மு – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மு 2
முஅத்து 2
முக்கனி 4
முக்கனியுடன் 1
முக்காலமும் 2
முக்கோலில் 1
முக 50
முஹற்றம் 1
முகங்கள் 4
முகங்களும் 1
முகட்டிடை 2
முகட்டில் 2
முகட்டின் 3
முகட்டினில் 1
முகட்டினின்று 1
முகட்டினும் 1
முகட்டு 12
முகடு 5
முகடும் 1
முகத்தார் 2
முகத்தாள் 1
முகத்திசு 1
முகத்தில் 4
முகத்தின் 3
முகத்தினாரை 1
முகத்தினால் 1
முகத்தினில் 1
முகத்தினும் 2
முகத்தினை 2
முகத்து 5
முகத்தும் 2
முகத்தை 15
முகத்தொடு 1
முகத்தொடும் 2
முகந்து 2
முகப்பினும் 1
முகம் 118
முகம்-அதை 1
முகம்கொடாமல் 1
முகம்மதற்கு 1
முகம்மதாம் 1
முகம்மதிடம் 1
முகம்மதின் 104
முகம்மதின்-தன் 1
முகம்மதின்-பால் 2
முகம்மதின்-வயின் 2
முகம்மதின்னை 1
முகம்மதினிடத்தில் 8
முகம்மதினிடத்தினில் 2
முகம்மதினிடத்து 1
முகம்மதினிடத்தும் 1
முகம்மதினிடத்தே 1
முகம்மதினுடன் 1
முகம்மதினை 6
முகம்மதினொடும் 3
முகம்மது 451
முகம்மது-தம் 14
முகம்மது-தம்மால் 1
முகம்மது-தமக்கு 10
முகம்மது-தமக்கும் 2
முகம்மது-தமை 5
முகம்மது-தமையும் 3
முகம்மது-தன் 1
முகம்மது-தனக்கு 1
முகம்மது-தனக்கே 1
முகம்மது-தனை 1
முகம்மதுக்கு 17
முகம்மதுடன் 2
முகம்மதும் 56
முகம்மதுவுக்கு 2
முகம்மதுவும் 14
முகம்மதுவே 20
முகம்மதுவை 33
முகம்மதுவையும் 1
முகம்மதுன் 1
முகம்மதே 29
முகம்மதை 125
முகமலர்ச்சி 1
முகமன் 1
முகமனாக 1
முகமனொடும் 1
முகமாக 1
முகமாய் 1
முகமும் 14
முஹாஜிரீன் 1
முஹாஜிரீன்கள் 3
முஹாஜிரீன்களில் 1
முஹாஜிரீன்களின் 1
முஹாஜிரீன்களுக்கு 1
முஹாஜிரீன்களுக்கும் 2
முஹாஜிரீன்களும் 6
முஹாஜிரீன்களை 2
முகியித்தீன் 1
முகில் 89
முகிலாம் 1
முகிலிடை 1
முகிலில் 1
முகிலின் 5
முகிலும் 1
முகிலே 1
முகிலை 1
முகிலொடும் 2
முகிழ் 3
முகிழ்த்து 3
முகிழ்தரும் 1
முகுர்த்தம் 1
முகுர்த்தமும் 1
முகுர்த்தமோ 1
முகூர்த்தம் 1
முகை 5
முகையில் 1
முகையினா 1
முகையினாவோ 1
முகையோ 1
முகைறத்து 2
முகைறா-தானும் 1
முங்கிட 1
முங்கிய 8
முஸ்தலிக்கு 1
முஸ்தலிகு 2
முச்சகம் 2
முச்சகமும் 1
முச்சுடர் 2
முச்சுடரையும் 1
முஸம்மில் 1
முசல 1
முசலிகை 3
முசிலிமாய் 1
முசுகபின்படியே 1
முசுலிம் 3
முசுலிம்கள் 1
முசுலிமானவர் 1
முசுலீமனர் 1
முசுஇபு 6
முசுஇபுக்கே 1
முசுஇபை 4
முசுஇபோடு 2
முட்டி 3
முட்டிய 2
முட்டியும் 1
முட்புறக்கனி 1
முடக்கி 2
முடக்கு 1
முடங்கல் 2
முடங்கலை 1
முடங்கி 2
முடங்கில 1
முடங்கு 3
முடம் 1
முடி 41
முடிக்க 4
முடிக்கும் 1
முடித்த 5
முடித்தது 2
முடித்தருள் 1
முடித்தல் 1
முடித்தவர் 1
முடித்தவன் 1
முடித்தனம் 1
முடித்தனர் 4
முடித்தனராம் 1
முடித்தனன் 6
முடித்தாய் 1
முடித்தார் 5
முடித்தான் 2
முடித்திட்டார் 1
முடித்திட 7
முடித்திடல் 1
முடித்திடு 1
முடித்திடு-மின் 1
முடித்திடும் 3
முடித்திடுவம் 1
முடித்திடுவர் 1
முடித்திடுவன் 1
முடித்திடுவிரேல் 1
முடித்தியேல் 1
முடித்திர் 1
முடித்தீரால் 1
முடித்து 27
முடித்தே 1
முடித்தேன் 1
முடித்தோமெனில் 1
முடிந்த 1
முடிந்தது 6
முடிந்ததோ 1
முடிந்தன 2
முடிந்து 3
முடிப்ப 2
முடிப்பதற்கு 1
முடிப்பது 1
முடிப்பதும் 1
முடிப்பர் 3
முடிப்பார் 1
முடிப்போம் 1
முடிய 2
முடியவர்க்கு 1
முடியாதது 1
முடியாதே 1
முடியார் 1
முடியில் 3
முடியின் 1
முடியினும் 1
முடியினை 4
முடியுடை 1
முடியும் 6
முடியுமேல் 1
முடியுமோ 3
முடியையும் 1
முடியொடு 1
முடியொடும் 2
முடியோ 1
முடிவது 4
முடிவதோ 1
முடிவில் 2
முடிவில்லாத 1
முடிவிலா 2
முடிவிலாத 1
முடிவிலாதவன் 1
முடிவிற்கு 1
முடிவின்றிய 1
முடிவினில் 2
முடிவினும் 1
முடிவினை 2
முடிவு 3
முடிவும் 1
முடிவுறும் 1
முடுக்கினர் 1
முடுகும் 1
முடுவல் 1
முடை 4
முண்டக 8
முண்டகத்தை 1
முண்டகமாம் 1
முணங்கு 1
முத்த 10
முத்தம் 8
முத்தமிட்டு 12
முத்தமும் 2
முத்தலிபு 36
முத்தலிபு-தம் 2
முத்தலிபு-தனக்கு 1
முத்தலிபுக்கு 2
முத்தலிபும் 4
முத்தலிபை 1
முத்தாடி 2
முத்தாய் 1
முத்தாரம் 1
முத்தி 9
முத்திகைப்படுத்தினர் 1
முத்திரை 25
முத்திரை-தனை 1
முத்திரைகள்-தம்மால் 1
முத்திரைப்பட 1
முத்திரைப்படி 1
முத்திரையை 1
முத்திரையொடும் 1
முத்தில் 1
முத்து 20
முத்லசு 1
முதல் 54
முதல்கள் 1
முதல்வ 1
முதல்வன் 2
முதல்வன்-தன் 1
முதல்வனே 1
முதல 1
முதலவன் 11
முதலவன்-தன்னை 1
முதலவனே 1
முதலவனை 1
முதலா 2
முதலாம் 1
முதலாய் 4
முதலான 1
முதலிபு 2
முதலிய 2
முதலில் 1
முதலும் 2
முதலே 2
முதலை 2
முதலோர் 2
முதலோன் 4
முதன் 3
முதன்முறை 1
முதன்மையர் 1
முதன்மையாக 1
முதன்மையான 1
முதன்மையின் 1
முதன்மையே 1
முதிய 5
முதியர் 1
முதியரில் 1
முதியரை 3
முதியவர் 10
முதியவர்க்கு 1
முதியவருக்கு 2
முதியவள் 1
முதியவற்கு 1
முதியவன் 7
முதியவன்-தனை 1
முதியார் 1
முதியாரில் 1
முதியாரை 1
முதியோய் 1
முதியோர் 11
முதியோர்-தம் 1
முதியோர்க்கு 1
முதியோர்க்கும் 1
முதியோரை 1
முதியோன் 8
முதியோனும் 1
முதிர் 14
முதிர்த்திடும் 1
முதிர்தரும் 2
முதிர்ந்த 5
முதிர்ந்தவன் 1
முதிர்ந்தன 1
முதிர்ந்து 11
முதிர்ந்தோர் 1
முதிரும் 9
முது 2
முதுகிடத்தினில் 1
முதுகிடத்து 3
முதுகில் 1
முதுகினில் 3
முதுகினும் 2
முதுகு 4
முதுகும் 2
முதுகுற 1
முதுறக்கத்து 1
முதுறக்கா 1
முந்த 2
முந்தி 2
முந்திய 1
முந்தியில் 1
முந்திரிகை 1
முந்திறு 2
முந்து 2
முந்நூற்றின் 1
முந்நூற்றினில் 1
முந்நூற்றுடன் 1
முந்நூற்றையும் 1
முப்பஃது 1
முப்பஃதுடன் 1
முப்பகுப்பில் 1
முப்பகுப்பினில் 1
முப்படி 1
முப்பதிற்றொன்பதின் 1
முப்பது 4
முப்பழத்தினை 1
முப்பிடி 1
முப்புவியவர்க்கும் 1
முப்புவியும் 1
மும்மடங்காய் 1
மும்மடங்கு 7
மும்மத 11
மும்மதங்களை 1
மும்மதம் 2
மும்மறை 6
மும்மறைக்கு 1
மும்மறையின் 1
மும்மறையினும் 1
மும்மறையும் 4
மும்மாரி 1
மும்முரசம் 1
மும்முரசு 2
மும்முறை 1
மும்மை 1
மும்மையும் 1
முயங்கிய 1
முயல் 2
முயல்தி 1
முயல்வதேயன்றி 1
முயலகன் 1
முயற்சி 1
முயன்றிடு 1
முயன்று 3
முரச 1
முரசங்கள் 3
முரசம் 12
முரசமும் 4
முரசறைவான் 1
முரசின் 2
முரசினரே 1
முரசு 25
முரசுகள் 1
முரசுடன் 1
முரசும் 1
முரசொடு 1
முரசொடும் 1
முரண் 20
முரண்டி 1
முரணடையலரை 1
முரணான 1
முரணி 4
முரணிடும் 1
முரணில் 2
முரணும் 1
முரணுறும் 1
முரணொடும் 2
முரம் 1
முரம்பால் 1
முரம்பு 1
முரம்பும் 1
முரல் 1
முரல்தர 1
முரல்வினில் 1
முரல 3
முரலும் 6
முரன்று 2
முரி 1
முரிதர 2
முரிதரும் 2
முரிதரும்படி 1
முரிந்ததோ 1
முரிய 1
முரியும் 2
முருக்கி 1
முருக்கினரால் 1
முருக்கு 1
முருக்கும் 1
முருகு 31
முருகொடும் 1
முருடு 5
முருடும் 1
முருந்தும் 1
முல்லை 14
முல்லை_மன்னவன் 1
முல்லையில் 2
முல்லையும் 6
முலறு 2
முலை 56
முலைக்கண் 1
முலைக்கு 1
முலைகள் 2
முலைகொடுத்த 1
முலைகொடுத்து 2
முலைகொடுப்பதும் 1
முலைச்சியர் 1
முலையருந்திய 1
முலையவர்க்கும் 1
முலையார் 8
முலையாள் 1
முலையில் 1
முலையின் 2
முலையினும் 1
முலையினை 1
முலையும் 2
முலையுறு 1
முழக்கம் 7
முழக்கமும் 1
முழக்கலில் 1
முழக்கலும் 1
முழக்கி 1
முழக்கிட 1
முழக்கு 4
முழக்குடன் 1
முழக்கும் 4
முழக்கொடு 2
முழக்கொடும் 2
முழங்க 7
முழங்கி 4
முழங்கிட 1
முழங்கிடும் 1
முழங்கிய 3
முழங்கியது 1
முழங்கினவால் 1
முழங்கு 1
முழங்கும் 2
முழங்குவ 1
முழங்குவது 1
முழந்தாட்குள் 1
முழந்தாள் 3
முழந்தாள்மட்டும் 1
முழந்தாளில் 1
முழம் 1
முழமாக 1
முழு 15
முழுக 1
முழுகாட்டி 1
முழுகி 1
முழுகிடவும் 1
முழுகு 1
முழுதினும் 4
முழுதும் 44
முழுமதி 8
முழுமதிக்கு 1
முழுமதியும் 1
முழை 3
முழை-அதனின் 2
முழைஞ்சில் 1
முழைஞ்சினும் 1
முழைஞ்சினை 1
முழையில் 2
முழையினுக்கு 1
முள் 38
முள்_புற 1
முள்மா 1
முள்மாவும் 1
முளரி 4
முளரியில் 1
முளரியின் 1
முளரியும் 1
முளி 1
முளை 2
முளை-தொறும் 1
முளைத்தல் 1
முளைத்து 5
முளையா 1
முளையொடும் 1
முற்பட 2
முற்படு 1
முற்ற 2
முற்றாத 1
முற்றி 7
முற்றிடும் 1
முற்றிய 8
முற்றியதோ 1
முற்றினார் 1
முற்றினும் 5
முற்று 9
முற்றும் 27
முற்றுமே 1
முற்றுமோ 1
முற்றுற 2
முற்றுறாத 1
முறத்திடத்து 1
முறத்து 1
முறா 1
முறி 5
முறி-தனை 1
முறிக்க 1
முறிக்கவேண்டும் 1
முறிக்கும் 1
முறித்த 1
முறித்தனர் 1
முறித்தனன் 1
முறித்தார் 1
முறித்து 9
முறிதர 1
முறிந்த 1
முறிந்தனம் 1
முறிந்தனர் 3
முறிந்தனர்கள் 1
முறிந்து 7
முறிய 2
முறியும் 1
முறியை 2
முறுக்கி 2
முறுக்கியும் 1
முறுக்கியே 1
முறுக்கின 1
முறுக்கினாரல்லது 1
முறுக்கு 5
முறுக்கும் 1
முறுக்குவன் 1
முறுகி 1
முறுகு 1
முறுசலீன்களை 1
முறுவல் 10
முறுவலித்து 1
முறுவலின் 2
முறுவலும் 1
முறை 107
முறை-அது 1
முறைக்கு 1
முறைகளை 1
முறைகொண்டு 1
முறைசீகு 2
முறைசெயும் 1
முறைதர 1
முறைதவறிடும் 1
முறைப்படி 6
முறைபட 1
முறைமுறை 27
முறைமுறைப்படி 3
முறைமுறையாய் 1
முறைமுறையே 1
முறைமை 9
முறைமைத்தாமால் 1
முறைமைத்தாய 1
முறைமையர்க்கு 1
முறைமையன் 1
முறைமையாக 2
முறைமையில் 4
முறைமையிற்கு 1
முறைமையின் 7
முறைமையும் 1
முறையல 1
முறையவரும் 1
முறையனை 1
முறையா 2
முறையாக 1
முறையாய் 4
முறையாயினும் 1
முறையால் 2
முறையாலும் 2
முறையிடுவார் 1
முறையின் 6
முறையினாலும் 1
முறையினை 1
முறையே 2
முறையொடும் 7
முன் 267
முன்கையினாள் 1
முன்சென்று 1
முன்தகா 1
முன்நாள் 1
முன்பாக 1
முன்பு 7
முன்மார்க்க 1
முன்றில் 10
முன்றில்கள்-தொறும் 2
முன்றிலார் 1
முன்றிலில் 4
முன்றிலின் 3
முன்னதாக 1
முன்னம் 20
முன்னமே 4
முன்னர் 33
முன்னரில் 1
முன்னரின் 3
முன்னரும் 1
முன்னவர் 8
முன்னவர்-தம் 1
முன்னவர்கள் 1
முன்னவரை 1
முன்னவள் 3
முன்னவள்-தன் 1
முன்னவன் 2
முன்னவன்-தனை 1
முன்னனை 1
முன்னி 15
முன்னிட 2
முன்னிடம் 1
முன்னிதாய் 1
முன்னிய 6
முன்னியே 1
முன்னிலை 9
முன்னிலையாக 1
முன்னிலையாய் 3
முன்னிலையானோன் 1
முன்னின் 1
முன்னினரால் 2
முன்னினனால் 1
முன்னினார் 4
முன்னினும் 2
முன்னீர் 2
முன்னு 1
முன்னுணர்ந்தவரை 1
முன்னுதல் 1
முன்னும் 5
முன்னுமே 1
முன்னுற 1
முன்னுறு 1
முன்னூறு 2
முன்னே 2
முன்னேனும் 1
முன்னை 8
முன்னோர் 5
முன்னோரின் 1
முன்னோன் 4
முன்னோனையும் 1
முனங்கி 1
முனங்கியதே 1
முனம் 36
முனாபிக்கினின் 1
முனாபிக்குகளுமே 1
முனாபு 1
முனாபு-தம் 1
முனாபுக்கு 1
முனிந்தனன் 1
முனிந்திடும் 1
முனிந்து 6
முனியும் 1
முனிவில் 1
முனிவினால் 1
முனிவு 3
முனிவும் 2
முனிவோ 1
முனும் 1
முனை 13
முனைக்கும் 1
முனைந்தான் 1
முனைப்பதி 7
முனையகத்து 1
முனையார் 1
முனையில் 1
முனையில்லான் 1
முனையின் 1
முனையும் 1
முனையோடு 1
முனோர் 1

மு (2)

சிறந்த மெய்ப்பொருளை அழிவிலா மணியை தெரிந்து மு காலமும் உணர்ந்து – சீறா:2/1
மு பெரு நிலத்தும் தன் பெயர் நிறுத்தும் முறைமையன் ஆளியாசனத்தான் – சீறா:2304/2

மேல்


முஅத்து (2)

கண்ணின் மா மணியாய் உதித்திடு முஅத்து கவின் பெற இருந்து அவரிடத்தில் – சீறா:155/2
எண்ணிலா அரசர் அடிபணிந்து இறைஞ்ச இயற்றிய பேரொளி முஅத்து
புண்ணிய பொருளாய் உருவெடுத்து உலகம் புரந்த நிசாறிடத்து உறைந்த – சீறா:155/3,4

மேல்


முக்கனி (4)

விரி தலை குறவர் குழாத்தொடும் வெருட்டி விளைந்த முக்கனி சத_கோடி – சீறா:28/3
சோலை வாய்-தொறும் முக்கனி தேன் மழை சொரியும் – சீறா:74/2
சோலை முக்கனி தேனொடும் பாகையும் சொரிந்தே – சீறா:832/4
மதுர முக்கனி தேன் நெய் பால் தயிரொடும் வழங்கி – சீறா:3115/1

மேல்


முக்கனியுடன் (1)

வடி நறா உடைந்து ஒழுகும் முக்கனியுடன் மதுர மென் மொழி கூறி – சீறா:657/3

மேல்


முக்காலமும் (2)

தீங்கு இலாத முக்காலமும் தெளிந்து அறி திறலோன் – சீறா:553/3
ஓதி கேட்டறிந்து ஒழுகி முக்காலமும் உணர்ந்த – சீறா:2028/1

மேல்


முக்கோலில் (1)

வேலில் தாக்கினர் வில்லினில் தாக்கினர் விரி முக்கோலில்
தாக்கினர் வாளினில் தாக்கினர் குடங்கை – சீறா:3489/1,2

மேல்


முக (50)

செய்யினில் பதிப்ப துளி கரும் சேறு தெறித்திடும் செழு முக செவ்வி – சீறா:50/2
நலம் கொள் தாமரை முக மலர் தர நறும் குவளை – சீறா:64/1
தோய்ந்து நீர் குடைந்து ஆடுவோர் மதி முக தோற்றம் – சீறா:67/2
முருகு அவிழ் மரவ தொடை புயர் லுவையு முக மலர் தர இருந்து ஒளிரும் – சீறா:161/4
சுந்தரர் முறத்து மதலையாய் நிலத்தில் தோன்றிய மதி முக கிலாபு – சீறா:163/2
நிறைந்த பேரொளி முக மலர்தர சபா நிகழ்த்தும் – சீறா:220/4
செவ்வி வீற்றிருந்து முக மதி இலங்கும் திருந்து இழை ஆசியா-தமையும் – சீறா:246/1
சந்த மென் முக தாமரை மலர் குளிர தடம் சிறை வானவர் திரண்டு – சீறா:265/3
இலகிய கமல முக மலர் சபாவுக்கு இரகுமத்து உண்டாக என்று இசைந்தே – சீறா:267/4
வஞ்சி மென்_கொடியின் முக மலர் கவினும் மருங்கினில் விசித்த பட்டு உடையும் – சீறா:275/1
தரும் உரை கேட்டு வெகுளியை போக்கி சசி முக மலர்ந்து அகம் குளிர்ந்து – சீறா:278/2
முன் பெரும் சூகை வடுவையும் தவிர்ந்தேன் முக மலர் தர வடிவு ஆனேன் – சீறா:364/3
மலர் திரு சோதி முக மதி விளங்க முகம்மது சொல் விளங்கினவே – சீறா:377/4
கஞ்ச மென் முக கோட்டமும் கண்ணின் நீர் கவிழ்ப்பும் – சீறா:453/2
போல் என வீங்கிய புயமும் மா முக
கோலமும் காட்சி என்று உணர்ந்து கூறினார் – சீறா:505/3,4
மதி முக முகம்மதை மக்க மா நகர் – சீறா:525/1
பகையுறாத செம் மலர் முக முகம்மதை பார்த்தான் – சீறா:554/4
அடர்ந்து வந்து நின்றவர் முக குறிப்பையும் அவரை – சீறா:567/1
சொன்ன போழ்தினில் பண்டிதன் முக மதி துலங்கி – சீறா:582/3
திரை தடத்து அலர் மரை என முக மலர் செறிதர துயர் கூரும் – சீறா:654/3
சோதி மா முக மலர் விழிகள் தூங்கினார் – சீறா:728/4
புகர் முக சிறு கண் வேழ பொருப்பொடு பொருப்பு தாக்கி – சீறா:929/1
சொரிந்த மா முக முகம்மதின் இணை அடி தொழுது – சீறா:958/2
சினமுடன் சிலம்ப புகர் முக சிறு கண் சிந்துரம் பிடியொடும் இரிந்து – சீறா:998/2
இனத்தவர் முன்னவர் இதய முக கமலம் நகையினொடும் இலங்கிற்று அன்றே – சீறா:1087/4
முக மதி நோக்கி ஆதி முறை மறை கலிமா ஓதி – சீறா:1259/3
அறபி-தன் முக மலர்-அதனை நோக்கி மெய் – சீறா:1636/2
புரவியும் தறுகண் நால் வாய் புகர் முக களிறும் தேரும் – சீறா:1715/2
மதியினும் செழும் கதிர் தரு முக முகம்மதுவே – சீறா:1855/1
இகல் மனத்தவர் முக மரைக்கு இரும் சசி எனலாய் – சீறா:1865/3
புனை மயிர் கடு விசை வளை முக புரவிகளும் – சீறா:1889/2
சீத ஒண் கமல முக மலர் மலர்ந்து தேர்ச்சியில் துணைவர் மன்னவரும் – சீறா:1928/3
முன் முக மலர்ச்சியின் மொழிந்து வேறு ஒரு – சீறா:2447/1
சாய்ந்து உடல் முடக்கி கிடப்பவர் சிலர் வாள்-தனை மறந்து அணி முக முழந்தாள் – சீறா:2539/1
சேர்ந்த பொன் முக குளிர்ப்பொடும் களிப்பொடும் சிறப்ப – சீறா:2620/2
கஞ்ச மென் முக மலர்தர போயினர் கணியா – சீறா:2631/3
மந்தர புய முகம்மது மதி முக நோக்கி – சீறா:2643/1
மன்னவர் களிப்பினால் நோக்கு மா முக
பொன் இதழ் தாமரை காடு பூத்ததால் – சீறா:2721/3,4
வந்த நன் முதியோன் முக மலர் நோக்கி மறுமொழி கொடுத்து அவண் இருத்தி – சீறா:2893/1
சுரி முக குட வளை குலம் சூல் உளைந்து ஈன்ற – சீறா:2907/1
முக மதி நோக்குதல் முழுதும் தின்மை என்று – சீறா:2982/2
கரும் கண் போல் செழும் குவளையும் முக கமலமும் போன்று – சீறா:3121/2
முக மதிக்கு இடைந்து சுற்றி மூதிருள் படலம் யாவும் – சீறா:3211/1
பதும மென் மலர் முக பாத்திமா பதம் – சீறா:3253/3
முருகு உலாவும் மெய் புளகு எழ முக மதி இலங்க – சீறா:3740/3
திரு மறை நம் நபி இருக்கும் பள்ளியிடத்து எய்தி முக செவ்வி நோக்கி – சீறா:3749/2
துண்ட வாள் முக துணை விழி தீட்டி வெண் தூசு – சீறா:4167/2
மதம் துறந்து ஒழுகு இரு கவுள் புகர் முக மலை போல் – சீறா:4252/1
தெற்றினர் வளைந்த முக குசை பரியும் செறிந்திட திரை கடல் சிவண – சீறா:4439/4
முடம் தரு முக பாய் பரி பல மலிய மொய்க்கின்ற வானவர் வாழ்த்த – சீறா:4456/3

மேல்


முஹற்றம் (1)

வருடம் ஏழினில் தினம் முஹற்றம் மாத்தையில் – சீறா:2141/2

மேல்


முகங்கள் (4)

எங்கணும் பரப்பிட ஒளி திகழ் எழில் முகங்கள்
மங்குலூடு வெண் மதியம் ஒத்திருந்தன மாதோ – சீறா:1117/3,4
தணித்தாரிலை மெய் நடுக்கம் உரை தவிர்ந்தார் முகங்கள் குவிந்தாரே – சீறா:1587/4
கோத்திரத்தவர் செழு முகங்கள் கோது அற – சீறா:3247/3
அலர் நகை முகங்கள் எண்ணில பரந்து கிடந்திடும் குருதி அம் சேற்றில் – சீறா:3575/1

மேல்


முகங்களும் (1)

துன்னும் மாந்தர்-தம் முகங்களும் தோற்றவும் இலையால் – சீறா:4599/4

மேல்


முகட்டிடை (2)

துய்ய வெண் திரை பாய் சுருட்டி மேல் எறியும் தொடு கடன் முகட்டிடை எழுந்து – சீறா:50/3
வெள்ளி வெண் திரை முகட்டிடை எழுந்தனன் வெய்யோன் – சீறா:4616/4

மேல்


முகட்டில் (2)

மாறுகொண்டவர் திரண்டு ஒரு பெரு வரை முகட்டில்
ஏறி நின்று தேசிகர்-தமை நோக்கலும் எழுந்து – சீறா:848/2,3
கரும் கடன் முகட்டில் வெய்ய கதிரவன் தோன்றினானே – சீறா:2294/4

மேல்


முகட்டின் (3)

மன்னிய தட வரை முகட்டின் வைகினார் – சீறா:1324/4
நண்ணி விண் முகட்டின் நடு நிலை நோக்கி நலம் கெழும் கலை நிலா ஒழுக – சீறா:1917/3
மாய் இருள் குடம்பை சீத்து விட்டெறியும் வாள் மதி வெண் திரை முகட்டின்
ஆயிரம் அபிதானம் உடை குரிசில் ஆனனம் போல் உதித்ததுவே – சீறா:4988/3,4

மேல்


முகட்டினில் (1)

அந்தர முகட்டினில் அமர்ந்து வைகினார் – சீறா:4944/4

மேல்


முகட்டினின்று (1)

பொலன் முகட்டினின்று அமரர்கள் மலர்_மழை பொழிந்தார் – சீறா:3841/4

மேல்


முகட்டினும் (1)

பாயும் மேல் திசை வெருவ வான் முகட்டினும் பாயும் – சீறா:3838/2

மேல்


முகட்டு (12)

தெரி பொறி முகட்டு கவட்டு அடி அலவன் சிதைந்திட கமடம் உள் அழுந்த – சீறா:42/1
வேலை வெண் திரை முகட்டு எழு மதியினும் வியப்ப – சீறா:856/3
மேவும் வெண் திரை கடல் முகட்டு எழுதலும் மேலோர் – சீறா:857/2
சிந்து அகடு உளைந்து தத்தும் திரை முகட்டு எழுந்து தோன்றும் – சீறா:931/3
கனைத்த கடல் முகட்டு எழுந்த கதிர் கடுப்ப வருவது கண் கவர நோக்கி – சீறா:1087/3
பெருகிய கடல் முகட்டு எழுந்த பேரொளி – சீறா:1139/1
வென்றி வெண் திரை கடல் முகட்டு எழ செயல் வேண்டும் – சீறா:1856/2
எறிந்த வெண் திரை கடல் முகட்டு எழுந்து விண் ஏகி – சீறா:1893/1
பால் நலம் கொழிக்கும் நிறைந்த வெண் மதியை பரவையின் முகட்டு எழப்படுத்தி – சீறா:1912/3
கடு விடம் அனைய இருள் குலம் அறுத்து ககன் முகட்டு ஒளி சுதை தீற்றி – சீறா:1916/2
முன் எதிர்ந்து இலங்கும் ஒரு பகுப்பு எழு_வான் முரி திரை கடல் முகட்டு ஏகி – சீறா:1924/1
அணி முகட்டு அலவன்-தனை முகந்து அடுத்த வரி வரி சினை வரால் போன்று – சீறா:1971/1

மேல்


முகடு (5)

வட_வரை அசைய வானம் முகடு உடைபட அறாத மழை முகில் சிதறி ஓடவே – சீறா:12/2
நெருங்கியே விசும்பில் அண்ட முகடு உற நிறைந்தவே போல் – சீறா:21/2
உன்னத ககனம் முகடு அற உருக்கும் உலை-கொலொ என அறிகிலமால் – சீறா:683/4
முரசுடன் நௌரி கொம்பு விண் முகடு உடைத்து பொங்க – சீறா:3206/3
முறைமுறை எழுந்த முரண் உடை தானை முகில் துளைத்து அண்ட வான் முகடு
நிறைதர எழுந்த கதலிகை கானம் நெடும் பத கவிகையும் எழுந்த – சீறா:4440/1,2

மேல்


முகடும் (1)

கரம் எடுத்து எறிந்திடுதலும் ககன வெண் முகடும்
வெருவல் கொண்டன பயந்தன ஒளித்தன மேகம் – சீறா:4410/1,2

மேல்


முகத்தார் (2)

மூடுவார் சிலர் விரிதரும் கமல மென் முகத்தார் – சீறா:3147/4
அம் பங்கய முகத்தார் மனைவியர் ஆக்கினர் அன்றே – சீறா:4353/4

மேல்


முகத்தாள் (1)

துய்ய வெண் மதியம் நிகர் என உலகில் சொலும்படி சிறந்த மா முகத்தாள் – சீறா:1963/4

மேல்


முகத்திசு (1)

கவின் உறும் பைத்துல் முகத்திசு என்னும் அ – சீறா:2953/2

மேல்


முகத்தில் (4)

வாடிய முகத்தில் கண்ணீர் மார்பகம் நனைப்ப சோர்ந்து – சீறா:425/2
கண் படைத்தவர் இவர் எழில் காண்பவர் முகத்தில்
புண் படைத்தவர் இவர்-தமை காண்கிலார் புதியோன் – சீறா:1840/1,2
பொன்றிலா பசிய போர்வையில் போர்த்து புறத்தினில் காபிர்கள் முகத்தில்
வென்றி கொண்டு ஒரு கை மண் எடுத்து எறிந்து விரைவினில் எழும் என புகன்றார் – சீறா:2541/3,4
பதறி எழுந்தார் சிலர் குழறி பகர்ந்திட்டு எழுந்தார் சிலர் முகத்தில்
புதய கிடந்த பூழ்தி துடைத்து எழுந்தார் சிலர் வாய் மண்ணை உமிழ்ந்து – சீறா:2560/2,3

மேல்


முகத்தின் (3)

மந்தரம் அனைய கொங்கை மயில் அனார் முகத்தின் வேர்வை – சீறா:931/2
பெண்களில் அமுதம் அன்னார் பேரெழில் முகத்தின் தோற்றம் – சீறா:1170/2
ஒலி கடல் அமிர்தம் ஒவ்வா ஒண்_தொடி முகத்தின் வாய்ந்து – சீறா:3063/2

மேல்


முகத்தினாரை (1)

அணியினுக்கு அணி என்று ஓதும் அவிர் மதி முகத்தினாரை
மணம் முடித்து இனிது வந்து மதீனத்தின் இருக்கும் நாளில் – சீறா:4356/1,2

மேல்


முகத்தினால் (1)

தொடுத்திடும் நலிதல் யாவும் முகத்தினால் தோன்ற கண்டு – சீறா:3872/2

மேல்


முகத்தினில் (1)

மிதித்தும் சோடு அணி முகத்தினில் தாக்கியும் விரவில் – சீறா:3486/1

மேல்


முகத்தினும் (2)

விட்டு அணி வாய் முகத்தினும் மண் கண்டான் திகைத்தான் இரு கரத்தால் – சீறா:2557/3
கரத்தினும் மலர் முகத்தினும் கழுத்தினும் கரிய – சீறா:3490/2

மேல்


முகத்தினை (2)

பாரி-தன் முகத்தினை பார்ப்பது இல்லையால் – சீறா:3620/4
திரு விளங்கிய முகத்தொடு முகத்தினை சேர்த்தார் – சீறா:4169/4

மேல்


முகத்து (5)

முற்றுறாத முகத்து இமையா விழி – சீறா:1184/3
வண்டு உறை மலர் பஞ்சணை மிசை பொருந்தி மறு இலாது ஒளிர் மதி முகத்து
கண் துயில் பொழுதில் கனவுகள் அனைத்தும் கண்டது கண்டதாய் பலிக்கும் – சீறா:1250/3,4
மறுகு எதிர்ப்படினும் முகத்து எதிர் நோக்கி வலித்திடல் ஒழித்திடான் புதியோர் – சீறா:1442/2
முன்னுறு கோலம் போல முகத்து எதிர் நிற்ப பேதம்-தன்னை – சீறா:1735/2
திரு முகத்து எதிர்ந்த பன்னீராயிரம் ஜின்கள் தங்கள் – சீறா:2292/2

மேல்


முகத்தும் (2)

உரத்தினும் முகத்தும் வேர்வை உதிர்ப்பொடும் காபிர் கூண்ட – சீறா:2574/2
செறிந்த வெம் களத்தில் காபிர்கள் முகத்தும் செவந்த கண்களினும் வாயினும் போய் – சீறா:3556/2

மேல்


முகத்தை (15)

செவ்வி மன் நெறி ஆதத்தின் திரு மதி முகத்தை நோக்கி – சீறா:117/1
தூண்டிடா விளக்கின் செவ்வி சுடர் மதி முகத்தை நோக்கி – சீறா:392/3
எய்ப்பொடும் ஏங்கியேங்கி ஈன்றவர் முகத்தை நோக்கி – சீறா:426/2
பன்முறை மறைகள் தேர்ந்த பண்டிதன் முகத்தை நோக்கி – சீறா:625/2
உரிமை-தன் முகத்தை நோக்கி ஒண்_தொடி கதீஜா என்னும் – சீறா:1042/2
செப்பிய வசனம் கேட்டு ஜிபுறயீல் முகத்தை நோக்கி – சீறா:1262/1
திருகுற முகத்தை சுரிப்பொடு வளைத்து திகழ்தரு நாசியை சிலிர்த்து – சீறா:1439/2
கைப்பு உரை சினக்க கூறும் கருதலன் முகத்தை நோக்கி – சீறா:1493/1
என இவை உரைத்து பின்னும் எழில் நபி முகத்தை நோக்கி – சீறா:2080/1
சினத்து அது தடுப்ப ஓடி செவ்வி மான் முகத்தை நோக்கி – சீறா:2111/3
கணத்தொடும் ஜின்கள் வள்ளல் கமல மென் முகத்தை நோக்கி – சீறா:2289/1
முண்டக மலரின் வாய்ந்த முகத்தை என் தாளில் சேர்த்தி – சீறா:2775/3
செல் உலாம் கவிகை வள்ளல் சீத செம் முகத்தை நோக்கி – சீறா:2849/2
பருந்து எழும் கதிர் வாள் வள்ளல் பதும மென் முகத்தை நோக்கி – சீறா:3192/1
காண்டனன் முகத்தை நோக்கினன் நெடிய கை குவித்து இரும் இரும் எனலும் – சீறா:4093/1

மேல்


முகத்தொடு (1)

திரு விளங்கிய முகத்தொடு முகத்தினை சேர்த்தார் – சீறா:4169/4

மேல்


முகத்தொடும் (2)

இடம்பெற பிறழ்ந்து சிவந்த வேல் என்னும் இணை விழி முகத்தொடும் சேர்த்தி – சீறா:384/2
கட்டு வாம் பரியினை பரி முகத்தொடும் கடவி – சீறா:3522/1

மேல்


முகந்து (2)

அணி முகட்டு அலவன்-தனை முகந்து அடுத்த வரி வரி சினை வரால் போன்று – சீறா:1971/1
மேல் உற முகந்து முத்தி மெய் மயிர் சிலிர்ப்ப பூரித்து – சீறா:2776/3

மேல்


முகப்பினும் (1)

சச்சையின் முகப்பினும் சாளரத்தினும் – சீறா:1149/1

மேல்


முகம் (118)

வரி வளை நெரிய வலம்புரி குலத்தின் வயிற்றிடை கொழு_முகம் தாக்கி – சீறா:42/2
சிற்றிடை ஒசிய மதி முகம் வெயர்ப்ப சேற்றிடை நாற்றினை நடுவோர் – சீறா:52/2
கடு வினை அடர்ந்த கொடு வினை விழியார் கறை தவிர் மதி முகம் கண்டோ – சீறா:90/3
முண்டக செழு மலர் சொரி தலை முகம் கவிழ – சீறா:197/3
சோதி மென் முகம் இலங்கிட துயில்வ போன்று இறந்தார் – சீறா:207/4
கோல் தொடி கர காந்தள் தாமரை முகம் குழைக்க – சீறா:209/4
சிலை எடுத்து உருவாய் வைத்த புத்து அனைத்தும் சிரசு கீள்பட முகம் கவிழ்த்த – சீறா:261/1
வண்டு அணி குழலார் ஆமினா எனும் பேர் மடந்தை-தன் திரு முகம் நோக்கி – சீறா:284/2
முறைமுறை மோந்து முத்தமிட்டு உவந்த முழு மலர் செழும் முகம் நோக்கி – சீறா:287/2
மதியினில் தெளிவுற்று ஆரிதும் அலிமா மலர் முகம் நோக்கி இ மகவால் – சீறா:353/3
மெய் நிற கதிர் முச்சுடரையும் மழுக்கும் விறல் முகம் மது-தமை எடுத்து – சீறா:386/3
வடிவுறும் சுடர் வேல் அப்துல் முத்தலிபு மரை மலர் மா முகம் நோக்கி – சீறா:387/1
மோதி வீழ்ந்தது முகம் தரைபட முனங்கியதே – சீறா:464/4
அலைவினோடு அற நரை முதியவன் முகம் நோக்கி – சீறா:465/2
வந்த போதினில் தலை முகம் கவிழ்ந்தது மடவாய் – சீறா:466/2
கொழு மடல் செழும் கமல மென் மலர் முகம் கூம்பி – சீறா:470/3
குளித்து உயர்தர இலங்கும் வாள் முகம்
படி மிசை ஆயிரம் கலை கொள் பால் மதி – சீறா:497/2,3
கரும் தடம் கண் முகம் தாள் கைக்கு ஒப்பு என – சீறா:498/3
கற்பு உடை மகளிரும் கமல வாள் முகம்
பொற்பு அற புடைத்து அழுது ஏங்கி பொங்கினார் – சீறா:535/3,4
சிந்த நோக்கிய முகம்மது திரு முகம் நோக்கி – சீறா:547/2
விண்டு கூர்த்திட பார்த்தனன் தெளிந்து இவர் விரை மலர் முகம் நோக்கி – சீறா:649/2
பூதரம் பொரு புயத்து அபித்தாலிபு புளகு எழு முகம் நோக்கி – சீறா:655/1
வனச மென் மலர் முகம் மலர்ந்து இருந்தனர் மருவலர் அரி ஏறே – சீறா:656/4
நவை அற தமது அருகினில் இருத்தி வெண் நகை மலர் முகம் நோக்கி – சீறா:663/2
இ திறத்து உரை பகர்ந்தனர் அழகு ஒளிர் இள_மயில் முகம் நோக்கி – சீறா:667/1
முருகு உலாம் குழல் மயில் அபித்தாலிபு முழுமதி முகம் நோக்கி – சீறா:668/1
உதிரம் கொப்பிளித்து முகம் அழிந்து உடைந்தான் முகம்மதை உறுதிகேடாக – சீறா:675/1
வேலை வாருதி போல் வழி பிழைத்ததுவும் விழுந்து யான் முகம் உடைந்ததுவும் – சீறா:692/2
சந்த மென் மணி கரத்தினால் சிரம் முகம் தடவி – சீறா:765/4
துன்று மென் மதி முகம் துலங்கிட வெகு தூரம் – சீறா:769/1
இனி எவர் விருந்து உண்பார் என்று எழில் முகம் மலர்ந்து சொல்வார் – சீறா:806/4
இருந்தான் முகம்மது தண் கதிர் எழில் மா முகம் நோக்கி – சீறா:984/1
முன்நாள் உறவு என ஓதிய முதியோன் முகம் நோக்கி – சீறா:988/1
செம் மலர் முகம் கரிந்து இருந்து தேம்புமே – சீறா:1023/4
நாட்டமுறு மன தடத்தை நிரப்பிட செம் முகம் மலர்ந்து நவில்கிலாது – சீறா:1084/2
மன்னை பார்த்தும் மதி முகம் பார்த்தும் நின்று – சீறா:1194/1
தேன் இமிர் அலங்கல் செழும் புய குரிசில் செம் முகம் பருதியது என்ன – சீறா:1197/2
சிந்தை சிந்தி மெய் திடுக்கொடு மதி முகம் தேம்ப – சீறா:1275/3
திரு மதி முகம் நோக்கி தாழ்வு இலா – சீறா:1307/2
பேணினர்-தம் முகம் பெரிது நோக்குற – சீறா:1323/3
சிலிர்த்தது முகம் கண்டு அடுத்தவர் மனங்கள் திகைத்ததும் பெரும் குலம் அனைத்தும் – சீறா:1441/3
சிரசினை வளைத்து முகம் சுரித்து இரு கண் சிமிட்டுவது அடிக்கடி மறவான் – சீறா:1443/2
செய் படும் வனசம் ஒவ்வா செம் முகம் வெளிறிற்று என்றாள் – சீறா:1493/4
பருந்து எழும் கதிர் வேல் உமறு எழில் முகம் பார்த்து – சீறா:1522/1
அடல் உறும் உமறு கத்தாபு அணி முகம் நோக்கி சொல்வார் – சீறா:1551/4
தேறும் மொழி கேட்டு அகுமது தம் செவ்வி கமல முகம் மலர்ந்து – சீறா:1593/2
முகம்மதினை முகம் நோக்கி சூழ்ந்து இருந்த பெரியோரை மதித்து போற்றி – சீறா:1645/2
திரு வணக்கம் என தொடுத்தீர் முகம் கை கால்-தனை தோய்த்து ஓர் திசையை நோக்கி – சீறா:1647/2
கலங்கு மனம் தெளிந்து நபி கமல மலர் முகம் நோக்க கண்கள் நாணி – சீறா:1657/3
உள் அறிவு குடிபோக்கி இருந்தவன்-தன் முகம் நோக்கி உரவ நீ அ – சீறா:1659/1
வெற்றி வாள் முகம் நோக்கி வெவ் வினை முகம்மதுவை – சீறா:1674/2
சீத மதி போலும் ஒளிர் செம் முகம் இலங்க – சீறா:1768/2
ஒருங்குற நோக்கி உள்ளுடைந்து மா முகம்
பெரும் குகை வங்கம் ஒத்து அழுங்கி பேசுவார் – சீறா:1832/3,4
காதலால் முகம்மது திரு கவின் முகம் நோக்கி – சீறா:1844/2
காதலால் இணை அடி மிசை சிரம் முகம் கவிழ்த்தி – சீறா:1863/2
மிடல் உடை குபிரர் அகம் முகம் கருக்கி விண்ணகத்து இனிது எழுந்ததுவே – சீறா:1916/4
ஒக்கலும் துன்புற்று எழில் முகம் வெளிறி உள் உணர் நினைவு அற கருகி – சீறா:1934/2
சதியன்-தன் முகம் நோக்குதல் தவறு என சிவந்து – சீறா:2002/3
கரிந்து மா முகம் வாய் வெளுத்து அற தலை கவிழ்ந்து – சீறா:2012/2
மனத்தின் மிக்க அபித்தாலிபு மதி முகம் நோக்கி – சீறா:2044/2
கரு முகில் கவிகை வள்ளல் கவின் முகம் நோக்கி சொல்வான் – சீறா:2092/4
முள் உடை கானில் ஏகி முகம் அழிந்து உச்சி வேர்வை – சீறா:2093/1
மதி முகம் மகிழ்ச்சி கூர முகம்மது கலிமா சொல்ல – சீறா:2119/1
காதி எழுந்து அபூஜகல் கண் சிவந்து மனம் கறுத்து முகம் கடுத்து நோக்கி – சீறா:2177/2
வைத்த புத்தை முகம் நோக்கி உனை வணங்கி இருந்தோன்-தன் மனது கூர – சீறா:2188/1
வரி கொள் வண்டு இமிர் செம் மலர் மரை முகம் வாடி – சீறா:2202/3
கல்லினால் உரம் சிரம் கரம் கால் முகம் காணாது – சீறா:2224/1
கனியினை கொணர்ந்து வைத்தோன் செம் முகம் கவின நோக்கி – சீறா:2246/1
ஜின் இவை உரைப்ப கஞ்ச செழும் முகம் மலர்ந்து வேதம் – சீறா:2276/1
விள்ளுதற்கு அரிதாய் ஒரு சலாம் குழறி விளம்பி நின்றனன் முகம் நோக்கி – சீறா:2300/2
திரு மரு புயங்கள் ஓங்க செம் முகம் மலர்ந்து தோன்ற – சீறா:2383/3
முழுகி கிடந்த குலத்தின் நடு எழுந்தான் முகம் வாய் முழுதினும் மண் – சீறா:2561/2
திருத்து மெய் இறசூலுல்லா செம் முகம் பார்த்து சொல்வார் – சீறா:2574/4
மடி மிசை இருந்த காந்தி மதி முகம் அசைந்திடாமல் – சீறா:2589/1
சீத மெய் நறை முகம்மது திரு முகம் நோக்கி – சீறா:2647/2
குதி இலாது உதையா வளை முகம் குழையாது – சீறா:2654/3
எரியும் மனம் வெகுளாது முகம் மலர்ச்சி கொடுப்பவர் போல் இனிது நோக்கி – சீறா:2657/2
கலா மதி கதிர் அறும் இருள் என முகம் கரிந்தார் – சீறா:2699/4
பண் தரும் மறை பயகாம்பர் மா முகம்
கண்டனர் பதத்தினில் கரங்கள் தேய்த்தனர் – சீறா:2729/1,2
முன்னனை மயக்கம் தீர்ந்து முகம் மலர்ந்து இருந்தான் கண்டான் – சீறா:2800/3
அகம் முகம் கை கால் நோக்காது அலக்கழித்து அடித்து வீழ்த்தி – சீறா:2809/2
மா தவன் எனும் அம்மாறு மதி முகம் கண்டேன் நாளும் – சீறா:2847/1
நவ்வி முன் நவின்ற தூதும் நகை முகம் மலர வான்மட்டு – சீறா:2848/2
முப்பது பெயரை அழைத்து இவண் வருக என முகம் மலர்ந்து இனிது ஏகி – சீறா:2856/2
திண் திறல் புயம் வீங்கிட செழும் முகம் இலங்க – சீறா:2947/3
விரிந்த பூம் கமலம் அன்ன மென் முகம் சேர்த்தி முத்தி – சீறா:3096/3
புண் கதிர் எஃகம் ஏந்தும் புரவலர் முகம் நோக்காது – சீறா:3417/3
முருகு அறாத மெய் முகம்மது திரு முகம் நோக்கி – சீறா:3445/2
செகதலம் புகழ் அபூபக்கர் செழும் முகம் நோக்கி – சீறா:3472/2
மேல் அறுந்தன வளை முகம் அறுந்தன மிதி கால் – சீறா:3491/2
பால் அடுத்த உக்காச செம் மலர் முகம் பார்த்து ஓர் – சீறா:3509/1
இந்து எனும் முகம் வாள் இலங்கிட அவண் சாய்ந்திருந்து இறந்தவன்-தனை நோக்கி – சீறா:3570/2
தானைகள் ஈண்ட கொடி திரள் மலிய வரும் நபி-தமை முகம் நோக்கி – சீறா:3594/1
பின் முகம் திரும்பி ஏறா மொழி பல பிதற்றி பேசி – சீறா:3709/3
கடைந்த வேல் விழி வட்டு அணித்து எழில் முகம் கசங்க – சீறா:3738/1
முடிவிலா பெரும் காரணர் திரு முகம் நோக்கி – சீறா:3830/3
நிறம் களித்து உவகை கூர வளை முகம் உயர்த்தி நீட்டி – சீறா:3845/2
ஒக்கலோர் முகம் பார்த்து இழி தரும் மொழி உரைப்பான் – சீறா:3864/4
மூட்டு எரி கனல கண்கள் முகம் குறுவெயர்வு சிந்த – சீறா:3948/3
வற்ற நீள் செவியும் அற்ற வளை முகம் அற்ற காலும் – சீறா:3955/3
குலன் உற்று ஒழுகார் முகம் நோக்கி சிறிது வசனம் கூறுவனால் – சீறா:4041/4
பூண்ட வெம் துயரின் வாடிய பெயரை போலவும் மிக முகம் ஒடுங்க – சீறா:4093/2
தென் திகழ் வடிவோய் நின் முகம் கண்டேன் தீர்ந்தது என் துன்பம் என்று இசைத்தார் – சீறா:4098/4
வந்து கானல் சுட ஆசை யானை முகம் மாறுகொண்டு புறமிட்டவால் – சீறா:4212/4
வால் குழைத்து எழில் வளை நெடு மா முகம் கோட்டி – சீறா:4251/1
சிரம் அறுந்தும் முகம் அறுந்தும் பிடர் அறுந்தும் துடை அறுந்தும் சிதைந்து நீண்ட – சீறா:4315/3
அயில் வாள் அணி கரத்தோர் மறை அலர் வாள் முகம் நோக்கி – சீறா:4335/2
கொந்து ஆர் தரு எனும் நம் நபி குளிர் வாள் முகம் நோக்கி – சீறா:4343/2
பாகு ஒத்த மெய் மொழியார் முகம் நோக்கி பயம் இல்லா – சீறா:4349/3
திரு ஒளி நிறைந்த சிங்க செழும் முகம் நோக்கி சொல்வார் – சீறா:4397/4
தீங்கு இலாத அ சாபிர்-தம் செழும் முகம் நோக்கி – சீறா:4416/1
கனல் முகம் தெரியும் கவட்டு இலை சூலம் கை விசைத்து எறி கதிர் வேலும் – சீறா:4442/1
பழுது அறு செங்கமல மலர் அடி பணிந்து முகம் நோக்கி பகையின் மேவி – சீறா:4539/2
பொரும் அஸ்காபிகள் யாவரும் ஒரு முகம் போத – சீறா:4632/2
தாய் முகம் அறியேன் பெற்ற தனையரை அறியேன் தந்தை – சீறா:4763/1
சொல கருத்து உன்னி வள்ளல் தூய் முகம் பார்த்து சொல்வாள் – சீறா:4795/4
நல் துறை விளக்கும் எழில் முகம் நோக்கி நனி புகழ் ஆரண கடலே – சீறா:4991/3
மலை என வளர்ந்த உலம் பொரு திண் தோள் மன்னவர் மதி முகம் நோக்கி – சீறா:5020/2

மேல்


முகம்-அதை (1)

திரு மொழி உரைத்தது இவன் என கருதி செவ்வியோன் முகம்-அதை நோக்கி – சீறா:989/3

மேல்


முகம்கொடாமல் (1)

இருள் தரும் மனையில் ஆக்கி யாவரும் முகம்கொடாமல்
பொருதரும் உவர்நீரோடு கசந்த போசனமுமாக – சீறா:2830/2,3

மேல்


முகம்மதற்கு (1)

மன்றல் கமழ் முகம்மதற்கு ஐயேழாண்டு நிறைந்ததன் பின் மறு இலாத – சீறா:1218/1

மேல்


முகம்மதாம் (1)

ஈனம் இல் முகம்மதாம் என்று தேறினான் – சீறா:2716/4

மேல்


முகம்மதிடம் (1)

முகில் கவிகை முகம்மதிடம் சென்று சிறிது உத்தரத்தை மொழிந்து யான் ஓர் – சீறா:1642/1

மேல்


முகம்மதின் (104)

மடல் அவிழ் வனச பாத முகம்மதின் ஒளிவுக்காக – சீறா:112/2
மதி கதிர் விலக்கும் சோதி முகம்மதின் சலவாத்து ஓத – சீறா:121/1
மருள் கடிந்து அறிவு பொங்கும் முகம்மதின் ஒளியை என் முன் – சீறா:125/1
மரு மலர் திணி தோள் நிறைமதி வதன முகம்மதின் பேரொளி இலங்கி – சீறா:135/1
வண்மை சேர் முகம்மதின் தண் மணி பிடர்த்து அணிவதாக – சீறா:419/2
மறை நபி முகம்மதின் வாட்டம் தேற்றியே – சீறா:520/2
ஆருடை முகம்மதின் பறக்கத்தால் என – சீறா:532/2
வீறு கொண்ட நன் முகம்மதின் பொருட்டு என வியத்தி – சீறா:595/3
முகம்மதின் அழகு பூத்த வாய் திறந்து உரைக்கலுற்றார் – சீறா:600/4
வகையுற தேறி செவ்வி முகம்மதின் வதன நோக்கி – சீறா:603/3
வடிவெடுத்து அனைய வள்ளல் முகம்மதின் நெஞ்சம் என்னும் – சீறா:643/2
மத்தக கட கரி முகம்மதின் எழில் மலர் அடி இணை போற்றி – சீறா:667/2
வந்தவை முகம்மதின் பறக்கத்தால் என – சீறா:753/3
மன்றல் துன்றிய முகம்மதின் மலர் அடி வணங்கி – சீறா:766/3
முத்த வெண் மணியில் தோன்றும் முகம்மதின் வரவு-கொல்லோ – சீறா:794/3
விருப்பொடும் இருப்பச்செய்தார் முகம்மதின் வியப்பு ஈது என்பார் – சீறா:804/4
சீதர கவிகை வள்ளல் முகம்மதின் சேந்த செவ்வி – சீறா:821/3
மறை தெரி அறிவன் நீதி முகம்மதின் அடியை போற்றி – சீறா:822/1
விரை செறி முகம்மதின் விடுதி நண்ணினார் – சீறா:909/4
சொரிந்த மா முக முகம்மதின் இணை அடி தொழுது – சீறா:958/2
வன்ன மா மலர் முகம்மதின் இணை அடி வருடி – சீறா:965/2
தீது அற எழுந்து முகம்மதின் வனச செம் மலர் அடி இணை பணிந்து – சீறா:996/2
மதி நிகர் முகம்மதின் மனைவி ஆக என் – சீறா:1018/3
வையகம் விளங்க வந்த முகம்மதின் செவ்வி காண – சீறா:1051/1
மண்ணினுக்கு அரசாய் வந்த முகம்மதின் வடிவு கூர்ந்து – சீறா:1053/1
நிறை செய் மா மதி முகம்மதின் மணவினை நிலவ – சீறா:1097/2
புதிய பேரொளி முகம்மதின் மணவினை பொருட்டால் – சீறா:1127/3
வழி கதிர் முகம்மதின் வனப்பு வெள்ளம் மீக்கு – சீறா:1151/1
வனைந்த பூ மரவ திண் தோள் முகம்மதின் வடிவை நோக்கி – சீறா:1156/1
வரிசைக்கு மிகுந்த செவ்வி முகம்மதின் வடிவை நோக்கி – சீறா:1157/1
மண்ணகத்து எவரும் ஒவ்வா முகம்மதின் பவனி நோக்கி – சீறா:1172/2
வரிசை வள்ளல் முகம்மதின் வீதியில் – சீறா:1183/2
மதி_வலன் குவைலிது அகம் மகிழ்ந்து எழுந்து முகம்மதின் செழும் மணி கரத்தில் – சீறா:1210/2
வையகம் மதிக்கும் முகம்மதின் வயது நாற்பதில் றபீயுல் அவ்வலினில் – சீறா:1251/3
மரை மலர் வதன சோதி முகம்மதின் கரத்தில் வானோர் – சீறா:1260/1
மண்டலம் புரக்கும் செங்கோல் முகம்மதின் வதனம் நோக்கி – சீறா:1261/1
முகம்மதின் திருப்பெயர் வளர மாசு இலா – சீறா:1329/2
மிகைத்த கச்சில் முகம்மதின் வீரத்தை – சீறா:1413/3
புக்கு இருந்து முகம்மதின் புத்தி கேட்டு – சீறா:1418/2
மாசு இலா வரிசை முகம்மதின் பெயரை மாற்றி வஞ்சகன் எனும் பெயர் – சீறா:1423/1
அண்டர் நாயகம் முகம்மதின் தமது அரும் கழுத்து உற இறுக்கினான் – சீறா:1430/2
அடுத்து அடாத சில மொழியின் வேகமோடு அடர்த்துவிட்டு எழில் முகம்மதின்
இடத்து இருந்து தொழுது எழுந்த பின்பு உடன் எழுந்திருந்து தமது ஆவி தம் – சீறா:1431/2,3
வாரி வந்தவன் முகம்மதின் தனி மணி புறத்திடை படுத்தலும் – சீறா:1434/2
தெரி மறை முகம்மதின் தீனுக்காகவே – சீறா:1471/1
பிடிபடும் முகம்மதின் பேச்சுக்கு உட்படும் – சீறா:1481/3
வள்ளல் என்று உதவும் செவ்வி முகம்மதின் மதுர வாக்கின் – சீறா:1501/1
உதிரம் சிந்திட முகம்மதின் உயிர் செகுத்தவர்க்கு என் – சீறா:1510/1
மதுகை மன்னவன் முகம்மதின் உடல் வதைத்திடும் வாள் – சீறா:1513/3
கமல மென் பத முகம்மதின் அரும் பகை களைய – சீறா:1515/3
துனி விளைத்திடும் முகம்மதின் உடல் துணிதுணித்து – சீறா:1524/2
புடைக்குள் வீரத்தை விளைத்தியேல் முகம்மதின் புகழை – சீறா:1527/3
திருந்திட உரையும் நீதி செவ்வியன் முகம்மதின் சொல் – சீறா:1563/2
தன் அகத்து இருத்தி செவ்வி முகம்மதின் சார்பை மீட்டு – சீறா:1565/3
மரு மலி படலை திண் தோள் முகம்மதின் கலிமா ஓதி – சீறா:1566/2
மா தவ முகம்மதின் வனப்பினை நுகர்ந்த – சீறா:1779/1
வருந்திட முகம்மதின் மாய வெள்ளமே – சீறா:1813/1
அண்டர் நாயகம் முகம்மதின் காரணம் அனைத்தும் – சீறா:1841/1
குரிசிலாகிய முகம்மதின் உரை செவி குளிர – சீறா:1854/1
சாய்ந்த புந்தியன் முகம்மதின் சரிதையும் வலியும் – சீறா:1867/2
மன்றல் மெய் முகம்மதின் உரை மறுத்திடாது ஏவல் – சீறா:1873/1
முகம்மதின் திரு மனை புகுந்து அவர்-வயின் உறைந்து – சீறா:1881/2
உய்யு மென் மறை முகம்மதின் மொழியில் ஒன்று-அதனை – சீறா:1898/2
பாரினில் எவர்க்கும் தோன்றிட மதியம் பழம் மறை முகம்மதின் மெய்யில் – சீறா:1923/1
மதி வரவழைத்து காரணம் விளைத்த முகம்மதின் பொருட்டினால் சுவன – சீறா:1927/1
தூது என உதித்த முகம்மதின் துஆவை துய்யவன் உற கபூல் ஆக்க – சீறா:1953/2
அரி இனம் நறவு உண்டு அலம்பு குங்கும தார் அணி புய முகம்மதின் கலிமா – சீறா:1954/3
சேனையும் முகம்மதின் திருமுன் ஆகி செம் – சீறா:1981/2
மொழிந்து வல் வினை தொடுத்திடும் முகம்மதின் வாய்மை – சீறா:2000/3
இரைத்து மா மறை முகம்மதின் திருமுகத்து எதிர்ந்து – சீறா:2007/2
முகம்மதின் செவி புகுதலும் மனம் மிக மகிழ்ந்து – சீறா:2008/2
உரை சமர்ப்பக முகம்மதின் வழியினுக்கு உரிய – சீறா:2036/3
சதுமறைப்பொருள் முகம்மதின் வழியவர்-தமை நல் – சீறா:2038/1
மறைபடா முகம்மதின் வழி வளர்த்து இருந்தனரால் – சீறா:2049/4
மருந்து எனும் அமுத தீம் சொல் முகம்மதின் வதனம் நோக்கி – சீறா:2100/2
மதியிலி ஒருத்தன் வள்ளல் முகம்மதின் வசனம் மாறி – சீறா:2109/2
முன்னிய கன்றும் மானும் முகம்மதின் அடியில் தாழ்ந்து – சீறா:2115/2
முகம்மதின் தீன் நிலை வழி செல்வோம் என – சீறா:2165/1
இந்த நாளினில் முகம்மதின் உரையினுக்கு இயைந்தீர் – சீறா:2197/2
தரு கை வள்ளல் நம் நபி முகம்மதின் முழந்தாளில் – சீறா:2225/3
மாசு அற எழுந்து செவ்வி முகம்மதின் பாத நோக்கி – சீறா:2283/3
சீத ஒண் கதிர் செய் முகம்மதின் அடியில் சென்னி வைத்து அடிக்கடி புகழ்ந்து – சீறா:2327/1
மன்னிய முகம்மதின் தண் மலர் பதம் வந்து கண்டார் – சீறா:2350/4
மறை பகர் முகம்மதின் பறக்கத்தால் என – சீறா:2406/3
வரத்தினில் உயர்ந்த மதீன மா நகரார் முகம்மதின் மார்க்க மன் நெறியை – சீறா:2511/2
மறு இலா வசன முகம்மதின் தொனி ஈது என மனத்தினில் குறித்து எழுந்து – சீறா:2545/1
முகம்மதின் புகழை போற்றி வகுதை வாழ் அபுல் காசீம்-தன் – சீறா:2579/1
தான ஆரண முகம்மதின் தனுவின் தண் கதிரால் – சீறா:2632/2
வித்தக முகம்மதின் விருப்பின் மாட்சியால் – சீறா:2745/1
மறு இலா வேத நூலின் முகம்மதின் கலிமா ஓதி – சீறா:2826/1
பன்னு நல் நபி முகம்மதின் இரு பதம் பணிந்து – சீறா:2940/2
என் அடியவரின் மிக்கா முகம்மதின் இனிதின் ஈன்ற – சீறா:3098/1
தவிசு உறை முகம்மதின் சிறியதந்தையும் – சீறா:3269/1
அரு மறை முகம்மதின் அம் பொன் தாள் இணை – சீறா:3335/1
வாம் பரி வீரர் யாரும் முகம்மதின் சலவாத்து ஓதி – சீறா:3383/3
மறித்து எதிர் பாதை புக்கு முகம்மதின் சிரத்தை இன்னே – சீறா:3398/1
வெறி கமழ்ந்த மெய் முகம்மதின் திருமுனம் விடுத்தார் – சீறா:3443/4
அடி நிலம் தெரியா முகம்மதின் பிதா பின்னான அபாசையும் நிகரா – சீறா:3563/1
நல் தவம் உடைய முகம்மதின் கலிமா நாவினில் இயற்றிடாது எதிர்ந்த – சீறா:3602/1
முகம்மதின் மார்க்கமும் வலியும் வெற்றியும் – சீறா:3643/1
முகம்மதின் உறை மதினாவில் சூழ்தரும் – சீறா:3646/1
ஈட்டும் வஞ்சக முகம்மதின் மாயங்கள் எதிர்ந்து – சீறா:3773/3
வேத_நாயக முகம்மதின் தீன் நிலை விரும்பா – சீறா:3799/1
வில் உமிழ் முகம்மதின் துஆவின் மேன்மையால் – சீறா:4571/4
நய நுகைமு சொல் சொற்படி முகம்மதின் நளின – சீறா:4618/1

