ம – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மஃபது 1
மஃபதுக்கு 1
மஆது 5
மஆது-தன் 1
மக்க 141
மக்கட்கு 1
மக்கத்தில் 1
மக்கத்து 4
மக்கத்துள் 1
மக்கம் 16
மக்கம்-தன்னில் 2
மக்கமாகிய 1
மக்கமே 1
மக்கள் 7
மக்கள்-தம் 2
மக்களாயினும் 1
மக்களாலும் 1
மக்களில் 2
மக்களின் 2
மக்களும் 5
மக்களோடு 1
மக்கா 8
மக்காபுர 1
மக்காபுரத்தவர் 1
மக்காபுரத்தினில் 1
மக்காபுரத்து 1
மக்காவில் 5
மக்காவிலிருந்து 1
மக்காவின் 2
மக்காவினில் 1
மக்காவை 1
மக்கிகள் 9
மக்கிகள்-தாமும் 1
மக்குத்தூம் 1
மக்குத்தூமை 1
மக்த்தூமை 1
மக 5
மகடூ 1
மகப்பேறு 1
மகர் 9
மகர 5
மகரங்கள் 1
மகரம் 1
மகரினை 1
மகரும் 1
மகரை 1
மகவாய் 1
மகவார் 1
மகவால் 1
மகவிடத்தினில் 1
மகவினின் 1
மகவு 8
மகவுகள்-தம்மை 1
மகவும் 1
மகவே 3
மகவை 5
மகவையும் 1
மகள் 10
மகள்-தமை 1
மகள்-தன் 1
மகள்-பால் 1
மகள்மகன் 1
மகளார் 4
மகளிர் 11
மகளிர்கள் 1
மகளிரும் 1
மகளிரை 1
மகளினும் 1
மகளுடன் 1
மகளும் 1
மகளை 1
மகற்கு 1
மகற்கும் 1
மகன் 34
மகன்-தனக்கும் 1
மகன்-தனை 1
மகனும் 1
மகனே 2
மகனை 2
மகிதல 1
மகிதலத்தினில் 1
மகிதலத்து 3
மகிதலம் 8
மகிபதி 1
மகிமை 5
மகிழ் 21
மகிழ்கொண்டனர் 1
மகிழ்கொண்டு 4
மகிழ்ச்சி 18
மகிழ்ச்சியாகி 2
மகிழ்ச்சியாய் 3
மகிழ்ச்சியால் 2
மகிழ்ச்சியில் 1
மகிழ்ச்சியின் 1
மகிழ்ச்சியும் 1
மகிழ்தர 7
மகிழ்ந்த 7
மகிழ்ந்ததுவே 1
மகிழ்ந்தவாறும் 1
மகிழ்ந்தனர் 4
மகிழ்ந்தனர்கள் 1
மகிழ்ந்தனரே 1
மகிழ்ந்தார் 5
மகிழ்ந்தான் 3
மகிழ்ந்திட 2
மகிழ்ந்து 111
மகிழ்ந்தே 12
மகிழ்ந்தேன் 1
மகிழ்வ 1
மகிழ்வாக 1
மகிழ்வாய் 3
மகிழ்வில் 2
மகிழ்வின் 10
மகிழ்வினொடும் 1
மகிழ்வு 6
மகிழ்வுகூர்ந்தார் 1
மகிழ்வுடன் 1
மகிழ்வுடனே 1
மகிழ்வும் 2
மகிழ்வுற்றார் 1
மகிழ்வுற்றார்களால் 1
மகிழ்வுற்று 4
மகிழ்வுற 7
மகிழ்வொடு 3
மகிழ்வொடும் 11
மகிழ 6
மகுசறு 1
மகுசி 2
மகுட 1
மகுடம் 3
மகுபத் 2
மகுமூதும் 1
மகுலீல் 1
மகுலீலிடத்தினிலிருந்து 1
மங்கல 2
மங்கி 2
மங்குல் 6
மங்குலில் 3
மங்குலின் 1
மங்குலின்-வயின் 1
மங்குலும் 1
மங்குலூடு 1
மங்கை 4
மங்கை-தம் 3
மங்கைமார்-தம் 1
மங்கையர் 8
மங்கையர்-தனை 1
மங்கையர்க்கு 3
மங்கையள் 1
மங்கையும் 1
மங்கையே 2
மஸ்வூது 3
மஸ்வூதை 1
மச்சம் 1
மசுக்கம் 1
மசுகூது 1
மசுதி 1
மசுதிய் 3
மசுவூது 1
மஞ்சனத்து 1
மஞ்சனமாடி 1
மஞ்சிகன் 1
மஞ்சின் 1
மஞ்சினின்று 1
மஞ்சினோடு 1
மஞ்சு 9
மஞ்சொடு 1
மஞ்ஞைகள் 1
மட்டற 1
மட்டறு 1
மட்டறுத்து 1
மட்டறும் 3
மட்டிட்டு 1
மட்டிலா 2
மட்டிலாத 1
மட்டிலாது 1
மட்டின் 1
மட்டினும் 1
மட்டு 13
மட்டும் 3
மட 31
மட_கொடி-தனை 1
மட_கொடிக்கு 1
மட_மயில் 2
மட_மயிற்கு 1
மட_மான் 2
மட_மானே 2
மடக்கி 5
மடக்கிக்கொண்டு 1
மடங்கதாக 1
மடங்கல் 28
மடங்கலாசனத்தின் 1
மடங்கலின் 2
மடங்கலும் 1
மடங்காக 1
மடங்காய் 1
மடங்கு 3
மடந்தை 12
மடந்தை-தம் 1
மடந்தை-தம்மொடும் 1
மடந்தை-தன் 1
மடந்தை-தன்னை 1
மடந்தைக்கு 1
மடந்தைமாரும் 1
மடந்தையர் 24
மடந்தையர்-தாமும் 1
மடந்தையர்க்காய் 1
மடந்தையர்க்கு 2
மடந்தையர்க்கும் 1
மடந்தையரின் 1
மடந்தையருடனும் 1
மடந்தையரும் 2
மடந்தையள் 1
மடந்தையில் 1
மடந்தையும் 1
மடந்தையை 2
மடம் 3
மடமடென 1
மடமை 5
மடமையின் 1
மடல் 27
மடலார் 1
மடவாய் 1
மடவார் 23
மடவார்க்கும் 1
மடவாரும் 1
மடவாரை 1
மடவாரொடும் 1
மடவாள் 2
மடவியர் 2
மடன் 1
மடி 26
மடித்த 3
மடித்து 11
மடிந்த 3
மடிந்தன 4
மடிந்தனன் 2
மடிந்திட்டார் 1
மடிந்து 1
மடிபட்டு 1
மடிமை 1
மடிமையாய் 1
மடிய 4
மடியில் 5
மடியினில் 1
மடிவு 4
மடு 4
மடுக்களும் 2
மடுத்த 3
மடுத்ததுவே 1
மடுத்தன 1
மடுத்தார் 1
மடுத்து 8
மடுவில் 1
மடுவினில் 2
மடை 7
மடைத்தலை 1
மடையுடன் 1
மண் 46
மண்-தனை 1
மண்-அதனில் 1
மண்_உலகினில் 1
மண்கள் 1
மண்களில் 1
மண்டப 5
மண்டபத்திடை 1
மண்டபத்தில் 1
மண்டபத்தின் 3
மண்டபத்து 1
மண்டபம் 1
மண்டபமும் 1
மண்டல 1
மண்டலத்தில் 1
மண்டலத்து 3
மண்டலம் 8
மண்டி 1
மண்டிய 1
மண்டின 2
மண்டினள் 1
மண்டு 11
மண்டும் 1
மண்டைகள் 1
மண்டையின் 1
மண்ணகத்திருந்து 1
மண்ணகத்தில் 1
மண்ணகத்து 8
மண்ணகம் 4
மண்ணகமும் 1
மண்ணவர் 1
மண்ணிடத்து 1
மண்ணிடம் 1
மண்ணிடை 4
மண்ணில் 3
மண்ணிலத்து 1
மண்ணிலம் 1
மண்ணிலும் 1
மண்ணின் 4
மண்ணினில் 12
மண்ணினுக்கு 3
மண்ணினும் 1
மண்ணினை 3
மண்ணும் 2
மண்ணுலகு 1
மண்ணுள்ளோர்களும் 1
மண்ணை 4
மண்ணையும் 1
மண்பட 1
மண 23
மணக்கும் 1
மணக்கோலம் 1
மணத்த 2
மணத்தில் 2
மணத்தின் 4
மணத்தினுக்கு 3
மணத்து 2
மணத்துடன் 3
மணத்தொடும் 4
மணந்த 1
மணந்தார் 1
மணநாளை 1
மணப்ப 1
மணம் 40
மணம்முடித்த 1
மணமகன் 1
மணமும் 1
மணமுரசினை 1
மணமுறும்படி 1
மணமே 1
மணமொழியின் 1
மணமொழியை 2
மணல் 2
மணவறை 3
மணவாளர்கள் 1
மணவாளனை 1
மணவினை 3
மணி 328
மணி-தமக்கு 1
மணி-தானோ 1
மணிக்கடை 1
மணிக்குடர் 1
மணிகள் 8
மணிகளால் 1
மணிகளும் 1
மணிமேகலை 1
மணியாய் 5
மணியால் 4
மணியிடை 1
மணியில் 4
மணியின் 6
மணியினாலும் 1
மணியினில் 3
மணியினும் 1
மணியினை 4
மணியும் 12
மணியே 14
மணியை 8
மணியையும் 2
மணியொடு 6
மணியொடும் 2
மணியோடும் 1
மத்கபு 1
மத்த 2
மத்தக 4
மத்தகத்தினை 1
மத்தளி 1
மத்திகை 1
மத்தினால் 1
மத்து 2
மத்தூசல்கு-தம் 1
மத்தூசல்கு-தம்மிடத்து 1
மத்தை 1
மத 48
மதகின் 1
மதகினில் 1
மதங்கள் 3
மதங்களை 1
மதத்த 1
மதத்தார் 1
மதத்தால் 4
மதத்திருந்தனர் 1
மதத்தில் 1
மதத்தின 1
மதத்தினுள்ளாய் 1
மதத்தினை 1
மதத்து 3
மதத்தும் 1
மதத்தை 1
மதத்தொடு 1
மதத்தொடும் 1
மதப்பினால் 1
மதம் 15
மதமுற்று 1
மதமோ 1
மதர் 1
மதர்த்த 1
மதர்த்து 5
மதர்ப்பு 1
மதலை 38
மதலை-தம் 1
மதலை-தனை 1
மதலைக்கு 1
மதலைகள் 1
மதலையர்-தம்மொடும் 1
மதலையாகிய 1
மதலையாய் 1
மதலையான 2
மதலையும் 1
மதலையை 4
மதன் 1
மதனியர்-தம் 1
மதாசலம் 1
மதி 182
மதி-தனை 1
மதி_நுதற்கு 1
மதி_வலர் 3
மதி_வலன் 1
மதி_வலீர் 1
மதி_வலோம் 1
மதி_வலோய் 1
மதி_வலோர் 1
மதி_வலோர்க்கு 1
மதி_வலோன் 1
மதிக்க 1
மதிக்கின் 1
மதிக்கின்றீர் 1
மதிக்கு 8
மதிக்கும் 5
மதிக்கும்படியாக 1
மதிகளை 1
மதிகெட்டீர் 1
மதித்த 7
மதித்தவர் 1
மதித்தனர் 1
மதித்தார் 1
மதித்தாள் 1
மதித்திட 2
மதித்திடற்குறும் 1
மதித்திடா 3
மதித்திடாத 1
மதித்திடாது 1
மதித்திடாமல் 1
மதித்திடும் 2
மதித்திலரே 1
மதித்து 16
மதித்தும் 1
மதித்துமே 1
மதித்தே 1
மதித்தேன் 1
மதிப்ப 1
மதிப்பாய் 1
மதிப்பார் 3
மதிப்பில் 1
மதிப்பில்லாத 1
மதிப்பு 2
மதிமுகத்தியரிடத்தும் 1
மதியம் 26
மதியமும் 3
மதியமே 2
மதியா 1
மதியாது 3
மதியாய் 1
மதியார்-தம் 1
மதியாரில் 1
மதியால் 1
மதியாலும் 2
மதியான் 1
மதியிடத்து 1
மதியில் 1
மதியிலன் 1
மதியிலா 1
மதியிலானே 1
மதியிலி 3
மதியிலியவராய் 1
மதியிலியேன் 1
மதியின் 11
மதியினது 1
மதியினால் 2
மதியினில் 2
மதியினும் 8
மதியினை 3
மதியுடையோன் 1
மதியும் 4
மதியே 3
மதியை 8
மதியொடும் 4
மதியோய் 3
மதியோரும் 1
மதியோன் 4
மதில் 6
மதிவத்தி 1
மதிவலான் 1
மதிள் 33
மதிள்-தனை 1
மதிள்-தொறும் 2
மதிளான் 1
மதிளின் 2
மதிளும் 3
மதின 11
மதினத்தில் 1
மதினத்தின் 1
மதினம் 2
மதினா 2
மதினா-தன்னில் 2
மதினாவில் 4
மதினாவிற்கு 1
மதினாவின் 1
மதினாவினில் 2
மதினாவுக்கு 1
மதினாவை 1
மதீன 63
மதீனத்தார்க்கு 1
மதீனத்தில் 3
மதீனத்தின் 5
மதீனத்தினில் 1
மதீனத்து 12
மதீனத்துள்ளவரும் 1
மதீனத்துள்ளோரை 1
மதீனத்தை 2
மதீனம் 14
மதீனம்-தன்னினும் 1
மதீனமாகிய 1
மதீனமும் 1
மதீனா 21
மதீனா-தன்னில் 1
மதீனாபுரத்தினில் 1
மதீனாவிடத்து 1
மதீனாவில் 1
மதீனாவின் 1
மதீனாவை 1
மது 24
மது-தமை 1
மதுகரத்தினை 1
மதுகை 4
மதுகையும் 1
மதுமம் 1
மதுர 19
மதுரங்கள் 1
மதுரம் 8
மதுரமே 1
மதுவுக்கு 1
மதுவும் 2
மந்த 1
மந்தர 7
மந்தரம் 5
மந்தராசல 1
மந்தரை 1
மந்தி 3
மந்திர 18
மந்திரத்தவர் 1
மந்திரத்தான் 1
மந்திரத்தின் 3
மந்திரத்தினில் 2
மந்திரத்து 2
மந்திரத்தையும் 1
மந்திரத்தொடு 1
மந்திரம் 5
மந்திரமும் 2
மந்திரர் 1
மந்திரர்க்கு 1
மந்திராதிபர் 1
மம்மர் 2
மம்மரில் 1
மம்மருற்று 1
மம்மரை 2
மமதை 1
மய 1
மயக்கத்தால் 1
மயக்கம் 3
மயக்கமும் 1
மயக்கமுற்று 2
மயக்கிடும் 1
மயக்கிடுவன் 1
மயக்கு 1
மயக்குண்டு 1
மயக்குற்றாரேல் 1
மயக்குற்று 3
மயக்குற்றேன் 1
மயக்குற 2
மயக்குறுவர் 1
மயக்குறுவார் 1
மயங்க 4
மயங்கி 17
மயங்கிடும் 1
மயங்கியதே 1
மயங்கியதோ 1
மயங்கினர் 1
மயங்கினரால் 1
மயங்கினன் 1
மயங்கினார் 1
மயங்கினான் 1
மயங்குவ 1
மயங்குவானே 1
மயம் 1
மயல் 4
மயலுள் 1
மயலொடு 1
மயிர் 29
மயிரின் 2
மயிரினை 1
மயில் 54
மயில்-தனக்கு 1
மயில்கள் 2
மயிலார் 1
மயிலினை 3
மயிலும் 4
மயிலே 6
மயிலை 13
மயிலையும் 1
மயிலோ 1
மயிற்கு 1
மர்க்கடம் 1
மர 3
மரக்கலத்தின் 1
மரக்கலத்து 1
மரக்கலத்தை 1
மரக்கலம்-அது 1
மரக்கலமாக 1
மரக்கலமே 1
மரகத 17
மரகதத்தின் 1
மரங்கள் 1
மரத்தினை 1
மரத்து 3
மரத்தை 1
மரபின் 2
மரபினின் 1
மரபினுக்கு 1
மரபினோடும் 1
மரம் 10
மரம்-தொறும் 1
மரமும் 3
மரவ 21
மரவங்கள் 1
மரவம் 4
மரவமும் 1
மரவயிரத்தில் 1
மரவினையவர்க்கும் 1
மரவுரி 1
மரு 75
மருக்கொழுந்து 1
மருகர் 3
மருகராகி 1
மருகரான 1
மருங்கார் 1
மருங்கிடத்து 1
மருங்கில் 13
மருங்கின் 1
மருங்கினர் 1
மருங்கினில் 18
மருங்கினும் 4
மருங்கு 26
மருங்கும் 5
மருங்குல் 5
மருங்குவர 1
மருட்டி 2
மருட்டு 1
மருட்டும் 2
மருண்டது 1
மருண்டனர் 1
மருண்டார் 1
மருண்டு 2
மருத்து 2
மருத்துவ 1
மருத்துவம் 1
மருத்தே 1
மருத 4
மருதங்கள் 1
மருதத்தில் 1
மருதம் 2
மருதம்-அது 1
மருதமும் 1
மருது 1
மருந்தாம் 1
மருந்தாய் 1
மருந்தினால் 1
மருந்தினும் 1
மருந்து 10
மருந்தொடு 1
மருப்பின் 1
மருப்பினில் 1
மருப்பினை 1
மருப்பு 9
மருப்பும் 1
மருப்பையும் 1
மருவலர் 9
மருவலர்க்கு 3
மருவலர்க்கெனினும் 1
மருவலர்கள் 1
மருவலருடனிருந்து 1
மருவலரை 1
மருவலன் 1
மருவலார் 3
மருவலார்-தமை 1
மருவலார்க்கு 1
மருவலார்களால் 1
மருவலாரும் 1
மருவாய் 1
மருவார் 6
மருவார்க்கு 1
மருவார்கள் 1
மருவி 5
மருவிய 3
மருவிலாது 1
மருவினும் 1
மருவு 5
மருவும் 5
மருவே 1
மருவோ 1
மருள் 7
மருளும் 1
மருளுறும் 1
மரை 40
மரைக்கு 1
மரைகள் 1
மரையும் 1
மல் 24
மல்க 1
மல்கு 1
மல்லல் 7
மல்லாரி 2
மல்லிகை 3
மல்லின் 2
மல்லினர் 1
மல்லினால் 1
மல 2
மலக்கம் 1
மலக்கினை 1
மலக்கு 2
மலக்குகள் 6
மலக்குகளுடனே 1
மலக்குகளும் 1
மலங்கினன் 1
மலங்குவன் 1
மலட்டது 1
மலட்டினை 1
மலடும் 2
மலர் 399
மலர்-தனை 1
மலர்-அதனில் 2
மலர்-அதனை 2
மலர்_குழல் 1
மலர்_கொடி 1
மலர்_மழை 1
மலர்கள் 3
மலர்களும் 2
மலர்ச்சி 1
மலர்ச்சியின் 1
மலர்த்தி 3
மலர்தர 2
மலர்தரு 1
மலர்ந்து 16
மலர 1
மலராலே 1
மலரிடத்தினில் 1
மலரிடை 1
மலரிடையில் 1
மலரில் 4
மலரின் 7
மலரினை 1
மலரும் 6
மலருள் 1
மலரை 6
மலரொடு 1
மலரொடும் 1
மலரோ 1
மலி 23
மலிதர 7
மலிதரு 2
மலிதரும் 4
மலிந்த 23
மலிந்தன 5
மலிந்து 7
மலிந்தே 1
மலிய 16
மலியும் 2
மலிவாய் 1
மலிவினாலும் 1
மலீக்கு 2
மலை 64
மலைக்கு 3
மலைக்கும் 3
மலைகள் 4
மலைகளின் 1
மலைத்து 2
மலைதர 1
மலைதல் 1
மலைந்தார் 1
மலைந்திட்டான் 1
மலைந்திடா 1
மலைந்து 5
மலைப்ப 2
மலைமலைந்து 1
மலைய 4
மலையல் 1
மலையிடத்தில் 3
மலையில் 3
மலையின் 6
மலையினிடத்தின் 1
மலையினில் 1
மலையும் 5
மலையே 1
மலையை 3
மலையோடும் 1
மலைவது 1
மலைவினால் 1
மலைவு 7
மலைவும் 1
மலைவுற்று 1
மலைவுற 2
மலைவுறு 1
மலைவொடும் 1
மவ்வல் 5
மவுத்தாக்க 1
மவுத்தானது 1
மவுத்தானாரால் 1
மவுல் 1
மவுல்வான் 1
மவுல 1
மவுலலுற்றனர் 1
மவுலலுற்றார் 1
மவுலுவர் 1
மவுலுவாரால் 1
மவுலுவீர் 1
மழ 5
மழலை 5
மழு 4
மழுக்கும் 2
மழுங்கி 1
மழுங்கியிருந்ததோ 1
மழுங்கும் 2
மழுவினும் 1
மழுவும் 1
மழை 63
மழைதான் 1
மழையும் 2
மள்ளர் 9
மள்ளர்-தம்மில் 1
மள்ளர்கள் 7
மள்ளரால் 1
மள்ளரும் 2
மள்ளரை 2
மள்ளரொடு 3
மற்போரில் 1
மற்ற 18
மற்றதில் 1
மற்றவர் 4
மற்றவர்-தமக்குமே 1
மற்றவர்கள் 2
மற்றவரும் 3
மற்றவன் 1
மற்றவும் 2
மற்றவை 2
மற்றனவும் 1
மற்றிடம் 1
மற்று 62
மற்றும் 19
மற்றுள்ளோர் 2
மற்றுள்ளோரும் 1
மற்றுள 2
மற்றுளது 1
மற்றுளர் 1
மற்றுளோரும் 1
மற்றை 6
மற்றைநாள் 1
மற்றையோர்க்கும் 1
மற்றொரு 12
மற்றொருவரேனும் 1
மற்றொருவரை 1
மற்றொன்று 1
மற்றொன்றும் 1
மற்றோர் 5
மற்றோன் 1
மற 11
மறக்க 1
மறத்தில் 1
மறத்தினில் 1
மறத்தினை 2
மறத்து 1
மறத்தொடும் 1
மறந்த 1
மறந்தவர் 1
மறந்தவரே 1
மறந்தனர் 2
மறந்தனள் 1
மறந்தனிர் 1
மறந்தார் 1
மறந்தான் 1
மறந்தானே 1
மறந்திட 1
மறந்திலா 1
மறந்து 16
மறந்துபோயினையோ 1
மறந்தும் 1
மறப்ப 2
மறப்பித்து 1
மறப்பொடும் 1
மறம் 43
மறம்-தான் 1
மறமுடன் 1
மறமும் 2
மறவரை 1
மறவல் 1
மறவாத 2
மறவாது 1
மறவாமல் 1
மறவான் 1
மறன் 1
மறனும் 4
மறனுமே 1
மறனொடு 1
மறா 8
மறாத 6
மறாது 14
மறாமல் 1
மறி 7
மறிகள் 1
மறித்தது 1
மறித்தறிகை 1
மறித்தன 1
மறித்து 3
மறிந்த 1
மறிந்து 2
மறிந்தேன் 1
மறிப்ப 1
மறிப்பது 1
மறிப்பன் 1
மறிப்பார் 1
மறிபடாது 1
மறியம் 1
மறியமும் 4
மறியாது 1
மறியின் 1
மறியும் 2
மறியையும் 1
மறு 57
மறுக்கம் 3
மறுக்கமுற்று 2
மறுக்கிலன் 1
மறுக 6
மறுகலை 1
மறுகாது 1
மறுகி 9
மறுகிடத்தில் 1
மறுகிடத்தினும் 1
மறுகிடத்தே 1
மறுகிடம்-தொறும் 2
மறுகிடமும் 2
மறுகிடை 4
மறுகிய 1
மறுகில் 2
மறுகிலாது 1
மறுகிற்றோ 1
மறுகின் 1
மறுகினாரால் 1
மறுகினில் 3
மறுகினும் 1
மறுகு 11
மறுகு-தோறும் 2
மறுகுகள்-தோறும் 2
மறுகுகின்றாள் 1
மறுகும் 7
மறுகுவது 1
மறுகுற 1
மறுகுறும் 1
மறுகூடு 3
மறுகையும் 2
மறுசரக்கு 1
மறுத்த 4
மறுத்தவர் 1
மறுத்தவர்க்கு 1
மறுத்தவன் 1
மறுத்தனர் 1
மறுத்தனராம் 1
மறுத்தனரென்னில் 1
மறுத்தனன் 1
மறுத்தனிர் 1
மறுத்தார் 3
மறுத்தாள் 1
மறுத்தான் 2
மறுத்திடல் 1
மறுத்திடாது 2
மறுத்திடு 1
மறுத்திடுதல் 1
மறுத்தில 2
மறுத்திலர் 2
மறுத்திலன் 5
மறுத்திலேன் 1
மறுத்து 43
மறுத்தும் 18
மறுத்துரைத்தார் 1
மறுத்தோர் 1
மறுத்தோரை 1
மறுதினத்து 2
மறுநாளும் 1
மறுப்ப 1
மறுப்படாது 1
மறுப்பர் 1
மறுப்பரேல் 1
மறுப்பேன் 1
மறுபுரத்தினும் 1
மறுபுற 1
மறுபுறத்தினில் 1
மறும் 2
மறுமை 1
மறுமையும் 1
மறுமொழி 5
மறுமொழிக்கு 1
மறுவி 6
மறுவியும் 1
மறுவியே 1
மறுவில் 1
மறுவும் 2
மறுவுறு 1
மறை 278
மறை-கண் 1
மறை-தனக்கு 1
மறை-தொறும் 1
மறை-அதனுள் 1
மறை_வல்லோன் 1
மறை_வலாய் 1
மறை_வலான்-தன்னை 1
மறை_வலோர் 1
மறைக்க 1
மறைக்கலாகா 1
மறைக்கு 8
மறைக்கும் 1
மறைகள் 12
மறைகளை 2
மறைத்த 1
மறைத்ததுவே 1
மறைத்தல் 2
மறைத்தன 15
மறைத்தனவாம் 1
மறைத்தார் 1
மறைத்திடா 1
மறைத்திரோ 1
மறைத்து 6
மறைதர 2
மறைதரா 1
மறைதரு 2
மறைந்தன 1
மறைந்தனர் 1
மறைந்தனன் 1
மறைந்திட 1
மறைந்திடாது 1
மறைந்து 3
மறைப்ப 4
மறைப்பட 1
மறைப்படும் 1
மறைப்பது 1
மறைபட 7
மறைபடா 8
மறைபடாது 5
மறைபுகும் 1
மறைமொழி 3
மறைமொழி-அதனால் 1
மறைமொழியை 2
மறைய 2
மறையவர் 4
மறையவர்க்கு 2
மறையவர்கள் 2
மறையவர்களே 1
மறையவரிடத்தினில் 1
மறையவரை 1
மறையவன் 3
மறையாது 1
மறையார் 1
மறையிய 1
மறையியம் 1
மறையில் 3
மறையின் 30
மறையினால் 1
மறையினில் 4
மறையினின் 1
மறையினும் 1
மறையினை 1
மறையினோர்கள் 1
மறையும் 10
மறையுமோ 1
மறையுள் 1
மறையோய் 1
மறையோர் 7
மறையோர்க்கும் 3
மறையோர்கள் 2
மறையோன் 1
மறையோனும் 1
மறைவாதி 1
மறைவு 2
மன் 43
மன்சூறு 1
மன்றல் 24
மன்றாட்டத்துக்கு 1
மன்றாட்டு 2
மன்றாடி 1
மன்றில் 1
மன்றினில் 1
மன்றினின் 1
மன்று 1
மன்றுளோர் 1
மன்ன 4
மன்னர் 64
மன்னர்-தம்மை 1
மன்னர்_கோன் 1
மன்னர்_மன் 2
மன்னர்_மன்னர் 2
மன்னர்_மன்னவ 1
மன்னர்_மன்னவர் 4
மன்னர்_மன்னவரை 2
மன்னர்க்கும் 1
மன்னர்கள் 5
மன்னர்காள் 1
மன்னருக்கு 1
மன்னரும் 13
மன்னரேனும் 1
மன்னரை 9
மன்னரோடு 1
மன்னவ 5
மன்னவர் 115
மன்னவர்-தம்மை 2
மன்னவர்-தம்மையும் 1
மன்னவர்-தம்மொடு 1
மன்னவர்-தமக்கு 1
மன்னவர்-தமக்கும் 1
மன்னவர்_மன் 2
மன்னவர்_மன்னர் 1
மன்னவர்க்கு 4
மன்னவர்க்கும் 1
மன்னவர்க்கே 1
மன்னவர்கள் 11
மன்னவர்கள்-தம் 1
மன்னவர்கள்-தமையும் 1
மன்னவர்கள்-தாமும் 2
மன்னவர்களும் 2
மன்னவர்களை 2
மன்னவரவரோடு 1
மன்னவரின் 1
மன்னவருடன் 1
மன்னவருடனும் 1
மன்னவரும் 12
மன்னவரே 1
மன்னவரை 4
மன்னவரையும் 1
மன்னவரொடும் 1
மன்னவன் 33
மன்னவன்-தன்னை 2
மன்னவன்-தனை 2
மன்னவனும் 1
மன்னவனே 1
மன்னவனை 1
மன்னவா 1
மன்னன் 8
மன்னனாகிய 1
மன்னனுக்கு 1
மன்னனுக்கே 1
மன்னனும் 2
மன்னனை 1
மன்னா 1
மன்னிய 37
மன்னியர் 1
மன்னினை 1
மன்னு 15
மன்னும் 14
மன்னை 3
மன்னையும் 1
மன்னொடு 1
மன்னோ 34
மன 103
மனக்குறையோ 1
மனங்கள் 3
மனங்கொள்வர் 1
மனங்கொள்ளாது 1
மனத்ததாக 1
மனத்தர் 5
மனத்தராகி 3
மனத்தராகிய 1
மனத்தராய் 2
மனத்தவர் 9
மனத்தவர்க்கு 1
மனத்தவர்களுக்கு 1
மனத்தவரை 1
மனத்தவரோடு 1
மனத்தவன் 1
மனத்தளவு 1
மனத்தன் 10
மனத்தனான 1
மனத்தார் 5
மனத்தால் 3
மனத்தான் 2
மனத்திடத்து 1
மனத்திடை 13
மனத்திடையினில் 1
மனத்தில் 24
மனத்தின் 22
மனத்தினர் 2
மனத்தினராய் 1
மனத்தினரோடும் 1
மனத்தினன் 9
மனத்தினனாய் 1
மனத்தினால் 1
மனத்தினிர் 1
மனத்தினில் 33
மனத்தினின் 6
மனத்தினீர் 1
மனத்தினும் 5
மனத்தினுள் 3
மனத்தினூடு 1
மனத்தினூடும் 1
மனத்தினை 4
மனத்தினோடு 2
மனத்தினோடும் 3
மனத்தீர் 1
மனத்து 72
மனத்துக்கு 1
மனத்துடன் 1
மனத்துடனும் 1
மனத்துள் 12
மனத்துற 1
மனத்தை 4
மனத்தொடு 5
மனத்தொடும் 18
மனத்தோடு 2
மனத்தோடும் 1
மனதில் 2
மனதின் 1
மனதினில் 2
மனதினுள் 1
மனது 7
மனப்பொருத்தம் 1
மனம் 149
மனம்-தனில் 5
மனம்கொளார் 1
மனமகிழ்வொடு 1
மனமாய் 1
மனமுடைந்து 2
மனமும் 13
மனமூடு 1
மனமோ 1
மனர் 1
மனவர் 1
மனவெளி 1
மனன் 4
மனிதர்க்கு 1
மனு 16
மனுவாய் 2
மனுவில் 1
மனுவின் 1
மனை 95
மனை-கண் 2
மனை-கணின் 1
மனை-தன் 1
மனை-தனை 1
மனை-தொறும் 2
மனை-வயின் 8
மனை-அது 1
மனைக்கடையில் 1
மனைக்கு 13
மனைக்கும் 4
மனைக்குள் 8
மனைக்கே 3
மனைக்கேனும் 1
மனைகள் 1
மனைகள்-தோறும் 2
மனைகளும் 1
மனைத்தலத்தில் 2
மனைத்தலத்து 1
மனைப்புறம் 1
மனையகத்து 3
மனையவர்க்கு 1
மனையவள் 2
மனையார் 2
மனையாள் 1
மனையாள்-தம்மையும் 1
மனையாள்-தமக்கு 1
மனையாள்-தமை 1
மனையிடத்தில் 7
மனையிடத்தின் 2
மனையிடத்தினில் 2
மனையிடத்து 8
மனையிடத்தும் 3
மனையிடம் 7
மனையிடன் 1
மனையிடை 6
மனையில் 32
மனையின் 14
மனையினில் 11
மனையினிற்கு 1
மனையினின் 1
மனையினுக்கு 2
மனையினும் 1
மனையினை 3
மனையுடன் 2
மனையும் 8
மனையுள் 4
மனையே 1
மனையை 5
மனையையும் 1
மனைவி 7
மனைவி-தன்னிடத்தும் 1
மனைவி-தன்னொடும் 1
மனைவிமாரை 1
மனைவியர் 2
மனைவியர்க்கு 4
மனைவியரே 1
மனைவியாக 2
மனைவியாகிய 2
மனைவியாய் 1
மனைவியுடன் 1
மனைவியும் 3
மனைவியை 1

மஃபது (1)

உம்மி மஃபது என்றிடும் பெயர் விருத்தையள் ஒருத்தி – சீறா:2682/4

மேல்


மஃபதுக்கு (1)

உம்மி மஃபதுக்கு இசைத்து எழுந்தனர் மறை உரவோர் – சீறா:2701/4

மேல்


மஆது (5)

சித்திரத்து அமைந்த வடிவினர் வீயா திடத்தினர் மஆது கண்மணியாம் – சீறா:4469/2
மறுத்து எதிர் உரைப்பது என் என மறுகி மஆது அருள் சகுதொடு சகுதும் – சீறா:4472/2
காதலாய் அவர் கொள்ள மஆது சொல் – சீறா:4651/3
மஆது மைந்தர் வர அஸ்காபிகாள் – சீறா:4653/1
மின் இலகும் அயில் வடி வாள் மஆது மகன் சகுது-தம்பால் விரைவில் சென்று – சீறா:4675/3

மேல்


மஆது-தன் (1)

செவ்விய உணர்வும் ஞானமும் நாளும் தெருண்டவர் மஆது-தன் வரத்தில் – சீறா:4459/3

மேல்


மக்க (141)

இலங்கு மக்க மா நகர் வளம் சிறிது எடுத்து இசைப்பாம் – சீறா:77/4
பட அரவு அரசன் திரு முடி மணியை பதித்தது மக்க மா நகரம் – சீறா:79/4
தேன் அவிழ் பதும மணி கதிரதுவோ சிறந்திடும் மக்க மா நகரில் – சீறா:80/2
நாட்டிய புகழ் சேர் மக்க முகம்மது நபி-தம் பேரில் – சீறா:120/3
வர பதி உலகு எலாம் வாழ்த்து மக்க மா – சீறா:172/1
மக்க நல் நகர் அப்துல் முத்தலிபு எனும் மன்னர் – சீறா:202/1
கவ்வை அம் கடல் சூழ் புடவியில் சிறந்த காட்சி சேர் மக்க மா நகரின் – சீறா:246/3
பூதலத்து அரசு பதி என உதித்த புகழ்பெறு மக்க மா நகரில் – சீறா:255/1
மக்க மா நகர் எனும் வரிசை ஊர்-அதில் – சீறா:309/1
நெறி திகழ் மக்க மா நகரில் நீர் செலின் – சீறா:312/3
செம்மை சேர் மக்க மா நகரில் செல்கின்றார் – சீறா:313/4
விரும்பிய மக்க மா நகரை மேவியே – சீறா:315/2
அனைவரும் திரண்டு மக்க மா நகர் விட்டு அரு வரை சிறு நெறி அணுகி – சீறா:355/2
பாரினில் சிறந்த மக்க மா நகர்க்கு பயணம் என்று இருக்கும் அன்று இரவில் – சீறா:365/1
செறித்த திண் மாட மக்க மா நகரில் செல்குவம் தருணம் ஈது என்ன – சீறா:381/3
ஏர் பெறும் வரிசை மக்க மா நகருக்கு எழுந்தனர் செழும் புயம் இலங்க – சீறா:382/4
வானவர் சுவன பதி நிகர் அனைய மக்க மா நகரினில் புகுந்து – சீறா:383/1
செவ்விய வரிசை மக்க மா நகரில் திங்கள் நாலிரண்டு சென்றதன் பின் – சீறா:389/1
தேற்று நல் மறை மக்க மா நகரினை சேர்ந்தார் – சீறா:467/4
நெறி தரு மக்க மா நகரை நீங்கியே – சீறா:483/3
நனை தட மக்க மா நகர்க்கு அனுப்பினார் – சீறா:514/4
மதி முக முகம்மதை மக்க மா நகர் – சீறா:525/1
நள்ளிருள் களி சீத்து எறி மக்க மா நகரில் – சீறா:543/2
நல் நயம் பெறு முகம்மதை மக்க மா நகருக்கு – சீறா:582/1
பொருவு இல் மக்க மா நகரினில் புகும் என புகன்றான் – சீறா:583/4
நலன் உறும்படி முகம்மதை மக்க மா நகரிற்கு – சீறா:584/3
அண்ணலை செழும் மக்க மா நகரினுக்கு அனுப்பி – சீறா:585/1
செழும் தடம் பொழில் மக்க மா நகரினை சேர்ந்தார் – சீறா:587/4
அந்த நாளினில் மக்க மா நகரினை அடுத்து – சீறா:590/1
மன்றல் அம் துடவை சூழ்ந்த மக்க மா நகரில் வாழ்வோன் – சீறா:605/1
வல்லவர் தெளிந்த மாற்றம் மக்க மா நகரில் பின் நாள் – சீறா:626/2
மக்க மா நகரில் வாழும் அப்துல்லா மதலை ஆகி – சீறா:825/1
மக்க நகரத்து அபுதுல் முத்தலிபு மன்னருக்கு உரிய – சீறா:891/1
மரு கமழ் சோலை சூழ் மக்க மா நகர் – சீறா:912/1
மக்க மா நகர் முகம்மது தமக்கு அல மறு இல் – சீறா:954/1
அறபின் மக்க மா நகரின் முகம்மது என்று அணித்தாய் – சீறா:975/1
அகிலமும் திசையும் சுவனமும் விளங்க அணி திகழ் மக்க மா நகரின் – சீறா:992/1
விண்ணபத்திரத்தை மக்க மா நகரில் விளங்கு_இழைக்கு அனுப்பிய பின்னர் – சீறா:995/1
முகம்மது என்னும் வள்ளல் மக்க மா நகரின் வந்தார் – சீறா:1036/4
மக்க மா நகரும் செல்வமும் வாழ மறை_வலோர் அற நெறி வாழ – சீறா:1215/1
முருகு பூம் பொழில் மக்க மா நகரியின் முதிர்ந்து – சீறா:1228/2
மின் இலங்கிய மக்க மா நகரினில் வியப்பா – சீறா:1240/2
புள்ளி வண்டு அருட்டம் உண்டு இசை பயிலும் பொழில் திகழ் மக்க மா புரத்தில் – சீறா:1242/1
மக்க நல் நகரும் தெருத்தலை மதிளும் வழியிடை கிடந்த கல் அனைத்தும் – சீறா:1248/1
மக்க மா நகர் வந்தவர்-தம்மிடம் – சீறா:1418/1
மதின மா நகரவர்க்கும் மக்க நகர் உற்ற மன்னவர்-தமக்கும் ஓர் – சீறா:1424/1
வானவர் புகழ்தர மக்க மா நபி – சீறா:1604/3
மடல் அவிழ் பைம் குவளை செறி மடு சூழும் நீள் புரிசை மக்க மீதில் – சீறா:1638/3
குருகு ஆலும் மலர் வாவி புடை சூழும் மக்க நகர் குரிசில்-தன்-பால் – சீறா:1643/3
ஓது நல் நெறி மக்க மா நகரினில் உறைந்த – சீறா:1684/2
தூற்று தேம் பொழில் மக்க மா நகரவர் தூதன் – சீறா:1707/2
புரிசை சூழ்தரு மக்க மா நகரியில் புதுமை – சீறா:1713/2
மக்க மா நகரை நோக்கி நடந்தனன் வயங்க மாதோ – சீறா:1718/4
மதி தவழ் குடுமி மாட மக்க மா நகரம் என்னும் – சீறா:1724/1
மரு மலர் சோலை சூழும் மக்க மா நகரம் சேர்ந்து – சீறா:1749/3
மாறு பகரற்கு அரிய மக்க நகரத்தில் – சீறா:1772/1
மண்ணகம் நோக்கி மெலமெல தாழ்ந்து மக்க மா நகரியில் ககுபா – சீறா:1917/2
மக்க மா நகர குறைஷிகள் பலரும் மதியிலி அபூஜகிலுடன் இ – சீறா:1934/1
வானவர் இறையோன் அருள்படி அமைத்த மக்க மா நகரியின் நாப்பண் – சீறா:1947/1
மாசிலான் அருள் பெருகிய மக்க மா நகரில் – சீறா:2015/1
நகை நிலா தரு மேனிலை மக்க மா நகரில் – சீறா:2016/2
வரைந்த பத்திர பாசுரம் மக்க மா நகரில் – சீறா:2032/1
அந்த நாளையில் மக்க மா நகரவர் எவரும் – சீறா:2041/1
மக்க மா நகர் உறை மன்னர்-தம்மை நம் – சீறா:2151/1
அறம் எனும் மக்க மா நகர்க்கு அனுப்பினார் – சீறா:2152/4
வரவிடுத்தவர் சிலர் மக்க மீதினில் – சீறா:2153/2
நகர் எனும் மக்க மா நகரை நண்ணினார் – சீறா:2165/4
மறம் முதிர்ந்து பாரிசவர் வெற்றிகொண்டார் எனும் வசனம் மக்க மீதில் – சீறா:2170/2
மக்க நல் நகரில் வாழும் முகம்மதுக்கு அத்தாசு என்போன் – சீறா:2253/1
புவியினில் அறத்தின் மக்க மா புரத்தில் பொது அற வேதமும் இறங்கி – சீறா:2317/1
மக்க மா நகரில் வாழும் முகம்மது பாதம் போற்றி – சீறா:2351/1
நறும் கதிர் குலவும் மாட மக்க மா நகரில் ஹாஷிம் – சீறா:2361/1
மதியிலியவராய் மக்க மா நகரவரை போல் இ – சீறா:2363/1
வியன் உறு மக்க மூதூர் வேறுபட்டு ஒழிய செய்தோர்-வயின் – சீறா:2371/1
நரரொடு மக்க மா நகரை நண்ணினார் – சீறா:2412/4
வேந்தரும் மக்க மா நகரின் வீரரும் – சீறா:2413/2
மக்க மா நகர் உறை ஹாஷிம் மா குலத்து – சீறா:2418/1
மாரி விண்டு அணி திகழ் மக்க மா நகர் – சீறா:2441/1
அற்றை போது இரவினில் அணி மக்க மா நகரின் – சீறா:2467/1
குறைவு இலா வள மக்க மா நகர் குறைஷிகளே – சீறா:2468/1
விடிந்த காலையின் மக்க மா நகரினின் வீரர் – சீறா:2472/2
நந்து வெம் பகை முடித்திட மக்க மா நகரில் – சீறா:2476/3
மாடம் ஓங்கிய மக்க மன்னவர் வகுத்து உரைப்ப – சீறா:2477/1
மக்க மா நகர் தீனவர் யாவரும் மதீனம் – சீறா:2499/1
மால் அமர் புதுமை மக்க மா நகர் விட்டு அணி திகழ் மதீன மா நகரில் – சீறா:2527/3
பொருவு இலா கடல் புவி நடு மக்க மா புரத்தின் – சீறா:2610/1
மட்டு வார் பொழில் சூழ்தரு மக்க மா நகரம் – சீறா:2635/1
வர கருணை குரிசில் நும்மை தொடர்வதிலை இகல் மறுத்து மக்க மீதில் – சீறா:2657/3
அற்றை போதினில் மக்க மா நகரவர் அறிய – சீறா:2696/1
நஞ்சு உண் மீன் என ஒடுங்கினர் மக்க மா நகரார் – சீறா:2700/4
மக்க மா நகர் விடுத்து நல் மதீன மா நகரம் – சீறா:2703/1
அலகில் வண் புகழ் சேர் மக்க மா நகருக்கு அனுப்பினர் முகம்மது நபியே – சீறா:2867/4
மக்க மா நகர் விட்டு உடன் வரும் பேரின் மனையுடன் அடைந்தவரல்லார் – சீறா:2868/1
விலை அற விற்றார் மக்க மா நகரார் எனும் மொழி அடைந்தவர் விளம்ப – சீறா:2870/2
மக்க மா நகர முஹாஜிரீன்களுக்கும் மதீனத்து அன்சாரிகள்-தமக்கும் – சீறா:2874/1
மதின மன்னவரும் மக்க மா நகர மன்னரும் நால்வரும் அடுத்த – சீறா:2875/1
மக்க மா நகர் விட்டு அணி மனை மதீனா நகரினில் முகம்மது நயினார் – சீறா:2888/1
ஒறக்கத் என்பவரும் திசை-தொறும் திரிந்து மக்க மா நகரினில் உறைந்து – சீறா:2903/1
நலன் உறு மக்க மா நகரை சுற்றிய – சீறா:2965/1
மாறு அரு நெடு வரை மக்க மா நகர் – சீறா:2994/1
நாடி நீர் மக்க மா நகரை சூழ்தரு – சீறா:3027/2
வரை செறி மக்க மா நகரின் மாற்றலர் – சீறா:3297/1
வற்றுறா பெரும் புகழ் மக்க மா நகர் – சீறா:3305/1
மக்க நல் நகரார் ஷாமுக்கு அனுப்பிய முதலும் மற்றும் – சீறா:3339/1
மரு கமழ் சோலை சூழு மக்க மா நகரின் வாழ்வு – சீறா:3356/1
புத்தொளி விரிக்கும் மாட மக்க மா புரத்தின் வேந்தர் – சீறா:3387/3
மக்க மா நகரவர் அபூஜகுல் உரை வழியின் – சீறா:3436/1
நறவு தூற்றிய பொழில் திகழ் மக்க மா நகரின் – சீறா:3443/1
இரு கிறா மலை மக்க மா நகரிடத்திருந்து – சீறா:3445/3
கூறும் மக்க நல் நகரவர் குழுவுடன் கூடி – சீறா:3452/1
பாரினில் சிறந்த மக்க மா நகரில் பரிவுறும் வீரருக்கு அரசே – சீறா:3583/2
வற்றுறா வளமை மக்க மா நகரார் வந்ததும் எதிர் மலைந்து அவணில் – சீறா:3590/1
மறு அற மீண்டு மக்க மா நகரார் போயினர் மன்னர் அபாசும் – சீறா:3603/2
நண்ணிய புகழ் சேர் மக்க மா நகருக்கு அனுப்பி நம் நெறியின் அப்பாசு – சீறா:3604/3
மா மதிள் மக்க மா புரத்தின் வைகிய – சீறா:3613/2
நல் நிலை மக்க மா புரத்தில் நண்பு உறு – சீறா:3622/2
நறா கனி துடவை சூழ்ந்த மக்க மா நகரில் வாழ்வோர் – சீறா:3680/1
நலிவு அற மக்க நாட்டார் வரும் வழி நாப்பண் வைகி – சீறா:3681/3
தன் அகம் கலங்கி மக்க மா நகர் ஒல்லை சார்ந்தான் – சீறா:3686/4
மக்க மா நகரில் வாழும் காபிரில் ஒருவன் மாறா – சீறா:3689/1
மடுவில் வாளைகள் உகள்தரும் மக்க மா நகரின் – சீறா:3761/1
அறபு மக்க நம் நகர் படை கொடு முகம்மதுவை – சீறா:3779/1
மாரி அம் பொழில் மக்க மா நகரினில் வந்தான் – சீறா:3784/4
மக்க மா நகர் குறைசி மன்னவர்களும் படையும் – சீறா:3792/1
மக்க நல் நகர்க்கு உடந்தை என்பது-தனை மதித்தும் – சீறா:3864/1
சங்கு ஆமையின் மேல் தவழ்கின்ற தடம் சூழ் மக்க மா நகரில் – சீறா:4028/3
நறை தடம் சூழ கவின் பெறு மக்க நல் நகர் அடைந்தனன் அன்றே – சீறா:4078/4
மக்க நகரத்தின் உறை காபிரும் மதீனா – சீறா:4134/1
மழ களிறு அனையான் கஃபா மக்க மா நகரில் புக்கான் – சீறா:4374/4
மண் எலாம் புகழும் மக்க மா நகர்-அதனின் எய்தி – சீறா:4395/2
பற்றிய எகூதி குழுவினர்-அவரும் பரிவொடும் மக்க மா நகரில் – சீறா:4439/3
மக்க மா நகர் நோக்கி வழிக்கொண்டு – சீறா:4815/1
மறை கொளா மக்க மா நகரார்கள் இம்முறை – சீறா:4825/2
வண்மை சேர் மக்க மா நகருக்கு அருகு – சீறா:4828/3
ஓதும் மக்க மா நகர்-தனில் லுவை என்போன் ஈன்ற – சீறா:4837/1
புரிசை சூழ் மக்க மா நகர் காபிர் முன் போரில் – சீறா:4839/1
வந்து மக்க மா நகர் உறும் காபிர்மாட்டு அணுகி – சீறா:4844/1
புலந்தவர்-தம்மை நோக்கி காபிராய் புகழ் சேர் மக்க
தலம்-தனில் இருக்கும் மேனாள் சிலரொடு தகமை கூர்ந்தே – சீறா:4859/3,4
மலர் செறி தடமும் வாய்ந்த மக்க மா நகரின் உள்ள – சீறா:4863/2
அரும்பு அடைகிடக்கும் ஓடை அணி மதில் மக்க மீதில் – சீறா:4907/3
வரை நிகர் மாடம் ஓங்கும் மக்க மா புரத்து உள்ளோர்கள் – சீறா:4913/1

மேல்


மக்கட்கு (1)

அடலுறு மக்கட்கு எல்லாம் அதிபதி ஆதத்துக்கே – சீறா:112/3

மேல்


மக்கத்தில் (1)

மா தவத்தொடு சூழ் வர மக்கத்தில்
ஓது கச்சு உமுறா செய்ய உன்னியே – சீறா:4800/2,3

மேல்


மக்கத்து (4)

காதல் கூர்தர மக்கத்து காபிருக்கு இதனை – சீறா:4843/3
வரிசையாய் மக்கத்து உள்ளோர் வழிவிட கடவது என்று – சீறா:4881/3
மனை செறி மக்கத்து உற்ற வன் குபிர் தலைவரான – சீறா:4905/3
தரை நெறி மறாத தீன் அன்சாரிகள் மக்கத்து ஏக – சீறா:4913/3

மேல்


மக்கத்துள் (1)

மலர் செறி மக்கத்துள் யாம் வர தடை யாதோ என்ன – சீறா:4883/2

மேல்


மக்கம் (16)

மகிதலத்து உயர் பதி மக்கம் என்னும் ஊர் – சீறா:308/1
ஆதி மக்கம் ஊர் கிளை அதுனான் குலத்து ஆசீம் – சீறா:558/1
மக்கம் ஊர் கிலாபு அருள் குசை அப்துல் முனாபுக்கு – சீறா:974/1
அதுனான் கிளை ஹாஷிம் குலம் அமரும் பதி மக்கம்
பிதிரா நிலை அபுத்தாலிபு பின்னோர் அபுதுல்லா – சீறா:985/1,2
கோது அறு மக்கம் என்னும் கொழும் பதி தலைவமாரும் – சீறா:1748/2
பேறு உடை மக்கம் என்னும் பெரும் பதி அடுத்து ஓர் ஜின்னை – சீறா:2272/3
குறைவு அறா மக்கம் என்னும் கொழு நகர்-அதனின் வந்தார் – சீறா:2273/3
மணி திரண்டு அனைய திண் தோள் முகம்மது மக்கம் மீதில் – சீறா:2346/1
வாசியுடன் முகம்மது தாள் பணிந்து வரு நெறி மீட்டு மக்கம் நோக்கி – சீறா:2675/1
மகிதலத்தினில் உயர் மக்கம் ஆகிய – சீறா:2955/1
பரிந்த தாயிபுக்கு மக்கம் எனும் பதி-தனக்கு நாப்பண் – சீறா:3340/2
நனை பொழில் சூழ் இறாக்கு நாட்டுக்கும் வரிசை மக்கம்
எனும் நகர்-அதற்கும் நாப்பண் இருந்த தீயம்றை சார்ந்தார் – சீறா:3683/3,4
வேண்டிய படையின் மக்கம் ஏயதும் அறபி வேந்தர் – சீறா:4390/2
சிந்தனை இல்லை என்று தெளிந்து அவன் மக்கம் சேர்ந்தான் – சீறா:4869/4
எழுக என மிக்றசோடு இ இருவரும் மக்கம் புக்கார் – சீறா:4885/4
துடவை சூழ் மக்கம் என்னும் தொல் நகர்க்கு ஏகும் என்ன – சீறா:4903/3

மேல்


மக்கம்-தன்னில் (2)

புரிசை சூழ் மக்கம்-தன்னில் போந்து அவண் இருந்தும் பின்னர் – சீறா:391/1
தரை புகழ் மக்கம்-தன்னில் தகை பெறும் உதுமான் என்னும் – சீறா:4904/3

மேல்


மக்கமாகிய (1)

மதி நடந்து உலவிய மக்கமாகிய
பதியினுக்கு அடுத்து ஒரு-பால் உற்றார் அவர் – சீறா:1990/3,4

மேல்


மக்கமே (1)

மக்கமே இகல் அறும் தலம் வலிமையும் அஃதே – சீறா:1508/2

மேல்


மக்கள் (7)

அறிவு அழிந்த மன்னவன்-தனை மக்கள் வந்தடைந்து – சீறா:188/1
இந்த வாசகம் கேட்டலும் மக்கள் எல்லோரும் – சீறா:189/1
மட பிணை பின் செலும் மக்கள் யாவர்க்கும் – சீறா:748/2
மக்கள் கேட்டு அறவும் நக்கி மாய வஞ்சகத்துள் புக்கி – சீறா:2253/3
பெறு மனைக்கு உரிய மக்கள் பெறுவதற்கு உரைத்து காட்டார் – சீறா:2803/3
இனையன கண்டோர் கேட்டோர் எந்தையை நோக்கி மக்கள்
குனிதர கண்ணால் கையால் கோபித்து விடுதலன்றி – சீறா:2815/1,2
எண்ணிலா மக்கள் யாக்கை எடுத்தவர் யார்க்கும் இன்றே – சீறா:2822/4

மேல்


மக்கள்-தம் (2)

ஆதம் மக்கள்-தம் தலைமுறை ஐம்பதின் பின்னர் – சீறா:563/1
மக்கள்-தம் குழுவின் வைகி மந்திர தலைவர் சூழ – சீறா:2261/1

மேல்


மக்களாயினும் (1)

மக்களாயினும் நல் வழிக்கு ஒழுகுவர் மறையும் – சீறா:2240/3

மேல்


மக்களாலும் (1)

வானகத்து அமரராலும் மால் நில மக்களாலும்
தான் அவயவத்தின் செவ்வி-தனை எடுத்து இன்னது இன்னதான – சீறா:612/1,2

மேல்


மக்களில் (2)

தெரி மறை ஆதம் மக்களில் சிறந்த சீதுவினிடத்து இருந்ததனால் – சீறா:135/2
வடிவு உறும் சாயை வெளி உறா நபி-தம் மக்களில் றுக்கையா என்னும் – சீறா:3591/1

மேல்


மக்களின் (2)

முதிரும் கேள்வியர் ஆதத்தின் மக்களின் முதியோர் – சீறா:1222/1
வரும் அ அப்துல் முனாபு-தம் மக்களின்
உரிய ஹாஷிம் எனும் கிளையோரையும் – சீறா:1405/2,3

மேல்


மக்களும் (5)

குனையினில் அலிமா மக்களும் தாமும் குடிக்கு உயர் குடி என வாழும் – சீறா:375/1
புகுந்தார் என இனமும் மக்களும்
கற்பு உடை மகளிரும் கமல வாள் முகம் – சீறா:535/2,3
சாரும் மக்களும் மனைவியும் தாமும் தம் பொருளும் – சீறா:951/3
ஒலிது மக்களும் இழந்து கைப்பொருள் ஒழிந்து பேறும் உதவாமலே – சீறா:1422/2
தேவிமார்களும் மக்களும் மனையிடம் செறிந்து – சீறா:4166/2

மேல்


மக்களோடு (1)

நிறையும் மக்களோடு உறும் வரலாறு எலாம் நிகழ்த்தி – சீறா:188/3

மேல்


மக்கா (8)

வருடம் ஐந்தும் ஓர் திங்களும் சென்றது மக்கா
புரம் அடைந்து யாம் முகம்மதை புகழொடும் பொருவு இல் – சீறா:446/1,2
பூதலத்து இடத்தின் மக்கா புரத்தினில் முகம்மது என்போர்க்கு – சீறா:2269/1
பொது அற கலந்து மக்கா புரத்தினில் இருக்கும் நாளில் – சீறா:2347/4
வந்தது என்று ஒருவன் மக்கா புரத்தினில் மாறு-அதாக – சீறா:2818/2
மண்ணகம் பரவும் மக்கா மா நகர் அரசர்க்கு எல்லாம் – சீறா:3386/3
மா மதிள் புரிசை மக்கா மா நகர் படையினோடும் – சீறா:3421/2
பொய்யுறா செல்வ மக்கா புரத்தவர் வருதல் கேட்டார் – சீறா:3684/4
மறு இலா நீதி வாய்மை முகம்மது நபியே மக்கா
குறைசிகள் எல்லாம் உம்மை குழீஇயின கிளைகள் அன்றோ – சீறா:4852/1,2

மேல்


மக்காபுர (1)

கன்னல் வேலி மக்காபுர ககுபத்துல்லாவை – சீறா:1225/1

மேல்


மக்காபுரத்தவர் (1)

கொடுத்து அரும் பொன்னால் மக்காபுரத்தவர் கொண்டு போனார் – சீறா:3351/2

மேல்


மக்காபுரத்தினில் (1)

பொன்_நகர் என்னு மக்காபுரத்தினில் புறத்துற்றாரால் – சீறா:3406/4

மேல்


மக்காபுரத்து (1)

மெய் தவம் பொருந்து மக்காபுரத்து உறு வேந்தர்-கொல்லோ – சீறா:794/1

மேல்


மக்காவில் (5)

வந்து நல் வழிக்கு உரியவர் இருக்கும் மக்காவில்
சந்தன புயன் அப்துல்லா-தனை மணம் புரிய – சீறா:224/1,2
கான் அறை பொழில் சூழ்தர சிறந்த மக்காவில்
தானவன் அருள் தழைத்து எழு முகம்மது-தமக்கு – சீறா:589/1,2
நிலத்து அரசு இதத்த நடு சிரத்தின் அணி என சிறப்பு நிறை மக்காவில்
குலத்து அரசர் இனிது உவப்ப கலிமா எண் திசை முழுதும் குலவி ஓங்க – சீறா:2180/1,2
வெறுத்து இ ஊரிடை மக்காவில் விளைந்த வல் வினைகள் எல்லாம் – சீறா:2360/2
பூண்ட நல் கலம் போல் காரண வரைகள் புடை உடுத்திருந்த மக்காவில்
கூண்டு இருந்து எழுந்து மதீன மா நகரில் குலத்தொடும் இனிதுற புகுந்து ஓர் – சீறா:2892/1,2

மேல்


மக்காவிலிருந்து (1)

மருந்து எனும் கலிமா உரை விதைத்து மக்காவிலிருந்து
மா மதீனாவிடத்து இனிது எழுந்தருளி – சீறா:3729/1,2

மேல்


மக்காவின் (2)

கரைத்த மின் தெளித்து எழுத்து என சிறக்கும் மக்காவின்
நிரைத்த கார் குலம் திரண்டு என களிறுகள் நெருங்கி – சீறா:180/1,2
ஆய மக்காவின் கச்சில் அணிபெற ஐம்பத்தாறு – சீறா:2348/2

மேல்


மக்காவினில் (1)

வரிசை நேரு மக்காவினில் விரைவினில் வந்தாள் – சீறா:223/4

மேல்


மக்காவை (1)

நலிதலை போக்கி மக்காவை நாடியே – சீறா:521/3

மேல்


மக்கிகள் (9)

புந்தி கூர்தர மக்கிகள் அனைவரும் போனார் – சீறா:853/4
உத்தம குணத்தினொடு மக்கிகள் உறைந்தார் – சீறா:888/4
மக்கிகள் மறு சரக்கு எவையும் வாங்கி தம் – சீறா:897/2
மறம் கிளர் வேல் கர வள்ளல் மக்கிகள்
இறங்கிய விடுதி புக்கு இருக்கும் காலையில் – சீறா:901/1,2
நெஞ்சினர் மக்கிகள் நிறைந்த நாப்பணில் – சீறா:910/2
அனையவர் கூற கேட்டு அடுத்த மக்கிகள்
மனையினில் புகுந்து எடுத்து யாவும் வைத்தனர் – சீறா:914/1,2
மக்கிகள் சிலருடன் மைசறாவும் தன் – சீறா:917/1
எண்ணிறந்து அனைய மக்கிகள் எவரும் எழுந்தனர் குரிசிலும் எழுந்தார் – சீறா:995/4
மறுவி மெய் கமழ்ந்த முகம்மதும் கூண்ட மக்கிகள் அனைவரும் செறிந்து – சீறா:1008/2

மேல்


மக்கிகள்-தாமும் (1)

மரவ தொடை புயம் முங்கிட வரும் மக்கிகள்-தாமும்
தருமத்துரை நயினாரொடு சதுரன் மைசறாவும் – சீறா:980/2,3

மேல்


மக்குத்தூம் (1)

இபுனு உம்மி மக்குத்தூம் என்னும் இளவலை நகரில் நாட்டி – சீறா:3668/3

மேல்


மக்குத்தூமை (1)

வழுவு இல் இபுனு உம்மி மக்குத்தூமை தலைமையா வைத்தார் – சீறா:3362/4

மேல்


மக்த்தூமை (1)

தரும் தட புயல் இபுனு உம்மி மக்த்தூமை தவம் கொண்டு – சீறா:3835/3

மேல்


மக (5)

திரு மக நூகு-வயின் உறைந்திருந்து சிறந்த பேரொளியினால் அவர்க்கும் – சீறா:142/2
வலித்ததோ பகை விதி-கொலோ மக பெறும் பலனோ – சீறா:211/2
தெரிவை நின் மக கொணர்க என கேட்டலும் சிறந்த – சீறா:332/2
அரும் மக செழும் குழவியும் ஜிபுரியீல் அணுகி – சீறா:3747/2
ஒக்கலும் உயிர் துணைவரும் உறும் மக படையும் – சீறா:3792/2

மேல்


மகடூ (1)

அரிய மகடூ அறுவர் உமறு அரசர் ஒருவர் அவனியினில் – சீறா:1597/3

மேல்


மகப்பேறு (1)

மடந்தையும் மகப்பேறு அடுத்திடும் சமயம் வானவர் குழுவினை நீந்தி – சீறா:249/1

மேல்


மகர் (9)

கேட்டனர் மகர் என்று ஆதம் கிலேசமுற்று இறை-பால் கெஞ்சி – சீறா:120/1
வாட்டமில்லவனே எந்த வகை மகர் கொடுப்பது என்றார் – சீறா:120/2
துதித்தனர் ஹவ்வா கேட்டு சோபன மகர் பெற்றேன் என்று – சீறா:121/3
ஹாஷிம் மா குலத்து அப்துல்லா மகர் அணி மறுவி – சீறா:1099/1
இரு கிளையவரும் சம்மதித்து ஐந்நூறு இரசிதம் மகர் என பொருந்தி – சீறா:1209/1
மகர் என அலிக்கு அனாதி வதுவையை முடித்தான் என்ன – சீறா:3083/2
மனையினிற்கு உரியள் ஆனேன் மகர் இரசிதம் ஐந்நூறு என்று – சீறா:3086/2
உறுதி நல் மகர் பெற்றேன் என்று உரைத்தனர் உரைத்த மாற்றம் – சீறா:3091/3
மன்னிய வதுவைக்கான மகர் என இசுலாம் உற்ற – சீறா:3098/3

மேல்


மகர (5)

நறை கொள் வாயிலின் மகர தோரணங்களை நடு-மின் – சீறா:1100/1
நடலை உள் அற மகர தோரணம் பல நடுவார் – சீறா:1104/2
ஈனம் இல் பல்லியம் மகர கடல் என ஆர்த்து எடுப்ப இனிது எழுந்தார் அன்றே – சீறா:1136/4
மகர வாருதி திரை ஒலி கலிப்பினை மலைக்கும் – சீறா:3150/4
மகர வாரியின் மலிதரு படையுடன் மருவார் – சீறா:3760/3

மேல்


மகரங்கள் (1)

தும்பிகள் குடைந்து புனல் துய்ப்ப மகரங்கள்
உம்பரின் எழுந்து முதலை குலம் ஒதுங்க – சீறா:884/1,2

மேல்


மகரம் (1)

புனை மலர் மகரம் தேனும் பொருவரா மென்மை நொய்ய – சீறா:4710/3

மேல்


மகரினை (1)

மகரினை தருக பின்னர் வருக என்று உரைத்திட்டாரே – சீறா:119/4

மேல்


மகரும் (1)

பொன்_நகர் விளக்கி பின்னர் புகழ்தர மகரும் நாட்டி – சீறா:3072/1

மேல்


மகரை (1)

உறைகின்ற மகரை கேட்டு வருக என்று உம்பர் போற்றும் – சீறா:3089/2

மேல்


மகவாய் (1)

அபுதுல்லா-வயின் அவதரித்து ஆமினா மகவாய்
தவம் இலா முகம்மது எனும் பெயரினை தரித்து – சீறா:1685/2,3

மேல்


மகவார் (1)

அருமை மகவார் அசுமா-தன் அரையில் கயிற்றால் உற இறுக்கி – சீறா:2553/2

மேல்


மகவால் (1)

மதியினில் தெளிவுற்று ஆரிதும் அலிமா மலர் முகம் நோக்கி இ மகவால்
கதி உறும் நமக்கு செல்வமும் பெருகும் கவலையும் தீர்ந்தனம் என்றார் – சீறா:353/3,4

மேல்


மகவிடத்தினில் (1)

வலியவன் அருள் நின் மகவிடத்தினில் மலிவாய் – சீறா:1879/2

மேல்


மகவினின் (1)

மனம்-தனில் சினம் என் மனையும் நும் மனையே மகவும் நும் மகவினின் மகவே – சீறா:277/3

மேல்


மகவு (8)

இடம் திகழ்ந்து இலங்க காண்கிலேன் என்ன ஈன்றனன் மகவு என இசைத்தார் – சீறா:274/4
ஈனம் அற்று உனது மகவு எனும் தசையை இவண் கொடு வருக என்று இசைத்தார் – சீறா:1947/4
மடல் அவிழ் கமல வாவி சூழ் திமஸ்கு மன்னவன் மகவு என பிறந்து – சீறா:1950/2
மட்டறும் குலத்தில் இ குலத்து இன்னான் மகவு என்றும் அறிகிலேன் எதிர்ந்து – சீறா:2320/3
பெருகும் செல்வத்துள் பிறந்தது மகவு என கேட்டு – சீறா:3740/2
வருந்தி நாள்-தொறு முகம்மதை மகவு என வளர்த்து – சீறா:4164/2
துலைவு அற உற ஆண் மகவு அளித்தது போல் சொரிந்தது குளிர்ந்தது அ நிலமே – சீறா:4753/4
திரு மகவு அகலாது அகடு உற மந்தி சிரகம்பம் செய்வதும் கண்டார் – சீறா:5008/4

மேல்


மகவுகள்-தம்மை (1)

மகவுகள்-தம்மை பார்த்து வாய் திறந்து அழுது நொந்து – சீறா:4790/2

மேல்


மகவும் (1)

மனம்-தனில் சினம் என் மனையும் நும் மனையே மகவும் நும் மகவினின் மகவே – சீறா:277/3

மேல்


மகவே (3)

மனம்-தனில் சினம் என் மனையும் நும் மனையே மகவும் நும் மகவினின் மகவே
இனம் தரும் பலன் போல் எழுந்த சந்ததியே எடும் இலம் புகும் என இசைத்தார் – சீறா:277/3,4
வடிவுறும் மகவே என கூவுவர் வருந்தி – சீறா:450/4
தரு மலர் புய அப்துல்லா தரு திரு மகவே
இருநிலத்தவர்க்கு இசைந்திட எனது உளத்து இருந்த – சீறா:1845/2,3

மேல்


மகவை (5)

மறையவன் கேட்டு தன் மகவை நோக்கி நல் – சீறா:312/2
வரையினின் மணி கொம்பு என்ன வரும் ஒரு மகவை ஈன்றான் – சீறா:606/4
செயிர் அறு மகவை தவறவிட்டு அலைந்து திரிந்திடும் மடந்தையர் சிலரே – சீறா:1908/2
மணி ஒளி முகம்மது மகவை நோக்கி நன்கு – சீறா:3243/1
வந்த நாயகி பாத்திமா தரு திரு மகவை
சிந்தை கூர்தரும் உவப்பொடும் தினந்தினம் போற்றி – சீறா:3748/2,3

மேல்


மகவையும் (1)

அலியையும் மகவையும் வாழ்த்தி அன்பொடு – சீறா:3259/3

மேல்


மகள் (10)

சொற்ற தன் மகள் குறிப்பு எலாம் காண்குற துணிந்து – சீறா:219/3
கூட்டு முதலவன் விதிப்பும் மகள் கனவும் இவை நிகழ்ந்த குறிப்பும் நோக்கி – சீறா:1084/3
அந்த நாள் குவைலிது மகள் அரசு எனும் மயிலை – சீறா:1687/1
என்றும் பூ_மகள் பொருந்திய திமஸ்கினை எதிர்ந்தான் – சீறா:1701/4
பரம்பொருள் விருப்பின் ஈந்த பத்திரம் மகள் கைக்கு ஈந்து – சீறா:3104/1
தீங்கு அகற்றிய மகள் மகன் வல திரு செவியின் – சீறா:3742/1
அரசர்_நாயகர் மகள் மனை அடுத்து அரும் புதல்வன் – சீறா:3744/2
உயிர் என திரண்டு உவகை கூர் மகள் வயிற்று உதித்த – சீறா:4161/1
சே உயர் கடவுள் நாவலின் நிழல் கீழ் சிறப்புடன் சக_மகள் உவந்து – சீறா:4988/1
பானு விண் ஏக திரை கடல் உடுத்த பார்_மகள் விழித்தனள் விழித்து – சீறா:4998/3

மேல்


மகள்-தமை (1)

மறை நபி மகள்-தமை அலி-தம் வாயிலில் – சீறா:3257/1

மேல்


மகள்-தன் (1)

துன்றும் என் மனத்தில் தெரிந்தது உன் மகள்-தன் தொல்வினை தெளிப்பதற்கு என்றார் – சீறா:1942/4

மேல்


மகள்-பால் (1)

மதி முற்றிய அபுபக்கர் தம் மகள்-பால் அவண் எய்தி – சீறா:4331/1

மேல்


மகள்மகன் (1)

மகள்மகன் அப்துல்லா என்னும் மன்னரை – சீறா:3317/2

மேல்


மகளார் (4)

வகுத்த நாயகன் விதி வழி குவைலிது மகளார்
இகத்தினில் புகழ் நிறுத்தி விண்ணகம் புகழ் இலங்க – சீறா:2203/2,3
மண கடி முரசம் ஆர்ப்ப முகம்மது மகளார் வந்தார் – சீறா:3219/4
நபி திரு மகளார் அடைந்தனர் எனும் அ நடுக்கமும் கலக்கமும் அகற்றி – சீறா:3592/3
மட்டு ஆர் தொடை புயத்து ஆரிது மகளார் சுவைறாவை – சீறா:4354/1

மேல்


மகளிர் (11)

இலங்கும் வாவிகள் அணி இழை மகளிர் ஒத்திருந்த – சீறா:64/4
சூல் முதிர் ஆமினா மனையிடத்தில் சூழ்ந்தனர் விண்ணவர் மகளிர் – சீறா:237/4
வானவர் மகளிர் மருத்துவம் புகுத மறியமும் ஆசியா-தாமும் – சீறா:250/2
மறியமும் ஆசியாவும் வந்ததுவும் வானவர் மகளிர் வந்ததுவும் – சீறா:285/2
கை தொடி மகளிர் செல்வ கடி முரசு அறைதல் ஓதை – சீறா:922/3
வல்லியின் கொடி போல் அமரர்-தம் மகளிர் மருங்கு இரு-பாலினும் மிடைய – சீறா:1010/4
மன மலர் உறைந்த முகம்மது-தமையும் வானவர் மகளிர் கடமையும் – சீறா:1012/3
வானவர் மகளிர் இன்னணம் இயம்பி மனத்து உறு துயர் உழன்று உலைப்ப – சீறா:1197/1
மலர் அணை படுத்த துகிலின் மேல் நடந்து வானவர் மகளிர் ஏத்தெடுப்ப – சீறா:3161/1
வானவர் மகளிர் எல்லா மணவினை கோலம் செய்து – சீறா:3226/1
மது விரிந்து ஒழுகும் பொன் பூ வானவர் மகளிர் ஏந்தி – சீறா:3229/2

மேல்


மகளிர்கள் (1)

உம்பர்-தம் மகளிர்கள் உவந்து கேட்டனர் – சீறா:292/4

மேல்


மகளிரும் (1)

கற்பு உடை மகளிரும் கமல வாள் முகம் – சீறா:535/3

மேல்


மகளிரை (1)

பொருந்து மால் நதி விளங்கு இழை மகளிரை போலும் – சீறா:31/4

மேல்


மகளினும் (1)

விண்ணகத்து அரம்பை குலத்தினும் வடிவாய் விரி கடல்_மகளினும் வியப்பாய் – சீறா:1955/1

மேல்


மகளுடன் (1)

திருந்தும் திண் புய நபி திரு மகளுடன் சிறப்ப – சீறா:2022/1

மேல்


மகளும் (1)

மன்னவன் யாசிறும் மகளும் வாடி நின்று – சீறா:1473/2

மேல்


மகளை (1)

உரியவன் மகளை வேட்டற்கு உற்றதோர் தூது விட்டார் – சீறா:4687/4

மேல்


மகற்கு (1)

மௌவல் கமழ் குழல் மயிலை என் மகற்கு மணம் முடிக்க வரப்பெற்றேனால் – சீறா:1093/2

மேல்


மகற்கும் (1)

மா தவம் பெறு முகம்மது நபிக்கும் தம் மகற்கும்
ஏதம் இன்றிய பால் கொடுத்து இருந்து சின்னாள் பின் – சீறா:342/1,2

மேல்


மகன் (34)

கோன்_மகன் ககுபு-தம்மிடத்து இலங்கி குன்றினிலிடும் விளக்கு ஆகி – சீறா:162/2
என் மகன் அலன் நின் மகன் இவன் என இயம்பி – சீறா:350/2
என் மகன் அலன் நின் மகன் இவன் என இயம்பி – சீறா:350/2
அரம் துடைத்து ஒளிரும் கதிர் இலை வேல் கண் ஆமினா திரு மகன் அலிமா – சீறா:366/1
செயிர் அற மகன் வான் நோக்கி நின்றிடும் செய்தி கண்டார் – சீறா:429/4
வருந்தல் நின் திரு மகன் முகம்மதுவை இ வழியில் – சீறா:460/2
மாது-தன் மகன் முகம்மது எனும் பெயர் சிலையின் – சீறா:464/1
மகன் உரைத்தவையும் தங்கள் மனை வறுமையையும் எண்ணி – சீறா:603/1
ஆமினா திரு மகன் அகம் மகிழ்ச்சியாய் – சீறா:916/2
பெற்றியும் மகன் குறிப்பையும் பிரித்தெடுத்து ஆய்ந்து – சீறா:1379/2
இறைவ நின் மகன் ஆக்குக இல்லகத்து – சீறா:1392/3
மருங்கினில் இருத்தி மாலிக்கு-தன் மகன்
இரும் குழு நாப்பணின் இருப்ப காபிர்கள் – சீறா:1832/1,2
முன்னவள் மகன் என் முன்னோன் முசுஇபோடு இணங்கி தோன்றி – சீறா:2362/2
தன்னிடத்திருந்து ஒரு காபிர்-தன் மகன்
சென்னியை நீட்டி ஓர் திசையை நோக்கினான் – சீறா:2715/2,3
அபுஜகல் மகன் அறிந்து அரிய வேகத்தால் – சீறா:3033/3
தடுத்து அபூஜகல் மகன் தளம் பின்வாங்கினான் – சீறா:3037/4
அபுஜகல் முதல் உத்பத்தும் அவன் மகன் ஒலீதும் – சீறா:3476/1
அறிவு உறும் அபித்தாலிபு மகன்-தனக்கும் ஆரிது மகன் நவுபலுக்கும் – சீறா:3603/3
வண்ண ஒண் புயன் உக்கயிலையும் சிறந்த ஆரிது மகன் நவுபலையும் – சீறா:3604/2
கைத்த புன் மனத்தினன் ஹறுபு-தன் மகன்
மொய்த்து எழும் பெரும் துகள் முகிலின் விம்மிட – சீறா:3630/1,2
வரும் அகுத்தபு மகன் இல்லின் வாயிலின் – சீறா:3635/3
மலைவொடும் அசுக்கமின் மகன் இல் வாயிலின் – சீறா:3639/3
சாற்றியது அனைத்தையும் ஹறுபு-தன் மகன்
தேற்றமுற்று உணர்ந்து சிந்தித்து நன்கு என – சீறா:3644/1,2
கதித்த புன் மனத்தினன் ஹறுபு-தன் மகன்
இதத்தொடும் அழைத்து அருகு இருத்தி சொல்லுவான் – சீறா:3645/3,4
கறுபு-தன் திரு மகன் காதில் ஓதினார் – சீறா:3655/4
தீங்கு அகற்றிய மகள் மகன் வல திரு செவியின் – சீறா:3742/1
அந்த மன் மகன் என்பதும் இதுவும் ஓர் அழகால் – சீறா:3768/4
முறுகி வெம் சினத்து அபூசகல் மகன் மொழிந்ததுவும் – சீறா:3775/2
வெம் சொல் நாவினன் உபை மகன் அப்துல்லா வெருள்வுற்று – சீறா:3868/2
உன்னும் வஞ்சகன் கலபு அருள் மகன் உபை என்னும் – சீறா:4008/1
புவி-தனில் திறமை மசுகூது மகன் எனை எவரும் புகழும் வேத – சீறா:4535/3
பற்று இலா அகுத்தபு மகன் குயை எனும் பாவி – சீறா:4607/1
இ திறத்தினை அறிந்து அகுத்தபு மகன் என்போன் – சீறா:4617/3
மின் இலகும் அயில் வடி வாள் மஆது மகன் சகுது-தம்பால் விரைவில் சென்று – சீறா:4675/3

மேல்


மகன்-தனக்கும் (1)

அறிவு உறும் அபித்தாலிபு மகன்-தனக்கும் ஆரிது மகன் நவுபலுக்கும் – சீறா:3603/3

மேல்


மகன்-தனை (1)

மகன்-தனை தருக என்றலும் மட_மான் மகிழ்வொடும் திரு மனை புகுந்து – சீறா:286/2

மேல்


மகனும் (1)

கறுபு மைந்தனும் அபூசகல் மகனும் காலிதுவும் – சீறா:3816/3

மேல்


மகனே (2)

அய்யகோ மகனே விதியோ என அழுதார் – சீறா:451/4
அருமையின் உதித்து முகம்மது என்ன அழகுற அரும் செல்வ மகனே
விரைவுற நீயும் பேதுற வஞ்ச வேலியில் கிடந்து உழன்றனையோ – சீறா:4100/2,3

மேல்


மகனை (2)

மமதை கெட சாதி நீதி முறைமை தனக்கு ஆக ஓதும் மகனை வதைத்தோர் ஒறாமலே – சீறா:10/2
நறை தட புய ஒலீது அருள் மகனை முன் நடத்தி – சீறா:1389/2

மேல்


மகிதல (1)

மகிதல முழுதும் விற்கும் வச்சிர கடகம் பூட்டி – சீறா:3214/2

மேல்


மகிதலத்தினில் (1)

மகிதலத்தினில் உயர் மக்கம் ஆகிய – சீறா:2955/1

மேல்


மகிதலத்து (3)

மகிதலத்து உயர் பதி மக்கம் என்னும் ஊர் – சீறா:308/1
வடிவு அமைந்த மெய் துணைவியாய் மகிதலத்து இருந்து – சீறா:2204/2
பெருகிய மகிதலத்து உறைந்த பேரிருள் – சீறா:3234/2

மேல்


மகிதலம் (8)

வரு முகில் முலறு நபியிடத்து உறைந்து மகிதலம் புகழ்ந்திட இருந்த – சீறா:156/4
மகிதலம் புகழ் ஈசா நபி பாரில் வந்த நாள் தொடுத்து இடைவிடாது – சீறா:259/1
மகிதலம் புகழ் நபி எழுந்தனர் திரு மனைக்கே – சீறா:1865/4
மகிதலம் புகழ் மதீன மன்னவர்கள் சம்மதித்தார் – சீறா:2457/4
மகிதலம் புகழ் சகுது மன்னவர் வள மதீனா – சீறா:2493/1
மகிதலம் புகழ்ந்து போற்ற மணவறை வைகினாரால் – சீறா:3233/4
மகிதலம் புகழும் கீர்த்தி மன்னவர் அப்துல்லாவே – சீறா:3725/4
மகிதலம் முழுதும் துதிசெய கரிய மழை முகில் கரு உதித்ததுவே – சீறா:4751/4

மேல்


மகிபதி (1)

மடங்கல் ஏறு அனைய தனபதி கனானா மகிபதி தவத்து உறு மதலை – சீறா:159/1

மேல்


மகிமை (5)

வனை கழல் அலி-தம் பேறின் மகிமை யார் வகுக்க வல்லார் – சீறா:3075/4
வடிவின் மிக்கு எழ இளமையின் இயற்றிய மகிமை
திடம் அடுத்த தீன் மன்னவர் கண்டு அதிசயிப்ப – சீறா:4262/2,3
மகிமை மீறிய வரத்தினாலும் வலியாலும் – சீறா:4275/2
மதம் தரு நபிகள் கோமான் மகிமை யார் வகுக்க வல்லார் – சீறா:4293/4
என்னை உமது உள மகிமை அறிந்துவர விடுத்தனர் யான் இவண் வந்தேனால் – சீறா:4684/4

மேல்


மகிழ் (21)

செகம் மகிழ் குசைமா-வயின் உறைந்து அரசர் செழு முடி நடு மணி எனலாய் – சீறா:158/2
விண்ணகத்து அமரர் மனம் மகிழ் வளர வியன் உறும் வரிசைகள் வளர – சீறா:378/1
செக மகிழ் அலிமா என்னும் திருந்து_இழை பழியும் ஈன்ற – சீறா:414/2
சகம் மகிழ் தட கரை தருக்கள் தே மலர் – சீறா:499/2
மரு கொள் பூதர புய நபி முகம்மது மனையிடை மகிழ் கூர – சீறா:647/1
மல் அலம்பிய புய முகம்மது நபி மனத்தினின் மகிழ் கூர – சீறா:662/1
கலை நிறை மதியாய் மடி மிசை இருப்ப கனவு கண்டு அகம் மகிழ் கதீஜா – சீறா:993/1
மந்தரை கமுகு புன்னை நாரத்தை மகிழ் விளா மருது எலுமிச்சை – சீறா:1002/3
புத்து அரிசொளுக்கு நிரை மகிழ் செறிந்த புழை மலர் சொரிவன ஒரு-பால் – சீறா:1003/4
மல்லிகை மடல் கைதை மா மகிழ் மருக்கொழுந்து – சீறா:1108/2
மறைமொழி பயிற்றும் செ இதழ் மணி வாய் முகம்மது மனம் மகிழ் பெறவே – சீறா:1458/4
பனிப்படா மகிழ் கரை படுதலல்லது – சீறா:1791/3
எதிர்ப்படும் துன்பு எனும் இருளை உள் மகிழ்
மதிப்பு எனும் கதிரினால் மாய்த்தல் வேண்டுமால் – சீறா:1792/3,4
தணிவு இலா மகிழ் மொழி சார நோக்கினான் – சீறா:1831/4
அகம் மகிழ் கைதம் என்பவர் இயம்புவார் – சீறா:2439/4
திருத்து சித்திரத்து உடைய அச்சுவம் மகிழ் சிறப்ப – சீறா:3839/3
சந்தனம் மகிழ் குரவு சாதி இவை எல்லாம் – சீறா:4131/3
நிதி யாவும் அங்கு உறு தீனர்கள் நெஞ்சம் மகிழ் மீற – சீறா:4338/3
வந்தவர்-தமை இடத்து இருத்தி மா மகிழ்
சிந்தையில் பூத்து எழில் சிறப்ப நோக்கியே – சீறா:4555/1,2
உளம் மகிழ் தனையர் தோன்றி உரிய வாலிபமும் மாறி – சீறா:4786/3
செரு விளைத்திட வந்திலம் மனம் மகிழ் சிறப்ப – சீறா:4839/3

மேல்


மகிழ்கொண்டனர் (1)

புகழ்கின்றனர் மகிழ்கொண்டனர் அபுபக்கர்-தம் புதல்வி – சீறா:4355/4

மேல்


மகிழ்கொண்டு (4)

கூர்த்த தம் மனத்து அதிசயித்து அகம் மகிழ்கொண்டு
கார் தடம் கடல் கீண்டு எழு முழுமதி கதிரை – சீறா:334/2,3
குளித்தார் குடித்தார் மகிழ்கொண்டு உடலம் – சீறா:708/3
மகிழ்கொண்டு நடந்த வனம்-தனிலே – சீறா:709/1
வரலும் பெரு மகிழ்கொண்டு அகுமது துன்புறும் அவரோடு – சீறா:4334/1

மேல்


மகிழ்ச்சி (18)

போதரவுடனே போற்றி புந்தியின் மகிழ்ச்சி செய்வாம் – சீறா:7/4
மலை எனும் அரசன் புயங்களை தழுவி மகிழ்ச்சி செய்து அவனுழை சிறந்த – சீறா:29/1
அரிய மெய் பூரித்து ஓங்கி அகத்தினின் மகிழ்ச்சி பொங்கி – சீறா:103/3
மா தவம் பெற்றேன் என மன மகிழ்ச்சி வாரியில் குளித்தனர் அன்றே – சீறா:126/4
விரித்தக மகிழ்ச்சி பெருக்கி என் முதுகில் விளங்கு ஒளி இன்னமும் உளவோ – சீறா:128/2
பாங்கினில் புகுந்து முகம்மது மலர் தாள் பணிந்து மெய் மகிழ்ச்சி பெற்று இருப்பார் – சீறா:369/4
உரை தக மகிழ்ச்சி பொங்கி எழுந்து தம் பதியில் புக்கார் – சீறா:435/4
பூட்டிய சிலை கை வீரர் பொன்றிலா மகிழ்ச்சி பூத்தார் – சீறா:1073/4
மடம் அகல்தர பெரு மகிழ்ச்சி எய்தினார் – சீறா:1598/4
நிறைதரும் மகிழ்ச்சி பெற்று உடும்பு நின்றதே – சீறா:1636/4
ஆதரத்துடனும் ஒன்றாய் அளவளா மகிழ்ச்சி பொங்கி – சீறா:1748/3
அகம் மகிழ்ச்சி கொண்டு இவை அலால் வேறு என் என்று அறைய – சீறா:1865/2
மதி முகம் மகிழ்ச்சி கூர முகம்மது கலிமா சொல்ல – சீறா:2119/1
மனத்தின் நல் மகிழ்ச்சி கூர்ந்து முசுஇபை போற்றி மன்னர் – சீறா:2378/1
விடுத்து உளம் மகிழ்ச்சி கூர மெய் மயிர் சிலிர்ப்ப நம்-பால் – சீறா:2384/3
செவியினில் மகிழ்ச்சி கூர தெரிதர வாசித்தாரால் – சீறா:3338/4
இரு விழி ஆர நோக்கி இதயத்தின் மகிழ்ச்சி கூர்ந்து – சீறா:4701/2
மலைவு அற இருப்பிர் என்றார் அனைவரும் மகிழ்ச்சி கூர்ந்து – சீறா:4887/2

மேல்


மகிழ்ச்சியாகி (2)

வந்த மா வினை நீங்கும் இனத்தோர்கள் எவரும் மன மகிழ்ச்சியாகி
கந்து அடர் வெம் கரி இரதம் பரி நெருங்க படை சூழ கவிகை ஓங்க – சீறா:1651/2,3
ஆம் என மகிழ்ச்சியாகி அகுமதும் அலியார்-தம்மை – சீறா:4876/1

மேல்


மகிழ்ச்சியாய் (3)

ஆமினா திரு மகன் அகம் மகிழ்ச்சியாய்
நேமி வானவர் திரை நிறைந்து சுற்றிய – சீறா:916/2,3
கரை வழிந்து ஒழுகு மகிழ்ச்சியாய் மைசறா கரும் குழல் செ இதழ் கனி வாய் – சீறா:989/2
வல்லமை ஹாஷீம் குலத்துக்கு அனைவோரும் குறைஷிகளும் மகிழ்ச்சியாய் என் – சீறா:1092/3

மேல்


மகிழ்ச்சியால் (2)

மனம் மகிழ்ந்து இருவரும் மெய் மகிழ்ச்சியால் எனது சென்னிதனை – சீறா:433/2
மனை மயில் அனைவரும் மனம் மகிழ்ச்சியால்
கனை கடல் அமுது என நபியை காமுற்றார் – சீறா:486/3,4

மேல்


மகிழ்ச்சியில் (1)

தொடுத்து உரைத்திடுவன் கேட்டு மகிழ்ச்சியில் துஆ செய்வீரால் – சீறா:1731/2

மேல்


மகிழ்ச்சியின் (1)

வரிசையும் வானோர் வாழ்த்தும் மகிழ்ச்சியின் கூறுலீன்கள் – சீறா:3223/3

மேல்


மகிழ்ச்சியும் (1)

வருத்தமும் சிறிது நேர மகிழ்ச்சியும் தொடர்ந்து தோன்ற – சீறா:618/3

மேல்


மகிழ்தர (7)

மனம் மகிழ்தர வந்தடைந்தவர் எவரும் மனையிடம் புகல் அரிது என்பார் – சீறா:1905/3
வண்டு இமிர் அலங்கல் மன்னவர் எவர்க்கும் மனம் மகிழ்தர சலாம் உரைத்து – சீறா:2891/3
சிந்தை கண் மகிழ்தர எடுத்து செப்புவான் – சீறா:3019/4
அகம் மகிழ்தர வயிறார உண்டு நல் – சீறா:3240/2
உள் மகிழ்தர அவண் உறைகுவீர் என – சீறா:3319/3
ஊன் நிறைந்த வாய் பேய் மகிழ்தர விருந்து ஊட்டி – சீறா:3820/3
மனம் மகிழ்தர அவையிடத்தின் வைகினார் – சீறா:4974/3

மேல்


மகிழ்ந்த (7)

மாலை தாழ் புய முகம்மது கேட்டு உளம் மகிழ்ந்த
காலை அவ்வயின் உறைந்த வேல் காளையர்க்கு எல்லாம் – சீறா:832/1,2
நிறையும் தீன் நிலைக்கு உரியவர் மகிழ்ந்த நெஞ்சினராய் – சீறா:2049/3
அமரருக்கு அரசர் கூற நபி அகம் மகிழ்ந்த வாறும் – சீறா:3080/2
மரு மலர் வாகை திண் தோள் முகம்மது மகிழ்ந்த வாறும் – சீறா:3084/3
இறையவன் முடித்த வாறும் இயல் நபி மகிழ்ந்த வாறும் – சீறா:3085/2
தே தரு புய நபி மகிழ்ந்த செய்கையால் – சீறா:3247/2
தந்திரத்து அமைந்த அகுத்தபு மகிழ்ந்த சந்ததி குயை எனும் கொடியோன் – சீறா:4454/4

மேல்


மகிழ்ந்ததுவே (1)

வருந்து துன்பம் இன்று ஒழிந்தனம் என மகிழ்ந்ததுவே – சீறா:776/4

மேல்


மகிழ்ந்தவாறும் (1)

பெற்றியின் மகிழ்ந்தவாறும் பெட்புறு கனவினால் அங்கு – சீறா:1066/3

மேல்


மகிழ்ந்தனர் (4)

அடர்ந்து இல்லம் புகுந்து கொடுப்பதை பருகி ஆமினா மகிழ்ந்தனர் அகமே – சீறா:249/4
மலை தடம் புயத்து ஆரீதையும் போற்றி மகிழ்ந்தனர் ஆமினா அன்றே – சீறா:385/4
மதி_வலர் எவரும் அவ்வழி முடித்து மகிழ்ந்தனர் தீன் எனும் பயிரும் – சீறா:3607/3
பாடினர் செம் மறை வேந்தர் பயகாம்பர் மகிழ்ந்தனர் பாசறையின் எங்கும் – சீறா:4319/3

மேல்


மகிழ்ந்தனர்கள் (1)

வந்து நனி கண்டு அகம் மகிழ்ந்தனர்கள் அன்றே – சீறா:885/4

மேல்


மகிழ்ந்தனரே (1)

மடன் நெஞ்சம் இலாது மகிழ்ந்தனரே – சீறா:705/4

மேல்


மகிழ்ந்தார் (5)

மணி கிடந்து ஒளிர் புய வரை விம்முற மகிழ்ந்தார்
திணி சுடர் கதிர் வேல் வலன் ஏந்திய திறலோர் – சீறா:782/3,4
மதுகை வேந்து அபித்தாலிபு கேட்டு உளம் மகிழ்ந்தார் – சீறா:2038/4
முன் தருதிர் என்று அவர் மொழிந்து உளம் மகிழ்ந்தார் – சீறா:4899/4
உலைவு அற மனம் மகிழ்ந்தார் ஒண் திறல் அகுசம் என்னும் – சீறா:4962/3
ஆற்றல்சால் வரிசை நபி நயினாரும் அருந்தினர் அகம் மிக மகிழ்ந்தார் – சீறா:4990/4

மேல்


மகிழ்ந்தான் (3)

அன்னதே கருத்து ஆம் என களித்து அகம் மகிழ்ந்தான் – சீறா:582/4
கா மருவு சார்பினிடை கண்டனன் மகிழ்ந்தான் – சீறா:892/4
இதமாகிய நபியாம் என இசைந்தான் மனம் மகிழ்ந்தான் – சீறா:985/4

மேல்


மகிழ்ந்திட (2)

அகம் மகிழ்ந்திட நடந்தனன் கெடுமதி அடைவதும் அறியானே – சீறா:673/4
அகம் மகிழ்ந்திட செலும் என அரசர்_கோன் களித்து – சீறா:775/3

மேல்


மகிழ்ந்து (111)

அகத்தினின் மகிழ்ந்து கண் இணை மலரின் அடிக்கடி வைத்து வாய் முத்தி – சீறா:130/2
கருத்தினுள் மகிழ்ந்து எவ்வையும் அலங்கரித்திடு-மின் – சீறா:182/2
கனவு கண்டு அகம் மகிழ்ந்து இனிது இருக்கும் அ காலம் – சீறா:201/4
குறைபடா உவகை பெருக்கெடுத்து எறிய குளித்து அகம் மிக மகிழ்ந்து எழுந்தார் – சீறா:287/4
வரிசை பெற்றனம் பொருள் பல பெற்றனம் மகிழ்ந்து எம் – சீறா:343/3
சினவு வேல் கரத்தர் ஆரிது மகிழ்ந்து செல்வமும் செருக்கும் பெற்று இருந்தார் – சீறா:375/4
கை நிறை பொருள் போல் இரு விழி குளிர கண்டு அகம் மகிழ்ந்து உடல் களித்தார் – சீறா:386/4
மன்றல் சேர் உவாயின் நீழல் மகிழ்ந்து இனிது இருக்கும் போதில் – சீறா:405/4
மதி மகிழ்ந்து உவகை பொங்கி வானவர் வாழ்த்தி சொல்வார் – சீறா:423/4
மனம் மகிழ்ந்து இருவரும் மெய் மகிழ்ச்சியால் எனது சென்னிதனை – சீறா:433/2
ஊரினில் தலைவருக்கு இயம்பி உள் மகிழ்ந்து
ஏர் பெறும் அப்துல் முத்தலிபு இருந்தனர் – சீறா:532/3,4
ஆனதால் இவை பெற்றனம் என அகம் மகிழ்ந்து
வான் உலாவு வெண் புகழ் அபித்தாலிபு மன்னர் – சீறா:542/2,3
வழிந்து பாய்தரும் அருவியும் கண்டு உளம் மகிழ்ந்து
செழும் தடம் பொழில் மக்க மா நகரினை சேர்ந்தார் – சீறா:587/3,4
வைத்து இவண் இரும் என்று ஓத முகம்மது மகிழ்ந்து இருந்தார் – சீறா:634/4
வாகன் எம் இனத்தவரிலும் உரியவன் மகிழ்ந்து அவனிடத்து ஏகி – சீறா:664/2
மந்தர ஆசல முகம்மது நனி மனம் மகிழ்ந்து
சந்த மென் மணி கரத்தினால் சிரம் முகம் தடவி – சீறா:765/3,4
விருந்து எனும் மாற்றம் கேட்டு மெய் மகிழ்ந்து அகம் பூரித்து – சீறா:799/1
மலை எனும் புயங்கள் ஓங்க மகிழ்ந்து புன்முறுவல் கொண்டு – சீறா:816/2
அன்னம் ஒத்திருப்ப நோக்கும் அகம் மகிழ்ந்து இனிது கண்டார் – சீறா:930/4
கம்பிதம் செய்து கருத்தினுள் மகிழ்ந்து காரண புதுமைகள் அனைத்தும் – சீறா:991/3
மறை தெரி அறிவன் உரைத்த சொல் கேட்டு மைசறா மனம் மிக மகிழ்ந்து
நிறை பதி-தனை விட்டு இற்றை நாள் வரைக்கும் நிகழ்ந்த காரணம் உள அனைத்தும் – சீறா:994/1,2
மா தவர்-தமையும் அடிக்கடி போற்றி மகிழ்ந்து தன் மனை-வயின் சார்ந்தான் – சீறா:996/4
கனவினை நனவு என்று அகம் மகிழ்ந்து எழுந்து கதிர் மணி வாயிலை நோக்க – சீறா:1012/1
மதி_நுதற்கு உரைத்து போற்றி மனம் மகிழ்ந்து எழுந்து வீரம் – சீறா:1059/2
மதி_வலன் குவைலிது அகம் மகிழ்ந்து எழுந்து முகம்மதின் செழும் மணி கரத்தில் – சீறா:1210/2
அகம் மகிழ்ந்து இனிது போற்றி அமரருக்கு அரசர் வாய்த்த – சீறா:1259/2
வரும் முதல் மத மா கரி என திருந்து மனத்திடை களிப்பொடு மகிழ்ந்து
தரும் முகில் கவிகை இலங்கிட சிறந்த சபாமலை இடத்தினில் சார்ந்தார் – சீறா:1450/3,4
உரைத்த சொல் எவர்க்கும் உறுதி நிண்ணயம் என்று அனைவரும் உரைத்திட மகிழ்ந்து
நிரைத்த குங்கும தார் புய நபி இனி யான் நிகழ்த்திய மார்க்க நல் நெறியை – சீறா:1454/1,2
வாள் திறத்து அறபி வீரர் மகிழ்ந்து எமர் வழக்கின் நுட்ப – சீறா:1558/2
அகம் மகிழ்ந்து அவையோர் கேட்ப நல் மொழி ஆய்ந்து சொல்லும் – சீறா:1559/4
வைத்து வாழ்ந்து எழும் கதிர் போல் கதிர் கான்ற முகம்மது உளம் மகிழ்ந்து நோக்கி – சீறா:1644/3
மாதிர புயம் வீங்கிட மகிழ்ந்து சம்மதித்தார் – சீறா:1679/4
மதுர மென் மொழியால் அளவளாய் உளங்கள் மகிழ்ந்து இனிது இருக்கும் அ காலை – சீறா:1944/2
முகம்மதின் செவி புகுதலும் மனம் மிக மகிழ்ந்து
மிகுவித புதுமைகள் தர ஒட்டையை விளித்து – சீறா:2008/2,3
மதுர வாசகம் எழுதியது உணர்ந்து உளம் மகிழ்ந்து
துதிசெயும் கலிமா நெறிபடு மறை தூயோர்க்கு – சீறா:2040/2,3
வலையிடத்து உறைந்தது என்ன மகிழ்ந்து எழுந்து ஓடிவந்து – சீறா:2076/1
முருகு அலர் புயத்தார் வள்ளல் முகம்மது மகிழ்ந்து அன்பாக – சீறா:2114/2
அகம் மகிழ்ந்து இ மொழி அனைத்தும் வேறு இது என்று – சீறா:2158/1
அகம் மகிழ்ந்து அவுசு இனத்தவர்கள் கூறலும் – சீறா:2165/2
ஏர் பெற நபி மனம் மகிழ்ந்து இருந்தனர் – சீறா:2167/4
மட்டு அவிழ் திண் புய குரிசில் முகம்மது-தம் முனம் விடுப்ப மகிழ்ந்து நோக்கி – சீறா:2174/2
அண்ணலும் உரைப்ப செவ்வி அகம் மகிழ்ந்து அத்தாசு என்போன் – சீறா:2247/3
விருப்பொடும் இரப்ப கேட்டு மிக மகிழ்ந்து இதயம் நோக்கி – சீறா:2264/2
சிந்தையில் மகிழ்ந்து அன்பாக ஜின்களால் விடுக்க வந்த – சீறா:2274/3
பரிவொடும் மகிழ்ந்து தத்தம் திசையினில் படர்ந்த அன்றே – சீறா:2292/4
அரி என மகிழ்ந்து நோக்கலும் கால் கட்டு அற்றிட துன்பமும் அறுந்த – சீறா:2325/4
வாய் கை பூசி மகிழ்ந்து இனிது உற்ற பின் – சீறா:2344/2
நிறைதர மகிழ்ந்து சஃது நெஞ்சு நெக்குருகினாரே – சீறா:2395/4
அகம் மகிழ்ந்து தீனவர்களை அழைத்து அருகு இருத்தி – சீறா:2493/3
உறு மெய் துணைவர் வருவன் எனும் உரையால் மிகவும் மனம் மகிழ்ந்து
செறுநர் அறியா நெறி விரைவில் சேறல் வேண்டும் அதற்கு இயைய – சீறா:2550/1,2
விம்மித புயத்து ஆயர்கள் திரண்டு மெய் மகிழ்ந்து
செம் மலர் பதம் தொழுது இனிது இறைஞ்சிட தெருண்ட – சீறா:2701/1,2
மண்ணினுக்கு அழகு வாய்ந்த முகம்மது மகிழ்ந்து இருந்தார் – சீறா:2851/4
மலி பெரும் புகழான் அபூ அய்யூப் மனையில் மனம் மகிழ்ந்து இருக்கும் அ நாளின் – சீறா:2867/1
நம் நபி உரைத்தார் என முஹாஜிரீன்கள் நன்குற மகிழ்ந்து இனிது இருந்தார் – சீறா:2871/2
மருளும் சிந்தையில் களிப்புற உவகையின் மகிழ்ந்து
திரு மலர் பதம் காணுதற்கு எழுந்தனன் சிறியேன் – சீறா:2914/3,4
மாத்திரத்தினின் முன்பு வைத்தனர் மனம் மகிழ்ந்து
தே ததும்பிய மலர் புயம் அசைதர திருத்தும் – சீறா:2932/2,3
வள்ளல் வெண் கொடியுடன் மகிழ்ந்து முன் செல – சீறா:3303/2
வெற்றி வெண் மலர் தார் புயத்தவர் மகிழ்ந்து திரிந்தனர் வீர வெம் களத்தில் – சீறா:3569/4
தெரிதர நோக்கி அடிக்கடி மகிழ்ந்து திரிந்தனர் சில வய வீரர் – சீறா:3576/4
மாற்றலன் இறந்தான் என்ன மனம் மகிழ்ந்து உவகை பொங்கி – சீறா:3721/1
ஆதரத்துடன் மகிழ்ந்து இனிது உறைந்தனர் அன்றே – சீறா:3734/4
நனி புதுமை குரிசில் உரைதர மகிழ்ந்து கனி_மொழி நல் நுதலார் நின்ற – சீறா:3755/1
மடிவு இல் சிந்தை அபாசுபியான் உளம் மகிழ்ந்து
முடிவு கண்டனன் தீனவர்-தமக்கு என மொழிய – சீறா:3772/2,3
ஆதரத்துடன் மகிழ்ந்து இனிது ஏறினர் அன்றே – சீறா:3840/4
அரிய கண் வடுவும் தீர்ந்து உள்ளகம் மகிழ்ந்து அளவில்லாத – சீறா:3936/1
கண்டு உளம் மகிழ்ந்து வேறு படைக்கலம் காண்கிலார் கை – சீறா:3949/3
ஆண்டு வீந்தவர் உடை கொண்டு மகிழ்ந்து அடல் அநீகம் – சீறா:3983/1
பிந்தாது அனேக மொழி வினவி பேசி மகிழ்ந்து பல வாழ்த்தி – சீறா:4040/2
மண்டலம் கீழுற மகிழ்ந்து போயினார் – சீறா:4059/3
அகத்தொடு முகமும் மிக களிப்பு ஏற அகுமது மகிழ்ந்து அணி விசயம் – சீறா:4089/1
சொல்லினை உணர்ந்து நீ மனம் மகிழ்ந்து தொல் நெறிப்படி கரம் பிடித்த – சீறா:4104/1
விரைவுடன் மனையில் சேறி என்று உரைப்ப மிக மகிழ்ந்து எழுந்து போயினரால் – சீறா:4107/4
அ உரை கேட்டு மனம் மகிழ்ந்து இந்த அவனியில் பரிமளம் இவை போல் – சீறா:4116/1
ஆயும் வேத நம் நபி மகிழ்ந்து இருக்கும் அ நாளில் – சீறா:4162/4
நலிவு இலாது உளம் மகிழ்ந்து தன் திசையினில் நடந்தான் – சீறா:4264/4
கருத்தினில் களிப்பு மீறி மகிழ்ந்து கைக்கொண்டு போற்றி – சீறா:4294/2
பத்தி பெற நிறை மனத்தில் கொண்டு களிப்புற மகிழ்ந்து பரிவினோடும் – சீறா:4299/3
உத்தம மறையின் நிகழ்த்து என உரைத்தார் உளம் மகிழ்ந்து அவரும் போயினரால் – சீறா:4461/4
பாறு ஆரும் வெல் வேலீர் வந்து மகிழ்ந்து உறைந்தனன் பாசறையின் மன்னோ – சீறா:4536/4
தொழுகை என வரும் வரலாறு எவையும் உணர்ந்து அகம் மகிழ்ந்து தூதரானோர் – சீறா:4539/1
இருமையின் மகிழ்ந்து இனிது ஈயவும் இவன் – சீறா:4559/3
வான் அதிர் முரசம் சாற்று என்று உரைத்தலும் மகிழ்ந்து போனான் – சீறா:4626/4
கூற கேட்டு உளம் கொண்டு மகிழ்ந்து எழுந்து – சீறா:4667/1
வாரமாய் வதுவை செய்ய மகிழ்ந்து உளம் வியந்தார் என்றார் – சீறா:4691/4
உவமையில்லானை எண்ணி உளம் மகிழ்ந்து இருக்கும் போதில் – சீறா:4693/4
திருமணம் புரிதற்கு உள்ள சிறப்பு எலாம் மகிழ்ந்து செய்ய – சீறா:4696/4
தயவுடன் நபியும் அன்னோர்-தமை மகிழ்ந்து அன்பு கூர்ந்தார் – சீறா:4698/3
வானவர்க்கு இறைவர் ஏக மனம் மகிழ்ந்து உரிமையான – சீறா:4699/1
அன்று அவர் கிருபையாகி அகம் மகிழ்ந்து இவரோடு என்றும் – சீறா:4702/3
மதி_வலோர் அனசை பார்த்து மகிழ்ந்து அசுகாபிமாரை – சீறா:4706/2
சூடினர் நடந்த செய்தி சொல்லினர் மகிழ்ந்து எழுந்தே – சீறா:4722/4
மல் உறழ் புயத்தீர் என்ன மகிழ்ந்து அவர்க்கு உரைத்து வள்ளல் – சீறா:4740/3
சிந்தை ஆர மகிழ்ந்து உலு செய்து இறை – சீறா:4766/2
இன்ன வாசகம் கேட்டு இதயம் மகிழ்ந்து
உன்னி அற்ப மண் அள்ளி உமிழ்ந்து இதை – சீறா:4778/1,2
வள்ளல் தீனோர்கள் போற்ற மகிழ்ந்து இனிது இருக்கும் நாளில் – சீறா:4781/4
அ மொழி கேட்டு எல்லோரும் அகம் மகிழ்ந்து இருக்கும் நாளில் – சீறா:4784/1
வளமையும் உற்று மேனாள் மகிழ்ந்து இனிது இருந்தோம் அன்பாய் – சீறா:4786/2
தொழுது அவள் மகிழ்ந்து சென்று தூதர் முன் கூட்டி வந்தாள் – சீறா:4792/4
மறைபுகும் என்னை காக்க மகிழ்ந்து நீர் கொடுக்கில் என்-பால் – சீறா:4797/3
மச்சம் நல் உரை கூற மகிழ்ந்து மான் – சீறா:4799/3
அந்த நல் மறை வாக்கியம் கேட்டு அகம் மகிழ்ந்து
சிந்தை கூர்ந்து அசுகாபிகட்கு இ உரை செப்பி – சீறா:4818/1,2
நன்றி ஓர் வடிவு ஆகிய நாயகர் மகிழ்ந்து
துன்றி நாழிகை-தனில் ஒரு தூணியை துறந்து – சீறா:4832/2,3
இதயம் அன்புடன் மகிழ்ந்து இனிது இவ்விடத்து இருப்ப – சீறா:4836/1
அனைவரும் மகிழ்ந்து கேட்டு உன் அறிவினுக்கு இசைந்த மாற்றம் – சீறா:4848/1
இ தகை உடைய வள்ளல் கபீபு இறசூல் மகிழ்ந்து
சித்தம் அன்பு உறவே நம்மை புரந்திட செப்பும் வார்த்தை – சீறா:4867/1,2
மறை பயில் இறசூலுல்லா மகிழ்ந்து ஒரு வசனம் சொல்வார் – சீறா:4878/4
படி புகழ்ந்து ஏத்த அன்னோர் பரிவுற மகிழ்ந்து போனார் – சீறா:4903/4
அறைதரு வசனம் கேட்டு அங்கு அகம் மகிழ்ந்து இருந்த பின்னர் – சீறா:4908/2
வினை புறம்கண்ட வேல் கை விறல் நபி மகிழ்ந்து அன்பாகி – சீறா:4918/1
மலைவு அற மனம் மகிழ்ந்து இருக்கும் ஏல்வையில் – சீறா:4956/3
வரி பொரு வயமா என்ன மகிழ்ந்து எழுந்து ஓடி வந்து – சீறா:4963/2

மேல்


மகிழ்ந்தே (12)

மறுமொழிக்கு இடமில் என போற்றின மகிழ்ந்தே – சீறா:296/4
வாகுறும் வடிவாயினர் ஆரிது மகிழ்ந்தே – சீறா:338/4
வடிவின் மிக்கு உயர் முகம்மதை கொடுத்தனர் மகிழ்ந்தே – சீறா:478/4
மன் ஆகிய மைசறா சொல் மறையோனும் மகிழ்ந்தே
ஒன்னார் அரியே என் பெயர் ஊசா என உரைத்தான் – சீறா:988/3,4
தரும நெறி நம் நபி தருக்கொடு மகிழ்ந்தே
மரு மலர் பொதிந்த மணி மாளிகை புகுந்தார் – சீறா:1782/3,4
வனையும் மென் மணம் போல் இனிது அடக்கினர் மகிழ்ந்தே – சீறா:2205/4
மறம் கெழும் அன்சாரிகள் உவப்புற மகிழ்ந்தே
அறம் குலவு கத்தன் அருள் பெற்ற சில ஆயத்து – சீறா:4139/2,3
வான் ஊர் மதி அனையீர் மனம் மகிழ்ந்தே கயிறாக – சீறா:4345/3
மரு மலர் தொடை முகம்மதை வினவினர் மகிழ்ந்தே – சீறா:4632/4
ஓகை மாறாத சான்றோர் கொடுத்தனர் உளம் மகிழ்ந்தே – சீறா:4906/4
அணித்து இறபாகு வந்தனர் அடி கீழ் பணிந்தனர் அகம் மிக மகிழ்ந்தே – சீறா:4957/4
நனை மலர் செறிந்த திண் தோள் நரபதி உளம் மகிழ்ந்தே – சீறா:4964/4

மேல்


மகிழ்ந்தேன் (1)

ஆங்கு யாவரும் துயில்வது காண்டு அகம் மகிழ்ந்தேன் – சீறா:4267/4

மேல்


மகிழ்வ (1)

வருந்திய மழலை வார்த்தை கேட்ட தாய் மகிழ்வ போல் நீர் – சீறா:4847/3

மேல்


மகிழ்வாக (1)

அலையாவகை மகிழ்வாக இல்லவள் ஆகுதி என்றார் – சீறா:4350/4

மேல்


மகிழ்வாய் (3)

மதி விண் எய்திட வசிகரும் முகம்மது மகிழ்வாய்
உதிரும் மென் மலர் சோலை புக்கு உறங்கினர் அன்றே – சீறா:840/3,4
மண்ணகத்திருந்து அரும் விசும்பு அடைந்த பின் மகிழ்வாய்
அண்ணலாகிய முகம்மதும் அகத்தினில் களிப்புற்று – சீறா:1874/2,3
உறையும்படி மகிழ்வாய் உமது உரையின்படி நலன் என்று – சீறா:4352/3

