உழவர் முன் நடப்ப சீறி – சீறா:4374/2

மேல்


உழவர்கள் (1)

நிறையும் சேரி விட்டு எழுந்தனர் உழவர்கள் நெருங்கி – சீறா:40/2

மேல்


உழவரோடும் (1)

வரி சிலை உழவரோடும் போய் அவண் வணங்குவோரை – சீறா:4191/3

மேல்


உழற்றுவது (1)

மனம் உழற்றுவது என் இனி அவரவர்க்கு வந்ததாய் நினைத்திடின் விளைந்த – சீறா:2506/3

மேல்


உழன்ற (4)

ஊறும் காண்கிலம் விழுந்தனன் வீந்தனன் உழன்ற
வாறு இது ஏது என கலங்கினர் பெரும் குபிர் வயவர் – சீறா:4017/3,4
துனி கிடந்து உழன்ற வஞ்ச சூதரில் ஒருவன் நாளும் – சீறா:4194/1
இருந்த மாய வெம் குபிரிடை உழன்ற பேரிழிவும் – சீறா:4265/1
இன்னது என அறியாது கிடந்து புவியிடத்து உழன்ற எளியேன் அந்தோ – சீறா:4525/2

மேல்


உழன்றவர் (2)

நிரைகளில் பதுங்கி கிடந்தனர் சிலர் தம் நினைவு அழிந்து உழன்றவர் சிலரால் – சீறா:3561/3
பித்து உழன்றவர் போல் நின்ற நிலையன்றி பிறிது நோக்கார் – சீறா:4196/2

மேல்


உழன்றவர்களும் (1)

பித்து உழன்றவர்களும் பிரிந்து போகிலர் – சீறா:4552/2

மேல்


உழன்றனம் (1)

இந்த ஊரினில் குபிருழை உழன்றனம் இனிமேல் – சீறா:2495/1

மேல்


உழன்றனர் (1)

வேதனை உழன்றனர் மருண்டனர் வெகுண்டார் – சீறா:4133/4

மேல்


உழன்றனரோ (1)

பொன் திகழ் முலையார் ஆசை அம் கடலுள் புக்கி மெய் சோர்ந்து உழன்றனரோ
என்று இவை புலம்பி பொருக்கென ஏகி எஞ்சினன்-தனை எதிர்ந்தனளால் – சீறா:4118/3,4

மேல்


உழன்றனையோ (1)

விரைவுற நீயும் பேதுற வஞ்ச வேலியில் கிடந்து உழன்றனையோ
பரிவினில் அவனால் குறைசியோர் பட்ட பாட்டையும் கேட்டு அறிகிலையோ – சீறா:4100/3,4

மேல்


உழன்றான் (1)

வரை தட புயங்கள் வேர்ப்ப வலித்து அற சலித்து உழன்றான் – சீறா:942/4

மேல்


உழன்று (6)

வானவர் மகளிர் இன்னணம் இயம்பி மனத்து உறு துயர் உழன்று உலைப்ப – சீறா:1197/1
ஊன்றிய தடியில் கிடந்து உழன்று ஒதுங்கி நின்றவன் உழையினை நோக்கி – சீறா:2301/1
மெய் உழன்று இறந்து கிடந்தவர் ஒரு பால் விலா புடைத்து இறந்தவர் ஒரு பால் – சீறா:3567/1
நிரையம் உற்று உழன்று அழுந்தவரெனில் அவை நினையா – சீறா:4277/3
மாய வெம் குபிரிடை உழன்று அறத்தினை வழுவி – சீறா:4438/3
மனம் உழன்று அகம் வெருவி ஓடினர் எனும் வாய்மை – சீறா:4620/2

மேல்


உழுக்க (2)

உதிர்தரும் படலை திண் தோள் உசைது நெஞ்சு உழுக்க சொன்னான் – சீறா:2363/4
ஓடினர் மெய் முழுகு உதிரம் கால விழி பின் நோக்கி உழுக்க பாதம் – சீறா:4319/1

மேல்


உழுதார் (1)

நிரை நெறி மருப்பு கரும் பகடு இணக்கி நீள் வயல் எங்கணும் உழுதார் – சீறா:42/4

மேல்


உழுநர்கள் (1)

குலம் தரு தெய்வ வணக்கமும் செய்து குழுவுடன் உழுநர்கள் கூண்டு – சீறா:46/2

மேல்


உழுவை (3)

உகளும் ஆங்கு ஒரு பாதக கொடு வரி உழுவை – சீறா:755/4
ஓங்கல் அடுத்து ஓர் பொதும்பரில் மூன்று உழுவை உறைந்தது என நபியும் – சீறா:2556/1
ஒல்லை நோக்கினர் பிணை குலத்து எதிர்ப்படும் உழுவை
புல்லும் உள்ளக களிப்பு என புந்தி கூர்ந்து உடனே – சீறா:4595/1,2

மேல்


உழுவையின் (1)

திரியும் கேசரிக்கு உடன்படும் உழுவையின் திரள் போல் – சீறா:2453/4

மேல்


உழை (17)

உழை இனம் ஓடி உள் ஒடுங்க பாரிடை – சீறா:529/3
சாலவும் இளைத்து தவித்து உழை இனங்கள் தனித்தனி மறுகிய மறுக்கம் – சீறா:685/2
கொள்ளி இந்தனங்கள் என்று உழை குலங்கள் குறுகிட பயந்து கால் மறுகும் – சீறா:686/4
துள்ளிய உழை உழை இடத்தில் தோன்றிற்றே – சீறா:746/4
துள்ளிய உழை உழை இடத்தில் தோன்றிற்றே – சீறா:746/4
சிந்தை வைத்து அ உழை செல்லும் போழ்தினில் – சீறா:751/2
உரைத்த சொல் செவி புக உழை எவர் என நோக்கி – சீறா:1520/1
உடல் உயிர்க்கு இறுதி இல்லை உழை இனத்தோடும் சேர்ந்து – சீறா:2060/2
ஓதுதல் பழுது என்று ஓதி உழை இனம் அனைத்தும் தேற்றி – சீறா:2110/2
செல்வர்-தம் உழை இவை எடுத்து செப்பினார் – சீறா:2450/4
கல்லகத்து உழை கண்டனன் இரு விழி களிப்ப – சீறா:2614/4
ஆனம் உற்ற நபி உழை வாளை வைத்து – சீறா:4222/2
இன்ன தன்மையோர் உறை உழை மதீனத்தின் ஏகி – சீறா:4280/1
உழை இனம் ஓடி தவித்து உளைந்து அலைந்த ஒண் பரல் பாலையும் செம் தேன் – சீறா:4922/3
இந்து உழை வர கரும் இரலை என்று தாவு – சீறா:4944/3
உழை அதள் பள்ளி அணை மிசை பயில உவலையின் படல் கதவு அடைக்கும் – சீறா:5005/1
ஊற்று நீர் வறந்த சேற்று நீர் கூவல் உடை இடத்து உழை இனம் மறுகி – சீறா:5006/1

மேல்


உழைபவரும் (1)

உன்னி இ சணம் கொல்வது என்று உணர்ந்து உழைபவரும் – சீறா:4588/4

மேல்


உழையர் (2)

உள்ளகம் மகிழ்வொடும் உழையர் சூழ்தர – சீறா:1609/3
உதித்த உழையர் உவப்புற – சீறா:4220/2

மேல்


உழையில் (5)

உலம் கொள் தோள் முகம்மது புலி உறை நெறி உழையில் – சீறா:761/4
மிடல் அரி உழையில் சிக்கி மிடைந்து என மிடைந்து செவ்வி – சீறா:2075/3
ஒருவரும் உழையில் புக்கி உசாவுதற்கு இடங்கொடாமல் – சீறா:3696/3
ஒல்லை எம் அரசர்-தம் உழையில் வேந்த கேள் – சீறா:4545/3
ஓலமிட்டு எதிர் உடன்றிடும் உவளக்கத்து உழையில்
சீலமுற்றவர் வந்தனர் வந்தனர் திரு செங்கோல் – சீறா:4984/2,3

மேல்


உழையின் (4)

புனல் உண்டு பொருந்தினர் அ உழையின்
சினம் உண்டு எழு செம் கதிர் பொங்கும் இருள் – சீறா:700/2,3
பற்றலர் உழையின் இருவர்கள்-தமையும் பாழ்ங்குழியிடை படர்படுத்தி – சீறா:3602/2
உயர் சவீக் எனும் தலத்து உழையின் மாவொடு – சீறா:3631/3
உருவின் மிக்கது என்று உணர நின்றது கொறி உழையின் – சீறா:4430/4

மேல்


உழையினில் (2)

உழையினில் செல்க என உரைப்ப ஓடி முன் – சீறா:2138/3
உழையினில் உறைந்தனர் உவமை மற்று இலார் – சீறா:4562/4

மேல்


உழையினை (1)

ஊன்றிய தடியில் கிடந்து உழன்று ஒதுங்கி நின்றவன் உழையினை நோக்கி – சீறா:2301/1

மேல்


உழையினோர் (1)

உள்ளம்-அது உவப்புற உழையினோர் மன – சீறா:2401/2

மேல்


உழையுற்ற (1)

ஒருப்பட எழுந்து உழையுற்ற பேர்க்கு எலாம் – சீறா:730/2

மேல்


உழையோர் (1)

ஒருப்பட துணுக்கென புறத்து ஒதுங்கினர் உழையோர்
விருப்பமுற்றிருந்து எதிர் அகுமது விளக்கினரால் – சீறா:968/3,4

மேல்


உழையோரையும் (1)

உரிய கேளிருடன் உழையோரையும்
விரியும் காந்தி விரித்த விரிப்பின் மேல் – சீறா:2334/2,3

மேல்


உள் (131)

தெரி பொறி முகட்டு கவட்டு அடி அலவன் சிதைந்திட கமடம் உள் அழுந்த – சீறா:42/1
புலன் கொள் கண்மணிக்கு உள் உறை உயிர் என பொருந்தி – சீறா:77/3
உள் நிரந்தில மெய் பல வருந்தில உதர-கண் – சீறா:227/2
இதம்பெற போற்றி உள் உற புகுந்து அங்கு இருந்து இறை-தனை புகழ்ந்து ஏத்தி – சீறா:288/3
காய் முகை கிழித்து உள் உற்ற கறுப்பொடு கசடும் ஆன – சீறா:418/2
கனைதரும் கடல் அமுதம் என வாழ்த்தி உள் களித்து – சீறா:441/3
கண்ணிருந்து ஒளிர் மணி என கண்டு கண் களித்து உள்
புண் இருந்து என இருந்திடும் துன்பமும் போக்கி – சீறா:479/1,2
நறை புனல் கலங்கி உள் நடுங்கல் போன்றதே – சீறா:494/4
இனத்து உளார் தங்கள்-தம் இதயத்து உள் உயிர் – சீறா:514/1
சொல்லொடும் தேற்றி உள் துயரம் ஆற்றினார் – சீறா:524/4
உழை இனம் ஓடி உள் ஒடுங்க பாரிடை – சீறா:529/3
ஊரினில் தலைவருக்கு இயம்பி உள் மகிழ்ந்து – சீறா:532/3
அதி பல சொல்லி உள் புழுக்கம் ஆற்றியே – சீறா:536/3
வாள் திறத்து அபித்தாலிபு நடுங்கி உள் வருந்தி – சீறா:562/1
கடந்த வார்த்தையும் கண்டு பண்டிதன் அகம் கறுத்து உள்
இடைந்து நோக்கினன் தழல் கதிர் எழ இரு விழியால் – சீறா:567/3,4
காதின் உள் புகுந்து எண்ணிய கருத்தினை கலக்க – சீறா:579/2
விரிந்த செம் கரம் கூப்பி உள் மன வினை வெறுத்து – சீறா:580/2
இருள் அறுத்து உண்மையாய் உள் இருத்தினன் பெருத்த நீரான் – சீறா:622/4
கண்டு கண் களித்து உள் அஞ்சி கர கமலங்கள் கூப்பி – சீறா:632/1
கள்ளியின் குலங்கள் வெந்து ஒடுங்கின வேர்க்கட்டையின் உள் துளை கிடந்து – சீறா:686/1
நிகழும் தாரையில் காவதத்து உள் உறை நெடு நீர் – சீறா:755/1
உள் நிறைந்த மா மணியொடும் ஒளிர்வன அவைகள் – சீறா:870/2
சின தட கை மலை என உள் களிப்பு மதம் ஒழுக மணி தெருவு நீந்தி – சீறா:1087/2
நடலை உள் அற மகர தோரணம் பல நடுவார் – சீறா:1104/2
ஆவி உள் அடங்கி நெஞ்சத்து அறிவு உதிர்த்து இமைப்பு இல்லாது – சீறா:1169/3
பரவிலாது அவித்து உள் உறை பாழ்ங்குழி – சீறா:1174/3
உள்ள பூவினும் உள் உறைந்து ஓங்கிற்றே – சீறா:1181/4
கூர்த்த தம் கருத்து உள் உறை கொண்டலை – சீறா:1193/3
உள் நினைவொடும் உற்றது என்பார் சிலர் – சீறா:1195/4
சோதியாய் எவைக்கும் உள் உறை பொருளாய் தோற்றமும் மாற்றமும் தோன்றா – சீறா:1241/1
அழுத்திய பொருள் உள் தோன்ற அகுமதும் ஓதினாரால் – சீறா:1268/4
பேதம் உள் அற வணங்கும் இ பேயினால் உமக்கு – சீறா:1360/3
இருந்த காபிர்களில் ஒருவன் உள் மதத்தால் இடது செம் கரம் கொடு பொசித்தான் – சீறா:1444/4
உள் நிறை அமிர்தம் என அறியாமல் ஒடுங்கிலாது எதிர் இடர் பகர்ந்திட்டு – சீறா:1448/3
மங்கி உள் ஈரலும் வறந்து தீய்ந்திட – சீறா:1465/2
உடல் உலைந்து உள் உயிர் ஒடுங்கும் காலையில் – சீறா:1483/3
பதிக்கும் நம் இனத்தவர்க்கும் நல் வழிக்கும் உள் பகையாய் – சீறா:1509/1
வேறு கூவியது எவர் என மறுத்தும் உள் இடைந்து – சீறா:1521/2
பன்னு மா மறை சொலில் உள் பகர்ந்தது ஓர் ஐயத்தாலும் – சீறா:1568/2
விரி கதிர் மணி பைம் பூணார் வெகுளி உள் அடங்க ஏங்கி – சீறா:1571/2
வழி பிழைத்து இருளில் முள் சார் வனத்திடை கிடந்து உள் ஆவி – சீறா:1579/1
உள் நெகிழ்ந்து அரும் கலிமாவை ஓதினான் – சீறா:1633/4
உள் அறிவு குடிபோக்கி இருந்தவன்-தன் முகம் நோக்கி உரவ நீ அ – சீறா:1659/1
எதிர்ப்படும் துன்பு எனும் இருளை உள் மகிழ் – சீறா:1792/3
உள் நிறை மகிழ்வொடும் உணர்ந்து தேர்ந்து இயல் – சீறா:1804/2
திருந்த வந்து பின் உள் புகுந்து இறைவனை சிரம் சாய்த்து – சீறா:1857/3
உடல் குழைத்து அரிதின் உள் உற புகுந்து அங்கு உறைந்தது திசைதிசை ஒளிர – சீறா:1918/4
ஒக்கலும் துன்புற்று எழில் முகம் வெளிறி உள் உணர் நினைவு அற கருகி – சீறா:1934/2
அரு மறை நபி முகம்மது உள் அன்பு உற – சீறா:1991/1
உள் உயிர் அனைய கன்றும் ஒருத்தலும் யானும் ஓர் நாள் – சீறா:2072/1
கட்டுடன் கிடந்து நெஞ்சில் கவலை உள் அழிந்து மாறா – சீறா:2079/1
பேரினில் பிணையாய் கொள்ளல் கருத்து என பெரிது உள் கொண்டோன் – சீறா:2097/4
கலையின் உள் வருத்தம் தீர்த்து கன்றினை அணைத்து விம்மும் – சீறா:2102/2
அனைத்தையும் காரணம் அல என்று அகத்து இருத்தி வெறுத்தனை உள் அருளினோடும் – சீறா:2183/1
காயம் உள் உறை உயிர் எனும் இருவரும் கம் புக்கு – சீறா:2211/1
ஊறுபட்டதின் வருத்தமும் பசியின் உள் உலைவும் – சீறா:2226/1
உள் நிறை உவகை கூர்ந்து எ ஊரவன் நின் பேர் ஏது என்று – சீறா:2247/2
பத்தி உள் இருத்தி நாட்டத்துடன் வெளிப்பட்ட அன்றே – சீறா:2265/4
வஞ்சகன் இபுலீசு என்போன் வார்த்தை உள் அடங்கி பேதை – சீறா:2270/1
தேறிய கருத்து உள் ஒத்து தேர்ந்து எழுந்து அ இடம் நீந்தி – சீறா:2272/2
பாசடை குழைத்த வஞ்சி தரு படி துளைத்து உள் ஓடி – சீறா:2283/1
காயிம் என்பவன்-தன் கண் இணை மணியாய் கருத்தின் உள் உறைந்த மெய்ப்பொருளாய் – சீறா:2305/1
ஒரு தனி திகிரி செலுத்தி எ நிலமும் உள் அடிப்படுத்திடு நாளில் – சீறா:2308/1
உரைத்திடும் மொழியினை உறுதியாக உள்
இருத்தி வேறு ஒரு நினைவு இன்றி யாவரும் – சீறா:2420/1,2
முன்னி உள் கணித்தானிலன் கொடும் புலி வால் உருவிய தகைமை ஒத்து இருந்தான் – சீறா:2509/2
நிந்தையும் படிறும் கொலையும் உள் அமைத்த நெஞ்சினன் அபூஜகுல் உரைத்தான் – சீறா:2514/4
கைப்பட கீண்டு உள் ஓடி கரந்திட அடைத்தேன் அப்பால் – சீறா:2597/3
முடங்கி நீண்டு இருள் உள் ஆர்ந்த முழை ஒன்றில் தலையை நீட்ட – சீறா:2599/1
பட்ட காரணம் எவை-கொல் என்று அஞ்சி உள் பயத்தோடு – சீறா:2635/3
உள் இரக்கமில்லாதான் முகம்மது-தம் திரு பெயரை உரைத்து கூவி – சீறா:2661/2
கண்களும் வழுக்கி கூசி காரண பயம் உள் ஊறி – சீறா:2796/1
அன்னை உள் துயரம் நீங்க ஐயர்-தன் வெகுளி மாற – சீறா:2821/1
உள் உணர்ந்து யானும் சில மொழி சாற்றுவேனால் – சீறா:2821/4
ஒரு மொழி அன்புற்று இயல் நபி உரைப்ப ஒருவருக்கொருவர் உள் மகிழ்வுற்று – சீறா:2857/3
அடைந்தவர் எவரும் சுரத்தினால் அற நொந்து அவதியுற்றனர் என நபி உள்
இடைந்து இரு கை ஏத்து அரும் துஆ இரப்ப இனிது இறையவன் கபூல் ஆக்க – சீறா:2873/1,2
முடியுமேல் அவன் உள் கருத்தின்படி முடியும் – சீறா:2920/2
உள் ஒடுங்கு அகட்ட ஓநாய் ஒன்று ஒள் நுனை – சீறா:2966/2
உரை செவி புக நகரவர் பலரும் உள் உவந்து – சீறா:3116/2
கரும்பு எனும் மொழியாள் ஆசை கவின் முளைத்து என்ன தோட்டு உள்
குரும்பையின் முலையாள் மாயம் கொலை களவு என்ப சற்றே – சீறா:3191/1,2
உள் உறும் தீயால் முத்தம் சுடச்சுட ஒருங்கு சிந்தி – சீறா:3194/2
உள் உறை வஞ்சகத்து உறுதி கூறியே – சீறா:3273/1
உள் நிறை களிப்பொடும் உவந்து வைத்தனர் – சீறா:3288/4
கட நிறை விரலின் மேல் கவிழ்ப்ப உள் உறைந்திடு – சீறா:3290/2
உள் அகம் களித்து அமுசா என்று ஓதிய – சீறா:3303/1
உள் மகிழ்தர அவண் உறைகுவீர் என – சீறா:3319/3
உள் உறைந்து எவர்க்கும் தோன்றாது உலகு எலாம் நிறைந்த மேலோன் – சீறா:3353/1
மனமும் உள் அறிவும் உட்க வயிரமும் மறனும் பூண – சீறா:3395/3
சீற்றம் உள் கொடும் எழுந்தன பறந்தன தெரிந்து – சீறா:3542/3
உள் நிறை கலிமா ஓதி ஈமான் கொண்டு உவந்து இனிது உறைந்தனர் அன்றே – சீறா:3604/4
உள் உறைந்து உறங்கும் ஒன்னார்-தமை கடந்து ஒளித்து ஓர்பாலில் – சீறா:3701/2
நொவ்விதில் திறந்து உள் ஆய கரப்பை யார் நுவல வல்லார் – சீறா:3702/4
தலம் திறந்து உள் ஆகி அடுத்து ஒருபுறத்தில் நின்றார் – சீறா:3703/4
இருந்தவர் எழுந்து வீழ்த்த திரையினை ஈழ்த்து உள் புக்கி – சீறா:3713/1
படியும் உள் விழ நடந்தது சேனை அம் பரவை – சீறா:3805/4
ஊறுபட்டு உதிரம் கான்ற நயனம் உள் அகன்று செவ்வி – சீறா:3934/1
ஓடினார் சிலர் உள் மயங்கி மெய் – சீறா:3964/1
திக்கு அனைத்தினும் தெரிதர கூவி உள் தெளியாது – சீறா:3986/1
கல்லாம் என்னும் நெஞ்சம் மிக கரைந்து உள் இருந்த மதி ஓட்டி – சீறா:4044/2
உண்டு இரு செவியினால் உறங்கும் மாடம் உள்
கொண்டு இலங்கிய சுகுறா என்று ஓதிய – சீறா:4053/2,3
வாயினில் முகமன் கூறி உள் மனத்தின் வஞ்சகம் இயற்றி மேல் எரியும் – சீறா:4082/1
இன்றுதொட்டு அடியேன் கவலை உள் அழிய இப்படி இயற்றிய இனிமேல் – சீறா:4098/2
உள் உறை அறியாய் துன்பு வந்து இன்னும் உலைப்பது பின்னரில் காண்பாய் – சீறா:4102/2
பத மலர் தொழுது வினையம் உள் நிறைந்த பாதக ககுபினை இரவின் – சீறா:4122/2
மரு உலாவிய கபுறில் வைத்திட முகம்மது உள்
உருகி வாடி மெய் சோர்ந்து நெட்டுயிர்ப்பு எறிந்து இரங்கி – சீறா:4169/1,2
ஒருவருக்கொருவர் உள் உவகை கூர்ந்து நல் – சீறா:4176/2
கண்ணறு சீற்றம் உள் கொண்டு எழுந்த தீனவர்கள் எங்கும் – சீறா:4182/1
அரிவையர் மனத்தை ஒத்து உள் அலை செறி தடமும் மற்றும் – சீறா:4183/1
வினையம் உள் நிறைந்து நின்றோன் சூழ்ச்சியே விளைக்கும் நீரான் – சீறா:4194/2
அ கணத்தின் அரு மறை உள் கொளும் – சீறா:4225/1
கடம் உடைத்து எழு கை மலை மாவை உள்
விடம் மிகுத்த பணியை மின்னாரினை – சீறா:4237/1,2
தரை கிடந்து உள் உயிர் துறந்து படை எறிந்து மாய்ந்தனர் போர் தலைவர் மன்னோ – சீறா:4315/4
உள் நிறம் களிப்ப ஓர் பால் இருந்தனன் உலகின் மேவும் – சீறா:4395/3
ஒருவர்க்கு ஈரிரண்டு என முழமாக உள் உவப்ப – சீறா:4403/1
காலினால் தரை நடந்து உடல் முறுக்கி உள் கவிந்த – சீறா:4431/1
நின்ற மையினை நடத்தி உள் களிப்பொடு நினது – சீறா:4432/1
சினம் உள் மீறி அபூசகல் தேடிய – சீறா:4482/2
உயிர் துறந்து கிடந்த உள் மூளையாம் – சீறா:4490/3
தரம் கிடந்த நெடும் சரம் தாக்கி உள்
உரம் கிடந்து உயிர் உண்டு எழுந்தோடலும் – சீறா:4492/1,2
மடுத்து உள் ஓடி வெளியினில் வாங்கின – சீறா:4495/3
பொன் உள் வாழும் இல்லிடத்தில் புக்கினர் – சீறா:4520/4
ஆக்கினன் பின்னர் உள் அடக்கினான் அரோ – சீறா:4561/4
கட்டுரை பேசினர் உறைய காயத்து உள்
முட்டிய இருள் குலம் முழுதும் தேய்தர – சீறா:4563/1,2
நாடி பாசறை எய்தினர் நஞ்சு எனும் கடல் உள்
வாடல் இல்லது ஓர் தெள்ளமுது அடைந்தது மான – சீறா:4592/3,4
துறந்து கை படை இருந்தனன் எனவும் உள் துளங்காது – சீறா:4596/3
நன்றி தோன்றும் ஈமானை உள் கொண்டனர் நலியாது – சீறா:4621/3
ஓது நல் மொழி உள் கொண்டு அஸ்காபிகள் – சீறா:4658/1
முடிந்தது ஆயிரத்து உள் என்றும் முன்னியே – சீறா:4671/2
பெரிய உள் அன்பால் கொள்ள வேண்டும் என்று உரைத்து பின்னர் – சீறா:4705/3
உரத்தை மாற்றி உள் ஊனை உருக்கி காதரத்தை – சீறா:4776/1
ஊனம் இல் ஒளியாய் வேதத்து உள் உறை பொருளாய் எங்கும் – சீறா:4782/3
அணியதாக வழிமறித்து ஆக்கம் உள்
துணிவின் உற்றனன் ஆங்கு என சொல்லி வான் – சீறா:4817/2,3

மேல்


உள்பகையும் (1)

அழிவு உறு வெம் காபிர் இகல் கெட ஒடுக்கி உள்பகையும் அமைத்து இப்போதே – சீறா:4539/3

மேல்


உள்படுத்தி (1)

பற்று இலாத பல் குலத்தையும் சூழ்ச்சி உள்படுத்தி
முற்றும் சேனை அம் கடல் நடு இருந்தனன் முரணி – சீறா:4399/3,4

மேல்


உள்ள (24)

மவ்வல் அம் குழலார் இந்த வானகம் புவி மற்று உள்ள
எவ்வையும் படைத்தோன் என்னை வகுத்து நும்-வயின் செல்க என்றான் – சீறா:117/2,3
கரும் தடம் கண்ணார் உள்ள கருத்தினில் இருத்தல்செய்தார் – சீறா:642/4
ஒட்டகம் புரவி மற்று உள்ள பேர்களும் – சீறா:745/1
நயனுறு கதீஜா உள்ள நடுக்க நெட்டுயிர்ப்பு மீறும் – சீறா:1050/3
கான் அமர் உடலும் உள்ள கருத்தும் பூரித்து சிந்தித்து – சீறா:1065/2
கன முகில் அனைய கூந்தல் காரிகை ஒருத்தி உள்ள
நினைவு எலாம் குரிசில் தோன்றும் நெறியிடை எதிரில் போக்கி – சீறா:1164/1,2
உள்ள பூவினும் உள் உறைந்து ஓங்கிற்றே – சீறா:1181/4
புனல் தட கரையில் உள்ள புகழொடும் பொருவிலானை – சீறா:1348/3
உரிய நும் ஒளிவினில் உள்ள உண்மையில் – சீறா:1629/2
பானுவின் அரிதாய் உள்ள படைப்பினில் எவைக்கும் மேலாம் – சீறா:1729/2
பணை படு கானில் உள்ள பதைப்பொடும் துணுக்கி நிற்ப – சீறா:2104/2
பறவையில் விலங்கில் உள்ள படைப்பினில் தக்குபீரில் – சீறா:2290/1
நல் நபி பெயர் கேட்டு உள்ள களி நனி பெருகாநின்றார் – சீறா:2777/1
அரிய பொன் மணி பூண் ஆடை ஆதியா மற்றும் உள்ள
பொருள் பல எனினும் யார்க்கும் வழங்குதல் பொதுமை அன்றோ – சீறா:2804/1,2
அரம் பொருந்து இலங்கும் வெள் வேல் அபூபக்கர் முதலாய் உள்ள
தரம் பெறும் தோழர்க்கு எல்லாம் இனியவை சாற்றுவாரால் – சீறா:3104/3,4
பாசம் உள்ள நம் முகையினாவோ என பகர்ந்து – சீறா:4602/3
முன் உமக்கு முலைகொடுத்த அலிமாவின் கிளையில் உள்ள முல்லை சேரும் – சீறா:4684/2
திருமணம் புரிதற்கு உள்ள சிறப்பு எலாம் மகிழ்ந்து செய்ய – சீறா:4696/4
தருமமும் தவமும் உள்ள தயவும் போய் எவரும் கொஞ்ச – சீறா:4744/1
பொருத்த அரும் புறுக்கான் வேத பொருளினை எவரும் உள்ள
திரு தரும் ஒளியை உன்னி துஆ இரந்து இரு கை ஏந்தி – சீறா:4749/3,4
பேதுற அடைந்து நொந்து பிதா என அடுத்தால் உள்ள
காதலால் புரவார் யானும் காக்க ஓர் வகையும் அற்றேன் – சீறா:4788/3,4
வர அவர்-தம்மை நோக்கி வந்த ஆயத்தில் உள்ள
உரை வழுவாமல் வள்ளல் உரைத்தனர் அவனி மீதில் – சீறா:4793/1,2
தலைக்கு ஒரு படியால் உள்ள தவசமும் அவருக்கு ஈந்து – சீறா:4795/1
மலர் செறி தடமும் வாய்ந்த மக்க மா நகரின் உள்ள
கலை பயில் அறிவில்லாத காபிர்-பால் சென்று சற்றும் – சீறா:4863/2,3

மேல்


உள்ளக (2)

உள்ளக களிப்பொடும் உவந்து நம் நபி – சீறா:1795/1
புல்லும் உள்ளக களிப்பு என புந்தி கூர்ந்து உடனே – சீறா:4595/2

மேல்


உள்ளகத்தில் (2)

வன்னிதா நசாறாக்கள் வந்ததுவும் உள்ளகத்தில்
உன்னினார் அபித்தாலிபு என்று ஒழுங்கு உறும் உரவோர் – சீறா:581/3,4
அடவியினில் உடும்பு அகல அறபி வேடனும் அறிவு உள்ளகத்தில் தேக்கி – சீறா:1638/1

மேல்


உள்ளகத்தினில் (2)

எண்ணி உள்ளகத்தினில் இருத்தி எம் குல – சீறா:526/3
தடுத்து தீங்கு இயற்றியதை உள்ளகத்தினில் தரித்து – சீறா:2916/1

மேல்


உள்ளகத்து (3)

உள்ளகத்து உயிரே மாமை ஓங்கிய முகம்மதே இ – சீறா:394/2
உள்ளவர் உள்ளகத்து உவகை ஊர்தர – சீறா:2156/2
உள்ளகத்து இருத்தி வாழும் உயிர் துணையாக கொண்டோன் – சீறா:3690/2

மேல்


உள்ளகம் (13)

உள்ளகம் குளிர்ந்து அரு மறை மூன்றையும் உணர்ந்தோர் – சீறா:222/1
அஞ்சி உள்ளகம் புழுங்கி நின்று அப்துல் முத்தலிபு – சீறா:233/3
உள்ளகம் நிறைந்த செம் மலர் பதம் தொட்டு ஒளிர் பெறும் இணை விழிக்கு ஏற்றி – சீறா:266/2
கங்கை தன் உள்ளகம் களிப்புற்று ஆனந்தம் – சீறா:496/3
கரை புரண்டு உள்ளகம் களித்து கானிடை – சீறா:736/1
தையல் உள்ளகம் குளித்து உடல் களிப்பொடும் தனது – சீறா:869/2
நீங்குவது இல் என நினைந்திட்டு உள்ளகம்
வீங்கிட நெட்டுயிர்ப்பு எறிந்து வீழ்குவார் – சீறா:1464/3,4
ஒல்லையில் அடவி நீந்தி உள்ளகம் பூரித்து ஓங்க – சீறா:1490/3
உள்ளகம் மகிழ்வொடும் உழையர் சூழ்தர – சீறா:1609/3
உள்ளகம் பொருந்தி ஈமான் கொண்டு உசைது என்னும் வேந்தர் – சீறா:2379/1
தனி நிலை உள்ளகம் ததும்ப நல் நபி – சீறா:2997/3
அரிய கண் வடுவும் தீர்ந்து உள்ளகம் மகிழ்ந்து அளவில்லாத – சீறா:3936/1
உலகம் மீக்கூறும் பெரும் புகழ் குரிசில் உள்ளகம் புழுங்கிட நக்கி – சீறா:4959/1

மேல்


உள்ளங்கால் (2)

உள்ளங்கால் நனைப்ப ஓடி உடல் உலைந்து ஒன்றும் காணா – சீறா:2093/2
இடன் அற உள்ளங்கால் கொண்டு இன்புற அடைத்தார் அன்றே – சீறா:2589/4

மேல்


உள்ளடி (1)

உற படுத்து உலகம் அடங்கலும் இவன்-தன் உள்ளடி படுக்கும் என்று உரைப்பார் – சீறா:1936/4

மேல்


உள்ளத்திடம் (1)

கடந்த செம் கதிர் வேல் ஏந்தும் காவலர் எவரும் உள்ளத்திடம்
தனி மலைவு தோன்றி இருந்தனர் பெரிதின் மன்னோ – சீறா:3087/3,4

மேல்


உள்ளத்தின் (1)

ஒருவருக்கொருவர் விள்ளாது உள்ளத்தின் ஒடுக்காநின்றார் – சீறா:3419/2

மேல்


உள்ளத்து (10)

ஆரிது தெருமந்து உள்ளத்து அறிவு அழிந்து ஆவி சோர – சீறா:427/1
தெரிவையர் உள்ளத்து எண்ணம் தேற்றினும் தேறாது அன்றே – சீறா:611/4
தன் அகம் அடைந்து அன்பாக தனித்து வைத்து உள்ளத்து உற்ற – சீறா:1069/2
நீங்கும் என்று உள்ளத்து உள்ளேன் நெட்டு உடல் உடும்பின் ஆவி – சீறா:2088/3
தவிர்கிலாது உள்ளத்து உன்னி சரண் இணை இறைஞ்சி ஏத்தி – சீறா:2252/3
உன்னி நும் திசையை நாடி நடப்பம் என்று உள்ளத்து எண்ணி – சீறா:2846/2
நிகர் அரும் வள்ளல் உள்ளத்து இருத்திய நினைவும் ஓர்ந்து – சீறா:3058/3
பொறை வளை கடல் பார் எங்கும் போற்றும் நும் புதல்வி உள்ளத்து
உறைகின்ற மகரை கேட்டு வருக என்று உம்பர் போற்றும் – சீறா:3089/1,2
மை வண்ணத்து உள்ளத்து மசுதிய் என்பவன் – சீறா:3294/2
நம்பி உள்ளத்து இருத்தி ஈமானினில் நயந்தார் – சீறா:4282/4

மேல்


உள்ளத்துள்ளும் (1)

உதிக்கும் நின் உள்ளத்துள்ளும் பெயரினை ஒழித்தல் வேண்டும் – சீறா:2819/4

மேல்


உள்ளத்துள்ளே (1)

நெருக்கிவிட்டதன் பின் வேத நெறி நபி உள்ளத்துள்ளே
திரு கிளர் புவியில் விண்ணோர் தெளிதரும் அறிவும் முன் நூல் – சீறா:1266/1,2

மேல்


உள்ளத்தொடும் (1)

பருவரல் உழக்கும் உள்ளத்தொடும் பிணை பகரும் அன்றே – சீறா:2059/4

மேல்


உள்ளது (2)

உள்ளது ஓர் இடம் அவ்வையின் உறைந்தனர் உரவோர் – சீறா:843/2
பல் ஆயுதமும் வெண் குடையும் பரியும் திறனும் மற்றும் உள்ளது
எல்லாம் மறந்து போயினன் ஆங்கு இருந்தார் ஒருவர் இலை அன்றே – சீறா:4044/3,4

மேல்


உள்ளதும் (2)

அகத்தினில் உள்ளதும் இலதும் இறையவனும் அவன் தூதும் அறிவர் நம்மால் – சீறா:3753/3
உற்ற பல் சரக்கு உள்ளதும் – சீறா:4154/4

மேல்


உள்ளந்தாளில் (1)

உறப்பட உள்ளந்தாளில் கவ்வியது உரகம் அன்றே – சீறா:2590/4

மேல்


உள்ளம் (35)