மேல்


முகம்மதின்-தன் (1)

வடிவு உறை முகம்மதின்-தன் வனப்பு அலால் வனப்பும் இல்லை – சீறா:1154/2

மேல்


முகம்மதின்-பால் (2)

வாரமும் முகம்மதின்-பால் வந்தடைந்து இருந்தது அன்றே – சீறா:598/4
உயர் நபி முகம்மதின்-பால் ஒதுங்கி வாய் புதைத்து சொல்வார் – சீறா:3355/4

மேல்


முகம்மதின்-வயின் (2)

மாய வஞ்சனை தொழில் முகம்மதின்-வயின்
போய் இசுலாத்தினில் புகுந்தது என் என – சீறா:1482/1,2
முகம்மதின்-வயின் அடைந்ததும் நடந்ததும் வகுத்து – சீறா:1543/3

மேல்


முகம்மதின்னை (1)

வித்தகர் முகம்மதின்னை விடும் எனை நுங்கட்கு ஏற்ற – சீறா:415/3

மேல்


முகம்மதினிடத்தில் (8)

வான் இழிந்து அமரர் எண் இலக்கு இல பேர் முகம்மதினிடத்தில் வந்து உறைந்து – சீறா:1009/1
வனப்பு இருந்து ஒழுகும் சோதி முகம்மதினிடத்தில் சார்ந்தான் – சீறா:1063/4
காரண குரிசில் முகம்மதினிடத்தில் வந்தனன் ஹபீபு எனும் அரசன் – சீறா:1940/4
இந்த மா நிலத்து அரசு எனும் முகம்மதினிடத்தில்
சிந்தை கூர்தர ஆதி-தன் திரு சலாம் உரைத்து – சீறா:2459/2,3
நல் நபி இறசூல் முகம்மதினிடத்தில் நண்பொடு சலாம் உரைத்து உறைந்தார் – சீறா:2526/4
வையகம் விளங்கும் தீனின் முகம்மதினிடத்தில் வந்தார் – சீறா:3222/4
ஏவல் கொண்டு உனை விடுத்த பொய் முகம்மதினிடத்தில்
போவதற்கு இடம் இலை இறந்தனை நொடி போதில் – சீறா:3518/3,4
மா தவன் காரிதா சேய் முகம்மதினிடத்தில் நீட்ட – சீறா:3688/2

மேல்


முகம்மதினிடத்தினில் (2)

முருகு அவிழ் மலரில் தேன் துளித்து எனவும் முகம்மதினிடத்தினில் கதீஜா – சீறா:1208/3
திரம்-அதாயினும் முகம்மதினிடத்தினில் சேறல் – சீறா:1526/3

மேல்


முகம்மதினிடத்து (1)

ஒருத்தன் முன் எழுந்து அணி முகம்மதினிடத்து உற்றான் – சீறா:956/4

மேல்


முகம்மதினிடத்தும் (1)

மறை நபி முகம்மதினிடத்தும் வன் குபிர் – சீறா:3271/1

மேல்


முகம்மதினிடத்தே (1)

இறங்கின தவத்து உறை முகம்மதினிடத்தே – சீறா:4139/4

மேல்


முகம்மதினுடன் (1)

மறை தரித்த நல் முகம்மதினுடன் வகுத்து உரைத்து – சீறா:2492/2

மேல்


முகம்மதினை (6)

தண் தரள கதிர் வடிவின் முகம்மதினை குறைபடுத்தி அவர் தம் வாக்கின் – சீறா:1640/1
முகம்மதினை முகம் நோக்கி சூழ்ந்து இருந்த பெரியோரை மதித்து போற்றி – சீறா:1645/2
வெண்ணிலவு துளித்து ஒழுகும் மதி வதன முகம்மதினை விளித்து நோக்கி – சீறா:2189/1
கொல் நுனை வேல் கொடு தாக்கி முகம்மதினை தரை வீழ்த்தி கொல்வேன் என்ன – சீறா:2659/3
வட_வரை போல் புய முகம்மதினை செகுப்ப வேண்டும் என மனத்தில் தாங்கி – சீறா:2663/3
இனும் முகம்மதினை பரவி கேட்கில் அவர் இரங்குவர் என்று இதயம் தேறி – சீறா:2670/2

மேல்


முகம்மதினொடும் (3)

வஞ்சனை தொழிலினில் முகம்மதினொடும் வாதா – சீறா:1675/1
திறல் முகம்மதினொடும் உவமை செப்புதற்கு – சீறா:1823/3
திருத்தும் தீன் நிலை முகம்மதினொடும் திட வசனம் – சீறா:2482/3

மேல்


முகம்மது (451)

திரு ஒளிவு எனும் ஹபீபு நபி முகம்மது அன்று வானர் சிரம் மிசை நடந்து சோர்வுறா – சீறா:5/3
வரிசையும் பேறும் வாய்த்த முகம்மது நயினார் தோற்றம் – சீறா:103/1
கலைமறை முகம்மது என்னும் காரணம் இல்லையாகில் – சீறா:110/1
வரத்தினில் உயர்ந்த வண்மை முகம்மது புவியில் தோன்ற – சீறா:111/3
நாட்டிய புகழ் சேர் மக்க முகம்மது நபி-தம் பேரில் – சீறா:120/3
நிதம் அழகு ஒழுகி வாசம் நிறைந்த மெய் முகம்மது என்னும் – சீறா:124/1
தெரித்து அருள்புரி என்று இறையுடன் மொழிய செவ்விய முகம்மது நபி-தம் – சீறா:128/3
நறை தரும் மறுவி கமழ் முகம்மது நம் நபி திரு பெயர் சொலும் பொருட்டால் – சீறா:133/1
முகம்மது நயினார் ஒளி இருந்து இலங்கு மன்னவர் முதுறக்கா மதலை – சீறா:158/1
வான் மதி பகுந்த முகம்மது நயினார் வடிவுறும் பேரொளி லுவையு ஆம் – சீறா:162/1
துங்க வார் கழல் முகம்மது பேரொளி துலங்கி – சீறா:181/2
சந்த திண் புய முகம்மது நபி தரித்ததுவும் – சீறா:185/3
அருக்கன் ஒப்பு அல நாமம் முகம்மது என்று அகன்றார் – சீறா:190/4
அருப்பும் வீறு உடையவர் பெயர் முகம்மது என்று அதிக – சீறா:191/3
தக்க பேர் முகம்மது என சாற்றிவிட்டு அகன்றார் – சீறா:192/4
பொங்கு வாழ்வினர் பெயர் முகம்மது என போந்தே – சீறா:193/4
வரிசை உற்றவர் பெயர் முகம்மது என வகுத்தே – சீறா:199/4
மாறிலாதவர் பெயரிடு முகம்மது என்று உரைத்தார் – சீறா:200/4
புவியினில் பெயர் முகம்மது என்றிடும் என போந்தே – சீறா:214/4
துலங்க வந்தவர் பெயர் முகம்மது என சொன்னார் – சீறா:215/4
கோதையே பெறின் முகம்மது என பெயர் கூறு என்று – சீறா:216/3
ஆதி தூதுவர் முகம்மது பெயர் என அதிக – சீறா:217/3
பிள்ளை ஒன்று தோன்றிடும் முகம்மது எனும் பெயரின் – சீறா:222/3
உடன் அணி கலிமா_விரலினை உயர்த்தி உதித்தனர் முகம்மது நபியே – சீறா:252/4
பெருகிய ஒளிவு வானமட்டு உலவ பிறந்தனர் முகம்மது நபியே – சீறா:253/4
மும்மை என்று உரைக்கும் புவனமும் புரக்க முகம்மது நபி பிறந்தனரே – சீறா:254/4
மா தவர் அபித்தாலிபு திரு மனையின் முகம்மது நபி பிறந்தனரே – சீறா:255/4
மறு இலாது எழுந்த முழுமதி போல முகம்மது நபி பிறந்தனரே – சீறா:256/4
மால் நிலம்-தனக்கு ஓர் மணி விளக்கு எனலாய் முகம்மது நபி பிறந்தனரே – சீறா:257/4
இங்கு எழில் முகம்மது ஒளிவினில் என்றால் இவர்க்கு எவை உவமை சொல்லுவதே – சீறா:258/4
தெள் அமுது அனைய முகம்மது நபியை சபா திரு மடி மிசை கொண்டார் – சீறா:266/4
அலர்தரு பவள வாய் இதழ் திறந்தே அழுதனர் முகம்மது நபியும் – சீறா:267/2
வரைவிலாது ஒடுங்க முகம்மது நபி இ மால் நிலத்து உதித்தனர் என்றே – சீறா:273/2
மலர் தலை உலகில் சுருதியை விளக்கும் முகம்மது நபி நயினாரை – சீறா:281/2
நல் நிலை சலிலம் கொணர்ந்து கோது அறவே நறை கமழ் முகம்மது நபியை – சீறா:282/2
நிறைமதி நிகரா முகம்மது நயினார் நிலவு கொப்பிளித்திட சிரிப்ப – சீறா:287/3
விதம் பெற முகம்மது என பெயர் தரித்து வீறுடன் திரும்பினர் அன்றே – சீறா:288/4
மா மறை கொழுந்தை முகம்மது நபியை மறுப்படாது எழுந்த செம் மணியை – சீறா:289/2
மன் பெரும் புகழார் முகம்மது நபிக்கு மன மகிழ்வொடு முலைகொடுத்து – சீறா:290/3
நறை கமழ்ந்து ஒளி ததும்பிய முகம்மது நபியும் – சீறா:340/1
நல் தவம்பெறு முகம்மது நபி பறக்கத்தால் – சீறா:341/2
மா தவம் பெறு முகம்மது நபிக்கும் தம் மகற்கும் – சீறா:342/1
நமது உயிர்க்குயிர் ஆகிய முகம்மது நபியே – சீறா:348/3
செல் உயர் கவிகை முகம்மது நபிக்கு தெரிதர சலாம் உரைத்தனவே – சீறா:356/4
மான்மதம் செறிந்து கமழ்தர அலிமா மடி மிசை முகம்மது விளங்க – சீறா:358/1
மதியினும் தெளிந்த வடிவெடுத்து அனைய முகம்மது அங்கு இருப்பதை கண்டார் – சீறா:361/2
வார் அணிந்து இலங்கு மணி முலை அலிமா முகம்மது திரு மலர் கரத்தால் – சீறா:367/3
பாங்கினில் புகுந்து முகம்மது மலர் தாள் பணிந்து மெய் மகிழ்ச்சி பெற்று இருப்பார் – சீறா:369/4
மறைதரா சோதி முகம்மது நயினார் வடிவுறு மெய்யினில் துகளும் – சீறா:370/1
கலையினில் மயிலை படர்தரா பிள்ளைக்கனி எனும் முகம்மது நபிக்கே – சீறா:371/4
மா மயில் அலிமா கண் துயில் காலை முகம்மது துயிலிடம் நோக்கி – சீறா:372/1
சுந்தர வதன முகம்மது நபியை துய்யவன் இனிதுற வளர்த்தான் – சீறா:373/4
மனையினில் ஒரு நாள் தீபமிட்டதும் இல் முகம்மது பேரொளி அல்லால் – சீறா:375/2
மன்னியர் எவரும் சொற்படி நடப்ப முகம்மது நபி நடந்தனரே – சீறா:376/4
மலர் திரு சோதி முக மதி விளங்க முகம்மது சொல் விளங்கினவே – சீறா:377/4
மண்ணகத்து இருந்து கிளை எலாம் வளர முகம்மது நபி வளர்ந்தனரே – சீறா:378/4
பேர் தரும் குறைஷி குலத்தினில் உதித்து பிறங்கு ஒளி முகம்மது நபிக்கு – சீறா:379/3
மதியினும் ஒளிரும் முகம்மது நபிக்கு வயது இரண்டு ஆனதன் பின்னர் – சீறா:380/2
நானமும் கவினும் வளர்ந்து மேல் நிவந்த நபி முகம்மது நயினாரை – சீறா:383/3
கண்ணினும் இருக்கும் முகம்மது நபியை கடிதினில் வாகனத்து ஏற்றி – சீறா:390/3
குரிசில் மா முகம்மது என்னும் குல மணி-தமக்கு நாளின் – சீறா:391/3
காண் தகா புதுமை வண்மை முகம்மது கவலலுற்றார் – சீறா:392/4
வரம் உறு முகம்மது இந்த வாசகம் உரைப்ப தேன் பாய் – சீறா:396/1
தருவிடை முகம்மது என்னும் சலதர கவிகை வேந்தை – சீறா:401/2
சுற்றிய துணைவரோடும் சொரி கதிர் முகம்மது என்னும் – சீறா:402/1
கடலிடை புவியில் எங்கள் முகம்மது பேரில் கையால் – சீறா:412/1
மறைபடா செவ்வி வாய்ந்த முகம்மது பேரில் சற்றே – சீறா:413/1
முகம்மது பேரில் நும்மால் வடு வருமாகில் இந்த – சீறா:414/1
வென்றி மல் புயன் முகம்மது என பெயர் விரித்தார் – சீறா:443/3
தீது இலா பெயர் முகம்மது எனும் சிறுவரை இ – சீறா:455/3
மாது-தன் மகன் முகம்மது எனும் பெயர் சிலையின் – சீறா:464/1
அரிய மா மறை முகம்மது அங்கு இருப்பது என்று அதிர்ந்தே – சீறா:475/4
சிலை தட புய முகம்மது மெய் சீர்பெற – சீறா:482/2
மை புயல் முகம்மது ஓர் வாவி நண்ணினார் – சீறா:487/4
சேடு உறு முகம்மது செவ்வி வாய்ப்ப நீராடுவது – சீறா:490/1
பணி மணி முகம்மது நிறைந்த பங்கயத்து – சீறா:493/3
வடிவுறு முகம்மது வாவி தண் புனலிடை – சீறா:497/1
சதுமறை முகம்மது தழைத்து வாழ்க என்று – சீறா:500/3
கடி கமழ் முகம்மது ஓர் கன்றும் போலவே – சீறா:516/3
சொன்ன வாசகம் கேட்டலும் முகம்மது துணுக்குற்று – சீறா:545/1
சிந்த நோக்கிய முகம்மது திரு முகம் நோக்கி – சீறா:547/2
காறு நீங்கியே முகம்மது வருவது கண்டு – சீறா:550/1
மா தவன் இவன் பெயர் முகம்மது என வகுத்தார் – சீறா:558/4
வந்து தோன்றுவர் நபி என முகம்மது இ வருடம் – சீறா:571/3
வண்டு வாழ் மலர் தொடை புய முகம்மது வரலால் – சீறா:596/3
மம்மரை மனத்துள் ஆக்கி முகம்மது கதிஜா என்னும் – சீறா:620/1
மாறு இலாது அடைந்தது என்ன முகம்மது மனத்தில் உன்னி – சீறா:633/2
வைத்து இவண் இரும் என்று ஓத முகம்மது மகிழ்ந்து இருந்தார் – சீறா:634/4
மரு கொள் பூதர புய நபி முகம்மது மனையிடை மகிழ் கூர – சீறா:647/1
மதுமம் ஆர்த்து எழு புய அபித்தாலிபும் முகம்மது நயினாரும் – சீறா:650/1
மாடை தான் எடுத்து ஈய்ந்திட கொண்டனர் முகம்மது நயினாரே – சீறா:659/4
மல் அலம்பிய புய முகம்மது நபி மனத்தினின் மகிழ் கூர – சீறா:662/1
தெரிதரா முகம்மது நபி யாத்திரை திரளொடும் எழுந்தாரே – சீறா:668/4
அடைந்த பேர்களின் முகம்மது முதல் என அபூபக்கர் அறைந்தாரே – சீறா:672/4
முகம்மது என்று உரை கேட்டலும் அபுஜகில் மனத்திடை தடுமாறி – சீறா:673/1
தலைமை முன்னிலையாய் முகம்மது நடப்ப சாரும் நல் நெறியினை சார்ந்தோம் – சீறா:695/1
வரதுங்க முகம்மது எழுந்தனரே – சீறா:701/4
எழில் கொண்ட முகம்மது எடுத்து எதிரே – சீறா:720/2
மரு பொலி புய முகம்மது தம் கண்விழித்து – சீறா:730/1
செவ்வி நேர் முகம்மது கனவில் செப்பினார் – சீறா:742/2
வரை புரை புய முகம்மது மன் மாவொடு – சீறா:744/1
மதி நிகர் முகம்மது மனத்தில் இன்பமுற்று – சீறா:747/2
உலம் கொள் தோள் முகம்மது புலி உறை நெறி உழையில் – சீறா:761/4
மாதிரத்து உறை கேசரி நிகர் முகம்மது தம் – சீறா:762/1
மந்தர ஆசல முகம்மது நனி மனம் மகிழ்ந்து – சீறா:765/3
தீது அறு முகம்மது என்ன தெளிந்தனன் செவ்வியோனே – சீறா:796/4
மறம் தலைமயங்கும் செ வேல் கர முகம்மது தாம் வந்து அங்கு – சீறா:800/1
மா தவர் முகம்மது இங்ஙன் வரப்பெறும் பலன் ஈது என்பார் – சீறா:805/4
புவியின் முகம்மது என்ன பொருந்திய பெயர் உண்டாகும் – சீறா:826/1
பூரண மதியம் போலும் புகழ் முகம்மது என்று ஓதும் – சீறா:827/2
பலன் பெறும் முகம்மது இங்ஙன் ஷாம் எனும் பதியை நாடி – சீறா:829/1
மாலை தாழ் புய முகம்மது கேட்டு உளம் மகிழ்ந்த – சீறா:832/1
மதி விண் எய்திட வசிகரும் முகம்மது மகிழ்வாய் – சீறா:840/3
கார் எழும் குடை முகம்மது கனவு கண்டனரே – சீறா:845/4
உள்ளம் நொந்தனம் முகம்மது இங்கு உறு பொருட்டதனால் – சீறா:849/2
விஞ்சையான் முகம்மது படித்து இவணிடை விளைத்த – சீறா:850/3
அரும் தவ பொருள் முகம்மது நடந்தனர் அன்றே – சீறா:852/4
மாலை தாழ் புய முகம்மது வந்து வீற்றிருந்தார் – சீறா:856/4
வாய்த்த பேரொளி முகம்மது வருவது நோக்கி – சீறா:859/3
காக்கும் நாயகம் முகம்மது வரும் வழி கவின – சீறா:861/2
பூட்டும் வில் கர முகம்மது மெய்யினில் பொங்கி – சீறா:866/3
வண்ண வார் கழல் முகம்மது வரு நெறிக்கு எதிராய் – சீறா:870/3
முதிர்ந்த பேரொளி முகம்மது வரு நெறி முன்னி – சீறா:873/1
பேரர் உயிர் போல் முகம்மது என்போர் – சீறா:891/2
விற்றில முகம்மது என் விடுதி புக்கிடில் – சீறா:898/2
மக்க மா நகர் முகம்மது தமக்கு அல மறு இல் – சீறா:954/1
திருந்து வெண் புகழ் முகம்மது செழும் கரம் போக்கி – சீறா:960/3
செல் அலம்பிய கரதல முகம்மது தெளியா – சீறா:962/3
விரிந்து நன் கதிர் குலவிய முகம்மது மெய்யின் – சீறா:972/2
மிக்கன் என் பெயர் முகம்மது என விளம்பினரே – சீறா:974/4
அறபின் மக்க மா நகரின் முகம்மது என்று அணித்தாய் – சீறா:975/1
மனமூடு உறை அறிவால் முகம்மது வார் வழி அறிவோன் – சீறா:982/2
நாகத்தொடு தனி பேசிய நயினார் முகம்மது என்று – சீறா:983/3
இருந்தான் முகம்மது தண் கதிர் எழில் மா முகம் நோக்கி – சீறா:984/1
சுதனா முகம்மது நான் என சொன்னார் மறை_வல்லோன் – சீறா:985/3
முகம்மது என்று உதித்து தீன் பயிர் ஏற்றி மறை வழி தவறிடா நடத்தி – சீறா:992/2
தெரு-தலை புகுந்து பவனியின் உலவி செழும் புகழ் முகம்மது வரவும் – சீறா:1011/2
வஞ்சி நுண்ணிடையார்-தம்மிடத்து உறையார் முகம்மது மனத்திடத்து உறைந்தார் – சீறா:1015/4
மரு மலர் புய முகம்மது பொன் மா மதில் – சீறா:1016/1
மலை நிகர் புய முகம்மது நல் மா மணத்து – சீறா:1017/1
தெரிதர முகம்மது என்று எழுதும் சித்திர – சீறா:1027/2
செயிர் அறு முகம்மது எனும் சஞ்சீவியால் – சீறா:1032/3
முகம்மது என்னும் வள்ளல் மக்க மா நகரின் வந்தார் – சீறா:1036/4
சேய் உயர் அமரர் போற்றும் செவ்விய முகம்மது என்ன – சீறா:1044/1
மரவம் முங்கிய பொன் திண் தோள் முகம்மது வரவு கண்டேன் – சீறா:1046/1
தரு முகம்மது நல் வாசம் தழைத்தல் தீன் விளக்கம் இன்பம் – சீறா:1058/2
மணி வகுத்து அனைய திண் தோள் முகம்மது கூட்டி சென்றார் – சீறா:1067/4
இருந்த மணியாய் உதித்த முகம்மது எனும் விடலை கருத்து இனிதுகூர – சீறா:1081/3
வடிவாலும் குணத்தாலும் குலத்தாலும் முகம்மது நேர் மற்றோர் இல்லை – சீறா:1085/1
வாச மெய் முகம்மது பெறும் புது மணக்கோலம் – சீறா:1099/2
மின் ஒளி கரக்கும் சோதி மெய் எழில் முகம்மது என்னும் – சீறா:1155/2
வரை திரள் வயிர புய முகம்மது நல் மண மலர் காவணம் புகுத – சீறா:1199/1
கணிப்ப அரும் கதிர்கள் பாய் மணி தவிசின் முகம்மது கவின்பெற இருந்தார் – சீறா:1200/4
வார் பொரு முலையார் முகம்மது மருங்கின் மணி தவிசிடத்து இருத்தினரே – சீறா:1207/4
நிலைபெறு நிழலார் முகம்மது தனித்து நிரை கதிர் தவழ் கிறா மலையில் – சீறா:1246/2
கொண்டுறு மயலுள் உயிரினுமுயிராய் குலவிய முகம்மது நயினார் – சீறா:1250/2
முறை வழி முகம்மது அன்பால் முன் இருந்து இரு கை ஆர – சீறா:1263/2
உறைந்த மெய்ம்மறையின் தீம் சொல் முகம்மது ஆண்டு உரைப்ப செவ்வி – சீறா:1269/1
வந்ததாம் என தெருளுற முகம்மது நயினார் – சீறா:1279/2
தழுவு மெய் கதிர் முகம்மது மனை-வயின் சார்ந்தான் – சீறா:1282/4
மல் தட புய முகம்மது வரையிடை புதுமை – சீறா:1283/3
மா தவத்து உறும் பொருள் எனும் முகம்மது நபி-தம் – சீறா:1295/1
வன மலர் தொடை புய முகம்மது ஓதினார் – சீறா:1309/4
தேறிய அறிஞர் போல தெளிவுறா முகம்மது என்போன் – சீறா:1345/3
முகம்மது என்போர் அவர் மொழி மறாது நின்றோர் – சீறா:1354/2
மாற்றலர்க்கு அரி முகம்மது காபிர்கள் வணங்கி – சீறா:1371/1
குரைத்தல் என் இனி முகம்மது பெலத்தொடும் குறும்பை – சீறா:1372/3
குரிசில் நம் குலமகன் முகம்மது செயும் குறும்பை – சீறா:1378/1
திருத்தும் தீன் நிலை முகம்மது செவியிடை புகுந்து – சீறா:1381/2
பேதியாது எனது அகம் என முகம்மது பிரியா – சீறா:1384/3
மதலையாகிய முகம்மது மனத்திடை களித்து – சீறா:1386/2
மன்றல் மார்பின் முகம்மது வான் முனம் – சீறா:1407/3
மாயக்காரன் முகம்மது என்று ஓதுவார் – சீறா:1419/4
மடுத்த சிந்தை முகம்மது என்போன்-தனை – சீறா:1421/1
இன்னவாறு முரணான காபிர் இடராய் இருப்பவும் முகம்மது
முன்னு நல் நெறி நிறுத்துவேன் எனும் உளத்தினோடு தடுமாறிலாது – சீறா:1427/1,2
சிந்துர திரள் அடர்த்து நின்றதொரு சிங்க ஏறு எனும் முகம்மது
தந்திரத்தையும் அவன்-தன் நேர் வழி-தனக்கு இசைந்தவர்கள்-தம்மையும் – சீறா:1428/1,2
அன்று ஒழிந்து சில நாள் அகன்ற பின் அனாதி தூது எனும் முகம்மது
மன்றல் துன்றும் மது மாலை நாற்றி ஒளிர் மணி திகழ்ந்த ககுபாவிடம் – சீறா:1432/1,2
கொடுப்பதற்கு எழு மா முகில் இனம் பொருவா குருநெறி முகம்மது விளித்தார் – சீறா:1451/4
கல்லகத்து உறைந்து முகம்மது விளித்த கட்டுரை கேட்டலும் இனத்தோர் – சீறா:1452/1
கிடந்த மும்மறையும் தெரிதர புகழ்ந்த கிளர் ஒளி முகம்மது நபிக்கே – சீறா:1456/4
மறைமொழி பயிற்றும் செ இதழ் மணி வாய் முகம்மது மனம் மகிழ் பெறவே – சீறா:1458/4
மாயவன் முகம்மது வகுத்த மார்க்கத்தில் – சீறா:1462/1
விஞ்சையின் முகம்மது விளக்கும் உண்மையை – சீறா:1485/3
வருடம் நான்கு சென்று ஐந்தினில் முகம்மது ஒருநாள் – சீறா:1504/1
நலனொடும் துஆ செய்தனர் முகம்மது நபியே – சீறா:1505/4
உதிக்கும் பாதகர் போல் நபி முகம்மது என்று உதித்தான் – சீறா:1509/2
விரைத்தலின் எங்கு ஏகின்றீர் என விறல் முகம்மது உற்ற – சீறா:1546/3
மா தவன் முகம்மது என்போன் வளர்த்த வஞ்சனைக்குள் நூறு – சீறா:1552/2
கதி தரும் காட்சி பெற்றோர் ஹபீபு எனும் முகம்மது என்போர் – சீறா:1560/4
மண வலி புயத்தார் வள்ளல் முகம்மது ஆண்டு இரந்து கேட்ப – சீறா:1582/3
கரம் தங்கிய நல் அருள் பெருகும் ஹபீபு முகம்மது உரைத்தனர் ஆல் – சீறா:1591/4
தோம் அகல் முகம்மது நபியும் சூழ் வர – சீறா:1601/1
நள் உறை முகம்மது நபியை நோக்கினான் – சீறா:1609/4
திரை கடலின் நடு எழுந்த மதி கதிர் போல் முகம்மது தம் செழும் தீன் செவ்வி – சீறா:1639/1
வைத்து வாழ்ந்து எழும் கதிர் போல் கதிர் கான்ற முகம்மது உளம் மகிழ்ந்து நோக்கி – சீறா:1644/3
முச்சகமும் புகழ் முகம்மது றசூல் தம் இதழினில் புன்முறுவல் தோன்றி – சீறா:1652/2
தரள ஒளி-தனில் உருவாய் உதித்த முகம்மது இதனை சாற்ற கேட்டு – சீறா:1654/1
அலங்கு உளை வால் அரி ஏறு முகம்மது நாவில் பிறந்தது அன்று இ தீம் சொல் – சீறா:1657/1
அள்ளு இலை வேலவர் கேட்ப முகம்மது சொற்கு எதிராக அமரராலும் – சீறா:1659/3
மாறாத பெரும் பகையாய் முகம்மது என உதித்தோன்-தன் மாயம் தான் ஓர் – சீறா:1663/2
தவம் இலா முகம்மது எனும் பெயரினை தரித்து – சீறா:1685/3
மறம் தவழ்ந்திடும் முகம்மது விரித்த சொல் மனுவாய் – சீறா:1695/1
வந்து பார்த்திடின் முகம்மது மாய வஞ்சனையும் – சீறா:1696/2
மரை இதழ் வனப்பும் ஒவ்வா மலர் பத முகம்மது அன்றே – சீறா:1727/4
கமல ஒண் வதன செவ்வி முகம்மது களிப்பு கொண்டார் – சீறா:1734/4
கவின் உறு நெடு வேல் ஏந்தும் கரதல முகம்மது என்னும் – சீறா:1736/3
முகம்மது என்று ஒருத்தன் தோன்றி வணக்கமும் நெறியும் இந்த – சீறா:1753/1
ஓலை உத்தரமும் யாங்கள் உரைத்ததும் முகம்மது என்போன்-பாலினில் – சீறா:1756/1
மூதுரை என்னும் தீன்தீன் முகம்மது என்று – சீறா:1808/1
மரு பொதி முகம்மது வாக்கினால் தினம் – சீறா:1811/1
குரு நெறி முகம்மது கொண்ட பெற்றியை – சீறா:1821/2
காதலால் முகம்மது திரு கவின் முகம் நோக்கி – சீறா:1844/2
வரப்படும் திறன் முகம்மது என்று அரு மொழி வகுத்து – சீறா:1862/3
இயல் பெறும் தனி மறை முகம்மது நபி எழுந்தார் – சீறா:1886/4
தெரிதர சேந்து செக்கர் விண் இலங்க செழும் மறை புகழ் முகம்மது பூ – சீறா:1899/2
கன முகில் கவிகை முகம்மது விளைத்த காரணம் உளது இது அன்று என்பார் – சீறா:1905/1
முறைமுறை பணிந்து பல தரம் புகழ்ந்து முகம்மது நபியையும் வாழ்த்தி – சீறா:1919/3
வருந்திடாது எனது வரவினை எவர்க்கும் மவுல் என முகம்மது மவுல – சீறா:1921/2
மா தவன் திமஸ்குக்கு இறை உரைத்ததுவும் முகம்மது விளைத்த காரணமும் – சீறா:1928/1
விண்டுநின்று இறங்கி முகம்மது நபியும் விரி கதிர் மாளிகை புகுந்தார் – சீறா:1933/2
புருடராதிபன் இ முகம்மது இங்கு இயற்றும் புன்மை வஞ்சனையிடத்து அடைந்து – சீறா:1935/2
மரு மலர் சுமந்து தேன் வழிந்து ஒழுகும் அணி புய முகம்மது நபியும் – சீறா:1939/1
வம் என திருவாய் உரை அருள் கொடுத்து முகம்மது மருங்கினில் இருத்தி – சீறா:1941/3
என்று அவன் உரைப்ப முகம்மது நபியும் இன்புறு முறுவல் கொண்டு இனிதாய் – சீறா:1942/3
கறை நிறம் குலவும் செழும் கதிர் வடி வேல் கரதல முகம்மது நயினார் – சீறா:1946/3
மன்னிய குரிசில் முகம்மது நபி முன் வைத்தனர் சுரி குழல் கரும் கண் – சீறா:1949/2
மிடல் உறும் கதிர் வாள் முகம்மது பொருட்டால் விளைக்கும் காரணத்தினுக்கு இருந்த – சீறா:1950/3
இருந்த அ தசையை முகம்மது நோக்கி இறைவன் அருள் என குறித்து – சீறா:1951/2
வையகம் மதிப்ப திமஸ்கு இறை உரைத்த வழி முறை முகம்மது அங்கு அழைத்த – சீறா:1963/3
குரு முகம்மது நல் மொழி வழி அடங்கா குபிர் குலம் தேய்ந்து என தேய்ந்து – சீறா:1969/3
அரு மறை நபி முகம்மது உள் அன்பு உற – சீறா:1991/1
உனக்கு வந்ததும் ஓங்கிய தீன் முகம்மது சீர்-தனக்கு – சீறா:1995/1
நன்று நன்று என தோழரும் முகம்மது நபியும் – சீறா:1998/1
வரிசை நாயகன் தூது எனும் முகம்மது நபியே – சீறா:2010/1
மடி அறுத்திட துணிந்தனன் முகம்மது என்பவனே – சீறா:2033/4
சென்றனர் எறிக்கும் காந்தி செவ்வி மெய் முகம்மது அன்றே – சீறா:2054/4
வருவது தூயோன் தூதர் முகம்மது என்ன தேறி – சீறா:2059/3
வாட்டம் இல் முகம்மது இங்ஙன் வந்தனர் வருந்தும் மானை – சீறா:2066/2
வட்ட வெண் கவிகை வள்ளல் முகம்மது நபியே உம்மை – சீறா:2079/3
வேட்டுவன் உரைப்ப கேட்டு முகம்மது விருப்பமுற்று – சீறா:2099/1
மா தவம் பெற்று நின் போல் முகம்மது நபி-தம் செய்ய – சீறா:2112/1
முருகு அலர் புயத்தார் வள்ளல் முகம்மது மகிழ்ந்து அன்பாக – சீறா:2114/2
மாடு உறைந்து இவை மான் கூற முகம்மது நபியும் வில் கை – சீறா:2116/1
மதி முகம் மகிழ்ச்சி கூர முகம்மது கலிமா சொல்ல – சீறா:2119/1
வானவர் பரவும் கோமான் முகம்மது மானை நோக்கி – சீறா:2121/1
வச்சிர புய முகம்மது தம் வாய் திறந்து – சீறா:2127/2
குலத்து உறு முகம்மது கூற கேட்டு நல் – சீறா:2131/3
திரு முகம்மது முனம் சிறந்து நின்றதே – சீறா:2135/4
நறை கமழ் முகம்மது ஆண்டு உரைத்த நல் மொழி – சீறா:2159/1
தருவை நிகர் முகம்மது நல் நபி உரைத்தார் உறூமிகள்-தம் சமர்க்கு ஆற்றாது – சீறா:2171/1
இன் இசை நல் மறை முகம்மது இரும் கலிமா-தனை விளக்கி இருந்தோர்க்கு எல்லாம் – சீறா:2179/1
வரை தட திண் புயத்து நறை கமழ்ந்த முகம்மது தண் மதி வதனம் நேராய் – சீறா:2187/3
அல்லாவின் திருத்தூதர் வேத நபி முகம்மது என அகத்தில் கொள்ளார் – சீறா:2190/1
முத்த மணி ஒளி முகம்மது அடி பரவி கலிமாவை முழங்க ஓதி – சீறா:2191/2
தனுவின் மான்மதம் உலவிய முகம்மது தழைப்ப – சீறா:2192/1
பரப்பு நன் கதிர் முகம்மது பகர்ந்தது தெரியாது – சீறா:2198/2
வரிசை நம் நபி முகம்மது வயிறு அலைத்து இரங்க – சீறா:2201/1
முடிவிலாதவன் தூதுவர் முகம்மது நபிக்கு – சீறா:2204/1
நனை ததும்பிய மலர் புய முகம்மது நபிக்கு – சீறா:2205/1
கலக்கம் உற்றது மறை முகம்மது நபி கருத்தில் – சீறா:2207/4
வண்டு வாழ் மலர் புய முகம்மது நபி மணி வாய் – சீறா:2214/3
சித்திர தட புய வரை முகம்மது திருமுன் – சீறா:2234/1
மறை கலை புகழ்ந்த செவ்வி முகம்மது தனித்து தாக – சீறா:2243/1
வாசம் ஊடு உலவும் செவ்வி முகம்மது திருமுன் வைத்தான் – சீறா:2245/4
மன்னவர்க்கு உருமேறு என்ன வரும் முகம்மது பின் சொல்வார் – சீறா:2250/4
அம் குலம் கவிகை வள்ளல் முகம்மது நகுலா-தன்னில் – சீறா:2256/2
மின் கடந்து இலங்கும் சோதி விரிந்த மெய் முகம்மது என்னும் – சீறா:2268/3
பூதலத்து இடத்தின் மக்கா புரத்தினில் முகம்மது என்போர்க்கு – சீறா:2269/1
இடுக்கணுற்று ஒருவன் முகம்மது நயினார் இருந்திடும் அவையகத்து எதிர்ந்தான் – சீறா:2299/4
செவ்விதின் உரைத்தேன் அவ்வவர் எவரும் திரு நபி முகம்மது என்பவரால் – சீறா:2315/3
மன்னிய புகழார் முகம்மது பிறந்தார் எனும் உரை மறைகள் சொற்றனவே – சீறா:2316/4
நபி முகம்மது நண்பொடும் தம் கிளையவர்கட்கு – சீறா:2328/2
வரிசை வள்ளல் முகம்மது வந்து நின்று – சீறா:2334/1
மணி திரண்டு அனைய திண் தோள் முகம்மது மக்கம் மீதில் – சீறா:2346/1
மக்க மா நகரில் வாழும் முகம்மது பாதம் போற்றி – சீறா:2351/1
வெற்றி வாள் முகம்மது உள்ளம் வேண்டிய வார்த்தைப்பாடு – சீறா:2353/1
பெரும் புகழ் முகம்மது பிறந்த நாள் தொடுத்து – சீறா:2422/1
வென்றி கொள் முகம்மது விருப்புற்றார் அரோ – சீறா:2424/4
முகம்மது நபிக்கு எதிர் உண்மை வாசகம் – சீறா:2439/1
நனி முறுவலின் முகம்மது நல் மா மறை – சீறா:2444/3
வரிசை நாயகன் தூதுவர் முகம்மது நபி முன் – சீறா:2453/2
மதியின் மிக்க நல் முகம்மது அங்கு உரைத்தலும் மதீனா – சீறா:2462/1
மண்ணகம் புகழ் முகம்மது மனம் களித்து இருப்ப – சீறா:2466/1
உறையும் இ நகர் முகம்மது மதீனத்துள்ளவரும் – சீறா:2468/2
சமய பேதக முகம்மது என்பவன்-தனை விளித்து ஓர் – சீறா:2478/1
மன்னும் வஞ்சக முகம்மது மாய விச்சையினால் – சீறா:2479/3
நகர் புகுந்த பின் செழும் மறை முகம்மது நயினார் – சீறா:2493/2
மறு என பிறந்து இ ஊரிடை வளர்ந்த முகம்மது மாய வித்தையினால் – சீறா:2505/1
புது மறை வளர்க்கும் முகம்மது மதீனா பதியினில் புகுவனேல் தொலையா – சீறா:2513/1
இதத்தது இ மொழியே முகம்மது என்பவனை இரும் கொலைப்படுத்தலே வேண்டும் – சீறா:2517/1
தரு முகம்மது நம் இறையவன் தூதாய் நபி எனும் பட்டமே தரித்து – சீறா:2530/1
இற்றையின் இரவில் முகம்மது மதீனத்து ஏகுதற்கு இசைந்திருந்தனர் என்று – சீறா:2531/1
கரு விளைத்திடுவன் முகம்மது படித்த மாயங்கள் கவலுதற்கு அரிதே – சீறா:2534/4
விரைவொடும் ஒரு சொல் பிறந்திட உரைத்து விளித்தனர் முகம்மது நபியே – சீறா:2544/4
மண்ணை அறைந்தான் முகம்மது என்போன் மாயம் விளைத்து புறம் போனான் – சீறா:2559/2
முகம்மது இருக்கும் சார்பில் சிலம்பி நூல் மறைப்ப ஓர்பால் – சீறா:2571/1
மடங்கல் ஏறு என்ன செவ்வி முகம்மது துயிலும் போதில் – சீறா:2581/2
வடிவினில் நிகர் இன்று என்ன வந்த மா முகம்மது அன்றே – சீறா:2601/4
மன்னர்_மன்னவர் முகம்மது நபியுடன் வரையின் – சீறா:2625/3
மந்தர புய முகம்மது மதி முக நோக்கி – சீறா:2643/1
சீத மெய் நறை முகம்மது திரு முகம் நோக்கி – சீறா:2647/2
மலைதர வஞ்சனை விளக்கு முகம்மது செய் வினை திறனோ மாயம் யாது என்று – சீறா:2656/2
சினந்து வெகுண்டு அடல் பரி கொண்டு அடர்பவனை முகம்மது தம் திரு கண் நோக்கி – சீறா:2660/1
வாசியுடன் முகம்மது தாள் பணிந்து வரு நெறி மீட்டு மக்கம் நோக்கி – சீறா:2675/1
திருத்தி மென்மெல முகம்மது திரு முனம் விடுத்தாள் – சீறா:2686/4
கொடுத்து நின்றது முகம்மது காரண கொறியே – சீறா:2691/4
விஞ்சை வல்லவர் தெரிதர முகம்மது விளைத்த – சீறா:2700/2
சொல் நயம் பெறு முகம்மது மன களி துளங்க – சீறா:2704/4
அறா நெறி முகம்மது என்பவன் பல் பேருடன் – சீறா:2718/3
நாயக முகம்மது நாட்கொண்டு அ இடத்தே – சீறா:2740/3
முத்திரை முகம்மது மொழிந்து காட்டிய – சீறா:2762/1
நாம வேல் முகம்மது ஆண்டு உரைப்ப நன்கு என – சீறா:2765/3
விரித்து அதை நோக்கும் போழ்தின் விறல் நபி முகம்மது என்ன – சீறா:2794/1
முகம்மது என்னும் சொல் நாவின் மொழிந்திடல் என்ன பேசி – சீறா:2809/1
குரு முகம்மது என்று ஈமான் கொண்டனன் அதனை இன்னே – சீறா:2816/2
நண்ணும் இ புதுமை எல்லாம் முகம்மது நபிக்கு அல்லாதே – சீறா:2822/3
மண்ணினுக்கு அழகு வாய்ந்த முகம்மது மகிழ்ந்து இருந்தார் – சீறா:2851/4
மதி முகம்மது தாய் ஆமினாக்கு உரிய மாதுலர் பனீநச்சாறுகளின் – சீறா:2852/1
மல் புய வரிசை முகம்மது நயினார் வாழும் மாளிகை நிலம் விலையா – சீறா:2853/1
கொங்கு இருந்து உலவும் முகம்மது நபிக்கு கொடுத்தனர் அ நிலத்து இடத்தின் – சீறா:2854/2
மறுத்தும் அ அபூ அய்யூப் என ஓதும் மன்னரை முகம்மது விளித்து – சீறா:2862/1
அலகில் வண் புகழ் சேர் மக்க மா நகருக்கு அனுப்பினர் முகம்மது நபியே – சீறா:2867/4
மக்க மா நகர் விட்டு அணி மனை மதீனா நகரினில் முகம்மது நயினார் – சீறா:2888/1
முறை வழி முகம்மது எனும் நபி அறபின் வருகுவர் என அவர் மொழிய – சீறா:2902/3
முகம்மது நபியாய் வருவர் அங்கு அவர்-தம் மார்க்கமே மார்க்கம் என்று ஓதி – சீறா:2904/3
மை வண்ண கவிகை முகம்மது மதீனா நகரினில் வருகுவர் என்ன – சீறா:2906/2
மதின மா நகரிடை முகம்மது வருகுவர் என்று – சீறா:2908/3
என் மனத்தின் வேறு இலை முகம்மது நபிக்கு ஈமான் – சீறா:2921/1
வேரி அம் புய முகம்மது கேட்டு அகம் விரும்பி – சீறா:2925/2
நறுக்கி ஈந்திடுக என்றனர் முகம்மது நபியே – சீறா:2939/4
மா நிலம் புகழ் முகம்மது நபி பதம் வழுத்தி – சீறா:2952/1
முகம்மது நபி உரை மறுத்த மாற்றலர் – சீறா:2982/1
இடும்பினை பயிற்றிய முகம்மது என்பவன் – சீறா:2984/2
மறுத்திலன் விளைத்தனன் முகம்மது ஆம்-கொலோ – சீறா:2985/4
எவ்வுழை இருக்கினும் முகம்மது என்பவன் – சீறா:2991/2
மன் நபி முகம்மது அங்கு இருத்தி வைத்த தாள் – சீறா:3013/2
உதித்து எழும் முகம்மது என்னும் திங்களில் உதயம் செய்து – சீறா:3044/2
கந்து அடு களிற்றின் மீறி முகம்மது களிப்புற்றாரால் – சீறா:3073/4
வடி மலர் தொங்கல் திண் தோள் முகம்மது வழங்கினாரால் – சீறா:3074/4
இகல் அறும் வேத வாய்மை முகம்மது அங்கு இசைத்தார் அன்றே – சீறா:3083/4
மரு மலர் வாகை திண் தோள் முகம்மது மகிழ்ந்த வாறும் – சீறா:3084/3
நலம் கிளர் தீன்தீன் முகம்மது என்று ஏத்த நரர் புலி அலி எழுந்தனரால் – சீறா:3160/4
மண கடி முரசம் ஆர்ப்ப முகம்மது மகளார் வந்தார் – சீறா:3219/4
முகம்மது நயினார் வாழ்த்த மற்ற மன்னவர்கள் வாழ்த்த – சீறா:3233/1
மணி ஒளி முகம்மது மகவை நோக்கி நன்கு – சீறா:3243/1
மலி புகழ் முகம்மது மனை புக்கார் அரோ – சீறா:3259/4
முறைமையின் முகம்மது முன்பு கூறினார் – சீறா:3275/3
காவலர் முகம்மது அங்கு அறிந்து கல்வி சேர் – சீறா:3276/2
புகழ் நபி முகம்மது புறத்தில் ஆயினார் – சீறா:3279/4
மெய் ஒளி முகம்மது பிசுமில் ஓதினர் – சீறா:3291/2
நலனுறு முகம்மது நபி முன் எய்தினார் – சீறா:3306/4
மண்ணகம் புகழ் முகம்மது அனுப்பினார் – சீறா:3319/4
மழை தவழ் கவிகை வள்ளல் முகம்மது தீனை போற்றி – சீறா:3337/1
மின் இலங்கிய வேல் செம் கை முகம்மது விடுத்த வேந்தர் – சீறா:3342/3
இடையறா மறையின் தீம் சொல் முகம்மது ஆண்டு இருத்தினாரால் – சீறா:3361/4
மாவினை கொணர்-மின் என்ன முகம்மது சரணம் வைத்தார் – சீறா:3372/4
வரையிடை வயவர் சூழ முகம்மது உற்று இறங்கினாரால் – சீறா:3384/4
மா மதினாவின் வைகும் முகம்மது படைகோடு எய்தி – சீறா:3389/3
மன்னவன் முகம்மது என்போன் வலி கெடுத்து அவனை வீழ்த்தி – சீறா:3390/3
புடவியின் முகம்மது என்போன் புகழ் நிலை நிறுத்துவானால் – சீறா:3393/4
மரு மலர் செழும் புய நபி முகம்மது கேட்டு – சீறா:3422/2
தக்க வாய்மையின் முகம்மது சாற்றுவர் அன்றே – சீறா:3424/4
பாதவத்திடம் முகம்மது அன்று இறங்கு பாசறைக்கு – சீறா:3439/2
அறம் கிடந்த சொல் முகம்மது அங்கு அவர்களை கேட்டார் – சீறா:3444/4
முருகு அறாத மெய் முகம்மது திரு முகம் நோக்கி – சீறா:3445/2
ஆர வாருதி முகம்மது திசை அறியாமல் – சீறா:3458/2
பகர்வதாயினர் முகம்மது திருமுனம் பணிந்தே – சீறா:3459/4
இதத்த நல் மறை முகம்மது நபியுடன் எழுந்தார் – சீறா:3461/4
பதுறு எனும் தலத்து ஆயினர் முகம்மது நபியே – சீறா:3463/4
அருக்கன் ஒத்த நம் முகம்மது நபியிடத்து ஆனார் – சீறா:3508/4
நாயகன் திரு தூது எனும் முகம்மது நபியை – சீறா:3531/1
மண்டு பேர் அமர் விளைத்திட முகம்மது நயினார் – சீறா:3553/3
காரண குரிசில் முகம்மது நபி-தம் கட்டுரை மறை கலிமாவை – சீறா:3583/3
நிறுத்திய தீனில் உலகு எல்லாம் புரந்த நீள் நபி முகம்மது என்னும் – சீறா:3588/3
புறம்தரு களத்தின் முத்திரை படைத்து புகழ் பெறும் முகம்மது நபியே – சீறா:3597/4
நறவு கொப்பிளிக்கும் துடவை சூழ் நகரில் நண்ணினர் முகம்மது நபியே – சீறா:3598/4
அடல் பெரும் குரிசில் முகம்மது நபி முன் விடுத்தனர் அணி வய வீரர் – சீறா:3600/4
மரு மலர் அணிந்த தீனவர் சூழ வந்தனர் முகம்மது நபியே – சீறா:3610/4
நலிவு அற முகம்மது ஆண்டு இருக்கும் நாளினில் – சீறா:3612/3
மண்டலத்து உளவையும் முகம்மது என்னும் பேர் – சீறா:3642/2
மால் நிலம் பாதம் தோயா வள்ளல் மா முகம்மது அன்றே – சீறா:3677/4
புலவர்கள் இனிது வாழ்த்த முகம்மது புறப்பட்டாரால் – சீறா:3678/4
வாரிச வதன மன்னர் முகம்மது பாதம் போற்றி – சீறா:3682/2
மடங்கலாசனத்தின் வைகி முகம்மது ஆண்டு இருந்தார் அன்றே – சீறா:3728/4
மறையின் நேர் நபி முகம்மது வதுவையின் மணந்தார் – சீறா:3732/4
காரண கடல் எனும் முகம்மது செழும் கரத்தில் – சீறா:3741/2
போது எனும் மென் பத குரிசிலிடத்து ஏக முகம்மது நல் புளகத்தோடும் – சீறா:3751/2
இன் அமுது செய்க என முகம்மது நம் நபி இசைப்ப இனிதின் நோக்கி – சீறா:3756/3
மதி_வலர் எண்பது பெயருக்கு அளித்தனர் விண்ணினும் புகலும் முகம்மது அன்றே – சீறா:3757/4
மந்திர தொழில் ஒன்றலால் முகம்மது என்பவனுக்கு – சீறா:3765/3
வினைய வஞ்சகன் முகம்மது விளைத்திடும் மாயம்-தனை – சீறா:3774/1
அரசர்_நாயகம் முகம்மது சதுர்த்தலம் அடுத்தார் – சீறா:3806/4
உறு சமர் புலி முகம்மது காதினில் உரைத்தார் – சீறா:3809/4
மன்னு மா மறை முகம்மது கேட்டு உளம் மகிழ்வுற்று – சீறா:3823/2
வர திறத்தினர் கொணர்ந்தனர் நபி முகம்மது முன் – சீறா:3839/4
கொந்து உலாவிய முகம்மது சடம்-தொறும் குருதி – சீறா:3985/3
வசை இலாது அடல் முகம்மது மார்பினும் வாமம் – சீறா:4002/2
கன்னம் மீது கை வைத்தனன் கலங்கினன் முகம்மது
இன்னமே இருக்கின்றனனோ என எண்ணி – சீறா:4008/3,4
மறம் ததும்பிய முகம்மது சமய வெவ் வலியோடு – சீறா:4009/1
பண்டு தோன்றிய முகம்மது பரியினில் ஏறி – சீறா:4011/1
அரசர் அன்றி மற்று எவரையும் முகம்மது ஆண்டு ஆங்காங்கு – சீறா:4027/1
எம் கோன் முகம்மது எனும் நயினார் எழில் சேர் மதீனத்து இனிது இருப்ப – சீறா:4028/2
வேரை காட்டி எழுந்த திறல் வீரன் முகம்மது எனும் முன்னர் – சீறா:4030/2
மன்னர் முகம்மது எனும் நபியும் வாசி-அதனின் மேல் ஏறி – சீறா:4037/3
முற்றும் மேவி அமுறாவின் இருந்தார் முகம்மது எனும் நபியே – சீறா:4038/4
என்றனர் சல்மா எனும் உயிர் தோழர் ஈன்று அருள் முகம்மது என்பவரால் – சீறா:4088/4
துனித்தல் இல் இருந்தேன் முன்னர் அ நாளில் தோன்றினன் முகம்மது என்று ஒருவன் – சீறா:4095/4
அருமையின் உதித்து முகம்மது என்ன அழகுற அரும் செல்வ மகனே – சீறா:4100/2
மாதிர புய நல் முகம்மதை போற்றி எழுந்தனர் முகம்மது என்பவரால் – சீறா:4109/4
இனையன உரைத்து கடைத்தலை ஏகி முகம்மது முன்னர் வந்து இருந்தான் – சீறா:4114/4
வஞ்சகன் இறுதி கொண்டுவந்திருந்த முகம்மது ககுபினை நோக்கி – சீறா:4115/1
கதம் உறு வென்றி களிறு எனும் திறல் சேர் முகம்மது கபீபு செங்கமல – சீறா:4122/1
முத்திகைப்படுத்தினர் முகம்மது அவண் அன்றே – சீறா:4132/4
மரு உலாவிய கபுறில் வைத்திட முகம்மது உள் – சீறா:4169/1
வந்த வெம் புதிய மார்க்க முகம்மது முதல் மற்று உள்ளோர் – சீறா:4190/1
வருதல்மட்டு அவண் நின்றனர் முகம்மது நபியே – சீறா:4257/4
அலகில் கீர்த்தி சூழ் முகம்மது விடுத்தலும் அவனும் – சீறா:4264/3
கண்டகத்தை அ முகம்மது திரு செழும் கரத்தில் – சீறா:4270/1
எண்ணை மறைத்தன தானை இரவி மறைத்தன முகம்மது எழில் கொள் மேனி – சீறா:4305/4
ஊரிடை இருந்து வாழ்ந்தாம் முகம்மது என்று ஒருவன் தோன்றி – சீறா:4362/2
முன்னவர் யாரும் கூண்டு முரண் படை முகம்மது ஆனோன் – சீறா:4380/1
மனையிடை பேதை போல கிடந்தனம் முகம்மது இன்னே – சீறா:4383/1
ஓங்கலில் சிறந்த திண் தோள் முகம்மது ஆண்டு உணர கேட்டு – சீறா:4396/3
திடம் அடுத்த தீன் விளக்கிய முகம்மது திருமுன் – சீறா:4427/4
பவ்வம் ஒத்து அகரம் சூழ்தர இருப்ப பால் மதி கதிர் முகம்மது நல் – சீறா:4459/2
முப்புவியவர்க்கும் தூது என வாய்ந்த முகம்மது ஆங்கு இனையன உரைப்பார் – சீறா:4464/4
மன்னனாகிய முகம்மது மாய வித்தையினால் – சீறா:4588/1
தயவு கூர்தர முகம்மது நபி சரண் சார்ந்தான் – சீறா:4635/2
முத்தம் ஈன்ற முகம்மது அருள்படி – சீறா:4652/3
முகம்மது ஓத முரண் தெவ்வர் செய்தியை – சீறா:4653/3
வாய்மை தவறாத புகழ் முகம்மது அசுகாபிகள்-தம் வதனம் நோக்கி – சீறா:4672/1
மைந்த நீ செயினபு இல்லின் முகம்மது நபி முன் வைத்து – சீறா:4704/1
மனது அறிந்து அனசை கூவி முகம்மது வரி வண்டு ஆர்க்கும் – சீறா:4710/2
வஞ்சரை மதியா வென்றி முகம்மது நபியை போற்றி – சீறா:4721/1
வாய் திறந்து அரற்றும் ஓதை முகம்மது நபியே எம்மை – சீறா:4724/2
தெள்ளிய மறையுள் ஆய திரு நபி முகம்மது என்னும் – சீறா:4781/3
வானிடை கிராணம் தீண்ட முகம்மது நயினார் கண்டு – சீறா:4782/1
தருக என்று முகம்மது சாற்றினார் – சீறா:4801/4
நாவலோர் புகழ் காரண முகம்மது நபியும் – சீறா:4835/3
மழை செறி கவிகை வண்மை முகம்மது நபி சொல் வாய்மை – சீறா:4849/2
மறு இலா நீதி வாய்மை முகம்மது நபியே மக்கா – சீறா:4852/1
மஞ்சு அவிர் குடையின் வந்த முகம்மது நயினார்க்கு ஈமான் – சீறா:4855/1
வருக்கமாய் ஈமான் கொண்டு முகம்மது நபிக்கு மெத்த – சீறா:4860/3
சொல் பொருள் முகம்மது ஆய்ந்து சொல்லிட சுகயில் என்போன் – சீறா:4875/1
சொல்லிய இறையாம் அல்லா தூதராம் முகம்மது என்றும் – சீறா:4879/1
அரியது ஓர் புகழ் சேர் வண்மை அப்துல்லா முகம்மது என்போர் – சீறா:4881/1
வடிவு உறு கதிர் வாள் செம் கை முகம்மது நபியும் மிக்க – சீறா:4889/1
துற்றிய மகிழ்வின் யாவரும் இருந்தார் துதி தரு முகம்மது நயினார் – சீறா:4991/2
பாரினில் இல்லை என்று பகர்ந்தனர் முகம்மது அன்றே – சீறா:4997/4
மறை விளையாடி நா தழும்பேறும் முகம்மது ஆண்டு இருக்கும் அ நாளில் – சீறா:5012/1
வரை தட திண் தோள் முகம்மது கமல மலர் அடி இணையினை இறைஞ்சி – சீறா:5021/1

