க – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கஃபத்துல்லா-தனை 2
கஃபத்துல்லாவின் 1
கஃபா 5
கஃபாவிடத்து 1
கஃபாவில் 2
கஃபாவின் 1
கஃபாவினில் 1
கஃபாவினை 2
கஃபாவை 1
கஃபு 3
கக்கமொடு 1
கக்கன் 2
கக்கன்-தன்னையே 1
கக்கி 2
கக்கிநின்றன 1
ககன் 5
ககன 2
ககனம் 5
ககனமும் 3
ககனிடை 2
ககுபத்துல்லா 6
ககுபத்துல்லா-தனை 2
ககுபத்துல்லாவில் 3
ககுபத்துல்லாவின் 7
ககுபத்துல்லாவினை 2
ககுபத்துல்லாவும் 1
ககுபத்துல்லாவை 7
ககுபமும் 1
ககுபா 7
ககுபாவிடம் 1
ககுபாவில் 1
ககுபாவின் 2
ககுபாவை 1
ககுபினை 2
ககுபு 11
ககுபு-தம்மிடத்து 1
ககுபும் 1
ககுபையும் 1
கங்கம் 2
கங்கமும் 2
கங்கு 1
கங்குல் 6
கங்குலில் 2
கங்குலின் 1
கங்கை 1
கங்கையும் 1
கஜ் 1
கஸ்தூரி 1
கச்சில் 3
கச்சின் 2
கச்சினுக்கு 1
கச்சினை 1
கச்சு 8
கச்சும் 2
கச்சையும் 2
கசக்கி 1
கசக்கும்-மன்னோ 1
கசங்க 1
கசங்கி 1
கசட்டு 2
கசடன் 1
கசடு 3
கசடும் 1
கசந்த 1
கசப்ப 2
கசப்பு 1
கசப்பும் 2
கசனியே 1
கசான் 1
கசிந்து 1
கசுறசு 7
கசுறசை 1
கசுறாம் 1
கசுறில் 1
கசுறு 1
கசை 1
கசைத்தலம் 1
கசையும் 1
கஞ்ச 14
கஞ்சத்தை 1
கஞ்சம் 1
கஞ்சமும் 1
கஞ்சுகர் 1
கஞ்சுகராய் 1
கஞ்சுகி 8
கஞ்சுகியிடத்தின் 1
கஞ்சுகியில் 1
கஞ்சுகியும் 2
கஞ்சுகியையும் 1
கட்கமும் 2
கட்செவி 4
கட்செவியின் 1
கட்செவியே 1
கட்ட 1
கட்டழகினராய் 1
கட்டழகு 3
கட்டளைக்கே 1
கட்டளைப்படியே 1
கட்டளையாக 1
கட்டாம்படி 1
கட்டி 8
கட்டிய 6
கட்டியை 2
கட்டிவைத்திருப்ப 1
கட்டிவைத்து 3
கட்டினர் 1
கட்டினார் 3
கட்டினால் 1
கட்டு 19
கட்டுடன் 2
கட்டுண்டார் 1
கட்டுண்டு 1
கட்டுதல்-தனை 1
கட்டும் 1
கட்டுரை 11
கட்டுரைக்கு 1
கட்டுரைக்கும் 1
கட்டுரைக்குமே 1
கட்டுரைக்குமேல் 1
கட்டுரைகள் 1
கட்டுரைகள்-தம்மால் 1
கட்டுரைத்தனர் 1
கட்டுரைத்தனரால் 1
கட்டுரைத்தார் 1
கட்டுரைத்து 1
கட்டுரைப்படி 1
கட்டுரைப்பார் 1
கட்டுரையினில் 1
கட்டுரையுடனும் 1
கட்டுரையும் 1
கட்டுரையை 1
கட்டுரையொடும் 1
கட்டுவார் 1
கட்டை 2
கட்புலன் 1
கட்பொறி 1
கட 30
கடக்கும் 3
கடக 2
கடகம் 5
கடங்களும் 3
கடத்தல் 1
கடத்தின் 1
கடத்தினில் 1
கடத்து 2
கடத்துடன் 1
கடத்தும் 1
கடத்துள் 1
கடந்த 16
கடந்ததன் 2
கடந்தவர் 1
கடந்தன 4
கடந்தனர் 1
கடந்தார் 10
கடந்தாரே 1
கடந்தால் 1
கடந்தான் 2
கடந்திட்டு 1
கடந்திருந்து 1
கடந்திலாதார் 1
கடந்து 95
கடந்தே 3
கடந்தோர் 1
கடப்ப 2
கடப்பது 1
கடப்பன 1
கடப்பேன் 1
கடம் 9
கடம்-தனில் 1
கடம்பு 2
கடமை 2
கடமையும் 1
கடல் 221
கடல்_மகளினும் 1
கடலாடினானே 1
கடலாய் 1
கடலாயினும் 1
கடலானே 1
கடலிடத்தினில் 1
கடலிடத்தும் 1
கடலிடை 14
கடலில் 11
கடலின் 7
கடலினாரே 1
கடலினில் 2
கடலினுக்கு 1
கடலினும் 2
கடலினை 7
கடலுக்கு 1
கடலும் 5
கடலுள் 10
கடலே 7
கடலை 7
கடவதற்கு 1
கடவது 1
கடவதே 1
கடவாத 1
கடவாதன்றி 1
கடவாது 1
கடவாப்படி 1
கடவி 4
கடவிய 1
கடவியே 1
கடவுள் 3
கடவுள்-தம்மை 1
கடவுள்-தன்னை 1
கடவுளின் 1
கடவுளும் 2
கடவுளே 1
கடவுளை 1
கடவையில் 1
கடற்கரை 6
கடற்கரையிடத்தினும் 1
கடற்கரையின் 1
கடற்கு 2
கடற்குள் 5
கடற்குளாய் 1
கடற்படு 1
கடன் 14
கடன்கழித்து 1
கடன்கழிப்ப 1
கடன்கள் 1
கடன்தர 1
கடனாம் 1
கடனே 2
கடா 1
கடாட்ச 1
கடாவி 2
கடாவிக்கொண்டு 1
கடி 54
கடிகை 4
கடிகை-தன்னை 1
கடிகையின் 1
கடிகையும் 1
கடித்த 3
கடித்தது 2
கடித்தன 1
கடித்தனன் 1
கடித்து 3
கடித்தும் 1
கடிதில் 10
கடிதின் 31
கடிதினில் 18
கடிதினும் 1
கடிது 8
கடிதே 1
கடிந்த 1
கடிந்து 10
கடிந்தோம் 1
கடிப்பு 1
கடிபட்டது 1
கடிய 4
கடியும் 2
கடிவாயினில் 1
கடிவோம் 1
கடின 2
கடு 30
கடுக்கையும் 1
கடுகடுத்து 1
கடுகடுப்பவர் 1
கடுத்த 2
கடுத்ததற்கு 1
கடுத்தமும் 1
கடுத்தலை 4
கடுத்தலையுடனும் 1
கடுத்தார் 1
கடுத்திலன் 2
கடுத்து 7
கடுதாசியும் 1
கடுதாசின் 1
கடுதாசின்-கண் 2
கடுதாசு 1
கடுதாசை 1
கடுப்ப 13
கடுப்பன் 1
கடுப்பின் 1
கடுப்பினில் 3
கடுப்பு 1
கடுப்பும் 1
கடும் 16
கடுவனை 1
கடை 13
கடைக்கண் 5
கடைகால் 1
கடைகாலினில் 1
கடைகாலும் 1
கடைசியர் 6
கடைத்தலை 7
கடைத்தெரு 5
கடைதரு 1
கடைந்த 1
கடைந்து 1
கடைபட 1
கடைபடு 2
கடையில் 1
கடையின் 1
கடையினில் 1
கடையுகமளவும் 1
கடைவாய் 3
கடைவாயிடை 1
கடைவாயின் 1
கடைவீதியில் 1
கண் 217
கண்-அதனால் 1
கண்கட்டாக 1
கண்கட்டாய் 1
கண்கடை 5
கண்கடைகள் 1
கண்கடையினால் 1
கண்கள் 21
கண்களால் 2
கண்களில் 5
கண்களின் 1
கண்களினும் 1
கண்களும் 6
கண்களை 1
கண்கொளா 2
கண்கொளாத 1
கண்கொளாது 1
கண்சிவந்தார் 1
கண்ட 22
கண்டக 1
கண்டகத்தை 1
கண்டதனால் 1
கண்டதாய் 1
கண்டதால் 2
கண்டது 8
கண்டதும் 4
கண்டதுவும் 1
கண்டமும் 2
கண்டவர் 6
கண்டவர்-தம்மை 1
கண்டவர்க்கு 1
கண்டவன் 2
கண்டறி-மின் 1
கண்டன 1
கண்டனம் 2
கண்டனர் 11
கண்டனரால் 8
கண்டனரே 1
கண்டனள் 1
கண்டனன் 13
கண்டனனால் 1
கண்டனை 2
கண்டாய் 2
கண்டார் 40
கண்டான் 10
கண்டிடா 1
கண்டிடும் 3
கண்டித 1
கண்டிதத்தொடும் 1
கண்டில 1
கண்டிலம் 1
கண்டிலன் 1
கண்டிலா 1
கண்டிலான் 1
கண்டினிர் 1
கண்டு 181
கண்டும் 3
கண்டுமே 1
கண்டே 1
கண்டேம் 2
கண்டேன் 19
கண்டோ 1
கண்டோம் 2
கண்டோமிலை 1
கண்டோர் 3
கண்ணகத்து 1
கண்ணறு 1
கண்ணன் 1
கண்ணாடி 1
கண்ணாடியின் 1
கண்ணாய் 2
கண்ணார் 8
கண்ணார்க்கு 1
கண்ணால் 12
கண்ணாள் 2
கண்ணான் 1
கண்ணி 2
கண்ணிகள் 1
கண்ணிய 1
கண்ணியும் 1
கண்ணியை 1
கண்ணிருந்து 1
கண்ணில் 14
கண்ணின் 13
கண்ணின 1
கண்ணினர் 1
கண்ணினன் 1
கண்ணினால் 1
கண்ணினாளும் 1
கண்ணினிடத்தும் 1
கண்ணினில் 7
கண்ணினின் 1
கண்ணினுக்கு 2
கண்ணினும் 7
கண்ணினூடும் 1
கண்ணினை 1
கண்ணீர் 10
கண்ணு 1
கண்ணும் 11
கண்ணுள் 1
கண்ணுற்றாரால் 1
கண்ணுற்றாலும் 1
கண்ணுற 1
கண்ணெச்சில் 1
கண்ணெச்சிலும் 1
கண்ணே 6
கண்ணேறு 2
கண்ணை 2
கண்படுக்கும் 2
கண்படுத்த 1
கண்படைத்து 1
கண்மணி 4
கண்மணிக்கு 1
கண்மணியாம் 1
கண்மணியாய் 2
கண்மணியினும் 1
கண்வளர் 1
கண்வளர 1
கண்விழித்து 1
கண 7
கணக்கர் 2
கணக்கு 5
கணக்குடன் 1
கணக்கையும் 1
கணக்கொடும் 1
கணங்கள் 6
கணங்களில் 1
கணங்களின் 1
கணங்களும் 3
கணத்திடை 1
கணத்தின் 1
கணத்து 2
கணத்துடன் 1
கணத்தையும் 1
கணத்தொடு 1
கணத்தொடும் 5
கணம் 23
கணமால் 1
கணமுடன் 1
கணமும் 5
கணமோ 1
கணவர் 1
கணவராக 1
கணவரிடத்து 1
கணவருக்கே 1
கணவரை 2
கணவன்மாருடனும் 1
கணவனுடன் 1
கணவனை 3
கணவாய் 1
கணால் 1
கணிக்க 1
கணிச்சியின் 1
கணிடத்தினில் 1
கணித்தானிலன் 1
கணித்திடா 1
கணித்து 4
கணித 1
கணிதத்து 1
கணிதம் 1
கணிதரை 1
கணிதன் 1
கணிப்ப 1
கணிப்பில் 3
கணிப்பில 1
கணிப்பிலர் 2
கணிப்பிலா 1
கணிப்பிலாத 1
கணிப்பிலாது 1
கணிப்பின் 1
கணிபடா 1
கணியருப்படை 1
கணியா 1
கணில் 1
கணின் 1
கணீர் 3
கணீரொடு 1
கணும் 1
கணை 24
கணைக்கால் 3
கணைகள் 2
கணைகளால் 1
கத்தன் 2
கத்தாப் 7
கத்தாபு 3
கத்தாபே 2
கத்தாபை 1
கத்தி 1
கத்தீஜா 2
கத்து 1
கத்துபான் 9
கத்துபானவர் 1
கத்துபானவர்கள் 1
கத்தும் 1
கத்பான் 7
கத 4
கதத்த 2
கதத்தினை 1
கதத்து 1
கதத்தொடும் 2
கதம் 9
கதம்ப 2
கதம்பம் 1
கதமொடும் 2
கதலி 11
கதலிகள் 2
கதலிகை 4
கதலிகையிடத்தும் 1
கதலியும் 1
கதவம் 4
கதவினில் 1
கதவினை 1
கதவு 1
கதவை 1
கதழ்வுற 1
கதழ்வொடும் 1
கதற 1
கதறி 3
கதறியது 1
கதறியே 1
கதறினர் 1
கதறினள் 1
கதறுவர் 1
கதி 37
கதிக்கும் 1
கதிஜா 14
கதிஜா-தம் 2
கதிஜா-பாலில் 1
கதிஜாவே 3
கதிஜாவொடும் 1
கதித்த 4
கதித்து 7
கதிபெற 1
கதியில் 1
கதியின் 2
கதியும் 3
கதியுறு 1
கதியொடும் 1
கதிர் 429
கதிர்_கடவுளும் 1
கதிர்க்கால் 1
கதிர்கள் 25
கதிர்களும் 1
கதிர்களை 2
கதிர்த்து 1
கதிரதுவோ 1
கதிரவர் 1
கதிரவன் 20
கதிரவன்-தன்னை 2
கதிரவன்-தனினும் 1
கதிரவன்-தனை 1
கதிரவனை 2
கதிராய் 1
கதிரால் 3
கதிரில் 3
கதிரின் 11
கதிரினால் 2
கதிரினும் 3
கதிரினை 2
கதிருக்கு 1
கதிருடன் 1
கதிரும் 5
கதிரை 1
கதிரையும் 1
கதிரொடும் 2
கதிரோ 2
கதிரோடு 1
கதிரோன் 2
கதிரோனும் 1
கதீஜா 43
கதீஜா-தம்மை 1
கதீஜா-தமை 1
கதீஜா-பாலின் 1
கதீஜாவுடன் 1
கதீஜாவும் 1
கதீஜாவை 3
கது 1
கதுப்பில் 1
கதுப்பு 1
கதுமென 1
கதுவ 6
கதுவா 1
கதை 7
கதைபட 1
கதையால் 2
கதையினால் 1
கதையினில் 2
கதையினும் 2
கதையும் 1
கந்த 15
கந்தம் 6
கந்தமும் 1
கந்தர 3
கந்தரத்தின 1
கந்தரத்து 3
கந்தரம் 2
கந்தரமும் 1
கந்து 9
கந்துக 1
கந்துகங்கள் 1
கந்துகத்தின் 2
கந்துகத்து 1
கந்துகம் 5
கந்துகமொடு 1
கப்பணம் 2
கப்பாப் 3
கப்பாப்-தனை 1
கப்பாபை 1
கப்பாறை 1
கப்பு 1
கபட 2
கபடம் 5
கபடமாய் 1
கபடர்-தங்களை 1
கபடித 1
கபடு 2
கபடும் 4
கபடோ 1
கபாடத்தின் 1
கபாடம் 4
கபாடம்-தனை 1
கபிபா 1
கபிலை 1
கபிலையும் 1
கபீபிடத்தில் 1
கபீபினை 2
கபீபு 19
கபீபு-தாமும் 1
கபீபுக்கு 1
கபீபே 1
கபீபை 1
கபீபையும் 1
கபுகாபு 5
கபுசினில் 1
கபுசினை 1
கபுசு-தன்னொடு 1
கபுசுடன் 1
கபுசும் 2
கபுசை 1
கபுறில் 2
கபுறு 1
கபூல் 8
கம் 3
கம்ப 1
கம்பம் 1
கம்பலை 5
கம்பலையின் 1
கம்பலையும் 5
கம்பளத்தால் 1
கம்பளத்தை 1
கம்பி 1
கம்பிதம் 1
கம்பு 1
கம்பை 1
கம்மியன் 2
கமகமகமென 1
கமடத்து 1
கமடம் 1
கமம் 1
கமரிடை 1
கமல 47
கமலங்கள் 3
கமலத்தால் 2
கமலத்து 2
கமலம் 9
கமலமும் 2
கமலாசனத்து 1
கமலானனம் 1
கமலை 1
கமழ் 45
கமழ்த்தி 2
கமழ்த்தின 1
கமழ்தர 5
கமழ்தரு 1
கமழ்தலின் 1
கமழ்தலும் 1
கமழ்ந்த 11
கமழ்ந்தது 1
கமழ்ந்தன 4
கமழ்ந்திட 3
கமழ்ந்திடும் 1
கமழ்ந்திடுவ 1
கமழ்ந்து 8
கமழ்வது 1
கமழ 9
கமழும் 9
கமீம் 1
கமுக 1
கமுகினை 1
கமுகு 4
கமுகுடன் 1
கமுகும் 1
கமுகை 1
கமை 5
கமைதரும் 1
கய 4
கயங்கள் 2
கயத்தினை 1
கயத்து 1
கயத்தொடு 1
கயம் 3
கயமுனி 1
கயமுனியொடும் 1
கயல் 12
கயல்கள் 4
கயவர் 5
கயவர்-தம் 1
கயவரை 1
கயவன்-தன்னை 1
கயவு 1
கயறும் 1
கயாத்துடனே 1
கயிசு 1
கயிரவம் 1
கயில் 2
கயிற்படும் 1
கயிற்றால் 3
கயிற்றின் 1
கயிற்றினால் 1
கயிற்றினில் 1
கயிற்றினை 3
கயிற்று 2
கயிற்றை 3
கயிற்றொடும் 1
கயிறாக 1
கயிறு-அதனால் 1
கயிறு-அதனை 1
கயின் 1
கயினுக்காகவரை 1
கயினுக்காகு 3
கர்னுத 2
கர 45
கரக்கு 1
கரக்கும் 1
கரங்கள் 20
கரங்களால் 1
கரங்களில் 4
கரங்களின் 2
கரங்களும் 3
கரங்களை 2
கரட 13
கரடியின் 1
கரடியும் 1
கரண்கள் 1
கரணம் 1
கரத்த 1
கரத்தர் 2
கரத்தரும் 1
கரத்தார் 1
கரத்தால் 16
கரத்தாள் 1
கரத்திடத்தில் 2
கரத்திடை 3
கரத்தில் 36
கரத்தின் 12
கரத்தினர் 2
கரத்தினால் 11
கரத்தினில் 34
கரத்தினும் 2
கரத்தினை 4
கரத்தீர் 3
கரத்து 45
கரத்துடனே 1
கரத்தை 9
கரத்தையும் 1
கரத்தொடு 1
கரத்தொடும் 1
கரத்தோர் 1
கரதல 7
கரதலத்தார் 1
கரதலத்து 3
கரதலத்தோய் 1
கரதலம் 2
கரதலர் 1
கரதலன் 1
கரதலன்-தனக்கே 1
கரந்தது 2
கரந்தவர் 1
கரந்திட 1
கரந்து 13
கரப்ப 1
கரப்பது 2
கரப்பிடம் 1
கரப்பும் 1
கரப்பை 1
கரம் 117
கரம்படுத்திட 1
கரமும் 4
கரமுமே 1
கரர் 4
கரவங்கம் 1
கரவிடர் 2
கரவினும் 1
கரவுக்கு 1
கரன் 4
கரி 74
கரிகள் 2
கரிகளும் 1
கரிகை 1
கரிசமிடும் 1
கரிசமும் 1
கரித்த 1
கரிந்த 4
கரிந்தன 1
கரிந்தார் 1
கரிந்திடம் 1
கரிந்திடுவார் 1
கரிந்து 6
கரிபட்டு 1
கரிபு 1
கரிய 44
கரியது 1
கரியாய் 2
கரியின் 4
கரியினும் 2
கரியினை 2
கரியினோடும் 1
கரியுடன் 1
கரியும் 7
கரியை 5
கரியொடு 1
கரீஇ 1
கரு 39
கருக்கி 1
கருக்கு 1
கருக 3
கருகி 13
கருகிவிட 1
கருகு 1
கருகும் 1
கருங்கல் 2
கருங்குவளை 2
கருணை 10
கருணைகூர்ந்து 1
கருணைசெய்து 1
கருணைசெய்யும் 1
கருணையில் 1
கருணையும் 1
கருத்தனை 1
கருத்தாய் 1
கருத்தில் 16
கருத்தின் 6
கருத்தின்படி 1
கருத்தினர் 1
கருத்தினன் 1
கருத்தினானும் 1
கருத்தினில் 20
கருத்தினின் 1
கருத்தினுக்கு 2
கருத்தினும் 1
கருத்தினுள் 7
கருத்தினுற்றவை 1
கருத்தினூடு 3
கருத்தினூடும் 2
கருத்தினை 4
கருத்தினோடும் 2
கருத்து 42
கருத்துடன் 3
கருத்தும் 8
கருத்துள் 6
கருத்துற 2
கருத்தூடு 1
கருத்தே 1
கருத்தை 2
கருத்தையும் 4
கருத்தொடும் 5
கருத்தோ 1
கருத்தோன் 1
கருதல் 1
கருதலர் 12
கருதலர்க்கு 3
கருதலர்கள் 1
கருதலன் 2
கருதலார் 2
கருதலார்-தம் 1
கருதலார்-தமை 1
கருதா 1
கருதாநின்று 1
கருதார் 1
கருதி 13
கருதிய 6
கருதியது 1
கருதியிற்று 1
கருதியே 1
கருதின 1
கருதினரே 1
கருதினனே 1
கருதும் 2
கருப்ப 1
கருப்பம் 4
கருப்பமும் 3
கருப்பமுமே 1
கருப்பாலையை 1
கருப்பினில் 1
கருப்புமும் 1
கருப்புர 1
கருப்பூரமுடன் 1
கருப்பூரமும் 1
கருப்பை 1
கரும் 74
கரும்பின் 1
கரும்பு 17
கரும்புகள் 1
கரும்பே 1
கரும்பை 3
கரும்பொன் 2
கரும்பொனின் 1
கரும 1
கருமங்கள் 1
கருமம் 24
கருமமும் 3
கருமுகை 1
கருமை 3
கருவற 1
கருவறுத்து 3
கருவாய் 1
கருவி 4
கருவி-தன்னால் 1
கருவிட்டு 1
கருவிதத்தொடும் 1
கருவியார் 1
கருவியால் 1
கருவிள 1
கருவிளை 2
கருவினில் 1
கருவினும் 1
கருனுதாலிபு 1
கரை 42
கரைக்கும் 1
கரைகடந்து 1
கரைகண்டவர்கள்-பால் 1
கரைகண்டார் 1
கரைகளில் 1
கரைகளும் 4
கரைத்த 3
கரைத்தல் 1
கரைத்தலாயினும் 1
கரைத்தனர் 1
கரைத்திட 1
கரைத்து 8
கரைந்தார் 3
கரைந்தான் 1
கரைந்து 2
கரைப்படுத்திடும் 1
கரைப்படும் 1
கரைபுரள் 1
கரைபுரள 1
கரைபோட்டு 1
கரையிடம்-தொறும் 1
கரையில் 4
கரையிலா 10
கரையிலாது 1
கரையின் 2
கரையினில் 1
கரையினை 1
கரையும் 1
கரையுளி 1
கரையை 1
கரைவதானார் 1
கரைவது 1
கரைவர் 1
கரைவன் 1
கல் 30
கல்-பால் 1
கல்பினன் 1
கல்பினில் 4
கல்முழை 1
கல்லகத்து 2
கல்லகம் 1
கல்லா 2
கல்லாத 1
கல்லாம் 1
கல்லி 1
கல்லிய 2
கல்லின் 1
கல்லினால் 2
கல்லினில் 2
கல்லினும் 1
கல்லினுள் 2
கல்லினை 2
கல்லுடன் 1
கல்லும் 6
கல்லெனும் 1
கல்லே 1
கல்லை 4
கல்லொடு 2
கல்லொடும் 1
கல்லோடு 1
கல்லோடும் 1
கல்வி 6
கல்வியாம் 1
கல்வியின் 2
கல்வியும் 2
கல்வியோர் 1
கல 2
கலக்க 4
கலக்கம் 4
கலக்கமும் 3
கலக்கமுற்றவர் 1
கலக்கமுற்றார் 1
கலக்கமுற்று 2
கலக்கலாம் 1
கலக்கி 5
கலகம் 3
கலகமிட்டு 1
கலங்க 3
கலங்கல் 1
கலங்கி 27
கலங்கிட 1
கலங்கிய 1
கலங்கியது 1
கலங்கியே 1
கலங்கில 1
கலங்கிற்று 1
கலங்கின 1
கலங்கினர் 2
கலங்கினள் 1
கலங்கினன் 2
கலங்கு 2
கலங்குதல் 1
கலங்கும் 1
கலங்குவர் 1
கலங்குவன் 1
கலசத்தில் 1
கலசத்து 1
கலசம் 1
கலசமோ 1
கலத்தில் 1
கலத்தை 2
கலத்தொடும் 1
கலந்த 4
கலந்தது 1
கலந்தனர் 1
கலந்தார் 1
கலந்திருந்து 1
கலந்து 21
கலந்துறும் 1
கலந்தே 1
கலப்ப 4
கலப்பினர் 1
கலபு 3
கலம் 5
கலம்-அது 1
கலமே 1
கலவா 1
கலவை 8
கலவையில் 2
கலவையும் 3
கலன் 15
கலன்-அவை 1
கலன்கள் 12
கலன்களும் 1
கலன்களை 1
கலன்களொடு 1
கலனும் 2
கலா 1
கலாசு 1
கலாப 2
கலாவானது 1
கலி 16
கலிக்கவே 1
கலிக்கும் 2
கலித்த 3
கலித்து 4
கலிப்ப 2
கலிப்பினும் 1
கலிப்பினை 1
கலிபினை 1
கலிமா 83
கலிமா-தன்னை 5
கலிமா-தனை 3
கலிமா_விரல் 1
கலிமா_விரலினை 1
கலிமாவில் 1
கலிமாவின் 1
கலிமாவினை 3
கலிமாவுக்கு 2
கலிமாவும் 2
கலிமாவை 37
கலியும் 1
கலின் 1
கலின 8
கலினெனும் 1
கலுழ் 2
கலுழ்தர 1
கலுழ்ந்தனர் 1
கலுழ்ந்தார் 1
கலுழ்ந்து 1
கலுழ 2
கலுழும் 1
கலை 61
கலை_வலர் 1
கலை_வலன் 2
கலை_வலனொடு 1
கலை_வலார் 1
கலை_வலாளரும் 1
கலை_வலான் 2
கலைகள் 5
கலைகளும் 1
கலைகளோடும் 1
கலைத்தான் 1
கலைத்தே 1
கலைந்தது 1
கலைந்தார் 1
கலைந்து 5
கலைப்பவன் 1
கலைப்பன் 1
கலைப்பினில் 1
கலைமறை 1
கலைய 3
கலையன்று 1
கலையிடத்தில் 1
கலையில் 1
கலையின் 2
கலையினில் 1
கலையினை 1
கலையினோடும் 1
கலையுடன் 1
கலையும் 6
கலையை 5
கலையொடு 1
கலையொடும் 2
கலைவது 1
கவ்வி 7
கவ்விட 1
கவ்விய 1
கவ்வியது 2
கவ்விற்று 1
கவ்வை 8
கவ்வைகள் 1
கவ்வையில் 1
கவ்வையின் 1
கவ்வையும் 1
கவச 2
கவசம் 4
கவசமும் 1
கவட்டு 3
கவடமாய் 1
கவண் 10
கவணால் 1
கவந்தம் 1
கவப்பட்டு 1
கவர் 14
கவர்ந்த 2
கவர்ந்தனர் 1
கவர்ந்து 5
கவர 2
கவரி 17
கவரிகள் 2
கவரிமா 1
கவரியின் 2
கவரியும் 8
கவரும் 3
கவல்வதாயினார் 1
கவல்வது 1
கவலல் 1
கவலலுற்றார் 1
கவலுதற்கு 4
கவலும் 3
கவலை 5
கவலையும் 3
கவலையுற்று 1
கவலையை 1
கவளம் 1
கவன 12
கவனம் 1
கவி 4
கவிக்கவே 1
கவிகை 83
கவிகைக்கு 1
கவிகைகள் 1
கவிகையர் 1
கவிகையன் 1
கவிகையார் 3
கவிகையாரிடத்தில் 1
கவிகையில் 2
கவிகையின் 8
கவிகையீர் 2
கவிகையும் 12
கவிகையுமாய் 1
கவிகையை 2
கவிகையோடும் 1
கவிகையோய் 1
கவித்த 2
கவித்திட 1
கவிதரு 1
கவிதை 1
கவிதையால் 1
கவிதையின் 3
கவிந்த 2
கவிந்தமட்டு 1
கவிந்து 1
கவிப்ப 7
கவிய 2
கவியன் 1
கவியால் 1
கவியில் 2
கவியினில் 1
கவியும் 2
கவிழ் 3
கவிழ்த்த 1
கவிழ்த்தி 1
கவிழ்த்து 1
கவிழ்ந்தது 2
கவிழ்ந்து 7
கவிழ்ப்ப 1
கவிழ்ப்பும் 1
கவிழ 1
கவிழாது 1
கவிழொடு 1
கவின் 44
கவின்கள் 1
கவின்பெற்று 1
கவின்பெற 1
கவின 10
கவினும் 8
கவினுற 2
கவினுறும் 2
கவினை 1
கவினொடு 1
கவுத்துவம் 1
கவுல் 3
கவுலத்து 2
கவுள் 6
கவை 19
கழங்கு 2
கழல் 43
கழலாது 1
கழலினர் 1
கழலினோடும் 1
கழலும் 1
கழற்றலாகாது 1
கழற்றி 2
கழற்றிலன் 1
கழற்றினன் 2
கழற 5
கழறல் 3
கழறலுற்றார் 1
கழறலுற்றான் 3
கழறி 3
கழறிய 2
கழறின் 1
கழறினரால் 1
கழறினரே 1
கழறினள் 1
கழறினன் 2
கழறினனால் 2
கழறினார் 2
கழறினை 1
கழறுதல் 1
கழறும் 3
கழறுவர் 1
கழறுவரால் 3
கழனி 10
கழனிகள் 1
கழனிகள்-தோறும் 2
கழனியில் 2
கழனியும் 6
கழனியை 1
கழிகளில் 1
கழிகின்ற 1
கழித்த 2
கழித்தலும் 1
கழித்தார் 1
கழித்திட்டாரால் 1
கழித்திலன் 1
கழித்து 4
கழிந்த 4
கழிந்ததோ 1
கழிந்து 1
கழிபட 1
கழீஇ 1
கழுகு 1
கழுகும் 1
கழுத்தடி 1
கழுத்தல் 1
கழுத்தாள் 1
கழுத்தில் 3
கழுத்தின் 2
கழுத்தினில் 1
கழுத்தினும் 1
கழுத்தினை 1
கழுத்து 7
கழுத்தும் 1
கழுத்தை 1
கழுத்தையும் 1
கழுது 2
கழுதுகள் 1
கழுநீர் 2
கழுவி 1
கழுவிலாது 1
கழுவின் 1
கழுவினர் 1
கழுவினாரால் 1
கழை 8
கழைக்கு 1
கழையில் 1
கள் 18
கள்வர் 1
கள்வரால் 1
கள்வரும் 1
கள்ள 2
கள்ளம் 4
கள்ளம்-அது 1
கள்ளமாய் 1
கள்ளமும் 4
கள்ளர் 3
கள்ளரும் 1
கள்ளியின் 1
கள்ளியும் 1
கள்ளும் 1
கள 3
களங்கம் 4
களங்கு 3
களத்திடை 12
களத்திடையினில் 1
களத்தில் 11
களத்தின் 1
களத்து 2
களத்தும் 1
களப 3
களபத்தின் 1
களபம் 1
களபமும் 1
களம் 7
களம்-தனில் 1
களமர்கள் 1
களமும் 3
களவு 3
களவுடன் 1
களவும் 1
களன் 1
களி 21
களிக்கும் 1
களிக்குமாறா 1
களிகூர்ந்து 3
களிகூர 1
களிகொண்டு 2
களித்ததாலும் 1
களித்தன 1
களித்தனர் 2
களித்தனன் 1
களித்தார் 2
களித்தாரே 1
களித்திட 2
களித்திலன் 1
களித்து 59
களித்தேன் 2
களிப்ப 20
களிப்பின் 1
களிப்பினால் 2
களிப்பினோடும் 1
களிப்பு 27
களிப்புடன் 4
களிப்பும் 2
களிப்புற்றார் 1
களிப்புற்றாரால் 1
களிப்புற்று 6
களிப்புற 12
களிப்புறும் 1
களிப்பை 2
களிப்பொடு 4
களிப்பொடும் 14
களிற்றர் 1
களிற்றின் 3
களிற்று 3
களிற்றை 2
களிறு 33
களிறுக்கு 1
களிறுகள் 2
களிறும் 4
களிறே 5
களிறொடும் 1
களை 7
களைகள் 1
களைகுவன் 1
களைதர 2
களைதரும் 2
களைதற்கு 2
களைந்த 2
களைந்தார் 1
களைந்திட்டு 1
களைந்திடுக 1
களைந்திடும் 1
களைந்து 5
களைந்தேன் 1
களைய 2
களையால் 1
களையும் 2
களைவது 4
களைவித்து 1
கற்கும் 1
கற்குவை 1
கற்பக 4
கற்பகமும் 1
கற்பவர் 1
கற்பனை 1
கற்பாம் 1
கற்பான் 1
கற்பில் 2
கற்பின் 6
கற்பினுக்கு 1
கற்பு 9
கற்புக்கு 1
கற்புடைமையார் 1
கற்பும் 3
கற்பூரம் 3
கற்பை 2
கற்ற 4
கற்றவர் 1
கற்றவர்க்கு 1
கற்றவன் 1
கற்றா 1
கற்றிடும் 1
கற்று 6
கற்றும் 1
கற்றை 10
கற்றையாலும் 1
கற்றோர் 1
கறங்க 6
கறங்கிய 4
கறங்கு 3
கறங்கும் 2
கறந்தனள் 1
கறந்து 5
கறா 1
கறாம் 1
கறி 4
கறித்த 1
கறித்தனர் 1
கறித்திடும் 1
கறித்து 8
கறிதர 1
கறிப்ப 1
கறிப்பன் 1
கறிப்பார் 1
கறியா 1
கறியுடன் 1
கறுக்கறா 3
கறுத்த 3
கறுத்தன 1
கறுத்து 7
கறுத்தே 1
கறுப்பு 1
கறுப்பும் 1
கறுப்பூரம் 1
கறுப்பொடு 1
கறுபு 17
கறுபு-தன் 3
கறுவி 1
கறுவிய 1
கறுவொடும் 2
கறுழ் 1
கறை 28
கறைதரா 1
கறைபடா 2
கறையும் 1
கன்றல் 1
கன்றி 4
கன்றிடை 1
கன்றிய 2
கன்றிலா 1
கன்றிலாது 1
கன்றினை 3
கன்று 12
கன்று-அது 1
கன்றுகள் 2
கன்றுடன் 1
கன்றும் 10
கன்றோடும் 1
கன்னத்தில் 1
கன்னம் 2
கன்னம்வைத்து 1
கன்னல் 12
கன்னி 5
கன்னியர் 7
கன்னியர்கள் 1
கன்னியும் 2
கன்னியே 2
கன்னியை 3
கன 14
கனக்க 3
கனக்கு 1
கனக்கும் 1
கனக 23
கனக_கொடி 1
கனக_நாட்டில் 1
கனக_நாட்டின் 2
கனக_நாட்டு 1
கனக_நாடு-அதனின் 2
கனகத்தினை 1
கனகநாட்டவர்கள் 1
கனகம் 1
கனகமும் 1
கனத்த 5
கனத்து 2
கனபதி 1
கனம் 9
கனம்-தனில் 1
கனல் 29
கனல்கள் 2
கனல 4
கனலி 2
கனலில் 1
கனலும் 1
கனலே 1
கனலை 1
கனலையும் 1
கனவில் 1
கனவின் 5
கனவினால் 1
கனவினில் 7
கனவினின் 1
கனவினும் 1
கனவினை 4
கனவு 23
கனவுகள் 2
கனவும் 4
கனவை 2
கனவையும் 1
கனன்றார் 1
கனன்று 4
கனாவினை 1
கனானத்து 5
கனானா 7
கனானி 2
கனானியர் 1
கனி 75
கனி_மொழி 1
கனிக்கும் 1
கனிகள் 14
கனிகளும் 1
கனிகளை 1
கனிதர 1
கனிந்த 6
கனிந்து 10
கனிந்தே 2
கனிய 1
கனியின் 1
கனியினும் 3
கனியினை 1
கனியுடன் 1
கனியும் 8
கனியே 1
கனியை 9
கனியையும் 1
கனியொடு 2
கனியொடும் 3
கனியோ 1
கனிவும் 1
கனை 20
கனைக்கும் 2
கனைத்த 4
கனைத்து 3
கனைதரும் 1
கனைப்பும் 1

கஃபத்துல்லா-தனை (2)

தஞ்சம் ஈது என கஃபத்துல்லா-தனை சார்ந்தார் – சீறா:233/4
வடிவு இருந்து ஒளிர் கஃபத்துல்லா-தனை வலமாய் – சீறா:234/1

மேல்


கஃபத்துல்லாவின் (1)

சீத ஒண் கதிர் சேர் கஃபத்துல்லாவின் திசையினில் வடகிழக்காக – சீறா:255/2

மேல்


கஃபா (5)

நாரியும் கரும் கல் தொட்டு முத்தமிட்டு நடந்து கஃபா வலஞ்செய்து – சீறா:352/1
பிரிந்திடாத கஃபா எனும் பேரின்ப துறையை – சீறா:1223/2
வரு நெறி பிழைத்தீர் கஃபா வலஞ்செய்து குபலை போற்றும் – சீறா:1351/1
தொன்று தோன்று கஃபா மிசை தோன்றவும் வேண்டும் – சீறா:1856/4
மழ களிறு அனையான் கஃபா மக்க மா நகரில் புக்கான் – சீறா:4374/4

மேல்


கஃபாவிடத்து (1)

நெருங்கு வெண் கொடி கஃபாவிடத்து ஏகி நிரை மயிர் போர்வையால் மூடி – சீறா:1945/3

மேல்


கஃபாவில் (2)

வகிர்ந்து பேரொளி திருந்திட விரிந்த கஃபாவில்
புகுந்து சுற்றி வந்து அடி பணிந்து இறைஞ்சி வாய் புதைத்து – சீறா:474/2,3
அறை முரசு அதிர திமஸ்கு இறையவனும் எழுந்தனர் அரிய கஃபாவில் – சீறா:1946/4

மேல்


கஃபாவின் (1)

கனத்த மா மணி கொம்பு என நடந்து கஃபாவின்
மன திருக்கு அற வலஞ்செய்து வாயிலில் வந்து – சீறா:196/2,3

மேல்


கஃபாவினில் (1)

போந்து கஃபாவினில் புகுந்து தொன் முறை – சீறா:2413/3

மேல்


கஃபாவினை (2)

மதம் சொரிந்து அசைந்த களிறு என நடந்து வந்து கஃபாவினை வலஞ்செய்து – சீறா:288/2
வருந்திடாது கஃபாவினை எழுதரம் வலமாய் – சீறா:1857/2

மேல்


கஃபாவை (1)

கதிர் உமிழ்ந்து காரணம் பல விளங்கு கஃபாவை
பிதிர்தரும்படி கண்டு அதை பெலத்தொடு நிறுவி – சீறா:1222/2,3

மேல்


கஃபு (3)

ஆங்கு அது கண்டு கஃபு என்னும் ஆண்டகை – சீறா:4062/1
குற்றம் உறு வல் நரகு சேர் கொடிய கஃபு
சுற்றம் எனும் மள்ளர் சிலர் சோபமொடு ஷாமின் – சீறா:4136/1,2
பாதம் பற்றிய கஃபு எனும் பாவியான் – சீறா:4236/1

மேல்


கக்கமொடு (1)

பாசன் அபில் கக்கமொடு பற்பலர் உடன்று – சீறா:1783/2

மேல்


கக்கன் (2)

கக்கன் அருள் முன் சுற்றிட வளைந்தார் குபிர் களைந்தார் – சீறா:4322/4
கக்கன் தூதர் கடிது எழுந்தார் அரோ – சீறா:4659/4

மேல்


கக்கன்-தன்னையே (1)

தான் என நின்ற கக்கன்-தன்னையே தொழுது நின்றார் – சீறா:4782/4

மேல்


கக்கி (2)

விடங்களை அரிதில் கக்கி அனந்தனும் வெருக்கொண்டானால் – சீறா:3851/4
ஓலமிட்டு உதிர மாழை கக்கி உடலே எரித்து உரிவ போலுமே – சீறா:4213/4

மேல்


கக்கிநின்றன (1)

கக்கிநின்றன ஊறுகள் இடன் அற கலிப்ப – சீறா:3543/3

மேல்


ககன் (5)

கதிரின் வெய்யவன் மேல் கடல் புக ககன் முழுதும் – சீறா:1855/2
கடு விடம் அனைய இருள் குலம் அறுத்து ககன் முகட்டு ஒளி சுதை தீற்றி – சீறா:1916/2
ககன் இழிந்து அரிய பெரும் சிறை ஒடுக்கி கடிதினில் கண் இமைத்திடும் முன் – சீறா:1944/3
இறை ககன் புகுந்தனர் யாரும் இன்புற – சீறா:3257/3
ககன் இழிந்து அமராதிபர் வரவு கண்டனனால் – சீறா:3472/4

மேல்


ககன (2)

ககன வெம் கதிரவன் கரங்கள் தூளியில் – சீறா:3017/1
கரம் எடுத்து எறிந்திடுதலும் ககன வெண் முகடும் – சீறா:4410/1

மேல்


ககனம் (5)

கடலினை மலையை கதிர் மதி உடுவை ககனம் மற்று அறுஷொடு குறுசை – சீறா:4/1
ககனம் எண் திசை அடங்கலும் பரந்து காலூன்றி – சீறா:22/3
விரி கதிர் ககனம் புடவிமட்டு ஒழுங்காய் விண்ணவர் எண்ணிறந்தனையோர் – சீறா:236/3
உன்னத ககனம் முகடு அற உருக்கும் உலை-கொலொ என அறிகிலமால் – சீறா:683/4
கரதலம் புய வரை ககனம் துன்னவே – சீறா:1796/4

மேல்


ககனமும் (3)

பொருந்திட விடுத்தார் ககனமும் புவியும் பொது அற விழுங்கியது அன்றே – சீறா:1901/4
ககனமும் புவியும் போற்றும் காவலன் புலியை செவ்வி – சீறா:3190/1
ககனமும் புவியும் இல்லா கவின் பழுது ஒழுகும் கையின் – சீறா:3214/1

மேல்


ககனிடை (2)

கரும் கடல் எழுந்தது என்ன ககனிடை செறிந்து மீண்ட – சீறா:21/4
விட்டு ஒளி பரப்பி ககனிடை படர்ந்தார் விறல் பெறும் விண்ணவர்க்கு அரசர் – சீறா:2528/4

மேல்


ககுபத்துல்லா (6)

கட்டு பேர் ஒளி ககுபத்துல்லா இருக்கையினான் – சீறா:95/2
புதுமைகள் அனைத்தும் கண்டு கண் குளிர்ந்து பொன்_கொடி ககுபத்துல்லா விட்டு – சீறா:353/1
பொருள் அங்கு உண்டு என ககுபத்துல்லா நடுப்புறத்தில் – சீறா:1230/2
வயிர ஒண் கதிர் ககுபத்துல்லா வலம் சூழ்ந்து – சீறா:1886/2
இறையவன் ககுபத்துல்லா என்று எய்திய – சீறா:2958/1
இருள் அறும் ககுபத்துல்லா எனும் இடத்து எய்தினாரால் – சீறா:3401/4

மேல்


ககுபத்துல்லா-தனை (2)

இறைவன் நேர் வழி ககுபத்துல்லா-தனை இயல்பாய் – சீறா:1226/3
இசைய நல் எழில் ககுபத்துல்லா-தனை இறக்கி – சீறா:1227/3

மேல்


ககுபத்துல்லாவில் (3)

திருந்திட நடப்ப ககுபத்துல்லாவில் சிறந்திடும் தென்கிழ மூலை – சீறா:351/3
விரை கமழ்ந்திடும் ககுபத்துல்லாவில் தென்மேல்-பால் – சீறா:475/2
அன்றியும் செழும் ககுபத்துல்லாவில் சென்று அணுகி – சீறா:4838/1

மேல்


ககுபத்துல்லாவின் (7)

கருதிய வரம் கேட்டிருந்து நெஞ்சுருகும் காலையில் ககுபத்துல்லாவின்
நிரைநிரை செறிந்த புத்துகள் அனைத்தும் நெட்டுயிர்ப்பொடு கலைந்து அலைந்து – சீறா:269/2,3
நானிலம் புகலும் ககுபத்துல்லாவின் நாலு மூலையும் ஒரு நெறியாய் – சீறா:270/3
நறை குடிபுகுந்த ககுபத்துல்லாவின் நடு இருந்து ஒளிரும் மா மதியம் – சீறா:1919/1
முதிர் கதிர் எறித்த ககுபத்துல்லாவின் முன்றிலில் சிறந்த வெண் மதியம் – சீறா:1920/1
கான் அலர் பொதுளும் ககுபத்துல்லாவின் கடி மதிள் புறத்து ஒரு-பாலில் – சீறா:1947/2
நிதி மதிள் ககுபத்துல்லாவின் நேர்-அதாய் – சீறா:2963/3
வரத்தினில் சிறந்த ககுபத்துல்லாவின் ஆபுசம்சத்தின் நீர் வழங்கும் – சீறா:3606/1

மேல்


ககுபத்துல்லாவினை (2)

காதல் கூர்தர ககுபத்துல்லாவினை கடிதின் – சீறா:1221/3
சிறந்து இலங்கிட ககுபத்துல்லாவினை செய்தார் – சீறா:1224/4

மேல்


ககுபத்துல்லாவும் (1)

பூ நிமிர் ககுபத்துல்லாவும் பூண் எனும் – சீறா:2962/3

மேல்


ககுபத்துல்லாவை (7)

சோதி எங்கணும் பரந்திட ககுபத்துல்லாவை
தீது இலாது உற சுவன மா மணத்தொடும் செய்தார் – சீறா:1219/3,4
கன்னல் வேலி மக்காபுர ககுபத்துல்லாவை
நல் நயம் பெறு நெறி இபுறாகிம் நல் நபிக்கு – சீறா:1225/1,2
கண மணி திரள் கதிர் உமிழ் ககுபத்துல்லாவை
பிணையல் தாங்கிய புய வரை குறைஷிகள் பெரிதாய் – சீறா:1229/1,2
கறை இலா முழுமதி எனும் ககுபத்துல்லாவை
குறைஷி மன்னவர் அனைவரும் ஒருங்குற கூண்டு – சீறா:1232/1,2
முடியின் மை தவழ் ககுபத்துல்லாவை முன்னினரால் – சீறா:1885/4
பின்னரில் ககுபத்துல்லாவை பெட்புற – சீறா:2959/2
நடித்திடும் ககுபத்துல்லாவை நாடியே – சீறா:2969/4

மேல்


ககுபமும் (1)

தோன்றில ககுபமும் தோன்றில தகைத்த – சீறா:4575/2

மேல்


ககுபா (7)

இறையவன் ஏவ விண்ணவர் கரத்தால் இயற்றிய மணி மதில் ககுபா
மறைபடாது எவர்க்கும் கேட்பனவாக வாய் திறந்து ஓதுவ போன்று – சீறா:271/1,2
பரவியே சிதற கண்டதும் ககுபா பண்புற சுசூது செய்து இயல்பா – சீறா:272/2
புதல்வராகிய முகம்மதும் தனி ஓர் போது நீடு ககுபா அடுத்து – சீறா:1429/2
மண்ணகம் நோக்கி மெலமெல தாழ்ந்து மக்க மா நகரியில் ககுபா
நண்ணி விண் முகட்டின் நடு நிலை நோக்கி நலம் கெழும் கலை நிலா ஒழுக – சீறா:1917/2,3
வடிவுறும் ககுபா வாயிலின் எதிர்ந்து மகிழ்வொடும் எழுதரம் வலம்வந்து – சீறா:1918/3
மன்னிய ககுபா குடுமி மேல் சிறந்து மறு அற பொருந்தியது அன்றே – சீறா:1924/4
கட்டிய பொன் மதிள் ககுபா நகரிடை வெம் குபிரர் மனம் கருகி வாட – சீறா:2174/3

மேல்


ககுபாவிடம் (1)

மன்றல் துன்றும் மது மாலை நாற்றி ஒளிர் மணி திகழ்ந்த ககுபாவிடம்
சென்று அடுத்து அருகு இருந்து மூதுரை தெளித்த மா மறை வழிக்கொடே – சீறா:1432/2,3

மேல்


ககுபாவில் (1)

மோதுதலும் கேளாது ககுபாவில் தூக்கி வைத்த முறியை வாங்கி – சீறா:2177/3

மேல்


ககுபாவின் (2)

மாதிரம் அடர் ககுபாவின் வாயிலில் – சீறா:2145/3
ஒன்பதாம் வருடம் வரையளவும் உயர் ககுபாவின் ஒருங்கு தூக்கி – சீறா:2175/2

மேல்


ககுபாவை (1)

மன்னர்_மன்னவர் மதித்திட சிறந்த ககுபாவை
முன் இருந்ததின் மும்மடங்கு எனும்படி முடித்தார் – சீறா:1240/3,4

மேல்


ககுபினை (2)

வஞ்சகன் இறுதி கொண்டுவந்திருந்த முகம்மது ககுபினை நோக்கி – சீறா:4115/1
பத மலர் தொழுது வினையம் உள் நிறைந்த பாதக ககுபினை இரவின் – சீறா:4122/2

மேல்


ககுபு (11)

சூல் முதிர் மழை கை ககுபு கண்மணியாய் தோன்றிய முறத்திடத்து உறைந்த – சீறா:162/3
வண்டு பாண்செயும் தொடை புய ககுபு எனும் மன்னர் – சீறா:4005/1
ஆய்ந்த நெஞ்சினர் ககுபு காண்டலும் அடல் நயினார் – சீறா:4006/1
இடர் உறும் பகை ககுபு என்னும் பேரினன் – சீறா:4056/2
கோன் நிலை புரந்தோன் ககுபு எனும் நாம கொடுமையன் குறித்தவை உரைப்பாம் – சீறா:4074/4
புறத்திடை சூழ ககுபு எனும் சூதன் புரவியின் ஏறி அங்கு எளிதில் – சீறா:4078/2
கட்புலன் கதுவா இருளினில் போற்றி ககுபு என கூவினர் அன்றே – சீறா:4110/4
ஈனவன் ககுபு கேளிர் என்பவர் சுகுறா நீந்தி – சீறா:4357/2
வெந்து எரி கலுழும் கண்ணார் வீழ்த்திட ககுபு விண்ணில் – சீறா:4359/3
வென்றி சேர் மடங்கல் அன்னான் ககுபு எனும் வீரர்_வீரன் – சீறா:4369/2
காய்ந்து இகல் தொடங்கிநின்ற அபூசகல் ககுபு வேந்தன் – சீறா:4379/1

மேல்


ககுபு-தம்மிடத்து (1)

கோன்_மகன் ககுபு-தம்மிடத்து இலங்கி குன்றினிலிடும் விளக்கு ஆகி – சீறா:162/2

மேல்


ககுபும் (1)

காதல் வஞ்சகம் கடி கொண்ட ககுபும் ஆமிறுவும் – சீறா:4837/2

மேல்


ககுபையும் (1)

வீரமும் திறனும் வாய்ந்த ககுபையும் வதைத்து வீழ்த்தி – சீறா:4362/3

மேல்


கங்கம் (2)

கங்கம் உலவும் கதிர் அயில் கடவுள்-தன்னை – சீறா:1766/1
கங்கம் தூணியில் சேர்த்து வாள் கை கொடு களிப்புற்று – சீறா:4597/1

மேல்


கங்கமும் (2)

கங்கமும் கொடியும் சகுந்தமும் ஓரி கணங்களும் இகலனும் சுணங்கும் – சீறா:3577/1
கரும் சகுந்தமும் கொடி கணமும் கங்கமும்
உரைஞ்சிட கொடியொடு நடந்த ஒள்ளியோர் – சீறா:3661/1,2

மேல்


கங்கு (1)

கங்கு தப்பிய கத்துபான் குழுவும் கனானா – சீறா:4619/1

மேல்


கங்குல் (6)

நெருங்கிய கங்குல் போதில் நிறைந்த வல் இருளை மோதி – சீறா:2294/1
கதிரவன் கடலில் புக்கான் கங்குல் அம் காலை போழ்தின் – சீறா:3418/1
முன்னிடம் தெரிகிலா கங்குல் முன்னி நல் – சீறா:3634/3
கங்குல் அம் காலையில் கதவை தீண்டுதற்கு – சீறா:3640/1
கங்குல் அம் காலையில் கரந்து போயினான் – சீறா:3657/4
நிறம் தரம் தெரியா கங்குல் நின்றனர் ஒருபால் அன்றே – சீறா:3716/4

மேல்


கங்குலில் (2)

பன்ன அரும் கங்குலில் பரந்து போயினார் – சீறா:3647/4
பரிகளை கங்குலில் கரந்து பற்றியும் – சீறா:3648/1

மேல்


கங்குலின் (1)

கங்குலின் எதிர்ந்து தாவும் போதினில் கடிதின் ஆவி – சீறா:3706/1

மேல்


கங்கை (1)

கங்கை தன் உள்ளகம் களிப்புற்று ஆனந்தம் – சீறா:496/3

மேல்


கங்கையும் (1)

கந்தரமும் மிக்க புனல் கங்கையும் அடுத்த – சீறா:4894/4

மேல்


கஜ் (1)

ஏய்ந்த கஜ் எனும் நெறி முடித்திட்டார் அரோ – சீறா:2413/4

மேல்


கஸ்தூரி (1)

