கு – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

குக்குடம் 1
குகை 1
குங்கும 16
குங்குமங்கள் 1
குங்குமம் 5
குச்சு 1
குச்சொடு 1
குசாயி 1
குசை 9
குசைமா 1
குசைமா-வயின் 1
குசையிடத்து 1
குசையின் 1
குசையினுக்கு 1
குசையினை 1
குசையு 2
குசையொடும் 1
குசைனு 2
குஞ்சமும் 1
குஞ்சரத்து 1
குட்டமும் 2
குட்டியும் 3
குட 16
குட-பாலினில் 1
குடக்கு 1
குடங்கள் 2
குடங்கை 1
குடங்கையில் 1
குடங்கையின் 1
குடத்தில் 1
குடப்பறை 1
குடம் 10
குடம்பை 3
குடம்பையில் 2
குடம்பையின் 2
குடமோ 1
குடர் 8
குடர்கள் 1
குடல் 1
குடி 16
குடி-தொறும் 1
குடி-மின் 1
குடிக்கு 2
குடிக்கும் 1
குடிக்குள் 1
குடிகள் 1
குடிகுடி-தொறும் 1
குடிகெடுக்கும்படிக்கு 1
குடிகொண்ட 1
குடிகொண்டீர் 1
குடிகொண்டு 5
குடித்தன 1
குடித்தார் 1
குடித்திட 1
குடித்து 11
குடித்தே 1
குடிதானாம் 1
குடிப்படையின் 1
குடிபடுத்தல் 1
குடிபுக்கு 1
குடிபுக 1
குடிபுகுத்தும் 1
குடிபுகுத 2
குடிபுகுந்த 1
குடிபுகுந்தனர் 1
குடிபுகுந்திருந்த 1
குடிபுகுந்து 1
குடிபுகும் 2
குடிபுகுவான் 1
குடிபோக்கி 1
குடிமையின் 1
குடியாய் 1
குடியான 1
குடியிடை 2
குடியிருத்தும் 1
குடியிருந்த 6
குடியிருந்தது 1
குடியிருந்தார் 1
குடியிருந்து 7
குடியிருப்ப 1
குடியிருப்பது 1
குடியில் 1
குடியும் 1
குடியொடு 3
குடியொடும் 1
குடில் 1
குடில்களும் 1
குடிலம்மட்டு 1
குடிலும் 1
குடுக்கையும் 1
குடும்பமும் 1
குடுமி 6
குடுமியில் 2
குடுமியின் 2
குடுமியும் 1
குடை 48
குடைகள் 4
குடைகளும் 2
குடைகளோடும் 1
குடைதலின் 1
குடைந்து 9
குடைந்துழி 1
குடையாய் 2
குடையார் 3
குடையின் 1
குடையீர் 1
குடையும் 7
குடையொடு 2
குடையொடும் 1
குடைவார் 1
குண 11
குண-பால் 1
குணக்கில் 2
குணக்கு 2
குணத்தனாய் 1
குணத்தால் 3
குணத்தாலும் 1
குணத்தில் 1
குணத்தின் 1
குணத்தினில் 1
குணத்தினொடு 1
குணத்தீர் 1
குணத்து 2
குணத்தையும் 1
குணம் 9
குணம்-தானும் 1
குணமுடன் 1
குணமும் 5
குணமோ 1
குணன் 1
குணிப்ப 2
குணில் 4
குணிலால் 1
குத்திடும் 1
குத்திர 2
குத்திரத்து 1
குத்திரம் 2
குத்துபா 6
குத்துபாவில் 1
குதம் 1
குதலை 4
குதா 3
குதா-தன் 1
குதா-தனை 2
குதாதா 3
குதாதாவில் 1
குதாயே 1
குதி 6
குதிக்கும் 2
குதிகொளும் 2
குதித்த 4
குதித்தது 3
குதித்தன 2
குதித்தனர் 1
குதித்தான் 2
குதித்து 8
குதிதரும் 1
குதிப்பொடு 1
குதியாள் 1
குதிரி 3
குதிரியினிடத்தில் 1
குதிரை 5
குதிரையின் 3
குதிரையும் 1
குதிரையே 1
குதை 2
குதைபா 2
குதைபிய்யா 1
குதைமட்டும் 1
குந்தம் 8
குந்தமும் 2
குந்தி 1
குப்பமோடு 1
குப்பாயத்தை 4
குப்பாயம் 2
குப்பாயமும் 1
குப்புற 1
குப்பை 3
குபல் 7
குபலினை 2
குபலை 2
குபலையும் 1
குபா 1
குபாவுக்கும் 1
குபிர் 47
குபிரர் 13
குபிரரால் 1
குபிரவர் 7
குபிரவர்களுக்கு 1
குபிரவரால் 1
குபிரவரை 1
குபிரிடை 2
குபிரின் 1
குபிரினால் 1
குபிரினிடையில் 1
குபிரினில் 2
குபிரினை 2
குபிருழை 1
குபிரை 8
குபிரொடும் 1
கும்ப 1
கும்பத்தின் 1
கும்பி 1
கும்பிட்டு 1
கும்பியில் 1
குமரர் 2
குமரர்கள் 1
குமரரும் 1
குமரரை 2
குமரன் 2
குமரனை 1
குமிழ் 1
குமிழாள் 1
குமிழி 1
குமிழிவிட்டு 1
குமிழின் 1
குமிழினும் 1
குமிழினை 1
குமிழையும் 1
குமுகுமென 1
குமுத 3
குமுதம் 1
குமுதமும் 2
குமுற 2
குமுறல் 1
குய்யம் 1
குயவரி 1
குயவன் 1
குயில் 14
குயிலுக்கும் 1
குயிலே 1
குயிலை 2
குயிலொடும் 1
குயிற்ற 1
குயிற்றி 8
குயிற்றும் 1
குயின் 4
குயை 10
குயையும் 1
குயையொடு 1
குயையொடும் 2
குர 1
குரகத 5
குரகதங்கள் 3
குரகதத்தின் 1
குரகதத்து 2
குரகதத்தொடும் 2
குரகதம் 1
குரண்டம் 1
குரத்தில் 1
குரத்தினும் 1
குரம் 1
குரம்பு 1
குரம்பை 1
குரம்பைகள் 1
குரம்பையும் 1
குரல் 12
குரலொடு 1
குரவமும் 1
குரவர் 1
குரவரில் 1
குரவு 3
குரவை 2
குரவைகள் 2
குரவையும் 1
குரவையே 1
குரவையோடு 1
குரிசில் 68
குரிசில்-தன் 4
குரிசில்-தன்-பால் 1
குரிசில்-தானும் 1
குரிசில்காள் 1
குரிசிலாகிய 1
குரிசிலான 1
குரிசிலானோர் 1
குரிசிலிடத்து 1
குரிசிலுக்கு 1
குரிசிலும் 5
குரிசிலே 3
குரிசிலை 10
குரிசிலோடும் 1
குரிசிற்கு 3
குரிசின் 2
குரு 18
குருக்களின் 1
குருக்களை 1
குருகு 6
குருசில் 1
குருத்த 2
குருத்து 4
குருத்தொடும் 1
குருதி 32
குருதிகள் 1
குருதிகளொடும் 1
குருதியில் 5
குருதியின் 1
குருதியும் 2
குருந்தும் 2
குருந்தொடு 1
குருநெறி 1
குரும்பை 2
குரும்பைகள் 1
குரும்பையின் 1
குரும்பையோ 1
குருவாகிய 1
குருவாய் 1
குருவின் 1
குருவே 1
குருவொடும் 1
குருளை 1
குருளையும் 2
குரை 13
குரைத்தல் 1
குரைப்பது 1
குரைப்பினுக்கு 1
குல 68
குல_கொடியும் 1
குலங்கள் 8
குலங்களும் 5
குலத்தவர் 10
குலத்தவர்-அவரும் 1
குலத்தவர்க்கு 3
குலத்தவர்கள் 1
குலத்தவர்களும் 1
குலத்தவரின் 1
குலத்தவரும் 1
குலத்தவரையும் 1
குலத்தவரொடும் 1
குலத்தார் 1
குலத்தாருக்கு 1
குலத்தாரொடு 1
குலத்தால் 1
குலத்தாலும் 1
குலத்தானை 1
குலத்தில் 10
குலத்தின் 6
குலத்தினில் 8
குலத்தினுக்கு 3
குலத்தினுக்கும் 1
குலத்தினும் 3
குலத்தினென் 1
குலத்தினை 1
குலத்தினொடும் 1
குலத்து 22
குலத்துக்கு 8
குலத்துக்கும் 2
குலத்துடன் 1
குலத்துறும் 1
குலத்தூடு 1
குலத்தை 1
குலத்தையும் 3
குலத்தொடு 1
குலத்தொடும் 9
குலத்தோடு 1
குலத்தோடும் 1
குலத்தோர் 5
குலத்தோர்க்கு 1
குலத்தோரை 1
குலம் 80
குலம்-தனை 1
குலமகன் 1
குலமும் 12
குலமோ 2
குலவ 11
குலவி 6
குலவிய 14
குலவு 6
குலவும் 12
குலன் 1
குலனுக்கு 1
குலனுடன் 1
குலனொடும் 1
குலா 2
குலாம் 1
குலாய் 1
குலாவிய 1
குலாவு 2
குலாவும் 4
குலிக 1
குலிகம் 3
குலுக்கி 2
குலுக்கிய 1
குலுங்க 8
குலுங்கிட 2
குலை 21
குலைகுலைந்திடுவன் 1
குலைகுலைந்து 2
குலைத்து 1
குலைதர 1
குலைந்து 3
குலையை 1
குலையொடு 1
குலையொடும் 1
குவ்விடத்தில் 1
குவ்விடத்தினில் 1
குவ்விடத்து 1
குவ்வின் 1
குவ்வினில் 4
குவ்வினே 1
குவ்வு 1
குவ்வுற 1
குவட்டிடை 2
குவட்டில் 1
குவட்டின் 1
குவட்டின்-கண்ணே 1
குவட்டினை 1
குவட்டு 1
குவட்டுளை 1
குவட்டை 4
குவடு 13
குவடும் 1
குவலயத்திடத்தினில் 1
குவலயத்திடை 2
குவலயத்தில் 1
குவலயத்தினில் 2
குவலயத்து 4
குவலயம் 6
குவவு 7
குவளை 14
குவளைகள் 1
குவளையும் 5
குவளையை 1
குவி 15
குவி-மின் 1
குவித்த 1
குவித்தனர் 2
குவித்தார் 1
குவித்தானை 1
குவித்திடு 1
குவித்து 16
குவித்தே 1
குவிதர 2
குவிதரும் 8
குவிதரும்படி 1
குவிந்த 3
குவிந்தன 5
குவிந்தார் 1
குவிந்தாரே 1
குவிந்து 1
குவிய 6
குவியும் 1
குவை 11
குவை-தன்னில் 1
குவைகள் 1
குவைத்து 1
குவைதர 1
குவையின் 2
குவையினின் 1
குவையும் 4
குவைலிது 22
குவைலிது-தன் 1
குவைலிது-பால் 3
குவைலிதுக்கு 3
குவைலிதை 1
குழந்தை 5
குழந்தைக்கு 1
குழந்தையால் 3
குழந்தையும் 2
குழம்பினால் 1
குழம்புகள் 2
குழல் 76
குழல்-அதனில் 1
குழலாட்கு 1
குழலாய் 2
குழலார் 12
குழலார்கள் 1
குழலாள் 3
குழலி 2
குழலியர் 1
குழலியும் 1
குழலில் 1
குழலினாரும் 1
குழலினும் 1
குழலும் 4
குழவி 2
குழவிக்கு 1
குழவியும் 1
குழற்கு 6
குழறா 1
குழறி 7
குழறிக்குழறி 1
குழறிக்கொண்டு 1
குழறிட 1
குழறிய 1
குழன்று 1
குழாங்கள் 1
குழாங்களும் 1
குழாங்களே 1
குழாத்தவர் 1
குழாத்தின் 1
குழாத்தொடும் 4
குழாத்தோடு 1
குழாம் 4
குழாம்கொண்டு 2
குழி 6
குழி-தொறும் 1
குழிக்கு 1
குழிகள் 1
குழிகளும் 1
குழித்திட 1
குழித்திடும் 1
குழித்து 1
குழிய 1
குழியதாக 1
குழியிடம் 1
குழியிடை 2
குழியில் 3
குழியின் 1
குழியினை 1
குழீஇயின 1
குழு 8
குழும்ப 1
குழும 2
குழுமி 18
குழுவதாய் 1
குழுவாய் 1
குழுவிடை 1
குழுவில் 2
குழுவின் 7
குழுவினர் 5
குழுவினர்-அவரும் 1
குழுவினர்-அவரை 1
குழுவினரிடத்தில் 1
குழுவினரில் 1
குழுவினில் 1
குழுவினின் 1
குழுவினுள் 1
குழுவினை 5
குழுவினோடும் 1
குழுவுடன் 13
குழுவுடனே 1
குழுவும் 17
குழுவுள்ளோரும் 1
குழுவை 3
குழுவொடும் 12
குழுவோ 1
குழூஉ 1
குழூஉக்கொண்டு 2
குழை 7
குழை-தமக்கும் 1
குழைக்க 1
குழைத்த 1
குழைத்திட 1
குழைத்து 15
குழைந்த 1
குழைந்திட 2
குழைந்திருந்த 1
குழைந்து 5
குழைப்ப 1
குழைப்பதற்கன்றோ 1
குழைய 6
குழையாது 1
குழையாள் 1
குழைவு 1
குழைவும் 2
குழைவொடு 1
குளகு 1
குளத்தை 1
குளம் 2
குளம்-தொறும் 1
குளம்பில் 1
குளம்பின் 2
குளம்பின 1
குளம்பினால் 1
குளம்பினில் 1
குளம்பினை 1
குளம்பு 6
குளம்பையும் 2
குளிக்கும் 1
குளித்தனர் 2
குளித்தனரே 1
குளித்தார் 1
குளித்திட 1
குளித்திடும் 1
குளித்து 14
குளித்துற 1
குளித்தோன்-தன்னை 1
குளிப்ப 3
குளிர் 14
குளிர்காய்ந்தனர் 1
குளிர்ச்சி 1
குளிர்தர 11
குளிர்ந்த 3
குளிர்ந்தது 2
குளிர்ந்தன 2
குளிர்ந்தனர் 1
குளிர்ந்தார் 1
குளிர்ந்திட 1
குளிர்ந்திருந்திடும் 1
குளிர்ந்து 13
குளிர்ப்ப 1
குளிர்ப்பொடும் 1
குளிர்வ 1
குளிர 15
குளிரவும் 1
குளிரின் 2
குளிரினால் 2
குளிருடன் 1
குளிரும் 4
குளிருமோ 1
குளிரொடும் 1
குற்ற 1
குற்றம் 19
குற்றமும் 1
குற்றமுற்ற 1
குற்றமே 2
குற்றி 1
குற்றியும் 1
குற்றினர் 1
குற்றினள் 1
குற்றினான் 1
குற்று 4
குற்றுடைவாள் 1
குற்றுடைவாளினை 1
குற்றுடைவாளொடும் 1
குற்றுயிர் 1
குற்றுவார் 1
குற்றேவல் 2
குறங்காள் 1
குறங்குகள் 1
குறங்கும் 1
குறத்தியர் 2
குறவர் 1
குறவரை 1
குறான் 4
குறானை 2
குறானையும் 1
குறி 8
குறிக்கில் 1
குறிக்கு 1
குறிக்கும் 1
குறிக்கொண்டு 1
குறிகொளா 1
குறிஞ்சி 5
குறிஞ்சியும் 3
குறித்த 6
குறித்ததில் 1
குறித்தது 1
குறித்ததும் 1
குறித்ததுவோ 1
குறித்தவரிடத்தினில் 1
குறித்தவன் 1
குறித்தவை 1
குறித்தனர் 1
குறித்தனை 1
குறித்தார் 7
குறித்தாள் 1
குறித்திடா 1
குறித்திடாது 2
குறித்திடாமல் 1
குறித்திடு 1
குறித்திடும் 2
குறித்திலன் 1
குறித்திலிரால் 1
குறித்து 62
குறித்தும் 1
குறித்துள 1
குறித்தெடுத்து 1
குறித்தே 3
குறித்தோர் 1
குறிப்ப 1
குறிப்பாய் 1
குறிப்பின் 1
குறிப்பினில் 1
குறிப்பினை 2
குறிப்பு 14
குறிப்புடன் 1
குறிப்பும் 8
குறிப்புற்று 1
குறிப்பையும் 2
குறிப்பொடு 1
குறிய 2
குறியன் 1
குறியாதீர் 1
குறியாது 1
குறியுடன் 1
குறியும் 5
குறியொடும் 2
குறு 4
குறுக்கினார் 1
குறுக 3
குறுகலர் 1
குறுகலார் 3
குறுகலார்கள்-தம் 1
குறுகாருடன் 1
குறுகி 31
குறுகிட 3
குறுகிடார் 1
குறுகினர் 1
குறுகினரால் 1
குறுகினரே 1
குறுகினனே 1
குறுகினார் 2
குறுகினார்களால் 1
குறுகினாரால் 1
குறுகு 1
குறுகுற 1
குறுசு 2
குறுசூனு 1
குறுசை 1
குறுபான் 2
குறுபான்செய 1
குறும் 4
குறும்பினால் 1
குறும்பினிடத்தில் 1
குறும்பினை 1
குறும்பு 5
குறும்பை 2
குறும்பொறையிடத்தினில் 1
குறுமறி 2
குறுவு 1
குறுவெயர்வு 1
குறை 21
குறைகள் 4
குறைசி 8
குறைஷி 23
குறைஷிகட்கு 1
குறைஷிகள் 14
குறைஷிகளின் 2
குறைஷிகளும் 1
குறைஷிகளே 1
குறைஷிகளொடும் 2
குறைஷியின் 2
குறைசிகள் 2
குறைசிகளோடு 1
குறைசியோர் 1
குறைத்தான் 1
குறைத்து 3
குறைதரா 1
குறைந்த 3
குறைந்திட 1
குறைந்திடவே 1
குறைந்திடா 1
குறைந்திடாது 2
குறைந்தில 9
குறைந்திலா 1
குறைந்து 2
குறைந்தும் 1
குறைப்ப 2
குறைப்படுத்தல் 1
குறைபட 5
குறைபடவே 1
குறைபடா 6
குறைபடாது 1
குறைபடாமல் 1
குறைபடு 1
குறைபடுத்தி 1
குறைபடும் 2
குறையா 2
குறையாது 2
குறையாமல் 1
குறையும் 2
குறையுயிர் 1
குறைவற 1
குறைவிலா 1
குறைவிலாது 1
குறைவிலாமலே 1
குறைவு 51
குறைவு_இலாதவன் 1
குன்றம் 1
குன்றமும் 2
குன்றமே 1
குன்றாரே 1
குன்றி 3
குன்றிடாது 1
குன்றிலர் 1
குன்றிலா 1
குன்றின் 1
குன்றினில் 2
குன்றினிலிடும் 1
குன்று 18
குன்றுகளும் 1
குன்றும் 5
குனி 8
குனிக்கும் 1
குனித்த 1
குனித்து 4
குனிதர 2
குனிந்து 3
குனிப்பு 1
குனிய 1
குனையின் 6
குனையினில் 3
குனையினை 1
குனைன் 2

குக்குடம் (1)

குருதி கொப்பிளித்த வேதின சூட்டு குக்குடம் திசை-தொறும் கூய – சீறா:1937/4

மேல்


குகை (1)

பெரும் குகை வங்கம் ஒத்து அழுங்கி பேசுவார் – சீறா:1832/4

மேல்


குங்கும (16)

தேன் அமர்ந்து ஒழுகும் குங்கும தொகையும் செறிதலால் உயர்ச்சியால் வளத்தால் – சீறா:84/3
தாது அவிழ் மலர் தார் குங்கும கலவை தட புயர் யானுசு தரு கார் – சீறா:136/3
தேன் கிடந்து ஒழுகும் குங்கும தொடையல் செழும் புயன் பாலகு மதலை – சீறா:146/1
நிரைத்து அணி குங்கும மாலை நீங்கிலா – சீறா:320/2
குங்கும தடம் தோள் வள்ளல் குறித்திடும் கருத்தினூடு – சீறா:619/1
நலம் கொள் குங்கும தொடை புரண்டு அசைந்திட நடந்தார் – சீறா:761/3
பொன் இதழ் குங்கும தொடையன் முகம்மது-தம் வயிர வரை புயத்தில் சாத்தி – சீறா:1134/1
கோல வார் குவவு புய குங்கும
மாலையூடு உறை வண்டினமோ என்பார் – சீறா:1190/3,4
விரை கிடந்து அரும் தேன் துளித்த குங்கும தார் விளங்கிய புய வரை துலங்க – சீறா:1450/2
நிரைத்த குங்கும தார் புய நபி இனி யான் நிகழ்த்திய மார்க்க நல் நெறியை – சீறா:1454/2
நறை கொள் குங்கும தொடை புரண்டு அசைந்திட நடந்தார் – சீறா:1514/4
அரி இனம் நறவு உண்டு அலம்பு குங்கும தார் அணி புய முகம்மதின் கலிமா – சீறா:1954/3
கமை கருத்தொடும் அவண் உறைவன் காணும் குங்கும
குவடு எனும் புய கொற்ற வேந்தரே – சீறா:2433/3,4
விரை செய் சந்தனம் குங்கும கலவை மெய்க்கு இடு-மின் – சீறா:3113/4
தங்கி வீழ்தரு துகளும் குங்கும செழும் தாதும் – சீறா:3135/2
கரும் குழற்கு அரும் குங்கும கண்ணிகள் புனைவார் – சீறா:3144/3

மேல்


குங்குமங்கள் (1)

தேனை குங்குமங்கள் சிந்த செழித்த திண் புயத்து வள்ளல் – சீறா:2122/1

மேல்


குங்குமம் (5)

நாங்கு கார் அகில் குங்குமம் இலவு நாரத்தை – சீறா:26/3
குந்தம் ஆசினி மா கடம்பு இலவு இதழி குங்குமம் செறி திரள் சோலை – சீறா:1002/4
குங்குமம் செறி தனத்தியர் செழும் குழல் விரித்து – சீறா:1117/1
பொலன் நிறத்த குங்குமம் முதல் முடிந்து அதில் புகட்டி – சீறா:3143/3
கொந்து அலர் கடம்பு திமில் குங்குமம் அசோகு – சீறா:4131/1

மேல்


குச்சு (1)

குச்சு கொட்டகை வீட்டொடு வளை சிறு குடிலும் – சீறா:4582/1

மேல்


குச்சொடு (1)

ஒடுங்கு குச்சொடு குடில்களும் அழிந்தன உலவு – சீறா:4605/2

மேல்


குசாயி (1)

ஆண்டு சிறந்த சிற்றூருக்கு அதிபன் குசாயி கூட்டத்து உளன் – சீறா:4039/1

மேல்


குசை (9)

வில் உமிழ் வயிர தொடை புரண்டு அசைந்த விறல் புயர் குசை தரு மதலை – சீறா:164/1
மக்கம் ஊர் கிலாபு அருள் குசை அப்துல் முனாபுக்கு – சீறா:974/1
பிடிபடு குசை பரி மீதும் பெய் மழை – சீறா:1145/1
குசை தட பரி குரிசில் முன் கூறுதல் குறித்தார் – சீறா:1377/4
உறா கடும் விசை குசை பரி கடிதில் கொண்டு ஓடி – சீறா:2651/3
பொன் இலங்கிய குசை பரியொடும் படை புகுந்து – சீறா:3510/3
தெற்றினர் வளைந்த முக குசை பரியும் செறிந்திட திரை கடல் சிவண – சீறா:4439/4
குசை கொள் வாம் பரி ஒட்டகம் எருதொடு கொடுகி – சீறா:4583/3
குசை பரி கொற்றவ நூறுபேருடன் – சீறா:4993/3

மேல்


குசைமா (1)

நகு கதிர் விரி வெண் குடை நிழல் இருந்த நரபதி எனும் குசைமா மன் – சீறா:158/3

மேல்


குசைமா-வயின் (1)

செகம் மகிழ் குசைமா-வயின் உறைந்து அரசர் செழு முடி நடு மணி எனலாய் – சீறா:158/2

மேல்


குசையிடத்து (1)

கந்து அடர் தறுகண் கரட மால் யானை காவலர் குசையிடத்து உறைந்த – சீறா:163/4

மேல்


குசையின் (1)

நம் நபி இ நெறி உரைப்ப குசையின் எனும் அறபி சிறு நகையினோடும் – சீறா:2184/1

மேல்


குசையினுக்கு (1)

எதிர் அடுத்த குசையினுக்கு அன்பு அருளினொடும் கரம் சாய்த்திட்டு இருக்கை ஈந்து – சீறா:2181/1

மேல்


குசையினை (1)

குசையினை நின் மனைத்தலத்தில் இருந்த உரு எடுத்து இவணில் கொடுவா என்ன – சீறா:2186/2

மேல்


குசையு (2)

குசையு என்பவர் அதிகமாய் இயற்றினர் குறித்தே – சீறா:1227/4
பெருகு நல் குல குசையு எனும் வேந்தர்க்கு பின்னர் – சீறா:1228/1

மேல்


குசையொடும் (1)

அடல் பரி குசையொடும் அவன் கரம் அறுந்தனவால் – சீறா:3523/4

மேல்


குசைனு (2)

மலை தட திண் புய குசைனு எனும் அறபி மகிழ்வினொடும் வந்துற்றானே – சீறா:2180/4
புத்து உரைத்த மொழி கேட்டு குசைனு எனும் அ அறபி உடல் புளகத்தோடு – சீறா:2191/1

மேல்


குஞ்சமும் (1)

சுற்றிய வட்டமும் தூங்கு குஞ்சமும்
கற்றை அம் கவரியும் கதிர் செய் மா மணி – சீறா:3003/2,3

மேல்


குஞ்சரத்து (1)

கூன் கிடந்து அனைய பிறை கறை கோட்டு குஞ்சரத்து அரசர் கைகூப்ப – சீறா:146/3

மேல்


குட்டமும் (2)

ஊறு நீர் தட கரைகளும் குட்டமும் ஓடையும் மலர் காடும் – சீறா:671/1
சீத ஒண் புனல் குட்டமும் துடவையும் செறிந்த – சீறா:771/1

மேல்


குட்டியும் (3)

பால் தயிர் நறு நெய் கலத்தொடும் கலக்கி பட்டியும் குட்டியும் சிதறி – சீறா:34/1
நிரைநிரை செறிந்த குட்டியும் கன்றும் நெடும் கழுத்து ஒருத்தலும் சுரந்த – சீறா:4924/1
பால் ஒரு குடம் காசு அத்திரி ஈன்ற பறழ்களும் குட்டியும் செறிந்த – சீறா:4934/1

மேல்


குட (16)

குறி குரல் குரவை கூன் பிடர் பேழ் வாய் குட வளை குரவையோடு இகலும் – சீறா:53/4
கூந்தல் அம் பிடி மா மெல் நடை பயிலும் குட முலை கடைசியர் செழும் கை – சீறா:54/1
கொத்து அலர் சூடி அரை துகில் இறுக்கி குட மது கை மடுத்து அருந்தி – சீறா:57/1
பிடித்த கொம்பிருந்து ஓடி முள் குட கனி பிடித்து – சீறா:71/1
மித்திரன் எழுந்த குண திசை தொடுத்து வீழ்தரு குட திசை தொடுத்து – சீறா:268/3
சூல் முதிர் குட வளை தொனியும் வைகிய – சீறா:492/3
அலைபட பிடித்து அங்கு அடவியின் அடைய அருக்கனும் குட புலத்து அடைந்தான் – சீறா:677/2
கதிர் கதிரவன் குட கடற்குள் ஆயினான் – சீறா:726/4
சிந்து வெண் திரை குட கடலிடத்தினில் சேர்ந்தான் – சீறா:1896/4
பின் ஒரு பகுப்பு குட கடல் புகுந்து பெரு விசும்பிடையினில் பிறங்கி – சீறா:1924/2
பானல் அம் குவிய குட கடல் திரைக்குள் பாய்ந்தது புது முழு மதியம் – சீறா:1926/4
குட திசை புக திகாந்த குல வரை தொடுத்து விண்ணும் – சீறா:2844/2
சுரி முக குட வளை குலம் சூல் உளைந்து ஈன்ற – சீறா:2907/1
மித்திரன் குட திசை எழ கறுபு அருள் வீரன் – சீறா:4617/1
குட வயிறு உளைந்து கூப்பிடும் பேழ் வாய் கூன் பிடர் சுரிமுக சங்கம் – சீறா:4987/1
பாய் இருள் படம் போர்த்து உறைந்து கண்வளர படர் திரை குட திசை புகுந்தான் – சீறா:4988/2

மேல்


குட-பாலினில் (1)

தறை மீதினில் தெரியா தினன் குட-பாலினில் சார்ந்தான் – சீறா:4328/4

மேல்


குடக்கு (1)

ஒருகாலும் தறுகாது குணக்கு எழுந்து குடக்கு ஓடற்கு உறும் வெய்யோனை – சீறா:1643/1

மேல்


குடங்கள் (2)

குறைவு இலாத பொன் பூரண குடங்கள் வைத்திடு-மின் – சீறா:1100/4
கொந்து உறைந்த பூம் பாளை வாய் வெள்ளி வெண் குடங்கள்
சந்த மெல் நறை மெழுக்கிடும் தலத்திடை தயங்க – சீறா:1124/1,2

மேல்


குடங்கை (1)

தாக்கினர் வாளினில் தாக்கினர் குடங்கை
தோலில் தாக்கினர் சுரிகையில் தாக்கினர் துரத்தி – சீறா:3489/2,3

மேல்


குடங்கையில் (1)

குடங்கையில் ஏந்தி மார்புற தழுவி குமுத வாய் முத்தமிட்டு உவந்து – சீறா:384/3

மேல்


குடங்கையின் (1)

குடங்கையின் மறைத்து அங்கு ஏகுவன் தீனின் கோதையர்-தமை அழைத்து இருத்தி – சீறா:4083/3

மேல்


குடத்தில் (1)

பொன் குடத்தில் எடுத்து அமுத கதிர் கிரண மலை மிசையே பொழிவ போல – சீறா:1129/2

மேல்


குடப்பறை (1)

பேரிகை திமிலை குடப்பறை தடாரி பீலி ஆர் திண்டிமம் முரசு ஓர் – சீறா:3162/1

மேல்


குடம் (10)

படர் மருப்பு எருமை குடம் புரை செருத்தல் பரு முலை கண் திறந்து ஒழுகி – சீறா:47/1
குடம் தயங்குற விம்மிதம்கொண்ட பொன் குவட்டை – சீறா:337/3
வாக்கும் பொன் குடம் நனி நிரைநிரை அணியணியாய் – சீறா:861/3
தேம் குடம் அனைய முள்_புற கனிகள் திகழ்தர செறிந்தன ஒரு-பால் – சீறா:1006/1
பண்ணுதற்கு இயைந்த வெள்ளி வெண் குடம் போல் பரிவுற இனிது வந்து உறைந்த – சீறா:1917/4
உலவு பூம் புகை பொன் குடம் கமழ்தர ஊட்டி – சீறா:3143/1
ஒரு குடம் கவரி சோகம் உள்ளவை சாய்த்துக்கொண்டு – சீறா:4919/1
பால் ஒரு குடம் காசு அத்திரி ஈன்ற பறழ்களும் குட்டியும் செறிந்த – சீறா:4934/1
மணி குடம் துரந்த வாங்கு வில் தடம் தோள் வய அசுகாபிகள் சூழ – சீறா:4957/2
வரி அளி அலம்பும் மலர் தொடை வேய்ந்த மணி குடம் துரந்த தோள் செம்மல் – சீறா:5019/3

மேல்


குடம்பை (3)

அன்ன மென் சிறை பெடையொடும் குடம்பை விட்டு அகல – சீறா:35/3
புகை நிற குன்றி செம் கண் புறவு இனம் குடம்பை செய்திட்டு – சீறா:2571/2
மாய் இருள் குடம்பை சீத்து விட்டெறியும் வாள் மதி வெண் திரை முகட்டின் – சீறா:4988/3

மேல்


குடம்பையில் (2)

குலத்தொடும் பறவை தத்தம் குடம்பையில் புகுதல் மானை – சீறா:2065/1
தங்கினர் பறவை தத்தம் குடம்பையில் சார வாவி – சீறா:2256/3

மேல்


குடம்பையின் (2)

குடம்பையின் பல பேதம் ஆகிய சத_கோடி – சீறா:37/3
ஆர்வமும் ஒடுங்கி குடம்பையின் அடைய ஆயிரம் கரங்களும் சுருக்கி – சீறா:4108/2

மேல்


குடமோ (1)

பெருகிய குடமோ காம நீர் உறைந்த பேரிளம் குரும்பையோ கதிரின் – சீறா:1967/2

மேல்


குடர் (8)

ஊரினில் புகுந்து ஓர் ஒட்டகத்து எலும்பு உடல் குடர் குருதி ஊன் உலம் – சீறா:1434/1
பிடித்த கையொடும் வில் முறிதர குடர் பிதுங்க – சீறா:3488/3
குருதியும் மலிந்த குடர் துடர் மலிந்த கொற்றவர் மணி முடி மலிந்த – சீறா:3558/3
பற்றி வெம் கரத்தால் நிண குடர் பிடுங்கும் பான்மை ஒத்தனன் பல நோக்கி – சீறா:3569/3
துடர்படும் குடர் வாய் கவ்வி விண்ணிடையில் சுழன்று எழும் பறவையின் தோற்றம் – சீறா:3573/2
குருதி மண்டின குடர் மிதந்தன – சீறா:3962/4
குடர் துமிந்த சில நெடிய வால் துமிந்த சில வேகம் கொண்டு பாயும் – சீறா:4314/1
கொட்டினார் குடர் வீழ்ந்தனர் குவ்வினே – சீறா:4501/4

மேல்


குடர்கள் (1)

தலைகள் இழந்தார் குடர்கள் இழந்தார் தடம் ஆர் தோள் – சீறா:3918/3

மேல்


குடல் (1)

குடல் சரிந்தனர் மைந்தர் குரகதத்து – சீறா:3901/2

மேல்


குடி (16)

குனையினில் அலிமா மக்களும் தாமும் குடிக்கு உயர் குடி என வாழும் – சீறா:375/1
குறைபட நினைக்கின்றீரால் குடி குடி வடுவும் நுங்கட்கு – சீறா:413/2
குறைபட நினைக்கின்றீரால் குடி குடி வடுவும் நுங்கட்கு – சீறா:413/2
குடி வளர்த்திடும் குல கொற்ற வேந்தரும் – சீறா:485/3
குரு திறன் முகம்மதை குடி இ ஊரிடை – சீறா:512/1
நல் நிலத்து அரிய பேறே நம் குடி குலத்துக்கு எல்லாம் – சீறா:604/2
வாய்த்த நல் குடி பெயருடன் வழியிடை நெடு நாள் – சீறா:788/3
அடல் உறை அபுல் காசீம்-தம் அரும் குடி செல்வம் போல – சீறா:803/2
குடி பொருந்திலாது இ நகர் குலம் பழுதாக்கி – சீறா:2033/1
காட்டினில் விடுத்தீர் குடி அற கெடுத்தீர் கடு விட பாந்தளும் புலியும் – சீறா:2521/1
உரம் என் ஆம் வீரம் என் ஆம் உயர் குடி தலைமை என் ஆம் – சீறா:3394/4
செம் திரு அன்னாள் தன் குடி என்றும் திரள் தோளார் – சீறா:3911/4
குடி புறம் தழுவும் தட கை அம் களிறே கோல் நிலைக்கு உரிய வெம் கோவே – சீறா:4094/2
திவள் அறச்சாலை புக்க தெய்வமும் குடி விட்டு ஓடும் – சீறா:4384/4
குடி பெயர்த்தன மேகம் குலைதர – சீறா:4509/3
கொடுத்து உயர் வனம் குடி கொள்ளுவோம் எமை – சீறா:4646/2

மேல்


குடி-தொறும் (1)

கொள்ளை அம் குடி-தொறும் குறுகலார்கள்-தம் – சீறா:4061/1

மேல்


குடி-மின் (1)

குடி-மின் என்பவர் சிலர் சிலர் காபிர்கள் குழுமி – சீறா:2487/4

மேல்


குடிக்கு (2)

குனையினில் அலிமா மக்களும் தாமும் குடிக்கு உயர் குடி என வாழும் – சீறா:375/1
குடிக்கு உறு மனை அபூபக்கரை வாழ்த்தி – சீறா:584/2

மேல்


குடிக்கும் (1)

உற கீண்டு உயிர் குடிக்கும் சீயமே – சீறா:528/2

மேல்


குடிக்குள் (1)

தரையினில் குடிக்குள் பெரும் குடியான தலைவர் ஆரீது என இருந்தார் – சீறா:374/4

மேல்


குடிகள் (1)

குடிகள் விட்டு வீதியினிடம் வந்தவர் குளிரின் – சீறா:4586/3

மேல்


குடிகுடி-தொறும் (1)

குடிகுடி-தொறும் வழுவும் அலால் கொடு நரக – சீறா:576/3

மேல்


குடிகெடுக்கும்படிக்கு (1)

எடுக்கும் உவர் மண் எடுத்து இனத்தோர் எவர் வாயிடத்தும் புகுத்தி குடிகெடுக்கும்படிக்கு
கெடுத்து எழுந்து கிளத்தும் தனது மறை நெறியின் – சீறா:2562/1,2

மேல்


குடிகொண்ட (1)

திறனும் வீறும் குடிகொண்ட செய்கையோர் – சீறா:4242/2

மேல்


குடிகொண்டீர் (1)

குற்றம் உணர்ந்தீர் தீன் நிலை முற்றும் குடிகொண்டீர்
துற்றிய காயம் பீசபீல் நீரும் துயர் எய்த – சீறா:3926/2,3

மேல்


குடிகொண்டு (5)

கண்மணி மகுலீலிடத்தினிலிருந்து கவின் குடிகொண்டு எழுந்து ஓங்கி – சீறா:137/2
திறந்தார் திறந்த மனை நோக்கி செம்மை குடிகொண்டு எழுந்து அடல் வெம் – சீறா:1590/2
கொள்ளாத நலிதல் ஐயம் துன்பமுடன் சூழ்ந்து குடிகொண்டு தோன்ற – சீறா:2666/2
அறத்தினில் புகுந்து வேதத்து அறிவினில் குடிகொண்டு ஓங்கும் – சீறா:2769/1
மனம்-தனில் குடிகொண்டு உற்ற வாழ்வை என் இரு கண் நீங்கா – சீறா:3066/3

மேல்


குடித்தன (1)

குடித்தன பெருமை சேர்ந்த குலத்தினுக்கு உயர்ந்த மேன்மை – சீறா:601/1

மேல்


குடித்தார் (1)

குளித்தார் குடித்தார் மகிழ்கொண்டு உடலம் – சீறா:708/3

மேல்


குடித்திட (1)

குதி கொள் பால் முலை குடித்திட கொடுத்திட குறையா – சீறா:339/3

மேல்


குடித்து (11)

குறைவு இலாது வந்து அடிக்கடி குடித்து கொப்பளிக்கும் – சீறா:340/4
உற்ற பால் குடித்து உடல் தழைத்து உறுபிடியாகி – சீறா:341/3
அடர்த்து இமையாத கறுத்த கண்-அதனால் அரும் தவத்தவர் உயிர் குடித்து
வடத்தினுள் அடங்காது இணைத்த கச்சு அறுத்து மத கரி கோட்டினும் கதித்து – சீறா:1966/2,3
கொடி நுனை மேய்ந்து நீரும் குடித்து அறியாது பாவி – சீறா:2086/2
கொடுத்த பாலும் குடித்து ஒரு மேழக – சீறா:2333/2
கோது இலாது உண்டு பாலும் குடித்து இனி – சீறா:2342/3
அரிதினில் குடித்து அரும் அயாவும் தீர்ந்தன – சீறா:3293/2
பரவை ஏழும் நீர் அற குடித்து அளறு எழப்படுத்தி – சீறா:3826/3
அணி உரம் கிழித்த நேமி அரத்த நீர் குடித்து சோரி – சீறா:3847/2
செருக்கு எனும் கடல் குடித்து நெய் கமழ்ந்து தீ தழல் கொண்டிருக்கும் – சீறா:3860/1
ஆறா புண்ணீர் குடித்து எரியும் அடல் ஊர் வேல் கை அகுமது தம் – சீறா:4046/3

மேல்


குடித்தே (1)

செற்றே குருதி சாறு குடித்தே மெய் சிவக்கும் – சீறா:4337/1

மேல்


குடிதானாம் (1)

தந்தையும் இலையாம் வறுமை குடிதானாம்
எந்தவாறு யாம் உய்வது இ குழந்தையால் என்றார் – சீறா:329/3,4

மேல்


குடிப்படையின் (1)

பாரிடை சிறு குடிப்படையின் மாந்தரும் – சீறா:2993/3

மேல்


குடிபடுத்தல் (1)

வெறுத்த பேர் உயிர் அகல் விசும்பினில் குடிபடுத்தல்
ஒறுத்தல் என்ன அபித்தாலிபுக்கு உரைத்து இனி ஒருகால் – சீறா:1376/2,3

மேல்


குடிபுக்கு (1)

இங்கு இவண் குடிபுக்கு இருந்தது போன்றும் இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:87/4

மேல்


குடிபுக (1)

பொருந்தினார் மனம் விசும்பினில் குடிபுக போத – சீறா:4164/4

மேல்


குடிபுகுத்தும் (1)

சிந்தை-தனில் குடிபுகுத்தும் செழும் தூதே காட்சி உறும் தேவர்_தேவே – சீறா:4534/4

மேல்


குடிபுகுத (2)

பொன்_உலகினில் குடிபுகுத போயினார் – சீறா:1473/4
சத்துருவாம் முகம்மது-தன் உயிர் விசும்பு குடிபுகுத தக்கது ஆக்கும் – சீறா:1662/3

மேல்


குடிபுகுந்த (1)

நறை குடிபுகுந்த ககுபத்துல்லாவின் நடு இருந்து ஒளிரும் மா மதியம் – சீறா:1919/1

மேல்


குடிபுகுந்தனர் (1)

குடிபுகுந்தனர் கத்தீஜா எனும் குல கொடியே – சீறா:2204/4

மேல்


குடிபுகுந்திருந்த (1)

குறைவு அற பெருகி நாளும் குடிபுகுந்திருந்த நெஞ்சான் – சீறா:792/4

மேல்


குடிபுகுந்து (1)

குடிபுகுந்து இருந்த திண் தோள் குரிசில்காள் மனத்தில் தூக்கி – சீறா:4189/3

மேல்


குடிபுகும் (2)

பொருவு இலா திறம் குடிபுகும் அடல் அலி புலியை – சீறா:4163/1
குடிபுகும் கனிகள் யாவும் மரம்-தொறும் குவித்து வைத்தார் – சீறா:4291/4

மேல்


குடிபுகுவான் (1)

கொல் உலை வடி வேல் விட்டு எறிந்தன போல் கொடு நரகினில் குடிபுகுவான் – சீறா:4104/4

மேல்


குடிபோக்கி (1)

உள் அறிவு குடிபோக்கி இருந்தவன்-தன் முகம் நோக்கி உரவ நீ அ – சீறா:1659/1

மேல்


குடிமையின் (1)

குடிமையின் நமர் குலத்தையும் மனத்தினில் குறித்து – சீறா:1668/1

மேல்


குடியாய் (1)

குலவு வீரமும் கல்வியும் வெற்றியும் குடியாய்
நலமுற புகுந்து இருந்தன நாள்-தொறும் வனசத்து – சீறா:540/2,3

மேல்


குடியான (1)

தரையினில் குடிக்குள் பெரும் குடியான தலைவர் ஆரீது என இருந்தார் – சீறா:374/4

மேல்


குடியிடை (2)

வண்டு உறை பிடவும் கொன்றையும் செறிய வளைதரும் குடியிடை பொதுவர் – சீறா:1000/3
புனை எழில் குடியிடை பொலிய வைகினார் – சீறா:2733/4

மேல்


குடியிருத்தும் (1)

குடியிருத்தும் கொழும் தட கையினார் – சீறா:167/4

மேல்


குடியிருந்த (6)

விரி கதிர் பரந்த மெய்யும் விறல் குடியிருந்த கையும் – சீறா:635/3
இனனுடன் அழகு நிறை குடியிருந்த இவள் வயிறு அணி மயிர் ஒழுங்கே – சீறா:1968/4
செருகிய நீல கதிர் குடியிருந்த சென்னியில் சொரிந்தனர் அன்றே – சீறா:3153/4
கறைபடா மதியை நாளும் கவின் குடியிருந்த கொம்பை – சீறா:3209/3
அறுத்தறுத்து உதிர சேறு உண்டு அனல் குடியிருந்த வெள் வேல் – சீறா:4181/2
மருத நிலம் கடந்து நெடும் கழுது குடியிருந்த சுர வனமும் நீந்தி – சீறா:4307/2

மேல்


குடியிருந்தது (1)

புது குடியிருந்தது என்ன பொருந்து மேகலையும் சேர்த்தார் – சீறா:3215/4

மேல்


குடியிருந்தார் (1)

குனையின் என்று ஒரு பதி அலிமா குடியிருந்தார்
இனைய ஊரினில் நடந்தவாறு எடுத்து இசைத்திடுவாம் – சீறா:297/3,4

மேல்


குடியிருந்து (7)

கூடிய இருவர் தாமும் சுத்தாவில் குடியிருந்து இருபது சூலில் – சீறா:134/1
தரித்த முத்து ஆரம் உடு குலம் அனைத்தும் தான் குடியிருந்து என தயங்க – சீறா:240/3
மண்ணினில் குடியிருந்து அனைய வாவியே – சீறா:488/4
திகழ்தரும் சேதாம்பலும் குடியிருந்து திரு வளர் வாவியின் வாளை – சீறா:997/3
எண்ணி நோக்கினருக்கு உவமையின் அடங்காது எழில் குடியிருந்து அமுது ஒழுகி – சீறா:1960/3
கொள்ளை வெண் தரளம் குவித்து என வீரம் புகழொடும் குடியிருந்து என்ன – சீறா:3154/3
கறை குடியிருந்து புலால் வெறி கமழும் கவர் இலை வேல் உடை குரிசில் – சீறா:5016/1

மேல்


குடியிருப்ப (1)

தடம் புயங்களின் மா நிலம் குடியிருப்ப தயங்கி அங்கு அவர் பெறும் அரசர் – சீறா:159/3

மேல்


குடியிருப்பது (1)

ஒருப்பட உயிர் துணை உடையரா குடியிருப்பது
கருத்தில் வைத்து இருத்தினார் அரோ – சீறா:2425/3,4