மேல்


மகிழ்வில் (2)

என்னும் நல் மொழிகள் மிக்கோர் இனியன மகிழ்வில் கூற – சீறா:3076/1
வட்டமிட்டன வீதியில் திரிந்தன மகிழ்வில்
கொட்டமிட்டு நின்று ஆடின எண் திசை கூச – சீறா:3856/1,2

மேல்


மகிழ்வின் (10)

ஆதரவினோடும் மகிழ்வின் சிரம் அசைத்து – சீறா:1768/3
வான நாயகன் ஏவலுக்கு உரியவ மகிழ்வின்
யான் நினைத்திடும் பொழுதினில் வருக இற்றையினும் – சீறா:2241/1,2
வடிவு உறை அசுஅதோடு முசுஇபு மகிழ்வின் காமர் – சீறா:2355/1
வரம் கொள் மை முலையினும் ஒழுகின என மகிழ்வின்
அரங்கின் உள்ளிருந்து எடுத்த பாத்திரம் அடங்கலினும் – சீறா:2690/1,2
வாசமுற்று உறைந்தனர் மகிழ்வின் மாட்சியால் – சீறா:2727/4
மா தவர்க்கு உதவி கூறும் ஜிபுறயீல் மகிழ்வின் ஏகி – சீறா:3094/2
மல்லல் அம் புவியிடை மகிழ்வின் வைகினார் – சீறா:3260/4
மன்ன தோற்றுது எற்கு என இனிது உரைத்தனர் மகிழ்வின்
அன்னதே கருத்து என இருவரும் அறைந்தனரால் – சீறா:3429/3,4
வாயினன் பவத்தில் தோன்றும் அபூசகல் மகிழ்வின் ஈன்ற – சீறா:4376/2
துற்றிய மகிழ்வின் யாவரும் இருந்தார் துதி தரு முகம்மது நயினார் – சீறா:4991/2

மேல்


மகிழ்வினொடும் (1)

மலை தட திண் புய குசைனு எனும் அறபி மகிழ்வினொடும் வந்துற்றானே – சீறா:2180/4

மேல்


மகிழ்வு (6)

காயமும் மனமும் வாக்கும் கலந்து ஒன்றாய் மகிழ்வு பொங்கி – சீறா:113/2
மன மகிழ்வு மன களிப்பு மருங்குவர எழுந்து அமுசா வாயில் நீங்கி – சீறா:1078/1
புந்தியின் மகிழ்வு பூப்ப படிப்படி புகலலுற்றார் – சீறா:3070/4
கேட்டு உளம் மகிழ்வு பூப்ப கரி என புயங்கள் ஓங்க – சீறா:3933/1
தேறா வறியோர் தனம் படைத்த செல்வர் என்ன மகிழ்வு எய்த – சீறா:4046/1
திறம் தர மகிழ்வு பூப்ப அவரையும் போரில் சேர்த்தி – சீறா:4393/2

மேல்


மகிழ்வுகூர்ந்தார் (1)

மா தவம் கிடைக்கப்பெற்றது இன்று என மகிழ்வுகூர்ந்தார் – சீறா:2376/4

மேல்


மகிழ்வுடன் (1)

சொன்ன அப்படியே அழைத்து முன் விடுத்தார் தோன்றலும் மகிழ்வுடன் இருத்தி – சீறா:2859/3

மேல்


மகிழ்வுடனே (1)

குவி குபிர் அகற்றி இருந்தனர் என்ன கோது இலா மன மகிழ்வுடனே
இவணில் வந்து அடைந்தேன் இனி வினை பவங்கள் யாவையும் எளிதின் வென்றனனே – சீறா:2317/3,4

மேல்


மகிழ்வும் (2)

கொந்து அலர் மரவ மாலை குவைலிது மகிழ்வும் கூறிட்டு – சீறா:1064/3
இனையன மகிழ்வும் எய்த இருந்தனர் மற்றை நாளில் – சீறா:4622/1

மேல்


மகிழ்வுற்றார் (1)

மறுமை பதவி கனி உதவும் வள்ளல் கேட்டார் மகிழ்வுற்றார் – சீறா:4035/4

மேல்


மகிழ்வுற்றார்களால் (1)

மா தவர் யாவரும் மகிழ்வுற்றார்களால் – சீறா:2763/4

மேல்


மகிழ்வுற்று (4)

வாரும் இங்கு இரும் என உரைத்தனர் மனம் மகிழ்வுற்று
ஈரம் முற்றிடும் அறிவர்களிடத்தினில் இருந்தான் – சீறா:2503/3,4
ஒரு மொழி அன்புற்று இயல் நபி உரைப்ப ஒருவருக்கொருவர் உள் மகிழ்வுற்று
அரிய செம் கரத்தால் திரு வயிறார அனைவரும் அமுதுசெய்தனரால் – சீறா:2857/3,4
மன்னு மா மறை முகம்மது கேட்டு உளம் மகிழ்வுற்று
அன்னதே கருத்து என மொழிந்து இனிதொடும் அரிதில் – சீறா:3823/2,3
நெஞ்சின் மகிழ்வுற்று மிடியார்க்கு உதவி நேசம் – சீறா:4138/2

மேல்


மகிழ்வுற (7)

எவரும் புந்தியின் மகிழ்வுற வல கரம் ஈந்து – சீறா:2461/3
சிந்தையின் மகிழ்வுற இருத்தி தேறிய – சீறா:3026/3
மகிழ்வுற பரித்தல் செய்யும் வாசி மேல் இருத்தல் நம்மால் – சீறா:3190/3
சூமனும் மகிழ்வுற சூழ்ச்சி சொல்லுவன் – சீறா:4055/4
கண்டு யாவரும் மகிழ்வுற காலினை மடக்கிக்கொண்டு – சீறா:4429/3
வடித்த தீனினை வானரும் மனம் மகிழ்வுற வைத்து – சீறா:4434/1
உரிமை இன்னனம் மகிழ்வுற சாபிர் என்று ஓதும் – சீறா:4436/1

மேல்


மகிழ்வொடு (3)

மன் பெரும் புகழார் முகம்மது நபிக்கு மன மகிழ்வொடு முலைகொடுத்து – சீறா:290/3
மறைவு இலாது கண்டு அணி துகில் கொடு தனி மகிழ்வொடு பொதிவாக – சீறா:648/3
மா தவன் மனமும் கண்ணும் மகிழ்வொடு களிப்பு பொங்கி – சீறா:821/2

மேல்


மகிழ்வொடும் (11)

மகன்-தனை தருக என்றலும் மட_மான் மகிழ்வொடும் திரு மனை புகுந்து – சீறா:286/2
உள்ளகம் மகிழ்வொடும் உழையர் சூழ்தர – சீறா:1609/3
வன கட கரியை நேராய் மகிழ்வொடும் புறப்பட்டாரால் – சீறா:1763/4
உள் நிறை மகிழ்வொடும் உணர்ந்து தேர்ந்து இயல் – சீறா:1804/2
வடிவுறும் ககுபா வாயிலின் எதிர்ந்து மகிழ்வொடும் எழுதரம் வலம்வந்து – சீறா:1918/3
மருந்தினும் அமரர் அமுதினும் சிறப்ப மகிழ்வொடும் தெளித்து நின்றனரால் – சீறா:1951/4
இன்னல் இல் என சேர்ந்து அவண் மகிழ்வொடும் இருந்தார் – சீறா:2024/4
சுரக்கும் பால் இலையோ என மகிழ்வொடும் தூண்டி – சீறா:2684/3
பானல் அம் கண்ணார் கேட்டு மகிழ்வொடும் பரிந்து இவ்வண்ணம் – சீறா:3093/3
புரவி மேற்கொண்டு தாங்கிட மகிழ்வொடும் போந்தார் – சீறா:3859/4
மடை செறி மறை நால் அலம்பு செம் நாவால் மகிழ்வொடும் பார்த்து அருளினரால் – சீறா:5013/4

மேல்


மகிழ (6)

வாரியே அருந்தி வறுமையும் பசியும் மறந்து உடல் களிப்பொடு மகிழ
கூரும் ஓர் கனவு கண்டனன் எனவே கோதையர்க்கு எடுத்து உரைத்தனரே – சீறா:365/3,4
இம்பரின் விளங்க மைசறா மகிழ இனிதுற எடுத்து இசைத்திடுவான் – சீறா:991/4
அலிக்கும் பாவைக்கும் முடித்திட அகுமது மகிழ
சிலை வீரர்கள் நகரத்தின் இயற்றிய சிறப்பை – சீறா:3151/2,3
வெருவுற தாக்கினார் மேல் விண்ணவர் மகிழ அன்றே – சீறா:3951/4
செயம் உறு தீனவர் மகிழ தீமையோன் – சீறா:4558/2
தரை தலத்து இறங்கி ஆயத்து ஒன்று உரைத்து சார்ந்தனர் நபி உளம் மகிழ – சீறா:5023/4

மேல்


மகுசறு (1)

வரத்தினில் உயர்ந்த பேறே மகுசறு வெளியில் என்-தன் – சீறா:3102/1

மேல்


மகுசி (2)

மகுசி கண்டு உளத்திடை மலைந்திட்டான் அரோ – சீறா:3017/4
மகுசி என்று ஓதும் வத்தானின் ஏந்தலும் – சீறா:3021/1

மேல்


மகுட (1)

சந்து அகில் கலவை சேறு தடவிய மகுட வீதி – சீறா:925/2

மேல்


மகுடம் (3)

கதிர் மணி குயிற்றி கும்ப கனக மா மகுடம் சூட்டி – சீறா:3132/2
வைதுநின்றனர் பிளந்தனர் உடலங்கள் மகுடம்
கொய்துநின்றனர் படையினால் வீரர்கள் குழுமி – சீறா:3890/3,4
வருந்தி எங்கணும் ஓடினர் உலைந்தனர் மகுடம்
பொருந்த முட்டியும் காலினில் தட்டியும் புழுங்கி – சீறா:4576/2,3

மேல்


மகுபத் (2)

பூண்ட நண்பன் யாவருக்கும் பொதுவாய் நின்றோன் மகுபத் என – சீறா:4039/3
மன்னா பதியில் செல்க என்ன உரைத்தான் மகுபத் என்போனே – சீறா:4043/4

மேல்


மகுமூதும் (1)

வாசம் மொய்த்த மகுமூதும் மெய்த்த திறலியார்கள் மற்றவர்கள் மன்னவர் – சீறா:4218/2

மேல்


மகுலீல் (1)

வெண் மணி தரள தொடை புய மகுலீல் வேந்தருக்கு உற்ற சேய் என வாழ் – சீறா:137/3

மேல்


மகுலீலிடத்தினிலிருந்து (1)

கண்மணி மகுலீலிடத்தினிலிருந்து கவின் குடிகொண்டு எழுந்து ஓங்கி – சீறா:137/2

மேல்


மங்கல (2)

சொல் பழுத்த மறை முதியோர் மங்கல வாக்கியம் கறங்க சொரிந்தார் அன்றே – சீறா:1129/4
மறு இலா திரு மங்கல சோபன வசனம் – சீறா:3110/2

மேல்


மங்கி (2)

மங்கி உள் ஈரலும் வறந்து தீய்ந்திட – சீறா:1465/2
மங்கி நின்றனவோ என மனம் மதி மறந்தார் – சீறா:4577/4

மேல்


மங்குல் (6)

மங்குல் அம் கவிகையீர் நம் வரவினை காணான் சீற்ற – சீறா:815/1
நீல மா மங்குல் அம் கேழ் நெடும் குடை நிழற்ற வெற்றி – சீறா:1035/2
மங்குல் அகல் ஒண் கதிர் மணி கடகம் மின்ன – சீறா:1766/2
மங்குல் தவழும் கவிகை வள்ளலை விரிந்த – சீறா:1776/1
மங்குல் தோய்ந்து இலங்கும் பள்ளியும் மனையும் வகுத்து எடுத்து இயற்றிட அருளி – சீறா:2854/3
மங்குல் அம் கவிகை வள்ளல் வளம் பெறு மதீனா-தன்னில் – சீறா:3041/2

மேல்


மங்குலில் (3)

மங்குலில் பெருகி விடத்தினும் கருகி வரி அறலினும் மினுமினுத்து – சீறா:1956/1
மங்குலில் சுழலும் துவச நீள் மாட மதீன மா நகரினில் உறைந்து – சீறா:2529/1
மங்குலில் திரிதரும் கதிர் பருதி வானவன் கரமுமே புகா – சீறா:4216/1

மேல்


மங்குலின் (1)

மங்குலின் கவிகையோய் நும் மலர் பதம் கண்டு தீனின் – சீறா:2275/2

மேல்


மங்குலின்-வயின் (1)

திருந்த நோக்கினர் மங்குலின்-வயின் ஜிபுரீலை – சீறா:2227/2

மேல்


மங்குலும் (1)

பிறையும் மங்குலும் உடுக்களும் செருகிட பிணங்கி – சீறா:3118/2

மேல்


மங்குலூடு (1)

மங்குலூடு வெண் மதியம் ஒத்திருந்தன மாதோ – சீறா:1117/4

மேல்


மங்கை (4)

மறிந்து தூங்கிய நாவலின் கனியை ஓர் மங்கை
எறிந்து பார் மதுகரத்தினை கரத்தினால் எடுப்ப – சீறா:69/1,2
மங்கை ஆமினா வயிற்றினில் தரித்தன அன்றே – சீறா:181/4
மங்கை ஈன்ற மணியை முகம்மதை – சீறா:1397/2
சீர் அணி பெறும் அ மங்கை செவ்விக்கு செவ்வி தூயோன் – சீறா:3185/3

மேல்


மங்கை-தம் (3)

மங்கை-தம் பெயரும் சித்திர வடிவும் நின்று உலவ மாறா – சீறா:619/3
வரி விழி கரிய கூந்தல் மங்கை-தம் வதுவை வேட்டு – சீறா:3052/2
மரை மலர் வதன வள்ளல் மங்கை-தம் வதுவை வல்லோன் – சீறா:3056/2

மேல்


மங்கைமார்-தம் (1)

மங்கைமார்-தம் மனத்தினும் தைத்ததால் – சீறா:3899/4

மேல்


மங்கையர் (8)

கரிய மை விழி மங்கையர் பூம் குழல் காட்டில் – சீறா:70/1
வானநாடு உறை மங்கையர் அங்கையால் – சீறா:1179/2
அரிதினில் சொரிந்து அம்பர மங்கையர்
பெருகும் தம் மனத்து ஆசையில் பேசுவார் – சீறா:1183/3,4
வார் அணி களப குவி முலை கதிர் பூண் மங்கையர் அவரினின் முதியோர் – சீறா:3171/2
மதி குலம் கடல் பூத்து என்ன மங்கையர் திரண்டு மொய்த்தார் – சீறா:3172/4
மறை முதலவன் பொன்_நாட்டு மங்கையர் போல நின்றார் – சீறா:3176/4
மா புகழ் மைந்தர் மூவரையும் மங்கையர்
தீபம் என்று ஒளிர் சுமானாவை செவ்வி சேர் – சீறா:4174/2,3
மடமை பிடி நடை மங்கையர் மழலை சிறு தனையர் – சீறா:4325/3

மேல்


மங்கையர்-தனை (1)

மங்கையர்-தனை ஒப்பு என்ன வகுக்க நா வகுத்திடாதே – சீறா:608/4

மேல்


மங்கையர்க்கு (3)

மங்கையர்க்கு உரைத்து எழுந்து அரிதின் வந்து ஒளி – சீறா:3640/3
வருடம் மங்கையர்க்கு அரசு எனும் பாத்திமா வயிற்றில் – சீறா:3737/2
குலத்து உதித்த மங்கையர்க்கு முன் தீனினை குறித்து – சீறா:4173/2

மேல்


மங்கையள் (1)

வைத்து ஒரு கிளியும் ஏந்தி மங்கையள் ஒருத்தி வந்தாள் – சீறா:3193/4

மேல்


மங்கையும் (1)

மல் வளர் புயத்தினானும் மங்கையும் தெரிதல் தோன்றா – சீறா:3707/2

மேல்


மங்கையே (2)

மயில் எனும் ஆமினா என்னும் மங்கையே – சீறா:174/4
மங்கையே வழங்கினாளேல் மா நிலம் முழுதும் கொள்ளா – சீறா:3706/2

மேல்


மஸ்வூது (3)

மா இரு விசும்பும் புவனமும் புகழ் ஆர் மன்னவர் இபுனு மஸ்வூது
போயினர் பறவை பந்தரில் கிடந்த பொங்கு செம் குருதி வெம் களத்தில் – சீறா:3566/3,4
வால் எயிறு இலங்க நகைத்து அடல் இபுனு மஸ்வூது உளம் வெகுண்டிட மவுல்வான் – சீறா:3584/4
ஒல்லை நீதி கற்று உணர்ந்தவன் மஸ்வூது சொல் உறுவா – சீறா:4846/4

மேல்


மஸ்வூதை (1)

விடிந்த பின் காலை கடன் கழித்து இறசூல் விரைவினில் இபுனு மஸ்வூதை
திடம் தரு மொழியால் அழைத்து அருகு இருத்தி தீயவன் அபூஜகுல் என்போன் – சீறா:3565/1,2

மேல்


மச்சம் (1)

மச்சம் நல் உரை கூற மகிழ்ந்து மான் – சீறா:4799/3

மேல்


மசுக்கம் (1)

வகைவகை தெரிதர மசுக்கம் சொல்லினான் – சீறா:3643/4

மேல்


மசுகூது (1)

புவி-தனில் திறமை மசுகூது மகன் எனை எவரும் புகழும் வேத – சீறா:4535/3

மேல்


மசுதி (1)

செறுநர் வந்து உற்றதும் மசுதி செய்கையும் – சீறா:3275/2

மேல்


மசுதிய் (3)

இறும் மொழி சூதினன் மசுதிய் என்பவன் – சீறா:3271/4
தொடர் அறும் கேண்மையின் மசுதிய் என்னும் அ – சீறா:3282/1
மை வண்ணத்து உள்ளத்து மசுதிய் என்பவன் – சீறா:3294/2

மேல்


மசுவூது (1)

மிகை மசுவூது அருள் வீரனே என – சீறா:4570/3

மேல்


மஞ்சனத்து (1)

மஞ்சனத்து ஈரம் புலர்த்தி விரை வாச புகை கொழுந்து வயங்க சேர்த்தி – சீறா:1130/1

மேல்


மஞ்சனமாடி (1)

அம் பொன் கும்பத்தின் அருவி நீர் மஞ்சனமாடி
செம்பொன் பட்டு உடுத்து எறி கதிர் அணி இழை திருத்தி – சீறா:194/1,2

மேல்


மஞ்சிகன் (1)

நிணம் கமழ் கருவி குரம்பைகள் சுமந்த மஞ்சிகன் நிழல் விரிந்து இலங்கும் – சீறா:5025/3

மேல்


மஞ்சின் (1)

சூல் உறு மஞ்சின் மின் என வீசும் சுடர் வாளால் – சீறா:3917/4

மேல்


மஞ்சினின்று (1)

மஞ்சினின்று இழிந்த தாரை மழை எனும் சரங்களானும் – சீறா:4382/1

மேல்


மஞ்சினோடு (1)

ஏல வார் குழற்கு இடு புகை மஞ்சினோடு இகலும் – சீறா:74/1

மேல்


மஞ்சு (9)

மஞ்சு வார் குழல் ஆமினா பயந்து மெய் வருந்தி – சீறா:198/2
மஞ்சு வாழ் குழல் ஆமினா உரைத்தது மறுத்தார் – சீறா:233/1
குடிலம்மட்டு ஓங்கி மஞ்சு அடைகிடக்கும் கொத்தளம் ஒரு பதினான்கும் – சீறா:260/3
மரு மலர் செறிந்து வண்டு கண்படுக்கும் மஞ்சு எனும் கரும் குழல் மடந்தை – சீறா:278/1
வந்து நனி மஞ்சு அடைகிடக்கும் மதிள் அன்றே – சீறா:881/4
மஞ்சு உலாம் குடை அரசரை நோக்கி வஞ்சகரால் – சீறா:2638/2
மஞ்சு ஆர் வெளி வழியே கொடுவந்தார் சிபுரீலே – சீறா:4333/4
துஞ்சலாம் அஞ்சல் என்ன துவன்றி மஞ்சு உறங்கும் சோலை – சீறா:4721/3
மஞ்சு அவிர் குடையின் வந்த முகம்மது நயினார்க்கு ஈமான் – சீறா:4855/1

மேல்


மஞ்சொடு (1)

மண்டு பேரியங்கள் யாவும் மஞ்சொடு மிடைந்த அன்றே – சீறா:3852/4

மேல்


மஞ்ஞைகள் (1)

வண்ண மென் பசும் கதிர் தோகை மஞ்ஞைகள்
கண்ணின கவிகையை கண்டு வந்து என – சீறா:1150/2,3

மேல்


மட்டற (1)

மட்டற புகழ்ந்து பிறரவர் அறியா வண்ணத்தின் ஒரு நொடி பொழுதின் – சீறா:2528/3

மேல்


மட்டறு (1)

மட்டறு சரக்கொடு மலிந்து தோன்றிட – சீறா:745/2

மேல்


மட்டறுத்து (1)

செல் வழி அனைத்தும் நோக்கி சென்று மட்டறுத்து தேறி – சீறா:791/2

மேல்


மட்டறும் (3)

மட்டறும் குலத்தில் இ குலத்து இன்னான் மகவு என்றும் அறிகிலேன் எதிர்ந்து – சீறா:2320/3
மட்டறும் பண்டம் யாவும் மலிதர செறிந்து வைகும் – சீறா:3673/1
மட்டறும் படைகள் யாவையும் வழங்கினான் – சீறா:4970/4

மேல்


மட்டிட்டு (1)

தரம் பெற இவை-கொல் என்ன தான் அளவறுத்து மட்டிட்டு
இரும் பெரும் புடவி-தன்னுள் யாவரே இயம்ப வல்லார் – சீறா:1043/3,4

மேல்


மட்டிலா (2)

வாரியில் செறித்து பணை எலாம் நிரப்பி மட்டிலா மலிந்தன வனமே – சீறா:38/4
மட்டிலா காயத்தின் வதைக்கின்றார் அவர் – சீறா:4947/3

மேல்


மட்டிலாத (1)

மட்டிலாத பல் பாசைகள் கூறி வெவ் வாசி – சீறா:4010/3

மேல்


மட்டிலாது (1)

மட்டிலாது அகழ் வெட்டிய நீண்ட கை வாய்ந்த – சீறா:4402/1

மேல்


மட்டின் (1)

மட்டின் நின்றவர்கள் பின்வாங்கினார் இனி – சீறா:3038/2

மேல்


மட்டினும் (1)

கருனுதாலிபு மட்டினும் தொடர்ந்து அவர் கலைந்தார் – சீறா:2225/2

மேல்


மட்டு (13)

மட்டு வாய் வயிறு ஆர உண்டு எண்ணிலா மள்ளர் – சீறா:41/1
மட்டு வார் குளிர் சோலையான் மலிந்த பொன் உலகம் – சீறா:95/3
வாய்த்த பேர் எழிலார் முகம்மதும் துயின்றார் மாகம் மட்டு எண் திசை கவிய – சீறா:678/2
மட்டு அவிழ் புயத்தான் ஆசு முன் நடத்திவந்த ஒட்டகம் புதுமையதாம் – சீறா:681/1
மட்டு அற பொலிந்து தோன்றி வரும் அவர்-தமக்கு மேலா – சீறா:795/2
விரிந்த காரண நூகு தம் காலத்தில் விண் மட்டு
இரைந்து எறிந்திடும் பிரளயது இடிந்ததை அன்றே – சீறா:1223/3,4
மட்டு வார் பொழில் நெறியிடை மழ விடை எதிர்ந்து – சீறா:1540/1
மட்டு வார் பொழில் திமஸ்கு மன்னவர் வரவிடுத்த – சீறா:1996/1
மட்டு அவிழ் திண் புய குரிசில் முகம்மது-தம் முனம் விடுப்ப மகிழ்ந்து நோக்கி – சீறா:2174/2
மட்டு வார் பொழில் சூழ்தரு மக்க மா நகரம் – சீறா:2635/1
மட்டு எனை கொடுபோய் காலி தொழுவின் ஓர் மருங்கில் சேர்த்து – சீறா:2841/2
மட்டு அவிழ் அலங்கல் திண் தோள் மன்னவர் புறப்பட்டாரால் – சீறா:3347/4
மட்டு ஆர் தொடை புயத்து ஆரிது மகளார் சுவைறாவை – சீறா:4354/1

மேல்


மட்டும் (3)

வம் என திருத்தி செவ்வி முகம்மதை காணும் மட்டும்
இ மர சோலை-வாயின் இரும் இறை அருளால் மாதோ – சீறா:828/3,4
செய்வன திகாந்த மட்டும் செல்வன திறத்த எண்ணில் – சீறா:3370/3
போட்டு உயிர் போகும் மட்டும் புனலுடன் இரையும் நல்கி – சீறா:4737/3

மேல்


மட (31)

மை படும் கரிய கூந்தல் மட மயில் வடிவு உட்கொண்டு – சீறா:118/3
மனைவி ஆகிய ஆமினா எனும் குல மட மான் – சீறா:201/2
மாற்றம் கேட்டலும் மட மயில் மனமுடைந்து அலறி – சீறா:209/1
வன கரும் குழல் ஆலாமினா எனும் மட மானை – சீறா:225/3
வரி ஞிமிறு உதறி கரும் குழல் முடித்த மட கொடி ஆமினா மனையின் – சீறா:235/3
கொண்டவர் கொடுப்ப கூறுலீன் வாங்கி கொடி இடை மட_மயிற்கு ஈய – சீறா:244/2
அன்னமோ மயிலோ எனும் ஒரு மட மான் ஆமினா திரு கையில் ஈய்ந்தார் – சீறா:245/4
சத்தம் உண்டாகி கேட்ட அப்பொழுதே சபா எனும் மட மயில்-தனக்கு – சீறா:268/1
மடந்தையை கூவி வருக என்று உரைப்ப மட மயில் பெடை என எழுந்து – சீறா:274/2
மகன்-தனை தருக என்றலும் மட_மான் மகிழ்வொடும் திரு மனை புகுந்து – சீறா:286/2
இன்புற அபூலகபு திரு மனையின் இருந்தது ஓர் மட கொடி துவைபா – சீறா:290/2
மட_கொடிக்கு என மறுத்தார் என்று எண்ணியே – சீறா:319/2
மட_மயில் கூலி பால் வழங்குவோம் என – சீறா:321/2
ஏந்தும் என்றனர் இலங்கு இழை மட மயில் அலிமா – சீறா:335/3
மல் உயர் திணி தோள் ஆடவர் பலரும் வன முலை மட கொடி அவரும் – சீறா:356/1
வண்டு கண்படுக்கும் கூந்தல் மட மயில் கதிஜா என்னும் – சீறா:623/3
வறியவர்க்கு ஒரு மணம் நிறைவேறிடும் மட மயில் அனையாய் ஈது – சீறா:653/3
இடு விருந்து அளித்தார் இருவருக்கும் ஓர் இளம் கொடி மட மானே – சீறா:657/4
தொடுத்த நெஞ்சினர் இருபது பெயரையும் தொகுத்தனர் மட_மானே – சீறா:660/4
வில்லின் மேல் பிறை தோற்றியது என நுதல் விளங்கிய மட_மானே – சீறா:662/4
மட பிணை பின் செலும் மக்கள் யாவர்க்கும் – சீறா:748/2
மட மா மயில் கதிஜா என வளர் கோதையை உதவும் – சீறா:987/1
மட மயில் அழகில் ஒவ்வா மாட்சியில் கதீஜா-தம்மை – சீறா:1074/2
உருசிக்கும் கனி வாய் மட மயில் கதீஜாவுடன் வர முகம்மதும் எழுந்து – சீறா:1247/2
வந்தவாறு எவை உரைக்க என்று உரைத்தனர் மட மான் – சீறா:1275/4
வடி தடம் கதிர் வேல் மை கண் மட_மயில் மறைத்து கூற – சீறா:1572/2
மட_கொடி-தனை கொணர்ந்தான் வடிவுசெய்திடு-மின் என்ன – சீறா:1732/2
கொடி மட மயிலை சோதி குல கொழுந்து அனைய கற்பை – சீறா:3053/2
பலன் உறும் பாத்திமா எனும் மட மான் இரு விழி பாவை கண் களிப்ப – சீறா:3161/3
மறு இல் கற்பு உடை பாத்திமா எனும் திரு மட மான் – சீறா:3739/2
மண்டினள் புலனும் ஒடுங்கினள் கண்ணீர் வடித்தனள் துடித்தனள் மட_மான் – சீறா:4119/4

மேல்


மட_கொடி-தனை (1)

மட_கொடி-தனை கொணர்ந்தான் வடிவுசெய்திடு-மின் என்ன – சீறா:1732/2

மேல்


மட_கொடிக்கு (1)

மட_கொடிக்கு என மறுத்தார் என்று எண்ணியே – சீறா:319/2

மேல்


மட_மயில் (2)

மட_மயில் கூலி பால் வழங்குவோம் என – சீறா:321/2
வடி தடம் கதிர் வேல் மை கண் மட_மயில் மறைத்து கூற – சீறா:1572/2

மேல்


மட_மயிற்கு (1)

கொண்டவர் கொடுப்ப கூறுலீன் வாங்கி கொடி இடை மட_மயிற்கு ஈய – சீறா:244/2

மேல்


மட_மான் (2)

மகன்-தனை தருக என்றலும் மட_மான் மகிழ்வொடும் திரு மனை புகுந்து – சீறா:286/2
மண்டினள் புலனும் ஒடுங்கினள் கண்ணீர் வடித்தனள் துடித்தனள் மட_மான் – சீறா:4119/4

மேல்


மட_மானே (2)

தொடுத்த நெஞ்சினர் இருபது பெயரையும் தொகுத்தனர் மட_மானே – சீறா:660/4
வில்லின் மேல் பிறை தோற்றியது என நுதல் விளங்கிய மட_மானே – சீறா:662/4

மேல்


மடக்கி (5)

இருந்து கால் மடக்கி நீட்டி எழுந்து உடல் முறுக்கு நீக்கி – சீறா:2100/1
எற்றுவார் சிலர் இணை விரல் மடக்கி மெய் சேப்ப – சீறா:2486/2
வாய்ந்த கால் மடக்கி பயப்பய பதுங்கி வல் உடல் சுருக்கி வால் நிமிர்த்து – சீறா:2880/2
காலினை மடக்கி வாய் இதழ் அதுக்கி கவ்வி வெள் எயிறுகள் இலங்க – சீறா:3568/1
கந்தரம் ஒடுக்கி முன்னம் காலினை மடக்கி வாலை – சீறா:4730/3

மேல்


மடக்கிக்கொண்டு (1)

கண்டு யாவரும் மகிழ்வுற காலினை மடக்கிக்கொண்டு
எழுந்து முன் குதித்தது காட்சியின் கொறியே – சீறா:4429/3,4

மேல்


மடங்கதாக (1)

பாரில் எண் மடங்கதாக படைத்தனன் காணும் என்பார் – சீறா:3185/4

மேல்


மடங்கல் (28)

மடங்கல் ஏறு அனைய தனபதி கனானா மகிபதி தவத்து உறு மதலை – சீறா:159/1
முடங்கு உளை பகு வாய் மடங்கல் அம் கொடியார் மோலி மாலிக்கு சார்பு இருந்த – சீறா:159/4
மடங்கல் ஏறு எனும் மன வலியின் மாட்சியார் – சீறா:170/4
மடங்கல் ஏறு அனையவர் கூண்டு மாசு இலா – சீறா:537/2
மடங்கல் ஏறு அபீத்தாலிபு என்று ஓதிய மன்னர் – சீறா:551/1
மடங்கல் ஏறு அனைய செம்மல் மனையில் வந்து இருந்த போழ்தே – சீறா:641/1
நிரம்பும் வள் உகிர் மடங்கல் இல் இனங்களின் நிணம் உண்டு – சீறா:757/1
மடங்கல் வெம் கரி கொடுவரி அடவியில் மறைந்து – சீறா:784/3
மடங்கல் ஏறு எனும் முகம்மதும் வரி பரந்து இருண்ட – சீறா:1281/1
வந்த குறைஷி குலத்தில் உறு மடங்கல் அனைய முதியோர்-தம் – சீறா:1336/1
சீற்றம் அடங்கா வரி வேங்கை திரியும் வனமும் கொடு மடங்கல்
ஏற்றை வெருவி விலங்கு இனங்கள் இருக்கும் இடமும் வரையிடத்தும் – சீறா:1338/1,2
பெரு வரையின் மடங்கல் எதிர் வரையாடு நிகர்வது என பேதுற்றானே – சீறா:1656/4
மடங்கல் ஏறு என வரு திரள் மதீன மன்னவர்கள் – சீறா:2463/2
மறு அறு மடங்கல் ஏற்று இனம் கிடந்த மலை முழைஞ்சினை கொறி திரள்கள் – சீறா:2532/3
மடங்கல் ஏறு என்ன செவ்வி முகம்மது துயிலும் போதில் – சீறா:2581/2
மடங்கல் ஏறு என துயில்புரிந்தனர் முகம்மதுவே – சீறா:2637/4
வெற்றி வாள் அலி என்று ஓதும் வீர வெண் மடங்கல் நாளும் – சீறா:3064/2
வீர வெண் மடங்கல் அன்ன விறல் உடை வள்ளலோடும் – சீறா:3100/3
மரகத பலகை நடுவு உறை வயிர மடங்கல் ஏறு அலி-தமை வாழ்த்தி – சீறா:3153/3
வீர வெண் மடங்கல் மரகத வளையுள் புகுந்ததோ என திறல் வியப்ப – சீறா:3155/3
வீர வெண் மடங்கல் என்னும் விறல் அபூபக்கர் வேக – சீறா:3363/1
வரையிடை கிடந்து சீறு மடங்கல் ஏற்று இனங்கள் என்ன – சீறா:3365/3
எரி விழி பேழ் வாய் வெண் பல் மடங்கல் ஏற்று இனங்கள் போன்றோர் – சீறா:3384/3
வெம் சின மடங்கல் என்ன வெகுளியின் எழுந்து சேந்த – சீறா:3403/1
பொருப்பிடை கிடந்த வரி புலி குழுவும் பொருவு அரா மடங்கல் ஏற்று இனமும் – சீறா:3557/1
வென்றி சேர் மடங்கல் அன்னான் ககுபு எனும் வீரர்_வீரன் – சீறா:4369/2
மடங்கல் என்னும் அலி வளர் மா மறம் – சீறா:4485/3
ஒலி குரல் பேழ் வாய் மடங்கல் ஏறு என்ன உவந்து எழுந்தனர் சில வீரர் – சீறா:5020/4

மேல்


மடங்கலாசனத்தின் (1)

மடங்கலாசனத்தின் வைகி முகம்மது ஆண்டு இருந்தார் அன்றே – சீறா:3728/4

மேல்


மடங்கலின் (2)

வார் அணி முரசம் அதிர்தர சீறும் மடங்கலின் கொடி முனம் குலவ – சீறா:1940/2
வரி வய போத்து சூழ்ந்த மடங்கலின் வைகினாரால் – சீறா:3416/4

மேல்


மடங்கலும் (1)

பற்றிய உகிர் கால் கொடுவரி குழுவும் மடங்கலும் கரடியும் பாம்பும் – சீறா:2520/2

மேல்


மடங்காக (1)

மருவி நல் வழி வந்தவர்க்கு எண் மடங்காக
பரிவினால் இசுலாமினில் புக எனும்படியால் – சீறா:4914/2,3

மேல்


மடங்காய் (1)

பதி பெற வலித்திட்டு இதனில் எண் மடங்காய் பழிப்பொடும் திரிகுவை என்றார் – சீறா:1440/4

மேல்


மடங்கு (3)

பொறுத்திடும் பொறுமையில் பூமிக்கு எண் மடங்கு
உறை பெரும் குலத்தினுக்கு ஒப்பு இலா மணி – சீறா:176/2,3
பலித்தது நபி தம் திருமொழி அவன்-பால் பதின் மடங்கு ஆயின இதழ் வாய் – சீறா:1441/1
இருத்திய வெகுளி மாறா கொடுமைக்கு எண் மடங்கு செய்தார் – சீறா:2842/4

மேல்


மடந்தை (12)

மரு மலர் செறிந்து வண்டு கண்படுக்கும் மஞ்சு எனும் கரும் குழல் மடந்தை
தரும் உரை கேட்டு வெகுளியை போக்கி சசி முக மலர்ந்து அகம் குளிர்ந்து – சீறா:278/1,2
சிலை நுதல் கயல் கண் ஆமினா என்னும் செவ்வி பூத்திருந்த பொன் மடந்தை
மலர் தலை உலகில் சுருதியை விளக்கும் முகம்மது நபி நயினாரை – சீறா:281/1,2
மன்றல் அம் குழலாள் அலிமா எனும் மடந்தை
வென்றியா முலைகொடுப்பதும் வளர்ப்பதும் விருப்பம் – சீறா:295/2,3
மா தவர் உரைத்தலும் மடந்தை அன்புற – சீறா:322/2
மடந்தை ஆமினா மனையினில் வர மலர் கரத்தால் – சீறா:480/3
மாதருக்கு அரசி பாத்திமா எனும் மடந்தை கேட்டு உளம் மயக்குற – சீறா:1436/1
தெரிவு அரிது எனலாய் உவமையில் பொருவா சே இழை மடந்தை சிற்றிடையே – சீறா:1969/4
வரி விழி சிறு நுதல் மடந்தை நல் நெறி – சீறா:1975/1
பெற்றனன் மடந்தை துண்டத்து அழகினில் பெற்றிலேன் என்று – சீறா:3046/2
மறையவர் உரைத்த மாற்றம் மதி நுதல் மடந்தை கேட்டு இன்று – சீறா:3085/1
பேரணி மடந்தை என்னும் பெண் கொடி ஒருத்தி வந்தாள் – சீறா:3195/4
வையக மடந்தை ஏறு மத களிறு எருத்தம் சாய – சீறா:5001/3

மேல்


மடந்தை-தம் (1)

மடந்தை-தம் கனவை கேட்டு மனத்தின் உட்படுத்தி தேர்ந்து – சீறா:1057/1

மேல்


மடந்தை-தம்மொடும் (1)

மரு புகும் கரும் குழல் மடந்தை-தம்மொடும்
இருப்பர் பின் தனித்து எழுந்து இரவின் ஏகிய – சீறா:1322/1,2

மேல்


மடந்தை-தன் (1)

வண்டு அணி குழலார் ஆமினா எனும் பேர் மடந்தை-தன் திரு முகம் நோக்கி – சீறா:284/2

மேல்


மடந்தை-தன்னை (1)

மடித்த வாள் எயிறு கவ்வி நின்ற மன் மடந்தை-தன்னை
வெடித்திட உறுக்கி கூறி விழி கனல் சிதற சீறி – சீறா:1570/1,2

மேல்


மடந்தைக்கு (1)

மாண் இழை மடந்தைக்கு உற்ற பெற்றி யார் வகுக்க வல்லார் – சீறா:3048/4

மேல்


மடந்தைமாரும் (1)

படி புகழ் சகுபிமாரும் பாலரும் மடந்தைமாரும்
கடி கமழ் பொழிலும் வாவி கரைகளும் மலையும் நீந்தி – சீறா:4889/2,3

மேல்


மடந்தையர் (24)

வாய்ந்த மெல் இழை மடந்தையர் தடத்தின் மெய் வருந்த – சீறா:67/1
திருந்து மெல் இழை மடந்தையர் புனலிடை திளைப்ப – சீறா:68/1
மானை அன்ன கண் மடந்தையர் வதுவையின் முழக்கும் – சீறா:92/1
வைத்த பின் மத்தூசல்கு-தம் மைந்தர் மடந்தையர் மடல் எடுத்து ஏந்த – சீறா:141/3
வானகத்து அமரர் சுடர் விரி சுவன மடந்தையர் இனிது வாழ்த்து எடுப்ப – சீறா:150/3
வண்டு வாழ் குழல் மடந்தையர் திரண்டு வாழ்த்து எடுப்ப – சீறா:197/1
எனக்கு உனக்கு என மடந்தையர் மணத்தினுக்கு இகல – சீறா:225/1
சருவு வேல் விழி மடந்தையர் விடுத்தவர் சாற்ற – சீறா:232/1
நனை தரும் குழல் மடந்தையர் தேற்றியும் நடுக்கம் – சீறா:457/2
சுந்தர கதிர் மடந்தையர் சுதை மெழுகிடுவார் – சீறா:1103/4
சொன்ன போதில் சுவன மடந்தையர்
முன் இருந்த வடிவினும் மும்மடங்கு – சீறா:1176/2,3
தீங்கு உறாது என உரைத்தனர் மடந்தையர் திலதம் – சீறா:1278/4
மடந்தையர் திலதம் அன்ன பாத்திமா மணி வாய் விண்டு – சீறா:1573/2
உயிரினும் பிரியா துணைவரை காணாது உலைந்திடும் மடந்தையர் சிலரே – சீறா:1908/1
செயிர் அறு மகவை தவறவிட்டு அலைந்து திரிந்திடும் மடந்தையர் சிலரே – சீறா:1908/2
மயல் உறழ்ந்து அணியும் பணி இழந்து இரங்கி மறுகுறும் மடந்தையர் சிலரே – சீறா:1908/4
மண்ணகத்து உறையும் எழு வகை பருவ மடந்தையர் அணிந்திடும் அணியாய் – சீறா:1955/2
விரிந்த பூம் குழல் மடந்தையர் மூவரும் வியப்ப – சீறா:2022/2
மடந்தையர் திலகம் போன்ற பாத்திமா வகுத்த மாற்றம் – சீறா:3087/1
குதித்த தேன் குழல் மடந்தையர் ஆடவர் குழுமி – சீறா:3136/1
தேன் அவாம் தொடை மடந்தையர் குழலினும் செருகி – சீறா:3141/1
பொன் தொடி காந்தள் செம் கை மடந்தையர் புகலலுற்றார் – சீறா:3181/4
கூரும் வேல் விழி மடந்தையர் விரைவினில் கொடுத்தார் – சீறா:3741/4
இந்த மால் நில மடந்தையர் எவரும் ஈடேற – சீறா:3748/1

மேல்


மடந்தையர்-தாமும் (1)

தனையரும் புதிய தனையரும் உயிர் போல் தலைவரும் மடந்தையர்-தாமும்
கனை குரல் களிறும் பிடிகளும் கன்றும் கலந்து உடன் நடப்பது ஒத்தனரே – சீறா:355/3,4

மேல்


மடந்தையர்க்காய் (1)

முருகு உலாம் குழல் மடந்தையர்க்காய் நரை முதியோன் – சீறா:462/1

மேல்


மடந்தையர்க்கு (2)

வென்றி வேல் விழி மடந்தையர்க்கு இவை சொலி விடுத்தார் – சீறா:229/4
மடந்தையர்க்கு அரசியர்க்கு அரும் வருத்தம் உற்றனவால் – சீறா:3738/4

மேல்


மடந்தையர்க்கும் (1)

துன்று மணி என பூவின் மடந்தையர்க்கும் சுவன பதி தோகைமார்க்கும் – சீறா:1218/3

மேல்


மடந்தையரின் (1)

உறுப்பு ஒன்று உறையா பெரும் தசையை ஒளிரும் புவன மடந்தையரின்
சிறப்புற்று இருப்ப செய்த இறசூலே வரிசை நயினாரே – சீறா:2546/1,2

மேல்


மடந்தையருடனும் (1)

மின் என பிறழும் மடந்தையருடனும் விரி திரை பசும் கடல் அனைய – சீறா:1949/3

மேல்


மடந்தையரும் (2)

சுந்தர மடந்தையரும் மைந்தரொடு துன்றி – சீறா:882/3
மறுகு மை கயல் அஞ்சன விழி மடந்தையரும்
தெறு கதிர் படைப்பு அ நகர் மாக்களும் சிலையை – சீறா:1888/2,3

மேல்


மடந்தையள் (1)

தேயும் சிற்றிடை மடந்தையள் ஒருத்தி-தன் திறத்தால் – சீறா:2695/1

மேல்


மடந்தையில் (1)

மடந்தையில் சிறந்த ஆமினா என்னும் மலர் கொடி முகம்மதை வாங்கி – சீறா:384/1

மேல்


மடந்தையும் (1)

மடந்தையும் மகப்பேறு அடுத்திடும் சமயம் வானவர் குழுவினை நீந்தி – சீறா:249/1

மேல்


மடந்தையை (2)

மடந்தையை கூவி வருக என்று உரைப்ப மட மயில் பெடை என எழுந்து – சீறா:274/2
அடர்ந்த வேல் விழி மடந்தையை அருகு உற இருத்தி – சீறா:1869/1

மேல்


மடம் (3)

மடம் அகல்தர பெரு மகிழ்ச்சி எய்தினார் – சீறா:1598/4
மடம் தராத நல் மறை மன வலி முகம்மதுவே – சீறா:1869/4
மடம் அபுதுற் றகுமான் இறந்திட – சீறா:4973/1

மேல்


மடமடென (1)

மடமடென பேரிகை மற்று இயம் குமுற காபிரொடு மதிப்பில் சேனை – சீறா:4312/2

மேல்


மடமை (5)

மாலுற வளர்த்தல் மடமை தகைமையாமால் – சீறா:1770/4
மடமையின் மடமை என மனது இருத்தி வன் குபிர் அகற்றி நல் உணர்வு – சீறா:2889/3
மடமை பிடி நடை மங்கையர் மழலை சிறு தனையர் – சீறா:4325/3
மடமை சேர் காபிரில் ஒருவன் வந்தனன் – சீறா:4945/4
மடமை சேர் மனத்தினர் வதனம் நோக்கியே – சீறா:4951/3

மேல்


மடமையின் (1)

மடமையின் மடமை என மனது இருத்தி வன் குபிர் அகற்றி நல் உணர்வு – சீறா:2889/3

மேல்


மடல் (27)

மடல் அவிழ் வனச பாத முகம்மதின் ஒளிவுக்காக – சீறா:112/2
வைத்த பின் மத்தூசல்கு-தம் மைந்தர் மடந்தையர் மடல் எடுத்து ஏந்த – சீறா:141/3
குறித்த செம்பவளம் விரிந்து என தேன் பாய் கொழு மடல் குமுத வாய் திறந்து – சீறா:381/2
மரு மலர் தொடை தடம் புயர் செவி மடல் துளையில் – சீறா:469/1
கொழு மடல் செழும் கமல மென் மலர் முகம் கூம்பி – சீறா:470/3
மடல் அவிழ் வனச வாவி வைகை அம் பதிக்கு வேந்தன் – சீறா:803/1
குனி தலை இளநீர் உண்டு கொழு மடல் தேனை மாந்தி – சீறா:806/2
தீயினும் கொடிய மாற்றம் செவி மடல் துளையில் ஓடி – சீறா:813/1
புள்ளி வண்டொடு பசு மடல் விரி தலை பூகம் – சீறா:862/4
முள் இலை பொதிந்த வெண் மடல் விரிந்து முருகு உமிழ் கைதைகள் ஒரு-பால் – சீறா:1004/1
கொஞ்சும் மென் குதலை கிளியொடும் மொழியார் கொழு மடல் செவிக்கு இசை கொள்ளார் – சீறா:1015/2
மடல் விரிந்த பூம் கமுகினை நிறுவி வைத்திடுவார் – சீறா:1105/2
மல்லிகை மடல் கைதை மா மகிழ் மருக்கொழுந்து – சீறா:1108/2
கொள்ளை வெண் கதிர் விட்டு உமிழ் மணி பணியை கொழு மடல் குழை மிசை சுமத்தி – சீறா:1203/2
மடல் திகழ் மாலிகை அறபி மன்னரும் – சீறா:1600/4
மடல் அவிழ் பைம் குவளை செறி மடு சூழும் நீள் புரிசை மக்க மீதில் – சீறா:1638/3
மடல் அவிழ் குவளை மது மலர் மலர்த்தி முகம்மதை தெளிதர நோக்கி – சீறா:1916/3
மடல் அவிழ் கமல வாவி சூழ் திமஸ்கு மன்னவன் மகவு என பிறந்து – சீறா:1950/2
மடல் குழை கிழித்து தட குழல் குழைத்து வரி அளியினை சிறைப்படுத்தி – சீறா:1958/1
பால் என வெளிறா கனி என அழியா பசு மடல் தேன் என சிதறா – சீறா:1962/1
குலிகம் ஆர்ந்தன போல் அரக்கினும் சிவந்த கொழு மடல் காந்தள் அம் கரத்தாள் – சீறா:1965/1
மடல் திகழ் காதில் செம்பொன் மணி பணி நிரையில் சேர்த்தி – சீறா:3213/1
மடல் துளை செவி புக வாழ்த்தி சொல்லினார் – சீறா:3262/4
மடல் திகழ் கமல வாவி மதீன மா நகர்க்கும் மற்ற – சீறா:3361/2
மடல் அவிழ் வனச வாவி சூழ் மதினா வந்த பின் மற்றை நாள் பதுறில் – சீறா:3600/1
மடல் செறி தண்டினாலும் அமைந்திடு சோட்டினாலும் – சீறா:4939/2
மடல் அவிழ் முளரி பொகுட்டினில் உயிர்த்த மணியினை பவள வாய் அன்னம் – சீறா:4987/2

மேல்


மடலார் (1)

மடலார் அரி குவைலிது எனும் அறிவோன் மறைமொழியை – சீறா:987/2

மேல்


மடவாய் (1)

வந்த போதினில் தலை முகம் கவிழ்ந்தது மடவாய்
உன்-தம் மைந்தனுக்கு உடையவன் வேறு உளன் ஒருவன் – சீறா:466/2,3

மேல்


மடவார் (23)

அரக்கு எறிந்த செவ்வாம்பல் வாய் அணி இழை மடவார்
நெருக்கியிட்ட கால் சிலம்பு ஒலி விசும்புற நிமிர – சீறா:63/1,2
இலங்க மறுகிடை புகுந்த புனை இழை பிடி நடை மடவார்
மன்னிய பதத்தின் அலத்தகம் நிலத்தில் வரிபட கிடப்பன சிறந்த – சீறா:82/2,3
கட கரி குவட்டின் இணை என பணைத்த கதிர் முலை துடி இடை மடவார்
விடம் என கரிய கொலை விழி கணங்கள் வீற்றிருந்திடும் மலர் புயத்தார் – சீறா:138/2,3
நுடங்கு இடை மடவார் கருத்தினை கவரும் நுலறு எனும் அழகுறும் அரசர் – சீறா:159/2
கொந்து அலர்ந்து இருண்ட கரும் குழல் மடவார் கொங்கையில் தடம் புயம் அழுந்தும் – சீறா:163/1
வருக என்றலும் கொடி இடை பிடி நடை மடவார்
ஒருவரும் அவண் புகுவது இல் என மறுத்துரைத்தார் – சீறா:232/3,4
இறையவன் உரைப்ப சுவன மா மடவார் எங்கணும் பரந்து எழும் ஒழுங்கு – சீறா:247/1
குனையின் விட்டு எழுந்த கொடி இடை மடவார் கூடினர் ஒருமுகமாக – சீறா:355/1
வடம் தயங்கி விம்மிதத்து எழும் குவி முலை மடவார்
குடைந்து நீர் விளையாடிய வாவியும் குறுகி – சீறா:872/1,2
கான் அமர் பூம் குழல் மடவார் அயினிநீர் கொணர்ந்து எடுத்து கழித்து போத – சீறா:1136/3
செறிதரு மடவார் குரவைகள் இயம்ப திரளொடு பல்லியம் ஆர்ப்ப – சீறா:1211/1
தேன் இதழ் மடவார் சூழ சீயம் ஒத்து எழுந்தான் அன்றே – சீறா:1717/4
குயில் புரை அமுத கிளி மொழி மடவார் குழு பிரிந்து அழுங்குவர் சிலரே – சீறா:1908/3
பூரண களப கன தன மடவார் பொரு திரை கவரி கால் அசைப்ப – சீறா:1940/1
மருங்குல் போல் சிறு கொடிகளும் எழுதுவர் மடவார் – சீறா:3121/4
பேசுவார் சிலர் சிறு நுதல் பெரிய கண் மடவார் – சீறா:3148/4
பேரெழில் பயிரில் வன முலை மடவார் கண் எனும் மான் இன பெருக்கம் – சீறா:3155/1
இலங்கு இழை மடவார் அடை பை கோடிகம் சாந்து இரு மருங்கினும் எடுத்து ஏந்த – சீறா:3160/2
இலகிய மடவார் குரவைகள் இயம்ப எழில் அலி வாசி மேல் கொண்டார் – சீறா:3161/4
இன்னன மடவார் கூறி இதயம் நெக்குருகும் காலை – சீறா:3202/1
மானையும் கயல் மீனையும் மருட்டு கண் மடவார் – சீறா:3861/4
வார் இள முலை பால் வற்ற வருந்தினர் மடவார் எல்லாம் – சீறா:4743/4
மேயது ஓர் வடிவம் காணேன் மின் இடை மடவார் முன்னம் – சீறா:4763/2

மேல்


மடவார்க்கும் (1)

அன்னம் அன்ன மடவார்க்கும் ஆடவர்-தமக்கும் மற்றவர்-தமக்குமே – சீறா:1427/3

மேல்


மடவாரும் (1)

விடம் தயங்கிய கண் இணை மடவாரும் மெலிதர செல்லும் அ காலை – சீறா:357/2

மேல்


மடவாரை (1)

பொன் அனைய மடவாரை தருதும் என அவரவரே புகல்கின்றாரால் – சீறா:1082/2

மேல்


மடவாரொடும் (1)

பாய் அரி கயல் விழி மடவாரொடும் பாடி – சீறா:2695/3

மேல்


மடவாள் (2)

பிடி நடை மடவாள் பெற்றெடுத்து உவந்த பிள்ளை அஃறுபு-வயின் இருந்து – சீறா:152/2
வாய்ந்த மெல் இடை இடையர்-தம் குலத்து உறு மடவாள்
ஆய்ந்தவர்க்கு இடர் விளைப்பவர் வளம் எனும் அடுப்பில் – சீறா:2692/1,2

மேல்


மடவியர் (2)

திருந்து இழை கொடி மடவியர் இரங்குதல் திரள் முத்து – சீறா:210/2
நிறைந்த பூண் சொரிந்த கோடிகம் சுமந்து நின்றனர் மடவியர் ஒருங்கே – சீறா:1206/4

மேல்


மடன் (1)

மடன் நெஞ்சம் இலாது மகிழ்ந்தனரே – சீறா:705/4

மேல்


மடி (26)

சந்திர காந்தி செய் பலகையை மடி மிசை தரித்தே – சீறா:97/1
தெள் அமுது அனைய முகம்மது நபியை சபா திரு மடி மிசை கொண்டார் – சீறா:266/4
வேரிய மடி மிசை விருக்கம் ஒன்று அதில் – சீறா:310/2
கதிர் விரித்திட மடி மிசை வைத்து கால் வருடி – சீறா:339/2
மான்மதம் செறிந்து கமழ்தர அலிமா மடி மிசை முகம்மது விளங்க – சீறா:358/1
வனைதரு பதுமராக மணி மடி இருந்த செவ்வி – சீறா:610/3
கறை இலா கலை முழுமதி மடி மிசை கவினொடு விளையாட – சீறா:648/2
மடி உறு மனத்தன் ஆகி வரும் அபூஜகுல் என்று ஓதும் – சீறா:808/1
கலை நிறை மதியாய் மடி மிசை இருப்ப கனவு கண்டு அகம் மகிழ் கதீஜா – சீறா:993/1
மடி மிசை மதி வரும் வரவும் மா மறை – சீறா:1019/1
தினகரன் மதி மடி இருப்ப செவ்விய – சீறா:1301/3
ஆனதால் மடி மிசை ஆக்கினேன் நறும் – சீறா:1619/3
மடுத்த மென் மடி புகும் உடும்பை வாங்கி அங்கு – சீறா:1620/3
திரகம்-அது அளித்து செவ்வி செழும் மடி கனக மாட – சீறா:1742/2
கலை இழந்தன மான் இனம் மடி சுரை கவிழ் பால் – சீறா:1892/1
மடி அறுத்திட துணிந்தனன் முகம்மது என்பவனே – சீறா:2033/4
மடி சுதை அமுதம் சிந்த வடி கணீர் பனிப்ப தேங்கும் – சீறா:2062/2
மடி முலை இறங்கி பாலும் வழிந்தது குழவி சோர்ந்து – சீறா:2086/3
புகல் அபூபக்கர் செவ்வி மடி மிசை பொருந்த வாசம் – சீறா:2580/3
மடி மிசை துயின்றார் இந்த வளையிடத்து அரவும் கண்டேம் – சீறா:2584/2
மடி மிசை இருந்த காந்தி மதி முகம் அசைந்திடாமல் – சீறா:2589/1
மடி மிசை துயில ஆதி வல்லவன் உரையால் இந்த – சீறா:2596/2
விரித்ததில் திரண்டு அடிவயிறு உற மடி வீங்கி – சீறா:2688/2
செயிர் அறும் புகழ் பேரனை மடி மிசை சேர்த்தி – சீறா:4161/2
திரை நுகர் கரும் சூல் கனம் கிடந்து அலற திகைத்து எழும் பிடி மடி சுரந்த – சீறா:4921/1
சுரை மடி வீங்கி நடை பெயர்த்து ஒதுங்கும் சுரபியும் புனிற்று இளம் தேனும் – சீறா:4924/2

மேல்


மடித்த (3)

மடித்த வாள் எயிறு கவ்வி நின்ற மன் மடந்தை-தன்னை – சீறா:1570/1
மடித்த சிந்தையின் எழுந்து ஏகி மன்னவன் – சீறா:1992/1
உருத்து வாயை மடித்த உதட்டினும் – சீறா:3904/2

மேல்


மடித்து (11)

திடன்பெற மடித்து குறி இட கையால் சேர்த்து ஒளிர் வல கை கால் மேல் வைத்து – சீறா:252/3
கூண்ட கால் மடித்து இரு விழி கனல்கள் கொப்பிளிப்ப – சீறா:756/2
இனத்தவர் நெருங்கி செ வாய் இதழ் மடித்து இரு கண் சேப்ப – சீறா:1498/1
எண்ணும் முன்னும் முன் வந்திடும் கால் மடித்து எதிரே – சீறா:1533/3
எழுது பத்திரம்-தனை மடித்து இலங்கு பட்டு அதனால் – சீறா:1698/1
மடித்து இதழ் அதுக்கி காந்தி வாள் வலன் ஏந்தி மீசை – சீறா:2384/1
ஒடுங்கிட தாள் மடித்து உறைந்த ஒட்டகம் – சீறா:2758/1
மடித்து வாய் இதழ் கறித்து செம் மணி கதை ஓங்கி – சீறா:3523/1
மறம் முதிர் வீரர் தாள் மடித்து எதிர்ந்து மண்டு அமர் கடந்து சூழ்ந்து இறந்து – சீறா:3580/1
தாங்கினர் வாயை கவ்வி மடித்து தழல் அம்பை – சீறா:3923/2
சீறி வாய் மடித்து இதழ் கவ்வி செம் கரம் – சீறா:4968/1

மேல்


மடிந்த (3)

மடிந்த புன்மதியர் ஆகி வாய் வெரீஇ மனம் தள்ளாட – சீறா:4206/2
வெட்டு வெட்டியே கொட்டு வாய் மடிந்த தீ விளைத்த – சீறா:4406/1
வாதை காணுற வலிப்பெடுத்து ஒட்டகம் மடிந்த
தீது இலாத பாடலங்களும் நந்தியும் தெரியா – சீறா:4604/2,3

மேல்


மடிந்தன (4)

கொந்து எறி கமலம் குமுதம் செங்கழுநீர் குடியொடு மடிந்தன இனிமேல் – சீறா:44/3
மாய்ந்தனர் பரிகள் மண்ணின் மடிந்தன புண்ணில் சோரி – சீறா:3940/2
செரு மடிந்தன சிரம் மடிந்தன – சீறா:3962/1
செரு மடிந்தன சிரம் மடிந்தன
கருதி எங்கணும் கழுது துன்றின – சீறா:3962/1,2

மேல்


மடிந்தனன் (2)

வீரன் சைபத்து மடிந்தனன் எனும் வெகுளியினால் – சீறா:3525/1
மடிந்தனன் என்னும் மாற்றம் வழங்கிட கடலில் நாப்பண் – சீறா:3720/1

மேல்


மடிந்திட்டார் (1)

மன்னவர் பதுறினின் மடிந்திட்டார் அரோ – சீறா:3614/4

மேல்


மடிந்து (1)

துறவறம் தவறி இல்லறம் மடிந்து சுடர் இலா மனை-அது போல – சீறா:256/2

மேல்


மடிபட்டு (1)

மடிபட்டு ஒரு கற்குவை வாயினிடை – சீறா:721/3

மேல்


மடிமை (1)

மல்லல் அம் தளத்தொடும் மடிமை கூர்தர – சீறா:4571/2

மேல்


மடிமையாய் (1)

மடிமையாய் இருந்தேமெனில் முகம்மது-தனக்கே – சீறா:1668/2

மேல்


மடிய (4)

கள் அவிழ் குவளை ஒருபுறம் சரிய கடி மலர் குமுதமும் மடிய
மள்ளர் கால் சேற்றில் இடறிய பதும மணி இனம் மலர் அளி எழுப்ப – சீறா:43/2,3
மடிய நல் அறம் குருவொடும் வருவன போன்றும் – சீறா:1885/2
இன்னபடி மள்ளரொடு கிள்ளை மடிய போரின் இணங்கும் ஏல்வை – சீறா:4318/1
மடிய தாக்கினர் காய்த்திய கூர் உளி மாட்டி – சீறா:4405/2

மேல்


மடியில் (5)

மலர்தரு கரத்தால் ஏந்தியே மடியில் வைத்து இனிது இருக்கும் அ நேரம் – சீறா:267/1
மரகத நிற மரம் மடியில் தோன்றியே – சீறா:311/1
நேரும் என் மடியில் விருக்கம் ஒன்று எழுந்து நிலம் மிசை கனிகளை சிந்த – சீறா:365/2
நிறை மதி மடியில் தவழவும் துகிலில் பொதியவும் நெறிபடும் கனவின் – சீறா:990/3
இரைக்கு நொந்து அவண் இருப்ப கண்டு இ உரு மடியில்
சுரக்கும் பால் இலையோ என மகிழ்வொடும் தூண்டி – சீறா:2684/2,3

மேல்


மடியினில் (1)

பிடர் செறி மதத்த வரி நெடுங்கழுத்தன் மடியினில் பிலற்றிய பாலும் – சீறா:5015/2

மேல்


மடிவு (4)

மடிவு இல் சிந்தை அபாசுபியான் உளம் மகிழ்ந்து – சீறா:3772/2
மடிவு இல் சிந்தையர் கேண்-மின் என்று ஒரு மொழி வகுப்பார் – சீறா:3830/4
மடிவு இலா மன தீனவர் யாவரும் மலைந்து – சீறா:3987/3
மடிவு இலா உதுமான் என்னும் வள்ளலை இனிது கூவி – சீறா:4903/2

மேல்


மடு (4)

மணம் விரி வனசம் பூத்த மடு உறை இடமும் ஆர்க்கும் – சீறா:399/2
மடல் அவிழ் பைம் குவளை செறி மடு சூழும் நீள் புரிசை மக்க மீதில் – சீறா:1638/3
வாரிச கழனி வரி வரால் அருந்தி மேதினியின் மடு நடு குடையும் – சீறா:2895/2
வலம் பட எழுந்த நெடு மயிர் கவரி பிணா மடு சுரை திறந்து அமுதம் – சீறா:5003/2

மேல்


மடுக்களும் (2)

மோது பேரலை மடுக்களும் சுனைகளும் முருகு ஆர் – சீறா:3454/2
திரை செய் பேரொலி மடுக்களும் திடர்களும் குறுகி – சீறா:3806/3

மேல்


மடுத்த (3)

மடுத்த சிந்தை முகம்மது என்போன்-தனை – சீறா:1421/1
மடுத்த மென் மடி புகும் உடும்பை வாங்கி அங்கு – சீறா:1620/3
மன்னர் சகுதும் கோல் மடுத்த கையொடும் – சீறா:4520/3

மேல்


மடுத்ததுவே (1)

இன மணி கரும் கடல் வயிற்றிடை மடுத்ததுவே – சீறா:846/4

மேல்


மடுத்தன (1)

மடுத்தன ஆண்டு இரு படையும் ஒரு படை ஈது என்ன அணி வயங்க மாந்தர் – சீறா:4313/2

மேல்


மடுத்தார் (1)

மடுத்தார் அடி பெயர்த்து ஆடிய மருத்தே எனும் மாவும் – சீறா:4323/3

மேல்


மடுத்து (8)

கொத்து அலர் சூடி அரை துகில் இறுக்கி குட மது கை மடுத்து அருந்தி – சீறா:57/1
மலை எனும் திட கட கரி உதிரம் வாய் மடுத்து உண்டு – சீறா:471/3
இலை மலர் கிழிந்து தேன் இழிய வாய் மடுத்து
அலகு இல் வண்டு உண்டு பண் ஆர்க்கும் தார் புயர் – சீறா:527/1,2
இரைதரு வாரி ஏழும் எடுத்து வாய் மடுத்து உண்டு ஓடி – சீறா:789/1
மத்தக கரட கைமா மடுத்து எறிந்து உதிரம் சிந்தும் – சீறா:1564/2
இன மணி கொழிக்கும் பரவையும் கிரியும் எடுத்து அகட்டிடை மடுத்து எரியும் – சீறா:1902/2
மடுத்து மார்பகம் கிடந்த அம்பு அனைத்தையும் வாங்கி – சீறா:3498/3
மடுத்து உள் ஓடி வெளியினில் வாங்கின – சீறா:4495/3

மேல்


மடுவில் (1)

மடுவில் வாளைகள் உகள்தரும் மக்க மா நகரின் – சீறா:3761/1

மேல்


மடுவினில் (2)

மடுவினில் செறி கமலம் எய்திட சிறை வண்டை – சீறா:4833/1
மடுவினில் கமலம் மொண்டு அருந்தும் எல்வையில் – சீறா:4978/1

மேல்


மடை (7)

மறம் கிடந்த வேல் கண் கடல் மடை திறந்தனவே – சீறா:448/4
மடை செறி தடங்கள் சூழ்ந்த மருதம் விட்டு அகன்று போனார் – சீறா:3381/4
மடை திறந்தது என சொரிய தலை துமிந்து கிடந்த சில வாசி மன்னோ – சீறா:4314/4
மடை திறந்து வரும் வனம் போலவும் – சீறா:4775/2
மடை திறந்த புனல் என வாழ் எயில் – சீறா:4810/3
மடை செறி கடக தோளார் வரி சிலை ஒன்று தாங்கி – சீறா:4920/3
மடை செறி மறை நால் அலம்பு செம் நாவால் மகிழ்வொடும் பார்த்து அருளினரால் – சீறா:5013/4

மேல்


மடைத்தலை (1)

வரி வரால் பகடு வளை நிலவு எறிக்கும் மடைத்தலை கிடந்து மூச்செறியும் – சீறா:55/4

மேல்


மடையுடன் (1)

மன்னிய இரு பால் வகுத்திடும் காலை மடையுடன் எடுத்து எறிந்தனவே – சீறா:4754/4

மேல்


மண் (46)

பரிவுறு மனு ஆதத்தை படைக்க மண் எடுத்து வா என்று – சீறா:100/3
உரைதர இசுறாயீலும் உவந்து மண் எடுத்து போந்தார் – சீறா:100/4
விதியவன் ஜிபுறயீலை விரைந்து மண் கொடுவா என்றான் – சீறா:101/2
மண் அருந்திலள் புளிப்பையும் விரும்பிலள் வயின் நோய் – சீறா:227/1
மண் படு கலமே அன்ன மனத்து அபூஜகிலும் போனான் – சீறா:1040/4
மண் முழுதும் மாறு அரிய சிவந்த கதிர் மணி கோவை மறு இலாத – சீறா:1133/1
மதித்து என மறுகிடை விண்ணின் மண் எழ – சீறா:1141/1
மண் இடம் தெரிவின்று என வந்து அடர் – சீறா:1191/1
நிலம் பிட்டு உதிர மண் சிதற நிலவா மணி தாள் கொடு கீண்ட – சீறா:1332/3
அசைத்த வால் எடுத்து இரு புடை புடைத்து மண் அதிர – சீறா:1517/1
தோற்றிடா விசும்பில் தாவும் சுழலும் மண் திகிரி என்ன – சீறா:1548/3
மண் பட நெரிய தாவும் விலங்கினம் மலைய வந்தார் – சீறா:1721/4
வான்_உலகினில் நீர் ஆடை மண்_உலகினில் வெண் திங்கள் – சீறா:1729/1
மண் படர் உலகின் இல்லா வளம் பல செய்வித்தாரால் – சீறா:1744/4
மண் படைத்ததில் படைப்பு அலர் என சிலர் வகுப்பார் – சீறா:1840/4
வந்திருந்தனர் வானவர் எவரும் மண் நிலத்தில் – சீறா:1896/2
வள்ளையை வாட்டி ஊசலை அசைத்து மண் எழில் ஆடவர் உயிரை – சீறா:1959/1
மண் எலாம் நனைப்ப சூழ்ந்த வனம் எலாம் திரிந்து தேடி – சீறா:2101/2
வந்து சூழ்தரு பவ களை தவிர்த்து மண் நிலத்தில் – சீறா:2216/3
புதைய மேல் கிரி தடவுவர் விண்ணை மண் புரள – சீறா:2232/2
வென்றி கொண்டு ஒரு கை மண் எடுத்து எறிந்து விரைவினில் எழும் என புகன்றார் – சீறா:2541/4
திரு மனை புறத்தினின்று ஒரு பிடி மண் செம் கையினில் இனிது எடுத்து ஏந்தி – சீறா:2543/1
விட்டு அணி வாய் முகத்தினும் மண் கண்டான் திகைத்தான் இரு கரத்தால் – சீறா:2557/3
உவர் மண் எவர் வாயினும் புக போடுவனோ எனவும் நகைத்து உழல்வன் – சீறா:2558/3
முழுகி கிடந்த குலத்தின் நடு எழுந்தான் முகம் வாய் முழுதினும் மண்
விழும் இ தொழில் யாது என கேட்ப விரைவின் இபுலீசு என்பவன் யான் – சீறா:2561/2,3
ஒழிய எவர்க்கும் வாயினின் மண் விழுந்தது என கட்டு உரைத்தனனால் – சீறா:2561/4
எடுக்கும் உவர் மண் எடுத்து இனத்தோர் எவர் வாயிடத்தும் புகுத்தி குடிகெடுக்கும்படிக்கு – சீறா:2562/1
அத்திரியின் தடைபடுத்தல் விடுத்தி என விடுத்திட மண் அதிர தாவி – சீறா:2658/3
மதின மண் இருந்து முன் மார்க்க நிண்ணய – சீறா:2717/1
மண் கொளா பெரும் பேராசை மனது உற படர்ந்தது அன்றே – சீறா:2796/4
வாரியும் அலைப்ப பேரிடி மயங்க மண் அதிர்தர முழங்கினவால் – சீறா:3162/4
மண் உறும் பாண்டம் ஒன்று எடுத்து வம் என – சீறா:3288/1
திருகு வெம் சினத்து இரு நிலம் பிளந்து மண் சிதற – சீறா:3422/3
படியின் மண் திகிரிகள் என கறங்கு என பலகால் – சீறா:3487/2
எறிந்த மண் தாவி திசைதிசை செருகி இரு விசும்பு இடன் அற பரந்து – சீறா:3556/1
மாயவன் காபிர் எவர்களும் நடுங்க மண் கொளா இடுக்கண் செய்தனரால் – சீறா:3609/4
மண் இயல் வளாகம் எல்லாம் வய படை தடவி நின்ற – சீறா:3849/1
மலை அசைந்திடினும் நீண்ட மண் அதிர்ந்திடினும் உன்-தன் – சீறா:3881/1
மண் இடம் இல்லை என்ன வந்துவந்து உயிர்த்து கையால் – சீறா:3953/2
மண் கடந்து போய் பதுறினின் – சீறா:4150/3
விந்தையாம்படி போர்த்து அவண் எழுந்து மண் வீழ்த்தார் – சீறா:4170/4
மன்னு செம் கை பறித்து மண் வீழ்ந்தன – சீறா:4228/3
வான் எலாம் உயிர்-அது ஆக மண் எலாம் பிணம்-அது ஆக – சீறா:4370/2
மண் எலாம் புகழும் மக்க மா நகர்-அதனின் எய்தி – சீறா:4395/2
உன்னி அற்ப மண் அள்ளி உமிழ்ந்து இதை – சீறா:4778/2
உயர்த்தி மண் நிலம் புரந்து அளித்திடும் கோமான் – சீறா:4984/4

மேல்


மண்-தனை (1)

படுத்த மண்-தனை நோக்கி இ பாதகன் பரியை – சீறா:2652/2

மேல்


மண்-அதனில் (1)

திரு மொழிக்கு இயைவன் யான் என பணிந்து செப்பிய புடவி மண்-அதனில்
ஒரு பிடி கரத்தின் எடுத்து இனிது ஏந்தி உடையவன் திரு மறை உரைத்து – சீறா:3555/1,2

மேல்


மண்_உலகினில் (1)

வான்_உலகினில் நீர் ஆடை மண்_உலகினில் வெண் திங்கள் – சீறா:1729/1

மேல்


மண்கள் (1)

மண்கள் எங்கணும் இருள் உற நச்சு மாசு உமிழ்ந்து – சீறா:772/2

மேல்


மண்களில் (1)

மண்களில் அரசு வைகும் வன் குபிர் களைகள் தீர்த்து – சீறா:3376/1

மேல்


மண்டப (5)

சுதை கொள் மண்டப மணிக்கடை புகுந்தனர் துணை விழி களி கூர – சீறா:650/4
ஆகமூடு எழு மண்டப கொடுமுடி வயிரம் – சீறா:1116/3
நிலை கொள் மாடத்து மண்டப மருங்கினும் நிமிர்ந்த – சீறா:1118/1
வரை என திகழ் மண்டப மறுகையும் கடந்து – சீறா:1704/2
புனைந்த பொன் முடி மண்டப மாளிகை புகுந்தான் – சீறா:1711/4

மேல்


மண்டபத்திடை (1)

மந்தர மதிள் மண்டபத்திடை புகுந்து மலர் குழற்கு அகில் புகை மாட்டார் – சீறா:1014/3

மேல்


மண்டபத்தில் (1)

புரவலர்க்கு அரி ஏறு அன்னான் புதிய மண்டபத்தில் புக்கான் – சீறா:1749/4

மேல்


மண்டபத்தின் (3)

தணிப்பு இலாது உயர்ந்த மண்டபத்தின் சார்பினும் – சீறா:1148/4
வடி சுதை மெழுக்கிட்டு ஓங்கி வளர்ந்த மண்டபத்தின் சார்பில் – சீறா:1171/1
பேரொளி மாட-வாயும் பெருகு மண்டபத்தின் சார்பும் – சீறா:1342/2

மேல்


மண்டபத்து (1)

தனித்து இருந்து ஒரு மண்டபத்து அரசர்கள்-தமையும் – சீறா:1712/1

மேல்


மண்டபம் (1)

மாதிரம் என கனக மண்டபம் நெருங்கும் – சீறா:1764/1

மேல்


மண்டபமும் (1)

விரத மா மறையோர் ஓதும் வேத மண்டபமும் செவ்வி – சீறா:935/2

மேல்


மண்டல (1)

மேக மண்டல மின் என தோன்றினார் – சீறா:1178/4

மேல்


மண்டலத்தில் (1)

மண்டலத்தில் என் பிழை தவிர்த்திடுக என வணங்கி – சீறா:4270/3

மேல்


மண்டலத்து (3)

மண்டலத்து அரிய புது மதி விளங்கி வான் எழுந்து அகத்து அடைந்தன போல் – சீறா:1933/1
மண்டலத்து உமது உரை வழி நடத்திடின் மறை நேர் – சீறா:2238/3
மண்டலத்து உளவையும் முகம்மது என்னும் பேர் – சீறா:3642/2

மேல்


மண்டலம் (8)

மண்டலம் விளக்கு முழு மணி விளக்காய் வந்த மன் பிஃறிடத்து இலங்கி – சீறா:160/2
மண்டலம் புரக்கும் செங்கோல் முகம்மதின் வதனம் நோக்கி – சீறா:1261/1
மண்டலம் புகழ் நபி வருத்தமுற்றனர் – சீறா:1320/4
மண்டலம் புரக்கும் வள்ளல் முகம்மது-தமையும் போற்றி – சீறா:2358/3
மண்டலம் புகழ் தரும் முகம்மதே நிழல் – சீறா:3324/1
மண்டலம் புகழும் வேந்தே மாயமோ விளைந்தது என்பார் – சீறா:3718/4
பருதி மண்டலம் அனைய பண்பு என – சீறா:3962/3
மண்டலம் கீழுற மகிழ்ந்து போயினார் – சீறா:4059/3

மேல்


மண்டி (1)

மண்டி நின்று எதிரே ஓடி வருமவர்-தம்மை எல்லாம் – சீறா:4736/1

மேல்


மண்டிய (1)

மண்டிய வளம் தலைமயங்கலால் மது – சீறா:2713/3

மேல்


மண்டின (2)

மறைந்தன விழுந்து வலிகளும் கெடுத்து மண்டின அதில் தலைமயங்கி – சீறா:3556/3
குருதி மண்டின குடர் மிதந்தன – சீறா:3962/4

மேல்


மண்டினள் (1)

மண்டினள் புலனும் ஒடுங்கினள் கண்ணீர் வடித்தனள் துடித்தனள் மட_மான் – சீறா:4119/4

மேல்


மண்டு (11)

மண்டு பேரவை அபூஜகிலிடத்தில் வந்தனரே – சீறா:1542/4
மண்டு பூம் பொழில் பொன்_நகர் வாங்கினம் வாய்ப்ப – சீறா:2941/2
மண்டு பேர் அமர் விளைத்திட முகம்மது நயினார் – சீறா:3553/3
மறம் முதிர் வீரர் தாள் மடித்து எதிர்ந்து மண்டு அமர் கடந்து சூழ்ந்து இறந்து – சீறா:3580/1
மண்டு பேரியங்கள் யாவும் மஞ்சொடு மிடைந்த அன்றே – சீறா:3852/4
மண்டு அமர் கடந்த வை வேல் மன்னர் ஊன் உயிரை வாய் வைத்து – சீறா:3949/1
மண்டு தானையை வதைத்து வென்றியை – சீறா:3977/2
மண்டு போர்செயும் படைக்கலன்களும் மண்ணில் வழங்கி – சீறா:4020/3
மண்டு செம்புனல் ஆடிய வாள் உரீஇக்கொண்டு – சீறா:4226/1
மான வாய்மையர் மண்டு அமர் துடைத்த வை வாளார் – சீறா:4256/3
மண்டு தூள் என வகுத்த மேலவர் அடிவயிற்றில் – சீறா:4412/1

மேல்


மண்டும் (1)

மண்டும் ஐயங்கள்-தம்மால் வைகினன் சிறிது நாளால் – சீறா:2790/4

மேல்


மண்டைகள் (1)

மாற்ற அரும் வீரர் கதைபட தெறித்த மண்டைகள் மூளையின் வழுக்கி – சீறா:3578/3

மேல்


மண்டையின் (1)

வெடித்து மண்டையின் மூளைகள் சொரிய மெல் இதழை – சீறா:3488/1

மேல்


மண்ணகத்திருந்து (1)

மண்ணகத்திருந்து அரும் விசும்பு அடைந்த பின் மகிழ்வாய் – சீறா:1874/2

மேல்


மண்ணகத்தில் (1)

வாய்ந்த பேரொளியும் மான்மத நறையும் மாறு இலாது இருந்து மண்ணகத்தில்
தோய்ந்திலா பதத்தில் கரங்களில் பல கால் தொட்டு முத்தமிட்டு வந்தனரால் – சீறா:2864/3,4

மேல்


மண்ணகத்து (8)

மண்ணகத்து இருந்த ஆமினா மனையை வானவர் பதி எனலாமால் – சீறா:241/4
மண்ணகத்து இருந்து கிளை எலாம் வளர முகம்மது நபி வளர்ந்தனரே – சீறா:378/4
மண்ணகத்து உதித்த மானுடன்-கொலோ அலால் – சீறா:506/1
மண்ணகத்து எவரும் ஒவ்வா முகம்மதின் பவனி நோக்கி – சீறா:1172/2
மண்ணகத்து இவரை நேரும் வனப்பினில் விசையில் அந்த – சீறா:1255/2
மண்ணகத்து என்னொடும் வந்து செல்-மின் என்று – சீறா:1804/3
மண்ணகத்து உறையும் எழு வகை பருவ மடந்தையர் அணிந்திடும் அணியாய் – சீறா:1955/2
மண்ணகத்து அடியும் தோன்றா மான்மத நறையும் மாறா – சீறா:2822/1

மேல்


மண்ணகம் (4)

மண்ணகம் நோக்கி மெலமெல தாழ்ந்து மக்க மா நகரியில் ககுபா – சீறா:1917/2
மண்ணகம் புகழ் முகம்மது மனம் களித்து இருப்ப – சீறா:2466/1
மண்ணகம் புகழ் முகம்மது அனுப்பினார் – சீறா:3319/4
மண்ணகம் பரவும் மக்கா மா நகர் அரசர்க்கு எல்லாம் – சீறா:3386/3

மேல்


மண்ணகமும் (1)

வானும் வானகத்து உலவிய விசும்பும் மண்ணகமும்
கானும் பேர் வரை குடுமியும் திகந்தமும் கடலும் – சீறா:3795/2,3

மேல்


மண்ணவர் (1)

வானவர் பொன் பூமாரி சொரிந்திட மண்ணவர் வாழ்த்த மறையோர் ஏத்த – சீறா:1136/1

மேல்


மண்ணிடத்து (1)

மண்ணிடத்து உதிக்கும் பொன்_உலகு என்னும் மதீன மா நகரில் வந்தனனால் – சீறா:4081/4

மேல்


மண்ணிடம் (1)

மண்ணிடம் செறிந்து செல்ல வாய்மையே சிரசில் சூட்டும் – சீறா:4182/2

மேல்


மண்ணிடை (4)

இரு விழி துயில மண்ணிடை தோன்றாது எழில்பெற கனவுகள் காண்பார் – சீறா:1249/4
மண்ணிடை கணவனை நோக்கி மைந்தனை – சீறா:1469/1
வானிடை மண்ணிடை படைப்பின் மற்றதில் – சீறா:1616/3
விடுத்த மண்ணிடை வீழ்ந்த வை வாளினை – சீறா:4229/1

மேல்


மண்ணில் (3)

மண்டு போர்செயும் படைக்கலன்களும் மண்ணில் வழங்கி – சீறா:4020/3
வெற்றியாம்படி எடுத்து அடக்கினர் மண்ணில் விரைவின் – சீறா:4026/4
சுந்தர சென்னி மண்ணில் தோய்வுற தொழுது நின்றார் – சீறா:4190/4

மேல்


மண்ணிலத்து (1)

மண்ணிலத்து இருந்து வாழும் மானுடர் எவர்க்கும் வெய்ய – சீறா:2260/3

மேல்


மண்ணிலம் (1)

வட_வரை தகர்க்க என்றோ மண்ணிலம் பிளக்க என்றோ – சீறா:3373/2

மேல்


மண்ணிலும் (1)

பொருத்தம்-அது அன்று விண்ணும் மண்ணிலும் புகழின் மிக்கோய் – சீறா:2094/4

மேல்


மண்ணின் (4)

மண்ணின் மாதர்களே வலியார் என்பார் – சீறா:1185/2
மண்ணின் எங்கும் மறைத்தனவாம் அரோ – சீறா:3907/4
மாய்ந்தனர் பரிகள் மண்ணின் மடிந்தன புண்ணில் சோரி – சீறா:3940/2
மண்ணின் மீதிருந்து அந்தரத்து அப்புறம் வடிவில் – சீறா:4612/1

மேல்


மண்ணினில் (12)

மறந்தவர் சுவர்க்கப்பதியையும் மறந்து மண்ணினில் மதி மறந்தவரே – சீறா:2/4
மண்ணினில் சிறந்த நகர் திரவியத்தால் மரக்கலத்து இறக்கிய சரக்கால் – சீறா:83/3
மண்ணினில் குடியிருந்து அனைய வாவியே – சீறா:488/4
மண்ணினில் பதமுறா வள்ளல்-தம்மை தம் – சீறா:526/1
மண்ணினில் செழும் தீன் பயிர் நலம் தழைக்க வளர்த்த மா மறை நபி நயினார் கண்ணு – சீறா:1448/1
மண்ணினில் படுத்திடும் குனிந்து எழுந்து வால் நிமிர்க்கும் – சீறா:1533/4
மண்ணினில் திசையில் சூழ்ந்த மறி திரை கடற்குள் வானோர் – சீறா:1545/1
மண்ணினில் குபிரர் குலம் கருவறுத்து வரும் உயிர் சுவையினை அறிய – சீறா:3156/1
மண்ணினில் கூவல் இலா புவாத்துவே – சீறா:3281/4
மண்ணினில் உயர்ந்த பெரு மால் வரையை மான – சீறா:4127/2
மண்ணினில் படிந்து எழுந்த வணக்கமும் முடிந்த பின்னர் – சீறா:4193/1
துஞ்சிட தீனோர் ஆவி மண்ணினில் தொலைப்போம் என்ன – சீறா:4382/3

மேல்


மண்ணினுக்கு (3)

மண்ணினுக்கு அரசே நம்-தம் மனைக்கு உறு செல்வமே எம் – சீறா:430/3
மண்ணினுக்கு அரசாய் வந்த முகம்மதின் வடிவு கூர்ந்து – சீறா:1053/1
மண்ணினுக்கு அழகு வாய்ந்த முகம்மது மகிழ்ந்து இருந்தார் – சீறா:2851/4

மேல்


மண்ணினும் (1)

மெய்த்த உரை மறை பேரும் விண்ணினும் மண்ணினும் அறிய விளம்புவாய் என்று – சீறா:2188/3

மேல்


மண்ணினை (3)

மன்னிய கதிர்கள் வீசு மண்ணினை மனு ஆதத்தின் – சீறா:104/1
இரு திருக்கினும் வாயினும் புக என என்று எண்ணி அ மண்ணினை எறிந்து – சீறா:2543/3
மண்ணினை பிளக்கும் வானத்து இடியையும் பிளக்கும் நோக்கும் – சீறா:3959/2

மேல்


மண்ணும் (2)

மண்ணும் விண்ணும் மலிந்தன வாசமே – சீறா:1180/4
இடம் கொள் அந்தரமும் மண்ணும் இடன் அற நெருங்கி விண்ணோர் – சீறா:2581/3

மேல்


மண்ணுலகு (1)

பவனமும் மண்ணுலகு கடல் மலையும் திசைதிசை அனைத்தும் பரந்தது அன்றே – சீறா:1135/4

மேல்


மண்ணுள்ளோர்களும் (1)

வந்து நின்று அ தரு மண்ணுள்ளோர்களும்
அந்தரத்து அமரரும் கேட்பதாகவே – சீறா:3328/1,2

மேல்


மண்ணை (4)

மண்ணை அறைந்தான் முகம்மது என்போன் மாயம் விளைத்து புறம் போனான் – சீறா:2559/2
புதய கிடந்த பூழ்தி துடைத்து எழுந்தார் சிலர் வாய் மண்ணை உமிழ்ந்து – சீறா:2560/3
மண்ணை மறைத்தன தூளி வெயிலை மறைத்தன ஒளி சேர் வாட்கள் பேசும் – சீறா:4305/3
மண்ணை நீரில் கரைத்து மனத்தில் வேறு – சீறா:4780/2

மேல்


மண்ணையும் (1)

விடுத்த படைக்கலன்கள் உயர் விண்ணொடும் மண்ணையும் மறைத்த வெளி இல் என்ன – சீறா:4313/4

மேல்


மண்பட (1)

மண்பட ஒழுகும் குருதியின் நனைவும் வடுப்படும் உடலமும் உயிர்ப்பும் – சீறா:3581/3

மேல்


மண (23)

பூ மண மனைக்குள் இருந்து அடி பணிந்து போவது தினம்-தொறும் தொழிலே – சீறா:372/4
புது மண சுரும்பொடும் இசைத்த பொங்கு இசை – சீறா:500/2
மண மலர் மாலிகை சூடி வான் தொடு – சீறா:503/2
கடைபடு வடி வேல் கண்ணார் கடி மண முரசின் ஓதை – சீறா:927/3
கடி மண பவனியின் கனவும் ஆதுலன் – சீறா:1019/3
பொருந்த மண முடிப்பதற்கு வந்தேன் என்று இனைய மொழி புகல்வதானார் – சீறா:1081/4
மறுகுகள்-தோறும் செல்வ மண சிறப்பு இயன்ற பின்னர் – சீறா:1128/4
கடி மண பவனி நோக்கும் கன்னியர் கதிர் வேல் கண்கள் – சீறா:1171/3
அவனி மீதில் அகுமது மா மண
பவனி வந்தனர் பாரு-மின் பார் என – சீறா:1175/1,2
வரை திரள் வயிர புய முகம்மது நல் மண மலர் காவணம் புகுத – சீறா:1199/1
மரு மலர் செழும் தார் கனம் குழல் கதீஜா எனும் மயில் மண மனையிடத்தில் – சீறா:1249/3
மண மனத்தொடும் கதி வாழ்வுக்கு ஈது ஒரு – சீறா:1317/2
மண வலி தட கை வேந்தே மருவலர் போல சீறல் – சீறா:1569/3
மண வலி புயத்தார் வள்ளல் முகம்மது ஆண்டு இரந்து கேட்ப – சீறா:1582/3
மண முரசு ஒலி மறா மதீன மா நகர் – சீறா:2414/1
முதலவன் மண நிக்காகு முடித்தனன் அதனை எந்த – சீறா:3105/2
முழுதும் இ நகர் அறிந்திட மண முரசு அறைக – சீறா:3107/3
விதித்த காரண வதுவையின் மண விதை விதைத்து – சீறா:3136/3
தெரு எலாம் மண பைத்துகள் சொலிச்சொலி திரிவார் – சீறா:3149/4
மண கடி முரசம் ஆர்ப்ப முகம்மது மகளார் வந்தார் – சீறா:3219/4
வடிவு உறும் புது மண கோல வாயிலின் – சீறா:3235/4
மரு மண கோலத்தின் வனைய வேண்டும் என்று – சீறா:3245/3
காண் தரு முடிவில்லாத கடி மண மறுகு புக்கி – சீறா:4627/3

மேல்


மணக்கும் (1)

அறம் தலை மணக்கும் செங்கோல் அரசு மேற்கொள்ள வாசி – சீறா:3845/1

மேல்


மணக்கோலம் (1)

வாச மெய் முகம்மது பெறும் புது மணக்கோலம்
காசு இலா விது கிழமையின் இரவு என காட்டி – சீறா:1099/2,3

மேல்


மணத்த (2)

குறு வெயர் புதித்த மெய்யும் கொழும் தசை மணத்த வாயும் – சீறா:2057/1
அரு மறை மணத்த வாயும் அருள் அடைகிடந்த கண்ணும் – சீறா:3186/1

மேல்


மணத்தில் (2)

பிடிபடும் மணத்தில் சேர்ந்து பேருலகு அனைத்தும் வாழ்த்தப்படுமவர் – சீறா:3053/3
பொருவு இலா வரிசை புலி அலி மணத்தில் போர்த்திடும் பசிய கஞ்சுகியில் – சீறா:3157/3

மேல்


மணத்தின் (4)

பெரும் புவி மணத்தின் கோலம் பெற்றிலாது என்-கொல் என்றார் – சீறா:1061/4
அண்ணல்-தன் மணத்தின் கோலம் ஆமினா என்னும் அந்த – சீறா:1153/3
தேன் எனும் மணத்தின் தீம் சொல் செவி வழி புகுதலோடும் – சீறா:3081/2
ஆதி-தன் தூதர் ஈன்ற அரிவை-தம் மணத்தின் கோலம் – சீறா:3187/3

மேல்


மணத்தினுக்கு (3)

இந்த ஊருளர் மிகுதி பேர் மணத்தினுக்கு இசைந்தார் – சீறா:224/4
எனக்கு உனக்கு என மடந்தையர் மணத்தினுக்கு இகல – சீறா:225/1
இன்னணம் கேட்டோம் செல்வ மணத்தினுக்கு இசைந்த தூது – சீறா:1075/3

மேல்


மணத்து (2)

மன்னவா கேட்டேன் கண்டேன் மணத்து எனை எடுத்து அடக்கி – சீறா:831/3
மலை நிகர் புய முகம்மது நல் மா மணத்து
உலவிய பவனியின் கனவு ஒன்று உற்றிட – சீறா:1017/1,2

மேல்


மணத்துடன் (3)

வாடி மன்னனை எழில்பெற மணத்துடன் அடக்கி – சீறா:208/2
மைந்தர் யாவரும் திரண்டு எழு மணத்துடன் எடுத்து – சீறா:839/2
மரு மலர் தொடையல் புனையும் நிக்காகை மணத்துடன் முடித்திடும் என்ன – சீறா:1209/3

மேல்


மணத்தொடும் (4)

சினக்கும் வேல் கரத்து அப்துல்லா மணத்தொடும் சேர்ந்தார் – சீறா:225/4
தீது இலாது உற சுவன மா மணத்தொடும் செய்தார் – சீறா:1219/4
வற்றுறா புது மணத்தொடும் கமழ்ந்தன மனத்தின் – சீறா:2612/3
இனிமை கூர்தர மணத்தொடும் கறி சமைத்திடுவார் – சீறா:3140/4

மேல்


மணந்த (1)

செருகு பூம் குழல் செயினபை திரு நபி மணந்த
வருடம் மங்கையர்க்கு அரசு எனும் பாத்திமா வயிற்றில் – சீறா:3737/1,2

மேல்


மணந்தார் (1)

மறையின் நேர் நபி முகம்மது வதுவையின் மணந்தார் – சீறா:3732/4

மேல்


மணநாளை (1)

மரு மரு பூம் குழலாட்கு முகம்மதுக்கு மணநாளை வகுத்து கூறி – சீறா:1094/2

மேல்


மணப்ப (1)

பேரொளி அழகு வாய்ந்த பெண்ணினை மணப்ப பூவின் – சீறா:3185/1

மேல்


மணம் (40)

மரு மணம் பெறும் சந்து அகில் சண்பக வனத்தில் – சீறா:75/3
சந்தன புயன் அப்துல்லா-தனை மணம் புரிய – சீறா:224/2
மணம் விரி வனசம் பூத்த மடு உறை இடமும் ஆர்க்கும் – சீறா:399/2
மயிலினை இந்த ஊரில் மணம் முடித்திடுவர் என்றும் – சீறா:628/3
வண்டு உலாம் புய நபி உனை இதமுற மணம் முடித்திட நாடி – சீறா:649/3
மைந்தர் இங்கு இவர் மனத்து இருள் கெட ஒரு மணம் முடித்திட நாடி – சீறா:652/3
வறியவர்க்கு ஒரு மணம் நிறைவேறிடும் மட மயில் அனையாய் ஈது – சீறா:653/3
மணம் எழும் புய வள்ளலை அடிக்கடி வாழ்த்தி – சீறா:837/3
மரு பொலி வாவி யாவு மணம் கமழ்ந்து இருப்ப கண்டார் – சீறா:934/4
நெடியவன் மணம் என நிகழ்த்தும் வார்த்தையும் – சீறா:1019/2
மணம் மலி பீடத்து ஏற்றி முகம்மதை இனிது போற்றி – சீறா:1038/3
ஊர் மன துயரால் தன்-பால் மணம் என உரைத்தவாறும் – சீறா:1070/3
கடி மணம் முடிக்க நாடி கருதின பேர்கள் எல்லாம் – சீறா:1074/3
படி ஆளும் முதியாரில் யாவர் அவர் மணம் பொருந்த பகர்ந்திடாதார் – சீறா:1085/2
செல் உலவு கவிகை நிழல் வள்ளலுக்கு மணம் முடிக்கும் செய்தியாக – சீறா:1092/2
மௌவல் கமழ் குழல் மயிலை என் மகற்கு மணம் முடிக்க வரப்பெற்றேனால் – சீறா:1093/2
பதியும் வீதியும் மாடமும் மணம் படைத்தனவே – சீறா:1127/4
மாக நல் நதி ஆடி மணம் கமழ் – சீறா:1178/1
வண்டு உறை மரவ செழும் தொடை புனைந்து வரிசை மா மணம் பொருந்தினரே – சீறா:1213/4
வல்லியம் எனும் முகம்மது-தம் மா மணம்
புல்லிய புய வரை படர்ந்த பொன் கொடி – சீறா:1300/1,2
மாது-தன் மணம் புணர்ந்தவர் பொருள் தரு மதமோ – சீறா:1373/2
பிந்திடா மணம் முடித்தனன் அவர் பெரும் பொருளால் – சீறா:1687/2
வனையும் மென் மணம் போல் இனிது அடக்கினர் மகிழ்ந்தே – சீறா:2205/4
பூ மணம் பொருந்த காட்டும் புதுமை கண்டு அரிய ஜின்கள் – சீறா:2297/1
தொழுது நின்று எவை பணி என அலி மணம் துலங்க – சீறா:3107/2
உலகில் நூன்முறை அடு தொழில் புது மணம் ஊட்டி – சீறா:3139/3
மணம் தரும் அலியையும் மயில் அன்னாரையும் – சீறா:3258/2
பூ மணம் செறிதரு பொழில்கள் சுற்றிய – சீறா:3298/3
மணம் உலவு தனு வள்ளல் இனிதின் உம்மு சுலைம் என்னும் மயிலை கூவி – சீறா:3754/2
மணம் கமழ் அயில் நெய் உண்டு வாய் கிடந்து எரியும் சூலம் – சீறா:3847/3
மரு மணம் கமழ் மெய் தூதர் மனம் என குளிர்ந்த காவும் – சீறா:4183/2
எட்டாத அரும் புகழ் மா நபி மணம் எய்தலும் எவரும் – சீறா:4354/2
மணம் முடித்து இனிது வந்து மதீனத்தின் இருக்கும் நாளில் – சீறா:4356/2
செம் புண் நீர் ஆடி புலால் மணம் கமழும் திறல் நுனை கடுத்தலை தாங்கி – சீறா:4443/1
மரு மணம் கமழ்ந்து அறாது மது மழை பொழியும் செய்ய – சீறா:4689/1
கல் அக ஞாலம்-தன்னில் கடி மணம் விரும்பேன் என்றார் – சீறா:4692/4
நனை மலர் செறியும் தாம நறு மணம் கமழ்ந்த மார்பன் – சீறா:4848/3
விரை மலர் குவளை மணம் அறா கய வாய் மேதியும் கவை அடி கொறியும் – சீறா:4924/3
மணம் எழுந்து அலர்ந்த முள் அரை பசும் தாள் வனசம் ஏய்ந்து இலங்கு பல்வலத்தும் – சீறா:4925/2
மணம் கெழு முரசம் முழங்கிடும் மதீன மா நகர் புறத்தினில் இருத்த – சீறா:5025/2

மேல்


மணம்முடித்த (1)

மன்னினை கதீஜா செல்வ மனை மணம்முடித்த போதே – சீறா:1155/3

மேல்


மணமகன் (1)

வழு இலா கொடியே நின்-தன் மணமகன் கொணர்தி என்றார் – சீறா:4792/3

மேல்


மணமும் (1)

பகர அரும் குணமும் திவ்ய பரிமள மணமும் மாறா – சீறா:119/1

மேல்


மணமுரசினை (1)

ஒட்டை மீதினில் மணமுரசினை எடுத்து உயர்த்தி – சீறா:1098/1

மேல்


மணமுறும்படி (1)

மணமுறும்படி செய்துவைத்திருக்கும் அ நாளில் – சீறா:1229/4

மேல்


மணமே (1)

மருவே மரு மணமே வளர் மதியே மதி மாதர் – சீறா:4341/2

மேல்


மணமொழியின் (1)

மன்னவர்_மன் குவைலிது-தன் மருங்கு இருந்து மணமொழியின் வரலாறு எல்லாம் – சீறா:1088/3

மேல்


மணமொழியை (2)

துறு மலர் பொன் புயத்து அமுசா-தமை அழைத்து மணமொழியை தொகுத்து பேசி – சீறா:1077/2
குலம் கெழும மனை புகுந்து மனைவியர்க்கு மணமொழியை கூறினாரால் – சீறா:1096/4

மேல்


மணல் (2)

பால் நிற கதிர் மணல் பரப்பும் அன்னமும் – சீறா:492/2
பள்ளமும் பசும் சோலையும் வெண் மணல் பரப்பும் – சீறா:843/1

மேல்


மணவறை (3)

மறைபடாது எழுந்த மதி முகம்மதுவும் மணவறை புகுந்தனர் அன்றே – சீறா:1211/4
மகிதலம் புகழ்ந்து போற்ற மணவறை வைகினாரால் – சீறா:3233/4
இருவரும் மணவறை புக்கி இன்புற – சீறா:3234/1

மேல்


மணவாளர்கள் (1)

நாவில் ஓதிய நம் மணவாளர்கள்
தா இல் எண்ணிறந்தோரொடும் தாம் நமர் – சீறா:1189/2,3

மேல்


மணவாளனை (1)

வந்த போதினில் மனை மணவாளனை நோக்கி – சீறா:4433/1

மேல்


மணவினை (3)

நிறை செய் மா மதி முகம்மதின் மணவினை நிலவ – சீறா:1097/2
புதிய பேரொளி முகம்மதின் மணவினை பொருட்டால் – சீறா:1127/3
வானவர் மகளிர் எல்லா மணவினை கோலம் செய்து – சீறா:3226/1

மேல்


மணி (328)