பரவு கஸ்தூரி மனை எலாம் நிறைந்த பரிமளம் கமகமகமென – சீறா:253/3

மேல்


கச்சில் (3)

மிகைத்த கச்சில் முகம்மதின் வீரத்தை – சீறா:1413/3
மொய்த்த கச்சில் முகம்மதை வஞ்சனை – சீறா:1417/2
ஆய மக்காவின் கச்சில் அணிபெற ஐம்பத்தாறு – சீறா:2348/2

மேல்


கச்சின் (2)

விண் நிலா கதிரின் கச்சின் மேல் படுத்தி விசித்தனர் திறல் வய வீரர் – சீறா:3156/4
பலி எனக்கு அருள்வீர் என்ன பரு மணி கச்சின் கையால் – சீறா:3368/3

மேல்


கச்சினுக்கு (1)

நயமுற நடக்கும் அ நாளில் கச்சினுக்கு
இயல்பெற யாவரும் ஈண்டினார் அரோ – சீறா:2411/3,4

மேல்


கச்சினை (1)

முறைமை ஆகிய கச்சினை குறைவு அற முடித்து – சீறா:2481/3

மேல்


கச்சு (8)

கச்சு அணி முலைச்சியர் கதிர் கொள் மால் வரை – சீறா:1149/3
வடத்தினுள் அடங்காது இணைத்த கச்சு அறுத்து மத கரி கோட்டினும் கதித்து – சீறா:1966/3
துலக்கமுற வந்த கச்சு பறுலானது இன்று முதல் தொழுவீர் என்றே – சீறா:4678/4
ஓது கச்சு உமுறா செய்ய உன்னியே – சீறா:4800/3
நன்றி சேர் கச்சு செய்திடாது இடர் சில நடத்தி – சீறா:4838/2
அரிய கச்சு முறா செய வந்தனம் அடுத்தே – சீறா:4839/4
உம்மை யாம் செறுத்திடாமல் உவந்து கச்சு உமுறா செய்ய – சீறா:4882/3
காயத்தில் நானம் வீசும் கபீபு கச்சு உமுறா செய்ய – சீறா:4886/2

மேல்


கச்சும் (2)

மருங்கினில் விசித்த கச்சும் வல கரம் தாங்கும் வாளும் – சீறா:2367/1
காதலுடன் சக்காத்து நோன்பு கச்சும் பறுல் எனவே கழறும் ஐந்தும் – சீறா:4682/4

மேல்


கச்சையும் (2)

மேல் இடும் சட்டையும் விசித்த கச்சையும்
தோல் ஒரு தோளினும் தூக்கி வந்தவன் – சீறா:2125/2,3
வல்லவன் அருளால் கட்டும் கச்சையும் வடி வேல் யாவும் – சீறா:4624/2

மேல்


கசக்கி (1)

ஆக்கிட கறிப்பன் நின்-தன் ஆவியை கசக்கி வீணில் – சீறா:2810/3

மேல்


கசக்கும்-மன்னோ (1)

கைத்தது கூற கேட்டோர் செவியினும் கசக்கும்-மன்னோ – சீறா:2833/4

மேல்


கசங்க (1)

கடைந்த வேல் விழி வட்டு அணித்து எழில் முகம் கசங்க
நடந்து நால் அடி வைத்திடில் பசந்த மெய் நலிய – சீறா:3738/1,2

மேல்


கசங்கி (1)

கன்றினை கடிந்தோம் இலை என மனம் கசங்கி
நன்று நன்று நம் வீரம் என்று அகத்திடை நகுவார் – சீறா:1536/3,4

மேல்


கசட்டு (2)

படிறு உள கசட்டு அபுஜகில் பகர்ந்திடும் மொழி கேட்டு – சீறா:851/1
இறைவன் ஏவலை தவிர்த்திடும் கசட்டு இபுலீசு – சீறா:2501/4

மேல்


கசடன் (1)

கல்லா கசடன் முன் பதுறு களத்தில் பிடிபட்டு இரக்கம் உற – சீறா:4049/2

மேல்


கசடு (3)

கல்பினில் கசடு நீத்து கர கமலங்கள் நீட்டி – சீறா:2352/2
காது உளம் குளிர்ந்து பொல்லா கசடு எறிந்து அறிவின் ஆழ்ந்து – சீறா:2376/2
அல் எனும் குபிர் கசடு அறுத்து தீன் நெறி – சீறா:2722/1

மேல்


கசடும் (1)

காய் முகை கிழித்து உள் உற்ற கறுப்பொடு கசடும் ஆன – சீறா:418/2

மேல்


கசந்த (1)

பொருதரும் உவர்நீரோடு கசந்த போசனமுமாக – சீறா:2830/3

மேல்


கசப்ப (2)

கடந்த நூல் மறை பெரியவர் இரு செவி கசப்ப
தொடர்ந்து பேசுவது ஒறுத்திலன் அடிக்கடி தொடுத்தான் – சீறா:1367/3,4
கவ்வை அம் கடல் புவியின் முகம்மதை கசப்ப
தெவ்வர் இல் என மனத்திடை களிப்பொடும் சிரித்து – சீறா:1519/1,2

மேல்


கசப்பு (1)

காசினியிடத்தின் அந்த கசப்பு அன்றி கசப்பும் இல்லை – சீறா:2834/1

மேல்


கசப்பும் (2)

காசினியிடத்தின் அந்த கசப்பு அன்றி கசப்பும் இல்லை – சீறா:2834/1
அருந்திடா கசப்பும் உப்பும் அளித்தனன் மேலும் அன்றே – சீறா:2838/4

மேல்


கசனியே (1)

கனம் தரு கொடையாய் அரசர் நாயகமே கருதலர் கசனியே நும்-தம் – சீறா:277/2

மேல்


கசான் (1)

மதுர வாய்மை கசான் எனும் மா தவர் – சீறா:4517/1

மேல்


கசிந்து (1)

கருத்தினூடு உற இரங்கி மா நோயினில் கசிந்து
வருத்தமுற்ற மை மலட்டினை கொணர்க என வலிதில் – சீறா:2686/2,3

மேல்


கசுறசு (7)

காதிய கசுறசு கிளைக்கும் கட்டு அறாது – சீறா:2148/3
இசையும் நூற்றிருபது வருடமும் கசுறசு
எனும் கூட்டத்தார் அமைத்த வெற்றியே – சீறா:2149/1,2
கொடும் சிலை கசுறசு என்னும் கூட்டத்தார் – சீறா:2162/1
பாடினில் கசுறசு படை எலாம் முறிந்து – சீறா:2163/1
வாட்டம் இன்றி அ கசுறசு வங்கிஷத்தவர்கள் – சீறா:2451/3
இந்தவாறு மெய் எனில் கசுறசு எனும் இனமும் – சீறா:2476/1
குற்றம் இன்றிய ஒளசுடன் கசுறசு குலத்தோர்க்கு – சீறா:2489/1

மேல்


கசுறசை (1)

இ கணம் கசுறசை எதிர்வதல்லது – சீறா:2151/3

மேல்


கசுறாம் (1)

ஈங்கு இயற்றியது இரண்டு றக்அத்தின் கசுறாம் அன்றே – சீறா:4202/4

மேல்


கசுறில் (1)

திசையும் வானமும் போற்றிய செவ்விய கசுறில்
அசுவது என்னும் அ குவட்டினை அணைத்து எடுத்து அசையாது – சீறா:1233/2,3

மேல்


கசுறு (1)

சிந்தை கூர்தர கசுறு எனும் தொழுகையை செய்தல் – சீறா:4158/2

மேல்


கசை (1)

கசை புறம் புடைத்திட புவி அதிர்ந்திட கலி மா – சீறா:2648/1

மேல்


கசைத்தலம் (1)

கசைத்தலம் பொடிபட பரி புடைத்து இதழ் கடித்து – சீறா:3532/2

மேல்


கசையும் (1)

வியர்வும் மெய் தொய்வும் பூண விசித்த கசையும் ஆகத்தின் – சீறா:3355/1

மேல்


கஞ்ச (14)

கஞ்ச மின் அனார் கணத்துடன் வாயிலை கடந்தே – சீறா:198/3
கஞ்ச மென் மலர் தாள் நிலம் புடைபெயர்வும் கமழ்தரு மெய்யினில் குறியும் – சீறா:275/2
நேயமுற்று உரத்தை கீண்டு நிறை ஒளி பொங்கும் கஞ்ச
காய் முகை கிழித்து உள் உற்ற கறுப்பொடு கசடும் ஆன – சீறா:418/1,2
கஞ்ச மென் முக கோட்டமும் கண்ணின் நீர் கவிழ்ப்பும் – சீறா:453/2
கஞ்ச மென் மலர் பத காரணீகரை – சீறா:910/3
கரு மணி கழங்கு கஞ்ச கரத்தினில் எற்றி ஆட – சீறா:932/1
கஞ்ச மென் மலர் தாள் பெயர்ந்திட உலவார் கடி மலர் வாச நீர் ஆடார் – சீறா:1015/3
கஞ்ச மலர் என சேந்த கண் இணையில் சுறுமாவும் கவின செய்தார் – சீறா:1130/4
கஞ்ச மென் பத முகம்மதை கடிதினில் வளைந்திட்டு – சீறா:2223/3
படர்ந்து வண்டு இனம் தேன் உண்டு செவ்வழி பாடும் கஞ்ச
தடம் திகழ் கர்னுத ஆலிபு என்னும் அ தலத்தை நீந்தி – சீறா:2255/1,2
ஜின் இவை உரைப்ப கஞ்ச செழும் முகம் மலர்ந்து வேதம் – சீறா:2276/1
கரு முகில் நிழற்ற கஞ்ச கதம் தரை படாது நானம் – சீறா:2277/1
கஞ்ச மென் முக மலர்தர போயினர் கணியா – சீறா:2631/3
வந்தவர் வதன கஞ்ச மலரை கண்டு உருகாநின்ற – சீறா:4730/1

மேல்


கஞ்சத்தை (1)

நென்னலில் அடும் கஞ்சத்தை நுகர்ந்திட நேர்ந்தேனல்லால் – சீறா:4954/3

மேல்


கஞ்சம் (1)

கஞ்சம் உண்டு ஆர்த்திடும் கயவர் சேர்ந்தனர் – சீறா:4955/4

மேல்


கஞ்சமும் (1)

சேந்த கஞ்சமும் குவளையும் என எழில் சிறந்த – சீறா:67/3

மேல்


கஞ்சுகர் (1)

வெள் அணி உடையினர் விரிந்த கஞ்சுகர்
கள் அவிழ் மாலையர் கலன் கொள் மேனியர் – சீறா:1146/1,2

மேல்


கஞ்சுகராய் (1)

இட்ட கஞ்சுகராய் ஆண்மை இலங்கும் வாலிபராய் சோதி – சீறா:406/3

மேல்


கஞ்சுகி (8)

புனையும் மென் துகில் கஞ்சுகி சிரத்தணி போல்வன பல ஈந்து – சீறா:658/3
மெய்யின் வெண் துகில் கஞ்சுகி அணிந்து அடல் விளைந்த – சீறா:1705/1
வெள்ளை மென் துகில் கஞ்சுகி நனைதரும் வெயர்வும் – சீறா:2646/2
கண் ஒளி கவரும் சோதி கஞ்சுகி கவின செய்தார் – சீறா:3367/4
கஞ்சுகி அணிந்து சந்த கதம்ப மான்மதங்கள் பூசி – சீறா:3403/2
ஐயம் அற்று அணிந்து கஞ்சுகி மேனி அழகுற போர்த்து முண்டகமாம் – சீறா:4090/2
மின் அணி கஞ்சுகி இலங்க பிடரிடை முத்திரை இலங்க விரும்பி நாளும் – சீறா:4303/2
மருட்டி ஓர் கரும் கஞ்சுகி அணிந்து என மதியை – சீறா:4574/2

மேல்


கஞ்சுகியிடத்தின் (1)

வண்ண ஒண் புய பைம் கஞ்சுகியிடத்தின் வால் மணி தரள மாலிகையின் – சீறா:3158/1

மேல்


கஞ்சுகியில் (1)

பொருவு இலா வரிசை புலி அலி மணத்தில் போர்த்திடும் பசிய கஞ்சுகியில்
தரள வெண் மணியின் நிரைநிரை வடங்கள் தயங்கு ஒளி தர அணிந்ததுவே – சீறா:3157/3,4

மேல்


கஞ்சுகியும் (2)

விரிதரும் செழும் துகிலும் கஞ்சுகியும் வெம் பரியும் – சீறா:3550/3
மெய்த்தலத்தில் கஞ்சுகியும் மேல் கவசமும் விசித்து விரி தீ சூலம் – சீறா:4311/1

மேல்


கஞ்சுகியையும் (1)

அல் எனும் திற கரும்பொன் கஞ்சுகியையும் அணிந்தார் – சீறா:3824/4

மேல்


கட்கமும் (2)

சிலையும் தண்டமும் கட்கமும் தரித்து ஒரு சிறுவன் – சீறா:3527/3
அயிலும் கட்கமும் அறுந்தன என மனம் அழுங்கி – சீறா:3534/1

மேல்


கட்செவி (4)

கட்செவி பகை அறுத்து அரிய கானகத்து – சீறா:723/1
இரைந்து மூச்சொடும் கிடந்த கட்செவி தலை எடுத்து – சீறா:776/1
சரத்தினில் கட்செவி தடிந்து பாதகன் – சீறா:1306/2
விரி தரு கவை நா நீட்டி கட்செவி விரைவில் தோன்ற – சீறா:2588/2

மேல்


கட்செவியின் (1)

காற்றினை அருந்தும் விட கட்செவியின் வாயை – சீறா:4893/3

மேல்


கட்செவியே (1)

கடிபட்டது பட்டது கட்செவியே – சீறா:721/4

மேல்


கட்ட (1)

திரு தகும் இறசூலுல்லா செறிந்து உனை பிடித்து கட்ட
பொருத்தமாய் வந்தபேரை பொருதது என் உரை நீ என்றார் – சீறா:4731/3,4

மேல்


கட்டழகினராய் (1)

கட்டழகினராய் வீசும் கதிர் மதி வதனராய் மெய்க்கு – சீறா:406/2

மேல்


கட்டழகு (3)

கட்டழகு அகுமதை நடத்தி கள் அறா – சீறா:515/2
கதிர் தட தீபம் என்ன கட்டழகு எறிக்கும் சோதி – சீறா:3044/4
கட்டழகு எறிக்கும் சோதி காவலர் புறப்பட்டாரால் – சீறா:3673/4

மேல்


கட்டளைக்கே (1)

கற்கும் மா மறை முதலவன் விதித்த கட்டளைக்கே – சீறா:184/4

மேல்


கட்டளைப்படியே (1)

கலை பயில் இறசூல் சொன்ன கட்டளைப்படியே செய்து – சீறா:4887/3

மேல்


கட்டளையாக (1)

கட்டளையாக வைத்தார் பசு தொழு காவலோரே – சீறா:2841/4

மேல்


கட்டாம்படி (1)

கட்டாம்படி சிறை யாவையும் கடிதின் பயன் உரிமை – சீறா:4354/3

மேல்


கட்டி (8)

கட்டி வாம் பரி திரளையும் சேர்த்தனர் கடிதின் – சீறா:855/2
நிலத்திடை கிடத்தி கட்டி நின்ற வேட்டுவனை கண்ணால் – சீறா:2065/2
வைத்தும் ஆடக கட்டி முன் போல் வளர்ந்து இருந்த – சீறா:2945/4
நீள் நிலத்தினின் நபி தரு கட்டி மா நிதியம் – சீறா:2951/3
கவின் உற எழுதி கட்டி தரும் கடுதாசை ஏந்தி – சீறா:3338/2
என்ன நின்று உற இமாமா இயல் நபி தக்பீர் கட்டி
நல் நிலை றுக்கூவினோடு சுசூதிவை நடத்தி இரண்டாம் – சீறா:4200/2,3
பற்றி இன் தக்பீர் கட்டி தொடர்ந்திட பயில் றுக்கூவும் – சீறா:4201/3
நீண்ட வள் வாரை செவ்வே நேர்பெற கட்டி ஓதை – சீறா:4627/1

மேல்


கட்டிய (6)

கட்டிய மாலை திண் தோள் கதித்து எழ புளகம் பூத்தான் – சீறா:795/4
கட்டிய பொன் மதிள் ககுபா நகரிடை வெம் குபிரர் மனம் கருகி வாட – சீறா:2174/3
கட்டிய தோல் பரம் கவசம் கீசகம் – சீறா:3005/2
இறுக கட்டிய ஒட்டகை சுமைகளை இறக்கி – சீறா:3449/3
விருது கட்டிய சஃது எனும் வேந்தர் போய் – சீறா:4493/2
காதலை அறிந்து காலில் கட்டிய பிணிப்பை வீழ்த்தி – சீறா:4735/3

மேல்


கட்டியை (2)

முன் உற பணித்த பெட்டகத்து இருந்த முதிர் தசை கட்டியை எடுத்து – சீறா:1949/1
மின்னும் ஆடக கட்டியை தெரிதர விரைவில் – சீறா:2944/2

மேல்


கட்டிவைத்திருப்ப (1)

கறுவொடும் வலையில் சேர்த்தி கட்டிவைத்திருப்ப கண்டார் – சீறா:2057/4

மேல்


கட்டிவைத்து (3)

கதிர் கொள் மாடத்தில் கட்டிவைத்து அவரவர் கரத்தில் – சீறா:205/3
நோ வர இறுக கட்டிவைத்து எழுந்து போயினன் ஒரு நொதுமலனே – சீறா:2309/4
கட்டிவைத்து அகன்ற நாள் தொடுத்து அவன்-தன் பெயரினை கருத்தினில் அறியேன் – சீறா:2320/1

மேல்


கட்டினர் (1)

கவிய கட்டினர் நின்றனர் காணவால் – சீறா:4486/4

மேல்


கட்டினார் (3)

கவின் உற பள்ளி ஒன்று அரிதில் கட்டினார் – சீறா:2731/4
விதியொடும் திரித்து பின் விளங்க கட்டினார் – சீறா:2963/4
வாய்ந்தது ஓர் பத்திரம் வரைந்து கட்டினார் – சீறா:3316/4

மேல்


கட்டினால் (1)

கட்டினால் மிகுதி வருத்தமுற்று ஒடுங்கி கலங்கினன் மலங்கினன் நெடு நாள் – சீறா:2311/1

மேல்


கட்டு (19)

கட்டு பேர் ஒளி ககுபத்துல்லா இருக்கையினான் – சீறா:95/2
நெடுகி கட்டு உரத்து இறுகிய கண்டமும் நிமிர்ந்த மெய்யுறு கூனும் – சீறா:661/2
கால் திரட்சியும் கவை அடி குளம்பின் கட்டு உரமும் – சீறா:1516/1
கானிடை பிடித்த மானை கட்டு அவிழ்த்து அவணில் போக்கின் – சீறா:2095/1
காதிய கசுறசு கிளைக்கும் கட்டு அறாது – சீறா:2148/3
அந்தரம் புவிமட்டு உலவியும் கால் கட்டு அவிழ்க்க வல்லமையினர் இலை என்று – சீறா:2313/1
கவர் அற பிணித்த காவலன் அலது கட்டு அறுப்பவர் எவர் என்ன – சீறா:2314/3
கதத்தொடும் இறுக்கி வைத்த பாதகன்-தன் கட்டு அற கருணையில் படுத்தி – சீறா:2318/2
அரி என மகிழ்ந்து நோக்கலும் கால் கட்டு அற்றிட துன்பமும் அறுந்த – சீறா:2325/4
கரு எனும் நினைவு சிந்தி கட்டு அழிந்து ஓட அன்றே – சீறா:2375/4
ஒழிய எவர்க்கும் வாயினின் மண் விழுந்தது என கட்டு உரைத்தனனால் – சீறா:2561/4
கட்டு பத்திரம் சரம் சுழற்று கை கவண் – சீறா:3006/4
கரு கொள் கார் இடி என கருதலர்கள் கட்டு அழிய – சீறா:3508/1
கட்டு வாம் பரியினை பரி முகத்தொடும் கடவி – சீறா:3522/1
கட்டு வாம் புரவியும் படைக்கலன்களும் – சீறா:3662/1
கட்டு பத்திரத்தினும் கொண்டு நீட்டினர் கடிதின் – சீறா:3991/4
கட்டு வாய்மையின் முகம்மது-தனை கயாத்துடனே – சீறா:4010/1
காபிர் கட்டு அறா சேனை அம் கடலினை கடந்து – சீறா:4263/1
கரம் பெறும் பரசு கப்பணம் சொட்டை கட்டு பத்திரம் அயில் நேமி – சீறா:4938/2

மேல்


கட்டுடன் (2)

கட்டுடன் கிடந்து நெஞ்சில் கவலை உள் அழிந்து மாறா – சீறா:2079/1
கட்டுடன் நடத்தி செ வேல் காளையர் இனிது சூழ – சீறா:3347/3

மேல்


கட்டுண்டார் (1)

வீரர்கள் இருவர் தீனின் வேந்தர் கையினில் கட்டுண்டார்
போர் எதிராது மற்ற ஒருவனும் புறத்தில் போனான் – சீறா:3346/2,3

மேல்


கட்டுண்டு (1)

திருப்புதற்கு அரும் கட்டுண்டு கிடப்பதும் சிறப்ப கண்டார் – சீறா:2061/4

மேல்


கட்டுதல்-தனை (1)

தரையிடை வீழ்த்தி வெளவி கட்டுதல்-தனை கண்டு ஏங்கி – சீறா:3345/3

மேல்


கட்டும் (1)

வல்லவன் அருளால் கட்டும் கச்சையும் வடி வேல் யாவும் – சீறா:4624/2

மேல்


கட்டுரை (11)

உடை கரும்பின் சுவையினும் இனிய கட்டுரை நெறி கலிமாவை – சீறா:1448/2
கல்லகத்து உறைந்து முகம்மது விளித்த கட்டுரை கேட்டலும் இனத்தோர் – சீறா:1452/1
காரண குரிசில் கூறும் கட்டுரை செவியின் ஓர்ந்து – சீறா:2097/1
கதிர் திரண்டு உருவெடுத்தவர் உரைத்த கட்டுரை கேட்டு – சீறா:2218/1
கடி மலர் பதத்தை போற்றி கட்டுரை கலிமா வாழ்த்தி – சீறா:2772/2
காரண குரிசிற்கு இன்ப கட்டுரை சலாமும் கூறி – சீறா:3079/2
காரண குரிசில் முகம்மது நபி-தம் கட்டுரை மறை கலிமாவை – சீறா:3583/3
கரந்து போயினர் அரைசு என்னும் கட்டுரை
பரந்தன பாசறை முழுதும் பாய் கதிர் – சீறா:3658/1,2
காரண நயினார் இயற்றுதல் அறிந்தும் கட்டுரை வாய்மை என்று உரைப்பன் – சீறா:4084/2
கண்ணில் நீர் ததும்ப மெய் என பேசும் கட்டுரை காதினில் கேட்டான் – சீறா:4099/1
கட்டுரை பேசினர் உறைய காயத்து உள் – சீறா:4563/1

மேல்


கட்டுரைக்கு (1)

கட்டுரைக்கு அடங்கா காபிர்-தம் ஆவி களைந்திடும் என்னவும் இறையோன் – சீறா:2528/1

மேல்


கட்டுரைக்கும் (1)

காயும் வஞ்சக கொடியன் என்று உரைத்த கட்டுரைக்கும்
தீயினில் புகுத்திடுவன் என்று எனை செறுத்தற்கும் – சீறா:3531/2,3

மேல்


கட்டுரைக்குமே (1)

கவின் அற அதாபு என்று ஒரு பிணி பிடிக்கும் என்ற கட்டுரைக்குமே கன்றி – சீறா:1459/3

மேல்


கட்டுரைக்குமேல் (1)

கனைத்த திரை கடல் நிலத்தில் பலர் புகழ உரைக்கு உரை கட்டுரைக்குமேல் யான் – சீறா:2183/3

மேல்


கட்டுரைகள் (1)

கடுத்து நோக்கி அங்கு அவர் உளம் கலங்க கட்டுரைகள்
எடுத்துரைத்து நல் நபி-தமை வாழ்த்தும் என்று இசைத்து – சீறா:568/1,2

மேல்


கட்டுரைகள்-தம்மால் (1)

கறுத்த கட்டுரைகள்-தம்மால் மத மனம் கலங்க கூறி – சீறா:1346/3

மேல்


கட்டுரைத்தனர் (1)

கந்துகம் கொணர்க என்று கட்டுரைத்தனர் கடிதின் – சீறா:203/4

மேல்


கட்டுரைத்தனரால் (1)

யானும் உடன்வருதல் சரதம் என கட்டுரைத்தனரால் – சீறா:2549/4

மேல்


கட்டுரைத்தார் (1)

கள்ள நெஞ்சு அபூஜகில் மனம் கருக கட்டுரைத்தார் – சீறா:1864/4

மேல்


கட்டுரைத்து (1)

கமைதரும் இரு கண்மணியினும் சிறந்த புதல்வியர்-தமக்கும் கட்டுரைத்து
தமை வளர்த்து வந்த பாத்திமா எனும் அ தாயர்க்கும் உரைத்து எழுந்தனரால் – சீறா:2542/3,4

மேல்


கட்டுரைப்படி (1)

கட்டுரைப்படி கரியினை எவர்களும் களிப்ப – சீறா:2004/3

மேல்


கட்டுரைப்பார் (1)

கனை கொள் வாம் பரி மன் அபூபக்கர் கட்டுரைப்பார் – சீறா:3427/4

மேல்


கட்டுரையினில் (1)

தேறிலாத கட்டுரையினில் புது நெறி திருத்தி – சீறா:1691/1

மேல்


கட்டுரையுடனும் (1)

கரைத்த சந்தனமும் பூவும் கட்டுரையுடனும் ஈய்ந்த – சீறா:1071/2

மேல்


கட்டுரையும் (1)

கனைத்த முரண் கரி நிகர்த்த உத்துபா கலங்கிய கட்டுரையும் நேர்ந்து அங்கு – சீறா:1661/1

மேல்


கட்டுரையை (1)

காதினால் கொளப்படுவதன்று இழிந்த கட்டுரையை
ஓதி ஓலையில் தீட்டவும் முடிவது அன்று உடையோன் – சீறா:1694/2,3

மேல்


கட்டுரையொடும் (1)

காண்ட கண் களிப்ப வந்து ஒரு முதியோன் கட்டுரையொடும் சலாம் உரைத்தான் – சீறா:2892/4

மேல்


கட்டுவார் (1)

கட்டுவார் அடைப்பார் திசை-தொறும் கணக்கு இலையே – சீறா:41/4

மேல்


கட்டை (2)

கட்டை தட்டிட ஒட்டையும் சாய்ந்து ஒரு கவிழொடு தலைகீழாய் – சீறா:674/2
கட்டை ஒன்று உளது அதன்-பால் ஹபீபு மெய் கவின் கனிந்து – சீறா:818/3

மேல்


கட்புலன் (1)

கட்புலன் கதுவா இருளினில் போற்றி ககுபு என கூவினர் அன்றே – சீறா:4110/4

மேல்


கட்பொறி (1)

எரிந்த கட்பொறி அரவு வந்து உறை இடம் இவணே – சீறா:786/1

மேல்


கட (30)

புரசை கட கரிகள் நிரை தட்டு அற குபிரர் புவியை பட கடவியே – சீறா:9/1
செறி கட களிறு இனம் என வயின்வயின் திரண்டு – சீறா:40/3
கட கரி குவட்டின் இணை என பணைத்த கதிர் முலை துடி இடை மடவார் – சீறா:138/2
காலடி மறைக்க கவிழ் மதம் இறைக்கும் கட கரி அரசர் ஐபறு சேய் – சீறா:145/3
கிம்புரி கோட்டு கட மலை துளைத்து கிளைத்திடும் வேல் கரர் ஹாஷீம் – சீறா:165/1
செம்மை அம் கோட்டு கட கரி கலகம் தீர்ந்த பின் ஐம்பதாம் நாளில் – சீறா:254/1
மலை எனும் திட கட கரி உதிரம் வாய் மடுத்து உண்டு – சீறா:471/3
கட கரி எனும் அபுல் காசிம் செல்வம் போல் – சீறா:489/3
கூன் கட வளை ஆர் வெண் பால் குரை கடல் அமிர்தும் சோதி – சீறா:607/3
மத்தக கட கரி முகம்மதின் எழில் மலர் அடி இணை போற்றி – சீறா:667/2
கட கரி அனைய வெற்றி காளையர் பலரும் சேர்ந்த – சீறா:1034/3
கட கரி மீதினும் கதிர் கொள் மா மணி – சீறா:1145/2
கட தட கரத்து வேழ காவலர்க்கு அசனி ஒப்பார் – சீறா:1572/3
வன கட கரியை நேராய் மகிழ்வொடும் புறப்பட்டாரால் – சீறா:1763/4
மையல் அம் கட கரி திரளும் வாசியும் – சீறா:1829/2
வருந்திலாது எழுந்து அரும் கட நெறிகளை மறுத்து – சீறா:2644/3
அரண் அடு கட கரி அனைய நால்வரும் – சீறா:3008/1
கந்து அடு கட களிறு அனைய காட்சியான் – சீறா:3019/3
காத்திர முசல நீள் கை கட கரி குலமும் மாவும் – சீறா:3131/1
கரு உடை மயிர் வாய் பிடி கணம் தழுவி கட கரி குலம் நெருங்கினவால் – சீறா:3164/4
கட மலை கடவி நிலம் பிதிர் தெறியும் கவன வாம் பரிகளில் கவின் ஆர் – சீறா:3168/3
கடல் பெரும் சேனை சூழ கட கரி மலைகள் நாப்பண் – சீறா:3180/1
கட நிறை விரலின் மேல் கவிழ்ப்ப உள் உறைந்திடு – சீறா:3290/2
கட கரி வனங்களும் கடந்து போய் இகல் – சீறா:3304/2
திருகு வெம் சின கட கரி அனையவர் திரளை – சீறா:3465/1
கட கரி திரள் எறிந்து அரும் புலவு அறா கதிர் வேல் – சீறா:3470/1
கட கயத்து அடலினர் கனானத்து எனும் கூட்ட – சீறா:3783/3
கவளம் ஆர் கட கரியினும் மதத்து எழும் காபிர் – சீறா:3796/2
கட கரி நிகர் சல்மா என்னும் காவலர் – சீறா:4973/2
கட தட களிறு எனும் காளை பின்தொடர்ந்து – சீறா:4978/2

மேல்


கடக்கும் (3)

கடக்கும் வேல் வலன் ஏந்திய செழும் தடம் கரத்தீர் – சீறா:2456/2
கடக்கும் வெற்றியின் இனையன அமர்செய கடிதின் – சீறா:3506/3
இரும் படை கடக்கும் வேலீர் எழுக என்று இயையும் காலை – சீறா:4907/4

மேல்


கடக (2)

ஓலிடும் கடக கரத்தினால் அவிழ்த்தேன் அவிழ்ந்திடாது ஒருங்கு நின்றவர்கள் – சீறா:2310/2
மடை செறி கடக தோளார் வரி சிலை ஒன்று தாங்கி – சீறா:4920/3

மேல்


கடகம் (5)

பற்றும் மென் கரத்தில் கரும்பொனின் கடகம் பசிய நெற்பயிர் ஒளி பாய – சீறா:52/3
மற்று எனை உரைப்ப விரி கதிர் பரப்பு மரகத கடகம் ஒத்திருந்த – சீறா:52/4
மங்குல் அகல் ஒண் கதிர் மணி கடகம் மின்ன – சீறா:1766/2
மகிதல முழுதும் விற்கும் வச்சிர கடகம் பூட்டி – சீறா:3214/2
சோடு அணிந்து அரிய செம்பொன் சுடர் மணி கடகம் பூண்டு – சீறா:3402/2

மேல்


கடங்களும் (3)

மூடிய கடங்களும் துருத்தி மூட்டையும் – சீறா:3285/2
கரை செய் மா நதி இடங்களும் கடங்களும் கடந்து – சீறா:3806/1
காண்ட அரும் குன்றும் கடங்களும் கடந்து வந்தனர் கடும் சரம் கடுப்ப – சீறா:4926/4

மேல்


கடத்தல் (1)

பெறு வாகனங்கள் இலை இருவர் தனித்து பெரும் கான் கடத்தல் நமது – சீறா:2550/3

மேல்


கடத்தின் (1)

கடத்தின் மான் உரைப்ப நின்ற காரண குரிசில் தூரத்து – சீறா:2282/1

மேல்


கடத்தினில் (1)

எரி கதிர் வனசம் மணி பதித்து இழைத்த இரணிய கடத்தினில் எடுத்து – சீறா:3153/1

மேல்


கடத்து (2)

கடத்து உறை ஞமலி நீ காணொணாது எமதிடத்தினில் – சீறா:2979/1
ஓங்கிய நெடும் கடத்து ஒளித்து போயினன் – சீறா:3295/1

மேல்


கடத்துடன் (1)

தூய நெய் தயிர் பால் கடத்துடன் எடுத்து சுடு நில பாலையில் செறித்து – சீறா:4755/2

மேல்


கடத்தும் (1)

செருகிய கடத்தும் தேடி சேரலர் சிலம்பி நூலால் – சீறா:2573/3

மேல்


கடத்துள் (1)

பணர் விரிந்து எழுந்த பாதவ கடத்துள் நிறைந்திடும் தொறுவிடம் உறைந்து – சீறா:5017/2

மேல்


கடந்த (16)

கடந்த செம் மணி பையுடன் கொடு கடல் ஏற – சீறா:32/3
கொண்டு அமர் கடந்த அரசு என பெயரும் கொடுத்தது திரு நபி ஒளியே – சீறா:160/4
கடந்த மும்மத கரி இணை கோட்டினும் கதித்து – சீறா:337/2
கடந்த வார்த்தையும் கண்டு பண்டிதன் அகம் கறுத்து உள் – சீறா:567/3
பானல் அம் கடந்த கண்ணார் பயனுறும் கனவு கண்டார் – சீறா:1055/4
கடந்த நூல் முறையினாலும் கல்வியோர் கேள்வியாலும் – சீறா:1057/2
கடந்த சொல்லொடும் இதத்தொடும் பல உரை காட்டி – சீறா:1362/3
கடந்த நூல் மறை பெரியவர் இரு செவி கசப்ப – சீறா:1367/3
கடந்த வேல் அபித்தாலீபு கலன் பல அணிவதானார் – சீறா:1759/4
கதிர் கொள் பொன் முடி கோயிலின் வாயிலை கடந்த
சதியன்-தன் முகம் நோக்குதல் தவறு என சிவந்து – சீறா:2002/2,3
கடந்த மும்மத கரி தொடு குழியினை கடவாது – சீறா:2195/1
கடந்த சொல்லொடும் மதீன மன்னவர்களை கடிதின் – சீறா:2472/3
கடந்த செம் கதிர் வேல் ஏந்தும் காவலர் எவரும் உள்ளத்திடம் – சீறா:3087/3
மண்டு அமர் கடந்த வை வேல் மன்னர் ஊன் உயிரை வாய் வைத்து – சீறா:3949/1
மறத்தினில் சிறந்து அங்கு அறத்தினை கடந்த மள்ளர் நாற்பது பெயர் இனிதின் – சீறா:4078/1
விண் கடந்த வேதண்டமும் – சீறா:4150/1

மேல்


கடந்ததன் (2)

முன்னிலையாக நடந்திட நடந்து முதிர் அடவிகள் கடந்ததன் பின் – சீறா:680/1
கமை தரும்படி ஆண்டு நான்கு என கடந்ததன் பின் – சீறா:1503/4

மேல்


கடந்தவர் (1)

கடந்தவர் புனிதம் இல்லார் கரத்து அளித்திடல் தீது என்றார் – சீறா:1573/4

மேல்


கடந்தன (4)

படர் திரை கடலின் ஓதை கடந்தன படையின் ஓதை – சீறா:3379/1
புடைபடும் படையின் ஓதை கடந்தன புரவி ஓதை – சீறா:3379/2
கடு விசை புரவி ஓதை கடந்தன கரியின் ஓதை – சீறா:3379/3
தட வரை கரியின் ஓதை கடந்தன சலவாத்து ஓதை – சீறா:3379/4

மேல்


கடந்தனர் (1)

தோற்று நீர் என பாய்ந்து உலவியே திரியும் சுரங்களும் கடந்தனர் தோன்றல் – சீறா:5006/4

மேல்


கடந்தார் (10)

தூண்டியே நடந்து வாயிலை கடந்தார் துன்பமுற்று அப்துல் முத்தலிபு – சீறா:279/4
கரிய மென் கனி சொரிதரும் பொழிலையும் கடந்தார் – சீறா:787/4
உகள்-தொறும் வெருவி ஒதுங்கிய சிறை புள் ஒலித்திடும் இடங்களும் கடந்தார் – சீறா:997/4
இன மணி சிறை விட்டு அரு நடம்புரியும் இரு வரை இடங்களும் கடந்தார் – சீறா:998/4
விடர் படர் கானல் பாலையும் கடந்தார் விறல் பெறு மரபினின் வேந்தர் – சீறா:999/4
கரந்து முந்திறு என்பவர் ஒரு திசை நெறி கடந்தார்
பரந்து தேடினர் ஓடினர் காண்கிலர் பதைத்து – சீறா:2485/2,3
காவின் கானையும் வளை செறி பொறைகளும் கடந்தார்
பூ விரிந்த சூட்டு அளகொடும் புள் இனம் புலம்ப – சீறா:2634/2,3
பொரு களிறு உழக்க விரி கரம் கரிகள் போந்திடும் வனங்களும் கடந்தார் – சீறா:4921/4
சலம் புரி மந்தி தாவ அறியாத தரு இடங்களும் பல கடந்தார் – சீறா:5003/4
கரு முகில் அகலா சுடு நிலத்து அமைத்த சாலையும் பலபல கடந்தார் – சீறா:5010/4

மேல்


கடந்தாரே (1)

சாறு கொண்டு எழும் ஆலையும் கன்னல் அம் சாலையும் கடந்தாரே – சீறா:671/4

மேல்


கடந்தால் (1)

உன்னி நோக்கியே வணக்கிடும் உமது சொல் கடந்தால்
பின்னை நோக்கும் எம் திறம் என பேசினர் அன்றே – சீறா:1369/3,4

மேல்


கடந்தான் (2)

ஒல்லையில் புறத்தில் போந்தான் உறு தொலை கடந்தான் அன்று – சீறா:2564/2
கண்ட பேறு இது என்று உவகையில் தெரு தலை கடந்தான் – சீறா:2941/4

மேல்


கடந்திட்டு (1)

இதம் உற சிவந்த இலவினை கடந்திட்டு இணை அடி அணை என படுத்தி – சீறா:1970/3

மேல்


கடந்திருந்து (1)

கடந்திருந்து கொன்றனர் சிலர்சிலர் மனம் கனன்று – சீறா:3552/3

மேல்


கடந்திலாதார் (1)

கந்தம் உலவிய தூதர் உறைந்தனர் நல் தரும நெறி கடந்திலாதார் – சீறா:4308/4

மேல்


கடந்து (95)

காடும் கானமும் கடந்து செம் தேம் பொழில் கனி சூழ் – சீறா:204/3
கடந்து வந்து ஒருவர் நின்றனர் அவர் செம் கரத்தினில் கிண்ணம் ஒன்று ஏந்தி – சீறா:249/2
பானல் அம் கடந்து சேல் என பிறழ்ந்து பரந்து செ வரி கொடி ஓடி – சீறா:270/1
நிலைபெறும் சுரமும் கடந்து அவர் நடந்து நீள் வரை அனைய மா மதிள் சூழ் – சீறா:360/3
நண்ணிய குனையின் வழியினை கடந்து நடந்து தம் மனையினை சார்ந்தார் – சீறா:390/4
கடம் கொள் மும்மத கரி திரி வனத்தையும் கடந்து
சடங்கம் முங்கிய சடிலமும் இடபமும் சாய்த்தே – சீறா:551/2,3
எழுந்து ஷாம் எனும் பதியை விட்டு இரும் சுரம் கடந்து
பொழிந்த சாரலில் பொருப்பிடம் அனைத்தினும் பொங்கி – சீறா:587/1,2
காவலன் அபித்தாலீபு கடைத்தலை கடந்து சென்று – சீறா:631/2
கடந்து காவதம் நடந்து ஒரு பொழிலிடை காளைகள் அனைவோரும் – சீறா:672/1
இரு குன்று கடந்து எனது இன் உயிரை – சீறா:715/2
குறு பொறை கடந்து போய் குவடு சுற்றிய – சீறா:724/1
சிறு நதி ஆறுகள் கடந்து சென்ற பின் – சீறா:724/2
கடல் பெருக்கு என கரை கடந்து வீங்கிய – சீறா:748/3
கடந்து கான் பல கடந்து அரு நெறி செலும் காலை – சீறா:754/2
கடந்து கான் பல கடந்து அரு நெறி செலும் காலை – சீறா:754/2
ஓங்கலும் சிறு திடர்களும் கடந்து உடன் நடந்தார் – சீறா:768/4
ஈத்தம் பேர் அடவிகள் பல கடந்து அயல் ஏக – சீறா:788/1
முருகு உலாவிய பொழில் கடந்து அரு நெறி முன்னி – சீறா:841/3
அறல் கொழித்திடும் கானையாறுகள் கடந்து அகன்று – சீறா:842/3
கந்த மென் மலர் செறிதரும் காவகம் கடந்து
புந்தி கூர்தர மக்கிகள் அனைவரும் போனார் – சீறா:853/3,4
கடந்து இலங்கிய ஷாம் எனும் திரு நகர் கண்டார் – சீறா:872/4
வெண் தயிர் உடைக்கும் ஒலி மறா முல்லை வேலியும் கடந்து அயல் போனார் – சீறா:1000/4
விலங்கல் அணி வளர் மாட நகர் வீதி-தனை கடந்து விரவின் ஏகி – சீறா:1096/3
குழுவினை கடந்து இவண் அடைந்த கொள்கையை – சீறா:1477/3
கன்று மென் மயிர் கவரியும் திரி வனம் கடந்து
வென்றி வெய்யவன் கதிரினும் மனத்தினும் விரைவாய் – சீறா:1701/2,3
கரை ததும்பிய சீகரத்து அகழினை கடந்து
புரிசை வாயிலும் கடந்து அரும் பெரும் பதி புகுந்தான் – சீறா:1703/3,4
புரிசை வாயிலும் கடந்து அரும் பெரும் பதி புகுந்தான் – சீறா:1703/4
வரை என திகழ் மண்டப மறுகையும் கடந்து
பர கதி பரி கரியொடு படைக்கலம் பரப்பி – சீறா:1704/2,3
விரி கதிர் தரளம் சிந்தும் விளை நிலம் கடந்து செம் தேன் – சீறா:1720/2
வணங்கி அங்கிருந்து எழுந்து பொன் வாயிலை கடந்து
கணம் கொள் மாந்தரின் நடு நடந்து அழகொடு கடிதின் – சீறா:1858/1,2
பொருவு இல் ஆவணம் கடந்து தம் திரு மனை புகுந்து – சீறா:1868/2
கடி கொள் மான்மதம் கமழ்தர தெருத்தலை கடந்து
முடியின் மை தவழ் ககுபத்துல்லாவை முன்னினரால் – சீறா:1885/3,4
நிறை மதி கதிர் தாள் வாயிலை கடந்து நின்றது நிலம் பிறங்கிடவே – சீறா:1919/4
நதிகளும் கடந்து அயல் நடந்து போயினார் – சீறா:1985/4
செறி வனம் கடந்து வேடன் திசை-தனை அடுத்தது அன்றே – சீறா:2113/4
விரிந்த வெள்ளிடை கடந்து அணித்து உற விளங்கினரால் – சீறா:2227/4
மின் கடந்து இலங்கும் சோதி விரிந்த மெய் முகம்மது என்னும் – சீறா:2268/3
பொன் கடந்து ஒளிரும் திண் தோள் புரவலர் இறசூலுல்லா – சீறா:2279/3
படர் ஒளி குலவும் மாட பதி கடந்து அடவி நீந்தி – சீறா:2355/3
தமரொடும் இருந்து மூன்று நாள் கடந்து என்-தன்-வயின் சாரும் என்று உரைத்து – சீறா:2542/2
சொரி கதிர் சுதை மா மனையிடம் கடந்து தோன்றினர் நீண்ட மா மறுகில் – சீறா:2543/4
முகில் ஆர் கவிகை முகம்மதும் அ கானம் கடந்து முரம் படர்ந்த – சீறா:2555/3
இரவின் முள் செறி வனம் கடந்து இரவி தோன்றிய பின் – சீறா:2636/1
கடம் கடந்து மெய் வருந்தி அங்கு இருந்த காவலர்க்கு ஓர் – சீறா:2637/1
பொதுவர் முல்லையும் குறிஞ்சியும் கடந்து அயல் போனார் – சீறா:2702/4
பாடியும் கடந்து தம் பரிசனத்தொடும் – சீறா:2725/2
கான் அரண் அனைத்தையும் கடந்து சென்று கனானியர் – சீறா:3016/2
கள் அவிழ் மலர் பொழில் கடந்து போயினார் – சீறா:3303/4
கட கரி வனங்களும் கடந்து போய் இகல் – சீறா:3304/2
முல்லையும் கடந்து ஒரு பொழிலை முன்னினார் – சீறா:3315/4
சுழி எறி ஆறும் கானும் சுரங்களும் கடந்து செம் தேன் – சீறா:3337/3
பூம் பொழில் கொன்றை வேலி முல்லையும் கடந்து போனார் – சீறா:3383/4
விரி பரல் பொரி செம் பாலை வெறும் நிலம் கடந்து விம்மி – சீறா:3384/1
கத கடல் பரந்தது என்ன கடந்து எழும் சேனை வெள்ள – சீறா:3411/1
பரல் வழி கடந்து வேற்று பாடிகள் அகன்று முள் சார் – சீறா:3415/2
புறம் கடந்து எவண் ஏகுவிர் புகலிடம் யாது என்று – சீறா:3444/3
மறம் முதிர் வீரர் தாள் மடித்து எதிர்ந்து மண்டு அமர் கடந்து சூழ்ந்து இறந்து – சீறா:3580/1
புவியிடை பரந்த பறந்தலை கடந்து போயினர் இறங்கு பாசறையின் – சீறா:3587/4
கதி கொளும் பரியும் தானையும் நெருங்க கானகம் பலபல கடந்து
சதுமறை முழக்கம் ஆர்த்து எழ மலீக்கு சபுறாவாம் தலத்தில் வந்து இறுத்தார் – சீறா:3596/3,4
குரிசில்-தன் வாயிலும் கடந்து கோமகன் – சீறா:3635/2
மதி தவழ் சிகர கோடி வரை பல கடந்து நல் நீர் – சீறா:3669/1
நதி சில கடந்து மாறா நள்ளிருள் கானம் நீந்தி – சீறா:3669/2
கதிரவன் கதிரினால் எண் காவதம் கடந்து வல்லே – சீறா:3669/3
கன வரை கடந்து கான்யாறுகள் பல கடந்து மாறா – சீறா:3683/1
கன வரை கடந்து கான்யாறுகள் பல கடந்து மாறா – சீறா:3683/1
உள் உறைந்து உறங்கும் ஒன்னார்-தமை கடந்து ஒளித்து ஓர்பாலில் – சீறா:3701/2
தோற்றிடாது ஒதுங்கி வாயல்-தொறும் கடந்து எளிதின் ஏகி – சீறா:3721/3
கதிரவன் எழுந்து ஓர் சாமம் இருந்து அவண் கடந்து வல்லே – சீறா:3724/1
கரை செய் மா நதி இடங்களும் கடங்களும் கடந்து
வரையும் அ வரை சாரலும் வனத்திடை கிடந்த – சீறா:3806/1,2
வரை கடந்து பல் வள மதினாவினில் வந்தார் – சீறா:4027/4
பாலை நிலமும் கான் நிலமும் கடந்து திறல் அபாசுபியான் – சீறா:4034/3
சுற்றும் இரங்க தீ என்ன தோன்றும் மரை வாவிகள் கடந்து
தெற்றும் வளமை தரு மதீனா தென் பால் இரு காது அரை ஆறு – சீறா:4038/2,3
கானும் மலையும் கடந்து இங்ஙன் வந்தாய் வென்றி காண்ப அரிது – சீறா:4042/2
சிறுத்த கண் பெரிய சுழல் செவி தூங்கல் திரி வனம் பலபல கடந்து
நறை தடம் சூழ கவின் பெறு மக்க நல் நகர் அடைந்தனன் அன்றே – சீறா:4078/3,4
போதமும் ஆயும் பாவலர் வீதி போக்கையும் கடந்து நல் மனத்தின் – சீறா:4091/2
கண் கடந்து எழு கானமும் – சீறா:4150/2
மண் கடந்து போய் பதுறினின் – சீறா:4150/3
அந்த வீரர் அனைவரையும் கடந்து
இந்து நேர் இறசூல் கண்வளர் இடம் – சீறா:4223/2,3
காபிர் கட்டு அறா சேனை அம் கடலினை கடந்து
கோபம் முற்றிய வயவரும் பரியும் பின் குழும – சீறா:4263/1,2
வார்ந்து நீண்டு எழுந்து இ வனம் கடந்து அணி மருதம் – சீறா:4281/3
மருத நிலம் கடந்து நெடும் கழுது குடியிருந்த சுர வனமும் நீந்தி – சீறா:4307/2
விரிதரு வாய் மலர் தேறல் அருவி சொரி வரை கடந்து விரி_நீர் என்ன – சீறா:4307/3
இரும்பு என செறிந்த மோட்டு உடல் களிறு முழங்கிய இரு வரை கடந்து
கரும் புவி போல கதிர் சுட காய்ந்த கடும் பரல் பாலையும் முல்லை – சீறா:4452/2,3
நளிர் புனல் பரந்து தலைக்கடை கடந்து நலம் தரு மனை புறம் செய்ய – சீறா:4757/1
ஆற்றினை கடந்து ஓர் ஆறு செல் அரிதாய் ஆறிரு நாள் மழை பெயலால் – சீறா:4758/3
கடை கடந்து நடந்து கலிக்கவே – சீறா:4810/4
கரை கொள் மா நதியும் கடந்து ஏகினார் – சீறா:4814/4
மழை செறிந்து இருண்டு கதிரவன் தோன்றா வனங்களும் புனங்களும் கடந்து
தழை செறிந்து இலங்கும் வாவியும் ஓடை தடங்களும் நதிகளும் குறுகி – சீறா:4922/1,2
பொழிதரு சோலை படப்பையும் கடந்து போயினர் நிரை கண் முன் ஏக – சீறா:4922/4
காண்ட அரும் குன்றும் கடங்களும் கடந்து வந்தனர் கடும் சரம் கடுப்ப – சீறா:4926/4
இடங்களும் களிற்று மும்மதம் நாறும் இரும் கழை வனங்களும் கடந்து
நடம் செறிந்திடும் காற்கு ஆகுர புரவி மன்னர்கள் நடந்திட தொடர்ந்து – சீறா:4936/2,3
தழை படு குரம்பை முலை நிலம் கடந்து போயினர் சலதர குடையார் – சீறா:5005/4
கற்பவர் ஓதும் நனி அறச்சாலை கடைத்தலை மறுகையும் கடந்து
வில் பொதி தவள வெண் நிலா மணியால் வியன் உற திருத்திய றவுலாவில் – சீறா:5011/2,3
கடையுகமளவும் நின்றிடும் மறை நேர் கடந்து புன் குபிரினை தொடர்ந்து அங்கு – சீறா:5018/2
கோ கடை மறுகும் கடந்து மா மதம் ஆர் குரு நபி மலர் அடி தொழுதார் – சீறா:5022/4

மேல்


கடந்தே (3)

இத்தகை குறிஞ்சி நிலத்தினை கடந்தே எரி தழல் பாலையில் புகுந்து – சீறா:33/1
கஞ்ச மின் அனார் கணத்துடன் வாயிலை கடந்தே
இன் சொல் நல் குல கிளி என மனையில் வந்து இருந்தார் – சீறா:198/3,4
குருகு ஆர் கழனிகள் வாவிகள் குளிர் சோலை கடந்தே
இரு காதமும் ஒரு காதமும் எழிலாக நடந்து – சீறா:981/1,2

மேல்


கடந்தோர் (1)

சுவர்க்கம் எய்துவர் எனவும் அ சொல்லினை கடந்தோர்
பவ கடல் கிடந்து அலைகுவர் என்னவும் பரிவின் – சீறா:2609/2,3

மேல்


கடப்ப (2)

கவ்வை அம் கடல் நதி கடப்ப அன்று ஒரு – சீறா:1315/3
மா தலத்து எவர்க்கும் பவ கடல் கடப்ப வரும் ஒரு திரு மரக்கலமே – சீறா:1930/2

மேல்


கடப்பது (1)

மம்மரை கடப்பது எவ்வகை-கொலோ என – சீறா:1023/3

மேல்


கடப்பன (1)

கடி திரை உவரி ஏழும் கடப்பன போன்றும் வாகை – சீறா:3408/3

மேல்


கடப்பேன் (1)

பெரு வலி எய்தி ஒன்னார் பெரும் சமர் கடப்பேன் என்ன – சீறா:3936/2

மேல்


கடம் (9)

கடம் கொள் மும்மத கரி திரி வனத்தையும் கடந்து – சீறா:551/2
தனி கடம் தரு களிறு என சார்பினில் சார்ந்தார் – சீறா:2465/4
கடம் கடந்து மெய் வருந்தி அங்கு இருந்த காவலர்க்கு ஓர் – சீறா:2637/1
கடம் படு ஞமலியின் கருத்து பேதுறப்படும்படி – சீறா:2984/3
கடம் ததும்பிய களிறு எனும் அரசரும் கணமும் – சீறா:3456/3
கடம் கரைத்து இறைக்கும் வெற்றி களிறு எனும் அப்துல்லாவை – சீறா:3728/1
கடம் உடைத்து எழு கை மலை மாவை உள் – சீறா:4237/1
அருள் கடம் பூண்டவர்க்கு அன்பர் ஆகிய – சீறா:4952/1
அருள் கடம் பூண்ட மலர் விழி குரிசில் அடி தொழும் மன்னரை நோக்கி – சீறா:5023/1

மேல்


கடம்-தனில் (1)

கடம்-தனில் குபிர் என்று ஓதும் களிறு அடு அரி ஏறு என்ன – சீறா:2255/3

மேல்


கடம்பு (2)