மேல்


குடியில் (1)

குடியில் பெறு சுடரே அதி குலனுக்கு அரு நிதியே – சீறா:4347/3

மேல்


குடியும் (1)

கோவுடன் குடியும் கூடும் கூட்டமும் குலைந்து தத்தம் – சீறா:3670/3

மேல்


குடியொடு (3)

கொந்து எறி கமலம் குமுதம் செங்கழுநீர் குடியொடு மடிந்தன இனிமேல் – சீறா:44/3
பெருகிய செல்வ குடியொடு கிளையும் பெருத்து இனிது இருந்து வாழ்வன போல் – சீறா:48/3
சாலவும் அருளி குடியொடு யானும் சஞ்சலம் புகட்டிய வணக்க – சீறா:4103/2

மேல்


குடியொடும் (1)

தெற்று அற குடியொடும் சிதறிப்போயினார் – சீறா:3032/4

மேல்


குடில் (1)

குரம்பையும் குடில் சூழ் முல்லையும் நீந்தி கொடி நகர் மதீன நாடு அடைந்தார் – சீறா:4452/4

மேல்


குடில்களும் (1)

ஒடுங்கு குச்சொடு குடில்களும் அழிந்தன உலவு – சீறா:4605/2

மேல்


குடிலம்மட்டு (1)

குடிலம்மட்டு ஓங்கி மஞ்சு அடைகிடக்கும் கொத்தளம் ஒரு பதினான்கும் – சீறா:260/3

மேல்


குடிலும் (1)

குச்சு கொட்டகை வீட்டொடு வளை சிறு குடிலும்
பிச்சு கண்ட திக்கு எங்கணும் எறிந்து விண் பிணங்கி – சீறா:4582/1,2

மேல்


குடுக்கையும் (1)

கூறையும் குழலும் குடுக்கையும் தடுக்கும் கொண்டு எடுத்து அவர் நிரை சாய்த்து – சீறா:34/3

மேல்


குடும்பமும் (1)

குடும்பமும் எளியனும் குபிரினால் தினம் – சீறா:1632/3

மேல்


குடுமி (6)

குடுமி மாடத்தின் அணியணி கொடி திரள் நடுவார் – சீறா:1104/4
மதி தவழ் குடுமி மாட மக்க மா நகரம் என்னும் – சீறா:1724/1
மன்னிய ககுபா குடுமி மேல் சிறந்து மறு அற பொருந்தியது அன்றே – சீறா:1924/4
நிமிர்தரும் குடுமி கிரியின்று இறங்கி நிரை மணி மாளிகை புகும் என்று – சீறா:1931/3
மணி கணம் நிரைத்து வைத்திடும் குடுமி வானகத்து இரவியின் மிளிர – சீறா:3166/1
கோடு கொண்டு எழுந்த நெடு வரை குடுமி இடங்களும் பலபல குறுகி – சீறா:4960/3

மேல்


குடுமியில் (2)

பொதி அபூக்குபைசு என் கிரி குடுமியில் புகுந்தே – சீறா:1855/4
தட வரை குடுமியில் சார்ந்த மாற்றலர் – சீறா:4945/1

மேல்


குடுமியின் (2)

படர்தரு மாட குடுமியின் விசித்த பசும் கொடி மதி மறு துடைக்கும் – சீறா:90/4
ஓங்கிட மாட குடுமியின் நடு நின்று உலவியது இரவினும் பகலும் – சீறா:91/2

மேல்


குடுமியும் (1)

கானும் பேர் வரை குடுமியும் திகந்தமும் கடலும் – சீறா:3795/3

மேல்


குடை (48)

வெண் நிலா விரிக்கும் ஒருதனி குடை கீழ் வேந்து செய்து அருள்புரி அதுனான் – சீறா:155/1
நகு கதிர் விரி வெண் குடை நிழல் இருந்த நரபதி எனும் குசைமா மன் – சீறா:158/3
கனத்து அமை குடை நிழல் கவின்பெற்று ஓங்கிய – சீறா:739/3
கோது அறு கரிய மேக குடை நிழல் தொடர்ந்து வந்த – சீறா:796/2
சலதரம் திரண்டு நீங்கா தனி குடை நிழற்ற சோதி – சீறா:817/1
கார் எழும் குடை முகம்மது கனவு கண்டனரே – சீறா:845/4
விரிந்த கார் குடை நிழலிடை வரை புயம் விளங்க – சீறா:852/3
கவிந்த கார் குடை நிழலிட வருவது கண்டு – சீறா:875/2
மை தவழ் முகில் குடை மறை குரிசிலோடும் – சீறா:888/2
மேக குடை நிழலும் கதிர் விரிவாகிய மெய்யும் – சீறா:983/1
வெல்லவன் கதிரின் படைக்கலம் செறிய இந்து வெண் குடை தனி நிழற்ற – சீறா:1010/2
நீல மா மங்குல் அம் கேழ் நெடும் குடை நிழற்ற வெற்றி – சீறா:1035/2
புயல் குடை குரிசில் தந்த பொன் எலாம் உடலம் பூத்த – சீறா:1165/3
தெறித்த நுண் துளி முகில் குடை முகம்மதை செகுப்ப – சீறா:1541/2
செல் இடும் குடை நபி செவ்வி காண்டலும் – சீறா:1602/1
வையகம் முழுதும் காக்கும் மணி குடை நிழற்ற வெற்றி – சீறா:1750/3
மால் நகரின் வீரரும் மதி குடை கவித்த – சீறா:1781/2
வடிவு உறும் சலதர குடை நிழற்றிட வானோர் – சீறா:1887/1
தவழ்தரும் குடை திரள்களும் கவரியும் தயங்க – சீறா:1890/2
உலகு எலாம் கொடுங்கோல் ஓச்சி ஒரு குடை நிழலில் தாங்கி – சீறா:2258/2
முன் நெடும் காலத்து இ பெரும் புவனம் முழுதினும் ஒரு குடை நீழல் தன்னிடைப்படுத்தி – சீறா:2307/1
மஞ்சு உலாம் குடை அரசரை நோக்கி வஞ்சகரால் – சீறா:2638/2
மன்னிய புயல் குடை வரவு கண்டனன் – சீறா:2715/4
மா முகில் குடை நபி வகுத்த வாசகம் – சீறா:2739/1
பரிதியின் கதிரால் மதியை ஏந்தின போல் பவள கால் வெண் குடை நிழற்ற – சீறா:3163/1
குடை கொடி செறிந்தது ஒப்ப குருகு இனம் இரியல் போக – சீறா:3381/2
முரிதரும் திவலை தூற்று முகில் குடை நிழலின் ஏகி – சீறா:3384/2
கொடி ஒடிந்தன விரி குடை நுறுங்கின குணிலால் – சீறா:3494/1
வாள் அறுந்தன குடை கொடி அறுந்தன மாதோ – சீறா:3511/4
குடை கவித்திட எழுந்தனன் கறுபு-தன் குமரன் – சீறா:3791/4
மை முகில் குடை முகம்மதை மாறுகொண்டு இகலி – சீறா:3798/2
விரியும் வெண் குடை மிடைதலில் வெயில் பகல் இலையால் – சீறா:3801/3
மேக வெண் குடை சுற்றினும் முற்றினும் விரைவில் – சீறா:3857/1
மின் அணிந்து இலங்கும் மேக குடை நிழல் விளங்கி நின்றார் – சீறா:3877/4
அற்று வெண் குடை வீழ்ந்தன அ நிலா – சீறா:3906/3
வென்றி வெண் குடை கவரி பேரிகை பல வீழ்ந்தது – சீறா:3990/2
செல் எனும் குடை நிழல் திகழும் மா நபி – சீறா:4063/3
வாசி மணி தூசு பணி மாடை குடை வானில் – சீறா:4137/1
குடை நிழற்ற வெண் கொடி செல – சீறா:4149/1
தீட்டு வேல் குடை திண் பரி – சீறா:4152/1
படபடென கொடி ஆட குடை கவிப்ப மரை எறிய பரிகள் பாய – சீறா:4312/1
வரு விசை புரவி ஆயிரம் சூழ ஏகினன் மலர் குடை கவிப்ப – சீறா:4441/4
வீசிய நெடும் கால் கொடிகளும் ஒருபால் விண்ணினில் செறி குடை ஒருபால் – சீறா:4449/2
இடிக்கும் மழை குடை கவித்த வேந்து அரியே என போற்றி இனைய சொல்வான் – சீறா:4533/4
குடை நிழல் அகலா மன்னவர் புயத்தும் கொய் உளை மீதினும் குணில் ஆர்ந்து – சீறா:4932/1
வரு குடை மன்னர் முடியினை வீழ்த்தி போயது மறிபடாது அன்றே – சீறா:4937/4
குடை நிழல் கொண்டற்கு உள்ளே வீற்றிடும் கொற்றவர்க்கே – சீறா:4953/1
சூல் முகில் குடை நிழற்றிட சுற்றி எம்மருங்கும் – சீறா:4985/1

மேல்


குடைகள் (4)

கொடி படை குழுவொடும் குடைகள் மொய்த்திட – சீறா:3629/3
குடைகள் மீதினும் நெஞ்சினும் முதுகினும் கொழும் தீ – சீறா:3886/2
தோய்ந்தன குடைகள் பாலில் துலங்கின மறைகள் ஒன்றி – சீறா:4180/2
விண்ணை மறைத்தன கொடிகள் மேகம் மறைத்தன குடைகள் விரும்பி நோக்கும் – சீறா:4305/1

மேல்


குடைகளும் (2)

குடைகளும் துவசமும் குழுமி ஓங்கிட – சீறா:3014/1
கொண்டல் கீழ்தர குலவிய குடைகளும் கொதித்து – சீறா:4020/2

மேல்


குடைகளோடும் (1)

கொண்ட வெண் குடைகளோடும் கொடி திரள் மிடைந்த எங்கும் – சீறா:3852/3

மேல்


குடைதலின் (1)

பெருக்கொடு திரண்டு நல் நீர் குடைதலின் பிறங்கு மெய்யின் – சீறா:934/2

மேல்


குடைந்து (9)

தோடு அவிழ்ந்து பூம் தாது உக குடைந்து இன சுரும்பு – சீறா:66/1
தோய்ந்து நீர் குடைந்து ஆடுவோர் மதி முக தோற்றம் – சீறா:67/2
வரி அளி குடைந்து தண் நறா அருந்து மலர் புயன் அப்துல் முத்தலிபு – சீறா:269/1
அரி அளி குடைந்து தேன் உண்டு அகுமதின் புகழை பாட – சீறா:802/2
குடைந்து நீர் விளையாடிய வாவியும் குறுகி – சீறா:872/2
தும்பிகள் குடைந்து புனல் துய்ப்ப மகரங்கள் – சீறா:884/1
கொந்து அலர் உறைந்து வரி வண்டுகள் குடைந்து
சிந்து அமுது அருந்து கயல் அம் கரை தியங்க – சீறா:885/2,3
வரை பல இறப்ப உளி குடைந்து அறுத்த வட்ட வாய் உரல் தலை கேழல் – சீறா:4921/3
வரும் குயில் குடைந்து தளிரினை கறித்து மழலை வாய் மிழற்றிட விசையில் – சீறா:5008/3

மேல்


குடைந்துழி (1)

கூய் திரண்டு அளி இனம் குடைந்துழி நறா குளித்து – சீறா:859/1

மேல்


குடையாய் (2)

நடந்தனர் பதம் தோயாமல் நண்ணினர் குடையாய் மேகம் – சீறா:4723/1
வையம் மீது மழை குடையாய் வர – சீறா:4777/1

மேல்


குடையார் (3)

கார் எழில் குடையார் நானம் கமழ் திரு மெய்யார் உம்மை – சீறா:4691/3
மை வண்ண குடையார் அந்த மரு மலர் துடவை புக்கி – சீறா:4728/2
தழை படு குரம்பை முலை நிலம் கடந்து போயினர் சலதர குடையார் – சீறா:5005/4

மேல்


குடையின் (1)

மஞ்சு அவிர் குடையின் வந்த முகம்மது நயினார்க்கு ஈமான் – சீறா:4855/1

மேல்


குடையீர் (1)

மை தவழ் குடையீர் இந்த மனையிடை புகுத யாங்கள் – சீறா:939/1

மேல்


குடையும் (7)

விரித்த வெண் குடையும் துவசமும் மலிய விரைந்து ஒரு காவகம் புகுந்தார் – சீறா:1001/4
சோலை-வாய் விடுத்து நீந்தி துவசமும் குடையும் மல்க – சீறா:1035/1
வாரிச கழனி வரி வரால் அருந்தி மேதினியின் மடு நடு குடையும்
பாரிசு என்று உரைக்கும் வளமை நாடு உடுத்த புரிசை சூழ் பதியினில் பிறந்தோன் – சீறா:2895/2,3
சவி தரும் கொடியும் கவரியும் குடையும் தாள் இணை இடறிட நடந்து – சீறா:3587/3
கொடியும் ஆலவட்டங்களும் விரிந்த வெண் குடையும்
புடை பரந்திட எழும் துகள் தூதினை போக்கி – சீறா:3805/1,2
பல் ஆயுதமும் வெண் குடையும் பரியும் திறனும் மற்றும் உள்ளது – சீறா:4044/3
கந்தர குடையும் செய்ய கமல வாள் முகமும் மிக்க – சீறா:4700/1

மேல்


குடையொடு (2)

முயலகன் மதியின் குடையொடு கொடியும் மொய்த்திட செறிந்தனர் அன்றே – சீறா:3169/4
கொடியொடு கவரி வீழ்ந்த குடையொடு சிவிறி வீழ்ந்த – சீறா:3957/1

மேல்


குடையொடும் (1)

திங்கள் அம் குடையொடும் எழுந்த சேனையே – சீறா:3023/4

மேல்


குடைவார் (1)

சீத நீர் குடைவார் ஆடி செழும் பொழில் மலர்கள் கொய்வார் – சீறா:805/1

மேல்


குண (11)

மித்திரன் எழுந்த குண திசை தொடுத்து வீழ்தரு குட திசை தொடுத்து – சீறா:268/3
குண வரை அனைய செவ்வி குரிசிலை கொடுபோம் என்றார் – சீறா:399/4
குண கலை வல்லோராலும் குறித்து எடுத்து அவட்கு ஒப்பாக – சீறா:614/3
குரவர் கண் விழிப்ப ஓசை குண கடல் வெளுத்தது அன்றே – சீறா:1758/4
ஒடிந்து வீழ் திரை குண கடல் கதிரவன் உதிப்ப – சீறா:2472/1
வீவு இலா கனை திரை குண கடல் திசை வெளுத்த – சீறா:2634/4
நசை தட குண குன்று அன்னான் இனியன நவிலலுற்றான் – சீறா:2778/4
மின் அனாள் இரங்க எடுத்து அடக்கினர் மேல் வெய்யவன் குண திசை எழுந்தான் – சீறா:4121/4
துன்ற அரும் குண தூதர் கை வாளினை – சீறா:4224/3
திருவும் குண நலனும் பெறு செயலும் பொறை நிறையும் – சீறா:4339/3
உத்தம குண நபியும் அங்கு உணவு உண சமைந்தார் – சீறா:4422/4

மேல்


குண-பால் (1)

வீங்கு திரை பைம் கடல் குண-பால் வெய்யோன் கரத்தின் விளர்த்தனவால் – சீறா:2556/4

மேல்


குணக்கில் (2)

இனம் உண்டு குணக்கில் எழுந்ததுவே – சீறா:700/4
நனி பொருள் மறை தீனவர் மன தெளிவின் நடுநிலம் தெளிதர குணக்கில்
தினகரன் கதிர்கள் வெளிறிட பரப்பி தெள் திரை கடல் முளைத்து எழுந்தான் – சீறா:1938/3,4

மேல்


குணக்கு (2)

தினகரன் குணக்கு எழுந்தனன் அதி சுழி கிளறி – சீறா:846/2
ஒருகாலும் தறுகாது குணக்கு எழுந்து குடக்கு ஓடற்கு உறும் வெய்யோனை – சீறா:1643/1

மேல்


குணத்தனாய் (1)

ஈனவன் குணத்தனாய் இலகுனத்தும் முனிவும் பெற்றே – சீறா:114/3

மேல்


குணத்தால் (3)

இரைவாகிய சினத்தால் நய குணத்தால் திரள் இனத்தால் – சீறா:978/2
எள்ளரும் குணத்தால் அடைந்தனன் இவன் கூறு ஈது என மனத்து இருத்தினரே – சீறா:2300/4
செப்ப அரும் குணத்தால் அழைத்து முன் விடுத்தார் செழும் மழை கவிகையர் திருமுன் – சீறா:2856/4

மேல்


குணத்தாலும் (1)

வடிவாலும் குணத்தாலும் குலத்தாலும் முகம்மது நேர் மற்றோர் இல்லை – சீறா:1085/1

மேல்


குணத்தில் (1)

ஒன்றிய குணத்தில் நன்கு என கூறும் இருவரும் உளத்திடை மதித்தார் – சீறா:4467/4

மேல்


குணத்தின் (1)

தப்பு இலா குணத்தின் தோழர்-தங்களை தயவாய் பார்த்தே – சீறா:4713/4

மேல்


குணத்தினில் (1)

அறிவினில் குணத்தினில் எவர்க்கும் அன்பினில் – சீறா:1823/1

மேல்


குணத்தினொடு (1)

உத்தம குணத்தினொடு மக்கிகள் உறைந்தார் – சீறா:888/4

மேல்


குணத்தீர் (1)

ஓவல் இல் குணத்தீர் உங்கட்கு உறுதி ஏது என்ன வல்லை – சீறா:4850/3

மேல்


குணத்து (2)

ஏதம் இல் குணத்து உதுமானும் யார்களும் – சீறா:3241/4
கொடிய வஞ்சகத்தை சூழ்ந்த குணத்து அபீறாபிகு ஆவி – சீறா:3726/1

மேல்


குணத்தையும் (1)

கோர வாம் பரியின் வேக குணத்தையும் உண்ட வெய்ய – சீறா:3958/2

மேல்


குணம் (9)

பொறை தவம் குணம் வணக்கம் பொருவு இலா சார மேன்மை – சீறா:792/2
நல் நிலை நல் குணம் அறிவு பெறுவர் எனும் பழமொழியை நவிற்றிற்று அன்றே – சீறா:1134/4
தாங்கும் மெய்ப்பொருள் அறிவு அருள் குணம் தயவு இரக்கம் – சீறா:1278/1
பொருவு அரு மதத்தால் தவம் குணம் இரக்கம் பொறை நிறை புண்ணியம் பிறவும் – சீறா:2308/2
எடுத்த வில் குணம் செவி உற வாங்கி முன் இகலி – சீறா:3994/1
கோ மதத்து உறைந்தனன் குணம் என்று உன்னிய – சீறா:4055/2
குவ்வுற வீழ்ந்தான் ஆருயிர் துறந்தான் குணம் இல்லா பாதக கொடியோன் – சீறா:4116/4
குவிதரும் இரவினில் குணம் கொள் சூழ்ச்சியார் – சீறா:4554/4
வளம் பலவும் உயர்ந்த புகழ் வளர்ந்த குணம் நிறைந்த உலுமாம் ஆண்டு எய்தி – சீறா:4680/2

மேல்


குணம்-தானும் (1)

ஊற்றம் இன்று அதற்கு உறு குணம்-தானும் இன்று எனவே – சீறா:969/4

மேல்


குணமுடன் (1)

குறை படும் உறனி கூட்டத்தில் எண்மர் வந்தனர் குணமுடன் ஏகி – சீறா:5012/2

மேல்


குணமும் (5)

தருமமும் பொறையும் இரக்கமும் குணமும் தயவும் சீர் ஒழுக்கமும் உடையோர் – சீறா:48/2
பகர அரும் குணமும் திவ்ய பரிமள மணமும் மாறா – சீறா:119/1
ஒன்றிய கிழடும் தூங்கிய குணமும் ஒழிந்தது திட பிடி ஆகி – சீறா:354/3
சாரமும் பொறையும் மிக்க தரும நல் குணமும் யார்க்கும் – சீறா:598/3
குறைவு இல் வாய்மையும் வணக்கமும் கோது அறு குணமும்
நிறையும் மானமும் இரக்கமும் கொடையும் நல் நெறியும் – சீறா:4279/1,2

மேல்


குணமோ (1)

தொலை தொடர்ந்து எய்த்திடும் குணமோ கடு விசையால் குளம்பு துண்டப்பட்டதோ மெய் – சீறா:2656/1

மேல்


குணன் (1)

குறைசி அம் காபிர் வாய்ந்த குணன் உடை மாந்தர் மிக்க – சீறா:4377/1

மேல்


குணிப்ப (2)

குணிப்ப அரும் குறைஷி அம் குலம் என்று ஓங்கிய – சீறா:177/1
குணிப்ப அரும் கூட கோபுரத்து மீதினும் – சீறா:1148/2

மேல்


குணில் (4)

குணில் பொரு முரச பெரும் குரல் கிடந்து குழுமி விண் ஏறு ஒலி எனவும் – சீறா:88/2
அரவம் மீக்கொள குணில் எடுத்து அணி முரசு அறைந்தான் – சீறா:1102/4
அஞ்சலாது கல் குணில் எடுத்து எறிந்து நின்று அடர்ந்தார் – சீறா:2223/4
குடை நிழல் அகலா மன்னவர் புயத்தும் கொய் உளை மீதினும் குணில் ஆர்ந்து – சீறா:4932/1

மேல்


குணிலால் (1)

கொடி ஒடிந்தன விரி குடை நுறுங்கின குணிலால்
அடிபடும் பறை பேரிகை உடைந்தன அரசர் – சீறா:3494/1,2

மேல்


குத்திடும் (1)

நெருப்பு குத்திடும் தெறித்திடும் சுடும்சுடும் நெறியீர் – சீறா:968/1

மேல்


குத்திர (2)

குத்திர புறம் விடுத்து எழுந்தனர் கதிர் குலவ – சீறா:2628/3
குத்திர புறங்கள் நீந்தி கொடுமர சரத்தின் ஏகி – சீறா:3387/2

மேல்


குத்திரத்து (1)

குத்திரத்து அசனி தாக்கின் குவலயம் அதிர கேட்டு – சீறா:2073/3

மேல்


குத்திரம் (2)

குத்திரம் கொலை யாதேனும் குறித்து அதை முடித்திர் என்றான் – சீறா:415/4
குத்திரம் விளைவித்தாலும் கொலை தொழில் அண்மினாலும் – சீறா:4196/1

மேல்


குத்துபா (6)

குத்துபா என நபி குறித்து காட்டினார் – சீறா:2738/4
தோம் இல் வண் குத்துபா தொழுவித்தார் அரோ – சீறா:2739/4
உயர் குத்துபா இயற்றினார் அரோ – சீறா:2740/4
குறைவு அற வெள்ளி நாளில் குத்துபா தொழுத பின்னர் – சீறா:3354/2
ஓது குத்துபா தொழுத பின் மறையியம் ஒலிப்ப – சீறா:3836/3
நிறைந்திடும் மொழி சேர் குத்துபா ஓதும் நேரத்தில் சென்று அடி வணங்கி – சீறா:4759/4

மேல்


குத்துபாவில் (1)

கீர்த்தி சேர் வள்ளல் வெள்ளிக்கிழமையில் குத்துபாவில்
ஆர்த்து எழுந்து ஓதி மின்பர்-அதனிடை இருக்கும் போதில் – சீறா:4742/1,2

மேல்


குதம் (1)

ஆரிது குதம் சுபைறு அப்துல்ககுபா அபூலகபு கைதாக்கு – சீறா:1090/1

மேல்


குதலை (4)

பண் இருந்து ஒழுகும் மென் மொழி குதலை பாவையர் செழும் குழல் விரித்து – சீறா:89/2
வடித்த தெள் அமிர்தம் எனும் மொழி குதலை மறியமும் இடது பாரிசத்தில் – சீறா:248/2
கொஞ்சும் மென் குதலை கிளியொடும் மொழியார் கொழு மடல் செவிக்கு இசை கொள்ளார் – சீறா:1015/2
கொஞ்சிய கிளியை போல குழறிய குதலை வாயாள் – சீறா:3931/2

மேல்


குதா (3)

கொண்ட பின் பிரத்தி சொன்ன குதா திரு வசனம் நோக்கி – சீறா:107/3
கொண்டலே குதா இன்று ஈந்தான் எனும் மொழி கூறி பின்னும் – சீறா:1261/3
கொல் வித சூழ்ச்சி இது-கொல் என்று உரைப்பார் குதா திருவருளினால் வானில் – சீறா:1907/3

மேல்


குதா-தன் (1)

கொண்டனர் ஈத்தம் பாளை ஈர்க்கினை குதா-தன் தூதர் – சீறா:3949/4

மேல்


குதா-தனை (2)

கோது அற மனமும் வாக்கும் ஒன்றாகி குதா-தனை அடிக்கடி புகழ்ந்தார் – சீறா:1900/4
ஒலுக் கவின செய்து குதா-தனை வணங்கி ஏத்தி – சீறா:2358/2

மேல்


குதாதா (3)

அன்ன குதாதா என்று ஒரு தோழர் அவண் வந்தார் – சீறா:3910/4
தெருட்டு சிங்கம் அன்ன குதாதா செரு மீதின் – சீறா:3919/1
நேச மனத்துள் கொண்ட குதாதா நிலை நின்று – சீறா:3927/3

மேல்


குதாதாவில் (1)

மின் அவிர்ந்து ஒளிரும் வாள் கை விறல் குதாதாவில் தோன்றும் – சீறா:3935/1

மேல்


குதாயே (1)

கணித்து அளவறுக்கவொண்ணா கடவுளே குதாயே நீங்கா – சீறா:108/1

மேல்


குதி (6)

குதி கொள் பால் முலை குடித்திட கொடுத்திட குறையா – சீறா:339/3
கொண்டார் புனலும் குதி கொண்டதுவே – சீறா:707/4
குதி இலாது உதையா வளை முகம் குழையாது – சீறா:2654/3
குதி மறுத்து அறம்-அதை குறித்து நின்றதே – சீறா:2977/1
குதி வரால் வனச வாவி சூழ்தரு குதிரி என்னும் – சீறா:3666/2
குதி கொளும் பரி குப்பமோடு – சீறா:4157/1

மேல்


குதிக்கும் (2)

குதிக்கும் சோதி கொடி இடை கொம்பு அனார் – சீறா:1177/2
குதிக்கும் மள்ளர் கரும் தலை குப்புற – சீறா:4498/1

மேல்


குதிகொளும் (2)

குதிகொளும் அமுதம் அடிக்கடி சுரந்து கொடுத்திடும் முலை மறப்பித்து – சீறா:380/3
குதிகொளும் வெள் வேல் செம் கை குவைலிது மருங்கில் புக்கு – சீறா:1059/3

மேல்


குதித்த (4)

தேன் குதித்த செம் தொடை புயர் உரத்தொடும் சினந்து – சீறா:1530/2
வான் குதித்த மின் என கர வாள் ஒளி வயங்க – சீறா:1530/3
குதித்த தேன் குழல் மடந்தையர் ஆடவர் குழுமி – சீறா:3136/1
குதித்த கொட்பினும் வீதியில் திரிந்தும் கொல் நுனை வாள் – சீறா:3486/2

மேல்


குதித்தது (3)

ஈது முத்திரை என்று ஓதி எழுந்து முன் குதித்தது அன்றே – சீறா:2112/4
எழுந்து முன் குதித்தது காட்சியின் கொறியே – சீறா:4429/4
கடிய காலினால் திடத்துடன் குதித்தது கண்டான் – சீறா:4610/4

மேல்


குதித்தன (2)

கூர் உடை கயல்கள் ஓடி குதித்தன குளித்து தேக்கி – சீறா:636/3
குதித்தன நெருங்கின குதிரை ஈட்டமே – சீறா:1141/4

மேல்


குதித்தனர் (1)

தான் குதித்தனர் துரத்தினர் திரிந்தனர் சாரி – சீறா:1530/4

மேல்


குதித்தான் (2)

குறைந்த காந்தி கொண்டு இரவி மேல் கடலிடை குதித்தான் – சீறா:1893/4
கொதிகொதித்து அழன்று அருக்கன் மேல் கடலிடை குதித்தான் – சீறா:2002/4

மேல்


குதித்து (8)

குதித்து தம் வல பாரிசம் ஆகின குறுகி – சீறா:1529/2
நான்கு திக்கினும் குதித்து முன் அணித்துற நடக்கும் – சீறா:1530/1
கூடிய தூறும் பாரில் குளித்திட குதித்து வல்லே – சீறா:2074/1
பரிவொடும் பயப்பய குதித்து பாரிடை – சீறா:2135/2
அடித்த பந்து என குதித்து அரிதில் சென்ற பூ – சீறா:2969/3
படை கணம் தலை கெட குதித்து எழுந்து முன் பாயும் – சீறா:3888/1
சூடு சுட்டு மிகவே குதித்து மறி சோபமுற்று அடிகள் பாவ மா – சீறா:4211/1
துனியொடும் குதித்து அடிபட துள்ளியே திரியும் – சீறா:4584/4

மேல்


குதிதரும் (1)

குதிதரும் நெடிய நா நீட்டி கூறுமால் – சீறா:2975/4

மேல்


குதிப்பொடு (1)

குன்று என உயர்ந்து பருத்து உற கொழுத்து குதிப்பொடு நடந்தன அன்றே – சீறா:354/4

மேல்


குதியாள் (1)

நிறைதரு தராசின் வடிவு உறும் பரடாள் நிறை மணி பந்து எனும் குதியாள்
பொறையொடும் கமடத்து இனம் வனம் புகுந்து பொருவு அறாது ஐந்தையும் ஒடுக்கி – சீறா:1972/1,2

மேல்


குதிரி (3)

குதி வரால் வனச வாவி சூழ்தரு குதிரி என்னும் – சீறா:3666/2
குதிரி என்று ஓங்கும் செல்வ கொழு நகர் அடுப்ப புக்கார் – சீறா:3669/4
கூறிய குதிரி வாழ்ந்தோர் ஒட்டகம் குதிரை காலி – சீறா:3672/1

மேல்


குதிரியினிடத்தில் (1)

கொற்றவருடனும் ஏகி குதிரியினிடத்தில் ஆனார் – சீறா:3671/4

மேல்


குதிரை (5)

குதித்தன நெருங்கின குதிரை ஈட்டமே – சீறா:1141/4
கொடுமையால் தலை அசைத்தது நடந்தில குதிரை – சீறா:2655/4
கொடிய வெம் படையிடை திரிந்தன சில குதிரை – சீறா:3487/4
கூறிய குதிரி வாழ்ந்தோர் ஒட்டகம் குதிரை காலி – சீறா:3672/1
மேய நசுது எனும் தலத்தில் விற்று உறைவாள் குதிரை கொண்டு மீள்விர் என்றார் – சீறா:4672/4

மேல்


குதிரையின் (3)

சாற்றும் பேர் எவர் இருவர்-தம் குதிரையின் சாரி – சீறா:3542/4
கொதி நுனை வடி வேல் மன்னவர் சூழ குதிரையின் தொகுதிகள் ஈண்ட – சீறா:3593/3
குதிரையின் பத தளை விடுத்து ஏகினன் குழாத்தோடு – சீறா:4611/2

மேல்


குதிரையும் (1)

பரிந்த பக்கரை குதிரையும் இரு பகுப்பாக்கி – சீறா:3524/3

மேல்


குதிரையே (1)

கூடும் மெய் புலி ஏறும் குதிரையே – சீறா:4499/4

மேல்


குதை (2)

குதை கொளும் கொடுமரம் கரம் பிடித்து வை கொழும் கோல் – சீறா:3797/1
குதை அம்பு எங்கணும் உருவிட இரும் குவலயத்தில் – சீறா:3898/3

மேல்


குதைபா (2)

நாவினால் உரைத்தலும் குதைபா எனும் நம்பி – சீறா:4591/1
என்னவே உரைத்தனர் குதைபா எனும் இளவல் – சீறா:4614/4

மேல்


குதைபிய்யா (1)

அண்மி சேர்ந்தனர் ஆண்டு குதைபிய்யா – சீறா:4828/4

மேல்


குதைமட்டும் (1)

கொல்லும் கூர் கணை குதைமட்டும் மார்பிடை குளிப்ப – சீறா:3894/1

மேல்


குந்தம் (8)

குந்தம் ஆசினி மா கடம்பு இலவு இதழி குங்குமம் செறி திரள் சோலை – சீறா:1002/4
எரி செய் வேல் சவளம் குந்தம் இடு சர தூணி வல் வில் – சீறா:3375/2
விரி கதிர் எஃகம் கூர் வாள் வில் மழு சவளம் குந்தம்
கரதலத்து ஏந்தி தாவும் கடும் பரி திரளினோடும் – சீறா:3401/2,3
கொல் நுனை வாளொடும் குந்தம் ஏந்தி பின் – சீறா:3634/2
தண்டம் வேலொடு குந்தம் வாள் தனு படை மிடைந்த பாயும் – சீறா:3852/1
வேல் அம் தோமரம் பட்டையம் கதை குந்தம் விசிகம் – சீறா:3889/2
செல் அயில் குந்தம் பல் படை யாவும் செல விட்டார் – சீறா:3915/2
தாங்க அரும் அயில் வாள் குந்தம் சக்கரம் பரிசை தண்டம் – சீறா:4186/2

மேல்


குந்தமும் (2)

காலினில் கபுசும் ஓர் கையில் குந்தமும்
மேல் இடும் சட்டையும் விசித்த கச்சையும் – சீறா:2125/1,2
கோலும் வாளும் குந்தமும் கொண்டு ஓச்சினர் அம்ம – சீறா:3921/2

மேல்


குந்தி (1)

குந்தி அசைவு அற அமிழ்த்தி பதித்தது என வசுந்தரை வாய் கொண்டது அன்றே – சீறா:2665/4

மேல்


குப்பமோடு (1)

குதி கொளும் பரி குப்பமோடு
அதிக வீரர் மற்று அரசரும் – சீறா:4157/1,2

மேல்


குப்பாயத்தை (4)

மெய் அணி குப்பாயத்தை வியன் பெற மெய்யில் சேர்த்தார் – சீறா:1760/4
பணிமொழியீர் ஒரு பழம் குப்பாயத்தை
அணிவது என் எமக்கு எடுத்து அருளுவீர் என்றார் – சீறா:3243/3,4
புரி இழை மென் துகில் புது குப்பாயத்தை
மரு மண கோலத்தின் வனைய வேண்டும் என்று – சீறா:3245/2,3
கந்த மான்மதம் வீசு குப்பாயத்தை கழற்றி – சீறா:4170/3

மேல்


குப்பாயம் (2)

மின் கால வெண் கிரண குப்பாயம் எடுத்து அணிந்த வியப்புதானே – சீறா:1131/4
ஏர் அணிந்து இலங்கும் பசிய குப்பாயம் எடுத்து இனிது அணிந்திடும் சிறப்பே – சீறா:3155/4

மேல்


குப்பாயமும் (1)

குறை அற இயற்றிய புது குப்பாயமும்
பெறுக என்று அளித்தனர் அறிவின் பெற்றியால் – சீறா:3239/3,4

மேல்


குப்புற (1)

குதிக்கும் மள்ளர் கரும் தலை குப்புற
மிதிக்கும் நெஞ்சினில் வெட்டும் குளம்பு உற – சீறா:4498/1,2

மேல்


குப்பை (3)

வரி வளை குலத்தின் குப்பை வாசியின் குரத்தில் தாக்கி – சீறா:1720/1
தெரிவு அரும் செம்பொன் குப்பை திரளொடும் வருகின்றாரால் – சீறா:3358/4
சாய்ந்தன பிணத்தின் குப்பை தழைத்தன குன்றம் ஒப்ப – சீறா:3940/3

மேல்


குபல் (7)

தார் அணி திகழ்ந்த குபல் எனும் புத்து தலை கவிழ்ந்தது அதன் அடுப்ப – சீறா:352/3
நிகர்க்கு அரிய குபல் அலது முதல் பிறிது ஒன்று இல்லை என நிறுத்தி மேலும் – சீறா:1642/3
தலத்தின் உறை குபல் எனும் அ தம்பிரான்-தனக்கும் எந்த சமயத்தோர்க்கும் – சீறா:1650/2
குபல் உறைந்த நல் தலத்தினில் ஹாஷிமா குலத்தில் – சீறா:1685/1
பெறுமவர்கள்-தம் ஆணை குபல் ஆணை உறுதி என பிதற்றினானால் – சீறா:2672/4
குறித்து உயிர்க்குயிராய் நின்ற குபல் எனும் தம்பிரானை – சீறா:3398/3
நீர் அணி நகரத்து உறை குபல் அல்லால் நிகர் இனி வேறும் இன்று என்பான் – சீறா:4084/4

மேல்


குபலினை (2)

குபலினை மனத்தில் கொண்டோய் கூறு என கூறினானால் – சீறா:1751/4
அந்த நாளையின் வரும் குபலினை பழித்ததுவும் – சீறா:1846/3

மேல்


குபலை (2)

வரு நெறி பிழைத்தீர் கஃபா வலஞ்செய்து குபலை போற்றும் – சீறா:1351/1
பணிதர குபலை போற்றி உத்பத்தும் பரியின் வந்தான் – சீறா:3404/4

மேல்


குபலையும் (1)

என்றும் தீனினை விரும்பினர் குபலையும் இழந்தார் – சீறா:4621/4

மேல்


குபா (1)

தரு குபா என்னும் அ தலத்தை நண்ணினார் – சீறா:2726/4

மேல்


குபாவுக்கும் (1)

பனியமுறு என்பவர் வாழ் குபாவுக்கும்
நனி புகழ் மதீன மா நகர்க்கு நாப்பணின் – சீறா:2733/1,2

மேல்


குபிர் (47)

தரையினில் பரந்த குபிர் இருள் குலமும் சாற்றிய கலி இருள் குலமும் – சீறா:273/1
பாரினில் பரந்த குபிர் குலம் அறுத்து படர்தரு தீன் பயிர் விளக்க – சீறா:379/1
பாசடை துயல்வது இந்த பாரினில் குபிர் என்று ஓங்கும் – சீறா:933/2
உந்து வெம் குபிர் களைவது இ தரம் என உயர் வான் – சீறா:1279/3
திமிர வெம் குபிர் கடிந்து தீன் நிலை நெறி நிறுத்தி – சீறா:1503/3
சுருதி மொழி தீன் பயிர் தழைப்ப சுற்றும் குபிர் வெம் களை தீய்க்கும் – சீறா:1595/3
உரைக்கு அடங்கா வெகுளி பொங்கு மனத்தினராய் குபிர் தலைவர் ஒருங்கு கூடி – சீறா:1639/3
இரவி எனும் கலிமாவில் குபிர் திமிரம் அடர்த்து எரியும் இறசூலுல்லா – சீறா:1656/1
கொதிப்பு அடர் குபிர் எனும் குறுகலார் திரள் – சீறா:1792/1
அரிய தீன் எனும் செழும் கதிர் குபிர் இருள் அறுத்து – சீறா:1880/3
கொடிய பாதகம் வஞ்சனை குபிர் கொலை அனைத்தும் – சீறா:1885/1
குரு முகம்மது நல் மொழி வழி அடங்கா குபிர் குலம் தேய்ந்து என தேய்ந்து – சீறா:1969/3
மன்னும் இசுலாம் ஆகி குபிர் அகற்றி தீன் நிலைமை வளர்ப்பன் என்றான் – சீறா:2185/4
மிக்க வன் குபிர் கொலை தொழில் மனத்தினை விடுத்திட்டு – சீறா:2240/1
கடம்-தனில் குபிர் என்று ஓதும் களிறு அடு அரி ஏறு என்ன – சீறா:2255/3
குவி குபிர் அகற்றி இருந்தனர் என்ன கோது இலா மன மகிழ்வுடனே – சீறா:2317/3
பணி பரித்து உவந்து வந்த பாரில் குபிர் இருள் படலம் நீக்கி – சீறா:2346/3
விதி மறை கதிர் மெய் தீனும் வெம் குபிர் களையும் ஒன்றாய் – சீறா:2347/3
திடம் கொள் மும்மத கரி குபிர் பகை அற செழும் தீன் – சீறா:2463/1
வெம் குபிர் கடிந்து பீசபீல் செய்ய மேலவன் விதித்தனன் என்ன – சீறா:2529/2
கோதும் கத வெம் குபிர் குலத்தை குறைப்ப மதீன மா நகரில் – சீறா:2549/1
அடங்கலார் எனும் குபிர் அறுத்திட அவதரித்த – சீறா:2637/3
மாய வன் குபிர் போக்கி நம் நபி வழி வழுத்தி – சீறா:2695/2
குலாவும் வெம் குபிர் தலைவர்கள் செவியினில் குறுக – சீறா:2699/3
அல் எனும் குபிர் கசடு அறுத்து தீன் நெறி – சீறா:2722/1
மடமையின் மடமை என மனது இருத்தி வன் குபிர் அகற்றி நல் உணர்வு – சீறா:2889/3
தழுவி வெம் குபிர் களைதர வேல் வலம் தரித்தோய் – சீறா:2927/2
மாற்றலர் எனும் குபிர் மாய்க்கும் பீசபீற்கு – சீறா:3002/3
குவிதரும் கடல் அம் தானை குபிர் கடல் உடைக்க தோன்றும் – சீறா:3183/1
மறை நபி முகம்மதினிடத்தும் வன் குபிர்
செறுநர்களிடத்தினும் சேர்ந்த பண்பினன் – சீறா:3271/1,2
மண்களில் அரசு வைகும் வன் குபிர் களைகள் தீர்த்து – சீறா:3376/1
கறை கொள் வெம் குபிர் குலம் கடிந்து அரும் கலிமாவை – சீறா:3735/3
கருதலார் இவண் அடுத்து அடைந்தனர் குபிர் களைதற்கு – சீறா:3811/1
வாறு இது ஏது என கலங்கினர் பெரும் குபிர் வயவர் – சீறா:4017/4
அலை உற்றிடு வன் குபிர் அரசர் அடைந்த பெரும் பாசறை ஏகி – சீறா:4041/2
காயும் வெம் குபிர் பகையினை வேரற களைந்து – சீறா:4162/1
கடுத்த வெம் குபிர் களைதரும் காரண கடலே – சீறா:4171/2
நிலைத்து வெம் குபிர் மதத்தினை நெகிழ்ந்ததனாலும் – சீறா:4173/4
ஆய வெம் குபிர் துடைத்து வண் புகழ் அடைந்த தீனவர்கள் யாவரும் – சீறா:4217/3
கக்கன் அருள் முன் சுற்றிட வளைந்தார் குபிர் களைந்தார் – சீறா:4322/4
மறுத்தாள் குபிர் துடைத்தாள் துயர் மதித்தாள் அற மதத்தை – சீறா:4351/1
திருந்தவே அமைத்தனர் குபிர் திருந்தலர் திகைப்ப – சீறா:4437/4
நீடிய மூரி திறத்தொடும் பிறந்து குபிர் நிலை நின்ற மன்னவர்க்கே – சீறா:4451/4
கரிய வன் குபிர் மள்ளரும் காதியே – சீறா:4481/2
ஈன வெம் குபிர் என்பவர் எண்ணிலா – சீறா:4494/2
மை ஆரும் குபிர் நீக்கி கலிமாவும் மொழிந்து மறை வழி நின்றாரே – சீறா:4683/4
மனை செறி மக்கத்து உற்ற வன் குபிர் தலைவரான – சீறா:4905/3

மேல்


குபிரர் (13)

புரசை கட கரிகள் நிரை தட்டு அற குபிரர் புவியை பட கடவியே – சீறா:9/1
மறு உறை குபிரர் கேட்டு மனத்தினில் துன்பமுற்றார் – சீறா:1502/2
அறபியாகிய குபிரர் பலர் கூறும் மொழி வழி கேட்டு அவரை நோக்கி – சீறா:1641/2
நீதியே குபிரர் தெளிதரும்படியால் நினைத்தவை முடித்திடு என்று உருகி – சீறா:1900/3
மிடல் உடை குபிரர் அகம் முகம் கருக்கி விண்ணகத்து இனிது எழுந்ததுவே – சீறா:1916/4
பெருகிய குபிரர் தனித்தனி உரைப்ப பெரும் சிறை திரண்ட முள் வளை வாய் – சீறா:1937/3
மன நிலை உணரா குபிரர் தம் உளத்தில் வல் இருள் குலம் புகுந்து ஒளிப்ப – சீறா:1938/2
பாதக குபிரர் மனம் பதைபதைப்ப பலன்படா பெரும் தசை திரட்சி – சீறா:1953/3
கட்டிய பொன் மதிள் ககுபா நகரிடை வெம் குபிரர் மனம் கருகி வாட – சீறா:2174/3
மண்ணினில் குபிரர் குலம் கருவறுத்து வரும் உயிர் சுவையினை அறிய – சீறா:3156/1
கூசி கூசி நின்று ஓடினர் சிலர் பெரும் குபிரர் – சீறா:4021/4
கிடந்தனர் குபிரர் சோலை கிட்டினர் இறைவன் தூதர் – சீறா:4723/4
அழுந்து பாவ குபிரர் அடர்ந்து உறும் – சீறா:4827/3

மேல்


குபிரரால் (1)

அன்று பகல் இகல் குபிரரால் அசறு வணக்கம் கலாவானது என்ன – சீறா:4527/3

மேல்


குபிரவர் (7)

ஓதும் வாசகம் குபிரவர் உளங்களை உருவி – சீறா:2048/2
உறையும் பெரும் குபிரவர் கேட்டு உடல் பூரித்து இசுலாத்தில் உற்ற பேரை – சீறா:2170/3
ஈனவன் குபிரவர் இயற்றும் செய்கையை – சீறா:3296/3
பாதக குபிரவர் உடல் பாழ்ங்குழி படுத்த – சீறா:3799/2
அல்லும் கல்லும் ஒத்தன மன குபிரவர் படையில் – சீறா:3855/1
அவம் முந்திய மன வெம் குபிரவர் வெண் கொடி ஒளியில் – சீறா:4321/2
உற்றனரிலர் என்று அடங்கிலா சீற்றம் ஓங்கிட குபிரவர் எல்லாம் – சீறா:4457/2

மேல்


குபிரவர்களுக்கு (1)

அடையலர்-தமக்கு ஓர் கொடுமை செய் இடியே அரும் குபிரவர்களுக்கு அரசே – சீறா:4094/1

மேல்


குபிரவரால் (1)

வஞ்சம் உறும் குபிரவரால் ஓர் வணக்கம் தாராது வருந்தி நின்றேன் – சீறா:4528/2

மேல்


குபிரவரை (1)

கல்லாத கயவர் எனும் குபிரவரை வேகம் அற களைந்து நாளும் – சீறா:4531/2

மேல்


குபிரிடை (2)

