நி – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நிக்காகினை 1
நிக்காகு 3
நிக்காகை 1
நிகதி 1
நிகர் 40
நிகர்க்கு 1
நிகர்க்கும் 3
நிகர்த்த 7
நிகர்த்தது 1
நிகர்த்தன 1
நிகர்த்திட 1
நிகர்த்து 1
நிகர்த்தும் 1
நிகர்ப்ப 5
நிகர்ப்பர் 1
நிகர்வது 1
நிகரா 3
நிகராய் 1
நிகரில் 2
நிகரிலான் 1
நிகரும் 1
நிகழ் 1
நிகழ்காலம் 1
நிகழ்கின்ற 1
நிகழ்த்த 4
நிகழ்த்தி 5
நிகழ்த்திட 1
நிகழ்த்திடும் 1
நிகழ்த்திடுவன் 1
நிகழ்த்திய 4
நிகழ்த்தியது 2
நிகழ்த்தியும் 1
நிகழ்த்தினபேர்கட்கு 1
நிகழ்த்தினர் 3
நிகழ்த்தினரால் 4
நிகழ்த்தினரே 1
நிகழ்த்தினன் 3
நிகழ்த்தினனால் 1
நிகழ்த்தினார் 3
நிகழ்த்தினாரால் 3
நிகழ்த்தினாரே 2
நிகழ்த்தினான் 1
நிகழ்த்தினானே 1
நிகழ்த்து 3
நிகழ்த்துதற்கு 2
நிகழ்த்தும் 9
நிகழ்த்துவரால் 1
நிகழ்த்துவாம் 1
நிகழ்த்துவீர் 1
நிகழ்த்துவோம் 1
நிகழ்ந்த 4
நிகழ்ந்ததன் 1
நிகழ்ந்தது 1
நிகழ்ந்ததும் 2
நிகழ்ந்ததுவும் 1
நிகழ்ந்தவை 3
நிகழ்ந்தனவே 1
நிகழ்ந்து 1
நிகழ்வதும் 3
நிகழ்வன் 1
நிகழ்வார் 1
நிகழாது 1
நிகழாநிற்ப 1
நிகழும் 6
நிகுஞ்சம் 1
நிச்சயம் 2
நிச்சயித்து 1
நிசப்படுத்தி 1
நிசம் 5
நிசமாம் 1
நிசமுற 1
நிசமே 1
நிசாறிடத்து 1
நிசாறு 1
நிசான் 1
நிசானிகள் 2
நிசானியும் 1
நிண்ணய 2
நிண்ணயத்தின் 1
நிண்ணயத்தினை 1
நிண்ணயத்தை 1
நிண்ணயம் 4
நிண 3
நிணங்கள் 1
நிணங்களும் 1
நிணம் 13
நித்தமும் 3
நித்திய 1
நித்திரை 2
நித்திரைக்கு 1
நித்திரையினை 1
நித்திரையும் 1
நித்திரையை 1
நித்தில 8
நித்திலங்களும் 1
நித்திலத்து 1
நித்திலம் 3
நிதம் 6
நிதமும் 3
நிதி 22
நிதிக்கு 1
நிதிமனைக்கு 1
நிதிய 1
நிதியத்தோடும் 1
நிதியம் 8
நிதியம்-தனை 1
நிதியமும் 3
நிதியமேனும் 1
நிதியின் 2
நிதியினை 1
நிதியும் 8
நிதியே 4
நிதியொடும் 2
நிந்தனை 4
நிந்தனைக்கு 1
நிந்தனையால் 1
நிந்தனையும் 1
நிந்தனையுரை 1
நிந்தாதுதி 1
நிந்தை 3
நிந்தையும் 3
நிமித்தம் 1
நிமித்தமும் 1
நிமிர் 3
நிமிர்க்கும் 1
நிமிர்த்து 7
நிமிர்தரும் 1
நிமிர்ந்த 5
நிமிர்ந்தன 1
நிமிர்ந்து 7
நிமிர 3
நிய்யத்தில் 1
நியமம் 1
நிர்ணயம் 1
நிரந்தில 1
நிரப்பமாகி 1
நிரப்பல் 1
நிரப்பி 3
நிரப்பிட 1
நிரப்பினள் 1
நிரம்ப 4
நிரம்பிட 1
நிரம்பும் 2
நிரயம் 1
நிரயம்-தன்னை 1
நிரியாசங்கள் 1
நிருபர் 4
நிருபர்_கோன் 1
நிருபர்கள் 2
நிருபர்கள்-தமையும் 1
நிரை 41
நிரைகள் 2
நிரைகளில் 2
நிரைத்த 11
நிரைத்தலால் 1
நிரைத்தன 1
நிரைத்தனர் 1
நிரைத்தார் 1
நிரைத்திடு-மின் 1
நிரைத்திடுவார் 5
நிரைத்திருப்பது 1
நிரைத்து 15
நிரைத்தே 2
நிரைதர 1
நிரைதரு 2
நிரைதரும் 1
நிரைந்த 1
நிரைந்து 1
நிரைநிரை 19
நிரைநிரைப்படி 1
நிரைநிரைப்படுத்தி 2
நிரைப்படி 1
நிரைப்பார் 1
நிரைப்பெற 1
நிரையம் 1
நிரையாய் 1
நிரையான் 1
நிரையிடுவார் 1
நிரையில் 1
நிரையின் 1
நிரையின்-பால் 1
நிரையும் 1
நிரையை 5
நிரையொடும் 2
நில் 1
நில்லா 1
நில்லாது 1
நில்லு 1
நில 22
நில_வலையம் 1
நிலங்கள் 1
நிலங்களுக்கும் 1
நிலத்தவர் 1
நிலத்தவர்-தமை 1
நிலத்தளவு 1
நிலத்திடத்து 1
நிலத்திடை 18
நிலத்தில் 27
நிலத்தின் 7
நிலத்தினில் 12
நிலத்தினின் 1
நிலத்தினும் 2
நிலத்தினை 2
நிலத்து 34
நிலத்தும் 2
நிலத்தை 1
நிலத்தொடு 1
நிலந்தனில் 2
நிலம் 81
நிலம்-தனக்கு 1
நிலம்-தனில் 2
நிலம்-தனை 1
நிலம்-தொறுந்தொறும் 1
நிலம்-அதில் 1
நிலம்பட 1
நிலமும் 4
நிலமே 1
நிலமை 1
நிலவ 4
நிலவா 1
நிலவு 18
நிலவும் 1
நிலவே 1
நிலன் 3
நிலா 33
நிலை 131
நிலை-அதனை 1
நிலைக்கு 18
நிலைக்கும் 1
நிலைக்குமோ 1
நிலைகள் 2
நிலைகுலை 1
நிலைகுலைந்திடுவது 1
நிலைகுலைந்து 1
நிலைகெட 1
நிலைகொள் 1
நிலைகொளா 1
நிலைகொளும்படி 2
நிலைத்த 2
நிலைத்திட 1
நிலைத்து 1
நிலைதர 2
நிலைதரும் 1
நிலைதரும்படி 1
நிலைதவறாதார் 1
நிலைதளர்ந்திடுவன் 1
நிலைதளர்ந்திருந்த 1
நிலைநிறுத்தி 3
நிலைநிறுத்திவிட்டனம் 1
நிலைநிறுத்தினனால் 1
நிலைநிறுத்துவேன் 1
நிலைநிறுத்துவோம் 1
நிலைப்பட 1
நிலைப்படி 1
நிலைப்படுத்தி 1
நிலைபட 1
நிலைபடும் 1
நிலைபெற 9
நிலைபெறல் 1
நிலைபெறாது 1
நிலைபெறு 2
நிலைபெறும் 4
நிலைமாற 1
நிலைமை 12
நிலைமையில் 1
நிலையவர் 1
நிலையவன்-தனை 1
நிலையற்றவர் 1
நிலையன்றி 1
நிலையா 1
நிலையாதிட 1
நிலையாது 1
நிலையாய் 1
நிலையில் 3
நிலையிலா 2
நிலையிலாது 1
நிலையின் 1
நிலையினை 2
நிலையும் 1
நிலையுற 1
நிலையே 1
நிலையை 2
நிலையொடும் 1
நிவந்த 8
நிழல் 40
நிழல்-தனில் 1
நிழலார் 1
நிழலிட 1
நிழலிடத்தில் 1
நிழலிடத்தை 1
நிழலிடை 2
நிழலில் 5
நிழலின் 2
நிழலும் 5
நிழலை 1
நிழலொடும் 1
நிழற்ற 11
நிழற்றிட 5
நிற்க 2
நிற்கச்செய்து 1
நிற்கும் 7
நிற்குமால் 2
நிற்குமே 1
நிற்சயித்திடலே 1
நிற்ப 19
நிற்பது 4
நிற்பவர் 1
நிற்பன 1
நிற்பார் 5
நிற்பினும் 1
நிற்றலால் 2
நிற்றனம் 1
நிற 23
நிறத்த 4
நிறத்தன் 1
நிறத்தினை 1
நிறத்து 1
நிறம் 21
நிறமும் 2
நிறீஇ 1
நிறுத்த 1
நிறுத்தல் 1
நிறுத்தற்கு 1
நிறுத்தி 19
நிறுத்திட 2
நிறுத்திடும் 2
நிறுத்திய 2
நிறுத்தினர் 2
நிறுத்தினார் 1
நிறுத்தினான் 1
நிறுத்தினானால் 1
நிறுத்துதல் 1
நிறுத்தும் 9
நிறுத்துவானால் 1
நிறுத்துவேன் 1
நிறுத்துவை 1
நிறுவி 7
நிறுவினரே 1
நிறுவுவர் 1
நிறை 78
நிறைக்குள் 1
நிறைகின்றன 1
நிறைத்த 6
நிறைத்ததோ 1
நிறைத்தன 1
நிறைத்து 7
நிறைதர 9
நிறைதரு 6
நிறைதரும் 6
நிறைந்த 46
நிறைந்ததன் 1
நிறைந்தது 3
நிறைந்தபேர்கள் 1
நிறைந்தவருடனும் 1
நிறைந்தவே 2
நிறைந்தன 10
நிறைந்தார் 1
நிறைந்திட 2
நிறைந்திடும் 3
நிறைந்திருந்தனர் 1
நிறைந்திலா 1
நிறைந்து 20
நிறைந்துகொண்டு 1
நிறைந்தே 7
நிறைபட 4
நிறைபெற 2
நிறைமதி 3
நிறைமதியும் 1
நிறைய 3
நிறையம் 1
நிறையா 1
நிறையில் 2
நிறையிலா 1
நிறையினில் 1
நிறையும் 17
நிறையுற 1
நிறையொடும் 1
நிறைவற 1
நிறைவுற 1
நிறைவேற்றி 1
நிறைவேற 1
நிறைவேறிடும் 1
நின் 51
நின்-தன் 2
நின்-பால் 1
நின்-பாலில் 1
நின்-வயின் 1
நின்ற 90
நின்றதல்லால் 1
நின்றதற்காய் 1
நின்றதால் 1
நின்றது 16
நின்றதும் 2
நின்றதுவும் 1
நின்றதுவே 1
நின்றதே 12
நின்றதொரு 1
நின்றநின்ற 1
நின்றவர் 14
நின்றவர்க்கல்லது 1
நின்றவர்க்கு 1
நின்றவர்கள் 3
நின்றவரை 2
நின்றவன் 1
நின்றவன்-தனது 1
நின்றவன்-தனை 1
நின்றவனை 2
நின்றவால் 1
நின்றவே 1
நின்றவை 1
நின்றன் 2
நின்றனர் 26
நின்றனரால் 1
நின்றனரோ 1
நின்றனவே 1
நின்றனவோ 1
நின்றனள் 1
நின்றனளால் 1
நின்றனளே 1
நின்றனன் 13
நின்றனையால் 1
நின்றாய் 4
நின்றார் 59
நின்றாரே 2
நின்றாள் 9
நின்றான் 20
நின்றானே 1
நின்றானேல் 1
நின்றிட 1
நின்றிடும் 9
நின்றில 1
நின்றிலார்க்கு 1
நின்றீர் 1
நின்று 162
நின்றுநின்று 1
நின்றே 1
நின்றேம் 1
நின்றேன் 6
நின்றோம் 2
நின்றோய் 2
நின்றோர் 6
நின்றோன் 7
நின்றோனே 1
நின்னதோ 1
நின்னால் 1
நின்னிடத்து 1
நின்னிலும் 1
நின்னுடைய 1
நின்னை 7
நினக்கினும் 1
நினக்கு 1
நினது 3
நினது-பால் 1
நினை 2
நினைக்கில் 1
நினைக்கின்றீரால் 1
நினைக்கும் 6
நினைக்கொணா 1
நினைத்த 9
நினைத்தது 3
நினைத்தபடி 4
நினைத்தவர் 1
நினைத்தவர்க்கு 1
நினைத்தவரும் 1
நினைத்தவரே 1
நினைத்தவன் 1
நினைத்தவை 6
நினைத்தனன் 1
நினைத்தார் 2
நினைத்திடல் 1
நினைத்திடில் 1
நினைத்திடின் 1
நினைத்திடும் 3
நினைத்திரேல் 1
நினைத்திலன் 1
நினைத்து 22
நினைத்தும் 1
நினைத்தே 1
நினைத்தேன் 1
நினைத்தோம் 1
நினைந்த 4
நினைந்தவை 1
நினைந்தனன் 2
நினைந்தான் 1
நினைந்திட்டு 1
நினைந்திலன் 1
நினைந்து 10
நினைப்ப 3
நினைப்பதன் 1
நினைப்பது 3
நினைப்பதும் 1
நினையா 3
நினையாது 2
நினையான் 1
நினையீர் 1
நினையும் 3
நினைவாம் 1
நினைவாய் 1
நினைவார் 1
நினைவால் 1
நினைவில் 3
நினைவின் 5
நினைவின்படி 1
நினைவினில் 1
நினைவினுள் 1
நினைவினை 1
நினைவு 24
நினைவு-அதனால் 1
நினைவு-அதனை 1
நினைவும் 5
நினைவுவைத்திட 1
நினைவொடும் 4

நிக்காகினை (1)

கலிக்கும் மா மறை முதல்வன் நிக்காகினை கருதி – சீறா:3151/1

மேல்


நிக்காகு (3)

பன்ன அரும் அலியார்க்கு இன்ப பாத்திமா-தமை நிக்காகு
முன்னிய தரு தூபாவின் முடித்தனன் இறைவன் அன்றே – சீறா:3072/3,4
முதலவன் மண நிக்காகு முடித்தனன் அதனை எந்த – சீறா:3105/2
செயினபு நங்கையார்க்கும் செம்மலே உமக்கும் நிக்காகு
உயர்நிலை-தனில் செய்தான் என்று உரைத்தனர் சபுறயீலும் – சீறா:4698/1,2

மேல்


நிக்காகை (1)

மரு மலர் தொடையல் புனையும் நிக்காகை மணத்துடன் முடித்திடும் என்ன – சீறா:1209/3

மேல்


நிகதி (1)

நிகதி பெற்றிலா அதிசயம் இது என நினைத்து – சீறா:1881/1

மேல்


நிகர் (40)

நிகர் அரும் குரிசிலே நல் நிலை பெறு வாழ்வே என்-தன் – சீறா:119/3
அம்பரத்து எழு முழுமதி நிகர் அகுமதுவை – சீறா:346/3
நிதியமும் பேறும் படைத்தனர் அலிமா நிகர் இலை இவர்க்கு இனி என்பார் – சீறா:361/4
நிலம் மிசை ஹாஷீம் குலம் பெயர் விளங்க நிகர் இலா நேர் வழி விளங்க – சீறா:377/1
வானவர் சுவன பதி நிகர் அனைய மக்க மா நகரினில் புகுந்து – சீறா:383/1
நெடிது நோக்குவர் செடி அற கிளறுவர் நிகர் இல் – சீறா:450/3
பொறி நிகர் ஆமினா என்னும் பூம்_கொடி – சீறா:483/1
நிறை தடம் அசைதலால் நிகர் இலா முதல் – சீறா:494/1
நிலை தரித்த வெண் கதிர் மதி நிகர் என வளர – சீறா:539/3
படியினில் சசியும் செம் கேழ் பரிதியும் நிகர் ஒவ்வாத – சீறா:643/1
மதி நிகர் முகம்மது மனத்தில் இன்பமுற்று – சீறா:747/2
மாதிரத்து உறை கேசரி நிகர் முகம்மது தம் – சீறா:762/1
நிகர் இல் வாள் அரவு அடைந்தது பயங்கரம் நினையாது – சீறா:775/2
கனை வாருதி நிகர் ஷாம் உறை கதிர் மா முடி வீரர் – சீறா:977/1
நிகர் அரும் குரிசில் இவர் அல்லால் இந்த நீள் நிலத்தினில் இலை எனவும் – சீறா:992/4
மலை நிகர் புய முகம்மது நல் மா மணத்து – சீறா:1017/1
கலை மதி நிகர் கதீஜா தம் காதலால் – சீறா:1017/3
மதி நிகர் முகம்மதின் மனைவி ஆக என் – சீறா:1018/3
தரு நிகர் கரத்து அபீத்தாலிபு ஆகிய – சீறா:1033/1
பொறி நிகர் பொருவா செழும் குழை அமிர்த பொலன் தொடி மெய்யினில் பூசி – சீறா:1205/2
பசித்த வள்_உகிர் நிகர் உமறு ஏகிய பாதைக்கு – சீறா:1517/3
நிகர் அரும் வெம் சமர் தொலைத்து நிறம் குருதி பிறங்கி ஒளிர் நிணம் கொள் வேலீர் – சீறா:1667/4
கரட மும்மத கரி நிகர் துரை அபுல் காசீம் – சீறா:1700/1
நிகர் அரும் பதிக்குள் செவ்வி நெடும் தெரு அனைத்தும் தூதை – சீறா:1739/1
நிறையும் வாக்கினில் தெரிவது நிகர் இல் இ நகரார் – சீறா:1837/3
மருவலர்க்கு அரி நிகர் அபித்தாலிபு மன்னர் – சீறா:1875/1
துய்ய வெண் மதியம் நிகர் என உலகில் சொலும்படி சிறந்த மா முகத்தாள் – சீறா:1963/4
நிகர் அரும் பதி முதியவர் நிகழ்த்திடும் வசனம் – சீறா:2008/1
தருவை நிகர் முகம்மது நல் நபி உரைத்தார் உறூமிகள்-தம் சமர்க்கு ஆற்றாது – சீறா:2171/1
நிகர் அரும் வீரத்தான் நம் நெறியினுக்கு அமைந்தான் என்ன – சீறா:2394/2
வடிவினில் நிகர் இன்று என்ன வந்த மா முகம்மது அன்றே – சீறா:2601/4
நிகர் அரும் வள்ளல் உள்ளத்து இருத்திய நினைவும் ஓர்ந்து – சீறா:3058/3
நரலையை நிகர் திரு நகரை நோக்கியே – சீறா:3310/3
நிகர் இல் மன்னவர்க்கு இனிது உரைத்து ஒரு தலம் நிறுத்தி – சீறா:3472/1
நித்திலங்களும் நிகர் இலாதன – சீறா:3967/3
நீர் அணி நகரத்து உறை குபல் அல்லால் நிகர் இனி வேறும் இன்று என்பான் – சீறா:4084/4
சூல் படைத்த மை வரை நிகர் துணை புய வேந்தர் – சீறா:4251/3
நிகர் இலாத பேரறிவினாலும் நெறியாலும் – சீறா:4275/3
வரை நிகர் மாடம் ஓங்கும் மக்க மா புரத்து உள்ளோர்கள் – சீறா:4913/1
கட கரி நிகர் சல்மா என்னும் காவலர் – சீறா:4973/2

மேல்


நிகர்க்கு (1)

நிகர்க்கு அரிய குபல் அலது முதல் பிறிது ஒன்று இல்லை என நிறுத்தி மேலும் – சீறா:1642/3

மேல்


நிகர்க்கும் (3)

நிலை தரித்திடும் படுகுழி படுத்தவை நிகர்க்கும் – சீறா:36/4
நீல வாய் மலர் வாவிகள் பெரும் கடல் நிகர்க்கும் – சீறா:74/4
நிலங்கள் ஏழுக்கு நாவலம்தீவு கண் நிகர்க்கும்
நலம் கொள் தீவுக்கு கண்மணி அறபு நல் நாடே – சீறா:77/1,2

மேல்


நிகர்த்த (7)

பனை_மது தேக்கி இரு விழி சேப்ப பைம் கழை நிகர்த்த தோள் அசைய – சீறா:51/1
நீல மா மணி இடையிடை தொடுத்தன நிகர்த்த – சீறா:1109/4
நிலவு வெண் கதிரொடும் இருள் பரந்து என நிகர்த்த – சீறா:1111/4
சிலை நிகர்த்த மேனிலையினும் செ வரி விழியார் – சீறா:1118/2
மது வழிந்து ஒழுகும் மரவ மாலை புனை வரை நிகர்த்த புய அப்துல்லா – சீறா:1429/1
கனைத்த முரண் கரி நிகர்த்த உத்துபா கலங்கிய கட்டுரையும் நேர்ந்து அங்கு – சீறா:1661/1
ஊதையை நிகர்த்த கதி ஒண் புரவி மேற்கொண்டு – சீறா:1777/1

மேல்


நிகர்த்தது (1)

நித்தமும் அறாத வாரி நிகர்த்தது நகரம் அன்றே – சீறா:922/4

மேல்


நிகர்த்தன (1)

நீண்ட ஆணி சிறப்ப நிகர்த்தன
ஈண்டும் வீரர்கள் நீட்டிய ஈட்டிகள் – சீறா:3902/3,4

மேல்


நிகர்த்திட (1)

உடு இனமும் நடு உறையும் நிறைமதியும் நிகர்த்திட வந்து உறைந்தார் அன்றே – சீறா:1638/4

மேல்


நிகர்த்து (1)

படியினில் சுவன பதி நிகர்த்து அனைய பழம் மறை பள்ளியில் சிறந்த – சீறா:1918/1

மேல்


நிகர்த்தும் (1)

விடம் கொள் வேலினை நிகர்த்தும் மை பொரு விழி மயிலும் – சீறா:1281/2

மேல்


நிகர்ப்ப (5)

துன் இதழ் கமல பதத்தினை நிகர்ப்ப சுவட்டடி தொடர்வன போலும் – சீறா:82/4
கான் அமர் குழலார் செ அரி வேல் கண் கணம் எலாம் நெருஞ்சியை நிகர்ப்ப
தான வாரணமும் பரிகளும் மிடைய சுற்றமும் தழீஇ வர போந்தார் – சீறா:1197/3,4
மணியினில் அமைத்த செழும் முடி நிகர்ப்ப வந்தது நிறைந்த வெண் மதியம் – சீறா:1915/4
நிறையும் சாமையின் போர் குவை வரைகளை நிகர்ப்ப
அறையும் முல்லை அம் பறை கடல் அமலையை அவிப்ப – சீறா:2680/1,2
உதய மால் வரை பருதியை நிகர்ப்ப ஒட்டகத்தின் – சீறா:2702/1

மேல்


நிகர்ப்பர் (1)

புவியினில் எவர் நின் சூழ்ச்சியை நிகர்ப்பர் என புகழ்ந்து இருந்து இபுலீசு – சீறா:2525/2

மேல்


நிகர்வது (1)

பெரு வரையின் மடங்கல் எதிர் வரையாடு நிகர்வது என பேதுற்றானே – சீறா:1656/4

மேல்


நிகரா (3)

நிறைமதி நிகரா முகம்மது நயினார் நிலவு கொப்பிளித்திட சிரிப்ப – சீறா:287/3
ஒரு கதிர் நிகரா பெரும் பதி தெருவின் உலவியது என தனி நடந்து – சீறா:2544/1
அடி நிலம் தெரியா முகம்மதின் பிதா பின்னான அபாசையும் நிகரா
வடிவு உறும் அபித்தாலிபு தரும் அலி முன் வந்த உக்கயிலையும் கதியின் – சீறா:3563/1,2

மேல்


நிகராய் (1)

இரைத்த பேர் ஒலியால் பெரும் கடல் நிகராய் இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:86/4

மேல்


நிகரில் (2)

நீட்டு கை கரியை நிகரில் புலி – சீறா:1415/1
நிதியொடும் போயின நிகரில் ஷாம் எனும் – சீறா:3307/3

மேல்


நிகரிலான் (1)

நிகரிலான் அருள் தூதுவர் நெடும் கரம் நீட்டி – சீறா:2687/1

மேல்


நிகரும் (1)

நீதமும் நடத்தினர் நிகரும் இல்லையால் – சீறா:2980/4

மேல்


நிகழ் (1)

இப்படி நிகழ் காலத்து ஓர் இளவல் மா மறைக்கு வல்லான் – சீறா:621/1

மேல்


நிகழ்காலம் (1)

தேற்றமுறு மனத்து ஆய்ந்து நிகழ்காலம் வருங்கால செய்கை நோக்கி – சீறா:1083/3

மேல்


நிகழ்கின்ற (1)

நிகழ்கின்ற நெடும் தொலை சென்றதின் மேல் – சீறா:709/3

மேல்


நிகழ்த்த (4)

நிருபர்_கோன் எழுக என்ன நிகழ்த்த மந்திரத்தின் மிக்கார் – சீறா:1715/1
நிலை பெறும் மனையும் பள்ளியும் வனைந்தது எனும் மொழி தொழிலவர் நிகழ்த்த
விலையுறும் பெயரில் சைதையும் அபாறாபிகையும் நண்புடன் விரைந்து அழைத்தே – சீறா:2867/2,3
நேச நாயகனை கூட்டி செல் என நிகழ்த்த யார்க்கும் – சீறா:4798/3
நின்று நீர் சொலும் சொலில் பொருந்தோம் என நிகழ்த்த
அன்றியும் சிலபெயர் மனத்து அறிவின் மிக்கு அவர்கள் – சீறா:4845/2,3

மேல்


நிகழ்த்தி (5)

நிறையும் மக்களோடு உறும் வரலாறு எலாம் நிகழ்த்தி
உறையும் இல்லிடம் இவண் இலை நமக்கு என உரைத்தான் – சீறா:188/3,4
நினைத்த நல் மொழி பல நிகழ்த்தி பங்கய – சீறா:514/3
நீ கருத்துடன் எனது சலாமையும் நிகழ்த்தி நள்ளிருள் போது – சீறா:664/3
நின்னை அலது இலை எனவே அவர் உரைத்த மொழி அனைத்தும் நிகழ்த்தி அன்றே – சீறா:1082/4
நீதி நல் நெறி விலகுதல் பவ நெறி நிகழ்த்தி
போத நேர்தர காத்திருந்தனர் சில போழ்தால் – சீறா:2909/3,4

மேல்


நிகழ்த்திட (1)

நிறை செழும் சுடரே என்று நிகழ்த்திட கிருபை செய்தான் – சீறா:4750/4

மேல்


நிகழ்த்திடும் (1)

நிகர் அரும் பதி முதியவர் நிகழ்த்திடும் வசனம் – சீறா:2008/1

மேல்


நிகழ்த்திடுவன் (1)

நிதியும் ஈய்குவன் எனக்கு அரசு என நிகழ்த்திடுவன்
எதிரும் வீரர்கள் உளர் எவர் என எடுத்து இசைத்தான் – சீறா:1510/3,4

மேல்


நிகழ்த்திய (4)

நின்று புன்மொழிகள் வேறு நிகழ்த்திய பெயரை நோக்கி – சீறா:1353/2
நிரைத்த குங்கும தார் புய நபி இனி யான் நிகழ்த்திய மார்க்க நல் நெறியை – சீறா:1454/2
நென்னல் ஏற்று உரையும் தெய்வம் நிகழ்த்திய மொழியும் பார்த்து – சீறா:1565/1
நீண்ட நட்பினரை கண்டும் அங்கு அறியார் நிகழ்த்திய மாற்றமும் அறியார் – சீறா:4447/2

மேல்


நிகழ்த்தியது (2)

நிறைதர புனித மாக்கினான் என்ன நிகழ்த்தியது ஒரு மொழி அன்றே – சீறா:271/4
நினைந்தவை முடித்தேன் யானும் நிகழ்த்தியது அருள்க என்றார் – சீறா:1575/4

மேல்


நிகழ்த்தியும் (1)

நீதியே எனவும் பலதரம் தவுபா நிகழ்த்தியும் துன்பம் விட்டு ஒழியா – சீறா:132/2

மேல்


நிகழ்த்தினபேர்கட்கு (1)

நிறைதரு வாய்மைப்பாடு நிகழ்த்தினபேர்கட்கு எல்லாம் – சீறா:4908/3

மேல்


நிகழ்த்தினர் (3)

நின்ற வேங்கை எவ்வுழி என நிகழ்த்தினர் அவனும் – சீறா:760/3
நெறியுளீர் என்ன போற்றி நிகழ்த்தினர் சகுபிமார்கள் – சீறா:4739/2
நேடிய நிரைகள் அனைத்தையும் மீட்டு வம் என நிகழ்த்தினர் அன்றே – சீறா:4960/4

மேல்


நிகழ்த்தினரால் (4)

நீதியான மாராயமே பெற நிகழ்த்தினரால் – சீறா:217/4
நினைக்கும் முன் வரும் என்றனன் என நிகழ்த்தினரால் – சீறா:1872/4
நின்று கன்று எடுத்து இவண் தருக என நிகழ்த்தினரால் – சீறா:2931/4
நிலைமை மன்னவ ஈது அடுக என நிகழ்த்தினரால் – சீறா:4419/4

மேல்


நிகழ்த்தினரே (1)

நிரைத்து தேடியும் காண்கிலம் என நிகழ்த்தினரே – சீறா:473/4

மேல்


நிகழ்த்தினன் (3)

நிலந்தனில் காண்பேன் என்ன நிகழ்த்தினன் நிகழ்த்தும் போதில் – சீறா:829/4
நிலவு அழைத்திட திமஸ்கு இறை நிகழ்த்தினன் அவன் முன் – சீறா:1877/1
நெடியவன் மறை நேர் இன் சொல் நிகழ்த்தினன் செவியில் கேட்டு – சீறா:2772/3

மேல்


நிகழ்த்தினனால் (1)

நினைவுவைத்திட வேண்டும் என்று உரை நிகழ்த்தினனால் – சீறா:3774/4

மேல்


நிகழ்த்தினார் (3)

நிலைபெற நல் வழி நிகழ்த்தினார் அரோ – சீறா:1316/4
நீக்குதல் கடன் என நிகழ்த்தினார் அரோ – சீறா:1479/4
நிச்சயம் இது என நிகழ்த்தினார் அரோ – சீறா:2127/4

மேல்


நிகழ்த்தினாரால் (3)

நினைத்தபடி கலிமாவை உரைப்பையோ என நபியும் நிகழ்த்தினாரால் – சீறா:2183/4
நீங்கிலாது உயிரின் ஏய்ந்த துணைவர் முன் நிகழ்த்தினாரால் – சீறா:4396/4
நிலைபெற யான் உரைத்தருளுக என்றனன் நன்கு என அவரும் நிகழ்த்தினாரால் – சீறா:4538/4

மேல்


நிகழ்த்தினாரே (2)

நிரைதரு தகர் பின் நாளை செல்க என நிகழ்த்தினாரே – சீறா:396/4
நிரம்பும் மானிடருக்கு உற்ற நிறை என்று நிகழ்த்தினாரே – சீறா:421/4

மேல்


நிகழ்த்தினான் (1)

நிலைபெற அமைத்தேன் என்ன இறையவன் நிகழ்த்தினான் என்று – சீறா:2850/3

மேல்


நிகழ்த்தினானே (1)

நிலையுற படைப்பதில்லை என இறை நிகழ்த்தினானே – சீறா:110/4

மேல்


நிகழ்த்து (3)

நிந்தனை சினம் ஒறுக்கிலார் தினம் நிகழ்த்து நல் வழி மனம்கொளார் – சீறா:1426/2
உத்தம மறையின் நிகழ்த்து என உரைத்தார் உளம் மகிழ்ந்து அவரும் போயினரால் – சீறா:4461/4
நிலவு கால இருப்ப நிகழ்த்து தீன் – சீறா:4516/2

மேல்


நிகழ்த்துதற்கு (2)

நிலம் மிசை வீழ்ந்த இனும் சில புதுமை நிகழ்த்துதற்கு அரியது அன்று இரவே – சீறா:261/4
நிறை பொறை அறியா கயவரை நோக்கி நிகழ்த்துதற்கு அரிய சக்காத்தின் – சீறா:5016/2

மேல்


நிகழ்த்தும் (9)

நிறைந்த பேரொளி முக மலர்தர சபா நிகழ்த்தும் – சீறா:220/4
நிலந்தனில் காண்பேன் என்ன நிகழ்த்தினன் நிகழ்த்தும் போதில் – சீறா:829/4
நெடியவன் மணம் என நிகழ்த்தும் வார்த்தையும் – சீறா:1019/2
நேயமும் மும்மறை நிகழ்த்தும் கேள்வியின் – சீறா:1820/3
தேறலர் இனையன நிகழ்த்தும் செய்கையை – சீறா:2994/2
நிறைதர நாளும் அருள்குவோம் என்ன நிகழ்த்தும் என்று உரைத்தனர் அன்றே – சீறா:4466/4
நீர் இலா நெஞ்சினர் நிகழ்த்தும் உண்மையும் – சீறா:4541/3
நேயமாம் கலிமா நிகழ்த்தும் என்றார் – சீறா:4668/4
நின்று கை ஆர தாடி தாங்கி சொல் நிகழ்த்தும் வேலை – சீறா:4858/2

மேல்


நிகழ்த்துவரால் (1)

அற்ற சொல் கேளுதிர் என நிகழ்த்துவரால் – சீறா:2473/4

மேல்


நிகழ்த்துவாம் (1)

நிலைபெறு மனத்தவர் செயல் நிகழ்த்துவாம் – சீறா:4956/4

மேல்


நிகழ்த்துவீர் (1)

நிறை நிலைமை தவறாத குவைலிது-பால் இனிது ஏகி நிகழ்த்துவீர் என்று – சீறா:1077/3

மேல்


நிகழ்த்துவோம் (1)

நீங்கிலாத நெறியில் நிகழ்த்துவோம் – சீறா:4650/4

மேல்


நிகழ்ந்த (4)

கண்டு எனும் மொழியாய் இவ்வயின் நிகழ்ந்த காரண காட்சிகள் எல்லாம் – சீறா:284/3
நித்தமும் அறாது செல்வம் நிகழ்ந்த ஆவணமும் கண்டார் – சீறா:926/4
நிறை பதி-தனை விட்டு இற்றை நாள் வரைக்கும் நிகழ்ந்த காரணம் உள அனைத்தும் – சீறா:994/2
கூட்டு முதலவன் விதிப்பும் மகள் கனவும் இவை நிகழ்ந்த குறிப்பும் நோக்கி – சீறா:1084/3

மேல்


நிகழ்ந்ததன் (1)

இவ்வண்ணம் சிறிது பகல் நிகழ்ந்ததன் பின் எழில்பெறும் வரி சிலை குரிசில் – சீறா:1245/1

மேல்


நிகழ்ந்தது (1)

நிலைத்த வெம் மொழி சில நிகழ்ந்தது உண்டு அவை – சீறா:4544/3

மேல்


நிகழ்ந்ததும் (2)

நேர்_இழை கதீஜா-பாலின் நிகழ்ந்ததும் உறக்கத்து என்னும் – சீறா:1070/1
தொனித்த செய்தியும் நிகழ்ந்ததும் தொகுத்து எடுத்துரைத்தான் – சீறா:1712/4

மேல்


நிகழ்ந்ததுவும் (1)

வள்ளலிடம் சென்றதுவும் இருந்ததுவும் நிகழ்ந்ததுவும் வகுத்து கூறு என்று – சீறா:1659/2

மேல்


நிகழ்ந்தவை (3)

அந்தமிலவன்-தன்பால் நிகழ்ந்தவை அனைத்தும் தேறும் – சீறா:3070/3
முறைமுறை பணிந்து போந்து நிகழ்ந்தவை மொழிந்து சேர்த்த – சீறா:3349/2
நித்திய வரம் பெற்று உயர்ந்த நல் நபியும் நிகழ்ந்தவை அனைத்தையும் உரைத்தார் – சீறா:4469/4

மேல்


நிகழ்ந்தனவே (1)

நிறையும் திங்களும் மூன்று என தினம் நிகழ்ந்தனவே – சீறா:2210/4

மேல்


நிகழ்ந்து (1)

இவ்வண்ணம் நிகழ்ந்து இவண் இருக்கும் நாளையில் – சீறா:1480/1

மேல்


நிகழ்வதும் (3)

வருவதும் நிகழ்வதும் வழுத்துவார் எனும் – சீறா:1321/2
பிறவும் உற்றதும் வருவது நிகழ்வதும் பேசி – சீறா:2019/3
வருவதும் நிகழ்வதும் வகுத்து புந்தியில் – சீறா:3018/1

மேல்


நிகழ்வன் (1)

நெருங்கிய பொருளாய் இன்று ஓர் சோபனம் நிகழ்வன் என்றார் – சீறா:1581/4

மேல்


நிகழ்வார் (1)

நிலைக்குமோ நிலையாது நம் படை என நிகழ்வார்
அலக்கழிந்து ஒரு மொழி உரைத்தனர் அனைவருமே – சீறா:591/3,4

மேல்


நிகழாது (1)

நிறையும் பதவியும் எய்தின விதியின்படி நிகழாது
உறையும்படி மகிழ்வாய் உமது உரையின்படி நலன் என்று – சீறா:4352/2,3

மேல்


நிகழாநிற்ப (1)

இவ்விதம் நிகழாநிற்ப இயைதரு விதியின் பண்பான் – சீறா:3057/1

மேல்


நிகழும் (6)

நிகழும் தாரையில் காவதத்து உள் உறை நெடு நீர் – சீறா:755/1
எண்ணகத்து அடங்கா மாதர் இவ்வண்ணம் நிகழும் வேலை – சீறா:1172/3
நிறைத்து எழுந்த பயிர் போல தழைத்து ஓங்க நிலைநிறுத்தி நிகழும் காலம் – சீறா:1639/2
இவ்வண்ணம் பல மொழி நிகழும் எல்வையின் – சீறா:1827/1
இவ்வண்ணம் நிகழும் காலத்து எந்தை பேரீந்தின் ஊறும் – சீறா:2791/1
நெறியொடும் புறுக்கான் நல் நேர் நிகழும் அ வருடம்-தன்னில் – சீறா:3352/1

மேல்


நிகுஞ்சம் (1)

பிணையினை அணைத்து சென்று பிலம் படு நிகுஞ்சம் வீழ்த்தி – சீறா:5002/3

மேல்


நிச்சயம் (2)

நிச்சயம் இறத்தலல்லால் இருப்பவை நிலத்தில் உண்டோ – சீறா:2081/3
நிச்சயம் இது என நிகழ்த்தினார் அரோ – சீறா:2127/4

மேல்


நிச்சயித்து (1)

பன்னி நிச்சயித்து பேரும் புள்ளியும் பரிவில் தீட்டும் – சீறா:2789/3

மேல்


நிசப்படுத்தி (1)

நிற்சயித்திடலே கருமம் என்று உரைப்ப யாவரும் விலை நிசப்படுத்தி
வில் பிறழ் கனக காசு பத்து என்ன பொருந்தலும் விறல் அபூபக்கர் – சீறா:2853/2,3

மேல்


நிசம் (5)

நிரைத்த செ வரி பரந்த கண்கடை மயில் நிசம் என அபித்தாலிபு – சீறா:654/1
நிதம் உரைத்ததனால் அபுஜகில் இனமும் நிலைகுலைந்திடுவது நிசம் என்று – சீறா:675/2
வேரொடும் கெடும் என்பது நிசம் என விரித்தான் – சீறா:951/4
பாதகம் பலித்திடும் நிசம் என பழித்தனரே – சீறா:1360/4
நிலைபெற நிலத்தில் இருப்பது நிசம் என்று உரைத்தனர் நெடு முடி ஆதம் – சீறா:1446/3

மேல்


நிசமாம் (1)

நேசம் உற நீர் கோபம் இல்லாமல் சொல வேண்டும் நிசமாம் என்ன – சீறா:4681/3

மேல்


நிசமுற (1)

நினைத்து முன் உரைத்த வாய்மையை முறித்தார் நிசமுற ஒருவரை ஏவி – சீறா:4477/4

மேல்


நிசமே (1)

நெடியவன் நபி உதித்து இவண் வருவது நிசமே
படி அதிர்ந்திட நடந்து அலைந்து உலைந்து மெய் பதற – சீறா:573/2,3

மேல்


நிசாறிடத்து (1)

புண்ணிய பொருளாய் உருவெடுத்து உலகம் புரந்த நிசாறிடத்து உறைந்த – சீறா:155/4

மேல்


நிசாறு (1)

திரு நிறை நான்கு திக்கினும் செங்கோல் செலுத்திய நிசாறு எனும் அரசர் – சீறா:156/2

மேல்


நிசான் (1)

அந்தரத்தின் அகடு உரிஞ்ச நீண்ட நிசான் அமைத்து மதி அனைய காந்தி – சீறா:4308/1

மேல்


நிசானிகள் (2)

அவிரும் பொன் ஒளி விரித்த நிசானிகள் அமைத்து – சீறா:3808/3
உச்சம் நீண்ட நிசானிகள் யாவையும் ஒடித்து – சீறா:4582/3

மேல்


நிசானியும் (1)