குந்தம் ஆசினி மா கடம்பு இலவு இதழி குங்குமம் செறி திரள் சோலை – சீறா:1002/4
கொந்து அலர் கடம்பு திமில் குங்குமம் அசோகு – சீறா:4131/1

மேல்


கடமை (2)

பரிவுடன் கடமை முற்றும் பற்று-மின் பொறையின் என்ன – சீறா:4289/3
மிக்க நும் கடமை யாவும் விருப்புற எவரும் காண – சீறா:4292/2

மேல்


கடமையும் (1)

மன மலர் உறைந்த முகம்மது-தமையும் வானவர் மகளிர் கடமையும்
புனை மணி கொடியும் கவிகையும் காணார் பொருந்திய துயரமே கண்டார் – சீறா:1012/3,4

மேல்


கடல் (221)

ஒலி கடல் உலகம் மீது தெரிதர அரிய தீனும் உறு கதிர் உதையமாகவே – சீறா:13/2
படி தலத்து எழு கடல் குல கிரி நிலை பதற – சீறா:19/1
இரும் கண வெள்ளை மேகம் இரை பசும் கடல் வீழ்ந்து உண்டு ஓர் – சீறா:21/3
கரும் கடல் எழுந்தது என்ன ககனிடை செறிந்து மீண்ட – சீறா:21/4
கடந்த செம் மணி பையுடன் கொடு கடல் ஏற – சீறா:32/3
அலை எறிந்து திரை கடல் என வரு நதி-அதனை – சீறா:36/1
முறைமுறை கிணைப்பறை ஒலி கடல் என முழங்க – சீறா:40/1
நீல வாய் மலர் வாவிகள் பெரும் கடல் நிகர்க்கும் – சீறா:74/4
கானகத்து உறையும் வயிர ஒண் கதிரோ கடல் படு நித்தில கதிரோ – சீறா:80/1
இரைத்த பேர் ஒலியால் பெரும் கடல் நிகராய் இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:86/4
பைம் கடல் பிறந்து வணிகர் கை புகுந்த பரு மணி நித்தில குவையும் – சீறா:87/1
மலை கடல் நதி பாதாளம் வானவர் முதலாய் உம்மை – சீறா:110/3
கடல் என தானை அரசர் வந்து ஈண்டி கைகுவித்து இருபுறம் நெருங்க – சீறா:139/1
கரு நிற கடல் வங்கமும் கவிழாது காட்சியாய் கலாசு பெற்றதுவே – சீறா:142/4
விரி கடல் உலகம் பொதுவற புரக்கும் வேந்து இவர் என இயற்றியதே – சீறா:143/4
வெண் திரை புரட்டும் கரும் கடல் உடுத்த மேதினிக்கு அரசு என விளங்கும் – சீறா:148/1
கடல் கிளர்ந்து அனைய தானை அஃறுபு-தம் கண்மணி தயிறகு என்போர் – சீறா:152/3
பெருகிய நிலைமை குல கடல் நாப்பண் பிறந்து எழும் கதிரவன் ஒப்ப – சீறா:156/3
எண் திசை இடத்தும் எழு கடல் புறத்தும் அறு வகை தானை கொண்டு எதிர்ந்து – சீறா:160/3
மா கடல் நெடும் புவி வளைந்த வன் கலி – சீறா:171/1
வீசு தெள் திரை கடல் மலை அடங்க வெண்குடை கீழ் – சீறா:179/1
கவ்வை அம் கடல் சூழ் புடவியில் சிறந்த காட்சி சேர் மக்க மா நகரின் – சீறா:246/3
விடு கடல் சாவா எனும் பதியிடத்தில் வெறுந்தரை ஆயின வறந்து – சீறா:260/2
அந்தரம் அவனி கடல் மலை எழு தீவகத்தினும் எண் திசை முழுதும் – சீறா:265/1
விரைவினில் திமிர கடல் பகை துறந்து வெய்யவன் கதிர்கள் விட்டு எழுந்தான் – சீறா:273/4
கனை கடல் திரை ஆடை சூழ் பாரினில் கவின் கொண்டு – சீறா:297/1
கரும் கடல் நீரை உண்டு எழுந்து கார் குலம் – சீறா:298/1
கார் தடம் கடல் கீண்டு எழு முழுமதி கதிரை – சீறா:334/3
கனைதரும் கடல் அமுதம் என வாழ்த்தி உள் களித்து – சீறா:441/3
மறம் கிடந்த வேல் கண் கடல் மடை திறந்தனவே – சீறா:448/4
அதிரும் மை கடல் தரளமே என அடல் அரசர் – சீறா:477/3
கனை கடல் அமுது என நபியை காமுற்றார் – சீறா:486/4
அலை கடல் புடை வரும் முழு மணி அகுமதுவும் – சீறா:539/2
கரிய மேதியின் குலம் ஒரு பெரும் கடல் கடுப்ப – சீறா:541/2
குரை கடல் அனைய செல்வ குறைஷியின் குலத்து நாப்பண் – சீறா:597/1
தேன் கடல் அமிர்தும் திக்கில் திகழ் வரை அமிர்தும் சூழ்ந்த – சீறா:607/1
மீன் கடல் நடுவில் தோன்றும் வெண் மதி அமிர்தும் துய்ய – சீறா:607/2
கூன் கட வளை ஆர் வெண் பால் குரை கடல் அமிர்தும் சோதி – சீறா:607/3
வான் கடல் அமிர்தும் ஒன்றாய் வடிவெடுத்து அனைய பாவை – சீறா:607/4
பைம் கடல் உடுத்த பாரில் பல் மணி வரையில் தீவில் – சீறா:608/1
அலை தட கடல் கண் பாவை அணி மனை அடுத்து செம்பொன் – சீறா:616/2
குவைலிது தவத்தின் பேறே குரை கடல் மணியே நீண்ட – சீறா:624/1
மா கடல் அனைய கண்ணும் மனமும் பின்தொடர்ந்து செல்ல – சீறா:640/3
மலை கடல் திரை போல் கானலில் வெதும்பி அலைந்திடும் வருத்தமும் தவிர – சீறா:695/3
கடல் அம் தரை மீது எழு காரணம் உற்று – சீறா:705/2
குரை கடல் எனும் நதி குரிசில் நம் நபி – சீறா:736/3
தொட்ட வெண் திரை கடல் அகடு தூர்த்திட – சீறா:745/3
கடல் பெருக்கு என கரை கடந்து வீங்கிய – சீறா:748/3
பாதகர் இவர் யார் என்-தன் பவ கடல் தொலைய வந்த – சீறா:810/3
விரியும் நூல் கடல் செவிமடுத்து உண்ட மெய் தவத்தோன் – சீறா:835/4
இன மணி கரும் கடல் வயிற்றிடை மடுத்ததுவே – சீறா:846/4
மேவும் வெண் திரை கடல் முகட்டு எழுதலும் மேலோர் – சீறா:857/2
குறித்த சோலை மேல் தவழ்வது குரை கடல் ஏழும் – சீறா:864/3
ஊறு புனல் கொண்டு கடல் ஒத்த அகழ் அம்மா – சீறா:883/4
அறை திரை கடல் என அதிர்தல் மாறி இங்கு – சீறா:907/1
இன மத கரியும் பரியொடு இரதமும் இரும் கடல் சேனையும் விருதும் – சீறா:1012/2
அம்மவோ எனும் உளத்து அடக்கி ஆழ் கடல்
மம்மரை கடப்பது எவ்வகை-கொலோ என – சீறா:1023/2,3
கனை கடல் விரிவது ஆக்கி கதித்து எழ பெருக்கிற்று அன்றே – சீறா:1049/4
பெருகிய துயரம் என்னும் பெரும் கடல் நீந்திநீந்தி – சீறா:1052/1
குவைலிது கேட்டு ஆநந்த கொழும் கடல் குளித்து கூர்ந்து – சீறா:1060/3
கனைத்த கடல் முகட்டு எழுந்த கதிர் கடுப்ப வருவது கண் கவர நோக்கி – சீறா:1087/3
இரு கரையும் வழிந்த கடல் குளித்து நடுவு எழுந்து மிதந்து எதிரே புக்கு – சீறா:1091/2
கோலம் மா கடல் ஈன்ற முத்து இலங்கிட கோத்து – சீறா:1109/3
பவனமும் மண்ணுலகு கடல் மலையும் திசைதிசை அனைத்தும் பரந்தது அன்றே – சீறா:1135/4
ஈனம் இல் பல்லியம் மகர கடல் என ஆர்த்து எடுப்ப இனிது எழுந்தார் அன்றே – சீறா:1136/4
அறை திரை கடல் ஒலி அடங்க ஆர்த்தவே – சீறா:1138/4
பெருகிய கடல் முகட்டு எழுந்த பேரொளி – சீறா:1139/1
மயல் கடல் படிந்து கூந்தல் மலர் மணி கலையும் போக்கி – சீறா:1165/1
கண் அகன்ற கடல் மலை கானகம் – சீறா:1180/2
மணி கொழித்து அதிரும் திரை கடல் அனைய மனமகிழ்வொடு முகம்மதுவும் – சீறா:1212/1
அணி கிளர் இன்ப பெருக்கு எடுத்து எறியும் ஆநந்த கடல் குளித்தனரே – சீறா:1212/4
இரை கடல் ஏழும் பாரும் இலங்கு ஒளி விரிந்தது அன்றே – சீறா:1260/4
கவ்வை அம் கடல் நதி கடப்ப அன்று ஒரு – சீறா:1315/3
கண்டிலன் என மனம் கலங்கி கார் கடல்
மண்டலம் புகழ் நபி வருத்தமுற்றனர் – சீறா:1320/3,4
ஹாஷிம் மா குல கடல் நடு எழுந்து அகலிடத்தின் – சீறா:1366/1
ஓலிடும் கடல் உட்படு நஞ்சினை – சீறா:1390/3
கவ்வை அம் கடல் புவியின் முகம்மதை கசப்ப – சீறா:1519/1
கரை கொளா பெரும் சேனை அம் கடல் நடு கடிதின் – சீறா:1708/1
ஒக்கல் இன்புற பதாதி உவர் கடல் கடுப்ப பொங்கி – சீறா:1718/2
கடல் படு நிலத்தில் இல்லா காரணங்களை ஹபீபு – சீறா:1731/1
கடல் படு புவிக்குள் காணா காரணம் தோன்றும் மாதோ – சீறா:1732/4
ஓலிடும் கடல் மா சேனை உரவ என்று உரைப்ப மூன்று – சீறா:1756/3
குரவர் கண் விழிப்ப ஓசை குண கடல் வெளுத்தது அன்றே – சீறா:1758/4
பவ கடல் நடு படும் மனு பகுதி எல்லாம் – சீறா:1780/1
இன படை கடல் நடுவு இருந்துளோம் யாம் – சீறா:1791/1
இரும் பெரும் புவி கடல் ஏழும் உண்ணுமால் – சீறா:1797/4
கரும் கடல் ஏழையும் கலக்கி நீறு-அதாய் – சீறா:1803/2
நிரை திரை கடல் படை நிரப்பி நாம் இதுவரையினும் – சீறா:1814/1
கதிரின் வெய்யவன் மேல் கடல் புக ககன் முழுதும் – சீறா:1855/2
வென்றி வெண் திரை கடல் முகட்டு எழ செயல் வேண்டும் – சீறா:1856/2
இன மணி கடல் சேனையும் புறப்பட எழுந்தான் – சீறா:1889/3
திவள் தடம் கடல் சலஞ்சலம் முரல்தர திசை விண் – சீறா:1890/1
எறிந்த வெண் திரை கடல் முகட்டு எழுந்து விண் ஏகி – சீறா:1893/1
கடல் அணை திரை துகிலினில் கதிர் கரம் ஊன்றி – சீறா:1894/2
வெய்ய வன் கடல் புகுந்த பின் செக்கர் மேல் எழுந்தது – சீறா:1898/1
விரிதரும் பருதி கதிர்களை தேக்கி மேல் கடல் கொப்பிளித்தன போல் – சீறா:1899/1
மனு நெறி பிழைத்த அபுஜகில் கொதித்த மனத்தினும் இருண்ட மை கடல் ஒன்று – சீறா:1902/1
முன் எதிர்ந்து இலங்கும் ஒரு பகுப்பு எழு_வான் முரி திரை கடல் முகட்டு ஏகி – சீறா:1924/1
பின் ஒரு பகுப்பு குட கடல் புகுந்து பெரு விசும்பிடையினில் பிறங்கி – சீறா:1924/2
பானல் அம் குவிய குட கடல் திரைக்குள் பாய்ந்தது புது முழு மதியம் – சீறா:1926/4
மா தலத்து எவர்க்கும் பவ கடல் கடப்ப வரும் ஒரு திரு மரக்கலமே – சீறா:1930/2
தினகரன் கதிர்கள் வெளிறிட பரப்பி தெள் திரை கடல் முளைத்து எழுந்தான் – சீறா:1938/4
வேண்டும் நல் பதவி படைத்தனன் சிறியேன் விளைத்திடும் பவ கடல் தொலைத்தேன் – சீறா:1943/2
மின் என பிறழும் மடந்தையருடனும் விரி திரை பசும் கடல் அனைய – சீறா:1949/3
கடல் கிடந்து உடுத்த பெரும் புவியிடத்தில் கண்டு அறியா பெரும் காட்சி – சீறா:1950/1
விரி கடல் பெரு நீர் உண்டு சூல் உளைந்த விசும்பிடை உதித்த மின் குலம் போல் – சீறா:1954/2
விண்ணகத்து அரம்பை குலத்தினும் வடிவாய் விரி கடல்_மகளினும் வியப்பாய் – சீறா:1955/1
தேன் எனும் கடல் பெரும் தீனில் ஆயினார் – சீறா:1979/4
உரைத்திடும் தொனி கடல் உடைத்து காட்டுமால் – சீறா:1986/4
விரிதரா நிறை பெரும் கடல் மேதினி அனைத்தும் – சீறா:2011/3
பின்னு திரை கடல் நிலத்தில் விளங்கு புகழ் உசைன் நயினார் பெரும் பேறான – சீறா:2168/1
கனைத்த திரை கடல் நிலத்தில் பலர் புகழ உரைக்கு உரை கட்டுரைக்குமேல் யான் – சீறா:2183/3
திரை பெரும் கடல் என இனம் சூழ்தர இறந்தார் – சீறா:2198/3
இறந்த காலையில் கடல் உடைந்து என நகர் இரங்க – சீறா:2200/2
திருப்பு நீர் அலை கடல் வரை புவி திடுக்கிடவே – சீறா:2230/3
புற்புத கடல் இறைத்து ஒரு கடலினில் புகட்டி – சீறா:2231/2
அலை கடல் திரைக்கு நாப்பண் ஆளியாசனத்தில் வைகி – சீறா:2258/1
நீடிய உவகை என்னும் நெடும் கடல் நீந்திநீந்தி – சீறா:2286/3
பால் நிற வளை வெண் திரை கடல் பரப்பில் பகை அற ஒரு தனி கோலால் – சீறா:2303/2
கனக்கும் மெய் காரண கடல் இ காசினி-தனக்கு – சீறா:2421/3
கரைத்து எறி திரை கடல் சுவறி காயினும் – சீறா:2446/2
கனைக்கும் வெண் திரை கடல் புவி புகழ் அபுல் காசிம் – சீறா:2465/1
ஒடிந்து வீழ் திரை குண கடல் கதிரவன் உதிப்ப – சீறா:2472/1
கனை கடல் உறங்கும் காட்சி-அது என்ன உறங்கிய காலையில் உலகம் – சீறா:2540/2
வீங்கு திரை பைம் கடல் குண-பால் வெய்யோன் கரத்தின் விளர்த்தனவால் – சீறா:2556/4
பவ கடல் கிடந்து அலைகுவர் என்னவும் பரிவின் – சீறா:2609/3
பொருவு இலா கடல் புவி நடு மக்க மா புரத்தின் – சீறா:2610/1
கான வாரண குலம் சிலம்பின கடல் கடுப்ப – சீறா:2632/4
வீவு இலா கனை திரை குண கடல் திசை வெளுத்த – சீறா:2634/4
பூண் தரங்கு என பிடித்தது கடல் நடு புடவி – சீறா:2653/4
அறையும் முல்லை அம் பறை கடல் அமலையை அவிப்ப – சீறா:2680/2
கடல் என ஒலித்தது ஆவணத்தின் கம்பலை – சீறா:2707/2
துன்னிய திரை கடல் தோழர் நாப்பணின் – சீறா:2721/1
கறங்கிய கடல் என களித்து இடா நகர்ப்புறம் – சீறா:2748/1
ஓசை மா கடல் நீர் வைத்த உப்புநீர்க்கு உவமை என்ன – சீறா:2834/2
நால் கடல் பரப்பின் எண் திசை புறத்தின் தேயங்கள்-தொறுந்தொறும் நடந்து – சீறா:2899/1
நூல் கடல் கரைகண்டவர்கள்-பால் அடுத்து கேட்டலும் நூதன நபியாய் – சீறா:2899/2
திரை கடல் புடவி திசையினில் பதிகள்-தொறுந்தொறும் இனம் திரிகின்றார் – சீறா:2905/4
இரு நிலம் பிதுங்கிட கடல் அலை கிடந்து எறிய – சீறா:2961/1
அதிர் திரை கடல் பார் எங்கும் அமுத தீன் திவலை சிந்தி – சீறா:3044/1
பதித்தலத்து உவக்கும் மாதர் பவ கடல் திமிரம் ஓட்டும் – சீறா:3044/3
ஒலி கடல் அமிர்தம் ஒவ்வா ஒண்_தொடி முகத்தின் வாய்ந்து – சீறா:3063/2
அலி எனும் வலிய வீரர் அக கடல் கலங்கிற்று அன்றே – சீறா:3063/4
செறி கடல் பாரில் தூண்டா மணியினும் செவ்வி வாய்ந்து – சீறா:3065/1
பொறை வளை கடல் பார் எங்கும் போற்றும் நும் புதல்வி உள்ளத்து – சீறா:3089/1
ஒலிக்கும் மா கடல் புவியினில் எவர் எடுத்து உரைப்பார் – சீறா:3151/4
இரு புறம் நெருங்க விசிறி சாந்து ஆற்றி இரை கடல் திரை என மலிய – சீறா:3163/3
நிரைநிரை குவிய வில்லினர் சிலம்பு நெடும் கடல் படர்ந்து என பரக்க – சீறா:3170/3
காரண குரிசில் அலி வரும் பவனி கடலிடை கடல் என கலந்தார் – சீறா:3171/4
மதி குலம் கடல் பூத்து என்ன மங்கையர் திரண்டு மொய்த்தார் – சீறா:3172/4
பெண் எனும் கடல் அம் தானை இடன் அற பெருகிற்று அன்றே – சீறா:3174/4
கடல் பெரும் சேனை சூழ கட கரி மலைகள் நாப்பண் – சீறா:3180/1
குவிதரும் கடல் அம் தானை குபிர் கடல் உடைக்க தோன்றும் – சீறா:3183/1
குவிதரும் கடல் அம் தானை குபிர் கடல் உடைக்க தோன்றும் – சீறா:3183/1
கனை கடல் படையும் நீண்ட கவிகையும் கொடியும் சூழ்ந்த – சீறா:3189/1
குரவை எம்மருங்கும் சூழ்ந்த குரை கடல் என்ன பம்ப – சீறா:3206/2
கணிப்பிலா துஆவும் ஆமீன் எனும் சொலும் கடல் போல் ஆர்ப்ப – சீறா:3219/3
ஒலி கடல் கிளர்ந்தது என்ன உற்றவர் எவரும் சூழ்ந்து – சீறா:3221/3
ஒலி கடல் புவியில் நீடூழி வாழ்க என – சீறா:3259/2
கையினை ஒடுக்கி மேல் கடல் புக்கான் அரோ – சீறா:3283/4
குரை கடல் என நிரை கொண்டு போயது ஓர் – சீறா:3312/1
அறை கடல் அவனி காக்கும் அகுமதின் இடத்தை நண்ணி – சீறா:3349/1
தொனிச்சு அதிர் கடல் அம் தானை தொகை படை தலைவர் யாரும் – சீறா:3360/3
விரி கடல் தானை சூழ வேந்தர்கள் திரண்டு மொய்த்தார் – சீறா:3365/4
திரை கடல் கடுப்ப வேந்தர் சேனை கொண்டு ஈண்ட தாவும் – சீறா:3366/1
கத கடல் பரந்தது என்ன கடந்து எழும் சேனை வெள்ள – சீறா:3411/1
படர் கொடி விசும்பு தூண்ட படை கடல் நடந்தது அன்றே – சீறா:3413/4
விரி பெரும் கடல் அம் தானை வெள்ளம் மீக்கு எழுந்து பாலை – சீறா:3415/1
அதிர் கடல் துயிலும் ஆறா அனைவரும் துயில்வதானார் – சீறா:3418/2
கதித்த மா கடல் எனும்படி அகங்களில் களிப்ப – சீறா:3437/3
புடைக்கும் பேரொலி பல்லியம் தொடு கடல் பொருவ – சீறா:3438/1
வற்றுறா கடல் புவியினில் தீன் பயிர் வளர்க்க – சீறா:3453/3
புடவியுள் விழ கடல் சுவறிட பணி புரள – சீறா:3481/3
குரவு நீர் பெரும் கடல் ஒலி காண்கிலாது ஒளித்த – சீறா:3482/4
பம்பும் மா கடல் தானைகள் இரிதரப்படுத்தி – சீறா:3499/1
குரகதத்து ஏறி வேல் வலம் தாங்கி குரை கடல் படை நடத்தினரால் – சீறா:3555/4
திரை கடல் எனும் பேர் ஓதையும் அவிந்த வீரர்கள் சேவகம் அவிந்த – சீறா:3559/3
கவலுதற்கு அரிய ஆநந்த பெருக்கின் களி கடல் குளித்து மூழ்கினரால் – சீறா:3592/4
கடல் படு பல்லியம் கறங்க போயினான் – சீறா:3629/4
கறங்கிய மேல் கடல் கனலி புக்க பின் – சீறா:3633/1
அறை கடல் என அடுத்தனர்கள் ஈண்டு என – சீறா:3655/3
தடம் கடல் புடவி காத்து தரியலர்க்கு அரி ஏறு என்ன – சீறா:3728/3
ஒலி கொள் மா கடல் மணி எனும் நபி உயிர்க்குயிராய் – சீறா:3730/1
காரண கடல் எனும் முகம்மது செழும் கரத்தில் – சீறா:3741/2
கனை கடல் உண்டு எழும் கவிகை நிழலில் வருபவர் இரு கண் களிப்ப வைத்தார் – சீறா:3755/4
தோயும் வெண் திரை கடல் குழி ஏழையும் தூர்க்கும் – சீறா:3838/4
கார் என செறிய தூளி கடல் என சலவாத்து ஓத – சீறா:3848/1
அலை கடல் படை செல் வழி அடங்கில அதனால் – சீறா:3858/3
செருக்கு எனும் கடல் குடித்து நெய் கமழ்ந்து தீ தழல் கொண்டிருக்கும் – சீறா:3860/1
அலை கடல் படையோடும் பின் அணி என நிறுத்தினான் பின் – சீறா:3881/3
தருவதும் பகலே கொடுவர மாட்டேன் தரணி மேல் திசை கடல் சார – சீறா:4107/1
பார் எனும் கரையின் இருள் படம் எறிந்து படர் திரை செறி கடல் தடத்து – சீறா:4108/3
கண்ணிய திரை கடல் பரந்தன கடுப்ப – சீறா:4127/4
அலை எறிந்து வரு கடல் படிந்து குளிர் அறல் அருந்தி உடல் கருகி நீள் – சீறா:4214/2
திங்கள் மெய் புகழ் விளங்கு வள்ளல் நபி சேனை அம் கடல் நடந்ததால் – சீறா:4216/4
அறத்தின் மிக்க அருள் கடல் ஐயனே – சீறா:4231/1
சேனை கடல் ஓலத்தொடு பாரில் செல நாப்பண் – சீறா:4327/1
கடல் உற்று எழும் அமுதே விரி கதிருக்கு ஒரு மணியே – சீறா:4347/2
கான் எலாம் சிரம்-அது ஆக கடல் எலாம் குருதி ஆக – சீறா:4370/1
முற்றும் சேனை அம் கடல் நடு இருந்தனன் முரணி – சீறா:4399/4
பொருவு இலா நபி கடல் எனும் அகழின்-பால் புக்கார் – சீறா:4436/4
தெற்றினர் வளைந்த முக குசை பரியும் செறிந்திட திரை கடல் சிவண – சீறா:4439/4
கடல் எனும் சேனை வேந்தர் கனானா தளத்தினர் கணிப்பிலர் செறிய – சீறா:4444/2
ஈண்டிய வேந்தர் யாவர் என்று அறியார் எழு கடல் சேனையும் அறியார் – சீறா:4447/3
கடல் இரண்டு கலந்து என காதிய – சீறா:4488/1
இருட்டு எனும் கடல் ஈண்டியது என படர் இரு வான் – சீறா:4574/1
நாடி பாசறை எய்தினர் நஞ்சு எனும் கடல் உள் – சீறா:4592/3
சங்கமும் பெரும் படை கடல் அசத்து எனும் சவையும் – சீறா:4619/2
கடல் என கருணைசெய்யும் கபீபு இறசூலை பார்த்தே – சீறா:4732/4
பூரண கிருபை கடல் எனும் நபியை போற்றி நின்று அவர் அடி புகழ்ந்தே – சீறா:4762/4
சேனை அம் கடல் வீதி செறிந்தவே – சீறா:4809/4
விரி கடல் சேனை சூழ விரைந்து எழுந்து ஏகி சீத – சீறா:4904/1
உடை கடல் அனைய காலேயம்முடன் உவந்து போந்தார் – சீறா:4920/4
பவ கடல் புகுது மள்ளர் பரு வரை புயத்தின் மீதும் – சீறா:4940/2
கடல் நிலம் புரந்திட வந்த காவல – சீறா:4951/1
தரு திரை கடல் போல் ஏகினர் என்று சாற்றினர் பவள வாய் திறந்தே – சீறா:4958/4
கடல் கொள குறைந்த கண் அகன் ஞாலம் காத்திடும் முகம்மதை போற்றி – சீறா:4961/1
பானு விண் ஏக திரை கடல் உடுத்த பார்_மகள் விழித்தனள் விழித்து – சீறா:4998/3
கோல் நெறி தவறா குரிசிலும் எழுந்தார் குரை கடல் சேனையும் எழுந்த – சீறா:4998/4
தொடு கடல் ஞாலம் முழுதும் ஓர் புயத்தில் பரித்திடும் தோன்றலை நோக்கி – சீறா:5015/1
உடை திரை கடல் கான்று எழுந்த வெவ் விடம் போல் உரு எடுத்திடும் வய வீரர் – சீறா:5018/1

மேல்


கடல்_மகளினும் (1)

விண்ணகத்து அரம்பை குலத்தினும் வடிவாய் விரி கடல்_மகளினும் வியப்பாய் – சீறா:1955/1

மேல்


கடலாடினானே (1)

செப்பிடற்கு அரிய ஓகை திரு கடலாடினானே – சீறா:621/4

மேல்


கடலாய் (1)

அறிவு எனும் கடலாய் வரம்பு பெற்றிருந்த அரு மறை முலறு நல் நபிக்கு – சீறா:157/1

மேல்


கடலாயினும் (1)

அலை கடலாயினும் அணு அன்று ஆதி-தன் – சீறா:1802/3

மேல்


கடலானே (1)

கந்து ஆடு அசலம் என களித்து சென்றான் கருணை கடலானே – சீறா:4040/4

மேல்


கடலிடத்தினில் (1)

சிந்து வெண் திரை குட கடலிடத்தினில் சேர்ந்தான் – சீறா:1896/4

மேல்


கடலிடத்தும் (1)

குரை கடலிடத்தும் எண் திசை புரக்கும் கொற்றவரிடத்தினும் அடைந்தேன் – சீறா:2312/3

மேல்


கடலிடை (14)

கூந்தல் வெண் திரை கடலிடை முகில் என குலவும் – சீறா:67/4
மணி பெரும் கடலிடை வளரும் செல்வமே – சீறா:177/2
விரிந்த தெண் திரை கடலிடை அமுது என விளங்கி – சீறா:221/2
கரையிலா உவகை ஆநந்த வெள்ள கடலிடை குளித்துற களித்து – சீறா:273/3
கடலிடை புவியில் எங்கள் முகம்மது பேரில் கையால் – சீறா:412/1
கடலிடை முளைத்து எழும் காட்சி போன்றதே – சீறா:497/4
கடலிடை குளித்து செம் கதிர் கரங்களால் – சீறா:732/2
திரைப்படும் கடலிடை தியங்குவார்க்கு ஒரு – சீறா:1028/3
கரை திரை புரட்டும் மேலை கடலிடை கனலி சார்ந்தான் – சீறா:1758/2
குறைந்த காந்தி கொண்டு இரவி மேல் கடலிடை குதித்தான் – சீறா:1893/4
கொதிகொதித்து அழன்று அருக்கன் மேல் கடலிடை குதித்தான் – சீறா:2002/4
சிதறி தீவகம் ஏழையும் கடலிடை சிதைப்பார் – சீறா:2232/3
காரண குரிசில் அலி வரும் பவனி கடலிடை கடல் என கலந்தார் – சீறா:3171/4
கரையிலா உவகை கடலிடை குளித்து கரும்பு எனும் மறை கலிமாவை – சீறா:4916/3

மேல்


கடலில் (11)

அகம் நினை அறிவு நீங்கி யாகுல கடலில் மூழ்கி – சீறா:603/2
அறை திரை கடலில் அமுது என பிறந்த அரிவையர்க்கு அணி எனும் கதீஜா – சீறா:990/2
வெண் திரை கடலில் அமுதமும் பொருவா வியனுறு மெல் இதழ் கதீஜா – சீறா:1250/1
நனி களி கடலில் ஆழ்ந்து நறு மலையிடத்தில் சேர்ந்து – சீறா:2071/3
பெண் கனி உருவத்து ஆர்ந்த பேரெழில் கடலில் ஆழ்ந்து – சீறா:3062/3
மரகத வரையில் சந்தொடு மருவி வந்ததோ வளைந்த பைம் கடலில்
திரை-கொலோ அணிந்த சருவந்து கான்ற செவ்விகள் வழிந்து ஒழுகியதோ – சீறா:3157/1,2
கதிரவன் கடலில் புக்கான் கங்குல் அம் காலை போழ்தின் – சீறா:3418/1
ஓசை மேல் கடலில் புக்கி உலகமும் இருளும் காலை – சீறா:3697/2
மடிந்தனன் என்னும் மாற்றம் வழங்கிட கடலில் நாப்பண் – சீறா:3720/1
மாயா கடலில் வீழ்ந்து மதி மயங்கி ஏதும் மறந்து என்றும் – சீறா:4029/3
அவனியில் அவன்-தன் மாயை கடலில் வீழ்ந்து அலைந்தார் என்றே – சீறா:4871/4

மேல்


கடலின் (7)

திரை கடலின் நடு எழுந்த மதி கதிர் போல் முகம்மது தம் செழும் தீன் செவ்வி – சீறா:1639/1
கத்து வால் வளை தரளம் கதிர்த்து வார்ந்து ஒழுகு மணி கடலின் நாப்பண் – சீறா:1644/2
நீல வாருதியே அன்ன நெடும் படை கடலின் நாப்பண் – சீறா:1746/3
முறை இது என்று ஆநந்த கடலின் மூழ்கினார் – சீறா:2958/4
அனைவரும் களிப்பு வெள்ளத்து ஆநந்த கடலின் மூழ்கி – சீறா:3075/2
கவ்வை அம் கடலின் மிக்காம் களிப்புற கருதி சொல்வார் – சீறா:3088/4
படர் திரை கடலின் ஓதை கடந்தன படையின் ஓதை – சீறா:3379/1

மேல்


கடலினாரே (1)

யான் என உதவும் செம் கை அருள் எனும் கடலினாரே – சீறா:617/4

மேல்


கடலினில் (2)

கதிரவன் கதிர் ஒடுக்கி மேல் கடலினில் சார்ந்தான் – சீறா:840/2
புற்புத கடல் இறைத்து ஒரு கடலினில் புகட்டி – சீறா:2231/2

மேல்


கடலினுக்கு (1)

காலம் மூன்று உணரும் வேத கடலினுக்கு எல்லை காணும் – சீறா:2349/3

மேல்


கடலினும் (2)

திரை எடுத்து எறிந்து இரைதரு கடலினும் செழித்து – சீறா:1703/1
மெய்மை சூழ் கடலினும் விளங்கி தோன்றுமால் – சீறா:1818/2

மேல்


கடலினை (7)

கடலினை மலையை கதிர் மதி உடுவை ககனம் மற்று அறுஷொடு குறுசை – சீறா:4/1
ஆர்த்த பேர் ஓதை இன மணி கொழிக்கும் அறை திரை கடலினை பொருவும் – சீறா:60/4
பின்னிய திரை வாருதியினை சுவற்றி பெரும் புற கடலினை தேக்கி – சீறா:683/1
செறிந்த பார் மனு கடலினை கண்களால் தெரிசித்து – சீறா:1893/2
கடலினை கலக்க என்றோ கதிர் துகள் படுத்த என்றோ – சீறா:3373/1
ஆண்டு வந்து எழுந்த சேனை கடலினை அளந்த கண்ணால் – சீறா:3871/1
காபிர் கட்டு அறா சேனை அம் கடலினை கடந்து – சீறா:4263/1

மேல்


கடலுக்கு (1)

ஆரண கடலுக்கு அமுத நாயகியை அரிவையர் முறைமுறை வாழ்த்தி – சீறா:1207/2

மேல்


கடலும் (5)

பன்னகம் வருந்த தூளி படலம் ஏழ் கடலும் தூர்ப்ப – சீறா:3202/3
பவுரி வாம் பரி சைபத்தும் பெரும் படை கடலும்
நவுரி பம்பைகள் ஆர்த்திட நாலு கையாக – சீறா:3476/2,3
கானும் பேர் வரை குடுமியும் திகந்தமும் கடலும்
பானு எல்லையும் மறைத்தன எழும் துகள் படலம் – சீறா:3795/3,4
காண்டலும் தொழுகை வல்லோர் தம் படை கடலும் நோக்கி – சீறா:3871/2
காவலாளரும் கதம் மிகு சேனை அம் கடலும்
நாவலோர் புகழ் காரண முகம்மது நபியும் – சீறா:4835/2,3

மேல்


கடலுள் (10)

மலை அமிழ்ந்தியது இரைதரு எனும் மனு கடலுள் – சீறா:1892/4
வீதி வானக வழியினை தொடர்ந்து மேல் கடலுள்
தூது போனவர் ஒத்தனன் சொரி கதிர் சுடரோன் – சீறா:1897/3,4
அலரி மேல் கடலுள் புக்க அடர் இருள் படலம் சீப்ப – சீறா:2257/1
கார் முகில் கவிகை வள்ளல் தீன் எனும் கடலுள் ஆழ்ந்து – சீறா:2396/3
விடுக்கும் செம் கதிர் ஆதவன் மேல் திசை கடலுள்
ஒடுக்கும் எல்வையின் அத்தரி இரண்டுடன் உவனும் – சீறா:2626/2,3
கண்களை புதைத்து வெய்யோன் மேல் திசை கடலுள் ஆனான் – சீறா:3417/4
திவளும் வேலொடு நடந்திடும் சேனை அம் கடலுள்
தவள மா முகில் பரந்து என செறிந்த சத்திரங்கள் – சீறா:3796/3,4
புரவி எனும் காற்றின் ஏறி பதாகினி கடலுள் புக்கார் – சீறா:3936/4
பொன் திகழ் முலையார் ஆசை அம் கடலுள் புக்கி மெய் சோர்ந்து உழன்றனரோ – சீறா:4118/3
பரிவின் ஏறு பேர் ஒட்டகம் பதாகினி கடலுள்
விரைவின் ஏகிலாது அலக்கணுற்று அலைந்து மெல் அடியாய் – சீறா:4257/1,2

மேல்


கடலே (7)

கமை தரும் கடலே என போற்றினர் கனிந்தே – சீறா:348/4
கலை தட கடலே எம்-தம் கண் இரு மணியே யாமும் – சீறா:616/1
கள் அவிழ் மரவ திண் தோள் காரண கடலே அன்ன – சீறா:938/1
புகலும் மும்மறையும் தேர்ந்த புந்தியில் கடலே நாளும் – சீறா:1754/2
தனியவன்-தன் திருத்தூதே முகம்மதுவே பொறை கடலே தமியேன் கூற்றை – சீறா:2670/3
கடுத்த வெம் குபிர் களைதரும் காரண கடலே
படுத்து எழுந்ததும் போர்வையில் போர்த்ததும் பரிவின் – சீறா:4171/2,3
நல் துறை விளக்கும் எழில் முகம் நோக்கி நனி புகழ் ஆரண கடலே
கற்றவர்க்கு ஆக்கம் தரும் பெரும் தவமே என்று எதிர் கழறுவர் சல்மா – சீறா:4991/3,4

மேல்


கடலை (7)

இடன் அற நெருங்கும் பெரும் புற கடலை இதற்கு அகழ் என பெயரிட்டு – சீறா:79/3
காரண கடலை ஒண் கேழ் கதிர் உமிழ் மலையை ஆதி – சீறா:1037/1
படம் தரு கொடியில் தூண்டும் பகை பெரும் கடலை கையால் – சீறா:1759/3
படைக்கல திரை எறிந்து எதிர் வரும் பகை கடலை
கடக்கும் வேல் வலன் ஏந்திய செழும் தடம் கரத்தீர் – சீறா:2456/1,2
சேட்டு இளம் சிங்கம் காபிர் சேனை அம் கடலை நீந்தி – சீறா:3948/2
கண்ணை மறைத்தன கவரி கடலை மறைத்தன இயத்தின் கணிப்பில் ஓசை – சீறா:4305/2
கலக்கம் இல் கடலை சீறி கடை துடித்து இரண்டு காதும் – சீறா:4697/1

மேல்


கடவதற்கு (1)

கடவதற்கு உரியரன்றேல் கருதிய அதிதிமார் என்று – சீறா:4794/3

மேல்


கடவது (1)

வரிசையாய் மக்கத்து உள்ளோர் வழிவிட கடவது என்று – சீறா:4881/3

மேல்


கடவதே (1)

கடவதே அன்றி விலங்கு இனம் அறிந்து கழறுதல் அறிகிலோமென்னில் – சீறா:2889/2

மேல்


கடவாத (1)

கடவாத நன் மதியோன் உயர் கன பேரருளான் என் – சீறா:987/3

மேல்


கடவாதன்றி (1)

விதித்த சொல் கடவாதன்றி வேறு மந்திரமும் உண்டோ – சீறா:2819/3

மேல்


கடவாது (1)

கடந்த மும்மத கரி தொடு குழியினை கடவாது
அடைந்தவாறு என கிடந்திடும் பெரிய தந்தையரை – சீறா:2195/1,2

மேல்


கடவாப்படி (1)

விதித்த சொல் கடவாப்படி நடத்திடுக வேண்டும் என்று உரைத்து அடி வீழ்ந்தான் – சீறா:2318/4

மேல்


கடவி (4)

கட மலை கடவி நிலம் பிதிர் தெறியும் கவன வாம் பரிகளில் கவின் ஆர் – சீறா:3168/3
கால மாருத பரியினை விசையினில் கடவி
ஆலகாலம் ஒத்து அரசரை பிண குவை ஆக்கி – சீறா:3507/1,2
கட்டு வாம் பரியினை பரி முகத்தொடும் கடவி
வெட்டுவார் எறிவார் மணி வேலினை வேலில் – சீறா:3522/1,2
காரின் மின் எனும் அயிலொடும் பரியினை கடவி
சாரும் வெம் படை அதிர்தர ஒலீது வந்தனனால் – சீறா:3525/3,4

மேல்


கடவிய (1)

கடவிய வேல் கர உமறும் கள் அவிழ் – சீறா:1600/3

மேல்


கடவியே (1)

புரசை கட கரிகள் நிரை தட்டு அற குபிரர் புவியை பட கடவியே
சரகுற்ற நல் பதவி வழியில் புகுத்தி உயர் தலைமைக்கு வைத்த பெரியோர் – சீறா:9/1,2

மேல்


கடவுள் (3)

தூதராம் கடவுள் நாவில் ஆய்ந்த மறை தூவி நான்கு மத்கபு ஆகினோர் – சீறா:15/2
தங்கி அம் கடவுள் வெம் கதத்தொடும் அடர்ந்து வந்து அரசிருந்திடும் – சீறா:4216/2
சே உயர் கடவுள் நாவலின் நிழல் கீழ் சிறப்புடன் சக_மகள் உவந்து – சீறா:4988/1

மேல்


கடவுள்-தம்மை (1)

நானிலம் பரப்பும் சோதி நாயக கடவுள்-தம்மை
வானகத்து இருந்த சோதி வந்து சந்தித்ததே போல் – சீறா:1257/1,2

மேல்


கடவுள்-தன்னை (1)

கங்கம் உலவும் கதிர் அயில் கடவுள்-தன்னை
மங்குல் அகல் ஒண் கதிர் மணி கடகம் மின்ன – சீறா:1766/1,2

மேல்


கடவுளின் (1)

கடவுளின் பயன் என கருத்தில் எண்ணினார் – சீறா:321/4

மேல்


கடவுளும் (2)

ஆரண கடவுளும் அழகின் கன்னியும் – சீறா:1304/1
கதிர்_கடவுளும் வான் பூத்த கணங்களும் சசியும் கூடி – சீறா:3215/3

மேல்


கடவுளே (1)

கணித்து அளவறுக்கவொண்ணா கடவுளே குதாயே நீங்கா – சீறா:108/1

மேல்


கடவுளை (1)

காரண கடவுளை கரையிலா அருள் – சீறா:4068/3

மேல்


கடவையில் (1)

சார்புறு கடவையில் சார்ந்திட்டார்களால் – சீறா:4979/4

மேல்


கடற்கரை (6)

கடற்கரை சீபுல் பகறு என்று ஓதிய – சீறா:3262/1
பொரு திரை கடற்கரை இடத்தில் போயினார் – சீறா:3267/4
கடற்கரை சீபுல் பகுறுவை நீங்கி நீள் – சீறா:3274/2
எறி திரை கடற்கரை இடத்தில் சென்றதும் – சீறா:3275/1
காதமாம் என கடற்கரை புறத்தினில் கடிதின் – சீறா:3439/3
கானகம் விடுத்து ஓர் காவதத்திடத்தில் கடற்கரை புறத்து அபாசுபியான் – சீறா:3594/2

மேல்


கடற்கரையிடத்தினும் (1)

வரையிடத்தினும் கடற்கரையிடத்தினும் வனத்தும் – சீறா:3441/1

மேல்


கடற்கரையின் (1)

மாற்ற அரும் தனுசும் கரும் கொடி எதிர்வும் மாற்றி மை கண் கடற்கரையின்
மேல் திகழ் கரிய பவள மென் கொழுந்தாய் விளங்கிய செழும் புருவத்தாள் – சீறா:1957/3,4

மேல்


கடற்கு (2)

கனத்த வெண் திரை மா கடற்கு ஒப்பு என – சீறா:1406/3
கடற்கு உளம் தேறாது அலைதரச்செய்து கணை அயில் கடைபட கறுவி – சீறா:1958/2

மேல்


கடற்குள் (5)

கதிர் கதிரவன் குட கடற்குள் ஆயினான் – சீறா:726/4
கருதிய துயர் எனும் கடற்குள் ஆயினார் – சீறா:1016/4
மண்ணினில் திசையில் சூழ்ந்த மறி திரை கடற்குள் வானோர் – சீறா:1545/1
கண்டனன் உவகை அம் கடற்குள் ஆயினன் – சீறா:1976/2
நதி கரை கடற்குள் பாரின் விளைந்த நல் மணிகள் எல்லாம் – சீறா:3215/1

மேல்


கடற்குளாய் (1)

எனும் கடற்குளாய் தவித்து வாடினார் – சீறா:738/4

மேல்


கடற்படு (1)

அறைந்த வெண் திரை கடற்படு தலத்து இவை அறியாது – சீறா:1851/3

மேல்


கடன் (14)

துய்ய வெண் திரை பாய் சுருட்டி மேல் எறியும் தொடு கடன் முகட்டிடை எழுந்து – சீறா:50/3
ஆளுதி கடன் என அடிக்கடி தாழ்ந்தான் – சீறா:965/4
நீக்குதல் கடன் என நிகழ்த்தினார் அரோ – சீறா:1479/4
மேலவர்கள் கண்டு அவை விலக்கல் கடன் அல்லால் – சீறா:1770/2
வரிசை செய்து இவண் இருத்தலே கடன் என வகுத்தான் – சீறா:2036/4
கரும் கடன் முகட்டில் வெய்ய கதிரவன் தோன்றினானே – சீறா:2294/4
புறத்தினில் வீசல் யார்க்கும் கடன் என பொருந்த சொன்னார் – சீறா:2296/4
கைப்பட நும்-தம் கரம் கொடுத்து உயிரை காப்பது கடன் என கரைந்தான் – சீறா:2324/4
விடிந்த பின் காலை கடன் கழித்து இறசூல் விரைவினில் இபுனு மஸ்வூதை – சீறா:3565/1
புறம் இடம் குவிய உறவினர் எவரும் போர் கடன் கழித்து அவண் கிடப்ப – சீறா:3580/2
முருக்கி நம் புகழ் நிறுத்துதல் கடன் என மொழிந்தார் – சீறா:3818/3
கடன் எனும் நோன்பு நோற்றிடுமவரை காண்-தொறும் தொடும்-தொறும் விரைவில் – சீறா:4083/1
என்னுழை அவர்கள் ஈண்டி பொலி கடன் ஈக என்று உன்னி – சீறா:4287/1
புக்கி ஆண்டு அன்னோர் தங்கள் பொலி கடன் அளந்து போனர் – சீறா:4292/4

மேல்


கடன்கழித்து (1)

அரிய மெய்ப்பொருளை முறைமுறை வணங்கி அற்றையில் கடன்கழித்து அமரர் – சீறா:1939/3

மேல்


கடன்கழிப்ப (1)

அஞ்சு ஒகுத்தும் தப்பாது கடன்கழிப்ப நாள்-தோறும் அளித்தேற்கு அந்தோ – சீறா:4528/1

மேல்


கடன்கள் (1)

காசினியிடத்தின் அற்றை காலையின் கடன்கள் தீர்த்து – சீறா:2295/1

மேல்


கடன்தர (1)

காலினும் வலியோய் பதின் கல தவசம் கடன்தர வேண்டும் என்று இசைத்தார் – சீறா:4103/4

மேல்


கடனாம் (1)

விலக்குதல் கடனாம் என்று வந்தது வேதம் என்றார் – சீறா:4795/2

மேல்


கடனே (2)

கண்டு தேறுவர் எவர் பொறை நிலத்தினில் கடனே – சீறா:2238/4
தாதையர் கடனே அன்றி கரப்பது தகைமைத்து அன்றே – சீறா:2805/4

மேல்


கடா (1)

கார் தட களிற்றின் வனப்பினை அழித்த கரும் கடா இனம் பல இணைத்து – சீறா:60/1

மேல்


கடாட்ச (1)

கையினால் புதைத்து நின்று கடாட்ச வீடணமா நோக்க – சீறா:4866/3

மேல்


கடாவி (2)

காற்று என சுழலும் வாம் பரி கடாவி வந்து – சீறா:4966/2
கறுழ் வய பரியை வௌவி ஏறினன் பரி கடாவி
விறல் உடை அபூகு தாதா என்னும் அ வீரர் வந்து – சீறா:4972/2,3

மேல்


கடாவிக்கொண்டு (1)

கோடை போல் சுழன்று வரும் பரி கடாவிக்கொண்டு எழும் தலைவரில் ஒருவன் – சீறா:4933/1

மேல்


கடி (54)

கள் அவிழ் குவளை ஒருபுறம் சரிய கடி மலர் குமுதமும் மடிய – சீறா:43/2
கடி மலர் போர்த்த வரம்பினை தகர்த்து கழனியில் பரந்து பாய்ந்து உடைக்கும் – சீறா:47/4
கடி மலர் கொடியும் செவ்வி கற்பக தருவும் போல – சீறா:122/1
கடி இருந்து எழு கற்பகமும் சுடர் – சீறா:167/1
கடி மலர் குழல் ஆமினா செழு மலர் கரத்தில் – சீறா:478/3
கடி கமழ் முகம்மது ஓர் கன்றும் போலவே – சீறா:516/3
கடி கமழ் வாவியூடு கருத்து எனும் கமல நாப்பண் – சீறா:643/3
கடி மார்பர் கலந்து நடந்தனரே – சீறா:702/4
கடி கமழ் சோலை வாயில் முகம்மதை சரக்கு காக்கும்படி – சீறா:808/3
காதம் ஆம் என இறங்கினர் கடி மலர் காவில் – சீறா:854/4
கடி கொள் மென் மலர் துடவையும் கரும் சுரும்பு உதைப்ப – சீறா:858/1
கை தொடி மகளிர் செல்வ கடி முரசு அறைதல் ஓதை – சீறா:922/3
கடைபடு வடி வேல் கண்ணார் கடி மண முரசின் ஓதை – சீறா:927/3
கஞ்ச மென் மலர் தாள் பெயர்ந்திட உலவார் கடி மலர் வாச நீர் ஆடார் – சீறா:1015/3
கடி மண பவனியின் கனவும் ஆதுலன் – சீறா:1019/3
கடி கமழ் மரவ திண் தோள் காளை-தம் புதுமை யாவும் – சீறா:1048/1
கடி மணம் முடிக்க நாடி கருதின பேர்கள் எல்லாம் – சீறா:1074/3
கடி ஆரும் மலர் சூட்டி நும் இடத்தில் தருக மனம் கருதியிற்று என்றே – சீறா:1085/4
அறைக என்றலும் எழுந்தனன் கடி முரசறைவான் – சீறா:1097/4
கடி நறா ஒழுகிட கொடி கரும்புகள் நடுவார் – சீறா:1105/3
கடி மண பவனி நோக்கும் கன்னியர் கதிர் வேல் கண்கள் – சீறா:1171/3
கடி மலர் மரவ திண் தோள் கன வரை கதித்து வீங்க – சீறா:1500/2
கடி கொள் மென் மலர் பல்லவ செழும் கரம் ஏந்தி – சீறா:1870/2
கடி கொள் மான்மதம் கமழ்தர தெருத்தலை கடந்து – சீறா:1885/3
காண் தகா புதுமை அனைத்தையும் தெரிந்தேன் கடி கமழ் அணி மலர் பதத்தை – சீறா:1943/3
கான் அலர் பொதுளும் ககுபத்துல்லாவின் கடி மதிள் புறத்து ஒரு-பாலில் – சீறா:1947/2
மன நிலை கவரும் கடி தட அரவின் வால் அணி கிடந்ததோ அலது – சீறா:1968/2
கடி மனையிடத்தில் புக்கார் ஹபீபு இறசூலூம் அன்றே – சீறா:2123/4
கடி கொள் பொன்_நகரத்தினில் கதிர் கொள் மாளிகையில் – சீறா:2204/3
காதலின் தீன்தீன் விளங்க என்று ஏத்தி கடி மலர் சோலையும் நீந்தி – சீறா:2327/3
கடி நறை பொதுளும் செவ்வி கமல மென் வல தாள் நீட்டி – சீறா:2589/2
கடி வழி உதிரம் சிந்த கால் தளர்ந்து அசைந்திடாமல் – சீறா:2591/1
கடி மலர் பதத்தை போற்றி கட்டுரை கலிமா வாழ்த்தி – சீறா:2772/2
கடி நெடும் கழையில் செவ்வி கதிர் மணி தரித்தல் போலும் – சீறா:3050/3
எழுக என்றலும் எழுந்தனர் கடி முரசினரே – சீறா:3107/4
கடி கொள் வெண் சுதை சோகங்கள் கவின் உற தடவி – சீறா:3108/1
அதிரும் பேரொலி இடி என கடி முரசு அறைந்தார் – சீறா:3115/4
புது கடி நறவம் சிந்தும் பூம் குழல் மாலை சோர – சீறா:3172/3
கடி மலர் அமளி போந்து ஹபீபு கண் களிப்ப செவ்வி – சீறா:3207/3
மண கடி முரசம் ஆர்ப்ப முகம்மது மகளார் வந்தார் – சீறா:3219/4
கடி மரை விரிதர விடிந்த காலையில் – சீறா:3235/2
கடி மனை இஃது என கருதி வந்தனன் – சீறா:3238/1
கடி மலர் குவளை காடும் கமலமும் நெரிந்து சிந்த – சீறா:3381/1
கடி திரை உவரி ஏழும் கடப்பன போன்றும் வாகை – சீறா:3408/3
கடி கொள் மா மழை சொரிந்து என சொரிந்தன கணைகள் – சீறா:3484/4
கரத்த களிறு அப்பாசு எனும் உரவோர் கடி கொள் தம் பதியிடை புக்கார் – சீறா:3606/4
கைத்தலத்தின் ஏந்தி விசை பரி சூழ ஈண்டினர் வெண் கடி வாய் பாந்தள் – சீறா:4311/3
காண் தரு முடிவில்லாத கடி மண மறுகு புக்கி – சீறா:4627/3
கான மால் வரையும் கடி மா மலர் – சீறா:4660/1
கல் அக ஞாலம்-தன்னில் கடி மணம் விரும்பேன் என்றார் – சீறா:4692/4
கதுமென அழை என்று ஓத கடி நகர் முழுதும் தேடி – சீறா:4706/3
காதல் வஞ்சகம் கடி கொண்ட ககுபும் ஆமிறுவும் – சீறா:4837/2
கடி கமழ் பொழிலும் வாவி கரைகளும் மலையும் நீந்தி – சீறா:4889/3
கடி கமழ் மாலை வயவர்கள் மார்பும் பட்டன கடும் கணை நிறைந்தே – சீறா:4932/4

மேல்


கடிகை (4)

இனம் ஒரு கடிகை பொழுதினில் தெரியாது இறந்திடும் காலம் ஈது என்பார் – சீறா:1905/4
அடுத்து ஒரு கடிகை போதில் அடைவன் என்று அறைந்தது அன்றே – சீறா:2090/4
என் உறு பிணையாய் போன இரும் பிணை கடிகை போதின் – சீறா:2096/1
கறா எனும் திசையை ஓர் கடிகை நீங்கிலாது – சீறா:2718/1