இருந்த மாய வெம் குபிரிடை உழன்ற பேரிழிவும் – சீறா:4265/1
மாய வெம் குபிரிடை உழன்று அறத்தினை வழுவி – சீறா:4438/3

மேல்


குபிரின் (1)

குறைபடும் காலம் இருள் எனும் குபிரின் குலம் அறுத்து அற நெறி விளக்க – சீறா:256/3

மேல்


குபிரினால் (1)

குடும்பமும் எளியனும் குபிரினால் தினம் – சீறா:1632/3

மேல்


குபிரினிடையில் (1)

சரியும் திரை முத்து எறிந்து இரைக்கும் சலதி குபிரினிடையில் நடு – சீறா:1597/1

மேல்


குபிரினில் (2)

உரியவர் குபிரினில் உறை எகூதிகள் – சீறா:504/2
மன்னன் வெம் குபிரினில் மனத்தை ஓட்டினன் – சீறா:4057/2

மேல்


குபிரினை (2)

நலம் கெழும் அறிவால் குபிரினை அகற்றி நல் நெறி தீனினை பிடித்து – சீறா:2890/3
கடையுகமளவும் நின்றிடும் மறை நேர் கடந்து புன் குபிரினை தொடர்ந்து அங்கு – சீறா:5018/2

மேல்


குபிருழை (1)

இந்த ஊரினில் குபிருழை உழன்றனம் இனிமேல் – சீறா:2495/1

மேல்


குபிரை (8)

குறைபடும் குபிரை சூழ்ந்த குலத்தொடும் வெறுத்து நின்றார் – சீறா:1578/4
அழிதரும் குபிரை நீக்கி அகுமது தீனை நோக்கி – சீறா:1579/3
அல் ஆர் குபிரை கடிது அகற்றி அழியா தொழுகை முறை படித்து – சீறா:1594/3
குறைவு அற படித்து அரும் குபிரை நீக்கியே – சீறா:1980/3
இதயம் ஒத்து இனிது ஈமான் கொண்டு இரு மன குபிரை நீத்து – சீறா:2254/2
சினத்து இடர் குபிரை மாற்றி தீன் நிலை நெறி நின்றாரே – சீறா:2378/4
அரிந்து வெம் குபிரை ஓதும் ஆதி நூல் கலிமா வித்தி – சீறா:3068/1
திமிர வெம் குபிரை ஓட்டும் தினகரன் என்னும் தூயோர் – சீறா:3080/3

மேல்


குபிரொடும் (1)

நஞ்சு எனும் கொடிய குபிரொடும் கூண்ட நட்பு இல என திட வாய்மை – சீறா:4460/1

மேல்


கும்ப (1)

கதிர் மணி குயிற்றி கும்ப கனக மா மகுடம் சூட்டி – சீறா:3132/2

மேல்


கும்பத்தின் (1)

அம் பொன் கும்பத்தின் அருவி நீர் மஞ்சனமாடி – சீறா:194/1

மேல்


கும்பி (1)

கும்பி மாற்றும் மந்திர கலிமா உரை கூறி – சீறா:4282/3

மேல்


கும்பிட்டு (1)

போற்றி நின்று கும்பிட்டு அணி ஒதுக்கி வாய் புதைத்து – சீறா:1707/1

மேல்


கும்பியில் (1)

கும்பியில் வீழும் பனீக்குறைலா என்று ஓதிய குழாத்தவர் நாளும் – சீறா:4443/2

மேல்


குமரர் (2)

கொடுவரி அனைய கத்தாப் குமரர் ஈது உரைப்ப கேட்டு – சீறா:1551/1
குன்று என பணைத்து வீங்கும் குவவு தோள் குமரர் எல்லாம் – சீறா:4197/2

மேல்


குமரர்கள் (1)

குரகதம் நடத்தி வெல் வேல் குமரர்கள் பல்லர் சூழ – சீறா:3405/2

மேல்


குமரரும் (1)

கொன் உறை கதிர் வாள் தாங்கி குமரரும் வருதல் நோக்கி – சீறா:3342/2

மேல்


குமரரை (2)

குரிசிலை குறித்து சூழ்ந்த குமரரை விளித்து சொல்வார் – சீறா:397/4
கொற்றவர் அப்துல்லா-தம் குமரரை கோறல் வேண்டி – சீறா:1555/2

மேல்


குமரன் (2)

குமரன் முன் எதிர்ந்து தாவ கோளரி அப்துல்லா கண்டு – சீறா:3344/2
குடை கவித்திட எழுந்தனன் கறுபு-தன் குமரன் – சீறா:3791/4

மேல்


குமரனை (1)

கூறிய மொழி கேட்டு ஆமினா எனது குமரனை மூன்று நாள் வரைக்கும் – சீறா:276/1

மேல்


குமிழ் (1)

உற பசந்த செம் குமிழ் கிளி இனத்தொடும் ஒழுங்காய் – சீறா:1114/3

மேல்


குமிழாள் (1)

விள்ள அரும் கானத்திடை அலர்படுத்தி விலங்கிட விலங்கிய குமிழாள் – சீறா:1959/4

மேல்


குமிழி (1)

பிலம் பட்டு உறைந்த நறும் சலிலம் பிறந்து குமிழி எழுந்தனவே – சீறா:1332/4

மேல்


குமிழிவிட்டு (1)

குறை படும் கூவல் கீழ்-பால் குமிழிவிட்டு எழுந்து மேல்-பால் – சீறா:819/1

மேல்


குமிழின் (1)

குறைதரா வாசம் கமழ்வது மாறா குமிழின் நீர் சிறிதுமே அணுகா – சீறா:370/3

மேல்


குமிழினும் (1)

முட்டி வீழ்ந்தனன் குமிழினும் வாயினும் முழு பெருக்கு என சோரி – சீறா:674/3

மேல்


குமிழினை (1)

வள்ளையை கிழித்து குமிழினை துரந்த மதர் விழிக்கு அஞ்சனம் எழுதி – சீறா:1203/1

மேல்


குமிழையும் (1)

எள்ளையும் சிறந்த குமிழையும் வாசத்து இனிய சண்பகமலர்-தனையும் – சீறா:1959/3

மேல்


குமுகுமென (1)

குவி கைகொம்புகள் குமுகுமென பல்லியம் – சீறா:1140/3

மேல்


குமுத (3)

விண்டு எமக்கு உரையும் என்றனர் முறுவல் விளங்கிய குமுத வாய் திறந்தே – சீறா:284/4
குறித்த செம்பவளம் விரிந்து என தேன் பாய் கொழு மடல் குமுத வாய் திறந்து – சீறா:381/2
குடங்கையில் ஏந்தி மார்புற தழுவி குமுத வாய் முத்தமிட்டு உவந்து – சீறா:384/3

மேல்


குமுதம் (1)

கொந்து எறி கமலம் குமுதம் செங்கழுநீர் குடியொடு மடிந்தன இனிமேல் – சீறா:44/3

மேல்


குமுதமும் (2)

கள் அவிழ் குவளை ஒருபுறம் சரிய கடி மலர் குமுதமும் மடிய – சீறா:43/2
தேறல் கொப்பிளித்து வனசமும் குவளை திரள்களும் குமுதமும் விரிய – சீறா:697/2

மேல்


குமுற (2)

மாறா ஓசை இயம் குமுற மதீனா நோக்கி எழுந்தனரால் – சீறா:4046/4
மடமடென பேரிகை மற்று இயம் குமுற காபிரொடு மதிப்பில் சேனை – சீறா:4312/2

மேல்


குமுறல் (1)

கொல்லும் கொல்லும் என்று உரைத்தன பல்லியம் குமுறல்
வெல்லும் வெல்லும் என்று ஆடின விடு நெடும் கொடிகள் – சீறா:3855/3,4

மேல்


குய்யம் (1)

குய்யம் பூண்டவர் படைக்கலன் விடுத்த வெம் கொடுமை – சீறா:3999/4

மேல்


குயவரி (1)

மாறுகொண்டு எழுந்து குயவரி சினந்து வருவது கண்டு உடல் கலங்கி – சீறா:676/3

மேல்


குயவன் (1)

புதிய சித்திரம் என புரி நூல் உடை குயவன்
சுதையினால் சமைத்திடு பரி என்னவும் துணுக்கா – சீறா:2654/1,2

மேல்


குயில் (14)

கோட்டு மாம் குயில் ஆமினாக்கு இவை எலாம் கூறி – சீறா:344/3
குயில் புரை சொல்லாள் செல்ல கோட்டு-வாய் நிழலின் கண்ணே – சீறா:429/2
மன்னிய குயில் இனம் வாய்விட்டு ஆர்ப்பது – சீறா:501/2
குயில் மொழி பவள செ வாய் கொடி இடை கரும் கண் பேடை – சீறா:628/2
சோலை-வாய் குயில் எனும் இசையவர்க்கு அணி சொரிவார் – சீறா:1125/3
குயில் மொழி றுகையாவை ஈன்று உம்முக்குல்தூமை ஈன்று பின்னர் – சீறா:1217/2
சிந்து தேன் மொழி செழும் குயில் தூது எனும் திருப்பேர் – சீறா:1279/1
குயில் புரை அமுத கிளி மொழி மடவார் குழு பிரிந்து அழுங்குவர் சிலரே – சீறா:1908/3
குயில் நிழல் பரப்ப செவ்வி கொழும் தொடை நறவம் சிந்தும் – சீறா:2052/1
காவகத்திடை மயில் என குயில் மொழி கனி வாய் – சீறா:3145/2
பாடுவார் சிலர் குயில் என பாடலுக்கு எதிரின் – சீறா:3147/1
குயில் குலம் கவிதரு நிழல் வரு பெரும் குரிசில் – சீறா:3434/2
கொடி_இடை உதுமான் மனைவியர் என்னும் குயில் மொழி திரு மயில் இறந்து – சீறா:3591/2
வரும் குயில் குடைந்து தளிரினை கறித்து மழலை வாய் மிழற்றிட விசையில் – சீறா:5008/3

மேல்


குயிலுக்கும் (1)

கூறிய மொழியை வேய்க்கும் குயிலுக்கும் கொடுத்து செம் தேன் – சீறா:1062/1

மேல்


குயிலே (1)

வடிவுக்கு ஒரு பொருளே பொழில் மழலை சிறு குயிலே
கடல் உற்று எழும் அமுதே விரி கதிருக்கு ஒரு மணியே – சீறா:4347/1,2

மேல்


குயிலை (2)

சினந்த வேல் விழி பாத்திமா எனும் செழும் குயிலை
நினைந்த கவ்வைகள் எவ்வையும் தனி நிறைவேற – சீறா:3111/2,3
அரசு இளம் குயிலை பூவின் அணை மிசை நடத்தினாரால் – சீறா:3218/4

மேல்


குயிலொடும் (1)

பரிசுத்தம் அனைய குயிலொடும் தாமும் பகல் பொழுது ஆற்றியே வருவார் – சீறா:1247/4

மேல்


குயிற்ற (1)

கொடுசென்று அன்னவர் உறவியின் நனந்தலை குயிற்ற
தொடுவ அன்ன அ புழை திறந்தன வனம் சொரிந்தே – சீறா:4833/3,4

மேல்


குயிற்றி (8)

மது கொள் மாலிகை நாற்றி நல் மணி பல குயிற்றி
செதுக்கி மின் உமிழ் தமனிய தசும்புகள் செறித்து – சீறா:874/1,2
நிரை சுதை வெள்ளை தீற்றி நிலா மணி குயிற்றி வெள்ளி – சீறா:918/3
உரக மா மணிகள் நாப்பண் ஒளிபெற குயிற்றி வெள்ளை – சீறா:1258/2
கோது அறும் துகில் பொதிந்து அரு மணி பல குயிற்றி
ஓது நல் மொழியொடும் இரு கரம் குவித்து ஒதுங்கி – சீறா:1360/1,2
மின் என கதிர் தரு மணி குயிற்றி வெண் கதையால் – சீறா:1702/1
சிகையில் நீள் முடி குயிற்றி வெண் சுதை நடு தீற்றி – சீறா:2016/1
கதிர் மணி குயிற்றி கும்ப கனக மா மகுடம் சூட்டி – சீறா:3132/2
பந்தி நீடிய தெரு-தொறும் பல மணி குயிற்றி
இந்து தீண்டிய மேனிலை ஷாமினிலிருந்து – சீறா:3435/1,2

மேல்


குயிற்றும் (1)

நிறை மணி குயிற்றும் பொன் மேனிலை-வயின் நெருங்கும் மாதர் – சீறா:3176/1

மேல்


குயின் (4)

நனை மலர் உதறும் காவகத்து ஒதுங்கு நனி திரள் குயின் என மயில்கள் – சீறா:998/3
குயின் உறை சிகர மேரு குல வரை அனைத்தும் வென்று – சீறா:3061/1
குலைகுலைந்து நிறை பயம் மிகுந்து அழுது குயின் கணீரொடு திரிந்ததால் – சீறா:4214/4
குயின் உறைந்து அலறும் வரை மிசை ஏறி குன்று உறழ் மாடங்கள் தோன்றும் – சீறா:4929/1

மேல்


குயை (10)

கவர் மன குயை என்று ஓதும் பெயரினன் கபடம் மூட்டும் – சீறா:4358/2
எழும் அதி வேக பாய் மா ஏறி மன் குயை என்று ஓதும் – சீறா:4374/3
கொந்து எறி அலங்கல் திண் தோள் குயை அவண் இருந்தான் மன்னோ – சீறா:4375/4
கேட்டனன் குயை மன் தாங்கா சீற்றமே கிடந்த ஆகத்து – சீறா:4389/1
தந்திரத்து அமைந்த அகுத்தபு மகிழ்ந்த சந்ததி குயை எனும் கொடியோன் – சீறா:4454/4
மலிதர இருந்திடும் குயை முன் மாண் உடை – சீறா:4542/3
பொருந்திய குயை எனும் புன்மை மன்னவன் – சீறா:4543/2
ஓதிய குயை எனும் ஊன வஞ்சகன் – சீறா:4556/2
நல் நிலை கெடும் குயை என்னும் நாமத்தான் – சீறா:4560/2
பற்று இலா அகுத்தபு மகன் குயை எனும் பாவி – சீறா:4607/1

மேல்


குயையும் (1)

தும்பையும் சூடி அகுத்தபு பவத்தில் தோன்றிய குயையும் ஏகினனால் – சீறா:4443/4

மேல்


குயையொடு (1)

வஞ்சகம் பயின்ற குயையொடு கூடி உறுதியை மறுத்தனராம் போய் – சீறா:4460/3

மேல்


குயையொடும் (2)

உத்தரம் எவர்க்கும் தெரிதர என்னோடு உரைத்தருள் குயையொடும் உடன்று – சீறா:4461/2
மதி மன குயையொடும் சொல்லி வா என்றான் – சீறா:4565/4

மேல்


குர (1)

துரகத குர தூள் மாய்க்கும் தோரண மறுகு சார்ந்தார் – சீறா:919/4

மேல்


குரகத (5)

தந்தியின் குழுவும் குரகத திரளும் தட வரை பொருவு தேர் கணமும் – சீறா:85/1
குரகத திரளினோடும் கொலை மத கரியினோடும் – சீறா:1749/1
குற்று உடை கதிர் வாள் குரகத வயிற்றில் குழித்திட சாய்ந்து அவண் கிடந்த – சீறா:3569/1
குரகத பேர் அணி குழுமி சூழ்தர – சீறா:3628/1
கூர் அயில் கரத்தில் தாங்கி குரகத மேல் கொண்டாரால் – சீறா:3694/4

மேல்


குரகதங்கள் (3)

கொடி திரளொடும் குரகதங்கள் முன் செல – சீறா:3274/3
கொள்ளி வட்டங்கள் என திரிந்தன குரகதங்கள் – சீறா:3541/4
கொற்ற வெம் கோடை என்ன திரிதரு குரகதங்கள் – சீறா:3955/4

மேல்


குரகதத்தின் (1)

கால சூறையின் ஒத்து எதிர்ந்து எழு குரகதத்தின்
மேல் அறுந்தன வளை முகம் அறுந்தன மிதி கால் – சீறா:3491/1,2

மேல்


குரகதத்து (2)

குரகதத்து ஏறி வேல் வலம் தாங்கி குரை கடல் படை நடத்தினரால் – சீறா:3555/4
குடல் சரிந்தனர் மைந்தர் குரகதத்து
உடல் பிளந்து உதிரங்களை உண்டன – சீறா:3901/2,3

மேல்


குரகதத்தொடும் (2)

குரகதத்தொடும் சில படையும் கூட்டி ஓர் – சீறா:3651/1
கோலம் ஆர் குரகதத்தொடும் கூட்டமிட்டனனால் – சீறா:3785/4

மேல்


குரகதம் (1)

குரகதம் நடத்தி வெல் வேல் குமரர்கள் பல்லர் சூழ – சீறா:3405/2

மேல்


குரண்டம் (1)

குரண்டம் மேவிய படுகரும் அடவியும் குறுக – சீறா:4254/4

மேல்


குரத்தில் (1)

வரி வளை குலத்தின் குப்பை வாசியின் குரத்தில் தாக்கி – சீறா:1720/1

மேல்


குரத்தினும் (1)

பரி குரத்தினும் ஆடவர் தாளினும் பரித்து – சீறா:3483/1

மேல்


குரம் (1)

புடவி மேல் குரம் பட மிதித்தில சில புரவி – சீறா:3886/4

மேல்


குரம்பு (1)

குரம்பு அடை துகள் போல் ஆவி குலைகுலைந்திடுவன் இந்த – சீறா:943/3

மேல்


குரம்பை (1)

தழை படு குரம்பை முலை நிலம் கடந்து போயினர் சலதர குடையார் – சீறா:5005/4

மேல்


குரம்பைகள் (1)

நிணம் கமழ் கருவி குரம்பைகள் சுமந்த மஞ்சிகன் நிழல் விரிந்து இலங்கும் – சீறா:5025/3

மேல்


குரம்பையும் (1)

குரம்பையும் குடில் சூழ் முல்லையும் நீந்தி கொடி நகர் மதீன நாடு அடைந்தார் – சீறா:4452/4

மேல்


குரல் (12)

அந்தரம் அலது வேறிடம் இலை என்று அழு குரல் மயங்குவ போலும் – சீறா:44/4
குறி குரல் குரவை கூன் பிடர் பேழ் வாய் குட வளை குரவையோடு இகலும் – சீறா:53/4
செந்நெலில் பெருக்கின் கனை குரல் சகடம் திசை-தொறும் மலிந்தன செருக்கும் – சீறா:61/1
கன்னல் அம் கழனி புகுந்து அறுத்து அடைந்த களமர்கள் ஒலி குரல் செருக்கும் – சீறா:61/2
குணில் பொரு முரச பெரும் குரல் கிடந்து குழுமி விண் ஏறு ஒலி எனவும் – சீறா:88/2
கனை குரல் களிறும் பிடிகளும் கன்றும் கலந்து உடன் நடப்பது ஒத்தனரே – சீறா:355/4
கனை குரல் மும்மத களிற்றின் மத்தகத்தினை – சீறா:528/1
கனை குரல் சிறு கண் பெரும் செவி மத கரியும் – சீறா:1889/1
இன வளை முரலும் தடத்து அனம் இரைப்ப இசை குரல் கோகிலம் இயம்ப – சீறா:1938/1
விட்ட வாய் குரல் அதிர்தரும் வரையிடை விரைவின் – சீறா:2629/2
ஒட்டகை குரல் பொருள் உணர்ந்து நம் நபி – சீறா:2759/1
ஒலி குரல் பேழ் வாய் மடங்கல் ஏறு என்ன உவந்து எழுந்தனர் சில வீரர் – சீறா:5020/4

மேல்


குரலொடு (1)

குலவி மெய் பதறி பயம் மிகுத்து அதிர்ந்த குரலொடு மின்னி வாய் வெருவி – சீறா:4753/3

மேல்


குரவமும் (1)

சீரையும் சிறிய பூளையும் சினைய மரவமும் பசிய குரவமும்
பாருள் நின்று உலவையோடு எரிந்து நிறை பத்திரங்களும் உதிர்த்தவால் – சீறா:4210/3,4

மேல்


குரவர் (1)

குரவர் கண் விழிப்ப ஓசை குண கடல் வெளுத்தது அன்றே – சீறா:1758/4

மேல்


குரவரில் (1)

குரவரில் ஒருவன் முன்னோன் கொல்வதற்கு உலகம் கொள்ளாது – சீறா:2365/1

மேல்


குரவு (3)

சந்து அகில் திலகம் குரவு தேக்கு ஆரம் தான்றி கோங்கு ஏழிலைம்பாலை – சீறா:1002/1
குரவு நீர் பெரும் கடல் ஒலி காண்கிலாது ஒளித்த – சீறா:3482/4
சந்தனம் மகிழ் குரவு சாதி இவை எல்லாம் – சீறா:4131/3

மேல்


குரவை (2)

குறி குரல் குரவை கூன் பிடர் பேழ் வாய் குட வளை குரவையோடு இகலும் – சீறா:53/4
குரவை எம்மருங்கும் சூழ்ந்த குரை கடல் என்ன பம்ப – சீறா:3206/2

மேல்


குரவைகள் (2)

செறிதரு மடவார் குரவைகள் இயம்ப திரளொடு பல்லியம் ஆர்ப்ப – சீறா:1211/1
இலகிய மடவார் குரவைகள் இயம்ப எழில் அலி வாசி மேல் கொண்டார் – சீறா:3161/4

மேல்


குரவையும் (1)

பரவையின் மறையும் குரவையும் சிலம்ப பரியை விட்டு இறங்கினர் அன்றே – சீறா:1199/4

மேல்


குரவையே (1)

தொண்டை வாய்ச்சியர் குரவையே கழனிகள்-தோறும் – சீறா:871/3

மேல்


குரவையோடு (1)

குறி குரல் குரவை கூன் பிடர் பேழ் வாய் குட வளை குரவையோடு இகலும் – சீறா:53/4

மேல்


குரிசில் (68)

பரிவுறு நபி பட்டமும் வரப்பெற்று பல்கலை குரிசில் என்று ஏத்த – சீறா:135/3
மெய் தவ குரிசில் நபி இதுரீசு விருப்புற உதித்த நல் மதலை – சீறா:141/1
குரிசில் என்று உயர்ந்த பிஃறு எனும் அரசர் குறைஷி அம் குலத்து உறு மதலை – சீறா:161/1
குரிசில் கேட்டு அவரவர்க்கு எல்லாம் வகைவகை கூறி – சீறா:232/2
குரிசில் மா முகம்மது என்னும் குல மணி-தமக்கு நாளின் – சீறா:391/3
இ தகை குரிசில் நின்ற நிறை இடை கண்டோர் எல்லாம் – சீறா:420/3
குரிசில் என்று உயர்ந்த வெற்றி குவைலிது அன்பு அரிதில் பெற்ற – சீறா:611/1
கூறும் மென்_மொழியான் உத்துபா என்னும் குரிசில் பின் யாவரும் நடந்து – சீறா:676/1
குரை கடல் எனும் நதி குரிசில் நம் நபி – சீறா:736/3
கோல வார் கழல் குரிசில் நும் அடி கொழும் கமலத்தால் – சீறா:778/1
ஆரண குரிசில் ஈசா உரைத்த பின் அவரை போற்றி – சீறா:827/1
சுந்தர நபி குரிசில் மெய் புகழ் துலங்கி – சீறா:877/1
செவ்விய திறல் குரிசில் யார் தொழில் யாது என்று – சீறா:890/2
குரிசில் நான்மறைக்கும் வாய்த்த கொண்டல் அம் கவிகை வள்ளல் – சீறா:937/2
நிகர் அரும் குரிசில் இவர் அல்லால் இந்த நீள் நிலத்தினில் இலை எனவும் – சீறா:992/4
ஆரண குரிசில் என்னும் அகுமதை எதிரில் புக்கி – சீறா:1037/2
பரிதி ஒத்திருந்தன குரிசில் பான்மை மேல் – சீறா:1139/2
நினைவு எலாம் குரிசில் தோன்றும் நெறியிடை எதிரில் போக்கி – சீறா:1164/2
புயல் குடை குரிசில் தந்த பொன் எலாம் உடலம் பூத்த – சீறா:1165/3
தேன் இமிர் அலங்கல் செழும் புய குரிசில் செம் முகம் பருதியது என்ன – சீறா:1197/2
கரு முகிலின் செழும் கவிகை இனிது ஓங்க குரிசில் அகம் களிக்கும் நாளில் – சீறா:1216/2
வசை அறும் குறைஷி குலத்துறும் குரிசில் மனத்தினில் அதிசயம் பெறுவார் – சீறா:1244/4
இவ்வண்ணம் சிறிது பகல் நிகழ்ந்ததன் பின் எழில்பெறும் வரி சிலை குரிசில்
மை வண்ண விழியாரிடத்தினில் உறையா மற்றொருவரை உடன் கூட்டா – சீறா:1245/1,2
ஆனன குரிசில் என்னும் அகுமதின் வதனம் நோக்கி – சீறா:1253/2
குரிசில் நபியை பின் நிறுத்தி குறித்த நிலை ரண்டு இறக்அத்து – சீறா:1333/3
அடல் வெம் புரவி குரிசில் அபூபக்கர் அலி சஃது உதுமானும் – சீறா:1337/2
குசை தட பரி குரிசில் முன் கூறுதல் குறித்தார் – சீறா:1377/4
குரிசில் நம் குலமகன் முகம்மது செயும் குறும்பை – சீறா:1378/1
குறைபடா மனமும் வாக்கும் ஒன்றாக புகழ்ந்திடும் குரிசில் நம் நபிக்கு – சீறா:1449/2
குரு நெறி கப்பாப் என்னும் குரிசில் முன் இருந்து செல்வம் – சீறா:1566/3
குறையா மதியம் என தீனை வளர்க்கும் குரிசில் முகம்மதுவும் – சீறா:1585/3
விலகும் கதிர் மெய் குரிசில் நபி உறைவது இவணே என விரைவில் – சீறா:1586/3
பிறந்து ஆர் எழில் நம் நபி குரிசில் பிந்தாதிருந்தார் எழுந்தாரே – சீறா:1590/4
சித்திர விறல் குரிசில் செவ்வி அழியாத – சீறா:1765/3
இரும் கலை குரிசில் எம் ஏவல் காண்பிரால் – சீறா:1803/1
மவுலுவர் குரிசில் முத்தலிபு மைந்தரே – சீறா:1822/4
கோது இலாது உரை என உரைத்தனர் நபி குரிசில் – சீறா:1853/4
காரண குரிசில் முகம்மதினிடத்தில் வந்தனன் ஹபீபு எனும் அரசன் – சீறா:1940/4
மன்னிய குரிசில் முகம்மது நபி முன் வைத்தனர் சுரி குழல் கரும் கண் – சீறா:1949/2
காரண குரிசில் கூறும் கட்டுரை செவியின் ஓர்ந்து – சீறா:2097/1
சிறப்பு உடை குரிசில் முன்னம் செப்பிய மாற்றம் மாறி – சீறா:2108/1
மட்டு அவிழ் திண் புய குரிசில் முகம்மது-தம் முனம் விடுப்ப மகிழ்ந்து நோக்கி – சீறா:2174/2
கடத்தின் மான் உரைப்ப நின்ற காரண குரிசில் தூரத்து – சீறா:2282/1
மன்றல் அம் குரிசில் கூற மலர் இலை குலுங்க வாடா – சீறா:2285/3
கோல முள் ஈந்தின் கானும் குரிசில் நம் நபியை மேலும் – சீறா:2566/3
வர கருணை குரிசில் நும்மை தொடர்வதிலை இகல் மறுத்து மக்க மீதில் – சீறா:2657/3
விசைத்து இவண் அடைந்தவாறும் விளம்பு என குரிசில் கூற – சீறா:2778/3
செழும் மறை குரிசில் இருக்கும் அ நாளில் திறல் அபூ அய்யூபை விளித்து – சீறா:2855/1
கொந்து அலர் மரவ தொடை புய குரிசில் ஈந்தனர் குறைவு அற அன்றே – சீறா:2863/4
காரண குரிசில் அலி வரும் பவனி கடலிடை கடல் என கலந்தார் – சீறா:3171/4
காரண குரிசில் நும் கமல மா மலர் – சீறா:3332/1
குயில் குலம் கவிதரு நிழல் வரு பெரும் குரிசில்
வெயில் படும் கதிரவன் என தீன் நிலை விளக்க – சீறா:3434/2,3
கூவி ஓய்ந்திலன் போர் வருக என ஒரு குரிசில் – சீறா:3505/4
காரண குரிசில் முகம்மது நபி-தம் கட்டுரை மறை கலிமாவை – சீறா:3583/3
அடல் பெரும் குரிசில் முகம்மது நபி முன் விடுத்தனர் அணி வய வீரர் – சீறா:3600/4
மனன் உற வைகல்-தோறும் வரிசை அம் குரிசில் கேட்டு – சீறா:3692/2
குரிசில் நம் நபியை போற்றி பதின்மர்-தம் கூட்டம் நீங்கா – சீறா:3695/1
குலவு நீள் புகழ் உமறு கத்தாபு எனும் குரிசில் – சீறா:3730/4
நனி புதுமை குரிசில் உரைதர மகிழ்ந்து கனி_மொழி நல் நுதலார் நின்ற – சீறா:3755/1
குரிசில் நபி எழுந்தருளி உவந்த திரு மனை குறுகி குறைகள் தீர – சீறா:3759/3
குவிதரும் துணையவரொடும் ஒலீது அருள் குரிசில்
அபசி தேயத்தில் சென்று அரு நிதி அளித்து அடலின் – சீறா:3782/1,2
கோர வாம் பரி ஒலீது செய் தவத்து உறும் குரிசில்
மாரி அம் பொழில் மக்க மா நகரினில் வந்தான் – சீறா:3784/3,4
குரிசில் இ உரைதர பெரும் தீனவர் குலத்துக்கு – சீறா:3819/1
நடு திற நிலைமை பூண்ட நாயக குரிசில் அன்னோர் – சீறா:3872/3
உலகம் மீக்கூறும் பெரும் புகழ் குரிசில் உள்ளகம் புழுங்கிட நக்கி – சீறா:4959/1
ஆயிரம் அபிதானம் உடை குரிசில் ஆனனம் போல் உதித்ததுவே – சீறா:4988/4
கறை குடியிருந்து புலால் வெறி கமழும் கவர் இலை வேல் உடை குரிசில்
நிறை பொறை அறியா கயவரை நோக்கி நிகழ்த்துதற்கு அரிய சக்காத்தின் – சீறா:5016/1,2
அருள் கடம் பூண்ட மலர் விழி குரிசில் அடி தொழும் மன்னரை நோக்கி – சீறா:5023/1

மேல்


குரிசில்-தன் (4)

கோலம் ஆர் பொருப்பு திண் தோள் குரிசில்-தன் கதிர்கள் தாக்கி – சீறா:924/2
குரிசில்-தன் கமல செம் கண் குளிர்தர எதிர்ந்து நின்றார் – சீறா:1256/4
குரிசில்-தன் உளத்தின் அச்சம் ஜிபுறயீல் குறித்து பின்னும் – சீறா:1728/1
குரிசில்-தன் வாயிலும் கடந்து கோமகன் – சீறா:3635/2

மேல்


குரிசில்-தன்-பால் (1)

குருகு ஆலும் மலர் வாவி புடை சூழும் மக்க நகர் குரிசில்-தன்-பால்
பொரு கால கதிர் இலை வேல் வலன் இலங்க விரைவினொடும் புறப்பட்டானே – சீறா:1643/3,4

மேல்


குரிசில்-தானும் (1)

கொண்டல் கவியும் திறல் உடை குரிசில்-தானும்
எண் தலம் மதிக்கும் மதிளின் புறம் இறுத்தார் – சீறா:886/3,4

மேல்


குரிசில்காள் (1)

குடிபுகுந்து இருந்த திண் தோள் குரிசில்காள் மனத்தில் தூக்கி – சீறா:4189/3

மேல்


குரிசிலாகிய (1)

குரிசிலாகிய முகம்மதின் உரை செவி குளிர – சீறா:1854/1

மேல்


குரிசிலான (1)

காரண குரிசிலான சாறூகு கண் இணை மணி என விளங்கும் – சீறா:147/3

மேல்


குரிசிலானோர் (1)

சீத ஒண் கவிகை நீழல் திருந்திய குரிசிலானோர்
தூது என நபியின் பட்டம் துலங்கிய நான்காம் ஆண்டில் – சீறா:1340/1,2

மேல்


குரிசிலிடத்து (1)

போது எனும் மென் பத குரிசிலிடத்து ஏக முகம்மது நல் புளகத்தோடும் – சீறா:3751/2

மேல்


குரிசிலுக்கு (1)

வன்ன வார் கழல் குரிசிலுக்கு உறு மொழி வகுத்தார் – சீறா:545/4

மேல்


குரிசிலும் (5)

எண்ணிறந்து அனைய மக்கிகள் எவரும் எழுந்தனர் குரிசிலும் எழுந்தார் – சீறா:995/4
குரிசிலும் கதீஜா என்னும் கோதையும் – சீறா:1033/2
வரி சிலை குரிசிலும் மதீன மன்னரும் – சீறா:2724/1
குவ்வினில் சாய்கை இல்லா குரிசிலும் அழகு இது என்றார் – சீறா:4625/4
கோல் நெறி தவறா குரிசிலும் எழுந்தார் குரை கடல் சேனையும் எழுந்த – சீறா:4998/4

மேல்


குரிசிலே (3)

நிகர் அரும் குரிசிலே நல் நிலை பெறு வாழ்வே என்-தன் – சீறா:119/3
முப்படி விளங்கும் வண்ணம் முழு மணி குரிசிலே யான் – சீறா:1262/2
வடிவு உடை குரிசிலே நும் மலர் பத செவ்வி நோக்கி – சீறா:2083/2

மேல்


குரிசிலை (10)

குரிசிலை குறித்து சூழ்ந்த குமரரை விளித்து சொல்வார் – சீறா:397/4
குண வரை அனைய செவ்வி குரிசிலை கொடுபோம் என்றார் – சீறா:399/4
குறுமறி ஆயராரும் குரிசிலை சூழவரல்லால் – சீறா:404/1
கொல்வதுக்கு இசைந்த பேரோ குரிசிலை கொண்டு தம் ஊர் – சீறா:411/3
சுவன நாயக குரிசிலை வழியிடை தோற்றி – சீறா:468/2
கதலி நீழல் இருந்து ஒளிர் குரிசிலை கண்டு என் – சீறா:477/1
பங்கய பத குரிசிலை பரிவினோடு – சீறா:1776/2
நான்மறை குரிசிலை கண்டு நண்பொடும் – சீறா:1830/3
நன்று என உவந்து முடி சிரம் துளக்கி நாயக குரிசிலை வாழ்த்தி – சீறா:4467/1
குல வரை அனைய திண் தோள் குரிசிலை புகழ்ந்து நின்றார் – சீறா:4887/4

மேல்


குரிசிலோடும் (1)

மை தவழ் முகில் குடை மறை குரிசிலோடும்
அ தலம் இலங்க அபூபக்கரும் இருந்தார் – சீறா:888/2,3

மேல்


குரிசிற்கு (3)

நல் நெறி குரிசிற்கு என்-தன் சலாமையும் நவிலும் என்றார் – சீறா:830/4
தோள் படு மரவ மாலை துலங்கிய குரிசிற்கு அன்றே – சீறா:1733/4
காரண குரிசிற்கு இன்ப கட்டுரை சலாமும் கூறி – சீறா:3079/2

மேல்


குரிசின் (2)

சீதுவினிடத்தின் இருந்தவர் மதலை சிறந்த மா மணி முடி குரிசின்
மா தவன் கமல வதன யானுசு தம்-வயின் உறைந்திருந்து அணி சிறந்து – சீறா:136/1,2
இலை மலி வேலான் ஆசு எனும் குரிசின் முன்னிலை என எடுத்து இசைத்தார் – சீறா:679/4

மேல்


குரு (18)

நீதவான்கள் உறு போதவான்கள் குரு நேர்மையாம் தகைமையாகினோர் – சீறா:15/3
குரு திறன் முகம்மதை குடி இ ஊரிடை – சீறா:512/1
குரு தவள மணி மாலை குவைலிது-பால் குறித்து எழுந்தார் கொற்ற வேந்தர் – சீறா:1089/4
குரு நபி பட்டமே கொண்ட மேலவர் – சீறா:1321/1
குரு நெறி தவிர்த்தீர் கொள்ளா கொடும் பவம் விளைத்தும் கொண்டீர் – சீறா:1351/4
குரு நெறியவரை காண்-தொறும் வலிப்பன் கோயிலில் தேவதமிடத்தில் – சீறா:1443/1
குரு நெறி கப்பாப் என்னும் குரிசில் முன் இருந்து செல்வம் – சீறா:1566/3
குரு நெறி முகம்மது கொண்ட பெற்றியை – சீறா:1821/2
குரு முகம்மது-தம் இணை அடி மலரை கொழும் மலர் கரத்தினால் தடவி – சீறா:1929/2
குரு முகம்மது நல் மொழி வழி அடங்கா குபிர் குலம் தேய்ந்து என தேய்ந்து – சீறா:1969/3
குரு இடம் விடுத்து எழில் குலவ சென்று அணி – சீறா:1975/2
குரு மணியொடு நிதி திமஸ்கின் கொற்றவர் – சீறா:1991/2
குரு நெறி முகம்மதை குறித்து எதிர்ந்து நீர் – சீறா:2126/2
குரு முகம்மது என்று ஈமான் கொண்டனன் அதனை இன்னே – சீறா:2816/2
சிங்க ஏறு அனைய அபூ அய்யூப் மனையின் இருந்தனர் குரு நெறி செம்மல் – சீறா:2854/4
குரு மணி இனத்தால் போதால் கொழும் துகில்-அதனால் செம்பொன் – சீறா:3071/2
எழும் கவன வாம் பரி அளித்து குரு நபிக்கு அறைதி என்று ஓதி – சீறா:4928/3
கோ கடை மறுகும் கடந்து மா மதம் ஆர் குரு நபி மலர் அடி தொழுதார் – சீறா:5022/4

மேல்


குருக்களின் (1)

வகையுறா நசுறானிகள் குருக்களின் மதியோன் – சீறா:554/2

மேல்


குருக்களை (1)

பாலை நேர் மறை குருக்களை தினம் பழித்திடுவன் – சீறா:1692/3

மேல்


குருகு (6)

குருகு இனம் இரிய புள் இனம் பதற கொக்கு இனம் வெருவிட எகினம் – சீறா:55/1
கோது இல் வெண் சிறை பெடையொடும் குருகு இனம் இரிய – சீறா:854/2
குருகு ஆர் கழனிகள் வாவிகள் குளிர் சோலை கடந்தே – சீறா:981/1
குருகு ஆலும் மலர் வாவி புடை சூழும் மக்க நகர் குரிசில்-தன்-பால் – சீறா:1643/3
அரும் கரங்களில் அரம் கொளும் குருகு எடுத்து அணிவார் – சீறா:3144/4
குடை கொடி செறிந்தது ஒப்ப குருகு இனம் இரியல் போக – சீறா:3381/2

மேல்


குருசில் (1)

குருசில் நம் நபி கொழும் கமல மெல் அடி – சீறா:1977/2

மேல்


குருத்த (2)

குருத்த செம் கதிர் உதித்து என கொடுமுடி இயற்றி – சீறா:461/3
குருத்த வெண் கதிர் சுதை மனையிடன் அற குவிந்தார் – சீறா:2193/4

மேல்


குருத்து (4)

பால் மதி குழவி குருத்து என கதிர்கள் பரப்பிய மத கரி மருப்பும் – சீறா:84/2
கரிந்திடம் பசந்து செவ்வே கதித்து எழ குருத்து விட்டு – சீறா:820/2
திருத்து இழை மணியின் குருத்து எனும் கதீஜா தெரிதர கனவு கண்டு எழுந்தார் – சீறா:1011/4
குருத்து வெண் நிலவு கொப்பிளித்து எரியும் கொடி மதிள் திமஸ்கினுக்கு இறைவன் – சீறா:1932/1

மேல்


குருத்தொடும் (1)

சோதி வெண் குருத்தொடும் தோன்ற மேல் எழுந்து – சீறா:2134/2

மேல்


குருதி (32)

குருதி நீர் சிந்திட குவலயத்திடை – சீறா:906/3
ஊரினில் புகுந்து ஓர் ஒட்டகத்து எலும்பு உடல் குடர் குருதி ஊன் உலம் – சீறா:1434/1
கறை கெழும் குருதி வை வேல் காவலர் உமறு கத்தாப் – சீறா:1544/3
நிகர் அரும் வெம் சமர் தொலைத்து நிறம் குருதி பிறங்கி ஒளிர் நிணம் கொள் வேலீர் – சீறா:1667/4
குருதி கொப்பிளித்த வேதின சூட்டு குக்குடம் திசை-தொறும் கூய – சீறா:1937/4
என் உரை மறுத்து இ ஊரில் இருந்திரேல் குருதி சிந்த – சீறா:2372/1
பொங்கிய குருதி சிதறிட துணிகள் புரள்தர புவியினில் வீழ்த்தி – சீறா:2523/3
குருதி வடி வேல் ஏந்து மலர் கொழும் செம் கரத்தில் கொண்டனரால் – சீறா:2553/4
பற்றலர் உடலம் தேய்த்து பஃறலை குருதி ஊற்றும் – சீறா:3064/1
குருதி நீரில் நனைந்து செம் நிறத்தினை கொடுத்த – சீறா:3550/4
போயினர் பறவை பந்தரில் கிடந்த பொங்கு செம் குருதி வெம் களத்தில் – சீறா:3566/4
எய்யும் வன் சரங்கள் துளைத்திட குருதி இழிந்திருந்து இறந்தவர் ஒரு பால் – சீறா:3567/4
குறைவற அலகை நடம் பல பயில கொடும் கள குருதி நல் நிலத்தின் – சீறா:3572/3
அலர் நகை முகங்கள் எண்ணில பரந்து கிடந்திடும் குருதி அம் சேற்றில் – சீறா:3575/1
அரசர்கள் அணிந்த முத்த வெண் மணிகள் உதிர்ந்து பைம் குருதி அம் சேற்றில் – சீறா:3576/1
குறையுயிர் உடலம் குருதி கொப்பிளிப்ப கொடும் சமர் பல விளையாடி – சீறா:3580/3
வழிந்திடும் குருதி வேல் மன்னர் தம்மொடு – சீறா:3626/2
கறை நிணம் குருதி மாறா கதிர் வை வேல் வீரர் சூழ – சீறா:3679/3
சொரிந்தது குருதி என்பார் சோர்ந்தனன் மன்னன் என்பார் – சீறா:3717/4
செம் நிற குருதி ஊர் வேல் தீனரும் தாக்கினாரால் – சீறா:3883/4
புண் நிறைந்தன குருதி நீர் பொழிந்தன புதிய – சீறா:3887/3
குருதி மண்டின குடர் மிதந்தன – சீறா:3962/4
அலையெடுத்து எறி குருதி ஆற்றிடை – சீறா:3968/1
குவலயத்திடை வீழ்த்தினன் குருதி நீர் கொழிப்ப – சீறா:3982/4
கொந்து உலாவிய முகம்மது சடம்-தொறும் குருதி
சிந்த வீந்தனர் காண் என கூவினன் திகைப்ப – சீறா:3985/3,4
தீ கொடும் கனவு ஒன்று எய்தவும் அறிந்தேன் செம் நிற குருதி வாசமும் என் – சீறா:4113/2
குருதி நீர் துடைத்து வாள் உறை புகுத்தி கூடிய நால்வரும் சூழ – சீறா:4117/1
குருதி நீர் படியில் சிந்த கோறலே அழகு இது என்றான் – சீறா:4191/4
செற்றே குருதி சாறு குடித்தே மெய் சிவக்கும் – சீறா:4337/1
காலு நீர் குருதி பாய காட்டிய முதுகும் போரில் – சீறா:4367/2
கான் எலாம் சிரம்-அது ஆக கடல் எலாம் குருதி ஆக – சீறா:4370/1
கவை கடை கணைகள் பாய விட்டனர் குருதி கால – சீறா:4940/4

மேல்


குருதிகள் (1)

தச்ச வாளியும் வேலும் பைம் குருதிகள் சாய்ப்ப – சீறா:3502/2

மேல்


குருதிகளொடும் (1)

சொரிதரும் குருதிகளொடும் துடுப்பு எனும் கரங்கள் – சீறா:963/3

மேல்


குருதியில் (5)

செ நிற குருதியில் திமிர்ந்து வாய் கழீஇ – சீறா:169/2
நால் அறுந்தன காயத்தின் குருதியில் நனைந்து – சீறா:3491/3
எல்லையின் இழிந்த குருதியில் கிடந்து அங்கு இலங்குவது எழில்தர சிவந்த – சீறா:3574/2
செம் களத்திடை குற்றுயிர் உடல் அருந்த தெறித்திடும் குருதியில் திரிவ – சீறா:3577/2
அபுஜகல் சிரத்தை கரத்தினில் தூக்கி அள்ளல் அம் குருதியில் திரிந்த – சீறா:3587/1

மேல்


குருதியின் (1)

மண்பட ஒழுகும் குருதியின் நனைவும் வடுப்படும் உடலமும் உயிர்ப்பும் – சீறா:3581/3

மேல்


குருதியும் (2)

குருதியும் தசையும் சிதறு செம் கதிர் வேல் கொழும் தட கரத்து அபித்தாலிபு – சீறா:2321/2
குருதியும் மலிந்த குடர் துடர் மலிந்த கொற்றவர் மணி முடி மலிந்த – சீறா:3558/3

மேல்


குருந்தும் (2)

கொன்றையும் குருந்தும் கார் கோல் குறிஞ்சியும் வேயும் தெற்றி – சீறா:2054/1
கலை கறித்து அருந்தும் மௌவலும் குருந்தும் கடுக்கையும் செறிந்திடும் நிழல் கீழ் – சீறா:5004/1

மேல்


குருந்தொடு (1)

விண்டு அலர் விரித்து காய்த்தன போலும் விளங்கிட குருந்தொடு காயா – சீறா:1000/2

மேல்


குருநெறி (1)

கொடுப்பதற்கு எழு மா முகில் இனம் பொருவா குருநெறி முகம்மது விளித்தார் – சீறா:1451/4

மேல்


குரும்பை (2)

தெள்ளு நீர் குரும்பை குலம் பல சுமந்த செறி திரள் தாழைகள் ஒரு-பால் – சீறா:1004/4
குரும்பை மென் முலைகள் தாங்கி கொடி நிலை மாட மீதில் – சீறா:1168/1

மேல்


குரும்பைகள் (1)

திரு குரும்பைகள் ஆடுவர் வயின்வயின் சிறப்ப – சீறா:3146/4

மேல்


குரும்பையின் (1)