ஒட்டகை திரள்களும் ஒளிர் நிசானியும்
விட்ட பல் பண்டமும் விரைவின் வாரினார் – சீறா:3662/3,4

மேல்


நிண்ணய (2)

அருத்தமே உரை கலிமா அ நிண்ணய
பொருத்தம் ஈமான் நடை புனைதலாம் அமல் – சீறா:1297/2,3
மதின மண் இருந்து முன் மார்க்க நிண்ணய
விதியினை இனத்தொடும் வெறுத்து வேறு ஒரு – சீறா:2717/1,2

மேல்


நிண்ணயத்தின் (1)

பேர் பெறும் வசன நிண்ணயத்தின் பெற்றியால் – சீறா:2441/3

மேல்


நிண்ணயத்தினை (1)

புதிய நிண்ணயத்தினை பொருந்தும் மாந்தர்காள் – சீறா:2717/3

மேல்


நிண்ணயத்தை (1)

தந்தை தாய் தமர்க்கு உறும் பொருள் சமய நிண்ணயத்தை
நிந்தை செய்தனன் தனக்கு உறும் வடு என நினையான் – சீறா:1368/1,2

மேல்


நிண்ணயம் (4)

பழுது இல் என் மனத்து இது-கொல் நிண்ணயம் என பகர்ந்தார் – சீறா:1385/4
உரைத்த சொல் எவர்க்கும் உறுதி நிண்ணயம் என்று அனைவரும் உரைத்திட மகிழ்ந்து – சீறா:1454/1
பொறுக்க அரும் வேதனை பொறுத்தும் நிண்ணயம்
மறுக்கிலன் இவன் என மதித்து கூறிய – சீறா:1487/1,2
நிற்கும் நிலை நில்லாது வசனம் மறுத்து இரு முறை நிண்ணயம் இல்லேனால் – சீறா:2673/1

மேல்


நிண (3)

பற்றி வெம் கரத்தால் நிண குடர் பிடுங்கும் பான்மை ஒத்தனன் பல நோக்கி – சீறா:3569/3
புள்ளினொடும் பிணங்கி நிண தசைகள் உண்டு திரிந்தன போர் களத்தில் அம்ம – சீறா:4316/4
தாங்கு வெள் நிண தசையொடு நுவணையும் சமையாது – சீறா:4416/3

மேல்


நிணங்கள் (1)

நிணங்கள் உண்டு வயிற்றை நிறைத்தன – சீறா:3909/3

மேல்


நிணங்களும் (1)

முரிதரும் சிரசின் மூளைகள் மலிந்த மொய்த்த வெண் நிணங்களும் மலிந்த – சீறா:3558/4

மேல்


நிணம் (13)

கறை நிணம் சுமந்த செம் கதிர் வடி வேல் கரதலன் அப்துல் முத்தலிபு – சீறா:287/1
நெய் நிணம் கமழ்ந்த செம் கதிர் வடி வேல் நிருபர் கோன் அப்துல் முத்தலிபு – சீறா:386/1
நிரம்பும் வள் உகிர் மடங்கல் இல் இனங்களின் நிணம் உண்டு – சீறா:757/1
விரி கதிர் இலங்கி சேரார் மெய் நிணம் பருகும் வெள் வேல் – சீறா:1489/3
இலத்தொடு ஒழுகு இனத்தொடு உறைந்து இவை தவிர் வெள் நிணம் பருகி இலங்கும் வேலோய் – சீறா:1650/4
நிகர் அரும் வெம் சமர் தொலைத்து நிறம் குருதி பிறங்கி ஒளிர் நிணம் கொள் வேலீர் – சீறா:1667/4
நிணம் கொள் மால் வரை ஏறி நின்று உம்முடன் இயல்பாய் – சீறா:1858/3
வழி நிணம் அறாத வேல் மன்னர் வெம் படை – சீறா:3654/2
கறை நிணம் குருதி மாறா கதிர் வை வேல் வீரர் சூழ – சீறா:3679/3
பெருகும் ஊன் நிணம் சுமந்தன பிறங்கு ஒளி பிறங்க – சீறா:3800/4
துறந்த வாய்கள்-தொறும் நிணம் துன்னின – சீறா:3905/4
நிணம் உவர் கிடந்து முடை வெடி நாறும் நீருடன் பாலும் உண்டிட வெம் – சீறா:5017/3
நிணம் கமழ் கருவி குரம்பைகள் சுமந்த மஞ்சிகன் நிழல் விரிந்து இலங்கும் – சீறா:5025/3

மேல்


நித்தமும் (3)

நித்தமும் அறாத வாரி நிகர்த்தது நகரம் அன்றே – சீறா:922/4
நித்தமும் அறாது செல்வம் நிகழ்ந்த ஆவணமும் கண்டார் – சீறா:926/4
நித்தமும் கெடுப்பன் தமரின் மேல் வாஞ்சை நினைவு அற கருத்தையும் கலைப்பன் – சீறா:4101/3

மேல்


நித்திய (1)

நித்திய வரம் பெற்று உயர்ந்த நல் நபியும் நிகழ்ந்தவை அனைத்தையும் உரைத்தார் – சீறா:4469/4

மேல்


நித்திரை (2)

இரவின் வளைந்து காத்திருந்தோர் எழும் முன் இபுலீசு எழுந்தனன் நித்திரை
விட்டு அணி வாய் முகத்தினும் மண் கண்டான் திகைத்தான் இரு கரத்தால் – சீறா:2557/2,3
வருமெனின் மறைப்ப யாதும் இலை திரு வள்ளலார் நித்திரை
மறுத்திடுதல் நன்று அன்று என உடல் திடுக்கிட்டு ஏங்கி – சீறா:2587/2,3

மேல்


நித்திரைக்கு (1)

நெடியவன் தூதர் செய்யும் நித்திரைக்கு இடர் இல்லாமல் – சீறா:2591/2

மேல்


நித்திரையினை (1)

திரை துகில் அடுத்து அன்னோன் நித்திரையினை உணரும் காலை – சீறா:3704/1

மேல்


நித்திரையும் (1)

நினைவும் நித்திரையும் போக்கி நீள் தொடு குழியின் ஆர்ந்த – சீறா:3060/3

மேல்


நித்திரையை (1)

உரப்பிய உரைகள் மறுத்து நித்திரையை ஒழித்திடும் திசைதிசை பதின்மர் – சீறா:2537/1

மேல்


நித்தில (8)

நிலை கெழு பொன்னும் உரக செம் மணியும் நித்தில ராசியும் கவர்ந்து – சீறா:29/2
கானகத்து உறையும் வயிர ஒண் கதிரோ கடல் படு நித்தில கதிரோ – சீறா:80/1
பைம் கடல் பிறந்து வணிகர் கை புகுந்த பரு மணி நித்தில குவையும் – சீறா:87/1
தேம் கமழ் சுருதி வரி முறை படர்ந்து திகழ்தரு நித்தில கொடிகள் – சீறா:91/1
நிறைதர பெருக அதில் ஒரு வெண் புள் நித்தில கதிர்கள் கான்று ஒழுக – சீறா:242/2
நித்தில திரளின் அரும்பு இளம் புன்னை நிரை மலர் சொரிவன ஒரு-பால் – சீறா:1003/1
வெண் மணி நித்தில வடமும் மேரு எனும் புய வரையில் விரித்த காந்தி – சீறா:1133/2
நெருங்கிய நோக்கும் வேர்வை நித்தில பனிப்புமாக – சீறா:2367/3

மேல்


நித்திலங்களும் (1)

நித்திலங்களும் நிகர் இலாதன – சீறா:3967/3

மேல்


நித்திலத்து (1)

நிரை கொள் நித்திலத்து ஆவண வீதியும் நிமிர்ந்த – சீறா:1704/1

மேல்


நித்திலம் (3)

நித்திலம் நிரைத்த மாடம் நிரை திரை போன்ற நாவாய் – சீறா:922/1
நித்திலம் நிரைத்த இரு சிறை ஒழுங்கு நீள் நிலா கதிர்கள் விட்டு ஒழுக – சீறா:1252/1
நித்திலம் நிரைத்து மலர் நீள் தொடையல் நாற்றி – சீறா:1765/1

மேல்


நிதம் (6)

நிதம் அழகு ஒழுகி வாசம் நிறைந்த மெய் முகம்மது என்னும் – சீறா:124/1
நிதம் உரைத்ததனால் அபுஜகில் இனமும் நிலைகுலைந்திடுவது நிசம் என்று – சீறா:675/2
நிதம் தரும் தவ தொழுகையின் முறை வழி நின்றாள் – சீறா:2693/4
திரள் ஒரு சிதகா முளரியின் அடைந்து காப்பொடும் கொடு நிதம் திரிவான் – சீறா:2877/4
வருந்திட நிதம் உயிர் செகுக்கும் வன் சுணங்கு – சீறா:2974/1
சேவைசெய்து அமரர் நிதம் அடி பரவும் செவ்வியர் கருத்தினை அறிந்து இன்று – சீறா:3554/1

மேல்


நிதமும் (3)

நிறுத்தும் தீன் என ஏவலும் இல்லையால் நிதமும்
பொறுத்திருப்பது எவ்வழி என அகத்திடை பொறுத்த – சீறா:2017/3,4
துறக்கமும் புகழும் சுரி குழல் கதீஜா என்னும் அ தோகைக்கு நிதமும்
சிறக்கும் நும் புதுமை காரணம் அனைத்தும் செப்பி நல் வழிக்கு உரியினராய் – சீறா:2903/2,3
நிறைதரும் கற்பின் நல்லாரிடத்தினில் நிதமும் மாறா – சீறா:3065/2

மேல்


நிதி (22)

பொங்கும் மா நிதி தருகுவம் யாம் என புகன்றார் – சீறா:442/4
நிதி மணி பணி பல நிறைந்த ஒட்டக – சீறா:1990/1
குரு மணியொடு நிதி திமஸ்கின் கொற்றவர் – சீறா:1991/2
கொடுத்தனுப்பிய நிதி குவையும் பண்டமும் – சீறா:1992/2
அல்லல் அற்றிட பெரு நிதி எடுத்து இனிது அருளி – சீறா:2014/3
வருந்திலா நிதி அளித்து முன் விலை என வாங்கியிருந்த – சீறா:2942/1
நிதி மதிள் ககுபத்துல்லாவின் நேர்-அதாய் – சீறா:2963/3
அலங்கரித்து அயினி சுழற்றி நூலவர்கட்கு அரு நிதி மணியொடும் வழங்கி – சீறா:3160/1
இரு நிதி செல்வர் நாற்பது இலக்கு உறும் தலைவர் சூழ – சீறா:3358/1
ஊன் உடல் வதைத்து மா நிதி அனைத்தும் ஒல்லையில் கொள்வம் என்று இனிதின் – சீறா:3594/3
அபசி தேயத்தில் சென்று அரு நிதி அளித்து அடலின் – சீறா:3782/2
இதயமுள் உவந்து மணி பல தூசோடு இரு நிதி ஈந்தனர் அன்றே – சீறா:4122/4
எடுத்தார் கலை எடுத்தார் நிதி எடுத்தார் நகர் எங்கும் – சீறா:4323/2
தொடை தாங்கிய புயத்தின் நிதி சுமை தாங்கினர் நாளும் – சீறா:4326/3
நிதி யாவும் அங்கு உறு தீனர்கள் நெஞ்சம் மகிழ் மீற – சீறா:4338/3
விலையாம் நிதி உளது ஈந்து உனது உடல் மீட்குவன் விளங்கும் – சீறா:4350/2
அவிரும் மா மணி ஆடை மா நிதி
குவிய ஈந்தனர் குறைவிலாமலே – சீறா:4519/3,4
சலதியினை சீல நிதி தரும் கலத்தை கனி பதவி தரு வான் ஈண்ட – சீறா:4538/2
வேண்டிய நிதி உமது அகம் விருப்புற – சீறா:4546/3
சித்தம் நல்குறவே நாளும் செழும் நிதி குவைகள் நல்கும் – சீறா:4725/3
ஆள் அடிமையர் கொண்டு ஏவ அரு நிதி சிறிதும் இல்லை – சீறா:4796/1
கொடுக்கும் வள்ளியோர் மனையினில் செறி நிதி குவை போல் – சீறா:4834/1

மேல்


நிதிக்கு (1)

அரு நிதிக்கு இடையூறாய் வந்து அடுத்தவன்-தன்னை இன்னே – சீறா:3394/1

மேல்


நிதிமனைக்கு (1)

நிதிமனைக்கு உரியன் ஆகி தீன் நிலை நெறி நின்றானே – சீறா:2119/4

மேல்


நிதிய (1)

இடபம் கொறி சோகம் பணி எழில் ஆடை பல் நிதிய
திடரும் பல பண்டத்தொடு திருவும் அற வவ்வி – சீறா:4325/1,2

மேல்


நிதியத்தோடும் (1)

படர்ந்த வெண் திரையில் தத்தி பல் மணி நிதியத்தோடும்
உடைந்திடும் கலம்-அது ஒப்ப மன்னவன் மனையுள் எங்கும் – சீறா:3720/2,3

மேல்


நிதியம் (8)

மரை தடம் திகழ் திமஸ்கு இறை வரவிடு நிதியம்
தரைத்தலம் புகழ்ந்திட அபூஜகில்-தனக்கு எனவே – சீறா:2001/1,2
நின்று நீவிர்கள் சுமந்து இவண் இறக்கிய நிதியம்
வென்றி மன்னவன் எவர்க்கு அனுப்பியது என விரித்தான் – சீறா:2005/3,4
இது-கொல் நீ அவர்க்கு அளித்திடும் நிதியம் என்று எடுத்தார் – சீறா:2937/4
நீள் நிலத்தினின் நபி தரு கட்டி மா நிதியம்
மாணுற தனி இருந்தது நாட்குநாள் வளர்ந்தே – சீறா:2951/3,4
ஷாமினில் புக்கி மா நிதியம் தன்னொடு – சீறா:3613/1
நிலைகொளும்படி உரைத்தனை என பல நிதியம்
அலகிலாது அவன் உரைப்படி இனிது எடுத்து அளித்தார் – சீறா:3781/3,4
வீறு ஆர் நிதியம் பகுந்து அளித்து வேட்டு நாள் மூன்று இருந்து என்றும் – சீறா:4046/2
தேடினர் தம் மனைவி பெறும் சேய் நிதியம் தேடாது சிலையும் கானும் – சீறா:4319/2

மேல்


நிதியம்-தனை (1)

அலகிலா நிதியம்-தனை சதக்கா என்று அவரவர்க்கு அளித்தனன் பறித்து – சீறா:4097/2

மேல்


நிதியமும் (3)

நிதியமும் பேறும் படைத்தனர் அலிமா நிகர் இலை இவர்க்கு இனி என்பார் – சீறா:361/4
மன்னர்_மன்னவர் வரவிடு நிதியமும் மணியும் – சீறா:2013/2
நிறைந்திருந்தனர் நிதியமும் கணிப்பில நிறைந்த – சீறா:3764/2

மேல்


நிதியமேனும் (1)

எல்லையில் நிதியமேனும் இழை பலவேனும் யாதும் – சீறா:2787/2

மேல்


நிதியின் (2)

நிறைக்குள் எவ்வளவு அவ்வளவு இந்த மா நிதியின்
நறுக்கி ஈந்திடுக என்றனர் முகம்மது நபியே – சீறா:2939/3,4
செழும் திறல் நபியும் இஃது நன்று என்ன நிதியின் மேல் சேறலை விடுத்தார் – சீறா:3595/4

மேல்


நிதியினை (1)

தூ நறும் கதிர் மணியொடு நிதியினை சுமந்து – சீறா:1126/2

மேல்


நிதியும் (8)

துறையின் தொழில் வகையும் தொகை நிதியும் முறைமுறையாய் – சீறா:979/3
நிதியும் ஈய்குவன் எனக்கு அரசு என நிகழ்த்திடுவன் – சீறா:1510/3
நிறைந்த நல் கலையொடும் பல வரிசையும் நிதியும்
குறைந்திடாது எடுத்து அருளி நல் மொழி பல கொடுத்து – சீறா:2025/2,3
விடுத்தனை பதம் படைத்தனை வீறொடு நிதியும்
எடுத்து நீ கொடுபோ என உரைத்தனர் இறசூல் – சீறா:2949/3,4
பின்னர் அளவிலா நிதியும் கெடுத்தாய் திறனும் பிழைப்பித்தாய் – சீறா:4043/2
வத்திரம் பலபல் மணியொடு நிதியும் வழக்கொடும் கணக்கொடும் வௌவி – சீறா:4101/2
ஆங்கு அவர் திறமும் கேளிரும் நிதியும் அழிதர தூடணித்து இறையோன் – சீறா:4463/1
திரு கிளர் நிதியும் வவ்வி நீ இவண் சேர்ந்து தீனர் – சீறா:4860/2

மேல்


நிதியே (4)

இந்த மா நிலத்து ஒரு நிதியே எனது இரு விழி மணியே கேள் – சீறா:652/1
நிறையிலா பெரும் புகழ் தரும் உலகினில் நிதியே – சீறா:3428/4
அய்யகோ தமியேன் அகத்து உறை நிதியே ஆடவர் திலகமே அரசே – சீறா:4120/1
குடியில் பெறு சுடரே அதி குலனுக்கு அரு நிதியே
படியில் சசி எனவே அடிக்கடி நோக்கினர் பரிவின் – சீறா:4347/3,4

மேல்


நிதியொடும் (2)

நிதியொடும் போயின நிகரில் ஷாம் எனும் – சீறா:3307/3
ஏதம் இன்றி அ பெரு நிதியொடும் இறங்கினரால் – சீறா:3439/4

மேல்


நிந்தனை (4)

நினைக்கும் பொன் பொருளே நிந்தனை மற்று ஓர் நிந்தனை சிந்தனை இலையே – சீறா:76/1
நினைக்கும் பொன் பொருளே நிந்தனை மற்று ஓர் நிந்தனை சிந்தனை இலையே – சீறா:76/1
நிந்தனை சினம் ஒறுக்கிலார் தினம் நிகழ்த்து நல் வழி மனம்கொளார் – சீறா:1426/2
நிந்தனை பெற்றான் அன்னோன் பெயரினை நினைவில் கொண்டாய் – சீறா:2818/3

மேல்


நிந்தனைக்கு (1)

நிலை கெடும் கரவுக்கு அன்பன் நிந்தனைக்கு உற்ற தம்பி – சீறா:2259/2

மேல்


நிந்தனையால் (1)

குறைவு இலா நபியை பழித்த நிந்தனையால் குவலயம் பழித்திட திரிந்தான் – சீறா:1442/4

மேல்


நிந்தனையும் (1)

ஈனம் உறு வெம் கொலையும் நிந்தனையும் வஞ்சகமும் இயைந்து நின்றார் – சீறா:4298/2

மேல்


நிந்தனையுரை (1)

தூற்றும் நிந்தனையுரை மறுத்திலர் செழும் சுருதி – சீறா:1371/3

மேல்


நிந்தாதுதி (1)

சினத்துடன் நகைத்து நிந்தாதுதி மொழி செப்பி நின்றே – சீறா:4861/4

மேல்


நிந்தை (3)

கள் கொலை படிறு நிந்தை களவுடன் கொடிய பாவம் – சீறா:1040/1
நிந்தை செய்தனன் தனக்கு உறும் வடு என நினையான் – சீறா:1368/2
ஓலை உத்தரம் முகம்மதை கொடும் உரைத்த நிந்தை பழுது என்னவும் – சீறா:1425/1

மேல்


நிந்தையும் (3)

நிந்தையும் படிறும் கொலையும் உள் அமைத்த நெஞ்சினன் அபூஜகுல் உரைத்தான் – சீறா:2514/4
கள்ளமும் கொலையும் பொய்யும் நிந்தையும் கள்ளும் நீங்காது – சீறா:3690/1
நீதம் அற்று அபிறாபி செய் நிந்தையும்
பூதலத்துள் மறந்தனிர் போலுமே – சீறா:4236/3,4

மேல்


நிமித்தம் (1)

விடுத்து வீதி நல் நிமித்தம் எய்திட விரைவுடனே – சீறா:1699/3

மேல்


நிமித்தமும் (1)

பழுது இலாது இற்றை முகுர்த்தமும் நிமித்தமும் பார்க்கின் – சீறா:1683/2

மேல்


நிமிர் (3)

மலை என நிமிர் மதிள் திமஸ்கு மன்னவர் – சீறா:1984/1
பூ நிமிர் ககுபத்துல்லாவும் பூண் எனும் – சீறா:2962/3
மேல் நிமிர் ஒளி போய் கரங்கள் தாள் அதைத்து மெலிந்து இறந்தனர் சிலர் சிலபேர் – சீறா:4748/2

மேல்


நிமிர்க்கும் (1)

மண்ணினில் படுத்திடும் குனிந்து எழுந்து வால் நிமிர்க்கும் – சீறா:1533/4

மேல்


நிமிர்த்து (7)

நெடும் தலை எடுத்து வால் நிமிர்த்து முள் எனப்படும் – சீறா:1621/1
தோய்ந்திட துயின்றோர் சிலர் உடல் நிமிர்த்து சுடர் இணை கரு விழி செருக – சீறா:2539/2
குறிப்பொடு கெந்தம் நான்கும் குழைவு அற நிமிர்த்து வாய் விண்டு – சீறா:2590/3
தடம் கொள் கோடிகம் இல்லாதால் தாளினை நிமிர்த்து காலும் – சீறா:2599/2
நெட்டு உடல் முடக்கி வாய்ந்த கழுத்தையும் நிமிர்த்து நின்ற – சீறா:2603/1
வாய்ந்த கால் மடக்கி பயப்பய பதுங்கி வல் உடல் சுருக்கி வால் நிமிர்த்து
பாய்ந்து ஒரு கொறியை பிடித்தது கானின் பரப்பு எலாம் திசைதிசை வெருண்டு – சீறா:2880/2,3
கால் வளைத்து இரு செவி நிமிர்த்து உந்து கந்துகங்கள் – சீறா:4251/2

மேல்


நிமிர்தரும் (1)

நிமிர்தரும் குடுமி கிரியின்று இறங்கி நிரை மணி மாளிகை புகும் என்று – சீறா:1931/3

மேல்


நிமிர்ந்த (5)

நெடுகி கட்டு உரத்து இறுகிய கண்டமும் நிமிர்ந்த மெய்யுறு கூனும் – சீறா:661/2
நிலை கொள் மாடத்து மண்டப மருங்கினும் நிமிர்ந்த
சிலை நிகர்த்த மேனிலையினும் செ வரி விழியார் – சீறா:1118/1,2
நிரை கொள் நித்திலத்து ஆவண வீதியும் நிமிர்ந்த
வரை என திகழ் மண்டப மறுகையும் கடந்து – சீறா:1704/1,2
நெடும் துளை பெரு வாய் காளத்து ஒலி திசை நிமிர்ந்த வார் ஆர் – சீறா:3846/1
உடல் துமிந்த சில நிமிர்ந்த செவி துமிந்த சில மூக்கின் உதிரம் கால – சீறா:4314/3

மேல்


நிமிர்ந்தன (1)

கோடின புருவம் நிமிர்ந்தன புயங்கள் வாவுற கொலை செயும் நெடும் போர் – சீறா:4451/1

மேல்


நிமிர்ந்து (7)

நீண்ட வால் நிலம் புடைத்திட கிடந்து உடல் நிமிர்ந்து
கூண்ட கால் மடித்து இரு விழி கனல்கள் கொப்பிளிப்ப – சீறா:756/1,2
வரை என நிமிர்ந்து தோற்றி மறு இலாது ஒளிரும் வாயில் – சீறா:918/4
நிரைத்த செம் மயிர் குறங்குகள் அகல்தர நிமிர்ந்து
விரித்ததில் திரண்டு அடிவயிறு உற மடி வீங்கி – சீறா:2688/1,2
தெரிகிலாது உற நிமிர்ந்து மால் தோய்தர திரண்ட – சீறா:2960/3
வெண் நிலா கரியது என்ன விளங்கி விண் நிமிர்ந்து வெய்யோன் – சீறா:3880/1
செறிந்து சுழல் கால் தொடர்ந்து உலவு சேண் நிமிர்ந்து வளர் தீய வெம் – சீறா:4209/3
நீ அளித்த செல்வம் அன்றோ பெரியோர்கள்-தம் மனத்துள் நிமிர்ந்து நின்றாய் – சீறா:4529/4

மேல்


நிமிர (3)

நெருக்கியிட்ட கால் சிலம்பு ஒலி விசும்புற நிமிர
இருக்கும் வாவியுள் பெடை அனம் இடர்-கொல் என்று இரங்கி – சீறா:63/2,3
நெடிய மத்திகை விசைதர அங்கையின் நிமிர
அடியடித்தனன் காலினில் புடைத்தனன் அனைய – சீறா:2655/2,3
நெட்டு உருக்கு உளி முறிந்த கூந்தாலமும் நிமிர
வெட்டி ஓங்கிட பொடிப்பொடி ஆயின ஏதும் – சீறா:4406/2,3

மேல்


நிய்யத்தில் (1)

பின்னிலை எய்த அன்னோர் நிய்யத்தில் பிரிதல் கொண்டே – சீறா:4200/4

மேல்


நியமம் (1)

நெஞ்சு ஆகுலம் அற நீரகம் இல்லா இட நியமம்
துஞ்சா வகை தயமும் செய்து தொழ மேலவன் விதியின் – சீறா:4333/1,2

மேல்


நிர்ணயம் (1)

நெறியுடன் நன்கு உரைத்து மணி மூதூர் கொண்டு அணைகுவன் நிர்ணயம் ஈது என்னை – சீறா:2672/3

மேல்


நிரந்தில (1)

உள் நிரந்தில மெய் பல வருந்தில உதர-கண் – சீறா:227/2

மேல்


நிரப்பமாகி (1)

பருகிடின் நிரப்பமாகி பத்து நாள் பசித்திடாது – சீறா:2837/2

மேல்


நிரப்பல் (1)

ஆயும் நல் நினைவு ஈமான் நல் அறிவுடன் நிரப்பல் செய்தார் – சீறா:418/4

மேல்


நிரப்பி (3)

வாரியில் செறித்து பணை எலாம் நிரப்பி மட்டிலா மலிந்தன வனமே – சீறா:38/4
நிரை திரை கடல் படை நிரப்பி நாம் இதுவரையினும் – சீறா:1814/1
நெடிய சுந்தரத்தினின் மலர் மாலைகள் நிரப்பி
இடியின் மிக்கு அதிர் முரசுகள் எடுத்தெடுத்து ஏற்றி – சீறா:3108/2,3

மேல்


நிரப்பிட (1)

நாட்டமுறு மன தடத்தை நிரப்பிட செம் முகம் மலர்ந்து நவில்கிலாது – சீறா:1084/2

மேல்


நிரப்பினள் (1)

இரங்கும் பால் கறந்து அணியணி நிரப்பினள் இனி என் – சீறா:2690/3

மேல்


நிரம்ப (4)

நிரைந்த சண்பகம் பாடலம் தட கரை நிரம்ப
சொரிந்த பல் மலர் மீதினில் வரி அளி தோற்றம் – சீறா:65/1,2
நிரம்ப நெட்டுயிர்ப்பு செய்வன் நிலைதளர்ந்திடுவன் வாசி – சீறா:943/2
வெம் புகை பரந்தது என வேனல்கள் நிரம்ப
இம்பரின் உலர்ந்து அரவு எரிந்த முருடு ஆக – சீறா:4890/2,3
கூறும் இரு காலின் மிசை கொப்புளம் நிரம்ப
தூறுகள் மிதித்து அடி துடித்து உழலுவாரும் – சீறா:4896/3,4

மேல்


நிரம்பிட (1)

நிரம்பிட பதிந்த சலஞ்சல தரள நீள் நிலா எறிப்பது நிறைந்த – சீறா:45/3

மேல்


நிரம்பும் (2)

நிரம்பும் மானிடருக்கு உற்ற நிறை என்று நிகழ்த்தினாரே – சீறா:421/4
நிரம்பும் வள் உகிர் மடங்கல் இல் இனங்களின் நிணம் உண்டு – சீறா:757/1

மேல்


நிரயம் (1)

சுவன பதி-தனை திற-மின் நிரயம் அடைத்திடு-மின் என தூயோன் சத்தம் – சீறா:1135/3

மேல்


நிரயம்-தன்னை (1)

நிரயம்-தன்னை அடைத்து நெருப்பையும் – சீறா:1174/2

மேல்


நிரியாசங்கள் (1)

புகர் இல் நல் நிரியாசங்கள் முதலிய புகைத்து – சீறா:3150/1

மேல்


நிருபர் (4)

நெய் நிணம் கமழ்ந்த செம் கதிர் வடி வேல் நிருபர் கோன் அப்துல் முத்தலிபு – சீறா:386/1
நிருபர்_கோன் எழுக என்ன நிகழ்த்த மந்திரத்தின் மிக்கார் – சீறா:1715/1
நீக்கிய கதிர் அயில் நிருபர் வேந்தரே – சீறா:2429/4
நீளும் வேல் அறுந்தன கதை அறுந்தன நிருபர்
தோள் அறுந்தன சோடு அறுந்தன துரகதத்தின் – சீறா:3511/1,2

மேல்


நிருபர்_கோன் (1)

நிருபர்_கோன் எழுக என்ன நிகழ்த்த மந்திரத்தின் மிக்கார் – சீறா:1715/1

மேல்


நிருபர்கள் (2)

நின்று நீட்டினர் நிருபர்கள் நெருங்கிய சபையில் – சீறா:2031/4
நிரைநிரை பரியின் பிண குவை மலிந்த நிருபர்கள் உடற்குறை மலிந்த – சீறா:3558/1

மேல்


நிருபர்கள்-தமையும் (1)

நினைத்த சூழ்ச்சியை உரைதரும் நிருபர்கள்-தமையும்
மனத்தின் இன்புற அழைத்து அருகு இருத்தி மும்மறையின் – சீறா:1712/2,3

மேல்


நிரை (41)

புரசை கட கரிகள் நிரை தட்டு அற குபிரர் புவியை பட கடவியே – சீறா:9/1
கூறையும் குழலும் குடுக்கையும் தடுக்கும் கொண்டு எடுத்து அவர் நிரை சாய்த்து – சீறா:34/3
நிரை நெறி மருப்பு கரும் பகடு இணக்கி நீள் வயல் எங்கணும் உழுதார் – சீறா:42/4
வரிசையில் செறிந்த நிரை பசும் சாலி வளர் கிளை கிளை என கிளைத்து – சீறா:56/1
நிரை மணி உருட்டு பசும் கதிர் இரத நெருங்கிட நடத்து பேர் ஒலியும் – சீறா:81/2
நீல் நிற பசந்த இலை மிக நெருங்கி நிரை மலர் சொரிதர காய்த்து – சீறா:358/3
நிரை மலர் தடத்து ஓடையின் வாழையின் நிழல் கீழ் – சீறா:475/3
நிறையும் வானகம் அலர்தரும் உடு இன நிரை விடுத்து எளிதாக – சீறா:648/1
நெஞ்சகம் புழுங்கி சென்றார் நிரை மலர் தேனை மாந்தி – சீறா:809/2
நிரை மணி புரிசையின் வாயில் நீங்கியே – சீறா:909/3
நிரை சுதை வெள்ளை தீற்றி நிலா மணி குயிற்றி வெள்ளி – சீறா:918/3
நித்திலம் நிரைத்த மாடம் நிரை திரை போன்ற நாவாய் – சீறா:922/1
நீல மா மணியில் செய்து நிரை கதிர் எறித்த வீதி – சீறா:924/3
நித்தில திரளின் அரும்பு இளம் புன்னை நிரை மலர் சொரிவன ஒரு-பால் – சீறா:1003/1
புத்து அரிசொளுக்கு நிரை மகிழ் செறிந்த புழை மலர் சொரிவன ஒரு-பால் – சீறா:1003/4
நிறை வளம் பல கண்டு அகம் களி கூர்ந்து நிரை மணி புரவி விட்டு இறங்கி – சீறா:1008/3
கண நிரை அயினிநீரால் கண் எச்சில் கழுவினாரால் – சீறா:1038/4
நிரை பெரு நரகம் ஆழ கெடுவர் நீள் நிலத்தில் என்னால் – சீறா:1045/3
இடனற திரு காவண நிரை நிரைத்திடுவார் – சீறா:1104/1
வன்ன பேத பட்டாடை கொய்து அணி நிரை வனைவார் – சீறா:1107/1
நிலைபெறு நிழலார் முகம்மது தனித்து நிரை கதிர் தவழ் கிறா மலையில் – சீறா:1246/2
நிறைதரும் அலகை போற்ற நிரை திரை பரவை போற்ற – சீறா:1270/3
நிரை கொள் நித்திலத்து ஆவண வீதியும் நிமிர்ந்த – சீறா:1704/1
நெடு வரை குறிஞ்சி நீந்தி நிரை தொறு புகுத சேர்த்தி – சீறா:1723/1
நிரை திரை கடல் படை நிரப்பி நாம் இதுவரையினும் – சீறா:1814/1
நிமிர்தரும் குடுமி கிரியின்று இறங்கி நிரை மணி மாளிகை புகும் என்று – சீறா:1931/3
நெருங்கு வெண் கொடி கஃபாவிடத்து ஏகி நிரை மயிர் போர்வையால் மூடி – சீறா:1945/3
வெள் நிலா தரள நகை நிரை பொதிந்து விரிந்த செம்பவளமோ இலவோ – சீறா:1960/1
கொறி நிரை திரட்டி நெடு வனம் புகுந்து ஓர் குவட்டு அடி மருங்கினில் பசும் புல் – சீறா:2878/1
நிரை மணி தட சிறை ஒடுக்கி நீள் கதிர் – சீறா:2957/1
நிரை மணி கதிர் எறித்திட நெடும் கரத்து அமிழ்த்தி – சீறா:2961/2
சிறு துளை கதிர் பொன் பலகணி நிரை செறிந்து – சீறா:3118/1
பாரினை உடைக்கும் குளம்பின பொன் பூ பல நிரை கேச பந்தியின – சீறா:3165/2
பெறு நிரை அனைத்தையும் பிடித்து தெவ்வரில் – சீறா:3311/3
குரை கடல் என நிரை கொண்டு போயது ஓர் – சீறா:3312/1
குறுசு எனும் அவன் நிரை குழுவும் ஊரும் விட்டு – சீறா:3313/3
நிலை கொளும் நிரை எலாம் கொண்டு நீள் நபி – சீறா:3314/3
ஒட்டகை திரளின் ஏற்றி உறு நிரை அனைத்தும் சேர்த்து – சீறா:3673/2
பொழிதரு சோலை படப்பையும் கடந்து போயினர் நிரை கண் முன் ஏக – சீறா:4922/4
கூண்டு அரு நிரை பின் ஏகி சென்றனர் கூற்றும் அஞ்ச – சீறா:4941/4
வரு விறல் தொறுவன் தலை-தனை வீழ்த்தி ஆன் நிரை அனைத்தையும் வௌவி – சீறா:4958/3

மேல்


நிரைகள் (2)

திகைதிகை சிறுகுடி நிரைகள் சேர்த்து அவண் – சீறா:3646/2
நேடிய நிரைகள் அனைத்தையும் மீட்டு வம் என நிகழ்த்தினர் அன்றே – சீறா:4960/4

மேல்


நிரைகளில் (2)

நிரைகளில் பதுங்கி கிடந்தனர் சிலர் தம் நினைவு அழிந்து உழன்றவர் சிலரால் – சீறா:3561/3
நிரைகளில் தொறுவரை நெருக்கி தாக்கியும் – சீறா:3648/2

மேல்


நிரைத்த (11)

நிரைத்த பைம் கதிர் ஆர் மரகத மணியால் நீள் நிலா கருப்புர தகட்டால் – சீறா:86/1
நிரைத்த கார் குலம் திரண்டு என களிறுகள் நெருங்கி – சீறா:180/2
முத்து அணி நிரைத்த பீடம் முன்றிலில் காந்தள் கையால் – சீறா:634/3
நிரைத்த செ வரி பரந்த கண்கடை மயில் நிசம் என அபித்தாலிபு – சீறா:654/1
நித்திலம் நிரைத்த மாடம் நிரை திரை போன்ற நாவாய் – சீறா:922/1
நிரைத்த பல் அதரம் கவ்வி நெற்றி மேல் புருவம் ஓட்டி – சீறா:942/3
நித்திலம் நிரைத்த இரு சிறை ஒழுங்கு நீள் நிலா கதிர்கள் விட்டு ஒழுக – சீறா:1252/1
நிரைத்த குங்கும தார் புய நபி இனி யான் நிகழ்த்திய மார்க்க நல் நெறியை – சீறா:1454/2
நிரைத்த வல் இருளை சடுதியில் அகற்றி நீள் நிலா கதிர்கள் கொப்பிளிப்ப – சீறா:1913/3
நிரைத்த செம் மயிர் குறங்குகள் அகல்தர நிமிர்ந்து – சீறா:2688/1
நிரைத்த சிந்தையன் சிறிதுபேர் இதயமும் நெகிழ – சீறா:3866/2

மேல்


நிரைத்தலால் (1)

கண் அகல் ஞாலம் விலைசொலற்கு அரிய கலை பல நிரைத்தலால் பணியால் – சீறா:83/1

மேல்


நிரைத்தன (1)

முல்லையும் முருந்தும் நிரைத்தன போன்று முத்து என திகழ்ந்து அற நெருங்கி – சீறா:1961/1

மேல்


நிரைத்தனர் (1)

பந்தியின் நிரைத்தனர் பரி திரள் அனைத்தும் – சீறா:887/1

மேல்


நிரைத்தார் (1)

உந்தும் இடப திரள் ஒட்டகம் நிரைத்தார்
இந்து கதிர் கொண்டு என இலங்கு அறையிடத்தில் – சீறா:887/2,3

மேல்


நிரைத்திடு-மின் (1)

நிறையும் மாடங்கள் புதுக்கு-மின் கொடி நிரைத்திடு-மின்
உறையும் வெண் சுதை மதிள்-தொறும் கரைத்து ஒழுக்கிடு-மின் – சீறா:1100/2,3

மேல்


நிரைத்திடுவார் (5)

இடனற திரு காவண நிரை நிரைத்திடுவார்
நடலை உள் அற மகர தோரணம் பல நடுவார் – சீறா:1104/1,2
இடை பழ குலையொடு கதலிகள் நிரைத்திடுவார்
மடல் விரிந்த பூம் கமுகினை நிறுவி வைத்திடுவார் – சீறா:1105/1,2
நிறையும் பொன் சுளை முட்புறக்கனி நிரைத்திடுவார்
மறு இல் மாதுளை கனியொடும் பூவொடும் வனைவார் – சீறா:1106/2,3
எழுது சித்திர பொன் கொடி அணி நிரைத்திடுவார்
வழு இலாத பொன்_மலையின் விமானங்கள் வகுப்பார் – சீறா:3123/2,3
இலகு வீதியின் முன்றில்கள்-தொறும் நிரைத்திடுவார் – சீறா:3143/4

மேல்


நிரைத்திருப்பது (1)

நிரைத்திருப்பது மா மணி தூண்-தொறும் நெடு வான் – சீறா:3127/2

மேல்


நிரைத்து (15)

நிரைத்து அணி குங்கும மாலை நீங்கிலா – சீறா:320/2
நிரைத்து தேடியும் காண்கிலம் என நிகழ்த்தினரே – சீறா:473/4
நிரைத்து எகூதிகள் வந்து அடைந்தனர் சிலர் நெருங்கி – சீறா:566/4
ஒட்டக திரள் அனைத்தையும் ஒழுங்குற நிரைத்து
கட்டி வாம் பரி திரளையும் சேர்த்தனர் கடிதின் – சீறா:855/1,2
அணி நிரைத்து எதிர்ந்த ஒன்னார் ஆருயிர் சிதைத்து சேந்து – சீறா:1067/1
நிரைத்து எடுத்து உரைத்த சொல்லை நெஞ்சில் வைத்து இலையும் காயும் – சீறா:1071/1
நிரைத்து அடைந்து அபித்தாலிபுக்கு உரைத்தது நெகிழ்ந்தான் – சீறா:1372/2
நித்திலம் நிரைத்து மலர் நீள் தொடையல் நாற்றி – சீறா:1765/1
நிரைத்து அடர் வஞ்சனை நிறுத்தி யாரையும் – சீறா:1811/3
நிரைத்து எழுந்து அற வளை நெடும் கழுத்தினை நீட்டி – சீறா:2009/2
பக்கலில் நிரைத்து பந்தர்கள் வனைந்து இங்கு இரு-மின்கள் என நபி பகர – சீறா:2868/3
மணி கணம் நிரைத்து வைத்திடும் குடுமி வானகத்து இரவியின் மிளிர – சீறா:3166/1
முத்து அணி நிரைத்து துகிர் மணி சிறு கால் முறைபட நிறுவி பைம் கதிர் ஆர் – சீறா:3167/2
எய்த்த சிற்றிடையும் காந்தி வளை நிரைத்து எடுத்த கையின் – சீறா:3193/3
நிரைநிரை நிரைத்து பேரி சுமை நெடுங்கழுத்தல் சேர்த்து – சீறா:3416/2

மேல்


நிரைத்தே (2)

நினைவின் நேர் வழி தொடுத்து எழுதினன் வரி நிரைத்தே – சீறா:1697/4
பாசறை வகுத்தனர் படங்குகள் நிரைத்தே – சீறா:4128/4

மேல்


நிரைதர (1)

நிரைதர பவள கொத்தின் நிறம் தரும் கனி வாய் வேதம் – சீறா:4716/2

மேல்


நிரைதரு (2)