கிடந்த சந்தனம் கார் அகில் கிளை மணி கரி கோடு – சீறா:32/1
கடந்த செம் மணி பையுடன் கொடு கடல் ஏற – சீறா:32/3
விரி கதிர் தரள மணி பல உகுப்ப வெருள் மத கவை அடி பேழ் வாய் – சீறா:42/3
மள்ளர் கால் சேற்றில் இடறிய பதும மணி இனம் மலர் அளி எழுப்ப – சீறா:43/3
சொரி கதிர் பவள நிறம் பல படைத்து சுடர் மணி முத்து இனம் தெறிப்ப – சீறா:56/3
ஆர்த்த பேர் ஓதை இன மணி கொழிக்கும் அறை திரை கடலினை பொருவும் – சீறா:60/4
விரி கதிர் எறித்த மணி வளை உகுப்ப விரி திரை அகழ் எனும் தடத்தில் – சீறா:78/1
தேன் அவிழ் பதும மணி கதிரதுவோ சிறந்திடும் மக்க மா நகரில் – சீறா:80/2
நிரை மணி உருட்டு பசும் கதிர் இரத நெருங்கிட நடத்து பேர் ஒலியும் – சீறா:81/2
மின் இடை நுடங்க சிலம்பு ஒலி சிலம்ப மேகலை திரள் மணி கதிர் செம்பொன்னொடும் – சீறா:82/1
மான்மத குவையும் சந்தன தொகையும் மணி கரும் காழ் அகில் துணியும் – சீறா:84/1
பைம் கடல் பிறந்து வணிகர் கை புகுந்த பரு மணி நித்தில குவையும் – சீறா:87/1
மணி வளை தட கை துவர் இதழ் கனத்த வன முலை மின்கள் மின் எனவும் – சீறா:88/3
நின்று இலங்கிய கண மணி கொடுமுடி நிரையான் – சீறா:94/2
மணி கதிர் எறிக்கும் சொர்க்கவாயிலின் நிலைக்கு மேல்-பால் – சீறா:108/2
சீதுவினிடத்தின் இருந்தவர் மதலை சிறந்த மா மணி முடி குரிசின் – சீறா:136/1
தண் மணி கதிர் விட்டு எறிக்கும் வெண் கவிகை தட வரை மணி புய ஹயினான் – சீறா:137/1
தண் மணி கதிர் விட்டு எறிக்கும் வெண் கவிகை தட வரை மணி புய ஹயினான் – சீறா:137/1
வெண் மணி தரள தொடை புய மகுலீல் வேந்தருக்கு உற்ற சேய் என வாழ் – சீறா:137/3
சுடர் மணி தவிசின் உயர்ந்து அரசு இயற்றி சுருதி நேர் உறை உகுநூகு – சீறா:139/2
காமுகர் என செய்து அணி மணி புயங்கள் கண்கொளாது அழகு இருந்து ஒழுகு – சீறா:144/3
காரண குரிசிலான சாறூகு கண் இணை மணி என விளங்கும் – சீறா:147/3
கான் நகு மலர் தார் செழு மணி கழுத்தில் கருவி வாய் தடவில அன்றே – சீறா:150/4
மன்னவர் இசுமாயீல் தரு மதலை மணி விளக்கு அனைய தாபித்து – சீறா:151/1
மிக்குவம் எனும் பேர் அரசு-தம் மதலை வெயில் விடு மணி முடி உதது – சீறா:154/1
மறு மன்னர் குல கோளரி என பிறந்த மா மணி முதுறக்கத்து எனுமால் – சீறா:157/4
செகம் மகிழ் குசைமா-வயின் உறைந்து அரசர் செழு முடி நடு மணி எனலாய் – சீறா:158/2
மண்டலம் விளக்கு முழு மணி விளக்காய் வந்த மன் பிஃறிடத்து இலங்கி – சீறா:160/2
அம் புவிக்கு அரசாய் பெற்றெடுத்து உவந்த அரு மணி அப்துல் முத்தலிபு – சீறா:165/2
மின் அவிர் கண மணி விளங்கு மா முடி – சீறா:169/3
இல் புகுந்து எழும் மதி இலங்கு மா மணி
வில் புருவக்கடை மின்கள் நாயகம் – சீறா:175/1,2
உறை பெரும் குலத்தினுக்கு ஒப்பு இலா மணி
சிறப்பினுக்கு உவமை இல்லாத செல்வியே – சீறா:176/3,4
மணி பெரும் கடலிடை வளரும் செல்வமே – சீறா:177/2
கனத்த மா மணி கொம்பு என நடந்து கஃபாவின் – சீறா:196/2
உடுத்த பூழியில் புதை மணி என உடல் ஒடுங்கி – சீறா:212/1
மணி கதிர் இழைத்து திரட்டி வைத்து உருவ வடிவு அமைத்து எழுந்திடும் குழுவோ – சீறா:239/3
மால் நிலம்-தனக்கு ஓர் மணி விளக்கு எனலாய் முகம்மது நபி பிறந்தனரே – சீறா:257/4
இறையவன் ஏவ விண்ணவர் கரத்தால் இயற்றிய மணி மதில் ககுபா – சீறா:271/1
முருகு கொப்பிளிக்கும் ஆமினா மனையின் முழு மணி வாயில் வந்து அடுத்தார் – சீறா:272/4
மின் அவிர் சுவன வானவர் கூண்டு விளங்கு ஒளி இன மணி தசும்பில் – சீறா:282/1
பொலன் கொடி ஆமினா மணி மனையில் புக்கினர் புயங்கள் விம்முறவே – சீறா:283/4
செகம் தனி புரக்கும் அப்துல் முத்தலிபு செழும் மணி தட கையில் ஈய்ந்தார் – சீறா:286/4
தரை பெரும் புகழ் எலாம் தரித்து மா மணி
நிரைத்து அணி குங்கும மாலை நீங்கிலா – சீறா:320/1,2
வருந்திடாது எழுந்து முகம்மதை கதிரின் மணி வளை கரத்தினில் ஏந்தி – சீறா:351/2
வார் அணிந்து இலங்கு மணி முலை அலிமா முகம்மது திரு மலர் கரத்தால் – சீறா:367/3
காமரு மலர் தாள் மெல்லென வருடி கதிர் மணி தொட்டிலை ஆட்டி – சீறா:372/3
சிரசினில் நெய்யும் தேய்த்து செறி மணி கோல் கைக்கு ஈய்ந்து – சீறா:397/3
துலங்கு செம் மணியை சூழ்ந்த பல மணி போல சூழ்ந்து – சீறா:400/3
நகை மணி முறுவல் ஆமினா உயிர் பழியும் அல்லால் – சீறா:414/3
வண்மை சேர் முகம்மதின் தண் மணி பிடர்த்து அணிவதாக – சீறா:419/2
வாம மா மணி முகம்மதை வளர்க்கும் அ நாளில் – சீறா:438/2
புனை மணி புயர் ஆரிதுக்கு உயிர் என பொருந்தும் – சீறா:441/1
கண்ணிருந்து ஒளிர் மணி என கண்டு கண் களித்து உள் – சீறா:479/1
மணி முரசு அதிர் அறா மதீன மா நகர் – சீறா:493/1
பணி மணி முகம்மது நிறைந்த பங்கயத்து – சீறா:493/3
கண மணி கலன் பல அணிந்து கள் அறா – சீறா:503/1
அலை கடல் புடை வரும் முழு மணி அகுமதுவும் – சீறா:539/2
நலத்து உதித்து எழும் செழும் மணி நபிகள் நாயகத்தை – சீறா:548/2
வரையினின் மணி கொம்பு என்ன வரும் ஒரு மகவை ஈன்றான் – சீறா:606/4
பைம் கடல் உடுத்த பாரில் பல் மணி வரையில் தீவில் – சீறா:608/1
செம் கதிர் கனக_நாட்டில் செழும் மணி மனைக்கு நாளும் – சீறா:608/2
வனைதரு பதுமராக மணி மடி இருந்த செவ்வி – சீறா:610/3
அனம் என விளங்கி தோன்று மணி அணி பாவை அன்னார் – சீறா:610/4
எரி மணி தவிசின் மேல் வந்திருந்த லக்கணமும் பொற்பும் – சீறா:635/1
மரு மலர் வேய்ந்த தோளும் மணி திரண்டு அனைய தாளும் – சீறா:635/4
சுருக்கு நுண் இடை பொலன் தொடி திருந்து இழை சுடர் மணி கதிஜாவே – சீறா:647/4
அனம் அருந்திய அரசர்கள்-தமை மணி ஆசனத்து இனிது ஏற்றி – சீறா:658/1
ஒற்றர் தம்-வயின் எழுதி இங்கு அனுப்பி என் உறு விழி மணி போலும் – சீறா:666/3
தோன்றல் தோன்றினர் அணி மணி மறுகிடை சுடர்விடு மதியே போல் – சீறா:669/4
முள் எயிறு ஒதுங்கி செம் மணி பிதுங்கி முளை-தொறும் கிடப்பதை செறிந்த – சீறா:686/3
வரை இரண்டு எனும் மணி புய முகம்மதே – சீறா:749/4
சந்த மென் மணி கரத்தினால் சிரம் முகம் தடவி – சீறா:765/4
மணி கிடந்து ஒளிர் புய வரை விம்முற மகிழ்ந்தார் – சீறா:782/3
மரகத கதிர் விட்டு ஓங்கு மணி சிறை விரித்து நீண்ட – சீறா:802/3
குறைபடாது இருந்த வெற்றி கொழும் மணி குன்றமே யான் – சீறா:822/3
இன மணி கரும் கடல் வயிற்றிடை மடுத்ததுவே – சீறா:846/4
சிந்து நல் மணி கதிர் எழ திரை கரத்து எறிந்து – சீறா:853/1
மது கொள் மாலிகை நாற்றி நல் மணி பல குயிற்றி – சீறா:874/1
வச்சிர மணி கதிர் பரப்பு மணி மாடம் – சீறா:876/4
வச்சிர மணி கதிர் பரப்பு மணி மாடம் – சீறா:876/4
சிந்துவது என சுதை தெளித்த மணி மாடம் – சீறா:877/4
பைம் கதிர் விரித்து ஒளி பரப்பு மணி மாடம் – சீறா:878/4
ஆதி மணி வாயின் முகமாக அழியாத – சீறா:880/3
அந்தரம் நடந்து திரள் ஆர மணி வாரி – சீறா:881/2
வந்தவர் எதிர்ந்தவர் நெருங்கும் மணி வாயில் – சீறா:882/4
வந்த பல பண்டமும் மணி தொகையும் வைத்தார் – சீறா:887/4
வந்தவர் கொணர்ந்த பணி மா மணி சரக்கோடு – சீறா:896/1
மிக்க செம் மணி பணி விற்று மாற்றிய – சீறா:897/1
மின் தவழ் மணி கலை விலை என்று ஓதியது – சீறா:899/3
நிரை மணி புரிசையின் வாயில் நீங்கியே – சீறா:909/3
நிரை சுதை வெள்ளை தீற்றி நிலா மணி குயிற்றி வெள்ளி – சீறா:918/3
இரசித நிலையில் செம்பொன் இணை மணி கபாடம் சேர்த்தி – சீறா:919/1
பத்திவிட்டு எறிக்கும் காந்தி பல் மணி பரப்பி ஓதை – சீறா:926/3
வன்னியின் கொழுந்து போல் செம் மணி கதிர் ஊசல் ஏறி – சீறா:930/1
கரு மணி கழங்கு கஞ்ச கரத்தினில் எற்றி ஆட – சீறா:932/1
புனை மணி கரம் கல்லோடும் புரண்டு அவன் கிடப்ப கண்டார் – சீறா:945/4
கல்லினுள் புக அற்றன அவன் மணி கரங்கள் – சீறா:948/4
மன்னர்_மன்னவர் முன் கொணர்ந்தனர் மணி கரத்தை – சீறா:961/3
தக்க மா மணி கதிர் விடும் மறுகினில் சார்ந்தோர் – சீறா:967/3
குறைஷி அம் குலத்துக்கு ஒரு மணி எனவும் குவைலிதுக்கு இரு விழி எனவும் – சீறா:990/1
முகை முறுக்கு அவிழ்ந்து முருகு கொப்பிளிக்கும் முளரியும் முழு மணி நீலம் – சீறா:997/1
இன மணி சிறை விட்டு அரு நடம்புரியும் இரு வரை இடங்களும் கடந்தார் – சீறா:998/4
காய் கதிர் நீல மணி என நாவல் கரும் கனி சிதறுவ ஒரு-பால் – சீறா:1005/2
நிறை வளம் பல கண்டு அகம் களி கூர்ந்து நிரை மணி புரவி விட்டு இறங்கி – சீறா:1008/3
தேன் இமிர் மரவ தொடையலும் தரித்து திகழ் மணி கலன் பல அணிந்து – சீறா:1009/2
பானுவின் கதிர்கள் பொருவுறாது இயன்ற பல் மணி தவிசின் மேல் இருத்தி – சீறா:1009/3
கனவினை நனவு என்று அகம் மகிழ்ந்து எழுந்து கதிர் மணி வாயிலை நோக்க – சீறா:1012/1
புனை மணி கொடியும் கவிகையும் காணார் பொருந்திய துயரமே கண்டார் – சீறா:1012/4
கந்துகம் கழங்கு அம்மனை கரத்து ஏந்தார் கதிர் மணி ஊசல் தொட்டு ஆடார் – சீறா:1014/1
ஓங்கு மா நகரம் புக்கி ஒளிர் மணி தவிசினாய – சீறா:1041/3
மணி வகுத்து அனைய திண் தோள் முகம்மது கூட்டி சென்றார் – சீறா:1067/4
இன மணி ஒண் கதிர் மாடத்து இடு மணி வில் எறிப்ப அடல் ஏறு போல – சீறா:1078/2
இன மணி ஒண் கதிர் மாடத்து இடு மணி வில் எறிப்ப அடல் ஏறு போல – சீறா:1078/2
தினகரன் மெய் மறுகும் மணி மறுகூடு மறுகாது சென்று நீங்கா – சீறா:1078/3
கவுள் தானம் ஒழுகும் உர கரி தானை நெருங்கு மணி கடையில் ஆகி – சீறா:1079/2
பூட்டு மணி கதிர் வலயம் நெகிழ அடிக்கடி புயங்கள் பூரித்தானே – சீறா:1084/4
சின தட கை மலை என உள் களிப்பு மதம் ஒழுக மணி தெருவு நீந்தி – சீறா:1087/2
குரு தவள மணி மாலை குவைலிது-பால் குறித்து எழுந்தார் கொற்ற வேந்தர் – சீறா:1089/4
விட்டு வெண் கதிர் உமிழ் மணி மறுகிடை மேவி – சீறா:1098/2
நீல மா மணி இடையிடை தொடுத்தன நிகர்த்த – சீறா:1109/4
தவள மா மணி பந்தரில் தூக்கிய தன்மை – சீறா:1110/3
மாசு அடர்த்து எறி மரகத மணி நிறை வடங்கள் – சீறா:1112/1
மிக்க செம் மணி தொடையலில் விளங்கிய கதிர்கள் – சீறா:1113/1
இன மணி கதிர் தவழ் நிலை மேனிலை எவையும் – சீறா:1115/3
பூக மென் கழுத்து இடன் அற கதிர் மணி புனைவார் – சீறா:1120/1
நாக மென் முலை குவட்டில் நல் மணி வடம் தரிப்பார் – சீறா:1120/3
இருந்தது என வயிர மணி பிடி உடைவாள் எடுத்து மருங்கிடத்து சேர்த்து – சீறா:1132/2
விரிந்த செழும் கர கமல விரல் இதழின் மணி ஆழி விளங்கி தோன்ற – சீறா:1132/3
மண் முழுதும் மாறு அரிய சிவந்த கதிர் மணி கோவை மறு இலாத – சீறா:1133/1
வெண் மணி நித்தில வடமும் மேரு எனும் புய வரையில் விரித்த காந்தி – சீறா:1133/2
மின்னிட வெண் மணி தொடையும் செம் மணியும் போல் காந்தி விரிந்த தோற்றம் – சீறா:1134/2
தானம் என ஏற்பவர்க்கு பொன் மணி தூசு எடுத்து அருளி சடங்கு தீர்த்து – சீறா:1136/2
கட கரி மீதினும் கதிர் கொள் மா மணி
படம் இடு சிவிகையின் மீதும் பாங்கு எலாம் – சீறா:1145/2,3
மணி பளிக்கறை நிலை மாடம் மீதினும் – சீறா:1148/1
பொன் என பூம் கொம்பு என்ன மணி என பொருந்தும் மாதர் – சீறா:1155/1
இன மணி செழும் கொம்பு அன்னார் உடன் எழுந்து எதிரில் புக்கு – சீறா:1163/1
மயல் கடல் படிந்து கூந்தல் மலர் மணி கலையும் போக்கி – சீறா:1165/1
பருமித்த முலையின் ஆர்ந்த பல் மணி கலன்கள் ஈய்ந்து – சீறா:1166/1
செம்பொன் நாட்டு உயர் சென்னத்தின் மா மணி
கம்பை சேர்த்தும் கபாடம் திறந்தனர் – சீறா:1173/2,3
விருத்த பூம் துகிலும் மணி மெய்யினும் – சீறா:1182/2
பழுத்த பொன் நிலை பல் மணி மின்னவே – சீறா:1186/2
திரையினில் பிறந்த அமுது எனும் மொழியார் செழும் மணி தீபங்கள் ஏந்த – சீறா:1199/2
மணி பதம் விளக்கி துகிலினால் துடைத்து வரிசையின் முறை பல பணித்தார் – சீறா:1200/2
கணிப்ப அரும் கதிர்கள் பாய் மணி தவிசின் முகம்மது கவின்பெற இருந்தார் – சீறா:1200/4
அமரர் விண்ணுலகும் புவனமும் விளக்கு மணி விளக்கு எனும் கதீஜாவை – சீறா:1201/1
கொள்ளை வெண் கதிர் விட்டு உமிழ் மணி பணியை கொழு மடல் குழை மிசை சுமத்தி – சீறா:1203/2
தெள்ளிய பணில செழு மணி கழுத்தில் திரள் பணி தொகை பல திருத்தி – சீறா:1203/3
விரி கதிர் பவள கொடி எனும் விரல்கள் விளைந்த போல் மணி பணி செறித்து – சீறா:1204/3
வார் பொரு முலையார் முகம்மது மருங்கின் மணி தவிசிடத்து இருத்தினரே – சீறா:1207/4
மதி_வலன் குவைலிது அகம் மகிழ்ந்து எழுந்து முகம்மதின் செழும் மணி கரத்தில் – சீறா:1210/2
மணி கொழித்து அதிரும் திரை கடல் அனைய மனமகிழ்வொடு முகம்மதுவும் – சீறா:1212/1
எண் திசை முழுதும் திரு பெயர் விளங்க இரு நில மணி கதீஜாவை – சீறா:1213/3
ஸயினபு எனும் மணி ஈன்ற வலம்புரி நேர் அனைய குல தரும மாது – சீறா:1217/1
துன்று மணி என பூவின் மடந்தையர்க்கும் சுவன பதி தோகைமார்க்கும் – சீறா:1218/3
கண மணி திரள் கதிர் உமிழ் ககுபத்துல்லாவை – சீறா:1229/1
பத்தி விட்டு எறிக்கும் செம் மணி இரு கண் பார்வையில் கருணை வீற்றிருக்க – சீறா:1252/3
தரள மென் புருடராகம் பல மணி தயங்க தாக்கி – சீறா:1258/3
முப்படி விளங்கும் வண்ணம் முழு மணி குரிசிலே யான் – சீறா:1262/2
தெரி மணி துகில் எனது செம் கரத்தினில் சேர்த்தி – சீறா:1286/2
குவிதரும் கதிர் செழும் மணி கொடி_இடை கதீஜா – சீறா:1290/3
கலன் சூழ் கிரண மணி நாப்பண் இருந்த கதிர் மா மணி குறைஷி – சீறா:1331/1
கலன் சூழ் கிரண மணி நாப்பண் இருந்த கதிர் மா மணி குறைஷி – சீறா:1331/1
நிலம் பிட்டு உதிர மண் சிதற நிலவா மணி தாள் கொடு கீண்ட – சீறா:1332/3
மறையார் நபிக்கு இரகசியத்தின் வணக்கம் படித்துக்கொடுத்து மணி
சிறையார் அமரர்க்கரசர் முகில் தீண்டா விசும்பின் அடைந்ததன் பின் – சீறா:1334/1,2
கோது அறும் துகில் பொதிந்து அரு மணி பல குயிற்றி – சீறா:1360/1
செறித்த நீள் நிலை மணி தலைகடையிடை சேர்ந்தார் – சீறா:1389/4
மன்றல் துன்றும் மது மாலை நாற்றி ஒளிர் மணி திகழ்ந்த ககுபாவிடம் – சீறா:1432/2
வாரி வந்தவன் முகம்மதின் தனி மணி புறத்திடை படுத்தலும் – சீறா:1434/2
தலைமுறை பெயரின் முதன் மணி விளக்காய் தரு கதிர் நபி முகம்மதுவே – சீறா:1446/4
மறைமொழி பயிற்றும் செ இதழ் மணி வாய் முகம்மது மனம் மகிழ் பெறவே – சீறா:1458/4
விரி கதிர் மணி பைம் பூணார் வெகுளி உள் அடங்க ஏங்கி – சீறா:1571/2
மடந்தையர் திலதம் அன்ன பாத்திமா மணி வாய் விண்டு – சீறா:1573/2
இணை தாள் செறித்த மணி கதவம் தீண்டி இவணில் அடைந்தோர் தீன் – சீறா:1587/1
அகலும் மனத்தால் வெருவிடல் இ அவையீர் மணி தாள் எறி கதவம் – சீறா:1589/3
அறம் தாங்கு அகத்தார் ஹம்சா சொல் அறிவுள் இருத்தி மணி கதவம் – சீறா:1590/1
கத்து வால் வளை தரளம் கதிர்த்து வார்ந்து ஒழுகு மணி கடலின் நாப்பண் – சீறா:1644/2
பதியாக படுத்த கொடி மணி மாட மனை புகுந்தான் பண்பிலானே – சீறா:1664/4
மின் என கதிர் தரு மணி குயிற்றி வெண் கதையால் – சீறா:1702/1
சாய்ந்திடாத பொன் மணி முடியவர்க்கு உரைத்தனனே – சீறா:1710/4
அரசரும் வருக என்ன அணி மணி கனக மாட – சீறா:1715/3
வண்டுகள் உண்டு பாட மணி சிறை மயில்கள் ஆட – சீறா:1719/1
பந்தரிட்டு அலர்கள் நாற்றி பரு மணி கலன்கள் தூக்கி – சீறா:1743/1
வையகம் முழுதும் காக்கும் மணி குடை நிழற்ற வெற்றி – சீறா:1750/3
அகலிடம் விளக்கும் செங்கோல் அணி மணி தீபமே நேர் – சீறா:1754/1
இரவினை பகலை செய்யும் எழில் மணி தவிசின் மீதில் – சீறா:1758/3
மங்குல் அகல் ஒண் கதிர் மணி கடகம் மின்ன – சீறா:1766/2
சூது அற விரிந்த மணி வாய் புதைத்து சொல்வான் – சீறா:1779/4
மரு மலர் பொதிந்த மணி மாளிகை புகுந்தார் – சீறா:1782/4
மணி ஒளி முகம்மதை மருங்கு இருத்தி நல் – சீறா:1831/2
பானுவின் கதிர் மணி முடி அரவொடும் பகர்ந்தார் – சீறா:1876/3
இன மணி கடல் சேனையும் புறப்பட எழுந்தான் – சீறா:1889/3
இன மணி கொழிக்கும் பரவையும் கிரியும் எடுத்து அகட்டிடை மடுத்து எரியும் – சீறா:1902/2
திருமுகம் மலர்ந்து மணி எயிறு இலங்க செ இதழ் திறந்து செப்புவனால் – சீறா:1929/4
பூதரத்து உறைந்த முழு மணி சுடரே புண்ணியம் திரண்ட மெய்ப்பொருளே – சீறா:1930/4
நிமிர்தரும் குடுமி கிரியின்று இறங்கி நிரை மணி மாளிகை புகும் என்று – சீறா:1931/3
செம் மலர் பதத்தில் வெண் கதிர் குலவும் செழும் மணி முடி சிரம் சேர்த்தி – சீறா:1941/1
மணி என சிறந்து மலரின் மென்மையவா மழை செழும் கரங்களை ஏந்தி – சீறா:1952/1
விரி கதிர் மணி பூண் தாங்கும் மென் கழுத்தாள் வேயினை கரும்பை மெல் அணையை – சீறா:1964/2
மலி சினை கெளிற்றின் வனப்பினும் வனப்பாய் மணி அணி சுமந்த மெல் விரலாள் – சீறா:1965/2
முருகு கொப்பிளிக்கும் வனச மென் முகையோ முழு மணி பதித்த மென் முடியோ – சீறா:1967/3
நிறைதரு தராசின் வடிவு உறும் பரடாள் நிறை மணி பந்து எனும் குதியாள் – சீறா:1972/1
புனை மணி பிறழ மின் என நுடங்கி புதுமையில் தோன்ற நின்றனளால் – சீறா:1973/4
நிதி மணி பணி பல நிறைந்த ஒட்டக – சீறா:1990/1
இரசிதம் பணி மணி தமனியம் இவை அனைத்தும் – சீறா:2010/3
வில் உமிழ்ந்த செம் மணி தொடை திரண்ட வெண் தரளம் – சீறா:2027/1
இலகு கலிமா ஓதி மணி துகில் செம் கரத்து இருத்தி வேதம் ஈந்து – சீறா:2169/3
மனைத்தலத்து ஓர் உரு-தனை நீ வணங்கினை அ உரு திருந்த மணி வாய் விண்டு – சீறா:2183/2
பொன் அணி நல் மணி தூசு நறு மலர்கள் பல சொரிந்து புகழ்ந்திட்டு ஏத்தும் – சீறா:2185/1
வசை அறு நல் மணி கலன்களொடு பல தூசு அணிந்து மலர் வனைந்திட்டானால் – சீறா:2186/4
முத்த மணி ஒளி முகம்மது அடி பரவி கலிமாவை முழங்க ஓதி – சீறா:2191/2
வண்டு வாழ் மலர் புய முகம்மது நபி மணி வாய் – சீறா:2214/3
மணி திரண்டு அனைய திண் தோள் முகம்மது மக்கம் மீதில் – சீறா:2346/1
ஒக்கலின் முதியவர்க்கு உறு கண் மா மணி
தக்க மெய்ப்பொருள் எமர்-தமக்குள் ஆவியின் – சீறா:2418/2,3
எனக்கு உயிர்க்கு உறுதுணை ஈன்ற மா மணி
மன கலை அறிவினில் மதித்திடா பொருள் – சீறா:2421/1,2
கண் உறு மணி என காமுற்று யாவரும் – சீறா:2423/1
மாய்ந்தவர் போல கிடந்தவர் சிலர் வெண் மணி இதழ் விரிப்ப ஐம்புலனும் – சீறா:2539/3
மனையிடத்து உறைந்தார் செவ்வியில் சிதையா மணி சிறை வானவர்_கோமான் – சீறா:2540/4
விரிக்கும் மணி பஞ்சணை இருத்தி வெற்றி அபூபக்கரும் இருந்தார் – சீறா:2547/4
அகடு உறை கருவிட்டு அன்பாய் அணி மணி சிறையால் போர்த்து – சீறா:2571/3
நெறியுடன் நன்கு உரைத்து மணி மூதூர் கொண்டு அணைகுவன் நிர்ணயம் ஈது என்னை – சீறா:2672/3
மணி கயிற்றினை ஈர்க்கின்றார்களால் – சீறா:2744/4
மால் உற பருகும் கண்கள் இவை என மணி வாய் வைத்து – சீறா:2776/2
சொல்லிய கனக செப்பில் சுடர் மணி தொகுதியேனும் – சீறா:2787/1
அரிய பொன் மணி பூண் ஆடை ஆதியா மற்றும் உள்ள – சீறா:2804/1
கதிர் விரி மணி பொன் ஆடை பூண்டு கண் களித்ததாலும் – சீறா:2828/3
பொன்_நகர்-அதனில் மணி மனை எமக்கு கொடுத்தனன் இறை என புகழ்ந்து – சீறா:2871/1
நிரை மணி தட சிறை ஒடுக்கி நீள் கதிர் – சீறா:2957/1
நிரை மணி கதிர் எறித்திட நெடும் கரத்து அமிழ்த்தி – சீறா:2961/2
மணி கதிர் எனும் உகிர் நிலத்தில் வவ்வுற – சீறா:2968/3
கற்றை அம் கவரியும் கதிர் செய் மா மணி
வெற்றி வெண் துவசத்தின் பேத வீக்கமும் – சீறா:3003/3,4
கடி நெடும் கழையில் செவ்வி கதிர் மணி தரித்தல் போலும் – சீறா:3050/3
எரி மணி கனக பூணும் இள நிலா ஒழுகும் முத்த – சீறா:3055/1
பெரு மணி வடமும் எண்ணில் வெறுக்கையும் பெரிதும் முன்னர் – சீறா:3055/2
குரு மணி இனத்தால் போதால் கொழும் துகில்-அதனால் செம்பொன் – சீறா:3071/2
கான் அமர் வேங்கை வள்ளல் கதிர் மணி புயமும் நெஞ்சும் – சீறா:3081/3
மந்திர பொருளை செம்பொன் மணி செப்பின் அடைத்து கிட்டா – சீறா:3103/3
தெரிந்த வெண் மணி நீற்றினை கரைத்து அற தெளித்து – சீறா:3119/1
கதிர் மணி கரும்பு இளம் கமுகு அரும் கனி கதலி – சீறா:3124/1
விரி கதிர் பல திரள் மணி வடத்தினும் விலையின் – சீறா:3125/2
நிரைத்திருப்பது மா மணி தூண்-தொறும் நெடு வான் – சீறா:3127/2
சாரும் நல் கதிர் பல் மணி குலங்களும் தயங்க – சீறா:3129/2
தரள மா மணி அரும்பு இனம் ஈன்று தாரணியின் – சீறா:3130/1
மரகத செழு மணி திரள் காய் குலை வளர்த்து – சீறா:3130/3
வாய்த்த மெல்லிழையார் தீற்று மணி ஒளி மறுகு-தோறும் – சீறா:3131/3
கதிர் மணி குயிற்றி கும்ப கனக மா மகுடம் சூட்டி – சீறா:3132/2
சிந்து செம் கதிர் மணி தெளித்து எழுது சித்திரத்தின் – சீறா:3137/1
விரி சிகை கதிர் மணி வெயில் எறித்திட விடு பூ – சீறா:3146/1
திரை மணி கொழிக்கும் வாவி சூழ் மதீன திரு நகர் சிறப்பு இயற்றிய பின் – சீறா:3152/2
எரி கதிர் வனசம் மணி பதித்து இழைத்த இரணிய கடத்தினில் எடுத்து – சீறா:3153/1
அண்ணலார் மருங்கில் எழில்தர இருத்தி அணி மணி உதரபந்தனமும் – சீறா:3156/3
வண்ண ஒண் புய பைம் கஞ்சுகியிடத்தின் வால் மணி தரள மாலிகையின் – சீறா:3158/1
வம்பு அவிழ் சுறுமா உரைத்த மை எழுதி மணி வடம் கிடந்த பொன் மார்பில் – சீறா:3159/2
பம்பிய திரை வாருதியினில் பிறந்த பரு மணி ஆழியும் செறித்தார் – சீறா:3159/4
திரள்தரும் துவசம் வெளி அற செருக செம் மணி துகில் செய் ஆலவட்டம் – சீறா:3163/2
எரி மணி வயிர கிம்புரி பெரும் கோடு இணை வளை பிறையினும் இலங்க – சீறா:3164/2
மணி கணம் நிரைத்து வைத்திடும் குடுமி வானகத்து இரவியின் மிளிர – சீறா:3166/1
முத்து அணி நிரைத்து துகிர் மணி சிறு கால் முறைபட நிறுவி பைம் கதிர் ஆர் – சீறா:3167/2
நிறை மணி குயிற்றும் பொன் மேனிலை-வயின் நெருங்கும் மாதர் – சீறா:3176/1
தெள்ளு செம் சாந்தும் பூசி செம் மணி கலன்கள் தாங்கி – சீறா:3179/2
திரு மதி முகமும் நீண்ட திரள் மணி வயிர தோளும் – சீறா:3186/2
புனை மணி பரியின் மீது புரவலரிடத்தில் கூட – சீறா:3189/3
கள் அவிழ் கோதை நல்லீர் கதிர் மணி முத்தம் என்பது – சீறா:3194/3
மடல் திகழ் காதில் செம்பொன் மணி பணி நிரையில் சேர்த்தி – சீறா:3213/1
கொடி கரும்பு எழுது தோள் மேல் கொழும் மணி கோவை சேர்த்தார் – சீறா:3213/4
சுடர் மணி சதங்கை தண்டை பாடகம் சூட்டினாரால் – சீறா:3216/4
சொல்ல அரும் சுவன நாட்டு சுடர் மணி மனைகள்-தோறும் – சீறா:3225/2
எல்லவன் இருந்தது என்ன மணி விளக்கு இயற்றினாரால் – சீறா:3225/4
பானமும் கனியும் கொண்டு பல் மணி ஊசல் ஏறி – சீறா:3226/3
நறை மலர் தொடையும் வாய்ப்ப நல் மணி கரத்தில் கொண்டார் – சீறா:3227/4
கதிர் மணி கதீஜா ஈன்ற கன்னியை அலியை போற்றி – சீறா:3229/3
நகு மணி கொம்பு அனாரும் நரர் புலி அலியும் இன்ப – சீறா:3233/3
அடி திரை வளை மணி எறியும் ஆவி-வாய் – சீறா:3235/1
மணி ஒளி முகம்மது மகவை நோக்கி நன்கு – சீறா:3243/1
இணை மணி பணியொடும் புதியது இன்றியே – சீறா:3243/2
பலி எனக்கு அருள்வீர் என்ன பரு மணி கச்சின் கையால் – சீறா:3368/3
பொறை மயில் கதீஜா ஈந்த பொலன் மணி வேலும் தாங்கி – சீறா:3371/3
சோடு அணிந்து அரிய செம்பொன் சுடர் மணி கடகம் பூண்டு – சீறா:3402/2
செம் சுடர் மணி தண்டு ஏந்தி திரள் மணி புயங்கள் விம்ம – சீறா:3403/3
செம் சுடர் மணி தண்டு ஏந்தி திரள் மணி புயங்கள் விம்ம – சீறா:3403/3
மணி அணி பலவும் தாங்கி வச்சிர உடைவாள் சேர்த்து – சீறா:3404/1
பந்தி நீடிய தெரு-தொறும் பல மணி குயிற்றி – சீறா:3435/1
மதித்த மன் ஹமுசா திரு மணி முடி இலக்காய் – சீறா:3520/2
வெட்டுவார் எறிவார் மணி வேலினை வேலில் – சீறா:3522/2
மடித்து வாய் இதழ் கறித்து செம் மணி கதை ஓங்கி – சீறா:3523/1
பறிந்து போம்படி விடுத்தனன் பல் மணி கதிரின் – சீறா:3533/3
பொன் பிறந்த பல் மணி சிறிது இமைத்தன பொரு பாரின் – சீறா:3548/2
கருகும் வட்ட ஒண் பரிசையும் மணி பல கலனும் – சீறா:3550/2
குருதியும் மலிந்த குடர் துடர் மலிந்த கொற்றவர் மணி முடி மலிந்த – சீறா:3558/3
மறம் முதிர் சின கண் இமைப்பு இல விழித்து மணி விரல் மீசையில் சேர்த்தி – சீறா:3572/2
கரை புரள் கதிர் மணி கபாடம் தீண்டினான் – சீறா:3635/4
புது மணி கதவினில் புடைத்திட அ தொனி – சீறா:3636/1
மாசு அற பின்னர் மூன்றாம் நாளில் விண்_மணி வில் வீழ்த்தி – சீறா:3697/1
மரவங்கள் கிடந்து உலாவும் மணி புய வரையின் வள்ளல் – சீறா:3700/1
பல் மணி கலன்கள் பூண்டு பரிமளம் திமிர்ந்து வாச – சீறா:3709/1
படர்ந்த வெண் திரையில் தத்தி பல் மணி நிதியத்தோடும் – சீறா:3720/2
ஒலி கொள் மா கடல் மணி எனும் நபி உயிர்க்குயிராய் – சீறா:3730/1
மாதருக்கு அரசு உம்முக்குல்தூம் மணி விளக்கை – சீறா:3734/2
இருள்-தொறும் மணி தொட்டிலை அசைத்து அருகு இருந்து – சீறா:3747/3
குலவும் எண் திசை திடுக்கிட குல மணி சிதறி – சீறா:3794/3
மணி இமைத்தன வாள் அயில் இமைத்தன மதித்த – சீறா:3804/3
புனை மணி திண் தோள் வேந்தர் பொரு படை குழுவில் நீண்ட – சீறா:3844/2
வந்து தீனவருடன் நின்று மணி கரம் கோத்து – சீறா:3985/1
ஆரம் வீற்றிருந்து இலகிய மணி முடி அரசர் – சீறா:3995/3
இதயமுள் உவந்து மணி பல தூசோடு இரு நிதி ஈந்தனர் அன்றே – சீறா:4122/4
வாசி மணி தூசு பணி மாடை குடை வானில் – சீறா:4137/1
பொன் பல் மா மணி பூடணம் – சீறா:4144/1
நன்று இது என்று உவகை கூர்ந்து நகை மணி தொடையல் வேய்ந்த – சீறா:4197/1
இரு புறத்தும் அடைப்பை மணி சிவிறி மரை நறும் பேழை இனைய ஏந்த – சீறா:4304/3
கடுத்து விழி நெருப்பு எழ வாய் தின்று மணி செழும் கரத்தில் கணிப்பிலாது – சீறா:4313/3
அடி துமிந்த சில உளையின் களம் துமிந்த சில மணி சூழ் அணியின் வேய்ந்த – சீறா:4314/2
திவள் வெண் கொடை பலபல் மணி சிவிகை திரள் எல்லாம் – சீறா:4321/3
குறைவு இல் மணி நிறை மாலிகை குறியாது அவண் வீழ்ந்த – சீறா:4328/3
வையத்தினின் வீழ்கின்ற நல் மணி மாலிகை கண்ணின் – சீறா:4329/1
மாகத்து உடு ஒத்தே மிளிர்ந்து இமைக்கும் மணி வடமும் – சீறா:4336/2
பதி மேவிய சிறை ஆடை பல் மணி பாய் பரி சோகம் – சீறா:4338/2
புதை இருள் படலம் அள்ளி விட்டெறிந்து பொங்கு செம் கதிர் மணி தாமம் – சீறா:4446/1
பூண்ட வெம் தானை அறிந்திலர் கழுத்தில் போட்ட நல் மணி வடம் உணரார் – சீறா:4447/1
அவிரும் மா மணி ஆடை மா நிதி – சீறா:4519/3
அலை இல் இன்ப மழை உதவு கரு முகிலை ஞான மணி அருளும் ஓதை – சீறா:4538/1
மாதர்கள் எவர்க்கும் நாணம் மணி அணி பூணாம் என்றார் – சீறா:4714/4
தம் பொறி என கதிர் தயங்கு மணி மின்ன – சீறா:4890/4
குரை கழல் பதத்தில் விழி இணை வைத்து கொழும் மணி அனைய வாய் முத்தி – சீறா:4916/2
கடை மணி கலின பாய் மா காவலர் சல்மா என்னும் – சீறா:4920/2
மணி குடம் துரந்த வாங்கு வில் தடம் தோள் வய அசுகாபிகள் சூழ – சீறா:4957/2
பண் உற புலம்பும் மணி இனம் உயிர்த்த பங்கய அகழி நீர் உடுத்து – சீறா:5009/2
வரும் மலை மழலை சிறுவரின் நெடும் தேர் குழித்திடும் மணி மறுகிடமும் – சீறா:5010/3
மணி முடி இடறி வடு இருந்து ஒளிரும் மலர் கழல் இறைஞ்சி முள் செறிந்து – சீறா:5017/1
வரி அளி அலம்பும் மலர் தொடை வேய்ந்த மணி குடம் துரந்த தோள் செம்மல் – சீறா:5019/3

மேல்


மணி-தமக்கு (1)

குரிசில் மா முகம்மது என்னும் குல மணி-தமக்கு நாளின் – சீறா:391/3

மேல்


மணி-தானோ (1)

தூண்டிடா விளக்கோ முழு மணி-தானோ சுவர்க்கத்திலிருந்து வந்ததுவோ – சீறா:362/3

மேல்


மணிக்கடை (1)

சுதை கொள் மண்டப மணிக்கடை புகுந்தனர் துணை விழி களி கூர – சீறா:650/4

மேல்


மணிக்குடர் (1)

மை உறும் சிரசு அற்று உறைந்தவர் ஒரு பால் மணிக்குடர் சரிந்தவர் ஒரு பால் – சீறா:3567/3

மேல்


மணிகள் (8)

விண்ணகத்து இரவி கதிர் ஒளி மணிகள் விடு வெயில் விழுதுவிட்டு ஒழுக – சீறா:241/2
விரி கதிர் மணிகள் தூக்கி விரிந்த வாயிலினில் புக்கி – சீறா:919/2
எருத்து இன மணிகள் ஒலித்திட ஒரு-பால் இலங்கு இள வெயில் பிறந்து உமிழ – சீறா:1001/2
தீங்கு இல் பொன் கலசம் விண்டு செம் மணிகள் சிந்தும் மாதுளை திரள் ஒரு-பால் – சீறா:1006/4
உரக மா மணிகள் நாப்பண் ஒளிபெற குயிற்றி வெள்ளை – சீறா:1258/2
நதி கரை கடற்குள் பாரின் விளைந்த நல் மணிகள் எல்லாம் – சீறா:3215/1
அரசர்கள் அணிந்த முத்த வெண் மணிகள் உதிர்ந்து பைம் குருதி அம் சேற்றில் – சீறா:3576/1
தண் நிலவு உமிழும் தரள வெண் மணிகள் தயங்கிய தடத்தொடும் நிறைந்த – சீறா:4081/1

மேல்


மணிகளால் (1)

சிரசு உற பணிந்து இரு விழி மணிகளால் தேய்த்து – சீறா:836/2

மேல்


மணிகளும் (1)

திரகமும் மணிகளும் செம்பொன் ஆடையும் – சீறா:3297/2

மேல்


மணிமேகலை (1)

விரி கதிர் மணிமேகலை நடு கோத்து விளங்கிட நுடங்கு மெல் இழையோ – சீறா:1969/2

மேல்


மணியாய் (5)

கண்ணின் மா மணியாய் உதித்திடு முஅத்து கவின் பெற இருந்து அவரிடத்தில் – சீறா:155/2
பெற்ற பேறு இது-கொல் என முழு மணியாய் பிறந்த மெய் துரை அபுல் காசீம் – சீறா:698/2
இருந்த மணியாய் உதித்த முகம்மது எனும் விடலை கருத்து இனிதுகூர – சீறா:1081/3
திரளினில் மணியாய் முரல்வினில் வளையாய் செவ்வி நெய்ப்பினில் கமுகு எனலாய் – சீறா:1964/1
காயிம் என்பவன்-தன் கண் இணை மணியாய் கருத்தின் உள் உறைந்த மெய்ப்பொருளாய் – சீறா:2305/1

மேல்


மணியால் (4)

நிரைத்த பைம் கதிர் ஆர் மரகத மணியால் நீள் நிலா கருப்புர தகட்டால் – சீறா:86/1
அறைப்புறத்தினும் ஆலயத்திடத்தினும் மணியால்
சிறப்பு மிக்கன செய்த அ தெருத்தலை-தோறும் – சீறா:1114/1,2
மருந்தினால் மணியால் மந்திர தொழிலால் மாறு இலா மாய நோய்-அதனால் – சீறா:1444/1
வில் பொதி தவள வெண் நிலா மணியால் வியன் உற திருத்திய றவுலாவில் – சீறா:5011/3

மேல்


மணியிடை (1)

குலவு நீல மா மணியிடை கோத்து அவை தூக்கி – சீறா:1111/2

மேல்


மணியில் (4)

முத்த வெண் மணியில் தோன்றும் முகம்மதின் வரவு-கொல்லோ – சீறா:794/3
நீல மா மணியில் செய்து நிரை கதிர் எறித்த வீதி – சீறா:924/3
தெள்ளிய மணியில் செய்த செவ்வி ஆசனத்தில் ஏற்றி – சீறா:938/3
வீடு உறைந்து ஓர் நாள் ஓர் பால் விரி கதிர் மணியில் செய்த – சீறா:2784/2

மேல்


மணியின் (6)

எரி சிகை கிரண பதும மா மணியின் இனம் பல சூழ்ந்திருந்து இலங்க – சீறா:78/2
திருத்து இழை மணியின் குருத்து எனும் கதீஜா தெரிதர கனவு கண்டு எழுந்தார் – சீறா:1011/4
விரி கதிர் மணியின் குலங்களும் இருண்டு விசும்பிடை கணங்களும் மறைந்து – சீறா:1903/2
கறை தரா மணியின் குலம் என விரல்கள் கவின் கொள சிவந்த மென் பதத்தாள் – சீறா:1972/4
தரள வெண் மணியின் நிரைநிரை வடங்கள் தயங்கு ஒளி தர அணிந்ததுவே – சீறா:3157/4
தென் உலா மணியின் சோதி சீப்பிட்டு சிறப்பிட்டாரால் – சீறா:3210/4

மேல்


மணியினாலும் (1)

பொன்னினும் மணியினாலும் பூம் தொடை கற்றையாலும் – சீறா:3217/1

மேல்


மணியினில் (3)

மணியினில் அமைத்த செழும் முடி நிகர்ப்ப வந்தது நிறைந்த வெண் மதியம் – சீறா:1915/4
மெல்லென செவந்த மணியினில் பிரித்து விளக்கி ஒப்பித்து வைத்தன போல் – சீறா:1961/2
மணியினில் செறித்த தூணியும் பொருவா வடிவு-அதாய் வெற்றி மன்னவர் முன் – சீறா:1971/2

மேல்


மணியினும் (1)

செறி கடல் பாரில் தூண்டா மணியினும் செவ்வி வாய்ந்து – சீறா:3065/1

மேல்


மணியினை (4)

மன் அபித்தாலிபு ஈன்ற மணியினை கொணர்-மின் என்றார் – சீறா:3076/4
மலி பொலன்_கிரியில் சோதி மணியினை இருத்தல் போல – சீறா:3221/1
நேய பைம் நாக மணியினை மருத நிலத்தினில் தொகுத்து நெல் குவி மேல் – சீறா:4755/3
மடல் அவிழ் முளரி பொகுட்டினில் உயிர்த்த மணியினை பவள வாய் அன்னம் – சீறா:4987/2

மேல்


மணியும் (12)

நிலை கெழு பொன்னும் உரக செம் மணியும் நித்தில ராசியும் கவர்ந்து – சீறா:29/2
வந்தவர் நினைத்த பொருளும் ஆர் அமிர்தும் வகைவகை தருதலான் மணியும்
இந்திரதருவும் வறிது என மதர்த்து அங்கு இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:85/3,4
தங்கிய கிரண வனச மா மணியும் தயங்கு ஒளி வயிர ராசிகளும் – சீறா:87/2
வடிவு இருந்த மணியும் வனசமும் – சீறா:167/2
பொன்னும் நல் மணியும் என்ன பொருந்து நாயகமே தேறா – சீறா:604/3
மின்னிட வெண் மணி தொடையும் செம் மணியும் போல் காந்தி விரிந்த தோற்றம் – சீறா:1134/2
பொன்னும் மா மணியும் போல பொருந்துதல் எவர்க்கும் வேண்டும் – சீறா:1561/4
மன்னர்_மன்னவர் வரவிடு நிதியமும் மணியும்
நல் நயம் பெறும் தோழர்கள் சூழ்வர நயினார் – சீறா:2013/2,3
பொன்னு நல் மணியும் தூசும் புரவி ஒட்டகத்தின் ஏற்றி – சீறா:3342/1
உரக்கமும் மணியும் தேச வாணிபத்து உறுதியான – சீறா:3356/3
பொன்னும் நல் மணியும் ஒத்து இலங்கும் பொற்பினால் – சீறா:3614/1
மாறு அரு மணியும் பொன்னும் ஆடையும் இனிதின் வாரி – சீறா:3672/3

மேல்


மணியே (14)

கண்ணினின் மணியே எந்தம் கருத்து உறும் அறிவே காமர் – சீறா:430/1
மா தவ முகம்மதே நல் வரிசையின் மணியே என்ன – சீறா:434/2
பொருவு இலா மணியே முதலே என புகழ்ந்தான் – சீறா:462/4
மதலை-தம் இரு கண் மணியே முகம்மதுவே – சீறா:477/2
கலை தட கடலே எம்-தம் கண் இரு மணியே யாமும் – சீறா:616/1
குவைலிது தவத்தின் பேறே குரை கடல் மணியே நீண்ட – சீறா:624/1
இந்த மா நிலத்து ஒரு நிதியே எனது இரு விழி மணியே கேள் – சீறா:652/1
வரிசை ஹாஷிம் என் குலத்தினில் உதித்த மா மணியே
தரு மலர் புய அப்துல்லா தரு திரு மகவே – சீறா:1845/1,2
என் இரு விழியினுள் ஆர்ந்திருந்த நல் மணியே தேற்றத்து – சீறா:2846/1
ஞாலம் முற்றும் மணியே உமிழ்த்து உடல் எந்நாளும் விட்டு உரி கிடப்பவை – சீறா:4213/2
குருவே திரு மணியே குல மயிலே பெறு தாயே – சீறா:4341/3
கடல் உற்று எழும் அமுதே விரி கதிருக்கு ஒரு மணியே
குடியில் பெறு சுடரே அதி குலனுக்கு அரு நிதியே – சீறா:4347/2,3
அற துறை விளைந்த பேரொளி மணியே ஆதி-தன் அருளினில் திரண்ட – சீறா:4472/3
பொருவு அரு மணியே பொன்னே பூவையே கிளியே மானே – சீறா:4689/3

மேல்


மணியை (8)

சிறந்த மெய்ப்பொருளை அழிவிலா மணியை தெரிந்து மு காலமும் உணர்ந்து – சீறா:2/1
பட அரவு அரசன் திரு முடி மணியை பதித்தது மக்க மா நகரம் – சீறா:79/4
மா மறை கொழுந்தை முகம்மது நபியை மறுப்படாது எழுந்த செம் மணியை
பூ மலர் குழலி ஆமினா என்னும் பூம் கொடி கரத்தினில் அருளி – சீறா:289/2,3
துலங்கு செம் மணியை சூழ்ந்த பல மணி போல சூழ்ந்து – சீறா:400/3
மங்கை ஈன்ற மணியை முகம்மதை – சீறா:1397/2
நபி முகம்மதுவை தீவினை இருளை துடைத்திடும் நறும் சுடர் மணியை
கவலுதற்கு அரிய கொலை செய நினைத்து காபிர்கள் வளைந்து அவண் இருப்ப – சீறா:2538/1,2
இறையவன் தூதர் ஈன்ற இரு விழி மணியை சோதி – சீறா:3209/1
உறையும் கற்பினுக்கு உறையிடத்தினை ஒளிர் மணியை
மறையின் நேர் நபி முகம்மது வதுவையின் மணந்தார் – சீறா:3732/3,4

மேல்


மணியையும் (2)

பொன்னும் நல் கதிர் மணியையும் போர்த்து எடுப்பவர் போல் – சீறா:545/3
வாய்ந்த பொன்னையும் மரகத மணியையும் வாரி – சீறா:3126/3

மேல்


மணியொடு (6)

சலதி வெண் திரை தரள வெண் மணியொடு தயங்க – சீறா:1111/1
மேகலை திரள் மணியொடு மருங்கில் வீக்கிடுவார் – சீறா:1120/4
தூ நறும் கதிர் மணியொடு நிதியினை சுமந்து – சீறா:1126/2
குரு மணியொடு நிதி திமஸ்கின் கொற்றவர் – சீறா:1991/2
சேறுபட்டன நெடு நில மணியொடு திறனும் – சீறா:3512/3
வத்திரம் பலபல் மணியொடு நிதியும் வழக்கொடும் கணக்கொடும் வௌவி – சீறா:4101/2

மேல்


மணியொடும் (2)

உள் நிறைந்த மா மணியொடும் ஒளிர்வன அவைகள் – சீறா:870/2
அலங்கரித்து அயினி சுழற்றி நூலவர்கட்கு அரு நிதி மணியொடும் வழங்கி – சீறா:3160/1

மேல்


மணியோடும் (1)

வாங்கினர் வாங்கும் போதினில் பாவை மணியோடும்
தேங்கின கண்ணீர் ஓடின முற்றும் சிதைவுற்ற – சீறா:3923/3,4

மேல்


மத்கபு (1)

தூதராம் கடவுள் நாவில் ஆய்ந்த மறை தூவி நான்கு மத்கபு ஆகினோர் – சீறா:15/2

மேல்


மத்த (2)

மத்த மா கரி ஒத்த மனத்தினன் – சீறா:1391/4
மத்த கரியை திமஸ்கு மன்னை எதிர்கண்டார் – சீறா:1765/4

மேல்


மத்தக (4)

மத்தக கட கரி முகம்மதின் எழில் மலர் அடி இணை போற்றி – சீறா:667/2
மத்தக கரட கைமா மடுத்து எறிந்து உதிரம் சிந்தும் – சீறா:1564/2
மத்தக கரியும் மாய்க்கும் வரி புலி முழக்கம் நீண்ட – சீறா:2073/2
மத்தக கரி என மதர்ப்பு வீங்கினார் – சீறா:2762/4

மேல்


மத்தகத்தினை (1)

கனை குரல் மும்மத களிற்றின் மத்தகத்தினை
உற கீண்டு உயிர் குடிக்கும் சீயமே – சீறா:528/1,2

மேல்


மத்தளி (1)

மறு அறு பேரிகை முரசு மத்தளி
அறை திரை கடல் ஒலி அடங்க ஆர்த்தவே – சீறா:1138/3,4

மேல்


மத்திகை (1)

நெடிய மத்திகை விசைதர அங்கையின் நிமிர – சீறா:2655/2

மேல்


மத்தினால் (1)

மழை பொரு கூந்தல் வால் தயிர் உடைத்த மத்தினால் உடைபடும் திவலை – சீறா:5005/2

மேல்


மத்து (2)

விரிதரும் தலை மத்து எறிதரும் தயிரின் மிக்கு உடைந்து அற மிடைந்தனரே – சீறா:1909/4
தெள் திரை ஒலியின் மத்து ஒலி கறங்கும் ஆயர்-தம் சேரியில் புக்கான் – சீறா:2891/4

மேல்


மத்தூசல்கு-தம் (1)

வைத்த பின் மத்தூசல்கு-தம் மைந்தர் மடந்தையர் மடல் எடுத்து ஏந்த – சீறா:141/3

மேல்


மத்தூசல்கு-தம்மிடத்து (1)

உத்தமர் மத்தூசல்கு-தம்மிடத்து அ ஒளி உறைந்து உலகு எலாம் இறைஞ்ச – சீறா:141/2

மேல்


மத்தை (1)

வந்தனைசெய்யும் சிங்கம் கடைதரு மத்தை ஒத்தார் – சீறா:3960/2

மேல்


மத (48)

கொலை மத கரி குழுவினை வயவராய் கொடுபோய் – சீறா:36/3
விரி கதிர் தரள மணி பல உகுப்ப வெருள் மத கவை அடி பேழ் வாய் – சீறா:42/3
சின மத கரி கோடு எனும் முலை தடத்தில் சேதகம் தெறிப்பது திரண்ட – சீறா:51/3
உரல் அடி சிறு கண் பெரு மத பிறை கோட்டு ஒருத்தலின் இடி முழக்கு ஒலியும் – சீறா:81/3
பால் மதி குழவி குருத்து என கதிர்கள் பரப்பிய மத கரி மருப்பும் – சீறா:84/2
மா மத களிற்றர் அறுபகுசதுமா மதலை சாலகு-வயின் அடைந்த – சீறா:144/4
ஆனனம் மலர்ந்து முகம்மதை புகழ்ந்து அங்கு அனைவரும் மத களிறு ஆனார் – சீறா:699/4
கரி மத மாரி சிந்தி களி வழி வழுக்கல் பாயும் – சீறா:919/3
கரத்தினில் நெடு வேல் ஏந்திய மாக்கள் கவுள் மத களிறு என நடந்து – சீறா:1001/3
செல் உறழ் கரட மத கரி நெருங்க சிவிகையின் கணம் திசை மலிய – சீறா:1010/3
இன மத கரியும் பரியொடு இரதமும் இரும் கடல் சேனையும் விருதும் – சீறா:1012/2
சின மத கரியும் தேரும் சிவிகையும் பரியும் சூழ – சீறா:1163/2
குலவிய கொடியும் கவரியும் விரிய கொலை மத களிறுகள் நெருங்க – சீறா:1198/2
கறுத்த கட்டுரைகள்-தம்மால் மத மனம் கலங்க கூறி – சீறா:1346/3
பாய் மத களிறு போல படு கொலை மனத்தர் ஆகி – சீறா:1355/3
வரும் முதல் மத மா கரி என திருந்து மனத்திடை களிப்பொடு மகிழ்ந்து – சீறா:1450/3
பொறை மத கரி கோடு ஏற்ற புரவலர் உயிரை மாந்தி – சீறா:1544/2
முற்றிய மனத்தினோடு முரண் மத கரியை நேராய் – சீறா:1555/3
வான் அதிர் அசனி ஒப்ப மத கரி முரசம் ஆர்ப்ப – சீறா:1717/2
வரி புலி குழுவும் மாறா மத கரி திரளும் செம் கண் – சீறா:1722/1
குரகத திரளினோடும் கொலை மத கரியினோடும் – சீறா:1749/1
எனும் மத கரி மருங்கு சூழ் வர – சீறா:1807/2
கை மத கரியினை கருப்பை மாய்த்திடாது – சீறா:1818/3
கனை குரல் சிறு கண் பெரும் செவி மத கரியும் – சீறா:1889/1
சொரி மத கரியும் பரியொடு இரதமும் துவண்டு அணி மறுகு இலம் தோன்றாது – சீறா:1903/3
வடத்தினுள் அடங்காது இணைத்த கச்சு அறுத்து மத கரி கோட்டினும் கதித்து – சீறா:1966/3
மத மலை கரத்தின் வனப்பினை அழித்து மாறு அரு மிருது மென்மையினில் – சீறா:1970/2
மத கரி இரு புறம் நெருங்க மா படை – சீறா:1985/1
பார் அணைத்து எறிந்து இரு கவுள் மத சலம் பரப்பும் – சீறா:2208/3
வாரண மத மலை மலிந்து நிற்றலால் – சீறா:2709/2
திருந்திலா மத பித்து இன்னம் தீர்ந்ததோ இலையோ என்ன – சீறா:2838/1
சர நெறி நடத்தும் மறை மத களிறே தரியலர்க்கு அடல் அரி ஏறே – சீறா:2894/2
நனி மத களிறு போன்று வேட்கையில் நடுங்கினாரால் – சீறா:3060/4
இரு புற கரட தாரை மத சலம் இறைத்து நிற்கும் – சீறா:3365/1
பொரும் அறா மத கயம் என இருக்கும் அ போழ்தில் – சீறா:3422/4
கம்ப மூடு எறிந்து இரு கவுள் மத சலம் கரைக்கும் – சீறா:3499/3
கோர மா மத கரட வெம் களிறு என கொதித்து – சீறா:3525/2
மருப்பு உடை கரட மத கரி அனைய மன்னர்கள் முறிந்தனர் மயங்கி – சீறா:3557/4
மால் உறும் கரட மத மலை துளைக்கும் வயிர ஒள் வேலினை ஊன்றி – சீறா:3568/3
கூர் இலை கதிர் வேல் ஏந்தி கொலை மத களிறு போல – சீறா:3682/3
நீதராம் எனும் மத கரி தொகுதியை நேடி – சீறா:3862/2
தொன் மத பரிசை ஓர் புறத்து அணிந்து துணிவு எனும் கழல் அடி சேர்த்து – சீறா:4077/3
ஆனதால் மத பேதியர் அளவினில் அடங்கா – சீறா:4400/1
வாவி ஓடிய வாசியும் மத கரி திரளும் – சீறா:4835/1
மத குறும்பினால் பொருவரேல் சுற்றினும் வளைந்து – சீறா:4842/2
அரிய கரி என்று பெயர் ஆன மத யானை – சீறா:4892/4
தாறுபட்டு எழுந்த மத மலை கூச தாலம் கீழ் விழ பணி பணிய – சீறா:4931/3
வையக மடந்தை ஏறு மத களிறு எருத்தம் சாய – சீறா:5001/3

மேல்


மதகின் (1)

மலை திறந்தன மதகின் வாய் வழிந்த கம்பலையும் – சீறா:39/3

மேல்


மதகினில் (1)

வேரி அம் கனி தேன் பொழிதர ஓடி விடு நெடு மதகினில் வழிய – சீறா:2895/1

மேல்


மதங்கள் (3)

பக்க முன் மதங்கள் என்னும் பகை அறுத்து அரிய காட்சி – சீறா:825/3
வாரியின் மதங்கள் சிந்தி வாரணம் மிடைந்து செல்ல – சீறா:928/1
மருவலர் மதங்கள் தேய்க்கும் மன்னவர் உரைத்த மாற்றம் – சீறா:3077/1

மேல்


மதங்களை (1)

மதங்களை சிந்தின மறுகின் மாந்தர்-தம் – சீறா:1142/1

மேல்


மதத்த (1)

பிடர் செறி மதத்த வரி நெடுங்கழுத்தன் மடியினில் பிலற்றிய பாலும் – சீறா:5015/2

மேல்


மதத்தார் (1)

மொய்த்து அடர்ந்தனர் அபூஜகிலொடு முரண் மதத்தார் – சீறா:2045/4

மேல்


மதத்தால் (4)

இருந்த காபிர்களில் ஒருவன் உள் மதத்தால் இடது செம் கரம் கொடு பொசித்தான் – சீறா:1444/4
பொருவு அரு மதத்தால் தவம் குணம் இரக்கம் பொறை நிறை புண்ணியம் பிறவும் – சீறா:2308/2
இ தொழில் இயற்றுவீரேல் இடும்பு எனும் மதத்தால் வந்த – சீறா:2831/1
வெறி தரு மதத்தால் பேழ் வாய் மிக திறந்து உருத்து பொங்கி – சீறா:4719/3

மேல்


மதத்திருந்தனர் (1)

கூறிய அ வாசகமும் இயம்பி மதத்திருந்தனர் வெம் கொடுமை பூண்டார் – சீறா:4297/4

மேல்


மதத்தில் (1)

தீ எனும் மதத்தில் செய்யும் செய்கையோ என திகைத்தார் – சீறா:4204/4

மேல்


மதத்தின (1)

வேய்ந்த கூன் புறத்தின பிடர் மதத்தின விரிந்து – சீறா:4253/2

மேல்


மதத்தினுள்ளாய் (1)

அன்னவன் மாய வஞ்ச மதத்தினுள்ளாய் என் அன்னை – சீறா:2362/1

மேல்


மதத்தினை (1)

நிலைத்து வெம் குபிர் மதத்தினை நெகிழ்ந்ததனாலும் – சீறா:4173/4

மேல்


மதத்து (3)

கவளம் ஆர் கட கரியினும் மதத்து எழும் காபிர் – சீறா:3796/2
கோ மதத்து உறைந்தனன் குணம் என்று உன்னிய – சீறா:4055/2
போய் அகன்று உள மதத்து எழில் இளமையும் பொருந்தி – சீறா:4261/2

மேல்


மதத்தும் (1)

மா நிலம்-தனில் முன்னேனும் கண்டது எ மதத்தும் காணேம் – சீறா:4203/3

மேல்


மதத்தை (1)

மறுத்தாள் குபிர் துடைத்தாள் துயர் மதித்தாள் அற மதத்தை
பொறுத்தாள் உடல் தழைத்தாள் மயிர் பொடித்தாள் புளகிதத்தால் – சீறா:4351/1,2

மேல்


மதத்தொடு (1)

செய்ய தீனவர்-தம் மதத்தொடு வலியும் தேய்த்து எறிகுவன் என எழுந்தான் – சீறா:4076/4

மேல்


மதத்தொடும் (1)

சிந்தையில் கருவிதத்தொடும் மதத்தொடும் சில நாள் – சீறா:1687/3

மேல்


மதப்பினால் (1)

மீறிய மதப்பினால் ஓர் வேதம் ஒன்று இறங்கிற்று என்று – சீறா:1345/1

மேல்


மதம் (15)

முந்து மான் மதம் எண்கு செந்நாய் பணி முள்மா – சீறா:25/3
காலடி மறைக்க கவிழ் மதம் இறைக்கும் கட கரி அரசர் ஐபறு சேய் – சீறா:145/3
நெறி நிலை திரியா மருள் மதம் மிகுந்து நெடு நிலம் எங்கணும் பரந்து – சீறா:256/1
பகு மதம் இலை என்று ஆறுநூறு ஆண்டு பாரிசுக்காரர்கள் வணங்கும் – சீறா:259/2
மதம் சொரிந்து அசைந்த களிறு என நடந்து வந்து கஃபாவினை வலஞ்செய்து – சீறா:288/2
சின தட கை மலை என உள் களிப்பு மதம் ஒழுக மணி தெருவு நீந்தி – சீறா:1087/2
விள்ளாத துணிவு மறம் மதம் ஊக்கம் இகல் நினைவு வெகுளி மானம் – சீறா:2666/3
மதம் தழீஇ இசுலாமினில் ஆயினாள் வணங்கி – சீறா:2693/3
தீயவன் ஒருவன் தோன்றி தீன் எனும் மதம் உண்டாக – சீறா:2788/3
மீறிய செல்வம்-தன்னால் வெறி மதம் பெருத்து மேன்மேல் – சீறா:2829/1
வரை இழி அருவி என கவுள் கரட மதம் கரைத்து இரு புறம் வழிய – சீறா:3164/1
மதம் துறந்து ஒழுகு இரு கவுள் புகர் முக மலை போல் – சீறா:4252/1
மதம் தரு நபிகள் கோமான் மகிமை யார் வகுக்க வல்லார் – சீறா:4293/4
பாதவ சோலை புக்கி படு மதம் உளங்கொண்டு என்ன – சீறா:4735/4
கோ கடை மறுகும் கடந்து மா மதம் ஆர் குரு நபி மலர் அடி தொழுதார் – சீறா:5022/4

மேல்


மதமுற்று (1)

ஒருவர்-தம் அகத்து வாழும் ஒட்டகம் மதமுற்று என்ன – சீறா:4717/2

மேல்


மதமோ (1)

மாது-தன் மணம் புணர்ந்தவர் பொருள் தரு மதமோ
சாதி ஹாஷிம் என் குலத்தவர் பெலன் குறித்ததுவோ – சீறா:1373/2,3

மேல்


மதர் (1)

வள்ளையை கிழித்து குமிழினை துரந்த மதர் விழிக்கு அஞ்சனம் எழுதி – சீறா:1203/1

மேல்


மதர்த்த (1)

கரியினும் மதர்த்த முஹாஜிரீன்களை – சீறா:3028/1

மேல்


மதர்த்து (5)

இந்திரதருவும் வறிது என மதர்த்து அங்கு இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:85/4
மருப்பு அரும் கரட கைமா மதர்த்து அன மதர்த்து வீரர் – சீறா:1341/3
மருப்பு அரும் கரட கைமா மதர்த்து அன மதர்த்து வீரர் – சீறா:1341/3
உண்டவர் என மதர்த்து இருந்த ஒண் நகர் – சீறா:2713/4
மதர்த்து அரி படர்ந்த கண்ணின் மை எடுத்து எழுதினாரால் – சீறா:3212/4

மேல்


மதர்ப்பு (1)

மத்தக கரி என மதர்ப்பு வீங்கினார் – சீறா:2762/4

மேல்


மதலை (38)

சீதுவினிடத்தின் இருந்தவர் மதலை சிறந்த மா மணி முடி குரிசின் – சீறா:136/1
வட_வரை குலுங்க நடமிடு துரங்க மன்னவர் எறுது-தம் மதலை
கட கரி குவட்டின் இணை என பணைத்த கதிர் முலை துடி இடை மடவார் – சீறா:138/1,2
மெய் தவ குரிசில் நபி இதுரீசு விருப்புற உதித்த நல் மதலை
உத்தமர் மத்தூசல்கு-தம்மிடத்து அ ஒளி உறைந்து உலகு எலாம் இறைஞ்ச – சீறா:141/1,2
வரிசையும் இமையோர் துதிசெயும் பரிசும் வரப்பெறு நூகு-தம் மதலை
தரை புகழ்ந்து ஏத்த சாமிடத்திருந்து தனபதி கனபதி ஆக்கி – சீறா:143/1,2
சாமு-தன் மதலை அறுபகுசதுமன்-தம்மிடத்து அவதரித்து இருந்து – சீறா:144/1
மா மத களிற்றர் அறுபகுசதுமா மதலை சாலகு-வயின் அடைந்த – சீறா:144/4
மேலவர் என செய்திருந்து அவர் மதலை வேந்தர் ஐபறு-வயின் புரந்து – சீறா:145/2
தேன் கிடந்து ஒழுகும் குங்கும தொடையல் செழும் புயன் பாலகு மதலை
வான் கிடந்து அனைய மின் ஒளிர் வடி வாள் மன்னன் றாகுவாவிடத்திருந்து – சீறா:146/1,2
வார் அணி முரசம் இடி என கறங்கும் வாயிலான் றாகுவா மதலை
தார் அணி தருவாய் உதித்த சாறூகு-தம்மிடத்திருந்து எழில் சிறந்து – சீறா:147/1,2
திண் திறல் நாகூறு உதவிய மதலை செழும் புகழ் ஆசறு-வயின் வந்து – சீறா:148/2
வண்டு அணி மலர் தார் ஆசறு தவத்தால் வரும் ஒரு வடிவுறு மதலை – சீறா:148/4
மன்னவர் இசுமாயீல் தரு மதலை மணி விளக்கு அனைய தாபித்து – சீறா:151/1
மின் அவிர் மௌலி விளங்கு தாபித்து வேந்தர் பெற்றெடுத்த மா மதலை
இ நிலம் புகழும் எசுஹபு எனும் பேர் எடுத்தவரிடத்தில் இலங்கியதே – சீறா:151/3,4
சந்தனம் திமிர்ந்து திரண்ட மல் புயத்தார் தயிறகு தரு திரு மதலை
கந்து எறி தறுகண் கரட மால் யானை காவலர்க்கு அசனி நாகூறு – சீறா:153/1,2
மிக்குவம் எனும் பேர் அரசு-தம் மதலை வெயில் விடு மணி முடி உதது – சீறா:154/1
திக்கு அனைத்தினும் பேர் விளங்கிட விளங்கி திறல் பெறும் உதது நன் மதலை
தக்க மெய் புகழ் சேர் இருநிதி அதுனான்-தம்மிடத்து இருந்து எழில் தழைத்த – சீறா:154/3,4
முகம்மது நயினார் ஒளி இருந்து இலங்கு மன்னவர் முதுறக்கா மதலை
செகம் மகிழ் குசைமா-வயின் உறைந்து அரசர் செழு முடி நடு மணி எனலாய் – சீறா:158/1,2
மடங்கல் ஏறு அனைய தனபதி கனானா மகிபதி தவத்து உறு மதலை
நுடங்கு இடை மடவார் கருத்தினை கவரும் நுலறு எனும் அழகுறும் அரசர் – சீறா:159/1,2
குரிசில் என்று உயர்ந்த பிஃறு எனும் அரசர் குறைஷி அம் குலத்து உறு மதலை
விரி திரை உவரி நடுநிலம் புரந்த வேந்தர் காலிபு-வயின் இலங்கி – சீறா:161/1,2
மந்தரம் அனைய தடம் புயரிடத்தில் வந்து இருந்து அவர் தரு மதலை
கந்து அடர் தறுகண் கரட மால் யானை காவலர் குசையிடத்து உறைந்த – சீறா:163/3,4
வில் உமிழ் வயிர தொடை புரண்டு அசைந்த விறல் புயர் குசை தரு மதலை
செல் என இரங்கும் சினந்து வேல் தாங்கும் செழும் கரர் அப்துல் முனாபு – சீறா:164/1,2
மல் அலை திணி தோள் அரசர் நாயகர்-தம்-வயின் உறைந்து அவர் பெறு மதலை
எல்லவன் எனவே கலி இருள் துரத்தி இருந்த ஹாஷீமிடத்து உறைந்த – சீறா:164/3,4
மரு புகும் குழல் வல்லி நின் வயிற்றினின் மதலை
அருப்பும் வீறு உடையவர் பெயர் முகம்மது என்று அதிக – சீறா:191/2,3
கலங்கியே தெளிந்து மதலை மேல் விருப்பாய் கடு விழி கனி மொழி துவர் வாய் – சீறா:283/3
நகில் அமுது ஊட்டிட மதலை நல்குவார் – சீறா:308/3
வறுமை எத்தீம் தரு மதலை உண்டு-கொல் – சீறா:324/2
வற்றி தூங்கிய லமுறத்து எனும் அந்த மதலை
நல் தவம்பெறு முகம்மது நபி பறக்கத்தால் – சீறா:341/1,2
தரு என தரும் உசைன் நயினார் தரு மதலை
திரு உலாவிய புயன் அபுல் காசிம் செம் கரத்தால் – சீறா:594/1,2
மக்க மா நகரில் வாழும் அப்துல்லா மதலை ஆகி – சீறா:825/1
சீர் ஏறும் அபித்தாலிப் அப்துல்லா மதலை எனும் செவ்வியோர்க்கு – சீறா:1090/3
வடிவுறும் ஆரிதாம் மதலை ஆகிய – சீறா:1312/2
மாசு இலா மதி நின் துணையவர் தரும் மதலை
ஏசுவார்க்கு இடம் என பிறந்து இழிதர இனத்து – சீறா:1366/2,3
அ பெரும் புகழோன் தரு திரு மதலை அவனினும் மும்மடங்கு ஆகி – சீறா:2304/1
மையல் அம் களிறு போன்ற காரிதா மதலை நான்கு – சீறா:3684/2
வடிவு உறும் காரிதா-தன் மதலை அங்கு எதிரின் ஏகி – சீறா:3685/3
வடிவு உடை அசுறபு மதலை ஆயினன் – சீறா:4056/1
வையம் போற்றிய கறுபு வந்து ஈன்றிடும் மதலை – சீறா:4609/4
குலத்தில் ஓர் மதலை தோன்றி குலத்தினை வளர்ப்பதல்லால் – சீறா:4853/1

மேல்


மதலை-தம் (1)

மதலை-தம் இரு கண் மணியே முகம்மதுவே – சீறா:477/2

மேல்


மதலை-தனை (1)

சிறந்த நல் மதலை-தனை விரைந்து எடுப்ப தெரிவையர் மனத்தினின் நினைப்ப – சீறா:262/1

மேல்


மதலைக்கு (1)

சமர கேசரி அப்துல்லா தரு திரு மதலைக்கு
அமரர்_கோன் இழிந்து அரு நபி எனும் பெயர் அளித்து – சீறா:1503/1,2

மேல்


மதலைகள் (1)

மதலைகள் பிறர் மனை வாயில் தூங்கி நின்று – சீறா:305/1

மேல்


மதலையர்-தம்மொடும் (1)

வஞ்சிமாரை மதலையர்-தம்மொடும்
செஞ்ச ஊழியம் செய்வித்து அவர் பொருள் – சீறா:4655/2,3

மேல்


மதலையாகிய (1)

மதலையாகிய முகம்மது மனத்திடை களித்து – சீறா:1386/2

மேல்


மதலையாய் (1)

சுந்தரர் முறத்து மதலையாய் நிலத்தில் தோன்றிய மதி முக கிலாபு – சீறா:163/2

மேல்


மதலையான (2)

அலி திரு மதலையான அசன் உசைன் உபய பாதம் அனுதினம் மனதில் ஓதுவாம் – சீறா:13/4
அற நெறி வடிவம் கொண்ட அபூபக்கர் மதலையான
சிறுவரும் பதியில் புக்கி செய்திகள் அனைத்தும் தேர்ந்து – சீறா:2568/1,2

மேல்


மதலையும் (1)

மறு இலாத தம் மதலையும் இடது-பால் மருங்கில் – சீறா:340/3

மேல்


மதலையை (4)

கொஞ்சும் மென் மொழியீர் மதலையை கொணர்க என்று உரைத்தனர் குளிர் மழை கொடையார் – சீறா:275/4
பரிமளம் திகழ் மதலையை கொணர்ந்தனர் பார்த்தார் – சீறா:332/3
மா தவத்தினன் ஒலீது அருள் மதலையை கொடுபோய் – சீறா:1388/1
வஞ்ச நெஞ்சு இபுலீசு-தன் மதலையை மானும் – சீறா:3868/1

மேல்


மதன் (1)

வடு விழி தட முலையார் கண் மா மதன்
அடல் தரும் உசைன் நயினா-தம் ஆருயிர் – சீறா:489/1,2

மேல்


மதனியர்-தம் (1)

அறிவினால் உயர் மதனியர்-தம் அகத்து உண்மை – சீறா:2460/2

மேல்


மதாசலம் (1)

மருப்பு இடித்த மதாசலம் சூழவே – சீறா:4807/4

மேல்


மதி (182)

மறந்தவர் சுவர்க்கப்பதியையும் மறந்து மண்ணினில் மதி மறந்தவரே – சீறா:2/4
கடலினை மலையை கதிர் மதி உடுவை ககனம் மற்று அறுஷொடு குறுசை – சீறா:4/1
கரும் பொறி கவை நா துளை எயிற்று அரவு கவ்விய கதிர் மதி போலும் – சீறா:45/4
சிற்றிடை ஒசிய மதி முகம் வெயர்ப்ப சேற்றிடை நாற்றினை நடுவோர் – சீறா:52/2
தோய்ந்து நீர் குடைந்து ஆடுவோர் மதி முக தோற்றம் – சீறா:67/2
பால் மதி குழவி குருத்து என கதிர்கள் பரப்பிய மத கரி மருப்பும் – சீறா:84/2
கடு வினை அடர்ந்த கொடு வினை விழியார் கறை தவிர் மதி முகம் கண்டோ – சீறா:90/3
படர்தரு மாட குடுமியின் விசித்த பசும் கொடி மதி மறு துடைக்கும் – சீறா:90/4
செவ்வி மன் நெறி ஆதத்தின் திரு மதி முகத்தை நோக்கி – சீறா:117/1
மதி கதிர் விலக்கும் சோதி முகம்மதின் சலவாத்து ஓத – சீறா:121/1
மறு மதி அகடு தொடு முடி அறபா மலையினில் இருவரும் சேர்ந்தார் – சீறா:133/4
மீன் கிடந்து அலர் வான் மதி எனும் கவிகை வேந்தர்_வேந்து என விளைத்ததுவே – சீறா:146/4
வான் மதி பகுந்த முகம்மது நயினார் வடிவுறும் பேரொளி லுவையு ஆம் – சீறா:162/1
சுந்தரர் முறத்து மதலையாய் நிலத்தில் தோன்றிய மதி முக கிலாபு – சீறா:163/2
இல் புகுந்து எழும் மதி இலங்கு மா மணி – சீறா:175/1
உறைந்த வல் இருள் சீத்து எறி மதி என ஓங்கி – சீறா:220/3
மறு அறுத்து இருந்த நிறைந்த பூரண மா மதி குலம் திரண்டு வந்ததுவோ – சீறா:238/1
செவ்வி வீற்றிருந்து முக மதி இலங்கும் திருந்து இழை ஆசியா-தமையும் – சீறா:246/1
நிறை மதி இரண்டு வானகத்து இழிந்து நிலத்திடை உடுவொடும் திரண்டே – சீறா:247/3
அம் மதி மாச தொகையினில் றபீயுல் அவ்வலில் பனிரண்டாம் தேதி – சீறா:254/2
வாயுரை மறந்து அற மதி மயங்கினார் – சீறா:318/4
மலர் திரு சோதி முக மதி விளங்க முகம்மது சொல் விளங்கினவே – சீறா:377/4
தூண்டிடா விளக்கின் செவ்வி சுடர் மதி முகத்தை நோக்கி – சீறா:392/3
கட்டழகினராய் வீசும் கதிர் மதி வதனராய் மெய்க்கு – சீறா:406/2
மதி மகிழ்ந்து உவகை பொங்கி வானவர் வாழ்த்தி சொல்வார் – சீறா:423/4
வடிவு உறு மேனி நோக்கி மா மதி வதனம் நோக்கி – சீறா:431/1
கலை தட மதி என வளர கண்டு உறு – சீறா:482/3
படி மிசை ஆயிரம் கலை கொள் பால் மதி
கடலிடை முளைத்து எழும் காட்சி போன்றதே – சீறா:497/3,4
மதி முக முகம்மதை மக்க மா நகர் – சீறா:525/1
நிலை தரித்த வெண் கதிர் மதி நிகர் என வளர – சீறா:539/3
மதி இலாது அறை இருளினும் இருண்ட புன் மனத்தார் – சீறா:574/4
சொன்ன போழ்தினில் பண்டிதன் முக மதி துலங்கி – சீறா:582/3
மீன் கடல் நடுவில் தோன்றும் வெண் மதி அமிர்தும் துய்ய – சீறா:607/2
கை படு குறியும் சேர்ந்த கதிர் மதி முகமும் நோக்கி – சீறா:621/3
ஓங்கிய உதய கிரி மிசை எழுந்த மதி என ஒட்டகை-அதன் மேல் – சீறா:691/1
மறுவுறு மதி தொடு மலையும் அ மலை – சீறா:724/3
மதி நிகர் முகம்மது மனத்தில் இன்பமுற்று – சீறா:747/2
துன்று மென் மதி முகம் துலங்கிட வெகு தூரம் – சீறா:769/1
கலை மதி பொருவா மெய்யில் கதிர் புடை விலகி மின்ன – சீறா:817/2
மதி விண் எய்திட வசிகரும் முகம்மது மகிழ்வாய் – சீறா:840/3
தக்க புகழுக்கு மதி மிக்கவர் சரக்கோடு – சீறா:891/3
தூ நிறை மதி என முகமும் தோள்களும் – சீறா:902/3
கரை மதி காபிரின் நால்வர் கள்ளமாய் – சீறா:909/2
விரி கதிர் கலைகளோடும் வெண் மதி காலின் ஏகி – சீறா:937/3
பாகத்திடை கமழும் பரிமளமும் மதி முகமும் – சீறா:983/2
நிறை மதி மடியில் தவழவும் துகிலில் பொதியவும் நெறிபடும் கனவின் – சீறா:990/3
கலை மதி நிகர் கதீஜா தம் காதலால் – சீறா:1017/3
மதி நிகர் முகம்மதின் மனைவி ஆக என் – சீறா:1018/3
மடி மிசை மதி வரும் வரவும் மா மறை – சீறா:1019/1
மதி_நுதற்கு உரைத்து போற்றி மனம் மகிழ்ந்து எழுந்து வீரம் – சீறா:1059/2
வம் என மல் புயத்து அமுசா-தமை அனுப்பி இனிது இருந்தான் மதி வல்லோனே – சீறா:1086/4
நிறை செய் மா மதி முகம்மதின் மணவினை நிலவ – சீறா:1097/2
விரிதரு மதி என கவிகை வெள் நிலா – சீறா:1139/3
மதி குலம் வந்து எழுந்தது மானுமே – சீறா:1177/4
மன்னை பார்த்தும் மதி முகம் பார்த்தும் நின்று – சீறா:1194/1
மதி_வலன் குவைலிது அகம் மகிழ்ந்து எழுந்து முகம்மதின் செழும் மணி கரத்தில் – சீறா:1210/2
புது மதி வதன செழும் கொடி கதீஜா பொன் மலர் கரத்தினை சேர்த்தி – சீறா:1210/3
கதிர் மதி உள நாள் வாழ்க என்று இசைத்து கண் களித்து இனிது வாழ்த்தினரே – சீறா:1210/4
மறைபடாது எழுந்த மதி முகம்மதுவும் மணவறை புகுந்தனர் அன்றே – சீறா:1211/4
வண்டு உறை மலர் பஞ்சணை மிசை பொருந்தி மறு இலாது ஒளிர் மதி முகத்து – சீறா:1250/3
முக மதி நோக்கி ஆதி முறை மறை கலிமா ஓதி – சீறா:1259/3
சிந்தை சிந்தி மெய் திடுக்கொடு மதி முகம் தேம்ப – சீறா:1275/3
தினகரன் மதி மடி இருப்ப செவ்விய – சீறா:1301/3
திரு மதி முகம் நோக்கி தாழ்வு இலா – சீறா:1307/2
மாசு இலா மதி நின் துணையவர் தரும் மதலை – சீறா:1366/2
திருந்திய மதி கெட்டு அங்கமும் வேறாய் திரிந்தவன் நாட்குநாள் தேய்ந்தான் – சீறா:1444/2
உடு புறம் பொதிந்த மதி தவழ் மலையின் உச்சியின் நடு மிசை உறைந்து – சீறா:1451/1
மதி கதிர் அவனி காயம் வானம் மற்று எவையும் போற்றும் – சீறா:1560/1
மதி மெய் மயங்கி வஞ்சனையின் மாயத்து உறைந்தார் என ஊரும் – சீறா:1596/2
திரை கடலின் நடு எழுந்த மதி கதிர் போல் முகம்மது தம் செழும் தீன் செவ்வி – சீறா:1639/1
மனக்குறையோ அலது உனது மதி திறனோ அறிகிலன் மும்மறையும் தேர்ந்தோய் – சீறா:1653/2
உருகி மதி மயங்கி எதிர் உரையாமல் ஊமன் என ஒடுங்கி வான் தோய் – சீறா:1656/3
மதி_வலோம் யாம் அலம் இனம் நும் மதிக்கு இயைய – சீறா:1673/2
மதி தவழ் குடுமி மாட மக்க மா நகரம் என்னும் – சீறா:1724/1
புவனியில் எதிரி யார் என்ன புது மதி களிப்பு பூத்தான் – சீறா:1738/4
மனம் மதி குறியன் கூறும் வசனம் கேட்டு அறபி மன்னர் – சீறா:1741/1
சீத மதி போலும் ஒளிர் செம் முகம் இலங்க – சீறா:1768/2
மால் நகரின் வீரரும் மதி குடை கவித்த – சீறா:1781/2
வன் திறல் அமச்சரொடு இருந்து மதி வல்லோன் – சீறா:1784/2
மறைத்திடா மதி என வளரும் தீன் நிலை – சீறா:1787/1
பூரண மதி என புறப்பட்டார் அரோ – சீறா:1806/4
உய் மதி பெரியவர் உளத்தில் காண்பரால் – சீறா:1818/4
பால் மதி கதிர் ஒளி பரப்ப வந்த நம் – சீறா:1830/2
பொருவு இலாது இரு பங்கும் ஓர் மதி என பொருந்தி – சீறா:1861/3
பரப்பும் வெண் மதி பின்னும் இ பார் எலாம் அறிய – சீறா:1862/1
மலைவினால் உடல் மதி அற மயங்கிடும் காலை – சீறா:1877/4
அந்தரத்து அமாவாசையில் நபி மதி அழைப்ப – சீறா:1896/1
இடருற எவர்க்கும் கண் ஒளி மழுங்கியிருந்ததோ மதி மயங்கியதோ – சீறா:1904/3
மதி அழைத்திடுவர் ஐயுறல் எனும் சொல் மானிடர்க்கு உரைப்பன போலும் – சீறா:1910/4
நிறை மதி கதிர் தாள் வாயிலை கடந்து நின்றது நிலம் பிறங்கிடவே – சீறா:1919/4
மதி வரவழைத்து காரணம் விளைத்த முகம்மதின் பொருட்டினால் சுவன – சீறா:1927/1
மண்டலத்து அரிய புது மதி விளங்கி வான் எழுந்து அகத்து அடைந்தன போல் – சீறா:1933/1
வரி இழை மயிர் போருவை எனும் கரிய வல் இருளிடை எழும் மதி போல் – சீறா:1954/1
பால் மதி கலை கலை பணி பொன் பட்டு இவை – சீறா:1989/3
மதி நடந்து உலவிய மக்கமாகிய – சீறா:1990/3
மருந்து இலா பெரும் பிணி வளைத்து என மதி மயங்கி – சீறா:2012/1
படுத்திடா மதி மந்திரர்க்கு இவை என பகுத்து – சீறா:2029/3
மனத்தின் மிக்க அபித்தாலிபு மதி முகம் நோக்கி – சீறா:2044/2
மதி அழிந்து இரங்கி கண்ணீர் வடிப்பன போன்றது அன்றே – சீறா:2064/4
மதி முகம் மகிழ்ச்சி கூர முகம்மது கலிமா சொல்ல – சீறா:2119/1
மான் உரைத்தது உடும்பு உரைத்தது அமாவாசையிடத்தில் நிறை மதி வந்து ஓடி – சீறா:2182/1
வரை தட திண் புயத்து நறை கமழ்ந்த முகம்மது தண் மதி வதனம் நேராய் – சீறா:2187/3
வெண்ணிலவு துளித்து ஒழுகும் மதி வதன முகம்மதினை விளித்து நோக்கி – சீறா:2189/1
புனித மா மறை மதி கலிமா கதிர் பொழிய – சீறா:2192/2
வள்ளலார் இருந்தனர் புவியிடை எழு மதி போல் – சீறா:2242/4
மதி பகிர் நபிக்கு அன்பாக மந்திர கலிமா ஓதி – சீறா:2254/1
வந்த தூது இருந்த செவ்வி மதி முகம்மதுவை கண்டு – சீறா:2274/1
வள்ளலால் இருவர் செவ்வி மதி எனும் வதனம் நோக்கி – சீறா:2379/2
மதி தவழ் கொடி மதிள் மதீனம் என்னும் அ – சீறா:2416/1
வரை தடம் சாயினும் மதி தெற்கு ஆயினும் – சீறா:2446/1
குவிதரும் குலத்தவர் சினம் கெட மதி குறிப்பாய் – சீறா:2491/1
அருகு இருந்தவரை மதி மயக்கிடுவன் அறிகிலா வேற்று உரு எடுப்பன் – சீறா:2534/2
மடி மிசை இருந்த காந்தி மதி முகம் அசைந்திடாமல் – சீறா:2589/1
தட வரை பொதும்பில் நீவிர் தண் மதி கடுப்ப சாய்ந்து என் – சீறா:2596/1
சித்திரத்து இரு மதி இருந்து எழுந்தன சிவண – சீறா:2628/4
மந்தர புய முகம்மது மதி முக நோக்கி – சீறா:2643/1
புள் ஆரும் வேல் வீரம் அனைத்தும் மதி மறப்ப புறம் போயது அன்றே – சீறா:2666/4
கலா மதி கதிர் அறும் இருள் என முகம் கரிந்தார் – சீறா:2699/4
வானகத்து உடு கணத்திடை நடு எழு மதி போல் – சீறா:2705/1
மீன் நடு மதி என விளங்கி தோன்றிய – சீறா:2716/2
சுந்தர கரமும் மாறா சுடர் மதி முகமும் நோக்கி – சீறா:2770/2
மதி_வலோர்க்கு ஏவலாளாய் மலர் அடி விளக்கி நாளும் – சீறா:2774/2
மதி_வலோய் பெரிது போற்றிவைத்து நீ வளர்க்கலாலும் – சீறா:2828/4
மா தவன் எனும் அம்மாறு மதி முகம் கண்டேன் நாளும் – சீறா:2847/1
மதி முகம்மது தாய் ஆமினாக்கு உரிய மாதுலர் பனீநச்சாறுகளின் – சீறா:2852/1
மிகும் மதி உதுமான் என்பவர் உறூமி பதியினில் மேவி நல் அறிவின் – சீறா:2904/1
மதி மயங்கினன் இவன்-தனை புறம் விடா வண்ணம் – சீறா:2917/2
மதி தவழ் நெடும் கொடி மதீனம் ஆகிய – சீறா:2963/1
முக மதி நோக்குதல் முழுதும் தின்மை என்று – சீறா:2982/2
மதி வரவழைத்தவர் விடுத்த மன்னரும் – சீறா:3034/1
மறையவர் உரைத்த மாற்றம் மதி நுதல் மடந்தை கேட்டு இன்று – சீறா:3085/1
சொரிந்த பூம் குழல் மதி நுதல் கயல் விழி துவர் வாய் – சீறா:3134/1
மரை மலர் எகினம் இரவியின் சிரசின் மதி வதிந்து என தனி வயங்க – சீறா:3152/1
மதி குலம் கடல் பூத்து என்ன மங்கையர் திரண்டு மொய்த்தார் – சீறா:3172/4
திரு மதி முகமும் நீண்ட திரள் மணி வயிர தோளும் – சீறா:3186/2
புத்து அமுது உகளும் வாயும் புது மதி முகமும் சேர்ந்த – சீறா:3193/1
வள்ளல்-தன் வதனம் நோக்கி மதி மயக்குற்று காமம் – சீறா:3194/1
வரம் பெறு நாணும் போக்கி மதி மயக்குற்று இ வள்ளல் – சீறா:3198/3
மதி_வலர் எனும் உசாமா எடுத்தனர் – சீறா:3253/2
மா மதி வல சில வணிக மாக்களும் – சீறா:3298/2
ஆம் மதி அறியா சிந்தை அபூஜகல் வந்தவாறும் – சீறா:3421/3
புனையும் மார்பினர் கருத்தினுள் மதி எலாம் பொருத்தி – சீறா:3427/2
தொறுவரின் குலத்துக்கு உறும் மதி எடுத்து சொல்லினை உனை விசும்பு ஏற்ற – சீறா:3585/2
மதி_வலர் எவரும் அவ்வழி முடித்து மகிழ்ந்தனர் தீன் எனும் பயிரும் – சீறா:3607/3
மதி தவழ் சிகர கோடி வரை பல கடந்து நல் நீர் – சீறா:3669/1
முருகு உலாவும் மெய் புளகு எழ முக மதி இலங்க – சீறா:3740/3
மதி_வலர் எண்பது பெயருக்கு அளித்தனர் விண்ணினும் புகலும் முகம்மது அன்றே – சீறா:3757/4
மாகம் மீது எழும் மதி தரை நடந்து என மனை விட்டு – சீறா:3829/2
தக்க நல் மதி அகற்றியே உளம் தடுமாறி – சீறா:3864/3
மாயா கடலில் வீழ்ந்து மதி மயங்கி ஏதும் மறந்து என்றும் – சீறா:4029/3
கல்லாம் என்னும் நெஞ்சம் மிக கரைந்து உள் இருந்த மதி ஓட்டி – சீறா:4044/2
ஆம் மதி இலன் அறம் மறுத்த புன்மையன் – சீறா:4055/1
ஆய் மதி பெரியோர் நன்றி ஆயிரந்தான் அருளினும் கீழ் மறந்து அவர்க்கும் – சீறா:4075/3
மையினும் இருண்ட கரும் சிரத்து அணி வெண் மதி கிடந்து என நறும் இழை பா – சீறா:4090/1
வட_வரை குவடு சாயினும் சாயா மனம் நிறைந்து எழும் மதி மலையே – சீறா:4094/3
கனி இதழ் தேனே பெண் மதி அதனால் கழறினை உலகினில் எனக்கு ஓர் – சீறா:4114/2
இருள் அறு மதி கவிகை எங்கணும் இலங்க – சீறா:4125/3
மன வலி உடையீர் முற்றும் மதி மறந்து உடைவது என்-கொல் – சீறா:4194/3
பூரண வெண் மதி அனையோர் கரைபோட்டு பார்ப்ப வினை பொருவு இலாத – சீறா:4300/3
சென்னி மதி என சருவந்து இலங்க வடிவு உறும் உடலில் சிறந்த வெள்ளை – சீறா:4303/1
அந்தரத்தின் அகடு உரிஞ்ச நீண்ட நிசான் அமைத்து மதி அனைய காந்தி – சீறா:4308/1
எரியிட்டனர் கரிபட்டு உக மதி மன்னவர் எங்கும் – சீறா:4324/4
மதி முற்றிய அபுபக்கர் தம் மகள்-பால் அவண் எய்தி – சீறா:4331/1
மருவே மரு மணமே வளர் மதியே மதி மாதர் – சீறா:4341/2
வான் ஊர் மதி அனையீர் மனம் மகிழ்ந்தே கயிறாக – சீறா:4345/3
அணியினுக்கு அணி என்று ஓதும் அவிர் மதி முகத்தினாரை – சீறா:4356/1
மதி_வலீர் ஈது அன்றென்னில் வாழ் உயிர் துறப்பதல்லால் – சீறா:4363/3
மதி ஒளி பழுத்த தரள வெண் தொடையும் மார்பகத்து அணிய விண் கான்ற – சீறா:4446/2
பவ்வம் ஒத்து அகரம் சூழ்தர இருப்ப பால் மதி கதிர் முகம்மது நல் – சீறா:4459/2
போர் உறு முனைப்பதி புக்கி நல் மதி
நீர் இலா நெஞ்சினர் நிகழ்த்தும் உண்மையும் – சீறா:4541/2,3
மதி மன குயையொடும் சொல்லி வா என்றான் – சீறா:4565/4
மங்கி நின்றனவோ என மனம் மதி மறந்தார் – சீறா:4577/4
குழுவதாய் நிறை பனீகுறைலா மதி கூர்ந்து – சீறா:4638/2
தோகைமார் மதி சூழ்ச்சியின் மைந்தர்கள் – சீறா:4665/1
மதி_வலோர் அனசை பார்த்து மகிழ்ந்து அசுகாபிமாரை – சீறா:4706/2
பனி மதி கருணைசெய்து பட அரவு அழைத்து பேசும் – சீறா:4741/2
மும்மையும் உணர வல்ல முழு மதி இறசூலுல்லா-தம்மை – சீறா:4784/3
அலைவு இலா உறுவா என்ற மதி_வலோன் உரைக்கலுற்றான் – சீறா:4863/4
மதி அகடு உரிஞ்சும் குன்றும் வளர் கழை காடும் நீந்தி – சீறா:4911/3
மாய் இருள் குடம்பை சீத்து விட்டெறியும் வாள் மதி வெண் திரை முகட்டின் – சீறா:4988/3
முயல் அடைகிடக்கும் பால் நிலா மதி முன்னீர் அகட்டிடை உதித்து உலவி – சீறா:4989/1
மலை என வளர்ந்த உலம் பொரு திண் தோள் மன்னவர் மதி முகம் நோக்கி – சீறா:5020/2

மேல்


மதி-தனை (1)

தனிமையும் உளதோ வினையும் இங்கு உளதோ சஞ்சல மதி-தனை அகற்று என்று – சீறா:4114/3

மேல்


மதி_நுதற்கு (1)

மதி_நுதற்கு உரைத்து போற்றி மனம் மகிழ்ந்து எழுந்து வீரம் – சீறா:1059/2

மேல்


மதி_வலர் (3)

மதி_வலர் எனும் உசாமா எடுத்தனர் – சீறா:3253/2
மதி_வலர் எவரும் அவ்வழி முடித்து மகிழ்ந்தனர் தீன் எனும் பயிரும் – சீறா:3607/3
மதி_வலர் எண்பது பெயருக்கு அளித்தனர் விண்ணினும் புகலும் முகம்மது அன்றே – சீறா:3757/4

மேல்


மதி_வலன் (1)

மதி_வலன் குவைலிது அகம் மகிழ்ந்து எழுந்து முகம்மதின் செழும் மணி கரத்தில் – சீறா:1210/2

மேல்


மதி_வலீர் (1)

மதி_வலீர் ஈது அன்றென்னில் வாழ் உயிர் துறப்பதல்லால் – சீறா:4363/3

மேல்


மதி_வலோம் (1)

மதி_வலோம் யாம் அலம் இனம் நும் மதிக்கு இயைய – சீறா:1673/2

மேல்


மதி_வலோய் (1)

மதி_வலோய் பெரிது போற்றிவைத்து நீ வளர்க்கலாலும் – சீறா:2828/4

மேல்


மதி_வலோர் (1)

மதி_வலோர் அனசை பார்த்து மகிழ்ந்து அசுகாபிமாரை – சீறா:4706/2

மேல்


மதி_வலோர்க்கு (1)

மதி_வலோர்க்கு ஏவலாளாய் மலர் அடி விளக்கி நாளும் – சீறா:2774/2

மேல்


மதி_வலோன் (1)

அலைவு இலா உறுவா என்ற மதி_வலோன் உரைக்கலுற்றான் – சீறா:4863/4

மேல்


மதிக்க (1)

மதிக்க வேண்டுவது இலை இனி வதைத்திடவேண்டும் – சீறா:1509/4

மேல்


மதிக்கின் (1)

வஞ்சனை தொழில் என்று இவன் உரைத்தவை மதிக்கின்
அஞ்சும் ஆண்மையினவர் தொழில் உரைப்பதும் அலவால் – சீறா:3777/1,2

மேல்


மதிக்கின்றீர் (1)

மனத்தினில் எவர் என மதிக்கின்றீர் சொலும் – சீறா:2403/2

மேல்


மதிக்கு (8)

மாறு பகர்கின்ற அரிய மா மதிள் மதிக்கு ஓர் – சீறா:883/2
வரு மதிக்கு இன்புறும் மலர்கள் ஒப்பு என – சீறா:1033/3
மருவி வருவாரெனில் உமறு மதிக்கு மதிக்கும்படியாக – சீறா:1588/3
உற்றவரை மதிக்கு ஏற்ப உரைகொடுக்கும் திறத்தவரை உறவினோரை – சீறா:1665/2
மதி_வலோம் யாம் அலம் இனம் நும் மதிக்கு இயைய – சீறா:1673/2
வாக்கினில் உரைத்தனிர் மதிக்கு மேலவன் – சீறா:2429/2
மதிக்கு நல் அறம் உண்டாதல் மானிடராகி செம் பொன் – சீறா:2819/1
முக மதிக்கு இடைந்து சுற்றி மூதிருள் படலம் யாவும் – சீறா:3211/1

மேல்


மதிக்கும் (5)

எண் தலம் மதிக்கும் மதிளின் புறம் இறுத்தார் – சீறா:886/4
வையகம் மதிக்கும் முகம்மதின் வயது நாற்பதில் றபீயுல் அவ்வலினில் – சீறா:1251/3
மதிக்கும் வெற்றி உண்டெனில் அவை முதல் வரன்முறையா – சீறா:3763/3
வலிய வீரத்தில் சூழ்ச்சியில் திறத்தினில் மதிக்கும்
ஒலிது சேய் இவை உரைத்திட யாவரும் உவந்து – சீறா:3781/1,2
மதிக்கும் வாள் அலி ஏறிய வாசியே – சீறா:4498/4

மேல்


மதிக்கும்படியாக (1)

மருவி வருவாரெனில் உமறு மதிக்கு மதிக்கும்படியாக
பெருகு நலனும் சுவன பதி பேறும் பெறுவர் என உரைத்தார் – சீறா:1588/3,4

மேல்


மதிகளை (1)

மதிகளை ஒத்த சூடும் சருவந்த மௌலி அன்றே – சீறா:3854/4

மேல்


மதிகெட்டீர் (1)

மாவை நடத்தும் வேகம் உடைத்தீர் மதிகெட்டீர்
பாவம் உடைத்தீர் வேறு மனத்தீர் பகை நாளும் – சீறா:3913/1,2

மேல்


மதித்த (7)

மதித்த வீரியத்தின் செவ்வி மன்னவர் சகுதும் புக்கார் – சீறா:1358/2
அறம் மதித்த நெஞ்சு உடைந்து அபித்தாலிபு அங்கு அவர்கட்கு – சீறா:1370/2
மதித்த எண் திசையும் திக்கும் வானினும் செறிந்து நாளும் – சீறா:3411/3
மதித்த மன் ஹமுசா திரு மணி முடி இலக்காய் – சீறா:3520/2
மணி இமைத்தன வாள் அயில் இமைத்தன மதித்த
அணி வகுத்து எழும் படையினை நோக்குதற்கு அமைந்தே – சீறா:3804/3,4
மானமுள்ளவன் போலவும் வணக்கத்தின் மதித்த
தீனன் போலவும் அறபியை போலவும் சிதைந்த – சீறா:3984/1,2
வான_நாயகம் வையக_நாயகம் மதித்த
தீனர்_நாயகம் யாவர்க்கும் முதலவன் திருமுன் – சீறா:4408/2,3

மேல்


மதித்தவர் (1)

இ நகரில் குறைஷிகள் நம் இனத்தவரின் மதித்தவர் தம்மிடத்தில் வாய்ந்த – சீறா:1082/1

மேல்


மதித்தனர் (1)

பாங்கொடு மதித்தனர் தீனர்-பாலினில் – சீறா:4548/3

மேல்


மதித்தார் (1)

ஒன்றிய குணத்தில் நன்கு என கூறும் இருவரும் உளத்திடை மதித்தார் – சீறா:4467/4

மேல்


மதித்தாள் (1)

மறுத்தாள் குபிர் துடைத்தாள் துயர் மதித்தாள் அற மதத்தை – சீறா:4351/1

மேல்


மதித்திட (2)

மன்னர்_மன்னவர் மதித்திட சிறந்த ககுபாவை – சீறா:1240/3
வரிசைக்கும் கதிக்கும் முதல் திருத்தலமாய் மதித்திட வரும் கிறா மலையில் – சீறா:1247/1

மேல்


மதித்திடற்குறும் (1)

மறைபட தவம்செய்து இணைபடற்கு அரிதால் மதித்திடற்குறும் புறந்தாளாள் – சீறா:1972/3

மேல்


மதித்திடா (3)

மருவினும் மருவாய் அணுவினுக்கு அணுவாய் மதித்திடா பேர் ஒளி அனைத்தும் – சீறா:1/2
மன கலை அறிவினில் மதித்திடா பொருள் – சீறா:2421/2
மதித்திடா பெரும் பொருள் ஒளிவினில் வடிவு அழகாய் – சீறா:3437/1

மேல்


மதித்திடாத (1)

மாயமோ கபடோ சூதோ வஞ்சமோ மதித்திடாத உபாயமோ – சீறா:4204/1

மேல்


மதித்திடாது (1)

திடமுடன் மதித்திடாது என் செவி சுட உரைத்தீர் முன்னம் – சீறா:4857/2

மேல்


மதித்திடாமல் (1)

மன்ன நும் பெயரும் கூறும் வாய்மையும் மதித்திடாமல்
பன்ன அரும் குறும்பு மேற்கொண்டு இருந்தனர் பரிவற்று என்றார் – சீறா:3667/3,4

மேல்


மதித்திடும் (2)

மதித்திடும் பெரும் சிறப்பு எனும் பயிரினை வளர்த்தார் – சீறா:3136/4
மதித்திடும் திறத்தினர் மன்னர் நால்வரை – சீறா:3645/2

மேல்


மதித்திலரே (1)

மறுத்தும் வேண்டும் என்று எள்ளளவினும் மதித்திலரே – சீறா:2918/4

மேல்


மதித்து (16)

மதித்து முன் நடத்தி காந்தள் மலர் கரம் சிரசில் ஏற்றி – சீறா:428/2
மதித்து என மறுகிடை விண்ணின் மண் எழ – சீறா:1141/1
வசை இலா குல குறைஷிகள் அனைவரும் மதித்து
திசையும் வானமும் போற்றிய செவ்விய கசுறில் – சீறா:1233/1,2
மறுக்கிலன் இவன் என மதித்து கூறிய – சீறா:1487/2
வருந்திலாது உமை கூவியது யான் என மதித்து
பொருந்தும் இல்லிடம் தவிர்ந்து எவண் புகுவது புகழோய் – சீறா:1522/2,3
மதித்து வீசலும் இடப்புறம் ஆனது மறுத்தும் – சீறா:1529/3
முகம்மதினை முகம் நோக்கி சூழ்ந்து இருந்த பெரியோரை மதித்து போற்றி – சீறா:1645/2
மதித்து நன்கொடும் உயர்த்தினன் எனும் வரலாற்றை – சீறா:2026/2
மதித்து மா மறையில் தேர்ந்த முசுஇபை வள்ளல் கூவி – சீறா:2354/2
தனை மதித்து அடர்ந்த காபிரின் குலமும் தறுகணன் எனும் இபுலீசும் – சீறா:2540/1
வஞ்சத்துள் படும் ஜின்களில் ஒன்று என மதித்து
நஞ்சு உண் மீன் என ஒடுங்கினர் மக்க மா நகரார் – சீறா:2700/3,4
மதித்து உரை என அம்மாறு முகம்மதுக்கு எதிர்ந்து சொல்வார் – சீறா:2771/4
மா தவர் அழகோ யாது பெரிது என மதித்து சொல்வார் – சீறா:3187/2
மருந்து போன்ற நல் வழியினை மனத்தினின் மதித்து
திருந்தி நாள்-தொறும் கேளிர் சூழ் வாழ் பதி சேர்ந்தான் – சீறா:4265/3,4
வீறு காண் என மதித்து உரைதனள் விருந்து அனையே – சீறா:4435/4
மதித்து இவன் வருதலாலே காபிர்க்கு ஓர் வருத்தம் இல்லை – சீறா:4874/2

மேல்


மதித்தும் (1)

மக்க நல் நகர்க்கு உடந்தை என்பது-தனை மதித்தும்
மிக்க சூமன்-தன் கலைப்பினில் அகப்பட்டு வெகுண்டும் – சீறா:3864/1,2

மேல்


மதித்துமே (1)

இருக்கும் நல் தவர்-பால் வினவியும் கணிதத்து இயலினான் மதித்துமே தேடி – சீறா:2905/3

மேல்


மதித்தே (1)

மாதம் ஒன்பதில் ஆமினா கனவினில் மதித்தே
வேத நான்மறை நேர் வழிக்கு உரியவர் விளங்க – சீறா:216/1,2

மேல்


மதித்தேன் (1)

மாசு அற ஓர் காரியத்தை துடுக்காக உமை கேட்க மதித்தேன் என் மேல் – சீறா:4681/2

மேல்


மதிப்ப (1)

வையகம் மதிப்ப திமஸ்கு இறை உரைத்த வழி முறை முகம்மது அங்கு அழைத்த – சீறா:1963/3

மேல்


மதிப்பாய் (1)

வாய்ந்த புந்தி ஒன்று உளது இனம் தெளிந்திடும் மதிப்பாய்
காய்ந்த செம் கதிர் வேல் வலன் ஏந்திய கரத்தீர் – சீறா:1677/3,4

மேல்


மதிப்பார் (3)

மருவிலாது அளவிடற்கு அரிது என சிலர் மதிப்பார் – சீறா:1836/4
வன் பெரும் இருள் தீர்ந்து உய்விரேல் நடக்கும் மாற்றமும் இஃது என மதிப்பார் – சீறா:1906/4
வாழ்நாளும் உடையவனோ வல்லவனோ உன் பெருமை மதிப்பார் யாரே – சீறா:4530/4

மேல்


மதிப்பில் (1)

மடமடென பேரிகை மற்று இயம் குமுற காபிரொடு மதிப்பில் சேனை – சீறா:4312/2

மேல்


மதிப்பில்லாத (1)

வசை இலா கத்பான் என்னும் ஆயமும் மதிப்பில்லாத
அசத்து எனும் குழுவும் மிக்க அவுசு எனும் கணமும் மூரி – சீறா:4394/1,2

மேல்


மதிப்பு (2)

மரு மொய்த்த குழலாள் ஆசை மதிப்பு இலா வயிரம் தான் கொண்டு – சீறா:1166/2
மதிப்பு எனும் கதிரினால் மாய்த்தல் வேண்டுமால் – சீறா:1792/4

மேல்


மதிமுகத்தியரிடத்தும் (1)

வட்ட வான் மதிமுகத்தியரிடத்தும் வாள் விரித்து – சீறா:1123/1

மேல்


மதியம் (26)

வரும் ஒரு பெரும் கதிர் மதியம் போலவே – சீறா:166/2
மறு அகல் மதியம் போன்ற முகம்மதை அடுத்து பாரில் – சீறா:408/2
பூரண மதியம் போலும் புகழ் முகம்மது என்று ஓதும் – சீறா:827/2
கறை இலா மதியம் எனும் மயில் கதீஜா கரத்தினில் அளித்திடும் என்றான் – சீறா:994/4
மங்குலூடு வெண் மதியம் ஒத்திருந்தன மாதோ – சீறா:1117/4
கறை தவிர் மதியம் தொழு முழுமதிக்கு கலந்த கண்ணெச்சிலும் கழித்தார் – சீறா:1205/4
முயல் அகல் மதியம் போன்ற முகம்மதை போற்றி வேக – சீறா:1271/3
குறையா மதியம் என தீனை வளர்க்கும் குரிசில் முகம்மதுவும் – சீறா:1585/3
நின்று நீர் அமவாசையில் கலை நிறை மதியம்
வென்றி வெண் திரை கடல் முகட்டு எழ செயல் வேண்டும் – சீறா:1856/1,2
இருந்த பூரண மதியம் நல் நிலத்திடை இறங்கி – சீறா:1857/1
மறைபடா புகழின் கொழுந்தினில் பூத்த மலர் என எழுந்தது மதியம் – சீறா:1914/4
மணியினில் அமைத்த செழும் முடி நிகர்ப்ப வந்தது நிறைந்த வெண் மதியம் – சீறா:1915/4
இடன் அற கலைகள் பெருகிய மதியம் எங்கணும் கதிர்கள் விட்டு எறிந்து – சீறா:1916/1
விண்ணகத்து அமுதம் கான்ற வெண் மதியம் மீன் நடு மதியினில் திகழ்ந்து – சீறா:1917/1
கொடுமுடி எனலாய் உறைந்த வெண் மதியம் குவலயத்திடத்தினில் தாழ்ந்து – சீறா:1918/2
நறை குடிபுகுந்த ககுபத்துல்லாவின் நடு இருந்து ஒளிரும் மா மதியம்
இறைவனை பரிவினொடும் மன பயத்தால் இரும் தரையிடத்தினில் தொழுது – சீறா:1919/1,2
முதிர் கதிர் எறித்த ககுபத்துல்லாவின் முன்றிலில் சிறந்த வெண் மதியம்
மது விரி பொழில் சூழ் வரையிடை நோக்கி வந்து மா மறை முகம்மதுவை – சீறா:1920/1,2
பொருந்திய மனத்தில் களிப்பொடும் வாக்கில் புகழொடும் பொழி நிலா மதியம்
இருந்தவர் எவர்க்கும் தெரிதர அறபின் இசையினில் தெளிதர இயம்பும் – சீறா:1921/3,4
கெடு நரகு அடைவர் சரதம் என்று எவர்க்கும் கிளத்தி நின்றது செழும் மதியம் – சீறா:1922/4
பாரினில் எவர்க்கும் தோன்றிட மதியம் பழம் மறை முகம்மதின் மெய்யில் – சீறா:1923/1
உலகு எலாம் விளங்க செழும் கதிர் பரப்பி ஒளிர்தர வயங்கும் மா மதியம்
நிலம் மிசை உதித்த முகம்மதே எவர்க்கும் நெடியவன் தூதர் என்று இசைத்து – சீறா:1925/1,2
பானல் அம் குவிய குட கடல் திரைக்குள் பாய்ந்தது புது முழு மதியம் – சீறா:1926/4
துய்ய வெண் மதியம் நிகர் என உலகில் சொலும்படி சிறந்த மா முகத்தாள் – சீறா:1963/4
சித்திர மதியம் போன்றும் செவ்வியர் இருவர் ஆவி – சீறா:2781/3
பூரண மதியம் தோன்றி முகம்மதை புகழ்ந்து நும்-தம் – சீறா:2823/2
குனித்து எழு மதியம் தவழ்தரு கூட கோபுரம் இலங்கும் இ ஊரில் – சீறா:4095/3

மேல்


மதியமும் (3)

செம் கதிர் எறிக்கும் இரவியும் அமுத செழும் கதிர் மதியமும் உடுவும் – சீறா:87/3
வீங்கு செம் கதிரின் இரவியும் தவள வெண் கதிர் மதியமும் விலகி – சீறா:91/3
காமரு மதியமும் கணமும் என்னவே – சீறா:1601/4

மேல்


மதியமே (2)

விண்ணினில் குறைபடாமல் விளங்கிய மதியமே இ – சீறா:430/2
பூரண மதியமே போல பின்னை நாள் – சீறா:508/1

மேல்


மதியா (1)

வஞ்சரை மதியா வென்றி முகம்மது நபியை போற்றி – சீறா:4721/1

மேல்


மதியாது (3)

மறுகும் வெம் பகை விளைத்திடில் அனைவரும் மதியாது
அறுதி ஈது என அரசுடன் அபுஜகில்-தனையும் – சீறா:1842/2,3
வாள் திறத்தினும் வீரத்தின் வலியினும் மதியாது
ஆள் திறத்தினும் எடுத்தெடுத்து அறைந்ததேயன்றி – சீறா:3773/1,2
மறுகும் தோன்றில உறையிடம் தோன்றில மதியாது
அறியும் மேனியும் தோன்றில அவரவர்க்கு இருளால் – சீறா:4575/3,4

மேல்


மதியாய் (1)

கலை நிறை மதியாய் மடி மிசை இருப்ப கனவு கண்டு அகம் மகிழ் கதீஜா – சீறா:993/1

மேல்


மதியார்-தம் (1)

மதியார்-தம் செவிக்கு இயைய வாக்கினால் இவை உரைத்து மனத்தினூடு – சீறா:1664/1

மேல்


மதியாரில் (1)

தன்னவரில் பெரியாரில் மதியாரில் தவத்தோரில் தலைமையோரில் – சீறா:1082/3

மேல்


மதியால் (1)

தேரும் மதியால் பல தெரிந்த புகழோடும் – சீறா:1767/3

மேல்


மதியாலும் (2)

தேறாத மதியாலும் முற்றாத வலியாலும் செவ்வியோர்க்கு – சீறா:1663/1
மிகும் எனில் இ நில மாக்கள் மதியாலும் வலியாலும் வெல்வது ஆகா – சீறா:1667/3

மேல்


மதியான் (1)

சொல் பயின் மதியான் மிக்க சுகயில் என்று ஒருவன் வந்தான் – சீறா:4873/4

மேல்


மதியிடத்து (1)

மதியிடத்து இரண்டு செவ்வி மரை மலர் பூத்தது என்ன – சீறா:2595/1

மேல்


மதியில் (1)

மன்னிய மனத்தினன் மதியில் தேர்குவர் – சீறா:1302/2

மேல்


மதியிலன் (1)

உய்யும் நல் மதியிலன் உறைந்த ஊரினை – சீறா:3283/1

மேல்


மதியிலா (1)

மதியிலா மனத்து அபுஜகில் வரைந்த பத்திரத்துக்கு – சீறா:1838/1

மேல்


மதியிலானே (1)

வன்மை மனத்தொடும் புரவி-தனை நடத்தி வெகுண்டு வந்தான் மதியிலானே – சீறா:2659/4

மேல்


மதியிலி (3)

மக்க மா நகர குறைஷிகள் பலரும் மதியிலி அபூஜகிலுடன் இ – சீறா:1934/1
மதியிலி ஒருத்தன் வள்ளல் முகம்மதின் வசனம் மாறி – சீறா:2109/2
மனைவியை பிறருக்கு ஈந்த மதியிலி ஆவேன் என்றான் – சீறா:3399/4

மேல்


மதியிலியவராய் (1)

மதியிலியவராய் மக்க மா நகரவரை போல் இ – சீறா:2363/1

மேல்


மதியிலியேன் (1)

கிட்டிய தவத்தோர் முனிந்திடும் முனிவோ என கிடந்தனன் மதியிலியேன் – சீறா:2311/4

மேல்


மதியின் (11)

மதியின் மிக்கவர் ஒருவரால் வரும் கிளை அனைத்தும் – சீறா:1127/1
வரையினில் தனி இரவினில் இருக்கையில் மதியின்
உரையின் மிக்கவர் ஒருவர் வந்து என் பெயர் உரைத்து – சீறா:1285/1,2
மதியின் மிக்க அபித்தாலிபை அடுத்து வந்திருந்தார் – சீறா:2043/4
மதியின் வேறு வைத்து இசைந்திடும் சில மொழி வகுப்பான் – சீறா:2218/4
மதியின் மிக்க நல் முகம்மது அங்கு உரைத்தலும் மதீனா – சீறா:2462/1
ஒப்ப அரும் மதியின் காந்தி உரித்து என துகிலை என்-தன் – சீறா:2597/2
மதியின் நல் ஒளிவும் தூண்டா வண் சுடர் ஒளிவும் தோன்றும் – சீறா:2795/3
மறம் கிடந்த செம் கதிரவன் கதிர்களும் மதியின்
பிறங்கி நீள்தரு கலைகளும் ஓர் இடம் பிரியாது – சீறா:3120/1,2
தெள்ளிய மதியின் கதிரினை நூற்று செய்து எனும் துகில் இடை சேர்த்தி – சீறா:3154/2
முயலகன் மதியின் குடையொடு கொடியும் மொய்த்திட செறிந்தனர் அன்றே – சீறா:3169/4
உளம் பெறு மதியின் மிக்கோன் எழுந்து யான் உவந்து சென்று – சீறா:4872/2

மேல்


மதியினது (1)

தீர்த்த வட்ட வான் மதியினது ஒளியையும் சிதைத்த – சீறா:4573/4

மேல்


மதியினால் (2)

விதியினை மதியினால் விலக்கல் ஆகுமோ – சீறா:4066/4
மதியினால் அறிந்து இவரும் மால் நபியிடம் வந்தார் – சீறா:4611/4

மேல்


மதியினில் (2)

மதியினில் தெளிவுற்று ஆரிதும் அலிமா மலர் முகம் நோக்கி இ மகவால் – சீறா:353/3
விண்ணகத்து அமுதம் கான்ற வெண் மதியம் மீன் நடு மதியினில் திகழ்ந்து – சீறா:1917/1

மேல்


மதியினும் (8)

வான் கிடந்து ஒளிர் மதியினும் ஒளிர் முகம்மதுவை – சீறா:347/2
மதியினும் தெளிந்த வடிவெடுத்து அனைய முகம்மது அங்கு இருப்பதை கண்டார் – சீறா:361/2
மதியினும் ஒளிரும் முகம்மது நபிக்கு வயது இரண்டு ஆனதன் பின்னர் – சீறா:380/2
வேலை வெண் திரை முகட்டு எழு மதியினும் வியப்ப – சீறா:856/3
மதியினும் இலங்கும் சோதி முகம்மதே ஓதும் என்ன – சீறா:1264/2
மதியினும் செழும் கதிர் தரு முக முகம்மதுவே – சீறா:1855/1
மதியினும் மும்மறையினும் தேர்ந்து அவரவர்கள் கருத்து அறிய வல்லோய் நாளும் – சீறா:2181/2
வல் உயிர் காத்து வந்தாம் மதியினும் வல்லரேயாம் – சீறா:4365/4

மேல்


மதியினை (3)

மதியினை கொடுத்து கொள்ளா மாலையே வாங்கிக்கொண்டாள் – சீறா:1162/4
மதியினை பகிர்தர நபி மலை மிசை வானோர் – சீறா:1895/1
மதியினை வெறிதின் நோக்கி பறிந்தனர் என்னும் மாற்றம் – சீறா:4207/2

மேல்


மதியுடையோன் (1)

கன மா மதியுடையோன் எதிர் களை காலம் உணர்ந்தோன் – சீறா:982/1

மேல்


மதியும் (4)

தண் மதியும் வெம் சுடரும் கரம் நீட்டி இருபுறத்தும் தடவல் போலும் – சீறா:1133/4
மரையும் மதியும் பொருவாத வதன நபி மாளிகை புறத்தின் – சீறா:2557/1
குறித்து இவை உரைத்த வாசகம் தாங்கி குழைந்து நல் மனத்தொடு மதியும்
மறுத்து எதிர் உரைப்பது என் என மறுகி மஆது அருள் சகுதொடு சகுதும் – சீறா:4472/1,2
பனி அற சோதி காலும் பருதியும் மதியும் ஏய்ப்ப – சீறா:4622/3

மேல்


மதியே (3)

தோன்றல் தோன்றினர் அணி மணி மறுகிடை சுடர்விடு மதியே போல் – சீறா:669/4
மறைபடா மதியே வண்மை முகம்மதே என்ன போற்றி – சீறா:2067/3
மருவே மரு மணமே வளர் மதியே மதி மாதர் – சீறா:4341/2

மேல்


மதியை (8)

என்றும் செய்தவர்க்கு அமைத்தனன் மதியை என்று இறையோன் – சீறா:1873/2
மாதிர புய நபி மனம் களிப்புற மதியை
கோது இலாது இவண் கொடுவருவேன் என குறித்து – சீறா:1897/1,2
பால் நலம் கொழிக்கும் நிறைந்த வெண் மதியை பரவையின் முகட்டு எழப்படுத்தி – சீறா:1912/3
தெரி மறை மாலிக் அருள் அரசு அறியா சிந்தையன் எனவும் மா மதியை
வரவழைத்து அரிய காட்சியை முடித்த முகம்மதை வஞ்சகன் எனவும் – சீறா:1937/1,2
மன குறை படர் இவை தவிர்த்திடீரெனின் மதியை
நினைக்கும் முன் பகிர் அகுமது நெறி நிலை நிறுவி – சீறா:2047/2,3
பரிதியின் கதிரால் மதியை ஏந்தின போல் பவள கால் வெண் குடை நிழற்ற – சீறா:3163/1
கறைபடா மதியை நாளும் கவின் குடியிருந்த கொம்பை – சீறா:3209/3
மருட்டி ஓர் கரும் கஞ்சுகி அணிந்து என மதியை
உருட்டும் காபிர் செய் பாவம் வந்து உதித்து என உலகம் – சீறா:4574/2,3

மேல்


மதியொடும் (4)

மனத்தினில் அடக்கி செவ்வி மதியொடும் தமருக்கு ஏற்ப – சீறா:1498/3
மதியொடும் இன்று நீ உரைத்த வாசகம் – சீறா:2977/3
மதியொடும் எழுந்து தன் மனை புக்கான் அரோ – சீறா:3637/4
மாதிரத்தொடும் மதியொடும் பேசிய வள்ளல் – சீறா:4003/4

மேல்


மதியோய் (3)

வடித்த வாய்மையின் ஒழுகுவன் மறை தெரி மதியோய்
படித்தலம் புகழ் நகரினில் செலும் என பகர்ந்தான் – சீறா:2219/3,4
வைத்திரேல் பணிவிடை தறுகிலன் மறை மதியோய் – சீறா:2235/4
தெள்ளிய மதியோய் யான் சொலும் வார்த்தை செயமலால் தீது என போகாது – சீறா:4102/1