உள்ளம் அன்புற சேவலின் சிறை நிழல் ஒதுங்கி – சீறா:73/3
சிறுவர்கள் உள்ளம் தேம்பி திடுக்கிட நிற்கும் காலை – சீறா:408/1
வெருவுவர் உள்ளம் தேறா மெலிகுவர் இவர் யார் என்ன – சீறா:409/3
உள்ளம் நொந்தனம் முகம்மது இங்கு உறு பொருட்டதனால் – சீறா:849/2
உம்பர் உள்ளம் களித்து எழுந்து ஓடி நீள் – சீறா:1173/1
தோள் துணை நெருங்க உள்ளம் துனிவர உடலம் சோர – சீறா:1265/2
பணி தாழ் குழியில் களிற்று இனம் போல் பதறி பயந்து உள்ளம் கலங்கி – சீறா:1587/3
தெரிகிலம் என்ன உள்ளம் தெருமந்து வருத்தமுற்றார் – சீறா:1727/3
உள்ளம் மீதினில் இது-கொலோ இன்னும் மற்று உளவோ – சீறா:1864/1
நலத்தொடும் காண்பது ஆகாது என நடுநடுங்கி உள்ளம்
உலைத்து அற பெடையினோடும் ஒளிப்பன போன்றது அன்றே – சீறா:2065/3,4
உள்ளம் மீதில் அன்பொடும் நபிக்கு உயர் சலாம் உரைத்து – சீறா:2242/1
வெற்றி வாள் முகம்மது உள்ளம் வேண்டிய வார்த்தைப்பாடு – சீறா:2353/1
சாது உரை எனும் வேல் உள்ளம் தைத்திட மார்க்கம் மாறும் – சீறா:2364/1
விரைவொடும் அவன்-தன் உள்ளம் விளக்குவன் காண்டிர் என்ன – சீறா:2369/3
நனி களிப்பு எய்தி எம் உள்ளம் நன்குற – சீறா:2430/1
தன் நிலை தளராது உள்ளம் தாளையும் பெயர்த்திடாமல் – சீறா:2594/3
மாறு இலாது இன்னும் தீண்டி வாங்கியது அதனால் உள்ளம்
வேறுபட்டு இமைப்பின் நேரம் மெய் மயக்குற்றேன் என்றும் – சீறா:2600/2,3
காணுதற்கு அரிதா வைத்த காரணம் அதனால் உள்ளம்
நாணி நின் வதனம் நோக்க நடுங்கினனன்றி வேறு – சீறா:2807/2,3
உரை கொடுப்பவர் யார் என்ன உள்ளம் நெக்குருகுவாரும் – சீறா:3051/4
வேறு ஒரு மாதை உள்ளம் விரும்பினை அதனால் இந்த – சீறா:3710/2
உதவுதற்கு ஏதெனினும் மனையிடத்து உளவோ என உரைப்ப உள்ளம் கூர்ந்து – சீறா:3750/2
ஐயனே துயர் கூர்ந்து உள்ளம் அஞ்சுவது ஆண்மை அன்றே – சீறா:3928/3
உள்ளம் கலங்கி ஓடினன் என்று உணர்த்த கேட்டு நபி என்னும் – சீறா:4045/3
கறுத்தன தீனர் உள்ளம் கலங்கின காபிர் நெஞ்சம் – சீறா:4181/4
உயிர்த்தனன் நெடுமூச்சு உள்ளம் வெதுப்பினன் ஒளிரும் மேனி – சீறா:4387/1
உள்ளம் கூர்தர நீ இவண் எழுந்திடு என்று உரைத்தார் – சீறா:4428/4
உள்ளம் கூர்தர மாற்றலர் முனைப்பதி எவரும் – சீறா:4616/1
உள்ளம் நொந்து அந்த பனீகுறைலா ஒருங்கு ஈண்டி – சீறா:4644/2
கனி புசித்து உள்ளம் மெத்த களித்து அசுகாபிமார்கள் – சீறா:4712/1
வித்தகர் தளர உள்ளம் மெலிந்த யாசகரை போலும் – சீறா:4725/4
ஏகுறா பயம் கொண்டு ஏங்கி இரும் சிறைக்குள்ளாய் உள்ளம்
ஆகமும் தெரியா வண்ணம் அடைபட கிடந்தாள் ஒத்த – சீறா:4727/3,4
ஈது அலால் அவர்கள் உள்ளம் இரங்கிடாது என்னை கொன்று – சீறா:4735/1
இலங்கிய வடி வாள் செம் கை யார்கள் வாசகமும் உள்ளம்
கலங்கல் இல்லாத வெற்றி சகுபிகள் கருத்தும் கண்டு – சீறா:4862/2,3
ஒல்லையில் எழுதும் என்ன உரைத்தனர் சுகயில் உள்ளம்
மெல்லவே பொருந்திடாமல் விரைந்து ஒரு வசனம் சொல்வான் – சீறா:4879/3,4
புரை அற உள்ளம் ஒன்றாய் பொருந்தினர் உறவு-அது ஆகி – சீறா:4913/4

மேல்


உள்ளம்-அது (2)

உள்ளம்-அது அறிந்தும் கேட்டீர் உரைப்பது என் உயர்ந்த மேன்மை – சீறா:2098/3
உள்ளம்-அது உவப்புற உழையினோர் மன – சீறா:2401/2

மேல்


உள்ளமும் (6)

உத்தரம்-தனை உணர்ந்து அறிய உள்ளமும்
புத்தியும் களித்து உடல் புளகம் பூத்ததே – சீறா:1026/3,4
உள்ளமும் உடலும் பூரித்து உருசிக்கும் அமுதின் மிக்காய் – சீறா:1501/3
உள்ளமும் வீரமும் ஒடுங்கினான் அரோ – சீறா:3656/4
ஊற்றமும் ஒடுங்க தேறா உள்ளமும் ஒடுங்க வந்த – சீறா:3850/2
உள்ளமும் நெருப்பு எழ நெருப்பை ஊட்டினர் – சீறா:4061/2
உள்ளமும் வியப்பதாகி உற்று அவன் இருப்ப இப்பால் – சீறா:4781/2

மேல்


உள்ளவர் (2)

ஒலி புனல் தடத்து அபுவாவில் உள்ளவர்
கலி இருள் துரந்த செம் கவிகை வள்ளல்-தம் – சீறா:521/1,2
உள்ளவர் உள்ளகத்து உவகை ஊர்தர – சீறா:2156/2

மேல்


உள்ளவர்க்கு (1)

பதியில் உள்ளவர்க்கு அரும் களை என பகை விளைத்த – சீறா:1513/2

மேல்


உள்ளவரும் (1)

ஊரினில் இருந்த நாற்குலத்தவர் மேல் உரிமையர் தொழும்பின் உள்ளவரும்
காரண குரிசில் அலி வரும் பவனி கடலிடை கடல் என கலந்தார் – சீறா:3171/3,4

மேல்


உள்ளவரை (1)

உள்ளவரை பகையாக்கி உரைப்பது இவை என அறியாது உரைக்கப்பண்ணும் – சீறா:4679/2

மேல்


உள்ளவன் (1)

உள்ளவன் நீனவா என்று ஓதிய ஊரின் உள்ளேன் – சீறா:2248/2

மேல்


உள்ளவை (2)

ஊன் உடை சரம் உள்ளவை ஏவினார் – சீறா:4494/4
ஒரு குடம் கவரி சோகம் உள்ளவை சாய்த்துக்கொண்டு – சீறா:4919/1

மேல்


உள்ளறிவு (2)

நிலை தடுமாறி உள்ளறிவு நீங்கினார் – சீறா:522/4
உருவினன் விலங்கோடு ஒப்பேன் உள்ளறிவு உணர்வும் இல்லேன் – சீறா:2118/2

மேல்


உள்ளனும் (1)

கள்ளம் உறும் உள்ளனும் வெம் சூரனும் வேதாளமும் வீழ் கழுகும் காக – சீறா:4316/3

மேல்


உள்ளார் (2)

எங்கள்-தம் குலத்தின் உள்ளார் எண்ணிலர் நகர்க்கு அணித்தாய் – சீறா:2275/1
வாரமும் சனி என வந்தது அன்றி உள்ளார்
எனும் கேளிரை கிரிவைத்தாலல்லால் – சீறா:4567/2,3

மேல்


உள்ளாள் (1)

இல் உறை தொழும்பில் உள்ளாள் இளம் கொடி ஒருத்தி வெற்றி – சீறா:1491/2

மேல்


உள்ளி (2)

மருவு உருவாய் வளர் காவல் முதலவனை பணிந்து உள்ளி வாழ்த்துவாமே – சீறா:0/4
உற்ற நீர் உள்ளி வந்து அதனின் ஓங்கிடும் – சீறா:2155/2

மேல்


உள்ளிட்டு (1)

ஒருவருக்கொருவர் உள்ளிட்டு உரை வெளிப்படுத்துவாரும் – சீறா:3052/4

மேல்


உள்ளிருந்து (2)

அரங்கின் உள்ளிருந்து எடுத்த பாத்திரம் அடங்கலினும் – சீறா:2690/2
இன்னன செய்கை உள்ளிருந்து மாறு போல் – சீறா:4560/1

மேல்


உள்ளினும் (1)

கருத்தின் உள்ளினும் பட்ட கவண் கல்லே – சீறா:3904/4

மேல்


உள்ளுடைந்து (2)

பானலத்து அருவி நீர் பரப்பி உள்ளுடைந்து
ஊன் என வியர்ப்பு எறிந்து உதிர நம் நபி – சீறா:1466/2,3
ஒருங்குற நோக்கி உள்ளுடைந்து மா முகம் – சீறா:1832/3

மேல்


உள்ளும் (1)

பத்தியின் எயிறும் உள்ளும் கண்டமும் படர்ந்து வேம்பின் – சீறா:2833/3

மேல்


உள்ளுமாறு (1)

ஊக்கமுற்று எமது உளத்து உள்ளுமாறு நும் – சீறா:2429/1

மேல்


உள்ளுள் (1)

மறை மொழி கலிமா தீட்டும் வாயில் மாளிகையின் உள்ளுள்
அறை-தொறும் திறந்து வன்ன பேத பட்டாடை கோடி – சீறா:3227/1,2

மேல்


உள்ளுற (3)

உரைத்த இ வசனம் எல்லாம் உள்ளுற பொருத்தி நாளை – சீறா:1757/1
உள்ளுற கிடந்த பல் அற பெயர்ந்த உதட்டினில் வாயில் நீர் ஒழுக – சீறா:2300/1
ஊக்கம் இன்று என உள்ளுற வாங்கலும் – சீறா:4504/1

மேல்


உள்ளுறும் (1)

உள்ளுறும் களத்தில் கிடப்பன போன்றும் கண்டனர் பலபல ஒருங்கே – சீறா:3571/4

மேல்


உள்ளுறையால் (1)

ஒளி எலாம் இவர் உள்ளுறையால் இந்த – சீறா:1192/3

மேல்


உள்ளூடுற (1)

சோடு இணைப்படும் இரும்பையும் உரத்தையும் துளைத்து உள்ளூடுற
புகுந்து இருந்த வல் உயிரையும் உருவி – சீறா:3493/2,3

மேல்


உள்ளே (2)

சோகத்து அகடு உள்ளே கிடந்து எடுத்தார் துயர் விடுத்தார் – சீறா:4336/3
குடை நிழல் கொண்டற்கு உள்ளே வீற்றிடும் கொற்றவர்க்கே – சீறா:4953/1

மேல்


உள்ளேன் (2)

நீங்கும் என்று உள்ளத்து உள்ளேன் நெட்டு உடல் உடும்பின் ஆவி – சீறா:2088/3
உள்ளவன் நீனவா என்று ஓதிய ஊரின் உள்ளேன்
தெள்ளியன் இறபீஆ-தன் திரு மனைக்கு இணகன் சேந்த – சீறா:2248/2,3

மேல்


உள்ளோர் (4)

இன்னணம் பதியில் உள்ளோர் யாவரும் திரண்டு பூவில் – சீறா:3390/1
வந்த வெம் புதிய மார்க்க முகம்மது முதல் மற்று உள்ளோர்
பந்தனையாக யாரும் படைக்கலன் துறந்து மோனம் – சீறா:4190/1,2
முன்பு இருந்த பதிக்கு ஏகி பனீசகுது கிளையில் உள்ளோர் முழுதும் வேதத்து – சீறா:4686/2
வரிசையாய் மக்கத்து உள்ளோர் வழிவிட கடவது என்று – சீறா:4881/3

மேல்


உள்ளோர்கள் (1)

வரை நிகர் மாடம் ஓங்கும் மக்க மா புரத்து உள்ளோர்கள்
கரையிலா வளமை சேரும் கடு நகர் மதீனத்து எய்த – சீறா:4913/1,2

மேல்


உள்ளோர்களும் (1)

மற்று உள்ளோர்களும் வந்ததால் – சீறா:4156/3

மேல்


உள்ளோரை (1)

திருநெறி தீன் உள்ளோரை தீன் நெறி மாறினோர்கள் – சீறா:1489/1

மேல்


உள (38)

உரி துணை தோழர் நால்வர் உண்டு அவர்-தம் ஒளி உள என உரைத்தனனே – சீறா:128/4
சிறுவர்கள் உள மனை அனைத்தும் தேடினார் – சீறா:316/4
படியினில் பெறும் பலன் நமக்கு உள எனில் பாதி – சீறா:331/1
பகுத்தவர் பார்த்து பாரில் படைப்பு உள சனங்கள் எல்லாம் – சீறா:422/3
முத்திரை ஒன்று உள முழுதும் மெய்யினில் – சீறா:507/1
வாதை மிக்கு உள வரும் மொழி மறும் என மறுத்தார் – சீறா:546/4
நேரதாய் ஒரு நதி உள நிலம் சுழித்து எழுந்து – சீறா:845/2
படிறு உள கசட்டு அபுஜகில் பகர்ந்திடும் மொழி கேட்டு – சீறா:851/1
சிறிது உள சரக்கு என செப்ப சாமிகள் – சீறா:913/3
நிறை பதி-தனை விட்டு இற்றை நாள் வரைக்கும் நிகழ்ந்த காரணம் உள அனைத்தும் – சீறா:994/2
கதிர் மதி உள நாள் வாழ்க என்று இசைத்து கண் களித்து இனிது வாழ்த்தினரே – சீறா:1210/4
பொருந்து உள களிப்பும் அச்சமும் பிறப்ப புந்தியில் தேர்குவர் பொருவா – சீறா:1243/3
உலைவுற தனி அணைத்ததும் உரைத்து உள பயத்தால் – சீறா:1276/3
பதி இரண்டினுக்கும் மேலோர் படைப்பு உள எவைக்கும் முன்னோர் – சீறா:1560/3
பதவி உள எனில் அதுவும் எவர் அறிவர் சரதம் என பரிதி வேலோய் – சீறா:1648/4
தந்தை கூறிட ஆனந்தம் உள தடம் ததும்பி – சீறா:1882/1
மேதை அச்சமும் உள விலங்கினாயது ஓர் – சீறா:2139/1
ஏறு வாகனம் தின்று அற்றது எவை உள அவைகள் எல்லாம் – சீறா:2291/2
பத்தியில் கொண்டனம் பகர்வது என் உள
புத்தியில் தெளியும் நீர் என புகன்றனர் – சீறா:2405/3,4
பெறும் மொழி ஒன்று உள குறிப்பின் பெற்றியை – சீறா:2419/3
சூழ்ச்சி ஒன்று உள கேண்-மின் என அபூஜகல் பகர்ந்திடுவான் – சீறா:2522/4
உரத்தின் வலியில் சுமைக்கு இளையாத ஒட்டை இரண்டு என்னிடத்தின் உள
பரித்தற்கு உமக்கு ஒன்று யான் அளித்தேன் என்றார் நபியும் பரிவினொடும் – சீறா:2551/1,2
என் உள தவிசின் வாழும் இறையவன் தூதை அன்னோர் – சீறா:2806/1
பெறுவது இங்கு இனிமேல் யாது உள உமது பெயர் கலிமா அலால் உலகில் – சீறா:2861/3
வரும் உள கருத்தும் கேண்-மின் என்று ஒதுங்கி வாய் புதைத்து உரைக்கலுற்றனனால் – சீறா:2894/4
மிக்கு தாதை மற்று உள முதியரை எதிர் விளித்து – சீறா:3424/2
மதுரம் ஒழுகிய கோதும்பு உறட்டி மூன்று உள என மான் வழங்க வாங்கி – சீறா:3750/3
அரிய நாயகன் அருளும் நம்-பால் உள அடலில் – சீறா:3811/2
திருத்தும் வெற்றியும் உள செழும் சேவக திறத்தீர் – சீறா:3815/4
போய் அகன்று உள மதத்து எழில் இளமையும் பொருந்தி – சீறா:4261/2
மருவி மற்று உள முறை எலாம் படித்தனர் வயவர் – சீறா:4283/4
அறம் திகழாத நெஞ்சர் மற்று உள அரசர் யாரும் – சீறா:4393/3
சுற்று உள வேந்தர் பல் பெரும் குலத்தில் தோன்றிய அரசரும் அவரோடு – சீறா:4439/1
சுற்று உள நகரும் கொள்ளைகொண்டு உவந்தார் தொடர்படு குளிர் நிழல் காவும் – சீறா:4457/3
எல்லையில் ஈத்தம் கனியும் முந்திரிகை கனியும் மற்று உள பொருள் எவையும் – சீறா:4458/2
என்னை உமது உள மகிமை அறிந்துவர விடுத்தனர் யான் இவண் வந்தேனால் – சீறா:4684/4
புல் மரம் முதலா மானிடர் ஈறா புவியினில் உயிர் உள அனைத்தும் – சீறா:4761/3
சிறிது உள பழம் என்று அன்னாள் செப்பிட அவரும் சொல்வார் – சீறா:4797/4

மேல்


உளங்கள் (1)

மதுர மென் மொழியால் அளவளாய் உளங்கள் மகிழ்ந்து இனிது இருக்கும் அ காலை – சீறா:1944/2

மேல்


உளங்களின் (1)

தாம் தமது உளங்களின் எண்ணம் சாற்றுவார் – சீறா:510/4

மேல்


உளங்களை (1)

ஓதும் வாசகம் குபிரவர் உளங்களை உருவி – சீறா:2048/2

மேல்


உளங்கொண்டு (1)

பாதவ சோலை புக்கி படு மதம் உளங்கொண்டு என்ன – சீறா:4735/4

மேல்


உளத்திடை (3)

சாரும் நல் வழிக்கு உரியன் என்று உளத்திடை தரித்து – சீறா:2925/3
மகுசி கண்டு உளத்திடை மலைந்திட்டான் அரோ – சீறா:3017/4
ஒன்றிய குணத்தில் நன்கு என கூறும் இருவரும் உளத்திடை மதித்தார் – சீறா:4467/4

மேல்


உளத்தில் (11)

உரைத்த வாசகம் கேட்டு அபித்தாலிப் தம் உளத்தில்
பொருத்தம் ஈது என சம்மதித்திருக்கும் அ போதில் – சீறா:566/1,2
உரைத்தது என்னோ என உளத்தில் எண்ணுமால் – சீறா:1020/4
உன்னவும் இழுக்கு என உளத்தில் இவை கொள்ளார் – சீறா:1769/4
உய் மதி பெரியவர் உளத்தில் காண்பரால் – சீறா:1818/4
மன நிலை உணரா குபிரர் தம் உளத்தில் வல் இருள் குலம் புகுந்து ஒளிப்ப – சீறா:1938/2
இ சிலை வேடன் கையின் இறத்தலை உளத்தில் எண்ணி – சீறா:2081/1
வருவது நோக்கி சஃது மன்னவன் உளத்தில் சொல்வான் – சீறா:2383/4
தானவன் யாவன் என்று உளத்தில் தான் உணர்ந்து – சீறா:2716/3
நாயகர் உரைத்தவை உளத்தில் நாட்டி நல் – சீறா:3320/1
உண்டா என்ன சிரம் அசைத்தார் சினந்தார் உளத்தில் நகைத்தனரால் – சீறா:4048/4
ஓடிப்போயின உவந்தனர் களித்தனர் உளத்தில் – சீறா:4615/4

மேல்


உளத்தின் (5)

கந்தர கயிற்றை அசைத்திட உளத்தின் கருத்து அறிந்து ஒட்டகம் களித்து – சீறா:696/2
ஒரு மொழி உரைத்தவர் உளத்தின் பெற்றியை – சீறா:741/3
தையல் தன் உளத்தின் காதல் பகுதி யார் சாற்றற்பாலார் – சீறா:1051/4
குற்றம் அற அபூஜகில் தன் உளத்தின் உறும் வரவு ஆறு கூறலுற்றான் – சீறா:1665/4
குரிசில்-தன் உளத்தின் அச்சம் ஜிபுறயீல் குறித்து பின்னும் – சீறா:1728/1

மேல்


உளத்தினன் (1)

உன்னு வஞ்ச நிறைந்த உளத்தினன்
தன் இனத்தர் முன் தன் திறம் சாற்றினான் – சீறா:4219/3,4

மேல்


உளத்தினில் (13)

ஊரவர் எவர்க்கும் உரைத்து இவண் புக என்று உளத்தினில் எண்ணிய காலை – சீறா:280/2
கோது இலா மறை உரைத்த சொல் உளத்தினில் குறித்து – சீறா:572/1
ஒன்னலர்க்கு அரியே கேள் என் உளத்தினில் உற்றது அன்றே – சீறா:604/4
உரையினில் உறவு குவைலிது என்று ஊசா உரைத்தவை உளத்தினில் குறித்து – சீறா:989/1
இணைபடுத்தி நேர்ந்து இன்பம் என்று உளத்தினில் இருத்தி – சீறா:1277/2
உரியன் ஆயினன் என்றும் உளத்தினில்
வெருவு இலாது புன்மூரல் விளைத்து அடல் – சீறா:1412/2,3
ஊரவர் உரைப்ப வானவர் உரைத்த உரையினை உளத்தினில் இருத்தி – சீறா:1453/2
திரு மனை புகுந்து இருந்து தம் உளத்தினில் செனித்த – சீறா:1875/2
இரு விழி குளிர வைத்து முத்தமிட்டு ஈமானினை உளத்தினில் இருத்தி – சீறா:1929/3
ஒருவனை இறசூல்-தம்மை உளத்தினில் இருத்தி யார்க்கும் – சீறா:2375/1
புகர் அற தமது உளத்தினில் நினைத்தவை புகல்வார் – சீறா:2493/4
இல்லல்லாவையும் கபீபையும் உளத்தினில் இருத்தி – சீறா:4000/2
கொற்ற வேந்தரை இருத்தி என் உளத்தினில் குறித்த – சீறா:4603/3

மேல்


உளத்தினுக்கு (1)

ஓது என ஓதுவித்து என் உளத்தினுக்கு இயைந்ததாக – சீறா:2782/3

மேல்


உளத்தினும் (2)

சிந்திடாது உறு மொழி பலர் உளத்தினும் தேர்ந்து – சீறா:1670/2
செவியினும் உளத்தினும் காய தீய சொல் – சீறா:1822/1

மேல்


உளத்தினூடு (2)

உரைத்தவை அனைத்தும் தேர்ந்து முகம்மதும் உளத்தினூடு
வருத்தமும் சிறிது நேர மகிழ்ச்சியும் தொடர்ந்து தோன்ற – சீறா:618/2,3
கண்டவன் உளத்தினூடு கண்கொளா உவகை பொங்கி – சீறா:623/1

மேல்


உளத்தினோடு (1)

முன்னு நல் நெறி நிறுத்துவேன் எனும் உளத்தினோடு தடுமாறிலாது – சீறா:1427/2

மேல்


உளத்து (21)

பிஞ்சு நல் நுதலும் கண்டு உளத்து அடக்கி பெற்றவாறு என்-கொல் என்று எண்ணி – சீறா:275/3
இவை எலாம் அறிந்து இவர் நபி என உளத்து இசைந்தார் – சீறா:440/4
அம்மவோ எனும் உளத்து அடக்கி ஆழ் கடல் – சீறா:1023/2
தன் உளத்து அடக்கி மெய் தளரும் காலையில் – சீறா:1024/4
செம்மையின் உணர்ந்து உளத்து இருத்தி சிந்தையின் – சீறா:1305/3
பொறுத்து உளத்து அடக்கி கண்டு போவது தகுவது அன்று – சீறா:1346/1
ஆதி-தனை உளத்து இருத்தி பிசுமில் எனும் உரை திருத்தி அமுதம் ஊறும் – சீறா:1655/1
ஆய்ந்து உணர்ந்து உளத்து எண்ணிய காரியம் அனைத்தும் – சீறா:1677/1
இருநிலத்தவர்க்கு இசைந்திட எனது உளத்து இருந்த – சீறா:1845/3
தானவன்-தனை உளத்து இருத்தி தக்கது ஓர் – சீறா:1979/2
ஊக்கமுற்று எமது உளத்து உள்ளுமாறு நும் – சீறா:2429/1
ஓதும் வாய்மையும் மறை பொருள் என உளத்து இருத்தி – சீறா:2497/2
குறைவு இலாது உளத்து இருந்தவை அனைத்தையும் கூறும் – சீறா:2606/4
இனைய வாசகம் அனைத்தையும் உணர்ந்து உளத்து இருத்தி – சீறா:2611/1
உத்தமர் செல்வம் போன்றும் உளத்து அணு மாசு ஒன்று இல்லா – சீறா:2781/1
உறு பொருள் இலை என்று அனைவரும் ஈமான் கொண்டனர் உளத்து உவகையினால் – சீறா:2861/4
ஒப்ப அரும் மறை நூல் உரைத்தவை கேட்டும் உளத்து அறிவொடும் இருந்தனனால் – சீறா:2896/4
உனும் மொழி பொருத்தமில்லேன் என் உளத்து உறைந்த வண்ணம் – சீறா:3086/3
உன் உளத்து இசைந்து அருள் உரை செய்வீர் என – சீறா:3334/3
இன்ன வாசகம் குறித்து எடுத்து ஆய்ந்து உளத்து எவரும் – சீறா:3832/1
அஞ்சி ஏகினன் என்று உளத்து எண்ணிலர் அழன்று – சீறா:3868/3

மேல்


உளத்தூடு (1)

உரைத்த சொல் உளத்தூடு இருத்தி நம் நபியும் உடையவன் இடத்தினை நோக்கி – சீறா:1913/2

மேல்


உளத்தை (1)

உரைத்த வார்த்தையை நோக்குவர் நோக்குவர் உளத்தை – சீறா:1535/4

மேல்


உளத்தோடும் (1)

இகல் பொருந்தும் உளத்தோடும் இறபியா தரும் விடலை இருந்து சோதி – சீறா:1645/1

மேல்


உளத்தோய் (1)

உரைத்த வாய்மை இங்கு எமக்கு இயைவது படிறு உளத்தோய்
விரித்து கேட்டருள் என்றனர் அபூஜகில் விரைவின் – சீறா:1997/1,2

மேல்


உளதாகில் (1)

உறுதி ஷாமினுக்கு ஏகி இங்கு அடைகுவன் உமது அருள் உளதாகில்
வறியவர்க்கு ஒரு மணம் நிறைவேறிடும் மட மயில் அனையாய் ஈது – சீறா:653/2,3

மேல்


உளதால் (1)

பறித்து அருந்திய கரு முகில் படலம் ஒத்து உளதால் – சீறா:864/4

மேல்


உளது (38)

உங்கள்-தம் மனைக்கு உளது ஒரு குழந்தை நும் உயிர் போல் – சீறா:442/1
பொருந்த கூட்டுறும் தெய்வம் ஒன்று உளது யாம் புகுந்து அங்கிருந்து – சீறா:460/3
சடங்கு உளது எவ்வையும் துடைத்து தம் குல – சீறா:537/1
வடிவுறும் மறை உரைத்ததும் உளது மும்மறைக்கு – சீறா:573/1
மா தவத்தின் என் பொருள் உளது எவையும் நின் மனை பொருள் எளியேனும் – சீறா:655/2
அரவு ஒன்று உளது அத்திரியும் பரியும் – சீறா:713/1
பாந்தள் ஒன்று உளது எனும் மொழி செவிபுக பசும் தேன் – சீறா:770/1
கட்டை ஒன்று உளது அதன்-பால் ஹபீபு மெய் கவின் கனிந்து – சீறா:818/3
முதிய கேள்வியன் சடங்கு உளது எவ்வையும் முடிப்ப – சீறா:840/1
சரக்கு உளது எனில் அது தருக சேரலார் – சீறா:912/2
புரை அற நுமக்கு சொல்வது ஒன்று உளது கேண்-மின் என்று அன்பொடு புகல்வான் – சீறா:989/4
மந்திர மொழியாய் ஏதோ வாசகம் உளது என்றான்-தன் – சீறா:1068/3
காரணம் உளது என்று உரைத்து எமை விளித்த கருத்து அறிகிலம் என கடிதின் – சீறா:1453/1
உற்றது ஒன்று உளது யாவரும் கேண்-மின் என்று உரைத்தான் – சீறா:1507/4
பதியின் உற்றது எ பொருள் உளது அ பொருள் பலவும் – சீறா:1510/2
புதிய வேதம் ஒன்று உளது எனும் படிறு உரை புகன்றி – சீறா:1513/1
முன் உறு காட்சி ஏதோ முடிவது ஒன்று உளது என்று எண்ணி – சீறா:1565/2
உடும்பு எனதிடத்தில் ஒன்று உளது முள் எயிறு – சீறா:1617/2
பகரும் மொழி சிறிது உளது என்னிடத்தில் அ மொழி அனைத்தும் பரிவில் கேட்டு – சீறா:1645/3
திருந்து நெறி புது நெறி ஒன்று உளது என முன் நெறி வழுவாய் செப்பும் மாறும் – சீறா:1646/3
வாய்ந்த புந்தி ஒன்று உளது இனம் தெளிந்திடும் மதிப்பாய் – சீறா:1677/3
படைப்பு உளது எவைக்கும் தோன்ற பலித்திடும் கடிதின் மாதோ – சீறா:1731/4
எஞ்சல் இல் உளது இலது என்ன தோன்றிடும் – சீறா:1819/2
கன முகில் கவிகை முகம்மது விளைத்த காரணம் உளது இது அன்று என்பார் – சீறா:1905/1
படர் முகில் கவிகை ஓங்க பார் உளது எவையும் வாழ்த்த – சீறா:2123/2
பன்னியது உளது இன்று எங்கள் பார்வைகள் குளிர கண்டேம் – சீறா:2267/2
உரைக்கும் உறுதி மொழிகள் சிலது உளது மனையில் பிறரவர்கள் – சீறா:2547/1
புதிய காரணங்கள் ஏதும் உளது எனில் புகலும் என்றார் – சீறா:2595/4
புற சில கூலியும் உளது என உரைத்தான் – சீறா:2640/4
பழுதுறும் பசி தீர் உணவு உளது எனில் இங்கு அருள்க என பணித்திட பரிவின் – சீறா:2855/2
எழுதரும் வடிவோய் இருவருக்கு உளது இ உணவு என எடுத்து அளித்திடலும் – சீறா:2855/3
தூய நல் பெருமை புதுமை ஒன்று உளது இங்கு இதனினும் கேள் என சொல்லும் – சீறா:2887/4
உற பெரும் புதுமை ஒன்று உளது என்று ஓதிற்றே – சீறா:2978/4
அறைவது ஒன்று உளது கேண்-மின் எனும் உரை அருளி சொல்வார் – சீறா:3085/4
உணவு உளது ஏதெனினும் இவண் தருக வரும் தீனவர்களுடனும் யானும் – சீறா:3754/3
விலையாம் நிதி உளது ஈந்து உனது உடல் மீட்குவன் விளங்கும் – சீறா:4350/2
செம்பொன் உளது உடன் ஈந்து நம் தீனின்படி சிறப்ப – சீறா:4353/3
ஊற்றம் மிக்கு உளது ஓர் ஒட்டகை-அதனை உவப்பொடு பிலால் இனிது அறுத்து – சீறா:4990/2

மேல்


உளதெனில் (1)

போய் எமக்கு உணவு உளதெனில் தருக என பொருந்தா – சீறா:2683/2

மேல்


உளதோ (4)

தொகுத்து அடைகிடந்த பருப்பத தோளாய் நீ துணியாதது ஒன்று உளதோ
இகத்தொடு பரமும் சுகத்தொடு துயரும் எழு வகை பிறப்பொடு யாவும் – சீறா:4089/2,3
தனிமையும் உளதோ வினையும் இங்கு உளதோ சஞ்சல மதி-தனை அகற்று என்று – சீறா:4114/3
தனிமையும் உளதோ வினையும் இங்கு உளதோ சஞ்சல மதி-தனை அகற்று என்று – சீறா:4114/3
நல்லவர்கள் எவரேனும் மவுத்தானது இன்று உளதோ நவில்வீர் என்றார் – சீறா:4674/4

மேல்


உளந்தாளை (1)

ஊறுபட்டு உதிரம் கால வலது உளந்தாளை பற்றி – சீறா:2600/1

மேல்


உளம் (91)