குரும்பையின் முலையாள் மாயம் கொலை களவு என்ப சற்றே – சீறா:3191/2

மேல்


குரும்பையோ (1)

பெருகிய குடமோ காம நீர் உறைந்த பேரிளம் குரும்பையோ கதிரின் – சீறா:1967/2

மேல்


குருவாகிய (1)

குனி வார் சிலை நசுறானிகள் குருவாகிய ஊசா – சீறா:982/3

மேல்


குருவாய் (1)

விண்டகத்து உரைத்த கொடிப்புலி குருவாய் மேலவன் விதி மறை ஈமான் – சீறா:2891/1

மேல்


குருவின் (1)

குருவின் நெறியால் மனம் களிப்பு கொண்டார் ஈமான் கொண்டாரே – சீறா:1595/4

மேல்


குருவே (1)

குருவே திரு மணியே குல மயிலே பெறு தாயே – சீறா:4341/3

மேல்


குருவொடும் (1)

மடிய நல் அறம் குருவொடும் வருவன போன்றும் – சீறா:1885/2

மேல்


குருளை (1)

வரி திறல் குருளை போன்ற அலி அலது இலை வேறு என்றார் – சீறா:2563/4

மேல்


குருளையும் (2)

குருளையும் பிணையும் கூடி வருவது குறித்து நோக்கி – சீறா:2114/1
நிலைபெறாது அலையும் நெற்றி வெண் சுட்டி குருளையும் நெருநல் ஈன்று உலவும் – சீறா:5004/2

மேல்


குரை (13)

குரை கடல் அனைய செல்வ குறைஷியின் குலத்து நாப்பண் – சீறா:597/1
கூன் கட வளை ஆர் வெண் பால் குரை கடல் அமிர்தும் சோதி – சீறா:607/3
குவைலிது தவத்தின் பேறே குரை கடல் மணியே நீண்ட – சீறா:624/1
குரை கடல் எனும் நதி குரிசில் நம் நபி – சீறா:736/3
குறித்த சோலை மேல் தவழ்வது குரை கடல் ஏழும் – சீறா:864/3
குரை கடலிடத்தும் எண் திசை புரக்கும் கொற்றவரிடத்தினும் அடைந்தேன் – சீறா:2312/3
குரவை எம்மருங்கும் சூழ்ந்த குரை கடல் என்ன பம்ப – சீறா:3206/2
குரை கடல் என நிரை கொண்டு போயது ஓர் – சீறா:3312/1
குரகதத்து ஏறி வேல் வலம் தாங்கி குரை கடல் படை நடத்தினரால் – சீறா:3555/4
கூர்த்த சீர் சகுபிமாரில் குரை கழல் சுலைக்கு என்போர் – சீறா:4742/3
குரை கழல் கோவை கொன்றார் எனும் மொழி பிறந்தது அன்றே – சீறா:4904/4
குரை கழல் பதத்தில் விழி இணை வைத்து கொழும் மணி அனைய வாய் முத்தி – சீறா:4916/2
கோல் நெறி தவறா குரிசிலும் எழுந்தார் குரை கடல் சேனையும் எழுந்த – சீறா:4998/4

மேல்


குரைத்தல் (1)

குரைத்தல் என் இனி முகம்மது பெலத்தொடும் குறும்பை – சீறா:1372/3

மேல்


குரைப்பது (1)

கூய் அளித்த செல்வம் என்றும் சிறியோர்கள் அறியாது குரைப்பது எல்லாம் – சீறா:4529/3

மேல்


குரைப்பினுக்கு (1)

இடருறும் இகலன் ஒன்றொடொன்று இகலி இரைத்து எழும் குரைப்பினுக்கு அஞ்சி – சீறா:3573/1

மேல்


குல (68)

படி தலத்து எழு கடல் குல கிரி நிலை பதற – சீறா:19/1
பெருகிய நிலைமை குல கடல் நாப்பண் பிறந்து எழும் கதிரவன் ஒப்ப – சீறா:156/3
மறு மன்னர் குல கோளரி என பிறந்த மா மணி முதுறக்கத்து எனுமால் – சீறா:157/4
இத்தகை குல மயில் ஆமினா எனும் – சீறா:178/1
இன் சொல் நல் குல கிளி என மனையில் வந்து இருந்தார் – சீறா:198/4
மனைவி ஆகிய ஆமினா எனும் குல மட மான் – சீறா:201/2
மனத்தினில் தெளிவாகினர் குல கொடி மயிலே – சீறா:213/4
குல முறை மன்னர் போய் கொடிய பாதகர் – சீறா:300/1
என் குல தவமோ யான் செய்த பலனோ இவர்-தமை கிடைக்கவும் பெற்றேன் – சீறா:364/2
பன்ன அரும் செங்கோல் உலகு எலாம் நடப்ப பாரினில் குல முறை நடப்ப – சீறா:376/3
ஆடவர் திலகர் அப்துல் முத்தலிபும் ஆமினா எனும் குல_கொடியும் – சீறா:388/1
குரிசில் மா முகம்மது என்னும் குல மணி-தமக்கு நாளின் – சீறா:391/3
கோதையீர் எனது உறு குல களிறு ஒரு குழந்தை – சீறா:455/2
என் உயிர் என் உயிர் என தழீஇ குல
மன் உயிர் முகம்மதை எடுத்து வாழ்த்தினார் – சீறா:484/3,4
குடி வளர்த்திடும் குல கொற்ற வேந்தரும் – சீறா:485/3
தனையரும் தம்பியர் யாரும் தன் குல
மனை மயில் அனைவரும் மனம் மகிழ்ச்சியால் – சீறா:486/2,3
பொருத்தம் இல் என மனம் புழுங்கி தம் குல
திருத்து_இழை ஆமினா அறிய செப்பினார் – சீறா:512/3,4
எண்ணி உள்ளகத்தினில் இருத்தி எம் குல
புண்ணியம் இது-கொல் என்று உவந்து பூரித்தார் – சீறா:526/3,4
சடங்கு உளது எவ்வையும் துடைத்து தம் குல
மடங்கல் ஏறு அனையவர் கூண்டு மாசு இலா – சீறா:537/1,2
குல தட கிளை தாமரை குழுவினின் நாப்பண் – சீறா:548/1
குன்று உலாவுகொள் அரி குல குறைஷிகள் நடந்து – சீறா:593/3
திரு நமர் குல சஞ்சீவி செழும் கொழுந்து அனைய பூவை – சீறா:613/4
கோ குல வீதி நீந்தி கொழும் மனையிடத்தில் சார்ந்தார் – சீறா:640/4
குற்றம் இல்லது ஓர் நபியுடன் வருக என உரைத்தனர் குல மாதே – சீறா:666/4
உத்தம குல பெயர் தலைமுறை பெயர் ஊர் பேர் – சீறா:973/2
குறைவு இலாது உயர்ந்து தழைத்து இனிது ஓங்கும் குல கதீஜா எனும் கொடியும் – சீறா:1211/3
ஸயினபு எனும் மணி ஈன்ற வலம்புரி நேர் அனைய குல தரும மாது – சீறா:1217/1
பெருகு நல் குல குசையு எனும் வேந்தர்க்கு பின்னர் – சீறா:1228/1
வசை இலா குல குறைஷிகள் அனைவரும் மதித்து – சீறா:1233/1
உரைத்த தம் குல மன்னவர் உளம் களிப்பு ஏற – சீறா:1237/1
பழுது இலா குல பாவை தம்-பாலினில் பரிவாய் – சீறா:1282/1
ஹாஷிம் மா குல கடல் நடு எழுந்து அகலிடத்தின் – சீறா:1366/1
நின்னை நோக்கியும் நின் குல முறை பெரியவர் நேர்-தன்னை – சீறா:1369/1
உற்ற தம் குல பெரியவர் அனைவரும் உரைத்த – சீறா:1379/1
மறு அறும் குல மைந்தன் இ மைந்தனை – சீறா:1392/1
கனன்று சென்று அறபி குல காபிர்கள் – சீறா:1401/1
கூட்டத்து ஆஷிங் குல பெரியோர்களும் – சீறா:1409/3
கூற்று என எதிரும் செல்லில் குல வரை அனைத்தும் சுற்றும் – சீறா:1548/2
குறுகினர் என்ன செல்வ குல கொடி பாத்திமாவும் – சீறா:1567/2
நன்மையாய் உரைத்திடுவதோ நமர் குல பவத்தால் – சீறா:1676/3
மாசு அகல வந்த குல மாதினை விளித்து – சீறா:1783/1
கறை தவிர்ந்திடா மன குறைஷி அம் குல காபிர் – சீறா:2049/1
கரிசமிடும் குல காபிர்க்கு உரைப்ப அதில் ஐவர் மன கறுப்பு நீக்கி – சீறா:2176/2
என்னொடு உரையாத குல தெய்வம் உமது உரைக்கு உரை நேர்ந்து இயம்புமேயால் – சீறா:2185/2
குடிபுகுந்தனர் கத்தீஜா எனும் குல கொடியே – சீறா:2204/4
மனைவியாகிய கத்தீஜா எனும் குல மயிலை – சீறா:2205/2
குறைஷி அம் குல காபிர்கள் விளைத்திடும் கொடுமை – சீறா:2210/1
ஈன்றவர் யாவர் எ வழிக்கு உளன் நின் இரும் குல பெயர் யாது உனக்கு – சீறா:2301/3
குறைஷி அம் குல காபிர்கள் அனைவரும் கூண்டு – சீறா:2501/1
மந்திர பொருளாய் குல நலம் தழைக்க மாற்றம் ஒன்று உரை-மின்கள் என்ன – சீறா:2514/3
ஆயர்-தம் குல விருத்தையை விளித்து நின் அகத்துள் – சீறா:2683/1
குட திசை புக திகாந்த குல வரை தொடுத்து விண்ணும் – சீறா:2844/2
கொடி மட மயிலை சோதி குல கொழுந்து அனைய கற்பை – சீறா:3053/2
குயின் உறை சிகர மேரு குல வரை அனைத்தும் வென்று – சீறா:3061/1
குறுசூனு எனும் தண்டம் ஏந்தி குல கொழுந்து அனைய கற்பில் – சீறா:3371/2
குறைஷி அம் குல காவினில் உறைந்த கோகுலத்தை – சீறா:3732/1
பத்தியும் குல சமயமும் பழுது இலாது இனிதின் – சீறா:3780/3
மிக்க பேர் அறபி குல காபிரும் உடைய – சீறா:3792/3
குலவும் எண் திசை திடுக்கிட குல மணி சிதறி – சீறா:3794/3
ஐயகோ துணையே அரும் குல களிறே ஆருயிர் தாங்கிய அரசே – சீறா:4112/4
கூறும் அ வருடம்-தனில் குல அபூவுமையா – சீறா:4159/1
மால் பாய்ந்துகொண்ட குல முஸ்தலிகு கூட்டம் எனும் மாந்தர் மன்னோ – சீறா:4296/4
மன்னு குல நெறி வீழ முறிந்தனர்கள் முஸ்தலிகு மாந்தர் மன்னோ – சீறா:4318/4
குருவே திரு மணியே குல மயிலே பெறு தாயே – சீறா:4341/3
கொலை வாள் கர தாபித்து எனும் குல மேலவர்-தமக்கே – சீறா:4350/1
குறைசி எனும் குல காபிர் பகை நாளும் வளருமெனில் கோது இலாது – சீறா:4526/1
குல வரை அனைய மாட கூடமும் நறை சேர் காவும் – சீறா:4863/1
குல வரை அனைய திண் தோள் குரிசிலை புகழ்ந்து நின்றார் – சீறா:4887/4

மேல்


குல_கொடியும் (1)

ஆடவர் திலகர் அப்துல் முத்தலிபும் ஆமினா எனும் குல_கொடியும்
பீடு உறும் அலிமா-தம்மையும் தலைமை பெருமை ஆரீதையும் போற்றி – சீறா:388/1,2

மேல்


குலங்கள் (8)

வரை குலங்கள் போல் வந்ததற்கு ஒரு முதல் வருடம் – சீறா:180/4
தெரிவையர் பறவை குலங்கள் மற்று எவையும் செழும் பொழில் செகதலத்து இறங்கி – சீறா:235/2
துணித்து மின் குலங்கள் மறைபடாது எழுந்த தொகுதியோ என அறிகிலமால் – சீறா:239/4
கள்ளியின் குலங்கள் வெந்து ஒடுங்கின வேர்க்கட்டையின் உள் துளை கிடந்து – சீறா:686/1
கொள்ளி இந்தனங்கள் என்று உழை குலங்கள் குறுகிட பயந்து கால் மறுகும் – சீறா:686/4
பெருக தரும் செல் இன குலங்கள் பிறங்கும் பிறங்கலிடத்து இருந்த – சீறா:1330/3
கூய எத்திசை-தொறுந்தொறும் சேவலின் குலங்கள் – சீறா:2471/4
குலவிய அனத்தின் குலங்கள் வீற்றிருந்த கோலம் ஒத்தனவும் கண்டனரால் – சீறா:3575/4

மேல்


குலங்களும் (5)

விரி கதிர் மணியின் குலங்களும் இருண்டு விசும்பிடை கணங்களும் மறைந்து – சீறா:1903/2
குலங்களும் அறியேன் இன்று நும்பொருட்டால் கொடிப்புலி கானகத்து உரைத்த – சீறா:2890/2
சாரும் நல் கதிர் பல் மணி குலங்களும் தயங்க – சீறா:3129/2
வெம்பிய ஞமலி குலங்களும் பரந்த விசும்பிடத்து இடன் அற நெருங்கி – சீறா:3560/2
கவி சிறை பறவை குலங்களும் இரிய கணத்தொடு நரி குலம் ஒதுங்க – சீறா:3587/2

மேல்


குலத்தவர் (10)

பெருகிய ஹாஷிம் குலத்தவர் அனைத்தும் பிரியமுற்று உரைத்தனர் அன்றே – சீறா:1209/4
சாதி ஹாஷிம் என் குலத்தவர் பெலன் குறித்ததுவோ – சீறா:1373/3
எங்கள் குலத்தவர் உரையே பழுதாகி பாரிசவர் இரிந்தாரென்னில் – சீறா:2172/1
சிந்து என பெரு கௌசு எனும் குலத்தவர் திரளும் – சீறா:2476/2
குவிதரும் குலத்தவர் சினம் கெட மதி குறிப்பாய் – சீறா:2491/1
ஆயர்-தம் குலத்தவர் இசுலாமினில் ஆனார் – சீறா:2695/4
விரிந்த நம் குலத்தவர் வெற்றி வீரமே – சீறா:3624/4
இனைய தன்மையர் அபசிகள் குலத்தவர் இதய – சீறா:3790/1
கொண்டு மெய் உற போர்த்த பின் குலத்தவர் குழுமி – சீறா:4167/3
அருள் அவுபு என்னும் எறுழ் வலி அரசன் அசத்து எனும் குலத்தவர் சூழ – சீறா:4441/3

மேல்


குலத்தவர்-அவரும் (1)

இயாங்களும் கத்பான் குலத்தவர்-அவரும் என்றும் ஓர் மார்க்கமாய் இருந்தும் – சீறா:4473/1

மேல்


குலத்தவர்க்கு (3)

பெருத்த குலத்தவர்க்கு ஓதி குறைஷிகளின் முதியாரை பெரிது கூட்டி – சீறா:1089/2
நம் குலத்தவர்க்கு கோபம் நடத்துதல் பழுது என்று ஓதி – சீறா:1499/3
இரும் குலத்தவர்க்கு உரைத்து எமக்கு ஈதலும் இயற்றி – சீறா:2929/3

மேல்


குலத்தவர்கள் (1)

அவுசு எனும் பெரும் குலத்தவர்கள் கூறினார் – சீறா:2164/4

மேல்


குலத்தவர்களும் (1)

ஆய தன் குலத்தவர்களும் வெறுப்ப அந்தரமாய் – சீறா:3776/2

மேல்


குலத்தவரின் (1)

மாசு அறும் இரு குலத்தவரின் வாணிகம் – சீறா:2143/2

மேல்


குலத்தவரும் (1)

குலை குலைந்து குலத்தவரும் அபூஜகிலும் இருந்த பெரும் குழுவை சார்ந்தான் – சீறா:1658/4

மேல்


குலத்தவரையும் (1)

குற்றம் அற்ற தம் பெரும் குலத்தவரையும் கூட்டி – சீறா:1884/3

மேல்


குலத்தவரொடும் (1)

ஏய்ந்த தன் குலத்தவரொடும் அறபினில் ஏகி – சீறா:4398/2

மேல்


குலத்தார் (1)

சாது எனும் குலத்தார் அலிமா உற தழுவி – சீறா:481/2

மேல்


குலத்தாருக்கு (1)

ஈது நம் குலத்தாருக்கு இணங்குவது – சீறா:1398/2

மேல்


குலத்தாரொடு (1)

அனந்தர குறைஷி குலத்தாரொடு
வனைந்த பொன் கழல் மன்னவர்-தம்மொடு – சீறா:1401/2,3

மேல்


குலத்தால் (1)

பருத்த சங்கு இனத்தால் வலம்புரி குலத்தால் படர் கொடி திரள் பவளத்தால் – சீறா:86/2

மேல்


குலத்தாலும் (1)

வடிவாலும் குணத்தாலும் குலத்தாலும் முகம்மது நேர் மற்றோர் இல்லை – சீறா:1085/1

மேல்


குலத்தானை (1)

குவித்தானை சொலற்கு அரிய குலத்தானை குவைலிதை கண் குளிர கண்டார் – சீறா:1079/4

மேல்


குலத்தில் (10)

வன் மன நஸ்றா என்ன வரு பெரும் குலத்தில் தோன்றி – சீறா:625/1
வந்த குறைஷி குலத்தில் உறு மடங்கல் அனைய முதியோர்-தம் – சீறா:1336/1
குபல் உறைந்த நல் தலத்தினில் ஹாஷிமா குலத்தில்
அபுதுல்லா-வயின் அவதரித்து ஆமினா மகவாய் – சீறா:1685/1,2
தனக்கு உறும் குலத்தில் ஆய்ந்த தலைவரின் முதியார் பாரில் – சீறா:1763/1
மட்டறும் குலத்தில் இ குலத்து இன்னான் மகவு என்றும் அறிகிலேன் எதிர்ந்து – சீறா:2320/3
குறைஷி அம் குலத்தில் உதித்து நல் நூல்கள் கோது அற தெரிந்து நம் நயினார் – சீறா:2900/2
கொடியன் எகூதி அம் குலத்தில் தோன்றினன் – சீறா:4056/3
சுற்று உள வேந்தர் பல் பெரும் குலத்தில் தோன்றிய அரசரும் அவரோடு – சீறா:4439/1
சுருதி கூறு இசுலாம் எனும் தூய நல் குலத்தில்
ஒருமையாய் வர சொலும் அவர் மறுப்பரேல் உடல் நாய் – சீறா:4841/2,3
குலத்தில் ஓர் மதலை தோன்றி குலத்தினை வளர்ப்பதல்லால் – சீறா:4853/1

மேல்


குலத்தின் (6)

வரி வளை நெரிய வலம்புரி குலத்தின் வயிற்றிடை கொழு_முகம் தாக்கி – சீறா:42/2
வரி வளை குலத்தின் குப்பை வாசியின் குரத்தில் தாக்கி – சீறா:1720/1
குவைலிதுக்கு அரும் பெரும் குலத்தின் தீபமே – சீறா:1789/1
எங்கள்-தம் குலத்தின் உள்ளார் எண்ணிலர் நகர்க்கு அணித்தாய் – சீறா:2275/1
அறபிகள் குலத்தின் முதியர் போல் இபுலீசானவன் அவர்கள் முன் நடப்ப – சீறா:2532/1
முழுகி கிடந்த குலத்தின் நடு எழுந்தான் முகம் வாய் முழுதினும் மண் – சீறா:2561/2

மேல்


குலத்தினில் (8)

பேர் தரும் குறைஷி குலத்தினில் உதித்து பிறங்கு ஒளி முகம்மது நபிக்கு – சீறா:379/3
தெள்ளிய குறைஷி குலத்தினில் உதித்த செம்மலுக்கு உறைந்த பேராண்டு – சீறா:1242/2
உரனில் நம் பெரும் குலத்தினில் அரசரின் உயர்ந்தோன் – சீறா:1678/1
கோலிய பெரும் பகை குலத்தினில் விளைத்தல் – சீறா:1770/3
வரிசை ஹாஷிம் என் குலத்தினில் உதித்த மா மணியே – சீறா:1845/1
மாறு இலாது உமது இரு குலத்தினில் சிலர் மறுத்து – சீறா:2455/1
குலத்தினில் கிளையில் சான்றோர் கொள்கையில் கோது இலா நம் – சீறா:4385/1
குலத்தினில் இறந்தனன் கொடிய வெம் பழி – சீறா:4544/1

மேல்


குலத்தினுக்கு (3)

உறை பெரும் குலத்தினுக்கு ஒப்பு இலா மணி – சீறா:176/3
குடித்தன பெருமை சேர்ந்த குலத்தினுக்கு உயர்ந்த மேன்மை – சீறா:601/1
எங்கள்-தம் குலத்தினுக்கு இனிய ஆர் உயிர் – சீறா:2417/3

மேல்


குலத்தினுக்கும் (1)

குலத்தினுக்கும் அரசருக்கும் முதியோர்க்கும் மறையோர்க்கும் கோது இலாது இ – சீறா:1650/1

மேல்


குலத்தினும் (3)

விண்ணகத்து அரம்பை குலத்தினும் வடிவாய் விரி கடல்_மகளினும் வியப்பாய் – சீறா:1955/1
குலத்தினும் பிரித்து அற நெறி தீன் நிலைக்கு உரியோர் – சீறா:2018/2
இரு குலத்தினும் முதியவர் பன்னிருவரையும் – சீறா:2453/1

மேல்


குலத்தினென் (1)

சாது எனும் குலத்தினென் தாயும் தந்தையும் – சீறா:322/3

மேல்


குலத்தினை (1)

குலத்தில் ஓர் மதலை தோன்றி குலத்தினை வளர்ப்பதல்லால் – சீறா:4853/1

மேல்


குலத்தினொடும் (1)

வீட்டுவன் குலத்தினொடும் அவன் படித்த விச்சையினால் இஃது ஒழிக – சீறா:2521/3

மேல்


குலத்து (22)

குரிசில் என்று உயர்ந்த பிஃறு எனும் அரசர் குறைஷி அம் குலத்து உறு மதலை – சீறா:161/1
ஆதி மக்கம் ஊர் கிளை அதுனான் குலத்து ஆசீம் – சீறா:558/1
சுடிகை மன்னவர் குலத்து உறு தொல் மறை நபிக்கு – சீறா:576/1
குரை கடல் அனைய செல்வ குறைஷியின் குலத்து நாப்பண் – சீறா:597/1
இருவரும் சம்மதித்து உரைத்தார் என குறைஷி குலத்து அரசர் இதயம் கூர்ந்து – சீறா:1094/1
ஹாஷிம் மா குலத்து அப்துல்லா மகர் அணி மறுவி – சீறா:1099/1
கூரு நல் அறிவினோடும் அறபிகள் குலத்து வேந்தர் – சீறா:1342/3
எங்கள்-தம் குலத்து இன் உயிர் தம்பி-தன் – சீறா:1397/1
சாலவும் குலத்து முன்னோர் தரித்திடும் கலன்கள் தாங்கி – சீறா:1762/3
இருந்த ஹாஷிம் மா குலத்து ஒருவன் தலையெடுத்து – சீறா:2032/2
குலத்து உறு முகம்மது கூற கேட்டு நல் – சீறா:2131/3
மறு அறும் அவுசு எனும் குலத்து மன்னவர் – சீறா:2166/1
குலத்து அரசர் இனிது உவப்ப கலிமா எண் திசை முழுதும் குலவி ஓங்க – சீறா:2180/2
மட்டறும் குலத்தில் இ குலத்து இன்னான் மகவு என்றும் அறிகிலேன் எதிர்ந்து – சீறா:2320/3
பெறும் குலத்து ஒருவன் தோன்ற பெரும் பகை விளைந்து அ ஊரும் – சீறா:2361/2
மக்க மா நகர் உறை ஹாஷிம் மா குலத்து
ஒக்கலின் முதியவர்க்கு உறு கண் மா மணி – சீறா:2418/1,2
அலைவு இலார் எமர் குலத்து அறிவின் செல்வரே – சீறா:2435/4
குவி குலத்து எவர்க்கும் குறிப்பு இவையலது வேறு இலை முகம்மதை குறுகி – சீறா:2525/3
வாய்ந்த மெல் இடை இடையர்-தம் குலத்து உறு மடவாள் – சீறா:2692/1
குலத்து உதித்த மங்கையர்க்கு முன் தீனினை குறித்து – சீறா:4173/2
அறுத்தாள் குலத்து இனத்தார் எனும் அக பாசமும் யாவும் – சீறா:4351/3
ஒல்லை நோக்கினர் பிணை குலத்து எதிர்ப்படும் உழுவை – சீறா:4595/1

மேல்


குலத்துக்கு (8)

குறைவு_இலாதவன் விதித்தனேல் நீவிர் நும் குலத்துக்கு
இறைவர் கூடியும் இடர்செயும் கொடும் கொலை இருளால் – சீறா:575/2,3
நல் நிலத்து அரிய பேறே நம் குடி குலத்துக்கு எல்லாம் – சீறா:604/2
குறைஷி அம் குலத்துக்கு ஒரு மணி எனவும் குவைலிதுக்கு இரு விழி எனவும் – சீறா:990/1
வல்லமை ஹாஷீம் குலத்துக்கு அனைவோரும் குறைஷிகளும் மகிழ்ச்சியாய் என் – சீறா:1092/3
கொண்டவர்கள்-தமையும் அவர் மனையும் புறம்படுத்தி நமர் குலத்துக்கு ஆகா – சீறா:1640/3
தொறுவரின் குலத்துக்கு உறும் மதி எடுத்து சொல்லினை உனை விசும்பு ஏற்ற – சீறா:3585/2
குரிசில் இ உரைதர பெரும் தீனவர் குலத்துக்கு
அரசர் நால்வரும் உயிர் எனும் தோழமையவரும் – சீறா:3819/1,2
இருந்த நம் குலத்துக்கு எல்லாம் இழிவொடு சிறுமை நாளும் – சீறா:4366/2

மேல்


குலத்துக்கும் (2)

புந்தியது அன்று நும்-தம் குலத்துக்கும் புகழ்-அது அன்றே – சீறா:2818/4
பதிக்கும் அ பெரும் குலத்துக்கும் தீங்கு எனப்படுமால் – சீறா:3763/2

மேல்


குலத்துடன் (1)

குலத்துடன் பெயரையும் கூற கொற்றவர் – சீறா:323/1

மேல்


குலத்துறும் (1)

வசை அறும் குறைஷி குலத்துறும் குரிசில் மனத்தினில் அதிசயம் பெறுவார் – சீறா:1244/4

மேல்


குலத்தூடு (1)

ஆடல் மிக்க அறபி எனும் குலத்தூடு
உதித்த உழையர் உவப்புற – சீறா:4220/1,2

மேல்


குலத்தை (1)

கோதும் கத வெம் குபிர் குலத்தை குறைப்ப மதீன மா நகரில் – சீறா:2549/1

மேல்


குலத்தையும் (3)

குடிமையின் நமர் குலத்தையும் மனத்தினில் குறித்து – சீறா:1668/1
தடுத்து நின்றவர் குலத்தையும் தனக்கு உயிர் துணையாய் – சீறா:2500/3
பற்று இலாத பல் குலத்தையும் சூழ்ச்சி உள்படுத்தி – சீறா:4399/3

மேல்


குலத்தொடு (1)

செவி சுடச்சுட உரைத்ததும் குலத்தொடு தினமும் – சீறா:1847/3

மேல்


குலத்தொடும் (9)

விலங்கினங்கள் தம் குலத்தொடும் குழுவொடும் வெருட்டி – சீறா:27/1
கூட்டமிட்டு குலத்தொடும் கூடினார் – சீறா:1402/4
மாறுபட்டு இதற்கோ குலத்தொடும் கெடுவாய் வரவழைத்தனை என சீறி – சீறா:1455/2
குறைபடும் குபிரை சூழ்ந்த குலத்தொடும் வெறுத்து நின்றார் – சீறா:1578/4
குலத்தொடும் பறவை தத்தம் குடம்பையில் புகுதல் மானை – சீறா:2065/1
கொடுத்து அரும் பசியை மாற்றி குலத்தொடும் சேர்த்து வல்லே – சீறா:2090/3
பொதுவர் தம் குலத்தொடும் இசுலாமினில் பொருந்தி – சீறா:2698/2
கூண்டு இருந்து எழுந்து மதீன மா நகரில் குலத்தொடும் இனிதுற புகுந்து ஓர் – சீறா:2892/2
முற்றிய முனையின் திறத்தவன் அலகை குலத்தொடும் அருந்திட முரணி – சீறா:3569/2

மேல்


குலத்தோடு (1)

குறைவு அற பலன் படைத்தனை வாழ்ந்து நின் குலத்தோடு
உறைக என புகழொடும் உரைத்தனர் மறை உரவோர் – சீறா:2621/3,4

மேல்


குலத்தோடும் (1)

வீயா சமயம் குலத்தோடும் அவிந்தது என்ன வெம்பினனால் – சீறா:4029/4

மேல்


குலத்தோர் (5)

கொண்டு வீங்கினன் மறையினில் கண்டதும் குலத்தோர்
பண்டு சொற்றதும் கேட்டதும் கனவினில் பயனும் – சீறா:555/3,4
கொலை எகூதிகள் வல் நசுறானியின் குலத்தோர்
அலகு இல் கூட்டம் உண்டு அ பெரும் ஷாமினில் அடைந்தால் – சீறா:564/1,2
கோது அற தெளிந்தார் நசாறாக்கள்-தம் குலத்தோர் – சீறா:579/4
கொடிய சூதர்கள் வன் நசுறானியின் குலத்தோர்
நெடிய காரணம் என முகம்மது-தமை நெகிழாது – சீறா:966/1,2
குனிக்கும் வார் சிலை கரத்தொடு பணிந்து இரு குலத்தோர்
தனி கடம் தரு களிறு என சார்பினில் சார்ந்தார் – சீறா:2465/3,4

மேல்


குலத்தோர்க்கு (1)

குற்றம் இன்றிய ஒளசுடன் கசுறசு குலத்தோர்க்கு
உற்றிடும் பெரும் தலைமையில் பெயரினில் உயர்ந்தோன் – சீறா:2489/1,2

மேல்


குலத்தோரை (1)

முனை தட கை அபூஜகில் தன் குலத்தோரை எதிர் நோக்கி மொழிவது ஆனான் – சீறா:1661/4

மேல்


குலம் (80)

மிகு மழை குலம் அடிக்கடி விழிப்ப போல் மின்னி – சீறா:22/2
குலம் தரு தெய்வ வணக்கமும் செய்து குழுவுடன் உழுநர்கள் கூண்டு – சீறா:46/2
வேறுகொண்டு பொன் மேதியின் குலம் என விளங்கும் – சீறா:72/4
குணிப்ப அரும் குறைஷி அம் குலம் என்று ஓங்கிய – சீறா:177/1
நிரைத்த கார் குலம் திரண்டு என களிறுகள் நெருங்கி – சீறா:180/2
மறு அறுத்து இருந்த நிறைந்த பூரண மா மதி குலம் திரண்டு வந்ததுவோ – சீறா:238/1
கணித்திடா பசும்பொன் எடுத்தெடுத்து அமைத்த கவின் குலம் கூண்டு எழும் கணமோ – சீறா:239/2
தரித்த முத்து ஆரம் உடு குலம் அனைத்தும் தான் குடியிருந்து என தயங்க – சீறா:240/3
குறைபடும் காலம் இருள் எனும் குபிரின் குலம் அறுத்து அற நெறி விளக்க – சீறா:256/3
தங்கிய கிரண சசியும் அந்தரத்தில் தவழ்தரும் உடு குலம் அனைத்தும் – சீறா:258/2
கரும் கடல் நீரை உண்டு எழுந்து கார் குலம்
பெரும் தரை எங்கணும் பெய்தல் இல்லையால் – சீறா:298/1,2
குலம் தலை மயக்கிடும் கொடிய காலமே – சீறா:304/4
கோதை நின் குலம் பெயர் ஏது கூறு என – சீறா:322/1
நிலம் மிசை ஹாஷீம் குலம் பெயர் விளங்க நிகர் இலா நேர் வழி விளங்க – சீறா:377/1
பாரினில் பரந்த குபிர் குலம் அறுத்து படர்தரு தீன் பயிர் விளக்க – சீறா:379/1
சீர் உறும் கனக மா மழை பொழிய திரண்டு எழும் செழும் முகில் குலம் போல் – சீறா:379/2
குலம் கெழும் கொறியின் பின்னே முகம்மதை கூட்டி சென்றார் – சீறா:400/4
கரிய மேதியின் குலம் ஒரு பெரும் கடல் கடுப்ப – சீறா:541/2
பிறந்த ஊர் குலம் நும் பெயர் இ பெரும் பெயரோடு – சீறா:557/3
குலம் எனும் விருக்கம் தோன்றி குழூஉ கிளை பணர் விட்டு ஓங்கி – சீறா:609/1
கரிந்து இலை தோன்றாது ஒவ்வொரு விருக்கம் கணங்களின் குலம் என தோன்றும் – சீறா:684/2
அடைபடும் இருள் குலம் அறுத்து போக்கியே – சீறா:732/3
வடியும் தேன் மலர் வாவியும் வளர் கழை குலம் போல் – சீறா:858/2
உம்பரின் எழுந்து முதலை குலம் ஒதுங்க – சீறா:884/2
பெரும் தாரணி-தனில் நும் பதி குலம் பேர் அவை அனைத்தும் – சீறா:984/3
அதுனான் கிளை ஹாஷிம் குலம் அமரும் பதி மக்கம் – சீறா:985/1
கொடியார் கழல் அடலோய் நுமர் குலம் ஏது என நவில – சீறா:986/2
குலம் மிக பெருகும் செல்வமும் வளரும் குறைவு இலா பதவியும் பேறும் – சீறா:993/3
தெள்ளு நீர் குரும்பை குலம் பல சுமந்த செறி திரள் தாழைகள் ஒரு-பால் – சீறா:1004/4
குலம் கெழும மனை புகுந்து மனைவியர்க்கு மணமொழியை கூறினாரால் – சீறா:1096/4
புனை முகில் குலம் ஒத்து என அகில் புகைத்திடுவார் – சீறா:1115/4
மதி குலம் வந்து எழுந்தது மானுமே – சீறா:1177/4
இருள் குலம் அனைத்தும் பிடித்து ஒரு தலத்தில் இருத்துவது என குழல் இறுக்கி – சீறா:1202/1
விள்ள அரும் பசிய கழை குலம் பொருவா விளங்கு தோள் அணி பல தரித்தார் – சீறா:1203/4
குலம் சூழ் வரிசை நபிக்கு அமரர் கோமான் சலாம் முன் கூறிய பின் – சீறா:1331/2
இழிவு செய்து ஒரு குலம் பிறந்து ஒரு குலம் எடுத்து – சீறா:1375/1
இழிவு செய்து ஒரு குலம் பிறந்து ஒரு குலம் எடுத்து – சீறா:1375/1
உறை பெரும் குலம் சேர்ப்பதற்கு உன்னினார் – சீறா:1404/4
கோது அடர்த்து அ குறிப்பு அரிதால் குலம்
பேதகப்படுத்தும் பெரு வஞ்சனை – சீறா:1416/2,3
சிலிர்த்தது முகம் கண்டு அடுத்தவர் மனங்கள் திகைத்ததும் பெரும் குலம் அனைத்தும் – சீறா:1441/3
புறம் தயங்க படர்ந்து நமர் குலம் சமயம் தேய்த்து அமிழ்த்திப்போடும் தானே – சீறா:1666/4
விரித்து மேல் உரை பகரவும் நமர் குலம் விளங்க – சீறா:1672/3
நெறி குலம் சமயம் சாயா நிறுத்திட வந்த வேந்தை – சீறா:1740/1
கூறுவதில் ஒன்று படிறு இன்று குலம் முற்றும் – சீறா:1772/3
குறைபடா பெரும் குலம் காக்கும் கொற்றவ – சீறா:1810/3
குலம் தரு மனு அலர் என்ன கூறுவார் – சீறா:1835/4
குறுகி நின்றனர் நால் வகை குலம் தலைமயங்க – சீறா:1888/4
கடு விடம் அனைய இருள் குலம் அறுத்து ககன் முகட்டு ஒளி சுதை தீற்றி – சீறா:1916/2
மன நிலை உணரா குபிரர் தம் உளத்தில் வல் இருள் குலம் புகுந்து ஒளிப்ப – சீறா:1938/2
பெரும் குலம் விளக்கு முகம்மதை நோக்கி பிறழ்ந்து உரு தோன்றிலா தசையை – சீறா:1945/2
விரி கடல் பெரு நீர் உண்டு சூல் உளைந்த விசும்பிடை உதித்த மின் குலம் போல் – சீறா:1954/2
குரு முகம்மது நல் மொழி வழி அடங்கா குபிர் குலம் தேய்ந்து என தேய்ந்து – சீறா:1969/3
கறை தரா மணியின் குலம் என விரல்கள் கவின் கொள சிவந்த மென் பதத்தாள் – சீறா:1972/4
வன மயில் சாயல் குலம் என எழுந்து மரை மலர் இதழின் மேல் குலவும் – சீறா:1973/1
குடி பொருந்திலாது இ நகர் குலம் பழுதாக்கி – சீறா:2033/1
பிணை என உரைத்த மாற்றம் பிணை குலம் அனைத்தும் கேட்டு – சீறா:2104/1
அம் குலம் கவிகை வள்ளல் முகம்மது நகுலா-தன்னில் – சீறா:2256/2
இரும் பெரும் குலம் எலாம் இறைஞ்சி நின்றதே – சீறா:2422/4
முற்றுமோ நமர் குலம் திரளினும் முடியாதே – சீறா:2489/4
கான வாரண குலம் சிலம்பின கடல் கடுப்ப – சீறா:2632/4
வயிற்றிடை படுத்திருந்த வல் இருள் குலம் மறுக – சீறா:2633/2
பாய் அரி குலம் என நெறி குறுகிட படர்ந்தார் – சீறா:2679/4
பற்றலார் குலம் கெட செழும் தீன் நிலை படர – சீறா:2696/3
சுரி முக குட வளை குலம் சூல் உளைந்து ஈன்ற – சீறா:2907/1
பிணை குலம் திசை-தொறும் சிதறி போதுற – சீறா:2968/1
மண்ணினில் குபிரர் குலம் கருவறுத்து வரும் உயிர் சுவையினை அறிய – சீறா:3156/1
கரு உடை மயிர் வாய் பிடி கணம் தழுவி கட கரி குலம் நெருங்கினவால் – சீறா:3164/4
மதி குலம் கடல் பூத்து என்ன மங்கையர் திரண்டு மொய்த்தார் – சீறா:3172/4
குயில் குலம் கவிதரு நிழல் வரு பெரும் குரிசில் – சீறா:3434/2
பாரின் மின் குலம் பரந்து என வேல் ஒளி பரப்பி – சீறா:3458/3
பால் உறும் பரியின் குலம் பல வீழ்த்தி படர் உயிர் விசும்பினில் படுத்தி – சீறா:3568/2
கால் துணை முறிந்து பயப்பய திரியும் நரி குலம் பலவும் கண்டனரால் – சீறா:3578/4
கவி சிறை பறவை குலங்களும் இரிய கணத்தொடு நரி குலம் ஒதுங்க – சீறா:3587/2
கறை கொள் வெம் குபிர் குலம் கடிந்து அரும் கலிமாவை – சீறா:3735/3
பருகும் கார் குலம் என வரும் அபசி வெம் படையும் – சீறா:3786/2
முரண் தயங்கிய வேசரி குலம் பல முழுதும் – சீறா:4254/2
கனைத்த மும்மத வாரண குலம் ஏய்ந்த கத்துபான் குழுவினரிடத்தில் – சீறா:4477/3
முட்டிய இருள் குலம் முழுதும் தேய்தர – சீறா:4563/2
வார்த்ததாம் என செறிந்தன இருள் குலம் மலிந்த – சீறா:4573/2
தன்மமும் நெறியும் தவறு இலா தீனர் குலம் என தழைத்து உயர்ந்தனவே – சீறா:4761/4

மேல்


குலம்-தனை (1)

பிறந்த குலம்-தனை வழுக்கி நமர்க்கும் ஒரு பெரும் பகையாய் பேதியாத – சீறா:1666/1

மேல்


குலமகன் (1)

குரிசில் நம் குலமகன் முகம்மது செயும் குறும்பை – சீறா:1378/1

மேல்


குலமும் (12)

குலமும் அன்று ஒதுங்கி வானகம் புகாமல் கூண்டு நக்கேத்திரம் எரிந்து – சீறா:261/3
தரையினில் பரந்த குபிர் இருள் குலமும் சாற்றிய கலி இருள் குலமும் – சீறா:273/1
தரையினில் பரந்த குபிர் இருள் குலமும் சாற்றிய கலி இருள் குலமும்
வரைவிலாது ஒடுங்க முகம்மது நபி இ மால் நிலத்து உதித்தனர் என்றே – சீறா:273/1,2
நானமும் புழுகும் பாளித குலமும் நறை கெட மிகுந்த வாசம்-அதாய் – சீறா:699/1
நீர் உறை பறவையின் குலமும் நீள் தரு – சீறா:727/1
வரு நெறி பிழைத்த பாவிகள் குலமும் வணங்கிய புத்துகள் அனைத்தும் – சீறா:1443/3
புகலும் நல் மறையும் சூழ்ந்த பொருவு அரும் குலமும் மற்றும் – சீறா:1753/3
குறைஷிகட்கு எதிர் மொழிந்திடும் காபிர்கள் குலமும்
மறைபட தனி இருந்த மெய் தீனின் மன்னவரும் – சீறா:2481/1,2
தனை மதித்து அடர்ந்த காபிரின் குலமும் தறுகணன் எனும் இபுலீசும் – சீறா:2540/1
பெருகிய குலமும் பெயரும் என் பதியும் பேரறிவாளரில் பழகி – சீறா:2894/3
காத்திர முசல நீள் கை கட கரி குலமும் மாவும் – சீறா:3131/1
குறைந்திடா பெரும் குறைசி அம் காபிரின் குலமும்
அறம் தரா மனத்தொடும் சமர் கோலங்கள் ஆனார் – சீறா:3787/3,4

மேல்


குலமோ (2)

குறைபடா சுவன தருவினில் உதித்த கொழும் கதிர் செழும் கனி குலமோ – சீறா:238/4
அலகையின் குலமோ வானின் அமரரில் ஒருவன்-தானோ – சீறா:1549/1

மேல்


குலவ (11)

கான் மலர் முடித்து கடு வரி வடி வேல் கண்களில் அஞ்சனம் குலவ
சூல் முதிர் ஆமினா மனையிடத்தில் சூழ்ந்தனர் விண்ணவர் மகளிர் – சீறா:237/3,4
குலவ வந்தவை எவை-கொல் என்று இனத்தவர் கூற – சீறா:471/2
குலவ நோக்கி மாந்தர் உறை குறிப்புற்று அறிய தோன்றாமல் – சீறா:1586/2
இருத்திய மரை தாள் தரும் கதிர் குலவ இறும்பினின்று இரு நிலத்து இழிந்தார் – சீறா:1932/4
வார் அணி முரசம் அதிர்தர சீறும் மடங்கலின் கொடி முனம் குலவ
ஆரண தலைவர் மருங்கினில் பிரியாது அரசர்கள் உடன் வர தொலையா – சீறா:1940/2,3
குரு இடம் விடுத்து எழில் குலவ சென்று அணி – சீறா:1975/2
தேயம் எங்கணும் இருள் கெட செழும் கதிர் குலவ
மேய வாவியின் வனசங்கள் விரிதர விளங்க – சீறா:2471/1,2
குத்திர புறம் விடுத்து எழுந்தனர் கதிர் குலவ
சித்திரத்து இரு மதி இருந்து எழுந்தன சிவண – சீறா:2628/3,4
பட்ட கார் இருள் போதினில் படர் ஒளி குலவ
ஒட்டகத்தின் மேல் கொண்டனர் தூதரின் உயர்ந்தோர் – சீறா:2629/3,4
குறைவு இல் பால் அடு புகை இரு விசும்பு என குலவ
பறழின் வாய் தொனி இடையறாது இருந்தது ஓர் பாடி – சீறா:2680/3,4
குறைவு இலாது அவனி தூளியும் எழுந்த விசும்பொடு திசைகளும் குலவ – சீறா:4440/4

மேல்


குலவி (6)

நரந்தம் குலவி மரவ மலர் நறும் தேன் குளிக்கும் புய வரையோடு – சீறா:1591/1
குன்றிடாது எழுந்து அந்தரம் குலவி பின் இறங்கி – சீறா:1856/3
குலத்து அரசர் இனிது உவப்ப கலிமா எண் திசை முழுதும் குலவி ஓங்க – சீறா:2180/2
குவ்விடத்தினில் உதித்து அரும் புதுமையில் குலவி
அவ்வியம் களைந்து அகுமது நபி என அழகாய் – சீறா:2608/2,3
குற்றம் அற்ற பேரொளியொடு மான்மதம் குலவி
வற்றுறா புது மணத்தொடும் கமழ்ந்தன மனத்தின் – சீறா:2612/2,3
குலவி மெய் பதறி பயம் மிகுத்து அதிர்ந்த குரலொடு மின்னி வாய் வெருவி – சீறா:4753/3

மேல்


குலவிய (14)

குலவிய நிறையும் பொறுமையும் விளங்க கோது இலா பெரும் புகழ் விளங்க – சீறா:377/2
விரிந்து நன் கதிர் குலவிய முகம்மது மெய்யின் – சீறா:972/2
குலவிய கொடியும் கவரியும் விரிய கொலை மத களிறுகள் நெருங்க – சீறா:1198/2
கொண்டுறு மயலுள் உயிரினுமுயிராய் குலவிய முகம்மது நயினார் – சீறா:1250/2
பொன்னின் நன் கதிர் குலவிய கொடிகளும் பொருவா – சீறா:1702/3
பொன் திகழ்ந்து எழில் குலவிய மனையிடை புகுந்தார் – சீறா:1998/2
குலவிய மறியும் ஈன்றேன் குறித்து இனி இருப்பது என்-கொல் – சீறா:2082/3
கோட்டு உடை மலரின் மன்றல் குலவிய மதீனம் புக்கி – சீறா:2356/1
சூல் முகில் குலவிய வரையின் சுற்று எலாம் – சீறா:2962/1
குலவிய அனத்தின் குலங்கள் வீற்றிருந்த கோலம் ஒத்தனவும் கண்டனரால் – சீறா:3575/4
கொண்டல் கீழ்தர குலவிய குடைகளும் கொதித்து – சீறா:4020/2
கொந்து அலர் மரவ மாலை குலவிய புயமும் வாடா – சீறா:4700/3
குறைவு இலா பொருளே சோதி குலவிய ஒளிவே நீதி – சீறா:4750/2
கோ முறை வழுவா நீதி குலவிய அலியார் அப்போது – சீறா:4876/3