நிரைதரு தகர் பின் நாளை செல்க என நிகழ்த்தினாரே – சீறா:396/4
நிரைதரு சிரம சாலை நிறைந்தன பலவும் கண்டார் – சீறா:935/4

மேல்


நிரைதரும் (1)

நிரைதரும் பள்ளியை நோக்கி நீள் நபி – சீறா:2964/2

மேல்


நிரைந்த (1)

நிரைந்த சண்பகம் பாடலம் தட கரை நிரம்ப – சீறா:65/1

மேல்


நிரைந்து (1)

வரி வளை சுமந்து யாழினும் வியந்து மயிர் நிரைந்து ஒளிரும் முன்கையினாள் – சீறா:1964/4

மேல்


நிரைநிரை (19)

ஆதரம் பெருகி நிரைநிரை வடிவாய் அணியணி நாற்றினை நடுவார் – சீறா:49/4
நேயமுற்றிட பணிந்த நிரைநிரை கைகள் ஏந்தி – சீறா:113/3
நிரைநிரை செறிந்து அங்கு அவர் உரை மறாது நின்றிடும் பணிவிடைக்கு எனவே – சீறா:235/4
நிரைநிரை செறிந்த புத்துகள் அனைத்தும் நெட்டுயிர்ப்பொடு கலைந்து அலைந்து – சீறா:269/3
நிரைநிரை மாடு ஆடு ஒட்டகம் பலவும் நிறைந்து பால் தயிர் குறைவு இலதாய் – சீறா:374/3
நிரைநிரை தொறுவையும் நடத்திர் நீவிர் என்று – சீறா:744/2
வாக்கும் பொன் குடம் நனி நிரைநிரை அணியணியாய் – சீறா:861/3
பல்லவத்தொடு நிரைநிரை பல் மலர் தொடுத்து ஆங்கு – சீறா:1108/3
துவளும் மாதுளை மலரினை நிரைநிரை தொடுத்து – சீறா:1110/2
நிரைநிரை செறிந்து தோன்றும் நெடு முடி குறிஞ்சி சார்ந்தார் – சீறா:1720/4
நிரைநிரை இயற்றி சுற்று நெடு மதில் திருத்தி வாயில் – சீறா:1742/3
நிரைநிரை காபிர் செறி திரள் நெருங்கி நின்றனர் இருந்தனர் அவரில் – சீறா:2533/3
தரள வெண் மணியின் நிரைநிரை வடங்கள் தயங்கு ஒளி தர அணிந்ததுவே – சீறா:3157/4
நிரைநிரை குவிய வில்லினர் சிலம்பு நெடும் கடல் படர்ந்து என பரக்க – சீறா:3170/3
காமரின் நிரைநிரை காவலாளரும் – சீறா:3298/1
நிரைநிரை நிரைத்து பேரி சுமை நெடுங்கழுத்தல் சேர்த்து – சீறா:3416/2
பரவை ஒத்தன சேனையின் நிரைநிரை படர்ந்த – சீறா:3485/1
நிரைநிரை பரியின் பிண குவை மலிந்த நிருபர்கள் உடற்குறை மலிந்த – சீறா:3558/1
நிரைநிரை செறிந்த குட்டியும் கன்றும் நெடும் கழுத்து ஒருத்தலும் சுரந்த – சீறா:4924/1

மேல்


நிரைநிரைப்படி (1)

நிரைநிரைப்படி தீனவர் இதயங்கள் நெகிழ்ந்து – சீறா:3837/1

மேல்


நிரைநிரைப்படுத்தி (2)

பரி திரள் நிரைநிரைப்படுத்தி பாங்கரின் – சீறா:3632/1
பவுரி வாம் பரி தொகை பல நிரைநிரைப்படுத்தி
அவிரும் பொன் ஒளி விரித்த நிசானிகள் அமைத்து – சீறா:3808/2,3

மேல்


நிரைப்படி (1)

சுந்தர வெண் படங்கு இயற்றி செவ்வி நிரைப்படி துரகம் துலங்க சேர்த்தி – சீறா:4308/2

மேல்


நிரைப்பார் (1)

நெருங்கு பூண் முலை மலையின் மலைவுற நிரைப்பார்
கரும் குழற்கு அரும் குங்கும கண்ணிகள் புனைவார் – சீறா:3144/2,3

மேல்


நிரைப்பெற (1)

நிரைப்பெற கூடியே நினைத்து உசாவி நின்று – சீறா:307/3

மேல்


நிரையம் (1)

நிரையம் உற்று உழன்று அழுந்தவரெனில் அவை நினையா – சீறா:4277/3

மேல்


நிரையாய் (1)

நேர்பெற நிரையாய் இருந்த புத்து அனைத்தும் நிலம் மிசை சாய்ந்து உருண்டனவே – சீறா:352/4

மேல்


நிரையான் (1)

நின்று இலங்கிய கண மணி கொடுமுடி நிரையான்
முன்றில் எங்கணும் அசைதரு கொடி நிறை முறையால் – சீறா:94/2,3

மேல்


நிரையிடுவார் (1)

கைத்தலத்து ஏந்தி கழனியில் புகுந்து கதிர் அரிந்து அரி நிரையிடுவார் – சீறா:57/4

மேல்


நிரையில் (1)

மடல் திகழ் காதில் செம்பொன் மணி பணி நிரையில் சேர்த்தி – சீறா:3213/1

மேல்


நிரையின் (1)

வரிசையின் நிரையின் ஏந்தும் வயவரும் பரியும் மற்றும் – சீறா:3375/3

மேல்


நிரையின்-பால் (1)

நீல மா முகில் துணி எனும் கேடக நிரையின்-பால்
புகுந்து உடல் தலை கரம் இரு வகிர்ப்படுத்தி – சீறா:3503/1,2

மேல்


நிரையும் (1)

வீரரை வீழ்த்தி அ நிரையும் கொண்டு இவண் – சீறா:4948/1

மேல்


நிரையை (5)

போர்த்த தன் பொதும்பர் நீத்து எழுந்து அரும் கான் புறத்தில் நல் நிரையை நோக்கியதால் – சீறா:2879/4
வந்து காபாவில் செறிந்திடும் நிரையை சுற்றினர் வளைந்தனர் சோரி – சீறா:4927/1
திண் திறலவரை விடுத்து பின் நிரையை தொடர்ந்தனர் சிலை வய வீரர் – சீறா:4928/4
நிலைபெறல் இன்மையான் நிரையை விட்டனர் – சீறா:4942/4
விரைத்து அவண் ஏகி வளைந்தனர் நிரையை மீட்டனர் எண்மரும் வெருவ – சீறா:5021/4

மேல்


நிரையொடும் (2)

தொறுவரை நிரையொடும் சுருட்டி வாரியே – சீறா:734/3
நிரையொடும் வருக என்ன முரசம் நீள் மறுகு-தோறும் – சீறா:3400/3

மேல்


நில் (1)

நில்லு நில் என்று எதிர்ந்தனன் நேரலான் – சீறா:4507/2

மேல்


நில்லா (1)

மறு அற உலகில் நில்லா வயது ஒரு நூற்றின் மேலும் – சீறா:1755/1

மேல்


நில்லாது (1)

நிற்கும் நிலை நில்லாது வசனம் மறுத்து இரு முறை நிண்ணயம் இல்லேனால் – சீறா:2673/1

மேல்


நில்லு (1)

நில்லு நில் என்று எதிர்ந்தனன் நேரலான் – சீறா:4507/2

மேல்


நில (22)

வானகத்து அமரராலும் மால் நில மக்களாலும் – சீறா:612/1
பாலை என்று உலர்ந்த செம் நில கானல் பரப்பினை புனல் என ஓடி – சீறா:685/1
சூட்டு நீர் மலர் நில மலர் வாசமும் தூர்த்து – சீறா:866/2
ஓங்கு மா நில மாக்களில் ஒருவருக்கொருவர் – சீறா:952/1
எ நில பொருளும் வாழ்வும் இவர்க்கு இனி எய்தும் என்பார் – சீறா:1155/4
எண் திசை முழுதும் திரு பெயர் விளங்க இரு நில மணி கதீஜாவை – சீறா:1213/3
மன்னு மால் நில நபி இனி இலை என வகுத்தான் – சீறா:1294/4
இரு நில மாந்தருக்கு என் சொல்வோம் என – சீறா:1321/3
பரவை விண் நில மலை பருதி மற்றவும் – சீறா:1629/1
இரு நில நபிகளின் இலங்கு மேன்மையாய் – சீறா:1629/4
மிகும் எனில் இ நில மாக்கள் மதியாலும் வலியாலும் வெல்வது ஆகா – சீறா:1667/3
இரு நில மாந்தர்கள் யாரும் சூறையில் – சீறா:1814/3
வானகத்து உலவி அமுத வெண் கதிர் கால் மா நில பரப்பு எலாம் பரப்பி – சீறா:1926/1
ஏதினும் சிதைகிலாது இழிந்து மா நில
மீதினில் விரி தலை விளங்கி நின்றதே – சீறா:2134/3,4
புகழொடும் அறுவர்கள் எழுந்து பொன்_நில – சீறா:2165/3
நெறி உரைத்தனை கண்டனை நில நெடும் காலத்து – சீறா:2621/1
சேறுபட்டன நெடு நில மணியொடு திறனும் – சீறா:3512/3
இந்த மால் நில மடந்தையர் எவரும் ஈடேற – சீறா:3748/1
ஏதமுற்று இருந்ததாலே இரு நில கிழமை பூண்ட – சீறா:4714/3
தூய நெய் தயிர் பால் கடத்துடன் எடுத்து சுடு நில பாலையில் செறித்து – சீறா:4755/2
வரு திரு நபியே இருசது தினமாய் மழை பொழிதர நில_வலையம் – சீறா:4760/2
வர நில காளையும் வௌவினார் அரோ – சீறா:4980/4

மேல்


நில_வலையம் (1)

வரு திரு நபியே இருசது தினமாய் மழை பொழிதர நில_வலையம்
வெருவரல் பெரிதாய் மெலிவது தவிர மேன்மையும் வளமையும் கொடுக்க – சீறா:4760/2,3

மேல்


நிலங்கள் (1)

நிலங்கள் ஏழுக்கு நாவலம்தீவு கண் நிகர்க்கும் – சீறா:77/1

மேல்


நிலங்களுக்கும் (1)

எ நிலங்களுக்கும் பெயர்பெற அரசாய் இருந்திட இயற்றியது அன்றே – சீறா:140/4

மேல்


நிலத்தவர் (1)

இ நிலத்தவர் மதீன மன்னவரொடும் இணங்கி – சீறா:2479/1

மேல்


நிலத்தவர்-தமை (1)

குறை இது என்று மா நிலத்தவர்-தமை குறைப்படுத்தல் – சீறா:2239/2

மேல்


நிலத்தளவு (1)

ஒரு நிலத்தளவு ஆக்கி அங்கு உறைந்தனர் உடுக்கள் – சீறா:2961/3

மேல்


நிலத்திடத்து (1)

ஓங்கு மால் நிலத்திடத்து உறைபவர்களால் உமக்கு – சீறா:1278/3

மேல்


நிலத்திடை (18)

நிறை மதி இரண்டு வானகத்து இழிந்து நிலத்திடை உடுவொடும் திரண்டே – சீறா:247/3
இரு நிலத்திடை முதல் இறந்து தேன் சொரி – சீறா:1471/2
காய் எரி நிலத்திடை படுத்தி கல் எடுத்தே – சீறா:1482/3
சுடு கதிர் நிலத்திடை சோர்ந்து மூச்செறிந்து – சீறா:1483/2
இருந்த பூரண மதியம் நல் நிலத்திடை இறங்கி – சீறா:1857/1
இரு நிலத்திடை எள் இட இடம் அரிது எனலாய் – சீறா:1891/3
நிலத்திடை கிடத்தி கட்டி நின்ற வேட்டுவனை கண்ணால் – சீறா:2065/2
நெட்டுயிர்ப்பு எறிந்து சோர்ந்து நிலத்திடை கிடக்கும் நேரம் – சீறா:2079/2
இந்த மா நிலத்திடை இறங்கி இவ்வுழை – சீறா:2136/2
நிறுவி நின்றிடும் நெடும் தலை நிலத்திடை சேர்த்தி – சீறா:2606/2
இரு நிலத்திடை பிறந்து நல் நபி என இவணின் – சீறா:2926/1
வறுமை என்று இல நிலத்திடை வாழும் நாளளவும் – சீறா:2950/2
நீடும் வேல் கெட விடுத்து அவண் நிலத்திடை கிடந்த – சீறா:3496/2
இரு நிலத்திடை வீழ்த்தினர் உதிரங்கள் இழிய – சீறா:3544/4
நீங்க அரும் பயம் வந்து எய்தும் நிலத்திடை தொழுதற்கு அன்றே – சீறா:4198/4
இரு நிலத்திடை விழுந்தது நாந்தகம் இமைப்பின் – சீறா:4269/4
நீடு வேரொடும் பிடிங்கி சேண் நிலத்திடை கிடப்ப – சீறா:4580/3
இடங்கொள் பந்தரும் நிலத்திடை படிந்தன எங்கும் – சீறா:4605/4

மேல்


நிலத்தில் (27)

மன்னிய பதத்தின் அலத்தகம் நிலத்தில் வரிபட கிடப்பன சிறந்த – சீறா:82/3
சுந்தரர் முறத்து மதலையாய் நிலத்தில் தோன்றிய மதி முக கிலாபு – சீறா:163/2
நினைத்த பற்பல துன்பமும் அகற்றி நீள் நிலத்தில்
அனைத்தையும் விதித்தவன் செயலினையும் முற்று அறிந்து – சீறா:213/2,3
மாதருக்கு அரசி ஆமினா உதர மனையிடத்து இருந்து மா நிலத்தில்
ஆதரம் பெருக நல் வழி பொருளாய் அகுமது தோன்றினர் அன்றே – சீறா:251/3,4
நிறைமதி கதிர் என ஒரு நபியை இ நிலத்தில்
குறைவு_இலாதவன் விதித்தனேல் நீவிர் நும் குலத்துக்கு – சீறா:575/1,2
நிரை பெரு நரகம் ஆழ கெடுவர் நீள் நிலத்தில் என்னால் – சீறா:1045/3
நிலைபெற நிலத்தில் இருப்பது நிசம் என்று உரைத்தனர் நெடு முடி ஆதம் – சீறா:1446/3
விள்ள அரிது இ நிலத்தில் எவர் எதிர் உரைப்பர் எனும் மொழியை விளம்பினானே – சீறா:1659/4
கடல் படு நிலத்தில் இல்லா காரணங்களை ஹபீபு – சீறா:1731/1
நிறைத்த நல் பதவியை நிலத்தில் எங்களுக்கு – சீறா:1787/2
வந்திருந்தனர் வானவர் எவரும் மண் நிலத்தில்
இந்த வானகத்து இருப்பது பழுது என இரவி – சீறா:1896/2,3
திருடர் போல் விழித்தான் என்னில் இ நிலத்தில் தெளி மறை தெளிந்த சிந்தையினும் – சீறா:1935/3
நெடியவன் தூதர் வந்தார் வேடனால் நிலத்தில் நம்-தம் – சீறா:2060/1
சிலை கணை நிலத்தில் சேர்த்தி தெரிந்து ஒரு பாசம் தொட்டான் – சீறா:2076/4
நிச்சயம் இறத்தலல்லால் இருப்பவை நிலத்தில் உண்டோ – சீறா:2081/3
பின்னு திரை கடல் நிலத்தில் விளங்கு புகழ் உசைன் நயினார் பெரும் பேறான – சீறா:2168/1
கனைத்த திரை கடல் நிலத்தில் பலர் புகழ உரைக்கு உரை கட்டுரைக்குமேல் யான் – சீறா:2183/3
நீதி நல் நபி எனும் பெயர் அளித்து நீள் நிலத்தில்
வேதமும் எனக்கு அருளி தீன் நிலை விரித்திடும் என்று – சீறா:2215/2,3
வந்து சூழ்தரு பவ களை தவிர்த்து மண் நிலத்தில்
உய்ந்து நற்கதி பெறுவதற்கு உறுதிசெய்தனனால் – சீறா:2216/3,4
இகல் அற தெளிந்து ஆய்ந்து சீர்தூக்கி இ நிலத்தில்
பகரும் இ மொழிக்கு ஈறு இலை என நிலைப்படுத்தி – சீறா:2457/2,3
நின்-பாலில் கண்டு அறிந்தேன் சிறியேன் உய் திறத்தினொடு இ நிலத்தில் வாழ – சீறா:2671/3
மணி கதிர் எனும் உகிர் நிலத்தில் வவ்வுற – சீறா:2968/3
பரவை சூழ் நிலத்தில் நம்-தம் படைக்கலன் சுமந்த கையின் – சீறா:3394/3
இரு நிலத்தில் புகழ் ஓங்க தீன் பெருக புவி புரந்து அங்கு இருந்தார் அன்றே – சீறா:3759/4
தீது உற நிலத்தில் விழுந்து எழுந்து இருந்து சென்னியும் புண் உலைவுற்ற – சீறா:4096/3
போய் அதை நெய்தல் நிலத்தில் இட்டு உப்பை புணரியில் புகுத்தின வெள்ளம் – சீறா:4755/4
நிலத்தில் வீழ்ந்த நிலை பெயராமையால் – சீறா:4823/2

மேல்


நிலத்தின் (7)

நிறம் தவழும் கதிர் வேலீர் இல்லெனில் தீன் நிலை பெருகி நிலத்தின் மீது – சீறா:1666/3
வல்லவன் உண்மை தூதே மன்னும் மா நிலத்தின் மாந்தர் – சீறா:2068/1
உய்யும் மா நிலத்தின் மாந்தர்க்கு உற்றது ஓர் உவகை கொண்டு – சீறா:3222/3
குறைவற அலகை நடம் பல பயில கொடும் கள குருதி நல் நிலத்தின்
நிறை உயிர் போக்கி அரசுவீற்றிருந்த இடங்களும் நிறைந்தன கண்டார் – சீறா:3572/3,4
நெருக்கிடா வரை இடங்களும் நீண்ட மா நிலத்தின்
மரு கொளும் பொழில் காத்திட வாரியின் வளைவின் – சீறா:3778/2,3
பன்னிய நிலத்தின் வீழ்ந்து பத்தியின் முடிக்க வேண்டும் – சீறா:4195/4
நிலையை ஒத்த பனை கனியை ஒத்த கரும் தலை நிலத்தின் நிறைந்து மன்னோ – சீறா:4317/4

மேல்


நிலத்தினில் (12)

நிகர் அரும் குரிசில் இவர் அல்லால் இந்த நீள் நிலத்தினில் இலை எனவும் – சீறா:992/4
மால் நிலத்தினில் புதிது ஒரு மார்க்கம் உண்டாக்கி – சீறா:1523/3
பரி கரி திரள் படையொடு நிலத்தினில் பரப்பி – சீறா:1526/1
நிலத்தினில் விண்ணில் நீள் திசைக்குள் நின் மன – சீறா:2131/1
இரு நிலத்தினில் நபி என்னும் பேர் கொடுத்து – சீறா:2157/2
கண்டு தேறுவர் எவர் பொறை நிலத்தினில் கடனே – சீறா:2238/4
என்னை ஒப்பவர் இ நிலத்தினில் இலை என்று இருந்தனன் ஆளியாசனத்தில் – சீறா:2307/4
இரு நிலத்தினில் தரு எனும் இரு கரம் ஏந்தி – சீறா:3465/3
இடு நிலத்தினில் எனக்கு அலால் பிறரவர்க்கு இலையால் – சீறா:3769/4
நினையும் முன் அறுத்து அடு முளை நிலத்தினில் பிடுங்கி – சீறா:4584/3
நிறையும் பீடிகை சென்று ஓர் நிலத்தினில்
குறைவு இல் ஆழ்ந்த கொடும் குழி தொட்டனர் – சீறா:4663/3,4
நேய பைம் நாக மணியினை மருத நிலத்தினில் தொகுத்து நெல் குவி மேல் – சீறா:4755/3

மேல்


நிலத்தினின் (1)

நீள் நிலத்தினின் நபி தரு கட்டி மா நிதியம் – சீறா:2951/3

மேல்


நிலத்தினும் (2)

நின்றனன் மறிந்தேன் எந்த நிலத்தினும் தொடர்ந்து காலில் – சீறா:1547/3
அந்தரத்தினும் நிலத்தினும் பெரும் குவடு அனைத்தும் – சீறா:2613/1

மேல்


நிலத்தினை (2)

இத்தகை குறிஞ்சி நிலத்தினை கடந்தே எரி தழல் பாலையில் புகுந்து – சீறா:33/1
சோதி மென் கரம் எடுத்து இரு நிலத்தினை தூண்டி – சீறா:3468/2

மேல்


நிலத்து (34)

வட_வரை புடை சூழ் நிலத்து எழு தீவும் வரவழைத்து ஒரு தலத்து இருத்தி – சீறா:79/1
வரைவிலாது ஒடுங்க முகம்மது நபி இ மால் நிலத்து உதித்தனர் என்றே – சீறா:273/2
இ நிலத்து எகூதிகள் சிலர் அடைந்ததும் இடராய் – சீறா:581/2
பெரு நிலத்து இருந்து வாழ்தல் பேதமை அதனால் வண்மை – சீறா:602/2
நல் நிலத்து அரிய பேறே நம் குடி குலத்துக்கு எல்லாம் – சீறா:604/2
இந்த மா நிலத்து ஒரு நிதியே எனது இரு விழி மணியே கேள் – சீறா:652/1
இ நிலத்து எவர்க்கும் தெரிகிலாவண்ணம் இளம் பிடி ஒட்டை ஒன்று எளிதாய் – சீறா:680/3
இறையவன் தூதரே இ இரு நிலத்து அரசர் கோவே – சீறா:822/2
இ நிலத்து இருந்தேன் பல் நாள் இறையவன் தூதரான – சீறா:823/1
இரு நிலத்து உறைந்த வேர் ஈமானிலை எழுந்து நின்ற – சீறா:1058/1
இந்த மா நிலத்து அரசாய் இறைஞ்சுவது சரதம் என இயம்பினானால் – சீறா:1651/4
இருத்திய மரை தாள் தரும் கதிர் குலவ இறும்பினின்று இரு நிலத்து இழிந்தார் – சீறா:1932/4
பெண் நலம் கனிந்து நலன் எழில் பிறங்க பெரு நிலத்து எழுந்து நின்றனளே – சீறா:1955/4
நிலத்து இருப்பது பழுது என மனத்திடை நினைத்தே – சீறா:2018/4
பொருந்த மால் நிலத்து உலவிய புகழ் உசைன் நயினார் – சீறா:2051/1
இடை நிலத்து உருக்கிவிட்ட இரசிதம் பரந்தது என்ன – சீறா:2062/1
இரு நிலத்து ஆசைக்காய் ஓர் இளம் கன்று என் வயிற்று உறாதால் – சீறா:2070/1
இரு நிலத்து எவர் என இயம்பினான் பரர் – சீறா:2126/3
நெருப்பு நீர் இவை முதல் நீக்கி நீள் நிலத்து
இருப்பவர் எவரும் அங்கு அவர்க்கு இடங்கொடாது – சீறா:2144/1,2
வெருவி இரு நிலத்து ஓடி பாரிசு அற முறியும் என விரித்த வாய்மை – சீறா:2171/2
நிலத்து அரசு இதத்த நடு சிரத்தின் அணி என சிறப்பு நிறை மக்காவில் – சீறா:2180/1
இந்த மா நிலத்து இற்றை நும் இனத்தவர் இடரால் – சீறா:2228/2
நிலைபெறும் அறபினால் நல் நெடு நிலத்து எழுதி ஜின்கள் – சீறா:2284/2
நிறை பெற உரைத்தவை கேட்டு நீள் நிலத்து
இறையவன் தூதுவர் இனிய மா மறை – சீறா:2431/2,3
இந்த மா நிலத்து அரசு எனும் முகம்மதினிடத்தில் – சீறா:2459/2
இ நிலத்து இவனும் அ பெரும் பதியில் போவதற்கு இசைந்திருந்தனனால் – சீறா:2512/4
சடுதியின் ஒட்டகம் தரித்த நீள் நிலத்து
இடு மதிள் மனை எமக்கு இயற்று நாள்மட்டும் – சீறா:2761/1,2
கொங்கு இருந்து உலவும் முகம்மது நபிக்கு கொடுத்தனர் அ நிலத்து இடத்தின் – சீறா:2854/2
எ நிலத்து உதித்தார் என்பதை அறிய வேண்டும் என்று எழுந்தனன் எளியேன் – சீறா:2898/4
மாதர்கள் திலதம் என்ன மா நிலத்து உதித்த பாவை – சீறா:3043/4
இ நிலத்து எதிர்ந்தனன் ஊழின் ஏவலால் – சீறா:3323/4
சுந்தரம் பெற சலாம் சொல்லி இ நிலத்து
உய்ந்தனன் என கலிமாவும் ஓதிற்றே – சீறா:3328/3,4
உன்னு காரணத்துடன் உசைனார் நிலத்து உதித்தார் – சீறா:4160/4
கரு முகில் அகலா சுடு நிலத்து அமைத்த சாலையும் பலபல கடந்தார் – சீறா:5010/4

மேல்


நிலத்தும் (2)

மு பெரு நிலத்தும் தன் பெயர் நிறுத்தும் முறைமையன் ஆளியாசனத்தான் – சீறா:2304/2
நிலத்தும் விண்ணிடத்தும் உற்றோர் நின்ற நல் நெறியும் ஈதே – சீறா:2377/1

மேல்


நிலத்தை (1)

காதல் சேர் நிலத்தை நாளும் காத்திட செறிந்தது அன்றே – சீறா:4752/4

மேல்


நிலத்தொடு (1)

நல் நிலத்தொடு நாம் புகழ்ந்து ஏத்திட – சீறா:1188/3

மேல்


நிலந்தனில் (2)

நிலந்தனில் காண்பேன் என்ன நிகழ்த்தினன் நிகழ்த்தும் போதில் – சீறா:829/4
நிலந்தனில் சுவடு இல நிழலும் தோன்றில – சீறா:1835/1

மேல்


நிலம் (81)

பதிவாக ஒரு சேகரம்-அதாக நிலம் மீது பயிராக உரை தூவினோர் – சீறா:11/2
நீடிய ஒளியும் சிறந்து ஒரு சூலில் நிலம் மிசை சீது உதித்தனரே – சீறா:134/4
இ நிலம் புகழும் எசுஹபு எனும் பேர் எடுத்தவரிடத்தில் இலங்கியதே – சீறா:151/4
ஒருகுடை நிழல் கீழ் இரு நிலம் புரந்திட்டு உரும் என மும்முரசு அதிர – சீறா:156/1
தடம் புயங்களின் மா நிலம் குடியிருப்ப தயங்கி அங்கு அவர் பெறும் அரசர் – சீறா:159/3
போற்றும் காழ் அகில் புகை குழல் நிலம் புரண்டு அசைய – சீறா:209/3
நெறி நிலை திரியா மருள் மதம் மிகுந்து நெடு நிலம் எங்கணும் பரந்து – சீறா:256/1
நிலம் மிசை வீழ்ந்த இனும் சில புதுமை நிகழ்த்துதற்கு அரியது அன்று இரவே – சீறா:261/4
கஞ்ச மென் மலர் தாள் நிலம் புடைபெயர்வும் கமழ்தரு மெய்யினில் குறியும் – சீறா:275/2
இ நிலம் விளங்க விளக்குவது எனவே எழில் கரத்து ஏந்தி நீராட்டி – சீறா:282/3
தலை நிலம் புரந்திடும் தகைமை போலவே – சீறா:300/2
நெடு நிலம் பார் அற தொட்டு நீர் இறைத்து – சீறா:302/1
நேர்பெற நிரையாய் இருந்த புத்து அனைத்தும் நிலம் மிசை சாய்ந்து உருண்டனவே – சீறா:352/4
நேரும் என் மடியில் விருக்கம் ஒன்று எழுந்து நிலம் மிசை கனிகளை சிந்த – சீறா:365/2
நிலம் மிசை எவர்க்கும் கண்ணினில் தோன்றா நீடு உறு நீழலும் தோன்றா – சீறா:371/2
எ நிலம் அனைத்தும் தீன் நெறி நடப்ப இயல்பெறு மனு முறை நடப்ப – சீறா:376/1
நிலம் மிசை ஹாஷீம் குலம் பெயர் விளங்க நிகர் இலா நேர் வழி விளங்க – சீறா:377/1
நிலம் மிசை கலங்கி உத்துபா வீழ நெடுங்கழுத்தலை வரி வேங்கை – சீறா:677/1
நிலம் மிசை கரிய மேகம் ஒன்று எழுந்து நிழல் இவர்க்கு இடுவதும் கண்டோம் – சீறா:695/2
நீண்ட வால் நிலம் புடைத்திட கிடந்து உடல் நிமிர்ந்து – சீறா:756/1
நிலம் கொள பரந்து அரிய மெய் ஒளி புடை நிலவ – சீறா:761/2
நிலம் பரந்து தீன் பெருகிட எழுந்த நீள் நிலவே – சீறா:764/2
நிலம் மிசை வழிக்கு காதம் மான்மத நிறைந்து வீச – சீறா:817/3
நிறைபட பொங்கி ஓங்கி நிலம் வலம் சுழித்திட்டு ஏறி – சீறா:819/2
நேரதாய் ஒரு நதி உள நிலம் சுழித்து எழுந்து – சீறா:845/2
இந்த நிலம் எங்கும் எதிர் இன்று என வியந்தே – சீறா:879/3
கால் நிலம் தோய்தரா காரணீகமும் – சீறா:902/4
நிலை மிசை இவர்க்கே மனைவியாய் இருந்து இ நீள் நிலம் புரப்பது தவறு இல் – சீறா:993/2
நிலம் மிசை கிடையா பெரு வளம் சுரந்து நீள் திரை வாவிகள் திகழ – சீறா:1007/3
நிலம் மிசை நபி பெயர் நிறுத்தும் பேர்களுக்கு – சீறா:1021/1
கந்த மென் மலர் துகள் துடைத்து இரு நிலம் கவின – சீறா:1103/3
நிலம் சூழ் பரவை புறப்புவியும் இறைஞ்ச நெடியோன் திருவருளால் – சீறா:1331/3
நிலம் பிட்டு உதிர மண் சிதற நிலவா மணி தாள் கொடு கீண்ட – சீறா:1332/3
நிலம் மிசை விடையாய் தோன்றி நின்ற அ மாயம்-தானே – சீறா:1549/4
தரத்து உகிர் நிலம் பதிப்ப ஊன்றி எள் – சீறா:1621/2
விரி கதிர் தரளம் சிந்தும் விளை நிலம் கடந்து செம் தேன் – சீறா:1720/2
நிலம் கொள நிறைந்த மறை முகம்மதுவை நெஞ்சுற புகழ்ந்து முன்னிலையாய் – சீறா:1911/3
நிறை மதி கதிர் தாள் வாயிலை கடந்து நின்றது நிலம் பிறங்கிடவே – சீறா:1919/4
நிலம் மிசை உதித்த முகம்மதே எவர்க்கும் நெடியவன் தூதர் என்று இசைத்து – சீறா:1925/2
பொன்_நிலம் புகுதச்செய்யும் புண்ணிய புகழின் மிக்கோய் – சீறா:2089/2
இரு நிலம் புகழ் நபி இருக்கும் போதினில் – சீறா:2124/4
மன்னிய குழுவின் வந்தார் மா நிலம் தழைக்க வந்தார் – சீறா:2276/4
நிலம் பிறழாத நல் நேர் நெறி மறை தவறா வள்ளல் – சீறா:2570/1
மலைய மனம் வேறாகி கை வேலை நிலம் சேர்த்தி வாய் அங்காந்து – சீறா:2668/2
கரங்கள் சோர்ந்தது என்று இடை நிலம் சேர்த்தினள் கடைகால் – சீறா:2690/4
முதியரை அழைத்து இ நிலம் விலைப்படுத்தி தருக என மொழிதலும் எவர்க்கும் – சீறா:2852/2
மல் புய வரிசை முகம்மது நயினார் வாழும் மாளிகை நிலம் விலையா – சீறா:2853/1
அற்புடன் எடுத்து அங்கு அவர் கரத்து அளித்தார் அவர்களும் நிலம் அளித்தனரால் – சீறா:2853/4
மா நிலம் புகழ் முகம்மது நபி பதம் வழுத்தி – சீறா:2952/1
இரு நிலம் பிதுங்கிட கடல் அலை கிடந்து எறிய – சீறா:2961/1
எங்கணும் பரந்து இரு நிலம் தெரிகிலாது இருத்தல் – சீறா:3135/3
பொங்கு பொன்_நிலம் வதுவையில் சமைத்தன போலும் – சீறா:3135/4
கட மலை கடவி நிலம் பிதிர் தெறியும் கவன வாம் பரிகளில் கவின் ஆர் – சீறா:3168/3
அறை சிலம்பு அலம்ப செம் சீறடி நிலம் தோயாதாலும் – சீறா:3176/2
மருத நல் நிலம் என வளம் உண்டாயதே – சீறா:3292/4
விரி பரல் பொரி செம் பாலை வெறும் நிலம் கடந்து விம்மி – சீறா:3384/1
பரிகள் இவ்வண்ணம் சான்ற நிலம் பரப்பு இன்றி தோன்ற – சீறா:3409/1
திருகு வெம் சினத்து இரு நிலம் பிளந்து மண் சிதற – சீறா:3422/3
நெடு நிலம் சுழல் வளி என நினைந்த திக்கு அனைத்தும் – சீறா:3487/3
இ நிலம் பெற இரும் தகை கரத்தினில் ஏந்தி – சீறா:3510/2
அடி நிலம் தெரியா முகம்மதின் பிதா பின்னான அபாசையும் நிகரா – சீறா:3563/1
மால் நிலம் பாதம் தோயா வள்ளல் மா முகம்மது அன்றே – சீறா:3677/4
மங்கையே வழங்கினாளேல் மா நிலம் முழுதும் கொள்ளா – சீறா:3706/2
அங்கையில் பிடித்த வாளை அணி நிலம் சேர்த்தினாரால் – சீறா:3706/4
சலதி மா நிலம் பரந்து என பரந்தது தானை – சீறா:3794/4
பரவை மா நிலம் சுமந்த வெம் பரிகளை பரிகள் – சீறா:3800/1
நிலம் கிழிபட மா தூண்டி நேர் எதிர்ந்து இதழ் அதுக்கி – சீறா:3947/1
செம் தரை படு நிலம் சுட கழுகு சேனம் என்பது அடிவைத்திடாது – சீறா:4212/1
மருத நிலம் கடந்து நெடும் கழுது குடியிருந்த சுர வனமும் நீந்தி – சீறா:4307/2
தழல் சொரிதரு கண் பாந்தள் நெடு நிலம் பனிப்ப தாங்காது – சீறா:4374/1
அடி நிலம் படர காந்தும் அரும் திறல் பாலை கண்டார் – சீறா:4889/4
செம்பு என வயங்கி அழல் செய் நிலம் அனைத்தும் – சீறா:4890/1
உரிய நிலம் மீது கரு என்று உடல் வெதும்பி – சீறா:4892/3
இந்த நிலம் நாலு வகை ஆகியது இருந்த – சீறா:4894/2
இந்த நிலம் மீதில் அரிது எங்கள்-தமக்கு உம்-பால் – சீறா:4898/3
கடல் நிலம் புரந்திட வந்த காவல – சீறா:4951/1
இரு நிலம் அளக்கும் ஒரு தனி செங்கோல் இறையவன் தூதினை நோக்கி – சீறா:4958/1
உயர்த்தி மண் நிலம் புரந்து அளித்திடும் கோமான் – சீறா:4984/4
மா நிலம் மீதில் உதித்த பல் உயிரும் துயின்றிட எழு பரி வாவி – சீறா:4998/2
நிலம் பட தார தகடு என விளங்கும் நெடு வரை இடங்களும் குறுகி – சீறா:5003/3
தழை படு குரம்பை முலை நிலம் கடந்து போயினர் சலதர குடையார் – சீறா:5005/4

மேல்


நிலம்-தனக்கு (1)

மால் நிலம்-தனக்கு ஓர் மணி விளக்கு எனலாய் முகம்மது நபி பிறந்தனரே – சீறா:257/4

மேல்


நிலம்-தனில் (2)

நிலம்-தனில் பதித்திருந்த கன்று ஒன்றும் அ நிலையாய் – சீறா:2935/2
மா நிலம்-தனில் முன்னேனும் கண்டது எ மதத்தும் காணேம் – சீறா:4203/3

மேல்


நிலம்-தனை (1)

நிலம்-தனை வாழ்த்தி வலக்கரம் குலுக்கி நெல் முளை சிதறிய தோற்றம் – சீறா:46/3

மேல்


நிலம்-தொறுந்தொறும் (1)

செல் நிலம்-தொறுந்தொறும் திரிந்தும் காண்கிலாது – சீறா:3323/3

மேல்


நிலம்-அதில் (1)

பொங்கு கூளியிரதங்களல்லது பொருந்திடாத படு நிலம்-அதில்
திங்கள் மெய் புகழ் விளங்கு வள்ளல் நபி சேனை அம் கடல் நடந்ததால் – சீறா:4216/3,4

மேல்


நிலம்பட (1)

வல் உரன் நிலம்பட வளைந்து சென்னி தாழ்த்து – சீறா:2967/2

மேல்


நிலமும் (4)

ஒரு தனி திகிரி செலுத்தி எ நிலமும் உள் அடிப்படுத்திடு நாளில் – சீறா:2308/1
பாலை நிலமும் கான் நிலமும் கடந்து திறல் அபாசுபியான் – சீறா:4034/3
பாலை நிலமும் கான் நிலமும் கடந்து திறல் அபாசுபியான் – சீறா:4034/3
மருத நல் நிலமும் பாலைவனம் என உலர்ந்து வாவி – சீறா:4747/1

மேல்


நிலமே (1)

துலைவு அற உற ஆண் மகவு அளித்தது போல் சொரிந்தது குளிர்ந்தது அ நிலமே – சீறா:4753/4

மேல்


நிலமை (1)

நிலமை அடல் அறிவு அகன்ற நெஞ்சினொடும் புலம்பி நெடுமூச்சில் சோர்ந்து – சீறா:1658/2

மேல்


நிலவ (4)

நிலம் கொள பரந்து அரிய மெய் ஒளி புடை நிலவ
நலம் கொள் குங்கும தொடை புரண்டு அசைந்திட நடந்தார் – சீறா:761/2,3
நிறை செய் மா மதி முகம்மதின் மணவினை நிலவ
இறைவர் யாவரும் அறிய இ நகர்க்கு எழில் முரசம் – சீறா:1097/2,3
நிறைத்த மா மலர் புயர் அபித்தாலிபு நிலவ
செறித்த நீள் நிலை மணி தலைகடையிடை சேர்ந்தார் – சீறா:1389/3,4
ஒரு கவிகை நிலவ உறூமிகள் அடர்ந்து பாரிசவர் உடைந்தார் என்ன – சீறா:2173/2

மேல்


நிலவா (1)

நிலம் பிட்டு உதிர மண் சிதற நிலவா மணி தாள் கொடு கீண்ட – சீறா:1332/3

மேல்


நிலவு (18)

வரி வரால் பகடு வளை நிலவு எறிக்கும் மடைத்தலை கிடந்து மூச்செறியும் – சீறா:55/4
வெண் நிலவு எறிக்கும் இரச தகடு வேய்ந்த மேனிலை-வயின் செறிந்து – சீறா:89/1
நிறைமதி நிகரா முகம்மது நயினார் நிலவு கொப்பிளித்திட சிரிப்ப – சீறா:287/3
புதுமையாய் நடந்து அணி நிலவு எறித்திட புனை_இழை கதிஜா-தம் – சீறா:650/3
நிலவு வெண் கதிரொடும் இருள் பரந்து என நிகர்த்த – சீறா:1111/4
தண் நிலவு உமிழும் சோதி தவழ் நிலை வீதி-வாயின் – சீறா:1172/1
நிலவு அழைத்திட திமஸ்கு இறை நிகழ்த்தினன் அவன் முன் – சீறா:1877/1
குருத்து வெண் நிலவு கொப்பிளித்து எரியும் கொடி மதிள் திமஸ்கினுக்கு இறைவன் – சீறா:1932/1
நிலவு கொப்பிளித்தது என்ன நீண்ட மெய் சோதி கால – சீறா:2257/2
இலை மலி கதிர் வேல் முஹாஜிரீன்களுக்கு எம் இறையவன் சுவனத்தின் நிலவு
குலவு மாளிகைகள் ஒன்றுக்கு ஆயிரமாய் கொடுத்தனன் என நபி உரைத்தார் – சீறா:2870/3,4
நீட்டிய வெண் கொடி நிலவு கான்றிட – சீறா:3024/2
விதிர் இள நிலவு கான்ற மேனிலை மாடம் யாவும் – சீறா:3132/3
நிலவு கான்று எனும் பாலினில் வால் அரி நிறைத்து இ – சீறா:3139/2
நிலவு வெண் கவிகை இடையிடை பதிந்து நிறைந்து இலங்குவன பைம் தடத்துள் – சீறா:3575/2
கற்றை வெண் நிலவு காலும் கவிகையும் கொடையும் ஓங்க – சீறா:3671/3
தீற்றி வெண் நிலவு காலும் புரிசையின் வாயில் சேர்ந்தார் – சீறா:3721/4
தண் நிலவு உமிழும் தரள வெண் மணிகள் தயங்கிய தடத்தொடும் நிறைந்த – சீறா:4081/1
நிலவு கால இருப்ப நிகழ்த்து தீன் – சீறா:4516/2