மேல்


கடிகை-தன்னை (1)

சொன்ன பொழுதே கடிகை-தன்னை ஒரு தூதன் – சீறா:4900/1

மேல்


கடிகையின் (1)

படுத்தனன் கரந்து போயினனலன் ஓர் கடிகையின் நமர் கையில் படுவன் – சீறா:2536/2

மேல்


கடிகையும் (1)

காக துண்டமும் சந்தன கடிகையும் கலந்து – சீறா:1116/1

மேல்


கடித்த (3)

கடித்த போதினில் காம்பு அற கனியுடன் கவியும் – சீறா:71/2
மூசி வெள் எயிறு சிந்த முரண் அரா கடித்த வாயின் – சீறா:2593/3
கடித்த பல் பல உதிர்தர கனல் விழி கலங்க – சீறா:3488/2

மேல்


கடித்தது (2)

அதிர்ப்பொடும் வேக மீக்கொண்டு அடிக்கடி கடித்தது அன்றே – சீறா:2592/4
விடங்கள் கான்று அரிதில் சீறி வெகுளியில் கடித்தது அன்றே – சீறா:2599/4

மேல்


கடித்தன (1)

ஊறுதர கடித்தன பல் பிசைந்தன கை பொடித்தன உரோமம் எல்லாம் – சீறா:4309/4

மேல்


கடித்தனன் (1)

தீது உறும் கொடிற்று எயிற்று அற கடித்தனன் சிறியேன் – சீறா:2618/4

மேல்


கடித்து (3)

கசைத்தலம் பொடிபட பரி புடைத்து இதழ் கடித்து
விசைத்து இட கர கேடகம் குலுக்கி வெம் கதிர் வாள் – சீறா:3532/2,3
எயிறு அதுக்கி நா கடித்து நின்றவன்-தனை எதிர்ந்து – சீறா:3534/2
பல் நா உற வாய் கடித்து உறுக்கி பற்றி கொடுபோய் ஓர் மருங்கில் – சீறா:4050/3

மேல்


கடித்தும் (1)

மிதிப்படும் வளையில் காலை விடுத்திலர் கடித்தும் என்ன – சீறா:2592/1

மேல்


கடிதில் (10)

கடிதில் துன்புற வரும் கரு மாரியின் களையால் – சீறா:234/2
கடிதில் கல்முழை முள் செறி பொதும்பினும் கவிழ்ந்து – சீறா:450/2
கடிதில் தேடியே திரிவது எ காரணம் என்றான் – சீறா:573/4
காதலித்து இனத்தினோடும் அபூஜகில் கடிதில் போனான் – சீறா:1745/4
கண்டு கடிதில் பரி இழிந்து இரு கை ஆர – சீறா:1778/1
கன்று புன் மனத்து அபூஜகில் கிளையுடன் கடிதில்
சென்று வெண் மலர் செறிதரும் ஆலயம் சேர்ந்தான் – சீறா:1998/3,4
கடிதில் தேடினர் திரிந்தனர் சினத்தொடும் கறுத்தே – சீறா:2483/4
உறா கடும் விசை குசை பரி கடிதில் கொண்டு ஓடி – சீறா:2651/3
கார் நிழல் கவிகையார் கடிதில் கூவி இ – சீறா:2764/2
கவின் உறும் ஷாமுக்கு ஏகி வருமவர் கடிதில் தீட்டி – சீறா:3388/2

மேல்


கடிதின் (31)

கந்துகம் கொணர்க என்று கட்டுரைத்தனர் கடிதின் – சீறா:203/4
கண் அகல் பொழில் சாமினுக்கு எழுந்தனர் கடிதின் – சீறா:585/4
கட்டி வாம் பரி திரளையும் சேர்த்தனர் கடிதின்
விட்ட பாசறை இடங்களின் இவை வியப்பு எனவே – சீறா:855/2,3
காதல் கூர்தர ககுபத்துல்லாவினை கடிதின்
ஏதமுற்றிடாது இடம்பெற பின் இயற்றினரால் – சீறா:1221/3,4
காரணம் உளது என்று உரைத்து எமை விளித்த கருத்து அறிகிலம் என கடிதின்
ஊரவர் உரைப்ப வானவர் உரைத்த உரையினை உளத்தினில் இருத்தி – சீறா:1453/1,2
கறை ஆர் இலை வேல் கரத்து ஏந்தி கடிதின் விருப்பினுடன் எழுந்து – சீறா:1585/2
கரை கொளா பெரும் சேனை அம் கடல் நடு கடிதின்
வரவிடுத்துக என்றலும் வாயில் காவலவர் – சீறா:1708/1,2
படைப்பு உளது எவைக்கும் தோன்ற பலித்திடும் கடிதின் மாதோ – சீறா:1731/4
பத்திரத்தினால் கடிதின் இ பதி அடைந்து இவர்-தம் – சீறா:1839/1
கணம் கொள் மாந்தரின் நடு நடந்து அழகொடு கடிதின்
நிணம் கொள் மால் வரை ஏறி நின்று உம்முடன் இயல்பாய் – சீறா:1858/2,3
கானக சுரத்திடை நதி அழைத்தனர் கடிதின்
ஊன் அருந்திய புலி பணிதர எதிர் உரைத்தார் – சீறா:1876/1,2
தந்த பெட்டகத்தினொடும் எடுத்து வந்தார் தனு விடு சரத்தினும் கடிதின் – சீறா:1948/4
கடந்த சொல்லொடும் மதீன மன்னவர்களை கடிதின்
அடர்ந்து இவண் கொடுவருக என தூதுவிட்டு அழைத்தார் – சீறா:2472/3,4
கறை கெழும் வடி வேல் வல கரன் ஏந்தி கடைத்தலை அடுத்தனர் கடிதின் – சீறா:2545/4
கதிர் புகுந்து இருள் பரந்தது தொத்தினன் கடிதின்
எதிரின் ஒட்டகம் இரண்டும் கொண்டு அடுத்தனன் இனி இ – சீறா:2627/1,2
காட்டின் மிக்க நல் துடவை கைக்கு அளித்தனை கடிதின்
வேட்ட பொன்னையும் தருக என எதிர் விளம்பினரால் – சீறா:2943/3,4
கவினுற சொன்னான் கேட்டு ஜிபுறயீல் கடிதின் வந்தார் – சீறா:3092/4
கருதலர் செகுத்து இவண் கடிதின் வம் என – சீறா:3266/1
கண் களித்து அமரர் வாழ்த்த கடிதின் உக்காபு என்று ஓதும் – சீறா:3376/3
காதமாம் என கடற்கரை புறத்தினில் கடிதின்
ஏதம் இன்றி அ பெரு நிதியொடும் இறங்கினரால் – சீறா:3439/3,4
கதித்த வெம் பரி வீரர்கள் வேந்தர்கள் கடிதின்
இதத்த நல் மறை முகம்மது நபியுடன் எழுந்தார் – சீறா:3461/3,4
கடக்கும் வெற்றியின் இனையன அமர்செய கடிதின்
உடைக்கும் வெம் பரி வீரர் உக்காச வந்துற்றார் – சீறா:3506/3,4
கங்குலின் எதிர்ந்து தாவும் போதினில் கடிதின் ஆவி – சீறா:3706/1
கறுபு புத்திரன் கழறிய மாற்றமும் கடிதின்
முறுகி வெம் சினத்து அபூசகல் மகன் மொழிந்ததுவும் – சீறா:3775/1,2
காகமும் சகுந்தமும் பறந்து ஓடின கடிதின்
ஏகும் வாம் பரியொடும் மறம் அனரொடும் இயைந்து – சீறா:3857/2,3
பஞ்சு என விலக்கிவிட்டு பாய் பரி கடிதின் ஏவி – சீறா:3946/3
கட்டு பத்திரத்தினும் கொண்டு நீட்டினர் கடிதின் – சீறா:3991/4
கட்டாம்படி சிறை யாவையும் கடிதின் பயன் உரிமை – சீறா:4354/3
கல்லொடு மரமும் காலின் அடிபட கடிதின் ஓடி – சீறா:4365/3
திரு கரத்து எடுத்து உவகையில் கடிதின்
நாடி பாசறை எய்தினர் நஞ்சு எனும் கடல் உள் – சீறா:4592/2,3
கடிதின் மற்றொரு மறுகு உற கதிரவன்-தன்னை – சீறா:4594/1

மேல்


கடிதினில் (18)

இடங்கொளாது உறைந்த கூறுலீன்களில் ஓர் ஏந்து_இழை கடிதினில் வாங்கி – சீறா:249/3
கடிதினில் புகுந்து அறிவம் என்று ஆரிது கரைந்தார் – சீறா:331/4
கல்லும் கல் குவையும் யாவரும் கேட்ப கடிதினில் தெளிய வாய் விண்டு – சீறா:356/3
கண்ணினும் இருக்கும் முகம்மது நபியை கடிதினில் வாகனத்து ஏற்றி – சீறா:390/3
கரிந்த சிந்தையன் அபூஜகில் கடிதினில் எழுந்து – சீறா:1866/1
ககன் இழிந்து அரிய பெரும் சிறை ஒடுக்கி கடிதினில் கண் இமைத்திடும் முன் – சீறா:1944/3
கடிதினில் கன்றும் காண்போம் என முகம்மதுவை கண்ணால் – சீறா:2060/3
கஞ்ச மென் பத முகம்மதை கடிதினில் வளைந்திட்டு – சீறா:2223/3
கடிதினில் தலையை நீட்ட கண்டனன் கவலை கூர – சீறா:2596/4
கடிதினில் கை வேல் கழற்றி இமைக்கும் முனம் வர நபியும் கண்ணுற்றாரால் – சீறா:2663/4
கையினில் தரித்த கோலொடும் இருந்த தொறுவனை கடிதினில் நோக்கி – சீறா:2884/2
வசை மொழி உரைப்ப கடிதினில் வெகுண்டு மருங்கு உடைவாளினை வாங்கி – சீறா:3586/1
கடிதினில் எழுபது அரசர்கள்-தமையும் கையினில் தளையொடும் கொடுவந்து – சீறா:3600/3
கடிதினில் எழுந்து மாறா கதிர் படைக்கலன்கள் ஏந்தி – சீறா:3685/2
வேகம் மீக்கொளும் படை எழ கடிதினில் வேண்டல் – சீறா:3834/2
கடிதினில் போவான் தத்தம் காபிரை நோக்கி வீரம் – சீறா:4189/1
கனி உறு கலத்தை என் முன் கடிதினில் கொணர்தி என்றார் – சீறா:4710/4
கண்டு உளம் வெகுண்டு திறல் இறபாகை கடிதினில் விளித்து தான் ஏறிக்கொண்டு – சீறா:4928/2

மேல்


கடிதினும் (1)

கடிதினும் பொருள் இவை என கணக்குடன் கொடுத்தார் – சீறா:966/4

மேல்


கடிது (8)

அல் ஆர் குபிரை கடிது அகற்றி அழியா தொழுகை முறை படித்து – சீறா:1594/3
கனிந்த தீம் கனியொடும் அளித்தனை இனி கடிது உன் – சீறா:2946/2
நந்தினனலன் என்று இகலனும் சுணங்கும் நடந்து அருந்திட கடிது ஒதுங்கி – சீறா:3570/3
புவி திசை அதிர்தர கடிது போயினார் – சீறா:3653/4
கவன வெம் பரியும் தானை கணத்தொடும் கடிது போனார் – சீறா:3668/4
காலினை ஒத்த வாசி நடத்தி கடிது ஏறும் – சீறா:3917/1
கடிது கொண்டன பிளந்தில தகர்ந்தில கருங்கல் – சீறா:4405/4
கக்கன் தூதர் கடிது எழுந்தார் அரோ – சீறா:4659/4

மேல்


கடிதே (1)

கலைவது அன்றி நும் இடர் தவிர்த்திடுவதும் கடிதே – சீறா:564/4

மேல்


கடிந்த (1)

கடிந்த பேரை கணித்து எழுநூற்றின் மேல் – சீறா:4671/1

மேல்


கடிந்து (10)

மருள் கடிந்து அறிவு பொங்கும் முகம்மதின் ஒளியை என் முன் – சீறா:125/1
காவகத்தில் அன்று இருந்து இருள் கடிந்து வெம் கதிரோன் – சீறா:857/1
திமிர வெம் குபிர் கடிந்து தீன் நிலை நெறி நிறுத்தி – சீறா:1503/3
பாவி என் உடலும் இதயமும் நடுங்க பார்த்து எனை கடிந்து வற்புறுத்தி – சீறா:2309/2
வெம் குபிர் கடிந்து பீசபீல் செய்ய மேலவன் விதித்தனன் என்ன – சீறா:2529/2
கரிய வெவ் விடம் அனைத்தையும் அணு அற கடிந்து
சொரியும் காந்தி கொண்டு அரிய மெய் மாசு அற துடைத்த – சீறா:2624/3,4
காந்து வெவ் அழல் என படைக்கலன்களை கடிந்து
போந்த மள்ளர்கள் ஆவியை விசும்பிடை போக்கி – சீறா:3492/1,2
தாவு அரு வேகம்-தனை கடிந்து உலவும் தட பரி விடுத்து இறங்கினரால் – சீறா:3554/4
அற கடிந்து உரைப்ப கேட்ட ஆடவன் அவளை நோக்கி – சீறா:3711/1
கறை கொள் வெம் குபிர் குலம் கடிந்து அரும் கலிமாவை – சீறா:3735/3

மேல்


கடிந்தோம் (1)

கன்றினை கடிந்தோம் இலை என மனம் கசங்கி – சீறா:1536/3

மேல்


கடிப்பு (1)

கடும் கடிப்பு இடு கண் பேரி இடி என கலித்த ஓசை – சீறா:3846/2

மேல்


கடிபட்டது (1)

கடிபட்டது பட்டது கட்செவியே – சீறா:721/4

மேல்


கடிய (4)

கடிய ஒட்டை ஒன்று எழில் நபிக்கு அளித்தனர் கரி அமை விழி மானார் – சீறா:661/4
கடிய வெம் பரி நடந்தில என மனம் கனன்று – சீறா:2655/1
கடு விசை பரியினும் கடிய வேகமாய் – சீறா:2746/1
கடிய காலினால் திடத்துடன் குதித்தது கண்டான் – சீறா:4610/4

மேல்


கடியும் (2)

மூதிருள் கடியும் காந்தி சிதுறத்துல் முன்தகா என்று – சீறா:3228/1
பாட்டு இசை மிழற்றும் செ வாய் பசும் கிளி கடியும் ஓதை – சீறா:3382/3

மேல்


கடிவாயினில் (1)

விரிதரும் கடிவாயினில் கொடு விடம் அகல – சீறா:2623/2

மேல்


கடிவோம் (1)

நம் களை கடிவோம் கீர்த்தியை உலகில் நடத்துவோம் நறை தரு புயத்தீர் – சீறா:2523/4

மேல்


கடின (2)

நடமிடு கடின வாசி மிசை வரு சமர சூர நரர் புலி அலியை ஓதுவாம் – சீறா:12/4
தடம் உறும் கடின வாசி தாள் பெயர்த்திட்டது அம்மா – சீறா:3373/4

மேல்


கடு (30)

காந்தள் மெல் விரற்கும் கடு வரி விழிக்கும் கடைந்து இணைக்கிய கணை காற்கும் – சீறா:54/2
கடு வினை அடர்ந்த கொடு வினை விழியார் கறை தவிர் மதி முகம் கண்டோ – சீறா:90/3
கான் மலர் முடித்து கடு வரி வடி வேல் கண்களில் அஞ்சனம் குலவ – சீறா:237/3
கலங்கியே தெளிந்து மதலை மேல் விருப்பாய் கடு விழி கனி மொழி துவர் வாய் – சீறா:283/3
பண கடு பாந்தள் பாரில் பகருதற்கு அரிய அன்றே – சீறா:614/4
கடு வார் விழி கொடி ஆர் இடை கதிஜா எனும் மயிலார் – சீறா:986/3
கன பெரும் கவிகை ஓங்க கடு விட பாந்தள் மாய்த்த – சீறா:1063/3
வாள் நுதற்கு அணி கடு வரி விழிக்கு மை வரை-மின் – சீறா:1101/4
கடு விட பண தலை நெளிய கண் அகன் – சீறா:1143/1
கடு நடை புரவி மேலாய் கவிகை மால் நிழற்ற வந்த – சீறா:1154/1
சொற்றதில் கடு வெகுளியுற்று இரு விழி சுழல – சீறா:1512/2
கடு விசை கொளும் கால் தளர்ந்து இதழினை கறிப்பார் – சீறா:1534/4
கடு தவழ்ந்து இருண்டு சேந்த கயல் விழி கதீஜா கேள்வர் – சீறா:1583/3
கான் அமர் கூந்தல் செ வாய் கடு அடர் கொடிய வாள் கண் – சீறா:1717/3
புனை மயிர் கடு விசை வளை முக புரவிகளும் – சீறா:1889/2
கடு விடம் அனைய இருள் குலம் அறுத்து ககன் முகட்டு ஒளி சுதை தீற்றி – சீறா:1916/2
காட்டினில் விடுத்தீர் குடி அற கெடுத்தீர் கடு விட பாந்தளும் புலியும் – சீறா:2521/1
தொலை தொடர்ந்து எய்த்திடும் குணமோ கடு விசையால் குளம்பு துண்டப்பட்டதோ மெய் – சீறா:2656/1
கடு விசை பரியினும் கடிய வேகமாய் – சீறா:2746/1
அன்னவன் நெறியால் மாந்தர் கடு பகை பெரிது உண்டாகும் – சீறா:2789/1
கடு விசை பரி குழாம் கலந்து முன் செல – சீறா:3014/2
விண் நெடும் கடு விசை புரவி மேல் கொண்டார் – சீறா:3030/4
கடு விசை புரவி ஓதை கடந்தன கரியின் ஓதை – சீறா:3379/3
கடு நடை புரவி வெள்ளத்து ஒட்டகம் கலித்து பொங்க – சீறா:3420/1
நாயகர் செவியில் புகுதலும் தலைமை நண்பரும் கடு விசை பரியும் – சீறா:3609/1
கடு விடம் அனைய வேக காலிது வல பால் நிற்ப – சீறா:3882/1
வெம் கடு மனத்தினன் விரைவின் எய்தினான் – சீறா:4067/4
கந்தம் நிறை செண்பகம் அகில் கடு உடுப்பை – சீறா:4131/2
வெம் கடு மனத்தன் வாய்மை இனையன விரிக்கலுற்றான் – சீறா:4361/4
கரையிலா வளமை சேரும் கடு நகர் மதீனத்து எய்த – சீறா:4913/2

மேல்


கடுக்கையும் (1)

கலை கறித்து அருந்தும் மௌவலும் குருந்தும் கடுக்கையும் செறிந்திடும் நிழல் கீழ் – சீறா:5004/1

மேல்


கடுகடுத்து (1)

கரை கணீர் உக கேட்டவன் மனம் கடுகடுத்து
நரகவாதிகள் ஆயினீர் என நவின்றனனே – சீறா:950/3,4

மேல்


கடுகடுப்பவர் (1)

கமை அற கடுகடுப்பவர் சிலர்சிலர் இவர்கள்-தமை – சீறா:1363/3

மேல்


கடுத்த (2)

கடுத்த வேந்தர்-தம் முடியொடு முடியையும் களைந்த – சீறா:3994/4
கடுத்த வெம் குபிர் களைதரும் காரண கடலே – சீறா:4171/2

மேல்


கடுத்ததற்கு (1)

கடுத்ததற்கு ஒல்கி நெஞ்சம் கலங்கில கருத்துள் ஆர – சீறா:2813/3

மேல்


கடுத்தமும் (1)

தரும் கடுத்தமும் தந்தனை உனக்கு உறும் சார்பின் – சீறா:2929/2

மேல்


கடுத்தலை (4)

கடுத்தலை எடுத்தவர் கருத்தும் கண்டு அமர் – சீறா:3037/3
கை கடுத்தலை விதிர்த்து வெம் காபிர்கள் சூழ – சீறா:3514/2
செம் புண் நீர் ஆடி புலால் மணம் கமழும் திறல் நுனை கடுத்தலை தாங்கி – சீறா:4443/1
நோக்கி வீசும் கடுத்தலை நொன் கரத்து – சீறா:4504/2

மேல்


கடுத்தலையுடனும் (1)

கலின வாம் பரி மிசை கர கடுத்தலையுடனும்
ஒலிது வீழ்ந்தது கண்டு உத்துபத் எனும் உரவோன் – சீறா:3539/1,2

மேல்


கடுத்தார் (1)

கரைத்தல் வேண்டும் என்று அவரவர் தனித்தனி கடுத்தார் – சீறா:1372/4

மேல்


கடுத்திலன் (2)

கடுத்திலன் களித்திலன் கவிதையால் சில – சீறா:1816/3
பைய நோக்கினன் கடுத்திலன் பாவையர் படை கண் – சீறா:3893/3

மேல்


கடுத்து (7)

கடுத்து நோக்கி அங்கு அவர் உளம் கலங்க கட்டுரைகள் – சீறா:568/1
கலக்கமுற்றவர் எவரெவர் என சிலர் கடுத்து
நலக்கமுற்றிட பொருகுவம் யாம் என நவில்வார் – சீறா:591/1,2
கணக்கு அறிவுறுமோ என்ன காபிர்கள் கடுத்து நின்றார் – சீறா:1349/4
காதி எழுந்து அபூஜகல் கண் சிவந்து மனம் கறுத்து முகம் கடுத்து நோக்கி – சீறா:2177/2
கடுத்து நின்று உரைத்த மாற்றம் காவலன் முசுஇபு ஓர்ந்து – சீறா:2373/1
கடுத்து இகலி இவன் விளைக்கும் அமர் அறிவது என்-கொல் என கருத்துள் கொண்டார் – சீறா:2664/4
கடுத்து விழி நெருப்பு எழ வாய் தின்று மணி செழும் கரத்தில் கணிப்பிலாது – சீறா:4313/3

மேல்


கடுதாசியும் (1)

சூசியும் கடுதாசியும் எடுத்து மை தோய்த்து – சீறா:1682/3

மேல்


கடுதாசின் (1)

கருத்து உற தெளிய வாசித்தனன் கடுதாசின் கண்ணே – சீறா:2794/3

மேல்


கடுதாசின்-கண் (2)

பாவையர் உரைத்த வண்ணம் பச்சை அம் கடுதாசின்-கண்
மேவர கனக மையால் வரிபட விளங்க தீட்டி – சீறா:3095/1,2
வழு அற கடுதாசின்-கண் வரைந்த உத்தரத்தை என்றும் – சீறா:4885/2

மேல்


கடுதாசு (1)

பத்தியின் தந்தை கூறும்படிக்கு ஒரு கடுதாசு அங்ஙன் – சீறா:2793/1

மேல்


கடுதாசை (1)

கவின் உற எழுதி கட்டி தரும் கடுதாசை ஏந்தி – சீறா:3338/2

மேல்


கடுப்ப (13)

கரிய மேதியின் குலம் ஒரு பெரும் கடல் கடுப்ப
பெருகி ஓங்கின கொறிகளும் பல்கின பிறரும் – சீறா:541/2,3
சிந்து நேர் கடுப்ப நுரை திரை பிறங்க செழித்து எழுந்தது நதி பெருக்கே – சீறா:696/4
கையின் வெண் மலர் பந்து எடுத்து எறிவது கடுப்ப
செய்ய தாமரை மீது அனம் சிறந்து எழுந்ததுவே – சீறா:869/3,4
கனைத்த கடல் முகட்டு எழுந்த கதிர் கடுப்ப வருவது கண் கவர நோக்கி – சீறா:1087/3
ஒக்கல் இன்புற பதாதி உவர் கடல் கடுப்ப பொங்கி – சீறா:1718/2
கரதலத்து உறை கோல்-தனை பெரு மலை கடுப்ப
அரவம் ஆக்கினர் அரிய தாவூது வல் இரும்பை – சீறா:1850/2,3
தட வரை பொதும்பில் நீவிர் தண் மதி கடுப்ப சாய்ந்து என் – சீறா:2596/1
கான வாரண குலம் சிலம்பின கடல் கடுப்ப – சீறா:2632/4
கான வேங்கைகள் நடு வரும் கேசரி கடுப்ப
சோனை மா முகில் கவிகை நுண் துவலைகள் தூற்ற – சீறா:2705/2,3
சொரி நிலா கவிகை நீழல் சுடரவன் கடுப்ப தோன்றும் – சீறா:3201/1
திரை கடல் கடுப்ப வேந்தர் சேனை கொண்டு ஈண்ட தாவும் – சீறா:3366/1
கண்ணிய திரை கடல் பரந்தன கடுப்ப – சீறா:4127/4
காண்ட அரும் குன்றும் கடங்களும் கடந்து வந்தனர் கடும் சரம் கடுப்ப – சீறா:4926/4

மேல்


கடுப்பன் (1)

இறுக்குவன் கடுப்பன் கோபித்து எழுவன் மற்று இருப்பன் மன்னோ – சீறா:2811/4

மேல்


கடுப்பின் (1)

கரத்தை நோக்குவர் வாளினை நோக்குவர் கடுப்பின்
எருத்தை நோக்குவர் வீரத்தை நோக்குவர் எதிரா – சீறா:1535/1,2

மேல்


கடுப்பினில் (3)

கடுப்பினில் கணவன்மாருடனும் கல் குவைத்து – சீறா:314/3
கல்லெனும் ஓதை கேட்டு கடுப்பினில் கை கண்ணாடி – சீறா:3178/3
மெய்யில் சோட்டினில் தாங்கின கடுப்பினில் வெகுண்டு – சீறா:3521/2

மேல்


கடுப்பு (1)

கடுப்பு அற கொடும் சொல் பிறந்திடாது அமிர்தம் கனிந்த வாய் இதழ் திறந்து எவர்க்கும் – சீறா:1451/2

மேல்


கடுப்பும் (1)

சீற்றமும் கடுப்பும் மாறா சினத்தொடும் காபிர் கூடி – சீறா:1350/1

மேல்


கடும் (16)

காத நான்கினுக்கு ஒரு கரம் நீர் உறா கடும் கான் – சீறா:546/3
கனல் உண்ட கடும் சுரம் மீது நறும் – சீறா:700/1
அற கடும் விசைகொண்டு எழுந்து ஏகினன் அன்றே – சீறா:1280/4
கரைத்திட நனி அதாபு எனும் கொடிய கடும் பிணி பிடித்திடும் என்றார் – சீறா:1454/4
கடும் பரல் கான் கவிழ் வலையின் உட்படும் – சீறா:1617/1
உறா கடும் விசை குசை பரி கடிதில் கொண்டு ஓடி – சீறா:2651/3
கரதலத்து ஏந்தி தாவும் கடும் பரி திரளினோடும் – சீறா:3401/3
கடும் கடிப்பு இடு கண் பேரி இடி என கலித்த ஓசை – சீறா:3846/2
கரும் புவி போல கதிர் சுட காய்ந்த கடும் பரல் பாலையும் முல்லை – சீறா:4452/3
கண் தெரிந்தில சேந்த கடும் சரம் – சீறா:4491/1
காண்ட அரும் குன்றும் கடங்களும் கடந்து வந்தனர் கடும் சரம் கடுப்ப – சீறா:4926/4
கடி கமழ் மாலை வயவர்கள் மார்பும் பட்டன கடும் கணை நிறைந்தே – சீறா:4932/4
காலிகள் அனைத்தும் சிதைவு இலாது அடர்ந்த கடும் பரல் பொலிதரு சாரல் – சீறா:4934/2
கடும் புரி முறுக்கி கழுத்தினில் பிணித்த கார்முகம் எடுத்தனர் வியப்ப – சீறா:4936/4
கரி அமை முகிலின் உரும் என விட்டார் விட்ட அ கடும் சரம் சென்று – சீறா:4937/2
காற்று உருத்து எறியும் கடும் தழல் கானத்திடை விடர் கான்று எழும் புகையை – சீறா:5006/3

மேல்


கடுவனை (1)

துடித்து தன் உயிர் கடுவனை அணைத்து உடல் துணுக்கும் – சீறா:71/4

மேல்


கடை (13)

தரையினில் படிந்தே அருள் கடை சுரந்த தரு இனம் வெருவிட கிடக்கும் – சீறா:56/4
தறி கை கோல் கடை காலொடு சார்ந்து நோக்கினனால் – சீறா:2639/4
ஆதி முன் உரைத்து நின்றார் அருள் கடை நோக்கி அன்றே – சீறா:3094/4
கவ்வை வந்து உதவிற்று என்ன கண் கடை சிவந்து போனான் – சீறா:4188/4
இரு கடை வளைப்ப உடல் குழைந்திருந்த இரும் சிலை நாண் உதைத்து எறியும் – சீறா:4441/1
கலக்கம் இல் கடலை சீறி கடை துடித்து இரண்டு காதும் – சீறா:4697/1
கடை கடந்து நடந்து கலிக்கவே – சீறா:4810/4
கடை மணி கலின பாய் மா காவலர் சல்மா என்னும் – சீறா:4920/2
இரு கடை வளைத்து அங்கு ஒரு சிலை ஏந்தி எதிர் பொரும் காபிரை நோக்கி – சீறா:4937/1
சிவை கடை போலும் செம் தீ தழல் எழ விழித்து அடர்ந்து – சீறா:4940/1
கவை கடை கணைகள் பாய விட்டனர் குருதி கால – சீறா:4940/4
கடை அளந்து அறியார் பெரு நகர்-அதனில் இருந்திடும் காலையில் சிறந்த – சீறா:5013/1
கோ கடை மறுகும் கடந்து மா மதம் ஆர் குரு நபி மலர் அடி தொழுதார் – சீறா:5022/4

மேல்


கடைக்கண் (5)

சென்ம் என கடைக்கண் ஆர செப்பினன் ஒருவன் சென்றான் – சீறா:940/4
இ தலத்தில் வந்து அடைந்தனன் இனி அருள் கடைக்கண்
வைத்திரேல் பணிவிடை தறுகிலன் மறை மதியோய் – சீறா:2235/3,4
கோரத்தின் கடைக்கண் அங்கி கொழுந்து எழ உசைது நோக்கி – சீறா:2370/3
காய்ந்த வெம் சினம் காட்டின வீரர்கள் கடைக்கண்
பாய்ந்து வெண் பணி சுமை பயம் காட்டின பரிகள் – சீறா:3802/3,4
கடைக்கண் தீ உகும் மற மன்னர் முடியினை காலால் – சீறா:3888/2

மேல்


கடைகால் (1)

கரங்கள் சோர்ந்தது என்று இடை நிலம் சேர்த்தினள் கடைகால் – சீறா:2690/4

மேல்


கடைகாலினில் (1)

காலினை தகைந்து உறும் கடைகாலினில் கறந்து – சீறா:2641/3

மேல்


கடைகாலும் (1)

காத்திர கோலும் நீள் கடைகாலும் தரித்திடும் சுரத்தினில் சிரத்தை – சீறா:2879/1

மேல்


கடைசியர் (6)

தீது உறும் கரும் கண் செய்ய வாய் வெண் பல் சிற்றிடை கடைசியர் வாரி – சீறா:49/2
கையினில் செறிந்த முடியினை சிதறி கடைசியர் கரங்கள் தொட்டு ஒழுங்காய் – சீறா:50/1
கறுவிய மனத்தோடு இனத்தொடும் இகலி கடைசியர் களிப்பொடு தவள – சீறா:53/2
கூந்தல் அம் பிடி மா மெல் நடை பயிலும் குட முலை கடைசியர் செழும் கை – சீறா:54/1
கரும் தடம் கூந்தல் செ வரி வேல் கண் கடைசியர் குழாத்தொடும் திரண்டு – சீறா:58/2
பசும் கிளி பரி வேள் படை என திரண்ட கடைசியர் சுமை எலாம் பரப்பி – சீறா:59/2

மேல்


கடைத்தலை (7)

கரி பரி பதாதி ரதம் புடை நெருங்கும் கடைத்தலை காலிபு தரு சேய் – சீறா:161/3
காவலன் அபித்தாலீபு கடைத்தலை கடந்து சென்று – சீறா:631/2
கலை_வலன் குவைலிது இனிது அலங்கரித்த கடைத்தலை காவணம் புகுந்தார் – சீறா:1198/4
கறை கெழும் வடி வேல் வல கரன் ஏந்தி கடைத்தலை அடுத்தனர் கடிதின் – சீறா:2545/4
சூதரில் கொடிய பாதகன் இருந்த சுடர் மனை கடைத்தலை புகுந்தார் – சீறா:4091/4
இனையன உரைத்து கடைத்தலை ஏகி முகம்மது முன்னர் வந்து இருந்தான் – சீறா:4114/4
கற்பவர் ஓதும் நனி அறச்சாலை கடைத்தலை மறுகையும் கடந்து – சீறா:5011/2

மேல்


கடைத்தெரு (5)

எண்ணிறந்து எழு நல் வளம் பல படைத்து அங்கு இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:83/4
ஈனமில் இமய பொருப்பு என பணைத்து அங்கு இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:84/4
இந்திரதருவும் வறிது என மதர்த்து அங்கு இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:85/4
இரைத்த பேர் ஒலியால் பெரும் கடல் நிகராய் இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:86/4
இங்கு இவண் குடிபுக்கு இருந்தது போன்றும் இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:87/4

மேல்


கடைதரு (1)

வந்தனைசெய்யும் சிங்கம் கடைதரு மத்தை ஒத்தார் – சீறா:3960/2

மேல்


கடைந்த (1)

கடைந்த வேல் விழி வட்டு அணித்து எழில் முகம் கசங்க – சீறா:3738/1

மேல்


கடைந்து (1)

காந்தள் மெல் விரற்கும் கடு வரி விழிக்கும் கடைந்து இணைக்கிய கணை காற்கும் – சீறா:54/2

மேல்


கடைபட (1)

கடற்கு உளம் தேறாது அலைதரச்செய்து கணை அயில் கடைபட கறுவி – சீறா:1958/2

மேல்


கடைபடு (2)

கடைபடு வடி வேல் கண்ணார் கடி மண முரசின் ஓதை – சீறா:927/3
தன்னையும் மறந்து உடைந்தனர் கடைபடு தயிரின் – சீறா:4018/4

மேல்


கடையில் (1)

கவுள் தானம் ஒழுகும் உர கரி தானை நெருங்கு மணி கடையில் ஆகி – சீறா:1079/2

மேல்


கடையின் (1)

அம்புய மலரில் சேந்து செ அரி ஆர்ந்து அருள் அடைகிடந்த கண் கடையின்
வம்பு அவிழ் சுறுமா உரைத்த மை எழுதி மணி வடம் கிடந்த பொன் மார்பில் – சீறா:3159/1,2

மேல்


கடையினில் (1)

கயவு உடை கமலம் திளைத்திடும் படு கா கடையினில் கலித்து எழும் வனசம் – சீறா:4989/3

மேல்


கடையுகமளவும் (1)

கடையுகமளவும் நின்றிடும் மறை நேர் கடந்து புன் குபிரினை தொடர்ந்து அங்கு – சீறா:5018/2

மேல்


கடைவாய் (3)

கண்ணின் கனலும் கடைவாய் புரளப்பண்ணும் – சீறா:714/1
புண் கொளும் கடைவாய் கவை நா இடை புரள – சீறா:772/4
சுரும்பு இனம் கடைவாய் தவழ்ந்து பண் அலம்பி சூழ்ந்திடும் கழனியும் கண்டார் – சீறா:5007/4

மேல்


கடைவாயிடை (1)

இரு விழி கறுப்பும் ஒருபுறத்து ஒதுங்க இதழ் கடைவாயிடை பிதுங்க – சீறா:1439/1

மேல்


கடைவாயின் (1)

நவ கடைவாயின் மீதும் நகை முடி சென்னி மீதும் – சீறா:4940/3

மேல்


கடைவீதியில் (1)

இறைகொளும் கடைவீதியில் சென்று ஒரு – சீறா:4662/2

மேல்


கண் (217)

புக்க நல் நெறி திகிரி மன்னவர் கண் முன் பொருந்த – சீறா:18/2
படர் மருப்பு எருமை குடம் புரை செருத்தல் பரு முலை கண் திறந்து ஒழுகி – சீறா:47/1
தீது உறும் கரும் கண் செய்ய வாய் வெண் பல் சிற்றிடை கடைசியர் வாரி – சீறா:49/2
கரும் தடம் கூந்தல் செ வரி வேல் கண் கடைசியர் குழாத்தொடும் திரண்டு – சீறா:58/2
துள்ளும் மேல் வரி கயல் உண்டு நாரை கண் தூங்கும் – சீறா:73/2
நிலங்கள் ஏழுக்கு நாவலம்தீவு கண் நிகர்க்கும் – சீறா:77/1
உரல் அடி சிறு கண் பெரு மத பிறை கோட்டு ஒருத்தலின் இடி முழக்கு ஒலியும் – சீறா:81/3
கண் அகல் ஞாலம் விலைசொலற்கு அரிய கலை பல நிரைத்தலால் பணியால் – சீறா:83/1
மானை அன்ன கண் மடந்தையர் வதுவையின் முழக்கும் – சீறா:92/1
இரு விழி-தனில் இறங்கி இருந்த கண் விழித்து சொர்க்க – சீறா:106/2
கோது அற பெருகி முன்னிலை திரண்ட குழுவினை கண்டு கண் குளிர்ந்து – சீறா:126/3
அகத்தினின் மகிழ்ந்து கண் இணை மலரின் அடிக்கடி வைத்து வாய் முத்தி – சீறா:130/2
காரண குரிசிலான சாறூகு கண் இணை மணி என விளங்கும் – சீறா:147/3
கருணை வீற்றிருந்த செங்கமல கண் இணை – சீறா:166/3
கருவினில் தோன்றாது ஒளிவினில் உருவாய் கண் இமைத்து உண்டு உறங்காத – சீறா:236/1
கரித்த கண் இமையா முலை குவடு அசையா கன்னியர் திரண்டு இருந்தனரால் – சீறா:240/4
இமை திறந்து இரு கண் மையினை எழுதி எண்ணெயிட்டு அமிர்தமும் ஊட்டி – சீறா:263/3
சீறினர் புருவம் முரிதர இரு கண் தீப்பொறி தெறித்திட சிவந்தே – சீறா:276/4
சிலை நுதல் கயல் கண் ஆமினா என்னும் செவ்வி பூத்திருந்த பொன் மடந்தை – சீறா:281/1
ஆரிது மனை அலிமா கண் துஞ்சிட – சீறா:310/1
வடு பிளவு அனைய கண் மான் அனார்களும் – சீறா:314/2
கண் திறந்த அ போதினில் கவின் ஒளி கதிர் விட்டு – சீறா:333/1
பார்த்த கண் கதிர் பரத்தலின் பயந்தவர் தெளிந்து – சீறா:334/1
அடர்ந்த மென் முலை கண் திறந்து ஒழுகின அமுதம் – சீறா:337/4
புதுமைகள் அனைத்தும் கண்டு கண் குளிர்ந்து பொன்_கொடி ககுபத்துல்லா விட்டு – சீறா:353/1
விடம் தயங்கிய கண் இணை மடவாரும் மெலிதர செல்லும் அ காலை – சீறா:357/2
அரம் துடைத்து ஒளிரும் கதிர் இலை வேல் கண் ஆமினா திரு மகன் அலிமா – சீறா:366/1
கறைதரா வரி செம் கண் துயின்று எழினும் கலந்துறும் மாசும் ஒன்று அணுகா – சீறா:370/4
மா மயில் அலிமா கண் துயில் காலை முகம்மது துயிலிடம் நோக்கி – சீறா:372/1
மறம் கிடந்த வேல் கண் கடல் மடை திறந்தனவே – சீறா:448/4
நால் திசையினும் கண் மலர் பரப்பிட நடந்து – சீறா:467/3
கலவை மான்மத மார்பகம் சிவந்த கண் தரளம் – சீறா:471/1
மதலை-தம் இரு கண் மணியே முகம்மதுவே – சீறா:477/2
கண்ணிருந்து ஒளிர் மணி என கண்டு கண் களித்து உள் – சீறா:479/1
நலத்தரு கண் களித்து இருக்கும் நாளினில் – சீறா:482/4
வடு விழி தட முலையார் கண் மா மதன் – சீறா:489/1
கான் மலர் வாவி கண் களிப்ப நோக்கினார் – சீறா:492/4
பம்பு நீர் வாவி கண் குளிர்ந்து இ பாரிடை – சீறா:495/1
கரும் தடம் கண் முகம் தாள் கைக்கு ஒப்பு என – சீறா:498/3
மாந்தர் கண் களிப்புற மனையில் புக்க பின் – சீறா:510/2
அம்பினை அடர்ந்த கண் ஆலி சிந்திட – சீறா:513/3
கண் எதிர் விட்டு அகலாத காட்சியாய் – சீறா:526/2
தந்தை சொல்லிய சொல்லினுக்கு அரிய கண் தரளம் – சீறா:547/1
கண் அகல் பொழில் சாமினுக்கு எழுந்தனர் கடிதின் – சீறா:585/4
அரிவை-தன் அழகு வெள்ளத்து அமுதினை இரு கண் ஆர – சீறா:611/2
கலை தட கடலே எம்-தம் கண் இரு மணியே யாமும் – சீறா:616/1
அலை தட கடல் கண் பாவை அணி மனை அடுத்து செம்பொன் – சீறா:616/2
செங்கயல் வரி கண் செ வாய் திருந்து_இழை கதிஜா என்னும் – சீறா:619/2
கவினுறும் புதுமை இ நாள் கண்டு கண் களித்தேன் என்றான் – சீறா:624/4
குயில் மொழி பவள செ வாய் கொடி இடை கரும் கண் பேடை – சீறா:628/2
கண்டு கண் களித்து உள் அஞ்சி கர கமலங்கள் கூப்பி – சீறா:632/1
பத்திர கரும் கண் செ வாய் பைம் தொடி பதுமராக – சீறா:634/2
சார்பினில் கதிஜா என்னும் தையல்-தன் கரிய வாள் கண்
கூர் உடை கயல்கள் ஓடி குதித்தன குளித்து தேக்கி – சீறா:636/2,3
பார்த்த கண் பறித்து வாங்கப்படாமையால் நறவம் சிந்த – சீறா:637/1
சாய்ந்திடாது இரு கண் தூங்கிடாது இருந்தான் தருக்கினால் வெரு கொளும் மனத்தான் – சீறா:678/4
அவ்வுழி ஜிபுறயீல் அடைந்து கண் துயில் – சீறா:742/1
கனவினை கண்டு அகம் களித்து கண் இணையினை – சீறா:743/2
புலன் கண் இன்புற கண்டனன் களித்தனன் பொருவு இல் – சீறா:764/3
கரும் தடம் கவிகை வள்ளல் வரவு கண் களித்து நோக்கி – சீறா:797/1
வடு கதிர் வேல் கண் நங்கை மனை பொருள் பண்டம் மற்றும் – சீறா:812/1
வீடின் மென் சிறை பட்ட கண் அனைத்தையும் விழித்து – சீறா:865/3
சீல நபி பாதம் மிசை செம் கண் இணை வைத்து – சீறா:895/2
பன்ன அரும் சிறப்பு உடை அருள் கண் பார்வையும் – சீறா:903/1
புகர் முக சிறு கண் வேழ பொருப்பொடு பொருப்பு தாக்கி – சீறா:929/1
சினமுடன் சிலம்ப புகர் முக சிறு கண் சிந்துரம் பிடியொடும் இரிந்து – சீறா:998/2
கண நிரை அயினிநீரால் கண் எச்சில் கழுவினாரால் – சீறா:1038/4
சினவு வேல் கரும் கண் பாவை செவி நுழைந்து அகத்தில் புக்கி – சீறா:1049/2
செய்ய கண் குளிர கண்ட செழும் முகில் கரிய கூந்தல் – சீறா:1051/3
கரை பெறற்கு அரிதாய் சோர்ந்து கண் படைபெறாது வாடி – சீறா:1052/2
சின படை செழும் கண் கொவ்வை செ இதழ் சிறு வெண் மூரல் – சீறா:1063/1
குவித்தானை சொலற்கு அரிய குலத்தானை குவைலிதை கண் குளிர கண்டார் – சீறா:1079/4
கனைத்த கடல் முகட்டு எழுந்த கதிர் கடுப்ப வருவது கண் கவர நோக்கி – சீறா:1087/3
கஞ்ச மலர் என சேந்த கண் இணையில் சுறுமாவும் கவின செய்தார் – சீறா:1130/4
கண் முழுதும் அடங்காத எழில் நோக்கி அவரவர் கண்ணேறு அடாது – சீறா:1133/3
கடு விட பண தலை நெளிய கண் அகன் – சீறா:1143/1
கண் அகன் ஞாலம் எல்லாம் களிப்புறும் அரிய காட்சி – சீறா:1153/2
பரிசிப்பது ஒத்து நீங்கா பவனியில் இரு கண் ஆர – சீறா:1157/3
சே அரி கரும் கண் நல்லார் செறிந்து கொண்டு எழுந்த தோற்றம் – சீறா:1167/3
கண் அகன்ற கடல் மலை கானகம் – சீறா:1180/2
கான் அமர் குழலார் செ அரி வேல் கண் கணம் எலாம் நெருஞ்சியை நிகர்ப்ப – சீறா:1197/3
சிறு நுதல் பெரும் கண் குவி முலை செ வாய் சேடியர் இரு மருங்கு ஈண்டி – சீறா:1205/3
கதிர் மதி உள நாள் வாழ்க என்று இசைத்து கண் களித்து இனிது வாழ்த்தினரே – சீறா:1210/4
கண்ட திங்களும் ஓர் இரண்டு நாள் இரண்டில் கனகநாட்டவர்கள் கண் களிப்ப – சீறா:1213/2
கண் துயில் பொழுதில் கனவுகள் அனைத்தும் கண்டது கண்டதாய் பலிக்கும் – சீறா:1250/4
பத்தி விட்டு எறிக்கும் செம் மணி இரு கண் பார்வையில் கருணை வீற்றிருக்க – சீறா:1252/3
கண் அகன் வான நாட்டும் காண்குற அரிதே என்ன – சீறா:1255/3
குரிசில்-தன் கமல செம் கண் குளிர்தர எதிர்ந்து நின்றார் – சீறா:1256/4
கான் அமர் துண்ட செம் கண் கலை நிலா தவழும் யாக்கை – சீறா:1257/3
எனும் முகில் கண் துயில் காலை இன்புற – சீறா:1301/2
காய் எரி நெய் இட்டு என்ன கண் கனல் கதுவ காபிர் – சீறா:1355/2
சிரசினை வளைத்து முகம் சுரித்து இரு கண் சிமிட்டுவது அடிக்கடி மறவான் – சீறா:1443/2
ஏங்குவர் இரங்குவர் இரு கண் நீர் விழ – சீறா:1464/1
இனத்தவர் நெருங்கி செ வாய் இதழ் மடித்து இரு கண் சேப்ப – சீறா:1498/1
வடி தடம் கதிர் வேல் மை கண் மட_மயில் மறைத்து கூற – சீறா:1572/2
விரியும் கதிர் மெய் சிறை தடம் கண் விண்ணோர்க்கு அரசர் பொருப்பின் இருந்து – சீறா:1595/1
ஆலயங்களை காண்-தொறும் கண் புதைத்து அகல்வன் – சீறா:1692/1
கான் அமர் கூந்தல் செ வாய் கடு அடர் கொடிய வாள் கண்
தேன் இதழ் மடவார் சூழ சீயம் ஒத்து எழுந்தான் அன்றே – சீறா:1717/3,4
கொண்டல் கண் தூங்கும் செம் தேன் கொழும் கனி குழை பைம் காவும் – சீறா:1719/2
கண் விரித்து அனைய தூவி கலாப மா மயிலும் கீத – சீறா:1721/1
வரி புலி குழுவும் மாறா மத கரி திரளும் செம் கண்
திருக்கு அற திசைகள் நோக்கும் சீயமும் வெருவி ஓடி – சீறா:1722/1,2
திக்கினும் கதிர் குலாவும் செழும் சிறை தடம் கண் செவ்வி – சீறா:1725/3
என் உயிர் துணைவரான ஜிபுறயீல் இரு கண் ஆர – சீறா:1735/1
கண் படைத்தவர்கள் யாரும் கண்டு அதிசயிப்ப காந்தி – சீறா:1744/1
கண்டு கண் குளிர நோக்கி கரம் சிரம் குவித்து கான – சீறா:1747/1
குரவர் கண் விழிப்ப ஓசை குண கடல் வெளுத்தது அன்றே – சீறா:1758/4
கள் அவிழ் தாமரை கண் உற்றார் அரோ – சீறா:1795/4
கண் படைத்தவர் இவர் எழில் காண்பவர் முகத்தில் – சீறா:1840/1
கனை குரல் சிறு கண் பெரும் செவி மத கரியும் – சீறா:1889/1
இடருற எவர்க்கும் கண் ஒளி மழுங்கியிருந்ததோ மதி மயங்கியதோ – சீறா:1904/3
ககன் இழிந்து அரிய பெரும் சிறை ஒடுக்கி கடிதினில் கண் இமைத்திடும் முன் – சீறா:1944/3
மன்னிய குரிசில் முகம்மது நபி முன் வைத்தனர் சுரி குழல் கரும் கண்
மின் என பிறழும் மடந்தையருடனும் விரி திரை பசும் கடல் அனைய – சீறா:1949/2,3
கொங்கு உற குழன்று நெறித்து வார்த்து ஒழுகி குவலயத்து இளைஞர் கண் வழுக்க – சீறா:1956/3
மாற்ற அரும் தனுசும் கரும் கொடி எதிர்வும் மாற்றி மை கண் கடற்கரையின் – சீறா:1957/3
பண் எலாம் சுவற்றி ஆடவர் இரு கண் பார்வையில் செவந்த மெல் இதழாள் – சீறா:1960/4
கலை என பிரிவு இலாது கண் இமை காப்பது என்ன – சீறா:2082/1
காதி எழுந்து அபூஜகல் கண் சிவந்து மனம் கறுத்து முகம் கடுத்து நோக்கி – சீறா:2177/2
பொருந்த கண்டு கண் களித்தனர் புதியவன் தூதர் – சீறா:2227/3
கவினுறும் கலிமா ஓதி கண் இணை களிப்ப நின்றான் – சீறா:2252/4
கலை முகம்மது-தம் முன் கண் களித்திட நின்றது அன்றே – சீறா:2284/4
பாத பங்கயத்தை முத்தி கண் மலர் பரிவில் சாத்தி – சீறா:2287/2
தெரிதரும் கண் பாவையின் ஒளி மழுங்கி திரள்பட பீழையும் சாடி – சீறா:2298/2
காயிம் என்பவன்-தன் கண் இணை மணியாய் கருத்தின் உள் உறைந்த மெய்ப்பொருளாய் – சீறா:2305/1
முன் இருந்து இரு கண் ஆலி கலுழ்தர மொழிந்து முன்னோன் – சீறா:2398/2
ஒக்கலின் முதியவர்க்கு உறு கண் மா மணி – சீறா:2418/2
கண் உறு மணி என காமுற்று யாவரும் – சீறா:2423/1
கண் அகன் புவிக்கு எவை விளைந்தன என கருத்தின் – சீறா:2466/3
திரிந்த மாய வஞ்சகன்-தனை நோக்கி கண் செவந்து – சீறா:2470/2
புகை நிற குன்றி செம் கண் புறவு இனம் குடம்பை செய்திட்டு – சீறா:2571/2
வரத்தினை இரு கண் ஆர மன் அபூபக்கர் நோக்கி – சீறா:2574/3
விடும் கதிர் கனல் கண் வேங்கை மெய் அணை சிரத்தை சேர்த்த – சீறா:2581/1
குறு வளை அனேகம் ஆங்கு ஓர் வளையினில் கொடும் கண் வெவ் வாய் – சீறா:2582/2
வரி தரும் கமல செம் கண் வளரிடத்து அரவு தோன்ற – சீறா:2583/3
புறப்படற்கு அரிதாய் வேகம் பொங்கி கண் செவந்து சீறி – சீறா:2590/1
விரித்த சூட்டு எரி கண் பாந்தள் விளங்கி அ வளையை நீங்கி – சீறா:2602/3
சினந்து வெகுண்டு அடல் பரி கொண்டு அடர்பவனை முகம்மது தம் திரு கண் நோக்கி – சீறா:2660/1
காயும் வெம் சின வாரணம் பொருவ கண் களிப்ப – சீறா:2679/2
கதி கொள் காரணம் கண்டு கண் களித்து அவண் இருந்த அ – சீறா:2698/1
பெற தினம் மறாது கண்டு கண் களித்தேன் என்றேன் – சீறா:2774/4
அன்ன வில் பேழையுள் கண் அறையின் ஆடகத்தின் வாய்ந்த – சீறா:2785/1
கவ்வையில் பெரிது மாந்தி கண் சிவந்து இதயம் வேறாய் – சீறா:2791/2
எனக்கு முன் இருந்து தாதை இரு கண் நீர் ஒழுக பார்த்து இன்று – சீறா:2802/1
கதிர் விரி மணி பொன் ஆடை பூண்டு கண் களித்ததாலும் – சீறா:2828/3
கரத்தினில் தாளில் பூட்டும் தளை விடுத்திலர் கண் ஆர – சீறா:2842/1
கண் எனும் கபுகாபு என்னும் காளையை தழுவி போற்றி – சீறா:2851/2
பத மலர்-அதனில் கண் மலர் பரப்பி களிப்பொடும் பற்பல் கால் போற்றி – சீறா:2865/1
சேர்த்து உகுபான் கண் துயில்தரும் வேளை சிறு செவி பெரிய வாய் தீ கண் – சீறா:2879/2
சேர்த்து உகுபான் கண் துயில்தரும் வேளை சிறு செவி பெரிய வாய் தீ கண்
கூர்த்த வள் உகிர் கால் நீண்ட வால் வரி ஆர் கொடிப்புலி கொடிய வெம் பசியால் – சீறா:2879/2,3
தீ என மிளிர் கண் கொடிப்புலி பேழ் வாய் சிக்கிய துருவையின் பல கால் – சீறா:2881/1
காண்ட கண் களிப்ப வந்து ஒரு முதியோன் கட்டுரையொடும் சலாம் உரைத்தான் – சீறா:2892/4
படுத்தும் பாடு அறிகுவம் என அவர் கண் முன் பரிவின் – சீறா:2916/2
நெய்த்து வீறொடும் திரண்டன நெருங்கின நிறை கண்
மொய்த்த பூம் குலை சாய்த்தன காய்த்தன முழுதும் – சீறா:2934/3,4
கான் அமர் தூதர் கண் காணலாயதே – சீறா:2962/4
சிந்தை கண் மகிழ்தர எடுத்து செப்புவான் – சீறா:3019/4
கண் அகன் புவியில் பாவை கற்பு எனும் அரசுக்கு அன்றே – சீறா:3047/4
கல் அடர் கரிய வாள் கண் அகத்திடை வரிகள் ஓடி – சீறா:3049/3
குனி சிலை புருவம் வாள் கண் கொடி இடை கரிய கூந்தல் – சீறா:3060/1
மனம்-தனில் குடிகொண்டு உற்ற வாழ்வை என் இரு கண் நீங்கா – சீறா:3066/3
பாதலம் விசும்பு தூர்க்கும் படர் சிறை கருணை செம் கண்
ஆதரம் பெருக ஆதி அருளின் வான் இழிந்து மெய்மை – சீறா:3069/2,3
கரும் கண் போல் செழும் குவளையும் முக கமலமும் போன்று – சீறா:3121/2
கூடுவார் சிலர் கிளி என கூடலின் குறி கண்
மூடுவார் சிலர் விரிதரும் கமல மென் முகத்தார் – சீறா:3147/3,4
பேசுவார் சிலர் சிறு நுதல் பெரிய கண் மடவார் – சீறா:3148/4
பேரெழில் பயிரில் வன முலை மடவார் கண் எனும் மான் இன பெருக்கம் – சீறா:3155/1
பாரினில் புகுதா வேலியின் அமைத்தபடி-கொலோ மரை மலர் செழும் கண்
வீர வெண் மடங்கல் மரகத வளையுள் புகுந்ததோ என திறல் வியப்ப – சீறா:3155/2,3
அம்புய மலரில் சேந்து செ அரி ஆர்ந்து அருள் அடைகிடந்த கண் கடையின் – சீறா:3159/1
பலன் உறும் பாத்திமா எனும் மட மான் இரு விழி பாவை கண் களிப்ப – சீறா:3161/3
கண் எனும் கயல்கள் தாவ களம் எனும் சங்கம் ஆர்ப்ப – சீறா:3174/1
பாய் அரி கரும் கண் செ வாய் பாவையீர் இமையா நாட்டத்து – சீறா:3182/3
புத்தி என்று இரு கண் கையால் பொதிந்து ஒரு பூவை போனாள் – சீறா:3200/4
வரு துயர் வெறியின் மீறி வாய் இதழ் வெளிற கண் சேந்து – சீறா:3201/3
அள்ளு இலை வேல் கண் பாத்திமா எனும் அழகு வாய்ந்த – சீறா:3205/3
அரம் பொரும் வேல் கண் நல்லார் ஆலத்தி களித்து நிற்ப – சீறா:3206/1
கடி மலர் அமளி போந்து ஹபீபு கண் களிப்ப செவ்வி – சீறா:3207/3
கல் அடை திடரும் முள் காடும் கண் அறா – சீறா:3315/1
கண் என பிரிவு இல் முஹாஜிரீன்களில் – சீறா:3319/1
கண் ஒளி கவரும் சோதி கஞ்சுகி கவின செய்தார் – சீறா:3367/4
கண் களித்து அமரர் வாழ்த்த கடிதின் உக்காபு என்று ஓதும் – சீறா:3376/3
கண் என ஒருங்கு சேர்த்து காவலின் இருந்து நேமி – சீறா:3386/2
கவசம் போலும் கண் போலும் நல் காயத்தின் உறைந்த – சீறா:3451/1
சுடர் கண் வேங்கைகள் என சில வீரர்கள் துறுமி – சீறா:3506/2
திடம் தரும் கதிர் வாளினை நோக்கி கண் சிவந்து – சீறா:3515/2
கொதித்த கண் எரி தவழ்தர கொடும் கதிர் வாளால் – சீறா:3520/1
மறம் முதிர் சின கண் இமைப்பு இல விழித்து மணி விரல் மீசையில் சேர்த்தி – சீறா:3572/2
கனை கடல் உண்டு எழும் கவிகை நிழலில் வருபவர் இரு கண் களிப்ப வைத்தார் – சீறா:3755/4
கருத்தின் வேகத்தை ஏய்ந்த வெம் திறத்த கண் அடங்கா – சீறா:3839/2
பிறங்கு எரி தவழ் கண் பாந்தள் வெருக்கொள பெயர்த்தது அன்றே – சீறா:3845/4
கடும் கடிப்பு இடு கண் பேரி இடி என கலித்த ஓசை – சீறா:3846/2
மானையும் கயல் மீனையும் மருட்டு கண் மடவார் – சீறா:3861/4
பைய நோக்கினன் கடுத்திலன் பாவையர் படை கண்
செய்ய வேலினும் வலியதோ என களி சிறந்தான் – சீறா:3893/3,4
அருள் தங்கில கண் அபசி திறன் மன்னவர் எல்லாம் – சீறா:3919/2
வல்லை வல கண் இற்றதை ஓர் கை மலராலே – சீறா:3924/1
கை இழந்திடினும் சேந்த கண் இழந்திடினும் என்றும் – சீறா:3928/2
அரிய கண் வடுவும் தீர்ந்து உள்ளகம் மகிழ்ந்து அளவில்லாத – சீறா:3936/1
உண்ட செம் கதிர் வாள் துண்டமுற்றதை இரு கண் ஆர – சீறா:3949/2
பிறந்தது ஓர் மொழி என்று கண் சிவந்து கை பிசைந்து – சீறா:4009/3
சிறுத்த கண் பெரிய சுழல் செவி தூங்கல் திரி வனம் பலபல கடந்து – சீறா:4078/3
கண் கடந்து எழு கானமும் – சீறா:4150/2
கண் அகன் ஞாலம் காக்கும் காரண தூதர் போந்தார் – சீறா:4182/4
கவ்வை வந்து உதவிற்று என்ன கண் கடை சிவந்து போனான் – சீறா:4188/4
ஆலம் மொய்த்த துளை மூரல் கண் செவி அணி பொறி சுடிகை நெட்டு அரா – சீறா:4213/1
கரிய வள் உறை கழித்தலும் தூதர் கண் விழித்து – சீறா:4269/2
பெரிய முலை சிறிய இடை பவள இதழ் தரள நகை பிறழும் வாள் கண்
கரிய குழல் பிடியின் நடை சிலையின் நுதல் செழுமை தரும் கணிப்பில் மாதர் – சீறா:4304/1,2
கூறு நகரவர்க்கு மனம் வெகுண்டன கண் சிவந்தன தீ கொதிப்ப வாயை – சீறா:4309/3
வெம் பசி தீண்டி நாளும் மெலிந்து கண் துயிலும் வாள் வேல் – சீறா:4371/1
தழல் சொரிதரு கண் பாந்தள் நெடு நிலம் பனிப்ப தாங்காது – சீறா:4374/1
திற தனி பயனே எங்கள் கண் அகலா செல்வமே என்று உரை தெரிப்பார் – சீறா:4472/4
கண் தெரிந்தில சேந்த கடும் சரம் – சீறா:4491/1
கண் மலர் புனல் சொரிதர அழுது உளம் கரைந்தார் – சீறா:4637/4
அன்ன நடை சின்ன இடை ஆர நகை கார் அளகம் அரி சேர் வாள் கண்
கன்னல் மொழி பொன் அனையார் வயிறு அலைத்து கண் கலுழ்ந்து கதறி ஏங்க – சீறா:4676/1,2
கன்னல் மொழி பொன் அனையார் வயிறு அலைத்து கண் கலுழ்ந்து கதறி ஏங்க – சீறா:4676/2
இன்று அ கண் வரப்பெற்று எதிர் நீங்கிய – சீறா:4769/3
தரு பிடித்து ஒடித்து தறு கண் இணை – சீறா:4807/2
கண் அகன் ஞாலம் போற்றும் காவலர் இருந்தார் இப்பால் – சீறா:4912/4
பொழிதரு சோலை படப்பையும் கடந்து போயினர் நிரை கண் முன் ஏக – சீறா:4922/4
கடல் கொள குறைந்த கண் அகன் ஞாலம் காத்திடும் முகம்மதை போற்றி – சீறா:4961/1
அரும் கரும்பு உடைந்து சாறு எழ கய வாய் அசைத்து அசைபோட்டு கண் துயில – சீறா:5007/3
கண் அகன் ஞாலம் ஒருங்கு ஒரு புடையில் கவின் உற அமைத்து வானவர்கள் – சீறா:5009/3
சுணங்கு அணி கரும் கண் தட முலை உமிழும் துணை வரை புயத்தினர் கொடுபோய் – சீறா:5025/1

