சி – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சிக்கிய 1
சிக்கினன் 1
சிக்கும் 1
சிகர 4
சிகரமும் 1
சிகழிகை 1
சிகை 2
சிகையில் 1
சிங்க 9
சிங்கம் 9
சிங்களம் 1
சிங்காசனத்து 1
சிங்காசனம் 2
சிங்காசனமும் 1
சிங்காடியும் 1
சிங்காதனத்து 1
சிட்டரோ 1
சித்தசன் 1
சித்தம் 4
சித்தியால் 1
சித்திர 18
சித்திரத்தின் 1
சித்திரத்தினும் 1
சித்திரத்து 3
சித்திரத்தை 1
சித்திரம் 5
சிதகா 5
சிதகாமல் 1
சிதடிகை 1
சிதய 1
சிதல் 1
சிதற 9
சிதறா 1
சிதறி 16
சிதறிக்கிடக்கு 1
சிதறிட 3
சிதறிடும் 2
சிதறிப்போயினார் 1
சிதறிப்போனார் 1
சிதறிய 2
சிதறியே 1
சிதறிற்று 2
சிதறின 2
சிதறினர் 1
சிதறினாரால் 1
சிதறினாரே 1
சிதறினேமால் 1
சிதறு 3
சிதறுகின்றன 1
சிதறும் 1
சிதறுவ 2
சிதுறத்துல் 1
சிதைக்கும் 1
சிதைகிலாது 1
சிதைத்த 1
சிதைத்தனன் 1
சிதைத்தார் 1
சிதைத்திட 2
சிதைத்திடல் 1
சிதைத்து 5
சிதைத்தும் 1
சிதைத்தோர் 1
சிதைந்த 1
சிதைந்தன 1
சிதைந்திட 1
சிதைந்து 3
சிதைப்ப 3
சிதைப்பார் 1
சிதைய 4
சிதையா 2
சிதையாது 1
சிதையும் 3
சிதையுமோ 1
சிதைவு 9
சிதைவும் 1
சிதைவுற்ற 1
சிதைவுறு 1
சிந்த 20
சிந்தச்செய்குவோம் 1
சிந்தலால் 1
சிந்தவும் 1
சிந்தவே 1
சிந்தனை 4
சிந்தி 26
சிந்திக்கும் 1
சிந்திட 9
சிந்திடத்து 1
சிந்திடா 1
சிந்திடாது 1
சிந்திடில் 1
சிந்தித்தார் 1
சிந்தித்தான் 1
சிந்தித்தானே 2
சிந்தித்து 4
சிந்தித்தோர்கள் 1
சிந்திய 2
சிந்தியாத 1
சிந்தியே 1
சிந்தின 3
சிந்தினார் 1
சிந்தினேன் 1
சிந்து 16
சிந்தும் 11
சிந்துர 3
சிந்துரம் 2
சிந்துவது 1
சிந்துவார் 1
சிந்துவின் 1
சிந்தை 49
சிந்தை-தனில் 2
சிந்தைகூர்தர 1
சிந்தைகூர்ந்து 2
சிந்தையர் 3
சிந்தையன் 6
சிந்தையாயினர் 1
சிந்தையால் 1
சிந்தையான் 1
சிந்தையில் 29
சிந்தையின் 13
சிந்தையினன் 1
சிந்தையினில் 1
சிந்தையினும் 1
சிந்தையும் 2
சிந்தையுள் 5
சிந்தையுற்று 1
சிந்தையூடு 1
சிந்தையை 2
சிந்தையோடு 1
சிபுரியீல் 2
சிபுரீலே 1
சிமிட்டலும் 1
சிமிட்டுவது 1
சிமிழோ 1
சிமூதம் 1
சிர 3
சிரகம்பம் 1
சிரசிடம் 2
சிரசில் 5
சிரசின் 9
சிரசினில் 3
சிரசினை 3
சிரசு 5
சிரசுமாய் 1
சிரசை 3
சிரத்தணி 1
சிரத்தில் 1
சிரத்தின் 3
சிரத்தினில் 4
சிரத்தினும் 2
சிரத்தினை 2
சிரத்து 1
சிரத்தை 4
சிரத்தையும் 1
சிரம் 42
சிரம்-அது 1
சிரம 1
சிரமும் 2
சிராவணம் 1
சிரித்தார் 1
சிரித்தான் 2
சிரித்திட 1
சிரித்து 1
சிரிப்ப 1
சில் 7
சில்லரி 1
சில்லறை 1
சில்லி 1
சில்வானம் 1
சில 88
சிலசில 4
சிலதியர் 2
சிலது 1
சிலதை 1
சிலபெயர் 1
சிலபேர் 6
சிலம்ப 5
சிலம்பி 6
சிலம்பில் 1
சிலம்பின 1
சிலம்பினில் 1
சிலம்பு 7
சிலம்புகள் 1
சிலம்பும் 2
சிலம்பொடு 1
சிலர் 108
சிலர்-தமக்கு 1
சிலர்-தமை 4
சிலர்சிலர் 10
சிலரால் 2
சிலருடன் 2
சிலரும் 3
சிலரே 7
சிலரொடு 1
சிலரொடும் 1
சிலவர் 2
சிலவரை 1
சிலிர்த்தது 1
சிலிர்த்தன 1
சிலிர்த்தனர் 1
சிலிர்த்து 3
சிலிர்ப்ப 3
சிலை 66
சிலை-அவரொடும் 1
சிலை_நுதல் 1
சிலைகள் 1
சிலையாலும் 1
சிலையின் 3
சிலையினார் 1
சிலையும் 3
சிலையை 3
சிலையையும் 1
சிவக்கும் 1
சிவண 5
சிவணும் 2
சிவந்த 14
சிவந்தன 3
சிவந்தனன் 1
சிவந்தான் 1
சிவந்து 15
சிவந்தே 1
சிவப்ப 2
சிவப்பு 1
சிவப்புண்ட 1
சிவப்புற 1
சிவிகை 4
சிவிகையின் 3
சிவிகையும் 2
சிவிறி 2
சிவிறியின் 1
சிவிறியும் 1
சிவை 1
சிற்ப 1
சிற்பர் 1
சிற்றடிமையேன் 1
சிற்றிடை 8
சிற்றிடையவர் 1
சிற்றிடையும் 1
சிற்றிடையே 1
சிற்றிலும் 1
சிற்றினத்தவரொடும் 1
சிற்றினத்தார் 1
சிற்றூருக்கு 1
சிற்றூரும் 1
சிற்றெறும்பு 1
சிறக்க 2
சிறக்கும் 4
சிறக்குமோ 1
சிறகினை 1
சிறத்தலே 1
சிறந்த 64
சிறந்தது 1
சிறந்தன 3
சிறந்தார் 1
சிறந்தான் 1
சிறந்திட 3
சிறந்திடாதே 1
சிறந்திடும் 3
சிறந்திலா 1
சிறந்து 28
சிறந்தே 1
சிறந்தோர் 2
சிறப்ப 32
சிறப்பிக்க 1
சிறப்பிட்டாரால் 1
சிறப்பித்து 1
சிறப்பிற்றாகவே 1
சிறப்பின் 1
சிறப்பினுக்கு 1
சிறப்பினை 1
சிறப்பு 14
சிறப்புடன் 4
சிறப்புடையோரிடம் 1
சிறப்பும் 2
சிறப்புற்று 1
சிறப்பே 1
சிறப்பை 1
சிறப்பொடு 2
சிறப்பொடும் 1
சிறார் 1
சிறார்களுக்கு 1
சிறாரும் 1
சிறிதாய் 1
சிறிது 34
சிறிதுபேர் 1
சிறிதுபேரொடும் 1
சிறிதும் 5
சிறிதுமே 1
சிறிதெனும் 1
சிறிய 6
சிறியதந்தையர் 4
சிறியதந்தையருக்கு 1
சிறியதந்தையரும் 2
சிறியதந்தையும் 1
சிறியது 1
சிறியதேனும் 1
சிறியர் 3
சிறியர்க்கும் 1
சிறியரும் 1
சிறியவர் 6
சிறியவர்க்கு 1
சிறியவன் 1
சிறியன் 3
சிறியனல்லேன் 1
சிறியேன் 13
சிறியோர் 2
சிறியோர்கள் 4
சிறியோர்களே 1
சிறு 52
சிறு_விரல் 1
சிறுகுடி 5
சிறுத்த 3
சிறுநகை 1
சிறுநெறி 1
சிறுநெறி-வயின் 1
சிறுபறை 1
சிறுபிறை 2
சிறுபொழுதினில் 1
சிறுமை 5
சிறுமை-அதனை 1
சிறுமையார் 1
சிறுமையில் 1
சிறுமையும் 1
சிறுவர் 8
சிறுவர்கள் 8
சிறுவராயிருந்தும் 1
சிறுவரில் 1
சிறுவரின் 1
சிறுவரும் 3
சிறுவரை 1
சிறுவரோடு 1
சிறுவன் 2
சிறுவனையும் 1
சிறை 70
சிறைக்குள்ளாய் 1
சிறைகொண்டார் 1
சிறைச்சாலையில் 1
சிறைசெய்தனர் 1
சிறைசெய்தோம் 1
சிறைப்படாவிடுத்தல் 1
சிறைப்படுத்தலே 1
சிறைப்படுத்தி 1
சிறைபண்ணு-மின் 1
சிறைபிடித்தார் 1
சிறையார் 1
சிறையால் 1
சிறையிற்பட்ட 1
சிறையினில் 2
சிறையினை 1
சிறையுடன் 1
சிறையும் 1
சிறையை 1
சின் 3
சின்கள் 1
சின்மொழி 2
சின்ன 2
சின்னஞ்சிறிது 1
சின்னபின்னங்கள் 1
சின்னபின்னம்பட்டு 1
சின்னபின்னம்பட 1
சின்னம் 6
சின்னமும் 2
சின்னவன் 1
சின்னாள் 3
சின்னெறி 1
சின்னையர் 1
சின 20
சினக்க 2
சினக்கும் 2
சினத்த 1
சினத்ததும் 1
சினத்தவர் 1
சினத்தால் 1
சினத்தான் 1
சினத்தின் 2
சினத்தினன் 1
சினத்தினை 5
சினத்து 7
சினத்துடன் 4
சினத்தொடு 2
சினத்தொடும் 11
சினந்த 5
சினந்தார் 2
சினந்தான் 1
சினந்து 23
சினந்தே 1
சினம் 25
சினமாய் 2
சினமுடன் 2
சினமொடும் 1
சினமோ 1
சினவு 6
சினை 10
சினைய 1
சினையளவு 1
சினையிடை 1
சினையில் 1

சிக்கந்தர் (1)

ஆசு இலாத சிங்காசனத்து இருந்த சிக்கந்தர்
காசினிக்கு அரசு இயற்று துல்கறுனையின் காலம் – சீறா:179/2,3

மேல்


சிக்கி (1)

மிடல் அரி உழையில் சிக்கி மிடைந்து என மிடைந்து செவ்வி – சீறா:2075/3

மேல்


சிக்கிய (1)

தீ என மிளிர் கண் கொடிப்புலி பேழ் வாய் சிக்கிய துருவையின் பல கால் – சீறா:2881/1

மேல்


சிக்கினன் (1)

சிக்கினன் தொழும்பன் யாம் என் செய்குவோம் என்ன நைந்தார் – சீறா:2253/4

மேல்


சிக்கும் (1)

உறைதரா நீரில் கழுவிலாது இருந்தும் உலவுறு சிக்கும் ஒன்று அணுகா – சீறா:370/2

மேல்


சிகர (4)

சிகர பூதர மறைதர சொரிந்தன செருமி – சீறா:22/4
குயின் உறை சிகர மேரு குல வரை அனைத்தும் வென்று – சீறா:3061/1
மதி தவழ் சிகர கோடி வரை பல கடந்து நல் நீர் – சீறா:3669/1
சிகர மேருவில் சுடர் என செழும் பொழில் மதீனா – சீறா:3760/1

மேல்


சிகரமும் (1)

சிகரமும் மயங்க வெற்றி திகழ்தரு புயமும் நோக்கி – சீறா:119/2

மேல்


சிகழிகை (1)

சிகழிகை முடித்து வாச செழு மலர் தொடையல் வேய்ந்தார் – சீறா:3211/4

மேல்


சிகை (2)

எரி சிகை கிரண பதும மா மணியின் இனம் பல சூழ்ந்திருந்து இலங்க – சீறா:78/2
விரி சிகை கதிர் மணி வெயில் எறித்திட விடு பூ – சீறா:3146/1

மேல்


சிகையில் (1)

சிகையில் நீள் முடி குயிற்றி வெண் சுதை நடு தீற்றி – சீறா:2016/1

மேல்


சிங்க (9)

சினவு வேல் கரத்து அப்துல்லா எனும் ஒரு சிங்க
மனைவி ஆகிய ஆமினா எனும் குல மட மான் – சீறா:201/1,2
சிந்துர திரள் அடர்த்து நின்றதொரு சிங்க ஏறு எனும் முகம்மது – சீறா:1428/1
சினத்ததும் ஹம்சா என்னும் சிங்க ஏறு இயல்பு நோக்கி – சீறா:1498/2
சிங்க ஏறு அனைய அலி திரு கரத்தில் செம் கதிர் வாள் கிடந்து இலங்க – சீறா:2322/1
சிங்க ஏறு அனைய அபூ அய்யூப் மனையின் இருந்தனர் குரு நெறி செம்மல் – சீறா:2854/4
தெவ் அடர்த்து எறியும் வெள் வேல் சிங்க ஏறு அனைய காளை – சீறா:3057/3
திரு ஒளி நிறைந்த சிங்க செழும் முகம் நோக்கி சொல்வார் – சீறா:4397/4
சிலை பொருது அகன்ற தோள் சிங்க ஏறு அன்னார் – சீறா:4956/1
தெள்ளிய விறல் மன சிங்க ஏறு அனார் – சீறா:4981/1

மேல்


சிங்கம் (9)

சேட்டு இளம் சிங்கம் என்னும் திறல் உறை அப்துல்லாவும் – சீறா:393/1
தென்னுறு கதிர் வேல் சிங்கம் சீத நீர் ஆடினார் ஆல் – சீறா:1574/4
ஏர் அணிந்து இலங்கும் பைம் பூண் இளம் சிங்கம் இருந்தது ஒத்தே – சீறா:3079/4
பேறு உயர் ஆதியால் இலாஞ்சனை பெற்ற சிங்கம்
கூறிய வசனம் கேட்டு கொற்றவர் உவகை எய்தி – சீறா:3106/1,2
தெருட்டு சிங்கம் அன்ன குதாதா செரு மீதின் – சீறா:3919/1
சேட்டு இளம் சிங்கம் காபிர் சேனை அம் கடலை நீந்தி – சீறா:3948/2
வந்தனைசெய்யும் சிங்கம் கடைதரு மத்தை ஒத்தார் – சீறா:3960/2
சிங்கம் போல் நடந்து ஏகி வல் இருட்டினில் தீனோர் – சீறா:4597/3
தேட அரும் வாகை சூடியே விரைவில் சென்றனர் ஒரு தனி சிங்கம் – சீறா:4933/4

மேல்


சிங்களம் (1)

மந்தி சிங்களம் கவரிமா அழுங்கு தேவாங்கு – சீறா:25/2

மேல்


சிங்காசனத்து (1)

ஆசு இலாத சிங்காசனத்து இருந்த சிக்கந்தர் – சீறா:179/2

மேல்


சிங்காசனம் (2)

தரையின் மேல் விழுந்து எனக்கு இலை இனி சிங்காசனம் என்று – சீறா:187/3
ஒருவன் அன்னோன் எழில் உயர் சிங்காசனம்
பொருவு அரும் வானில் ராசாங்கம் பூமியில் – சீறா:1626/2,3

மேல்


சிங்காசனமும் (1)

சலமதில் இபுலீசு இயற்றிய சிங்காசனமும் அன்று இடிந்தன சயித்தான் – சீறா:261/2

மேல்


சிங்காடியும் (1)

ஊடு வார் அணி தூணியும் வெரிந் அணிந்து ஒரு சிங்காடியும்
திரு கரத்து எடுத்து உவகையில் கடிதின் – சீறா:4592/1,2

மேல்


சிங்காதனத்து (1)

கருவிளை விழியார் கவரி கால் அசைப்ப கனக சிங்காதனத்து இருத்தி – சீறா:143/3

மேல்


சிட்டரோ (1)

துன்னலார்-கொலோ சிட்டரோ என சிரம் தூக்கி – சீறா:2035/2

மேல்


சித்தசன் (1)

சித்தசன் கர வாள் பறித்து அதை வளைத்த செயல் என பிள்ளை வெண் பிறை வாள் – சீறா:57/3

மேல்


சித்தம் (4)

செய் தகை காண்குவோம் சித்தம் என்று அவன் – சீறா:4648/1
பார் எலாம் புகழ வந்த பாவையீர் உமது சித்தம்
தேரலாம் தன்மை காணோம் செப்பும் உத்தரம் ஒன்று உண்டால் – சீறா:4691/1,2
சித்தம் நல்குறவே நாளும் செழும் நிதி குவைகள் நல்கும் – சீறா:4725/3
சித்தம் அன்பு உறவே நம்மை புரந்திட செப்பும் வார்த்தை – சீறா:4867/2

மேல்


சித்தியால் (1)

மந்திரத்து உரு சித்தியால் மார்க்கம் ஒன்று எடுத்தான் – சீறா:1374/2

மேல்


சித்திர (18)

சித்திர கவின் பெற்றிருந்த லாமக்கு-வயின் சிறந்து இலங்கும் அ ஒளியே – சீறா:141/4
சித்திர அப்துல்லா என்னும் செம்மலும் – சீறா:178/3
சித்திர வடிவன் செ வாய் திறந்து இருவரையும் நோக்கி – சீறா:415/2
சித்திர நீழலும் தெரிய காண்குறா – சீறா:507/3
மங்கை-தம் பெயரும் சித்திர வடிவும் நின்று உலவ மாறா – சீறா:619/3
சித்திர வனப்பு வாய்ந்த செம்மல்-தன் வரவு நோக்கி – சீறா:634/1
தெரிதர முகம்மது என்று எழுதும் சித்திர
வரி-தொறும் இரு விழி வைத்து முத்தமிட்டு – சீறா:1027/2,3
சித்திர வடிவை சுருக்கி மானுடர் போல் ஜிபுறயீல் அவ்விடத்து அடைந்தார் – சீறா:1252/4
சித்திர வடி வாள் செம் கை உமறு எனும் செம்மல் ஏற்றின் – சீறா:1564/3
சித்திர வரியில் ஒன்றை தெளிவுற தேர்ந்து வாசித்து – சீறா:1577/2
சித்திர விறல் குரிசில் செவ்வி அழியாத – சீறா:1765/3
சித்திர திறன் இது என சிலர் எடுத்து இசைப்பார் – சீறா:1839/4
சித்திர தட புய வரை முகம்மது திருமுன் – சீறா:2234/1
சித்திர மதியம் போன்றும் செவ்வியர் இருவர் ஆவி – சீறா:2781/3
எழுது சித்திர பொன் கொடி அணி நிரைத்திடுவார் – சீறா:3123/2
சித்திர படம் மேல் விரித்து அணி அலர்கள் செறிதர மாலைகள் நாற்றி – சீறா:3167/3
சித்திர வகையின் வீழ்த்தி தெறுதலே கருமம் என்றான் – சீறா:4196/4
சித்திர கொலை செய்ய துணிந்தனர் – சீறா:4500/4

மேல்


சித்திரத்தின் (1)

சிந்து செம் கதிர் மணி தெளித்து எழுது சித்திரத்தின்
கந்த மான்மதம் கமழ்தலின் கதலிகை வனத்தின் – சீறா:3137/1,2

மேல்


சித்திரத்தினும் (1)

சித்திரத்தினும் மிக்கு உயர் செவ்வியன் – சீறா:1391/3

மேல்


சித்திரத்து (3)

சித்திரத்து இரு மதி இருந்து எழுந்தன சிவண – சீறா:2628/4
திருத்து சித்திரத்து உடைய அச்சுவம் மகிழ் சிறப்ப – சீறா:3839/3
சித்திரத்து அமைந்த வடிவினர் வீயா திடத்தினர் மஆது கண்மணியாம் – சீறா:4469/2

மேல்


சித்திரத்தை (1)

சித்திரத்தை ஒத்து இருந்தனன் சலித்தனன் திகைத்தான் – சீறா:4617/4

மேல்


சித்திரம் (5)

சித்திரம் பெறவே இரு விழிக்கு எதிரே தெரிதர சிறந்தன அன்றே – சீறா:268/4
சித்திரம் எழுதி வாய்த்த செறி மயிர் கற்றை தூக்கி – சீறா:926/2
புதிய சித்திரம் என புரி நூல் உடை குயவன் – சீறா:2654/1
சித்திரம் என தனி சிறந்து நின்றதால் – சீறா:2745/4
சித்திரம் திகழ் செய்ய மோலியும் – சீறா:3967/1

மேல்


சிதகா (5)

எழுத்தினில் தவறா சொல்லி இயன் முறை சிதகா இன்பம் – சீறா:1268/1
முறைமையில் சிதகா வண்ணம் முசுஇபு பகுத்து சொன்ன – சீறா:2395/1
முத்திரை திரு வாய் மொழி முறைமையில் சிதகா
பத்தியின் அபூபக்கரும் முகம்மதும் பரிவில் – சீறா:2628/1,2
திரள் ஒரு சிதகா முளரியின் அடைந்து காப்பொடும் கொடு நிதம் திரிவான் – சீறா:2877/4
சொற்பொருள் சிதகா பாயிரம் பாகை சுருதி நூல் வல்லவர்-தம்பால் – சீறா:5011/1

மேல்


சிதகாமல் (1)

செறுநர் வெம் படை அடரினும் இவண் சிதகாமல்
விறல் கொள் வில்லினில் பொருவதல்லது கதிர் விரி வாள் – சீறா:3471/1,2

மேல்


சிதடிகை (1)

அலை ஒலி என்ன சிதடிகை அலம்பும் அற்றா எனும் காட்டினுள் படுத்தி – சீறா:5028/2

மேல்


சிதய (1)

சிதய தவ நயினாரொடு செறிந்தோரையும் தகைத்தாய் – சீறா:4331/3

மேல்


சிதல் (1)

இன்புறா நின்று சிதல் அரித்தது என பெரியதந்தைக்கு இயம்பினாரால் – சீறா:2175/4

மேல்


சிதற (9)

சொரி மது துளித்து குவளை வாய் சிதற சுருட்டி வால் விசைத்திட துள்ளி – சீறா:55/3
பரவியே சிதற கண்டதும் ககுபா பண்புற சுசூது செய்து இயல்பா – சீறா:272/2
நிலம் பிட்டு உதிர மண் சிதற நிலவா மணி தாள் கொடு கீண்ட – சீறா:1332/3
வெடித்திட உறுக்கி கூறி விழி கனல் சிதற சீறி – சீறா:1570/2
கல் இரு புறத்தினும் சிதற கால் வறீஇ – சீறா:2967/1
திரள் பனை நெடும் கை துளை வழி திவலை தெரு திசை மழை என சிதற
கரு உடை மயிர் வாய் பிடி கணம் தழுவி கட கரி குலம் நெருங்கினவால் – சீறா:3164/3,4
சேந்தன செழும் கனி சிதற சிந்திய – சீறா:3316/1
சிந்திடத்து உயர் வரை சிதற தாக்கி கை – சீறா:3321/3
திருகு வெம் சினத்து இரு நிலம் பிளந்து மண் சிதற
பொரும் அறா மத கயம் என இருக்கும் அ போழ்தில் – சீறா:3422/3,4

மேல்


சிதறா (1)

பால் என வெளிறா கனி என அழியா பசு மடல் தேன் என சிதறா
ஏல வார் குழலார் செழும் கரத்து ஏந்தும் இளம் கிளி மொழி என குழறா – சீறா:1962/1,2

மேல்


சிதறி (16)

வட_வரை அசைய வானம் முகடு உடைபட அறாத மழை முகில் சிதறி ஓடவே – சீறா:12/2
பால் தயிர் நறு நெய் கலத்தொடும் கலக்கி பட்டியும் குட்டியும் சிதறி
சூறையிட்டு உதறி நெய் முடை கமழும் சுரி குழல் தொறுவியர் உடுத்த – சீறா:34/1,2
கையினில் செறிந்த முடியினை சிதறி கடைசியர் கரங்கள் தொட்டு ஒழுங்காய் – சீறா:50/1
தெருளுறும்படி தேன் துளி தெறித்திட சிதறி
பொருது அலைத்திடு மாங்கனி தேம் கனி பொழிலே – சீறா:75/1,2
தேன் இருந்து ஒழுகும் கனி பல சிதறி திசை எலாம் நிறைந்தன அன்றே – சீறா:358/4
தாதை வெந்நிடம் இருந்ததை சிதறி சரி வளை கை கொடு தனி துடைத்து – சீறா:1436/3
வரி புலி முழக்கம் கேட்டு மான் இனம் சிதறி தத்தம் – சீறா:2084/1
சிதறி தீவகம் ஏழையும் கடலிடை சிதைப்பார் – சீறா:2232/3
வினைகளும் சிதறி நமரவர் எவர்க்கும் மேன்மையும் வீடும் உண்டாமால் – சீறா:2506/4
பிணை குலம் திசை-தொறும் சிதறி போதுற – சீறா:2968/1
தகரமும் விரவி வெண் பூ தனித்தனி சிதறி வாய்ந்த – சீறா:3211/3
செய்ய வெம் கதை எடுத்து அடித்தலும் பட சிதறி
ஐயமற்று அற நொறுங்கின கேடகம் அன்றே – சீறா:3521/3,4
குலவும் எண் திசை திடுக்கிட குல மணி சிதறி
சலதி மா நிலம் பரந்து என பரந்தது தானை – சீறா:3794/3,4
சேறு கொண்டன வாசியின் வாய் நுரை சிதறி
நீறு கொண்டன வரைகளும் அடவியும் நெருங்கி – சீறா:3803/2,3
சேனை வீரரும் சிதறி ஓடினார் – சீறா:3963/4
சிதறி துண்டங்கள் ஆயின தீ பொறி தெறிப்ப – சீறா:4411/2

மேல்


சிதறிக்கிடக்கு (1)

பிரசம் துளி திவலை சிதறிக்கிடக்கு இரு பிணையல் புயத்து நயினார் – சீறா:9/3

மேல்


சிதறிட (3)

இலங்கு பைம் கனி சிதறிட தருக்களை இடறி – சீறா:27/3
சிதறிட ஓடியோடி திரும்பி நெட்டுயிர்ப்பு வீங்கி – சீறா:410/3
பொங்கிய குருதி சிதறிட துணிகள் புரள்தர புவியினில் வீழ்த்தி – சீறா:2523/3

மேல்


சிதறிடும் (2)

தேன் பெருக்கு ஒழுகி வழிதரும் கனிகள் சிதறிடும் சோலை-வாய் தெளிந்த – சீறா:237/1
தீம் கரும்பு எருத்தில் தூங்கு தேன் உடைந்து சிதறிடும் பணை புடை சூழும் – சீறா:4923/3

மேல்


சிதறிப்போயினார் (1)

தெற்று அற குடியொடும் சிதறிப்போயினார் – சீறா:3032/4

மேல்


சிதறிப்போனார் (1)

சேவகம் இழந்து நான்கு திசையினும் சிதறிப்போனார் – சீறா:3670/4

மேல்


சிதறிய (2)

நிலம்-தனை வாழ்த்தி வலக்கரம் குலுக்கி நெல் முளை சிதறிய தோற்றம் – சீறா:46/3
சரிந்து வீழ்ந்திட சிதறிய செம் கதிர் தழல்கள் – சீறா:972/1

மேல்


சிதறியே (1)

சிறுவர்கள் காணில் எவ்விடம் அனைத்தும் சிதறியே வெருவிட திரிவன் – சீறா:1442/3

மேல்


சிதறிற்று (2)

விரிந்து பூ சிந்தி காய்த்து மென் கனி சிதறிற்று அன்றே – சீறா:820/4
சிந்தின மனத்தில் கூண்ட துன்பமும் சிதறிற்று அன்றே – சீறா:2845/4

மேல்


சிதறின (2)

சிதறின கூண்டு நின்றில இரண்டு செவிகளும் அடைப்ப இ திசையில் – சீறா:2882/1
அங்கு இருந்தில சிதறின ஓடின அன்றே – சீறா:4619/4

மேல்


சிதறினர் (1)

விதமுற திசைகள்-தோறும் சிதறினர் விளங்க அன்றே – சீறா:3229/4

மேல்


சிதறினாரால் (1)

ஒருவனும் ஓடினான் மற்றுளர் திசை சிதறினாரால் – சீறா:3345/4

மேல்


சிதறினாரே (1)

திடுக்கொடு பதறி நின்ற சிறுவர்கள் சிதறினாரே – சீறா:417/4

மேல்


சிதறினேமால் (1)

தத்தி எ திசையும் திக்கும் தனித்தனி சிதறினேமால் – சீறா:2073/4

மேல்


சிதறு (3)

துன்னு பூம் கமுக சிதறு செம் பழுக்காய் சுமப்பவர் கம்பலை செருக்கும் – சீறா:61/3
கொள்ளை மென் கனிகள் சிதறு முள் ஈந்து குறும் கழுத்து அசைவன ஒரு-பால் – சீறா:1004/2
குருதியும் தசையும் சிதறு செம் கதிர் வேல் கொழும் தட கரத்து அபித்தாலிபு – சீறா:2321/2

மேல்


சிதறுகின்றன (1)

சிதறுகின்றன துடவை கண்டு அரும் களி சிறந்து – சீறா:2937/2

மேல்


சிதறும் (1)