மேல்


குலவு (6)

குலவு வாகனத்தில் கொண்டு குன்றுகளும் குழி தரும் கானியாறுகளும் – சீறா:360/2
குலவு வீரமும் கல்வியும் வெற்றியும் குடியாய் – சீறா:540/2
குலவு நீல மா மணியிடை கோத்து அவை தூக்கி – சீறா:1111/2
குலவு மாளிகைகள் ஒன்றுக்கு ஆயிரமாய் கொடுத்தனன் என நபி உரைத்தார் – சீறா:2870/4
குலவு நீள் புகழ் உமறு கத்தாபு எனும் குரிசில் – சீறா:3730/4
அறம் குலவு கத்தன் அருள் பெற்ற சில ஆயத்து – சீறா:4139/3

மேல்


குலவும் (12)

கூந்தல் வெண் திரை கடலிடை முகில் என குலவும் – சீறா:67/4
கோது இல் பொன் நகர் திறந்த வாய் கதிர் என குலவும் – சீறா:93/4
குலவும் எப்படைப்பும் இவர்-தமக்கு ஈமான் கொண்டது சரதம் என்று அறைந்து – சீறா:1925/3
செம் மலர் பதத்தில் வெண் கதிர் குலவும் செழும் மணி முடி சிரம் சேர்த்தி – சீறா:1941/1
கறை நிறம் குலவும் செழும் கதிர் வடி வேல் கரதல முகம்மது நயினார் – சீறா:1946/3
வன மயில் சாயல் குலம் என எழுந்து மரை மலர் இதழின் மேல் குலவும்
அனம் என நடந்து நபி முகம்மது-தம் அடி மலர் பதத்தினில் இறைஞ்சி – சீறா:1973/1,2
படர் ஒளி குலவும் மாட பதி கடந்து அடவி நீந்தி – சீறா:2355/3
நறும் கதிர் குலவும் மாட மக்க மா நகரில் ஹாஷிம் – சீறா:2361/1
கூன வான் தொறு எனும் குவட்டிடை எழில் குலவும்
தான ஆரண முகம்மதின் தனுவின் தண் கதிரால் – சீறா:2632/1,2
குலவும் ஒட்டக திரளொடும் பலருடன் கூடி – சீறா:3446/2
பறவைகள் குலவும் சிறை நிழல் பந்தர் பக்கரை பரி அணை சாய்ந்து – சீறா:3572/1
குலவும் எண் திசை திடுக்கிட குல மணி சிதறி – சீறா:3794/3

மேல்


குலன் (1)

குலன் உற்று ஒழுகார் முகம் நோக்கி சிறிது வசனம் கூறுவனால் – சீறா:4041/4

மேல்


குலனுக்கு (1)

குடியில் பெறு சுடரே அதி குலனுக்கு அரு நிதியே – சீறா:4347/3

மேல்


குலனுடன் (1)

குலனுடன் நுமர் பதிக்கு அடைந்திடும் என குறித்து – சீறா:2037/3

மேல்


குலனொடும் (1)

குலனொடும் இனிது காண கொழும் தழை குழைய ஊர்ந்து – சீறா:2284/3

மேல்


குலா (2)

ஏர் குலா அஸ்காபிகள் நோக்கியே – சீறா:4657/1
தார் குலா அசுகாபிகள்-தம்மினால் – சீறா:4803/2

மேல்


குலாம் (1)

சிறை குலாம் வள்ளல் ஆதி திருமுன் விண்ணப்பம் செய்தார் – சீறா:3091/4

மேல்


குலாய் (1)

பூம் குலாய் விரிந்த சோலை புது நிழல் பரப்பின் அன்றே – சீறா:2374/4

மேல்


குலாவிய (1)

ஏர் குலாவிய யார்களும் நாள்மலர் – சீறா:4803/1

மேல்


குலாவு (2)

மலி புகழ் அரசர் சீயம் மிர்கமதம் நறை குலாவு மறை நபி மருகராகி வாழ் – சீறா:13/3
சீர் குலாவு திரு நபி செப்பினார் – சீறா:4657/4

மேல்


குலாவும் (4)

திக்கினும் கதிர் குலாவும் செழும் சிறை தடம் கண் செவ்வி – சீறா:1725/3
குலாவும் வெம் குபிர் தலைவர்கள் செவியினில் குறுக – சீறா:2699/3
எவ்விடத்தினும் குலாவும் இரும் சிறை ஒடுக்கி நீண்ட – சீறா:2848/3
கொடுத்தனர் விரும்பி வாங்கி கொண்டபோது எழில் குலாவும்
தடித்து என மிளிர்ந்து வெய்ய தழல் என கதிர்கள் மேன்மேல் – சீறா:3950/2,3

மேல்


குலிக (1)

பரிமள சிமிழோ குலிக செப்பு இனமோ பசும் மது கலசமோ அமிர்தம் – சீறா:1967/1

மேல்


குலிகம் (3)

குலிகம் ஆர்ப்பு அற அரைத்து எடுத்து எழுதிய கோலம் – சீறா:1118/3
குலிகம் ஆர்ந்தன போல் அரக்கினும் சிவந்த கொழு மடல் காந்தள் அம் கரத்தாள் – சீறா:1965/1
குலிகம் ஆர் செப்பின் வாய்ந்த கொங்கைகள் ததும்ப வந்து – சீறா:3199/1

மேல்


குலுக்கி (2)

நிலம்-தனை வாழ்த்தி வலக்கரம் குலுக்கி நெல் முளை சிதறிய தோற்றம் – சீறா:46/3
விசைத்து இட கர கேடகம் குலுக்கி வெம் கதிர் வாள் – சீறா:3532/3

மேல்


குலுக்கிய (1)

அடிக்கடி இளைப்பில் குலுக்கிய கனைப்பும் அற தவித்து எழுந்த கோலமுமாய் – சீறா:2299/3

மேல்


குலுங்க (8)

வட_வரை குலுங்க நடமிடு துரங்க மன்னவர் எறுது-தம் மதலை – சீறா:138/1
கொண்டு சத்தம் ஒன்று எழுந்தது குவலயம் குலுங்க – சீறா:774/4
கோறல் செய்குவன் யான் என குவலயம் குலுங்க
சீறி முன்னினும் மும்மடங்கு எனும்படி திரிந்தார் – சீறா:1538/3,4
உடனிருந்தவரும் தம்மில் ஒண் புயம் குலுங்க நக்கி – சீறா:1551/3
உரையினை கேட்டு வேடன் ஒண் புயம் குலுங்க நக்கி – சீறா:2092/2
மன்றல் அம் குரிசில் கூற மலர் இலை குலுங்க வாடா – சீறா:2285/3
மாலையும் புயமும் வாகு வலயமும் குலுங்க நக்கி – சீறா:3392/2
உற்றவர் உரைப்ப தீனோர் ஒண் புயம் குலுங்க நக்கி – சீறா:3671/2

மேல்


குலுங்கிட (2)

கொட்டு வாங்கியே இரு புயம் குலுங்கிட கரண்கள் – சீறா:41/2
தேய்ந்தது இன்று என அபூஜகில் குலுங்கிட சிரித்தான் – சீறா:1867/4

மேல்


குலை (21)

பெருகு சூல் முதிர்ந்து ஈன்று ஆர் அமுது உறைந்து பிடர் குனிதர குலை சேந்து – சீறா:56/2
பொருந்திய வரப்பின் நெறி-கடை கதலி புலி அடி குலை தலை சாய்க்கும் – சீறா:58/4
வன கனி கறுத்த குலை களவு அலது மறுத்து ஒரு கொலை களவு இலையே – சீறா:76/4
விரி தலை சிறு முள் இலை செம் குலை விளைந்த – சீறா:787/3
காய் திரள் குலை சாய்த்து நின்று இறைஞ்சின கதலி – சீறா:859/4
தெள்ளு செம்பொனால் சமைத்த போல் செழும் குலை தாங்கி – சீறா:862/2
பூம் குலை கூன் காய் பொன் பழுத்து ஒளிர்வ போன்றன கதலிகள் ஒரு-பால் – சீறா:1006/3
துடர் அணி குலை தெங்கு இளநீர்கள் தூக்கிடுவார் – சீறா:1105/4
குலை குலைந்து குலத்தவரும் அபூஜகிலும் இருந்த பெரும் குழுவை சார்ந்தான் – சீறா:1658/4
பண் படர் இசையின் வாய்ந்த பழ குலை கதலி நாட்டி – சீறா:1744/3
விரி தலை குலை மலர் வீழ்ந்திடாது இவண் – சீறா:2132/2
வாய்ந்த நின் குலை இவண் வருக வேண்டும் என்று – சீறா:2133/2
விரி தலை தரு அடி நின்ற மென் குலை
பரிவொடும் பயப்பய குதித்து பாரிடை – சீறா:2135/1,2
அந்தர விரி தலைக்கு அமைந்த பூம் குலை
இந்த மா நிலத்திடை இறங்கி இவ்வுழை – சீறா:2136/1,2
இடத்தினில் குலை பொருந்திட செய்வீர் என – சீறா:2137/3
மொய்த்த பூம் குலை சாய்த்தன காய்த்தன முழுதும் – சீறா:2934/4
மதுரம் ஊறிய பழ குலை பொறுக்கிலா வளைந்து – சீறா:2937/1
மரகத செழு மணி திரள் காய் குலை வளர்த்து – சீறா:3130/3
பவளங்கள் குலை சாய்த்து என்ன பழுத்த செம்சாலிக்காடும் – சீறா:3412/1
முறித்தனர் குலை கதலி முத்தம் உதிர் கன்னல் – சீறா:4130/1
மா மரம் முறித்து காய்த்த மது குலை அரம்பை தள்ளி – சீறா:4718/1

மேல்


குலைகுலைந்திடுவன் (1)

குரம்பு அடை துகள் போல் ஆவி குலைகுலைந்திடுவன் இந்த – சீறா:943/3

மேல்


குலைகுலைந்து (2)

கூடி சூழ்ந்தவர் விதி பயன் என குலைகுலைந்து
வாடி மன்னனை எழில்பெற மணத்துடன் அடக்கி – சீறா:208/1,2
குலைகுலைந்து நிறை பயம் மிகுந்து அழுது குயின் கணீரொடு திரிந்ததால் – சீறா:4214/4

மேல்


குலைத்து (1)

பதி குலைத்து எறிந்திடும் பஞ்ச காலமே – சீறா:305/4

மேல்


குலைதர (1)

குடி பெயர்த்தன மேகம் குலைதர
படி பெயர்த்தன பாந்தள் பெயர்த்தன – சீறா:4509/3,4

மேல்


குலைந்து (3)

குலை குலைந்து குலத்தவரும் அபூஜகிலும் இருந்த பெரும் குழுவை சார்ந்தான் – சீறா:1658/4
கொதி ஆர் வெவ் விட அரவின் வாய் தேரை என அறிவு குலைந்து மேனாள் – சீறா:1664/2
கோவுடன் குடியும் கூடும் கூட்டமும் குலைந்து தத்தம் – சீறா:3670/3

மேல்


குலையை (1)

குழை தரும் விரி தலை குலையை பார்த்து நின் – சீறா:2138/2

மேல்


குலையொடு (1)

இடை பழ குலையொடு கதலிகள் நிரைத்திடுவார் – சீறா:1105/1

மேல்


குலையொடும் (1)

பூத்து காய்த்து நல் பழ குலையொடும் பொருந்தினவால் – சீறா:2936/4

மேல்


குவ்விடத்தில் (1)

கானை குவ்விடத்தில் காட்டும் கமல மென் பதத்தை போற்றி – சீறா:2122/2

மேல்


குவ்விடத்தினில் (1)

குவ்விடத்தினில் உதித்து அரும் புதுமையில் குலவி – சீறா:2608/2

மேல்


குவ்விடத்து (1)

குவ்விடத்து இனிதின் வந்தார் ஜிபுறயீல் என்னும் கொண்டல் – சீறா:2848/4

மேல்


குவ்வின் (1)

கொம்பு அன்னவர் நலன் ஈது என அறிவுக்கு ஒரு குவ்வின்
தம்பம் என மறை ஓதிய தாபித்து-அவர்தமக்கே – சீறா:4353/1,2

மேல்


குவ்வினில் (4)

குவ்வினில் நபிமார் என்னும் அ பெயர் பெற்றிருந்தவரிடம்-தொறும் குறுகி – சீறா:2315/2
குவ்வினில் குறை இலை என்ன கூறினார் – சீறா:2438/4
குவ்வினில் உதித்த சகுதினை அழைத்து சில மொழி கூறுவர் அன்றே – சீறா:4459/4
குவ்வினில் சாய்கை இல்லா குரிசிலும் அழகு இது என்றார் – சீறா:4625/4

மேல்


குவ்வினே (1)

கொட்டினார் குடர் வீழ்ந்தனர் குவ்வினே – சீறா:4501/4

மேல்


குவ்வு (1)

குவ்வு அதிர்ந்திட உமறு கத்தாபு என கூவி – சீறா:1519/3

மேல்


குவ்வுற (1)

குவ்வுற வீழ்ந்தான் ஆருயிர் துறந்தான் குணம் இல்லா பாதக கொடியோன் – சீறா:4116/4

மேல்


குவட்டிடை (2)

மீன் அகடு உரிஞ்சும் குவட்டிடை வடிவாய் விளங்கிய முகம்மதை விளித்து – சீறா:1912/1
கூன வான் தொறு எனும் குவட்டிடை எழில் குலவும் – சீறா:2632/1

மேல்


குவட்டில் (1)

நாக மென் முலை குவட்டில் நல் மணி வடம் தரிப்பார் – சீறா:1120/3

மேல்


குவட்டின் (1)

கட கரி குவட்டின் இணை என பணைத்த கதிர் முலை துடி இடை மடவார் – சீறா:138/2

மேல்


குவட்டின்-கண்ணே (1)

அ திசைக்கு எதிரில் மேல்-பால் அடுத்து ஒரு குவட்டின்-கண்ணே
மத்தக கரியும் மாய்க்கும் வரி புலி முழக்கம் நீண்ட – சீறா:2073/1,2

மேல்


குவட்டினை (1)

அசுவது என்னும் அ குவட்டினை அணைத்து எடுத்து அசையாது – சீறா:1233/3

மேல்


குவட்டு (1)

கொறி நிரை திரட்டி நெடு வனம் புகுந்து ஓர் குவட்டு அடி மருங்கினில் பசும் புல் – சீறா:2878/1

மேல்


குவட்டுளை (1)

முரிதரும்படி குவட்டுளை இடம்-தொறும் முடங்கி – சீறா:2617/3

மேல்


குவட்டை (4)

குடம் தயங்குற விம்மிதம்கொண்ட பொன் குவட்டை
அடர்ந்த மென் முலை கண் திறந்து ஒழுகின அமுதம் – சீறா:337/3,4
பொறித்த பொன் குவட்டை பணைத்து எழும் புயத்து புரவலர் ஆரிதுக்கு உரைத்தாள் – சீறா:381/4
பாங்கினில் கரும் குவட்டை முன் பதித்திடும் தலத்தில் – சீறா:1236/3
நலிவு இலாது எடுத்து இருத்திய நறும் கரும் குவட்டை
ஒலிகொளும்படி தொட்டு உற முத்தமிட்டு வந்து – சீறா:1239/2,3

மேல்


குவடு (13)

முற்று இழை கிடந்த முலை குவடு அசைய முகில் தவழ் கரும் குழல் நெகிழ – சீறா:52/1
கரித்த கண் இமையா முலை குவடு அசையா கன்னியர் திரண்டு இருந்தனரால் – சீறா:240/4
குறு பொறை கடந்து போய் குவடு சுற்றிய – சீறா:724/1
குன்று தோன்றுவது அதன் கிழக்கு ஒரு குவடு அடுப்ப – சீறா:769/3
பாதை நீந்தி அங்கு ஒரு குவடு அடியினில் படர – சீறா:771/2
தோய்த்த பொன் குவடு என இரு வரை புயம் துலங்க – சீறா:859/2
குவடு அடங்கலும் செருகின நிறைந்தன குழுமி – சீறா:1890/4
அலகில் கதிர் சிறை ஜபுறயீல் அகுமது உறைந்த குவடு அடுத்து அன்பாக – சீறா:2169/2
குவடு உறை விலங்கினாலோ கொழும் சிறை பறவையாலோ – சீறா:2280/1
குவடு எனும் புய கொற்ற வேந்தரே – சீறா:2433/4
அந்தரத்தினும் நிலத்தினும் பெரும் குவடு அனைத்தும் – சீறா:2613/1
ஒல்லையில் குவடு அடங்கலும் தேடினன் ஒளிரும் – சீறா:2614/3
வட_வரை குவடு சாயினும் சாயா மனம் நிறைந்து எழும் மதி மலையே – சீறா:4094/3

மேல்


குவடும் (1)

சொல்ல அரும் குவடும் கானும் சுற்றியே திரிவன் தேடி – சீறா:2564/3

மேல்


குவலயத்திடத்தினில் (1)

கொடுமுடி எனலாய் உறைந்த வெண் மதியம் குவலயத்திடத்தினில் தாழ்ந்து – சீறா:1918/2

மேல்


குவலயத்திடை (2)

குருதி நீர் சிந்திட குவலயத்திடை
செரு விளைத்திடுதலே திறம் என்று ஓதினார் – சீறா:906/3,4
குவலயத்திடை வீழ்த்தினன் குருதி நீர் கொழிப்ப – சீறா:3982/4

மேல்


குவலயத்தில் (1)

குதை அம்பு எங்கணும் உருவிட இரும் குவலயத்தில்
புதைய வீழ்ந்து உடல் அடிக்கடி துடித்தன புரவி – சீறா:3898/3,4

மேல்


குவலயத்தினில் (2)

கொடிது எனும் உப்பும் கைப்பும் குவலயத்தினில் இல்லாத – சீறா:2839/1
அலை தட குவலயத்தினில் திறம் கெழும் ஆசீம் – சீறா:4173/1

மேல்


குவலயத்து (4)

தம் பெயர் விளக்க குவலயத்து உதித்த சந்ததி அப்துல்லா என்போர் – சீறா:165/4
கொண்டிருந்தவர் சிலர் இனம் குவலயத்து உரவோர் – சீறா:1852/2
கொடியவர் பொருட்டால் விளைத்திடும் பவமோ குவலயத்து உதித்திடும் மாந்தர் – சீறா:1904/2
கொங்கு உற குழன்று நெறித்து வார்த்து ஒழுகி குவலயத்து இளைஞர் கண் வழுக்க – சீறா:1956/3

மேல்


குவலயம் (6)

கொண்டு சத்தம் ஒன்று எழுந்தது குவலயம் குலுங்க – சீறா:774/4
குறைவு இலா நபியை பழித்த நிந்தனையால் குவலயம் பழித்திட திரிந்தான் – சீறா:1442/4
கோறல் செய்குவன் யான் என குவலயம் குலுங்க – சீறா:1538/3
குத்திரத்து அசனி தாக்கின் குவலயம் அதிர கேட்டு – சீறா:2073/3
கோது அறும் கொழுந்தும் குவலயம் படர்ந்தது இன்று என யாவர்க்கும் கூறி – சீறா:3589/2
கோல் வளையாது செய்து குவலயம் முழுதும் காத்த – சீறா:3674/3

மேல்


குவவு (7)

கோது அறு கருணை வள்ளல் குவவு தோள் வனப்பை கண்ணால் – சீறா:1160/1
கோல வார் குவவு புய குங்கும – சீறா:1190/3
கொற்றவர் உறைந்து வள்ளல் குவவு தோள் வனப்பு நோக்கி – சீறா:1254/2
விதிரும் சினை தண்டலை உடுத்து விளங்கும் குவவு சபாவரைக்கு – சீறா:1584/2
கொதி நுனை பகு வாள் வள்ளல் எழுந்து இரு குவவு திண் தோள் – சீறா:3078/3
கொல் உலை வேல் கை மள்ளர்கள் சூழ நடந்தனன் குவவு தோள் வீரன் – சீறா:4080/4
குன்று என பணைத்து வீங்கும் குவவு தோள் குமரர் எல்லாம் – சீறா:4197/2

மேல்


குவளை (14)

கள் அவிழ் குவளை ஒருபுறம் சரிய கடி மலர் குமுதமும் மடிய – சீறா:43/2
சொரி மது துளித்து குவளை வாய் சிதற சுருட்டி வால் விசைத்திட துள்ளி – சீறா:55/3
நலம் கொள் தாமரை முக மலர் தர நறும் குவளை
விலங்கி வள்ளையில் விழி என கிடப்ப மெல் அரும்பு – சீறா:64/1,2
தேறல் கொப்பிளித்து வனசமும் குவளை திரள்களும் குமுதமும் விரிய – சீறா:697/2
குவளை மை விழி சுரிகுழலியர் கொழும் கரத்தால் – சீறா:1110/1
பாய் ஒளி ஆம்பலும் செம்பதுமமும் குவளை மானும் – சீறா:1167/2
மடல் அவிழ் பைம் குவளை செறி மடு சூழும் நீள் புரிசை மக்க மீதில் – சீறா:1638/3
மடல் அவிழ் குவளை மது மலர் மலர்த்தி முகம்மதை தெளிதர நோக்கி – சீறா:1916/3
கடி மலர் குவளை காடும் கமலமும் நெரிந்து சிந்த – சீறா:3381/1
திவள் ஒளி குவளை காடும் திசை எலாம் வழியதாக – சீறா:3412/3
குவளை மை விழி மாதர்கள் சுக தடம் குளித்து – சீறா:3796/1
பறித்தனர் தட குவளை பைம் கமல நெய்தல் – சீறா:4130/2
இடத்தினும் குவளை ஓடையின் மருங்கும் எழில் தரு கிடங்கினும் உயர்ந்த – சீறா:4448/2
விரை மலர் குவளை மணம் அறா கய வாய் மேதியும் கவை அடி கொறியும் – சீறா:4924/3

மேல்


குவளைகள் (1)

கொடி துடர் பவளத்தூடும் குவளைகள் பூத்த போன்ற – சீறா:1171/4

மேல்


குவளையும் (5)

சேந்த கஞ்சமும் குவளையும் என எழில் சிறந்த – சீறா:67/3
இன் இசை பட ஊட்டு தேம் குவளையும் இடையில் – சீறா:868/2
நகை விரித்து அனைய குவளையும் துகிரின் நறு மலர் விரிந்து என விரிந்து – சீறா:997/2
விரை கமழ்ந்த மென் குவளையும் வனசமும் மேவி – சீறா:1703/2
கரும் கண் போல் செழும் குவளையும் முக கமலமும் போன்று – சீறா:3121/2

மேல்


குவளையை (1)

குற்றமுற்ற விழியும் குவளையை
வெற்றி கொண்டு விரை மலர் பூ பயமுற்று – சீறா:4768/2,3

மேல்


குவி (15)

வடம் தயங்கி விம்மிதத்து எழும் குவி முலை மடவார் – சீறா:872/1
குவி தனத்திடை சந்தன குழம்புகள் செறிப்பார் – சீறா:1121/2
குவி கைகொம்புகள் குமுகுமென பல்லியம் – சீறா:1140/3
சிறு நுதல் பெரும் கண் குவி முலை செ வாய் சேடியர் இரு மருங்கு ஈண்டி – சீறா:1205/3
குவி கை கொண்டு பின் இவரொடு மனை குறுகினனே – சீறா:2212/4
குவி குபிர் அகற்றி இருந்தனர் என்ன கோது இலா மன மகிழ்வுடனே – சீறா:2317/3
குவி குலத்து எவர்க்கும் குறிப்பு இவையலது வேறு இலை முகம்மதை குறுகி – சீறா:2525/3
பாசம் மேல் குவி கர பதும கொள்ளைகள் – சீறா:2749/2
குவி தரும் படைக்கு எதிர்கொண்டு நேர்ந்தனன் – சீறா:3033/4
வார் அணி களப குவி முலை கதிர் பூண் மங்கையர் அவரினின் முதியோர் – சீறா:3171/2
குவி பெரும் தானை நாப்பண் கூண்டவை அலி என்று ஓதும் – சீறா:3175/3
கொத்து அலர் குழலும் செம்பொன் குவி முலை சுணங்கும் நூலின் – சீறா:3193/2
குவி பரி நெருக்கம் என்கோ கொற்றவர் நெருக்கம் என்கோ – சீறா:3414/3
குவி பெரும் சேனையும் பரியும் கூட்டமும் – சீறா:3653/1
நேய பைம் நாக மணியினை மருத நிலத்தினில் தொகுத்து நெல் குவி மேல் – சீறா:4755/3

மேல்


குவி-மின் (1)

கொம்பு தொல் குளம்பு என்பவை குவி-மின் என்று உரைத்தார் – சீறா:4426/4

மேல்


குவித்த (1)

இசைந்திட நிறைத்து குவித்த நெற்போர்கள் எங்கணும் இலங்கிய தோற்றம் – சீறா:59/3

மேல்


குவித்தனர் (2)

மூடு பெட்டகம் திறந்தனர் கொணர்ந்தனர் குவித்தனர் முறையாக – சீறா:659/2
வடகம் மற்றவும் எடுத்தனர் குவித்தனர் வாய்மை – சீறா:4427/3

மேல்


குவித்தார் (1)

கோது அற பணிந்து இரு கரம் சிரத்தினில் குவித்தார் – சீறா:569/4

மேல்


குவித்தானை (1)

குவித்தானை சொலற்கு அரிய குலத்தானை குவைலிதை கண் குளிர கண்டார் – சீறா:1079/4

மேல்


குவித்திடு (1)

கோது அற எழுந்த நாற்றினை பறித்து குவித்திடு முடி இடம் அடுத்து – சீறா:49/1

மேல்


குவித்து (16)

சிறுநகை தரள பவள மெல் இதழில் செழு மலர் கைவிரல் குவித்து
குறி குரல் குரவை கூன் பிடர் பேழ் வாய் குட வளை குரவையோடு இகலும் – சீறா:53/3,4
போர் தலை திறந்து திரித்து வை நீத்து பொன் நிற செந்நெல்லை குவித்து
சேர்த்திடும் சகடம் தொறுந்தொறும் இயற்றி திரள் மனை வயின்வயின் செறிப்பார் – சீறா:60/2,3
கோது இலா கதீஜா-தமை இரு கரம் குவித்து
தீது இலாது எழுந்து ஏகினன் பல கலை தெளிந்தோன் – சீறா:1295/3,4
ஓது நல் மொழியொடும் இரு கரம் குவித்து ஒதுங்கி – சீறா:1360/2
கண்டு கண் குளிர நோக்கி கரம் சிரம் குவித்து கான – சீறா:1747/1
குன்று என திரள் புயன் நசாசியின் முனம் குவித்து
முன்றிலில் தனித்து எழுதிய முடங்கலை எடுத்து – சீறா:2031/2,3
கண்ட போதினில் உவகையின் இரு கரம் குவித்து
கொண்டு நின்று நல் மொழி பகர்ந்தனன் என குறித்து – சீறா:2214/1,2
கந்த மென் மலர் தாள் வீழ்ந்து கை குவித்து எழுந்து போற்றி – சீறா:2274/2
திறை பல வழங்கினும் சேர்ந்து கை குவித்து
இறை என நிற்பினும் இனிது கூறினும் – சீறா:2988/1,2
பங்கயம் குவித்து அரும் பதியில் போயினன் – சீறா:3023/3
கொள்ளை வெண் தரளம் குவித்து என வீரம் புகழொடும் குடியிருந்து என்ன – சீறா:3154/3
வந்தான் அடியில் கை குவித்து வணங்கி ஆண்டு ஓர் பால் இருந்து – சீறா:4040/1
காண்டனன் முகத்தை நோக்கினன் நெடிய கை குவித்து இரும் இரும் எனலும் – சீறா:4093/1
குடிபுகும் கனிகள் யாவும் மரம்-தொறும் குவித்து வைத்தார் – சீறா:4291/4
தரு-தொறும் குவித்து நின்ற பல குவை அனைத்தும் சாபிர் – சீறா:4294/1
இருத்தினன் கை குவித்து இருப்ப வஞ்சகம் – சீறா:4543/1

மேல்


குவித்தே (1)

கோது இலாத விண்ணப்பம் என்று இரு கரம் குவித்தே – சீறா:1684/4

மேல்


குவிதர (2)

நிற கரும் கழுநீர் குவிதர நிறை வனசம் – சீறா:1280/1
குவிதர பொரும் அமர் கோலம்-தன்னொடும் – சீறா:3268/3

மேல்


குவிதரும் (8)

குவிதரும் தன கொடி அலிமாவையும் கூண்டு – சீறா:439/2
குவிதரும் கதிர் செழும் மணி கொடி_இடை கதீஜா – சீறா:1290/3
குவிதரும் திரு வாய் விரிதர உரைத்தார் கொடியன் என் வலி குறைந்திடவே – சீறா:2314/4
குவிதரும் குலத்தவர் சினம் கெட மதி குறிப்பாய் – சீறா:2491/1
குவிதரும் கடல் அம் தானை குபிர் கடல் உடைக்க தோன்றும் – சீறா:3183/1
குவிதரும் கணத்தொடும் கூறலுற்றனர் – சீறா:3623/4
குவிதரும் துணையவரொடும் ஒலீது அருள் குரிசில் – சீறா:3782/1
குவிதரும் இரவினில் குணம் கொள் சூழ்ச்சியார் – சீறா:4554/4

மேல்


குவிதரும்படி (1)

குவிதரும்படி கொள்ளை கொண்டனர் – சீறா:3969/4

மேல்


குவிந்த (3)

குவிந்த கை விரித்து அழைத்த போல் அசைந்தன கொடிகள் – சீறா:875/4
கோது இலாது அடர்ந்து எதிர் குவிந்த மன்னவர் – சீறா:2750/1
மலை குவிந்து என குவிந்த உக்காச கை வாளால் – சீறா:3513/4

மேல்


குவிந்தன (5)

தலை குவிந்தன கர துணி குவிந்தன தரியார் – சீறா:3513/1
தலை குவிந்தன கர துணி குவிந்தன தரியார் – சீறா:3513/1
சிலை குவிந்தன படைக்கலம் குவிந்தன திரளின் – சீறா:3513/2
சிலை குவிந்தன படைக்கலம் குவிந்தன திரளின் – சீறா:3513/2
மலையை ஒத்த பல் பிணங்கள் குவிந்தன பல் மீனொடு வான் உலவு வேந்தன் – சீறா:4317/1

மேல்


குவிந்தார் (1)

குருத்த வெண் கதிர் சுதை மனையிடன் அற குவிந்தார் – சீறா:2193/4

மேல்


குவிந்தாரே (1)

தணித்தாரிலை மெய் நடுக்கம் உரை தவிர்ந்தார் முகங்கள் குவிந்தாரே – சீறா:1587/4

மேல்


குவிந்து (1)

மலை குவிந்து என குவிந்த உக்காச கை வாளால் – சீறா:3513/4

மேல்


குவிய (6)

பானல் அம் குவிய குட கடல் திரைக்குள் பாய்ந்தது புது முழு மதியம் – சீறா:1926/4
பங்கயம் குவிய செம் கேழ் அரி மேல் பரவை சார்ந்தான் – சீறா:2256/4
நிரைநிரை குவிய வில்லினர் சிலம்பு நெடும் கடல் படர்ந்து என பரக்க – சீறா:3170/3
புறம் இடம் குவிய உறவினர் எவரும் போர் கடன் கழித்து அவண் கிடப்ப – சீறா:3580/2
குவிய ஈந்தனர் குறைவிலாமலே – சீறா:4519/4
செயிருற குவிய பானலம் விரிய திகழ்ந்தது அந்தரத்திடை செறிந்தே – சீறா:4989/4

மேல்


குவியும் (1)

குவியும் வெள்ளி அம் பொருப்பு என படங்குகள் கோட்டி – சீறா:3808/1

மேல்


குவை (11)

கண்கள் அக்கினி குவை என பொரு திசை கதுவ – சீறா:772/1
நிறையும் சாமையின் போர் குவை வரைகளை நிகர்ப்ப – சீறா:2680/1
வாசியின் குழு குறைந்திட பிண குவை மலிய – சீறா:3495/3
ஆலகாலம் ஒத்து அரசரை பிண குவை ஆக்கி – சீறா:3507/2
நிரைநிரை பரியின் பிண குவை மலிந்த நிருபர்கள் உடற்குறை மலிந்த – சீறா:3558/1
தரை-தொறும் இருண்டு என நிழல் குவை தழைத்த – சீறா:4125/4
குறித்து வயல் நெல் கதிர்கள் கொய்து குவை செய்தார் – சீறா:4130/4
தரு-தொறும் குவித்து நின்ற பல குவை அனைத்தும் சாபிர் – சீறா:4294/1
பொன் குவை மலிந்த தோள் பொருப்பின் மன்னவன் – சீறா:4569/2
செகதலம் முழுதும் திரிந்து அலைந்தவர்கள் திரவிய குவை பல எதிர – சீறா:4751/2
கொடுக்கும் வள்ளியோர் மனையினில் செறி நிதி குவை போல் – சீறா:4834/1

மேல்


குவை-தன்னில் (1)

இ குவை-தன்னில் நீவிர் அளந்துகொண்டு ஏகும் என்றார் – சீறா:4292/3

மேல்


குவைகள் (1)

சித்தம் நல்குறவே நாளும் செழும் நிதி குவைகள் நல்கும் – சீறா:4725/3

மேல்


குவைத்து (1)

கடுப்பினில் கணவன்மாருடனும் கல் குவைத்து
இடர்ப்படு சிறு நெறி செல்கின்றார் அரோ – சீறா:314/3,4

மேல்


குவைதர (1)

கொத்து அரும்பு அலர்த்தி சண்பக தொகுதி குவைதர சொரிவன ஒரு-பால் – சீறா:1003/2

மேல்


குவையின் (2)

புரவி விட்டு இறங்கி முள் உடை நெடும் கான் புகுந்தனர் சிலர் பிண குவையின்
நிரைகளில் பதுங்கி கிடந்தனர் சிலர் தம் நினைவு அழிந்து உழன்றவர் சிலரால் – சீறா:3561/2,3
விதம் பெறும் குவையின் மற்று ஓர் குவையினின் வேண்டு நூற்றைம்பதின் – சீறா:4293/1

மேல்


குவையினின் (1)

விதம் பெறும் குவையின் மற்று ஓர் குவையினின் வேண்டு நூற்றைம்பதின் – சீறா:4293/1

மேல்


குவையும் (4)

மான்மத குவையும் சந்தன தொகையும் மணி கரும் காழ் அகில் துணியும் – சீறா:84/1
பைம் கடல் பிறந்து வணிகர் கை புகுந்த பரு மணி நித்தில குவையும்
தங்கிய கிரண வனச மா மணியும் தயங்கு ஒளி வயிர ராசிகளும் – சீறா:87/1,2
கல்லும் கல் குவையும் யாவரும் கேட்ப கடிதினில் தெளிய வாய் விண்டு – சீறா:356/3
கொடுத்தனுப்பிய நிதி குவையும் பண்டமும் – சீறா:1992/2

மேல்


குவைலிது (22)

குன்றினில் இட்ட தீபம் குவைலிது என்னும் வேந்தன் – சீறா:605/4
குரிசில் என்று உயர்ந்த வெற்றி குவைலிது அன்பு அரிதில் பெற்ற – சீறா:611/1
கொண்டுகொண்டு எழுந்து சென்று குவைலிது மனையுள் ஆகி – சீறா:623/2
குவைலிது தவத்தின் பேறே குரை கடல் மணியே நீண்ட – சீறா:624/1
மடலார் அரி குவைலிது எனும் அறிவோன் மறைமொழியை – சீறா:987/2
உரையினில் உறவு குவைலிது என்று ஊசா உரைத்தவை உளத்தினில் குறித்து – சீறா:989/1
அம்புய வதனன் குவைலிது வருந்தும் அரும் தவம் திரண்டு ஒரு வடிவாய் – சீறா:991/1
துதி பெறும் குவைலிது கருத்து துன்புற – சீறா:1018/1
மன்னவன் குவைலிது வரத்தில் தோன்றிய – சீறா:1024/1
மிகு புகழ் குவைலிது ஈன்ற மெல்_இயல் களிப்பு பொங்க – சீறா:1036/2
குதிகொளும் வெள் வேல் செம் கை குவைலிது மருங்கில் புக்கு – சீறா:1059/3
குவைலிது கேட்டு ஆநந்த கொழும் கடல் குளித்து கூர்ந்து – சீறா:1060/3
கொந்து அலர் மரவ மாலை குவைலிது மகிழ்வும் கூறிட்டு – சீறா:1064/3
வெற்றியும் குவைலிது என்னும் வேந்தனுக்கு உறக்கத்து ஓதும் – சீறா:1066/2
கனக மழை பொழி மேக குவைலிது வாழ்ந்திருந்த தலைக்கடையில் சார்ந்தார் – சீறா:1078/4
அரு மறை தேர் குவைலிது கேட்டு அகத்தில் அடங்கா உவகை பெருக்கு ஆநந்தம் – சீறா:1091/1
அள்ளிய சந்தன சேறும் பொன் கலத்தில் குவைலிது எடுத்து அருள வாங்கி – சீறா:1095/2
கலை_வலன் குவைலிது இனிது அலங்கரித்த கடைத்தலை காவணம் புகுந்தார் – சீறா:1198/4
மதி_வலன் குவைலிது அகம் மகிழ்ந்து எழுந்து முகம்மதின் செழும் மணி கரத்தில் – சீறா:1210/2
அந்த நாள் குவைலிது மகள் அரசு எனும் மயிலை – சீறா:1687/1
பெருகும் கேள்வியின் குவைலிது தவத்தினில் பிறந்த – சீறா:1868/3
வகுத்த நாயகன் விதி வழி குவைலிது மகளார் – சீறா:2203/2

மேல்


குவைலிது-தன் (1)

மன்னவர்_மன் குவைலிது-தன் மருங்கு இருந்து மணமொழியின் வரலாறு எல்லாம் – சீறா:1088/3

மேல்


குவைலிது-பால் (3)

நிறை நிலைமை தவறாத குவைலிது-பால் இனிது ஏகி நிகழ்த்துவீர் என்று – சீறா:1077/3
குரு தவள மணி மாலை குவைலிது-பால் குறித்து எழுந்தார் கொற்ற வேந்தர் – சீறா:1089/4
இலங்கு இலை வேல் குவைலிது-பால் இருந்து உபசாரத்தினுடன் எழுந்து நீங்கா – சீறா:1096/1

மேல்


குவைலிதுக்கு (3)

குறைஷி அம் குலத்துக்கு ஒரு மணி எனவும் குவைலிதுக்கு இரு விழி எனவும் – சீறா:990/1
பேரறிவாளன் தேர்ந்து குவைலிதுக்கு உரைத்த பேச்சும் – சீறா:1070/2
குவைலிதுக்கு அரும் பெரும் குலத்தின் தீபமே – சீறா:1789/1

மேல்


குவைலிதை (1)

குவித்தானை சொலற்கு அரிய குலத்தானை குவைலிதை கண் குளிர கண்டார் – சீறா:1079/4

மேல்


குழந்தை (5)

கூறு மென் கரும்பே நின்றன் வயிற்று உறு குழந்தை
வீறு பெற்றிடும் தலைமையும் பெரும் பதவியையும் – சீறா:200/2,3
உங்கள்-தம் மனைக்கு உளது ஒரு குழந்தை நும் உயிர் போல் – சீறா:442/1
இன்றி கேட்பது எ குழந்தை நீர் இயம்பும் என்று இசைத்தார் – சீறா:443/2
கோதையீர் எனது உறு குல களிறு ஒரு குழந்தை
தீது இலா பெயர் முகம்மது எனும் சிறுவரை இ – சீறா:455/2,3
கூற்று அடர்ந்த வேல் விழி எளியவள் இவள் குழந்தை
மாற்றலர்க்கு அரி வடிவுறும் பெயர் முகம்மதுவை – சீறா:463/2,3

மேல்


குழந்தைக்கு (1)

வரம் தரு குழந்தைக்கு ஒரு முலை பாலே வழங்கின படி அறிவதற்கே – சீறா:366/2

மேல்


குழந்தையால் (3)

எந்தவாறு யாம் உய்வது இ குழந்தையால் என்றார் – சீறா:329/4
கொடி_மருங்குல் இ குழந்தையால் ஆம் கொடியவரேல் – சீறா:331/2
கொண்டதும் தாகம் தீர்ந்ததும் அலிமா குழந்தையால் ஆம் என சூழ்ந்து – சீறா:359/3

மேல்


குழந்தையும் (2)

கைத்தலத்து ஏந்து குழந்தையும் சிறாரும் வேடர்-தம் கணத்தொடும் வெருட்டி – சீறா:33/3
இடுக்கிய குழந்தையும் ஏந்து பிள்ளையும் – சீறா:314/1

மேல்


குழம்பினால் (1)

தேகம் எங்கணும் சந்தன குழம்பினால் தீற்றி – சீறா:833/3

மேல்


குழம்புகள் (2)

குவி தனத்திடை சந்தன குழம்புகள் செறிப்பார் – சீறா:1121/2
இட்ட சந்தன குழம்புகள் கரைத்து இறைத்திடுவார் – சீறா:1123/4

மேல்


குழல் (76)

பரந்த வெள் நுரை துகில் உடுத்து அறல் குழல் பரப்பி – சீறா:31/1
சூறையிட்டு உதறி நெய் முடை கமழும் சுரி குழல் தொறுவியர் உடுத்த – சீறா:34/2
முற்று இழை கிடந்த முலை குவடு அசைய முகில் தவழ் கரும் குழல் நெகிழ – சீறா:52/1
கரிய மை விழி மங்கையர் பூம் குழல் காட்டில் – சீறா:70/1
பண் இருந்து ஒழுகும் மென் மொழி குதலை பாவையர் செழும் குழல் விரித்து – சீறா:89/2
மரு புகும் குழல் ஹவ்வாவை வல்லவன் பிறப்பித்தானே – சீறா:115/4
கொந்து அலர்ந்து இருண்ட கரும் குழல் மடவார் கொங்கையில் தடம் புயம் அழுந்தும் – சீறா:163/1
மரு புகும் குழல் வல்லி நின் வயிற்றினின் மதலை – சீறா:191/2
நெறித்த வார் குழல் இறுக்கி மென் மலர் பல நிறைத்து – சீறா:195/1
வண்டு வாழ் குழல் மடந்தையர் திரண்டு வாழ்த்து எடுப்ப – சீறா:197/1
மஞ்சு வார் குழல் ஆமினா பயந்து மெய் வருந்தி – சீறா:198/2
போற்றும் காழ் அகில் புகை குழல் நிலம் புரண்டு அசைய – சீறா:209/3
போது சேர் குழல் ஆமினா கனவினில் போந்தே – சீறா:217/2
மன்றல் அம் குழல் ஆமினா படிப்படி வகையா – சீறா:218/3
செறிந்த வார் குழல் ஆமினா உரைத்த செய்தியை கேட்டு – சீறா:220/1
வன கரும் குழல் ஆலாமினா எனும் மட மானை – சீறா:225/3
கந்த மென் குழல் கருப்புமும் முதிர்ந்தன காலம் – சீறா:226/3
மன்றல் அம் குழல் ஆமினா கருப்பமும் வலியும் – சீறா:229/2
மஞ்சு வாழ் குழல் ஆமினா உரைத்தது மறுத்தார் – சீறா:233/1
வரி ஞிமிறு உதறி கரும் குழல் முடித்த மட கொடி ஆமினா மனையின் – சீறா:235/3
இருட்டு அடைகிடக்கும் கரும் குழல் பின்னல் எழுபதினாயிரம் இலங்க – சீறா:240/1
மரு மலர் செறிந்து வண்டு கண்படுக்கும் மஞ்சு எனும் கரும் குழல் மடந்தை – சீறா:278/1
பிறை நுதல் கரும் குழல் பெண்கள் யாவரும் – சீறா:316/1
மவ்வல் அம் குழல் அலிமா மனைக்கு அனுப்பினார் – சீறா:326/4
மரு மலர்_குழல் இவர்க்கு எதிர்மொழி வழங்குவரால் – சீறா:327/4
கொந்து உலாம் குழல் ஆமினா மனையினை குறுகி – சீறா:345/2
முலை சுமை கிடந்த சிற்றிடை திரண்ட முகில் எனும் குழல் அலிமாவை – சீறா:385/1
வேரி அம் குழல் மா மேக மின் என மேனி தேம்பி – சீறா:427/3
துன்னு பூம் குழல் விரிதர செ இதழ் துடிப்ப – சீறா:449/3
கரிய பூம் குழல் செ நிற பூழ்தியில் கரந்து – சீறா:454/1
நனை தரும் குழல் மடந்தையர் தேற்றியும் நடுக்கம் – சீறா:457/2
முருகு உலாம் குழல் மடந்தையர்க்காய் நரை முதியோன் – சீறா:462/1
கடி மலர் குழல் ஆமினா செழு மலர் கரத்தில் – சீறா:478/3
வண்ண வார் குழல் ஆமினா முகம்மதை வாழ்த்தி – சீறா:479/3
போது உலாம் குழல் ஆமினா எனும் அணி பூவை – சீறா:481/1
ஊறு தேன் குழல் மனைவியர்க்கு இவை எலாம் உரைத்தார் – சீறா:544/4
விரை தகா குழல் கதீஜா மெல்_இழை நினைவு நெஞ்சும் – சீறா:646/2
காதலித்து உரைத்தார் விரை தார் குழல் கனி மொழி கதிஜாவே – சீறா:655/4
முருகு உலாம் குழல் மயில் அபித்தாலிபு முழுமதி முகம் நோக்கி – சீறா:668/1
சுரி கரும் குழல் வெண் நகை பசிய மென் தோகை – சீறா:835/1
மரு மலர் குழல் மனையவர்க்கு உறு மொழி வகுத்து – சீறா:836/3
துய்ய சைவல சுரி குழல் துயல்வர சுனை மென் – சீறா:869/1
மோதி இடறும் கரு முகில் குழல் முடித்தே – சீறா:880/2
சுரி குழல் மலர் வண்டு என்ன சுரும்பு இனம் தாவ நோக்கி – சீறா:932/2
கரை வழிந்து ஒழுகு மகிழ்ச்சியாய் மைசறா கரும் குழல் செ இதழ் கனி வாய் – சீறா:989/2
சுரி குழல் முடியார் தோள் அணி தரியார் சுண்ணமும் சாந்தமும் பூசார் – சீறா:1013/2
விரை மலர் உடு திகழ் மேக வார் குழல்
கரிய மை விழி கதீஜா தம் கையினில் – சீறா:1030/1,2
தேம் குழல் கதீஜா பைம்பொன் சீறடி வணக்கம் செய்தான் – சீறா:1041/4
மௌவல் கமழ் குழல் மயிலை என் மகற்கு மணம் முடிக்க வரப்பெற்றேனால் – சீறா:1093/2
குங்குமம் செறி தனத்தியர் செழும் குழல் விரித்து – சீறா:1117/1
புகைத்த காரிருள் குழல் முடித்து அரு மலர் புனைவார் – சீறா:1119/1
கான் அமர் பூம் குழல் மடவார் அயினிநீர் கொணர்ந்து எடுத்து கழித்து போத – சீறா:1136/3
இருள் குலம் அனைத்தும் பிடித்து ஒரு தலத்தில் இருத்துவது என குழல் இறுக்கி – சீறா:1202/1
மரு மலர் செழும் தார் கனம் குழல் கதீஜா எனும் மயில் மண மனையிடத்தில் – சீறா:1249/3
முல்லை அம் குழல் கதீஜா மின்னே முதல் – சீறா:1300/3
மரு புகும் கரும் குழல் மடந்தை-தம்மொடும் – சீறா:1322/1
வார்தரு கலன் கலை நனைப்ப வார் குழல்
பார்தர விரிப்ப மெய் பதைத்து வாடினார் – சீறா:1786/3,4
மௌவல் அம் குழல் கதிஜா-தம் வாட்டம் கண்டு – சீறா:1788/2
விரி மலர் குழல் தெரிவையை அருகினில் விளித்தார் – சீறா:1868/4
மன்னிய குரிசில் முகம்மது நபி முன் வைத்தனர் சுரி குழல் கரும் கண் – சீறா:1949/2
மடல் குழை கிழித்து தட குழல் குழைத்து வரி அளியினை சிறைப்படுத்தி – சீறா:1958/1
இனியன புகழ்ந்து பலர் அதிசயிப்ப இன முகில் கரும் குழல் நெகிழ – சீறா:1973/3
திரு அடி கரும் குழல் சென்னி சேர்த்தினாள் – சீறா:1975/4
விரிந்த பூம் குழல் மடந்தையர் மூவரும் வியப்ப – சீறா:2022/2
புரி வெண் நூல் குழல் முதியவள் மனையில் புக்கு இருந்து – சீறா:2697/3
துறக்கமும் புகழும் சுரி குழல் கதீஜா என்னும் அ தோகைக்கு நிதமும் – சீறா:2903/2
புரி குழல் நவ்வி பாத்திமா முனம் புகன்றிட்டாரால் – சீறா:3084/4
சொரிந்த பூம் குழல் மதி நுதல் கயல் விழி துவர் வாய் – சீறா:3134/1
குதித்த தேன் குழல் மடந்தையர் ஆடவர் குழுமி – சீறா:3136/1
மன்னு வில் புருவ கரும் குழல் கொடி மருங்கார் – சீறா:3138/3
புது கடி நறவம் சிந்தும் பூம் குழல் மாலை சோர – சீறா:3172/3
இருள் குழல் மாலை சோர இதயம் நொந்து ஒருத்தி போனாள் – சீறா:3201/4
செருகு பூம் குழல் செயினபை திரு நபி மணந்த – சீறா:3737/1
கரிய பூம் குழல் கால வேல் விழி – சீறா:3966/2
சுரி குழல் பணை தோள் பிறை நுதல் கனி வாய் துணை முலை கொடி இடை கரிய – சீறா:4117/3
கரிய குழல் பிடியின் நடை சிலையின் நுதல் செழுமை தரும் கணிப்பில் மாதர் – சீறா:4304/2