மேல்


கண்-அதனால் (1)

அடர்த்து இமையாத கறுத்த கண்-அதனால் அரும் தவத்தவர் உயிர் குடித்து – சீறா:1966/2

மேல்


கண்கட்டாக (1)

இல் உறைந்து இரவின் கண்ணே இருந்தனன் கண்கட்டாக
ஒல்லையில் புறத்தில் போந்தான் உறு தொலை கடந்தான் அன்று – சீறா:2564/1,2

மேல்


கண்கட்டாய் (1)

மந்திரம் ஒன்று உருவேற்றி கண்கட்டாய் உடும்பினொடும் வசனித்தோம் என்று – சீறா:1649/1

மேல்


கண்கடை (5)

நிரைத்த செ வரி பரந்த கண்கடை மயில் நிசம் என அபித்தாலிபு – சீறா:654/1
கருகு மேனியன் கண்கடை கனல் பொறி கதுவ – சீறா:971/2
சீத ஒண் கண்கடை அருவி சிந்தினார் – சீறா:1476/4
அருள் கிடந்த கண்கடை சிவப்புண்ட அ போதில் – சீறா:1994/4
புறம் பரந்த செம் கண்கடை அருளொடும் போனார் – சீறா:2229/4

மேல்


கண்கடைகள் (1)

கண்டு வேகம் மற்று உண்டு என சிவந்த கண்கடைகள் – சீறா:3553/4

மேல்


கண்கடையினால் (1)

விரிந்து எரிந்த கண்கடையினால் முகம்மதை விழித்து – சீறா:776/2

மேல்


கண்கள் (21)

கண்கள் அக்கினி குவை என பொரு திசை கதுவ – சீறா:772/1
செம் கதிர் தெறிக்க கண்கள் சிவந்தனன் சினந்த வேகம் – சீறா:815/2
கருத்து அழிந்து இரு கண்கள் முத்து உகுத்திட கலங்கி – சீறா:838/2
கடி மண பவனி நோக்கும் கன்னியர் கதிர் வேல் கண்கள்
கொடி துடர் பவளத்தூடும் குவளைகள் பூத்த போன்ற – சீறா:1171/3,4
பார்த்த கண்கள் பறிப்பு அரிது என்பரே – சீறா:1193/4
வலித்தலும் கண்கள் சிமிட்டலும் உலகில் வழங்கிலா வலிப்பு எலாம் வலித்து – சீறா:1441/2
கலங்கு மனம் தெளிந்து நபி கமல மலர் முகம் நோக்க கண்கள் நாணி – சீறா:1657/3
வாய் கொளா கொடிய வெம் சொல் மனத்தினை வெதுப்ப கண்கள்
தீய்க்கொள சினந்து சீறி செம் கரம் பிசைந்து நக்கி – சீறா:2387/2,3
விதியவன் தூதர் கண்கள் விழித்து அபூபக்கர்-தம்மை – சீறா:2595/2
மால் உற பருகும் கண்கள் இவை என மணி வாய் வைத்து – சீறா:2776/2
அறிவினால் உரைத்த சொல் என் ஐயற்கு வேம்பாய் கண்கள்
சிறு பொறி தெறிப்ப சேந்து கனல் எழ சீற்றம் மீக்கொண்டு – சீறா:2808/1,2
ஆயிரம் கண்கள் வேணும் என சிலர் அறிவில் சொல்வார் – சீறா:3182/4
எயிறுகள் நிறையா மார்பின் இள முலை முளையா கண்கள்
அயில் என வரிகள் சேரா அளகமும் முடியில் கூடா – சீறா:3188/1,2
கயின் உறை கழித்த வாளின் கண்கள் தீ கனல காதி – சீறா:3343/2
சினமொடும் கண்கள் சேப்ப ஒரு மொழி தெரிந்து சொல்வான் – சீறா:3395/4
என்னவே உயிர்ப்பு வீங்கி எரி எழ சிவப்ப கண்கள்
உன்னிய சேனை எல்லாம் ஒருங்கு உற நடத்தல் செய்தார் – சீறா:3883/2,3
மூட்டு எரி கனல கண்கள் முகம் குறுவெயர்வு சிந்த – சீறா:3948/3
பொறுத்தன தட கை கண்கள் புகைந்தன சினம் மேல் கொண்டு – சீறா:4181/3
தென் திகழ் அரிய கண்கள் சிவந்தன தீயது என்ன – சீறா:4386/4
இப்பொழுது இங்கு இனிது அடைந்தேன் கண்கள் பெற்ற பேறும் இன்னே எளிதில் கண்டேன் – சீறா:4537/2
தூய கண்கள் துலங்கும் என்று ஓதினார் – சீறா:4765/4

மேல்


கண்களால் (2)

சிறு நொடிப்பொழுது இவண் சேர்வர் கண்களால்
திறனுற கண்டு அவர் செப்பும் செய்தியும் – சீறா:1826/2,3
செறிந்த பார் மனு கடலினை கண்களால் தெரிசித்து – சீறா:1893/2

மேல்


கண்களில் (5)

குறித்த வேல் இணை கண்களில் அஞ்சனம் கோட்டி – சீறா:195/2
கான் மலர் முடித்து கடு வரி வடி வேல் கண்களில் அஞ்சனம் குலவ – சீறா:237/3
கண்களில் அடங்கா காட்சி காளை-தம் வனப்பு நோக்கும் – சீறா:1170/1
கணிபடா அழகு கண்களில் பருகி கருத்து என உயிரும் ஒன்றாகி – சீறா:1212/3
கண்களில் சேப்பும் நுதலினில் வியர்ப்பும் கரிய மை மீசையின் முறுக்கும் – சீறா:3581/1

மேல்


கண்களின் (1)

கண்களின் மறுத்து தோன்றும் உரு அன்றி காண்கிலாரே – சீறா:3062/4

மேல்


கண்களினும் (1)

செறிந்த வெம் களத்தில் காபிர்கள் முகத்தும் செவந்த கண்களினும் வாயினும் போய் – சீறா:3556/2

மேல்


கண்களும் (6)

கண்டவர் மனமும் கண்களும் குளிர்ந்து கனி பல பறித்து எடுத்து அருந்தி – சீறா:359/1
அவரவர் கருத்தும் கண்களும் மயங்க தலை குழைத்து அசைப்ப வந்து அடுத்த – சீறா:2538/4
கனியும் சிந்தையும் கண்களும் களிப்புற நோக்கி – சீறா:2611/2
கண்களும் வழுக்கி கூசி காரண பயம் உள் ஊறி – சீறா:2796/1
காதலித்திருந்த நெஞ்சும் கண்களும் களிப்ப நும்-தம் – சீறா:2847/2
பரிந்து நோக்குநர் கண்களும் வழுக்குற்று பதைப்ப – சீறா:3119/2

மேல்


கண்களை (1)

கண்களை புதைத்து வெய்யோன் மேல் திசை கடலுள் ஆனான் – சீறா:3417/4

மேல்


கண்கொளா (2)

கண்டவன் உளத்தினூடு கண்கொளா உவகை பொங்கி – சீறா:623/1
கலங்கிட கலங்கி திமஸ்கினுக்கு அரசன் கண்கொளா புதுமையாய் சிறந்த – சீறா:1911/2

மேல்


கண்கொளாத (1)

கான் மலர் தூய் ஒட்டகத்தின் மேல் ஏற்றி கண்கொளாத அழகு இருந்து இலங்க – சீறா:1009/4

மேல்


கண்கொளாது (1)

காமுகர் என செய்து அணி மணி புயங்கள் கண்கொளாது அழகு இருந்து ஒழுகு – சீறா:144/3

மேல்


கண்சிவந்தார் (1)

காதும் வாளையும் தோளையும் நோக்கி கண்சிவந்தார் – சீறா:3519/4

மேல்


கண்ட (22)

இருவரும் இருப்ப கண்ட இளையவர் அனைத்தும் ஏங்கி – சீறா:409/2
நின் மனம் தேற கண்ட புதுமையை நினைவு அறாமல் – சீறா:625/3
கண்ட காரணம் ஆதுலன் என வரு கலை_வலனொடு கூற – சீறா:649/1
கண்ட போதினில் வால் குழைத்து அரிய மெய் கலங்கி – சீறா:763/1
கோது அற புனல் உண்டாகி குற்றியும் தளிர்ப்ப கண்ட
மா தவன் மனமும் கண்ணும் மகிழ்வொடு களிப்பு பொங்கி – சீறா:821/1,2
பயனும் முன் அணித்து கண்ட பார்வையும் கலந்து ஒன்றாகி – சீறா:1050/2
செய்ய கண் குளிர கண்ட செழும் முகில் கரிய கூந்தல் – சீறா:1051/3
அல்லினில் தெரிய கண்ட காட்சியை அடுத்து உரைத்தார் – சீறா:1056/4
கண்ட திங்களும் ஓர் இரண்டு நாள் இரண்டில் கனகநாட்டவர்கள் கண் களிப்ப – சீறா:1213/2
கனத்த நூல் முறையின் நுட்பம் கண்ட வல்லவர்கள் அன்றே – சீறா:1357/4
கண்ட காபிர்களில் ஒருவன் ஓர் துகில் கரத்தில் ஒப்பற முறுக்கியே – சீறா:1430/1
கண்ட காரணத்தொடும் இளைப்பு அரு நெறி காட்ட – சீறா:1542/2
மறைபடா நெறியில் கண்ட புதுமையை வகுக்கலுற்றார் – சீறா:1544/4
பொய்யினை புகலேன் கண்ட புதுமையை புகன்றேன் தோன்றும் – சீறா:1554/1
எண்ணரும் பிணையும் கன்றும் கலையுடன் இனிது கண்ட – சீறா:2101/4
இறையவன் தூதை கண்ட அதிசயம் இது-கொல் என்ன – சீறா:2113/1
கண்ட போதினில் உவகையின் இரு கரம் குவித்து – சீறா:2214/1
சிலம்பு உறைந்து இருப்ப கண்ட சிலம்பி அ பொதும்பர் வாயில் – சீறா:2570/2
கண்ட பேறு இது என்று உவகையில் தெரு தலை கடந்தான் – சீறா:2941/4
கண்ட திக்கினும் பரந்து வெம் குளிரொடும் காண – சீறா:4579/3
பிச்சு கண்ட திக்கு எங்கணும் எறிந்து விண் பிணங்கி – சீறா:4582/2
கன்று கண்ட கபிலை ஒப்பாயினான் – சீறா:4769/4

மேல்


கண்டக (1)

கல் செறி பொதும்பில் கூர்ந்த கண்டக வனத்தில் சேர்ந்த – சீறா:398/1

மேல்


கண்டகத்தை (1)

கண்டகத்தை அ முகம்மது திரு செழும் கரத்தில் – சீறா:4270/1

மேல்


கண்டதனால் (1)

அகத்தின் வாயலில் பசு அறுத்திருப்ப கண்டதனால்
செகுத்திடற்கு அரும் என் உயிர்த்தோழரில் சிலபேர் – சீறா:3813/1,2

மேல்


கண்டதாய் (1)

கண் துயில் பொழுதில் கனவுகள் அனைத்தும் கண்டது கண்டதாய் பலிக்கும் – சீறா:1250/4

மேல்


கண்டதால் (2)

வேத நாயகமே உமை கண்டதால் விளைத்த – சீறா:780/2
கை மறந்தனர் கொள்ளை கண்டதால் – சீறா:3974/4

மேல்


கண்டது (8)

வரியுறு கலிமா-தன்னை வளம் பெற கண்டது அன்றே – சீறா:106/4
உயிரும் தம் மனமும் கண்ணும் ஓர் உரு கண்டது அன்ன – சீறா:429/3
வீதி-வாய் வர கண்டது பெரு வரி வேங்கை – சீறா:762/4
கண் துயில் பொழுதில் கனவுகள் அனைத்தும் கண்டது கண்டதாய் பலிக்கும் – சீறா:1250/4
கண்ணினில் கண்டது யாரும் காணொணா புதுமை என்றார் – சீறா:1545/4
பாங்கில் கண்டது என் உதிரத்தின் கலப்பினர் பரிவால் – சீறா:3814/2
மா நிலம்-தனில் முன்னேனும் கண்டது எ மதத்தும் காணேம் – சீறா:4203/3
காரணத்தில் நின்ற தவ ஆயிசாவுடன் போக கண்டது அன்றே – சீறா:4300/4

மேல்


கண்டதும் (4)

பரவியே சிதற கண்டதும் ககுபா பண்புற சுசூது செய்து இயல்பா – சீறா:272/2
கொண்டு வீங்கினன் மறையினில் கண்டதும் குலத்தோர் – சீறா:555/3
பேதமற்று அவர் உரைத்ததும் கண்டதும் பெரியோன் – சீறா:563/3
தீது உறும் இவை போல் யாங்கள் கண்டதும் தெரிக்கோணாதே – சீறா:1552/4

மேல்


கண்டதுவும் (1)

குறைவிலா புதுமை பலவும் கண்டதுவும் குறிப்புடன் படிப்படி உரைத்தார் – சீறா:285/4

மேல்


கண்டமும் (2)

நெடுகி கட்டு உரத்து இறுகிய கண்டமும் நிமிர்ந்த மெய்யுறு கூனும் – சீறா:661/2
பத்தியின் எயிறும் உள்ளும் கண்டமும் படர்ந்து வேம்பின் – சீறா:2833/3

மேல்


கண்டவர் (6)

கண்டவர் மனமும் கண்களும் குளிர்ந்து கனி பல பறித்து எடுத்து அருந்தி – சீறா:359/1
கண்டவர் கேட்டவர்க்கு உரைப்ப காதினில் – சீறா:509/1
கண்டவர் காண்கிலா காரணீகம் ஒன்று – சீறா:904/1
வீரர் சூழ்வர வரவு கண்டவர் விளம்புவரால் – சீறா:3458/4
கண்டவர் உளரோ என்பார் காயத்தில் பிழைப்பு இல் என்பார் – சீறா:3718/3
உததி அம் கரை கண்டவர் ஓங்கிய – சீறா:4517/3

மேல்


கண்டவர்-தம்மை (1)

வெறுமை கண்டவர்-தம்மை மேன்மையர் என வியந்து – சீறா:3428/3

மேல்


கண்டவர்க்கு (1)

வந்து கண்டவர்க்கு இன்புறு மொழி பல வழங்கி – சீறா:570/1

மேல்


கண்டவன் (2)

கண்டவன் உளத்தினூடு கண்கொளா உவகை பொங்கி – சீறா:623/1
கண்டவன் பொருட்டு உயர் காரணீகம் ஒன்று – சீறா:3324/3

மேல்


கண்டறி-மின் (1)

கருகி அங்கு அவர் வலி இழந்திடுதல் கண்டறி-மின்
அரிய தீன் எனும் செழும் கதிர் குபிர் இருள் அறுத்து – சீறா:1880/2,3

மேல்


கண்டன (1)

ஊன் அகற்றி உறங்குதல் கண்டன
ஈனம் உற்ற இழி தொழில் செய்கையான் – சீறா:4222/3,4

மேல்


கண்டனம் (2)

தெரிந்து கண்டனம் என்றனர் சிலர் சிலர் திகைத்தார் – சீறா:844/2
வெற்றி வள்ளலை வீதியில் கண்டனம்
முற்றுறாத முகத்து இமையா விழி – சீறா:1184/2,3

மேல்


கண்டனர் (11)

பிறங்கும் ஓர் கரம் நீள்தர கண்டனர் பெரிதாய் – சீறா:448/2
கருக்கு மை விழி துயில்தரு பொழுது ஒரு கனவு கண்டனர் நூலில் – சீறா:647/3
இருவரும் வர கண்டனர் எழுந்திருந்து இணை மலர் அடி போற்றி – சீறா:651/1
தீது உறும் கொலை பாந்தளை கண்டனர் திறலோர் – சீறா:771/4
கவன வாம் பரி அபூபக்கர் கண்டனர் – சீறா:1486/4
நபிகள் நாயகம் கண்டனர் அவன் எதிர் நடந்து – சீறா:2212/3
ஒன்று கண்டனர் பால் உரு ஆக்கினர் உலகில் – சீறா:2694/2
கண்டனர் பதத்தினில் கரங்கள் தேய்த்தனர் – சீறா:2729/2
உள்ளுறும் களத்தில் கிடப்பன போன்றும் கண்டனர் பலபல ஒருங்கே – சீறா:3571/4
கான் அலர் படங்கும் பாசறையும் கண்டனர் – சீறா:3660/4
உறைதல் கண்டனர் ஈனம் என்னும் ஓர் – சீறா:3970/3

மேல்


கண்டனரால் (8)

சிந்தையின் வெருவுற்று அடிக்கடி நோக்கி திரிவன பலவும் கண்டனரால் – சீறா:3570/4
நெடும் கயறும் படமும் ஒத்து எழுந்து விளங்குதல் பலவும் கண்டனரால் – சீறா:3573/4
வில் அணி தட கை மறத்தில் தீன் விளைத்த வெற்றி மன்னவர்கள் கண்டனரால் – சீறா:3574/4
குலவிய அனத்தின் குலங்கள் வீற்றிருந்த கோலம் ஒத்தனவும் கண்டனரால் – சீறா:3575/4
கால் துணை முறிந்து பயப்பய திரியும் நரி குலம் பலவும் கண்டனரால் – சீறா:3578/4
வலி தரும் உமாறா இறந்த செம் களமும் வகுப்புற இனிது கண்டனரால் – சீறா:3579/4
தெறு கள நாப்பண் அபூஜகல் கிடப்ப தீனவர் இனிது கண்டனரால் – சீறா:3580/4
அலைவு உற கிடந்து மறிந்து உளைந்து அலறும் மான் இனம் பலவும் கண்டனரால் – சீறா:5004/4

மேல்


கண்டனரே (1)

கார் எழும் குடை முகம்மது கனவு கண்டனரே – சீறா:845/4

மேல்


கண்டனள் (1)

கண்டனள் பதறி வீழ்ந்தனள் ஆகம் கலங்கினள் சோர்ந்தனள் அறிவு – சீறா:4119/1

மேல்


கண்டனன் (13)

கூரும் ஓர் கனவு கண்டனன் எனவே கோதையர்க்கு எடுத்து உரைத்தனரே – சீறா:365/4
புலன் கண் இன்புற கண்டனன் களித்தனன் பொருவு இல் – சீறா:764/3
கள்ளர் உண்டு எனும் அசுகையும் கண்டனன் என்றான் – சீறா:843/4
கா மருவு சார்பினிடை கண்டனன் மகிழ்ந்தான் – சீறா:892/4
புடையினின் முசலிகை புகுத கண்டனன்
தடைபட வலை-வயின் சாய்த்து மேல் சிலை – சீறா:1608/2,3
கண்டனன் உவகை அம் கடற்குள் ஆயினன் – சீறா:1976/2
கடிதினில் தலையை நீட்ட கண்டனன் கவலை கூர – சீறா:2596/4
கல்லகத்து உழை கண்டனன் இரு விழி களிப்ப – சீறா:2614/4
மன்னிய புயல் குடை வரவு கண்டனன் – சீறா:2715/4
கண்டனன் என்னும் மாற்றம் செவி புக ஹபீபை தேடிக்கொண்டு – சீறா:2775/1
முடிவு கண்டனன் தீனவர்-தமக்கு என மொழிய – சீறா:3772/3
இரவினில் யான் ஒரு கனவு கண்டனன் என இசைப்பார் – சீறா:3811/4
பதறி ஏறினன் கண்டனன் பின்னர் விண் பாயும் – சீறா:4611/1

மேல்


கண்டனனால் (1)

ககன் இழிந்து அமராதிபர் வரவு கண்டனனால் – சீறா:3472/4

மேல்


கண்டனை (2)

நெறி உரைத்தனை கண்டனை நில நெடும் காலத்து – சீறா:2621/1
கயவர்-தம் செய்கை யாது கண்டனை என்ன மார்க்கத்து – சீறா:3355/3

மேல்


கண்டாய் (2)

பொன்றினரல்லால் நின்று பொருகுனர் இல்லை கண்டாய்
வன் திறன் முற்றும் கொண்டாய் வாளினில் ஒப்பிலாதாய் – சீறா:3942/2,3
வெம் திறல் மன்னரேனும் விளம்புவது அரிது கண்டாய்
சுந்தர சிரமும் கையும் தோளொடு வலியும் அற்று – சீறா:3944/2,3

மேல்


கண்டார் (40)

மதியினும் தெளிந்த வடிவெடுத்து அனைய முகம்மது அங்கு இருப்பதை கண்டார்
அதிசயம் இஃது என்று அணி மலர் தாளில் அயில் விழி வைத்து முத்தமிட்டு – சீறா:361/2,3
செயிர் அற மகன் வான் நோக்கி நின்றிடும் செய்தி கண்டார் – சீறா:429/4
கண்டார் நபி வல்லவனை கருதி – சீறா:707/3
காத்திருந்த பண்டிதன் மனை தெரிதர கண்டார் – சீறா:788/4
கடந்து இலங்கிய ஷாம் எனும் திரு நகர் கண்டார் – சீறா:872/4
தொகுத்த அ திசைகள்-தோறும் எண்ணில தோன்ற கண்டார் – சீறா:920/4
நித்தமும் அறாது செல்வம் நிகழ்ந்த ஆவணமும் கண்டார் – சீறா:926/4
முடியுடை அரசர் வீதி எங்கணும் முழங்க கண்டார் – சீறா:927/4
வார வார் முரசு அறாத அரசர் வீதிகளும் கண்டார் – சீறா:928/4
அகிலமும் அதிர தோன்றும் அணி மறுகிடமும் கண்டார் – சீறா:929/4
அன்னம் ஒத்திருப்ப நோக்கும் அகம் மகிழ்ந்து இனிது கண்டார் – சீறா:930/4
இந்து முத்து உகுப்பது என்ன இடம்-தொறும் மலிய கண்டார் – சீறா:931/4
தெரிதர புதுமை காட்டும் தெரு-தலை சிறப்பும் கண்டார் – சீறா:932/4
வீசுவ போன்று தோன்றி விளங்குதல் பலவும் கண்டார் – சீறா:933/4
மரு பொலி வாவி யாவு மணம் கமழ்ந்து இருப்ப கண்டார் – சீறா:934/4
நிரைதரு சிரம சாலை நிறைந்தன பலவும் கண்டார் – சீறா:935/4
புனை மணி கரம் கல்லோடும் புரண்டு அவன் கிடப்ப கண்டார் – சீறா:945/4
வரு பாதையின் நடுவே ஒரு வள மா மனை கண்டார் – சீறா:981/4
புனை மணி கொடியும் கவிகையும் காணார் பொருந்திய துயரமே கண்டார் – சீறா:1012/4
பானல் அம் கடந்த கண்ணார் பயனுறும் கனவு கண்டார் – சீறா:1055/4
குவித்தானை சொலற்கு அரிய குலத்தானை குவைலிதை கண் குளிர கண்டார் – சீறா:1079/4
காலை வெம் கதிரில் தோன்றும் ஹபீபு எனும் அரசை கண்டார் – சீறா:1746/4
கறுவொடும் வலையில் சேர்த்தி கட்டிவைத்திருப்ப கண்டார் – சீறா:2057/4
திருப்புதற்கு அரும் கட்டுண்டு கிடப்பதும் சிறப்ப கண்டார் – சீறா:2061/4
மன்னிய முகம்மதின் தண் மலர் பதம் வந்து கண்டார் – சீறா:2350/4
கரி மருப்பு உதிர்க்கும் வெள் வேல் கரத்து அபூபக்கர் கண்டார் – சீறா:2583/4
கள்ள வன் மனத்தவன் வரும் வரவினை கண்டார் – சீறா:2646/4
கொதி நுனை வேலினோரும் கொடும் கனவு அடுப்ப கண்டார் – சீறா:3418/4
மேல் உறும் அமரும் கொல்வன் என்பவன் போல் இருந்த பல் வீரரும் கண்டார் – சீறா:3568/4
நிறை உயிர் போக்கி அரசுவீற்றிருந்த இடங்களும் நிறைந்தன கண்டார் – சீறா:3572/4
விண்ணும் கண்டார் எண்ணார் எண்ண மிகு போர் செய்து – சீறா:3925/1
உண்ணும் கைவாள் கண்டார் தேகத்து ஒளிர்கின்ற – சீறா:3925/2
புண்ணும் கண்டார் கொல் நுனை அம்பில் புழைபட்ட – சீறா:3925/3
கண்ணும் கண்டார் வேத அறத்தின் கரைகண்டார் – சீறா:3925/4
கண்டார் அயிர்த்தார் கொடியன் என கனன்றார் பிடித்தார் மனத்து இரக்கம் – சீறா:4048/1
செம் தளிர் அடியும் பொற்பு ஆர் செயினபு நங்கை கண்டார் – சீறா:4700/4
அடி நிலம் படர காந்தும் அரும் திறல் பாலை கண்டார் – சீறா:4889/4
அணைவுற புணரும் சாரல் அரு வரை இடமும் கண்டார் – சீறா:5002/4
சுரும்பு இனம் கடைவாய் தவழ்ந்து பண் அலம்பி சூழ்ந்திடும் கழனியும் கண்டார் – சீறா:5007/4
திரு மகவு அகலாது அகடு உற மந்தி சிரகம்பம் செய்வதும் கண்டார் – சீறா:5008/4

மேல்


கண்டான் (10)

மேவலர்க்கு அரி ஏறு என்னும் முகம்மதை விரைவில் கண்டான் – சீறா:631/4
ஆகத்திடை கண்டான் அவண் அடைந்தான் அருகு இருந்தான் – சீறா:983/4
கன்னி மா மதிள் புரிசையும் திமஸ்கையும் கண்டான் – சீறா:1702/4
தூதுவரை வந்த நர தூதன் எதிர் கண்டான் – சீறா:1777/4
தங்கி அங்கு இருப்ப கண்டான் தனித்து அவண் சார்ந்து நின்றான் – சீறா:2389/4
விட்டு அணி வாய் முகத்தினும் மண் கண்டான் திகைத்தான் இரு கரத்தால் – சீறா:2557/3
நிலைபட நால் குளம்பையும் பூதலம் புதைய பிடித்து இறுக்கி நெருக்க கண்டான் – சீறா:2656/4
முன்னனை மயக்கம் தீர்ந்து முகம் மலர்ந்து இருந்தான் கண்டான்
இன்னவை விளைந்தது என் என்று இடைந்து எதிர் ஓடி வந்தான் – சீறா:2800/3,4
காயம் இன்று அரும் களத்திடை பட்டன கண்டான்
கூயினான் இனி என் செய்குவேன் என குழறி – சீறா:4013/1,2
கடிய காலினால் திடத்துடன் குதித்தது கண்டான் – சீறா:4610/4

மேல்


கண்டிடா (1)

கண்டிடா புதுமை புதுமை ஈது என்ன யாவரும் ஒருப்பட கலிமா – சீறா:2858/3

மேல்


கண்டிடும் (3)

மோகமுற்று யான் கண்டிடும் கனவினை மொழி என மொழிவாயே – சீறா:664/4
அற்றை நாளைக்கும் கண்டிடும் காரணம் அனைத்தையும் தொடராக – சீறா:666/2
இறந்திடா முனம் இன்று கண்டிடும் பலன் எனை போல் – சீறா:779/3

மேல்


கண்டித (1)

கண்டித உலகம் மீது கலகம் உண்டாகின் ஞாயம் – சீறா:4736/3

மேல்


கண்டிதத்தொடும் (1)

கண்டிதத்தொடும் அன்போடும் சில மொழி கழறலுற்றார் – சீறா:2817/4

மேல்


கண்டில (1)

இருந்த பூப்பு ஒன்றுமே கண்டில கனி மென் – சீறா:227/3

மேல்


கண்டிலம் (1)

உண்டு மற்று உரு கண்டிலம் ஊழ் விதி-அதுவும் – சீறா:4608/3

மேல்


கண்டிலன் (1)

கண்டிலன் என மனம் கலங்கி கார் கடல் – சீறா:1320/3

மேல்


கண்டிலா (1)

பண்டு கண்டிலா புதுமை-கொல் என உளம் பயந்து – சீறா:333/3

மேல்


கண்டிலான் (1)

கறுபு சேய் உரம் கண்டிலான்
அறிவு போய் மனம் அஞ்சினான் – சீறா:4151/3,4

மேல்


கண்டினிர் (1)

கனவு கண்டினிர் அது புதுமை காண் என – சீறா:1309/3

மேல்


கண்டு (181)

கோது அற பெருகி முன்னிலை திரண்ட குழுவினை கண்டு கண் குளிர்ந்து – சீறா:126/3
பகுத்து ஒளி விரிக்கும் நகத்து ஒளி இருக்கும் பண்பு கண்டு அதிசயித்து ஆதம் – சீறா:130/1
கண்டு மென் கொடி ஆமினா தாமரை காலின் – சீறா:197/2
கனவு கண்டு அகம் மகிழ்ந்து இனிது இருக்கும் அ காலம் – சீறா:201/4
சலித்து விம்மிய மயிலினை கண்டு மெய் தளர – சீறா:211/1
உறைதரும் ஆமினா திரு மனையின் உட்புகுந்து எதிர் வருவது கண்டு
அறைதர மனமும் பயந்திட ஒதுங்கி அஞ்சி நின்று அதிசயித்தனரே – சீறா:242/3,4
கண்டு எனும் மொழியார் கருப்ப நோய் அகன்று கலக்கமும் தெளிந்தனர் அன்றே – சீறா:244/4
நடந்து எதிர் வர கண்டு அம்ம நின் நுதலின் நலம் கிளர் பேரொளி ஒன்று உண்டு – சீறா:274/3
பிஞ்சு நல் நுதலும் கண்டு உளத்து அடக்கி பெற்றவாறு என்-கொல் என்று எண்ணி – சீறா:275/3
சினந்த மாதுலனை கண்டு உளம் பதறி சே இழை ஆமினா திகைத்து – சீறா:277/1
கண்டு எனும் மொழியாய் இவ்வயின் நிகழ்ந்த காரண காட்சிகள் எல்லாம் – சீறா:284/3
இதயம் நொந்து இரு கை ஏந்தி இரப்ப கண்டு தாய் – சீறா:305/2
தெரிதர கண்டு எழுந்து எவர்க்கும் செப்பினார் – சீறா:311/4
தேகம் எங்கணும் பருத்ததும் கண்டு எழில் சிறந்து – சீறா:338/3
புதுமைகள் அனைத்தும் கண்டு கண் குளிர்ந்து பொன்_கொடி ககுபத்துல்லா விட்டு – சீறா:353/1
தீங்கு அகன்றிடும் அ செய்தி கண்டு அறிந்து செறிதரு பிற நகர் உளரும் – சீறா:369/3
கை நிறை பொருள் போல் இரு விழி குளிர கண்டு அகம் மகிழ்ந்து உடல் களித்தார் – சீறா:386/4
திடமுடன் நிற்ப கண்டு சிறுவர்கள் கலக்கமுற்றார் – சீறா:407/4
கவின் பழுத்து ஒழுகிய முகம்மதுவையும் கண்டு
செவி இரகசியம் ஒருவருக்கொருவர் செப்பினரால் – சீறா:439/3,4
அரிவை-தன்-வயின் நெறி செலும் பேர்கள் கண்டு அடைந்தார் – சீறா:454/4
சிலை மருண்டது கண்டு அலிமா மனம் திடுக்கிட்டு – சீறா:465/1
கதலி நீழல் இருந்து ஒளிர் குரிசிலை கண்டு என் – சீறா:477/1
கண்ணிருந்து ஒளிர் மணி என கண்டு கண் களித்து உள் – சீறா:479/1
கலை தட மதி என வளர கண்டு உறு – சீறா:482/3
சொரிதல் கண்டு அகுமதை சூழ்ந்து நோக்கினார் – சீறா:504/4
மலைவுறு வாசகம் கண்டு வாய் புலர்ந்து – சீறா:522/2
மல் உறு புய முகம்மதுவை கண்டு நல் – சீறா:524/3
காறு நீங்கியே முகம்மது வருவது கண்டு
மாறு இலாத சந்தோடமும் ஒன்பதாம் வயதில் – சீறா:550/1,2
கண்டு நம் நபி மெய் எழில் இரு மலர் கண்ணால் – சீறா:555/1
கடந்த வார்த்தையும் கண்டு பண்டிதன் அகம் கறுத்து உள் – சீறா:567/3
வழிந்து பாய்தரும் அருவியும் கண்டு உளம் மகிழ்ந்து – சீறா:587/3
கண்டு நாம் முறிந்தனம் அலால் வெற்றி கண்டு அறியோம் – சீறா:596/2
கண்டு நாம் முறிந்தனம் அலால் வெற்றி கண்டு அறியோம் – சீறா:596/2
கவினுறும் புதுமை இ நாள் கண்டு கண் களித்தேன் என்றான் – சீறா:624/4
கண்டு கண் களித்து உள் அஞ்சி கர கமலங்கள் கூப்பி – சீறா:632/1
மறைவு இலாது கண்டு அணி துகில் கொடு தனி மகிழ்வொடு பொதிவாக – சீறா:648/3
மாறுகொண்டு எழுந்து குயவரி சினந்து வருவது கண்டு உடல் கலங்கி – சீறா:676/3
பெட்டை ஒட்டகத்தை கண்டு பின் தொடர பிசகினது அரு நெறி கானில் – சீறா:681/2
வய வீரர்கள் கண்டு உன் மனத்தில் உறும் – சீறா:711/3
அரி கண்டு வெகுண்டு அடல் வாயினை விண்டு – சீறா:719/1
வரை போல் உரகத்தை வதைத்தது கண்டு
இரைவோடு புகழ்ந்து இவர் செம் கனி வாய் – சீறா:722/1,2
இற்றை நாள் இரவு இவண் இருந்து கண்டு நாம் – சீறா:740/1
கனவினை கண்டு அகம் களித்து கண் இணையினை – சீறா:743/2
நதியிடை வந்து மான் நடப்ப கண்டு மா – சீறா:747/1
கண்டு தம் மனத்திடையினில் ஒரு பயங்கரம் சற்று – சீறா:774/1
இட்டது ஓர் கவிகை மேகம் எழிலுற துலங்க கண்டு
கட்டிய மாலை திண் தோள் கதித்து எழ புளகம் பூத்தான் – சீறா:795/3,4
முன்னிட பெருகி ஓடும் முறைமை கண்டு அறிந்து நீர் அ – சீறா:830/3
ஆடி நிற்பன முகம்மதை கண்டு அகம் களித்து – சீறா:865/2
கவிந்த கார் குடை நிழலிட வருவது கண்டு
நிவந்த வெண் சுதை பளிக்கு மேனிலை-வயின் நின்று – சீறா:875/2,3
வந்து நனி கண்டு அகம் மகிழ்ந்தனர்கள் அன்றே – சீறா:885/4
கண்டு நகரம்-தனை மனத்திடை களித்து – சீறா:886/1
இன்னன பலவும் கண்டு ஏகினார் அரோ – சீறா:903/4
இ திறத்து எழில் கண்டு கம்மியன் எதிர் நோக்கி – சீறா:973/1
கலை நிறை மதியாய் மடி மிசை இருப்ப கனவு கண்டு அகம் மகிழ் கதீஜா – சீறா:993/1
நிறை வளம் பல கண்டு அகம் களி கூர்ந்து நிரை மணி புரவி விட்டு இறங்கி – சீறா:1008/3
திருத்து இழை மணியின் குருத்து எனும் கதீஜா தெரிதர கனவு கண்டு எழுந்தார் – சீறா:1011/4
வியனுறு பத்திரம் விளம்பும் செய்தி கண்டு
உயர் அபுத்தாலிபு என்று ஓதும் மன்னவர் – சீறா:1032/1,2
மெல்_இயல் கனவு கண்டு விழித்து எழுந்திருந்து நெஞ்சை – சீறா:1056/1
கேட்ட சொல் அமிர்தம்-தன்னால் கேகயம் முகில் கண்டு என்ன – சீறா:1073/3
கண்ணின கவிகையை கண்டு வந்து என – சீறா:1150/3
பருதியின் கரம் கண்டு உவக்குறும் வனச பதத்து அலத்தகம் எழுதினரே – சீறா:1204/4
பிதிர்தரும்படி கண்டு அதை பெலத்தொடு நிறுவி – சீறா:1222/3
கனவு கண்டு எழுந்து அகம் களிப்புற்றார் அரோ – சீறா:1301/4
காரணம் இது-கொல் என்ன காபிர் கண்டு ஐயமுற்றார் – சீறா:1343/4
பொறுத்து உளத்து அடக்கி கண்டு போவது தகுவது அன்று – சீறா:1346/1
கண்டு அனைவரும் கை முகிழ்த்து – சீறா:1390/2
செறுநர் செய்திடும் தீய அ கோட்டி கண்டு
அறிவு உறும் அபித்தாலிபும் அங்கு அவர்க்கு – சீறா:1404/1,2
இண்டு வல் வினை இது என்று கண்டு அற விரைந்து பாலினில் அடைந்தனர் – சீறா:1430/4
பாரிடை படிதல் கண்டு தீன் நிலை பகைத்த பாவிகள் நகைத்தனர் – சீறா:1434/4
அடையலார்கள் நகையோடு நின்றதும் அகம் வெதும்ப ஒரு காளை கண்டு
இடையறாத வசை கொண்ட பாவிகள் இழைத்த பாதகம் இது என்னவே – சீறா:1435/2,3
சிலிர்த்தது முகம் கண்டு அடுத்தவர் மனங்கள் திகைத்ததும் பெரும் குலம் அனைத்தும் – சீறா:1441/3
இன்னல் கண்டு எழில் நபி இடருற்றாரொடு – சீறா:1468/2
தொகையினில் உமறு என்று ஓதும் தோன்றலும் இருப்ப கண்டு
திகை தெரி விளக்கமாக சுவாகு எனும் தெய்வம் வாய் விண்டு – சீறா:1559/2,3
கணவனை சினந்தார் என்ன காரிகை பாத்திமா கண்டு
இணை விழி முத்தம் சிந்த இன் உயிர் பிறப்பை நோக்கி – சீறா:1569/1,2
உத்துபா வரவினை கண்டு உருட்டு வார் திரை கரத்தின் ஓடி சோர்ந்து – சீறா:1644/1
கரையிலா வடிவு தோன்றும் காரணம் கண்டு யாரோ – சீறா:1727/2
அடுத்து இருந்தவர்க்கும் தூரத்தவர்க்கும் கண்டு அறிய வல்லே – சீறா:1731/3
கண் படைத்தவர்கள் யாரும் கண்டு அதிசயிப்ப காந்தி – சீறா:1744/1
கண்டு கண் குளிர நோக்கி கரம் சிரம் குவித்து கான – சீறா:1747/1
மேலவர்கள் கண்டு அவை விலக்கல் கடன் அல்லால் – சீறா:1770/2
கண்டு கடிதில் பரி இழிந்து இரு கை ஆர – சீறா:1778/1
மௌவல் அம் குழல் கதிஜா-தம் வாட்டம் கண்டு
அ-வயின் இனிதுற அடுத்து நல் மறை – சீறா:1788/2,3
திறனுற கண்டு அவர் செப்பும் செய்தியும் – சீறா:1826/3
நான்மறை குரிசிலை கண்டு நண்பொடும் – சீறா:1830/3
பொருந்துற கண்டு பொன் புரிசை சூழ்தர – சீறா:1834/3
கண்டு நல் வழி ஒழுகி பொன்_உலகு கைவிலையாய் – சீறா:1841/2
கண்டு தேறிடும்படி தரும் காரணர் உளரேல் – சீறா:1852/3
பூதலத்தினில் கண்டு அறிகொணா பெரிய புதுமையில் புதுமை-கொல் என்ன – சீறா:1928/2
கடல் கிடந்து உடுத்த பெரும் புவியிடத்தில் கண்டு அறியா பெரும் காட்சி – சீறா:1950/1
பாத பங்கயத்தை கண்டு பரிவுடன் ஈமான் கொண்டு – சீறா:2112/2
நபி-தமை கண்டு உரை நடத்தி வெற்றியும் – சீறா:2164/1
இருத்தல் கண்டு நம் நபி மனம் இடைந்து அருகு இருந்தார் – சீறா:2193/2
பொருந்த கண்டு கண் களித்தனர் புதியவன் தூதர் – சீறா:2227/3
கண்டு தேறுவர் எவர் பொறை நிலத்தினில் கடனே – சீறா:2238/4
வந்த தூது இருந்த செவ்வி மதி முகம்மதுவை கண்டு
கந்த மென் மலர் தாள் வீழ்ந்து கை குவித்து எழுந்து போற்றி – சீறா:2274/1,2
மங்குலின் கவிகையோய் நும் மலர் பதம் கண்டு தீனின் – சீறா:2275/2
பொருவு அற கமழ வந்த புண்ணிய பொருளை கண்டு
திருமுகத்து எதிர்ந்து ஜின்கள் திரளொடும் இறைஞ்சி வாழ்த்தி – சீறா:2277/2,3
பூ மணம் பொருந்த காட்டும் புதுமை கண்டு அரிய ஜின்கள் – சீறா:2297/1
கிட்டிடில் உரு கண்டு எளிதினில் அறிவேன் என கிளத்தினன் பெரும் கிளையோன் – சீறா:2320/4
நன்று கண்டு அறிவோம் இனி நாம் என்பார் – சீறா:2339/4
ஒருங்கினில் சோலை புக்கும் உசைதை கண்டு ஐயமுற்றார் – சீறா:2367/4
சாரும் மெய் நரை பிறங்கிய முதியவன்-தனை கண்டு
ஆரும் இங்கு இவர் பெரியராம் என அகத்து இருத்தி – சீறா:2503/1,2
குழுமி கிடந்த பல திசையும் குழறி எழ கண்டு அபூஜகுலும் – சீறா:2561/1
இடத்து உறும் வளையில் சர்ப்பம் எதிர்ந்தது கண்டு தேங்கி – சீறா:2585/2
எதிரினில் நோக்க சற்றே மயக்கமுற்று இருந்தார் கண்டு
புதிய காரணங்கள் ஏதும் உளது எனில் புகலும் என்றார் – சீறா:2595/3,4
நின்-பாலில் கண்டு அறிந்தேன் சிறியேன் உய் திறத்தினொடு இ நிலத்தில் வாழ – சீறா:2671/3
இரைக்கு நொந்து அவண் இருப்ப கண்டு இ உரு மடியில் – சீறா:2684/2
கதி கொள் காரணம் கண்டு கண் களித்து அவண் இருந்த அ – சீறா:2698/1
உகளும் வாளை கண்டு அன பெடை ஒதுங்கும் வாவிகளும் – சீறா:2706/1
தெரிதர கண்டு சென்று இன்ப செல்வமே – சீறா:2726/3
பெற தினம் மறாது கண்டு கண் களித்தேன் என்றேன் – சீறா:2774/4
என்ன முன் பெரியோர் ஆய்ந்த இயல் மறை-அதனுள் கண்டு
பன்னி நிச்சயித்து பேரும் புள்ளியும் பரிவில் தீட்டும் – சீறா:2789/2,3
கண்டு அறிந்திடுதல் நன்று என்று எண்ணிய கருத்தினானும் – சீறா:2790/2
கண்டு அறியாது ஓர் பெரிய காரணத்தை காண்-மின்கள் பொருப்பிடை கிடந்துகொண்டு – சீறா:2886/2
உலந்து நின்றது கண்டு நம் நபி ஒளிர் கரத்தால் – சீறா:2935/3
சிதறுகின்றன துடவை கண்டு அரும் களி சிறந்து – சீறா:2937/2
மகுசி கண்டு உளத்திடை மலைந்திட்டான் அரோ – சீறா:3017/4
கடுத்தலை எடுத்தவர் கருத்தும் கண்டு அமர் – சீறா:3037/3
அலியிடத்து இருத்தும் பாவை அழகு கண்டு உவந்து மேலோர் – சீறா:3221/2
குமரன் முன் எதிர்ந்து தாவ கோளரி அப்துல்லா கண்டு
இமை சுட விழித்து முன்னர் ஏகி தம் வாளால் வாசி – சீறா:3344/2,3
தரையிடை வீழ்த்தி வெளவி கட்டுதல்-தனை கண்டு ஏங்கி – சீறா:3345/3
பிறவும் கொண்டு இவண் வருதல் கண்டு இமைப்பினில் பிடித்து – சீறா:3443/3
அபூஜகுலுடன் வருபவர் எவரும் கண்டு அறிந்தார் – சீறா:3464/2
ஹபீபு வேந்தரும் வீரரும் விரைவில் கண்டு அறிந்தார் – சீறா:3464/4
முற்றி நின்றனன் கண்டு ஒரு திறலவன் முன்னி – சீறா:3497/2
அடர்ந்து சைபத்து வரவு கண்டு அடல் அரி ஹமுசா – சீறா:3515/1
வாயினை கிழித்து எறிவன் கண்டு அறி என வகுத்தார் – சீறா:3531/4
ஒலிது வீழ்ந்தது கண்டு உத்துபத் எனும் உரவோன் – சீறா:3539/2
கண்டு வேகம் மற்று உண்டு என சிவந்த கண்கடைகள் – சீறா:3553/4
எங்கணும் பல கண்டு அடு படைக்கலன்கள் இடு நெடும் புலத்திடை திரிந்தார் – சீறா:3577/4
தலைக்கடை கண்டு கை படித்து தான் உறை – சீறா:3641/2
சின வரி புலி உலாவி திரி வனம் பல கண்டு ஏகி – சீறா:3683/2
இருத்தல் கண்டு இருந்தார் ஆங்கு ஓர் இளம் புலி இருந்தது ஒத்தே – சீறா:3704/4
அன்று கண்டு அறி சமர் திறம் என எடுத்து அறைந்தான் – சீறா:3771/4
தொடுத்திடும் நலிதல் யாவும் முகத்தினால் தோன்ற கண்டு
நடு திற நிலைமை பூண்ட நாயக குரிசில் அன்னோர் – சீறா:3872/2,3
அன்னது கண்டு ஓர் வீரன் அனல் என புழுங்கி யாவும் – சீறா:3941/1
கண்டு உளம் மகிழ்ந்து வேறு படைக்கலம் காண்கிலார் கை – சீறா:3949/3
கண்டு போவது கவ்வை அன்று இனி – சீறா:3977/1
கண்டு வீந்தனரோ என மனத்தினில் கலக்கம் – சீறா:4005/2
வாறு கண்டு ஒரு தீனவர்-தமை வரவழைத்து – சீறா:4025/2
சுற்றும் நோக்கின கண்டு அமுசா என துணிந்து – சீறா:4026/2
ஆங்கு அது கண்டு கஃபு என்னும் ஆண்டகை – சீறா:4062/1
கண்டு பல சேனையொடு காண அரிய தூதர் – சீறா:4126/3
கண்டு யாவர் விலக்குவர் காண் என்றான் – சீறா:4226/4
ஒருவி நிற்பது கண்டு தம் உயிர் துணை அனையார் – சீறா:4257/3
திடம் அடுத்த தீன் மன்னவர் கண்டு அதிசயிப்ப – சீறா:4262/3
கண்டு தேம்பினர் சலித்தனர் நிறை மனம் கலங்கி – சீறா:4412/4
கண்டு யாவரும் மகிழ்வுற காலினை மடக்கிக்கொண்டு – சீறா:4429/3
வீய்ந்து போயினன் கண்டு வெருவு உற – சீறா:4512/2
கண்டு பேசும் நா நடுங்கும் பின் யார் நடுங்காதார் – சீறா:4613/3
பெருகும் தூளியின் படலம் முன் பிறங்குவ கண்டு
மரு மலர் தொடை முகம்மதை வினவினர் மகிழ்ந்தே – சீறா:4632/3,4
தண்மை பெற்ற அ நகரிடை சார்ந்திட கண்டு
பெண்மை மிக்கவர் இளையர்கள் யாவரும் பெருத்த – சீறா:4637/2,3
அழுதல் கண்டு அவர்க்கு அன்னவர் அன்பு மிக்கு ஆனார் – சீறா:4638/1
பழுது இலா நபி-தமை கண்டு நல் உரை பகர்ந்து – சீறா:4638/3
சென்று கண்டு அடி தொழுது தீன் வழி படல் திறனாம் – சீறா:4639/2
கள்ளம் இன்றியே கபீபு இறசூலினை கண்டு
விள்ள அரும் துயர் கூறிட மீண்டும் ஆள் விடுத்தார் – சீறா:4644/3,4
கள் உணவும் வெறி மதுவும் கறாம் என ஆயத்து வர கண்டு அன்பாகி – சீறா:4679/3
களங்கம் அற அருகு இருந்தோர் சொல அடுத்து கண்டு சில கழறலுற்றான் – சீறா:4680/4
ஓதும் மொழிக்கு அவர் உவந்த உண்மை கண்டு நின்ற இயல் உலுமாம் சொல்வான் – சீறா:4682/1
நாயகி-தன்னை கண்டு நலன் உறு மொழிகள் சொல்வார் – சீறா:4688/4
கவர் அற இருப்ப தூதர் கபீபு இறசூலை கண்டு
தவறு அற நடந்த செய்தி சாற்றிட கேட்டு யாதும் – சீறா:4693/2,3
சுந்தர நபியை கண்டு துலங்கு பாத்திரத்தை வைத்தே – சீறா:4704/4
ததியுடன் கனியும் நெய்யும் சார்ந்த பாத்திரத்தை கண்டு
மதி_வலோர் அனசை பார்த்து மகிழ்ந்து அசுகாபிமாரை – சீறா:4706/1,2
மெய் முகம்மதுவும் கண்டு விருப்பு உற வனசை கூவி – சீறா:4707/2
கறிதர வருதல் கண்டு கலக்கமுற்று இயக்கம் அற்றே – சீறா:4719/4
சோகு சென்று அலைப்ப மாழ்கி துயருறும் பொழிலை கண்டு
பாகு உற இருந்த வாவி பாங்கியால் அலக்கண் எய்தி – சீறா:4727/1,2
இவ்வண்ணம் சோலை எல்லாம் எய்திய வருத்தம் கண்டு
மை வண்ண குடையார் அந்த மரு மலர் துடவை புக்கி – சீறா:4728/1,2
வந்தவர் வதன கஞ்ச மலரை கண்டு உருகாநின்ற – சீறா:4730/1
நிறை தளிர் இலாமை கண்டு நெட்டுயிர்ப்பு எறிந்து பார – சீறா:4746/2
பாடு உறு பசி கண்டு அவர் அனைமார்கள் பயோதரம்-தனை முனிந்து இனிமேல் – சீறா:4756/3
வானிடை கிராணம் தீண்ட முகம்மது நயினார் கண்டு
தீனவர் குழு கொண்டு ஈண்ட சென்று பள்ளியின் வாய் நண்ணி – சீறா:4782/1,2
அனைவரும் வரும் தூளி கண்டு ஐயுற்றான் – சீறா:4819/4
கதம் இலா பயகாம்பரை கண்டு இவை கழறும் – சீறா:4836/4
கந்த நாறும் மெய் முகம்மதை கண்டு அவண் இருந்து – சீறா:4844/2
கலங்கல் இல்லாத வெற்றி சகுபிகள் கருத்தும் கண்டு
நலம் கிளர் நபியை போற்றி விடைகொடு நகரம் புக்கான் – சீறா:4862/3,4
சொற்படி அவனும் சென்று சுருதி நேர் நபியை கண்டு
முற்பட இருந்து நல்ல மொழி பகர்ந்து இருக்கும் வேளை – சீறா:4873/1,2
துதித்து அவண் அடுத்து நின்ற சுகயிலை கண்டு வள்ளல் – சீறா:4874/1
கண்டு உளம் வெகுண்டு திறல் இறபாகை கடிதினில் விளித்து தான் ஏறிக்கொண்டு – சீறா:4928/2
ஊறுபட்டு உடைந்த காளையை கண்டு அங்கு ஒண் திறல் புரவலர் பின்னும் – சீறா:4931/1
அலை என வரும் பதாதி கண்டு பின் ஆர பாரித்து – சீறா:4962/2
இரு விசும்பு ஊர வலம் சுழன்று ஏகும் எழு பரி பருதி கண்டு ஏங்கி – சீறா:5010/1