திரை தடத்து அலர் தேன் சேல் இனம் சிதறும் திமஸ்கினுக்கு இறையவன் தெரிய – சீறா:1913/1

மேல்


சிதறுவ (2)

தூய் திரள் பளிக்கு கனியை ஆமலகம் சொரிதர சிதறுவ ஒரு-பால் – சீறா:1005/1
காய் கதிர் நீல மணி என நாவல் கரும் கனி சிதறுவ ஒரு-பால் – சீறா:1005/2

மேல்


சிதுறத்துல் (1)

மூதிருள் கடியும் காந்தி சிதுறத்துல் முன்தகா என்று – சீறா:3228/1

மேல்


சிதைக்கும் (1)

திறன் அளித்திடும் சேரலர் பகையையும் சிதைக்கும்
வெறுமை கண்டவர்-தம்மை மேன்மையர் என வியந்து – சீறா:3428/2,3

மேல்


சிதைகிலாது (1)

ஏதினும் சிதைகிலாது இழிந்து மா நில – சீறா:2134/3

மேல்


சிதைத்த (1)

தீர்த்த வட்ட வான் மதியினது ஒளியையும் சிதைத்த – சீறா:4573/4

மேல்


சிதைத்தனன் (1)

அற்ற தோள் எடுத்து அவன்-தனை சிதைத்தனன் அவனே – சீறா:3497/4

மேல்


சிதைத்தார் (1)

திடம்படைத்தவர் விக்கினம் அனைத்தையும் சிதைத்தார் – சீறா:1362/4

மேல்


சிதைத்திட (2)

சோதி மூரலும் சிதைத்திட தைத்தது தொகுத்த – சீறா:4003/2
சிலர் உளர் அடர்ந்து வெட்டி சிதைத்திட பொருந்தார் சீறில் – சீறா:4854/2

மேல்


சிதைத்திடல் (1)

சேகு அறும் தட வாளில் சிதைத்திடல்
ஓகை என்று இது உரைத்தனர் வீரரால் – சீறா:4241/3,4

மேல்


சிதைத்து (5)

செருக்கு அறுத்து அவர் உடல் சிதைத்து திக்கு எலாம் – சீறா:912/3
அணி நிரைத்து எதிர்ந்த ஒன்னார் ஆருயிர் சிதைத்து சேந்து – சீறா:1067/1
தெறு கொலை பவங்கள் யாவும் சிதைத்து நற்கதியில் சேர்க்கும் – சீறா:2803/1
சேரலர் அணி கெட சிதைத்து தீன் எனும் – சீறா:3620/2
சிதைத்து எந்நாள்-தொறும் தீன் நிலைநிறுத்துவோம் செகத்தில் – சீறா:4842/4

மேல்


சிதைத்தும் (1)

தெரிந்த வேதமும் சமயமும் நிலைகெட சிதைத்தும் – சீறா:2032/4

மேல்


சிதைத்தோர் (1)

சேரலர் பகையும் மாய திறமையும் சிதைத்தோர் என் போல் – சீறா:4388/1

மேல்


சிதைந்த (1)

தீனன் போலவும் அறபியை போலவும் சிதைந்த
ஈன வஞ்சக மாயவன் கொடியவன் இதம் இல் – சீறா:3984/2,3

மேல்


சிதைந்தன (1)

பற்றும் கேடகம் சிதைந்தன மற்றும் வெம் படையும் – சீறா:3996/3

மேல்


சிதைந்திட (1)

தெரி பொறி முகட்டு கவட்டு அடி அலவன் சிதைந்திட கமடம் உள் அழுந்த – சீறா:42/1

மேல்


சிதைந்து (3)

சீருற தடவ விக்கினம் சிதைந்து செவ்வி பெற்று இலங்கிய அன்றே – சீறா:367/4
தீய வங்கு நோய் வரடு மூப்பு உறு துனி சிதைந்து
போய் அகன்று உள மதத்து எழில் இளமையும் பொருந்தி – சீறா:4261/1,2
சிரம் அறுந்தும் முகம் அறுந்தும் பிடர் அறுந்தும் துடை அறுந்தும் சிதைந்து நீண்ட – சீறா:4315/3

மேல்


சிதைப்ப (3)

செருகு மா மழை தாரையில் பிரளயம் சிதைப்ப
தரு கை மன்னவர் குறைஷிகள் செய்துவைத்தனரால் – சீறா:1228/3,4
திருடும் கன்னம்வைத்து அற பறித்து அடி மதிள் சிதைப்ப
இருள் அறும் கதிர் மேனிலையொடும் இடிந்ததுவே – சீறா:1230/3,4
தீதுறும் கொடும் காபிர்கள் செயலினை சிதைப்ப
வேத நல் மொழி பொருளொடும் தீன் நிலை விரித்தார் – சீறா:1359/3,4

மேல்


சிதைப்பார் (1)

சிதறி தீவகம் ஏழையும் கடலிடை சிதைப்பார்
விதியவன் விதித்திடும் அவை எவை எனும் விரதர் – சீறா:2232/3,4

மேல்


சிதைய (4)

அன நடை சிதைய சேவடி பெயர்த்திட்டு அள்ளல் அம் சேற்றிடை நடுவோர் – சீறா:51/2
சரி கதி வேக மாருதம் சிதைய தாவிய புரவியின் ஒலியும் – சீறா:81/1
புற பல நகரில் சமயமும் சிதைய புது மறை எனும் புறுக்கானில் – சீறா:1936/3
சின்னபின்னம்பட்டு உயிர் விடுத்து அணி உடல் சிதைய
பொன்னின் மா நகர் புக்கினர் புக்கியும் காபிர் – சீறா:4001/2,3

மேல்


சிதையா (2)

நல் தவமுடையீர் மேலும் நல் வழி சிதையா வண்ணம் – சீறா:2353/3
மனையிடத்து உறைந்தார் செவ்வியில் சிதையா மணி சிறை வானவர்_கோமான் – சீறா:2540/4

மேல்


சிதையாது (1)

இற்றை நாள் தொடுத்து ஐந்து ஒகுத்தினும் வாங்கு என்று இயற்றிய திருமொழி சிதையாது
உற்றவர் எவரும் கொணர்-மின்கள் எனவும் உடையவன் திரு நபி உரைத்தார் – சீறா:2876/1,2

மேல்


சிதையும் (3)

தெறு பகை சிதையும் செல்வமும் வளரும் தேகமும் சிறந்து பூரிக்கும் – சீறா:363/3
சிந்தி நம் கிளையவர் மன துன்பமும் சிதையும் – சீறா:1696/4
தீயவன் கொலை சேர் வஞ்ச சிந்தையன் சிதையும் மாற்ற – சீறா:4376/1

மேல்


சிதையுமோ (1)

திடமுறும் வசனமும் சிதையுமோ எனும் – சீறா:1019/4

மேல்


சிதைவு (9)

செவ்வியர் இவர் மொழி சிதைவு இலாது என – சீறா:1315/1
சிதைவு இலா மொழி-தனை அபித்தாலிபு தெளிப்ப – சீறா:1386/1
சிதைவு இலா மன திறல் வலி செயலினுக்கு ஏற்ற – சீறா:1673/1
தினையின் அவ்வளவென்னினும் சிதைவு இலா வண்ண – சீறா:1697/3
திறன் அடுத்தது எமர்க்கு இழிந்த சிதைவு அடுத்தது உமர்க்கு எனவும் செப்பினாரால் – சீறா:2170/4
சிதைவு இலா திட மொழி கொடுத்து அணி கரம் சேர்த்தி – சீறா:2462/3
சிதைவு இலாது எனை காவலின் அகத்திடை சேர்த்தார் – சீறா:2917/4
தினை அளவெனினும் இறையவன் ஏவல் சிதைவு இலாது இயற்றும் நல் நயினார் – சீறா:4468/2
காலிகள் அனைத்தும் சிதைவு இலாது அடர்ந்த கடும் பரல் பொலிதரு சாரல் – சீறா:4934/2

மேல்


சிதைவும் (1)

தினையளவினும் ஒரு சிதைவும் இல்லையால் – சீறா:2430/4

மேல்


சிதைவுற்ற (1)

தேங்கின கண்ணீர் ஓடின முற்றும் சிதைவுற்ற – சீறா:3923/4

மேல்


சிதைவுறு (1)

சிதைவுறு மனத்தினன் தெரிய கூறினான் – சீறா:4072/4

மேல்


சிந்த (20)

நேரும் என் மடியில் விருக்கம் ஒன்று எழுந்து நிலம் மிசை கனிகளை சிந்த
வாரியே அருந்தி வறுமையும் பசியும் மறந்து உடல் களிப்பொடு மகிழ – சீறா:365/2,3
காரிகை அலிமா பூண்ட கலன் பல திசையும் சிந்த
வேரி அம் குழல் மா மேக மின் என மேனி தேம்பி – சீறா:427/2,3
சிந்த நோக்கிய முகம்மது திரு முகம் நோக்கி – சீறா:547/2
பார்த்த கண் பறித்து வாங்கப்படாமையால் நறவம் சிந்த
பூத்த கொம்பு அனைய மெய்யின் நாண் எனும் போர்வை போர்த்து – சீறா:637/1,2
சிரசு உடைந்து உதிரம் சிந்த சினத்துடன் புடைத்து நின்றார் – சீறா:1356/4
இணை விழி முத்தம் சிந்த இன் உயிர் பிறப்பை நோக்கி – சீறா:1569/2
மறுகி வெள் எகினம் சிந்த வரி வரால் தாவும் வாவி – சீறா:1737/1
மடி சுதை அமுதம் சிந்த வடி கணீர் பனிப்ப தேங்கும் – சீறா:2062/2
தேனை குங்குமங்கள் சிந்த செழித்த திண் புயத்து வள்ளல் – சீறா:2122/1
என் உரை மறுத்து இ ஊரில் இருந்திரேல் குருதி சிந்த
மின் அவிர் வடி வாட்கு ஆவி விருந்துசெய்திடுவன் வேறு – சீறா:2372/1,2
மெய்ப்பொடும் வெயர்வை சிந்த விலங்கல் விட்டு அகன்று போனார் – சீறா:2578/4
கடி வழி உதிரம் சிந்த கால் தளர்ந்து அசைந்திடாமல் – சீறா:2591/1
மூசி வெள் எயிறு சிந்த முரண் அரா கடித்த வாயின் – சீறா:2593/3
ஒள் நிற பசலை கால ஒளிர் நுரை மாலை சிந்த
பெண் எனும் கடல் அம் தானை இடன் அற பெருகிற்று அன்றே – சீறா:3174/3,4
மலி தரும் தொடையல் சிந்த வடகங்கள் துயல நோக்கி – சீறா:3199/2
கடி மலர் குவளை காடும் கமலமும் நெரிந்து சிந்த
குடை கொடி செறிந்தது ஒப்ப குருகு இனம் இரியல் போக – சீறா:3381/1,2
மூட்டு எரி கனல கண்கள் முகம் குறுவெயர்வு சிந்த
நாட்டு இசை கொண்ட வேத_நாயகர் முன்னர் வந்தார் – சீறா:3948/3,4
சிந்த வீந்தனர் காண் என கூவினன் திகைப்ப – சீறா:3985/4
சிந்த மைந்தர்-தம் சென்னியை உருட்டின திகிரி – சீறா:3992/3
குருதி நீர் படியில் சிந்த கோறலே அழகு இது என்றான் – சீறா:4191/4

மேல்


சிந்தச்செய்குவோம் (1)

சிந்திடில் உதிரமே சிந்தச்செய்குவோம் – சீறா:2437/4

மேல்


சிந்தலால் (1)

தெள் திரை ஆரமும் பூணும் சிந்தலால்
விண்டு பல் பலபல மொழி விளம்பலால் – சீறா:2713/1,2

மேல்


சிந்தவும் (1)

சிந்தினேன் உயிர் சிந்தவும் நினைத்தனன் எனவே – சீறா:459/4

மேல்


சிந்தவே (1)

சீர் பெறு நறை கனி அமுதம் சிந்தவே – சீறா:310/4

மேல்


சிந்தனை (4)

நினைக்கும் பொன் பொருளே நிந்தனை மற்று ஓர் நிந்தனை சிந்தனை இலையே – சீறா:76/1
சீற்றமும் ஒடுங்கிலன் போர் சிந்தனை எறிகிலன் தீ – சீறா:4360/2
சிந்தனை உருகி கண்ணீர் செனித்திட அழுது நீண்ட – சீறா:4730/2
சிந்தனை இல்லை என்று தெளிந்து அவன் மக்கம் சேர்ந்தான் – சீறா:4869/4

மேல்


சிந்தி (26)

பொருள் எனும் மாரி சிந்தி பூவிடத்து இனிது நோக்கி – சீறா:613/2
மெய் ஓடிய வேர்வைகள் சிந்தி விழ – சீறா:710/2
வெறி நறா கனிகள் சிந்தி விருந்து அளித்திட்ட அன்றே – சீறா:801/4
புடை பரந்து அலர்கள் சிந்தி பொங்கு தேன் கனிகள் தூவி – சீறா:803/3
விரிந்து பூ சிந்தி காய்த்து மென் கனி சிதறிற்று அன்றே – சீறா:820/4
கரி மத மாரி சிந்தி களி வழி வழுக்கல் பாயும் – சீறா:919/3
பந்தரிட்டு அலர்கள் சிந்தி பரிமள மரவம் நாற்றி – சீறா:925/1
வாரியின் மதங்கள் சிந்தி வாரணம் மிடைந்து செல்ல – சீறா:928/1
செயற்கையின் பணிகள் யாவும் தெருத்தலை-தோறும் சிந்தி
புயல் குடை குரிசில் தந்த பொன் எலாம் உடலம் பூத்த – சீறா:1165/2,3
சிந்தை சிந்தி மெய் திடுக்கொடு மதி முகம் தேம்ப – சீறா:1275/3
சிரசு உடைந்து உதிரம் சிந்தி தேங்கிய மயிலை நோக்கி – சீறா:1571/1
சிந்தி நம் கிளையவர் மன துன்பமும் சிதையும் – சீறா:1696/4
சந்தனம் பனிநீர் சிந்தி தரை மெழுக்கெறிந்து சோதி – சீறா:1743/2
இரும் கதிர் கரங்கள் ஆர எடுத்தெடுத்து எறிந்து சிந்தி
அரும் கணம் அனைத்தும் நாணி அகல் விசும்பு ஒளிப்ப நோக்கி – சீறா:2294/2,3
கரு எனும் நினைவு சிந்தி கட்டு அழிந்து ஓட அன்றே – சீறா:2375/4
பதிப்பொடும் உடலை வீங்கி படு விடம் அனைத்தும் சிந்தி
அதிர்ப்பொடும் வேக மீக்கொண்டு அடிக்கடி கடித்தது அன்றே – சீறா:2592/3,4
புது மலர் தெரு-தொறும் சிந்தி பொங்கலால் – சீறா:2710/2
அதிர் திரை கடல் பார் எங்கும் அமுத தீன் திவலை சிந்தி
உதித்து எழும் முகம்மது என்னும் திங்களில் உதயம் செய்து – சீறா:3044/1,2
உள் உறும் தீயால் முத்தம் சுடச்சுட ஒருங்கு சிந்தி
கள் அவிழ் கோதை நல்லீர் கதிர் மணி முத்தம் என்பது – சீறா:3194/2,3
அடி மிசை பனிநீர் சிந்தி அம் பொன் மென் துகிலால் நீவ – சீறா:3207/1
உரும் என ஆர்த்து தீப்பொறி சிந்தி உமிழ் கண்ணார் – சீறா:3912/4
சிந்தி வீழ்ந்தனர் உரு தெரியாது என தியங்கி – சீறா:4024/4
பாய மர்க்கடம் அம் கோல் தேன் பகுப்புற உடைந்து சிந்தி
வேய் உதிர் முத்தம் ஈர்க்கும் வெறி கமழ் விலங்கல் நீந்தி – சீறா:4208/2,3
சேல் பாய மேதி வெருண்டு ஓட வளை உடைந்து முத்தம் சிந்தி சோதி – சீறா:4296/1
திக்கு தலை அறியா வகை சிந்தி செலும் முஸ்தலிக்கு – சீறா:4322/1
சிந்தி நந்தி விழுந்தன தீ என – சீறா:4502/2

மேல்


சிந்திக்கும் (1)

செ வண்ண கருத்தில் தனி இருப்பதற்கே சிந்திக்கும் அதன்படி தேறி – சீறா:1245/3

மேல்


சிந்திட (9)

செழு மழை முகில் என அமுதம் சிந்திட
வழி கதிர் நபி என வகுத்த பேரொளி – சீறா:173/1,2
கருகி ஈரலும் சிந்திட தெளி மனம் கலங்கி – சீறா:469/3
அம்பினை அடர்ந்த கண் ஆலி சிந்திட
நம்பியை நோக்கி தம் நகரை நாடினார் – சீறா:513/3,4
குருதி நீர் சிந்திட குவலயத்திடை – சீறா:906/3
காய் கனல் மெழுகு என கருத்து சிந்திட
மாய்வுறும் துயர்க்கு ஒரு மருந்து போன்றதே – சீறா:1029/3,4
நறவு சிந்திட கனியொடு சூதங்கள் நடுவார் – சீறா:1106/1
உதிரம் சிந்திட முகம்மதின் உயிர் செகுத்தவர்க்கு என் – சீறா:1510/1
சிந்திட கரும் பிருகுடி நுதல் செல சினந்து – சீறா:1528/3
சிந்திட பொதுவன் தலை தகர்ந்து ஓட வெட்டினர் செழும் திறல் வீரர் – சீறா:4927/2

மேல்


சிந்திடத்து (1)

சிந்திடத்து உயர் வரை சிதற தாக்கி கை – சீறா:3321/3

மேல்


சிந்திடா (1)

சிந்திடா முன்னம் வந்த நெறியினில் சேறி என்றார் – சீறா:3944/4

மேல்


சிந்திடாது (1)

சிந்திடாது உறு மொழி பலர் உளத்தினும் தேர்ந்து – சீறா:1670/2

மேல்


சிந்திடில் (1)

சிந்திடில் உதிரமே சிந்தச்செய்குவோம் – சீறா:2437/4

மேல்


சிந்தித்தார் (1)

திறன் உறும் கருத்தினில் சிந்தித்தார் அரோ – சீறா:2406/4

மேல்


சிந்தித்தான் (1)

சிந்தையுற்று அறபி நம் நபியை சிந்தித்தான் – சீறா:2136/4

மேல்


சிந்தித்தானே (2)

தெரிந்தவாறு எவ்வாறு என்ன சிந்தையுள் சிந்தித்தானே – சீறா:2249/4
சீல நம் நபியை காண சிந்தையில் சிந்தித்தானே – சீறா:2349/4

மேல்


சிந்தித்து (4)

கான் அமர் உடலும் உள்ள கருத்தும் பூரித்து சிந்தித்து
ஆனவன் அருளை உன்னி அகத்தினில் அடக்கி உண்மை – சீறா:1065/2,3
தே மலர் புயத்தவர் யாரும் சிந்தித்து
பூ மரு வண்டு என பொலிய நம் நபி – சீறா:2739/2,3
தேற்றமுற்று உணர்ந்து சிந்தித்து நன்கு என – சீறா:3644/2
செயிர் இல் தாளினை சிந்தித்து நோய் செயும் – சீறா:4779/3

மேல்


சிந்தித்தோர்கள் (1)

தேவ நல் மொழி என்று என் சொல் சிந்தையில் சிந்தித்தோர்கள்
காவலர் எவர்க்கும் மேலாய் காசினிக்கு அரசர் ஆகி – சீறா:1562/1,2

மேல்


சிந்திய (2)

தெள்ளி மேலவர் சிந்திய வாசமும் – சீறா:1181/2
சேந்தன செழும் கனி சிதற சிந்திய
ஈந்து அடர் பொழிலிடத்து இறங்கி நம் நபி – சீறா:3316/1,2

மேல்


சிந்தியாத (1)

திரு உருவாய் உணர் உருவாய் அறிவினொடு தெளிவிடத்தும் சிந்தியாத
அரு உருவாய் உரு உருவாய் அகம் புறமும் தன் இயலா அடங்கா இன்பத்து – சீறா:0/1,2

மேல்


சிந்தியே (1)

திரவியம் திரை கரத்து எடுத்து சிந்தியே
குரை கடல் எனும் நதி குரிசில் நம் நபி – சீறா:736/2,3

மேல்


சிந்தின (3)

சிறந்தன தேம் பெய் மாரி சிந்தின திசைகள் எல்லாம் – சீறா:800/4
மதங்களை சிந்தின மறுகின் மாந்தர்-தம் – சீறா:1142/1
சிந்தின மனத்தில் கூண்ட துன்பமும் சிதறிற்று அன்றே – சீறா:2845/4

மேல்


சிந்தினார் (1)

சீத ஒண் கண்கடை அருவி சிந்தினார் – சீறா:1476/4

மேல்


சிந்தினேன் (1)

சிந்தினேன் உயிர் சிந்தவும் நினைத்தனன் எனவே – சீறா:459/4

மேல்


சிந்து (16)

சிந்து நேர் கடுப்ப நுரை திரை பிறங்க செழித்து எழுந்தது நதி பெருக்கே – சீறா:696/4
சிந்து நல் மணி கதிர் எழ திரை கரத்து எறிந்து – சீறா:853/1
சிந்து திரை வாரி அற உண்டு அது திரண்டு – சீறா:881/3
சிந்து அமுது அருந்து கயல் அம் கரை தியங்க – சீறா:885/3
சிந்து அகடு உளைந்து தத்தும் திரை முகட்டு எழுந்து தோன்றும் – சீறா:931/3
சிந்து தேன் மொழி செழும் குயில் தூது எனும் திருப்பேர் – சீறா:1279/1
சிந்து முத்த வெண் நகை இதழ் அமுத வாய் திறந்தார் – சீறா:1382/4
சிந்து வெம் கதிர் எழுந்தது விழுந்தது திமிரம் – சீறா:1506/4
சிந்து பத்திரத்தை ஈந்தார் சிற்றிடை பெரிய கண்ணார் – சீறா:1576/4
சிந்து வெண் தரள ராசி செறித்து அலங்காரம் செய்தார் – சீறா:1743/4
சிந்து வெண் திரை குட கடலிடத்தினில் சேர்ந்தான் – சீறா:1896/4
சிந்து என பெரு கௌசு எனும் குலத்தவர் திரளும் – சீறா:2476/2
சிந்து வெண் கதிர் இரசித கிடுகுகள் செறித்து – சீறா:3122/3
சிந்து செம் கதிர் மணி தெளித்து எழுது சித்திரத்தின் – சீறா:3137/1
சிந்து சோலை சூழ் மதீனத்து பள்ளியில் சேர்ந்தார் – சீறா:4641/4
சிந்து புனல் வாரி புடை சேர்த்தும் இதனாலே – சீறா:4894/1

மேல்


சிந்தும் (11)

சொரி மது சிந்தும் சந்த துடவை சூழ் மதினா-தன்னில் – சீறா:99/2
பாங்கிருந்து அமுதம் சிந்தும் பனி மொழி மாதை நோக்கி – சீறா:116/2
கலன் நனி நறவம் சிந்தும் கனியினும் கனிந்த பாவை – சீறா:609/4
தீங்கு இல் பொன் கலசம் விண்டு செம் மணிகள் சிந்தும் மாதுளை திரள் ஒரு-பால் – சீறா:1006/4
மத்தக கரட கைமா மடுத்து எறிந்து உதிரம் சிந்தும்
சித்திர வடி வாள் செம் கை உமறு எனும் செம்மல் ஏற்றின் – சீறா:1564/2,3
விரி கதிர் தரளம் சிந்தும் விளை நிலம் கடந்து செம் தேன் – சீறா:1720/2
குயில் நிழல் பரப்ப செவ்வி கொழும் தொடை நறவம் சிந்தும்
வயிர ஒண் வரையின் விம்மி வளர்ந்த திண் புயத்து வள்ளல் – சீறா:2052/1,2
வால் வளை தரளம் சிந்தும் வாவி சூழ் மதீனா வாழும் – சீறா:2349/1
மாரி தண் அலர்கள் சிந்தும் வனத்தினில் வடி வாள் ஏந்தி – சீறா:2370/1
புது கடி நறவம் சிந்தும் பூம் குழல் மாலை சோர – சீறா:3172/3
தவள வெண் தரளம் சிந்தும் சலஞ்சல தடமும் காவும் – சீறா:3412/2

மேல்


சிந்துர (3)

சிந்துர பிறை நல் நுதல் கரும் கூந்தல் செ வரி தடங்கண்ணார் நெருக்கும் – சீறா:85/2
சிந்துர பிறை நல் நுதலியர் திளைத்த சிற்றிலும் பேரிலும் தேடார் – சீறா:1014/2
சிந்துர திரள் அடர்த்து நின்றதொரு சிங்க ஏறு எனும் முகம்மது – சீறா:1428/1

மேல்


சிந்துரம் (2)

சினமுடன் சிலம்ப புகர் முக சிறு கண் சிந்துரம் பிடியொடும் இரிந்து – சீறா:998/2
சிந்துரம் அசோகு மாதவி நெல்லி செண்பகம் பாடலம் தேமா – சீறா:1002/2

மேல்


சிந்துவது (1)

சிந்துவது என சுதை தெளித்த மணி மாடம் – சீறா:877/4

மேல்


சிந்துவார் (1)

சிந்துவார் தெருத்தலை-தொறும் இடன் அற தெளிப்பார் – சீறா:1122/4

மேல்


சிந்துவின் (1)

சிந்துவின் திரை பெருக்கு எறிய தீது இலா – சீறா:753/1

மேல்


சிந்தை (49)

சிந்தை நொந்து இபுலீசுவும் திகைத்திருந்து இடைந்தான் – சீறா:189/4
சிந்தை நேர்ந்தனள் அ உரை கேட்டு உளம் திடுக்கிட்டு – சீறா:224/3
திருந்து மென் மலர் கொடி_இடை கேட்டி நின் சிந்தை
வருந்தல் நின் திரு மகன் முகம்மதுவை இ வழியில் – சீறா:460/1,2
சிந்தை கூர அ திசையினில் சிலருடன் செலும் போழ்து – சீறா:476/2
பதியினில் கொடுவர பார்த்து சிந்தை கூர்ந்து – சீறா:525/2
சிந்தை நொந்து வன் மறம் அற ஒடுங்கினர் திகைத்தே – சீறா:590/4
தெரிதர தெளிந்த சிந்தை தே_மொழி கதிஜா-பாலில் – சீறா:645/1
சிந்தை நேர்ந்து இவண் அடைந்தனர் உமது உரை திருவுளம் அறியேனே – சீறா:652/4
சிந்தை வைத்து அ உழை செல்லும் போழ்தினில் – சீறா:751/2
அ மொழி கேட்டு காண்பது அரிது என எளியேன் சிந்தை
செம் மலர் கருக துன்ப தீயினில் குளித்தோன்-தன்னை – சீறா:828/1,2
சிந்தை தேங்கிட அழுதவர் தங்களை தேற்றி – சீறா:839/1
சிந்தை களிகொண்டு அவர் செழும் கரம் அறைந்தே – சீறா:896/3
சிந்தை சிந்தி மெய் திடுக்கொடு மதி முகம் தேம்ப – சீறா:1275/3
திருமொழி உண்மையில் சிந்தை செய்குற்றார் – சீறா:1299/4
சிந்தை குளிர வானவர்_கோன் திருத்தி உரைத்த வணக்க முறை – சீறா:1336/2
சிந்தை உற்றதே துணிந்தனன் பிறர் மொழி தேறான் – சீறா:1368/3
சிந்தை வேறு செய்தீரெனில் நீள் பகை – சீறா:1394/3
மடுத்த சிந்தை முகம்மது என்போன்-தனை – சீறா:1421/1
விடம் என கறுத்து சிந்தை விறல் அபூஜகிலும் சுற்றி – சீறா:1551/2
சிந்தை களிகொண்டு அபுதுல் முத்தலிபு செல்வர் – சீறா:1775/2
திருந்திலா காபிர்கள் சிந்தை நொந்து அவண் – சீறா:1834/1
சிந்தை கூர சிறந்து அளித்தார் அரோ – சீறா:2340/4
சிந்தை கூர்தர ஆதி-தன் திரு சலாம் உரைத்து – சீறா:2459/3
சிந்தை நேர்ந்து அவண் அடைந்தனர் தெரி மறை செம்மல் – சீறா:2681/4
தீன் எனும் பெரும் பேராசை மயக்கத்தால் சிந்தை நேர்ந்து – சீறா:2797/1
சிந்தை கண் மகிழ்தர எடுத்து செப்புவான் – சீறா:3019/4
திரு நயனங்களால் நோக்கி சிந்தை வைத்து – சீறா:3028/3
அருள் அறம் பயிலா சிந்தை அபாசுபியானுமாக – சீறா:3358/3
சூது அர மொழியார் சிந்தை தொட்ட மெய் எழில் சேர் வள்ளல் – சீறா:3359/3
சதி வரவு அறியா சிந்தை அபூஜகல்-தானும் மற்ற – சீறா:3418/3
ஆம் மதி அறியா சிந்தை அபூஜகல் வந்தவாறும் – சீறா:3421/3
வார் அணி முலையார் சிந்தை மயக்கு உறும் வனப்பு வாய்ந்த – சீறா:3694/2
சிந்தை கூர்தரும் உவப்பொடும் தினந்தினம் போற்றி – சீறா:3748/3
மடிவு இல் சிந்தை அபாசுபியான் உளம் மகிழ்ந்து – சீறா:3772/2
சிந்தை தேறி இப்போது நம் தீனவர் திகைப்ப – சீறா:3821/2
சிந்தை கூர்தர கசுறு எனும் தொழுகையை செய்தல் – சீறா:4158/2
சிந்தை நன்கு அருள் கூர்ந்து திறன் மிகும் – சீறா:4223/1
சிந்தை கூர்ந்து அவர் அருள்செயின் சேணொடு இ உலகும் – சீறா:4278/1
தீட்டு வேலவரை எல்லாம் போரினில் சிந்தை ஆக்கி – சீறா:4389/3
சிந்தை இரங்கி இறைவனை – சீறா:4521/3
திவள்தரு சிலையின் மேல் சிந்தை ஓட்டிய – சீறா:4554/1
சிந்தை கூர்ந்து அறையில் சிறைசெய்தனர் – சீறா:4661/4
சிந்தை கூர்ந்து உரைப்ப கேட்டு சிறந்த சீர் சகுபிமார்கள் – சீறா:4715/2
சிறந்த அசுகாபிமார்களில் ஒருவர் சிந்தை கூர் புகர் தினம்-அதனில் – சீறா:4759/3
சிந்தை ஆர மகிழ்ந்து உலு செய்து இறை – சீறா:4766/2
சிந்தை வாடும் ஒருவன் ஓர் தேம் மலர் – சீறா:4772/3
சிந்தை கூர்ந்து அசுகாபிகட்கு இ உரை செப்பி – சீறா:4818/2
சிந்தை கூர் சில செய்தி கேட்டு உம்முழை புகுந்தேன் – சீறா:4844/3
சிந்தை கூர்தர போற்றிய நாயகர் திருமுன் – சீறா:4986/2