உதுமானை ஒருகாலும் மறவாமல் இரு காலும் உளம் மீது நினைவாம் அரோ – சீறா:11/4
சிந்தை நேர்ந்தனள் அ உரை கேட்டு உளம் திடுக்கிட்டு – சீறா:224/3
சினந்த மாதுலனை கண்டு உளம் பதறி சே இழை ஆமினா திகைத்து – சீறா:277/1
பண்டு கண்டிலா புதுமை-கொல் என உளம் பயந்து – சீறா:333/3
செம்பொன் பூம் கொடி ஆமினா கேட்டு உளம் திடுக்கிட்டு – சீறா:346/2
தம்பியர் தனையர் சொல் கேட்டு தம் உளம்
வெம்பியே ஆமினா மிக விசாரமிட்டு – சீறா:513/1,2
கடுத்து நோக்கி அங்கு அவர் உளம் கலங்க கட்டுரைகள் – சீறா:568/1
வழிந்து பாய்தரும் அருவியும் கண்டு உளம் மகிழ்ந்து – சீறா:587/3
சேர்த்த தம் உளம் காணாது திருந்து_இழை வருந்தி நின்றார் – சீறா:637/4
மாலை தாழ் புய முகம்மது கேட்டு உளம் மகிழ்ந்த – சீறா:832/1
குறைவு இலாதவன் இவன் என குறித்து உளம் கொதித்தான் – சீறா:975/4
உரைத்த தம் குல மன்னவர் உளம் களிப்பு ஏற – சீறா:1237/1
வாள்_நுதற்கு உரைதர மறுப்பர் தம் உளம்
பாணியில் சசி என பதைப்பர் நல் உரை – சீறா:1323/1,2
மாதருக்கு அரசி பாத்திமா எனும் மடந்தை கேட்டு உளம் மயக்குற – சீறா:1436/1
மலைந்திடா மனம் மறுகுற உமறு உளம் மலைந்தார் – சீறா:1539/4
உரைப்பது கேட்டு உளம் கனிந்து கானிடை – சீறா:1637/3
வைத்து வாழ்ந்து எழும் கதிர் போல் கதிர் கான்ற முகம்மது உளம் மகிழ்ந்து நோக்கி – சீறா:1644/3
பெருகும் அஃறிணை சாதி உளம் அனைத்தும் பேதுறுத்தி பெட்பினோடும் – சீறா:1660/2
இந்த வல் வினை தவிர்த்திடற்கு எனது உளம் பொருந்த – சீறா:1670/1
காசு இலாது உரை வரைபவன் கேட்டு உளம் களித்து – சீறா:1682/1
எடுத்து இசைத்திட திமஸ்கு இறைவன் கேட்டு உளம்
கடுத்திலன் களித்திலன் கவிதையால் சில – சீறா:1816/2,3
உரைத்தனை நடுநிலை நின் உளம் பொறுத்தது – சீறா:1853/2
கடற்கு உளம் தேறாது அலைதரச்செய்து கணை அயில் கடைபட கறுவி – சீறா:1958/2
உரைத்த சொல் உளம் தரித்திட கிடந்த ஒட்டகங்கள் – சீறா:2009/1
மதுகை வேந்து அபித்தாலிபு கேட்டு உளம் மகிழ்ந்தார் – சீறா:2038/4
மதுர வாசகம் எழுதியது உணர்ந்து உளம் மகிழ்ந்து – சீறா:2040/2
திறன் அயாசு அறிந்து உளம் தேறி தன்-வயின் – சீறா:2159/2
என் உளம் அதின் அடைந்தன் என்று உரைத்தனர் இறசூல் – சீறா:2217/4
விதி இது சரதம் என்ன சகுது உளம் வெகுண்டு செம் தேன் – சீறா:2363/3
காது உளம் குளிர்ந்து பொல்லா கசடு எறிந்து அறிவின் ஆழ்ந்து – சீறா:2376/2
விடுத்து உளம் மகிழ்ச்சி கூர மெய் மயிர் சிலிர்ப்ப நம்-பால் – சீறா:2384/3
உற முறை என்று உமது உளம் இரங்குமேல் – சீறா:2443/3
உத்தரத்தினில் அறிவு பெற்றனம் உளம் ததும்ப – சீறா:2458/2
உற்றது என்று உரைத்தான் கேட்டு இபுலீசும் உளம் வெகுண்டு எவரொடும் உரைப்பான் – சீறா:2520/4
உற்று உளம் இடைந்து வாடி உருகினர் துயிறல் ஓர்ந்தே – சீறா:2586/4
சிந்தைகூர்தர புகல்வது கேட்டு உளம் தேறி – சீறா:2613/3
என் உளம் பொருந்தும் நூல் மற்று எவை அவை தெருள்பவன் மன்னோ – சீறா:2783/4
புக்கினர் அவர் சொல் உண்மை என்று ஈமான் கொண்டு உளம் பொருந்தி தீன் நிலையை – சீறா:2888/2
உற்று உளம் ஒடுங்க கூனி அந்தரத்து உலவி நாணி – சீறா:3046/3
வகையுறாது ஈற்றின் எண்ணத்தால் உளம் வருந்தினாரால் – சீறா:3058/4
மன்னர்கள் உளம் தேறாது வதுவையின் மயக்குற்றாரேல் – சீறா:3059/2
நடிக்கும் வெம் பரியினர் உளம் தெரிதர நவில்வார் – சீறா:3470/4
வச்சிராயுதம் கொடு வரும் ஒலீது உளம் மறுக – சீறா:3526/2
வால் எயிறு இலங்க நகைத்து அடல் இபுனு மஸ்வூது உளம் வெகுண்டிட மவுல்வான் – சீறா:3584/4
திடம் தராது உளம் இடைந்திட தெரியல்கள் துயல – சீறா:3738/3
மடிவு இல் சிந்தை அபாசுபியான் உளம் மகிழ்ந்து – சீறா:3772/2
மன்னு மா மறை முகம்மது கேட்டு உளம் மகிழ்வுற்று – சீறா:3823/2
தக்க நல் மதி அகற்றியே உளம் தடுமாறி – சீறா:3864/3
கேட்டு உளம் மகிழ்வு பூப்ப கரி என புயங்கள் ஓங்க – சீறா:3933/1
கண்டு உளம் மகிழ்ந்து வேறு படைக்கலம் காண்கிலார் கை – சீறா:3949/3
பிரியமுற்று அவனும் கேட்டு உளம் இயைந்து பிறழ்ந்து ஒளி வீசும் மெய் அணியோய் – சீறா:4107/3
நன்று உவகை கொண்டு உளம் நயந்து இனிய தூதர் – சீறா:4123/2
நாவினால் பல இரங்கி மெய் சோர்ந்து உளம் நலிய – சீறா:4166/3
காயம் நொந்து அரு விடாய் மிகுந்து வரு கால் தளர்ந்து உளம் வருந்தியே – சீறா:4217/2
மறம் மிகுத்தவர் வாய் மொழி கேட்டு உளம்
குறைவிலாது நிறை மொழி கூறுவார் – சீறா:4242/3,4
வன் திறத்து மனத்தவர் மெய் உளம்
குன்றி நிற்ப குறைகள் பொறுத்து நல் – சீறா:4248/2,3
நலிவு இலாது உளம் மகிழ்ந்து தன் திசையினில் நடந்தான் – சீறா:4264/4
கொண்டு அடர்த்திட தெருமந்து மருண்டு உளம் குழைந்து – சீறா:4270/2
வெயில் பட்டிடும் மலர் ஒத்து அற மெலிவாள் உளம் அதனால் – சீறா:4346/2
உத்தம மறையின் நிகழ்த்து என உரைத்தார் உளம் மகிழ்ந்து அவரும் போயினரால் – சீறா:4461/4
தப்பிய வாய்மை கேட்டு உளம் வெகுண்டு தரியலர் ஒருப்பட கூறும் – சீறா:4464/1
இருவரும் அதனை கேட்டு உளம் புழுங்கி இணை துளை நாசியின் உயிர்த்து – சீறா:4470/1
விடுதியன்றி மற்றிடம் வராது உளம் மெலிபவரும் – சீறா:4586/2
கேட்டு உளம் பயம் எய்திட ஒரு மொழி கிளத்தும் – சீறா:4598/4
கோன் உவந்தவர் அதிசயித்து உளம் களி கூர்ந்தே – சீறா:4633/3
கண் மலர் புனல் சொரிதர அழுது உளம் கரைந்தார் – சீறா:4637/4
நல் நயத்ததன்று என்று உளம் நாணமுற்று எழுந்தே – சீறா:4640/4
கூற கேட்டு உளம் கொண்டு மகிழ்ந்து எழுந்து – சீறா:4667/1
வென்றி செய் வய வீரர் உருத்து உளம்
கன்றி நல் கலிமா உரையார்களை – சீறா:4670/2,3
உளம் களிகூர்ந்து அருளும் நபி எவண் எனவே வினவ இதோ உற்றார் என்ன – சீறா:4680/3
வாரமாய் வதுவை செய்ய மகிழ்ந்து உளம் வியந்தார் என்றார் – சீறா:4691/4
உவமையில்லானை எண்ணி உளம் மகிழ்ந்து இருக்கும் போதில் – சீறா:4693/4
பொற்பு உற செறிந்து இருந்து புசித்து உளம் களித்து எழுந்தார் – சீறா:4708/4
உண்டு எனும் வார்த்தை-தன்னை உளம் நினைத்து என்றது அன்றே – சீறா:4736/4
அகம் மிசை இருந்து புசித்திட கிடையாது ஆகுலம் மிகுத்து உளம் கலங்கி – சீறா:4751/1
உந்து தீவினை ஊழ் வலியால் உளம்
நொந்து அயர்வுற்று யாதனை நோயினால் – சீறா:4772/1,2
உளம் மகிழ் தனையர் தோன்றி உரிய வாலிபமும் மாறி – சீறா:4786/3
போதம் மீறிய புதையில் கேட்டு உளம் களி பூண்டு – சீறா:4843/2
உளம் பெறு மதியின் மிக்கோன் எழுந்து யான் உவந்து சென்று – சீறா:4872/2
மரத்தினை அடுத்து உளம் வருந்தி மெலிவோரும் – சீறா:4895/4
முன் தருதிர் என்று அவர் மொழிந்து உளம் மகிழ்ந்தார் – சீறா:4899/4
மேலவனை உன்னி உளம் மீதினில் இருத்தி – சீறா:4901/2
நனை மலர் ததும்பும் திண் தோள் நபி உளம் வெதும்ப கேட்டு – சீறா:4905/1
ஓகை மாறாத சான்றோர் கொடுத்தனர் உளம் மகிழ்ந்தே – சீறா:4906/4
அந்தமில் இறைவன் தூதர் அறைந்தனர் உளம் கனிந்தே – சீறா:4909/4
கவர் அற கலிமாவினை உரைத்து உளம் களித்து – சீறா:4917/2
கண்டு உளம் வெகுண்டு திறல் இறபாகை கடிதினில் விளித்து தான் ஏறிக்கொண்டு – சீறா:4928/2
இன்னலுற்று உளம் மிகுந்த பசியினால் இடைந்ததாலே – சீறா:4954/1
நனை மலர் செறிந்த திண் தோள் நரபதி உளம் மகிழ்ந்தே – சீறா:4964/4
கலி புறம் துரக்கு ஒரு தனி கோலால் காத்திடும் நபி உளம் வெதும்பி – சீறா:5020/1
தரை தலத்து இறங்கி ஆயத்து ஒன்று உரைத்து சார்ந்தனர் நபி உளம் மகிழ – சீறா:5023/4

மேல்


உளர் (10)

மதுர மென்_மொழியான் உத்துபா அலது மறுத்து எவர் உளர் என தேர்ந்தார் – சீறா:675/4
எதிரும் வீரர்கள் உளர் எவர் என எடுத்து இசைத்தான் – சீறா:1510/4
கருதலர் உளர் உறும் கருத்தின் பெற்றியை – சீறா:2426/3
வரிசையும் பேறும் வேத வாய்மையும் உளர் அதன்றி – சீறா:3051/1
இலர் உளர் மாந்தர்கள் என்ன எண்ணிய – சீறா:3639/2
அரசர் அபூத்தல்காவும் மனையிடத்தின் உளர் எவர்க்கும் அளித்திட்டாரால் – சீறா:3758/4
அபுசகல் போன பின்னர் ஆர் உளர் தலைவர் என்ன – சீறா:4384/1
ஆர் உளர் என்ன எண்ணி இருந்தனன் எதிரின் வந்து – சீறா:4388/2
அறம் தவா வாய்மை முகம்மதே அன்றி ஆற்றுதற்கு யார் உளர் என்ன – சீறா:4759/2
சிலர் உளர் அடர்ந்து வெட்டி சிதைத்திட பொருந்தார் சீறில் – சீறா:4854/2

மேல்


உளர்ந்து (1)

மால் உளர்ந்து இருண்ட புன்மன சிறியோர் மருங்கினில் இரந்து இரந்து இடைந்து – சீறா:685/3

மேல்


உளரும் (1)

தீங்கு அகன்றிடும் அ செய்தி கண்டு அறிந்து செறிதரு பிற நகர் உளரும்
பாங்கினில் புகுந்து முகம்மது மலர் தாள் பணிந்து மெய் மகிழ்ச்சி பெற்று இருப்பார் – சீறா:369/3,4

மேல்


உளரே (1)

ஒலித்து அய்யோ என இரங்கினர் ஊரினில் உளரே – சீறா:211/4

மேல்


உளரேல் (1)

கண்டு தேறிடும்படி தரும் காரணர் உளரேல்
தொண்டு செய்திடார் எவர் என திமஸ்கு இறை சொன்னான் – சீறா:1852/3,4

மேல்


உளரோ (5)

உறைந்தவர் உளரோ என்ன உறு வினை துடரை நீக்கி – சீறா:811/2
மன்னவர் உளரோ என்ன வருமம் உற்று எனது தாதை-தன் – சீறா:2827/3
பேருலகினில் இ பேறு பெற்றவர் உளரோ என்ன – சீறா:3100/2
கரந்தவர் உளரோ என்பார் ஒருவரும் காணோம் என்பார் – சீறா:3717/3
கண்டவர் உளரோ என்பார் காயத்தில் பிழைப்பு இல் என்பார் – சீறா:3718/3

மேல்


உளவன் (1)

ஒன்னலாரிடத்து உளவன் போல் இவணில் வந்து ஒருவன் – சீறா:4599/1

மேல்


உளவு (1)

உற்று உளவு அறிந்த அ ஒற்றர் ஈது என – சீறா:3299/1

மேல்


உளவெனில் (2)

பயிலும் வெம் படைக்கலன் உளவெனில் இனம் பார் என்று – சீறா:3534/3
திறம் தரும் துணிவு உளவெனில் பகை எனும் தீனோர் – சீறா:3764/3

மேல்


உளவையும் (1)

மண்டலத்து உளவையும் முகம்மது என்னும் பேர் – சீறா:3642/2

மேல்


உளவோ (5)

விரித்தக மகிழ்ச்சி பெருக்கி என் முதுகில் விளங்கு ஒளி இன்னமும் உளவோ
தெரித்து அருள்புரி என்று இறையுடன் மொழிய செவ்விய முகம்மது நபி-தம் – சீறா:128/2,3
உள்ளம் மீதினில் இது-கொலோ இன்னும் மற்று உளவோ
விள்ளுவாய் என நபி திமஸ்கு இறைவனை விளித்து – சீறா:1864/1,2
உதவுதற்கு ஏதெனினும் மனையிடத்து உளவோ என உரைப்ப உள்ளம் கூர்ந்து – சீறா:3750/2
தந்திரம் உளவோ என்றாள் நபி அவள்-தன்னை நோக்கி – சீறா:4789/3
எனையன உளவோ எல்லாம் இயம்புதி என்று சொல்ல – சீறா:4848/2

மேல்


உளன் (7)

உன்-தம் மைந்தனுக்கு உடையவன் வேறு உளன் ஒருவன் – சீறா:466/3
ஒருவன் என உரைத்தீர் இ நிறத்தன் இவண் உளன் என கண்ணுற செய்தீரில் – சீறா:1647/1
வள்ளலும் பிரத்தி உரைத்து இவன் சூமன் வங்கிசத்து உளன் ஒரு வேடத்து – சீறா:2300/3
ஈன்றவர் யாவர் எ வழிக்கு உளன் நின் இரும் குல பெயர் யாது உனக்கு – சீறா:2301/3
எட்டி எ தலத்தும் திரிந்தனன் இ ஊர் உளன் என அறிகிலேன் புவியின் – சீறா:2320/2
ஒருத்தன் நம்மிடத்து உளன் அவன் உதவி கொண்டு இவணில் – சீறா:3815/3
ஆண்டு சிறந்த சிற்றூருக்கு அதிபன் குசாயி கூட்டத்து உளன்
வேண்டும் தீனோர்-தமக்கு நன்மை வேண்டா காபிர்-தமக்கு மிக – சீறா:4039/1,2

மேல்


உளனலது (1)

தூதரின் உளனலது வேறலன் என சொன்னார் – சீறா:2647/4

மேல்


உளனோ (1)

இல்லகத்து உளனோ புறத்து அடைந்தனனோ எவர் அறிகுவர் வளைந்தவரில் – சீறா:2535/1

மேல்


உளாய் (1)

அதி உத்தி உளாய் என்று அறிவு உணர குறை சொன்னார் – சீறா:4331/4

மேல்


உளார் (1)

இனத்து உளார் தங்கள்-தம் இதயத்து உள் உயிர் – சீறா:514/1

மேல்


உளி (3)

மடிய தாக்கினர் காய்த்திய கூர் உளி மாட்டி – சீறா:4405/2
நெட்டு உருக்கு உளி முறிந்த கூந்தாலமும் நிமிர – சீறா:4406/2
வரை பல இறப்ப உளி குடைந்து அறுத்த வட்ட வாய் உரல் தலை கேழல் – சீறா:4921/3

மேல்


உளீர் (3)

எந்த ஊர் உளீர் எவ்விடத்து ஏகுவிர் நீர் என்று – சீறா:570/2
தாங்கிய தவத்தின் மேல் உளீர் சமயம் சலிப்புற யாதினை கொடுப்போம் – சீறா:4473/4
புந்தி மிக்கு உளீர் புகல் எனில் யான் அவை புகல்வேன் – சீறா:4844/4

மேல்


உளுக்கும் (1)

உரம் நெரித்திட செவி உளுக்கும் சொல்லினால் – சீறா:2126/4

மேல்


உளூரிடை (1)

விக்கினத்தினை நினைத்து ஒருத்தனை விளித்து உளூரிடை விடுத்தனர் – சீறா:1433/4

மேல்


உளே (1)

அப்படி அவரும் நாணுற்று அகத்து உளே இருப்ப மேலோன் – சீறா:4713/1

மேல்


உளை (10)

முடங்கு உளை பகு வாய் மடங்கல் அம் கொடியார் மோலி மாலிக்கு சார்பு இருந்த – சீறா:159/4
அலங்கு உளை வால் அரி ஏறு முகம்மது நாவில் பிறந்தது அன்று இ தீம் சொல் – சீறா:1657/1
கொய் உளை பரியவர் குழுமி பின் வர – சீறா:2756/1
அரி உளை கேச பந்தி ஆடல் அம் பரிகள் யாவும் – சீறா:3416/1
கொய் உளை பரியும் வீரர் குழுவும் ஓர் வனத்தின் ஆக்கி – சீறா:3684/1
அலங்கு உளை கலின மாவும் ஆங்கு அவன் உடலும் செந்நீர் – சீறா:3947/3
கதம் தரும் முடங்கு உளை நெடு வால் அரி கணம் போல் – சீறா:4252/3
குடை நிழல் அகலா மன்னவர் புயத்தும் கொய் உளை மீதினும் குணில் ஆர்ந்து – சீறா:4932/1
வலஞ்சுழி நெற்றி வால் உளை கலின வாம் பரி கால்களை தகர்த்து – சீறா:4935/3
அலங்கு உளை உரல் வாய் கவை அடி கேழல் அருவி நீராடிடும் இடமும் – சீறா:5003/1

மேல்


உளைந்த (1)

விரி கடல் பெரு நீர் உண்டு சூல் உளைந்த விசும்பிடை உதித்த மின் குலம் போல் – சீறா:1954/2

மேல்


உளைந்து (9)

சிந்து அகடு உளைந்து தத்தும் திரை முகட்டு எழுந்து தோன்றும் – சீறா:931/3
ஒப்புரவு அகன்ற நெஞ்சோடு உளைந்து உலைந்து அடவி சுற்றி – சீறா:2578/3
விடிவது எவ்வாறோ என்ன வெருவி நெஞ்சு உளைந்து போர்த்த – சீறா:2584/3
சுரி முக குட வளை குலம் சூல் உளைந்து ஈன்ற – சீறா:2907/1
உழை இனம் ஓடி தவித்து உளைந்து அலைந்த ஒண் பரல் பாலையும் செம் தேன் – சீறா:4922/3
நீங்க அரும் சேற்றில் ஈற்று உளைந்து அலறி நிலா என சங்கம் முத்து உயிர்க்க – சீறா:4923/1
குட வயிறு உளைந்து கூப்பிடும் பேழ் வாய் கூன் பிடர் சுரிமுக சங்கம் – சீறா:4987/1
அலைவு உற கிடந்து மறிந்து உளைந்து அலறும் மான் இனம் பலவும் கண்டனரால் – சீறா:5004/4
வெண் நிற பேழ் வாய் கருமுகை சங்கம் விளைந்த சூல் முதிர்ந்து உளைந்து அலறி – சீறா:5009/1

மேல்


உளைய (2)

ஓதினன் இ மொழி உளைய கேட்டவன் – சீறா:4566/2
உத்தரம் சொலாது ஏகினன் யாவரும் உளைய
இ திறத்தினை அறிந்து அகுத்தபு மகன் என்போன் – சீறா:4617/2,3

மேல்


உளையின் (1)

அடி துமிந்த சில உளையின் களம் துமிந்த சில மணி சூழ் அணியின் வேய்ந்த – சீறா:4314/2

மேல்


உற்பவி (1)

உத்தரத்தினுக்கு ஒழுகி உற்பவி பவம் துடைத்து – சீறா:1839/2

மேல்


உற்பவிக்க (1)

கருப்பம் உற்பவிக்க வேண்டும் காரண காட்சியாக – சீறா:115/3

மேல்


உற்பவித்த (1)

வினையம் உற்பவித்த புந்தி அபூஜகல் என்னும் வீரன் – சீறா:3395/2

மேல்


உற்பவிதரும் (1)

புவியினில் எவர்க்கும் பொருந்துறு மாற்றம் புகன்றனர் யானும் என் கருத்து உற்பவிதரும்
சூழ்ச்சி ஒன்று உள கேண்-மின் என அபூஜகல் பகர்ந்திடுவான் – சீறா:2522/3,4

மேல்


உற்பனமாக (1)

உற்பனமாக சீட்டு ஒன்று எழுதுதல் உறுதி என்றான் – சீறா:4875/4

மேல்


உற்ற (87)

வெண் மணி தரள தொடை புய மகுலீல் வேந்தருக்கு உற்ற சேய் என வாழ் – சீறா:137/3
உற்ற பேரொடு மனத்தொடும் தெளிந்து அறிந்து ஓர்ந்து – சீறா:219/2
உற்ற வாய்மையை கேட்டலும் ஆமினா உலைந்து – சீறா:231/1
உற்ற தந்தையும் இலை உறு பொருள் இலை எத்தீம் – சீறா:328/1
உற்ற பால் குடித்து உடல் தழைத்து உறுபிடியாகி – சீறா:341/3
காய் முகை கிழித்து உள் உற்ற கறுப்பொடு கசடும் ஆன – சீறா:418/2
நிரம்பும் மானிடருக்கு உற்ற நிறை என்று நிகழ்த்தினாரே – சீறா:421/4
உரைத்த இ செய்தி எல்லாம் ஊரவருடனும் உற்ற
வரை சிலை சுமந்த திண் தோள் மன்னர் ஆரிதுவும் ஓசை – சீறா:435/1,2
ஏதம் உற்ற வன் மன கொடியவர்கள் இல்லிடத்து ஓர் – சீறா:957/1
அரிவை ஆங்கு உற்ற செய்தி அறைக என அறைய மாரி – சீறா:1042/3
துதிசெய்து அங்கு உற்ற செய்தி அனைத்தையும் தொகுத்து சொன்னான் – சீறா:1059/4
தன் அகம் அடைந்து அன்பாக தனித்து வைத்து உள்ளத்து உற்ற
நல் நய மொழிகள் யாவும் மறையினின் நவிற்றுக என்ன – சீறா:1069/2,3
பதியினில் பிறந்து செய்த பலத்தினுக்கு உற்ற பேறாய் – சீறா:1162/3
உற்ற என் உயிரே நீர் இங்கு உறைந்தினிரோ என்று ஓதி – சீறா:1254/3
உற்ற செய்தி உண்டு என்றனர் அறிக என்று உரைத்தார் – சீறா:1283/4
ஈனம் இல் சுவன நல் நாடு எய்துவர் எங்கட்கு உற்ற
தீன் நிலை பொய்மை என்ற தேவரும் நரகம் சேர்வார் – சீறா:1354/3,4
உற்ற தம் குல பெரியவர் அனைவரும் உரைத்த – சீறா:1379/1
உற்ற தம் கருத்தொடும் அயற்கு உரைத்திடாது உறைந்தார் – சீறா:1379/4
உரைத்தல் என் நுமர்க்கு உற்ற சொல் என் மனம் – சீறா:1400/1
உற்ற வார்த்தை உசாவி உறாது என – சீறா:1410/2
ஊசல் ஆடு தெரு வீதி மா மதினம் உற்ற மன்னரும் அறிந்து மா – சீறா:1423/3
மதின மா நகரவர்க்கும் மக்க நகர் உற்ற மன்னவர்-தமக்கும் ஓர் – சீறா:1424/1
மிடற்றில் உற்ற துகில்-தனை நெகிழ்த்து மிகு வினை கொலை கபடர்-தங்களை – சீறா:1431/1
விரைத்தலின் எங்கு ஏகின்றீர் என விறல் முகம்மது உற்ற
துரைத்தன குறும்பு தீர்ப்ப துணிந்தனன் என்று உரைத்தன் மாதோ – சீறா:1546/3,4
தாது அவிழ் அலங்கல் கோதை தையலும் ஸஹீதும் உற்ற
வேதிகையிடத்தில் புக்கு விளைவது காண்ப நின்றார் – சீறா:1580/3,4
கானகத்து உற்ற காரணங்கள் யாவையும் – சீறா:1604/1
தேறு நன் மறை எனக்கு உற்ற செவ்வியோய் – சீறா:1612/4
உற்ற செய்திகள் அனைத்தையும் ஓர்ந்து உணர்ந்து உரவோர் – சீறா:1674/1
கவர் அற மனத்தின் உற்ற கருமங்கள் அனைத்தும் நாளும் – சீறா:1751/3
நலிதல் இல் எழுந்து போற்றி நமர்க்கு அலர் உற்ற யாவும் – சீறா:1752/3
அ அவைக்கு உற்ற தூதாக முன்னமே – சீறா:1827/3
உற்ற நும் மனது உடன்பட உறைபவருடனும் – சீறா:2020/1
உற்ற நீர் உள்ளி வந்து அதனின் ஓங்கிடும் – சீறா:2155/2
உறையும் பெரும் குபிரவர் கேட்டு உடல் பூரித்து இசுலாத்தில் உற்ற பேரை – சீறா:2170/3
நிலை கெடும் கரவுக்கு அன்பன் நிந்தனைக்கு உற்ற தம்பி – சீறா:2259/2
மறு அற எங்கட்கு உற்ற வாகனத்து உணவு ஏது என்ற – சீறா:2290/4
உற்ற செய்தி அறிய என்று உன்னியோ – சீறா:2338/3
வாய் கை பூசி மகிழ்ந்து இனிது உற்ற பின் – சீறா:2344/2
ஓதி கை எடுத்து உற்ற சலாம் உரைத்து – சீறா:2345/3
தக்க நல் வணக்கத்து உற்ற சறுத்தினை கருத்துள் கொண்டார் – சீறா:2351/4
உற்ற ஒருவரை இன்று எங்களுடன் படுத்திடுக என்றார் – சீறா:2353/4
கொள்ளும் என் மனத்தின் உற்ற குறிப்பு எனும் கருமம் இன்னே – சீறா:2379/3
பகர அரும் வேதத்து உற்ற சொல்லினை பகுத்து சொன்னார் – சீறா:2394/4
மறையும் அ மறையின் உற்ற வழியும் அ வழியில் உற்ற – சீறா:2395/2
மறையும் அ மறையின் உற்ற வழியும் அ வழியில் உற்ற
பொறையும் நல் அமிர்தம் என செவி வழி புகுத கேட்டு – சீறா:2395/2,3
உற்ற நன்னடு மறுகினில் உரு தெரியாமல் – சீறா:2467/2
புரத்தினின் உற்ற வன் காபிர்கள் மதீன மா புரத்தோர் – சீறா:2482/2
உற்ற மெய் துணையாய் உடற்கு உயிர்-அதாய் உறும் தீன் – சீறா:2494/2
உற்ற துணை வானவர்க்கு அரசர் உரையின்படியால் பூழ்தி எடுத்து – சீறா:2548/3
கோன்_நகர் மதீனத்து உற்ற சூதர்கள் குழூஉக்கொண்டு ஏத்தும் – சீறா:2779/3
அல்லல் இல் கபுகாபு என்னும் அன்பருக்கு உற்ற பேறை – சீறா:2849/3
மாண் இழை மடந்தைக்கு உற்ற பெற்றி யார் வகுக்க வல்லார் – சீறா:3048/4
மனம்-தனில் குடிகொண்டு உற்ற வாழ்வை என் இரு கண் நீங்கா – சீறா:3066/3
உடன் உறை முதியோர்க்கு உம்பர் உற்ற சோபனத்தை செம் தேன் – சீறா:3074/3
கனக_நாடு-அதனின் உற்ற காரண அமுதம் தேக்கி – சீறா:3075/1
மன்னிய வதுவைக்கான மகர் என இசுலாம் உற்ற
பன்னிகள் பவத்தினுற்றோர் பல்லர்க்கும் குறைகள் தீர – சீறா:3098/3,4
பொருள் எனும் இறையோன்-தன்னால் பொன்_உலகு-அதனின் உற்ற
வரிசையும் வானோர் வாழ்த்தும் மகிழ்ச்சியின் கூறுலீன்கள் – சீறா:3223/2,3
பெருகும் ஆநந்தத்து உற்ற பெற்றியும் கூறுவாரால் – சீறா:3223/4
பெருக்கி நம் தீனை மாறு பேசிய தலைவர்க்கு உற்ற
உரக்கமும் மணியும் தேச வாணிபத்து உறுதியான – சீறா:3356/2,3
மன்னிய சீறூர் உற்ற மைந்தர்கள் எவரும் ஈண்ட – சீறா:3406/3
காதின் உற்ற அரும் காரணர் கருத்தினுள் படுத்தி – சீறா:3430/2
உற்ற வாசகம் கேட்டலும் வலிய தண்டு ஓங்கி – சீறா:3535/1
உற்ற வெம் சமர் படையுடன் எழுந்தனர் – சீறா:3652/4
வேத நல் மறையின் உற்ற விதிப்படி தீனர்க்கு ஈந்து – சீறா:3688/3
பற்றினர் நடுவின் உற்ற பண்பு உறும் தகையர் வேண்டும் – சீறா:3843/2
உற்ற சந்திரன் வீழ்ந்தனன் ஒத்து என – சீறா:3906/2
புண் இடம் உற்ற மேனி காபிர்கள் புழுங்கி ஆர்த்து – சீறா:3953/1
உற்ற பேர் உடலும் அற்ற உரத்தொடு முதுகும் அற்ற – சீறா:3955/2
உற்ற நம் நபி அபூபக்கர் அடல் உமறு உதுமான் – சீறா:3988/2
உற்ற வாசகம் கூறினிர் ஏது என உணர்ந்தீர் – சீறா:4015/1
உற்ற வாங்கு இதம் கேட்டலும் ஒரு தலை எடுத்து – சீறா:4026/1
தக்க நல் நினைவில் தானும் அங்கு உற்ற தன்மையும் எடுத்தெடுத்து உரைத்தான் – சீறா:4079/4
உற்ற பல் சரக்கு உள்ளதும் – சீறா:4154/4
உற்றுள திசை போய் நிற்க உற்ற அ கூட்டம் வந்து – சீறா:4201/2
ஆனம் உற்ற நபி உழை வாளை வைத்து – சீறா:4222/2
ஈனம் உற்ற இழி தொழில் செய்கையான் – சீறா:4222/4
உற்ற வெம் படையும் பனீக்குறைலா என்று ஓதிய மாந்தரும் கபடம் – சீறா:4439/2
உற்ற மேகங்கள் சுழன்றன போலவும் ஒளிரும் – சீறா:4581/4
உற்ற வீரர்கள் யாவரும் கேட்டலும் உணர்ந்து – சீறா:4603/1
ஒல்லையின் மறுத்திடாது இங்கு அடைந்தனம் உம்மோடு உற்ற
வில் அயில் படையும் நீரும் இருந்தது என் வெறிதின் அம்மா – சீறா:4624/3,4
ஏதம் உற்ற பொருளும் கொண்டு ஈண்டினார் – சீறா:4658/4
உற்ற அ தினத்தில் உம்முசுலையும் என்று உரைக்கும் நங்கை – சீறா:4703/1
தலைமகவு அளிக்க தாய்மனைக்கு உற்ற தனையள் போல் தரை மிசை அடுத்து – சீறா:4753/2
கிழமை சேர் சுடர்கட்கு உற்ற கிராண காலத்தும் மிக்காய் – சீறா:4783/3
பலர்கள் உம்மிடத்தில் உற்ற படையினில் அவருக்கு உற்றார் – சீறா:4854/1
தவனமாய் இருந்த உற்ற சனங்களும் நபி-பால் சென்றால் – சீறா:4871/3
மனை செறி மக்கத்து உற்ற வன் குபிர் தலைவரான – சீறா:4905/3

மேல்


உற்றது (13)

ஏதம் உற்றது சுரத்திடை படும் இடர் கொடிது – சீறா:546/2
ஒன்னலர்க்கு அரியே கேள் என் உளத்தினில் உற்றது அன்றே – சீறா:604/4
உற்றது என்-வயின் உறை சரக்கு ஒன்றாயினும் – சீறா:898/1
உள் நினைவொடும் உற்றது என்பார் சிலர் – சீறா:1195/4
வடுவின் மும்முறை இடுக்கண் வந்து உற்றது மாறும் – சீறா:1292/2
உற்றது ஒன்று உளது யாவரும் கேண்-மின் என்று உரைத்தான் – சீறா:1507/4
பதியின் உற்றது எ பொருள் உளது அ பொருள் பலவும் – சீறா:1510/2
கலக்கம் உற்றது மறை முகம்மது நபி கருத்தில் – சீறா:2207/4
வினையம் உற்றது இவ்விடத்து என தாயுபை விடுத்து – சீறா:2220/2
அடுத்தனன் அவணில் உற்றது அறிகிலம் என்று நின்றான் – சீறா:2384/4
உற்றது என்று உரைத்தான் கேட்டு இபுலீசும் உளம் வெகுண்டு எவரொடும் உரைப்பான் – சீறா:2520/4
உய்யும் மா நிலத்தின் மாந்தர்க்கு உற்றது ஓர் உவகை கொண்டு – சீறா:3222/3
உல தட புயத்தீர் உற்றது ஒருவர்க்கோ சிறுமை அன்றே – சீறா:4385/3

மேல்


உற்றதும் (4)

நாகம் உற்றதும் கிடந்ததும் பாதையில் நயினார் – சீறா:785/1
பிறவும் உற்றதும் வருவது நிகழ்வதும் பேசி – சீறா:2019/3
செறுநர் வந்து உற்றதும் மசுதி செய்கையும் – சீறா:3275/2
உற்றதும் எழுவருடன் அபூஜகல் தன் உயிர் இழந்ததுவும் வெண் சமரில் – சீறா:3590/2

மேல்


உற்றதே (3)

மழை அற சனம் எலாம் மறுக்கம் உற்றதே – சீறா:529/4
ஊர்வன எவையும் நல் உறக்கம் உற்றதே – சீறா:727/4
சிந்தை உற்றதே துணிந்தனன் பிறர் மொழி தேறான் – சீறா:1368/3

மேல்


உற்றதோர் (1)

உரியவன் மகளை வேட்டற்கு உற்றதோர் தூது விட்டார் – சீறா:4687/4

மேல்


உற்றபேர்களுக்கு (1)

உறவினில் கிளைகளில் உற்றபேர்களுக்கு
இறையவன் நபி இவர் என்ன வேத நூல் – சீறா:1314/2,3

மேல்


உற்றவர் (8)

வரிசை உற்றவர் பெயர் முகம்மது என வகுத்தே – சீறா:199/4
நாட்டில் உற்றவர் கேட்ட காரியங்களும் நறவு ஊர் – சீறா:445/2
விண்ணின் உற்றவர் வீசி இறைத்தலால் – சீறா:1180/1
உற்றவர் இலை என உன்னி உண்மையை – சீறா:1478/2
உற்றவர் எவரும் கொணர்-மின்கள் எனவும் உடையவன் திரு நபி உரைத்தார் – சீறா:2876/2
ஒலி கடல் கிளர்ந்தது என்ன உற்றவர் எவரும் சூழ்ந்து – சீறா:3221/3
உற்றவர் உரைப்ப தீனோர் ஒண் புயம் குலுங்க நக்கி – சீறா:3671/2
விரைவின் உற்றவர் நாமமே தெரிதர விளம்ப – சீறா:4601/2

மேல்


உற்றவர்-தங்களை (1)

முன்னமே பயம் உற்றவர்-தங்களை முனிந்து – சீறா:4640/2

மேல்


உற்றவர்க்கு (2)

ஒரு நெறி தொடுத்தீர் நும்மோடு உற்றவர்க்கு எல்லாம் நம்-தம் – சீறா:1351/3
உற்றவர்க்கு உதவிய உமறு வெள் இழை – சீறா:3252/1

மேல்


உற்றவர்க்கும் (1)

புரத்தின் உற்றவர்க்கும் தனித்தனி உரைத்து புதியவன்-தனை புகழ்ந்து ஏத்தி – சீறா:3606/3

மேல்


உற்றவரும் (1)

உறவின் உற்றவரும் அவர் ஒக்கலும் – சீறா:2330/4

மேல்


உற்றவரை (1)

உற்றவரை மதிக்கு ஏற்ப உரைகொடுக்கும் திறத்தவரை உறவினோரை – சீறா:1665/2

மேல்


உற்றவன் (1)

வெறியும் பித்தும் உற்றவன் இவண் பெரு வழி விடுத்து ஓர் – சீறா:2222/1

மேல்


உற்றவை (7)

உடல் உறும் வடு காணேன் இங்கு உற்றவை உரைப்பாய் என்று – சீறா:431/2
உலவு வேல் கரர் உற்றவை அனைத்தையும் உரைத்தார் – சீறா:471/4
உற்றவை அனைத்தும் தந்தைக்கு உரைப்பதற்கு உன்னினாரால் – சீறா:1066/4
உவமை இல் மிடல் ஹமுசா வந்து உற்றவை
அபுஜகல் அறிந்து அடல் பரியும் சேனையும் – சீறா:3268/1,2
புள் எழ கறுக்கறா புலத்தின் உற்றவை
விள்ளலும் கறுபு-தன் விடலை ஆக்கமும் – சீறா:3656/2,3
கன்னியே வரலாறு ஏது என கேட்ப கழறினள் உற்றவை அனைத்தும் – சீறா:4121/2
உறைந்தவர்-தம்மை எய்தி உற்றவை அனைத்தும் கூறி – சீறா:4393/1

மேல்


உற்றவையினில் (1)

பொருந்து நாளினின் உற்றவையினில் சில புகல்வாம் – சீறா:3729/4

மேல்


உற்றனர் (7)

தொழுதி கொண்டு உற்றனர் தோகை மாதரே – சீறா:1151/4
உமறு உதுமான் அலியும் வந்து உற்றனர்
இமையினில் அடல் அரி ஏறு போலவே – சீறா:1805/3,4
உறை பதியிடத்திருந்து ஒற்றர் உற்றனர் – சீறா:3261/4
தருக்கினோடும் வந்து உற்றனர் சவுத் எனும் தலத்தில் – சீறா:3860/4
உற்றனர் வளைந்தனர் உண்ணும் நீரையும் – சீறா:4060/3
உன்னி மீண்டு ஓர் இடத்தினில் உற்றனர் – சீறா:4484/4
தொடை கமழ் புயத்தினர் சொல்லல் உற்றனர் – சீறா:4951/4

மேல்


உற்றனர்கள் (1)

உற்றனர்கள் மற்றவர் ஒருங்கொடு திரண்டு – சீறா:4136/3

மேல்


உற்றனரால் (2)