மேல்


கண்டும் (3)

கண்டும் ஒத்து அனைய சொல்லாய் காண்பது திண்ணம் என்றான் – சீறா:1047/4
கதிபெற கண்டும் கேட்டும் கற்று அறிந்திலன் யான் என்றார் – சீறா:1264/4
நீண்ட நட்பினரை கண்டும் அங்கு அறியார் நிகழ்த்திய மாற்றமும் அறியார் – சீறா:4447/2

மேல்


கண்டுமே (1)

வென்றி மேவிய கபீபினை கண்டுமே விளம்ப – சீறா:4634/4

மேல்


கண்டே (1)

வந்தவன் நபியை கண்டே அவர் மனத்து இயல்பும் தேர்ந்து – சீறா:4869/1

மேல்


கண்டேம் (2)

பன்னியது உளது இன்று எங்கள் பார்வைகள் குளிர கண்டேம்
முன்னை நாள் பவங்கள் தீர்த்தே முகம்மதே என்ன போற்றி – சீறா:2267/2,3
மடி மிசை துயின்றார் இந்த வளையிடத்து அரவும் கண்டேம்
விடிவது எவ்வாறோ என்ன வெருவி நெஞ்சு உளைந்து போர்த்த – சீறா:2584/2,3

மேல்


கண்டேன் (19)

அணித்து வைத்திருப்ப கண்டேன் அவர் எவர் அறியேன் என்றார் – சீறா:108/4
வைத்து உரம் கீண்டல் கண்டேன் மறுத்து ஒன்றும் தெரிகிலேனே – சீறா:432/4
தாதையும் நீரும் என்னை தழுவவும் கண்டேன் என்றார் – சீறா:434/4
நயன் உற கேட்டேன் இன்று என் நயனங்கள் குளிர கண்டேன் – சீறா:628/4
மன்னவா கேட்டேன் கண்டேன் மணத்து எனை எடுத்து அடக்கி – சீறா:831/3
மரவம் முங்கிய பொன் திண் தோள் முகம்மது வரவு கண்டேன்
கரையிலா காட்சி கண்டேன் காசினி தோயா பாதம் – சீறா:1046/1,2
கரையிலா காட்சி கண்டேன் காசினி தோயா பாதம் – சீறா:1046/2
பிரிவுறா பதவி கண்டேன் பெண்களுக்கு அரசே இன்று உம் – சீறா:1046/3
திருவடி கண்டேன் காணா செல்வம் ஒன்று இல்லை என்றான் – சீறா:1046/4
ஆற்றில் இ விடையை கண்டேன் அசறுமட்டாக கண்ணில் – சீறா:1550/2
திட்டியில் தெரிய கண்டேன் திடுக்கமும் தீர்ந்தது அன்றே – சீறா:2079/4
பொழிலிடை புகுந்தேன் நின்ற புரவலர்-தம்மை கண்டேன்
வழி வசம் அலது வேறு ஓர் வடு வரும் தகைமை காணேன் – சீறா:2386/1,2
மா தவன் எனும் அம்மாறு மதி முகம் கண்டேன் நாளும் – சீறா:2847/1
பாத பங்கயத்தை கண்டேன் பருவரல் தவிர கண்டேன் – சீறா:2847/3
பாத பங்கயத்தை கண்டேன் பருவரல் தவிர கண்டேன்
தீது அறும் பெரும் பேரின்ப செல்வமும் கண்டேன் என்றான் – சீறா:2847/3,4
தீது அறும் பெரும் பேரின்ப செல்வமும் கண்டேன் என்றான் – சீறா:2847/4
வன்மமுற்று இருப்ப கண்டேன் கனவு என வழங்கினானால் – சீறா:3709/4
தென் திகழ் வடிவோய் நின் முகம் கண்டேன் தீர்ந்தது என் துன்பம் என்று இசைத்தார் – சீறா:4098/4
இப்பொழுது இங்கு இனிது அடைந்தேன் கண்கள் பெற்ற பேறும் இன்னே எளிதில் கண்டேன்
முப்புவியும் விளங்க வரும் மெய் பதவியும் அடைந்தேன் முழுதும் சூழ்ந்து – சீறா:4537/2,3

மேல்


கண்டோ (1)

கடு வினை அடர்ந்த கொடு வினை விழியார் கறை தவிர் மதி முகம் கண்டோ
படர்தரு மாட குடுமியின் விசித்த பசும் கொடி மதி மறு துடைக்கும் – சீறா:90/3,4

மேல்


கண்டோம் (2)

நிலம் மிசை கரிய மேகம் ஒன்று எழுந்து நிழல் இவர்க்கு இடுவதும் கண்டோம்
மலை கடல் திரை போல் கானலில் வெதும்பி அலைந்திடும் வருத்தமும் தவிர – சீறா:695/2,3
இதமுற நம் இறைவன் இவன் என கண்டோம் என உரைத்தோர் இல்லை மேலும் – சீறா:1648/3

மேல்


கண்டோமிலை (1)

வீணே போனதன்றி மற்று ஓர் வெற்றி கண்டோமிலை அன்றே – சீறா:4031/4

மேல்


கண்டோர் (3)

இ தகை குரிசில் நின்ற நிறை இடை கண்டோர் எல்லாம் – சீறா:420/3
இனையன கண்டோர் கேட்டோர் எந்தையை நோக்கி மக்கள் – சீறா:2815/1
முனை சமர் எதிர்த்தோர்-தங்கள் இறுதியின் முடிவு கண்டோர்
குனி சிலை தழும்பின் கையார் கொற்ற வேல் சகுசு மைந்தர் – சீறா:3938/2,3

மேல்


கண்ணகத்து (1)

கண்ணகத்து உறைந்து கருணையும் வளர கவின் நிறை பிறை என வளர – சீறா:378/2

மேல்


கண்ணறு (1)

கண்ணறு சீற்றம் உள் கொண்டு எழுந்த தீனவர்கள் எங்கும் – சீறா:4182/1

மேல்


கண்ணன் (1)

தீங்கு உறும் கண்ணன் என்றே சிந்தையில் கொள்வாள் என்ன – சீறா:3932/3

மேல்


கண்ணாடி (1)

கல்லெனும் ஓதை கேட்டு கடுப்பினில் கை கண்ணாடி
ஒல்லையின் எறிந்து நாணி சிலர் ஒளித்து ஒருங்கு நின்றார் – சீறா:3178/3,4

மேல்


கண்ணாடியின் (1)

விரிந்த பூம் குழலார்கள் கண்ணாடியின் விளங்க – சீறா:3119/3

மேல்


கண்ணாய் (2)

அல்லலுற்று உறைந்தேன் பல் நாள் அருள் அடைகிடக்கும் கண்ணாய் – சீறா:2843/4
வென்றியை விளைத்து நின்றாய் இடியினை வெதுப்பும் கண்ணாய் – சீறா:3942/4

மேல்


கண்ணார் (8)

கரும் தடம் கண்ணார் உள்ள கருத்தினில் இருத்தல்செய்தார் – சீறா:642/4
கடைபடு வடி வேல் கண்ணார் கடி மண முரசின் ஓதை – சீறா:927/3
பானல் அம் கடந்த கண்ணார் பயனுறும் கனவு கண்டார் – சீறா:1055/4
சிந்து பத்திரத்தை ஈந்தார் சிற்றிடை பெரிய கண்ணார் – சீறா:1576/4
பானல் அம் கண்ணார் கேட்டு மகிழ்வொடும் பரிந்து இவ்வண்ணம் – சீறா:3093/3
பிணைக்கு அரும் கண்ணார் சூழ பிறங்கு சாமரைகள் தூங்க – சீறா:3219/2
உரும் என ஆர்த்து தீப்பொறி சிந்தி உமிழ் கண்ணார் – சீறா:3912/4
வெந்து எரி கலுழும் கண்ணார் வீழ்த்திட ககுபு விண்ணில் – சீறா:4359/3

மேல்


கண்ணார்க்கு (1)

கரும் தடம் கண்ணார்க்கு என்ன நபி திரு கரத்தில் வைத்தார் – சீறா:3096/2

மேல்


கண்ணால் (12)

கண்டு நம் நபி மெய் எழில் இரு மலர் கண்ணால்
உண்டு தன் அகம் குளிர்தர உடல் எலாம் களிப்பு – சீறா:555/1,2
காக்குதற்கு உதித்த வள்ளல் காரிகை வடிவை கண்ணால்
நோக்கியும் நோக்காதும் போல் நொடியினில் எழுந்து அ மாதின் – சீறா:640/1,2
பொருத்துதற்கு அரிய செவ்வி புரவலர் அழகை கண்ணால்
அருத்திய துயர காற்றால் அவதியுற்று அலைந்து காந்தள் – சீறா:1159/1,2
கோது அறு கருணை வள்ளல் குவவு தோள் வனப்பை கண்ணால்
தீது அற வாரி உண்ட செழும்_கொடி ஒருத்தி செம்பொன் – சீறா:1160/1,2
பெரு முத்த வாரி கோடி இறைத்தனள் பெரிய கண்ணால் – சீறா:1166/4
செய்ய வாய் ஒளி வெண் மூரல் சிறு நுதல் பெரிய கண்ணால்
கையின் வெண்ணிலவின் காந்தி கவரி கால் அசைப்ப நீண்ட – சீறா:1750/1,2
கடிதினில் கன்றும் காண்போம் என முகம்மதுவை கண்ணால்
நொடி வரை இமை மூடாமல் நோக்கியே கிடந்தது அன்றே – சீறா:2060/3,4
நிலத்திடை கிடத்தி கட்டி நின்ற வேட்டுவனை கண்ணால்
நலத்தொடும் காண்பது ஆகாது என நடுநடுங்கி உள்ளம் – சீறா:2065/2,3
சந்திர வதன வள்ளல்-தனை கண்ணால் தெரிசித்து உண்டோ – சீறா:2773/3
குனிதர கண்ணால் கையால் கோபித்து விடுதலன்றி – சீறா:2815/2
வள்ளல்-தன் அழகை கண்ணால் பருகிய மாதராக – சீறா:3179/3
ஆண்டு வந்து எழுந்த சேனை கடலினை அளந்த கண்ணால்
காண்டலும் தொழுகை வல்லோர் தம் படை கடலும் நோக்கி – சீறா:3871/1,2

மேல்


கண்ணாள் (2)

சினம் தங்கு கதிர் வேல் கண்ணாள் திருமனை புகுந்து நீவிர் – சீறா:1575/3
நஞ்சினை அமைத்து மெய்யா நாட்டம் என்று உரைத்த கண்ணாள்
கொஞ்சிய கிளியை போல குழறிய குதலை வாயாள் – சீறா:3931/1,2

மேல்


கண்ணான் (1)

சகி இலாது அடர்ந்து நின்றான் அனல் பொறி தவழும் கண்ணான் – சீறா:2809/4

மேல்


கண்ணி (2)

கறை அளி முரலும் கூந்தல் கண்ணி ஓர் கையில் ஏந்தி – சீறா:3177/3
தேம் கண்ணி சூடி அரி என இருந்தான் தீனரும் முன்னர் ஈண்டினரால் – சீறா:4092/4

மேல்


கண்ணிகள் (1)

கரும் குழற்கு அரும் குங்கும கண்ணிகள் புனைவார் – சீறா:3144/3

மேல்


கண்ணிய (1)

கண்ணிய திரை கடல் பரந்தன கடுப்ப – சீறா:4127/4

மேல்


கண்ணியும் (1)

வால் உடை பறவை சேர்த்தும் கண்ணியும் மருங்கில் கொண்டோன் – சீறா:2056/4

மேல்


கண்ணியை (1)

கரும் தடம் கயல் கண்ணியை நறு மொழி கனியை – சீறா:3731/2

மேல்


கண்ணிருந்து (1)

கண்ணிருந்து ஒளிர் மணி என கண்டு கண் களித்து உள் – சீறா:479/1

மேல்


கண்ணில் (14)

தோற்று மா மழை சொரிந்து என கண்ணில் நீர் சொரிய – சீறா:209/2
வாயில் நீர் வறந்து கண்ணில் வளர் தழல் கொழுந்து காட்டி – சீறா:813/3
ஆற்றில் இ விடையை கண்டேன் அசறுமட்டாக கண்ணில்
தோற்றிடா துன்பமுற்ற புதுமையை தொகுத்து வல்லே – சீறா:1550/2,3
சோர்தரும் மயில் என சோர்ந்து கண்ணில் நீர் – சீறா:1786/2
தெரிதரும் கண்ணில் காண செயலும் மற்று உண்டோ என்றார் – சீறா:2576/3
இகலவர் கண்ணில் காணாது இருந்து அவண் இருக்கும் காலை – சீறா:2580/2
கந்த மென் பதத்தில் சேர்த்தி கண்ணில் நீர் கலுழ நின்றான் – சீறா:2770/4
தேடினன் கண்ணில் காணா செய்யுளின் விருப்பத்து அன்றே – சீறா:2784/4
வாதையில் பதைத்து சோர்ந்து கண்ணில் நீர் வடித்து நின்றாள் – சீறா:2799/4
கொடுத்த பத்திரத்தை வாங்கி கொழும் மலர் கண்ணில் ஒத்தி – சீறா:3097/1
தீய்ந்தன கவரி கண்ணில் தீப்பொறி தெரிக்க மைந்தர் – சீறா:3940/1
கண்ணில் நீர் ததும்ப மெய் என பேசும் கட்டுரை காதினில் கேட்டான் – சீறா:4099/1
கண்ணில் காண்டதும் கேட்டதும் படிப்படி கழறி – சீறா:4612/3
பருப்பதம் நடக்க காலும் படைத்து இரு கண்ணும் கண்ணில்
நெருப்பும் அ நெருப்புக்கு ஒத்த நெஞ்சமும் நெஞ்சில் வேறே – சீறா:4729/1,2

மேல்


கண்ணின் (13)

கண்ணின் மா மணியாய் உதித்திடு முஅத்து கவின் பெற இருந்து அவரிடத்தில் – சீறா:155/2
வடித்த கண்ணின் நீர் ஒழுகிட இருந்த பொன் மயிலை – சீறா:212/2
கஞ்ச மென் முக கோட்டமும் கண்ணின் நீர் கவிழ்ப்பும் – சீறா:453/2
கண்ணின் கனலும் கடைவாய் புரளப்பண்ணும் – சீறா:714/1
கண்ணின் பேரொளி கான்றது காண் என்பார் – சீறா:1191/4
செழும் மலர் கண்ணின் நீர் துடைத்து தீயவர் – சீறா:1477/2
அல்லலுற்று அழுங்கி கண்ணின் அருவி நீர் சொரிய வாடி – சீறா:2085/3
அல் பகல் ஈன்றாள் கண்ணின் அருவி நீர் சொரிய வேலை – சீறா:2814/3
மதர்த்து அரி படர்ந்த கண்ணின் மை எடுத்து எழுதினாரால் – சீறா:3212/4
கண்ணின் எங்கும் திரிந்து இகல் காளையர் – சீறா:3907/1
மீறி முன் இருந்த கண்ணின் வீறுகொண்டு அவனியுள்ளோர் – சீறா:3934/2
பேய் ஆறின அழல் வெம் பசி கவினும் பிறழ் கண்ணின்
தீ ஆறின செரு ஆறின சினம் ஆற வஞ்சினத்தின் – சீறா:4320/2,3
வையத்தினின் வீழ்கின்ற நல் மணி மாலிகை கண்ணின்
எய்தும் அளவும் தோன்றிய இருள் போது அவண் இறுத்தார் – சீறா:4329/1,2

மேல்


கண்ணின (1)

கண்ணின கவிகையை கண்டு வந்து என – சீறா:1150/3

மேல்


கண்ணினர் (1)

சுரிந்த பங்கியர் சேந்த கண்ணினர் மலை துளையின் – சீறா:3788/1

மேல்


கண்ணினன் (1)

ஊனமுற்ற கண்ணினன் தொடர்ந்து எவரையும் உலைப்போன் – சீறா:3984/4

மேல்


கண்ணினால் (1)

கண்ணினால் உணர்ந்து மேன்மேல் கருத்து அழிந்து உவகை போக்கி – சீறா:4193/2

மேல்


கண்ணினாளும் (1)

வரி தடம் கண்ணினாளும் மன்னனும் விழிப்பதாக – சீறா:3704/3

மேல்


கண்ணினிடத்தும் (1)

மன்னவர்_மன்னர் கண்ணினிடத்தும் அறிவுற்ற – சீறா:3922/3

மேல்


கண்ணினில் (7)

நிலம் மிசை எவர்க்கும் கண்ணினில் தோன்றா நீடு உறு நீழலும் தோன்றா – சீறா:371/2
கண்ணினில் கண்டது யாரும் காணொணா புதுமை என்றார் – சீறா:1545/4
கண்ணினில் பதித்து அகம் கனிய முத்தமிட்டு – சீறா:1633/2
கரைபுரள் இருளால் அக்கினி கொழுந்தும் கரிந்து கண்ணினில் ஒளி மறுகி – சீறா:1903/1
கண்ணினில் இனம் காணாது கலங்கி ஓர் வனத்தின்-கண்ணே – சீறா:2101/3
கண்ணினில் காண்பு அரிதான கானகம் – சீறா:3281/2
தீ என சினத்தினை வளர்ப்ப கண்ணினில்
காய் எரி உமிழ்ந்தனர் நகையும் காட்டினர் – சீறா:4058/2,3

மேல்


கண்ணினின் (1)

கண்ணினின் மணியே எந்தம் கருத்து உறும் அறிவே காமர் – சீறா:430/1

மேல்


கண்ணினுக்கு (2)

கண்ணினுக்கு எதிர் தோன்றிடும் காணொணாது அகலும் – சீறா:1533/1
கண்ணினுக்கு அடங்காது அழகினை சுமந்த கனி உருவெடுத்த காட்சியதாய் – சீறா:1955/3

மேல்


கண்ணினும் (7)

கண்ணினும் இருக்கும் முகம்மது நபியை கடிதினில் வாகனத்து ஏற்றி – சீறா:390/3
கண்ணினும் கருத்தும் மாறாது அடிக்கடி தோற்ற நாணி – சீறா:1053/2
கறை அற இற்றை போதில் கண்ணினும் காண்பிர் என்றார் – சீறா:1755/4
உரித்த கண்ணினும் ஒழுகின அருவி ஒத்து உதிரம் – சீறா:3490/4
கதி பெறும் தீனுள்ளோரை கண்ணினும் காண மேவான் – சீறா:3691/1
அடரும் கண்ணினும் பாய்ந்து உக திரிந்ததேயன்றி – சீறா:3886/3
இருத்து தீப்பொறி ஏறிய கண்ணினும்
உருத்து வாயை மடித்த உதட்டினும் – சீறா:3904/1,2

மேல்


கண்ணினூடும் (1)

கண்ணினூடும் கரந்தது என்பார் சிலர் – சீறா:1195/2

மேல்


கண்ணினை (1)

கண்ணினை பிளக்கும் நாளும் கருத்தினில் பொருவோம் என்னும் – சீறா:3959/3

மேல்


கண்ணீர் (10)

உருகுவர் கரைவர் கண்ணீர் ஒழுகிட ஒருங்கு நிற்பார் – சீறா:409/4
வாடிய முகத்தில் கண்ணீர் மார்பகம் நனைப்ப சோர்ந்து – சீறா:425/2
மதி அழிந்து இரங்கி கண்ணீர் வடிப்பன போன்றது அன்றே – சீறா:2064/4
மனை மனைவி புதல்வர் பொருள் அவை நினைந்து கண்ணீர் வார்ந்து ஒழுகி ஓட – சீறா:2670/1
வடி கண்ணீர் பணித்து நிற்கும் மாதையும் நோக்கி சூழ்வீர் – சீறா:2801/3
தேங்கின கண்ணீர் ஓடின முற்றும் சிதைவுற்ற – சீறா:3923/4
மண்டினள் புலனும் ஒடுங்கினள் கண்ணீர் வடித்தனள் துடித்தனள் மட_மான் – சீறா:4119/4
துளிதுளியாக கண்ணீர் சொரிந்து கா அழுதல் போலும் – சீறா:4726/4
சிந்தனை உருகி கண்ணீர் செனித்திட அழுது நீண்ட – சீறா:4730/2
அழுது மெய் பதறி வாடி அலமரல் மிகுத்து கண்ணீர்
ஒழுக நின்று உருகுவாளை உவந்து அருகு அழைத்து கற்பின் – சீறா:4792/1,2

மேல்


கண்ணு (1)

மண்ணினில் செழும் தீன் பயிர் நலம் தழைக்க வளர்த்த மா மறை நபி நயினார் கண்ணு
உடை கரும்பின் சுவையினும் இனிய கட்டுரை நெறி கலிமாவை – சீறா:1448/1,2

மேல்


கண்ணும் (11)

உயிரும் தம் மனமும் கண்ணும் ஓர் உரு கண்டது அன்ன – சீறா:429/3
திரு உறை முகமும் அன்பு திகழ்தரும் அகமும் கண்ணும்
விரி கதிர் பரந்த மெய்யும் விறல் குடியிருந்த கையும் – சீறா:635/2,3
மா கடல் அனைய கண்ணும் மனமும் பின்தொடர்ந்து செல்ல – சீறா:640/3
மா தவன் மனமும் கண்ணும் மகிழ்வொடு களிப்பு பொங்கி – சீறா:821/2
கருத்துடன் கண்ணும் களிப்புற நோக்கி கவின் மலர் பதம் பணிந்து இறைஞ்ச – சீறா:1011/3
அருள் அடைகிடந்த கண்ணும் அழகு ஒளிர் முகமும் சோதி – சீறா:2059/1
அரு மறை மணத்த வாயும் அருள் அடைகிடந்த கண்ணும்
திரு மதி முகமும் நீண்ட திரள் மணி வயிர தோளும் – சீறா:3186/1,2
கரும் தடம் கண்ணும் நெஞ்சும் களிப்புற நாணின் மூடி – சீறா:3192/2
சிந்தையும் கண்ணும் ஆர செழும் களி பெருகி ஓட – சீறா:3220/2
கண்ணும் கண்டார் வேத அறத்தின் கரைகண்டார் – சீறா:3925/4
பருப்பதம் நடக்க காலும் படைத்து இரு கண்ணும் கண்ணில் – சீறா:4729/1

மேல்


கண்ணுள் (1)

மை தடம் கண்ணுள் ஆனார் மறுகினில் மறுகி நீவிர் – சீறா:3200/2

மேல்


கண்ணுற்றாரால் (1)

கடிதினில் கை வேல் கழற்றி இமைக்கும் முனம் வர நபியும் கண்ணுற்றாரால் – சீறா:2663/4

மேல்


கண்ணுற்றாலும் (1)

இன்னமும் இவை போல் நூறாயிரம் விதம் கண்ணுற்றாலும்
மன்னவன் விளைக்கும் வஞ்சம்-அதனை நீர் அமைத்தல் வேண்டும் – சீறா:1553/1,2

மேல்


கண்ணுற (1)

ஒருவன் என உரைத்தீர் இ நிறத்தன் இவண் உளன் என கண்ணுற செய்தீரில் – சீறா:1647/1

மேல்


கண்ணெச்சில் (1)

கன்னியர் சூழ்ந்து வாழ்த்தி கண்ணெச்சில் கழித்திட்டாரால் – சீறா:3217/4

மேல்


கண்ணெச்சிலும் (1)

கறை தவிர் மதியம் தொழு முழுமதிக்கு கலந்த கண்ணெச்சிலும் கழித்தார் – சீறா:1205/4

மேல்


கண்ணே (6)

குயில் புரை சொல்லாள் செல்ல கோட்டு-வாய் நிழலின் கண்ணே
உயிரும் தம் மனமும் கண்ணும் ஓர் உரு கண்டது அன்ன – சீறா:429/2,3
நானம் முங்கிய மெய் சோதி நாயகா வரையின் கண்ணே
தீன் உற இருக்கின்றீரோ என்று சேண் அடைந்தார் அன்றே – சீறா:1253/3,4
திரு தகு மனையின் கண்ணே யாவரும் செல்க என்றான் – சீறா:1757/4
இல் உறைந்து இரவின் கண்ணே இருந்தனன் கண்கட்டாக – சீறா:2564/1
மறை நபி துயிலாநின்ற மலை முழை-அதனின் கண்ணே
குறு வளை அனேகம் ஆங்கு ஓர் வளையினில் கொடும் கண் வெவ் வாய் – சீறா:2582/1,2
கருத்து உற தெளிய வாசித்தனன் கடுதாசின் கண்ணே
ஒருத்தரும் தெரியா வண்ணம் ஒளி ஒன்று பிறந்தது அன்றே – சீறா:2794/3,4

மேல்


கண்ணேறு (2)

பொன் காலும் திரள் முலையார் கண்ணேறு படராது பொதிதல் போலும் – சீறா:1131/1
கண் முழுதும் அடங்காத எழில் நோக்கி அவரவர் கண்ணேறு அடாது – சீறா:1133/3

மேல்


கண்ணை (2)

நீட்டி ஊறுற்ற கண்ணை நீவினர் எவரும் காண – சீறா:3933/3
கண்ணை மறைத்தன கவரி கடலை மறைத்தன இயத்தின் கணிப்பில் ஓசை – சீறா:4305/2

மேல்


கண்படுக்கும் (2)

மரு மலர் செறிந்து வண்டு கண்படுக்கும் மஞ்சு எனும் கரும் குழல் மடந்தை – சீறா:278/1
வண்டு கண்படுக்கும் கூந்தல் மட மயில் கதிஜா என்னும் – சீறா:623/3

மேல்


கண்படுத்த (1)

முகில் அடைந்து கண்படுத்த பைம் பொழில்களும் முன்னி – சீறா:2706/2

மேல்


கண்படைத்து (1)

கார் உறு சோலை-வாய் சுரும்பும் கண்படைத்து
ஊர்வன எவையும் நல் உறக்கம் உற்றதே – சீறா:727/3,4

மேல்


கண்மணி (4)

நலம் கொள் தீவுக்கு கண்மணி அறபு நல் நாடே – சீறா:77/2
கண்மணி மகுலீலிடத்தினிலிருந்து கவின் குடிகொண்டு எழுந்து ஓங்கி – சீறா:137/2
கடல் கிளர்ந்து அனைய தானை அஃறுபு-தம் கண்மணி தயிறகு என்போர் – சீறா:152/3
காரிதா தவத்தின் வந்த கண்மணி செய்து என்று ஓதும் – சீறா:3682/1

மேல்


கண்மணிக்கு (1)

புலன் கொள் கண்மணிக்கு உள் உறை உயிர் என பொருந்தி – சீறா:77/3

மேல்


கண்மணியாம் (1)

சித்திரத்து அமைந்த வடிவினர் வீயா திடத்தினர் மஆது கண்மணியாம்
புத்திரர் சகுதும் கூறும் உபாதா புதல்வராம் சகுதும் வந்து இருப்ப – சீறா:4469/2,3

மேல்


கண்மணியாய் (2)

சூல் முதிர் மழை கை ககுபு கண்மணியாய் தோன்றிய முறத்திடத்து உறைந்த – சீறா:162/3
உரிய கண்மணியாய் வரும் அலி-தமை என்னுழையினில் கொடுவருக என்ன – சீறா:2321/3

மேல்


கண்மணியினும் (1)

கமைதரும் இரு கண்மணியினும் சிறந்த புதல்வியர்-தமக்கும் கட்டுரைத்து – சீறா:2542/3

மேல்


கண்வளர் (1)

இந்து நேர் இறசூல் கண்வளர் இடம் – சீறா:4223/3

மேல்


கண்வளர (1)

பாய் இருள் படம் போர்த்து உறைந்து கண்வளர படர் திரை குட திசை புகுந்தான் – சீறா:4988/2

மேல்


கண்விழித்து (1)

மரு பொலி புய முகம்மது தம் கண்விழித்து
ஒருப்பட எழுந்து உழையுற்ற பேர்க்கு எலாம் – சீறா:730/1,2

மேல்


கண (7)

இரும் கண வெள்ளை மேகம் இரை பசும் கடல் வீழ்ந்து உண்டு ஓர் – சீறா:21/3
நின்று இலங்கிய கண மணி கொடுமுடி நிரையான் – சீறா:94/2
மின் அவிர் கண மணி விளங்கு மா முடி – சீறா:169/3
கண மணி கலன் பல அணிந்து கள் அறா – சீறா:503/1
கோல வார் கழல் குறைஷிகள் குழு கண நாப்பண் – சீறா:856/2
கண நிரை அயினிநீரால் கண் எச்சில் கழுவினாரால் – சீறா:1038/4
கண மணி திரள் கதிர் உமிழ் ககுபத்துல்லாவை – சீறா:1229/1

மேல்


கணக்கர் (2)

கலி அமைச்சா துறை கணக்கர் கோபமா – சீறா:299/3
பாங்கினில் கணக்கர் சூழ பரிசன குழு வந்து ஈண்ட – சீறா:1041/1

மேல்


கணக்கு (5)

கட்டுவார் அடைப்பார் திசை-தொறும் கணக்கு இலையே – சீறா:41/4
மாசு இலா கணக்கு எட்டுநூற்று எண்பத்தோர் வருடம் – சீறா:179/4
அரிதினில் கணக்கு இலக்காக ஆண்டும் ஓர் – சீறா:518/3
விள்ள அரும் கணக்கு ஆறாறு இரண்டு அதின் மேல் மேலவன் திருவுளப்படியால் – சீறா:1242/3
கணக்கு அறிவுறுமோ என்ன காபிர்கள் கடுத்து நின்றார் – சீறா:1349/4

மேல்


கணக்குடன் (1)

கடிதினும் பொருள் இவை என கணக்குடன் கொடுத்தார் – சீறா:966/4

மேல்


கணக்கையும் (1)

போது நாட்களும் நாழிகை கணக்கையும் போக்கி – சீறா:207/2

மேல்


கணக்கொடும் (1)

வத்திரம் பலபல் மணியொடு நிதியும் வழக்கொடும் கணக்கொடும் வௌவி – சீறா:4101/2

மேல்


கணங்கள் (6)

விடம் என கரிய கொலை விழி கணங்கள் வீற்றிருந்திடும் மலர் புயத்தார் – சீறா:138/3
வன் காபிர் விழி கணங்கள் திரு மேனி தீண்டாது மறைத்தல் போலும் – சீறா:1131/3
சாரிகை நடன புரவியின் கணங்கள் எண்ணில தலைமயங்கினவே – சீறா:3165/4
பொரு கரி கணங்கள் என்ன புலி குழாம் திரண்டது என்ன – சீறா:3365/2
கணங்கள் விண்ணில் பறப்ப கரும் கொடி – சீறா:3909/2
திங்கள் என்பதும் கணங்கள் என்பதும் வெளி திரிந்த – சீறா:4577/1

மேல்


கணங்களில் (1)

கணங்களில் அபூஜகல் கபடும் கள்ளமும் – சீறா:2983/3

மேல்


கணங்களின் (1)

கரிந்து இலை தோன்றாது ஒவ்வொரு விருக்கம் கணங்களின் குலம் என தோன்றும் – சீறா:684/2

மேல்


கணங்களும் (3)

விரி கதிர் மணியின் குலங்களும் இருண்டு விசும்பிடை கணங்களும் மறைந்து – சீறா:1903/2
கதிர்_கடவுளும் வான் பூத்த கணங்களும் சசியும் கூடி – சீறா:3215/3
கங்கமும் கொடியும் சகுந்தமும் ஓரி கணங்களும் இகலனும் சுணங்கும் – சீறா:3577/1

மேல்


கணத்திடை (1)

வானகத்து உடு கணத்திடை நடு எழு மதி போல் – சீறா:2705/1

மேல்


கணத்தின் (1)

அ கணத்தின் அரு மறை உள் கொளும் – சீறா:4225/1

மேல்


கணத்து (2)

பதிவு பெற்றிருக்கும் தாரா கணத்து ஒளி பலவும் வெய்ய – சீறா:2795/1
அரும் கணத்து இசுலாமினில் வழிப்படு என்று அறைந்தார் – சீறா:2929/4

மேல்


கணத்துடன் (1)

கஞ்ச மின் அனார் கணத்துடன் வாயிலை கடந்தே – சீறா:198/3

மேல்


கணத்தையும் (1)

குறைசி அம் காபிர் கணத்தையும் நீங்கி கூறிய வாய்மையும் மறுத்து – சீறா:4466/1

மேல்


கணத்தொடு (1)

கவி சிறை பறவை குலங்களும் இரிய கணத்தொடு நரி குலம் ஒதுங்க – சீறா:3587/2

மேல்


கணத்தொடும் (5)

கைத்தலத்து ஏந்து குழந்தையும் சிறாரும் வேடர்-தம் கணத்தொடும் வெருட்டி – சீறா:33/3
கணத்தொடும் ஜின்கள் வள்ளல் கமல மென் முகத்தை நோக்கி – சீறா:2289/1
முற்று உறும் கதிர் வாள் கரங்களின் ஏந்தி முரண் பெரும் கணத்தொடும் எழுந்தார் – சீறா:2531/4
குவிதரும் கணத்தொடும் கூறலுற்றனர் – சீறா:3623/4
கவன வெம் பரியும் தானை கணத்தொடும் கடிது போனார் – சீறா:3668/4

மேல்


கணம் (23)

உலகு விண் இரவி திங்கள் ஒளிர் உடு கணம் சுவர்க்கம் – சீறா:110/2
அ கணம் ஒருவன் தன் அமைதி கூறுவான் – சீறா:897/4
செல் உறழ் கரட மத கரி நெருங்க சிவிகையின் கணம் திசை மலிய – சீறா:1010/3
கான் அமர் குழலார் செ அரி வேல் கண் கணம் எலாம் நெருஞ்சியை நிகர்ப்ப – சீறா:1197/3
கணம் கொள் மாந்தரின் நடு நடந்து அழகொடு கடிதின் – சீறா:1858/2
இ கணம் கசுறசை எதிர்வதல்லது – சீறா:2151/3
அரும் கணம் அனைத்தும் நாணி அகல் விசும்பு ஒளிப்ப நோக்கி – சீறா:2294/3
இரும் கணம் அடுத்து என்னிடத்தினில் உறைந்தது என் நினைவு என எடுத்து இசைத்தார் – சீறா:2306/4
கரு உடை மயிர் வாய் பிடி கணம் தழுவி கட கரி குலம் நெருங்கினவால் – சீறா:3164/4
மணி கணம் நிரைத்து வைத்திடும் குடுமி வானகத்து இரவியின் மிளிர – சீறா:3166/1
கொடி கணம் திரண்டு இரு விசும்பு இடைவெளி குறைப்ப – சீறா:3438/2
சிலை கொள் வெம் பரி வீரர்கள் கணம் பல செறிய – சீறா:3475/3
பெருகிய தாரா கணம் பல கோடி பிறந்து ஒளி விரிப்பன போலும் – சீறா:3576/3
படை கணம் தலை கெட குதித்து எழுந்து முன் பாயும் – சீறா:3888/1
தூண்டி எண் திசை திடுக்கிட பேய் கணம் தொடர – சீறா:3983/2
ஆதவன் ஏக உடு கணம் அனைத்தும் அகல் இரு விசும்பிடம் செறிய – சீறா:4109/1
கதம் தரும் முடங்கு உளை நெடு வால் அரி கணம் போல் – சீறா:4252/3
கணம் கொள் சேனையின் ஈண்டினர் காபிரால் – சீறா:4479/4
இவர்கள் போல் உயர்ந்தவர் கணம் பல எழுந்து ஏகி – சீறா:4917/1
புயல் செறிந்து ஏகா வியோமம் மீது எழுந்தான் புடை உடு கணம் பல மிளிர – சீறா:4989/2
நடை படிந்திடும் கால் தொறு கணம் கவர்ந்து போயினர் நரகு இருள் புகுவார் – சீறா:5018/4
வீக்கினர் நடத்தி தொறு கணம் சாய்த்து விரி தலை பொரி அரை கானம் – சீறா:5022/2
கணம் செறி கத்தி ஒன்றினை எடுத்து தீட்டினன் கனல் பொறி தெறிப்ப – சீறா:5025/4

மேல்


கணமால் (1)

தூசியும் ஒருபால் என அறியாது நெருங்கிய தொகு படை கணமால் – சீறா:4449/4

மேல்


கணமுடன் (1)

கணமுடன் தொறுக்கள் மேய்த்து அவண் உறைந்தார் காளையர் மூவரும் அன்றே – சீறா:4925/4

மேல்


கணமும் (5)

தந்தியின் குழுவும் குரகத திரளும் தட வரை பொருவு தேர் கணமும்
சிந்துர பிறை நல் நுதல் கரும் கூந்தல் செ வரி தடங்கண்ணார் நெருக்கும் – சீறா:85/1,2
காமரு மதியமும் கணமும் என்னவே – சீறா:1601/4
கடம் ததும்பிய களிறு எனும் அரசரும் கணமும்
படர்ந்த வெம் பரி குழுவுடன் எழுந்தனர் பரந்தே – சீறா:3456/3,4
கரும் சகுந்தமும் கொடி கணமும் கங்கமும் – சீறா:3661/1
அசத்து எனும் குழுவும் மிக்க அவுசு எனும் கணமும் மூரி – சீறா:4394/2

மேல்


கணமோ (1)

கணித்திடா பசும்பொன் எடுத்தெடுத்து அமைத்த கவின் குலம் கூண்டு எழும் கணமோ
மணி கதிர் இழைத்து திரட்டி வைத்து உருவ வடிவு அமைத்து எழுந்திடும் குழுவோ – சீறா:239/2,3

மேல்


கணவர் (1)

பரி வலி வீரர் வந்தார் பாத்திமா கணவர் வந்தார் – சீறா:3204/3

மேல்


கணவராக (1)

இருந்து பின் கணவராக வருமவர்க்கு ஈவோம் என்ன – சீறா:3230/3

மேல்


கணவரிடத்து (1)

மனன் உயிரின் மிக்க செழும் கணவரிடத்து இனிது அளிப்ப வாங்கி அன்னோர் – சீறா:3755/3

மேல்


கணவருக்கே (1)

காதலித்து உரைத்தார் துணை தார் கணவருக்கே – சீறா:342/4

மேல்


கணவரை (2)

இதமுற நடந்து கணவரை குறுகி எடுத்து இவை அனைத்தையும் இயம்ப – சீறா:353/2
நொந்து மெய் அகம் பதறிட கணவரை நோக்கி – சீறா:1275/1

மேல்


கணவன்மாருடனும் (1)

கடுப்பினில் கணவன்மாருடனும் கல் குவைத்து – சீறா:314/3

மேல்


கணவனுடன் (1)

பகுத்து உரைப்பது என்-கொல் என பசும்_கொடியும் கணவனுடன் பகர்ந்தாள்-மன்னோ – சீறா:3753/4

மேல்


கணவனை (3)

கரு வர தரித்து ஈன்று தன் கணவனை இகழா – சீறா:867/2
மண்ணிடை கணவனை நோக்கி மைந்தனை – சீறா:1469/1
கணவனை சினந்தார் என்ன காரிகை பாத்திமா கண்டு – சீறா:1569/1

மேல்


கணவாய் (1)

அ மலை கணவாய் வழியாய் வரில் – சீறா:4822/1

மேல்


கணால் (1)

பின்னை ஏதும் அங்கு உணர்ந்திலர் சினம் கணால் பெய்து – சீறா:3993/2

மேல்


கணிக்க (1)

கருத்தினில் பெருகு ஆநந்த களிப்பை யார் கணிக்க வல்லார் – சீறா:3082/4

மேல்


கணிச்சியின் (1)

கீற்று இளம் பிறையும் கணிச்சியின் வளைவும் கிளர்ந்த செவ்வகத்தி மென் மலரும் – சீறா:1957/1

மேல்


கணிடத்தினில் (1)

இறைவனே யானும் பெறுவதற்கு என் கணிடத்தினில் தெரிகிலேன் என்றார் – சீறா:127/2

மேல்


கணித்தானிலன் (1)

முன்னி உள் கணித்தானிலன் கொடும் புலி வால் உருவிய தகைமை ஒத்து இருந்தான் – சீறா:2509/2

மேல்


கணித்திடா (1)

கணித்திடா பசும்பொன் எடுத்தெடுத்து அமைத்த கவின் குலம் கூண்டு எழும் கணமோ – சீறா:239/2

மேல்


கணித்து (4)

கணித்து அளவறுக்கவொண்ணா கடவுளே குதாயே நீங்கா – சீறா:108/1
காண் தகா இறை ஒருவன் உண்டு எனும் மொழி கணித்து
மீண்டும் அன்னவன் தூதன் யான் எனும் உரை விரித்தான் – சீறா:1688/3,4
கணித்து உரைக்கு அடங்கா தெரு தலை நெருங்க கலித்த கோலாரி வண்டில்களே – சீறா:3166/4
கடிந்த பேரை கணித்து எழுநூற்றின் மேல் – சீறா:4671/1

மேல்


கணித (1)

தெரிதரு மறைகள் மூன்றினும் பெரியோர் செய்யுளில் கணித நூலிடத்தும் – சீறா:2897/1

மேல்


கணிதத்து (1)

இருக்கும் நல் தவர்-பால் வினவியும் கணிதத்து இயலினான் மதித்துமே தேடி – சீறா:2905/3

மேல்


கணிதம் (1)

கணிதம் இல் என தொகை பல வயிரங்கள் கலந்த – சீறா:3804/1

மேல்


கணிதரை (1)

திறல் உடை சைதும் ஷாமிராச்சியத்தில் சென்று அரும் கணிதரை கேட்ப – சீறா:2902/1

மேல்


கணிதன் (1)

கணிதன் துன்ப கவியன் கபடித – சீறா:1414/1

மேல்


கணிப்ப (1)

கணிப்ப அரும் கதிர்கள் பாய் மணி தவிசின் முகம்மது கவின்பெற இருந்தார் – சீறா:1200/4

மேல்


கணிப்பில் (3)

கதிரவன்-தன்னை ஒத்த கணிப்பில் ஆலவட்டம் கோடி – சீறா:3854/3
கரிய குழல் பிடியின் நடை சிலையின் நுதல் செழுமை தரும் கணிப்பில் மாதர் – சீறா:4304/2
கண்ணை மறைத்தன கவரி கடலை மறைத்தன இயத்தின் கணிப்பில் ஓசை – சீறா:4305/2

மேல்


கணிப்பில (1)

நிறைந்திருந்தனர் நிதியமும் கணிப்பில நிறைந்த – சீறா:3764/2

மேல்


கணிப்பிலர் (2)

கடல் எனும் சேனை வேந்தர் கனானா தளத்தினர் கணிப்பிலர் செறிய – சீறா:4444/2
கனை கழல் வீரர் மிக்கு கணிப்பிலர் அதனினாலே – சீறா:4964/2

மேல்


கணிப்பிலா (1)

கணிப்பிலா துஆவும் ஆமீன் எனும் சொலும் கடல் போல் ஆர்ப்ப – சீறா:3219/3

மேல்


கணிப்பிலாத (1)

கால் பாயும் கரை தடம் சூழ் முறைசீகு எனும் நகரில் கணிப்பிலாத
வேல் பாய வடு சிறந்த திண்மை நல மேனியர்கள் மேன்மேல் வென்றி – சீறா:4296/2,3

மேல்


கணிப்பிலாது (1)

கடுத்து விழி நெருப்பு எழ வாய் தின்று மணி செழும் கரத்தில் கணிப்பிலாது
விடுத்த படைக்கலன்கள் உயர் விண்ணொடும் மண்ணையும் மறைத்த வெளி இல் என்ன – சீறா:4313/3,4

மேல்


கணிப்பின் (1)

கால முகில் ஆர் இடி என்ன கணிப்பின் எறுழ் வாச்சியம் கதற – சீறா:4034/2

மேல்


கணிபடா (1)

கணிபடா அழகு கண்களில் பருகி கருத்து என உயிரும் ஒன்றாகி – சீறா:1212/3

மேல்


கணியருப்படை (1)

கணியருப்படை முறித்து கயமுனி திரளுக்கு ஈந்து – சீறா:5002/2

மேல்


கணியா (1)

கஞ்ச மென் முக மலர்தர போயினர் கணியா
வஞ்சர் நெஞ்சகம் போன்ற முள் சிறு நெறி வனத்தில் – சீறா:2631/3,4

மேல்


கணில் (1)

பாய்கின்றது கலனும் கணில் படுகின்றில பசுறும் – சீறா:4330/2

மேல்


கணின் (1)

இன் கணின் எவர்க்கும் தெரிகிலா வண்ணம் இழைத்தமேல் ஒல்லையில் இறப்பன் – சீறா:2518/3

மேல்


கணீர் (3)

உரை மறந்திட கிடந்தனன் இரு கணீர் ஒழுக – சீறா:187/4
கரை கணீர் உக கேட்டவன் மனம் கடுகடுத்து – சீறா:950/3
மடி சுதை அமுதம் சிந்த வடி கணீர் பனிப்ப தேங்கும் – சீறா:2062/2

மேல்


கணீரொடு (1)

குலைகுலைந்து நிறை பயம் மிகுந்து அழுது குயின் கணீரொடு திரிந்ததால் – சீறா:4214/4

மேல்


கணும் (1)

இருந்திட தோற்றாது இமைக்கும் முன் பறப்பன் எவர் கணும் தெரிகிலாது ஒளிப்பன் – சீறா:2534/1

மேல்


கணை (24)

காந்தள் மெல் விரற்கும் கடு வரி விழிக்கும் கடைந்து இணைக்கிய கணை காற்கும் – சீறா:54/2
தனு வாள் அயில் எறி வேல் கணை தண்டம் பல ஏந்தி – சீறா:977/2
கடற்கு உளம் தேறாது அலைதரச்செய்து கணை அயில் கடைபட கறுவி – சீறா:1958/2
பணி பல சுமந்து சிறு மயிர் நெருங்கா பண்புறும் இணை கணை காலாள் – சீறா:1971/4
சிலை கணை நிலத்தில் சேர்த்தி தெரிந்து ஒரு பாசம் தொட்டான் – சீறா:2076/4
காது அகல் சகுது ஒரு கணை தொட்டார் அரோ – சீறா:3036/4
கணை சொரி தூணி வீக்கி கார்முகம் கையின் ஏந்தி – சீறா:3404/2
வெற்றி வாள் கணை பொருது அழிந்திடலும் வெம் சினத்தின் – சீறா:3497/1
கூரும் வெம் கணை அனைத்தையும் தொலைத்து குற்று உடைவாள் – சீறா:3500/1
சொரி கணை வில் கதை சுரிகை வாள் சுமந்து – சீறா:3628/3
கணை மழை பெய்யும் மூரி கார்முகம் கருதலார்-தம் – சீறா:3847/1
கொல்லும் கூர் கணை குதைமட்டும் மார்பிடை குளிப்ப – சீறா:3894/1
வாங்கு வெம் சிலை கை தன்னால் வல கணை மறைத்து தேடி – சீறா:3932/1
மாசு அறு கணை ஒன்று எய்தான் மை முகில் இடியேறு என்ன – சீறா:3945/4
நஞ்சு உறு கணை ஒன்று எய்தார் நலிவிலாதவனும் ஆங்கு – சீறா:3946/2
திவளும் வேல் கணை இன்று என காலிது சினந்து – சீறா:3982/1
மயிர் புளகெழ வெம் கணை மழை பொழியும் வாங்கு வில் தட கை மேல் கொண்டு – சீறா:4929/3
கறுவொடும் வெகுண்டு வடி கணை தெரிந்து விட்டனர் கார்முகம் குழைய – சீறா:4930/4
வீறுபட்டு எழுந்த கொடுமரம் குழைய விட்டனர் கணை மழை என்ன – சீறா:4931/4
கடி கமழ் மாலை வயவர்கள் மார்பும் பட்டன கடும் கணை நிறைந்தே – சீறா:4932/4
புடை செறி கிடுகினாலும் பொரு கணை தொழிலினாலும் – சீறா:4939/1
ஒலி உறழ் கொடும் கணை ஒன்று விட்டனர் – சீறா:4942/2
உடல் செறி உயிரை எல்லாம் ஓட்டுவன் கணை ஒன்றாலே – சீறா:4953/3
நிறைத்த வில் கதிர் வாள் கணை கவண் சூலம் நேமி தோமரம் மழு தாங்கி – சீறா:5021/3

மேல்


கணைக்கால் (3)