மேல்


சிந்தை-தனில் (2)

ஒருவனை நாளும் சிந்தை-தனில் கொண்டு உணர்கின்றோர் – சீறா:3912/1
சிந்தை-தனில் குடிபுகுத்தும் செழும் தூதே காட்சி உறும் தேவர்_தேவே – சீறா:4534/4

மேல்


சிந்தைகூர்தர (1)

சிந்தைகூர்தர புகல்வது கேட்டு உளம் தேறி – சீறா:2613/3

மேல்


சிந்தைகூர்ந்து (2)

சிந்தைகூர்ந்து தம் வரவினை எடுத்து உரைசெய்தார் – சீறா:570/4
திறல் அறிவர் அபித்தாலிபு உரைத்த மொழி அனைவரும் தம் சிந்தைகூர்ந்து
துறு மலர் பொன் புயத்து அமுசா-தமை அழைத்து மணமொழியை தொகுத்து பேசி – சீறா:1077/1,2

மேல்


சிந்தையர் (3)

தெளிய வந்துறும் சிந்தையர் சிந்தையின் – சீறா:1192/1
சிந்தையர் புகழ் அபுத்தாலிபு சேய்களில் – சீறா:1311/2
மடிவு இல் சிந்தையர் கேண்-மின் என்று ஒரு மொழி வகுப்பார் – சீறா:3830/4

மேல்


சிந்தையன் (6)

சிந்தையன் ஹபீபு எனும் அடல் அரசன் முன் சென்றார் – சீறா:1706/4
கரிந்த சிந்தையன் அபூஜகில் கடிதினில் எழுந்து – சீறா:1866/1
தெரி மறை மாலிக் அருள் அரசு அறியா சிந்தையன் எனவும் மா மதியை – சீறா:1937/1
கொதித்த சிந்தையன் அபூஜகில் குழுவொடும் கேட்டு – சீறா:2026/3
நிரைத்த சிந்தையன் சிறிதுபேர் இதயமும் நெகிழ – சீறா:3866/2
தீயவன் கொலை சேர் வஞ்ச சிந்தையன் சிதையும் மாற்ற – சீறா:4376/1

மேல்


சிந்தையாயினர் (1)

சிந்தையாயினர் நகர்க்கு என திரும்பினர் சிலரே – சீறா:2041/4

மேல்


சிந்தையால் (1)

தெருளின் நாள்-தொறும் தெரிந்து தன் சிந்தையால் திரட்டும் – சீறா:1854/3

மேல்


சிந்தையான் (1)

ஏசினன் நவை அகன் இகலும் சிந்தையான் – சீறா:4969/4

மேல்


சிந்தையில் (29)

செம் மலர் அடி இரண்டும் சிந்தையில் இருத்தினேனே – சீறா:17/4
சிந்தையில் தெளிவுற்று நோக்கிடும் மறை செயலீர் – சீறா:1374/3
சேயை பெண்டிரை சிந்தையில் வேறதாய் – சீறா:1419/2
சிந்தையில் சூழ்ச்சி ஒன்று உன்னி தேறினார் – சீறா:1474/4
திறல் கெழும் வேந்தர் யாரும் சிந்தையில் செல்வம் பெற்றார் – சீறா:1502/4
தேவ நல் மொழி என்று என் சொல் சிந்தையில் சிந்தித்தோர்கள் – சீறா:1562/1
திடமுடைத்தவர்களாய் சிந்தையில் பெறும் – சீறா:1598/3
கூறு கொண்டு அவர் சிந்தையில் பலபல குறித்து – சீறா:1671/3
சிந்தையில் கருவிதத்தொடும் மதத்தொடும் சில நாள் – சீறா:1687/3
பேதுறல் அகற்றி சிந்தையில் தேறி பெரியவன் தூதினை புகழ்ந்தார் – சீறா:1928/4
திருத்திய வகுதை பதி அபுல் காசீம் சிந்தையில் பலன் பெற தினமும் – சீறா:1932/3
தெரிதரும் தீனின் நெறி முறையவரும் சிந்தையில் களிப்பொடும் சிறப்ப – சீறா:1939/2
சிந்தையில் களித்து மருங்கு நின்றவரை திண்ணிய தசையினை கொணர்க என்று – சீறா:1948/2
சிந்தையில் இகழ்ந்தவர் நரகம் சேர்குவர் – சீறா:1983/2
சிந்தையில் தெளிவொடும் தெரிந்து பார்த்து நல் – சீறா:2150/3
சிந்தையில் மகிழ்ந்து அன்பாக ஜின்களால் விடுக்க வந்த – சீறா:2274/3
சீல நம் நபியை காண சிந்தையில் சிந்தித்தானே – சீறா:2349/4
தெரிதர ஈமான் கொண்ட சிந்தையில் புளகம் பூப்ப – சீறா:2383/2
இடம் கொள் சிந்தையில் தெரிதரும் தமியர்கள் இனிமேல் – சீறா:2463/3
நினைக்கும் சிந்தையில் பொருந்துற நிறைந்த நல் நபியை – சீறா:2465/2
சிந்தையில் பொருந்தி யான் தரும் அமுது செய்து வந்து ஏகு-மின் என்ன – சீறா:2863/2
சிந்தையில் கனிவும் வணக்கமும் ஒழுக்க செய்கையும் பொறுமையும் தரித்தான் – சீறா:2893/2
மருளும் சிந்தையில் களிப்புற உவகையின் மகிழ்ந்து – சீறா:2914/3
சிந்தையில் களித்து ஒளிர் செவ்வி ஓங்கிய – சீறா:3249/2
தீனவர் ஒருவர் உரைத்தனர் கேட்டு சிந்தையில் பொருந்தினர் அன்றே – சீறா:3594/4
தெரிவு அரிது என்ன மாழ்கி சிந்தையில் தேம்பினாரால் – சீறா:3705/4
தீங்கு உறும் கண்ணன் என்றே சிந்தையில் கொள்வாள் என்ன – சீறா:3932/3
சிந்தையில் சிறிது உரை சிறியன் எண்ணினேன் – சீறா:4550/3
சிந்தையில் பூத்து எழில் சிறப்ப நோக்கியே – சீறா:4555/2

மேல்


சிந்தையின் (13)

சிந்தையின் உறும் செய்திகள் அனைத்தும் செப்பினரே – சீறா:345/4
தெளிய வந்துறும் சிந்தையர் சிந்தையின்
அளி எலாம் இகழ்ந்து ஆசையின் ஆவலால் – சீறா:1192/1,2
செம்மையின் உணர்ந்து உளத்து இருத்தி சிந்தையின்
விம்மிதத்தொடும் புய களிப்பு வீங்கினார் – சீறா:1305/3,4
மடித்த சிந்தையின் எழுந்து ஏகி மன்னவன் – சீறா:1992/1
விரிந்த மெய் நெறி சிந்தையின் நடுவுற விளங்கி – சீறா:2051/3
திடம் பெற இஃது நன்று என்ன சிந்தையின்
இடம்பெற களிப்பொடும் இருக்கும் காலையில் – சீறா:2161/3,4
சென்னியில் பரப்ப சற்றே சிந்தையின் மயக்கம் தோன்ற – சீறா:2594/2
சிந்தையின் ஐயம் தோன்றி தெளிவு இலாது எம்மான்-பாலின் – சீறா:2786/1
சிந்தையின் மகிழ்வுற இருத்தி தேறிய – சீறா:3026/3
செவ்வியல் அலியார் காதல் சிந்தையின் நாளும் பூத்தார் – சீறா:3057/4
சிந்தையின் வெருவுற்று அடிக்கடி நோக்கி திரிவன பலவும் கண்டனரால் – சீறா:3570/4
சிந்தையின் அமைத்து வேறு தெரிந்து இடை நோக்கா வண்ணம் – சீறா:4190/3
சிந்தையின் உவகை கூர செழும் கையால் தழுவி வாச – சீறா:4375/3

மேல்


சிந்தையினன் (1)

கொடுமையுளன் தருமம் அற்ற சிந்தையினன் யாவருக்கும் குறைகள் செய்தேன் – சீறா:4535/2

மேல்


சிந்தையினில் (1)

சிந்தையினில் வெருவல் அற முரண் நாடி பின்னும் எனை தெறுதல் தேறி – சீறா:2665/1

மேல்


சிந்தையினும் (1)

திருடர் போல் விழித்தான் என்னில் இ நிலத்தில் தெளி மறை தெளிந்த சிந்தையினும்
இருள் தராது இருத்தல் அரிது என சினந்த இடரொடும் படிறு எடுத்து இசைப்பார் – சீறா:1935/3,4

மேல்


சிந்தையும் (2)

கனியும் சிந்தையும் கண்களும் களிப்புற நோக்கி – சீறா:2611/2
சிந்தையும் கண்ணும் ஆர செழும் களி பெருகி ஓட – சீறா:3220/2

மேல்


சிந்தையுள் (5)

சிந்தையுள் நினைவும் வேதம் தெளிந்தவன் உரையும் தேன் ஆர் – சீறா:1064/2
சினம் எழுப்பின சிந்தையுள் தீயை நல் – சீறா:1395/3
போக்கு அற சிந்தையுள் பொருத்தி தீவினை – சீறா:1479/3
தெரிந்தவாறு எவ்வாறு என்ன சிந்தையுள் சிந்தித்தானே – சீறா:2249/4
சிந்தையுள் களித்து துன்பத்து இருக்கு அற திருக்கும் கையும் – சீறா:2770/3

மேல்


சிந்தையுற்று (1)

சிந்தையுற்று அறபி நம் நபியை சிந்தித்தான் – சீறா:2136/4

மேல்


சிந்தையூடு (1)

போயது சிந்தையூடு புகைந்திட புழுங்கி பொங்கி – சீறா:813/2

மேல்


சிந்தையை (2)

சினத்தினை அடக்கி தேறா சிந்தையை தேற்றி நந்தவனத்தினில் – சீறா:814/1
சிந்தையை விளக்கமாக கேளுதி தெரிய என்றார் – சீறா:1068/4

மேல்


சிந்தையோடு (1)

எய்த்த சிந்தையோடு இயல் நபி-தமை அழைத்து இருத்திவைத்து – சீறா:1380/3

மேல்


சிபுரியீல் (2)

செப்பிய ஆயத்து ஒன்று சிபுரியீல் கொணர்ந்து இறங்கி – சீறா:4713/2
திக்கும் போற்றும் சிபுரியீல் வந்தனர் – சீறா:4815/4

மேல்


சிபுரீலே (1)

மஞ்சு ஆர் வெளி வழியே கொடுவந்தார் சிபுரீலே – சீறா:4333/4

மேல்


சிமிட்டலும் (1)

வலித்தலும் கண்கள் சிமிட்டலும் உலகில் வழங்கிலா வலிப்பு எலாம் வலித்து – சீறா:1441/2

மேல்


சிமிட்டுவது (1)

சிரசினை வளைத்து முகம் சுரித்து இரு கண் சிமிட்டுவது அடிக்கடி மறவான் – சீறா:1443/2

மேல்


சிமிழோ (1)

பரிமள சிமிழோ குலிக செப்பு இனமோ பசும் மது கலசமோ அமிர்தம் – சீறா:1967/1

மேல்


சிமூதம் (1)

வரை என சிமூதம் என்ன வாகினி என்ன முன்னீர் – சீறா:4184/1

மேல்


சிர (3)

விள்ள அரும் சிர சூட்டு ஒரு கதிரினும் விளங்க – சீறா:773/4
கரிய மென் சிர மயிரினை களைவித்து அ இடையின் – சீறா:3744/3
செல் எனும் கரத்தால் சிர சபூகினை திருத்தி – சீறா:3824/3

மேல்


சிரகம்பம் (1)

திரு மகவு அகலாது அகடு உற மந்தி சிரகம்பம் செய்வதும் கண்டார் – சீறா:5008/4

மேல்


சிரசிடம் (2)

வெள்ளை மென் துகிலால் சிரசிடம் புலர்த்தி வில் உமிழ் மெய்யினும் விளக்கி – சீறா:3154/1
புனை மலர் தடத்தின் மூழ்கி சிரசிடம் புலர்த்தும் காலை – சீறா:4622/2

மேல்


சிரசில் (5)

மதித்து முன் நடத்தி காந்தள் மலர் கரம் சிரசில் ஏற்றி – சீறா:428/2
சருவந்து சிரசில் சேர்த்தி தாரணி-தனில் பொன்_நாட்டு – சீறா:1761/2
பாத பங்கய மலர் சிரசில் பற்றி நின்று – சீறா:2140/1
தேடிய பொருள் இது என்ன சேவடி சிரசில் கொண்ட – சீறா:2286/4
மண்ணிடம் செறிந்து செல்ல வாய்மையே சிரசில் சூட்டும் – சீறா:4182/2

மேல்


சிரசின் (9)

சிற்பர் இயற்றிய பலகை நடு இருத்தி முகம்மது-தம் சிரசின் மீதே – சீறா:1129/3
தெண்டனிட்டு இரு விழி சிரசின் மீது உற – சீறா:1624/2
மரை மலர் எகினம் இரவியின் சிரசின் மதி வதிந்து என தனி வயங்க – சீறா:3152/1
சிரசின் மேல் கொண்டு அமுசாவும் சேண் உலாய் – சீறா:3266/3
பத்திரம் சிரசின் ஏந்தி பாதை விட்டு ஒருபால் சென்று – சீறா:3387/1
முரிதரும் சிரசின் மூளைகள் மலிந்த மொய்த்த வெண் நிணங்களும் மலிந்த – சீறா:3558/4
தூயவன் இறசூல் நபி இனிது உரைத்த சொல்லினை சிரசின் மேல் ஏற்றி – சீறா:3566/1
வீரர் எவரும் எழுக என்றார் வென்றி சிரசின் மேல் கொண்டார் – சீறா:4036/4
பொன் அம் தாமரை இணை அடி சிரசின் மேல் பூட்டி – சீறா:4280/2

மேல்


சிரசினில் (3)

சிரசினில் நெய் தோய்த்து இரு விழி கருமை சிறந்திட கொப்புளும் கொயலாய் – சீறா:253/1
சிரசினில் நெய்யும் தேய்த்து செறி மணி கோல் கைக்கு ஈய்ந்து – சீறா:397/3
ஆற்றிருந்து எழுந்து இரு கையும் சிரசினில் ஆக்கி – சீறா:467/1

மேல்


சிரசினை (3)

இடம் கொள் அந்தர நேர் சிரசினை உயர்த்தி எழில்பெற சுசூது செய்து இணை தாள் – சீறா:252/2
சிரசினை வளைத்து முகம் சுரித்து இரு கண் சிமிட்டுவது அடிக்கடி மறவான் – சீறா:1443/2
அறை கழல் அரசர் பணி பதாம்புயத்தில் அழுந்திட சிரசினை வைத்து – சீறா:5012/3

மேல்


சிரசு (5)

சிலை எடுத்து உருவாய் வைத்த புத்து அனைத்தும் சிரசு கீள்பட முகம் கவிழ்த்த – சீறா:261/1
சிரசு உற பணிந்து இரு விழி மணிகளால் தேய்த்து – சீறா:836/2
சிரசு உடைந்து உதிரம் சிந்த சினத்துடன் புடைத்து நின்றார் – சீறா:1356/4
சிரசு உடைந்து உதிரம் சிந்தி தேங்கிய மயிலை நோக்கி – சீறா:1571/1
மை உறும் சிரசு அற்று உறைந்தவர் ஒரு பால் மணிக்குடர் சரிந்தவர் ஒரு பால் – சீறா:3567/3

மேல்


சிரசுமாய் (1)

ஆயிரம் சிறையும் ஒவ்வா ஆயிரம் சிரசுமாய் ஈராயிரம் – சீறா:1726/1

மேல்


சிரசை (3)

அதிசயித்து உரைத்து நின்று அங்கு அகுமது சிரசை தொட்டு – சீறா:423/1
அசையுறும் சிரசை அறுத்து வேறாக்கி அவனுடன் எழுவர்கள்-தமையும் – சீறா:3586/3
தீது உறும் கொடிய பாதகன் சிரசை அகற்று-மின் என செழு மறையின் – சீறா:3589/3

மேல்


சிரத்தணி (1)

புனையும் மென் துகில் கஞ்சுகி சிரத்தணி போல்வன பல ஈந்து – சீறா:658/3

மேல்


சிரத்தில் (1)

உடைபட சிரத்தில் தாக்கி உறுக்கொடும் கறுத்து சொல்வார் – சீறா:1495/4

மேல்


சிரத்தின் (3)

நிலத்து அரசு இதத்த நடு சிரத்தின் அணி என சிறப்பு நிறை மக்காவில் – சீறா:2180/1
கருத்தினும் சிரத்தின் மீதும் கபீபு செங்கமல பாதம் – சீறா:3939/1
முடி தாங்கிய சிரத்தின் அணி முறை தாங்கினர் பேழை – சீறா:4326/2

மேல்


சிரத்தினில் (4)

சிரத்தினில் இருந்த ஆவி தேகத்தில் நிறைந்த பின்னர் – சீறா:111/2
கோது அற பணிந்து இரு கரம் சிரத்தினில் குவித்தார் – சீறா:569/4
சிரத்தினில் கதுப்பு அற பறித்து எறிந்தனர் சிலரே – சீறா:838/4
தாங்கும் மென் சிரத்தினில் அழகுற தடவினரால் – சீறா:3742/4

மேல்


சிரத்தினும் (2)

சிரத்தினும் இதழ் கறித்திடும் வாயினும் சினம் அங்கு – சீறா:3490/3
மாறுபட்டவர் சிரத்தினும் உரத்தினும் மலிய – சீறா:3512/1

மேல்


சிரத்தினை (2)

செய்வது ஈது என வீழ்த்தி வன் சிரத்தினை திருகி – சீறா:3504/3
சிரத்தினை அடியின் வீழ்த்தி சென்று தம் மனையில் புக்கார் – சீறா:4294/3

மேல்


சிரத்து (1)

மையினும் இருண்ட கரும் சிரத்து அணி வெண் மதி கிடந்து என நறும் இழை பா – சீறா:4090/1

மேல்


சிரத்தை (4)

விடும் கதிர் கனல் கண் வேங்கை மெய் அணை சிரத்தை சேர்த்த – சீறா:2581/1
காத்திர கோலும் நீள் கடைகாலும் தரித்திடும் சுரத்தினில் சிரத்தை
சேர்த்து உகுபான் கண் துயில்தரும் வேளை சிறு செவி பெரிய வாய் தீ கண் – சீறா:2879/1,2
மறித்து எதிர் பாதை புக்கு முகம்மதின் சிரத்தை இன்னே – சீறா:3398/1
அபுஜகல் சிரத்தை கரத்தினில் தூக்கி அள்ளல் அம் குருதியில் திரிந்த – சீறா:3587/1

மேல்


சிரத்தையும் (1)

விடு மருப்பையும் சிரத்தையும் காலையும் விரிந்த – சீறா:4427/2

மேல்


சிரம் (42)

திரு ஒளிவு எனும் ஹபீபு நபி முகம்மது அன்று வானர் சிரம் மிசை நடந்து சோர்வுறா – சீறா:5/3
சிரம் மிசை இருத்தி வாழ்த்தி செந்தமிழ் பனுவல் செய்வேன் – சீறா:16/4
திண் திறல் அரசர் சிரம் பொடிபடுத்தி செவந்த வாள் கரத்தர் மாலிக்கு – சீறா:160/1
புகன்ற நல் மொழி கேட்டு அற பெரும் புதுமை புதுமை ஈது என சிரம் அசைத்து உன் – சீறா:286/1
கொண்டு மென் மெல நடந்து தன் பெரும் சிரம் குனிந்து – சீறா:763/2
சந்த மென் மணி கரத்தினால் சிரம் முகம் தடவி – சீறா:765/4
செய மலர் இடைவிடாது சிரம் மிசை சொரிய மாதோ – சீறா:1054/4
எழுக என்றனர் என்ற சொல் சிரம் மிசை ஏற்றி – சீறா:1282/2
பாத பங்கயத்து இணை மிசை சிரம் கொடு பணிந்து – சீறா:1295/2
இனத்தவர்கள் உரைத்ததுவும் சரதம் என சிரம் தூக்கி எண்ணி தேர்ந்து – சீறா:1661/2
பூதலத்தில் எவ்விடத்தினும் சிரம் தரை புரள – சீறா:1689/3
எடுத்த முத்திரை பத்திரம் சிரம் மிசை ஏற்றி – சீறா:1699/1
சினம் தயங்கு வேலவன் மனம் உற சிரம் தூக்கி – சீறா:1711/2
கண்டு கண் குளிர நோக்கி கரம் சிரம் குவித்து கான – சீறா:1747/1
ஆதரவினோடும் மகிழ்வின் சிரம் அசைத்து – சீறா:1768/3
சிரம் ஒரு கிரி என திகழ செவ்விய – சீறா:1796/3
அருளின் நோக்கொடும் மன களிப்பொடும் சிரம் அசைத்து – சீறா:1854/2
திருந்த வந்து பின் உள் புகுந்து இறைவனை சிரம் சாய்த்து – சீறா:1857/3
காதலால் இணை அடி மிசை சிரம் முகம் கவிழ்த்தி – சீறா:1863/2
கதி பதம் அடைந்தேம் என சிரம் அசைத்து ஹபீபு தன் அகத்தினில் களித்து – சீறா:1927/2
செம் மலர் பதத்தில் வெண் கதிர் குலவும் செழும் மணி முடி சிரம் சேர்த்தி – சீறா:1941/1
தாலம் மீதினில் சிரம் பட இரு கரம் தாழ்த்தான் – சீறா:1999/4
தெரிதரா பெரும் புதுமை-கொல் என சிரம் அசைத்து – சீறா:2011/2
துன்னலார்-கொலோ சிட்டரோ என சிரம் தூக்கி – சீறா:2035/2
அதி விதத்தொடு நன்கு என சிரம் கரம் அசைத்து – சீறா:2218/2
கல்லினால் உரம் சிரம் கரம் கால் முகம் காணாது – சீறா:2224/1
சிரம் அடி மலரில் சேர்த்தி தீனவர்-தமையும் வாழ்த்தி – சீறா:2292/3
சிரம் தரை தீண்ட தீனோர் செய் முறை வணக்கம் செய்தோர் – சீறா:2359/2
இலை என சிரம் அசைத்து அவர்க்கு இனியன புகன்று – சீறா:2480/3
திகழ் சிரம் சேர்த்தி வள்ளல் செழும் துயில்புரிவதானார் – சீறா:2580/4
பாத மென் மலரிடத்தினில் சிரம் கொடு பணிந்து – சீறா:2622/2
ஆய்ந்த கேள்வியர்கள் காட்சியில் பெரிய அதிசயம் என சிரம் அசைத்து – சீறா:2864/2
நன்று நன்று என சிரம் அசைத்து அனைவரும் நலியாது – சீறா:2922/1
தோட்டம் முற்றினும் சுற்றி நன்கு என சிரம் தூக்கி – சீறா:2943/2
திரு பதத்தினில் சிரம் சேர்க்க தன் மனம் – சீறா:3331/2
தறை சிரம் பட சஜதா செய்து ஏத்துவது – சீறா:3333/2
என் இரு விழி சிரம் ஏத்தவாயினும் – சீறா:3334/2
தெரிய கேட்டு அரும் நினைவொடும் ஒளிர் சிரம் தூக்கி – சீறா:3819/3
செரு மடிந்தன சிரம் மடிந்தன – சீறா:3962/1
உண்டா என்ன சிரம் அசைத்தார் சினந்தார் உளத்தில் நகைத்தனரால் – சீறா:4048/4
சிரம் அறுந்தும் முகம் அறுந்தும் பிடர் அறுந்தும் துடை அறுந்தும் சிதைந்து நீண்ட – சீறா:4315/3
நன்று என உவந்து முடி சிரம் துளக்கி நாயக குரிசிலை வாழ்த்தி – சீறா:4467/1

மேல்


சிரம்-அது (1)

கான் எலாம் சிரம்-அது ஆக கடல் எலாம் குருதி ஆக – சீறா:4370/1

மேல்


சிரம (1)

நிரைதரு சிரம சாலை நிறைந்தன பலவும் கண்டார் – சீறா:935/4

மேல்


சிரமும் (2)

உரம் திகழ்ந்த அவன் சிரமும் பொன் சோடுடன் உடலும் – சீறா:3524/2
சுந்தர சிரமும் கையும் தோளொடு வலியும் அற்று – சீறா:3944/3

மேல்


சிராவணம் (1)

சிலம்பினில் கிடந்த பருக்கை ஈறாக செறிந்திடும் சிராவணம் எவையும் – சீறா:4935/1

மேல்


சிரித்தார் (1)

செய்வது ஏது என நின்றனர் திகைத்தனர் சிரித்தார்
உய்யலாம் வகை ஊழ் வந்து தொடர்ந்தக்கால் உண்டோ – சீறா:3981/3,4

மேல்


சிரித்தான் (2)

தேய்ந்தது இன்று என அபூஜகில் குலுங்கிட சிரித்தான் – சீறா:1867/4
வெண் நிலா மௌலி தலையினை அசைத்தான் விலா இற வெடிபட சிரித்தான்
உண் நிறை மனத்தின் வெம் சினம் உற்றான் ஊழ் விதி முடிவினை அறியான் – சீறா:4099/3,4

மேல்


சிரித்திட (1)

திருந்திடாது இனம் தேய்ந்து இகலவர் எவரும் சிரித்திட உலகமும் நகைக்கும் – சீறா:2507/3

மேல்


சிரித்து (1)

தெவ்வர் இல் என மனத்திடை களிப்பொடும் சிரித்து
குவ்வு அதிர்ந்திட உமறு கத்தாபு என கூவி – சீறா:1519/2,3

மேல்


சிரிப்ப (1)

நிறைமதி நிகரா முகம்மது நயினார் நிலவு கொப்பிளித்திட சிரிப்ப
குறைபடா உவகை பெருக்கெடுத்து எறிய குளித்து அகம் மிக மகிழ்ந்து எழுந்தார் – சீறா:287/3,4

மேல்


சில் (7)

மற்றும் இ வண்ணம் சில் நாள் முகம்மதும் அப்துல்லாவும் – சீறா:403/1
பருந்து இருந்து எழுந்து பறந்த சில் நிழலும் பற்று அறா கானலில் தேய்ந்த – சீறா:684/1
உலம் பற்று உறும் சில் நெறியின் இழிந்து உடன் நின்று அரிது ஓர் மருங்கு அணைந்து – சீறா:1332/2
பாய் அரி போன்று சில் நாள் பாதை காத்து இருப்ப ஷாமில் – சீறா:3341/1
மாச பேதத்தில் பொன்னை வைத்தனர் சில் நாள் பின்னர் – சீறா:3350/2
சரக்குகள் சில் நாள் முன்னர் ஷாமுக்கு போயது அன்றே – சீறா:3356/4
சில் மலர் செருகும் கூந்தல் சே_இழை ஒருத்தி என்-பால் – சீறா:3709/2

மேல்


சில்லரி (1)

சரணினை சிலம்பும் சில்லரி சதங்கை தரு சிறு சிலம்பொடு தரித்து – சீறா:1204/2

மேல்


சில்லறை (1)

சில்லறை பெரிது என நபி முன் செப்பினார் – சீறா:3649/4

மேல்


சில்லி (1)

வீசிய கவட்டு சில்லி வேரில் ஒன்று அறாத வண்ணம் – சீறா:2283/2

மேல்


சில்வானம் (1)

திறனுற வரும் முந்நூற்றின் மேலும் சில்வானம் என்பார் – சீறா:4709/4

மேல்


சில (88)