மேல்


குழல்-அதனில் (1)

புகும் இடம் இது என்று ஓதும் புரி குழல்-அதனில் சாந்தும் – சீறா:3211/2

மேல்


குழலாட்கு (1)

மரு மரு பூம் குழலாட்கு முகம்மதுக்கு மணநாளை வகுத்து கூறி – சீறா:1094/2

மேல்


குழலாய் (2)

கான் அமர் குழலாய் அஞ்சல் என்று உரைப்ப கனிந்து இளகின கருப்பமுமே – சீறா:250/4
கொந்து அலர் குழலாய் எம்மால் கூட்டுதல் அரியது என்றார் – சீறா:4789/4

மேல்


குழலார் (12)

மவ்வல் அம் குழலார் இந்த வானகம் புவி மற்று உள்ள – சீறா:117/2
தூமமும் புழுகும் தகரமும் சாந்தும் தோய்ந்து இருண்டு அடர்ந்த பூம் குழலார்
காமுகர் என செய்து அணி மணி புயங்கள் கண்கொளாது அழகு இருந்து ஒழுகு – சீறா:144/2,3
மவ்வல் அம் குழலார் மறியம் என்று உரைக்கும் மயிலையும் அரம்பையர்-தமையும் – சீறா:246/2
வண்டு அணி குழலார் ஆமினா எனும் பேர் மடந்தை-தன் திரு முகம் நோக்கி – சீறா:284/2
வண்டு அணி குழலார் வருத்தமும் தீர்ந்து வழியினில் பெரும் பலன் கிடைத்து – சீறா:359/2
ஏல வார் குழலார் மனை இடங்கொள்ளாது இருந்தது பறழ்களும் நிறைந்தே – சீறா:368/4
கொந்து அலர் குழலார் மனை எலாம் நிறைந்த கொழும் கதிர் பரப்பிட கூடி – சீறா:373/2
கான் அமர் குழலார் ஆமினா என்னும் கனி மொழி பொன்_தொடி கரத்தில் – சீறா:383/2
கான் அமர் குழலார் செ அரி வேல் கண் கணம் எலாம் நெருஞ்சியை நிகர்ப்ப – சீறா:1197/3
ஏல வார் குழலார் செழும் கரத்து ஏந்தும் இளம் கிளி மொழி என குழறா – சீறா:1962/2
மவ்வல் அம் குழலார் வாழ்க்கைத்துணை வரும் நயத்தை நோக்கி – சீறா:3057/2
புனித நெய்யினில் வெண் மலர் கரிய பூம் குழலார்
சுனிதமாகி நல் பாகொடும் அறு சுவை தூங்க – சீறா:3140/2,3

மேல்


குழலார்கள் (1)

விரிந்த பூம் குழலார்கள் கண்ணாடியின் விளங்க – சீறா:3119/3

மேல்


குழலாள் (3)

மன்றல் அம் குழலாள் அலிமா எனும் மடந்தை – சீறா:295/2
மரு மொய்த்த குழலாள் ஆசை மதிப்பு இலா வயிரம் தான் கொண்டு – சீறா:1166/2
எங்கள் நல் நயினார் முன்னை நாள் அழைத்த இருளினும் இருண்ட மை குழலாள் – சீறா:1956/4

மேல்


குழலி (2)

பூ மலர் குழலி ஆமினா என்னும் பூம் கொடி கரத்தினில் அருளி – சீறா:289/3
முருகு அலர் குழலி தம் கனவின் முற்பட – சீறா:1016/3

மேல்


குழலியர் (1)

செழு மலர் குழலியர் உரைப்ப தே_மொழி – சீறா:1025/3

மேல்


குழலியும் (1)

மன்றல் அம் குழலியும் மன்னர் ஆரிதும் – சீறா:325/1

மேல்


குழலில் (1)

ஆம்பல் அம் குழலில் வாய் வைத்து ஆயர்கள் இசைக்கும் ஓதை – சீறா:3383/1

மேல்


குழலினாரும் (1)

தேன் அமர் குழலினாரும் செல்வரும் பெரிது போற்ற – சீறா:1055/3

மேல்


குழலினும் (1)

தேன் அவாம் தொடை மடந்தையர் குழலினும் செருகி – சீறா:3141/1

மேல்


குழலும் (4)

கூறையும் குழலும் குடுக்கையும் தடுக்கும் கொண்டு எடுத்து அவர் நிரை சாய்த்து – சீறா:34/3
தேம் கமழ் குழலும் சோதி சிறுபிறை நுதலும் வாய்ப்ப – சீறா:116/1
கொத்து அலர் குழலும் செம்பொன் குவி முலை சுணங்கும் நூலின் – சீறா:3193/2
அல்லும் பொரு குழலும் இவை எல்லாம் உடல் அயர்த்த – சீறா:4348/4

மேல்


குழவி (2)

பால் மதி குழவி குருத்து என கதிர்கள் பரப்பிய மத கரி மருப்பும் – சீறா:84/2
மடி முலை இறங்கி பாலும் வழிந்தது குழவி சோர்ந்து – சீறா:2086/3

மேல்


குழவிக்கு (1)

கூட்டு உறா குழவிக்கு பால் கொடுத்து இவண் வருக என்றார் – சீறா:2099/4

மேல்


குழவியும் (1)

அரும் மக செழும் குழவியும் ஜிபுரியீல் அணுகி – சீறா:3747/2

மேல்


குழற்கு (6)

ஏல வார் குழற்கு இடு புகை மஞ்சினோடு இகலும் – சீறா:74/1
மந்தர மதிள் மண்டபத்திடை புகுந்து மலர் குழற்கு அகில் புகை மாட்டார் – சீறா:1014/3
பூணு நல் இழை பூணு-மின் குழற்கு அகில் புகை-மின் – சீறா:1101/1
சுமை இருள் காவின் முகில் தவழ்ந்து என்ன சுரி குழற்கு அகில் புகை கமழ்த்தி – சீறா:1201/4
புரி குழற்கு அகில் புகைத்து வெண் புது மலர் புனை-மின் – சீறா:3113/2
கரும் குழற்கு அரும் குங்கும கண்ணிகள் புனைவார் – சீறா:3144/3

மேல்


குழறா (1)

ஏல வார் குழலார் செழும் கரத்து ஏந்தும் இளம் கிளி மொழி என குழறா
வேலை வாழ் அமுதம் பிறந்து என உலகம் விளங்கிட பொன் மழை பொழிய – சீறா:1962/2,3

மேல்


குழறி (7)

விள்ளுதற்கு அரிதாய் ஒரு சலாம் குழறி விளம்பி நின்றனன் முகம் நோக்கி – சீறா:2300/2
அங்கமும் மனமும் வெருவர திடுக்கிட்டு அலம்வர எழுந்து வாய் குழறி
பங்கமுற்று அயர்ந்திட்டு அடிக்கடி நோக்கி பதம் கரம் நனி நடுநடுங்கி – சீறா:2322/3,4
பதறி எழுந்தார் சிலர் குழறி பகர்ந்திட்டு எழுந்தார் சிலர் முகத்தில் – சீறா:2560/2
குழுமி கிடந்த பல திசையும் குழறி எழ கண்டு அபூஜகுலும் – சீறா:2561/1
சொலும் மொழி ஈது என அறியாது அடிக்கடி வாய் குழறி விழி சுழல வாடி – சீறா:2668/3
கூயினான் இனி என் செய்குவேன் என குழறி
பாயும் வெம் பரி புடைத்தனன் படையொடும் முறிந்து – சீறா:4013/2,3
கோறல் செய்தனன் காண் என திரும்பினன் குழறி
ஊறும் காண்கிலம் விழுந்தனன் வீந்தனன் உழன்ற – சீறா:4017/2,3

மேல்


குழறிக்குழறி (1)

மயம் மாறிட வாய் குழறிக்குழறி
துயரோடு உற வந்து சுழன்றவனை – சீறா:711/1,2

மேல்


குழறிக்கொண்டு (1)

விக்கி வாய் குழறிக்கொண்டு வயிற்றினை விரைவின் – சீறா:3986/3

மேல்


குழறிட (1)

கொஞ்சு மென் மொழி குழறிட புலம்பிய குறிப்பும் – சீறா:453/3

மேல்


குழறிய (1)

கொஞ்சிய கிளியை போல குழறிய குதலை வாயாள் – சீறா:3931/2

மேல்


குழன்று (1)

கொங்கு உற குழன்று நெறித்து வார்த்து ஒழுகி குவலயத்து இளைஞர் கண் வழுக்க – சீறா:1956/3

மேல்


குழாங்கள் (1)

பெயும் முகில் இடியேறு என்ன பேரிகை குழாங்கள் பொங்க – சீறா:3410/2

மேல்


குழாங்களும் (1)

பரி கரி வீரரும் படை குழாங்களும்
தெரிவையின் தொகுதியும் சிறந்த நம் நபிக்கு – சீறா:1978/2,3

மேல்


குழாங்களே (1)

கொற்றவன் நபியொடும் படை குழாங்களே – சீறா:3305/4

மேல்


குழாத்தவர் (1)

கும்பியில் வீழும் பனீக்குறைலா என்று ஓதிய குழாத்தவர் நாளும் – சீறா:4443/2

மேல்


குழாத்தின் (1)

இகல் பொர மூட்டும் செவ்வி இளையவர் குழாத்தின் ஓசை – சீறா:929/2

மேல்


குழாத்தொடும் (4)

விரி தலை குறவர் குழாத்தொடும் வெருட்டி விளைந்த முக்கனி சத_கோடி – சீறா:28/3
கரும் தடம் கூந்தல் செ வரி வேல் கண் கடைசியர் குழாத்தொடும் திரண்டு – சீறா:58/2
இடு கொடை கவிப்ப குழாத்தொடும் அலி-தம் இரு புடையினும் செறிந்தனரால் – சீறா:3168/4
பரகதி படையொடும் படை குழாத்தொடும்
வரம் உறு முகம்மதை வாழ்த்தி வாள் மறா – சீறா:3267/1,2

மேல்


குழாத்தோடு (1)

குதிரையின் பத தளை விடுத்து ஏகினன் குழாத்தோடு
இது என பாவம் என்று ஏக மற்றவரும் இது எல்லாம் – சீறா:4611/2,3

மேல்


குழாம் (4)

கடு விசை பரி குழாம் கலந்து முன் செல – சீறா:3014/2
பல்லியம் முகிலின் ஆர்ப்ப பரி குழாம் பரந்து பொங்க – சீறா:3203/1
பொரு கரி கணங்கள் என்ன புலி குழாம் திரண்டது என்ன – சீறா:3365/2
பரி குழாம் நெருங்க சேந்த படைக்கலன் செறிந்து மின்ன – சீறா:3366/2

மேல்


குழாம்கொண்டு (2)

கூர் இலை கதிர் வேல் செம் கை தீனவர் குழாம்கொண்டு ஏத்த – சீறா:2768/3
எரி விழி கலுழ வேந்தர் இளையரும் குழாம்கொண்டு ஈண்ட – சீறா:3409/2

மேல்


குழி (6)

குலவு வாகனத்தில் கொண்டு குன்றுகளும் குழி தரும் கானியாறுகளும் – சீறா:360/2
சூடுபடும் அழல் குழி வெவ்விட பாந்தள் பகு வாயின் துளை பல் பூண – சீறா:2667/3
தோயும் வெண் திரை கடல் குழி ஏழையும் தூர்க்கும் – சீறா:3838/4
சிறையினில் குழி செய்-மின் என்று உண்மை தேர் – சீறா:4662/3
குறைவு இல் ஆழ்ந்த கொடும் குழி தொட்டனர் – சீறா:4663/4
கொன்று தீர்ந்து கொடும் குழி வீழ்த்தினார் – சீறா:4670/4

மேல்


குழி-தொறும் (1)

இருவர்-தம்மை ஓர் குழி-தொறும் அடக்கிவித்து இயல்பின் – சீறா:4027/2

மேல்


குழிக்கு (1)

வன்னியின் குழிக்கு உடல் வளர்க்கும் பாதகர் – சீறா:1472/3

மேல்


குழிகள் (1)

செம் தழல் குழிகள் ஏழுமான முறை தேடி நல் நெறியை மூடினார் – சீறா:1426/4

மேல்


குழிகளும் (1)

கரிந்து பொங்கிய குழிகளும் கனல் பொறி கதுவ – சீறா:183/2

மேல்


குழித்திட (1)

குற்று உடை கதிர் வாள் குரகத வயிற்றில் குழித்திட சாய்ந்து அவண் கிடந்த – சீறா:3569/1

மேல்


குழித்திடும் (1)

வரும் மலை மழலை சிறுவரின் நெடும் தேர் குழித்திடும் மணி மறுகிடமும் – சீறா:5010/3

மேல்


குழித்து (1)

படி குழித்து எழு துகள் பரப்பி பாங்கினில் – சீறா:1143/2

மேல்


குழிய (1)

பணி தலை நெளிய தரைத்தலம் குழிய பரியொடும் திசை பறப்பன போல் – சீறா:3166/3

மேல்


குழியதாக (1)

திடர் இடம் குழியதாக குழியிடம் திடர்-அதாக – சீறா:3413/3

மேல்


குழியிடம் (1)

திடர் இடம் குழியதாக குழியிடம் திடர்-அதாக – சீறா:3413/3

மேல்


குழியிடை (2)

வன்னியின் குழியிடை கிடந்து மாழ்குவார் – சீறா:1613/4
பொரியும் செம் தழல் கெழுமிய குழியிடை புகுவான் – சீறா:3530/4

மேல்


குழியில் (3)

பணி தாழ் குழியில் களிற்று இனம் போல் பதறி பயந்து உள்ளம் கலங்கி – சீறா:1587/3
பொன்_உலகு ஆள்வர் என்னவும் மறுத்தோர் பொறி தெறித்து எரி அழல் குழியில்
பல் நெடும் காலம் அழுந்துவர் எனவும் தெரிந்தனன் பரவை சூழ் புவியின் – சீறா:2898/2,3
வெறுத்து அழல் குழியில் வீழும் வீணர்கள் ஆவேம் என்றார் – சீறா:3398/4

மேல்


குழியின் (1)

நினைவும் நித்திரையும் போக்கி நீள் தொடு குழியின் ஆர்ந்த – சீறா:3060/3

மேல்


குழியினை (1)

கடந்த மும்மத கரி தொடு குழியினை கடவாது – சீறா:2195/1

மேல்


குழீஇயின (1)

குறைசிகள் எல்லாம் உம்மை குழீஇயின கிளைகள் அன்றோ – சீறா:4852/2

மேல்


குழு (8)

கோல வார் கழல் குறைஷிகள் குழு கண நாப்பண் – சீறா:856/2
பாங்கினில் கணக்கர் சூழ பரிசன குழு வந்து ஈண்ட – சீறா:1041/1
இரும் குழு நாப்பணின் இருப்ப காபிர்கள் – சீறா:1832/2
குயில் புரை அமுத கிளி மொழி மடவார் குழு பிரிந்து அழுங்குவர் சிலரே – சீறா:1908/3
கொதி கொள் வேலினர் வரி புலி குழு என குழும – சீறா:3463/1
வாசியின் குழு குறைந்திட பிண குவை மலிய – சீறா:3495/3
பாய்ந்திடும் புலி குழு என நடத்தினன் படையை – சீறா:3545/4
தீனவர் குழு கொண்டு ஈண்ட சென்று பள்ளியின் வாய் நண்ணி – சீறா:4782/2

மேல்


குழும்ப (1)

குனி சிலை கை கனானத்து என்பவர் பல குழும்ப
புனையும் வெற்றி கொண்டு எழுந்தனன் ஒலீது-தன் புதல்வன் – சீறா:3790/3,4

மேல்


குழும (2)

கொதி கொள் வேலினர் வரி புலி குழு என குழும
பதலையின் புறம் விடுத்து அடல் படை கொடு நடத்தி – சீறா:3463/1,2
கோபம் முற்றிய வயவரும் பரியும் பின் குழும
தீபம் ஒப்பு இலா ஒளி தரும் நபி எனும் திறலோர் – சீறா:4263/2,3

மேல்


குழுமி (18)

குணில் பொரு முரச பெரும் குரல் கிடந்து குழுமி விண் ஏறு ஒலி எனவும் – சீறா:88/2
குறைஷி மன்னவருடன் அபுத்தாலிபும் குழுமி
நிறை செய் மா மதி முகம்மதின் மணவினை நிலவ – சீறா:1097/1,2
பல்லரும் குழுமி ஆர்ப்ப பரிவொடும் வேட்டையாடி – சீறா:1490/2
கொண்டு போவது அங்கு அடைந்தனம் என சிலர் குழுமி
விண்டு மெய் புளகு எழ களிப்பொடும் விரித்துரைப்பார் – சீறா:1841/3,4
குவடு அடங்கலும் செருகின நிறைந்தன குழுமி – சீறா:1890/4
குடி-மின் என்பவர் சிலர் சிலர் காபிர்கள் குழுமி – சீறா:2487/4
குழுமி கிடந்த பல திசையும் குழறி எழ கண்டு அபூஜகுலும் – சீறா:2561/1
கொய் உளை பரியவர் குழுமி பின் வர – சீறா:2756/1
கொண்டனன் உகுபான் என பலர் குழுமி புகழ்ந்திட கொண்டலை போற்றி – சீறா:2891/2
குடைகளும் துவசமும் குழுமி ஓங்கிட – சீறா:3014/1
கொற்றவர் குழுமி வந்து அடரும் கொள்கையை – சீறா:3032/2
குதித்த தேன் குழல் மடந்தையர் ஆடவர் குழுமி
பதி தெரு-தொறும் கலவையில் சேறுகள் படுத்தி – சீறா:3136/1,2
கோடும் வில்லுடன் வில்லினர் அடர்த்தனர் குழுமி – சீறா:3546/4
குரகத பேர் அணி குழுமி சூழ்தர – சீறா:3628/1
கொய்துநின்றனர் படையினால் வீரர்கள் குழுமி – சீறா:3890/4
கொண்டு மெய் உற போர்த்த பின் குலத்தவர் குழுமி
அண்டர் போற்றிய நபியுடன் எடுத்தனர் அன்றே – சீறா:4167/3,4
குனிப்பு உறும் சிலை கை தீனர் யாவரும் குழுமி நிற்ப – சீறா:4187/2
கோது உறும் பல சிற்றினத்தவரொடும் குழுமி
சீத வண் மலர் சிறை எலாம் சிறை செறித்தனரால் – சீறா:4837/3,4

மேல்


குழுவதாய் (1)

குழுவதாய் நிறை பனீகுறைலா மதி கூர்ந்து – சீறா:4638/2

மேல்


குழுவாய் (1)

பற்பலபேரை பார்த்து பதின்மர் ஓர் குழுவாய் கூடி – சீறா:4708/2

மேல்


குழுவிடை (1)

கூன் தொறு-தொறும் பொதி எடுத்து ஏற்றிய குழுவிடை நயினாரும் – சீறா:669/1

மேல்


குழுவில் (2)

குழுவில் ஆய்ந்து ஒரு விரைவினன் கரத்தினில் கொடுப்ப – சீறா:1698/3
புனை மணி திண் தோள் வேந்தர் பொரு படை குழுவில் நீண்ட – சீறா:3844/2

மேல்


குழுவின் (7)

அறபிகள் குழுவின் நாப்பண் அமர் அபூஜகிலை நோக்கி – சீறா:1544/1
கோது அறு மற கொடுவரி குழுவின் நாப்பண் – சீறா:1764/3
அரி இனம் செறிந்த போன்ற அறபிகள் குழுவின் நாப்பண் – சீறா:2053/1
மக்கள்-தம் குழுவின் வைகி மந்திர தலைவர் சூழ – சீறா:2261/1
மன்னிய குழுவின் வந்தார் மா நிலம் தழைக்க வந்தார் – சீறா:2276/4
குழுவின் மன்னவர் விளித்தனர் என குறித்து எழுந்து – சீறா:3107/1
விடுவிடென்று அதிர்ந்து தாவும் வெம் பரி குழுவின் வேகம் – சீறா:3408/4

மேல்


குழுவினர் (5)

உறைதரும் குழுவினர் உவப்ப நோக்கி தன் – சீறா:1636/1
குனி தரு வாளும் மருங்கினில் விசித்து கத்துபான் குழுவினர் சூழ – சீறா:4442/2
கலித்து எழு சேனை அசத்தொடு கத்பான் குழுவினர் செறிதர அவுபும் – சீறா:4453/2
திறமையர் கத்பான் குழுவினர் இருந்த பாசறை தெரிவுற நோக்கி – சீறா:4462/2
நலிறு எனும் குழுவினர் சூழ நாப்பண் ஓர் – சீறா:4542/1

மேல்


குழுவினர்-அவரும் (1)

பற்றிய எகூதி குழுவினர்-அவரும் பரிவொடும் மக்க மா நகரில் – சீறா:4439/3

மேல்


குழுவினர்-அவரை (1)

ஆண்டு இனிது அமர்ந்த கைசு குழுவினர்-அவரை எய்தி – சீறா:4390/1

மேல்


குழுவினரிடத்தில் (1)

கனைத்த மும்மத வாரண குலம் ஏய்ந்த கத்துபான் குழுவினரிடத்தில்
நினைத்து முன் உரைத்த வாய்மையை முறித்தார் நிசமுற ஒருவரை ஏவி – சீறா:4477/3,4

மேல்


குழுவினரில் (1)

சத்துருவாகிய கத்பான் குழுவினரில் உண்மை எனும் தன்மை பூண்ட – சீறா:4532/2

மேல்


குழுவினில் (1)

நிறைதரும் பெரும் குழுவினில் புக மனம் நேடி – சீறா:2501/2

மேல்


குழுவினின் (1)

குல தட கிளை தாமரை குழுவினின் நாப்பண் – சீறா:548/1

மேல்


குழுவினுள் (1)

கொடும் தட கரி திரள் எனும் குழுவினுள் ஒருவன் – சீறா:754/3

மேல்


குழுவினை (5)

கொலை மத கரி குழுவினை வயவராய் கொடுபோய் – சீறா:36/3
கோது அற பெருகி முன்னிலை திரண்ட குழுவினை கண்டு கண் குளிர்ந்து – சீறா:126/3
மடந்தையும் மகப்பேறு அடுத்திடும் சமயம் வானவர் குழுவினை நீந்தி – சீறா:249/1
குழுவினை கடந்து இவண் அடைந்த கொள்கையை – சீறா:1477/3
இனத்தவர் குழுவினை நோக்கி என்னை நும் – சீறா:2403/1

மேல்


குழுவினோடும் (1)

பெரும் தொகை குழுவினோடும் பெரிது எழுந்து ஆழி சூழ – சீறா:2262/2

மேல்


குழுவுடன் (13)

குலம் தரு தெய்வ வணக்கமும் செய்து குழுவுடன் உழுநர்கள் கூண்டு – சீறா:46/2
கோல வட்ட அம் சிறை அளி குழுவுடன் பாடும் – சீறா:62/2
பெரு வடிவு அழகாய் குழுவுடன் திரண்டு பெரியவன் உரை மறாது எழுந்து – சீறா:236/2
விரிந்த தம் பெரும் குழுவுடன் நடந்தனர் விறலோர் – சீறா:786/4
குழுவுடன் திசைதிசை நிறைந்து கூடினார் – சீறா:1147/4
கூறிய மொழியை கேட்டு குழுவுடன் இருந்த ஜின்கள் – சீறா:2272/1
முடித்தனர் ஈன்றார் கேளிர் குழுவுடன் மொழிந்த ஆற்றால் – சீறா:2832/4
துன்னிய குழுவுடன் தொழுது வைகினார் – சீறா:2959/4
கொடுவரி இனங்கள் போன்ற குழுவுடன் பாதை நாப்பண் – சீறா:3385/2
படையும் வெம் பரி குழுவுடன் இறங்கினர் பரிவின் – சீறா:3447/4
கூறும் மக்க நல் நகரவர் குழுவுடன் கூடி – சீறா:3452/1
படர்ந்த வெம் பரி குழுவுடன் எழுந்தனர் பரந்தே – சீறா:3456/4
குழுவுடன் வருக என்றார் அன்னது கருத்துள் கொண்டார் – சீறா:3693/4

மேல்


குழுவுடனே (1)

ஒற்றர் முன் புக பின் எழுந்தனர் குழுவுடனே – சீறா:1884/4

மேல்


குழுவும் (17)

தந்தியின் குழுவும் குரகத திரளும் தட வரை பொருவு தேர் கணமும் – சீறா:85/1
கோட்டு வாரண தொகுதியும் அரசர்கள் குழுவும்
ஈட்டும் இற்றையில் எழும் புறவிடுதியில் என்றான் – சீறா:1714/3,4
வரி புலி குழுவும் மாறா மத கரி திரளும் செம் கண் – சீறா:1722/1
வேதியர் குழுவும் வெள் வேல் வீரர்கள் தலைவரோடும் – சீறா:1745/2
பற்றிய உகிர் கால் கொடுவரி குழுவும் மடங்கலும் கரடியும் பாம்பும் – சீறா:2520/2
கோட்டு உடை களிறும் கரடியின் குழுவும் கொணர்ந்து நம் பதியினில் விடுத்து – சீறா:2521/2
கொலை மனத்து அபூஜகல் குழுவும் அ நகர் – சீறா:2998/1
வய வரி குழுவும் கொடுவரி திரளும் மலிந்து என தெரு மிசை மலிந்து – சீறா:3169/3
குறுசு எனும் அவன் நிரை குழுவும் ஊரும் விட்டு – சீறா:3313/3
போயின சரக்கும் மாவும் ஒட்டகை குழுவும் பொங்கி – சீறா:3341/2
பொருப்பிடை கிடந்த வரி புலி குழுவும் பொருவு அரா மடங்கல் ஏற்று இனமும் – சீறா:3557/1
கொய் உளை பரியும் வீரர் குழுவும் ஓர் வனத்தின் ஆக்கி – சீறா:3684/1
அசத்து எனும் குழுவும் மிக்க அவுசு எனும் கணமும் மூரி – சீறா:4394/2
குறைசி அம் குழுவும் அளவில் கனானா கூட்டமும் அபசி வெம் படையும் – சீறா:4455/1
விடம் புகு படைகள் தாங்கிய தரும வேந்தர் மூவாயிரர் குழுவும்
முடம் தரு முக பாய் பரி பல மலிய மொய்க்கின்ற வானவர் வாழ்த்த – சீறா:4456/2,3
சூர் தட குழுவும் பயந்து ஒளித்திட தோன்றி – சீறா:4573/3
கங்கு தப்பிய கத்துபான் குழுவும் கனானா – சீறா:4619/1

மேல்


குழுவுள்ளோரும் (1)

குறைசி அம் காபிர்-தாமும் கனானத்து குழுவுள்ளோரும்
அறம் அணுகாத வன் நெஞ்சு அபசி மன்னவர்கள்-தாமும் – சீறா:3961/1,2

மேல்


குழுவை (3)

கூந்தல்மாவுடன் பின்னிட வருக என குழுவை
நீந்தி முன்னிட நடந்தனர் கானிடை நெறியின் – சீறா:770/3,4
குலை குலைந்து குலத்தவரும் அபூஜகிலும் இருந்த பெரும் குழுவை சார்ந்தான் – சீறா:1658/4
கொடுத்த மன்னரை பணிந்துகொண்டு அறபிகள் குழுவை
விடுத்து வீதி நல் நிமித்தம் எய்திட விரைவுடனே – சீறா:1699/2,3

மேல்


குழுவொடும் (12)

விலங்கினங்கள் தம் குலத்தொடும் குழுவொடும் வெருட்டி – சீறா:27/1
குழுவொடும் திரண்டு வைகும் கொடியவனிடத்தில் சார்ந்தார் – சீறா:1494/4
மருவலார் பெரும் கிளையொடும் குழுவொடும் வதனம் – சீறா:1880/1
கொதித்த சிந்தையன் அபூஜகில் குழுவொடும் கேட்டு – சீறா:2026/3
கோது அறும் கலிமா ஓதி குழுவொடும் ஈமான் கொண்டு – சீறா:2287/3
துரகத குழுவொடும் சேனை சூழ்தர – சீறா:3029/3
பெரிது என குழுவொடும் பிரியத்து ஏகினார் – சீறா:3039/4
கொடி படை குழுவொடும் குடைகள் மொய்த்திட – சீறா:3629/3
குழுவொடும் கறுக்கறா என்ன கூறிய – சீறா:3654/3
சரிந்தனர் குழுவொடும் தறுகண் வீரரே – சீறா:3658/4
நனி கொள் வெம் படை குழுவொடும் பேரமர் நடத்த – சீறா:3774/3
குழுவொடும் இனையன மொழிந்து கோது இல் தன் – சீறா:4562/3

மேல்


குழுவோ (1)

மணி கதிர் இழைத்து திரட்டி வைத்து உருவ வடிவு அமைத்து எழுந்திடும் குழுவோ
துணித்து மின் குலங்கள் மறைபடாது எழுந்த தொகுதியோ என அறிகிலமால் – சீறா:239/3,4

மேல்


குழூஉ (1)

குலம் எனும் விருக்கம் தோன்றி குழூஉ கிளை பணர் விட்டு ஓங்கி – சீறா:609/1

மேல்


குழூஉக்கொண்டு (2)

கோன்_நகர் மதீனத்து உற்ற சூதர்கள் குழூஉக்கொண்டு ஏத்தும் – சீறா:2779/3
எய்தினர் செறிந்து முன்றில் இடத்தினில் குழூஉக்கொண்டு ஈண்ட – சீறா:4707/1

மேல்


குழை (7)

கொள்ளை வெண் கதிர் விட்டு உமிழ் மணி பணியை கொழு மடல் குழை மிசை சுமத்தி – சீறா:1203/2
பொறி நிகர் பொருவா செழும் குழை அமிர்த பொலன் தொடி மெய்யினில் பூசி – சீறா:1205/2
கொண்டல் கண் தூங்கும் செம் தேன் கொழும் கனி குழை பைம் காவும் – சீறா:1719/2
மடல் குழை கிழித்து தட குழல் குழைத்து வரி அளியினை சிறைப்படுத்தி – சீறா:1958/1
கொள்ளைகொண்டு உடலம் குழைப்பதற்கன்றோ குழை எனும் பெயரிடும் குழையாள் – சீறா:1959/2
குழை குழைத்து எரியும் செம் தேன் கொழும் மலர் காவை நோக்கார் – சீறா:2058/1
குழை தரும் விரி தலை குலையை பார்த்து நின் – சீறா:2138/2

மேல்


குழை-தமக்கும் (1)

கரு முகில் கவிகை முகம்மது-தமக்கும் காரிகை கனம் குழை-தமக்கும்
மரு மலர் தொடையல் புனையும் நிக்காகை மணத்துடன் முடித்திடும் என்ன – சீறா:1209/2,3

மேல்


குழைக்க (1)

கோல் தொடி கர காந்தள் தாமரை முகம் குழைக்க – சீறா:209/4

மேல்


குழைத்த (1)

பாசடை குழைத்த வஞ்சி தரு படி துளைத்து உள் ஓடி – சீறா:2283/1

மேல்


குழைத்திட (1)

உடல் குழைத்திட செக்கரின் படத்தினுள் உறைந்து – சீறா:1894/3

மேல்


குழைத்து (15)

பொன் ஒளிர் கவினும் உற குழைத்து எழுது பூம் துகில் வெள் நிறம் கவின – சீறா:245/1
கண்ட போதினில் வால் குழைத்து அரிய மெய் கலங்கி – சீறா:763/1
எரிந்த சந்தன சேறு பன்னீரொடும் குழைத்து
சொரிந்ததாம் என குளிர்ந்தது சோர்வு அற அன்றே – சீறா:972/3,4
சேய் உயர் தேமா செழும் தலை குழைத்து தீம் கனி உகுவன ஒரு-பால் – சீறா:1005/3
உடல் குழைத்து எழுந்து செம் தேன் ஒழுக்கிய மலர் பைம் காவில் – சீறா:1034/1
மறுவியும் புழுகும் சுண்ணமும் சாந்தும் வடித்த பன்னீரொடும் குழைத்து
பொறி நிகர் பொருவா செழும் குழை அமிர்த பொலன் தொடி மெய்யினில் பூசி – சீறா:1205/1,2
குனிந்து பாதலம் மோந்து உடல் குழைத்து அற தூங்கி – சீறா:1537/2
உடல் குழைத்து அரிதின் உள் உற புகுந்து அங்கு உறைந்தது திசைதிசை ஒளிர – சீறா:1918/4
மடல் குழை கிழித்து தட குழல் குழைத்து வரி அளியினை சிறைப்படுத்தி – சீறா:1958/1
குழை குழைத்து எரியும் செம் தேன் கொழும் மலர் காவை நோக்கார் – சீறா:2058/1
அவரவர் கருத்தும் கண்களும் மயங்க தலை குழைத்து அசைப்ப வந்து அடுத்த – சீறா:2538/4
கோது அற கலிமா எடுத்து ஓதி மெய் குழைத்து
பூதரத்து உறு நெடு வளையிடை புகுந்ததுவே – சீறா:2622/3,4
கொம்பு அலர் மரவம் சந்தொடும் குழைத்து குளிர்தர திமிர்ந்து கை விரலில் – சீறா:3159/3
கோடுகின்ற துளை மூரல் நெட்டு உடல் குழைத்து இ வெம்மையில் நுணங்கி வெம் – சீறா:4215/3
வால் குழைத்து எழில் வளை நெடு மா முகம் கோட்டி – சீறா:4251/1

மேல்


குழைந்த (1)

கை மறித்தன போன்றன குழைந்த வெண் கவரி – சீறா:3798/4

மேல்


குழைந்திட (2)

நிலை அசைந்து ஒளி நெட்டு உடல் குழைந்திட நெளிந்து – சீறா:777/3
விடுத்து நின்றனன் சிலை குழைந்திட ஒரு வீரன் – சீறா:3498/4

மேல்


குழைந்திருந்த (1)

இரு கடை வளைப்ப உடல் குழைந்திருந்த இரும் சிலை நாண் உதைத்து எறியும் – சீறா:4441/1

மேல்


குழைந்து (5)

கூந்தல் சோர குழைந்து நிற்பார் சிலர் – சீறா:1196/2
கூசுவார் சிலர் கூசுவது என் என குழைந்து
பேசுவார் சிலர் சிறு நுதல் பெரிய கண் மடவார் – சீறா:3148/3,4
பின்தொடராது கொடுமையும் செய்யா பேதையர் மனம் குழைந்து இரங்கும் – சீறா:4098/3
கொண்டு அடர்த்திட தெருமந்து மருண்டு உளம் குழைந்து
மண்டலத்தில் என் பிழை தவிர்த்திடுக என வணங்கி – சீறா:4270/2,3
குறித்து இவை உரைத்த வாசகம் தாங்கி குழைந்து நல் மனத்தொடு மதியும் – சீறா:4472/1

மேல்


குழைப்ப (1)

இயல் மரகதத்தின் சோதி இளம் தளிர் குழைப்ப ஈன்று – சீறா:1054/2

மேல்


குழைப்பதற்கன்றோ (1)

கொள்ளைகொண்டு உடலம் குழைப்பதற்கன்றோ குழை எனும் பெயரிடும் குழையாள் – சீறா:1959/2

மேல்


குழைய (6)

குலனொடும் இனிது காண கொழும் தழை குழைய ஊர்ந்து – சீறா:2284/3
கல்லகம் குழைய விலங்கு இனம் அலைய கற்றிடும் மாய மந்திரத்தான் – சீறா:2535/2
கொம்மை வெம் முலை தாழ்ந்து அணி வயிற்றிடை குழைய
வம்-மின் யாவர் என்று ஒரு மொழி வழங்கி அங்கு இருந்தாள் – சீறா:2682/2,3
கூசிட உலகம் உட்க கொடுமரம் குழைய வாங்கி – சீறா:3945/3
கறுவொடும் வெகுண்டு வடி கணை தெரிந்து விட்டனர் கார்முகம் குழைய – சீறா:4930/4
வீறுபட்டு எழுந்த கொடுமரம் குழைய விட்டனர் கணை மழை என்ன – சீறா:4931/4

மேல்


குழையாது (1)

குதி இலாது உதையா வளை முகம் குழையாது
பதிய நின்றது கொடியவன் விடு நெடும் பரியே – சீறா:2654/3,4

மேல்


குழையாள் (1)

கொள்ளைகொண்டு உடலம் குழைப்பதற்கன்றோ குழை எனும் பெயரிடும் குழையாள்
எள்ளையும் சிறந்த குமிழையும் வாசத்து இனிய சண்பகமலர்-தனையும் – சீறா:1959/2,3

மேல்


குழைவு (1)

குறிப்பொடு கெந்தம் நான்கும் குழைவு அற நிமிர்த்து வாய் விண்டு – சீறா:2590/3

மேல்


குழைவும் (2)

பாரினில் நெற்றி தீண்டப்படும்படி குழைவும் மற்றும் – சீறா:1343/3
கூற்றுறாது உருள் கழுத்தடி தோல் நெளி குழைவும்
நாற்றி மேல் துளை நாசியில் தவழ்தரும் நாவும் – சீறா:1516/3,4

மேல்


குழைவொடு (1)

குழைவொடு கானலை குறித்து நீர் என – சீறா:529/2

மேல்


குளகு (1)

அருந்தின குளகு நீர் உண்டு அவ்வயின் உறைந்த பின்னர் – சீறா:799/3

மேல்


குளத்தை (1)

குன்றிலர் நாள்-தொறும் குளத்தை பல் உற – சீறா:1817/2

மேல்


குளம் (2)

ஏரியை உடைத்து குளம் கரை தகர்த்தே இடிபட அணையினை முறித்து – சீறா:38/1
தீனக குளம் தடாகம் திசை-தொறும் நிறைந்து தேக்க – சீறா:617/1

மேல்


குளம்-தொறும் (1)

தொலைவில் மள்ளர்கள் குளம்-தொறும் புகுத்திய தோற்றம் – சீறா:36/2

மேல்


குளம்பில் (1)

கரு நிற கவை குளம்பில் நீண்டு எழு துளை காதின் – சீறா:4430/3

மேல்


குளம்பின் (2)

கால் திரட்சியும் கவை அடி குளம்பின் கட்டு உரமும் – சீறா:1516/1
கொடி அடம்பு இலையை மானும் குளம்பின் மேல் சுருக்கும் புள்ளி – சீறா:2063/1

மேல்


குளம்பின (1)

பாரினை உடைக்கும் குளம்பின பொன் பூ பல நிரை கேச பந்தியின – சீறா:3165/2

மேல்


குளம்பினால் (1)

ஏயும் வன் கிரி உடைத்து அரும் குளம்பினால் எறிந்து – சீறா:3838/3

மேல்


குளம்பினில் (1)

படித்தல துகள் விசும்புற குளம்பினில் பறிக்கும் – சீறா:1532/3

மேல்


குளம்பினை (1)

விடுத்திடா விழுங்கா வகை குளம்பினை விசித்து – சீறா:2652/3

மேல்


குளம்பு (6)

பதித்தன குளம்பு விட்டு எறிந்து பாரிடை – சீறா:1141/2
தொலை தொடர்ந்து எய்த்திடும் குணமோ கடு விசையால் குளம்பு துண்டப்பட்டதோ மெய் – சீறா:2656/1
கற்றை அம் வால்கள் அற்ற கவி குளம்பு அற்ற வாமம் – சீறா:3955/1
பாய்ந்து கவி குளம்பு படாது எழுந்து விண்ணில் ஏகின வெம் பரிகள் மன்னோ – சீறா:4306/4
கொம்பு தொல் குளம்பு என்பவை குவி-மின் என்று உரைத்தார் – சீறா:4426/4
மிதிக்கும் நெஞ்சினில் வெட்டும் குளம்பு உற – சீறா:4498/2

மேல்


குளம்பையும் (2)

தூண்டி வந்தவன் பரியினால் குளம்பையும் சுருக்கி – சீறா:2653/3
நிலைபட நால் குளம்பையும் பூதலம் புதைய பிடித்து இறுக்கி நெருக்க கண்டான் – சீறா:2656/4

மேல்


குளிக்கும் (1)

நரந்தம் குலவி மரவ மலர் நறும் தேன் குளிக்கும் புய வரையோடு – சீறா:1591/1

மேல்


குளித்தனர் (2)

மா தவம் பெற்றேன் என மன மகிழ்ச்சி வாரியில் குளித்தனர் அன்றே – சீறா:126/4
திரையூடு குளித்தனர் தேசிகரே – சீறா:722/4

மேல்


குளித்தனரே (1)

அணி கிளர் இன்ப பெருக்கு எடுத்து எறியும் ஆநந்த கடல் குளித்தனரே – சீறா:1212/4

மேல்


குளித்தார் (1)

குளித்தார் குடித்தார் மகிழ்கொண்டு உடலம் – சீறா:708/3

மேல்


குளித்திட (1)

கூடிய தூறும் பாரில் குளித்திட குதித்து வல்லே – சீறா:2074/1

மேல்


குளித்திடும் (1)

கோறல் செய்திடு-மின் என்றனர் அறு_கால் குளித்திடும் மிதித்தலில் பிதிர்ந்து – சீறா:5024/3

மேல்


குளித்து (14)

குறைபடா உவகை பெருக்கெடுத்து எறிய குளித்து அகம் மிக மகிழ்ந்து எழுந்தார் – சீறா:287/4
குளித்து உயர்தர இலங்கும் வாள் முகம் – சீறா:497/2
மன்னவர் முகம்மதும் வாவி நீர் குளித்து
அன்ன மென் தூவியின் அரிய வெண் துகில் – சீறா:502/2,3
கூர் உடை கயல்கள் ஓடி குதித்தன குளித்து தேக்கி – சீறா:636/3
கடலிடை குளித்து செம் கதிர் கரங்களால் – சீறா:732/2
கூய் திரண்டு அளி இனம் குடைந்துழி நறா குளித்து
தோய்த்த பொன் குவடு என இரு வரை புயம் துலங்க – சீறா:859/1,2
தையல் உள்ளகம் குளித்து உடல் களிப்பொடும் தனது – சீறா:869/2
குறைவு இலாது உற வாங்கினன் நீரினில் குளித்து
மறையும் மென் கரம் வாங்கினது என மறு தழும்பு – சீறா:964/2,3
குவைலிது கேட்டு ஆநந்த கொழும் கடல் குளித்து கூர்ந்து – சீறா:1060/3
இரு கரையும் வழிந்த கடல் குளித்து நடுவு எழுந்து மிதந்து எதிரே புக்கு – சீறா:1091/2
கவலுதற்கு அரிய ஆநந்த பெருக்கின் களி கடல் குளித்து மூழ்கினரால் – சீறா:3592/4
கொல் நுனை வேலினும் குளித்து நின்றதே – சீறா:3622/4
குவளை மை விழி மாதர்கள் சுக தடம் குளித்து
கவளம் ஆர் கட கரியினும் மதத்து எழும் காபிர் – சீறா:3796/1,2
கரையிலா உவகை கடலிடை குளித்து கரும்பு எனும் மறை கலிமாவை – சீறா:4916/3