மேல்


மதியோரும் (1)

வாங்கு சிலை கை வள்ளல் அபூபக்கர் எனும் மெய் மதியோரும்
பாங்கர் அப்துல்லா எனும் அ பாலனுடனும் இனிது இருப்ப – சீறா:2556/2,3

மேல்


மதியோன் (4)

வகையுறா நசுறானிகள் குருக்களின் மதியோன்
புகையுறா எனும் பெயரினன் எ திசை புறத்தும் – சீறா:554/2,3
வருந்தாது உரையீர் என்றனன் மறை ஓதிய மதியோன் – சீறா:984/4
கடவாத நன் மதியோன் உயர் கன பேரருளான் என் – சீறா:987/3
வன் கொலை தொடரா மறுவும் மற்று ஒழியும் என உரைத்தனன் ஒரு மதியோன் – சீறா:2518/4

மேல்


மதில் (6)

இறையவன் ஏவ விண்ணவர் கரத்தால் இயற்றிய மணி மதில் ககுபா – சீறா:271/1
மரு மலர் புய முகம்மது பொன் மா மதில்
திரு நகர் தெரு வரு பவனி சேர்தரு – சீறா:1016/1,2
நிரைநிரை இயற்றி சுற்று நெடு மதில் திருத்தி வாயில் – சீறா:1742/3
மந்தர மதில் திமஸ்கு மன்னவன் உரைப்ப – சீறா:1775/1
சேறுபட்டு எழுந்த மலை மதில் நெடும் பார் செம் கதிர் பருதி வெய்யவனும் – சீறா:4450/3
அரும்பு அடைகிடக்கும் ஓடை அணி மதில் மக்க மீதில் – சீறா:4907/3

மேல்


மதிவத்தி (1)

மதிவத்தி எனும் மிகுதாதும் வாம் பரி – சீறா:3035/3

மேல்


மதிவலான் (1)

மாற்ற அரும் வேடம்-தனையும் விட்டு ஒழிந்து மதிவலான் என தனி நின்றான் – சீறா:2326/4

மேல்


மதிள் (33)

நிலைபெறும் சுரமும் கடந்து அவர் நடந்து நீள் வரை அனைய மா மதிள் சூழ் – சீறா:360/3
வந்து நகரம்-தனை வளைந்த மதிள் ஆடை – சீறா:879/2
மாதர்-தமை ஒத்தது வளைந்த மதிள் அம்ம – சீறா:880/4
வந்து நனி மஞ்சு அடைகிடக்கும் மதிள் அன்றே – சீறா:881/4
மாறு பகர்கின்ற அரிய மா மதிள் மதிக்கு ஓர் – சீறா:883/2
மந்தர மதிள் மண்டபத்திடை புகுந்து மலர் குழற்கு அகில் புகை மாட்டார் – சீறா:1014/3
இந்து வெண் கதிர் பரப்பிய மதிள் நடு விடுவார் – சீறா:1122/3
திருடும் கன்னம்வைத்து அற பறித்து அடி மதிள் சிதைப்ப – சீறா:1230/3
நிலைதரும்படி சதுர்தர மதிள் நிறுவினரே – சீறா:1239/4
மா மதிள் நகர்ப்புறத்து எய்தி மற்றொரு – சீறா:1601/2
வன் மதிள் புறத்து ஆலயத்து உறைந்த தேவதத்தை – சீறா:1676/1
தட துகில் கொடி நுடங்கிய மதிள் புறம் சார்ந்தான் – சீறா:1699/4
கன்னி மா மதிள் புரிசையும் திமஸ்கையும் கண்டான் – சீறா:1702/4
சோதி மதிள் சூழ் திமஸ்கினுக்கு இறை சொல்வானால் – சீறா:1768/4
அசைதரும் கொடி மதிள் வாயில் ஆயினார் – சீறா:1828/4
இருந்த இல்லகத்து ஒரு மதிள் இடி என முழங்கி – சீறா:1878/1
பகர அரும் சுதை மதிள் முறை பகர்ந்ததை பகர்ந்தார் – சீறா:1881/3
அமரரும் புகலும் முகம்மதுக்கு உரைத்தான் அணி மதிள் திமஸ்கினுக்கு அதிபன் – சீறா:1931/4
குருத்து வெண் நிலவு கொப்பிளித்து எரியும் கொடி மதிள் திமஸ்கினுக்கு இறைவன் – சீறா:1932/1
கான் அலர் பொதுளும் ககுபத்துல்லாவின் கடி மதிள் புறத்து ஒரு-பாலில் – சீறா:1947/2
மலை என நிமிர் மதிள் திமஸ்கு மன்னவர் – சீறா:1984/1
விண் உறை கொடி மதிள் திமஸ்கு மேவிய – சீறா:1988/1
கட்டிய பொன் மதிள் ககுபா நகரிடை வெம் குபிரர் மனம் கருகி வாட – சீறா:2174/3
சவி கொள் வெண் சுதை மா மதிள் தாயிபில் இபினு – சீறா:2212/1
மதி தவழ் கொடி மதிள் மதீனம் என்னும் அ – சீறா:2416/1
சவி மதிள் மதீனா புகும் முனம் விரைந்து இ தந்திரம் முடித்திடும் என்றான் – சீறா:2525/4
பெருகிய திரு முன்றிலின் செழும் புறத்தும் பிறங்கிய திரு மதிள் புறத்தும் – சீறா:2533/2
கொடி மதிள் மாட வாய் குறுகி கோது அற – சீறா:2755/1
இடு மதிள் மனை எமக்கு இயற்று நாள்மட்டும் – சீறா:2761/2
நிதி மதிள் ககுபத்துல்லாவின் நேர்-அதாய் – சீறா:2963/3
மா மதிள் புரிசை மக்கா மா நகர் படையினோடும் – சீறா:3421/2
ஆதி நீள் மதிள் ஷாமினிலிருந்து வந்தவரும் – சீறா:3439/1
மா மதிள் மக்க மா புரத்தின் வைகிய – சீறா:3613/2

மேல்


மதிள்-தனை (1)

நறையுறும் சுதை மதிள்-தனை நாலு பங்காக – சீறா:1232/3

மேல்


மதிள்-தொறும் (2)

உறையும் வெண் சுதை மதிள்-தொறும் கரைத்து ஒழுக்கிடு-மின் – சீறா:1100/3
அறம் கிடந்த நல் நகர் மதிள்-தொறும் அணியணியா – சீறா:3120/3

மேல்


மதிளான் (1)

மன்றல் அம் கமழ் அகழ் புனை சுதை திகழ் மதிளான்
நின்று இலங்கிய கண மணி கொடுமுடி நிரையான் – சீறா:94/1,2

மேல்


மதிளின் (2)

எண் தலம் மதிக்கும் மதிளின் புறம் இறுத்தார் – சீறா:886/4
மருவார் மனம் மலைய கொடு மதிளின் புறம் வந்தார் – சீறா:978/4

மேல்


மதிளும் (3)

இந்து தவழ்கின்ற மதிளும் அகழ் இருந்த – சீறா:885/1
மக்க நல் நகரும் தெருத்தலை மதிளும் வழியிடை கிடந்த கல் அனைத்தும் – சீறா:1248/1
வீதியும் மதிளும் மாட வாயிலும் தெளித்து வீச – சீறா:3133/3

மேல்


மதின (11)

மதினத்தின் உறை ரசவருக்கங்களும் மதின
பதி அடுத்த ஊர் சரக்கையும் கொண்டு பந்தனமா – சீறா:205/1,2
செறி வள மதின மா நகரில் சென்றனர் – சீறா:483/4
மதின மா நகரவர்க்கும் மக்க நகர் உற்ற மன்னவர்-தமக்கும் ஓர் – சீறா:1424/1
மதின மன்னவர் அடங்கலும் முகம்மது-தனக்கு – சீறா:2474/1
மதின மா நகரவர்க்கும் இ பதியின் மன்னவர்க்கும் – சீறா:2490/1
மதின மண் இருந்து முன் மார்க்க நிண்ணய – சீறா:2717/1
மதின மன்னவரும் மக்க மா நகர மன்னரும் நால்வரும் அடுத்த – சீறா:2875/1
மதின மா நகரிடை முகம்மது வருகுவர் என்று – சீறா:2908/3
மதின மா நகரில் தென்கீழ் திசையினில் வளமை ஓங்க – சீறா:3666/1
வஞ்சம் அறவே மதின மா நகரின் வந்தார் – சீறா:4138/4
மதின மா நகரை நாடி எழுந்தனர் வல்லை மன்னோ – சீறா:4207/4

மேல்


மதினத்தில் (1)

வற்றாது அருள் மிக்கார் நபி புக்கார் மதினத்தில் – சீறா:4337/4

மேல்


மதினத்தின் (1)

மதினத்தின் உறை ரசவருக்கங்களும் மதின – சீறா:205/1

மேல்


மதினம் (2)

ஊசல் ஆடு தெரு வீதி மா மதினம் உற்ற மன்னரும் அறிந்து மா – சீறா:1423/3
மதினம் மீதினில் வந்தனர் – சீறா:4157/4

மேல்


மதினா (2)

மடல் அவிழ் வனச வாவி சூழ் மதினா வந்த பின் மற்றை நாள் பதுறில் – சீறா:3600/1
மதினா எனும் நகர் எய்திய வள்ளல் அடையலர்-தம் – சீறா:4338/1

மேல்


மதினா-தன்னில் (2)

சொரி மது சிந்தும் சந்த துடவை சூழ் மதினா-தன்னில்
தெரிதர அரசுசெய்து தீன் நிலை நிறுத்தி செல்வம் – சீறா:99/2,3
துதி பெறு மதினா-தன்னில் தூய ஓர் இடத்தில் தோன்றி – சீறா:101/3

மேல்


மதினாவில் (4)

அடல் படை கொடு மதினாவில் ஆயினார் – சீறா:3274/4
வாங்கு-மின் என மதினாவில் வந்து உற்றார் – சீறா:3295/4
பல வளம் கெழு மதினாவில் பண்புற – சீறா:3300/3
முகம்மதின் உறை மதினாவில் சூழ்தரும் – சீறா:3646/1

மேல்


மதினாவிற்கு (1)

அன்னவர்-தமை மதினாவிற்கு ஆதியா – சீறா:3013/1

மேல்


மதினாவின் (1)

மா மதினாவின் வைகும் முகம்மது படைகோடு எய்தி – சீறா:3389/3

மேல்


மதினாவினில் (2)

மா விசும்பு அமரருக்கு இறையவர் இ மதினாவினில்
போய் அமர் நடத்த வேண்டும் என்று – சீறா:2999/1,2
வரை கடந்து பல் வள மதினாவினில் வந்தார் – சீறா:4027/4

மேல்


மதினாவுக்கு (1)

அகிலம் அன்புறும் மதினாவுக்கு ஆதியா – சீறா:3279/1

மேல்


மதினாவை (1)

நகர் விடுத்து அணி மதினாவை நண்ணி சூழ் – சீறா:2955/2

மேல்


மதீன (63)

நாடு அடைந்து போய் புகுந்தனர் மதீன மா நகரில் – சீறா:204/4
மணி முரசு அதிர் அறா மதீன மா நகர் – சீறா:493/1
வரி வளை தடம் புனை மதீன மா நகர்க்கு – சீறா:504/1
போது அலர் மதீன மா புரத்தில் நாள்-தொறும் – சீறா:2148/1
வள்ளல் இ உரை தர மதீன மா நகர் – சீறா:2156/1
தடம் திகழ் மதீன மா நகரை சார்ந்து இனத்துடன் – சீறா:2161/1
வாய்ந்த எண்திசைஞரும் மதீன மா நகர் – சீறா:2413/1
மண முரசு ஒலி மறா மதீன மா நகர் – சீறா:2414/1
மரு பொதி துடவை சூழ் மதீன மன்னவர் – சீறா:2425/1
நர_பதி முகம்மதை மதீன நல் நகர்க்கு – சீறா:2428/1
மறு அற இனையன மதீன மன்னவர் – சீறா:2431/1
நல் வளம் பொருந்திய மதீன நல் நகர் – சீறா:2450/3
மகிதலம் புகழ் மதீன மன்னவர்கள் சம்மதித்தார் – சீறா:2457/4
மடங்கல் ஏறு என வரு திரள் மதீன மன்னவர்கள் – சீறா:2463/2
கடந்த சொல்லொடும் மதீன மன்னவர்களை கடிதின் – சீறா:2472/3
உலவு நீள் கொடி மதீன மா நகரினில் உறைந்த – சீறா:2473/1
இ நிலத்தவர் மதீன மன்னவரொடும் இணங்கி – சீறா:2479/1
அலது வேறு இலை என செழும் மதீன மன்னவர்கள் – சீறா:2480/1
புரத்தினின் உற்ற வன் காபிர்கள் மதீன மா புரத்தோர் – சீறா:2482/2
வற்றுறா புனல் தடம் திகழ் மதீன மன்னவரை – சீறா:2494/1
வரத்தினில் உயர்ந்த மதீன மா நகரார் முகம்மதின் மார்க்க மன் நெறியை – சீறா:2511/2
மால் அமர் புதுமை மக்க மா நகர் விட்டு அணி திகழ் மதீன மா நகரில் – சீறா:2527/3
மங்குலில் சுழலும் துவச நீள் மாட மதீன மா நகரினில் உறைந்து – சீறா:2529/1
கோதும் கத வெம் குபிர் குலத்தை குறைப்ப மதீன மா நகரில் – சீறா:2549/1
அடுத்த பகை களைதரும் மதீன நகர்க்கு ஏகிய பின் ஆதல் என்றால் – சீறா:2664/3
மக்க மா நகர் விடுத்து நல் மதீன மா நகரம் – சீறா:2703/1
வரி சிலை குரிசிலும் மதீன மன்னரும் – சீறா:2724/1
நனி புகழ் மதீன மா நகர்க்கு நாப்பணின் – சீறா:2733/2
சுற்றிய மதீன மா நகரில் தோன்றினார் – சீறா:2741/4
மா மறை முறை தெரி மதீன மன்னரை – சீறா:2765/1
மாரி அம் கவிகை வள்ளல் மதீன மா நகரம் புக்கி – சீறா:2768/1
விரி பரப்பு உடுத்த மதீன மா நகரின் கொறி உடை தொறுவரில் வியந்தோன் – சீறா:2877/2
கூண்டு இருந்து எழுந்து மதீன மா நகரில் குலத்தொடும் இனிதுற புகுந்து ஓர் – சீறா:2892/2
கவ்வையும் ஒடுங்கா மதீன மா நகரில் காத்திருந்தனன் சில நாளால் – சீறா:2906/4
நரலை போல் வளம் பெருகிய மதீன மா நகர்க்கும் – சீறா:2960/2
மாறு இலா வளமை ஓங்கும் மதீன மா நகரை இன்னே – சீறா:3106/3
திரை மணி கொழிக்கும் வாவி சூழ் மதீன திரு நகர் சிறப்பு இயற்றிய பின் – சீறா:3152/2
மடல் திகழ் கமல வாவி மதீன மா நகர்க்கும் மற்ற – சீறா:3361/2
வடி சுதை தீற்று மாட மதீன மா நகரின் வள்ளல் – சீறா:3385/1
ஒற்றர் கை கொடுத்து மதீன மா நகருக்கு அனுப்பினர் எவரினும் உயர்ந்தோர் – சீறா:3590/4
இறௌகா எனும் அ தலத்தினில் வரும் போழ்து இயல் பெறு மதீன மன்னவரும் – சீறா:3598/2
கார் உறை பொழில் சூழ் மதீன மா நகரில் சூதரில் கயினுக்காகு என்னும் – சீறா:3608/2
பரிவுற சாட்டி கொடுத்துவிட்டதன் பின் பண்பு உறு மதீன மா நகரின் – சீறா:3610/3
வயம் உறு நபி உறை மதீன மா நகர்க்கு – சீறா:3631/1
பொன் இயல் மதீன மா புரம் புக்கான் அரோ – சீறா:3634/4
கா அணி மதீன மூதூர் காவலர் வரவு கேட்டு – சீறா:3670/2
மாலை ஒண் புயத்து வள்ளல் மதீன மா புரத்தின் வந்தார் – சீறா:3674/4
மலர் தலை உலகம் போற்றும் மதீன மா நகரம் தன்னில் – சீறா:3678/1
நறை மலர் துடவை போர்த்த மதீன மா நகரில் வந்தார் – சீறா:3679/4
தீட்டும் வேலவர்கள் சூழ மதீன மா நகரம் சேர்ந்தார் – சீறா:3687/4
மதுர மென் மறையோர் வாழ்த்த மதீன மா நகரின் வந்தார் – சீறா:3724/4
பூதலம் புகழ் மதீன மா புரத்தின் கீழ் புறத்தில் – சீறா:3810/1
மண்ணிடத்து உதிக்கும் பொன்_உலகு என்னும் மதீன மா நகரில் வந்தனனால் – சீறா:4081/4
அதிர்தரு மதீன மூதூர் அண்ணல் தாத்துற் றகாகு – சீறா:4178/2
சார்ந்த பல் வள மதீன மா நகரத்தில் சார்ந்தார் – சீறா:4281/4
தோரண வண் மறுகு தரு மதீன நகர்க்கு ஆதி என தோன்ற நாட்டி – சீறா:4300/2
குரம்பையும் குடில் சூழ் முல்லையும் நீந்தி கொடி நகர் மதீன நாடு அடைந்தார் – சீறா:4452/4
அல்லலுற்று அழுங்கல் மதீன மா நகர சுற்றினும் ஆனது மாதோ – சீறா:4458/4
இனையன வார்த்தை மதீன மா நகர தலைமையின் சகுது இருவருக்கும் – சீறா:4468/3
மலக்குகள் விண் நாடு அடைய நபி இறசூல் மதீன நகர் வாழும் நாளில் – சீறா:4678/1
வரை செறி மதீன மூதூர் வள நகர் அடுக்கும் போதில் – சீறா:4904/2
எயில் உடை மதீன மா நகர் நோக்கி இடித்து என கூக்குரலிட்டு – சீறா:4929/2
மணம் கெழு முரசம் முழங்கிடும் மதீன மா நகர் புறத்தினில் இருத்த – சீறா:5025/2

மேல்


மதீனத்தார்க்கு (1)

உறைந்து இவணின் வந்து வழிகெட மதீனத்தார்க்கு
பயிலுதல் தொடுத்தீர் மாற்றம் பகர்வது தவிர்ந்து நீங்கி – சீறா:2371/2,3

மேல்


மதீனத்தில் (3)

திருத்தும் தீனவர் யாவரும் மதீனத்தில் சேர்ந்தார் – சீறா:2498/4
தெருளும் மாந்தர்கள் சூழ்தர மதீனத்தில் செறிந்த – சீறா:2914/1
சாபிறு ஒட்டகம் முன் செல மதீனத்தில் சார்ந்தார் – சீறா:4263/4

மேல்


மதீனத்தின் (5)

மரு மலர் பொழில் மதீனத்தின் ஏகும் அ வழியில் – சீறா:2697/1
வருந்த மெய் நடந்த அவதியினாலும் மதீனத்தின் நசல் பெரிதாலும் – சீறா:2872/2
இலகு பல் வள மதீனத்தின் ஏக இப்பால் வெம் – சீறா:4264/1
இன்ன தன்மையோர் உறை உழை மதீனத்தின் ஏகி – சீறா:4280/1
மணம் முடித்து இனிது வந்து மதீனத்தின் இருக்கும் நாளில் – சீறா:4356/2

மேல்


மதீனத்தினில் (1)

நவிலும் மா மதீனத்தினில்
அபுதுல்லாவை அமைத்தனர் – சீறா:4146/3,4

மேல்


மதீனத்து (12)

அணிபெற இருந்து வல்லோன் அருளொடும் மதீனத்து ஏகி – சீறா:2346/2
கேடு இலா மதீனத்து உறை காபிர்கள் கேட்டு – சீறா:2477/2
இற்றையின் இரவில் முகம்மது மதீனத்து ஏகுதற்கு இசைந்திருந்தனர் என்று – சீறா:2531/1
கோன்_நகர் மதீனத்து உற்ற சூதர்கள் குழூஉக்கொண்டு ஏத்தும் – சீறா:2779/3
மக்க மா நகர முஹாஜிரீன்களுக்கும் மதீனத்து அன்சாரிகள்-தமக்கும் – சீறா:2874/1
செறியும் பேரெழில் ததும்பிய திரு நகர் மதீனத்து
அறிவர் ஆடவர் யாவரும் அறிக என்று அறைவார் – சீறா:3110/3,4
எம் கோன் முகம்மது எனும் நயினார் எழில் சேர் மதீனத்து இனிது இருப்ப – சீறா:4028/2
சொல்லி ஆங்கு அவர்க்கு வாய்மையும் பேசி துணிவுடன் எழுந்து அணி மதீனத்து
எல்லையில் வேந்தர் சூதர்கள் யாரும் இருந்தனர் அவரொடும் இனிய – சீறா:4080/1,2
சிந்து சோலை சூழ் மதீனத்து பள்ளியில் சேர்ந்தார் – சீறா:4641/4
கரையிலா வளமை சேரும் கடு நகர் மதீனத்து எய்த – சீறா:4913/2
இசை கலன் என வரும் மதீனத்து இன் உறை – சீறா:4993/2
எண்ணுற நிவந்த புரிசை சூழ் மதீனத்து ஏகினர் இடு முகில் கவிப்ப – சீறா:5009/4

மேல்


மதீனத்துள்ளவரும் (1)

உறையும் இ நகர் முகம்மது மதீனத்துள்ளவரும்
அறையும் வாய்மையின் வல கரம் கொடுத்து அவரவர்க்கே – சீறா:2468/2,3

மேல்


மதீனத்துள்ளோரை (1)

உறைந்திடும் மனையினும் மதீனத்துள்ளோரை
கடிதில் தேடினர் திரிந்தனர் சினத்தொடும் கறுத்தே – சீறா:2483/3,4

மேல்


மதீனத்தை (2)

அமையும் செல்வ மதீனத்தை ஆள்க என – சீறா:4805/2
பொருவு இலா மாந்தர் எல்லாம் மதீனத்தை நோக்கி போனார் – சீறா:4888/4

மேல்


மதீனம் (14)

ஒப்பு அரு மதீனம் என்று ஓதும் ஊரிடை – சீறா:487/2
வாருதி என வரும் மதீனம் என்னும் அ – சீறா:2167/1
தேய மானிடரும் கூண்ட திரளொடும் மதீனம் என்னும் – சீறா:2348/3
புடை வளம் பலவும் நோக்கி போயினர் மதீனம் மூதூர் – சீறா:2355/4
கோட்டு உடை மலரின் மன்றல் குலவிய மதீனம் புக்கி – சீறா:2356/1
மதி தவழ் கொடி மதிள் மதீனம் என்னும் அ – சீறா:2416/1
மக்க மா நகர் தீனவர் யாவரும் மதீனம்
புக்கினார் எனும் மொழி பலபல புறம் பொசிய – சீறா:2499/1,2
மதி தவழ் நெடும் கொடி மதீனம் ஆகிய – சீறா:2963/1
துறு மலர் பொழில் திகழ் மதீனம் சுற்றிய – சீறா:3311/1
பண் எலாம் விளையாட்டு எய்தும் பதி எனும் மதீனம் சேர்ந்தார் – சீறா:3348/4
எல்லையில் படையொடும் மதீனம் எய்தினார் – சீறா:4073/4
மாறுகொண்டு தீனவரும் முகம்மதுவும் மற்று எவரும் மதீனம் நீந்தி – சீறா:4309/1
மீன் உலாவு கழனியும் மேவும் மதீனம்
ஆகிய மா நகர் சேர்ந்தனர் – சீறா:4660/3,4
திரு வளர் மதீனம் தன்னில் திகழ்தரும் சகுபிமாரில் – சீறா:4717/1

மேல்


மதீனம்-தன்னினும் (1)

வருவது சரதம் அ மதீனம்-தன்னினும்
கருதலர் உளர் உறும் கருத்தின் பெற்றியை – சீறா:2426/2,3

மேல்


மதீனமாகிய (1)

மன்னவர் உரைத்தலும் மதீனமாகிய
நல் நகர் தலைவர்கள் கேட்டு நன்கு என – சீறா:2427/2,3

மேல்


மதீனமும் (1)

திகழும் பொன் நகர் மதீனமும் தெரிதர சென்றார் – சீறா:2706/4

மேல்


மதீனா (21)

வால் வளை தரளம் சிந்தும் வாவி சூழ் மதீனா வாழும் – சீறா:2349/1
மதியின் மிக்க நல் முகம்மது அங்கு உரைத்தலும் மதீனா
பதியின் மன்னவர் முறைமுறை எழுந்து அடி பணிந்து – சீறா:2462/1,2
மகிதலம் புகழ் சகுது மன்னவர் வள மதீனா
நகர் புகுந்த பின் செழும் மறை முகம்மது நயினார் – சீறா:2493/1,2
அ நெறி முறையே முகம்மதுக்கு ஈமான் கொண்டவர் அனைவரும் மதீனா
பொன் நகர் புகுந்தார் அவர்களும் இவர்க்கு பொருவு இலா வரிசைகள் அளிப்ப – சீறா:2512/1,2
புது மறை வளர்க்கும் முகம்மது மதீனா பதியினில் புகுவனேல் தொலையா – சீறா:2513/1
சவி மதிள் மதீனா புகும் முனம் விரைந்து இ தந்திரம் முடித்திடும் என்றான் – சீறா:2525/4
தெரிதரும் தேதி ஐந்தினில் திங்கள் இரவினில் சிறப்பொடு மதீனா
பெரு நகர்க்கு ஏக இருந்தனர் இஃது பிறந்தது காபிர்கள்-தமக்கே – சீறா:2530/3,4
கரப்பிடம் இனி மற்று இல்லை மா மதீனா காண்பதும் அரிது அவன் மார்க்கம் – சீறா:2537/3
வரையினும் தனி வருகுவர் என்னவும் மதீனா
திரு நகர்க்கு அரசிருந்து தீன் திருத்துவர் எனவும் – சீறா:2610/3,4
அடிகள் நா மதீனா மூதூர்க்கு எழுந்தருளுவதா மாற்றம் – சீறா:2839/3
நாயக பதி என்று ஓதிய மதீனா நகரினில் அழைத்து வந்தனரால் – சீறா:2869/4
நடந்த நாள் தொடுத்து வளம் பெறும் மதீனா நகரினில் சுரம் என்பது இலையே – சீறா:2873/4
மக்க மா நகர் விட்டு அணி மனை மதீனா நகரினில் முகம்மது நயினார் – சீறா:2888/1
மை வண்ண கவிகை முகம்மது மதீனா நகரினில் வருகுவர் என்ன – சீறா:2906/2
தடம் உறு மதீனா வேந்தர்-தம் முனம் கொடி ஒன்று ஏக – சீறா:3377/3
சிகர மேருவில் சுடர் என செழும் பொழில் மதீனா
நகரில் நம் நபி தீன் நெறி நடத்தும் அ நாளின் – சீறா:3760/1,2
தெற்றும் வளமை தரு மதீனா தென் பால் இரு காது அரை ஆறு – சீறா:4038/3
மாறா ஓசை இயம் குமுற மதீனா நோக்கி எழுந்தனரால் – சீறா:4046/4
வடிவு ஆர் சோலை சூழ்ந்து இருந்த மதீனா நகரில் வந்தனரால் – சீறா:4051/4
மக்க நகரத்தின் உறை காபிரும் மதீனா
மிக்க முனாபிக்குகளுமே இவர்-தமக்கு – சீறா:4134/1,2
விறல் புரி மதீனா தரு பல பலனில் வேண்டு முப்பகுப்பில் ஓர் பாகம் – சீறா:4466/3

மேல்


மதீனா-தன்னில் (1)

மங்குல் அம் கவிகை வள்ளல் வளம் பெறு மதீனா-தன்னில்
பொங்கு தீன் விளங்க நாளும் காரண புதுமை ஓங்கி – சீறா:3041/2,3

மேல்


மதீனாபுரத்தினில் (1)

புவியினில் புதுமை காரண மதீனாபுரத்தினில் உறைந்தவர் எவரும் – சீறா:3592/1

மேல்


மதீனாவிடத்து (1)

மா மதீனாவிடத்து இனிது எழுந்தருளி – சீறா:3729/2

மேல்


மதீனாவில் (1)

பதியினுக்கு அரசாய் வைகும் பணை மதீனாவில் சென்றார் – சீறா:4911/4

மேல்


மதீனாவின் (1)

பணி தலை மீதில் கிடந்த பார் அனைத்தும் பணிந்திட எழு மதீனாவின்
மணி குடம் துரந்த வாங்கு வில் தடம் தோள் வய அசுகாபிகள் சூழ – சீறா:4957/1,2

மேல்


மதீனாவை (1)

நரலையின் வள மதீனாவை நண்ணினார் – சீறா:3029/4

மேல்


மது (24)

பனை_மது தேக்கி இரு விழி சேப்ப பைம் கழை நிகர்த்த தோள் அசைய – சீறா:51/1
வெறி மது அருந்தி மரகத கோவை மென் பிடர் கிடந்து உருண்டு அசைய – சீறா:53/1
சொரி மது துளித்து குவளை வாய் சிதற சுருட்டி வால் விசைத்திட துள்ளி – சீறா:55/3
கொத்து அலர் சூடி அரை துகில் இறுக்கி குட மது கை மடுத்து அருந்தி – சீறா:57/1
இன கரும் சுரும்பு மது துளி அருந்தும் இவை அலான் மது பிறிது இலையே – சீறா:76/2
இன கரும் சுரும்பு மது துளி அருந்தும் இவை அலான் மது பிறிது இலையே – சீறா:76/2
சொரி மது சிந்தும் சந்த துடவை சூழ் மதினா-தன்னில் – சீறா:99/2
மது மலர் தேனை உண்டு இருந்த வண்டு இனம் – சீறா:500/1
மது பிலிற்றிய மரை மலரின் கொள்ளையும் – சீறா:726/1
மது கொள் மாலிகை நாற்றி நல் மணி பல குயிற்றி – சீறா:874/1
மது வழிந்து ஒழுகும் மரவ மாலை புனை வரை நிகர்த்த புய அப்துல்லா – சீறா:1429/1
மன்றல் துன்றும் மது மாலை நாற்றி ஒளிர் மணி திகழ்ந்த ககுபாவிடம் – சீறா:1432/2
சொரி மது விதிர்க்கும் பொரி அரை தருக்கள் சுற்றிய வரை மிசை ஏறி – சீறா:1899/3
மடல் அவிழ் குவளை மது மலர் மலர்த்தி முகம்மதை தெளிதர நோக்கி – சீறா:1916/3
மது விரி பொழில் சூழ் வரையிடை நோக்கி வந்து மா மறை முகம்மதுவை – சீறா:1920/2
பரிமள சிமிழோ குலிக செப்பு இனமோ பசும் மது கலசமோ அமிர்தம் – சீறா:1967/1
மன்றல் துன்றிய மது மலர் அணி முகம்மதுவே – சீறா:2464/4
மண்டிய வளம் தலைமயங்கலால் மது
உண்டவர் என மதர்த்து இருந்த ஒண் நகர் – சீறா:2713/3,4
சொரி மது சோலையும் கதலி சூழலும் – சீறா:2726/2
மன்றல் துன்றிய மது மலர் புய முகம்மதுவும் – சீறா:2931/1
மது விரிந்து ஒழுகும் பொன் பூ வானவர் மகளிர் ஏந்தி – சீறா:3229/2
கந்தம் முங்கிய செழும் மலர் கான் மது துளிகள் – சீறா:4641/3
மரு மணம் கமழ்ந்து அறாது மது மழை பொழியும் செய்ய – சீறா:4689/1
மா மரம் முறித்து காய்த்த மது குலை அரம்பை தள்ளி – சீறா:4718/1

மேல்


மது-தமை (1)

மெய் நிற கதிர் முச்சுடரையும் மழுக்கும் விறல் முகம் மது-தமை எடுத்து – சீறா:386/3

மேல்


மதுகரத்தினை (1)

எறிந்து பார் மதுகரத்தினை கரத்தினால் எடுப்ப – சீறா:69/2

மேல்


மதுகை (4)

மதுகை மன்னவன் முகம்மதின் உடல் வதைத்திடும் வாள் – சீறா:1513/3
மதுகை வேந்து அபித்தாலிபு கேட்டு உளம் மகிழ்ந்தார் – சீறா:2038/4
மதுகை மன்னவர்கள் கூறும் சோபன வசனம் தன்னான் – சீறா:3078/1
மதுகை மன்னவர் பதுறில் என்பொருட்டினின் மாண்டார் – சீறா:3766/1

மேல்


மதுகையும் (1)

கவினும் பொறை அருளும் மதுகையும் நாளினும் உடையோன் – சீறா:4344/2

மேல்


மதுமம் (1)

மதுமம் ஆர்த்து எழு புய அபித்தாலிபும் முகம்மது நயினாரும் – சீறா:650/1

மேல்


மதுர (19)

ஊறிய மதுர வாய் இதழ் திறந்தே ஓதினர் அப்துல் முத்தலிபு – சீறா:276/3
வருத்தம் ஒன்று இன்மையா மதுர தேன் கனி – சீறா:294/3
மதுர வாய் திறந்து அமுதம் உண்டனர் முகம்மதுவே – சீறா:339/4
துப்பு உறழ் மதுர வாய் சிறுவர் சூழ்தர – சீறா:487/3
வடி நறா உடைந்து ஒழுகும் முக்கனியுடன் மதுர மென் மொழி கூறி – சீறா:657/3
மதுர மென்_மொழியான் உத்துபா அலது மறுத்து எவர் உளர் என தேர்ந்தார் – சீறா:675/4
மீறிய மதுர சொல்லாய் விரும்பிய பயன்கள் யாவும் – சீறா:1062/2
வள்ளல் என்று உதவும் செவ்வி முகம்மதின் மதுர வாக்கின் – சீறா:1501/1
மரு புய நபி திரு மதுர வாய் திறந்து – சீறா:1637/1
மதுர மென் மொழியால் அளவளாய் உளங்கள் மகிழ்ந்து இனிது இருக்கும் அ காலை – சீறா:1944/2
மதுர வாசகம் எழுதியது உணர்ந்து உளம் மகிழ்ந்து – சீறா:2040/2
வள்ளல் நும் மதுர வாய்மை மறுத்திலேன் விடுத்திர் என்றான் – சீறா:2098/4
தெள்ளிய மதுர வாய் திறந்து செப்பினார் – சீறா:2156/4
மருங்கினில் ஒடுங்கி இருந்த காம்மாவை விளித்து அணி மதுர வாய் திறந்து உன் – சீறா:2319/3
மதுர மென் கனிக்கும் சீர்த்தி வாள் அலி தமக்கும் மேன்மை – சீறா:3105/1
மதுர முக்கனி தேன் நெய் பால் தயிரொடும் வழங்கி – சீறா:3115/1
தேம் பிளி மதுர தீம் பால் செவிமடுத்து இனிது மாந்தி – சீறா:3383/2
மதுர மென் மறையோர் வாழ்த்த மதீன மா நகரின் வந்தார் – சீறா:3724/4
மதுர வாய்மை கசான் எனும் மா தவர் – சீறா:4517/1

மேல்


மதுரங்கள் (1)

அதி மதுரங்கள் யாவும் பசி இன்றி அயின்றதாலும் – சீறா:2828/2

மேல்


மதுரம் (8)

நறை விரி அமுதம் எந்த நாளினும் மதுரம் மாறா – சீறா:102/3
தேறி அங்கு எழுந்து போந்தார் தேனினும் மதுரம் மாறாது – சீறா:633/3
மிக்க நல் நெறி நேர் முகம்மதும் சிறந்த விரை கமழ் மதுரம் ஊற்றிருந்த – சீறா:1215/3
வானகத்து அமுதம் என்-பால் வந்ததோ மதுரம் ஊறி – சீறா:2836/1
பூண்டது மதுரம் விடுத்தில என உண்டு உதரங்கள் பொருமினர் சிலர் மேல் – சீறா:2860/2
மதுரம் ஊறிய பழ குலை பொறுக்கிலா வளைந்து – சீறா:2937/1
மதுரம் ஊறிய கனியொடும் தூண்-தொறும் வனைவார் – சீறா:3124/4
மதுரம் ஒழுகிய கோதும்பு உறட்டி மூன்று உள என மான் வழங்க வாங்கி – சீறா:3750/3

மேல்


மதுரமே (1)

கோது அற பழுத்து மதுரமே கனிந்த கொவ்வை வாய் அரம்பையர் வாழ்த்தி – சீறா:251/1

மேல்


மதுவுக்கு (1)

இலை பிழி மதுவுக்கு ஈன்ற சேயினும் இனியன் நீண்ட – சீறா:2259/3

மேல்


மதுவும் (2)

கள் உணவும் வெறி மதுவும் கறாம் என ஆயத்து வர கண்டு அன்பாகி – சீறா:4679/3
தளிர்களில் புனலும் போது-தனில் உறு மதுவும் வாடை – சீறா:4726/1

மேல்


மந்த (1)

மந்த மாருதம் உலவிட காவணம் வகுப்பார் – சீறா:3122/4

மேல்


மந்தர (7)

மந்தர ஆசல முகம்மது நனி மனம் மகிழ்ந்து – சீறா:765/3
மந்தர மதிள் மண்டபத்திடை புகுந்து மலர் குழற்கு அகில் புகை மாட்டார் – சீறா:1014/3
மந்தர புயர் அம்மாறு என்னும் மன்னவர் – சீறா:1474/3
மந்தர மதில் திமஸ்கு மன்னவன் உரைப்ப – சீறா:1775/1
மந்தர புய முகம்மது மதி முக நோக்கி – சீறா:2643/1
மந்தர புயமும் சோதி வடிவு மேல் வளர்ந்து நீண்ட – சீறா:2770/1
மந்தர புய நபி மறுத்து கூறுவார் – சீறா:3244/4

மேல்


மந்தரம் (5)

மந்தரம் அனைய தருவின் மேல் வீழ்ந்து வாய்விட முழங்கிய ஓதை – சீறா:44/2
மந்தரம் அனைய தடம் புயரிடத்தில் வந்து இருந்து அவர் தரு மதலை – சீறா:163/3
மந்தரம் பொருவாது எழுந்த பொன் புயத்து முகம்மதும் ஏறு வாகனத்தின் – சீறா:696/1
மந்தரம் இது என்று உற வளைந்து அற வழிந்து – சீறா:877/3
மந்தரம் அனைய கொங்கை மயில் அனார் முகத்தின் வேர்வை – சீறா:931/2

மேல்


மந்தராசல (1)

மந்தராசல மாளிகை மறுகுகள்-தோறும் – சீறா:1103/2

மேல்


மந்தரை (1)

மந்தரை கமுகு புன்னை நாரத்தை மகிழ் விளா மருது எலுமிச்சை – சீறா:1002/3

மேல்


மந்தி (3)

மந்தி சிங்களம் கவரிமா அழுங்கு தேவாங்கு – சீறா:25/2
சலம் புரி மந்தி தாவ அறியாத தரு இடங்களும் பல கடந்தார் – சீறா:5003/4
திரு மகவு அகலாது அகடு உற மந்தி சிரகம்பம் செய்வதும் கண்டார் – சீறா:5008/4

மேல்


மந்திர (18)

மந்திர மா மொழி மறை பயில் இளையவர் நெருங்கி – சீறா:97/3
மந்திர வாள் எடுத்து இனிதுற விசித்தனர் மருங்கில் – சீறா:203/2
மந்திர மொழியாய் ஏதோ வாசகம் உளது என்றான்-தன் – சீறா:1068/3
மருந்தினால் மணியால் மந்திர தொழிலால் மாறு இலா மாய நோய்-அதனால் – சீறா:1444/1
மந்திர கதிர் வாள் எடுத்து அசைத்து எதிர் வந்தார் – சீறா:1528/4
விந்தை ஏற்று உரு மந்திர சூழ்ச்சியும் வீறும் – சீறா:1696/3
தந்திராதிபர் மந்திர தலைவர் சொல் தணவா – சீறா:1706/3
மந்திர மறை முகம்மதுவை வாக்கினில் – சீறா:1983/1
விரிந்த மந்திர வஞ்சக மாயங்கள் விளைத்து – சீறா:2032/3
மதி பகிர் நபிக்கு அன்பாக மந்திர கலிமா ஓதி – சீறா:2254/1
மக்கள்-தம் குழுவின் வைகி மந்திர தலைவர் சூழ – சீறா:2261/1
மந்திர பொருளாய் குல நலம் தழைக்க மாற்றம் ஒன்று உரை-மின்கள் என்ன – சீறா:2514/3
மந்திர மொழி சில வகுத்து பின்னரும் – சீறா:3026/4
மந்திர பொருளை செம்பொன் மணி செப்பின் அடைத்து கிட்டா – சீறா:3103/3
மந்திர கிழவர் முன் வைத்து நின்றனர் – சீறா:3249/4
மந்திர தொழில் ஒன்றலால் முகம்மது என்பவனுக்கு – சீறா:3765/3
கும்பி மாற்றும் மந்திர கலிமா உரை கூறி – சீறா:4282/3
தரும் மந்திர நெறியின்படி தயமும் செய்து தொழுதார் – சீறா:4334/4

மேல்


மந்திரத்தவர் (1)

மாய மந்திரத்தவர் வழக்கின் வண்ணமும் – சீறா:1820/2

மேல்


மந்திரத்தான் (1)

கல்லகம் குழைய விலங்கு இனம் அலைய கற்றிடும் மாய மந்திரத்தான்
ஒல்லையின் எதிர்ந்தானெனில் தொடர்பவர் ஆர் உயிர் செகுத்திட வளைந்திருந்தார் – சீறா:2535/2,3

மேல்


மந்திரத்தின் (3)

ஆரணத்து உலுவும் வாய்ந்த அறிவு மந்திரத்தின் வாயும் – சீறா:1343/1
நிருபர்_கோன் எழுக என்ன நிகழ்த்த மந்திரத்தின் மிக்கார் – சீறா:1715/1
உறையும் மந்திரத்தின் உரு முடித்து இவையே புதுமை என்று உலகு எலாம் செலுத்தி – சீறா:2505/3

மேல்


மந்திரத்தினில் (2)

சுருதி மந்திரத்தினில் துஆ செய்தார் அரோ – சீறா:3287/4
மந்திரத்தினில் தலைவரும் உரிமை மன்னவரும் – சீறா:3431/1

மேல்


மந்திரத்து (2)

மந்திரத்து உரு சித்தியால் மார்க்கம் ஒன்று எடுத்தான் – சீறா:1374/2
சொன்னதிலை ஓர் மொழி மந்திரத்து அடங்கி தெய்வம் உரை சொல்லுமோ நீர் – சீறா:2184/3

மேல்


மந்திரத்தையும் (1)

மந்திரத்தையும் வரன் முறை வகுத்து எடுத்துரைத்தார் – சீறா:1882/3

மேல்


மந்திரத்தொடு (1)

மந்திரத்தொடு வழு அறும் உரை வழங்கிடும் என்று – சீறா:1670/3

மேல்


மந்திரம் (5)

மந்திரம் ஒன்று உருவேற்றி கண்கட்டாய் உடும்பினொடும் வசனித்தோம் என்று – சீறா:1649/1
கைதவ சூனியம் கற்று மந்திரம்
செய்பவரிடத்தினும் சேர்ந்தது இல்லையால் – சீறா:1824/3,4
மந்திரம் ஈது என வகுத்து காட்டியே – சீறா:2150/4
வையகம் மேவி எவரையும் கூவி வகைவகை மந்திரம் பேசி – சீறா:4076/2
உன்னும் மந்திரம் எனும் கலிமா உரை ஒலிப்ப – சீறா:4168/3

மேல்


மந்திரமும் (2)

விதித்த சொல் கடவாதன்றி வேறு மந்திரமும் உண்டோ – சீறா:2819/3
மந்திரமும் கைவந்து கிடக்கும் மலர் வாயார் – சீறா:3911/2

மேல்


மந்திரர் (1)

பன்னுவார் அதில் மந்திரர் பகைத்த வாசகத்தால் – சீறா:2035/3

மேல்


மந்திரர்க்கு (1)

படுத்திடா மதி மந்திரர்க்கு இவை என பகுத்து – சீறா:2029/3

மேல்


மந்திராதிபர் (1)

மந்திராதிபர் திரண்டு இரு மருங்கினும் மலிய – சீறா:4255/2

மேல்


மம்மர் (2)

கயிரவம் அனைய செ வாய் காரிகை மம்மர் நோயால் – சீறா:3061/3
மம்மர் உற்று அவனொடும் வலக்கைநீட்டினார் – சீறா:4547/2

மேல்


மம்மரில் (1)

துணித்து உணும் மம்மரில் தொடர்ந்து போயதே – சீறா:2968/4

மேல்


மம்மருற்று (1)

மம்மருற்று மனத்தொடு தாழ்ந்து தான் – சீறா:4822/3

மேல்


மம்மரை (2)

மம்மரை மனத்துள் ஆக்கி முகம்மது கதிஜா என்னும் – சீறா:620/1
மம்மரை கடப்பது எவ்வகை-கொலோ என – சீறா:1023/3

மேல்


மமதை (1)

மமதை கெட சாதி நீதி முறைமை தனக்கு ஆக ஓதும் மகனை வதைத்தோர் ஒறாமலே – சீறா:10/2

மேல்


மய (1)

சினவு வில் காமன் மலைக்கும் தன் மனைக்கும் சேர்த்திய மய நடு நூலோ – சீறா:1968/3

மேல்


மயக்கத்தால் (1)

தீன் எனும் பெரும் பேராசை மயக்கத்தால் சிந்தை நேர்ந்து – சீறா:2797/1

மேல்


மயக்கம் (3)

சென்னியில் பரப்ப சற்றே சிந்தையின் மயக்கம் தோன்ற – சீறா:2594/2
முன்னனை மயக்கம் தீர்ந்து முகம் மலர்ந்து இருந்தான் கண்டான் – சீறா:2800/3
தள்ள அரிய மனத்து அறிவு-தனை அகற்றி மெய் மயக்கம் தந்து நட்பாய் – சீறா:4679/1

மேல்


மயக்கமும் (1)

அருளும் தீங்கு இலா மயக்கமும் மாற்றி அன்னோர் தம் – சீறா:4273/2

மேல்


மயக்கமுற்று (2)

எதிரினில் நோக்க சற்றே மயக்கமுற்று இருந்தார் கண்டு – சீறா:2595/3
வருத்த வைகலும் வாடி மயக்கமுற்று
ஒருத்தன் ஆவி உண்டு இல்லை என்று ஓய்ந்தனன் – சீறா:4776/3,4

மேல்


மயக்கிடும் (1)

குலம் தலை மயக்கிடும் கொடிய காலமே – சீறா:304/4

மேல்


மயக்கிடுவன் (1)

அருகு இருந்தவரை மதி மயக்கிடுவன் அறிகிலா வேற்று உரு எடுப்பன் – சீறா:2534/2

மேல்


மயக்கு (1)

வார் அணி முலையார் சிந்தை மயக்கு உறும் வனப்பு வாய்ந்த – சீறா:3694/2

மேல்


மயக்குண்டு (1)

வற்றுறா வலியும் போக்கி மயக்குண்டு கிடந்தது அன்றே – சீறா:3064/4

மேல்


மயக்குற்றாரேல் (1)

மன்னர்கள் உளம் தேறாது வதுவையின் மயக்குற்றாரேல்
பன்னெடும் நாளில் காமம் மனத்தின் உட்படுத்தி பாவை-தன்னை – சீறா:3059/2,3

மேல்


மயக்குற்று (3)

அரி அலம்பும் புய விடலை மனம் மயக்குற்று உரைத்தவை கேட்டு அறிவு இல் மாந்தர் – சீறா:1660/1
வள்ளல்-தன் வதனம் நோக்கி மதி மயக்குற்று காமம் – சீறா:3194/1
வரம் பெறு நாணும் போக்கி மதி மயக்குற்று இ வள்ளல் – சீறா:3198/3

மேல்


மயக்குற்றேன் (1)

வேறுபட்டு இமைப்பின் நேரம் மெய் மயக்குற்றேன் என்றும் – சீறா:2600/3

மேல்


மயக்குற (2)

ஒடுங்கி ஐம்பொறி மயக்குற நெஞ்சு எலாம் உடைந்து – சீறா:186/2
மாதருக்கு அரசி பாத்திமா எனும் மடந்தை கேட்டு உளம் மயக்குற
வீதி-வாயிடை புகுந்து மின் என நடந்து மா மறை விளக்கிடும் – சீறா:1436/1,2

மேல்


மயக்குறுவர் (1)

புந்தியினில் சிறியோர்கள் அறியாது மயக்குறுவர் பொருவு இலாத – சீறா:1649/3

மேல்


மயக்குறுவார் (1)

மாந்தி ஆசை மயக்குறுவார் சிலர் – சீறா:1196/4

மேல்


மயங்க (4)

சிகரமும் மயங்க வெற்றி திகழ்தரு புயமும் நோக்கி – சீறா:119/2
அவரவர் கருத்தும் கண்களும் மயங்க தலை குழைத்து அசைப்ப வந்து அடுத்த – சீறா:2538/4
வாரியும் அலைப்ப பேரிடி மயங்க மண் அதிர்தர முழங்கினவால் – சீறா:3162/4
மருவி ஓர் உரு வழுத்திய பாத்திமா மயங்க
அருமை மேனியின் அடிக்கடி வந்தது ஆயாசம் – சீறா:4163/3,4

மேல்


மயங்கி (17)

திக்கினின் மயங்கி இருவரும் மலைத்து தீவினைக்கு உரியவர் ஆனார் – சீறா:131/4
விண்டு உரைத்திடாது இருவரும் மயங்கி மெய்மறந்தார் – சீறா:333/4
செப்பிய மாற்ற கூற்றம் செவி புக மயங்கி வீழ்ந்தார் – சீறா:426/4
மலைவுற்று மயங்கி வருந்தினரே – சீறா:716/4
வருந்தி கல் இரு கையினும் பிடிபட மயங்கி
இருந்தவனிடத்து எய்திய பேர் அதிசயித்து – சீறா:947/1,2
மதி மெய் மயங்கி வஞ்சனையின் மாயத்து உறைந்தார் என ஊரும் – சீறா:1596/2
உருகி மதி மயங்கி எதிர் உரையாமல் ஊமன் என ஒடுங்கி வான் தோய் – சீறா:1656/3
மருந்து இலா பெரும் பிணி வளைத்து என மதி மயங்கி
கரிந்து மா முகம் வாய் வெளுத்து அற தலை கவிழ்ந்து – சீறா:2012/1,2
வருத்தம் நாட்குநாள் முற்றி மெய் மெலிவொடு மயங்கி
இருத்தல் கண்டு நம் நபி மனம் இடைந்து அருகு இருந்தார் – சீறா:2193/1,2
மருப்பு உடை கரட மத கரி அனைய மன்னர்கள் முறிந்தனர் மயங்கி – சீறா:3557/4
ஓடினார் சிலர் உள் மயங்கி மெய் – சீறா:3964/1
மன்னன் ஈது எலாம் உணர்ந்தனன் துணுக்குற்று மயங்கி
கன்னம் மீது கை வைத்தனன் கலங்கினன் முகம்மது – சீறா:4008/2,3
மாயா கடலில் வீழ்ந்து மதி மயங்கி ஏதும் மறந்து என்றும் – சீறா:4029/3
வாய் உலர்ந்து குளிர் நா வறந்து வெகுவாய் மயங்கி வதனம் கரீஇ – சீறா:4217/1
மாறாத பகை உடற்றும் பெரும் காபிரிடத்து உறைந்து மயங்கி ஆகம் – சீறா:4536/1
போய் மயங்கி புலம்பி கலங்கி யாம் – சீறா:4831/2
உலைவு உற மயங்கி வீழ்ந்தனர் சிலர் தம் உயிர் உடைந்து இறந்தனர் சிலரே – சீறா:5028/4

மேல்


மயங்கிடும் (1)

மலைவினால் உடல் மதி அற மயங்கிடும் காலை – சீறா:1877/4

மேல்


மயங்கியதே (1)

ஒருவருக்கொருவர் வதனமும் தெரியாது உலகம் எங்கணும் மயங்கியதே – சீறா:1903/4

மேல்


மயங்கியதோ (1)

இடருற எவர்க்கும் கண் ஒளி மழுங்கியிருந்ததோ மதி மயங்கியதோ
படர் விடம் உலகில் பரந்ததோ எவை என்று உரைப்ப அரிது என பதைபதைத்தார் – சீறா:1904/3,4

மேல்


மயங்கினர் (1)

மலைத்து நின்று மயங்கினர் யாவரும் – சீறா:4823/4

மேல்


மயங்கினரால் (1)

மருள் கொண்டவர் போல மயங்கினரால்
அருள் கொண்ட முகம்மதுன் அன்புறவே – சீறா:704/2,3

மேல்


மயங்கினன் (1)

மதி மயங்கினன் இவன்-தனை புறம் விடா வண்ணம் – சீறா:2917/2

மேல்


மயங்கினார் (1)

வாயுரை மறந்து அற மதி மயங்கினார் – சீறா:318/4

மேல்


மயங்கினான் (1)

வல்லை அஞ்சி மனத்துள் மயங்கினான் – சீறா:4507/4

மேல்


மயங்குவ (1)

அந்தரம் அலது வேறிடம் இலை என்று அழு குரல் மயங்குவ போலும் – சீறா:44/4

மேல்


மயங்குவானே (1)

தரம் பட விதியோ என்ன தயங்குவன் மயங்குவானே – சீறா:943/4

மேல்


மயம் (1)

மயம் மாறிட வாய் குழறிக்குழறி – சீறா:711/1

மேல்


மயல் (4)

மயல் கடல் படிந்து கூந்தல் மலர் மணி கலையும் போக்கி – சீறா:1165/1
மயல் அற தீன் எனும் வழியில் தேறினார் – சீறா:1313/4
மயல் உறழ்ந்து அணியும் பணி இழந்து இரங்கி மறுகுறும் மடந்தையர் சிலரே – சீறா:1908/4
சொல்ல அரும் மனத்து ஆடவர் மயல் இருளை துணித்திட நகைக்கும் மென் நகையாள் – சீறா:1961/4

மேல்


மயலுள் (1)

கொண்டுறு மயலுள் உயிரினுமுயிராய் குலவிய முகம்மது நயினார் – சீறா:1250/2

மேல்


மயலொடு (1)

கொண்ட மா மயலொடு மனமும் கூர் விழி – சீறா:168/3

மேல்


மயிர் (29)

சாலவும் பருத்திட்டு உடல் திண்டு அழகாய் தளதளத்து அணி மயிர் ஒழுக்காய் – சீறா:368/2
வடிவுறும் திரள் தாள்களும் இரு புறம் வகிர்தரு மயிர் வாலும் – சீறா:661/1
பொதிந்த மெய் மயிர் எண்கு இனங்களும் மரை போத்தும் – சீறா:758/3
சித்திரம் எழுதி வாய்த்த செறி மயிர் கற்றை தூக்கி – சீறா:926/2
செயிர் அறு ஜிபுறயீல் தம் மெய் மயிர் சிலிர்ப்ப ஓங்கி – சீறா:1271/2
கன்று மென் மயிர் கவரியும் திரி வனம் கடந்து – சீறா:1701/2
புனை மயிர் கடு விசை வளை முக புரவிகளும் – சீறா:1889/2
நெருங்கு வெண் கொடி கஃபாவிடத்து ஏகி நிரை மயிர் போர்வையால் மூடி – சீறா:1945/3
வரி இழை மயிர் போருவை எனும் கரிய வல் இருளிடை எழும் மதி போல் – சீறா:1954/1
வரி வளை சுமந்து யாழினும் வியந்து மயிர் நிரைந்து ஒளிரும் முன்கையினாள் – சீறா:1964/4
இனனுடன் அழகு நிறை குடியிருந்த இவள் வயிறு அணி மயிர் ஒழுங்கே – சீறா:1968/4
பணி பல சுமந்து சிறு மயிர் நெருங்கா பண்புறும் இணை கணை காலாள் – சீறா:1971/4
விடுத்து உளம் மகிழ்ச்சி கூர மெய் மயிர் சிலிர்ப்ப நம்-பால் – சீறா:2384/3
செறி மயிர் திருகிய மருப்பு உடை சிறு கவை கால் – சீறா:2639/1
குறுமறி திரளொடு மயிர் போர்வை தோள் கொண்டு – சீறா:2639/2
திரைக்கு மெய்யினள் மனை புறம் செறி மயிர் கொறி ஒன்று – சீறா:2684/1
நிரைத்த செம் மயிர் குறங்குகள் அகல்தர நிமிர்ந்து – சீறா:2688/1
மேல் உற முகந்து முத்தி மெய் மயிர் சிலிர்ப்ப பூரித்து – சீறா:2776/3
கரு உடை மயிர் வாய் பிடி கணம் தழுவி கட கரி குலம் நெருங்கினவால் – சீறா:3164/4
ஆங்கு அவன் ஒருபால் விலைசொலற்கு அரிய அணி மயிர் படம் ஒன்று விரித்து – சீறா:4092/1
ஆய மெய் மயிர் சிலிர்த்து உடல் தடித்து அடல் மிகுத்து – சீறா:4261/3
பொறுத்தாள் உடல் தழைத்தாள் மயிர் பொடித்தாள் புளகிதத்தால் – சீறா:4351/2
புனை மயிர் சடையும் தாங்கி போதுவம் கானில் வம்-மின் – சீறா:4383/4
பெருகுகின்ற செம் மயிர் உறுப்பினில் எழில் பிறங்கும் – சீறா:4430/2
புனை மயிர் புரவி ஆயிரம் நடப்ப அசன் பெறும் புதல்வன் கோளரியின் – சீறா:4442/3
தேடின மனங்கள் சிவந்தன விழிகள் செறிந்தன மயிர் புளகு யாவும் – சீறா:4451/2
மயிர் புளகெழ வெம் கணை மழை பொழியும் வாங்கு வில் தட கை மேல் கொண்டு – சீறா:4929/3
புனை மயிர் புரவி மீதில் போந்திடும் மள்ளர்-தம்மில் – சீறா:4964/1
வலம் பட எழுந்த நெடு மயிர் கவரி பிணா மடு சுரை திறந்து அமுதம் – சீறா:5003/2

மேல்


மயிரின் (2)

திருந்துற மயிரின் போர்வையில் போர்த்து செம் கரத்து அரிய நீர் ஏந்தி – சீறா:1951/3
வாய்ந்த நீண்ட கந்தரத்தின செறிதரு மயிரின்
வேய்ந்த கூன் புறத்தின பிடர் மதத்தின விரிந்து – சீறா:4253/1,2

மேல்


மயிரினை (1)

கரிய மென் சிர மயிரினை களைவித்து அ இடையின் – சீறா:3744/3

மேல்


மயில் (54)

சோலை வட்ட வாய் மயில் இனம் சூழ்ந்து கார் நீல – சீறா:62/3
மை படும் கரிய கூந்தல் மட மயில் வடிவு உட்கொண்டு – சீறா:118/3
மயில் எனும் ஆமினா என்னும் மங்கையே – சீறா:174/4
இத்தகை குல மயில் ஆமினா எனும் – சீறா:178/1
மாற்றம் கேட்டலும் மட மயில் மனமுடைந்து அலறி – சீறா:209/1
இலங்கு பூண் அணி மயில் அனீர் நின் வயிற்று இருந்தோர் – சீறா:215/2
மடந்தையை கூவி வருக என்று உரைப்ப மட மயில் பெடை என எழுந்து – சீறா:274/2
வரி விழி மயில் அலிமா கனாவினை – சீறா:311/3
மட_மயில் கூலி பால் வழங்குவோம் என – சீறா:321/2
ஏந்தும் என்றனர் இலங்கு இழை மட மயில் அலிமா – சீறா:335/3
மா மயில் அலிமா கண் துயில் காலை முகம்மது துயிலிடம் நோக்கி – சீறா:372/1
பாரினில் புரண்டு ஏறு உண்ட மயில் என பதைக்கலுற்றார் – சீறா:427/4
வாடு மெல் இழை பாதி நுண் இடை மயில் அலிமா – சீறா:436/1
மனைவியாகிய மயில் அலிமா முனம் வந்து – சீறா:441/2
கன்னி மா மயில் கலங்கினர் புலம்பி கதறி – சீறா:449/4
மனை மயில் அனைவரும் மனம் மகிழ்ச்சியால் – சீறா:486/3
வண்டு கண்படுக்கும் கூந்தல் மட மயில் கதிஜா என்னும் – சீறா:623/3
வறியவர்க்கு ஒரு மணம் நிறைவேறிடும் மட மயில் அனையாய் ஈது – சீறா:653/3
நிரைத்த செ வரி பரந்த கண்கடை மயில் நிசம் என அபித்தாலிபு – சீறா:654/1
இ திறத்து உரை பகர்ந்தனர் அழகு ஒளிர் இள_மயில் முகம் நோக்கி – சீறா:667/1
முருகு உலாம் குழல் மயில் அபித்தாலிபு முழுமதி முகம் நோக்கி – சீறா:668/1
கரைகளில் தருவின் நீழல் களி மயில் ஆடும் அன்றே – சீறா:802/4
கூடி நோக்குவது ஒத்தன களி மயில் கூட்டம் – சீறா:865/4
மந்தரம் அனைய கொங்கை மயில் அனார் முகத்தின் வேர்வை – சீறா:931/2
மட மா மயில் கதிஜா என வளர் கோதையை உதவும் – சீறா:987/1
கறை இலா மதியம் எனும் மயில் கதீஜா கரத்தினில் அளித்திடும் என்றான் – சீறா:994/4
திரு மயில் இன்புறாது சில பகல் கழிந்த பிற்றை – சீறா:1052/4
மட மயில் அழகில் ஒவ்வா மாட்சியில் கதீஜா-தம்மை – சீறா:1074/2
பெருகும் இள மயில் கதீஜா ஸயினபு எனும் பசுங்கிளியை பெற்றார் அன்றே – சீறா:1216/4
உருசிக்கும் கனி வாய் மட மயில் கதீஜாவுடன் வர முகம்மதும் எழுந்து – சீறா:1247/2
மரு மலர் செழும் தார் கனம் குழல் கதீஜா எனும் மயில் மண மனையிடத்தில் – சீறா:1249/3
திரு மயில் பாத்திமாவும் செ இயல் ஸஹீதும் தேன் சோர் – சீறா:1566/1
வடி தடம் கதிர் வேல் மை கண் மட_மயில் மறைத்து கூற – சீறா:1572/2
சோர்தரும் மயில் என சோர்ந்து கண்ணில் நீர் – சீறா:1786/2
வன மயில் சாயல் குலம் என எழுந்து மரை மலர் இதழின் மேல் குலவும் – சீறா:1973/1
மரு மலர் கரிய கூந்தல் மயில் உறை மனையின் வந்தார் – சீறா:2293/4
காவகத்திடை மயில் என குயில் மொழி கனி வாய் – சீறா:3145/2
ஆடுவார் சிலர் மயில் என ஆடலுக்கு அழகாய் – சீறா:3147/2
வடிவு உறு மயில் அனீர் வயிற்று உறும் பசி – சீறா:3238/2
வறியவன் உரைத்த சொல் கேட்டு மா மயில்
அறுசுவை கறியுடன் அன்னம் ஈந்து மேல் – சீறா:3239/1,2
பாத்திமா எனும் மயில் பகர கேட்டு அலர் – சீறா:3247/1
முல்லை வெண் நகை மயில் முன்றில் நண்ணினார் – சீறா:3254/4
மணம் தரும் அலியையும் மயில் அன்னாரையும் – சீறா:3258/2
பொறை மயில் கதீஜா ஈந்த பொலன் மணி வேலும் தாங்கி – சீறா:3371/3
கொடி_இடை உதுமான் மனைவியர் என்னும் குயில் மொழி திரு மயில் இறந்து – சீறா:3591/2
பேடை மா மயில் அன்னாள் வாய் பிறந்த சொல் தொனியும் நீங்கி – சீறா:3712/2
வரிசை அபூத்தல்காவும் மனைவி உம்மு சுலைம் என்னும் மயில் அன்னாளும் – சீறா:3759/1
வண்டு அரிசு உண்டு இசை முரல மா மயில்
உண்டு இரு செவியினால் உறங்கும் மாடம் உள் – சீறா:4053/1,2
வரி விழி சிறு மான் மயில் அனாள் உரிய மன்னவன் வரவினை காணாள் – சீறா:4117/4
அன்ன நிறை மயில் எழுக கன்னியர்கள் புடைசூழ ஆதி தூதர் – சீறா:4301/1
பொருவு அரிய அழகு மயில் ஆயிசா எனும் கொடியும் போனார் அன்றே – சீறா:4304/4
சிறு மெல் அடி மயில் ஆயிசா களம் மீதினில் சிறந்த – சீறா:4328/2
மயில் ஆயிசா பறக்கத் என நபி கூறினர் மாதோ – சீறா:4335/4
தாள் தாமரை மயில் அன்னவள் நலன் ஈது என தனியே – சீறா:4342/2

மேல்


மயில்-தனக்கு (1)

சத்தம் உண்டாகி கேட்ட அப்பொழுதே சபா எனும் மட மயில்-தனக்கு
பத்திவிட்டு ஒளிரு றூமிராச்சியத்து பதியின் மாளிகை எலாம் தெரிந்து – சீறா:268/1,2

மேல்


மயில்கள் (2)

நனை மலர் உதறும் காவகத்து ஒதுங்கு நனி திரள் குயின் என மயில்கள்
இன மணி சிறை விட்டு அரு நடம்புரியும் இரு வரை இடங்களும் கடந்தார் – சீறா:998/3,4
வண்டுகள் உண்டு பாட மணி சிறை மயில்கள் ஆட – சீறா:1719/1

மேல்


மயிலார் (1)

கடு வார் விழி கொடி ஆர் இடை கதிஜா எனும் மயிலார்
அடியாரினில் எளியேன் மிக உரியேன் என அறைந்தான் – சீறா:986/3,4

மேல்


மயிலினை (3)

சலித்து விம்மிய மயிலினை கண்டு மெய் தளர – சீறா:211/1
மயிலினை இந்த ஊரில் மணம் முடித்திடுவர் என்றும் – சீறா:628/3
ஆதரம் பெரும் மயிலினை எடுத்து இனிது அடக்கி – சீறா:2206/2

மேல்


மயிலும் (4)

பிடி நடை மயிலும் வெற்றி பெறும் திறல் அரசும் காமம் – சீறா:122/2
விடம் கொள் வேலினை நிகர்த்தும் மை பொரு விழி மயிலும்
உடன் கலந்து இனிது அழைத்தனர் வருக என்று உணர்வு – சீறா:1281/2,3
வடுவை பகிர்ந்த கரிய விழி மயிலும் வரிசை நயினாரும் – சீறா:1337/1
கண் விரித்து அனைய தூவி கலாப மா மயிலும் கீத – சீறா:1721/1

மேல்


மயிலே (6)

உரிய மென் மயிலே நினது உதரத்தில் உறைந்தோர் – சீறா:199/2
மனத்தினில் தெளிவாகினர் குல கொடி மயிலே – சீறா:213/4
பூண்ட மா மயிலே அன்ன பொலன் கொடி அலிமா என்னும் – சீறா:392/2
சொன்ம் என மயிலே அன்னார் சொற்ற பின் அவனும் சொல்வான் – சீறா:625/4
கவின் உறு மயிலே என்ன வாசித்து காண்பித்து அன்பின் – சீறா:3101/3
குருவே திரு மணியே குல மயிலே பெறு தாயே – சீறா:4341/3

மேல்


மயிலை (13)

வடித்த கண்ணின் நீர் ஒழுகிட இருந்த பொன் மயிலை
அடுத்து வந்து இருந்து அன்புடன் அப்துல் முத்தலிபு – சீறா:212/2,3
கலையினில் மயிலை படர்தரா பிள்ளைக்கனி எனும் முகம்மது நபிக்கே – சீறா:371/4
மௌவல் கமழ் குழல் மயிலை என் மகற்கு மணம் முடிக்க வரப்பெற்றேனால் – சீறா:1093/2
என்றும் அரசு என இருப்ப பாத்திமா எனும் மயிலை ஈன்றார் அன்றே – சீறா:1218/4
சிரசு உடைந்து உதிரம் சிந்தி தேங்கிய மயிலை நோக்கி – சீறா:1571/1
அந்த நாள் குவைலிது மகள் அரசு எனும் மயிலை
பிந்திடா மணம் முடித்தனன் அவர் பெரும் பொருளால் – சீறா:1687/1,2
தெண்டனிட்டு எழுந்த பொன் மயிலை சீர் பெற – சீறா:1976/1
மனைவியாகிய கத்தீஜா எனும் குல மயிலை
புனையும் பூம் துகில் பொதிந்து நல் புகழொடும் ஏந்தி – சீறா:2205/2,3
கொடி மட மயிலை சோதி குல கொழுந்து அனைய கற்பை – சீறா:3053/2
வந்த பொன்_மயிலை இன்ப மறை நபி என்னும் வள்ளல் – சீறா:3220/1
வருந்து மெல் இழை கொடியை மென் பிடி நடை மயிலை
பொருந்தும் ஆரமுதை அபுசா எனும் பூவை – சீறா:3731/3,4
மணம் உலவு தனு வள்ளல் இனிதின் உம்மு சுலைம் என்னும் மயிலை கூவி – சீறா:3754/2
தென் திகழ் மயிலை நோக்கி செபுறயீல் கொண்டு வந்த – சீறா:4702/1

மேல்


மயிலையும் (1)

மவ்வல் அம் குழலார் மறியம் என்று உரைக்கும் மயிலையும் அரம்பையர்-தமையும் – சீறா:246/2

மேல்


மயிலோ (1)

அன்னமோ மயிலோ எனும் ஒரு மட மான் ஆமினா திரு கையில் ஈய்ந்தார் – சீறா:245/4

மேல்


மயிற்கு (1)

கொண்டவர் கொடுப்ப கூறுலீன் வாங்கி கொடி இடை மட_மயிற்கு ஈய – சீறா:244/2

மேல்


மர்க்கடம் (1)

பாய மர்க்கடம் அம் கோல் தேன் பகுப்புற உடைந்து சிந்தி – சீறா:4208/2

மேல்


மர (3)

இ மர சோலை-வாயின் இரும் இறை அருளால் மாதோ – சீறா:828/4
மிடைபடும் கருத்தினோடும் மிகு மர காவை எல்லாம் – சீறா:4720/2
இருள் பட கவிந்து கொண்டல்கள் தூங்கும் இள மர சோலையில் நீங்கா – சீறா:5008/1

மேல்


மரக்கலத்தின் (1)

தனிப்பவன் அருள் மரக்கலத்தின் சார்பினால் – சீறா:1791/2

மேல்


மரக்கலத்து (1)

மண்ணினில் சிறந்த நகர் திரவியத்தால் மரக்கலத்து இறக்கிய சரக்கால் – சீறா:83/3

மேல்


மரக்கலத்தை (1)

கரைப்படுத்திடும் மரக்கலத்தை ஒத்ததே – சீறா:1028/4

மேல்


மரக்கலம்-அது (1)

உவப்பொடு கரைப்படும் மரக்கலம்-அது ஒத்தே – சீறா:1780/2

மேல்


மரக்கலமாக (1)

அரும் தவ மரக்கலமாக வந்து இவண் – சீறா:1813/3

மேல்


மரக்கலமே (1)

மா தலத்து எவர்க்கும் பவ கடல் கடப்ப வரும் ஒரு திரு மரக்கலமே
தீது அற எனது கருத்து உறும் அறிவே தீன் நிலை நிறுத்தும் நாயகமே – சீறா:1930/2,3

மேல்


மரகத (17)

சரிதர வீழ்த்தி மரகத கிரண தட வரை அருவி கொண்டு இறங்கும் – சீறா:28/4
மற்று எனை உரைப்ப விரி கதிர் பரப்பு மரகத கடகம் ஒத்திருந்த – சீறா:52/4
வெறி மது அருந்தி மரகத கோவை மென் பிடர் கிடந்து உருண்டு அசைய – சீறா:53/1
நிரைத்த பைம் கதிர் ஆர் மரகத மணியால் நீள் நிலா கருப்புர தகட்டால் – சீறா:86/1
அண்டரில் ஒருவர் மரகத கிண்ணத்து அமுதினை ஏந்தி வந்து அடுத்து – சீறா:244/1
மரகத நிற மரம் மடியில் தோன்றியே – சீறா:311/1
மரகத கதிர் விட்டு ஓங்கு மணி சிறை விரித்து நீண்ட – சீறா:802/3
பாடல தரு நிழல் மரகத கதிர் படர – சீறா:865/1
மாசு அடர்த்து எறி மரகத மணி நிறை வடங்கள் – சீறா:1112/1
மரகத பத்தி கோலி வச்சிர தாரை சாத்தி – சீறா:1258/1
சோதி வீசிய மரகத பாசடை துலங்கும் – சீறா:2933/3
வாய்ந்த பொன்னையும் மரகத மணியையும் வாரி – சீறா:3126/3
மரகத செழு மணி திரள் காய் குலை வளர்த்து – சீறா:3130/3
மரகத பலகை நடுவு உறை வயிர மடங்கல் ஏறு அலி-தமை வாழ்த்தி – சீறா:3153/3
வீர வெண் மடங்கல் மரகத வளையுள் புகுந்ததோ என திறல் வியப்ப – சீறா:3155/3
மரகத வரையில் சந்தொடு மருவி வந்ததோ வளைந்த பைம் கடலில் – சீறா:3157/1
மரகத சுடரை சேந்த மாணிக்க கொழுந்தை பூவில் – சீறா:3218/1

மேல்


மரகதத்தின் (1)

இயல் மரகதத்தின் சோதி இளம் தளிர் குழைப்ப ஈன்று – சீறா:1054/2

மேல்


மரங்கள் (1)

ஏடு கொண்ட பூ மரங்கள் யாவையும் முறித்து எறிந்த – சீறா:4580/4

மேல்


மரத்தினை (1)

மரத்தினை அடுத்து உளம் வருந்தி மெலிவோரும் – சீறா:4895/4

மேல்


மரத்து (3)

முது மரத்து உறைந்த பறவைகள் அனைத்தும் முயங்கிய பெடையினை காணாது – சீறா:1910/2
கவர் மரத்து இலையும் புல்லும் கால் வயிறு அளித்து தண்ணீர் – சீறா:4734/3
ஏடு அலர் மாலை புயன் கர வாளால் எறியும் முன் ஓர் மரத்து ஒதுங்கி – சீறா:4933/2

மேல்


மரத்தை (1)

நின்ற மா மரத்தை நோக்கி நெறிபட எவரும் கேட்ப – சீறா:2285/1

மேல்


மரபின் (2)

சீரியர்-தமக்கும் எம் மரபின் செல்வர்க்கும் – சீறா:2441/2
பேதுற மரபின் வந்த பெரியரும் சிறியர் ஆவார் – சீறா:4381/4

மேல்


மரபினின் (1)

விடர் படர் கானல் பாலையும் கடந்தார் விறல் பெறு மரபினின் வேந்தர் – சீறா:999/4

மேல்


மரபினுக்கு (1)

மரபினுக்கு உரியீர் நம்-தம் மார்க்க நல் நெறியை மாறி – சீறா:2816/1

மேல்


மரபினோடும் (1)

மால் அமர் நகர மாக்கள் அபூஜகில் மரபினோடும்
நால் வகை பதாதி சூழ நனி பல திறைகள் ஈய்ந்து – சீறா:1746/1,2

மேல்


மரம் (10)

மரகத நிற மரம் மடியில் தோன்றியே – சீறா:311/1
செல்லும் நல் நெறி-பால் வயின்வயின் செறிந்த செடிகளும் மரம் தலை எவையும் – சீறா:356/2
வேறுபட்டு உலர்ந்த மரம் எலாம் தழைத்து மென் தழை குளிர்தர பூத்து – சீறா:697/3
மரம் கிடந்து என கிடந்தவர்-மாட்டில் நின்று ஒருவன் – சீறா:949/3
கொடு_மரம் குனித்து தூணியும் தாங்கி கொழும் சரம் வல கரம் தூண்டி – சீறா:999/2
மரம் தரும் நீழல் வைகும் மாந்தர்கள் தெரியா வண்ணம் – சீறா:2359/3
மரம் கிடந்து என வீழ்ந்தனர் மள்ளரால் – சீறா:4492/4
மா மரம் முறித்து காய்த்த மது குலை அரம்பை தள்ளி – சீறா:4718/1
மாரி நீர் வறந்து சோலை மரம் இலை உதிர்ந்து மிக்க – சீறா:4743/1
புல் மரம் முதலா மானிடர் ஈறா புவியினில் உயிர் உள அனைத்தும் – சீறா:4761/3

மேல்


மரம்-தொறும் (1)

குடிபுகும் கனிகள் யாவும் மரம்-தொறும் குவித்து வைத்தார் – சீறா:4291/4

மேல்


மரமும் (3)

கல்லொடு மரமும் புல் கானும் வாவியும் – சீறா:1602/2
கல்லொடு மரமும் காலின் அடிபட கடிதின் ஓடி – சீறா:4365/3
கல்லுடன் மரமும் பூடும் கருதிய விலங்கும் புள்ளும் – சீறா:4740/1

மேல்


மரவ (21)

முருகு அவிழ் மரவ தொடை புயர் லுவையு முக மலர் தர இருந்து ஒளிரும் – சீறா:161/4
கள் அவிழ் மரவ திண் தோள் காரண கடலே அன்ன – சீறா:938/1
மரவ தொடை புயம் முங்கிட வரும் மக்கிகள்-தாமும் – சீறா:980/2
தேன் இமிர் மரவ தொடையலும் தரித்து திகழ் மணி கலன் பல அணிந்து – சீறா:1009/2
கடி கமழ் மரவ திண் தோள் காளை-தம் புதுமை யாவும் – சீறா:1048/1
கொந்து அலர் மரவ மாலை குவைலிது மகிழ்வும் கூறிட்டு – சீறா:1064/3
வனைந்த பூ மரவ திண் தோள் முகம்மதின் வடிவை நோக்கி – சீறா:1156/1
வண்டு உறை மரவ செழும் தொடை புனைந்து வரிசை மா மணம் பொருந்தினரே – சீறா:1213/4
மது வழிந்து ஒழுகும் மரவ மாலை புனை வரை நிகர்த்த புய அப்துல்லா – சீறா:1429/1
கடி மலர் மரவ திண் தோள் கன வரை கதித்து வீங்க – சீறா:1500/2
நரந்தம் குலவி மரவ மலர் நறும் தேன் குளிக்கும் புய வரையோடு – சீறா:1591/1
தோள் படு மரவ மாலை துலங்கிய குரிசிற்கு அன்றே – சீறா:1733/4
தங்கிய மரவ தொடை புரண்டு அசைய தானவன் புலி வரல் நோக்கி – சீறா:2322/2
எற்றி எறிந்த வரவும் எடுத்து இசைத்தார் மரவ மலர் தாரார் – சீறா:2548/4
கொந்து அலர் மரவ தொடை புய குரிசில் ஈந்தனர் குறைவு அற அன்றே – சீறா:2863/4
கள் அவிழ் மரவ மாலை காளையர் பலரும் போற்ற – சீறா:3205/1
கொந்து அலர் மரவ மாலை குலவிய புயமும் வாடா – சீறா:4700/3
கந்தம் ஆர் மரவ மாலை கமழ் புயத்து அனசு சென்று – சீறா:4704/3
விரை தரும் மரவ மாலை வெற்பு என திரண்ட தோளின் – சீறா:4716/1
மரவ மாலிகையும் நான வாசமும் விரவி மாறா – சீறா:4738/3
தழை செறி மரவ மாலை தயங்கு திண் புயத்தார் மிக்க – சீறா:4849/1

மேல்


மரவங்கள் (1)

மரவங்கள் கிடந்து உலாவும் மணி புய வரையின் வள்ளல் – சீறா:3700/1

மேல்


மரவம் (4)

பந்தரிட்டு அலர்கள் சிந்தி பரிமள மரவம் நாற்றி – சீறா:925/1
மரவம் முங்கிய பொன் திண் தோள் முகம்மது வரவு கண்டேன் – சீறா:1046/1
கொம்பு அலர் மரவம் சந்தொடும் குழைத்து குளிர்தர திமிர்ந்து கை விரலில் – சீறா:3159/3
வரி அளி அலம்பி பெடையொடும் துயிலும் மரவம் முங்கிய புய நபி-தம் – சீறா:4916/1

மேல்


மரவமும் (1)

சீரையும் சிறிய பூளையும் சினைய மரவமும் பசிய குரவமும் – சீறா:4210/3

மேல்


மரவயிரத்தில் (1)

மறு இல் உகைபத்து என்னும் மரவயிரத்தில் செய்த – சீறா:3371/1

மேல்


மரவினையவர்க்கும் (1)

மரவினையவர்க்கும் சிற்ப மறு அறு தொழிலினோர்க்கும் – சீறா:1742/1

மேல்


மரவுரி (1)

இனமொடும் தானை வீழ்த்தி மரவுரி இடுப்பில் சேர்த்தி – சீறா:4383/3

மேல்


மரு (75)

மரு மலர் பழன காடு எலா நெருங்கி வளர்ந்தது நெல் இலை நாற்றே – சீறா:48/4
மரு மணம் பெறும் சந்து அகில் சண்பக வனத்தில் – சீறா:75/3
மரு விரி வாவி செந்தாமரை மலர் கைகள் ஏந்த – சீறா:99/1
மரு புகும் குழல் ஹவ்வாவை வல்லவன் பிறப்பித்தானே – சீறா:115/4
மரு மலர் திணி தோள் நிறைமதி வதன முகம்மதின் பேரொளி இலங்கி – சீறா:135/1
மரு விரி கழுநீர் கறை சொரி வனச வாவியின் குளிர்ந்தன அன்றே – சீறா:149/4
தாக்கிய மரு செழும் கமல தாளினார் – சீறா:171/4
மரு புகும் குழல் வல்லி நின் வயிற்றினின் மதலை – சீறா:191/2
மரு மலர் செறிந்து வண்டு கண்படுக்கும் மஞ்சு எனும் கரும் குழல் மடந்தை – சீறா:278/1
மரு மலர்_குழல் இவர்க்கு எதிர்மொழி வழங்குவரால் – சீறா:327/4
மரு மலர் தொடை தடம் புயர் செவி மடல் துளையில் – சீறா:469/1
மரு மலர் வேய்ந்த தோளும் மணி திரண்டு அனைய தாளும் – சீறா:635/4
மரு கொள் பூதர புய நபி முகம்மது மனையிடை மகிழ் கூர – சீறா:647/1
மரு மிக்க புயத்து எழில் வள்ளலுடன் – சீறா:706/1
மரு பொலி புய முகம்மது தம் கண்விழித்து – சீறா:730/1
மரு புகும் சோலை வேலி நீழலில் வரவும் ஒட்டார் – சீறா:804/1
மரு மலர் குழல் மனையவர்க்கு உறு மொழி வகுத்து – சீறா:836/3
மரு கமழ் சோலை சூழ் மக்க மா நகர் – சீறா:912/1
மரு பொலி வாவி யாவு மணம் கமழ்ந்து இருப்ப கண்டார் – சீறா:934/4
மரு மலர் சொருகார் வடு என சிறந்த வரி விழிக்கு அஞ்சனம் எழுதார் – சீறா:1013/4
மரு மலர் புய முகம்மது பொன் மா மதில் – சீறா:1016/1
மரு மலி புயங்கள் விம்ம வாய் புதைத்து இந்து சொல்வான் – சீறா:1042/4
மரு மரு பூம் குழலாட்கு முகம்மதுக்கு மணநாளை வகுத்து கூறி – சீறா:1094/2
மரு மரு பூம் குழலாட்கு முகம்மதுக்கு மணநாளை வகுத்து கூறி – சீறா:1094/2
மரு மொய்த்த குழலாள் ஆசை மதிப்பு இலா வயிரம் தான் கொண்டு – சீறா:1166/2
மரு மலர் தொடையல் புனையும் நிக்காகை மணத்துடன் முடித்திடும் என்ன – சீறா:1209/3
மரு மலர் செழும் தார் கனம் குழல் கதீஜா எனும் மயில் மண மனையிடத்தில் – சீறா:1249/3
மரு மலர் சோலை சூழ்ந்த மால் வரை இடத்தை நீங்கி – சீறா:1272/2
மரு புகும் கரும் குழல் மடந்தை-தம்மொடும் – சீறா:1322/1
மரு மலர் சுவர்க்க மாராயம் பெற்றவர் – சீறா:1471/3
மரு மலி படலை திண் தோள் முகம்மதின் கலிமா ஓதி – சீறா:1566/2
மரு மலி வள்ளல் யான் வணங்கும் நாயகன் – சீறா:1626/1
மரு புய நபி திரு மதுர வாய் திறந்து – சீறா:1637/1
மரு மலர் தட வாவியும் கழனியும் வழி தேன் – சீறா:1700/3
மரு மலி வாகை தாங்கு மன்னவர் திரளில் கூண்டு – சீறா:1716/2
மரு மலர் சோலை சூழும் மக்க மா நகரம் சேர்ந்து – சீறா:1749/3
மரு மலர் புயத்தில் தாங்கி வளர் நபி சீது மெய்யில் – சீறா:1761/3
மரு மலர் பொதிந்த மணி மாளிகை புகுந்தார் – சீறா:1782/4
மரு பொதி முகம்மது வாக்கினால் தினம் – சீறா:1811/1
மரு மலர் சுமந்து தேன் வழிந்து ஒழுகும் அணி புய முகம்மது நபியும் – சீறா:1939/1
மரு மலர் செறியும் சோலை சூழ்ந்தது ஓர் வரையை சார்ந்தார் – சீறா:2053/4
மரு புடை படலை திண் தோள் மன்னவருடனும் புக்கி – சீறா:2061/2
மரு மலர் கரிய கூந்தல் மயில் உறை மனையின் வந்தார் – சீறா:2293/4
திரு மரு புயங்கள் ஓங்க செம் முகம் மலர்ந்து தோன்ற – சீறா:2383/3
மரு பொதி துடவை சூழ் மதீன மன்னவர் – சீறா:2425/1
மரு மலர் தொடை திண் புயத்து அபூபக்கர் மனை தலைவாயிலை குறுகி – சீறா:2544/3
மரு புயன் அப்துல்லாவை கூவி மா நகரம் புக்கி – சீறா:2567/2
மரு மலர் பொழில் மதீனத்தின் ஏகும் அ வழியில் – சீறா:2697/1
பூ மரு வண்டு என பொலிய நம் நபி – சீறா:2739/3
மரு மலர் புயத்தார் அழைத்து முன் விடுத்த மன்னரை உபசரித்து இருத்தி – சீறா:2857/1
மரு மலர் புயத்து உபைதாவை மன் நபி – சீறா:3028/2
மரு மலர் வாகை திண் தோள் முகம்மது மகிழ்ந்த வாறும் – சீறா:3084/3
மரு மலர் புய முகம்மதை அலி-தமை வாழ்த்தி – சீறா:3149/2
மரு மண கோலத்தின் வனைய வேண்டும் என்று – சீறா:3245/3
மரு மலர் புயத்தினரிடத்தில் வந்தனன் – சீறா:3270/4
மரு கமழ் சோலை சூழு மக்க மா நகரின் வாழ்வு – சீறா:3356/1
மரு மலர் தொடையல் வேய்ந்த வரை புயன் கறுபு மைந்தன் – சீறா:3358/2
மரு கமழ் படலை திண் தோள் மலை என வளர வள்ளல் – சீறா:3366/3
மரு மலர் செழும் புய நபி முகம்மது கேட்டு – சீறா:3422/2
மரு மலர் அணிந்த தீனவர் சூழ வந்தனர் முகம்மது நபியே – சீறா:3610/4
மரு கமழ் வீதி புக்கி நடந்தனர் வயங்க மாதோ – சீறா:3698/4
மரு கொளும் பொழில் காத்திட வாரியின் வளைவின் – சீறா:3778/3
மரு மலர் புயம் சுமந்தன வாள்களை வாள்கள் – சீறா:3800/3
மரு கொழும் தொடை துயல் புய பூதர வள்ளல் – சீறா:3818/4
மரு உலாவிய கபுறில் வைத்திட முகம்மது உள் – சீறா:4169/1
மரு மணம் கமழ் மெய் தூதர் மனம் என குளிர்ந்த காவும் – சீறா:4183/2
மருவே மரு மணமே வளர் மதியே மதி மாதர் – சீறா:4341/2
மரு மலி வாகை திண் தோள் மன்னவர் சகுதும் போனார் – சீறா:4631/4
மரு மலர் தொடை முகம்மதை வினவினர் மகிழ்ந்தே – சீறா:4632/4
மரு மணம் கமழ்ந்து அறாது மது மழை பொழியும் செய்ய – சீறா:4689/1
தரும் மரு கொழுந்தே தேனே தையலே எவர்க்கும் தாயே – சீறா:4689/4
மரு மலர் செறியும் சோலை வளாகத்தில் புகுந்தது அன்றே – சீறா:4717/4
மை வண்ண குடையார் அந்த மரு மலர் துடவை புக்கி – சீறா:4728/2
மரு கமழ் புயத்து அசுகாபிமார்களில் – சீறா:4952/2
மரு கமழ் புயத்தீர் அற நிலை தவறும் வன்கணர்க்கு ஆக்கினை என் என – சீறா:5023/2

மேல்


மருக்கொழுந்து (1)

மல்லிகை மடல் கைதை மா மகிழ் மருக்கொழுந்து
பல்லவத்தொடு நிரைநிரை பல் மலர் தொடுத்து ஆங்கு – சீறா:1108/2,3

மேல்


மருகர் (3)

செம்மல் இளம் களிறு அனைய முகம்மதை என் மருகர் என செவ்விதாக்கி – சீறா:1086/3
நரர் புலி அலியார் வந்தார் நபி திரு மருகர் வந்தார் – சீறா:3204/1
இயல் தரும் திரு மறை நபி மருகர் நின்று இசைத்தார் – சீறா:3534/4

மேல்


மருகராகி (1)

மலி புகழ் அரசர் சீயம் மிர்கமதம் நறை குலாவு மறை நபி மருகராகி வாழ் – சீறா:13/3

மேல்


மருகரான (1)

அகுமதின் மருகரான அலி எனும் அரசை ஆக – சீறா:3190/2

மேல்


மருங்கார் (1)

மன்னு வில் புருவ கரும் குழல் கொடி மருங்கார்
இன் நலம் தர மூழ்குவர் ஆடுவர் எங்கும் – சீறா:3138/3,4

மேல்


மருங்கிடத்து (1)

இருந்தது என வயிர மணி பிடி உடைவாள் எடுத்து மருங்கிடத்து சேர்த்து – சீறா:1132/2

மேல்


மருங்கில் (13)

மந்திர வாள் எடுத்து இனிதுற விசித்தனர் மருங்கில்
இந்திரவில் என வில் எடுத்து ஒரு கையில் ஏந்தி – சீறா:203/2,3
மறு இலாத தம் மதலையும் இடது-பால் மருங்கில்
குறைவு இலாது வந்து அடிக்கடி குடித்து கொப்பளிக்கும் – சீறா:340/3,4
ஒடுங்கி தெண்டனிட்டு உறைந்திடம் இகழ்ந்து ஒரு மருங்கில்
நெடும் கிரி புறம் தவழ்ந்து என உடல்-தனை நெளித்து – சீறா:784/1,2
வந்த மா நதிக்கு அணி எனும் ஒரு கரை மருங்கில்
கந்த மென் மலர் செறிதரும் காவகம் கடந்து – சீறா:853/2,3
குதிகொளும் வெள் வேல் செம் கை குவைலிது மருங்கில் புக்கு – சீறா:1059/3
மேகலை திரள் மணியொடு மருங்கில் வீக்கிடுவார் – சீறா:1120/4
மாந்தர் யாவரும் ஒருப்பட எழுந்து ஒரு மருங்கில்
போந்திருந்து நல் அறிவினில் கேள்வியில் புகழில் – சீறா:1680/1,2
வால் உடை பறவை சேர்த்தும் கண்ணியும் மருங்கில் கொண்டோன் – சீறா:2056/4
மட்டு எனை கொடுபோய் காலி தொழுவின் ஓர் மருங்கில் சேர்த்து – சீறா:2841/2
அண்ணலார் மருங்கில் எழில்தர இருத்தி அணி மணி உதரபந்தனமும் – சீறா:3156/3
பல் நா உற வாய் கடித்து உறுக்கி பற்றி கொடுபோய் ஓர் மருங்கில்
சென்னீர் ஒழுக வாள் எறிந்தார் திரும்பா நரகம்-தனில் போனான் – சீறா:4050/3,4
வந்தாள் பணிந்து எழுந்தாள் அவணின்றே ஒரு மருங்கில்
கொந்து ஆர் தரு எனும் நம் நபி குளிர் வாள் முகம் நோக்கி – சீறா:4343/1,2
திருந்திட அ இடம் நீந்தி சேவகர் மருங்கில் சூழ – சீறா:4391/2

மேல்


மருங்கின் (1)

வார் பொரு முலையார் முகம்மது மருங்கின் மணி தவிசிடத்து இருத்தினரே – சீறா:1207/4

மேல்


மருங்கினர் (1)

முரிந்ததோ எனும் மருங்கினர் முருகு கொப்பிளிப்ப – சீறா:3134/2

மேல்


மருங்கினில் (18)

வஞ்சி மென்_கொடியின் முக மலர் கவினும் மருங்கினில் விசித்த பட்டு உடையும் – சீறா:275/1
மால் உளர்ந்து இருண்ட புன்மன சிறியோர் மருங்கினில் இரந்து இரந்து இடைந்து – சீறா:685/3
மருங்கினில் நின்ற கப்பாப் மன்னவன் உமறை நோக்கி – சீறா:1581/1
மருங்கினில் இருத்தி மாலிக்கு-தன் மகன் – சீறா:1832/1
ஆரண தலைவர் மருங்கினில் பிரியாது அரசர்கள் உடன் வர தொலையா – சீறா:1940/3
வம் என திருவாய் உரை அருள் கொடுத்து முகம்மது மருங்கினில் இருத்தி – சீறா:1941/3
மருங்கினில் எவர்க்கும் தோன்றிடாது உறைந்து வல்லவன் சலாம் எடுத்து இயம்பி – சீறா:1945/1
மருங்கினில் இருந்து பகர்ந்த காம்மா-தன் வார்த்தை கேட்டு அகத்தினில் களித்து – சீறா:2306/1
மருங்கினில் ஒடுங்கி இருந்த காம்மாவை விளித்து அணி மதுர வாய் திறந்து உன் – சீறா:2319/3
மருங்கினில் விசித்த கச்சும் வல கரம் தாங்கும் வாளும் – சீறா:2367/1
மருங்கினில் பொதும்பில் புக்கி நோக்குவம் வருக என்றார் – சீறா:2577/2
கொறி நிரை திரட்டி நெடு வனம் புகுந்து ஓர் குவட்டு அடி மருங்கினில் பசும் புல் – சீறா:2878/1
வண்ண வெண் சறுபால் தொட்டு மருங்கினில் சுருக்கி வீக்கி – சீறா:3367/3
திரு மருங்கினில் வாளொடும் காளகம் சேர்த்து – சீறா:3827/2
ஏதும் இல்லை என்று உணர்த்தினர் மருங்கினில் எவரும் – சீறா:4014/4
வன் திறத்தவர் எவரையும் மருங்கினில் கூட்டி – சீறா:4417/3
குனி தரு வாளும் மருங்கினில் விசித்து கத்துபான் குழுவினர் சூழ – சீறா:4442/2
இவுளி அம் சேனை மருவலர் அறியாது இனையவர் மருங்கினில் ஏகி – சீறா:4465/4

மேல்


மருங்கினும் (4)

நிலை கொள் மாடத்து மண்டப மருங்கினும் நிமிர்ந்த – சீறா:1118/1
இலங்கு இழை மடவார் அடை பை கோடிகம் சாந்து இரு மருங்கினும் எடுத்து ஏந்த – சீறா:3160/2
வலத்தினும் இடத்தும் முன்னர் மருங்கினும் பின்னர் பாலும் – சீறா:3954/1
மந்திராதிபர் திரண்டு இரு மருங்கினும் மலிய – சீறா:4255/2

மேல்


மருங்கு (26)

வல்லியின் கொடி போல் அமரர்-தம் மகளிர் மருங்கு இரு-பாலினும் மிடைய – சீறா:1010/4
கால வேல் கரத்தில் ஏந்தி காளையர் மருங்கு சூழ – சீறா:1035/3
மன்னவர்_மன் குவைலிது-தன் மருங்கு இருந்து மணமொழியின் வரலாறு எல்லாம் – சீறா:1088/3
பரிந்து அணிந்தார் அழகு வெள்ளம் வழியாது மருங்கு அணைக்கும் பான்மை போன்றே – சீறா:1132/4
வசை அறு காளையர் மருங்கு சுற்றிட – சீறா:1144/2
வண்ண வார் முலை கொம்பு அன்னார் மருங்கு ஒசிந்து அசைய நோக்கி – சீறா:1153/1
சிறு நுதல் பெரும் கண் குவி முலை செ வாய் சேடியர் இரு மருங்கு ஈண்டி – சீறா:1205/3
உலம் பற்று உறும் சில் நெறியின் இழிந்து உடன் நின்று அரிது ஓர் மருங்கு அணைந்து – சீறா:1332/2
வண்டு அமர் அலங்கல் திண் தோள் மன்னவர் மருங்கு நிற்ப – சீறா:1747/2
வேலினை கரத்தில் ஏந்தி வீர வாள் மருங்கு சேர்த்தார் – சீறா:1762/4
கனக்கு உற மருங்கு கூட்டி காவலர் அபித்தாலீபு – சீறா:1763/3
எனும் மத கரி மருங்கு சூழ் வர – சீறா:1807/2
மணி ஒளி முகம்மதை மருங்கு இருத்தி நல் – சீறா:1831/2
சிந்தையில் களித்து மருங்கு நின்றவரை திண்ணிய தசையினை கொணர்க என்று – சீறா:1948/2
வான் திகழ் புகழார் திரு மொழி கொடுத்து வரவழைத்து ஒரு மருங்கு இருத்தி – சீறா:2301/2
மருங்கு நின்றவர் மா மனையுள் புகுந்து – சீறா:2336/1
மருங்கு நின்ற சல்மான்-தனை நோக்கி நீ வரைந்து – சீறா:2929/1
மன்னவர் யாவரும் மருங்கு சூழ்வர – சீறா:3256/1
மலி புகழ் மருங்கு சேர்ந்து வருடுவ போன்றது அன்றே – சீறா:3368/4
கேடகம் மருங்கு சேர்த்து கிளர் ஒளி வடி வாள் தாங்கி – சீறா:3402/1
சுரிகையை மருங்கு சேர்த்து சொரி கதிர் இலை வேல் ஏந்தி – சீறா:3405/1
வசை மொழி உரைப்ப கடிதினில் வெகுண்டு மருங்கு உடைவாளினை வாங்கி – சீறா:3586/1
இட மருங்கு எல்லை மேவி இக்கிரிமாவும் நிற்ப – சீறா:3882/2
மருங்கு இருந்த தீன் மன்னவர் அனைவரும் வலிதின் – சீறா:4271/1
உரம் அறுந்தும் பதம் அறுந்தும் புயம் அறுந்தும் மருங்கு அறுந்தும் ஒளிரும் மோலி – சீறா:4315/2
மறையினை தெருண்டு நின்றோர் யாவரும் மருங்கு சூழ – சீறா:4377/3

மேல்


மருங்கும் (5)

குற்றம் இல் நதியின் இரு கரை மருங்கும் குறைவு அற தளிர்த்தன தருக்கள் – சீறா:698/4
மான்மதம் கமழ்ந்து இரு மருங்கும் மெய் எழில் – சீறா:1830/1
வைத்த பொன் சிவிகை பலபல மருங்கும் சிறந்திட வீதியின் மலிந்த – சீறா:3167/4
பரிசையும் மேக மின் என ஒளிரும் பட்டையத்தவர் ஒரு மருங்கும்
நிரைநிரை குவிய வில்லினர் சிலம்பு நெடும் கடல் படர்ந்து என பரக்க – சீறா:3170/2,3
இடத்தினும் குவளை ஓடையின் மருங்கும் எழில் தரு கிடங்கினும் உயர்ந்த – சீறா:4448/2

மேல்


மருங்குல் (5)

கொடி_மருங்குல் இ குழந்தையால் ஆம் கொடியவரேல் – சீறா:331/2
இற்ற சின் மருங்குல் பாத்திமா எனும் இள மான்-தன்னால் – சீறா:3064/3
நூல் எனும் மருங்குல் பேதை நுவல அரும் உவகை எய்தி – சீறா:3090/2
மருங்குல் போல் சிறு கொடிகளும் எழுதுவர் மடவார் – சீறா:3121/4
மருங்குல் மின்னுக்கு மின்னு பொன் இழை துகில் வனைவார் – சீறா:3144/1

மேல்


மருங்குவர (1)

மன மகிழ்வு மன களிப்பு மருங்குவர எழுந்து அமுசா வாயில் நீங்கி – சீறா:1078/1

மேல்


மருட்டி (2)

வரையும் ஊடுருவி சென்று திசைகளும் மருட்டி
பரவை ஏழும் நீர் அற குடித்து அளறு எழப்படுத்தி – சீறா:3826/2,3
மருட்டி ஓர் கரும் கஞ்சுகி அணிந்து என மதியை – சீறா:4574/2

மேல்


மருட்டு (1)

மானையும் கயல் மீனையும் மருட்டு கண் மடவார் – சீறா:3861/4

மேல்


மருட்டும் (2)

மருட்டும் மை கரும் கிடுகொடும் கொடுமரம் அணிந்தார் – சீறா:3825/2
மருத்து வேகத்தின் முன்னும் வெம் கதிரினை மருட்டும்
கருத்தின் வேகத்தை ஏய்ந்த வெம் திறத்த கண் அடங்கா – சீறா:3839/1,2

மேல்


மருண்டது (1)

சிலை மருண்டது கண்டு அலிமா மனம் திடுக்கிட்டு – சீறா:465/1

மேல்


மருண்டனர் (1)

வேதனை உழன்றனர் மருண்டனர் வெகுண்டார் – சீறா:4133/4

மேல்


மருண்டார் (1)

வந்து செங்களம் நோக்கினர் நோக்கலும் மருண்டார்
சிந்தி வீழ்ந்தனர் உரு தெரியாது என தியங்கி – சீறா:4024/3,4

மேல்


மருண்டு (2)

மாறுகொண்டவன் இடத்தினில் ஏகினன் மருண்டு
கோறல் செய்தனன் காண் என திரும்பினன் குழறி – சீறா:4017/1,2
கொண்டு அடர்த்திட தெருமந்து மருண்டு உளம் குழைந்து – சீறா:4270/2

மேல்


மருத்து (2)

எத்திசையும் தடவி வரும் மருத்து என்ன தாள் பெயர்த்திட்டு எழுந்தது அன்றே – சீறா:2658/4
மருத்து வேகத்தின் முன்னும் வெம் கதிரினை மருட்டும் – சீறா:3839/1

மேல்


மருத்துவ (1)

பொறையின் மிக்கு உயர் மருத்துவ பூம் கொடி-தனக்கு – சீறா:3745/2

மேல்


மருத்துவம் (1)

வானவர் மகளிர் மருத்துவம் புகுத மறியமும் ஆசியா-தாமும் – சீறா:250/2

மேல்


மருத்தே (1)

மடுத்தார் அடி பெயர்த்து ஆடிய மருத்தே எனும் மாவும் – சீறா:4323/3

மேல்


மருத (4)

மருத நல் நிலம் என வளம் உண்டாயதே – சீறா:3292/4
மருத நிலம் கடந்து நெடும் கழுது குடியிருந்த சுர வனமும் நீந்தி – சீறா:4307/2
மருத நல் நிலமும் பாலைவனம் என உலர்ந்து வாவி – சீறா:4747/1
நேய பைம் நாக மணியினை மருத நிலத்தினில் தொகுத்து நெல் குவி மேல் – சீறா:4755/3

மேல்


மருதங்கள் (1)

மருதங்கள் கலந்த வனத்திலிருந்து – சீறா:701/1

மேல்


மருதத்தில் (1)

வேறு அரையரை போல் பெரு வளம் கவர்ந்து மருதத்தில் பரந்தன வெள்ளம் – சீறா:34/4

மேல்


மருதம் (2)

மடை செறி தடங்கள் சூழ்ந்த மருதம் விட்டு அகன்று போனார் – சீறா:3381/4
வார்ந்து நீண்டு எழுந்து இ வனம் கடந்து அணி மருதம்
சார்ந்த பல் வள மதீன மா நகரத்தில் சார்ந்தார் – சீறா:4281/3,4

மேல்


மருதம்-அது (1)

ஆறு எழுந்து ஓடி பாலையை புரட்டி அழகுறு மருதம்-அது ஆக்க – சீறா:697/1

மேல்


மருதமும் (1)

அரும்பு வாய் ஒழுகும் பசு நறும் தேறல் அகல் பணை மருதமும் நீந்தி – சீறா:4452/1

மேல்


மருது (1)

மந்தரை கமுகு புன்னை நாரத்தை மகிழ் விளா மருது எலுமிச்சை – சீறா:1002/3

மேல்


மருந்தாம் (1)

உயிர் தரும் மருந்தாம் என்று உதவ நோய் – சீறா:4779/1

மேல்


மருந்தாய் (1)

ஈனமும் கொலையும் விளைத்திடும் பவ நோய் இடர் தவிர்த்திடும் அரு மருந்தாய்
தீன் எனும் பயிர்க்கு ஓர் செழு மழை எனலாய் குறைஷியின் திலதமே எனலாய் – சீறா:257/2,3

மேல்


மருந்தினால் (1)

மருந்தினால் மணியால் மந்திர தொழிலால் மாறு இலா மாய நோய்-அதனால் – சீறா:1444/1

மேல்


மருந்தினும் (1)

மருந்தினும் அமரர் அமுதினும் சிறப்ப மகிழ்வொடும் தெளித்து நின்றனரால் – சீறா:1951/4

மேல்


மருந்து (10)

மாய்வுறும் துயர்க்கு ஒரு மருந்து போன்றதே – சீறா:1029/4
மருந்து அமுதம் எனும் கலிமா-தனை இணங்கார் உயிர் அனைத்தும் வானில் ஏற்ற – சீறா:1132/1
மருந்து இலா பெரும் பிணி வளைத்து என மதி மயங்கி – சீறா:2012/1
மருந்து எனும் அமுத தீம் சொல் முகம்மதின் வதனம் நோக்கி – சீறா:2100/2
அரு மருந்து அனைய உயிர் என பொருந்தி அன்புடன் இனிது இருந்தனரால் – சீறா:3605/4
மருந்து எனும் கலிமா உரை விதைத்து மக்காவிலிருந்து – சீறா:3729/1
துன்பினுக்கு அரும் தூய மருந்து மீறு – சீறா:4246/2
மருந்து போன்ற நல் வழியினை மனத்தினின் மதித்து – சீறா:4265/3
மருந்து மற்றவை வாளி படும் கரம் – சீறா:4521/1
வரி நெடுங்கழுத்தன் நீரும் மருந்து எனும் அதனின் பாலும் – சீறா:5014/1

மேல்


மருந்தொடு (1)

மருந்தொடு நறும் கிருதமும் வாசமும் மாட்டி – சீறா:4420/2

மேல்


மருப்பின் (1)

திருகி நீண்டு அற வளைந்து எழு மருப்பின் மெய் செறிந்து – சீறா:4430/1

மேல்


மருப்பினில் (1)

மேல் திருக்கு அற வளைந்து எழும் மருப்பினில் வியப்பும் – சீறா:1516/2

மேல்


மருப்பினை (1)

அடுத்து முன் எதிர்த்து இரு வளை மருப்பினை அசைக்கும் – சீறா:1532/1

மேல்


மருப்பு (9)

நிரை நெறி மருப்பு கரும் பகடு இணக்கி நீள் வயல் எங்கணும் உழுதார் – சீறா:42/4
படர் மருப்பு எருமை குடம் புரை செருத்தல் பரு முலை கண் திறந்து ஒழுகி – சீறா:47/1
மருப்பு அரும் கரட கைமா மதர்த்து அன மதர்த்து வீரர் – சீறா:1341/3
கரி மருப்பு உதிர்க்கும் வெள் வேல் கரத்து அபூபக்கர் கண்டார் – சீறா:2583/4
செறி மயிர் திருகிய மருப்பு உடை சிறு கவை கால் – சீறா:2639/1
மருப்பு உடை கரட மத கரி அனைய மன்னர்கள் முறிந்தனர் மயங்கி – சீறா:3557/4
திரண்ட கூர் மருப்பு உடைய வல் விடை இன திரளும் – சீறா:4254/1
மருப்பு இடித்த மதாசலம் சூழவே – சீறா:4807/4
பணை மருப்பு இரட்டை வேழ பகடு தொண்டலத்தில் நீண்ட – சீறா:5002/1

மேல்


மருப்பும் (1)

பால் மதி குழவி குருத்து என கதிர்கள் பரப்பிய மத கரி மருப்பும்
தேன் அமர்ந்து ஒழுகும் குங்கும தொகையும் செறிதலால் உயர்ச்சியால் வளத்தால் – சீறா:84/2,3

மேல்


மருப்பையும் (1)

விடு மருப்பையும் சிரத்தையும் காலையும் விரிந்த – சீறா:4427/2

மேல்


மருவலர் (9)

வனச மென் மலர் முகம் மலர்ந்து இருந்தனர் மருவலர் அரி ஏறே – சீறா:656/4
மண வலி தட கை வேந்தே மருவலர் போல சீறல் – சீறா:1569/3
இசைதரா மருவலர் இதயம் போல நின்று – சீறா:1828/3
மன்னிய திசைகள் பொது அற புரந்து மருவலர் இலை என தடிந்திட்டு – சீறா:2307/3
மருவலர் வலி கெட உடைந்து மற்றொரு – சீறா:2987/1
மருவலர் மதங்கள் தேய்க்கும் மன்னவர் உரைத்த மாற்றம் – சீறா:3077/1
படு கொலை மருவலர் நடத்தும் பாதையின் – சீறா:3304/3
வெய்ய கோள் அரியே மருவலர் இடியே வேண்டி யான் செய்த புண்ணியமே – சீறா:4120/2
இவுளி அம் சேனை மருவலர் அறியாது இனையவர் மருங்கினில் ஏகி – சீறா:4465/4

மேல்


மருவலர்க்கு (3)

மருவலர்க்கு அரி நிகர் அபித்தாலிபு மன்னர் – சீறா:1875/1
மருவலர்க்கு அரி ஏறு எனும் திமஸ்கு இறைவன் மன களிப்புடன் எழுந்திருந்து – சீறா:1929/1
இனைய பாளையம் அலைதர மருவலர்க்கு இடியேறு – சீறா:4590/1

மேல்


மருவலர்க்கெனினும் (1)

மருவலர்க்கெனினும் ஓர் சொல் வகுத்து அமர் விளைப்பர் என்ன – சீறா:2392/1

மேல்


மருவலர்கள் (1)

மருவலர்கள் உயிர் அருந்தி ஊன் உணங்கும் கதிர் இலை வேல் மன்னர் சூழ – சீறா:3749/1

மேல்


மருவலருடனிருந்து (1)

மருவலருடனிருந்து இருவர் வந்ததும் – சீறா:3039/1

மேல்


மருவலரை (1)

எங்கினும் தெரிய நோக்கி இகல் மருவலரை காணான் – சீறா:2389/2

மேல்


மருவலன் (1)

மருவலன் அம்று என்போனும் மாண்ட பின் இருவர் தாக்க – சீறா:3345/1

மேல்


மருவலார் (3)

மருவலார் உரை செவிக்கு இடாது எழில் முகம்மதும் அ – சீறா:1868/1
மருவலார் பெரும் கிளையொடும் குழுவொடும் வதனம் – சீறா:1880/1
மருவலார் உயிர் பருகி ஊன் உண்டு உறை வடி வேல் – சீறா:3827/3

மேல்


மருவலார்-தமை (1)

மா தவ முகம்மதும் மருவலார்-தமை
காது அபூபக்கரும் உமறும் கல்வியின் – சீறா:3241/2,3

மேல்


மருவலார்க்கு (1)

பல கலை மருவலார்க்கு படிறு எனும் படை நடாத்தும் – சீறா:2258/3

மேல்


மருவலார்களால் (1)

வந்திருந்தனிரெனில் மருவலார்களால்
உந்திய பெரும் பகை ஒடுக்கி வேர்வைகள் – சீறா:2437/2,3

மேல்


மருவலாரும் (1)

செயல் அறு மருவலாரும் தீனவர் படையும் தாக்கி – சீறா:3343/1

மேல்


மருவாய் (1)

மருவினும் மருவாய் அணுவினுக்கு அணுவாய் மதித்திடா பேர் ஒளி அனைத்தும் – சீறா:1/2

மேல்


மருவார் (6)

வருந்தி நல் மொழி தரகன் அங்கு உரைத்தது மருவார்
பொருந்தி நின்றவை புகன்றதும் மனத்தினில் பொருந்தி – சீறா:960/1,2
மருவார் மனம் மலைய கொடு மதிளின் புறம் வந்தார் – சீறா:978/4
வரிசை மனையார் கொடுப்ப எதிர் மருவார் உயிரை விசும்பு ஏற்றும் – சீறா:2553/3
குறைந்து இடர் ஒடுங்கி போயின மருவார் பாசறை கொள்ளையின் தொகையும் – சீறா:3597/1
கோது உறு மருவார் நாட்டின் கொள்ளையின் முதல்கள் எல்லாம் – சீறா:3676/1
மகர வாரியின் மலிதரு படையுடன் மருவார்
உகுதில் வந்து எதிர்ந்து அமர் விளைத்தவை எடுத்துரைப்பாம் – சீறா:3760/3,4

மேல்


மருவார்க்கு (1)

பதி-தொறும் மருவார்க்கு ஏய பண்பு உறும் உதவியானோன் – சீறா:3691/2

மேல்


மருவார்கள் (1)

சொற்ற துணிவும் மருவார்கள் சூழ்ந்து மனையை வளைந்ததுவும் – சீறா:2548/2

மேல்


மருவி (5)