பண்பொடும் தெரிய களத்திடை கிடந்த பாதகனிடத்தின் உற்றனரால் – சீறா:3581/4
உறு சினத்தொடும் கொடு மலை உகுதின் உற்றனரால் – சீறா:3816/4

மேல்


உற்றனரிலர் (1)

உற்றனரிலர் என்று அடங்கிலா சீற்றம் ஓங்கிட குபிரவர் எல்லாம் – சீறா:4457/2

மேல்


உற்றனவால் (1)

மடந்தையர்க்கு அரசியர்க்கு அரும் வருத்தம் உற்றனவால் – சீறா:3738/4

மேல்


உற்றனன் (3)

விண்டு நின்றனர் அவனும் ஆங்கு உற்றனன் விரைவின் – சீறா:4011/4
கேட்டனன் மெய் என கிலேசம் உற்றனன்
போட்டனன் உறவினை சீற்றம் பொங்கு எரி – சீறா:4553/1,2
துணிவின் உற்றனன் ஆங்கு என சொல்லி வான் – சீறா:4817/3

மேல்


உற்றனனால் (1)

உறவினுற்றவன் போலவும் அவையின் உற்றனனால் – சீறா:2502/4

மேல்


உற்றனை (1)

உலைவுறும் பசிக்கு இன்று என்-பால் உற்றனை என்ன கூறி – சீறா:2076/3

மேல்


உற்றார் (11)

உறை வார் பொழில் சூழ் வரையினிடத்து உற்றார் உமறு கத்தாபே – சீறா:1585/4
கள் அவிழ் தாமரை கண் உற்றார் அரோ – சீறா:1795/4
பதியினுக்கு அடுத்து ஒரு-பால் உற்றார் அவர் – சீறா:1990/4
வரையினில் ஜிபுறயீல் வந்து உற்றார் அரோ – சீறா:2957/4
வாங்கு-மின் என மதினாவில் வந்து உற்றார் – சீறா:3295/4
புரிசையின் புறத்தின் உற்றார் வணிகரை போன்று மாதோ – சீறா:3695/4
வில் தானையோடு உற்றார் புரவி தானை நடப்ப – சீறா:4337/3
ஊனம் இன்றி அ பனீகுறைலா நகர் உற்றார் – சீறா:4633/4
ஒப்பமுற வந்தது என உருவு திகழ் மலக்குகள் வந்து உற்றார் வேதம் – சீறா:4677/2
உளம் களிகூர்ந்து அருளும் நபி எவண் எனவே வினவ இதோ உற்றார் என்ன – சீறா:4680/3
பலர்கள் உம்மிடத்தில் உற்ற படையினில் அவருக்கு உற்றார்
சிலர் உளர் அடர்ந்து வெட்டி சிதைத்திட பொருந்தார் சீறில் – சீறா:4854/1,2

மேல்


உற்றாரால் (1)

பொருவு அரிய வளம் படைத்த முறைசீகு எனும் நகர புறத்து உற்றாரால் – சீறா:4307/4

மேல்


உற்றான் (3)

ஒருத்தன் முன் எழுந்து அணி முகம்மதினிடத்து உற்றான் – சீறா:956/4
ஏன் இவன் புலம்பு உற்றான் என்று ஏங்கி ஆய் பதறி வந்தாள் – சீறா:2797/4
உண் நிறை மனத்தின் வெம் சினம் உற்றான் ஊழ் விதி முடிவினை அறியான் – சீறா:4099/4

மேல்


உற்றிட (3)

உலவிய பவனியின் கனவு ஒன்று உற்றிட
கலை மதி நிகர் கதீஜா தம் காதலால் – சீறா:1017/2,3
சாதம் உற்றிட பெரும் சாட்சியாம் எனும் – சீறா:2128/3
உகுது எனும் படை உற்றிட
தகவு இலா புறம்தந்த நாள் – சீறா:4141/1,2

மேல்


உற்றிடு (2)

வாதை உற்றிடு வருத்தமும் காரண தொகுதியும் வனம் சார்ந்த – சீறா:665/2
அலை உற்றிடு வன் குபிர் அரசர் அடைந்த பெரும் பாசறை ஏகி – சீறா:4041/2

மேல்


உற்றிடும் (5)

பட்டம் உற்றிடும் நபிகளால் விண்ணவர் பரிவால் – சீறா:95/1
பாதை உற்றிடும் செய்தியும் இவர்க்கு இடர் பணித்தவர்-தமக்கு ஆன – சீறா:665/1
இலக்கம் உற்றிடும் பெரியதந்தையர் இறந்திருந்த – சீறா:2207/1
உற்றிடும் பெரும் தலைமையில் பெயரினில் உயர்ந்தோன் – சீறா:2489/2
பவ்வம் உற்றிடும் நெடும் பாரில் நீங்கலாது – சீறா:2991/1

மேல்


உற்றிருந்து (1)

பொருந்து புண்ணிடை சேர்த்திலர் போதம் உற்றிருந்து
சிந்தை இரங்கி இறைவனை – சீறா:4521/2,3

மேல்


உற்றிலர் (1)

தக்க துணை உற்றிலர் என தனி சலித்தே – சீறா:4134/3

மேல்


உற்று (44)

தேடிய பொருளை கிடைத்தவர் போல செல்வம் உற்று இருந்தனர் சில நாள் – சீறா:388/4
ஆனவர் உரைப்ப நவ்வி அகுமதும் கருத்தில் உற்று
தூ நகை தளர செ வாய் துடி இடை கொடியை நோக்கி – சீறா:395/2,3
கருத்தில் உற்று இவை அறிகுவம் என நடு கானில் – சீறா:461/2
கடல் அம் தரை மீது எழு காரணம் உற்று
இடரும் தவிரும் இவரால் எனவே – சீறா:705/2,3
பாகம் உற்று மெய் வணங்கி நல் மொழி சில பகர்ந்து – சீறா:785/2
ஆகம் உற்று அதிசயித்தனர் அனைவரும் அன்றே – சீறா:785/4
உன்னி உற்று உரைக்கவொண்ணாது அபூஜகில் உரைத்தது அன்றே – சீறா:1492/4
உற்று அடுத்து ஒருங்கு நோக்கி ஓர் இடத்து உறைந்த அன்றே – சீறா:2263/4
அமைதி உற்று அறிந்தும் இவை உரைத்தது என் அறிவால் – சீறா:2478/4
உரைத்து போயவை உற்று அறிந்து ஒருங்கினில் திரண்டார் – சீறா:2482/4
புதைத்தலுக்கு இடம் உற்று இருக்கும் ஓர் வினையால் பொருந்துவதன்றி மேல் பழியாய் – சீறா:2517/3
உறைய உரைத்திர் என சாற்றி உயிர் ஓர் உருக்கொண்டு உற்று அனைய – சீறா:2554/2
உற்று உளம் இடைந்து வாடி உருகினர் துயிறல் ஓர்ந்தே – சீறா:2586/4
படர் பருவரல் உற்று ஆதி அளித்திடும் பயனும் ஓர்ந்து – சீறா:2601/2
வரையின் ஓர் இடுக்கண் உற்று வந்திருந்தனமல்லாமல் – சீறா:2604/2
உற்று இது ஏது என குறித்திடாது ஒரு வளை உறைந்தேன் – சீறா:2612/4
நெடிய காலம் உற்று ஒரு பலன் நினைத்தவர்க்கு அடுத்து – சீறா:2619/1
உற்று இனிது ஓங்கி அங்கு உறைந்த பேரொடு – சீறா:2741/2
மன்னவர் உளரோ என்ன வருமம் உற்று எனது தாதை-தன் – சீறா:2827/3
உற்று நீவிர்கள் என் சலாம் உரை-மின் என்று ஓதி – சீறா:2912/3
உற்று உறைந்து அவன் இவண் உரைத்த வாசகம் – சீறா:3022/1
உற்று உளம் ஒடுங்க கூனி அந்தரத்து உலவி நாணி – சீறா:3046/3
சீலம் உற்று அறிவினோடும் ஒரு மொழி செப்பலுற்றார் – சீறா:3090/4
உற்று உளவு அறிந்த அ ஒற்றர் ஈது என – சீறா:3299/1
வரையிடை வயவர் சூழ முகம்மது உற்று இறங்கினாரால் – சீறா:3384/4
ஆரண முறையின் தீன் நெறி பெருக்கி அகுமது உற்று உறையும் அ நாளில் – சீறா:3608/1
உற்று அறி என்பான் போல சில மொழி உரைப்பது ஆனான் – சீறா:3708/4
உறைந்து உசாவுவர் போல் ஆங்கின் உற்று வாள் ஓங்கி பின்னும் – சீறா:3715/2
குற்றம் மேல் கொண்ட காபிர் கொடும் படை-அதனோடு உற்று
முற்றும் தோற்று ஓடினாலும் அல்லது முரண்டி யாங்கள் – சீறா:3878/1,2
குலன் உற்று ஒழுகார் முகம் நோக்கி சிறிது வசனம் கூறுவனால் – சீறா:4041/4
உற்று பூசல் பார்ப்போம் என – சீறா:4156/2
புல் நினைவு-அதனை உற்று பொருக்கென எழுந்தார் ஆங்கு – சீறா:4192/3
உலை கிடந்த கனல் புகை எழும் பரல் உருப்பம் உற்று அவை தரிக்கிலாது – சீறா:4214/1
இல்லையேல் உற்று எழும் புகழ் வீயுமால் – சீறா:4247/4
தூய கொண்டலின் வேகம் உற்று எழுந்தது சோகம் – சீறா:4261/4
நிரையம் உற்று உழன்று அழுந்தவரெனில் அவை நினையா – சீறா:4277/3
கடல் உற்று எழும் அமுதே விரி கதிருக்கு ஒரு மணியே – சீறா:4347/2
இடுக்கண் உற்று உலைந்தோர் இன்பம் எய்துவர் எதிரில் நின்று – சீறா:4368/1
வெருவு உற்று ஓடிய வேந்தரும் மள்ளரும் – சீறா:4513/1
மம்மர் உற்று அவனொடும் வலக்கைநீட்டினார் – சீறா:4547/2
துன்றும் அ நகர்க்கு இறைவர்கள் துயர் மனத்து உற்று
வென்றி மேவிய கபீபினை கண்டுமே விளம்ப – சீறா:4634/3,4
உள்ளமும் வியப்பதாகி உற்று அவன் இருப்ப இப்பால் – சீறா:4781/2
வளமையும் உற்று மேனாள் மகிழ்ந்து இனிது இருந்தோம் அன்பாய் – சீறா:4786/2
உனக்கு நான் உடந்தையாக உற்று அவண் இருந்து உன்னாலே – சீறா:4861/1

மேல்


உற்றுநோக்கி (1)

உற்றுநோக்கி வெற்பு அதிர்த்திடும் உறு வலி புயங்கள் – சீறா:1512/3

மேல்


உற்றுநோக்கினார் (1)

உரைத்தவர் இருவரை உற்றுநோக்கினார் – சீறா:320/4

மேல்


உற்றுநோக்கினான் (1)

ஒல்லையின் இருந்தனர் உற்றுநோக்கினான் – சீறா:4063/4

மேல்


உற்றும் (1)

பேசிய முற்றும் காதினில் உற்றும் பிரிவு இல்லா – சீறா:3927/2

மேல்


உற்றுள (1)

உற்றுள திசை போய் நிற்க உற்ற அ கூட்டம் வந்து – சீறா:4201/2

மேல்


உற்றே (1)

கோன் அபுதுல் முத்தலிபு புத்திரரும் உற்றே
ஈனம் அற நும்மை வர என்றனர்கள் என்றான் – சீறா:1781/3,4

மேல்


உற்றேன் (2)

தண்மை உறு நெறி முறைமை நன்மை தரு தூய தீன் சமயம் உற்றேன்
திண்மை பெறும் பனீசகுது கூட்டத்தாரிடத்தினில் யான் சென்று மிக்க – சீறா:4685/2,3
மாற்றமே எனக்கும் சொன்னார் யான் அது மனம் கொண்டு உற்றேன்
தோற்றமாம் அவர்-தம் மேன்மை தொழில் இனம் விளம்ப கேளீர் – சீறா:4864/3,4

மேல்


உற்றோர் (2)

நிலத்தும் விண்ணிடத்தும் உற்றோர் நின்ற நல் நெறியும் ஈதே – சீறா:2377/1
இல்லெனில் எம்மோடு உற்றோர் உயிர் செகுத்து எனையும் மாய்த்து – சீறா:3391/1

மேல்


உற்றோர்க்கும் (1)

பதித்தலத்து இவர்க்கு உற்றோர்க்கும் நல்வழிப்படுத்தும் என்றார் – சீறா:2354/4

மேல்


உற (181)

நெருங்கியே விசும்பில் அண்ட முகடு உற நிறைந்தவே போல் – சீறா:21/2
பொன் ஒளிர் கவினும் உற குழைத்து எழுது பூம் துகில் வெள் நிறம் கவின – சீறா:245/1
தேன் அவிழ் பதும செழும் கரம் கொடுத்து சேர்ந்து அணைந்து அருகு உற சிறந்த – சீறா:250/3
இதம்பெற போற்றி உள் உற புகுந்து அங்கு இருந்து இறை-தனை புகழ்ந்து ஏத்தி – சீறா:288/3
நால் ஒரு பதின்மர் வந்தவரும் நன்கு உற
பாலகர் பெற்று உறு பலனும் பெற்றனர் – சீறா:317/2,3
குன்று என உயர்ந்து பருத்து உற கொழுத்து குதிப்பொடு நடந்தன அன்றே – சீறா:354/4
ஆரிதும் அதனை கேட்டு உற தெளிந்து அங்கு அழகுறும் கருமம் ஈது என்ன – சீறா:382/1
இடம் உற இருத்தல் செய்தீர் ஏது காரணமோ எங்களுடன் – சீறா:412/3
உண்மையும் நினைவும் சேர்த்தி ஊறு இலாது உற பொருத்தி – சீறா:419/1
உற தடவி முத்தி சஞ்சலம் வேண்டா நும்-பால் – சீறா:433/3
சாது எனும் குலத்தார் அலிமா உற தழுவி – சீறா:481/2
பால் உற செழும் கதிர் பரப்பி மென் கணைக்கால் – சீறா:505/1
உற வளர்ந்த செம் கரமும் பொன்_மலை – சீறா:505/2
வில் உற விசைத்து எறி சரத்தின் வேகமாய் – சீறா:524/1
உற கீண்டு உயிர் குடிக்கும் சீயமே – சீறா:528/2
புவியினில் பத்து உற பொருந்தும் போதினில் – சீறா:534/3
தொலைவு இல் துன்பு உற அற கொடு வினையொடும் தொடர்வர் – சீறா:564/3
நயன் உற கேட்டேன் இன்று என் நயனங்கள் குளிர கண்டேன் – சீறா:628/4
உரைத்திடும் தந்தை மாற்றம் செவி உற உவகை பொங்கி – சீறா:646/1
புலன் உற புனலும் பருகுவம் சிறிது போழ்தில் என்று அனைவரும் புகன்றார் – சீறா:695/4
துயரோடு உற வந்து சுழன்றவனை – சீறா:711/2
நந்தி அத்திரி பரி யாவும் நன்கு உற
வந்தவை முகம்மதின் பறக்கத்தால் என – சீறா:753/2,3
குன்று போல் உற வீங்கின முறுவல் கொண்டு இடராய் – சீறா:760/2
வந்து தெண்டனிட்டு எழுந்து வாய்புதைத்து உற வணங்கி – சீறா:765/1
மண்கள் எங்கணும் இருள் உற நச்சு மாசு உமிழ்ந்து – சீறா:772/2
சிரசு உற பணிந்து இரு விழி மணிகளால் தேய்த்து – சீறா:836/2
வேந்தர்வேந்து அவண் அருகு உற அடைதலும் விரிந்த – சீறா:860/1
மந்தரம் இது என்று உற வளைந்து அற வழிந்து – சீறா:877/3
பொங்கு அழகு நோக்குவன போல் உற நிவந்த – சீறா:878/3
பின் உற வர அ காபிர் பெரும் தலைக்கடையில் சார்ந்தார் – சீறா:936/4
தாங்கும் வாள் என ஒல்லையில் உற சமைந்திடுமே – சீறா:952/4
குறைவு இலாது உற வாங்கினன் நீரினில் குளித்து – சீறா:964/2
உற உதித்து நம் சமயங்கள் உலைப்பன் என்று உரவோர் – சீறா:975/2
அலைவு உற பெரும் பகை அவதி உண்டு என – சீறா:1021/2
உற பசந்த செம் குமிழ் கிளி இனத்தொடும் ஒழுங்காய் – சீறா:1114/3
தீது இலாது உற சுவன மா மணத்தொடும் செய்தார் – சீறா:1219/4
ஒலிகொளும்படி தொட்டு உற முத்தமிட்டு வந்து – சீறா:1239/3
தீன் உற இருக்கின்றீரோ என்று சேண் அடைந்தார் அன்றே – சீறா:1253/4
மெய்க்கு உற மாலம் யகுலம் எனுமட்டும் விளம்புவீர் என்று – சீறா:1267/3
சலவை கொண்டு உற போர்த்து அருகு இருந்தனர் தையல் – சீறா:1274/4
பெரியவன் தூது என எனக்கும் பெட்பு உற
விரிதரும் புதுமை ஒன்று உதவ வேண்டுமே – சீறா:1308/3,4
சால மிக்க கவிதை திறத்தொடு தணப்பு இலாது உற அனுப்பினான் – சீறா:1425/4
இன்னல் அற்ற இசுலாத்தின் நேர் வழி இளைக்கிலாது உற விளக்கினார் – சீறா:1427/4
அண்டர் நாயகம் முகம்மதின் தமது அரும் கழுத்து உற இறுக்கினான் – சீறா:1430/2
ஒன்றுபட்ட மனம் அங்ஙனம் சிறிது உணங்கிலாது உற வணங்கினார் – சீறா:1432/4
தெண்டனிட்டு இரு விழி சிரசின் மீது உற
கொண்ட சிற்றடிமையேன் உய்ய கொண்டு வாய் – சீறா:1624/2,3
புதியவன் நபி கலிமாவின் பொற்பு உற
ஒதுவுடன் வரும் முறை ஒழுகி மா மறை – சீறா:1634/1,2
மாசு இலா பெரும் தலைவரை தாழ்ந்து உற வாழ்த்தி – சீறா:1682/2
சினம் தயங்கு வேலவன் மனம் உற சிரம் தூக்கி – சீறா:1711/2
கனக்கு உற மருங்கு கூட்டி காவலர் அபித்தாலீபு – சீறா:1763/3
இந்த மொழி நன்கு என எடுத்து உற வியத்தி – சீறா:1775/3
கொண்டு உற வணங்கி நயனங்கள் களிகூர – சீறா:1778/3
உற தரும் இறைவ உன் தூதர் உன் திருப்புறத்தினில் – சீறா:1787/3
குன்றிலர் நாள்-தொறும் குளத்தை பல் உற
தின்றிடில் இரதமே செனிக்கும் யாவரும் – சீறா:1817/2,3
அடர்ந்த வேல் விழி மடந்தையை அருகு உற இருத்தி – சீறா:1869/1
பொருந்த நன்கு உற தெரிதர இனியன புகலும் – சீறா:1878/4
நிறைபட பரப்பி விசும்பு உற தடவி நெடும் புவி அடங்கலும் நயினார் – சீறா:1914/3
உடல் குழைத்து அரிதின் உள் உற புகுந்து அங்கு உறைந்தது திசைதிசை ஒளிர – சீறா:1918/4
உற படுத்து உலகம் அடங்கலும் இவன்-தன் உள்ளடி படுக்கும் என்று உரைப்பார் – சீறா:1936/4
முன் உற பணித்த பெட்டகத்து இருந்த முதிர் தசை கட்டியை எடுத்து – சீறா:1949/1
தூது என உதித்த முகம்மதின் துஆவை துய்யவன் உற கபூல் ஆக்க – சீறா:1953/2
கொங்கு உற குழன்று நெறித்து வார்த்து ஒழுகி குவலயத்து இளைஞர் கண் வழுக்க – சீறா:1956/3
இதம் உற சிவந்த இலவினை கடந்திட்டு இணை அடி அணை என படுத்தி – சீறா:1970/3
அரு மறை நபி முகம்மது உள் அன்பு உற
குரு மணியொடு நிதி திமஸ்கின் கொற்றவர் – சீறா:1991/1,2
உற பெரும் விருப்பம் மென்மேல் இருத்தலை ஒழித்தல் வேண்டும் – சீறா:2108/4
உரத்தின் அணைத்து ஒரு துகில் கொண்டு உற போற்றி நடந்து மறுகூடு உலாவி – சீறா:2187/2
விரிந்த வெள்ளிடை கடந்து அணித்து உற விளங்கினரால் – சீறா:2227/4
முற்று உற முடித்து தீனின் முறைமையில் தலைவராகி – சீறா:2353/2
உற முறை கிளைஞர்கள் ஒருப்பட்டு யாவரும் – சீறா:2406/1
உற முறை என்று உமது உளம் இரங்குமேல் – சீறா:2443/3
தீது உற இருமையும் தீயர் ஆவரால் – சீறா:2445/4
என்றும் இ மொழி தவறு இலாது உற நிறைவேற்றி – சீறா:2464/1
மற்றொரு தலைவன் முகம்மதை பிடித்து ஓர் ஒட்டையின் வெரிந் உற வனைந்து – சீறா:2520/1
அருமை மகவார் அசுமா-தன் அரையில் கயிற்றால் உற இறுக்கி – சீறா:2553/2
இகலவர் போனார் என்ன இதயங்கள் உற பூரித்து – சீறா:2579/3
தீது உற கொடிய வேகம் தலை கொள சினந்து சீறி – சீறா:2605/3
பாசம் உற உடன் கூட்டி பரிவொடும் போய் புகுந்தனன் பதியின் மன்னோ – சீறா:2675/4
கருத்தினூடு உற இரங்கி மா நோயினில் கசிந்து – சீறா:2686/2
விரித்ததில் திரண்டு அடிவயிறு உற மடி வீங்கி – சீறா:2688/2
இடன் உற காந்தமும் இரும்பும் ஆயினார் – சீறா:2723/4
கவின் உற பள்ளி ஒன்று அரிதில் கட்டினார் – சீறா:2731/4
என்பவர் உறை தலத்தின் அன்பு உற
நாலு நாள் இருந்து பின் அவர்க்கு நன்கொடு – சீறா:2737/2,3
வடிவு உற நின்ற ஒட்டகம் அ வாயிலின் – சீறா:2755/3
படி உற படுத்தது பலரும் காணவே – சீறா:2755/4
அழுந்தி மெய் உற முதல் படுத்த அவ்வயின் – சீறா:2757/3
உற நடந்த பொன் தாள் இது-கொலோ என்ன கூறி – சீறா:2775/2
மால் உற பருகும் கண்கள் இவை என மணி வாய் வைத்து – சீறா:2776/2
மேல் உற முகந்து முத்தி மெய் மயிர் சிலிர்ப்ப பூரித்து – சீறா:2776/3
கருத்து உற தெளிய வாசித்தனன் கடுதாசின் கண்ணே – சீறா:2794/3
மண் கொளா பெரும் பேராசை மனது உற படர்ந்தது அன்றே – சீறா:2796/4
இதம் உற பள்ளி எடுத்தனம் இனி இ இறசபு மாத்தையின் முதலாய் – சீறா:2875/3
கன்றுகள் யாவும் வான்_உலகு உற வளர்ந்து – சீறா:2934/2
குறைவு இலா உற தடவி நல் செழும் கரம் கொண்டு – சீறா:2938/3
தெரிகிலாது உற நிமிர்ந்து மால் தோய்தர திரண்ட – சீறா:2960/3
உற பெரும் புதுமை ஒன்று உளது என்று ஓதிற்றே – சீறா:2978/4
இகல் உற கொடும் மொழி எடுத்து காட்டி விண் – சீறா:2982/3
கரைந்து நின்று இரந்த எல்லாம் உற கபூல் ஆயது அன்றே – சீறா:3068/4
கடி கொள் வெண் சுதை சோகங்கள் கவின் உற தடவி – சீறா:3108/1
தரையின் மீது உற வாழ்ந்து சலாமத்தும் பெறு-மின் – சீறா:3112/4
சந்தன திரள் தருக்களை கவை உற தறித்து – சீறா:3122/1
புது நறும் பானையின் வாயில் பொற்பு உற
பதும மென் கர விரல் பரப்பு மூடி நின்று – சீறா:3289/1,2
பெருகும் அ இடத்தவர் கூடி பெட்பு உற
மரை மலர் இணை பதம் வந்து நண்ணினார் – சீறா:3308/3,4
ஆர் பனீ லமுறத் என்பவரும் ஆண்டு உற
போர் அற தன்மையில் படுத்தி பொற்புடன் – சீறா:3309/2,3
வலன் உற வரும் சபுவான் எனும் பெரு – சீறா:3314/1
அறபி இ உரைதர அழகின் பேறு உற
தறை சிரம் பட சஜதா செய்து ஏத்துவது – சீறா:3333/1,2
கவின் உற எழுதி கட்டி தரும் கடுதாசை ஏந்தி – சீறா:3338/2
சேண் உற நிவந்த ஊழித்தீயையும் அவிக்கும் நீரார் – சீறா:3407/4
ஒலி கொள் பாசறைக்குள் உற புகுத்தினர் ஒருங்கே – சீறா:3450/4
பதியிருந்து உற முறைகளை பழித்த பாதகரை – சீறா:3477/3
வீர வேல் உற நடந்து கொன்றனன் ஒரு வீரன் – சீறா:3500/4
பயன் உற உலகமும் பழிக்குமே-கொலாம் – சீறா:3616/4
நள் உற நகரவர் நவிலும் பெற்றியின் – சீறா:3627/1
மனன் உற வைகல்-தோறும் வரிசை அம் குரிசில் கேட்டு – சீறா:3692/2
உன்னிய சேனை எல்லாம் ஒருங்கு உற நடத்தல் செய்தார் – சீறா:3883/3
வல்லை வாங்கினன் நோக்கினன் வளைவு உற மறுத்தும் – சீறா:3894/2
தூண்டு வெம் பரி நெஞ்சும் துளைத்து உற
கீண்டு மைந்தனையும் கிழித்து ஏறி போய் – சீறா:3902/1,2
அல்லல் வந்து உற அப்துல்லாவையும் – சீறா:3978/3
எடுத்த வில் குணம் செவி உற வாங்கி முன் இகலி – சீறா:3994/1
விண்டிலாது உற நோக்கினர் தாமரை விழியால் – சீறா:4005/4
கல்லா கசடன் முன் பதுறு களத்தில் பிடிபட்டு இரக்கம் உற
கொல்லாது அரிய தலைவிலையும் வாங்கா விட்டோம் குறி கொள்ளாது – சீறா:4049/2,3
பல் நா உற வாய் கடித்து உறுக்கி பற்றி கொடுபோய் ஓர் மருங்கில் – சீறா:4050/3
இதம் உற நின்றனன் கோறல் எய்தும் முன் – சீறா:4066/1
இதம் உற இரு வகை பெயர்கட்கு என்றுமே – சீறா:4072/1
வகுத்தவன் உதவி அடுத்து உற ஏகி வா என விடைகொடுத்தனரால் – சீறா:4089/4
தீது உற நிலத்தில் விழுந்து எழுந்து இருந்து சென்னியும் புண் உலைவுற்ற – சீறா:4096/3
மலைவு உற தீனர்க்கு அளித்திடும் என்றான் ஏது என அறைகுவன் ஐயா – சீறா:4097/4
பெட்பு உற கூட்டி உடன் வர ஏகி பேதையன் மனை தலைக்கடையின் – சீறா:4110/2
கரு முகில் உற கதலிகை திரள் நுடங்க – சீறா:4125/2
கொண்டு மெய் உற போர்த்த பின் குலத்தவர் குழுமி – சீறா:4167/3
அருகினில் படுத்து அங்கையினால் உற அணைத்து – சீறா:4169/3
அன்பினால் உற படுத்தது கபுறு அடராமல் – சீறா:4172/1
ஒன்னலர்க்கு எதிர் ஓர் கூட்டம் உற மற்று ஓர் கூட்டம் மௌமூம் – சீறா:4200/1
என்ன நின்று உற இமாமா இயல் நபி தக்பீர் கட்டி – சீறா:4200/2
நீர் வறந்து கனலே பரந்து தரு நீழல் இன்றி அடியோடு உற
பார் பிளந்து விடரே நிறைந்து பணியே மிகுந்து வெளி மீதில் வெண்தேர் – சீறா:4209/1,2
ஆடை என்று மிகு தண்மை எய்த உவர் ஆழி வேட்டு உற அணிந்தனள் – சீறா:4215/2
மின்னு கோணம் விரல்கள் சிவப்பு உற
மன்னு செம் கை பறித்து மண் வீழ்ந்தன – சீறா:4228/2,3
திடன் உற புவி தேற முடியுமோ – சீறா:4237/4
இருத்தி ஒன்றை முடிப்பர் இதம் உற
திருத்தி ஒன்றை முடிப்பர் திடத்துடன் – சீறா:4238/2,3
இன்பம் முற்று உற ஈண்டிய மெய் தவம் – சீறா:4246/3
சிறுமை செய்பவர் நாண் உற கொடிய வெம் தீமை – சீறா:4274/1
பைத்தலம் கீழ் உற நெளிய திரண்டு நடந்தன உததி பதாதி மன்னோ – சீறா:4311/4
உரு அந்தமும் உற வந்தனள் சுவைறா என ஒரு மான் – சீறா:4339/4
இதம் உற இருத்தல் நம்-தம் விறலினுக்கு இழிவதாமால் – சீறா:4363/4
கொடுக்கும் மை முகிலின் அன்னீர் கோது உற தீனர் வெம் போர் – சீறா:4368/3
சினம் உற வருவனென்னில் வெருவுறல் திறம் அன்றாம் முன் – சீறா:4383/2
குறைவு இலாது உற அறுத்து இரும் கொழும் தசை குறைத்து – சீறா:4414/2
அள்ளி மேல் உற தெளித்து அரும் தூதுவர் அடங்கா – சீறா:4428/2
அரிந்து சூழ் அகழ் கிடங்கினை அழகு உற திருத்தி – சீறா:4437/2
அருத்திய எளியேம் பண்புறும் பொருட்டோ என்றலும் அழகு உற உமக்கு ஓர் – சீறா:4471/2
இரிவுறும் போரில் திரண்டு எழும் காபிர்க்கு இதம் உற ஈந்திடில் எமக்கே – சீறா:4474/4
இணங்கு பல்லியம் ஆர்ப்ப இகல் உற
கணம் கொள் சேனையின் ஈண்டினர் காபிரால் – சீறா:4479/3,4
முன் இலாத கவுத்துவம் முற்று உற
இன்ன நாளில் இயற்றினர் ஈங்கு இதால் – சீறா:4484/1,2
மிதிக்கும் நெஞ்சினில் வெட்டும் குளம்பு உற
பதிக்கும் ஆடும் பறக்கும் நடக்குமால் – சீறா:4498/2,3
தாங்கினார் திறம் தாங்கிலர் பின் உற
வாங்கினார் பொரும் காபிர் வயவரால் – சீறா:4503/3,4
வீய்ந்து போயினன் கண்டு வெருவு உற
சாய்ந்து போயின தானை தறுகண்மை – சீறா:4512/2,3
தேடினாரையும் காபிர் தீது உற
பாடினார் வசை பண் பிறக்கவே – சீறா:4518/3,4
படை பொர அழைப்பவர் கையில் பண்பு உற
திடமொடும் உனை கொடுத்து இவர் செல்லாவகை – சீறா:4551/1,2
கடிதின் மற்றொரு மறுகு உற கதிரவன்-தன்னை – சீறா:4594/1
அன்ன வெம் குளிர் உற என்-தன் ஆகத்தின் நடுக்கம் – சீறா:4614/1
நேசம் உற நீர் கோபம் இல்லாமல் சொல வேண்டும் நிசமாம் என்ன – சீறா:4681/3
இன்பம் மிகும் கலிமாவை ஓதி இசுலாமில் உற இணக்கி நாளும் – சீறா:4686/3
பற்று உற அருந்தும் ஈத்தம் பழமும் ஒன்றாக சேர்த்து – சீறா:4703/3
மெய் முகம்மதுவும் கண்டு விருப்பு உற வனசை கூவி – சீறா:4707/2
பொற்பு உற செறிந்து இருந்து புசித்து உளம் களித்து எழுந்தார் – சீறா:4708/4
பாகு உற இருந்த வாவி பாங்கியால் அலக்கண் எய்தி – சீறா:4727/2
கருத்து உற அயர்ந்து நொந்து கவலையுற்று உடம்பு வாடி – சீறா:4731/1
மீது உற நடந்து காலால் விரைந்து சென்று ஓடி கூடி – சீறா:4752/3
அலையொடு தழுவி சூல் முதிர்ந்து எழுந்தே அழகு உற விளங்கும் மை மாரி – சீறா:4753/1
துலைவு அற உற ஆண் மகவு அளித்தது போல் சொரிந்தது குளிர்ந்தது அ நிலமே – சீறா:4753/4
சென்று பின் உற வாங்கி திரண்டனர் – சீறா:4821/2
அறைகினும் அவர்க்கு அன்பு உற கூறுவேம் – சீறா:4825/4
மனது உற உறுவா சொன்ன வார்த்தையான் ஆங்கு சென்று – சீறா:4868/2
ஆன்று இரு கரத்தினர் ஆமிறு அன்பு உற
ஊன்றிய சலிலத்தின் உலுவும் செய்து பின் – சீறா:4983/1,2
மற்றுளது எவையும் பலபல விதத்தில் சமைத்தனர் மனம் உற அருந்தி – சீறா:4991/1
அலைவு உற கிடந்து மறிந்து உளைந்து அலறும் மான் இனம் பலவும் கண்டனரால் – சீறா:5004/4
திரு மகவு அகலாது அகடு உற மந்தி சிரகம்பம் செய்வதும் கண்டார் – சீறா:5008/4
பண் உற புலம்பும் மணி இனம் உயிர்த்த பங்கய அகழி நீர் உடுத்து – சீறா:5009/2
கண் அகன் ஞாலம் ஒருங்கு ஒரு புடையில் கவின் உற அமைத்து வானவர்கள் – சீறா:5009/3
வில் பொதி தவள வெண் நிலா மணியால் வியன் உற திருத்திய றவுலாவில் – சீறா:5011/3
தாக்கினர் கரத்தை பின் உற பிணித்து தளர்வு அற கயிற்றினால் இறுக்கி – சீறா:5022/1
உலைவு உற மயங்கி வீழ்ந்தனர் சிலர் தம் உயிர் உடைந்து இறந்தனர் சிலரே – சீறா:5028/4

மேல்


உறக்கத்து (5)

வல்லவன் உறக்கத்து என்னும் மறை_வலான்-தன்னை கூவி – சீறா:1056/3
வெற்றியும் குவைலிது என்னும் வேந்தனுக்கு உறக்கத்து ஓதும் – சீறா:1066/2
நேர்_இழை கதீஜா-பாலின் நிகழ்ந்ததும் உறக்கத்து என்னும் – சீறா:1070/1
உறக்கத்து என்னும் அ வேந்தனை கொணர்க என ஒருவன் – சீறா:1280/3
வழுவு இலா மறை உறக்கத்து என்று ஓதிய வள்ளல் – சீறா:1282/3

மேல்


உறக்கம் (2)

ஊர்வன எவையும் நல் உறக்கம் உற்றதே – சீறா:727/4
அவதி உறக்கம் அனைவோர்க்கும் வருமோ என்ன அதிசயிப்பன் – சீறா:2558/1

மேல்


உறங்காத (1)

கருவினில் தோன்றாது ஒளிவினில் உருவாய் கண் இமைத்து உண்டு உறங்காத
பெரு வடிவு அழகாய் குழுவுடன் திரண்டு பெரியவன் உரை மறாது எழுந்து – சீறா:236/1,2

மேல்


உறங்காது (1)

உரம் பிளந்து உதிரங்களை மாந்தி நின்று உறங்காது
அரும் பெரும் கிரி பிதிர்ந்திட உருமினும் அலறும் – சீறா:757/3,4

மேல்


உறங்கிய (3)

கனை கடல் உறங்கும் காட்சி-அது என்ன உறங்கிய காலையில் உலகம் – சீறா:2540/2
ஒருதரம் யாசீன் ஓதி நால் திசையும் உறங்கிய காபிரை நோக்கி – சீறா:2543/2
உறங்கிய காலையின் ஒருவன் ஆயினான் – சீறா:3633/4

மேல்


உறங்கின (1)

உறங்கின செல்வம் மாறி ஒருவருக்கொருவர் ஆகா – சீறா:2361/3

மேல்


உறங்கினர் (1)

உதிரும் மென் மலர் சோலை புக்கு உறங்கினர் அன்றே – சீறா:840/4

மேல்


உறங்குதல் (1)