மேல்


முகம்மது-தம் (14)

ஈறு_இலான் நபியாய் தோன்றும் எழில் முகம்மது-தம் மெய்யில் – சீறா:627/1
சிற்பர் இயற்றிய பலகை நடு இருத்தி முகம்மது-தம் சிரசின் மீதே – சீறா:1129/3
பொன் இதழ் குங்கும தொடையன் முகம்மது-தம் வயிர வரை புயத்தில் சாத்தி – சீறா:1134/1
மன்னர்_மன்னர் முகம்மது-தம் பெயர் – சீறா:1176/1
மன்னர்_மன்னர் முகம்மது-தம் பதம் – சீறா:1188/2
வல்லியம் எனும் முகம்மது-தம் மா மணம் – சீறா:1300/1
குரு முகம்மது-தம் இணை அடி மலரை கொழும் மலர் கரத்தினால் தடவி – சீறா:1929/2
அனம் என நடந்து நபி முகம்மது-தம் அடி மலர் பதத்தினில் இறைஞ்சி – சீறா:1973/2
மின் அவிர் செம் மலர் பத தாள் முகம்மது-தம் பெரும் மறை தீன் வேர்விட்டு ஓடி – சீறா:2168/3
மட்டு அவிழ் திண் புய குரிசில் முகம்மது-தம் முனம் விடுப்ப மகிழ்ந்து நோக்கி – சீறா:2174/2
கலை முகம்மது-தம் முன் கண் களித்திட நின்றது அன்றே – சீறா:2284/4
மல் வளர் புய முகம்மது-தம் வாய் மொழி – சீறா:2450/1
உள் இரக்கமில்லாதான் முகம்மது-தம் திரு பெயரை உரைத்து கூவி – சீறா:2661/2
மேலும் இன் கலிமா உரைத்து உறும் தீனை விரும்புவையெனில் முகம்மது-தம்
பாலினில் கொடுபோய் பருவரல் தவிர்த்து பரிவுறும் தலைமை செய்குவம் நீ – சீறா:3584/1,2

மேல்


முகம்மது-தம்மால் (1)

படியினில் எவர்க்கும் காணொணா புதுமை பாலகர் முகம்மது-தம்மால்
மிடிமையும் தவிர்ந்தோம் பாக்கியம் பெற்றோம் வேண்டுவ பிறிது இலை என்றார் – சீறா:387/3,4

மேல்


முகம்மது-தமக்கு (10)

தானவன் அருள் தழைத்து எழு முகம்மது-தமக்கு
வானர் வந்து இரு செம் மலர் அடி இணை வருட – சீறா:589/2,3
முருகு அவிழ் அலங்கல் திண் தோள் முகம்மது-தமக்கு சார்ந்த – சீறா:597/3
மறை தெரி இசுறா என்போன் முகம்மது-தமக்கு அன்பாக – சீறா:801/1
திண் திறல் புவியின் முகம்மது-தமக்கு திரு வயது இருபத்தைந்தினின் மேல் – சீறா:1213/1
மேதினி புகுந்து முகம்மது-தமக்கு விளங்கிய நபி எனும் பட்டம் – சீறா:1241/3
புக்கு நல் இடத்தில் தெரிந்தவை எவையும் புகழொடும் முகம்மது-தமக்கு
தக்க நல் பொருளாய் உறு சலாம் உரைக்கும் தனி தொனி இரு செவி தழைப்ப – சீறா:1248/2,3
முகம்மது-தமக்கு இடர் செய திமஸ்கு மன்னவனும் – சீறா:1843/1
வட்ட வாரிதி புவியிடை முகம்மது-தமக்கு
பட்டம் என்ப வந்து இறங்கிய வருடம் பத்ததின் மேல் – சீறா:2199/1,2
அதிசயம் பிறப்ப முகம்மது-தமக்கு அன்சாரிகள் எனும் பெயர் ஆனார் – சீறா:2865/4
முகில் பரப்பிய நிழல் வரு முகம்மது-தமக்கு
பகுப்பதற்கு இடம் இல் எனும் பரம்பொருள் அருளால் – சீறா:3423/1,2

மேல்


முகம்மது-தமக்கும் (2)

கரு முகில் கவிகை முகம்மது-தமக்கும் காரிகை கனம் குழை-தமக்கும் – சீறா:1209/2
அத்து இதத்து இயல் படர் ஒளி முகம்மது-தமக்கும்
கத்தன் ஏவலில் துனி வந்து கருதியது என்றால் – சீறா:4004/2,3

மேல்


முகம்மது-தமை (5)

பூட்டும் வில் தட கர முகம்மது-தமை புகழ்ந்து இ – சீறா:562/3
நெடிய காரணம் என முகம்மது-தமை நெகிழாது – சீறா:966/2
அழுது உரைத்த நல் நெறி முகம்மது-தமை அடுத்து – சீறா:1385/1
மனையினில் கொடுபோய் முகம்மது-தமை இருத்தி – சீறா:2213/1
கூண்ட தீனவரொடு முகம்மது-தமை கோறல் – சீறா:3983/3

மேல்


முகம்மது-தமையும் (3)

பாரினில் விளங்கு முகம்மது-தமையும் பண்புடன் வாகனத்து ஏற்றி – சீறா:382/3
மன மலர் உறைந்த முகம்மது-தமையும் வானவர் மகளிர் கடமையும் – சீறா:1012/3
மண்டலம் புரக்கும் வள்ளல் முகம்மது-தமையும் போற்றி – சீறா:2358/3

மேல்


முகம்மது-தன் (1)

சத்துருவாம் முகம்மது-தன் உயிர் விசும்பு குடிபுகுத தக்கது ஆக்கும் – சீறா:1662/3

மேல்


முகம்மது-தனக்கு (1)

மதின மன்னவர் அடங்கலும் முகம்மது-தனக்கு
முதிய சத்தியம் செய்து அவன் தீன் நிலை முயன்று – சீறா:2474/1,2

மேல்


முகம்மது-தனக்கே (1)

மடிமையாய் இருந்தேமெனில் முகம்மது-தனக்கே
அடிமையாய் அவன் தண்டனைக்கு அடல் வலி இழந்தும் – சீறா:1668/2,3

மேல்


முகம்மது-தனை (1)

கட்டு வாய்மையின் முகம்மது-தனை கயாத்துடனே – சீறா:4010/1

மேல்


முகம்மதுக்கு (17)

துரை முகம்மதுக்கு வெள்ளை துகில் எடுத்து அரையில் சாத்தி – சீறா:397/2
மும்மத கரி உயிர் முகம்மதுக்கு இனி – சீறா:538/2
மரு மரு பூம் குழலாட்கு முகம்மதுக்கு மணநாளை வகுத்து கூறி – சீறா:1094/2
மை கரும் கவிகை வள்ளல் முகம்மதுக்கு உதவியாக – சீறா:1725/1
ஏர் பெற எழுந்து முகம்மதுக்கு எதிராய் இரு பிறை இலங்க நின்றனவே – சீறா:1923/4
அமரரும் புகலும் முகம்மதுக்கு உரைத்தான் அணி மதிள் திமஸ்கினுக்கு அதிபன் – சீறா:1931/4
மக்க நல் நகரில் வாழும் முகம்மதுக்கு அத்தாசு என்போன் – சீறா:2253/1
மறுவி நாறும் முகம்மதுக்கு அன்புறும் – சீறா:2330/1
உயர் புகழ் முகம்மதுக்கு உம்பர்_கோன் நபி – சீறா:2411/1
அ நெறி முறையே முகம்மதுக்கு ஈமான் கொண்டவர் அனைவரும் மதீனா – சீறா:2512/1
உரைக்க நம் நபி முகம்மதுக்கு எதிர் எடுத்துரைப்பாள் – சீறா:2684/4
மதித்து உரை என அம்மாறு முகம்மதுக்கு எதிர்ந்து சொல்வார் – சீறா:2771/4
வள்ளல் என்று உதவிய நபி முகம்மதுக்கு ஈமான் – சீறா:2915/1
வான் இழிந்து அரிய வேத முகம்மதுக்கு உரைப்ப அன்னோர் – சீறா:3093/1
தோம் அறும் ஒற்றர் வள்ளல் முகம்மதுக்கு அறிய சொன்னார் – சீறா:3421/4
அறா கன கவிகை வள்ளல் முகம்மதுக்கு உரைத்தார் மன்னோ – சீறா:3680/4
உன்னி அ முகம்மதுக்கு உடைந்து அங்கு ஓடினாய் – சீறா:4557/2

மேல்


முகம்மதுடன் (2)

கலை மறை தேர் முகம்மதுடன் உரையாமல் எழுந்து தலை கவிழ்ந்து நாணி – சீறா:1658/1
மறுவி கமழ்ந்த முகம்மதுடன் எழுந்தார் மனையாள்-தமக்கு உரைத்தே – சீறா:2554/4

மேல்


முகம்மதும் (56)

மற்றும் இ வண்ணம் சில் நாள் முகம்மதும் அப்துல்லாவும் – சீறா:403/1
மா தவ முகம்மதும் வரி விழி அலிமாவும் – சீறா:447/1
மன்னவர் முகம்மதும் வாவி நீர் குளித்து – சீறா:502/2
உரைத்தவை அனைத்தும் தேர்ந்து முகம்மதும் உளத்தினூடு – சீறா:618/2
வாய்த்த பேர் எழிலார் முகம்மதும் துயின்றார் மாகம் மட்டு எண் திசை கவிய – சீறா:678/2
தூங்கு இசை மறை தேர் முகம்மதும் பாலை துன்புறாது இன்பமுற்றனரே – சீறா:691/4
மந்தரம் பொருவாது எழுந்த பொன் புயத்து முகம்மதும் ஏறு வாகனத்தின் – சீறா:696/1
அரும் தவ பொருள் முகம்மதும் அடை இடம் இவணே – சீறா:786/2
இலை மலி கதிர் வேல் ஏந்தி முகம்மதும் எழுந்தார் அன்றே – சீறா:816/4
ஓங்கிய முகம்மதும் உரைப்ப சாமிகள் – சீறா:911/3
மின் ஒளி மழுக்கும் சோதி மெய் முகம்மதும் அன்பாக – சீறா:936/2
மறுவி மெய் கமழ்ந்த முகம்மதும் கூண்ட மக்கிகள் அனைவரும் செறிந்து – சீறா:1008/2
மாலை ஒண் புயத்தில் ஓங்க முகம்மதும் இனிதின் வந்தார் – சீறா:1035/4
மறம் முதிர்ந்து இலங்கும் வெள் வாள் முகம்மதும் இனிது புக்கார் – சீறா:1039/1
மிக்க நல் நெறி நேர் முகம்மதும் சிறந்த விரை கமழ் மதுரம் ஊற்றிருந்த – சீறா:1215/3
தூதராகிய முகம்மதும் அவ்வுழி தோன்ற – சீறா:1235/3
உருசிக்கும் கனி வாய் மட மயில் கதீஜாவுடன் வர முகம்மதும் எழுந்து – சீறா:1247/2
மறைவு இலாது அமரர் போற்ற முகம்மதும் ஓதினாரால் – சீறா:1270/4
உயிரினுக்குயிராய் வந்த முகம்மதும் உரைப்ப கேட்டு – சீறா:1271/1
மடங்கல் ஏறு எனும் முகம்மதும் வரி பரந்து இருண்ட – சீறா:1281/1
தூதராகிய முகம்மதும் அவர்க்கு உறும் சுருதி – சீறா:1359/1
புதல்வராகிய முகம்மதும் தனி ஓர் போது நீடு ககுபா அடுத்து – சீறா:1429/2
சூறத்தின் பொருளை முகம்மதும் உரைப்ப துணுக்குறாது உனது உரை உலகில் – சீறா:1457/1
வருந்திலாது சம்மதித்தனன் முகம்மதும் இனிமேல் – சீறா:1866/3
மருவலார் உரை செவிக்கு இடாது எழில் முகம்மதும் அ – சீறா:1868/1
அண்ணலாகிய முகம்மதும் அகத்தினில் களிப்புற்று – சீறா:1874/3
புதியவன் தூதர் முகம்மதும் திமஸ்கை புரந்திடும் அரும் தவத்தவனும் – சீறா:1944/1
உரை விளக்கிட முகம்மதும் தோழர்களுடனும் – சீறா:1994/1
வெற்றி நல் நெறி முகம்மதும் விரைவினில் ஏகி – சீறா:2003/3
தெருளும் மேன்மையின் முகம்மதும் சிறந்து இருந்தனரால் – சீறா:2050/4
இருந்த மென் மலர் பத முகம்மதும் இனிது இருந்தார் – சீறா:2051/4
ஓதும் நன் கலிமா என முகம்மதும் உரைக்கும் – சீறா:2196/2
உரம் கெட இடுக்கண் விளைத்தவர் யாவர் உரை என முகம்மதும் உரைத்தார் – சீறா:2319/4
திரு நபி முகம்மதும் திருந்த நும்முழை – சீறா:2426/1
முகில் ஆர் கவிகை முகம்மதும் அ கானம் கடந்து முரம் படர்ந்த – சீறா:2555/3
படி அடி பரப்ப செய்யா முகம்மதும் பரிவு கூர – சீறா:2584/1
பத்தியின் அபூபக்கரும் முகம்மதும் பரிவில் – சீறா:2628/2
வில் உமிழ்ந்த மெய் முகம்மதும் துயிலினை விடுத்திட்டு – சீறா:2642/1
போய பின் அபூபக்கரும் முகம்மதும் புளகித்தே – சீறா:2676/3
அவிர் ஒளி முகம்மதும் ஆவி போன்றவர் – சீறா:2731/1
சாற்றலும் முகம்மதும் தகும் என்று ஓதினார் – சீறா:3010/4
மறை-தொறும் விளங்க சொல்லும் முகம்மதும் ஜிபுறயீலும் – சீறா:3099/2
மா தவ முகம்மதும் மருவலார்-தமை – சீறா:3241/2
உயர் மறை முகம்மதும் ஒளிர் செம் கையினால் – சீறா:3251/2
இறை நபி முகம்மதும் எழுந்து போயினார் – சீறா:3280/4
திரு நபி முகம்மதும் சேனை வீரரும் – சீறா:3293/3
இறைவனை வாழ்த்தி ஏத்தி முகம்மதும் எழுந்தார் அன்றே – சீறா:3371/4
வனையு நீள் முடி முகம்மதும் உரைப்ப வண் தரளம் – சீறா:3427/1
உவரியின் ஒலித்திட முகம்மதும் செழும் – சீறா:3653/3
மறை நபி முகம்மதும் மற்ற யார்களும் – சீறா:3655/1
மாய வஞ்சனை தொழில் வருமெனின் முகம்மதும் அன்று – சீறா:3776/1
வெருக்கொளும்படி முகம்மதும் விறல் சகுபிகளும் – சீறா:3860/3
மாண் தயங்கிய முகம்மதும் அமைத்து இகல் வாய்மை – சீறா:4022/2
கொற்றம் மேல் கொண்ட தீனரும் முகம்மதும் குறித்து – சீறா:4026/3
முதிய காரண முகம்மதும்
மதினம் மீதினில் வந்தனர் – சீறா:4157/3,4
முனையில் காப்ப முகம்மதும் வென்றி சேர் – சீறா:4819/3

மேல்


முகம்மதுவுக்கு (2)

அன்பராம் முகம்மதுவுக்கு அரிய நபி பெயர் வானோர்க்கு அரசர் ஈந்த – சீறா:2175/1
தரு முகம்மதுவுக்கு இன்ப சலாம் எடுத்து உரைத்து மேலாம் – சீறா:3223/1

மேல்


முகம்மதுவும் (14)

ஈது நன்று என ஒத்து அனைவரும் இசைத்தார் எழில் முகம்மதுவும் முன்னிலையாய் – சீறா:694/1
மா தவர் எனும் முகம்மதுவும் மன்னரும் – சீறா:728/2
உறையும் விடுதியில் வந்தனர் ஒளி மா முகம்மதுவும்
துறையின் தொழில் வகையும் தொகை நிதியும் முறைமுறையாய் – சீறா:979/2,3
கரு மா முகில் நிழல் தாவிய கபிபா முகம்மதுவும்
வரு பாதையின் நடுவே ஒரு வள மா மனை கண்டார் – சீறா:981/3,4
மறைபடாது எழுந்த மதி முகம்மதுவும் மணவறை புகுந்தனர் அன்றே – சீறா:1211/4
மணி கொழித்து அதிரும் திரை கடல் அனைய மனமகிழ்வொடு முகம்மதுவும்
பணி படர் அவனி திலத நாயகியும் பல் மலர் பளிக்கறை புகுந்து – சீறா:1212/1,2
வலிய வீரர்கள் உரைத்திடும்படி முகம்மதுவும்
நலிவு இலாது எடுத்து இருத்திய நறும் கரும் குவட்டை – சீறா:1239/1,2
தூது என்று உதித்த முகம்மதுவும் சுருதி நெறி தீன் பெரியோரும் – சீறா:1339/2
வான_நாயக நல் நெறி முகம்மதுவும் வல கரம் கொடு புசித்திடும் என்று – சீறா:1445/2
குறையா மதியம் என தீனை வளர்க்கும் குரிசில் முகம்மதுவும்
உறை வார் பொழில் சூழ் வரையினிடத்து உற்றார் உமறு கத்தாபே – சீறா:1585/3,4
அற்றை நாள் அகன்று அரும் பெரும் புகழ் முகம்மதுவும்
மற்றை நாள் உயிர் தோழர்கள்-தமை வரவழைத்து – சீறா:1884/1,2
மன்றல் துன்றிய மது மலர் புய முகம்மதுவும்
நன்று நன்று என எழுந்து சல்மானை முன் நடத்திச்சென்று – சீறா:2931/1,2
மாறுகொண்டு தீனவரும் முகம்மதுவும் மற்று எவரும் மதீனம் நீந்தி – சீறா:4309/1
மெய் முகம்மதுவும் கண்டு விருப்பு உற வனசை கூவி – சீறா:4707/2

மேல்


முகம்மதுவே (20)

வரி பரந்த செ விழி திறந்தனர் முகம்மதுவே – சீறா:332/4
மதுர வாய் திறந்து அமுதம் உண்டனர் முகம்மதுவே – சீறா:339/4
வந்திருந்தது ஒத்திருந்தனர் எழில் முகம்மதுவே – சீறா:476/4
மதலை-தம் இரு கண் மணியே முகம்மதுவே
அதிரும் மை கடல் தரளமே என அடல் அரசர் – சீறா:477/2,3
எதிர்கொண்டனர் எங்கள் முகம்மதுவே – சீறா:718/4
வருந்தல் என்று அவர்க்கு உரைத்தனர் புகழ் முகம்மதுவே – சீறா:844/4
கரும் தலை கவை நா அரவு உடல் தடிந்த கவின் கரதல முகம்மதுவே – சீறா:1243/4
தலைமுறை பெயரின் முதன் மணி விளக்காய் தரு கதிர் நபி முகம்மதுவே – சீறா:1446/4
வரிசை நபியே முகம்மதுவே வானோர்க்கு அரசே புவிக்கு அரசே – சீறா:1592/1
மதியினும் செழும் கதிர் தரு முக முகம்மதுவே
கதிரின் வெய்யவன் மேல் கடல் புக ககன் முழுதும் – சீறா:1855/1,2
மடம் தராத நல் மறை மன வலி முகம்மதுவே – சீறா:1869/4
பணி பணிந்து இரந்தார் தீன் நிலை நிறுத்தும் பதும மென் பத முகம்மதுவே – சீறா:1952/4
மன்றல் துன்றிய மது மலர் அணி முகம்மதுவே – சீறா:2464/4
புரை அற தடவினர் செழும் புகழ் முகம்மதுவே – சீறா:2623/4
மடங்கல் ஏறு என துயில்புரிந்தனர் முகம்மதுவே – சீறா:2637/4
தனியவன்-தன் திருத்தூதே முகம்மதுவே பொறை கடலே தமியேன் கூற்றை – சீறா:2670/3
முறையின் ஏகினர் இறை அருள் நிறை முகம்மதுவே – சீறா:2677/4
மறுபுறத்தினில் இருத்தும் என்றனர் முகம்மதுவே – சீறா:3449/4
மறையும் ஓர் உருவாய் திரண்டு எழு முகம்மதுவே – சீறா:4279/4
நடம் உடை கவன பரி புடை சூழ வதிந்தனர் நபி முகம்மதுவே – சீறா:4987/4

மேல்


முகம்மதுவை (33)

வான் கிடந்து ஒளிர் மதியினும் ஒளிர் முகம்மதுவை
கான் கிடந்த மெய்யுற முத்தமிட்டு உடல் களிப்ப – சீறா:347/2,3
நன்றி கொள் இளையோர் எல்லாம் நறை முகம்மதுவை யார்க்கும் – சீறா:405/1
நிறை முகம்மதுவை சேர்ந்த நிழலிடை படுத்தல் செய்தார் – சீறா:416/4
வருந்தல் நின் திரு மகன் முகம்மதுவை இ வழியில் – சீறா:460/2
மாற்றலர்க்கு அரி வடிவுறும் பெயர் முகம்மதுவை
ஆற்றினில் இழந்தாள் அருள்வாய் என அறைந்தான் – சீறா:463/3,4
மல் உறு புய முகம்மதுவை கண்டு நல் – சீறா:524/3
வந்த பேரொளி வெற்றி வெம் புலி முகம்மதுவை
நம்-தம் ஊரவர் இன படையுடன் கொடு நடந்தால் – சீறா:592/2,3
வான் நதி பெருக்கை ஒப்ப வரு முகம்மதுவை நோக்கி – சீறா:617/2
மூரி வெற்பு அனைய புய முகம்மதுவை முன்னிலை தலைவராய் நிறுத்தி – சீறா:693/1
பொருவோம் எனும் மனத்தால் அதி புகழார் முகம்மதுவை
மருவார் மனம் மலைய கொடு மதிளின் புறம் வந்தார் – சீறா:978/3,4
துரைத்தனத்து அபித்தாலீபை சுடர் முகம்மதுவை போற்றி – சீறா:1071/3
சிலம்பில் உறைந்த முகம்மதுவை திருந்தும் அமரர் கோமான் கொண்டு – சீறா:1332/1
அடல் முகம்மதுவை சொல்லாத அவமொழி பகர்ந்தது எந்த – சீறா:1495/2
இடைவிடாது இருப்ப தோன்றும் எழில் முகம்மதுவை சார்ந்தார் – சீறா:1500/4
இன்று இருந்து எழுந்து இகல் அடல் அரி முகம்மதுவை
வென்றி கொண்டனம் இலை அலது இவண் நெறி மேவும் – சீறா:1536/1,2
இன்று எனை அடர்த்தோர் செவ்வி இயல் முகம்மதுவை வென்றோர் – சீறா:1547/1
மறம் தவழும் மனத்தினனாய் இருந்த முகம்மதுவை உயிர் மாய்த்தல் வேண்டும் – சீறா:1666/2
மறம் தரித்திடும் திரள் இனத்தொடும் முகம்மதுவை
இறந்திடும்படிக்கு இயற்றுவமெனில் நமர்க்கு எளிதின் – சீறா:1669/2,3
வெற்றி வாள் முகம் நோக்கி வெவ் வினை முகம்மதுவை
பற்று அறா கொலை படுத்திடல் நமரொடு பரிவின் – சீறா:1674/2,3
நிலம் கொள நிறைந்த மறை முகம்மதுவை நெஞ்சுற புகழ்ந்து முன்னிலையாய் – சீறா:1911/3
மது விரி பொழில் சூழ் வரையிடை நோக்கி வந்து மா மறை முகம்மதுவை
எதிர்தர பணிந்து சலாம் எடுத்து ஓதி இணை மரை மலர் பதம் போற்றி – சீறா:1920/2,3
வானவர் புகழ் முகம்மதுவை வாழ்த்தி நல் – சீறா:1979/3
மந்திர மறை முகம்மதுவை வாக்கினில் – சீறா:1983/1
கடிதினில் கன்றும் காண்போம் என முகம்மதுவை கண்ணால் – சீறா:2060/3
மிக்க ஜின் சிலதை கூவி விறல் முகம்மதுவை நீவி – சீறா:2261/2
வந்த தூது இருந்த செவ்வி மதி முகம்மதுவை கண்டு – சீறா:2274/1
தங்கிய மறை முகம்மதுவை சார்ந்து தீன் – சீறா:2417/1
இட்டம் முற்று ஆயத்து இறங்கிய வசனம் எடுத்துரைத்து எழில் முகம்மதுவை
மட்டற புகழ்ந்து பிறரவர் அறியா வண்ணத்தின் ஒரு நொடி பொழுதின் – சீறா:2528/2,3
நபி முகம்மதுவை தீவினை இருளை துடைத்திடும் நறும் சுடர் மணியை – சீறா:2538/1
மன்றல் முங்கிய பொன் புய முகம்மதுவை விளித்து இறை சலாம் வகுத்து ஓதி – சீறா:2541/1
வீடு இலா புகழ் சேர் வண்மை விறல் முகம்மதுவை தானும் – சீறா:2565/3
முனை முகம்மதுவை வீழ்த்தி முடி துகள் படுத்தேனாகில் – சீறா:3399/3
அறபு மக்க நம் நகர் படை கொடு முகம்மதுவை
தெறுவதற்கு இடம் இலை இனி செழும் பொருள்-அதனால் – சீறா:3779/1,2

மேல்


முகம்மதுவையும் (1)

கவின் பழுத்து ஒழுகிய முகம்மதுவையும் கண்டு – சீறா:439/3

மேல்


முகம்மதுன் (1)

அருள் கொண்ட முகம்மதுன் அன்புறவே – சீறா:704/3

மேல்


முகம்மதே (29)

குற்றம் இன்றி அ முகம்மதே பெயர் என குறித்தாள் – சீறா:219/4
உள்ளகத்து உயிரே மாமை ஓங்கிய முகம்மதே இ – சீறா:394/2
அரு மறை முகம்மதே நும் அகத்தினில் அஞ்சல் வேண்டாம் – சீறா:424/1
மா தவ முகம்மதே நல் வரிசையின் மணியே என்ன – சீறா:434/2
வரை இரண்டு எனும் மணி புய முகம்மதே – சீறா:749/4
முகம்மதே உமது அடி இணை காண இ வழியில் – சீறா:775/1
மல் உடை புய திறன் முகம்மதே எமது – சீறா:915/3
வண்டு அணி துதையும் தண் தார் முகம்மதே புரப்பர் தேனும் – சீறா:1047/3
மதியினும் இலங்கும் சோதி முகம்மதே ஓதும் என்ன – சீறா:1264/2
வந்த பின்னோனை நோக்கி முகம்மதே உண்மை தூது என்று – சீறா:1576/2
வரிசையின் விழித்து சோதி முகம்மதே வருந்தல் மேலோன் – சீறா:1728/2
முருகு அலர் தொடை புய முகம்மதே எமக்கு – சீறா:1801/1
அவிரும் மெய் ஒளி முகம்மதே உம்மிடத்து அவனால் – சீறா:1883/1
வடிவுறும் அரசாய் உதித்த நல் நபியே முகம்மதே தனியவன் தூதே – சீறா:1922/2
நிலம் மிசை உதித்த முகம்மதே எவர்க்கும் நெடியவன் தூதர் என்று இசைத்து – சீறா:1925/2
மறைபடா மதியே வண்மை முகம்மதே என்ன போற்றி – சீறா:2067/3
பெருகு தீன் முகம்மதே நும் பெயரினை போற்றல் செய்தேன் – சீறா:2070/3
மன நிலை வாக்கினோடு முகம்மதே என்ன போற்றி – சீறா:2080/2
வருத்தமுற்றிடும் சொல் சொன்னீர் முகம்மதே எவர்க்கும் இ சொல் – சீறா:2094/3
முன்னை நாள் பவங்கள் தீர்த்தே முகம்மதே என்ன போற்றி – சீறா:2267/3
மா இரும் புவி மானிடர் இடர் களையும் முகம்மதே என புகழ்ந்து இசைத்தான் – சீறா:2305/4
மிக்கவர் முகம்மதே அன்றி வேறு இன்றே – சீறா:2418/4
முத்த வெண் கதிர் முகம்மதே முனிவு இலா திரு வாய் – சீறா:2458/1
வானவர் பரவும் வண்மை முகம்மதே முகம்மதே என்று – சீறா:2797/2
வானவர் பரவும் வண்மை முகம்மதே முகம்மதே என்று – சீறா:2797/2
வந்து அடுத்து உறைந்து வண்மை முகம்மதே சலாம் என்று ஓதி – சீறா:3070/1
மண்டலம் புகழ் தரும் முகம்மதே நிழல் – சீறா:3324/1
வலிய வஞ்சக முகம்மதே எதிர் வரல் வேண்டும் – சீறா:3527/2
அறம் தவா வாய்மை முகம்மதே அன்றி ஆற்றுதற்கு யார் உளர் என்ன – சீறா:4759/2

மேல்


முகம்மதை (125)

வரு பொருள் ஆதி பாரில் முகம்மதை விளக்கம் செய்ய – சீறா:100/2
வருத்தம் என்று இலா முகம்மதை ஆமினா வயிற்றில் – சீறா:182/3
மறம் திகழ் விழியார் தொட தகாது என்றன் முகம்மதை விரைவினில் ஏந்தி – சீறா:262/2
சுந்தர வதன முகம்மதை கொடுபோய் சுற்றி எங்கணும் பெயர் விளக்கி – சீறா:265/2
மிகுந்த பேரொளிவு சொரிந்து கால் வீச விளங்கிய முகம்மதை எடுத்து – சீறா:286/3
உறுதியாய் முகம்மதை அருள் என்று உன்னியே – சீறா:291/3
வாய்ந்த பேரொளி முகம்மதை இனிது எடுத்து அணைத்தார் – சீறா:335/4
மலிந்த பேரொளி முகம்மதை எடுத்தலும் வருந்தி – சீறா:336/1
மாற்றலர்க்கு அரியே என முகம்மதை வாழ்த்தி – சீறா:349/2
வருந்திடாது எழுந்து முகம்மதை கதிரின் மணி வளை கரத்தினில் ஏந்தி – சீறா:351/2
முண்டக மலர் தாளினில் விழி சேர்த்தி முகம்மதை போற்றி வாழ்த்தினரே – சீறா:359/4
கூண்டு வந்து எடுப்பார் புகழ்ந்து போற்றிடுவார் கொழும் கனி முகம்மதை இவருக்கு – சீறா:362/1
உறு பவம் தொலையும் முகம்மதை எவர்க்கும் ஒரு பகல் காண்கில் என்று உரைப்பார் – சீறா:363/4
நீங்க அரும் பிணி வந்து அடுத்திடில் அவர்கள் நிறை தரும் முகம்மதை காண்கில் – சீறா:369/2
வரை என திரண்ட புய நபி நயினார் முகம்மதை வளர்த்திடும் மனைக்குள் – சீறா:374/1
மடந்தையில் சிறந்த ஆமினா என்னும் மலர் கொடி முகம்மதை வாங்கி – சீறா:384/1
குலம் கெழும் கொறியின் பின்னே முகம்மதை கூட்டி சென்றார் – சீறா:400/4
மறு அகல் மதியம் போன்ற முகம்மதை அடுத்து பாரில் – சீறா:408/2
படுத்து ஒளி பரப்பும் செவ்வி முகம்மதை பார்த்து கூன் வாள் – சீறா:417/1
மை படும் கவிகை வள்ளல் முகம்மதை கொன்றார் என்று – சீறா:426/3
தேடிடா பொருள் முகம்மதை மனை-வயின் செறித்தார் – சீறா:436/4
வாம மா மணி முகம்மதை வளர்க்கும் அ நாளில் – சீறா:438/2
புரம் அடைந்து யாம் முகம்மதை புகழொடும் பொருவு இல் – சீறா:446/2
அறம் கிடந்து ஒளிர் முகம்மதை காண்கிலர் அலிமா – சீறா:448/3
கந்து அடர் கய களிறு எனும் முகம்மதை கானில் – சீறா:459/3
தொலைவில் தீவினும் சுற்றியும் முகம்மதை தொடர்ந்து – சீறா:472/2
வடிவின் மிக்கு உயர் முகம்மதை கொடுத்தனர் மகிழ்ந்தே – சீறா:478/4
வண்ண வார் குழல் ஆமினா முகம்மதை வாழ்த்தி – சீறா:479/3
ஆதரத்தொடு முகம்மதை எடுத்து முத்தாடி – சீறா:481/3
அறிவு அக முகம்மதை கூட்டி ஆதி நூல் – சீறா:483/2
மன் உயிர் முகம்மதை எடுத்து வாழ்த்தினார் – சீறா:484/4
குரு திறன் முகம்மதை குடி இ ஊரிடை – சீறா:512/1
மதி முக முகம்மதை மக்க மா நகர் – சீறா:525/1
தடம் புய முகம்மதை வளர்க்க தக்கது ஓர் – சீறா:537/3
ஏத்து மெய் புகழ் முகம்மதை சூழ்தர இயைந்து – சீறா:549/2
பகையுறாத செம் மலர் முக முகம்மதை பார்த்தான் – சீறா:554/4
தரும் பெரும் பயன் முகம்மதை சடுதியில் கூட்டி – சீறா:560/3
நல் நயம் பெறு முகம்மதை மக்க மா நகருக்கு – சீறா:582/1
வருதி என்று எழில் முகம்மதை தவிசில் வைத்து உயர்த்தி – சீறா:583/1
நலன் உறும்படி முகம்மதை மக்க மா நகரிற்கு – சீறா:584/3
மறு இல் வண் புகழ் முகம்மதை இனிதொடும் வளர்த்தார் – சீறா:588/4
மன்னை விண்ணப்பம் செய்தேன் முகம்மதை விளித்து நோக்கும் – சீறா:629/3
மேவலர்க்கு அரி ஏறு என்னும் முகம்மதை விரைவில் கண்டான் – சீறா:631/4
இரும் புகழ் தரித்த வெற்றி முகம்மதை இனிதின் நோக்கி – சீறா:639/3
உதிரம் கொப்பிளித்து முகம் அழிந்து உடைந்தான் முகம்மதை உறுதிகேடாக – சீறா:675/1
கோலம் ஆர் புலி வந்ததும் முகம்மதை யாம் கூட்டி வந்துறு பவம் என்ன – சீறா:692/3
ஆனனம் மலர்ந்து முகம்மதை புகழ்ந்து அங்கு அனைவரும் மத களிறு ஆனார் – சீறா:699/4
விரிந்து எரிந்த கண்கடையினால் முகம்மதை விழித்து – சீறா:776/2
கடி கமழ் சோலை வாயில் முகம்மதை சரக்கு காக்கும்படி – சீறா:808/3
இருந்த செவ்வி முகம்மதை கொணர்க என்ன – சீறா:814/2
வம் என திருத்தி செவ்வி முகம்மதை காணும் மட்டும் – சீறா:828/3
வரிசை நம் நபி முகம்மதை ஒரு நொடி பொழுதும் – சீறா:834/2
ஆடி நிற்பன முகம்மதை கண்டு அகம் களித்து – சீறா:865/2
வண்ண வார் தட கை முகம்மதை புகழ்ந்து வாகனம் கொணர்ந்தனன் மைசறா – சீறா:995/3
மணம் மலி பீடத்து ஏற்றி முகம்மதை இனிது போற்றி – சீறா:1038/3
செம்மல் இளம் களிறு அனைய முகம்மதை என் மருகர் என செவ்விதாக்கி – சீறா:1086/3
அவனி-தனில் தனி அரசை நயினாரை முகம்மதை ஆரணத்தின் வாழ்வை – சீறா:1135/1
முகம்மதை விளித்து செவ்வி வல கரத்திடத்தில் வைத்தார் – சீறா:1259/4
முயல் அகல் மதியம் போன்ற முகம்மதை போற்றி வேக – சீறா:1271/3
பதியின் மிக்க நல் மறையவன் முகம்மதை நோக்கி – சீறா:1284/1
நண்ணிய முகம்மதை அடுத்து நன்கு உறாத – சீறா:1327/2
அம்புராசி ஒத்து ஊரவர் முகம்மதை அடர்ந்தார் – சீறா:1361/4
தீது இழைத்திடும் முகம்மதை நமதிடம் சேர்த்து – சீறா:1388/3
மறுத்து ஓர் மார்க்கம் வகுத்த முகம்மதை
வெறுத்து இனத்தவர்க்கு ஈந்திடல் வேண்டுமால் – சீறா:1393/3,4
மங்கை ஈன்ற மணியை முகம்மதை
உங்கள்-பால் கொடுபோய் உமர்-தம் மன – சீறா:1397/2,3
நாறும் மேனி முகம்மதை நாள்-தொறும் – சீறா:1408/2
மொய்த்த கச்சில் முகம்மதை வஞ்சனை – சீறா:1417/2
மலி தரும் புகழ் முகம்மதை கொடிய வஞ்சன் என்று பெயர் பேசிய – சீறா:1422/1
ஓலை உத்தரம் முகம்மதை கொடும் உரைத்த நிந்தை பழுது என்னவும் – சீறா:1425/1
வந்த வாசகம் உணர்ந்து காபிர்கள் முகம்மதை பழுது பேசிய – சீறா:1426/1
வரிவர வலித்து முகம்மதை நோக்கி மனத்து உறாது இகழ்ச்சி செய்தனனால் – சீறா:1439/4
பருந்து எழும் கதிர் வேல் முகம்மதை இகழ்ந்தோன் படும் வரலாற்றையும் அறிந்தும் – சீறா:1444/3
ஈறிலான் தூதை முகம்மதை சிறிதும் எண்ணிலாது எதிர்ந்து நின்று எறிந்தான் – சீறா:1455/4
மன்னர்_மன்னவரை செல்வ முகம்மதை வதனம் நோக்கி – சீறா:1492/2
கவ்வை அம் கடல் புவியின் முகம்மதை கசப்ப – சீறா:1519/1
தெறித்த நுண் துளி முகில் குடை முகம்மதை செகுப்ப – சீறா:1541/2
மாற்று உரை வேதம் பேசும் முகம்மதை தேடி செல்லும் – சீறா:1550/1
உயிர் என முகம்மதை உவந்து காமுற்றார் – சீறா:1599/4
ஈனம் இல் முகம்மதை போல் இலை என வரிசை மேலும் – சீறா:1729/3
வரை தட புயத்து வீர முகம்மதை விளித்து மார்க்கம் – சீறா:1757/2
மணி ஒளி முகம்மதை மருங்கு இருத்தி நல் – சீறா:1831/2
முடிவுறும் காலத்து இயற்கையோ அலது முகம்மதை குறைபட நினைத்த – சீறா:1904/1
மல் விதம் பயின்று திரள்தரும் புயத்தார் முகம்மதை தினம்-தொறும் பகைத்து – சீறா:1907/1
மீன் அகடு உரிஞ்சும் குவட்டிடை வடிவாய் விளங்கிய முகம்மதை விளித்து – சீறா:1912/1
மடல் அவிழ் குவளை மது மலர் மலர்த்தி முகம்மதை தெளிதர நோக்கி – சீறா:1916/3
வரவழைத்து அரிய காட்சியை முடித்த முகம்மதை வஞ்சகன் எனவும் – சீறா:1937/2
பெரும் குலம் விளக்கு முகம்மதை நோக்கி பிறழ்ந்து உரு தோன்றிலா தசையை – சீறா:1945/2
நபி எனும் முகம்மதை வாழ்த்தி நல் நெறி – சீறா:1982/1
பொய்த்த மா மறை முகம்மதை மனையிடை புகுத்தி – சீறா:2045/1
குரு நெறி முகம்மதை குறித்து எதிர்ந்து நீர் – சீறா:2126/2
கஞ்ச மென் பத முகம்மதை கடிதினில் வளைந்திட்டு – சீறா:2223/3
மன்னர்_மன்னவரை முகம்மதை நோக்கி வாய் வெளிறிட விழி சுழல – சீறா:2323/1
கால் தளை அகல பயங்கரம் அகற்றி காவலர் முகம்மதை இறைஞ்சி – சீறா:2326/1
மா தவர் இறசூல் என்னும் முகம்மதை வாழ்த்தி வாழ்த்தி – சீறா:2397/1
நர_பதி முகம்மதை மதீன நல் நகர்க்கு – சீறா:2428/1
நன்கு இலது உறும் சொல் முகம்மதை பிடித்து ஓர் மனையினில் நள் இருள் அடைத்து – சீறா:2518/1
மற்றொரு தலைவன் முகம்மதை பிடித்து ஓர் ஒட்டையின் வெரிந் உற வனைந்து – சீறா:2520/1
வங்கிடத்து ஒருவர் படைக்கலம் எடுத்து முகம்மதை பொதுவுற வளைந்து – சீறா:2523/1
குவி குலத்து எவர்க்கும் குறிப்பு இவையலது வேறு இலை முகம்மதை குறுகி – சீறா:2525/3
மேலவன் தூதை முகம்மதை விளித்து வினை கொடும் காபிர்கள் திரண்டு – சீறா:2527/1
மை படி கவிகை வள்ளல் முகம்மதை காண்கிலோம் என்று – சீறா:2578/2
மறையின் வாய் உரை கேட்டு எழில் முகம்மதை நோக்கி – சீறா:2606/1
பயிற்றும் வேத வாசக முகம்மதை கொடு பரிவின் – சீறா:2633/3
பொருந்திடாது அழித்து மாய முகம்மதை புகழ்ந்தோன் பாரில் – சீறா:2812/3
பூரண மதியம் தோன்றி முகம்மதை புகழ்ந்து நும்-தம் – சீறா:2823/2
பேதியா நினைவின் முகம்மதை காண்போம் என்று அ வேட்கையின் பெருக்கால் – சீறா:2901/3
முற்ற நாள் இவண் இருந்து இயல் முகம்மதை காண – சீறா:2912/1
தெள் திரை புவியிடத்தினில் முகம்மதை தேடி – சீறா:2941/3
கனம் தரும் கொடை முகம்மதை கவின் அலி புலியை – சீறா:3111/1
மரு மலர் புய முகம்மதை அலி-தமை வாழ்த்தி – சீறா:3149/2
வரம் உறு முகம்மதை வாழ்த்தி வாள் மறா – சீறா:3267/2
வரம் உறும் வெற்றி வள்ளல் முகம்மதை வெல்வேன் என்ன – சீறா:3409/3
அண்ணல் அம் களிற்றை முகம்மதை வளர்த்த அடல் அபுத்தாலிபு திரு சேய் – சீறா:3604/1
வேர் அற முகம்மதை வீழ்த்திடேன் எனில் – சீறா:3620/3
மை முகில் குடை முகம்மதை மாறுகொண்டு இகலி – சீறா:3798/2
மாதிர புய நல் முகம்மதை போற்றி எழுந்தனர் முகம்மது என்பவரால் – சீறா:4109/4
வருந்தி நாள்-தொறு முகம்மதை மகவு என வளர்த்து – சீறா:4164/2
தேடி வன் திறல் தீனின் முகம்மதை
வீடல் செய்து இவண் மீள்குவன் யான் என்றே – சீறா:4220/3,4
புவியின் மீது அடி தோய்தரா முகம்மதை போற்றி – சீறா:4284/3
அறிவும் மானமும் தயங்கிய முகம்மதை அடைந்தார் – சீறா:4414/4
மரு மலர் தொடை முகம்மதை வினவினர் மகிழ்ந்தே – சீறா:4632/4
இனிய சீர் முகம்மதை இறைஞ்சி தூதுவன் – சீறா:4645/1
அன்னவர் தாம் முகம்மதை பார்த்து ஐயா என் செய்தியை கேள் யான் ஆர் என்னில் – சீறா:4684/1
கந்த நாறும் மெய் முகம்மதை கண்டு அவண் இருந்து – சீறா:4844/2
கடல் கொள குறைந்த கண் அகன் ஞாலம் காத்திடும் முகம்மதை போற்றி – சீறா:4961/1

மேல்


முகமலர்ச்சி (1)

முகமலர்ச்சி கெட்டு அற தவித்து உடல் வெயர் முழுக – சீறா:1543/1

மேல்


முகமன் (1)

வாயினில் முகமன் கூறி உள் மனத்தின் வஞ்சகம் இயற்றி மேல் எரியும் – சீறா:4082/1

மேல்


முகமனாக (1)

எய்திய பெற்றி என்ன இசைந்த நல் முகமனாக
பொய் திகழ் நாவால் வஞ்சம் பொருந்திய மனத்தர் சொன்னார் – சீறா:939/3,4

மேல்


முகமனொடும் (1)

அணிபெற இங்கு இருந்து அருந்தி எழுவம் என முகமனொடும் அருளினாரால் – சீறா:3754/4

மேல்


முகமாக (1)

ஆதி மணி வாயின் முகமாக அழியாத – சீறா:880/3

மேல்


முகமாய் (1)

விலைமகள் போன்று பலபல முகமாய் வெள் அருவி திரள் சாயும் – சீறா:29/4

மேல்


முகமும் (14)

கை படு குறியும் சேர்ந்த கதிர் மதி முகமும் நோக்கி – சீறா:621/3
திரு உறை முகமும் அன்பு திகழ்தரும் அகமும் கண்ணும் – சீறா:635/2
வீங்கிய புயமும் கரத்தினில் அயிலும் வெண் முறுவலும் அலர் முகமும்
பாங்கினில் குளிர்ந்த வெண் கதிர் பரப்ப பரிமள மான்மதம் கமழ – சீறா:691/2,3
தூ நிறை மதி என முகமும் தோள்களும் – சீறா:902/3
பாகத்திடை கமழும் பரிமளமும் மதி முகமும்
நாகத்தொடு தனி பேசிய நயினார் முகம்மது என்று – சீறா:983/2,3
விழியும் தோன்ற ஆயிரம் முகமும் ஆகி – சீறா:1726/2
அருள் அடைகிடந்த கண்ணும் அழகு ஒளிர் முகமும் சோதி – சீறா:2059/1
சுந்தர கரமும் மாறா சுடர் மதி முகமும் நோக்கி – சீறா:2770/2
திரு மதி முகமும் நீண்ட திரள் மணி வயிர தோளும் – சீறா:3186/2
புத்து அமுது உகளும் வாயும் புது மதி முகமும் சேர்ந்த – சீறா:3193/1
காலும் தோளும் முகமும் மெய்யும் களமும் கை – சீறா:3921/3
அகத்தொடு முகமும் மிக களிப்பு ஏற அகுமது மகிழ்ந்து அணி விசயம் – சீறா:4089/1
வெல்லும் சசி முகமும் வளை வில்லின் தர நுதலும் – சீறா:4348/1
கந்தர குடையும் செய்ய கமல வாள் முகமும் மிக்க – சீறா:4700/1

மேல்


முஹாஜிரீன் (1)

இயல் மறை நபி-தம் அவயவம் எனலாய் இன்புறு முஹாஜிரீன் என்னும் – சீறா:3169/1

மேல்


முஹாஜிரீன்கள் (3)

நம் நபி உரைத்தார் என முஹாஜிரீன்கள் நன்குற மகிழ்ந்து இனிது இருந்தார் – சீறா:2871/2
இடர் அற வரும் முஹாஜிரீன்கள் அன்சாரிமார்கள் – சீறா:3074/2
இயல் மறை தெரி முஹாஜிரீன்கள் எண்பத்துமூன்று – சீறா:3364/1

மேல்


முஹாஜிரீன்களில் (1)

கண் என பிரிவு இல் முஹாஜிரீன்களில்
எண்மரை அவர் மொழிக்கு இணங்க சேர்த்து இனிது – சீறா:3319/1,2

மேல்


முஹாஜிரீன்களின் (1)

கறங்கிய சேனை முஹாஜிரீன்களின்
மறம் கிளர் எண்பது பெயரை வாளொடும் – சீறா:3025/2,3

மேல்


முஹாஜிரீன்களுக்கு (1)

இலை மலி கதிர் வேல் முஹாஜிரீன்களுக்கு எம் இறையவன் சுவனத்தின் நிலவு – சீறா:2870/3

மேல்


முஹாஜிரீன்களுக்கும் (2)

மக்க மா நகர முஹாஜிரீன்களுக்கும் மதீனத்து அன்சாரிகள்-தமக்கும் – சீறா:2874/1
செரு அடல் மலி அன்சாரிகள்-தமக்கும் செவ்விய முஹாஜிரீன்களுக்கும்
அரு மருந்து அனைய உயிர் என பொருந்தி அன்புடன் இனிது இருந்தனரால் – சீறா:3605/3,4

மேல்


முஹாஜிரீன்களும் (6)

இடர் அறுத்து அடைந்த முஹாஜிரீன்களும்
அடல் உறும் வேல் கை அன்சாரிமார்களும் – சீறா:2723/1,2
கருதலர் செகுக்கும் முஹாஜிரீன்களும்
தரு என வரும் அபூபக்கர்-தம்மொடும் – சீறா:2724/2,3
கதிர் அயில் ஏந்து முஹாஜிரீன்களும்
சதி பயில் புரவி அன்சாரிமார்களும் – சீறா:2742/1,2
கவர் அறு புந்தி முஹாஜிரீன்களும்
அவரவர் சார்பினில் புக அபீ அய்யூப் – சீறா:2766/1,2
முரண் அரி பொருவும் முஹாஜிரீன்களும்
தரியலர் உயிர் உண் அன்சாரிமார்களும் – சீறா:3008/2,3
இவுளியும் படையும் முஹாஜிரீன்களும்
தவிசு உறை அரசு உபைதாவும் வந்தவை – சீறா:3033/1,2

மேல்


முஹாஜிரீன்களை (2)

ஈர நல் மனத்து முஹாஜிரீன்களை
கார் நிழல் கவிகையார் கடிதில் கூவி இ – சீறா:2764/1,2
கரியினும் மதர்த்த முஹாஜிரீன்களை
மரு மலர் புயத்து உபைதாவை மன் நபி – சீறா:3028/1,2

மேல்


முகியித்தீன் (1)

வரம் உறு முகியித்தீன் செம் மலர் அடி இரண்டும் என்தன் – சீறா:16/3

மேல்


முகில் (89)

வட_வரை அசைய வானம் முகடு உடைபட அறாத மழை முகில் சிதறி ஓடவே – சீறா:12/2
முற்று இழை கிடந்த முலை குவடு அசைய முகில் தவழ் கரும் குழல் நெகிழ – சீறா:52/1
கூந்தல் வெண் திரை கடலிடை முகில் என குலவும் – சீறா:67/4
அணி பெற ஒழுங்காய் வயின்வயின் திரண்ட அகில் புகை முகில் இனம் எனவும் – சீறா:88/1
வரு முகில் முலறு நபியிடத்து உறைந்து மகிதலம் புகழ்ந்திட இருந்த – சீறா:156/4
படியும் கார் முகில் ஏழும் பழித்து விண் – சீறா:167/3
செழு மழை முகில் என அமுதம் சிந்திட – சீறா:173/1
சீர் உறும் கனக மா மழை பொழிய திரண்டு எழும் செழும் முகில் குலம் போல் – சீறா:379/2
முலை சுமை கிடந்த சிற்றிடை திரண்ட முகில் எனும் குழல் அலிமாவை – சீறா:385/1
பறித்து அருந்திய கரு முகில் படலம் ஒத்து உளதால் – சீறா:864/4
மோதி இடறும் கரு முகில் குழல் முடித்தே – சீறா:880/2
மை தவழ் முகில் குடை மறை குரிசிலோடும் – சீறா:888/2
கரு மா முகில் நிழல் தாவிய கபிபா முகம்மதுவும் – சீறா:981/3
புனல் முகில் அசனி அதிர்-தொறும் கிடந்து புடைத்து வால் விசைத்து அரி ஏறு – சீறா:998/1
செய்ய கண் குளிர கண்ட செழும் முகில் கரிய கூந்தல் – சீறா:1051/3
கேட்ட சொல் அமிர்தம்-தன்னால் கேகயம் முகில் கண்டு என்ன – சீறா:1073/3
புனை முகில் குலம் ஒத்து என அகில் புகைத்திடுவார் – சீறா:1115/4
வான மா முகில் என சொரிதர வரும் மாந்தர் – சீறா:1126/1
செழு முகில் கவிகை அம் செம்மல் வீதி-வாய் – சீறா:1147/1
வெண் முகில் கவிகையில் பிறந்த மின் என – சீறா:1150/1
புனல் முகில் கவிகை வள்ளல் வருவதும் பொருந்த நோக்கி – சீறா:1163/3
கன முகில் அனைய கூந்தல் காரிகை ஒருத்தி உள்ள – சீறா:1164/1
சுமை இருள் காவின் முகில் தவழ்ந்து என்ன சுரி குழற்கு அகில் புகை கமழ்த்தி – சீறா:1201/4
கரு முகில் கவிகை முகம்மது-தமக்கும் காரிகை கனம் குழை-தமக்கும் – சீறா:1209/2
திரை முகில் வரையும் விண்ணும் திகாந்தமும் நடுவும் மீக்கொள் – சீறா:1260/3
எனும் முகில் கண் துயில் காலை இன்புற – சீறா:1301/2
துன்னிய துயரொடும் எழுந்து சூல் முகில்
மன்னிய தட வரை முகட்டின் வைகினார் – சீறா:1324/3,4
சிறையார் அமரர்க்கரசர் முகில் தீண்டா விசும்பின் அடைந்ததன் பின் – சீறா:1334/2
தரும் முகில் கவிகை இலங்கிட சிறந்த சபாமலை இடத்தினில் சார்ந்தார் – சீறா:1450/4
கொடுப்பதற்கு எழு மா முகில் இனம் பொருவா குருநெறி முகம்மது விளித்தார் – சீறா:1451/4
செல்லிடம் பிரியா கரு முகில் கவிகை நீழலில் சேட்டு இளம் கதிர் விட்டு – சீறா:1452/3
தெறித்த நுண் துளி முகில் குடை முகம்மதை செகுப்ப – சீறா:1541/2
மை முகில் கவிகை நல் நபி முன் வந்து நின்று – சீறா:1611/1
முகில் கவிகை முகம்மதிடம் சென்று சிறிது உத்தரத்தை மொழிந்து யான் ஓர் – சீறா:1642/1
முகில் உறை கனக மாட முன்றிலின் இருத்தி சேர்ந்த – சீறா:1739/3
கன முகில் கவிகை முகம்மது விளைத்த காரணம் உளது இது அன்று என்பார் – சீறா:1905/1
இனியன புகழ்ந்து பலர் அதிசயிப்ப இன முகில் கரும் குழல் நெகிழ – சீறா:1973/3
திரு நகர் புறத்து நீங்கி செழு முகில் முடியில் தாங்கி – சீறா:2053/3
செழும் முகில் கவிகை வள்ளல் செறிதரும் ஈந்தின் செம் காய் – சீறா:2058/3
சொரி நறை கமழ்ந்த மெய்யும் சூல் முகில் கவிகையோடும் – சீறா:2059/2
கரு முகில் கவிகை வள்ளல் கவின் முகம் நோக்கி சொல்வான் – சீறா:2092/4
கரு முகில் கவிகை வேந்தே கானக வேடன் என்னும் – சீறா:2118/1
படர் முகில் கவிகை ஓங்க பார் உளது எவையும் வாழ்த்த – சீறா:2123/2
கரு முகில் நிழலொடும் கருணை பொங்கிட – சீறா:2124/2
மழை முகில் கவிகையின் வள்ளல் நன்கு என – சீறா:2138/1
திசை முழுதும் ஒரு புடையில் கிடத்தும் கரு முகில் கவிகை செம்மல் நேர்ந்த – சீறா:2186/1
கரு முகில் நிழற்ற கஞ்ச கதம் தரை படாது நானம் – சீறா:2277/1
கரு முகில் கவிகை நம் நபி காம்மா உரைத்த சொல் கருத்தினில் இருத்தி – சீறா:2321/1
கார் முகில் கவிகை வள்ளல் தீன் எனும் கடலுள் ஆழ்ந்து – சீறா:2396/3
முகில் ஆர் கவிகை முகம்மதும் அ கானம் கடந்து முரம் படர்ந்த – சீறா:2555/3
சோனை மா முகில் கவிகை நுண் துவலைகள் தூற்ற – சீறா:2705/3
முகில் அடைந்து கண்படுத்த பைம் பொழில்களும் முன்னி – சீறா:2706/2
சூல் முகில் கவிகையில் பல்லர் சூழ்வர – சீறா:2716/1
பீடு பெற்று அவ்விடத்து இருப்ப பெய் முகில்
ஓடியது என நறவு ஊற்றும் தார் உடை – சீறா:2728/2,3
மா முகில் குடை நபி வகுத்த வாசகம் – சீறா:2739/1
விண் முகில் கவிகை நீங்கா மெய் ஒளி இருளின் மாயா – சீறா:2822/2
சூல் முகில் குலவிய வரையின் சுற்று எலாம் – சீறா:2962/1
ஓட்டிய செழும் முகில் கவிகை ஊடுற – சீறா:3024/1
முகில் தவழ் கொடி செல தானை மொய்த்திட – சீறா:3040/3
கரு முகில் கவிகை வள்ளல் கனக_நாடு-அதனின் நாளை – சீறா:3184/3
பன்ன அரும் கரு மேகத்தின் வெண் முகில் படர்ந்த போல – சீறா:3210/2
கரதலர் எனும் ஹமுசா பெய் கார் முகில்
பொரு திரை கடற்கரை இடத்தில் போயினார் – சீறா:3267/3,4
தரு முகில் தவழ் சபுவான் என்று ஓங்கிய – சீறா:3312/2
முரிதரும் திவலை தூற்று முகில் குடை நிழலின் ஏகி – சீறா:3384/2
பெயும் முகில் இடியேறு என்ன பேரிகை குழாங்கள் பொங்க – சீறா:3410/2
முகில் பரப்பிய நிழல் வரு முகம்மது-தமக்கு – சீறா:3423/1
கோல் நடாத்திய செழும் முகில் கவிகை அம் கோவே – சீறா:3432/2
நீல மா முகில் துணி எனும் கேடக நிரையின்-பால் – சீறா:3503/1
பொழி தரும் செழும் முகில் பொருப்பின் சார்பினில் – சீறா:3615/1
பொழில் முகில் வரையிடை பதுறில் போரினில் – சீறா:3654/1
முதிர்தரும் முளரி நீந்தி முகில் உறை வரைகள் நீங்கி – சீறா:3724/3
தவள மா முகில் பரந்து என செறிந்த சத்திரங்கள் – சீறா:3796/4
மை முகில் குடை முகம்மதை மாறுகொண்டு இகலி – சீறா:3798/2
வாரியும் முகில் அசனியும் ஆர்த்தன மான – சீறா:3884/4
மாசு அறு கணை ஒன்று எய்தான் மை முகில் இடியேறு என்ன – சீறா:3945/4
கால முகில் ஆர் இடி என்ன கணிப்பின் எறுழ் வாச்சியம் கதற – சீறா:4034/2
கரு முகில் உற கதலிகை திரள் நுடங்க – சீறா:4125/2
கரிய மை முகில் நிழற்றிட காரணம் காட்டும் – சீறா:4436/3
முறைமுறை எழுந்த முரண் உடை தானை முகில் துளைத்து அண்ட வான் முகடு – சீறா:4440/1
கரு முகில் இடியேறு என்ன பல்லியம் கலிப்ப நாளும் – சீறா:4631/2
மகிதலம் முழுதும் துதிசெய கரிய மழை முகில் கரு உதித்ததுவே – சீறா:4751/4
கரு முகில் அகல துஆ செயும் என்றார் கபீபு இறசூல் அவை செய்தார் – சீறா:4760/4
வாயு வேகமும் வான் முகில் வேகமும் – சீறா:4811/1
பரம் பரி நடத்தி யாவும் கொண்டு எறிந்தார் படியும் மை முகில் மழை போல – சீறா:4938/4
தொறுவினை விட்டு இழிந்து ஓடி சூல் முகில்
நிறைதரு வரை நெறி முழைஞ்சில் சார்ந்தனர் – சீறா:4943/1,2
சூல் முகில் குடை நிழற்றிட சுற்றி எம்மருங்கும் – சீறா:4985/1
பெய் முகில் இடித்தது என்ன பேரிகை முழங்கி ஓங்க – சீறா:5001/2
எண்ணுற நிவந்த புரிசை சூழ் மதீனத்து ஏகினர் இடு முகில் கவிப்ப – சீறா:5009/4
கரு முகில் அகலா சுடு நிலத்து அமைத்த சாலையும் பலபல கடந்தார் – சீறா:5010/4