மருவி வருவாரெனில் உமறு மதிக்கு மதிக்கும்படியாக – சீறா:1588/3
மரகத வரையில் சந்தொடு மருவி வந்ததோ வளைந்த பைம் கடலில் – சீறா:3157/1
மருவி ஓர் உரு வழுத்திய பாத்திமா மயங்க – சீறா:4163/3
மருவி மற்று உள முறை எலாம் படித்தனர் வயவர் – சீறா:4283/4
மருவி நல் வழி வந்தவர்க்கு எண் மடங்காக – சீறா:4914/2

மேல்


மருவிய (3)

மருவிய கலையும் நானும் வருத்தமுற்று இருக்கும் காலம் – சீறா:2070/2
மருவிய மனையிடம் வந்து புக்கினர் – சீறா:4176/4
மருவிய தீனோர் யாரும் கேட்டலும் வண்மை தக்க – சீறா:4397/2

மேல்


மருவிலாது (1)

மருவிலாது அளவிடற்கு அரிது என சிலர் மதிப்பார் – சீறா:1836/4

மேல்


மருவினும் (1)

மருவினும் மருவாய் அணுவினுக்கு அணுவாய் மதித்திடா பேர் ஒளி அனைத்தும் – சீறா:1/2

மேல்


மருவு (5)

மருவு உருவாய் வளர் காவல் முதலவனை பணிந்து உள்ளி வாழ்த்துவாமே – சீறா:0/4
வரி சுரும்பு அலர்த்தி நறை விரி துருக்கம் மருவு பொன் புயத்து எழில் ஆதம் – சீறா:128/1
மருவு சுன்னத்தும் செய்யலாய் துடக்கின் வரும் குறி ஒன்றும் இல்லாதாய் – சீறா:253/2
கா மருவு சார்பினிடை கண்டனன் மகிழ்ந்தான் – சீறா:892/4
மருவு நல் மலரும் என வரு புறுக்கான் மார்க்க நல் நெறி முறை பயின்று – சீறா:3605/2

மேல்


மருவும் (5)

மருவும் மலரும் என உலுவின் வகையும் தொகையும் வர வருத்தி – சீறா:1333/2
மருவும் எண் திசைக்கும் மான்மதம் கமழ்ந்திட – சீறா:2124/3
மருவும் ஆர்ப்பினும் வரும் சிலை கலிப்பினும் மலிந்த – சீறா:3549/2
நீதியின் மருவும் தீனவர் யாரும் நிறைதர கூவி முன் இருத்தி – சீறா:4086/2
மருவும் மள்ளரை வீழ்த்தி விண் வாவிய – சீறா:4493/3

மேல்


மருவே (1)

மருவே மரு மணமே வளர் மதியே மதி மாதர் – சீறா:4341/2

மேல்


மருவோ (1)

மருவோ நீ ஒளிவோ நீ மனமோ நீ ஊழோ நீ மறை மான் ஈன்ற – சீறா:4524/2

மேல்


மருள் (7)

மருள் கடிந்து அறிவு பொங்கும் முகம்மதின் ஒளியை என் முன் – சீறா:125/1
நெறி நிலை திரியா மருள் மதம் மிகுந்து நெடு நிலம் எங்கணும் பரந்து – சீறா:256/1
மான் மருள் விழியார் ஆமினா இருந்த வள மனை திசையினை நோக்கி – சீறா:270/2
மருள் கொண்டவர் போல மயங்கினரால் – சீறா:704/2
மருள் உடை மனத்தராகி முரண் மறாது இருக்கும் நாளில் – சீறா:1489/2
மருள் இலாது நல் மறைகளை மறு அற தேர்ந்து – சீறா:2504/1
வெறி மருள் கொண்டார் என்ன சேய் எனும் வேட்கை தீர்ந்தான் – சீறா:2808/4

மேல்


மருளும் (1)

மருளும் சிந்தையில் களிப்புற உவகையின் மகிழ்ந்து – சீறா:2914/3

மேல்


மருளுறும் (1)

மருளுறும் திறல் தீனின் மன்னவர் – சீறா:3975/2

மேல்


மரை (40)

தந்தி மான் மரை அணில் கொடுவரி தகர் உடும்பு – சீறா:25/1
மான் மரை விலங்கினம் அனைத்தும் வாய் திறந்து – சீறா:293/3
வடிவுறும் சுடர் வேல் அப்துல் முத்தலிபு மரை மலர் மா முகம் நோக்கி – சீறா:387/1
திரை தடத்து அலர் மரை என முக மலர் செறிதர துயர் கூரும் – சீறா:654/3
மது பிலிற்றிய மரை மலரின் கொள்ளையும் – சீறா:726/1
மரை மலர் அடி தொழ வந்த போலுமே – சீறா:736/4
கரையினில் மரை மலர் காலின் ஏகினார் – சீறா:744/4
பொதிந்த மெய் மயிர் எண்கு இனங்களும் மரை போத்தும் – சீறா:758/3
மரை பதம் வழுத்தி அன்னோர் வாய் மொழி மறாது நின்றோர் – சீறா:1045/1
மரை தட மலர் கை கூப்பி மைசறா மனையில் போனான் – சீறா:1071/4
மரை மலர் வதன சோதி முகம்மதின் கரத்தில் வானோர் – சீறா:1260/1
மரை மலர் செவ்விய வதன நோக்கி நும் – சீறா:1615/2
மரை மலர் தடம் சூழ் திமஸ்கு அதிபதி மாலிக் – சீறா:1678/2
மரை மலர் தடம் சூழ்தரு திமஸ்கு மன்னனுக்கே – சீறா:1713/4
மரை இதழ் வனப்பும் ஒவ்வா மலர் பத முகம்மது அன்றே – சீறா:1727/4
மரை மலர் பொருவா இரு கரம் ஏந்தி வல்லவன்-தனை இரந்து உரைப்பார் – சீறா:1899/4
எதிர்தர பணிந்து சலாம் எடுத்து ஓதி இணை மரை மலர் பதம் போற்றி – சீறா:1920/3
இருத்திய மரை தாள் தரும் கதிர் குலவ இறும்பினின்று இரு நிலத்து இழிந்தார் – சீறா:1932/4
வன மயில் சாயல் குலம் என எழுந்து மரை மலர் இதழின் மேல் குலவும் – சீறா:1973/1
மரை தடம் திகழ் திமஸ்கு இறை வரவிடு நிதியம் – சீறா:2001/1
மரை பதத்து அபித்தாலிபு என்று அழகுறும் வள்ளல் – சீறா:2198/4
வரி கொள் வண்டு இமிர் செம் மலர் மரை முகம் வாடி – சீறா:2202/3
மன்னவர் உசைதும் புக்கார் மா மரை வதனம் நோக்கி – சீறா:2385/2
மதியிடத்து இரண்டு செவ்வி மரை மலர் பூத்தது என்ன – சீறா:2595/1
மரை தட பதத்தை மெல்ல வாங்கினர் வாங்க சோதி – சீறா:2602/2
மரை இதழ் துளி நீரினை விரலினால் வாங்கி – சீறா:2623/3
மரை மலரொடு மரை மலரை வைத்து என – சீறா:2736/1
மரை மலரொடு மரை மலரை வைத்து என – சீறா:2736/1
சோதி மெய் துகள் படா தூதரும் மரை
போது எனும் செழும் கர பூட்டு நீக்கினார் – சீறா:2750/3,4
தென் உலா மரை பதம் பெயர்த்து எழுந்தனன் திறலோன் – சீறா:2940/4
மரை மலர் வதன வள்ளல் மங்கை-தம் வதுவை வல்லோன் – சீறா:3056/2
மரை மலர் எகினம் இரவியின் சிரசின் மதி வதிந்து என தனி வயங்க – சீறா:3152/1
பாரினில் புகுதா வேலியின் அமைத்தபடி-கொலோ மரை மலர் செழும் கண் – சீறா:3155/2
கடி மரை விரிதர விடிந்த காலையில் – சீறா:3235/2
மரை மலர் இணை பதம் வந்து நண்ணினார் – சீறா:3308/4
சுற்றும் இரங்க தீ என்ன தோன்றும் மரை வாவிகள் கடந்து – சீறா:4038/2
விரி திரை என தொகுதி வெண் மரை இரட்ட – சீறா:4125/1
இரு புறத்தும் அடைப்பை மணி சிவிறி மரை நறும் பேழை இனைய ஏந்த – சீறா:4304/3
படபடென கொடி ஆட குடை கவிப்ப மரை எறிய பரிகள் பாய – சீறா:4312/1
வெண் நிற கவிகை நிழற்றிட நீண்ட விரி மரை எறிதர விளங்கும் – சீறா:4445/3

மேல்


மரைக்கு (1)

இகல் மனத்தவர் முக மரைக்கு இரும் சசி எனலாய் – சீறா:1865/3

மேல்


மரைகள் (1)

வருந்தி மெய் நடுக்கொடும் மரைகள் மூழ்குவது – சீறா:498/1

மேல்


மரையும் (1)

மரையும் மதியும் பொருவாத வதன நபி மாளிகை புறத்தின் – சீறா:2557/1

மேல்


மல் (24)

சந்தனம் திமிர்ந்து திரண்ட மல் புயத்தார் தயிறகு தரு திரு மதலை – சீறா:153/1
மல் அலை திணி தோள் அரசர் நாயகர்-தம்-வயின் உறைந்து அவர் பெறு மதலை – சீறா:164/3
மல் உயர் திணி தோள் ஆடவர் பலரும் வன முலை மட கொடி அவரும் – சீறா:356/1
மல் செறி புயத்தீர் சேறல் மறும் என மறுத்தும் சொல்வார் – சீறா:398/4
மல் விதம் பயிலும் திண் தோள் மன்னவர் இவர்கள் யாரோ – சீறா:411/1
வென்றி மல் புயன் முகம்மது என பெயர் விரித்தார் – சீறா:443/3
மல் உறு புய முகம்மதுவை கண்டு நல் – சீறா:524/3
மல் அலம்பிய புய முகம்மது நபி மனத்தினின் மகிழ் கூர – சீறா:662/1
மல் தட புயத்திர்கள் என்று வாழ்த்தினான் – சீறா:898/4
மல் உடை புய திறன் முகம்மதே எமது – சீறா:915/3
வம் என மல் புயத்து அமுசா-தமை அனுப்பி இனிது இருந்தான் மதி வல்லோனே – சீறா:1086/4
மல் தட புய முகம்மது வரையிடை புதுமை – சீறா:1283/3
மல் விதம் பயின்று திரள்தரும் புயத்தார் முகம்மதை தினம்-தொறும் பகைத்து – சீறா:1907/1
மல் உறும் புயன் கரத்தின் முத்திரையொடும் வைத்தான் – சீறா:2027/4
மல் அணி புய அபித்தாலிப் மன்னவர் – சீறா:2415/1
மல் வளர் புய முகம்மது-தம் வாய் மொழி – சீறா:2450/1
மல் அணி மார்புற தழுவி மான்மத – சீறா:2722/3
மல் புய வரிசை முகம்மது நயினார் வாழும் மாளிகை நிலம் விலையா – சீறா:2853/1
மல் புயர் உமறு உதுமான் நல் வாள் அலி – சீறா:2996/2
மல் உயர் திணி தோள் விடலைகள் தாங்கும் வட்ட ஒண் கரிய கேடகங்கள் – சீறா:3574/1
மல் வளர் புயத்தினானும் மங்கையும் தெரிதல் தோன்றா – சீறா:3707/2
மல் வளர்ந்து எழும் புயன் உசைமா வரத்து உதித்த – சீறா:3736/1
மல் அணி புயத்தினர் சூழ வஞ்சகன் – சீறா:4063/1
மல் உறழ் புயத்தீர் என்ன மகிழ்ந்து அவர்க்கு உரைத்து வள்ளல் – சீறா:4740/3

மேல்


மல்க (1)

சோலை-வாய் விடுத்து நீந்தி துவசமும் குடையும் மல்க
நீல மா மங்குல் அம் கேழ் நெடும் குடை நிழற்ற வெற்றி – சீறா:1035/1,2

மேல்


மல்கு (1)

மாண் தயங்கிய வேல் உயையினாவும் போர் மல்கு அபுதுற் றகுமானும் – சீறா:4926/2

மேல்


மல்லல் (7)

மல்லல் அம் புவியிடத்தினில் தீன் நெறி வழுவாது – சீறா:2014/1
மல்லல் அம் புவியில் செய்த தவத்தினால் வந்த மைந்த – சீறா:2787/4
மல்லல் அம் புவனம் போற்றும் வானவர்க்கு அரசர் சொல்வார் – சீறா:2849/4
மல்லல் அம் புவியிடை மகிழ்வின் வைகினார் – சீறா:3260/4
மல்லல் அம் புயத்தான் தீட்டும் பாசுரம் வாசித்தானால் – சீறா:3391/4
மல்லல் அம் படையொடும் இருந்த மா நபி – சீறா:4545/1
மல்லல் அம் தளத்தொடும் மடிமை கூர்தர – சீறா:4571/2

மேல்


மல்லாரி (2)

முரசு துந்துமி திண்டிமம் முருடு மல்லாரி
பெரிய காகளம் நவுரி பூரிகை தவில் பேரி – சீறா:3482/1,2
பேரி ஆர்த்தன திண்டிமம் ஆர்த்தன பெரும் மல்லாரி
ஆர்த்தன பம்பைகள் ஆர்த்தன அடங்கா – சீறா:3884/1,2

மேல்


மல்லிகை (3)

படர்ந்த மல்லிகை மாதுளை பந்தரும் நோக்கி – சீறா:872/3
மல்லிகை மடல் கைதை மா மகிழ் மருக்கொழுந்து – சீறா:1108/2
கான் நறு மல்லிகை கமல மெல் இதழ் – சீறா:1137/1

மேல்


மல்லின் (2)

மல்லின் மாய்ந்தனர் சிலர்சிலர் வேல் கொடு மார்பில் – சீறா:3551/2
மல்லின் ஊறு தோள் அசைதர நகைத்து உடல் வளைந்த – சீறா:3979/3

மேல்


மல்லினர் (1)

பெய்யும் வில் இது என் மல்லினர் எவர் என பேசி – சீறா:3504/1

மேல்


மல்லினால் (1)

மல்லினால் கொல்ல வேண்டுமோ வாங்கிய – சீறா:4508/1

மேல்


மல (2)

இருந்த நாள் சரி என மல சடத்தை இங்கு இருத்தி – சீறா:4164/1
என்னுடைய புழுக்கூட்டை மல சடத்தை வீணே போம் இருக்க ஏதும் – சீறா:4525/1

மேல்


மலக்கம் (1)

மலக்கம் இல் கூறுலீன்கள் வந்து நின்று ஏவல் செய்ய – சீறா:4697/4

மேல்


மலக்கினை (1)

இரந்து நின்றதற்காய் ஆதி வல்லவனும் இருட்டறை மலக்கினை கூவி – சீறா:1901/1

மேல்


மலக்கு (2)

திருந்திட உரைப்ப அ மலக்கு எழுந்து செறி இருள் பிழம்பினில் சிறிது – சீறா:1901/3
இறும்பினுக்கு அரசாகிய மலக்கு உமதிடத்தின் – சீறா:2229/1

மேல்


மலக்குகள் (6)

வாயினில் புகழ்ந்து போற்றி மலக்குகள் வணக்கம் செய்தார் – சீறா:113/4
வரம் உறும் மலக்குகள் வந்து தோன்றினர் – சீறா:1796/2
ஒப்பமுற வந்தது என உருவு திகழ் மலக்குகள் வந்து உற்றார் வேதம் – சீறா:4677/2
மலக்குகள் விண் நாடு அடைய நபி இறசூல் மதீன நகர் வாழும் நாளில் – சீறா:4678/1
மாறு இலா முதன்மையான மலக்குகள் நால்வர்-தாமும் – சீறா:4695/3
பெருமையும் பேறும் பெற்ற மலக்குகள் பெரிதாய் கூடி – சீறா:4696/2

மேல்


மலக்குகளுடனே (1)

ஓங்கல் போலும் ஐயாயிரம் மலக்குகளுடனே
நீங்கில் பஞ்சகலியாணியில் தமனிய நிறத்த – சீறா:3473/1,2

மேல்


மலக்குகளும் (1)

செப்பு நெறிப்படியாக மலக்குகளும் அசுகாபி திரளும் சூழ – சீறா:4677/3

மேல்


மலங்கினன் (1)

கட்டினால் மிகுதி வருத்தமுற்று ஒடுங்கி கலங்கினன் மலங்கினன் நெடு நாள் – சீறா:2311/1

மேல்


மலங்குவன் (1)

கரைவன் ஏங்குவன் மலங்குவன் கலங்குவன் கதறி – சீறா:187/1

மேல்


மலட்டது (1)

வன் மலட்டது திரிவதற்கு உயிர் இலா வரடு – சீறா:2685/2

மேல்


மலட்டினை (1)

வருத்தமுற்ற மை மலட்டினை கொணர்க என வலிதில் – சீறா:2686/3

மேல்


மலடும் (2)

ஆரிது மனையில் சில துரு சொம் உண்டு அற கிழடொடு சொறி மலடும்
சோரியில் வரடும் வங்குமாய் இருந்த துருவை-கண் முதுகினில் திறமாய் – சீறா:367/1,2
வால் அசைத்திடாத கிழடு இள உருவாய் வரடு வங்கு அற மலடும் போய் – சீறா:368/1

மேல்


மலர் (399)

வரம் உறு முகியித்தீன் செம் மலர் அடி இரண்டும் என்தன் – சீறா:16/3
செம் மலர் அடி இரண்டும் சிந்தையில் இருத்தினேனே – சீறா:17/4
கள் அவிழ் குவளை ஒருபுறம் சரிய கடி மலர் குமுதமும் மடிய – சீறா:43/2
மள்ளர் கால் சேற்றில் இடறிய பதும மணி இனம் மலர் அளி எழுப்ப – சீறா:43/3
சுரும்பு இனம் இருந்து தேன் உண்டு தெவுட்டி சுருதிசெய் பல் மலர் சிறந்த – சீறா:45/1
கடி மலர் போர்த்த வரம்பினை தகர்த்து கழனியில் பரந்து பாய்ந்து உடைக்கும் – சீறா:47/4
மரு மலர் பழன காடு எலா நெருங்கி வளர்ந்தது நெல் இலை நாற்றே – சீறா:48/4
சிறுநகை தரள பவள மெல் இதழில் செழு மலர் கைவிரல் குவித்து – சீறா:53/3
விரி மலர் கமல பாயல் விட்டு அகல மென் சிறை பேட்டு அனம் துடிப்ப – சீறா:55/2
நலம் கொள் தாமரை முக மலர் தர நறும் குவளை – சீறா:64/1
சொரிந்த பல் மலர் மீதினில் வரி அளி தோற்றம் – சீறா:65/2
சொரியும் மென் மலர் தாதுக்கள் உதிர்ந்தன சுடர் மின் – சீறா:70/2
நீல வாய் மலர் வாவிகள் பெரும் கடல் நிகர்க்கும் – சீறா:74/4
மரு விரி வாவி செந்தாமரை மலர் கைகள் ஏந்த – சீறா:99/1
கடி மலர் கொடியும் செவ்வி கற்பக தருவும் போல – சீறா:122/1
தாது அவிழ் மலர் தார் ஆத நல் நுதலில் தண்ணெனும் கதிர்கள் விட்டு ஒழுகும் – சீறா:126/1
மரு மலர் திணி தோள் நிறைமதி வதன முகம்மதின் பேரொளி இலங்கி – சீறா:135/1
தாது அவிழ் மலர் தார் குங்கும கலவை தட புயர் யானுசு தரு கார் – சீறா:136/3
விடம் என கரிய கொலை விழி கணங்கள் வீற்றிருந்திடும் மலர் புயத்தார் – சீறா:138/3
வண்டு அணி மலர் தார் ஆசறு தவத்தால் வரும் ஒரு வடிவுறு மதலை – சீறா:148/4
கான் நகு மலர் தார் செழு மணி கழுத்தில் கருவி வாய் தடவில அன்றே – சீறா:150/4
முருகு அவிழ் மரவ தொடை புயர் லுவையு முக மலர் தர இருந்து ஒளிரும் – சீறா:161/4
நெறித்த வார் குழல் இறுக்கி மென் மலர் பல நிறைத்து – சீறா:195/1
இனத்துளார் எனும் செழு மலர் கொடி நடு இடையே – சீறா:196/1
முண்டக செழு மலர் சொரி தலை முகம் கவிழ – சீறா:197/3
கான் மலர் முடித்து கடு வரி வடி வேல் கண்களில் அஞ்சனம் குலவ – சீறா:237/3
சந்த மென் முக தாமரை மலர் குளிர தடம் சிறை வானவர் திரண்டு – சீறா:265/3
உள்ளகம் நிறைந்த செம் மலர் பதம் தொட்டு ஒளிர் பெறும் இணை விழிக்கு ஏற்றி – சீறா:266/2
இலகிய கமல முக மலர் சபாவுக்கு இரகுமத்து உண்டாக என்று இசைந்தே – சீறா:267/4
வரி அளி குடைந்து தண் நறா அருந்து மலர் புயன் அப்துல் முத்தலிபு – சீறா:269/1
வஞ்சி மென்_கொடியின் முக மலர் கவினும் மருங்கினில் விசித்த பட்டு உடையும் – சீறா:275/1
கஞ்ச மென் மலர் தாள் நிலம் புடைபெயர்வும் கமழ்தரு மெய்யினில் குறியும் – சீறா:275/2
மரு மலர் செறிந்து வண்டு கண்படுக்கும் மஞ்சு எனும் கரும் குழல் மடந்தை – சீறா:278/1
மலர் தலை உலகில் சுருதியை விளக்கும் முகம்மது நபி நயினாரை – சீறா:281/2
முறைமுறை மோந்து முத்தமிட்டு உவந்த முழு மலர் செழும் முகம் நோக்கி – சீறா:287/2
தே மலர் பொழில் சூழ் சுவன நாட்டு அரசை திசை-தொறும் விளக்கு நாயகத்தை – சீறா:289/1
பூ மலர் குழலி ஆமினா என்னும் பூம் கொடி கரத்தினில் அருளி – சீறா:289/3
மரு மலர்_குழல் இவர்க்கு எதிர்மொழி வழங்குவரால் – சீறா:327/4
ஊன் கிடந்த வேல் விழி மலர் இணையில் ஒத்தினரே – சீறா:347/4
மதியினில் தெளிவுற்று ஆரிதும் அலிமா மலர் முகம் நோக்கி இ மகவால் – சீறா:353/3
நீல் நிற பசந்த இலை மிக நெருங்கி நிரை மலர் சொரிதர காய்த்து – சீறா:358/3
முண்டக மலர் தாளினில் விழி சேர்த்தி முகம்மதை போற்றி வாழ்த்தினரே – சீறா:359/4
அதிசயம் இஃது என்று அணி மலர் தாளில் அயில் விழி வைத்து முத்தமிட்டு – சீறா:361/3
முன் பெரும் சூகை வடுவையும் தவிர்ந்தேன் முக மலர் தர வடிவு ஆனேன் – சீறா:364/3
வார் அணிந்து இலங்கு மணி முலை அலிமா முகம்மது திரு மலர் கரத்தால் – சீறா:367/3
பாங்கினில் புகுந்து முகம்மது மலர் தாள் பணிந்து மெய் மகிழ்ச்சி பெற்று இருப்பார் – சீறா:369/4
காமரு மலர் தாள் மெல்லென வருடி கதிர் மணி தொட்டிலை ஆட்டி – சீறா:372/3
இந்து வந்து உறைந்து மலர் அடி வருடி இரவு எலாம் காத்து இனிது இருந்து – சீறா:373/1
மலர் திரு சோதி முக மதி விளங்க முகம்மது சொல் விளங்கினவே – சீறா:377/4
தேன் அவிழ் பதும மென் மலர் செழும் தாள் திருந்து_இழை களிப்பொடும் கொடுத்தாள் – சீறா:383/4
மடந்தையில் சிறந்த ஆமினா என்னும் மலர் கொடி முகம்மதை வாங்கி – சீறா:384/1
வடிவுறும் சுடர் வேல் அப்துல் முத்தலிபு மரை மலர் மா முகம் நோக்கி – சீறா:387/1
விரை மலர் செருகும் கூந்தல் மென் கொடி அலிமா கேட்டு – சீறா:396/2
நறை மலர் கரத்தை பற்றி நடந்து வாய் நிழலில் ஆனார் – சீறா:408/4
மதித்து முன் நடத்தி காந்தள் மலர் கரம் சிரசில் ஏற்றி – சீறா:428/2
பூ மலர் பொழில் குனையின் வந்தடைந்தனர் புதிதாய் – சீறா:438/4
வன்ன மென் மலர் கரம் நெரித்து உதரத்தில் வைத்து – சீறா:449/2
திருந்து மென் மலர் கொடி_இடை கேட்டி நின் சிந்தை – சீறா:460/1
செருகு பொன் மலர் கோயிலின் காவணத்தினில் நின்று – சீறா:462/2
பாதையில் புகு முதியவன் பத மலர் கெதியா – சீறா:464/3
நால் திசையினும் கண் மலர் பரப்பிட நடந்து – சீறா:467/3
மரு மலர் தொடை தடம் புயர் செவி மடல் துளையில் – சீறா:469/1
கொழு மடல் செழும் கமல மென் மலர் முகம் கூம்பி – சீறா:470/3
நிரை மலர் தடத்து ஓடையின் வாழையின் நிழல் கீழ் – சீறா:475/3
கடி மலர் குழல் ஆமினா செழு மலர் கரத்தில் – சீறா:478/3
கடி மலர் குழல் ஆமினா செழு மலர் கரத்தில் – சீறா:478/3
மடந்தை ஆமினா மனையினில் வர மலர் கரத்தால் – சீறா:480/3
அலத்தக மலர் பதத்து ஆமினா எழில் – சீறா:482/1
சொரி மலர் வாவி நீர் அசைந்து தோன்றுவ – சீறா:491/2
தேன் மலர் சண்பகம் செறிந்த நீழலும் – சீறா:492/1
கான் மலர் வாவி கண் களிப்ப நோக்கினார் – சீறா:492/4
சகம் மகிழ் தட கரை தருக்கள் தே மலர்
வகைவகை சொரிந்தன வெற்றி வானவர் – சீறா:499/2,3
புகழொடும் பொன் மலர் பொழிவ போன்றவே – சீறா:499/4
மது மலர் தேனை உண்டு இருந்த வண்டு இனம் – சீறா:500/1
மண மலர் மாலிகை சூடி வான் தொடு – சீறா:503/2
அதிசயித்து அப்துல் முத்தலிபு மா மலர்
பொதிதரு தட புயம் பொருந்த புல்லினார் – சீறா:525/3,4
இலை மலர் கிழிந்து தேன் இழிய வாய் மடுத்து – சீறா:527/1
செம் மலர் கரத்து எடுத்து அணைத்து சென்றனர் – சீறா:538/4
பகையுறாத செம் மலர் முக முகம்மதை பார்த்தான் – சீறா:554/4
கண்டு நம் நபி மெய் எழில் இரு மலர் கண்ணால் – சீறா:555/1
அரும்பு மென் மலர் தொடை திரள் புய அபித்தாலிபு – சீறா:560/1
வெடித்த மென் மலர் தேனை உண்டு இன வெறி சுரும்பு – சீறா:561/1
பச்சை மென் மலர் இதழ் கொடு துடைத்திடும் படி போல் – சீறா:578/2
பொருந்து மா தவன் செம் மலர் பொருவு சேவடியில் – சீறா:580/1
பரிவினில் கொடுத்து அணி மலர் அடியிடை பணிந்து – சீறா:583/3
வானர் வந்து இரு செம் மலர் அடி இணை வருட – சீறா:589/3
வண்டு வாழ் மலர் தொடை புய முகம்மது வரலால் – சீறா:596/3
பெய் மலர் கொம்பே அன்ன பெண் மனைக்கடையில் சாரும் – சீறா:620/2
செம் மலர் சுவடு தோன்றா திருவடி நடத்தல் செய்தார் – சீறா:620/4
மரு மலர் வேய்ந்த தோளும் மணி திரண்டு அனைய தாளும் – சீறா:635/4
மொய் மலர் கதிஜா செவ்வி முழுமதி வதனம் நோக்கி – சீறா:638/2
அரும்பு இள முறுவல் செ வாய் அணி மலர் இதழை விண் தோய் – சீறா:639/2
விண்டு கூர்த்திட பார்த்தனன் தெளிந்து இவர் விரை மலர் முகம் நோக்கி – சீறா:649/2
இருவரும் வர கண்டனர் எழுந்திருந்து இணை மலர் அடி போற்றி – சீறா:651/1
சொரியும் மென் கதிர் ஆதனத்து இருத்தி நம் தூய் மலர் பதம் நோவ – சீறா:651/2
திரை தடத்து அலர் மரை என முக மலர் செறிதர துயர் கூரும் – சீறா:654/3
இனிய வாசகம் இரு துளை செவி புக இதய மென் மலர் போத்த – சீறா:656/1
வனச மென் மலர் முகம் மலர்ந்து இருந்தனர் மருவலர் அரி ஏறே – சீறா:656/4
நனைதரும் துவர்க்காய் இலை பாளித நறும் புகை மலர் சாந்தம் – சீறா:658/2
நவை அற தமது அருகினில் இருத்தி வெண் நகை மலர் முகம் நோக்கி – சீறா:663/2
மத்தக கட கரி முகம்மதின் எழில் மலர் அடி இணை போற்றி – சீறா:667/2
பரிசனங்களும் வணிகரும் சூழ்தர பாத மென் மலர் பாரில் – சீறா:668/3
ஊறு நீர் தட கரைகளும் குட்டமும் ஓடையும் மலர் காடும் – சீறா:671/1
ஆரிதுக்கு உரைத்தார் தாது அவிழ் மலர் தார் அணி திகழ் புயத்து அபூபக்கர் – சீறா:693/4
சோதி மா முக மலர் விழிகள் தூங்கினார் – சீறா:728/4
மரை மலர் அடி தொழ வந்த போலுமே – சீறா:736/4
கரையினில் மரை மலர் காலின் ஏகினார் – சீறா:744/4
மன்றல் துன்றிய முகம்மதின் மலர் அடி வணங்கி – சீறா:766/3
என்று கூறி இ மலர் அடி இணையினை எளியேம் – சீறா:781/1
பூத்த மென் மலர் செறிதரு பொழில் புடை சூழ – சீறா:788/2
நிறை மலர் தலைகள் சாய்த்து நீண்ட மென் தளிர் கை-தன்னால் – சீறா:801/3
நெஞ்சகம் புழுங்கி சென்றார் நிரை மலர் தேனை மாந்தி – சீறா:809/2
மலர் அடி படி தீண்டாது மா தவன் மனையில் புக்கார் – சீறா:817/4
இறையவன் தூதர் செவ்வி இணை மலர் பதத்தில் தாழ்ந்து – சீறா:819/3
செம் மலர் கருக துன்ப தீயினில் குளித்தோன்-தன்னை – சீறா:828/2
பல் மலர் சொரிந்து காய்த்து பழம் முதிர்த்திடும் பாழ் ஊற்று – சீறா:830/2
மரு மலர் குழல் மனையவர்க்கு உறு மொழி வகுத்து – சீறா:836/3
கந்த மென் மலர் கமழ்ந்திட அடக்கினர் ஹபீபும் – சீறா:839/3
உதிரும் மென் மலர் சோலை புக்கு உறங்கினர் அன்றே – சீறா:840/4
கந்த மென் மலர் செறிதரும் காவகம் கடந்து – சீறா:853/3
சீத ஒண் புனல் செழும் மலர் ஓடையில் செறிந்த – சீறா:854/1
காதம் ஆம் என இறங்கினர் கடி மலர் காவில் – சீறா:854/4
செட்டர் சூழ்தர இருந்தனர் செழும் மலர் காவில் – சீறா:855/4
கடி கொள் மென் மலர் துடவையும் கரும் சுரும்பு உதைப்ப – சீறா:858/1
வடியும் தேன் மலர் வாவியும் வளர் கழை குலம் போல் – சீறா:858/2
வெள்ளி வெண் மலர் சொரிந்தன பாளை வாய் விரித்து – சீறா:862/1
விரிந்த மென் மலர் கொம்பினில் அளி இனம் வீழ – சீறா:863/1
இருந்த பொன் எடுத்து அரு நபி இணை மலர் அடியில் – சீறா:863/3
கோட்டு மென் மலர் வாசமும் கொடி மலர் விரையும் – சீறா:866/1
கோட்டு மென் மலர் வாசமும் கொடி மலர் விரையும் – சீறா:866/1
சூட்டு நீர் மலர் நில மலர் வாசமும் தூர்த்து – சீறா:866/2
சூட்டு நீர் மலர் நில மலர் வாசமும் தூர்த்து – சீறா:866/2
கையின் வெண் மலர் பந்து எடுத்து எறிவது கடுப்ப – சீறா:869/3
வண்டு இன தொனி மறுத்தில மலர் சொரி வனங்கள் – சீறா:871/1
தேம் மலர் புயத்தில் அணி செம்மலொடு இருப்ப – சீறா:892/3
வன்ன மலர் மாலை திகழ் மார்புற அணைத்து – சீறா:893/2
கஞ்ச மென் மலர் பத காரணீகரை – சீறா:910/3
சுரி குழல் மலர் வண்டு என்ன சுரும்பு இனம் தாவ நோக்கி – சீறா:932/2
முன்னை நாளினும் பெலன் உறு முழு மலர் கரத்தால் – சீறா:965/1
வன்ன மா மலர் முகம்மதின் இணை அடி வருடி – சீறா:965/2
பண்ணினில் சிறந்த மறை முறை தேர்ந்த பண்டிதன் பத மலர் போற்றி – சீறா:995/2
தீது அற எழுந்து முகம்மதின் வனச செம் மலர் அடி இணை பணிந்து – சீறா:996/2
நகை விரித்து அனைய குவளையும் துகிரின் நறு மலர் விரிந்து என விரிந்து – சீறா:997/2
நனை மலர் உதறும் காவகத்து ஒதுங்கு நனி திரள் குயின் என மயில்கள் – சீறா:998/3
நித்தில திரளின் அரும்பு இளம் புன்னை நிரை மலர் சொரிவன ஒரு-பால் – சீறா:1003/1
புத்து அரிசொளுக்கு நிரை மகிழ் செறிந்த புழை மலர் சொரிவன ஒரு-பால் – சீறா:1003/4
கான் மலர் தூய் ஒட்டகத்தின் மேல் ஏற்றி கண்கொளாத அழகு இருந்து இலங்க – சீறா:1009/4
கருத்துடன் கண்ணும் களிப்புற நோக்கி கவின் மலர் பதம் பணிந்து இறைஞ்ச – சீறா:1011/3
மன மலர் உறைந்த முகம்மது-தமையும் வானவர் மகளிர் கடமையும் – சீறா:1012/3
சரி கரத்து அணியார் மேகலை இறுக்கார் தளிர் மலர் பதத்து அணி தாங்கார் – சீறா:1013/3
மரு மலர் சொருகார் வடு என சிறந்த வரி விழிக்கு அஞ்சனம் எழுதார் – சீறா:1013/4
மந்தர மதிள் மண்டபத்திடை புகுந்து மலர் குழற்கு அகில் புகை மாட்டார் – சீறா:1014/3
கஞ்ச மென் மலர் தாள் பெயர்ந்திட உலவார் கடி மலர் வாச நீர் ஆடார் – சீறா:1015/3
கஞ்ச மென் மலர் தாள் பெயர்ந்திட உலவார் கடி மலர் வாச நீர் ஆடார் – சீறா:1015/3
மரு மலர் புய முகம்மது பொன் மா மதில் – சீறா:1016/1
செம் மலர் முகம் கரிந்து இருந்து தேம்புமே – சீறா:1023/4
செழு மலர் குழலியர் உரைப்ப தே_மொழி – சீறா:1025/3
விரை மலர் உடு திகழ் மேக வார் குழல் – சீறா:1030/1
உடல் குழைத்து எழுந்து செம் தேன் ஒழுக்கிய மலர் பைம் காவில் – சீறா:1034/1
தெரி மலர் கரங்கள் கூப்பி சேவடி வணங்கி நின்ற – சீறா:1042/1
செய மலர் இடைவிடாது சிரம் மிசை சொரிய மாதோ – சீறா:1054/4
வந்து தாள் வழுத்தி செவ்வி மலர்_கொடி கனவும் காதல் – சீறா:1064/1
மரை தட மலர் கை கூப்பி மைசறா மனையில் போனான் – சீறா:1071/4
துறு மலர் பொன் புயத்து அமுசா-தமை அழைத்து மணமொழியை தொகுத்து பேசி – சீறா:1077/2
கடி ஆரும் மலர் சூட்டி நும் இடத்தில் தருக மனம் கருதியிற்று என்றே – சீறா:1085/4
தன் இதய மலர் மொழி தேன் நா வழியே ஒழுகி அவர் செவியில் சார – சீறா:1088/2
கந்த மென் மலர் துகள் துடைத்து இரு நிலம் கவின – சீறா:1103/3
பொன்னின் நல் மலர் மாலைகள் துயர் அற புனைவார் – சீறா:1107/2
பல்லவத்தொடு நிரைநிரை பல் மலர் தொடுத்து ஆங்கு – சீறா:1108/3
சால வெண் முகை புன்னையின் தண் மலர் தொடுத்து – சீறா:1109/1
புகைத்த காரிருள் குழல் முடித்து அரு மலர் புனைவார் – சீறா:1119/1
கஞ்ச மலர் என சேந்த கண் இணையில் சுறுமாவும் கவின செய்தார் – சீறா:1130/4
உருசிக்க மலர் தேன் உண்ட ஒண் சிறை பறவை போல – சீறா:1157/2
மயல் கடல் படிந்து கூந்தல் மலர் மணி கலையும் போக்கி – சீறா:1165/1
வரை திரள் வயிர புய முகம்மது நல் மண மலர் காவணம் புகுத – சீறா:1199/1
பாரினில் செறித்த மலர் மிசை நடத்தி பல்லியம் முரசொடு கறங்க – சீறா:1207/3
மரு மலர் தொடையல் புனையும் நிக்காகை மணத்துடன் முடித்திடும் என்ன – சீறா:1209/3
புது மதி வதன செழும் கொடி கதீஜா பொன் மலர் கரத்தினை சேர்த்தி – சீறா:1210/3
பணி படர் அவனி திலத நாயகியும் பல் மலர் பளிக்கறை புகுந்து – சீறா:1212/2
தெரி மலர் கதீஜா நாயகி நயினார் செல்வமுற்று இனிது வாழ்ந்திருந்தார் – சீறா:1214/4
ஓதும் வேளையில் அக மலர் களிப்புடன் உலவி – சீறா:1235/2
மரு மலர் செழும் தார் கனம் குழல் கதீஜா எனும் மயில் மண மனையிடத்தில் – சீறா:1249/3
வண்டு உறை மலர் பஞ்சணை மிசை பொருந்தி மறு இலாது ஒளிர் மதி முகத்து – சீறா:1250/3
மரை மலர் வதன சோதி முகம்மதின் கரத்தில் வானோர் – சீறா:1260/1
மரு மலர் சோலை சூழ்ந்த மால் வரை இடத்தை நீங்கி – சீறா:1272/2
பல மலர் தொடை செறிந்த பஞ்சணை மிசை படுத்தி – சீறா:1274/3
துன்று மென் மலர் புய நபி மனத்தினில் துணுக்குற்று – சீறா:1293/2
புனை மலர் பஞ்சணை பொருத்தும் காலையில் – சீறா:1309/2
வன மலர் தொடை புய முகம்மது ஓதினார் – சீறா:1309/4
மாரி அருந்தி பண் மிழற்றி வரி வண்டு உறங்கும் மலர் கூந்தல் – சீறா:1335/1
நிறைத்த மா மலர் புயர் அபித்தாலிபு நிலவ – சீறா:1389/3
மரு மலர் சுவர்க்க மாராயம் பெற்றவர் – சீறா:1471/3
பாத பங்கய மலர் இறைஞ்சி பற்றொடும் – சீறா:1476/2
செழும் மலர் கண்ணின் நீர் துடைத்து தீயவர் – சீறா:1477/2
கடி மலர் மரவ திண் தோள் கன வரை கதித்து வீங்க – சீறா:1500/2
சொல் நய கலிமா ஓதி துணை மலர் அடியை போற்றி – சீறா:1561/2
நரந்தம் குலவி மரவ மலர் நறும் தேன் குளிக்கும் புய வரையோடு – சீறா:1591/1
தேம் மலர் பொழிலிடை தெரிய வைகினார் – சீறா:1601/3
மரை மலர் செவ்விய வதன நோக்கி நும் – சீறா:1615/2
தேன் நகு மலர் புய செவ்வி நம் நபி – சீறா:1616/2
குருகு ஆலும் மலர் வாவி புடை சூழும் மக்க நகர் குரிசில்-தன்-பால் – சீறா:1643/3
கலங்கு மனம் தெளிந்து நபி கமல மலர் முகம் நோக்க கண்கள் நாணி – சீறா:1657/3
மரை மலர் தடம் சூழ் திமஸ்கு அதிபதி மாலிக் – சீறா:1678/2
மரு மலர் தட வாவியும் கழனியும் வழி தேன் – சீறா:1700/3
மரை மலர் தடம் சூழ்தரு திமஸ்கு மன்னனுக்கே – சீறா:1713/4
மரை இதழ் வனப்பும் ஒவ்வா மலர் பத முகம்மது அன்றே – சீறா:1727/4
மரு மலர் சோலை சூழும் மக்க மா நகரம் சேர்ந்து – சீறா:1749/3
மலர் தலை உலகம் போற்றும் அரசு கேட்டருள்க என்றார் – சீறா:1752/4
மரு மலர் புயத்தில் தாங்கி வளர் நபி சீது மெய்யில் – சீறா:1761/3
நித்திலம் நிரைத்து மலர் நீள் தொடையல் நாற்றி – சீறா:1765/1
முண்டக மலர் பதம் இருத்தி முடி மீது – சீறா:1778/2
வண்டு என மலர் கர வனப்பினை நுகர்ந்தான் – சீறா:1778/4
மரு மலர் பொதிந்த மணி மாளிகை புகுந்தார் – சீறா:1782/4
வரி அளி மலர் தட திமஸ்கு மன்னவன் – சீறா:1821/1
தரு மலர் புய அப்துல்லா தரு திரு மகவே – சீறா:1845/2
சிறந்த மென் மலர் வாவியின் குளிர்தர செய்தார் – சீறா:1849/4
புரிந்த பொன் மலர் புய திமஸ்கு இறைவனை போற்றி – சீறா:1866/2
விரி மலர் குழல் தெரிவையை அருகினில் விளித்தார் – சீறா:1868/4
கடி கொள் மென் மலர் பல்லவ செழும் கரம் ஏந்தி – சீறா:1870/2
கந்த மென் மலர் புய அபித்தாலிபும் களித்தார் – சீறா:1882/4
வனச மென் மலர் தடம் திகழ் திமஸ்கு மன்னவனே – சீறா:1889/4
மரை மலர் பொருவா இரு கரம் ஏந்தி வல்லவன்-தனை இரந்து உரைப்பார் – சீறா:1899/4
மறைபடா புகழின் கொழுந்தினில் பூத்த மலர் என எழுந்தது மதியம் – சீறா:1914/4
மடல் அவிழ் குவளை மது மலர் மலர்த்தி முகம்மதை தெளிதர நோக்கி – சீறா:1916/3
எதிர்தர பணிந்து சலாம் எடுத்து ஓதி இணை மரை மலர் பதம் போற்றி – சீறா:1920/3
சீத ஒண் கமல முக மலர் மலர்ந்து தேர்ச்சியில் துணைவர் மன்னவரும் – சீறா:1928/3
குரு முகம்மது-தம் இணை அடி மலரை கொழும் மலர் கரத்தினால் தடவி – சீறா:1929/2
மரு மலர் சுமந்து தேன் வழிந்து ஒழுகும் அணி புய முகம்மது நபியும் – சீறா:1939/1
செம் மலர் பதத்தில் வெண் கதிர் குலவும் செழும் மணி முடி சிரம் சேர்த்தி – சீறா:1941/1
காண் தகா புதுமை அனைத்தையும் தெரிந்தேன் கடி கமழ் அணி மலர் பதத்தை – சீறா:1943/3
வன மயில் சாயல் குலம் என எழுந்து மரை மலர் இதழின் மேல் குலவும் – சீறா:1973/1
அனம் என நடந்து நபி முகம்மது-தம் அடி மலர் பதத்தினில் இறைஞ்சி – சீறா:1973/2
கால் மலர் அடி இணை இறைஞ்சி கைகொடுத்து – சீறா:1981/3
சென்று வெண் மலர் செறிதரும் ஆலயம் சேர்ந்தான் – சீறா:1998/4
சால மென் மலர் தொடையொடும் பல பணி தரித்து – சீறா:1999/2
இருந்த மென் மலர் பத முகம்மதும் இனிது இருந்தார் – சீறா:2051/4
மரு மலர் செறியும் சோலை சூழ்ந்தது ஓர் வரையை சார்ந்தார் – சீறா:2053/4
குழை குழைத்து எரியும் செம் தேன் கொழும் மலர் காவை நோக்கார் – சீறா:2058/1
புது மலர் அலர்த்தி செம் தேன் பொழிவ மான் வருத்தம் நோக்கி – சீறா:2064/2
வடிவு உடை குரிசிலே நும் மலர் பத செவ்வி நோக்கி – சீறா:2083/2
வீடுபெற்று உயர்ந்து வாழ்ந்தேன் என மலர் பதத்தின் வீழ்ந்தான் – சீறா:2116/4
விரி தலை குலை மலர் வீழ்ந்திடாது இவண் – சீறா:2132/2
பாத பங்கய மலர் சிரசில் பற்றி நின்று – சீறா:2140/1
மின் அவிர் செம் மலர் பத தாள் முகம்மது-தம் பெரும் மறை தீன் வேர்விட்டு ஓடி – சீறா:2168/3
பன்னு மறை வழி ஒழுகி படி தீண்டா மலர் அடியை பரவி வாழ்த்தி – சீறா:2185/3
வசை அறு நல் மணி கலன்களொடு பல தூசு அணிந்து மலர் வனைந்திட்டானால் – சீறா:2186/4
உத்தம சற்குண நயினார் அமுத மலர் வாய் திறந்து அங்கு ஓதினாரால் – சீறா:2188/4
வண்ண மலர் வாய் திறந்து பெரியோன்-தன் திருத்தூதாய் வந்த கோவே – சீறா:2189/2
வரி கொள் வண்டு இமிர் செம் மலர் மரை முகம் வாடி – சீறா:2202/3
நனை ததும்பிய மலர் புய முகம்மது நபிக்கு – சீறா:2205/1
வனச மென் மலர் செழும் பதத்து இணை வருந்திடவே – சீறா:2213/3
வண்டு வாழ் மலர் புய முகம்மது நபி மணி வாய் – சீறா:2214/3
நனை கொள் மென் மலர் கானக தரு தர நடந்தார் – சீறா:2220/4
வெள்ளிடை படர்ந்து அவண் அடைந்தனர் மலர் விரிந்து – சீறா:2242/2
பாசடை தருக்கள் யாவும் பல மலர் சொரிய வாய்ந்த – சீறா:2245/3
பனி மலர் துகிலை நீத்து பழத்தினை தீண்டி இன்பம் – சீறா:2246/3
பத மலர் துதித்து தேடா பலன் கதி படைத்தேன் என்ன – சீறா:2254/3
கந்த மென் மலர் தாள் வீழ்ந்து கை குவித்து எழுந்து போற்றி – சீறா:2274/2
மங்குலின் கவிகையோய் நும் மலர் பதம் கண்டு தீனின் – சீறா:2275/2
வானகத்து அமரர் செய்ய மலர் அடி பரவி ஏத்த – சீறா:2278/1
மன்றல் அம் குரிசில் கூற மலர் இலை குலுங்க வாடா – சீறா:2285/3
பாத பங்கயத்தை முத்தி கண் மலர் பரிவில் சாத்தி – சீறா:2287/2
மரு மலர் கரிய கூந்தல் மயில் உறை மனையின் வந்தார் – சீறா:2293/4
தே மலர் புயத்தார் போற்ற திரு நபி இருந்தார் இப்பால் – சீறா:2297/4
காதலின் தீன்தீன் விளங்க என்று ஏத்தி கடி மலர் சோலையும் நீந்தி – சீறா:2327/3
மன்னிய முகம்மதின் தண் மலர் பதம் வந்து கண்டார் – சீறா:2350/4
பல்லியம் அளிகள் ஆர்க்கும் பல் மலர் காவில் புக்கார் – சீறா:2357/4
மன்னிய மலர் தேன் தாது மாரி ஒத்து உதிர்க்கும் காவில் – சீறா:2366/4
இருவரும் களிப்ப கூறி எழில் மலர் பொழில் விட்டு ஏகி – சீறா:2383/1
மன்றல் துன்றிய மது மலர் அணி முகம்மதுவே – சீறா:2464/4
மரு மலர் தொடை திண் புயத்து அபூபக்கர் மனை தலைவாயிலை குறுகி – சீறா:2544/3
வருக்கம் இலை இங்கு எழுக என மனையில் கொடுபோய் தவிசின் மலர்
விரிக்கும் மணி பஞ்சணை இருத்தி வெற்றி அபூபக்கரும் இருந்தார் – சீறா:2547/3,4
எற்றி எறிந்த வரவும் எடுத்து இசைத்தார் மரவ மலர் தாரார் – சீறா:2548/4
குருதி வடி வேல் ஏந்து மலர் கொழும் செம் கரத்தில் கொண்டனரால் – சீறா:2553/4
அக மலர் களிக்குமாறா அணி சிறை பறவை யாவும் – சீறா:2579/2
பொரி அரை தருக்கள் யாவும் புது மலர் சொரியும் கானின் – சீறா:2583/1
மதியிடத்து இரண்டு செவ்வி மரை மலர் பூத்தது என்ன – சீறா:2595/1
திரு மலர் பதம் காணவும் செயல் இலாது அழிந்து – சீறா:2617/2
அரவு அகன்ற பின் எழில் அபூபக்கர் செம் மலர் தாள் – சீறா:2623/1
விதிரும் மென் மலர் கான் செறி வரையிடம் விடுத்து – சீறா:2627/3
கந்த மென் மலர் பதம் இரு சுரம்கொடு தடவி – சீறா:2643/2
மரு மலர் பொழில் மதீனத்தின் ஏகும் அ வழியில் – சீறா:2697/1
செம் மலர் பதம் தொழுது இனிது இறைஞ்சிட தெருண்ட – சீறா:2701/2
புது மலர் தெரு-தொறும் சிந்தி பொங்கலால் – சீறா:2710/2
நனை மலர் வாவி சூழ் றாத்தூனா என – சீறா:2733/3
தே மலர் புயத்தவர் யாரும் சிந்தித்து – சீறா:2739/2
கடி மலர் பதத்தை போற்றி கட்டுரை கலிமா வாழ்த்தி – சீறா:2772/2
மதி_வலோர்க்கு ஏவலாளாய் மலர் அடி விளக்கி நாளும் – சீறா:2774/2
மரு மலர் புயத்தார் அழைத்து முன் விடுத்த மன்னரை உபசரித்து இருத்தி – சீறா:2857/1
பத மலர்-அதனில் கண் மலர் பரப்பி களிப்பொடும் பற்பல் கால் போற்றி – சீறா:2865/1
முருகு அயின்று இன வண்டு இசைத்த கம்பலையின் முழக்கு அறா நறு மலர் துடவை – சீறா:2877/1
விடுத்தனன் பரலால் மெலமெல நடந்து ஓர் விரி மலர் சினை தரு நிழலில் – சீறா:2883/3
பலன்களும் படைத்து ஈமான் நிலை நின்றேன் என மலர் பதம் பணிந்தனனால் – சீறா:2890/4
வந்த நன் முதியோன் முக மலர் நோக்கி மறுமொழி கொடுத்து அவண் இருத்தி – சீறா:2893/1
திரு மலர் பதம் காணுதற்கு எழுந்தனன் சிறியேன் – சீறா:2914/4
மன்றல் துன்றிய மது மலர் புய முகம்மதுவும் – சீறா:2931/1
தே ததும்பிய மலர் புயம் அசைதர திருத்தும் – சீறா:2932/3
மறு இலாத சல்மான் மலர் கரத்தில் வைத்தனரால் – சீறா:2938/4
அம் கலுழ் நபி மலர் அடியினில் கர – சீறா:3023/2
மரு மலர் புயத்து உபைதாவை மன் நபி – சீறா:3028/2
அண்ணல்-தன் பத மலர் போற்றி அன்பொடும் – சீறா:3030/3
மரை மலர் வதன வள்ளல் மங்கை-தம் வதுவை வல்லோன் – சீறா:3056/2
பனி மலர் செருகும் கூந்தல் பாவை-தம் எழிலும் சூட்ட – சீறா:3067/2
வடி மலர் தொங்கல் திண் தோள் முகம்மது வழங்கினாரால் – சீறா:3074/4
மரு மலர் வாகை திண் தோள் முகம்மது மகிழ்ந்த வாறும் – சீறா:3084/3
கொடுத்த பத்திரத்தை வாங்கி கொழும் மலர் கண்ணில் ஒத்தி – சீறா:3097/1
நெடிய சுந்தரத்தினின் மலர் மாலைகள் நிரப்பி – சீறா:3108/2
புரி குழற்கு அகில் புகைத்து வெண் புது மலர் புனை-மின் – சீறா:3113/2
பிரசம் ஊறிய பல் மலர் தொகுதியின் பிறங்கி – சீறா:3125/1
பரிவு பெற்றிடும் பொன் இதழ் பல் மலர் பூத்து – சீறா:3130/2
புது மலர் தார்கள் நாற்றி பூம் துகில் கொடிகள் சேர்த்தி – சீறா:3132/1
புனித நெய்யினில் வெண் மலர் கரிய பூம் குழலார் – சீறா:3140/2
பனி மலர் செழும் பாயலின் இருத்தி மெய் பணிந்து – சீறா:3142/2
மரு மலர் புய முகம்மதை அலி-தமை வாழ்த்தி – சீறா:3149/2
மரை மலர் எகினம் இரவியின் சிரசின் மதி வதிந்து என தனி வயங்க – சீறா:3152/1
பாரினில் புகுதா வேலியின் அமைத்தபடி-கொலோ மரை மலர் செழும் கண் – சீறா:3155/2
வெண் நறை மலர் மாலிகை புனைந்து அரிய மான்மதம் விதிர்த்திடும் தோற்றம் – சீறா:3158/2
மலர் அணை படுத்த துகிலின் மேல் நடந்து வானவர் மகளிர் ஏத்தெடுப்ப – சீறா:3161/1
வடி நறவு அருந்தி வரி அளி சிலம்பும் மலர் தொடை புயத்து அபூபக்கருடன் – சீறா:3168/1
ஏடு அவிழ் மலர் பூம் கூந்தல் இலங்கு இழையவர்கள் மொய்த்தார் – சீறா:3173/4
நறை மலர் புலராதாலும் நாட்டங்கள் இமையாதாலும் – சீறா:3176/3
வரம் உறும் சுவன மாதர் மலர் அடி பரவி போற்ற – சீறா:3184/1
கடி மலர் அமளி போந்து ஹபீபு கண் களிப்ப செவ்வி – சீறா:3207/3
சிகழிகை முடித்து வாச செழு மலர் தொடையல் வேய்ந்தார் – சீறா:3211/4
நறை மலர் தொடையும் வாய்ப்ப நல் மணி கரத்தில் கொண்டார் – சீறா:3227/4
சாயிபு பத மலர் வருந்தத்தக்க என் – சீறா:3237/3
இனையன பெயரும் வந்து எய்த நல் மலர்
புனைதரும் பாத்திமா என்னும் பூம்_கொடி – சீறா:3242/1,2
பதும மென் மலர் முக பாத்திமா பதம் – சீறா:3253/3
மரு மலர் புயத்தினரிடத்தில் வந்தனன் – சீறா:3270/4
கள் அவிழ் மலர் பொழில் கடந்து போயினார் – சீறா:3303/4
மரை மலர் இணை பதம் வந்து நண்ணினார் – சீறா:3308/4
துறு மலர் பொழில் திகழ் மதீனம் சுற்றிய – சீறா:3311/1
காரண குரிசில் நும் கமல மா மலர்
ஈர் அடியினும் சஜதா செய்து ஏத்தி இ – சீறா:3332/1,2
மரு மலர் தொடையல் வேய்ந்த வரை புயன் கறுபு மைந்தன் – சீறா:3358/2
கடி மலர் குவளை காடும் கமலமும் நெரிந்து சிந்த – சீறா:3381/1
மரு மலர் செழும் புய நபி முகம்மது கேட்டு – சீறா:3422/2
அரும்பு மென் மலர் வாவி சூழ் ஷாமிருந்து அடுப்ப – சீறா:3426/1
கரத்தினும் மலர் முகத்தினும் கழுத்தினும் கரிய – சீறா:3490/2
பால் அடுத்த உக்காச செம் மலர் முகம் பார்த்து ஓர் – சீறா:3509/1
வெற்றி வெண் மலர் தார் புயத்தவர் மகிழ்ந்து திரிந்தனர் வீர வெம் களத்தில் – சீறா:3569/4
மரு மலர் அணிந்த தீனவர் சூழ வந்தனர் முகம்மது நபியே – சீறா:3610/4
பனி மலர் பஞ்சணை படுத்து நாள்-தொறும் – சீறா:3617/3
மலர் தலை உலகம் போற்றும் மதீன மா நகரம் தன்னில் – சீறா:3678/1
நறை மலர் துடவை போர்த்த மதீன மா நகரில் வந்தார் – சீறா:3679/4
சில் மலர் செருகும் கூந்தல் சே_இழை ஒருத்தி என்-பால் – சீறா:3709/2
வனச மலர் பதம் பெயர்த்து வரிசை அபூத்தல்கா-தன் மனையின் ஏக – சீறா:3752/2
புது நறா துளித்து ஒழுகிய செழும் மலர் புயத்தீர் – சீறா:3762/4
மரு மலர் புயம் சுமந்தன வாள்களை வாள்கள் – சீறா:3800/3
பொலன் முகட்டினின்று அமரர்கள் மலர்_மழை பொழிந்தார் – சீறா:3841/4
தட மலர் கையின் விட்டெறி சக்கரம் – சீறா:3901/4
மந்திரமும் கைவந்து கிடக்கும் மலர் வாயார் – சீறா:3911/2
பொறுமை பயிர் மேன்மேல் வளர்த்து புகழாம் என்னும் மலர் காட்டி – சீறா:4035/3
பத மலர் தொழுது வினையம் உள் நிறைந்த பாதக ககுபினை இரவின் – சீறா:4122/2
வாவி மலர் ஓடை சிறை வண்டு இசை முரன்று – சீறா:4129/2
நறை மலர் தடம் சூழ் வண்மை நசுதின் ஈண்டினர்கள் என்ன – சீறா:4185/3
கோடு பட்டு மலர் காய் உதிர்த்து விளை கூவல் அற்று விடு வேரொடும் – சீறா:4211/3
ஊறு நீர் தடமும் மலர் ஓடையும் – சீறா:4221/2
விரிதரு வாய் மலர் தேறல் அருவி சொரி வரை கடந்து விரி_நீர் என்ன – சீறா:4307/3
வெயில் பட்டிடும் மலர் ஒத்து அற மெலிவாள் உளம் அதனால் – சீறா:4346/2
வரு விசை புரவி ஆயிரம் சூழ ஏகினன் மலர் குடை கவிப்ப – சீறா:4441/4
உறையும் மலர் கரத்துடனே பீசபீல் மவுத்தாக்க உதவி செய்வாய் – சீறா:4526/4
பழுது அறு செங்கமல மலர் அடி பணிந்து முகம் நோக்கி பகையின் மேவி – சீறா:4539/2
புனை மலர் தடத்தின் மூழ்கி சிரசிடம் புலர்த்தும் காலை – சீறா:4622/2
மரு மலர் தொடை முகம்மதை வினவினர் மகிழ்ந்தே – சீறா:4632/4
கண் மலர் புனல் சொரிதர அழுது உளம் கரைந்தார் – சீறா:4637/4
கந்தம் முங்கிய செழும் மலர் கான் மது துளிகள் – சீறா:4641/3
கான மால் வரையும் கடி மா மலர்
நான வாசம் கமழும் நதிகளும் – சீறா:4660/1,2
தன் புகழ் தழைத்து கற்பாம் தனி மலர் செறிந்து நாளும் – சீறா:4690/2
திரு மலர் வதனம் கோட்டி செவ்விய நிறை போர்த்து அல்லா – சீறா:4701/3
புனை மலர் மகரம் தேனும் பொருவரா மென்மை நொய்ய – சீறா:4710/3
மரு மலர் செறியும் சோலை வளாகத்தில் புகுந்தது அன்றே – சீறா:4717/4
காமரம் முரல தேறல் கமழ் மலர் அசோகை முட்டி – சீறா:4718/2
மை வண்ண குடையார் அந்த மரு மலர் துடவை புக்கி – சீறா:4728/2
வெற்றி கொண்டு விரை மலர் பூ பயமுற்று – சீறா:4768/3
சிந்தை வாடும் ஒருவன் ஓர் தேம் மலர்
கொந்து உலாவு புயனை முன் கூவியே – சீறா:4772/3,4
பிரசம் ஊறும் மலர் பெரும் சோலையும் – சீறா:4814/3
பைத்தல் சூழி படு மலர் யாவையும் – சீறா:4829/2
சீத வண் மலர் சிறை எலாம் சிறை செறித்தனரால் – சீறா:4837/4
நனை மலர் செறியும் தாம நறு மணம் கமழ்ந்த மார்பன் – சீறா:4848/3
மலர் தலை உலகம் போற்றும் கபீபு முன் வழுத்த கேட்டே – சீறா:4854/4
மலர் செறி தடமும் வாய்ந்த மக்க மா நகரின் உள்ள – சீறா:4863/2
மலர் செறி மக்கத்துள் யாம் வர தடை யாதோ என்ன – சீறா:4883/2
தென் உலவு பங்கய மலர் கை கொடு தீண்ட – சீறா:4900/3
நனை மலர் ததும்பும் திண் தோள் நபி உளம் வெதும்ப கேட்டு – சீறா:4905/1
மான்மதம் கமழ்ந்து வீச மலர் பதம் பெயர்த்து எழுந்து – சீறா:4910/1
புனை மலர் அணியும் திண் தோள் பொதுவனும் நீருமாக – சீறா:4918/4
விரை மலர் குவளை மணம் அறா கய வாய் மேதியும் கவை அடி கொறியும் – சீறா:4924/3
நனை மலர் செறிந்த திண் தோள் நரபதி உளம் மகிழ்ந்தே – சீறா:4964/4
நனை மலர் அபூகு தாதா நயந்து பின் – சீறா:4974/2
வரி அளி முரல் அறா மலர் புயத்தினார் – சீறா:4975/4
வந்து செம் மலர் அடி இணை இறைஞ்சி வவ்வியதை – சீறா:4986/3
கருவிள மலர் கள் கலாப மேகாரம் களித்து நின்று ஆடிட மாவின் – சீறா:5008/2
மணி முடி இடறி வடு இருந்து ஒளிரும் மலர் கழல் இறைஞ்சி முள் செறிந்து – சீறா:5017/1
வரி அளி அலம்பும் மலர் தொடை வேய்ந்த மணி குடம் துரந்த தோள் செம்மல் – சீறா:5019/3
திரு மலர் அடியின் வீழ்ந்து வாய் புதைத்து செப்பினன் தொறுவரில் ஒருவன் – சீறா:5019/4
வரை தட திண் தோள் முகம்மது கமல மலர் அடி இணையினை இறைஞ்சி – சீறா:5021/1
கோ கடை மறுகும் கடந்து மா மதம் ஆர் குரு நபி மலர் அடி தொழுதார் – சீறா:5022/4
அருள் கடம் பூண்ட மலர் விழி குரிசில் அடி தொழும் மன்னரை நோக்கி – சீறா:5023/1
தேறல் கொப்பிளிக்கும் நறு மலர் தெரியல் செம்மல் செம் மறை தவழ் வாயால் – சீறா:5024/4

மேல்


மலர்-தனை (1)

தந்தை-தம் திருமுக மலர்-தனை எதிர் நோக்கி – சீறா:1382/3

மேல்


மலர்-அதனில் (2)

பத மலர்-அதனில் கண் மலர் பரப்பி களிப்பொடும் பற்பல் கால் போற்றி – சீறா:2865/1
கொடி மலர்-அதனில் சேர்ந்த கொழு நறா நிறைந்த போலும் – சீறா:3050/2

மேல்


மலர்-அதனை (2)

வரிசை வள்ளல்-தன் இணை அடி செழு மலர்-அதனை
சிரசு உற பணிந்து இரு விழி மணிகளால் தேய்த்து – சீறா:836/1,2
அறபி-தன் முக மலர்-அதனை நோக்கி மெய் – சீறா:1636/2

மேல்


மலர்_குழல் (1)

மரு மலர்_குழல் இவர்க்கு எதிர்மொழி வழங்குவரால் – சீறா:327/4

மேல்


மலர்_கொடி (1)

வந்து தாள் வழுத்தி செவ்வி மலர்_கொடி கனவும் காதல் – சீறா:1064/1

மேல்


மலர்_மழை (1)

பொலன் முகட்டினின்று அமரர்கள் மலர்_மழை பொழிந்தார் – சீறா:3841/4

மேல்


மலர்கள் (3)

சீத நீர் குடைவார் ஆடி செழும் பொழில் மலர்கள் கொய்வார் – சீறா:805/1
வரு மதிக்கு இன்புறும் மலர்கள் ஒப்பு என – சீறா:1033/3
பொன் அணி நல் மணி தூசு நறு மலர்கள் பல சொரிந்து புகழ்ந்திட்டு ஏத்தும் – சீறா:2185/1

மேல்


மலர்களும் (2)

துணர் பசும் கொழுந்து மலர்களும் சொரிந்த தூ நறை பாயலில் நடந்து – சீறா:1200/3
வேரி அம் செழு மலர்களும் தளிர்களும் விளங்க – சீறா:3129/1

மேல்


மலர்ச்சி (1)

எரியும் மனம் வெகுளாது முகம் மலர்ச்சி கொடுப்பவர் போல் இனிது நோக்கி – சீறா:2657/2

மேல்


மலர்ச்சியின் (1)

முன் முக மலர்ச்சியின் மொழிந்து வேறு ஒரு – சீறா:2447/1

மேல்


மலர்த்தி (3)

மடல் அவிழ் குவளை மது மலர் மலர்த்தி முகம்மதை தெளிதர நோக்கி – சீறா:1916/3
வடி மிசை ஊட்டும் பஞ்சின் நலத்தக மலர்த்தி நாளும் – சீறா:3216/2
தரு என தரும் தூதரும் தட கரம் மலர்த்தி
அரு மறை செழும் பாத்திகா ஓதினர் அன்றே – சீறா:3837/3,4

மேல்


மலர்தர (2)

நிறைந்த பேரொளி முக மலர்தர சபா நிகழ்த்தும் – சீறா:220/4
கஞ்ச மென் முக மலர்தர போயினர் கணியா – சீறா:2631/3

மேல்


மலர்தரு (1)

மலர்தரு கரத்தால் ஏந்தியே மடியில் வைத்து இனிது இருக்கும் அ நேரம் – சீறா:267/1

மேல்


மலர்ந்து (16)

தரும் உரை கேட்டு வெகுளியை போக்கி சசி முக மலர்ந்து அகம் குளிர்ந்து – சீறா:278/2
வனச மென் மலர் முகம் மலர்ந்து இருந்தனர் மருவலர் அரி ஏறே – சீறா:656/4
ஆனனம் மலர்ந்து முகம்மதை புகழ்ந்து அங்கு அனைவரும் மத களிறு ஆனார் – சீறா:699/4
இனி எவர் விருந்து உண்பார் என்று எழில் முகம் மலர்ந்து சொல்வார் – சீறா:806/4
இருந்தவன்-தனை கொணர்க என வாய் மலர்ந்து இசைத்தார் – சீறா:960/4
நாட்டமுறு மன தடத்தை நிரப்பிட செம் முகம் மலர்ந்து நவில்கிலாது – சீறா:1084/2
தேறும் மொழி கேட்டு அகுமது தம் செவ்வி கமல முகம் மலர்ந்து
பேறும் இதுவே கிடைத்தது என பெரியோன் ஆதி-தனை புகழ்ந்து – சீறா:1593/2,3
சீத ஒண் கமல முக மலர் மலர்ந்து தேர்ச்சியில் துணைவர் மன்னவரும் – சீறா:1928/3
திருமுகம் மலர்ந்து மணி எயிறு இலங்க செ இதழ் திறந்து செப்புவனால் – சீறா:1929/4
ஜின் இவை உரைப்ப கஞ்ச செழும் முகம் மலர்ந்து வேதம் – சீறா:2276/1
திரு மரு புயங்கள் ஓங்க செம் முகம் மலர்ந்து தோன்ற – சீறா:2383/3
புத்தமுதம் ஒழுகும் மறை விளைந்த திரு வாய் மலர்ந்து புடவி நோக்கி – சீறா:2658/2
வந்தனன்-தன் வீரமும் கோரமும் நடுங்க பற்று என வாய் மலர்ந்து கூற – சீறா:2665/2
முன்னனை மயக்கம் தீர்ந்து முகம் மலர்ந்து இருந்தான் கண்டான் – சீறா:2800/3
முப்பது பெயரை அழைத்து இவண் வருக என முகம் மலர்ந்து இனிது ஏகி – சீறா:2856/2
ஆனனம் மலர்ந்து சாற்றும் வள்ளுவன் அழைத்து நீ போய் – சீறா:4626/3

மேல்


மலர (1)

நவ்வி முன் நவின்ற தூதும் நகை முகம் மலர வான்மட்டு – சீறா:2848/2

மேல்


மலராலே (1)

வல்லை வல கண் இற்றதை ஓர் கை மலராலே
மெல்ல அமைத்து போரினை நீத்து வெளியுற்று – சீறா:3924/1,2

மேல்


மலரிடத்தினில் (1)

பாத மென் மலரிடத்தினில் சிரம் கொடு பணிந்து – சீறா:2622/2

மேல்


மலரிடை (1)

அங்கராகமும் வரி அளி மலரிடை அறு_கால் – சீறா:3135/1

மேல்


மலரிடையில் (1)

தண் நறும் பசும் கற்பக மலரிடையில் சாலிகள் துளித்திட ததைந்து – சீறா:3158/3

மேல்


மலரில் (4)

முருகு அவிழ் மலரில் தேன் துளித்து எனவும் முகம்மதினிடத்தினில் கதீஜா – சீறா:1208/3
வெய்யவன் அலர்த்த விகசிதம் பொருந்தி விரி நறை கமல மென் மலரில்
செய்யவள் இருப்பது என எழில் சிறந்து செழும் களை கதிர்கள் கான்று ஒழுக – சீறா:1963/1,2
சிரம் அடி மலரில் சேர்த்தி தீனவர்-தமையும் வாழ்த்தி – சீறா:2292/3
அம்புய மலரில் சேந்து செ அரி ஆர்ந்து அருள் அடைகிடந்த கண் கடையின் – சீறா:3159/1

மேல்


மலரின் (7)

அகத்தினின் மகிழ்ந்து கண் இணை மலரின் அடிக்கடி வைத்து வாய் முத்தி – சீறா:130/2
மது பிலிற்றிய மரை மலரின் கொள்ளையும் – சீறா:726/1
மணி என சிறந்து மலரின் மென்மையவா மழை செழும் கரங்களை ஏந்தி – சீறா:1952/1
கோட்டு உடை மலரின் மன்றல் குலவிய மதீனம் புக்கி – சீறா:2356/1
பாந்தள் கூறிட கேட்டலும் பதும மென் மலரின்
சேர்ந்த பொன் முக குளிர்ப்பொடும் களிப்பொடும் சிறப்ப – சீறா:2620/1,2
முண்டக மலரின் வாய்ந்த முகத்தை என் தாளில் சேர்த்தி – சீறா:2775/3
வெயில் படு மலரின் வாடி மென்மையின் மெலிந்த அன்றே – சீறா:3061/4

மேல்


மலரினை (1)

துவளும் மாதுளை மலரினை நிரைநிரை தொடுத்து – சீறா:1110/2

மேல்


மலரும் (6)

சுண்ணமும் மலரும் திகழ் தோள் மிசை – சீறா:1191/3
மருவும் மலரும் என உலுவின் வகையும் தொகையும் வர வருத்தி – சீறா:1333/2
கீற்று இளம் பிறையும் கணிச்சியின் வளைவும் கிளர்ந்த செவ்வகத்தி மென் மலரும்
தோற்றிட தோற்றி விளங்கும் நல் நுதலாள் சுடரும் முள் வாரணத்து அலகும் – சீறா:1957/1,2
மன்றல் ஒண் மலரும் நீங்கா வனம் திகழ் வரையின்-கண்ணே – சீறா:2054/3
வழிந்த சந்தமும் கூந்தலில் கழித்து எறி மலரும்
அழுந்து கூடலில் ஊடலில் களைந்த பொன் அணியும் – சீறா:3117/2,3
மருவு நல் மலரும் என வரு புறுக்கான் மார்க்க நல் நெறி முறை பயின்று – சீறா:3605/2

மேல்


மலருள் (1)

அரு மறை மலருள் காய்த்த அறிவு எனும் கனியை உண்ட – சீறா:613/3

மேல்


மலரை (6)

குரு முகம்மது-தம் இணை அடி மலரை கொழும் மலர் கரத்தினால் தடவி – சீறா:1929/2
துடவை நல் மலரை தூற்றும் தூய் நிழலிடத்தை நீந்தி – சீறா:2123/1
மரை மலரொடு மரை மலரை வைத்து என – சீறா:2736/1
வருடுகின்ற செம் தாள் இணை தாமரை மலரை
பருதி வெம் கதிர் மூடுவ போன்றன பரிவில் – சீறா:3828/2,3
என்பன நல் மொழி பலவும் இயம்பி நபி பத மலரை இறைஞ்சி வாழ்த்தி – சீறா:4686/1
வந்தவர் வதன கஞ்ச மலரை கண்டு உருகாநின்ற – சீறா:4730/1

மேல்


மலரொடு (1)

மரை மலரொடு மரை மலரை வைத்து என – சீறா:2736/1

மேல்


மலரொடும் (1)

வெடித்த தாமரை மலரொடும் விரிந்த வெண் தாழை – சீறா:3128/1

மேல்


மலரோ (1)

வண்ண வாய் செழும் சேதாம்பலின் மலரோ வடிவு உறு தொண்டை அம் கனியோ – சீறா:1960/2

மேல்


மலி (23)

மலி புகழ் அரசர் சீயம் மிர்கமதம் நறை குலாவு மறை நபி மருகராகி வாழ் – சீறா:13/3
மலி பசி யானையா வறுமை சேனையா – சீறா:299/1
இலை மலி வேலான் ஆசு எனும் குரிசின் முன்னிலை என எடுத்து இசைத்தார் – சீறா:679/4
இலை மலி கதிர் வேல் ஏந்தி முகம்மதும் எழுந்தார் அன்றே – சீறா:816/4
மணம் மலி பீடத்து ஏற்றி முகம்மதை இனிது போற்றி – சீறா:1038/3
வாங்கு வில் தட கை வெற்றி மலி புகழ் மைசறாவும் – சீறா:1041/2
மரு மலி புயங்கள் விம்ம வாய் புதைத்து இந்து சொல்வான் – சீறா:1042/4
மலி தரும் புகழ் முகம்மதை கொடிய வஞ்சன் என்று பெயர் பேசிய – சீறா:1422/1
மரு மலி படலை திண் தோள் முகம்மதின் கலிமா ஓதி – சீறா:1566/2
மரு மலி வள்ளல் யான் வணங்கும் நாயகன் – சீறா:1626/1
மரு மலி வாகை தாங்கு மன்னவர் திரளில் கூண்டு – சீறா:1716/2
மலி சினை கெளிற்றின் வனப்பினும் வனப்பாய் மணி அணி சுமந்த மெல் விரலாள் – சீறா:1965/2
மலி பெரும் புகழான் அபூ அய்யூப் மனையில் மனம் மகிழ்ந்து இருக்கும் அ நாளின் – சீறா:2867/1
இலை மலி கதிர் வேல் முஹாஜிரீன்களுக்கு எம் இறையவன் சுவனத்தின் நிலவு – சீறா:2870/3
இலை மலி வேலினீர் இருக்கின்றார்களால் – சீறா:2998/4
மலி தரும் கரு மை உண்ட வரி விழி கயல்கள் பாய – சீறா:3063/3
மலி தரும் தொடையல் சிந்த வடகங்கள் துயல நோக்கி – சீறா:3199/2
மலி பொலன்_கிரியில் சோதி மணியினை இருத்தல் போல – சீறா:3221/1
மலி புகழ் முகம்மது மனை புக்கார் அரோ – சீறா:3259/4
மலி புகழ் மருங்கு சேர்ந்து வருடுவ போன்றது அன்றே – சீறா:3368/4
செரு அடல் மலி அன்சாரிகள்-தமக்கும் செவ்விய முஹாஜிரீன்களுக்கும் – சீறா:3605/3
மலி வண்டு ஏந்தி மின் வாழ்தரும் வாள் உரீஇ – சீறா:4480/2
மரு மலி வாகை திண் தோள் மன்னவர் சகுதும் போனார் – சீறா:4631/4

மேல்


மலிதர (7)

மலிதர கனல் கொழுந்துவிட்டு எழுந்தது வளர்ந்தே – சீறா:970/4
மாங்கனி அமுத திவலைகள் தெறிப்ப மலிதர சொரிவன ஒரு-பால் – சீறா:1006/2
துவள்தரும் கொடி மலிதர பல்லியம் தொனிப்ப – சீறா:1890/3
மலிதர நபிக்கு சலாம் எடுத்து ஏத்தி வளர்ந்தது வானகத்து இடத்தில் – சீறா:1925/4
மறைதரு திடரும் அருவி நீரிடமும் மலிதர பரந்து மேய்ந்தனவால் – சீறா:2878/4
மட்டறும் பண்டம் யாவும் மலிதர செறிந்து வைகும் – சீறா:3673/1
மலிதர இருந்திடும் குயை முன் மாண் உடை – சீறா:4542/3

மேல்


மலிதரு (2)

மகர வாரியின் மலிதரு படையுடன் மருவார் – சீறா:3760/3
மலிதரு காட்சி எய்தி வானுளும் நடந்த மேலோய் – சீறா:4288/3

மேல்


மலிதரும் (4)

மலிதரும் கொடுமை பூண்ட மனத்து அபூஜகிலும் ஒன்றாய் – சீறா:1752/2
மலிதரும் குறைஷிகளொடும் இவர் மனம் மறுக – சீறா:2488/2
மலிதரும் மொழி கேட்டு எண் திசையிடத்தும் மாசு அற நோக்கினன் பொருவாது – சீறா:2885/1
மலிதரும் கேள்வி அபாசல்மா-தமை – சீறா:3300/2

மேல்


மலிந்த (23)

மட்டு வார் குளிர் சோலையான் மலிந்த பொன் உலகம் – சீறா:95/3
மாய்வுறு சடம் பல மலிந்த காலமே – சீறா:303/4
மலிந்த பேரொளி முகம்மதை எடுத்தலும் வருந்தி – சீறா:336/1
வரைகளை பிடுங்கின மலிந்த நீத்தமே – சீறா:735/4
மின் அனார் பாடி ஆடும் வீதி-வாய் மலிந்த தோற்றம் – சீறா:930/2
வட_வரை பொருவன மலிந்த மேனிலை – சீறா:2707/1
மாருதம் மலைக்கும் விசையின இரு பால் மலிந்த பக்கரையின அதிர – சீறா:3165/1
வைத்த பொன் சிவிகை பலபல மருங்கும் சிறந்திட வீதியின் மலிந்த – சீறா:3167/4
மருவும் ஆர்ப்பினும் வரும் சிலை கலிப்பினும் மலிந்த
புரவி ஆர்ப்பினும் வீரர்கள் ஆர்ப்பினும் போரின் – சீறா:3549/2,3
நிரைநிரை பரியின் பிண குவை மலிந்த நிருபர்கள் உடற்குறை மலிந்த – சீறா:3558/1
நிரைநிரை பரியின் பிண குவை மலிந்த நிருபர்கள் உடற்குறை மலிந்த
விரி கதிர் பூணும் ஆரமும் மலிந்த வெற்றி வெம் படைக்கலன் மலிந்த – சீறா:3558/1,2
விரி கதிர் பூணும் ஆரமும் மலிந்த வெற்றி வெம் படைக்கலன் மலிந்த – சீறா:3558/2
விரி கதிர் பூணும் ஆரமும் மலிந்த வெற்றி வெம் படைக்கலன் மலிந்த
குருதியும் மலிந்த குடர் துடர் மலிந்த கொற்றவர் மணி முடி மலிந்த – சீறா:3558/2,3
குருதியும் மலிந்த குடர் துடர் மலிந்த கொற்றவர் மணி முடி மலிந்த – சீறா:3558/3
குருதியும் மலிந்த குடர் துடர் மலிந்த கொற்றவர் மணி முடி மலிந்த – சீறா:3558/3
குருதியும் மலிந்த குடர் துடர் மலிந்த கொற்றவர் மணி முடி மலிந்த
முரிதரும் சிரசின் மூளைகள் மலிந்த மொய்த்த வெண் நிணங்களும் மலிந்த – சீறா:3558/3,4
முரிதரும் சிரசின் மூளைகள் மலிந்த மொய்த்த வெண் நிணங்களும் மலிந்த – சீறா:3558/4
முரிதரும் சிரசின் மூளைகள் மலிந்த மொய்த்த வெண் நிணங்களும் மலிந்த – சீறா:3558/4
வதுவையில் கொடையில் போரில் மலிந்த மும்முரசம் மாறாது – சீறா:4178/1
வருந்திலாது அரும் கொதி-தொறும் கொதி-தொறும் மலிந்த – சீறா:4420/4
இடம் இரண்டும் மலிந்த இமைப்பினே – சீறா:4488/4
பொன் குவை மலிந்த தோள் பொருப்பின் மன்னவன் – சீறா:4569/2
வார்த்ததாம் என செறிந்தன இருள் குலம் மலிந்த
சூர் தட குழுவும் பயந்து ஒளித்திட தோன்றி – சீறா:4573/2,3

மேல்


மலிந்தன (5)

வாரியில் செறித்து பணை எலாம் நிரப்பி மட்டிலா மலிந்தன வனமே – சீறா:38/4
செந்நெலில் பெருக்கின் கனை குரல் சகடம் திசை-தொறும் மலிந்தன செருக்கும் – சீறா:61/1
திசைதிசை மலிந்தன சிவிகை வெள்ளமே – சீறா:1144/4
மண்ணும் விண்ணும் மலிந்தன வாசமே – சீறா:1180/4
அரிய மால் நகர் இடன் அற மலிந்தன அன்றே – சீறா:3786/4

மேல்


மலிந்து (7)

மட்டறு சரக்கொடு மலிந்து தோன்றிட – சீறா:745/2
பாரிடை துகள் விண் தூர்க்கும் பரி திரள் மலிந்து தோன்ற – சீறா:928/3
வாரண மத மலை மலிந்து நிற்றலால் – சீறா:2709/2
வடி நெடும் கதிர் அயில் மலிந்து மின்னிட – சீறா:3015/3
வய வரி குழுவும் கொடுவரி திரளும் மலிந்து என தெரு மிசை மலிந்து – சீறா:3169/3
வய வரி குழுவும் கொடுவரி திரளும் மலிந்து என தெரு மிசை மலிந்து
முயலகன் மதியின் குடையொடு கொடியும் மொய்த்திட செறிந்தனர் அன்றே – சீறா:3169/3,4
சூர் மலிந்து விளையாடல் மிஞ்சு கழல் தோய்வு அரும் கொடிய கானமே – சீறா:4209/4

மேல்


மலிந்தே (1)

மறி புனல் கரையிடம்-தொறும் செறிந்தனர் மலிந்தே – சீறா:40/4

மேல்


மலிய (16)

மா தட கரி கூன் தொறு சுமை திசை மலிய
பூத்த தாமரை கழனி விட்டு அரு நெறி புகுந்தார் – சீறா:549/3,4
வரையின் உச்சியினிடை மலிய வைகினார் – சீறா:731/4
இந்து முத்து உகுப்பது என்ன இடம்-தொறும் மலிய கண்டார் – சீறா:931/4
விரித்த வெண் குடையும் துவசமும் மலிய விரைந்து ஒரு காவகம் புகுந்தார் – சீறா:1001/4
செல் உறழ் கரட மத கரி நெருங்க சிவிகையின் கணம் திசை மலிய
வல்லியின் கொடி போல் அமரர்-தம் மகளிர் மருங்கு இரு-பாலினும் மிடைய – சீறா:1010/3,4
இரு புறம் நெருங்க விசிறி சாந்து ஆற்றி இரை கடல் திரை என மலிய
வரு படை நாப்பண் எறிந்த பாவாடை வானம் மின் என திசை மலிய – சீறா:3163/3,4
வரு படை நாப்பண் எறிந்த பாவாடை வானம் மின் என திசை மலிய – சீறா:3163/4
செல் உறழ் கரட கைமா தெரு-தொறும் மலிய மாறா – சீறா:3203/2
மன்னர் பேரணிகலன் ஒளி பருதியின் மலிய
நல் நய சலவாத்தொடும் வாழ்த்தொடு நடந்த – சீறா:3462/3,4
வாசியின் குழு குறைந்திட பிண குவை மலிய
வீசி நின்றனர் சிலசில திறல் வய வீரர் – சீறா:3495/3,4
மாறுபட்டவர் சிரத்தினும் உரத்தினும் மலிய
ஊறு பட்டன உதிரங்கள் ஊற்றெடுத்து ஒழுகி – சீறா:3512/1,2
தானைகள் ஈண்ட கொடி திரள் மலிய வரும் நபி-தமை முகம் நோக்கி – சீறா:3594/1
கறை கொளும் கதிர் வேல் காளையர் சூழ கவிகையும் கவரியும் மலிய
முறைமுறை பேரி தவில் பறை திடிமன் முருடு சச்சரி முரசு அதிர – சீறா:3599/2,3
மந்திராதிபர் திரண்டு இரு மருங்கினும் மலிய
கந்த மான்மதம் பொருந்தி எண் திசை-தொறும் கமழ – சீறா:4255/2,3
பண் அமை பரி ஐயாயிரம் மலிய பற்பல தானையும் ஈண்ட – சீறா:4445/1
முடம் தரு முக பாய் பரி பல மலிய மொய்க்கின்ற வானவர் வாழ்த்த – சீறா:4456/3

மேல்


மலியும் (2)

மலியும் வெண் சுதை மாடத்துள் வைத்து யான் – சீறா:1396/3
மலியும் வெவ் அழல் வடவையும் எதிர்ந்தன மலைந்து – சீறா:3537/2

மேல்


மலிவாய் (1)

வலியவன் அருள் நின் மகவிடத்தினில் மலிவாய்
தொலைவு இலா பெரும் காரணம் விளைப்பதால் சுடர் வெண் – சீறா:1879/2,3

மேல்


மலிவினாலும் (1)

வாரியின் பெரும் கிளை மலிவினாலும் இ – சீறா:3621/1

மேல்


மலீக்கு (2)

சதுமறை முழக்கம் ஆர்த்து எழ மலீக்கு சபுறாவாம் தலத்தில் வந்து இறுத்தார் – சீறா:3596/4
அறபினின் மலீக்கு சபுறாவாம் தலம் விட்டு அற பெரும் படை புறம் சூழ – சீறா:3598/1

மேல்


மலை (64)

மலை எனும் அரசன் புயங்களை தழுவி மகிழ்ச்சி செய்து அவனுழை சிறந்த – சீறா:29/1
மலை திறந்தன மதகின் வாய் வழிந்த கம்பலையும் – சீறா:39/3
மலை கடல் நதி பாதாளம் வானவர் முதலாய் உம்மை – சீறா:110/3
கிம்புரி கோட்டு கட மலை துளைத்து கிளைத்திடும் வேல் கரர் ஹாஷீம் – சீறா:165/1
வீசு தெள் திரை கடல் மலை அடங்க வெண்குடை கீழ் – சீறா:179/1
அந்தரம் அவனி கடல் மலை எழு தீவகத்தினும் எண் திசை முழுதும் – சீறா:265/1
மலை தடம் புயத்து ஆரீதையும் போற்றி மகிழ்ந்தனர் ஆமினா அன்றே – சீறா:385/4
மலை எனும் திட கட கரி உதிரம் வாய் மடுத்து உண்டு – சீறா:471/3
மலை அடங்கலும் தடவியும் வனத்தினை வகிர்ந்தும் – சீறா:472/1
உற வளர்ந்த செம் கரமும் பொன்_மலை – சீறா:505/2
மலை என திரள் புயர் அபித்தாலிபு மனையில் – சீறா:539/1
மலை கடல் திரை போல் கானலில் வெதும்பி அலைந்திடும் வருத்தமும் தவிர – சீறா:695/3
மறுவுறு மதி தொடு மலையும் அ மலை
பெறும் முறை அருவியும் பிறங்க தோன்றின – சீறா:724/3,4
அ மலை நதி கரை அடுத்து சீரிய – சீறா:725/1
மலை மிசை மூன்று நாள் இருந்து மால் நதி – சீறா:738/1
மலை கிடந்து உயர்ந்ததை என விரிந்த வாய் பிளந்து – சீறா:777/1
மலை எனும் புயங்கள் ஓங்க மகிழ்ந்து புன்முறுவல் கொண்டு – சீறா:816/2
மலை நிகர் புய முகம்மது நல் மா மணத்து – சீறா:1017/1
சின தட கை மலை என உள் களிப்பு மதம் ஒழுக மணி தெருவு நீந்தி – சீறா:1087/2
பொன் குடத்தில் எடுத்து அமுத கதிர் கிரண மலை மிசையே பொழிவ போல – சீறா:1129/2
கண் அகன்ற கடல் மலை கானகம் – சீறா:1180/2
தான் மலை முழைஞ்சினும் தடவி நோக்கியும் – சீறா:1607/3
பரவை விண் நில மலை பருதி மற்றவும் – சீறா:1629/1
கரதலத்து உறை கோல்-தனை பெரு மலை கடுப்ப – சீறா:1850/2
மலை அமிழ்ந்தியது இரைதரு எனும் மனு கடலுள் – சீறா:1892/4
மதியினை பகிர்தர நபி மலை மிசை வானோர் – சீறா:1895/1
மத மலை கரத்தின் வனப்பினை அழித்து மாறு அரு மிருது மென்மையினில் – சீறா:1970/2
மலை என நிமிர் மதிள் திமஸ்கு மன்னவர் – சீறா:1984/1
மலை மனத்து அபூஜகில் அனுப்பிய வெகுமான – சீறா:2037/1
பொழி மலை அருவி நோக்கார் புறத்து நல் நிழலை நோக்கார் – சீறா:2058/2
மலை தட திண் புய குசைனு எனும் அறபி மகிழ்வினொடும் வந்துற்றானே – சீறா:2180/4
மறு அறு மடங்கல் ஏற்று இனம் கிடந்த மலை முழைஞ்சினை கொறி திரள்கள் – சீறா:2532/3
முருகு துளிக்கும் தௌறு மலை பொதும்பில் தினம் மூன்று அகன்றதன் பின் – சீறா:2552/3
வகிர் வார் நெறியில் கால் தடவி வந்தார் தௌறு மலை சார்பில் – சீறா:2555/4
மறை நபி துயிலாநின்ற மலை முழை-அதனின் கண்ணே – சீறா:2582/1
வாரண மத மலை மலிந்து நிற்றலால் – சீறா:2709/2
மலை எனும் புய நம் நபியுடன் கூடி வந்த மன்னவர் மனை அனைத்தும் – சீறா:2870/1
புகும் மலை கானினில் சுணங்கன் புக்கதால் – சீறா:2982/4
கட மலை கடவி நிலம் பிதிர் தெறியும் கவன வாம் பரிகளில் கவின் ஆர் – சீறா:3168/3
மலை அடிவாரத்தின் வந்து அ ஊரிடை – சீறா:3314/2
மரு கமழ் படலை திண் தோள் மலை என வளர வள்ளல் – சீறா:3366/3
இரு கிறா மலை மக்க மா நகரிடத்திருந்து – சீறா:3445/3
தாது உகுத்த வெள் அருவியும் மலை அடி சார்பும் – சீறா:3454/3
மலை குவிந்து என குவிந்த உக்காச கை வாளால் – சீறா:3513/4
மால் உறும் கரட மத மலை துளைக்கும் வயிர ஒள் வேலினை ஊன்றி – சீறா:3568/3
சுரிந்த பங்கியர் சேந்த கண்ணினர் மலை துளையின் – சீறா:3788/1
மலை பிதிர்ந்திட சிறு பொறை அமிழ்ந்திட வழி போய் – சீறா:3794/2
உகுது எனும் மலை இடத்தினில் படையொடும் உறைந்தார் – சீறா:3807/4
உறு சினத்தொடும் கொடு மலை உகுதின் உற்றனரால் – சீறா:3816/4
மலை அசைந்திடினும் நீண்ட மண் அதிர்ந்திடினும் உன்-தன் – சீறா:3881/1
மலை அடுத்த தோள் வலிய வீரரே – சீறா:3968/4
மலை அதிர்ந்தினும் மனம் அதிர்ந்திலார் – சீறா:3971/4
மலை அடைந்து திசை-தொறும் உலைந்து வெளி வழி திரிந்து நனி கதறியே – சீறா:4214/3
கடம் உடைத்து எழு கை மலை மாவை உள் – சீறா:4237/1
மதம் துறந்து ஒழுகு இரு கவுள் புகர் முக மலை போல் – சீறா:4252/1
பாறை மா மலை முளைத்து என தோன்றின படியின் – சீறா:4404/2
சேறுபட்டு எழுந்த மலை மதில் நெடும் பார் செம் கதிர் பருதி வெய்யவனும் – சீறா:4450/3
அ மலை கணவாய் வழியாய் வரில் – சீறா:4822/1
தாறுபட்டு எழுந்த மத மலை கூச தாலம் கீழ் விழ பணி பணிய – சீறா:4931/3
மலை எழு திரண்ட தோள் மன்னர் ஆர்த்து எழுந்து – சீறா:4942/1
மலை எனும் புயங்கள் இனிது எழுந்து ஓங்க வரு படைக்கலன் எடுத்து அணிந்து – சீறா:4959/2
ஏர் கொள் வாம் பரியினோடு ஏகி ஓர் மலை
சார்புறு கடவையில் சார்ந்திட்டார்களால் – சீறா:4979/3,4
வரும் மலை மழலை சிறுவரின் நெடும் தேர் குழித்திடும் மணி மறுகிடமும் – சீறா:5010/3
மலை என வளர்ந்த உலம் பொரு திண் தோள் மன்னவர் மதி முகம் நோக்கி – சீறா:5020/2

மேல்


மலைக்கு (3)

செய்கை ஈது என எழுந்தனர் மலைக்கு அரசர் – சீறா:2241/4
பதுறு மா மலைக்கு அப்புறம் இருக்கும் மன்னவர்க்கு – சீறா:3448/1
இன்றியே தனிய்யா மலைக்கு எய்தினார் – சீறா:4821/4

மேல்


மலைக்கும் (3)

சினவு வில் காமன் மலைக்கும் தன் மனைக்கும் சேர்த்திய மய நடு நூலோ – சீறா:1968/3
மகர வாருதி திரை ஒலி கலிப்பினை மலைக்கும் – சீறா:3150/4
மாருதம் மலைக்கும் விசையின இரு பால் மலிந்த பக்கரையின அதிர – சீறா:3165/1

மேல்


மலைகள் (4)

மலைகள் மீதினும் பவளங்கள் படர்ந்து என வயங்கும் – சீறா:1118/4
வதுவையின் புதுமை நோக்க மலைகள் வந்து இருந்தது ஒத்த – சீறா:3132/4
கடல் பெரும் சேனை சூழ கட கரி மலைகள் நாப்பண் – சீறா:3180/1
மலைகள் இழந்தார் உயிர்கள் இழந்தார் மற மன்னர் – சீறா:3918/4

மேல்


மலைகளின் (1)

மலைகளின் ஒரு வரை அடவியின்-வயின் – சீறா:2965/2

மேல்


மலைத்து (2)

திக்கினின் மயங்கி இருவரும் மலைத்து தீவினைக்கு உரியவர் ஆனார் – சீறா:131/4
மலைத்து நின்று மயங்கினர் யாவரும் – சீறா:4823/4

மேல்


மலைதர (1)

மலைதர வஞ்சனை விளக்கு முகம்மது செய் வினை திறனோ மாயம் யாது என்று – சீறா:2656/2

மேல்


மலைதல் (1)

வேண்டிய மலைதல் கொண்டார் ஏது என விளம்புவேனே – சீறா:3871/4

மேல்


மலைந்தார் (1)

மலைந்திடா மனம் மறுகுற உமறு உளம் மலைந்தார் – சீறா:1539/4

மேல்


மலைந்திட்டான் (1)

மகுசி கண்டு உளத்திடை மலைந்திட்டான் அரோ – சீறா:3017/4

மேல்


மலைந்திடா (1)

மலைந்திடா மனம் மறுகுற உமறு உளம் மலைந்தார் – சீறா:1539/4

மேல்


மலைந்து (5)

வடவையும் வெகுண்டு எதிர் மலைந்து என வளை கிரியும் – சீறா:3481/2
மலியும் வெவ் அழல் வடவையும் எதிர்ந்தன மலைந்து
கலினெனும் படைக்கல தொனி திசைதிசை கதுவ – சீறா:3537/2,3
வற்றுறா வளமை மக்க மா நகரார் வந்ததும் எதிர் மலைந்து அவணில் – சீறா:3590/1
முறைமுறை அணிகளோடும் முறிந்தனர் மலைந்து மாதோ – சீறா:3961/4
மடிவு இலா மன தீனவர் யாவரும் மலைந்து
விடிவது என் என ஓடினர் முறிந்தனர் மிகவும் – சீறா:3987/3,4

மேல்


மலைப்ப (2)

மறம் கொள் மைந்தர்கள் ஒருவருக்கொருவர் போர் மலைப்ப
நிறம் திறந்தன நிறம் தெரிந்தில செந்நீர் நீத்தம் – சீறா:3892/3,4
மன்னிய சேனை யாதும் மலைப்ப பிறழ் வாசி – சீறா:3910/2

மேல்


மலைமலைந்து (1)

வான வாவி ரவியின் கதிர் என மலைமலைந்து
கான வாரண குலம் சிலம்பின கடல் கடுப்ப – சீறா:2632/3,4

மேல்


மலைய (4)

மருவார் மனம் மலைய கொடு மதிளின் புறம் வந்தார் – சீறா:978/4
மண் பட நெரிய தாவும் விலங்கினம் மலைய வந்தார் – சீறா:1721/4
மலைய மனம் வேறாகி கை வேலை நிலம் சேர்த்தி வாய் அங்காந்து – சீறா:2668/2
மலைய வெம் பகை முடித்து அரும் புகழ் உண்டு மறுத்தும் – சீறா:3858/1

மேல்


மலையல் (1)

மலையல் வள்ளல் நும்மிடத்தினில் வரை மிசை அடைந்த – சீறா:1291/1

மேல்


மலையிடத்தில் (3)

எய்திய எட்டாம் தேதியில் சனியின் இரவினில் கிறா மலையிடத்தில் – சீறா:1251/4
மற்றை நாள் பருதி ராவில் கிறா மலையிடத்தில் வானோர் – சீறா:1254/1
நனி களி கடலில் ஆழ்ந்து நறு மலையிடத்தில் சேர்ந்து – சீறா:2071/3

மேல்


மலையில் (3)

நிலைபெறு நிழலார் முகம்மது தனித்து நிரை கதிர் தவழ் கிறா மலையில்
நலனுற உலவி மனன் உறும்படியே நாலு நாள் இரண்டு நாள் இருந்து – சீறா:1246/2,3
வரிசைக்கும் கதிக்கும் முதல் திருத்தலமாய் மதித்திட வரும் கிறா மலையில்
உருசிக்கும் கனி வாய் மட மயில் கதீஜாவுடன் வர முகம்மதும் எழுந்து – சீறா:1247/1,2
வாவிய பரியும் சூழ உகுது எனும் மலையில் போந்தார் – சீறா:3876/3

மேல்


மலையின் (6)

கனம் உண்டு ஒரு காரணம் மா மலையின்
இனம் உண்டு பருத்து எழுகின்றது போல் – சீறா:712/3,4
மலையின் உச்சியின் இருந்ததும் ஒருவர் வந்து அடுத்து – சீறா:1276/1
உடு புறம் பொதிந்த மதி தவழ் மலையின் உச்சியின் நடு மிசை உறைந்து – சீறா:1451/1
மன்னிய மலையின் சார்பு மன பயம் அகற்றி வாழ்ந்தேம் – சீறா:2069/4
வழு இலாத பொன்_மலையின் விமானங்கள் வகுப்பார் – சீறா:3123/3
நெருங்கு பூண் முலை மலையின் மலைவுற நிரைப்பார் – சீறா:3144/2

மேல்


மலையினிடத்தின் (1)

மலையினிடத்தின் உயர்ந்து இருந்த மனையை நோக்கி எம்மருங்கும் – சீறா:1586/1

மேல்


மலையினில் (1)

மறு மதி அகடு தொடு முடி அறபா மலையினில் இருவரும் சேர்ந்தார் – சீறா:133/4

மேல்


மலையும் (5)

மறுவுறு மதி தொடு மலையும் அ மலை – சீறா:724/3
பவனமும் மண்ணுலகு கடல் மலையும் திசைதிசை அனைத்தும் பரந்தது அன்றே – சீறா:1135/4
வற்றுறா பெரு நதிகளும் வனங்களும் மலையும்
சுற்றிப்பார்த்து அவர் வரும் வழி-தனில் ஒரு சுரத்தில் – சீறா:3442/3,4
கானும் மலையும் கடந்து இங்ஙன் வந்தாய் வென்றி காண்ப அரிது – சீறா:4042/2
கடி கமழ் பொழிலும் வாவி கரைகளும் மலையும் நீந்தி – சீறா:4889/3

மேல்


மலையே (1)

வட_வரை குவடு சாயினும் சாயா மனம் நிறைந்து எழும் மதி மலையே
மிடிமையின் தமியேன் மொழி செவி கேட்ப வேண்டும் என்று உரை விளம்புவரால் – சீறா:4094/3,4

மேல்


மலையை (3)

கடலினை மலையை கதிர் மதி உடுவை ககனம் மற்று அறுஷொடு குறுசை – சீறா:4/1
காரண கடலை ஒண் கேழ் கதிர் உமிழ் மலையை ஆதி – சீறா:1037/1
மலையை ஒத்த பல் பிணங்கள் குவிந்தன பல் மீனொடு வான் உலவு வேந்தன் – சீறா:4317/1

மேல்


மலையோடும் (1)

படியோடு எழுந்த மலையோடும் பகர்ந்த திரு நம் நபி இறசூல் – சீறா:4051/3

மேல்


மலைவது (1)

மாற்றலர்க்கு ஒரு சொல் தன்மம் வகுத்து அமர் மலைவது என்ன – சீறா:2391/2

மேல்


மலைவினால் (1)

மலைவினால் உடல் மதி அற மயங்கிடும் காலை – சீறா:1877/4

மேல்


மலைவு (7)

மலைவு அற இனத்துள் ஆகி மனத்தினுள் கவலை நீக்கி – சீறா:2102/1
மலைவு இலாது அருளிய வள்ளியோரினும் – சீறா:2708/3
தனி மலைவு தோன்றி இருந்தனர் பெரிதின் மன்னோ – சீறா:3087/4
வந்து என் முன் நின்று சற்று மலைவு இலாது உரைத்த மாற்றம் – சீறா:3944/1
மலைவு உற தீனர்க்கு அளித்திடும் என்றான் ஏது என அறைகுவன் ஐயா – சீறா:4097/4
மலைவு அற இருப்பிர் என்றார் அனைவரும் மகிழ்ச்சி கூர்ந்து – சீறா:4887/2
மலைவு அற மனம் மகிழ்ந்து இருக்கும் ஏல்வையில் – சீறா:4956/3

மேல்


மலைவும் (1)

மாறுபட்டவர் தொடர்ந்ததின் நடந்த மெய் மலைவும்
பேறு பட்டமும் தந்தவன் அருள் என பெரிதின் – சீறா:2226/2,3

மேல்


மலைவுற்று (1)

மலைவுற்று மயங்கி வருந்தினரே – சீறா:716/4

மேல்


மலைவுற (2)

மலைவுற பேரமர் வளர்க்க வேண்டும் என்று – சீறா:2998/3
நெருங்கு பூண் முலை மலையின் மலைவுற நிரைப்பார் – சீறா:3144/2

மேல்


மலைவுறு (1)

மலைவுறு வாசகம் கண்டு வாய் புலர்ந்து – சீறா:522/2

மேல்


மலைவொடும் (1)

மலைவொடும் அசுக்கமின் மகன் இல் வாயிலின் – சீறா:3639/3

மேல்


மவ்வல் (5)

மவ்வல் அம் குழலார் இந்த வானகம் புவி மற்று உள்ள – சீறா:117/2
மவ்வல் அம் குழலார் மறியம் என்று உரைக்கும் மயிலையும் அரம்பையர்-தமையும் – சீறா:246/2
மவ்வல் அம் குழல் அலிமா மனைக்கு அனுப்பினார் – சீறா:326/4
மவ்வல் அம் தொடையார் அப்துல் முத்தலிபு மன்னையும் பொருந்துற போற்றி – சீறா:389/3
மவ்வல் அம் குழலார் வாழ்க்கைத்துணை வரும் நயத்தை நோக்கி – சீறா:3057/2

மேல்


மவுத்தாக்க (1)

உறையும் மலர் கரத்துடனே பீசபீல் மவுத்தாக்க உதவி செய்வாய் – சீறா:4526/4

மேல்


மவுத்தானது (1)

நல்லவர்கள் எவரேனும் மவுத்தானது இன்று உளதோ நவில்வீர் என்றார் – சீறா:4674/4

மேல்


மவுத்தானாரால் (1)

மன்னும் இரு விழியால் அன்புடன் நோக்கி பார்க்க அவர் மவுத்தானாரால் – சீறா:4675/4

மேல்


மவுல் (1)

வருந்திடாது எனது வரவினை எவர்க்கும் மவுல் என முகம்மது மவுல – சீறா:1921/2

மேல்


மவுல்வான் (1)

வால் எயிறு இலங்க நகைத்து அடல் இபுனு மஸ்வூது உளம் வெகுண்டிட மவுல்வான் – சீறா:3584/4

மேல்


மவுல (1)

வருந்திடாது எனது வரவினை எவர்க்கும் மவுல் என முகம்மது மவுல
பொருந்திய மனத்தில் களிப்பொடும் வாக்கில் புகழொடும் பொழி நிலா மதியம் – சீறா:1921/2,3

மேல்


மவுலலுற்றனர் (1)

மவுலலுற்றனர் தெரிதர ஒரு திரு வசனம் – சீறா:3451/4

மேல்


மவுலலுற்றார் (1)

வறியரில் தமியராகி வாள் அலி மவுலலுற்றார் – சீறா:3065/4

மேல்


மவுலுவர் (1)

மவுலுவர் குரிசில் முத்தலிபு மைந்தரே – சீறா:1822/4

மேல்


மவுலுவாரால் (1)

வரு பவனியும் யாம் காண்போம் என சிலர் மவுலுவாரால் – சீறா:3184/4

மேல்


மவுலுவீர் (1)

வாயிலின் வந்தது என் மவுலுவீர் என்றார் – சீறா:3237/4

மேல்


மழ (5)

வனைந்த போல் அகலாது நின்றது மழ விடையே – சீறா:1537/4
மட்டு வார் பொழில் நெறியிடை மழ விடை எதிர்ந்து – சீறா:1540/1
மறைத்திரோ என புகன்று போயது மழ விடையே – சீறா:1541/4
தனி மழ அரி ஏறு அன்னார் சாபிறு என்று ஓதும் தக்கோர் – சீறா:4285/3
மழ களிறு அனையான் கஃபா மக்க மா நகரில் புக்கான் – சீறா:4374/4

மேல்


மழலை (5)

மடமை பிடி நடை மங்கையர் மழலை சிறு தனையர் – சீறா:4325/3
வடிவுக்கு ஒரு பொருளே பொழில் மழலை சிறு குயிலே – சீறா:4347/1
வருந்திய மழலை வார்த்தை கேட்ட தாய் மகிழ்வ போல் நீர் – சீறா:4847/3
வரும் குயில் குடைந்து தளிரினை கறித்து மழலை வாய் மிழற்றிட விசையில் – சீறா:5008/3
வரும் மலை மழலை சிறுவரின் நெடும் தேர் குழித்திடும் மணி மறுகிடமும் – சீறா:5010/3

மேல்


மழு (4)

கரிகை பட்டயம் மழு சுமந்த தோளினர் – சீறா:3301/2
விரி கதிர் எஃகம் கூர் வாள் வில் மழு சவளம் குந்தம் – சீறா:3401/2
மான வேல் மழு சக்கரம் வாளுடன் – சீறா:4494/3
நிறைத்த வில் கதிர் வாள் கணை கவண் சூலம் நேமி தோமரம் மழு தாங்கி – சீறா:5021/3

மேல்


மழுக்கும் (2)

மெய் நிற கதிர் முச்சுடரையும் மழுக்கும் விறல் முகம் மது-தமை எடுத்து – சீறா:386/3
மின் ஒளி மழுக்கும் சோதி மெய் முகம்மதும் அன்பாக – சீறா:936/2

மேல்


மழுங்கி (1)

தெரிதரும் கண் பாவையின் ஒளி மழுங்கி திரள்பட பீழையும் சாடி – சீறா:2298/2

மேல்


மழுங்கியிருந்ததோ (1)

இடருற எவர்க்கும் கண் ஒளி மழுங்கியிருந்ததோ மதி மயங்கியதோ – சீறா:1904/3

மேல்


மழுங்கும் (2)

தரித்த பேர் ஒளிவுக்கு அந்த சசி கதிர் மழுங்கும் அன்றே – சீறா:111/4
இந்து எழில் மழுங்கும் சோதி இறையவன் தூதர் மெய்யின் – சீறா:925/3

மேல்


மழுவினும் (1)

விடு கை அம்பினும் கதையினும் மழுவினும் விடம் ஆர் – சீறா:3547/1

மேல்


மழுவும் (1)

வேலும் மழுவும் சூலமும் ஓட்டி விறல் செய்யும் – சீறா:3921/1

மேல்


மழை (63)