ஊன் அகற்றி உறங்குதல் கண்டன – சீறா:4222/3

மேல்


உறங்கும் (8)

ஒன்னலர் உயிரை மேய்ந்து உறங்கும் வேலினார் – சீறா:169/4
மாரி அருந்தி பண் மிழற்றி வரி வண்டு உறங்கும் மலர் கூந்தல் – சீறா:1335/1
கனை கடல் உறங்கும் காட்சி-அது என்ன உறங்கிய காலையில் உலகம் – சீறா:2540/2
உள் உறைந்து உறங்கும் ஒன்னார்-தமை கடந்து ஒளித்து ஓர்பாலில் – சீறா:3701/2
உறங்கும் செம் கதிர் அயில் எடுத்து ஏந்திய உரவோய் – சீறா:3770/4
உண்டு இரு செவியினால் உறங்கும் மாடம் உள் – சீறா:4053/2
துஞ்சலாம் அஞ்சல் என்ன துவன்றி மஞ்சு உறங்கும் சோலை – சீறா:4721/3
புரை சுரை சுவைத்து பால் வெடி மறாத புனிற்று இளம் கன்று மேய்ந்து உறங்கும்
வரை பல இறப்ப உளி குடைந்து அறுத்த வட்ட வாய் உரல் தலை கேழல் – சீறா:4921/2,3

மேல்


உறட்டி (2)

மதுரம் ஒழுகிய கோதும்பு உறட்டி மூன்று உள என மான் வழங்க வாங்கி – சீறா:3750/3
அரைவயிற்றுக்கு ஆற்றாத மூன்று உறட்டி எண்பதுபேர்க்கு அளித்தும் மீறி – சீறா:3758/1

மேல்


உறப்பட (1)

உறப்பட உள்ளந்தாளில் கவ்வியது உரகம் அன்றே – சீறா:2590/4

மேல்


உறவதான (1)

முன்னை நெடு நாள் உறவதான முதியோனும் – சீறா:893/3

மேல்


உறவானவன் (1)

உடல் ஆருயிர் எனவே முதல் உறவானவன் என்றான் – சீறா:987/4

மேல்


உறவியின் (1)

கொடுசென்று அன்னவர் உறவியின் நனந்தலை குயிற்ற – சீறா:4833/3

மேல்


உறவின் (3)

உறவின் உற்றவரும் அவர் ஒக்கலும் – சீறா:2330/4
ஊரினில் அவரவர் உறவின் தன்மையில் – சீறா:2764/3
உறவின் மிக்க மைந்தரை உறு துணைவரை உரிய – சீறா:4266/1

மேல்


உறவினர் (1)

புறம் இடம் குவிய உறவினர் எவரும் போர் கடன் கழித்து அவண் கிடப்ப – சீறா:3580/2

மேல்


உறவினர்க்கு (1)

தந்தையர்க்கு உறும் உறவினர்க்கு ஒரு தவறு அடுக்கின் – சீறா:3768/1

மேல்


உறவினரிடத்தில் (1)

உறவினரிடத்தில் தீட்டும் ஓலைகள் அனுப்புவாரும் – சீறா:3054/4

மேல்


உறவினில் (2)

உறவினில் கிளைகளில் உற்றபேர்களுக்கு – சீறா:1314/2
சார்பினில் உறவினில் தக்க வேந்தரும் – சீறா:2993/2

மேல்


உறவினுடையர் (1)

அடவியில் படை புறநகர் படை அவன் உறவினுடையர்
மிக்கொடு வரும் படை பகையினில் உடைந்தோர் – சீறா:3791/1,2

மேல்


உறவினுற்றவன் (1)

உறவினுற்றவன் போலவும் அவையின் உற்றனனால் – சீறா:2502/4

மேல்


உறவினை (1)

போட்டனன் உறவினை சீற்றம் பொங்கு எரி – சீறா:4553/2

மேல்


உறவினோரை (1)

உற்றவரை மதிக்கு ஏற்ப உரைகொடுக்கும் திறத்தவரை உறவினோரை
வெற்றியொடும் இனிது அழைத்து அங்கு ஓர் மாடத்து இருத்தி வியந்து நோக்கி – சீறா:1665/2,3

மேல்


உறவு (6)

முன்நாள் உறவு என ஓதிய முதியோன் முகம் நோக்கி – சீறா:988/1
உரையினில் உறவு குவைலிது என்று ஊசா உரைத்தவை உளத்தினில் குறித்து – சீறா:989/1
உறவு யான் என்பவரை பகையாக்கும் விடன் நாக்கின் உரைக்கின்றானால் – சீறா:1641/4
உறவு கொண்டனை பவ தொடர் துன்பமும் ஒழித்தாய் – சீறா:2621/2
உறவு என நினைத்திடல் உணர்வுக்கு ஈனமால் – சீறா:2988/4
ஏற்றமாம் உறவு ஏது இனம் ஏது அவர் – சீறா:4654/3

மேல்


உறவு-அது (1)

புரை அற உள்ளம் ஒன்றாய் பொருந்தினர் உறவு-அது ஆகி – சீறா:4913/4

மேல்


உறவுக்கு (1)

உரைக்கிலீரெனில் உமது உறவுக்கு உண்மையுற்று – சீறா:2407/3

மேல்


உறவுகள் (1)

ஓதிய மறையின் உண்மை என்று உரைக்கும் உறவுகள் வேண்டலிர் என்ன – சீறா:3611/3

மேல்


உறவுகொண்டு (1)

உத்தமம் அவரை போற்றி உறவுகொண்டு இருந்து வாழ்தல் – சீறா:4867/3

மேல்


உறவும் (1)

கருமமும் களவும் பாவக்காரிகள் உறவும் கொண்டு – சீறா:4744/2

மேல்


உறவே (2)

கன்னம் உறவே இலங்க பரி சுமப்ப ஏகினர் வண் கபீபு மன்னோ – சீறா:4303/4
சித்தம் அன்பு உறவே நம்மை புரந்திட செப்பும் வார்த்தை – சீறா:4867/2

மேல்


உறழ் (11)

துப்பு உறழ் மதுர வாய் சிறுவர் சூழ்தர – சீறா:487/3
செல் உறழ் கரட மத கரி நெருங்க சிவிகையின் கணம் திசை மலிய – சீறா:1010/3
செல் உறழ் நபி திருநாமம் சீர்பெற – சீறா:1310/3
செல் உறழ் கர சுத்ஆன் என்று ஓதிய செவ்வி தோன்ற – சீறா:1491/1
செல் உறழ் கரட கைமா தெரு-தொறும் மலிய மாறா – சீறா:3203/2
தரு-தனை உறழ் நபி சிறியதந்தையர் – சீறா:3272/1
குன்று உறழ் வலிய மொய்ம்பின் கொற்றவர் வேந்தன் மிக்க – சீறா:4369/1
மல் உறழ் புயத்தீர் என்ன மகிழ்ந்து அவர்க்கு உரைத்து வள்ளல் – சீறா:4740/3
புவனம் தாங்கும் பொருப்பு உறழ் யானையும் – சீறா:4813/1
குயின் உறைந்து அலறும் வரை மிசை ஏறி குன்று உறழ் மாடங்கள் தோன்றும் – சீறா:4929/1
ஒலி உறழ் கொடும் கணை ஒன்று விட்டனர் – சீறா:4942/2

மேல்


உறழ்ந்து (1)

மயல் உறழ்ந்து அணியும் பணி இழந்து இரங்கி மறுகுறும் மடந்தையர் சிலரே – சீறா:1908/4

மேல்


உறழ (1)

பேட்டு ஓதிமம் உறழ தரை நடந்தே பிறழ்கின்ற – சீறா:4342/3

மேல்


உறனி (4)

குறை படும் உறனி கூட்டத்தில் எண்மர் வந்தனர் குணமுடன் ஏகி – சீறா:5012/2
இருள் உறும் உறனி கூட்டத்தார் எண்மர் இயற்றிடும் பாதகம் அனைத்தும் – சீறா:5019/2
நிலையிலா உறனி கூட்டத்தார் என்னும் நீசரை பிடித்து வம் என்ன – சீறா:5020/3
கொலைபடும் உறனி கூட்டத்தில் உறைந்த கொடியவர் எண்மரை கொடுபோய் – சீறா:5028/1

மேல்


உறா (9)

செம்பொன் நாடவர்க்கு உறா சீர் பெற்றோம் என – சீறா:495/3
பத்தி விட்டு ஒளிர்வன பாதம் பார் உறா
சித்திர நீழலும் தெரிய காண்குறா – சீறா:507/2,3
காத நான்கினுக்கு ஒரு கரம் நீர் உறா கடும் கான் – சீறா:546/3
தோய்ந்து சீறடி படி உறா புதுமையும் சுடரால் – சீறா:556/2
கூட்டு உறா குழவிக்கு பால் கொடுத்து இவண் வருக என்றார் – சீறா:2099/4
உறா கடும் விசை குசை பரி கடிதில் கொண்டு ஓடி – சீறா:2651/3
நுதி தரும் வேலீர் ஆசு உறா நோன்பு நோற்பதை நோக்குவீர் எனவும் – சீறா:2875/4
பிரிவு உறா பொன்னை மின்னை பெண் நலம் கனியை எய்தா – சீறா:3218/2
வடிவு உறும் சாயை வெளி உறா நபி-தம் மக்களில் றுக்கையா என்னும் – சீறா:3591/1

மேல்


உறாத (1)

நண்ணிய முகம்மதை அடுத்து நன்கு உறாத
எண்ணம் என் நுமக்கு என இயம்பி யாவர்க்கும் – சீறா:1327/2,3

மேல்


உறாதால் (1)

இரு நிலத்து ஆசைக்காய் ஓர் இளம் கன்று என் வயிற்று உறாதால்
மருவிய கலையும் நானும் வருத்தமுற்று இருக்கும் காலம் – சீறா:2070/1,2

மேல்


உறாதிலது (1)

இன்னல் வந்து உறாதிலது நும்மிடத்து இடர் அணுகா – சீறா:1294/2

மேல்


உறாது (9)

தீங்கு உறாது என உரைத்தனர் மடந்தையர் திலதம் – சீறா:1278/4
உற்ற வார்த்தை உசாவி உறாது என – சீறா:1410/2
வரிவர வலித்து முகம்மதை நோக்கி மனத்து உறாது இகழ்ச்சி செய்தனனால் – சீறா:1439/4
உறாது எதிர் சென்று பார்த்து உலையும் வீரர்காள் – சீறா:2718/2
மிகு படைத்தலைவரும் வேறு உறாது ஒரு – சீறா:3021/2
தீங்கு உறாது யான் ஏகிய நெறியினில் தீனோர் – சீறா:4267/3
தீங்கு உறாது ஏகினன் தூதர் செவ்வியோன் – சீறா:4548/4
பருவரல் உறாது அபாலுபானா-தமை பணித்தார் – சீறா:4636/4
எஞ்சல் இலாத காவற்கு இடர் உறாது என்ன உன்னி – சீறா:4721/4

மேல்


உறின் (1)

உதிக்கும் மேலவர் ஒருவர்க்கு தீங்கு உறின் உறைந்த – சீறா:3763/1

மேல்


உறு (161)

ஒரு கவிகை கொண்டு மாறுபடும் அவரை வென்று நாளும் உறு புகழ் சிறந்த வாழ்வுளோர் – சீறா:5/2
செவி ஆர மெய்ப்பொருளை அறிவார் மனத்தின் உறு செயல் கேடு அகற்றிவிடுவார் – சீறா:6/2
ஒலி கடல் உலகம் மீது தெரிதர அரிய தீனும் உறு கதிர் உதையமாகவே – சீறா:13/2
நீதவான்கள் உறு போதவான்கள் குரு நேர்மையாம் தகைமையாகினோர் – சீறா:15/3
உரம் உறு தீன் பார் எல்லாம் ஒளிரவே விளக்கம் செய்யும் – சீறா:16/1
வரம் உறு முகியித்தீன் செம் மலர் அடி இரண்டும் என்தன் – சீறா:16/3
மடங்கல் ஏறு அனைய தனபதி கனானா மகிபதி தவத்து உறு மதலை – சீறா:159/1
குரிசில் என்று உயர்ந்த பிஃறு எனும் அரசர் குறைஷி அம் குலத்து உறு மதலை – சீறா:161/1
கூறு மென் கரும்பே நின்றன் வயிற்று உறு குழந்தை – சீறா:200/2
நலன் உறு கொடை எனும் நாம வேந்து கெட்டு – சீறா:300/3
அறிவு உறு துவைபு எனும் தந்தையாகிய – சீறா:312/1
பாலகர் பெற்று உறு பலனும் பெற்றனர் – சீறா:317/3
உற்ற தந்தையும் இலை உறு பொருள் இலை எத்தீம் – சீறா:328/1
இந்த நல் மனைக்கு உறு பொருள் ஏதும் ஒன்று இலையாம் – சீறா:329/2
உறு பவம் தொலையும் முகம்மதை எவர்க்கும் ஒரு பகல் காண்கில் என்று உரைப்பார் – சீறா:363/4
நிலம் மிசை எவர்க்கும் கண்ணினில் தோன்றா நீடு உறு நீழலும் தோன்றா – சீறா:371/2
வரம் உறு முகம்மது இந்த வாசகம் உரைப்ப தேன் பாய் – சீறா:396/1
மண்ணினுக்கு அரசே நம்-தம் மனைக்கு உறு செல்வமே எம் – சீறா:430/3
வடிவு உறு மேனி நோக்கி மா மதி வதனம் நோக்கி – சீறா:431/1
கோதையீர் எனது உறு குல களிறு ஒரு குழந்தை – சீறா:455/2
ஒழுகு மென் மெழுகாய் உறு கருத்து அழிந்து உடைந்து – சீறா:470/2
கலை தட மதி என வளர கண்டு உறு
நலத்தரு கண் களித்து இருக்கும் நாளினில் – சீறா:482/3,4
சேடு உறு முகம்மது செவ்வி வாய்ப்ப நீராடுவது – சீறா:490/1
பாடு உறு மாசு அணுகாது பைம் துணர் – சீறா:490/3
மல் உறு புய முகம்மதுவை கண்டு நல் – சீறா:524/3
தவிசு எனும் முரம்பு உறு தலத்து இருத்தினார் – சீறா:530/4
திறன் உறு செய்தி கேட்டு இதுவும் செவ்வி நூல் – சீறா:533/3
வன்ன வார் கழல் குரிசிலுக்கு உறு மொழி வகுத்தார் – சீறா:545/4
திருத்து நம் நபிக்கு உறு பகை விளைத்திட சினந்து – சீறா:566/3
அந்த மிக்கு உறு பண்டிதன் கேட்ட பின் அடைந்தோர் – சீறா:570/3
சுடிகை மன்னவர் குலத்து உறு தொல் மறை நபிக்கு – சீறா:576/1
செச்சை முங்கிய புய நபிக்கு உறு கொலை செயவே – சீறா:578/3
குடிக்கு உறு மனை அபூபக்கரை வாழ்த்தி – சீறா:584/2
உறு பொருள் கொடுத்து இரவலர்க்கு இன் அமுது ஊட்டி – சீறா:588/2
நலன் உறு செல்வம் என்னும் நறும் தழை ஈன்று வண்ண – சீறா:609/2
வியன் உறு புறுக்கான் என்னும் வேதம் ஒன்று இறங்கும் என்றும் – சீறா:628/1
அருளொடும் ஈந்தாரென்னில் அதற்கு உறு தொழிலை காண்போம் – சீறா:645/3
ஆதரத்து உறு மொழி வழி நடப்பதற்கு ஐயுறேல் என போற்றி – சீறா:655/3
ஒற்றர் தம்-வயின் எழுதி இங்கு அனுப்பி என் உறு விழி மணி போலும் – சீறா:666/3
உந்தாது உறு பாதையில் ஒட்டகம் விட்டு – சீறா:717/3
கொதி கொண்டு உறு கோபமதாய் அரவம் – சீறா:718/2
கார் உறு சோலை-வாய் சுரும்பும் கண்படைத்து – சீறா:727/3
மெய் தவம் பொருந்து மக்காபுரத்து உறு வேந்தர்-கொல்லோ – சீறா:794/1
ஒட்டகம் புரவி தூர்த்திட்டு உறு துகள் உதயன் மாய – சீறா:795/1
மடி உறு மனத்தன் ஆகி வரும் அபூஜகுல் என்று ஓதும் – சீறா:808/1
உறைந்தவர் உளரோ என்ன உறு வினை துடரை நீக்கி – சீறா:811/2
மரு மலர் குழல் மனையவர்க்கு உறு மொழி வகுத்து – சீறா:836/3
உள்ளம் நொந்தனம் முகம்மது இங்கு உறு பொருட்டதனால் – சீறா:849/2
பாத கமலத்து உறு பணி தொழில் இகழ்ந்து ஓர் – சீறா:894/3
ஈது அலால் உறு மொழி ஒன்றும் இல் என்றான் – சீறா:908/4
தீங்கு உறு மனத்தினை அடக்கி செப்புவார் – சீறா:911/4
வினையம் அற்று உறு விலை விள்ள சம்மதித்து – சீறா:914/3
வன் மன கொடிய காபிர் மனத்து உறு சூழ்ச்சியாக – சீறா:940/2
தீங்கு உறு மனத்தன் ஏகி செறித்த மேல் பலகை மெல்ல – சீறா:941/1
ஓரும் வன் மனத்தவர்களுக்கு உறு பொருள் உலகில் – சீறா:951/2
வேத வல்லவர் உறு மொழி நமக்கு முன் விரித்தார் – சீறா:955/2
முன்னை நாளினும் பெலன் உறு முழு மலர் கரத்தால் – சீறா:965/1
ஊற்றம் இன்று அதற்கு உறு குணம்-தானும் இன்று எனவே – சீறா:969/4
உட்பட வளர்த்த மெய்யான் உறு மொழி அறுதி இல்லான் – சீறா:1040/2
சொல்ல அரிய காரணத்துக்கு உறு பொருளாய் நமர்க்கு உயிராய் தோன்றி தோன்றும் – சீறா:1092/1
ஒரு முத்தில் உதித்த வள்ளல் உறு கதிர் அழகுக்காக – சீறா:1166/3
வானவர் மகளிர் இன்னணம் இயம்பி மனத்து உறு துயர் உழன்று உலைப்ப – சீறா:1197/1
தக்க நல் பொருளாய் உறு சலாம் உரைக்கும் தனி தொனி இரு செவி தழைப்ப – சீறா:1248/3
ஒக்கலில் உயிரின் மிக்காய் உறு நபிக்கு உணர்த்தினாரால் – சீறா:1267/4
வாடிய பயிர்க்கு உறு மழையும் போல் தினம் – சீறா:1326/1
வந்த குறைஷி குலத்தில் உறு மடங்கல் அனைய முதியோர்-தம் – சீறா:1336/1
உரன் உறு மனத்தினூடும் உலைவு இலா சமயம் நீங்கார் – சீறா:1347/1
மனத்து உறு வரும காபிர் வலி பகை சிறிதும் எண்ணாது – சீறா:1348/1
இனத்தையும் வேறதாக்கி இவர்க்கு உறு மொழிகள் சாற்றி – சீறா:1357/2
உறு மன குறை தவிர்ந்திட நல் மொழி உரைப்ப – சீறா:1370/3
மனதினுள் புகுந்து அங்கி வளர்த்து உறு
சினம் எழுப்பின சிந்தையுள் தீயை நல் – சீறா:1395/2,3
கற்ற வாள் வலியவர்க்கு உறு கருமம் என் மனத்தில் – சீறா:1507/3
உற்றுநோக்கி வெற்பு அதிர்த்திடும் உறு வலி புயங்கள் – சீறா:1512/3
நடு உறு மனத்தார் நீதி நான்மறை தெரிந்த நாவார் – சீறா:1556/1
முன் உறு காட்சி ஏதோ முடிவது ஒன்று உளது என்று எண்ணி – சீறா:1565/2
சிந்திடாது உறு மொழி பலர் உளத்தினும் தேர்ந்து – சீறா:1670/2
உரைத்த வாசகம் நன்கு உனது உறு மொழிக்கு எதிராய் – சீறா:1672/1
கவின் உறு நெடு வேல் ஏந்தும் கரதல முகம்மது என்னும் – சீறா:1736/3
உந்திட உரைப்ப ஓடினர் சிலவர் உறு பொருள் பொதிந்து என பொதிந்து – சீறா:1948/3
வண்ண வாய் செழும் சேதாம்பலின் மலரோ வடிவு உறு தொண்டை அம் கனியோ – சீறா:1960/2
என் உறு பிணையாய் போன இரும் பிணை கடிகை போதின் – சீறா:2096/1
இருள் உறு மனத்தனான வேடனை இனிது கூவி – சீறா:2114/3
உறு கலையிடத்தில் போய் சேர்ந்து ஒழுகலை முயல்தி என்றான் – சீறா:2120/4
குலத்து உறு முகம்மது கூற கேட்டு நல் – சீறா:2131/3
பரிவு உறு நபி எனும் பட்டம் ஆகிய – சீறா:2141/1
உறு கலிமா எடுத்து ஓதி அன்பராய் – சீறா:2166/3
நலன் உறு நகுலா என்ன நாட்டிய தலத்தின் ஓர் பால் – சீறா:2257/3
வியன் உறு மக்க மூதூர் வேறுபட்டு ஒழிய செய்தோர்-வயின் – சீறா:2371/1
ஒக்கலின் முதியவர்க்கு உறு கண் மா மணி – சீறா:2418/2
கண் உறு மணி என காமுற்று யாவரும் – சீறா:2423/1
உறு மெய் துணைவர் வருவன் எனும் உரையால் மிகவும் மனம் மகிழ்ந்து – சீறா:2550/1
ஒல்லையில் புறத்தில் போந்தான் உறு தொலை கடந்தான் அன்று – சீறா:2564/2
பூதரத்து உறு நெடு வளையிடை புகுந்ததுவே – சீறா:2622/4
ஆவி போல் உறு தோழரும் அரச_நாயகரும் – சீறா:2634/1
உலைவு உறு நெஞ்சினன் ஆகி கவிழ்ந்து நோக்கலும் வேகம் ஒடுங்க வாசி – சீறா:2656/3
வாய்ந்த மெல் இடை இடையர்-தம் குலத்து உறு மடவாள் – சீறா:2692/1
உறு பகை வறுமை நோய் ஓட ஓட்டி மேல் – சீறா:2711/1
உறு பொருள் தந்தை தாயர் உயிர் எனும் மனைவி கேளிர் – சீறா:2803/2
உறைந்த இ பதியுள்ளோர்க்கும் உறு மறை தெரிந்தபேர்க்கும் – சீறா:2820/1
உறு பொருள் இலை என்று அனைவரும் ஈமான் கொண்டனர் உளத்து உவகையினால் – சீறா:2861/4
வரைகள் யாவையும் பதுக்கையும் திடர் உறு வனமும் – சீறா:2960/4
நலன் உறு மக்க மா நகரை சுற்றிய – சீறா:2965/1
தடம் உறு பதலையும் தவிலும் தாளமும் – சீறா:3004/1
கவின் உறு மயிலே என்ன வாசித்து காண்பித்து அன்பின் – சீறா:3101/3
வடிவு உறு மயில் அனீர் வயிற்று உறும் பசி – சீறா:3238/2
வரம் உறு முகம்மதை வாழ்த்தி வாள் மறா – சீறா:3267/2
வடிவு உறு நபி அவண் வைகினார் அரோ – சீறா:3282/4
அகில மன் அப்துல் முத்தலிபுக்கு அன்பு உறு
மகள்மகன் அப்துல்லா என்னும் மன்னரை – சீறா:3317/1,2
தடம் உறு மதீனா வேந்தர்-தம் முனம் கொடி ஒன்று ஏக – சீறா:3377/3
ஒண் கதிர் உருவ வள்ளற்கு உறு பகையாகி கூண்ட – சீறா:3417/2
உறு சினத்து உத்பத்து சைபத்துடன் ஒலீதும் – சீறா:3479/1
உறு கொலை களம் நின்று ஊர் புகுந்தவருமன்றி ஒண் சிலை அயில் கதிர் வாள் – சீறா:3562/2
உறு தலை விலை நாலாயிரம் திருகம் ஒவ்வொருவருக்கு இனிது அளித்து – சீறா:3603/1
பரிவுற சாட்டி கொடுத்துவிட்டதன் பின் பண்பு உறு மதீன மா நகரின் – சீறா:3610/3
நல் நிலை மக்க மா புரத்தில் நண்பு உறு
மன்னிய வேந்தர்கள் எவர்க்கும் மார்புறும் – சீறா:3622/2,3
வயம் உறு நபி உறை மதீன மா நகர்க்கு – சீறா:3631/1
ஒட்டகை திரளின் ஏற்றி உறு நிரை அனைத்தும் சேர்த்து – சீறா:3673/2
கோது உறு மருவார் நாட்டின் கொள்ளையின் முதல்கள் எல்லாம் – சீறா:3676/1
உவமை இல் என உறு சமர் வீரரை தெரிந்து – சீறா:3782/3
உறு சமர் புலி முகம்மது காதினில் உரைத்தார் – சீறா:3809/4
உறு சினத்தொடும் கொடு மலை உகுதின் உற்றனரால் – சீறா:3816/4
சூல் உறு மஞ்சின் மின் என வீசும் சுடர் வாளால் – சீறா:3917/4
ஒருத்தரும் தனி சென்றார் ஊங்கு உறு சமர் விளைந்தது அன்றே – சீறா:3939/4
நஞ்சு உறு கணை ஒன்று எய்தார் நலிவிலாதவனும் ஆங்கு – சீறா:3946/2
விண்டு உறு பல வளம் விளங்கும் ஊரினில் – சீறா:4053/4
கதம் உறு வென்றி களிறு எனும் திறல் சேர் முகம்மது கபீபு செங்கமல – சீறா:4122/1
ஏ உறு சிலை கை வய வீரர்கள் இருந்தார் – சீறா:4129/4
குற்றம் உறு வல் நரகு சேர் கொடிய கஃபு – சீறா:4136/1
நேசம் உறு செல்வம் நிறை மன்னரை நிறுத்தி – சீறா:4137/3
பாசம் உறு பேதையர்கள்-பால் இனிது அளித்தார் – சீறா:4137/4
உறு புயத்தர் முன் ஓதினார் – சீறா:4145/4
அ அளவு வயின் ஓர் வீர அழுக்கு உறு மனத்தன் தீனர் – சீறா:4188/1
ஓங்கிய விசும்பை நீந்தி உறு பொருள் உணர்த்தும் வேதம் – சீறா:4198/2
தீய வங்கு நோய் வரடு மூப்பு உறு துனி சிதைந்து – சீறா:4261/1
அடி பெயர்த்திடா மூப்பு உறு சோகம் என்பதனை – சீறா:4262/1
உறவின் மிக்க மைந்தரை உறு துணைவரை உரிய – சீறா:4266/1
வெருவு உறு மன துன்பமும் விளைவுறு பயமும் – சீறா:4273/1
ஈனம் உறு வெம் கொலையும் நிந்தனையும் வஞ்சகமும் இயைந்து நின்றார் – சீறா:4298/2
நிதி யாவும் அங்கு உறு தீனர்கள் நெஞ்சம் மகிழ் மீற – சீறா:4338/3
சினம் உறு மனத்தன் உயையினா என்னும் செம்மலும் ஏகினன் சிறப்ப – சீறா:4442/4
கவை உறு கருத்தில் உவந்த வெம் காபிர் காட்டிய பாசறையிடத்தில் – சீறா:4465/1
பெருகிய கீர்த்தி நொய்துறும் சமயம் பிழைவுறும் அழகு உறு நீதி – சீறா:4474/3
எல்லாரும் தொழும் அரிய தீனை வளர்த்து உறு விசயம் எற்கு ஈந்து ஆள்வாய் – சீறா:4531/3
அழிவு உறு வெம் காபிர் இகல் கெட ஒடுக்கி உள்பகையும் அமைத்து இப்போதே – சீறா:4539/3
போர் உறு முனைப்பதி புக்கி நல் மதி – சீறா:4541/2
இன்னன பேசிய பொழுதின் ஈண்டு உறு
மன்னவர் யாவரும் போர் மனம் கொளார் – சீறா:4549/1,2
செயம் உறு தீனவர் மகிழ தீமையோன் – சீறா:4558/2
தேசு உறு மெய் நபி அவனை வேண்டுவன கேள் எனவே செப்பினாரால் – சீறா:4681/4
தண்மை உறு நெறி முறைமை நன்மை தரு தூய தீன் சமயம் உற்றேன் – சீறா:4685/2
நாயகி-தன்னை கண்டு நலன் உறு மொழிகள் சொல்வார் – சீறா:4688/4
கனி உறு கலத்தை என் முன் கடிதினில் கொணர்தி என்றார் – சீறா:4710/4
தளிர்களில் புனலும் போது-தனில் உறு மதுவும் வாடை – சீறா:4726/1
இடர் உறு மனத்ததாக எழுந்த ஒட்டகை மெய் பாச – சீறா:4732/1
பாடு உறு பசி கண்டு அவர் அனைமார்கள் பயோதரம்-தனை முனிந்து இனிமேல் – சீறா:4756/3
சூழுடன் விரதம் செய்ய துன்பு உறு கிழவன் எந்தநாளினும் – சீறா:4796/2
வடுப்படாத நல் நெறி உறு தீன் வளர்வது போல் – சீறா:4834/2
அன்பு உறு முதலில் கோட்டு என்று அகுமது வந்து கூற – சீறா:4877/2
முன்பு உறு சுகைல் என்போனும் மொழிகுவன் பிசுமில்லாவின் – சீறா:4877/3
தெருள் உறு கிளைகள்-தம்பால் சேரவே தடையாயுற்றோர் – சீறா:4888/2
வடிவு உறு கதிர் வாள் செம் கை முகம்மது நபியும் மிக்க – சீறா:4889/1
உறு பரி வீரர் மேல் சேறியோ என – சீறா:4995/3

மேல்


உறுக்கி (7)

இரு விழி சிவந்து கனல் பொறி தெறிப்ப எடுத்த கை கதையினால் உறுக்கி
வரும் அவர் எதிர்நின்று ஒரு மொழி கேட்ப மறுமொழி கொடுத்திட அறியேன் – சீறா:3/1,2
தேறிலாது உறுக்கி இரு கரம் புதைப்ப செறிதரு பூழ்தியை வாரி – சீறா:1455/3
வெடித்திட உறுக்கி கூறி விழி கனல் சிதற சீறி – சீறா:1570/2
ஊரவிட்டு அடர்ந்து எதிர்த்தனை வெகுண்டு வண்டு உறுக்கி
மூரி வெம் பரியுடன் அவன் வாயினும் மூக்கும் – சீறா:3501/2,3
ஓங்கும் வாள் எடுத்து அசைத்து இதழ் கறித்து வண்டு உறுக்கி
பாங்கரில் கறங்கு என திரித்தனன் வய பரியை – சீறா:3517/3,4
வண்டு உறுக்கி மேல் வருபவன்-தனை எதிர் மறியாது – சீறா:4011/2
பல் நா உற வாய் கடித்து உறுக்கி பற்றி கொடுபோய் ஓர் மருங்கில் – சீறா:4050/3

மேல்


உறுக்கிட (1)

உருவின கருவி கரத்தினில் ஏந்தி உறுக்கிட வெருக்கொடு மீண்டார் – சீறா:278/4

மேல்


உறுக்கினார் (1)

உறுக்கினார் செழும் கரம் உரத்தோடு ஒன்றவே – சீறா:1467/1

மேல்


உறுக்குவன் (1)

உறுக்குவன் அசாவை நீட்டி ஓங்குவன் உடலை இன்னே – சீறா:2811/1

மேல்


உறுக்கொடும் (2)

உடைபட சிரத்தில் தாக்கி உறுக்கொடும் கறுத்து சொல்வார் – சீறா:1495/4
ஆடை முந்தி தொட்டு ஈழ்த்து உறுக்கொடும் அலக்கழித்து – சீறா:2484/3

மேல்


உறுத்து (1)

மறு உறுத்து மனத்தினன் ஆகி நல் – சீறா:1411/1

மேல்


உறுதனில் (1)

பாடலத்தின் மேல் கொண்டு உறுதனில் பரிவாரம் – சீறா:204/1

மேல்


உறுதி (24)

பெறு பலன் உறுதி உண்டு என்ன பேசினான் – சீறா:312/4
உறுதி ஷாமினுக்கு ஏகி இங்கு அடைகுவன் உமது அருள் உளதாகில் – சீறா:653/2
ஒன்றிரண்டு என தொழில் உறுதி ஆனதே – சீறா:899/4
உறுதி கொள் சரக்கு விற்று ஒடுக்கி இ பதி – சீறா:913/1
உரைப்ப அரும் காரணத்து உறுதி யாவையும் – சீறா:1028/1
ஊற்றமுடன் உரைத்திடுக அ உரையின்படி நடப்பது உறுதி என்றார் – சீறா:1083/4
உரைத்த சொல் எவர்க்கும் உறுதி நிண்ணயம் என்று அனைவரும் உரைத்திட மகிழ்ந்து – சீறா:1454/1
ஒத்து இதமித்து தம்மில் ஒன்றுக்கொன்று உறுதி கூறி – சீறா:2265/3
ஊனம் அற்றிட வேறு உண்மை உறுதி ஒன்று அறிய வேண்டும் – சீறா:2278/4
உரம் தனி உருகி ஆதி உறுதி நாயகனுக்கு அன்பாய் – சீறா:2359/1
உரைக்கும் உறுதி மொழிகள் சிலது உளது மனையில் பிறரவர்கள் – சீறா:2547/1
உறுதி என மனத்து இருத்தி எனக்கு இரங்கி புடவி விடற்கு உரை செய்தீரால் – சீறா:2672/1
பெறுமவர்கள்-தம் ஆணை குபல் ஆணை உறுதி என பிதற்றினானால் – சீறா:2672/4
உறைகுவதலது வேறு உறுதி வேண்டுமோ – சீறா:3020/4
உறுதி நல் மகர் பெற்றேன் என்று உரைத்தனர் உரைத்த மாற்றம் – சீறா:3091/3
உள் உறை வஞ்சகத்து உறுதி கூறியே – சீறா:3273/1
உண்டு எனில் எனக்கு வேறு உறுதி இல்லையால் – சீறா:3324/4
உறுதி கொண்டு எவர்க்கும் செவ்வியுற பறுலாக்கினேன் என்று – சீறா:3352/3
ஒல்லையில் கொடுபோய் தன் ஊர் உறைகுவன் உறுதி என்ன – சீறா:3391/3
ஒல்லையில் தருவன் உறுதி என்று உரைத்தான் உமியொடு கரியை வைத்து ஊதும் – சீறா:4104/3
உண்மை நபி என அறிந்து கலிமா ஓதி தொழுகை உறுதி கொண்டு – சீறா:4685/1
ஓவல் இல் குணத்தீர் உங்கட்கு உறுதி ஏது என்ன வல்லை – சீறா:4850/3
உற்பனமாக சீட்டு ஒன்று எழுதுதல் உறுதி என்றான் – சீறா:4875/4
தூதரும் மறுத்து ஓர் மாற்றம் சொல நினைந்து உறுதி எண்ணி – சீறா:4880/4

மேல்


உறுதிகேடாக (1)

உதிரம் கொப்பிளித்து முகம் அழிந்து உடைந்தான் முகம்மதை உறுதிகேடாக
நிதம் உரைத்ததனால் அபுஜகில் இனமும் நிலைகுலைந்திடுவது நிசம் என்று – சீறா:675/1,2

மேல்


உறுதிகொண்டு (1)

உறுதிகொண்டு எழில் பறா உரைத்த மாற்றமே – சீறா:2440/2

மேல்


உறுதிசெய்தனனால் (1)

உய்ந்து நற்கதி பெறுவதற்கு உறுதிசெய்தனனால் – சீறா:2216/4

மேல்


உறுதித்து (1)

உன்னிய வாசகத்தினொடும் உரைக்கும் என உரைப்பது என்-கொல் உறுதித்து அன்றே – சீறா:2184/4

மேல்


உறுதியா (1)

உறுதியா நமது அரசு அபுஜகில் உரை கேட்டு – சீறா:1842/1

மேல்


உறுதியாக (2)

உரைத்திடும் மொழியினை உறுதியாக உள் – சீறா:2420/1
உண்டிலை தின்ற பின் உறுதியாக இ – சீறா:3642/1

மேல்


உறுதியாகவே (1)

ஒல்லையின் உதவுதற்கு உறுதியாகவே
மல் உடை புய திறன் முகம்மதே எமது – சீறா:915/2,3

மேல்


உறுதியாய் (1)

உறுதியாய் முகம்மதை அருள் என்று உன்னியே – சீறா:291/3

மேல்


உறுதியான (1)

உரக்கமும் மணியும் தேச வாணிபத்து உறுதியான
சரக்குகள் சில் நாள் முன்னர் ஷாமுக்கு போயது அன்றே – சீறா:3356/3,4

மேல்


உறுதியில்லவராய் (1)