காணும் நாள் சில இருந்து தன் பதி வர கருதி – சீறா:206/2
நிலம் மிசை வீழ்ந்த இனும் சில புதுமை நிகழ்த்துதற்கு அரியது அன்று இரவே – சீறா:261/4
சுமைதர வாசம் திகழ்த்தி எண் திசையும் சுற்றியே சில மொழி பகர்வார் – சீறா:263/4
ஆரிது மனையில் சில துரு சொம் உண்டு அற கிழடொடு சொறி மலடும் – சீறா:367/1
தேடிய பொருளை கிடைத்தவர் போல செல்வம் உற்று இருந்தனர் சில நாள் – சீறா:388/4
வினையமாய் நசுறானிகள் சில மொழி விரித்தார் – சீறா:441/4
திரிகையின் கனி மோதகத்தொடு சில எடுத்து – சீறா:583/2
செம்மலும் இருந்தார் மற்றை சில பகல் கழிந்த பின்னர் – சீறா:644/2
தனியன் நம்-வயின் இனும் சில பெறு பொருள் தருகுவன் என போற்றி – சீறா:656/3
பாகம் உற்று மெய் வணங்கி நல் மொழி சில பகர்ந்து – சீறா:785/2
திரு மயில் இன்புறாது சில பகல் கழிந்த பிற்றை – சீறா:1052/4
மனத்துக்கு இசைந்தபடி நல் மொழிகள் சில தெரிந்து சாற்றி வீறு ஆர் – சீறா:1086/2
திசை விளங்கிட செய்தனர் இருந்தது சில நாள் – சீறா:1227/2
இவ்வணம் சில பகல் இகலொடு நடந்ததன் பின் – சீறா:1364/1
நல் நய மொழி சில வகுத்து எடுத்துரைத்தார் – சீறா:1380/4
ஈது அலால் சில இடர் எனை அடுக்கினும் இறையோன் – சீறா:1384/1
அடுத்து அடாத சில மொழியின் வேகமோடு அடர்த்துவிட்டு எழில் முகம்மதின் – சீறா:1431/2
அன்று ஒழிந்து சில நாள் அகன்ற பின் அனாதி தூது எனும் முகம்மது – சீறா:1432/1
எதிரெதிர் வருவன் விலக்குதற்கு அமையான் இங்ஙனம் சில பகல் திரிந்தான் – சீறா:1440/2
எண்ணிறந்தனையர் சில பகல் இவர் போல் இடும்பை நோய் சுமந்திருந்தனரே – சீறா:1448/4
வரை தடத்தை கொதுகு இனங்கள் அரிப்பது என சில வசனம் வளர்க்கின்றாரால் – சீறா:1639/4
சிந்தையில் கருவிதத்தொடும் மதத்தொடும் சில நாள் – சீறா:1687/3
வாதியாய் இது அலால் சில வாய்க்கொளா வசனம் – சீறா:1694/1
ஆர் அமுதமான சில நல் மொழி அறைந்தார் – சீறா:1767/4
கடுத்திலன் களித்திலன் கவிதையால் சில
தொடுத்து உரை எடுத்து அவை எவர்க்கும் சொல்லுவான் – சீறா:1816/3,4
வரும் திமஸ்கவர் சில வசனம் கூறுவார் – சீறா:1834/4
ஈது அலால் சில உரை பிறர் தர திமஸ்கு இறைவன் – சீறா:1844/1
உரையினில் சில கேட்டி என்று இனிது எடுத்துரைப்பான் – சீறா:1845/4
தெரியும் தேற்றமும் நலக்கமும் வர சில புகல்வார் – சீறா:1875/4
புக்கிடம் புகுதற்கு அரு நெறி அறியா புல்லறிவினில் சில புகல்வார் – சீறா:1934/4
பரவி நல் புகழ் சில பகர்ந்து வாக்கொடும் – சீறா:1977/3
பொங்கிய சில மொழி புகன்று பின்னரும் – சீறா:2154/2
எரியிடை நெய் இட்டது என சில காபிர் தடுப்ப மனம் இயைந்திலாரே – சீறா:2176/4
விண்டு தேன் சொரிந்து என சில மொழி விளம்புவரால் – சீறா:2214/4
மதியின் வேறு வைத்து இசைந்திடும் சில மொழி வகுப்பான் – சீறா:2218/4
கோலும் வன் கதம் வர சில மொழி கொளுத்தினனால் – சீறா:2221/4
பருவரல் அகற்றி தேற சில மொழி பகரும் அன்றே – சீறா:2277/4
விதமொடு நபி சில மொழி இயம்பலும் – சீறா:2416/3
தலைவரில் சில காபிர்கள்-தமை விளித்து இரவில் – சீறா:2473/2
பூதரத்தின் எம் முன்னவர் சில மொழி புகன்றார் – சீறா:2607/3
கூர்ந்த தம் மனத்து உவகையில் சில மொழி கொடுப்பார் – சீறா:2620/4
புற சில கூலியும் உளது என உரைத்தான் – சீறா:2640/4
கண்டிதத்தொடும் அன்போடும் சில மொழி கழறலுற்றார் – சீறா:2817/4
உள் உணர்ந்து யானும் சில மொழி சாற்றுவேனால் – சீறா:2821/4
அ பெரும் பதியில் வளர்ந்தனன் சில நாள் ஆதியின் ஊழ்வினை பயனால் – சீறா:2896/1
கவ்வையும் ஒடுங்கா மதீன மா நகரில் காத்திருந்தனன் சில நாளால் – சீறா:2906/4
போத நேர்தர காத்திருந்தனர் சில போழ்தால் – சீறா:2909/4
நன்னயத்தொடும் சில மொழி நவின்று அவண் நீங்கி – சீறா:2924/2
மந்திர மொழி சில வகுத்து பின்னரும் – சீறா:3026/4
நவன் இவை என்ன போற்றி சில மொழி நவிலலுற்றார் – சீறா:3101/4
மா மதி வல சில வணிக மாக்களும் – சீறா:3298/2
பற்றலார் உறையிடம் தெரிதர சில பகுப்பாய் – சீறா:3442/1
பிடிக்கும் வெற்றி அஸ்ஹாபிகளினில் சில பெயரை – சீறா:3470/2
கொடிய வெம் படையிடை திரிந்தன சில குதிரை – சீறா:3487/4
சுடர் கண் வேங்கைகள் என சில வீரர்கள் துறுமி – சீறா:3506/2
தெறு களத்து உயிரை முதல் இடுபவரும் திசைதிசை சில அழிந்தவரும் – சீறா:3562/1
தெரிதர நோக்கி அடிக்கடி மகிழ்ந்து திரிந்தனர் சில வய வீரர் – சீறா:3576/4
பொலிவுற சில மொழி புகலுவாம் அரோ – சீறா:3612/4
சென்னியில் கொடு சில பெயர்கள்-தம்முடன் – சீறா:3647/2
குரகதத்தொடும் சில படையும் கூட்டி ஓர் – சீறா:3651/1
ஒற்றரில் ஒருவர் தோன்றி சில மொழி உரைப்பது ஆனார் – சீறா:3665/4
நதி சில கடந்து மாறா நள்ளிருள் கானம் நீந்தி – சீறா:3669/2
உற்று அறி என்பான் போல சில மொழி உரைப்பது ஆனான் – சீறா:3708/4
பொருந்து நாளினின் உற்றவையினில் சில புகல்வாம் – சீறா:3729/4
நடுவுறும்படி கருத்தினுற்றவை சில நவில்வான் – சீறா:3761/4
புடவி மேல் குரம் பட மிதித்தில சில புரவி – சீறா:3886/4
வெண் நிறத்த வெம் பரி சில கொடிய போர் விளைப்ப – சீறா:3887/1
அறம் குலவு கத்தன் அருள் பெற்ற சில ஆயத்து – சீறா:4139/3
குடர் துமிந்த சில நெடிய வால் துமிந்த சில வேகம் கொண்டு பாயும் – சீறா:4314/1
குடர் துமிந்த சில நெடிய வால் துமிந்த சில வேகம் கொண்டு பாயும் – சீறா:4314/1
அடி துமிந்த சில உளையின் களம் துமிந்த சில மணி சூழ் அணியின் வேய்ந்த – சீறா:4314/2
அடி துமிந்த சில உளையின் களம் துமிந்த சில மணி சூழ் அணியின் வேய்ந்த – சீறா:4314/2
உடல் துமிந்த சில நிமிர்ந்த செவி துமிந்த சில மூக்கின் உதிரம் கால – சீறா:4314/3
உடல் துமிந்த சில நிமிர்ந்த செவி துமிந்த சில மூக்கின் உதிரம் கால – சீறா:4314/3
மடை திறந்தது என சொரிய தலை துமிந்து கிடந்த சில வாசி மன்னோ – சீறா:4314/4
யானே இவண் அடைந்தேன் சில பொருள் ஈகு-மின் ஐயா – சீறா:4345/4
குவ்வினில் உதித்த சகுதினை அழைத்து சில மொழி கூறுவர் அன்றே – சீறா:4459/4
தனையனும் அமுறும் சில தானையின் – சீறா:4482/3
நிலைத்த வெம் மொழி சில நிகழ்ந்தது உண்டு அவை – சீறா:4544/3
மனு மிகுத்தலால் சில பரி கயிற்றினை வலிதின் – சீறா:4584/2
பெருமையாகிய மொழி சில பேசுதல் பேசி – சீறா:4636/2
பாகமா சில பத்தஞ்சுமா கொணர்ந்து – சீறா:4665/3
களங்கம் அற அருகு இருந்தோர் சொல அடுத்து கண்டு சில கழறலுற்றான் – சீறா:4680/4
நன்றி சேர் கச்சு செய்திடாது இடர் சில நடத்தி – சீறா:4838/2
சிந்தை கூர் சில செய்தி கேட்டு உம்முழை புகுந்தேன் – சீறா:4844/3
வேதனைப்படுவது உண்டோ பகை சில விளைவது உண்டோ – சீறா:4880/2
சில குறை சொல்வர் என்னும் நாணத்தால் செப்பினோமால் – சீறா:4883/4
ஒலி குரல் பேழ் வாய் மடங்கல் ஏறு என்ன உவந்து எழுந்தனர் சில வீரர் – சீறா:5020/4

மேல்


சிலசில (4)

சதித்து தாவின திரிந்தன சிலசில சடிலம் – சீறா:3486/4
வீசி நின்றனர் சிலசில திறல் வய வீரர் – சீறா:3495/4
துடைக்கும் போரினை அடிக்கடி சிலசில துரங்கம் – சீறா:3888/4
அசனி ஏறு என திரிந்தனர் சிலசில அரசர் – சீறா:3891/4

மேல்


சிலதியர் (2)

செறிந்த சந்தனமும் கலவையும் புழுகும் சிலதியர் தட்டினில் ஏந்த – சீறா:1206/1
உறைந்த பாளிதம் பாகு இலை எடுத்து ஏந்தி ஒருங்கினில் சிலதியர் உதவ – சீறா:1206/3

மேல்


சிலது (1)

உரைக்கும் உறுதி மொழிகள் சிலது உளது மனையில் பிறரவர்கள் – சீறா:2547/1

மேல்


சிலதை (1)

மிக்க ஜின் சிலதை கூவி விறல் முகம்மதுவை நீவி – சீறா:2261/2

மேல்


சிலபெயர் (1)

அன்றியும் சிலபெயர் மனத்து அறிவின் மிக்கு அவர்கள் – சீறா:4845/3

மேல்


சிலபேர் (6)

செகுத்திடற்கு அரும் என் உயிர்த்தோழரில் சிலபேர்
உகைத்து அடர்ந்து வெம் காபிர்கள் திரள் கெட ஒடுக்கி – சீறா:3813/2,3
அ மொழியின்படி சிலபேர் அ சிறை கொண்டு அ தலத்தில் அணுக இப்பால் – சீறா:4673/1
மேல் நிமிர் ஒளி போய் கரங்கள் தாள் அதைத்து மெலிந்து இறந்தனர் சிலர் சிலபேர்
கூனியும் குறைந்தும் திருந்து அடை கிழங்கும் கொணர்ந்து அவித்து உப்பு அற பிசைந்து – சீறா:4748/2,3
மேவியது என்ன பூச விரும்புவர் சிலபேர் பின்னும் – சீறா:4865/2
தா அற கரங்கள் ஏந்தி தளர்பவர் சிலபேர் அம்ம – சீறா:4865/4
எய்துவர் சிலபேர் தங்கள் இரு கரம் ஒடுக்கி வாயை – சீறா:4866/2

மேல்


சிலம்ப (5)

மின் இடை நுடங்க சிலம்பு ஒலி சிலம்ப மேகலை திரள் மணி கதிர் செம்பொன்னொடும் – சீறா:82/1
அறை கழல் சிலம்ப வருவ போல் வந்து அங்கு ஆமினா திரு மனை புகுந்தார் – சீறா:247/4
சினமுடன் சிலம்ப புகர் முக சிறு கண் சிந்துரம் பிடியொடும் இரிந்து – சீறா:998/2
பரவையின் மறையும் குரவையும் சிலம்ப பரியை விட்டு இறங்கினர் அன்றே – சீறா:1199/4
சிலம்புகள் சிலம்ப பைம் பொன் சே_இழையவர்கள் கூடி – சீறா:3208/2

மேல்


சிலம்பி (6)

சிலம்பு உறைந்து இருப்ப கண்ட சிலம்பி அ பொதும்பர் வாயில் – சீறா:2570/2
முகம்மது இருக்கும் சார்பில் சிலம்பி நூல் மறைப்ப ஓர்பால் – சீறா:2571/1
செருகிய கடத்தும் தேடி சேரலர் சிலம்பி நூலால் – சீறா:2573/3
நெருங்கிய சிலம்பி நூலும் நீள் சிறை புறவின் கூடும் – சீறா:2577/3
வரை முழை சிறு வாயிலில் சிலம்பி நூல் மறைப்ப – சீறா:2615/1
தேவர்கள் முன் பின் ஏக பல்லியம் சிலம்பி பொங்க – சீறா:3876/2

மேல்


சிலம்பில் (1)

சிலம்பில் உறைந்த முகம்மதுவை திருந்தும் அமரர் கோமான் கொண்டு – சீறா:1332/1

மேல்


சிலம்பின (1)

கான வாரண குலம் சிலம்பின கடல் கடுப்ப – சீறா:2632/4

மேல்


சிலம்பினில் (1)

சிலம்பினில் கிடந்த பருக்கை ஈறாக செறிந்திடும் சிராவணம் எவையும் – சீறா:4935/1

மேல்


சிலம்பு (7)

நெருக்கியிட்ட கால் சிலம்பு ஒலி விசும்புற நிமிர – சீறா:63/2
மின் இடை நுடங்க சிலம்பு ஒலி சிலம்ப மேகலை திரள் மணி கதிர் செம்பொன்னொடும் – சீறா:82/1
கம்பலை சிலம்பு அணிந்தனர் பதம் கவின் பெறவே – சீறா:194/4
சிலம்பு உறைந்து இருப்ப கண்ட சிலம்பி அ பொதும்பர் வாயில் – சீறா:2570/2
நிரைநிரை குவிய வில்லினர் சிலம்பு நெடும் கடல் படர்ந்து என பரக்க – சீறா:3170/3
பத சிலம்பு அலம்ப சூழ்ந்த பைம் பொன் மேகலைகள் ஆர்ப்ப – சீறா:3172/1
அறை சிலம்பு அலம்ப செம் சீறடி நிலம் தோயாதாலும் – சீறா:3176/2

மேல்


சிலம்புகள் (1)

சிலம்புகள் சிலம்ப பைம் பொன் சே_இழையவர்கள் கூடி – சீறா:3208/2

மேல்


சிலம்பும் (2)

சரணினை சிலம்பும் சில்லரி சதங்கை தரு சிறு சிலம்பொடு தரித்து – சீறா:1204/2
வடி நறவு அருந்தி வரி அளி சிலம்பும் மலர் தொடை புயத்து அபூபக்கருடன் – சீறா:3168/1

மேல்


சிலம்பொடு (1)

சரணினை சிலம்பும் சில்லரி சதங்கை தரு சிறு சிலம்பொடு தரித்து – சீறா:1204/2

மேல்


சிலர் (108)

வெட்டுவார் சிலர் மென் கரத்து ஏந்தியே வரம்பு – சீறா:41/3
அடுத்த அ பொழுதில் அரம்பையர் சிலர் வந்து அணி முழந்தாள் துடை கணைக்கால் – சீறா:248/3
துஞ்சினர் சிலர் தனி துறந்த பேர் சிலர் – சீறா:306/2
துஞ்சினர் சிலர் தனி துறந்த பேர் சிலர்
தஞ்சம் அற்று அடிமையாய் சார்ந்த பேர் சிலர் – சீறா:306/2,3
தஞ்சம் அற்று அடிமையாய் சார்ந்த பேர் சிலர்
அஞ்சியே புறநகர் அடைந்த பேர் சிலர் – சீறா:306/3,4
அஞ்சியே புறநகர் அடைந்த பேர் சிலர் – சீறா:306/4
இரும் என இருத்தி சூழ்ந்த இளையரில் சிலர் புல் கானில் – சீறா:401/3
ஏது வந்தவை என்று அடைந்தவர் சிலர் இயம்ப – சீறா:455/1
ஒல்லையில் சிலர் அபுவாவில் ஓடியே – சீறா:524/2
நிரைத்து எகூதிகள் வந்து அடைந்தனர் சிலர் நெருங்கி – சீறா:566/4
இ நிலத்து எகூதிகள் சிலர் அடைந்ததும் இடராய் – சீறா:581/2
கலக்கமுற்றவர் எவரெவர் என சிலர் கடுத்து – சீறா:591/1
ஆடகம் கொணர்க என்றலும் வான் தொடும் அறையினில் சிலர் ஓடி – சீறா:659/1
உண்டார் சிலர் உண்கிலர் காண் எனவே – சீறா:707/2
வருத்தமுற்றவர் சிலர் அணி வயிறு அலைத்து அலறி – சீறா:838/3
தெரிந்து கண்டனம் என்றனர் சிலர் சிலர் திகைத்தார் – சீறா:844/2
தெரிந்து கண்டனம் என்றனர் சிலர் சிலர் திகைத்தார் – சீறா:844/2
கறங்கிய ஷாமினில் காபிரில் சிலர்
அறம் கிளர் நபியை வந்து அடுத்து நோக்கினார் – சீறா:901/3,4
சினமாய் எழு புலி போல்பவர் சிலர் வந்து வளைந்தார் – சீறா:977/4
பெற்ற பேறு இன்று பெற்றம் என்பார் சிலர் – சீறா:1184/4
கண்ணினூடும் கரந்தது என்பார் சிலர்
எண்ணினூடும் இருந்தது என்பார் சிலர் – சீறா:1195/2,3
எண்ணினூடும் இருந்தது என்பார் சிலர்
உள் நினைவொடும் உற்றது என்பார் சிலர் – சீறா:1195/3,4
உள் நினைவொடும் உற்றது என்பார் சிலர் – சீறா:1195/4
ஏந்து கொங்கை அணி இழப்பார் சிலர்
கூந்தல் சோர குழைந்து நிற்பார் சிலர் – சீறா:1196/1,2
கூந்தல் சோர குழைந்து நிற்பார் சிலர்
காந்தி மேனி கரிந்திடுவார் சிலர் – சீறா:1196/2,3
காந்தி மேனி கரிந்திடுவார் சிலர்
மாந்தி ஆசை மயக்குறுவார் சிலர் – சீறா:1196/3,4
மாந்தி ஆசை மயக்குறுவார் சிலர் – சீறா:1196/4
பன்னு மா மறை தெளிந்தவர் சிலர் பகர்ந்தனரே – சீறா:1234/4
வேதிவற்கு உறும் குறும்பு என சிலர் எடுத்து இசைத்தார் – சீறா:1373/4
இந்தவாறு இவன் தொழில் என சிலர் எடுத்து இசைத்தார் – சீறா:1374/4
மொழிய வேண்டுவதில் என சிலர் மொறுமொறுத்தார் – சீறா:1375/4
கேட்டு வந்தவரும் சிலர் கேட்டினை – சீறா:1402/1
மூட்ட வந்தவரும் சிலர் மூள் பகை – சீறா:1402/2
வீட்டும் என்று வெகுண்டவரும் சிலர்
கூட்டமிட்டு குலத்தொடும் கூடினார் – சீறா:1402/3,4
திக்கினில் அடைவார் சிலர் காண் என்பார் – சீறா:1418/4
பூசலுக்கு அடிப்படை புணர்த்துவார் சிலர் – சீறா:1461/4
மருவிலாது அளவிடற்கு அரிது என சிலர் மதிப்பார் – சீறா:1836/4
அறையும் வாசகம் படிறு என சிலர் எடுத்து அறைவார் – சீறா:1837/4
பதியில் நல் அறிவு இலை நமக்கு என சிலர் பகர்வார் – சீறா:1838/4
சித்திர திறன் இது என சிலர் எடுத்து இசைப்பார் – சீறா:1839/4
மண் படைத்ததில் படைப்பு அலர் என சிலர் வகுப்பார் – சீறா:1840/4
கொண்டு போவது அங்கு அடைந்தனம் என சிலர் குழுமி – சீறா:1841/3
தெறுதலே துணிவு என சிலர் தெளிந்து செப்புவரால் – சீறா:1842/4
அகல்வதல்லது முடிவது இல் என சிலர் அறைவார் – சீறா:1843/4
கொண்டிருந்தவர் சிலர் இனம் குவலயத்து உரவோர் – சீறா:1852/2
நபி திருமுனம் சிலர் நவின்றிட்டார் அரோ – சீறா:1993/4
மனைக்கு என சிலர் கூறலும் மனத்திடை கொதித்தான் – சீறா:1995/4
புந்தி கூர்தர கேட்டனர் சிலர் அதில் பொருவா – சீறா:2041/3
வரவிடுத்தவர் சிலர் மக்க மீதினில் – சீறா:2153/2
மாறு இலாது உமது இரு குலத்தினில் சிலர் மறுத்து – சீறா:2455/1
பற்றுவார் சிலர் அடருவர் சிலர் கரம் பதிய – சீறா:2486/1
பற்றுவார் சிலர் அடருவர் சிலர் கரம் பதிய – சீறா:2486/1
எற்றுவார் சிலர் இணை விரல் மடக்கி மெய் சேப்ப – சீறா:2486/2
குற்றுவார் சிலர் அடிக்கடி கொதித்தவர் அலது – சீறா:2486/3
அடி-மின் என்பவர் சிலர் சிலர் ஆ தகாது இவரை – சீறா:2487/1
அடி-மின் என்பவர் சிலர் சிலர் ஆ தகாது இவரை – சீறா:2487/1
விடு-மின் என்பவர் சிலர் சிலர் அவர்களை வெகுண்டு – சீறா:2487/2
விடு-மின் என்பவர் சிலர் சிலர் அவர்களை வெகுண்டு – சீறா:2487/2
பிடி-மின் என்பவர் சிலர் சிலர் இவன் உயிர் பிசைந்து – சீறா:2487/3
பிடி-மின் என்பவர் சிலர் சிலர் இவன் உயிர் பிசைந்து – சீறா:2487/3
குடி-மின் என்பவர் சிலர் சிலர் காபிர்கள் குழுமி – சீறா:2487/4
குடி-மின் என்பவர் சிலர் சிலர் காபிர்கள் குழுமி – சீறா:2487/4
சாய்ந்து உடல் முடக்கி கிடப்பவர் சிலர் வாள்-தனை மறந்து அணி முக முழந்தாள் – சீறா:2539/1
தோய்ந்திட துயின்றோர் சிலர் உடல் நிமிர்த்து சுடர் இணை கரு விழி செருக – சீறா:2539/2
மாய்ந்தவர் போல கிடந்தவர் சிலர் வெண் மணி இதழ் விரிப்ப ஐம்புலனும் – சீறா:2539/3
பதறி எழுந்தார் சிலர் குழறி பகர்ந்திட்டு எழுந்தார் சிலர் முகத்தில் – சீறா:2560/2
பதறி எழுந்தார் சிலர் குழறி பகர்ந்திட்டு எழுந்தார் சிலர் முகத்தில் – சீறா:2560/2
புதய கிடந்த பூழ்தி துடைத்து எழுந்தார் சிலர் வாய் மண்ணை உமிழ்ந்து – சீறா:2560/3
இது என்ன கொடுமை கொடுமை என எழுந்தார் சிலர் நெஞ்சு இடைந்தாரே – சீறா:2560/4
பெருத்து நின்று இடைந்து வாடி பிறர் சிலர் தம்மை கூவி – சீறா:2563/2
இப்படி சிலர் கூற கேட்டு எவரும் எம்மருங்கும் நோக்கி – சீறா:2578/1
பூசலிட தொடர்ந்து சிலர் வருபவர்க்கு நன்கு உரைத்து புறம் புகாமல் – சீறா:2675/3
நீண்ட செம் கரத்தால் உவந்து எடுத்து அருந்தி நிறைந்தது வயிறு என்பர் சிலர் கை – சீறா:2860/1
பூண்டது மதுரம் விடுத்தில என உண்டு உதரங்கள் பொருமினர் சிலர் மேல் – சீறா:2860/2
வேண்டும் வேண்டாது என்று இரு விலா புறமும் வீங்கிட அருந்தினர் சிலர் பால் – சீறா:2860/3
பாடுவார் சிலர் குயில் என பாடலுக்கு எதிரின் – சீறா:3147/1
ஆடுவார் சிலர் மயில் என ஆடலுக்கு அழகாய் – சீறா:3147/2
கூடுவார் சிலர் கிளி என கூடலின் குறி கண் – சீறா:3147/3
மூடுவார் சிலர் விரிதரும் கமல மென் முகத்தார் – சீறா:3147/4
பூசுவார் சிலர் கலவையில் புது விரை கலக்கி – சீறா:3148/1
வீசுவார் சிலர் வீசலின் மெய் வழி வழிய – சீறா:3148/2
கூசுவார் சிலர் கூசுவது என் என குழைந்து – சீறா:3148/3
பேசுவார் சிலர் சிறு நுதல் பெரிய கண் மடவார் – சீறா:3148/4
திறையிடுபவர்கள் போல சிலர் தெரு தலையின் வந்தார் – சீறா:3177/4
ஒல்லையின் எறிந்து நாணி சிலர் ஒளித்து ஒருங்கு நின்றார் – சீறா:3178/4
எடுத்து அணி வளையும் வீழ்த்தி சிலர் இடரிடைப்பட்டாரால் – சீறா:3180/4
ஆயிரம் கண்கள் வேணும் என சிலர் அறிவில் சொல்வார் – சீறா:3182/4
வரு பவனியும் யாம் காண்போம் என சிலர் மவுலுவாரால் – சீறா:3184/4
வரைகளின் ஏறி பொதும்பரில் புகுந்து மறைந்தனர் சிலர் அயில் எறிந்து – சீறா:3561/1
புரவி விட்டு இறங்கி முள் உடை நெடும் கான் புகுந்தனர் சிலர் பிண குவையின் – சீறா:3561/2
நிரைகளில் பதுங்கி கிடந்தனர் சிலர் தம் நினைவு அழிந்து உழன்றவர் சிலரால் – சீறா:3561/3
அரசர்கள் சிலர் திரண்டு அரியின் ஈண்டினார் – சீறா:3628/4
ஓடினார் சிலர் உள் மயங்கி மெய் – சீறா:3964/1
வாடினார் சிலர் வலிய கானினை – சீறா:3964/2
தேடினார் சிலர் செருவில் நின்று முன் – சீறா:3964/3
வீடினார் சிலர் வீரர் வீரரே – சீறா:3964/4
இன்னவாறு தீனவர் சிலர் ஆர்ப்பொடும் இகலி – சீறா:4001/1
தூசு விட்டெறிந்து ஓடினர் சிலர் வழி தூண்டா – சீறா:4021/1
வாசி மேற்கொண்டு பறிந்தனர் சிலர் மனம் ஏங்கி – சீறா:4021/2
ஆசை-தோறினும் ஓடினர் சிலர் அகல் முதுகு – சீறா:4021/3
கூசி கூசி நின்று ஓடினர் சிலர் பெரும் குபிரர் – சீறா:4021/4
சுற்றம் எனும் மள்ளர் சிலர் சோபமொடு ஷாமின் – சீறா:4136/2
இறந்து போயினர் சிலர் சிலர் இவண் இருக்கின்றார் – சீறா:4606/3
இறந்து போயினர் சிலர் சிலர் இவண் இருக்கின்றார் – சீறா:4606/3
மேல் நிமிர் ஒளி போய் கரங்கள் தாள் அதைத்து மெலிந்து இறந்தனர் சிலர் சிலபேர் – சீறா:4748/2
சிலர் உளர் அடர்ந்து வெட்டி சிதைத்திட பொருந்தார் சீறில் – சீறா:4854/2
சாறுகள் பிழிந்து சிலர் தாம் பருகுவாரும் – சீறா:4896/2
உலைவு உற மயங்கி வீழ்ந்தனர் சிலர் தம் உயிர் உடைந்து இறந்தனர் சிலரே – சீறா:5028/4

மேல்


சிலர்-தமக்கு (1)

இனத்தவர் சிலர்-தமக்கு இசைந்த வாசகம் – சீறா:523/2

மேல்


சிலர்-தமை (4)

வீசுவர் சிலர்-தமை விடுத்து நல் மொழி – சீறா:1461/1
பேசுவர் சிலர்-தமை பிடித்து புன்மொழி – சீறா:1461/2
ஏசுவர் சிலர்-தமை இரண்டுபட்டு உறும் – சீறா:1461/3
அறிவுறா வினை மேற்போட்டு நம் இனத்தாரவர் சிலர்-தமை அகப்படுத்தி – சீறா:2505/2

மேல்


சிலர்சிலர் (10)

அமையும் என்பவர் சிலர்சிலர் அ மொழி பகையால் – சீறா:1363/2
கமை அற கடுகடுப்பவர் சிலர்சிலர் இவர்கள்-தமை – சீறா:1363/3
வில்லின் வீழ்த்திட மாய்ந்தனர் சிலர்சிலர் வெகுண்டு – சீறா:3551/1
மல்லின் மாய்ந்தனர் சிலர்சிலர் வேல் கொடு மார்பில் – சீறா:3551/2
கல்லி மாய்ந்தனர் சிலர்சிலர் வாக்கினில் கலிமா – சீறா:3551/3
சொல்லி மாய்ந்தனர் சிலர்சிலர் சோரி வெம் களத்தில் – சீறா:3551/4
படர்ந்து கொன்றனர் சிலர்சிலர் இழிந்து வெம் பரியை – சீறா:3552/1
நடந்து கொன்றனர் சிலர்சிலர் நடையும் மற்று ஒழிந்து – சீறா:3552/2
கடந்திருந்து கொன்றனர் சிலர்சிலர் மனம் கனன்று – சீறா:3552/3
கிடந்து கொன்றனர் சிலர்சிலர் வீரர்கள் கெழுமி – சீறா:3552/4