வட_வரை அசைய வானம் முகடு உடைபட அறாத மழை முகில் சிதறி ஓடவே – சீறா:12/2
மிகு மழை குலம் அடிக்கடி விழிப்ப போல் மின்னி – சீறா:22/2
அ திரு மா மழை துளி இடையிடை அணியணியாய் – சீறா:23/1
பொலன் பல சிறப்ப இடன் அற நெருங்கி பொன் மழை பொழிவது போலும் – சீறா:46/4
சோலை வாய்-தொறும் முக்கனி தேன் மழை சொரியும் – சீறா:74/2
சோனை மா மழை முழக்கு என வைகலும் தொனிக்கும் – சீறா:92/4
சுந்தர வதனத்து இலங்கிட இருந்து சொரி மழை செழும் கை நாகூறு – சீறா:153/3
சூல் முதிர் மழை கை ககுபு கண்மணியாய் தோன்றிய முறத்திடத்து உறைந்த – சீறா:162/3
செழு மழை முகில் என அமுதம் சிந்திட – சீறா:173/1
தோற்று மா மழை சொரிந்து என கண்ணில் நீர் சொரிய – சீறா:209/2
தீன் எனும் பயிர்க்கு ஓர் செழு மழை எனலாய் குறைஷியின் திலதமே எனலாய் – சீறா:257/3
கொஞ்சும் மென் மொழியீர் மதலையை கொணர்க என்று உரைத்தனர் குளிர் மழை கொடையார் – சீறா:275/4
சீர் உறும் கனக மா மழை பொழிய திரண்டு எழும் செழும் முகில் குலம் போல் – சீறா:379/2
நெறித்து இருண்டு அடர்ந்த செழும் மழை கூந்தல் நேர் இழை வன முலை அலிமா – சீறா:381/1
அரிதினில் தட கரை அடுத்து பூ_மழை – சீறா:504/3
மழை அற சனம் எலாம் மறுக்கம் உற்றதே – சீறா:529/4
புவியிடை மழை பொழியாத நோவினால் – சீறா:530/1
இரு விசும்பிடை மழை இறைத்தது எங்குமே – சீறா:531/4
திருந்தார் அடல் அரியே தரு செழு மா மழை முகிலே – சீறா:984/2
கனக மழை பொழி மேக குவைலிது வாழ்ந்திருந்த தலைக்கடையில் சார்ந்தார் – சீறா:1078/4
தீட்டு திறல் புகழ் ஹமுசா உரைத்த மொழி அமுத மழை செவியில் பாய்ந்து – சீறா:1084/1
கனக மா மழை பொழிதர வரும் அபுல் காசீம் – சீறா:1115/1
பிடிபடு குசை பரி மீதும் பெய் மழை
கட கரி மீதினும் கதிர் கொள் மா மணி – சீறா:1145/1,2
செருகு மா மழை தாரையில் பிரளயம் சிதைப்ப – சீறா:1228/3
தாதையோடு உரைத்தனர் இரு விழி மழை தயங்க – சீறா:1384/4
சாற்றினார் செழும் பொன் மழை கரதலன்-தனக்கே – சீறா:1707/4
மணி என சிறந்து மலரின் மென்மையவா மழை செழும் கரங்களை ஏந்தி – சீறா:1952/1
வேலை வாழ் அமுதம் பிறந்து என உலகம் விளங்கிட பொன் மழை பொழிய – சீறா:1962/3
செயிர் அறு மறையின் தீம் சொல் செழும் மழை பொழிந்து தீனின் – சீறா:2052/3
மழை என சொரிவ நோக்கார் மானையே நோக்கி சென்றார் – சீறா:2058/4
மழை முகில் கவிகையின் வள்ளல் நன்கு என – சீறா:2138/1
சிறந்த மாதர் மை விழி மழை பொழிதர செருமி – சீறா:2200/3
எழுந்த ஒட்டகம் விரைந்து ஏகி தேன் மழை
பொழிந்து என நபி சலவாத்து பொங்கவே – சீறா:2757/1,2
மழை என தரும் செம் கரத்தினில் வாங்கிவைத்து ஒரு மொழி பகர்ந்திடுவார் – சீறா:2855/4
செப்ப அரும் குணத்தால் அழைத்து முன் விடுத்தார் செழும் மழை கவிகையர் திருமுன் – சீறா:2856/4
தூவ தண் துளி மழை கவிகை தூதுவர் – சீறா:2954/1
திரள் பனை நெடும் கை துளை வழி திவலை தெரு திசை மழை என சிதற – சீறா:3164/3
மழை தவழ் கொடை அனீர் வழங்கினேன் என்றார் – சீறா:3246/4
மழை தவழ் கவிகை வள்ளல் முகம்மது தீனை போற்றி – சீறா:3337/1
கடி கொள் மா மழை சொரிந்து என சொரிந்தன கணைகள் – சீறா:3484/4
பொலன் முகட்டினின்று அமரர்கள் மலர்_மழை பொழிந்தார் – சீறா:3841/4
கணை மழை பெய்யும் மூரி கார்முகம் கருதலார்-தம் – சீறா:3847/1
சொல்லுவது என்-கொல் மை மழை மாரி துளி போல – சீறா:3915/4
மஞ்சினின்று இழிந்த தாரை மழை எனும் சரங்களானும் – சீறா:4382/1
வான் பொழிந்த மழை என கான்றன – சீறா:4489/4
இடிக்கும் மழை குடை கவித்த வேந்து அரியே என போற்றி இனைய சொல்வான் – சீறா:4533/4
அலை இல் இன்ப மழை உதவு கரு முகிலை ஞான மணி அருளும் ஓதை – சீறா:4538/1
மரு மணம் கமழ்ந்து அறாது மது மழை பொழியும் செய்ய – சீறா:4689/1
மகிதலம் முழுதும் துதிசெய கரிய மழை முகில் கரு உதித்ததுவே – சீறா:4751/4
ஆற்றினை கடந்து ஓர் ஆறு செல் அரிதாய் ஆறிரு நாள் மழை பெயலால் – சீறா:4758/3
வரு திரு நபியே இருசது தினமாய் மழை பொழிதர நில_வலையம் – சீறா:4760/2
வையம் மீது மழை குடையாய் வர – சீறா:4777/1
மழை அற வறந்த போதும் வானகத்து உதித்து எந்நாளும் – சீறா:4783/2
மழை செறி கவிகை வண்மை முகம்மது நபி சொல் வாய்மை – சீறா:4849/2
தொடை மழை பொழியும் வில் தோள் துணைவர்கள் இருவர் சூழ – சீறா:4920/1
மழை செறிந்து இருண்டு கதிரவன் தோன்றா வனங்களும் புனங்களும் கடந்து – சீறா:4922/1
மயிர் புளகெழ வெம் கணை மழை பொழியும் வாங்கு வில் தட கை மேல் கொண்டு – சீறா:4929/3
வீறுபட்டு எழுந்த கொடுமரம் குழைய விட்டனர் கணை மழை என்ன – சீறா:4931/4
பரம் பரி நடத்தி யாவும் கொண்டு எறிந்தார் படியும் மை முகில் மழை போல – சீறா:4938/4
பலபல இயங்கள் முழங்கிட நடந்து போயினர் பயம் மழை நிழற்ற – சீறா:4959/4
இடி படு மழை பொழிந்து என்ன எய்தனர் – சீறா:4978/3
மழை பொரு கூந்தல் வால் தயிர் உடைத்த மத்தினால் உடைபடும் திவலை – சீறா:5005/2
நீக்கினர் வேலை அறல் அற பருகும் நிழல் மழை தவழ் கொடி நுடங்கு – சீறா:5022/3

மேல்


மழைதான் (1)

கேடு அறு மழைதான் உலகு எலாம் பெய்து கெடுத்திட வந்தது என்று உரைப்பார் – சீறா:4756/4

மேல்


மழையும் (2)

வாடிய பயிர்க்கு உறு மழையும் போல் தினம் – சீறா:1326/1
இடியொடும் மழையும் மின்னும் தோன்றிட இருண்ட மேகம் – சீறா:2844/4

மேல்


மள்ளர் (9)

மட்டு வாய் வயிறு ஆர உண்டு எண்ணிலா மள்ளர்
கொட்டு வாங்கியே இரு புயம் குலுங்கிட கரண்கள் – சீறா:41/1,2
மள்ளர் கால் சேற்றில் இடறிய பதும மணி இனம் மலர் அளி எழுப்ப – சீறா:43/3
மள்ளர் செறிய வரும் வேளை முன்னர் வலிதின் விதி பிடித்து – சீறா:4047/3
மறத்தினில் சிறந்து அங்கு அறத்தினை கடந்த மள்ளர் நாற்பது பெயர் இனிதின் – சீறா:4078/1
சுற்றம் எனும் மள்ளர் சிலர் சோபமொடு ஷாமின் – சீறா:4136/2
வாய்ந்தன மள்ளர் தூளி மறைத்தன ஆசை அம்ம – சீறா:4180/4
குதிக்கும் மள்ளர் கரும் தலை குப்புற – சீறா:4498/1
மேல் ஒரு தொண்டின் நெறியினில் மள்ளர் விரைவொடும் கொண்டு எழுந்து ஏக – சீறா:4934/3
பவ கடல் புகுது மள்ளர் பரு வரை புயத்தின் மீதும் – சீறா:4940/2

மேல்


மள்ளர்-தம்மில் (1)

புனை மயிர் புரவி மீதில் போந்திடும் மள்ளர்-தம்மில்
கனை கழல் வீரர் மிக்கு கணிப்பிலர் அதனினாலே – சீறா:4964/1,2

மேல்


மள்ளர்கள் (7)

தொலைவில் மள்ளர்கள் குளம்-தொறும் புகுத்திய தோற்றம் – சீறா:36/2
மை தவழ் கனக கிரி புயம் திரண்ட மள்ளர்கள் வனப்பினுக்கு உடைந்த – சீறா:57/2
போந்த மள்ளர்கள் ஆவியை விசும்பிடை போக்கி – சீறா:3492/2
மள்ளர்கள் சூழ்தர வள்ளல் நம் நபி – சீறா:3664/3
கொல் உலை வேல் கை மள்ளர்கள் சூழ நடந்தனன் குவவு தோள் வீரன் – சீறா:4080/4
மாற்றம்-அது கேட்டு மற மள்ளர்கள் எழுந்தார் – சீறா:4124/1
வேறுபட்டு எழுந்த மள்ளர்கள் வியப்ப விறலின் மேம்பாட்டு உரை கூறி – சீறா:4931/2

மேல்


மள்ளரால் (1)

மரம் கிடந்து என வீழ்ந்தனர் மள்ளரால் – சீறா:4492/4

மேல்


மள்ளரும் (2)

கரிய வன் குபிர் மள்ளரும் காதியே – சீறா:4481/2
வெருவு உற்று ஓடிய வேந்தரும் மள்ளரும்
திரு உலாவிய பாசறை சேர்ந்தனர் – சீறா:4513/1,2

மேல்


மள்ளரை (2)

தொடுத்து மள்ளரை துணித்து அற தொடு சரம் இலவால் – சீறா:3498/2
மருவும் மள்ளரை வீழ்த்தி விண் வாவிய – சீறா:4493/3

மேல்


மள்ளரொடு (3)

பேசும் மற மள்ளரொடு பெட்புற நடத்தும் – சீறா:4128/2
அத்திரியும் மள்ளரொடு மன்னவரும் எழுக என அறைந்திட்டாரால் – சீறா:4299/4
இன்னபடி மள்ளரொடு கிள்ளை மடிய போரின் இணங்கும் ஏல்வை – சீறா:4318/1

மேல்


மற்போரில் (1)

இருவருக்கு இருவர் ஏகி எதிர்ந்து மற்போரில் சேர்ந்து – சீறா:3345/2

மேல்


மற்ற (18)

மிக்கவர் ஆகும் மற்ற நபிகளின் மேன்மையாமால் – சீறா:825/4
பரியினின்று இழிந்த வீரரும் மற்ற படைக்கலத்தவர்களும் நகரில் – சீறா:1909/2
தெருள் உறும் உதுமான் மற்ற செவ்வியோர் எவரும் கேட்டு – சீறா:3232/2
முகம்மது நயினார் வாழ்த்த மற்ற மன்னவர்கள் வாழ்த்த – சீறா:3233/1
போர் எதிராது மற்ற ஒருவனும் புறத்தில் போனான் – சீறா:3346/3
மடல் திகழ் கமல வாவி மதீன மா நகர்க்கும் மற்ற
புடைபடு நகர்க்கும் செங்கோல் புரந்தரர் இவரே என்ன – சீறா:3361/2,3
சதி வரவு அறியா சிந்தை அபூஜகல்-தானும் மற்ற
கொதி நுனை வேலினோரும் கொடும் கனவு அடுப்ப கண்டார் – சீறா:3418/3,4
மறை நபி முகம்மதும் மற்ற யார்களும் – சீறா:3655/1
பரிவினில் மற்ற நூறும் தம்வசப்படுத்தினாரால் – சீறா:3675/4
கனை பரி சூழ மற்ற காவலர் எவரும் தத்தம் – சீறா:3844/3
மற்ற நாற்பது மைந்தரும் அவண் – சீறா:3972/3
மாண் ஆர் வயவரொடும் சுற்றூர் மற்ற வேந்தரொடும் சற்றும் – சீறா:4031/2
மற்ற வெம் படை வாசியும் – சீறா:4154/2
அதிதியர் சிவண போயினர் மற்ற அரசர்கள் ஈங்கு இவர் அருகின் – சீறா:4446/4
திட திணை சார்பும் எங்கணும் மற்ற திசையினும் அளவில தானை – சீறா:4448/3
மற்ற மாந்தர்கள் இலை என அரசனும் வலிய – சீறா:4603/2
போக மற்ற புருடரை கூய் பத – சீறா:4665/2
குறிகொளா சின்கள் மற்ற கொஞ்ச மானிடருமல்லால் – சீறா:4739/4

மேல்


மற்றதில் (1)

வானிடை மண்ணிடை படைப்பின் மற்றதில்
ஈனம் இல் கரி உனக்கு இயைவது ஏது என்றார் – சீறா:1616/3,4

மேல்


மற்றவர் (4)

வழுத்துவீர் இவர் ஆர் என மற்றவர்
பழுத்த பொன் நிலை பல் மணி மின்னவே – சீறா:1186/1,2
மற்றவர் அறுபத்தெண்மர்கள்-தமையும் மாசு இல் அஸ்ஹாபிகள் என்னும் – சீறா:3602/3
உற்றனர்கள் மற்றவர் ஒருங்கொடு திரண்டு – சீறா:4136/3
ஆவி போதர கேளிரும் பிறரும் மற்றவர் தம் – சீறா:4166/1

மேல்


மற்றவர்-தமக்குமே (1)

அன்னம் அன்ன மடவார்க்கும் ஆடவர்-தமக்கும் மற்றவர்-தமக்குமே
இன்னல் அற்ற இசுலாத்தின் நேர் வழி இளைக்கிலாது உற விளக்கினார் – சீறா:1427/3,4

மேல்


மற்றவர்கள் (2)

வந்தான் உரைசெய்தது மற்றவர்கள்
நொந்து ஆவி பதைத்திட நோக்கினரால் – சீறா:717/1,2
வாசம் மொய்த்த மகுமூதும் மெய்த்த திறலியார்கள் மற்றவர்கள் மன்னவர் – சீறா:4218/2

மேல்


மற்றவரும் (3)

கரும தொழில்காரரும் மற்றவரும்
ஒருமித்து நடந்து உறுவா எனும் ஓர் – சீறா:706/2,3
உட்புறத்து ஒருபால் இருத்தி மற்றவரும் ஒரு புறத்து இருந்து வெம் புலி போல் – சீறா:4110/3
இது என பாவம் என்று ஏக மற்றவரும் இது எல்லாம் – சீறா:4611/3

மேல்


மற்றவன் (1)

மற்றவன் புயத்து எறிந்தனர் வனை துடர் சோடும் – சீறா:3535/3

மேல்


மற்றவும் (2)

பரவை விண் நில மலை பருதி மற்றவும்
உரிய நும் ஒளிவினில் உள்ள உண்மையில் – சீறா:1629/1,2
வடகம் மற்றவும் எடுத்தனர் குவித்தனர் வாய்மை – சீறா:4427/3

மேல்


மற்றவை (2)

அடல் கொண்டு எழு பரி சோகம் மற்றவை யாவும் நல் புனலால் – சீறா:4332/1
மருந்து மற்றவை வாளி படும் கரம் – சீறா:4521/1

மேல்


மற்றனவும் (1)

பொங்கு ஒளி எவையும் சுவன நாடு அனைத்தும் பூதலம் விசும்பும் மற்றனவும்
இங்கு எழில் முகம்மது ஒளிவினில் என்றால் இவர்க்கு எவை உவமை சொல்லுவதே – சீறா:258/3,4

மேல்


மற்றிடம் (1)

விடுதியன்றி மற்றிடம் வராது உளம் மெலிபவரும் – சீறா:4586/2

மேல்


மற்று (62)

தருமமும் பொறையும் அறிவும் மற்று அறிந்து உன்-தன்னையும் என்னையும் அறிய – சீறா:3/3
கடலினை மலையை கதிர் மதி உடுவை ககனம் மற்று அறுஷொடு குறுசை – சீறா:4/1
மற்று எனை உரைப்ப விரி கதிர் பரப்பு மரகத கடகம் ஒத்திருந்த – சீறா:52/4
நினைக்கும் பொன் பொருளே நிந்தனை மற்று ஓர் நிந்தனை சிந்தனை இலையே – சீறா:76/1
மவ்வல் அம் குழலார் இந்த வானகம் புவி மற்று உள்ள – சீறா:117/2
தெரிவையர் பறவை குலங்கள் மற்று எவையும் செழும் பொழில் செகதலத்து இறங்கி – சீறா:235/2
துன்னிய அறத்தின் துறை வழி நடப்ப துன்பம் மற்று இன்பமே நடப்ப – சீறா:376/2
ஒட்டகம் புரவி மற்று உள்ள பேர்களும் – சீறா:745/1
நல் எழில் ஹமுசா அல்லால் நகரில் மற்று உண்டோ என்ன – சீறா:1076/3
ஒருவனே நாயன் மற்று ஒழிந்த தேவதம் – சீறா:1299/1
மற்று இரண்டு கிளை முதல் மன்னர் இங்கு – சீறா:1410/1
மதி கதிர் அவனி காயம் வானம் மற்று எவையும் போற்றும் – சீறா:1560/1
உள்ளம் மீதினில் இது-கொலோ இன்னும் மற்று உளவோ – சீறா:1864/1
மற்று வேறு உரை யாது உதுமானும் சம்மதித்தார் – சீறா:2020/4
இறப்பதே சரதம் அல்லால் இருப்பதற்கு இடம் மற்று உண்டோ – சீறா:2108/3
ஈரம் மற்று ஒல்லையின் இகலும் இல்லையால் – சீறா:2441/4
வன் கொலை தொடரா மறுவும் மற்று ஒழியும் என உரைத்தனன் ஒரு மதியோன் – சீறா:2518/4
கரப்பிடம் இனி மற்று இல்லை மா மதீனா காண்பதும் அரிது அவன் மார்க்கம் – சீறா:2537/3
தெரிதரும் கண்ணில் காண செயலும் மற்று உண்டோ என்றார் – சீறா:2576/3
மறம் முதிர்ந்து எதிர் வருபவன் ஒருவன் மற்று இவனால் – சீறா:2650/2
எந்தையீர் இளைப்பாறி மற்று ஏகுவம் என்ன – சீறா:2681/2
இருப்ப மற்று அவ்விடத்து இருந்த மன்னரும் – சீறா:2730/3
எவரும் மற்று இன்புற இருந்து அ ஊரினில் – சீறா:2731/2
என் உளம் பொருந்தும் நூல் மற்று எவை அவை தெருள்பவன் மன்னோ – சீறா:2783/4
இறுக்குவன் கடுப்பன் கோபித்து எழுவன் மற்று இருப்பன் மன்னோ – சீறா:2811/4
புவியின் மற்று ஒரு தேசத்தில் புகுந்திடா வண்ணம் – சீறா:2913/3
மன்னவர் அலியுல்லாவும் மற்று ஒரு மறுகு சார்ந்தார் – சீறா:3202/4
மிக்கு தாதை மற்று உள முதியரை எதிர் விளித்து – சீறா:3424/2
நடந்து கொன்றனர் சிலர்சிலர் நடையும் மற்று ஒழிந்து – சீறா:3552/2
கண்டு வேகம் மற்று உண்டு என சிவந்த கண்கடைகள் – சீறா:3553/4
உன்னும் முன் சைதுக்கு ஆற்றாது உடைந்து மற்று எவையும் போக்கி – சீறா:3686/3
இழிவு மற்று இடரும் நீங்க கோறல்செய்து இவணின் நீவிர் – சீறா:3693/3
தோட்டு முண்டகத்தை மற்று ஓர் கமலத்தால் துடைத்தது ஒத்தே – சீறா:3933/4
மற்று நாலைந்து மைந்தரும் நின்றனர் மாதோ – சீறா:3988/4
அரசர் அன்றி மற்று எவரையும் முகம்மது ஆண்டு ஆங்காங்கு – சீறா:4027/1
வீணே போனதன்றி மற்று ஓர் வெற்றி கண்டோமிலை அன்றே – சீறா:4031/4
ஆதி_நாயகன்-தன் ஏவலின்படியேயன்றி மற்று ஏதொன்று நினையா – சீறா:4086/1
ஈட்டு பண்டம் மற்று என்பவும் – சீறா:4152/2
மற்று உள்ளோர்களும் வந்ததால் – சீறா:4156/3
அதிக வீரர் மற்று அரசரும் – சீறா:4157/2
ஈங்கு இவை யாவும் ஏந்தி இயம் பல ஆர்ப்ப மற்று ஓர் – சீறா:4186/3
வந்த வெம் புதிய மார்க்க முகம்மது முதல் மற்று உள்ளோர் – சீறா:4190/1
ஒன்னலர்க்கு எதிர் ஓர் கூட்டம் உற மற்று ஓர் கூட்டம் மௌமூம் – சீறா:4200/1
இறைவனே எனை காப்பன் மற்று இல் என்றார் – சீறா:4227/4
ஒண்ணுமோ மற்று யாவர்க்கும் உததி சூழ் உலகில் – சீறா:4272/4
மருவி மற்று உள முறை எலாம் படித்தனர் வயவர் – சீறா:4283/4
விதம் பெறும் குவையின் மற்று ஓர் குவையினின் வேண்டு நூற்றைம்பதின் – சீறா:4293/1
காந்து கதிர் வாள் உழவர் மற்று எவையும் காபிர் இகல் கருதாநின்று – சீறா:4306/2
மாறுகொண்டு தீனவரும் முகம்மதுவும் மற்று எவரும் மதீனம் நீந்தி – சீறா:4309/1
மடமடென பேரிகை மற்று இயம் குமுற காபிரொடு மதிப்பில் சேனை – சீறா:4312/2
அறம் திகழாத நெஞ்சர் மற்று உள அரசர் யாரும் – சீறா:4393/3
எல்லையில் ஈத்தம் கனியும் முந்திரிகை கனியும் மற்று உள பொருள் எவையும் – சீறா:4458/2
வென்றி இடமோ அறியேன் மற்று இடமோ நீ உறைந்த விளக்கம் யாதோ – சீறா:4523/4
உழையினில் உறைந்தனர் உவமை மற்று இலார் – சீறா:4562/4
பாடிவீடன்றி மற்று இடம் இலை என பரந்த – சீறா:4580/1
கொண்டலன்றி மற்று இரும் திசைதிசை-தொறும் கொடிய – சீறா:4608/1
உண்டு மற்று உரு கண்டிலம் ஊழ் விதி-அதுவும் – சீறா:4608/3
மன்னும் ஆவி கொண்டு அடைந்தனன் மற்று உண்டோ ஐய – சீறா:4614/3
அயில் மறந்து மற்று அரசரும் விட்டுவிட்டு ஆக்கை – சீறா:4618/3
இன்னல் மிகுந்து யார்கள் அசுகாபிகள் மற்று யாவர்களும் இரங்கி நிற்ப – சீறா:4676/3
மற்று உவமையில்லான் நல் வரத்தினால் – சீறா:4768/1
இவ்விடத்து இயம்பினார் மற்று எதிர் மொழி அவனும் சொல்வான் – சீறா:4851/4

மேல்


மற்றும் (19)

மற்றும் இ வண்ணம் சில் நாள் முகம்மதும் அப்துல்லாவும் – சீறா:403/1
வடு கதிர் வேல் கண் நங்கை மனை பொருள் பண்டம் மற்றும்
அடுக்கிய துணர் பைம் காவில் அகுமது என்று ஒருவன் அல்லால் – சீறா:812/1,2
ஓத மற்றும் என்றனை மிக இறுக்கினர் உரத்தின் – சீறா:1287/4
பாரினில் நெற்றி தீண்டப்படும்படி குழைவும் மற்றும்
காரணம் இது-கொல் என்ன காபிர் கண்டு ஐயமுற்றார் – சீறா:1343/3,4
வானமும் புவியும் மற்றும் வகுத்தவன் உண்மை தூதரானவர் – சீறா:1354/1
மற்றும் அ தரையிடை கிடத்தி மார்பகம் – சீறா:1484/1
புகலும் நல் மறையும் சூழ்ந்த பொருவு அரும் குலமும் மற்றும்
இகலொடும் கெடுத்து நின்றான் இவை இவண் விளைந்தது ஐயா – சீறா:1753/3,4
அரிய பொன் மணி பூண் ஆடை ஆதியா மற்றும் உள்ள – சீறா:2804/1
மக்க நல் நகரார் ஷாமுக்கு அனுப்பிய முதலும் மற்றும்
மிக்க அத்திரியும் மாவும் மீண்டு அவண் வரும் நாள்மட்டும் – சீறா:3339/1,2
வரிசையின் நிரையின் ஏந்தும் வயவரும் பரியும் மற்றும்
விரலிடம் இன்றி எங்கும் நெருங்கின படையின் வெள்ளம் – சீறா:3375/3,4
வெம் சரம்-அதனை தன் கை வெம் சரத்து அறுத்து மற்றும்
நஞ்சு உறு கணை ஒன்று எய்தார் நலிவிலாதவனும் ஆங்கு – சீறா:3946/1,2
பற்றும் கேடகம் சிதைந்தன மற்றும் வெம் படையும் – சீறா:3996/3
பல் ஆயுதமும் வெண் குடையும் பரியும் திறனும் மற்றும் உள்ளது – சீறா:4044/3
தண் தரு புனல் சிறை கிடந்த தடம் மற்றும்
கண்டு பல சேனையொடு காண அரிய தூதர் – சீறா:4126/2,3
அரிவையர் மனத்தை ஒத்து உள் அலை செறி தடமும் மற்றும்
மரு மணம் கமழ் மெய் தூதர் மனம் என குளிர்ந்த காவும் – சீறா:4183/1,2
தின்று உமிழும் வை வேலின் மன்னவர்கள் நடந்தனர் வெம் தீமை மற்றும்
வென்றி நடந்தன புடையின் வீரம் நடந்தன இறசூல் மேனி வீச – சீறா:4302/2,3
யாரும் ஈண்டு இருப்ப வென்றி அரசரும் இருப்ப மற்றும்
நீரும் இங்கு இருப்ப என் போல் நேசமும் இருப்ப இந்த – சீறா:4378/2,3
மற்றும் வாய்மை அபாசுபியானொடும் வழங்கி – சீறா:4399/1
வாசியும் களிறும் ஏறும் வரி நெடுங்கழுத்தன் மற்றும்
காசு அற புனலும் உண்டு களித்து எழுந்து ஆர்த்து பொங்க – சீறா:4902/1,2

மேல்


மற்றுள்ளோர் (2)

அடுத்தவர் பிறர் மற்றுள்ளோர் யாவரும் அறிய வல்லே – சீறா:3097/3
அபுஜகல் முதல் மற்றுள்ளோர் அனைவரும் திரண்டு வைகி – சீறா:3388/1

மேல்


மற்றுள்ளோரும் (1)

மூரி திறல் ஒண் சிலை கை அபூபக்கர் முதல் மற்றுள்ளோரும்
மேரு புயத்தார் பெரு வரத்தார் விரை தாமரை தாள் புகழ்ந்து அடுத்தார் – சீறா:1335/3,4

மேல்


மற்றுள (2)

மற்றுள கலையும் தேய்ந்து நாட்குநாள் மறுகும் திங்கள் – சீறா:3046/4
மற்றுள கருமம் எல்லாம் தாங்களா முடித்து மாற்றார் – சீறா:4201/1

மேல்


மற்றுளது (1)

மற்றுளது எவையும் பலபல விதத்தில் சமைத்தனர் மனம் உற அருந்தி – சீறா:4991/1

மேல்


மற்றுளர் (1)

ஒருவனும் ஓடினான் மற்றுளர் திசை சிதறினாரால் – சீறா:3345/4

மேல்


மற்றுளோரும் (1)

வள்ளல் நம் நபியும் நாலு யார்களும் மற்றுளோரும்
தெள்ளிய மனத்தினோடும் சிறப்புடன் முடித்து வந்தார் – சீறா:3353/3,4

மேல்


மற்றை (6)

செம்மலும் இருந்தார் மற்றை சில பகல் கழிந்த பின்னர் – சீறா:644/2
மற்றை நாள் போகுவம் வருந்தல் என்றனர் – சீறா:740/2
மற்றை நாள் பருதி ராவில் கிறா மலையிடத்தில் வானோர் – சீறா:1254/1
மற்றை நாள் உயிர் தோழர்கள்-தமை வரவழைத்து – சீறா:1884/2
மடல் அவிழ் வனச வாவி சூழ் மதினா வந்த பின் மற்றை நாள் பதுறில் – சீறா:3600/1
இனையன மகிழ்வும் எய்த இருந்தனர் மற்றை நாளில் – சீறா:4622/1

மேல்


மற்றைநாள் (1)

மற்றைநாள் இருந்து அவண் அகன்று பூம் பொழில் – சீறா:2741/3

மேல்


மற்றையோர்க்கும் (1)

வானவர்க்கும் நின்னுடைய தூதருக்கும் மறை தெளிந்த மற்றையோர்க்கும்
ஊன் உடைய பல் உயிர்க்கும் உணர்வு அரிய பேரொளியாய் ஓங்கி நின்ற – சீறா:4522/1,2

மேல்


மற்றொரு (12)

வடிவுடன் ஒருவர் நிற்ப மற்றொரு காளை கையில் – சீறா:407/2
இறுக வீக்கி மற்றொரு படைக்கலம் வலன் ஏந்தி – சீறா:1514/2
மா மதிள் நகர்ப்புறத்து எய்தி மற்றொரு
தேம் மலர் பொழிலிடை தெரிய வைகினார் – சீறா:1601/2,3
மற்றொரு தலத்திடை வைகினார் அரோ – சீறா:1605/4
இல்லிருந்து எழுந்து இவண் இருப்ப மற்றொரு
வில்லினன் வலையினன் வேடன் கையினில் – சீறா:1606/2,3
மற்றொரு தலைவன் முகம்மதை பிடித்து ஓர் ஒட்டையின் வெரிந் உற வனைந்து – சீறா:2520/1
மற்றொரு வளையில் தோன்ற அடைத்தனர் பொதும்பர் வாயில் – சீறா:2586/1
புரை அற தனி மற்றொரு வளையினில் புகுந்தேன் – சீறா:2615/4
மருவலர் வலி கெட உடைந்து மற்றொரு
பெரு நகர் இருந்தனராயில் பேதுற – சீறா:2987/1,2
முறிந்து வீழ்ந்தது மற்றொரு வேல் கொடும் முனிந்து – சீறா:3533/2
மற்றொரு தலத்தில் கால்கள் வைத்திடீர் எனவும் சொன்னார் – சீறா:3878/4
கடிதின் மற்றொரு மறுகு உற கதிரவன்-தன்னை – சீறா:4594/1

மேல்


மற்றொருவரேனும் (1)

திறத்தினர் அம்மாறு என்னும் சீயம் மற்றொருவரேனும்
பெறற்கு அரும் வடிவின் மிக்கோர் இளவல் கை பிடித்து விண்ணோர் – சீறா:2769/2,3

மேல்


மற்றொருவரை (1)

மை வண்ண விழியாரிடத்தினில் உறையா மற்றொருவரை உடன் கூட்டா – சீறா:1245/2

மேல்


மற்றொன்று (1)

வேதனைப்பட மற்றொன்று இனிது ஈயேம் விளிகிலா வரத்தினை உடையீர் – சீறா:4476/3

மேல்


மற்றொன்றும் (1)

கையில் வில் அன்றி படைக்கலன் மற்றொன்றும் காணார் – சீறா:3981/2

மேல்


மற்றோர் (5)

வடிவாலும் குணத்தாலும் குலத்தாலும் முகம்மது நேர் மற்றோர் இல்லை – சீறா:1085/1
பதியினுக்கு அடுப்ப மற்றோர் பாடியின் இழிந்து பாயும் – சீறா:1724/2
பகரும் நல் மொழியும் மற்றோர் தீட்டு பாசுரத்தின் கூறும் – சீறா:3058/2
தேறி மனம் ஆங்கு அவர்கள் தாங்கள் தொழு தேவதமேயன்றி மற்றோர்
வேறும் ஒரு தேவதமே இல்லை என பாரிடத்தின் வெகுண்டு நாளும் – சீறா:4297/1,2
அருள் பெறும் இசுலாமான அரிவையர் புதல்வர் மற்றோர்
தெருள் உறு கிளைகள்-தம்பால் சேரவே தடையாயுற்றோர் – சீறா:4888/1,2

மேல்


மற்றோன் (1)

முன்னவன் ஒருவன் நீதி முறைமையிற்கு உரியன் மற்றோன்
இன்னவர்க்காக வேண்டி இருந்து அறிகுவம் யாம் என – சீறா:2393/1,2

மேல்


மற (11)

கோது அறு மற கொடுவரி குழுவின் நாப்பண் – சீறா:1764/3
மற சிலை கரத்தீர் தீனின் மானுடர் வாயின் மிச்சில் – சீறா:2296/1
தள்ளுதற்கு இடம் அற மற மனத்தொடும் தடுத்தார் – சீறா:2915/4
கடைக்கண் தீ உகும் மற மன்னர் முடியினை காலால் – சீறா:3888/2
வன்னி உயிர்த்தால் என்ன உயிர்த்து மற மன்னர் – சீறா:3914/2
மலைகள் இழந்தார் உயிர்கள் இழந்தார் மற மன்னர் – சீறா:3918/4
மாற்றம்-அது கேட்டு மற மள்ளர்கள் எழுந்தார் – சீறா:4124/1
பேசும் மற மள்ளரொடு பெட்புற நடத்தும் – சீறா:4128/2
மிஞ்சு பயகாம்பர் மற வேந்தர் படை சூழ – சீறா:4138/3
திரள் மற மைந்தர்கள் இணங்கா வகை நாளும் – சீறா:4322/2
என் சொலின் உவந்த கொடும் பனீக்குறைலா எனும் மற மாந்தர்கள் இதம் இல் – சீறா:4460/2

மேல்


மறக்க (1)

மறக்க அரும் பொருளே வேதம் வரு முறைக்கு உரிய கோவே – சீறா:123/2

மேல்


மறத்தில் (1)

வில் அணி தட கை மறத்தில் தீன் விளைத்த வெற்றி மன்னவர்கள் கண்டனரால் – சீறா:3574/4

மேல்


மறத்தினில் (1)

மறத்தினில் சிறந்து அங்கு அறத்தினை கடந்த மள்ளர் நாற்பது பெயர் இனிதின் – சீறா:4078/1

மேல்


மறத்தினை (2)

மறத்தினை திரட்டி ஓர் வடிவு கொண்டு என – சீறா:1798/2
மறத்தினை தொடுத்து தீவினை விளைத்து வஞ்சகம் பலபல இயற்றி – சீறா:3588/1

மேல்


மறத்து (1)

மறத்து இகல் மனத்தவர் திரண்டு மா நகர் – சீறா:1785/1

மேல்


மறத்தொடும் (1)

ஒன்றிய மறத்தொடும் அழைத்ததும் உரைத்தார் – சீறா:1784/4

மேல்


மறந்த (1)

ஆலயம் மறந்த தீன் உடை கபீபுக்கு அன்பொடும் உவப்பொடும் சதக்கா – சீறா:4103/1

மேல்


மறந்தவர் (1)

மறந்தவர் சுவர்க்கப்பதியையும் மறந்து மண்ணினில் மதி மறந்தவரே – சீறா:2/4

மேல்


மறந்தவரே (1)

மறந்தவர் சுவர்க்கப்பதியையும் மறந்து மண்ணினில் மதி மறந்தவரே – சீறா:2/4

மேல்


மறந்தனர் (2)

வை மறம் திகழ் வாள் மறந்தனர்
மெய் மறப்ப நம் முதுகு வெட்டிய – சீறா:3974/2,3
கை மறந்தனர் கொள்ளை கண்டதால் – சீறா:3974/4

மேல்


மறந்தனள் (1)

கொண்டனள் யாவும் மறந்தனள் வயிற்றில் குற்றினள் எற்றினள் பூழ்தி – சீறா:4119/3

மேல்


மறந்தனிர் (1)

பூதலத்துள் மறந்தனிர் போலுமே – சீறா:4236/4

மேல்


மறந்தார் (1)

மங்கி நின்றனவோ என மனம் மதி மறந்தார் – சீறா:4577/4

மேல்


மறந்தான் (1)

வாய்மையும் மறந்தான் நன்றியும் நீத்தான் வரன்முறை வழி என்பது எறிந்தான் – சீறா:4075/1

மேல்


மறந்தானே (1)

விரைவில் துடைத்தான் வாய் பூழ்தி உமிழ்ந்தான் தனை மெய் மறந்தானே – சீறா:2557/4

மேல்


மறந்திட (1)

உரை மறந்திட கிடந்தனன் இரு கணீர் ஒழுக – சீறா:187/4

மேல்


மறந்திலா (1)

நெய் மறந்திலா நெடிய வேலொடு – சீறா:3974/1

மேல்


மறந்து (16)

மறந்தவர் சுவர்க்கப்பதியையும் மறந்து மண்ணினில் மதி மறந்தவரே – சீறா:2/4
வாயுரை மறந்து அற மதி மயங்கினார் – சீறா:318/4
வாரியே அருந்தி வறுமையும் பசியும் மறந்து உடல் களிப்பொடு மகிழ – சீறா:365/3
சினந்த சின்மொழி மறந்து ஒரு நாளினும் செப்பார் – சீறா:437/3
மறந்து இருந்த நாள் அறிகிலன் நினைக்கில் என் மனத்தில் – சீறா:779/2
வன்மமுற்றிடில் அவை மறந்து மேலவர் – சீறா:2447/2
சாய்ந்து உடல் முடக்கி கிடப்பவர் சிலர் வாள்-தனை மறந்து அணி முக முழந்தாள் – சீறா:2539/1
தன்னையும் மறந்து உடைந்தனர் கடைபடு தயிரின் – சீறா:4018/4
மாயா கடலில் வீழ்ந்து மதி மயங்கி ஏதும் மறந்து என்றும் – சீறா:4029/3
எல்லாம் மறந்து போயினன் ஆங்கு இருந்தார் ஒருவர் இலை அன்றே – சீறா:4044/4
எல்லாம் மறந்து காபிருடன் இகழ்ந்தான் வசையும் இயம்பினனால் – சீறா:4049/4
ஆய் மதி பெரியோர் நன்றி ஆயிரந்தான் அருளினும் கீழ் மறந்து அவர்க்கும் – சீறா:4075/3
வேலையும் மறந்து நும்மிடம் சார வேண்டும் என்று எண்ணினன் அதற்கு – சீறா:4103/3
மன வலி உடையீர் முற்றும் மதி மறந்து உடைவது என்-கொல் – சீறா:4194/3
வஞ்சினம் புகன்றது எல்லாம் மறந்து யாம் சொன்னதாமால் – சீறா:4382/4
அயில் மறந்து மற்று அரசரும் விட்டுவிட்டு ஆக்கை – சீறா:4618/3

மேல்


மறந்துபோயினையோ (1)

மனம் கொளாது இருப்பது உண்டோ மறந்துபோயினையோ என்ன – சீறா:4861/3

மேல்


மறந்தும் (1)

வரை தனி கொடி ஆமினா மனையினின் மறந்தும்
கரைத்தலாயினும் வருவது இல் என கழறினரே – சீறா:230/3,4

மேல்


மறப்ப (2)

புள் ஆரும் வேல் வீரம் அனைத்தும் மதி மறப்ப புறம் போயது அன்றே – சீறா:2666/4
மெய் மறப்ப நம் முதுகு வெட்டிய – சீறா:3974/3

மேல்


மறப்பித்து (1)

குதிகொளும் அமுதம் அடிக்கடி சுரந்து கொடுத்திடும் முலை மறப்பித்து
பதியினிலிருந்து பொன்_பதி புரக்கும் பலன் படைத்து உவந்தனள் அன்றே – சீறா:380/3,4

மேல்


மறப்பொடும் (1)

மறப்பொடும் இருந்தேனாகில் வரி புலி இனத்தின் வாய் பட்டு – சீறா:2108/2

மேல்


மறம் (43)

மறம் திகழ் விழியார் தொட தகாது என்றன் முகம்மதை விரைவினில் ஏந்தி – சீறா:262/2
மறம் கிடந்த வேல் கண் கடல் மடை திறந்தனவே – சீறா:448/4
சிந்தை நொந்து வன் மறம் அற ஒடுங்கினர் திகைத்தே – சீறா:590/4
மறம் தயங்கு வேல் மாந்தர் அ வேங்கையின் வாய் பட்டு – சீறா:759/3
மறம் தலைமயங்கும் செ வேல் கர முகம்மது தாம் வந்து அங்கு – சீறா:800/1
மறம் திகழ் வேலீர் இங்கு வந்தவர் அன்றி காவில் – சீறா:811/1
மறம் கிளர் வேல் கர வள்ளல் மக்கிகள் – சீறா:901/1
மறம் முதிர்ந்து இலங்கும் வெள் வாள் முகம்மதும் இனிது புக்கார் – சீறா:1039/1
மறம் தாங்கிய பொன் புயத்து உமறு வந்தார் வரலும் செழும் சோதி – சீறா:1590/3
மறம் தவழும் மனத்தினனாய் இருந்த முகம்மதுவை உயிர் மாய்த்தல் வேண்டும் – சீறா:1666/2
மறம் தரித்திடும் திரள் இனத்தொடும் முகம்மதுவை – சீறா:1669/2
மறம் தவழ்ந்திடும் முகம்மது விரித்த சொல் மனுவாய் – சீறா:1695/1
முரசு அதிர் ஓதை கேட்டு முரண் மறம் முதிர்ந்து வெற்றி – சீறா:1716/1
மறம் முதிர்ந்து பாரிசவர் வெற்றிகொண்டார் எனும் வசனம் மக்க மீதில் – சீறா:2170/2
மறம் தயங்கு வேல் கர அபித்தாலிபு மன்னர் – சீறா:2200/1
மறம் கிளர் மனத்தர் ஆகி மாறுபட்டு இருந்தார் அன்றே – சீறா:2361/4
மறம் முதிர்ந்து எதிர் வருபவன் ஒருவன் மற்று இவனால் – சீறா:2650/2
விள்ளாத துணிவு மறம் மதம் ஊக்கம் இகல் நினைவு வெகுளி மானம் – சீறா:2666/3
மறம் கிளர் எண்பது பெயரை வாளொடும் – சீறா:3025/3
மறம் கிடந்த செம் கதிரவன் கதிர்களும் மதியின் – சீறா:3120/1
மறம் தர புகழ் ஏதேனும் வாய்மையின் முடித்தது உண்டோ – சீறா:3396/2
மறம் முதிர் சின கண் இமைப்பு இல விழித்து மணி விரல் மீசையில் சேர்த்தி – சீறா:3572/2
மறம் முதிர் வீரர் தாள் மடித்து எதிர்ந்து மண்டு அமர் கடந்து சூழ்ந்து இறந்து – சீறா:3580/1
மறம் கிளர் வீரரை வைத்து யாவரும் – சீறா:3633/3
மறம் தரும் கொடிய வஞ்ச மனத்து அபீறாபிகு இன்னே – சீறா:3716/1
மறம் தரும் கதிர் வேலொடும் களத்திடை பதுறில் – சீறா:3787/1
மறம் முதிர்ந்து இகற்கு இறங்கினர் என ஒரு வசனம் – சீறா:3809/3
ஈனம் இன்றி வெம் திறன் மறம் கெட பொருது இகலி – சீறா:3820/2
ஏகும் வாம் பரியொடும் மறம் அனரொடும் இயைந்து – சீறா:3857/3
மறம் கொள் மைந்தர்கள் ஒருவருக்கொருவர் போர் மலைப்ப – சீறா:3892/3
மறம் தரும் படை சூலத்தை மாட்டிட – சீறா:3905/3
வை மறம் திகழ் வாள் மறந்தனர் – சீறா:3974/2
மறம் ததும்பிய முகம்மது சமய வெவ் வலியோடு – சீறா:4009/1
கிள்ளை இருப்ப மறம் இருப்ப கிடையா கீர்த்தி-தான் இருப்ப – சீறா:4045/1
மறம் கெழும் அன்சாரிகள் உவப்புற மகிழ்ந்தே – சீறா:4139/2
மறம் மிகுத்தவர் வாய் மொழி கேட்டு உளம் – சீறா:4242/3
மறம் மிகுத்திடும் கேளிர்கள்-தமை வரவழைத்து – சீறா:4266/2
தாங்கினர் வெம் மறம் ஊக்கம் அமையாத கோப தீ தழைப்ப மேன்மேல் – சீறா:4310/1
ஆடின பேய் களித்தன தீன் உவந்தன போர் வென்றியொடு மறம் கூத்தாட – சீறா:4319/4
மடங்கல் என்னும் அலி வளர் மா மறம்
தொடங்கி மீளியர் சூழ்தர தோன்றினார் – சீறா:4485/3,4
மறம் ததும்பியது என்-கொலோ குளிரும் வந்ததனால் – சீறா:4606/1
மறம் திகழ்ந்த பனீகுறைலாக்கள் கேட்டு – சீறா:4669/1
மறம் உடை கயவன்-தன்னை வீழ்த்தினர் ஒருங்கு வாளால் – சீறா:4972/4

மேல்


மறம்-தான் (1)

மறம்-தான் என்-கொல் படை என்-கொல் மன்னர் வய வாள் வலி என்-கொல் – சீறா:4032/2

மேல்


மறமுடன் (1)

மறமுடன் திரண்டனர் என்னும் வாசகம் – சீறா:3009/3

மேல்


மறமும் (2)

மறமும் வீரமும் இலகிய வேல் உதுமானுக்கு – சீறா:3735/1
மறமும் வெற்றியும் நிறுத்திட துணிவது வழக்கால் – சீறா:3779/4

மேல்


மறவரை (1)

மறவரை முல்லையில் ஆக்கி மாசு உடை – சீறா:734/2

மேல்


மறவல் (1)

அந்த வாய்மையை மனத்தினில் மறவல் என்று அறைந்தான் – சீறா:2197/4

மேல்


மறவாத (2)

கான்றிடும் கதிர் வாள் மறவாத கையினராய் – சீறா:2452/1
கதிர் அயில் வாள் மறவாத கையினர் – சீறா:3031/2

மேல்


மறவாது (1)

மன்னவர்_மன் அபுல் காசீம் மனத்தினும் நாவினும் மறவாது இருத்தி வாழ்த்தும் – சீறா:2168/2

மேல்


மறவாமல் (1)

உதுமானை ஒருகாலும் மறவாமல் இரு காலும் உளம் மீது நினைவாம் அரோ – சீறா:11/4

மேல்


மறவான் (1)

சிரசினை வளைத்து முகம் சுரித்து இரு கண் சிமிட்டுவது அடிக்கடி மறவான்
வரு நெறி பிழைத்த பாவிகள் குலமும் வணங்கிய புத்துகள் அனைத்தும் – சீறா:1443/2,3

மேல்


மறன் (1)

செம் கை வாளி விடுப்ப ஓர் செம் மறன்
அங்கமும் பிளந்து ஆவியும் உண்டு அரோ – சீறா:3899/1,2

மேல்


மறனும் (4)

மானமும் பூத்த திண் மறனும் வெற்றியும் – சீறா:2714/2
மனமும் உள் அறிவும் உட்க வயிரமும் மறனும் பூண – சீறா:3395/3
மறனும் ஆண்மையும் பெரிது என அலி வகுத்து உரைத்தார் – சீறா:3529/4
காட்டு திண் மறனும் கதிர் வாளையும் – சீறா:4244/1

மேல்


மறனுமே (1)

சாற்றொணா தறுகண்மையும் மறனுமே தரித்தோர் – சீறா:3789/2

மேல்


மறனொடு (1)

ஈனம் இல் வலிக்கும் மறனொடு விதிக்கும் இறுதி நாள் தேடி வெம் கொலையும் – சீறா:4074/2

மேல்


மறா (8)

வெண் தயிர் உடைக்கும் ஒலி மறா முல்லை வேலியும் கடந்து அயல் போனார் – சீறா:1000/4
தூய தூதுவர் ஓதிய சொல் மறா
நேயமுற்று எழுந்து அங்கு அவர் நீள் மனை – சீறா:2329/1,2
மண முரசு ஒலி மறா மதீன மா நகர் – சீறா:2414/1
மறா கதிர் கதிரவன் சுடு நெடும் சுர வழியின் – சீறா:2651/2
கருதலர் உயிர் உண்டு ஊன் மறா நெடு வேல் காவலர் ஒரு புறம் நெருங்க – சீறா:3170/1
வரம் உறு முகம்மதை வாழ்த்தி வாள் மறா
கரதலர் எனும் ஹமுசா பெய் கார் முகில் – சீறா:3267/2,3
ஆரண நெறி மறா அன்சாரிகள் பதின்மர் சூழ – சீறா:3694/1
முலை மறா பறழும் புனிற்று இளம் கன்றும் மோட்டு இள மேதியும் கமம் சூல் – சீறா:5004/3

மேல்


மறாத (6)

மின் என ஒளி மறாத விளங்கு_இழை கதிஜா என்ன – சீறா:615/1
ஒலித்து இரங்கு அருவி வீழ் ஒலி மறாத உகுது எனும் பெரு வரை புறத்தில் – சீறா:4453/1
விதியவன் மொழி மறாத விறல் உடை தலைவர் யாரும் – சீறா:4911/2
தரை நெறி மறாத தீன் அன்சாரிகள் மக்கத்து ஏக – சீறா:4913/3
புரை சுரை சுவைத்து பால் வெடி மறாத புனிற்று இளம் கன்று மேய்ந்து உறங்கும் – சீறா:4921/2
சுருதி நூல் மறாத நாவால் சொற்றனர் அவர்கட்கு அன்றே – சீறா:5014/4

மேல்


மறாது (14)

தூயவன் உரைப்ப கேட்ட சொல் மறாது எழுந்து தங்கள் – சீறா:113/1
மிகுத்திடும் வரிசை நபி சலவாத்தை விளக்கி வாய் மறாது எடுத்து ஓதி – சீறா:130/3
நிரைநிரை செறிந்து அங்கு அவர் உரை மறாது நின்றிடும் பணிவிடைக்கு எனவே – சீறா:235/4
பெரு வடிவு அழகாய் குழுவுடன் திரண்டு பெரியவன் உரை மறாது எழுந்து – சீறா:236/2
மரை பதம் வழுத்தி அன்னோர் வாய் மொழி மறாது நின்றோர் – சீறா:1045/1
பணி மறாது ஒழுகி செய்யும் பாலகன் மைசறாவை – சீறா:1067/3
முகம்மது என்போர் அவர் மொழி மறாது நின்றோர் – சீறா:1354/2
மருள் உடை மனத்தராகி முரண் மறாது இருக்கும் நாளில் – சீறா:1489/2
பிடித்த சொல்-தனை மறாது விருப்புற்று பின்னும் கேட்டார் – சீறா:1572/4
சொன்ன சொல் மறாது உசைது கோறலை துணிந்து சென்றான் – சீறா:2366/3
மறை மொழி குறித்து தீன் வழி மறாது இவண் – சீறா:2443/1
மறாது அமை கவிகையின் வருகின்றான் என்றான் – சீறா:2718/4
பெற தினம் மறாது கண்டு கண் களித்தேன் என்றேன் – சீறா:2774/4
விதியவன் மொழி மறாது விண்ணவர்க்கு அரசர் கூறும் – சீறா:3042/1

மேல்


மறாமல் (1)

வல்லவன் உரை மறாமல் எண்ணில் வானவர்கள் கூண்டு – சீறா:3225/1

மேல்


மறி (7)

மறி புனல் கரையிடம்-தொறும் செறிந்தனர் மலிந்தே – சீறா:40/4
மண்ணினில் திசையில் சூழ்ந்த மறி திரை கடற்குள் வானோர் – சீறா:1545/1
வனத்தினில் ஏகும் காலை மறி முனம் மறிப்ப சீறி – சீறா:2111/2
இனித்த வாய் புல் தீண்டாத இளம் மறி உரைக்கும் அன்றே – சீறா:2111/4
மறி மனம் மறுகிலாது வதை-தனை பொருந்தி சேறல் – சீறா:2113/2
சூடு சுட்டு மிகவே குதித்து மறி சோபமுற்று அடிகள் பாவ மா – சீறா:4211/1
மறி திரை உடுத்த பாரில் வளம் பெற பரந்த வேதம் – சீறா:4739/3

மேல்


மறிகள் (1)

துள்ளும் மென் மறிகள் மேய்ப்ப தொடர்ந்தனர் காட்டில் என்றார் – சீறா:394/4

மேல்


மறித்தது (1)

வெள்ளம் வந்தது மறித்தது காண் என வியந்து – சீறா:849/3

மேல்


மறித்தறிகை (1)

நெய் தலை வேல் மறித்தறிகை தண்டு தனு சக்கரம் மின் நெடிய வாளும் – சீறா:4311/2

மேல்


மறித்தன (1)

கை மறித்தன போன்றன குழைந்த வெண் கவரி – சீறா:3798/4

மேல்


மறித்து (3)

மறித்து எதிர் பாதை புக்கு முகம்மதின் சிரத்தை இன்னே – சீறா:3398/1
வந்த பொன்னொடும் மாந்தரை செலும் வழி மறித்து
நந்த தாக்குதல் இருப்ப பின் ஒரு மொழி நவில்கேன் – சீறா:3435/3,4
நெடி படு கானம் சூழ்ந்த நெறியிடை மறித்து நின்றார் – சீறா:3685/4

மேல்


மறிந்த (1)

மறிந்த வாளில் வழங்கினர் சோரி நீர் – சீறா:4511/3

மேல்


மறிந்து (2)

மறிந்து தூங்கிய நாவலின் கனியை ஓர் மங்கை – சீறா:69/1
அலைவு உற கிடந்து மறிந்து உளைந்து அலறும் மான் இனம் பலவும் கண்டனரால் – சீறா:5004/4

மேல்


மறிந்தேன் (1)

நின்றனன் மறிந்தேன் எந்த நிலத்தினும் தொடர்ந்து காலில் – சீறா:1547/3

மேல்


மறிப்ப (1)

வனத்தினில் ஏகும் காலை மறி முனம் மறிப்ப சீறி – சீறா:2111/2

மேல்


மறிப்பது (1)

சினக்க வந்து இவண் மறிப்பது தகுவதோ செலு நின் – சீறா:1995/3

மேல்


மறிப்பன் (1)

இரு காலும் வழங்காதான் முன் ஓடி மறிப்பன் எனும் இயற்கை போல – சீறா:1643/2

மேல்


மறிப்பார் (1)

அடருவார் மறிப்பார் திகைப்பார் அடுத்தடுத்து – சீறா:1534/3

மேல்


மறிபடாது (1)

வரு குடை மன்னர் முடியினை வீழ்த்தி போயது மறிபடாது அன்றே – சீறா:4937/4

மேல்


மறியம் (1)

மவ்வல் அம் குழலார் மறியம் என்று உரைக்கும் மயிலையும் அரம்பையர்-தமையும் – சீறா:246/2

மேல்


மறியமும் (4)

மறியமும் அழகு பழுத்து ஒளி ததும்பும் மான் அனார் ஆசியா-தாமும் – சீறா:247/2
வடித்த தெள் அமிர்தம் எனும் மொழி குதலை மறியமும் இடது பாரிசத்தில் – சீறா:248/2
வானவர் மகளிர் மருத்துவம் புகுத மறியமும் ஆசியா-தாமும் – சீறா:250/2
மறியமும் ஆசியாவும் வந்ததுவும் வானவர் மகளிர் வந்ததுவும் – சீறா:285/2

மேல்


மறியாது (1)

வண்டு உறுக்கி மேல் வருபவன்-தனை எதிர் மறியாது
எண் திசையினும் புகழ்தர விடு-மின்கள் என்ன – சீறா:4011/2,3

மேல்


மறியின் (1)

வனம்-தனில் செலும் சிறுவரோடு இணக்கிலார் மறியின்
இனம்-தனில் தொடர்ந்து ஏகவும் மனத்தினில் இயையார் – சீறா:437/1,2

மேல்


மறியும் (2)

குலவிய மறியும் ஈன்றேன் குறித்து இனி இருப்பது என்-கொல் – சீறா:2082/3
மறியும் கால் தலை தகர்ந்திட வலிய கல் எடுத்திட்டு – சீறா:2222/3

மேல்


மறியையும் (1)

வாடிய மனத்தினோடு மறியையும் நோக்காது ஆக்கை – சீறா:2074/3

மேல்


மறு (57)

படர்தரு மாட குடுமியின் விசித்த பசும் கொடி மதி மறு துடைக்கும் – சீறா:90/4
மறு மதி அகடு தொடு முடி அறபா மலையினில் இருவரும் சேர்ந்தார் – சீறா:133/4
மறு மன்னர் குல கோளரி என பிறந்த மா மணி முதுறக்கத்து எனுமால் – சீறா:157/4
மறு அறுத்து இருந்த நிறைந்த பூரண மா மதி குலம் திரண்டு வந்ததுவோ – சீறா:238/1
மறு இலாது எழுந்த முழுமதி போல முகம்மது நபி பிறந்தனரே – சீறா:256/4
மறு அற போற்றியே வளர்ப்பம் யாம் என – சீறா:316/3
மறு இலாத தம் மதலையும் இடது-பால் மருங்கில் – சீறா:340/3
மறு அகல் மதியம் போன்ற முகம்மதை அடுத்து பாரில் – சீறா:408/2
மறு இல் வண் புகழ் முகம்மதை இனிதொடும் வளர்த்தார் – சீறா:588/4
வருந்தி கள்வரும் மறு கரை இடத்தினில் மறுகி – சீறா:847/3
மக்கிகள் மறு சரக்கு எவையும் வாங்கி தம் – சீறா:897/2
வரை என நிமிர்ந்து தோற்றி மறு இலாது ஒளிரும் வாயில் – சீறா:918/4
மக்க மா நகர் முகம்மது தமக்கு அல மறு இல் – சீறா:954/1
மறையும் மென் கரம் வாங்கினது என மறு தழும்பு – சீறா:964/3
வட_வரை அனைய திண் தோள் வள்ளலும் மறு இலாத – சீறா:1034/2
மாற்றுரை நும் கருத்தில் உறும்படி கேட்டு வருதி என மறு இலாது – சீறா:1083/1
மறு இல் மாதுளை கனியொடும் பூவொடும் வனைவார் – சீறா:1106/3
மண் முழுதும் மாறு அரிய சிவந்த கதிர் மணி கோவை மறு இலாத – சீறா:1133/1
மறு அறு பேரிகை முரசு மத்தளி – சீறா:1138/3
மன்றல் கமழ் முகம்மதற்கு ஐயேழாண்டு நிறைந்ததன் பின் மறு இலாத – சீறா:1218/1
வண்டு உறை மலர் பஞ்சணை மிசை பொருந்தி மறு இலாது ஒளிர் மதி முகத்து – சீறா:1250/3
மறு துடைப்பன போல் மார்க்க வழி கெட நின்ற பேரை – சீறா:1346/2
மறு அறும் குல மைந்தன் இ மைந்தனை – சீறா:1392/1
மறு உறுத்து மனத்தினன் ஆகி நல் – சீறா:1411/1
வலி பெற வழங்கும் வல கரம் வழங்காது என மறு படிறு உரைத்தவனை – சீறா:1446/1
மறு உறை குபிரர் கேட்டு மனத்தினில் துன்பமுற்றார் – சீறா:1502/2
மறு அறும்படி குற்றேவல் வகுத்தவை நடத்த போதல் – சீறா:1740/3
மரவினையவர்க்கும் சிற்ப மறு அறு தொழிலினோர்க்கும் – சீறா:1742/1
மறு அற உலகில் நில்லா வயது ஒரு நூற்றின் மேலும் – சீறா:1755/1
நிலவும் இற்றையில் வரூஉம் அது மறு அற நிறைந்தே – சீறா:1879/4
மன்னிய ககுபா குடுமி மேல் சிறந்து மறு அற பொருந்தியது அன்றே – சீறா:1924/4
மறு இலாத நல் நெறி மறை தேர் உதுமானை – சீறா:2019/1
மறு அறும் அவுசு எனும் குலத்து மன்னவர் – சீறா:2166/1
மறு அற எங்கட்கு உற்ற வாகனத்து உணவு ஏது என்ற – சீறா:2290/4
வான்_உலகு அடங்க தன்வசப்படுத்தி மறு அறும் பெயர்க்கு இடர் விளைத்து – சீறா:2303/1
மறு அற இனையன மதீன மன்னவர் – சீறா:2431/1
சீறினும் மறு புற நகர் படை திரண்டிடினும் – சீறா:2455/3
மருள் இலாது நல் மறைகளை மறு அற தேர்ந்து – சீறா:2504/1
மறு என பிறந்து இ ஊரிடை வளர்ந்த முகம்மது மாய வித்தையினால் – சீறா:2505/1
மறு அறு மடங்கல் ஏற்று இனம் கிடந்த மலை முழைஞ்சினை கொறி திரள்கள் – சீறா:2532/3
மறு இலா வசன முகம்மதின் தொனி ஈது என மனத்தினில் குறித்து எழுந்து – சீறா:2545/1
மறு இலாது அரசு என இருந்த மா நகர் – சீறா:2711/4
மறு மொழி ஓதுவேன் என்று யாவர் வாய் திறக்க வல்லார் – சீறா:2824/3
மறு இலா வேத நூலின் முகம்மதின் கலிமா ஓதி – சீறா:2826/1
மறு இலாத சல்மான் மலர் கரத்தில் வைத்தனரால் – சீறா:2938/4
மறு அற கபூல் செய்தேன் என்று இருந்ததை வாசித்தாரால் – சீறா:3099/4
மறு இலா திரு மங்கல சோபன வசனம் – சீறா:3110/2
மறு அறும் வெண் கொடி உலவி வள்ளலார் – சீறா:3302/3
மறு அறும் ஒற்றர்-தம்மில் பசுபசா என்னும் வீரர் – சீறா:3354/3
மறு இல் உகைபத்து என்னும் மரவயிரத்தில் செய்த – சீறா:3371/1
மறு அறு மறை நம் நபி-தமக்கு உரிய மன்னவர் பிடித்தனர் மாதோ – சீறா:3562/4
மறு அற மீண்டு மக்க மா நகரார் போயினர் மன்னர் அபாசும் – சீறா:3603/2
மறு இல் கற்பு உடை பாத்திமா எனும் திரு மட மான் – சீறா:3739/2
மறை விளையாடி நாளும் மறு தழும்பு இருந்த நாவார் – சீறா:3842/1
மறு இல் பின் அணி மைந்தர் யாருமே – சீறா:3970/4
மறு புறந்தர பதுறினின் – சீறா:4145/2
மறு இலா நீதி வாய்மை முகம்மது நபியே மக்கா – சீறா:4852/1

மேல்


மறுக்கம் (3)

மழை அற சனம் எலாம் மறுக்கம் உற்றதே – சீறா:529/4
சாலவும் இளைத்து தவித்து உழை இனங்கள் தனித்தனி மறுகிய மறுக்கம்
மால் உளர்ந்து இருண்ட புன்மன சிறியோர் மருங்கினில் இரந்து இரந்து இடைந்து – சீறா:685/2,3
வேலை மறுக்கம் கொண்டிடவே வீசினர் விண்ணில் – சீறா:3917/3

மேல்


மறுக்கமுற்று (2)

வாரிச வதனம் சேர்ந்து மறுக்கமுற்று இருந்த அன்றே – சீறா:636/4
மாந்தரை பிடித்து அகம் மறுக்கமுற்று அற – சீறா:1460/3

மேல்


மறுக்கிலன் (1)

மறுக்கிலன் இவன் என மதித்து கூறிய – சீறா:1487/2

மேல்


மறுக (6)

வாசியும் எருதும் கூன் தொறு தொகையும் வழி கெட தனித்தனி மறுக
தேசிகர் கலங்கி யாம் இதற்கு என்-கொல் செய்குவது என மனம் இடைந்து – சீறா:682/2,3
விலங்கு இனம் கலைய பறவைகள் மறுக மேதினி படைப்புள எவையும் – சீறா:1911/1
மலிதரும் குறைஷிகளொடும் இவர் மனம் மறுக
அலைவு செய்திடும் வேளையில் சுபைறும் ஆரிதுவும் – சீறா:2488/2,3
வயிற்றிடை படுத்திருந்த வல் இருள் குலம் மறுக
பயிற்றும் வேத வாசக முகம்மதை கொடு பரிவின் – சீறா:2633/2,3
வச்சிராயுதம் கொடு வரும் ஒலீது உளம் மறுக
அச்சுவத்தொடும் முதன்முறை செரு விளையாட்டுக்கு – சீறா:3526/2,3
மாய்ந்திடும் பெரும் களத்திடை தீனவர் மறுக
பாய்ந்திடும் புலி குழு என நடத்தினன் படையை – சீறா:3545/3,4

மேல்


மறுகலை (1)

மறுகலை எறிந்து தேறும் மன கலையொடு கன்றோடும் – சீறா:2120/3

மேல்


மறுகாது (1)

தினகரன் மெய் மறுகும் மணி மறுகூடு மறுகாது சென்று நீங்கா – சீறா:1078/3

மேல்


மறுகி (9)

வருந்தி கள்வரும் மறு கரை இடத்தினில் மறுகி
திருந்த நோக்கினும் காண்கிலாது எழுந்தன திரைகள் – சீறா:847/3,4
வார மா மறுகில் போத மனம் அற மறுகி நின்னை – சீறா:1158/3
மறுகி வெள் எகினம் சிந்த வரி வரால் தாவும் வாவி – சீறா:1737/1
கரைபுரள் இருளால் அக்கினி கொழுந்தும் கரிந்து கண்ணினில் ஒளி மறுகி
விரி கதிர் மணியின் குலங்களும் இருண்டு விசும்பிடை கணங்களும் மறைந்து – சீறா:1903/1,2
நாட்டி வைத்திடும் சிலை என நவின்றில மறுகி
மீட்டும் கேட்டலும் நவின்றில வீரமும் வலியும் – சீறா:2006/2,3
மை தடம் கண்ணுள் ஆனார் மறுகினில் மறுகி நீவிர் – சீறா:3200/2
வருத்தம் இல் வேண்டி ஈண்டு வந்து அடைந்த காபிர்கள் யாவரும் மறுகி
செரு தொழில் வீய நினைத்தது என்று உரைத்தார் தீனர்கள் நா அணை இருப்பார் – சீறா:4471/3,4
மறுத்து எதிர் உரைப்பது என் என மறுகி மஆது அருள் சகுதொடு சகுதும் – சீறா:4472/2
ஊற்று நீர் வறந்த சேற்று நீர் கூவல் உடை இடத்து உழை இனம் மறுகி
நாற்றிடும் நாவால் அசும்பினை நக்க நறும் துளி ஒன்று இலாது எழுந்து – சீறா:5006/1,2

மேல்


மறுகிடத்தில் (1)

அம் மறுகிடத்தில் போக்கும்வரத்துமதாகி வாச – சீறா:620/3

மேல்


மறுகிடத்தினும் (1)

நள்ளிடை இரவில் தேவ தன்மையினால் நால் மறுகிடத்தினும் சிறப்ப – சீறா:2510/2

மேல்


மறுகிடத்தே (1)

அடுத்தார் மறுகிடத்தே மனை இடித்தார் பணி யாவும் – சீறா:4323/1

மேல்


மறுகிடம்-தொறும் (2)

கோ மறுகிடம்-தொறும் குறுகினார்களால் – சீறா:2765/4
நிறைத்த மூரலினுக்கு இனம் பதி புகுந்து நீள் மறுகிடம்-தொறும் குறுகி – சீறா:2862/2

மேல்


மறுகிடமும் (2)

அகிலமும் அதிர தோன்றும் அணி மறுகிடமும் கண்டார் – சீறா:929/4
வரும் மலை மழலை சிறுவரின் நெடும் தேர் குழித்திடும் மணி மறுகிடமும்
கரு முகில் அகலா சுடு நிலத்து அமைத்த சாலையும் பலபல கடந்தார் – சீறா:5010/3,4

மேல்


மறுகிடை (4)

இலங்க மறுகிடை புகுந்த புனை இழை பிடி நடை மடவார் – சீறா:82/2
தோன்றல் தோன்றினர் அணி மணி மறுகிடை சுடர்விடு மதியே போல் – சீறா:669/4
விட்டு வெண் கதிர் உமிழ் மணி மறுகிடை மேவி – சீறா:1098/2
மதித்து என மறுகிடை விண்ணின் மண் எழ – சீறா:1141/1

மேல்


மறுகிய (1)

சாலவும் இளைத்து தவித்து உழை இனங்கள் தனித்தனி மறுகிய மறுக்கம் – சீறா:685/2

மேல்


மறுகில் (2)

வார மா மறுகில் போத மனம் அற மறுகி நின்னை – சீறா:1158/3
சொரி கதிர் சுதை மா மனையிடம் கடந்து தோன்றினர் நீண்ட மா மறுகில் – சீறா:2543/4

மேல்


மறுகிலாது (1)

மறி மனம் மறுகிலாது வதை-தனை பொருந்தி சேறல் – சீறா:2113/2

மேல்


மறுகிற்றோ (1)

வாட்டமுற்று அலறி ஓடி மறுகிற்றோ அறிகிலேனே – சீறா:2087/4

மேல்


மறுகின் (1)

மதங்களை சிந்தின மறுகின் மாந்தர்-தம் – சீறா:1142/1

மேல்


மறுகினாரால் (1)

வாருதி போல வந்தோர் திசைதிசை மறுகினாரால் – சீறா:3346/4

மேல்


மறுகினில் (3)

தக்க மா மணி கதிர் விடும் மறுகினில் சார்ந்தோர் – சீறா:967/3
உற்ற நன்னடு மறுகினில் உரு தெரியாமல் – சீறா:2467/2
மை தடம் கண்ணுள் ஆனார் மறுகினில் மறுகி நீவிர் – சீறா:3200/2

மேல்


மறுகினும் (1)

இடு சுதை கதிர் மறுகினும் ஆவணத்திடத்தும் – சீறா:2483/1

மேல்


மறுகு (11)

துரகத குர தூள் மாய்க்கும் தோரண மறுகு சார்ந்தார் – சீறா:919/4
மறுகு எதிர்ப்படினும் முகத்து எதிர் நோக்கி வலித்திடல் ஒழித்திடான் புதியோர் – சீறா:1442/2
மறுகு மை கயல் அஞ்சன விழி மடந்தையரும் – சீறா:1888/2
சொரி மத கரியும் பரியொடு இரதமும் துவண்டு அணி மறுகு இலம் தோன்றாது – சீறா:1903/3
அசைதரும் கொடி மறுகு அகன்று மாறு அடர்ந்து – சீறா:2399/3
மன பயம் பெருத்து வாடி மறுகு உறும் மனைக்கு ஓர் மாற்றம்-தனை – சீறா:2798/1
மன்னவர் அலியுல்லாவும் மற்று ஒரு மறுகு சார்ந்தார் – சீறா:3202/4
பார் என கிடந்த வெற்றி பதி மறுகு எல்லை நீங்கி – சீறா:3848/3
தோரண வண் மறுகு தரு மதீன நகர்க்கு ஆதி என தோன்ற நாட்டி – சீறா:4300/2
கடிதின் மற்றொரு மறுகு உற கதிரவன்-தன்னை – சீறா:4594/1
காண் தரு முடிவில்லாத கடி மண மறுகு புக்கி – சீறா:4627/3

மேல்


மறுகு-தோறும் (2)

வாய்த்த மெல்லிழையார் தீற்று மணி ஒளி மறுகு-தோறும்
சூத்திர பாவை போன்றும் வயின்வயின் துலங்கும் அன்றே – சீறா:3131/3,4
நிரையொடும் வருக என்ன முரசம் நீள் மறுகு-தோறும்
விரைவொடும் அறைக என்றார் அன்னது விளக்கினாரால் – சீறா:3400/3,4

மேல்


மறுகுகள்-தோறும் (2)

மந்தராசல மாளிகை மறுகுகள்-தோறும்
கந்த மென் மலர் துகள் துடைத்து இரு நிலம் கவின – சீறா:1103/2,3
மறுகுகள்-தோறும் செல்வ மண சிறப்பு இயன்ற பின்னர் – சீறா:1128/4

மேல்


மறுகுகின்றாள் (1)

மனம் எங்கே யான்-தான் எங்கே என நின்று மறுகுகின்றாள் – சீறா:1164/4

மேல்


மறுகும் (7)

கொள்ளி இந்தனங்கள் என்று உழை குலங்கள் குறுகிட பயந்து கால் மறுகும் – சீறா:686/4
தினகரன் மெய் மறுகும் மணி மறுகூடு மறுகாது சென்று நீங்கா – சீறா:1078/3
மறுகும் வெம் பகை விளைத்திடில் அனைவரும் மதியாது – சீறா:1842/2
மற்றுள கலையும் தேய்ந்து நாட்குநாள் மறுகும் திங்கள் – சீறா:3046/4
வரை செய் மாடமும் கூடமும் மனைகளும் மறுகும்
விரை செயும்படி புதுக்கிட துணிந்தனர் விரைவின் – சீறா:3116/3,4
மறுகும் தோன்றில உறையிடம் தோன்றில மதியாது – சீறா:4575/3
கோ கடை மறுகும் கடந்து மா மதம் ஆர் குரு நபி மலர் அடி தொழுதார் – சீறா:5022/4

மேல்


மறுகுவது (1)

வருபவன்-தன்னை நோக்கி மனம் மறுகுவது அன்று அல்லா – சீறா:2369/1

மேல்


மறுகுற (1)

மலைந்திடா மனம் மறுகுற உமறு உளம் மலைந்தார் – சீறா:1539/4

மேல்


மறுகுறும் (1)

மயல் உறழ்ந்து அணியும் பணி இழந்து இரங்கி மறுகுறும் மடந்தையர் சிலரே – சீறா:1908/4

மேல்


மறுகூடு (3)

தினகரன் மெய் மறுகும் மணி மறுகூடு மறுகாது சென்று நீங்கா – சீறா:1078/3
உரத்தின் அணைத்து ஒரு துகில் கொண்டு உற போற்றி நடந்து மறுகூடு உலாவி – சீறா:2187/2
இகலார் அறியாது எழுந்து நடு இருளின் மறுகூடு இனிதுவர – சீறா:2555/2

மேல்


மறுகையும் (2)

வரை என திகழ் மண்டப மறுகையும் கடந்து – சீறா:1704/2
கற்பவர் ஓதும் நனி அறச்சாலை கடைத்தலை மறுகையும் கடந்து – சீறா:5011/2

மேல்


மறுசரக்கு (1)

மறுசரக்கு எவையையும் வாங்கினோம் இனி – சீறா:913/2

மேல்


மறுத்த (4)

நந்தினான் நபி உரை மறுத்த நாவினான் – சீறா:751/4
செல்வுழி மறுத்த அபுஜகில் அழைத்த திமஸ்கினுக்கு இறைவனை சினந்து – சீறா:1907/2
முகம்மது நபி உரை மறுத்த மாற்றலர் – சீறா:2982/1
ஆம் மதி இலன் அறம் மறுத்த புன்மையன் – சீறா:4055/1

மேல்


மறுத்தவர் (1)

பலாபலன் தரும் தீன் நிலை மறுத்தவர் பலர்க்கும் – சீறா:2699/1

மேல்


மறுத்தவர்க்கு (1)

உமை மறுத்தவர்க்கு உண்மைகள் உரைப்பது எவ்வழி எம் – சீறா:2478/3

மேல்


மறுத்தவன் (1)

அடங்கலர்க்கு அரியாய் உதித்த நம் நயினார் அறைந்த சொல் மறுத்தவன் வல கை – சீறா:1447/1

மேல்


மறுத்தனர் (1)

உரைதர இதயத்து எண்ணா மறுத்தனர் உணர்விலாதார் – சீறா:4289/4

மேல்


மறுத்தனராம் (1)

வஞ்சகம் பயின்ற குயையொடு கூடி உறுதியை மறுத்தனராம் போய் – சீறா:4460/3

மேல்


மறுத்தனரென்னில் (1)

சத்திய வாய்மை மறுத்தனரென்னில் தீனவர் சலிப்புறா வண்ணம் – சீறா:4461/3

மேல்


மறுத்தனன் (1)

மறுத்தும் ஓதும் என்று உரைத்திட மறுத்தனன் மறுத்தும் – சீறா:1288/1

மேல்


மறுத்தனிர் (1)

கன்றல் கொண்டனிர் மறுத்தனிர் இனி என்-கொல் கரைவது – சீறா:3865/3

மேல்


மறுத்தார் (3)

மஞ்சு வாழ் குழல் ஆமினா உரைத்தது மறுத்தார்
இன் சொல் கூறி நாம் அழைக்கவும் மனம் இரங்கிலர் என்று – சீறா:233/1,2
மட_கொடிக்கு என மறுத்தார் என்று எண்ணியே – சீறா:319/2
வாதை மிக்கு உள வரும் மொழி மறும் என மறுத்தார் – சீறா:546/4

மேல்


மறுத்தாள் (1)

மறுத்தாள் குபிர் துடைத்தாள் துயர் மதித்தாள் அற மதத்தை – சீறா:4351/1

மேல்


மறுத்தான் (2)

வஞ்சனை தொழில் அலது வேறு இலை என மறுத்தான் – சீறா:850/4
தேன் அவிழ் தொடையாய் வல கரம் வழங்காது என அவர் திருமொழி மறுத்தான் – சீறா:1445/4

மேல்


மறுத்திடல் (1)

பிரியல் வாய் மொழி மறுத்திடல் இ பெரும் பேறுக்கு – சீறா:834/3

மேல்


மறுத்திடாது (2)

மன்றல் மெய் முகம்மதின் உரை மறுத்திடாது ஏவல் – சீறா:1873/1
ஒல்லையின் மறுத்திடாது இங்கு அடைந்தனம் உம்மோடு உற்ற – சீறா:4624/3

மேல்


மறுத்திடு (1)

மன வெகுளியையும் மாற்றி தண்டனை மறுத்திடு என்றார் – சீறா:2815/4

மேல்


மறுத்திடுதல் (1)

மறுத்திடுதல் நன்று அன்று என உடல் திடுக்கிட்டு ஏங்கி – சீறா:2587/3

மேல்


மறுத்தில (2)

வண்டு இன தொனி மறுத்தில மலர் சொரி வனங்கள் – சீறா:871/1
பண்டியின் தொகை கம்பலை மறுத்தில பாதை – சீறா:871/4

மேல்


மறுத்திலர் (2)

தூற்றும் நிந்தனையுரை மறுத்திலர் செழும் சுருதி – சீறா:1371/3
தீன் நிலை மறுத்திலர் செவ்வியோர்களே – சீறா:1466/4

மேல்


மறுத்திலன் (5)

தரும் தவ பிழை கொடுமுடி-தனை மறுத்திலன் என்று – சீறா:1387/2
சாற்றுதற்கு அமைந்தேன் வீரம்-தனை மறுத்திலன் யான் என்றார் – சீறா:1550/4
உரை மறுத்திலன் எனக்கு உண்மையாக இ – சீறா:1615/3
சொல் மறுத்திலன் உரை-மின்கள் என தொகுத்து உரைத்தேன் – சீறா:2921/4
மறுத்திலன் விளைத்தனன் முகம்மது ஆம்-கொலோ – சீறா:2985/4

மேல்


மறுத்திலேன் (1)

வள்ளல் நும் மதுர வாய்மை மறுத்திலேன் விடுத்திர் என்றான் – சீறா:2098/4

மேல்


மறுத்து (43)

வன கனி கறுத்த குலை களவு அலது மறுத்து ஒரு கொலை களவு இலையே – சீறா:76/4
கேட்ட பின் அலிமா என்னும் கேகயம் மறுத்து கூறும் – சீறா:393/4
வைத்து உரம் கீண்டல் கண்டேன் மறுத்து ஒன்றும் தெரிகிலேனே – சீறா:432/4
மதுர மென்_மொழியான் உத்துபா அலது மறுத்து எவர் உளர் என தேர்ந்தார் – சீறா:675/4
மறுத்து நல் மொழி புகன்றனர் வளரும் நல் அறத்தை – சீறா:959/3
சொன்னதுவும் அவன் மறுத்து சொன்னதுவும் விரித்து எடுத்து சொல்லினாரால் – சீறா:1088/4
விண்டனர் போயினர் மறுத்து வெற்பிடை – சீறா:1320/2
மறுத்து ஓர் மார்க்கம் வகுத்த முகம்மதை – சீறா:1393/3
வந்திடாது மறுத்து ஒரு தீங்கு இலை – சீறா:1394/2
மை படும் கவிகை வள்ளல் மறுத்து ஒன்று மொழிகிலாமல் – சீறா:1493/2
போதல் வேண்டுமால் நுமக்கு என மறுத்து உரை புகலும் – சீறா:1525/4
பகர்ந்திடின் மறுத்து உரைப்பது இல்லையே – சீறா:1617/4
மன்னிய ஜிபுறயீலும் மறுத்து முன் வடிவம் போன்றார் – சீறா:1735/4
மறுத்து இலாமையும் பீஸபீலால் களை மாய்த்து – சீறா:2017/2
வந்ததின் புதுமையும் மறுத்து உண்டோ என – சீறா:2136/3
வவ்விய தளை விட்டு அகன்றிடுமலது மறுத்து எவர் தவிர்ப்பர் என்று இசைத்தார் – சீறா:2315/4
என் உரை மறுத்து இ ஊரில் இருந்திரேல் குருதி சிந்த – சீறா:2372/1
உரைத்தவை மறுத்து எடுத்து உரைப்பது இல்லையால் – சீறா:2446/4
மாறு இலாது உமது இரு குலத்தினில் சிலர் மறுத்து
வேறு கூறினும் இ நகர் குறைஷிகள் வெகுண்டு – சீறா:2455/1,2
மாய வஞ்சகன் கூக்குரல் மறுத்து வாய் அடைப்ப – சீறா:2471/3
தீட்டு வெண் புகழீர் மறுத்து ஒரு சூழ்ச்சி செப்பும் என்று உரைத்தனன் தீயோன் – சீறா:2521/4
உரப்பிய உரைகள் மறுத்து நித்திரையை ஒழித்திடும் திசைதிசை பதின்மர் – சீறா:2537/1
வருந்திலாது எழுந்து அரும் கட நெறிகளை மறுத்து
திருந்து நல் நெறி இஃது என விரைவொடும் சென்றார் – சீறா:2644/3,4
திகை மறுத்து அவர் இருவரும் வரும் நெறி சேர்ந்தான் – சீறா:2645/4
வர கருணை குரிசில் நும்மை தொடர்வதிலை இகல் மறுத்து மக்க மீதில் – சீறா:2657/3
நிற்கும் நிலை நில்லாது வசனம் மறுத்து இரு முறை நிண்ணயம் இல்லேனால் – சீறா:2673/1
வையகம் புகழ்தர மறுத்து எழுந்ததே – சீறா:2756/4
கலி என திகைக்கும் போதினில் யானே கழறினன் என மறுத்து உரைப்ப – சீறா:2885/3
நலம் தரும்படி எடுத்து அதை மறுத்து நட்டினரால் – சீறா:2935/4
திருத்தியே உரைத்திட மறுத்து செப்புவார் – சீறா:2976/4
குதி மறுத்து அறம்-அதை குறித்து நின்றதே – சீறா:2977/1
சொன்னவை அனைத்தையும் மறுத்து சூழ்தர – சீறா:2981/2
இகல் மறுத்து அணி நகர்க்கு எழுக என்றனன் – சீறா:3021/4
கண்களின் மறுத்து தோன்றும் உரு அன்றி காண்கிலாரே – சீறா:3062/4
இல் என மறுத்து நெற்றி திலகம் தொட்டு இயற்றும் போழ்தில் – சீறா:3178/2
மந்தர புய நபி மறுத்து கூறுவார் – சீறா:3244/4
வந்து பாசறை இறங்கினரெனில் அவை மறுத்து
புந்தியற்று இவண் உறைவது முறை அல புகழீர் – சீறா:3821/3,4
ஓதியே மறுத்து ஓதுவான் அரோ – சீறா:3973/4
மறுத்து உரைப்பவும் வாயும் உண்டாகுமோ – சீறா:4231/4
குறைசி அம் காபிர் கணத்தையும் நீங்கி கூறிய வாய்மையும் மறுத்து
திறனொடும் அன்னோர் போர் தொழில் ஒழிந்து ஓர் திசையினில் உறைந்தனரென்னில் – சீறா:4466/1,2
மறுத்து எதிர் உரைப்பது என் என மறுகி மஆது அருள் சகுதொடு சகுதும் – சீறா:4472/2
விதி மொழி மறுத்து எழும் தீனர் மேல் இன்று – சீறா:4565/1
தூதரும் மறுத்து ஓர் மாற்றம் சொல நினைந்து உறுதி எண்ணி – சீறா:4880/4

மேல்


மறுத்தும் (18)

மல் செறி புயத்தீர் சேறல் மறும் என மறுத்தும் சொல்வார் – சீறா:398/4
மறுத்தும் ஓதும் என்று உரைத்திட மறுத்தனன் மறுத்தும் – சீறா:1288/1
மறுத்தும் ஓதும் என்று உரைத்திட மறுத்தனன் மறுத்தும்
இறுக்கி ஓதும் என்று உரைத்தனர் எதிர் இருந்து எளியேன் – சீறா:1288/1,2
வேறு கூவியது எவர் என மறுத்தும் உள் இடைந்து – சீறா:1521/2
மதித்து வீசலும் இடப்புறம் ஆனது மறுத்தும்
பதித்து வீசலும் பிற்புறம் ஆனது பறந்தே – சீறா:1529/3,4
தகவல் விடு-மின் என மறுத்தும் உரைத்தார் தட தார் புயத்தாரே – சீறா:1589/4
கூறலும் முசலிகை மறுத்தும் கூறுமால் – சீறா:1625/4
புகர் அற நும் மனத்து ஆய்ந்து தெளியும் என மறுத்தும் உரை புகல்கின்றானால் – சீறா:1645/4
வீறு ஆரும் வேல் வேந்தீர் இவை சரதம் என மறுத்தும் விளம்பினானே – சீறா:1663/4
துண்ணென்று எழு-மின் எழு-மின் என சொன்னான் மறுத்தும் சொன்னானே – சீறா:2559/4
இகல் எடுத்து வருமம் உரைத்தவர் மறுத்தும் வணக்க மொழி இசைத்தாரென்னில் – சீறா:2662/1
மறுத்தும் அ அபூ அய்யூப் என ஓதும் மன்னரை முகம்மது விளித்து – சீறா:2862/1
கூய பேருவகை பொதுவனை நோக்கி கொடிப்புலி மறுத்தும் வாய் திறந்து – சீறா:2887/2
மறுத்தும் வேண்டும் என்று எள்ளளவினும் மதித்திலரே – சீறா:2918/4
கரம் தறிந்திட ஓங்கினன் மறுத்தும் அ கதையும் – சீறா:3524/1
மன்னு வாம் பரி அலியின் மேல் நீட்டினன் மறுத்தும்
கொல் நுனை கதிர் வாளினில் தாங்கினர் கொதித்து – சீறா:3536/2,3
மலைய வெம் பகை முடித்து அரும் புகழ் உண்டு மறுத்தும்
உலகில் கான்று என வாய் நுரை தரும் பரி உடன்ற – சீறா:3858/1,2
வல்லை வாங்கினன் நோக்கினன் வளைவு உற மறுத்தும்
செல்லும் புண் வழி ஓட்டியே வளைவினை திருத்தி – சீறா:3894/2,3

மேல்


மறுத்துரைத்தார் (1)

ஒருவரும் அவண் புகுவது இல் என மறுத்துரைத்தார் – சீறா:232/4

மேல்


மறுத்தோர் (1)

பொன்_உலகு ஆள்வர் என்னவும் மறுத்தோர் பொறி தெறித்து எரி அழல் குழியில் – சீறா:2898/2

மேல்


மறுத்தோரை (1)

ஈடுபட கவ்வியது நபியின் உரை மறுத்தோரை எரி மீக்கொண்டு – சீறா:2667/2

மேல்


மறுதினத்து (2)

இரு தினத்தினும் உரைத்தவர் மறுதினத்து எய்தி – சீறா:1286/1
அற்றை நாள் அகன்றிட மறுதினத்து அபூஜகில் தன் – சீறா:2003/1

மேல்


மறுநாளும் (1)

விரைவினில் மறுநாளும் அ உரை விளம்பினரால் – சீறா:1285/4

மேல்


மறுப்ப (1)

எடுத்த கொலை தொழில் மறுப்ப தடை இரு போது அடுப்ப மனதினில் எண்ணாது – சீறா:2664/1

மேல்


மறுப்படாது (1)

மா மறை கொழுந்தை முகம்மது நபியை மறுப்படாது எழுந்த செம் மணியை – சீறா:289/2

மேல்


மறுப்பர் (1)

வாள்_நுதற்கு உரைதர மறுப்பர் தம் உளம் – சீறா:1323/1

மேல்


மறுப்பரேல் (1)

ஒருமையாய் வர சொலும் அவர் மறுப்பரேல் உடல் நாய் – சீறா:4841/3

மேல்


மறுப்பேன் (1)

தெரிதர தவுபா செய்தால் தீவினை மறுப்பேன் அல்லால் – சீறா:2816/3

மேல்


மறுபுரத்தினும் (1)

இகத்தினும் மறுபுரத்தினும் இவை இலை எனவே – சீறா:2209/4

மேல்


மறுபுற (1)

புவி தாரை நடத்தி மறுபுற தேச பொருள் அனைத்தும் பொருப்பு போல – சீறா:1079/3

மேல்


மறுபுறத்தினில் (1)

மறுபுறத்தினில் இருத்தும் என்றனர் முகம்மதுவே – சீறா:3449/4

மேல்


மறும் (2)

மல் செறி புயத்தீர் சேறல் மறும் என மறுத்தும் சொல்வார் – சீறா:398/4
வாதை மிக்கு உள வரும் மொழி மறும் என மறுத்தார் – சீறா:546/4

மேல்


மறுமை (1)

மறுமை பதவி கனி உதவும் வள்ளல் கேட்டார் மகிழ்வுற்றார் – சீறா:4035/4

மேல்


மறுமையும் (1)

இம்மையும் மறுமையும் பேறு இலங்கிய சதக்கத்துல்லா – சீறா:17/3

மேல்


மறுமொழி (5)

வரும் அவர் எதிர்நின்று ஒரு மொழி கேட்ப மறுமொழி கொடுத்திட அறியேன் – சீறா:3/2
மறுமொழி இல் என அகல்வேன் இனம் தேடி வருபவர்க்கு மறைத்து கூறி – சீறா:2672/2
வந்த நன் முதியோன் முக மலர் நோக்கி மறுமொழி கொடுத்து அவண் இருத்தி – சீறா:2893/1
அனைவரும் மறுமொழி கொடுத்து அன்புற்றனர் – சீறா:3242/4
உரைதர மறுமொழி உரைப்பது ஆயினார் – சீறா:3245/4

மேல்


மறுமொழிக்கு (1)

மறுமொழிக்கு இடமில் என போற்றின மகிழ்ந்தே – சீறா:296/4

மேல்


மறுவி (6)

நறை தரும் மறுவி கமழ் முகம்மது நம் நபி திரு பெயர் சொலும் பொருட்டால் – சீறா:133/1
மறுவி மெய் கமழ்ந்த முகம்மதும் கூண்ட மக்கிகள் அனைவரும் செறிந்து – சீறா:1008/2
ஹாஷிம் மா குலத்து அப்துல்லா மகர் அணி மறுவி
வாச மெய் முகம்மது பெறும் புது மணக்கோலம் – சீறா:1099/1,2
தொட்டி-தோறும் பன்னீர் சொரிந்து அரு நறை மறுவி
இட்ட சந்தன குழம்புகள் கரைத்து இறைத்திடுவார் – சீறா:1123/3,4
மறுவி நாறும் முகம்மதுக்கு அன்புறும் – சீறா:2330/1
மறுவி கமழ்ந்த முகம்மதுடன் எழுந்தார் மனையாள்-தமக்கு உரைத்தே – சீறா:2554/4

மேல்


மறுவியும் (1)

மறுவியும் புழுகும் சுண்ணமும் சாந்தும் வடித்த பன்னீரொடும் குழைத்து – சீறா:1205/1

மேல்


மறுவியே (1)

கந்தம் ஊடு உலவி எங்கும் மறுவியே கமழ்ந்தது அன்றே – சீறா:925/4

மேல்


மறுவில் (1)

கிரி தட புயன் வீரத்தின் மறுவில் இக்கிரிமா – சீறா:3767/3

மேல்


மறுவும் (2)

வையகம் சிறப்ப வரு முழுமதியும் மறுவும் ஒத்திருந்தன மாதோ – சீறா:50/4
வன் கொலை தொடரா மறுவும் மற்று ஒழியும் என உரைத்தனன் ஒரு மதியோன் – சீறா:2518/4

மேல்


மறுவுறு (1)

மறுவுறு மதி தொடு மலையும் அ மலை – சீறா:724/3

மேல்


மறை (278)

அரு மறை தெரிந்து நீதி நெறிமுறை நடந்து தீன் இ அகில தலம் எங்கும் மீறவே – சீறா:5/1
புவி ஆர மொய்த்த நெறி மறை நாலினுக்கும் ஒரு பொறியாய் உதித்த வடிவார் – சீறா:6/3
மலி புகழ் அரசர் சீயம் மிர்கமதம் நறை குலாவு மறை நபி மருகராகி வாழ் – சீறா:13/3
தூதராம் கடவுள் நாவில் ஆய்ந்த மறை தூவி நான்கு மத்கபு ஆகினோர் – சீறா:15/2
அரு மறை நெறியும் வணக்கமும் கொடையும் அன்பும் ஆதரவும் நல் அறிவும் – சீறா:48/1
மந்திர மா மொழி மறை பயில் இளையவர் நெருங்கி – சீறா:97/3
தெரி மறை ஆதம் மக்களில் சிறந்த சீதுவினிடத்து இருந்ததனால் – சீறா:135/2
ஏர் அணி புயன் நாகூறிடத்து உறைந்து அங்கு இலங்கியது அரு மறை ஒளியே – சீறா:147/4
அறிவு எனும் கடலாய் வரம்பு பெற்றிருந்த அரு மறை முலறு நல் நபிக்கு – சீறா:157/1
கற்கும் மா மறை முதலவன் விதித்த கட்டளைக்கே – சீறா:184/4
உள்ளகம் குளிர்ந்து அரு மறை மூன்றையும் உணர்ந்தோர் – சீறா:222/1
மா மறை கொழுந்தை முகம்மது நபியை மறுப்படாது எழுந்த செம் மணியை – சீறா:289/2
அரு மறை முகம்மதே நும் அகத்தினில் அஞ்சல் வேண்டாம் – சீறா:424/1
தேற்று நல் மறை மக்க மா நகரினை சேர்ந்தார் – சீறா:467/4
அரிய மா மறை முகம்மது அங்கு இருப்பது என்று அதிர்ந்தே – சீறா:475/4
பண் அரு மறை நபி பாரில் தோன்றிய – சீறா:488/1
மறை நபி முகம்மதின் வாட்டம் தேற்றியே – சீறா:520/2
அறை மறை முழக்கொடும் எடுத்து அடக்கினார் – சீறா:520/4
விதி மறை நூலவர் விருத்தர் மன்னவர் – சீறா:536/1
கேட்ட போதினில் புகையுறா எனும் மறை கிழவோன் – சீறா:562/2
கோது இலா மறை உரைத்த சொல் உளத்தினில் குறித்து – சீறா:572/1
வடிவுறும் மறை உரைத்ததும் உளது மும்மறைக்கு – சீறா:573/1
சுடிகை மன்னவர் குலத்து உறு தொல் மறை நபிக்கு – சீறா:576/1
முன்னர் மா மறை முதியவன் சொற்ற பின் முறையாய் – சீறா:581/1
இறைவன் நல் மறை முதியவர் வேட்டவை ஈய்ந்து – சீறா:588/3
அரு மறை மலருள் காய்த்த அறிவு எனும் கனியை உண்ட – சீறா:613/3
வருகுவர் சரதம் என்ன மறை உணர் அறிவர் கூடி – சீறா:622/2
ஏகும் பாதையில் பண்டிதன் ஒருவன் உண்டு இயல் மறை வழி தேர்ந்த – சீறா:664/1
தூங்கு இசை மறை தேர் முகம்மதும் பாலை துன்புறாது இன்பமுற்றனரே – சீறா:691/4
மறை தெரி இசுறா என்போன் முகம்மது-தமக்கு அன்பாக – சீறா:801/1
மறை தெரி அறிவன் நீதி முகம்மதின் அடியை போற்றி – சீறா:822/1
மை தவழ் முகில் குடை மறை குரிசிலோடும் – சீறா:888/2
மறை தெரி சமயமும் நமரும் மாய்ந்திட – சீறா:905/1
எனும் மா மறை முதியோன் உறை எழில் மா மனை ஏகார் – சீறா:982/4
வருந்தாது உரையீர் என்றனன் மறை ஓதிய மதியோன் – சீறா:984/4
சுதனா முகம்மது நான் என சொன்னார் மறை_வல்லோன் – சீறா:985/3
முகம்மது என்று உதித்து தீன் பயிர் ஏற்றி மறை வழி தவறிடா நடத்தி – சீறா:992/2
மறை தெரி அறிவன் உரைத்த சொல் கேட்டு மைசறா மனம் மிக மகிழ்ந்து – சீறா:994/1
பண்ணினில் சிறந்த மறை முறை தேர்ந்த பண்டிதன் பத மலர் போற்றி – சீறா:995/2
மடி மிசை மதி வரும் வரவும் மா மறை
நெடியவன் மணம் என நிகழ்த்தும் வார்த்தையும் – சீறா:1019/1,2
வல்லவன் உறக்கத்து என்னும் மறை_வலான்-தன்னை கூவி – சீறா:1056/3
தெரிந்த மறை முறையாலும் தேர்ந்தவர் சொல் தெளிவாலும் தெருண்ட மேலோய் – சீறா:1081/1
அரு மறை தேர் குவைலிது கேட்டு அகத்தில் அடங்கா உவகை பெருக்கு ஆநந்தம் – சீறா:1091/1
சொல் பழுத்த மறை முதியோர் மங்கல வாக்கியம் கறங்க சொரிந்தார் அன்றே – சீறா:1129/4
மக்க மா நகரும் செல்வமும் வாழ மறை_வலோர் அற நெறி வாழ – சீறா:1215/1
பன்னு மா மறை தெளிந்தவர் சிலர் பகர்ந்தனரே – சீறா:1234/4
முக மதி நோக்கி ஆதி முறை மறை கலிமா ஓதி – சீறா:1259/3
மறை முதல் வசனம் நாவின் வழக்கினனல்லன் என்றார் – சீறா:1263/4
வழுவு இலா மறை உறக்கத்து என்று ஓதிய வள்ளல் – சீறா:1282/3
முன்னர் மா மறை நபி எனும் பெயர் முதியவருக்கு – சீறா:1294/1
அரு மறை நாயக நபிகளானவர் – சீறா:1308/1
இயல் மறை முறையொடும் இவர்கள் இங்ஙனம் – சீறா:1313/1
அரு மறை பொருட்கு உரையாணியாகிய – சீறா:1319/1
நரகமே அடைவர் என்ற நல் மறை வசனம்-தன்னால் – சீறா:1347/3
அமரருக்கு அவலம் செய்தீர் அரு மறை வசனம் தீய்த்தீர் – சீறா:1352/1
வம்பு இராத சொல் மறை தனது உரை என வகுத்து எம் – சீறா:1361/1
கடந்த நூல் மறை பெரியவர் இரு செவி கசப்ப – சீறா:1367/3
சிந்தையில் தெளிவுற்று நோக்கிடும் மறை செயலீர் – சீறா:1374/3
விதியின் நுட்ப மறை கற்றவன் புகழின் மிக்கனான அபுகைசவன் – சீறா:1424/3
அதி வித புதுமை மறை மொழிக்கு முதல் ஆதியை தலைவணங்கியே – சீறா:1429/3
சென்று அடுத்து அருகு இருந்து மூதுரை தெளித்த மா மறை வழிக்கொடே – சீறா:1432/3
வீதி-வாயிடை புகுந்து மின் என நடந்து மா மறை விளக்கிடும் – சீறா:1436/2
மண்ணினில் செழும் தீன் பயிர் நலம் தழைக்க வளர்த்த மா மறை நபி நயினார் கண்ணு – சீறா:1448/1
திரு மறை மொழி ஒன்று உரைத்து விண்ணவர்_கோன் சேணிடை உறைந்த பின் மாறா – சீறா:1450/1
தெரி மறை முகம்மதின் தீனுக்காகவே – சீறா:1471/1
ஞான மா மறை முன்னவர் மொழி நடவாமல் – சீறா:1523/1
பெருகிய மறை நேர் கேட்டு பிரியமுற்று இருக்கும் காலை – சீறா:1566/4
பன்னு மா மறை சொலில் உள் பகர்ந்தது ஓர் ஐயத்தாலும் – சீறா:1568/2
மறை மா மொழி நா ஒழியாது வளர்க்கும் முதியோர் இனிது உரைப்ப – சீறா:1585/1
அரிய மறை தேர்ந்து ஈமான் கொண்டு அறத்து ஆறு ஒழுகும்படி கருத்தில் – சீறா:1592/3
தேறு நன் மறை எனக்கு உற்ற செவ்வியோய் – சீறா:1612/4
ஒதுவுடன் வரும் முறை ஒழுகி மா மறை
விதி முறை தொழுகையும் மேவி மேதையின் – சீறா:1634/2,3
மறை நபி பங்கய வதனம் நோக்கி பின் – சீறா:1636/3
இருந்த மறை அனைத்தையும் விட்டு எனது மொழி மறைமொழி என்று இசைக்கும் வாக்கும் – சீறா:1646/2
முதல்வன்-தன் திரு தூதர் என பேரிட்டு அரிய மறை மொழி என்று ஏத்தி – சீறா:1648/1
தந்தை தாய் தமர் வணக்க முறை ஒழுகி பழைய மறை தழுவினீரேல் – சீறா:1651/1
எனக்கு இறையோன் உரைத்த மறை மொழி வசனம் திறத்தது அல என்ன கூறல் – சீறா:1653/1
பெருகு முதல் மறை வசன எவ்வுலகும் அறிவது யான் பேசில் என்னே – சீறா:1654/2
கலை மறை தேர் முகம்மதுடன் உரையாமல் எழுந்து தலை கவிழ்ந்து நாணி – சீறா:1658/1
பாலை நேர் மறை குருக்களை தினம் பழித்திடுவன் – சீறா:1692/3
வாள் படை திமஸ்கு வேந்தன் மறை உணர் தெளிவால் எண்ணி – சீறா:1733/1
தேறும் மறை மன்னவர் செழும் குறைஷி மன்னர் – சீறா:1772/2
அ-வயின் இனிதுற அடுத்து நல் மறை
செவ்விய தெருட்சியில் தெளிய செப்புவார் – சீறா:1788/3,4
முன் மறை தெளிந்தவர் மொழிந்த வாய்மையே – சீறா:1793/4
மறை தெரி அறிவன் மாலிக்கு செய் தவம் – சீறா:1810/1
தூயவன் மறை வழி தூதர் செய்கையும் – சீறா:1820/1
துய்யவன் திரு மறை தூதர் தோன்றினார் – சீறா:1829/4
மறை இறங்கியது என்றதும் மார்க்கம் என்றதுவும் – சீறா:1837/2
பண் படைத்த சொல் மறை நபி பதம் பணியாதார் – சீறா:1840/3
வந்தது என்-தனக்கு அரு மறை என வகுத்ததுவும் – சீறா:1846/4
முரணிடும் பிருவூன் முனம் மறை நபி மூசா – சீறா:1850/1
இறந்தவர்க்கு உயிர் கொடுத்தனர் மறை நபி ஈசா – சீறா:1851/2
மடம் தராத நல் மறை மன வலி முகம்மதுவே – சீறா:1869/4
இயல் பெறும் தனி மறை முகம்மது நபி எழுந்தார் – சீறா:1886/4
உய்யு மென் மறை முகம்மதின் மொழியில் ஒன்று-அதனை – சீறா:1898/2
தெரிதர சேந்து செக்கர் விண் இலங்க செழும் மறை புகழ் முகம்மது பூ – சீறா:1899/2
நிலம் கொள நிறைந்த மறை முகம்மதுவை நெஞ்சுற புகழ்ந்து முன்னிலையாய் – சீறா:1911/3
படியினில் சுவன பதி நிகர்த்து அனைய பழம் மறை பள்ளியில் சிறந்த – சீறா:1918/1
மது விரி பொழில் சூழ் வரையிடை நோக்கி வந்து மா மறை முகம்மதுவை – சீறா:1920/2
பாரினில் எவர்க்கும் தோன்றிட மதியம் பழம் மறை முகம்மதின் மெய்யில் – சீறா:1923/1
முதிர் கலை நூலோர்-தமக்கு எடுத்து இசைத்து முன் மறை விளக்கமும் விளக்கி – சீறா:1927/3
திருடர் போல் விழித்தான் என்னில் இ நிலத்தில் தெளி மறை தெளிந்த சிந்தையினும் – சீறா:1935/3
புற பல நகரில் சமயமும் சிதைய புது மறை எனும் புறுக்கானில் – சீறா:1936/3
தெரி மறை மாலிக் அருள் அரசு அறியா சிந்தையன் எனவும் மா மதியை – சீறா:1937/1
நனி பொருள் மறை தீனவர் மன தெளிவின் நடுநிலம் தெளிதர குணக்கில் – சீறா:1938/3
செகதலத்து உறைந்த நபியிடத்து வந்தார் தெரி மறை கொடு ஜிபுரீலே – சீறா:1944/4
பூதலத்து எவர்க்கும் மறை நெறி புதுக்கி பொருவு அரும் சுவன நாடு அளிப்ப – சீறா:1953/1
மறை முறையொடும் தின வணக்கம் நீங்கிலாது – சீறா:1980/1
மந்திர மறை முகம்மதுவை வாக்கினில் – சீறா:1983/1
கலை மறை தெளிவினும் காரணத்தினும் – சீறா:1984/3
இனியன புது மறை இயற்றும் நாவினர் – சீறா:1987/2
அரு மறை நபி முகம்மது உள் அன்பு உற – சீறா:1991/1
இரைத்து மா மறை முகம்மதின் திருமுகத்து எதிர்ந்து – சீறா:2007/2
மறு இலாத நல் நெறி மறை தேர் உதுமானை – சீறா:2019/1
பிந்திடாது ஒரு முறை மறை தனித்து அனுப்பினரே – சீறா:2023/4
துதிசெயும் கலிமா நெறிபடு மறை தூயோர்க்கு – சீறா:2040/3
பொய்த்த மா மறை முகம்மதை மனையிடை புகுத்தி – சீறா:2045/1
முச்சகம் விளங்கும் தீனின் முதன் மறை முறைமை சொல்லோய் – சீறா:2081/4
தரியலர்க்கு அன்பு உறும் சார்பினான் மறை
குரு நெறி முகம்மதை குறித்து எதிர்ந்து நீர் – சீறா:2126/1,2
அரு மறை மொழி வழி ஆவன் யான் என்றான் – சீறா:2132/4
ஆய்ந்த நன் மறை தெரி அமுத நல் கனி – சீறா:2133/3
நடத்திடும் அ நாள் பலன் கொள் மா மறை
பிடிபடும் தீனவர் யாரும் பேதுறாது – சீறா:2146/2,3
எங்கினும் தீன் படர்ந்து ஏற நன் மறை
தங்கிய நாவினால் எடுத்து சாற்றுவார் – சீறா:2154/3,4
மின் அவிர் செம் மலர் பத தாள் முகம்மது-தம் பெரும் மறை தீன் வேர்விட்டு ஓடி – சீறா:2168/3
இன் இசை நல் மறை முகம்மது இரும் கலிமா-தனை விளக்கி இருந்தோர்க்கு எல்லாம் – சீறா:2179/1
பன்னு மறை வழி ஒழுகி படி தீண்டா மலர் அடியை பரவி வாழ்த்தி – சீறா:2185/3
மெய்த்த உரை மறை பேரும் விண்ணினும் மண்ணினும் அறிய விளம்புவாய் என்று – சீறா:2188/3
பண் அரு நல் மறை நபியே வானவர் பொன் அடி பரவ படியின் வந்தோய் – சீறா:2189/3
புனித மா மறை மதி கலிமா கதிர் பொழிய – சீறா:2192/2
பிந்து நாளையின் முன் உரை மறை நெறி பிசகாது – சீறா:2197/3
கலக்கம் உற்றது மறை முகம்மது நபி கருத்தில் – சீறா:2207/4
உன்னும் நன் மறை முதல் கலிமா எடுத்துரைத்து உன்-தன்னை – சீறா:2217/1
வடித்த வாய்மையின் ஒழுகுவன் மறை தெரி மதியோய் – சீறா:2219/3
வைத்திரேல் பணிவிடை தறுகிலன் மறை மதியோய் – சீறா:2235/4
மண்டலத்து உமது உரை வழி நடத்திடின் மறை நேர் – சீறா:2238/3
மறை கலை புகழ்ந்த செவ்வி முகம்மது தனித்து தாக – சீறா:2243/1
சொற்றதில்லை தொன் மா மறை காரணத்து – சீறா:2338/2
விதி மறை கதிர் மெய் தீனும் வெம் குபிர் களையும் ஒன்றாய் – சீறா:2347/3
இல்லகத்து இருந்து தீனின் இயல் மறை முறை வழாது – சீறா:2357/1
அரு மறை மாறி நின்றோர் ஆர் உயிர் இழந்தார் என்ன – சீறா:2365/2
மறை பகர் முகம்மதின் பறக்கத்தால் என – சீறா:2406/3
தங்கிய மறை முகம்மதுவை சார்ந்து தீன் – சீறா:2417/1
இறையவன் தூதுவர் இனிய மா மறை
முறையொடும் தெளிதர மொழிவதாயினார் – சீறா:2431/3,4
மறை மொழி குறித்து தீன் வழி மறாது இவண் – சீறா:2443/1
நனி முறுவலின் முகம்மது நல் மா மறை
புனைதரு நாவினால் புகல்வதாயினார் – சீறா:2444/3,4
தீது அறு மா மறை செவ்வியோர்களில் – சீறா:2449/2
புதிய மாற்றமும் முடித்தனராம் மறை பொருட்டால் – சீறா:2474/4
அவம் அறிந்திலம் என விடுத்து அகன்றனர் மறை நேர் – சீறா:2491/3
மறை தரித்த நல் முகம்மதினுடன் வகுத்து உரைத்து – சீறா:2492/2
நகர் புகுந்த பின் செழும் மறை முகம்மது நயினார் – சீறா:2493/2
சோதி நாயகன் திரு மறை தூதுவர் இறசூல் – சீறா:2497/1
ஓதும் வாய்மையும் மறை பொருள் என உளத்து இருத்தி – சீறா:2497/2
புது மறை வளர்க்கும் முகம்மது மதீனா பதியினில் புகுவனேல் தொலையா – சீறா:2513/1
கெடுத்து எழுந்து கிளத்தும் தனது மறை நெறியின் – சீறா:2562/2
நிலம் பிறழாத நல் நேர் நெறி மறை தவறா வள்ளல் – சீறா:2570/1
மறை நபி துயிலாநின்ற மலை முழை-அதனின் கண்ணே – சீறா:2582/1
அரு மறை பொருளாய் நின்றோன் அமைத்த பன்னகமே யாங்கள் – சீறா:2604/1
எவ்வெவர்க்கும் நல் மறை நெறி நடத்துவர் எனவும் – சீறா:2608/4
அரிய நாயகன் திரு மறை விளக்கி அங்கு இருந்து இ – சீறா:2610/2
உறைக என புகழொடும் உரைத்தனர் மறை உரவோர் – சீறா:2621/4
புத்தமுதம் ஒழுகும் மறை விளைந்த திரு வாய் மலர்ந்து புடவி நோக்கி – சீறா:2658/2
புன்மை கவர் வஞ்சக நெஞ்சினர்க்கு மறை தினம்-தோறும் புகட்டினாலும் – சீறா:2659/1
விள்ள அரிய குறை செயினும் பொறுத்து அளிப்பது உமது மறை மேன்மை அன்றோ – சீறா:2661/3
முன் போலும் காத்து அளித்தல் வேண்டும் அது நினது மறை முறைமைத்தாமால் – சீறா:2671/4
இலங்கிய நல் மறை ததும்பும் மனத்து உறைய குறை போக்கி இரக்கம் ஊறி – சீறா:2674/2
சிந்தை நேர்ந்து அவண் அடைந்தனர் தெரி மறை செம்மல் – சீறா:2681/4
உம்மி மஃபதுக்கு இசைத்து எழுந்தனர் மறை உரவோர் – சீறா:2701/4
பண் தரும் மறை பயகாம்பர் மா முகம் – சீறா:2729/1
அரி ஹமுசா உமறு ஆதி மா மறை
தெரி உதுமானொடும் வந்து சேர்ந்தனர் – சீறா:2734/3,4
மா மறை முறை தெரி மதீன மன்னரை – சீறா:2765/1
நெடியவன் மறை நேர் இன் சொல் நிகழ்த்தினன் செவியில் கேட்டு – சீறா:2772/3
மாயமும் கபடும் பொய்யும் மறை என திரட்டி முன் நாள் – சீறா:2788/1
உறைந்த இ பதியுள்ளோர்க்கும் உறு மறை தெரிந்தபேர்க்கும் – சீறா:2820/1
செழும் மறை குரிசில் இருக்கும் அ நாளில் திறல் அபூ அய்யூபை விளித்து – சீறா:2855/1
இ பெரும் பதியின் தலைவரில் சிறந்த இயல் மறை பெரியவர் தெரிந்து – சீறா:2856/1
விலங்கி இனம் காத்து விலங்கினும் விலங்காய் திரிந்தனன் மெய் மறை முதியோர் – சீறா:2890/1
விண்டகத்து உரைத்த கொடிப்புலி குருவாய் மேலவன் விதி மறை ஈமான் – சீறா:2891/1
சர நெறி நடத்தும் மறை மத களிறே தரியலர்க்கு அடல் அரி ஏறே – சீறா:2894/2
ஒப்ப அரும் மறை நூல் உரைத்தவை கேட்டும் உளத்து அறிவொடும் இருந்தனனால் – சீறா:2896/4
வருமவர்-தமக்கு தெளிதரும் புறுக்கான் மறை மொழி இறங்கிடும் எனவும் – சீறா:2897/4
இகல் அறும் அ நாட்டு அரசனுக்கு உவந்த இயல் மறை பெரியராய் இருந்தார் – சீறா:2904/4
செவ்வியர் பல கால் உரைத்தலும் தேறி திரு மறை முழக்கும் ஆவணத்தின் – சீறா:2906/3
உரைதரும் பெயரினர் மறை யாவையும் உணர்ந்தோர் – சீறா:2907/4
வடித்த நல் மறை வகுத்து இசுலாமினை வளர்த்தீர் – சீறா:2916/4
மாரி போன்று நல் மறை தரு வாய் திறந்து உரைப்பார் – சீறா:2925/4
பழுதிலாதவன் உரைத்த நல் மறை மொழிப்படியே – சீறா:2927/1
மறை உரை வழங்கினன் என்ன மன் நபி – சீறா:2958/3
அ நபி நல் மறை அறைந்து ஈமான் கொள – சீறா:2981/1
நாயகன் மறை வழி நடத்தும் நல் நபி – சீறா:3001/1
மறை வழி ஒழுகி அ வணக்க வாசகம் – சீறா:3020/2
விதியவன் மறை முறை விளக்கும் வாயினர் – சீறா:3031/3
அரு மறை முதியோர் ஏகி இறையவன் அலியார்க்கு இன்ப – சீறா:3084/1
பிடித்த நல் மறை தீனொடு பெரும் துனி யாவும் – சீறா:3109/2
பகரு நல் மறை முதியவர் பலபல திரளா – சீறா:3150/2
கலிக்கும் மா மறை முதல்வன் நிக்காகினை கருதி – சீறா:3151/1
இயல் மறை நபி-தம் அவயவம் எனலாய் இன்புறு முஹாஜிரீன் என்னும் – சீறா:3169/1
மறை முதலவன் பொன்_நாட்டு மங்கையர் போல நின்றார் – சீறா:3176/4
அரு மறை மணத்த வாயும் அருள் அடைகிடந்த கண்ணும் – சீறா:3186/1
வந்த பொன்_மயிலை இன்ப மறை நபி என்னும் வள்ளல் – சீறா:3220/1
மறை மொழி கலிமா தீட்டும் வாயில் மாளிகையின் உள்ளுள் – சீறா:3227/1
மறை நபி களிப்பு ஆநந்த வாருதி-தன்னை மூழ்கி – சீறா:3231/3
உயர் மறை முகம்மதும் ஒளிர் செம் கையினால் – சீறா:3251/2
மறை நபி மகள்-தமை அலி-தம் வாயிலில் – சீறா:3257/1
மறை வழி பெருக்கிய மன்னர் யாவரும் – சீறா:3261/2
மறை நபி முகம்மதினிடத்தும் வன் குபிர் – சீறா:3271/1
மறை முதிர் படையொடும் வருகின்றார் என – சீறா:3313/2
மறை ஒலி திசை தர வரும் அ வேளையில் – சீறா:3322/2
முறைமையின் மறை வழி மொழிந்து காட்டினார் – சீறா:3333/4
அரு மறை முகம்மதின் அம் பொன் தாள் இணை – சீறா:3335/1
பொழியும் நல் மறை நாவினர் புகலும் நூல் எவையும் – சீறா:3362/3
இயல் மறை தெரி முஹாஜிரீன்கள் எண்பத்துமூன்று – சீறா:3364/1
இதத்த நல் மறை முகம்மது நபியுடன் எழுந்தார் – சீறா:3461/4
உன்னும் உன் திரு மறை படிறு எனவும் இ உலகில் – சீறா:3466/1
கந்துகத்து இருந்து அரு மறை பாத்திகா ஓதி – சீறா:3467/3
இயல் தரும் திரு மறை நபி மருகர் நின்று இசைத்தார் – சீறா:3534/4
அண்டர்_நாயகன் மறை நெறி தீனிலையவரும் – சீறா:3553/1
கூவியது உணர்ந்து மா மறை அளித்த கொற்றவன்-தனை புகழ்ந்து ஏத்தி – சீறா:3554/3
ஒரு பிடி கரத்தின் எடுத்து இனிது ஏந்தி உடையவன் திரு மறை உரைத்து – சீறா:3555/2
மறு அறு மறை நம் நபி-தமக்கு உரிய மன்னவர் பிடித்தனர் மாதோ – சீறா:3562/4
காரண குரிசில் முகம்மது நபி-தம் கட்டுரை மறை கலிமாவை – சீறா:3583/3
மறை நபி முகம்மதும் மற்ற யார்களும் – சீறா:3655/1
வரி மறை முறை நானூறும் வரன் முறை இனிதின் நல்கி – சீறா:3675/3
தீது அற செல்வம் ஓங்க செழும் மறை நாளும் பொங்க – சீறா:3676/3
மறை வழி இசுலாம் ஆக்கி மாதம் ஒன்று இருந்த பின்னர் – சீறா:3679/2
உன்னும் மா மறை வாழ்த்தொடும் ஒரு துஆ ஓதி – சீறா:3743/3
திரு மறை நம் நபி இருக்கும் பள்ளியிடத்து எய்தி முக செவ்வி நோக்கி – சீறா:3749/2
மன்னு மா மறை முகம்மது கேட்டு உளம் மகிழ்வுற்று – சீறா:3823/2
அரு மறை செழும் பாத்திகா ஓதினர் அன்றே – சீறா:3837/4
மறை விளையாடி நாளும் மறு தழும்பு இருந்த நாவார் – சீறா:3842/1
மறை முழக்குடன் பதுறினில் – சீறா:4151/1
மறை முறைப்படி சடங்கு அமைத்து மாசு அற – சீறா:4177/1
அ கணத்தின் அரு மறை உள் கொளும் – சீறா:4225/1
வரன் முறை திறம் நடவிய மறை உரை கலிமா – சீறா:4277/1
இன்ன காரணம் இயற்றி தீனின் மறை முறை ஒழுகி இருக்கும் எல்வை – சீறா:4295/1
மாறுகொண்டு பெரியோருக்கு இடர் விளைத்து மறை நான்கும் அறைந்து யாரும் – சீறா:4297/3
பன்னும் மறை வாய் இலங்க கருணை விழி மீது இலங்க படையின் ஓசை – சீறா:4303/3
விந்தை பெற பீடிகையும் வகுத்து மறை மாந்தரொடு வேந்தர் சூழ – சீறா:4308/3
திடுதிடென ஈண்டியது என்று அரிய மறை எழுது கொடி சீயம் இன்னே – சீறா:4312/3
பாடினர் செம் மறை வேந்தர் பயகாம்பர் மகிழ்ந்தனர் பாசறையின் எங்கும் – சீறா:4319/3
வாய் ஆறினர் கை ஆறினர் தீனின் மறை வல்லோர் – சீறா:4320/4
படுத்தார் வெடுவெடுத்தார் சிறைபிடித்தார் மறை படித்தார் – சீறா:4323/4
இடர் கொண்டன மறை தீனவர் துயர் கொண்டு அவண் இருப்ப – சீறா:4332/2
அயில் வாள் அணி கரத்தோர் மறை அலர் வாள் முகம் நோக்கி – சீறா:4335/2
எல் தாவு கதிர் கோணம் எடுத்தே மறை கற்றோர் – சீறா:4337/2
தம்பம் என மறை ஓதிய தாபித்து-அவர்தமக்கே – சீறா:4353/2
வெள்ளி மா மறை மேலவன் விதியினால் கொறியே – சீறா:4428/3
வானவர்க்கும் நின்னுடைய தூதருக்கும் மறை தெளிந்த மற்றையோர்க்கும் – சீறா:4522/1
மருவோ நீ ஒளிவோ நீ மனமோ நீ ஊழோ நீ மறை மான் ஈன்ற – சீறா:4524/2
அரு மறை உணரும் தீன் அன்சாரிகள் எவரும் சூழ – சீறா:4631/1
ஆதி_நாயகன் மறை மொழி வந்தது ஆய்ந்து அறிந்து – சீறா:4643/2
ஆங்கு அவ்வாறு அது இயற்றி அரு மறை
ஓங்கும் வண்மை நபி முன் உரைத்திட – சீறா:4664/1,2
காட்டும் மா மறை காரண தூதரே – சீறா:4666/4
வல் விரைவினுடன் எழுந்து வந்து சலாம் சொலி வணங்கி மறை_வலாய் கேள் – சீறா:4674/2
விள்ள அரிய மறை பொருளை சகுபிகளுக்கு உரைத்து எவர்க்கும் விளக்கினாரே – சீறா:4679/4
தீது இலா மறை பொருளாய் திகழ் ஒளியாய் நிறைந்த அல்லா செகத்தின் மேல் தன் – சீறா:4682/2
மை ஆரும் குபிர் நீக்கி கலிமாவும் மொழிந்து மறை வழி நின்றாரே – சீறா:4683/4
வல்லவர் தூதீர் அல்லா மறை மொழிப்படியேயன்றி – சீறா:4692/3
அரு மறை பொருளாம் அல்லா அருளியபடியே வந்து – சீறா:4696/3
ஆரண மறை சேர் சகுபிகள் பரவ அரசு செய்து இருக்கும் அ நாளில் – சீறா:4762/2
ஒல்லையில் சென்று உலு செய்து மா மறை
சொல் இரண்டு இறக்ஆத்து தொழுத பின் – சீறா:4764/3,4
அரசர் போற்றிய ஆல நபி மறை
உரைசெய்து ஓங்கும் உயர் புகழ் யாவரும் – சீறா:4771/2,3
பயிலும் அன்னவன் பார்த்து மறை நபி – சீறா:4779/2
அந்த நல் மறை வாக்கியம் கேட்டு அகம் மகிழ்ந்து – சீறா:4818/1
மறை கொளா மக்க மா நகரார்கள் இம்முறை – சீறா:4825/2
மறை பயில் இறசூலுல்லா மகிழ்ந்து ஒரு வசனம் சொல்வார் – சீறா:4878/4
மன்னு மறை மா நபி முன் வைத்து அகல நின்றான் – சீறா:4900/2
கரும்பு அடைகிடக்கும் தீம் சொல் கதி மறை கபீபு அன்பாகி – சீறா:4907/2
மறை உணர் உதுமான் என்னும் மன்னவர் இறத்தல் பொய் என்று – சீறா:4908/1
கதி மறை வசனம் கேட்ட காவலர் நபியுல்லாவும் – சீறா:4911/1
கரையிலா உவகை கடலிடை குளித்து கரும்பு எனும் மறை கலிமாவை – சீறா:4916/3
வருவிர்கள் நீவிர் என்று மறை கிடந்து அலம்பும் வாயால் – சீறா:4919/3
மான்மதம் கமழ்ந்திட மறை வானவர் வாழ்த்த – சீறா:4985/2
மறை வளம் பழுத்த நா வள்ளல் வால் எயிறு – சீறா:4995/1
மறை விளையாடி நா தழும்பேறும் முகம்மது ஆண்டு இருக்கும் அ நாளில் – சீறா:5012/1
மடை செறி மறை நால் அலம்பு செம் நாவால் மகிழ்வொடும் பார்த்து அருளினரால் – சீறா:5013/4
கடையுகமளவும் நின்றிடும் மறை நேர் கடந்து புன் குபிரினை தொடர்ந்து அங்கு – சீறா:5018/2
தரும் மறை வேத மொழி செவி அறியா தறுகணர் கொடியவர் நாளும் – சீறா:5019/1
தேறல் கொப்பிளிக்கும் நறு மலர் தெரியல் செம்மல் செம் மறை தவழ் வாயால் – சீறா:5024/4