உறுதியில்லவராய் இருந்தனர் நரகத்துள் புகுந்து ஒளித்திடும் உணர்வால் – சீறா:4462/4

மேல்


உறுதியின் (1)

உறுதியின் திரும்பி வரும் நடுவழியின் இறந்தனர் முறைமையின் உரவோய் – சீறா:2902/4

மேல்


உறுதியும் (1)

உத்தரம்-தனையும் இந்த உறுதியும் நினைத்து தேர்ந்தார் – சீறா:1564/4

மேல்


உறுதியை (2)

உறுதியை தவிர்தல் செய்தல் உலகினுக்கு இழிவதாமால் – சீறா:2824/4
வஞ்சகம் பயின்ற குயையொடு கூடி உறுதியை மறுத்தனராம் போய் – சீறா:4460/3

மேல்


உறுதுணை (2)

சுந்தர புயன் அப்துல்லா எனது உறுதுணை உயிர்க்குயிரான – சீறா:652/2
எனக்கு உயிர்க்கு உறுதுணை ஈன்ற மா மணி – சீறா:2421/1

மேல்


உறுப்பினில் (1)

பெருகுகின்ற செம் மயிர் உறுப்பினில் எழில் பிறங்கும் – சீறா:4430/2

மேல்


உறுப்பு (3)

உடல் தசை திரண்டது அல்லால் உறுப்பு ஒன்றும் இலதாய் பின் ஓர் – சீறா:1732/1
உடல் எனும் தசை தன் உயிர் அலாது இயைந்து ஓர் உறுப்பு எனும் வடிவு பெற்றிலவே – சீறா:1950/4
உறுப்பு ஒன்று உறையா பெரும் தசையை ஒளிரும் புவன மடந்தையரின் – சீறா:2546/1

மேல்


உறுபவர் (2)

உறுபவர் எவரும் இ உலகில் இல்லையால் – சீறா:1823/4
உறுபவர் நுமக்கு எதிர் ஒருவர் இல்லையால் – சீறா:2419/2

மேல்


உறுபிடியாகி (1)

உற்ற பால் குடித்து உடல் தழைத்து உறுபிடியாகி
வெற்றி வெம் கய கன்று என கவின் விளங்கியதே – சீறா:341/3,4

மேல்


உறுபினும் (1)

கிள்ளையினது உடலினும் போர் மைந்தர் உறுபினும் சேந்து கிளர்ந்த சோரி – சீறா:4316/1

மேல்


உறுபொருள் (2)

ஊரவர் போலும் தம் கைக்கு உறுபொருள் இன்மை எண்ணம் – சீறா:599/3
ஒருதனி பிறந்து கையின் உறுபொருள் இன்றி இந்த – சீறா:602/1

மேல்


உறும் (181)

துரம் உறும் அவுலியாவாய் தோன்றினபேர்க்கு மேலாம் – சீறா:16/2
தீது உறும் கரும் கண் செய்ய வாய் வெண் பல் சிற்றிடை கடைசியர் வாரி – சீறா:49/2
நிறையும் மக்களோடு உறும் வரலாறு எலாம் நிகழ்த்தி – சீறா:188/3
வருந்தி நொந்து இருந்த ஆமினா திரு முன் வந்து நின்று அழகு உறும் வெண் புள் – சீறா:243/1
சிந்தையின் உறும் செய்திகள் அனைத்தும் செப்பினரே – சீறா:345/4
கதி உறும் நமக்கு செல்வமும் பெருகும் கவலையும் தீர்ந்தனம் என்றார் – சீறா:353/4
வேண்டிய பொருளும் உறும் ஒரு நாள் ஓர் வீட்டினில் புகில் என புகல்வார் – சீறா:362/4
விண்ணகத்து அமரர் மனம் மகிழ் வளர வியன் உறும் வரிசைகள் வளர – சீறா:378/1
சீர் உறும் கனக மா மழை பொழிய திரண்டு எழும் செழும் முகில் குலம் போல் – சீறா:379/2
பீடு உறும் அலிமா-தம்மையும் தலைமை பெருமை ஆரீதையும் போற்றி – சீறா:388/2
கண்ணினின் மணியே எந்தம் கருத்து உறும் அறிவே காமர் – சீறா:430/1
உடல் உறும் வடு காணேன் இங்கு உற்றவை உரைப்பாய் என்று – சீறா:431/2
உன்னினார் அபித்தாலிபு என்று ஒழுங்கு உறும் உரவோர் – சீறா:581/4
வணக்கமும் அறிவும் சேர்ந்த மனத்து உறும் பொறையும் நல்லோர் – சீறா:614/1
வய வீரர்கள் கண்டு உன் மனத்தில் உறும்
பயம் ஏது-கொல் என்று பகர்ந்தனரே – சீறா:711/3,4
கவை நாவொடு பற்கள் உறும்
வண்ணம்-தனை ஓதிட வானவரும் – சீறா:714/2,3
தீது உறும் கொலை பாந்தளை கண்டனர் திறலோர் – சீறா:771/4
சீலம் மேவிய பதம் உறும் என்பதை தெளிந்து எ – சீறா:778/3
நடுக்கம் ஒன்று இன்றி சொன்னான் நஞ்சு உறும் வெம் சொலானே – சீறா:812/4
பெரு வரம்பு உறும் பெண் கொடி என தலை சாய்த்து – சீறா:867/3
எம் மனத்தின் உறும் களிப்பு நும் துணைவர்க்கு இயம்பி நுமது இனத்துளானோர்-தம் – சீறா:1086/1
முருகு அவிழ் புய வள்ளலுக்கு உறும் வருடம் முப்பதிற்றொன்பதின் மேலாய் – சீறா:1249/1
விலக ஓதும் என்று ஓதியது உமக்கு உறும் வேதம் – சீறா:1291/4
மா தவத்து உறும் பொருள் எனும் முகம்மது நபி-தம் – சீறா:1295/1
தாரணியிடத்தினில் தனியனால் உறும்
காரணம் அனைத்தையும் கழறினார் அரோ – சீறா:1304/3,4
வென்றி கொண்டு உறும் கலிமாவை விள்ளுதல் – சீறா:1307/3
உலம் பற்று உறும் சில் நெறியின் இழிந்து உடன் நின்று அரிது ஓர் மருங்கு அணைந்து – சீறா:1332/2
பந்தி பெற நின்று உறும் தொழுகை படித்தார் பாவம் துடைத்தாரே – சீறா:1336/4
தூதராகிய முகம்மதும் அவர்க்கு உறும் சுருதி – சீறா:1359/1
தந்தை தாய் தமர்க்கு உறும் பொருள் சமய நிண்ணயத்தை – சீறா:1368/1
நிந்தை செய்தனன் தனக்கு உறும் வடு என நினையான் – சீறா:1368/2
வேதிவற்கு உறும் குறும்பு என சிலர் எடுத்து இசைத்தார் – சீறா:1373/4
அறிவு உறும் அபித்தாலிபும் அங்கு அவர்க்கு – சீறா:1404/2
ஒக்கலோடு அவண் அடைந்து நம் நபி ஒழுங்கு உறும் தொழுகை நோக்கி ஓர் – சீறா:1433/3
ஏசுவர் சிலர்-தமை இரண்டுபட்டு உறும்
பூசலுக்கு அடிப்படை புணர்த்துவார் சிலர் – சீறா:1461/3,4
பங்கமுற்று உறும் சொற்கு ஏற்ப தண்டனை படுத்தல் செய்தான் – சீறா:1499/2
அடல் உறும் உமறு கத்தாபு அணி முகம் நோக்கி சொல்வார் – சீறா:1551/4
தீது உறும் இவை போல் யாங்கள் கண்டதும் தெரிக்கோணாதே – சீறா:1552/4
பன்னுதல் எவரும் கேட்பின் பழுது உறும் பருதி வேலோய் – சீறா:1553/3
என் இவர்க்கு உறும் செயல் யாது-கொல் என – சீறா:1610/2
ஒருகாலும் தறுகாது குணக்கு எழுந்து குடக்கு ஓடற்கு உறும் வெய்யோனை – சீறா:1643/1
குற்றம் அற அபூஜகில் தன் உளத்தின் உறும் வரவு ஆறு கூறலுற்றான் – சீறா:1665/4
எனக்கு உறும் கலிமா உரை-தனக்கு இயையாதான்-தனக்கு – சீறா:1690/1
தனக்கு உறும் குலத்தில் ஆய்ந்த தலைவரின் முதியார் பாரில் – சீறா:1763/1
முரண் உறும் வானர்_கோனொடு மூவாயிரம் – சீறா:1796/1
வரம் உறும் மலக்குகள் வந்து தோன்றினர் – சீறா:1796/2
வடிவு உறும் கவிதையின் வாழ்த்தி சொல்லுவான் – சீறா:1809/4
மன்னும் நல் நபிமார்க்கு உறும் தொழில் முதன் மறையோர் – சீறா:1848/2
எனக்கு உறும் துணையே உயிரே முதல் இறை என்-தனக்கு – சீறா:1872/1
உயிர் உறும் துணை தோழமை நால்வர்களுடனே – சீறா:1886/1
வடிவு உறும் சலதர குடை நிழற்றிட வானோர் – சீறா:1887/1
தீது அற எனது கருத்து உறும் அறிவே தீன் நிலை நிறுத்தும் நாயகமே – சீறா:1930/3
மிடல் உறும் கதிர் வாள் முகம்மது பொருட்டால் விளைக்கும் காரணத்தினுக்கு இருந்த – சீறா:1950/3
கதிர் ஒளி வழுக்கின் அரம்பையை பழித்து கவின் உறும் திரட்சியில் கதத்த – சீறா:1970/1
நிறைதரு தராசின் வடிவு உறும் பரடாள் நிறை மணி பந்து எனும் குதியாள் – சீறா:1972/1
கவின் உறும் பல மொழி எடுத்து காட்டினார் – சீறா:1982/4
மல் உறும் புயன் கரத்தின் முத்திரையொடும் வைத்தான் – சீறா:2027/4
உன்னிடத்து உறும் வாராதேல் உன் பசி தீர்ப்பதாக – சீறா:2096/2
தரியலர்க்கு அன்பு உறும் சார்பினான் மறை – சீறா:2126/1
ஆரணத்து உறும் கலிமாவை அன்பொடும் – சீறா:2129/2
உறும் பகை திரள் எத்தனையாகிலும் ஒடுக்கி – சீறா:2229/2
கவின் உறும் பெரியோர் வேதம் காட்டிய நெறியும் ஈதே – சீறா:2271/3
பலன் உறும் கலிமா-தன்னை பணர் எனும் பல கை ஆர – சீறா:2284/1
நலன் உறும் அபுல் காசீம்-தம் நல் இசை திசைகள்-தோறும் – சீறா:2288/3
ஒப்ப அரும் திறலான் இலாக்கி சென்று ஓங்கி உறும் பெயரினன் பெறும் புதல்வன் – சீறா:2304/3
எரி கதிர் வேலோய் நம்மிடத்து அடைந்தோன் ஈங்கு இவன் இடர் உறும் இணை தாள் – சீறா:2325/2
தென் உறும் கதிர் வாள் ஏந்தி சீற்றம் முன் நடப்ப சென்றான் – சீறா:2388/3
திறன் உறும் கருத்தினில் சிந்தித்தார் அரோ – சீறா:2406/4
கருதலர் உளர் உறும் கருத்தின் பெற்றியை – சீறா:2426/3
நலன் உறும் புகழினர் நாம வேலினர் – சீறா:2435/3
வரம் உறும் செல்வ நும் வசனத்தால் எமர்க்கு – சீறா:2442/1
உற்ற மெய் துணையாய் உடற்கு உயிர்-அதாய் உறும் தீன் – சீறா:2494/2
நன்கு இலது உறும் சொல் முகம்மதை பிடித்து ஓர் மனையினில் நள் இருள் அடைத்து – சீறா:2518/1
முற்று உறும் கதிர் வாள் கரங்களின் ஏந்தி முரண் பெரும் கணத்தொடும் எழுந்தார் – சீறா:2531/4
இடத்து உறும் வளையில் சர்ப்பம் எதிர்ந்தது கண்டு தேங்கி – சீறா:2585/2
வேசு அற சுட்ட சாம்பர் மீது உறும் புனலை போன்றும் – சீறா:2593/2
அடல் உறும் அரி ஏறு என்னும் அபூபக்கர் உரைப்ப கேட்டு – சீறா:2601/1
தீது உறும் கொடிற்று எயிற்று அற கடித்தனன் சிறியேன் – சீறா:2618/4
ஒரு குறும்பொறையிடத்தினில் அறிவு உறும் உரவோர் – சீறா:2636/3
காலினை தகைந்து உறும் கடைகாலினில் கறந்து – சீறா:2641/3
அடல் உறும் வேல் கை அன்சாரிமார்களும் – சீறா:2723/2
வடிவு உறும் ஒட்டகம் வருவது ஈண்டு அரோ – சீறா:2747/4
மன பயம் பெருத்து வாடி மறுகு உறும் மனைக்கு ஓர் மாற்றம்-தனை – சீறா:2798/1
உனக்கு உறும் வரவாறு என்னோடு உரை என உரைப்ப பின்னர் – சீறா:2802/2
உறும் மொழி உரைத்தானல்லன் உரவர்கள் நகைக்க மாறா – சீறா:2808/3
பதிக்கு உறும் கதி பேறு எய்தல் பாரினில் தந்தை என்போன் – சீறா:2819/2
மாசு உறும் இருளில் தன்னந்தனியொடும் வருந்தினேனால் – சீறா:2834/4
இதம் உறும் கலிமா எடுத்து இனிது ஓதி இதயத்தின் இடும் திரவியம் போல் – சீறா:2865/2
இங்கு இவர்க்கு உறும் அறிவினில் தலைவர்கள் இலை என்று – சீறா:2910/1
தரும் கடுத்தமும் தந்தனை உனக்கு உறும் சார்பின் – சீறா:2929/2
கவின் உறும் பைத்துல் முகத்திசு என்னும் அ – சீறா:2953/2
வியன் உறும் வீரத்தின் விழுமம் அன்று அரோ – சீறா:2986/4
வடிவு உறும் செம்பொன் பூவில் வாசம் வந்து உறைந்த போலும் – சீறா:3050/1
வனை கழல் செரு வாள் வள்ளல் மனத்து உறும் காமத்து அன்பும் – சீறா:3067/1
பலன் உறும் பாத்திமா எனும் மட மான் இரு விழி பாவை கண் களிப்ப – சீறா:3161/3
துள்ளு உறும் காம தீ மேல் ஒளிர்வது போல நின்றார் – சீறா:3179/4
கவின் உறும் கனக_நாட்டு காட்சியை பாத்திமாவால் – சீறா:3183/3
வரம் உறும் சுவன மாதர் மலர் அடி பரவி போற்ற – சீறா:3184/1
உள் உறும் தீயால் முத்தம் சுடச்சுட ஒருங்கு சிந்தி – சீறா:3194/2
தெருள் உறும் உதுமான் மற்ற செவ்வியோர் எவரும் கேட்டு – சீறா:3232/2
வடிவு உறும் புது மண கோல வாயிலின் – சீறா:3235/4
வடிவு உறு மயில் அனீர் வயிற்று உறும் பசி – சீறா:3238/2
வியன் உறும் திருகையை ஏந்தினார் விறல் – சீறா:3251/3
மண் உறும் பாண்டம் ஒன்று எடுத்து வம் என – சீறா:3288/1
தண் உறும் தொடை புய சாபிர் மன்னவர் – சீறா:3288/3
இதம் உறும் துருத்தியை எடுத்து கையின் மேல் – சீறா:3289/3
இரு நிதி செல்வர் நாற்பது இலக்கு உறும் தலைவர் சூழ – சீறா:3358/1
தடம் உறும் கடின வாசி தாள் பெயர்த்திட்டது அம்மா – சீறா:3373/4
மிடல் உறும் வெற்றி உக்காபு எனும் கொடி மிசஃபு கை கொண்டு – சீறா:3377/1
கவின் உறும் ஷாமுக்கு ஏகி வருமவர் கடிதில் தீட்டி – சீறா:3388/2
மாண் உறும் கிரியும் கீறி வகிர்ந்து எடுத்து எறியும் வல்லார் – சீறா:3407/3
வரம் உறும் வெற்றி வள்ளல் முகம்மதை வெல்வேன் என்ன – சீறா:3409/3
உயிர்க்கு உறும் துணையவர்கள் இ உரை எடுத்து உரைப்ப – சீறா:3434/1
வாடை கொண்டு உறும் பரியொடும் வீரரை மாய்த்து – சீறா:3496/1
வடிவு உறும் அபித்தாலிபு தரும் அலி முன் வந்த உக்கயிலையும் கதியின் – சீறா:3563/2
அடித்து உடைத்து இறந்த தீனவர் பதினான்கு அமர் உறும் தலைவர்கள்-தமையும் – சீறா:3564/3
மை உறும் சிரசு அற்று உறைந்தவர் ஒரு பால் மணிக்குடர் சரிந்தவர் ஒரு பால் – சீறா:3567/3
பால் உறும் பரியின் குலம் பல வீழ்த்தி படர் உயிர் விசும்பினில் படுத்தி – சீறா:3568/2
மால் உறும் கரட மத மலை துளைக்கும் வயிர ஒள் வேலினை ஊன்றி – சீறா:3568/3
மேல் உறும் அமரும் கொல்வன் என்பவன் போல் இருந்த பல் வீரரும் கண்டார் – சீறா:3568/4
வீர வெம் களிறே அடல் அரி ஏறே விறல் பெரும் சமர்க்கு உறும் புலியே – சீறா:3583/1
மேலும் இன் கலிமா உரைத்து உறும் தீனை விரும்புவையெனில் முகம்மது-தம் – சீறா:3584/1
தொறுவரின் குலத்துக்கு உறும் மதி எடுத்து சொல்லினை உனை விசும்பு ஏற்ற – சீறா:3585/2
தீது உறும் கொடிய பாதகன் சிரசை அகற்று-மின் என செழு மறையின் – சீறா:3589/3
வடிவு உறும் சாயை வெளி உறா நபி-தம் மக்களில் றுக்கையா என்னும் – சீறா:3591/1
இதம் உறும் தலைவர்க்கு உம்பர் மாராயம் உண்டு என இயல்பொடும் உரைத்து – சீறா:3596/2
அறிவு உறும் அபித்தாலிபு மகன்-தனக்கும் ஆரிது மகன் நவுபலுக்கும் – சீறா:3603/3
கோது உறும் கயினுக்காகு எனும் அவர்கள் கூட்டத்தின் காரணமாக – சீறா:3611/1
வழு உறும் ஒருவனுக்காக மன்னவர் – சீறா:3615/3
வயம் உறும் உதவியின் இறந்த மன்னரோடு – சீறா:3616/1
போர் உறும் பெரும் படையுடனும் புக்கி அ – சீறா:3620/1
நிலை உறும் கதவினை புடைத்து நின்றனன் – சீறா:3639/4
கொண்டவற்கு உறும் படை குறிப்பும் கொள்கையும் – சீறா:3642/3
ஆங்கு உறும் ஒற்றரை அறிய கேட்டலும் – சீறா:3650/2
வடிவு உறும் காரிதா-தன் மதலை அங்கு எதிரின் ஏகி – சீறா:3685/3
பதி-தொறும் மருவார்க்கு ஏய பண்பு உறும் உதவியானோன் – சீறா:3691/2
வார் அணி முலையார் சிந்தை மயக்கு உறும் வனப்பு வாய்ந்த – சீறா:3694/2
அடல் உறும் தனி அரசர்கள் எவரையும் அழைத்து – சீறா:3761/3
தந்தையர்க்கு உறும் உறவினர்க்கு ஒரு தவறு அடுக்கின் – சீறா:3768/1
உறும் அமர் புலி கலபு அருள் உபை உரைத்ததுவும் – சீறா:3775/3
உரு கொள் வெம் பொறி புரிசையும் வான் உறும் ஏறும் – சீறா:3778/1
கோர வாம் பரி ஒலீது செய் தவத்து உறும் குரிசில் – சீறா:3784/3
ஒக்கலும் உயிர் துணைவரும் உறும் மக படையும் – சீறா:3792/2
கோது உறும் அஃது அன்றியும் முனை திறம் கோடும் – சீறா:3822/3
பற்றினர் நடுவின் உற்ற பண்பு உறும் தகையர் வேண்டும் – சீறா:3843/2
சினம் உறும் படையினோடும் இடம்-தொறும் திரண்டு மொய்த்தார் – சீறா:3844/4
இதம் உறும் வேந்தர் சேனை இரை திரை பரவை ஒத்த – சீறா:3854/2
தீங்கு உறும் கண்ணன் என்றே சிந்தையில் கொள்வாள் என்ன – சீறா:3932/3
பீடு உறும் வலியினோடும் கிடந்தன பிறங்கல் தோள்கள் – சீறா:3956/1
சேடு உறும் நகையால் பூட்டும் இதழொடும் கிடந்த சென்னி – சீறா:3956/2
திரு உறும் தனி சீயம் ஒத்தவர் – சீறா:3975/1
வில் உறும் கர வீரர்-தம்மொடும் – சீறா:3978/2
கந்தரத்து உறும் இடி என வீழ்ந்தன கவண் கல் – சீறா:3992/4
இடர் உறும் பகை ககுபு என்னும் பேரினன் – சீறா:4056/2
பாரிடத்து உறும் பழி செய்யும் பாதக – சீறா:4070/3
தொன்றுதொட்டு வந்த வடிவு உறும் சமயம் தூடணித்திடும் பவம் எல்லாம் – சீறா:4098/1
இருள் உறும் பொழுதின் மறைதர இவண் வந்து ஈடுவைத்திடுவன் என்று உரைத்தார் – சீறா:4107/2
குனிப்பு உறும் சிலை கை தீனர் யாவரும் குழுமி நிற்ப – சீறா:4187/2
சென்னி மதி என சருவந்து இலங்க வடிவு உறும் உடலில் சிறந்த வெள்ளை – சீறா:4303/1
கள்ளம் உறும் உள்ளனும் வெம் சூரனும் வேதாளமும் வீழ் கழுகும் காக – சீறா:4316/3
வெப்பு உறும் பசி அற இவர் அருந்தலே வேலை – சீறா:4423/2
தீங்கு உறும் வார்த்தை ஈது என மறையில் செப்பினர் அறத்தொடும் புகழும் – சீறா:4463/3
நீங்கிலா மறையும் அணங்கு உறும் இசுலாம் நெறியும் தொல் இறையவனிடத்தில் – சீறா:4475/1
தீங்கு உறும் காபிர்-வயின் சிறிது எளியேம் கொடுப்பதும் உடைத்து அரும் திறலோய் – சீறா:4475/4
வை தட கதிர் கப்பு உறும் வாள் உரீஇ – சீறா:4500/2
வஞ்சம் உறும் குபிரவரால் ஓர் வணக்கம் தாராது வருந்தி நின்றேன் – சீறா:4528/2
சிந்தை-தனில் குடிபுகுத்தும் செழும் தூதே காட்சி உறும் தேவர்_தேவே – சீறா:4534/4
வெப்பு உறும் தீமையும் துலைந்தேன் கிடையாத திரு சுவன வீடும் பெற்றேன் – சீறா:4537/4
பூணும் நேயத்தோடு உறும் துஆ இரந்திடும் போதில் – சீறா:4642/3
தீது உறும் படிறு அன்று அவர் உரைத்தது திடம் என்று – சீறா:4643/1
பேறு உறும் சாட்சியாக வைத்து அருள் பெருகி பின்னும் – சீறா:4695/4
தாய் என வளர்த்த சோலை-தனக்கு உறும் இடரை தீர்க்கவே – சீறா:4724/3
புக்கு காலையில் பொற்பு உறும் வான் சிறை – சீறா:4815/2
அழுந்து பாவ குபிரர் அடர்ந்து உறும்
செழும் திசையை விட்டு ஓர் வழி செல்குற்றார் – சீறா:4827/3,4
கோது உறும் பல சிற்றினத்தவரொடும் குழுமி – சீறா:4837/3
வந்து மக்க மா நகர் உறும் காபிர்மாட்டு அணுகி – சீறா:4844/1
திறன் உறும் வெற்றிப்பாடும் சிறக்குமோ சிறந்திடாதே – சீறா:4852/4
எனக்கு உறும் துயரும் நெஞ்சம் இடைந்து நான் பட்ட பாடும் – சீறா:4861/2
அந்தம் உறும் பாத்திரம் அமர்ந்த புனலல்லால் – சீறா:4898/4
தருக்கு உறும் அக்வகு தந்த சீயமே – சீறா:4952/4
இருள் உறும் உறனி கூட்டத்தார் எண்மர் இயற்றிடும் பாதகம் அனைத்தும் – சீறா:5019/2

மேல்


உறும்படி (5)

நலன் உறும்படி முகம்மதை மக்க மா நகரிற்கு – சீறா:584/3
மாற்றுரை நும் கருத்தில் உறும்படி கேட்டு வருதி என மறு இலாது – சீறா:1083/1
முழுதும் நின் கருத்து உறும்படி முயல்வதேயன்றி – சீறா:1385/3
கற்ற வல்லோர்கள் யாவரும் விரும்பி கருத்து உறும்படி முடித்து உவந்து ஆர் – சீறா:2876/3
வாகு உறும்படி தெளிந்து சம்மதித்தனர் வயவர் – சீறா:3834/4

மேல்


உறும்படியே (1)

நலனுற உலவி மனன் உறும்படியே நாலு நாள் இரண்டு நாள் இருந்து – சீறா:1246/3

மேல்


உறும்விழி (1)

நவ்வி நோக்கு உறும்விழி ஆமினா எனும் – சீறா:326/3

மேல்


உறுமவர்கள் (1)

பொன்னிலத்து உறுமவர்கள் ஆமீன் என புகல – சீறா:3743/1

மேல்


உறுமோ (1)

ஒன்றும் என் இனத்தவர் பகை எனக்கு வந்து உறுமோ
பொன்றுமோ என உரைத்தலும் முதியவன் புகல்வான் – சீறா:1293/3,4

மேல்


உறுவது (1)

ஒன்னலார் படை உறுவது என்று உரை வழங்கிடவே – சீறா:3460/1

மேல்


உறுவதோ (1)

உறுவதோ நும் மனம் என்ன ஓதினார் – சீறா:324/4

மேல்


உறுவா (10)

ஒருமித்து நடந்து உறுவா எனும் ஓர் – சீறா:706/3
ஒல்லை நீதி கற்று உணர்ந்தவன் மஸ்வூது சொல் உறுவா – சீறா:4846/4
கனை கழல் உறுவா என்னும் காளை நின்று இனைய சொல்வான் – சீறா:4848/4
அவ்விடத்து உறுவா வந்த செய்தியை அறிந்து போற்றா – சீறா:4851/1
கலகமிட்டு அகல்வர் என்று கருத்து உவந்து உறுவா என்போன் – சீறா:4854/3
உசாவினன் உறுவா அன்னோர் உண்மையாய் விளங்கி நின்ற – சீறா:4856/2
அடல் வலி உறுவா என்போன் அபூபக்கர்-தம்மை நோக்கி – சீறா:4857/1
இலங்கிய உறுவா என்போன் இருந்தவர்-தம்மை நோக்கி – சீறா:4859/1
அலைவு இலா உறுவா என்ற மதி_வலோன் உரைக்கலுற்றான் – சீறா:4863/4
மனது உற உறுவா சொன்ன வார்த்தையான் ஆங்கு சென்று – சீறா:4868/2

மேல்


உறுவார் (1)

இரக்கம் அறு லோபியரிடத்தில் உறுவார் போல் – சீறா:4895/2

மேல்


உறூம் (2)

நகையுறா உறூம் எனும் பகுத்து அறிவினை நாளும் – சீறா:554/1
ஆண்டு உறூம் அ அலந்தையினில் பயம் – சீறா:4830/1

மேல்


உறூமி (1)

மிகும் மதி உதுமான் என்பவர் உறூமி பதியினில் மேவி நல் அறிவின் – சீறா:2904/1

மேல்


உறூமிகள் (2)

எங்கள் நபி முன் உரைத்த உரை தவறி உறூமிகள் போர் இடைந்தாரென்னில் – சீறா:2172/3
ஒரு கவிகை நிலவ உறூமிகள் அடர்ந்து பாரிசவர் உடைந்தார் என்ன – சீறா:2173/2

மேல்


உறூமிகள்-தம் (1)

தருவை நிகர் முகம்மது நல் நபி உரைத்தார் உறூமிகள்-தம் சமர்க்கு ஆற்றாது – சீறா:2171/1

மேல்


உறை (132)

புலன் கொள் கண்மணிக்கு உள் உறை உயிர் என பொருந்தி – சீறா:77/3
துப்பு உறை அமுதம் துய்ப்ப தொடுவதற்கு ஒருமித்தாரே – சீறா:118/4
சுடர் மணி தவிசின் உயர்ந்து அரசு இயற்றி சுருதி நேர் உறை உகுநூகு – சீறா:139/2
வண்டொடும் வண்டு உறை மாலை மார்பினார் – சீறா:168/4
அயில் உறை செழும் கரத்து அப்துல்லா எனும் – சீறா:174/1
உறை பெரும் குலத்தினுக்கு ஒப்பு இலா மணி – சீறா:176/3
மதினத்தின் உறை ரசவருக்கங்களும் மதின – சீறா:205/1
திரு உறை குனையின் என்னும் பதியினில் சேர்ந்தும் பாரில் – சீறா:391/2
சேட்டு இளம் சிங்கம் என்னும் திறல் உறை அப்துல்லாவும் – சீறா:393/1
மணம் விரி வனசம் பூத்த மடு உறை இடமும் ஆர்க்கும் – சீறா:399/2
உணவு உறை கனியும் சேர்ந்த ஒருங்கினில் ஆடு மேய்ப்ப – சீறா:399/3
அபசி நாட்டினில் உறை நசுறானிகள் ஆனோர் – சீறா:439/1
உரியவர் குபிரினில் உறை எகூதிகள் – சீறா:504/2
சீர் உறை பாத காப்புற்று இருப்பது தெரிய காணார் – சீறா:599/2
திரு உறை முகமும் அன்பு திகழ்தரும் அகமும் கண்ணும் – சீறா:635/2
நீர் உறை பறவையின் குலமும் நீள் தரு – சீறா:727/1
மனம் உறை ஜிபுறயீல் வந்து சொல்லிய – சீறா:743/1
நிகழும் தாரையில் காவதத்து உள் உறை நெடு நீர் – சீறா:755/1
உலம் கொள் தோள் முகம்மது புலி உறை நெறி உழையில் – சீறா:761/4
மாதிரத்து உறை கேசரி நிகர் முகம்மது தம் – சீறா:762/1
எரிந்த கட்பொறி அரவு வந்து உறை இடம் இவணே – சீறா:786/1
அடல் உறை அபுல் காசீம்-தம் அரும் குடி செல்வம் போல – சீறா:803/2
சிறு பொருப்பு அடர்ந்து அடவிகள் உறை நெறி சேர்ந்து – சீறா:842/1
உற்றது என்-வயின் உறை சரக்கு ஒன்றாயினும் – சீறா:898/1
ஈங்கு உறை கருமம் ஏது எடுத்து இயம்பும் என்று – சீறா:911/2
கனை வாருதி நிகர் ஷாம் உறை கதிர் மா முடி வீரர் – சீறா:977/1
மனமூடு உறை அறிவால் முகம்மது வார் வழி அறிவோன் – சீறா:982/2
எனும் மா மறை முதியோன் உறை எழில் மா மனை ஏகார் – சீறா:982/4
வடிவாரிடை அகலாது உறை மைசறா-தனை நோக்கி – சீறா:986/1
வண்டு உறை பிடவும் கொன்றையும் செறிய வளைதரும் குடியிடை பொதுவர் – சீறா:1000/3
கருத்தினுள் உறை முதல் கனவை மைசறா – சீறா:1020/1
அயர்வு இலாது உரைத்த சொல் கேட்டு அருள் உறை அபித்தாலீபு – சீறா:1072/1
மேகமூடு உறை மின் என பிறழ்ந்து ஒளி மிளிரும் – சீறா:1116/4
தேன் நறும் தெரியலார் செம்பொன் நாட்டு உறை
வானவர் வாழ்த்திட வாசி மேல் கொண்டார் – சீறா:1137/3,4
வடிவு உறை முகம்மதின்-தன் வனப்பு அலால் வனப்பும் இல்லை – சீறா:1154/2
பரவிலாது அவித்து உள் உறை பாழ்ங்குழி – சீறா:1174/3
சுவன நாட்டு உறை தோகையர்க்கு ஓதினார் – சீறா:1175/4
வானநாடு உறை மங்கையர் அங்கையால் – சீறா:1179/2
மாலையூடு உறை வண்டினமோ என்பார் – சீறா:1190/4
கூர்த்த தம் கருத்து உள் உறை கொண்டலை – சீறா:1193/3
வண்டு உறை மரவ செழும் தொடை புனைந்து வரிசை மா மணம் பொருந்தினரே – சீறா:1213/4
வரி அளி அலம்பும் புயன் அபுல் காசீம் மனத்து உறை வரிசை நல் நயினார் – சீறா:1214/3
சோதியாய் எவைக்கும் உள் உறை பொருளாய் தோற்றமும் மாற்றமும் தோன்றா – சீறா:1241/1
வண்டு உறை மலர் பஞ்சணை மிசை பொருந்தி மறு இலாது ஒளிர் மதி முகத்து – சீறா:1250/3
மன்னவர் நபி உறை மனையில் ஆயினார் – சீறா:1303/4
கோடு உறை நபி-வயின் குறுகினார் அரோ – சீறா:1326/4
நீர் உறை இடத்தும் செவ்வி நிழல் திகழ் இடத்தும் வாய்ந்த – சீறா:1342/1
உறை பெரும் குலம் சேர்ப்பதற்கு உன்னினார் – சீறா:1404/4
குறுகலார் உறை கூட்டத்தில் ஆயினான் – சீறா:1411/4
செல் உறை புரிசை வேலி திருநகர் சாரும் காலை – சீறா:1490/4
இல் உறை தொழும்பில் உள்ளாள் இளம் கொடி ஒருத்தி வெற்றி – சீறா:1491/2
மறு உறை குபிரர் கேட்டு மனத்தினில் துன்பமுற்றார் – சீறா:1502/2
வருந்திடாது அகலும் நும்-தம் மனத்து உறை வழக்கின் சொல்லை – சீறா:1563/1
உறை வார் பொழில் சூழ் வரையினிடத்து உற்றார் உமறு கத்தாபே – சீறா:1585/4
குலவ நோக்கி மாந்தர் உறை குறிப்புற்று அறிய தோன்றாமல் – சீறா:1586/2
முள் உறை கானமும் முரம்பும் நீக்கி தன் – சீறா:1609/2
நள் உறை முகம்மது நபியை நோக்கினான் – சீறா:1609/4
வனம் உறை அஃறிணை வாழ்த்துகின்றது – சீறா:1631/2
தலத்தின் உறை குபல் எனும் அ தம்பிரான்-தனக்கும் எந்த சமயத்தோர்க்கும் – சீறா:1650/2
சலதியூடு உறை கொடு விடம் என தலையெடுத்திட்டு – சீறா:1686/1
அகிலம் மீது உறை அரசர்கள் எவரையும் அடி கீழ் – சீறா:1693/1
அறம் தழைத்திடும் தலத்து உறை அறபிகள் எவரும் – சீறா:1695/3
முகில் உறை கனக மாட முன்றிலின் இருத்தி சேர்ந்த – சீறா:1739/3
பாரில் உறை தூதுவர் என பகர்தல் வேண்டும் – சீறா:1773/2
செகதலத்து உறை மன்னவர் அடங்கலும் சினந்தே – சீறா:1843/2
கரதலத்து உறை கோல்-தனை பெரு மலை கடுப்ப – சீறா:1850/2
செம் கரத்து உறை சட்டையில் புறப்பட திறத்து ஓர் – சீறா:1860/2
விண் உறை கொடி மதிள் திமஸ்கு மேவிய – சீறா:1988/1
வெற்றி மன் நசாசிய்யு உறை திரு நகர் மேவி – சீறா:2020/2
புனம் உறை விலங்கின் சாதியாயினும் தமியேன் புன்சொல்-தனை – சீறா:2080/3
மக்க மா நகர் உறை மன்னர்-தம்மை நம் – சீறா:2151/1
காயம் உள் உறை உயிர் எனும் இருவரும் கம் புக்கு – சீறா:2211/1
பிரிந்திடாது உறை யூனூசு நபி எனும் பெயரின் வள்ளல் – சீறா:2249/2
நஞ்சு உறை நரகம் புக்கும் நெறி அலால் நலனும் உண்டோ – சீறா:2270/4
குவடு உறை விலங்கினாலோ கொழும் சிறை பறவையாலோ – சீறா:2280/1
உறை பசிக்கு உணவு என்று அன்பாய் ஓதினர் கேட்டு மீட்டு – சீறா:2290/3
மரு மலர் கரிய கூந்தல் மயில் உறை மனையின் வந்தார் – சீறா:2293/4
வடிவு உறை அசுஅதோடு முசுஇபு மகிழ்வின் காமர் – சீறா:2355/1
பதி உறை மன்னவர் பலரும் பண்புற – சீறா:2416/2
மக்க மா நகர் உறை ஹாஷிம் மா குலத்து – சீறா:2418/1
கேடு இலா மதீனத்து உறை காபிர்கள் கேட்டு – சீறா:2477/2
அகடு உறை கருவிட்டு அன்பாய் அணி மணி சிறையால் போர்த்து – சீறா:2571/3
நஞ்சு முள் எயிற்று அரவு உறை வரையில் நள்ளிருளில் – சீறா:2631/1
என்பவர் உறை தலத்தின் அன்பு உற – சீறா:2737/2
கடத்து உறை ஞமலி நீ காணொணாது எமதிடத்தினில் – சீறா:2979/1
மனன் உறை அறிவு என இருக்கும் மன்னவர் – சீறா:2997/1
கருதலர் உறை பதி களைந்திட்டு ஒல்லையின் – சீறா:3029/1
தவிசு உறை அரசு உபைதாவும் வந்தவை – சீறா:3033/2
குயின் உறை சிகர மேரு குல வரை அனைத்தும் வென்று – சீறா:3061/1
உடன் உறை முதியோர்க்கு உம்பர் உற்ற சோபனத்தை செம் தேன் – சீறா:3074/3
மரகத பலகை நடுவு உறை வயிர மடங்கல் ஏறு அலி-தமை வாழ்த்தி – சீறா:3153/3
ஊடு உறை அமுதம்-தானோ அமுதத்தின் வேர் விட்டு ஓடி – சீறா:3173/2
தணந்து அவரவர் உறை சார்பில் சார்ந்தனர் – சீறா:3258/4
உறை பதியிடத்திருந்து ஒற்றர் உற்றனர் – சீறா:3261/4
தவிசு உறை முகம்மதின் சிறியதந்தையும் – சீறா:3269/1
உள் உறை வஞ்சகத்து உறுதி கூறியே – சீறா:3273/1
தட திரள் புயத்து அமுசாவும் தண்டு உறை
கடற்கரை சீபுல் பகுறுவை நீங்கி நீள் – சீறா:3274/1,2
ஓடினர் நீர் உறை ஒருங்கு காண்கிலார் – சீறா:3285/4
இரு வகை மொழியும் கேட்டு அறபி ஈங்கு உறை
தருவினை முன் உறை தானம் சேர்தர – சீறா:3329/1,2
தருவினை முன் உறை தானம் சேர்தர – சீறா:3329/2
கொன் உறை கதிர் வாள் தாங்கி குமரரும் வருதல் நோக்கி – சீறா:3342/2
கயின் உறை கழித்த வாளின் கண்கள் தீ கனல காதி – சீறா:3343/2
எச்சில் என்று உறை வாள் கழற்றிலன் ஒரு வீரன் – சீறா:3502/4
கார் உறை பொழில் சூழ் மதீன மா நகரில் சூதரில் கயினுக்காகு என்னும் – சீறா:3608/2
வயம் உறு நபி உறை மதீன மா நகர்க்கு – சீறா:3631/1
இங்கு அடைந்தவர் எவர் என்ன இல் உறை
மங்கையர்க்கு உரைத்து எழுந்து அரிதின் வந்து ஒளி – சீறா:3640/2,3
தலைக்கடை கண்டு கை படித்து தான் உறை
இலத்தினில் கொண்டு சென்று இருத்தி இன்புறும் – சீறா:3641/2,3
முகம்மதின் உறை மதினாவில் சூழ்தரும் – சீறா:3646/1
நள் உறை அரி என நகரம் நண்ணினார் – சீறா:3664/4
முதிர்தரும் முளரி நீந்தி முகில் உறை வரைகள் நீங்கி – சீறா:3724/3
மருவலார் உயிர் பருகி ஊன் உண்டு உறை வடி வேல் – சீறா:3827/3
உன்ன நடத்தி சேண் உயர் குன்றின் உறை சீயம் – சீறா:3910/3
நீர் அணி நகரத்து உறை குபல் அல்லால் நிகர் இனி வேறும் இன்று என்பான் – சீறா:4084/4
உள் உறை அறியாய் துன்பு வந்து இன்னும் உலைப்பது பின்னரில் காண்பாய் – சீறா:4102/2
குருதி நீர் துடைத்து வாள் உறை புகுத்தி கூடிய நால்வரும் சூழ – சீறா:4117/1
அய்யகோ தமியேன் அகத்து உறை நிதியே ஆடவர் திலகமே அரசே – சீறா:4120/1
மக்க நகரத்தின் உறை காபிரும் மதீனா – சீறா:4134/1
இறங்கின தவத்து உறை முகம்மதினிடத்தே – சீறா:4139/4
உறை கொள் நாந்தகம் உன் கையின் ஆயின – சீறா:4227/1
கரிய வள் உறை கழித்தலும் தூதர் கண் விழித்து – சீறா:4269/2
உறை கழித்த வை வாள் எனக்கு உரைத்திட உணர்ந்தேன் – சீறா:4274/4
இன்ன தன்மையோர் உறை உழை மதீனத்தின் ஏகி – சீறா:4280/1
அரும் தவம் அழித்த மாந்தர் உறை நகர்-அதனில் சென்றான் – சீறா:4391/4
ஓர்கிலா எகூதிகள் உறை தலம் நண்ணினார் – சீறா:4541/4
உறை துளி இன்றி நாவும் உலர்ந்து மெய் புலர்ந்த மாதோ – சீறா:4746/4
ஊனம் இல் ஒளியாய் வேதத்து உள் உறை பொருளாய் எங்கும் – சீறா:4782/3
அச்சம் தீர்த்தவர் ஆண்டு உறை நாளினில் – சீறா:4799/4
தேன் உறை அலங்கல் திண் தோள் செல்வரோடு ஏகும் காலை – சீறா:4910/2
தரு உறை காபா என்னும் தலத்திடை-தன்னின் மேய்த்து – சீறா:4919/2
பாட்டு உறை இலஞ்சியுள் படிந்த ஊற்றிடை – சீறா:4977/3
இசை கலன் என வரும் மதீனத்து இன் உறை
குசை பரி கொற்றவ நூறுபேருடன் – சீறா:4993/2,3
உறை பசும் பாலும் உவர் படு நீரும் உண்டிட போதிர் என்று உரைத்தார் – சீறா:5016/4