அடுத்த அ பொழுதில் அரம்பையர் சிலர் வந்து அணி முழந்தாள் துடை கணைக்கால்
பிடித்து அடி வருடி நின்றனர் மனையும் பேரொளி பிறங்கின அன்றே – சீறா:248/3,4
பால் உற செழும் கதிர் பரப்பி மென் கணைக்கால்
உற வளர்ந்த செம் கரமும் பொன்_மலை – சீறா:505/1,2
மூரி அம் கணைக்கால் கீழ்-பால் முகிழ்தரும் பரட்டின் மேல்-பால் – சீறா:3723/1

மேல்


கணைகள் (2)

கடி கொள் மா மழை சொரிந்து என சொரிந்தன கணைகள் – சீறா:3484/4
கவை கடை கணைகள் பாய விட்டனர் குருதி கால – சீறா:4940/4

மேல்


கணைகளால் (1)

விட்ட அ கணைகளால் மெலிந்து மன்னவர் – சீறா:4947/1

மேல்


கத்தன் (2)

கத்தன் ஏவலில் துனி வந்து கருதியது என்றால் – சீறா:4004/3
அறம் குலவு கத்தன் அருள் பெற்ற சில ஆயத்து – சீறா:4139/3

மேல்


கத்தாப் (7)

கறை கெழும் குருதி வை வேல் காவலர் உமறு கத்தாப்
மறைபடா நெறியில் கண்ட புதுமையை வகுக்கலுற்றார் – சீறா:1544/3,4
கொடுவரி அனைய கத்தாப் குமரர் ஈது உரைப்ப கேட்டு – சீறா:1551/1
பத்திரம் கரத்தில் வாங்கி பார்த்திவர் உமறு கத்தாப்
சித்திர வரியில் ஒன்றை தெளிவுற தேர்ந்து வாசித்து – சீறா:1577/1,2
கொடுத்ததில் செவந்த செம் கை கோளரி உமறு கத்தாப்
கடு தவழ்ந்து இருண்டு சேந்த கயல் விழி கதீஜா கேள்வர் – சீறா:1583/2,3
செல் ஏர் கரத்தார் உமறு கத்தாப் செப்பி இசுலாம் நெறி தேக்கி – சீறா:1594/2
விதியின் முறை என்று அகுமது தாம் விளக்கும் உரை கேட்டு உமறு கத்தாப்
மதி மெய் மயங்கி வஞ்சனையின் மாயத்து உறைந்தார் என ஊரும் – சீறா:1596/1,2
அருள் அபூபக்கர் வெற்றி அடல் அரி உமறு கத்தாப்
தெருள் உறும் உதுமான் மற்ற செவ்வியோர் எவரும் கேட்டு – சீறா:3232/1,2

மேல்


கத்தாபு (3)

குவ்வு அதிர்ந்திட உமறு கத்தாபு என கூவி – சீறா:1519/3
அடல் உறும் உமறு கத்தாபு அணி முகம் நோக்கி சொல்வார் – சீறா:1551/4
குலவு நீள் புகழ் உமறு கத்தாபு எனும் குரிசில் – சீறா:3730/4

மேல்


கத்தாபே (2)

உறை வார் பொழில் சூழ் வரையினிடத்து உற்றார் உமறு கத்தாபே – சீறா:1585/4
கருதி இவணில் அடைந்தேன் என்று உரைத்தார் உமறு கத்தாபே – சீறா:1592/4

மேல்


கத்தாபை (1)

பேறாக நினைத்து உமறு கத்தாபை போல மனம் பேதுறேன் யான் – சீறா:1663/3

மேல்


கத்தி (1)

கணம் செறி கத்தி ஒன்றினை எடுத்து தீட்டினன் கனல் பொறி தெறிப்ப – சீறா:5025/4

மேல்


கத்தீஜா (2)

குடிபுகுந்தனர் கத்தீஜா எனும் குல கொடியே – சீறா:2204/4
மனைவியாகிய கத்தீஜா எனும் குல மயிலை – சீறா:2205/2

மேல்


கத்து (1)

கத்து வால் வளை தரளம் கதிர்த்து வார்ந்து ஒழுகு மணி கடலின் நாப்பண் – சீறா:1644/2

மேல்


கத்துபான் (9)

கோன் நிலை பொருந்தி வாழும் கத்துபான் கூட்டத்தாரை – சீறா:3677/2
குறைவு அற நசுதில் வாழும் கத்துபான் கூட்டத்தாரை – சீறா:3679/1
பதியினில் வாழும் கத்துபான் எனும் கேளிர்-தம் மேல் – சீறா:4178/3
குனி தரு வாளும் மருங்கினில் விசித்து கத்துபான் குழுவினர் சூழ – சீறா:4442/2
கனைத்த மும்மத வாரண குலம் ஏய்ந்த கத்துபான் குழுவினரிடத்தில் – சீறா:4477/3
அடியன் மன புந்தியில்லேன் கத்துபான் கேளிருள்ளேன் அடங்கிலாத – சீறா:4535/1
தழுவிய இரவினில் சார்ந்து கத்துபான்
குழுவொடும் இனையன மொழிந்து கோது இல் தன் – சீறா:4562/2,3
கங்கு தப்பிய கத்துபான் குழுவும் கனானா – சீறா:4619/1
தொறுவினை கவர்ந்த கத்துபான் கூட்ட தொகை படை தலைவர்கள் திகைப்ப – சீறா:4930/2

மேல்


கத்துபானவர் (1)

கறை கெழு வடி வேல் செம் கை கத்துபானவர் அறிந்தார் – சீறா:4185/4

மேல்


கத்துபானவர்கள் (1)

கதி தரும் இசுலாம் நண்ணா கத்துபானவர்கள் தத்தம் – சீறா:4207/1

மேல்


கத்தும் (1)

புறா கத்தும் பறந்து உயவும் பாசடை தரு பொரிய – சீறா:2651/1

மேல்


கத்பான் (7)

வசை இலா கத்பான் என்னும் ஆயமும் மதிப்பில்லாத – சீறா:4394/1
கலித்து எழு சேனை அசத்தொடு கத்பான் குழுவினர் செறிதர அவுபும் – சீறா:4453/2
திறமையர் கத்பான் குழுவினர் இருந்த பாசறை தெரிவுற நோக்கி – சீறா:4462/2
இயாங்களும் கத்பான் குலத்தவர்-அவரும் என்றும் ஓர் மார்க்கமாய் இருந்தும் – சீறா:4473/1
சத்துருவாகிய கத்பான் குழுவினரில் உண்மை எனும் தன்மை பூண்ட – சீறா:4532/2
ஆண்டு உறைந்திருந்த போதினில் கத்பான் கூட்டத்தில் அமர்ந்து எழும் கயவர் – சீறா:4926/1
பொரு திறல் கத்பான் கூட்ட நாற்பதின்மர் புகுந்து காபாவினை வளைந்து – சீறா:4958/2

மேல்


கத (4)

கோதும் கத வெம் குபிர் குலத்தை குறைப்ப மதீன மா நகரில் – சீறா:2549/1
கத களி கரியின் கோட்டு கதிர் முலை பணிகள் மின்ன – சீறா:3172/2
கத கடல் பரந்தது என்ன கடந்து எழும் சேனை வெள்ள – சீறா:3411/1
கத கொடும் தொழில் காபிரை கருவற விரைவில் – சீறா:4842/3

மேல்


கதத்த (2)

கதிர் ஒளி வழுக்கின் அரம்பையை பழித்து கவின் உறும் திரட்சியில் கதத்த
மத மலை கரத்தின் வனப்பினை அழித்து மாறு அரு மிருது மென்மையினில் – சீறா:1970/1,2
நால் வகை கதத்த தளத்தொடும் ஒரு தனி கோலால் – சீறா:2307/2

மேல்


கதத்தினை (1)

தரும் கை வள்ளலார் அங்கு அவர் கதத்தினை தவிர்த்தே – சீறா:4271/3

மேல்


கதத்து (1)

கதத்து அடல் படை வாள் வள்ளல் கவின் நறா பருக நாளும் – சீறா:3212/3

மேல்


கதத்தொடும் (2)

கதத்தொடும் இறுக்கி வைத்த பாதகன்-தன் கட்டு அற கருணையில் படுத்தி – சீறா:2318/2
தங்கி அம் கடவுள் வெம் கதத்தொடும் அடர்ந்து வந்து அரசிருந்திடும் – சீறா:4216/2

மேல்


கதம் (9)

கதம் கொடு நெருங்கின கரியின் கூட்டமே – சீறா:1142/4
கோலும் வன் கதம் வர சில மொழி கொளுத்தினனால் – சீறா:2221/4
கரு முகில் நிழற்ற கஞ்ச கதம் தரை படாது நானம் – சீறா:2277/1
கதம் உறு வென்றி களிறு எனும் திறல் சேர் முகம்மது கபீபு செங்கமல – சீறா:4122/1
கதம் உடை திறம் காணலாம் – சீறா:4142/4
கதம் தரும் முடங்கு உளை நெடு வால் அரி கணம் போல் – சீறா:4252/3
கதம் உடை திறனும் காட்டி வெற்றியே காண வேண்டும் – சீறா:4363/2
காவலாளரும் கதம் மிகு சேனை அம் கடலும் – சீறா:4835/2
கதம் இலா பயகாம்பரை கண்டு இவை கழறும் – சீறா:4836/4

மேல்


கதம்ப (2)

கதம்ப மான்மதம் பேரொளிவுடன் திகழ்ந்த காளையை கரத்து எடுத்து அணைத்து – சீறா:288/1
கஞ்சுகி அணிந்து சந்த கதம்ப மான்மதங்கள் பூசி – சீறா:3403/2

மேல்


கதம்பம் (1)

சந்தன கதம்பம் மாறா தட வரை புயங்கள் விம்ம – சீறா:3073/3

மேல்


கதமொடும் (2)

கதமொடும் ஏகினன் என்-கொல் காண் என – சீறா:4066/2
கதமொடும் இகல்செய சூதர் காளையர் – சீறா:4565/2

மேல்


கதலி (11)

பொருந்திய வரப்பின் நெறி-கடை கதலி புலி அடி குலை தலை சாய்க்கும் – சீறா:58/4
தாறு கொண்ட பைம் கதலி தேமா பலா தரு தேன் – சீறா:72/1
கதலி நீழல் இருந்து ஒளிர் குரிசிலை கண்டு என் – சீறா:477/1
காய் திரள் குலை சாய்த்து நின்று இறைஞ்சின கதலி – சீறா:859/4
மாசு அறு வாயில்-தோறும் வயங்கிய கதலி நெற்றி – சீறா:933/1
பண் படர் இசையின் வாய்ந்த பழ குலை கதலி நாட்டி – சீறா:1744/3
சொரி மது சோலையும் கதலி சூழலும் – சீறா:2726/2
கதிர் மணி கரும்பு இளம் கமுகு அரும் கனி கதலி
பதிக மாதளை தாழை முள் புற கனி பனசம் – சீறா:3124/1,2
புடைபடும் கதலி சூழல் பூம் கரும்பு அடவி மாய – சீறா:3381/3
கதலி நீள் வனம் போன்றன கதலிகை கானம் – சீறா:3797/4
முறித்தனர் குலை கதலி முத்தம் உதிர் கன்னல் – சீறா:4130/1

மேல்


கதலிகள் (2)

பூம் குலை கூன் காய் பொன் பழுத்து ஒளிர்வ போன்றன கதலிகள் ஒரு-பால் – சீறா:1006/3
இடை பழ குலையொடு கதலிகள் நிரைத்திடுவார் – சீறா:1105/1

மேல்


கதலிகை (4)

கந்த மான்மதம் கமழ்தலின் கதலிகை வனத்தின் – சீறா:3137/2
கதலி நீள் வனம் போன்றன கதலிகை கானம் – சீறா:3797/4
கரு முகில் உற கதலிகை திரள் நுடங்க – சீறா:4125/2
நிறைதர எழுந்த கதலிகை கானம் நெடும் பத கவிகையும் எழுந்த – சீறா:4440/2

மேல்


கதலிகையிடத்தும் (1)

அடிபடும் பேரியிடத்தும் விண் தோய்ந்த அடல் செறி கதலிகையிடத்தும்
பிடி உடை உபய சாமரையிடத்தும் தோன்றிய பீலிகையிடத்தும் – சீறா:4932/2,3

மேல்


கதலியும் (1)

காய் இளநீரும் வேயும் கதலியும் கமுகும் காந்தி – சீறா:1167/1

மேல்


கதவம் (4)

இணை தாள் செறித்த மணி கதவம் தீண்டி இவணில் அடைந்தோர் தீன் – சீறா:1587/1
அகலும் மனத்தால் வெருவிடல் இ அவையீர் மணி தாள் எறி கதவம்
தகவல் விடு-மின் என மறுத்தும் உரைத்தார் தட தார் புயத்தாரே – சீறா:1589/3,4
அறம் தாங்கு அகத்தார் ஹம்சா சொல் அறிவுள் இருத்தி மணி கதவம்
திறந்தார் திறந்த மனை நோக்கி செம்மை குடிகொண்டு எழுந்து அடல் வெம் – சீறா:1590/1,2
செறித்த பொன் கதவம் எல்லாம் இமைப்பினில் திறந்து மூடி – சீறா:3703/1

மேல்


கதவினில் (1)

புது மணி கதவினில் புடைத்திட அ தொனி – சீறா:3636/1

மேல்


கதவினை (1)

நிலை உறும் கதவினை புடைத்து நின்றனன் – சீறா:3639/4

மேல்


கதவு (1)

உழை அதள் பள்ளி அணை மிசை பயில உவலையின் படல் கதவு அடைக்கும் – சீறா:5005/1

மேல்


கதவை (1)

கங்குல் அம் காலையில் கதவை தீண்டுதற்கு – சீறா:3640/1

மேல்


கதழ்வுற (1)

கதழ்வுற செவியினில் கலப்ப கேட்டு எழுந்து – சீறா:3636/2

மேல்


கதழ்வொடும் (1)

கதழ்வொடும் கதியொடும் கனைத்து முன் செல – சீறா:1985/2

மேல்


கதற (1)

கால முகில் ஆர் இடி என்ன கணிப்பின் எறுழ் வாச்சியம் கதற
பாலை நிலமும் கான் நிலமும் கடந்து திறல் அபாசுபியான் – சீறா:4034/2,3

மேல்


கதறி (3)

கரைவன் ஏங்குவன் மலங்குவன் கலங்குவன் கதறி
இரைவன் கன்னத்தில் கையை வைத்து இருந்து எழுந்திருப்பன் – சீறா:187/1,2
கன்னி மா மயில் கலங்கினர் புலம்பி கதறி – சீறா:449/4
கன்னல் மொழி பொன் அனையார் வயிறு அலைத்து கண் கலுழ்ந்து கதறி ஏங்க – சீறா:4676/2

மேல்


கதறியது (1)

கதறியது என நின்று ஓடினன் அவணில் காண்டன் கொறியோடும் புலியை – சீறா:2882/2

மேல்


கதறியே (1)

மலை அடைந்து திசை-தொறும் உலைந்து வெளி வழி திரிந்து நனி கதறியே
குலைகுலைந்து நிறை பயம் மிகுந்து அழுது குயின் கணீரொடு திரிந்ததால் – சீறா:4214/3,4

மேல்


கதறினர் (1)

கால் கரம் மாறாய் ஈர்ந்திட வீழ்ந்து புலம்பினர் கதறினர் தேகம் – சீறா:5027/1

மேல்


கதறினள் (1)

விண்டனள் உயிர்ப்பு வீங்கினள் பதைத்து விம்மினள் கதறினள் வெருவல் – சீறா:4119/2

மேல்


கதறுவர் (1)

கதறுவர் அந்தோ என்ன கலங்குவர் கலன்கள் யாவும் – சீறா:410/2

மேல்


கதி (37)

சரி கதி வேக மாருதம் சிதைய தாவிய புரவியின் ஒலியும் – சீறா:81/1
கதி உறும் நமக்கு செல்வமும் பெருகும் கவலையும் தீர்ந்தனம் என்றார் – சீறா:353/4
கதி பெறுபவர் என கரையில் ஏறினார் – சீறா:752/4
கல்பினில் இருத்தி மாறா கதி பதி சேர்க்கும் தூய – சீறா:791/3
பவம் அறும் கதி உண்டாகும் படைப்புணும் வானோர் எல்லாம் – சீறா:826/3
பல கதி பரியும் அரசரும் மிடைய பாவலர் இனிது வாழ்த்து எடுப்ப – சீறா:1198/3
இடர் அறும் கதி இசுலாமில் ஆயினார் – சீறா:1312/4
மண மனத்தொடும் கதி வாழ்வுக்கு ஈது ஒரு – சீறா:1317/2
கமரிடை வீழ்வதல்லால் கதி ஒன்றும் காணமாட்டீர் – சீறா:1352/4
கதி தரும் காட்சி பெற்றோர் ஹபீபு எனும் முகம்மது என்போர் – சீறா:1560/4
பெறு கதி ஸஹீதும் தம்மில் பேதுற்று நெறி கப்பாபை – சீறா:1567/3
இருமையினும் கதி தரும் நும் புது மொழியை எனது செவிக்கு இயைவதாக – சீறா:1654/3
பர கதி பரி கரியொடு படைக்கலம் பரப்பி – சீறா:1704/3
சதி கதி பரியும் நீண்ட தட கை மா கரியும் பொங்க – சீறா:1724/3
ஊதையை நிகர்த்த கதி ஒண் புரவி மேற்கொண்டு – சீறா:1777/1
கதி பதம் அடைந்தேம் என சிரம் அசைத்து ஹபீபு தன் அகத்தினில் களித்து – சீறா:1927/2
பெறு கதி நின்னால் பெற்றேன் பெரும் பவம் களைந்தேன் மாறா – சீறா:2120/1
கதி தரும் என் புறுக்கானின் வழி ஒழுகாது இருந்தது என் உன் கருத்தினூடும் – சீறா:2181/3
பத மலர் துதித்து தேடா பலன் கதி படைத்தேன் என்ன – சீறா:2254/3
கதி மனைக்கு உரிய தாரை காட்டும் நல் வினையும் ஊழல்பதி – சீறா:2347/1
புத்தி பெற்றனம் பெருகிய கதி பெறும் பொருட்டாய் – சீறா:2458/3
கதி பெறு தேவாலயங்களும் நமர்-தம் சமயமும் காண்பதற்கு அரிதே – சீறா:2513/4
கதி கொள் காரணம் கண்டு கண் களித்து அவண் இருந்த அ – சீறா:2698/1
பதிக்கு உறும் கதி பேறு எய்தல் பாரினில் தந்தை என்போன் – சீறா:2819/2
பெறு கதி பெறுவதல்லால் பேசும் நும் மாற்றம்-தன்னால் – சீறா:2826/2
கதி பரியொடு படைக்கலத்தின் கையொடும் – சீறா:3034/3
பெறு கதி றமலால் என்ன பெருகிய நோன்பு-தன்னை – சீறா:3352/2
கதி கொளும் பரியும் தானையும் நெருங்க கானகம் பலபல கடந்து – சீறா:3596/3
கதி பிறிது ஒன்று இலா ஹறுபு பெற்றிடும் – சீறா:3637/1
பல கதி பரியினோடும் படைக்கலத்து அரசர் சூழ – சீறா:3678/3
கதி பெறும் தீனுள்ளோரை கண்ணினும் காண மேவான் – சீறா:3691/1
நலத்தின் மெய் கதி தரும் இசுலாமினை நணுகி – சீறா:4173/3
கதி தரும் இசுலாம் நண்ணா கத்துபானவர்கள் தத்தம் – சீறா:4207/1
கதி கொள் பேரினர் ஆசு அறு கல்வியாம் – சீறா:4517/2
மிஞ்சு கதி வினை பயனோ உலகம் எங்கும் பெரும் காட்சி விரித்த கோவே – சீறா:4528/3
கரும்பு அடைகிடக்கும் தீம் சொல் கதி மறை கபீபு அன்பாகி – சீறா:4907/2
கதி மறை வசனம் கேட்ட காவலர் நபியுல்லாவும் – சீறா:4911/1

மேல்


கதிக்கும் (1)

வரிசைக்கும் கதிக்கும் முதல் திருத்தலமாய் மதித்திட வரும் கிறா மலையில் – சீறா:1247/1

மேல்


கதிஜா (14)

தேன் மொழி கதிஜா என்னும் திரு பெயர் தரித்த பாவை – சீறா:612/4
மின் என ஒளி மறாத விளங்கு_இழை கதிஜா என்ன – சீறா:615/1
செங்கயல் வரி கண் செ வாய் திருந்து_இழை கதிஜா என்னும் – சீறா:619/2
மம்மரை மனத்துள் ஆக்கி முகம்மது கதிஜா என்னும் – சீறா:620/1
வண்டு கண்படுக்கும் கூந்தல் மட மயில் கதிஜா என்னும் – சீறா:623/3
கலை_வலான் உரைத்த மாற்றம் கேட்ட பின் கதிஜா என்னும் – சீறா:630/1
ஒண்_தொடி கதிஜா என்னும் ஓவியம் உரைத்த மாற்றம் – சீறா:632/2
சார்பினில் கதிஜா என்னும் தையல்-தன் கரிய வாள் கண் – சீறா:636/2
மொய் மலர் கதிஜா செவ்வி முழுமதி வதனம் நோக்கி – சீறா:638/2
பிடி நடை கதிஜா என்னும் பெடை அனம் உறைந்தது அன்றே – சீறா:643/4
வரி விழி கதிஜா மனை மைசறா-தன்னை – சீறா:835/2
கோதை கதிஜா உரை மனத்திடை குறித்து – சீறா:894/1
கடு வார் விழி கொடி ஆர் இடை கதிஜா எனும் மயிலார் – சீறா:986/3
மட மா மயில் கதிஜா என வளர் கோதையை உதவும் – சீறா:987/1

மேல்


கதிஜா-தம் (2)

புதுமையாய் நடந்து அணி நிலவு எறித்திட புனை_இழை கதிஜா-தம்
சுதை கொள் மண்டப மணிக்கடை புகுந்தனர் துணை விழி களி கூர – சீறா:650/3,4
மௌவல் அம் குழல் கதிஜா-தம் வாட்டம் கண்டு – சீறா:1788/2

மேல்


கதிஜா-பாலில் (1)

தெரிதர தெளிந்த சிந்தை தே_மொழி கதிஜா-பாலில்
விரைவினில் சென்று செம்பொன் விளைவுற சிறிது கேட்போம் – சீறா:645/1,2

மேல்


கதிஜாவே (3)

சுருக்கு நுண் இடை பொலன் தொடி திருந்து இழை சுடர் மணி கதிஜாவே – சீறா:647/4
தெரிய கூறும் என்று அஞ்சி நின்று உரைத்தனர் தே_மொழி கதிஜாவே – சீறா:651/4
காதலித்து உரைத்தார் விரை தார் குழல் கனி மொழி கதிஜாவே – சீறா:655/4

மேல்


கதிஜாவொடும் (1)

பெண்ணனார் கதிஜாவொடும் பெட்புற – சீறா:1185/3

மேல்


கதித்த (4)

கதித்த சூழ்ச்சியின் வேறு ஒரு வினை கருதினனே – சீறா:2026/4
கதித்த மா கடல் எனும்படி அகங்களில் களிப்ப – சீறா:3437/3
கதித்த வெம் பரி வீரர்கள் வேந்தர்கள் கடிதின் – சீறா:3461/3
கதித்த புன் மனத்தினன் ஹறுபு-தன் மகன் – சீறா:3645/3

மேல்


கதித்து (7)

கடந்த மும்மத கரி இணை கோட்டினும் கதித்து
குடம் தயங்குற விம்மிதம்கொண்ட பொன் குவட்டை – சீறா:337/2,3
கட்டிய மாலை திண் தோள் கதித்து எழ புளகம் பூத்தான் – சீறா:795/4
கரிந்திடம் பசந்து செவ்வே கதித்து எழ குருத்து விட்டு – சீறா:820/2
கனை கடல் விரிவது ஆக்கி கதித்து எழ பெருக்கிற்று அன்றே – சீறா:1049/4
கடி மலர் மரவ திண் தோள் கன வரை கதித்து வீங்க – சீறா:1500/2
வடத்தினுள் அடங்காது இணைத்த கச்சு அறுத்து மத கரி கோட்டினும் கதித்து
படத்தினும் பிறங்கும் சுணங்கு அணி படர்ந்த பருமித துணை கன தனத்தாள் – சீறா:1966/3,4
கதித்து இவன்-தன்னை விட்டோர் கருமமும் இலேசதாமே – சீறா:4874/4

மேல்


கதிபெற (1)

கதிபெற கண்டும் கேட்டும் கற்று அறிந்திலன் யான் என்றார் – சீறா:1264/4

மேல்


கதியில் (1)

பன்ன அரும் கதியில் தாவும் பரியொடும் சேனையோடும் – சீறா:3686/1

மேல்


கதியின் (2)

வடிவு உறும் அபித்தாலிபு தரும் அலி முன் வந்த உக்கயிலையும் கதியின்
நடவு வாம் பரி ஆரிது தரு திரு சேய் நெளபல் என்பவனையும் முன்னர் – சீறா:3563/2,3
கரு என தரித்து ஈன்றெடுத்து வந்து நல் கதியின்
மருவி ஓர் உரு வழுத்திய பாத்திமா மயங்க – சீறா:4163/2,3

மேல்


கதியும் (3)

கதிருடன் கதியும் ஒரு வடிவு எடுத்த காட்சி பெற்றிருந்து அணி சிறந்து – சீறா:380/1
கதியும் வெற்றியும் வீரமும் பெறுவர் அ கதை போல் – சீறா:1127/2
பின் ஒரு கதியும் உண்டோ பிழை அன்றி பெருமை அன்றே – சீறா:2107/4

மேல்


கதியுறு (1)

கதியுறு பரியின் மேல் ஓர் காளையை நோக்கிநோக்கி – சீறா:1162/1

மேல்


கதியொடும் (1)

கதழ்வொடும் கதியொடும் கனைத்து முன் செல – சீறா:1985/2

மேல்


கதிர் (429)

கடலினை மலையை கதிர் மதி உடுவை ககனம் மற்று அறுஷொடு குறுசை – சீறா:4/1
ஒலி கடல் உலகம் மீது தெரிதர அரிய தீனும் உறு கதிர் உதையமாகவே – சீறா:13/2
கதிர் செய் முத்தமும் மாணிக்க ராசியும் கலந்தே – சீறா:23/3
நலம் கொள் பைம் கதிர் கிரியிடை சரிந்தன நாரம் – சீறா:27/4
விரி கதிர் தரள மணி பல உகுப்ப வெருள் மத கவை அடி பேழ் வாய் – சீறா:42/3
கரும் பொறி கவை நா துளை எயிற்று அரவு கவ்விய கதிர் மதி போலும் – சீறா:45/4
மற்று எனை உரைப்ப விரி கதிர் பரப்பு மரகத கடகம் ஒத்திருந்த – சீறா:52/4
சொரி கதிர் பவள நிறம் பல படைத்து சுடர் மணி முத்து இனம் தெறிப்ப – சீறா:56/3
கைத்தலத்து ஏந்தி கழனியில் புகுந்து கதிர் அரிந்து அரி நிரையிடுவார் – சீறா:57/4
விரி கதிர் எறித்த மணி வளை உகுப்ப விரி திரை அகழ் எனும் தடத்தில் – சீறா:78/1
ஈனம் இல் நகரம் செழும் கதிர் பரப்பி இருப்பது பிறிது வேறு இலையே – சீறா:80/4
நிரை மணி உருட்டு பசும் கதிர் இரத நெருங்கிட நடத்து பேர் ஒலியும் – சீறா:81/2
மின் இடை நுடங்க சிலம்பு ஒலி சிலம்ப மேகலை திரள் மணி கதிர் செம்பொன்னொடும் – சீறா:82/1
நிரைத்த பைம் கதிர் ஆர் மரகத மணியால் நீள் நிலா கருப்புர தகட்டால் – சீறா:86/1
செம் கதிர் எறிக்கும் இரவியும் அமுத செழும் கதிர் மதியமும் உடுவும் – சீறா:87/3
செம் கதிர் எறிக்கும் இரவியும் அமுத செழும் கதிர் மதியமும் உடுவும் – சீறா:87/3
தணிவு இல நிவந்த செழும் கதிர் மாடம் தமனிய கிரியினோடு இகலும் – சீறா:88/4
வீங்கு செம் கதிரின் இரவியும் தவள வெண் கதிர் மதியமும் விலகி – சீறா:91/3
சோதி வெண் கதிர் அந்தரத்து உலவிய தோற்றம் – சீறா:93/2
கோது இல் பொன் நகர் திறந்த வாய் கதிர் என குலவும் – சீறா:93/4
எரிந்த செம் கதிர் இலங்கிய பள்ளிகள் எவையும் – சீறா:96/3
கதிர் வடிவு ஒழுகி நின்ற ஹபீபு மெய் வகுக்க வேண்டி – சீறா:101/1
சொரி கதிர் வாயின் மேலாய் நோக்கின சுடர்கள் தூங்கும் – சீறா:106/3
மணி கதிர் எறிக்கும் சொர்க்கவாயிலின் நிலைக்கு மேல்-பால் – சீறா:108/2
தரித்த பேர் ஒளிவுக்கு அந்த சசி கதிர் மழுங்கும் அன்றே – சீறா:111/4
மதி கதிர் விலக்கும் சோதி முகம்மதின் சலவாத்து ஓத – சீறா:121/1
முதிர் கதிர் விளங்கி நும்-தம் முதுகிடத்து இருக்கையாலே – சீறா:124/2
தண் மணி கதிர் விட்டு எறிக்கும் வெண் கவிகை தட வரை மணி புய ஹயினான் – சீறா:137/1
கட கரி குவட்டின் இணை என பணைத்த கதிர் முலை துடி இடை மடவார் – சீறா:138/2
நகு கதிர் விரி வெண் குடை நிழல் இருந்த நரபதி எனும் குசைமா மன் – சீறா:158/3
சேனமும் கொடியும் தொடர் கதிர் வடி வேல் செம்மல் என்று உயர்ச்சி பெற்றிருந்தார் – சீறா:162/4
வரும் ஒரு பெரும் கதிர் மதியம் போலவே – சீறா:166/2
வழி கதிர் நபி என வகுத்த பேரொளி – சீறா:173/2
செம்பொன் பட்டு உடுத்து எறி கதிர் அணி இழை திருத்தி – சீறா:194/2
எறித்த நல் கதிர் விளக்கு என ஆமினா எழுந்தார் – சீறா:195/4
கதிர் கொள் மாடத்தில் கட்டிவைத்து அவரவர் கரத்தில் – சீறா:205/3
விரி கதிர் ககனம் புடவிமட்டு ஒழுங்காய் விண்ணவர் எண்ணிறந்தனையோர் – சீறா:236/3
குறைபடா சுவன தருவினில் உதித்த கொழும் கதிர் செழும் கனி குலமோ – சீறா:238/4
மணி கதிர் இழைத்து திரட்டி வைத்து உருவ வடிவு அமைத்து எழுந்திடும் குழுவோ – சீறா:239/3
விண்ணகத்து இரவி கதிர் ஒளி மணிகள் விடு வெயில் விழுதுவிட்டு ஒழுக – சீறா:241/2
தண் நகை தரள கதிர் இருள் துணிப்ப தரை எலாம் பொன்மை போர்த்து இருப்ப – சீறா:241/3
மின் ஒளி கரப்ப கதிர் விடும் கலையை விரைந்து ஒரு தட்டினில் ஏந்தி – சீறா:245/2
பானகம் பருக ஒளிவும் வந்து இறங்கி பகலவன் கதிர் என பரப்ப – சீறா:250/1
சீத ஒண் கதிர் சேர் கஃபத்துல்லாவின் திசையினில் வடகிழக்காக – சீறா:255/2
செம் கதிர் பரப்பி உலகு எலாம் விளக்கி திரி தினகரனும் வெண் அமுதம் – சீறா:258/1
கறை நிணம் சுமந்த செம் கதிர் வடி வேல் கரதலன் அப்துல் முத்தலிபு – சீறா:287/1
சொரி கதிர் கனி எலாம் துய்ப்ப செங்கயல் – சீறா:311/2
கண் திறந்த அ போதினில் கவின் ஒளி கதிர் விட்டு – சீறா:333/1
பார்த்த கண் கதிர் பரத்தலின் பயந்தவர் தெளிந்து – சீறா:334/1
கதிர் விரித்திட மடி மிசை வைத்து கால் வருடி – சீறா:339/2
அரம் துடைத்து ஒளிரும் கதிர் இலை வேல் கண் ஆமினா திரு மகன் அலிமா – சீறா:366/1
காமரு மலர் தாள் மெல்லென வருடி கதிர் மணி தொட்டிலை ஆட்டி – சீறா:372/3
கொந்து அலர் குழலார் மனை எலாம் நிறைந்த கொழும் கதிர் பரப்பிட கூடி – சீறா:373/2
நெய் நிணம் கமழ்ந்த செம் கதிர் வடி வேல் நிருபர் கோன் அப்துல் முத்தலிபு – சீறா:386/1
மெய் நிற கதிர் முச்சுடரையும் மழுக்கும் விறல் முகம் மது-தமை எடுத்து – சீறா:386/3
விரி கதிர் பருதி வெய்யோன் உதித்த பின் விளங்கும் செவ்வி – சீறா:397/1
சுற்றிய துணைவரோடும் சொரி கதிர் முகம்மது என்னும் – சீறா:402/1
கட்டழகினராய் வீசும் கதிர் மதி வதனராய் மெய்க்கு – சீறா:406/2
குருத்த செம் கதிர் உதித்து என கொடுமுடி இயற்றி – சீறா:461/3
நிலைதரும் கதிர் படு முனம் தருகுவம் நுமது – சீறா:472/3
பால் நிற கதிர் மணல் பரப்பும் அன்னமும் – சீறா:492/2
பால் உற செழும் கதிர் பரப்பி மென் கணைக்கால் – சீறா:505/1
நிலை தரித்த வெண் கதிர் மதி நிகர் என வளர – சீறா:539/3
பொன்னும் நல் கதிர் மணியையும் போர்த்து எடுப்பவர் போல் – சீறா:545/3
இலை தட கதிர் வேல் எடுத்து இனத்துடன் எழுந்தார் – சீறா:548/4
இடைந்து நோக்கினன் தழல் கதிர் எழ இரு விழியால் – சீறா:567/4
நிறைமதி கதிர் என ஒரு நபியை இ நிலத்தில் – சீறா:575/1
துகள் அணு அணுகா மேனி சொரி கதிர் எறிப்ப திண்மை – சீறா:600/3
நகு கதிர் முறுவல் செ வாய் திறந்து பின் நவிலலுற்றார் – சீறா:603/4
என் உயிர் துணைவன் ஈன்ற இளம் கதிர் பருதியே இ – சீறா:604/1
கருதிய வரத்தினாலும் கதிர் உமிழ்ந்து ஒழுகும் பைம்பொன் – சீறா:606/3
செம் கதிர் கனக_நாட்டில் செழும் மணி மனைக்கு நாளும் – சீறா:608/2
கை படு குறியும் சேர்ந்த கதிர் மதி முகமும் நோக்கி – சீறா:621/3
மாறு இலா கதிர் உண்டாகி மான்மதம் கமழும் என்றும் – சீறா:627/2
விரி கதிர் பரந்த மெய்யும் விறல் குடியிருந்த கையும் – சீறா:635/3
சொரியும் மென் கதிர் ஆதனத்து இருத்தி நம் தூய் மலர் பதம் நோவ – சீறா:651/2
செல் அலைந்திட பொழிதரு கரம் மிசை செழும் கதிர் வடி வேலும் – சீறா:662/2
மெல்லவன் கதிர் மறைதரு குற்றுடைவாளொடும் இனிது ஈந்தார் – சீறா:662/3
பாங்கினில் குளிர்ந்த வெண் கதிர் பரப்ப பரிமள மான்மதம் கமழ – சீறா:691/3
சினம் உண்டு எழு செம் கதிர் பொங்கும் இருள் – சீறா:700/3
கொடு வல் இருள் உண்டு கொழும் கதிர் பைம் – சீறா:705/1
சினம் உண்ட செழும் கதிர் வேல் உடையீர் – சீறா:712/1
விது கதிர் பட தனி விரியும் காவியும் – சீறா:726/2
கதிர் கதிரவன் குட கடற்குள் ஆயினான் – சீறா:726/4
கடலிடை குளித்து செம் கதிர் கரங்களால் – சீறா:732/2
தினகரன் எழுந்தனன் பரந்த செம் கதிர் – சீறா:743/4
இலங்கு செம் கதிர் வேல் ஒரு கரத்தினில் ஏந்தி – சீறா:761/1
காது செம் கதிர் வேல் வல கரத்திடை கவின – சீறா:762/3
திணி சுடர் கதிர் வேல் வலன் ஏந்திய திறலோர் – சீறா:782/4
இருந்தனன் இருந்த போதில் எழு கதிர் துகளால் மூடி – சீறா:793/3
மரகத கதிர் விட்டு ஓங்கு மணி சிறை விரித்து நீண்ட – சீறா:802/3
வடு கதிர் வேல் கண் நங்கை மனை பொருள் பண்டம் மற்றும் – சீறா:812/1
செம் கதிர் தெறிக்க கண்கள் சிவந்தனன் சினந்த வேகம் – சீறா:815/2
இலை மலி கதிர் வேல் ஏந்தி முகம்மதும் எழுந்தார் அன்றே – சீறா:816/4
கலை மதி பொருவா மெய்யில் கதிர் புடை விலகி மின்ன – சீறா:817/2
கதிரவன் கதிர் ஒடுக்கி மேல் கடலினில் சார்ந்தான் – சீறா:840/2
பருதி வானவன் செம் கதிர் பரந்திட துயின்றோர் – சீறா:841/1
சிந்து நல் மணி கதிர் எழ திரை கரத்து எறிந்து – சீறா:853/1
பாடல தரு நிழல் மரகத கதிர் படர – சீறா:865/1
வச்சிர மணி கதிர் பரப்பு மணி மாடம் – சீறா:876/4
பைம் கதிர் விரித்து ஒளி பரப்பு மணி மாடம் – சீறா:878/4
இந்து கதிர் கொண்டு என இலங்கு அறையிடத்தில் – சீறா:887/3
மேனியில் கதிர் விரி வியப்பும் மெய்யினில் – சீறா:902/1
பக்கலில் வர கதிர் பரப்பி மெய் ஒளி – சீறா:917/2
திக்கினில் விரித்திட செறிந்த செம் கதிர்
மிக்க பொன் புரிசையின்-வயின் மேயினார் – சீறா:917/3,4
விரி கதிர் மணிகள் தூக்கி விரிந்த வாயிலினில் புக்கி – சீறா:919/2
நீல மா மணியில் செய்து நிரை கதிர் எறித்த வீதி – சீறா:924/3
வன்னியின் கொழுந்து போல் செம் மணி கதிர் ஊசல் ஏறி – சீறா:930/1
விரி கதிர் கலைகளோடும் வெண் மதி காலின் ஏகி – சீறா:937/3
தக்க மா மணி கதிர் விடும் மறுகினில் சார்ந்தோர் – சீறா:967/3
சரிந்து வீழ்ந்திட சிதறிய செம் கதிர் தழல்கள் – சீறா:972/1
விரிந்து நன் கதிர் குலவிய முகம்மது மெய்யின் – சீறா:972/2
கனை வாருதி நிகர் ஷாம் உறை கதிர் மா முடி வீரர் – சீறா:977/1
நறை துன்றிய சுதை வெண் கதிர் எயிலின் புறம் நண்ணி – சீறா:979/1
மேக குடை நிழலும் கதிர் விரிவாகிய மெய்யும் – சீறா:983/1
இருந்தான் முகம்மது தண் கதிர் எழில் மா முகம் நோக்கி – சீறா:984/1
காய் கதிர் நீல மணி என நாவல் கரும் கனி சிதறுவ ஒரு-பால் – சீறா:1005/2
கனவினை நனவு என்று அகம் மகிழ்ந்து எழுந்து கதிர் மணி வாயிலை நோக்க – சீறா:1012/1
கந்துகம் கழங்கு அம்மனை கரத்து ஏந்தார் கதிர் மணி ஊசல் தொட்டு ஆடார் – சீறா:1014/1
காரண கடலை ஒண் கேழ் கதிர் உமிழ் மலையை ஆதி – சீறா:1037/1
கரும்பு என தோன்றி செம்பொன் கதிர் உமிழ்ந்திருந்த கொம்பே – சீறா:1043/1
இன மணி ஒண் கதிர் மாடத்து இடு மணி வில் எறிப்ப அடல் ஏறு போல – சீறா:1078/2
பூட்டு மணி கதிர் வலயம் நெகிழ அடிக்கடி புயங்கள் பூரித்தானே – சீறா:1084/4
கனைத்த கடல் முகட்டு எழுந்த கதிர் கடுப்ப வருவது கண் கவர நோக்கி – சீறா:1087/3
தெரி கதிர் ஆசனத்து இருத்தி அனைவருக்கும் முறைமுறையே சிறப்பு செய்தான் – சீறா:1091/4
விட்டு வெண் கதிர் உமிழ் மணி மறுகிடை மேவி – சீறா:1098/2
சுந்தர கதிர் மடந்தையர் சுதை மெழுகிடுவார் – சீறா:1103/4
துன்னு வெண் கதிர் கற்றை போல் கவரி தூக்குவரால் – சீறா:1107/4
இன மணி கதிர் தவழ் நிலை மேனிலை எவையும் – சீறா:1115/3
பூக மென் கழுத்து இடன் அற கதிர் மணி புனைவார் – சீறா:1120/1
இந்து வெண் கதிர் பரப்பிய மதிள் நடு விடுவார் – சீறா:1122/3
தூ நறும் கதிர் மணியொடு நிதியினை சுமந்து – சீறா:1126/2
பொன் குடத்தில் எடுத்து அமுத கதிர் கிரண மலை மிசையே பொழிவ போல – சீறா:1129/2
எஞ்சல் இல் வெண் கதிர் திரண்டு வந்திருந்தது என சருவந்து இலங்க சூட்டி – சீறா:1130/3
மண் முழுதும் மாறு அரிய சிவந்த கதிர் மணி கோவை மறு இலாத – சீறா:1133/1
சசி என கதிர் ஒளி தவழும் வீதியில் – சீறா:1144/3
கட கரி மீதினும் கதிர் கொள் மா மணி – சீறா:1145/2
கச்சு அணி முலைச்சியர் கதிர் கொள் மால் வரை – சீறா:1149/3
வண்ண மென் பசும் கதிர் தோகை மஞ்ஞைகள் – சீறா:1150/2
வழி கதிர் முகம்மதின் வனப்பு வெள்ளம் மீக்கு – சீறா:1151/1
பொழி கதிர் கலன் பல புரள எங்கணும் – சீறா:1151/3
கனம் துதைந்து ஒதுங்கும் மாட கதிர் நிலா வீதி வாயில் – சீறா:1156/3
ஒரு முத்தில் உதித்த வள்ளல் உறு கதிர் அழகுக்காக – சீறா:1166/3
விண் கதிர் அடரும் சோதி மேனிலை வாயில்-தோறும் – சீறா:1170/3
தண் கதிர் கிளைத்த செவ்வி சசி இனம் முளைத்தல் போலும் – சீறா:1170/4
படர் கதிர் அரத்தம் தோய்ந்த பல்கணி வாயில்-தோறும் – சீறா:1171/2
கடி மண பவனி நோக்கும் கன்னியர் கதிர் வேல் கண்கள் – சீறா:1171/3
குற்றம் அற்ற கொழும் கதிர் மெய் எழில் – சீறா:1184/1
உமிழ் கதிர் கொடியை வெள் நிலா கலை வந்து உடுத்த போல் கலை எடுத்து உடுத்தி – சீறா:1201/3
கொள்ளை வெண் கதிர் விட்டு உமிழ் மணி பணியை கொழு மடல் குழை மிசை சுமத்தி – சீறா:1203/2
கர வளை தரித்து விரல் அணி பொருத்தி கதிர் கொள் மேகலை பல புனைந்து – சீறா:1204/1
விரி கதிர் பவள கொடி எனும் விரல்கள் விளைந்த போல் மணி பணி செறித்து – சீறா:1204/3
பொருவு அரும் கதிர் விட்டு எழும் பொருப்பிடத்தில் பூத்த கொம்பு இருந்தது போன்றும் – சீறா:1208/1
கதிர் மதி உள நாள் வாழ்க என்று இசைத்து கண் களித்து இனிது வாழ்த்தினரே – சீறா:1210/4
கதிர் உமிழ்ந்து காரணம் பல விளங்கு கஃபாவை – சீறா:1222/2
கண மணி திரள் கதிர் உமிழ் ககுபத்துல்லாவை – சீறா:1229/1
இருள் அறும் கதிர் மேனிலையொடும் இடிந்ததுவே – சீறா:1230/4
வேங்கையோடு உரை பகர்ந்த செம் கதிர் வடி வேலோய் – சீறா:1236/2
நிலைபெறு நிழலார் முகம்மது தனித்து நிரை கதிர் தவழ் கிறா மலையில் – சீறா:1246/2
சொரி கதிர் பரப்பும் சோதி துகிலினை கரத்தில் கொண்டார் – சீறா:1258/4
விரி கதிர் உமிழும் பைம் பூண் மின் அகத்திடத்தில் சார்ந்தார் – சீறா:1272/4
தழுவு மெய் கதிர் முகம்மது மனை-வயின் சார்ந்தான் – சீறா:1282/4
குவிதரும் கதிர் செழும் மணி கொடி_இடை கதீஜா – சீறா:1290/3
பல கதிர் துகில் கரத்து அளித்தது நபி பட்டம் – சீறா:1291/3
கலன் சூழ் கிரண மணி நாப்பண் இருந்த கதிர் மா மணி குறைஷி – சீறா:1331/1
கதிர் விரிந்து ஒழுகும் மெய் எழில் நபியை காண்-தொறும் காண்-தொறும் வலித்திட்டு – சீறா:1440/1
பருந்து எழும் கதிர் வேல் முகம்மதை இகழ்ந்தோன் படும் வரலாற்றையும் அறிந்தும் – சீறா:1444/3
தலைமுறை பெயரின் முதன் மணி விளக்காய் தரு கதிர் நபி முகம்மதுவே – சீறா:1446/4
செல்லிடம் பிரியா கரு முகில் கவிகை நீழலில் சேட்டு இளம் கதிர் விட்டு – சீறா:1452/3
சுடு கதிர் நிலத்திடை சோர்ந்து மூச்செறிந்து – சீறா:1483/2
விரி கதிர் இலங்கி சேரார் மெய் நிணம் பருகும் வெள் வேல் – சீறா:1489/3
பொழி கதிர் பொருப்பு திண் தோள் புரவலர் பொறுத்தார் என்ன – சீறா:1494/2
சிந்து வெம் கதிர் எழுந்தது விழுந்தது திமிரம் – சீறா:1506/4
பருந்து எழும் கதிர் வேல் உமறு எழில் முகம் பார்த்து – சீறா:1522/1
மந்திர கதிர் வாள் எடுத்து அசைத்து எதிர் வந்தார் – சீறா:1528/4
வெற்றி வெண் கதிர் வாள் தாங்கி நடந்தனர் விளைவது ஓரார் – சீறா:1555/4
தீட்டிய கதிர் வேல் செம் கை திறல் உமறு அவணின் வந்தார் – சீறா:1558/4
மதி கதிர் அவனி காயம் வானம் மற்று எவையும் போற்றும் – சீறா:1560/1
விரி கதிர் மணி பைம் பூணார் வெகுளி உள் அடங்க ஏங்கி – சீறா:1571/2
வடி தடம் கதிர் வேல் மை கண் மட_மயில் மறைத்து கூற – சீறா:1572/2
தென்னுறு கதிர் வேல் சிங்கம் சீத நீர் ஆடினார் ஆல் – சீறா:1574/4
சினம் தங்கு கதிர் வேல் கண்ணாள் திருமனை புகுந்து நீவிர் – சீறா:1575/3
பொழி கதிர் வதன செவ்வி புரவலர் உமறு நின்றார் – சீறா:1579/4
விலகும் கதிர் மெய் குரிசில் நபி உறைவது இவணே என விரைவில் – சீறா:1586/3
திகழும் கதிர் வாள்-தனை பறித்து சென்னி களைவது அறுதி இதற்கு – சீறா:1589/2
விரியும் கதிர் மெய் சிறை தடம் கண் விண்ணோர்க்கு அரசர் பொருப்பின் இருந்து – சீறா:1595/1
வெற்றி வெம் கதிர் அயில் வீரர் யாவரும் – சீறா:1605/2
திரை கடலின் நடு எழுந்த மதி கதிர் போல் முகம்மது தம் செழும் தீன் செவ்வி – சீறா:1639/1
தண் தரள கதிர் வடிவின் முகம்மதினை குறைபடுத்தி அவர் தம் வாக்கின் – சீறா:1640/1
பொரு கால கதிர் இலை வேல் வலன் இலங்க விரைவினொடும் புறப்பட்டானே – சீறா:1643/4
வைத்து வாழ்ந்து எழும் கதிர் போல் கதிர் கான்ற முகம்மது உளம் மகிழ்ந்து நோக்கி – சீறா:1644/3
வைத்து வாழ்ந்து எழும் கதிர் போல் கதிர் கான்ற முகம்மது உளம் மகிழ்ந்து நோக்கி – சீறா:1644/3
நிறம் தவழும் கதிர் வேலீர் இல்லெனில் தீன் நிலை பெருகி நிலத்தின் மீது – சீறா:1666/3
மிடிமை ஆகுதல் சரதம் மின் அவிர் கதிர் வேலீர் – சீறா:1668/4
காய்ந்த செம் கதிர் வேல் வலன் ஏந்திய கரத்தீர் – சீறா:1677/4
மின் என கதிர் தரு மணி குயிற்றி வெண் கதையால் – சீறா:1702/1
பொன்னின் நன் கதிர் குலவிய கொடிகளும் பொருவா – சீறா:1702/3
மாற்ற அரும் கதிர் வாயிலில் வந்தனன் எனும் சொல் – சீறா:1707/3
விரி கதிர் தரளம் சிந்தும் விளை நிலம் கடந்து செம் தேன் – சீறா:1720/2
கதிர் அயில் மன்னர் ஈண்ட ஹபீபு அரசிருந்தான் இப்பால் – சீறா:1724/4
திக்கினும் கதிர் குலாவும் செழும் சிறை தடம் கண் செவ்வி – சீறா:1725/3
அவிர் கதிர் கலன்கள் தாங்கி அகுமதை வெல்வேன் மேலும் – சீறா:1738/3
புனை கதிர் விடுதி மாடம் புதியது ஒன்று இயற்றி செம்பொன் – சீறா:1741/3
விரி கதிர் கபாடம் சேர்த்தி வீதிகள் பலவும் செய்தார் – சீறா:1742/4
விரி கதிர் எஃகம் கூர் வாள் வில்லுடை தலைவரோடும் – சீறா:1749/2
தரு கதிர் உத்தரீயம்-தனை எடுத்து அணிந்தார் அன்றே – சீறா:1761/4
சின கதிர் வேல் கை கொண்ட செல்வர் நாற்பதின்மர்-தம்மை – சீறா:1763/2
கங்கம் உலவும் கதிர் அயில் கடவுள்-தன்னை – சீறா:1766/1
மங்குல் அகல் ஒண் கதிர் மணி கடகம் மின்ன – சீறா:1766/2
பொரு கதிர் அயிற்கு எதிர் பொருவ ஆயிரம் – சீறா:1799/3
பருதியும் செழும் கதிர் பரப்ப வெட்குமால் – சீறா:1799/4
அரும் கதிர் பொழுதினில் அடைகுவோம் என்றார் – சீறா:1803/4
வீர வேல் எனும் கதிர் பிசுமில் ஏந்தி நல் – சீறா:1806/3
எறி கதிர் படு முனம் இற்றை போதினில் – சீறா:1821/3
திசை கதிர் தர நபி நடந்து தீன் என – சீறா:1828/1
பால் மதி கதிர் ஒளி பரப்ப வந்த நம் – சீறா:1830/2
இகல் பொர துணிந்து எதிரினும் இரும் கதிர் பனியாய் – சீறா:1843/3
மதியினும் செழும் கதிர் தரு முக முகம்மதுவே – சீறா:1855/1
பருதி வானகத்திடை கதிர் பரப்பவும் வேண்டும் – சீறா:1861/4
திடம் தரும் கதிர் வேல் கரதல திமஸ்கு இறை முன் – சீறா:1869/2
பானுவின் கதிர் மணி முடி அரவொடும் பகர்ந்தார் – சீறா:1876/3
விரிந்த செம் கதிர் வேல் அபித்தாலிபை விளித்து – சீறா:1878/2
அரிய தீன் எனும் செழும் கதிர் குபிர் இருள் அறுத்து – சீறா:1880/3
வயிர ஒண் கதிர் ககுபத்துல்லா வலம் சூழ்ந்து – சீறா:1886/2
தெறு கதிர் படைப்பு அ நகர் மாக்களும் சிலையை – சீறா:1888/3
உறைந்த திண் கதிர் ஆயிரம் கரங்களும் ஒடுக்கி – சீறா:1893/3
கடல் அணை திரை துகிலினில் கதிர் கரம் ஊன்றி – சீறா:1894/2
தூது போனவர் ஒத்தனன் சொரி கதிர் சுடரோன் – சீறா:1897/4
விரி கதிர் மணியின் குலங்களும் இருண்டு விசும்பிடை கணங்களும் மறைந்து – சீறா:1903/2
நிறை மதி கதிர் தாள் வாயிலை கடந்து நின்றது நிலம் பிறங்கிடவே – சீறா:1919/4
முதிர் கதிர் எறித்த ககுபத்துல்லாவின் முன்றிலில் சிறந்த வெண் மதியம் – சீறா:1920/1
உலகு எலாம் விளங்க செழும் கதிர் பரப்பி ஒளிர்தர வயங்கும் மா மதியம் – சீறா:1925/1
வானகத்து உலவி அமுத வெண் கதிர் கால் மா நில பரப்பு எலாம் பரப்பி – சீறா:1926/1
இருத்திய மரை தாள் தரும் கதிர் குலவ இறும்பினின்று இரு நிலத்து இழிந்தார் – சீறா:1932/4
விண்டுநின்று இறங்கி முகம்மது நபியும் விரி கதிர் மாளிகை புகுந்தார் – சீறா:1933/2
செம் மலர் பதத்தில் வெண் கதிர் குலவும் செழும் மணி முடி சிரம் சேர்த்தி – சீறா:1941/1
அரும் கதிர் கலசத்து ஆபுசம்சத்தின் அரிய நீர் கரம் கொடு தெளித்தே – சீறா:1945/4
கறை நிறம் குலவும் செழும் கதிர் வடி வேல் கரதல முகம்மது நயினார் – சீறா:1946/3
மிடல் உறும் கதிர் வாள் முகம்மது பொருட்டால் விளைக்கும் காரணத்தினுக்கு இருந்த – சீறா:1950/3
திட கதிர் வடி வாள் என கொலை பழகி செவந்து அரி படர்ந்த மை விழியாள் – சீறா:1958/4
விரி கதிர் மணி பூண் தாங்கும் மென் கழுத்தாள் வேயினை கரும்பை மெல் அணையை – சீறா:1964/2
விரி கதிர் மணிமேகலை நடு கோத்து விளங்கிட நுடங்கு மெல் இழையோ – சீறா:1969/2
கதிர் ஒளி வழுக்கின் அரம்பையை பழித்து கவின் உறும் திரட்சியில் கதத்த – சீறா:1970/1
விரி கதிர் இலங்கு இலை வேல் கை மன்னவன் – சீறா:1975/3
கதிர் கொள் பொன் முடி கோயிலின் வாயிலை கடந்த – சீறா:2002/2
கதிர் விரி ஹபீபு நிற்ப கானக தருக்கள் யாவும் – சீறா:2064/1
வெண்ணிலா கதிர் கான்று என்ன மென் முலை சுரந்த தீம்பால் – சீறா:2101/1
கன்று-அது வயிறு வீங்க கதிர் முலை அமுதம் ஊட்டி – சீறா:2103/1
அலகில் கதிர் சிறை ஜபுறயீல் அகுமது உறைந்த குவடு அடுத்து அன்பாக – சீறா:2169/2
எண்ண அரும் பேரொளியும் உமது ஒளியில் வர கதிர் வடிவாய் இருந்த வேந்தே – சீறா:2189/4
புனித மா மறை மதி கலிமா கதிர் பொழிய – சீறா:2192/2
குருத்த வெண் கதிர் சுதை மனையிடன் அற குவிந்தார் – சீறா:2193/4
பரப்பு நன் கதிர் முகம்மது பகர்ந்தது தெரியாது – சீறா:2198/2
கடி கொள் பொன்_நகரத்தினில் கதிர் கொள் மாளிகையில் – சீறா:2204/3
ஓதி விண்ணகத்து உறைந்தனர் செழும் கதிர் உலவ – சீறா:2215/4
கதிர் திரண்டு உருவெடுத்தவர் உரைத்த கட்டுரை கேட்டு – சீறா:2218/1
எல்லவன் கதிர் பொழிந்து என பல தொடுத்து எறிந்து – சீறா:2224/2
பொருந்திடா திசை எ திசை பொருவரா கதிர் மெய் – சீறா:2236/3
கொன் கதிர் வேலார்க்கு ஈமான் கொண்டதும் உரைத்து கூறும் – சீறா:2268/4
இரும் கதிர் கரங்கள் ஆர எடுத்தெடுத்து எறிந்து சிந்தி – சீறா:2294/2
கைப்படும் கதிர் வாள் பெரும் படைக்கு இறைவன் காயிம் என்று உரைத்த காவலவன் – சீறா:2304/4
தரும் கதிர் தரள நகையின் புன்முறுவல் தர வரு விருத்தனை நோக்கி – சீறா:2306/2
குருதியும் தசையும் சிதறு செம் கதிர் வேல் கொழும் தட கரத்து அபித்தாலிபு – சீறா:2321/2
சிங்க ஏறு அனைய அலி திரு கரத்தில் செம் கதிர் வாள் கிடந்து இலங்க – சீறா:2322/1
எரி கதிர் வேலோய் நம்மிடத்து அடைந்தோன் ஈங்கு இவன் இடர் உறும் இணை தாள் – சீறா:2325/2
சீத ஒண் கதிர் செய் முகம்மதின் அடியில் சென்னி வைத்து அடிக்கடி புகழ்ந்து – சீறா:2327/1
விதி மறை கதிர் மெய் தீனும் வெம் குபிர் களையும் ஒன்றாய் – சீறா:2347/3
தொல் இருள் கிடந்தது என்ன சுடரவன் கதிர் புகாது – சீறா:2357/3
நறும் கதிர் குலவும் மாட மக்க மா நகரில் ஹாஷிம் – சீறா:2361/1
மின்னிய கதிர் வாள் தாங்கி விரைக என சகுது வீறா – சீறா:2366/2
மின்னிய கதிர் வாள் தாங்கி போயதும் மீண்டவாறும் – சீறா:2385/3
தென் உறும் கதிர் வாள் ஏந்தி சீற்றம் முன் நடப்ப சென்றான் – சீறா:2388/3
செம் கதிர் வடி வாள் தாங்கி சென்றவன் துடவை புக்கி – சீறா:2389/1
மன்னிய செழும் கதிர் மாடத்துள் கொடு – சீறா:2400/1
சின தட கதிர் அயில் ஏந்தும் செங்கையார் – சீறா:2403/4
நீக்கிய கதிர் அயில் நிருபர் வேந்தரே – சீறா:2429/4
கான்றிடும் கதிர் வாள் மறவாத கையினராய் – சீறா:2452/1
முத்த வெண் கதிர் முகம்மதே முனிவு இலா திரு வாய் – சீறா:2458/1
தேயம் எங்கணும் இருள் கெட செழும் கதிர் குலவ – சீறா:2471/1
இடு சுதை கதிர் மறுகினும் ஆவணத்திடத்தும் – சீறா:2483/1
முற்று உறும் கதிர் வாள் கரங்களின் ஏந்தி முரண் பெரும் கணத்தொடும் எழுந்தார் – சீறா:2531/4
சொரி கதிர் சுதை மா மனையிடம் கடந்து தோன்றினர் நீண்ட மா மறுகில் – சீறா:2543/4
ஒரு கதிர் நிகரா பெரும் பதி தெருவின் உலவியது என தனி நடந்து – சீறா:2544/1
விடும் கதிர் கனல் கண் வேங்கை மெய் அணை சிரத்தை சேர்த்த – சீறா:2581/1
இருள் அகற்றிய கதிரவன் கதிர் என இதழில் – சீறா:2624/1
மின்னு செம் கதிர் வேல் அபூபக்கரும் விறலார் – சீறா:2625/2
விடுக்கும் செம் கதிர் ஆதவன் மேல் திசை கடலுள் – சீறா:2626/2
கதிர் புகுந்து இருள் பரந்தது தொத்தினன் கடிதின் – சீறா:2627/1
குத்திர புறம் விடுத்து எழுந்தனர் கதிர் குலவ – சீறா:2628/3
வான வாவி ரவியின் கதிர் என மலைமலைந்து – சீறா:2632/3
எட்டிப்பார்ப்ப போல் எழுந்தன நெடும் கதிர் இரவி – சீறா:2635/4
மறா கதிர் கதிரவன் சுடு நெடும் சுர வழியின் – சீறா:2651/2
கலா மதி கதிர் அறும் இருள் என முகம் கரிந்தார் – சீறா:2699/4
மின்னும் வெம் கதிர் வேலவர் நூற்றினும் மேலார் – சீறா:2704/2
கதிர் அயில் ஏந்து முஹாஜிரீன்களும் – சீறா:2742/1
காசு இல் வண் புகழ் நபி கழறும் சொல் கதிர்
வீசிட சடுதியின் விரிந்து நின்றவால் – சீறா:2749/3,4
கூர் இலை கதிர் வேல் செம் கை தீனவர் குழாம்கொண்டு ஏத்த – சீறா:2768/3
வீடு உறைந்து ஓர் நாள் ஓர் பால் விரி கதிர் மணியில் செய்த – சீறா:2784/2
கதிர் விரி மணி பொன் ஆடை பூண்டு கண் களித்ததாலும் – சீறா:2828/3
இலை மலி கதிர் வேல் முஹாஜிரீன்களுக்கு எம் இறையவன் சுவனத்தின் நிலவு – சீறா:2870/3
நறை கதிர் கமல பதம் பணிந்து இருந்தார் அறியலாம் நடுநிலை மறையோய் – சீறா:2903/4
நிரை மணி தட சிறை ஒடுக்கி நீள் கதிர்
விரிதரு வெள்ளிடை படர்ந்து வேத நூல் – சீறா:2957/1,2
நிரை மணி கதிர் எறித்திட நெடும் கரத்து அமிழ்த்தி – சீறா:2961/2
மணி கதிர் எனும் உகிர் நிலத்தில் வவ்வுற – சீறா:2968/3
கற்றை அம் கவரியும் கதிர் செய் மா மணி – சீறா:3003/3
வடி நெடும் கதிர் அயில் மலிந்து மின்னிட – சீறா:3015/3
கதிர் அயில் வாள் மறவாத கையினர் – சீறா:3031/2
கதிர் தட தீபம் என்ன கட்டழகு எறிக்கும் சோதி – சீறா:3044/4
கடி நெடும் கழையில் செவ்வி கதிர் மணி தரித்தல் போலும் – சீறா:3050/3
கான் அமர் வேங்கை வள்ளல் கதிர் மணி புயமும் நெஞ்சும் – சீறா:3081/3
கடந்த செம் கதிர் வேல் ஏந்தும் காவலர் எவரும் உள்ளத்திடம் – சீறா:3087/3
சொரி கதிர் பணி பல களத்திடை சுமத்திடு-மின் – சீறா:3113/3
சிறு துளை கதிர் பொன் பலகணி நிரை செறிந்து – சீறா:3118/1
சிந்து வெண் கதிர் இரசித கிடுகுகள் செறித்து – சீறா:3122/3
கதிர் மணி கரும்பு இளம் கமுகு அரும் கனி கதலி – சீறா:3124/1
விரி கதிர் பல திரள் மணி வடத்தினும் விலையின் – சீறா:3125/2
சாரும் நல் கதிர் பல் மணி குலங்களும் தயங்க – சீறா:3129/2
கதிர் மணி குயிற்றி கும்ப கனக மா மகுடம் சூட்டி – சீறா:3132/2
சிந்து செம் கதிர் மணி தெளித்து எழுது சித்திரத்தின் – சீறா:3137/1
விரி சிகை கதிர் மணி வெயில் எறித்திட விடு பூ – சீறா:3146/1
எரி கதிர் வனசம் மணி பதித்து இழைத்த இரணிய கடத்தினில் எடுத்து – சீறா:3153/1
செருகிய நீல கதிர் குடியிருந்த சென்னியில் சொரிந்தனர் அன்றே – சீறா:3153/4
முத்து அணி நிரைத்து துகிர் மணி சிறு கால் முறைபட நிறுவி பைம் கதிர் ஆர் – சீறா:3167/2
வார் அணி களப குவி முலை கதிர் பூண் மங்கையர் அவரினின் முதியோர் – சீறா:3171/2
கத களி கரியின் கோட்டு கதிர் முலை பணிகள் மின்ன – சீறா:3172/2
அவிர் கதிர் வடி வாள் செம் கை அலி திருமணம் என்று ஓதும் – சீறா:3183/2
பருந்து எழும் கதிர் வாள் வள்ளல் பதும மென் முகத்தை நோக்கி – சீறா:3192/1
கள் அவிழ் கோதை நல்லீர் கதிர் மணி முத்தம் என்பது – சீறா:3194/3
கலன் கதிர் எறிப்ப வேத_காரணர் மனைவியாக – சீறா:3208/3
புது கதிர் தரள சுட்டி புனைந்து மேல் சாத்தும் சாத்தி – சீறா:3212/2
சுடர் பிறை வடத்தை சூடி சொரி கதிர் வடங்கள் சேர்த்து – சீறா:3213/3
கதிர்_கடவுளும் வான் பூத்த கணங்களும் சசியும் கூடி – சீறா:3215/3
கதிர் மணி கதீஜா ஈன்ற கன்னியை அலியை போற்றி – சீறா:3229/3
பருதி வானவன் கதிர் பரப்ப தோன்றினான் – சீறா:3234/4
பாயலும் கதிர் கொள் வெள் வளை – சீறா:3250/2
கதிர் தரு பெரிய பீங்கானை கையினில் – சீறா:3253/1
விரி கதிர் சிறையினை விரித்து நின்றனர் – சீறா:3255/4
பற்றலர் எனும் இருள் பருகும் வெம் கதிர்
கொற்றவர் அடல் ஹமுசாவை கூவினார் – சீறா:3263/3,4
வெய்யவன் பூதலம் விளக்கி நீள் கதிர்
கையினை ஒடுக்கி மேல் கடல் புக்கான் அரோ – சீறா:3283/3,4
விரி கதிர் வேலினர் வளைந்த வில்லினர் – சீறா:3301/1
எல்லவன் கதிர் கிடந்து எரியும் பாலையும் – சீறா:3315/3
கொன் உறை கதிர் வாள் தாங்கி குமரரும் வருதல் நோக்கி – சீறா:3342/2
சொரி கதிர் வயிர மாலை தோள் வரையிடத்தில் தோன்றி – சீறா:3369/3
கடலினை கலக்க என்றோ கதிர் துகள் படுத்த என்றோ – சீறா:3373/1
வெண் கதிர் வெள்ளை வெற்றி கொடியை முன் விரித்திட்டாரால் – சீறா:3376/4
நீட்டு இலை மிடறு சாய்த்த நெடும் கதிர் தினையின் சார்பில் – சீறா:3382/1
விரி கதிர் எஃகம் கூர் வாள் வில் மழு சவளம் குந்தம் – சீறா:3401/2
சுரிகையை மருங்கு சேர்த்து சொரி கதிர் இலை வேல் ஏந்தி – சீறா:3405/1
ஒண் கதிர் உருவ வள்ளற்கு உறு பகையாகி கூண்ட – சீறா:3417/2
புண் கதிர் எஃகம் ஏந்தும் புரவலர் முகம் நோக்காது – சீறா:3417/3
எரி கதிர் பரிதி வெய்யோன் எழுந்தனன் எழுந்த பின்னர் – சீறா:3419/3
மிடல் உடை கதிர் வெள் வேலும் வில்லொடும் மிடைய தாங்கி – சீறா:3420/2
விலகு நீள் கதிர் சுதை நிலை ஷாமினை விடுத்து – சீறா:3446/1
ஒற்றை ஆழி வெய்யவன் கதிர் விரித்து உதித்தனனால் – சீறா:3455/4
கட கரி திரள் எறிந்து அரும் புலவு அறா கதிர் வேல் – சீறா:3470/1
விறல் கொள் வில்லினில் பொருவதல்லது கதிர் விரி வாள் – சீறா:3471/2
எரிக்கும் வெம் கதிர் வெய்யவன் இடம் தெரியாமல் – சீறா:3483/3
கோலம் ஆர் கதிர் வாளினில் கூறுசெய்தனரால் – சீறா:3507/4
திடம் தரும் கதிர் வாளினை நோக்கி கண் சிவந்து – சீறா:3515/2
கொதித்த கண் எரி தவழ்தர கொடும் கதிர் வாளால் – சீறா:3520/1
கையின் வேல் எடுத்து எறிந்தனன் கதிர் முடி ஹமுசா – சீறா:3521/1
விசைத்து இட கர கேடகம் குலுக்கி வெம் கதிர் வாள் – சீறா:3532/3
கொல் நுனை கதிர் வாளினில் தாங்கினர் கொதித்து – சீறா:3536/3
கதிர் கொள் வாள் கொடு தாக்கினர் கதையினில் பிடித்து – சீறா:3540/3
முதிரும் வெம் கதிர் அயில் கொடு முனிந்து மோதினனால் – சீறா:3540/4
அள்ளு இலை கதிர் வேலினை வாளினால் அறுத்து – சீறா:3541/1
வள்ளல் தாக்கலும் தாக்கினன் செழும் கதிர் வாளால் – சீறா:3541/2
விரி கதிர் பூணும் ஆரமும் மலிந்த வெற்றி வெம் படைக்கலன் மலிந்த – சீறா:3558/2
உறு கொலை களம் நின்று ஊர் புகுந்தவருமன்றி ஒண் சிலை அயில் கதிர் வாள் – சீறா:3562/2
குற்று உடை கதிர் வாள் குரகத வயிற்றில் குழித்திட சாய்ந்து அவண் கிடந்த – சீறா:3569/1
விரி கதிர் உமிழ்ந்து கிடப்பன என்றூழ் விழுங்கிய செக்கர் வானிடத்தினில் – சீறா:3576/2
வெம் கதிர் நெடு வேல் ஊறுகள்பட மெய் வருந்திடா வீரரை போன்றும் – சீறா:3577/3
திறத்தவர் திருமுன் வைத்தனர் கதிர் வேல் ஏந்திய செழும் கரதலத்தார் – சீறா:3588/4
கதிர் கொளும் துல்புகாறு எனும் வாளை கரதலத்து எழில்தர ஏந்தி – சீறா:3593/2
நுதி கொளும் கதிர் வேல் காபிரை பதுறில் அடர்ந்த முந்நூற்றுடன் பதினான்கு – சீறா:3596/1
கறை கொளும் கதிர் வேல் காளையர் சூழ கவிகையும் கவரியும் மலிய – சீறா:3599/2
சாயக சிலை கை வீரரும் சூழ தட கதிர் வேல் எடுத்து ஏந்தி – சீறா:3609/2
விரி கதிர் எஃகினர் விரைவின் முன் செல – சீறா:3628/2
கரை புரள் கதிர் மணி கபாடம் தீண்டினான் – சீறா:3635/4
பரந்தன பாசறை முழுதும் பாய் கதிர்
விரிந்தன விடிந்தன விரைவின் எங்கணும் – சீறா:3658/2,3
கறை நிணம் குருதி மாறா கதிர் வை வேல் வீரர் சூழ – சீறா:3679/3
அறா கதிர் புரிசை ஷாமினி யாத்திரை அகற்றி பின்னர் – சீறா:3680/2
கூர் இலை கதிர் வேல் ஏந்தி கொலை மத களிறு போல – சீறா:3682/3
கடிதினில் எழுந்து மாறா கதிர் படைக்கலன்கள் ஏந்தி – சீறா:3685/2
அரிந்திடும் கதிர் வெள் வாளை அங்கையில் பூட்டி அன்னோன் – சீறா:3713/2
பூரண கதிர் பிறங்கிய புதல்வனை ஏந்தி – சீறா:3741/3
மருவலர்கள் உயிர் அருந்தி ஊன் உணங்கும் கதிர் இலை வேல் மன்னர் சூழ – சீறா:3749/1
எந்த வெல்விதம் இருந்தது கதிர் இலை வேலீர் – சீறா:3765/4
உறங்கும் செம் கதிர் அயில் எடுத்து ஏந்திய உரவோய் – சீறா:3770/4
சூலின் வான மின் எனும் கதிர் வேல் அபாசுபியான் – சீறா:3785/2
மறம் தரும் கதிர் வேலொடும் களத்திடை பதுறில் – சீறா:3787/1
நெய் வழிந்த செம் கதிர் இலை வேல் கொடு நேடி – சீறா:3798/1
எரியும் செம் கதிர் வேல் மிடைதலில் இருள் இலையால் – சீறா:3801/4
ஓங்கும் செம் கதிர் வாள்-அதின் தாரை சற்று உதிர – சீறா:3814/1
பருதி வெம் கதிர் மூடுவ போன்றன பரிவில் – சீறா:3828/3
சாலும் தண் கதிர் பரப்பி ஓர் தோளினில் தபனன் – சீறா:3896/1
உண்ட செம் கதிர் வாள் துண்டமுற்றதை இரு கண் ஆர – சீறா:3949/2
நாவினில் சுடுவார் ஆதலால் இஃது நன்மை அன்று இரும் கதிர் வீசி – சீறா:4106/3
நீரிடை மறைய மூழ்கினன் சேந்த நெடும் கதிர் பருதி வெய்யவனே – சீறா:4108/4
விண்ணினை அடர்ந்து கதிர் மேவ அரிதாகி – சீறா:4127/1
விரைவின் மெய் கதிர் வீசிட – சீறா:4147/3
மங்குலில் திரிதரும் கதிர் பருதி வானவன் கரமுமே புகா – சீறா:4216/1
காட்டு திண் மறனும் கதிர் வாளையும் – சீறா:4244/1
காந்து கதிர் வாள் உழவர் மற்று எவையும் காபிர் இகல் கருதாநின்று – சீறா:4306/2
மின்னு கதிர் வாள் வீழ கொடி வீழ திறம் வீழ வீரம் வீழ – சீறா:4318/2
வானில் கதிர் போல் மெய் ஒளி மாயாது எழில் வீசும் – சீறா:4327/2
எல் தாவு கதிர் கோணம் எடுத்தே மறை கற்றோர் – சீறா:4337/2
கலை நிலா ஒளி தூதுவர் நோக்கினர் கதிர் வாய் – சீறா:4419/2
கனல் முகம் தெரியும் கவட்டு இலை சூலம் கை விசைத்து எறி கதிர் வேலும் – சீறா:4442/1
புதை இருள் படலம் அள்ளி விட்டெறிந்து பொங்கு செம் கதிர் மணி தாமம் – சீறா:4446/1
சேறுபட்டு எழுந்த மலை மதில் நெடும் பார் செம் கதிர் பருதி வெய்யவனும் – சீறா:4450/3
கரும் புவி போல கதிர் சுட காய்ந்த கடும் பரல் பாலையும் முல்லை – சீறா:4452/3
பவ்வம் ஒத்து அகரம் சூழ்தர இருப்ப பால் மதி கதிர் முகம்மது நல் – சீறா:4459/2
வை தட கதிர் கப்பு உறும் வாள் உரீஇ – சீறா:4500/2
வடி கதிர் மெய் சிறந்து ஒளிர மான்மதம் எங்கும் கமழ மறைகள் நாவின் – சீறா:4533/1
எட்டு எனும் திசையினும் இலங்க வெம் கதிர்
விட்டனன் எழுந்தனன் சிவந்த வெய்யவன் – சீறா:4563/3,4
துன்னிய கதிர் அரி தோன்ற மாற்றலர் – சீறா:4564/1
நால் திசை-தொறும் கதிர் நடத்தி வெம்மையில் – சீறா:4572/2
பொங்கு செம் கதிர் இரவி என்பதும் நிலை போக்கி – சீறா:4577/2
தெள்ளும் வெம் கதிர் கரத்தினை நீட்டியே சிறப்ப – சீறா:4616/3
அ பரிசு அங்கு அவர் நினைப்ப அந்தரத்திலிருந்து கதிர் அனேக கோடி – சீறா:4677/1
வடிவு உறு கதிர் வாள் செம் கை முகம்மது நபியும் மிக்க – சீறா:4889/1
தம் பொறி என கதிர் தயங்கு மணி மின்ன – சீறா:4890/4
உரம் பெறும் பாலம் நெட்டு இலை சூலம் ஓங்கு தோமரம் கதிர் எழு வாள் – சீறா:4938/3
துணித்து இருள் துரக்கும் கதிர் எழும் மேனி தூயவர் இருக்கும் காலையினில் – சீறா:4957/3
ஆயிரம் செம் கதிர் பருதி ஆதவன் – சீறா:4976/1
கரும் பிணர் என கால் பெயர்த்து காய்த்து இறைஞ்சும் கதிர் உடை சாலியை உழக்கி – சீறா:5007/2
நிறைத்த வில் கதிர் வாள் கணை கவண் சூலம் நேமி தோமரம் மழு தாங்கி – சீறா:5021/3
குறி வரை கோலி கதிர் விசித்து இலகும் கூன் செறி வாளினால் ஈர்ந்தான் – சீறா:5026/3