மேல்


முகிலாம் (1)

ஆதியின் அருளினால் வந்து அருள்செயும் முகிலாம் பிள்ளை – சீறா:4752/1

மேல்


முகிலிடை (1)

முதிரும் நல் நகர் தெரு-தொறும் முகிலிடை முழங்கி – சீறா:3115/3

மேல்


முகிலில் (1)

திருத்திய முகிலில் சசிக்கு இடை கதிரும் சேர்ந்து என திருப்பிறை தரித்து – சீறா:1202/3

மேல்


முகிலின் (5)

கரு முகிலின் செழும் கவிகை இனிது ஓங்க குரிசில் அகம் களிக்கும் நாளில் – சீறா:1216/2
பல்லியம் முகிலின் ஆர்ப்ப பரி குழாம் பரந்து பொங்க – சீறா:3203/1
மொய்த்து எழும் பெரும் துகள் முகிலின் விம்மிட – சீறா:3630/2
கொடுக்கும் மை முகிலின் அன்னீர் கோது உற தீனர் வெம் போர் – சீறா:4368/3
கரி அமை முகிலின் உரும் என விட்டார் விட்ட அ கடும் சரம் சென்று – சீறா:4937/2

மேல்


முகிலும் (1)

நன்மைகள் எவர்க்கும் நடத்திட வந்த நபி துஆ செய்திட முகிலும்
தென் வரை முதலாம் வரைகளில் புகுந்த தினகரன் விசும்பிடை செறிந்தான் – சீறா:4761/1,2

மேல்


முகிலே (1)

திருந்தார் அடல் அரியே தரு செழு மா மழை முகிலே
பெரும் தாரணி-தனில் நும் பதி குலம் பேர் அவை அனைத்தும் – சீறா:984/2,3

மேல்


முகிலை (1)

அலை இல் இன்ப மழை உதவு கரு முகிலை ஞான மணி அருளும் ஓதை – சீறா:4538/1

மேல்


முகிலொடும் (2)

முகிலொடும் அசனி பொங்கி முழங்குவ போன்றும் விண்ணும் – சீறா:929/3
மின் இனம் திரு வில்லொடும் முகிலொடும் விரைவில் – சீறா:3138/1

மேல்


முகிழ் (3)

முறை விருந்து அளிக்கும் முன்னம் முகிழ் நனி தருக்கள் எல்லாம் – சீறா:801/2
முகிழ் அலர் பூத்தது என்ன முத்து மோதிரங்கள் இட்டார் – சீறா:3214/4
முறைமுறை எடுத்து தேன் ஆர் முகிழ் நனை இருந்த செவ்வி – சீறா:3227/3

மேல்


முகிழ்த்து (3)

முன்னவர்-தம் முன் ஏகி பின்னவரும் இரு கரங்கள் முகிழ்த்து தாழ்த்து – சீறா:1088/1
கண்டு அனைவரும் கை முகிழ்த்து
ஓலிடும் கடல் உட்படு நஞ்சினை – சீறா:1390/2,3
கால் இணை இறைஞ்சி ஏத்தி கை முகிழ்த்து இருந்து நோக்கி – சீறா:1557/2

மேல்


முகிழ்தரும் (1)

மூரி அம் கணைக்கால் கீழ்-பால் முகிழ்தரும் பரட்டின் மேல்-பால் – சீறா:3723/1

மேல்


முகுர்த்தம் (1)

பொருத்தம் இது நல தினத்தின் முகுர்த்தம் இது வருக என பொருவு இலாத – சீறா:1089/3

மேல்


முகுர்த்தமும் (1)

பழுது இலாது இற்றை முகுர்த்தமும் நிமித்தமும் பார்க்கின் – சீறா:1683/2

மேல்


முகுர்த்தமோ (1)

முன்னை நாள் விதியோ நகரை விட்டு எழுந்த முகுர்த்தமோ பவங்கள் முற்றியதோ – சீறா:689/3

மேல்


முகூர்த்தம் (1)

தெள்ளிய நன் முகூர்த்தம் முதல் திங்கள் என வகுத்து உரைத்தார் செவ்வியோரே – சீறா:1095/4

மேல்


முகை (5)

முள் அரை பசும் தாள் வட்டு இலை கமல முகை உடைந்து ஒழுகு தேன் தெறிப்ப – சீறா:43/1
காய் முகை கிழித்து உள் உற்ற கறுப்பொடு கசடும் ஆன – சீறா:418/2
விரி பசும் தோடு விண்டு மென் முகை அவிழ்க்கும் பூவின் – சீறா:802/1
முகை முறுக்கு அவிழ்ந்து முருகு கொப்பிளிக்கும் முளரியும் முழு மணி நீலம் – சீறா:997/1
சால வெண் முகை புன்னையின் தண் மலர் தொடுத்து – சீறா:1109/1

மேல்


முகையில் (1)

வனச மென் முகையில் பொறி வரி அறு கால் வண்டு மொய்த்திருப்பது போலும் – சீறா:51/4

மேல்


முகையினா (1)

பேசும் என் பெயர் முகையினா என்றலும் பெரிய – சீறா:4602/2

மேல்


முகையினாவோ (1)

பாசம் உள்ள நம் முகையினாவோ என பகர்ந்து – சீறா:4602/3

மேல்


முகையோ (1)

முருகு கொப்பிளிக்கும் வனச மென் முகையோ முழு மணி பதித்த மென் முடியோ – சீறா:1967/3

மேல்


முகைறத்து (2)

மின் திகழ் வடி வாள் ஏந்தும் முகைறத்து விறல் செய் வாளால் – சீறா:4858/3
சலம் தரும் இவன் ஆர் என்ன முகைறத்து என்று அவர்கள் சாற்ற – சீறா:4859/2

மேல்


முகைறா-தானும் (1)

கார் ஏயும் லிறாறு அப்பாசுடன் ஹமுசாவுடனே முகைறா-தானும்
சீர் ஏறும் அபித்தாலிப் அப்துல்லா மதலை எனும் செவ்வியோர்க்கு – சீறா:1090/2,3

மேல்


முங்கிட (1)

மரவ தொடை புயம் முங்கிட வரும் மக்கிகள்-தாமும் – சீறா:980/2

மேல்


முங்கிய (8)

சடங்கம் முங்கிய சடிலமும் இடபமும் சாய்த்தே – சீறா:551/3
செச்சை முங்கிய புய நபிக்கு உறு கொலை செயவே – சீறா:578/3
மரவம் முங்கிய பொன் திண் தோள் முகம்மது வரவு கண்டேன் – சீறா:1046/1
நானம் முங்கிய மெய் சோதி நாயகா வரையின் கண்ணே – சீறா:1253/3
மன்றல் முங்கிய பொன் புய முகம்மதுவை விளித்து இறை சலாம் வகுத்து ஓதி – சீறா:2541/1
கந்தம் முங்கிய செழும் மலர் கான் மது துளிகள் – சீறா:4641/3
வரி அளி அலம்பி பெடையொடும் துயிலும் மரவம் முங்கிய புய நபி-தம் – சீறா:4916/1
கந்தம் முங்கிய வரை புய வானவர் களித்து – சீறா:4986/1

மேல்


முஸ்தலிக்கு (1)

திக்கு தலை அறியா வகை சிந்தி செலும் முஸ்தலிக்கு
திரள் மற மைந்தர்கள் இணங்கா வகை நாளும் – சீறா:4322/1,2

மேல்


முஸ்தலிகு (2)

மால் பாய்ந்துகொண்ட குல முஸ்தலிகு கூட்டம் எனும் மாந்தர் மன்னோ – சீறா:4296/4
மன்னு குல நெறி வீழ முறிந்தனர்கள் முஸ்தலிகு மாந்தர் மன்னோ – சீறா:4318/4

மேல்


முச்சகம் (2)

அகம் பயில் ஆரணத்து உறைந்து செப்பும் முச்சகம்
புகழ்ந்திட வரும் தக்க நீதியோய் – சீறா:1623/3,4
முச்சகம் விளங்கும் தீனின் முதன் மறை முறைமை சொல்லோய் – சீறா:2081/4

மேல்


முச்சகமும் (1)

முச்சகமும் புகழ் முகம்மது றசூல் தம் இதழினில் புன்முறுவல் தோன்றி – சீறா:1652/2

மேல்


முச்சுடர் (2)

உடைந்த முத்தம் வெண் தந்தம் முச்சுடர் ஒளி ஒதுங்க – சீறா:32/2
மூது இருள் படலம் சீக்கும் முச்சுடர் கதிரும் ஒவ்வா – சீறா:3069/1

மேல்


முச்சுடரையும் (1)

மெய் நிற கதிர் முச்சுடரையும் மழுக்கும் விறல் முகம் மது-தமை எடுத்து – சீறா:386/3

மேல்


முஸம்மில் (1)

சொலும் சூறத்தில் முஸம்மில் எனும் சுருதி வசனம் இறங்கினவே – சீறா:1331/4

மேல்


முசல (1)

காத்திர முசல நீள் கை கட கரி குலமும் மாவும் – சீறா:3131/1

மேல்


முசலிகை (3)

புடையினின் முசலிகை புகுத கண்டனன் – சீறா:1608/2
கூறலும் முசலிகை மறுத்தும் கூறுமால் – சீறா:1625/4
பதலை முசலிகை உரைப்ப உரைத்த நபி பசி தீர பண்பினோடும் – சீறா:3750/1

மேல்


முசிலிமாய் (1)

துன்பம் அற ஒருபோதும் தொழுகை விடா முசிலிமாய் துலக்கிவித்தார் – சீறா:4686/4

மேல்


முசுகபின்படியே (1)

முசுகபின்படியே தீனின் முறை வழுவாத செம்மல் – சீறா:4856/3

மேல்


முசுலிம் (3)

முதியவன் இவன் என முசுலிம் ஆயினான் – சீறா:1634/4
முறை தவறா பெரு முசுலிம் ஆயினார் – சீறா:1980/4
முன்னர் வந்து அடல் வாளினில் ஓங்கும் முன் முசுலிம்
மன்னர் ஆரிது வேலினை நபி கையின் வாங்கி – சீறா:4012/1,2

மேல்


முசுலிம்கள் (1)

வேந்தர் மறையோர்கள் முசுலிம்கள் தவ மாந்தர் நெடு வெய்யோன் என்ன – சீறா:4306/1

மேல்


முசுலிமானவர் (1)

முசுலிமானவர் செயும் தொழில் சடங்குகள் முடித்து – சீறா:3746/1

மேல்


முசுலீமனர் (1)

தவம் உந்திய முசுலீமனர் கொண்டார் பறந்தலையின் – சீறா:4321/4

மேல்


முசுஇபு (6)

வடிவு உறை அசுஅதோடு முசுஇபு மகிழ்வின் காமர் – சீறா:2355/1
தோள் துணை அசுஅதோடு முசுஇபு தோன்றல்-தானும் – சீறா:2356/2
முருகு உலா அசுஅதுக்கு முசுஇபு அன்புற சொன்னாரால் – சீறா:2369/4
கடுத்து நின்று உரைத்த மாற்றம் காவலன் முசுஇபு ஓர்ந்து – சீறா:2373/1
மூதுரை மறையின் தீம் சொல் முசுஇபு ஆண்டு உரைப்ப கேட்டு – சீறா:2376/1
முறைமையில் சிதகா வண்ணம் முசுஇபு பகுத்து சொன்ன – சீறா:2395/1

மேல்


முசுஇபுக்கே (1)

பொங்கு சீர் அசுஅது என்போர் புண்ணிய முசுஇபுக்கே – சீறா:2368/4

மேல்


முசுஇபை (4)

மதித்து மா மறையில் தேர்ந்த முசுஇபை வள்ளல் கூவி – சீறா:2354/2
மனத்தின் நல் மகிழ்ச்சி கூர்ந்து முசுஇபை போற்றி மன்னர் – சீறா:2378/1
மூதறிவு உடைய வள்ளல் முசுஇபை தழுவினாரால் – சீறா:2397/4
முசுஇபை அசுஅது என்று உயர் முன்னோனையும் – சீறா:2399/1

மேல்


முசுஇபோடு (2)

சொல்லிய முசுஇபோடு தொடை புயத்து அசுஅதும் ஓர் – சீறா:2357/2
முன்னவள் மகன் என் முன்னோன் முசுஇபோடு இணங்கி தோன்றி – சீறா:2362/2

மேல்


முட்டி (3)

முட்டி வீழ்ந்தனன் குமிழினும் வாயினும் முழு பெருக்கு என சோரி – சீறா:674/3
முட்டி தாக்குற வருவ போல் அடிக்கடி முடுகும் – சீறா:1531/3
காமரம் முரல தேறல் கமழ் மலர் அசோகை முட்டி
சேமரம் அசைத்து காய்த்து செறிந்திடும் கமுகை எற்றி – சீறா:4718/2,3

மேல்


முட்டிய (2)

முட்டிய புனல் நதி கரையின் முன்னினார் – சீறா:745/4
முட்டிய இருள் குலம் முழுதும் தேய்தர – சீறா:4563/2

மேல்


முட்டியும் (1)

பொருந்த முட்டியும் காலினில் தட்டியும் புழுங்கி – சீறா:4576/3

மேல்


முட்புறக்கனி (1)

நிறையும் பொன் சுளை முட்புறக்கனி நிரைத்திடுவார் – சீறா:1106/2

மேல்


முடக்கி (2)

சாய்ந்து உடல் முடக்கி கிடப்பவர் சிலர் வாள்-தனை மறந்து அணி முக முழந்தாள் – சீறா:2539/1
நெட்டு உடல் முடக்கி வாய்ந்த கழுத்தையும் நிமிர்த்து நின்ற – சீறா:2603/1

மேல்


முடக்கு (1)

முடக்கு வால் பகு வாய் அரி ஏறு என முனியும் – சீறா:3506/1

மேல்


முடங்கல் (2)

முடங்கல் அம் கைதை முள் எயிற்று வெண் பணி – சீறா:170/1
மொய்த்த பேரவையில் நண்ணி வைத்தனன் முடங்கல் அன்றே – சீறா:3387/4

மேல்


முடங்கலை (1)

முன்றிலில் தனித்து எழுதிய முடங்கலை எடுத்து – சீறா:2031/3

மேல்


முடங்கி (2)

முடங்கி நீண்டு இருள் உள் ஆர்ந்த முழை ஒன்றில் தலையை நீட்ட – சீறா:2599/1
முரிதரும்படி குவட்டுளை இடம்-தொறும் முடங்கி
திரிதலல்லது வெளிப்படல் அரிது என திகைத்தேன் – சீறா:2617/3,4

மேல்


முடங்கில (1)

முடங்கில சிறிதும் நீண்டில உணர்வு முழுதினும் இலது கெட்டு ஒடுங்கி – சீறா:1447/2

மேல்


முடங்கு (3)

முடங்கு உளை பகு வாய் மடங்கல் அம் கொடியார் மோலி மாலிக்கு சார்பு இருந்த – சீறா:159/4
வள் உகிர் முடங்கு வால் வளை பல் தூங்கு உரன் – சீறா:2966/1
கதம் தரும் முடங்கு உளை நெடு வால் அரி கணம் போல் – சீறா:4252/3

மேல்


முடம் (1)

முடம் தரு முக பாய் பரி பல மலிய மொய்க்கின்ற வானவர் வாழ்த்த – சீறா:4456/3

மேல்


முடி (41)

படி கிடுகிடென நாக முடி நெறுநெறென வாரி படு திரை அளறு-அதாகவே – சீறா:12/1
கோது அற எழுந்த நாற்றினை பறித்து குவித்திடு முடி இடம் அடுத்து – சீறா:49/1
தட முடி கிரண திகிரி மால் வரையை சதுர்தர புரிசையாய் நிறுத்தி – சீறா:79/2
பட அரவு அரசன் திரு முடி மணியை பதித்தது மக்க மா நகரம் – சீறா:79/4
சோதியே தவுபா-தனை கபூல் ஆக்கு என்று உரைத்தனர் சுடர் முடி ஆதம் – சீறா:132/4
மறு மதி அகடு தொடு முடி அறபா மலையினில் இருவரும் சேர்ந்தார் – சீறா:133/4
சீதுவினிடத்தின் இருந்தவர் மதலை சிறந்த மா மணி முடி குரிசின் – சீறா:136/1
மிக்குவம் எனும் பேர் அரசு-தம் மதலை வெயில் விடு மணி முடி உதது – சீறா:154/1
செகம் மகிழ் குசைமா-வயின் உறைந்து அரசர் செழு முடி நடு மணி எனலாய் – சீறா:158/2
மின் அவிர் கண மணி விளங்கு மா முடி
ஒன்னலர் உயிரை மேய்ந்து உறங்கும் வேலினார் – சீறா:169/3,4
வீக்கிய கழல் அடி வேந்தர் பொன் முடி
தாக்கிய மரு செழும் கமல தாளினார் – சீறா:171/3,4
பொன் முடி வேந்தர்கள் புதல்வர்-தம்மொடு – சீறா:502/1
பொன் அடி தன் முடி பொலிய சூட்டினான் – சீறா:900/4
கனை வாருதி நிகர் ஷாம் உறை கதிர் மா முடி வீரர் – சீறா:977/1
நிலைபெற நிலத்தில் இருப்பது நிசம் என்று உரைத்தனர் நெடு முடி ஆதம் – சீறா:1446/3
புனைந்த பொன் முடி மண்டப மாளிகை புகுந்தான் – சீறா:1711/4
நிரைநிரை செறிந்து தோன்றும் நெடு முடி குறிஞ்சி சார்ந்தார் – சீறா:1720/4
தவிசினில் இருந்து வெற்றி தட முடி அரசர்_கோமான் – சீறா:1751/1
முண்டக மலர் பதம் இருத்தி முடி மீது – சீறா:1778/2
பானுவின் கதிர் மணி முடி அரவொடும் பகர்ந்தார் – சீறா:1876/3
மணியினில் அமைத்த செழும் முடி நிகர்ப்ப வந்தது நிறைந்த வெண் மதியம் – சீறா:1915/4
செம் மலர் பதத்தில் வெண் கதிர் குலவும் செழும் மணி முடி சிரம் சேர்த்தி – சீறா:1941/1
கதிர் கொள் பொன் முடி கோயிலின் வாயிலை கடந்த – சீறா:2002/2
சிகையில் நீள் முடி குயிற்றி வெண் சுதை நடு தீற்றி – சீறா:2016/1
முனை முகம்மதுவை வீழ்த்தி முடி துகள் படுத்தேனாகில் – சீறா:3399/3
வனையு நீள் முடி முகம்மதும் உரைப்ப வண் தரளம் – சீறா:3427/1
முடி தகர்ந்தன சோடுகள் உதிர்ந்தன மூரி – சீறா:3494/3
மதித்த மன் ஹமுசா திரு மணி முடி இலக்காய் – சீறா:3520/2
கையின் வேல் எடுத்து எறிந்தனன் கதிர் முடி ஹமுசா – சீறா:3521/1
குருதியும் மலிந்த குடர் துடர் மலிந்த கொற்றவர் மணி முடி மலிந்த – சீறா:3558/3
முடி தகர்ந்தன கொட்டின மூளைகள் – சீறா:3900/4
ஆரம் வீற்றிருந்து இலகிய மணி முடி அரசர் – சீறா:3995/3
மனையவள் மொழி கேட்டு அணி முடி துளக்கி வாள் எயிறு இலங்கிட நகைத்து – சீறா:4114/1
அன்னது கேட்ட வீரர் அணி முடி துளக்கி ஆகத்து – சீறா:4192/1
முடி தாங்கிய சிரத்தின் அணி முறை தாங்கினர் பேழை – சீறா:4326/2
நன்று என உவந்து முடி சிரம் துளக்கி நாயக குரிசிலை வாழ்த்தி – சீறா:4467/1
தேன் பொழிந்த தொடை முடி தீது இலா – சீறா:4489/1
மூக்கிடை விரலினை சேர்த்தி மா முடி
தூக்கினன் விழி துணை தோன்ற வெம் சினம் – சீறா:4561/2,3
தலை முடி இறக்கி நீங்கள் சகலர் இ ஒழுங்கு செய்து – சீறா:4887/1
நவ கடைவாயின் மீதும் நகை முடி சென்னி மீதும் – சீறா:4940/3
மணி முடி இடறி வடு இருந்து ஒளிரும் மலர் கழல் இறைஞ்சி முள் செறிந்து – சீறா:5017/1

மேல்


முடிக்க (4)

கடி மணம் முடிக்க நாடி கருதின பேர்கள் எல்லாம் – சீறா:1074/3
மௌவல் கமழ் குழல் மயிலை என் மகற்கு மணம் முடிக்க வரப்பெற்றேனால் – சீறா:1093/2
பன்னிய நிலத்தின் வீழ்ந்து பத்தியின் முடிக்க வேண்டும் – சீறா:4195/4
பின்னம் அற செயும் சடங்கு முடிக்க நினைத்தார் அறத்தின் பெற்றியோரே – சீறா:4676/4

மேல்


முடிக்கும் (1)

செல் உலவு கவிகை நிழல் வள்ளலுக்கு மணம் முடிக்கும் செய்தியாக – சீறா:1092/2

மேல்


முடித்த (5)

வரி ஞிமிறு உதறி கரும் குழல் முடித்த மட கொடி ஆமினா மனையின் – சீறா:235/3
வரவழைத்து அரிய காட்சியை முடித்த முகம்மதை வஞ்சகன் எனவும் – சீறா:1937/2
இறையவன் முடித்த வாறும் இயல் நபி மகிழ்ந்த வாறும் – சீறா:3085/2
முடித்த நல் வழி தொழுகையின் விழி வழி முயன்று – சீறா:3109/3
முடித்த வெம் போரில் காகளம் முழக்கி உறைந்திடும் பாசறை முன்னி – சீறா:3564/2

மேல்


முடித்தது (2)

பாதக பழிக்கு அடி இடம் முடித்தது என் பகர்ந்து ஈது – சீறா:2475/3
மறம் தர புகழ் ஏதேனும் வாய்மையின் முடித்தது உண்டோ – சீறா:3396/2

மேல்


முடித்தருள் (1)

முடித்தருள் என்று இறையொடு பகர்ந்து இரந்தார் – சீறா:1870/4

மேல்


முடித்தல் (1)

தெரிதர சொரிதல் உம்மை திருமணம் முடித்தல் என்றான் – சீறா:1058/4

மேல்


முடித்தவர் (1)

பன்னுவது என்-கொல் என்பார் பழி முடித்தவர் ஆர் என்பார் – சீறா:3719/2

மேல்


முடித்தவன் (1)

மூட்டும் வல் வினை பிரித்திட முடித்தவன் முறையாய் – சீறா:456/3

மேல்


முடித்தனம் (1)

தொடுத்திடும் கருமம் முடித்தனம் துணிந்த துணிவை விட்டு ஐயுறல் என சொல் – சீறா:2536/3

மேல்


முடித்தனர் (4)

சரகின் நேர் வழி அடக்கினர் முடித்தனர் சடங்கு – சீறா:2201/4
முடித்தனர் ஈன்றார் கேளிர் குழுவுடன் மொழிந்த ஆற்றால் – சீறா:2832/4
ஈறிலான் நபி திருமண முடித்தனர் இயைந்தே – சீறா:4159/4
ஓங்கிய சலாமை கொண்டு முடித்தனர் உரைத்தவாறே – சீறா:4202/3

மேல்


முடித்தனராம் (1)

புதிய மாற்றமும் முடித்தனராம் மறை பொருட்டால் – சீறா:2474/4

மேல்


முடித்தனன் (6)

பிந்திடா மணம் முடித்தனன் அவர் பெரும் பொருளால் – சீறா:1687/2
முன்னிய தரு தூபாவின் முடித்தனன் இறைவன் அன்றே – சீறா:3072/4
தன் அகத்து இருந்த வண்ணம் முடித்தனன் தனியோன் என்ன – சீறா:3076/3
முதலவன் மண நிக்காகு முடித்தனன் அதனை எந்த – சீறா:3105/2
பாதகம் முடித்தனன் பழியும் பூட்டினன் – சீறா:4556/3
பன்னினன் முடித்தனன் பகையும் காட்டினன் – சீறா:4560/3

மேல்


முடித்தாய் (1)

முன்னே வலிதின் எழுவர் உயிர் முடித்தாய் பழியும் மேற்கொண்டாய் – சீறா:4043/1

மேல்


முடித்தார் (5)

முன் இருந்ததின் மும்மடங்கு எனும்படி முடித்தார் – சீறா:1240/4
முறையாய் உரைப்ப உரைத்தபடி முடித்தார் கனக_கொடி தாயே – சீறா:1334/4
கோது அற செயும் சடங்குகள் குறைவு அற முடித்தார் – சீறா:2206/4
மூன்று பேரையும் முதன்மையர் எனும்படி முடித்தார் – சீறா:2452/4
முறைமுறைப்படி ஒன்றுபட்டு ஒரு மொழி முடித்தார் – சீறா:2468/4

மேல்


முடித்தான் (2)

மகர் என அலிக்கு அனாதி வதுவையை முடித்தான் என்ன – சீறா:3083/2
திருமண முடித்தான் என்ன ஜிபுறயீல் உரைத்த வாறும் – சீறா:3084/2

மேல்


முடித்திட்டார் (1)

ஏய்ந்த கஜ் எனும் நெறி முடித்திட்டார் அரோ – சீறா:2413/4

மேல்


முடித்திட (7)

தவறு எடுத்தவர் முடித்திட நினக்கினும் சாரா – சீறா:565/2
வண்டு உலாம் புய நபி உனை இதமுற மணம் முடித்திட நாடி – சீறா:649/3
மைந்தர் இங்கு இவர் மனத்து இருள் கெட ஒரு மணம் முடித்திட நாடி – சீறா:652/3
நந்து வெம் பகை முடித்திட மக்க மா நகரில் – சீறா:2476/3
இகத்தினில் எவர்க்கும் முடித்திட அரிது என்று இருக்கும் ஓர் வல்வினையெனினும் – சீறா:2508/1
கோலிய பழியை முடித்திட துணிந்த குறிப்பு எலாம் படிப்படி உரைத்து – சீறா:2527/2
அலிக்கும் பாவைக்கும் முடித்திட அகுமது மகிழ – சீறா:3151/2

மேல்


முடித்திடல் (1)

முற்றும் இ நகர் படை கொடு முடித்திடல் அரிதே – சீறா:1674/4

மேல்


முடித்திடு (1)

நீதியே குபிரர் தெளிதரும்படியால் நினைத்தவை முடித்திடு என்று உருகி – சீறா:1900/3

மேல்


முடித்திடு-மின் (1)

முன்னும் உன் கருத்தில் உன்னும்படி முடித்திடு-மின் என்றார் – சீறா:1553/4

மேல்


முடித்திடும் (3)

மரு மலர் தொடையல் புனையும் நிக்காகை மணத்துடன் முடித்திடும் என்ன – சீறா:1209/3
முறை ததும்பியதை நினைப்பது என் இனிமேல் முடித்திடும் சூழ்ச்சி ஈது என்ன – சீறா:2516/1
சவி மதிள் மதீனா புகும் முனம் விரைந்து இ தந்திரம் முடித்திடும் என்றான் – சீறா:2525/4

மேல்


முடித்திடுவம் (1)

தொலைத்து இவண் புகுவம் வல்ல தொழில் முடித்திடுவம் என்றே – சீறா:616/4

மேல்


முடித்திடுவர் (1)

மயிலினை இந்த ஊரில் மணம் முடித்திடுவர் என்றும் – சீறா:628/3

மேல்


முடித்திடுவன் (1)

பத்தியினன் நினைத்தபடி முடித்திடுவன் பார்-மின் என பகர்ந்து மாதோ – சீறா:1662/4

மேல்


முடித்திடுவிரேல் (1)

ஈது எலாம் முடித்திடுவிரேல் நும் உரைக்கு இணங்கி – சீறா:1863/1

மேல்


முடித்தியேல் (1)

இ திறம் முடித்தியேல் இடுக்கண் ஏகும் வெம் – சீறா:4552/1

மேல்


முடித்திர் (1)

குத்திரம் கொலை யாதேனும் குறித்து அதை முடித்திர் என்றான் – சீறா:415/4

மேல்


முடித்தீரால் (1)

முன்னி அ படைக்கு எதிர்தல் நன்று என முடித்தீரால்
அன்னவாறு இயைந்து அடு படைக்கலன் எடுத்து அணிந்தேன் – சீறா:3832/3,4

மேல்


முடித்து (27)

வாணிப தொழில் அனைத்தையும் முடித்து மன்னவரும் – சீறா:206/1
கான் மலர் முடித்து கடு வரி வடி வேல் கண்களில் அஞ்சனம் குலவ – சீறா:237/3
ஒன்றுநால் என வாணிப தொழில் முடித்து ஒடுக்கி – சீறா:586/3
திரு நகர் ஷாமில் சென்று செய்தொழில் முடித்து வல்லே – சீறா:602/3
புகைத்த காரிருள் குழல் முடித்து அரு மலர் புனைவார் – சீறா:1119/1
வேற்று சமய பயத்து ஒதுங்கி விதித்த தொழுகை முடித்து வந்தார் – சீறா:1338/4
முற்றுற கருத்தினின் முடித்து காபிர்கள் – சீறா:1478/3
காரணம் நினைத்தவர் கருத்துற முடித்து இ – சீறா:1773/1
முற்றுற முடித்து வள்ளல் முதலவன்-தன்னை ஏத்தி – சீறா:2263/2
முற்று உற முடித்து தீனின் முறைமையில் தலைவராகி – சீறா:2353/2
முறைமை ஆகிய கச்சினை குறைவு அற முடித்து
புறநிலத்தரும் அவரவர் பதியினில் போனார் – சீறா:2481/3,4
உறையும் மந்திரத்தின் உரு முடித்து இவையே புதுமை என்று உலகு எலாம் செலுத்தி – சீறா:2505/3
கற்ற வல்லோர்கள் யாவரும் விரும்பி கருத்து உறும்படி முடித்து உவந்து ஆர் – சீறா:2876/3
தொடுத்த காரியம் முடித்து அரும் துன்பமும் துயரும் – சீறா:2949/2
பொய்யினின் முடித்து அரும் புந்தியோர்களை – சீறா:2990/2
அல் எனும் கூந்தல் கையால் அடிக்கடி முடித்து வாய்த்தது – சீறா:3178/1
சிகழிகை முடித்து வாச செழு மலர் தொடையல் வேய்ந்தார் – சீறா:3211/4
தெள்ளிய மனத்தினோடும் சிறப்புடன் முடித்து வந்தார் – சீறா:3353/4
மூசி வண்டு உடை தும்பை அம் தொடையலை முடித்து
தூசி நின்றவர் துணித்து வெம் கொடி படை துரத்தி – சீறா:3495/1,2
மதி_வலர் எவரும் அவ்வழி முடித்து மகிழ்ந்தனர் தீன் எனும் பயிரும் – சீறா:3607/3
பல்விதத்தொடும் திருமணம் முடித்து இசை பரப்பி – சீறா:3736/3
முசுலிமானவர் செயும் தொழில் சடங்குகள் முடித்து
திசை எலாம் புகழ்ந்து உரைதர பேசிய செம்மல் – சீறா:3746/1,2
மலைய வெம் பகை முடித்து அரும் புகழ் உண்டு மறுத்தும் – சீறா:3858/1
எஞ்சிட சடுதி முடித்து இவண் வருவன் என்றனர் ஒருவர் அது அறிந்து – சீறா:4087/3
வேதமுள் உறைந்த நாயனை பறுலின் விதி முறை தொழுகையை முடித்து
கோது அறும் அமுதத்தொடும் உணவு அருந்தி குற்றுடைவாளினை ஏந்தி – சீறா:4109/2,3
மற்றுள கருமம் எல்லாம் தாங்களா முடித்து மாற்றார் – சீறா:4201/1
மணம் முடித்து இனிது வந்து மதீனத்தின் இருக்கும் நாளில் – சீறா:4356/2

மேல்


முடித்தே (1)

மோதி இடறும் கரு முகில் குழல் முடித்தே
ஆதி மணி வாயின் முகமாக அழியாத – சீறா:880/2,3

மேல்


முடித்தேன் (1)

நினைந்தவை முடித்தேன் யானும் நிகழ்த்தியது அருள்க என்றார் – சீறா:1575/4

மேல்


முடித்தோமெனில் (1)

இவ்வணம் முடித்தோமெனில் ஒரு தீங்கும் இயைந்திடாது இரும் பழி சுமக்கின் – சீறா:2524/1

மேல்


முடிந்த (1)

மண்ணினில் படிந்து எழுந்த வணக்கமும் முடிந்த பின்னர் – சீறா:4193/1

மேல்


முடிந்தது (6)

நினைத்தபடி முடிந்தது என மனத்து அடக்கி எழுந்து அமுசா நெறியின் ஏகி – சீறா:1087/1
புவி விடுவதல இறுதி முடிந்தது என பொருமலொடும் புலம்பினானால் – சீறா:2669/4
பொருத்துற நினைத்த வண்ணம் முடிந்தது என்று உரை புக்கு ஆல – சீறா:3082/3
இடம் கொண்டு இப்படியோ வந்து முடிந்தது என்று ஏங்கி – சீறா:4016/3
மன்னிய பறுல் என்று ஏத்தும் வணக்கமும் முடிந்தது அன்றே – சீறா:4192/4
முடிந்தது ஆயிரத்து உள் என்றும் முன்னியே – சீறா:4671/2

மேல்


முடிந்ததோ (1)

இதயத்தின் இருந்த வண்ணம் முடிந்ததோ என்ன எண்ணி – சீறா:3078/2

மேல்


முடிந்தன (2)

மொழிந்தினிர் அவையே முடிந்தன இனிமேல் மூளும் வெம் சினத்தினை முற்றி – சீறா:3595/2
வதைசெயும் கபட மொழி முறை உரைப்ப வரும் பெரும் பகை முடிந்தன என்று – சீறா:4122/3

மேல்


முடிந்து (3)

தனக்கு நேர் இலான் எழுதியபடி தனி முடிந்து
வன கரும் குழல் ஆலாமினா எனும் மட மானை – சீறா:225/2,3
வருத்தம் இல் நினைவின்படி முடிந்து என மனத்திடை களித்தாரே – சீறா:654/4
பொலன் நிறத்த குங்குமம் முதல் முடிந்து அதில் புகட்டி – சீறா:3143/3

மேல்


முடிப்ப (2)

முதிய கேள்வியன் சடங்கு உளது எவ்வையும் முடிப்ப
கதிரவன் கதிர் ஒடுக்கி மேல் கடலினில் சார்ந்தான் – சீறா:840/1,2
முதியவர் உவந்து நீதி முன்மார்க்க முறைப்படி சடங்குகள் முடிப்ப
மதி_வலன் குவைலிது அகம் மகிழ்ந்து எழுந்து முகம்மதின் செழும் மணி கரத்தில் – சீறா:1210/1,2

மேல்


முடிப்பதற்கு (1)

பொருந்த மண முடிப்பதற்கு வந்தேன் என்று இனைய மொழி புகல்வதானார் – சீறா:1081/4

மேல்


முடிப்பது (1)

சொன்னவாற்றினின் முடிப்பது துணிவு என துணிந்தார் – சீறா:2035/4

மேல்


முடிப்பதும் (1)

புறந்தரும்படி முடிப்பதும் அரிது அல புகழீர் – சீறா:3764/4

மேல்


முடிப்பர் (3)

இருத்தி ஒன்றை முடிப்பர் இதம் உற – சீறா:4238/2
திருத்தி ஒன்றை முடிப்பர் திடத்துடன் – சீறா:4238/3
பொருத்தி ஒன்றை முடிப்பர் புகழ்ச்சியோய் – சீறா:4238/4

மேல்


முடிப்பார் (1)

முன் நிலைப்படி மிகுதி காரணங்களை முடிப்பார் – சீறா:1848/4

மேல்


முடிப்போம் (1)

கூண்டு போர் முடிப்போம் என்ன குறித்ததும் விரித்து சொன்னான் – சீறா:4390/3

மேல்


முடிய (2)

முற்றும் போயின நின்றனர் அவண் விதி முடிய – சீறா:3996/4
முன் கிளத்தினன் அவை முடிய கேட்டனன் – சீறா:4569/3

மேல்


முடியவர்க்கு (1)

சாய்ந்திடாத பொன் மணி முடியவர்க்கு உரைத்தனனே – சீறா:1710/4

மேல்


முடியாதது (1)

ஒக்கும் யாம் தொடுத்து அதில் முடியாதது ஒன்று இலையே – சீறா:1508/4

மேல்


முடியாதே (1)

முற்றுமோ நமர் குலம் திரளினும் முடியாதே – சீறா:2489/4

மேல்


முடியார் (1)

சுரி குழல் முடியார் தோள் அணி தரியார் சுண்ணமும் சாந்தமும் பூசார் – சீறா:1013/2

மேல்


முடியில் (3)

முதிரும் கரும் சூல் சலதரத்தை முடியில் தாங்கி செழும் தேனை – சீறா:1584/1
திரு நகர் புறத்து நீங்கி செழு முகில் முடியில் தாங்கி – சீறா:2053/3
அயில் என வரிகள் சேரா அளகமும் முடியில் கூடா – சீறா:3188/2

மேல்


முடியின் (1)

முடியின் மை தவழ் ககுபத்துல்லாவை முன்னினரால் – சீறா:1885/4

மேல்


முடியினும் (1)

தட வரை புயத்தினும் செழும் முடியினும் தாங்கும் – சீறா:3886/1

மேல்


முடியினை (4)

கையினில் செறிந்த முடியினை சிதறி கடைசியர் கரங்கள் தொட்டு ஒழுங்காய் – சீறா:50/1
கடைக்கண் தீ உகும் மற மன்னர் முடியினை காலால் – சீறா:3888/2
வன்மையாம் நெடிய காளகம் விசித்து வஞ்ச வெம் முடியினை தாங்கி – சீறா:4077/2
வரு குடை மன்னர் முடியினை வீழ்த்தி போயது மறிபடாது அன்றே – சீறா:4937/4

மேல்


முடியுடை (1)

முடியுடை அரசர் வீதி எங்கணும் முழங்க கண்டார் – சீறா:927/4

மேல்


முடியும் (6)

செகத்தினில் விளக்கும் புகழொடும் முடியும் சிறியன் என் வாக்கில் செப்புவது என் – சீறா:2508/3
இந்த வல் வினைகள் முடியும் முன் தமர்கள் எவர்களும் மறையினால் தெளிந்து – சீறா:2514/1
முடியும் போழ்தினில் தடுப்பவர் எவரையும் முரணி – சீறா:2619/2
முடியுமேல் அவன் உள் கருத்தின்படி முடியும்
படியின் மாறு கொண்டு இகலுமேல் உடல் உயிர் பதைப்ப – சீறா:2920/2,3
முடியும் எங்களால் உரைப்பது என் முரணடையலரை – சீறா:3433/2
முருகு இருந்த பைம் தொடையலும் சருவந்த முடியும்
கருகும் வட்ட ஒண் பரிசையும் மணி பல கலனும் – சீறா:3550/1,2

மேல்


முடியுமேல் (1)

முடியுமேல் அவன் உள் கருத்தின்படி முடியும் – சீறா:2920/2

மேல்


முடியுமோ (3)

ஊறிய ஊழின் அன்றி முடியுமோ உலகத்து என்றான் – சீறா:1062/4
விலகு காரணம் எவ்வணம் முடியுமோ என தம் – சீறா:1877/3
திடன் உற புவி தேற முடியுமோ – சீறா:4237/4

மேல்


முடியையும் (1)

கடுத்த வேந்தர்-தம் முடியொடு முடியையும் களைந்த – சீறா:3994/4

மேல்


முடியொடு (1)

கடுத்த வேந்தர்-தம் முடியொடு முடியையும் களைந்த – சீறா:3994/4

மேல்


முடியொடும் (2)

மீன் என திகழும் சோதி முடியொடும் வீழ்ந்த எங்கும் – சீறா:3937/3
முடியொடும் தொங்கல் வீழ்ந்த வீழ்ந்த முத்தாரம் எங்கும் – சீறா:3957/3

மேல்


முடியோ (1)

முருகு கொப்பிளிக்கும் வனச மென் முகையோ முழு மணி பதித்த மென் முடியோ
கரையிலா அழகு ஆறு ஒழுகிய வரையோ கவலுதற்கு அரிது எனும் தனத்தாள் – சீறா:1967/3,4

மேல்


முடிவது (4)

முன் உறு காட்சி ஏதோ முடிவது ஒன்று உளது என்று எண்ணி – சீறா:1565/2
ஓதி ஓலையில் தீட்டவும் முடிவது அன்று உடையோன் – சீறா:1694/3
முன்னம் யான் நினைத்தவை முடிவது என்-கொல் என்று – சீறா:1833/3
அகல்வதல்லது முடிவது இல் என சிலர் அறைவார் – சீறா:1843/4

மேல்


முடிவதோ (1)

முடிவதோ என திமஸ்கு இறை முன் ஏகி ஓர் – சீறா:1809/3

மேல்


முடிவில் (2)

முடிவில் எய்துவர் என்றனன் நீதி நூல் முறையால் – சீறா:576/4
முடிவில் துன்பமும் முனை அறும் பேடி என்பதுவும் – சீறா:3769/3

மேல்


முடிவில்லாத (1)

காண் தரு முடிவில்லாத கடி மண மறுகு புக்கி – சீறா:4627/3

மேல்


முடிவிலா (2)

முடிவிலா பெரும் தேவதம் ஆலயம் முழுதும் – சீறா:2033/3
முடிவிலா பெரும் காரணர் திரு முகம் நோக்கி – சீறா:3830/3

மேல்


முடிவிலாத (1)

முறையொடும் சொல்லினர் முடிவிலாத தீன் – சீறா:4065/3

மேல்


முடிவிலாதவன் (1)

முடிவிலாதவன் தூதுவர் முகம்மது நபிக்கு – சீறா:2204/1

மேல்


முடிவிற்கு (1)

துவக்கம் முடிவிற்கு ஒரு சுடர் கதிரின் மிக்கோய் – சீறா:1780/4

மேல்


முடிவின்றிய (1)

முடிவின்றிய அருட்கு ஓர் மனை எனும் முண்டக விழியில் – சீறா:4332/3

மேல்


முடிவினில் (2)

அவனியில் கேடும் முடிவினில் நரகும் அடைகுவன் அபூலகுபு எனவே – சீறா:1459/1
முதலவன் விதித்த இறமலான் நோன்பு முடிவினில் யாவரும் அறிய – சீறா:3607/1

மேல்


முடிவினும் (1)

வித்தக அறி நீ முடிவினும் கூட்டி வேண்டிலா நரகினில் விடுவன் – சீறா:4101/4

மேல்


முடிவினை (2)

முடிவினை கேட்டு தீனின் முரண் பகை தவிர்ந்தது என்ன – சீறா:3726/2
உண் நிறை மனத்தின் வெம் சினம் உற்றான் ஊழ் விதி முடிவினை அறியான் – சீறா:4099/4

மேல்


முடிவு (3)

முடிவு கண்டனன் தீனவர்-தமக்கு என மொழிய – சீறா:3772/3
முனை சமர் எதிர்த்தோர்-தங்கள் இறுதியின் முடிவு கண்டோர் – சீறா:3938/2
உன்னி இ தீனர்-தங்கள் ஊழ் முடிவு உணர்த்திற்று என்ன – சீறா:4192/2

மேல்


முடிவும் (1)

அந்தமும் முடிவும் இல்லா அரியவர்க்கு உரிய தூதர் – சீறா:2773/1

மேல்


முடிவுறும் (1)

முடிவுறும் காலத்து இயற்கையோ அலது முகம்மதை குறைபட நினைத்த – சீறா:1904/1

மேல்


முடுக்கினர் (1)

மாறி வீசினர் முடுக்கினர் அடிக்கடி வளைத்து – சீறா:1538/2

மேல்


முடுகும் (1)

முட்டி தாக்குற வருவ போல் அடிக்கடி முடுகும்
தொட்டிடாது ஒழியாது அரும் சூறையின் சுழலும் – சீறா:1531/3,4

மேல்


முடுவல் (1)

முறை-அது அன்று என தனி முடுவல் நின்றதே – சீறா:2971/4

மேல்


முடை (4)

சூறையிட்டு உதறி நெய் முடை கமழும் சுரி குழல் தொறுவியர் உடுத்த – சீறா:34/2
முடை செறி நீரும் அருந்திட கிடையாது என மொழிந்தனர் அரும் பாவம் – சீறா:5015/3
நிணம் உவர் கிடந்து முடை வெடி நாறும் நீருடன் பாலும் உண்டிட வெம் – சீறா:5017/3
தறை இடம் நனைந்து சேறு எழ செந்நீர் ததும்பிட புலால் முடை கமழ – சீறா:5026/4

மேல்


முண்டக (8)

முண்டக செழு மலர் சொரி தலை முகம் கவிழ – சீறா:197/3
முண்டக கரத்தால் தாங்கியே பருக முதிர் பரதாபமும் நீங்கி – சீறா:244/3
முண்டக மலர் தாளினில் விழி சேர்த்தி முகம்மதை போற்றி வாழ்த்தினரே – சீறா:359/4
முண்டக தடம் அமர்ந்தில புள் ஒலி முழக்கம் – சீறா:871/2
முண்டக தடமும் செவ்வி முருகு அவிழ் கழனி காடும் – சீறா:1719/3
முண்டக மலர் பதம் இருத்தி முடி மீது – சீறா:1778/2
முண்டக மலரின் வாய்ந்த முகத்தை என் தாளில் சேர்த்தி – சீறா:2775/3
முடிவின்றிய அருட்கு ஓர் மனை எனும் முண்டக விழியில் – சீறா:4332/3

மேல்


முண்டகத்தை (1)

தோட்டு முண்டகத்தை மற்று ஓர் கமலத்தால் துடைத்தது ஒத்தே – சீறா:3933/4

மேல்


முண்டகமாம் (1)

ஐயம் அற்று அணிந்து கஞ்சுகி மேனி அழகுற போர்த்து முண்டகமாம்
கையினில் அசா கோல் ஒன்றினை தாங்கி கால் இணை கபுசினில் புகுத்தி – சீறா:4090/2,3

மேல்


முணங்கு (1)

முணங்கு பல் கொடி ஆட உரும் என – சீறா:4479/2

மேல்


முத்த (10)

முத்த வெண் நகை கனி மொழியும் மோகன – சீறா:178/2
முத்த வெண் மணியில் தோன்றும் முகம்மதின் வரவு-கொல்லோ – சீறா:794/3
முருக்கு இதழ் கரிய கூந்தல் முத்த வெண் நகையினார் தம் – சீறா:934/1
பெரு முத்த வாரி கோடி இறைத்தனள் பெரிய கண்ணால் – சீறா:1166/4
சிந்து முத்த வெண் நகை இதழ் அமுத வாய் திறந்தார் – சீறா:1382/4
முத்த மணி ஒளி முகம்மது அடி பரவி கலிமாவை முழங்க ஓதி – சீறா:2191/2
முத்த வெண் கதிரவர் இரும் எனும் மொழி கேட்டு – சீறா:2234/3
முத்த வெண் கதிர் முகம்மதே முனிவு இலா திரு வாய் – சீறா:2458/1
எரி மணி கனக பூணும் இள நிலா ஒழுகும் முத்த
பெரு மணி வடமும் எண்ணில் வெறுக்கையும் பெரிதும் முன்னர் – சீறா:3055/1,2
அரசர்கள் அணிந்த முத்த வெண் மணிகள் உதிர்ந்து பைம் குருதி அம் சேற்றில் – சீறா:3576/1

மேல்


முத்தம் (8)

உடைந்த முத்தம் வெண் தந்தம் முச்சுடர் ஒளி ஒதுங்க – சீறா:32/2
இணை விழி முத்தம் சிந்த இன் உயிர் பிறப்பை நோக்கி – சீறா:1569/2
உள் உறும் தீயால் முத்தம் சுடச்சுட ஒருங்கு சிந்தி – சீறா:3194/2
கள் அவிழ் கோதை நல்லீர் கதிர் மணி முத்தம் என்பது – சீறா:3194/3
முறித்தனர் குலை கதலி முத்தம் உதிர் கன்னல் – சீறா:4130/1
வேய் உதிர் முத்தம் ஈர்க்கும் வெறி கமழ் விலங்கல் நீந்தி – சீறா:4208/3
சேல் பாய மேதி வெருண்டு ஓட வளை உடைந்து முத்தம் சிந்தி சோதி – சீறா:4296/1
முத்தம் ஈன்ற முகம்மது அருள்படி – சீறா:4652/3

மேல்


முத்தமிட்டு (12)

முறைமுறை மோந்து முத்தமிட்டு உவந்த முழு மலர் செழும் முகம் நோக்கி – சீறா:287/2
கான் கிடந்த மெய்யுற முத்தமிட்டு உடல் களிப்ப – சீறா:347/3
போற்றி முத்தமிட்டு அணி அணிந்து அரும் துகில் புனைந்து – சீறா:349/1
நாரியும் கரும் கல் தொட்டு முத்தமிட்டு நடந்து கஃபா வலஞ்செய்து – சீறா:352/1
அதிசயம் இஃது என்று அணி மலர் தாளில் அயில் விழி வைத்து முத்தமிட்டு
நிதியமும் பேறும் படைத்தனர் அலிமா நிகர் இலை இவர்க்கு இனி என்பார் – சீறா:361/3,4
குடங்கையில் ஏந்தி மார்புற தழுவி குமுத வாய் முத்தமிட்டு உவந்து – சீறா:384/3
துதிசெய்து முத்தமிட்டு தூயவன் தோழரான – சீறா:423/2
வரி-தொறும் இரு விழி வைத்து முத்தமிட்டு
உரிய தம் உயிர் பெறும் உவகை ஆயினார் – சீறா:1027/3,4
ஒலிகொளும்படி தொட்டு உற முத்தமிட்டு வந்து – சீறா:1239/3
கண்ணினில் பதித்து அகம் கனிய முத்தமிட்டு
எண்ணில் உவகையுற்று எவரும் போற்றிட – சீறா:1633/2,3
இரு விழி குளிர வைத்து முத்தமிட்டு ஈமானினை உளத்தினில் இருத்தி – சீறா:1929/3
தோய்ந்திலா பதத்தில் கரங்களில் பல கால் தொட்டு முத்தமிட்டு வந்தனரால் – சீறா:2864/4

மேல்


முத்தமும் (2)

கதிர் செய் முத்தமும் மாணிக்க ராசியும் கலந்தே – சீறா:23/3
பூதர கொங்கை சாந்து முத்தமும் பொரிவது என்-கொல் – சீறா:1160/3

மேல்


முத்தலிபு (36)

அம் புவிக்கு அரசாய் பெற்றெடுத்து உவந்த அரு மணி அப்துல் முத்தலிபு
நம்பிய தவ பேறு என இருந்து இலங்கி நறை கமழ் அப்துல் முத்தலிபு – சீறா:165/2,3
நம்பிய தவ பேறு என இருந்து இலங்கி நறை கமழ் அப்துல் முத்தலிபு
தம் பெயர் விளக்க குவலயத்து உதித்த சந்ததி அப்துல்லா என்போர் – சீறா:165/3,4
மக்க நல் நகர் அப்துல் முத்தலிபு எனும் மன்னர் – சீறா:202/1
அடுத்து வந்து இருந்து அன்புடன் அப்துல் முத்தலிபு
தொடுத்த துன்பங்கள் ஆற்றி நல் வழி பல சொன்னார் – சீறா:212/3,4
அஞ்சி உள்ளகம் புழுங்கி நின்று அப்துல் முத்தலிபு
தஞ்சம் ஈது என கஃபத்துல்லா-தனை சார்ந்தார் – சீறா:233/3,4
வரி அளி குடைந்து தண் நறா அருந்து மலர் புயன் அப்துல் முத்தலிபு
கருதிய வரம் கேட்டிருந்து நெஞ்சுருகும் காலையில் ககுபத்துல்லாவின் – சீறா:269/1,2
விடிந்த அ பொழுதில் அப்துல் முத்தலிபு விரைவினில் ஆமினா என்னும் – சீறா:274/1
ஊறிய மதுர வாய் இதழ் திறந்தே ஓதினர் அப்துல் முத்தலிபு
சீறினர் புருவம் முரிதர இரு கண் தீப்பொறி தெறித்திட சிவந்தே – சீறா:276/3,4
தூண்டியே நடந்து வாயிலை கடந்தார் துன்பமுற்று அப்துல் முத்தலிபு – சீறா:279/4
செகம் தனி புரக்கும் அப்துல் முத்தலிபு செழும் மணி தட கையில் ஈய்ந்தார் – சீறா:286/4
கறை நிணம் சுமந்த செம் கதிர் வடி வேல் கரதலன் அப்துல் முத்தலிபு
முறைமுறை மோந்து முத்தமிட்டு உவந்த முழு மலர் செழும் முகம் நோக்கி – சீறா:287/1,2
நாம வை வேல் கை அப்துல் முத்தலிபு நடந்து தன் திரு மனை சார்ந்தார் – சீறா:289/4
வரை புய அப்துல் முத்தலிபு வந்து நின்று – சீறா:320/3
நெய் நிணம் கமழ்ந்த செம் கதிர் வடி வேல் நிருபர் கோன் அப்துல் முத்தலிபு
மை நிற பாவை கயல் விழி அலிமா வந்தது கேட்டு வந்தடுத்து – சீறா:386/1,2
வடிவுறும் சுடர் வேல் அப்துல் முத்தலிபு மரை மலர் மா முகம் நோக்கி – சீறா:387/1
மவ்வல் அம் தொடையார் அப்துல் முத்தலிபு மன்னையும் பொருந்துற போற்றி – சீறா:389/3
அபுதுல் முத்தலிபு எனும் அரசு அணி மனை அடுத்து – சீறா:468/1
அழுது சஞ்சலத்து உறைந்தனர் அப்துல் முத்தலிபு – சீறா:470/4
அகம் தயங்கி மெய்மறந்து எழில் அப்துல் முத்தலிபு
வகிர்ந்து பேரொளி திருந்திட விரிந்த கஃபாவில் – சீறா:474/1,2
அடையலர்க்கு அரி ஏறு எனும் அப்துல் முத்தலிபு
கொடி மிடைந்து அசை புரிசை சூழ் நகரினை குறுகி – சீறா:478/1,2
அதிசயித்து அப்துல் முத்தலிபு மா மலர் – சீறா:525/3
அபுதுல் முத்தலிபு எனும் அரசர் நாயகர் – சீறா:530/2
ஏர் பெறும் அப்துல் முத்தலிபு இருந்தனர் – சீறா:532/4
அபுதுல் முத்தலிபு மேலுலகு அடைந்தனர் – சீறா:534/4
வில் கரத்து அப்துல் முத்தலிபு மேலுலகில் – சீறா:535/1
அகலிடத்து அடங்கா வெற்றி அப்துல் முத்தலிபு பெற்ற – சீறா:600/1
மக்க நகரத்து அபுதுல் முத்தலிபு மன்னருக்கு உரிய – சீறா:891/1
அக்கமான ஹாஷீம் முதல் அப்துல் முத்தலிபு
தக்க மன்னவர் மைந்தரில் அப்துல்லா தவத்தால் – சீறா:974/2,3
பொருவு இல் முத்தலிபு கிளையாரையும் – சீறா:1405/4
கேட்டு முத்தலிபு கிளையோர்களும் – சீறா:1409/2
மூரி அடல் ஏறு அபுதுல் முத்தலிபு மைந்தர் – சீறா:1767/1
சிந்தை களிகொண்டு அபுதுல் முத்தலிபு செல்வர் – சீறா:1775/2
கோன் அபுதுல் முத்தலிபு புத்திரரும் உற்றே – சீறா:1781/3
மவுலுவர் குரிசில் முத்தலிபு மைந்தரே – சீறா:1822/4
ஹாஷிம் முத்தலிபு என அடுத்து கூடிய – சீறா:2143/1
ஒன்று அ ஆண்டினில் அப்துல் முத்தலிபு வந்து அருளும் – சீறா:4621/1

மேல்


முத்தலிபு-தம் (2)

தட புயத்து அப்துல் முத்தலிபு-தம் மனை – சீறா:319/3
அனையவர் அப்துல் முத்தலிபு-தம் திரு – சீறா:528/3

மேல்


முத்தலிபு-தனக்கு (1)

பேசு புகழ் தேர் அபுதுல் முத்தலிபு-தனக்கு உரிய பேரனாரே – சீறா:4681/1

மேல்


முத்தலிபுக்கு (2)

வெற்றி வாள் கரத்து அப்துல் முத்தலிபுக்கு ஆள் விடுத்தார் – சீறா:231/4
அகில மன் அப்துல் முத்தலிபுக்கு அன்பு உறு – சீறா:3317/1

மேல்


முத்தலிபும் (4)

இலங்கு இலை வேல் கை அப்துல் முத்தலிபும் எழு தினம் மனையகத்து இருந்து – சீறா:283/1
அவ்வயின் அப்துல் முத்தலிபும் ஆங்கு ஒரு – சீறா:326/1
ஆடவர் திலகர் அப்துல் முத்தலிபும் ஆமினா எனும் குல_கொடியும் – சீறா:388/1
அலைகுலைந்து அப்துல் முத்தலிபும் அன்று தம் – சீறா:522/3

மேல்


முத்தலிபை (1)

அரசர் நாயகர் அப்துல் முத்தலிபை சென்று அடுத்து – சீறா:343/2

மேல்


முத்தாடி (2)

ஆதரத்தொடு முகம்மதை எடுத்து முத்தாடி
சீத ஒண் பொழில் குனைன் எனும் பதியினை சேர்ந்தார் – சீறா:481/3,4
இரு விழி வைத்து முத்தாடி யாவர்க்கும் – சீறா:3335/2

மேல்


முத்தாய் (1)

அரிவை புன்முறுவல் தோன்ற அணி நகை கதிரின் முத்தாய்
தெரிதர புதுமை காட்டும் தெரு-தலை சிறப்பும் கண்டார் – சீறா:932/3,4

மேல்


முத்தாரம் (1)

முடியொடும் தொங்கல் வீழ்ந்த வீழ்ந்த முத்தாரம் எங்கும் – சீறா:3957/3

மேல்


முத்தி (9)