மேல்


நிலவும் (1)

நிலவும் இற்றையில் வரூஉம் அது மறு அற நிறைந்தே – சீறா:1879/4

மேல்


நிலவே (1)

நிலம் பரந்து தீன் பெருகிட எழுந்த நீள் நிலவே
புலன் கண் இன்புற கண்டனன் களித்தனன் பொருவு இல் – சீறா:764/2,3

மேல்


நிலன் (3)

நிலன் பட பிறந்த சேற்றால் நெடும் பணை போன்றது அன்றே – சீறா:3380/4
நிலன் உதித்து உயர் உம்பரின் வரிசையில் நிறைந்த – சீறா:3730/3
நிலன் அதிர்ந்திட பணி தலை பணித்திட நீண்ட – சீறா:3794/1

மேல்


நிலா (33)

நிரம்பிட பதிந்த சலஞ்சல தரள நீள் நிலா எறிப்பது நிறைந்த – சீறா:45/3
பாட வாவியுள் இள நிலா தோற்றிய பான்மை – சீறா:66/2
நிரைத்த பைம் கதிர் ஆர் மரகத மணியால் நீள் நிலா கருப்புர தகட்டால் – சீறா:86/1
வெண் நிலா விரிக்கும் ஒருதனி குடை கீழ் வேந்து செய்து அருள்புரி அதுனான் – சீறா:155/1
வெள்ளி வெண் தகட்டு ஒளிர் நிலா எறித்த மேல் நிலைகள் – சீறா:543/1
நிரை சுதை வெள்ளை தீற்றி நிலா மணி குயிற்றி வெள்ளி – சீறா:918/3
பந்தியாக வைத்திருப்பது பால் நிலா கதிரோடு – சீறா:1124/3
விரிதரு மதி என கவிகை வெள் நிலா
சொரிவன கற்றை அம் கவரி தூங்கின – சீறா:1139/3,4
கனம் துதைந்து ஒதுங்கும் மாட கதிர் நிலா வீதி வாயில் – சீறா:1156/3
உமிழ் கதிர் கொடியை வெள் நிலா கலை வந்து உடுத்த போல் கலை எடுத்து உடுத்தி – சீறா:1201/3
நித்திலம் நிரைத்த இரு சிறை ஒழுங்கு நீள் நிலா கதிர்கள் விட்டு ஒழுக – சீறா:1252/1
கான் அமர் துண்ட செம் கண் கலை நிலா தவழும் யாக்கை – சீறா:1257/3
நிரைத்த வல் இருளை சடுதியில் அகற்றி நீள் நிலா கதிர்கள் கொப்பிளிப்ப – சீறா:1913/3
நண்ணி விண் முகட்டின் நடு நிலை நோக்கி நலம் கெழும் கலை நிலா ஒழுக – சீறா:1917/3
பொருந்திய மனத்தில் களிப்பொடும் வாக்கில் புகழொடும் பொழி நிலா மதியம் – சீறா:1921/3
வெள் நிலா தரள நகை நிரை பொதிந்து விரிந்த செம்பவளமோ இலவோ – சீறா:1960/1
நகை நிலா தரு மேனிலை மக்க மா நகரில் – சீறா:2016/2
திணி சுடர் நிலா தீன் ஓங்க செய்தவை எடுத்து சொல்வாம் – சீறா:2346/4
எரி மணி கனக பூணும் இள நிலா ஒழுகும் முத்த – சீறா:3055/1
விண் நிலா கதிரின் கச்சின் மேல் படுத்தி விசித்தனர் திறல் வய வீரர் – சீறா:3156/4
துலங்கிய கவரி வெண் நிலா எறிய சுருதி வல்லவர் துஆ இரப்ப – சீறா:3160/3
சொரி நிலா கவிகை நீழல் சுடரவன் கடுப்ப தோன்றும் – சீறா:3201/1
வெள் நிலா கதிரின் கற்றை மின்னினை பொதிந்தது என்ன – சீறா:3367/2
வெண் நிலா கரியது என்ன விளங்கி விண் நிமிர்ந்து வெய்யோன் – சீறா:3880/1
தண் நிலா தரு படைக்கலன் கொடு மைந்தர் தாக்க – சீறா:3887/2
அற்று வெண் குடை வீழ்ந்தன அ நிலா
கற்றை வீழ்ந்தன போன்ற கவரிகள் – சீறா:3906/3,4
வெண் நிலா மௌலி தலையினை அசைத்தான் விலா இற வெடிபட சிரித்தான் – சீறா:4099/3
நேசமுற்ற கர வாள்கள் வைத்து நிறை நீள் தரு-தொறும் நிலா ஒளி – சீறா:4218/3
கலை நிலா ஒளி தூதுவர் நோக்கினர் கதிர் வாய் – சீறா:4419/2
நீங்க அரும் சேற்றில் ஈற்று உளைந்து அலறி நிலா என சங்கம் முத்து உயிர்க்க – சீறா:4923/1
கலை நிலா தவழும் கந்தரத்து எருத்தினில் – சீறா:4956/2
முயல் அடைகிடக்கும் பால் நிலா மதி முன்னீர் அகட்டிடை உதித்து உலவி – சீறா:4989/1
வில் பொதி தவள வெண் நிலா மணியால் வியன் உற திருத்திய றவுலாவில் – சீறா:5011/3

மேல்


நிலை (131)

படி தலத்து எழு கடல் குல கிரி நிலை பதற – சீறா:19/1
நிலை கெழு பொன்னும் உரக செம் மணியும் நித்தில ராசியும் கவர்ந்து – சீறா:29/2
தென் நிலை பகுப்பு ஆகிய கால் எலாம் செருமி – சீறா:35/2
நிலை தரித்திடும் படுகுழி படுத்தவை நிகர்க்கும் – சீறா:36/4
தெரிதர அரசுசெய்து தீன் நிலை நிறுத்தி செல்வம் – சீறா:99/3
நிகர் அரும் குரிசிலே நல் நிலை பெறு வாழ்வே என்-தன் – சீறா:119/3
நீதி சேர் ஹயினானிடத்தினிலிருந்து நிலை பெற விளங்கியது அன்றே – சீறா:136/4
நெறி நிலை திரியா மருள் மதம் மிகுந்து நெடு நிலம் எங்கணும் பரந்து – சீறா:256/1
நல் நிலை சலிலம் கொணர்ந்து கோது அறவே நறை கமழ் முகம்மது நபியை – சீறா:282/2
நிலை தடுமாறி உள்ளறிவு நீங்கினார் – சீறா:522/4
நிலை பெற ஆண்டு ஒரு ஏழா நிறைந்தவே – சீறா:527/4
நிலை தரித்த வெண் கதிர் மதி நிகர் என வளர – சீறா:539/3
நிலை அசைந்து ஒளி நெட்டு உடல் குழைந்திட நெளிந்து – சீறா:777/3
நல் நிலை மொழி பல நவிற்றும் செய்கையும் – சீறா:903/3
கரங்கள் போயின கல்லொடும் என நிலை கலங்கி – சீறா:949/1
பிதிரா நிலை அபுத்தாலிபு பின்னோர் அபுதுல்லா – சீறா:985/2
நிலை மிசை இவர்க்கே மனைவியாய் இருந்து இ நீள் நிலம் புரப்பது தவறு இல் – சீறா:993/2
இன மணி கதிர் தவழ் நிலை மேனிலை எவையும் – சீறா:1115/3
நிலை கொள் மாடத்து மண்டப மருங்கினும் நிமிர்ந்த – சீறா:1118/1
நல் நிலை நல் குணம் அறிவு பெறுவர் எனும் பழமொழியை நவிற்றிற்று அன்றே – சீறா:1134/4
மணி பளிக்கறை நிலை மாடம் மீதினும் – சீறா:1148/1
குரும்பை மென் முலைகள் தாங்கி கொடி நிலை மாட மீதில் – சீறா:1168/1
தண் நிலவு உமிழும் சோதி தவழ் நிலை வீதி-வாயின் – சீறா:1172/1
பழுத்த பொன் நிலை பல் மணி மின்னவே – சீறா:1186/2
குரிசில் நபியை பின் நிறுத்தி குறித்த நிலை ரண்டு இறக்அத்து – சீறா:1333/3
தெரு புகுந்து எவர்க்கும் தோன்ற தீன் நிலை வணக்கம் செய்தார் – சீறா:1341/4
பூரண நிலை நின்று அம் கை பொருந்துற வளைக்கும் ஆறும் – சீறா:1343/2
தீன் நிலை பொய்மை என்ற தேவரும் நரகம் சேர்வார் – சீறா:1354/4
வேத நல் மொழி பொருளொடும் தீன் நிலை விரித்தார் – சீறா:1359/4
நிறைத்த நல் நெறி தேவத நிலை தலைகுலைய – சீறா:1376/1
திருத்தும் தீன் நிலை முகம்மது செவியிடை புகுந்து – சீறா:1381/2
செறித்த நீள் நிலை மணி தலைகடையிடை சேர்ந்தார் – சீறா:1389/4
புதிய வேத மொழி கொடு புகழ்ந்து நிலை பொருந்தி அங்ஙனம் இருந்தனர் – சீறா:1429/4
பாரிடை படிதல் கண்டு தீன் நிலை பகைத்த பாவிகள் நகைத்தனர் – சீறா:1434/4
நிறைபட அடுத்த கிளை அனைத்தையும் தீன் நிலை பெற நிறுத்திடும் என்ன – சீறா:1449/3
தீன் நிலை மறுத்திலர் செவ்வியோர்களே – சீறா:1466/4
நல் நிலை கெடுமவர் நடத்தும் வல்வினை – சீறா:1468/1
கோது அறு தீன் நிலை நிறுத்தும் கொற்றவர் – சீறா:1476/3
திமிர வெம் குபிர் கடிந்து தீன் நிலை நெறி நிறுத்தி – சீறா:1503/3
தந்து தீன் நிலை நிறுத்துவை என தனி முதலை – சீறா:1506/2
அன்னவர் முன்னர் ஏகி அவர் நிலை கொண்ட தீனின் – சீறா:1561/1
நிறை நிலை மனத்தர் ஆகி நினைத்த வஞ்சகத்தை போக்கி – சீறா:1578/3
முதிரும் கலிமா நிலை தவறா முதியோர் சிலரும் முரண் அறவே – சீறா:1584/4
நல் நிலை தூது இவர் நபி என்று ஓதினார் – சீறா:1610/4
நிறம் தவழும் கதிர் வேலீர் இல்லெனில் தீன் நிலை பெருகி நிலத்தின் மீது – சீறா:1666/3
மறைத்திடா மதி என வளரும் தீன் நிலை
நிறைத்த நல் பதவியை நிலத்தில் எங்களுக்கு – சீறா:1787/1,2
நல் நிலை கொடி மன நடுக்கம் தீர்த்து ஒரு – சீறா:1794/2
நிலை பெறும் தீன் நெறி நிறுத்தல் வேண்டுமால் – சீறா:1802/4
நெஞ்சர் அல்லால் நெறி நிலை நின்றார் இலை – சீறா:1812/2
விரிப்பர் தீன் நிலை என்பதும் விளக்கவும் வேண்டும் – சீறா:1862/4
நிலை இழந்தன பறவைகள் நெடு விசும்பு எழுந்த – சீறா:1892/3
தனி நிலை பெருகும் பிரளயம் எனலாய் சகத்தினில் பரந்த வல் இருளே – சீறா:1902/4
நண்ணி விண் முகட்டின் நடு நிலை நோக்கி நலம் கெழும் கலை நிலா ஒழுக – சீறா:1917/3
தீது அற எனது கருத்து உறும் அறிவே தீன் நிலை நிறுத்தும் நாயகமே – சீறா:1930/3
மன நிலை உணரா குபிரர் தம் உளத்தில் வல் இருள் குலம் புகுந்து ஒளிப்ப – சீறா:1938/2
பணி பணிந்து இரந்தார் தீன் நிலை நிறுத்தும் பதும மென் பத முகம்மதுவே – சீறா:1952/4
மன நிலை கவரும் கடி தட அரவின் வால் அணி கிடந்ததோ அலது – சீறா:1968/2
கன்னல் அம் சுவை தீன் நிலை நிறுத்திய ஹபீபு – சீறா:2013/1
நினைக்கும் முன் பகிர் அகுமது நெறி நிலை நிறுவி – சீறா:2047/3
மன நிலை வாக்கினோடு முகம்மதே என்ன போற்றி – சீறா:2080/2
மன்னிய கலிமா என்னும் வழி நிலை மாந்தர் யாரும் – சீறா:2089/1
கொல் நிலை சிலை கை வேடன் கொடும் பசி தணிப்பேன் என் தாள் – சீறா:2089/3
நிதிமனைக்கு உரியன் ஆகி தீன் நிலை நெறி நின்றானே – சீறா:2119/4
முகம்மதின் தீன் நிலை வழி செல்வோம் என – சீறா:2165/1
தூய நாயகன் தீன் நிலை பெருக்கிடும் துணிவால் – சீறா:2211/3
வேதமும் எனக்கு அருளி தீன் நிலை விரித்திடும் என்று – சீறா:2215/3
மன்னும் தீன் நிலை விரித்து அறம் வளர்த்திட வேண்டிற்று – சீறா:2217/3
நிலை கெடும் கரவுக்கு அன்பன் நிந்தனைக்கு உற்ற தம்பி – சீறா:2259/2
நெஞ்சினர் ஆகி தீயோர் என நிலை நின்றோம் வேறு ஒன்று – சீறா:2270/2
வன் களங்கு அகற்றி தீனின் வழி நிலை குறித்து வந்த – சீறா:2279/1
நபி எனும் திரு பட்டமும் தரித்து அரிய நல் நிலை தீன் நெறி நடத்தி – சீறா:2317/2
சினத்து இடர் குபிரை மாற்றி தீன் நிலை நெறி நின்றாரே – சீறா:2378/4
பொன் அடி பரவி இந்த புகழ் நிலை நிறுத்தி தந்த – சீறா:2398/3
பொன்றிலா தீன் நிலை பொருந்தினார் அரோ – சீறா:2409/4
பொங்கிய நிறை நிலை பொருந்தினீர் இனி – சீறா:2417/2
நிலை முறை தவறு இலா நீதி மன்னவர் – சீறா:2435/1
மன நிலை தெளிதர வகுத்து காட்டலும் – சீறா:2444/2
பேதுற தீன் நிலை பிழைத்து நின்றவர் – சீறா:2445/3
முதிய சத்தியம் செய்து அவன் தீன் நிலை முயன்று – சீறா:2474/2
திருத்தும் தீன் நிலை முகம்மதினொடும் திட வசனம் – சீறா:2482/3
நிலை பெற தேறி இருக்கலும் அ அவையில் நெஞ்சு அழன்று ஒரு கொடும் காபிர் – சீறா:2515/3
சீலமுற்று இருந்து நல் நெறி வழாது தீன் நிலை நிறுத்திடும் எனவும் – சீறா:2527/4
தன் நிலை தளராது உள்ளம் தாளையும் பெயர்த்திடாமல் – சீறா:2594/3
அ நிலை இருந்தார் செவ்வி அகுமதும் விழித்தார் அன்றே – சீறா:2594/4
பெறுவது என்-கொல் என்று உரைத்தனர் தீன் நிலை பிரிக்கும் – சீறா:2650/3
பிடித்திடு என்றனர் தூது என தீன் நிலை பிடித்தோர் – சீறா:2652/4
நிற்கும் நிலை நில்லாது வசனம் மறுத்து இரு முறை நிண்ணயம் இல்லேனால் – சீறா:2673/1
பற்றலார் குலம் கெட செழும் தீன் நிலை படர – சீறா:2696/3
பலாபலன் தரும் தீன் நிலை மறுத்தவர் பலர்க்கும் – சீறா:2699/1
நிறைதரு பெரும் புகழ் நிலை நிறுத்தி ஓர் – சீறா:2711/3
குறியுடன் ஒரு நிலை கொண்டு மேவலால் – சீறா:2712/2
ஒன்றிய நால்வரோடு உறைந்து தீன் நிலை
வென்றி கொண்டு உறைவது இ தலமல்லாது வேறு – சீறா:2760/2,3
நல் நிலை கலிமா-தன்னை நாட்டி ஓர் செப்பின் வைத்து என்-தன்னையும் – சீறா:2806/2
புதியதோர் ஈமான் எனும் நிலை நிறுத்தி பொருவு இலா குறான் வழி பொருந்தி – சீறா:2865/3
அரு மறைக்கு உரிய நல் வழியினர் என்று அறைதர தீன் நிலை அமைத்து – சீறா:2866/3
நிலை பெறும் மனையும் பள்ளியும் வனைந்தது எனும் மொழி தொழிலவர் நிகழ்த்த – சீறா:2867/2
பலன்களும் படைத்து ஈமான் நிலை நின்றேன் என மலர் பதம் பணிந்தனனால் – சீறா:2890/4
விடுத்து உரைத்திலன் நும் பெரும் தீன் நிலை விருப்பால் – சீறா:2916/3
காதும் வெம் சினத்தவர் இவன் தீன் நிலை கருத்தில் – சீறா:2919/3
நபி என தீண் நிலை நடத்தும் நாள் முதல் – சீறா:2953/1
தனி நிலை உள்ளகம் ததும்ப நல் நபி – சீறா:2997/3
ஒற்றர்கள் உரைத்தவை உணர்ந்து தீன் நிலை
வெற்றி சேர் வேந்தருக்கு உரைத்து வேறு கொள் – சீறா:3263/1,2
நிலை கொளும் நிரை எலாம் கொண்டு நீள் நபி – சீறா:3314/3
நம் நிலை எடுத்து சீர்த்தி நாட்டுதல் துணிதல் வேண்டும் – சீறா:3390/4
புடவியின் முகம்மது என்போன் புகழ் நிலை நிறுத்துவானால் – சீறா:3393/4
வெயில் படும் கதிரவன் என தீன் நிலை விளக்க – சீறா:3434/3
புக்கி அங்கு அவர் செகுத்து நம் புகழ் நிலை நிறுத்தற்கு – சீறா:3436/3
விலகு நீள் கதிர் சுதை நிலை ஷாமினை விடுத்து – சீறா:3446/1
நீங்க அரும் கிளை இழந்து முன் நெறி நிலை தவறி – சீறா:3517/1
நிலை கெடும் கயினுக்காகவரை நீத்து இடர் – சீறா:3612/2
நல் நிலை மக்க மா புரத்தில் நண்பு உறு – சீறா:3622/2
நிலை உறும் கதவினை புடைத்து நின்றனன் – சீறா:3639/4
கோன் நிலை பொருந்தி வாழும் கத்துபான் கூட்டத்தாரை – சீறா:3677/2
தீன் நிலை படுத்த வேண்டும் செயலினை கருத்துள் கொண்டார் – சீறா:3677/3
வேத_நாயக முகம்மதின் தீன் நிலை விரும்பா – சீறா:3799/1
பொருந்தும் நல் நெறி தீன் நிலை பயிற்றிய புகழோய் – சீறா:3831/1
நிலை கொளும் தவத்து அறிவினன் மாக்களும் நீண்ட – சீறா:3841/1
நிலை அசைந்திடேல் நீ என்ன உபையினை நெடிது கூறி – சீறா:3881/2
குற்றம் உணர்ந்தீர் தீன் நிலை முற்றும் குடிகொண்டீர் – சீறா:3926/2
நேச மனத்துள் கொண்ட குதாதா நிலை நின்று – சீறா:3927/3
இருந்தனன் தீனருக்கு இடுக்கண் செய் நிலை
பொருந்தினன் கொலையொடு பழியும் பூண்டனன் – சீறா:4054/1,2
கோன் நிலை புரந்தோன் ககுபு எனும் நாம கொடுமையன் குறித்தவை உரைப்பாம் – சீறா:4074/4
நல் நிலை றுக்கூவினோடு சுசூதிவை நடத்தி இரண்டாம் – சீறா:4200/3
இ தகைமை பூண்டு நம்-தம் தீனோருக்கு இடுக்கண் நிலை இயற்றி நாளும் – சீறா:4299/1
நீடிய மூரி திறத்தொடும் பிறந்து குபிர் நிலை நின்ற மன்னவர்க்கே – சீறா:4451/4
நல் நிலை கெடும் குயை என்னும் நாமத்தான் – சீறா:4560/2
பொங்கு செம் கதிர் இரவி என்பதும் நிலை போக்கி – சீறா:4577/2
நிலத்தில் வீழ்ந்த நிலை பெயராமையால் – சீறா:4823/2
உரைதர ஓதி தீன் நிலை நின்றார் நால்வர்கள் தவத்தினில் உயர்ந்தோர் – சீறா:4916/4
மரு கமழ் புயத்தீர் அற நிலை தவறும் வன்கணர்க்கு ஆக்கினை என் என – சீறா:5023/2
உரைத்தனர் காலை இறையவன் அருளால் உயர் நிலை இழிந்து வானவர்_கோன் – சீறா:5023/3

மேல்


நிலை-அதனை (1)

அலது அபூஜகிலினை கொடு தீன் நிலை-அதனை
பெலனுறும்படி எனக்கு அருள் பிறிது இலை எனவே – சீறா:1505/2,3

மேல்


நிலைக்கு (18)

மணி கதிர் எறிக்கும் சொர்க்கவாயிலின் நிலைக்கு மேல்-பால் – சீறா:108/2
தீன் நிலைக்கு உரிய நபி இபுறாகீம் செய் தவ பலன் ஒரு வடிவாய் – சீறா:150/1
தெள்ளிய கலிமா ஓதி தீன் நிலைக்கு உரியர் ஆனார் – சீறா:1501/4
உயர் தீன் நிலைக்கு உரியராய பின் – சீறா:1598/2
செயிர் அறும் தீன் நிலைக்கு உரிய செவ்விய – சீறா:1599/1
ஆதரத்தில் என் திரளொடும் தீன் நிலைக்கு ஆகி – சீறா:1863/3
குலத்தினும் பிரித்து அற நெறி தீன் நிலைக்கு உரியோர் – சீறா:2018/2
விதித்த தீன் நிலைக்கு உரியரை அபசியர் வேந்தன் – சீறா:2026/1
நிறையும் தீன் நிலைக்கு உரியவர் மகிழ்ந்த நெஞ்சினராய் – சீறா:2049/3
தெருளுற பாவி என்னை தீன் நிலைக்கு உரியன் என்ன – சீறா:2118/3
தீன் நிலைக்கு உரிய வேடன்-தன்னையும் திருந்த போற்றி – சீறா:2121/3
தேறிய மறையின் தீம் சொல் தீன் நிலைக்கு உரிய தூயோர் – சீறா:2291/1
உணர்வு எழும் தீன் நிலைக்கு உரியர் ஆர் உயிர் – சீறா:2414/2
அன்று தொட்டு உம்மிடத்து அடுத்து தீன் நிலைக்கு
ஒன்றிய முதியவர் ஒழுங்கும் செய்கையும் – சீறா:2424/1,2
இலகு தீன் நிலைக்கு உரியரின் எழுபத்துமூன்று – சீறா:2454/1
அதிவிதத்தொடும் தீன் நிலைக்கு உரியவர் ஆகி – சீறா:2698/3
தீன் நிலைக்கு உரியவர் என பெரும் புகழ் செலுத்தி – சீறா:2952/2
குடி புறம் தழுவும் தட கை அம் களிறே கோல் நிலைக்கு உரிய வெம் கோவே – சீறா:4094/2

மேல்


நிலைக்கும் (1)

நிலைக்கும் பேரெழில் மனைவியும் இறந்திட நிலையா – சீறா:2207/3

மேல்


நிலைக்குமோ (1)

நிலைக்குமோ நிலையாது நம் படை என நிகழ்வார் – சீறா:591/3

மேல்


நிலைகள் (2)

வெள்ளி வெண் தகட்டு ஒளிர் நிலா எறித்த மேல் நிலைகள்
நள்ளிருள் களி சீத்து எறி மக்க மா நகரில் – சீறா:543/1,2
நிலைகள் இழந்தார் படைகள் இழந்தார் நெடிது அங்கை – சீறா:3918/1

மேல்


நிலைகுலை (1)

நிலைகுலை மனத்து அபூஜகில்-தன் நெஞ்சினில் – சீறா:1984/2

மேல்


நிலைகுலைந்திடுவது (1)

நிதம் உரைத்ததனால் அபுஜகில் இனமும் நிலைகுலைந்திடுவது நிசம் என்று – சீறா:675/2

மேல்


நிலைகுலைந்து (1)

நிலைகுலைந்து எழுந்து அயர்வொடு நெட்டுயிர்ப்பு எறிந்து – சீறா:1274/2

மேல்


நிலைகெட (1)

தெரிந்த வேதமும் சமயமும் நிலைகெட சிதைத்தும் – சீறா:2032/4

மேல்


நிலைகொள் (1)

நிலைகொள் கபாடம்-தனை தீண்டி நின்றார் அறிவு குன்றாரே – சீறா:1586/4

மேல்


நிலைகொளா (1)

நிலைகொளா பறழொடு நிறைந்த புள்ளி மான் – சீறா:2965/3

மேல்


நிலைகொளும்படி (2)

நிலைகொளும்படி தாமும் ஓர் அணி என நின்றார் – சீறா:3475/4
நிலைகொளும்படி உரைத்தனை என பல நிதியம் – சீறா:3781/3

மேல்


நிலைத்த (2)

நிலைத்த பொன் பாவை என அருகு இருத்தி நெறியுடன் பல மொழி புகழ்ந்து – சீறா:385/3
நிலைத்த வெம் மொழி சில நிகழ்ந்தது உண்டு அவை – சீறா:4544/3

மேல்


நிலைத்திட (1)

நிலைத்திட நினைத்து வாங்கி நெறி நெடும் தூரம் எல்லாம் – சீறா:616/3

மேல்


நிலைத்து (1)

நிலைத்து வெம் குபிர் மதத்தினை நெகிழ்ந்ததனாலும் – சீறா:4173/4

மேல்


நிலைதர (2)

நிலைதர காண்கிலோம் என்ன நீண்ட சஞ்சலம் – சீறா:738/3
நிலைதர முதன்மையின் நிறுத்தினார் அரோ – சீறா:3300/4

மேல்


நிலைதரும் (1)

நிலைதரும் கதிர் படு முனம் தருகுவம் நுமது – சீறா:472/3

மேல்


நிலைதரும்படி (1)

நிலைதரும்படி சதுர்தர மதிள் நிறுவினரே – சீறா:1239/4

மேல்


நிலைதவறாதார் (1)

நெறியின் ஓர் இடம் நிறுத்தினர் நிலைதவறாதார் – சீறா:3471/4

மேல்


நிலைதளர்ந்திடுவன் (1)

நிரம்ப நெட்டுயிர்ப்பு செய்வன் நிலைதளர்ந்திடுவன் வாசி – சீறா:943/2

மேல்


நிலைதளர்ந்திருந்த (1)

நிலைதளர்ந்திருந்த உத்துபா என்போன் நெறியின் முன்னிலை நடப்பதற்கு ஓர் – சீறா:679/2

மேல்


நிலைநிறுத்தி (3)

வள்ளல் என்று உதவி பெயர் நிலைநிறுத்தி வளம் தரு புகழ் அபுல் காசீம் – சீறா:266/1
திக்கு எலாம் விளக்கும் செங்கோல் தீன் நிலைநிறுத்தி வேறு – சீறா:825/2
நிறைத்து எழுந்த பயிர் போல தழைத்து ஓங்க நிலைநிறுத்தி நிகழும் காலம் – சீறா:1639/2

மேல்


நிலைநிறுத்திவிட்டனம் (1)

நிலைநிறுத்திவிட்டனம் அறிவும் தரணியில் பெருமையும் இழந்தேம் – சீறா:2506/2

மேல்


நிலைநிறுத்தினனால் (1)

நிறைபெற தனது பெயரையும் நிறுத்தி தீனையும் நிலைநிறுத்தினனால் – சீறா:2505/4

மேல்


நிலைநிறுத்துவேன் (1)

நின் பதம் வர நிலைநிறுத்துவேன் என – சீறா:2160/3

மேல்


நிலைநிறுத்துவோம் (1)

சிதைத்து எந்நாள்-தொறும் தீன் நிலைநிறுத்துவோம் செகத்தில் – சீறா:4842/4

மேல்


நிலைப்பட (1)

நல் நிலைப்பட இருப்பது பிரிப்புற நலியா – சீறா:2479/2

மேல்


நிலைப்படி (1)

முன் நிலைப்படி மிகுதி காரணங்களை முடிப்பார் – சீறா:1848/4

மேல்


நிலைப்படுத்தி (1)

பகரும் இ மொழிக்கு ஈறு இலை என நிலைப்படுத்தி
மகிதலம் புகழ் மதீன மன்னவர்கள் சம்மதித்தார் – சீறா:2457/3,4

மேல்


நிலைபட (1)

நிலைபட நால் குளம்பையும் பூதலம் புதைய பிடித்து இறுக்கி நெருக்க கண்டான் – சீறா:2656/4

மேல்


நிலைபடும் (1)

தேற்றும் வானவர்_கோன் உரை நிலைபடும் திறத்தால் – சீறா:1371/4

மேல்


நிலைபெற (9)

தன்னிடத்து இருந்து தரணி ஏழ் புரக்கும் தலை பதி நிலைபெற இயற்றி – சீறா:151/2
நிலைபெற நல் வழி நிகழ்த்தினார் அரோ – சீறா:1316/4
நிலைபெற நிலத்தில் இருப்பது நிசம் என்று உரைத்தனர் நெடு முடி ஆதம் – சீறா:1446/3
எண் நிலைபெற இசுலாத்தில் ஆக்கினார் – சீறா:1988/4
நிலைபெற அடுத்து சாய்த்து நின்று எனை நோக்கி ஆகத்து – சீறா:2076/2
நிலைபெற நின்றது என்ன நெறி சென்று நின்றது அன்றே – சீறா:2288/4
வெற்றியாய் வலியாய் புகழ் நிலைபெற விளக்க – சீறா:2494/3
நிலைபெற அமைத்தேன் என்ன இறையவன் நிகழ்த்தினான் என்று – சீறா:2850/3
நிலைபெற யான் உரைத்தருளுக என்றனன் நன்கு என அவரும் நிகழ்த்தினாரால் – சீறா:4538/4

மேல்


நிலைபெறல் (1)

நிலைபெறல் இன்மையான் நிரையை விட்டனர் – சீறா:4942/4

மேல்


நிலைபெறாது (1)

நிலைபெறாது அலையும் நெற்றி வெண் சுட்டி குருளையும் நெருநல் ஈன்று உலவும் – சீறா:5004/2

மேல்


நிலைபெறு (2)

நிலைபெறு நிழலார் முகம்மது தனித்து நிரை கதிர் தவழ் கிறா மலையில் – சீறா:1246/2
நிலைபெறு மனத்தவர் செயல் நிகழ்த்துவாம் – சீறா:4956/4

மேல்


நிலைபெறும் (4)

நிலைபெறும் சுரமும் கடந்து அவர் நடந்து நீள் வரை அனைய மா மதிள் சூழ் – சீறா:360/3
தாங்கி வைத்திடும் என்றனர் நிலைபெறும் தலத்தோர் – சீறா:1236/4
நிலைபெறும் துகில் கரத்து அளித்து உரைத்ததும் நெருங்க – சீறா:1276/2
நிலைபெறும் அறபினால் நல் நெடு நிலத்து எழுதி ஜின்கள் – சீறா:2284/2

மேல்


நிலைமாற (1)

உரைதர செய்து உவரி வரை நிலைமாற செய்பவன் இ உத்துபா-தன் – சீறா:1660/3

மேல்


நிலைமை (12)

பெருகிய நிலைமை குல கடல் நாப்பண் பிறந்து எழும் கதிரவன் ஒப்ப – சீறா:156/3
நிறை நிலைமை தவறாத குவைலிது-பால் இனிது ஏகி நிகழ்த்துவீர் என்று – சீறா:1077/3
தன் நிலைமை தவறாத முதியோரை எவரேனும் சாரில் வாய்ந்த – சீறா:1134/3
நடு நிலைமை ஆனேன் சாதியில் தலைவர் கூடி – சீறா:1496/3
மன்னும் இசுலாம் ஆகி குபிர் அகற்றி தீன் நிலைமை வளர்ப்பன் என்றான் – சீறா:2185/4
நெடியவன் தூதர் யானும் நபி எனும் நிலைமை பெற்றேன் – சீறா:2251/2
வேத நல் நிலைமை நீங்கா மெய் நெறி மேவி நின்ற – சீறா:2287/4
நிலைமை முன்னிலை தலைவராய் அசுஅதை நிறுத்தி – சீறா:2454/3
நடு திற நிலைமை பூண்ட நாயக குரிசில் அன்னோர் – சீறா:3872/3
நல் நிலைமை தவறாத சாரணரில் ஒருவர் அவண் அணுகி நாளும் – சீறா:4295/2
நிலைமை மன்னவ ஈது அடுக என நிகழ்த்தினரால் – சீறா:4419/4
நிலைமை மன்னவர் ஆயிரம் பெயரொடும் நீண்ட – சீறா:4425/1

மேல்


நிலைமையில் (1)

நிறையினில் பொறையின் நினைவினில் மான நிலைமையில் புகழினில் அருளில் – சீறா:4105/1

மேல்


நிலையவர் (1)

காதலுற்று உயர் தீன் நிலையவர் கலந்திருந்து – சீறா:2206/3

மேல்


நிலையவன்-தனை (1)

நல் நிலையவன்-தனை உரிமை நாட்டிய – சீறா:1488/2

மேல்


நிலையற்றவர் (1)

நிலையற்றவர் நின்று நினைந்து நினைந்து – சீறா:716/2

மேல்


நிலையன்றி (1)

பித்து உழன்றவர் போல் நின்ற நிலையன்றி பிறிது நோக்கார் – சீறா:4196/2

மேல்


நிலையா (1)

நிலைக்கும் பேரெழில் மனைவியும் இறந்திட நிலையா
கலக்கம் உற்றது மறை முகம்மது நபி கருத்தில் – சீறா:2207/3,4

மேல்


நிலையாதிட (1)

தான் நிலையாதிட ஓடு புனல் – சீறா:708/2

மேல்


நிலையாது (1)

நிலைக்குமோ நிலையாது நம் படை என நிகழ்வார் – சீறா:591/3

மேல்


நிலையாய் (1)

நிலம்-தனில் பதித்திருந்த கன்று ஒன்றும் அ நிலையாய்
உலந்து நின்றது கண்டு நம் நபி ஒளிர் கரத்தால் – சீறா:2935/2,3

மேல்


நிலையில் (3)

இரசித நிலையில் செம்பொன் இணை மணி கபாடம் சேர்த்தி – சீறா:919/1
வேத நல் நிலையில் தோன்றும் விதி முறை கலிமா ஓதி – சீறா:2397/2
நிலையில் நின்றனர் நின் அபயம் என – சீறா:4243/2

மேல்


நிலையிலா (2)

நிலையிலா சமையம்-தனை பொருள் என நினைந்த – சீறா:3997/2
நிலையிலா உறனி கூட்டத்தார் என்னும் நீசரை பிடித்து வம் என்ன – சீறா:5020/3

மேல்


நிலையிலாது (1)

நிலையிலாது அடியேன் வெறுங்கையும் ஆனேன் என்பது நினைந்திலன் இன்னும் – சீறா:4097/3

மேல்


நிலையின் (1)

மூதுரைக்கு உரிய சைதும் நல் நிலையின் முதியரில் ஒறக்கத் என்பவரும் – சீறா:2901/1

மேல்


நிலையினை (2)

உடம்பு-தோறினும் உயிர் நின்ற நிலையினை ஒக்கும் – சீறா:37/4
மா தரு நிலையினை நோக்கி வா என – சீறா:3326/2

மேல்


நிலையும் (1)

நிலையும் வீரமும் புறம் விடுத்திடுபவர் நெறியே – சீறா:2649/4

மேல்


நிலையுற (1)

நிலையுற படைப்பதில்லை என இறை நிகழ்த்தினானே – சீறா:110/4

மேல்


நிலையே (1)

நிறையில் நிற்பது பெரியவர்க்கு உரிய நல் நிலையே – சீறா:2239/4

மேல்


நிலையை (2)

புக்கினர் அவர் சொல் உண்மை என்று ஈமான் கொண்டு உளம் பொருந்தி தீன் நிலையை
கைக்கொளாதிருத்தல் புதுமையேயன்றி கானிடை விலங்கு இனம் மொழிவது – சீறா:2888/2,3
நிலையை ஒத்த பனை கனியை ஒத்த கரும் தலை நிலத்தின் நிறைந்து மன்னோ – சீறா:4317/4

மேல்


நிலையொடும் (1)

நல் நிலையொடும் அதாசு நவின்றனன் வணங்கிலாத – சீறா:2250/3

மேல்


நிவந்த (8)

தணிவு இல நிவந்த செழும் கதிர் மாடம் தமனிய கிரியினோடு இகலும் – சீறா:88/4
நானமும் கவினும் வளர்ந்து மேல் நிவந்த நபி முகம்மது நயினாரை – சீறா:383/3
நிவந்த வெண் சுதை பளிக்கு மேனிலை-வயின் நின்று – சீறா:875/3
பொங்கு அழகு நோக்குவன போல் உற நிவந்த
பைம் கதிர் விரித்து ஒளி பரப்பு மணி மாடம் – சீறா:878/3,4
நிறையும் நெற்றிய மாடமும் நிவந்த மேனிலையும் – சீறா:3118/3
சேண் உற நிவந்த ஊழித்தீயையும் அவிக்கும் நீரார் – சீறா:3407/4
சாலவும் நிவந்த பெரு வரை எருத்தில் சார்ந்தனர் திறல் வய வீரர் – சீறா:4934/4
எண்ணுற நிவந்த புரிசை சூழ் மதீனத்து ஏகினர் இடு முகில் கவிப்ப – சீறா:5009/4

மேல்


நிழல் (40)

உள்ளம் அன்புற சேவலின் சிறை நிழல் ஒதுங்கி – சீறா:73/3
ஒருகுடை நிழல் கீழ் இரு நிலம் புரந்திட்டு உரும் என மும்முரசு அதிர – சீறா:156/1
நகு கதிர் விரி வெண் குடை நிழல் இருந்த நரபதி எனும் குசைமா மன் – சீறா:158/3
பானுவின் கதிரால் இடருறும் காலம் படர்தரு தரு நிழல் எனலாய் – சீறா:257/1
இடம்-தொறும் நிழல் அற்று இருந்த அவ்விடத்தில் இறங்கினர் அனைவரும் செறிந்தே – சீறா:357/4
வில் செறி வேனல் காட்டில் விரி நிழல் இல்லா சார்பில் – சீறா:398/3
பாதையில் தரு நிழல் இளைப்பாறினர் பரிவாய் – சீறா:447/4
நிரை மலர் தடத்து ஓடையின் வாழையின் நிழல் கீழ் – சீறா:475/3
நிலம் மிசை கரிய மேகம் ஒன்று எழுந்து நிழல் இவர்க்கு இடுவதும் கண்டோம் – சீறா:695/2
கனத்து அமை குடை நிழல் கவின்பெற்று ஓங்கிய – சீறா:739/3
கோது அறு கரிய மேக குடை நிழல் தொடர்ந்து வந்த – சீறா:796/2
பாடல தரு நிழல் மரகத கதிர் படர – சீறா:865/1
கரு மா முகில் நிழல் தாவிய கபிபா முகம்மதுவும் – சீறா:981/3
செல் உலவு கவிகை நிழல் வள்ளலுக்கு மணம் முடிக்கும் செய்தியாக – சீறா:1092/2
சலதர கவிகை நெடு நிழல் பரப்ப சலதியின் பல்லியம் கறங்க – சீறா:1198/1
தெரிதரும் அறிவின் தரு நிழல் உறைந்த செழும் பொறை பசுங்கிளி எனவும் – சீறா:1208/2
நீர் உறை இடத்தும் செவ்வி நிழல் திகழ் இடத்தும் வாய்ந்த – சீறா:1342/1
புடை அகலா நிழல் போலும் தோழருடன் அகுமதையும் புகழ்ந்து போற்ற – சீறா:1638/2
குயில் நிழல் பரப்ப செவ்வி கொழும் தொடை நறவம் சிந்தும் – சீறா:2052/1
பூம் குலாய் விரிந்த சோலை புது நிழல் பரப்பின் அன்றே – சீறா:2374/4
விரைவின் ஏகி அங்கு இறங்கினர் நிழல் இலா வெயிலின் – சீறா:2636/4
வட்ட வான் நிழல் தர வந்த நம் நபி – சீறா:2743/1
கார் நிழல் கவிகையார் கடிதில் கூவி இ – சீறா:2764/2
நிறைதரு நீத்தம் பரந்து என பொறையும் அடவியும் நிழல் செறி பொதும்பும் – சீறா:2878/3
மண்டலம் புகழ் தரும் முகம்மதே நிழல்
கொண்டல் அம் கவிகையும் குறிப்பும் காட்சியும் – சீறா:3324/1,2
முகில் பரப்பிய நிழல் வரு முகம்மது-தமக்கு – சீறா:3423/1
குயில் குலம் கவிதரு நிழல் வரு பெரும் குரிசில் – சீறா:3434/2
பறவைகள் குலவும் சிறை நிழல் பந்தர் பக்கரை பரி அணை சாய்ந்து – சீறா:3572/1
நீல ஒண் கவிகை மேக நிழல் தர சலவாத்து ஆர்ப்ப – சீறா:3674/2
மின் அணிந்து இலங்கும் மேக குடை நிழல் விளங்கி நின்றார் – சீறா:3877/4
மின்னும் கவிகை நிழல் கவிப்ப எழுந்தார் விரி சாமரை ஓங்க – சீறா:4037/4
செல் எனும் குடை நிழல் திகழும் மா நபி – சீறா:4063/3
தரை-தொறும் இருண்டு என நிழல் குவை தழைத்த – சீறா:4125/4
சுற்று உள நகரும் கொள்ளைகொண்டு உவந்தார் தொடர்படு குளிர் நிழல் காவும் – சீறா:4457/3
குடை நிழல் அகலா மன்னவர் புயத்தும் கொய் உளை மீதினும் குணில் ஆர்ந்து – சீறா:4932/1
குடை நிழல் கொண்டற்கு உள்ளே வீற்றிடும் கொற்றவர்க்கே – சீறா:4953/1
சே உயர் கடவுள் நாவலின் நிழல் கீழ் சிறப்புடன் சக_மகள் உவந்து – சீறா:4988/1
கலை கறித்து அருந்தும் மௌவலும் குருந்தும் கடுக்கையும் செறிந்திடும் நிழல் கீழ் – சீறா:5004/1
நீக்கினர் வேலை அறல் அற பருகும் நிழல் மழை தவழ் கொடி நுடங்கு – சீறா:5022/3
நிணம் கமழ் கருவி குரம்பைகள் சுமந்த மஞ்சிகன் நிழல் விரிந்து இலங்கும் – சீறா:5025/3