மேல்


சிலரால் (2)

நிரைகளில் பதுங்கி கிடந்தனர் சிலர் தம் நினைவு அழிந்து உழன்றவர் சிலரால்
எரி அழல் பாலை இடம்-தொறும் ஓடி இளைப்பினில் இறந்தவர் சிலரால் – சீறா:3561/3,4
எரி அழல் பாலை இடம்-தொறும் ஓடி இளைப்பினில் இறந்தவர் சிலரால் – சீறா:3561/4

மேல்


சிலருடன் (2)

சிந்தை கூர அ திசையினில் சிலருடன் செலும் போழ்து – சீறா:476/2
மக்கிகள் சிலருடன் மைசறாவும் தன் – சீறா:917/1

மேல்


சிலரும் (3)

முதிரும் கலிமா நிலை தவறா முதியோர் சிலரும் முரண் அறவே – சீறா:1584/4
வந்த ஜஃபறும் அவருடன் மைந்தர்கள் சிலரும்
நந்து வெண் தரளம் திகழ் நதி அபசா-பால் – சீறா:2023/2,3
மிடல் உடை வீரர்கள் சிலரும் வெண்ணிலா – சீறா:3264/3

மேல்


சிலரே (7)

சிரத்தினில் கதுப்பு அற பறித்து எறிந்தனர் சிலரே – சீறா:838/4
உயிரினும் பிரியா துணைவரை காணாது உலைந்திடும் மடந்தையர் சிலரே
செயிர் அறு மகவை தவறவிட்டு அலைந்து திரிந்திடும் மடந்தையர் சிலரே – சீறா:1908/1,2
செயிர் அறு மகவை தவறவிட்டு அலைந்து திரிந்திடும் மடந்தையர் சிலரே
குயில் புரை அமுத கிளி மொழி மடவார் குழு பிரிந்து அழுங்குவர் சிலரே – சீறா:1908/2,3
குயில் புரை அமுத கிளி மொழி மடவார் குழு பிரிந்து அழுங்குவர் சிலரே
மயல் உறழ்ந்து அணியும் பணி இழந்து இரங்கி மறுகுறும் மடந்தையர் சிலரே – சீறா:1908/3,4
மயல் உறழ்ந்து அணியும் பணி இழந்து இரங்கி மறுகுறும் மடந்தையர் சிலரே – சீறா:1908/4
சிந்தையாயினர் நகர்க்கு என திரும்பினர் சிலரே – சீறா:2041/4

மேல்


சிலரொடு (1)

தலம்-தனில் இருக்கும் மேனாள் சிலரொடு தகமை கூர்ந்தே – சீறா:4859/4

மேல்


சிலரொடும் (1)

புதையில் என்பவன் தன் கிளை சிலரொடும் புகுந்து – சீறா:4836/3

மேல்


சிலவர் (2)

உந்திட உரைப்ப ஓடினர் சிலவர் உறு பொருள் பொதிந்து என பொதிந்து – சீறா:1948/3
ஒருவரினொருவர் பிந்திடாது உறைந்த ஆங்கு உரவரில் சிலவர் சொல்லுவரால் – சீறா:2533/4

மேல்


சிலவரை (1)

தந்திரத்தினால் சிலவரை தனது உரைக்கு அடக்கி – சீறா:1374/1

மேல்


சிலிர்த்தது (1)

சிலிர்த்தது முகம் கண்டு அடுத்தவர் மனங்கள் திகைத்ததும் பெரும் குலம் அனைத்தும் – சீறா:1441/3

மேல்


சிலிர்த்தன (1)

பொருந்திய சரீர வேர்வையும் தீர்ந்து புளகு எழ சிலிர்த்தன ரோமம் – சீறா:243/3

மேல்


சிலிர்த்தனர் (1)

சீர் பெறு முதியோர் யாரும் சிலிர்த்தனர் உடலம் அன்றே – சீறா:3100/4

மேல்


சிலிர்த்து (3)

செப்பிய மாற்றம் கேட்டு ரோமங்கள் சிலிர்த்து பூரித்து – சீறா:118/1
திருகுற முகத்தை சுரிப்பொடு வளைத்து திகழ்தரு நாசியை சிலிர்த்து
பெருகிய கழுத்தின் நரம்புகள் விறைப்ப பிளந்து வாய் நா நுனி புரட்டி – சீறா:1439/2,3
ஆய மெய் மயிர் சிலிர்த்து உடல் தடித்து அடல் மிகுத்து – சீறா:4261/3

மேல்


சிலிர்ப்ப (3)

செயிர் அறு ஜிபுறயீல் தம் மெய் மயிர் சிலிர்ப்ப ஓங்கி – சீறா:1271/2
விடுத்து உளம் மகிழ்ச்சி கூர மெய் மயிர் சிலிர்ப்ப நம்-பால் – சீறா:2384/3
மேல் உற முகந்து முத்தி மெய் மயிர் சிலிர்ப்ப பூரித்து – சீறா:2776/3

மேல்


சிலை (66)

சிலை தரித்த பேர் ஒலி பெரும் படை ஒலி சிறக்கும் – சீறா:39/4
சிலை எடுத்து உருவாய் வைத்த புத்து அனைத்தும் சிரசு கீள்பட முகம் கவிழ்த்த – சீறா:261/1
சிலை நுதல் கயல் கண் ஆமினா என்னும் செவ்வி பூத்திருந்த பொன் மடந்தை – சீறா:281/1
சிலை தடம் புயர் பல தெரிந்து கூறுவார் – சீறா:323/4
வரை சிலை சுமந்த திண் தோள் மன்னர் ஆரிதுவும் ஓசை – சீறா:435/2
சிலை மருண்டது கண்டு அலிமா மனம் திடுக்கிட்டு – சீறா:465/1
சிலை தட புய முகம்மது மெய் சீர்பெற – சீறா:482/2
சிலை நுதல் ஆமினா இறந்த செய்தியின் – சீறா:522/1
சிலை தட புயர் வருக என பணி பல திருத்தி – சீறா:548/3
சிலை சுமந்து ஒளிர் புயத்து அபித்தாலிபு செழும் கமலை – சீறா:584/1
சிலை நுதல் பவள செ வாய் அனை எனும் செம் பொன் பூவில் – சீறா:609/3
சிலை_நுதல் தெளிய தேர்ந்து ஓர் செவ்வியோன்-தன்னை கூவி – சீறா:630/2
சிலை வயவரி ஆரீது செப்பிய மாற்றம் கேட்டு – சீறா:816/1
குனி வார் சிலை நசுறானிகள் குருவாகிய ஊசா – சீறா:982/3
பூட்டிய சிலை கை வீரர் பொன்றிலா மகிழ்ச்சி பூத்தார் – சீறா:1073/4
சிலை நிகர்த்த மேனிலையினும் செ வரி விழியார் – சீறா:1118/2
இவ்வண்ணம் சிறிது பகல் நிகழ்ந்ததன் பின் எழில்பெறும் வரி சிலை குரிசில் – சீறா:1245/1
சிலை என வளைந்த சிறு நுதல் கதீஜா திருமனை இடத்தினில் வருவார் – சீறா:1246/4
மூரி திறல் ஒண் சிலை கை அபூபக்கர் முதல் மற்றுள்ளோரும் – சீறா:1335/3
இற்றிட பெரும் சிலை உரத்தில் ஏற்றுவன் – சீறா:1484/2
நெஞ்சினில் பெரும் சிலை சுமந்து நீங்கிலா – சீறா:1485/1
சிலை நுதல் கதீஜா கேள்வன் செய் தொழில் வஞ்சம்-தானோ – சீறா:1549/3
தடைபட வலை-வயின் சாய்த்து மேல் சிலை
உடைபட தாக்கி தன் உரத்தில் பற்றினான் – சீறா:1608/3,4
சிலை வயவர்க்கு எதிர் உரைப்பது என் என சஞ்சலத்தின் நடு தியங்கி வாடி – சீறா:1658/3
நாட்டி வைத்திடும் சிலை என நவின்றில மறுகி – சீறா:2006/2
சிலை கணை நிலத்தில் சேர்த்தி தெரிந்து ஒரு பாசம் தொட்டான் – சீறா:2076/4
இ சிலை வேடன் கையின் இறத்தலை உளத்தில் எண்ணி – சீறா:2081/1
கொல் நிலை சிலை கை வேடன் கொடும் பசி தணிப்பேன் என் தாள் – சீறா:2089/3
சிலை தழும்பு இருந்த தோள் அறபி செப்புவான் – சீறா:2131/4
கொடும் சிலை கசுறசு என்னும் கூட்டத்தார் – சீறா:2162/1
சிலை தட கை வய வேந்தர் இனிது சூழ்ந்து இருக்கும் நபி செவ்வி நோக்கி – சீறா:2180/3
மற சிலை கரத்தீர் தீனின் மானுடர் வாயின் மிச்சில் – சீறா:2296/1
பூட்டு வார் சிலை வீரத்தில் குறைவு அறா பொருளின் – சீறா:2451/2
குனிக்கும் வார் சிலை கரத்தொடு பணிந்து இரு குலத்தோர் – சீறா:2465/3
வாங்கு சிலை கை வள்ளல் அபூபக்கர் எனும் மெய் மதியோரும் – சீறா:2556/2
குனி சிலை தழும்பின் கையாய் கொடும் புரை ஒன்று அல்லாமல் – சீறா:2598/4
வரி சிலை குரிசிலும் மதீன மன்னரும் – சீறா:2724/1
சிலை வய வீரரும் திரண்டு தீனவர் – சீறா:2998/2
குனி சிலை புருவம் வாள் கண் கொடி இடை கரிய கூந்தல் – சீறா:3060/1
சிலை வீரர்கள் நகரத்தின் இயற்றிய சிறப்பை – சீறா:3151/3
சிலை வலர் அபித்தாலிபு மனைக்கு உரிய திரு நபி-தமை வளர்த்து வந்து – சீறா:3161/2
சிலை அயில் படையொடும் திரும்பினார் அரோ – சீறா:3314/4
சிலை கொள் வெம் பரி வீரர்கள் கணம் பல செறிய – சீறா:3475/3
விடுத்து நின்றனன் சிலை குழைந்திட ஒரு வீரன் – சீறா:3498/4
சிலை குவிந்தன படைக்கலம் குவிந்தன திரளின் – சீறா:3513/2
மருவும் ஆர்ப்பினும் வரும் சிலை கலிப்பினும் மலிந்த – சீறா:3549/2
உறு கொலை களம் நின்று ஊர் புகுந்தவருமன்றி ஒண் சிலை அயில் கதிர் வாள் – சீறா:3562/2
ஏற்றிய சிலை கை தறித்திட பறிபட்டு எழுந்த அம்பு ஊறுபட்டு இடைந்து – சீறா:3578/1
சாயக சிலை கை வீரரும் சூழ தட கதிர் வேல் எடுத்து ஏந்தி – சீறா:3609/2
சிலை அயில் படைகள் தாங்கும் செல்வரும் பரியும் கூட்டி – சீறா:3681/1
குனி சிலை கை கனானத்து என்பவர் பல குழும்ப – சீறா:3790/3
வாங்கு வெம் சிலை கை தன்னால் வல கணை மறைத்து தேடி – சீறா:3932/1
குனி சிலை தழும்பின் கையார் கொற்ற வேல் சகுசு மைந்தர் – சீறா:3938/3
சிலை எடுத்தனர் திறம் அடுத்த திண் – சீறா:3968/3
குனி ஆர் சிலை கை வேந்தரொடும் சென்று கோளார் குறும்பு அடக்கி – சீறா:4033/3
ஏ உறு சிலை கை வய வீரர்கள் இருந்தார் – சீறா:4129/4
குனிப்பு உறும் சிலை கை தீனர் யாவரும் குழுமி நிற்ப – சீறா:4187/2
வரி சிலை உழவரோடும் போய் அவண் வணங்குவோரை – சீறா:4191/3
பார வெம் சிலை கை பற்றி படையொடும் கலன்கள் தாங்கி – சீறா:4373/3
இரு கடை வளைப்ப உடல் குழைந்திருந்த இரும் சிலை நாண் உதைத்து எறியும் – சீறா:4441/1
சிலை வளைத்து எழில் நாணினை சேர்த்தி ஊன் – சீறா:4480/1
மடை செறி கடக தோளார் வரி சிலை ஒன்று தாங்கி – சீறா:4920/3
திண் திறலவரை விடுத்து பின் நிரையை தொடர்ந்தனர் சிலை வய வீரர் – சீறா:4928/4
இரு கடை வளைத்து அங்கு ஒரு சிலை ஏந்தி எதிர் பொரும் காபிரை நோக்கி – சீறா:4937/1
சிலை பொருது அகன்ற தோள் சிங்க ஏறு அன்னார் – சீறா:4956/1
பூட்டு செம் சிலை கை வள்ளல் நடத்தினர் புயங்கள் விம்ம – சீறா:5000/3

மேல்


சிலை-அவரொடும் (1)

வாங்கு வெம் சிலை-அவரொடும் யான் வருமளவும் – சீறா:4416/2

மேல்


சிலை_நுதல் (1)

சிலை_நுதல் தெளிய தேர்ந்து ஓர் செவ்வியோன்-தன்னை கூவி – சீறா:630/2

மேல்


சிலைகள் (1)

சிலைகள் இழந்தார் உடல்கள் இழந்தார் திடர் என்ன – சீறா:3918/2

மேல்


சிலையாலும் (1)

வரி சிலையாலும் பகழியினாலும் வடிவு ஆரும் – சீறா:3916/1

மேல்


சிலையின் (3)

மாது-தன் மகன் முகம்மது எனும் பெயர் சிலையின்
காதினுள் புக கருத்துற கலங்கி மெய் நடுங்கி – சீறா:464/1,2
கரிய குழல் பிடியின் நடை சிலையின் நுதல் செழுமை தரும் கணிப்பில் மாதர் – சீறா:4304/2
திவள்தரு சிலையின் மேல் சிந்தை ஓட்டிய – சீறா:4554/1

மேல்


சிலையினார் (1)

வாங்கிய சிலையினார் வாய் திறந்து நின்று – சீறா:4950/2

மேல்


சிலையும் (3)

சிலையும் தண்டமும் கட்கமும் தரித்து ஒரு சிறுவன் – சீறா:3527/3
தேடினர் தம் மனைவி பெறும் சேய் நிதியம் தேடாது சிலையும் கானும் – சீறா:4319/2
வில் உமிழ் சிலையும் போக்கி வேலொடு வாளும் வீழ்த்தி – சீறா:4365/2

மேல்


சிலையை (3)

தெறு கதிர் படைப்பு அ நகர் மாக்களும் சிலையை
குறுகி நின்றனர் நால் வகை குலம் தலைமயங்க – சீறா:1888/3,4
சின்னம் ஆக்குவன் என்று கை கொண்டனர் சிலையை – சீறா:3993/4
சிலையை தெய்வம் என வணங்கும் சிறுமை-அதனை தெருண்டு அறியாது – சீறா:4041/1

மேல்


சிலையையும் (1)

பின்னமாக்கிய சிலையையும் சிறுமையில் பெரியோர் – சீறா:961/4

மேல்


சிவக்கும் (1)

செற்றே குருதி சாறு குடித்தே மெய் சிவக்கும்
எல் தாவு கதிர் கோணம் எடுத்தே மறை கற்றோர் – சீறா:4337/1,2

மேல்


சிவண (5)

திருக வெந்து தீ உமிழ்ந்த வேல் திணித்தன சிவண
கருகி ஈரலும் சிந்திட தெளி மனம் கலங்கி – சீறா:469/2,3
சித்திரத்து இரு மதி இருந்து எழுந்தன சிவண – சீறா:2628/4
தெற்றினர் வளைந்த முக குசை பரியும் செறிந்திட திரை கடல் சிவண – சீறா:4439/4
அதிதியர் சிவண போயினர் மற்ற அரசர்கள் ஈங்கு இவர் அருகின் – சீறா:4446/4
திருந்த வெவ் அரி பயம் இலாது உலவுதல் சிவண
விரிந்த வீதிகள்-தொறுந்தொறும் திரிந்தனர் விளைந்த – சீறா:4593/2,3

மேல்


சிவணும் (2)

செக்கர் வானக மீனொடு திகழ்வன சிவணும் – சீறா:1113/4
சிவணும் இக்கிரிமாவும் செலும் வழி – சீறா:4486/3

மேல்


சிவந்த (14)

இடம்பெற பிறழ்ந்து சிவந்த வேல் என்னும் இணை விழி முகத்தொடும் சேர்த்தி – சீறா:384/2
கலவை மான்மத மார்பகம் சிவந்த கண் தரளம் – சீறா:471/1
சிவந்த பாத பங்கய நபி திரு நகர் புறத்து – சீறா:875/1
சாய் பணர் கொழுவிஞ்சியின் கனி சிவந்த தனம் என சொரிவன ஒரு-பால் – சீறா:1005/4
பண் என சிவந்த வாயார் பஞ்சணை பாயல் புக்கி – சீறா:1053/3
மண் முழுதும் மாறு அரிய சிவந்த கதிர் மணி கோவை மறு இலாத – சீறா:1133/1
குலிகம் ஆர்ந்தன போல் அரக்கினும் சிவந்த கொழு மடல் காந்தள் அம் கரத்தாள் – சீறா:1965/1
இதம் உற சிவந்த இலவினை கடந்திட்டு இணை அடி அணை என படுத்தி – சீறா:1970/3
கறை தரா மணியின் குலம் என விரல்கள் கவின் கொள சிவந்த மென் பதத்தாள் – சீறா:1972/4
தரு என சிவந்த கையும் தாமரை தாளும் வாய்ப்ப – சீறா:3186/3
கண்டு வேகம் மற்று உண்டு என சிவந்த கண்கடைகள் – சீறா:3553/4
எல்லையின் இழிந்த குருதியில் கிடந்து அங்கு இலங்குவது எழில்தர சிவந்த
அல்லி சேதாம்பல் தடத்திடை மிதந்த ஆமையின் புறம் என ஒளிர – சீறா:3574/2,3
தடியோடு ஊன் உண்டு உடல் சிவந்த தட வேல் வேந்தர் பல சூழ – சீறா:4051/2
விட்டனன் எழுந்தனன் சிவந்த வெய்யவன் – சீறா:4563/4

மேல்


சிவந்தன (3)

கூறு நகரவர்க்கு மனம் வெகுண்டன கண் சிவந்தன தீ கொதிப்ப வாயை – சீறா:4309/3
தென் திகழ் அரிய கண்கள் சிவந்தன தீயது என்ன – சீறா:4386/4
தேடின மனங்கள் சிவந்தன விழிகள் செறிந்தன மயிர் புளகு யாவும் – சீறா:4451/2

மேல்


சிவந்தனன் (1)

செம் கதிர் தெறிக்க கண்கள் சிவந்தனன் சினந்த வேகம் – சீறா:815/2

மேல்


சிவந்தான் (1)

திண்ணிய கரம் கால் தட்டியே சினத்தான் தீப்பொறி உக விழி சிவந்தான்
வெண் நிலா மௌலி தலையினை அசைத்தான் விலா இற வெடிபட சிரித்தான் – சீறா:4099/2,3

மேல்


சிவந்து (15)

இரு விழி சிவந்து கனல் பொறி தெறிப்ப எடுத்த கை கதையினால் உறுக்கி – சீறா:3/1
தாவி எ பொருப்பும் கரிந்தன சிவந்து தரை பிளந்தது அதில் பிறந்த – சீறா:687/3
கூறிய மொழி கேட்டு அபூலகுபு எனும் அ கொடியன் இரு விழி சிவந்து
மாறுபட்டு இதற்கோ குலத்தொடும் கெடுவாய் வரவழைத்தனை என சீறி – சீறா:1455/1,2
இடபம் இவ்வணம் திரிதர இரு விழி சிவந்து
தொடருவார் சுடர் வாள் கொடு தாக்குவர் துரத்தி – சீறா:1534/1,2
பொலிவுற சிவந்து ஈந்து இலை என கிளர்ந்து புன கிளி நாசியின் வடிவாய் – சீறா:1965/3
சதியன்-தன் முகம் நோக்குதல் தவறு என சிவந்து
கொதிகொதித்து அழன்று அருக்கன் மேல் கடலிடை குதித்தான் – சீறா:2002/3,4
காதி எழுந்து அபூஜகல் கண் சிவந்து மனம் கறுத்து முகம் கடுத்து நோக்கி – சீறா:2177/2
கவ்வையில் பெரிது மாந்தி கண் சிவந்து இதயம் வேறாய் – சீறா:2791/2
திடம் தரும் கதிர் வாளினை நோக்கி கண் சிவந்து
தொடர்ந்து சூறையில் திரித்து வெம் பரியினை துரத்தி – சீறா:3515/2,3
தெறு கொலை விளைத்தி என விழி சிவந்து செவி கொளா வசையொடும் உரைத்தான் – சீறா:3585/4
சீறிய வெகுளி பொங்க இரு விழி சிவந்து நின்றாள் – சீறா:3710/4
பிறந்தது ஓர் மொழி என்று கண் சிவந்து கை பிசைந்து – சீறா:4009/3
நஞ்சினும் கொடிய மொழி செவி ஓட நாட்டங்கள் சிவந்து அழல் தெறிப்ப – சீறா:4087/1
கவ்வை வந்து உதவிற்று என்ன கண் கடை சிவந்து போனான் – சீறா:4188/4
சரம் பட வெகுண்டு வயவர் எல்லோரும் தழல் எழ இரு விழி சிவந்து
கரம் பெறும் பரசு கப்பணம் சொட்டை கட்டு பத்திரம் அயில் நேமி – சீறா:4938/1,2

மேல்


சிவந்தே (1)

சீறினர் புருவம் முரிதர இரு கண் தீப்பொறி தெறித்திட சிவந்தே – சீறா:276/4

மேல்


சிவப்ப (2)

தீங்கினுட்படும் பதக என்று இரு விழி சிவப்ப
ஓங்கும் வாள் எடுத்து அசைத்து இதழ் கறித்து வண்டு உறுக்கி – சீறா:3517/2,3
என்னவே உயிர்ப்பு வீங்கி எரி எழ சிவப்ப கண்கள் – சீறா:3883/2

மேல்


சிவப்பு (1)

மின்னு கோணம் விரல்கள் சிவப்பு உற – சீறா:4228/2

மேல்


சிவப்புண்ட (1)

அருள் கிடந்த கண்கடை சிவப்புண்ட அ போதில் – சீறா:1994/4

மேல்


சிவப்புற (1)

அருகிருந்து எழும் தங்கைகள் சிவப்புற வடித்தான் – சீறா:971/3

மேல்


சிவிகை (4)

திசைதிசை மலிந்தன சிவிகை வெள்ளமே – சீறா:1144/4
வைத்த பொன் சிவிகை பலபல மருங்கும் சிறந்திட வீதியின் மலிந்த – சீறா:3167/4
தேய்ந்தன படைகள் எங்கும் சிறந்தன சிவிகை போரின் – சீறா:4180/3
திவள் வெண் கொடை பலபல் மணி சிவிகை திரள் எல்லாம் – சீறா:4321/3

மேல்


சிவிகையின் (3)

செல் உறழ் கரட மத கரி நெருங்க சிவிகையின் கணம் திசை மலிய – சீறா:1010/3
படம் இடு சிவிகையின் மீதும் பாங்கு எலாம் – சீறா:1145/3
சிவிகையின் நெருக்கம் என்கோ செழும் கொடி நெருக்கம் என்கோ – சீறா:3414/2

மேல்


சிவிகையும் (2)

சின மத கரியும் தேரும் சிவிகையும் பரியும் சூழ – சீறா:1163/2
சிவிகையும் பல சிவிறியும் பல – சீறா:3969/2

மேல்


சிவிறி (2)

கொடியொடு கவரி வீழ்ந்த குடையொடு சிவிறி வீழ்ந்த – சீறா:3957/1
இரு புறத்தும் அடைப்பை மணி சிவிறி மரை நறும் பேழை இனைய ஏந்த – சீறா:4304/3

மேல்


சிவிறியின் (1)

செல்லும் செல்லும் என்று ஏவின சிவிறியின் திரள்கள் – சீறா:3855/2

மேல்


சிவிறியும் (1)

சிவிகையும் பல சிவிறியும் பல – சீறா:3969/2

மேல்


சிவை (1)

சிவை கடை போலும் செம் தீ தழல் எழ விழித்து அடர்ந்து – சீறா:4940/1

மேல்


சிற்ப (1)

மரவினையவர்க்கும் சிற்ப மறு அறு தொழிலினோர்க்கும் – சீறா:1742/1

மேல்


சிற்பர் (1)

சிற்பர் இயற்றிய பலகை நடு இருத்தி முகம்மது-தம் சிரசின் மீதே – சீறா:1129/3

மேல்


சிற்றடிமையேன் (1)

கொண்ட சிற்றடிமையேன் உய்ய கொண்டு வாய் – சீறா:1624/3

மேல்


சிற்றிடை (8)

தீது உறும் கரும் கண் செய்ய வாய் வெண் பல் சிற்றிடை கடைசியர் வாரி – சீறா:49/2
சிற்றிடை ஒசிய மதி முகம் வெயர்ப்ப சேற்றிடை நாற்றினை நடுவோர் – சீறா:52/2
அசைந்த சிற்றிடை மென் கொடி வருந்திட நீள் அணி வடம் மார்பிடை புரள – சீறா:59/1
முலை சுமை கிடந்த சிற்றிடை திரண்ட முகில் எனும் குழல் அலிமாவை – சீறா:385/1
சிற்றிடை அலிமா என்னும் சே_இழை எதிரில் சென்று – சீறா:402/3
சிந்து பத்திரத்தை ஈந்தார் சிற்றிடை பெரிய கண்ணார் – சீறா:1576/4
தேயும் சிற்றிடை மடந்தையள் ஒருத்தி-தன் திறத்தால் – சீறா:2695/1
சிற்றிடை ஒசிய சோதி சிறு நுதல் வெயர்ப்ப வாய்ந்த – சீறா:3181/1

மேல்


சிற்றிடையவர் (1)

இலகு நல் நுதல் சிற்றிடையவர் பலாண்டு இசைப்ப – சீறா:3841/3

மேல்


சிற்றிடையும் (1)

எய்த்த சிற்றிடையும் காந்தி வளை நிரைத்து எடுத்த கையின் – சீறா:3193/3

மேல்


சிற்றிடையே (1)

தெரிவு அரிது எனலாய் உவமையில் பொருவா சே இழை மடந்தை சிற்றிடையே – சீறா:1969/4

மேல்


சிற்றிலும் (1)

சிந்துர பிறை நல் நுதலியர் திளைத்த சிற்றிலும் பேரிலும் தேடார் – சீறா:1014/2

மேல்


சிற்றினத்தவரொடும் (1)

கோது உறும் பல சிற்றினத்தவரொடும் குழுமி – சீறா:4837/3

மேல்


சிற்றினத்தார் (1)

என்று கூறலும் அவர்களில் சிறிது சிற்றினத்தார்
நின்று நீர் சொலும் சொலில் பொருந்தோம் என நிகழ்த்த – சீறா:4845/1,2

மேல்


சிற்றூருக்கு (1)

ஆண்டு சிறந்த சிற்றூருக்கு அதிபன் குசாயி கூட்டத்து உளன் – சீறா:4039/1

மேல்


சிற்றூரும் (1)

விரல் புகுந்திடா வனத்தினும் வேறு சிற்றூரும்
இரைத்த பீடிகை மாட மா நகரிகள் எவையும் – சீறா:473/2,3

மேல்


சிற்றெறும்பு (1)

மிடித்து நொந்த சிற்றெறும்பு ஒரு மூச்சுவிட்டது போல் – சீறா:19/3

மேல்


சிறக்க (2)

தெரிதர வானோர்க்கு எல்லாம் சோபனம் சிறக்க சொல்லி – சீறா:103/2
திரு வயது இருபத்தைந்து நிறைந்தன சிறக்க அன்றே – சீறா:597/4

மேல்


சிறக்கும் (4)

சிலை தரித்த பேர் ஒலி பெரும் படை ஒலி சிறக்கும் – சீறா:39/4
விசும்பினை தடவ வரை சத_கோடி வீற்றிருந்தன என சிறக்கும் – சீறா:59/4
கரைத்த மின் தெளித்து எழுத்து என சிறக்கும் மக்காவின் – சீறா:180/1
சிறக்கும் நும் புதுமை காரணம் அனைத்தும் செப்பி நல் வழிக்கு உரியினராய் – சீறா:2903/3

மேல்


சிறக்குமோ (1)

திறன் உறும் வெற்றிப்பாடும் சிறக்குமோ சிறந்திடாதே – சீறா:4852/4

மேல்


சிறகினை (1)

சிறகினை விரித்து தண்ணீர் தேடி சென்று ஓடி விண்ணில் – சீறா:4746/3

மேல்


சிறத்தலே (1)

செப்பும் தாழியில் கறி நனி சிறத்தலே வேலை – சீறா:4423/3

மேல்


சிறந்த (64)