அகத்தினின் மகிழ்ந்து கண் இணை மலரின் அடிக்கடி வைத்து வாய் முத்தி
மிகுத்திடும் வரிசை நபி சலவாத்தை விளக்கி வாய் மறாது எடுத்து ஓதி – சீறா:130/2,3
உற தடவி முத்தி சஞ்சலம் வேண்டா நும்-பால் – சீறா:433/3
முத்தி எய்துதற்கு எழுதிய முதல் விதி இயற்றும் – சீறா:1839/3
முத்தி பெற்று ஈமான் கொண்டு முதல் பவம் துடைப்போம் என்ன – சீறா:2265/2
பாத பங்கயத்தை முத்தி கண் மலர் பரிவில் சாத்தி – சீறா:2287/2
பண் தரும் திரு வாய் முத்தி பற்பல்கான் மோந்துகொண்டார் – சீறா:2775/4
மேல் உற முகந்து முத்தி மெய் மயிர் சிலிர்ப்ப பூரித்து – சீறா:2776/3
விரிந்த பூம் கமலம் அன்ன மென் முகம் சேர்த்தி முத்தி
பரிந்து ஒரு துணைவர்க்கு ஈந்து பாசுரம் விளக்கு என்றாரால் – சீறா:3096/3,4
குரை கழல் பதத்தில் விழி இணை வைத்து கொழும் மணி அனைய வாய் முத்தி
கரையிலா உவகை கடலிடை குளித்து கரும்பு எனும் மறை கலிமாவை – சீறா:4916/2,3

மேல்


முத்திகைப்படுத்தினர் (1)

முத்திகைப்படுத்தினர் முகம்மது அவண் அன்றே – சீறா:4132/4

மேல்


முத்திரை (25)

முத்திரை என்னும் அ இலாஞ்சனை தரித்து மூவா – சீறா:420/1
நபி எனும் பெரும் முத்திரை குறியும் பொன்_நகர்க்கும் – சீறா:440/1
முத்திரை ஒன்று உள முழுதும் மெய்யினில் – சீறா:507/1
வாய்ந்த முத்திரை குறியும் செம் கரங்களின் வனப்பும் – சீறா:556/1
குறைவு இலாது எழுதி முத்திரை பொருத்தி குறித்தவரிடத்தினில் கொடுத்து – சீறா:994/3
முழுதினும் பொதிந்து இரு-வயின் முத்திரை பதித்து – சீறா:1698/2
எடுத்த முத்திரை பத்திரம் சிரம் மிசை ஏற்றி – சீறா:1699/1
பதிந்த முத்திரை புணர்த்திய விண்ணபத்திரத்தை – சீறா:1709/3
ஈய்ந்த முத்திரை பத்திரம்-அதனை ஓர் இளவல் – சீறா:1710/1
வாய்ந்த செம் கரத்து ஏந்தி முத்திரை துகில் வாங்கி – சீறா:1710/2
ஈது முத்திரை என்று ஓதி எழுந்து முன் குதித்தது அன்றே – சீறா:2112/4
ஈது முத்திரை உமது இதயத்து எண்ணி அ – சீறா:2449/1
ஈது முத்திரை பொருள் என யாவரும் இயைந்தார் – சீறா:2496/4
முத்திரை திரு வாய் மொழி முறைமையில் சிதகா – சீறா:2628/1
முத்திரை முகம்மது மொழிந்து காட்டிய – சீறா:2762/1
மோடு உயர் பேழை பூட்டின் முத்திரை விடுத்து வல்லே – சீறா:2784/3
பொன்னின் முத்திரை நீ தீண்டல் அன்று என புகழ்ந்து சொன்னான் – சீறா:2789/4
இகல் அறு மனத்தவர் இருத்தி முத்திரை
தகுதியில் பத்திரம் கொடுத்து சாற்றினார் – சீறா:3317/3,4
மூடிய முத்திரை முறித்து பாசுரம் – சீறா:3318/3
நினைவின் நேர் வழி இஃது முத்திரை என நிறுத்தி – சீறா:3427/3
ஈது முத்திரை பொருள் என யாவரும் இசைந்து – சீறா:3454/1
ஈது முத்திரை அறிக என சைபத்து என்பவன் அங்கு – சீறா:3519/1
புறம்தரு களத்தின் முத்திரை படைத்து புகழ் பெறும் முகம்மது நபியே – சீறா:3597/4
முத்திரை பதம் இஃது என நினைத்திரேல் முனையும் – சீறா:3780/1
மின் அணி கஞ்சுகி இலங்க பிடரிடை முத்திரை இலங்க விரும்பி நாளும் – சீறா:4303/2

மேல்


முத்திரை-தனை (1)

முத்திரை-தனை விடுத்து எடுத்து மூரி வெண் – சீறா:1026/1

மேல்


முத்திரைகள்-தம்மால் (1)

என் இது என்று அறிவோம் என்ன எடுப்ப முத்திரைகள்-தம்மால்
பின்னரும் வைத்து மீண்டு ஏதோ என பேதுற்றேனால் – சீறா:2785/3,4

மேல்


முத்திரைப்பட (1)

முத்திரைப்பட முறையொடும் தேர்ந்து யாம் மொழிந்த – சீறா:1681/3

மேல்


முத்திரைப்படி (1)

முத்திரைப்படி வருகுவன் காண் என மொழிந்து அடி பணிந்தானே – சீறா:667/4

மேல்


முத்திரையை (1)

செறியும் முத்திரையை நீக்கி நோக்கினன் சிறப்ப மன்னோ – சீறா:2792/4

மேல்


முத்திரையொடும் (1)

மல் உறும் புயன் கரத்தின் முத்திரையொடும் வைத்தான் – சீறா:2027/4

மேல்


முத்தில் (1)

ஒரு முத்தில் உதித்த வள்ளல் உறு கதிர் அழகுக்காக – சீறா:1166/3

மேல்


முத்து (20)

முத்து அணி சிறப்ப இரு கரை கொழித்து முல்லையில் புகுந்தது சலிலம் – சீறா:33/4
சொரி கதிர் பவள நிறம் பல படைத்து சுடர் மணி முத்து இனம் தெறிப்ப – சீறா:56/3
திருந்து இழை கொடி மடவியர் இரங்குதல் திரள் முத்து
இருந்த சூல் வலம்புரியினை சூழ்ந்த சங்கு இனங்கள் – சீறா:210/2,3
தரித்த முத்து ஆரம் உடு குலம் அனைத்தும் தான் குடியிருந்து என தயங்க – சீறா:240/3
இரு கரை முத்து எடுத்து எறிதல் போலுமே – சீறா:491/4
முத்து அணி நிரைத்த பீடம் முன்றிலில் காந்தள் கையால் – சீறா:634/3
கருத்து அழிந்து இரு கண்கள் முத்து உகுத்திட கலங்கி – சீறா:838/2
தெறித்த முத்து ஒளிர் கழனி வானகம் என சிறப்ப – சீறா:864/1
முத்து அணி பவள திண் கால் முறைமுறை நிறுவி தேர்ந்த – சீறா:926/1
இந்து முத்து உகுப்பது என்ன இடம்-தொறும் மலிய கண்டார் – சீறா:931/4
துறையில் முத்து இறைக்கும் திரை தடம் சூழ்ந்த சோலையில் இருந்தனர் இப்பால் – சீறா:1008/4
கோலம் மா கடல் ஈன்ற முத்து இலங்கிட கோத்து – சீறா:1109/3
சரியும் திரை முத்து எறிந்து இரைக்கும் சலதி குபிரினிடையில் நடு – சீறா:1597/1
அறைதரும் திரை முத்து இறைத்த பைம் சலதி அகட்டிடையிருந்து வெண் கலைகள் – சீறா:1914/2
முல்லையும் முருந்தும் நிரைத்தன போன்று முத்து என திகழ்ந்து அற நெருங்கி – சீறா:1961/1
முத்து அணி நிரைத்து துகிர் மணி சிறு கால் முறைபட நிறுவி பைம் கதிர் ஆர் – சீறா:3167/2
முகிழ் அலர் பூத்தது என்ன முத்து மோதிரங்கள் இட்டார் – சீறா:3214/4
மீன் பொழிந்து என வெண் முத்து உகுத்தன – சீறா:4489/2
வேயினை முறித்து வெடித்த முத்து அனைத்தும் முல்லை அம் புறவினுக்கு அளித்து – சீறா:4755/1
நீங்க அரும் சேற்றில் ஈற்று உளைந்து அலறி நிலா என சங்கம் முத்து உயிர்க்க – சீறா:4923/1

மேல்


முத்லசு (1)

பேர் பனீ முத்லசு என்னும் பேருடன் – சீறா:3309/1

மேல்


முதல் (54)

தானம் இ நகர் முதல் என சாற்றிய முழக்கும் – சீறா:92/3
வரை குலங்கள் போல் வந்ததற்கு ஒரு முதல் வருடம் – சீறா:180/4
திங்களாம் இறசபு முதல் தேதி வெள்ளி இரா – சீறா:181/1
விரைந்து அவித்து அடைத்திடுக என்றனன் முதல் வேந்தன் – சீறா:183/4
தரித்திடும் முதல் திங்களில் தரை புகழ் ஆதம் – சீறா:190/1
நிறை தடம் அசைதலால் நிகர் இலா முதல்
இறையவன் தூதர் தம்மிடத்தில் மூழ்குற – சீறா:494/1,2
அடைந்த பேர்களின் முகம்மது முதல் என அபூபக்கர் அறைந்தாரே – சீறா:672/4
அண்டர் போற்றிய முதல் இறையவன் திருவருளால் – சீறா:774/3
ஆதமே முதல் ஈறாக வரு நபியவர்கட்கு எல்லாம் – சீறா:790/1
அக்கமான ஹாஷீம் முதல் அப்துல் முத்தலிபு – சீறா:974/2
உடல் ஆருயிர் எனவே முதல் உறவானவன் என்றான் – சீறா:987/4
கருத்தினுள் உறை முதல் கனவை மைசறா – சீறா:1020/1
இல்லிடத்தில் வர முதல் நாள் கிடையாத பெரும் தவம் செய்திருந்தேன் என்றான் – சீறா:1092/4
தெள்ளிய நன் முகூர்த்தம் முதல் திங்கள் என வகுத்து உரைத்தார் செவ்வியோரே – சீறா:1095/4
தீன் எனும் முதல் செம்மல்-தன் வீதி-வாய் – சீறா:1179/1
வரிசைக்கும் கதிக்கும் முதல் திருத்தலமாய் மதித்திட வரும் கிறா மலையில் – சீறா:1247/1
மறை முதல் வசனம் நாவின் வழக்கினனல்லன் என்றார் – சீறா:1263/4
முல்லை அம் குழல் கதீஜா மின்னே முதல்
இல்லறத்தொடும் இசுலாமில் ஆயினார் – சீறா:1300/3,4
மூரி திறல் ஒண் சிலை கை அபூபக்கர் முதல் மற்றுள்ளோரும் – சீறா:1335/3
மற்று இரண்டு கிளை முதல் மன்னர் இங்கு – சீறா:1410/1
அதி வித புதுமை மறை மொழிக்கு முதல் ஆதியை தலைவணங்கியே – சீறா:1429/3
வேரி அங்கம் முதல் ஐம்புலன்களும் வெறுத்து ஒடுக்கிய சுசூதினில் – சீறா:1434/3
வரும் முதல் மத மா கரி என திருந்து மனத்திடை களிப்பொடு மகிழ்ந்து – சீறா:1450/3
இரு நிலத்திடை முதல் இறந்து தேன் சொரி – சீறா:1471/2
பொருவு இலா முதல் இறைவனை ஈறிலா பொருளை – சீறா:1504/3
உரிய தனியோன் முதல் தூதே உமது கலிமா உரைப்படியே – சீறா:1592/2
நிகர்க்கு அரிய குபல் அலது முதல் பிறிது ஒன்று இல்லை என நிறுத்தி மேலும் – சீறா:1642/3
பெருகு முதல் மறை வசன எவ்வுலகும் அறிவது யான் பேசில் என்னே – சீறா:1654/2
தீன் எனும் கொடி முதல் நிறுத்தி செவ்வி ஈமான் – சீறா:1807/1
முத்தி எய்துதற்கு எழுதிய முதல் விதி இயற்றும் – சீறா:1839/3
எனக்கு உறும் துணையே உயிரே முதல் இறை என்-தனக்கு – சீறா:1872/1
சிறந்த தன் முதல் இனத்தினும் இனத்தராய் செய்தான் – சீறா:2025/4
தெரிதரும் பிறை முதல் இரவில் சேரலர்க்கு – சீறா:2141/3
நெருப்பு நீர் இவை முதல் நீக்கி நீள் நிலத்து – சீறா:2144/1
பத்தி பெற தொழுகை முதல் படித்து தீன் எனும் ஒழுங்கின் பரிவினோடும் – சீறா:2191/3
உன்னும் நன் மறை முதல் கலிமா எடுத்துரைத்து உன்-தன்னை – சீறா:2217/1
முத்தி பெற்று ஈமான் கொண்டு முதல் பவம் துடைப்போம் என்ன – சீறா:2265/2
தெரிதர பிசுமில் ஓதி தீன் முதல் முறைமைத்தாய – சீறா:2375/2
இற்றையின் முதல் மூன்று நாள் தொடுத்து இறும்பிடத்தில் – சீறா:2612/1
அழுந்தி மெய் உற முதல் படுத்த அவ்வயின் – சீறா:2757/3
நபி என தீண் நிலை நடத்தும் நாள் முதல்
கவின் உறும் பைத்துல் முகத்திசு என்னும் அ – சீறா:2953/1,2
மாற்றலர் முதல் படை திரண்டு வைகிய – சீறா:3010/1
இகல் முதல் சரமும் ஒன்று எய்தும் மன்னவர் – சீறா:3040/2
பொலன் நிறத்த குங்குமம் முதல் முடிந்து அதில் புகட்டி – சீறா:3143/3
அபுஜகல் முதல் மற்றுள்ளோர் அனைவரும் திரண்டு வைகி – சீறா:3388/1
மாதுலன் முதல் மூவரும் வழங்கிய வசனம் – சீறா:3430/1
அபுஜகல் முதல் உத்பத்தும் அவன் மகன் ஒலீதும் – சீறா:3476/1
தெறு களத்து உயிரை முதல் இடுபவரும் திசைதிசை சில அழிந்தவரும் – சீறா:3562/1
மதிக்கும் வெற்றி உண்டெனில் அவை முதல் வரன்முறையா – சீறா:3763/3
வந்த வெம் புதிய மார்க்க முகம்மது முதல் மற்று உள்ளோர் – சீறா:4190/1
பன்னினர் முதல் கொண்-மியா என்று அடியனேன் பகர முன்னம் – சீறா:4287/2
துலக்கமுற வந்த கச்சு பறுலானது இன்று முதல் தொழுவீர் என்றே – சீறா:4678/4
தனி முதல் தூதர் ஆறாம் ஆண்டினில் தகைமை பெற்ற – சீறா:4741/3
மன்றில் அன்னை தர வரும் நாள் முதல்
அன்றளவுக்கும் அந்தகன் ஆனவன் – சீறா:4769/1,2

மேல்


முதல்கள் (1)

கோது உறு மருவார் நாட்டின் கொள்ளையின் முதல்கள் எல்லாம் – சீறா:3676/1

மேல்


முதல்வ (1)

முதல்வ நம் படை வர மூன்று நாட்கு முன் – சீறா:3307/1

மேல்


முதல்வன் (2)

மொழி என உரைத்தனர் முதல்வன் தூதரே – சீறா:1477/4
கலிக்கும் மா மறை முதல்வன் நிக்காகினை கருதி – சீறா:3151/1

மேல்


முதல்வன்-தன் (1)

முதல்வன்-தன் திரு தூதர் என பேரிட்டு அரிய மறை மொழி என்று ஏத்தி – சீறா:1648/1

மேல்


முதல்வனே (1)

முறை குறைவு அற நின்றோனே முதல்வனே அழிவில்லாமல் – சீறா:4750/3

மேல்


முதல (1)

பற்று அறும் உக்பா உத்துபா முதல பாதகன் அபுஜகுலுடனும் – சீறா:2531/3

மேல்


முதலவன் (11)

கற்கும் மா மறை முதலவன் விதித்த கட்டளைக்கே – சீறா:184/4
முன்னுணர்ந்தவரை கேட்டும் முதலவன் மறைகள் தேர்ந்தும் – சீறா:629/1
கூட்டு முதலவன் விதிப்பும் மகள் கனவும் இவை நிகழ்ந்த குறிப்பும் நோக்கி – சீறா:1084/3
தெரிதர முதலவன் செவ்வி தூதராய் – சீறா:1629/3
முதலவன் மண நிக்காகு முடித்தனன் அதனை எந்த – சீறா:3105/2
மறை முதலவன் பொன்_நாட்டு மங்கையர் போல நின்றார் – சீறா:3176/4
பழுது இலாத மெய் முதலவன் பறுல் என பணியும் – சீறா:3362/1
இகல் அறும் தனி முதலவன் உதவி கோடு இவணில் – சீறா:3472/3
முதலவன் விதித்த இறமலான் நோன்பு முடிவினில் யாவரும் அறிய – சீறா:3607/1
பொருவு இலா முதலவன் திரு புலி எனும் அலிக்கு – சீறா:3740/1
தீனர்_நாயகம் யாவர்க்கும் முதலவன் திருமுன் – சீறா:4408/3

மேல்


முதலவன்-தன்னை (1)

முற்றுற முடித்து வள்ளல் முதலவன்-தன்னை ஏத்தி – சீறா:2263/2

மேல்


முதலவனே (1)

முற்றும் நம்-வயின் அளித்தனன் தனி முதலவனே – சீறா:2494/4

மேல்


முதலவனை (1)

மருவு உருவாய் வளர் காவல் முதலவனை பணிந்து உள்ளி வாழ்த்துவாமே – சீறா:0/4

மேல்


முதலா (2)

பாரிடத்து எறும்பு ஈறாய் இபம் முதலா பகுத்து அமைத்தவன் விதிப்படியால் – சீறா:280/3
புல் மரம் முதலா மானிடர் ஈறா புவியினில் உயிர் உள அனைத்தும் – சீறா:4761/3

மேல்


முதலாம் (1)

தென் வரை முதலாம் வரைகளில் புகுந்த தினகரன் விசும்பிடை செறிந்தான் – சீறா:4761/2

மேல்


முதலாய் (4)

மலை கடல் நதி பாதாளம் வானவர் முதலாய் உம்மை – சீறா:110/3
இதம் உற பள்ளி எடுத்தனம் இனி இ இறசபு மாத்தையின் முதலாய்
நுதி தரும் வேலீர் ஆசு உறா நோன்பு நோற்பதை நோக்குவீர் எனவும் – சீறா:2875/3,4
அரம் பொருந்து இலங்கும் வெள் வேல் அபூபக்கர் முதலாய் உள்ள – சீறா:3104/3
மன்னவர் முதலாய் வந்த வழிவழி தோன்றல் யார்க்கும் – சீறா:3935/2

மேல்


முதலான (1)

ஆதம் முதலான நபி நாயகம் அனாதி – சீறா:1777/3

மேல்


முதலிபு (2)

விரைவினின் மொழிந்த வார்த்தையும் கேட்டு வெருவியே அப்துல் முதலிபு
முருகு கொப்பிளிக்கும் ஆமினா மனையின் முழு மணி வாயில் வந்து அடுத்தார் – சீறா:272/3,4
கேட்ட போதினில் அப்துல் முதலிபு எனும் கிழவோர் – சீறா:344/1

மேல்


முதலிய (2)

புகர் இல் நல் நிரியாசங்கள் முதலிய புகைத்து – சீறா:3150/1
இறுங்கு கோதும்பை நெல் முதலிய பல ஏற்றி – சீறா:3444/1

மேல்


முதலில் (1)

அன்பு உறு முதலில் கோட்டு என்று அகுமது வந்து கூற – சீறா:4877/2

மேல்


முதலும் (2)

மக்க நல் நகரார் ஷாமுக்கு அனுப்பிய முதலும் மற்றும் – சீறா:3339/1
பலிசையும் முதலும் நூற்றைம்பதின் கலம் ஆகும் எண்ணி – சீறா:4288/1

மேல்


முதலே (2)

பெரு வரம் தருவாய் ஆதி_நாயகனே பேதியா சோதி மா முதலே – சீறா:3/4
பொருவு இலா மணியே முதலே என புகழ்ந்தான் – சீறா:462/4

மேல்


முதலை (2)

உம்பரின் எழுந்து முதலை குலம் ஒதுங்க – சீறா:884/2
தந்து தீன் நிலை நிறுத்துவை என தனி முதலை
புந்தி கூர்தர உரைத்தனர் கேட்டனர் புகழ்ந்தார் – சீறா:1506/2,3

மேல்


முதலோர் (2)

முழுதும் வெற்றியே அலது இடர் இலை என முதலோர்
தொழுது புத்தினை புகழ்ந்து வக்கணை தொகுத்து உரைப்பார் – சீறா:1683/3,4
புதியோன் தூதரின் முதலோர் அவனியில் பின்வரும் நயினார் – சீறா:2302/2

மேல்


முதலோன் (4)

முன்னதாக வந்து அவர் நிறுவுவர் என முதலோன்
பன்னு மா மறை தெளிந்தவர் சிலர் பகர்ந்தனரே – சீறா:1234/3,4
சிறை நிறம் சுருக்கி தோன்றும் ஜிபுறயீல் முதலோன் கூறும் – சீறா:1263/1
வேத பொருளாய் பொருள் ஒளியாய் விளங்கு முதலோன் திருக்காட்சி – சீறா:1339/1
பாரினில் முதலோன் வாய்மை பத்திரம் வர வளாக – சீறா:3100/1

மேல்


முதன் (3)

தலைமுறை பெயரின் முதன் மணி விளக்காய் தரு கதிர் நபி முகம்மதுவே – சீறா:1446/4
மன்னும் நல் நபிமார்க்கு உறும் தொழில் முதன் மறையோர் – சீறா:1848/2
முச்சகம் விளங்கும் தீனின் முதன் மறை முறைமை சொல்லோய் – சீறா:2081/4

மேல்


முதன்முறை (1)

அச்சுவத்தொடும் முதன்முறை செரு விளையாட்டுக்கு – சீறா:3526/3

மேல்


முதன்மையர் (1)

மூன்று பேரையும் முதன்மையர் எனும்படி முடித்தார் – சீறா:2452/4

மேல்


முதன்மையாக (1)

உதித்த முன் முதன்மையாக பீசபீல் உதிரம் காட்டி – சீறா:1358/1

மேல்


முதன்மையான (1)

மாறு இலா முதன்மையான மலக்குகள் நால்வர்-தாமும் – சீறா:4695/3

மேல்


முதன்மையின் (1)

நிலைதர முதன்மையின் நிறுத்தினார் அரோ – சீறா:3300/4

மேல்


முதன்மையே (1)

பன்னிய உலக தொழில் எவை அவைக்கும் பரிவுறு முதன்மையே இவர் என்று – சீறா:140/3

மேல்


முதிய (5)

முதிய வேதியன் உரைத்தலும் பகை என முளைத்து – சீறா:574/1
முதிய கேள்வியன் சடங்கு உளது எவ்வையும் முடிப்ப – சீறா:840/1
முதிய சத்தியம் செய்து அவன் தீன் நிலை முயன்று – சீறா:2474/2
முதிய காரண முகம்மதும் – சீறா:4157/3
வீரையும் கரிய ஓமையும் நெடிய வேரலும் முதிய சூரலும் – சீறா:4210/2

மேல்


முதியர் (1)

அறபிகள் குலத்தின் முதியர் போல் இபுலீசானவன் அவர்கள் முன் நடப்ப – சீறா:2532/1

மேல்


முதியரில் (1)

மூதுரைக்கு உரிய சைதும் நல் நிலையின் முதியரில் ஒறக்கத் என்பவரும் – சீறா:2901/1

மேல்


முதியரை (3)

தேற்று நல் மறையின் முதியரை புகழ்ந்து செவ்வியர் அலி பதம் வழுத்தி – சீறா:2326/3
முதியரை அழைத்து இ நிலம் விலைப்படுத்தி தருக என மொழிதலும் எவர்க்கும் – சீறா:2852/2
மிக்கு தாதை மற்று உள முதியரை எதிர் விளித்து – சீறா:3424/2

மேல்


முதியவர் (10)

சொரிந்த நாவினர் முதியவர் திரண்ட சொல் ஓதை – சீறா:96/2
நபியுமோ முதியவர் அல சிறுவர் ஆகையினால் – சீறா:565/3
இறைவன் நல் மறை முதியவர் வேட்டவை ஈய்ந்து – சீறா:588/3
முதியவர் உவந்து நீதி முன்மார்க்க முறைப்படி சடங்குகள் முடிப்ப – சீறா:1210/1
நிகர் அரும் பதி முதியவர் நிகழ்த்திடும் வசனம் – சீறா:2008/1
ஒன்றிய முதியவர் ஒழுங்கும் செய்கையும் – சீறா:2424/2
இரு குலத்தினும் முதியவர் பன்னிருவரையும் – சீறா:2453/1
போதம் மேவிய முதியவர் ஒருவர் அ புவியில் – சீறா:2933/2
பகரு நல் மறை முதியவர் பலபல திரளா – சீறா:3150/2
இன்னல் போக்கிய முதியவர் இரு கை ஏத்து இரப்ப – சீறா:3743/2

மேல்


முதியவர்க்கு (1)

ஒக்கலின் முதியவர்க்கு உறு கண் மா மணி – சீறா:2418/2

மேல்


முதியவருக்கு (2)

முன்னர் மா மறை நபி எனும் பெயர் முதியவருக்கு
இன்னல் வந்து உறாதிலது நும்மிடத்து இடர் அணுகா – சீறா:1294/1,2
அண்ணலும் பதி முதியவருக்கு அன்பொடு – சீறா:1988/2

மேல்


முதியவள் (1)

புரி வெண் நூல் குழல் முதியவள் மனையில் புக்கு இருந்து – சீறா:2697/3

மேல்


முதியவற்கு (1)

பண் அமைந்தவாய் முதியவற்கு இவை எலாம் பகர்ந்து – சீறா:585/3

மேல்


முதியவன் (7)

வந்து தோன்றிய முதியவன் அரிவை நின் மனத்தின் – சீறா:459/1
பாதையில் புகு முதியவன் பத மலர் கெதியா – சீறா:464/3
அலைவினோடு அற நரை முதியவன் முகம் நோக்கி – சீறா:465/2
புவியில் தோன்றிய துன்பமும் முதியவன் புகல – சீறா:468/3
முன்னர் மா மறை முதியவன் சொற்ற பின் முறையாய் – சீறா:581/1
பொன்றுமோ என உரைத்தலும் முதியவன் புகல்வான் – சீறா:1293/4
முதியவன் இவன் என முசுலிம் ஆயினான் – சீறா:1634/4

மேல்


முதியவன்-தனை (1)

சாரும் மெய் நரை பிறங்கிய முதியவன்-தனை கண்டு – சீறா:2503/1

மேல்


முதியார் (1)

தனக்கு உறும் குலத்தில் ஆய்ந்த தலைவரின் முதியார் பாரில் – சீறா:1763/1

மேல்


முதியாரில் (1)

படி ஆளும் முதியாரில் யாவர் அவர் மணம் பொருந்த பகர்ந்திடாதார் – சீறா:1085/2

மேல்


முதியாரை (1)

பெருத்த குலத்தவர்க்கு ஓதி குறைஷிகளின் முதியாரை பெரிது கூட்டி – சீறா:1089/2

மேல்


முதியோய் (1)

உரை எனும் மொழி கேட்டு உம்பரின் முதியோய் உலகினுக்கு ஒரு தனி அரசே – சீறா:2894/1

மேல்


முதியோர் (11)

சொல் பழுத்த மறை முதியோர் மங்கல வாக்கியம் கறங்க சொரிந்தார் அன்றே – சீறா:1129/4
முதிரும் கேள்வியர் ஆதத்தின் மக்களின் முதியோர்
கதிர் உமிழ்ந்து காரணம் பல விளங்கு கஃபாவை – சீறா:1222/1,2
தேற்றுறு முதியோர் முன் செய் செயலினை செய்யலன்றி – சீறா:1350/3
முதிரும் கலிமா நிலை தவறா முதியோர் சிலரும் முரண் அறவே – சீறா:1584/4
மறை மா மொழி நா ஒழியாது வளர்க்கும் முதியோர் இனிது உரைப்ப – சீறா:1585/1
விலங்கி இனம் காத்து விலங்கினும் விலங்காய் திரிந்தனன் மெய் மறை முதியோர்
குலங்களும் அறியேன் இன்று நும்பொருட்டால் கொடிப்புலி கானகத்து உரைத்த – சீறா:2890/1,2
வானவர்க்கு அரசர் சொன்ன வாய்மையின் முதியோர் கூறும் – சீறா:3081/1
அரு மறை முதியோர் ஏகி இறையவன் அலியார்க்கு இன்ப – சீறா:3084/1
சீர் பெறு முதியோர் யாரும் சிலிர்த்தனர் உடலம் அன்றே – சீறா:3100/4
முருகு அலர் நறை ஊற்று இருந்த தெள் நீரை மறையிய முழக்கொடு முதியோர்
மரகத பலகை நடுவு உறை வயிர மடங்கல் ஏறு அலி-தமை வாழ்த்தி – சீறா:3153/2,3
வார் அணி களப குவி முலை கதிர் பூண் மங்கையர் அவரினின் முதியோர்
ஊரினில் இருந்த நாற்குலத்தவர் மேல் உரிமையர் தொழும்பின் உள்ளவரும் – சீறா:3171/2,3

மேல்


முதியோர்-தம் (1)

வந்த குறைஷி குலத்தில் உறு மடங்கல் அனைய முதியோர்-தம்
சிந்தை குளிர வானவர்_கோன் திருத்தி உரைத்த வணக்க முறை – சீறா:1336/1,2

மேல்


முதியோர்க்கு (1)

உடன் உறை முதியோர்க்கு உம்பர் உற்ற சோபனத்தை செம் தேன் – சீறா:3074/3

மேல்


முதியோர்க்கும் (1)

குலத்தினுக்கும் அரசருக்கும் முதியோர்க்கும் மறையோர்க்கும் கோது இலாது இ – சீறா:1650/1

மேல்


முதியோரை (1)

தன் நிலைமை தவறாத முதியோரை எவரேனும் சாரில் வாய்ந்த – சீறா:1134/3

மேல்


முதியோன் (8)

முருகு உலாம் குழல் மடந்தையர்க்காய் நரை முதியோன்
செருகு பொன் மலர் கோயிலின் காவணத்தினில் நின்று – சீறா:462/1,2
சொன்றி உண்டு எழுக என்ன சொல்லினன் முதியோன் என்றான் – சீறா:798/4
எனும் மா மறை முதியோன் உறை எழில் மா மனை ஏகார் – சீறா:982/4
முன்நாள் உறவு என ஓதிய முதியோன் முகம் நோக்கி – சீறா:988/1
பொறையுடன் இருத்தல் வினைக்கு இடங்கொடுத்தல் என புகன்றனன் ஒரு முதியோன் – சீறா:2516/4
காண்ட கண் களிப்ப வந்து ஒரு முதியோன் கட்டுரையொடும் சலாம் உரைத்தான் – சீறா:2892/4
வந்த நன் முதியோன் முக மலர் நோக்கி மறுமொழி கொடுத்து அவண் இருத்தி – சீறா:2893/1
முரியும் புன்மனத்தவன் முனாபிக்கினின் முதியோன்
வெருவி வேறு ஒன்று நினைந்தனன் புகழினை வெறுத்தான் – சீறா:3863/3,4

மேல்


முதியோனும் (1)

முன்னை நெடு நாள் உறவதான முதியோனும்
என் அகம் அடைந்து இனிது எழுந்தருளும் என்றான் – சீறா:893/3,4

மேல்


முதிர் (14)

முதிர் கதிர் விளங்கி நும்-தம் முதுகிடத்து இருக்கையாலே – சீறா:124/2
சூல் முதிர் மழை கை ககுபு கண்மணியாய் தோன்றிய முறத்திடத்து உறைந்த – சீறா:162/3
சூல் முதிர் ஆமினா மனையிடத்தில் சூழ்ந்தனர் விண்ணவர் மகளிர் – சீறா:237/4
முண்டக கரத்தால் தாங்கியே பருக முதிர் பரதாபமும் நீங்கி – சீறா:244/3
சூல் முதிர் குட வளை தொனியும் வைகிய – சீறா:492/3
முன்னிலையாக நடந்திட நடந்து முதிர் அடவிகள் கடந்ததன் பின் – சீறா:680/1
மூதுரை தெளிவினும் மறையினும் முதிர் மொழியாய் – சீறா:1844/3
முதிர் கதிர் எறித்த ககுபத்துல்லாவின் முன்றிலில் சிறந்த வெண் மதியம் – சீறா:1920/1
முதிர் கலை நூலோர்-தமக்கு எடுத்து இசைத்து முன் மறை விளக்கமும் விளக்கி – சீறா:1927/3
முன் உற பணித்த பெட்டகத்து இருந்த முதிர் தசை கட்டியை எடுத்து – சீறா:1949/1
இல்லறத்தொடு முதிர் மறையவர் இரவலர்கள் – சீறா:2014/2
மறை முதிர் படையொடும் வருகின்றார் என – சீறா:3313/2
மறம் முதிர் சின கண் இமைப்பு இல விழித்து மணி விரல் மீசையில் சேர்த்தி – சீறா:3572/2
மறம் முதிர் வீரர் தாள் மடித்து எதிர்ந்து மண்டு அமர் கடந்து சூழ்ந்து இறந்து – சீறா:3580/1

மேல்


முதிர்த்திடும் (1)

பல் மலர் சொரிந்து காய்த்து பழம் முதிர்த்திடும் பாழ் ஊற்று – சீறா:830/2

மேல்


முதிர்தரும் (2)

முதிர்தரும் புகழோய் உரைக என்றலும் முறையா – சீறா:1284/3
முதிர்தரும் முளரி நீந்தி முகில் உறை வரைகள் நீங்கி – சீறா:3724/3

மேல்


முதிர்ந்த (5)

முதிர்ந்த மேதியும் கவை அடி கேழலும் முழுதும் – சீறா:758/2
முதிர்ந்த பேரொளி முகம்மது வரு நெறி முன்னி – சீறா:873/1
முதிர்ந்த பேரவை அரசனை முறைமுறை பணிந்து – சீறா:1709/2
முருகு அலர் தரு பொருப்பிடம் தொடுத்து அணி முதிர்ந்த
தெருவும் வீதியும் கானமும் பார்த்திடும் திசையும் – சீறா:1891/1,2
முரியும் மெல் இடை தெரிதர கருப்பமும் முதிர்ந்த – சீறா:3737/4

மேல்


முதிர்ந்தவன் (1)

பிறவி போலவும் முதிர்ந்தவன் போலவும் பிரியாது – சீறா:2502/3

மேல்


முதிர்ந்தன (1)

கந்த மென் குழல் கருப்புமும் முதிர்ந்தன காலம் – சீறா:226/3

மேல்


முதிர்ந்து (11)

பெருகு சூல் முதிர்ந்து ஈன்று ஆர் அமுது உறைந்து பிடர் குனிதர குலை சேந்து – சீறா:56/2
மறம் முதிர்ந்து இலங்கும் வெள் வாள் முகம்மதும் இனிது புக்கார் – சீறா:1039/1
முருகு பூம் பொழில் மக்க மா நகரியின் முதிர்ந்து
செருகு மா மழை தாரையில் பிரளயம் சிதைப்ப – சீறா:1228/2,3
முரசு அதிர் ஓதை கேட்டு முரண் மறம் முதிர்ந்து வெற்றி – சீறா:1716/1
அறவு நொந்து அகத்து அடங்கினர் என அறம் முதிர்ந்து
நிறையும் தீன் நிலைக்கு உரியவர் மகிழ்ந்த நெஞ்சினராய் – சீறா:2049/2,3
மறம் முதிர்ந்து பாரிசவர் வெற்றிகொண்டார் எனும் வசனம் மக்க மீதில் – சீறா:2170/2
மறம் முதிர்ந்து எதிர் வருபவன் ஒருவன் மற்று இவனால் – சீறா:2650/2
என்னினும் முதிர்ந்து அரும் பெரும் நோயினால் இடைந்த – சீறா:2685/1
மறம் முதிர்ந்து இகற்கு இறங்கினர் என ஒரு வசனம் – சீறா:3809/3
அலையொடு தழுவி சூல் முதிர்ந்து எழுந்தே அழகு உற விளங்கும் மை மாரி – சீறா:4753/1
வெண் நிற பேழ் வாய் கருமுகை சங்கம் விளைந்த சூல் முதிர்ந்து உளைந்து அலறி – சீறா:5009/1

மேல்


முதிர்ந்தோர் (1)

முறைமை நின்று நல் வணக்கமும் ஒழுக்கமும் முதிர்ந்தோர்
மறனும் ஆண்மையும் பெரிது என அலி வகுத்து உரைத்தார் – சீறா:3529/3,4

மேல்


முதிரும் (9)

முதிரும் இந்திரகோபமும் ஆலியும் உதிர்ந்த – சீறா:23/2
முதிரும் கேள்வியர் ஆதத்தின் மக்களின் முதியோர் – சீறா:1222/1
முதிரும் கரும் சூல் சலதரத்தை முடியில் தாங்கி செழும் தேனை – சீறா:1584/1
முதிரும் கலிமா நிலை தவறா முதியோர் சிலரும் முரண் அறவே – சீறா:1584/4
முதிரும் வல் இருள் பரந்திட வேண்டும் பின் முரம்பால் – சீறா:1855/3
முதிரும் தீன்தீன் எனும் முழக்கம் ஆர்த்து எழ – சீறா:2742/3
முதிரும் நல் நகர் தெரு-தொறும் முகிலிடை முழங்கி – சீறா:3115/3
முதிரும் பூசல் கொண்டு இரு பெரும் படைகளும் முன்னி – சீறா:3477/1
முதிரும் வெம் கதிர் அயில் கொடு முனிந்து மோதினனால் – சீறா:3540/4

மேல்


முது (2)

முது மரத்து உறைந்த பறவைகள் அனைத்தும் முயங்கிய பெடையினை காணாது – சீறா:1910/2
முறைமையின் தமக்கும் தலை விலையாக மீண்டனர் முது பொருள் அளித்தே – சீறா:3603/4

மேல்


முதுகிடத்தினில் (1)

தகையும் மை முதுகிடத்தினில் பயப்பய தடவ – சீறா:2687/2

மேல்


முதுகிடத்து (3)

முதிர் கதிர் விளங்கி நும்-தம் முதுகிடத்து இருக்கையாலே – சீறா:124/2
அ கையின் விரல்கள் ஒளிவு முன் இருந்த அணி அணி முதுகிடத்து ஆகி – சீறா:131/2
போதிலே எனது முதுகிடத்து உறைந்த பொருள் ஒளி சிறப்பு எனும் பொருட்டால் – சீறா:132/3

மேல்


முதுகில் (1)

விரித்தக மகிழ்ச்சி பெருக்கி என் முதுகில் விளங்கு ஒளி இன்னமும் உளவோ – சீறா:128/2

மேல்


முதுகினில் (3)

சோரியில் வரடும் வங்குமாய் இருந்த துருவை-கண் முதுகினில் திறமாய் – சீறா:367/2
ஆன காலையின் ஆதமின் முதுகினில் அமர்ந்த – சீறா:4408/1
பொரு சர தூணி முதுகினில் தாங்கி பொங்கிய சினத்தொடு மாலிக் – சீறா:4441/2

மேல்


முதுகினும் (2)

குடைகள் மீதினும் நெஞ்சினும் முதுகினும் கொழும் தீ – சீறா:3886/2
வெய்ய வன் சரம் விடுத்தனன் முதுகினும் விளங்க – சீறா:3893/2

மேல்


முதுகு (4)

முலையினை ஊட்டி மென்மை முதுகு வால் அடி நா நீட்டி – சீறா:2102/3
மெய் மறப்ப நம் முதுகு வெட்டிய – சீறா:3974/3
ஆசை-தோறினும் ஓடினர் சிலர் அகல் முதுகு
கூசி கூசி நின்று ஓடினர் சிலர் பெரும் குபிரர் – சீறா:4021/3,4
கரம் அறுந்தும் அகடு அறுந்தும் முதுகு அறுந்தும் களம் அறுந்தும் கருத்தினோடும் – சீறா:4315/1

மேல்


முதுகும் (2)

உற்ற பேர் உடலும் அற்ற உரத்தொடு முதுகும் அற்ற – சீறா:3955/2
காலு நீர் குருதி பாய காட்டிய முதுகும் போரில் – சீறா:4367/2

மேல்


முதுகுற (1)

இலை தளிர் விரல்கள் முதுகுற பொருந்த இன் உயிர் பொருந்தல் போல் தழுவி – சீறா:385/2

மேல்


முதுறக்கத்து (1)

மறு மன்னர் குல கோளரி என பிறந்த மா மணி முதுறக்கத்து எனுமால் – சீறா:157/4

மேல்


முதுறக்கா (1)

முகம்மது நயினார் ஒளி இருந்து இலங்கு மன்னவர் முதுறக்கா மதலை – சீறா:158/1

மேல்


முந்த (2)

முந்த என் சலாம் சொல் என்று மொழிந்து அவன்-தன்னை ஏவ – சீறா:4704/2
முந்த விட்டனர் துதித்தனர் முறைமுறை வாழ்த்தி – சீறா:4986/4

மேல்


முந்தி (2)

ஒண்_தொடி திரு முன் முந்தி ஒதுக்கி வாய் புதைத்து சொல்வான் – சீறா:623/4
ஆடை முந்தி தொட்டு ஈழ்த்து உறுக்கொடும் அலக்கழித்து – சீறா:2484/3

மேல்


முந்திய (1)

அவம் முந்திய மன வெம் குபிரவர் வெண் கொடி ஒளியில் – சீறா:4321/2

மேல்


முந்தியில் (1)

பொன் தடம் துகில் முந்தியில் நான்கினும் பொருந்த – சீறா:1238/2

மேல்


முந்திரிகை (1)

எல்லையில் ஈத்தம் கனியும் முந்திரிகை கனியும் மற்று உள பொருள் எவையும் – சீறா:4458/2

மேல்


முந்திறு (2)

கூடி முந்திறு என்பவரையும் சகுதையும் குறுகி – சீறா:2484/2
கரந்து முந்திறு என்பவர் ஒரு திசை நெறி கடந்தார் – சீறா:2485/2

மேல்


முந்து (2)

முந்து மான் மதம் எண்கு செந்நாய் பணி முள்மா – சீறா:25/3
முந்து வாழ் சராசரமும் ஓர் குறைவு இன்றி உவக்கும் – சீறா:4278/2

மேல்


முந்நூற்றின் (1)

திறனுற வரும் முந்நூற்றின் மேலும் சில்வானம் என்பார் – சீறா:4709/4

மேல்


முந்நூற்றினில் (1)

இன்று தொட்டு முந்நூற்றினில் குறைந்திடாது ஈத்தம் – சீறா:2922/2

மேல்


முந்நூற்றுடன் (1)

நுதி கொளும் கதிர் வேல் காபிரை பதுறில் அடர்ந்த முந்நூற்றுடன் பதினான்கு – சீறா:3596/1

மேல்


முந்நூற்றையும் (1)

ஈத்தம் கன்று முந்நூற்றையும் எடுத்து அவர் இருந்த – சீறா:2932/1

மேல்


முப்பஃது (1)

புடவியில் பறப்பன போலும் முப்பஃது
அடல் வய பரியுடன் அயில் வில் ஏந்திய – சீறா:3264/1,2

மேல்


முப்பஃதுடன் (1)

விரியும் அமுதம் எனும் கலிமா மேலோர் ஒரு முப்பஃதுடன் மூன்று – சீறா:1597/2

மேல்


முப்பகுப்பில் (1)

விறல் புரி மதீனா தரு பல பலனில் வேண்டு முப்பகுப்பில் ஓர் பாகம் – சீறா:4466/3

மேல்


முப்பகுப்பினில் (1)

கூட்டமிட்ட வெம் படையின் முப்பகுப்பினில் குறித்து – சீறா:3867/1

மேல்


முப்படி (1)

முப்படி விளங்கும் வண்ணம் முழு மணி குரிசிலே யான் – சீறா:1262/2

மேல்


முப்பதிற்றொன்பதின் (1)

முருகு அவிழ் புய வள்ளலுக்கு உறும் வருடம் முப்பதிற்றொன்பதின் மேலாய் – சீறா:1249/1

மேல்


முப்பது (4)

உன்னுதற்கு அரிய முப்பது சுகுபும் உடையவன் அருளினால் இறங்கி – சீறா:140/2
முப்பது பெயரை அழைத்து இவண் வருக என முகம் மலர்ந்து இனிது ஏகி – சீறா:2856/2
உண்டு இருவருக்கு இ அமுது என இருந்தோம் ஊரவர் முப்பது பெயரும் – சீறா:2858/1
முன்னரின் அமுது குறைந்தில வளர்ந்த முப்பது பெயரினுக்கு இரட்டி – சீறா:2859/1

மேல்


முப்பழத்தினை (1)

மினுமினென்ற முப்பழத்தினை தேனொடும் விரவி – சீறா:3142/3

மேல்


முப்பிடி (1)

சொட்டை வாள் அயில் தனு சுரிகை முப்பிடி
நெட்டு இலை சூலம் கோல் பாலம் நேமி சூழ் – சீறா:3006/2,3

மேல்


முப்புவியவர்க்கும் (1)

முப்புவியவர்க்கும் தூது என வாய்ந்த முகம்மது ஆங்கு இனையன உரைப்பார் – சீறா:4464/4

மேல்


முப்புவியும் (1)

முப்புவியும் விளங்க வரும் மெய் பதவியும் அடைந்தேன் முழுதும் சூழ்ந்து – சீறா:4537/3

மேல்


மும்மடங்காய் (1)

வருந்திலாது உரைப்ப தாதை முன்னின் மும்மடங்காய் யார்க்கும் – சீறா:2838/3

மேல்


மும்மடங்கு (7)

முன் இருந்த வடிவினும் மும்மடங்கு
என்னல் ஆகி இரும் களிப்பு ஏறினார் – சீறா:1176/3,4
முன் இருந்ததின் மும்மடங்கு எனும்படி முடித்தார் – சீறா:1240/4
சீறி முன்னினும் மும்மடங்கு எனும்படி திரிந்தார் – சீறா:1538/4
வாரணத்தினும் மும்மடங்கு எனும்படி வலித்தார் – சீறா:2208/4
அ பெரும் புகழோன் தரு திரு மதலை அவனினும் மும்மடங்கு ஆகி – சீறா:2304/1
முன்னர் தாக்கினும் மும்மடங்கு என முருக்கினரால் – சீறா:3510/4
முன்பு இருந்ததனில் செவ்வி மும்மடங்கு ஆயிற்று அன்றே – சீறா:3727/4

மேல்


மும்மத (11)

மும்மத கரிகளும் அரிகளும் முரண் அறவே – சீறா:24/3
கடந்த மும்மத கரி இணை கோட்டினும் கதித்து – சீறா:337/2
கனை குரல் மும்மத களிற்றின் மத்தகத்தினை – சீறா:528/1
மும்மத கரி உயிர் முகம்மதுக்கு இனி – சீறா:538/2
கடம் கொள் மும்மத கரி திரி வனத்தையும் கடந்து – சீறா:551/2
இரும் பனை கை மும்மத கரி கோட்டினை ஈழ்த்திட்டு – சீறா:757/2
கரட மும்மத கரி நிகர் துரை அபுல் காசீம் – சீறா:1700/1
கடந்த மும்மத கரி தொடு குழியினை கடவாது – சீறா:2195/1
திடம் கொள் மும்மத கரி குபிர் பகை அற செழும் தீன் – சீறா:2463/1
கரைத்த மும்மத களிறு எனும் கறுபு அருள் புதல்வன் – சீறா:3767/1
கனைத்த மும்மத வாரண குலம் ஏய்ந்த கத்துபான் குழுவினரிடத்தில் – சீறா:4477/3

மேல்


மும்மதங்களை (1)

இரைத்து அடர்ந்து மும்மதங்களை வாரி நின்று இறைத்து – சீறா:180/3

மேல்


மும்மதம் (2)

மும்மதம் பொழியும் நால் வாய் முரண் கரி அபித்தாலீபு – சீறா:644/3
இடங்களும் களிற்று மும்மதம் நாறும் இரும் கழை வனங்களும் கடந்து – சீறா:4936/2

மேல்


மும்மறை (6)

ஓங்கு மும்மறை நுண் பொருள் அனைத்தையும் உணர்ந்து – சீறா:553/2
அந்தமில்லவன் மும்மறை உணர்த்தியது அழகாய் – சீறா:571/1
துடங்கு மும்மறை தெளிந்தவற்கு உரைத்தனன் தூதன் – சீறா:1281/4
நேயமும் மும்மறை நிகழ்த்தும் கேள்வியின் – சீறா:1820/3
வடித்து மும்மறை தெளிந்த மன்னவரையும் வடி வாள் – சீறா:2500/1
முன்னவர் மும்மறை மொழியின் ஈறினில் – சீறா:3323/1

மேல்


மும்மறைக்கு (1)

வடிவுறும் மறை உரைத்ததும் உளது மும்மறைக்கு
நெடியவன் நபி உதித்து இவண் வருவது நிசமே – சீறா:573/1,2

மேல்


மும்மறையின் (1)

மனத்தின் இன்புற அழைத்து அருகு இருத்தி மும்மறையின்
தொனித்த செய்தியும் நிகழ்ந்ததும் தொகுத்து எடுத்துரைத்தான் – சீறா:1712/3,4

மேல்


மும்மறையினும் (1)

மதியினும் மும்மறையினும் தேர்ந்து அவரவர்கள் கருத்து அறிய வல்லோய் நாளும் – சீறா:2181/2

மேல்


மும்மறையும் (4)

கிடந்த மும்மறையும் தெரிதர புகழ்ந்த கிளர் ஒளி முகம்மது நபிக்கே – சீறா:1456/4
மனக்குறையோ அலது உனது மதி திறனோ அறிகிலன் மும்மறையும் தேர்ந்தோய் – சீறா:1653/2
புகலும் மும்மறையும் தேர்ந்த புந்தியில் கடலே நாளும் – சீறா:1754/2
இருத்தி ஒரு பால் இருந்தான் மும்மறையும் தெரிந்து மனத்து இருத்தினோனே – சீறா:2187/4

மேல்


மும்மாரி (1)

சோனை மும்மாரி என்ன பொழிந்தன சோரி சென்னி – சீறா:3937/2

மேல்


மும்முரசம் (1)

வதுவையில் கொடையில் போரில் மலிந்த மும்முரசம் மாறாது – சீறா:4178/1

மேல்


மும்முரசு (2)

ஒருகுடை நிழல் கீழ் இரு நிலம் புரந்திட்டு உரும் என மும்முரசு அதிர – சீறா:156/1
தாறு பாய் தந்தி மா தேர் தானை மும்முரசு வேதம் – சீறா:923/1

மேல்


மும்முறை (1)

வடுவின் மும்முறை இடுக்கண் வந்து உற்றது மாறும் – சீறா:1292/2

மேல்


மும்மை (1)

மும்மை என்று உரைக்கும் புவனமும் புரக்க முகம்மது நபி பிறந்தனரே – சீறா:254/4

மேல்


மும்மையும் (1)

மும்மையும் உணர வல்ல முழு மதி இறசூலுல்லா-தம்மை – சீறா:4784/3

மேல்


முயங்கிய (1)

முது மரத்து உறைந்த பறவைகள் அனைத்தும் முயங்கிய பெடையினை காணாது – சீறா:1910/2

மேல்


முயல் (2)

முயல் அகல் மதியம் போன்ற முகம்மதை போற்றி வேக – சீறா:1271/3
முயல் அடைகிடக்கும் பால் நிலா மதி முன்னீர் அகட்டிடை உதித்து உலவி – சீறா:4989/1

மேல்


முயல்தி (1)

உறு கலையிடத்தில் போய் சேர்ந்து ஒழுகலை முயல்தி என்றான் – சீறா:2120/4

மேல்


முயல்வதேயன்றி (1)

முழுதும் நின் கருத்து உறும்படி முயல்வதேயன்றி
பழுது இல் என் மனத்து இது-கொல் நிண்ணயம் என பகர்ந்தார் – சீறா:1385/3,4

மேல்


முயலகன் (1)

முயலகன் மதியின் குடையொடு கொடியும் மொய்த்திட செறிந்தனர் அன்றே – சீறா:3169/4

மேல்


முயற்சி (1)

அகத்தினில் ஒருமித்து எடுத்து ஒரு துணிவாய் அடுப்பது ஓர் முயற்சி உண்டாயின் – சீறா:2508/2

மேல்


முயன்றிடு (1)

தவம் முயன்றிடு சகுதுவும் சார்பினில் சார்ந்தார் – சீறா:2491/4

மேல்


முயன்று (3)

முதிய சத்தியம் செய்து அவன் தீன் நிலை முயன்று
பதியினில் கொடுபோய் எமருடன் பகை விளைப்ப – சீறா:2474/2,3
தானவ அரசு செய்ய தவம் முயன்று அழகு பெற்ற – சீறா:2779/2
முடித்த நல் வழி தொழுகையின் விழி வழி முயன்று
தொடுத்து நாள்-தொறும் வாழ்க என்று இனையன துதித்தே – சீறா:3109/3,4

மேல்


முரச (1)

குணில் பொரு முரச பெரும் குரல் கிடந்து குழுமி விண் ஏறு ஒலி எனவும் – சீறா:88/2

மேல்


முரசங்கள் (3)

புவியிடம் அதிர பொங்க முரசங்கள் புடையின் ஆர்ப்ப – சீறா:3374/2
ஓல வாரியின் தடாரி முரசங்கள் ஒலித்து பொங்க – சீறா:3674/1
ஆதி வானவர்க்கு உரைத்து என முரசங்கள் அதிர்ந்த – சீறா:3799/4

மேல்


முரசம் (12)

வார் அணி முரசம் இடி என கறங்கும் வாயிலான் றாகுவா மதலை – சீறா:147/1
இறைவர் யாவரும் அறிய இ நகர்க்கு எழில் முரசம்
அறைக என்றலும் எழுந்தனன் கடி முரசறைவான் – சீறா:1097/3,4
வான் அதிர் அசனி ஒப்ப மத கரி முரசம் ஆர்ப்ப – சீறா:1717/2
வார் அணி முரசம் அதிர்தர சீறும் மடங்கலின் கொடி முனம் குலவ – சீறா:1940/2
மண கடி முரசம் ஆர்ப்ப முகம்மது மகளார் வந்தார் – சீறா:3219/4
நிரையொடும் வருக என்ன முரசம் நீள் மறுகு-தோறும் – சீறா:3400/3
முரசம் ஆர்த்து எழ வெற்றி வெண் கொடி செல முன்னி – சீறா:4027/3
பேரிகை முரசம் ஆர்த்த பெரும் தவில் முருடும் ஆர்த்த – சீறா:4179/1
வான் அதிர் முரசம் சாற்று என்று உரைத்தலும் மகிழ்ந்து போனான் – சீறா:4626/4
தூண்டும் பேர் முரசம் கூனல் தொறுவினில் ஏற்றி ஏறி – சீறா:4627/2
மோட்டு மா முரசம் கொட்டி முறைமுறை இனைய சாற்ற – சீறா:4629/1
மணம் கெழு முரசம் முழங்கிடும் மதீன மா நகர் புறத்தினில் இருத்த – சீறா:5025/2

மேல்


முரசமும் (4)

பதலையும் முரசமும் பம்ப கானக – சீறா:1985/3
முரசமும் பேரியம் முழங்க தாவிய – சீறா:3310/1
முரசமும் அவிந்த காகளம் அவிந்த மூரி வெம் பேரியும் அவிந்த – சீறா:3559/1
அதிர் முரசமும் பேரிகைகளும் ஆர்ப்ப அகுமது நபி எழுந்தனரால் – சீறா:3593/4

மேல்


முரசறைவான் (1)

அறைக என்றலும் எழுந்தனன் கடி முரசறைவான் – சீறா:1097/4

மேல்


முரசின் (2)

இடைபடு வறுமை ஓட விடு கொடை முரசின் ஓதை – சீறா:927/2
கடைபடு வடி வேல் கண்ணார் கடி மண முரசின் ஓதை – சீறா:927/3

மேல்


முரசினரே (1)

எழுக என்றலும் எழுந்தனர் கடி முரசினரே – சீறா:3107/4

மேல்


முரசு (25)

சேனை மன்னவர் படை முரசு அதிர் தெரு முழக்கும் – சீறா:92/2
இடி முரசு அதிரும் முன்றிலார் உகுநூகிடத்தினில் இருந்து இலங்கியதே – சீறா:138/4
மணி முரசு அதிர் அறா மதீன மா நகர் – சீறா:493/1
கை தொடி மகளிர் செல்வ கடி முரசு அறைதல் ஓதை – சீறா:922/3
அடையலர் ஒடுங்க மோதும் படை முரசு அதிரும் ஓதை – சீறா:927/1
வார வார் முரசு அறாத அரசர் வீதிகளும் கண்டார் – சீறா:928/4
அரவம் மீக்கொள குணில் எடுத்து அணி முரசு அறைந்தான் – சீறா:1102/4
இந்த மா மொழி பகர்ந்து எழு தினம் முரசு இயம்ப – சீறா:1103/1
மறு அறு பேரிகை முரசு மத்தளி – சீறா:1138/3
தெருவினும் நகரம் முற்றும் செழும் முரசு அறைவித்திட்டார் – சீறா:1715/4
முரசு அதிர் ஓதை கேட்டு முரண் மறம் முதிர்ந்து வெற்றி – சீறா:1716/1
ஓதிய பெரு முரசு ஒலிப்ப நால்வரும் – சீறா:1808/2
அறை முரசு அதிர திமஸ்கு இறையவனும் எழுந்தனர் அரிய கஃபாவில் – சீறா:1946/4
பரி திரள் ஒலித்த கம்பலையும் பண் முரசு
இரைத்ததும் தீன் கலிமாவை இன்புற – சீறா:1986/2,3
மண முரசு ஒலி மறா மதீன மா நகர் – சீறா:2414/1
இடி என முரசு பல்லியம் கறங்க கூர் – சீறா:3015/2
முழுதும் இ நகர் அறிந்திட மண முரசு அறைக – சீறா:3107/3
அதிரும் பேரொலி இடி என கடி முரசு அறைந்தார் – சீறா:3115/4
முரசு அறைந்து வள்ளுவர் தெருத்தலை-தொறும் மொழிந்த – சீறா:3116/1
பேரிகை திமிலை குடப்பறை தடாரி பீலி ஆர் திண்டிமம் முரசு ஓர் – சீறா:3162/1
முரசு அதிர் ஓதை கேட்டு மொய் நகருள்ளோர் எல்லாம் – சீறா:3401/1
முரசு சங்கு ஒலிப்ப பொங்கி எழுந்தது மூரி தானை – சீறா:3419/4
அடைந்த பாசறை எழுக என்று எழும் முரசு அதிர – சீறா:3456/2
முரசு துந்துமி திண்டிமம் முருடு மல்லாரி – சீறா:3482/1
முறைமுறை பேரி தவில் பறை திடிமன் முருடு சச்சரி முரசு அதிர – சீறா:3599/3

மேல்


முரசுகள் (1)

இடியின் மிக்கு அதிர் முரசுகள் எடுத்தெடுத்து ஏற்றி – சீறா:3108/3

மேல்


முரசுடன் (1)

முரசுடன் நௌரி கொம்பு விண் முகடு உடைத்து பொங்க – சீறா:3206/3

மேல்


முரசும் (1)

அறை தவில் பேரிகை முரசும் ஆர்த்து எழ – சீறா:3280/1

மேல்


முரசொடு (1)

பாரினில் செறித்த மலர் மிசை நடத்தி பல்லியம் முரசொடு கறங்க – சீறா:1207/3

மேல்


முரசொடும் (1)

எடுத்த பேரொலி முரசொடும் ஒட்டகத்து இருந்து – சீறா:3109/1

மேல்


முரண் (20)