மேல்


உறை-பால் (1)

பற்றலார் உறை-பால் அடைந்தார் அரோ – சீறா:1410/4

மேல்


உறைக (8)

பொன் தொடி கரம் சாய்த்து இவண் உறைக என புகன்று – சீறா:1283/2
உறைக பின்னும் ஒரு மொழி கேட்டியால் – சீறா:1392/4
தத்து வாம் பரி வயவருடன் அணித்து அங்கு உறைக என சாற்றினாரால் – சீறா:1644/4
பாங்கினில் உறைக என பரிவில் கூறினார் – சீறா:1974/4
உலைவு இலாது உனது தானத்து உறைக என உரைப்ப தீனில் – சீறா:2288/2
உறைக என புகழொடும் உரைத்தனர் மறை உரவோர் – சீறா:2621/4
குறித்ததில் தொண்ணூறு இயல் மறையவரை கூட்டி இங்கு உறைக என கூற – சீறா:2862/3
இடுக்கண் எய்தும் முன் சார்பிடத்து உறைக என்று இசைத்தான் – சீறா:3528/4

மேல்


உறைகின்ற (2)

உறைகின்ற மகரை கேட்டு வருக என்று உம்பர் போற்றும் – சீறா:3089/2
சூதர் உறைகின்ற எயில் சுற்றினும் இருப்ப – சீறா:4133/2

மேல்


உறைகுவதலது (1)

உறைகுவதலது வேறு உறுதி வேண்டுமோ – சீறா:3020/4

மேல்


உறைகுவன் (2)

உறைகுவன் ஒருவன் உண்டு அணித்து என்று ஓதும் நூல் – சீறா:905/2
ஒல்லையில் கொடுபோய் தன் ஊர் உறைகுவன் உறுதி என்ன – சீறா:3391/3

மேல்


உறைகுவீர் (1)

உள் மகிழ்தர அவண் உறைகுவீர் என – சீறா:3319/3

மேல்


உறைத்த (1)

ஒருவரும் தெரியாவணம் அவணில் வந்து உறைத்த – சீறா:3440/4

மேல்


உறைத்தாய் (1)

துனி மனத்து உறைய முன்னோன் தோன்றலை உறைத்தாய் என்னில் – சீறா:1496/1

மேல்


உறைத்து (2)

ஊற்றமுற்று உயர் சலாம் உறைத்து நின்றவே – சீறா:1603/4
உறைத்து எழும் கொழும் தழல் ஓங்கி ஒவ்வொரு – சீறா:1798/3

மேல்


உறைதரா (1)

உறைதரா நீரில் கழுவிலாது இருந்தும் உலவுறு சிக்கும் ஒன்று அணுகா – சீறா:370/2

மேல்


உறைதரு (3)

உறைதரு துன்பம் அனைத்தையும் போக்கி ஊழ்வினை பின்பும் ஒன்றாக்க – சீறா:133/3
உறைதரு நரகம் புகுவன் என்று ஆயத்து இறங்கியது உலகு எலாம் விளங்க – சீறா:1458/3
உறைதரு சபுறயீல் விரைவின் ஓர்ந்து போய் – சீறா:4065/2

மேல்


உறைதரும் (6)

உறைதரும் அமுத திரளைகள் உருவாய் ஒழுங்குடன் எழுந்திடும் திரளோ – சீறா:238/2
உறைதரும் ஆமினா திரு மனையின் உட்புகுந்து எதிர் வருவது கண்டு – சீறா:242/3
வருந்திலா பெரு வாழ்வு கொண்டு உறைதரும் வள நகர் புறத்து ஆனார் – சீறா:670/4
உறைதரும் தருக்கள் போற்ற ஊர்வன எவையும் போற்ற – சீறா:1270/2
உறைதரும் குழுவினர் உவப்ப நோக்கி தன் – சீறா:1636/1
உறைதரும் பவத்துக்கு ஒருவருக்கொருவர் உரைக்கொணா பாஷைகள் உரைத்து – சீறா:2532/2

மேல்


உறைதல் (1)

உறைதல் கண்டனர் ஈனம் என்னும் ஓர் – சீறா:3970/3

மேல்


உறைதலும் (1)

கூட்டத்தோர் புறத்து உறைதலும் அசுகையா குறித்து – சீறா:4598/2

மேல்


உறைதலே (1)

உடன் இனிது உறைதலே உபாயமாம் அரோ – சீறா:4551/4

மேல்


உறைந்த (73)

பொருவினும் பொருவா வடிவினும் வடிவாய் பூதலத்து உறைந்த பல் உயிரின் – சீறா:1/3
உடலினுக்கு உயிராய் உயிரினுக்கு உடலாய் உறைந்த மெய்ப்பொருளினை புகல்வாம் – சீறா:4/4
ஈங்கு இவண் உறைந்த வண்ணம் ஏது என ஆதம் கேட்டார் – சீறா:116/4
போதிலே எனது முதுகிடத்து உறைந்த பொருள் ஒளி சிறப்பு எனும் பொருட்டால் – சீறா:132/3
புண்ணிய பொருளாய் உருவெடுத்து உலகம் புரந்த நிசாறிடத்து உறைந்த – சீறா:155/4
சூல் முதிர் மழை கை ககுபு கண்மணியாய் தோன்றிய முறத்திடத்து உறைந்த
சேனமும் கொடியும் தொடர் கதிர் வடி வேல் செம்மல் என்று உயர்ச்சி பெற்றிருந்தார் – சீறா:162/3,4
கந்து அடர் தறுகண் கரட மால் யானை காவலர் குசையிடத்து உறைந்த – சீறா:163/4
எல்லவன் எனவே கலி இருள் துரத்தி இருந்த ஹாஷீமிடத்து உறைந்த – சீறா:164/4
தெண்டனிட்டது புத்தென உறைந்த தேவதையே – சீறா:197/4
உறைந்த வல் இருள் சீத்து எறி மதி என ஓங்கி – சீறா:220/3
இடங்கொளாது உறைந்த கூறுலீன்களில் ஓர் ஏந்து_இழை கடிதினில் வாங்கி – சீறா:249/3
பூதலத்து உறைந்த படைப்பு எவையவையும் போற்றுதல் செய்யவும் வேண்டும் – சீறா:264/2
உறைந்த பிள்ளையின் பெயர் தெரிதர உரை என்றான் – சீறா:557/4
தம் மனத்து உறைந்த காதல்-தனை வெளிப்படுத்திடாமல் – சீறா:644/1
அருந்தின குளகு நீர் உண்டு அவ்வயின் உறைந்த பின்னர் – சீறா:799/3
காலை அவ்வயின் உறைந்த வேல் காளையர்க்கு எல்லாம் – சீறா:832/2
தன்னிடத்து உறைந்த பொன் சரக்கும் கோவையும் – சீறா:900/1
மன மலர் உறைந்த முகம்மது-தமையும் வானவர் மகளிர் கடமையும் – சீறா:1012/3
பிரிவுறாது உறைந்த பத்திரத்தை பெட்புடன் – சீறா:1030/3
இரு நிலத்து உறைந்த வேர் ஈமானிலை எழுந்து நின்ற – சீறா:1058/1
கொந்து உறைந்த பூம் பாளை வாய் வெள்ளி வெண் குடங்கள் – சீறா:1124/1
உறைந்த பாளிதம் பாகு இலை எடுத்து ஏந்தி ஒருங்கினில் சிலதியர் உதவ – சீறா:1206/3
தெரிதரும் அறிவின் தரு நிழல் உறைந்த செழும் பொறை பசுங்கிளி எனவும் – சீறா:1208/2
தெள்ளிய குறைஷி குலத்தினில் உதித்த செம்மலுக்கு உறைந்த பேராண்டு – சீறா:1242/2
உறைந்த மெய்ம்மறையின் தீம் சொல் முகம்மது ஆண்டு உரைப்ப செவ்வி – சீறா:1269/1
சிலம்பில் உறைந்த முகம்மதுவை திருந்தும் அமரர் கோமான் கொண்டு – சீறா:1332/1
பிலம் பட்டு உறைந்த நறும் சலிலம் பிறந்து குமிழி எழுந்தனவே – சீறா:1332/4
திரு மறை மொழி ஒன்று உரைத்து விண்ணவர்_கோன் சேணிடை உறைந்த பின் மாறா – சீறா:1450/1
அடுத்து உறைந்த அவண் எங்கு என்ன அணி இதழ் வாய் விண்டார் ஆல் – சீறா:1583/4
வன் மதிள் புறத்து ஆலயத்து உறைந்த தேவதத்தை – சீறா:1676/1
ஓது நல் நெறி மக்க மா நகரினில் உறைந்த
சாதியோர்களும் தலைவரும் அபூஜகில்-தானும் – சீறா:1684/2,3
குபல் உறைந்த நல் தலத்தினில் ஹாஷிமா குலத்தில் – சீறா:1685/1
உறைந்த பேர் எவர் ஆமினா வயிற்றினில் உதித்தோய் – சீறா:1851/4
உறைந்த திண் கதிர் ஆயிரம் கரங்களும் ஒடுக்கி – சீறா:1893/3
முது மரத்து உறைந்த பறவைகள் அனைத்தும் முயங்கிய பெடையினை காணாது – சீறா:1910/2
பண்ணுதற்கு இயைந்த வெள்ளி வெண் குடம் போல் பரிவுற இனிது வந்து உறைந்த – சீறா:1917/4
கொடுமுடி எனலாய் உறைந்த வெண் மதியம் குவலயத்திடத்தினில் தாழ்ந்து – சீறா:1918/2
பூதரத்து உறைந்த முழு மணி சுடரே புண்ணியம் திரண்ட மெய்ப்பொருளே – சீறா:1930/4
செகதலத்து உறைந்த நபியிடத்து வந்தார் தெரி மறை கொடு ஜிபுரீலே – சீறா:1944/4
பெருகிய குடமோ காம நீர் உறைந்த பேரிளம் குரும்பையோ கதிரின் – சீறா:1967/2
உறைந்த மாந்தருக்கு அபசியர் அரசு எனும் உரவோன் – சீறா:2025/1
அலகில் கதிர் சிறை ஜபுறயீல் அகுமது உறைந்த குவடு அடுத்து அன்பாக – சீறா:2169/2
உற்று அடுத்து ஒருங்கு நோக்கி ஓர் இடத்து உறைந்த அன்றே – சீறா:2263/4
படித்தலத்து உறைந்த வேரின் பற்று அறாது எழுந்து வெற்பின் – சீறா:2282/3
காயிம் என்பவன்-தன் கண் இணை மணியாய் கருத்தின் உள் உறைந்த மெய்ப்பொருளாய் – சீறா:2305/1
அ தலத்து உறைந்த பின் அறிய வேண்டுமால் – சீறா:2436/4
உலவு நீள் கொடி மதீன மா நகரினில் உறைந்த
தலைவரில் சில காபிர்கள்-தமை விளித்து இரவில் – சீறா:2473/1,2
ஒருவரினொருவர் பிந்திடாது உறைந்த ஆங்கு உரவரில் சிலவர் சொல்லுவரால் – சீறா:2533/4
உத்தம தமரொடு அவ் உறைந்த பேர்கட்கும் – சீறா:2738/2
உற்று இனிது ஓங்கி அங்கு உறைந்த பேரொடு – சீறா:2741/2
உறைந்த ஒட்டகம் பினர் எழுந்து அ ஊரவர் – சீறா:2754/1
ஒடுங்கிட தாள் மடித்து உறைந்த ஒட்டகம் – சீறா:2758/1
உறைந்த இ பதியுள்ளோர்க்கும் உறு மறை தெரிந்தபேர்க்கும் – சீறா:2820/1
வடிவு உறும் செம்பொன் பூவில் வாசம் வந்து உறைந்த போலும் – சீறா:3050/1
உனும் மொழி பொருத்தமில்லேன் என் உளத்து உறைந்த வண்ணம் – சீறா:3086/3
பூதலத்து உறைந்த யாக்கை உயிர்-தொறும் பொருந்தி வாழும் – சீறா:3094/3
பெருகிய மகிதலத்து உறைந்த பேரிருள் – சீறா:3234/2
கொடியவன் உறைந்த புவாத்து கோட்டையை – சீறா:3282/2
உய்யும் நல் மதியிலன் உறைந்த ஊரினை – சீறா:3283/1
வெரிநிடத்து உறைந்த போல விளங்கு கேடகத்தை சேர்த்து – சீறா:3369/2
துடவை சுற்றிய ஷாமினை துறந்து அவர் உறைந்த
இடமும் எல்லையும் அறிகிலம் அபூஜகுல் என்போன் – சீறா:3447/1,2
கவசம் போலும் கண் போலும் நல் காயத்தின் உறைந்த
நுவலுதற்கு அரும் உயிர் எனும் துணைவரை நோக்கி – சீறா:3451/1,2
போய் அவர் உறைந்த பதியினை வளைந்து புரிசைகள் துகள் எழப்படுத்தி – சீறா:3609/3
ஊரினில் எவர்க்கும் தோன்றாது உறைந்தனர் உறைந்த பின்னர் – சீறா:3723/3
புகுமிடத்து உறைந்த செய்தி யாவையும் புகன்று காலில் – சீறா:3725/2
குறைஷி அம் குல காவினில் உறைந்த கோகுலத்தை – சீறா:3732/1
உதிக்கும் மேலவர் ஒருவர்க்கு தீங்கு உறின் உறைந்த
பதிக்கும் அ பெரும் குலத்துக்கும் தீங்கு எனப்படுமால் – சீறா:3763/1,2
ஓகை கூர்தர நடந்து பள்ளியினிடத்து உறைந்த
வாகை அம் திரு தோழர்களிடத்தினில் வந்தார் – சீறா:3829/3,4
வேதமுள் உறைந்த நாயனை பறுலின் விதி முறை தொழுகையை முடித்து – சீறா:4109/2
பொருவு அராது எழுந்த கபீபினை நோக்கி புண்ணிய துறையினில் உறைந்த
பெரியவன் செயலோ அன்றி நீர் நினைந்து பேசிய மாற்றமோ வரும் இ – சீறா:4470/2,3
வென்றி இடமோ அறியேன் மற்று இடமோ நீ உறைந்த விளக்கம் யாதோ – சீறா:4523/4
வித்தகன் புண்ணியத்து உறைந்த மேன்மையுளன் ஓர்நாளும் வெளிறு இல்லாத – சீறா:4532/3
கொலைபடும் உறனி கூட்டத்தில் உறைந்த கொடியவர் எண்மரை கொடுபோய் – சீறா:5028/1

மேல்


உறைந்தது (5)

பிடி நடை கதிஜா என்னும் பெடை அனம் உறைந்தது அன்றே – சீறா:643/4
உடல் குழைத்து அரிதின் உள் உற புகுந்து அங்கு உறைந்தது திசைதிசை ஒளிர – சீறா:1918/4
வலையிடத்து உறைந்தது என்ன மகிழ்ந்து எழுந்து ஓடிவந்து – சீறா:2076/1
இரும் கணம் அடுத்து என்னிடத்தினில் உறைந்தது என் நினைவு என எடுத்து இசைத்தார் – சீறா:2306/4
ஓங்கல் அடுத்து ஓர் பொதும்பரில் மூன்று உழுவை உறைந்தது என நபியும் – சீறா:2556/1

மேல்


உறைந்ததும் (1)

பிடரியின் மீது சுமையும் சுசூது இயல் பிரிந்திடாது அவண் உறைந்ததும்
அடையலார்கள் நகையோடு நின்றதும் அகம் வெதும்ப ஒரு காளை கண்டு – சீறா:1435/1,2

மேல்


உறைந்தபேர்க்கும் (1)

புரிசையுள் உறைந்தபேர்க்கும் புறநகர் புகுதுவோர்க்கும் – சீறா:3696/1

மேல்


உறைந்தவர் (4)

உறைந்தவர் உளரோ என்ன உறு வினை துடரை நீக்கி – சீறா:811/2
புலன் உறைந்தவர் அதிசயித்திடும்படி பொருதார் – சீறா:3537/4
மை உறும் சிரசு அற்று உறைந்தவர் ஒரு பால் மணிக்குடர் சரிந்தவர் ஒரு பால் – சீறா:3567/3
புவியினில் புதுமை காரண மதீனாபுரத்தினில் உறைந்தவர் எவரும் – சீறா:3592/1

மேல்


உறைந்தவர்-தம் (1)

அசையினும் பிரியாது அடுத்து உறைந்தவர்-தம் செவியினும் அ தொனி சாரா – சீறா:1244/3

மேல்


உறைந்தவர்-தம்மை (1)

உறைந்தவர்-தம்மை எய்தி உற்றவை அனைத்தும் கூறி – சீறா:4393/1

மேல்


உறைந்தவர்க்கு (1)

உறைந்தவர்க்கு இடர் வரும் முனம் ஒரு மன துணிவாய் – சீறா:1669/1

மேல்


உறைந்தவன் (1)

அருகு இனிது உறைந்தவன் அறைந்தது தெளிந்தே – சீறா:1782/2

மேல்


உறைந்தனர் (17)

அழுது சஞ்சலத்து உறைந்தனர் அப்துல் முத்தலிபு – சீறா:470/4
இடம்பெற திரண்டு இறங்கி அங்கு உறைந்தனர் இருள் பொழுதினை போக்கி – சீறா:672/2
உள்ளது ஓர் இடம் அவ்வையின் உறைந்தனர் உரவோர் – சீறா:843/2
எல்லவன் எழுந்தது என நபி இருந்த இடத்தினில் உறைந்தனர் அன்றே – சீறா:1452/4
ஓதி விண்ணகத்து உறைந்தனர் செழும் கதிர் உலவ – சீறா:2215/4
வாசமுற்று உறைந்தனர் மகிழ்வின் மாட்சியால் – சீறா:2727/4
ஒரு நிலத்தளவு ஆக்கி அங்கு உறைந்தனர் உடுக்கள் – சீறா:2961/3
ஊரவருடனும் ஓர்பால் உறைந்தனர் உயர்ந்த வெற்றி – சீறா:3079/3
உள் நிறை கலிமா ஓதி ஈமான் கொண்டு உவந்து இனிது உறைந்தனர் அன்றே – சீறா:3604/4
ஊரினில் எவர்க்கும் தோன்றாது உறைந்தனர் உறைந்த பின்னர் – சீறா:3723/3
ஆதரத்துடன் மகிழ்ந்து இனிது உறைந்தனர் அன்றே – சீறா:3734/4
இல் வளத்தொடும் உறைந்தனர் ஹபீபெனும் இறசூல் – சீறா:3736/4
சொல்லி வீழ்ந்தனர் போயினர் உறைந்தனர் சுவனம் – சீறா:4000/4
கந்தம் உலவிய தூதர் உறைந்தனர் நல் தரும நெறி கடந்திலாதார் – சீறா:4308/4
ஊரை சுற்றி எடுத்து இங்கு உறைந்தனர்
காரை பற்றும் கவிகையன் காட்டு தீன் – சீறா:4483/2,3
உழையினில் உறைந்தனர் உவமை மற்று இலார் – சீறா:4562/4
நாட்டமுற்று உறைந்தனர் நாரம் ஆர்ந்திட – சீறா:4977/4

மேல்


உறைந்தனரென்னில் (1)

திறனொடும் அன்னோர் போர் தொழில் ஒழிந்து ஓர் திசையினில் உறைந்தனரென்னில்
விறல் புரி மதீனா தரு பல பலனில் வேண்டு முப்பகுப்பில் ஓர் பாகம் – சீறா:4466/2,3

மேல்


உறைந்தனன் (5)

எம்-தம் நாயகர் இவண் உறைந்தனன் என இசைந்தேன் – சீறா:2613/4
ஈண்டு வந்து உறைந்தனன் என்ன யாவரும் – சீறா:3248/3
கோ மதத்து உறைந்தனன் குணம் என்று உன்னிய – சீறா:4055/2
பாறு ஆரும் வெல் வேலீர் வந்து மகிழ்ந்து உறைந்தனன் பாசறையின் மன்னோ – சீறா:4536/4
வாங்கி அங்கு உறைந்தனன் வளரும் தீனிலை – சீறா:4540/3

மேல்


உறைந்தார் (16)

ஒக்கல் சூழ்தர இன் உயிர் புதல்வரோடு உறைந்தார் – சீறா:552/4
பலபல வருக்க சரக்கு எலாம் இறக்கி படு பரல் பாதையில் உறைந்தார் – சீறா:677/4
உத்தம குணத்தினொடு மக்கிகள் உறைந்தார் – சீறா:888/4
வஞ்சி நுண்ணிடையார்-தம்மிடத்து உறையார் முகம்மது மனத்திடத்து உறைந்தார் – சீறா:1015/4
பரிவில் தொழுவி திருந்து விண்ணில் படர்ந்து சுவன தலத்து உறைந்தார் – சீறா:1333/4
உற்ற தம் கருத்தொடும் அயற்கு உரைத்திடாது உறைந்தார் – சீறா:1379/4
மதி மெய் மயங்கி வஞ்சனையின் மாயத்து உறைந்தார் என ஊரும் – சீறா:1596/2
உடு இனமும் நடு உறையும் நிறைமதியும் நிகர்த்திட வந்து உறைந்தார் அன்றே – சீறா:1638/4
இக்கணத்து இற்றை போதில் எவ்விடத்து உறைந்தார் என்று என் – சீறா:2261/3
நல் நபி இறசூல் முகம்மதினிடத்தில் நண்பொடு சலாம் உரைத்து உறைந்தார் – சீறா:2526/4
மனையிடத்து உறைந்தார் செவ்வியில் சிதையா மணி சிறை வானவர்_கோமான் – சீறா:2540/4
படை கொடும் உறைந்தார் என்னும் பருவரல் ஒற்றர் கூற – சீறா:3385/3
ஒக்கல் கூட்டுற அறபிகள் எவரும் வந்து உறைந்தார்
புக்கி அங்கு அவர் செகுத்து நம் புகழ் நிலை நிறுத்தற்கு – சீறா:3436/2,3
உகுது எனும் மலை இடத்தினில் படையொடும் உறைந்தார் – சீறா:3807/4
உவமையில்லவன் தூது அடி வணங்கி அங்கு உறைந்தார் – சீறா:4917/4
கணமுடன் தொறுக்கள் மேய்த்து அவண் உறைந்தார் காளையர் மூவரும் அன்றே – சீறா:4925/4

மேல்


உறைந்தான் (3)

புறனிடத்து உறைந்தான் என்ன பொருவு அரும் தட கை வெள் வேல் – சீறா:1737/3
உடைமை கோடு உறைந்தான் நம்மால் காப்பது ஒன்று இன்மையாலே – சீறா:3393/2
இலகும் வேல் கை அபாசுபியான் எவண் உறைந்தான்
சொலு-மின் நீவிர் என்று உரைத்தனர் நபி இறசூலே – சீறா:3446/3,4

மேல்


உறைந்திட (1)

உறைந்திட தருக்கள் யாவும் தளிர்த்தன ஒண் பூ கோட்டில் – சீறா:800/2

மேல்


உறைந்திடம் (1)

ஒடுங்கி தெண்டனிட்டு உறைந்திடம் இகழ்ந்து ஒரு மருங்கில் – சீறா:784/1

மேல்


உறைந்திடல் (1)

ஓதினர் ஓதி வானத்து உறைந்திடல் பார்த்து நின்றேன் – சீறா:434/3

மேல்


உறைந்திடாது (1)

புள்ளி பூத்திருந்த பை தலை பாந்தள் புறம் திரிந்து உறைந்திடாது இறந்து – சீறா:686/2

மேல்


உறைந்திடு (1)

கட நிறை விரலின் மேல் கவிழ்ப்ப உள் உறைந்திடு
துளி ஒன்றின் மேல் இன்றி வீழ்ந்தது – சீறா:3290/2,3

மேல்


உறைந்திடுதல் (1)

துனியே பெருக உறைந்திடுதல் சூழ சமன்று சேனையொடும் – சீறா:4033/2

மேல்


உறைந்திடும் (6)

எதிர்ந்து இறைஞ்சுதற்கு இ நகர் உறைந்திடும் அரசீர் – சீறா:873/2
சென்று அவன் உறைந்திடும் விடுதி சேர்ந்த பின் – சீறா:899/2
கல்லினுள் புதைந்து உறைந்திடும் கரங்களும் கரம் போய் – சீறா:962/1
திருவடி பரவ தம் உயிர் அனைய செல்வரோடு உறைந்திடும் காலை – சீறா:1939/4
உறைந்திடும் மனையினும் மதீனத்துள்ளோரை – சீறா:2483/3
முடித்த வெம் போரில் காகளம் முழக்கி உறைந்திடும் பாசறை முன்னி – சீறா:3564/2

மேல்


உறைந்திருக்கும் (1)

இன்னணம் இயம்பி காவில் இனிது உறைந்திருக்கும் காலை – சீறா:807/1

மேல்


உறைந்திருந்த (3)

முருகு அவிழ் புயத்தார் நபி இபுறாகீம் முன் உறைந்திருந்த பேரொளியால் – சீறா:149/1
அள்ளு இலை நெடு வாளிகள் உறைந்திருந்த ஆடவர் தோற்றம் அங்கு அடைந்த – சீறா:3571/2
ஆண்டு உறைந்திருந்த போதினில் கத்பான் கூட்டத்தில் அமர்ந்து எழும் கயவர் – சீறா:4926/1

மேல்


உறைந்திருந்தார் (1)

உரை தெரிந்திலர் போல் இடைந்து அகத்து உறைந்திருந்தார் – சீறா:2202/4

மேல்


உறைந்திருந்து (3)

மா தவன் கமல வதன யானுசு தம்-வயின் உறைந்திருந்து அணி சிறந்து – சீறா:136/2
திரு மக நூகு-வயின் உறைந்திருந்து சிறந்த பேரொளியினால் அவர்க்கும் – சீறா:142/2
மைந்தர் மிக்குவம்-தம்மிடத்து உறைந்திருந்து மாட்சிபெற்று இலங்கியது அன்றே – சீறா:153/4

மேல்


உறைந்திலர் (1)

அடுத்து உறைந்திலர் என எள்ளல் அன்று இகல் – சீறா:2989/1

மேல்


உறைந்தினிரோ (2)

உற்ற என் உயிரே நீர் இங்கு உறைந்தினிரோ என்று ஓதி – சீறா:1254/3
பரிவினால் இவண் உறைந்தினிரோ என பகர்ந்து – சீறா:1285/3

மேல்


உறைந்து (69)