திருவினும் திருவாய் பொருளினும் பொருளாய் தெளிவினும் தெளிவதாய் சிறந்த
மருவினும் மருவாய் அணுவினுக்கு அணுவாய் மதித்திடா பேர் ஒளி அனைத்தும் – சீறா:1/1,2
சிறந்த மெய்ப்பொருளை அழிவிலா மணியை தெரிந்து மு காலமும் உணர்ந்து – சீறா:2/1
ஒரு கவிகை கொண்டு மாறுபடும் அவரை வென்று நாளும் உறு புகழ் சிறந்த வாழ்வுளோர் – சீறா:5/2
மலை எனும் அரசன் புயங்களை தழுவி மகிழ்ச்சி செய்து அவனுழை சிறந்த
நிலை கெழு பொன்னும் உரக செம் மணியும் நித்தில ராசியும் கவர்ந்து – சீறா:29/1,2
சுரும்பு இனம் இருந்து தேன் உண்டு தெவுட்டி சுருதிசெய் பல் மலர் சிறந்த
இரும் படி கிடங்கில் கிடந்து மூச்செறிந்த எருமையின் கவை அடி பரூஉ தாள் – சீறா:45/1,2
சேந்த கஞ்சமும் குவளையும் என எழில் சிறந்த
கூந்தல் வெண் திரை கடலிடை முகில் என குலவும் – சீறா:67/3,4
மன்னிய பதத்தின் அலத்தகம் நிலத்தில் வரிபட கிடப்பன சிறந்த
துன் இதழ் கமல பதத்தினை நிகர்ப்ப சுவட்டடி தொடர்வன போலும் – சீறா:82/3,4
மண்ணினில் சிறந்த நகர் திரவியத்தால் மரக்கலத்து இறக்கிய சரக்கால் – சீறா:83/3
தெரி மறை ஆதம் மக்களில் சிறந்த சீதுவினிடத்து இருந்ததனால் – சீறா:135/2
சீதுவினிடத்தின் இருந்தவர் மதலை சிறந்த மா மணி முடி குரிசின் – சீறா:136/1
திரு மக நூகு-வயின் உறைந்திருந்து சிறந்த பேரொளியினால் அவர்க்கும் – சீறா:142/2
கவ்வை அம் கடல் சூழ் புடவியில் சிறந்த காட்சி சேர் மக்க மா நகரின் – சீறா:246/3
தேன் அவிழ் பதும செழும் கரம் கொடுத்து சேர்ந்து அணைந்து அருகு உற சிறந்த
கான் அமர் குழலாய் அஞ்சல் என்று உரைப்ப கனிந்து இளகின கருப்பமுமே – சீறா:250/3,4
சிறந்த நல் மதலை-தனை விரைந்து எடுப்ப தெரிவையர் மனத்தினின் நினைப்ப – சீறா:262/1
தெரிய வந்தனன் அருளுக என்றலும் சிறந்த
மரு மலர்_குழல் இவர்க்கு எதிர்மொழி வழங்குவரால் – சீறா:327/3,4
தெரிவை நின் மக கொணர்க என கேட்டலும் சிறந்த
பரிமளம் திகழ் மதலையை கொணர்ந்தனர் பார்த்தார் – சீறா:332/2,3
பாரினில் சிறந்த மக்க மா நகர்க்கு பயணம் என்று இருக்கும் அன்று இரவில் – சீறா:365/1
மடந்தையில் சிறந்த ஆமினா என்னும் மலர் கொடி முகம்மதை வாங்கி – சீறா:384/1
சிறந்த ஆதனத்து இருத்தி தன் செ இதழ் திறந்து – சீறா:557/2
கான் அறை பொழில் சூழ்தர சிறந்த மக்காவில் – சீறா:589/1
பண்ணினில் சிறந்த மறை முறை தேர்ந்த பண்டிதன் பத மலர் போற்றி – சீறா:995/2
அறிவினுக்கறிவாய் அரசினுக்கரசாய் அணியினுக்கணியதாய் சிறந்த
மறுவி மெய் கமழ்ந்த முகம்மதும் கூண்ட மக்கிகள் அனைவரும் செறிந்து – சீறா:1008/1,2
மரு மலர் சொருகார் வடு என சிறந்த வரி விழிக்கு அஞ்சனம் எழுதார் – சீறா:1013/4
மிக்க நல் நெறி நேர் முகம்மதும் சிறந்த விரை கமழ் மதுரம் ஊற்றிருந்த – சீறா:1215/3
மன்னர்_மன்னவர் மதித்திட சிறந்த ககுபாவை – சீறா:1240/3
தரும் முகில் கவிகை இலங்கிட சிறந்த சபாமலை இடத்தினில் சார்ந்தார் – சீறா:1450/4
சிறந்த மென் மலர் வாவியின் குளிர்தர செய்தார் – சீறா:1849/4
கலங்கிட கலங்கி திமஸ்கினுக்கு அரசன் கண்கொளா புதுமையாய் சிறந்த
நிலம் கொள நிறைந்த மறை முகம்மதுவை நெஞ்சுற புகழ்ந்து முன்னிலையாய் – சீறா:1911/2,3
படியினில் சுவன பதி நிகர்த்து அனைய பழம் மறை பள்ளியில் சிறந்த
கொடுமுடி எனலாய் உறைந்த வெண் மதியம் குவலயத்திடத்தினில் தாழ்ந்து – சீறா:1918/1,2
முதிர் கதிர் எறித்த ககுபத்துல்லாவின் முன்றிலில் சிறந்த வெண் மதியம் – சீறா:1920/1
எள்ளையும் சிறந்த குமிழையும் வாசத்து இனிய சண்பகமலர்-தனையும் – சீறா:1959/3
துய்ய வெண் மதியம் நிகர் என உலகில் சொலும்படி சிறந்த மா முகத்தாள் – சீறா:1963/4
புதுமையின் விளங்கி தவத்து உறையவரும் புகழ்ந்திட சிறந்த பொன் குறங்காள் – சீறா:1970/4
தெரிவையின் தொகுதியும் சிறந்த நம் நபிக்கு – சீறா:1978/3
சிறந்த தன் முதல் இனத்தினும் இனத்தராய் செய்தான் – சீறா:2025/4
அல்லல் அற சிறந்த வரி அல்லா என்று ஒரு பெயரினளவே அன்றி – சீறா:2178/1
சொல்லார மனத்து இருத்த அறிந்தவரே சிறந்த பெரும் சுவனம் ஆள்வார் – சீறா:2190/3
சிறந்த மாதர் மை விழி மழை பொழிதர செருமி – சீறா:2200/3
கமைதரும் இரு கண்மணியினும் சிறந்த புதல்வியர்-தமக்கும் கட்டுரைத்து – சீறா:2542/3
இ பெரும் பதியின் தலைவரில் சிறந்த இயல் மறை பெரியவர் தெரிந்து – சீறா:2856/1
திடிமனும் தகுணிதம் சிறந்த பீலியும் – சீறா:3004/3
பாரினில் சிறந்த மக்க மா நகரில் பரிவுறும் வீரருக்கு அரசே – சீறா:3583/2
சிறந்த வெம் பரியும் ஸகுபிகள் எவர்க்கும் தெரிதர பகுந்து எடுத்து அளித்தார் – சீறா:3597/3
வண்ண ஒண் புயன் உக்கயிலையும் சிறந்த ஆரிது மகன் நவுபலையும் – சீறா:3604/2
வரத்தினில் சிறந்த ககுபத்துல்லாவின் ஆபுசம்சத்தின் நீர் வழங்கும் – சீறா:3606/1
சிறந்த வேல் எடுத்து ஆர்த்தனன் புழுங்கினன் சினந்தான் – சீறா:4009/4
ஆண்டு சிறந்த சிற்றூருக்கு அதிபன் குசாயி கூட்டத்து உளன் – சீறா:4039/1
இலையில் சிறந்த வேல் கை அபாசுபியான் இருக்கை எய்தி நறும் – சீறா:4041/3
நானம் சிறந்த திரு தூதும் வந்தார் நலிந்து நின்றனையால் – சீறா:4042/3
ஒக்கலில் சிறந்த தலைமையர் அவரை உவப்பொடும் அழைத்து இனிது இருத்தி – சீறா:4079/2
திரை என ஒளிர்ந்து செம்மை சிறந்த வெண் கொடிகள் நாட்டி – சீறா:4184/3
தீனராகிய வீரரில் சிறந்த மெய் புகழார் – சீறா:4256/2
திறத்தினர் ஆதி தூதர் உயிர் என சிறந்த கேளிர் – சீறா:4290/2
வேல் பாய வடு சிறந்த திண்மை நல மேனியர்கள் மேன்மேல் வென்றி – சீறா:4296/3
சென்னி மதி என சருவந்து இலங்க வடிவு உறும் உடலில் சிறந்த வெள்ளை – சீறா:4303/1
சிறு மெல் அடி மயில் ஆயிசா களம் மீதினில் சிறந்த
குறைவு இல் மணி நிறை மாலிகை குறியாது அவண் வீழ்ந்த – சீறா:4328/2,3
ஓங்கலில் சிறந்த திண் தோள் முகம்மது ஆண்டு உணர கேட்டு – சீறா:4396/3
சிறந்த மா நபி சொல்லிய சொல்லின்றி தேகம் – சீறா:4596/1
சிறந்த வாயொடு மூரலும் கிட்டியே தேகம் – சீறா:4606/2
தீனவர்-தம்மை நோக்கி சிறந்த பாடலங்களோடும் – சீறா:4626/1
சிறந்த எம் நெறி செய்கையதன்றியே – சீறா:4669/3
சிந்தை கூர்ந்து உரைப்ப கேட்டு சிறந்த சீர் சகுபிமார்கள் – சீறா:4715/2
சிறந்த அசுகாபிமார்களில் ஒருவர் சிந்தை கூர் புகர் தினம்-அதனில் – சீறா:4759/3
கடை அளந்து அறியார் பெரு நகர்-அதனில் இருந்திடும் காலையில் சிறந்த
உடல் தடுமாற பருவரல் நோய் வந்து அடைந்திட உடைந்தனர் பெரிதாய் – சீறா:5013/1,2

மேல்


சிறந்தது (1)

சீத அகழ் ஆடையை உடுத்து அணி சிறந்தது
மோதி இடறும் கரு முகில் குழல் முடித்தே – சீறா:880/1,2

மேல்


சிறந்தன (3)

சித்திரம் பெறவே இரு விழிக்கு எதிரே தெரிதர சிறந்தன அன்றே – சீறா:268/4
சிறந்தன தேம் பெய் மாரி சிந்தின திசைகள் எல்லாம் – சீறா:800/4
தேய்ந்தன படைகள் எங்கும் சிறந்தன சிவிகை போரின் – சீறா:4180/3

மேல்


சிறந்தார் (1)

சீத ஒண் கமலானனம் குளிர்தர சிறந்தார் – சீறா:1235/4

மேல்


சிறந்தான் (1)

செய்ய வேலினும் வலியதோ என களி சிறந்தான் – சீறா:3893/4

மேல்


சிறந்திட (3)

சிரசினில் நெய் தோய்த்து இரு விழி கருமை சிறந்திட கொப்புளும் கொயலாய் – சீறா:253/1
வைத்த பொன் சிவிகை பலபல மருங்கும் சிறந்திட வீதியின் மலிந்த – சீறா:3167/4
புலனும் தேகமும் களித்து எழில் சிறந்திட புசித்தார் – சீறா:4425/3

மேல்


சிறந்திடாதே (1)

திறன் உறும் வெற்றிப்பாடும் சிறக்குமோ சிறந்திடாதே – சீறா:4852/4

மேல்


சிறந்திடும் (3)

தேன் அவிழ் பதும மணி கதிரதுவோ சிறந்திடும் மக்க மா நகரில் – சீறா:80/2
திருந்திட நடப்ப ககுபத்துல்லாவில் சிறந்திடும் தென்கிழ மூலை – சீறா:351/3
மேக நீழல் சிறந்திடும் நபியே தீனின் – சீறா:4623/2

மேல்


சிறந்திலா (1)

சேனையின் நடு நிற்ப சிறந்திலா
ஈன வெம் குபிர் என்பவர் எண்ணிலா – சீறா:4494/1,2

மேல்


சிறந்து (28)

தரு எனும் பெயர் பெற சிறந்து ஈந்து இருந்தனவே – சீறா:75/4
தெரிதர சிறந்து செல்வமும் செருக்கும் திகழ்தர வீற்றிருந்ததுவே – சீறா:78/4
நீடிய ஒளியும் சிறந்து ஒரு சூலில் நிலம் மிசை சீது உதித்தனரே – சீறா:134/4
மா தவன் கமல வதன யானுசு தம்-வயின் உறைந்திருந்து அணி சிறந்து
தாது அவிழ் மலர் தார் குங்கும கலவை தட புயர் யானுசு தரு கார் – சீறா:136/2,3
சித்திர கவின் பெற்றிருந்த லாமக்கு-வயின் சிறந்து இலங்கும் அ ஒளியே – சீறா:141/4
தார் அணி தருவாய் உதித்த சாறூகு-தம்மிடத்திருந்து எழில் சிறந்து
காரண குரிசிலான சாறூகு கண் இணை மணி என விளங்கும் – சீறா:147/2,3
தேகம் எங்கணும் பருத்ததும் கண்டு எழில் சிறந்து
வாகுறும் வடிவாயினர் ஆரிது மகிழ்ந்தே – சீறா:338/3,4
தெறு பகை சிதையும் செல்வமும் வளரும் தேகமும் சிறந்து பூரிக்கும் – சீறா:363/3
கதிருடன் கதியும் ஒரு வடிவு எடுத்த காட்சி பெற்றிருந்து அணி சிறந்து
மதியினும் ஒளிரும் முகம்மது நபிக்கு வயது இரண்டு ஆனதன் பின்னர் – சீறா:380/1,2
எண்ணம் ஒன்றும் நம்மிடத்து இலை என சிறந்து இருந்தார் – சீறா:479/4
செய்ய தாமரை மீது அனம் சிறந்து எழுந்ததுவே – சீறா:869/4
சிறந்து இலங்கிட ககுபத்துல்லாவினை செய்தார் – சீறா:1224/4
வித்துரும தாள் சிறந்து அணி திகழ வில் உமிழ் கரம் கிடந்து இலங்க – சீறா:1252/2
தெரியும் இலக்கம் இ நான்குபதின்மருடனும் சிறந்து இருந்தார் – சீறா:1597/4
மன்னிய ககுபா குடுமி மேல் சிறந்து மறு அற பொருந்தியது அன்றே – சீறா:1924/4
மணி என சிறந்து மலரின் மென்மையவா மழை செழும் கரங்களை ஏந்தி – சீறா:1952/1
செய்யவள் இருப்பது என எழில் சிறந்து செழும் களை கதிர்கள் கான்று ஒழுக – சீறா:1963/2
தெருளும் மேன்மையின் முகம்மதும் சிறந்து இருந்தனரால் – சீறா:2050/4
திரு முகம்மது முனம் சிறந்து நின்றதே – சீறா:2135/4
சிந்தை கூர சிறந்து அளித்தார் அரோ – சீறா:2340/4
சித்திரம் என தனி சிறந்து நின்றதால் – சீறா:2745/4
செறிதரும் இடத்தில் விடுத்து ஒரு தருவின் நீழலில் தனி சிறந்து இருப்ப – சீறா:2878/2
சிதறுகின்றன துடவை கண்டு அரும் களி சிறந்து
நுதிகள் வேல் வலம் தாங்கு சல்மான்-தனை நோக்கி – சீறா:2937/2,3
ஈறிலான் அருளின் வண்ணத்து ஒளி சிறந்து இலங்கிற்று அன்றே – சீறா:3934/4
மறத்தினில் சிறந்து அங்கு அறத்தினை கடந்த மள்ளர் நாற்பது பெயர் இனிதின் – சீறா:4078/1
வடி கதிர் மெய் சிறந்து ஒளிர மான்மதம் எங்கும் கமழ மறைகள் நாவின் – சீறா:4533/1
தெரிதரும் இறசூலுல்லா சிறந்து இனிது இருக்கும் நாளில் – சீறா:4687/2
வெருவுறும் வங்கூழ் ஆட்டிட நுடங்கும் வெண் கொடி மாடமும் சிறந்து
வரும் மலை மழலை சிறுவரின் நெடும் தேர் குழித்திடும் மணி மறுகிடமும் – சீறா:5010/2,3

மேல்


சிறந்தே (1)

இருந்த வெண் சிறையை விரித்து ஒளி சிறந்தே இலங்கிட வீசிய காற்றால் – சீறா:243/2

மேல்


சிறந்தோர் (2)

செகதலத்தினும் விண்ணினும் பெரும் புகழ் சிறந்தோர் – சீறா:1881/4
ஒப்ப அரும் திறனும் தலைமையும் சிறந்தோர் உவர் இவர் அவர் என ஓடி – சீறா:2856/3

மேல்


சிறப்ப (32)

முத்து அணி சிறப்ப இரு கரை கொழித்து முல்லையில் புகுந்தது சலிலம் – சீறா:33/4
பொலன் பல சிறப்ப இடன் அற நெருங்கி பொன் மழை பொழிவது போலும் – சீறா:46/4
வையகம் சிறப்ப வரு முழுமதியும் மறுவும் ஒத்திருந்தன மாதோ – சீறா:50/4
வையகம் சிறப்ப வானோர் மனம் களிப்பு ஏறி விம்ம – சீறா:105/3
தெறித்த முத்து ஒளிர் கழனி வானகம் என சிறப்ப
தறித்த பூம் கரும்பு ஆட்டு சாறு அடு புகை தயங்கி – சீறா:864/1,2
தொண்டை அம் கனிகள் தோன்றியில் சிறப்ப தோன்றியது அரிய மாணிக்கம் – சீறா:1000/1
செயிர் அற தொழுதிருந்து இனத்தவருடன் சிறப்ப
இயல் பெறும் தனி மறை முகம்மது நபி எழுந்தார் – சீறா:1886/3,4
தெரிதரும் தீனின் நெறி முறையவரும் சிந்தையில் களிப்பொடும் சிறப்ப
அரிய மெய்ப்பொருளை முறைமுறை வணங்கி அற்றையில் கடன்கழித்து அமரர் – சீறா:1939/2,3
மருந்தினும் அமரர் அமுதினும் சிறப்ப மகிழ்வொடும் தெளித்து நின்றனரால் – சீறா:1951/4
தீது அற தோன்றும் அவயவம் சிறப்ப தெரிவையின் திரு உரு எடுத்த – சீறா:1953/4
திருந்தும் திண் புய நபி திரு மகளுடன் சிறப்ப
விரிந்த பூம் குழல் மடந்தையர் மூவரும் வியப்ப – சீறா:2022/1,2
திருப்புதற்கு அரும் கட்டுண்டு கிடப்பதும் சிறப்ப கண்டார் – சீறா:2061/4
நள்ளிடை இரவில் தேவ தன்மையினால் நால் மறுகிடத்தினும் சிறப்ப
விள்ளுதற்கு அரிதாய் ஒரு தொனி எவர்க்கும் விளங்கிற்று விடிந்த பின் தொடுத்து – சீறா:2510/2,3
சேர்ந்த பொன் முக குளிர்ப்பொடும் களிப்பொடும் சிறப்ப
வாய்ந்த வாய்மையின் விளித்து அருகுற வரவழைத்து – சீறா:2620/2,3
செல் உலாம் கரத்து அளித்தலும் பொசித்தனர் சிறப்ப – சீறா:2642/4
செறியும் முத்திரையை நீக்கி நோக்கினன் சிறப்ப மன்னோ – சீறா:2792/4
காதலில் பயந்த மைந்தர் கருத்தினில் சிறப்ப செய்தல் – சீறா:2805/3
அன்னவர்க்கு அளித்த அதிசயம் சிறப்ப அன்புடன் இனிது எடுத்து அளித்தார் – சீறா:2859/4
தீது இலாது ஒரு கன்று நட்டினர் அவண் சிறப்ப – சீறா:2933/4
திரு நகர் புறம் எங்கணும் இயற்றினர் சிறப்ப – சீறா:3125/4
திரு குரும்பைகள் ஆடுவர் வயின்வயின் சிறப்ப – சீறா:3146/4
தொழுகை நேர் இமாம் என செயும் தொழில் முறை சிறப்ப
பொழியும் நல் மறை நாவினர் புகலும் நூல் எவையும் – சீறா:3362/2,3
திருத்து சித்திரத்து உடைய அச்சுவம் மகிழ் சிறப்ப
வர திறத்தினர் கொணர்ந்தனர் நபி முகம்மது முன் – சீறா:3839/3,4
நீண்ட ஆணி சிறப்ப நிகர்த்தன – சீறா:3902/3
செம்பொன் உளது உடன் ஈந்து நம் தீனின்படி சிறப்ப
அம் பங்கய முகத்தார் மனைவியர் ஆக்கினர் அன்றே – சீறா:4353/3,4
சென்று புக்கினர் இருந்தனர் வயின்வயின் சிறப்ப – சீறா:4417/4
திருந்த வேம் எரி மூட்டலும் பதலையில் சிறப்ப
வருந்திலாது அரும் கொதி-தொறும் கொதி-தொறும் மலிந்த – சீறா:4420/3,4
சினம் உறு மனத்தன் உயையினா என்னும் செம்மலும் ஏகினன் சிறப்ப – சீறா:4442/4
விது இளம் கதிரும் பருதியின் ஒளியும் விளங்கியது எனும்படி சிறப்ப
அதிதியர் சிவண போயினர் மற்ற அரசர்கள் ஈங்கு இவர் அருகின் – சீறா:4446/3,4
சிந்தையில் பூத்து எழில் சிறப்ப நோக்கியே – சீறா:4555/2
தெள்ளும் வெம் கதிர் கரத்தினை நீட்டியே சிறப்ப
வெள்ளி வெண் திரை முகட்டிடை எழுந்தனன் வெய்யோன் – சீறா:4616/3,4
செரு விளைத்திட வந்திலம் மனம் மகிழ் சிறப்ப
அரிய கச்சு முறா செய வந்தனம் அடுத்தே – சீறா:4839/3,4

மேல்


சிறப்பிக்க (1)

திருநகர் மனைகள்-தோறும் சிறப்பிக்க அருளி செய்தான் – சீறா:3071/3

மேல்


சிறப்பிட்டாரால் (1)

தென் உலா மணியின் சோதி சீப்பிட்டு சிறப்பிட்டாரால் – சீறா:3210/4

மேல்


சிறப்பித்து (1)

முற்றினும் சிறப்பித்து அன்பாய் முறைமுறை வானோர் யாரும் – சீறா:3224/2

மேல்


சிறப்பிற்றாகவே (1)

செப்பினர் வெளிப்படா சிறப்பிற்றாகவே – சீறா:1298/4

மேல்


சிறப்பின் (1)

தேன் தரு பயசினை சிறப்பின் உண்டனர் – சீறா:4983/3

மேல்


சிறப்பினுக்கு (1)

சிறப்பினுக்கு உவமை இல்லாத செல்வியே – சீறா:176/4

மேல்


சிறப்பினை (1)

திருந்தி நல் கலிமா ஓதி முன் எதிர்ந்த சிறப்பினை நோக்கி நல் நெறியாய் – சீறா:1921/1

மேல்


சிறப்பு (14)

போதிலே எனது முதுகிடத்து உறைந்த பொருள் ஒளி சிறப்பு எனும் பொருட்டால் – சீறா:132/3
பன்ன அரும் சிறப்பு உடை அருள் கண் பார்வையும் – சீறா:903/1
தெரி கதிர் ஆசனத்து இருத்தி அனைவருக்கும் முறைமுறையே சிறப்பு செய்தான் – சீறா:1091/4
சிறப்பு மிக்கன செய்த அ தெருத்தலை-தோறும் – சீறா:1114/2
மறுகுகள்-தோறும் செல்வ மண சிறப்பு இயன்ற பின்னர் – சீறா:1128/4
தெரிதர விளங்கும் திங்கள் இரவினில் சிறப்பு மிக்கோன் – சீறா:1256/2
பன்ன அரும் சிறப்பு வாய்ந்த பங்கய வாவி நண்ணி – சீறா:1574/3
சிறப்பு உடை குரிசில் முன்னம் செப்பிய மாற்றம் மாறி – சீறா:2108/1
நிலத்து அரசு இதத்த நடு சிரத்தின் அணி என சிறப்பு நிறை மக்காவில் – சீறா:2180/1
பதியினும் சிறப்பு வாய்ப்ப பற்றலர் ஒடுங்க மேலும் – சீறா:3105/3
வீறு உயர் சிறப்பு செய்ய முறையனை விளி-மின் என்றார் – சீறா:3106/4
மதித்திடும் பெரும் சிறப்பு எனும் பயிரினை வளர்த்தார் – சீறா:3136/4
திரை மணி கொழிக்கும் வாவி சூழ் மதீன திரு நகர் சிறப்பு இயற்றிய பின் – சீறா:3152/2
திருமணம் புரிதற்கு உள்ள சிறப்பு எலாம் மகிழ்ந்து செய்ய – சீறா:4696/4

மேல்


சிறப்புடன் (4)

தெள்ளிய மனத்தினோடும் சிறப்புடன் முடித்து வந்தார் – சீறா:3353/4
செவ்வண்ணப்படுத்த எண்ணி சிறப்புடன் வருக என்றார் – சீறா:4728/4
சேர்ந்தவன் காபிர்-தம்மை சிறப்புடன் நோக்கி தீனர் – சீறா:4870/1
சே உயர் கடவுள் நாவலின் நிழல் கீழ் சிறப்புடன் சக_மகள் உவந்து – சீறா:4988/1

மேல்


சிறப்புடையோரிடம் (1)

செல்வம் மீறு சிறப்புடையோரிடம்
சொல்லும் நீர்மை பொறை எனும் தூய்மை ஒன்று – சீறா:4247/2,3

மேல்


சிறப்பும் (2)

தெரிதர புதுமை காட்டும் தெரு-தலை சிறப்பும் கண்டார் – சீறா:932/4
திருத்திய பெயரும் வீறும் சிறப்பும் மெய் புதுமை பேறும் – சீறா:2794/2

மேல்


சிறப்புற்று (1)

சிறப்புற்று இருப்ப செய்த இறசூலே வரிசை நயினாரே – சீறா:2546/2

மேல்


சிறப்பே (1)

ஏர் அணிந்து இலங்கும் பசிய குப்பாயம் எடுத்து இனிது அணிந்திடும் சிறப்பே – சீறா:3155/4

மேல்


சிறப்பை (1)

சிலை வீரர்கள் நகரத்தின் இயற்றிய சிறப்பை
ஒலிக்கும் மா கடல் புவியினில் எவர் எடுத்து உரைப்பார் – சீறா:3151/3,4

மேல்


சிறப்பொடு (2)

சுற்றமும் கிளையும் சிறப்பொடு தழைத்து சூழ்ந்து இருந்து அணி திகழ்வது போல் – சீறா:698/3
தெரிதரும் தேதி ஐந்தினில் திங்கள் இரவினில் சிறப்பொடு மதீனா – சீறா:2530/3

மேல்


சிறப்பொடும் (1)

எண்ணரும் சிறப்பொடும் இனிது கூர்ந்தனம் – சீறா:2423/2

மேல்


சிறார் (1)

தேடுவ தேடி சமைத்து உண அரிதாய் சிறார் மனை-தொறும் இருந்து அலற – சீறா:4756/2

மேல்


சிறார்களுக்கு (1)

இனம் பரந்த பெற்ற சிறார்களுக்கு உணவு நல்கும் – சீறா:4743/3

மேல்


சிறாரும் (1)

கைத்தலத்து ஏந்து குழந்தையும் சிறாரும் வேடர்-தம் கணத்தொடும் வெருட்டி – சீறா:33/3

மேல்


சிறிதாய் (1)

அரு வரை அனையார் உருவமும் சிறிதாய் ஆமினா திரு மனை சூழ்ந்தார் – சீறா:236/4

மேல்


சிறிது (34)

இலங்கு மக்க மா நகர் வளம் சிறிது எடுத்து இசைப்பாம் – சீறா:77/4
சூலுமாய் சிறிது பாலுமாய் முலைக்கண் சுரப்பெடுத்து அற சொரிந்திடலாய் – சீறா:368/3
வருத்தமும் சிறிது நேர மகிழ்ச்சியும் தொடர்ந்து தோன்ற – சீறா:618/3
விரைவினில் சென்று செம்பொன் விளைவுற சிறிது கேட்போம் – சீறா:645/2
சிறிது பொன் எனதிடத்தினில் அளித்திடில் தேசிகருடன் கூடி – சீறா:653/1
புலன் உற புனலும் பருகுவம் சிறிது போழ்தில் என்று அனைவரும் புகன்றார் – சீறா:695/4
சிறிது உள சரக்கு என செப்ப சாமிகள் – சீறா:913/3
ஆயிர நாவு உண்டாகி அதில் சிறிது உரைப்பன் என்றான் – சீறா:1044/4
வெள்ளிடை-அதனில் சிறிது ஒளி திரண்டு விழித்திடும் விழிக்கு எதிர் தோன்றும் – சீறா:1242/4
இசையுற சிறிது தொனிகளே பிறக்கும் எதிர்ந்து நோக்கிடில் உரு தெரியாது – சீறா:1244/2
இவ்வண்ணம் சிறிது பகல் நிகழ்ந்ததன் பின் எழில்பெறும் வரி சிலை குரிசில் – சீறா:1245/1
நம்-தமை சிறிது இகழ்வர் என்று அகத்தினில் நாட்டி – சீறா:1382/2
ஒன்றுபட்ட மனம் அங்ஙனம் சிறிது உணங்கிலாது உற வணங்கினார் – சீறா:1432/4
ஏதமுற்ற மொழி காபிரை சிறிது எடுத்துரைத்து மனை மேவினார் – சீறா:1436/4
முகில் கவிகை முகம்மதிடம் சென்று சிறிது உத்தரத்தை மொழிந்து யான் ஓர் – சீறா:1642/1
பகரும் மொழி சிறிது உளது என்னிடத்தில் அ மொழி அனைத்தும் பரிவில் கேட்டு – சீறா:1645/3
பரந்திட இருளில் சிறிது எடுத்து ஊசித்துளையினுள் பட விடுக என்ன – சீறா:1901/2
திருந்திட உரைப்ப அ மலக்கு எழுந்து செறி இருள் பிழம்பினில் சிறிது
பொருந்திட விடுத்தார் ககனமும் புவியும் பொது அற விழுங்கியது அன்றே – சீறா:1901/3,4
திருவருள் நம்-பால் உண்டு தெருட்சியில் சிறிது சொல்லால் – சீறா:2369/2
சிறிது போழ்து இங்கிருந்து எழுந்திடுக என்றார் – சீறா:2373/4
புன்கமும் புனலும் சிறிது இலவாய் போக்குடன் வரத்தும் இல்லாமல் – சீறா:2518/2
மண்டும் ஐயங்கள்-தம்மால் வைகினன் சிறிது நாளால் – சீறா:2790/4
பொன் பிறந்த பல் மணி சிறிது இமைத்தன பொரு பாரின் – சீறா:3548/2
எறிந்து ஒளிந்திருந்தோர் காயம் சிறிது என மனத்தின் எண்ணி – சீறா:3715/1
குலன் உற்று ஒழுகார் முகம் நோக்கி சிறிது வசனம் கூறுவனால் – சீறா:4041/4
நீரினன் சிறிது உரை நீட்டுவான் அரோ – சீறா:4070/4
மன்ன இ வருடம் எற்கு வரு பலன் சிறிது மன்னோ – சீறா:4287/4
தரணி சிறிது என கிடந்த பெரும் பதி ஈன்றெடுத்து உவந்த தரும வேந்தர் – சீறா:4307/1
தீங்கு உறும் காபிர்-வயின் சிறிது எளியேம் கொடுப்பதும் உடைத்து அரும் திறலோய் – சீறா:4475/4
சிந்தையில் சிறிது உரை சிறியன் எண்ணினேன் – சீறா:4550/3
தனியவன் தூதை போற்றி தாம் செல சிறிது பேர்கள் – சீறா:4712/2
சிறிது உள பழம் என்று அன்னாள் செப்பிட அவரும் சொல்வார் – சீறா:4797/4
என்று கூறலும் அவர்களில் சிறிது சிற்றினத்தார் – சீறா:4845/1
தெரிவுற தீட்டுக என்றார் சுகயில் பின் சிறிது சொல்வான் – சீறா:4881/4