மும்மத கரிகளும் அரிகளும் முரண் அறவே – சீறா:24/3
மும்மதம் பொழியும் நால் வாய் முரண் கரி அபித்தாலீபு – சீறா:644/3
நடவா முரண் படித்த வஞ்சன் பொய் – சீறா:1481/2
மருள் உடை மனத்தராகி முரண் மறாது இருக்கும் நாளில் – சீறா:1489/2
முற்றிய மனத்தினோடு முரண் மத கரியை நேராய் – சீறா:1555/3
முதிரும் கலிமா நிலை தவறா முதியோர் சிலரும் முரண் அறவே – சீறா:1584/4
கனைத்த முரண் கரி நிகர்த்த உத்துபா கலங்கிய கட்டுரையும் நேர்ந்து அங்கு – சீறா:1661/1
முரசு அதிர் ஓதை கேட்டு முரண் மறம் முதிர்ந்து வெற்றி – சீறா:1716/1
முரண் உறும் வானர்_கோனொடு மூவாயிரம் – சீறா:1796/1
மொய்த்து அடர்ந்தனர் அபூஜகிலொடு முரண் மதத்தார் – சீறா:2045/4
முற்று உறும் கதிர் வாள் கரங்களின் ஏந்தி முரண் பெரும் கணத்தொடும் எழுந்தார் – சீறா:2531/4
மூசி வெள் எயிறு சிந்த முரண் அரா கடித்த வாயின் – சீறா:2593/3
சிந்தையினில் வெருவல் அற முரண் நாடி பின்னும் எனை தெறுதல் தேறி – சீறா:2665/1
முரண் அரி பொருவும் முஹாஜிரீன்களும் – சீறா:3008/2
முருகு உமிழ் வெற்றி மாலை முரண் படை வேந்தர் வீரர் – சீறா:3416/3
முடிவினை கேட்டு தீனின் முரண் பகை தவிர்ந்தது என்ன – சீறா:3726/2
முரண் தயங்கிய வேசரி குலம் பல முழுதும் – சீறா:4254/2
முன்னவர் யாரும் கூண்டு முரண் படை முகம்மது ஆனோன் – சீறா:4380/1
முறைமுறை எழுந்த முரண் உடை தானை முகில் துளைத்து அண்ட வான் முகடு – சீறா:4440/1
முகம்மது ஓத முரண் தெவ்வர் செய்தியை – சீறா:4653/3

மேல்


முரண்டி (1)

முற்றும் தோற்று ஓடினாலும் அல்லது முரண்டி யாங்கள் – சீறா:3878/2

மேல்


முரணடையலரை (1)

முடியும் எங்களால் உரைப்பது என் முரணடையலரை
தடி-மின் என்றலும் தடிகுவம் எமர்கள்-தம் உயிரை – சீறா:3433/2,3

மேல்


முரணான (1)

இன்னவாறு முரணான காபிர் இடராய் இருப்பவும் முகம்மது – சீறா:1427/1

மேல்


முரணி (4)

மோதும் வாய்மையின் அபூலகுபு எனும் அவன் முரணி
ஓதும் வாசகம் குபிரவர் உளங்களை உருவி – சீறா:2048/1,2
முடியும் போழ்தினில் தடுப்பவர் எவரையும் முரணி
தடிதல் நன்று எனும் அறிவினால் தடிந்ததேயன்றி – சீறா:2619/2,3
முற்றிய முனையின் திறத்தவன் அலகை குலத்தொடும் அருந்திட முரணி
பற்றி வெம் கரத்தால் நிண குடர் பிடுங்கும் பான்மை ஒத்தனன் பல நோக்கி – சீறா:3569/2,3
முற்றும் சேனை அம் கடல் நடு இருந்தனன் முரணி – சீறா:4399/4

மேல்


முரணிடும் (1)

முரணிடும் பிருவூன் முனம் மறை நபி மூசா – சீறா:1850/1

மேல்


முரணில் (2)

முரணில் நூறு பங்கினில் ஒன்றும் காணாது – சீறா:1756/2
அன்னவன் முரணில் எவ்வளவெனினும் அமைத்திட நமர்க்கு அரிதாமால் – சீறா:2509/4

மேல்


முரணும் (1)

வரை என திரண்டு பெருமையும் முரணும் வளர்தர எழும் புய சல்மா – சீறா:4100/1

மேல்


முரணுறும் (1)

எவ்வழியிடத்தும் முரணுறும் காபிர் இவுளியும் சேனையும் ஈண்ட – சீறா:4459/1

மேல்


முரணொடும் (2)

மூக்கினில் விரலை சேர்த்தி முரணொடும் எழுந்து நின்றான் – சீறா:2387/4
முரணொடும் அன்பு அற முறிக்க வேண்டுமால் – சீறா:2442/4

மேல்


முரம் (1)

முகில் ஆர் கவிகை முகம்மதும் அ கானம் கடந்து முரம் படர்ந்த – சீறா:2555/3

மேல்


முரம்பால் (1)

முதிரும் வல் இருள் பரந்திட வேண்டும் பின் முரம்பால்
பொதி அபூக்குபைசு என் கிரி குடுமியில் புகுந்தே – சீறா:1855/3,4

மேல்


முரம்பு (1)

தவிசு எனும் முரம்பு உறு தலத்து இருத்தினார் – சீறா:530/4

மேல்


முரம்பும் (1)

முள் உறை கானமும் முரம்பும் நீக்கி தன் – சீறா:1609/2

மேல்


முரல் (1)

வரி அளி முரல் அறா மலர் புயத்தினார் – சீறா:4975/4

மேல்


முரல்தர (1)

திவள் தடம் கடல் சலஞ்சலம் முரல்தர திசை விண் – சீறா:1890/1

மேல்


முரல்வினில் (1)

திரளினில் மணியாய் முரல்வினில் வளையாய் செவ்வி நெய்ப்பினில் கமுகு எனலாய் – சீறா:1964/1

மேல்


முரல (3)

திவள் ஒளி வதனம் பூத்து தேன் அளி முரல மாதர் – சீறா:3175/2
வண்டு அரிசு உண்டு இசை முரல மா மயில் – சீறா:4053/1
காமரம் முரல தேறல் கமழ் மலர் அசோகை முட்டி – சீறா:4718/2

மேல்


முரலும் (6)

முருகு உண்டு அறு_கால் சஞ்சரிகம் முரலும் புய தார் உசைன் நயினார் – சீறா:1330/1
இன வளை முரலும் தடத்து அனம் இரைப்ப இசை குரல் கோகிலம் இயம்ப – சீறா:1938/1
பாட்டு அளி முரலும் தாம தலைவர் பன்னிருவர் சூழ – சீறா:2356/3
வரி அளி முரலும் செழும் தொடை திரள் தோள் மன்னவர் அலி மனை புகுந்தார் – சீறா:3152/4
கறை அளி முரலும் கூந்தல் கண்ணி ஓர் கையில் ஏந்தி – சீறா:3177/3
புரவலர்-தம்மை நோக்கி புள் இனம் முரலும் தூய – சீறா:4738/2

மேல்


முரன்று (2)

வாவி மலர் ஓடை சிறை வண்டு இசை முரன்று
மேவி வளர்கின்ற பொழில் எங்கணும் விரும்பி – சீறா:4129/2,3
மொய்த்திருந்து எழுந்த தும்பி முரன்று எழுந்து அயலில் போதல் – சீறா:4725/2

மேல்


முரி (1)

முன் எதிர்ந்து இலங்கும் ஒரு பகுப்பு எழு_வான் முரி திரை கடல் முகட்டு ஏகி – சீறா:1924/1

மேல்


முரிதர (2)

சீறினர் புருவம் முரிதர இரு கண் தீப்பொறி தெறித்திட சிவந்தே – சீறா:276/4
கந்துக கழுத்தை முரிதர நெருக்கி எறிந்தவன் களன் அற கவப்பட்டு – சீறா:3570/1

மேல்


முரிதரும் (2)

முரிதரும் திவலை தூற்று முகில் குடை நிழலின் ஏகி – சீறா:3384/2
முரிதரும் சிரசின் மூளைகள் மலிந்த மொய்த்த வெண் நிணங்களும் மலிந்த – சீறா:3558/4

மேல்


முரிதரும்படி (1)

முரிதரும்படி குவட்டுளை இடம்-தொறும் முடங்கி – சீறா:2617/3

மேல்


முரிந்ததோ (1)

முரிந்ததோ எனும் மருங்கினர் முருகு கொப்பிளிப்ப – சீறா:3134/2

மேல்


முரிய (1)

முறுகு வெம் சின வெகுளியில் புருவங்கள் முரிய
தெறி கனல் பொறி தெறித்து இமை விழிக்கடை தீய – சீறா:3479/2,3

மேல்


முரியும் (2)

முரியும் மெல் இடை தெரிதர கருப்பமும் முதிர்ந்த – சீறா:3737/4
முரியும் புன்மனத்தவன் முனாபிக்கினின் முதியோன் – சீறா:3863/3

மேல்


முருக்கி (1)

முருக்கி நம் புகழ் நிறுத்துதல் கடன் என மொழிந்தார் – சீறா:3818/3

மேல்


முருக்கினரால் (1)

முன்னர் தாக்கினும் மும்மடங்கு என முருக்கினரால் – சீறா:3510/4

மேல்


முருக்கு (1)

முருக்கு இதழ் கரிய கூந்தல் முத்த வெண் நகையினார் தம் – சீறா:934/1

மேல்


முருக்கும் (1)

முருக்கும் வேளை உக்காச கை ஆயுதம் முறிந்து – சீறா:3508/2

மேல்


முருகு (31)

முருகு அவிழ் புயத்தார் நபி இபுறாகீம் முன் உறைந்திருந்த பேரொளியால் – சீறா:149/1
முருகு அவிழ் மரவ தொடை புயர் லுவையு முக மலர் தர இருந்து ஒளிரும் – சீறா:161/4
முருகு கொப்பிளிக்கும் ஆமினா மனையின் முழு மணி வாயில் வந்து அடுத்தார் – சீறா:272/4
முருகு உலாம் குழல் மடந்தையர்க்காய் நரை முதியோன் – சீறா:462/1
முருகு அவிழ் அலங்கல் திண் தோள் முகம்மது-தமக்கு சார்ந்த – சீறா:597/3
முருகு உலாம் குழல் மயில் அபித்தாலிபு முழுமதி முகம் நோக்கி – சீறா:668/1
முருகு உலாவிய பொழில் கடந்து அரு நெறி முன்னி – சீறா:841/3
முகை முறுக்கு அவிழ்ந்து முருகு கொப்பிளிக்கும் முளரியும் முழு மணி நீலம் – சீறா:997/1
முள் இலை பொதிந்த வெண் மடல் விரிந்து முருகு உமிழ் கைதைகள் ஒரு-பால் – சீறா:1004/1
முருகு அலர் குழலி தம் கனவின் முற்பட – சீறா:1016/3
முருகு அவிழ் மலரில் தேன் துளித்து எனவும் முகம்மதினிடத்தினில் கதீஜா – சீறா:1208/3
முருகு பூம் பொழில் மக்க மா நகரியின் முதிர்ந்து – சீறா:1228/2
முருகு அவிழ் புய வள்ளலுக்கு உறும் வருடம் முப்பதிற்றொன்பதின் மேலாய் – சீறா:1249/1
முருகு உண்டு அறு_கால் சஞ்சரிகம் முரலும் புய தார் உசைன் நயினார் – சீறா:1330/1
முண்டக தடமும் செவ்வி முருகு அவிழ் கழனி காடும் – சீறா:1719/3
முருகு அலர் தொடை புய முகம்மதே எமக்கு – சீறா:1801/1
முருகு அலர் தரு பொருப்பிடம் தொடுத்து அணி முதிர்ந்த – சீறா:1891/1
முருகு கொப்பிளிக்கும் வனச மென் முகையோ முழு மணி பதித்த மென் முடியோ – சீறா:1967/3
முருகு அலர் புயத்தார் வள்ளல் முகம்மது மகிழ்ந்து அன்பாக – சீறா:2114/2
முருகு உலா அசுஅதுக்கு முசுஇபு அன்புற சொன்னாரால் – சீறா:2369/4
முருகு துளிக்கும் தௌறு மலை பொதும்பில் தினம் மூன்று அகன்றதன் பின் – சீறா:2552/3
முருகு அயின்று இன வண்டு இசைத்த கம்பலையின் முழக்கு அறா நறு மலர் துடவை – சீறா:2877/1
முரிந்ததோ எனும் மருங்கினர் முருகு கொப்பிளிப்ப – சீறா:3134/2
முருகு அலர் நறை ஊற்று இருந்த தெள் நீரை மறையிய முழக்கொடு முதியோர் – சீறா:3153/2
முற்று இழை முலைகள் விம்ம முருகு அயின்று அளிகள் ஆர்ப்ப – சீறா:3181/2
முருகு உமிழ் வெற்றி மாலை முரண் படை வேந்தர் வீரர் – சீறா:3416/3
முருகு அறாத மெய் முகம்மது திரு முகம் நோக்கி – சீறா:3445/2
மோது பேரலை மடுக்களும் சுனைகளும் முருகு ஆர் – சீறா:3454/2
முருகு இருந்த பைம் தொடையலும் சருவந்த முடியும் – சீறா:3550/1
முருகு உலாவும் மெய் புளகு எழ முக மதி இலங்க – சீறா:3740/3
மோதகத்தை வாங்கி அனசு உவந்து துகிலிடை பொதிந்து முருகு வாய்ந்த – சீறா:3751/1

மேல்


முருகொடும் (1)

முருகொடும் கனி தரும் பொழில் அனைத்தும் முன்னினனால் – சீறா:1700/4

மேல்


முருடு (5)

முறைமுறை தண்ணுமை முருடு துந்துமி – சீறா:1138/1
முரசு துந்துமி திண்டிமம் முருடு மல்லாரி – சீறா:3482/1
முறைமுறை பேரி தவில் பறை திடிமன் முருடு சச்சரி முரசு அதிர – சீறா:3599/3
வீரிய முருடு ஆர்த்தன இடம்-தொறும் விரி_நீர் – சீறா:3884/3
இம்பரின் உலர்ந்து அரவு எரிந்த முருடு ஆக – சீறா:4890/3

மேல்


முருடும் (1)

பேரிகை முரசம் ஆர்த்த பெரும் தவில் முருடும் ஆர்த்த – சீறா:4179/1

மேல்


முருந்தும் (1)

முல்லையும் முருந்தும் நிரைத்தன போன்று முத்து என திகழ்ந்து அற நெருங்கி – சீறா:1961/1

மேல்


முல்லை (14)

முல்லை வெண் நகையாய் தொல் நாள் முறைமுறை மறைகள் எல்லாம் – சீறா:626/1
வெண் தயிர் உடைக்கும் ஒலி மறா முல்லை வேலியும் கடந்து அயல் போனார் – சீறா:1000/4
முல்லை சண்பகம் பாடலம் செ இதழ் முளரி – சீறா:1108/1
முல்லை அம் குழல் கதீஜா மின்னே முதல் – சீறா:1300/3
படர் கொடி நுடங்கும் முல்லை பரப்பையும் நீந்தி ஈந்தின் – சீறா:1723/3
முல்லை_மன்னவன் தரு நறும் பாலினை முறையா – சீறா:2642/3
விரை கொள் முல்லை அம் பந்தரும் விளை நறா உடைந்து – சீறா:2678/3
அறையும் முல்லை அம் பறை கடல் அமலையை அவிப்ப – சீறா:2680/2
இருவர் வந்து ஒரு முல்லை அம் பாடியின் இறங்கி – சீறா:2697/2
முல்லை அம் பாடியோர்க்கு முறைமுறை தொழும்பனாகி – சீறா:2843/3
முல்லை வெண் நகை மயில் முன்றில் நண்ணினார் – சீறா:3254/4
கரும் புவி போல கதிர் சுட காய்ந்த கடும் பரல் பாலையும் முல்லை
குரம்பையும் குடில் சூழ் முல்லையும் நீந்தி கொடி நகர் மதீன நாடு அடைந்தார் – சீறா:4452/3,4
முன் உமக்கு முலைகொடுத்த அலிமாவின் கிளையில் உள்ள முல்லை சேரும் – சீறா:4684/2
வேயினை முறித்து வெடித்த முத்து அனைத்தும் முல்லை அம் புறவினுக்கு அளித்து – சீறா:4755/1

மேல்


முல்லை_மன்னவன் (1)

முல்லை_மன்னவன் தரு நறும் பாலினை முறையா – சீறா:2642/3

மேல்


முல்லையில் (2)

முத்து அணி சிறப்ப இரு கரை கொழித்து முல்லையில் புகுந்தது சலிலம் – சீறா:33/4
மறவரை முல்லையில் ஆக்கி மாசு உடை – சீறா:734/2

மேல்


முல்லையும் (6)

முல்லையும் முருந்தும் நிரைத்தன போன்று முத்து என திகழ்ந்து அற நெருங்கி – சீறா:1961/1
பொதுவர் முல்லையும் குறிஞ்சியும் கடந்து அயல் போனார் – சீறா:2702/4
முல்லையும் கடந்து ஒரு பொழிலை முன்னினார் – சீறா:3315/4
பூம் பொழில் கொன்றை வேலி முல்லையும் கடந்து போனார் – சீறா:3383/4
நீறு பாலையும் முல்லையும் நீந்தியே – சீறா:4221/3
குரம்பையும் குடில் சூழ் முல்லையும் நீந்தி கொடி நகர் மதீன நாடு அடைந்தார் – சீறா:4452/4

மேல்


முலறு (2)

வரு முகில் முலறு நபியிடத்து உறைந்து மகிதலம் புகழ்ந்திட இருந்த – சீறா:156/4
அறிவு எனும் கடலாய் வரம்பு பெற்றிருந்த அரு மறை முலறு நல் நபிக்கு – சீறா:157/1

மேல்


முலை (56)

படர் மருப்பு எருமை குடம் புரை செருத்தல் பரு முலை கண் திறந்து ஒழுகி – சீறா:47/1
சின மத கரி கோடு எனும் முலை தடத்தில் சேதகம் தெறிப்பது திரண்ட – சீறா:51/3
முற்று இழை கிடந்த முலை குவடு அசைய முகில் தவழ் கரும் குழல் நெகிழ – சீறா:52/1
கூந்தல் அம் பிடி மா மெல் நடை பயிலும் குட முலை கடைசியர் செழும் கை – சீறா:54/1
துலங்கு மென் முலை தோன்றிட பச்சிலை துகில் போர்த்து – சீறா:64/3
சின கரி முனை கோட்டு இள முலை புலவி திருத்தும் பொய் அலது பொய் இலையே – சீறா:76/3
மணி வளை தட கை துவர் இதழ் கனத்த வன முலை மின்கள் மின் எனவும் – சீறா:88/3
கட கரி குவட்டின் இணை என பணைத்த கதிர் முலை துடி இடை மடவார் – சீறா:138/2
கரித்த கண் இமையா முலை குவடு அசையா கன்னியர் திரண்டு இருந்தனரால் – சீறா:240/4
பல கலை அறிவும் கொடுப்ப போல் எழு நாள் பால் முலை கொடுத்தனர் அன்றே – சீறா:281/4
பால் முலை கொடுத்து யாம் பரிப்பம் தம் என – சீறா:293/2
குறை அற மென் முலை கொடுத்து கூலிக்கா – சீறா:316/2
கூலியின் முலை அமுது ஊட்டும் கோதையர் – சீறா:317/1
உரிய மைந்தனுக்கு என் முலை பால் அமுது ஊட்ட – சீறா:327/2
உலந்த சூகை மென் முலை திரண்டு அழகு ஒழுகினவே – சீறா:336/4
அடர்ந்த மென் முலை கண் திறந்து ஒழுகின அமுதம் – சீறா:337/4
சூகை மென் முலை திரண்டதும் பால் துளும்பியதும் – சீறா:338/2
குதி கொள் பால் முலை குடித்திட கொடுத்திட குறையா – சீறா:339/3
முறைமையாக உண்டனர் வல பாரிச முலை பால் – சீறா:340/2
மல் உயர் திணி தோள் ஆடவர் பலரும் வன முலை மட கொடி அவரும் – சீறா:356/1
வரம் தரு குழந்தைக்கு ஒரு முலை பாலே வழங்கின படி அறிவதற்கே – சீறா:366/2
சுரந்திடும் சூகை முலை அமுது அருந்தி துயில்தரும் காலையில் எடுத்தும் – சீறா:366/3
கரந்து தம் இடது பால் முலை கொடுக்கில் கனி இதழ் வாய் திறந்து அருந்தார் – சீறா:366/4
வார் அணிந்து இலங்கு மணி முலை அலிமா முகம்மது திரு மலர் கரத்தால் – சீறா:367/3
குதிகொளும் அமுதம் அடிக்கடி சுரந்து கொடுத்திடும் முலை மறப்பித்து – சீறா:380/3
நெறித்து இருண்டு அடர்ந்த செழும் மழை கூந்தல் நேர் இழை வன முலை அலிமா – சீறா:381/1
முலை சுமை கிடந்த சிற்றிடை திரண்ட முகில் எனும் குழல் அலிமாவை – சீறா:385/1
குன்று போல் முலை செவி சுட மனம் கொதித்திடவே – சீறா:443/4
வடம் தயங்கி விம்மிதத்து எழும் குவி முலை மடவார் – சீறா:872/1
நாக மென் முலை குவட்டில் நல் மணி வடம் தரிப்பார் – சீறா:1120/3
வண்ண வார் முலை கொம்பு அன்னார் மருங்கு ஒசிந்து அசைய நோக்கி – சீறா:1153/1
வார் தட கரி வண் முலை விம்முற – சீறா:1193/1
சிறு நுதல் பெரும் கண் குவி முலை செ வாய் சேடியர் இரு மருங்கு ஈண்டி – சீறா:1205/3
சிறுவரும் துணை முலை அணை பிரிந்திடா சேயும் – சீறா:1888/1
முலை இழந்தன கன்றுகள் விலங்கு இனம் முழுதும் – சீறா:1892/2
மடி முலை இறங்கி பாலும் வழிந்தது குழவி சோர்ந்து – சீறா:2086/3
வெண்ணிலா கதிர் கான்று என்ன மென் முலை சுரந்த தீம்பால் – சீறா:2101/1
கன்று-அது வயிறு வீங்க கதிர் முலை அமுதம் ஊட்டி – சீறா:2103/1
கொம்மை வெம் முலை தாழ்ந்து அணி வயிற்றிடை குழைய – சீறா:2682/2
சுரித்த சின் முலை நீண்டு விம்மிதத்தொடும் சுரந்து – சீறா:2688/3
நெருங்கு பூண் முலை மலையின் மலைவுற நிரைப்பார் – சீறா:3144/2
பேரெழில் பயிரில் வன முலை மடவார் கண் எனும் மான் இன பெருக்கம் – சீறா:3155/1
வார் அணி களப குவி முலை கதிர் பூண் மங்கையர் அவரினின் முதியோர் – சீறா:3171/2
கத களி கரியின் கோட்டு கதிர் முலை பணிகள் மின்ன – சீறா:3172/2
எயிறுகள் நிறையா மார்பின் இள முலை முளையா கண்கள் – சீறா:3188/1
கொத்து அலர் குழலும் செம்பொன் குவி முலை சுணங்கும் நூலின் – சீறா:3193/2
வார் அறுத்து எழுந்து வீங்கும் வன முலை பூணும் சாந்தும் – சீறா:3195/1
வீங்கு இள முலையார் முலை குறி அணிந்த களபத்தின் வீற்று இரும் தடம் தோள் – சீறா:4092/3
சுரி குழல் பணை தோள் பிறை நுதல் கனி வாய் துணை முலை கொடி இடை கரிய – சீறா:4117/3
பெரிய முலை சிறிய இடை பவள இதழ் தரள நகை பிறழும் வாள் கண் – சீறா:4304/1
வார் இள முலை பால் வற்ற வருந்தினர் மடவார் எல்லாம் – சீறா:4743/4
முலை திகழ் புயங்களின் மூழ்க வெட்சியார் – சீறா:4942/3
முலை திகழ் அயில் வேல் மன்னர்கள் சூழ்ந்து மொய்த்திட பரியின் மீது ஏறி – சீறா:4959/3
முலை மறா பறழும் புனிற்று இளம் கன்றும் மோட்டு இள மேதியும் கமம் சூல் – சீறா:5004/3
தழை படு குரம்பை முலை நிலம் கடந்து போயினர் சலதர குடையார் – சீறா:5005/4
சுணங்கு அணி கரும் கண் தட முலை உமிழும் துணை வரை புயத்தினர் கொடுபோய் – சீறா:5025/1

மேல்


முலைக்கண் (1)

சூலுமாய் சிறிது பாலுமாய் முலைக்கண் சுரப்பெடுத்து அற சொரிந்திடலாய் – சீறா:368/3

மேல்


முலைக்கு (1)

பொழிந்த பொன் பொறி சுணங்கு அலர் பூண் முலைக்கு அணிந்து – சீறா:3117/1

மேல்


முலைகள் (2)

குரும்பை மென் முலைகள் தாங்கி கொடி நிலை மாட மீதில் – சீறா:1168/1
முற்று இழை முலைகள் விம்ம முருகு அயின்று அளிகள் ஆர்ப்ப – சீறா:3181/2

மேல்


முலைகொடுத்த (1)

முன் உமக்கு முலைகொடுத்த அலிமாவின் கிளையில் உள்ள முல்லை சேரும் – சீறா:4684/2

மேல்


முலைகொடுத்து (2)

மன் பெரும் புகழார் முகம்மது நபிக்கு மன மகிழ்வொடு முலைகொடுத்து
தன் பெரும் புகழும் வரிசையும் பெருக தழைத்து இனிது இருக்கும் அ நாளில் – சீறா:290/3,4
அறிவுற முலைகொடுத்து ஆக்கம் செய்வதற்கு – சீறா:324/3

மேல்


முலைகொடுப்பதும் (1)

வென்றியா முலைகொடுப்பதும் வளர்ப்பதும் விருப்பம் – சீறா:295/3

மேல்


முலைச்சியர் (1)

கச்சு அணி முலைச்சியர் கதிர் கொள் மால் வரை – சீறா:1149/3

மேல்


முலையருந்திய (1)

அன்புடன் எழு நாள் அணி இழை சுமந்த ஆமினா முலையருந்திய பின் – சீறா:290/1

மேல்


முலையவர்க்கும் (1)

பூண் முலையவர்க்கும் ஏக நாயகி என்ன பூவில் – சீறா:3048/2

மேல்


முலையார் (8)

வார் பொரு முலையார் மனம் களித்து உவப்ப வருடமும் இரண்டு சென்றனவே – சீறா:379/4
வடு விழி தட முலையார் கண் மா மதன் – சீறா:489/1
பொன் காலும் திரள் முலையார் கண்ணேறு படராது பொதிதல் போலும் – சீறா:1131/1
வார் பொரு முலையார் முகம்மது மருங்கின் மணி தவிசிடத்து இருத்தினரே – சீறா:1207/4
வடம் கொள் வெம் முலையார் நகைத்து அருவருப்ப அருந்தினும் வாய்க்கு உதவாமல் – சீறா:1447/3
வார் அணி முலையார் சிந்தை மயக்கு உறும் வனப்பு வாய்ந்த – சீறா:3694/2
வீங்கு இள முலையார் முலை குறி அணிந்த களபத்தின் வீற்று இரும் தடம் தோள் – சீறா:4092/3
பொன் திகழ் முலையார் ஆசை அம் கடலுள் புக்கி மெய் சோர்ந்து உழன்றனரோ – சீறா:4118/3

மேல்


முலையாள் (1)

குரும்பையின் முலையாள் மாயம் கொலை களவு என்ப சற்றே – சீறா:3191/2

மேல்


முலையில் (1)

பூதரம் அனைய சுணங்கு அணி முலையில் புள்ளியின் சேதகம் போர்ப்ப – சீறா:49/3

மேல்


முலையின் (2)

பருமித்த முலையின் ஆர்ந்த பல் மணி கலன்கள் ஈய்ந்து – சீறா:1166/1
கோங்கு இள முலையின் செம்பொன் கொடி என என்னை சூழ்ந்த – சீறா:3196/3

மேல்


முலையினும் (1)

வரம் கொள் மை முலையினும் ஒழுகின என மகிழ்வின் – சீறா:2690/1

மேல்


முலையினை (1)

முலையினை ஊட்டி மென்மை முதுகு வால் அடி நா நீட்டி – சீறா:2102/3

மேல்


முலையும் (2)

உடல் பருத்து இலது ஒரு முலையும் சூகை இ – சீறா:319/1
உடல் உலர்ந்து ஒடுங்கி ஓர் முலையும் சூகைகொள் – சீறா:321/1

மேல்


முலையுறு (1)

முனிவு அற அலிமா நல்கு முலையுறு நறும் பால் மாந்தி – சீறா:4741/1

மேல்


முழக்கம் (7)

முண்டக தடம் அமர்ந்தில புள் ஒலி முழக்கம்
தொண்டை வாய்ச்சியர் குரவையே கழனிகள்-தோறும் – சீறா:871/2,3
மத்தக கரியும் மாய்க்கும் வரி புலி முழக்கம் நீண்ட – சீறா:2073/2
வரி புலி முழக்கம் கேட்டு மான் இனம் சிதறி தத்தம் – சீறா:2084/1
முதிரும் தீன்தீன் எனும் முழக்கம் ஆர்த்து எழ – சீறா:2742/3
முறைமையின் அணிய நின்றார் வதுவையின் முழக்கம் கேட்டு – சீறா:3177/1
முறைமுறை காகள முழக்கம் ஓங்கிட – சீறா:3302/2
சதுமறை முழக்கம் ஆர்த்து எழ மலீக்கு சபுறாவாம் தலத்தில் வந்து இறுத்தார் – சீறா:3596/4

மேல்


முழக்கமும் (1)

பரிகளும் அவிந்த ஆவண தொகுதி பாசறை முழக்கமும் அவிந்த – சீறா:3559/2

மேல்


முழக்கலில் (1)

இன்னியம் பல முழக்கலில் புவி செவிடு எடுப்ப – சீறா:3462/2

மேல்


முழக்கலும் (1)

பாகம் கூர்தர தக்குபீர் முழக்கலும் பரந்த – சீறா:4589/2

மேல்


முழக்கி (1)

முடித்த வெம் போரில் காகளம் முழக்கி உறைந்திடும் பாசறை முன்னி – சீறா:3564/2

மேல்


முழக்கிட (1)

மின்னுடன் இடியும் முழக்கிட திகிரி மிசை திரி கதிரவன் மறைந்து – சீறா:4754/1

மேல்


முழக்கு (4)

உரல் அடி சிறு கண் பெரு மத பிறை கோட்டு ஒருத்தலின் இடி முழக்கு ஒலியும் – சீறா:81/3
சோனை மா மழை முழக்கு என வைகலும் தொனிக்கும் – சீறா:92/4
முருகு அயின்று இன வண்டு இசைத்த கம்பலையின் முழக்கு அறா நறு மலர் துடவை – சீறா:2877/1
இடி முழக்கு என எங்கணும் – சீறா:4148/2

மேல்


முழக்குடன் (1)

மறை முழக்குடன் பதுறினில் – சீறா:4151/1

மேல்


முழக்கும் (4)

மானை அன்ன கண் மடந்தையர் வதுவையின் முழக்கும்
சேனை மன்னவர் படை முரசு அதிர் தெரு முழக்கும் – சீறா:92/1,2
சேனை மன்னவர் படை முரசு அதிர் தெரு முழக்கும்
தானம் இ நகர் முதல் என சாற்றிய முழக்கும் – சீறா:92/2,3
தானம் இ நகர் முதல் என சாற்றிய முழக்கும்
சோனை மா மழை முழக்கு என வைகலும் தொனிக்கும் – சீறா:92/3,4
செவ்வியர் பல கால் உரைத்தலும் தேறி திரு மறை முழக்கும் ஆவணத்தின் – சீறா:2906/3

மேல்


முழக்கொடு (2)

மொய்த்த ஒட்டையும் இடபமும் முழக்கொடு நடத்தி – சீறா:559/2
முருகு அலர் நறை ஊற்று இருந்த தெள் நீரை மறையிய முழக்கொடு முதியோர் – சீறா:3153/2

மேல்


முழக்கொடும் (2)

அறை மறை முழக்கொடும் எடுத்து அடக்கினார் – சீறா:520/4
புறநகரவரும் திரண்டு எதிர் பணிந்து பொங்கிய முழக்கொடும் சூழ – சீறா:3598/3

மேல்


முழங்க (7)

முறைமுறை கிணைப்பறை ஒலி கடல் என முழங்க
நிறையும் சேரி விட்டு எழுந்தனர் உழவர்கள் நெருங்கி – சீறா:40/1,2
முடியுடை அரசர் வீதி எங்கணும் முழங்க கண்டார் – சீறா:927/4
முத்த மணி ஒளி முகம்மது அடி பரவி கலிமாவை முழங்க ஓதி – சீறா:2191/2
முரசமும் பேரியம் முழங்க தாவிய – சீறா:3310/1
வயிரொடு சின்னம் ஆர்ப்ப வலம்புரி முழங்க வாரி – சீறா:3410/1
மறையவர் வாக்கின் பயித்து ஒலி முழங்க வானவர் இனிது வாழ்த்து எடுப்ப – சீறா:3599/1
துன்னும் பல வாச்சியம் முழங்க எழுந்தார் இனிய தோழரொடும் – சீறா:4037/2

மேல்


முழங்கி (4)

இருந்த இல்லகத்து ஒரு மதிள் இடி என முழங்கி
விரிந்த செம் கதிர் வேல் அபித்தாலிபை விளித்து – சீறா:1878/1,2
முதிரும் நல் நகர் தெரு-தொறும் முகிலிடை முழங்கி
அதிரும் பேரொலி இடி என கடி முரசு அறைந்தார் – சீறா:3115/3,4
இடி என முழங்கி ஆர்த்த இயம் பல வீழ்ந்த செவ்வி – சீறா:3957/2
பெய் முகில் இடித்தது என்ன பேரிகை முழங்கி ஓங்க – சீறா:5001/2

மேல்


முழங்கிட (1)

பலபல இயங்கள் முழங்கிட நடந்து போயினர் பயம் மழை நிழற்ற – சீறா:4959/4

மேல்


முழங்கிடும் (1)

மணம் கெழு முரசம் முழங்கிடும் மதீன மா நகர் புறத்தினில் இருத்த – சீறா:5025/2

மேல்


முழங்கிய (3)

மந்தரம் அனைய தருவின் மேல் வீழ்ந்து வாய்விட முழங்கிய ஓதை – சீறா:44/2
அந்தரத்தினின் முழங்கிய மொழி வழி அறிந்து – சீறா:476/1
இரும்பு என செறிந்த மோட்டு உடல் களிறு முழங்கிய இரு வரை கடந்து – சீறா:4452/2

மேல்


முழங்கியது (1)

வெற்றி கொண்டு ஒரு தொனி முழங்கியது விண்ணிடத்தில் – சீறா:2696/4

மேல்


முழங்கினவால் (1)

வாரியும் அலைப்ப பேரிடி மயங்க மண் அதிர்தர முழங்கினவால் – சீறா:3162/4

மேல்


முழங்கு (1)

இடி என முழங்கு பேரிகையும் ஓர் புற – சீறா:3004/2

மேல்


முழங்கும் (2)

முறைமுறைப்படி கூறிய ஓசையும் முழங்கும் – சீறா:98/4
ஆரணம் முழங்கும் பள்ளிவாயில்-தன் அவையின் நண்ணி – சீறா:3079/1

மேல்


முழங்குவ (1)

முகிலொடும் அசனி பொங்கி முழங்குவ போன்றும் விண்ணும் – சீறா:929/3

மேல்


முழங்குவது (1)

எந்த வீதியும் முழங்குவது இவை அலால் இலையே – சீறா:97/4

மேல்


முழந்தாட்குள் (1)

தட பெரு நதி முழந்தாட்குள் ஆனதே – சீறா:748/4

மேல்


முழந்தாள் (3)

அடுத்த அ பொழுதில் அரம்பையர் சிலர் வந்து அணி முழந்தாள் துடை கணைக்கால் – சீறா:248/3
சாய்ந்து உடல் முடக்கி கிடப்பவர் சிலர் வாள்-தனை மறந்து அணி முக முழந்தாள்
தோய்ந்திட துயின்றோர் சிலர் உடல் நிமிர்த்து சுடர் இணை கரு விழி செருக – சீறா:2539/1,2
கனம்-தனில் உட்படுத்தி உணும்படி முழந்தாள் தெரியாமல் கவ்விற்று அன்றே – சீறா:2660/4

மேல்


முழந்தாள்மட்டும் (1)

அரு வரையிடத்தும் தேடி அடைந்தனர் முழந்தாள்மட்டும்
தெரிவது நமக்கு இங்கு அன்னோர் திறத்தொடும் கவிழ்ந்து நோக்கின் – சீறா:2575/2,3

மேல்


முழந்தாளில் (1)

தரு கை வள்ளல் நம் நபி முகம்மதின் முழந்தாளில்
ஒரு கல் ஏறுபட்டு ஊறுபட்டு உதிர்ந்தன உதிரம் – சீறா:2225/3,4

மேல்


முழம் (1)

கழிகின்ற துரும்பு ஒரு கை முழம் உண்டு – சீறா:720/1

மேல்


முழமாக (1)

ஒருவர்க்கு ஈரிரண்டு என முழமாக உள் உவப்ப – சீறா:4403/1

மேல்


முழு (15)

மண்டலம் விளக்கு முழு மணி விளக்காய் வந்த மன் பிஃறிடத்து இலங்கி – சீறா:160/2
முருகு கொப்பிளிக்கும் ஆமினா மனையின் முழு மணி வாயில் வந்து அடுத்தார் – சீறா:272/4
முறைமுறை மோந்து முத்தமிட்டு உவந்த முழு மலர் செழும் முகம் நோக்கி – சீறா:287/2
தூண்டிடா விளக்கோ முழு மணி-தானோ சுவர்க்கத்திலிருந்து வந்ததுவோ – சீறா:362/3
அலை கடல் புடை வரும் முழு மணி அகுமதுவும் – சீறா:539/2
முட்டி வீழ்ந்தனன் குமிழினும் வாயினும் முழு பெருக்கு என சோரி – சீறா:674/3
பெற்ற பேறு இது-கொல் என முழு மணியாய் பிறந்த மெய் துரை அபுல் காசீம் – சீறா:698/2
இதமுற உண்மை கொண்டு இசைந்த பேர் முழு
கதி பெறுபவர் என கரையில் ஏறினார் – சீறா:752/3,4
முன்னை நாளினும் பெலன் உறு முழு மலர் கரத்தால் – சீறா:965/1
முகை முறுக்கு அவிழ்ந்து முருகு கொப்பிளிக்கும் முளரியும் முழு மணி நீலம் – சீறா:997/1
முப்படி விளங்கும் வண்ணம் முழு மணி குரிசிலே யான் – சீறா:1262/2
பானல் அம் குவிய குட கடல் திரைக்குள் பாய்ந்தது புது முழு மதியம் – சீறா:1926/4
பூதரத்து உறைந்த முழு மணி சுடரே புண்ணியம் திரண்ட மெய்ப்பொருளே – சீறா:1930/4
முருகு கொப்பிளிக்கும் வனச மென் முகையோ முழு மணி பதித்த மென் முடியோ – சீறா:1967/3
மும்மையும் உணர வல்ல முழு மதி இறசூலுல்லா-தம்மை – சீறா:4784/3

மேல்


முழுக (1)

முகமலர்ச்சி கெட்டு அற தவித்து உடல் வெயர் முழுக
பகு மனத்து உமறு அடைந்தவை அனைவரும் பார்த்து – சீறா:1543/1,2

மேல்


முழுகாட்டி (1)

தமருடன் சுவன பதியினில் கொடுபோய் சல நதி-தொறும் முழுகாட்டி
இமை திறந்து இரு கண் மையினை எழுதி எண்ணெயிட்டு அமிர்தமும் ஊட்டி – சீறா:263/2,3

மேல்


முழுகி (1)

முழுகி கிடந்த குலத்தின் நடு எழுந்தான் முகம் வாய் முழுதினும் மண் – சீறா:2561/2

மேல்


முழுகிடவும் (1)

மூடும் என் உடல் சோட்டினில் கரம் முழுகிடவும்
ஏடு அலம் புயத்தீர் இவை காண்டனன் இயைய – சீறா:3812/3,4

மேல்


முழுகு (1)

ஓடினர் மெய் முழுகு உதிரம் கால விழி பின் நோக்கி உழுக்க பாதம் – சீறா:4319/1

மேல்


முழுதினும் (4)

முடங்கில சிறிதும் நீண்டில உணர்வு முழுதினும் இலது கெட்டு ஒடுங்கி – சீறா:1447/2
முழுதினும் பொதிந்து இரு-வயின் முத்திரை பதித்து – சீறா:1698/2
முன் நெடும் காலத்து இ பெரும் புவனம் முழுதினும் ஒரு குடை நீழல் தன்னிடைப்படுத்தி – சீறா:2307/1
முழுகி கிடந்த குலத்தின் நடு எழுந்தான் முகம் வாய் முழுதினும் மண் – சீறா:2561/2

மேல்


முழுதும் (44)

எண் திசை முழுதும் ஒருதனி செங்கோல் இயற்றுவது இவர் என இயற்றி – சீறா:148/3
அந்தரம் அவனி கடல் மலை எழு தீவகத்தினும் எண் திசை முழுதும்
சுந்தர வதன முகம்மதை கொடுபோய் சுற்றி எங்கணும் பெயர் விளக்கி – சீறா:265/1,2
முத்திரை ஒன்று உள முழுதும் மெய்யினில் – சீறா:507/1
முதிர்ந்த மேதியும் கவை அடி கேழலும் முழுதும்
பொதிந்த மெய் மயிர் எண்கு இனங்களும் மரை போத்தும் – சீறா:758/2,3
நானிலம் முழுதும் விண்ணும் நறை கமழ்ந்திடுவ நோக்கி – சீறா:1055/2
மண் முழுதும் மாறு அரிய சிவந்த கதிர் மணி கோவை மறு இலாத – சீறா:1133/1
கண் முழுதும் அடங்காத எழில் நோக்கி அவரவர் கண்ணேறு அடாது – சீறா:1133/3
எண் திசை முழுதும் திரு பெயர் விளங்க இரு நில மணி கதீஜாவை – சீறா:1213/3
முழுதும் நின் கருத்து உறும்படி முயல்வதேயன்றி – சீறா:1385/3
முழுதும் வெற்றியே அலது இடர் இலை என முதலோர் – சீறா:1683/3
வையகம் முழுதும் காக்கும் மணி குடை நிழற்ற வெற்றி – சீறா:1750/3
அகலிடம் தோன்ற தோன்றும் ஆலயம் முழுதும் முன்னோர் – சீறா:1753/2
கதிரின் வெய்யவன் மேல் கடல் புக ககன் முழுதும்
முதிரும் வல் இருள் பரந்திட வேண்டும் பின் முரம்பால் – சீறா:1855/2,3
முலை இழந்தன கன்றுகள் விலங்கு இனம் முழுதும்
நிலை இழந்தன பறவைகள் நெடு விசும்பு எழுந்த – சீறா:1892/2,3
அதிர்தரும் வாய்விட்டு அந்தரம் முழுதும் அரற்றுவது அகுமது நொடிக்குள் – சீறா:1910/3
முடிவிலா பெரும் தேவதம் ஆலயம் முழுதும்
மடி அறுத்திட துணிந்தனன் முகம்மது என்பவனே – சீறா:2033/3,4
குலத்து அரசர் இனிது உவப்ப கலிமா எண் திசை முழுதும் குலவி ஓங்க – சீறா:2180/2
திசை முழுதும் ஒரு புடையில் கிடத்தும் கரு முகில் கவிகை செம்மல் நேர்ந்த – சீறா:2186/1
இ நகர் முழுதும் ஈமான் கொண்டதற்கு ஐயம் இன்றே – சீறா:2381/4
ஆசொடும் விடத்தின் வேகம் ஆகத்தின் முழுதும் ஏற்ற – சீறா:2593/4
மொய்த்த பூம் குலை சாய்த்தன காய்த்தன முழுதும் – சீறா:2934/4
முக மதி நோக்குதல் முழுதும் தின்மை என்று – சீறா:2982/2
முறைமையின் நடத்தி யாம் முழுதும் இவ்வயின் – சீறா:3020/3
அறை திரை பரவை ஆடை அம் புவி முழுதும் காத்து – சீறா:3054/2
முறை என தலைமேல் கொண்டேன் முன்னர் நூல் முழுதும் வல்லீர் – சீறா:3085/3
முழுதும் இ நகர் அறிந்திட மண முரசு அறைக – சீறா:3107/3
மகிதல முழுதும் விற்கும் வச்சிர கடகம் பூட்டி – சீறா:3214/2
பரந்தன பாசறை முழுதும் பாய் கதிர் – சீறா:3658/2
கோல் வளையாது செய்து குவலயம் முழுதும் காத்த – சீறா:3674/3
மங்கையே வழங்கினாளேல் மா நிலம் முழுதும் கொள்ளா – சீறா:3706/2
முரண் தயங்கிய வேசரி குலம் பல முழுதும்
இரண்டு பாலினும் சுமை பொறுத்து அணியணி எழுந்த – சீறா:4254/2,3
மோக துயருடனே நினைவு அறியா வகை முழுதும்
ஆகத்தினின் மீற புகழ் ஆண்மை திறல் நயினார் – சீறா:4349/1,2
முப்புவியும் விளங்க வரும் மெய் பதவியும் அடைந்தேன் முழுதும் சூழ்ந்து – சீறா:4537/3
முட்டிய இருள் குலம் முழுதும் தேய்தர – சீறா:4563/2
பார்த்த திக்கினும் அந்தரத்தினும் படி முழுதும்
வார்த்ததாம் என செறிந்தன இருள் குலம் மலிந்த – சீறா:4573/1,2
மூடினார் குளிர் கலக்கமும் நடுக்கமும் முழுதும்
ஓடிப்போயின உவந்தனர் களித்தனர் உளத்தில் – சீறா:4615/3,4
முன்பு இருந்த பதிக்கு ஏகி பனீசகுது கிளையில் உள்ளோர் முழுதும் வேதத்து – சீறா:4686/2
கதுமென அழை என்று ஓத கடி நகர் முழுதும் தேடி – சீறா:4706/3
கோத்திரம் முழுதும் மாந்த கொடுப்பினும் குறையாது என்று – சீறா:4711/3
செகதலம் முழுதும் திரிந்து அலைந்தவர்கள் திரவிய குவை பல எதிர – சீறா:4751/2
மகிதலம் முழுதும் துதிசெய கரிய மழை முகில் கரு உதித்ததுவே – சீறா:4751/4
தாரணி முழுதும் தீன் எனும் வழியே தான் வர அருள்புரி வள்ளல் – சீறா:4762/1
சகதலம் முழுதும் நின்ற தனி பெரும் பொருளை உன்னி – சீறா:4790/3
தொடு கடல் ஞாலம் முழுதும் ஓர் புயத்தில் பரித்திடும் தோன்றலை நோக்கி – சீறா:5015/1

மேல்


முழுமதி (8)

மறு இலாது எழுந்த முழுமதி போல முகம்மது நபி பிறந்தனரே – சீறா:256/4
கார் தடம் கடல் கீண்டு எழு முழுமதி கதிரை – சீறா:334/3
அம்பரத்து எழு முழுமதி நிகர் அகுமதுவை – சீறா:346/3
மொய் மலர் கதிஜா செவ்வி முழுமதி வதனம் நோக்கி – சீறா:638/2
கறை இலா கலை முழுமதி மடி மிசை கவினொடு விளையாட – சீறா:648/2
முருகு உலாம் குழல் மயில் அபித்தாலிபு முழுமதி முகம் நோக்கி – சீறா:668/1
கறை இலா முழுமதி எனும் ககுபத்துல்லாவை – சீறா:1232/1
தரைத்தலம் புகல முழுமதி அழைத்து தருக என்று இனிது உரைத்தனரே – சீறா:1913/4

மேல்


முழுமதிக்கு (1)

கறை தவிர் மதியம் தொழு முழுமதிக்கு கலந்த கண்ணெச்சிலும் கழித்தார் – சீறா:1205/4

மேல்


முழுமதியும் (1)

வையகம் சிறப்ப வரு முழுமதியும் மறுவும் ஒத்திருந்தன மாதோ – சீறா:50/4

மேல்


முழை (3)

மிகைத்த வீறு அரி முழை புகுந்து என விறல் நயினார் – சீறா:2209/1
முடங்கி நீண்டு இருள் உள் ஆர்ந்த முழை ஒன்றில் தலையை நீட்ட – சீறா:2599/1
வரை முழை சிறு வாயிலில் சிலம்பி நூல் மறைப்ப – சீறா:2615/1

மேல்


முழை-அதனின் (2)

மறை நபி துயிலாநின்ற மலை முழை-அதனின் கண்ணே – சீறா:2582/1
நெடும் முழை-அதனின் நேராய் நெட்டு உடல் வளைக்கும் பாந்தள் – சீறா:2596/3

மேல்


முழைஞ்சில் (1)

நிறைதரு வரை நெறி முழைஞ்சில் சார்ந்தனர் – சீறா:4943/2

மேல்


முழைஞ்சினும் (1)

தான் மலை முழைஞ்சினும் தடவி நோக்கியும் – சீறா:1607/3

மேல்


முழைஞ்சினை (1)

மறு அறு மடங்கல் ஏற்று இனம் கிடந்த மலை முழைஞ்சினை கொறி திரள்கள் – சீறா:2532/3

மேல்


முழையில் (2)

கொடி இடை அலிமா கூற கொடு வரை முழையில் தோன்றும் – சீறா:431/3
அரு வரை முழையில் புக்கி அருக்கன் ஒத்திருக்கும் வள்ளல் – சீறா:2576/4

மேல்


முழையினுக்கு (1)

முற்றினும் அடைத்தார் ஓர் பால் முழையினுக்கு ஆடை காணாது – சீறா:2586/3

மேல்


முள் (38)

முள் அரை பசும் தாள் வட்டு இலை கமல முகை உடைந்து ஒழுகு தேன் தெறிப்ப – சீறா:43/1
பிடித்த கொம்பிருந்து ஓடி முள் குட கனி பிடித்து – சீறா:71/1
முடங்கல் அம் கைதை முள் எயிற்று வெண் பணி – சீறா:170/1
கடிதில் கல்முழை முள் செறி பொதும்பினும் கவிழ்ந்து – சீறா:450/2
வட்டு இலை முள் அரை வனச வாவியும் – சீறா:515/3
முள் எயிறு ஒதுங்கி செம் மணி பிதுங்கி முளை-தொறும் கிடப்பதை செறிந்த – சீறா:686/3
ஈண்டு முள் செறி வனத்திடை சினத்தொடும் இருக்கும் – சீறா:756/4
விரி தலை சிறு முள் இலை செம் குலை விளைந்த – சீறா:787/3
இட்ட முள் இலை ஈந்து அங்ஙன் இருந்து இறந்து அனேக கால – சீறா:818/2
வறு பரல் படர் பாலைகள் நீந்தி முள் வகிர்ந்திட்டு – சீறா:842/2
தூக்கி வைத்த போல் முள் புற நறை கனி தூங்கும் – சீறா:861/4
முள் இலை பொதிந்த வெண் மடல் விரிந்து முருகு உமிழ் கைதைகள் ஒரு-பால் – சீறா:1004/1
கொள்ளை மென் கனிகள் சிதறு முள் ஈந்து குறும் கழுத்து அசைவன ஒரு-பால் – சீறா:1004/2
தேம் குடம் அனைய முள்_புற கனிகள் திகழ்தர செறிந்தன ஒரு-பால் – சீறா:1006/1
வழி பிழைத்து இருளில் முள் சார் வனத்திடை கிடந்து உள் ஆவி – சீறா:1579/1
முள் உறை கானமும் முரம்பும் நீக்கி தன் – சீறா:1609/2
உடும்பு எனதிடத்தில் ஒன்று உளது முள் எயிறு – சீறா:1617/2
நெடும் தலை எடுத்து வால் நிமிர்த்து முள் எனப்படும் – சீறா:1621/1
சிறுத்த முள் எயிற்ற வெண் நிறத்த செம் முனை – சீறா:1628/3
இடு குறு நுனை முள் வேலி இடையர்-தம் பாடி ஏங்க – சீறா:1723/2
பெருகிய குபிரர் தனித்தனி உரைப்ப பெரும் சிறை திரண்ட முள் வளை வாய் – சீறா:1937/3
தோற்றிட தோற்றி விளங்கும் நல் நுதலாள் சுடரும் முள் வாரணத்து அலகும் – சீறா:1957/2
முள் உடை கானில் ஏகி முகம் அழிந்து உச்சி வேர்வை – சீறா:2093/1
பாடு உறைந்து இல் புக்கோனை பற்றிலார் வீணில் முள் சார் – சீறா:2565/1
கோல முள் ஈந்தின் கானும் குரிசில் நம் நபியை மேலும் – சீறா:2566/3
முறைமையின் சலாம் உரைத்து முள் எயிற்று வாய் திறந்து – சீறா:2606/3
நஞ்சு முள் எயிற்று அரவு உறை வரையில் நள்ளிருளில் – சீறா:2631/1
வஞ்சர் நெஞ்சகம் போன்ற முள் சிறு நெறி வனத்தில் – சீறா:2631/4
இரவின் முள் செறி வனம் கடந்து இரவி தோன்றிய பின் – சீறா:2636/1
பதறினன் சினை ஆடு என்பதின் இரங்கி படர்ந்தனன் வெகுண்டனன் படு முள்
உதறினன் தொறுவர் கூவினன் சிறு தூறு ஒடிபட ஓடினன் தொடர்ந்தே – சீறா:2882/3,4
முள் அரை கானிடை கிடந்து மூரி வெம் – சீறா:2966/3
பதிக மாதளை தாழை முள் புற கனி பனசம் – சீறா:3124/2
கல் அடை திடரும் முள் காடும் கண் அறா – சீறா:3315/1
பரல் வழி கடந்து வேற்று பாடிகள் அகன்று முள் சார் – சீறா:3415/2
புரவி விட்டு இறங்கி முள் உடை நெடும் கான் புகுந்தனர் சிலர் பிண குவையின் – சீறா:3561/2
போயது என் ஒளித்தொளித்து முள் அடவியின் புறத்தில் – சீறா:3776/4
மணம் எழுந்து அலர்ந்த முள் அரை பசும் தாள் வனசம் ஏய்ந்து இலங்கு பல்வலத்தும் – சீறா:4925/2
மணி முடி இடறி வடு இருந்து ஒளிரும் மலர் கழல் இறைஞ்சி முள் செறிந்து – சீறா:5017/1

மேல்


முள்_புற (1)

தேம் குடம் அனைய முள்_புற கனிகள் திகழ்தர செறிந்தன ஒரு-பால் – சீறா:1006/1

மேல்


முள்மா (1)

முந்து மான் மதம் எண்கு செந்நாய் பணி முள்மா
நந்தி மிஞ்சிய விலங்கு இனம் கொடுகி மெய் நடுங்கும் – சீறா:25/3,4

மேல்


முள்மாவும் (1)

வள் உகிர் சுணங்கும் இகலனும் திரிந்த இடத்தின் முள்மாவும் வந்து இணங்கி – சீறா:3571/3

மேல்


முளரி (4)

முல்லை சண்பகம் பாடலம் செ இதழ் முளரி
மல்லிகை மடல் கைதை மா மகிழ் மருக்கொழுந்து – சீறா:1108/1,2
முதிர்தரும் முளரி நீந்தி முகில் உறை வரைகள் நீங்கி – சீறா:3724/3
முன்னர் வைத்த பாத்திரத்தின் இருந்த மோதகத்தை நறை முளரி கையால் – சீறா:3756/1
மடல் அவிழ் முளரி பொகுட்டினில் உயிர்த்த மணியினை பவள வாய் அன்னம் – சீறா:4987/2

மேல்


முளரியில் (1)

கால வட்ட வாய் முளரியில் ஊறு கள் அருந்தி – சீறா:62/1

மேல்


முளரியின் (1)

திரள் ஒரு சிதகா முளரியின் அடைந்து காப்பொடும் கொடு நிதம் திரிவான் – சீறா:2877/4

மேல்


முளரியும் (1)

முகை முறுக்கு அவிழ்ந்து முருகு கொப்பிளிக்கும் முளரியும் முழு மணி நீலம் – சீறா:997/1

மேல்


முளி (1)

நெட்டு இலை முளி கழை காடு நீந்தினார் – சீறா:515/4

மேல்


முளை (2)

நிலம்-தனை வாழ்த்தி வலக்கரம் குலுக்கி நெல் முளை சிதறிய தோற்றம் – சீறா:46/3
நினையும் முன் அறுத்து அடு முளை நிலத்தினில் பிடுங்கி – சீறா:4584/3

மேல்


முளை-தொறும் (1)

முள் எயிறு ஒதுங்கி செம் மணி பிதுங்கி முளை-தொறும் கிடப்பதை செறிந்த – சீறா:686/3

மேல்


முளைத்தல் (1)

தண் கதிர் கிளைத்த செவ்வி சசி இனம் முளைத்தல் போலும் – சீறா:1170/4

மேல்


முளைத்து (5)

கடலிடை முளைத்து எழும் காட்சி போன்றதே – சீறா:497/4
முதிய வேதியன் உரைத்தலும் பகை என முளைத்து
புதியதாய் நபி என வரில் அவரை விண் புகுத – சீறா:574/1,2
தினகரன் கதிர்கள் வெளிறிட பரப்பி தெள் திரை கடல் முளைத்து எழுந்தான் – சீறா:1938/4
கரும்பு எனும் மொழியாள் ஆசை கவின் முளைத்து என்ன தோட்டு உள் – சீறா:3191/1
பாறை மா மலை முளைத்து என தோன்றின படியின் – சீறா:4404/2

மேல்


முளையா (1)

எயிறுகள் நிறையா மார்பின் இள முலை முளையா கண்கள் – சீறா:3188/1

மேல்


முளையொடும் (1)

பற்றி நீண்ட வெண் கயிற்றொடும் முளையொடும் பறித்து – சீறா:4581/1

மேல்


முற்பட (2)

முருகு அலர் குழலி தம் கனவின் முற்பட
கருதிய துயர் எனும் கடற்குள் ஆயினார் – சீறா:1016/3,4
முற்பட இருந்து நல்ல மொழி பகர்ந்து இருக்கும் வேளை – சீறா:4873/2

மேல்


முற்படு (1)

முற்படு நபி திருமுன்னம் முன்னினார் – சீறா:2996/4

மேல்


முற்ற (2)

முற்ற நாள் இவண் இருந்து இயல் முகம்மதை காண – சீறா:2912/1
பூசல் முற்ற முன் போயினார் – சீறா:4153/2

மேல்


முற்றாத (1)

தேறாத மதியாலும் முற்றாத வலியாலும் செவ்வியோர்க்கு – சீறா:1663/1

மேல்


முற்றி (7)

விருப்பு எனும் போகம் முற்றி விழைவு பெற்றிடுதலாலே – சீறா:115/2
உரு அமைந்து இளம் சூல் முற்றி உதரமும் வளர்ந்தது அன்றே – சீறா:2070/4
வருத்தம் நாட்குநாள் முற்றி மெய் மெலிவொடு மயங்கி – சீறா:2193/1
கொடுத்திலன் யான் என்ன சஞ்சலம் பெரிதும் முற்றி
இனத்துள் ஆடவரை கூவ என் பிழை விளைந்தது என்ன – சீறா:2798/2,3
முற்றி நின்றனன் கண்டு ஒரு திறலவன் முன்னி – சீறா:3497/2
மொழிந்தினிர் அவையே முடிந்தன இனிமேல் மூளும் வெம் சினத்தினை முற்றி
அழுந்திட பொருதல் அறிவு அல என அபாசு எனும் தந்தையர் மொழிய – சீறா:3595/2,3
கருமம் முற்றி யாம் மீள்குவம் என உவன் கழற – சீறா:4636/3

மேல்


முற்றிடும் (1)

ஈரம் முற்றிடும் அறிவர்களிடத்தினில் இருந்தான் – சீறா:2503/4

மேல்


முற்றிய (8)

முற்றிய மாட்சியார் அலங்கல் மொய்ம்பினார் – சீறா:740/4
முற்றிய மனத்தினோடு முரண் மத கரியை நேராய் – சீறா:1555/3
முன்னர் இரண்டு இறக்ஆத்து முற்றிய
பின்னரில் ககுபத்துல்லாவை பெட்புற – சீறா:2959/1,2
முற்றிய முனையின் திறத்தவன் அலகை குலத்தொடும் அருந்திட முரணி – சீறா:3569/2
மூக்கினில் ஏதோ தோற்றியது இன்னே முற்றிய வினை பயன் யாது என்று – சீறா:4113/3
கோபம் முற்றிய வயவரும் பரியும் பின் குழும – சீறா:4263/2
மதி முற்றிய அபுபக்கர் தம் மகள்-பால் அவண் எய்தி – சீறா:4331/1
முற்றிய தவத்தினர் மொழிந்திட்டார் அரோ – சீறா:4996/4