மேல்


நிழல்-தனில் (1)

சீதர ஒண் கவிகை நிழல்-தனில் உலகம் புரந்து அளிக்கும் செவ்வியோரே – சீறா:1655/4

மேல்


நிழலார் (1)

நிலைபெறு நிழலார் முகம்மது தனித்து நிரை கதிர் தவழ் கிறா மலையில் – சீறா:1246/2

மேல்


நிழலிட (1)

கவிந்த கார் குடை நிழலிட வருவது கண்டு – சீறா:875/2

மேல்


நிழலிடத்தில் (1)

தரு நிழலிடத்தில் வள்ளல்-தம் முனும் பின்னுமாக – சீறா:409/1

மேல்


நிழலிடத்தை (1)

துடவை நல் மலரை தூற்றும் தூய் நிழலிடத்தை நீந்தி – சீறா:2123/1

மேல்


நிழலிடை (2)

நிறை முகம்மதுவை சேர்ந்த நிழலிடை படுத்தல் செய்தார் – சீறா:416/4
விரிந்த கார் குடை நிழலிடை வரை புயம் விளங்க – சீறா:852/3

மேல்


நிழலில் (5)

நறை மலர் கரத்தை பற்றி நடந்து வாய் நிழலில் ஆனார் – சீறா:408/4
இ தரு நிழலில் யாங்கள் இருக்கையில் இருவர் வந்து என் – சீறா:432/1
உலகு எலாம் கொடுங்கோல் ஓச்சி ஒரு குடை நிழலில் தாங்கி – சீறா:2258/2
விடுத்தனன் பரலால் மெலமெல நடந்து ஓர் விரி மலர் சினை தரு நிழலில்
அடுத்தனன் இருந்தான் கானினில் தொடர்ந்த அரும் தவிப்பு ஆறுதற்கு அன்றே – சீறா:2883/3,4
கனை கடல் உண்டு எழும் கவிகை நிழலில் வருபவர் இரு கண் களிப்ப வைத்தார் – சீறா:3755/4

மேல்


நிழலின் (2)

குயில் புரை சொல்லாள் செல்ல கோட்டு-வாய் நிழலின் கண்ணே – சீறா:429/2
முரிதரும் திவலை தூற்று முகில் குடை நிழலின் ஏகி – சீறா:3384/2

மேல்


நிழலும் (5)

பணர் விரி நிழலும் துய்ய பசும்புலின் இடமும் வாய்ந்த – சீறா:399/1
பருந்து இருந்து எழுந்து பறந்த சில் நிழலும் பற்று அறா கானலில் தேய்ந்த – சீறா:684/1
மேக குடை நிழலும் கதிர் விரிவாகிய மெய்யும் – சீறா:983/1
நிலந்தனில் சுவடு இல நிழலும் தோன்றில – சீறா:1835/1
துன்றிய நிழலும் நல் நீர் சொரிதரும் இடமும் செம் தேன் – சீறா:2054/2

மேல்


நிழலை (1)

பொழி மலை அருவி நோக்கார் புறத்து நல் நிழலை நோக்கார் – சீறா:2058/2

மேல்


நிழலொடும் (1)

கரு முகில் நிழலொடும் கருணை பொங்கிட – சீறா:2124/2

மேல்


நிழற்ற (11)

சலதரம் திரண்டு நீங்கா தனி குடை நிழற்ற சோதி – சீறா:817/1
வெல்லவன் கதிரின் படைக்கலம் செறிய இந்து வெண் குடை தனி நிழற்ற
செல் உறழ் கரட மத கரி நெருங்க சிவிகையின் கணம் திசை மலிய – சீறா:1010/2,3
நீல மா மங்குல் அம் கேழ் நெடும் குடை நிழற்ற வெற்றி – சீறா:1035/2
கடு நடை புரவி மேலாய் கவிகை மால் நிழற்ற வந்த – சீறா:1154/1
வையகம் முழுதும் காக்கும் மணி குடை நிழற்ற வெற்றி – சீறா:1750/3
கரு முகில் நிழற்ற கஞ்ச கதம் தரை படாது நானம் – சீறா:2277/1
கறை இல் வெண் திரை உண்ட வண் கவிகை முன் நிழற்ற
குறையும் நீள் தரு தளிர்த்து அலர் நறவு கொப்பிளிப்ப – சீறா:2677/1,2
பரிதியின் கதிரால் மதியை ஏந்தின போல் பவள கால் வெண் குடை நிழற்ற
திரள்தரும் துவசம் வெளி அற செருக செம் மணி துகில் செய் ஆலவட்டம் – சீறா:3163/1,2
செல் உயர் வானில் கவிகை நிழற்ற திகழ்கின்ற – சீறா:3924/3
குடை நிழற்ற வெண் கொடி செல – சீறா:4149/1
பலபல இயங்கள் முழங்கிட நடந்து போயினர் பயம் மழை நிழற்ற – சீறா:4959/4

மேல்


நிழற்றிட (5)

வடிவு உறும் சலதர குடை நிழற்றிட வானோர் – சீறா:1887/1
கார் நிழற்றிட வருவர் செய் வினை பவம் களைந்து – சீறா:2911/3
கரிய மை முகில் நிழற்றிட காரணம் காட்டும் – சீறா:4436/3
வெண் நிற கவிகை நிழற்றிட நீண்ட விரி மரை எறிதர விளங்கும் – சீறா:4445/3
சூல் முகில் குடை நிழற்றிட சுற்றி எம்மருங்கும் – சீறா:4985/1

மேல்


நிற்க (2)

ஞாலமும் விண்ணும் நிற்க நாட்டிய தம்பம் என்ன – சீறா:3090/3
உற்றுள திசை போய் நிற்க உற்ற அ கூட்டம் வந்து – சீறா:4201/2

மேல்


நிற்கச்செய்து (1)

தன் உயிர் நிற்கச்செய்து சார்ந்தனர் அவணில் ஈசா – சீறா:831/2

மேல்


நிற்கும் (7)

சிறுவர்கள் உள்ளம் தேம்பி திடுக்கிட நிற்கும் காலை – சீறா:408/1
நிற்கும் நிலை நில்லாது வசனம் மறுத்து இரு முறை நிண்ணயம் இல்லேனால் – சீறா:2673/1
வடி கண்ணீர் பணித்து நிற்கும் மாதையும் நோக்கி சூழ்வீர் – சீறா:2801/3
இரு புற கரட தாரை மத சலம் இறைத்து நிற்கும்
பொரு கரி கணங்கள் என்ன புலி குழாம் திரண்டது என்ன – சீறா:3365/1,2
செவ்விதின் நோக்கி நிற்கும் செயல் அறிந்து உவகை பூத்து – சீறா:4188/2
எம்மருங்கும் சூழ்ந்து நிற்கும் காலாள்கட்கு ஓர் கூறும் ஈந்திட்டாரால் – சீறா:4673/4
இப்படி இரங்கி நிற்கும் ஏல்வையின் நான வாச – சீறா:4791/1

மேல்


நிற்குமால் (2)

விஞ்சை அன்று உலகு எலாம் விளங்கி நிற்குமால் – சீறா:1819/4
நினைக்கும் முன்னம் வரும் முன்னர் நிற்குமால் – சீறா:4497/4

மேல்


நிற்குமே (1)

தின்மையை வளர்த்து அறம் தீய்த்து நிற்குமே – சீறா:2447/4

மேல்


நிற்சயித்திடலே (1)

நிற்சயித்திடலே கருமம் என்று உரைப்ப யாவரும் விலை நிசப்படுத்தி – சீறா:2853/2

மேல்


நிற்ப (19)

வடிவுடன் ஒருவர் நிற்ப மற்றொரு காளை கையில் – சீறா:407/2
திடமுடன் நிற்ப கண்டு சிறுவர்கள் கலக்கமுற்றார் – சீறா:407/4
தேர் இனம் திரண்டு கூடி செழும் கொடி நுடங்கி நிற்ப
பாரிடை துகள் விண் தூர்க்கும் பரி திரள் மலிந்து தோன்ற – சீறா:928/2,3
முன்னுறு கோலம் போல முகத்து எதிர் நிற்ப பேதம்-தன்னை – சீறா:1735/2
வண்டு அமர் அலங்கல் திண் தோள் மன்னவர் மருங்கு நிற்ப
தெள் திரை புவனம் காக்கும் திறல் வலி அரசர் கோமான் – சீறா:1747/2,3
கேட்டு அபூஜகில் நிற்ப ஒட்டக கிளை பதிற்றும் – சீறா:2006/1
கதிர் விரி ஹபீபு நிற்ப கானக தருக்கள் யாவும் – சீறா:2064/1
பணை படு கானில் உள்ள பதைப்பொடும் துணுக்கி நிற்ப
துணை எனும் கலையின் அங்கம் சோர்ந்து நெட்டுயிர்ப்பு வீங்கி – சீறா:2104/2,3
நிற்ப வீரமும் வலிமையும் படைத்த நல் நெறியார் – சீறா:2231/4
அரம் பொரும் வேல் கண் நல்லார் ஆலத்தி களித்து நிற்ப
குரவை எம்மருங்கும் சூழ்ந்த குரை கடல் என்ன பம்ப – சீறா:3206/1,2
கடு விடம் அனைய வேக காலிது வல பால் நிற்ப
இட மருங்கு எல்லை மேவி இக்கிரிமாவும் நிற்ப – சீறா:3882/1,2
இட மருங்கு எல்லை மேவி இக்கிரிமாவும் நிற்ப
அடு சமர்க்கு இடியேறு என்னும் அபாசுபியான் போர் வேட்டு – சீறா:3882/2,3
எய்யும் என்று ஒரு வீரன் முன் நிற்ப ஓர் இளவல் – சீறா:3893/1
குனிப்பு உறும் சிலை கை தீனர் யாவரும் குழுமி நிற்ப
தனி பிறை அழைத்து முன்னம் சாற்றிய இறசூல் என்றும் – சீறா:4187/2,3
குன்றி நிற்ப குறைகள் பொறுத்து நல் – சீறா:4248/3
சேனையின் நடு நிற்ப சிறந்திலா – சீறா:4494/1
இன்னல் மிகுந்து யார்கள் அசுகாபிகள் மற்று யாவர்களும் இரங்கி நிற்ப
பின்னம் அற செயும் சடங்கு முடிக்க நினைத்தார் அறத்தின் பெற்றியோரே – சீறா:4676/3,4
வனிதையின் மனை-தன் முன்றில் வாயில் விட்டு அகலா நிற்ப
அனையது ஓர் செயினபு என்போர் அகம் நிறை நிறை பூண்டுற்றார் – சீறா:4712/3,4
எண்ணரும் அரசர் ஈண்டி ஏவலின் இறைஞ்சி நிற்ப
பண் அரு மறையின் தீம் சொல் பாவலர் இனிது வாழ்த்த – சீறா:4912/2,3

மேல்


நிற்பது (4)

நிறையில் நிற்பது பெரியவர்க்கு உரிய நல் நிலையே – சீறா:2239/4
நீ தனி நிற்பது என்னோ நீண்ட வெம் படைகள் தாங்கி – சீறா:3943/3
ஒருவி நிற்பது கண்டு தம் உயிர் துணை அனையார் – சீறா:4257/3
கிடங்கு அடுத்து அணி நிற்பது கேடு என – சீறா:4485/1

மேல்


நிற்பவர் (1)

தடுத்து நிற்பவர் யார் என சாற்றினார் – சீறா:4229/4

மேல்


நிற்பன (1)

ஆடி நிற்பன முகம்மதை கண்டு அகம் களித்து – சீறா:865/2

மேல்


நிற்பார் (5)

உருகுவர் கரைவர் கண்ணீர் ஒழுகிட ஒருங்கு நிற்பார் – சீறா:409/4
உரைத்திடுவீர் என்ன உரைத்து வாய் புலர்ந்து நிற்பார் – சீறா:412/4
முறையல விடு-மின் என்ன மொழிந்து நெஞ்சு அழிந்து நிற்பார் – சீறா:413/4
கூந்தல் சோர குழைந்து நிற்பார் சிலர் – சீறா:1196/2
என் இனி செய்வோம் என்பார் இடைந்திடைந்து ஏங்கி நிற்பார்
பன்னுவது என்-கொல் என்பார் பழி முடித்தவர் ஆர் என்பார் – சீறா:3719/1,2

மேல்


நிற்பினும் (1)

இறை என நிற்பினும் இனிது கூறினும் – சீறா:2988/2

மேல்


நிற்றலால் (2)

வாரண மத மலை மலிந்து நிற்றலால்
காரணத்தொடும் வரவாறு காணலால் – சீறா:2709/2,3
நெறியுடன் எங்கணும் வாய்மை நிற்றலால்
அறிவர் ஒத்து இருந்தது அ அணி கொள் மா நகர் – சீறா:2712/3,4

மேல்


நிற்றனம் (1)

நிற்றனம் ஆவி என்ன இடைந்திடைந்து எண்ணும் காலை – சீறா:3708/2

மேல்


நிற (23)

போர் தலை திறந்து திரித்து வை நீத்து பொன் நிற செந்நெல்லை குவித்து – சீறா:60/2
கரு நிற கடல் வங்கமும் கவிழாது காட்சியாய் கலாசு பெற்றதுவே – சீறா:142/4
கொல் நுனை வெள் நிற கோட்டு வாரண – சீறா:169/1
செ நிற குருதியில் திமிர்ந்து வாய் கழீஇ – சீறா:169/2
மரகத நிற மரம் மடியில் தோன்றியே – சீறா:311/1
நீல் நிற பசந்த இலை மிக நெருங்கி நிரை மலர் சொரிதர காய்த்து – சீறா:358/3
மை நிற பாவை கயல் விழி அலிமா வந்தது கேட்டு வந்தடுத்து – சீறா:386/2
மெய் நிற கதிர் முச்சுடரையும் மழுக்கும் விறல் முகம் மது-தமை எடுத்து – சீறா:386/3
ஒள் நிற புறவின் அண்டத்து ஓதிய அளவதாக – சீறா:419/4
கரிய பூம் குழல் செ நிற பூழ்தியில் கரந்து – சீறா:454/1
பால் நிற கதிர் மணல் பரப்பும் அன்னமும் – சீறா:492/2
பல்லியம் கறங்க கொடி திரள் நுடங்க பால் நிற கவரிகள் சுழற்ற – சீறா:1010/1
நிற கரும் கழுநீர் குவிதர நிறை வனசம் – சீறா:1280/1
பால் நிற வளை வெண் திரை கடல் பரப்பில் பகை அற ஒரு தனி கோலால் – சீறா:2303/2
புகை நிற குன்றி செம் கண் புறவு இனம் குடம்பை செய்திட்டு – சீறா:2571/2
ஒள் நிற பசலை கால ஒளிர் நுரை மாலை சிந்த – சீறா:3174/3
செம் நிற குருதி ஊர் வேல் தீனரும் தாக்கினாரால் – சீறா:3883/4
தூ நிற பரிகள் வேகம் உயிரொடும் துறப்ப வீழ்ந்த – சீறா:3937/4
தீ கொடும் கனவு ஒன்று எய்தவும் அறிந்தேன் செம் நிற குருதி வாசமும் என் – சீறா:4113/2
தீய வெம் கானல் வேய்ந்த செம் நிற சுரத்தில் புக்கார் – சீறா:4208/4
கரு நிற கவை குளம்பில் நீண்டு எழு துளை காதின் – சீறா:4430/3
வெண் நிற கவிகை நிழற்றிட நீண்ட விரி மரை எறிதர விளங்கும் – சீறா:4445/3
வெண் நிற பேழ் வாய் கருமுகை சங்கம் விளைந்த சூல் முதிர்ந்து உளைந்து அலறி – சீறா:5009/1

மேல்


நிறத்த (4)

சிறுத்த முள் எயிற்ற வெண் நிறத்த செம் முனை – சீறா:1628/3
பொலன் நிறத்த குங்குமம் முதல் முடிந்து அதில் புகட்டி – சீறா:3143/3
நீங்கில் பஞ்சகலியாணியில் தமனிய நிறத்த
பாங்கரின் சருவந்து அணிந்து அரும் படைக்கலன்கள் – சீறா:3473/2,3
வெண் நிறத்த வெம் பரி சில கொடிய போர் விளைப்ப – சீறா:3887/1

மேல்


நிறத்தன் (1)

ஒருவன் என உரைத்தீர் இ நிறத்தன் இவண் உளன் என கண்ணுற செய்தீரில் – சீறா:1647/1

மேல்


நிறத்தினை (1)

குருதி நீரில் நனைந்து செம் நிறத்தினை கொடுத்த – சீறா:3550/4

மேல்


நிறத்து (1)

கார் நிறத்து அபசி பெரும் படையுடன் கலப்ப – சீறா:3784/2

மேல்


நிறம் (21)

சொரி கதிர் பவள நிறம் பல படைத்து சுடர் மணி முத்து இனம் தெறிப்ப – சீறா:56/3
பொன் ஒளிர் கவினும் உற குழைத்து எழுது பூம் துகில் வெள் நிறம் கவின – சீறா:245/1
நிறம் திகழ் சுவன பதியினில் கொடுவம் என்றனன் நெடியவன் அதனால் – சீறா:262/3
சிறை நிறம் சுருக்கி தோன்றும் ஜிபுறயீல் முதலோன் கூறும் – சீறா:1263/1
நிறம் தவழும் கதிர் வேலீர் இல்லெனில் தீன் நிலை பெருகி நிலத்தின் மீது – சீறா:1666/3
நிகர் அரும் வெம் சமர் தொலைத்து நிறம் குருதி பிறங்கி ஒளிர் நிணம் கொள் வேலீர் – சீறா:1667/4
நிறம் தழீஇ இபுறாகிம் நல் நபி பெரு நெருப்பை – சீறா:1849/3
சிறை நிறம் தோன்றாது அமர் உலகு-அதனில் ஜிபுறயீல் ஏகிய பின்னர் – சீறா:1946/2
கறை நிறம் குலவும் செழும் கதிர் வடி வேல் கரதல முகம்மது நயினார் – சீறா:1946/3
நிறம் கிளர் ஒட்டகம் நினைவின் நேர் வழி – சீறா:2748/3
நிறம் கிளர் அயிலொடு நீக்கினார் அரோ – சீறா:3025/4
நிறம் தரம் தெரியா கங்குல் நின்றனர் ஒருபால் அன்றே – சீறா:3716/4
நிறம் கெடுத்து அளறு ஆக்குவன் நேரலர் உயிர் உண்டு – சீறா:3770/3
நிறம் களித்து உவகை கூர வளை முகம் உயர்த்தி நீட்டி – சீறா:3845/2
நிறம் திறந்தன நிறம் தெரிந்தில செந்நீர் நீத்தம் – சீறா:3892/4
நிறம் திறந்தன நிறம் தெரிந்தில செந்நீர் நீத்தம் – சீறா:3892/4
பொன் நிறம் முற்றும் தாமரையுள் புக்கியது என்ன – சீறா:3922/4
நிறம் களிப்புற தன் வாய்மை உரையினில் நிறுத்தினானால் – சீறா:4393/4
உள் நிறம் களிப்ப ஓர் பால் இருந்தனன் உலகின் மேவும் – சீறா:4395/3
வெள் நிறம் தரு நுவணையும் சுடச்சுட மேன்மேல் – சீறா:4421/1
நிரைதர பவள கொத்தின் நிறம் தரும் கனி வாய் வேதம் – சீறா:4716/2

மேல்


நிறமும் (2)

உருவும் அந்தமும் நிறமும் நம் நபி என ஒளிரும் – சீறா:3747/1
அந்தமும் பெறும் உயர்ச்சியும் நிறமும் நீள் அடியும் – சீறா:4433/2

மேல்


நிறீஇ (1)

தூயவன் தூதர் என்று எவர்க்கும் சொல் நிறீஇ
தேயம் எங்கணும் பெரும் தீனை வித்திய – சீறா:2740/1,2

மேல்


நிறுத்த (1)

வெவ் வினை விளைத்து இசை நிறுத்த வேண்டுமால் – சீறா:2991/4

மேல்


நிறுத்தல் (1)

நிலை பெறும் தீன் நெறி நிறுத்தல் வேண்டுமால் – சீறா:1802/4

மேல்


நிறுத்தற்கு (1)

புக்கி அங்கு அவர் செகுத்து நம் புகழ் நிலை நிறுத்தற்கு
இக்கணம் துணிவது பெரும் கருமம் என்று இசைத்தார் – சீறா:3436/3,4

மேல்


நிறுத்தி (19)

தட முடி கிரண திகிரி மால் வரையை சதுர்தர புரிசையாய் நிறுத்தி
இடன் அற நெருங்கும் பெரும் புற கடலை இதற்கு அகழ் என பெயரிட்டு – சீறா:79/2,3
தெரிதர அரசுசெய்து தீன் நிலை நிறுத்தி செல்வம் – சீறா:99/3
மூரி வெற்பு அனைய புய முகம்மதுவை முன்னிலை தலைவராய் நிறுத்தி
தாரையில் செலும் நம் இடர்களும் தவிரும் தழல் எழும் பாலையும் குளிர்ந்து – சீறா:693/1,2
குரிசில் நபியை பின் நிறுத்தி குறித்த நிலை ரண்டு இறக்அத்து – சீறா:1333/3
திமிர வெம் குபிர் கடிந்து தீன் நிலை நெறி நிறுத்தி
கமை தரும்படி ஆண்டு நான்கு என கடந்ததன் பின் – சீறா:1503/3,4
தீன் எனும் பெயர் நிறுத்தி தன் உரைப்படி திருத்தி – சீறா:1523/4
நிகர்க்கு அரிய குபல் அலது முதல் பிறிது ஒன்று இல்லை என நிறுத்தி மேலும் – சீறா:1642/3
தீன் எனும் கொடி முதல் நிறுத்தி செவ்வி ஈமான் – சீறா:1807/1
நிரைத்து அடர் வஞ்சனை நிறுத்தி யாரையும் – சீறா:1811/3
இகத்தினில் புகழ் நிறுத்தி விண்ணகம் புகழ் இலங்க – சீறா:2203/3
இதத்தொடும் உமது தீன் வழிக்கு உரியன் இவன் என நிறுத்தி மேலையினும் – சீறா:2318/3
பொன் அடி பரவி இந்த புகழ் நிலை நிறுத்தி தந்த – சீறா:2398/3
நிலைமை முன்னிலை தலைவராய் அசுஅதை நிறுத்தி
உலகின் மேல் வரும் திறன் எடுத்து இயல் நபி உரைப்பார் – சீறா:2454/3,4
நிறைபெற தனது பெயரையும் நிறுத்தி தீனையும் நிலைநிறுத்தினனால் – சீறா:2505/4
நிறைதரு பெரும் புகழ் நிலை நிறுத்தி ஓர் – சீறா:2711/3
புதியதோர் ஈமான் எனும் நிலை நிறுத்தி பொருவு இலா குறான் வழி பொருந்தி – சீறா:2865/3
நினைவின் நேர் வழி இஃது முத்திரை என நிறுத்தி
கனை கொள் வாம் பரி மன் அபூபக்கர் கட்டுரைப்பார் – சீறா:3427/3,4
நிகர் இல் மன்னவர்க்கு இனிது உரைத்து ஒரு தலம் நிறுத்தி
செகதலம் புகழ் அபூபக்கர் செழும் முகம் நோக்கி – சீறா:3472/1,2
நேசம் உறு செல்வம் நிறை மன்னரை நிறுத்தி
பாசம் உறு பேதையர்கள்-பால் இனிது அளித்தார் – சீறா:4137/3,4

மேல்


நிறுத்திட (2)

நெறி குலம் சமயம் சாயா நிறுத்திட வந்த வேந்தை – சீறா:1740/1
மறமும் வெற்றியும் நிறுத்திட துணிவது வழக்கால் – சீறா:3779/4

மேல்


நிறுத்திடும் (2)

நிறைபட அடுத்த கிளை அனைத்தையும் தீன் நிலை பெற நிறுத்திடும் என்ன – சீறா:1449/3
சீலமுற்று இருந்து நல் நெறி வழாது தீன் நிலை நிறுத்திடும் எனவும் – சீறா:2527/4

மேல்


நிறுத்திய (2)

கன்னல் அம் சுவை தீன் நிலை நிறுத்திய ஹபீபு – சீறா:2013/1
நிறுத்திய தீனில் உலகு எல்லாம் புரந்த நீள் நபி முகம்மது என்னும் – சீறா:3588/3

மேல்


நிறுத்தினர் (2)

நெறியின் ஓர் இடம் நிறுத்தினர் நிலைதவறாதார் – சீறா:3471/4
பின் அணியாக ஓர்பால் நிறுத்தினர் பிரிவு இலாது – சீறா:3877/3

மேல்


நிறுத்தினார் (1)

நிலைதர முதன்மையின் நிறுத்தினார் அரோ – சீறா:3300/4

மேல்


நிறுத்தினான் (1)

அலை கடல் படையோடும் பின் அணி என நிறுத்தினான் பின் – சீறா:3881/3

மேல்


நிறுத்தினானால் (1)

நிறம் களிப்புற தன் வாய்மை உரையினில் நிறுத்தினானால் – சீறா:4393/4

மேல்


நிறுத்துதல் (1)

முருக்கி நம் புகழ் நிறுத்துதல் கடன் என மொழிந்தார் – சீறா:3818/3

மேல்


நிறுத்தும் (9)

தலைவரை வேறு நிறுத்தும் என்று உரைத்த தன்மை கேட்டு அனைவரும் பொருந்தி – சீறா:679/3
நிலம் மிசை நபி பெயர் நிறுத்தும் பேர்களுக்கு – சீறா:1021/1
கோது அறு தீன் நிலை நிறுத்தும் கொற்றவர் – சீறா:1476/3
தீது அற எனது கருத்து உறும் அறிவே தீன் நிலை நிறுத்தும் நாயகமே – சீறா:1930/3
பணி பணிந்து இரந்தார் தீன் நிலை நிறுத்தும் பதும மென் பத முகம்மதுவே – சீறா:1952/4
ஆசு இலா நபி தீனினை நிறுத்தும் அ நாளில் – சீறா:2015/2
நிறுத்தும் தீன் என ஏவலும் இல்லையால் நிதமும் – சீறா:2017/3
மு பெரு நிலத்தும் தன் பெயர் நிறுத்தும் முறைமையன் ஆளியாசனத்தான் – சீறா:2304/2
பூணினர் உயிரை ஈந்து புகழினை நிறுத்தும் பொற்பார் – சீறா:3407/2

மேல்


நிறுத்துவானால் (1)

புடவியின் முகம்மது என்போன் புகழ் நிலை நிறுத்துவானால் – சீறா:3393/4

மேல்


நிறுத்துவேன் (1)

முன்னு நல் நெறி நிறுத்துவேன் எனும் உளத்தினோடு தடுமாறிலாது – சீறா:1427/2

மேல்


நிறுத்துவை (1)

தந்து தீன் நிலை நிறுத்துவை என தனி முதலை – சீறா:1506/2

மேல்


நிறுவி (7)

முத்து அணி பவள திண் கால் முறைமுறை நிறுவி தேர்ந்த – சீறா:926/1
மடல் விரிந்த பூம் கமுகினை நிறுவி வைத்திடுவார் – சீறா:1105/2
பிதிர்தரும்படி கண்டு அதை பெலத்தொடு நிறுவி
அதிகமாய் செய்து உயர்த்தினர் அழகொடும் இலங்க – சீறா:1222/3,4
நினைக்கும் முன் பகிர் அகுமது நெறி நிலை நிறுவி
கனக்க வைத்தல் யான் அலது இலை என கழறினனால் – சீறா:2047/3,4
நிறுவி நின்றிடும் நெடும் தலை நிலத்திடை சேர்த்தி – சீறா:2606/2
பந்தி பந்தியின் நிறுவி ஒள் அகில் வளை பரப்பி – சீறா:3122/2
முத்து அணி நிரைத்து துகிர் மணி சிறு கால் முறைபட நிறுவி பைம் கதிர் ஆர் – சீறா:3167/2

மேல்


நிறுவினரே (1)

நிலைதரும்படி சதுர்தர மதிள் நிறுவினரே – சீறா:1239/4

மேல்


நிறுவுவர் (1)

முன்னதாக வந்து அவர் நிறுவுவர் என முதலோன் – சீறா:1234/3

மேல்


நிறை (78)

முன்றில் எங்கணும் அசைதரு கொடி நிறை முறையால் – சீறா:94/3
போனதனால் அஜாசீல் பொறை நிறை அறிவு போக்கி – சீறா:114/2
நிறை நடுவாகி உலகு எலாம் நிறைந்த நெடியவன் இனிது அருள்புரிந்து – சீறா:127/3
திரு நிறை நான்கு திக்கினும் செங்கோல் செலுத்திய நிசாறு எனும் அரசர் – சீறா:156/2
நிறை மதி இரண்டு வானகத்து இழிந்து நிலத்திடை உடுவொடும் திரண்டே – சீறா:247/3
நீங்க அரும் பிணி வந்து அடுத்திடில் அவர்கள் நிறை தரும் முகம்மதை காண்கில் – சீறா:369/2
கண்ணகத்து உறைந்து கருணையும் வளர கவின் நிறை பிறை என வளர – சீறா:378/2
கை நிறை பொருள் போல் இரு விழி குளிர கண்டு அகம் மகிழ்ந்து உடல் களித்தார் – சீறா:386/4
நிறை முகம்மதுவை சேர்ந்த நிழலிடை படுத்தல் செய்தார் – சீறா:416/4
நேயமுற்று உரத்தை கீண்டு நிறை ஒளி பொங்கும் கஞ்ச – சீறா:418/1
இ தகை குரிசில் நின்ற நிறை இடை கண்டோர் எல்லாம் – சீறா:420/3
தரம் பெறும் ஆயிரம் பேர் நிறை என சாற்றி பத்தாயிரம் – சீறா:421/1
பெயர் நிறை உண்டு என்ன இயம்பி நூறாயிரம் பேர்க்கு – சீறா:421/2
நிரம்பும் மானிடருக்கு உற்ற நிறை என்று நிகழ்த்தினாரே – சீறா:421/4
நிறை தடம் அசைதலால் நிகர் இலா முதல் – சீறா:494/1
நீடு இலக்க நூறாயிரத்து ஒன்பதினாயிரம் நிறை தேர்ந்த – சீறா:659/3
திறம் நிறை அருள் நல் மானம் தேர்ச்சியில் தெளிந்த கல்வி – சீறா:792/3
நிறை மலர் தலைகள் சாய்த்து நீண்ட மென் தளிர் கை-தன்னால் – சீறா:801/3
தூ நிறை மதி என முகமும் தோள்களும் – சீறா:902/3
நிறை மதி மடியில் தவழவும் துகிலில் பொதியவும் நெறிபடும் கனவின் – சீறா:990/3
கலை நிறை மதியாய் மடி மிசை இருப்ப கனவு கண்டு அகம் மகிழ் கதீஜா – சீறா:993/1
நிறை பதி-தனை விட்டு இற்றை நாள் வரைக்கும் நிகழ்ந்த காரணம் உள அனைத்தும் – சீறா:994/2
நிறை வளம் பல கண்டு அகம் களி கூர்ந்து நிரை மணி புரவி விட்டு இறங்கி – சீறா:1008/3
நிறை நிலைமை தவறாத குவைலிது-பால் இனிது ஏகி நிகழ்த்துவீர் என்று – சீறா:1077/3
நிறை செய் மா மதி முகம்மதின் மணவினை நிலவ – சீறா:1097/2
மாசு அடர்த்து எறி மரகத மணி நிறை வடங்கள் – சீறா:1112/1
நீங்கிடா கனல் சுரத்திடை நிறை புனல் அளித்து – சீறா:1236/1
நிற கரும் கழுநீர் குவிதர நிறை வனசம் – சீறா:1280/1
உள் நிறை அமிர்தம் என அறியாமல் ஒடுங்கிலாது எதிர் இடர் பகர்ந்திட்டு – சீறா:1448/3
நிறை நிலை மனத்தர் ஆகி நினைத்த வஞ்சகத்தை போக்கி – சீறா:1578/3
உள் நிறை மகிழ்வொடும் உணர்ந்து தேர்ந்து இயல் – சீறா:1804/2
நின்று நீர் அமவாசையில் கலை நிறை மதியம் – சீறா:1856/1
நிறை மதி கதிர் தாள் வாயிலை கடந்து நின்றது நிலம் பிறங்கிடவே – சீறா:1919/4
இனனுடன் அழகு நிறை குடியிருந்த இவள் வயிறு அணி மயிர் ஒழுங்கே – சீறா:1968/4
நிறைதரு தராசின் வடிவு உறும் பரடாள் நிறை மணி பந்து எனும் குதியாள் – சீறா:1972/1
விரிதரா நிறை பெரும் கடல் மேதினி அனைத்தும் – சீறா:2011/3
நிறை வளம் சுரந்த கானில் நின்ற நம் நபியை நோக்கி – சீறா:2067/1
நிலத்து அரசு இதத்த நடு சிரத்தின் அணி என சிறப்பு நிறை மக்காவில் – சீறா:2180/1
மான் உரைத்தது உடும்பு உரைத்தது அமாவாசையிடத்தில் நிறை மதி வந்து ஓடி – சீறா:2182/1
உள் நிறை உவகை கூர்ந்து எ ஊரவன் நின் பேர் ஏது என்று – சீறா:2247/2
பொருவு அரு மதத்தால் தவம் குணம் இரக்கம் பொறை நிறை புண்ணியம் பிறவும் – சீறா:2308/2
பொங்கிய நிறை நிலை பொருந்தினீர் இனி – சீறா:2417/2
நிறை பெற உரைத்தவை கேட்டு நீள் நிலத்து – சீறா:2431/2
நிறை மனத்தொடும் பணிந்து எழுந்து அவரிடம் நீங்கி – சீறா:2492/3
முறையின் ஏகினர் இறை அருள் நிறை முகம்மதுவே – சீறா:2677/4
நெய்த்து வீறொடும் திரண்டன நெருங்கின நிறை கண் – சீறா:2934/3
எ தலத்தினும் நிறை என இயற்றும் விராகன் – சீறா:2945/1
நிறை மணி குயிற்றும் பொன் மேனிலை-வயின் நெருங்கும் மாதர் – சீறா:3176/1
உள் நிறை களிப்பொடும் உவந்து வைத்தனர் – சீறா:3288/4
கட நிறை விரலின் மேல் கவிழ்ப்ப உள் உறைந்திடு – சீறா:3290/2
நிறை உயிர் போக்கி அரசுவீற்றிருந்த இடங்களும் நிறைந்தன கண்டார் – சீறா:3572/4
உள் நிறை கலிமா ஓதி ஈமான் கொண்டு உவந்து இனிது உறைந்தனர் அன்றே – சீறா:3604/4
நிறை அறிந்து அப்புறத்து ஏகி நின்றனர் – சீறா:4065/4
உண் நிறை மனத்தின் வெம் சினம் உற்றான் ஊழ் விதி முடிவினை அறியான் – சீறா:4099/4
கந்தம் நிறை செண்பகம் அகில் கடு உடுப்பை – சீறா:4131/2
நேசம் உறு செல்வம் நிறை மன்னரை நிறுத்தி – சீறா:4137/3
உண் நிறை உடைய வேந்தர் ஒண் திறல் பரியில் சூழ – சீறா:4182/3
திறன் நிறை பொறையும் ஒன்றாய் திரண்டு உரு என்ன தோன்றி – சீறா:4185/1
பாருள் நின்று உலவையோடு எரிந்து நிறை பத்திரங்களும் உதிர்த்தவால் – சீறா:4210/4
குலைகுலைந்து நிறை பயம் மிகுந்து அழுது குயின் கணீரொடு திரிந்ததால் – சீறா:4214/4
நேசமுற்ற கர வாள்கள் வைத்து நிறை நீள் தரு-தொறும் நிலா ஒளி – சீறா:4218/3
குறைவிலாது நிறை மொழி கூறுவார் – சீறா:4242/4
நிறை பதாகினியுடன் வரல் இன்றி நீர் நெறியில் – சீறா:4258/3
பத்தி பெற நிறை மனத்தில் கொண்டு களிப்புற மகிழ்ந்து பரிவினோடும் – சீறா:4299/3
அன்ன நிறை மயில் எழுக கன்னியர்கள் புடைசூழ ஆதி தூதர் – சீறா:4301/1
குறைவு இல் மணி நிறை மாலிகை குறியாது அவண் வீழ்ந்த – சீறா:4328/3
கண்டு தேம்பினர் சலித்தனர் நிறை மனம் கலங்கி – சீறா:4412/4
குழுவதாய் நிறை பனீகுறைலா மதி கூர்ந்து – சீறா:4638/2
திரு மலர் வதனம் கோட்டி செவ்விய நிறை போர்த்து அல்லா – சீறா:4701/3
அனையது ஓர் செயினபு என்போர் அகம் நிறை நிறை பூண்டுற்றார் – சீறா:4712/4
அனையது ஓர் செயினபு என்போர் அகம் நிறை நிறை பூண்டுற்றார் – சீறா:4712/4
நிறை தளிர் இலாமை கண்டு நெட்டுயிர்ப்பு எறிந்து பார – சீறா:4746/2
நிறை செழும் சுடரே என்று நிகழ்த்திட கிருபை செய்தான் – சீறா:4750/4
பறை நிறை நின்ற ஈத்தம் பழம் உனக்கு ஈதும் என்றார் – சீறா:4797/2
நிறை புகழுடையீர் என்று சுகைல் இனிது இயம்ப கேட்டு – சீறா:4878/3
பாலைவனம் எங்கும் நிறை பானியம்-அதாக – சீறா:4901/1
நிறைவற கலிமாவினை பகர்ந்து இருந்தார் நிறை அழல் புகுதும் நீர்மையினார் – சீறா:5012/4
நிறை பொறை அறியா கயவரை நோக்கி நிகழ்த்துதற்கு அரிய சக்காத்தின் – சீறா:5016/2

மேல்


நிறைக்குள் (1)

நிறைக்குள் எவ்வளவு அவ்வளவு இந்த மா நிதியின் – சீறா:2939/3

மேல்


நிறைகின்றன (1)

நிறைகின்றன குறை இன்று என நெறி ஏகிட நினைவார் – சீறா:979/4

மேல்


நிறைத்த (6)

நிறைத்த நல் நெறி தேவத நிலை தலைகுலைய – சீறா:1376/1
நிறைத்த மா மலர் புயர் அபித்தாலிபு நிலவ – சீறா:1389/3
நிறைத்த கற்புடைமையார் அறிவு நீங்கினார் – சீறா:1785/4
நிறைத்த நல் பதவியை நிலத்தில் எங்களுக்கு – சீறா:1787/2
நிறைத்த மூரலினுக்கு இனம் பதி புகுந்து நீள் மறுகிடம்-தொறும் குறுகி – சீறா:2862/2
நிறைத்த வில் கதிர் வாள் கணை கவண் சூலம் நேமி தோமரம் மழு தாங்கி – சீறா:5021/3

மேல்


நிறைத்ததோ (1)

நீலமோ நறை நான நிறைத்ததோ
கோல வார் குவவு புய குங்கும – சீறா:1190/2,3

மேல்


நிறைத்தன (1)

நிணங்கள் உண்டு வயிற்றை நிறைத்தன
பிணங்கள் தின்று கொழுத்தன பேய்களே – சீறா:3909/3,4

மேல்


நிறைத்து (7)

இசைந்திட நிறைத்து குவித்த நெற்போர்கள் எங்கணும் இலங்கிய தோற்றம் – சீறா:59/3
பக்கலில் இருந்து செல்வமும் செருக்கும் பண்புற பெருக்கிட நிறைத்து
திக்கு அனைத்தினும் பேர் விளங்கிட விளங்கி திறல் பெறும் உதது நன் மதலை – சீறா:154/2,3
நெறித்த வார் குழல் இறுக்கி மென் மலர் பல நிறைத்து
குறித்த வேல் இணை கண்களில் அஞ்சனம் கோட்டி – சீறா:195/1,2
கொடி நிறைத்து அசைந்த கோலாரி வண்டில்கள் – சீறா:1143/3
பூ நிறைத்து இறைத்து பொழிந்தார்களே – சீறா:1179/4
நிறைத்து எழுந்த பயிர் போல தழைத்து ஓங்க நிலைநிறுத்தி நிகழும் காலம் – சீறா:1639/2
நிலவு கான்று எனும் பாலினில் வால் அரி நிறைத்து இ – சீறா:3139/2