மேல்


மறை-கண் (1)

மறை-கண் நின்று வளர் இறைக்காக நீர் – சீறா:4233/3

மேல்


மறை-தனக்கு (1)

விண்ணுலகு இழந்து மெய்மை விதி மறை-தனக்கு நாணி – சீறா:2260/2

மேல்


மறை-தொறும் (1)

மறை-தொறும் விளங்க சொல்லும் முகம்மதும் ஜிபுறயீலும் – சீறா:3099/2

மேல்


மறை-அதனுள் (1)

என்ன முன் பெரியோர் ஆய்ந்த இயல் மறை-அதனுள் கண்டு – சீறா:2789/2

மேல்


மறை_வல்லோன் (1)

சுதனா முகம்மது நான் என சொன்னார் மறை_வல்லோன்
இதமாகிய நபியாம் என இசைந்தான் மனம் மகிழ்ந்தான் – சீறா:985/3,4

மேல்


மறை_வலாய் (1)

வல் விரைவினுடன் எழுந்து வந்து சலாம் சொலி வணங்கி மறை_வலாய் கேள் – சீறா:4674/2

மேல்


மறை_வலான்-தன்னை (1)

வல்லவன் உறக்கத்து என்னும் மறை_வலான்-தன்னை கூவி – சீறா:1056/3

மேல்


மறை_வலோர் (1)

மக்க மா நகரும் செல்வமும் வாழ மறை_வலோர் அற நெறி வாழ – சீறா:1215/1

மேல்


மறைக்க (1)

காலடி மறைக்க கவிழ் மதம் இறைக்கும் கட கரி அரசர் ஐபறு சேய் – சீறா:145/3

மேல்


மறைக்கலாகா (1)

ஐயுறல் உரைக்கலாகாது அதிசயம் மறைக்கலாகா
வையகத்து இயற்கை ஈது என்று உமறு இவை வழங்கி போனார் – சீறா:1554/3,4

மேல்


மறைக்கு (8)

இப்படி நிகழ் காலத்து ஓர் இளவல் மா மறைக்கு வல்லான் – சீறா:621/1
தெரியும் மெய் மறைக்கு உரியவ இ செகதலத்தில் – சீறா:834/1
எ மறைக்கு உரியவர் நீவிர் எ நெறி – சீறா:1611/2
உரப்பி நாயகன் ஒருவன் என்று அவன் மறைக்கு உரித்தாய் – சீறா:1862/2
புதிய மா மறைக்கு ஐயம் இல் என புகழ்படுத்தி – சீறா:2218/3
மெய்ப்பொருள் மறைக்கு நாயக பொருளே விண்ணவர் உயிரினுக்கு உயிரே – சீறா:2324/1
அரு மறைக்கு உரிய நல் வழியினர் என்று அறைதர தீன் நிலை அமைத்து – சீறா:2866/3
பதிகள்-தோறினும் திரிந்து நம் பழ மறைக்கு உரித்தாய் – சீறா:2908/2

மேல்


மறைக்கும் (1)

இடம் அற விருந்து விருந்தொடு நுகர்வோர் மனை இடம் எண்ணினை மறைக்கும்
கடு வினை அடர்ந்த கொடு வினை விழியார் கறை தவிர் மதி முகம் கண்டோ – சீறா:90/2,3

மேல்


மறைகள் (12)

பன்முறை மறைகள் தேர்ந்த பண்டிதன் முகத்தை நோக்கி – சீறா:625/2
முல்லை வெண் நகையாய் தொல் நாள் முறைமுறை மறைகள் எல்லாம் – சீறா:626/1
முன்னுணர்ந்தவரை கேட்டும் முதலவன் மறைகள் தேர்ந்தும் – சீறா:629/1
மெய் மொழி மறைகள் தேர்ந்த பண்டிதன் விரைவின் வந்து – சீறா:638/1
சொரிதரு மேகம் போல சொல்லும் மெய் மறைகள் என்னும் – சீறா:789/2
துணைவர் கூறிய மாற்றமும் மறைகள் சொற்றதுவும் – சீறா:1277/1
விரிந்த முன் மறைகள் தேர்ந்து மெய் நெறி முறைமை நாளும் – சீறா:2249/1
மன்னிய புகழார் முகம்மது பிறந்தார் எனும் உரை மறைகள் சொற்றனவே – சீறா:2316/4
ஈனம் இல் மறைகள் வல்ல பண்டிதன் எந்தை மன்னோ – சீறா:2779/4
தெரிதரு மறைகள் மூன்றினும் பெரியோர் செய்யுளில் கணித நூலிடத்தும் – சீறா:2897/1
தோய்ந்தன குடைகள் பாலில் துலங்கின மறைகள் ஒன்றி – சீறா:4180/2
வடி கதிர் மெய் சிறந்து ஒளிர மான்மதம் எங்கும் கமழ மறைகள் நாவின் – சீறா:4533/1

மேல்


மறைகளை (2)

வருடம் ஈரைம்பான் அறுபதின் மேலும் இருந்து மா மறைகளை தெளிந்த – சீறா:1935/1
மருள் இலாது நல் மறைகளை மறு அற தேர்ந்து – சீறா:2504/1

மேல்


மறைத்த (1)

விடுத்த படைக்கலன்கள் உயர் விண்ணொடும் மண்ணையும் மறைத்த வெளி இல் என்ன – சீறா:4313/4

மேல்


மறைத்ததுவே (1)

வானும் தெரியாது மறைத்ததுவே – சீறா:703/4

மேல்


மறைத்தல் (2)

வன் காபிர் விழி கணங்கள் திரு மேனி தீண்டாது மறைத்தல் போலும் – சீறா:1131/3
இருள்பட மறைத்தல் கல்லா புல்லர்க்கும் இழிவதாமால் – சீறா:2804/4

மேல்


மறைத்தன (15)

பரந்து அகல் விசும்பு தோன்றா மறைத்தன படல தூளி – சீறா:3378/1
விரிந்த அ படல தூளி மறைத்தன கொடியின் வீக்கம் – சீறா:3378/2
நிறைந்தன கொடியின் வீக்கம் மறைத்தன கவிகை நீத்தம் – சீறா:3378/3
சொரிந்தன கவிகை நீத்தம் மறைத்தன கவரி துள்ளல் – சீறா:3378/4
பானு எல்லையும் மறைத்தன எழும் துகள் படலம் – சீறா:3795/4
இயங்கு தூளி விண் உண்டு என மறைத்தன எங்கும் – சீறா:3885/3
வாய்ந்தன மள்ளர் தூளி மறைத்தன ஆசை அம்ம – சீறா:4180/4
விண்ணை மறைத்தன கொடிகள் மேகம் மறைத்தன குடைகள் விரும்பி நோக்கும் – சீறா:4305/1
விண்ணை மறைத்தன கொடிகள் மேகம் மறைத்தன குடைகள் விரும்பி நோக்கும் – சீறா:4305/1
கண்ணை மறைத்தன கவரி கடலை மறைத்தன இயத்தின் கணிப்பில் ஓசை – சீறா:4305/2
கண்ணை மறைத்தன கவரி கடலை மறைத்தன இயத்தின் கணிப்பில் ஓசை – சீறா:4305/2
மண்ணை மறைத்தன தூளி வெயிலை மறைத்தன ஒளி சேர் வாட்கள் பேசும் – சீறா:4305/3
மண்ணை மறைத்தன தூளி வெயிலை மறைத்தன ஒளி சேர் வாட்கள் பேசும் – சீறா:4305/3
எண்ணை மறைத்தன தானை இரவி மறைத்தன முகம்மது எழில் கொள் மேனி – சீறா:4305/4
எண்ணை மறைத்தன தானை இரவி மறைத்தன முகம்மது எழில் கொள் மேனி – சீறா:4305/4

மேல்


மறைத்தனவாம் (1)

மண்ணின் எங்கும் மறைத்தனவாம் அரோ – சீறா:3907/4

மேல்


மறைத்தார் (1)

மறைப்பட தட தாள் கொடு அ வளையையும் மறைத்தார் – சீறா:2616/4

மேல்


மறைத்திடா (1)

மறைத்திடா மதி என வளரும் தீன் நிலை – சீறா:1787/1

மேல்


மறைத்திரோ (1)

மறைத்திரோ என புகன்று போயது மழ விடையே – சீறா:1541/4

மேல்


மறைத்து (6)

கானகம் தழைத்து பணர்கள் விட்டு எழுந்து கதிரவன் கனல் கரம் மறைத்து
நீல் நிற பசந்த இலை மிக நெருங்கி நிரை மலர் சொரிதர காய்த்து – சீறா:358/2,3
வடி தடம் கதிர் வேல் மை கண் மட_மயில் மறைத்து கூற – சீறா:1572/2
மறுமொழி இல் என அகல்வேன் இனம் தேடி வருபவர்க்கு மறைத்து கூறி – சீறா:2672/2
மின்னினை மறைத்து சற்றே வெளியிடை கிடந்தது எல்லாம் – சீறா:3217/2
வாங்கு வெம் சிலை கை தன்னால் வல கணை மறைத்து தேடி – சீறா:3932/1
குடங்கையின் மறைத்து அங்கு ஏகுவன் தீனின் கோதையர்-தமை அழைத்து இருத்தி – சீறா:4083/3

மேல்


மறைதர (2)

சிகர பூதர மறைதர சொரிந்தன செருமி – சீறா:22/4
இருள் உறும் பொழுதின் மறைதர இவண் வந்து ஈடுவைத்திடுவன் என்று உரைத்தார் – சீறா:4107/2

மேல்


மறைதரா (1)

மறைதரா சோதி முகம்மது நயினார் வடிவுறு மெய்யினில் துகளும் – சீறா:370/1

மேல்


மறைதரு (2)

மெல்லவன் கதிர் மறைதரு குற்றுடைவாளொடும் இனிது ஈந்தார் – சீறா:662/3
மறைதரு திடரும் அருவி நீரிடமும் மலிதர பரந்து மேய்ந்தனவால் – சீறா:2878/4

மேல்


மறைந்தன (1)

மறைந்தன விழுந்து வலிகளும் கெடுத்து மண்டின அதில் தலைமயங்கி – சீறா:3556/3

மேல்


மறைந்தனர் (1)

வரைகளின் ஏறி பொதும்பரில் புகுந்து மறைந்தனர் சிலர் அயில் எறிந்து – சீறா:3561/1

மேல்


மறைந்தனன் (1)

எடுத்து இனிது அடக்கி தொழுதிருந்தனர் மேல் இரவியும் மறைந்தனன் அன்றே – சீறா:3564/4

மேல்


மறைந்திட (1)

படரும் பேரொளி மறைந்திட படுத்தனன் பருதி – சீறா:1894/4

மேல்


மறைந்திடாது (1)

மறைந்திடாது ஒரு தலைவாயில் மேவியே – சீறா:2754/4

மேல்


மறைந்து (3)

மடங்கல் வெம் கரி கொடுவரி அடவியில் மறைந்து
நடுங்கிட தனி போயது பெரும் தலை நாகம் – சீறா:784/3,4
விரி கதிர் மணியின் குலங்களும் இருண்டு விசும்பிடை கணங்களும் மறைந்து
சொரி மத கரியும் பரியொடு இரதமும் துவண்டு அணி மறுகு இலம் தோன்றாது – சீறா:1903/2,3
மின்னுடன் இடியும் முழக்கிட திகிரி மிசை திரி கதிரவன் மறைந்து
பின்னிட இரவும் பகலினும் இருளே பிறங்கிட கலங்கு நீர் பரந்து – சீறா:4754/1,2

மேல்


மறைப்ப (4)

தூற்றும் வேல் விழி நீர் இடும் சுவடுகள் மறைப்ப
நால் திசையினும் கண் மலர் பரப்பிட நடந்து – சீறா:467/2,3
முகம்மது இருக்கும் சார்பில் சிலம்பி நூல் மறைப்ப ஓர்பால் – சீறா:2571/1
வருமெனின் மறைப்ப யாதும் இலை திரு வள்ளலார் நித்திரை – சீறா:2587/2
வரை முழை சிறு வாயிலில் சிலம்பி நூல் மறைப்ப
விரி சிறை புறவு இருப்பது நோக்கினன் விரைவில் – சீறா:2615/1,2

மேல்


மறைப்பட (1)

மறைப்பட தட தாள் கொடு அ வளையையும் மறைத்தார் – சீறா:2616/4

மேல்


மறைப்படும் (1)

மறைப்படும் வளைக்குள் ஆர்ந்த வல் உடல் நெளித்து நீட்டி – சீறா:2590/2

மேல்


மறைப்பது (1)

பொங்கு அறிவு அதனால் மூடி புந்தியின் மறைப்பது ஆனார் – சீறா:619/4

மேல்


மறைபட (7)

மறைபட வரவழைத்து அவன்-தன் வல் உயிர் – சீறா:907/3
மறைபட இருத்தி செவ்வி மனை திரு முன்றில் நின்றார் – சீறா:1567/4
வானம்மட்டு இருண்ட கொடிய வல் இருளை மறைபட நொடியினில் மாற்றி – சீறா:1912/2
மறைபட தவம்செய்து இணைபடற்கு அரிதால் மதித்திடற்குறும் புறந்தாளாள் – சீறா:1972/3
மறைபட இருந்து ஜின்கள் வரவிடும் தூதும் வந்த – சீறா:2273/4
மறைபட தனி இருந்த மெய் தீனின் மன்னவரும் – சீறா:2481/2
மறைபட இருந்து விரைவு அற தூங்கி வகுத்திடும் பழி என குறித்து – சீறா:2516/3

மேல்


மறைபடா (8)

மறைபடா செவ்வி வாய்ந்த முகம்மது பேரில் சற்றே – சீறா:413/1
மறைபடா புகழை உலகினில் வளர்த்து வரும் ஒரு துரை அபுல் காசீம் – சீறா:1449/1
மறைபடா நெறியில் கண்ட புதுமையை வகுக்கலுற்றார் – சீறா:1544/4
மறைபடா புகழின் கொழுந்தினில் பூத்த மலர் என எழுந்தது மதியம் – சீறா:1914/4
மறைபடா முகம்மதின் வழி வளர்த்து இருந்தனரால் – சீறா:2049/4
மறைபடா மதியே வண்மை முகம்மதே என்ன போற்றி – சீறா:2067/3
மறைபடா விளக்கை சேணின் வானிடத்து உறையா மின்னை – சீறா:3209/2
மறைபடா கொம்பே என்ன வணங்கி வாய் புதைத்து ஒதுங்கி – சீறா:4785/2

மேல்


மறைபடாது (5)

துணித்து மின் குலங்கள் மறைபடாது எழுந்த தொகுதியோ என அறிகிலமால் – சீறா:239/4
மறைபடாது எவர்க்கும் கேட்பனவாக வாய் திறந்து ஓதுவ போன்று – சீறா:271/2
மறைபடாது எழுந்த மதி முகம்மதுவும் மணவறை புகுந்தனர் அன்றே – சீறா:1211/4
மறைபடாது ஒளி பெருக்கிட செய்துவைத்தனரே – சீறா:1226/4
மன் அங்கு இருந்து நாட்குநாள் தீனை மறைபடாது ஓங்கிட வளர்த்தார் – சீறா:2512/3

மேல்


மறைபுகும் (1)

மறைபுகும் என்னை காக்க மகிழ்ந்து நீர் கொடுக்கில் என்-பால் – சீறா:4797/3

மேல்


மறைமொழி (3)

மறைமொழி பயிற்றும் செ இதழ் மணி வாய் முகம்மது மனம் மகிழ் பெறவே – சீறா:1458/4
மறைமொழி பொருளை தேர்ந்து மானுடர் மொழி ஈது அன்று என்று – சீறா:1578/1
இருந்த மறை அனைத்தையும் விட்டு எனது மொழி மறைமொழி என்று இசைக்கும் வாக்கும் – சீறா:1646/2

மேல்


மறைமொழி-அதனால் (1)

உடும்பினை அழைத்து மறைமொழி-அதனால் உலகு இருள் அகற்றிய நபியும் – சீறா:4456/1

மேல்


மறைமொழியை (2)

மடலார் அரி குவைலிது எனும் அறிவோன் மறைமொழியை
கடவாத நன் மதியோன் உயர் கன பேரருளான் என் – சீறா:987/2,3
விண்டு உரைக்கும் மறைமொழியை எளிய மொழி என ஆக்கி வினவி ஈமான் – சீறா:1640/2

மேல்


மறைய (2)

நீரிடை மறைய மூழ்கினன் சேந்த நெடும் கதிர் பருதி வெய்யவனே – சீறா:4108/4
படலையில் கதிரவன் மறைய பார் அரா – சீறா:4967/3

மேல்


மறையவர் (4)

இல்லறத்தொடு முதிர் மறையவர் இரவலர்கள் – சீறா:2014/2
கலை_வலார் மறையவர் கருத்தில் எண்ணியது – சீறா:2708/1
மறையவர் உரைத்த மாற்றம் மதி நுதல் மடந்தை கேட்டு இன்று – சீறா:3085/1
மறையவர் வாக்கின் பயித்து ஒலி முழங்க வானவர் இனிது வாழ்த்து எடுப்ப – சீறா:3599/1

மேல்


மறையவர்க்கு (2)

ஏலும் நல் மறையவர்க்கு இருநிதி எடுத்து இறைப்பார் – சீறா:1125/4
இனம்-தனில் பெரியவர் மறையவர்க்கு எடுத்து இயம்பி – சீறா:1711/3

மேல்


மறையவர்கள் (2)

விரி மறையவர்கள் கூறும் மெய் மொழி-அதனால் வேண்டி – சீறா:2392/2
வடி மறையவர்கள் வாழ்த்த வானவர் ஆமீன் கூற – சீறா:3207/2

மேல்


மறையவர்களே (1)

வருந்திலா மறையவர்களே ஷாமின் மன்னவரே – சீறா:976/1

மேல்


மறையவரிடத்தினில் (1)

வடிக்கும் மா மறையவரிடத்தினில் வரவழைத்து – சீறா:3470/3

மேல்


மறையவரை (1)

குறித்ததில் தொண்ணூறு இயல் மறையவரை கூட்டி இங்கு உறைக என கூற – சீறா:2862/3

மேல்


மறையவன் (3)

மறையவன் கேட்டு தன் மகவை நோக்கி நல் – சீறா:312/2
பதியின் மிக்க நல் மறையவன் முகம்மதை நோக்கி – சீறா:1284/1
என்ற இ மொழி மறையவன் உரைத்தலும் இசை தேன் – சீறா:1293/1

மேல்


மறையாது (1)

மறையுமோ மறையாது என உரைத்தனன் மறையோன் – சீறா:575/4

மேல்


மறையார் (1)

மறையார் நபிக்கு இரகசியத்தின் வணக்கம் படித்துக்கொடுத்து மணி – சீறா:1334/1

மேல்


மறையிய (1)

முருகு அலர் நறை ஊற்று இருந்த தெள் நீரை மறையிய முழக்கொடு முதியோர் – சீறா:3153/2

மேல்


மறையியம் (1)

ஓது குத்துபா தொழுத பின் மறையியம் ஒலிப்ப – சீறா:3836/3

மேல்


மறையில் (3)

மறையில் ஓதிய வரன்முறைப்படி அஃது உணர்கில் – சீறா:975/3
மதித்து மா மறையில் தேர்ந்த முசுஇபை வள்ளல் கூவி – சீறா:2354/2
தீங்கு உறும் வார்த்தை ஈது என மறையில் செப்பினர் அறத்தொடும் புகழும் – சீறா:4463/3

மேல்


மறையின் (30)

திமிர பகை பானு மேனி கருகிவிட பார்வை ஏவு தெரி மறையின் காரணீகனார் – சீறா:10/3
மறையின் மிக்கவர் ஓதிய ஓசையும் வரிசை – சீறா:98/1
வண்ண வார் கழல் அடல் அபித்தாலிபு மறையின்
பண் அமைந்தவாய் முதியவற்கு இவை எலாம் பகர்ந்து – சீறா:585/2,3
பேதம் ஒன்று இன்றி வந்த பெரு வர மறையின் தீம் சொல் – சீறா:790/2
மா மறையின் மிக்கனவன் வந்து மைசறாவை – சீறா:892/2
மிக்கு உயர் மறையின் வள்ளல் விளம்ப விண்ணவர்கள் கோமான் – சீறா:1267/1
விள்ள அரும் மறையின் தீம் சொல் விடுத்து எடுத்துரைப்ப தேறி – சீறா:1501/2
பன்னு மா மறையின் தீம் சொற்படி வழுவாது நேர்ந்து – சீறா:1561/3
தெரி மறையின் உரை கேட்டு பொருள் தேர்ந்து பகுப்ப அதிசயித்து நோக்கி – சீறா:1656/2
செயிர் அறு மறையின் தீம் சொல் செழும் மழை பொழிந்து தீனின் – சீறா:2052/3
மறையின் நேர் அல வெகுளியை மனத்தினில் அடக்கி – சீறா:2239/3
தேறிய மறையின் தீம் சொல் தீன் நிலைக்கு உரிய தூயோர் – சீறா:2291/1
தேற்று நல் மறையின் முதியரை புகழ்ந்து செவ்வியர் அலி பதம் வழுத்தி – சீறா:2326/3
மூதுரை மறையின் தீம் சொல் முசுஇபு ஆண்டு உரைப்ப கேட்டு – சீறா:2376/1
மறையும் அ மறையின் உற்ற வழியும் அ வழியில் உற்ற – சீறா:2395/2
மறையின் வாய் உரை கேட்டு எழில் முகம்மதை நோக்கி – சீறா:2606/1
சீரிய மறையின் தீம் சொல் செவ்வியோர்க்கு இனிதின் ஊட்டி – சீறா:2768/2
அ நெறி மறையின் முறை வழி ஒழுகி நின்றவர் அரம்பையர் சேர்ந்து – சீறா:2898/1
பெற்றனம் என தனி மறையின் பேசினார் – சீறா:3299/4
இடையறா மறையின் தீம் சொல் முகம்மது ஆண்டு இருத்தினாரால் – சீறா:3361/4
தீது உறும் கொடிய பாதகன் சிரசை அகற்று-மின் என செழு மறையின்
மூதுரை தெரிந்த புரவலருடனும் இருந்தனர் மூன்று நாள் அவணின் – சீறா:3589/3,4
ஓதிய மறையின் உண்மை என்று உரைக்கும் உறவுகள் வேண்டலிர் என்ன – சீறா:3611/3
விதி முறை மறையின் மாற்றம் பொய் என வெறுத்து மன்னோ – சீறா:3666/4
வேத நல் மறையின் உற்ற விதிப்படி தீனர்க்கு ஈந்து – சீறா:3688/3
மறையின் நேர் நபி முகம்மது வதுவையின் மணந்தார் – சீறா:3732/4
உத்தம மறையின் நிகழ்த்து என உரைத்தார் உளம் மகிழ்ந்து அவரும் போயினரால் – சீறா:4461/4
மறையின் நன் முறையே செயும் மாண்பினோர் – சீறா:4663/2
இறைவனே மறையின் வாழ்வே எங்கணும் பரந்து நின்ற – சீறா:4750/1
பண் அரு மறையின் தீம் சொல் பாவலர் இனிது வாழ்த்த – சீறா:4912/3
செருவினால் பொருது அடர்ந்து தீன் நெறி முறை மறையின்
மருவி நல் வழி வந்தவர்க்கு எண் மடங்காக – சீறா:4914/1,2

மேல்


மறையினால் (1)

இந்த வல் வினைகள் முடியும் முன் தமர்கள் எவர்களும் மறையினால் தெளிந்து – சீறா:2514/1

மேல்


மறையினில் (4)

கொண்டு வீங்கினன் மறையினில் கண்டதும் குலத்தோர் – சீறா:555/3
தனி அழைத்து இருத்தி தோன்றா மறையினில் சாற்றுவாரால் – சீறா:3692/4
திரைத்த வாசக மறையினில் பயம் பெற செவியில் – சீறா:3866/3
மறையினில் பேசிய வாய்மை விண்ணிடத்து – சீறா:4065/1

மேல்


மறையினின் (1)

நல் நய மொழிகள் யாவும் மறையினின் நவிற்றுக என்ன – சீறா:1069/3

மேல்


மறையினும் (1)

மூதுரை தெளிவினும் மறையினும் முதிர் மொழியாய் – சீறா:1844/3

மேல்


மறையினை (1)

மறையினை தெருண்டு நின்றோர் யாவரும் மருங்கு சூழ – சீறா:4377/3

மேல்


மறையினோர்கள் (1)

சது மா மறையினோர்கள் பெரியோர்கள் சிறியோர்கள் தமது ஆவி என வாழ்வோர் – சீறா:11/3

மேல்


மறையும் (10)

விஞ்சையும் மறையும் தேர்ந்த வேதியன் மனையில் புக்கார் – சீறா:809/4
மறையும் மென் கரம் வாங்கினது என மறு தழும்பு – சீறா:964/3
பரவையின் மறையும் குரவையும் சிலம்ப பரியை விட்டு இறங்கினர் அன்றே – சீறா:1199/4
புகலும் நல் மறையும் சூழ்ந்த பொருவு அரும் குலமும் மற்றும் – சீறா:1753/3
ஞானமும் மறையும் தேர்ந்தோர் செய்யுளும் நாட்டிற்று உண்டோ – சீறா:2095/3
மக்களாயினும் நல் வழிக்கு ஒழுகுவர் மறையும்
திக்கு அடங்கலும் பரந்து தீன் நெறி முறை செயுமே – சீறா:2240/3,4
மறையும் அ மறையின் உற்ற வழியும் அ வழியில் உற்ற – சீறா:2395/2
மறையும் ஓர் உருவாய் திரண்டு எழு முகம்மதுவே – சீறா:4279/4
அறிவும் பொறை அருளும் தரு மறையும் திரு அறமும் – சீறா:4352/1
நீங்கிலா மறையும் அணங்கு உறும் இசுலாம் நெறியும் தொல் இறையவனிடத்தில் – சீறா:4475/1

மேல்


மறையுமோ (1)

மறையுமோ மறையாது என உரைத்தனன் மறையோன் – சீறா:575/4

மேல்


மறையுள் (1)

தெள்ளிய மறையுள் ஆய திரு நபி முகம்மது என்னும் – சீறா:4781/3

மேல்


மறையோய் (1)

நறை கதிர் கமல பதம் பணிந்து இருந்தார் அறியலாம் நடுநிலை மறையோய் – சீறா:2903/4

மேல்


மறையோர் (7)

விரத மா மறையோர் ஓதும் வேத மண்டபமும் செவ்வி – சீறா:935/2
வானவர் பொன் பூமாரி சொரிந்திட மண்ணவர் வாழ்த்த மறையோர் ஏத்த – சீறா:1136/1
மன்னும் நல் நபிமார்க்கு உறும் தொழில் முதன் மறையோர்
சொன்ன சொற்படி பெரியர்க்கும் சிறியர்க்கும் தோன்ற – சீறா:1848/2,3
ஆண்டு சென்றதன் பின் அகுமது மறையோர் அணிதர இருக்கும் அ நாளில் – சீறா:2892/3
நல் இயல் மறையோர் போற்ற நடன வாம் பரியின் மீது – சீறா:3203/3
வடித்த சொல் மறையோர் வாழ்த்த மன்னவர் இனிது போற்ற – சீறா:3351/3
மதுர மென் மறையோர் வாழ்த்த மதீன மா நகரின் வந்தார் – சீறா:3724/4

மேல்


மறையோர்க்கும் (3)

வள்ளியோர்க்கு இனிது ஈந்து மறையோர்க்கும் எடுத்து அருளி வல கை சேர்த்தி – சீறா:1095/3
வரும் தமர்க்கும் திசையோர்க்கும் மறையோர்க்கும் மனப்பொருத்தம் அன்று தானே – சீறா:1646/4
குலத்தினுக்கும் அரசருக்கும் முதியோர்க்கும் மறையோர்க்கும் கோது இலாது இ – சீறா:1650/1

மேல்


மறையோர்கள் (2)

தந்திரமும் மறையோர்கள் இதனை ஒரு பொருளாக சார்ந்திடாரே – சீறா:1649/4
வேந்தர் மறையோர்கள் முசுலிம்கள் தவ மாந்தர் நெடு வெய்யோன் என்ன – சீறா:4306/1

மேல்


மறையோன் (1)

மறையுமோ மறையாது என உரைத்தனன் மறையோன் – சீறா:575/4

மேல்


மறையோனும் (1)

மன் ஆகிய மைசறா சொல் மறையோனும் மகிழ்ந்தே – சீறா:988/3

மேல்


மறைவாதி (1)

பாதகன் கருத்தின் உட்படுத்தி மா மறைவாதி
என்றவன் உயிர் மாய்க்க வேண்டுதற்கு – சீறா:908/2,3

மேல்


மறைவு (2)

மறைவு இலாது கண்டு அணி துகில் கொடு தனி மகிழ்வொடு பொதிவாக – சீறா:648/3
மறைவு இலாது அமரர் போற்ற முகம்மதும் ஓதினாரால் – சீறா:1270/4

மேல்


மன் (43)

செவ்வி மன் நெறி ஆதத்தின் திரு மதி முகத்தை நோக்கி – சீறா:117/1
நகு கதிர் விரி வெண் குடை நிழல் இருந்த நரபதி எனும் குசைமா மன்
புகழ் என தோன்றி வரு துறை கனானா பூபதியிடத்தின் வந்து இருந்த – சீறா:158/3,4
மண்டலம் விளக்கு முழு மணி விளக்காய் வந்த மன் பிஃறிடத்து இலங்கி – சீறா:160/2
அக்க மன்ன மன் அப்துல்லா-தமை அழைத்து இருத்தி – சீறா:202/2
மன் பெரும் புகழார் முகம்மது நபிக்கு மன மகிழ்வொடு முலைகொடுத்து – சீறா:290/3
மன் உயிர் முகம்மதை எடுத்து வாழ்த்தினார் – சீறா:484/4
இ பெரும் உவகையுற்று இருப்ப மன் நெறிக்கு – சீறா:487/1
மா இரும் புவியிடை தனித்து மன் உயிர் – சீறா:519/3
வரை புரை புய முகம்மது மன் மாவொடு – சீறா:744/1
மன் ஆகிய மைசறா சொல் மறையோனும் மகிழ்ந்தே – சீறா:988/3
அன பெடை கதீஜா பால் விட்டு அடல் அரி மைசறா மன்
கன பெரும் கவிகை ஓங்க கடு விட பாந்தள் மாய்த்த – சீறா:1063/2,3
மன்னர்_மன் சொல் கேட்டு அந்த மைசறா-தன்னை கூவி – சீறா:1069/1
மன்னவர்_மன் குவைலிது-தன் மருங்கு இருந்து மணமொழியின் வரலாறு எல்லாம் – சீறா:1088/3
மாலை இட்ட வரை புய மன் அபித்தாலிபை – சீறா:1390/1
மடித்த வாள் எயிறு கவ்வி நின்ற மன் மடந்தை-தன்னை – சீறா:1570/1
மன் பெரும் புவியினில் வாழும் மாந்தரில் – சீறா:1790/1
கொற்ற மன் வரவிடுத்தவரிடத்தினில் கூண்டார் – சீறா:2003/4
வெற்றி மன் நசாசிய்யு உறை திரு நகர் மேவி – சீறா:2020/2
மன்னவர்_மன் அபுல் காசீம் மனத்தினும் நாவினும் மறவாது இருத்தி வாழ்த்தும் – சீறா:2168/2
வடிவுளோய் அதனால் எற்கும் மன் உயிர் துணைவராகும் – சீறா:2251/3
வரத்தினில் உயர்ந்த மதீன மா நகரார் முகம்மதின் மார்க்க மன் நெறியை – சீறா:2511/2
மன் அங்கு இருந்து நாட்குநாள் தீனை மறைபடாது ஓங்கிட வளர்த்தார் – சீறா:2512/3
வரத்தினை இரு கண் ஆர மன் அபூபக்கர் நோக்கி – சீறா:2574/3
மறை உரை வழங்கினன் என்ன மன் நபி – சீறா:2958/3
மன் நபி முகம்மது அங்கு இருத்தி வைத்த தாள் – சீறா:3013/2
மரு மலர் புயத்து உபைதாவை மன் நபி – சீறா:3028/2
மன் அபித்தாலிபு ஈன்ற மணியினை கொணர்-மின் என்றார் – சீறா:3076/4
மா இரு ஞாலம் போற்றும் மன் அபித்தாலிபு ஈன்ற – சீறா:3182/1
அகில மன் அப்துல் முத்தலிபுக்கு அன்பு உறு – சீறா:3317/1
கனை கொள் வாம் பரி மன் அபூபக்கர் கட்டுரைப்பார் – சீறா:3427/4
மன்னர் மன் நபி கொடுத்த கை கோல் ஒரு வாளாய் – சீறா:3510/1
மதித்த மன் ஹமுசா திரு மணி முடி இலக்காய் – சீறா:3520/2
மன் அபாசுபியான் என்னும் பெயரினன் வந்து தாக்கி – சீறா:3686/2
மன்னர் மன் நபி கொடுத்தனர் போந்தனர் மனையில் – சீறா:3743/4
அந்த மன் மகன் என்பதும் இதுவும் ஓர் அழகால் – சீறா:3768/4
வாள் தெறித்திட போர் நின்ற மன் அபுதுல்லா என்னும் – சீறா:3948/1
சுந்தர புய காலீது மன் அபாசுபியான் ஏவும் – சீறா:3960/3
மன்னர்_மன் நபி கேட்டு அகம் கறுத்து அவன் தன் வாய்மையின் இணங்கிலன் இனிமேல் – சீறா:4085/2
எழும் அதி வேக பாய் மா ஏறி மன் குயை என்று ஓதும் – சீறா:4374/3
கேட்டனன் குயை மன் தாங்கா சீற்றமே கிடந்த ஆகத்து – சீறா:4389/1
வசை இலா புகழ் மன் எனும் மா நபி – சீறா:4478/2
மாதிர புய மன் அலியும் திறல் – சீறா:4487/1
வயம் மிகுத்த அபாலுபானாவை மன் அருளால் – சீறா:4635/3

மேல்


மன்சூறு (1)

சொன்னபடி சாதி விலக்கு ஒப்பு முறி எழுதின மன்சூறு என்போன் – சீறா:2179/3

மேல்


மன்றல் (24)

மன்றல் அம் கமழ் அகழ் புனை சுதை திகழ் மதிளான் – சீறா:94/1
மன்றல் அம் குழல் ஆமினா படிப்படி வகையா – சீறா:218/3
மன்றல் அம் குழல் ஆமினா கருப்பமும் வலியும் – சீறா:229/2
மன்றல் அம் குழலாள் அலிமா எனும் மடந்தை – சீறா:295/2
மன்றல் அம் குழலியும் மன்னர் ஆரிதும் – சீறா:325/1
மன்றல் சேர் உவாயின் நீழல் மகிழ்ந்து இனிது இருக்கும் போதில் – சீறா:405/4
மன்றல் அம் துடவை சூழ்ந்த மக்க மா நகரில் வாழ்வோன் – சீறா:605/1
மன்றல் துன்றிய முகம்மதின் மலர் அடி வணங்கி – சீறா:766/3
மன்றல் கமழ் முகம்மதற்கு ஐயேழாண்டு நிறைந்ததன் பின் மறு இலாத – சீறா:1218/1
மன்றல் மார்பின் முகம்மது வான் முனம் – சீறா:1407/3
மன்றல் துன்றும் மது மாலை நாற்றி ஒளிர் மணி திகழ்ந்த ககுபாவிடம் – சீறா:1432/2
மன்றல் கமழும் திமஸ்கு மன்னவன் உரைத்தான் – சீறா:1774/4
மன்றல் மெய் முகம்மதின் உரை மறுத்திடாது ஏவல் – சீறா:1873/1
மன்றல் ஒண் மலரும் நீங்கா வனம் திகழ் வரையின்-கண்ணே – சீறா:2054/3
மன்றல் அம் குரிசில் கூற மலர் இலை குலுங்க வாடா – சீறா:2285/3
கோட்டு உடை மலரின் மன்றல் குலவிய மதீனம் புக்கி – சீறா:2356/1
பொங்கிய மன்றல் தூங்கும் பொழிலில் அ இருவர் தாமே – சீறா:2389/3
மன்றல் அம் புகழ் பெறும் புதுமை வாழ்த்தியே – சீறா:2409/2
மன்றல் அம் புய பறா என்னும் மன்னவர் – சீறா:2434/2
மன்றல் துன்றிய மது மலர் அணி முகம்மதுவே – சீறா:2464/4
மன்றல் முங்கிய பொன் புய முகம்மதுவை விளித்து இறை சலாம் வகுத்து ஓதி – சீறா:2541/1
மன்றல் துன்றிய மது மலர் புய முகம்மதுவும் – சீறா:2931/1
மன்றல் நடந்தன படைகள் யாவும் நடந்தன வானர் வாழ்த்த மன்னோ – சீறா:4302/4
மன்றல் சேரும் அ நகரினை நெருங்குற வளைந்தார் – சீறா:4634/2

மேல்


மன்றாட்டத்துக்கு (1)

அவியும் கால மன்றாட்டத்துக்கு உரியவரானோர் – சீறா:214/3

மேல்


மன்றாட்டு (2)

பெற மன்றாட்டு அருள வேண்டி பேரருள் கபூல் செய்தானேல் – சீறா:3091/2
அவியும் பிற்கால மன்றாட்டு அருளுவன் என்ன ஆதி – சீறா:3092/3

மேல்


மன்றாடி (1)

இறுதி நாளினில் மன்றாடி தன் சபாஅத்தி லீடேற்றம் – சீறா:3099/1

மேல்


மன்றில் (1)

மன்றில் அன்னை தர வரும் நாள் முதல் – சீறா:4769/1

மேல்


மன்றினில் (1)

மன்றினில் விடுக என்று உரை வழங்கினார் – சீறா:1618/4

மேல்


மன்றினின் (1)

மன்றினின் யாரும் கேட்க உடும்பினால் வசனம் கொண்டோய் – சீறா:3930/4

மேல்


மன்று (1)

மன்று இடமோ தருமம் எனும் வழி இடமோ பெரியோர்கள் வணங்கி நின்ற – சீறா:4523/3

மேல்


மன்றுளோர் (1)

மன்றுளோர் செவிக்கு இன்புற மாற்றங்கள் வழங்கல் – சீறா:3771/2

மேல்


மன்ன (4)

அக்க மன்ன மன் அப்துல்லா-தமை அழைத்து இருத்தி – சீறா:202/2
மன்ன தோற்றுது எற்கு என இனிது உரைத்தனர் மகிழ்வின் – சீறா:3429/3
மன்ன நும் பெயரும் கூறும் வாய்மையும் மதித்திடாமல் – சீறா:3667/3
மன்ன இ வருடம் எற்கு வரு பலன் சிறிது மன்னோ – சீறா:4287/4

மேல்


மன்னர் (64)

மறு மன்னர் குல கோளரி என பிறந்த மா மணி முதுறக்கத்து எனுமால் – சீறா:157/4
மக்க நல் நகர் அப்துல் முத்தலிபு எனும் மன்னர்
அக்க மன்ன மன் அப்துல்லா-தமை அழைத்து இருத்தி – சீறா:202/1,2
குல முறை மன்னர் போய் கொடிய பாதகர் – சீறா:300/1
மன்றல் அம் குழலியும் மன்னர் ஆரிதும் – சீறா:325/1
வரை சிலை சுமந்த திண் தோள் மன்னர் ஆரிதுவும் ஓசை – சீறா:435/2
வான் உலாவு வெண் புகழ் அபித்தாலிபு மன்னர்
தேன் உலாம் பொழில் சாமினில் செல கருதினரே – சீறா:542/3,4
மடங்கல் ஏறு அபீத்தாலிபு என்று ஓதிய மன்னர்
கடம் கொள் மும்மத கரி திரி வனத்தையும் கடந்து – சீறா:551/1,2
மன்னர்_மன்னவர் முன் கொணர்ந்தனர் மணி கரத்தை – சீறா:961/3
மன்னர்_மன் சொல் கேட்டு அந்த மைசறா-தன்னை கூவி – சீறா:1069/1
மன்னர்_மன்னர் முகம்மது-தம் பெயர் – சீறா:1176/1
மன்னர்_மன்னர் முகம்மது-தம் பெயர் – சீறா:1176/1
மன்னர்_மன்னர் முகம்மது-தம் பதம் – சீறா:1188/2
மன்னர்_மன்னர் முகம்மது-தம் பதம் – சீறா:1188/2
மன்னர்_மன்னவர் மதித்திட சிறந்த ககுபாவை – சீறா:1240/3
மற்று இரண்டு கிளை முதல் மன்னர் இங்கு – சீறா:1410/1
தந்திரத்தில் உயர் மன்னர் சொன்ன மொழி-தன்னையும் நினைவில் எண்ணிலார் – சீறா:1426/3
மன்னர்_மன்னவரை செல்வ முகம்மதை வதனம் நோக்கி – சீறா:1492/2
வகையறா வழக்கு தீர்த்து தருக என மன்னர் சூழ்ந்த – சீறா:1559/1
கதிர் அயில் மன்னர் ஈண்ட ஹபீபு அரசிருந்தான் இப்பால் – சீறா:1724/4
மனம் மதி குறியன் கூறும் வசனம் கேட்டு அறபி மன்னர்
அனைவரும் இது நன்கு என்ன அகத்தினில் கொண்டு வேறு ஓர் – சீறா:1741/1,2
வீதியிடை புக்கு விறல் மன்னர் புடை சூழ – சீறா:1764/2
தேறும் மறை மன்னவர் செழும் குறைஷி மன்னர்
கூறுவதில் ஒன்று படிறு இன்று குலம் முற்றும் – சீறா:1772/2,3
மருவலர்க்கு அரி நிகர் அபித்தாலிபு மன்னர்
திரு மனை புகுந்து இருந்து தம் உளத்தினில் செனித்த – சீறா:1875/1,2
மன்னர்_மன்னவர் வரவிடு நிதியமும் மணியும் – சீறா:2013/2
மறம் தயங்கு வேல் கர அபித்தாலிபு மன்னர்
இறந்த காலையில் கடல் உடைந்து என நகர் இரங்க – சீறா:2200/1,2
மன்னர்_மன்னவரை முகம்மதை நோக்கி வாய் வெளிறிட விழி சுழல – சீறா:2323/1
மனத்தின் நல் மகிழ்ச்சி கூர்ந்து முசுஇபை போற்றி மன்னர்
இனத்தினும் உயிரின் மிக்காய் என எடுத்து இனிய கூறி – சீறா:2378/1,2
மன்னர்_மன்னவர் முகம்மது நபியுடன் வரையின் – சீறா:2625/3
மன்னர்_மன்னவ நும் பதம் அடைந்தனன் மனத்தில் – சீறா:2924/3
மறை வழி பெருக்கிய மன்னர் யாவரும் – சீறா:3261/2
வயிர் ஒலித்திட படை மன்னர் சூழ்வர – சீறா:3265/1
மைந்தரை அவணிடை அனுப்பி மன்னர்_கோன் – சீறா:3321/2
இடு கொடை கவிப்ப மன்னர் ஏகியோர் புறத்தில் ஆனார் – சீறா:3420/4
மன்னர் யாவரும் போர் அமர் கோலங்கள் வனைந்தார் – சீறா:3460/4
மன்னர் பேரணிகலன் ஒளி பருதியின் மலிய – சீறா:3462/3
மன்னர் மன் நபி கொடுத்த கை கோல் ஒரு வாளாய் – சீறா:3510/1
மறு அற மீண்டு மக்க மா நகரார் போயினர் மன்னர் அபாசும் – சீறா:3603/2
வழிந்திடும் குருதி வேல் மன்னர் தம்மொடு – சீறா:3626/2
மதித்திடும் திறத்தினர் மன்னர் நால்வரை – சீறா:3645/2
வழி நிணம் அறாத வேல் மன்னர் வெம் படை – சீறா:3654/2
வாரிச வதன மன்னர் முகம்மது பாதம் போற்றி – சீறா:3682/2
திறம் தரும் அப்துல்லா என்று ஓதிய திரு பேர் மன்னர்
நிறம் தரம் தெரியா கங்குல் நின்றனர் ஒருபால் அன்றே – சீறா:3716/3,4
மன்னர் மன் நபி கொடுத்தனர் போந்தனர் மனையில் – சீறா:3743/4
மருவலர்கள் உயிர் அருந்தி ஊன் உணங்கும் கதிர் இலை வேல் மன்னர் சூழ – சீறா:3749/1
வேத மன்னர் தீன் தீன் என ஏத்திட விரைவின் – சீறா:3840/3
கடைக்கண் தீ உகும் மற மன்னர் முடியினை காலால் – சீறா:3888/2
வசையொடும் பெரு வஞ்சனை பேசிய மன்னர்
தசையும் சோரியும் உண்டு உண்டு பேய் பசி தணிப்ப – சீறா:3891/1,2
வன்னி உயிர்த்தால் என்ன உயிர்த்து மற மன்னர்
முன்னம் எதிர்த்து ஓர் சின்னவன் ஈது மொழிகின்றது – சீறா:3914/2,3
மலைகள் இழந்தார் உயிர்கள் இழந்தார் மற மன்னர் – சீறா:3918/4
மன்னவர்_மன்னர் கண்ணினிடத்தும் அறிவுற்ற – சீறா:3922/3
வனை கழல் இலங்கு தாளார் அப்துல்லா என்னும் மன்னர் – சீறா:3938/4
மண்டு அமர் கடந்த வை வேல் மன்னர் ஊன் உயிரை வாய் வைத்து – சீறா:3949/1
வண்டு பாண்செயும் தொடை புய ககுபு எனும் மன்னர்
கண்டு வீந்தனரோ என மனத்தினில் கலக்கம் – சீறா:4005/1,2
மன்னர் ஆரிது வேலினை நபி கையின் வாங்கி – சீறா:4012/2
மறம்-தான் என்-கொல் படை என்-கொல் மன்னர் வய வாள் வலி என்-கொல் – சீறா:4032/2
மன்னர் முகம்மது எனும் நபியும் வாசி-அதனின் மேல் ஏறி – சீறா:4037/3
வாயினை கறித்தனர் மன்னர் யாவரும் – சீறா:4058/4
மன்னர்_மன் நபி கேட்டு அகம் கறுத்து அவன் தன் வாய்மையின் இணங்கிலன் இனிமேல் – சீறா:4085/2
மன்னர் சூழ்வர வந்தனன் – சீறா:4143/4
மன்னர் சகுதும் கோல் மடுத்த கையொடும் – சீறா:4520/3
இனைய மன்னர் நாள் இருபதும் சின்னமும் இருந்து – சீறா:4620/1
மேவும் மன்னர் எவர்க்கும் விளம்பினார் – சீறா:4802/4
வரு குடை மன்னர் முடியினை வீழ்த்தி போயது மறிபடாது அன்றே – சீறா:4937/4
மலை எழு திரண்ட தோள் மன்னர் ஆர்த்து எழுந்து – சீறா:4942/1

மேல்


மன்னர்-தம்மை (1)

மக்க மா நகர் உறை மன்னர்-தம்மை நம் – சீறா:2151/1

மேல்


மன்னர்_கோன் (1)

மைந்தரை அவணிடை அனுப்பி மன்னர்_கோன்
சிந்திடத்து உயர் வரை சிதற தாக்கி கை – சீறா:3321/2,3

மேல்


மன்னர்_மன் (2)

மன்னர்_மன் சொல் கேட்டு அந்த மைசறா-தன்னை கூவி – சீறா:1069/1
மன்னர்_மன் நபி கேட்டு அகம் கறுத்து அவன் தன் வாய்மையின் இணங்கிலன் இனிமேல் – சீறா:4085/2

மேல்


மன்னர்_மன்னர் (2)

மன்னர்_மன்னர் முகம்மது-தம் பெயர் – சீறா:1176/1
மன்னர்_மன்னர் முகம்மது-தம் பதம் – சீறா:1188/2

மேல்


மன்னர்_மன்னவ (1)

மன்னர்_மன்னவ நும் பதம் அடைந்தனன் மனத்தில் – சீறா:2924/3

மேல்


மன்னர்_மன்னவர் (4)

மன்னர்_மன்னவர் முன் கொணர்ந்தனர் மணி கரத்தை – சீறா:961/3
மன்னர்_மன்னவர் மதித்திட சிறந்த ககுபாவை – சீறா:1240/3
மன்னர்_மன்னவர் வரவிடு நிதியமும் மணியும் – சீறா:2013/2
மன்னர்_மன்னவர் முகம்மது நபியுடன் வரையின் – சீறா:2625/3

மேல்


மன்னர்_மன்னவரை (2)

மன்னர்_மன்னவரை செல்வ முகம்மதை வதனம் நோக்கி – சீறா:1492/2
மன்னர்_மன்னவரை முகம்மதை நோக்கி வாய் வெளிறிட விழி சுழல – சீறா:2323/1

மேல்


மன்னர்க்கும் (1)

பதியின் மன்னர்க்கும் என் என துணிவொடும் பகர்ந்தான் – சீறா:3766/4

மேல்


மன்னர்கள் (5)

இந்த மன்னர்கள் இருவரில் ஒருவர் என் வசமாய் – சீறா:1506/1
மன்னர்கள் உளம் தேறாது வதுவையின் மயக்குற்றாரேல் – சீறா:3059/2
மருப்பு உடை கரட மத கரி அனைய மன்னர்கள் முறிந்தனர் மயங்கி – சீறா:3557/4
நடம் செறிந்திடும் காற்கு ஆகுர புரவி மன்னர்கள் நடந்திட தொடர்ந்து – சீறா:4936/3
முலை திகழ் அயில் வேல் மன்னர்கள் சூழ்ந்து மொய்த்திட பரியின் மீது ஏறி – சீறா:4959/3

மேல்


மன்னர்காள் (1)

வடிவு எடுத்து அனைய மான மன்னர்காள் விசய வாகை – சீறா:4189/2

மேல்


மன்னருக்கு (1)

மக்க நகரத்து அபுதுல் முத்தலிபு மன்னருக்கு உரிய – சீறா:891/1

மேல்


மன்னரும் (13)

மா தவர் எனும் முகம்மதுவும் மன்னரும்
தாது அவிழ் நதி கரை தருவின் நீழலில் – சீறா:728/2,3
தானவன் தூதொடு சார்ந்த மன்னரும்
ஈனம் இல் மூன்று நாள் இருந்து நோக்கினார் – சீறா:737/3,4
ஊசல் ஆடு தெரு வீதி மா மதினம் உற்ற மன்னரும் அறிந்து மா – சீறா:1423/3
மடல் திகழ் மாலிகை அறபி மன்னரும் – சீறா:1600/4
வரி சிலை குரிசிலும் மதீன மன்னரும்
கருதலர் செகுக்கும் முஹாஜிரீன்களும் – சீறா:2724/1,2
இருப்ப மற்று அவ்விடத்து இருந்த மன்னரும்
பொருப்பு எனும் புயங்களில் பொருந்த புல்லினார் – சீறா:2730/3,4
மதின மன்னவரும் மக்க மா நகர மன்னரும் நால்வரும் அடுத்த – சீறா:2875/1
மதி வரவழைத்தவர் விடுத்த மன்னரும்
சதி அபுஜகல் தரு புதல்வன் தானையும் – சீறா:3034/1,2
திறல் வய வீரரும் சேனை மன்னரும்
மறை ஒலி திசை தர வரும் அ வேளையில் – சீறா:3322/1,2
வயங்கு வேல் படை மன்னரும் மாந்தரும் வாவும் – சீறா:3885/1
ஆய மன்னரும் விருந்து உண்டு போக என்று அறைந்தார் – சீறா:4415/4
வாசியும் ஒருபால் மன்னரும் ஒருபால் வயம் கெழு மாந்தர்கள் ஒருபால் – சீறா:4449/1
சேனையும் பரியின் மன்னரும் திண் தோள் செம்மலும் துயின்றனர் செறிந்த – சீறா:4998/1

மேல்


மன்னரேனும் (1)

வெம் திறல் மன்னரேனும் விளம்புவது அரிது கண்டாய் – சீறா:3944/2

மேல்


மன்னரை (9)

கொடுத்த மன்னரை பணிந்துகொண்டு அறபிகள் குழுவை – சீறா:1699/2
மா மறை முறை தெரி மதீன மன்னரை
தாமதியாது அவர் சார்பில் சார்க என – சீறா:2765/1,2
மரு மலர் புயத்தார் அழைத்து முன் விடுத்த மன்னரை உபசரித்து இருத்தி – சீறா:2857/1
மன்னரை இனம் கொண்டு இவண் வருக என்ன வழங்கலும் மன்னவர் எழுந்து – சீறா:2859/2
மறுத்தும் அ அபூ அய்யூப் என ஓதும் மன்னரை முகம்மது விளித்து – சீறா:2862/1
மகள்மகன் அப்துல்லா என்னும் மன்னரை
இகல் அறு மனத்தவர் இருத்தி முத்திரை – சீறா:3317/2,3
நேசம் உறு செல்வம் நிறை மன்னரை நிறுத்தி – சீறா:4137/3
வாள் திறல் சல்மா என்னும் மன்னரை பிறகே வைத்து – சீறா:5000/2
அருள் கடம் பூண்ட மலர் விழி குரிசில் அடி தொழும் மன்னரை நோக்கி – சீறா:5023/1

மேல்


மன்னரோடு (1)

வயம் உறும் உதவியின் இறந்த மன்னரோடு
இயல்புற உயிரினை ஈந்திடாது ஒளித்து – சீறா:3616/1,2

மேல்


மன்னவ (5)

மன்னவ துன்பம் என்ப வருவது ஒன்று இல்லை அன்றே – சீறா:1730/4
மன்னர்_மன்னவ நும் பதம் அடைந்தனன் மனத்தில் – சீறா:2924/3
நிலைமை மன்னவ ஈது அடுக என நிகழ்த்தினரால் – சீறா:4419/4
வென்றி மன்னவ என்னொடு வென்றி நீ – சீறா:4505/3
மன்னவ உணர்க என வணங்கி கூறினார் – சீறா:4560/4

மேல்


மன்னவர் (115)

புக்க நல் நெறி திகிரி மன்னவர் கண் முன் பொருந்த – சீறா:18/2
சேனை மன்னவர் படை முரசு அதிர் தெரு முழக்கும் – சீறா:92/2
வட_வரை குலுங்க நடமிடு துரங்க மன்னவர் எறுது-தம் மதலை – சீறா:138/1
மன்னவர் இசுமாயீல் தரு மதலை மணி விளக்கு அனைய தாபித்து – சீறா:151/1
முகம்மது நயினார் ஒளி இருந்து இலங்கு மன்னவர் முதுறக்கா மதலை – சீறா:158/1
மல் விதம் பயிலும் திண் தோள் மன்னவர் இவர்கள் யாரோ – சீறா:411/1
மன்னவர் முகம்மதும் வாவி நீர் குளித்து – சீறா:502/2
விதி மறை நூலவர் விருத்தர் மன்னவர்
இதமுற வந்து அடுத்து இரங்கும் பேர்க்கு எலாம் – சீறா:536/1,2
சுடிகை மன்னவர் குலத்து உறு தொல் மறை நபிக்கு – சீறா:576/1
மன்னவர் ஈசா இங்ஙன் வந்தனர் அவரை போற்றி – சீறா:823/2
மன்னர்_மன்னவர் முன் கொணர்ந்தனர் மணி கரத்தை – சீறா:961/3
தக்க மன்னவர் மைந்தரில் அப்துல்லா தவத்தால் – சீறா:974/3
உயர் அபுத்தாலிபு என்று ஓதும் மன்னவர்
செயிர் அறு முகம்மது எனும் சஞ்சீவியால் – சீறா:1032/2,3
மன்னவர்_மன் குவைலிது-தன் மருங்கு இருந்து மணமொழியின் வரலாறு எல்லாம் – சீறா:1088/3
வண்ண வார் புய மன்னவர் மெய் எழில் – சீறா:1195/1
தரு கை மன்னவர் குறைஷிகள் செய்துவைத்தனரால் – சீறா:1228/4
குறைஷி மன்னவர் அனைவரும் ஒருங்குற கூண்டு – சீறா:1232/2
உரைத்த தம் குல மன்னவர் உளம் களிப்பு ஏற – சீறா:1237/1
வெற்றி மன்னவர் தலைவரில் நால்வரை விளித்து – சீறா:1238/1
மன்னர்_மன்னவர் மதித்திட சிறந்த ககுபாவை – சீறா:1240/3
மன்னவர் நபி உறை மனையில் ஆயினார் – சீறா:1303/4
மாற்றலர் போல சூழ்ந்து மன்னவர் சஃதை நோக்கி – சீறா:1350/2
வரை திரண்டு அனைய பொன் தோள் மன்னவர் சஃது கோபம் – சீறா:1356/1
மதித்த வீரியத்தின் செவ்வி மன்னவர் சகுதும் புக்கார் – சீறா:1358/2
மந்தர புயர் அம்மாறு என்னும் மன்னவர்
சிந்தையில் சூழ்ச்சி ஒன்று உன்னி தேறினார் – சீறா:1474/3,4
மரு மலி வாகை தாங்கு மன்னவர் திரளில் கூண்டு – சீறா:1716/2
வண்டு அமர் அலங்கல் திண் தோள் மன்னவர் மருங்கு நிற்ப – சீறா:1747/2
தேறும் மறை மன்னவர் செழும் குறைஷி மன்னர் – சீறா:1772/2
செகதலத்து உறை மன்னவர் அடங்கலும் சினந்தே – சீறா:1843/2
மணியினில் செறித்த தூணியும் பொருவா வடிவு-அதாய் வெற்றி மன்னவர் முன் – சீறா:1971/2
மலை என நிமிர் மதிள் திமஸ்கு மன்னவர்
நிலைகுலை மனத்து அபூஜகில்-தன் நெஞ்சினில் – சீறா:1984/1,2
தீன் முறை நடத்திய திமஸ்கு மன்னவர்
மான்மதம் கமழ்ந்த மெய் நபிக்கு மாசு இலா – சீறா:1989/1,2
மட்டு வார் பொழில் திமஸ்கு மன்னவர் வரவிடுத்த – சீறா:1996/1
மன்னர்_மன்னவர் வரவிடு நிதியமும் மணியும் – சீறா:2013/2
மறு அறும் அவுசு எனும் குலத்து மன்னவர்
அறுவரும் நபி பதம் அடுத்து செவ்வியின் – சீறா:2166/1,2
மன்னவர்_மன் அபுல் காசீம் மனத்தினும் நாவினும் மறவாது இருத்தி வாழ்த்தும் – சீறா:2168/2
வந்த சோற்றையும் பாலையும் மன்னவர்
சிந்தை கூர சிறந்து அளித்தார் அரோ – சீறா:2340/3,4
மன்னவர் உசைதும் புக்கார் மா மரை வதனம் நோக்கி – சீறா:2385/2
மன்னவர் உசைது என்று ஓதி மார்புற தழீஇயினாரே – சீறா:2398/4
மன்னிய இடத்தினில் புக்க மன்னவர்
தம் உயிர் எனும் கிளையவரை சார்பினில் – சீறா:2402/2,3
சாது எனும் மன்னவர் சாற்ற கேட்டலும் – சீறா:2404/1
மல் அணி புய அபித்தாலிப் மன்னவர்
இல் உறைந்து இரவினில் இருப்ப ஒல்லையின் – சீறா:2415/1,2
பதி உறை மன்னவர் பலரும் பண்புற – சீறா:2416/2
மரு பொதி துடவை சூழ் மதீன மன்னவர்
விருப்பொடும் தம் மன விருப்பும் வேறு இலாது – சீறா:2425/1,2
மன்னவர் உரைத்தலும் மதீனமாகிய – சீறா:2427/2
மறு அற இனையன மதீன மன்னவர்
நிறை பெற உரைத்தவை கேட்டு நீள் நிலத்து – சீறா:2431/1,2
மன்றல் அம் புய பறா என்னும் மன்னவர்
நன்று நன்று என கலிமாவை நாட்டிய – சீறா:2434/2,3
நிலை முறை தவறு இலா நீதி மன்னவர்
தலைமுறைதலைமுறை வீரம் தாழ்விலார் – சீறா:2435/1,2
கேட்ட மன்னவர் அனைவரும் கிளர் ஒளி வனப்பில் – சீறா:2451/1
பதியின் மன்னவர் முறைமுறை எழுந்து அடி பணிந்து – சீறா:2462/2
மதின மன்னவர் அடங்கலும் முகம்மது-தனக்கு – சீறா:2474/1
மாடம் ஓங்கிய மக்க மன்னவர் வகுத்து உரைப்ப – சீறா:2477/1
மகிதலம் புகழ் சகுது மன்னவர் வள மதீனா – சீறா:2493/1
சாதி மன்னவர் மூவரும் இருவரும் தனித்தும் – சீறா:2497/3
மன்னர்_மன்னவர் முகம்மது நபியுடன் வரையின் – சீறா:2625/3
மன்னவர் களிப்பினால் நோக்கு மா முக – சீறா:2721/3
தத்தம் இல் கொடு புக சார்ந்த மன்னவர்
அத்தனை பெயரையும் நோக்கி அத்திரி – சீறா:2745/2,3
கோது இலாது அடர்ந்து எதிர் குவிந்த மன்னவர்
வீதியின் அத்திரி விடுத்த பின் எழில் – சீறா:2750/1,2
மன்னவர் உளரோ என்ன வருமம் உற்று எனது தாதை-தன் – சீறா:2827/3
மன்னரை இனம் கொண்டு இவண் வருக என்ன வழங்கலும் மன்னவர் எழுந்து – சீறா:2859/2
மலை எனும் புய நம் நபியுடன் கூடி வந்த மன்னவர் மனை அனைத்தும் – சீறா:2870/1
வண்டு இமிர் அலங்கல் மன்னவர் எவர்க்கும் மனம் மகிழ்தர சலாம் உரைத்து – சீறா:2891/3
வெற்றி மன்னவர் சூழ்தர இறந்தனர் மேலோய் – சீறா:2912/4
கேட்டு மன்னவர் ஒல்லையின் எழுந்து காய் கிளைத்த – சீறா:2943/1
மனன் உறை அறிவு என இருக்கும் மன்னவர்
அனைவரும் அடுத்து உறைந்து இருப்ப ஆரண – சீறா:2997/1,2
புக இடம் இலை என பொருந்து மன்னவர்
தொகுதியும் வாசியும் சுற்றும் சேனையும் – சீறா:3017/2,3
இகல் முதல் சரமும் ஒன்று எய்தும் மன்னவர்
முகில் தவழ் கொடி செல தானை மொய்த்திட – சீறா:3040/2,3
மருவலர் மதங்கள் தேய்க்கும் மன்னவர் உரைத்த மாற்றம் – சீறா:3077/1
குழுவின் மன்னவர் விளித்தனர் என குறித்து எழுந்து – சீறா:3107/1
வரி அளி முரலும் செழும் தொடை திரள் தோள் மன்னவர் அலி மனை புகுந்தார் – சீறா:3152/4
மன்னவர் அலியுல்லாவும் மற்று ஒரு மறுகு சார்ந்தார் – சீறா:3202/4
மன்னவர் யாவரும் மருங்கு சூழ்வர – சீறா:3256/1
கொணர்ந்தவை யாவையும் கொடுத்து மன்னவர்
மணம் தரும் அலியையும் மயில் அன்னாரையும் – சீறா:3258/1,2
தண் உறும் தொடை புய சாபிர் மன்னவர்
உள் நிறை களிப்பொடும் உவந்து வைத்தனர் – சீறா:3288/3,4
பரிகளும் மன்னவர் பலரும் சூழ்வர – சீறா:3310/2
மட்டு அவிழ் அலங்கல் திண் தோள் மன்னவர் புறப்பட்டாரால் – சீறா:3347/4
வடித்த சொல் மறையோர் வாழ்த்த மன்னவர் இனிது போற்ற – சீறா:3351/3
மறு அறு மறை நம் நபி-தமக்கு உரிய மன்னவர் பிடித்தனர் மாதோ – சீறா:3562/4
மா இரு விசும்பும் புவனமும் புகழ் ஆர் மன்னவர் இபுனு மஸ்வூது – சீறா:3566/3
கொதி நுனை வடி வேல் மன்னவர் சூழ குதிரையின் தொகுதிகள் ஈண்ட – சீறா:3593/3
மன்னவர் பதுறினின் மடிந்திட்டார் அரோ – சீறா:3614/4
வழு உறும் ஒருவனுக்காக மன்னவர்
எழுவரும் படையுடன் இறத்தல் வேண்டுமோ – சீறா:3615/3,4
இன்று நீ துணிந்தனை இறந்த மன்னவர்
வன் திறல் பழியினை வாங்கினோம் இனி – சீறா:3625/1,2
மன்னவர் மனைகள் நோக்கி மா நகர் காவலாளர் – சீறா:3699/1
மகிதலம் புகழும் கீர்த்தி மன்னவர் அப்துல்லாவே – சீறா:3725/4
இறந்த மன்னவர் துணைவரும் புதல்வர் என்பவரும் – சீறா:3764/1
மதுகை மன்னவர் பதுறில் என்பொருட்டினின் மாண்டார் – சீறா:3766/1
இறந்த மன்னவர் மைந்தரும் கேளிர் என்பவரும் – சீறா:3787/2
வெருட்டும் மன்னவர் ஆண்மையும் நோக்கிய விழியும் – சீறா:3825/1
அருள் தங்கில கண் அபசி திறன் மன்னவர் எல்லாம் – சீறா:3919/2
மன்னவர்_மன்னர் கண்ணினிடத்தும் அறிவுற்ற – சீறா:3922/3
மன்னவர் முதலாய் வந்த வழிவழி தோன்றல் யார்க்கும் – சீறா:3935/2
மருளுறும் திறல் தீனின் மன்னவர்
அரியது எய்துறும் அளவில் பாசறை – சீறா:3975/2,3
மன்னவர் எவரும் அதிசயித்து உரிய ஆரண விதிப்படி அரிதின் – சீறா:4121/3
வாசம் மொய்த்த மகுமூதும் மெய்த்த திறலியார்கள் மற்றவர்கள் மன்னவர்
நேசமுற்ற கர வாள்கள் வைத்து நிறை நீள் தரு-தொறும் நிலா ஒளி – சீறா:4218/2,3
திடம் அடுத்த தீன் மன்னவர் கண்டு அதிசயிப்ப – சீறா:4262/3
மருங்கு இருந்த தீன் மன்னவர் அனைவரும் வலிதின் – சீறா:4271/1
எரியிட்டனர் கரிபட்டு உக மதி மன்னவர் எங்கும் – சீறா:4324/4
தருமம் திகழ் தாபித்து என வரும் மன்னவர் சார்பின் – சீறா:4339/1
தீனோர்களில் தாபித்து எனும் திறல் மன்னவர் சார்பில் – சீறா:4345/1
இகல் மன்னவர் சிறை எண்ணிலது எல்லாம் இனிது உரிமை – சீறா:4355/1
வென்றி மன்னவர் சிறியவர் பெரியவர் விளைந்த – சீறா:4417/2
நிலைமை மன்னவர் ஆயிரம் பெயரொடும் நீண்ட – சீறா:4425/1
விரைந்து மன்னவர் அவரவர் தனித்தனி மேவி – சீறா:4437/1
தேயும் மன்னவர் திறத்தினை ஈது என தெரிப்பாம் – சீறா:4438/4
பொன் தொடை திரள் தோள் அன்ன மன்னவர் முன் புகன்றவை இவை என புகன்றார் – சீறா:4467/3
மன்னவர் யாவரும் போர் மனம் கொளார் – சீறா:4549/2
மன்னவர் வாய்மையும் அறிய வேண்டும் என்று – சீறா:4564/3
மரு மலி வாகை திண் தோள் மன்னவர் சகுதும் போனார் – சீறா:4631/4
ஓதும் மன்னவர் சொல் எமக்கு உண்மையாய் – சீறா:4651/1
மறை உணர் உதுமான் என்னும் மன்னவர் இறத்தல் பொய் என்று – சீறா:4908/1
குடை நிழல் அகலா மன்னவர் புயத்தும் கொய் உளை மீதினும் குணில் ஆர்ந்து – சீறா:4932/1
விட்ட அ கணைகளால் மெலிந்து மன்னவர்
பட்டனர் அறுவர் அ பறந்தலையின் மேல் – சீறா:4947/1,2
வட்ட ஒண் கிடுகினால் தாங்கி மன்னவர்
விட்டனர் தண்டம் ஒன்று ஏந்தி வீழ்ந்திட – சீறா:4970/1,2
மலை என வளர்ந்த உலம் பொரு திண் தோள் மன்னவர் மதி முகம் நோக்கி – சீறா:5020/2

மேல்


மன்னவர்-தம்மை (2)

மன்னவர்-தம்மை போற்றி மனம் களி குளிர்ப்ப சொன்னார் – சீறா:807/4
இந்த மன்னவர்-தம்மை அங்கு அறிந்து அறிந்து எடுத்து – சீறா:4024/1

மேல்


மன்னவர்-தம்மையும் (1)

எந்த மன்னவர்-தம்மையும் ஆசரித்து இணங்கான் – சீறா:1687/4

மேல்


மன்னவர்-தம்மொடு (1)

வனைந்த பொன் கழல் மன்னவர்-தம்மொடு
சினந்து தங்கள் இனங்கள் திரட்டினார் – சீறா:1401/3,4

மேல்


மன்னவர்-தமக்கு (1)

அந்த மன்னவர்-தமக்கு உரைத்து அபூஜகில் கேட்டான் – சீறா:1670/4

மேல்


மன்னவர்-தமக்கும் (1)

மதின மா நகரவர்க்கும் மக்க நகர் உற்ற மன்னவர்-தமக்கும் ஓர் – சீறா:1424/1

மேல்


மன்னவர்_மன் (2)

மன்னவர்_மன் குவைலிது-தன் மருங்கு இருந்து மணமொழியின் வரலாறு எல்லாம் – சீறா:1088/3
மன்னவர்_மன் அபுல் காசீம் மனத்தினும் நாவினும் மறவாது இருத்தி வாழ்த்தும் – சீறா:2168/2

மேல்


மன்னவர்_மன்னர் (1)

மன்னவர்_மன்னர் கண்ணினிடத்தும் அறிவுற்ற – சீறா:3922/3

மேல்


மன்னவர்க்கு (4)

மன்னவர்க்கு உருமேறு என்ன வரும் முகம்மது பின் சொல்வார் – சீறா:2250/4
நின்ற மன்னவர்க்கு ஆதி-தன் கிருபையும் நிறைந்த – சீறா:2464/2
பதுறு மா மலைக்கு அப்புறம் இருக்கும் மன்னவர்க்கு
புதிய போசன வருக்கங்கள் இவை கொடுபோந்தேம் – சீறா:3448/1,2
நிகர் இல் மன்னவர்க்கு இனிது உரைத்து ஒரு தலம் நிறுத்தி – சீறா:3472/1

மேல்


மன்னவர்க்கும் (1)

மதின மா நகரவர்க்கும் இ பதியின் மன்னவர்க்கும்
இதம்-அது அன்றியே இகல் இலை இன்று இவன் பொருட்டால் – சீறா:2490/1,2

மேல்


மன்னவர்க்கே (1)

நீடிய மூரி திறத்தொடும் பிறந்து குபிர் நிலை நின்ற மன்னவர்க்கே – சீறா:4451/4

மேல்


மன்னவர்கள் (11)

மகிதலம் புகழ் மதீன மன்னவர்கள் சம்மதித்தார் – சீறா:2457/4
மடங்கல் ஏறு என வரு திரள் மதீன மன்னவர்கள்
இடம் கொள் சிந்தையில் தெரிதரும் தமியர்கள் இனிமேல் – சீறா:2463/2,3
அலது வேறு இலை என செழும் மதீன மன்னவர்கள்
பலரும் கூறினர் யாவரும் கேட்டு இவை படிறு ஒன்று – சீறா:2480/1,2
வந்த மன்னவர்கள் அனைவர்க்கும் இனிய வாசகம் கொடுத்து அருகு இருத்தி – சீறா:2863/1
மதுகை மன்னவர்கள் கூறும் சோபன வசனம் தன்னான் – சீறா:3078/1
முகம்மது நயினார் வாழ்த்த மற்ற மன்னவர்கள் வாழ்த்த – சீறா:3233/1
வில் அணி தட கை மறத்தில் தீன் விளைத்த வெற்றி மன்னவர்கள் கண்டனரால் – சீறா:3574/4
மாய்ந்து போயினர் அவர்களில் தலைமை மன்னவர்கள்
காய்ந்த சீற்றத்தர் ஈரெழு பெயர் என கரைந்தார் – சீறா:4023/3,4
மன்னவர்கள் எழுக எழும் பரி வேந்தர் திரண்டு எழுக வரத்தின் யார்கள் – சீறா:4301/3
தின்று உமிழும் வை வேலின் மன்னவர்கள் நடந்தனர் வெம் தீமை மற்றும் – சீறா:4302/2
அறபி அம் காபிர் அசத்து எனும் மாந்தர் அபசி மன்னவர்கள் கனானா – சீறா:4462/1

மேல்


மன்னவர்கள்-தம் (1)

பேத வஞ்ச மன்னவர்கள்-தம் பெயர்களை குறித்து – சீறா:3468/1

மேல்


மன்னவர்கள்-தமையும் (1)

தரு அனைய அபுத்தாலிப்-தம்முடனே மன்னவர்கள்-தமையும் போற்றி – சீறா:1091/3

மேல்


மன்னவர்கள்-தாமும் (2)

அறம் அணுகாத வன் நெஞ்சு அபசி மன்னவர்கள்-தாமும்
திறன் உடை தலைவர்-தாமும் செம்மை இல் அரசர்-தாமும் – சீறா:3961/2,3
நேய மன்னவர்கள்-தாமும் ஈண்டு அவண் நிறைந்தார் மன்னோ – சீறா:4376/4

மேல்


மன்னவர்களும் (2)

இரு திறத்து மன்னவர்களும் தலைமயங்கினரால் – சீறா:3549/4
மக்க மா நகர் குறைசி மன்னவர்களும் படையும் – சீறா:3792/1

மேல்


மன்னவர்களை (2)

கடந்த சொல்லொடும் மதீன மன்னவர்களை கடிதின் – சீறா:2472/3
வரிசை மன்னவர்களை அழைத்து வம் என – சீறா:2995/3

மேல்


மன்னவரவரோடு (1)

மன்னவரவரோடு ஐந்துபத்துடன் மாந்தர் சேர்த்து – சீறா:3877/2

மேல்


மன்னவரின் (1)

எறிதர எதிர்ந்த தலைமை மன்னவரின் எழுபது பெயரினை சினந்து – சீறா:3562/3

மேல்


மன்னவருடன் (1)

குறைஷி மன்னவருடன் அபுத்தாலிபும் குழுமி – சீறா:1097/1

மேல்


மன்னவருடனும் (1)

மரு புடை படலை திண் தோள் மன்னவருடனும் புக்கி – சீறா:2061/2

மேல்


மன்னவரும் (12)

வாணிப தொழில் அனைத்தையும் முடித்து மன்னவரும்
காணும் நாள் சில இருந்து தன் பதி வர கருதி – சீறா:206/1,2
தெரிதரா இருளால் அரசரும் தேர்ச்சி துணைவரும் வரிசை மன்னவரும்
பரியினின்று இழிந்த வீரரும் மற்ற படைக்கலத்தவர்களும் நகரில் – சீறா:1909/1,2
சீத ஒண் கமல முக மலர் மலர்ந்து தேர்ச்சியில் துணைவர் மன்னவரும்
பேதுறல் அகற்றி சிந்தையில் தேறி பெரியவன் தூதினை புகழ்ந்தார் – சீறா:1928/3,4
மால் நகர் திமஸ்கு மன்னவரும் தம் பெரும் – சீறா:1981/1
மறைபட தனி இருந்த மெய் தீனின் மன்னவரும்
முறைமை ஆகிய கச்சினை குறைவு அற முடித்து – சீறா:2481/2,3
மதின மன்னவரும் மக்க மா நகர மன்னரும் நால்வரும் அடுத்த – சீறா:2875/1
பதியின் மன்னவரும் உடன் உறைந்து இருப்ப அவையினில் பண்புற நோக்கி – சீறா:2875/2
பெயர்களும் அன்சாரிகள் எனும் வரிசை பேறு உடை தலைவர் மன்னவரும்
வய வரி குழுவும் கொடுவரி திரளும் மலிந்து என தெரு மிசை மலிந்து – சீறா:3169/2,3
மந்திரத்தினில் தலைவரும் உரிமை மன்னவரும்
தந்திராதி அன்சாரிகள் எனும் தகைமையரும் – சீறா:3431/1,2
இறௌகா எனும் அ தலத்தினில் வரும் போழ்து இயல் பெறு மதீன மன்னவரும்
புறநகரவரும் திரண்டு எதிர் பணிந்து பொங்கிய முழக்கொடும் சூழ – சீறா:3598/2,3
மாசு அற விளங்கு திறன் மன்னவரும் வெற்றி – சீறா:4128/1
அத்திரியும் மள்ளரொடு மன்னவரும் எழுக என அறைந்திட்டாரால் – சீறா:4299/4

மேல்


மன்னவரே (1)

வருந்திலா மறையவர்களே ஷாமின் மன்னவரே
திருந்து நல் அறிவாளரே தேவதம் அனைத்தும் – சீறா:976/1,2

மேல்


மன்னவரை (4)

மன்னர்_மன்னவரை செல்வ முகம்மதை வதனம் நோக்கி – சீறா:1492/2
மன்னர்_மன்னவரை முகம்மதை நோக்கி வாய் வெளிறிட விழி சுழல – சீறா:2323/1
வற்றுறா புனல் தடம் திகழ் மதீன மன்னவரை
உற்ற மெய் துணையாய் உடற்கு உயிர்-அதாய் உறும் தீன் – சீறா:2494/1,2
பிடித்த மன்னவரை முன்னுற நடத்தி பெரும் படை அனைத்தையும் திரட்டி – சீறா:3564/1

மேல்


மன்னவரையும் (1)

வடித்து மும்மறை தெளிந்த மன்னவரையும் வடி வாள் – சீறா:2500/1

மேல்


மன்னவரொடும் (1)

இ நிலத்தவர் மதீன மன்னவரொடும் இணங்கி – சீறா:2479/1

மேல்


மன்னவன் (33)

மன்னவன் வகுதை துரை அபுல் காசீம் வள மனை செருக்கும் ஒத்திருக்கும் – சீறா:61/4
நீதி மன்னவன் அப்துல்லா தனை அறி நினைவாய் – சீறா:207/3
மன்னவன் ஆசு முன் நடந்து அதற்கு ஓர் வல் வினை பின்தொடர்ந்ததுவோ – சீறா:689/1
மன்னவன் குவைலிது வரத்தில் தோன்றிய – சீறா:1024/1
மன்னவன் யாசிறும் மகளும் வாடி நின்று – சீறா:1473/2
மதுகை மன்னவன் முகம்மதின் உடல் வதைத்திடும் வாள் – சீறா:1513/3
மன்னவன் விளைக்கும் வஞ்சம்-அதனை நீர் அமைத்தல் வேண்டும் – சீறா:1553/2
மன்னவன் அபுல் காசீம்-தன் மன தெளிவு-அதனின் மிக்காய் – சீறா:1574/2
மருங்கினில் நின்ற கப்பாப் மன்னவன் உமறை நோக்கி – சீறா:1581/1
கேட்டு மன்னவன் நன்கு என கிளர் ஒளி வடி வாள் – சீறா:1714/1
மன்றல் கமழும் திமஸ்கு மன்னவன் உரைத்தான் – சீறா:1774/4
மந்தர மதில் திமஸ்கு மன்னவன் உரைப்ப – சீறா:1775/1
வரி அளி மலர் தட திமஸ்கு மன்னவன்
குரு நெறி முகம்மது கொண்ட பெற்றியை – சீறா:1821/1,2
மடல் அவிழ் கமல வாவி சூழ் திமஸ்கு மன்னவன் மகவு என பிறந்து – சீறா:1950/2
வாங்கு தெள் திரை தட திமஸ்கு மன்னவன்
பாங்கினில் உறைக என பரிவில் கூறினார் – சீறா:1974/3,4
விரி கதிர் இலங்கு இலை வேல் கை மன்னவன்
திரு அடி கரும் குழல் சென்னி சேர்த்தினாள் – சீறா:1975/3,4
மடித்த சிந்தையின் எழுந்து ஏகி மன்னவன்
கொடுத்தனுப்பிய நிதி குவையும் பண்டமும் – சீறா:1992/1,2
வென்றி மன்னவன் எவர்க்கு அனுப்பியது என விரித்தான் – சீறா:2005/4
வருவது நோக்கி சஃது மன்னவன் உளத்தில் சொல்வான் – சீறா:2383/4
முல்லை_மன்னவன் தரு நறும் பாலினை முறையா – சீறா:2642/3
மன்னவன் எனும் அம்மாறு தலைக்கடை வாயில் வந்தேன் – சீறா:2846/4
மன்னவன் மைந்தர்கள் மனையிடத்து ஏகி – சீறா:2942/2
ஈரம் இல் அபூஜகுல் என்னும் மன்னவன்
சார்பினில் உறவினில் தக்க வேந்தரும் – சீறா:2993/1,2
சந்து என விட வரும் தலைமை மன்னவன்
வந்து நல் நபி பதம் வழுத்தி ஊன்றிய – சீறா:3019/1,2
மன்னவன் முகம்மது என்போன் வலி கெடுத்து அவனை வீழ்த்தி – சீறா:3390/3
மன்னவன் ஆவி வீணில் வழங்கினான் காணும் என்பார் – சீறா:3719/4
உடைந்திடும் கலம்-அது ஒப்ப மன்னவன் மனையுள் எங்கும் – சீறா:3720/3
சுடிகை மன்னவன் கறுபு உதவிய அபாசுபியான் – சீறா:3761/2
ஆல மன்னவன் ஆங்கு நின்றனன் – சீறா:3976/2
வரி விழி சிறு மான் மயில் அனாள் உரிய மன்னவன் வரவினை காணாள் – சீறா:4117/4
ஆய்ந்த புன்மை அமுறு எனும் மன்னவன்
வீய்ந்து போயினன் கண்டு வெருவு உற – சீறா:4512/1,2
பொருந்திய குயை எனும் புன்மை மன்னவன்
வருத்தம் இல் மனத்தினிர் வந்தது என் என – சீறா:4543/2,3
பொன் குவை மலிந்த தோள் பொருப்பின் மன்னவன்
முன் கிளத்தினன் அவை முடிய கேட்டனன் – சீறா:4569/2,3

மேல்


மன்னவன்-தன்னை (2)

வணக்கமுற்றிருந்த சஃது மன்னவன்-தன்னை நோக்கி – சீறா:1349/1
மன்னவன்-தன்னை போரின் வடுப்பட காட்டி விட்டு – சீறா:3929/1

மேல்


மன்னவன்-தனை (2)

அறிவு அழிந்த மன்னவன்-தனை மக்கள் வந்தடைந்து – சீறா:188/1
கோலி நின்ற மன்னவன்-தனை எதிரினில் குறுகி – சீறா:3503/3

மேல்


மன்னவனும் (1)

முகம்மது-தமக்கு இடர் செய திமஸ்கு மன்னவனும்
செகதலத்து உறை மன்னவர் அடங்கலும் சினந்தே – சீறா:1843/1,2

மேல்


மன்னவனே (1)

வனச மென் மலர் தடம் திகழ் திமஸ்கு மன்னவனே – சீறா:1889/4

மேல்


மன்னவனை (1)

மாரி பொருவாத கர மன்னவனை நோக்கி – சீறா:1767/2

மேல்


மன்னவா (1)

மன்னவா கேட்டேன் கண்டேன் மணத்து எனை எடுத்து அடக்கி – சீறா:831/3

மேல்


மன்னன் (8)

வான் கிடந்து அனைய மின் ஒளிர் வடி வாள் மன்னன் றாகுவாவிடத்திருந்து – சீறா:146/2
மன்னன் அபாசுபியான் சொல் வாசகம் – சீறா:3647/1
கற்றை அம் கரிய கூந்தல் கன்னியை விளித்து மன்னன்
உற்று அறி என்பான் போல சில மொழி உரைப்பது ஆனான் – சீறா:3708/3,4
சொரிந்தது குருதி என்பார் சோர்ந்தனன் மன்னன் என்பார் – சீறா:3717/4
மன்னன் ஈது எலாம் உணர்ந்தனன் துணுக்குற்று மயங்கி – சீறா:4008/2
வாரம் போட்டு புறங்காட்டும் மன்னன் மீண்டும் வந்தனன் என்று – சீறா:4036/2
மன்னன் வெம் குபிரினில் மனத்தை ஓட்டினன் – சீறா:4057/2
மன்னன் அபாசுபியான் சொல் வாய்மையும் – சீறா:4564/2

மேல்


மன்னனாகிய (1)

மன்னனாகிய முகம்மது மாய வித்தையினால் – சீறா:4588/1

மேல்


மன்னனுக்கு (1)

வசை அறும் புகழ் அபுல் காசிம் மன்னனுக்கு
இசைதரா மருவலர் இதயம் போல நின்று – சீறா:1828/2,3

மேல்


மன்னனுக்கே (1)

மரை மலர் தடம் சூழ்தரு திமஸ்கு மன்னனுக்கே – சீறா:1713/4

மேல்


மன்னனும் (2)

வரி தடம் கண்ணினாளும் மன்னனும் விழிப்பதாக – சீறா:3704/3
வடி சுடர் திகிரி தாங்கி இக்கிரிமா மன்னனும் ஏகினன் மாதோ – சீறா:4444/4

மேல்


மன்னனை (1)

வாடி மன்னனை எழில்பெற மணத்துடன் அடக்கி – சீறா:208/2

மேல்


மன்னா (1)

மன்னா பதியில் செல்க என்ன உரைத்தான் மகுபத் என்போனே – சீறா:4043/4

மேல்


மன்னிய (37)

மன்னிய பதத்தின் அலத்தகம் நிலத்தில் வரிபட கிடப்பன சிறந்த – சீறா:82/3
மன்னிய கதிர்கள் வீசு மண்ணினை மனு ஆதத்தின் – சீறா:104/1
மன்னிய குயில் இனம் வாய்விட்டு ஆர்ப்பது – சீறா:501/2
மன்னிய பொருளின் செல்வி மனையகத்து இனி நாள்-தோறும் – சீறா:615/2
மன்னிய பண்டமும் வாங்கி வள்ளல்-தன் – சீறா:900/3
மன்னிய அவயவத்து அழகும் மாசு இலா – சீறா:903/2
மன்னிய மனத்தினன் மதியில் தேர்குவர் – சீறா:1302/2
மன்னிய தட வரை முகட்டின் வைகினார் – சீறா:1324/4
மன்னிய துயரினை பொறுத்த மாட்சியால் – சீறா:1468/3
மன்னிய புகழ் அபூபக்கர் மாசு இலா – சீறா:1488/1
மன்னிய சீலம் நீக்கி மைத்துனர் ஸஹீதை கோபித்து – சீறா:1568/3
மன்னிய அறிஞரின் நாப்பண் வைகியது – சீறா:1610/1
மன்னிய ஜிபுறயீலும் மறுத்து முன் வடிவம் போன்றார் – சீறா:1735/4
மன்னிய ககுபா குடுமி மேல் சிறந்து மறு அற பொருந்தியது அன்றே – சீறா:1924/4
மன்னிய குரிசில் முகம்மது நபி முன் வைத்தனர் சுரி குழல் கரும் கண் – சீறா:1949/2
மன்னிய மலையின் சார்பு மன பயம் அகற்றி வாழ்ந்தேம் – சீறா:2069/4
மன்னிய கலிமா என்னும் வழி நிலை மாந்தர் யாரும் – சீறா:2089/1
மன்னிய பிணையை மீட்டும் எனும் உரை வழங்கிற்று அன்றே – சீறா:2115/4
மன்னிய குழுவின் வந்தார் மா நிலம் தழைக்க வந்தார் – சீறா:2276/4
மன்னிய திசைகள் பொது அற புரந்து மருவலர் இலை என தடிந்திட்டு – சீறா:2307/3
மன்னிய புகழார் முகம்மது பிறந்தார் எனும் உரை மறைகள் சொற்றனவே – சீறா:2316/4
மன்னிய முகம்மதின் தண் மலர் பதம் வந்து கண்டார் – சீறா:2350/4
மன்னிய மலர் தேன் தாது மாரி ஒத்து உதிர்க்கும் காவில் – சீறா:2366/4
மன்னிய செழும் கதிர் மாடத்துள் கொடு – சீறா:2400/1
மன்னிய இடத்தினில் புக்க மன்னவர் – சீறா:2402/2
மன்னிய காபிர் மனையிடம் புகுத வரமுறும் வானவர்க்கு இறைவர் – சீறா:2526/2
மன்னிய புயல் குடை வரவு கண்டனன் – சீறா:2715/4
மன்னிய வதுவைக்கான மகர் என இசுலாம் உற்ற – சீறா:3098/3
மன்னிய புரவி ஏறு வரி நெடும் கழுத்து அலி யாவும் – சீறா:3357/3
மன்னிய சீறூர் உற்ற மைந்தர்கள் எவரும் ஈண்ட – சீறா:3406/3
மன்னிய வேந்தர்கள் எவர்க்கும் மார்புறும் – சீறா:3622/3
மன்னிய சேனை யாதும் மலைப்ப பிறழ் வாசி – சீறா:3910/2
மன்னிய பரியின் ஏறி வஞ்சினம் கூறி வாள் கை – சீறா:3941/3
மன்னிய பறுல் என்று ஏத்தும் வணக்கமும் முடிந்தது அன்றே – சீறா:4192/4
மன்னிய புலன்கள் ஐந்தும் மனவெளி வழியில் செல்ல – சீறா:4195/3
மன்னிய கிரி ஒன்று வாங்கிக்கொள்ளவும் – சீறா:4557/4
மன்னிய இரு பால் வகுத்திடும் காலை மடையுடன் எடுத்து எறிந்தனவே – சீறா:4754/4

மேல்


மன்னியர் (1)

மன்னியர் எவரும் சொற்படி நடப்ப முகம்மது நபி நடந்தனரே – சீறா:376/4

மேல்


மன்னினை (1)

மன்னினை கதீஜா செல்வ மனை மணம்முடித்த போதே – சீறா:1155/3

மேல்


மன்னு (15)

வடிவுறு மைந்தரும் மன்னு சின்னையர் – சீறா:485/2
வய வரி ஹமுசா ஈறாய் மன்னு சோதரரை எல்லாம் – சீறா:1072/3
மன்னு மால் நில நபி இனி இலை என வகுத்தான் – சீறா:1294/4
மன்னு சோதரி என்று ஓதும் பாத்திமா மனையில் சென்றார் – சீறா:1565/4
மன்னு கிளையில் பகை வர தவிர்தல் செய்யாது – சீறா:1769/2
மா தவம் பெருகும் மனத்தினன் காம்மா மன்னு தன் திசையினில் போனான் – சீறா:2327/4
மன்னு வில் புருவ கரும் குழல் கொடி மருங்கார் – சீறா:3138/3
மன்னு வாம் பரி அலியின் மேல் நீட்டினன் மறுத்தும் – சீறா:3536/2
மன்னு மா மறை முகம்மது கேட்டு உளம் மகிழ்வுற்று – சீறா:3823/2
மன்னு செம் கை பறித்து மண் வீழ்ந்தன – சீறா:4228/3
மன்னு கானகம் நீங்கி வழிக்கொண்டார் – சீறா:4250/4
மன்னு குல நெறி வீழ முறிந்தனர்கள் முஸ்தலிகு மாந்தர் மன்னோ – சீறா:4318/4
மன்னு மா மனை இடத்தின் மேவினார் – சீறா:4520/2
மன்னு மா நபி-தம் பறக்கத்தினால் – சீறா:4767/2
மன்னு மறை மா நபி முன் வைத்து அகல நின்றான் – சீறா:4900/2

மேல்


மன்னும் (14)

மன்னும் நல் நபிமார்க்கு உறும் தொழில் முதன் மறையோர் – சீறா:1848/2
மன்னும் ஆடவர் எண் ஒரு பஃதிருவருமாய் – சீறா:2024/2
வல்லவன் உண்மை தூதே மன்னும் மா நிலத்தின் மாந்தர் – சீறா:2068/1
மன்னும் இசுலாம் ஆகி குபிர் அகற்றி தீன் நிலைமை வளர்ப்பன் என்றான் – சீறா:2185/4
மன்னும் தீன் நிலை விரித்து அறம் வளர்த்திட வேண்டிற்று – சீறா:2217/3
மன்னும் என் உயிரே அன்னான் மாற்றம் ஏதெனினும் என் சொல் – சீறா:2381/1
மன்னும் வஞ்சக முகம்மது மாய விச்சையினால் – சீறா:2479/3
மன்னும் மெய்யிடம் விடுத்த நல் உயிர் என வந்தார் – சீறா:2704/3
மன்னும் நம் நபி உரைத்தலும் களிப்புடன் வாழ்த்தி – சீறா:2928/1
மன்னும் ஓர் இடத்தினில் வைத்து வல்லவன் விதித்தது – சீறா:4168/1
மன்னும் ஆவி கொண்டு அடைந்தனன் மற்று உண்டோ ஐய – சீறா:4614/3
மா தவ நபியே மன்னும் வானவர் நபியே ஈறு – சீறா:4623/3
மன்னும் இரு விழியால் அன்புடன் நோக்கி பார்க்க அவர் மவுத்தானாரால் – சீறா:4675/4
மன்னும் நெறி முறை தவாற பனீசகுது கூட்டத்தார் பலரும் கூடி – சீறா:4684/3

மேல்


மன்னை (3)

மன்னை விண்ணப்பம் செய்தேன் முகம்மதை விளித்து நோக்கும் – சீறா:629/3
மன்னை பார்த்தும் மதி முகம் பார்த்தும் நின்று – சீறா:1194/1
மத்த கரியை திமஸ்கு மன்னை எதிர்கண்டார் – சீறா:1765/4

மேல்


மன்னையும் (1)

மவ்வல் அம் தொடையார் அப்துல் முத்தலிபு மன்னையும் பொருந்துற போற்றி – சீறா:389/3

மேல்


மன்னொடு (1)

தேன் அமர் பொழில் திமஸ்கு மன்னொடு செறிந்து இ – சீறா:1781/1

மேல்


மன்னோ (34)

இலை நுனி பனியின் ஆக்கை இறத்தலே நலத்தன் மன்னோ – சீறா:2082/4
பாசம் உற உடன் கூட்டி பரிவொடும் போய் புகுந்தனன் பதியின் மன்னோ – சீறா:2675/4
ஈனம் இல் மறைகள் வல்ல பண்டிதன் எந்தை மன்னோ – சீறா:2779/4
என் உளம் பொருந்தும் நூல் மற்று எவை அவை தெருள்பவன் மன்னோ – சீறா:2783/4
வெவ்விய சீற்றம் மீக்கொண்டு இருந்தனன் வெறியின் மன்னோ – சீறா:2791/4
செறியும் முத்திரையை நீக்கி நோக்கினன் சிறப்ப மன்னோ – சீறா:2792/4
இறுக்குவன் கடுப்பன் கோபித்து எழுவன் மற்று இருப்பன் மன்னோ – சீறா:2811/4
தனி மலைவு தோன்றி இருந்தனர் பெரிதின் மன்னோ – சீறா:3087/4
விதி முறை மறையின் மாற்றம் பொய் என வெறுத்து மன்னோ – சீறா:3666/4
அறா கன கவிகை வள்ளல் முகம்மதுக்கு உரைத்தார் மன்னோ – சீறா:3680/4
தேறுபட்டிலராய் மாழ்கி மனையிடம் செறிந்தார் மன்னோ – சீறா:3714/4
செம் சுடர் பரிதி என்ன சாரிகை திரிந்தான் மன்னோ – சீறா:3946/4
காரணத்துடையார் தந்த காரண வடி வாள் மன்னோ – சீறா:3958/4
வெம் திறல் சேனை எல்லாம் வெண் தயிர் ஒத்த மன்னோ – சீறா:3960/4
மதின மா நகரை நாடி எழுந்தனர் வல்லை மன்னோ – சீறா:4207/4
மன்ன இ வருடம் எற்கு வரு பலன் சிறிது மன்னோ – சீறா:4287/4
மால் பாய்ந்துகொண்ட குல முஸ்தலிகு கூட்டம் எனும் மாந்தர் மன்னோ – சீறா:4296/4
மன்றல் நடந்தன படைகள் யாவும் நடந்தன வானர் வாழ்த்த மன்னோ – சீறா:4302/4
கன்னம் உறவே இலங்க பரி சுமப்ப ஏகினர் வண் கபீபு மன்னோ – சீறா:4303/4
பாய்ந்து கவி குளம்பு படாது எழுந்து விண்ணில் ஏகின வெம் பரிகள் மன்னோ – சீறா:4306/4
வாங்கினர்கள் கூர்மையினை நோக்கினர்கள் படை யாவும் மாந்தர் மன்னோ – சீறா:4310/4
பைத்தலம் கீழ் உற நெளிய திரண்டு நடந்தன உததி பதாதி மன்னோ – சீறா:4311/4
மடை திறந்தது என சொரிய தலை துமிந்து கிடந்த சில வாசி மன்னோ – சீறா:4314/4
தரை கிடந்து உள் உயிர் துறந்து படை எறிந்து மாய்ந்தனர் போர் தலைவர் மன்னோ – சீறா:4315/4
நிலையை ஒத்த பனை கனியை ஒத்த கரும் தலை நிலத்தின் நிறைந்து மன்னோ – சீறா:4317/4
மன்னு குல நெறி வீழ முறிந்தனர்கள் முஸ்தலிகு மாந்தர் மன்னோ – சீறா:4318/4
துன்றிய பகையும் தீர்த்து தீமையும் துடைப்பன் மன்னோ – சீறா:4369/4
சம்பொடு ஞமலி கூடி விருந்து உண சமைப்பன் மன்னோ – சீறா:4371/4
கொந்து எறி அலங்கல் திண் தோள் குயை அவண் இருந்தான் மன்னோ – சீறா:4375/4
நேய மன்னவர்கள்-தாமும் ஈண்டு அவண் நிறைந்தார் மன்னோ – சீறா:4376/4
அல்லாவே அல்லாவே என்று இரங்கி புகழ்ந்து புகழ்ந்து அறைந்தார் மன்னோ – சீறா:4531/4
பாறு ஆரும் வெல் வேலீர் வந்து மகிழ்ந்து உறைந்தனன் பாசறையின் மன்னோ – சீறா:4536/4
அழிவினவர் புறங்காட்ட செய்குவன் யான் என உரைத்து அங்கு எழுந்தார் மன்னோ – சீறா:4539/4
சாற்ற அரு முறைகொண்டு என்னை தாய் என உரைத்தார் மன்னோ – சீறா:4787/4

மேல்


மன (103)

மா தவம் பெற்றேன் என மன மகிழ்ச்சி வாரியில் குளித்தனர் அன்றே – சீறா:126/4
மடங்கல் ஏறு எனும் மன வலியின் மாட்சியார் – சீறா:170/4
புக்கு மூன்றினின் நூகு நல் நபி மன பொலிவாய் – சீறா:192/2
மன திருக்கு அற வலஞ்செய்து வாயிலில் வந்து – சீறா:196/3
மன் பெரும் புகழார் முகம்மது நபிக்கு மன மகிழ்வொடு முலைகொடுத்து – சீறா:290/3
இருவரும் மன சம்மத களிப்புடன் ஏகி – சீறா:343/1
பாடியில் புகுந்து தங்கள் மன பயங்கரத்தை வந்து – சீறா:425/3
உருகு தன் மன பயத்தொடும் வாய் புதைத்து ஒதுங்கி – சீறா:462/3
கவர் மன காபிர்கள் கொடியர் காண் என்றார் – சீறா:511/4
தேறிலா மன சிறுவன் என்று எண்ணிய திடுக்கும் – சீறா:550/3
தொடர்ந்து மாயவன் சூழ்ச்சியும் கொடு மன துணிவும் – சீறா:567/2
விடுத்திர் நும் மன நினைவு என காபிர்கள் விரைவின் – சீறா:568/3
விரிந்த செம் கரம் கூப்பி உள் மன வினை வெறுத்து – சீறா:580/2
வன் மன நஸ்றா என்ன வரு பெரும் குலத்தில் தோன்றி – சீறா:625/1
உரைத்த வார்த்தையும் தன் மன கருத்தையும் உடன்படுத்திட நோக்கி – சீறா:654/2
கொட்டினான் எழுந்தான் அபுஜகில் எனும் கொலை மன கொடியோனே – சீறா:674/4
கரிந்த புன் மன சிறியவர் கழறிய கொடும் சொல் – சீறா:852/1
வன் மன கொடிய காபிர் மனத்து உறு சூழ்ச்சியாக – சீறா:940/2
ஈரம் அற்ற புன் மன சிறியவர் திரண்டு இகலி – சீறா:953/1
ஏதம் உற்ற வன் மன கொடியவர்கள் இல்லிடத்து ஓர் – சீறா:957/1
வெறுத்த புன் மன கொடியம் யாம் விளைத்திடும் வினையை – சீறா:959/1
மன மலர் உறைந்த முகம்மது-தமையும் வானவர் மகளிர் கடமையும் – சீறா:1012/3
ஊர் மன துயரால் தன்-பால் மணம் என உரைத்தவாறும் – சீறா:1070/3
மன மகிழ்வு மன களிப்பு மருங்குவர எழுந்து அமுசா வாயில் நீங்கி – சீறா:1078/1
மன மகிழ்வு மன களிப்பு மருங்குவர எழுந்து அமுசா வாயில் நீங்கி – சீறா:1078/1
நாட்டமுறு மன தடத்தை நிரப்பிட செம் முகம் மலர்ந்து நவில்கிலாது – சீறா:1084/2
அருள் இலா மன கொடும் கொலை கரவிடர் அடுத்து – சீறா:1230/1
தம் மன கனவையும் சார்ந்த செய்தியும் – சீறா:1305/2
உறு மன குறை தவிர்ந்திட நல் மொழி உரைப்ப – சீறா:1370/3
வந்து உரைத்த தம் இனத்தவர் மன வெறுப்பு அகல – சீறா:1382/1
திருந்திலா மன காபிர்கள் கிளையொடும் திரண்டார் – சீறா:1387/4
உங்கள்-பால் கொடுபோய் உமர்-தம் மன
பங்கம் தீர படுத்தலும் வேண்டுமால் – சீறா:1397/3,4
சற்று ஒரு நொடி வரை தவிர்ந்திரான் மன
பற்று அறும் இரக்கம் இலாத பாவியான் – சீறா:1484/3,4
உருகு மெய் மன வாக்கொடும் புகழ் எடுத்துரைத்தார் – சீறா:1504/4
தறுகிலா மன வலியொடு புய வரை தடத்தில் – சீறா:1514/3
ஏதமுற்றது உம் மன வலி இடரினை தவிர்ந்து – சீறா:1525/3
அரசர் ஆயிரர் இகலினின் மன வலிக்கு அணுவே – சீறா:1526/2
மன்னவன் அபுல் காசீம்-தன் மன தெளிவு-அதனின் மிக்காய் – சீறா:1574/2
மீறும் களிப்பு ஆநந்த மன விழைவால் தக்குபீறு உரைத்தார் – சீறா:1593/4
வந்த மா வினை நீங்கும் இனத்தோர்கள் எவரும் மன மகிழ்ச்சியாகி – சீறா:1651/2
உறைந்தவர்க்கு இடர் வரும் முனம் ஒரு மன துணிவாய் – சீறா:1669/1
சிதைவு இலா மன திறல் வலி செயலினுக்கு ஏற்ற – சீறா:1673/1
என் மன குறை தவிர்த்து இடர் தவிர்த்தி என்று இசைக்கில் – சீறா:1676/2
சாலவும் மன பெருமையில் கிளையொடும் சாரான் – சீறா:1692/4
சிந்தி நம் கிளையவர் மன துன்பமும் சிதையும் – சீறா:1696/4
நல் நிலை கொடி மன நடுக்கம் தீர்த்து ஒரு – சீறா:1794/2
கொலை மன கொடியவர் கூட்டத்தால் மனம் – சீறா:1802/1
அருளின் நோக்கொடும் மன களிப்பொடும் சிரம் அசைத்து – சீறா:1854/2
மடம் தராத நல் மறை மன வலி முகம்மதுவே – சீறா:1869/4
இறைவனை பரிவினொடும் மன பயத்தால் இரும் தரையிடத்தினில் தொழுது – சீறா:1919/2
மருவலர்க்கு அரி ஏறு எனும் திமஸ்கு இறைவன் மன களிப்புடன் எழுந்திருந்து – சீறா:1929/1
மன நிலை உணரா குபிரர் தம் உளத்தில் வல் இருள் குலம் புகுந்து ஒளிப்ப – சீறா:1938/2
நனி பொருள் மறை தீனவர் மன தெளிவின் நடுநிலம் தெளிதர குணக்கில் – சீறா:1938/3
மன நிலை கவரும் கடி தட அரவின் வால் அணி கிடந்ததோ அலது – சீறா:1968/2
கொண்டனன் என மன குறைவு நீக்கினான் – சீறா:1976/4
மன குறை படர் இவை தவிர்த்திடீரெனின் மதியை – சீறா:2047/2
கறை தவிர்ந்திடா மன குறைஷி அம் குல காபிர் – சீறா:2049/1
மன்னிய மலையின் சார்பு மன பயம் அகற்றி வாழ்ந்தேம் – சீறா:2069/4
மன நிலை வாக்கினோடு முகம்மதே என்ன போற்றி – சீறா:2080/2
இருத்தி இங்கு இருந்தேன் அந்த இரு மன களிப்பை நீக்கி – சீறா:2094/2
மறுகலை எறிந்து தேறும் மன கலையொடு கன்றோடும் – சீறா:2120/3
அவனியில் எவர்க்கும் நன்கு அறிய என் மன
கவர் அற காரண கரி உண்டாம் எனின் – சீறா:2130/1,2
நிலத்தினில் விண்ணில் நீள் திசைக்குள் நின் மன
நலத்தது கரி எவை நாட்டுவாய் என – சீறா:2131/1,2
கறை கெழு மன கொடும் காபிராகிய – சீறா:2142/1
கொடு மன குறைஷி அம் காபிர் கூடி அப்படி – சீறா:2146/1
கரிசமிடும் குல காபிர்க்கு உரைப்ப அதில் ஐவர் மன கறுப்பு நீக்கி – சீறா:2176/2
பகைத்த புன் மன கொடியவர் பெரும் பகை தொடுத்தார் – சீறா:2209/3
இதயம் ஒத்து இனிது ஈமான் கொண்டு இரு மன குபிரை நீத்து – சீறா:2254/2
நன் கலிமாவை ஓதி நறு மன களிப்பினோடும் – சீறா:2268/1
குவி குபிர் அகற்றி இருந்தனர் என்ன கோது இலா மன மகிழ்வுடனே – சீறா:2317/3
உள்ளம்-அது உவப்புற உழையினோர் மன
கள்ளம்-அது அற கலிமாவை நாவினின் – சீறா:2401/2,3
மன கலை அறிவினில் மதித்திடா பொருள் – சீறா:2421/2
விருப்பொடும் தம் மன விருப்பும் வேறு இலாது – சீறா:2425/2
மன நிலை தெளிதர வகுத்து காட்டலும் – சீறா:2444/2
நல் மன தொடர் விடு நட்பு நாள்-தொறும் – சீறா:2447/3
இருளும் புன் மன கொடியவன் அபூஜகுல் இசைப்பான் – சீறா:2504/4
தொடுத்தவன்-தன் மன வலியும் வாள் வலியும் அதிசயித்து தூயோன் தூதர் – சீறா:2664/2
பொன் போலும் மன பெரியோர் பொறுப்பர் எனும் மொழி தமியேன் புந்திக்கு ஏற்ப – சீறா:2671/2
சொல் நயம் பெறு முகம்மது மன களி துளங்க – சீறா:2704/4
தன் மன களிப்பினால் சாற்றி வாகனத்தின் – சீறா:2744/3
மன பயம் பெருத்து வாடி மறுகு உறும் மனைக்கு ஓர் மாற்றம்-தனை – சீறா:2798/1
மன வெகுளியையும் மாற்றி தண்டனை மறுத்திடு என்றார் – சீறா:2815/4
கறை கெழும் கொடு மன கருதலார்-தமை – சீறா:2988/3
வெற்றி சேர் அடல் உதுமானும் மெய் மன
பற்றொடும் எடுத்தனர் பரமதானியே – சீறா:3252/3,4
சகி மன சாயிவை தனியதாக வைத்து – சீறா:3279/2
கன்றிலா மன திறத்தவர் இடு படைக்கலன்கள் – சீறா:3538/1
இரு மன ஹறுபு-தன் இளவல் இவ்வணம் – சீறா:3651/3
துணைவனும் காதலியும் இவை உரைத்து மன துயரொடும் துன்புறும் அ போதின் – சீறா:3754/1
அல்லும் கல்லும் ஒத்தன மன குபிரவர் படையில் – சீறா:3855/1
மடிவு இலா மன தீனவர் யாவரும் மலைந்து – சீறா:3987/3
மன வலி உடையீர் முற்றும் மதி மறந்து உடைவது என்-கொல் – சீறா:4194/3
இடர் விளைத்த சுறாக்கத் எனும் மன
கொடியன் தீமை பொறுத்து அருள் கொற்றவ – சீறா:4232/2,3
சூதும் பொய் மன நன்மையும் சூழுமால் – சீறா:4249/4
வெருவு உறு மன துன்பமும் விளைவுறு பயமும் – சீறா:4273/1
தகைமை சேர் மன பொறையினாலும் தயவாலும் – சீறா:4275/1
அவம் முந்திய மன வெம் குபிரவர் வெண் கொடி ஒளியில் – சீறா:4321/2
கவர் மன குயை என்று ஓதும் பெயரினன் கபடம் மூட்டும் – சீறா:4358/2
அடியன் மன புந்தியில்லேன் கத்துபான் கேளிருள்ளேன் அடங்கிலாத – சீறா:4535/1
கவர் மன கறுபு வந்து ஈன்ற காதலன் – சீறா:4554/2
மதி மன குயையொடும் சொல்லி வா என்றான் – சீறா:4565/4
கரிந்த புன் மன மாற்றலன் காணுற இன்னே – சீறா:4600/2
காய் மன காபிர்கள் கலைந்து உடைந்தனர் – சீறா:4976/4
தெள்ளிய விறல் மன சிங்க ஏறு அனார் – சீறா:4981/1