பிறந்த பல் உயிரின் மனத்தளவு உறைந்து பிறப்பு இறப்பு என்றி இலாதவனை – சீறா:2/3
பெருகு சூல் முதிர்ந்து ஈன்று ஆர் அமுது உறைந்து பிடர் குனிதர குலை சேந்து – சீறா:56/2
உடல் உறைந்து உயிர் உண்டு என்னும் ஒரு_வடிவில்லான் செவ்வி – சீறா:112/1
உண்மை நல் நெறி சேர் எறுதுவினிடத்தின் உறைந்து இனிது இலங்கியது அன்றே – சீறா:137/4
உத்தமர் மத்தூசல்கு-தம்மிடத்து அ ஒளி உறைந்து உலகு எலாம் இறைஞ்ச – சீறா:141/2
ஏர் அணி புயன் நாகூறிடத்து உறைந்து அங்கு இலங்கியது அரு மறை ஒளியே – சீறா:147/4
வரு முகில் முலறு நபியிடத்து உறைந்து மகிதலம் புகழ்ந்திட இருந்த – சீறா:156/4
செகம் மகிழ் குசைமா-வயின் உறைந்து அரசர் செழு முடி நடு மணி எனலாய் – சீறா:158/2
மல் அலை திணி தோள் அரசர் நாயகர்-தம்-வயின் உறைந்து அவர் பெறு மதலை – சீறா:164/3
இந்து வந்து உறைந்து மலர் அடி வருடி இரவு எலாம் காத்து இனிது இருந்து – சீறா:373/1
கண்ணகத்து உறைந்து கருணையும் வளர கவின் நிறை பிறை என வளர – சீறா:378/2
ஆண்டு மூன்று உறைந்து நாலாம் ஆண்டு சென்றதன் பின் செல்வம் – சீறா:392/1
வேய்ந்த வல் இருளில் அடிக்கடி வெருவி விடுதியின் நடுவு உறைந்து அவணில் – சீறா:678/3
ஒரு மனை பிறந்து ஒரு மனையிடத்தினில் உறைந்து
கரு வர தரித்து ஈன்று தன் கணவனை இகழா – சீறா:867/1,2
கொந்து அலர் உறைந்து வரி வண்டுகள் குடைந்து – சீறா:885/2
வான் இழிந்து அமரர் எண் இலக்கு இல பேர் முகம்மதினிடத்தில் வந்து உறைந்து
தேன் இமிர் மரவ தொடையலும் தரித்து திகழ் மணி கலன் பல அணிந்து – சீறா:1009/1,2
உள்ள பூவினும் உள் உறைந்து ஓங்கிற்றே – சீறா:1181/4
கொற்றவர் உறைந்து வள்ளல் குவவு தோள் வனப்பு நோக்கி – சீறா:1254/2
ஓதும் நல் நெறி உடையரும் இனத்துடன் உறைந்து
தீதுறும் கொடும் காபிர்கள் செயலினை சிதைப்ப – சீறா:1359/2,3
உடு புறம் பொதிந்த மதி தவழ் மலையின் உச்சியின் நடு மிசை உறைந்து
கடுப்பு அற கொடும் சொல் பிறந்திடாது அமிர்தம் கனிந்த வாய் இதழ் திறந்து எவர்க்கும் – சீறா:1451/1,2
கல்லகத்து உறைந்து முகம்மது விளித்த கட்டுரை கேட்டலும் இனத்தோர் – சீறா:1452/1
அகம் பயில் ஆரணத்து உறைந்து செப்பும் முச்சகம் – சீறா:1623/3
இலத்தொடு ஒழுகு இனத்தொடு உறைந்து இவை தவிர் வெள் நிணம் பருகி இலங்கும் வேலோய் – சீறா:1650/4
பொருப்பு உறைந்து ஒதுங்கிற்று என்றால் புரவலன் சேனை வீரர் – சீறா:1722/3
அடுத்து உறைந்து அபூஜகில் அளவிலாத சொல் – சீறா:1816/1
அன்று நம் நபி தனித்து ஒரு-வயின் உறைந்து அறிவால் – சீறா:1871/1
முகம்மதின் திரு மனை புகுந்து அவர்-வயின் உறைந்து
பகர அரும் சுதை மதிள் முறை பகர்ந்ததை பகர்ந்தார் – சீறா:1881/2,3
உடல் குழைத்திட செக்கரின் படத்தினுள் உறைந்து
படரும் பேரொளி மறைந்திட படுத்தனன் பருதி – சீறா:1894/3,4
மருங்கினில் எவர்க்கும் தோன்றிடாது உறைந்து வல்லவன் சலாம் எடுத்து இயம்பி – சீறா:1945/1
பெரு வரையிடத்தின் அடி உறைந்து இலங்கும் பேரெழில் சுமந்த பொன் கொடியோ – சீறா:1969/1
கூட்டு உறைந்து ஒளித்தல் மாற்றும் என பல கூய போலும் – சீறா:2066/4
மாடு உறைந்து இவை மான் கூற முகம்மது நபியும் வில் கை – சீறா:2116/1
அங்கு உறைந்து அவர் அகத்து அன்பு கூர்தர – சீறா:2154/1
நேசமுற்று உவந்து தீனோருடன் இனிது உறைந்து ஜின்கள் – சீறா:2295/2
பின் அகபா என்று ஓதும் பெரும் தலத்து உறைந்து காட்சி – சீறா:2350/3
உறைந்து இவணின் வந்து வழிகெட மதீனத்தார்க்கு – சீறா:2371/2
இல் உறைந்து இரவினில் இருப்ப ஒல்லையின் – சீறா:2415/2
இரும் பதியிடத்து உறைந்து இருப்ப என் மனம் – சீறா:2432/3
வீடு உறைந்து ஒளித்தவர் இவர் என கொடு விடுத்தார் – சீறா:2484/4
மங்குலில் சுழலும் துவச நீள் மாட மதீன மா நகரினில் உறைந்து
வெம் குபிர் கடிந்து பீசபீல் செய்ய மேலவன் விதித்தனன் என்ன – சீறா:2529/1,2
இல் உறைந்து இரவின் கண்ணே இருந்தனன் கண்கட்டாக – சீறா:2564/1
பாடு உறைந்து இல் புக்கோனை பற்றிலார் வீணில் முள் சார் – சீறா:2565/1
சிலம்பு உறைந்து இருப்ப கண்ட சிலம்பி அ பொதும்பர் வாயில் – சீறா:2570/2
ஒருவன் நம் இடத்தை நீங்காது உடன் உறைந்து இருப்ப காபிர் – சீறா:2576/2
நகரை விட்டு அகன்று கான் சூழ் நகத்திடத்து உறைந்து தேடும் – சீறா:2580/1
அ தலத்து உறைந்து பின் அடுத்த வெள்ளி நாள் – சீறா:2738/1
குன்று என உறைந்து அவண் படுத்துக்கொண்டதே – சீறா:2753/4
ஒன்றிய நால்வரோடு உறைந்து தீன் நிலை – சீறா:2760/2
வீடு உறைந்து ஓர் நாள் ஓர் பால் விரி கதிர் மணியில் செய்த – சீறா:2784/2
மிக்கவர் எவரும் அவ்வணம் உறைந்து மேலவன்-தனை தொழுது இருந்தார் – சீறா:2868/4
பதியின் மன்னவரும் உடன் உறைந்து இருப்ப அவையினில் பண்புற நோக்கி – சீறா:2875/2
ஒறக்கத் என்பவரும் திசை-தொறும் திரிந்து மக்க மா நகரினில் உறைந்து
துறக்கமும் புகழும் சுரி குழல் கதீஜா என்னும் அ தோகைக்கு நிதமும் – சீறா:2903/1,2
ஓதி மாசு அற பனீகுறைலாவிடத்து உறைந்து
நீதி நல் நெறி விலகுதல் பவ நெறி நிகழ்த்தி – சீறா:2909/2,3
அனைவரும் அடுத்து உறைந்து இருப்ப ஆரண – சீறா:2997/2
உற்று உறைந்து அவன் இவண் உரைத்த வாசகம் – சீறா:3022/1
வந்து அடுத்து உறைந்து வண்மை முகம்மதே சலாம் என்று ஓதி – சீறா:3070/1
இல் உறைந்து ஒருவருக்கொருவர் இன்பமுற்று – சீறா:3260/2
கூடி அங்கு உறைந்து கை கொடுத்த பத்திரம் – சீறா:3318/2
புக்கி அங்கு உறைந்து கானில் போவதற்கு இடங்கொடாமல் – சீறா:3339/3
உள் உறைந்து எவர்க்கும் தோன்றாது உலகு எலாம் நிறைந்த மேலோன் – சீறா:3353/1
உள் உறைந்து உறங்கும் ஒன்னார்-தமை கடந்து ஒளித்து ஓர்பாலில் – சீறா:3701/2
இல் விடுத்து அகன்று சார்பின் எய்தி அங்கு உறைந்து நாளை – சீறா:3707/3
உறைந்து உசாவுவர் போல் ஆங்கின் உற்று வாள் ஓங்கி பின்னும் – சீறா:3715/2
இல்லிடத்தினில் உறைந்து அரும் செழும் துகில் எடுத்து – சீறா:3824/1
துறுமிய கபடம் புணர் பனீக்குறைலா சூதர்கள் உறைந்து அவை வினவ – சீறா:4462/3
மாறாத பகை உடற்றும் பெரும் காபிரிடத்து உறைந்து மயங்கி ஆகம் – சீறா:4536/1
குயின் உறைந்து அலறும் வரை மிசை ஏறி குன்று உறழ் மாடங்கள் தோன்றும் – சீறா:4929/1
பாய் இருள் படம் போர்த்து உறைந்து கண்வளர படர் திரை குட திசை புகுந்தான் – சீறா:4988/2
பணர் விரிந்து எழுந்த பாதவ கடத்துள் நிறைந்திடும் தொறுவிடம் உறைந்து
நிணம் உவர் கிடந்து முடை வெடி நாறும் நீருடன் பாலும் உண்டிட வெம் – சீறா:5017/2,3

மேல்


உறைந்தேன் (3)

உற்று இது ஏது என குறித்திடாது ஒரு வளை உறைந்தேன் – சீறா:2612/4
அல்லலுற்று உறைந்தேன் பல் நாள் அருள் அடைகிடக்கும் கண்ணாய் – சீறா:2843/4
ஒருங்கு போ என விடுத்திட மீண்டு இவண் உறைந்தேன் – சீறா:4271/4

மேல்


உறைந்தோர் (1)

உரிய மென் மயிலே நினது உதரத்தில் உறைந்தோர்
தரியலர்க்கு இடியாய் அடுத்தவர்க்கு ஒரு தருவாய் – சீறா:199/2,3

மேல்


உறைபடும் (1)

உறைபடும் பொருளை உணர்க என சலாமும் ஓதினர் உமக்கு என உரைத்தான் – சீறா:990/4

மேல்


உறைபவர் (1)

ஓங்கிய குனையின் எனும் பதி-தன்னில் உறைபவர் எவர் மனைக்கேனும் – சீறா:369/1

மேல்


உறைபவர்க்கு (1)

உறைபவர்க்கு அணிபெற ஓதி வேண்டுவ – சீறா:2159/3

மேல்


உறைபவர்களால் (1)

ஓங்கு மால் நிலத்திடத்து உறைபவர்களால் உமக்கு – சீறா:1278/3

மேல்


உறைபவருடனும் (1)

உற்ற நும் மனது உடன்பட உறைபவருடனும்
வெற்றி மன் நசாசிய்யு உறை திரு நகர் மேவி – சீறா:2020/1,2

மேல்


உறைபேர்களும் (1)

பேதம் அற்ற தம் இல் உறைபேர்களும்
கோது இலாது உண்டு பாலும் குடித்து இனி – சீறா:2342/2,3

மேல்


உறைய (7)

பதிவு பாசுரமொடு உறைய நீதி முறை பழுது இலாதபடி எழுதினான் – சீறா:1424/4
துனி மனத்து உறைய முன்னோன் தோன்றலை உறைத்தாய் என்னில் – சீறா:1496/1
உறைய வாய்மையில் பெறுக ஒவ்வொருவர்-பால் ஒழுங்காம் – சீறா:2460/3
உறைய உரைத்திர் என சாற்றி உயிர் ஓர் உருக்கொண்டு உற்று அனைய – சீறா:2554/2
இலங்கிய நல் மறை ததும்பும் மனத்து உறைய குறை போக்கி இரக்கம் ஊறி – சீறா:2674/2
உதக தடம் இல இ தலம் உறைய தொழுகையுமே – சீறா:4331/2
கட்டுரை பேசினர் உறைய காயத்து உள் – சீறா:4563/1

மேல்


உறையவரும் (1)

புதுமையின் விளங்கி தவத்து உறையவரும் புகழ்ந்திட சிறந்த பொன் குறங்காள் – சீறா:1970/4

மேல்


உறையவும் (1)

ஓங்கிய திரு பேர் நீவிர் எம்மிடத்தில் உறையவும் பெற்றனம் இனிமேல் – சீறா:4475/3

மேல்


உறையா (3)

மை வண்ண விழியாரிடத்தினில் உறையா மற்றொருவரை உடன் கூட்டா – சீறா:1245/2
உறுப்பு ஒன்று உறையா பெரும் தசையை ஒளிரும் புவன மடந்தையரின் – சீறா:2546/1
மறைபடா விளக்கை சேணின் வானிடத்து உறையா மின்னை – சீறா:3209/2

மேல்


உறையார் (1)

வஞ்சி நுண்ணிடையார்-தம்மிடத்து உறையார் முகம்மது மனத்திடத்து உறைந்தார் – சீறா:1015/4

மேல்


உறையிடத்தினை (1)

உறையும் கற்பினுக்கு உறையிடத்தினை ஒளிர் மணியை – சீறா:3732/3

மேல்


உறையிடம் (4)

பற்றலார் உறையிடம் தெரிதர சில பகுப்பாய் – சீறா:3442/1
உருக்கு அறுத்து இலங்கும் வேலோர் உறையிடம் அனைத்தும் நோக்கி – சீறா:3698/3
தீனை மாறும் வெம் காபிர்கள் உறையிடம் தேடி – சீறா:3820/1
மறுகும் தோன்றில உறையிடம் தோன்றில மதியாது – சீறா:4575/3

மேல்


உறையினும் (1)

கிடந்து உறையினும் நடுவண் புக்கினும் – சீறா:2748/2

மேல்


உறையு-மின் (1)

உறையு-மின் வேறு ஒரு உபாய சூழ்ச்சியால் – சீறா:907/2

மேல்


உறையும் (28)

கானகத்து உறையும் வயிர ஒண் கதிரோ கடல் படு நித்தில கதிரோ – சீறா:80/1
ஒத்து இனிது அமுதம் உண்டு உறையும் நாளினில் – சீறா:178/4
உறையும் இல்லிடம் இவண் இலை நமக்கு என உரைத்தான் – சீறா:188/4
புல் செறிவு இல்லா பாரில் பொறி அரா உறையும் கானில் – சீறா:398/2
உறையும் கல்லினில் கரங்களை நெகிழ் என உரைப்ப – சீறா:964/1
உறையும் விடுதியில் வந்தனர் ஒளி மா முகம்மதுவும் – சீறா:979/2
உறையும் வெண் சுதை மதிள்-தொறும் கரைத்து ஒழுக்கிடு-மின் – சீறா:1100/3
உடல் உயிர் என உவந்து உறையும் நாளினில் – சீறா:1600/1
உடு இனமும் நடு உறையும் நிறைமதியும் நிகர்த்திட வந்து உறைந்தார் அன்றே – சீறா:1638/4
மண்ணகத்து உறையும் எழு வகை பருவ மடந்தையர் அணிந்திடும் அணியாய் – சீறா:1955/2
உறையும் இ பதி பெரும் பகைக்கு ஆவன உரைத்தார் – சீறா:2019/4
உறையும் பெரும் குபிரவர் கேட்டு உடல் பூரித்து இசுலாத்தில் உற்ற பேரை – சீறா:2170/3
உத்தரத்து ஆடியின் உறையும் பாவை போல் – சீறா:2436/2
உறையும் இ நகர் முகம்மது மதீனத்துள்ளவரும் – சீறா:2468/2
உறையும் தம் நகர் புகுந்தனர் சகுது எனும் உரவோர் – சீறா:2492/4
உறையும் மந்திரத்தின் உரு முடித்து இவையே புதுமை என்று உலகு எலாம் செலுத்தி – சீறா:2505/3
விட அரவு உறையும் பாலில் வெளி அணுவெனினும் தோன்றாது – சீறா:2589/3
உறையும் பாவம் அற்று அமரர்கள் பதவியுற்று இருந்தார் – சீறா:2950/4
ஒக்கலோடு இசை நபி உறையும் ஒல்லையில் – சீறா:2956/4
ஆரண முறையின் தீன் நெறி பெருக்கி அகுமது உற்று உறையும் அ நாளில் – சீறா:3608/1
உறையும் கற்பினுக்கு உறையிடத்தினை ஒளிர் மணியை – சீறா:3732/3
உறையும் ஆவியின் மிக்கு உயிர் புதல்வியை உதவி – சீறா:3735/2
உபசரித்து உறையும் இல் புகுந்து மனைவியர்க்கு சாற்றுவாரால் – சீறா:3752/4
விரைவுடன் எழுந்து அங்கு அவர் மனை போந்தார் வீந்தவன் மனையிடத்து உறையும்
சுரி குழல் பணை தோள் பிறை நுதல் கனி வாய் துணை முலை கொடி இடை கரிய – சீறா:4117/2,3
ஊனம் அற விளையாடி எவ்விடத்தும் எந்நாளும் உறையும் கோவே – சீறா:4522/4
உறையும் மலர் கரத்துடனே பீசபீல் மவுத்தாக்க உதவி செய்வாய் – சீறா:4526/4
உயிர் எனும் கிரியுடன் உறையும் தன்மை போல் – சீறா:4558/1
தொறு அமர்ந்து உறையும் அவண் இடம் மேவி தோன்றிடும் பிணி இன்னல் தவிர – சீறா:5016/3

மேல்


உறையும்படி (1)

உறையும்படி மகிழ்வாய் உமது உரையின்படி நலன் என்று – சீறா:4352/3

மேல்


உறையை (1)

உறையை நீக்கல் என் உரை பிறந்ததன் பின் என்று உரைத்து – சீறா:3471/3

மேல்


உறைவது (7)

ஏவல்செய்து உறைவது அலது மானிடர் காலிடுவதற்கு அரிது செம் நெருப்பு – சீறா:687/2
விலகும் கதிர் மெய் குரிசில் நபி உறைவது இவணே என விரைவில் – சீறா:1586/3
குற்றம் இன்றி அங்கு உறைவது கருத்து என குறிப்ப – சீறா:2020/3
வென்றி கொண்டு உறைவது இ தலமல்லாது வேறு – சீறா:2760/3
உறைவது இல் என ஒளித்து ஓடினான் அரோ – சீறா:3313/4
சுற்றி எங்கணும் காத்து உடன் உறைவது துணிவால் – சீறா:3817/4
புந்தியற்று இவண் உறைவது முறை அல புகழீர் – சீறா:3821/4

மேல்


உறைவது-தனை (1)

தகைவின் நம் படை உறைவது-தனை அறியாமல் – சீறா:3459/2

மேல்


உறைவன் (1)

கமை கருத்தொடும் அவண் உறைவன் காணும் குங்கும – சீறா:2433/3

மேல்


உறைவாயே (1)

அவயவம்-தனை காப்பவர் போல் நபிக்கு அடுத்து இனிது உறைவாயே – சீறா:663/4

மேல்


உறைவாள் (1)

மேய நசுது எனும் தலத்தில் விற்று உறைவாள் குதிரை கொண்டு மீள்விர் என்றார் – சீறா:4672/4

மேல்


உறைவிர் (1)

பருவரல் அணங்கு நீங்கி படிவம் ஆர்ந்து உறைவிர் என்ன – சீறா:5014/3

மேல்


உறைவு (1)

நன்றி அஃது உறைவு இடமோ நடு இடமோ ஈறு இடமோ நலன் ஆர் போதம் – சீறா:4523/1

மேல்


உறைவோர் (1)

உரைத்த வாசகம் கேட்டலும் அ நகர் உறைவோர்
இரைத்து அடங்கலும் ஒருமொழிபட எடுத்து இசையா – சீறா:230/1,2

மேல்


உன் (21)

உரைப்பர் ஆமினா கனவினில் உன் திரு உதரத்து – சீறா:190/2
புகன்ற நல் மொழி கேட்டு அற பெரும் புதுமை புதுமை ஈது என சிரம் அசைத்து உன்
மகன்-தனை தருக என்றலும் மட_மான் மகிழ்வொடும் திரு மனை புகுந்து – சீறா:286/1,2
அரிவை ஆமினா அகத்தினில் அடைந்து அலிமா உன்
உரிய மைந்தனுக்கு என் முலை பால் அமுது ஊட்ட – சீறா:327/1,2
வய வீரர்கள் கண்டு உன் மனத்தில் உறும் – சீறா:711/3
முன்னும் உன் கருத்தில் உன்னும்படி முடித்திடு-மின் என்றார் – சீறா:1553/4
உற தரும் இறைவ உன் தூதர் உன் திருப்புறத்தினில் – சீறா:1787/3
உற தரும் இறைவ உன் தூதர் உன் திருப்புறத்தினில் – சீறா:1787/3
துன்றும் என் மனத்தில் தெரிந்தது உன் மகள்-தன் தொல்வினை தெளிப்பதற்கு என்றார் – சீறா:1942/4
உன்னிடத்து உறும் வாராதேல் உன் பசி தீர்ப்பதாக – சீறா:2096/2
வேறு உரை பகரேல் பார்ப்பை வெறுத்தும் உன் இனத்தை நீத்தும் – சீறா:2105/3
கதி தரும் என் புறுக்கானின் வழி ஒழுகாது இருந்தது என் உன் கருத்தினூடும் – சீறா:2181/3
மருங்கினில் ஒடுங்கி இருந்த காம்மாவை விளித்து அணி மதுர வாய் திறந்து உன்
உரம் கெட இடுக்கண் விளைத்தவர் யாவர் உரை என முகம்மதும் உரைத்தார் – சீறா:2319/3,4
தெரிதர கேட்டு பின் உன் திறல் செலுத்திடுக என்றார் – சீறா:2392/4
கனிந்த தீம் கனியொடும் அளித்தனை இனி கடிது உன்
மனம்-தனில் துணிந்திடும் இசுலாம் நெறி மார்க்கத்து – சீறா:2946/2,3
உன் உளத்து இசைந்து அருள் உரை செய்வீர் என – சீறா:3334/3
உன்னும் உன் திரு மறை படிறு எனவும் இ உலகில் – சீறா:3466/1
உறை கொள் நாந்தகம் உன் கையின் ஆயின – சீறா:4227/1
திருவோ நீ செயலோ நீ உன் வடிவம் என்-கொல் என தெருள்வன் யானே – சீறா:4524/4
வாழ்நாளும் உடையவனோ வல்லவனோ உன் பெருமை மதிப்பார் யாரே – சீறா:4530/4
பிரியமுற்று உன் கிரி கொடுத்த பின் வளம் – சீறா:4559/1
அனைவரும் மகிழ்ந்து கேட்டு உன் அறிவினுக்கு இசைந்த மாற்றம் – சீறா:4848/1

மேல்


உன்-தம் (2)

உன்-தம் மைந்தனுக்கு உடையவன் வேறு உளன் ஒருவன் – சீறா:466/3
உன்-தம் ஏவலுக்கு ஏவினன் என எடுத்துரைத்தார் – சீறா:2228/4

மேல்


உன்-தன் (3)

மலை அசைந்திடினும் நீண்ட மண் அதிர்ந்திடினும் உன்-தன்
நிலை அசைந்திடேல் நீ என்ன உபையினை நெடிது கூறி – சீறா:3881/1,2
சீ தகாது உன்-தன் களத்திடை காயமும் தெரிவது – சீறா:4014/3
தேச யாசகருக்கு ஈந்து செழும் மனையிடத்தில் உன்-தன்
நேச நாயகனை கூட்டி செல் என நிகழ்த்த யார்க்கும் – சீறா:4798/2,3

மேல்


உன்-தன்னை (1)

உன்னும் நன் மறை முதல் கலிமா எடுத்துரைத்து உன்-தன்னை
நல்வழியவன் எனும் தகைமையில் படுத்தி – சீறா:2217/1,2

மேல்


உன்-தன்னையும் (1)

தருமமும் பொறையும் அறிவும் மற்று அறிந்து உன்-தன்னையும் என்னையும் அறிய – சீறா:3/3

மேல்


உன்-பாலில் (1)

ஒரு பிணைக்கு இரண்டு உன்-பாலில் வருவது என்று உரைத்திட்டாரால் – சீறா:2114/4

மேல்


உன்ன (1)

உன்ன நடத்தி சேண் உயர் குன்றின் உறை சீயம் – சீறா:3910/3

மேல்


உன்னத (1)

உன்னத ககனம் முகடு அற உருக்கும் உலை-கொலொ என அறிகிலமால் – சீறா:683/4

மேல்


உன்னதம் (1)

உன்னதம் பெற இடம்பெற செய்து உயர்த்தினரே – சீறா:1225/4

மேல்


உன்னவும் (2)

உன்னவும் இழுக்கு என உளத்தில் இவை கொள்ளார் – சீறா:1769/4
உன்னவும் பழுது இது என்று உரைத்து நின்றனர் – சீறா:4057/4

மேல்


உன்னால் (1)

மிக எய்தியது உன்னால் என வேண்டும் நலன் யாவும் – சீறா:4355/2

மேல்


உன்னாலே (1)

உனக்கு நான் உடந்தையாக உற்று அவண் இருந்து உன்னாலே
எனக்கு உறும் துயரும் நெஞ்சம் இடைந்து நான் பட்ட பாடும் – சீறா:4861/1,2

மேல்


உன்னி (32)

மாறு இலாது அடைந்தது என்ன முகம்மது மனத்தில் உன்னி
தேறி அங்கு எழுந்து போந்தார் தேனினும் மதுரம் மாறாது – சீறா:633/2,3
உடையவன் திரு தூதரே உண்மை என்று உன்னி
திடம் உடைத்த நெஞ்சு ஆயினர் அறிவினில் தெளிந்தோர் – சீறா:767/3,4
வாங்கி அங்கு இருந்த கல்லை வரை புயம் பிதுங்க உன்னி
தாங்கலில் உருட்டி மெல்ல தள்ளினன் தள்ளலோடு – சீறா:941/2,3
ஆனவன் அருளை உன்னி அகத்தினில் அடக்கி உண்மை – சீறா:1065/3
உன்னி நோக்கியே வணக்கிடும் உமது சொல் கடந்தால் – சீறா:1369/3
சிந்தையில் சூழ்ச்சி ஒன்று உன்னி தேறினார் – சீறா:1474/4
உற்றவர் இலை என உன்னி உண்மையை – சீறா:1478/2
உன்னி உற்று உரைக்கவொண்ணாது அபூஜகில் உரைத்தது அன்றே – சீறா:1492/4
தவிர்கிலாது உள்ளத்து உன்னி சரண் இணை இறைஞ்சி ஏத்தி – சீறா:2252/3
உன்னி வந்தது அ கூக்குரல் உரைத்திடும் உரையே – சீறா:2479/4
உன்னி நும் திசையை நாடி நடப்பம் என்று உள்ளத்து எண்ணி – சீறா:2846/2
உன்னி ஏற்பவை எற்கு உரைத்திடுக என்று உரைத்தான் – சீறா:2924/4
ஒருவருக்கும் தோன்றாது பசியுடன் இங்கு இருந்தனர் என்று உன்னி நீங்கா – சீறா:3749/3
உன்னி விலக்கும் பரிசையினும் சென்று உருவி போய் – சீறா:3922/2
உன்னி உன்னி நெஞ்சகத்து எழும் அறிவையும் ஓட்டி – சீறா:4018/3
உன்னி உன்னி நெஞ்சகத்து எழும் அறிவையும் ஓட்டி – சீறா:4018/3
மனத்தினுள் துயரம் நீங்கும் என்று உன்னி வந்தனன் ஆகையால் ஈண்டு – சீறா:4095/2
உன்னி இ தீனர்-தங்கள் ஊழ் முடிவு உணர்த்திற்று என்ன – சீறா:4192/2
என்னுழை அவர்கள் ஈண்டி பொலி கடன் ஈக என்று உன்னி
பன்னினர் முதல் கொண்-மியா என்று அடியனேன் பகர முன்னம் – சீறா:4287/1,2
ஒப்பினை முறிக்கவேண்டும் என்று உன்னி சான்றவர் ஒருவரை கூவி – சீறா:4464/2
உன்னி மீண்டு ஓர் இடத்தினில் உற்றனர் – சீறா:4484/4
உன்னி அங்கு அவரவர் ஊரின் மேவுவர் – சீறா:4549/3
உன்னி அ முகம்மதுக்கு உடைந்து அங்கு ஓடினாய் – சீறா:4557/2
உன்னி இ சணம் கொல்வது என்று உணர்ந்து உழைபவரும் – சீறா:4588/4
உன்னி அருளுடன் எழுந்து யார்கள் அசுகாபிகளும் ஒருங்கு சூழ – சீறா:4675/2
எஞ்சல் இலாத காவற்கு இடர் உறாது என்ன உன்னி – சீறா:4721/4
திரு தரும் ஒளியை உன்னி துஆ இரந்து இரு கை ஏந்தி – சீறா:4749/4
உன்னி ஓதி துஆ இரந்து உண்மையின் – சீறா:4767/1
உன்னி அற்ப மண் அள்ளி உமிழ்ந்து இதை – சீறா:4778/2
சகதலம் முழுதும் நின்ற தனி பெரும் பொருளை உன்னி
இகல் அறு மொழிகள் கூறி துஆ இரந்து இரங்கி நின்றாள் – சீறா:4790/3,4
சொல கருத்து உன்னி வள்ளல் தூய் முகம் பார்த்து சொல்வாள் – சீறா:4795/4
மேலவனை உன்னி உளம் மீதினில் இருத்தி – சீறா:4901/2

மேல்


உன்னிடத்து (1)

உன்னிடத்து உறும் வாராதேல் உன் பசி தீர்ப்பதாக – சீறா:2096/2

மேல்


உன்னிய (6)

உன்னிய கொடும் சினம் ஒழிந்திலார் அரோ – சீறா:1472/4
உன்னிய வாசகத்தினொடும் உரைக்கும் என உரைப்பது என்-கொல் உறுதித்து அன்றே – சீறா:2184/4
உன்னிய வெகுளி தீயை உணர்வு எனும் நீரால் மாற்றி – சீறா:2393/3
உன்னிய சேனை எல்லாம் ஒருங்கு உற நடத்தல் செய்தார் – சீறா:3883/3
கோ மதத்து உறைந்தனன் குணம் என்று உன்னிய
நாமமும் கெடுத்தனன் நரகம் தேடிய – சீறா:4055/2,3
ஊதை பிற்பட உன்னிய உன்னியை – சீறா:4496/3

மேல்


உன்னியே (5)

உறுதியாய் முகம்மதை அருள் என்று உன்னியே
இறையுடன் மொழிந்தனர் அமரர் யாருமே – சீறா:291/3,4
நன்று பார்த்து அறிகுவம் நாம் என்று உன்னியே
வென்றி வேல் செழும் கர வேந்துக்கு ஓதினார் – சீறா:325/3,4
ஒருவனே அலது வேறு இலை என்று உன்னியே
தெருளுற செல்குநர் செல்க என்றனர் – சீறா:749/2,3
நாயகன் திருவுளத்தின் உன்னியே
வடிவு உறும் ஒட்டகம் வருவது ஈண்டு அரோ – சீறா:2747/3,4
ஓது கச்சு உமுறா செய்ய உன்னியே
போதும் தன்மை புகலலுற்றாம் அரோ – சீறா:4800/3,4

மேல்


உன்னியை (1)

ஊதை பிற்பட உன்னிய உன்னியை
வீதிவிட்டு அமர் மேவுளர் தாக்கினார் – சீறா:4496/3,4

மேல்


உன்னியோ (1)

உற்ற செய்தி அறிய என்று உன்னியோ
பற்றினால் இவர்-பால் அழைத்தார் என்பார் – சீறா:2338/3,4

மேல்


உன்னினர் (1)

உன்னினர் நோக்கினர் ஓதும் பாதியும் – சீறா:2959/3

மேல்


உன்னினன் (1)

உன்னினன் மனத்தினில் ஒருவன் கூவினான் – சீறா:4564/4

மேல்


உன்னினார் (2)

உன்னினார் அபித்தாலிபு என்று ஒழுங்கு உறும் உரவோர் – சீறா:581/4
உறை பெரும் குலம் சேர்ப்பதற்கு உன்னினார் – சீறா:1404/4

மேல்


உன்னினாரால் (1)

உற்றவை அனைத்தும் தந்தைக்கு உரைப்பதற்கு உன்னினாரால் – சீறா:1066/4

மேல்


உன்னினான் (1)

வந்து உவந்து மனத்தினின் உன்னினான் – சீறா:4223/4

மேல்


உன்னு (3)

உன்னு காரணத்துடன் உசைனார் நிலத்து உதித்தார் – சீறா:4160/4
உன்னு வஞ்ச நிறைந்த உளத்தினன் – சீறா:4219/3
உன்னு தோழருடன் எழுந்து ஒல்லையின் – சீறா:4250/3

மேல்


உன்னுடைய (1)

உன்னுடைய திரு கூத்தை அறிவது என்-கொல் பதவி எனும் ஓயா இன்பம்-தன்னை – சீறா:4525/3

மேல்


உன்னுதற்கு (1)

உன்னுதற்கு அரிய முப்பது சுகுபும் உடையவன் அருளினால் இறங்கி – சீறா:140/2

மேல்


உன்னும் (8)

உன்னும் நன் மறை முதல் கலிமா எடுத்துரைத்து உன்-தன்னை – சீறா:2217/1
உன்னும் உன் திரு மறை படிறு எனவும் இ உலகில் – சீறா:3466/1
உன்னும் முன் சைதுக்கு ஆற்றாது உடைந்து மற்று எவையும் போக்கி – சீறா:3686/3
உன்னும் மா மறை வாழ்த்தொடும் ஒரு துஆ ஓதி – சீறா:3743/3
உன்னும் வஞ்சகன் கலபு அருள் மகன் உபை என்னும் – சீறா:4008/1
உன்னும் மந்திரம் எனும் கலிமா உரை ஒலிப்ப – சீறா:4168/3
உன்னும் அ தொழுகை தீனோர் என்பவர்க்கு உரியது அன்றோ – சீறா:4195/2
உன்னும் அப்படி கொல்லவும் ஒண்ணுமோ – சீறா:4228/4

மேல்


உன்னும்படி (1)

முன்னும் உன் கருத்தில் உன்னும்படி முடித்திடு-மின் என்றார் – சீறா:1553/4

மேல்


உன்னுவது (2)

உன்னுவது என்-கொல் நள்ளார் ஊன் புலால் உணங்கும் வேலோய் – சீறா:2362/4
உன்னுவது என்-கொல் தவம் உடை தீனர் இவர்களில் ஒருவரை ஏவி – சீறா:4085/3

மேல்


உன்னுவர் (1)

உன்னுவர் தெளிந்து ஒருவருக்கும் விண்டிலார் – சீறா:1302/4

மேல்


உன்னை (2)

தெரிவரும் ஆற்றால் உன்னை தெறுபவர் இலை யான் கொன்றால் – சீறா:2365/3
உருக்கமானவர் போல் நின்றாய் உன்னை போல் உலகில் உண்டோ – சீறா:4860/4

மேல்


உனக்கு (13)

எனக்கு உனக்கு என மடந்தையர் மணத்தினுக்கு இகல – சீறா:225/1
மிக முனிந்தனன் இவர்-தமை முன்னிலை விலக்குவது உனக்கு ஆகாது – சீறா:673/2
ஈனம் இல் கரி உனக்கு இயைவது ஏது என்றார் – சீறா:1616/4
உனக்கு உரைப்ப கேட்டு மொழி திறன் அறி என்று எடுத்துரைத்தார் ஒளிரும் பூணார் – சீறா:1653/4
உனக்கு வந்ததும் ஓங்கிய தீன் முகம்மது சீர்-தனக்கு – சீறா:1995/1
காரண கரி உனக்கு இயைய காண்கில் என் – சீறா:2129/1
ஈன்றவர் யாவர் எ வழிக்கு உளன் நின் இரும் குல பெயர் யாது உனக்கு
தோன்றிய நாமம் ஏது இவை விடுத்து சொல் என மீளவும் உரைத்தார் – சீறா:2301/3,4
பரிவுடன் உனக்கு யாது குற்றமும் பயின்றது உண்டோ – சீறா:2604/3
திசை தலம் யாண்டு யாவன் சேய் உனக்கு இடு பேர் யாது – சீறா:2778/2
உனக்கு உறும் வரவாறு என்னோடு உரை என உரைப்ப பின்னர் – சீறா:2802/2
தரும் கடுத்தமும் தந்தனை உனக்கு உறும் சார்பின் – சீறா:2929/2
பறை நிறை நின்ற ஈத்தம் பழம் உனக்கு ஈதும் என்றார் – சீறா:4797/2
உனக்கு நான் உடந்தையாக உற்று அவண் இருந்து உன்னாலே – சீறா:4861/1

மேல்


உனது (15)

மோகமுற்ற தனி றப்பனா உனது முனிவினால் இவர்கள்-தங்களை – சீறா:1437/2
கலி என நினைத்து கவர் இதழ் திறந்து எக்காலமும் உனது உரைப்படியே – சீறா:1446/2
சூறத்தின் பொருளை முகம்மதும் உரைப்ப துணுக்குறாது உனது உரை உலகில் – சீறா:1457/1
எடுத்து உனது உடும்பை என்னிடத்தின் முன்னிதாய் – சீறா:1620/1
உனை பிடித்து அடர்ந்தனன் உனது செய்கையால் – சீறா:1635/1
மனக்குறையோ அலது உனது மதி திறனோ அறிகிலன் மும்மறையும் தேர்ந்தோய் – சீறா:1653/2
உரைத்த வாசகம் நன்கு உனது உறு மொழிக்கு எதிராய் – சீறா:1672/1
ஈனம் அற்று உனது மகவு எனும் தசையை இவண் கொடு வருக என்று இசைத்தார் – சீறா:1947/4
உலைவு இலாது உனது தானத்து உறைக என உரைப்ப தீனில் – சீறா:2288/2
உனது செவிக்கு இடவேண்டும் வேண்டும் என இரக்கமொடு உரைக்கின்றானால் – சீறா:2670/4
மூத்திருந்தவள்-தனை விளித்து உனது கை முறையாய் – சீறா:2689/1
பிடித்து நோக்குவது இலை உனது உயிர்க்கு ஒரு பிழையாய் – சீறா:3528/3
ஆதலால் உனது வீரம் அனைத்தையும் அறிவோம் என்ன – சீறா:3943/1
எடுத்து வள்ளல் இனி உனது ஆருயிர் – சீறா:4229/2
விலையாம் நிதி உளது ஈந்து உனது உடல் மீட்குவன் விளங்கும் – சீறா:4350/2

மேல்


உனும் (2)

உனும் பொருள் குறித்து நல் உணர்வு பெற்றிடும் – சீறா:2410/2
உனும் மொழி பொருத்தமில்லேன் என் உளத்து உறைந்த வண்ணம் – சீறா:3086/3

மேல்


உனை (13)

வண்டு உலாம் புய நபி உனை இதமுற மணம் முடித்திட நாடி – சீறா:649/3
உனை பிடித்து அடர்ந்தனன் உனது செய்கையால் – சீறா:1635/1
வைத்த புத்தை முகம் நோக்கி உனை வணங்கி இருந்தோன்-தன் மனது கூர – சீறா:2188/1
ஏவல் கொண்டு உனை விடுத்த பொய் முகம்மதினிடத்தில் – சீறா:3518/3
ஓதி நின்றனன் கேட்டு அனல் வெகுளியுற்று உனை போல் – சீறா:3519/2
வருமம் என்று கொண்டு இகழ்ந்தனை உனை வரைந்து இறுக்கி – சீறா:3530/2
தொறுவரின் குலத்துக்கு உறும் மதி எடுத்து சொல்லினை உனை விசும்பு ஏற்ற – சீறா:3585/2
ஒடுங்கி வாய் புலர்ந்து ஆ தெய்வமே உனை உவந்து – சீறா:4016/1
துண்டமாக உனை துணிப்பேன் அது – சீறா:4226/3
தஞ்சமுற உனை அடைந்தேன் இனி தகைமை பொறுத்து இரக்கம் தாங்குவாயே – சீறா:4528/4
பின்னர் மாற்றலர் உனை பிடித்து இங்கு ஏகுவார் – சீறா:4549/4
திடமொடும் உனை கொடுத்து இவர் செல்லாவகை – சீறா:4551/2
திரு தகும் இறசூலுல்லா செறிந்து உனை பிடித்து கட்ட – சீறா:4731/3

மேல்


உனையும் (1)

படைக்கலத்தொடும் உனையும் வெம் பரியையும் படியின் – சீறா:3528/1

மேல்