மேல்


குளித்துற (1)

கரையிலா உவகை ஆநந்த வெள்ள கடலிடை குளித்துற களித்து – சீறா:273/3

மேல்


குளித்தோன்-தன்னை (1)

செம் மலர் கருக துன்ப தீயினில் குளித்தோன்-தன்னை
வம் என திருத்தி செவ்வி முகம்மதை காணும் மட்டும் – சீறா:828/2,3

மேல்


குளிப்ப (3)

தங்கிய புனலிடை குளிப்ப தத்து நீர் – சீறா:496/1
அங்கமும் அகமும் உவகையில் குளிப்ப அகுமது இ யாத்திரைக்கு இயைந்தார் – சீறா:2529/4
கொல்லும் கூர் கணை குதைமட்டும் மார்பிடை குளிப்ப
வல்லை வாங்கினன் நோக்கினன் வளைவு உற மறுத்தும் – சீறா:3894/1,2

மேல்


குளிர் (14)

கம் இனத்து அகடுற கொடுகிய குளிர் கலக்க – சீறா:24/2
மட்டு வார் குளிர் சோலையான் மலிந்த பொன் உலகம் – சீறா:95/3
கொஞ்சும் மென் மொழியீர் மதலையை கொணர்க என்று உரைத்தனர் குளிர் மழை கொடையார் – சீறா:275/4
இலை பல தளிர்த்து குளிர் வன சோலை இருந்தவர் அனைவரும் எழுந்து – சீறா:360/1
குருகு ஆர் கழனிகள் வாவிகள் குளிர் சோலை கடந்தே – சீறா:981/1
அலை எறிந்து வரு கடல் படிந்து குளிர் அறல் அருந்தி உடல் கருகி நீள் – சீறா:4214/2
வாய் உலர்ந்து குளிர் நா வறந்து வெகுவாய் மயங்கி வதனம் கரீஇ – சீறா:4217/1
நான பொறை எனும் நம் நபி குளிர் நாரம் இலாத – சீறா:4327/3
கொந்து ஆர் தரு எனும் நம் நபி குளிர் வாள் முகம் நோக்கி – சீறா:4343/2
சுற்று உள நகரும் கொள்ளைகொண்டு உவந்தார் தொடர்படு குளிர் நிழல் காவும் – சீறா:4457/3
சுற்றும் காட்டிய பெரும் குளிர் எளிதினில் தொலையா – சீறா:4607/3
கொண்டல் காற்றொடு பொறுக்கிலா குளிர் வந்த கொடுமை – சீறா:4613/4
அன்ன வெம் குளிர் உற என்-தன் ஆகத்தின் நடுக்கம் – சீறா:4614/1
மூடினார் குளிர் கலக்கமும் நடுக்கமும் முழுதும் – சீறா:4615/3

மேல்


குளிர்காய்ந்தனர் (1)

வெய்ய தீ எரித்து அரும் குளிர்காய்ந்தனர் மேன்மேல் – சீறா:4585/3

மேல்


குளிர்ச்சி (1)

கோது அறும் குளிர்ச்சி எய்தி நடுங்கின கொடிகள் எல்லாம் – சீறா:3133/4

மேல்


குளிர்தர (11)

இலகிய கமல கரத்தினில் ஏந்தி இரு விழி குளிர்தர நோக்கி – சீறா:281/3
உண்டு தன் அகம் குளிர்தர உடல் எலாம் களிப்பு – சீறா:555/2
வேறுபட்டு உலர்ந்த மரம் எலாம் தழைத்து மென் தழை குளிர்தர பூத்து – சீறா:697/3
சீத ஒண் கமலானனம் குளிர்தர சிறந்தார் – சீறா:1235/4
குரிசில்-தன் கமல செம் கண் குளிர்தர எதிர்ந்து நின்றார் – சீறா:1256/4
நடுக்கமுற்று மெய் சுரத்தொடும் குளிர்தர நலிந்து – சீறா:1273/1
சிறந்த மென் மலர் வாவியின் குளிர்தர செய்தார் – சீறா:1849/4
இரங்கி நின்று இறைஞ்சி உரைத்த வாசகத்தை இரு செவி குளிர்தர கேட்டு – சீறா:2319/1
வேய் இசை தொனி இரு செவி குளிர்தர வெருவா – சீறா:2679/1
கொம்பு அலர் மரவம் சந்தொடும் குழைத்து குளிர்தர திமிர்ந்து கை விரலில் – சீறா:3159/3
துண்ணென்று ஆகமும் குளிர்தர பின்னரும் சொல்வார் – சீறா:4612/4

மேல்


குளிர்ந்த (3)

பாங்கினில் குளிர்ந்த வெண் கதிர் பரப்ப பரிமள மான்மதம் கமழ – சீறா:691/3
செவி குளிர்ந்த நல் மொழியொடும் அறுதி செய்க என்றார் – சீறா:2461/4
மரு மணம் கமழ் மெய் தூதர் மனம் என குளிர்ந்த காவும் – சீறா:4183/2

மேல்


குளிர்ந்தது (2)

சொரிந்ததாம் என குளிர்ந்தது சோர்வு அற அன்றே – சீறா:972/4
துலைவு அற உற ஆண் மகவு அளித்தது போல் சொரிந்தது குளிர்ந்தது அ நிலமே – சீறா:4753/4

மேல்


குளிர்ந்தன (2)

மரு விரி கழுநீர் கறை சொரி வனச வாவியின் குளிர்ந்தன அன்றே – சீறா:149/4
திருந்து_இழை மனத்துள் பயங்கரம் அகன்று தேகமும் குளிர்ந்தன அன்றே – சீறா:243/4

மேல்


குளிர்ந்தனர் (1)

அபுஜகுல் உரைத்த மொழி வழி துணிந்து அங்கு அகம் குளிர்ந்தனர் அனைவோரும் – சீறா:2525/1

மேல்


குளிர்ந்தார் (1)

கிடந்தன மனத்தில் துயர் எலாம் அகற்றி கிளர்தரும் உவகையில் குளிர்ந்தார் – சீறா:384/4

மேல்


குளிர்ந்திட (1)

செவி குளிர்ந்திட மனம் களித்திட பொருள் தெரிவான் – சீறா:1290/4

மேல்


குளிர்ந்திருந்திடும் (1)

கொண்டதாம் இது என்று ஓதிட உடலம் குளிர்ந்திருந்திடும் நேரம் – சீறா:649/4

மேல்


குளிர்ந்து (13)

தண்ணென குளிர்ந்து பிற உரு அமைத்து தரும் படிமக்கல பெருக்கால் – சீறா:83/2
கோது அற பெருகி முன்னிலை திரண்ட குழுவினை கண்டு கண் குளிர்ந்து
மா தவம் பெற்றேன் என மன மகிழ்ச்சி வாரியில் குளித்தனர் அன்றே – சீறா:126/3,4
உள்ளகம் குளிர்ந்து அரு மறை மூன்றையும் உணர்ந்தோர் – சீறா:222/1
தரும் உரை கேட்டு வெகுளியை போக்கி சசி முக மலர்ந்து அகம் குளிர்ந்து
பருதி ஒத்து இலங்கு மாளிகை புக போய் பார்த்தனர் வாயிலுள் ஒருவர் – சீறா:278/2,3
புதுமைகள் அனைத்தும் கண்டு கண் குளிர்ந்து பொன்_கொடி ககுபத்துல்லா விட்டு – சீறா:353/1
கண்டவர் மனமும் கண்களும் குளிர்ந்து கனி பல பறித்து எடுத்து அருந்தி – சீறா:359/1
பம்பு நீர் வாவி கண் குளிர்ந்து இ பாரிடை – சீறா:495/1
தாரையில் செலும் நம் இடர்களும் தவிரும் தழல் எழும் பாலையும் குளிர்ந்து
வேரி அம் கமல வாவி அம் கரை ஆம் விரைவினில் சாம் அடைகுவம் என்று – சீறா:693/2,3
ஊனம் இல் நதியில் ஒரு கை நீர் அருந்தி உடல் குளிர்ந்து அரும் பசி ஒடுங்கி – சீறா:699/3
சலதரம் அனைய கரத்தினில் ஏற்றோர்-தம் மனம் குளிர்வ போல் குளிர்ந்து
நிலம் மிசை கிடையா பெரு வளம் சுரந்து நீள் திரை வாவிகள் திகழ – சீறா:1007/2,3
காது உளம் குளிர்ந்து பொல்லா கசடு எறிந்து அறிவின் ஆழ்ந்து – சீறா:2376/2
அன்னது கேட்டு அகம் குளிர்ந்து மூவரும் – சீறா:2402/1
கூறும் நல் உரை கேட்டு அகம் குளிர்ந்து எந்தநாளும் – சீறா:4435/1

மேல்


குளிர்ப்ப (1)

மன்னவர்-தம்மை போற்றி மனம் களி குளிர்ப்ப சொன்னார் – சீறா:807/4

மேல்


குளிர்ப்பொடும் (1)

சேர்ந்த பொன் முக குளிர்ப்பொடும் களிப்பொடும் சிறப்ப – சீறா:2620/2

மேல்


குளிர்வ (1)

சலதரம் அனைய கரத்தினில் ஏற்றோர்-தம் மனம் குளிர்வ போல் குளிர்ந்து – சீறா:1007/2

மேல்


குளிர (15)

சந்த மென் முக தாமரை மலர் குளிர தடம் சிறை வானவர் திரண்டு – சீறா:265/3
கை நிறை பொருள் போல் இரு விழி குளிர கண்டு அகம் மகிழ்ந்து உடல் களித்தார் – சீறா:386/4
நயன் உற கேட்டேன் இன்று என் நயனங்கள் குளிர கண்டேன் – சீறா:628/4
கொண்டல்-தன் செவியும் நெஞ்சும் குறைவு அற குளிர அன்றே – சீறா:632/4
செய்ய கண் குளிர கண்ட செழும் முகில் கரிய கூந்தல் – சீறா:1051/3
குவித்தானை சொலற்கு அரிய குலத்தானை குவைலிதை கண் குளிர கண்டார் – சீறா:1079/4
செழித்த மெய் ஜிபுறயீல்-தம் செவி அகம் குளிர கல்வி – சீறா:1268/3
சிந்தை குளிர வானவர்_கோன் திருத்தி உரைத்த வணக்க முறை – சீறா:1336/2
கண்டு கண் குளிர நோக்கி கரம் சிரம் குவித்து கான – சீறா:1747/1
குரிசிலாகிய முகம்மதின் உரை செவி குளிர
அருளின் நோக்கொடும் மன களிப்பொடும் சிரம் அசைத்து – சீறா:1854/1,2
இரு விழி குளிர வைத்து முத்தமிட்டு ஈமானினை உளத்தினில் இருத்தி – சீறா:1929/3
பன்னியது உளது இன்று எங்கள் பார்வைகள் குளிர கண்டேம் – சீறா:2267/2
கூடிய ஜின்கள் எல்லாம் செவி மனம் குளிர கேட்டு – சீறா:2286/2
செவி அகம் குளிர பொன்னால் தீட்டு பத்திரத்தை ஏந்தி – சீறா:3101/1
கொற்ற வெண் கவிகை நீழல் உலகு எலாம் குளிர செய்து – சீறா:3665/1

மேல்


குளிரவும் (1)

குறைவு இல் ஆதுரத்துடன் அணைக்கவும் அகம் குளிரவும் மிக தானே – சீறா:648/4

மேல்


குளிரின் (2)

கொடுகிய குளிரின் வந்து ஒருவன் கூயினான் – சீறா:3236/4
குடிகள் விட்டு வீதியினிடம் வந்தவர் குளிரின்
அடி பெயர்த்திடாது அங்ஙனம் கிடந்து அழிபவரும் – சீறா:4586/3,4

மேல்


குளிரினால் (2)

விசையினோடும் வந்து அடித்தலும் குளிரினால் மெலிந்து – சீறா:4583/2
நடுவில் தீ வளர்த்து இருந்தனன் குளிரினால் நடுங்கி – சீறா:4594/4

மேல்


குளிருடன் (1)

குளிருடன் வாடை காலும் வந்து அடிப்ப கொழுந்துவிட்டு எரி கனல் தழுவி – சீறா:4757/2

மேல்


குளிரும் (4)

கொடுமையும் தவிர்த்து உடல் குளிரும் நீங்க ஓர் – சீறா:3238/3
காவிலா கொடும் குளிரும் இ காபிர்கள்-தம் மேல் – சீறா:4578/3
மறம் ததும்பியது என்-கொலோ குளிரும் வந்ததனால் – சீறா:4606/1
காற்றொடு குளிரும் அடிப்பதால் தொறுக்கள் காடு எலாம் கிடந்து உயிர் விடுப்ப – சீறா:4758/1

மேல்


குளிருமோ (1)

குறைபடா அரிய மெய் குளிருமோ என – சீறா:494/3

மேல்


குளிரொடும் (1)

கண்ட திக்கினும் பரந்து வெம் குளிரொடும் காண – சீறா:4579/3

மேல்


குற்ற (1)

மேலவ எங்கள் குற்ற வழக்கினை விளங்க கேட்டு – சீறா:1557/3

மேல்


குற்றம் (19)

குற்றம் இன்றி அ முகம்மதே பெயர் என குறித்தாள் – சீறா:219/4
குற்றம் ஏது நம்மிடத்து என மனத்தினில் குறித்து – சீறா:231/2
குற்றம் இல் அலிமா என்னும் கொடி மனை தயிர் பால் நல் நெய் – சீறா:403/3
குற்றம் இல்லது ஓர் நபியுடன் வருக என உரைத்தனர் குல மாதே – சீறா:666/4
குற்றம் இல் நதியின் இரு கரை மருங்கும் குறைவு அற தளிர்த்தன தருக்கள் – சீறா:698/4
குற்றம் அற்ற கொழும் கதிர் மெய் எழில் – சீறா:1184/1
குற்றம் இன்றி முன் தலத்திடை இருத்தினர் குறித்தே – சீறா:1238/4
குற்றம் அற அபூஜகில் தன் உளத்தின் உறும் வரவு ஆறு கூறலுற்றான் – சீறா:1665/4
குற்றம் என்று ஒரு மொழி குறித்தது இல்லையால் – சீறா:1825/4
குற்றம் அற்ற தம் பெரும் குலத்தவரையும் கூட்டி – சீறா:1884/3
குற்றம் இன்றி அங்கு உறைவது கருத்து என குறிப்ப – சீறா:2020/3
குற்றம் அற்று இரந்து நின்ற வசனத்தின் குறிப்பு காதின் – சீறா:2263/3
குற்றம் இன்றிய ஒளசுடன் கசுறசு குலத்தோர்க்கு – சீறா:2489/1
குற்றம் அற்ற பேரொளியொடு மான்மதம் குலவி – சீறா:2612/2
குற்றம் இல் அழகு மெய்யில் கொழும் படைக்கலன்கள் தாக்கி – சீறா:3843/3
குற்றம் மேல் கொண்ட காபிர் கொடும் படை-அதனோடு உற்று – சீறா:3878/1
குற்றம் உணர்ந்தீர் தீன் நிலை முற்றும் குடிகொண்டீர் – சீறா:3926/2
குற்றம் உறு வல் நரகு சேர் கொடிய கஃபு – சீறா:4136/1
குற்றம் இல் பாத்திரத்தில் வைத்து இவை கூறுகின்றாள் – சீறா:4703/4

மேல்


குற்றமும் (1)

பரிவுடன் உனக்கு யாது குற்றமும் பயின்றது உண்டோ – சீறா:2604/3

மேல்


குற்றமுற்ற (1)

குற்றமுற்ற விழியும் குவளையை – சீறா:4768/2

மேல்


குற்றமே (2)

குறித்திடா கீழ்மையர் செய்யும் குற்றமே
வெறுப்பது பெரியர்-தம் மேன்மையாம் எனா – சீறா:4069/3,4
குறிக்கு நீர்மையன் செய்த இ குற்றமே
மறை-கண் நின்று வளர் இறைக்காக நீர் – சீறா:4233/2,3

மேல்


குற்றி (1)

இருந்தது தொல்லை நாளில் இறந்த பேரீந்தின் குற்றி
கரிந்திடம் பசந்து செவ்வே கதித்து எழ குருத்து விட்டு – சீறா:820/1,2

மேல்


குற்றியும் (1)

கோது அற புனல் உண்டாகி குற்றியும் தளிர்ப்ப கண்ட – சீறா:821/1

மேல்


குற்றினர் (1)

பெய்துநின்றனர் குற்றினர் அறுத்தனர் பேசி – சீறா:3890/2

மேல்


குற்றினள் (1)

கொண்டனள் யாவும் மறந்தனள் வயிற்றில் குற்றினள் எற்றினள் பூழ்தி – சீறா:4119/3

மேல்


குற்றினான் (1)

குற்றினான் குறைத்தான் பெரும் வஞ்சனை கொலைசெய்து – சீறா:4015/2

மேல்


குற்று (4)

ஒலியல் மேல் இருத்தி செவ்வி ஒளிரும் குற்று உடைவாள் என்னும் – சீறா:3368/1
மின்னு குற்று உடைவாள் எடுத்து அரையினில் விசித்து – சீறா:3460/3
கூரும் வெம் கணை அனைத்தையும் தொலைத்து குற்று உடைவாள் – சீறா:3500/1
குற்று உடை கதிர் வாள் குரகத வயிற்றில் குழித்திட சாய்ந்து அவண் கிடந்த – சீறா:3569/1

மேல்


குற்றுடைவாள் (1)

குறுகலார் உயிர் உதிரம் கொப்பிளித்த குற்றுடைவாள்
இறுக வீக்கி மற்றொரு படைக்கலம் வலன் ஏந்தி – சீறா:1514/1,2

மேல்


குற்றுடைவாளினை (1)

கோது அறும் அமுதத்தொடும் உணவு அருந்தி குற்றுடைவாளினை ஏந்தி – சீறா:4109/3

மேல்


குற்றுடைவாளொடும் (1)

மெல்லவன் கதிர் மறைதரு குற்றுடைவாளொடும் இனிது ஈந்தார் – சீறா:662/3

மேல்


குற்றுயிர் (1)

செம் களத்திடை குற்றுயிர் உடல் அருந்த தெறித்திடும் குருதியில் திரிவ – சீறா:3577/2

மேல்


குற்றுவார் (1)

குற்றுவார் சிலர் அடிக்கடி கொதித்தவர் அலது – சீறா:2486/3

மேல்


குற்றேவல் (2)

மறு அறும்படி குற்றேவல் வகுத்தவை நடத்த போதல் – சீறா:1740/3
விரைவின் குற்றேவல் செய்து இருப்ப வேண்டும் என்று – சீறா:2428/3

மேல்


குறங்காள் (1)

புதுமையின் விளங்கி தவத்து உறையவரும் புகழ்ந்திட சிறந்த பொன் குறங்காள் – சீறா:1970/4

மேல்


குறங்குகள் (1)

நிரைத்த செம் மயிர் குறங்குகள் அகல்தர நிமிர்ந்து – சீறா:2688/1

மேல்


குறங்கும் (1)

தறுகிலாது ஒரு குறங்கும் ஓர் தமனிய காசும் – சீறா:3745/3

மேல்


குறத்தியர் (2)

வரி விழி செ வாய் குறத்தியர் இதணும் மனையையும் தினையையும் வாரி – சீறா:28/1
கோட்டு அலர் கமழும் கூந்தல் குறத்தியர் கவண் கல் ஏந்தி – சீறா:3382/2

மேல்


குறவர் (1)

விரி தலை குறவர் குழாத்தொடும் வெருட்டி விளைந்த முக்கனி சத_கோடி – சீறா:28/3

மேல்


குறவரை (1)

குறவரை குறிஞ்சி விட்டு ஈழ்த்து பாலையின் – சீறா:734/1

மேல்


குறான் (4)

புதியதோர் ஈமான் எனும் நிலை நிறுத்தி பொருவு இலா குறான் வழி பொருந்தி – சீறா:2865/3
பொருந்து இறை குறான் ஆயத்தை பொற்புடன் கொண்டு பாரில் – சீறா:4694/2
தேறிய குறான் ஆயத்தின் செய்தி ஏது என்னில் அல்லா – சீறா:4695/1
நன்றி சேர் குறான் ஆயத்தை நவின்று மாராயம் சொல்ல – சீறா:4702/2

மேல்


குறானை (2)

விரிதரும் குறானை ஓதி காட்டினர் விளைந்த தீமை – சீறா:2375/3
தொடுத்து உரைத்து அரும் குறானை செவி வளை துளைக்குள் ஓட்டி – சீறா:2382/3

மேல்


குறானையும் (1)

விதித்த நல் நெறி வழாமல் குறானையும் விரித்து காட்டி – சீறா:2354/3

மேல்


குறி (8)

குறி குரல் குரவை கூன் பிடர் பேழ் வாய் குட வளை குரவையோடு இகலும் – சீறா:53/4
திடன்பெற மடித்து குறி இட கையால் சேர்த்து ஒளிர் வல கை கால் மேல் வைத்து – சீறா:252/3
மருவு சுன்னத்தும் செய்யலாய் துடக்கின் வரும் குறி ஒன்றும் இல்லாதாய் – சீறா:253/2
தெரிந்து காண்பதற்கு இவையிவை குறி என சேர்த்தி – சீறா:786/3
கூடுவார் சிலர் கிளி என கூடலின் குறி கண் – சீறா:3147/3
கொல்லாது அரிய தலைவிலையும் வாங்கா விட்டோம் குறி கொள்ளாது – சீறா:4049/3
வீங்கு இள முலையார் முலை குறி அணிந்த களபத்தின் வீற்று இரும் தடம் தோள் – சீறா:4092/3
குறி வரை கோலி கதிர் விசித்து இலகும் கூன் செறி வாளினால் ஈர்ந்தான் – சீறா:5026/3

மேல்


குறிக்கில் (1)

கொத்து அலர் தூற்றி வாழ்த்தி கூண்டவை குறிக்கில் பேதை – சீறா:3200/3

மேல்


குறிக்கு (1)

குறிக்கு நீர்மையன் செய்த இ குற்றமே – சீறா:4233/2

மேல்


குறிக்கும் (1)

குறிக்கும் பொன்னையும் முன்னரின் எழுதி நீ கொடுத்த – சீறா:2939/2

மேல்


குறிக்கொண்டு (1)

கூடும் வல் வினை மூட்டியது இவண் என குறிக்கொண்டு
ஆடல் வென்றி சேர் அகுமது துயில் இடம் அடுத்தேன் – சீறா:4268/3,4

மேல்


குறிகொளா (1)

குறிகொளா சின்கள் மற்ற கொஞ்ச மானிடருமல்லால் – சீறா:4739/4

மேல்


குறிஞ்சி (5)

கோங்கு அசோகு தேக்கு ஆசினி பாடலம் குறிஞ்சி
நாங்கு கார் அகில் குங்குமம் இலவு நாரத்தை – சீறா:26/2,3
இத்தகை குறிஞ்சி நிலத்தினை கடந்தே எரி தழல் பாலையில் புகுந்து – சீறா:33/1
குறவரை குறிஞ்சி விட்டு ஈழ்த்து பாலையின் – சீறா:734/1
நிரைநிரை செறிந்து தோன்றும் நெடு முடி குறிஞ்சி சார்ந்தார் – சீறா:1720/4
நெடு வரை குறிஞ்சி நீந்தி நிரை தொறு புகுத சேர்த்தி – சீறா:1723/1

மேல்


குறிஞ்சியும் (3)

தீதுறும் கொடும் பாலையும் குறிஞ்சியும் சேர்ந்த – சீறா:447/3
கொன்றையும் குருந்தும் கார் கோல் குறிஞ்சியும் வேயும் தெற்றி – சீறா:2054/1
பொதுவர் முல்லையும் குறிஞ்சியும் கடந்து அயல் போனார் – சீறா:2702/4

மேல்


குறித்த (6)

குறித்த வேல் இணை கண்களில் அஞ்சனம் கோட்டி – சீறா:195/2
குறித்த செம்பவளம் விரிந்து என தேன் பாய் கொழு மடல் குமுத வாய் திறந்து – சீறா:381/2
குறித்த சோலை மேல் தவழ்வது குரை கடல் ஏழும் – சீறா:864/3
குரிசில் நபியை பின் நிறுத்தி குறித்த நிலை ரண்டு இறக்அத்து – சீறா:1333/3
குறித்த வாசகம் நன்கு என திரளொடும் கூடி – சீறா:1389/1
கொற்ற வேந்தரை இருத்தி என் உளத்தினில் குறித்த
பற்றும் வாசகம் கேண்-மின் என்று உரை பகருவனால் – சீறா:4603/3,4

மேல்


குறித்ததில் (1)

குறித்ததில் தொண்ணூறு இயல் மறையவரை கூட்டி இங்கு உறைக என கூற – சீறா:2862/3

மேல்


குறித்தது (1)

குற்றம் என்று ஒரு மொழி குறித்தது இல்லையால் – சீறா:1825/4

மேல்


குறித்ததும் (1)

கூண்டு போர் முடிப்போம் என்ன குறித்ததும் விரித்து சொன்னான் – சீறா:4390/3

மேல்


குறித்ததுவோ (1)

சாதி ஹாஷிம் என் குலத்தவர் பெலன் குறித்ததுவோ
வேதிவற்கு உறும் குறும்பு என சிலர் எடுத்து இசைத்தார் – சீறா:1373/3,4

மேல்


குறித்தவரிடத்தினில் (1)

குறைவு இலாது எழுதி முத்திரை பொருத்தி குறித்தவரிடத்தினில் கொடுத்து – சீறா:994/3

மேல்


குறித்தவன் (1)

குறித்தவன் வாயில் புக்கி கூண்டவர் துயிறல் நோக்கி – சீறா:3703/2

மேல்


குறித்தவை (1)

கோன் நிலை புரந்தோன் ககுபு எனும் நாம கொடுமையன் குறித்தவை உரைப்பாம் – சீறா:4074/4

மேல்


குறித்தனர் (1)

இவர் என குறித்தனர் இனி இ ஊரிடை – சீறா:511/3

மேல்


குறித்தனை (1)

குறித்தனை என நபி கூற கேட்டலும் – சீறா:1628/2

மேல்


குறித்தார் (7)

கூட்டி தாயிடம் சேர்ப்பதே கருத்து என குறித்தார் – சீறா:445/4
கொண்ட வெற்றி போல் வெற்றி வேறு இலை என குறித்தார் – சீறா:596/4
குசை தட பரி குரிசில் முன் கூறுதல் குறித்தார் – சீறா:1377/4
கூட்டத்தாரினில் ஒன்பது பெயரினை குறித்தார் – சீறா:2451/4
கோதி நின்றனன் இடர்க்கு அடங்கிலன் என குறித்தார் – சீறா:2919/4
கூறும் என்றனர் என்றலும் வாங்கினை குறித்தார் – சீறா:4025/4
கன்னியர் இரங்க பாதகன் ஆவி களைவது கருத்து என குறித்தார் – சீறா:4085/4

மேல்


குறித்தாள் (1)

குற்றம் இன்றி அ முகம்மதே பெயர் என குறித்தாள் – சீறா:219/4

மேல்


குறித்திடா (1)

குறித்திடா கீழ்மையர் செய்யும் குற்றமே – சீறா:4069/3

மேல்


குறித்திடாது (2)

உற்று இது ஏது என குறித்திடாது ஒரு வளை உறைந்தேன் – சீறா:2612/4
குறித்திடாது குறை மொழி பேசி முன் – சீறா:4231/2

மேல்


குறித்திடாமல் (1)

அவர் அது குறித்திடாமல் அடித்தடித்து அன்னை மேனாள் – சீறா:4734/1

மேல்


குறித்திடு (1)

கொம்பு என ஒசிந்த நுண் இடை கதீஜா குறித்திடு கனவினை தேர்ந்து – சீறா:991/2

மேல்


குறித்திடும் (2)

குங்கும தடம் தோள் வள்ளல் குறித்திடும் கருத்தினூடு – சீறா:619/1
கொடுத்த தங்கம் அலால் பெரும் ஷாம் என குறித்திடும் திசைக்கு ஏற்க – சீறா:660/1

மேல்


குறித்திலன் (1)

தீது எலாம் ஒரு துயர் என குறித்திலன் சிறியேன் – சீறா:2919/2

மேல்


குறித்திலிரால் (1)

கூட்டும் நம் படை உடைக்கும் என்பது குறித்திலிரால் – சீறா:3773/4

மேல்


குறித்து (62)

குற்றம் ஏது நம்மிடத்து என மனத்தினில் குறித்து
பெற்ற சூல்வலி அடிக்கடி பெரிது என பதறி – சீறா:231/2,3
பற்று நல் பொருள் குறித்து வந்தவர் பசியுடையீர் – சீறா:328/3
கோது இலா குனையினில் செல கருத்தினில் குறித்து
காதலித்து உரைத்தார் துணை தார் கணவருக்கே – சீறா:342/3,4
குரிசிலை குறித்து சூழ்ந்த குமரரை விளித்து சொல்வார் – சீறா:397/4
குத்திரம் கொலை யாதேனும் குறித்து அதை முடித்திர் என்றான் – சீறா:415/4
கொண்டவர் கருத்தினில் குறித்து உசாவுவர் – சீறா:509/2
குழைவொடு கானலை குறித்து நீர் என – சீறா:529/2
கோது இலா மறை உரைத்த சொல் உளத்தினில் குறித்து
சூத மென் பொழில் வளைதரு ஷாமினை சூழ்ந்த – சீறா:572/1,2
குண கலை வல்லோராலும் குறித்து எடுத்து அவட்கு ஒப்பாக – சீறா:614/3
கூறு இலா பிடரின் கீழ்-பால் குறித்து இலாஞ்சனை உண்டு என்றும் – சீறா:627/4
கொடியவன் கவடமாய் ஓர் சூழ்ச்சியை குறித்து நீண்ட – சீறா:808/2
கோதை கதிஜா உரை மனத்திடை குறித்து
மாதிரம் எதிர்ந்து பொருவாத புய வள்ளல் – சீறா:894/1,2
குறைவு இலாதவன் இவன் என குறித்து உளம் கொதித்தான் – சீறா:975/4
உரையினில் உறவு குவைலிது என்று ஊசா உரைத்தவை உளத்தினில் குறித்து
கரை வழிந்து ஒழுகு மகிழ்ச்சியாய் மைசறா கரும் குழல் செ இதழ் கனி வாய் – சீறா:989/1,2
குரு தவள மணி மாலை குவைலிது-பால் குறித்து எழுந்தார் கொற்ற வேந்தர் – சீறா:1089/4
அறத்தினுட்படும் சொல்லினை குறித்து எடுத்து அறைந்தார் – சீறா:1288/4
பெலனுற குறித்து அவண் அடைந்தபேர்க்கு எலாம் – சீறா:1316/2
குறித்து வந்தவை விடுத்து எழும் உமறினை கூவி – சீறா:1541/1
கூறிய அறபியை குறித்து காசினிக்கு – சீறா:1612/1
குடிமையின் நமர் குலத்தையும் மனத்தினில் குறித்து
மடிமையாய் இருந்தேமெனில் முகம்மது-தனக்கே – சீறா:1668/1,2
கூறு கொண்டு அவர் சிந்தையில் பலபல குறித்து
வீறு கொண்டு ஒரு மொழிப்பட எதிர் விளம்புவரால் – சீறா:1671/3,4
கோது அற தெளிந்து இ மொழி நன்கு என குறித்து
மாதிர புயம் வீங்கிட மகிழ்ந்து சம்மதித்தார் – சீறா:1679/3,4
ஆய்ந்த பேர் இலை என ஒருவனை குறித்து அழைத்தார் – சீறா:1680/4
குரிசில்-தன் உளத்தின் அச்சம் ஜிபுறயீல் குறித்து பின்னும் – சீறா:1728/1
கோது இலாது இவண் கொடுவருவேன் என குறித்து
வீதி வானக வழியினை தொடர்ந்து மேல் கடலுள் – சீறா:1897/2,3
இருந்த அ தசையை முகம்மது நோக்கி இறைவன் அருள் என குறித்து
திருந்துற மயிரின் போர்வையில் போர்த்து செம் கரத்து அரிய நீர் ஏந்தி – சீறா:1951/2,3
குலனுடன் நுமர் பதிக்கு அடைந்திடும் என குறித்து
விலகி அங்கு அவர் கொணர்ந்த பல் பொருளையும் வெறுத்தான் – சீறா:2037/3,4
குலவிய மறியும் ஈன்றேன் குறித்து இனி இருப்பது என்-கொல் – சீறா:2082/3
குருளையும் பிணையும் கூடி வருவது குறித்து நோக்கி – சீறா:2114/1
குரு நெறி முகம்மதை குறித்து எதிர்ந்து நீர் – சீறா:2126/2
கொண்டு நின்று நல் மொழி பகர்ந்தனன் என குறித்து
வண்டு வாழ் மலர் புய முகம்மது நபி மணி வாய் – சீறா:2214/2,3
வன் களங்கு அகற்றி தீனின் வழி நிலை குறித்து வந்த – சீறா:2279/1
குறித்து நோக்கி அ சஃது என்னும் கொற்றவன் கருத்தினூடு – சீறா:2360/1
உனும் பொருள் குறித்து நல் உணர்வு பெற்றிடும் – சீறா:2410/2
அண்ணலை குறித்து உமர் அடுத்து தீன் எனும் – சீறா:2423/3
மறை மொழி குறித்து தீன் வழி மறாது இவண் – சீறா:2443/1
மறைபட இருந்து விரைவு அற தூங்கி வகுத்திடும் பழி என குறித்து
பொறையுடன் இருத்தல் வினைக்கு இடங்கொடுத்தல் என புகன்றனன் ஒரு முதியோன் – சீறா:2516/3,4
மறு இலா வசன முகம்மதின் தொனி ஈது என மனத்தினில் குறித்து எழுந்து – சீறா:2545/1
குத்துபா என நபி குறித்து காட்டினார் – சீறா:2738/4
தொண்டு என குறித்து ஆண்டவர் துடர் அற துடைத்து – சீறா:2947/1
பெருத்திடும் ஹறம்-அதை குறித்து பிந்தி ஈண்டு – சீறா:2976/2
குதி மறுத்து அறம்-அதை குறித்து நின்றதே – சீறா:2977/1
குறித்து நின்று எதிர்ந்து யான் கூறும் வாய்மை எ – சீறா:2978/1
கூடிய பெயரினில் குறித்து காட்டினார் – சீறா:3007/4
கூற்றினை உணர்வொடும் குறித்து அசுகாபிகள் – சீறா:3010/2
குழுவின் மன்னவர் விளித்தனர் என குறித்து எழுந்து – சீறா:3107/1
குறித்து உயிர்க்குயிராய் நின்ற குபல் எனும் தம்பிரானை – சீறா:3398/3
பேத வஞ்ச மன்னவர்கள்-தம் பெயர்களை குறித்து
சோதி மென் கரம் எடுத்து இரு நிலத்தினை தூண்டி – சீறா:3468/1,2
கொற்றவன் ஆவி போவதன்றி இவை குறித்து நோக்கி – சீறா:3708/1
கொடிது என கனவு உரைத்ததும் குறித்து எடுத்து ஆய்ந்து – சீறா:3830/2
இன்ன வாசகம் குறித்து எடுத்து ஆய்ந்து உளத்து எவரும் – சீறா:3832/1
கூட்டமிட்ட வெம் படையின் முப்பகுப்பினில் குறித்து
நாட்டி ஓர் பகுப்பு அரும் திறல் வீரரும் நணுக – சீறா:3867/1,2
கோல மா நபி வீந்தனர் என்றதும் குறித்து
தாலம் கீழுற காபிர்கள் மீண்டு வந்தனரால் – சீறா:3989/3,4
கொண்டு தூதர் முன் அணுகினர் அணுகலும் குறித்து
விண்டிலாது உற நோக்கினர் தாமரை விழியால் – சீறா:4005/3,4
கொற்றம் மேல் கொண்ட தீனரும் முகம்மதும் குறித்து
வெற்றியாம்படி எடுத்து அடக்கினர் மண்ணில் விரைவின் – சீறா:4026/3,4
குறித்து வயல் நெல் கதிர்கள் கொய்து குவை செய்தார் – சீறா:4130/4
குலத்து உதித்த மங்கையர்க்கு முன் தீனினை குறித்து
நலத்தின் மெய் கதி தரும் இசுலாமினை நணுகி – சீறா:4173/2,3
கூறினான் எழுந்தான் கொடுமை குறித்து
ஊறு நீர் தடமும் மலர் ஓடையும் – சீறா:4221/1,2
குறித்து இவை உரைத்த வாசகம் தாங்கி குழைந்து நல் மனத்தொடு மதியும் – சீறா:4472/1
நடை உணர் நாயக நாளும் குறித்து உரைக்கும் நாமமோ நுகைமு என்போன் – சீறா:4535/4
கூட்டத்தோர் புறத்து உறைதலும் அசுகையா குறித்து
வேட்டலுற்று எரி மூட்டி மேல் காய்த்திடும் வீரர் – சீறா:4598/2,3
கொள்ளை கொள்ளு முன் யான் கொளுவேன் என குறித்து
தெள்ளும் வெம் கதிர் கரத்தினை நீட்டியே சிறப்ப – சீறா:4616/2,3

மேல்


குறித்தும் (1)

கொலையில் நின்றனன் இயற்றிய தீமையை குறித்தும்
அலகில் கீர்த்தி சூழ் முகம்மது விடுத்தலும் அவனும் – சீறா:4264/2,3

மேல்


குறித்துள (1)

கூறிய கூற்றை கேட்டு குறித்துள கருமம் இன்று – சீறா:633/1

மேல்


குறித்தெடுத்து (1)

ஏது காரண காரியம் குறித்தெடுத்து எனக்கு – சீறா:1853/3

மேல்


குறித்தே (3)

குசையு என்பவர் அதிகமாய் இயற்றினர் குறித்தே – சீறா:1227/4
குற்றம் இன்றி முன் தலத்திடை இருத்தினர் குறித்தே – சீறா:1238/4
கொடுத்தனர் ஐ ஒட்டகை சுமப்ப நெல் குறித்தே – சீறா:4135/4

மேல்


குறித்தோர் (1)

கொடிய தீ வினைக்கு உரியவர் சொல்லினை குறித்தோர்
கெடுவர் என்பதற்கு ஐயம் இல் என கிளத்தினரே – சீறா:851/3,4

மேல்


குறிப்ப (1)

குற்றம் இன்றி அங்கு உறைவது கருத்து என குறிப்ப
மற்று வேறு உரை யாது உதுமானும் சம்மதித்தார் – சீறா:2020/3,4

மேல்


குறிப்பாய் (1)

குவிதரும் குலத்தவர் சினம் கெட மதி குறிப்பாய்
சுபைறும் ஆரிதும் உரைத்தலும் இதயங்கள் துணுக்குற்று – சீறா:2491/1,2

மேல்


குறிப்பின் (1)

பெறும் மொழி ஒன்று உள குறிப்பின் பெற்றியை – சீறா:2419/3

மேல்


குறிப்பினில் (1)

நின்றனர் அன்னது குறிப்பினில் சாபிர் – சீறா:4412/3

மேல்


குறிப்பினை (2)

கொண்டிட அமுதும் குறைந்தில இவர்-தம் குறிப்பினை எவர் வகுத்து உரைப்பார் – சீறா:2858/2
கூடுறாது இருக்கும் தான குறிப்பினை உணர்த்த கேட்டு – சீறா:3712/3

மேல்


குறிப்பு (14)

சொற்ற தன் மகள் குறிப்பு எலாம் காண்குற துணிந்து – சீறா:219/3
காரண குறிப்பு இவர் காணும் காண் என்றார் – சீறா:508/4
கோறல் என் குறிப்பு என்னவும் கூறினார் – சீறா:1408/4
கோது அடர்த்து அ குறிப்பு அரிதால் குலம் – சீறா:1416/2
பொருந்துறும் குறிப்பு ஒன்று அணுவினும் இலதாய் பொருவு அறும் புதுமையின் எதிரின் – சீறா:1951/1
கோது அறு குறிப்பு எவை கூறுவீர் என்றான் – சீறா:2128/4
குற்றம் அற்று இரந்து நின்ற வசனத்தின் குறிப்பு காதின் – சீறா:2263/3
கொள்ளும் என் மனத்தின் உற்ற குறிப்பு எனும் கருமம் இன்னே – சீறா:2379/3
குவி குலத்து எவர்க்கும் குறிப்பு இவையலது வேறு இலை முகம்மதை குறுகி – சீறா:2525/3
கோலிய பழியை முடித்திட துணிந்த குறிப்பு எலாம் படிப்படி உரைத்து – சீறா:2527/2
தீது எவை குறிப்பு நோக்கி செப்பும் என்று இனைய கூறி – சீறா:2799/3
கொள்ளுதற்கு இசைந்தனன் இவன் என குறிப்பு அறிந்து – சீறா:2915/2
தாயிபுக்கு இப்பால் பட்டது எனும் குறிப்பு அறிந்து தத்தம் – சீறா:3341/3
கொண்டுபோதலே குறிப்பு எனா இவண் – சீறா:3977/3

மேல்


குறிப்புடன் (1)

குறைவிலா புதுமை பலவும் கண்டதுவும் குறிப்புடன் படிப்படி உரைத்தார் – சீறா:285/4

மேல்


குறிப்பும் (8)

கொஞ்சு மென் மொழி குழறிட புலம்பிய குறிப்பும்
அஞ்சி நின்றதும் பயந்து ஒடுங்கிய வரலாறும் – சீறா:453/3,4
மா தவர் குறிப்பும் தேர்ந்து வகுத்து எடுத்து உரைக்கும் வாயான் – சீறா:790/4
கூட்டு முதலவன் விதிப்பும் மகள் கனவும் இவை நிகழ்ந்த குறிப்பும் நோக்கி – சீறா:1084/3
வருவது அலால் ஒரு குறிப்பும் இலை எவர்கள் இ வணக்கம் வணங்கினோரே – சீறா:1647/4
கூடும் எம் இனத்தவர்களில் இதில் ஒரு குறிப்பும்
நாடுவார் இலர் என்-கொலோ நீர் நவின்றதுவே – சீறா:2477/3,4
இன்னவாறலது வேறு ஒரு குறிப்பும் இலை என சம்மதித்து எழுந்து – சீறா:2526/1
கொண்டல் அம் கவிகையும் குறிப்பும் காட்சியும் – சீறா:3324/2
கொண்டவற்கு உறும் படை குறிப்பும் கொள்கையும் – சீறா:3642/3

மேல்


குறிப்புற்று (1)

குலவ நோக்கி மாந்தர் உறை குறிப்புற்று அறிய தோன்றாமல் – சீறா:1586/2

மேல்


குறிப்பையும் (2)

அடர்ந்து வந்து நின்றவர் முக குறிப்பையும் அவரை – சீறா:567/1
பெற்றியும் மகன் குறிப்பையும் பிரித்தெடுத்து ஆய்ந்து – சீறா:1379/2

மேல்


குறிப்பொடு (1)

குறிப்பொடு கெந்தம் நான்கும் குழைவு அற நிமிர்த்து வாய் விண்டு – சீறா:2590/3

மேல்


குறிய (2)

குறிய வால் அசைத்து நீண்ட கொழும் கழுத்து உயர்த்தி நீட்டி – சீறா:2067/2
குறிய வால் நெடும் பத பெரும் கூன் தொறு நடத்தி – சீறா:4258/1

மேல்


குறியன் (1)

மனம் மதி குறியன் கூறும் வசனம் கேட்டு அறபி மன்னர் – சீறா:1741/1

மேல்


குறியாதீர் (1)

கூவி அழைத்தீர் தீன் உணர்வித்தும் குறியாதீர்
யாவரும் என் முன் போர்செய்-மின் என்று அங்கு இவை சொன்னார் – சீறா:3913/3,4

மேல்


குறியாது (1)

குறைவு இல் மணி நிறை மாலிகை குறியாது அவண் வீழ்ந்த – சீறா:4328/3

மேல்


குறியுடன் (1)

குறியுடன் ஒரு நிலை கொண்டு மேவலால் – சீறா:2712/2

மேல்


குறியும் (5)

குறியும் துன்பமும் வந்தவாறு ஏது என கூறி – சீறா:188/2
கஞ்ச மென் மலர் தாள் நிலம் புடைபெயர்வும் கமழ்தரு மெய்யினில் குறியும்
பிஞ்சு நல் நுதலும் கண்டு உளத்து அடக்கி பெற்றவாறு என்-கொல் என்று எண்ணி – சீறா:275/2,3
நபி எனும் பெரும் முத்திரை குறியும் பொன்_நகர்க்கும் – சீறா:440/1
வாய்ந்த முத்திரை குறியும் செம் கரங்களின் வனப்பும் – சீறா:556/1
கை படு குறியும் சேர்ந்த கதிர் மதி முகமும் நோக்கி – சீறா:621/3

மேல்


குறியொடும் (2)

குறியொடும் எடுத்து வல்லே கொண்டு ஒரு புறத்தில் சார்ந்து – சீறா:2792/3
குறியொடும் பல பொருள் கொள்ளை கொண்டதில் – சீறா:3663/2

மேல்


குறு (4)

குறு பொறை கடந்து போய் குவடு சுற்றிய – சீறா:724/1
இடு குறு நுனை முள் வேலி இடையர்-தம் பாடி ஏங்க – சீறா:1723/2
குறு வெயர் புதித்த மெய்யும் கொழும் தசை மணத்த வாயும் – சீறா:2057/1
குறு வளை அனேகம் ஆங்கு ஓர் வளையினில் கொடும் கண் வெவ் வாய் – சீறா:2582/2

மேல்


குறுக்கினார் (1)

குறுக்கினார் இலை கொலை கொடுமையாளரே – சீறா:1467/4

மேல்


குறுக (3)

கூறும் மாந்தர்கள் இலை என பினும் வழி குறுக
வேறு கூவியது எவர் என மறுத்தும் உள் இடைந்து – சீறா:1521/1,2
குலாவும் வெம் குபிர் தலைவர்கள் செவியினில் குறுக
கலா மதி கதிர் அறும் இருள் என முகம் கரிந்தார் – சீறா:2699/3,4
குரண்டம் மேவிய படுகரும் அடவியும் குறுக – சீறா:4254/4

மேல்


குறுகலர் (1)

கொதித்த புன் மனத்தினோடும் குறுகலர் மனையில் சார்ந்தார் – சீறா:1358/3

மேல்


குறுகலார் (3)

குறுகலார் உறை கூட்டத்தில் ஆயினான் – சீறா:1411/4
குறுகலார் உயிர் உதிரம் கொப்பிளித்த குற்றுடைவாள் – சீறா:1514/1
கொதிப்பு அடர் குபிர் எனும் குறுகலார் திரள் – சீறா:1792/1

மேல்


குறுகலார்கள்-தம் (1)