மேல்


நிறைதர (9)

கிடங்கும் எங்கணும் நிறைதர பெருகு கீலாலம் – சீறா:37/2
நிறைதர பெருக அதில் ஒரு வெண் புள் நித்தில கதிர்கள் கான்று ஒழுக – சீறா:242/2
உலகமும் விசும்பும் நிறைதர பொருந்தும் உடையவன் சத்தம் உண்டானது – சீறா:267/3
நிறைதர புனித மாக்கினான் என்ன நிகழ்த்தியது ஒரு மொழி அன்றே – சீறா:271/4
நிறைதர மகிழ்ந்து சஃது நெஞ்சு நெக்குருகினாரே – சீறா:2395/4
நிறைதர இருக்கும் அ நாளில் நேரலர் – சீறா:3261/3
நீதியின் மருவும் தீனவர் யாரும் நிறைதர கூவி முன் இருத்தி – சீறா:4086/2
நிறைதர எழுந்த கதலிகை கானம் நெடும் பத கவிகையும் எழுந்த – சீறா:4440/2
நிறைதர நாளும் அருள்குவோம் என்ன நிகழ்த்தும் என்று உரைத்தனர் அன்றே – சீறா:4466/4

மேல்


நிறைதரு (6)

பெருகி நின்றது நிறைதரு மனு பிரளயமே – சீறா:1891/4
நிறைதரு தராசின் வடிவு உறும் பரடாள் நிறை மணி பந்து எனும் குதியாள் – சீறா:1972/1
நிறைதரு பெரும் புகழ் நிலை நிறுத்தி ஓர் – சீறா:2711/3
நிறைதரு நீத்தம் பரந்து என பொறையும் அடவியும் நிழல் செறி பொதும்பும் – சீறா:2878/3
நிறைதரு வாய்மைப்பாடு நிகழ்த்தினபேர்கட்கு எல்லாம் – சீறா:4908/3
நிறைதரு வரை நெறி முழைஞ்சில் சார்ந்தனர் – சீறா:4943/2

மேல்


நிறைதரும் (6)

நிறைதரும் அலகை போற்ற நிரை திரை பரவை போற்ற – சீறா:1270/3
நிறைதரும் பொருளும் இழந்து உதவாமல் நெட்டு உடல் பெரும் தலை அரவம் – சீறா:1458/2
நிறைதரும் மகிழ்ச்சி பெற்று உடும்பு நின்றதே – சீறா:1636/4
நிறைதரும் பெரும் குழுவினில் புக மனம் நேடி – சீறா:2501/2
நிறைதரும் இருளின் ஒருதரமெனினும் நினைத்து இவண் அடைந்தவரலர் இன்று – சீறா:2545/2
நிறைதரும் கற்பின் நல்லாரிடத்தினில் நிதமும் மாறா – சீறா:3065/2

மேல்


நிறைந்த (46)

நிரம்பிட பதிந்த சலஞ்சல தரள நீள் நிலா எறிப்பது நிறைந்த
கரும் பொறி கவை நா துளை எயிற்று அரவு கவ்விய கதிர் மதி போலும் – சீறா:45/3,4
சிரத்தினில் இருந்த ஆவி தேகத்தில் நிறைந்த பின்னர் – சீறா:111/2
நிதம் அழகு ஒழுகி வாசம் நிறைந்த மெய் முகம்மது என்னும் – சீறா:124/1
நிறை நடுவாகி உலகு எலாம் நிறைந்த நெடியவன் இனிது அருள்புரிந்து – சீறா:127/3
அரியவன் கொடுத்த வரிசைகள் நிறைந்த ஐம்பது சுகுபு இறங்கியதே – சீறா:135/4
துறவலர்க்கு அரசாய் இருந்த இல்யாசு புத்திரர் பவுத்து எலாம் நிறைந்த
மறு மன்னர் குல கோளரி என பிறந்த மா மணி முதுறக்கத்து எனுமால் – சீறா:157/3,4
நிறைந்த பேரொளி முக மலர்தர சபா நிகழ்த்தும் – சீறா:220/4
மறு அறுத்து இருந்த நிறைந்த பூரண மா மதி குலம் திரண்டு வந்ததுவோ – சீறா:238/1
பரவு கஸ்தூரி மனை எலாம் நிறைந்த பரிமளம் கமகமகமென – சீறா:253/3
உள்ளகம் நிறைந்த செம் மலர் பதம் தொட்டு ஒளிர் பெறும் இணை விழிக்கு ஏற்றி – சீறா:266/2
கொந்து அலர் குழலார் மனை எலாம் நிறைந்த கொழும் கதிர் பரப்பிட கூடி – சீறா:373/2
பணி மணி முகம்மது நிறைந்த பங்கயத்து – சீறா:493/3
இணக்கமும் வறியோர்க்கு ஈயும் இரக்கமும் நிறைந்த கற்பும் – சீறா:614/2
நெடிய பச்சிலை கரும்பு உடை கழனியும் நிறைந்த
கொடி_இலை சிறு கேணியும் குறுகிட நடந்தார் – சீறா:858/3,4
உள் நிறைந்த மா மணியொடும் ஒளிர்வன அவைகள் – சீறா:870/2
நெஞ்சினர் மக்கிகள் நிறைந்த நாப்பணில் – சீறா:910/2
நிறைந்த பூண் சொரிந்த கோடிகம் சுமந்து நின்றனர் மடவியர் ஒருங்கே – சீறா:1206/4
தெருளும் கல்வியும் பொறுமையும் நிறைந்த இ சேயை – சீறா:1836/3
நிறைந்த நீள் நதி இடங்கரின் வாயிடை நெடு நாள் – சீறா:1851/1
பெருகிய மாந்தர் அனைவரும் நிறைந்த பெண் இனத்துடன் தலைமயங்கி – சீறா:1909/3
நிலம் கொள நிறைந்த மறை முகம்மதுவை நெஞ்சுற புகழ்ந்து முன்னிலையாய் – சீறா:1911/3
பால் நலம் கொழிக்கும் நிறைந்த வெண் மதியை பரவையின் முகட்டு எழப்படுத்தி – சீறா:1912/3
மணியினில் அமைத்த செழும் முடி நிகர்ப்ப வந்தது நிறைந்த வெண் மதியம் – சீறா:1915/4
நிதி மணி பணி பல நிறைந்த ஒட்டக – சீறா:1990/1
நிறைந்த நல் கலையொடும் பல வரிசையும் நிதியும் – சீறா:2025/2
நெருங்கிய கங்குல் போதில் நிறைந்த வல் இருளை மோதி – சீறா:2294/1
நின்ற மன்னவர்க்கு ஆதி-தன் கிருபையும் நிறைந்த
வென்றியும் சுவர்க்கமும் அருள்குவன் என விரித்தார் – சீறா:2464/2,3
நினைக்கும் சிந்தையில் பொருந்துற நிறைந்த நல் நபியை – சீறா:2465/2
நிலைகொளா பறழொடு நிறைந்த புள்ளி மான் – சீறா:2965/3
கொடி மலர்-அதனில் சேர்ந்த கொழு நறா நிறைந்த போலும் – சீறா:3050/2
உள் உறைந்து எவர்க்கும் தோன்றாது உலகு எலாம் நிறைந்த மேலோன் – சீறா:3353/1
படல தூளிகள் மேகத்தின் நிறைந்த பல் திசையும் – சீறா:3484/1
நிறைந்த கேடகத்து எற்றவும் இற்றது அ நெடு வேல் – சீறா:3533/4
நிலன் உதித்து உயர் உம்பரின் வரிசையில் நிறைந்த
குலவு நீள் புகழ் உமறு கத்தாபு எனும் குரிசில் – சீறா:3730/3,4
நிறைந்திருந்தனர் நிதியமும் கணிப்பில நிறைந்த
திறம் தரும் துணிவு உளவெனில் பகை எனும் தீனோர் – சீறா:3764/2,3
ஊன் நிறைந்த வாய் பேய் மகிழ்தர விருந்து ஊட்டி – சீறா:3820/3
திண் நிறைந்த உடல்-தொறும் சேர்த்திய – சீறா:3907/2
நெட்டு இலை தலை சூலத்தினும் தசை நிறைந்த
வட்ட நேமியினும் கவண் கல்லினும் வாய்ந்த – சீறா:3991/2,3
தண் நிலவு உமிழும் தரள வெண் மணிகள் தயங்கிய தடத்தொடும் நிறைந்த
பண்ணை சூழ் சுகுறா எனும் நகர் ஏகி பாவையர்க்கு அணி விளக்கு என்ன – சீறா:4081/1,2
பத மலர் தொழுது வினையம் உள் நிறைந்த பாதக ககுபினை இரவின் – சீறா:4122/2
உன்னு வஞ்ச நிறைந்த உளத்தினன் – சீறா:4219/3
திரு ஒளி நிறைந்த சிங்க செழும் முகம் நோக்கி சொல்வார் – சீறா:4397/4
நெய்யில் வெம் கறி இலட்டுகம் ஓய்ந்தில நிறைந்த – சீறா:4424/4
வளம் பலவும் உயர்ந்த புகழ் வளர்ந்த குணம் நிறைந்த உலுமாம் ஆண்டு எய்தி – சீறா:4680/2
தீது இலா மறை பொருளாய் திகழ் ஒளியாய் நிறைந்த அல்லா செகத்தின் மேல் தன் – சீறா:4682/2
நெய் அளை பலவு ஒன்றாக நிறைந்த பாத்திரத்தை தூய – சீறா:4707/3

மேல்


நிறைந்ததன் (1)

மன்றல் கமழ் முகம்மதற்கு ஐயேழாண்டு நிறைந்ததன் பின் மறு இலாத – சீறா:1218/1

மேல்


நிறைந்தது (3)

ஒரு திரு திங்களும் நிறைந்தது ஓதிய – சீறா:518/2
செல நெறி தெரியும்தெரிகிலாது என்ன திசைதிசை நிறைந்தது திமிரம் – சீறா:677/3
நீண்ட செம் கரத்தால் உவந்து எடுத்து அருந்தி நிறைந்தது வயிறு என்பர் சிலர் கை – சீறா:2860/1

மேல்


நிறைந்தபேர்கள் (1)

இரு சரணம் நம்பினோர்கள் வரிசைகள் நிறைந்தபேர்கள் எவரினும் உயர்ந்தபேர்களே – சீறா:5/4

மேல்


நிறைந்தவருடனும் (1)

நிறைந்தவருடனும் நின்று பயப்பய நீங்கினாரால் – சீறா:3715/4

மேல்


நிறைந்தவே (2)

நெருங்கியே விசும்பில் அண்ட முகடு உற நிறைந்தவே போல் – சீறா:21/2
நிலை பெற ஆண்டு ஒரு ஏழா நிறைந்தவே – சீறா:527/4

மேல்


நிறைந்தன (10)

துன்னும் ஏரியும் தடங்களும் நிறைந்தன தோயம் – சீறா:35/4
தேன் இருந்து ஒழுகும் கனி பல சிதறி திசை எலாம் நிறைந்தன அன்றே – சீறா:358/4
திரு வயது இருபத்தைந்து நிறைந்தன சிறக்க அன்றே – சீறா:597/4
நிறைந்தன ஈன்ற பைம் காய் நெருங்கின கனிகள் எங்கும் – சீறா:800/3
நிரைதரு சிரம சாலை நிறைந்தன பலவும் கண்டார் – சீறா:935/4
குவடு அடங்கலும் செருகின நிறைந்தன குழுமி – சீறா:1890/4
நிறைந்தன கொடியின் வீக்கம் மறைத்தன கவிகை நீத்தம் – சீறா:3378/3
நிறை உயிர் போக்கி அரசுவீற்றிருந்த இடங்களும் நிறைந்தன கண்டார் – சீறா:3572/4
புண் நிறைந்தன குருதி நீர் பொழிந்தன புதிய – சீறா:3887/3
தெருட்டும் மேலவன் முனிவு என நிறைந்தன திமிரம் – சீறா:4574/4

மேல்


நிறைந்தார் (1)

நேய மன்னவர்கள்-தாமும் ஈண்டு அவண் நிறைந்தார் மன்னோ – சீறா:4376/4

மேல்


நிறைந்திட (2)

ஒக்க எங்கணும் பரந்தது நிறைந்திட உயர்ந்த – சீறா:1113/3
ஓங்கிய தவமும் பதவியும் பேறும் ஒழுக்கமும் நிறைந்திட உயர்ந்தோர் – சீறா:4463/4

மேல்


நிறைந்திடும் (3)

நிறைந்திடும் மொழி சேர் குத்துபா ஓதும் நேரத்தில் சென்று அடி வணங்கி – சீறா:4759/4
ஊன் நிறைந்திடும் வேல் சல்மா வந்தனர் உவந்தே – சீறா:4985/4
பணர் விரிந்து எழுந்த பாதவ கடத்துள் நிறைந்திடும் தொறுவிடம் உறைந்து – சீறா:5017/2

மேல்


நிறைந்திருந்தனர் (1)

நிறைந்திருந்தனர் நிதியமும் கணிப்பில நிறைந்த – சீறா:3764/2

மேல்


நிறைந்திலா (1)

நிறைந்திலா வயதுக்கு ஒத்த புந்தி நீ நினைத்தது என்றார் – சீறா:2820/4

மேல்


நிறைந்து (20)

இடு கொடை கவிப்ப புரந்த சேய் இதுரீசிடத்தினின் நிறைந்து இருந்ததுவே – சீறா:139/4
நிரைநிரை மாடு ஆடு ஒட்டகம் பலவும் நிறைந்து பால் தயிர் குறைவு இலதாய் – சீறா:374/3
இந்து தண் கலை எண்ணிரண்டு உடன் நிறைந்து இறங்கி – சீறா:476/3
தீனக குளம் தடாகம் திசை-தொறும் நிறைந்து தேக்க – சீறா:617/1
நிலம் மிசை வழிக்கு காதம் மான்மத நிறைந்து வீச – சீறா:817/3
அந்தரமும் அண்டபகிரண்டமும் நிறைந்து
மந்தரம் இது என்று உற வளைந்து அற வழிந்து – சீறா:877/2,3
நேமி வானவர் திரை நிறைந்து சுற்றிய – சீறா:916/3
குழுவுடன் திசைதிசை நிறைந்து கூடினார் – சீறா:1147/4
நிறைந்து இலங்கியது இடிந்தது கிடந்தது நெடுநாள் – சீறா:1224/1
நெடும் கழை வரையை சுற்றி காவலின் நிறைந்து நின்றார் – சீறா:2581/4
நிறைந்து நோக்கலும் மெல நடந்து நீடு ஒளி – சீறா:2754/2
கதிரவன் ஒளியும் சோதி கலை நிறைந்து உவாவில் தோன்றும் – சீறா:2795/2
நிலவு வெண் கவிகை இடையிடை பதிந்து நிறைந்து இலங்குவன பைம் தடத்துள் – சீறா:3575/2
வட_வரை குவடு சாயினும் சாயா மனம் நிறைந்து எழும் மதி மலையே – சீறா:4094/3
வினையம் உள் நிறைந்து நின்றோன் சூழ்ச்சியே விளைக்கும் நீரான் – சீறா:4194/2
பார் பிளந்து விடரே நிறைந்து பணியே மிகுந்து வெளி மீதில் வெண்தேர் – சீறா:4209/2
நீங்குறாத அடர் வங்கொடு வரடுமே நிறைந்து
தேங்கின் நாள்-தொறும் மெலிந்து வன் மூப்பினில் தேய்ந்த – சீறா:4259/2,3
நிலையை ஒத்த பனை கனியை ஒத்த கரும் தலை நிலத்தின் நிறைந்து மன்னோ – சீறா:4317/4
விலக்க அரிய வருடம் ஒரு நான்கு நிறைந்து ஐந்து ஆண்டு மேவும் போதில் – சீறா:4678/2
முன் இட நதிகள் நிறைந்து மேல் எழுந்து மோதிட செறு கரை தகர்த்து – சீறா:4754/3

மேல்


நிறைந்துகொண்டு (1)

சோகும் கூளியும் நிறைந்துகொண்டு ஏகின தொடர்ந்தே – சீறா:3857/4

மேல்


நிறைந்தே (7)

நினைத்திடும் பொருள் தருக என போற்றினர் நிறைந்தே – சீறா:196/4
இரைந்து இரங்குவ போன்றன எங்கணும் நிறைந்தே – சீறா:210/4
ஏல வார் குழலார் மனை இடங்கொள்ளாது இருந்தது பறழ்களும் நிறைந்தே – சீறா:368/4
நிலவும் இற்றையில் வரூஉம் அது மறு அற நிறைந்தே – சீறா:1879/4
நின்று நோக்கினர் பாடியில் தொறுவர்கள் நிறைந்தே – சீறா:2694/4
நெருக்கி நின்றது திசையினும் விசும்பினும் நிறைந்தே – சீறா:3483/4
கடி கமழ் மாலை வயவர்கள் மார்பும் பட்டன கடும் கணை நிறைந்தே – சீறா:4932/4

மேல்


நிறைபட (4)

நிறைபட பொங்கி ஓங்கி நிலம் வலம் சுழித்திட்டு ஏறி – சீறா:819/2
நிறைபட அடுத்த கிளை அனைத்தையும் தீன் நிலை பெற நிறுத்திடும் என்ன – சீறா:1449/3
நிறைபட உலகினை புரக்கும் நேமியோய் – சீறா:1810/4
நிறைபட பரப்பி விசும்பு உற தடவி நெடும் புவி அடங்கலும் நயினார் – சீறா:1914/3

மேல்


நிறைபெற (2)

நிறைபெற தனது பெயரையும் நிறுத்தி தீனையும் நிலைநிறுத்தினனால் – சீறா:2505/4
நிறைபெற தேர்ந்து ஒத்து எவரும் ஓர் கருத்தாய் நினைப்பது வினைத்திறமலது – சீறா:2516/2

மேல்


நிறைமதி (3)

மரு மலர் திணி தோள் நிறைமதி வதன முகம்மதின் பேரொளி இலங்கி – சீறா:135/1
நிறைமதி நிகரா முகம்மது நயினார் நிலவு கொப்பிளித்திட சிரிப்ப – சீறா:287/3
நிறைமதி கதிர் என ஒரு நபியை இ நிலத்தில் – சீறா:575/1

மேல்


நிறைமதியும் (1)

உடு இனமும் நடு உறையும் நிறைமதியும் நிகர்த்திட வந்து உறைந்தார் அன்றே – சீறா:1638/4

மேல்


நிறைய (3)

எருது ஒட்டகம் அடல் வெம் பரி இரு பக்கமும் நிறைய
மரவ தொடை புயம் முங்கிட வரும் மக்கிகள்-தாமும் – சீறா:980/1,2
நிறைய மாவும் சேர் எட்டு என கொடுத்து அவண் நீந்தி – சீறா:4414/3
தான மாரி தரை நிறைய திகழ் – சீறா:4809/1

மேல்


நிறையம் (1)

விந்தை சேர் உவணை மீதில் மேவுவர் நிறையம் இல் என்று – சீறா:4909/3

மேல்


நிறையா (1)

எயிறுகள் நிறையா மார்பின் இள முலை முளையா கண்கள் – சீறா:3188/1

மேல்


நிறையில் (2)

நிறையில் நிற்பது பெரியவர்க்கு உரிய நல் நிலையே – சீறா:2239/4
நிறையில் காஞ்சனத்தினில் திரு வாய் உமிழ்நீரால் – சீறா:2938/2

மேல்


நிறையிலா (1)

நிறையிலா பெரும் புகழ் தரும் உலகினில் நிதியே – சீறா:3428/4

மேல்


நிறையினில் (1)

நிறையினில் பொறையின் நினைவினில் மான நிலைமையில் புகழினில் அருளில் – சீறா:4105/1

மேல்


நிறையும் (17)

நிறையும் சேரி விட்டு எழுந்தனர் உழவர்கள் நெருங்கி – சீறா:40/2
நிறையும் மக்களோடு உறும் வரலாறு எலாம் நிகழ்த்தி – சீறா:188/3
குலவிய நிறையும் பொறுமையும் விளங்க கோது இலா பெரும் புகழ் விளங்க – சீறா:377/2
நிறையும் வானகம் அலர்தரும் உடு இன நிரை விடுத்து எளிதாக – சீறா:648/1
நிறையும் மாடங்கள் புதுக்கு-மின் கொடி நிரைத்திடு-மின் – சீறா:1100/2
நிறையும் பொன் சுளை முட்புறக்கனி நிரைத்திடுவார் – சீறா:1106/2
நிறையும் வாக்கினில் தெரிவது நிகர் இல் இ நகரார் – சீறா:1837/3
நிறையும் தீன் நிலைக்கு உரியவர் மகிழ்ந்த நெஞ்சினராய் – சீறா:2049/3
நிறையும் திங்களும் மூன்று என தினம் நிகழ்ந்தனவே – சீறா:2210/4
நிறையும் சாமையின் போர் குவை வரைகளை நிகர்ப்ப – சீறா:2680/1
நிறையும் நெற்றிய மாடமும் நிவந்த மேனிலையும் – சீறா:3118/3
நிறையும் மானமும் இரக்கமும் கொடையும் நல் நெறியும் – சீறா:4279/2
திருவும் குண நலனும் பெறு செயலும் பொறை நிறையும்
உரு அந்தமும் உற வந்தனள் சுவைறா என ஒரு மான் – சீறா:4339/3,4
தவமும் பெறு நிறையும் வெகு தயவும் கன தனமும் – சீறா:4344/1
நிறையும் பதவியும் எய்தின விதியின்படி நிகழாது – சீறா:4352/2
நிறையும் எனது உடல் உயிரை தர வேண்டும் எ தலத்தும் நீண்ட சோதி – சீறா:4526/2
நிறையும் பீடிகை சென்று ஓர் நிலத்தினில் – சீறா:4663/3

மேல்


நிறையுற (1)

நிறையுற பருகச்செய்து நெறி விடுத்து அடவி சுற்றி – சீறா:2569/3

மேல்


நிறையொடும் (1)

நிறையொடும் பசியும் துன்னி நீள் நெறி இருப்ப அ ஊர் – சீறா:2243/2

மேல்


நிறைவற (1)

நிறைவற கலிமாவினை பகர்ந்து இருந்தார் நிறை அழல் புகுதும் நீர்மையினார் – சீறா:5012/4

மேல்


நிறைவுற (1)

நிறைவுற கொடுத்தனர் உரிய நீர்மையால் – சீறா:4982/4

மேல்


நிறைவேற்றி (1)

என்றும் இ மொழி தவறு இலாது உற நிறைவேற்றி
நின்ற மன்னவர்க்கு ஆதி-தன் கிருபையும் நிறைந்த – சீறா:2464/1,2

மேல்


நிறைவேற (1)

நினைந்த கவ்வைகள் எவ்வையும் தனி நிறைவேற
மனம்-தனில் தினம் புகழொடும் உவப்பு வைத்திடு-மின் – சீறா:3111/3,4

மேல்


நிறைவேறிடும் (1)

வறியவர்க்கு ஒரு மணம் நிறைவேறிடும் மட மயில் அனையாய் ஈது – சீறா:653/3

மேல்


நின் (51)

பணித்த நின் திருநாமத்தினுடன் ஒரு பெயரை பண்பாய் – சீறா:108/3
மாதர் சூல் அகட்டுள் தோன்றா மனு நெறி ஆதமே நின்
காதலில் உதவுகின்ற கான்முளை அதில் ஓர் பிள்ளை – சீறா:109/1,2
ஓங்கு நின் பெயரை கூறு என்று உரைத்திட ஹவ்வா என்றார் – சீறா:116/3
மரு புகும் குழல் வல்லி நின் வயிற்றினின் மதலை – சீறா:191/2
இலங்கு பூண் அணி மயில் அனீர் நின் வயிற்று இருந்தோர் – சீறா:215/2
நடந்து எதிர் வர கண்டு அம்ம நின் நுதலின் நலம் கிளர் பேரொளி ஒன்று உண்டு – சீறா:274/3
கோதை நின் குலம் பெயர் ஏது கூறு என – சீறா:322/1
உலைந்து நின் மனம் உடைவது என் வெண் திரை உடுத்த – சீறா:330/3
தெரிவை நின் மக கொணர்க என கேட்டலும் சிறந்த – சீறா:332/2
என் மகன் அலன் நின் மகன் இவன் என இயம்பி – சீறா:350/2
வந்து தோன்றிய முதியவன் அரிவை நின் மனத்தின் – சீறா:459/1
திருந்து மென் மலர் கொடி_இடை கேட்டி நின் சிந்தை – சீறா:460/1
வருந்தல் நின் திரு மகன் முகம்மதுவை இ வழியில் – சீறா:460/2
எந்த ஆற்றினும் நின் பிரிந்து ஏகலன் என்றார் – சீறா:547/4
நின் மனம் தேற கண்ட புதுமையை நினைவு அறாமல் – சீறா:625/3
மா தவத்தின் என் பொருள் உளது எவையும் நின் மனை பொருள் எளியேனும் – சீறா:655/2
புவியில் நின்னிலும் எனக்கு உரியவர் இலை பொருளும் நின் பொருளேயாம் – சீறா:663/3
அரசர் நாயக நின் மனைக்கு எழுக என உரைத்தலும் அவர் போந்தார் – சீறா:668/2
கரிய கல்லினில் பதிந்திடும் கரத்தில் நின் கரத்தை – சீறா:963/1
மாசு இலா மதி நின் துணையவர் தரும் மதலை – சீறா:1366/2
நின்னை நோக்கியும் நின் குல முறை பெரியவர் நேர்-தன்னை – சீறா:1369/1
முழுதும் நின் கருத்து உறும்படி முயல்வதேயன்றி – சீறா:1385/3
இறைவ நின் மகன் ஆக்குக இல்லகத்து – சீறா:1392/3
உரம்-அது அன்று நின் உரன்-அதும் உரன் அல உரவோய் – சீறா:1526/4
உடைக்கும் நின் வலி என்பதை அறிவன் என்று உரைத்த – சீறா:1527/4
ஓதிய நன் கலிமாவை ஓதி நின்
பாதகம் துடைத்து நல் பதவி எய்து என – சீறா:1614/2,3
உரைத்தனை நடுநிலை நின் உளம் பொறுத்தது – சீறா:1853/2
வலியவன் அருள் நின் மகவிடத்தினில் மலிவாய் – சீறா:1879/2
சினக்க வந்து இவண் மறிப்பது தகுவதோ செலு நின்
மனைக்கு என சிலர் கூறலும் மனத்திடை கொதித்தான் – சீறா:1995/3,4
மா தவம் பெற்று நின் போல் முகம்மது நபி-தம் செய்ய – சீறா:2112/1
நிலத்தினில் விண்ணில் நீள் திசைக்குள் நின் மன – சீறா:2131/1
வாய்ந்த நின் குலை இவண் வருக வேண்டும் என்று – சீறா:2133/2
குழை தரும் விரி தலை குலையை பார்த்து நின்
உழையினில் செல்க என உரைப்ப ஓடி முன் – சீறா:2138/2,3
நின் பதம் வர நிலைநிறுத்துவேன் என – சீறா:2160/3
குசையினை நின் மனைத்தலத்தில் இருந்த உரு எடுத்து இவணில் கொடுவா என்ன – சீறா:2186/2
உள் நிறை உவகை கூர்ந்து எ ஊரவன் நின் பேர் ஏது என்று – சீறா:2247/2
ஈன்றவர் யாவர் எ வழிக்கு உளன் நின் இரும் குல பெயர் யாது உனக்கு – சீறா:2301/3
புரிந்த நின் வலி கெடுக்குவன் காண் என புகன்றார் – சீறா:2470/3
புவியினில் எவர் நின் சூழ்ச்சியை நிகர்ப்பர் என புகழ்ந்து இருந்து இபுலீசு – சீறா:2525/2
குறைவு அற பலன் படைத்தனை வாழ்ந்து நின் குலத்தோடு – சீறா:2621/3
கூலியின் கொறி விடுத்து நின் கொறியினை குறுகி – சீறா:2641/1
நற்குணத்தீர் அழித்தலும் காத்து அளித்தலும் நின் கிருபை என நவிற்றினானால் – சீறா:2673/4
ஆயர்-தம் குல விருத்தையை விளித்து நின் அகத்துள் – சீறா:2683/1
நாணி நின் வதனம் நோக்க நடுங்கினனன்றி வேறு – சீறா:2807/3
உதிக்கும் நின் உள்ளத்துள்ளும் பெயரினை ஒழித்தல் வேண்டும் – சீறா:2819/4
சுந்தர புயத்தோய் நின் வரவு எனக்கு சொல்லுக என நபி உரைத்தார் – சீறா:2893/4
செல்லு நின் பதி என வணங்கி சென்றனன் – சீறா:4073/2
தென் திகழ் வடிவோய் நின் முகம் கண்டேன் தீர்ந்தது என் துன்பம் என்று இசைத்தார் – சீறா:4098/4
நிலையில் நின்றனர் நின் அபயம் என – சீறா:4243/2
வந்து நின் படையொடும் அலகில் தீனவர் – சீறா:4550/1
நல் தவம் உடைமையாய் நன்று நன்று நின்
வெற்றியும் வீரமும் விளம்ப அரீது என – சீறா:4996/2,3

மேல்


நின்-தன் (2)

ஆக்கிட கறிப்பன் நின்-தன் ஆவியை கசக்கி வீணில் – சீறா:2810/3
வழு இலா கொடியே நின்-தன் மணமகன் கொணர்தி என்றார் – சீறா:4792/3

மேல்


நின்-பால் (1)

மாட்டு வந்து இருந்து நின்-பால் வந்தவை எவை-கொல் என்ன – சீறா:946/1

மேல்


நின்-பாலில் (1)

நின்-பாலில் கண்டு அறிந்தேன் சிறியேன் உய் திறத்தினொடு இ நிலத்தில் வாழ – சீறா:2671/3

மேல்


நின்-வயின் (1)

இருப்பின் நின்-வயின் இடர் வரும் என எடுத்து இசைத்தார் – சீறா:783/3

மேல்


நின்ற (90)

உடம்பு-தோறினும் உயிர் நின்ற நிலையினை ஒக்கும் – சீறா:37/4
கதிர் வடிவு ஒழுகி நின்ற ஹபீபு மெய் வகுக்க வேண்டி – சீறா:101/1
திடுக்கொடு பதறி நின்ற சிறுவர்கள் சிதறினாரே – சீறா:417/4
இ தகை குரிசில் நின்ற நிறை இடை கண்டோர் எல்லாம் – சீறா:420/3
கைத்தலம் பற்ற நின்ற காளையர் வெருவி ஏக – சீறா:432/2
நின்ற வேங்கை எவ்வுழி என நிகழ்த்தினர் அவனும் – சீறா:760/3
பந்தி பெற நின்ற படலம் தனி எழுந்தே – சீறா:881/1
வீறு பெற நின்ற பரிவேடம் எனல் ஆகி – சீறா:883/3
தெரி மலர் கரங்கள் கூப்பி சேவடி வணங்கி நின்ற
உரிமை-தன் முகத்தை நோக்கி ஒண்_தொடி கதீஜா என்னும் – சீறா:1042/1,2
இரு நிலத்து உறைந்த வேர் ஈமானிலை எழுந்து நின்ற
தரு முகம்மது நல் வாசம் தழைத்தல் தீன் விளக்கம் இன்பம் – சீறா:1058/1,2
மறு துடைப்பன போல் மார்க்க வழி கெட நின்ற பேரை – சீறா:1346/2
விரைவொடும் செறுத்து நின்ற வீரரில் ஒருவன்-தன்னை – சீறா:1356/3
பெருகி நின்ற தலைமுறை பேரராய் – சீறா:1405/1
நிலம் மிசை விடையாய் தோன்றி நின்ற அ மாயம்-தானே – சீறா:1549/4
மடித்த வாள் எயிறு கவ்வி நின்ற மன் மடந்தை-தன்னை – சீறா:1570/1
மருங்கினில் நின்ற கப்பாப் மன்னவன் உமறை நோக்கி – சீறா:1581/1
பூம் கொடி என முனம் நின்ற பூவையை – சீறா:1974/1
நெருப்பிடை தசை வாய் ஆர்ந்து நின்ற வேடனையும் செம் மான் – சீறா:2061/3
நிலத்திடை கிடத்தி கட்டி நின்ற வேட்டுவனை கண்ணால் – சீறா:2065/2
நிறை வளம் சுரந்த கானில் நின்ற நம் நபியை நோக்கி – சீறா:2067/1
நின்ற தன் இனத்துக்கு எல்லாம் நெறிபடும் கானில் ஓடி – சீறா:2103/2
இருவருக்கு எதிர்தர நின்ற ஈந்து-அதின் – சீறா:2132/1
விரி தலை தரு அடி நின்ற மென் குலை – சீறா:2135/1
அரும் தவம் தவறி நின்ற அரசன் ஈது உரைப்ப கேட்டு – சீறா:2262/1
குற்றம் அற்று இரந்து நின்ற வசனத்தின் குறிப்பு காதின் – சீறா:2263/3
கடத்தின் மான் உரைப்ப நின்ற காரண குரிசில் தூரத்து – சீறா:2282/1
இடத்தினில் நின்ற வஞ்சி தருவினை எதிர்ந்து நோக்கி – சீறா:2282/2
நின்ற மா மரத்தை நோக்கி நெறிபட எவரும் கேட்ப – சீறா:2285/1
வேத நல் நிலைமை நீங்கா மெய் நெறி மேவி நின்ற – சீறா:2287/4
நிலத்தும் விண்ணிடத்தும் உற்றோர் நின்ற நல் நெறியும் ஈதே – சீறா:2377/1
பொழிலிடை புகுந்தேன் நின்ற புரவலர்-தம்மை கண்டேன் – சீறா:2386/1
நின்ற மன்னவர்க்கு ஆதி-தன் கிருபையும் நிறைந்த – சீறா:2464/2
இருந்த வான் உரைஞ்சி நின்ற இறும்பிடத்து அடைந்தார் அன்றே – சீறா:2572/4
விரல் இட அரிதாய் நின்ற வேய் வனத்திடத்தும் சாய்ந்த – சீறா:2573/1
ஒருங்கினில் நின்ற காபிர் ஒருவருக்கொருவர் இந்த – சீறா:2577/1
துருத்தி நீர் வெளி விட்டு என்ன விரைவொடும் தோன்றி நின்ற – சீறா:2602/4
நெட்டு உடல் முடக்கி வாய்ந்த கழுத்தையும் நிமிர்த்து நின்ற
விட்டு அறா விடத்தின் பாந்தள்-தனை விழித்து எதிர்ந்து நோக்கி – சீறா:2603/1,2
நெடும் தட வரை என நின்ற ஒட்டகம் – சீறா:2751/3
வடிவு உற நின்ற ஒட்டகம் அ வாயிலின் – சீறா:2755/3
பண்டை நல் நெறியை மாறி நின்ற பாவிகளை செய்யா – சீறா:2817/1
நின்ற வண் பொழில் ஆக்கி நீ அளிப்பதுமல்லால் – சீறா:2922/4
மருங்கு நின்ற சல்மான்-தனை நோக்கி நீ வரைந்து – சீறா:2929/1
கலந்து நின்ற மெய் தோழரில் ஒருவர் கை ஆர – சீறா:2935/1
நின்ற அ தருவினை கூவின் நின்னிடத்து – சீறா:3325/3
குறித்து உயிர்க்குயிராய் நின்ற குபல் எனும் தம்பிரானை – சீறா:3398/3
வால சூரியன் என நின்ற வீரர் கை வாளால் – சீறா:3491/4
கோலி நின்ற மன்னவன்-தனை எதிரினில் குறுகி – சீறா:3503/3
நனி புதுமை குரிசில் உரைதர மகிழ்ந்து கனி_மொழி நல் நுதலார் நின்ற
அனசு கையின் இருந்ததை ஓர் பாத்திரத்தில் நெய்யுடன் அம் கையின் ஏந்தி – சீறா:3755/1,2
மண் இயல் வளாகம் எல்லாம் வய படை தடவி நின்ற
பண் இயல் கொடிகள் எல்லாம் பயோதரம் தடவி நின்ற – சீறா:3849/1,2
பண் இயல் கொடிகள் எல்லாம் பயோதரம் தடவி நின்ற
எண்ணிய திசைகள் எல்லாம் எழும் துகள் தடவி நின்ற – சீறா:3849/2,3
எண்ணிய திசைகள் எல்லாம் எழும் துகள் தடவி நின்ற
விண்ணிடம் தடவி நின்ற மிகு சலவாத்தின் ஓதை – சீறா:3849/3,4
விண்ணிடம் தடவி நின்ற மிகு சலவாத்தின் ஓதை – சீறா:3849/4
தோற்றமும் ஒடுங்க நின்ற தொல் நெறி ஒடுங்க மாறா – சீறா:3850/3
சொல்லினான் நின்ற பின்னர் துணை அபூபக்கர் என்னும் – சீறா:3879/1
எண்ணிடத்து அடங்கா நின்ற பேரொளி இறையோன்-தன் முன் – சீறா:3880/3
முன் அணி என்ன நின்ற மூவரும் ஊழி ஊதை – சீறா:3883/1
வாள் தெறித்திட போர் நின்ற மன் அபுதுல்லா என்னும் – சீறா:3948/1
சாயா நின்ற தானையொடும் தன் ஊர் புக்கி துயர் என்னும் – சீறா:4029/2
பெருமையில் நின்ற தெய்வம் பிரித்தது காணும் இன்னே – சீறா:4191/2
பித்து உழன்றவர் போல் நின்ற நிலையன்றி பிறிது நோக்கார் – சீறா:4196/2
நேருற விளங்க வள்ளல் நின்ற தீனவர்கள்-தம்மை – சீறா:4199/3
செறுத்து நின்ற வெம் தீமையன் யான் இனி – சீறா:4231/3
வீழ்ந்து நின்ற அறபி வெரு அற – சீறா:4234/1
நனி புகழ் தழுவி நின்ற நபி முனம் வந்து சொல்வார் – சீறா:4285/4
தரு-தொறும் குவித்து நின்ற பல குவை அனைத்தும் சாபிர் – சீறா:4294/1
வரத்தின் மேல் நின்ற வேத வள்ளலும் மனையில் போந்தார் – சீறா:4294/4
காரணத்தில் நின்ற தவ ஆயிசாவுடன் போக கண்டது அன்றே – சீறா:4300/4
வங்கிடத்து உரிய மாந்தர் வழி முறை நின்ற வேந்தர் – சீறா:4361/1
துன்றிய உரோமம் யாவும் தளிர்த்தன துணையா நின்ற
குன்று என புயங்கள் ஓடி வளர்ந்தன புருவம் கோட்டி – சீறா:4386/2,3
பெருமையில் நின்ற சோதி பெரியவன் ஏவல் நாளும் – சீறா:4397/1
நின்ற மையினை நடத்தி உள் களிப்பொடு நினது – சீறா:4432/1
நீடிய மூரி திறத்தொடும் பிறந்து குபிர் நிலை நின்ற மன்னவர்க்கே – சீறா:4451/4
ஊன் உடைய பல் உயிர்க்கும் உணர்வு அரிய பேரொளியாய் ஓங்கி நின்ற
ஞானம் எனும் பரம்பொருளே அழியாத பெரும் பேறே நடு நின்று என்றும் – சீறா:4522/2,3
மன்று இடமோ தருமம் எனும் வழி இடமோ பெரியோர்கள் வணங்கி நின்ற
வென்றி இடமோ அறியேன் மற்று இடமோ நீ உறைந்த விளக்கம் யாதோ – சீறா:4523/3,4
பூணாத காட்சியனோ புணர்வு உணர்வு உண்டு இல்லவனோ புகலா நின்ற
வாழ்நாளும் உடையவனோ வல்லவனோ உன் பெருமை மதிப்பார் யாரே – சீறா:4530/3,4
மேவி நின்ற வல் இருள் அலால் பின்னரும் மிகுந்து – சீறா:4578/1
தாவி கீழ் திசை ஊதையும் மேல் நின்ற தனியோன் – சீறா:4578/2
ஓதும் மொழிக்கு அவர் உவந்த உண்மை கண்டு நின்ற இயல் உலுமாம் சொல்வான் – சீறா:4682/1
சொற்படி அவரும் வைத்தார் சுருதி மா நபி முன் நின்ற
பற்பலபேரை பார்த்து பதின்மர் ஓர் குழுவாய் கூடி – சீறா:4708/1,2
மேதையை அருந்த என்ன வியந்தனர் வியந்து நின்ற
காதலை அறிந்து காலில் கட்டிய பிணிப்பை வீழ்த்தி – சீறா:4735/2,3
பரவும் அத்திரியை அன்னோர்-பால் செல புகுத்தி நின்ற
புரவலர்-தம்மை நோக்கி புள் இனம் முரலும் தூய – சீறா:4738/1,2
இறைவனே மறையின் வாழ்வே எங்கணும் பரந்து நின்ற
குறைவு இலா பொருளே சோதி குலவிய ஒளிவே நீதி – சீறா:4750/1,2
தான் என நின்ற கக்கன்-தன்னையே தொழுது நின்றார் – சீறா:4782/4
சகதலம் முழுதும் நின்ற தனி பெரும் பொருளை உன்னி – சீறா:4790/3
அலக்கணுற்று அழுது நின்ற அரிவை தன் மெலிவை எல்லாம் – சீறா:4795/3
பறை நிறை நின்ற ஈத்தம் பழம் உனக்கு ஈதும் என்றார் – சீறா:4797/2
உசாவினன் உறுவா அன்னோர் உண்மையாய் விளங்கி நின்ற
முசுகபின்படியே தீனின் முறை வழுவாத செம்மல் – சீறா:4856/2,3
கவனம் வேறு ஆகி நின்ற காபிர்கள் உரைத்தார் நம்-பால் – சீறா:4871/2
துதித்து அவண் அடுத்து நின்ற சுகயிலை கண்டு வள்ளல் – சீறா:4874/1
நடுநிலை நின்ற நாயன் ஆணை நீர் விலக்கல் அன்று ஏன்று – சீறா:4965/2