மேல்


சிறிதுபேர் (1)

நிரைத்த சிந்தையன் சிறிதுபேர் இதயமும் நெகிழ – சீறா:3866/2

மேல்


சிறிதுபேரொடும் (1)

சீலம் மேவிலா சிறிதுபேரொடும்
ஆல மன்னவன் ஆங்கு நின்றனன் – சீறா:3976/1,2

மேல்


சிறிதும் (5)

சேந்து எரி பரந்த பாலையில் புகுந்து செல் நெறி சிறிதும் தோன்றாமல் – சீறா:688/1
மனத்து உறு வரும காபிர் வலி பகை சிறிதும் எண்ணாது – சீறா:1348/1
முடங்கில சிறிதும் நீண்டில உணர்வு முழுதினும் இலது கெட்டு ஒடுங்கி – சீறா:1447/2
ஈறிலான் தூதை முகம்மதை சிறிதும் எண்ணிலாது எதிர்ந்து நின்று எறிந்தான் – சீறா:1455/4
ஆள் அடிமையர் கொண்டு ஏவ அரு நிதி சிறிதும் இல்லை – சீறா:4796/1

மேல்


சிறிதுமே (1)

குறைதரா வாசம் கமழ்வது மாறா குமிழின் நீர் சிறிதுமே அணுகா – சீறா:370/3

மேல்


சிறிதெனும் (1)

தெரிந்து உணர்ந்து அறிந்தோர் மாற்றம் சிறிதெனும் பழுது வாரா – சீறா:642/1

மேல்


சிறிய (6)

சிறிய பாத்திரத்தின் இருந்த போனகம் நும் திரு கையால் தீண்டிட பெருகி – சீறா:2861/1
சிறிய நூல் இடை தெரிவைமார்களும் – சீறா:3970/1
சீரையும் சிறிய பூளையும் சினைய மரவமும் பசிய குரவமும் – சீறா:4210/3
தீய வன் சுரம் அகன்று இருந்தது ஒரு சிறிய கானிடை இறங்கினார் – சீறா:4217/4
பெரிய முலை சிறிய இடை பவள இதழ் தரள நகை பிறழும் வாள் கண் – சீறா:4304/1
சிறிய மை ஒன்று வளர்ந்தது அங்கு இருந்தது அ திறலோர் – சீறா:4414/1

மேல்


சிறியதந்தையர் (4)

தரு-தனை உறழ் நபி சிறியதந்தையர்
கருத்தினுக்கு ஏற்பவை கபடம் தோன்றிலாது – சீறா:3272/1,2
சிறியதந்தையர் எனும் செவ்வி சீயமே – சீறா:3275/4
சிறியதந்தையர் முனம் செல்ல சென்றனர் – சீறா:3302/4
சிறியதந்தையர் எனும் செம்மல் அன்புடன் – சீறா:4982/1

மேல்


சிறியதந்தையருக்கு (1)

உயிர் எனும் சிறியதந்தையருக்கு ஓதினார் – சீறா:3265/4

மேல்


சிறியதந்தையரும் (2)

சிறியதந்தையரும் அவர் சேய்களும் – சீறா:2330/3
தரு உரை பகர எதிர் உரை பகர்ந்த தரு நபி சிறியதந்தையரும்
மருவு நல் மலரும் என வரு புறுக்கான் மார்க்க நல் நெறி முறை பயின்று – சீறா:3605/1,2

மேல்


சிறியதந்தையும் (1)

தவிசு உறை முகம்மதின் சிறியதந்தையும்
பவுரி கொள் கவன வெம் பரியும் வீரரும் – சீறா:3269/1,2

மேல்


சிறியது (1)

நீந்து புவி தாரை இடம் சிறியது என்றோ தானை நெருக்குற்றது என்றோ – சீறா:4306/3

மேல்


சிறியதேனும் (1)

திரு மிகு புயத்தீர் யாங்கள் கொடுத்தது சிறியதேனும்
பெரிய உள் அன்பால் கொள்ள வேண்டும் என்று உரைத்து பின்னர் – சீறா:4705/2,3

மேல்


சிறியர் (3)

சிறியர் பேதையர் தீய் பசி தீண்டிய – சீறா:2332/1
என் போலும் சிறியர் பெரும் பழி அடுத்த குறை பிழை ஆயிரம் செய்தாலும் – சீறா:2671/1
பேதுற மரபின் வந்த பெரியரும் சிறியர் ஆவார் – சீறா:4381/4

மேல்


சிறியர்க்கும் (1)

சொன்ன சொற்படி பெரியர்க்கும் சிறியர்க்கும் தோன்ற – சீறா:1848/3

மேல்


சிறியரும் (1)

சிறியரும் பெரியரும் சேனை வீரரும் – சீறா:3663/1

மேல்


சிறியவர் (6)

அரிதில் வந்தது என் புன்மொழி சிறியவர் அறிவிலர் மனை தேடி – சீறா:651/3
கரிந்த புன் மன சிறியவர் கழறிய கொடும் சொல் – சீறா:852/1
ஈரம் அற்ற புன் மன சிறியவர் திரண்டு இகலி – சீறா:953/1
சிறியவர் உரைத்ததல்லால் செவியினும் தெரிவது ஆகும் – சீறா:1755/3
தெருளும் மேலவர் சிறியவர் யாவர்க்கும் தெரிய – சீறா:2504/2
வென்றி மன்னவர் சிறியவர் பெரியவர் விளைந்த – சீறா:4417/2

மேல்


சிறியவர்க்கு (1)

யாலில் என்பவன் சிறியவர்க்கு இனியவை உரைத்து – சீறா:2221/2

மேல்


சிறியவன் (1)

தீயன் தோழரில் சிறியவன் வறியவன் தெளியா – சீறா:4415/1

மேல்


சிறியன் (3)

சிறியன் வஞ்சக செய்கையன் யாவர்க்கும் தீயோன் – சீறா:2501/3
செகத்தினில் விளக்கும் புகழொடும் முடியும் சிறியன் என் வாக்கில் செப்புவது என் – சீறா:2508/3
சிந்தையில் சிறிது உரை சிறியன் எண்ணினேன் – சீறா:4550/3

மேல்


சிறியனல்லேன் (1)

சேலினன் இவையும் சொன்னேன் நாணத்தால் சிறியனல்லேன் – சீறா:4367/4

மேல்


சிறியேன் (13)

வருகுவன் சிறியேன் உம்-தம் மனத்து அருள் அறியேன் என்றார் – சீறா:602/4
தீது இலாத நல் பதவியும் படைத்தனன் சிறியேன் – சீறா:780/4
உரைப்பது என் சிறியேன் தீட்டும் ஓலையே உரைக்கும் என்றான் – சீறா:1045/4
வேண்டும் நல் பதவி படைத்தனன் சிறியேன் விளைத்திடும் பவ கடல் தொலைத்தேன் – சீறா:1943/2
சேய் என பிறந்தேன் இசைபெற காம்மா என்னும் அ பெயரினன் சிறியேன்
ஆயிரம் திருப்பேர்க்கு உரியவன் தூதே அமரருக்கு அரிய நாயகமே – சீறா:2305/2,3
தீது உறும் கொடிற்று எயிற்று அற கடித்தனன் சிறியேன் – சீறா:2618/4
நின்-பாலில் கண்டு அறிந்தேன் சிறியேன் உய் திறத்தினொடு இ நிலத்தில் வாழ – சீறா:2671/3
அடிமையில் சிறியேன் வாழும் அகத்தினில் இருந்து நும்-தம் – சீறா:2772/1
நேர் இசைந்து ஈன்றார் இருவரும் சல்மான் என இடும் பெயரினன் சிறியேன் – சீறா:2895/4
திரு மலர் பதம் காணுதற்கு எழுந்தனன் சிறியேன் – சீறா:2914/4
தீது எலாம் ஒரு துயர் என குறித்திலன் சிறியேன்
காதும் வெம் சினத்தவர் இவன் தீன் நிலை கருத்தில் – சீறா:2919/2,3
திருந்த வாய் புதைத்து அடிகள் சொற்படி முறை சிறியேன்
பொருந்தி வந்தனன் கொண்-மின் என்று இசைதர புகன்றான் – சீறா:2942/3,4
தேறாது கிடந்து உலைந்தேன் ஈமானை நயந்து மனம் சிறியேன் நாளும் – சீறா:4536/2

மேல்


சிறியோர் (2)

மால் உளர்ந்து இருண்ட புன்மன சிறியோர் மருங்கினில் இரந்து இரந்து இடைந்து – சீறா:685/3
தீனை மாறி இ பெரும் பகை விளைத்திடும் சிறியோர்
தானையும் நமது அநீகமும் அடும் திறல் சமரை – சீறா:3861/1,2

மேல்


சிறியோர்கள் (4)

சது மா மறையினோர்கள் பெரியோர்கள் சிறியோர்கள் தமது ஆவி என வாழ்வோர் – சீறா:11/3
புந்தியினில் சிறியோர்கள் அறியாது மயக்குறுவர் பொருவு இலாத – சீறா:1649/3
சீலம் அறியாத சிறியோர்கள் பிழை செய்யின் – சீறா:1770/1
கூய் அளித்த செல்வம் என்றும் சிறியோர்கள் அறியாது குரைப்பது எல்லாம் – சீறா:4529/3

மேல்


சிறியோர்களே (1)

எடுத்து தின்பர் இவர் சிறியோர்களே – சீறா:2333/4

மேல்


சிறு (52)

ஊறு கொண்ட செம் கனி சிறு கிடங்கிடை உகுப்ப – சீறா:72/2
உரல் அடி சிறு கண் பெரு மத பிறை கோட்டு ஒருத்தலின் இடி முழக்கு ஒலியும் – சீறா:81/3
மெய் பெரும் கலிமா_விரல் நடு_விரல் மென்_விரல் சிறு_விரல் பெருவிரல்கள் – சீறா:129/3
பரந்தது சிறு விலை பஞ்சம் ஆனதே – சீறா:298/4
இடர்ப்படு சிறு நெறி செல்கின்றார் அரோ – சீறா:314/4
அனைவரும் திரண்டு மக்க மா நகர் விட்டு அரு வரை சிறு நெறி அணுகி – சீறா:355/2
கூறுகூறு கொண்டிடு கிடங்கிடை சிறு கொடி இலை கொடிக்காலும் – சீறா:671/3
தூறு அடை நெறியும் சிறு பரல் திடரும் தொலைத்திடும் காலையில் ஆங்கு ஓர் – சீறா:676/2
சிறு நதி ஆறுகள் கடந்து சென்ற பின் – சீறா:724/2
ஓங்கலும் சிறு திடர்களும் கடந்து உடன் நடந்தார் – சீறா:768/4
விரி தலை சிறு முள் இலை செம் குலை விளைந்த – சீறா:787/3
சிறு பொருப்பு அடர்ந்து அடவிகள் உறை நெறி சேர்ந்து – சீறா:842/1
கொடி_இலை சிறு கேணியும் குறுகிட நடந்தார் – சீறா:858/4
துகிர் சிறு வேர்விட்டு ஓடி சுடரொடும் திகழ்வதே போல் – சீறா:921/1
பகிர் விரல் சிறு கால் மென்மை படர் சிறை புறவின் கூட்டம் – சீறா:921/2
புகர் முக சிறு கண் வேழ பொருப்பொடு பொருப்பு தாக்கி – சீறா:929/1
சினமுடன் சிலம்ப புகர் முக சிறு கண் சிந்துரம் பிடியொடும் இரிந்து – சீறா:998/2
சின படை செழும் கண் கொவ்வை செ இதழ் சிறு வெண் மூரல் – சீறா:1063/1
சரணினை சிலம்பும் சில்லரி சதங்கை தரு சிறு சிலம்பொடு தரித்து – சீறா:1204/2
சிறு நுதல் பெரும் கண் குவி முலை செ வாய் சேடியர் இரு மருங்கு ஈண்டி – சீறா:1205/3
சிலை என வளைந்த சிறு நுதல் கதீஜா திருமனை இடத்தினில் வருவார் – சீறா:1246/4
பிணையை நேர் விழி கனி மொழி சிறு பிறை நுதலார் – சீறா:1277/3
செய்ய வாய் ஒளி வெண் மூரல் சிறு நுதல் பெரிய கண்ணால் – சீறா:1750/1
சிறு நொடிப்பொழுது இவண் சேர்வர் கண்களால் – சீறா:1826/2
கனை குரல் சிறு கண் பெரும் செவி மத கரியும் – சீறா:1889/1
பணி பல சுமந்து சிறு மயிர் நெருங்கா பண்புறும் இணை கணை காலாள் – சீறா:1971/4
வரி விழி சிறு நுதல் மடந்தை நல் நெறி – சீறா:1975/1
நம் நபி இ நெறி உரைப்ப குசையின் எனும் அறபி சிறு நகையினோடும் – சீறா:2184/1
மாதரும் சிறு மைந்தரும் மாந்தரும் – சீறா:2342/1
சிறு மொழி ஒன்று உண்டு என்று உரைத்து செப்புவார் – சீறா:2440/4
தெறு நுனை புரை பல் புண் நா சிறு பொறி படத்த செம் சூட்டு – சீறா:2582/3
வரை முழை சிறு வாயிலில் சிலம்பி நூல் மறைப்ப – சீறா:2615/1
சிறு புழைக்குள் என் நெட்டு உடல் ஒடுங்கிட செருகி – சீறா:2616/1
வஞ்சர் நெஞ்சகம் போன்ற முள் சிறு நெறி வனத்தில் – சீறா:2631/4
செறி மயிர் திருகிய மருப்பு உடை சிறு கவை கால் – சீறா:2639/1
சிறு பொறி தெறிப்ப சேந்து கனல் எழ சீற்றம் மீக்கொண்டு – சீறா:2808/2
சேர்த்து உகுபான் கண் துயில்தரும் வேளை சிறு செவி பெரிய வாய் தீ கண் – சீறா:2879/2
சாய்ந்தன சிறு வால் பேருடல் கவை கால் துருவைகள் தலைமயங்கிடவே – சீறா:2880/4
உதறினன் தொறுவர் கூவினன் சிறு தூறு ஒடிபட ஓடினன் தொடர்ந்தே – சீறா:2882/4
பாரிடை சிறு குடிப்படையின் மாந்தரும் – சீறா:2993/3
கனி இதழ் சிறு வெண் மூரல் காரிகை நலத்தை நாடி – சீறா:3060/2
சிறு துளை கதிர் பொன் பலகணி நிரை செறிந்து – சீறா:3118/1
மருங்குல் போல் சிறு கொடிகளும் எழுதுவர் மடவார் – சீறா:3121/4
பேசுவார் சிலர் சிறு நுதல் பெரிய கண் மடவார் – சீறா:3148/4
முத்து அணி நிரைத்து துகிர் மணி சிறு கால் முறைபட நிறுவி பைம் கதிர் ஆர் – சீறா:3167/2
சிற்றிடை ஒசிய சோதி சிறு நுதல் வெயர்ப்ப வாய்ந்த – சீறா:3181/1
மலை பிதிர்ந்திட சிறு பொறை அமிழ்ந்திட வழி போய் – சீறா:3794/2
வரி விழி சிறு மான் மயில் அனாள் உரிய மன்னவன் வரவினை காணாள் – சீறா:4117/4
மடமை பிடி நடை மங்கையர் மழலை சிறு தனையர் – சீறா:4325/3
சிறு மெல் அடி மயில் ஆயிசா களம் மீதினில் சிறந்த – சீறா:4328/2
வடிவுக்கு ஒரு பொருளே பொழில் மழலை சிறு குயிலே – சீறா:4347/1
குச்சு கொட்டகை வீட்டொடு வளை சிறு குடிலும் – சீறா:4582/1

மேல்


சிறு_விரல் (1)

மெய் பெரும் கலிமா_விரல் நடு_விரல் மென்_விரல் சிறு_விரல் பெருவிரல்கள் – சீறா:129/3

மேல்


சிறுகுடி (5)

சிறுகுடி எனும் அபுவாவில் சேர்ந்தவர் – சீறா:520/1
சிறுகுடி பாடிகள் திடுக்குற்று ஏங்கிட – சீறா:3311/2
திகைதிகை சிறுகுடி நிரைகள் சேர்த்து அவண் – சீறா:3646/2
எல்லையில் சிறுகுடி இருக்கின்றோர்களும் – சீறா:3649/3
புகர் அறும் பெரும் பாடியும் சிறுகுடி புறமும் – சீறா:3807/1

மேல்


சிறுத்த (3)

சிறுத்த மெல் இடை பருத்து இருந்தில திரு உதரம் – சீறா:228/1
சிறுத்த முள் எயிற்ற வெண் நிறத்த செம் முனை – சீறா:1628/3
சிறுத்த கண் பெரிய சுழல் செவி தூங்கல் திரி வனம் பலபல கடந்து – சீறா:4078/3

மேல்


சிறுநகை (1)

சிறுநகை தரள பவள மெல் இதழில் செழு மலர் கைவிரல் குவித்து – சீறா:53/3

மேல்


சிறுநெறி (1)

எட்டி முன் நடப்ப சிறுநெறி குறுகி இருந்ததும் தேய்ந்துபோயதுவே – சீறா:681/4

மேல்


சிறுநெறி-வயின் (1)

செட்டு அரும் எருதும் புரவியும் இடைந்து சிறுநெறி-வயின் வெகு தூரம் – சீறா:681/3

மேல்


சிறுபறை (1)

சிறுபறை சல்லரி பதலை திண்டிமம் – சீறா:1138/2

மேல்


சிறுபிறை (2)

தேம் கமழ் குழலும் சோதி சிறுபிறை நுதலும் வாய்ப்ப – சீறா:116/1
சிறுபிறை நுதல் கதீஜா திரு மனையிடத்தும் வெற்றி – சீறா:1128/1

மேல்


சிறுபொழுதினில் (1)

சிறுபொழுதினில் தருதிர் என்றனர் – சீறா:523/4

மேல்


சிறுமை (5)

தலைமையன் சிறுமை கீழ்மை-தனை பெருமை-அதாய் கொண்டோன் – சீறா:2258/4
சிறுமை செய்பவர் நாண் உற கொடிய வெம் தீமை – சீறா:4274/1
இருந்த நம் குலத்துக்கு எல்லாம் இழிவொடு சிறுமை நாளும் – சீறா:4366/2
தீய்ந்தன பெருமை நாளும் வளர்ந்தன சிறுமை அன்றோ – சீறா:4379/4
உல தட புயத்தீர் உற்றது ஒருவர்க்கோ சிறுமை அன்றே – சீறா:4385/3

மேல்


சிறுமை-அதனை (1)

சிலையை தெய்வம் என வணங்கும் சிறுமை-அதனை தெருண்டு அறியாது – சீறா:4041/1

மேல்


சிறுமையார் (1)

சீலம் ஒன்று இன்றி அ சிறுமையார் என – சீறா:2448/3

மேல்


சிறுமையில் (1)

பின்னமாக்கிய சிலையையும் சிறுமையில் பெரியோர் – சீறா:961/4

மேல்


சிறுமையும் (1)

சிறுமையும் அகலும் புத்தியும் பெருகும் தீவினை வந்து அடராது – சீறா:363/2

மேல்


சிறுவர் (8)

இ திறம் சிறுவர் கூற இயல் அபுதுல்லா என்னும் – சீறா:415/1
ஓடிய சிறுவர் கால் நொந்து உலைந்து இளைத்து உடலம் வேர்த்து – சீறா:425/1
துப்பு உறழ் மதுர வாய் சிறுவர் சூழ்தர – சீறா:487/3
நபியுமோ முதியவர் அல சிறுவர் ஆகையினால் – சீறா:565/3
சிறுவர் அப்துல்லா எனும் பேர் செம்மல் செழும் செம் கரம் பிடித்து – சீறா:2554/3
பொருந்திலா சல வேற்றுமை-அதினாலும் புரவலர் வனிதையர் சிறுவர்
சுரம் தனி பிடிப்ப உடல் உலைந்து ஒடுங்கி சோர்வுற துன்பமுற்றனரால் – சீறா:2872/3,4
ஆரண கிழவர் பேர் உடை தலைவர் ஆடவர் காளையர் சிறுவர்
வார் அணி களப குவி முலை கதிர் பூண் மங்கையர் அவரினின் முதியோர் – சீறா:3171/1,2
சிறுவர் பூவினில் சிறுவராயிருந்தும் செவ்விய தீன் – சீறா:3529/2

மேல்


சிறுவர்கள் (8)

சிறுவர்கள் உள மனை அனைத்தும் தேடினார் – சீறா:316/4
திடமுடன் நிற்ப கண்டு சிறுவர்கள் கலக்கமுற்றார் – சீறா:407/4
சிறுவர்கள் உள்ளம் தேம்பி திடுக்கிட நிற்கும் காலை – சீறா:408/1
சிறுவர்கள் உரைக்கு மாற்றம் கேட்ட பின் ஜிபுறயீலும் – சீறா:416/1
திடுக்கொடு பதறி நின்ற சிறுவர்கள் சிதறினாரே – சீறா:417/4
சிறுவர்கள் காணில் எவ்விடம் அனைத்தும் சிதறியே வெருவிட திரிவன் – சீறா:1442/3
அன்னம் அன்ன மெல் நடையினர் சிறுவர்கள் அல்லால் – சீறா:2024/1
சிறுவர்கள் அவரையாயினும் என்றனிடத்தினில் சேர்த்தி என்று உரைத்தான் – சீறா:4105/4

மேல்


சிறுவராயிருந்தும் (1)

சிறுவர் பூவினில் சிறுவராயிருந்தும் செவ்விய தீன் – சீறா:3529/2

மேல்


சிறுவரில் (1)

சீலமும் அறனும் தேய்த்த சிறுவரில் ஒருவன் இன்னே – சீறா:3392/3

மேல்


சிறுவரின் (1)

வரும் மலை மழலை சிறுவரின் நெடும் தேர் குழித்திடும் மணி மறுகிடமும் – சீறா:5010/3

மேல்


சிறுவரும் (3)

சிறுவரும் துணை முலை அணை பிரிந்திடா சேயும் – சீறா:1888/1
சிறுவரும் பதியில் புக்கி செய்திகள் அனைத்தும் தேர்ந்து – சீறா:2568/2
தீதுற அகன்றேன் பெற்ற சிறுவரும் பசியால் மிக்கு – சீறா:4788/2

மேல்


சிறுவரை (1)

தீது இலா பெயர் முகம்மது எனும் சிறுவரை இ – சீறா:455/3

மேல்


சிறுவரோடு (1)

வனம்-தனில் செலும் சிறுவரோடு இணக்கிலார் மறியின் – சீறா:437/1

மேல்


சிறுவன் (2)

தேறிலா மன சிறுவன் என்று எண்ணிய திடுக்கும் – சீறா:550/3
சிலையும் தண்டமும் கட்கமும் தரித்து ஒரு சிறுவன்
நலிவு இலாது இவனோ எதிர்பவன் என நகைத்தான் – சீறா:3527/3,4

மேல்


சிறுவனையும் (1)

சீர் பெறு மனையாள்-தம்மையும் பயந்த செல்வரில் ஒரு சிறுவனையும்
பாரினில் விளங்கு முகம்மது-தமையும் பண்புடன் வாகனத்து ஏற்றி – சீறா:382/2,3

மேல்


சிறை (70)

கலங்கும் அம் சிறை பறவைகள் அனைத்தையும் கலைத்தே – சீறா:27/2
அன்ன மென் சிறை பெடையொடும் குடம்பை விட்டு அகல – சீறா:35/3
கலையும் வெள் அனம் சிறை விரித்து அசைத்த கம்பலையும் – சீறா:39/2
சுந்தர பொறி அம் சிறை அறு கால் ஏழிசை அளி தொகுதியில் கூடி – சீறா:44/1
விரி மலர் கமல பாயல் விட்டு அகல மென் சிறை பேட்டு அனம் துடிப்ப – சீறா:55/2
கோல வட்ட அம் சிறை அளி குழுவுடன் பாடும் – சீறா:62/2
ஆலவட்டம் ஒத்திருந்த மென் சிறை விரித்து ஆடும் – சீறா:62/4
உள்ளம் அன்புற சேவலின் சிறை நிழல் ஒதுங்கி – சீறா:73/3
சந்த மென் முக தாமரை மலர் குளிர தடம் சிறை வானவர் திரண்டு – சீறா:265/3
சிறை விரித்திடும் பறவையும் விலங்கு இன திரளும் – சீறா:296/3
உலவிய எறும்பும் ஒண் சிறை ஈயும் ஒருபொழுதாகிலும் தீண்டா – சீறா:371/3
புறம் தயங்கும் அம் சிறை அறு பத பொறி சுரும்பு – சீறா:759/1
மரகத கதிர் விட்டு ஓங்கு மணி சிறை விரித்து நீண்ட – சீறா:802/3
கோது இல் வெண் சிறை பெடையொடும் குருகு இனம் இரிய – சீறா:854/2
வீடின் மென் சிறை பட்ட கண் அனைத்தையும் விழித்து – சீறா:865/3
பகிர் விரல் சிறு கால் மென்மை படர் சிறை புறவின் கூட்டம் – சீறா:921/2
உகள்-தொறும் வெருவி ஒதுங்கிய சிறை புள் ஒலித்திடும் இடங்களும் கடந்தார் – சீறா:997/4
இன மணி சிறை விட்டு அரு நடம்புரியும் இரு வரை இடங்களும் கடந்தார் – சீறா:998/4
உருசிக்க மலர் தேன் உண்ட ஒண் சிறை பறவை போல – சீறா:1157/2
நித்திலம் நிரைத்த இரு சிறை ஒழுங்கு நீள் நிலா கதிர்கள் விட்டு ஒழுக – சீறா:1252/1
சிறை நிறம் சுருக்கி தோன்றும் ஜிபுறயீல் முதலோன் கூறும் – சீறா:1263/1
திண்ணிய பெரும் சிறை ஜிபுறயீல் வரை – சீறா:1327/1
புடை விட்டு அகலா செழும் தேனை பொருத்தும் சிறை வண்டு என தொழுதார் – சீறா:1337/4
விரியும் கதிர் மெய் சிறை தடம் கண் விண்ணோர்க்கு அரசர் பொருப்பின் இருந்து – சீறா:1595/1
மெல்லிய சிறை புளும் விலங்கு இனங்களும் – சீறா:1602/3
வண்டுகள் உண்டு பாட மணி சிறை மயில்கள் ஆட – சீறா:1719/1
திக்கினும் கதிர் குலாவும் செழும் சிறை தடம் கண் செவ்வி – சீறா:1725/3
தெள்ளிய பெரும் சிறை ஜிபுறயீல்-தமை – சீறா:1795/3
குன்றிலா பெரும் சிறை செறி வானவர்_கோமான் – சீறா:1873/4
பெருகிய குபிரர் தனித்தனி உரைப்ப பெரும் சிறை திரண்ட முள் வளை வாய் – சீறா:1937/3
ககன் இழிந்து அரிய பெரும் சிறை ஒடுக்கி கடிதினில் கண் இமைத்திடும் முன் – சீறா:1944/3
சிறை நிறம் தோன்றாது அமர் உலகு-அதனில் ஜிபுறயீல் ஏகிய பின்னர் – சீறா:1946/2
அலகில் கதிர் சிறை ஜபுறயீல் அகுமது உறைந்த குவடு அடுத்து அன்பாக – சீறா:2169/2
பருப்பதங்களுக்கு இறை செழும் தடம் சிறை பரப்பி – சீறா:2230/2
குவடு உறை விலங்கினாலோ கொழும் சிறை பறவையாலோ – சீறா:2280/1
அவிர் ஒளி சிறை ஜிபுறயீல் அருளுரைப்படியே – சீறா:2461/1
பன்ன அரும் கிரண சிறை பல ஒடுக்கி படர் இரு விசும்பினின்று இழிந்து – சீறா:2526/3
மனையிடத்து உறைந்தார் செவ்வியில் சிதையா மணி சிறை வானவர்_கோமான் – சீறா:2540/4
நெருங்கிய சிலம்பி நூலும் நீள் சிறை புறவின் கூடும் – சீறா:2577/3
அக மலர் களிக்குமாறா அணி சிறை பறவை யாவும் – சீறா:2579/2
விரி சிறை புறவு இருப்பது நோக்கினன் விரைவில் – சீறா:2615/2
அருளொடும் இருந்தேன் தாதை விடும் சிறை அறையில் அன்றே – சீறா:2837/4
எவ்விடத்தினும் குலாவும் இரும் சிறை ஒடுக்கி நீண்ட – சீறா:2848/3
சிறை கொள் வாரணம் இடும் சினையளவு என திரண்ட – சீறா:2938/1
சிறை என தனி ஆண்டவர் உரைவழி திருந்த – சீறா:2948/1
நிரை மணி தட சிறை ஒடுக்கி நீள் கதிர் – சீறா:2957/1
பாதலம் விசும்பு தூர்க்கும் படர் சிறை கருணை செம் கண் – சீறா:3069/2
சிறை குலாம் வள்ளல் ஆதி திருமுன் விண்ணப்பம் செய்தார் – சீறா:3091/4
எடுத்து மென் சிறை எகினங்கள் படர்ந்து என இருந்த – சீறா:3128/4
மெய் ஒளி பரப்பும் சோதி விரி சிறை ஒடுக்கி யார்க்கும் – சீறா:3222/1
மின்னிய சிறை எனும் ஆடை மீதினில் – சீறா:3256/3
பறவைகள் குலவும் சிறை நிழல் பந்தர் பக்கரை பரி அணை சாய்ந்து – சீறா:3572/1
கவி சிறை பறவை குலங்களும் இரிய கணத்தொடு நரி குலம் ஒதுங்க – சீறா:3587/2
வெள்ளம் ஒத்து இருந்தனர் விரியும் ஒண் சிறை
புள்ளும் அ நகரில் புகாத வண்ணமே – சீறா:4061/3,4
வீரனும் மனையில் புக்கினன் அரிய விரி சிறை பறவைகள் அனைத்தும் – சீறா:4108/1
சென்று சுகுறாவினை வளைந்து சிறை கொண்டு – சீறா:4123/3
தண் தரு புனல் சிறை கிடந்த தடம் மற்றும் – சீறா:4126/2
வாவி மலர் ஓடை சிறை வண்டு இசை முரன்று – சீறா:4129/2
பதி மேவிய சிறை ஆடை பல் மணி பாய் பரி சோகம் – சீறா:4338/2
சிறை ஆளவும் ஒண்ணாது என மனத்தில் தெருமாந்தார் – சீறா:4340/4
கேட்டாள் சிறை மீட்டு ஏகுதிர் என்னும் கிளவியினை – சீறா:4342/1
கட்டாம்படி சிறை யாவையும் கடிதின் பயன் உரிமை – சீறா:4354/3
இகல் மன்னவர் சிறை எண்ணிலது எல்லாம் இனிது உரிமை – சீறா:4355/1
அ மொழியின்படி சிலபேர் அ சிறை கொண்டு அ தலத்தில் அணுக இப்பால் – சீறா:4673/1
திரு எழில் கமல போதில் திகழ் சிறை அனமே மின்னே – சீறா:4689/2
ஆய் சிறை தூவி புள்கள் அனைத்தும் ஒன்றாக கூடி – சீறா:4724/1
புக்கு காலையில் பொற்பு உறும் வான் சிறை
தொக்க மேனி சுடர்விட வையமும் – சீறா:4815/2,3
மடுவினில் செறி கமலம் எய்திட சிறை வண்டை – சீறா:4833/1
சீத வண் மலர் சிறை எலாம் சிறை செறித்தனரால் – சீறா:4837/4
சீத வண் மலர் சிறை எலாம் சிறை செறித்தனரால் – சீறா:4837/4