மேல்


முற்றியதோ (1)

முன்னை நாள் விதியோ நகரை விட்டு எழுந்த முகுர்த்தமோ பவங்கள் முற்றியதோ
பன்னுதற்கு எவை என்று அறிகுவோம் கொடியேம் பாலையில் படும் வரலாறே – சீறா:689/3,4

மேல்


முற்றினார் (1)

மோசன பதம் முற்றினார்
பாசறை புறம் பற்றினார் – சீறா:4153/3,4

மேல்


முற்றினும் (5)

முற்றினும் அடைத்தார் ஓர் பால் முழையினுக்கு ஆடை காணாது – சீறா:2586/3
தோட்டம் முற்றினும் சுற்றி நன்கு என சிரம் தூக்கி – சீறா:2943/2
முற்றினும் சிறப்பித்து அன்பாய் முறைமுறை வானோர் யாரும் – சீறா:3224/2
மேக வெண் குடை சுற்றினும் முற்றினும் விரைவில் – சீறா:3857/1
மூட்டினன் முற்றினும் மூழ்கி நின்றனன் – சீறா:4553/3

மேல்


முற்று (9)

முற்று இழை கிடந்த முலை குவடு அசைய முகில் தவழ் கரும் குழல் நெகிழ – சீறா:52/1
அனைத்தையும் விதித்தவன் செயலினையும் முற்று அறிந்து – சீறா:213/3
இதயம் முற்று ஓதி வேடன் இனிதினின் ஈமான் கொண்டு – சீறா:2119/2
முற்று உற முடித்து தீனின் முறைமையில் தலைவராகி – சீறா:2353/2
இட்டம் முற்று ஆயத்து இறங்கிய வசனம் எடுத்துரைத்து எழில் முகம்மதுவை – சீறா:2528/2
முற்று உறும் கதிர் வாள் கரங்களின் ஏந்தி முரண் பெரும் கணத்தொடும் எழுந்தார் – சீறா:2531/4
முற்று இழை முலைகள் விம்ம முருகு அயின்று அளிகள் ஆர்ப்ப – சீறா:3181/2
இன்பம் முற்று உற ஈண்டிய மெய் தவம் – சீறா:4246/3
முன் இலாத கவுத்துவம் முற்று உற – சீறா:4484/1

மேல்


முற்றும் (27)

இருந்து இங்கு இவணில் வரும் வரலாறு இயம்பும் எனக்கு என்று எழிலி முற்றும்
கரம் தங்கிய நல் அருள் பெருகும் ஹபீபு முகம்மது உரைத்தனர் ஆல் – சீறா:1591/3,4
முற்றும் இ நகர் படை கொடு முடித்திடல் அரிதே – சீறா:1674/4
தெருவினும் நகரம் முற்றும் செழும் முரசு அறைவித்திட்டார் – சீறா:1715/4
கூறுவதில் ஒன்று படிறு இன்று குலம் முற்றும்
வேறுபடல் வேத விதி அன்று புகழ் மிக்கோய் – சீறா:1772/3,4
முற்றும் காத்து அளித்திடுமவர் மொழிந்திடும் மொழி போல் – சீறா:2467/3
முற்றும் நம்-வயின் அளித்தனன் தனி முதலவனே – சீறா:2494/4
முற்றும் நம் படை கொண்டு இவணிருந்து நம் மூதூர் – சீறா:3817/3
முற்றும் தோற்று ஓடினாலும் அல்லது முரண்டி யாங்கள் – சீறா:3878/2
முற்றும் வாரண தோட்டியாம் என சமர் முனைந்தான் – சீறா:3897/4
பொன் நிறம் முற்றும் தாமரையுள் புக்கியது என்ன – சீறா:3922/4
தேங்கின கண்ணீர் ஓடின முற்றும் சிதைவுற்ற – சீறா:3923/4
குற்றம் உணர்ந்தீர் தீன் நிலை முற்றும் குடிகொண்டீர் – சீறா:3926/2
பேசிய முற்றும் காதினில் உற்றும் பிரிவு இல்லா – சீறா:3927/2
வன் திறன் முற்றும் கொண்டாய் வாளினில் ஒப்பிலாதாய் – சீறா:3942/3
முற்றும் தீனவர் சூமன்-தன் வாய்மையின் முறிய – சீறா:3988/1
முற்றும் போயின நின்றனர் அவண் விதி முடிய – சீறா:3996/4
முற்றும் மேவி அமுறாவின் இருந்தார் முகம்மது எனும் நபியே – சீறா:4038/4
வெவ் வினை தொகுதி முற்றும் வேரற களைதற்கு இன்னே – சீறா:4188/3
மன வலி உடையீர் முற்றும் மதி மறந்து உடைவது என்-கொல் – சீறா:4194/3
ஞாலம் முற்றும் மணியே உமிழ்த்து உடல் எந்நாளும் விட்டு உரி கிடப்பவை – சீறா:4213/2
சேனை முற்றும் தெரிவுற நோக்கினான் – சீறா:4222/1
ஏதம் முற்றும் இளைத்ததும் எண்ணிலா – சீறா:4236/2
பரிவுடன் கடமை முற்றும் பற்று-மின் பொறையின் என்ன – சீறா:4289/3
முற்றும் சேனை அம் கடல் நடு இருந்தனன் முரணி – சீறா:4399/4
ஐயகோ முனைப்பதி முற்றும் எரிந்ததாம் எனவே – சீறா:4585/4
முற்றும் கோறலை துணிந்து இருக்கின்றது மொய்ம்பீர் – சீறா:4607/4
ஆகம் முற்றும் அனல் என காந்தி நீர் – சீறா:4774/2

மேல்


முற்றுமே (1)

முனைக்கும் ஆங்கு அவர் சோரியின் முற்றுமே
நனைக்கும் நேமியை நால் திசை எங்கும் போய் – சீறா:4497/2,3

மேல்


முற்றுமோ (1)

முற்றுமோ நமர் குலம் திரளினும் முடியாதே – சீறா:2489/4

மேல்


முற்றுற (2)

முற்றுற கருத்தினின் முடித்து காபிர்கள் – சீறா:1478/3
முற்றுற முடித்து வள்ளல் முதலவன்-தன்னை ஏத்தி – சீறா:2263/2

மேல்


முற்றுறாத (1)

முற்றுறாத முகத்து இமையா விழி – சீறா:1184/3

மேல்


முறத்திடத்து (1)

சூல் முதிர் மழை கை ககுபு கண்மணியாய் தோன்றிய முறத்திடத்து உறைந்த – சீறா:162/3

மேல்


முறத்து (1)

சுந்தரர் முறத்து மதலையாய் நிலத்தில் தோன்றிய மதி முக கிலாபு – சீறா:163/2

மேல்


முறா (1)

அரிய கச்சு முறா செய வந்தனம் அடுத்தே – சீறா:4839/4

மேல்


முறி (5)

வரைப்புற ஒரு முறி வரைந்திட்டார்களால் – சீறா:2144/4
அன்பராகிய குறைஷி காபிர் இடும் ஒப்பும் முறி வசனம் யாவும் – சீறா:2175/3
சாதி விலக்கு ஒப்பு முறி பரிகரிக்கும் வார்த்தை செவி தடவ கேட்டு – சீறா:2177/1
சொன்னபடி சாதி விலக்கு ஒப்பு முறி எழுதின மன்சூறு என்போன் – சீறா:2179/3
என்ன ஓர் முறி எழுதி அங்கு அவர் கரத்து ஈந்தான் – சீறா:2928/4

மேல்


முறி-தனை (1)

விரைவினொடும் ஒப்பு முறி-தனை கிழிப்ப வரும்போது வெகுண்டு கூறி – சீறா:2176/3

மேல்


முறிக்க (1)

முரணொடும் அன்பு அற முறிக்க வேண்டுமால் – சீறா:2442/4

மேல்


முறிக்கவேண்டும் (1)

ஒப்பினை முறிக்கவேண்டும் என்று உன்னி சான்றவர் ஒருவரை கூவி – சீறா:4464/2

மேல்


முறிக்கும் (1)

மோதி காலினால் எற்றியே அணை இடம் முறிக்கும் – சீறா:30/4

மேல்


முறித்த (1)

உடைபட முறித்த சோகை உடற்றுதற்கு உரியர் யார் என்று – சீறா:4720/3

மேல்


முறித்தனர் (1)

முறித்தனர் குலை கதலி முத்தம் உதிர் கன்னல் – சீறா:4130/1

மேல்


முறித்தனன் (1)

கரைத்து விட்டனன் முறித்தனன் போவதும் கலைத்தான் – சீறா:3866/4

மேல்


முறித்தார் (1)

நினைத்து முன் உரைத்த வாய்மையை முறித்தார் நிசமுற ஒருவரை ஏவி – சீறா:4477/4

மேல்


முறித்து (9)

ஏரியை உடைத்து குளம் கரை தகர்த்தே இடிபட அணையினை முறித்து
சேரியுள் பரந்து கொல்லையுள் புகுந்து செழும் கருப்பாலையை சாய்த்து – சீறா:38/1,2
மூடிய முத்திரை முறித்து பாசுரம் – சீறா:3318/3
வீரர்கள் கூட்டம் வாய்மையை முறித்து வேறு ஒரு தலத்திடை புக்கி – சீறா:3608/3
இற்றுற முறித்து அங்கு எரித்தனர் ஒன்றோ வினை அன இடர் பல விளைத்தார் – சீறா:4457/4
இசையும் வாய்மை முறித்து எழில் ஏந்திய – சீறா:4478/1
ஏடு கொண்ட பூ மரங்கள் யாவையும் முறித்து எறிந்த – சீறா:4580/4
மா மரம் முறித்து காய்த்த மது குலை அரம்பை தள்ளி – சீறா:4718/1
வேயினை முறித்து வெடித்த முத்து அனைத்தும் முல்லை அம் புறவினுக்கு அளித்து – சீறா:4755/1
கணியருப்படை முறித்து கயமுனி திரளுக்கு ஈந்து – சீறா:5002/2

மேல்


முறிதர (1)

பிடித்த கையொடும் வில் முறிதர குடர் பிதுங்க – சீறா:3488/3

மேல்


முறிந்த (1)

நெட்டு உருக்கு உளி முறிந்த கூந்தாலமும் நிமிர – சீறா:4406/2

மேல்


முறிந்தனம் (1)

கண்டு நாம் முறிந்தனம் அலால் வெற்றி கண்டு அறியோம் – சீறா:596/2

மேல்


முறிந்தனர் (3)

மருப்பு உடை கரட மத கரி அனைய மன்னர்கள் முறிந்தனர் மயங்கி – சீறா:3557/4
முறைமுறை அணிகளோடும் முறிந்தனர் மலைந்து மாதோ – சீறா:3961/4
விடிவது என் என ஓடினர் முறிந்தனர் மிகவும் – சீறா:3987/4

மேல்


முறிந்தனர்கள் (1)

மன்னு குல நெறி வீழ முறிந்தனர்கள் முஸ்தலிகு மாந்தர் மன்னோ – சீறா:4318/4

மேல்


முறிந்து (7)

அடும் படையொடு முறிந்து அவதி ஆயினார் – சீறா:2162/4
பாடினில் கசுறசு படை எலாம் முறிந்து
ஓடினர் அவுசு எனும் கூட்டத்தோர்க்கு என – சீறா:2163/1,2
முருக்கும் வேளை உக்காச கை ஆயுதம் முறிந்து
செருக்கொடும் திரிந்து உலவிய பரியினை திருப்பி – சீறா:3508/2,3
முறிந்து வீழ்ந்தது மற்றொரு வேல் கொடும் முனிந்து – சீறா:3533/2
கால் துணை முறிந்து பயப்பய திரியும் நரி குலம் பலவும் கண்டனரால் – சீறா:3578/4
என்பு அற முறிந்து தோலும் இழந்து ஒரு நரம்பில் தூங்கி – சீறா:3727/1
பாயும் வெம் பரி புடைத்தனன் படையொடும் முறிந்து
போயினான் இதோ கொன்றனன் காண் என புலம்பி – சீறா:4013/3,4

மேல்


முறிய (2)

முற்றும் தீனவர் சூமன்-தன் வாய்மையின் முறிய
உற்ற நம் நபி அபூபக்கர் அடல் உமறு உதுமான் – சீறா:3988/1,2
மூண்டு வந்து எழும் காபிர்கள் யாவரும் முறிய
மாண் தயங்கிய முகம்மதும் அமைத்து இகல் வாய்மை – சீறா:4022/1,2

மேல்


முறியும் (1)

வெருவி இரு நிலத்து ஓடி பாரிசு அற முறியும் என விரித்த வாய்மை – சீறா:2171/2

மேல்


முறியை (2)

ஓதிய ஒப்பு எனும் முறியை ஊரவர் – சீறா:2145/2
மோதுதலும் கேளாது ககுபாவில் தூக்கி வைத்த முறியை வாங்கி – சீறா:2177/3

மேல்


முறுக்கி (2)

காலினால் தரை நடந்து உடல் முறுக்கி உள் கவிந்த – சீறா:4431/1
கடும் புரி முறுக்கி கழுத்தினில் பிணித்த கார்முகம் எடுத்தனர் வியப்ப – சீறா:4936/4

மேல்


முறுக்கியும் (1)

பல்லினால் இதழ் அதுக்கியும் முறுக்கியும் படர்ந்தார் – சீறா:2224/3

மேல்


முறுக்கியே (1)

கண்ட காபிர்களில் ஒருவன் ஓர் துகில் கரத்தில் ஒப்பற முறுக்கியே
அண்டர் நாயகம் முகம்மதின் தமது அரும் கழுத்து உற இறுக்கினான் – சீறா:1430/1,2

மேல்


முறுக்கின (1)

ஓடின பெருமூச்சு அடைந்தன இதழ் வாய் ஒளி விரல் முறுக்கின கரங்கள் – சீறா:4451/3

மேல்


முறுக்கினாரல்லது (1)

முறுக்கினாரல்லது மூட்டும் தண்டனை – சீறா:1467/3

மேல்


முறுக்கு (5)

புரி முறுக்கு அவிழ்ந்த பொன் இதழ் கமலம் பூத்திருந்தது என புரிசை – சீறா:78/3
முகை முறுக்கு அவிழ்ந்து முருகு கொப்பிளிக்கும் முளரியும் முழு மணி நீலம் – சீறா:997/1
இருந்து கால் மடக்கி நீட்டி எழுந்து உடல் முறுக்கு நீக்கி – சீறா:2100/1
புரி முறுக்கு அவிழும் தொங்கல் புய வரை அரசர் கூடி – சீறா:3052/3
அடிபடும் கொடிய மாருத விசையின் ஆயிடை புரி முறுக்கு அறுந்துவிடு – சீறா:3573/3

மேல்


முறுக்கும் (1)

கண்களில் சேப்பும் நுதலினில் வியர்ப்பும் கரிய மை மீசையின் முறுக்கும்
புண்பட இதழில் பற்பல் கால் சினந்து பூட்டிய கொடிய வெள் எயிறும் – சீறா:3581/1,2

மேல்


முறுக்குவன் (1)

முறுக்குவன் அங்கை வாளான் மோதுவன் என்றே ஆடை – சீறா:2811/3

மேல்


முறுகி (1)

முறுகி வெம் சினத்து அபூசகல் மகன் மொழிந்ததுவும் – சீறா:3775/2

மேல்


முறுகு (1)

முறுகு வெம் சின வெகுளியில் புருவங்கள் முரிய – சீறா:3479/2

மேல்


முறுசலீன்களை (1)

மூதறிவுடையரான முறுசலீன்களை எந்நாளும் – சீறா:7/3

மேல்


முறுவல் (10)

விண்டு எமக்கு உரையும் என்றனர் முறுவல் விளங்கிய குமுத வாய் திறந்தே – சீறா:284/4
நகை மணி முறுவல் ஆமினா உயிர் பழியும் அல்லால் – சீறா:414/3
முறுவல் செய்து உரையாது ஒன்று மொழிந்திலராகி செவ்வி – சீறா:416/3
நகு கதிர் முறுவல் செ வாய் திறந்து பின் நவிலலுற்றார் – சீறா:603/4
தூ நகை முறுவல் வாய் விண்டு உரைத்தனர் சொன்ன மாரி – சீறா:617/3
அரும்பு இள முறுவல் செ வாய் அணி மலர் இதழை விண் தோய் – சீறா:639/2
குன்று போல் உற வீங்கின முறுவல் கொண்டு இடராய் – சீறா:760/2
தோள் துணை அபித்தாலீபு சுடர் நகை முறுவல் வாயால் – சீறா:1073/2
நன்று என முறுவல் கொண்டு இனிய நம் நபி – சீறா:1618/2
என்று அவன் உரைப்ப முகம்மது நபியும் இன்புறு முறுவல் கொண்டு இனிதாய் – சீறா:1942/3

மேல்


முறுவலித்து (1)

நெருங்கிட இறுக்கி வைத்தவர் பெயரை நினைத்து அருளொடும் முறுவலித்து
மருங்கினில் ஒடுங்கி இருந்த காம்மாவை விளித்து அணி மதுர வாய் திறந்து உன் – சீறா:2319/2,3

மேல்


முறுவலின் (2)

நனி முறுவலின் முகம்மது நல் மா மறை – சீறா:2444/3
மூக்கினில் சேர்ப்பன் வெள்ளை முறுவலின் இதழை துண்டம் – சீறா:2810/2

மேல்


முறுவலும் (1)

வீங்கிய புயமும் கரத்தினில் அயிலும் வெண் முறுவலும் அலர் முகமும் – சீறா:691/2

மேல்


முறை (107)

நலிவு அற உலக நீதி நெறி முறை பெருக நாளும் நமர் உயிர் அரிய காவலாய் – சீறா:13/1
தேம் கமழ் சுருதி வரி முறை படர்ந்து திகழ்தரு நித்தில கொடிகள் – சீறா:91/1
தெரிந்த செவ்வியர் முறை வழி தெளிந்தவர் செம் நூல் – சீறா:96/1
வானவர் செய்யும் அந்த வணக்கத்தின் முறை செய்யாமல் – சீறா:114/1
பெரியவன் கருணைகூர்ந்து பெறும் முறை இது-கொல் என்ன – சீறா:125/3
தவிசு இருந்து நல் நெறி முறை நடத்து தாவூது – சீறா:214/1
அறிவு அதபு அறம் முறை பயிற்றி அன்புடன் – சீறா:291/1
குல முறை மன்னர் போய் கொடிய பாதகர் – சீறா:300/1
படு முறை பாடு எலாம் பட பலித்திடா – சீறா:302/3
எ நிலம் அனைத்தும் தீன் நெறி நடப்ப இயல்பெறு மனு முறை நடப்ப – சீறா:376/1
பன்ன அரும் செங்கோல் உலகு எலாம் நடப்ப பாரினில் குல முறை நடப்ப – சீறா:376/3
பெறும் முறை அருவியும் பிறங்க தோன்றின – சீறா:724/4
முறை விருந்து அளிக்கும் முன்னம் முகிழ் நனி தருக்கள் எல்லாம் – சீறா:801/2
பண்ணினில் சிறந்த மறை முறை தேர்ந்த பண்டிதன் பத மலர் போற்றி – சீறா:995/2
பவுரியின் நடு முறை பணிலம் ஆர்த்து எழ – சீறா:1140/2
மணி பதம் விளக்கி துகிலினால் துடைத்து வரிசையின் முறை பல பணித்தார் – சீறா:1200/2
விண்ணகத்து அரசர் தோன்றும் விதி முறை அறியா வள்ளல் – சீறா:1255/1
முக மதி நோக்கி ஆதி முறை மறை கலிமா ஓதி – சீறா:1259/3
முறை வழி முகம்மது அன்பால் முன் இருந்து இரு கை ஆர – சீறா:1263/2
எழுத்தினில் தவறா சொல்லி இயன் முறை சிதகா இன்பம் – சீறா:1268/1
மனு முறை நெறி வழுவா அபூபக்கர் – சீறா:1301/1
நாரி சுருதி முறை வணங்கி நளின மனம் கூர்ந்து இருந்ததன் பின் – சீறா:1335/2
சிந்தை குளிர வானவர்_கோன் திருத்தி உரைத்த வணக்க முறை
அந்தமிலி-தன் தூதர் எடுத்து அறைய நெறி நேர் வழுவாமல் – சீறா:1336/2,3
நினைத்து உலு செய்து நீங்கா நெறி முறை வணக்கம் செய்தார் – சீறா:1348/4
நின்னை நோக்கியும் நின் குல முறை பெரியவர் நேர்-தன்னை – சீறா:1369/1
பெறும் முறை தலைமை பெயரானும் அ – சீறா:1411/3
பதிவு பாசுரமொடு உறைய நீதி முறை பழுது இலாதபடி எழுதினான் – சீறா:1424/4
செம் தழல் குழிகள் ஏழுமான முறை தேடி நல் நெறியை மூடினார் – சீறா:1426/4
அல் ஆர் குபிரை கடிது அகற்றி அழியா தொழுகை முறை படித்து – சீறா:1594/3
விதியின் முறை என்று அகுமது தாம் விளக்கும் உரை கேட்டு உமறு கத்தாப் – சீறா:1596/1
ஒதுவுடன் வரும் முறை ஒழுகி மா மறை – சீறா:1634/2
விதி முறை தொழுகையும் மேவி மேதையின் – சீறா:1634/3
தந்தை தாய் தமர் வணக்க முறை ஒழுகி பழைய மறை தழுவினீரேல் – சீறா:1651/1
நடந்த உத்தரம் அனைத்தையும் வரன் முறை நவின்றார் – சீறா:1869/3
பகர அரும் சுதை மதிள் முறை பகர்ந்ததை பகர்ந்தார் – சீறா:1881/3
மந்திரத்தையும் வரன் முறை வகுத்து எடுத்துரைத்தார் – சீறா:1882/3
தணிவு இலாது உயர்த்தி பலபல புகழால் சாற்றி நல் நெறி முறை தவறா – சீறா:1952/3
வையகம் மதிப்ப திமஸ்கு இறை உரைத்த வழி முறை முகம்மது அங்கு அழைத்த – சீறா:1963/3
முறை தவறா பெரு முசுலிம் ஆயினார் – சீறா:1980/4
தீன் முறை நடத்திய திமஸ்கு மன்னவர் – சீறா:1989/1
பிந்திடாது ஒரு முறை மறை தனித்து அனுப்பினரே – சீறா:2023/4
சுருதியின் முறை வழி துணைவர் சூழ்தர – சீறா:2124/1
பெறும் முறை ஈது என பேசி நால்வரை – சீறா:2152/1
திக்கு அடங்கலும் பரந்து தீன் நெறி முறை செயுமே – சீறா:2240/4
நபி திரு பாதம் நண்ணி நல் நெறி முறை வழாதோர் – சீறா:2271/1
மூசி வந்து ஈமான் கொண்டு போயதும் முறை வழாமல் – சீறா:2295/3
இல்லகத்து இருந்து தீனின் இயல் மறை முறை வழாது – சீறா:2357/1
சிரம் தரை தீண்ட தீனோர் செய் முறை வணக்கம் செய்தோர் – சீறா:2359/2
மா தவர் உரைக்கும் வேத வழி முறை ஒழுகி நின்றான் – சீறா:2380/2
முன்னை ஊழ் விதியின் வண்ணம் முறை நெறி அறிகிலானே – சீறா:2388/4
வேத நல் நிலையில் தோன்றும் விதி முறை கலிமா ஓதி – சீறா:2397/2
உற முறை கிளைஞர்கள் ஒருப்பட்டு யாவரும் – சீறா:2406/1
போந்து கஃபாவினில் புகுந்து தொன் முறை
ஏய்ந்த கஜ் எனும் நெறி முடித்திட்டார் அரோ – சீறா:2413/3,4
நிலை முறை தவறு இலா நீதி மன்னவர் – சீறா:2435/1
வித்தக நெறி முறை விளக்குவோம் இவை – சீறா:2436/3
உற முறை என்று உமது உளம் இரங்குமேல் – சீறா:2443/3
முறை இவர்க்கு பின் இவர் என மொழிந்து விண் போனார் – சீறா:2460/4
தவிசின் மீதிருந்து அவரவர் வரன் முறை தவறாது – சீறா:2461/2
முறை ததும்பியதை நினைப்பது என் இனிமேல் முடித்திடும் சூழ்ச்சி ஈது என்ன – சீறா:2516/1
வரும் முறை பதினான்கு ஆண்டினில் மாச தொகையினில் றபீவுல் அவ்வலினில் – சீறா:2530/2
இருத்தி இஃதே நெறி முறை என்று இணங்கி விரைவில் கொடுத்தனரால் – சீறா:2551/4
நிற்கும் நிலை நில்லாது வசனம் மறுத்து இரு முறை நிண்ணயம் இல்லேனால் – சீறா:2673/1
நிதம் தரும் தவ தொழுகையின் முறை வழி நின்றாள் – சீறா:2693/4
குறைவு அற மனு முறை கோல் நடாத்தி நீள் – சீறா:2711/2
மா மறை முறை தெரி மதீன மன்னரை – சீறா:2765/1
தந்தை முன்னவர்கள் கொண்ட நெறி முறை தவிர வேதம் – சீறா:2818/1
அ நெறி மறையின் முறை வழி ஒழுகி நின்றவர் அரம்பையர் சேர்ந்து – சீறா:2898/1
முறை வழி முகம்மது எனும் நபி அறபின் வருகுவர் என அவர் மொழிய – சீறா:2902/3
பண்டு உரைத்த அப்படி முறை பத்திரம் எழுதி – சீறா:2930/3
திருந்த வாய் புதைத்து அடிகள் சொற்படி முறை சிறியேன் – சீறா:2942/3
முறை இது என்று ஆநந்த கடலின் மூழ்கினார் – சீறா:2958/4
விதியவன் மறை முறை விளக்கும் வாயினர் – சீறா:3031/3
முறை என தலைமேல் கொண்டேன் முன்னர் நூல் முழுதும் வல்லீர் – சீறா:3085/3
முறை வழி விளக்க தூதர் மொழிந்தனர் பாவைக்கு அன்றே – சீறா:3089/4
விடுத்து அதை விரித்து பைம் பொன் வரி முறை விளங்க நோக்கி – சீறா:3097/2
சொல்லுடன் பொருள் என சுருதி நூல் முறை
இல் உறைந்து ஒருவருக்கொருவர் இன்பமுற்று – சீறா:3260/1,2
முறை வழி தவறா வள்ளல் முன் பணிந்து எழுந்து நின்றார் – சீறா:3354/4
தொழுகை நேர் இமாம் என செயும் தொழில் முறை சிறப்ப – சீறா:3362/2
சுருதி நூல் முறை பெருக்கிய நாவினர் சூழ – சீறா:3469/2
மருவு நல் மலரும் என வரு புறுக்கான் மார்க்க நல் நெறி முறை பயின்று – சீறா:3605/2
துரத்தினுக்கு உரியராதலால் பிரியா தொல் முறை வருதலால் நபிக்கும் – சீறா:3606/2
விதி முறை மறையின் மாற்றம் பொய் என வெறுத்து மன்னோ – சீறா:3666/4
வரி மறை முறை நானூறும் வரன் முறை இனிதின் நல்கி – சீறா:3675/3
வரி மறை முறை நானூறும் வரன் முறை இனிதின் நல்கி – சீறா:3675/3
வரன் முறை வேட்ட யாவும் வாணிப தொழிலில் மாறி – சீறா:3696/2
வரி முறை படியில் காலை வைத்திட தவறி வீழ்ந்து – சீறா:3722/2
புந்தியற்று இவண் உறைவது முறை அல புகழீர் – சீறா:3821/4
மா தவம் இழந்தேன் ஆலயம் இழந்தேன் வணக்கம் என்று ஒரு முறை எடுத்து – சீறா:4096/2
வேதமுள் உறைந்த நாயனை பறுலின் விதி முறை தொழுகையை முடித்து – சீறா:4109/2
வதைசெயும் கபட மொழி முறை உரைப்ப வரும் பெரும் பகை முடிந்தன என்று – சீறா:4122/3
நீத வேத நெறி முறை நின்று நாம் – சீறா:4249/2
வரன் முறை திறம் நடவிய மறை உரை கலிமா – சீறா:4277/1
மருவி மற்று உள முறை எலாம் படித்தனர் வயவர் – சீறா:4283/4
இன்ன காரணம் இயற்றி தீனின் மறை முறை ஒழுகி இருக்கும் எல்வை – சீறா:4295/1
ஆரணத்தின் முறை தவறா அபாதற்றுல் கப்பாறை அளவிலாத – சீறா:4300/1
முடி தாங்கிய சிரத்தின் அணி முறை தாங்கினர் பேழை – சீறா:4326/2
வங்கிடத்து உரிய மாந்தர் வழி முறை நின்ற வேந்தர் – சீறா:4361/1
விரிவும் ஆழமும் பெற முறை எடுத்தனர் விரைவின் – சீறா:4403/4
வாயன் என் மனையிடத்தினில் வழி முறை திறம்பா – சீறா:4415/2
விளம்பி நெறி முறை தவறா வேத நபி அவண் இருப்ப மிக்க நீதி – சீறா:4680/1
மன்னும் நெறி முறை தவாற பனீசகுது கூட்டத்தார் பலரும் கூடி – சீறா:4684/3
தூயவர் விடுத்த தூது சொலும் முறை தவறிடாமல் – சீறா:4688/1
முறை குறைவு அற நின்றோனே முதல்வனே அழிவில்லாமல் – சீறா:4750/3
முசுகபின்படியே தீனின் முறை வழுவாத செம்மல் – சீறா:4856/3
கோ முறை வழுவா நீதி குலவிய அலியார் அப்போது – சீறா:4876/3
செருவினால் பொருது அடர்ந்து தீன் நெறி முறை மறையின் – சீறா:4914/1
பவம் அறும் தொழுகையின் முறை வழி நெறி பயின்றே – சீறா:4917/3

மேல்


முறை-அது (1)

முறை-அது அன்று என தனி முடுவல் நின்றதே – சீறா:2971/4

மேல்


முறைக்கு (1)

மறக்க அரும் பொருளே வேதம் வரு முறைக்கு உரிய கோவே – சீறா:123/2

மேல்


முறைகளை (1)

பதியிருந்து உற முறைகளை பழித்த பாதகரை – சீறா:3477/3

மேல்


முறைகொண்டு (1)

சாற்ற அரு முறைகொண்டு என்னை தாய் என உரைத்தார் மன்னோ – சீறா:4787/4

மேல்


முறைசீகு (2)

கால் பாயும் கரை தடம் சூழ் முறைசீகு எனும் நகரில் கணிப்பிலாத – சீறா:4296/2
பொருவு அரிய வளம் படைத்த முறைசீகு எனும் நகர புறத்து உற்றாரால் – சீறா:4307/4

மேல்


முறைசெயும் (1)

முறைசெயும் காரணீகர் திருமுனம் மொழி-மின் என்று என்று – சீறா:3054/3

மேல்


முறைதர (1)

முறைதர உருவெடுத்து உதித்த தீபமே – சீறா:1810/2

மேல்


முறைதவறிடும் (1)

முறைதவறிடும் ஒரு கருமம் முன்னினார் – சீறா:2142/4

மேல்


முறைப்படி (6)

முதியவர் உவந்து நீதி முன்மார்க்க முறைப்படி சடங்குகள் முடிப்ப – சீறா:1210/1
என்னும் ஆரண முறைப்படி தொழுவித்து அங்கு எடுத்தே – சீறா:4168/2
மறை முறைப்படி சடங்கு அமைத்து மாசு அற – சீறா:4177/1
நாட்டும் வேத நவிலும் முறைப்படி
வேட்டிடார்களை வெட்டி படுகுழி – சீறா:4666/1,2
தூய உண்மை சுருதி முறைப்படி
நேயமாம் கலிமா நிகழ்த்தும் என்றார் – சீறா:4668/3,4
தந்த வேத முறைப்படி தான் தொழுது – சீறா:4766/3

மேல்


முறைபட (1)

முத்து அணி நிரைத்து துகிர் மணி சிறு கால் முறைபட நிறுவி பைம் கதிர் ஆர் – சீறா:3167/2

மேல்


முறைமுறை (27)

முறைமுறை கிணைப்பறை ஒலி கடல் என முழங்க – சீறா:40/1
முறைமுறை மோந்து முத்தமிட்டு உவந்த முழு மலர் செழும் முகம் நோக்கி – சீறா:287/2
முல்லை வெண் நகையாய் தொல் நாள் முறைமுறை மறைகள் எல்லாம் – சீறா:626/1
மூவிலை நெடு வேல் காளி வீற்றிருப்ப முறைமுறை நெட்டு உடல் கரும் பேய் – சீறா:687/1
முத்து அணி பவள திண் கால் முறைமுறை நிறுவி தேர்ந்த – சீறா:926/1
முறைமுறை தண்ணுமை முருடு துந்துமி – சீறா:1138/1
ஆரண கடலுக்கு அமுத நாயகியை அரிவையர் முறைமுறை வாழ்த்தி – சீறா:1207/2
முதிர்ந்த பேரவை அரசனை முறைமுறை பணிந்து – சீறா:1709/2
முறைமுறை பணிந்து பல தரம் புகழ்ந்து முகம்மது நபியையும் வாழ்த்தி – சீறா:1919/3
அரிய மெய்ப்பொருளை முறைமுறை வணங்கி அற்றையில் கடன்கழித்து அமரர் – சீறா:1939/3
பதியின் மன்னவர் முறைமுறை எழுந்து அடி பணிந்து – சீறா:2462/2
முறைமுறை மூன்று நாளும் இ வண்ணம் மொழியா நின்றார் – சீறா:2568/4
முல்லை அம் பாடியோர்க்கு முறைமுறை தொழும்பனாகி – சீறா:2843/3
முற்றினும் சிறப்பித்து அன்பாய் முறைமுறை வானோர் யாரும் – சீறா:3224/2
முறைமுறை எடுத்து தேன் ஆர் முகிழ் நனை இருந்த செவ்வி – சீறா:3227/3
முறைமுறை கொடி படை படர்ந்து முன் செல – சீறா:3280/2
முறைமுறை காகள முழக்கம் ஓங்கிட – சீறா:3302/2
முறைமுறை பணிந்து போந்து நிகழ்ந்தவை மொழிந்து சேர்த்த – சீறா:3349/2
முறைமுறை பேரி தவில் பறை திடிமன் முருடு சச்சரி முரசு அதிர – சீறா:3599/3
முறைமுறை அணிகளோடும் முறிந்தனர் மலைந்து மாதோ – சீறா:3961/4
சுற்று வேந்தரை முறைமுறை ஒரு தொகை சேர்த்தி – சீறா:4399/2
தட்டுவார் பல திடர் என முறைமுறை தாங்கி – சீறா:4402/4
திண்ண வீரரும் முறைமுறை தெரிதர இருப்ப – சீறா:4418/2
முறைமுறை எழுந்த முரண் உடை தானை முகில் துளைத்து அண்ட வான் முகடு – சீறா:4440/1
மோட்டு மா முரசம் கொட்டி முறைமுறை இனைய சாற்ற – சீறா:4629/1
முறைமுறை பதின்மராக மொய்த்திருந்து அருந்தும் போதும் – சீறா:4709/1
முந்த விட்டனர் துதித்தனர் முறைமுறை வாழ்த்தி – சீறா:4986/4

மேல்


முறைமுறைப்படி (3)

முறைமுறைப்படி கூறிய ஓசையும் முழங்கும் – சீறா:98/4
முறைமுறைப்படி காபிர்கள் கூறிய மொழி கேட்டு – சீறா:1370/1
முறைமுறைப்படி ஒன்றுபட்டு ஒரு மொழி முடித்தார் – சீறா:2468/4

மேல்


முறைமுறையாய் (1)

துறையின் தொழில் வகையும் தொகை நிதியும் முறைமுறையாய்
நிறைகின்றன குறை இன்று என நெறி ஏகிட நினைவார் – சீறா:979/3,4

மேல்


முறைமுறையே (1)

தெரி கதிர் ஆசனத்து இருத்தி அனைவருக்கும் முறைமுறையே சிறப்பு செய்தான் – சீறா:1091/4

மேல்


முறைமை (9)

மமதை கெட சாதி நீதி முறைமை தனக்கு ஆக ஓதும் மகனை வதைத்தோர் ஒறாமலே – சீறா:10/2
ஓதிய முறைமை அ நாள் ஒழுகிய ஒழுக்கம் இ நாள் – சீறா:790/3
முன்னிட பெருகி ஓடும் முறைமை கண்டு அறிந்து நீர் அ – சீறா:830/3
முச்சகம் விளங்கும் தீனின் முதன் மறை முறைமை சொல்லோய் – சீறா:2081/4
விரிந்த முன் மறைகள் தேர்ந்து மெய் நெறி முறைமை நாளும் – சீறா:2249/1
நலத்தகு முறைமை ஈது என்று அகத்தினில் நாட்டினாரால் – சீறா:2377/4
முறைமை ஆகிய கச்சினை குறைவு அற முடித்து – சீறா:2481/3
முறைமை நின்று நல் வணக்கமும் ஒழுக்கமும் முதிர்ந்தோர் – சீறா:3529/3
தண்மை உறு நெறி முறைமை நன்மை தரு தூய தீன் சமயம் உற்றேன் – சீறா:4685/2

மேல்


முறைமைத்தாமால் (1)

முன் போலும் காத்து அளித்தல் வேண்டும் அது நினது மறை முறைமைத்தாமால் – சீறா:2671/4

மேல்


முறைமைத்தாய (1)

தெரிதர பிசுமில் ஓதி தீன் முதல் முறைமைத்தாய
விரிதரும் குறானை ஓதி காட்டினர் விளைந்த தீமை – சீறா:2375/2,3

மேல்


முறைமையர்க்கு (1)

ஐயமுற்று இருப்பது நபி முறைமையர்க்கு ஆகா – சீறா:3833/3

மேல்


முறைமையன் (1)

மு பெரு நிலத்தும் தன் பெயர் நிறுத்தும் முறைமையன் ஆளியாசனத்தான் – சீறா:2304/2

மேல்


முறைமையாக (2)

முறைமையாக உண்டனர் வல பாரிச முலை பால் – சீறா:340/2
முறைமையாக ஓர் இடத்தினில் உவந்து முன் இருத்தி – சீறா:4266/3

மேல்


முறைமையில் (4)

தெரிவராது இகழ்ந்து பவம் பழி தொடர செய் வழி முறைமையில் செய்தேன் – சீறா:2308/3
முற்று உற முடித்து தீனின் முறைமையில் தலைவராகி – சீறா:2353/2
முறைமையில் சிதகா வண்ணம் முசுஇபு பகுத்து சொன்ன – சீறா:2395/1
முத்திரை திரு வாய் மொழி முறைமையில் சிதகா – சீறா:2628/1

மேல்


முறைமையிற்கு (1)

முன்னவன் ஒருவன் நீதி முறைமையிற்கு உரியன் மற்றோன் – சீறா:2393/1

மேல்


முறைமையின் (7)

முறைமையின் சலாம் உரைத்து முள் எயிற்று வாய் திறந்து – சீறா:2606/3
உறுதியின் திரும்பி வரும் நடுவழியின் இறந்தனர் முறைமையின் உரவோய் – சீறா:2902/4
முறைமையின் நடத்தி யாம் முழுதும் இவ்வயின் – சீறா:3020/3
முறைமையின் அணிய நின்றார் வதுவையின் முழக்கம் கேட்டு – சீறா:3177/1
முறைமையின் முகம்மது முன்பு கூறினார் – சீறா:3275/3
முறைமையின் மறை வழி மொழிந்து காட்டினார் – சீறா:3333/4
முறைமையின் தமக்கும் தலை விலையாக மீண்டனர் முது பொருள் அளித்தே – சீறா:3603/4

மேல்


முறைமையும் (1)

தக்க புத்தியும் முறைமையும் தொழிலையும் சாற்றி – சீறா:202/3

மேல்


முறையல (1)

முறையல விடு-மின் என்ன மொழிந்து நெஞ்சு அழிந்து நிற்பார் – சீறா:413/4

மேல்


முறையவரும் (1)

தெரிதரும் தீனின் நெறி முறையவரும் சிந்தையில் களிப்பொடும் சிறப்ப – சீறா:1939/2

மேல்


முறையனை (1)

வீறு உயர் சிறப்பு செய்ய முறையனை விளி-மின் என்றார் – சீறா:3106/4

மேல்


முறையா (2)

முதிர்தரும் புகழோய் உரைக என்றலும் முறையா
விதியவன் திருத்தூதர் நன்று என விளம்புவரால் – சீறா:1284/3,4
முல்லை_மன்னவன் தரு நறும் பாலினை முறையா
செல் உலாம் கரத்து அளித்தலும் பொசித்தனர் சிறப்ப – சீறா:2642/3,4

மேல்


முறையாக (1)

மூடு பெட்டகம் திறந்தனர் கொணர்ந்தனர் குவித்தனர் முறையாக
நீடு இலக்க நூறாயிரத்து ஒன்பதினாயிரம் நிறை தேர்ந்த – சீறா:659/2,3

மேல்


முறையாய் (4)

மூட்டும் வல் வினை பிரித்திட முடித்தவன் முறையாய்
கூட்டிவிப்பதும் வலியதோ கூட்டுவன் கோதாய் – சீறா:456/3,4
முன்னர் மா மறை முதியவன் சொற்ற பின் முறையாய்
இ நிலத்து எகூதிகள் சிலர் அடைந்ததும் இடராய் – சீறா:581/1,2
முறையாய் உரைப்ப உரைத்தபடி முடித்தார் கனக_கொடி தாயே – சீறா:1334/4
மூத்திருந்தவள்-தனை விளித்து உனது கை முறையாய்
நா திருந்த நல் அமுது கொள்க என நபி நவில – சீறா:2689/1,2

மேல்


முறையாயினும் (1)

பெறும் முறையாயினும் இன்னும் பேச்சினில் – சீறா:2440/3

மேல்


முறையால் (2)

முன்றில் எங்கணும் அசைதரு கொடி நிறை முறையால்
என்றும் இ நகர் பொன் நகர் என்பது ஒத்திடுமே – சீறா:94/3,4
முடிவில் எய்துவர் என்றனன் நீதி நூல் முறையால் – சீறா:576/4

மேல்


முறையாலும் (2)

ஆதம் ஈன்ற மனு நீதி ஆண்ட முறையாலும் ஓங்கு புகழாகினோர் – சீறா:15/1
தெரிந்த மறை முறையாலும் தேர்ந்தவர் சொல் தெளிவாலும் தெருண்ட மேலோய் – சீறா:1081/1

மேல்


முறையிடுவார் (1)

முனையார் எவர் எதிர்வார் முறையிடுவார் எவர் என்றே – சீறா:977/3

மேல்


முறையின் (6)

கனத்த நூல் முறையின் நுட்பம் கண்ட வல்லவர்கள் அன்றே – சீறா:1357/4
கனத்த நூல் முறையின் வாய்த்த நபி கலிமாவை ஓதி – சீறா:2378/3
முறையின் ஏகினர் இறை அருள் நிறை முகம்மதுவே – சீறா:2677/4
ஆரண முறையின் தீன் நெறி பெருக்கி அகுமது உற்று உறையும் அ நாளில் – சீறா:3608/1
முறையின் நல் வழி பெறுவர் என்பதும் முனம் எடுத்த – சீறா:4274/3
மொய்த்த மாந்தர்கள் யாவரும் தொகைதொகை முறையின்
கைத்தலத்து எடுத்து அருந்தும் என்று இனிதொடு கழற – சீறா:4422/1,2

மேல்


முறையினாலும் (1)

கடந்த நூல் முறையினாலும் கல்வியோர் கேள்வியாலும் – சீறா:1057/2

மேல்


முறையினை (1)

சொற்றிடு முறையினை கேட்டு தூய்மையின் – சீறா:4996/1

மேல்


முறையே (2)

அ நெறி முறையே முகம்மதுக்கு ஈமான் கொண்டவர் அனைவரும் மதீனா – சீறா:2512/1
மறையின் நன் முறையே செயும் மாண்பினோர் – சீறா:4663/2

மேல்


முறையொடும் (7)

இயல் மறை முறையொடும் இவர்கள் இங்ஙனம் – சீறா:1313/1
முத்திரைப்பட முறையொடும் தேர்ந்து யாம் மொழிந்த – சீறா:1681/3
மறை முறையொடும் தின வணக்கம் நீங்கிலாது – சீறா:1980/1
முறையொடும் தெளிதர மொழிவதாயினார் – சீறா:2431/4
சரகு அணி முறையொடும் தட கை தாம் கொடுத்து – சீறா:2736/2
முறையொடும் சொல்லினர் முடிவிலாத தீன் – சீறா:4065/3
முறையொடும் றூமா என்னும் அ தலத்தில் இறங்கினர் முனைப்பதி அமைத்தார் – சீறா:4455/4

மேல்


முன் (267)