மேல்


நின்றதல்லால் (1)

ஊரை காட்டி நின்றதல்லால் ஊக்கம் காட்டிற்றிலை அன்றே – சீறா:4030/4

மேல்


நின்றதற்காய் (1)

இரந்து நின்றதற்காய் ஆதி வல்லவனும் இருட்டறை மலக்கினை கூவி – சீறா:1901/1

மேல்


நின்றதால் (1)

சித்திரம் என தனி சிறந்து நின்றதால் – சீறா:2745/4

மேல்


நின்றது (16)

வனைந்த போல் அகலாது நின்றது மழ விடையே – சீறா:1537/4
பெருகி நின்றது நிறைதரு மனு பிரளயமே – சீறா:1891/4
நிறை மதி கதிர் தாள் வாயிலை கடந்து நின்றது நிலம் பிறங்கிடவே – சீறா:1919/4
கெடு நரகு அடைவர் சரதம் என்று எவர்க்கும் கிளத்தி நின்றது செழும் மதியம் – சீறா:1922/4
கலை முகம்மது-தம் முன் கண் களித்திட நின்றது அன்றே – சீறா:2284/4
நிலைபெற நின்றது என்ன நெறி சென்று நின்றது அன்றே – சீறா:2288/4
நிலைபெற நின்றது என்ன நெறி சென்று நின்றது அன்றே – சீறா:2288/4
பதிய நின்றது கொடியவன் விடு நெடும் பரியே – சீறா:2654/4
கொடுத்து நின்றது முகம்மது காரண கொறியே – சீறா:2691/4
குறைந்திலா தெரு பல குறுகி நின்றது
மறைந்திடாது ஒரு தலைவாயில் மேவியே – சீறா:2754/3,4
உலந்து நின்றது கண்டு நம் நபி ஒளிர் கரத்தால் – சீறா:2935/3
நெருக்கி நின்றது திசையினும் விசும்பினும் நிறைந்தே – சீறா:3483/4
தறுகி நின்றது என் உரை என எதிர் மொழி சாற்றும் – சீறா:4258/4
உருவின் மிக்கது என்று உணர நின்றது கொறி உழையின் – சீறா:4430/4
பாலின் நின்றது முன் உரு போன்று எழும் படிமை – சீறா:4431/4
உந்தி நின்றது இங்கு ஏது என அதிசயித்து உரைத்தாள் – சீறா:4433/4

மேல்


நின்றதும் (2)

அஞ்சி நின்றதும் பயந்து ஒடுங்கிய வரலாறும் – சீறா:453/4
அடையலார்கள் நகையோடு நின்றதும் அகம் வெதும்ப ஒரு காளை கண்டு – சீறா:1435/2

மேல்


நின்றதுவும் (1)

வெறி கமழ் பறவை வீசி நின்றதுவும் விண்ணகத்து அமுதம் தந்ததுவும் – சீறா:285/3

மேல்


நின்றதுவே (1)

விதியவன் தூதர் பேரினில் கலிமா விரைந்து எடுத்துரைத்து நின்றதுவே – சீறா:1920/4

மேல்


நின்றதே (12)

நிறைதரும் மகிழ்ச்சி பெற்று உடும்பு நின்றதே – சீறா:1636/4
மீதினில் விரி தலை விளங்கி நின்றதே – சீறா:2134/4
திரு முகம்மது முனம் சிறந்து நின்றதே – சீறா:2135/4
புழை வழி நுழைந்து அது பொருந்தி நின்றதே – சீறா:2138/4
எனும் பெயர் உலகு எலாம் இலங்க நின்றதே – சீறா:2410/4
இரும் பெரும் குலம் எலாம் இறைஞ்சி நின்றதே – சீறா:2422/4
பூதலத்திடை தனி பொருந்தி நின்றதே – சீறா:2752/4
கலையொடும் செறிந்து புல் கறித்து நின்றதே – சீறா:2965/4
முறை-அது அன்று என தனி முடுவல் நின்றதே – சீறா:2971/4
குதி மறுத்து அறம்-அதை குறித்து நின்றதே
புதுமை என்று இந்தனம் பொருவு இலாத நல் – சீறா:2977/1,2
செழும் தொடை புய நபி திருமுன் நின்றதே – சீறா:3327/4
கொல் நுனை வேலினும் குளித்து நின்றதே – சீறா:3622/4

மேல்


நின்றதொரு (1)

சிந்துர திரள் அடர்த்து நின்றதொரு சிங்க ஏறு எனும் முகம்மது – சீறா:1428/1

மேல்


நின்றநின்ற (1)

நின்றநின்ற திசை-தொறும் நீள் படை – சீறா:4505/1

மேல்


நின்றவர் (14)

அடர்ந்து வந்து நின்றவர் முக குறிப்பையும் அவரை – சீறா:567/1
போதுகின்றது என்று அடர்ந்து நின்றவர் பொறி கலங்கி – சீறா:2048/3
மருங்கு நின்றவர் மா மனையுள் புகுந்து – சீறா:2336/1
பேதுற தீன் நிலை பிழைத்து நின்றவர்
தீது உற இருமையும் தீயர் ஆவரால் – சீறா:2445/3,4
தடுத்து நின்றவர் குலத்தையும் தனக்கு உயிர் துணையாய் – சீறா:2500/3
இடம்-தனில் நின்றவர் யாரும் இன்புற – சீறா:2751/1
இடங்கொள் வாய் பிளந்து நா எடுத்து நின்றவர்
அடங்கலும் செவி கொளா கூப்பிட்டு ஆர்த்ததால் – சீறா:2758/3,4
அ நெறி மறையின் முறை வழி ஒழுகி நின்றவர் அரம்பையர் சேர்ந்து – சீறா:2898/1
நின்றவர் கேட்டு இவை நினைவு இதாம் என – சீறா:2992/2
அடுத்து நின்றவர் இசுலாமில் ஆயதும் – சீறா:3037/1
தூசி நின்றவர் துணித்து வெம் கொடி படை துரத்தி – சீறா:3495/2
பொருந்தி நின்றவர் யாவரும் ஒருப்பட புகழும் – சீறா:3835/1
அடுத்து வந்து இவண் நின்றவர் அங்கையின் – சீறா:4495/2
என்று நின்றவர் யாவரும் இசைத்திட இரங்கி – சீறா:4832/1

மேல்


நின்றவர்க்கல்லது (1)

புண்ணியத்தின் மேல் நின்றவர்க்கல்லது இ பொறுமை – சீறா:4272/3

மேல்


நின்றவர்க்கு (1)

விதி உயிர் உதவியின் வீழ்த்தி நின்றவர்க்கு
இதமுற பழிகொளாது இருத்தல் உம்பரின் – சீறா:3619/2,3

மேல்


நின்றவர்கள் (3)

ஓலிடும் கடக கரத்தினால் அவிழ்த்தேன் அவிழ்ந்திடாது ஒருங்கு நின்றவர்கள்
மேலுற வகிர்ந்தும் கருவியால் அறுத்தும் விரிந்த செம் நெருப்பிடை கொடுத்தும் – சீறா:2310/2,3
தானம் மீது அமர்ந்து நின்றவர்கள் சாற்றுவார் – சீறா:2972/4
மட்டின் நின்றவர்கள் பின்வாங்கினார் இனி – சீறா:3038/2

மேல்


நின்றவரை (2)

சிந்தையில் களித்து மருங்கு நின்றவரை திண்ணிய தசையினை கொணர்க என்று – சீறா:1948/2
வாழ்த்தி நின்றவரை எல்லாம் வைதுகொண்டு அரிவை நின்றாள் – சீறா:3197/4

மேல்


நின்றவன் (1)

ஊன்றிய தடியில் கிடந்து உழன்று ஒதுங்கி நின்றவன் உழையினை நோக்கி – சீறா:2301/1

மேல்


நின்றவன்-தனது (1)

வழிகெட தனி நின்றவன்-தனது உயிர் மாய்க்க – சீறா:1375/2

மேல்


நின்றவன்-தனை (1)

எயிறு அதுக்கி நா கடித்து நின்றவன்-தனை எதிர்ந்து – சீறா:3534/2

மேல்


நின்றவனை (2)

தம் இனத்தவர்களுடன் சலாம் உரைத்து தக்கது ஓர் இடத்து நின்றவனை
வம் என திருவாய் உரை அருள் கொடுத்து முகம்மது மருங்கினில் இருத்தி – சீறா:1941/2,3
இதத்தொடு சலாமும் கூறி இனிது நின்றவனை நோக்கி – சீறா:2771/2

மேல்


நின்றவால் (1)

வீசிட சடுதியின் விரிந்து நின்றவால் – சீறா:2749/4

மேல்


நின்றவே (1)

ஊற்றமுற்று உயர் சலாம் உறைத்து நின்றவே – சீறா:1603/4

மேல்


நின்றவை (1)

பொருந்தி நின்றவை புகன்றதும் மனத்தினில் பொருந்தி – சீறா:960/2

மேல்


நின்றன் (2)

கூறு மென் கரும்பே நின்றன் வயிற்று உறு குழந்தை – சீறா:200/2
வேடனை விளித்து நம்-தம் பிணையினை விடுத்து நின்றன்
பீடு உடை பசியை மாற்றி பெரும் பதிக்கு அடைக என்றார் – சீறா:2116/2,3

மேல்


நின்றனர் (26)

பிடித்து அடி வருடி நின்றனர் மனையும் பேரொளி பிறங்கின அன்றே – சீறா:248/4
கடந்து வந்து ஒருவர் நின்றனர் அவர் செம் கரத்தினில் கிண்ணம் ஒன்று ஏந்தி – சீறா:249/2
அஞ்சலித்து அன்புடன் அடுத்து நின்றனர் – சீறா:910/4
நிறைந்த பூண் சொரிந்த கோடிகம் சுமந்து நின்றனர் மடவியர் ஒருங்கே – சீறா:1206/4
குறுகி நின்றனர் நால் வகை குலம் தலைமயங்க – சீறா:1888/4
துதிசெய தனி நின்றனர் கதிரையும் தொடர்ந்து – சீறா:1895/2
நிரைநிரை காபிர் செறி திரள் நெருங்கி நின்றனர் இருந்தனர் அவரில் – சீறா:2533/3
புவியிடை தொழுகையை பொருந்தி நின்றனர் – சீறா:2953/4
தூது என உலகினில் தோன்றி நின்றனர்
வேதமும் இறங்கின மெய்மை வேதத்தின் – சீறா:2980/2,3
மந்திர கிழவர் முன் வைத்து நின்றனர் – சீறா:3249/4
விரி கதிர் சிறையினை விரித்து நின்றனர் – சீறா:3255/4
வந்து நின்றனர் வெற்றியும் பிடித்த வாள் வலியும் – சீறா:3474/2
வீசி நின்றனர் சிலசில திறல் வய வீரர் – சீறா:3495/4
நிறம் தரம் தெரியா கங்குல் நின்றனர் ஒருபால் அன்றே – சீறா:3716/4
செய்வது ஏது என நின்றனர் திகைத்தனர் சிரித்தார் – சீறா:3981/3
மற்று நாலைந்து மைந்தரும் நின்றனர் மாதோ – சீறா:3988/4
முற்றும் போயின நின்றனர் அவண் விதி முடிய – சீறா:3996/4
விண்டு நின்றனர் அவனும் ஆங்கு உற்றனன் விரைவின் – சீறா:4011/4
உன்னவும் பழுது இது என்று உரைத்து நின்றனர் – சீறா:4057/4
நிறை அறிந்து அப்புறத்து ஏகி நின்றனர் – சீறா:4065/4
நிலையில் நின்றனர் நின் அபயம் என – சீறா:4243/2
வருதல்மட்டு அவண் நின்றனர் முகம்மது நபியே – சீறா:4257/4
கூறு செய்திட நின்றனர் ஆங்கு அது குறுகி – சீறா:4404/4
நின்றனர் அன்னது குறிப்பினில் சாபிர் – சீறா:4412/3
கவிய கட்டினர் நின்றனர் காணவால் – சீறா:4486/4
பரியின் மேல் கொண்டு நின்றனர் பாலினே – சீறா:4493/4

மேல்


நின்றனரால் (1)

மருந்தினும் அமரர் அமுதினும் சிறப்ப மகிழ்வொடும் தெளித்து நின்றனரால் – சீறா:1951/4

மேல்


நின்றனரோ (1)

கன்றிய மனத்துள் தீன் எனும் செறுநர் கையுற கலங்கி நின்றனரோ
பொன் திகழ் முலையார் ஆசை அம் கடலுள் புக்கி மெய் சோர்ந்து உழன்றனரோ – சீறா:4118/2,3

மேல்


நின்றனவே (1)

ஏர் பெற எழுந்து முகம்மதுக்கு எதிராய் இரு பிறை இலங்க நின்றனவே – சீறா:1923/4

மேல்


நின்றனவோ (1)

மங்கி நின்றனவோ என மனம் மதி மறந்தார் – சீறா:4577/4

மேல்


நின்றனள் (1)

ஈய்ந்து நின்றனள் அருந்தினர் துணையொடும் இறசூல் – சீறா:2692/4

மேல்


நின்றனளால் (1)

புனை மணி பிறழ மின் என நுடங்கி புதுமையில் தோன்ற நின்றனளால் – சீறா:1973/4

மேல்


நின்றனளே (1)

பெண் நலம் கனிந்து நலன் எழில் பிறங்க பெரு நிலத்து எழுந்து நின்றனளே – சீறா:1955/4

மேல்


நின்றனன் (13)

நின்றனன் மறிந்தேன் எந்த நிலத்தினும் தொடர்ந்து காலில் – சீறா:1547/3
விள்ளுதற்கு அரிதாய் ஒரு சலாம் குழறி விளம்பி நின்றனன் முகம் நோக்கி – சீறா:2300/2
கோதி நின்றனன் இடர்க்கு அடங்கிலன் என குறித்தார் – சீறா:2919/4
முற்றி நின்றனன் கண்டு ஒரு திறலவன் முன்னி – சீறா:3497/2
விடுத்து நின்றனன் சிலை குழைந்திட ஒரு வீரன் – சீறா:3498/4
தும்பி இல் என சலித்து நின்றனன் ஒரு வீரன் – சீறா:3499/4
ஓதி நின்றனன் கேட்டு அனல் வெகுளியுற்று உனை போல் – சீறா:3519/2
நின்றனன் கூயினன் நெடிது தன் மனம் – சீறா:3638/1
நிலை உறும் கதவினை புடைத்து நின்றனன் – சீறா:3639/4
ஆல மன்னவன் ஆங்கு நின்றனன்
சால நம்-தம் மா தானையாகிய – சீறா:3976/2,3
இதம் உற நின்றனன் கோறல் எய்தும் முன் – சீறா:4066/1
கொலையில் நின்றனன் இயற்றிய தீமையை குறித்தும் – சீறா:4264/2
மூட்டினன் முற்றினும் மூழ்கி நின்றனன்
வேட்டலுற்று அவிடம் விட்டு இவரும் மீண்டனர் – சீறா:4553/3,4

மேல்


நின்றனையால் (1)

நானம் சிறந்த திரு தூதும் வந்தார் நலிந்து நின்றனையால்
ஊனம் இனிமேல் விளைவது என்னோ விதியை உணரமாட்டாதாய் – சீறா:4042/3,4

மேல்


நின்றாய் (4)

வென்றியை விளைத்து நின்றாய் இடியினை வெதுப்பும் கண்ணாய் – சீறா:3942/4
போரினை மூட்டி நின்றாய் நீ இங்கு புகுந்த போதே – சீறா:4388/3
நீ அளித்த செல்வம் அன்றோ பெரியோர்கள்-தம் மனத்துள் நிமிர்ந்து நின்றாய் – சீறா:4529/4
உருக்கமானவர் போல் நின்றாய் உன்னை போல் உலகில் உண்டோ – சீறா:4860/4

மேல்


நின்றார் (59)

சேர்த்த தம் உளம் காணாது திருந்து_இழை வருந்தி நின்றார் – சீறா:637/4
பாவையர் நின்றார் செய்த பாவைகள் போலும் அன்றே – சீறா:1169/4
குரிசில்-தன் கமல செம் கண் குளிர்தர எதிர்ந்து நின்றார் – சீறா:1256/4
ஈரமுற்று உருகி நெஞ்சம் இணங்குற வணங்கி நின்றார் – சீறா:1342/4
கணக்கு அறிவுறுமோ என்ன காபிர்கள் கடுத்து நின்றார் – சீறா:1349/4
வாய் துடிதுடிப்ப பேசி வருமித்து நெருங்கி நின்றார் – சீறா:1355/4
சிரசு உடைந்து உதிரம் சிந்த சினத்துடன் புடைத்து நின்றார் – சீறா:1356/4
மறைபட இருத்தி செவ்வி மனை திரு முன்றில் நின்றார் – சீறா:1567/4
இன் உயிர் தடிவேன் என்ன இரு விழி கனல நின்றார் – சீறா:1568/4
குறைபடும் குபிரை சூழ்ந்த குலத்தொடும் வெறுத்து நின்றார் – சீறா:1578/4
பொழி கதிர் வதன செவ்வி புரவலர் உமறு நின்றார் – சீறா:1579/4
வேதிகையிடத்தில் புக்கு விளைவது காண்ப நின்றார் – சீறா:1580/4
நிலைகொள் கபாடம்-தனை தீண்டி நின்றார் அறிவு குன்றாரே – சீறா:1586/4
மாற்றுக என்று ஆதி-தன்னுடன் இரந்து நின்றார்
மன்னிய ஜிபுறயீலும் மறுத்து முன் வடிவம் போன்றார் – சீறா:1735/3,4
நெஞ்சர் அல்லால் நெறி நிலை நின்றார் இலை – சீறா:1812/2
துடரொடும் கிடப்ப தூயோன் தூதுவர் அடுத்து நின்றார் – சீறா:2062/4
பிடிபடு மானின்-தன்-பால் பேரருள் சுரப்ப நின்றார் – சீறா:2063/4
தான் வருமளவும் யானே பிணை என சாற்றி நின்றார்
தீன் எனும் பயிரை காத்து செழும் புகழ் விளக்கும் செம்மல் – சீறா:2091/3,4
இங்கிதத்தொடும் ஈமான் கொண்டு ஏகுதற்கு இசைந்து நின்றார்
அங்கு எழுந்தருள வேண்டும் என்று இனிது அறைந்தது அன்றே – சீறா:2275/3,4
முறைமுறை மூன்று நாளும் இ வண்ணம் மொழியா நின்றார் – சீறா:2568/4
நெடும் கழை வரையை சுற்றி காவலின் நிறைந்து நின்றார் – சீறா:2581/4
பருவரல் சுமந்து நின்றார் பணி வரவு அறிகிலாரே – சீறா:2587/4
ஓல வாருதியை ஒப்பார் உவந்து எனை புகழ்ந்து நின்றார் – சீறா:2776/4
அனம்-தனை இறைவா என்-பால் அளித்தி என்று உரைத்து நின்றார் – சீறா:3066/4
ஆதி முன் உரைத்து நின்றார் அருள் கடை நோக்கி அன்றே – சீறா:3094/4
மறை முதலவன் பொன்_நாட்டு மங்கையர் போல நின்றார் – சீறா:3176/4
முறைமையின் அணிய நின்றார் வதுவையின் முழக்கம் கேட்டு – சீறா:3177/1
ஒல்லையின் எறிந்து நாணி சிலர் ஒளித்து ஒருங்கு நின்றார் – சீறா:3178/4
துள்ளு உறும் காம தீ மேல் ஒளிர்வது போல நின்றார் – சீறா:3179/4
அரசையும் பெரிது வாழ்த்தி அக களி பெருகி நின்றார் – சீறா:3232/4
அயிலொடும் அயில்கள் நீட்டி அடும் சமர் விளைத்து நின்றார் – சீறா:3343/4
சுமை கெட இரண்டு துண்டம்பட உடல் துணித்து நின்றார் – சீறா:3344/4
முறை வழி தவறா வள்ளல் முன் பணிந்து எழுந்து நின்றார் – சீறா:3354/4
மா தவ இஃது என்று ஓதி வாய் புதைத்து ஒருங்கு நின்றார்
சூது அர மொழியார் சிந்தை தொட்ட மெய் எழில் சேர் வள்ளல் – சீறா:3359/2,3
தோள் துணை வரைகள் நோக்கி வீரத்தில் துணிந்து நின்றார் – சீறா:3397/4
நிலைகொளும்படி தாமும் ஓர் அணி என நின்றார் – சீறா:3475/4
நெடி படு கானம் சூழ்ந்த நெறியிடை மறித்து நின்றார் – சீறா:3685/4
கரவங்கம் இது-கொல் என்ன களித்து ஒருபுறத்தில் நின்றார் – சீறா:3700/4
தலம் திறந்து உள் ஆகி அடுத்து ஒருபுறத்தில் நின்றார் – சீறா:3703/4
சொரிந்திட எறிந்து நின்றார் சூரர்கள் திலதம் அன்னார் – சீறா:3713/4
தகைபடுத்து ஒடிந்த வாறு தன்னையும் உரைத்து நின்றார்
மகிதலம் புகழும் கீர்த்தி மன்னவர் அப்துல்லாவே – சீறா:3725/3,4
பாவையர் மைந்தரோடு வந்து ஒருபாலின் நின்றார் – சீறா:3876/4
மின் அணிந்து இலங்கும் மேக குடை நிழல் விளங்கி நின்றார் – சீறா:3877/4
எல்லையின் அமைந்து முன்னர் இரண்டு அணி என்ன நின்றார் – சீறா:3879/4
நண்ணிய கபீபு-தாமும் நடு அணி என்ன நின்றார் – சீறா:3880/4
அரிது அரிது அம்ம பூழ்தி என செய்து அவண் நின்றார் – சீறா:3916/4
சொல தகாது என்ன வந்து சுற்றினர் அடர்த்து நின்றார்
நலத்தகு தீனர்-தாமும் நகையொடும் வெகுளியோடும் – சீறா:3954/2,3
நினைப்ப அரும் பொருளை ஏத்தி லுகறினை தொழுது நின்றார் – சீறா:4187/4
சுந்தர சென்னி மண்ணில் தோய்வுற தொழுது நின்றார் – சீறா:4190/4
தண்ணளி இல்லா நெஞ்சர் சஞ்சலத்து அழுங்கி நின்றார்
எண்ணியபடியே கைவந்து எய்துமோ எளிதின் அம்ம – சீறா:4193/3,4
வன் திறல் தீனோர் செய்யும் வணக்கமே நோக்கி நின்றார் – சீறா:4197/4
சொன்ன சொற்படி நல்கு என்ன தடுத்தனர் துணிந்து நின்றார்
மன்ன இ வருடம் எற்கு வரு பலன் சிறிது மன்னோ – சீறா:4287/3,4
ஈனம் உறு வெம் கொலையும் நிந்தனையும் வஞ்சகமும் இயைந்து நின்றார்
தீனவர்கள்-தமை காணில் கோறலன்றி வேறு மொழி செப்பிலாதார் – சீறா:4298/2,3
மிடுக்கு அற தோற்று நின்றார் வெற்றியும் பெறுவர் அன்றோ – சீறா:4368/2
ஒருவனை எண்ணி கற்பின் ஒல்கி ஆங்கு ஒருங்கு நின்றார் – சீறா:4701/4
இடர் உழந்து உருகி அஞ்சி என் செய்வோம் என்ன நின்றார் – சீறா:4720/4
தான் என நின்ற கக்கன்-தன்னையே தொழுது நின்றார் – சீறா:4782/4
குல வரை அனைய திண் தோள் குரிசிலை புகழ்ந்து நின்றார் – சீறா:4887/4
உரைதர ஓதி தீன் நிலை நின்றார் நால்வர்கள் தவத்தினில் உயர்ந்தோர் – சீறா:4916/4

மேல்


நின்றாரே (2)

சினத்து இடர் குபிரை மாற்றி தீன் நிலை நெறி நின்றாரே – சீறா:2378/4
மை ஆரும் குபிர் நீக்கி கலிமாவும் மொழிந்து மறை வழி நின்றாரே – சீறா:4683/4

மேல்


நின்றாள் (9)

விரித்த பூ உதிர்த்த கொம்பாய் விளங்கு_இழை ஒருத்தி நின்றாள் – சீறா:1159/4
நிதம் தரும் தவ தொழுகையின் முறை வழி நின்றாள் – சீறா:2693/4
வாதையில் பதைத்து சோர்ந்து கண்ணில் நீர் வடித்து நின்றாள் – சீறா:2799/4
எனையும் வைத்திடு-மின் என்ன இரு விழி பிசைந்து நின்றாள் – சீறா:3189/4
இருந்ததில் இவையும் பூட்டு என்று ஒருத்தியோடு இசைத்து நின்றாள் – சீறா:3192/4
வாழ்த்தி நின்றவரை எல்லாம் வைதுகொண்டு அரிவை நின்றாள் – சீறா:3197/4
சீறிய வெகுளி பொங்க இரு விழி சிவந்து நின்றாள் – சீறா:3710/4
அஞ்சி வந்து ஒளித்தது எல்லாம் அளகமா கொண்டு நின்றாள் – சீறா:3931/4
இகல் அறு மொழிகள் கூறி துஆ இரந்து இரங்கி நின்றாள் – சீறா:4790/4

மேல்


நின்றான் (20)

பரந்திடும் வரவு நோக்கி பார்த்து அதிசயித்து நின்றான் – சீறா:793/4
எ தலத்தவரோ இங்ஙன் எதிர்ந்தவர் என்று நின்றான் – சீறா:794/4
ஏது இனி செய்வோம் என்ன இடைந்து நெஞ்சு உடைந்து நின்றான் – சீறா:944/4
வெம் கொலை மனத்துள் ஆக்கி விளை பகை தவிர்த்து நின்றான் – சீறா:1499/4
இகலொடும் கெடுத்து நின்றான் இவை இவண் விளைந்தது ஐயா – சீறா:1753/4
கவினுறும் கலிமா ஓதி கண் இணை களிப்ப நின்றான் – சீறா:2252/4
மாற்ற அரும் வேடம்-தனையும் விட்டு ஒழிந்து மதிவலான் என தனி நின்றான் – சீறா:2326/4
கரந்து அதிசயித்து நோக்கி கறுத்து ஒரு காளை நின்றான் – சீறா:2359/4
இ நகர்-தனையும் மார்க்கத்து ஈடுபட்டு ஒழிய நின்றான்
உன்னுவது என்-கொல் நள்ளார் ஊன் புலால் உணங்கும் வேலோய் – சீறா:2362/3,4
மா தவர் உரைக்கும் வேத வழி முறை ஒழுகி நின்றான்
காது வெம் களிறே அன்ன கருதலர்க்கு அரி ஏறு ஒப்பான் – சீறா:2380/2,3
அடுத்தனன் அவணில் உற்றது அறிகிலம் என்று நின்றான் – சீறா:2384/4
மூக்கினில் விரலை சேர்த்தி முரணொடும் எழுந்து நின்றான் – சீறா:2387/4
தங்கி அங்கு இருப்ப கண்டான் தனித்து அவண் சார்ந்து நின்றான் – சீறா:2389/4
கந்த மென் பதத்தில் சேர்த்தி கண்ணில் நீர் கலுழ நின்றான் – சீறா:2770/4
சகி இலாது அடர்ந்து நின்றான் அனல் பொறி தவழும் கண்ணான் – சீறா:2809/4
உலைவு இலாது அவனும் நின்றான் வரும் விதி உணரமாட்டான் – சீறா:3881/4
நடு அணி என்ன நின்றான் நடுநிலை அறிகிலாதான் – சீறா:3882/4
நேடி பாய் புலி அடங்கிய போல் நபி நின்றான்
ஓடிப்போவது கருமம் என்று அனைவரும் உரைத்தார் – சீறா:4019/3,4
அருமையின் ஒடுங்கி அஞ்சி அதபுடன் நின்றான் அன்றே – சீறா:4705/4
மன்னு மறை மா நபி முன் வைத்து அகல நின்றான்
தென் உலவு பங்கய மலர் கை கொடு தீண்ட – சீறா:4900/2,3

மேல்


நின்றானே (1)

நிதிமனைக்கு உரியன் ஆகி தீன் நிலை நெறி நின்றானே – சீறா:2119/4

மேல்


நின்றானேல் (1)

அன்னவன் கலிமா ஓதி ஆரண நெறி நின்றானேல்
இ நகர் முழுதும் ஈமான் கொண்டதற்கு ஐயம் இன்றே – சீறா:2381/3,4

மேல்


நின்றிட (1)

துப்பினன் ஈதோ அடுத்தனன் சற்றே தூர நின்றிட அருள் பணித்து என் – சீறா:2324/3

மேல்


நின்றிடும் (9)

நிரைநிரை செறிந்து அங்கு அவர் உரை மறாது நின்றிடும் பணிவிடைக்கு எனவே – சீறா:235/4
செயிர் அற மகன் வான் நோக்கி நின்றிடும் செய்தி கண்டார் – சீறா:429/4
இறையவன்-தனை நல் நய மனத்து இருத்தி இரந்து நின்றிடும் பொருட்டு-அதனால் – சீறா:1914/1
நிறுவி நின்றிடும் நெடும் தலை நிலத்திடை சேர்த்தி – சீறா:2606/2
சுணங்கன் வெம் கான் புக சூழ்ந்து நின்றிடும்
கணங்களில் அபூஜகல் கபடும் கள்ளமும் – சீறா:2983/2,3
புடையில் நின்றிடும் நபி பொன்றிப்போதர – சீறா:4064/3
அடுத்து நின்றிடும் தீனவர் அகுமதை நோக்கி – சீறா:4171/1
வந்து நின்றிடும் பனீகுறைலாவொடும் மொழியாது – சீறா:4641/1
கடையுகமளவும் நின்றிடும் மறை நேர் கடந்து புன் குபிரினை தொடர்ந்து அங்கு – சீறா:5018/2

மேல்


நின்றில (1)

சிதறின கூண்டு நின்றில இரண்டு செவிகளும் அடைப்ப இ திசையில் – சீறா:2882/1

மேல்


நின்றிலார்க்கு (1)

மாற்றம் இன்றி ஈமான் வழி நின்றிலார்க்கு
ஏற்றமாம் உறவு ஏது இனம் ஏது அவர் – சீறா:4654/2,3

மேல்


நின்றீர் (1)

வேதமும் உணர்ந்து நீதி விளக்குதற்கு அமைந்து நின்றீர் – சீறா:2825/4

மேல்


நின்று (162)