மேல்


சிறைக்குள்ளாய் (1)

ஏகுறா பயம் கொண்டு ஏங்கி இரும் சிறைக்குள்ளாய் உள்ளம் – சீறா:4727/3

மேல்


சிறைகொண்டார் (1)

தொடர சிறைகொண்டார் அவண் எழுந்தார் துயர் அழுந்தார் – சீறா:4325/4

மேல்


சிறைச்சாலையில் (1)

பிடிபடுமவரை கொணர்க என கூற பெரும் சிறைச்சாலையில் நண்ணி – சீறா:3600/2

மேல்


சிறைசெய்தனர் (1)

சிந்தை கூர்ந்து அறையில் சிறைசெய்தனர் – சீறா:4661/4

மேல்


சிறைசெய்தோம் (1)

சிறைசெய்தோம் என சென்று அவர் செப்பலும் – சீறா:4662/1

மேல்


சிறைப்படாவிடுத்தல் (1)

கலை_வலான் சகுதை சிறைப்படாவிடுத்தல் கருமம் அன்று என கழறினனால் – சீறா:2515/4

மேல்


சிறைப்படுத்தலே (1)

பதியினில் சிறைப்படுத்தலே கருத்து என பரிவில் – சீறா:2917/3

மேல்


சிறைப்படுத்தி (1)

மடல் குழை கிழித்து தட குழல் குழைத்து வரி அளியினை சிறைப்படுத்தி
கடற்கு உளம் தேறாது அலைதரச்செய்து கணை அயில் கடைபட கறுவி – சீறா:1958/1,2

மேல்


சிறைபண்ணு-மின் (1)

பந்தமா சிறைபண்ணு-மின் என்றலும் – சீறா:4661/2

மேல்


சிறைபிடித்தார் (1)

படுத்தார் வெடுவெடுத்தார் சிறைபிடித்தார் மறை படித்தார் – சீறா:4323/4

மேல்


சிறையார் (1)

சிறையார் அமரர்க்கரசர் முகில் தீண்டா விசும்பின் அடைந்ததன் பின் – சீறா:1334/2

மேல்


சிறையால் (1)

அகடு உறை கருவிட்டு அன்பாய் அணி மணி சிறையால் போர்த்து – சீறா:2571/3

மேல்


சிறையிற்பட்ட (1)

பிடித்து அரும் சிறையிற்பட்ட பெயர் தலை விலை-அதாக – சீறா:3351/1

மேல்


சிறையினில் (2)

சிறையினில் நடத்துதல் செய்து வானவர்க்கு – சீறா:3257/2
சிறையினில் குழி செய்-மின் என்று உண்மை தேர் – சீறா:4662/3

மேல்


சிறையினை (1)

விரி கதிர் சிறையினை விரித்து நின்றனர் – சீறா:3255/4

மேல்


சிறையுடன் (1)

சிறையுடன் பொதியில் செய்த திரகத்தின் தொகுதி காட்டி – சீறா:3349/3

மேல்


சிறையும் (1)

ஆயிரம் சிறையும் ஒவ்வா ஆயிரம் சிரசுமாய் ஈராயிரம் – சீறா:1726/1

மேல்


சிறையை (1)

இருந்த வெண் சிறையை விரித்து ஒளி சிறந்தே இலங்கிட வீசிய காற்றால் – சீறா:243/2

மேல்


சின் (3)

சின் காதவழிக்கு அகலும் வேதமொழி அனைத்தும் வந்து செறிந்த போலும் – சீறா:1131/2
சுரித்த சின் முலை நீண்டு விம்மிதத்தொடும் சுரந்து – சீறா:2688/3
இற்ற சின் மருங்குல் பாத்திமா எனும் இள மான்-தன்னால் – சீறா:3064/3

மேல்


சின்கள் (1)

குறிகொளா சின்கள் மற்ற கொஞ்ச மானிடருமல்லால் – சீறா:4739/4

மேல்


சின்மொழி (2)

சினந்த சின்மொழி மறந்து ஒரு நாளினும் செப்பார் – சீறா:437/3
அன நடை சின்மொழி ஆமினா திரு – சீறா:486/1

மேல்


சின்ன (2)

நவுரி காகளங்கள் சின்ன நரலையின் கலித்து விம்ம – சீறா:3374/3
அன்ன நடை சின்ன இடை ஆர நகை கார் அளகம் அரி சேர் வாள் கண் – சீறா:4676/1

மேல்


சின்னஞ்சிறிது (1)

செல்லும் பிடி நடையும் துவழ் சின்னஞ்சிறிது இடையும் – சீறா:4348/2

மேல்


சின்னபின்னங்கள் (1)

சின்னபின்னங்கள் படுத்திட பரியினை திரித்தார் – சீறா:3536/4

மேல்


சின்னபின்னம்பட்டு (1)

சின்னபின்னம்பட்டு உயிர் விடுத்து அணி உடல் சிதைய – சீறா:4001/2

மேல்


சின்னபின்னம்பட (1)

செம் கரம் எடுத்திட்டு யாவரும் ஓங்கி சின்னபின்னம்பட உடலில் – சீறா:2523/2

மேல்


சின்னம் (6)

பூரிகை நவுரி காகளம் சின்னம் போர் வயிர் கொம்பு கைத்தாளம் – சீறா:3162/3
திரு உலா என்ன போற்றி திரு சின்னம் இயம்பிற்று அன்றே – சீறா:3204/4
வயிரொடு சின்னம் ஆர்ப்ப வலம்புரி முழங்க வாரி – சீறா:3410/1
சின்னம் பூரிகை பேரிகை தவில் பறை திடிமன் – சீறா:3462/1
சின்னம் ஆக்குவன் என்று கை கொண்டனர் சிலையை – சீறா:3993/4
பூரிகை சின்னம் ஆர்த்த பொங்கு காகளங்கள் ஆர்த்த – சீறா:4179/2

மேல்


சின்னமும் (2)

வடிவு உடை காளமும் வயிரும் சின்னமும் – சீறா:3004/4
இனைய மன்னர் நாள் இருபதும் சின்னமும் இருந்து – சீறா:4620/1

மேல்


சின்னவன் (1)

முன்னம் எதிர்த்து ஓர் சின்னவன் ஈது மொழிகின்றது – சீறா:3914/3

மேல்


சின்னாள் (3)

ஏதம் இன்றிய பால் கொடுத்து இருந்து சின்னாள் பின் – சீறா:342/2
அலைவு அற காப்ப சின்னாள் அவனியில் கலந்து வாழ்ந்தேன் – சீறா:2082/2
பிரிவில் இ வண்ணம் சின்னாள் உண்டு மெய் பெரிது பூரித்து – சீறா:2837/3

மேல்


சின்னெறி (1)

இறு கல் சின்னெறி கொண்டனன் கூலியின் இளவல் – சீறா:2630/4

மேல்


சின்னையர் (1)

வடிவுறு மைந்தரும் மன்னு சின்னையர்
குடி வளர்த்திடும் குல கொற்ற வேந்தரும் – சீறா:485/2,3

மேல்


சின (20)

சின மத கரி கோடு எனும் முலை தடத்தில் சேதகம் தெறிப்பது திரண்ட – சீறா:51/3
சின கரி முனை கோட்டு இள முலை புலவி திருத்தும் பொய் அலது பொய் இலையே – சீறா:76/3
அரி சின கொடுவரி அமிழ்ந்து போதர – சீறா:733/1
காய் சின ஏறு போன்றான் கவலும் நூல் புலமையோனே – சீறா:813/4
திருகு வெம் சின களிறு என நடந்தனர் செறிந்தே – சீறா:841/4
சின படை செழும் கண் கொவ்வை செ இதழ் சிறு வெண் மூரல் – சீறா:1063/1
சின தட கை மலை என உள் களிப்பு மதம் ஒழுக மணி தெருவு நீந்தி – சீறா:1087/2
சின மத கரியும் தேரும் சிவிகையும் பரியும் சூழ – சீறா:1163/2
வெறித்த வெம் சின வீரத்தின் விழைவுகள் அனைத்தும் – சீறா:1541/3
சின கதிர் வேல் கை கொண்ட செல்வர் நாற்பதின்மர்-தம்மை – சீறா:1763/2
சின தட கதிர் அயில் ஏந்தும் செங்கையார் – சீறா:2403/4
ஊன்று வெம் சின வீரத்தினுடன் பிறந்தவராய் – சீறா:2452/2
காயும் வெம் சின வாரணம் பொருவ கண் களிப்ப – சீறா:2679/2
வெம் சின மடங்கல் என்ன வெகுளியின் எழுந்து சேந்த – சீறா:3403/1
திருகு வெம் சின கட கரி அனையவர் திரளை – சீறா:3465/1
முறுகு வெம் சின வெகுளியில் புருவங்கள் முரிய – சீறா:3479/2
மறம் முதிர் சின கண் இமைப்பு இல விழித்து மணி விரல் மீசையில் சேர்த்தி – சீறா:3572/2
சின வரி புலி உலாவி திரி வனம் பல கண்டு ஏகி – சீறா:3683/2
விட்டிடா சின வேந்தரை சுமந்து வெம் பரிகள் – சீறா:3856/4
செருகு வெம் சின சேனையை கூய் இவண் – சீறா:4801/3

மேல்


சினக்க (2)

கைப்பு உரை சினக்க கூறும் கருதலன் முகத்தை நோக்கி – சீறா:1493/1
சினக்க வந்து இவண் மறிப்பது தகுவதோ செலு நின் – சீறா:1995/3

மேல்


சினக்கும் (2)

சினக்கும் வேல் கரத்து அப்துல்லா மணத்தொடும் சேர்ந்தார் – சீறா:225/4
சினக்கும் காபிர்களொடும் திமஸ்கு இறைவன் செப்பினதும் – சீறா:1872/3

மேல்


சினத்த (1)

சினத்த வேல் நவுபல் கிளை சேனையும் – சீறா:1406/2

மேல்


சினத்ததும் (1)

சினத்ததும் ஹம்சா என்னும் சிங்க ஏறு இயல்பு நோக்கி – சீறா:1498/2

மேல்


சினத்தவர் (1)

காதும் வெம் சினத்தவர் இவன் தீன் நிலை கருத்தில் – சீறா:2919/3

மேல்


சினத்தால் (1)

இரைவாகிய சினத்தால் நய குணத்தால் திரள் இனத்தால் – சீறா:978/2

மேல்


சினத்தான் (1)

திண்ணிய கரம் கால் தட்டியே சினத்தான் தீப்பொறி உக விழி சிவந்தான் – சீறா:4099/2

மேல்


சினத்தின் (2)

வெற்றி வாள் கணை பொருது அழிந்திடலும் வெம் சினத்தின்
முற்றி நின்றனன் கண்டு ஒரு திறலவன் முன்னி – சீறா:3497/1,2
ஓய்ந்திலா சினத்தின் வீரர் ஓங்கிய தாரை வாளால் – சீறா:3940/4

மேல்


சினத்தினன் (1)

வன்னி ஒத்து எழு சினத்தினன் வீந்திடும் வகை என்று – சீறா:4018/2

மேல்


சினத்தினை (5)

சினத்தினை அடக்கி தேறா சிந்தையை தேற்றி நந்தவனத்தினில் – சீறா:814/1
மொழிந்தினிர் அவையே முடிந்தன இனிமேல் மூளும் வெம் சினத்தினை முற்றி – சீறா:3595/2
செப்பு வாய் இதழ் கறித்து வெம் சினத்தினை காட்டி – சீறா:3980/2
தீ என சினத்தினை வளர்ப்ப கண்ணினில் – சீறா:4058/2
ஓய்ந்து வீகின்ற சினத்தினை அவரவர்க்கு ஊட்டி – சீறா:4398/3

மேல்


சினத்து (7)

சினத்து வன் கொலை காபிர்கள் திரண்டு இகல் செகுக்கும் – சீறா:2044/1
சினத்து அது தடுப்ப ஓடி செவ்வி மான் முகத்தை நோக்கி – சீறா:2111/3
சினத்து இடர் குபிரை மாற்றி தீன் நிலை நெறி நின்றாரே – சீறா:2378/4
திருகு வெம் சினத்து இரு நிலம் பிளந்து மண் சிதற – சீறா:3422/3
உறு சினத்து உத்பத்து சைபத்துடன் ஒலீதும் – சீறா:3479/1
முறுகி வெம் சினத்து அபூசகல் மகன் மொழிந்ததுவும் – சீறா:3775/2
திண்ணிய எயில் புறம் வளைந்தனர் சினத்து
கண்ணிய திரை கடல் பரந்தன கடுப்ப – சீறா:4127/3,4

மேல்


சினத்துடன் (4)

பொருந்துமோ என சினத்துடன் உதைப்பது போலும் – சீறா:68/4
சிரசு உடைந்து உதிரம் சிந்த சினத்துடன் புடைத்து நின்றார் – சீறா:1356/4
சினத்துடன் எதிர்த்த காபிர் திரளையும் சஃது வேந்தர் – சீறா:1357/1
சினத்துடன் நகைத்து நிந்தாதுதி மொழி செப்பி நின்றே – சீறா:4861/4

மேல்


சினத்தொடு (2)

பிடித்தனர் சினத்தொடு இ நான்குபேரையும் – சீறா:1463/1
பொரு சர தூணி முதுகினில் தாங்கி பொங்கிய சினத்தொடு மாலிக் – சீறா:4441/2

மேல்


சினத்தொடும் (11)

ஈண்டு முள் செறி வனத்திடை சினத்தொடும் இருக்கும் – சீறா:756/4
சீற்றமும் கடுப்பும் மாறா சினத்தொடும் காபிர் கூடி – சீறா:1350/1
வெம்பி மா சினத்தொடும் பல விக்கினம் விளைப்ப – சீறா:1361/3
திருந்திலா மனத்தொடும் சினத்தொடும் செயல் அழிந்து – சீறா:2012/3
தெரிதரும் அறிவினோடும் சினத்தொடும் கலந்து தேர்ந்து – சீறா:2092/3
கடிதில் தேடினர் திரிந்தனர் சினத்தொடும் கறுத்தே – சீறா:2483/4
பொரும் அமர் களத்தில் காபிரை நோக்கி புழுங்கிய சினத்தொடும் எறிந்து – சீறா:3555/3
உறு சினத்தொடும் கொடு மலை உகுதின் உற்றனரால் – சீறா:3816/4
திருக்குறும் கருத்து அடையலர் சினத்தொடும் கெழுமி – சீறா:3818/1
சினத்தொடும் படித்த அறிவொடும் உரைத்த செய்கை கேட்டு உவமை இல் அரசர் – சீறா:4477/1
திசை நடுங்கும் என்று எண்ணி சினத்தொடும்
விசையின் வாசி சுழற்றி விண் மேலவன் – சீறா:4510/1,2

மேல்


சினந்த (5)

சினந்த மாதுலனை கண்டு உளம் பதறி சே இழை ஆமினா திகைத்து – சீறா:277/1
சினந்த சின்மொழி மறந்து ஒரு நாளினும் செப்பார் – சீறா:437/3
செம் கதிர் தெறிக்க கண்கள் சிவந்தனன் சினந்த வேகம் – சீறா:815/2
இருள் தராது இருத்தல் அரிது என சினந்த இடரொடும் படிறு எடுத்து இசைப்பார் – சீறா:1935/4
சினந்த வேல் விழி பாத்திமா எனும் செழும் குயிலை – சீறா:3111/2

மேல்


சினந்தார் (2)

கணவனை சினந்தார் என்ன காரிகை பாத்திமா கண்டு – சீறா:1569/1
உண்டா என்ன சிரம் அசைத்தார் சினந்தார் உளத்தில் நகைத்தனரால் – சீறா:4048/4

மேல்


சினந்தான் (1)

சிறந்த வேல் எடுத்து ஆர்த்தனன் புழுங்கினன் சினந்தான் – சீறா:4009/4

மேல்


சினந்து (23)

செல் என இரங்கும் சினந்து வேல் தாங்கும் செழும் கரர் அப்துல் முனாபு – சீறா:164/2
திரிந்த பால் என செறுத்து பண் ஏழையும் சினந்து
விரிந்த தெண் திரை கடலிடை அமுது என விளங்கி – சீறா:221/1,2
திருத்து நம் நபிக்கு உறு பகை விளைத்திட சினந்து
நிரைத்து எகூதிகள் வந்து அடைந்தனர் சிலர் நெருங்கி – சீறா:566/3,4
மாறுகொண்டு எழுந்து குயவரி சினந்து வருவது கண்டு உடல் கலங்கி – சீறா:676/3
சினந்து தங்கள் இனங்கள் திரட்டினார் – சீறா:1401/4
மிடல் என சினந்து சீறி வீர வேல் தட கை வில்லால் – சீறா:1495/3
சிந்திட கரும் பிருகுடி நுதல் செல சினந்து
மந்திர கதிர் வாள் எடுத்து அசைத்து எதிர் வந்தார் – சீறா:1528/3,4
தேன் குதித்த செம் தொடை புயர் உரத்தொடும் சினந்து
வான் குதித்த மின் என கர வாள் ஒளி வயங்க – சீறா:1530/2,3
தீது இகல் அற்றவன் சினந்து செய்யும் அ – சீறா:1627/1
செல்வுழி மறுத்த அபுஜகில் அழைத்த திமஸ்கினுக்கு இறைவனை சினந்து
கொல் வித சூழ்ச்சி இது-கொல் என்று உரைப்பார் குதா திருவருளினால் வானில் – சீறா:1907/2,3
தீய்க்கொள சினந்து சீறி செம் கரம் பிசைந்து நக்கி – சீறா:2387/3
தீது உற கொடிய வேகம் தலை கொள சினந்து சீறி – சீறா:2605/3
சினந்து வெகுண்டு அடல் பரி கொண்டு அடர்பவனை முகம்மது தம் திரு கண் நோக்கி – சீறா:2660/1
திரும்பலில் சொல்வேன் என்ன சினந்து ஒரு தெரிவை போனாள் – சீறா:3198/4
இடிக்கு நேர் எனும் அடியினில் சினந்து வாள் எறிந்தார் – சீறா:3523/3
புலி எனும்படி சினந்து எழுந்து அடல் பரி புடைத்து – சீறா:3539/3
எறிதர எதிர்ந்த தலைமை மன்னவரின் எழுபது பெயரினை சினந்து
மறு அறு மறை நம் நபி-தமக்கு உரிய மன்னவர் பிடித்தனர் மாதோ – சீறா:3562/3,4
புண்பட இதழில் பற்பல் கால் சினந்து பூட்டிய கொடிய வெள் எயிறும் – சீறா:3581/2
ஒன்று யான் இனி வருவது இல் என சினந்து உரைத்தான் – சீறா:3865/4
திவளும் வேல் கணை இன்று என காலிது சினந்து
தவிர்கிலாது அற நெருக்கினன் பிடித்தனன் சணத்தின் – சீறா:3982/1,2
சென்ற சேனையர் நபி அருள்படியினால் சினந்து
மன்றல் சேரும் அ நகரினை நெருங்குற வளைந்தார் – சீறா:4634/1,2
பருப்பதத்தை சினந்து பனை கையால் – சீறா:4807/1
இரை உரும் என சினந்து எய்யும் அம்பு எலாம் – சீறா:4975/2

மேல்


சினந்தே (1)

செகதலத்து உறை மன்னவர் அடங்கலும் சினந்தே
இகல் பொர துணிந்து எதிரினும் இரும் கதிர் பனியாய் – சீறா:1843/2,3

மேல்


சினம் (25)

மனம்-தனில் சினம் என் மனையும் நும் மனையே மகவும் நும் மகவினின் மகவே – சீறா:277/3
சினம் உண்டு எழு செம் கதிர் பொங்கும் இருள் – சீறா:700/3
சினம் உண்ட செழும் கதிர் வேல் உடையீர் – சீறா:712/1
சினம் எழுப்பின சிந்தையுள் தீயை நல் – சீறா:1395/3
நிந்தனை சினம் ஒறுக்கிலார் தினம் நிகழ்த்து நல் வழி மனம்கொளார் – சீறா:1426/2
உன்னிய கொடும் சினம் ஒழிந்திலார் அரோ – சீறா:1472/4
சினம் அகற்றுதற்கு எழுந்தனன் என தெளிந்து எதிராய் – சீறா:1524/3
சினம் தங்கு கதிர் வேல் கண்ணாள் திருமனை புகுந்து நீவிர் – சீறா:1575/3
சினம் தயங்கு வேலவன் மனம் உற சிரம் தூக்கி – சீறா:1711/2
இருமையும் பதம் இழந்தவர் செல சினம் தெறிந்து – சீறா:2225/1
குவிதரும் குலத்தவர் சினம் கெட மதி குறிப்பாய் – சீறா:2491/1
சிரத்தினும் இதழ் கறித்திடும் வாயினும் சினம் அங்கு – சீறா:3490/3
காய்ந்த வெம் சினம் காட்டின வீரர்கள் கடைக்கண் – சீறா:3802/3
சினம் உறும் படையினோடும் இடம்-தொறும் திரண்டு மொய்த்தார் – சீறா:3844/4
பின்னை ஏதும் அங்கு உணர்ந்திலர் சினம் கணால் பெய்து – சீறா:3993/2
வெம் சினம் தலைப்பெய்து அகுமதை நோக்கி தீனினை வேண்டிலன் ஆவி – சீறா:4087/2
உண் நிறை மனத்தின் வெம் சினம் உற்றான் ஊழ் விதி முடிவினை அறியான் – சீறா:4099/4
பொறுத்தன தட கை கண்கள் புகைந்தன சினம் மேல் கொண்டு – சீறா:4181/3
தீ ஆறின செரு ஆறின சினம் ஆற வஞ்சினத்தின் – சீறா:4320/3
சினம் உற வருவனென்னில் வெருவுறல் திறம் அன்றாம் முன் – சீறா:4383/2
சினம் உறு மனத்தன் உயையினா என்னும் செம்மலும் ஏகினன் சிறப்ப – சீறா:4442/4
தொலைவு இலா சினம் துன்ன வந்து ஆர்த்தனர் – சீறா:4480/3
சினம் உள் மீறி அபூசகல் தேடிய – சீறா:4482/2
யாதினால் கொன்று இரும் சினம் தீர்குவேன் – சீறா:4506/4
தூக்கினன் விழி துணை தோன்ற வெம் சினம்
ஆக்கினன் பின்னர் உள் அடக்கினான் அரோ – சீறா:4561/3,4

மேல்


சினமாய் (2)

திருகும் சினமாய் அது சீறி வெகுண்டு – சீறா:715/1
சினமாய் எழு புலி போல்பவர் சிலர் வந்து வளைந்தார் – சீறா:977/4

மேல்


சினமுடன் (2)

சினமுடன் சொல்வார் போல செப்பி மேனிலையில் போந்தார் – சீறா:945/3
சினமுடன் சிலம்ப புகர் முக சிறு கண் சிந்துரம் பிடியொடும் இரிந்து – சீறா:998/2

மேல்


சினமொடும் (1)

சினமொடும் கண்கள் சேப்ப ஒரு மொழி தெரிந்து சொல்வான் – சீறா:3395/4

மேல்


சினமோ (1)

ஆவியோ சினமோ பெரிது என அறிகிலன் போர் – சீறா:3505/1

மேல்


சினவு (6)

சினவு வேல் கரத்து அப்துல்லா எனும் ஒரு சிங்க – சீறா:201/1
சினவு வேல் கரத்தர் ஆரிது மகிழ்ந்து செல்வமும் செருக்கும் பெற்று இருந்தார் – சீறா:375/4
சினவு வேல்_விழி பொருள் கொடு வருக என உரைத்தனர் திரு வாயால் – சீறா:658/4
சினவு வேல் கரும் கண் பாவை செவி நுழைந்து அகத்தில் புக்கி – சீறா:1049/2
சினவு வில் காமன் மலைக்கும் தன் மனைக்கும் சேர்த்திய மய நடு நூலோ – சீறா:1968/3
சினவு வேல் அபித்தாலீபு சேய் எனும் புலிக்கு யானே – சீறா:3086/1

மேல்


சினை (10)

விதிரும் சினை தண்டலை உடுத்து விளங்கும் குவவு சபாவரைக்கு – சீறா:1584/2
மலி சினை கெளிற்றின் வனப்பினும் வனப்பாய் மணி அணி சுமந்த மெல் விரலாள் – சீறா:1965/2
அணி முகட்டு அலவன்-தனை முகந்து அடுத்த வரி வரி சினை வரால் போன்று – சீறா:1971/1
விதிர் சினை கரங்கள் சாய்த்து மென் தழை கூந்தல் சோர – சீறா:2064/3
பதறினன் சினை ஆடு என்பதின் இரங்கி படர்ந்தனன் வெகுண்டனன் படு முள் – சீறா:2882/3
விடுத்தனன் பரலால் மெலமெல நடந்து ஓர் விரி மலர் சினை தரு நிழலில் – சீறா:2883/3
எழும் தரு பணர் சினை யாவும் பின்னரின் – சீறா:3327/1
தறித்தனர் சினை பலவு தாழை பனை சூதம் – சீறா:4130/3
சினை தரு தருவின் நீழல் செறிந்து இனிது இருந்து மிக்க – சீறா:4905/2
திடமுற சினை என்று இறையினால் அணைத்து திளைத்து அடைகிடக்கும் பல்வல-பால் – சீறா:4987/3

மேல்


சினைய (1)

சீரையும் சிறிய பூளையும் சினைய மரவமும் பசிய குரவமும் – சீறா:4210/3

மேல்


சினையளவு (1)

சிறை கொள் வாரணம் இடும் சினையளவு என திரண்ட – சீறா:2938/1

மேல்


சினையிடை (1)

மாம் தரு சினையிடை பழத்தொடும் துயல்வருதல் – சீறா:860/2

மேல்


சினையில் (1)

பின்னிய தட தரு சினையில் பேட்டொடு – சீறா:501/1

மேல்