புக்க நல் நெறி திகிரி மன்னவர் கண் முன் பொருந்த – சீறா:18/2
மிக்க செந்தமிழ் புலவர் முன் யான் விளம்புவதே – சீறா:18/4
வடித்த செந்தமிழ் புலவர் முன் யான் சொலும் ஆறே – சீறா:19/4
மருள் கடிந்து அறிவு பொங்கும் முகம்மதின் ஒளியை என் முன்
அருள்க என்று இரு கை ஏந்தி ஆத நல் நபியும் கேட்க – சீறா:125/1,2
அ கையின் விரல்கள் ஒளிவு முன் இருந்த அணி அணி முதுகிடத்து ஆகி – சீறா:131/2
முருகு அவிழ் புயத்தார் நபி இபுறாகீம் முன் உறைந்திருந்த பேரொளியால் – சீறா:149/1
வருந்தி நொந்து இருந்த ஆமினா திரு முன் வந்து நின்று அழகு உறும் வெண் புள் – சீறா:243/1
கிடந்து ஒளி பரப்பி வாசம் கொப்பளித்து கிளர் கிபுலாவை முன் நோக்கி – சீறா:252/1
முன் பெரும் சூகை வடுவையும் தவிர்ந்தேன் முக மலர் தர வடிவு ஆனேன் – சீறா:364/3
மதித்து முன் நடத்தி காந்தள் மலர் கரம் சிரசில் ஏற்றி – சீறா:428/2
நபி-தமை கூட்டி முன் நடத்தி ஆங்கு ஒரு – சீறா:530/3
ஒண்_தொடி திரு முன் முந்தி ஒதுக்கி வாய் புதைத்து சொல்வான் – சீறா:623/4
மட்டு அவிழ் புயத்தான் ஆசு முன் நடத்திவந்த ஒட்டகம் புதுமையதாம் – சீறா:681/1
எட்டி முன் நடப்ப சிறுநெறி குறுகி இருந்ததும் தேய்ந்துபோயதுவே – சீறா:681/4
மன்னவன் ஆசு முன் நடந்து அதற்கு ஓர் வல் வினை பின்தொடர்ந்ததுவோ – சீறா:689/1
படி மீதுறு பாதையின் முன் செலவே – சீறா:702/2
உடல் பொறி புள்ளிகள் ஒளிர முன் செலும் – சீறா:748/1
பாதகம் பல தவிர்த்து முன் பவங்களை அறுத்து – சீறா:780/3
என்று அவன் உரைப்ப கேட்டு அங்கு எழுந்தனன் பாதையோர் முன்
சென்றனன் விரைவில் வந்த தேசிகர்-தம்மை நோக்கி – சீறா:798/1,2
பக்க முன் மதங்கள் என்னும் பகை அறுத்து அரிய காட்சி – சீறா:825/3
இ நெறி வந்து முன் நாள் இறந்த ஈந்து அடியில் தோன்ற – சீறா:830/1
வேத வல்லவர் உறு மொழி நமக்கு முன் விரித்தார் – சீறா:955/2
ஒருத்தன் முன் எழுந்து அணி முகம்மதினிடத்து உற்றான் – சீறா:956/4
மன்னர்_மன்னவர் முன் கொணர்ந்தனர் மணி கரத்தை – சீறா:961/3
பயனும் முன் அணித்து கண்ட பார்வையும் கலந்து ஒன்றாகி – சீறா:1050/2
முன்னவர்-தம் முன் ஏகி பின்னவரும் இரு கரங்கள் முகிழ்த்து தாழ்த்து – சீறா:1088/1
முன் இருந்த வடிவினும் மும்மடங்கு – சீறா:1176/3
பாங்கினில் கரும் குவட்டை முன் பதித்திடும் தலத்தில் – சீறா:1236/3
குற்றம் இன்றி முன் தலத்திடை இருத்தினர் குறித்தே – சீறா:1238/4
முன் இருந்ததின் மும்மடங்கு எனும்படி முடித்தார் – சீறா:1240/4
முறை வழி முகம்மது அன்பால் முன் இருந்து இரு கை ஆர – சீறா:1263/2
திரு கிளர் புவியில் விண்ணோர் தெளிதரும் அறிவும் முன் நூல் – சீறா:1266/2
ஓத முன் இருந்து இரு கையின் இறுக்கி முன் உரை போல் – சீறா:1287/2
ஓத முன் இருந்து இரு கையின் இறுக்கி முன் உரை போல் – சீறா:1287/2
அண்டருக்கு அரசு இழிந்து அடுத்து என் முன் உரை – சீறா:1320/1
குலம் சூழ் வரிசை நபிக்கு அமரர் கோமான் சலாம் முன் கூறிய பின் – சீறா:1331/2
நறை ஆர் கூந்தல் கதீஜாவை நண்ணி உலுவும் வணக்கமும் முன்
முறையாய் உரைப்ப உரைத்தபடி முடித்தார் கனக_கொடி தாயே – சீறா:1334/3,4
தேற்றுறு முதியோர் முன் செய் செயலினை செய்யலன்றி – சீறா:1350/3
உதித்த முன் முதன்மையாக பீசபீல் உதிரம் காட்டி – சீறா:1358/1
விகட விக்கினம் விளையும் முன் விலக நும்மிடத்தில் – சீறா:1365/3
நடந்த முன் நெறி பழுது என நவிற்றி ஆலயத்துள் – சீறா:1367/1
குசை தட பரி குரிசில் முன் கூறுதல் குறித்தார் – சீறா:1377/4
நறை தட புய ஒலீது அருள் மகனை முன் நடத்தி – சீறா:1389/2
நான்கு திக்கினும் குதித்து முன் அணித்துற நடக்கும் – சீறா:1530/1
அடுத்து முன் எதிர்த்து இரு வளை மருப்பினை அசைக்கும் – சீறா:1532/1
எண்ணும் முன்னும் முன் வந்திடும் கால் மடித்து எதிரே – சீறா:1533/3
முனிந்து புன்னகை கொண்ட வாள் உமறை முன் அடுத்து – சீறா:1537/1
ஏறு முன் அணித்திட்டது என்று எழில் கர வாளால் – சீறா:1538/1
தொலைந்தது இவ்வணம் வெய்யவன் தோன்றும் முன் தொடுத்திட்டு – சீறா:1539/1
பொருந்திட நடவும் என் முன் புகல்வது புந்தி கேடு என்று – சீறா:1563/3
முன் உறு காட்சி ஏதோ முடிவது ஒன்று உளது என்று எண்ணி – சீறா:1565/2
குரு நெறி கப்பாப் என்னும் குரிசில் முன் இருந்து செல்வம் – சீறா:1566/3
வல்லோன் நபியும் கலிமாவை வகுத்து காட்டி முன் உரைப்ப – சீறா:1594/1
மை முகில் கவிகை நல் நபி முன் வந்து நின்று – சீறா:1611/1
யுகம் பல உதிக்கும் முன் உதித்து பின் உதித்து – சீறா:1623/2
இரு காலும் வழங்காதான் முன் ஓடி மறிப்பன் எனும் இயற்கை போல – சீறா:1643/2
திருந்து நெறி புது நெறி ஒன்று உளது என முன் நெறி வழுவாய் செப்பும் மாறும் – சீறா:1646/3
சிந்தையன் ஹபீபு எனும் அடல் அரசன் முன் சென்றார் – சீறா:1706/4
மன்னிய ஜிபுறயீலும் மறுத்து முன் வடிவம் போன்றார் – சீறா:1735/4
அவிர் ஒளி ஜபுறயீல் முன் வடிவெடுத்து அடுத்து பேசி – சீறா:1736/1
முன் மறை தெளிந்தவர் மொழிந்த வாய்மையே – சீறா:1793/4
தானவன் அருள் எனும் தானை முன் செல – சீறா:1807/4
முடிவதோ என திமஸ்கு இறை முன் ஏகி ஓர் – சீறா:1809/3
பரந்து அதில் அமிழ்ந்து முன் பரிவில் தாங்குதற்கு – சீறா:1813/2
செவ்வி நல் நெறி திமஸ்கு இறை முன் சென்றதே – சீறா:1827/4
முன் நிலைப்படி மிகுதி காரணங்களை முடிப்பார் – சீறா:1848/4
பிறந்த பல் உயிர் அனைத்தும் முன் பிரளயம்-அதனில் – சீறா:1849/1
திடம் தரும் கதிர் வேல் கரதல திமஸ்கு இறை முன்
நடந்த உத்தரம் அனைத்தையும் வரன் முறை நவின்றார் – சீறா:1869/2,3
நினைக்கும் முன் வரும் என்றனன் என நிகழ்த்தினரால் – சீறா:1872/4
நிலவு அழைத்திட திமஸ்கு இறை நிகழ்த்தினன் அவன் முன்
அலைவு இலாது எதிர்ந்து அறுதி சொற்றனர் உலகு அறிய – சீறா:1877/1,2
ஒற்றர் முன் புக பின் எழுந்தனர் குழுவுடனே – சீறா:1884/4
திருந்தி நல் கலிமா ஓதி முன் எதிர்ந்த சிறப்பினை நோக்கி நல் நெறியாய் – சீறா:1921/1
நெடியவன் படைப்பு எப்பொருட்கும் முன் ஒளியாய் நின்று பின் அப்துல்லா வயிற்றில் – சீறா:1922/1
முன் எதிர்ந்து இலங்கும் ஒரு பகுப்பு எழு_வான் முரி திரை கடல் முகட்டு ஏகி – சீறா:1924/1
முதிர் கலை நூலோர்-தமக்கு எடுத்து இசைத்து முன் மறை விளக்கமும் விளக்கி – சீறா:1927/3
ககன் இழிந்து அரிய பெரும் சிறை ஒடுக்கி கடிதினில் கண் இமைத்திடும் முன்
செகதலத்து உறைந்த நபியிடத்து வந்தார் தெரி மறை கொடு ஜிபுரீலே – சீறா:1944/3,4
முன் உற பணித்த பெட்டகத்து இருந்த முதிர் தசை கட்டியை எடுத்து – சீறா:1949/1
மன்னிய குரிசில் முகம்மது நபி முன் வைத்தனர் சுரி குழல் கரும் கண் – சீறா:1949/2
மணியினில் செறித்த தூணியும் பொருவா வடிவு-அதாய் வெற்றி மன்னவர் முன்
தணிவு இலாது இசைக்கும் காளமும் பொருவா தன்மைய ஆகி மென்மையவாய் – சீறா:1971/2,3
கதழ்வொடும் கதியொடும் கனைத்து முன் செல – சீறா:1985/2
நன்று கூறும் முன் என்றலும் அபூஜகில் நடந்து – சீறா:2005/1
மூதறிஞரில் இருவரை அழைத்து முன் இருத்தி – சீறா:2028/2
பங்கமாக்கும் முன் அவர்களை தண்டனைப்படுத்தி – சீறா:2034/3
நடக்க முன் மொழி பழுது என நவில்தர நடுங்கி – சீறா:2042/3
நினைக்கும் முன் பகிர் அகுமது நெறி நிலை நிறுவி – சீறா:2047/3
துனி பல அகற்றினேன் முன் சூழ் வினை அறிகிலேனே – சீறா:2071/4
நதியிடை பெருக்கின் முன் ஓர் நவ்வி பின் நடக்கும் நாளில் – சீறா:2109/1
ஈது முத்திரை என்று ஓதி எழுந்து முன் குதித்தது அன்றே – சீறா:2112/4
உழையினில் செல்க என உரைப்ப ஓடி முன்
புழை வழி நுழைந்து அது பொருந்தி நின்றதே – சீறா:2138/3,4
சாதி அன்று ஈது ஒரு தரு முன் ஆதலும் – சீறா:2139/2
எங்கள் நபி முன் உரைத்த உரை தவறி உறூமிகள் போர் இடைந்தாரென்னில் – சீறா:2172/3
பேதம் அற பார்ப்பளவில் முன் எழுதும் எழுத்தில் ஒன்றும் பெற்றிராதே – சீறா:2177/4
பிந்து நாளையின் முன் உரை மறை நெறி பிசகாது – சீறா:2197/3
இறைவன் முன் விதி அமைத்திடும்படி இவண் இறந்து – சீறா:2210/3
விரிந்த முன் மறைகள் தேர்ந்து மெய் நெறி முறைமை நாளும் – சீறா:2249/1
கலை முகம்மது-தம் முன் கண் களித்திட நின்றது அன்றே – சீறா:2284/4
முன் நெடும் காலத்து இ பெரும் புவனம் முழுதினும் ஒரு குடை நீழல் தன்னிடைப்படுத்தி – சீறா:2307/1
கூவி முன் இருத்தி தாள் பெருவிரல்கள் இரண்டையும் கூட்டுற நெருக்கி – சீறா:2309/3
வன் திறல் புலி வாள் அலி முன் வர – சீறா:2331/1
தடி தசை சுடுகோலினில் தள்ளும் முன்
எடுத்து தின்பர் இவர் சிறியோர்களே – சீறா:2333/3,4
என் உயிர் துணைவன்-தன் முன் எதிர்ந்தவர் யாவரேனும் – சீறா:2388/1
தென் உறும் கதிர் வாள் ஏந்தி சீற்றம் முன் நடப்ப சென்றான் – சீறா:2388/3
முன் இருந்து இரு கண் ஆலி கலுழ்தர மொழிந்து முன்னோன் – சீறா:2398/2
ஒருவருக்கொருவர் முன் உரைத்தது உண்டு அரோ – சீறா:2428/4
ஆதி முன் மொழி கலிமாவை அன்பொடும் – சீறா:2445/1
முன் முக மலர்ச்சியின் மொழிந்து வேறு ஒரு – சீறா:2447/1
வரிசை நாயகன் தூதுவர் முகம்மது நபி முன்
விரைவினில் கொடுவந்தனர் விறலுடன் உலவி – சீறா:2453/2,3
விரைந்து காபிர்கள் முன் கொடு விடுக்கும் அ நேரம் – சீறா:2485/1
ஏதம் இன்றி இங்கிருந்து பின் வருகுவன் யான் முன்
போதல் வேண்டும் நம் இனத்தவர் என புகழ்ந்து உரைத்தார் – சீறா:2496/2,3
எள்ளுதற்கு அரிதாய் மிகு வலி படைத்து இங்கு இருந்தனன் இதற்கு முன் ஒரு நாள் – சீறா:2510/1
இந்த வல் வினைகள் முடியும் முன் தமர்கள் எவர்களும் மறையினால் தெளிந்து – சீறா:2514/1
அறபிகள் குலத்தின் முதியர் போல் இபுலீசானவன் அவர்கள் முன் நடப்ப – சீறா:2532/1
இருந்திட தோற்றாது இமைக்கும் முன் பறப்பன் எவர் கணும் தெரிகிலாது ஒளிப்பன் – சீறா:2534/1
நினையும் முன் அறியும் பெரியவன் அருளால் நெடு விசும்பு இழிந்து நம் நயினார் – சீறா:2540/3
இரவின் வளைந்து காத்திருந்தோர் எழும் முன் இபுலீசு எழுந்தனன் நித்திரை – சீறா:2557/2
தரையின் எம் முன்னோர் முன் நாள் இயற்றிய தவறும் உண்டோ – சீறா:2604/4
மனம்-தனில் புன்முறுவலொடும் வெகுளாது முன் போல் வன் பரியின் தாளை – சீறா:2660/2
முன் போலும் காத்து அளித்தல் வேண்டும் அது நினது மறை முறைமைத்தாமால் – சீறா:2671/4
கறை இல் வெண் திரை உண்ட வண் கவிகை முன் நிழற்ற – சீறா:2677/1
மதின மண் இருந்து முன் மார்க்க நிண்ணய – சீறா:2717/1
ஒருவருக்கொருவர் முன் ஓடி யாவரும் – சீறா:2720/1
சடுதியின் என் முன் தோன்றி விருப்பொடு சலாமும் சொன்னார் – சீறா:2772/4
மாயமும் கபடும் பொய்யும் மறை என திரட்டி முன் நாள் – சீறா:2788/1
என்ன முன் பெரியோர் ஆய்ந்த இயல் மறை-அதனுள் கண்டு – சீறா:2789/2
பண்டை முன் பெரியோர் தேர்ந்த பழ மொழி வழக்கம் யாவும் – சீறா:2790/1
எனக்கு முன் இருந்து தாதை இரு கண் நீர் ஒழுக பார்த்து இன்று – சீறா:2802/1
தொல்லை முன் விதியால் தோன்றும் துன்பங்கள் விடுத்து நீங்கும் – சீறா:2843/1
நவ்வி முன் நவின்ற தூதும் நகை முகம் மலர வான்மட்டு – சீறா:2848/2
நண்ணி முன் கொணர்ந்து விட்ட நாயகர்-தமையும் வாழ்த்தி – சீறா:2851/3
செப்ப அரும் குணத்தால் அழைத்து முன் விடுத்தார் செழும் மழை கவிகையர் திருமுன் – சீறா:2856/4
மரு மலர் புயத்தார் அழைத்து முன் விடுத்த மன்னரை உபசரித்து இருத்தி – சீறா:2857/1
சொன்ன அப்படியே அழைத்து முன் விடுத்தார் தோன்றலும் மகிழ்வுடன் இருத்தி – சீறா:2859/3
வெறுத்திடாது ஏகி உரைத்த சொற்படியே வேந்தரை கொணர்ந்து முன் விடுத்தார் – சீறா:2862/4
இ பெரும் பதியோர்க்கு அடிமையன் ஆனேன் இப்பொழுது இதற்கு முன் நயம் கூர் – சீறா:2896/2
விள்ளல் அன்றி முன் எனை விலைகொளுமவர் வெகுண்டு – சீறா:2915/3
படுத்தும் பாடு அறிகுவம் என அவர் கண் முன் பரிவின் – சீறா:2916/2
வழுவி முன் விலைகொண்டவர் உரைத்திடும் வழியே – சீறா:2927/3
முன் உரைத்து இவண் விடுத்தவரிடத்தினின் முன்னி – சீறா:2928/2
நன்று நன்று என எழுந்து சல்மானை முன் நடத்திச்சென்று – சீறா:2931/2
வருந்திலா நிதி அளித்து முன் விலை என வாங்கியிருந்த – சீறா:2942/1
வைத்தும் ஆடக கட்டி முன் போல் வளர்ந்து இருந்த – சீறா:2945/4
நறை தரும் கனி பொழில் அளித்து அவர்கள் முன் நடுவாய் – சீறா:2948/2
அறைதரும் கனகத்தினை அளித்து முன் அளவாய் – சீறா:2948/3
கடு விசை பரி குழாம் கலந்து முன் செல – சீறா:3014/2
நவ்வி முன் எதிர்ந்து பேசும் நாயக சலாம் என்று ஓதி – சீறா:3088/3
ஆதி முன் உரைத்து நின்றார் அருள் கடை நோக்கி அன்றே – சீறா:3094/4
மந்திர கிழவர் முன் வைத்து நின்றனர் – சீறா:3249/4
கொடி திரளொடும் குரகதங்கள் முன் செல – சீறா:3274/3
முன்னர் நம் முன் நலம் மொழிந்து அபூஜகல்-தன்னுடன் – சீறா:3277/1
முறைமுறை கொடி படை படர்ந்து முன் செல – சீறா:3280/2
வள்ளல் வெண் கொடியுடன் மகிழ்ந்து முன் செல – சீறா:3303/2
நலனுறு முகம்மது நபி முன் எய்தினார் – சீறா:3306/4
முதல்வ நம் படை வர மூன்று நாட்கு முன்
பொதி எருது ஒட்டகம் புடையில் பொங்கவே – சீறா:3307/1,2
பாய் அரி துவசம் முன் படர போயினர் – சீறா:3320/3
இறையவன் தூதர் முன் இயம்புவான் அரோ – சீறா:3322/4
விழுந்திட வேரை முன் நீட்டி மேதினி – சீறா:3327/2
தருவினை முன் உறை தானம் சேர்தர – சீறா:3329/2
அடைவ போல் ஏகி முன் இடத்தின் ஆயதால் – சீறா:3330/4
குமரன் முன் எதிர்ந்து தாவ கோளரி அப்துல்லா கண்டு – சீறா:3344/2
முறை வழி தவறா வள்ளல் முன் பணிந்து எழுந்து நின்றார் – சீறா:3354/4
பவுரி கொள் பரி முன் செல்ல நடந்தது பதாதி வெள்ளம் – சீறா:3374/4
வெண் கதிர் வெள்ளை வெற்றி கொடியை முன் விரித்திட்டாரால் – சீறா:3376/4
தறுகிலாது முன் நடத்தினர் துரகத தளத்தை – சீறா:3479/4
நீங்க அரும் கிளை இழந்து முன் நெறி நிலை தவறி – சீறா:3517/1
இடுக்கண் எய்தும் முன் சார்பிடத்து உறைக என்று இசைத்தான் – சீறா:3528/4
எரி முன் ஆக்குவன் காண்டி ஒல்லையின் என இசைத்தான் – சீறா:3530/3
வடிவு உறும் அபித்தாலிபு தரும் அலி முன் வந்த உக்கயிலையும் கதியின் – சீறா:3563/2
பிடிபடும் பெயரின் இவரையும் நபி முன் பிடித்து வந்தனர் வய வேந்தர் – சீறா:3563/4
எழுந்து இவண் வரும் முன் இரண்டில் ஒன்று உம் கைக்கு இறை வசப்படுத்தினன் எனும் சொல் – சீறா:3595/1
அடல் பெரும் குரிசில் முகம்மது நபி முன் விடுத்தனர் அணி வய வீரர் – சீறா:3600/4
விரி கதிர் எஃகினர் விரைவின் முன் செல – சீறா:3628/2
படைக்கலன் வீரரும் பரந்து முன் செல – சீறா:3629/2
சில்லறை பெரிது என நபி முன் செப்பினார் – சீறா:3649/4
விட்டு முன் நடத்தி வேந்தர் வீரர் வெம் பரியில் சூழ – சீறா:3673/3
உன்னும் முன் சைதுக்கு ஆற்றாது உடைந்து மற்று எவையும் போக்கி – சீறா:3686/3
வர திறத்தினர் கொணர்ந்தனர் நபி முகம்மது முன் – சீறா:3839/4
தூண்டும் அ படை முன் ஈது ஓர் துளித்துணை இல என்று எண்ணி – சீறா:3871/3
தேவர்கள் முன் பின் ஏக பல்லியம் சிலம்பி பொங்க – சீறா:3876/2
தண் உடல் தங்க வீசும் தவள வெண் கொடி முன் ஈண்ட – சீறா:3880/2
எண்ணிடத்து அடங்கா நின்ற பேரொளி இறையோன்-தன் முன்
நண்ணிய கபீபு-தாமும் நடு அணி என்ன நின்றார் – சீறா:3880/3,4
முன் அணி என்ன நின்ற மூவரும் ஊழி ஊதை – சீறா:3883/1
படை கணம் தலை கெட குதித்து எழுந்து முன் பாயும் – சீறா:3888/1
எய்யும் என்று ஒரு வீரன் முன் நிற்ப ஓர் இளவல் – சீறா:3893/1
யாவரும் என் முன் போர்செய்-மின் என்று அங்கு இவை சொன்னார் – சீறா:3913/4
வில் உமிழ் மேனி தூதர் முன் வந்தார் விறல் கொண்டார் – சீறா:3924/4
துய்ய போர் முன் நின்று அங்கம் துளைபட கீண்டு நீண்ட – சீறா:3928/1
மீறி முன் இருந்த கண்ணின் வீறுகொண்டு அவனியுள்ளோர் – சீறா:3934/2
வந்து என் முன் நின்று சற்று மலைவு இலாது உரைத்த மாற்றம் – சீறா:3944/1
தேடினார் சிலர் செருவில் நின்று முன்
வீடினார் சிலர் வீரர் வீரரே – சீறா:3964/3,4
எடுத்த வில் குணம் செவி உற வாங்கி முன் இகலி – சீறா:3994/1
கொண்டு தூதர் முன் அணுகினர் அணுகலும் குறித்து – சீறா:4005/3
முன்னர் வந்து அடல் வாளினில் ஓங்கும் முன் முசுலிம் – சீறா:4012/1
வெற்றி கொடி முன் செல சேனை வேலை நடப்ப வண்டு இனங்கள் – சீறா:4038/1
கொண்டார் நயினார் முன் விடுத்தார் நோக்கி இவன் போல் கொடியவன் எங்கு – சீறா:4048/3
கல்லா கசடன் முன் பதுறு களத்தில் பிடிபட்டு இரக்கம் உற – சீறா:4049/2
இதம் உற நின்றனன் கோறல் எய்தும் முன்
கதமொடும் ஏகினன் என்-கொல் காண் என – சீறா:4066/1,2
அதிசயம் எய்தினன் ஆதி முன் செயும் – சீறா:4066/3
நீதியின் மருவும் தீனவர் யாரும் நிறைதர கூவி முன் இருத்தி – சீறா:4086/2
நீண்ட வெம் மூச்சும் அடிக்கடி உயிர்த்து நினைவினை அடக்கி முன் சமயம் – சீறா:4093/3
உறு புயத்தர் முன் ஓதினார் – சீறா:4145/4
ஆசையுற்று முன் ஆயினார் – சீறா:4153/1
பூசல் முற்ற முன் போயினார் – சீறா:4153/2
கொற்ற வீரர் முன் கொண்டுவந்து – சீறா:4154/3
குலத்து உதித்த மங்கையர்க்கு முன் தீனினை குறித்து – சீறா:4173/2
தன் இனத்தர் முன் தன் திறம் சாற்றினான் – சீறா:4219/4
வேதனைப்பட முன் செய் வினை பயன் – சீறா:4230/3
குறித்திடாது குறை மொழி பேசி முன்
செறுத்து நின்ற வெம் தீமையன் யான் இனி – சீறா:4231/2,3
படி பிடித்திட பாய் பரி ஏவி முன்
இடர் விளைத்த சுறாக்கத் எனும் மன – சீறா:4232/1,2
வாழ்ந்த கேள்வி அகுமது இருத்தி முன்
சூழ்ந்த வாய்மை துணைவரை கூவியே – சீறா:4234/2,3
ஆதியோன் முன் அருளிய வாய்மை சேர் – சீறா:4249/1
நறிய பூம் தொடை இணை புய சாபிர் முன் அணுக – சீறா:4258/2
வென்றி சேர் புகழ் சாபிர் சோகத்து முன் மேவி – சீறா:4260/2
சாபிறு ஒட்டகம் முன் செல மதீனத்தில் சார்ந்தார் – சீறா:4263/4
முறைமையாக ஓர் இடத்தினில் உவந்து முன் இருத்தி – சீறா:4266/3
நெருங்கி வந்து உருத்து ஆர்த்து எனை வீழ்த்த முன் நேர்ந்தார் – சீறா:4271/2
ஓங்கினர்கள் யாம் எழு முன் அ படை மீண்டு எய்திடுமோ என்ன எண்ணி – சீறா:4310/3
கக்கன் அருள் முன் சுற்றிட வளைந்தார் குபிர் களைந்தார் – சீறா:4322/4
மிடல் தாங்கிய நபி முன் செல எழில் தாங்கிய வீரர் – சீறா:4326/4
வீரர் முன் இனைய மாற்றம் விளம்பி விண் உருமின் சீறி – சீறா:4373/1
ஒழுகு நெய் செறிந்த வெள் வேல் உழவர் முன் நடப்ப சீறி – சீறா:4374/2
சினம் உற வருவனென்னில் வெருவுறல் திறம் அன்றாம் முன்
இனமொடும் தானை வீழ்த்தி மரவுரி இடுப்பில் சேர்த்தி – சீறா:4383/2,3
நீங்கிலாது உயிரின் ஏய்ந்த துணைவர் முன் நிகழ்த்தினாரால் – சீறா:4396/4
சுடு நெருப்பினில் வெந்த என்பு எவையும் முன் துணித்து – சீறா:4427/1
எழுந்து முன் குதித்தது காட்சியின் கொறியே – சீறா:4429/4
பாலின் நின்றது முன் உரு போன்று எழும் படிமை – சீறா:4431/4
பொன் தொடை திரள் தோள் அன்ன மன்னவர் முன் புகன்றவை இவை என புகன்றார் – சீறா:4467/3
நினைத்து முன் உரைத்த வாய்மையை முறித்தார் நிசமுற ஒருவரை ஏவி – சீறா:4477/4
முன் இலாத கவுத்துவம் முற்று உற – சீறா:4484/1
வசை இலா புலி முன் சென்று வாளினால் – சீறா:4510/3
மலிதர இருந்திடும் குயை முன் மாண் உடை – சீறா:4542/3
முன் கிளத்தினன் அவை முடிய கேட்டனன் – சீறா:4569/3
நினையும் முன் அறுத்து அடு முளை நிலத்தினில் பிடுங்கி – சீறா:4584/3
நெடிய கால் தளை அவிழ்க்கும் முன் நெடும் பரி மேல் கொண்டு – சீறா:4610/2
அடியடித்து முன் நடத்தினன் நடந்தில அதுவும் – சீறா:4610/3
கொள்ளை கொள்ளு முன் யான் கொளுவேன் என குறித்து – சீறா:4616/2
வாரமும் நெஞ்சில் கொண்டு வரும் புலி அலி முன் வெற்றி – சீறா:4630/2
பெருகும் தூளியின் படலம் முன் பிறங்குவ கண்டு – சீறா:4632/3
வானவர்க்கு அரசு எமக்கு முன் தோன்றினர் வரிசை – சீறா:4633/1
பனீநலிறுகளை முன் வந்த ஆண்டினில் – சீறா:4645/2
ஓங்கும் வண்மை நபி முன் உரைத்திட – சீறா:4664/2
வாங்கு செல்வ பனீகுறைலாக்கள் முன்
நீங்கள் சென்று நெருக்கப்படுத்தியே – சீறா:4664/3,4
முன் உமக்கு முலைகொடுத்த அலிமாவின் கிளையில் உள்ள முல்லை சேரும் – சீறா:4684/2
விரிந்தன என்ன சோதி விளங்கிட நபி முன் வந்தார் – சீறா:4694/4
மைந்த நீ செயினபு இல்லின் முகம்மது நபி முன் வைத்து – சீறா:4704/1
சொற்படி அவரும் வைத்தார் சுருதி மா நபி முன் நின்ற – சீறா:4708/1
கனி உறு கலத்தை என் முன் கடிதினில் கொணர்தி என்றார் – சீறா:4710/4
முன் இட நதிகள் நிறைந்து மேல் எழுந்து மோதிட செறு கரை தகர்த்து – சீறா:4754/3
கொந்து உலாவு புயனை முன் கூவியே – சீறா:4772/4
தொழுது அவள் மகிழ்ந்து சென்று தூதர் முன் கூட்டி வந்தாள் – சீறா:4792/4
நுமையிலாவை முன் நோக்கி உரைத்து அவர்-தமை – சீறா:4805/3
இணையிலா கமீம் என்னும் தலத்தின் முன்
அணியதாக வழிமறித்து ஆக்கம் உள் – சீறா:4817/1,2
ஆர்த்த தூளி விசும்பின் அளாவ முன்
போர்த்த சேனையொடும் நபி புக்கினன் – சீறா:4820/3,4
மொய்த்து அடர்ந்து முன் சென்றவர் ஆர்தர – சீறா:4829/3
காண்டம் இன்றி கபீபு முன் எய்தியே – சீறா:4830/4
புரிசை சூழ் மக்க மா நகர் காபிர் முன் போரில் – சீறா:4839/1
சொல்லுவீர் என கேட்டலும் தூதர் முன் உரைத்த – சீறா:4846/1
மலர் தலை உலகம் போற்றும் கபீபு முன் வழுத்த கேட்டே – சீறா:4854/4
உய் வணம் நபிக்கு முன் உரைப்பது நமக்கே – சீறா:4897/3
முன் தருதிர் என்று அவர் மொழிந்து உளம் மகிழ்ந்தார் – சீறா:4899/4
மன்னு மறை மா நபி முன் வைத்து அகல நின்றான் – சீறா:4900/2
பொழிதரு சோலை படப்பையும் கடந்து போயினர் நிரை கண் முன் ஏக – சீறா:4922/4
ஏடு அலர் மாலை புயன் கர வாளால் எறியும் முன் ஓர் மரத்து ஒதுங்கி – சீறா:4933/2
தேட அரும் பரியும் நீரும் முன் அணியாய் திரண்டு எழுந்து ஒல்லையில் சென்று – சீறா:4960/2
அடல் செறி வீரர் சகுது வெம் பரியை நடத்தினர் அதற்கு முன் விரைந்து – சீறா:4961/3
மாற்றலர் அஞ்ச விறல் புரி சல்மா வவ்வி முன் கொணர்ந்தவை-தன்னில் – சீறா:4990/1
வெற்றி கொள் வீரர் வௌவி விரைந்து முன் கொணர்ந்து அளிக்க – சீறா:4999/2
கறை படும் கயவர் எண்மர் முன் இருந்து கால் கரம் பொருத்தினை அசைத்து – சீறா:5026/2

மேல்


முன்கையினாள் (1)

வரி வளை சுமந்து யாழினும் வியந்து மயிர் நிரைந்து ஒளிரும் முன்கையினாள் – சீறா:1964/4

மேல்


முன்சென்று (1)

இறையவன் தூதர் முன்சென்று ஏவல்செய்து இருப்பர் அன்றே – சீறா:404/4

மேல்


முன்தகா (1)

மூதிருள் கடியும் காந்தி சிதுறத்துல் முன்தகா என்று – சீறா:3228/1

மேல்


முன்நாள் (1)

முன்நாள் உறவு என ஓதிய முதியோன் முகம் நோக்கி – சீறா:988/1

மேல்


முன்பாக (1)

தனி இருந்து எழில் மெய் சோதி தயங்கிய நபி முன்பாக
இனியவர் போல சென்று வந்தவாறு எடுத்து கூறி – சீறா:2266/2,3

மேல்


முன்பு (7)

மாத்திரத்தினின் முன்பு வைத்தனர் மனம் மகிழ்ந்து – சீறா:2932/2
முறைமையின் முகம்மது முன்பு கூறினார் – சீறா:3275/3
அடல் நபி முன்பு செல்ல அலி முனம் கொடி ஒன்று ஏக – சீறா:3377/2
முன்பு இருந்ததனில் செவ்வி மும்மடங்கு ஆயிற்று அன்றே – சீறா:3727/4
முன்பு இருந்த பதிக்கு ஏகி பனீசகுது கிளையில் உள்ளோர் முழுதும் வேதத்து – சீறா:4686/2
கூர்த்திருந்த குறைசிகள் முன்பு சென்று – சீறா:4820/2
முன்பு உறு சுகைல் என்போனும் மொழிகுவன் பிசுமில்லாவின் – சீறா:4877/3

மேல்


முன்மார்க்க (1)

முதியவர் உவந்து நீதி முன்மார்க்க முறைப்படி சடங்குகள் முடிப்ப – சீறா:1210/1

மேல்


முன்றில் (10)

முன்றில் எங்கணும் அசைதரு கொடி நிறை முறையால் – சீறா:94/3
இலகு செல்வியும் இவர் மனை முன்றில் வீற்றிருந்தாள் – சீறா:540/4
மூதுரை வழி வழாதோன் முன்றில் வந்தவர்களோடும் – சீறா:810/1
முன்றில் எங்கணும் மொய்த்த செ வேல் கர – சீறா:1407/1
மறைபட இருத்தி செவ்வி மனை திரு முன்றில் நின்றார் – சீறா:1567/4
முன்றில் எங்கணும் மொய்த்திருந்தார்களால் – சீறா:2331/4
இன்று வந்து இவர் முன்றில் இருந்தனம் – சீறா:2339/1
முல்லை வெண் நகை மயில் முன்றில் நண்ணினார் – சீறா:3254/4
எய்தினர் செறிந்து முன்றில் இடத்தினில் குழூஉக்கொண்டு ஈண்ட – சீறா:4707/1
வனிதையின் மனை-தன் முன்றில் வாயில் விட்டு அகலா நிற்ப – சீறா:4712/3

மேல்


முன்றில்கள்-தொறும் (2)

இலங்க முன்றில்கள்-தொறும் செழும் பூம் பந்தர் இடு-மின் – சீறா:3114/1
இலகு வீதியின் முன்றில்கள்-தொறும் நிரைத்திடுவார் – சீறா:3143/4

மேல்


முன்றிலார் (1)

இடி முரசு அதிரும் முன்றிலார் உகுநூகிடத்தினில் இருந்து இலங்கியதே – சீறா:138/4

மேல்


முன்றிலில் (4)

முத்து அணி நிரைத்த பீடம் முன்றிலில் காந்தள் கையால் – சீறா:634/3
முதிர் கதிர் எறித்த ககுபத்துல்லாவின் முன்றிலில் சிறந்த வெண் மதியம் – சீறா:1920/1
முன்றிலில் தனித்து எழுதிய முடங்கலை எடுத்து – சீறா:2031/3
கேடு இல் முன்றிலில் பசு அறுத்து இவண் கிடப்பவும் போராடல் – சீறா:3812/1

மேல்


முன்றிலின் (3)

முகில் உறை கனக மாட முன்றிலின் இருத்தி சேர்ந்த – சீறா:1739/3
பொன் அணி முன்றிலின் புறத்தில் ஆயினார் – சீறா:1794/4
பெருகிய திரு முன்றிலின் செழும் புறத்தும் பிறங்கிய திரு மதிள் புறத்தும் – சீறா:2533/2

மேல்


முன்னதாக (1)

முன்னதாக வந்து அவர் நிறுவுவர் என முதலோன் – சீறா:1234/3

மேல்


முன்னம் (20)

முறை விருந்து அளிக்கும் முன்னம் முகிழ் நனி தருக்கள் எல்லாம் – சீறா:801/2
நல தகைமை தலக்கேடும் பிறர் சூடும் பெரும் பகையும் நடவா முன்னம்
இலத்தொடு ஒழுகு இனத்தொடு உறைந்து இவை தவிர் வெள் நிணம் பருகி இலங்கும் வேலோய் – சீறா:1650/3,4
துய்யவன் தூதர் முன்னம் தோன்றிய ஆதம் என்போர் – சீறா:1760/3
முன்னம் யான் நினைத்தவை முடிவது என்-கொல் என்று – சீறா:1833/3
சிறப்பு உடை குரிசில் முன்னம் செப்பிய மாற்றம் மாறி – சீறா:2108/1
தெறு கொலை விளைத்து முன்னம் செய்தொழில் தவிழ்த்தேன் நீயும் – சீறா:2120/2
பேதுறும் முன்னம் யாமே பெரும் பகை துடைத்து கோடற்கு – சீறா:2364/3
முன்னம் எதிர்த்து ஓர் சின்னவன் ஈது மொழிகின்றது – சீறா:3914/3
சிந்திடா முன்னம் வந்த நெறியினில் சேறி என்றார் – சீறா:3944/4
தனி பிறை அழைத்து முன்னம் சாற்றிய இறசூல் என்றும் – சீறா:4187/3
கொண்டனர் பலிசையாக ஆங்கு அவை கொடுக்கும் முன்னம்
விண்டனர் உயிரை ஐய மேலவன் விதியின் வண்ணம் – சீறா:4286/3,4
பன்னினர் முதல் கொண்-மியா என்று அடியனேன் பகர முன்னம்
சொன்ன சொற்படி நல்கு என்ன தடுத்தனர் துணிந்து நின்றார் – சீறா:4287/2,3
அக்கணத்து எகூதி காபிர்-தம்மை அங்கு அழைத்து முன்னம்
மிக்க நும் கடமை யாவும் விருப்புற எவரும் காண – சீறா:4292/1,2
நினைக்கும் முன்னம் வரும் முன்னர் நிற்குமால் – சீறா:4497/4
ஏவினான் அவை நினைப்பதன் முன்னம் வந்து இறுத்த – சீறா:4578/4
பாத்திரம்-தன்னை வந்து பார்த்து நின்று அனசு முன்னம்
மாத்திரமல்ல மேன்மேல் வளர்ந்தன இதனை தீனர் – சீறா:4711/1,2
கந்தரம் ஒடுக்கி முன்னம் காலினை மடக்கி வாலை – சீறா:4730/3
மேயது ஓர் வடிவம் காணேன் மின் இடை மடவார் முன்னம்
போய் அவர் நகைக்கப்பெற்றேன் புறத்து ஒரு பொருளும் காணேன் – சீறா:4763/2,3
திடமுடன் மதித்திடாது என் செவி சுட உரைத்தீர் முன்னம்
தொடர்வுற எனக்கு நீர் ஓர் நன்றி செய் சூழ்ச்சியாலே – சீறா:4857/2,3
சுரத்து அழல் வருத்த அடி துன்ன வரும் முன்னம்
மரத்தினை அடுத்து உளம் வருந்தி மெலிவோரும் – சீறா:4895/3,4

மேல்


முன்னமே (4)

அ அவைக்கு உற்ற தூதாக முன்னமே
செவ்வி நல் நெறி திமஸ்கு இறை முன் சென்றதே – சீறா:1827/3,4
மோக்குரைத்த வெம் கோளரி முன்னமே – சீறா:4504/4
விடியும் முன்னமே யானும் ஏகுவன் என விரைவின் – சீறா:4610/1
முன்னமே பயம் உற்றவர்-தங்களை முனிந்து – சீறா:4640/2

மேல்


முன்னர் (33)

முன்னர் மா மறை முதியவன் சொற்ற பின் முறையாய் – சீறா:581/1
இ இருள் விடிந்த பின் எழுந்து முன்னர் ஓர் – சீறா:742/3
முன்னர் மா மறை நபி எனும் பெயர் முதியவருக்கு – சீறா:1294/1
அன்னவர் முன்னர் ஏகி அவர் நிலை கொண்ட தீனின் – சீறா:1561/1
கரி கரம் என்ன நீண்ட கரத்தினால் தாங்கி முன்னர்
சுருக்கிய வலையை நீக்கி தோளினில் எடுத்து கொண்டான் – சீறா:2077/3,4
மானிடர்-பாலின் மீட்டும் வருவது முன்னர் உண்டோ – சீறா:2095/2
ஒரு நொடி பொழுது எம் முன்னர் உவந்து இனிது இருந்து ஓர் மாற்றம் – சீறா:2392/3
இருள் அடை மனையின் முன்னர் இருந்த பாளிதத்தை ஏந்தி – சீறா:2835/1
முன்னர் இரண்டு இறக்ஆத்து முற்றிய – சீறா:2959/1
பெரு மணி வடமும் எண்ணில் வெறுக்கையும் பெரிதும் முன்னர்
தருகுவம் வதுவை எம்-பால் அளித்திடில் என்ன தாழ்ந்து – சீறா:3055/2,3
முறை என தலைமேல் கொண்டேன் முன்னர் நூல் முழுதும் வல்லீர் – சீறா:3085/3
முன்னர் நம் முன் நலம் மொழிந்து அபூஜகல்-தன்னுடன் – சீறா:3277/1
இமை சுட விழித்து முன்னர் ஏகி தம் வாளால் வாசி – சீறா:3344/3
சரக்குகள் சில் நாள் முன்னர் ஷாமுக்கு போயது அன்றே – சீறா:3356/4
இனி சடுதியின் என் முன்னர் வருக என்று இசை-மின் என்றார் – சீறா:3360/4
அடவியில் கரந்து பாதையவர்களை தடிந்து முன்னர்
உடைமை கோடு உறைந்தான் நம்மால் காப்பது ஒன்று இன்மையாலே – சீறா:3393/1,2
முன்னர் தாக்கினும் மும்மடங்கு என முருக்கினரால் – சீறா:3510/4
நடவு வாம் பரி ஆரிது தரு திரு சேய் நெளபல் என்பவனையும் முன்னர்
பிடிபடும் பெயரின் இவரையும் நபி முன் பிடித்து வந்தனர் வய வேந்தர் – சீறா:3563/3,4
முன்னர் வைத்த பாத்திரத்தின் இருந்த மோதகத்தை நறை முளரி கையால் – சீறா:3756/1
எல்லையின் அமைந்து முன்னர் இரண்டு அணி என்ன நின்றார் – சீறா:3879/4
நாட்டு இசை கொண்ட வேத_நாயகர் முன்னர் வந்தார் – சீறா:3948/4
வலத்தினும் இடத்தும் முன்னர் மருங்கினும் பின்னர் பாலும் – சீறா:3954/1
முன்னர் வந்து அடல் வாளினில் ஓங்கும் முன் முசுலிம் – சீறா:4012/1
வேரை காட்டி எழுந்த திறல் வீரன் முகம்மது எனும் முன்னர்
போரை காட்டும் நம் சேனை பொருது வெருவி உடைந்து பின்னர் – சீறா:4030/2,3
மள்ளர் செறிய வரும் வேளை முன்னர் வலிதின் விதி பிடித்து – சீறா:4047/3
தேம் கண்ணி சூடி அரி என இருந்தான் தீனரும் முன்னர் ஈண்டினரால் – சீறா:4092/4
துனித்தல் இல் இருந்தேன் முன்னர் அ நாளில் தோன்றினன் முகம்மது என்று ஒருவன் – சீறா:4095/4
இனையன உரைத்து கடைத்தலை ஏகி முகம்மது முன்னர் வந்து இருந்தான் – சீறா:4114/4
வணங்கும் முன்னர் எழ திரள் வாசியும் – சீறா:4479/1
நினைக்கும் முன்னம் வரும் முன்னர் நிற்குமால் – சீறா:4497/4
முன்னர் நாள் இரு விசை போரில் மூழ்கிலாது – சீறா:4557/1
ஒப்பிலான் தூதர் முன்னர் உரைத்து அவர் விண்ணில் சேர்ந்தார் – சீறா:4713/3
மெய் படும் இறசூலுல்லா விரும்பி நீராடும் முன்னர்
ஒப்பிலான் அருளினாலே உம்பரினிருந்து நீதி – சீறா:4791/2,3

மேல்


முன்னரில் (1)

முன்னி முன்னரில் செல பழுது என உரைத்தீர் இல் – சீறா:3832/2

மேல்


முன்னரின் (3)

முன்னரின் அமுது குறைந்தில வளர்ந்த முப்பது பெயரினுக்கு இரட்டி – சீறா:2859/1
குறிக்கும் பொன்னையும் முன்னரின் எழுதி நீ கொடுத்த – சீறா:2939/2
புலவும் பிண்டியும் முன்னரின் அமைத்தனர் பொருவா – சீறா:4419/1

மேல்


முன்னரும் (1)

அறிவ அரும் அவர் ஐயர்க்கு முன்னரும்
சிறியதந்தையரும் அவர் சேய்களும் – சீறா:2330/2,3

மேல்


முன்னவர் (8)

தன் உயிர் அனைய முன்னவர் இல் சார்ந்து அவர் – சீறா:484/1
அறைதரும் முன்னவர் மாற்றம் பின்னவரும் தலைமேற்கொண்டு அன்புகூர்ந்தார் – சீறா:1077/4
இனத்தவர் முன்னவர் இதய முக கமலம் நகையினொடும் இலங்கிற்று அன்றே – சீறா:1087/4
ஞான மா மறை முன்னவர் மொழி நடவாமல் – சீறா:1523/1
பூதரத்தின் எம் முன்னவர் சில மொழி புகன்றார் – சீறா:2607/3
முன்னவர் ஓதும் வேத மூன்றினும் தெரிந்த நூல்கள் – சீறா:2783/1
முன்னவர் மும்மறை மொழியின் ஈறினில் – சீறா:3323/1
முன்னவர் யாரும் கூண்டு முரண் படை முகம்மது ஆனோன் – சீறா:4380/1

மேல்


முன்னவர்-தம் (1)

முன்னவர்-தம் முன் ஏகி பின்னவரும் இரு கரங்கள் முகிழ்த்து தாழ்த்து – சீறா:1088/1

மேல்


முன்னவர்கள் (1)

தந்தை முன்னவர்கள் கொண்ட நெறி முறை தவிர வேதம் – சீறா:2818/1

மேல்


முன்னவரை (1)

இருந்த ஊரவனோ என்றார் இனிதின் முன்னவரை இன்னோர் – சீறா:2249/3

மேல்


முன்னவள் (3)

முன்னவள் கனி வாய் விண்டு மொழிந்த சொல் மனத்துள் கொண்டு – சீறா:1574/1
முன்னவள் மகன் என் முன்னோன் முசுஇபோடு இணங்கி தோன்றி – சீறா:2362/2
தந்தை-தம் முன்னவள் தருமத்தால் வரும் – சீறா:3321/1

மேல்


முன்னவள்-தன் (1)

தாய்க்கு முன்னவள்-தன் சேய்-பால் தரியலர் அடைந்தார் என்னும் – சீறா:2387/1

மேல்


முன்னவன் (2)

மொழிவ பின் ஒன்று கேட்டேன் முன்னவன் அசுஅது என்போன் – சீறா:2386/3
முன்னவன் ஒருவன் நீதி முறைமையிற்கு உரியன் மற்றோன் – சீறா:2393/1

மேல்


முன்னவன்-தனை (1)

எனக்கு முன்னவன்-தனை இடர் விளைத்திடல் எனது – சீறா:2047/1

மேல்


முன்னனை (1)

முன்னனை மயக்கம் தீர்ந்து முகம் மலர்ந்து இருந்தான் கண்டான் – சீறா:2800/3

மேல்


முன்னி (15)

முருகு உலாவிய பொழில் கடந்து அரு நெறி முன்னி
திருகு வெம் சின களிறு என நடந்தனர் செறிந்தே – சீறா:841/3,4
முதிர்ந்த பேரொளி முகம்மது வரு நெறி முன்னி
எதிர்ந்து இறைஞ்சுதற்கு இ நகர் உறைந்திடும் அரசீர் – சீறா:873/1,2
தூசினில் பொதிந்து தோளில் சுமந்து அரு நெறியை முன்னி
பாசடை தருக்கள் யாவும் பல மலர் சொரிய வாய்ந்த – சீறா:2245/2,3
முன்னி உள் கணித்தானிலன் கொடும் புலி வால் உருவிய தகைமை ஒத்து இருந்தான் – சீறா:2509/2
முகில் அடைந்து கண்படுத்த பைம் பொழில்களும் முன்னி
புகை தவழ்ந்த வெண் மாளிகை புறம் பல செறிந்து – சீறா:2706/2,3
முன் உரைத்து இவண் விடுத்தவரிடத்தினின் முன்னி
சொன்ன சொன்னமும் துடவையும் அவதியில் அளிப்பேன் – சீறா:2928/2,3
இருவர்கள் சென்னி மேற்கொண்டு எழுந்து அலி-தம்மை முன்னி
பரிவின் சலாமும் கூறி பாவலர் வறியோர் வாழ – சீறா:3077/2,3
முதிரும் பூசல் கொண்டு இரு பெரும் படைகளும் முன்னி
எதிரும் காலையில் அபூஜகல் கரம் எடுத்து ஏந்தி – சீறா:3477/1,2
முற்றி நின்றனன் கண்டு ஒரு திறலவன் முன்னி
இற்று வீழ்ந்திட தோளினை வாளினால் எறிந்தான் – சீறா:3497/2,3
முடித்த வெம் போரில் காகளம் முழக்கி உறைந்திடும் பாசறை முன்னி
அடித்து உடைத்து இறந்த தீனவர் பதினான்கு அமர் உறும் தலைவர்கள்-தமையும் – சீறா:3564/2,3
மொழிந்திடும் உரை வழி முன்னி இற்றையின் – சீறா:3626/3
முன்னிடம் தெரிகிலா கங்குல் முன்னி நல் – சீறா:3634/3
முன்னி முன்னரில் செல பழுது என உரைத்தீர் இல் – சீறா:3832/2
முன்னி அ படைக்கு எதிர்தல் நன்று என முடித்தீரால் – சீறா:3832/3
முரசம் ஆர்த்து எழ வெற்றி வெண் கொடி செல முன்னி
வரை கடந்து பல் வள மதினாவினில் வந்தார் – சீறா:4027/3,4

மேல்


முன்னிட (2)

நீந்தி முன்னிட நடந்தனர் கானிடை நெறியின் – சீறா:770/4
முன்னிட பெருகி ஓடும் முறைமை கண்டு அறிந்து நீர் அ – சீறா:830/3

மேல்


முன்னிடம் (1)

முன்னிடம் தெரிகிலா கங்குல் முன்னி நல் – சீறா:3634/3

மேல்


முன்னிதாய் (1)

எடுத்து உனது உடும்பை என்னிடத்தின் முன்னிதாய்
விடுத்திடில் அகன்றிடாது என விளம்பலும் – சீறா:1620/1,2

மேல்


முன்னிய (6)

முன்னிய விலைக்கு விற்று ஒடுக்கி அ நகர் – சீறா:900/2
முன்னிய வேட்டுவன் மொழிய ஆதி-தன் – சீறா:1610/3
முன்னிய பசிகள் தீர்த்து ஓர் மிருகங்கட்கு உயிர் கொடாமல் – சீறா:2069/3
முன்னிய கன்றும் மானும் முகம்மதின் அடியில் தாழ்ந்து – சீறா:2115/2
முன்னிய மூவரும் உவப்ப மூரல் இட்டு – சீறா:2400/3
முன்னிய தரு தூபாவின் முடித்தனன் இறைவன் அன்றே – சீறா:3072/4

மேல்


முன்னியே (1)

முடிந்தது ஆயிரத்து உள் என்றும் முன்னியே
அடர்ந்த வாள் படை கை அசுகாபிகள் – சீறா:4671/2,3

மேல்


முன்னிலை (9)

கோது அற பெருகி முன்னிலை திரண்ட குழுவினை கண்டு கண் குளிர்ந்து – சீறா:126/3
விடிந்த காலையின் முன்னிலை எவர் என விளம்பினர் அவரோடும் – சீறா:672/3
மிக முனிந்தனன் இவர்-தமை முன்னிலை விலக்குவது உனக்கு ஆகாது – சீறா:673/2
இகழ் என பலர் கூறவும் கேட்டிலன் இதற்கு முன்னிலை யான் என்று – சீறா:673/3
ஆறிடை வீழ்ந்தான் முன்னிலை இளவல் அனைவரும் பயந்திட அன்றே – சீறா:676/4
நிலைதளர்ந்திருந்த உத்துபா என்போன் நெறியின் முன்னிலை நடப்பதற்கு ஓர் – சீறா:679/2
இலை மலி வேலான் ஆசு எனும் குரிசின் முன்னிலை என எடுத்து இசைத்தார் – சீறா:679/4
மூரி வெற்பு அனைய புய முகம்மதுவை முன்னிலை தலைவராய் நிறுத்தி – சீறா:693/1
நிலைமை முன்னிலை தலைவராய் அசுஅதை நிறுத்தி – சீறா:2454/3

மேல்


முன்னிலையாக (1)

முன்னிலையாக நடந்திட நடந்து முதிர் அடவிகள் கடந்ததன் பின் – சீறா:680/1

மேல்


முன்னிலையாய் (3)

ஈது நன்று என ஒத்து அனைவரும் இசைத்தார் எழில் முகம்மதுவும் முன்னிலையாய்
பாதையில் நடப்ப பெரியவன் அருளின் பணி கொடு ஜிபுறயீல் இறங்கி – சீறா:694/1,2
தலைமை முன்னிலையாய் முகம்மது நடப்ப சாரும் நல் நெறியினை சார்ந்தோம் – சீறா:695/1
நிலம் கொள நிறைந்த மறை முகம்மதுவை நெஞ்சுற புகழ்ந்து முன்னிலையாய்
பலன் கொளும் பதமும் படைத்தனம் என்ன பண்பொடு களித்து எழுந்திருந்தான் – சீறா:1911/3,4

மேல்


முன்னிலையானோன் (1)

அதிர்தர உரைத்து பல்லரும் கூண்டு இ ஆற்றிடை முன்னிலையானோன்
மதுர மென்_மொழியான் உத்துபா அலது மறுத்து எவர் உளர் என தேர்ந்தார் – சீறா:675/3,4

மேல்


முன்னின் (1)

வருந்திலாது உரைப்ப தாதை முன்னின் மும்மடங்காய் யார்க்கும் – சீறா:2838/3

மேல்


முன்னினரால் (2)

முடியின் மை தவழ் ககுபத்துல்லாவை முன்னினரால் – சீறா:1885/4
மூன்று பேரும் அ மூவர்கள் எதிரின் முன்னினரால் – சீறா:3480/4

மேல்


முன்னினனால் (1)

முருகொடும் கனி தரும் பொழில் அனைத்தும் முன்னினனால் – சீறா:1700/4

மேல்


முன்னினார் (4)

முட்டிய புனல் நதி கரையின் முன்னினார் – சீறா:745/4
முறைதவறிடும் ஒரு கருமம் முன்னினார் – சீறா:2142/4
முற்படு நபி திருமுன்னம் முன்னினார் – சீறா:2996/4
முல்லையும் கடந்து ஒரு பொழிலை முன்னினார் – சீறா:3315/4

மேல்


முன்னினும் (2)

வானவர் முன்னினும் பின்னினும் சுற்றி எ வழிக்கும் – சீறா:577/1
சீறி முன்னினும் மும்மடங்கு எனும்படி திரிந்தார் – சீறா:1538/4

மேல்


முன்னீர் (2)

வரை என சிமூதம் என்ன வாகினி என்ன முன்னீர்
கரை என படங்கு கோட்டி கால் பட கிடந்து உலாவி – சீறா:4184/1,2
முயல் அடைகிடக்கும் பால் நிலா மதி முன்னீர் அகட்டிடை உதித்து உலவி – சீறா:4989/1

மேல்


முன்னு (1)

முன்னு நல் நெறி நிறுத்துவேன் எனும் உளத்தினோடு தடுமாறிலாது – சீறா:1427/2

மேல்


முன்னுணர்ந்தவரை (1)

முன்னுணர்ந்தவரை கேட்டும் முதலவன் மறைகள் தேர்ந்தும் – சீறா:629/1

மேல்


முன்னுதல் (1)

முன்னுதல் பொருளே என்ன யாவரும் மொழிந்தார் அன்றே – சீறா:1075/4

மேல்


முன்னும் (5)

விறல் அபித்தாலிபு என்னும் மெய்மையோர் மனையின் முன்னும்
அறபிகள் மனையும் செம்பொன் ஆவணத்திடத்தும் வேந்தர் – சீறா:1128/2,3
எண்ணும் முன்னும் முன் வந்திடும் கால் மடித்து எதிரே – சீறா:1533/3
முன்னும் உன் கருத்தில் உன்னும்படி முடித்திடு-மின் என்றார் – சீறா:1553/4
கோறலை விரும்பி முன்னும் நரர் கையில் கூடிற்று உண்டோ – சீறா:2105/2
மருத்து வேகத்தின் முன்னும் வெம் கதிரினை மருட்டும் – சீறா:3839/1

மேல்


முன்னுமே (1)

சீற்றமுற்று அடுத்து பின்னும் முன்னுமே திரியும் அன்றே – சீறா:1548/4

மேல்


முன்னுற (1)

பிடித்த மன்னவரை முன்னுற நடத்தி பெரும் படை அனைத்தையும் திரட்டி – சீறா:3564/1

மேல்


முன்னுறு (1)

முன்னுறு கோலம் போல முகத்து எதிர் நிற்ப பேதம்-தன்னை – சீறா:1735/2

மேல்


முன்னூறு (2)

இடத்தினில் அபூஜகுலுடன் முன்னூறு இயல் – சீறா:3262/2
இன்று நீர் காபிர்-தம்மோடு எதிர்ந்திடில் ஒரு முன்னூறு
நன்றி வானவர்கள் வந்து நம் படைக்கு உடன்று செல்வர் – சீறா:3873/1,2

மேல்


முன்னே (2)

பிடிபடும் இதற்கு முன்னே மூன்று நாள் பிறந்து புல்லின் – சீறா:2086/1
முன்னே வலிதின் எழுவர் உயிர் முடித்தாய் பழியும் மேற்கொண்டாய் – சீறா:4043/1

மேல்


முன்னேனும் (1)

மா நிலம்-தனில் முன்னேனும் கண்டது எ மதத்தும் காணேம் – சீறா:4203/3

மேல்


முன்னை (8)

முன்னை நாள் விதியோ நகரை விட்டு எழுந்த முகுர்த்தமோ பவங்கள் முற்றியதோ – சீறா:689/3
முன்னை நெடு நாள் உறவதான முதியோனும் – சீறா:893/3
முன்னை நாளினும் பெலன் உறு முழு மலர் கரத்தால் – சீறா:965/1
எங்கள் நல் நயினார் முன்னை நாள் அழைத்த இருளினும் இருண்ட மை குழலாள் – சீறா:1956/4
முன்னை நாள் பவங்கள் தீர்த்தே முகம்மதே என்ன போற்றி – சீறா:2267/3
முன்னை ஊழ் விதியின் வண்ணம் முறை நெறி அறிகிலானே – சீறா:2388/4
முன்னை நாள் அபித்தாலிபு-வயின் பலகால் மொழிந்து வற்புறுத்தியது அனைத்தும் – சீறா:2509/1
முன்னை ஊழ் விதி-கொல் என்பார் முனையகத்து இறந்திடாது – சீறா:3719/3

மேல்


முன்னோர் (5)

பதி இரண்டினுக்கும் மேலோர் படைப்பு உள எவைக்கும் முன்னோர்
கதி தரும் காட்சி பெற்றோர் ஹபீபு எனும் முகம்மது என்போர் – சீறா:1560/3,4
அகலிடம் தோன்ற தோன்றும் ஆலயம் முழுதும் முன்னோர்
புகலும் நல் மறையும் சூழ்ந்த பொருவு அரும் குலமும் மற்றும் – சீறா:1753/2,3
சாலவும் குலத்து முன்னோர் தரித்திடும் கலன்கள் தாங்கி – சீறா:1762/3
தரையின் எம் முன்னோர் முன் நாள் இயற்றிய தவறும் உண்டோ – சீறா:2604/4
வேந்தர்-தம் கருத்தும் முன்னோர் விளம்பியது எல்லாம் மெய்யே – சீறா:4870/2

மேல்


முன்னோரின் (1)

போற்றி உரைத்தனர் எனது முன்னோரின் உரைப்படியே புகன்றேன் மிக்க – சீறா:1083/2

மேல்


முன்னோன் (4)

துனி மனத்து உறைய முன்னோன் தோன்றலை உறைத்தாய் என்னில் – சீறா:1496/1
முன்னவள் மகன் என் முன்னோன் முசுஇபோடு இணங்கி தோன்றி – சீறா:2362/2
குரவரில் ஒருவன் முன்னோன் கொல்வதற்கு உலகம் கொள்ளாது – சீறா:2365/1
முன் இருந்து இரு கண் ஆலி கலுழ்தர மொழிந்து முன்னோன்
பொன் அடி பரவி இந்த புகழ் நிலை நிறுத்தி தந்த – சீறா:2398/2,3

மேல்


முன்னோனையும் (1)

முசுஇபை அசுஅது என்று உயர் முன்னோனையும்
உசைதையும் தணப்பு இலாது உவந்து கொண்டுசென்று – சீறா:2399/1,2

மேல்


முனங்கி (1)

சேற்றிடை கிடந்து மூச்சொடு முனங்கி திகைப்பன ஓரிகள் பலவும் – சீறா:3578/2

மேல்


முனங்கியதே (1)

மோதி வீழ்ந்தது முகம் தரைபட முனங்கியதே – சீறா:464/4

மேல்


முனம் (36)

படி படித்த செம் சொல் புலவோர் முனம் பகர்தல் – சீறா:20/2
மனைவியாகிய மயில் அலிமா முனம் வந்து – சீறா:441/2
நிலைதரும் கதிர் படு முனம் தருகுவம் நுமது – சீறா:472/3
இறந்திடா முனம் இன்று கண்டிடும் பலன் எனை போல் – சீறா:779/3
மன்றல் மார்பின் முகம்மது வான் முனம்
சென்ற செய்தி அனைத்தையும் செப்பினார் – சீறா:1407/3,4
உறைந்தவர்க்கு இடர் வரும் முனம் ஒரு மன துணிவாய் – சீறா:1669/1
அரசர் நாயகன் திரு முனம் அழைத்துவந்தனரால் – சீறா:1708/4
எறி கதிர் படு முனம் இற்றை போதினில் – சீறா:1821/3
முரணிடும் பிருவூன் முனம் மறை நபி மூசா – சீறா:1850/1
வார் அணி முரசம் அதிர்தர சீறும் மடங்கலின் கொடி முனம் குலவ – சீறா:1940/2
பூம் கொடி என முனம் நின்ற பூவையை – சீறா:1974/1
ஒட்டை வாய் திறந்து உரைப்பதற்கு எவர் முனம் உரைப்பது – சீறா:2004/1
குன்று என திரள் புயன் நசாசியின் முனம் குவித்து – சீறா:2031/2
வனத்தினில் ஏகும் காலை மறி முனம் மறிப்ப சீறி – சீறா:2111/2
திரு முகம்மது முனம் சிறந்து நின்றதே – சீறா:2135/4
மட்டு அவிழ் திண் புய குரிசில் முகம்மது-தம் முனம் விடுப்ப மகிழ்ந்து நோக்கி – சீறா:2174/2
சவி மதிள் மதீனா புகும் முனம் விரைந்து இ தந்திரம் முடித்திடும் என்றான் – சீறா:2525/4
பெரியவன் தூதர்-தம் பால் வரும் முனம் பெட்பினோடும் – சீறா:2588/3
அ பெரும் பாந்தள் இங்ஙன் வரும் முனம் அடைப்பான் வேண்டி – சீறா:2597/1
புடவி பரி பதம் பிடிக்கும் முனம் வேகத்தொடும் அடுத்து பொருவு இலாத – சீறா:2663/2
கடிதினில் கை வேல் கழற்றி இமைக்கும் முனம் வர நபியும் கண்ணுற்றாரால் – சீறா:2663/4
திருத்தி மென்மெல முகம்மது திரு முனம் விடுத்தாள் – சீறா:2686/4
கூண்டவர் எவரும் பொசித்திட முனம் போல் இருந்தது குறைந்தில அமுதம் – சீறா:2860/4
புரி குழல் நவ்வி பாத்திமா முனம் புகன்றிட்டாரால் – சீறா:3084/4
படர்ந்த கேள்வியர்கள் வந்து நபி முனம் பகர கேட்டு – சீறா:3087/2
சிறியதந்தையர் முனம் செல்ல சென்றனர் – சீறா:3302/4
பண் கெழும் இறசூல் வேத புகழ் முனம் படர்ந்தது என்ன – சீறா:3376/2
அடல் நபி முன்பு செல்ல அலி முனம் கொடி ஒன்று ஏக – சீறா:3377/2
தடம் உறு மதீனா வேந்தர்-தம் முனம் கொடி ஒன்று ஏக – சீறா:3377/3
இடம்தரும் பெரும் களத்தில் அங்கு அவன் முனம் எதிர்ந்தார் – சீறா:3515/4
வேறு கொண்டனை புந்தி அற்றனை முனம் விதித்த – சீறா:3516/2
கூறு கூறு என நகைத்து அவன் முனம் குறுகினரால் – சீறா:3516/4
இங்கு இருந்து இனி பகை விளைத்திடா முனம்
அங்கு சென்று அகுமதின் அடியில் சேர்குதல் – சீறா:4067/1,2
முறையின் நல் வழி பெறுவர் என்பதும் முனம் எடுத்த – சீறா:4274/3
நனி புகழ் தழுவி நின்ற நபி முனம் வந்து சொல்வார் – சீறா:4285/4
நடை கொண்டே விளையாடும் நபி முனம்
அடல் கொண்டு ஆர்க்கும் அலி புலி நண்ணினார் – சீறா:4515/3,4

மேல்


முனாபிக்கினின் (1)

முரியும் புன்மனத்தவன் முனாபிக்கினின் முதியோன் – சீறா:3863/3

மேல்


முனாபிக்குகளுமே (1)

மிக்க முனாபிக்குகளுமே இவர்-தமக்கு – சீறா:4134/2

மேல்


முனாபு (1)

செல் என இரங்கும் சினந்து வேல் தாங்கும் செழும் கரர் அப்துல் முனாபு
மல் அலை திணி தோள் அரசர் நாயகர்-தம்-வயின் உறைந்து அவர் பெறு மதலை – சீறா:164/2,3

மேல்


முனாபு-தம் (1)

வரும் அ அப்துல் முனாபு-தம் மக்களின் – சீறா:1405/2

மேல்


முனாபுக்கு (1)

மக்கம் ஊர் கிலாபு அருள் குசை அப்துல் முனாபுக்கு
அக்கமான ஹாஷீம் முதல் அப்துல் முத்தலிபு – சீறா:974/1,2

மேல்


முனிந்தனன் (1)

மிக முனிந்தனன் இவர்-தமை முன்னிலை விலக்குவது உனக்கு ஆகாது – சீறா:673/2

மேல்


முனிந்திடும் (1)

கிட்டிய தவத்தோர் முனிந்திடும் முனிவோ என கிடந்தனன் மதியிலியேன் – சீறா:2311/4

மேல்


முனிந்து (6)

முனிந்து புன்னகை கொண்ட வாள் உமறை முன் அடுத்து – சீறா:1537/1
முறிந்து வீழ்ந்தது மற்றொரு வேல் கொடும் முனிந்து
பறிந்து போம்படி விடுத்தனன் பல் மணி கதிரின் – சீறா:3533/2,3
முதிரும் வெம் கதிர் அயில் கொடு முனிந்து மோதினனால் – சீறா:3540/4
மொய் அமர் செலல் பழுது என யாவையும் முனிந்து
கை மறித்தன போன்றன குழைந்த வெண் கவரி – சீறா:3798/3,4
முன்னமே பயம் உற்றவர்-தங்களை முனிந்து
பின்னமாய் கொடும் கொலைசெய்வர் என உரை பேசல் – சீறா:4640/2,3
பாடு உறு பசி கண்டு அவர் அனைமார்கள் பயோதரம்-தனை முனிந்து இனிமேல் – சீறா:4756/3

மேல்


முனியும் (1)

முடக்கு வால் பகு வாய் அரி ஏறு என முனியும்
சுடர் கண் வேங்கைகள் என சில வீரர்கள் துறுமி – சீறா:3506/1,2

மேல்


முனிவில் (1)

அரும் பெரும் பொருளவன் முனிவில் ஆயது – சீறா:1797/2

மேல்


முனிவினால் (1)

மோகமுற்ற தனி றப்பனா உனது முனிவினால் இவர்கள்-தங்களை – சீறா:1437/2

மேல்


முனிவு (3)

முத்த வெண் கதிர் முகம்மதே முனிவு இலா திரு வாய் – சீறா:2458/1
தெருட்டும் மேலவன் முனிவு என நிறைந்தன திமிரம் – சீறா:4574/4
முனிவு அற அலிமா நல்கு முலையுறு நறும் பால் மாந்தி – சீறா:4741/1

மேல்


முனிவும் (2)

ஈனவன் குணத்தனாய் இலகுனத்தும் முனிவும் பெற்றே – சீறா:114/3
இறையவன் முனிவும் பாரில் எண்ணிலா பழியும் சூழும் – சீறா:413/3

மேல்


முனிவோ (1)

கிட்டிய தவத்தோர் முனிந்திடும் முனிவோ என கிடந்தனன் மதியிலியேன் – சீறா:2311/4

மேல்


முனும் (1)

தரு நிழலிடத்தில் வள்ளல்-தம் முனும் பின்னுமாக – சீறா:409/1

மேல்


முனை (13)

சின கரி முனை கோட்டு இள முலை புலவி திருத்தும் பொய் அலது பொய் இலையே – சீறா:76/3
கொடுவரி பதத்து உகிர் முனை அரிந்து என கோதில் வெண் நறு வாசத்து – சீறா:657/1
பரல் பரந்து இடம் துகள் எழ படு முனை திரி கோட்டு – சீறா:787/1
சிறுத்த முள் எயிற்ற வெண் நிறத்த செம் முனை
இறுத்து நூல் இரட்டை நா எடுத்து இயம்புமால் – சீறா:1628/3,4
முனை தட கை அபூஜகில் தன் குலத்தோரை எதிர் நோக்கி மொழிவது ஆனான் – சீறா:1661/4
கவை முனை கோட்டு செவ்வி கலை உடல் உயிரும் ஈன்ற – சீறா:2078/1
முனை முகம்மதுவை வீழ்த்தி முடி துகள் படுத்தேனாகில் – சீறா:3399/3
முடிவில் துன்பமும் முனை அறும் பேடி என்பதுவும் – சீறா:3769/3
கோது உறும் அஃது அன்றியும் முனை திறம் கோடும் – சீறா:3822/3
முனை சமர் எதிர்த்தோர்-தங்கள் இறுதியின் முடிவு கண்டோர் – சீறா:3938/2
ஆறுகொண்டு வந்து மனத்து எண்ணாமல் முனை பதியும் அமைத்தார் என்ன – சீறா:4309/2
மூரி அம் கரம் பிசைந்து முனை எயிறு இதழின் ஊன்றி – சீறா:4373/2
வெம் முனை அறபிகளிடத்தின் மேவினான் – சீறா:4547/4

மேல்


முனைக்கும் (1)

முனைக்கும் ஆங்கு அவர் சோரியின் முற்றுமே – சீறா:4497/2

மேல்


முனைந்தான் (1)

முற்றும் வாரண தோட்டியாம் என சமர் முனைந்தான் – சீறா:3897/4

மேல்


முனைப்பதி (7)

முனைப்பதி அமைத்து காபிர் மொய்த்து இவண் இருக்கும் எல்வை – சீறா:4187/1
முறையொடும் றூமா என்னும் அ தலத்தில் இறங்கினர் முனைப்பதி அமைத்தார் – சீறா:4455/4
பாங்கினில் இரந்து முனைப்பதி நீந்தி பயகாம்பரிடத்தினில் அணுகி – சீறா:4463/2
போர் உறு முனைப்பதி புக்கி நல் மதி – சீறா:4541/2
கொண்டல் வேகம் மீக்கொண்டு என முனைப்பதி குறுகி – சீறா:4579/1
ஐயகோ முனைப்பதி முற்றும் எரிந்ததாம் எனவே – சீறா:4585/4
உள்ளம் கூர்தர மாற்றலர் முனைப்பதி எவரும் – சீறா:4616/1

மேல்


முனையகத்து (1)

முன்னை ஊழ் விதி-கொல் என்பார் முனையகத்து இறந்திடாது – சீறா:3719/3

மேல்


முனையார் (1)

முனையார் எவர் எதிர்வார் முறையிடுவார் எவர் என்றே – சீறா:977/3

மேல்


முனையில் (1)

முனையில் காப்ப முகம்மதும் வென்றி சேர் – சீறா:4819/3

மேல்


முனையில்லான் (1)

முனையோடு இன்னும் வரவேண்டும் என்ன எழுந்தான் முனையில்லான் – சீறா:4033/4

மேல்


முனையின் (1)

முற்றிய முனையின் திறத்தவன் அலகை குலத்தொடும் அருந்திட முரணி – சீறா:3569/2

மேல்


முனையும் (1)

முத்திரை பதம் இஃது என நினைத்திரேல் முனையும்
புத்தியும் நமர் செல்வமும் வலிமையும் புகழும் – சீறா:3780/1,2

மேல்


முனையோடு (1)

முனையோடு இன்னும் வரவேண்டும் என்ன எழுந்தான் முனையில்லான் – சீறா:4033/4

மேல்


முனோர் (1)

செய் தவ பலனோ முனோர் திளைத்த புண்ணியத்தின் பேறோ – சீறா:939/2

மேல்