ஓங்கிட மாட குடுமியின் நடு நின்று உலவியது இரவினும் பகலும் – சீறா:91/2
நின்று இலங்கிய கண மணி கொடுமுடி நிரையான் – சீறா:94/2
இரைத்து அடர்ந்து மும்மதங்களை வாரி நின்று இறைத்து – சீறா:180/3
அஞ்சி உள்ளகம் புழுங்கி நின்று அப்துல் முத்தலிபு – சீறா:233/3
அறைதர மனமும் பயந்திட ஒதுங்கி அஞ்சி நின்று அதிசயித்தனரே – சீறா:242/4
வருந்தி நொந்து இருந்த ஆமினா திரு முன் வந்து நின்று அழகு உறும் வெண் புள் – சீறா:243/1
மதலைகள் பிறர் மனை வாயில் தூங்கி நின்று
இதயம் நொந்து இரு கை ஏந்தி இரப்ப கண்டு தாய் – சீறா:305/1,2
நிரைப்பெற கூடியே நினைத்து உசாவி நின்று
ஒருப்பட உய்யுமாறு ஒத்து பேசினார் – சீறா:307/3,4
இடத்தினில் வந்து நின்று இசைத்திட்டார்களே – சீறா:319/4
வரை புய அப்துல் முத்தலிபு வந்து நின்று
உரைத்தவர் இருவரை உற்றுநோக்கினார் – சீறா:320/3,4
சீரிதின் இயன்ற வாயிலின் எதிரே சென்று நின்று இறைஞ்சும் அ நேரம் – சீறா:352/2
அதிசயித்து உரைத்து நின்று அங்கு அகுமது சிரசை தொட்டு – சீறா:423/1
செருகு பொன் மலர் கோயிலின் காவணத்தினில் நின்று
உருகு தன் மன பயத்தொடும் வாய் புதைத்து ஒதுங்கி – சீறா:462/2,3
இலையின் மேல் நடு துளி என வழியில் நின்று இடைந்தாள் – சீறா:465/4
இருவரும் இரங்கி நின்று இரந்து நோக்கவே – சீறா:531/3
மங்கை-தம் பெயரும் சித்திர வடிவும் நின்று உலவ மாறா – சீறா:619/3
தெரிய கூறும் என்று அஞ்சி நின்று உரைத்தனர் தே_மொழி கதிஜாவே – சீறா:651/4
நிலையற்றவர் நின்று நினைந்து நினைந்து – சீறா:716/2
உரம் பிளந்து உதிரங்களை மாந்தி நின்று உறங்காது – சீறா:757/3
ஏறி நின்று தேசிகர்-தமை நோக்கலும் எழுந்து – சீறா:848/3
அஞ்சலாது நின்று அபுஜகில் மனத்தினில் அழன்று – சீறா:850/2
காய் திரள் குலை சாய்த்து நின்று இறைஞ்சின கதலி – சீறா:859/4
நிவந்த வெண் சுதை பளிக்கு மேனிலை-வயின் நின்று
குவிந்த கை விரித்து அழைத்த போல் அசைந்தன கொடிகள் – சீறா:875/3,4
மரம் கிடந்து என கிடந்தவர்-மாட்டில் நின்று ஒருவன் – சீறா:949/3
கனவு என தெளிவுறாமல் கலங்கி நின்று ஒருத்தி போனாள் – சீறா:1163/4
மனம் எங்கே யான்-தான் எங்கே என நின்று மறுகுகின்றாள் – சீறா:1164/4
வேர்த்து நின்று வெதும்பிவெதும்பியே – சீறா:1193/2
மன்னை பார்த்தும் மதி முகம் பார்த்தும் நின்று
என்னை பார்க்கிலர் காண் என ஏங்குவார் – சீறா:1194/1,2
உரம் தரும்படி நின்று எழில் பிறங்கிட ஒளிகள் – சீறா:1223/1
துணை என நல் கலிமாவை சொல்லி நின்று
இணையிலான் தூது அடி இறைஞ்சி வாழ்த்தினார் – சீறா:1317/3,4
பனி வரை நின்று வீழ்ந்திடுதல் பண்பு அலால் – சீறா:1325/3
உலம் பற்று உறும் சில் நெறியின் இழிந்து உடன் நின்று அரிது ஓர் மருங்கு அணைந்து – சீறா:1332/2
பந்தி பெற நின்று உறும் தொழுகை படித்தார் பாவம் துடைத்தாரே – சீறா:1336/4
பூரண நிலை நின்று அம் கை பொருந்துற வளைக்கும் ஆறும் – சீறா:1343/2
நின்று புன்மொழிகள் வேறு நிகழ்த்திய பெயரை நோக்கி – சீறா:1353/2
உடைய நாயன் நபி புதல்வி-தம்மிடம் ஒதுங்கி நின்று இவை உரைத்தனன் – சீறா:1435/4
ஈறிலான் தூதை முகம்மதை சிறிதும் எண்ணிலாது எதிர்ந்து நின்று எறிந்தான் – சீறா:1455/4
மன்னவன் யாசிறும் மகளும் வாடி நின்று
இன்னலில் இடைந்திடைந்து இறந்து சோதி வாய் – சீறா:1473/2,3
எதிர்த்து நின்று அற வீசினர் வீசலும் இடபம் – சீறா:1529/1
சரத்திடை விடை ஒன்று அங்ஙன் தனித்து நின்று அதிர்ந்து என் பேரை – சீறா:1546/1
மை முகில் கவிகை நல் நபி முன் வந்து நின்று
எ மறைக்கு உரியவர் நீவிர் எ நெறி – சீறா:1611/1,2
என் உரை நின்று இசுலாத்தில் ஆயினோர் – சீறா:1613/1
சீர் பெற இரு விழி திறந்து நோக்கி நின்று
ஈர்தரு நா எடுத்து இயம்பிற்று அன்று அரோ – சீறா:1622/3,4
இடும்பினை தவிர்த்து நின்று அறபி என்பவன் – சீறா:1632/2
போற்றி நின்று கும்பிட்டு அணி ஒதுக்கி வாய் புதைத்து – சீறா:1707/1
தூதன் ஒரு வில்லினிடு தூரம்-அதில் நின்று
காதலொடு மெய் அணி கலன்களை ஒதுக்கி – சீறா:1779/2,3
வெம் சமர்க்கு அவனொடும் வீரம் போக்கி நின்று
அஞ்சினர் அலது எதிர்ந்தவரும் இல்லையால் – சீறா:1812/3,4
இசைதரா மருவலர் இதயம் போல நின்று
அசைதரும் கொடி மதிள் வாயில் ஆயினார் – சீறா:1828/3,4
நின்று நீர் அமவாசையில் கலை நிறை மதியம் – சீறா:1856/1
நிணம் கொள் மால் வரை ஏறி நின்று உம்முடன் இயல்பாய் – சீறா:1858/3
நின்று இரண்டு றக்ஆத்து நல் நெடியனை வணங்கி – சீறா:1871/2
நெடியவன் படைப்பு எப்பொருட்கும் முன் ஒளியாய் நின்று பின் அப்துல்லா வயிற்றில் – சீறா:1922/1
புவி எனும் நகரினோர் புறத்தில் நீங்கி நின்று
அபுஜகில்-தனை அழைத்து அரசர் நாயகர் – சீறா:1982/2,3
எதிரில் நின்று தன் தேவதை-தனை புகழ்ந்து ஏத்தி – சீறா:2002/1
நின்று நீவிர்கள் சுமந்து இவண் இறக்கிய நிதியம் – சீறா:2005/3
அடுத்து நின்று அளித்திடும் வரிசைகள் இவை அவன் சொல் – சீறா:2029/2
நின்று நீட்டினர் நிருபர்கள் நெருங்கிய சபையில் – சீறா:2031/4
கிரியின் மீது நின்று அரும் பெயர் நபி என கிளத்தும் – சீறா:2050/2
தனந்தனி இருந்து நின்று தன் தசை பெருக்கலன்றி – சீறா:2055/3
எள்ளளவெனினும் அச்சம் இன்றி நின்று உலவும் நேரம் – சீறா:2072/4
நிலைபெற அடுத்து சாய்த்து நின்று எனை நோக்கி ஆகத்து – சீறா:2076/2
மீட்டதோ இனத்தை சேர்ந்து விம்மி நின்று ஏங்கிற்றோ கான் – சீறா:2087/2
ஓதும் என்று இரு கை ஏந்தி உவந்து நின்று உரைப்பதானான் – சீறா:2117/4
அச்சம் ஒன்று இன்றி நின்று அறபி கூறலும் – சீறா:2127/1
ஈந்தினை நோக்கி நின்று இறைவன் தூதுவர் – சீறா:2133/1
படித்தலம் புகழ் நபி பாதம் போற்றி நின்று
அடிக்கடி புதுமையுற்று அறபி ஈந்தினது – சீறா:2137/1,2
பாத பங்கய மலர் சிரசில் பற்றி நின்று
ஆதியில் சொலும் கலிமாவை அன்பொடும் – சீறா:2140/1,2
இன்புறா நின்று சிதல் அரித்தது என பெரியதந்தைக்கு இயம்பினாரால் – சீறா:2175/4
கொண்டு நின்று நல் மொழி பகர்ந்தனன் என குறித்து – சீறா:2214/2
அஞ்சலாது கல் குணில் எடுத்து எறிந்து நின்று அடர்ந்தார் – சீறா:2223/4
உத்தமத்தொடும் ஒடுங்கி நின்று ஒரு சலாம் உரைத்து – சீறா:2234/2
பொங்கி நின்று அமரர் யாரும் பொன் அடி பரவி ஏத்தும் – சீறா:2256/1
திருப்புதற்கு அரிதாய் நின்று ஜின்கள் மெய்சிலிர்த்த அன்றே – சீறா:2264/4
பாதையில் தரு வந்து எங்கள் பார்வையிற்கு அணித்தாய் நின்று
தூதுவர் என்று ஓர் மாற்றம் சொல்லுமேல் கலிமா ஓதி – சீறா:2281/2,3
பணித்து வாய் புதைத்து நின்று பண்புற பகர்ந்த அன்றே – சீறா:2289/4
இரங்கி நின்று இறைஞ்சி உரைத்த வாசகத்தை இரு செவி குளிர்தர கேட்டு – சீறா:2319/1
போற்றி நின்று அமுதம் எனும் கலிமாவை உரைத்து நல் வழியினில் புகுந்து – சீறா:2326/2
வரிசை வள்ளல் முகம்மது வந்து நின்று
உரிய கேளிருடன் உழையோரையும் – சீறா:2334/1,2
ஈது எலாம் அரிதோ என ஏத்தி நின்று
ஓதி கை எடுத்து உற்ற சலாம் உரைத்து – சீறா:2345/2,3
கடுத்து நின்று உரைத்த மாற்றம் காவலன் முசுஇபு ஓர்ந்து – சீறா:2373/1
இன்னணம் சகுது நெஞ்சத்து எண்ணி நின்று உலவும் நேரம் – சீறா:2385/1
பிறப்ப உரைப்ப வேண்டும் என பிரியமுடன் நின்று இனிது உரைத்தார் – சீறா:2546/4
பெருத்து நின்று இடைந்து வாடி பிறர் சிலர் தம்மை கூவி – சீறா:2563/2
உலையில் இடு மெழுகு ஆகி என் செய்வோம் இதற்கு என நின்று உருகினானால் – சீறா:2668/4
நின்று நோக்கினர் பாடியில் தொறுவர்கள் நிறைந்தே – சீறா:2694/4
நின்று நால் திசையினும் நோக்கி நேர் இலா – சீறா:2753/1
இடன் அற நெருங்கி நின்று எவரும் வாழ்த்தவே – சீறா:2767/2
ஊறிய நினைவு போக்கி உணர்வு அழிந்து ஒடுங்கா நின்று
மாறு கொண்டு இசையா மாற்றம் வைகலும் பிதற்றுகின்றான் – சீறா:2829/2,3
கரந்து ஒரு பால் நின்று என்னை நோக்கினன் ஹபீபே நும் பேர் – சீறா:2838/2
கதறியது என நின்று ஓடினன் அவணில் காண்டன் கொறியோடும் புலியை – சீறா:2882/2
நின்று கன்று எடுத்து இவண் தருக என நிகழ்த்தினரால் – சீறா:2931/4
பொருந்தி நின்று அகம் புறம் போயதில்லையால் – சீறா:2974/4
புதுமையில் புதுமை ஈது என்ன பொங்கி நின்று
அதிசயத்தொடும் அவரவர்கள் கூறலும் – சீறா:2975/1,2
குறித்து நின்று எதிர்ந்து யான் கூறும் வாய்மை எ – சீறா:2978/1
போற்றி நின்று அனைவரும் புந்தியாம் என – சீறா:3002/1
எண்ணரும் தவமும் கற்பும் புகழும் நின்று இறைஞ்சி ஏத்தும் – சீறா:3047/1
கரைந்து நின்று இரந்த எல்லாம் உற கபூல் ஆயது அன்றே – சீறா:3068/4
தொழுது நின்று எவை பணி என அலி மணம் துலங்க – சீறா:3107/2
எழும் துகள் படலம் தர வாரி நின்று எறிவார் – சீறா:3117/4
சோதி நின்று எறிய திட்டி சுற்றி நின்று எறிந்திட்டாரால் – சீறா:3228/4
சோதி நின்று எறிய திட்டி சுற்றி நின்று எறிந்திட்டாரால் – சீறா:3228/4
பதும மென் கர விரல் பரப்பு மூடி நின்று
இதம் உறும் துருத்தியை எடுத்து கையின் மேல் – சீறா:3289/2,3
வந்து நின்று அ தரு மண்ணுள்ளோர்களும் – சீறா:3328/1
தட்டிக்கொண்டு கை ஏந்தி நின்று இரந்தவன் தனைத்தான் – சீறா:3478/3
கையின் ஏந்தி நின்று ஆடினன் எதிர் அமர் களத்தில் – சீறா:3504/4
முறைமை நின்று நல் வணக்கமும் ஒழுக்கமும் முதிர்ந்தோர் – சீறா:3529/3
இயல் தரும் திரு மறை நபி மருகர் நின்று இசைத்தார் – சீறா:3534/4
உறு கொலை களம் நின்று ஊர் புகுந்தவருமன்றி ஒண் சிலை அயில் கதிர் வாள் – சீறா:3562/2
உதிர் நறை தொங்கல் மார்பு உலவ வந்து நின்று
இதமுற கவிழ்ந்து இருட்டு அறுத்து நோக்கினான் – சீறா:3636/3,4
துகள்பட பல பொருள் சூறையாடி நின்று
இகலவர் உயிர் செகுத்திடு-மின் என்றனன் – சீறா:3646/3,4
நிறைந்தவருடனும் நின்று பயப்பய நீங்கினாரால் – சீறா:3715/4
வாங்கிடாது நின்று உயிரினை வழங்கவும் வேண்டும் – சீறா:3814/4
கொட்டமிட்டு நின்று ஆடின எண் திசை கூச – சீறா:3856/2
வென்றி வானவர்கள் நின்று வென்றியை விளைப்பர் அன்றே – சீறா:3873/4
செரு நடு நின்று வெற்றி செயும் கை திறல் வல்லோர் – சீறா:3912/3
நேச மனத்துள் கொண்ட குதாதா நிலை நின்று
தூசை ஒதுக்கி பைய ஒர் மாற்றம் சொல்கின்றார் – சீறா:3927/3,4
துய்ய போர் முன் நின்று அங்கம் துளைபட கீண்டு நீண்ட – சீறா:3928/1
பொன்றினரல்லால் நின்று பொருகுனர் இல்லை கண்டாய் – சீறா:3942/2
வந்து என் முன் நின்று சற்று மலைவு இலாது உரைத்த மாற்றம் – சீறா:3944/1
தேடினார் சிலர் செருவில் நின்று முன் – சீறா:3964/3
நின்று போர்செயும் நேரலார் எலாம் – சீறா:3965/1
வந்து தீனவருடன் நின்று மணி கரம் கோத்து – சீறா:3985/1
எக்கி ஏங்கி நின்று அழுதனன் புலம்பினன் இரங்கி – சீறா:3986/4
காலிது ஓர் புறத்தினில் நின்று பொருவதும் கலைந்து – சீறா:3989/1
மெல்ல நின்று நின்று அசைந்து அசைந்து உணர்வு மேலாட – சீறா:4000/1
மெல்ல நின்று நின்று அசைந்து அசைந்து உணர்வு மேலாட – சீறா:4000/1
கூசி கூசி நின்று ஓடினர் சிலர் பெரும் குபிரர் – சீறா:4021/4
தேறி இ கள நடு நின்று வாங்கினை திருந்த – சீறா:4025/3
என்ன நின்று உற இமாமா இயல் நபி தக்பீர் கட்டி – சீறா:4200/2
தீனர் ஈர் அணியாய் நின்று தொழுது எழும் செய்கை நோக்கி – சீறா:4203/1
நின்று இனி பயன் என் என்பார் நேரலர் தட கை வாளால் – சீறா:4205/2
பாருள் நின்று உலவையோடு எரிந்து நிறை பத்திரங்களும் உதிர்த்தவால் – சீறா:4210/4
மறை-கண் நின்று வளர் இறைக்காக நீர் – சீறா:4233/3
போட்டுவிட்டு எதிர் நின்று புலம்பியே – சீறா:4244/2
நீத வேத நெறி முறை நின்று நாம் – சீறா:4249/2
நின்று நாசியின் வடத்தினை இழுத்து இனிதுடன் நீர் – சீறா:4260/3
இறு மென் கொடி இடையார் நபி எதிர் நின்று இவை இசைத்தார் – சீறா:4352/4
இடுக்கண் உற்று உலைந்தோர் இன்பம் எய்துவர் எதிரில் நின்று
மிடுக்கு அற தோற்று நின்றார் வெற்றியும் பெறுவர் அன்றோ – சீறா:4368/1,2
ஞானம் எனும் பரம்பொருளே அழியாத பெரும் பேறே நடு நின்று என்றும் – சீறா:4522/3
அடி கமல மிசை வணங்கி எழுந்து ஒருபால் நின்று அகங்கை ஏந்தி வானத்து – சீறா:4533/3
பாங்கு நின்று இவர் கேட்ட பரிசினால் – சீறா:4650/1
மீறிய அறுசிலே தான் மிகும் ஒலியாக நின்று
மாறு இலா முதன்மையான மலக்குகள் நால்வர்-தாமும் – சீறா:4695/2,3
மலக்கம் இல் கூறுலீன்கள் வந்து நின்று ஏவல் செய்ய – சீறா:4697/4
பாத்திரம்-தன்னை வந்து பார்த்து நின்று அனசு முன்னம் – சீறா:4711/1
மண்டி நின்று எதிரே ஓடி வருமவர்-தம்மை எல்லாம் – சீறா:4736/1
பார்த்திவர்-தம்மை பார்த்து பரவி நின்று இனைய சொன்னார் – சீறா:4742/4
பூரண கிருபை கடல் எனும் நபியை போற்றி நின்று அவர் அடி புகழ்ந்தே – சீறா:4762/4
பாங்கில் நின்று நபி பத தாமரை – சீறா:4770/1
நேய பாதம் இறைஞ்சி நின்று ஏத்தியே – சீறா:4773/4
ஒழுக நின்று உருகுவாளை உவந்து அருகு அழைத்து கற்பின் – சீறா:4792/2
ஆண்டு சென்ற அகுமதை நோக்கி நின்று
ஈண்டு காலி திபுனுவலீது தான் – சீறா:4816/1,2
மலைத்து நின்று மயங்கினர் யாவரும் – சீறா:4823/4
நின்று வெம் சமர் உம்முடன் பொர என நினைத்து – சீறா:4838/3
அதற்கு இசைந்து அந்த நாள்வரை பொறாமல் நின்று அடர்ந்து – சீறா:4842/1
நின்று நீர் சொலும் சொலில் பொருந்தோம் என நிகழ்த்த – சீறா:4845/2
கனை கழல் உறுவா என்னும் காளை நின்று இனைய சொல்வான் – சீறா:4848/4
நின்று கை ஆர தாடி தாங்கி சொல் நிகழ்த்தும் வேலை – சீறா:4858/2
அன்று அவன் கரத்தை தட்டி அகல நின்று அறைதி என்றார் – சீறா:4858/4
கையினால் புதைத்து நின்று கடாட்ச வீடணமா நோக்க – சீறா:4866/3
மாறு கொள் மனத்தினர் வதன நோக்கி நின்று
ஏறு கோளரி இவன் ஆர் என்று ஓதிட – சீறா:4946/1,2
வாங்கிய சிலையினார் வாய் திறந்து நின்று
ஏங்கிய மனத்தினீர் என்னை யார் என – சீறா:4950/2,3
கருவிள மலர் கள் கலாப மேகாரம் களித்து நின்று ஆடிட மாவின் – சீறா:5008/2

மேல்


நின்றுநின்று (1)

இருப்பிடம் பெயர்ந்து நின்றுநின்று உலவி எவ்வழியினும் விழி பரப்பும் – சீறா:2537/2

மேல்


நின்றே (1)

சினத்துடன் நகைத்து நிந்தாதுதி மொழி செப்பி நின்றே – சீறா:4861/4

மேல்


நின்றேம் (1)

கொல்வதற்கு இசைந்து நின்றேம் காலையும் குறுகி போய – சீறா:3707/1

மேல்


நின்றேன் (6)

ஓதினர் ஓதி வானத்து உறைந்திடல் பார்த்து நின்றேன்
தாதையும் நீரும் என்னை தழுவவும் கண்டேன் என்றார் – சீறா:434/3,4
நனி பெற கீண்டுகீண்டு நலம் தர அடைத்து நின்றேன்
குனி சிலை தழும்பின் கையாய் கொடும் புரை ஒன்று அல்லாமல் – சீறா:2598/3,4
அறுதியின் மொழிந்து நின்றேன் ஆதி-தன் தூதின் மிக்கோய் – சீறா:2826/4
பலன்களும் படைத்து ஈமான் நிலை நின்றேன் என மலர் பதம் பணிந்தனனால் – சீறா:2890/4
வஞ்சம் உறும் குபிரவரால் ஓர் வணக்கம் தாராது வருந்தி நின்றேன்
மிஞ்சு கதி வினை பயனோ உலகம் எங்கும் பெரும் காட்சி விரித்த கோவே – சீறா:4528/2,3
உடன் உரையாது நின்றேன் அன்றியேல் உரைசெய்வேனால் – சீறா:4857/4

மேல்


நின்றோம் (2)

நெஞ்சினர் ஆகி தீயோர் என நிலை நின்றோம் வேறு ஒன்று – சீறா:2270/2
இணைத்த நல் நெறியில் நின்றோம் இன்றுதொட்டு இனிமேல் உங்கட்கு – சீறா:2289/2

மேல்


நின்றோய் (2)

வெய்ய கோல் நீக்கி நாளும் செய்ய கோல் விளைத்து நின்றோய் – சீறா:3928/4
துன்னு தவ வானவர்கள் தொழும் அரிய ஒளி உருவாய் தோன்றி நின்றோய்
என் உரை கேட்டருள்தி என இணை அடியில் கரம் தாழ்த்தி இனைய சொல்வார் – சீறா:4295/3,4

மேல்


நின்றோர் (6)

மரை பதம் வழுத்தி அன்னோர் வாய் மொழி மறாது நின்றோர்
திரை பெரும் புவியின் மேலோர் செல்வமே பெறுவர் கேளார் – சீறா:1045/1,2
முகம்மது என்போர் அவர் மொழி மறாது நின்றோர்
ஈனம் இல் சுவன நல் நாடு எய்துவர் எங்கட்கு உற்ற – சீறா:1354/2,3
பிணை தனை பொருத்தி நின்றோர் பெரியவன் தூதர் இந்த – சீறா:2106/2
அரு மறை மாறி நின்றோர் ஆர் உயிர் இழந்தார் என்ன – சீறா:2365/2
பாரை தீன்படுத்தி நின்றோர் பயப்பட வெகுண்டு சொல்வான் – சீறா:2370/4
மறையினை தெருண்டு நின்றோர் யாவரும் மருங்கு சூழ – சீறா:4377/3

மேல்


நின்றோன் (7)

உலகினின் மாயம் எல்லாம் ஓர் உரு எடுத்து நின்றோன் – சீறா:2259/4
அரு மறை பொருளாய் நின்றோன் அமைத்த பன்னகமே யாங்கள் – சீறா:2604/1
துக்கமும் இழிவும் வீணும் விளைப்பது துணிந்து நின்றோன் – சீறா:3689/4
பன்னிய காயம் எய்தி பருவரல் எய்தி நின்றோன்
அன்னதால் அடியேன் துன்பத்து அழுங்கிலேன் இன்னும் கேளீர் – சீறா:3929/3,4
பூண்ட நண்பன் யாவருக்கும் பொதுவாய் நின்றோன் மகுபத் என – சீறா:4039/3
வினையம் உள் நிறைந்து நின்றோன் சூழ்ச்சியே விளைக்கும் நீரான் – சீறா:4194/2
சுவை அறு மொழியான் நாளும் பகையினை தொடங்கி நின்றோன்
தவிர்கிலா நாணம் அற்றோன் தருமத்தின் தகைமை இல்லோன் – சீறா:4358/3,4

மேல்


நின்றோனே (1)

முறை குறைவு அற நின்றோனே முதல்வனே அழிவில்லாமல் – சீறா:4750/3

மேல்


நின்னதோ (1)

மிடைந்த இ கொறி நின்னதோ பிறரதோ விளம்பு என்று – சீறா:2640/2

மேல்


நின்னால் (1)

பெறு கதி நின்னால் பெற்றேன் பெரும் பவம் களைந்தேன் மாறா – சீறா:2120/1

மேல்


நின்னிடத்து (1)

நின்ற அ தருவினை கூவின் நின்னிடத்து
ஒன்றும் என்று இசைதர உரைத்திட்டார் அரோ – சீறா:3325/3,4

மேல்


நின்னிலும் (1)

புவியில் நின்னிலும் எனக்கு உரியவர் இலை பொருளும் நின் பொருளேயாம் – சீறா:663/3

மேல்


நின்னுடைய (1)

வானவர்க்கும் நின்னுடைய தூதருக்கும் மறை தெளிந்த மற்றையோர்க்கும் – சீறா:4522/1

மேல்


நின்னை (7)

நின்னை ஒப்பவரும் இல்லையாகையால் நினது-பால் அ – சீறா:629/2
நின்னை அலது இலை எனவே அவர் உரைத்த மொழி அனைத்தும் நிகழ்த்தி அன்றே – சீறா:1082/4
வார மா மறுகில் போத மனம் அற மறுகி நின்னை
கோரம் என்று இதற்கோ பேரிட்டு உலகு எலாம் கூறிற்று என்பார் – சீறா:1158/3,4
நின்னை நோக்கியும் நின் குல முறை பெரியவர் நேர்-தன்னை – சீறா:1369/1
போதலே அன்றி நின்னை புறத்தினில் அகற்றி வாழேன் – சீறா:2112/3
என் உயிர் துணைவ நின்னை இரும் கொலை நினைத்தேன் என்ன – சீறா:2398/1
ஆண்டகை அலி மனைக்கு அம்ம நின்னை யான் – சீறா:3248/1

மேல்


நினக்கினும் (1)

தவறு எடுத்தவர் முடித்திட நினக்கினும் சாரா – சீறா:565/2

மேல்


நினக்கு (1)

செய்யவும் நினக்கு தகுவதோ என்ன தெளிவுடன் உரைத்துநின்றதுவே – சீறா:2884/4

மேல்


நினது (3)

உரிய மென் மயிலே நினது உதரத்தில் உறைந்தோர் – சீறா:199/2
முன் போலும் காத்து அளித்தல் வேண்டும் அது நினது மறை முறைமைத்தாமால் – சீறா:2671/4
நின்ற மையினை நடத்தி உள் களிப்பொடு நினது
வென்றி வாழ் மனை இடத்தினில் ஏகு என விரிப்ப – சீறா:4432/1,2

மேல்


நினது-பால் (1)

நின்னை ஒப்பவரும் இல்லையாகையால் நினது-பால் அ – சீறா:629/2

மேல்


நினை (2)

அகம் நினை அறிவு நீங்கி யாகுல கடலில் மூழ்கி – சீறா:603/2
பொருத்தவும் நினை அலது வேறு இலை செழும் புவிக்கே – சீறா:1672/4

மேல்


நினைக்கில் (1)

மறந்து இருந்த நாள் அறிகிலன் நினைக்கில் என் மனத்தில் – சீறா:779/2

மேல்


நினைக்கின்றீரால் (1)

குறைபட நினைக்கின்றீரால் குடி குடி வடுவும் நுங்கட்கு – சீறா:413/2

மேல்


நினைக்கும் (6)

நினைக்கும் பொன் பொருளே நிந்தனை மற்று ஓர் நிந்தனை சிந்தனை இலையே – சீறா:76/1
இறங்கி அங்கிருந்து எழுந்திட நினைக்கும் அ நேரம் – சீறா:448/1
நினைக்கும் முன் வரும் என்றனன் என நிகழ்த்தினரால் – சீறா:1872/4
நினைக்கும் முன் பகிர் அகுமது நெறி நிலை நிறுவி – சீறா:2047/3
நினைக்கும் சிந்தையில் பொருந்துற நிறைந்த நல் நபியை – சீறா:2465/2
நினைக்கும் முன்னம் வரும் முன்னர் நிற்குமால் – சீறா:4497/4

மேல்


நினைக்கொணா (1)

மையினும் இருண்ட இருள் அற கொடிது மனத்தினில் நினைக்கொணா கபடும் – சீறா:4112/1

மேல்


நினைத்த (9)

வந்தவர் நினைத்த பொருளும் ஆர் அமிர்தும் வகைவகை தருதலான் மணியும் – சீறா:85/3
நினைத்த பற்பல துன்பமும் அகற்றி நீள் நிலத்தில் – சீறா:213/2
நினைத்த நல் மொழி பல நிகழ்த்தி பங்கய – சீறா:514/3
நிறை நிலை மனத்தர் ஆகி நினைத்த வஞ்சகத்தை போக்கி – சீறா:1578/3
நினைத்த சூழ்ச்சியை உரைதரும் நிருபர்கள்-தமையும் – சீறா:1712/2
முடிவுறும் காலத்து இயற்கையோ அலது முகம்மதை குறைபட நினைத்த
கொடியவர் பொருட்டால் விளைத்திடும் பவமோ குவலயத்து உதித்திடும் மாந்தர் – சீறா:1904/1,2
பொருத்துற நினைத்த வண்ணம் முடிந்தது என்று உரை புக்கு ஆல – சீறா:3082/3
செறுத்தனன் நினைத்த வெம் தீமை யாவையும் – சீறா:4069/1
கருத்தினுள் தெளிந்து நினைத்த இ சூழ்ச்சி காட்சியீர் நும் பொருட்டோ தீன் – சீறா:4471/1

மேல்


நினைத்தது (3)

ஈது வந்தது என் எமர்க்கு இடர் நினைத்தது என் இணங்கா – சீறா:2475/1
நிறைந்திலா வயதுக்கு ஒத்த புந்தி நீ நினைத்தது என்றார் – சீறா:2820/4
செரு தொழில் வீய நினைத்தது என்று உரைத்தார் தீனர்கள் நா அணை இருப்பார் – சீறா:4471/4

மேல்


நினைத்தபடி (4)

நினைத்தபடி முடிந்தது என மனத்து அடக்கி எழுந்து அமுசா நெறியின் ஏகி – சீறா:1087/1
பத்தியினன் நினைத்தபடி முடித்திடுவன் பார்-மின் என பகர்ந்து மாதோ – சீறா:1662/4
நெடியவா எனது உயிரவர் மனத்தினில் நினைத்தபடி
முடித்தருள் என்று இறையொடு பகர்ந்து இரந்தார் – சீறா:1870/3,4
நினைத்தபடி கலிமாவை உரைப்பையோ என நபியும் நிகழ்த்தினாரால் – சீறா:2183/4

மேல்


நினைத்தவர் (1)

காரணம் நினைத்தவர் கருத்துற முடித்து இ – சீறா:1773/1

மேல்


நினைத்தவர்க்கு (1)

நெடிய காலம் உற்று ஒரு பலன் நினைத்தவர்க்கு அடுத்து – சீறா:2619/1

மேல்


நினைத்தவரும் (1)

தொட நினைத்தவரும் இல்லை தொடர்ந்து கை பற்றி நுங்கள் – சீறா:412/2

மேல்


நினைத்தவரே (1)

அறுத்து தீ வினை பயிர் விளைத்திட நினைத்தவரே – சீறா:959/4

மேல்


நினைத்தவன் (1)

நினைத்தவன் உரைப்ப கேட்டு அங்கு ஆரிது நெடிதில் புக்கி – சீறா:814/3

மேல்


நினைத்தவை (6)

பாதக பயன் யாம் நினைத்தவை என பயந்து – சீறா:579/3
முன்னம் யான் நினைத்தவை முடிவது என்-கொல் என்று – சீறா:1833/3
நீதியே குபிரர் தெளிதரும்படியால் நினைத்தவை முடித்திடு என்று உருகி – சீறா:1900/3
புகர் அற தமது உளத்தினில் நினைத்தவை புகல்வார் – சீறா:2493/4
இனையன நினைத்தோம் யாங்கண் நினைத்தவை இறையோன் செய்தான் – சீறா:3075/3
கூரு மாந்தர் தம் மனத்தினின் நினைத்தவை கொடுப்ப – சீறா:3129/3

மேல்


நினைத்தனன் (1)

சிந்தினேன் உயிர் சிந்தவும் நினைத்தனன் எனவே – சீறா:459/4

மேல்


நினைத்தார் (2)

தவிர்கிலா வயிர மனத்தராய் காபிர் தனித்தனி கொலை தொழில் நினைத்தார் – சீறா:1459/4
பின்னம் அற செயும் சடங்கு முடிக்க நினைத்தார் அறத்தின் பெற்றியோரே – சீறா:4676/4

மேல்


நினைத்திடல் (1)

உறவு என நினைத்திடல் உணர்வுக்கு ஈனமால் – சீறா:2988/4

மேல்


நினைத்திடில் (1)

படியிடத்து இடர் நினைத்திடில் இம்மையில் பழியும் – சீறா:576/2

மேல்


நினைத்திடின் (1)

மனம் உழற்றுவது என் இனி அவரவர்க்கு வந்ததாய் நினைத்திடின் விளைந்த – சீறா:2506/3

மேல்


நினைத்திடும் (3)

நினைத்திடும் பொருள் தருக என போற்றினர் நிறைந்தே – சீறா:196/4
தீங்கு இயற்றிட நினைத்திடும் கொடிய அ தீமை – சீறா:952/2
யான் நினைத்திடும் பொழுதினில் வருக இற்றையினும் – சீறா:2241/2

மேல்


நினைத்திரேல் (1)

முத்திரை பதம் இஃது என நினைத்திரேல் முனையும் – சீறா:3780/1

மேல்


நினைத்திலன் (1)

இறக்கினும் இறப்பதல்லால் நினைத்திலன் எளியேன் என்ன – சீறா:3711/3

மேல்


நினைத்து (22)

உமறு திரு தாளை நாளும் மனதில் நினைத்து ஓதுவோர்-தம் உரிய தவ பேறு மீறுமே – சீறா:10/4
நிரைப்பெற கூடியே நினைத்து உசாவி நின்று – சீறா:307/3
நிலைத்திட நினைத்து வாங்கி நெறி நெடும் தூரம் எல்லாம் – சீறா:616/3
நெருப்பு நீர் உப்பு என்றாலும் நினைத்து எடுத்து அளிக்கிலாதார் – சீறா:804/2
நினைத்து உலு செய்து நீங்கா நெறி முறை வணக்கம் செய்தார் – சீறா:1348/4
பழியும் பாவமும் நினைத்து இவை பழுது என பலகால் – சீறா:1375/3
விக்கினத்தினை நினைத்து ஒருத்தனை விளித்து உளூரிடை விடுத்தனர் – சீறா:1433/4
தூணினை துரும்பா நினைத்து என ஹாஷின் தோன்றலில் அக்கம் என்று ஒருவன் – சீறா:1438/3
கலி என நினைத்து கவர் இதழ் திறந்து எக்காலமும் உனது உரைப்படியே – சீறா:1446/2
உத்தரம்-தனையும் இந்த உறுதியும் நினைத்து தேர்ந்தார் – சீறா:1564/4
பேறாக நினைத்து உமறு கத்தாபை போல மனம் பேதுறேன் யான் – சீறா:1663/3
பூசலை நினைத்து எழுதிவிட்டதும் புரிந்தே – சீறா:1783/3
நிகதி பெற்றிலா அதிசயம் இது என நினைத்து
முகம்மதின் திரு மனை புகுந்து அவர்-வயின் உறைந்து – சீறா:1881/1,2
நெருங்கிட இறுக்கி வைத்தவர் பெயரை நினைத்து அருளொடும் முறுவலித்து – சீறா:2319/2
கவலுதற்கு அரிய கொலை செய நினைத்து காபிர்கள் வளைந்து அவண் இருப்ப – சீறா:2538/2
நிறைதரும் இருளின் ஒருதரமெனினும் நினைத்து இவண் அடைந்தவரலர் இன்று – சீறா:2545/2
பாதகத்தையும் நினைத்து மை கொடு விடம் பழுத்த – சீறா:2618/3
அகம்-அதனில் அகுமது தாம் நினைத்து அவனி-தனை நோக்கி ஆடல் மாவின் – சீறா:2662/3
புந்தியில் நினைத்து காண்பது என்று என பொருமி வாடி – சீறா:2845/2
நினைத்து முன் உரைத்த வாய்மையை முறித்தார் நிசமுற ஒருவரை ஏவி – சீறா:4477/4
உண்டு எனும் வார்த்தை-தன்னை உளம் நினைத்து என்றது அன்றே – சீறா:4736/4
நின்று வெம் சமர் உம்முடன் பொர என நினைத்து
துன்றுகின்றனர் என்றனன் கபீபு எதிர் சொலுவார் – சீறா:4838/3,4

மேல்


நினைத்தும் (1)

வீண் உரை பகர்ந்தும் இடும்புகள் தொடுத்தும் வெவ் வினை கொடும் கொலை நினைத்தும்
காணிலா புதுமை விளைத்த நாயகத்தை காபிர்கள் வெறுத்திடும் காலம் – சீறா:1438/1,2

மேல்


நினைத்தே (1)

நிலத்து இருப்பது பழுது என மனத்திடை நினைத்தே – சீறா:2018/4

மேல்


நினைத்தேன் (1)

என் உயிர் துணைவ நின்னை இரும் கொலை நினைத்தேன் என்ன – சீறா:2398/1

மேல்


நினைத்தோம் (1)

இனையன நினைத்தோம் யாங்கண் நினைத்தவை இறையோன் செய்தான் – சீறா:3075/3

மேல்


நினைந்த (4)

நினைந்த கவ்வைகள் எவ்வையும் தனி நிறைவேற – சீறா:3111/3
நெடு நிலம் சுழல் வளி என நினைந்த திக்கு அனைத்தும் – சீறா:3487/3
நிலையிலா சமையம்-தனை பொருள் என நினைந்த
இலகு திண் கழல் வேந்தர்கள் மூவரும் இரங்காது – சீறா:3997/2,3
நீயத்து நினைந்த தன்மை தடை அற நீங்க வேண்டி – சீறா:4886/3

மேல்


நினைந்தவை (1)

நினைந்தவை முடித்தேன் யானும் நிகழ்த்தியது அருள்க என்றார் – சீறா:1575/4

மேல்


நினைந்தனன் (2)

வெருவி வேறு ஒன்று நினைந்தனன் புகழினை வெறுத்தான் – சீறா:3863/4
ஈட்டிய புகழான் இவன் என மனத்தில் நினைந்தனன் களபமும் அணிந்து – சீறா:4111/3

மேல்


நினைந்தான் (1)

தீமையே நினைந்தான் செய்வது துணிந்தான் தீனரை கோறல் மேல் கொண்டான் – சீறா:4075/2

மேல்


நினைந்திட்டு (1)

நீங்குவது இல் என நினைந்திட்டு உள்ளகம் – சீறா:1464/3

மேல்


நினைந்திலன் (1)

நிலையிலாது அடியேன் வெறுங்கையும் ஆனேன் என்பது நினைந்திலன் இன்னும் – சீறா:4097/3

மேல்


நினைந்து (10)

நிலையற்றவர் நின்று நினைந்து நினைந்து – சீறா:716/2
நிலையற்றவர் நின்று நினைந்து நினைந்து
உலைவுற்று உடலங்கள் ஒடுங்கி மனம் – சீறா:716/2,3
மனை மனைவி புதல்வர் பொருள் அவை நினைந்து கண்ணீர் வார்ந்து ஒழுகி ஓட – சீறா:2670/1
நேசமுற்று இதுவும் எண்ணி தூதரும் நினைந்து சொன்ன – சீறா:3875/3
பல் உரை யாவும் பேசவும் வேண்டும் என நினைந்து அரத்தொடு பழகும் – சீறா:4080/3
வவ்வுற நினைந்து மோந்துபார்ப்பவர் போல் வாள் கொடு வயிற்றிடை வழங்க – சீறா:4116/3
பெரியவன் செயலோ அன்றி நீர் நினைந்து பேசிய மாற்றமோ வரும் இ – சீறா:4470/3
அன்ன வாசகம் நினைந்து நாம் நபி மொழி அன்றி – சீறா:4640/1
தூதரும் மறுத்து ஓர் மாற்றம் சொல நினைந்து உறுதி எண்ணி – சீறா:4880/4
நன்று என நினைந்து நபி நல் மொழி பகர்ந்தே – சீறா:4899/2

மேல்


நினைப்ப (3)

சிறந்த நல் மதலை-தனை விரைந்து எடுப்ப தெரிவையர் மனத்தினின் நினைப்ப
மறம் திகழ் விழியார் தொட தகாது என்றன் முகம்மதை விரைவினில் ஏந்தி – சீறா:262/1,2
நினைப்ப அரும் பொருளை ஏத்தி லுகறினை தொழுது நின்றார் – சீறா:4187/4
அ பரிசு அங்கு அவர் நினைப்ப அந்தரத்திலிருந்து கதிர் அனேக கோடி – சீறா:4677/1

மேல்


நினைப்பதன் (1)

ஏவினான் அவை நினைப்பதன் முன்னம் வந்து இறுத்த – சீறா:4578/4

மேல்


நினைப்பது (3)

முறை ததும்பியதை நினைப்பது என் இனிமேல் முடித்திடும் சூழ்ச்சி ஈது என்ன – சீறா:2516/1
நிறைபெற தேர்ந்து ஒத்து எவரும் ஓர் கருத்தாய் நினைப்பது வினைத்திறமலது – சீறா:2516/2
காதரம் நினைப்பது என்-கொல் என்றனர் காட்சி மேவும் – சீறா:3874/3

மேல்


நினைப்பதும் (1)

தக்க பேர்க்கு இடர் நினைப்பதும் தகுவது அன்றே யான் – சீறா:954/2

மேல்


நினையா (3)

தரைத்தலம் புகல வீரம் தக தமை நினையா நீட்டு – சீறா:2602/1
ஆதி_நாயகன்-தன் ஏவலின்படியேயன்றி மற்று ஏதொன்று நினையா
நீதியின் மருவும் தீனவர் யாரும் நிறைதர கூவி முன் இருத்தி – சீறா:4086/1,2
நிரையம் உற்று உழன்று அழுந்தவரெனில் அவை நினையா
ஒருவிவிட்ட நாம் உய்வது எ திறம் அவை உரையீர் – சீறா:4277/3,4

மேல்


நினையாது (2)

நிகர் இல் வாள் அரவு அடைந்தது பயங்கரம் நினையாது
அகம் மகிழ்ந்திட செலும் என அரசர்_கோன் களித்து – சீறா:775/2,3
உருகும்படி பிறிது ஒன்றையும் நினையாது ஒரு பொருளை – சீறா:4334/3

மேல்


நினையான் (1)

நிந்தை செய்தனன் தனக்கு உறும் வடு என நினையான்
சிந்தை உற்றதே துணிந்தனன் பிறர் மொழி தேறான் – சீறா:1368/2,3

மேல்


நினையீர் (1)

நினையீர் என்பார் – சீறா:1421/4

மேல்


நினையும் (3)

நினையும் முன் அறியும் பெரியவன் அருளால் நெடு விசும்பு இழிந்து நம் நயினார் – சீறா:2540/3
நினையும் முன் அறுத்து அடு முளை நிலத்தினில் பிடுங்கி – சீறா:4584/3
நினையும் காலிது நீள் நெறி யாவையும் – சீறா:4819/2

மேல்


நினைவாம் (1)

உதுமானை ஒருகாலும் மறவாமல் இரு காலும் உளம் மீது நினைவாம் அரோ – சீறா:11/4

மேல்


நினைவாய் (1)

நீதி மன்னவன் அப்துல்லா தனை அறி நினைவாய்
சோதி மென் முகம் இலங்கிட துயில்வ போன்று இறந்தார் – சீறா:207/3,4

மேல்


நினைவார் (1)

நிறைகின்றன குறை இன்று என நெறி ஏகிட நினைவார் – சீறா:979/4

மேல்


நினைவால் (1)

நீதம் அன்று இவண் இருத்தல் போய் பொருவது நினைவால் – சீறா:3822/4

மேல்


நினைவில் (3)

தந்திரத்தில் உயர் மன்னர் சொன்ன மொழி-தன்னையும் நினைவில் எண்ணிலார் – சீறா:1426/3
நிந்தனை பெற்றான் அன்னோன் பெயரினை நினைவில் கொண்டாய் – சீறா:2818/3
தக்க நல் நினைவில் தானும் அங்கு உற்ற தன்மையும் எடுத்தெடுத்து உரைத்தான் – சீறா:4079/4

மேல்


நினைவின் (5)

நினைவின் நேர் வழி தொடுத்து எழுதினன் வரி நிரைத்தே – சீறா:1697/4
நினைவின் நேர் வழி தவத்தொடும் இருந்தனன் நெடு நாள் – சீறா:2611/4
நிறம் கிளர் ஒட்டகம் நினைவின் நேர் வழி – சீறா:2748/3
பேதியா நினைவின் முகம்மதை காண்போம் என்று அ வேட்கையின் பெருக்கால் – சீறா:2901/3
நினைவின் நேர் வழி இஃது முத்திரை என நிறுத்தி – சீறா:3427/3

மேல்


நினைவின்படி (1)

வருத்தம் இல் நினைவின்படி முடிந்து என மனத்திடை களித்தாரே – சீறா:654/4

மேல்


நினைவினில் (1)

நிறையினில் பொறையின் நினைவினில் மான நிலைமையில் புகழினில் அருளில் – சீறா:4105/1

மேல்


நினைவினுள் (1)

நினைவினுள் பொதிந்து ஓர் மொழி நீட்டுவார் – சீறா:1395/4

மேல்


நினைவினை (1)

நீண்ட வெம் மூச்சும் அடிக்கடி உயிர்த்து நினைவினை அடக்கி முன் சமயம் – சீறா:4093/3

மேல்


நினைவு (24)

புடம் கொள் வங்கம் அதாய் நினைவு உருகினன் புலம்ப – சீறா:186/3
ஆயும் நல் நினைவு ஈமான் நல் அறிவுடன் நிரப்பல் செய்தார் – சீறா:418/4
போயினது என நினைவு அற புலம்பினார் – சீறா:519/4
விடுத்திர் நும் மன நினைவு என காபிர்கள் விரைவின் – சீறா:568/3
நின் மனம் தேற கண்ட புதுமையை நினைவு அறாமல் – சீறா:625/3
விரை தகா குழல் கதீஜா மெல்_இழை நினைவு நெஞ்சும் – சீறா:646/2
நினைவு எலாம் குரிசில் தோன்றும் நெறியிடை எதிரில் போக்கி – சீறா:1164/2
துய்ய நல் நினைவு அகற்றிய அபூஜகில் தூதன் – சீறா:1705/4
ஒக்கலும் துன்புற்று எழில் முகம் வெளிறி உள் உணர் நினைவு அற கருகி – சீறா:1934/2
பிற நினைவு இலை இனி எனவும் பேசினார் – சீறா:2159/4
நினைவு நேரொடு தொழுது எழுந்திருந்து நல் நெறிக்கே – சீறா:2220/3
இரும் கணம் அடுத்து என்னிடத்தினில் உறைந்தது என் நினைவு என எடுத்து இசைத்தார் – சீறா:2306/4
பன்னெடும் காலம் இது நினைவு அலது வேறு உரை பகர்ந்திருந்து அறியேன் – சீறா:2316/3
கரு எனும் நினைவு சிந்தி கட்டு அழிந்து ஓட அன்றே – சீறா:2375/4
இருத்தி வேறு ஒரு நினைவு இன்றி யாவரும் – சீறா:2420/2
சுடரிடத்தில் பதங்கம் நினைவு அறியாது வருவது போல் சுறாக்கத் என்போன் – சீறா:2663/1
விள்ளாத துணிவு மறம் மதம் ஊக்கம் இகல் நினைவு வெகுளி மானம் – சீறா:2666/3
ஊறிய நினைவு போக்கி உணர்வு அழிந்து ஒடுங்கா நின்று – சீறா:2829/2
இறத்தலை படு நினைவு எடுத்த வஞ்சத்தால் – சீறா:2985/2
நின்றவர் கேட்டு இவை நினைவு இதாம் என – சீறா:2992/2
சேவையின் நினைவு மாறா செவ்விய ஜிபுறயீல்-பால் – சீறா:3095/3
நிரைகளில் பதுங்கி கிடந்தனர் சிலர் தம் நினைவு அழிந்து உழன்றவர் சிலரால் – சீறா:3561/3
நித்தமும் கெடுப்பன் தமரின் மேல் வாஞ்சை நினைவு அற கருத்தையும் கலைப்பன் – சீறா:4101/3
மோக துயருடனே நினைவு அறியா வகை முழுதும் – சீறா:4349/1

மேல்


நினைவு-அதனால் (1)

இறையவன் அருளால் என் நினைவு-அதனால் அடைந்தனரோ என எண்ணி – சீறா:2545/3

மேல்


நினைவு-அதனை (1)

புல் நினைவு-அதனை உற்று பொருக்கென எழுந்தார் ஆங்கு – சீறா:4192/3

மேல்


நினைவும் (5)

உண்மையும் நினைவும் சேர்த்தி ஊறு இலாது உற பொருத்தி – சீறா:419/1
சிந்தையுள் நினைவும் வேதம் தெளிந்தவன் உரையும் தேன் ஆர் – சீறா:1064/2
இங்கு இவர் உரைத்த மாற்றமும் மனத்தின் எண்ணிய நினைவும் ஒன்றா சென்று – சீறா:2529/3
நிகர் அரும் வள்ளல் உள்ளத்து இருத்திய நினைவும் ஓர்ந்து – சீறா:3058/3
நினைவும் நித்திரையும் போக்கி நீள் தொடு குழியின் ஆர்ந்த – சீறா:3060/3

மேல்


நினைவுவைத்திட (1)

நினைவுவைத்திட வேண்டும் என்று உரை நிகழ்த்தினனால் – சீறா:3774/4

மேல்


நினைவொடும் (4)

நினைவொடும் எழுந்தேன் பின் என் நெஞ்சினில் வடுவும் காணேன் – சீறா:433/1
உள் நினைவொடும் உற்றது என்பார் சிலர் – சீறா:1195/4
வரிசை நல் நினைவொடும் சதக்கா வழங்கிடு-மின் – சீறா:3112/2
தெரிய கேட்டு அரும் நினைவொடும் ஒளிர் சிரம் தூக்கி – சீறா:3819/3

மேல்