கொள்ளை அம் குடி-தொறும் குறுகலார்கள்-தம்
உள்ளமும் நெருப்பு எழ நெருப்பை ஊட்டினர் – சீறா:4061/1,2

மேல்


குறுகாருடன் (1)

கொடுமுடி பெரும் கோயில்களிடத்தினும் குறுகாருடன்
உறைந்திடும் மனையினும் மதீனத்துள்ளோரை – சீறா:2483/2,3

மேல்


குறுகி (31)

கூடு கோளரி திரள் என வர நெறி குறுகி
காடும் கானமும் கடந்து செம் தேம் பொழில் கனி சூழ் – சீறா:204/2,3
கொந்து உலாம் குழல் ஆமினா மனையினை குறுகி
சுந்தரம் தவழ்ந்து இலங்கிய கொடியினை துதித்து – சீறா:345/2,3
இதமுற நடந்து கணவரை குறுகி எடுத்து இவை அனைத்தையும் இயம்ப – சீறா:353/2
கொடி மிடைந்து அசை புரிசை சூழ் நகரினை குறுகி
கடி மலர் குழல் ஆமினா செழு மலர் கரத்தில் – சீறா:478/2,3
குன்றும் கானமும் அடவியும் சுரங்களும் குறுகி
பொன்றிலா புகழ் ஷாம் எனும் பதியிடை புகுந்தே – சீறா:586/1,2
எட்டி முன் நடப்ப சிறுநெறி குறுகி இருந்ததும் தேய்ந்துபோயதுவே – சீறா:681/4
குடைந்து நீர் விளையாடிய வாவியும் குறுகி
படர்ந்த மல்லிகை மாதுளை பந்தரும் நோக்கி – சீறா:872/2,3
குதித்து தம் வல பாரிசம் ஆகின குறுகி
மதித்து வீசலும் இடப்புறம் ஆனது மறுத்தும் – சீறா:1529/2,3
குன்றும் கானமும் அடவியும் நதிகளும் குறுகி
கன்று மென் மயிர் கவரியும் திரி வனம் கடந்து – சீறா:1701/1,2
குறுகி நின்றனர் நால் வகை குலம் தலைமயங்க – சீறா:1888/4
பஞ்சபாதகர் நடந்து அரும் பாதையை குறுகி
கஞ்ச மென் பத முகம்மதை கடிதினில் வளைந்திட்டு – சீறா:2223/2,3
குவ்வினில் நபிமார் என்னும் அ பெயர் பெற்றிருந்தவரிடம்-தொறும் குறுகி
செவ்விதின் உரைத்தேன் அவ்வவர் எவரும் திரு நபி முகம்மது என்பவரால் – சீறா:2315/2,3
கூடி முந்திறு என்பவரையும் சகுதையும் குறுகி
ஆடை முந்தி தொட்டு ஈழ்த்து உறுக்கொடும் அலக்கழித்து – சீறா:2484/2,3
குவி குலத்து எவர்க்கும் குறிப்பு இவையலது வேறு இலை முகம்மதை குறுகி
சவி மதிள் மதீனா புகும் முனம் விரைந்து இ தந்திரம் முடித்திடும் என்றான் – சீறா:2525/3,4
மரு மலர் தொடை திண் புயத்து அபூபக்கர் மனை தலைவாயிலை குறுகி
விரைவொடும் ஒரு சொல் பிறந்திட உரைத்து விளித்தனர் முகம்மது நபியே – சீறா:2544/3,4
கூலியின் கொறி விடுத்து நின் கொறியினை குறுகி
பாலினை கறந்து இவண் தருக என பணிந்து ஓடி – சீறா:2641/1,2
குறைந்திலா தெரு பல குறுகி நின்றது – சீறா:2754/3
கொடி மதிள் மாட வாய் குறுகி கோது அற – சீறா:2755/1
நிறைத்த மூரலினுக்கு இனம் பதி புகுந்து நீள் மறுகிடம்-தொறும் குறுகி
குறித்ததில் தொண்ணூறு இயல் மறையவரை கூட்டி இங்கு உறைக என கூற – சீறா:2862/2,3
கொண்டபேரிடம் விடுத்து நம் நபியிடம் குறுகி
பண்டு உரைத்த அப்படி முறை பத்திரம் எழுதி – சீறா:2930/2,3
கூண்ட இ பதி புறம் குறுகி எங்கணும் – சீறா:3286/2
கோலி நின்ற மன்னவன்-தனை எதிரினில் குறுகி
வேலினால் எடுத்து ஏந்தினன் ஒரு வய வீரன் – சீறா:3503/3,4
ஆற்றிடை குறுகி பாசறையின் ஆயினான் – சீறா:3644/4
கொல்வதற்கு இசைந்து நின்றேம் காலையும் குறுகி போய – சீறா:3707/1
குரிசில் நபி எழுந்தருளி உவந்த திரு மனை குறுகி குறைகள் தீர – சீறா:3759/3
திரை செய் பேரொலி மடுக்களும் திடர்களும் குறுகி
அரசர்_நாயகம் முகம்மது சதுர்த்தலம் அடுத்தார் – சீறா:3806/3,4
கூறு செய்திட நின்றனர் ஆங்கு அது குறுகி – சீறா:4404/4
கொண்டல் வேகம் மீக்கொண்டு என முனைப்பதி குறுகி
சண்டமாருதம் போல் விசைத்து அடிக்கடி தாவி – சீறா:4579/1,2
தழை செறிந்து இலங்கும் வாவியும் ஓடை தடங்களும் நதிகளும் குறுகி
உழை இனம் ஓடி தவித்து உளைந்து அலைந்த ஒண் பரல் பாலையும் செம் தேன் – சீறா:4922/2,3
கோடு கொண்டு எழுந்த நெடு வரை குடுமி இடங்களும் பலபல குறுகி
நேடிய நிரைகள் அனைத்தையும் மீட்டு வம் என நிகழ்த்தினர் அன்றே – சீறா:4960/3,4
நிலம் பட தார தகடு என விளங்கும் நெடு வரை இடங்களும் குறுகி
சலம் புரி மந்தி தாவ அறியாத தரு இடங்களும் பல கடந்தார் – சீறா:5003/3,4

மேல்


குறுகிட (3)

கொள்ளி இந்தனங்கள் என்று உழை குலங்கள் குறுகிட பயந்து கால் மறுகும் – சீறா:686/4
கொடி_இலை சிறு கேணியும் குறுகிட நடந்தார் – சீறா:858/4
பாய் அரி குலம் என நெறி குறுகிட படர்ந்தார் – சீறா:2679/4

மேல்


குறுகிடார் (1)

கோரமாய் வரும் கள்ளரும் குறுகிடார் எனவே – சீறா:845/3

மேல்


குறுகினர் (1)

குறுகினர் என்ன செல்வ குல கொடி பாத்திமாவும் – சீறா:1567/2

மேல்


குறுகினரால் (1)

கூறு கூறு என நகைத்து அவன் முனம் குறுகினரால் – சீறா:3516/4

மேல்


குறுகினரே (1)

குறைவு இல் சந்து அகில் செறி நெடு வரை குறுகினரே – சீறா:842/4

மேல்


குறுகினனே (1)

குவி கை கொண்டு பின் இவரொடு மனை குறுகினனே – சீறா:2212/4

மேல்


குறுகினார் (2)

கோடு உறை நபி-வயின் குறுகினார் அரோ – சீறா:1326/4
கொடியவர் திசையினை குறுகினார் அரோ – சீறா:3015/4

மேல்


குறுகினார்களால் (1)

கோ மறுகிடம்-தொறும் குறுகினார்களால் – சீறா:2765/4

மேல்


குறுகினாரால் (1)

குறைவு இலா மனத்தின் ஓர்ந்து மனையிடம் குறுகினாரால் – சீறா:2243/4

மேல்


குறுகு (1)

கொலை-கொல் நீ செலும் நெறி குறுகு என கொழும் கமலத்து – சீறா:465/3

மேல்


குறுகுற (1)

குறுகுற அடுத்து பற்றி கொள்வம் என்று உருத்து செல்ல – சீறா:4719/2

மேல்


குறுசு (2)

வில் கெழும் அறுசொடு குறுசு அந்தரம் விளங்க – சீறா:184/1
குறுசு எனும் அவன் நிரை குழுவும் ஊரும் விட்டு – சீறா:3313/3

மேல்


குறுசூனு (1)

குறுசூனு எனும் தண்டம் ஏந்தி குல கொழுந்து அனைய கற்பில் – சீறா:3371/2

மேல்


குறுசை (1)

கடலினை மலையை கதிர் மதி உடுவை ககனம் மற்று அறுஷொடு குறுசை
புடவியை சுவன பதியினை அமரர் பொருந்திடம் அடுக்கடுக்கு அவையை – சீறா:4/1,2

மேல்


குறுபான் (2)

விந்தையாய் குறுபான் செய்ய ஒட்டகம் மேவலாலே – சீறா:4869/2
தேயத்தோர் புகழ ஒட்டை அறுத்து நல் குறுபான் செய்தே – சீறா:4886/4

மேல்


குறுபான்செய (1)

கூன ஒட்டகத்தை குறுபான்செய
ஊனம் அன்றி கொணர்தி என்று ஓதி நல் – சீறா:4806/2,3

மேல்


குறும் (4)

கொள்ளை மென் கனிகள் சிதறு முள் ஈந்து குறும் கழுத்து அசைவன ஒரு-பால் – சீறா:1004/2
திரை அலம்பிய குறும் சுனை இடங்களும் செறிந்து – சீறா:2678/2
திசைகள்-தோறும் மொண்டு எறிந்த கார் குறும் துளி திவலை – சீறா:4583/1
கூதிரும் குறும் திவலையும் இருட்டொடும் கொணர்ந்து – சீறா:4587/1

மேல்


குறும்பினால் (1)

மத குறும்பினால் பொருவரேல் சுற்றினும் வளைந்து – சீறா:4842/2

மேல்


குறும்பினிடத்தில் (1)

கொறிகள்-தமை மேய்த்து ஆமீறை குறும்பினிடத்தில் தினம்-தோறும் – சீறா:2554/1

மேல்


குறும்பினை (1)

குறும்பினை தவிர்த்திட வருகுவர் என கூறி – சீறா:2229/3

மேல்


குறும்பு (5)

வேதிவற்கு உறும் குறும்பு என சிலர் எடுத்து இசைத்தார் – சீறா:1373/4
துரைத்தன குறும்பு தீர்ப்ப துணிந்தனன் என்று உரைத்தன் மாதோ – சீறா:1546/4
தெரிதராது ஒளித்து அரும் குறும்பு செய்தனர் – சீறா:3648/4
பன்ன அரும் குறும்பு மேற்கொண்டு இருந்தனர் பரிவற்று என்றார் – சீறா:3667/4
குனி ஆர் சிலை கை வேந்தரொடும் சென்று கோளார் குறும்பு அடக்கி – சீறா:4033/3

மேல்


குறும்பை (2)

குரைத்தல் என் இனி முகம்மது பெலத்தொடும் குறும்பை
கரைத்தல் வேண்டும் என்று அவரவர் தனித்தனி கடுத்தார் – சீறா:1372/3,4
குரிசில் நம் குலமகன் முகம்மது செயும் குறும்பை
பரிவினில் பொறுத்திருந்தும் நும் இரு செவிப்படுத்தி – சீறா:1378/1,2

மேல்


குறும்பொறையிடத்தினில் (1)

ஒரு குறும்பொறையிடத்தினில் அறிவு உறும் உரவோர் – சீறா:2636/3

மேல்


குறுமறி (2)

குறுமறி ஆயராரும் குரிசிலை சூழவரல்லால் – சீறா:404/1
குறுமறி திரளொடு மயிர் போர்வை தோள் கொண்டு – சீறா:2639/2

மேல்


குறுவு (1)

குறுவு எனுமவன் கொடுபோயினான் என்றே – சீறா:3311/4

மேல்


குறுவெயர்வு (1)

மூட்டு எரி கனல கண்கள் முகம் குறுவெயர்வு சிந்த – சீறா:3948/3

மேல்


குறை (21)

குறை அற மென் முலை கொடுத்து கூலிக்கா – சீறா:316/2
குறை படும் கூவல் கீழ்-பால் குமிழிவிட்டு எழுந்து மேல்-பால் – சீறா:819/1
நிறைகின்றன குறை இன்று என நெறி ஏகிட நினைவார் – சீறா:979/4
உறு மன குறை தவிர்ந்திட நல் மொழி உரைப்ப – சீறா:1370/3
என் மன குறை தவிர்த்து இடர் தவிர்த்தி என்று இசைக்கில் – சீறா:1676/2
இங்கிதத்தொடும் குறை அற எதிரவும் வேண்டும் – சீறா:1860/4
மன குறை படர் இவை தவிர்த்திடீரெனின் மதியை – சீறா:2047/2
குறை இது என்று மா நிலத்தவர்-தமை குறைப்படுத்தல் – சீறா:2239/2
உடல் குறை கூனும் செவி துளை அடைப்பும் ஒரு கையில் தடிக்குள் ஆதரவில் – சீறா:2299/1
குவ்வினில் குறை இலை என்ன கூறினார் – சீறா:2438/4
விள்ள அரிய குறை செயினும் பொறுத்து அளிப்பது உமது மறை மேன்மை அன்றோ – சீறா:2661/3
என் போலும் சிறியர் பெரும் பழி அடுத்த குறை பிழை ஆயிரம் செய்தாலும் – சீறா:2671/1
இலங்கிய நல் மறை ததும்பும் மனத்து உறைய குறை போக்கி இரக்கம் ஊறி – சீறா:2674/2
குறை அற இயற்றிய புது குப்பாயமும் – சீறா:3239/3
கொடியோன் அவனை விண்ணிடத்தில் ஏற்றி மனத்தின் குறை தீர்த்து – சீறா:4051/1
கன்றிய மனத்தோடு அரும் குறை இயம்பி களைகுவன் கொடுமையன் ஆவி – சீறா:4088/2
குறித்திடாது குறை மொழி பேசி முன் – சீறா:4231/2
அதி உத்தி உளாய் என்று அறிவு உணர குறை சொன்னார் – சீறா:4331/4
குறை அவள் இரந்து கூற நபி அருள் கூர்ந்து நாம் ஓர் – சீறா:4797/1
சில குறை சொல்வர் என்னும் நாணத்தால் செப்பினோமால் – சீறா:4883/4
குறை படும் உறனி கூட்டத்தில் எண்மர் வந்தனர் குணமுடன் ஏகி – சீறா:5012/2

மேல்


குறைகள் (4)

பன்னிகள் பவத்தினுற்றோர் பல்லர்க்கும் குறைகள் தீர – சீறா:3098/4
குரிசில் நபி எழுந்தருளி உவந்த திரு மனை குறுகி குறைகள் தீர – சீறா:3759/3
குன்றி நிற்ப குறைகள் பொறுத்து நல் – சீறா:4248/3
கொடுமையுளன் தருமம் அற்ற சிந்தையினன் யாவருக்கும் குறைகள் செய்தேன் – சீறா:4535/2

மேல்


குறைசி (8)

குறைந்திடா பெரும் குறைசி அம் காபிரின் குலமும் – சீறா:3787/3
மக்க மா நகர் குறைசி மன்னவர்களும் படையும் – சீறா:3792/1
குறைசி அம் காபிர்-தாமும் கனானத்து குழுவுள்ளோரும் – சீறா:3961/1
குறைசி அம் காபிர் வாய்ந்த குணன் உடை மாந்தர் மிக்க – சீறா:4377/1
எண்ணரும் குறைசி தலைவரும் துறும எறி படை கலன்-அவை ஏந்தி – சீறா:4445/2
குறைசி அம் குழுவும் அளவில் கனானா கூட்டமும் அபசி வெம் படையும் – சீறா:4455/1
குறைசி அம் காபிர் கணத்தையும் நீங்கி கூறிய வாய்மையும் மறுத்து – சீறா:4466/1
குறைசி எனும் குல காபிர் பகை நாளும் வளருமெனில் கோது இலாது – சீறா:4526/1

மேல்


குறைஷி (23)

குரிசில் என்று உயர்ந்த பிஃறு எனும் அரசர் குறைஷி அம் குலத்து உறு மதலை – சீறா:161/1
குணிப்ப அரும் குறைஷி அம் குலம் என்று ஓங்கிய – சீறா:177/1
பேர் தரும் குறைஷி குலத்தினில் உதித்து பிறங்கு ஒளி முகம்மது நபிக்கு – சீறா:379/3
குறைஷி அம் குலத்துக்கு ஒரு மணி எனவும் குவைலிதுக்கு இரு விழி எனவும் – சீறா:990/1
இருவரும் சம்மதித்து உரைத்தார் என குறைஷி குலத்து அரசர் இதயம் கூர்ந்து – சீறா:1094/1
குறைஷி மன்னவருடன் அபுத்தாலிபும் குழுமி – சீறா:1097/1
குறைஷி மன்னவர் அனைவரும் ஒருங்குற கூண்டு – சீறா:1232/2
தெள்ளிய குறைஷி குலத்தினில் உதித்த செம்மலுக்கு உறைந்த பேராண்டு – சீறா:1242/2
வசை அறும் குறைஷி குலத்துறும் குரிசில் மனத்தினில் அதிசயம் பெறுவார் – சீறா:1244/4
கலன் சூழ் கிரண மணி நாப்பண் இருந்த கதிர் மா மணி குறைஷி
குலம் சூழ் வரிசை நபிக்கு அமரர் கோமான் சலாம் முன் கூறிய பின் – சீறா:1331/1,2
வந்த குறைஷி குலத்தில் உறு மடங்கல் அனைய முதியோர்-தம் – சீறா:1336/1
அனந்தர குறைஷி குலத்தாரொடு – சீறா:1401/2
தேறும் மறை மன்னவர் செழும் குறைஷி மன்னர் – சீறா:1772/2
கறை தவிர்ந்திடா மன குறைஷி அம் குல காபிர் – சீறா:2049/1
குறைஷி அம் தலைவர்கள் பலரும் கூட்டமிட்டு – சீறா:2142/2
கொடு மன குறைஷி அம் காபிர் கூடி அப்படி – சீறா:2146/1
அன்பராகிய குறைஷி காபிர் இடும் ஒப்பும் முறி வசனம் யாவும் – சீறா:2175/3
குறைஷி அம் குல காபிர்கள் விளைத்திடும் கொடுமை – சீறா:2210/1
அபுது யாலில் என்றிடும் பெயர் குறைஷி என்பவனை – சீறா:2212/2
குறைஷி காபிர்கள் விளைத்திடும் கொடிய வல் வினையை – சீறா:2492/1
குறைஷி அம் குல காபிர்கள் அனைவரும் கூண்டு – சீறா:2501/1
குறைஷி அம் குலத்தில் உதித்து நல் நூல்கள் கோது அற தெரிந்து நம் நயினார் – சீறா:2900/2
குறைஷி அம் குல காவினில் உறைந்த கோகுலத்தை – சீறா:3732/1

மேல்


குறைஷிகட்கு (1)

குறைஷிகட்கு எதிர் மொழிந்திடும் காபிர்கள் குலமும் – சீறா:2481/1

மேல்


குறைஷிகள் (14)

குன்று உலாவுகொள் அரி குல குறைஷிகள் நடந்து – சீறா:593/3
கோல வார் கழல் குறைஷிகள் குழு கண நாப்பண் – சீறா:856/2
இ நகரில் குறைஷிகள் நம் இனத்தவரின் மதித்தவர் தம்மிடத்தில் வாய்ந்த – சீறா:1082/1
தரு கை மன்னவர் குறைஷிகள் செய்துவைத்தனரால் – சீறா:1228/4
பிணையல் தாங்கிய புய வரை குறைஷிகள் பெரிதாய் – சீறா:1229/2
வசை இலா குல குறைஷிகள் அனைவரும் மதித்து – சீறா:1233/1
ஈது நன்று என குறைஷிகள் அனைவரும் இசைவுற்று – சீறா:1235/1
பௌவம் ஆர்த்து என குறைஷிகள் தலைவர்கள் பலரும் – சீறா:1364/2
மக்க மா நகர குறைஷிகள் பலரும் மதியிலி அபூஜகிலுடன் இ – சீறா:1934/1
உரியவர் குறைஷிகள் ஒருங்கு கூடினார் – சீறா:2141/4
வேறு கூறினும் இ நகர் குறைஷிகள் வெகுண்டு – சீறா:2455/2
ஏதெனில் குறைஷிகள் அறபிகள் இவண் இருந்தோர் – சீறா:2469/1
குறைஷிகள் பலரும் கனானி கூட்டமும் – சீறா:3009/2
குறைஷிகள் நடுநடுங்க வத்தான் – சீறா:3016/3

மேல்


குறைஷிகளின் (2)

நலன் பெறும் குறைஷிகளின் இல் வந்த நாயகமே – சீறா:764/1
பெருத்த குலத்தவர்க்கு ஓதி குறைஷிகளின் முதியாரை பெரிது கூட்டி – சீறா:1089/2

மேல்


குறைஷிகளும் (1)

வல்லமை ஹாஷீம் குலத்துக்கு அனைவோரும் குறைஷிகளும் மகிழ்ச்சியாய் என் – சீறா:1092/3

மேல்


குறைஷிகளே (1)

குறைவு இலா வள மக்க மா நகர் குறைஷிகளே
உறையும் இ நகர் முகம்மது மதீனத்துள்ளவரும் – சீறா:2468/1,2

மேல்


குறைஷிகளொடும் (2)

குறைஷிகளொடும் பகை கொள்ளும் காலையில் – சீறா:2443/2
மலிதரும் குறைஷிகளொடும் இவர் மனம் மறுக – சீறா:2488/2

மேல்


குறைஷியின் (2)

தீன் எனும் பயிர்க்கு ஓர் செழு மழை எனலாய் குறைஷியின் திலதமே எனலாய் – சீறா:257/3
குரை கடல் அனைய செல்வ குறைஷியின் குலத்து நாப்பண் – சீறா:597/1

மேல்


குறைசிகள் (2)

கூர்த்திருந்த குறைசிகள் முன்பு சென்று – சீறா:4820/2
குறைசிகள் எல்லாம் உம்மை குழீஇயின கிளைகள் அன்றோ – சீறா:4852/2

மேல்


குறைசிகளோடு (1)

கூண்டு போர்செய் குறைசிகளோடு எறுழ் – சீறா:4816/3

மேல்


குறைசியோர் (1)

பரிவினில் அவனால் குறைசியோர் பட்ட பாட்டையும் கேட்டு அறிகிலையோ – சீறா:4100/4

மேல்


குறைத்தான் (1)

குற்றினான் குறைத்தான் பெரும் வஞ்சனை கொலைசெய்து – சீறா:4015/2

மேல்


குறைத்து (3)

பிடித்து அடித்து பெலன் குறைத்து இல்லமும் – சீறா:1403/3
குறைத்து வைகலும் இதம் அற பேசியும் கொடிதாய் – சீறா:2918/2
குறைவு இலாது உற அறுத்து இரும் கொழும் தசை குறைத்து
நிறைய மாவும் சேர் எட்டு என கொடுத்து அவண் நீந்தி – சீறா:4414/2,3

மேல்


குறைதரா (1)

குறைதரா வாசம் கமழ்வது மாறா குமிழின் நீர் சிறிதுமே அணுகா – சீறா:370/3

மேல்


குறைந்த (3)

கொடுமையால் அகவிலை குறைந்த காலமே – சீறா:302/4
குறைந்த காந்தி கொண்டு இரவி மேல் கடலிடை குதித்தான் – சீறா:1893/4
கடல் கொள குறைந்த கண் அகன் ஞாலம் காத்திடும் முகம்மதை போற்றி – சீறா:4961/1

மேல்


குறைந்திட (1)

வாசியின் குழு குறைந்திட பிண குவை மலிய – சீறா:3495/3

மேல்


குறைந்திடவே (1)

குவிதரும் திரு வாய் விரிதர உரைத்தார் கொடியன் என் வலி குறைந்திடவே – சீறா:2314/4

மேல்


குறைந்திடா (1)

குறைந்திடா பெரும் குறைசி அம் காபிரின் குலமும் – சீறா:3787/3

மேல்


குறைந்திடாது (2)

குறைந்திடாது எடுத்து அருளி நல் மொழி பல கொடுத்து – சீறா:2025/3
இன்று தொட்டு முந்நூற்றினில் குறைந்திடாது ஈத்தம் – சீறா:2922/2

மேல்


குறைந்தில (9)

அறவும் மேல் வளர்ந்தன குறைந்தில அபித்தாலிபு – சீறா:2210/2
கொண்டிட அமுதும் குறைந்தில இவர்-தம் குறிப்பினை எவர் வகுத்து உரைப்பார் – சீறா:2858/2
முன்னரின் அமுது குறைந்தில வளர்ந்த முப்பது பெயரினுக்கு இரட்டி – சீறா:2859/1
கூண்டவர் எவரும் பொசித்திட முனம் போல் இருந்தது குறைந்தில அமுதம் – சீறா:2860/4
அறுபது பேரும் பொசித்தனம் இன்னும் அளவினில் குறைந்தில புதுமை – சீறா:2861/2
ஈய்ந்தனர் எவரும் பொசித்தனர் அமுதும் இருந்தது குறைந்தில அதனால் – சீறா:2864/1
பதின்மர் எடுத்து அருந்தியும் பாத்திரத்து அளவு குறைந்தில பின் பஃது மாந்தர் – சீறா:3757/1
தர கனிகள் ஒன்றும் குறைந்தில பொருவு இலா தீன் – சீறா:4293/3
குறைவு அற வளர்ந்ததல்லால் குறைந்தில கனிகள் ஒன்றும் – சீறா:4709/2

மேல்


குறைந்திலா (1)

குறைந்திலா தெரு பல குறுகி நின்றது – சீறா:2754/3

மேல்


குறைந்து (2)

குறைந்து இடர் ஒடுங்கி போயின மருவார் பாசறை கொள்ளையின் தொகையும் – சீறா:3597/1
குறைந்து உயிர் மீள தாக்கி கூர் இருள் காலை கூண்டு – சீறா:3715/3

மேல்


குறைந்தும் (1)

கூனியும் குறைந்தும் திருந்து அடை கிழங்கும் கொணர்ந்து அவித்து உப்பு அற பிசைந்து – சீறா:4748/3

மேல்


குறைப்ப (2)

கோதும் கத வெம் குபிர் குலத்தை குறைப்ப மதீன மா நகரில் – சீறா:2549/1
கொடி கணம் திரண்டு இரு விசும்பு இடைவெளி குறைப்ப
படைக்கலத்தொடும் எழுந்து போய் பதுறு எனும் பதலை – சீறா:3438/2,3

மேல்


குறைப்படுத்தல் (1)

குறை இது என்று மா நிலத்தவர்-தமை குறைப்படுத்தல்
மறையின் நேர் அல வெகுளியை மனத்தினில் அடக்கி – சீறா:2239/2,3

மேல்


குறைபட (5)

குறைபட நினைக்கின்றீரால் குடி குடி வடுவும் நுங்கட்கு – சீறா:413/2
குறைபட ரகசிய கொலைசெய்வோம் என்றார் – சீறா:907/4
முடிவுறும் காலத்து இயற்கையோ அலது முகம்மதை குறைபட நினைத்த – சீறா:1904/1
கொதிப்பொடு கெந்த நான்கும் குறைபட சீறிச்சீறி – சீறா:2592/2
குறைபட உரைத்தீர் சொல்வது அன்று என்றார் கொடியவன் கேட்டு உவந்து ஈன்ற – சீறா:4105/3

மேல்


குறைபடவே (1)

தீனர் குறைபடவே இரு – சீறா:4226/2

மேல்


குறைபடா (6)

குறைபடா சுவன தருவினில் உதித்த கொழும் கதிர் செழும் கனி குலமோ – சீறா:238/4
குறைபடா வடிவும் பெருமையும் பெற்ற கொற்றவன் என்றனை இன்றே – சீறா:271/3
குறைபடா உவகை பெருக்கெடுத்து எறிய குளித்து அகம் மிக மகிழ்ந்து எழுந்தார் – சீறா:287/4
குறைபடா அரிய மெய் குளிருமோ என – சீறா:494/3
குறைபடா மனமும் வாக்கும் ஒன்றாக புகழ்ந்திடும் குரிசில் நம் நபிக்கு – சீறா:1449/2
குறைபடா பெரும் குலம் காக்கும் கொற்றவ – சீறா:1810/3

மேல்


குறைபடாது (1)

குறைபடாது இருந்த வெற்றி கொழும் மணி குன்றமே யான் – சீறா:822/3

மேல்


குறைபடாமல் (1)

விண்ணினில் குறைபடாமல் விளங்கிய மதியமே இ – சீறா:430/2

மேல்


குறைபடு (1)

குறைபடு துயரினை துடைத்து கோது இலாது – சீறா:4177/2

மேல்


குறைபடுத்தி (1)

தண் தரள கதிர் வடிவின் முகம்மதினை குறைபடுத்தி அவர் தம் வாக்கின் – சீறா:1640/1

மேல்


குறைபடும் (2)

குறைபடும் காலம் இருள் எனும் குபிரின் குலம் அறுத்து அற நெறி விளக்க – சீறா:256/3
குறைபடும் குபிரை சூழ்ந்த குலத்தொடும் வெறுத்து நின்றார் – சீறா:1578/4

மேல்


குறையா (2)

குதி கொள் பால் முலை குடித்திட கொடுத்திட குறையா
மதுர வாய் திறந்து அமுதம் உண்டனர் முகம்மதுவே – சீறா:339/3,4
குறையா மதியம் என தீனை வளர்க்கும் குரிசில் முகம்மதுவும் – சீறா:1585/3

மேல்


குறையாது (2)

தனம்-தனில் குறையாது அளித்தனை பொழில்-தனையும் – சீறா:2946/1
கோத்திரம் முழுதும் மாந்த கொடுப்பினும் குறையாது என்று – சீறா:4711/3

மேல்


குறையாமல் (1)

கொண்டுபோன பொன்னினில் அணுவெனும் குறையாமல்
திண் திறல் புயம் வீங்கிட செழும் முகம் இலங்க – சீறா:2947/2,3

மேல்


குறையும் (2)

ஏதொரு குறையும் செய்தது இன்று இவை இகழ்ந்து எண்ணாமல் – சீறா:2605/1
குறையும் நீள் தரு தளிர்த்து அலர் நறவு கொப்பிளிப்ப – சீறா:2677/2

மேல்


குறையுயிர் (1)

குறையுயிர் உடலம் குருதி கொப்பிளிப்ப கொடும் சமர் பல விளையாடி – சீறா:3580/3

மேல்


குறைவற (1)

குறைவற அலகை நடம் பல பயில கொடும் கள குருதி நல் நிலத்தின் – சீறா:3572/3

மேல்


குறைவிலா (1)

குறைவிலா புதுமை பலவும் கண்டதுவும் குறிப்புடன் படிப்படி உரைத்தார் – சீறா:285/4

மேல்


குறைவிலாது (1)

குறைவிலாது நிறை மொழி கூறுவார் – சீறா:4242/4

மேல்


குறைவிலாமலே (1)

குவிய ஈந்தனர் குறைவிலாமலே – சீறா:4519/4

மேல்


குறைவு (51)

குறைவு இலாது வந்து அடிக்கடி குடித்து கொப்பளிக்கும் – சீறா:340/4
நிரைநிரை மாடு ஆடு ஒட்டகம் பலவும் நிறைந்து பால் தயிர் குறைவு இலதாய் – சீறா:374/3
குறைவு அறா கற்பு எனும் கோதை மாதினை – சீறா:520/3
பருக பால் தயிர் குறைவு அற பெரும் பலன் படைத்தார் – சீறா:541/4
குறைவு_இலாதவன் விதித்தனேல் நீவிர் நும் குலத்துக்கு – சீறா:575/2
கொண்டல்-தன் செவியும் நெஞ்சும் குறைவு அற குளிர அன்றே – சீறா:632/4
குறைவு இல் ஆதுரத்துடன் அணைக்கவும் அகம் குளிரவும் மிக தானே – சீறா:648/4
குற்றம் இல் நதியின் இரு கரை மருங்கும் குறைவு அற தளிர்த்தன தருக்கள் – சீறா:698/4
குறைவு அற பெருகி நாளும் குடிபுகுந்திருந்த நெஞ்சான் – சீறா:792/4
குறைவு இல் சந்து அகில் செறி நெடு வரை குறுகினரே – சீறா:842/4
குறைவு இலாது உற வாங்கினன் நீரினில் குளித்து – சீறா:964/2
குறைவு இலாதவன் இவன் என குறித்து உளம் கொதித்தான் – சீறா:975/4
குலம் மிக பெருகும் செல்வமும் வளரும் குறைவு இலா பதவியும் பேறும் – சீறா:993/3
குறைவு இலாது எழுதி முத்திரை பொருத்தி குறித்தவரிடத்தினில் கொடுத்து – சீறா:994/3
அலகு இலா செல்வம் குறைவு அறாது இருந்த அணி திகழ்வன தளிர் சோலை – சீறா:1007/4
குறைவு இலாத பொன் பூரண குடங்கள் வைத்திடு-மின் – சீறா:1100/4
குறைவு இலாது உயர்ந்து தழைத்து இனிது ஓங்கும் குல கதீஜா எனும் கொடியும் – சீறா:1211/3
குறைவு இலா நபியை பழித்த நிந்தனையால் குவலயம் பழித்திட திரிந்தான் – சீறா:1442/4
கொண்டனன் என மன குறைவு நீக்கினான் – சீறா:1976/4
குறைவு அற படித்து அரும் குபிரை நீக்கியே – சீறா:1980/3
குறைவு அற வரிசையும் கொடுத்து அயாசினை – சீறா:2152/3
கோது அற செயும் சடங்குகள் குறைவு அற முடித்தார் – சீறா:2206/4
குறைவு இலா மனத்தின் ஓர்ந்து மனையிடம் குறுகினாரால் – சீறா:2243/4
குறைவு அறா மக்கம் என்னும் கொழு நகர்-அதனின் வந்தார் – சீறா:2273/3
கோது அற எழுந்து தீனவர் எவர்க்கும் குறைவு அற சலாம் எடுத்துரைத்து – சீறா:2327/2
பெருகிற்றல்லது பின் குறைவு இல்லையால் – சீறா:2343/4
பூட்டு வார் சிலை வீரத்தில் குறைவு அறா பொருளின் – சீறா:2451/2
குறைவு இலா வள மக்க மா நகர் குறைஷிகளே – சீறா:2468/1
முறைமை ஆகிய கச்சினை குறைவு அற முடித்து – சீறா:2481/3
கொடுத்து இபுலீசு காபிர்-தம் மனங்கள் குறைவு அற திருத்தி அங்கு இருந்தான் – சீறா:2536/4
குறைவு இலாது உளத்து இருந்தவை அனைத்தையும் கூறும் – சீறா:2606/4
குறைவு அற பலன் படைத்தனை வாழ்ந்து நின் குலத்தோடு – சீறா:2621/3
குறைவு இல் பால் அடு புகை இரு விசும்பு என குலவ – சீறா:2680/3
குறைவு அற மனு முறை கோல் நடாத்தி நீள் – சீறா:2711/2
கொந்து அலர் மரவ தொடை புய குரிசில் ஈந்தனர் குறைவு அற அன்றே – சீறா:2863/4
வாய்த்து மாதம் பன்னிரண்டினில் குறைவு அற வளர்ந்து – சீறா:2936/3
குறைவு இலா உற தடவி நல் செழும் கரம் கொண்டு – சீறா:2938/3
குறைவு இலாது இன்னம் வளர்ந்த பொன் இது என கொடுத்தார் – சீறா:2948/4
குறைவு அற வெள்ளி நாளில் குத்துபா தொழுத பின்னர் – சீறா:3354/2
குறைவு அற நசுதில் வாழும் கத்துபான் கூட்டத்தாரை – சீறா:3679/1
குறைவு இல் பாசறை கொள்ளை மேவி அங்கு – சீறா:3970/2
முந்து வாழ் சராசரமும் ஓர் குறைவு இன்றி உவக்கும் – சீறா:4278/2
குறைவு இல் வாய்மையும் வணக்கமும் கோது அறு குணமும் – சீறா:4279/1
குறைவு இல் மணி நிறை மாலிகை குறியாது அவண் வீழ்ந்த – சீறா:4328/3
குறைவு இலாது உற அறுத்து இரும் கொழும் தசை குறைத்து – சீறா:4414/2
குறைவு இலாது அவனி தூளியும் எழுந்த விசும்பொடு திசைகளும் குலவ – சீறா:4440/4
குறைவு இல் ஆழ்ந்த கொடும் குழி தொட்டனர் – சீறா:4663/4
குறைவு அற வளர்ந்ததல்லால் குறைந்தில கனிகள் ஒன்றும் – சீறா:4709/2
குறைவு இலா பொருளே சோதி குலவிய ஒளிவே நீதி – சீறா:4750/2
முறை குறைவு அற நின்றோனே முதல்வனே அழிவில்லாமல் – சீறா:4750/3
குறைவு இலாத புகழ் நபி கூறிய – சீறா:4826/2

மேல்


குறைவு_இலாதவன் (1)

குறைவு_இலாதவன் விதித்தனேல் நீவிர் நும் குலத்துக்கு – சீறா:575/2

மேல்


குன்றம் (1)

சாய்ந்தன பிணத்தின் குப்பை தழைத்தன குன்றம் ஒப்ப – சீறா:3940/3

மேல்


குன்றமும் (2)

அடவியும் பாலையும் அருவி குன்றமும்
கட கரி வனங்களும் கடந்து போய் இகல் – சீறா:3304/1,2
விரியும் நீர் அருவி செழும் குன்றமும்
பிரசம் ஊறும் மலர் பெரும் சோலையும் – சீறா:4814/2,3

மேல்


குன்றமே (1)

குறைபடாது இருந்த வெற்றி கொழும் மணி குன்றமே யான் – சீறா:822/3

மேல்


குன்றாரே (1)

நிலைகொள் கபாடம்-தனை தீண்டி நின்றார் அறிவு குன்றாரே – சீறா:1586/4

மேல்


குன்றி (3)

புகை நிற குன்றி செம் கண் புறவு இனம் குடம்பை செய்திட்டு – சீறா:2571/2
குன்றி நிற்ப குறைகள் பொறுத்து நல் – சீறா:4248/3
பருக நல் நீரும் இன்றி பசி மிகுத்து அழகு குன்றி
அரிவையர் கற்பும் இன்றி அகலிடம் மெலிந்தது அன்றே – சீறா:4747/3,4

மேல்


குன்றிடாது (1)

குன்றிடாது எழுந்து அந்தரம் குலவி பின் இறங்கி – சீறா:1856/3

மேல்


குன்றிலர் (1)

குன்றிலர் நாள்-தொறும் குளத்தை பல் உற – சீறா:1817/2

மேல்


குன்றிலா (1)

குன்றிலா பெரும் சிறை செறி வானவர்_கோமான் – சீறா:1873/4

மேல்


குன்றின் (1)

உன்ன நடத்தி சேண் உயர் குன்றின் உறை சீயம் – சீறா:3910/3

மேல்


குன்றினில் (2)

குன்றினில் இட்ட தீபம் குவைலிது என்னும் வேந்தன் – சீறா:605/4
குன்றினில் திரிதரும் உடும்பை கூடிய – சீறா:1618/3

மேல்


குன்றினிலிடும் (1)

கோன்_மகன் ககுபு-தம்மிடத்து இலங்கி குன்றினிலிடும் விளக்கு ஆகி – சீறா:162/2

மேல்


குன்று (18)

குன்று என உயர்ந்து பருத்து உற கொழுத்து குதிப்பொடு நடந்தன அன்றே – சீறா:354/4
குன்று போல் முலை செவி சுட மனம் கொதித்திடவே – சீறா:443/4
குன்று உலாவுகொள் அரி குல குறைஷிகள் நடந்து – சீறா:593/3
இரு குன்று கடந்து எனது இன் உயிரை – சீறா:715/2
குன்று போல் உற வீங்கின முறுவல் கொண்டு இடராய் – சீறா:760/2
குன்று தோன்றுவது அதன் கிழக்கு ஒரு குவடு அடுப்ப – சீறா:769/3
கோது கோடை மாருதம் உயிர்த்து உணங்கு குன்று அனைய – சீறா:771/3
குன்று என திரள் புயன் நசாசியின் முனம் குவித்து – சீறா:2031/2
குன்று என உறைந்து அவண் படுத்துக்கொண்டதே – சீறா:2753/4
நசை தட குண குன்று அன்னான் இனியன நவிலலுற்றான் – சீறா:2778/4
குன்று என இரும் புயம் வளர்ந்துகொண்டு எழ – சீறா:2992/3
குன்று போல் விழுந்து அவிந்தனன் ஒலீது எனும் கொடியோன் – சீறா:3538/4
கையும் குன்று எனும் தோளும் வல் உரத்தொடும் கழுத்து – சீறா:3999/1
குன்று என பணைத்து வீங்கும் குவவு தோள் குமரர் எல்லாம் – சீறா:4197/2
குன்று உறழ் வலிய மொய்ம்பின் கொற்றவர் வேந்தன் மிக்க – சீறா:4369/1
குன்று என புயங்கள் ஓடி வளர்ந்தன புருவம் கோட்டி – சீறா:4386/3
குன்று நேர் புய சகுபியில் ஒருவர் கை கொடுத்து – சீறா:4832/4
குயின் உறைந்து அலறும் வரை மிசை ஏறி குன்று உறழ் மாடங்கள் தோன்றும் – சீறா:4929/1

மேல்


குன்றுகளும் (1)

குலவு வாகனத்தில் கொண்டு குன்றுகளும் குழி தரும் கானியாறுகளும் – சீறா:360/2

மேல்


குன்றும் (5)

குன்றும் கானமும் அடவியும் சுரங்களும் குறுகி – சீறா:586/1
குன்றும் கானமும் அடவியும் நதிகளும் குறுகி – சீறா:1701/1
அடவியும் குன்றும் ஆறும் அருவியும் அகன்று பின்னர் – சீறா:4903/1
மதி அகடு உரிஞ்சும் குன்றும் வளர் கழை காடும் நீந்தி – சீறா:4911/3
காண்ட அரும் குன்றும் கடங்களும் கடந்து வந்தனர் கடும் சரம் கடுப்ப – சீறா:4926/4

மேல்


குனி (8)

குனி தலை இளநீர் உண்டு கொழு மடல் தேனை மாந்தி – சீறா:806/2
குனி வார் சிலை நசுறானிகள் குருவாகிய ஊசா – சீறா:982/3
குனி சிலை தழும்பின் கையாய் கொடும் புரை ஒன்று அல்லாமல் – சீறா:2598/4
குனி சிலை புருவம் வாள் கண் கொடி இடை கரிய கூந்தல் – சீறா:3060/1
குனி சிலை கை கனானத்து என்பவர் பல குழும்ப – சீறா:3790/3
குனி சிலை தழும்பின் கையார் கொற்ற வேல் சகுசு மைந்தர் – சீறா:3938/3
குனி ஆர் சிலை கை வேந்தரொடும் சென்று கோளார் குறும்பு அடக்கி – சீறா:4033/3
குனி தரு வாளும் மருங்கினில் விசித்து கத்துபான் குழுவினர் சூழ – சீறா:4442/2

மேல்


குனிக்கும் (1)

குனிக்கும் வார் சிலை கரத்தொடு பணிந்து இரு குலத்தோர் – சீறா:2465/3

மேல்


குனித்த (1)

குனித்த வில் தட கை வீரர் திடுக்கொடும் கூண்டு வந்தார் – சீறா:2798/4

மேல்


குனித்து (4)

கொடு_மரம் குனித்து தூணியும் தாங்கி கொழும் சரம் வல கரம் தூண்டி – சீறா:999/2
குனித்து எழு மதியம் தவழ்தரு கூட கோபுரம் இலங்கும் இ ஊரில் – சீறா:4095/3
வீறு உடை வில் குனித்து அடர்ந்து விட்டனன் – சீறா:4946/4
விரைவொடும் எழுந்து வில் குனித்து பின்தொடர்ந்து – சீறா:4975/1

மேல்


குனிதர (2)

பெருகு சூல் முதிர்ந்து ஈன்று ஆர் அமுது உறைந்து பிடர் குனிதர குலை சேந்து – சீறா:56/2
குனிதர கண்ணால் கையால் கோபித்து விடுதலன்றி – சீறா:2815/2

மேல்


குனிந்து (3)

கொண்டு மென் மெல நடந்து தன் பெரும் சிரம் குனிந்து
தண் தளிர் பத தெரிசனைக்கு என சலாம் உரைத்து – சீறா:763/2,3
மண்ணினில் படுத்திடும் குனிந்து எழுந்து வால் நிமிர்க்கும் – சீறா:1533/4
குனிந்து பாதலம் மோந்து உடல் குழைத்து அற தூங்கி – சீறா:1537/2

மேல்


குனிப்பு (1)

குனிப்பு உறும் சிலை கை தீனர் யாவரும் குழுமி நிற்ப – சீறா:4187/2

மேல்


குனிய (1)

கொண்ட வேகமும் வீரமும் புறம் தலை குனிய
கண்ட காரணத்தொடும் இளைப்பு அரு நெறி காட்ட – சீறா:1542/1,2

மேல்


குனையின் (6)

குனையின் என்று ஒரு பதி அலிமா குடியிருந்தார் – சீறா:297/3
குனையின் விட்டு எழுந்த கொடி இடை மடவார் கூடினர் ஒருமுகமாக – சீறா:355/1
ஓங்கிய குனையின் எனும் பதி-தன்னில் உறைபவர் எவர் மனைக்கேனும் – சீறா:369/1
நண்ணிய குனையின் வழியினை கடந்து நடந்து தம் மனையினை சார்ந்தார் – சீறா:390/4
திரு உறை குனையின் என்னும் பதியினில் சேர்ந்தும் பாரில் – சீறா:391/2
பூ மலர் பொழில் குனையின் வந்தடைந்தனர் புதிதாய் – சீறா:438/4

மேல்


குனையினில் (3)

கோது இலா குனையினில் செல கருத்தினில் குறித்து – சீறா:342/3
குனையினில் அலிமா மக்களும் தாமும் குடிக்கு உயர் குடி என வாழும் – சீறா:375/1
கவ்வை அம் கழனி குனையினில் புகுதும் கருத்தினை கருதியே உரைத்தார் – சீறா:389/4

மேல்


குனையினை (1)

பலபல மனையும் தெரிதர நோக்கி பதி எனும் குனையினை அடைந்தார் – சீறா:360/4

மேல்


குனைன் (2)

உரைப்ப அரும் குனைன் எனும் ஊருள்ளோர் எலாம் – சீறா:307/2
சீத ஒண் பொழில் குனைன் எனும் பதியினை சேர்ந்தார் – சீறா:481/4

மேல்