மேல்


மனக்குறையோ (1)

மனக்குறையோ அலது உனது மதி திறனோ அறிகிலன் மும்மறையும் தேர்ந்தோய் – சீறா:1653/2

மேல்


மனங்கள் (3)

சிலிர்த்தது முகம் கண்டு அடுத்தவர் மனங்கள் திகைத்ததும் பெரும் குலம் அனைத்தும் – சீறா:1441/3
கொடுத்து இபுலீசு காபிர்-தம் மனங்கள் குறைவு அற திருத்தி அங்கு இருந்தான் – சீறா:2536/4
தேடின மனங்கள் சிவந்தன விழிகள் செறிந்தன மயிர் புளகு யாவும் – சீறா:4451/2

மேல்


மனங்கொள்வர் (1)

ஓத கேட்டு எவர் மனங்கொள்வர் நகைக்கும் இ உலகே – சீறா:2475/4

மேல்


மனங்கொள்ளாது (1)

வீய்ந்தும் நா மனங்கொள்ளாது வாழ்வினை விருப்பமுற்றாம் – சீறா:4379/2

மேல்


மனத்ததாக (1)

இடர் உறு மனத்ததாக எழுந்த ஒட்டகை மெய் பாச – சீறா:4732/1

மேல்


மனத்தர் (5)

பொய் திகழ் நாவால் வஞ்சம் பொருந்திய மனத்தர் சொன்னார் – சீறா:939/4
பாய் மத களிறு போல படு கொலை மனத்தர் ஆகி – சீறா:1355/3
நிறை நிலை மனத்தர் ஆகி நினைத்த வஞ்சகத்தை போக்கி – சீறா:1578/3
மறம் கிளர் மனத்தர் ஆகி மாறுபட்டு இருந்தார் அன்றே – சீறா:2361/4
வன் திறல் பெரும் பகை மனத்தர் ஆயினார் – சீறா:2992/4

மேல்


மனத்தராகி (3)

மருள் உடை மனத்தராகி முரண் மறாது இருக்கும் நாளில் – சீறா:1489/2
எய்ப்புறு மனத்தராகி இனம் இல்லா தமியர் போல – சீறா:1493/3
பேதம் இல் மனத்தராகி பிரியமுற்று எழுந்தார் அன்றே – சீறா:1748/4

மேல்


மனத்தராகிய (1)

அடைகிடந்து இருண்ட கொடிய புன் மனத்தராகிய எண்மரும் அன்றே – சீறா:5015/4

மேல்


மனத்தராய் (2)

தவிர்கிலா வயிர மனத்தராய் காபிர் தனித்தனி கொலை தொழில் நினைத்தார் – சீறா:1459/4
இருள் அறு மனத்தராய் எதிர்ந்து செல் நெறி – சீறா:2720/3

மேல்


மனத்தவர் (9)

இடம் பெறு மனத்தவர் எவர் என்று ஓதினார் – சீறா:537/4
இகல் மனத்தவர் திரண்டு அபித்தாலிபை எதிர்ந்து – சீறா:1365/1
மறத்து இகல் மனத்தவர் திரண்டு மா நகர் – சீறா:1785/1
இகல் மனத்தவர் முக மரைக்கு இரும் சசி எனலாய் – சீறா:1865/3
இகல் அறு மனத்தவர் ஈந்த போசனம் – சீறா:3240/1
இகல் அறு மனத்தவர் இருத்தி முத்திரை – சீறா:3317/3
வன் திறத்து மனத்தவர் மெய் உளம் – சீறா:4248/2
நிலைபெறு மனத்தவர் செயல் நிகழ்த்துவாம் – சீறா:4956/4
ஈரம் இல் மனத்தவர் இடைந்து புட்கரம் – சீறா:4979/1

மேல்


மனத்தவர்க்கு (1)

நல் மனத்தவர்க்கு ஒருநாளும் தீங்கு எனும் – சீறா:1793/2

மேல்


மனத்தவர்களுக்கு (1)

ஓரும் வன் மனத்தவர்களுக்கு உறு பொருள் உலகில் – சீறா:951/2

மேல்


மனத்தவரை (1)

பொல்லாத வஞ்சகரை தெளியாத மனத்தவரை புன்மையோரை – சீறா:4531/1

மேல்


மனத்தவரோடு (1)

ஈரம் பூண்ட மனத்தவரோடு இயம்பி உகுதின் எழுந்த திறல் – சீறா:4036/3

மேல்


மனத்தவன் (1)

கள்ள வன் மனத்தவன் வரும் வரவினை கண்டார் – சீறா:2646/4

மேல்


மனத்தளவு (1)

பிறந்த பல் உயிரின் மனத்தளவு உறைந்து பிறப்பு இறப்பு என்றி இலாதவனை – சீறா:2/3

மேல்


மனத்தன் (10)

மடி உறு மனத்தன் ஆகி வரும் அபூஜகுல் என்று ஓதும் – சீறா:808/1
மா தவர் இலை என்று எண்ணி வாடிய மனத்தன் ஆனான் – சீறா:810/4
தீங்கு உறு மனத்தன் ஏகி செறித்த மேல் பலகை மெல்ல – சீறா:941/1
இறபியா தரும் புதல்வன் இரங்காத கெடு மனத்தன் என்றும் நீங்கா – சீறா:1641/3
பொல்லா மனத்தன் வாய்மை இல்லா புலையன் எவர்க்கும் மிக பொய்யன் – சீறா:4049/1
அ அளவு வயின் ஓர் வீர அழுக்கு உறு மனத்தன் தீனர் – சீறா:4188/1
புக்க வஞ்ச மனத்தன் பொருக்கென – சீறா:4225/3
வெம் கடு மனத்தன் வாய்மை இனையன விரிக்கலுற்றான் – சீறா:4361/4
கறை கெழு மனத்தன் கேண்-மின் ஈது என கழறலுற்றான் – சீறா:4377/4
சினம் உறு மனத்தன் உயையினா என்னும் செம்மலும் ஏகினன் சிறப்ப – சீறா:4442/4

மேல்


மனத்தனான (1)

இருள் உறு மனத்தனான வேடனை இனிது கூவி – சீறா:2114/3

மேல்


மனத்தார் (5)

மதி இலாது அறை இருளினும் இருண்ட புன் மனத்தார் – சீறா:574/4
நடு உறு மனத்தார் நீதி நான்மறை தெரிந்த நாவார் – சீறா:1556/1
வவ்விய மனத்தார் என்னும் பனீகுறைலா என்போர்-பால் – சீறா:4625/2
கொன்று தீர்குவர் என்றனர் கோது அறு மனத்தார் – சீறா:4639/4
சீலமும் அறனும் தேய்த்து எறி தறுகண் தீமை செய் கொடும் கொலை மனத்தார் – சீறா:5027/4

மேல்


மனத்தால் (3)

நாடுறு மனத்தால் இனத்தவர் மனைக்குள் நன்குற விருந்துகள் அளித்து – சீறா:388/3
பொருவோம் எனும் மனத்தால் அதி புகழார் முகம்மதுவை – சீறா:978/3
அகலும் மனத்தால் வெருவிடல் இ அவையீர் மணி தாள் எறி கதவம் – சீறா:1589/3

மேல்


மனத்தான் (2)

சாய்ந்திடாது இரு கண் தூங்கிடாது இருந்தான் தருக்கினால் வெரு கொளும் மனத்தான் – சீறா:678/4
மானம் போக்கிய கொடும் கொலை விளைத்திடும் மனத்தான்
ஈனன் இ உரை பகர்தலும் அவையகத்து இருந்தோர் – சீறா:1511/1,2

மேல்


மனத்திடத்து (1)

வஞ்சி நுண்ணிடையார்-தம்மிடத்து உறையார் முகம்மது மனத்திடத்து உறைந்தார் – சீறா:1015/4

மேல்


மனத்திடை (13)

பிற மொழிந்திலர் மனத்திடை பயம் பெரிதானார் – சீறா:296/2
வருத்தம் இல் நினைவின்படி முடிந்து என மனத்திடை களித்தாரே – சீறா:654/4
முகம்மது என்று உரை கேட்டலும் அபுஜகில் மனத்திடை தடுமாறி – சீறா:673/1
கண்டு நகரம்-தனை மனத்திடை களித்து – சீறா:886/1
கோதை கதிஜா உரை மனத்திடை குறித்து – சீறா:894/1
தானம் ஏற்பவர் இல் என மனத்திடை சலிப்பார் – சீறா:1126/4
உரைத்த வாசகம் மனத்திடை தரித்திலன் உரவோர் – சீறா:1372/1
மதலையாகிய முகம்மது மனத்திடை களித்து – சீறா:1386/2
வரும் முதல் மத மா கரி என திருந்து மனத்திடை களிப்பொடு மகிழ்ந்து – சீறா:1450/3
தெவ்வர் இல் என மனத்திடை களிப்பொடும் சிரித்து – சீறா:1519/2
மனைக்கு என சிலர் கூறலும் மனத்திடை கொதித்தான் – சீறா:1995/4
நிலத்து இருப்பது பழுது என மனத்திடை நினைத்தே – சீறா:2018/4
அடுத்த வெம் பகைவனை மனத்திடை அதிசயித்து – சீறா:2652/1

மேல்


மனத்திடையினில் (1)

கண்டு தம் மனத்திடையினில் ஒரு பயங்கரம் சற்று – சீறா:774/1

மேல்


மனத்தில் (24)

கிடந்தன மனத்தில் துயர் எலாம் அகற்றி கிளர்தரும் உவகையில் குளிர்ந்தார் – சீறா:384/4
மாறு இலாது அடைந்தது என்ன முகம்மது மனத்தில் உன்னி – சீறா:633/2
வய வீரர்கள் கண்டு உன் மனத்தில் உறும் – சீறா:711/3
மதி நிகர் முகம்மது மனத்தில் இன்பமுற்று – சீறா:747/2
மறந்து இருந்த நாள் அறிகிலன் நினைக்கில் என் மனத்தில்
இறந்திடா முனம் இன்று கண்டிடும் பலன் எனை போல் – சீறா:779/2,3
வாயினில் ஒன்றும் தம் மனத்தில் ஒன்றும் – சீறா:1475/1
கற்ற வாள் வலியவர்க்கு உறு கருமம் என் மனத்தில்
உற்றது ஒன்று உளது யாவரும் கேண்-மின் என்று உரைத்தான் – சீறா:1507/3,4
குபலினை மனத்தில் கொண்டோய் கூறு என கூறினானால் – சீறா:1751/4
பொருந்திய மனத்தில் களிப்பொடும் வாக்கில் புகழொடும் பொழி நிலா மதியம் – சீறா:1921/3
துன்றும் என் மனத்தில் தெரிந்தது உன் மகள்-தன் தொல்வினை தெளிப்பதற்கு என்றார் – சீறா:1942/4
தூதுவர் இவரே அல்லால் இலை என மனத்தில் தூக்கி – சீறா:2117/2
பதத்தினில் அடைந்த பாவி என் மனத்தில் பருவரல் களங்கு அற துடைத்து – சீறா:2318/1
பகுத்து அறிவுடையீர் உங்கள்-தம் மனத்தில் படும் மொழி அலது வேறு அலவே – சீறா:2508/4
புவியில் பகையும் விளைந்தது என பொருமி மனத்தில் புழுங்குவனால் – சீறா:2558/4
வட_வரை போல் புய முகம்மதினை செகுப்ப வேண்டும் என மனத்தில் தாங்கி – சீறா:2663/3
எல்லை-அது அன்றி நீங்காது என்பதை மனத்தில் எண்ணி – சீறா:2843/2
சிந்தின மனத்தில் கூண்ட துன்பமும் சிதறிற்று அன்றே – சீறா:2845/4
மன்னர்_மன்னவ நும் பதம் அடைந்தனன் மனத்தில்
உன்னி ஏற்பவை எற்கு உரைத்திடுக என்று உரைத்தான் – சீறா:2924/3,4
ஈட்டிய புகழான் இவன் என மனத்தில் நினைந்தனன் களபமும் அணிந்து – சீறா:4111/3
குடிபுகுந்து இருந்த திண் தோள் குரிசில்காள் மனத்தில் தூக்கி – சீறா:4189/3
பத்தி பெற நிறை மனத்தில் கொண்டு களிப்புற மகிழ்ந்து பரிவினோடும் – சீறா:4299/3
சிறை ஆளவும் ஒண்ணாது என மனத்தில் தெருமாந்தார் – சீறா:4340/4
பேதியாது மனத்தில் பிரியமுற்று – சீறா:4487/3
மண்ணை நீரில் கரைத்து மனத்தில் வேறு – சீறா:4780/2

மேல்


மனத்தின் (22)

செவி ஆர மெய்ப்பொருளை அறிவார் மனத்தின் உறு செயல் கேடு அகற்றிவிடுவார் – சீறா:6/2
வந்து தோன்றிய முதியவன் அரிவை நின் மனத்தின்
நொந்து இருந்தவாறு ஏது என பூம்_கொடி நுவன்றாள் – சீறா:459/1,2
மடந்தை-தம் கனவை கேட்டு மனத்தின் உட்படுத்தி தேர்ந்து – சீறா:1057/1
எம் மனத்தின் உறும் களிப்பு நும் துணைவர்க்கு இயம்பி நுமது இனத்துளானோர்-தம் – சீறா:1086/1
மனத்தின் இன்புற அழைத்து அருகு இருத்தி மும்மறையின் – சீறா:1712/3
கவர் அற மனத்தின் உற்ற கருமங்கள் அனைத்தும் நாளும் – சீறா:1751/3
மனத்தின் மிக்க அபித்தாலிபு மதி முகம் நோக்கி – சீறா:2044/2
குறைவு இலா மனத்தின் ஓர்ந்து மனையிடம் குறுகினாரால் – சீறா:2243/4
மனத்தின் நல் மகிழ்ச்சி கூர்ந்து முசுஇபை போற்றி மன்னர் – சீறா:2378/1
கொள்ளும் என் மனத்தின் உற்ற குறிப்பு எனும் கருமம் இன்னே – சீறா:2379/3
இங்கு இவர் உரைத்த மாற்றமும் மனத்தின் எண்ணிய நினைவும் ஒன்றா சென்று – சீறா:2529/3
வற்றுறா புது மணத்தொடும் கமழ்ந்தன மனத்தின்
உற்று இது ஏது என குறித்திடாது ஒரு வளை உறைந்தேன் – சீறா:2612/3,4
வலிய வெம் பகை வளைந்திடில் தனித்தவர் மனத்தின்
நலிவு இலாது எதிர்ந்து அடருதல் தீன் நடுநிலைமை – சீறா:2649/1,2
என் மனத்தின் வேறு இலை முகம்மது நபிக்கு ஈமான் – சீறா:2921/1
பன்னெடும் நாளில் காமம் மனத்தின் உட்படுத்தி பாவை-தன்னை – சீறா:3059/3
எறிந்து ஒளிந்திருந்தோர் காயம் சிறிது என மனத்தின் எண்ணி – சீறா:3715/1
வாட்டம் இல் மனத்தின் ஈங்கு வம் என இருத்தி கையால் – சீறா:3933/2
இறந்தார் போல புலன் ஒடுங்கி இனைய மனத்தின் இயம்பினனால் – சீறா:4032/4
கொடியோன் அவனை விண்ணிடத்தில் ஏற்றி மனத்தின் குறை தீர்த்து – சீறா:4051/1
வாயினில் முகமன் கூறி உள் மனத்தின் வஞ்சகம் இயற்றி மேல் எரியும் – சீறா:4082/1
போதமும் ஆயும் பாவலர் வீதி போக்கையும் கடந்து நல் மனத்தின்
ஆதரம் பெருக களபம் மெய் வீச அறிவொடு தருமமும் அகற்றும் – சீறா:4091/2,3
உண் நிறை மனத்தின் வெம் சினம் உற்றான் ஊழ் விதி முடிவினை அறியான் – சீறா:4099/4

மேல்


மனத்தினர் (2)

மாறு கொள் மனத்தினர் வதன நோக்கி நின்று – சீறா:4946/1
மடமை சேர் மனத்தினர் வதனம் நோக்கியே – சீறா:4951/3

மேல்


மனத்தினராய் (1)

உரைக்கு அடங்கா வெகுளி பொங்கு மனத்தினராய் குபிர் தலைவர் ஒருங்கு கூடி – சீறா:1639/3

மேல்


மனத்தினரோடும் (1)

விடத்தினும் கரிய மனத்தினரோடும் விரைவொடும் திரண்டு எழுந்தனவால் – சீறா:4448/4

மேல்


மனத்தினன் (9)

மன்னிய மனத்தினன் மதியில் தேர்குவர் – சீறா:1302/2
மத்த மா கரி ஒத்த மனத்தினன் – சீறா:1391/4
மறு உறுத்து மனத்தினன் ஆகி நல் – சீறா:1411/1
அறு மனத்தினன் அபூஜகில் கொடுத்தவை அனைத்தும் – சீறா:2030/1
மா தவம் பெருகும் மனத்தினன் காம்மா மன்னு தன் திசையினில் போனான் – சீறா:2327/4
கைத்த புன் மனத்தினன் ஹறுபு-தன் மகன் – சீறா:3630/1
கதித்த புன் மனத்தினன் ஹறுபு-தன் மகன் – சீறா:3645/3
வெம் கடு மனத்தினன் விரைவின் எய்தினான் – சீறா:4067/4
சிதைவுறு மனத்தினன் தெரிய கூறினான் – சீறா:4072/4

மேல்


மனத்தினனாய் (1)

மறம் தவழும் மனத்தினனாய் இருந்த முகம்மதுவை உயிர் மாய்த்தல் வேண்டும் – சீறா:1666/2

மேல்


மனத்தினால் (1)

நலம் கிளர் நாவும் வழங்கிட மனத்தினால் வகை பயனையும் உணர்ந்து – சீறா:283/2

மேல்


மனத்தினிர் (1)

வருத்தம் இல் மனத்தினிர் வந்தது என் என – சீறா:4543/3

மேல்


மனத்தினில் (33)

மனத்தினில் தெளிவாகினர் குல கொடி மயிலே – சீறா:213/4
குற்றம் ஏது நம்மிடத்து என மனத்தினில் குறித்து – சீறா:231/2
வறுமையும் தீரும் நோயும் விட்டு அகலும் மனத்தினில் கவலையும் நீங்கும் – சீறா:363/1
இனம்-தனில் தொடர்ந்து ஏகவும் மனத்தினில் இயையார் – சீறா:437/2
மனத்தினில் துன்புற வருந்தி மாழ்கிய – சீறா:739/1
அஞ்சலாது நின்று அபுஜகில் மனத்தினில் அழன்று – சீறா:850/2
பொருந்தி நின்றவை புகன்றதும் மனத்தினில் பொருந்தி – சீறா:960/2
வசை அறும் குறைஷி குலத்துறும் குரிசில் மனத்தினில் அதிசயம் பெறுவார் – சீறா:1244/4
நபி உரைத்த சொல் அனைத்தையும் மனத்தினில் நயந்து – சீறா:1290/2
துன்று மென் மலர் புய நபி மனத்தினில் துணுக்குற்று – சீறா:1293/2
மனத்தினில் கோபம் மாற்றி மனை-வயின் புகுத செய்தார் – சீறா:1357/3
மனத்தினில் அடக்கி செவ்வி மதியொடும் தமருக்கு ஏற்ப – சீறா:1498/3
மறு உறை குபிரர் கேட்டு மனத்தினில் துன்பமுற்றார் – சீறா:1502/2
திடம் தர மனத்தினில் தெளிந்து நோக்கிற்றே – சீறா:1621/4
குடிமையின் நமர் குலத்தையும் மனத்தினில் குறித்து – சீறா:1668/1
கனவினும் மனத்தினில் கருதல் காவலோய் – சீறா:1815/4
நெடியவா எனது உயிரவர் மனத்தினில் நினைத்தபடி – சீறா:1870/3
மான் உரை வழங்க கேட்டு மனத்தினில் கருணை பொங்கி – சீறா:2091/1
அந்த வாய்மையை மனத்தினில் மறவல் என்று அறைந்தான் – சீறா:2197/4
மறையின் நேர் அல வெகுளியை மனத்தினில் அடக்கி – சீறா:2239/3
மனத்தினில் எவர் என மதிக்கின்றீர் சொலும் – சீறா:2403/2
மறு இலா வசன முகம்மதின் தொனி ஈது என மனத்தினில் குறித்து எழுந்து – சீறா:2545/1
பெருகிய மனத்தினில் பிரியமுற்று எழில் – சீறா:2995/2
ஈரமுற்று இசைந்து மனத்தினில் இருத்தாது இடும்பு எனும் இடர் விளைத்தனையே – சீறா:3583/4
பீடுற நலிதல் போக்கி மனத்தினில் பிரியமுற்றார் – சீறா:3712/4
பொரு தரத்தவர் மனத்தினில் வெருக்கொள புகலும் – சீறா:3827/1
திருவின் நாள்-தொறும் மனத்தினில் தாங்கிய தீனோர் – சீறா:3859/3
கண்டு வீந்தனரோ என மனத்தினில் கலக்கம் – சீறா:4005/2
தாங்கினன் மனத்தினில் வெருவல் சஞ்சலத்து – சீறா:4062/3
மையினும் இருண்ட இருள் அற கொடிது மனத்தினில் நினைக்கொணா கபடும் – சீறா:4112/1
மனத்தினில் களிப்புற்று அரிய ஈமானை வளர்த்தவராம் என புகன்று – சீறா:4477/2
உன்னினன் மனத்தினில் ஒருவன் கூவினான் – சீறா:4564/4
வருத்தங்கள் நீக்கவேண்டி மனத்தினில் கிருபை மீறி – சீறா:4749/2

மேல்


மனத்தினின் (6)

சிறந்த நல் மதலை-தனை விரைந்து எடுப்ப தெரிவையர் மனத்தினின் நினைப்ப – சீறா:262/1
மல் அலம்பிய புய முகம்மது நபி மனத்தினின் மகிழ் கூர – சீறா:662/1
பிணங்கிய மனத்தினின் நகைத்து பேசுவான் – சீறா:2983/4
கூரு மாந்தர் தம் மனத்தினின் நினைத்தவை கொடுப்ப – சீறா:3129/3
வந்து உவந்து மனத்தினின் உன்னினான் – சீறா:4223/4
மருந்து போன்ற நல் வழியினை மனத்தினின் மதித்து – சீறா:4265/3

மேல்


மனத்தினீர் (1)

ஏங்கிய மனத்தினீர் என்னை யார் என – சீறா:4950/3

மேல்


மனத்தினும் (5)

வென்றி வெய்யவன் கதிரினும் மனத்தினும் விரைவாய் – சீறா:1701/3
மனு நெறி பிழைத்த அபுஜகில் கொதித்த மனத்தினும் இருண்ட மை கடல் ஒன்று – சீறா:1902/1
மன்னவர்_மன் அபுல் காசீம் மனத்தினும் நாவினும் மறவாது இருத்தி வாழ்த்தும் – சீறா:2168/2
கொண்டனர் மனத்தினும் களிப்பு கொள்ளவே – சீறா:2729/4
மங்கைமார்-தம் மனத்தினும் தைத்ததால் – சீறா:3899/4

மேல்


மனத்தினுள் (3)

வழு அறு ஹம்சா கேட்டு மனத்தினுள் வேகம் மீறி – சீறா:1494/3
மலைவு அற இனத்துள் ஆகி மனத்தினுள் கவலை நீக்கி – சீறா:2102/1
மனத்தினுள் துயரம் நீங்கும் என்று உன்னி வந்தனன் ஆகையால் ஈண்டு – சீறா:4095/2

மேல்


மனத்தினூடு (1)

மதியார்-தம் செவிக்கு இயைய வாக்கினால் இவை உரைத்து மனத்தினூடு
கொதி ஆர் வெவ் விட அரவின் வாய் தேரை என அறிவு குலைந்து மேனாள் – சீறா:1664/1,2

மேல்


மனத்தினூடும் (1)

உரன் உறு மனத்தினூடும் உலைவு இலா சமயம் நீங்கார் – சீறா:1347/1

மேல்


மனத்தினை (4)

தீங்கு உறு மனத்தினை அடக்கி செப்புவார் – சீறா:911/4
மிக்க வன் குபிர் கொலை தொழில் மனத்தினை விடுத்திட்டு – சீறா:2240/1
வாய் கொளா கொடிய வெம் சொல் மனத்தினை வெதுப்ப கண்கள் – சீறா:2387/2
வன் மனத்தினை வெறுத்து ஒரு வழிப்படுத்துவிரேல் – சீறா:2921/3

மேல்


மனத்தினோடு (2)

முற்றிய மனத்தினோடு முரண் மத கரியை நேராய் – சீறா:1555/3
வாடிய மனத்தினோடு மறியையும் நோக்காது ஆக்கை – சீறா:2074/3

மேல்


மனத்தினோடும் (3)

கொதித்த புன் மனத்தினோடும் குறுகலர் மனையில் சார்ந்தார் – சீறா:1358/3
தங்கிய மனத்தினோடும் சார்ந்தனன் சார்தல் நோக்கின் – சீறா:2368/2
தெள்ளிய மனத்தினோடும் சிறப்புடன் முடித்து வந்தார் – சீறா:3353/4

மேல்


மனத்தீர் (1)

பாவம் உடைத்தீர் வேறு மனத்தீர் பகை நாளும் – சீறா:3913/2

மேல்


மனத்து (72)

அஞ்சலித்தது புத்தென மனத்து அதிசயித்து – சீறா:198/1
கூர்த்த தம் மனத்து அதிசயித்து அகம் மகிழ்கொண்டு – சீறா:334/2
எங்கள்-தம் மனத்து உவகையால் வளர்ப்பதற்கு இசைந்தோம் – சீறா:442/2
நன்று நும் மனத்து எண்ணிய உவகையால் நடுக்கம் – சீறா:443/1
ஏட்டில் இலங்கு இதழ் பதத்து அலிமா மனத்து எண்ணி – சீறா:445/3
தொடர்ந்த தன் மனத்து இருள் களி வாளினால் துணித்து – சீறா:480/2
மனத்து உலை கவலையை மாற்றி தம் உயிர் – சீறா:523/1
வருகுவன் சிறியேன் உம்-தம் மனத்து அருள் அறியேன் என்றார் – சீறா:602/4
வணக்கமும் அறிவும் சேர்ந்த மனத்து உறும் பொறையும் நல்லோர் – சீறா:614/1
தம் மனத்து உறைந்த காதல்-தனை வெளிப்படுத்திடாமல் – சீறா:644/1
மைந்தர் இங்கு இவர் மனத்து இருள் கெட ஒரு மணம் முடித்திட நாடி – சீறா:652/3
சான்ற பேர்கள் தம் மனத்து அதிசயமுற தையல்-தன் மனை நீங்கி – சீறா:669/3
திருந்திலா மனத்து அபுஜகிலொடும் கலை தெரிதரும் மைசறாவும் – சீறா:670/2
என்றும் இன்று போல் காண்குவம் என மனத்து இருத்தி – சீறா:781/3
அடல் அபூபக்கர் மனத்து அடக்கினும் அடங்காதால் – சீறா:851/2
வன் மன கொடிய காபிர் மனத்து உறு சூழ்ச்சியாக – சீறா:940/2
மண் படு கலமே அன்ன மனத்து அபூஜகிலும் போனான் – சீறா:1040/4
தேற்றமுறு மனத்து ஆய்ந்து நிகழ்காலம் வருங்கால செய்கை நோக்கி – சீறா:1083/3
நினைத்தபடி முடிந்தது என மனத்து அடக்கி எழுந்து அமுசா நெறியின் ஏகி – சீறா:1087/1
பெருகும் தம் மனத்து ஆசையில் பேசுவார் – சீறா:1183/4
வானவர் மகளிர் இன்னணம் இயம்பி மனத்து உறு துயர் உழன்று உலைப்ப – சீறா:1197/1
வரி அளி அலம்பும் புயன் அபுல் காசீம் மனத்து உறை வரிசை நல் நயினார் – சீறா:1214/3
மனத்து உறு வரும காபிர் வலி பகை சிறிதும் எண்ணாது – சீறா:1348/1
பழுது இல் என் மனத்து இது-கொல் நிண்ணயம் என பகர்ந்தார் – சீறா:1385/4
வரிவர வலித்து முகம்மதை நோக்கி மனத்து உறாது இகழ்ச்சி செய்தனனால் – சீறா:1439/4
நொவ்விய மனத்து இபுனுகலபு என்பவன் – சீறா:1480/2
துனி மனத்து உறைய முன்னோன் தோன்றலை உறைத்தாய் என்னில் – சீறா:1496/1
பகு மனத்து உமறு அடைந்தவை அனைவரும் பார்த்து – சீறா:1543/2
வருந்திடாது அகலும் நும்-தம் மனத்து உறை வழக்கின் சொல்லை – சீறா:1563/1
இகலும் தீங்கு மனத்து இருத்தி எழுந்தாரெனில் அங்கு அவர் கரத்தில் – சீறா:1589/1
உடும்பு இவை உரைத்தலும் உவந்து தன் மனத்து
இடும்பினை தவிர்த்து நின்று அறபி என்பவன் – சீறா:1632/1,2
புகர் அற நும் மனத்து ஆய்ந்து தெளியும் என மறுத்தும் உரை புகல்கின்றானால் – சீறா:1645/4
மனத்து அடக்கி தீன் எனும் ஓர் பெரும் பயத்தை புறத்து ஆக்கி வரி வில் ஏந்தும் – சீறா:1661/3
பகு மனத்து அறிவினில் தெளிவினில் பல நெறியில் – சீறா:1693/3
மலிதரும் கொடுமை பூண்ட மனத்து அபூஜகிலும் ஒன்றாய் – சீறா:1752/2
மதியிலா மனத்து அபுஜகில் வரைந்த பத்திரத்துக்கு – சீறா:1838/1
இறையவன்-தனை நல் நய மனத்து இருத்தி இரந்து நின்றிடும் பொருட்டு-அதனால் – சீறா:1914/1
சொல்ல அரும் மனத்து ஆடவர் மயல் இருளை துணித்திட நகைக்கும் மென் நகையாள் – சீறா:1961/4
நிலைகுலை மனத்து அபூஜகில்-தன் நெஞ்சினில் – சீறா:1984/2
கன்று புன் மனத்து அபூஜகில் கிளையுடன் கடிதில் – சீறா:1998/3
மலை மனத்து அபூஜகில் அனுப்பிய வெகுமான – சீறா:2037/1
உணக்கும் புன் மனத்து அபூஜகில் எழுதிய ஓலை – சீறா:2039/3
இருத்தி ஒரு பால் இருந்தான் மும்மறையும் தெரிந்து மனத்து இருத்தினோனே – சீறா:2187/4
சொல்லார மனத்து இருத்த அறிந்தவரே சிறந்த பெரும் சுவனம் ஆள்வார் – சீறா:2190/3
ஆயதும் இனத்தவர் பகையையும் மனத்து அடக்கி – சீறா:2211/2
ஆலமும் வெளிறிட கெடும் கொடும் மனத்து அப்து – சீறா:2221/1
எள்ளரும் குணத்தால் அடைந்தனன் இவன் கூறு ஈது என மனத்து இருத்தினரே – சீறா:2300/4
அன்னவர் உரைத்த மொழி மனத்து அடக்கி இருந்தனன் அறிவு எனும் துணையால் – சீறா:2316/1
பொருத்தும் கிறையம் பொருத்தி எமக்கு அருளும் எனும் சொல் புகல மனத்து
இருத்தி இஃதே நெறி முறை என்று இணங்கி விரைவில் கொடுத்தனரால் – சீறா:2551/3,4
கூர்ந்த தம் மனத்து உவகையில் சில மொழி கொடுப்பார் – சீறா:2620/4
இகல் மனத்து அபூஜகல் விடும் ஒற்றர்கள் யாரும் – சீறா:2645/1
உறுதி என மனத்து இருத்தி எனக்கு இரங்கி புடவி விடற்கு உரை செய்தீரால் – சீறா:2672/1
இலங்கிய நல் மறை ததும்பும் மனத்து உறைய குறை போக்கி இரக்கம் ஊறி – சீறா:2674/2
ஈர நல் மனத்து முஹாஜிரீன்களை – சீறா:2764/1
பகும் மனத்து அறிவோர்க்கு உரைத்தும் அங்கு அவர்கள் தெரிந்து நூல் படிப்படி கேட்டும் – சீறா:2904/2
கொலை மனத்து அபூஜகல் குழுவும் அ நகர் – சீறா:2998/1
தரு மனத்து இருத்தி யாரும் சாற்றுதல் பொருந்திலாரால் – சீறா:3056/4
வனை கழல் செரு வாள் வள்ளல் மனத்து உறும் காமத்து அன்பும் – சீறா:3067/1
இகல் மனத்து அபூஜகல் பெரும் படையுடன் எழுந்து – சீறா:3459/1
சதி மனத்து இபுலீசு என்போன் தனையரில் ஒருவன் போல்வான் – சீறா:3691/3
மறம் தரும் கொடிய வஞ்ச மனத்து அபீறாபிகு இன்னே – சீறா:3716/1
பொறை மனத்து உணர்ந்து இயைபுற காலிது புகல்வான் – சீறா:3775/4
தக்க வன் மனத்து எழுந்தனன் அபூசகல் தனையன் – சீறா:3792/4
கண்டார் அயிர்த்தார் கொடியன் என கனன்றார் பிடித்தார் மனத்து இரக்கம் – சீறா:4048/1
ஆறுகொண்டு வந்து மனத்து எண்ணாமல் முனை பதியும் அமைத்தார் என்ன – சீறா:4309/2
துன்றும் அ நகர்க்கு இறைவர்கள் துயர் மனத்து உற்று – சீறா:4634/3
கோது இலா மனத்து இருத்தினர் நபி அருள் கூர்ந்தே – சீறா:4643/4
அன்னவர் அ மொழி உரைக்க நபி இறசூல் மனத்து அறிவால் ஆய்ந்துபார்த்தே – சீறா:4675/1
தள்ள அரிய மனத்து அறிவு-தனை அகற்றி மெய் மயக்கம் தந்து நட்பாய் – சீறா:4679/1
அடுக்கும் அன்பருக்கு உதவி செய் நபி மனத்து அருள் போல் – சீறா:4834/3
அன்றியும் சிலபெயர் மனத்து அறிவின் மிக்கு அவர்கள் – சீறா:4845/3
வந்தவன் நபியை கண்டே அவர் மனத்து இயல்பும் தேர்ந்து – சீறா:4869/1

மேல்


மனத்துக்கு (1)

மனத்துக்கு இசைந்தபடி நல் மொழிகள் சில தெரிந்து சாற்றி வீறு ஆர் – சீறா:1086/2

மேல்


மனத்துடன் (1)

பூரண மனத்துடன் இருத்தி போற்றியே – சீறா:1304/2

மேல்


மனத்துடனும் (1)

காய் மனத்துடனும் புன்மையே செய்ய கருதும் என்பவை விளக்கினனால் – சீறா:4075/4

மேல்


மனத்துள் (12)

திருந்து_இழை மனத்துள் பயங்கரம் அகன்று தேகமும் குளிர்ந்தன அன்றே – சீறா:243/4
மம்மரை மனத்துள் ஆக்கி முகம்மது கதிஜா என்னும் – சீறா:620/1
வெம் கொலை மனத்துள் ஆக்கி விளை பகை தவிர்த்து நின்றான் – சீறா:1499/4
முன்னவள் கனி வாய் விண்டு மொழிந்த சொல் மனத்துள் கொண்டு – சீறா:1574/1
கோது அற மனத்துள் ஈமான் கொள்வது திண்ணம் என்ற – சீறா:2281/4
புகர் அற மனத்துள் கொண்டு பூரித்த புளகத்தோடும் – சீறா:2394/3
அத்தனும் மனத்துள் கொண்டான் அனையும் ஒத்திருந்தாள் அன்றே – சீறா:2831/4
நேச மனத்துள் கொண்ட குதாதா நிலை நின்று – சீறா:3927/3
கன்றிய மனத்துள் தீன் எனும் செறுநர் கையுற கலங்கி நின்றனரோ – சீறா:4118/2
மாய்கின்றது தொழல் இவ்வுழை எவ்வாறு என மனத்துள்
ஆய்கின்றவர் மனையார் துடை அணை மேல் துயில்செய்தார் – சீறா:4330/3,4
வல்லை அஞ்சி மனத்துள் மயங்கினான் – சீறா:4507/4
நீ அளித்த செல்வம் அன்றோ பெரியோர்கள்-தம் மனத்துள் நிமிர்ந்து நின்றாய் – சீறா:4529/4

மேல்


மனத்துற (1)

புகலும் நல் மொழி அனைத்தையும் மனத்துற பொருத்தி – சீறா:2457/1

மேல்


மனத்தை (4)

திரு மனத்தை பேதுறுத்தல் அவற்கு அரிதோ என நகைத்து செப்பினாரால் – சீறா:1660/4
தாவிடின் மனத்தை ஒக்கும் தாக்கிடின் இடியேறு ஒக்கும் – சீறா:3372/1
மன்னன் வெம் குபிரினில் மனத்தை ஓட்டினன் – சீறா:4057/2
அரிவையர் மனத்தை ஒத்து உள் அலை செறி தடமும் மற்றும் – சீறா:4183/1

மேல்


மனத்தொடு (5)

அடு செழும் பாகும் தேனும் ஆர் அமிர்து மனத்தொடு மனத்தொடும் திருந்தி – சீறா:90/1
விரிந்த வாய் புலர்ந்து ஏங்கிய மனத்தொடு மெலிவார் – சீறா:958/4
மிகை மனத்தொடு காபிர்கள் தினம்-தொறும் விளைக்கும் – சீறா:2016/3
குறித்து இவை உரைத்த வாசகம் தாங்கி குழைந்து நல் மனத்தொடு மதியும் – சீறா:4472/1
மம்மருற்று மனத்தொடு தாழ்ந்து தான் – சீறா:4822/3

மேல்


மனத்தொடும் (18)

அடு செழும் பாகும் தேனும் ஆர் அமிர்து மனத்தொடு மனத்தொடும் திருந்தி – சீறா:90/1
உற்ற பேரொடு மனத்தொடும் தெளிந்து அறிந்து ஓர்ந்து – சீறா:219/2
ஒன்றிய மனத்தொடும் உசாவி செல்குவம் – சீறா:325/2
மண மனத்தொடும் கதி வாழ்வுக்கு ஈது ஒரு – சீறா:1317/2
பொறை மனத்தொடும் அனைவரும் மனை-வயின் போனார் – சீறா:1370/4
வருத்தமுற்ற மனத்தொடும் போயினார் – சீறா:1400/4
திருந்திலா மனத்தொடும் சினத்தொடும் செயல் அழிந்து – சீறா:2012/3
இத மனத்தொடும் அனுசரித்து அபூஜகிலிடத்தின் – சீறா:2038/2
பூரண மனத்தொடும் புகல்வையோ என – சீறா:2129/3
இரு மனத்தொடும் வர வரம் படைத்தவர் எழில் ஆர் – சீறா:2233/3
பேதுறு மனத்தொடும் பெரிது நைந்து இவர் – சீறா:2404/2
நிறை மனத்தொடும் பணிந்து எழுந்து அவரிடம் நீங்கி – சீறா:2492/3
பகு மனத்தொடும் பல் நெறி-தொறுந்தொறும் படர்ந்தார் – சீறா:2645/2
வன்மை மனத்தொடும் புரவி-தனை நடத்தி வெகுண்டு வந்தான் மதியிலானே – சீறா:2659/4
தள்ளுதற்கு இடம் அற மற மனத்தொடும் தடுத்தார் – சீறா:2915/4
நல் மனத்தொடும் கொள பொருந்தினன் என்னை நாடி – சீறா:2921/2
அறம் தரா மனத்தொடும் சமர் கோலங்கள் ஆனார் – சீறா:3787/4
விள்ள அரும் மனத்தொடும் மீளும் எல்வையின் – சீறா:4981/3

மேல்


மனத்தோடு (2)

கறுவிய மனத்தோடு இனத்தொடும் இகலி கடைசியர் களிப்பொடு தவள – சீறா:53/2
கன்றிய மனத்தோடு அரும் குறை இயம்பி களைகுவன் கொடுமையன் ஆவி – சீறா:4088/2

மேல்


மனத்தோடும் (1)

அறுதி நல் மனத்தோடும் அளித்தனம் – சீறா:1392/2

மேல்


மனதில் (2)

உமறு திரு தாளை நாளும் மனதில் நினைத்து ஓதுவோர்-தம் உரிய தவ பேறு மீறுமே – சீறா:10/4
அலி திரு மதலையான அசன் உசைன் உபய பாதம் அனுதினம் மனதில் ஓதுவாம் – சீறா:13/4

மேல்


மனதின் (1)

மனதின் நல் நெறி ஒழுங்குறு மாட்சியின் மான – சீறா:1115/2

மேல்


மனதினில் (2)

மனதினில் படர சோதி கலையினை வலிதின் வாங்கி – சீறா:2598/2
எடுத்த கொலை தொழில் மறுப்ப தடை இரு போது அடுப்ப மனதினில் எண்ணாது – சீறா:2664/1

மேல்


மனதினுள் (1)

மனதினுள் புகுந்து அங்கி வளர்த்து உறு – சீறா:1395/2

மேல்


மனது (7)

உற்ற நும் மனது உடன்பட உறைபவருடனும் – சீறா:2020/1
வைத்த புத்தை முகம் நோக்கி உனை வணங்கி இருந்தோன்-தன் மனது கூர – சீறா:2188/1
மண் கொளா பெரும் பேராசை மனது உற படர்ந்தது அன்றே – சீறா:2796/4
மடமையின் மடமை என மனது இருத்தி வன் குபிர் அகற்றி நல் உணர்வு – சீறா:2889/3
மனது அறிந்து அனசை கூவி முகம்மது வரி வண்டு ஆர்க்கும் – சீறா:4710/2
போதுக செயினபு என்னும் பூம் கொடி மனது நாணி – சீறா:4714/2
மனது உற உறுவா சொன்ன வார்த்தையான் ஆங்கு சென்று – சீறா:4868/2

மேல்


மனப்பொருத்தம் (1)

வரும் தமர்க்கும் திசையோர்க்கும் மறையோர்க்கும் மனப்பொருத்தம் அன்று தானே – சீறா:1646/4

மேல்


மனம் (149)

வையகம் சிறப்ப வானோர் மனம் களிப்பு ஏறி விம்ம – சீறா:105/3
தந்தை கூறிட அப்துல்லா மனம் தறுகாமல் – சீறா:203/1
இன் சொல் கூறி நாம் அழைக்கவும் மனம் இரங்கிலர் என்று – சீறா:233/2
வரும் பரி வாகனத்துடனும் தம் மனம்
விரும்பிய மக்க மா நகரை மேவியே – சீறா:315/1,2
உறுவதோ நும் மனம் என்ன ஓதினார் – சீறா:324/4
உலைந்து நின் மனம் உடைவது என் வெண் திரை உடுத்த – சீறா:330/3
நன்று என புகழ்ந்து மனம் களிகூர்ந்து நாரியும் ஆரிது-தாமும் – சீறா:354/1
விண்ணகத்து அமரர் மனம் மகிழ் வளர வியன் உறும் வரிசைகள் வளர – சீறா:378/1
வார் பொரு முலையார் மனம் களித்து உவப்ப வருடமும் இரண்டு சென்றனவே – சீறா:379/4
நலம் கிளர் மனம் பூரித்து நல் மொழி ஈது என்று எண்ணி – சீறா:400/2
மனம் மகிழ்ந்து இருவரும் மெய் மகிழ்ச்சியால் எனது சென்னிதனை – சீறா:433/2
குன்று போல் முலை செவி சுட மனம் கொதித்திடவே – சீறா:443/4
உரைதர திறல் ஆரிதும் மனம் களித்து உவந்தார் – சீறா:446/4
எவர்கள் இ இடர் செய்தவர் என மனம் இடைந்தார் – சீறா:452/4
கேட்ட பேர்கள்-தம் மனம் பயந்து அற கெடிகலங்கி – சீறா:456/1
சிலை மருண்டது கண்டு அலிமா மனம் திடுக்கிட்டு – சீறா:465/1
கருகி ஈரலும் சிந்திட தெளி மனம் கலங்கி – சீறா:469/3
மனை மயில் அனைவரும் மனம் மகிழ்ச்சியால் – சீறா:486/3
பொருத்தம் இல் என மனம் புழுங்கி தம் குல – சீறா:512/3
தாய் இறத்தலும் மனம் சலித்து சஞ்சல – சீறா:519/1
நின் மனம் தேற கண்ட புதுமையை நினைவு அறாமல் – சீறா:625/3
தேசிகர் கலங்கி யாம் இதற்கு என்-கொல் செய்குவது என மனம் இடைந்து – சீறா:682/3
உலைவுற்று உடலங்கள் ஒடுங்கி மனம்
மலைவுற்று மயங்கி வருந்தினரே – சீறா:716/3,4
தெரிகிலோம் என மனம் தேம்பினார் அரோ – சீறா:741/4
மனம் உறை ஜிபுறயீல் வந்து சொல்லிய – சீறா:743/1
மந்தர ஆசல முகம்மது நனி மனம் மகிழ்ந்து – சீறா:765/3
மன்னவர்-தம்மை போற்றி மனம் களி குளிர்ப்ப சொன்னார் – சீறா:807/4
சோரர் உண்டு என மனம் துணுக்குறல் சுடர் வரையின் – சீறா:845/1
கரை கணீர் உக கேட்டவன் மனம் கடுகடுத்து – சீறா:950/3
மருவார் மனம் மலைய கொடு மதிளின் புறம் வந்தார் – சீறா:978/4
இதமாகிய நபியாம் என இசைந்தான் மனம் மகிழ்ந்தான் – சீறா:985/4
மறை தெரி அறிவன் உரைத்த சொல் கேட்டு மைசறா மனம் மிக மகிழ்ந்து – சீறா:994/1
சலதரம் அனைய கரத்தினில் ஏற்றோர்-தம் மனம் குளிர்வ போல் குளிர்ந்து – சீறா:1007/2
மதி_நுதற்கு உரைத்து போற்றி மனம் மகிழ்ந்து எழுந்து வீரம் – சீறா:1059/2
கடி ஆரும் மலர் சூட்டி நும் இடத்தில் தருக மனம் கருதியிற்று என்றே – சீறா:1085/4
வார மா மறுகில் போத மனம் அற மறுகி நின்னை – சீறா:1158/3
மனம் எங்கே யான்-தான் எங்கே என நின்று மறுகுகின்றாள் – சீறா:1164/4
இடைப்படாததற்கு இசைந்தனம் என மனம் இடைந்து – சீறா:1231/3
திடுக்கமுற்றது துகில் கொடு பொதி மனம் தெளியாது – சீறா:1273/3
செவி குளிர்ந்திட மனம் களித்திட பொருள் தெரிவான் – சீறா:1290/4
என உரைத்தவர் மனம் களிப்புற்று இன்புற – சீறா:1309/1
செயல் என நாட்குநாள் தேர்ந்து தம் மனம்
மயல் அற தீன் எனும் வழியில் தேறினார் – சீறா:1313/3,4
கண்டிலன் என மனம் கலங்கி கார் கடல் – சீறா:1320/3
நாரி சுருதி முறை வணங்கி நளின மனம் கூர்ந்து இருந்ததன் பின் – சீறா:1335/2
கறுத்த கட்டுரைகள்-தம்மால் மத மனம் கலங்க கூறி – சீறா:1346/3
வெற்றி வாள் அபித்தாலிபு மனம் மிடைமிடைந்திட்டு – சீறா:1379/3
பொருது அடக்கினும் நும் மனம் பொருந்திலாதிருந்தும் – சீறா:1383/4
உரைத்தல் என் நுமர்க்கு உற்ற சொல் என் மனம்
பொருத்தம் இல் என புண்ணியர் கூறலும் – சீறா:1400/1,2
ஒன்றுபட்ட மனம் அங்ஙனம் சிறிது உணங்கிலாது உற வணங்கினார் – சீறா:1432/4
மறைமொழி பயிற்றும் செ இதழ் மணி வாய் முகம்மது மனம் மகிழ் பெறவே – சீறா:1458/4
கன்றினை கடிந்தோம் இலை என மனம் கசங்கி – சீறா:1536/3
மலைந்திடா மனம் மறுகுற உமறு உளம் மலைந்தார் – சீறா:1539/4
திண்ணியர் உரைக்குள் கேட்டது இலை மனம் தெளிய என்-தன் – சீறா:1545/3
பொருவும் ஹம்சா மனம் வெகுண்டு புகழ்தற்கு அரிய திரு கலிமா – சீறா:1588/2
குருவின் நெறியால் மனம் களிப்பு கொண்டார் ஈமான் கொண்டாரே – சீறா:1595/4
ஈது நன்று என மனம் இசைந்து என் நாவினில் – சீறா:1614/1
கலங்கு மனம் தெளிந்து நபி கமல மலர் முகம் நோக்க கண்கள் நாணி – சீறா:1657/3
அரி அலம்பும் புய விடலை மனம் மயக்குற்று உரைத்தவை கேட்டு அறிவு இல் மாந்தர் – சீறா:1660/1
பேறாக நினைத்து உமறு கத்தாபை போல மனம் பேதுறேன் யான் – சீறா:1663/3
சினம் தயங்கு வேலவன் மனம் உற சிரம் தூக்கி – சீறா:1711/2
மனம் மதி குறியன் கூறும் வசனம் கேட்டு அறபி மன்னர் – சீறா:1741/1
கொலை மன கொடியவர் கூட்டத்தால் மனம்
அலையல் நீர் ஏவிடின் மாந்தர் சேனைகள் – சீறா:1802/1,2
உடல் உயிர் மனம் அறிவு ஒடுங்கி எவ்வணம் – சீறா:1809/2
மனம் அலைத்திட மொழி வளர்ப்பன் மெய் என – சீறா:1815/3
கள்ள நெஞ்சு அபூஜகில் மனம் கருக கட்டுரைத்தார் – சீறா:1864/4
மாதிர புய நபி மனம் களிப்புற மதியை – சீறா:1897/1
மனம் மகிழ்தர வந்தடைந்தவர் எவரும் மனையிடம் புகல் அரிது என்பார் – சீறா:1905/3
அணி பெற திமஸ்குக்கு இறை மனம் களிப்ப அவனியில் தீன் பயிர் படர – சீறா:1915/2
நன்று என புகழ்ந்து மனம் களித்து எழுந்து நரபதி திமஸ்கினுக்கு அரசன் – சீறா:1942/1
பாதக குபிரர் மனம் பதைபதைப்ப பலன்படா பெரும் தசை திரட்சி – சீறா:1953/3
முகம்மதின் செவி புகுதலும் மனம் மிக மகிழ்ந்து – சீறா:2008/2
புகலும் என்றனர் அபூஜகில் கெடு மனம் புழுங்க – சீறா:2008/4
வருடம் ஆறினின் மாறுகொண்டவர் மனம் கலைய – சீறா:2050/3
நல் நபி பிணையை மீட்ப நல் மனம் பொருந்திலேனால் – சீறா:2107/2
மறி மனம் மறுகிலாது வதை-தனை பொருந்தி சேறல் – சீறா:2113/2
பூதலத்து என் மனம் பொருந்தி அன்பொடும் – சீறா:2128/2
ஏர் பெற நபி மனம் மகிழ்ந்து இருந்தனர் – சீறா:2167/4
கட்டிய பொன் மதிள் ககுபா நகரிடை வெம் குபிரர் மனம் கருகி வாட – சீறா:2174/3
எரியிடை நெய் இட்டது என சில காபிர் தடுப்ப மனம் இயைந்திலாரே – சீறா:2176/4
காதி எழுந்து அபூஜகல் கண் சிவந்து மனம் கறுத்து முகம் கடுத்து நோக்கி – சீறா:2177/2
என்னிடத்தில் ஆறுபத்தைந்து ஆண்டு வரை இருந்தும் மனம் இனிது கூர – சீறா:2184/2
இருத்தல் கண்டு நம் நபி மனம் இடைந்து அருகு இருந்தார் – சீறா:2193/2
கூடிய ஜின்கள் எல்லாம் செவி மனம் குளிர கேட்டு – சீறா:2286/2
மனம் பொருந்திற்று என்ற வார்த்தையில் புளகம் கொண்டு – சீறா:2297/3
வருபவன்-தன்னை நோக்கி மனம் மறுகுவது அன்று அல்லா – சீறா:2369/1
வீரத்தின் விழைவு கூர மென் மனம் புழுங்கி விம்ம – சீறா:2370/2
இரும் பதியிடத்து உறைந்து இருப்ப என் மனம்
விரும்பியது உங்கள்-தம் நட்பின் மேன்மையால் – சீறா:2432/3,4
மண்ணகம் புகழ் முகம்மது மனம் களித்து இருப்ப – சீறா:2466/1
மலிதரும் குறைஷிகளொடும் இவர் மனம் மறுக – சீறா:2488/2
நிறைதரும் பெரும் குழுவினில் புக மனம் நேடி – சீறா:2501/2
வாரும் இங்கு இரும் என உரைத்தனர் மனம் மகிழ்வுற்று – சீறா:2503/3
மனம் உழற்றுவது என் இனி அவரவர்க்கு வந்ததாய் நினைத்திடின் விளைந்த – சீறா:2506/3
உறு மெய் துணைவர் வருவன் எனும் உரையால் மிகவும் மனம் மகிழ்ந்து – சீறா:2550/1
இரு மனம் பேதுற்று அங்ஙன் இருப்ப அ புழையின்-கண்ணே – சீறா:2588/1
கடிய வெம் பரி நடந்தில என மனம் கனன்று – சீறா:2655/1
எரியும் மனம் வெகுளாது முகம் மலர்ச்சி கொடுப்பவர் போல் இனிது நோக்கி – சீறா:2657/2
சத்தியமும் பொறையும் மனம் நீங்காத நெறி தவறா தரும வேந்தும் – சீறா:2658/1
மலைய மனம் வேறாகி கை வேலை நிலம் சேர்த்தி வாய் அங்காந்து – சீறா:2668/2
காயும் வெம் சுரத்திடை தொடர்ந்தனன் மனம் கலங்கி – சீறா:2676/1
மலி பெரும் புகழான் அபூ அய்யூப் மனையில் மனம் மகிழ்ந்து இருக்கும் அ நாளின் – சீறா:2867/1
வாய் எனும் தொனி கேட்டு அரும் துயில் இழந்து மனம் திடுக்கொடும் எழுந்து உகுபான் – சீறா:2881/2
வண்டு இமிர் அலங்கல் மன்னவர் எவர்க்கும் மனம் மகிழ்தர சலாம் உரைத்து – சீறா:2891/3
மாத்திரத்தினின் முன்பு வைத்தனர் மனம் மகிழ்ந்து – சீறா:2932/2
செய்கலன் என மனம் தேறலன்று அரோ – சீறா:2990/4
திரு பதத்தினில் சிரம் சேர்க்க தன் மனம்
ஒருப்பட செழும் கலிமாவை ஓதி நல் – சீறா:3331/2,3
பெற்றம் என்று இயல் நபி மனம் பிரியமுற்று உரைத்தார் – சீறா:3453/4
அயிலும் கட்கமும் அறுந்தன என மனம் அழுங்கி – சீறா:3534/1
கடந்திருந்து கொன்றனர் சிலர்சிலர் மனம் கனன்று – சீறா:3552/3
நின்றனன் கூயினன் நெடிது தன் மனம்
கன்றி இங்கு ஒருவரும் காண்கிலோம் என – சீறா:3638/1,2
மாற்றலன் இறந்தான் என்ன மனம் மகிழ்ந்து உவகை பொங்கி – சீறா:3721/1
கோது இலா உதுமான் மனம் களிப்புற கொடுத்தார் – சீறா:3734/3
கரை ததும்பி கிடந்த செழும் பாத்திரத்தை நோக்கி மனம் களிப்புற்று ஓங்கி – சீறா:3758/2
மாதர்-தம் மனம் ஒத்த கந்துகத்தின் வத்திரத்தை – சீறா:3840/1
மலை அதிர்ந்தினும் மனம் அதிர்ந்திலார் – சீறா:3971/4
விட்டு போவதற்கு எளியனோ என மனம் வெகுண்டு – சீறா:4010/2
வாசி மேற்கொண்டு பறிந்தனர் சிலர் மனம் ஏங்கி – சீறா:4021/2
பொது மனம் இயைந்தனம் பொய் இது அன்று ஒரு – சீறா:4072/2
வட_வரை குவடு சாயினும் சாயா மனம் நிறைந்து எழும் மதி மலையே – சீறா:4094/3
பின்தொடராது கொடுமையும் செய்யா பேதையர் மனம் குழைந்து இரங்கும் – சீறா:4098/3
சொல்லினை உணர்ந்து நீ மனம் மகிழ்ந்து தொல் நெறிப்படி கரம் பிடித்த – சீறா:4104/1
அ உரை கேட்டு மனம் மகிழ்ந்து இந்த அவனியில் பரிமளம் இவை போல் – சீறா:4116/1
போத மனம் அஞ்சினர் நடுங்கினர் புலம்பி – சீறா:4133/3
அறிவு போய் மனம் அஞ்சினான் – சீறா:4151/4
பொருந்தினார் மனம் விசும்பினில் குடிபுக போத – சீறா:4164/4
மரு மணம் கமழ் மெய் தூதர் மனம் என குளிர்ந்த காவும் – சீறா:4183/2
மடிந்த புன்மதியர் ஆகி வாய் வெரீஇ மனம் தள்ளாட – சீறா:4206/2
தேறி மனம் ஆங்கு அவர்கள் தாங்கள் தொழு தேவதமேயன்றி மற்றோர் – சீறா:4297/1
கூறு நகரவர்க்கு மனம் வெகுண்டன கண் சிவந்தன தீ கொதிப்ப வாயை – சீறா:4309/3
வெள்ளம் என பரந்து கரை அள்ளல் என கிடப்ப மனம் விரும்பி ஈண்டும் – சீறா:4316/2
வான் ஊர் மதி அனையீர் மனம் மகிழ்ந்தே கயிறாக – சீறா:4345/3
நைய மா மனம் சலித்தனர் சலித்த தீன் நயந்த – சீறா:4407/3
கண்டு தேம்பினர் சலித்தனர் நிறை மனம் கலங்கி – சீறா:4412/4
வடித்த தீனினை வானரும் மனம் மகிழ்வுற வைத்து – சீறா:4434/1
ஏங்கினார் மனம் எண்ணி வெருவுறல் – சீறா:4503/2
கன்றி மனம் அற வருந்தி அரியவனை பணிந்து இவரும் கரைவதானார் – சீறா:4527/4
தேறாது கிடந்து உலைந்தேன் ஈமானை நயந்து மனம் சிறியேன் நாளும் – சீறா:4536/2
மன்னவர் யாவரும் போர் மனம் கொளார் – சீறா:4549/2
மங்கி நின்றனவோ என மனம் மதி மறந்தார் – சீறா:4577/4
ஊதை தாக்கலும் மனம் சலித்து ஒருவருக்கொருவர் – சீறா:4587/2
மனம் உழன்று அகம் வெருவி ஓடினர் எனும் வாய்மை – சீறா:4620/2
வானவர்க்கு இறைவர் ஏக மனம் மகிழ்ந்து உரிமையான – சீறா:4699/1
செரு விளைத்திட வந்திலம் மனம் மகிழ் சிறப்ப – சீறா:4839/3
அஞ்சல் இல்லாது சொன்னாய் என மனம் அழன்று சீறி – சீறா:4855/3
மனம் கொளாது இருப்பது உண்டோ மறந்துபோயினையோ என்ன – சீறா:4861/3
மாற்றமே எனக்கும் சொன்னார் யான் அது மனம் கொண்டு உற்றேன் – சீறா:4864/3
மலைவு அற மனம் மகிழ்ந்து இருக்கும் ஏல்வையில் – சீறா:4956/3
உலைவு அற மனம் மகிழ்ந்தார் ஒண் திறல் அகுசம் என்னும் – சீறா:4962/3
மனம் மகிழ்தர அவையிடத்தின் வைகினார் – சீறா:4974/3
மற்றுளது எவையும் பலபல விதத்தில் சமைத்தனர் மனம் உற அருந்தி – சீறா:4991/1

மேல்


மனம்-தனில் (5)

மனம்-தனில் சினம் என் மனையும் நும் மனையே மகவும் நும் மகவினின் மகவே – சீறா:277/3
மனம்-தனில் புன்முறுவலொடும் வெகுளாது முன் போல் வன் பரியின் தாளை – சீறா:2660/2
மனம்-தனில் துணிந்திடும் இசுலாம் நெறி மார்க்கத்து – சீறா:2946/3
மனம்-தனில் குடிகொண்டு உற்ற வாழ்வை என் இரு கண் நீங்கா – சீறா:3066/3
மனம்-தனில் தினம் புகழொடும் உவப்பு வைத்திடு-மின் – சீறா:3111/4

மேல்


மனம்கொளார் (1)

நிந்தனை சினம் ஒறுக்கிலார் தினம் நிகழ்த்து நல் வழி மனம்கொளார்
தந்திரத்தில் உயர் மன்னர் சொன்ன மொழி-தன்னையும் நினைவில் எண்ணிலார் – சீறா:1426/2,3

மேல்


மனமகிழ்வொடு (1)

மணி கொழித்து அதிரும் திரை கடல் அனைய மனமகிழ்வொடு முகம்மதுவும் – சீறா:1212/1

மேல்


மனமாய் (1)

ஒன்றிய மனமாய் கற்பில் உயர்ந்தவர் என்ன வாழ்ந்தார் – சீறா:4702/4

மேல்


மனமுடைந்து (2)

மாற்றம் கேட்டலும் மட மயில் மனமுடைந்து அலறி – சீறா:209/1
ஏந்து எழில் கருகி மனமுடைந்து உருகி எரிபடு தளிரை ஒத்திடுவார் – சீறா:688/4

மேல்


மனமும் (13)

காயமும் மனமும் வாக்கும் கலந்து ஒன்றாய் மகிழ்வு பொங்கி – சீறா:113/2
கொண்ட மா மயலொடு மனமும் கூர் விழி – சீறா:168/3
அறைதர மனமும் பயந்திட ஒதுங்கி அஞ்சி நின்று அதிசயித்தனரே – சீறா:242/4
கண்டவர் மனமும் கண்களும் குளிர்ந்து கனி பல பறித்து எடுத்து அருந்தி – சீறா:359/1
உயிரும் தம் மனமும் கண்ணும் ஓர் உரு கண்டது அன்ன – சீறா:429/3
மா கடல் அனைய கண்ணும் மனமும் பின்தொடர்ந்து செல்ல – சீறா:640/3
மா தவன் மனமும் கண்ணும் மகிழ்வொடு களிப்பு பொங்கி – சீறா:821/2
குறைபடா மனமும் வாக்கும் ஒன்றாக புகழ்ந்திடும் குரிசில் நம் நபிக்கு – சீறா:1449/2
கோது அற மனமும் வாக்கும் ஒன்றாகி குதா-தனை அடிக்கடி புகழ்ந்தார் – சீறா:1900/4
வரவழைத்திடுவிரேல் மனமும் வாக்கும் ஒத்து – சீறா:2132/3
அங்கமும் மனமும் வெருவர திடுக்கிட்டு அலம்வர எழுந்து வாய் குழறி – சீறா:2322/3
இருவர் மனமும் பொருந்த வரும் இளவல் ஒருவன்-தனை அழைத்து – சீறா:2552/1
மனமும் உள் அறிவும் உட்க வயிரமும் மறனும் பூண – சீறா:3395/3

மேல்


மனமூடு (1)

மனமூடு உறை அறிவால் முகம்மது வார் வழி அறிவோன் – சீறா:982/2

மேல்


மனமோ (1)

மருவோ நீ ஒளிவோ நீ மனமோ நீ ஊழோ நீ மறை மான் ஈன்ற – சீறா:4524/2

மேல்


மனர் (1)

புரவி சுற்றிட போர் மனர்
பரவி மெய் பதம் பற்றிட – சீறா:4147/1,2

மேல்


மனவர் (1)

வடம் மிகுத்த மனவர் எலாம் – சீறா:4149/3

மேல்


மனவெளி (1)

மன்னிய புலன்கள் ஐந்தும் மனவெளி வழியில் செல்ல – சீறா:4195/3

மேல்


மனன் (4)

நலனுற உலவி மனன் உறும்படியே நாலு நாள் இரண்டு நாள் இருந்து – சீறா:1246/3
மனன் உறை அறிவு என இருக்கும் மன்னவர் – சீறா:2997/1
மனன் உற வைகல்-தோறும் வரிசை அம் குரிசில் கேட்டு – சீறா:3692/2
மனன் உயிரின் மிக்க செழும் கணவரிடத்து இனிது அளிப்ப வாங்கி அன்னோர் – சீறா:3755/3

மேல்


மனிதர்க்கு (1)

நலத்த மா மனிதர்க்கு எல்லாம் நணுகியது அன்றோ என்றான் – சீறா:4385/4

மேல்


மனு (16)

ஆதம் ஈன்ற மனு நீதி ஆண்ட முறையாலும் ஓங்கு புகழாகினோர் – சீறா:15/1
பரிவுறு மனு ஆதத்தை படைக்க மண் எடுத்து வா என்று – சீறா:100/3
மன்னிய கதிர்கள் வீசு மண்ணினை மனு ஆதத்தின் – சீறா:104/1
மாதர் சூல் அகட்டுள் தோன்றா மனு நெறி ஆதமே நின் – சீறா:109/1
எ நிலம் அனைத்தும் தீன் நெறி நடப்ப இயல்பெறு மனு முறை நடப்ப – சீறா:376/1
தருமம் மனு நெறி அறிவு பொறை ஒழுக்கம் இனையனவும் தழைத்து வாழ – சீறா:1216/1
மனு முறை நெறி வழுவா அபூபக்கர் – சீறா:1301/1
ஈது நம் நெறி ஈது மனு நெறி – சீறா:1398/1
பவ கடல் நடு படும் மனு பகுதி எல்லாம் – சீறா:1780/1
குலம் தரு மனு அலர் என்ன கூறுவார் – சீறா:1835/4
பெருகி நின்றது நிறைதரு மனு பிரளயமே – சீறா:1891/4
மலை அமிழ்ந்தியது இரைதரு எனும் மனு கடலுள் – சீறா:1892/4
செறிந்த பார் மனு கடலினை கண்களால் தெரிசித்து – சீறா:1893/2
மனு நெறி பிழைத்த அபுஜகில் கொதித்த மனத்தினும் இருண்ட மை கடல் ஒன்று – சீறா:1902/1
குறைவு அற மனு முறை கோல் நடாத்தி நீள் – சீறா:2711/2
மனு மிகுத்தலால் சில பரி கயிற்றினை வலிதின் – சீறா:4584/2

மேல்


மனுவாய் (2)

துய்யவன் அருளால் ஆதம் மா மனுவாய் தோன்றிய அவனியின் வருடம் – சீறா:1251/1
மறம் தவழ்ந்திடும் முகம்மது விரித்த சொல் மனுவாய்
பிறந்தவர்க்கு இடர் வடு அலால் பெறு பயன் இலையால் – சீறா:1695/1,2

மேல்


மனுவில் (1)

புந்தி அற்று ஒடுங்கி அளவறும் காலம் போய பின் அவனியின் மனுவில்
சுந்தரத்தொடும் பேரறத்தொடும் உருவாய் தோன்றினர் ஆதம் என்று ஒருவர் – சீறா:2313/3,4

மேல்


மனுவின் (1)

வேதமும் கலையும் ஞான விளக்கமும் மனுவின் நூலும் – சீறா:2805/2

மேல்


மனை (95)

சேர்த்திடும் சகடம் தொறுந்தொறும் இயற்றி திரள் மனை வயின்வயின் செறிப்பார் – சீறா:60/3
மன்னவன் வகுதை துரை அபுல் காசீம் வள மனை செருக்கும் ஒத்திருக்கும் – சீறா:61/4
இடம் அற விருந்து விருந்தொடு நுகர்வோர் மனை இடம் எண்ணினை மறைக்கும் – சீறா:90/2
இந்து வாள் நுதல் ஆமினா மனை வெறுத்து இருந்தார் – சீறா:226/2
அரு வரை அனையார் உருவமும் சிறிதாய் ஆமினா திரு மனை சூழ்ந்தார் – சீறா:236/4
நவ்வி வேல் விழியார் ஆமினா இருக்கும் நறை மனை புக இறை உரைத்தான் – சீறா:246/4
அறை கழல் சிலம்ப வருவ போல் வந்து அங்கு ஆமினா திரு மனை புகுந்தார் – சீறா:247/4
பரவு கஸ்தூரி மனை எலாம் நிறைந்த பரிமளம் கமகமகமென – சீறா:253/3
அறம் திகழ் ஆமினா திரு மனை புக்கு அடுத்தவர் பிள்ளையை எடுத்தார் – சீறா:262/4
மான் மருள் விழியார் ஆமினா இருந்த வள மனை திசையினை நோக்கி – சீறா:270/2
மகன்-தனை தருக என்றலும் மட_மான் மகிழ்வொடும் திரு மனை புகுந்து – சீறா:286/2
நாம வை வேல் கை அப்துல் முத்தலிபு நடந்து தன் திரு மனை சார்ந்தார் – சீறா:289/4
மதலைகள் பிறர் மனை வாயில் தூங்கி நின்று – சீறா:305/1
ஆரிது மனை அலிமா கண் துஞ்சிட – சீறா:310/1
சிறுவர்கள் உள மனை அனைத்தும் தேடினார் – சீறா:316/4
தட புயத்து அப்துல் முத்தலிபு-தம் மனை
இடத்தினில் வந்து நின்று இசைத்திட்டார்களே – சீறா:319/3,4
பதியினை அடுத்தார் அவர் மனை புகுந்தார் பாவையர் பலரும் வந்து அடைந்து – சீறா:361/1
ஏல வார் குழலார் மனை இடங்கொள்ளாது இருந்தது பறழ்களும் நிறைந்தே – சீறா:368/4
கொந்து அலர் குழலார் மனை எலாம் நிறைந்த கொழும் கதிர் பரப்பிட கூடி – சீறா:373/2
குற்றம் இல் அலிமா என்னும் கொடி மனை தயிர் பால் நல் நெய் – சீறா:403/3
நாடி நும் மனை புகும் என தமர்களை நடத்தி – சீறா:436/3
அபுதுல் முத்தலிபு எனும் அரசு அணி மனை அடுத்து – சீறா:468/1
மனை மயில் அனைவரும் மனம் மகிழ்ச்சியால் – சீறா:486/3
மனை அரசு என நபி வளரும் நாளினில் – சீறா:528/4
எம் மனை அலது வேறு இடம் உண்டோ என – சீறா:538/3
இலகு செல்வியும் இவர் மனை முன்றில் வீற்றிருந்தாள் – சீறா:540/4
திரும்பும் நும் மனை சென்ம் என உரைத்தனன் திறலோன் – சீறா:560/4
குடிக்கு உறு மனை அபூபக்கரை வாழ்த்தி – சீறா:584/2
மகன் உரைத்தவையும் தங்கள் மனை வறுமையையும் எண்ணி – சீறா:603/1
அலை தட கடல் கண் பாவை அணி மனை அடுத்து செம்பொன் – சீறா:616/2
அரிதில் வந்தது என் புன்மொழி சிறியவர் அறிவிலர் மனை தேடி – சீறா:651/3
மா தவத்தின் என் பொருள் உளது எவையும் நின் மனை பொருள் எளியேனும் – சீறா:655/2
சான்ற பேர்கள் தம் மனத்து அதிசயமுற தையல்-தன் மனை நீங்கி – சீறா:669/3
காத்திருந்த பண்டிதன் மனை தெரிதர கண்டார் – சீறா:788/4
தன் மனை விருந்து உண்டு ஏக வருக என்று இருவர் சார்ந்து இ – சீறா:807/3
வடு கதிர் வேல் கண் நங்கை மனை பொருள் பண்டம் மற்றும் – சீறா:812/1
வரி விழி கதிஜா மனை மைசறா-தன்னை – சீறா:835/2
ஒரு மனை பிறந்து ஒரு மனையிடத்தினில் உறைந்து – சீறா:867/1
வரு பாதையின் நடுவே ஒரு வள மா மனை கண்டார் – சீறா:981/4
எனும் மா மறை முதியோன் உறை எழில் மா மனை ஏகார் – சீறா:982/4
அறபிகள் எவரும் தத்தம் அணி மனை இடத்தில் சார்ந்தார் – சீறா:1039/4
குலம் கெழும மனை புகுந்து மனைவியர்க்கு மணமொழியை கூறினாரால் – சீறா:1096/4
மன்னினை கதீஜா செல்வ மனை மணம்முடித்த போதே – சீறா:1155/3
மனை தலத்தில் வரவழைத்தார் அரோ – சீறா:1406/4
உடல் புகுந்தபடி மனை புகுந்த பின் உயர்ந்த தம் மனை அடைந்தனர் – சீறா:1431/4
உடல் புகுந்தபடி மனை புகுந்த பின் உயர்ந்த தம் மனை அடைந்தனர் – சீறா:1431/4
ஏதமுற்ற மொழி காபிரை சிறிது எடுத்துரைத்து மனை மேவினார் – சீறா:1436/4
மறைபட இருத்தி செவ்வி மனை திரு முன்றில் நின்றார் – சீறா:1567/4
சதுரின் அணித்தாய் ஒரு மனை உண்டு அதனில் தரித்தார் அகுமதுவும் – சீறா:1584/3
திறந்தார் திறந்த மனை நோக்கி செம்மை குடிகொண்டு எழுந்து அடல் வெம் – சீறா:1590/2
மனை தட வளை செல் என்று உடும்பை வாழ்த்தினான் – சீறா:1635/3
பதியாக படுத்த கொடி மணி மாட மனை புகுந்தான் பண்பிலானே – சீறா:1664/4
திறை கொடு பணிந்து வேறோர் திரு மனை இடத்தில் சேர்த்தி – சீறா:1740/2
பொருவு இல் ஆவணம் கடந்து தம் திரு மனை புகுந்து – சீறா:1868/2
திரு மனை புகுந்து இருந்து தம் உளத்தினில் செனித்த – சீறா:1875/2
முகம்மதின் திரு மனை புகுந்து அவர்-வயின் உறைந்து – சீறா:1881/2
குவி கை கொண்டு பின் இவரொடு மனை குறுகினனே – சீறா:2212/4
நேயமுற்று எழுந்து அங்கு அவர் நீள் மனை
வாயில்-தோறும் நடந்து நல் வாக்கொடும் – சீறா:2329/2,3
தொன்று தோன்றிய தூதுவர் மா மனை
முன்றில் எங்கணும் மொய்த்திருந்தார்களால் – சீறா:2331/3,4
தேய்ந்து அற ஒடுங்கி கிடந்தவர் எவரும் திரு மனை புறம்-தொறும் செறிந்தே – சீறா:2539/4
திரு மனை புறத்தினின்று ஒரு பிடி மண் செம் கையினில் இனிது எடுத்து ஏந்தி – சீறா:2543/1
மரு மலர் தொடை திண் புயத்து அபூபக்கர் மனை தலைவாயிலை குறுகி – சீறா:2544/3
மனை மனைவி புதல்வர் பொருள் அவை நினைந்து கண்ணீர் வார்ந்து ஒழுகி ஓட – சீறா:2670/1
திரைக்கு மெய்யினள் மனை புறம் செறி மயிர் கொறி ஒன்று – சீறா:2684/1
வதுவையின் மனை என இருந்த மா நகர் – சீறா:2710/4
பொன்_மனை இடத்தவர் பொங்கி யாவரும் – சீறா:2744/1
இடு மதிள் மனை எமக்கு இயற்று நாள்மட்டும் – சீறா:2761/2
வட_வரை புயத்தினர் மனை புக்கார் அரோ – சீறா:2767/4
மலை எனும் புய நம் நபியுடன் கூடி வந்த மன்னவர் மனை அனைத்தும் – சீறா:2870/1
பொன்_நகர்-அதனில் மணி மனை எமக்கு கொடுத்தனன் இறை என புகழ்ந்து – சீறா:2871/1
இருந்த நல் மனை விட்டு இடம் வலம் பிரியாத இயற்கையால் காபிர்-தம் இடரால் – சீறா:2872/1
மக்க மா நகர் விட்டு அணி மனை மதீனா நகரினில் முகம்மது நயினார் – சீறா:2888/1
வரி அளி முரலும் செழும் தொடை திரள் தோள் மன்னவர் அலி மனை புகுந்தார் – சீறா:3152/4
கடி மனை இஃது என கருதி வந்தனன் – சீறா:3238/1
இந்து எனும் நுதல் மனை இருந்த யாவையும் – சீறா:3249/3
மலி புகழ் முகம்மது மனை புக்கார் அரோ – சீறா:3259/4
மதியொடும் எழுந்து தன் மனை புக்கான் அரோ – சீறா:3637/4
அரசர்_நாயகர் மகள் மனை அடுத்து அரும் புதல்வன் – சீறா:3744/2
குரிசில் நபி எழுந்தருளி உவந்த திரு மனை குறுகி குறைகள் தீர – சீறா:3759/3
பொன் உலாம் தட தாள் பெயர்த்து எழில் மனை புகுந்தார் – சீறா:3823/4
மாகம் மீது எழும் மதி தரை நடந்து என மனை விட்டு – சீறா:3829/2
சூதரில் கொடிய பாதகன் இருந்த சுடர் மனை கடைத்தலை புகுந்தார் – சீறா:4091/4
பெட்பு உற கூட்டி உடன் வர ஏகி பேதையன் மனை தலைக்கடையின் – சீறா:4110/2
விரைவுடன் எழுந்து அங்கு அவர் மனை போந்தார் வீந்தவன் மனையிடத்து உறையும் – சீறா:4117/2
அடுத்தார் மறுகிடத்தே மனை இடித்தார் பணி யாவும் – சீறா:4323/1
அரிபட்டு எழு பொழில் மா மனை என்னும் அவை எல்லாம் – சீறா:4324/3
முடிவின்றிய அருட்கு ஓர் மனை எனும் முண்டக விழியில் – சீறா:4332/3
வெறுத்தாள் நபி மனை பாரி என்று உரைத்தார் எனும் விதத்தால் – சீறா:4351/4
வென்றி வாழ் மனை இடத்தினில் ஏகு என விரிப்ப – சீறா:4432/2
வந்த போதினில் மனை மணவாளனை நோக்கி – சீறா:4433/1
மன்னு மா மனை இடத்தின் மேவினார் – சீறா:4520/2
மனை களிப்புற உண்டு என தோழர்-பால் வகுத்தார் – சீறா:4590/4
இகல் அற எடுத்து மனை மிசை புதைத்தோர் இதய பங்கையம் களிப்பு என்ன – சீறா:4751/3
நளிர் புனல் பரந்து தலைக்கடை கடந்து நலம் தரு மனை புறம் செய்ய – சீறா:4757/1
மனை செறி மக்கத்து உற்ற வன் குபிர் தலைவரான – சீறா:4905/3

மேல்


மனை-கண் (2)

வரும் தகை இஃது என்று அகுமதின் வலியை மாய்த்திடல் அரிது என மனை-கண்
இருந்து பேதையர் போல் எண்ணினமெனின் நம் இரும் புய வீரமும் பணையும் – சீறா:2507/1,2
ஒரு பெரும் பகலில் பெரிய காரணமா உலகு எலாம் அறிந்திட மனை-கண்
இருவருக்கு இருந்த அமுதினால் ஒரு நூற்றெண்பது பெயர்க்கு இனிது அருத்தி – சீறா:2866/1,2

மேல்


மனை-கணின் (1)

மனை-கணின் இருந்தோர்க்கு எல்லாம் தெரிதர வகுக்கலுற்றேன் – சீறா:2802/4

மேல்


மனை-தன் (1)

வனிதையின் மனை-தன் முன்றில் வாயில் விட்டு அகலா நிற்ப – சீறா:4712/3

மேல்


மனை-தனை (1)

ஆண்டகை இவன் ஆர் நம் மனை-தனை வந்து அடுப்பனோ தகாது என எண்ணி – சீறா:279/2

மேல்


மனை-தொறும் (2)

இ நகர் அடைந்த கன்னியர் அவர்க்கென்று இயற்றிய மனை-தொறும் இருந்தார் – சீறா:2871/3
தேடுவ தேடி சமைத்து உண அரிதாய் சிறார் மனை-தொறும் இருந்து அலற – சீறா:4756/2

மேல்


மனை-வயின் (8)

தேடிடா பொருள் முகம்மதை மனை-வயின் செறித்தார் – சீறா:436/4
மா தவர்-தமையும் அடிக்கடி போற்றி மகிழ்ந்து தன் மனை-வயின் சார்ந்தான் – சீறா:996/4
தழுவு மெய் கதிர் முகம்மது மனை-வயின் சார்ந்தான் – சீறா:1282/4
மனத்தினில் கோபம் மாற்றி மனை-வயின் புகுத செய்தார் – சீறா:1357/3
பொறை மனத்தொடும் அனைவரும் மனை-வயின் போனார் – சீறா:1370/4
திவளும் மாலைகள் துயல்வர மனை-வயின் சேர்ந்தார் – சீறா:1883/4
தீது அகற்றி அங்கு அவரவர் மனை-வயின் சேர்ந்தார் – சீறா:2048/4
பொறையெனும் மனை-வயின் பொலிய வைகினார் – சீறா:3257/4

மேல்


மனை-அது (1)

துறவறம் தவறி இல்லறம் மடிந்து சுடர் இலா மனை-அது போல – சீறா:256/2

மேல்


மனைக்கடையில் (1)

பெய் மலர் கொம்பே அன்ன பெண் மனைக்கடையில் சாரும் – சீறா:620/2

மேல்


மனைக்கு (13)

மவ்வல் அம் குழல் அலிமா மனைக்கு அனுப்பினார் – சீறா:326/4
இந்த நல் மனைக்கு உறு பொருள் ஏதும் ஒன்று இலையாம் – சீறா:329/2
மண்ணினுக்கு அரசே நம்-தம் மனைக்கு உறு செல்வமே எம் – சீறா:430/3
உங்கள்-தம் மனைக்கு உளது ஒரு குழந்தை நும் உயிர் போல் – சீறா:442/1
செம் கதிர் கனக_நாட்டில் செழும் மணி மனைக்கு நாளும் – சீறா:608/2
அரசர் நாயக நின் மனைக்கு எழுக என உரைத்தலும் அவர் போந்தார் – சீறா:668/2
மனைக்கு என சிலர் கூறலும் மனத்திடை கொதித்தான் – சீறா:1995/4
தெள்ளியன் இறபீஆ-தன் திரு மனைக்கு இணகன் சேந்த – சீறா:2248/3
கதி மனைக்கு உரிய தாரை காட்டும் நல் வினையும் ஊழல்பதி – சீறா:2347/1
மன பயம் பெருத்து வாடி மறுகு உறும் மனைக்கு ஓர் மாற்றம்-தனை – சீறா:2798/1
பெறு மனைக்கு உரிய மக்கள் பெறுவதற்கு உரைத்து காட்டார் – சீறா:2803/3
சிலை வலர் அபித்தாலிபு மனைக்கு உரிய திரு நபி-தமை வளர்த்து வந்து – சீறா:3161/2
ஆண்டகை அலி மனைக்கு அம்ம நின்னை யான் – சீறா:3248/1

மேல்


மனைக்கும் (4)

எ மனைக்கும் பேறு என வரும் பொருளாய் இசைத்திடும் திங்கள் இராவின் – சீறா:254/3
சினவு வில் காமன் மலைக்கும் தன் மனைக்கும் சேர்த்திய மய நடு நூலோ – சீறா:1968/3
பர அரசு அரி அலி மனைக்கும் பாத்திமா – சீறா:3255/1
திருமண மனைக்கும் பாவாடை செய்து என – சீறா:3255/2

மேல்


மனைக்குள் (8)

பூ மண மனைக்குள் இருந்து அடி பணிந்து போவது தினம்-தொறும் தொழிலே – சீறா:372/4
வரை என திரண்ட புய நபி நயினார் முகம்மதை வளர்த்திடும் மனைக்குள்
கரையிலா செல்வம் தனித்தனி பெருகி காட்சிகள் பலவும் உண்டாகி – சீறா:374/1,2
நாடுறு மனத்தால் இனத்தவர் மனைக்குள் நன்குற விருந்துகள் அளித்து – சீறா:388/3
அரிவை நும் மனைக்குள் நீவிர் அடிக்கடி ஓதியோதி – சீறா:1571/3
மனைக்குள் வாழ்குவர் சரதம் என்று உரை வழங்குவனால் – சீறா:1690/4
வைத்திருந்தனை அபூசல்மா-தனையும் நும் மனைக்குள்
எய்த்து வைத்திருப்பது பழுது என இகல் இடராய் – சீறா:2045/2,3
நல்லவை உரைத்தீர் அடைத்து ஒரு மனைக்குள் நாள் பல கழிந்த பின் பார்க்கின் – சீறா:2519/2
வாய்த்திருந்தது பசிக்கு என எழுந்து தன் மனைக்குள்
பாத்திரம்-தனை எடுத்தனள் கறந்தனள் பாலை – சீறா:2689/3,4

மேல்


மனைக்கே (3)

செய் தவ பலனே அன்ன வள்ளலை திரு மனைக்கே
எய்துதற்கு அருள்செய்வீர் என்று எடுத்து உரை விடுத்து சொன்னான் – சீறா:638/3,4
மை வணம் தரு கொடை அபித்தாலிபு மனைக்கே – சீறா:1364/4
மகிதலம் புகழ் நபி எழுந்தனர் திரு மனைக்கே – சீறா:1865/4

மேல்


மனைக்கேனும் (1)

ஓங்கிய குனையின் எனும் பதி-தன்னில் உறைபவர் எவர் மனைக்கேனும்
நீங்க அரும் பிணி வந்து அடுத்திடில் அவர்கள் நிறை தரும் முகம்மதை காண்கில் – சீறா:369/1,2

மேல்


மனைகள் (1)

மன்னவர் மனைகள் நோக்கி மா நகர் காவலாளர் – சீறா:3699/1

மேல்


மனைகள்-தோறும் (2)

திருநகர் மனைகள்-தோறும் சிறப்பிக்க அருளி செய்தான் – சீறா:3071/3
சொல்ல அரும் சுவன நாட்டு சுடர் மணி மனைகள்-தோறும்
பல்லவ துணர் பைம் காவும் வீதியும் பல்பல் கோடி – சீறா:3225/2,3

மேல்


மனைகளும் (1)

வரை செய் மாடமும் கூடமும் மனைகளும் மறுகும் – சீறா:3116/3

மேல்


மனைத்தலத்தில் (2)

மனைத்தலத்தில் வைத்திருப்பது பழுது என வகுத்தார் – சீறா:2044/4
குசையினை நின் மனைத்தலத்தில் இருந்த உரு எடுத்து இவணில் கொடுவா என்ன – சீறா:2186/2

மேல்


மனைத்தலத்து (1)

மனைத்தலத்து ஓர் உரு-தனை நீ வணங்கினை அ உரு திருந்த மணி வாய் விண்டு – சீறா:2183/2

மேல்


மனைப்புறம் (1)

வந்து வானவர்கள் இடம் அற நெருங்கி மனைப்புறம் காப்பு என இருப்ப – சீறா:373/3

மேல்


மனையகத்து (3)

இலங்கு இலை வேல் கை அப்துல் முத்தலிபும் எழு தினம் மனையகத்து இருந்து – சீறா:283/1
மன்னிய பொருளின் செல்வி மனையகத்து இனி நாள்-தோறும் – சீறா:615/2
ஈனம் இல் மனையகத்து ஏகினார் அரோ – சீறா:1604/4

மேல்


மனையவர்க்கு (1)

மரு மலர் குழல் மனையவர்க்கு உறு மொழி வகுத்து – சீறா:836/3

மேல்


மனையவள் (2)

நாட்டமுற்று இனிதின் எழுந்தனன் எழலும் நல் மொழி மனையவள் நவில்வாள் – சீறா:4111/4
மனையவள் மொழி கேட்டு அணி முடி துளக்கி வாள் எயிறு இலங்கிட நகைத்து – சீறா:4114/1

மேல்


மனையார் (2)

வரிசை மனையார் கொடுப்ப எதிர் மருவார் உயிரை விசும்பு ஏற்றும் – சீறா:2553/3
ஆய்கின்றவர் மனையார் துடை அணை மேல் துயில்செய்தார் – சீறா:4330/4

மேல்


மனையாள் (1)

கொஞ்சிய கிளியில் கூறும் என் மனையாள் கூட்டிய பரிமளம்-அதனை – சீறா:4115/3

மேல்


மனையாள்-தம்மையும் (1)

சீர் பெறு மனையாள்-தம்மையும் பயந்த செல்வரில் ஒரு சிறுவனையும் – சீறா:382/2

மேல்


மனையாள்-தமக்கு (1)

மறுவி கமழ்ந்த முகம்மதுடன் எழுந்தார் மனையாள்-தமக்கு உரைத்தே – சீறா:2554/4

மேல்


மனையாள்-தமை (1)

வேந்தர் ஆரிது தம் மனையாள்-தமை விழித்து – சீறா:335/1

மேல்


மனையிடத்தில் (7)

சூல் முதிர் ஆமினா மனையிடத்தில் சூழ்ந்தனர் விண்ணவர் மகளிர் – சீறா:237/4
கோ குல வீதி நீந்தி கொழும் மனையிடத்தில் சார்ந்தார் – சீறா:640/4
மரு மலர் செழும் தார் கனம் குழல் கதீஜா எனும் மயில் மண மனையிடத்தில்
இரு விழி துயில மண்ணிடை தோன்றாது எழில்பெற கனவுகள் காண்பார் – சீறா:1249/3,4
கடி மனையிடத்தில் புக்கார் ஹபீபு இறசூலூம் அன்றே – சீறா:2123/4
என் மனையிடத்தில் கொண்டு ஏகுவேன் என – சீறா:2744/2
விரைவினுடன் மனையிடத்தில் கொண்டு அருந்தும் என உரைப்ப விரும்பி ஏந்தி – சீறா:3758/3
தேச யாசகருக்கு ஈந்து செழும் மனையிடத்தில் உன்-தன் – சீறா:4798/2

மேல்


மனையிடத்தின் (2)

இசை தரும் வண்டு இமிர் தொடையல் புரண்டு அசைய எழுந்து மனையிடத்தின் ஏகி – சீறா:2186/3
அரசர் அபூத்தல்காவும் மனையிடத்தின் உளர் எவர்க்கும் அளித்திட்டாரால் – சீறா:3758/4

மேல்


மனையிடத்தினில் (2)

ஒரு மனை பிறந்து ஒரு மனையிடத்தினில் உறைந்து – சீறா:867/1
வாயன் என் மனையிடத்தினில் வழி முறை திறம்பா – சீறா:4415/2

மேல்


மனையிடத்து (8)

மாதருக்கு அரசி ஆமினா உதர மனையிடத்து இருந்து மா நிலத்தில் – சீறா:251/3
இருவரும் எழுந்து ஆமினா மனையிடத்து எய்தி – சீறா:332/1
அரும் பெரும் தவமே நும்-தம் மனையிடத்து எழுக என்றார் – சீறா:639/4
மனையிடத்து உறைந்தார் செவ்வியில் சிதையா மணி சிறை வானவர்_கோமான் – சீறா:2540/4
மன்னவன் மைந்தர்கள் மனையிடத்து ஏகி – சீறா:2942/2
உதவுதற்கு ஏதெனினும் மனையிடத்து உளவோ என உரைப்ப உள்ளம் கூர்ந்து – சீறா:3750/2
ஏயிடத்து ஒரு மா மனையிடத்து இருந்தார் என விட பணி விரிச்சிகமும் – சீறா:4082/3
விரைவுடன் எழுந்து அங்கு அவர் மனை போந்தார் வீந்தவன் மனையிடத்து உறையும் – சீறா:4117/2

மேல்


மனையிடத்தும் (3)

சிறுபிறை நுதல் கதீஜா திரு மனையிடத்தும் வெற்றி – சீறா:1128/1
தூற்றும் அருவி சாரலினும் தோன்றாது இருண்ட மனையிடத்தும்
வேற்று சமய பயத்து ஒதுங்கி விதித்த தொழுகை முடித்து வந்தார் – சீறா:1338/3,4
ஆலயத்திடத்தும் தீனோர் அணி மனையிடத்தும் சேர்ந்த – சீறா:2566/1

மேல்


மனையிடம் (7)

மனம் மகிழ்தர வந்தடைந்தவர் எவரும் மனையிடம் புகல் அரிது என்பார் – சீறா:1905/3
குறைவு இலா மனத்தின் ஓர்ந்து மனையிடம் குறுகினாரால் – சீறா:2243/4
மன்னிய காபிர் மனையிடம் புகுத வரமுறும் வானவர்க்கு இறைவர் – சீறா:2526/2
சொரி கதிர் சுதை மா மனையிடம் கடந்து தோன்றினர் நீண்ட மா மறுகில் – சீறா:2543/4
தேறுபட்டிலராய் மாழ்கி மனையிடம் செறிந்தார் மன்னோ – சீறா:3714/4
தேவிமார்களும் மக்களும் மனையிடம் செறிந்து – சீறா:4166/2
மருவிய மனையிடம் வந்து புக்கினர் – சீறா:4176/4

மேல்


மனையிடன் (1)

குருத்த வெண் கதிர் சுதை மனையிடன் அற குவிந்தார் – சீறா:2193/4

மேல்


மனையிடை (6)

மரு கொள் பூதர புய நபி முகம்மது மனையிடை மகிழ் கூர – சீறா:647/1
மை தவழ் குடையீர் இந்த மனையிடை புகுத யாங்கள் – சீறா:939/1
மனையிடை பொருள் கொண்டு ஈங்கு வந்திலன் காணும் என்ன – சீறா:945/2
பொன் திகழ்ந்து எழில் குலவிய மனையிடை புகுந்தார் – சீறா:1998/2
பொய்த்த மா மறை முகம்மதை மனையிடை புகுத்தி – சீறா:2045/1
மனையிடை பேதை போல கிடந்தனம் முகம்மது இன்னே – சீறா:4383/1

மேல்


மனையில் (32)

இன் சொல் நல் குல கிளி என மனையில் வந்து இருந்தார் – சீறா:198/4
வந்ததும் ஆமினா திரு மனையில் வைத்ததும் ஒரு நொடி பொழுதே – சீறா:265/4
பொலன் கொடி ஆமினா மணி மனையில் புக்கினர் புயங்கள் விம்முறவே – சீறா:283/4
ஆரிது மனையில் சில துரு சொம் உண்டு அற கிழடொடு சொறி மலடும் – சீறா:367/1
பொன் தொடி கரத்தில் ஏந்தி கொறியுடன் மனையில் புக்கார் – சீறா:402/4
மாந்தர் கண் களிப்புற மனையில் புக்க பின் – சீறா:510/2
மலை என திரள் புயர் அபித்தாலிபு மனையில்
அலை கடல் புடை வரும் முழு மணி அகுமதுவும் – சீறா:539/1,2
ஊறிய தொண்டை செ வாய் ஒள்_நுதல் மனையில் அன்றே – சீறா:633/4
மடங்கல் ஏறு அனைய செம்மல் மனையில் வந்து இருந்த போழ்தே – சீறா:641/1
நனி வயிறு ஆர்ந்தோம் பொய்யா நாவினன் மனையில் புக்கி – சீறா:806/3
விஞ்சையும் மறையும் தேர்ந்த வேதியன் மனையில் புக்கார் – சீறா:809/4
மலர் அடி படி தீண்டாது மா தவன் மனையில் புக்கார் – சீறா:817/4
திறல் அபூபக்கர் என்னும் செம்மலும் மனையில் சேர்ந்தார் – சீறா:1039/2
மரை தட மலர் கை கூப்பி மைசறா மனையில் போனான் – சீறா:1071/4
மன்னவர் நபி உறை மனையில் ஆயினார் – சீறா:1303/4
கொதித்த புன் மனத்தினோடும் குறுகலர் மனையில் சார்ந்தார் – சீறா:1358/3
மன்னு சோதரி என்று ஓதும் பாத்திமா மனையில் சென்றார் – சீறா:1565/4
அரசு உரை கேட்டு வீரர் அவரவர் மனையில் சார்ந்தார் – சீறா:1758/1
உரைக்கும் உறுதி மொழிகள் சிலது உளது மனையில் பிறரவர்கள் – சீறா:2547/1
வருக்கம் இலை இங்கு எழுக என மனையில் கொடுபோய் தவிசின் மலர் – சீறா:2547/3
பந்தர் இன்றி ஓர் புறம் வெளிப்படும் பழ மனையில்
சிந்தை நேர்ந்து அவண் அடைந்தனர் தெரி மறை செம்மல் – சீறா:2681/3,4
புரி வெண் நூல் குழல் முதியவள் மனையில் புக்கு இருந்து – சீறா:2697/3
இருள் தரும் மனையில் ஆக்கி யாவரும் முகம்கொடாமல் – சீறா:2830/2
பரிவு பெற்று இருந்தார் அவர் திரு மனையில் பார்த்திவர் எனும் இறசூலே – சீறா:2866/4
மலி பெரும் புகழான் அபூ அய்யூப் மனையில் மனம் மகிழ்ந்து இருக்கும் அ நாளின் – சீறா:2867/1
வய வரி அலி திரு மனையில் சேறுதற்கு – சீறா:3251/1
மன்னர் மன் நபி கொடுத்தனர் போந்தனர் மனையில் – சீறா:3743/4
விரைவுடன் மனையில் சேறி என்று உரைப்ப மிக மகிழ்ந்து எழுந்து போயினரால் – சீறா:4107/4
வீரனும் மனையில் புக்கினன் அரிய விரி சிறை பறவைகள் அனைத்தும் – சீறா:4108/1
சிரத்தினை அடியின் வீழ்த்தி சென்று தம் மனையில் புக்கார் – சீறா:4294/3
வரத்தின் மேல் நின்ற வேத வள்ளலும் மனையில் போந்தார் – சீறா:4294/4
ஆசைகள் கொடுப்பார் போல வழங்கி தம் மனையில் புக்கார் – சீறா:4798/4

மேல்


மனையின் (14)

வரி ஞிமிறு உதறி கரும் குழல் முடித்த மட கொடி ஆமினா மனையின்
நிரைநிரை செறிந்து அங்கு அவர் உரை மறாது நின்றிடும் பணிவிடைக்கு எனவே – சீறா:235/3,4
உறைதரும் ஆமினா திரு மனையின் உட்புகுந்து எதிர் வருவது கண்டு – சீறா:242/3
மா தவர் அபித்தாலிபு திரு மனையின் முகம்மது நபி பிறந்தனரே – சீறா:255/4
முருகு கொப்பிளிக்கும் ஆமினா மனையின் முழு மணி வாயில் வந்து அடுத்தார் – சீறா:272/4
இன்புற அபூலகபு திரு மனையின் இருந்தது ஓர் மட கொடி துவைபா – சீறா:290/2
விறல் அபித்தாலிபு என்னும் மெய்மையோர் மனையின் முன்னும் – சீறா:1128/2
திரு தகு மனையின் கண்ணே யாவரும் செல்க என்றான் – சீறா:1757/4
மரு மலர் கரிய கூந்தல் மயில் உறை மனையின் வந்தார் – சீறா:2293/4
இசைதரும் வேலினார் மனையின் ஏகினார் – சீறா:2399/4
இருள் அடை மனையின் முன்னர் இருந்த பாளிதத்தை ஏந்தி – சீறா:2835/1
சிங்க ஏறு அனைய அபூ அய்யூப் மனையின் இருந்தனர் குரு நெறி செம்மல் – சீறா:2854/4
வல்லியம் எனும் அலி மனையின் வள்ளலார் – சீறா:3254/1
வரிசை நம் நபி வந்தனர் அவர் திரு மனையின் – சீறா:3740/4
வனச மலர் பதம் பெயர்த்து வரிசை அபூத்தல்கா-தன் மனையின் ஏக – சீறா:3752/2

மேல்


மனையினில் (11)

மனையினில் ஒரு நாள் தீபமிட்டதும் இல் முகம்மது பேரொளி அல்லால் – சீறா:375/2
அனந்தரத்தவர் மனையினில் புகுத்தியும் அறியார் – சீறா:437/4
மடந்தை ஆமினா மனையினில் வர மலர் கரத்தால் – சீறா:480/3
மனையினில் புகுந்து எடுத்து யாவும் வைத்தனர் – சீறா:914/2
நல் நெறி மொழி கதீஜா மனையினில் நடந்த செய்தி – சீறா:1075/2
மனையினில் கொடுபோய் முகம்மது-தமை இருத்தி – சீறா:2213/1
நன்கு இலது உறும் சொல் முகம்மதை பிடித்து ஓர் மனையினில் நள் இருள் அடைத்து – சீறா:2518/1
இன்று இரவினினும் மனையினில் அலியை இயல்பெற துயிலுதற்கு இயற்றி – சீறா:2541/2
தன்மமில்லவள் மனையினில் சார்ந்த நீர் இசைத்தல் – சீறா:2685/3
நன்று என தனி போயினர் மனையினில் நபியும் – சீறா:4417/1
கொடுக்கும் வள்ளியோர் மனையினில் செறி நிதி குவை போல் – சீறா:4834/1

மேல்


மனையினிற்கு (1)

மனையினிற்கு உரியள் ஆனேன் மகர் இரசிதம் ஐந்நூறு என்று – சீறா:3086/2

மேல்


மனையினின் (1)

வரை தனி கொடி ஆமினா மனையினின் மறந்தும் – சீறா:230/3

மேல்


மனையினுக்கு (2)

மனையினுக்கு உயிராய் வந்த மைசறா உரைத்த மாற்றம் – சீறா:1049/1
மனையினுக்கு உரியனாக வந்தவன் றபாகும் வெற்றி – சீறா:4918/3

மேல்


மனையினும் (1)

உறைந்திடும் மனையினும் மதீனத்துள்ளோரை – சீறா:2483/3

மேல்


மனையினை (3)

கொந்து உலாம் குழல் ஆமினா மனையினை குறுகி – சீறா:345/2
நண்ணிய குனையின் வழியினை கடந்து நடந்து தம் மனையினை சார்ந்தார் – சீறா:390/4
அற வளைந்தது போல் காபிர்கள் எவரும் அகுமது மனையினை வளைந்தார் – சீறா:2532/4

மேல்


மனையுடன் (2)

என்பதும் மனையுடன் நகரையும் வெறுப்ப – சீறா:2046/3
மக்க மா நகர் விட்டு உடன் வரும் பேரின் மனையுடன் அடைந்தவரல்லார் – சீறா:2868/1

மேல்


மனையும் (8)

பிடித்து அடி வருடி நின்றனர் மனையும் பேரொளி பிறங்கின அன்றே – சீறா:248/4
மனம்-தனில் சினம் என் மனையும் நும் மனையே மகவும் நும் மகவினின் மகவே – சீறா:277/3
பலபல மனையும் தெரிதர நோக்கி பதி எனும் குனையினை அடைந்தார் – சீறா:360/4
அறபிகள் மனையும் செம்பொன் ஆவணத்திடத்தும் வேந்தர் – சீறா:1128/3
கொண்டவர்கள்-தமையும் அவர் மனையும் புறம்படுத்தி நமர் குலத்துக்கு ஆகா – சீறா:1640/3
மங்குல் தோய்ந்து இலங்கும் பள்ளியும் மனையும் வகுத்து எடுத்து இயற்றிட அருளி – சீறா:2854/3
நிலை பெறும் மனையும் பள்ளியும் வனைந்தது எனும் மொழி தொழிலவர் நிகழ்த்த – சீறா:2867/2
பொன் அணி மனையும் அந்தப்புரத்தையும் நோக்கினாரால் – சீறா:3699/4

மேல்


மனையுள் (4)

கொண்டுகொண்டு எழுந்து சென்று குவைலிது மனையுள் ஆகி – சீறா:623/2
மருங்கு நின்றவர் மா மனையுள் புகுந்து – சீறா:2336/1
உடைந்திடும் கலம்-அது ஒப்ப மன்னவன் மனையுள் எங்கும் – சீறா:3720/3
கேட்டனன் மனையுள் இருந்தனன் பகலே கிளத்திய வாய்மையின்படியே – சீறா:4111/1

மேல்


மனையே (1)

மனம்-தனில் சினம் என் மனையும் நும் மனையே மகவும் நும் மகவினின் மகவே – சீறா:277/3

மேல்


மனையை (5)

மண்ணகத்து இருந்த ஆமினா மனையை வானவர் பதி எனலாமால் – சீறா:241/4
மலையினிடத்தின் உயர்ந்து இருந்த மனையை நோக்கி எம்மருங்கும் – சீறா:1586/1
சொற்ற துணிவும் மருவார்கள் சூழ்ந்து மனையை வளைந்ததுவும் – சீறா:2548/2
அவையகம் விடுத்து பாத்திமா அணி மனையை நண்ணி – சீறா:3101/2
தேனினும் இனிய இன் சொல் செயினபு மனையை நோக்கி – சீறா:4699/2

மேல்


மனையையும் (1)

வரி விழி செ வாய் குறத்தியர் இதணும் மனையையும் தினையையும் வாரி – சீறா:28/1

மேல்


மனைவி (7)

மனைவி ஆகிய ஆமினா எனும் குல மட மான் – சீறா:201/2
மதி நிகர் முகம்மதின் மனைவி ஆக என் – சீறா:1018/3
யாசிறு மனைவி நல் அறிவுக்கு இல்லிடம் – சீறா:1470/1
மனை மனைவி புதல்வர் பொருள் அவை நினைந்து கண்ணீர் வார்ந்து ஒழுகி ஓட – சீறா:2670/1
உறு பொருள் தந்தை தாயர் உயிர் எனும் மனைவி கேளிர் – சீறா:2803/2
வரிசை அபூத்தல்காவும் மனைவி உம்மு சுலைம் என்னும் மயில் அன்னாளும் – சீறா:3759/1
தேடினர் தம் மனைவி பெறும் சேய் நிதியம் தேடாது சிலையும் கானும் – சீறா:4319/2

மேல்


மனைவி-தன்னிடத்தும் (1)

பெறுமவரிடத்தும் மனைவி-தன்னிடத்தும் வலிப்பது தவிர்ந்திலன் பெரியோர் – சீறா:1442/1

மேல்


மனைவி-தன்னொடும் (1)

ஆய்_இழை சௌதா அபூபக்கர் மனைவி-தன்னொடும் ஆயிசா அலியின் – சீறா:2869/1

மேல்


மனைவிமாரை (1)

புரை தரு கோபம்-தன்னால் புருடர்கள் மனைவிமாரை
வரை அற தாய் நீ என்று வழுத்தும் தீது அகற்ற வேண்டில் – சீறா:4793/3,4

மேல்


மனைவியர் (2)

கொடி_இடை உதுமான் மனைவியர் என்னும் குயில் மொழி திரு மயில் இறந்து – சீறா:3591/2
அம் பங்கய முகத்தார் மனைவியர் ஆக்கினர் அன்றே – சீறா:4353/4

மேல்


மனைவியர்க்கு (4)

ஊறு தேன் குழல் மனைவியர்க்கு இவை எலாம் உரைத்தார் – சீறா:544/4
குலம் கெழும மனை புகுந்து மனைவியர்க்கு மணமொழியை கூறினாரால் – சீறா:1096/4
உபசரித்து உறையும் இல் புகுந்து மனைவியர்க்கு சாற்றுவாரால் – சீறா:3752/4
இல்லம் புக்கினர் மனைவியர்க்கு உரைத்தனர் எளிதின் – சீறா:4413/3

மேல்


மனைவியரே (1)

இருந்தவர் நபியே யாமும் இவர் மனைவியரே என்ன – சீறா:642/3

மேல்


மனைவியாக (2)

அவிர் ஒளி விரிக்கும் மேனி அகுமதின் மனைவியாக
புவியினும் வானும் போற்ற பொருந்தல் நும் பொன்னே என்ன – சீறா:1060/1,2
கலன் கதிர் எறிப்ப வேத_காரணர் மனைவியாக
பலன் பெறும் கதீஜா ஈன்ற பாத்திமா இடத்தில் புக்கார் – சீறா:3208/3,4

மேல்


மனைவியாகிய (2)

மனைவியாகிய மயில் அலிமா முனம் வந்து – சீறா:441/2
மனைவியாகிய கத்தீஜா எனும் குல மயிலை – சீறா:2205/2

மேல்


மனைவியாய் (1)

நிலை மிசை இவர்க்கே மனைவியாய் இருந்து இ நீள் நிலம் புரப்பது தவறு இல் – சீறா:993/2

மேல்


மனைவியுடன் (1)

ஒக்கலின் மனைவியுடன் வரா பெயர்கள் உயர் தரும் பள்ளியின் அடுப்ப – சீறா:2868/2

மேல்


மனைவியும் (3)

சாரும் மக்களும் மனைவியும் தாமும் தம் பொருளும் – சீறா:951/3
படை கை வேந்து உதுமானுடன் மனைவியும் பலரும் – சீறா:2042/1
நிலைக்கும் பேரெழில் மனைவியும் இறந்திட நிலையா – சீறா:2207/3

மேல்


மனைவியை (1)

மனைவியை பிறருக்கு ஈந்த மதியிலி ஆவேன் என்றான் – சீறா:3399/4

மேல்