மேல்


கதிர்_கடவுளும் (1)

கதிர்_கடவுளும் வான் பூத்த கணங்களும் சசியும் கூடி – சீறா:3215/3

மேல்


கதிர்க்கால் (1)

எரி பகல் கதிர்க்கால் தோன்றா இரவினில் தனித்து வல்லே – சீறா:1272/3

மேல்


கதிர்கள் (25)

பால் மதி குழவி குருத்து என கதிர்கள் பரப்பிய மத கரி மருப்பும் – சீறா:84/2
மன்னிய கதிர்கள் வீசு மண்ணினை மனு ஆதத்தின் – சீறா:104/1
தாது அவிழ் மலர் தார் ஆத நல் நுதலில் தண்ணெனும் கதிர்கள் விட்டு ஒழுகும் – சீறா:126/1
நிறைதர பெருக அதில் ஒரு வெண் புள் நித்தில கதிர்கள் கான்று ஒழுக – சீறா:242/2
விரைவினில் திமிர கடல் பகை துறந்து வெய்யவன் கதிர்கள் விட்டு எழுந்தான் – சீறா:273/4
சுடரவன் கதிர்கள் தோன்றா சோலை வாய் விளங்கிற்று அன்றே – சீறா:803/4
கோலம் ஆர் பொருப்பு திண் தோள் குரிசில்-தன் கதிர்கள் தாக்கி – சீறா:924/2
பானுவின் கதிர்கள் பொருவுறாது இயன்ற பல் மணி தவிசின் மேல் இருத்தி – சீறா:1009/3
இலகு பூம் துகில் பந்தரின் வயின் இடு கதிர்கள்
நிலவு வெண் கதிரொடும் இருள் பரந்து என நிகர்த்த – சீறா:1111/3,4
ஊசலாய் அணி நான்றிட உமிழ் பசும் கதிர்கள்
பூசு சந்தன சுவர்-தொறும் வாயிலின் புறத்தும் – சீறா:1112/2,3
மிக்க செம் மணி தொடையலில் விளங்கிய கதிர்கள்
பக்கம் மீக்கொள பந்தரின் வயிர பந்திகளின் – சீறா:1113/1,2
கணிப்ப அரும் கதிர்கள் பாய் மணி தவிசின் முகம்மது கவின்பெற இருந்தார் – சீறா:1200/4
பொருத்து இளம் பிறையில் விரிச்சிகன் கதிர்கள் புரண்டு என நுதற்கு அணி புனைந்தார் – சீறா:1202/4
எறிந்த சாமரையின் கதிர்கள் கொப்பிளிப்ப இலங்கு இழை இகுளையர் ஏந்த – சீறா:1206/2
நித்திலம் நிரைத்த இரு சிறை ஒழுங்கு நீள் நிலா கதிர்கள் விட்டு ஒழுக – சீறா:1252/1
நிரைத்த வல் இருளை சடுதியில் அகற்றி நீள் நிலா கதிர்கள் கொப்பிளிப்ப – சீறா:1913/3
இடன் அற கலைகள் பெருகிய மதியம் எங்கணும் கதிர்கள் விட்டு எறிந்து – சீறா:1916/1
தினகரன் கதிர்கள் வெளிறிட பரப்பி தெள் திரை கடல் முளைத்து எழுந்தான் – சீறா:1938/4
செய்யவள் இருப்பது என எழில் சிறந்து செழும் களை கதிர்கள் கான்று ஒழுக – சீறா:1963/2
தெருவினும் வாயில் புறத்தினும் கதிர்கள் திகழ் சுதை மாளிகை புறத்தும் – சீறா:2533/1
நுதல் பிறை கதிர்கள் ஓடி மேகத்தில் நுளைந்தது என்ன – சீறா:3212/1
வெயிலவன் கதிர்கள் தோன்றா வெள்ளை வெண் கவிகை மொய்ப்ப – சீறா:3410/3
தடித்து என மிளிர்ந்து வெய்ய தழல் என கதிர்கள் மேன்மேல் – சீறா:3950/3
குறித்து வயல் நெல் கதிர்கள் கொய்து குவை செய்தார் – சீறா:4130/4
பரந்திடும் இருளை ஓட்டும் பானுவின் கதிர்கள் கோடி – சீறா:4694/3

மேல்


கதிர்களும் (1)

மறம் கிடந்த செம் கதிரவன் கதிர்களும் மதியின் – சீறா:3120/1

மேல்


கதிர்களை (2)

விரிதரும் பருதி கதிர்களை தேக்கி மேல் கடல் கொப்பிளித்தன போல் – சீறா:1899/1
ஓங்கிய கதிர்களை ஒடுக்கி மேல் திசை – சீறா:4540/2

மேல்


கதிர்த்து (1)

கத்து வால் வளை தரளம் கதிர்த்து வார்ந்து ஒழுகு மணி கடலின் நாப்பண் – சீறா:1644/2

மேல்


கதிரதுவோ (1)

தேன் அவிழ் பதும மணி கதிரதுவோ சிறந்திடும் மக்க மா நகரில் – சீறா:80/2

மேல்


கதிரவர் (1)

முத்த வெண் கதிரவர் இரும் எனும் மொழி கேட்டு – சீறா:2234/3

மேல்


கதிரவன் (20)

பெருகிய நிலைமை குல கடல் நாப்பண் பிறந்து எழும் கதிரவன் ஒப்ப – சீறா:156/3
கானகம் தழைத்து பணர்கள் விட்டு எழுந்து கதிரவன் கனல் கரம் மறைத்து – சீறா:358/2
கதிர் கதிரவன் குட கடற்குள் ஆயினான் – சீறா:726/4
கதிரவன் கதிர் ஒடுக்கி மேல் கடலினில் சார்ந்தான் – சீறா:840/2
தங்கிய கதிரவன் தழலின் மெய் ஒளி – சீறா:1465/1
கரும் கடன் முகட்டில் வெய்ய கதிரவன் தோன்றினானே – சீறா:2294/4
ஒடிந்து வீழ் திரை குண கடல் கதிரவன் உதிப்ப – சீறா:2472/1
இருள் அகற்றிய கதிரவன் கதிர் என இதழில் – சீறா:2624/1
மறா கதிர் கதிரவன் சுடு நெடும் சுர வழியின் – சீறா:2651/2
கதிரவன் ஒளியும் சோதி கலை நிறைந்து உவாவில் தோன்றும் – சீறா:2795/2
ககன வெம் கதிரவன் கரங்கள் தூளியில் – சீறா:3017/1
மறம் கிடந்த செம் கதிரவன் கதிர்களும் மதியின் – சீறா:3120/1
கதிரவன் கடலில் புக்கான் கங்குல் அம் காலை போழ்தின் – சீறா:3418/1
வெயில் படும் கதிரவன் என தீன் நிலை விளக்க – சீறா:3434/3
கதிரவன் கதிரினால் எண் காவதம் கடந்து வல்லே – சீறா:3669/3
கதிரவன் எழுந்து ஓர் சாமம் இருந்து அவண் கடந்து வல்லே – சீறா:3724/1
தோற்றிய கதிரவன் சுடுதல் மாற்றியே – சீறா:4572/3
மின்னுடன் இடியும் முழக்கிட திகிரி மிசை திரி கதிரவன் மறைந்து – சீறா:4754/1
மழை செறிந்து இருண்டு கதிரவன் தோன்றா வனங்களும் புனங்களும் கடந்து – சீறா:4922/1
படலையில் கதிரவன் மறைய பார் அரா – சீறா:4967/3

மேல்


கதிரவன்-தன்னை (2)

கதிரவன்-தன்னை ஒத்த கணிப்பில் ஆலவட்டம் கோடி – சீறா:3854/3
கடிதின் மற்றொரு மறுகு உற கதிரவன்-தன்னை
புடையினில் பரிவேடம் சூழ் வளைந்தது போல – சீறா:4594/1,2

மேல்


கதிரவன்-தனினும் (1)

தரும் பெரும் கதிரவன்-தனினும் வெய்யதாய் – சீறா:1797/3

மேல்


கதிரவன்-தனை (1)

கலன் பல அணிந்து தொண்டி உண்டு எழுந்து கதிரவன்-தனை கையால் தொழுது – சீறா:46/1

மேல்


கதிரவனை (2)

காய் கதிரவனை போல் பிற்காலத்தில் வருவன் என்றே – சீறா:2788/4
சுடர் கதிரவனை ஒப்ப தோன்றிய அலி-தம் செவ்வி – சீறா:3180/2

மேல்


கதிராய் (1)

நலிவு இலா திளைத்த வயிர ஒண் கதிராய் நலம் கிடந்து இலங்கிய உகிராள் – சீறா:1965/4

மேல்


கதிரால் (3)

பானுவின் கதிரால் இடருறும் காலம் படர்தரு தரு நிழல் எனலாய் – சீறா:257/1
தான ஆரண முகம்மதின் தனுவின் தண் கதிரால்
வான வாவி ரவியின் கதிர் என மலைமலைந்து – சீறா:2632/2,3
பரிதியின் கதிரால் மதியை ஏந்தின போல் பவள கால் வெண் குடை நிழற்ற – சீறா:3163/1

மேல்


கதிரில் (3)

வெயிலவன் கதிரில் தூண்டி மேலுலகு இடத்தில் புக்கார் – சீறா:1271/4
காலை வெம் கதிரில் தோன்றும் ஹபீபு எனும் அரசை கண்டார் – சீறா:1746/4
வெயிலவன் கதிரில் தூண்டும் வெம் சரம் தொடுத்து நீண்ட – சீறா:3343/3

மேல்


கதிரின் (11)

வீங்கு செம் கதிரின் இரவியும் தவள வெண் கதிர் மதியமும் விலகி – சீறா:91/3
வருந்திடாது எழுந்து முகம்மதை கதிரின் மணி வளை கரத்தினில் ஏந்தி – சீறா:351/2
அரிவை புன்முறுவல் தோன்ற அணி நகை கதிரின் முத்தாய் – சீறா:932/3
வெல்லவன் கதிரின் படைக்கலம் செறிய இந்து வெண் குடை தனி நிழற்ற – சீறா:1010/2
துவக்கம் முடிவிற்கு ஒரு சுடர் கதிரின் மிக்கோய் – சீறா:1780/4
கதிரின் வெய்யவன் மேல் கடல் புக ககன் முழுதும் – சீறா:1855/2
பெருகிய குடமோ காம நீர் உறைந்த பேரிளம் குரும்பையோ கதிரின்
முருகு கொப்பிளிக்கும் வனச மென் முகையோ முழு மணி பதித்த மென் முடியோ – சீறா:1967/2,3
விண் நிலா கதிரின் கச்சின் மேல் படுத்தி விசித்தனர் திறல் வய வீரர் – சீறா:3156/4
வெள் நிலா கதிரின் கற்றை மின்னினை பொதிந்தது என்ன – சீறா:3367/2
வெய்யவன் கதிரின் வேக விசையின வேத வாய்மை – சீறா:3370/1
பறிந்து போம்படி விடுத்தனன் பல் மணி கதிரின்
நிறைந்த கேடகத்து எற்றவும் இற்றது அ நெடு வேல் – சீறா:3533/3,4

மேல்


கதிரினால் (2)

மதிப்பு எனும் கதிரினால் மாய்த்தல் வேண்டுமால் – சீறா:1792/4
கதிரவன் கதிரினால் எண் காவதம் கடந்து வல்லே – சீறா:3669/3

மேல்


கதிரினும் (3)

விள்ள அரும் சிர சூட்டு ஒரு கதிரினும் விளங்க – சீறா:773/4
வென்றி வெய்யவன் கதிரினும் மனத்தினும் விரைவாய் – சீறா:1701/3
எல்லவன் கதிரினும் ஜிபுறயீல் எழில் – சீறா:3254/3

மேல்


கதிரினை (2)

தெள்ளிய மதியின் கதிரினை நூற்று செய்து எனும் துகில் இடை சேர்த்தி – சீறா:3154/2
மருத்து வேகத்தின் முன்னும் வெம் கதிரினை மருட்டும் – சீறா:3839/1

மேல்


கதிருக்கு (1)

கடல் உற்று எழும் அமுதே விரி கதிருக்கு ஒரு மணியே – சீறா:4347/2

மேல்


கதிருடன் (1)

கதிருடன் கதியும் ஒரு வடிவு எடுத்த காட்சி பெற்றிருந்து அணி சிறந்து – சீறா:380/1

மேல்


கதிரும் (5)

திருத்திய முகிலில் சசிக்கு இடை கதிரும் சேர்ந்து என திருப்பிறை தரித்து – சீறா:1202/3
கந்தமும் கதிரும் அறாத காட்சியர் – சீறா:3026/1
மூது இருள் படலம் சீக்கும் முச்சுடர் கதிரும் ஒவ்வா – சீறா:3069/1
தேய்கின்றது இ இரவும் வெளி தெரிகின்றது கதிரும்
பாய்கின்றது கலனும் கணில் படுகின்றில பசுறும் – சீறா:4330/1,2
விது இளம் கதிரும் பருதியின் ஒளியும் விளங்கியது எனும்படி சிறப்ப – சீறா:4446/3

மேல்


கதிரை (1)

கார் தடம் கடல் கீண்டு எழு முழுமதி கதிரை
சேர்த்த நேமி அம் புள் என உவகையில் திளைத்தார் – சீறா:334/3,4

மேல்


கதிரையும் (1)

துதிசெய தனி நின்றனர் கதிரையும் தொடர்ந்து – சீறா:1895/2

மேல்


கதிரொடும் (2)

நிலவு வெண் கதிரொடும் இருள் பரந்து என நிகர்த்த – சீறா:1111/4
தன் இரு பகுப்பும் அந்தரத்து உலவி தவணிலா கதிரொடும் தாழ்ந்து – சீறா:1924/3

மேல்


கதிரோ (2)

கானகத்து உறையும் வயிர ஒண் கதிரோ கடல் படு நித்தில கதிரோ – சீறா:80/1
கானகத்து உறையும் வயிர ஒண் கதிரோ கடல் படு நித்தில கதிரோ
தேன் அவிழ் பதும மணி கதிரதுவோ சிறந்திடும் மக்க மா நகரில் – சீறா:80/1,2

மேல்


கதிரோடு (1)

பந்தியாக வைத்திருப்பது பால் நிலா கதிரோடு
இந்து வாயில்கள்-தோறும் வந்திருந்தன இயையும் – சீறா:1124/3,4

மேல்


கதிரோன் (2)

காந்து எரி கதிரோன் எழு திசை தெற்கு வடக்கு மேற்கு எல்லை காணாமல் – சீறா:688/2
காவகத்தில் அன்று இருந்து இருள் கடிந்து வெம் கதிரோன்
மேவும் வெண் திரை கடல் முகட்டு எழுதலும் மேலோர் – சீறா:857/1,2

மேல்


கதிரோனும் (1)

விரிந்த செம் கதிரோனும் மேல் திசையினில் புகுந்தான் – சீறா:844/3

மேல்


கதீஜா (43)

விரை தகா குழல் கதீஜா மெல்_இழை நினைவு நெஞ்சும் – சீறா:646/2
அறை திரை கடலில் அமுது என பிறந்த அரிவையர்க்கு அணி எனும் கதீஜா
நிறை மதி மடியில் தவழவும் துகிலில் பொதியவும் நெறிபடும் கனவின் – சீறா:990/2,3
கொம்பு என ஒசிந்த நுண் இடை கதீஜா குறித்திடு கனவினை தேர்ந்து – சீறா:991/2
கலை நிறை மதியாய் மடி மிசை இருப்ப கனவு கண்டு அகம் மகிழ் கதீஜா
நிலை மிசை இவர்க்கே மனைவியாய் இருந்து இ நீள் நிலம் புரப்பது தவறு இல் – சீறா:993/1,2
கறை இலா மதியம் எனும் மயில் கதீஜா கரத்தினில் அளித்திடும் என்றான் – சீறா:994/4
திருத்து இழை மணியின் குருத்து எனும் கதீஜா தெரிதர கனவு கண்டு எழுந்தார் – சீறா:1011/4
கலை மதி நிகர் கதீஜா தம் காதலால் – சீறா:1017/3
கரிய மை விழி கதீஜா தம் கையினில் – சீறா:1030/2
குரிசிலும் கதீஜா என்னும் கோதையும் – சீறா:1033/2
தேம் குழல் கதீஜா பைம்பொன் சீறடி வணக்கம் செய்தான் – சீறா:1041/4
உரிமை-தன் முகத்தை நோக்கி ஒண்_தொடி கதீஜா என்னும் – சீறா:1042/2
படி புகழ் கதீஜா மெய்யில் பசலை பூத்து எழுந்த காம – சீறா:1048/3
நயனுறு கதீஜா உள்ள நடுக்க நெட்டுயிர்ப்பு மீறும் – சீறா:1050/3
சுரும்பு இமிர் கரிய கூந்தல் சுடர்_தொடி கதீஜா தம்-பால் – சீறா:1061/1
அன பெடை கதீஜா பால் விட்டு அடல் அரி மைசறா மன் – சீறா:1063/2
பொன்_தொடி கதீஜா பாதம் போற்றிய மைசறா சொல் – சீறா:1066/1
நல் நெறி மொழி கதீஜா மனையினில் நடந்த செய்தி – சீறா:1075/2
பிடி ஆரும் மெல் நடை கொம்பினை கதீஜா என தமியேன் பெற்ற பேறை – சீறா:1085/3
சிறுபிறை நுதல் கதீஜா திரு மனையிடத்தும் வெற்றி – சீறா:1128/1
கொடி இடை கதீஜா என்னும் கொம்பு செய் தவ பேறு ஆக – சீறா:1154/3
மன்னினை கதீஜா செல்வ மனை மணம்முடித்த போதே – சீறா:1155/3
முருகு அவிழ் மலரில் தேன் துளித்து எனவும் முகம்மதினிடத்தினில் கதீஜா
பரிவுடன் இருப்ப அமரரும் களிப்ப செல்வமும் படர்ந்து எழுந்தனவே – சீறா:1208/3,4
புது மதி வதன செழும் கொடி கதீஜா பொன் மலர் கரத்தினை சேர்த்தி – சீறா:1210/3
குறைவு இலாது உயர்ந்து தழைத்து இனிது ஓங்கும் குல கதீஜா எனும் கொடியும் – சீறா:1211/3
தெரி மலர் கதீஜா நாயகி நயினார் செல்வமுற்று இனிது வாழ்ந்திருந்தார் – சீறா:1214/4
பெருகும் இள மயில் கதீஜா ஸயினபு எனும் பசுங்கிளியை பெற்றார் அன்றே – சீறா:1216/4
மின் தவழ்வது என ஒளிரும் கதீஜா நாயகி உதரம் விளங்க சோதி – சீறா:1218/2
சிலை என வளைந்த சிறு நுதல் கதீஜா திருமனை இடத்தினில் வருவார் – சீறா:1246/4
மரு மலர் செழும் தார் கனம் குழல் கதீஜா எனும் மயில் மண மனையிடத்தில் – சீறா:1249/3
வெண் திரை கடலில் அமுதமும் பொருவா வியனுறு மெல் இதழ் கதீஜா
கொண்டுறு மயலுள் உயிரினுமுயிராய் குலவிய முகம்மது நயினார் – சீறா:1250/1,2
கற்ற வேதியன் வருதலும் கிளி_மொழி கதீஜா
பொன் தொடி கரம் சாய்த்து இவண் உறைக என புகன்று – சீறா:1283/1,2
குவிதரும் கதிர் செழும் மணி கொடி_இடை கதீஜா
செவி குளிர்ந்திட மனம் களித்திட பொருள் தெரிவான் – சீறா:1290/3,4
முல்லை அம் குழல் கதீஜா மின்னே முதல் – சீறா:1300/3
கோது இல் கற்பக செழும் கொடி கொழும் கனி கதீஜா
மாது-தன் மணம் புணர்ந்தவர் பொருள் தரு மதமோ – சீறா:1373/1,2
சிலை நுதல் கதீஜா கேள்வன் செய் தொழில் வஞ்சம்-தானோ – சீறா:1549/3
கடு தவழ்ந்து இருண்டு சேந்த கயல் விழி கதீஜா கேள்வர் – சீறா:1583/3
துறக்கமும் புகழும் சுரி குழல் கதீஜா என்னும் அ தோகைக்கு நிதமும் – சீறா:2903/2
ஆதி_நாயகன்-தன் தூதர்க்கு அன்புறும் கதீஜா ஈன்ற – சீறா:3043/1
எல்லையில் அழகு வாய்ந்த ஏந்து_இழை கதீஜா ஈன்ற – சீறா:3049/1
பலன் பெறும் கதீஜா ஈன்ற பாத்திமா இடத்தில் புக்கார் – சீறா:3208/4
கதிர் மணி கதீஜா ஈன்ற கன்னியை அலியை போற்றி – சீறா:3229/3
பொறை மயில் கதீஜா ஈந்த பொலன் மணி வேலும் தாங்கி – சீறா:3371/3
பூதலம் புகழ் தரும் கதீஜா புதல்வியரின் – சீறா:3734/1

மேல்


கதீஜா-தம்மை (1)

மட மயில் அழகில் ஒவ்வா மாட்சியில் கதீஜா-தம்மை
கடி மணம் முடிக்க நாடி கருதின பேர்கள் எல்லாம் – சீறா:1074/2,3

மேல்


கதீஜா-தமை (1)

கோது இலா கதீஜா-தமை இரு கரம் குவித்து – சீறா:1295/3

மேல்


கதீஜா-பாலின் (1)

நேர்_இழை கதீஜா-பாலின் நிகழ்ந்ததும் உறக்கத்து என்னும் – சீறா:1070/1

மேல்


கதீஜாவுடன் (1)

உருசிக்கும் கனி வாய் மட மயில் கதீஜாவுடன் வர முகம்மதும் எழுந்து – சீறா:1247/2

மேல்


கதீஜாவும் (1)

இக்கு மென் மொழியார் எனும் கதீஜாவும் இனிதுற பெரிது வாழ்ந்திருந்தார் – சீறா:1215/4

மேல்


கதீஜாவை (3)

அமரர் விண்ணுலகும் புவனமும் விளக்கு மணி விளக்கு எனும் கதீஜாவை
தமனிய தசும்பு நனி விரை கமழ்ந்த தண் நறும் புது புனல் ஆட்டி – சீறா:1201/1,2
எண் திசை முழுதும் திரு பெயர் விளங்க இரு நில மணி கதீஜாவை
வண்டு உறை மரவ செழும் தொடை புனைந்து வரிசை மா மணம் பொருந்தினரே – சீறா:1213/3,4
நறை ஆர் கூந்தல் கதீஜாவை நண்ணி உலுவும் வணக்கமும் முன் – சீறா:1334/3

மேல்


கது (1)

கது அகில் கரிய கூந்தல் காரிகை பாத்திமா-தம் – சீறா:3042/3

மேல்


கதுப்பில் (1)

புனைந்த பூம் கதுப்பில் துஞ்சும் வண்டு என பொருகண்ணாரை – சீறா:3066/2

மேல்


கதுப்பு (1)

சிரத்தினில் கதுப்பு அற பறித்து எறிந்தனர் சிலரே – சீறா:838/4

மேல்


கதுமென (1)

கதுமென அழை என்று ஓத கடி நகர் முழுதும் தேடி – சீறா:4706/3

மேல்


கதுவ (6)

கரிந்து பொங்கிய குழிகளும் கனல் பொறி கதுவ
எரிந்து செம் நெருப்பு ஒழுகிய நரகங்கள் ஏழும் – சீறா:183/2,3
கண்கள் அக்கினி குவை என பொரு திசை கதுவ
மண்கள் எங்கணும் இருள் உற நச்சு மாசு உமிழ்ந்து – சீறா:772/1,2
கருகு மேனியன் கண்கடை கனல் பொறி கதுவ
அருகிருந்து எழும் தங்கைகள் சிவப்புற வடித்தான் – சீறா:971/2,3
காய் எரி நெய் இட்டு என்ன கண் கனல் கதுவ காபிர் – சீறா:1355/2
கலன்கள் வில்லிட வெயர்ப்பொடும் விழி கனல் கதுவ
துலங்கு செ இதழ் வெள் எயிறு அதுங்கிட சுடர் வாள் – சீறா:1518/2,3
கலினெனும் படைக்கல தொனி திசைதிசை கதுவ
புலன் உறைந்தவர் அதிசயித்திடும்படி பொருதார் – சீறா:3537/3,4

மேல்


கதுவா (1)

கட்புலன் கதுவா இருளினில் போற்றி ககுபு என கூவினர் அன்றே – சீறா:4110/4

மேல்


கதை (7)

துகில் கொடி நுடங்கும் வெள்ளி வரை என கதை கொள் மாடம் – சீறா:920/2
கதியும் வெற்றியும் வீரமும் பெறுவர் அ கதை போல் – சீறா:1127/2
நீளும் வேல் அறுந்தன கதை அறுந்தன நிருபர் – சீறா:3511/1
செய்ய வெம் கதை எடுத்து அடித்தலும் பட சிதறி – சீறா:3521/3
மடித்து வாய் இதழ் கறித்து செம் மணி கதை ஓங்கி – சீறா:3523/1
சொரி கணை வில் கதை சுரிகை வாள் சுமந்து – சீறா:3628/3
வேல் அம் தோமரம் பட்டையம் கதை குந்தம் விசிகம் – சீறா:3889/2

மேல்


கதைபட (1)

மாற்ற அரும் வீரர் கதைபட தெறித்த மண்டைகள் மூளையின் வழுக்கி – சீறா:3578/3

மேல்


கதையால் (2)

மின் என கதிர் தரு மணி குயிற்றி வெண் கதையால்
தென் உலாவிய மேனிலை மாடமும் செறிந்த – சீறா:1702/1,2
தட்டுவார் புடைப்பார் திரிவார் தட கதையால்
ஒட்டுவார் திறம் சாய்த்திலர் ஒருவருக்கொருவர் – சீறா:3522/3,4

மேல்


கதையினால் (1)

இரு விழி சிவந்து கனல் பொறி தெறிப்ப எடுத்த கை கதையினால் உறுக்கி – சீறா:3/1

மேல்


கதையினில் (2)

எறிந்த வாள் அலி கதையினில் தாக்க எண் பகுப்பாய் – சீறா:3533/1
கதிர் கொள் வாள் கொடு தாக்கினர் கதையினில் பிடித்து – சீறா:3540/3

மேல்


கதையினும் (2)

விடு கை அம்பினும் கதையினும் மழுவினும் விடம் ஆர் – சீறா:3547/1
கலக்கலாம் என்ன நீதி கதையினும் கேட்டது உண்டோ – சீறா:4853/3

மேல்


கதையும் (1)

கரம் தறிந்திட ஓங்கினன் மறுத்தும் அ கதையும்
உரம் திகழ்ந்த அவன் சிரமும் பொன் சோடுடன் உடலும் – சீறா:3524/1,2

மேல்


கந்த (15)

கந்த மென் குழல் கருப்புமும் முதிர்ந்தன காலம் – சீறா:226/3
கந்த மென் மலர் கமழ்ந்திட அடக்கினர் ஹபீபும் – சீறா:839/3
கந்த மென் மலர் செறிதரும் காவகம் கடந்து – சீறா:853/3
கந்த நறும் வெண் சுதை கலந்து அணி இலங்கி – சீறா:879/1
கந்த மென் மலர் துகள் துடைத்து இரு நிலம் கவின – சீறா:1103/3
கந்த மெல் நறும் பொடியொடு விரை எழ கலக்கி – சீறா:1122/2
கந்த மென் மலர் புய அபித்தாலிபும் களித்தார் – சீறா:1882/4
கந்த மென் மலர் தாள் வீழ்ந்து கை குவித்து எழுந்து போற்றி – சீறா:2274/2
கந்த மென் மலர் பதம் இரு சுரம்கொடு தடவி – சீறா:2643/2
கந்த மென் பதத்தில் சேர்த்தி கண்ணில் நீர் கலுழ நின்றான் – சீறா:2770/4
கந்த மான்மதம் கமழ்தலின் கதலிகை வனத்தின் – சீறா:3137/2
கந்த மென் புய நபி திருமுனம் கழறுவரால் – சீறா:3431/4
கந்த மான்மதம் வீசு குப்பாயத்தை கழற்றி – சீறா:4170/3
கந்த மான்மதம் பொருந்தி எண் திசை-தொறும் கமழ – சீறா:4255/3
கந்த நாறும் மெய் முகம்மதை கண்டு அவண் இருந்து – சீறா:4844/2

மேல்


கந்தம் (6)

கந்தம் ஊடு உலவி எங்கும் மறுவியே கமழ்ந்தது அன்றே – சீறா:925/4
கந்தம் நிறை செண்பகம் அகில் கடு உடுப்பை – சீறா:4131/2
கந்தம் உலவிய தூதர் உறைந்தனர் நல் தரும நெறி கடந்திலாதார் – சீறா:4308/4
கந்தம் முங்கிய செழும் மலர் கான் மது துளிகள் – சீறா:4641/3
கந்தம் ஆர் மரவ மாலை கமழ் புயத்து அனசு சென்று – சீறா:4704/3
கந்தம் முங்கிய வரை புய வானவர் களித்து – சீறா:4986/1

மேல்


கந்தமும் (1)

கந்தமும் கதிரும் அறாத காட்சியர் – சீறா:3026/1

மேல்


கந்தர (3)

கந்தர கயிற்றை அசைத்திட உளத்தின் கருத்து அறிந்து ஒட்டகம் களித்து – சீறா:696/2
கந்தர கவிகை வள்ளல் துணை அடி கமலம் நாளும் – சீறா:3960/1
கந்தர குடையும் செய்ய கமல வாள் முகமும் மிக்க – சீறா:4700/1

மேல்


கந்தரத்தின (1)

வாய்ந்த நீண்ட கந்தரத்தின செறிதரு மயிரின் – சீறா:4253/1

மேல்


கந்தரத்து (3)

கந்தரத்து உறும் இடி என வீழ்ந்தன கவண் கல் – சீறா:3992/4
கந்தரம் அடைகிடந்து அலறும் கந்தரத்து
உந்து தோல் எருத்தினில் உகளும் வெள் அறுகு – சீறா:4944/1,2
கலை நிலா தவழும் கந்தரத்து எருத்தினில் – சீறா:4956/2

மேல்


கந்தரம் (2)

கந்தரம் ஒடுக்கி முன்னம் காலினை மடக்கி வாலை – சீறா:4730/3
கந்தரம் அடைகிடந்து அலறும் கந்தரத்து – சீறா:4944/1

மேல்


கந்தரமும் (1)

கந்தரமும் மிக்க புனல் கங்கையும் அடுத்த – சீறா:4894/4

மேல்


கந்து (9)

கந்து எறி தறுகண் கரட மால் யானை காவலர்க்கு அசனி நாகூறு – சீறா:153/2
கந்து அடர் தறுகண் கரட மால் யானை காவலர் குசையிடத்து உறைந்த – சீறா:163/4
கந்து அடர் கய களிறு எனும் முகம்மதை கானில் – சீறா:459/3
கந்து அடர்த்து எறி களிறு என இரு விழி கனல்கள் – சீறா:1528/2
கந்து அடர் வெம் கரி இரதம் பரி நெருங்க படை சூழ கவிகை ஓங்க – சீறா:1651/3
கந்து அடு கட களிறு அனைய காட்சியான் – சீறா:3019/3
கந்து அடு களிற்றின் மீறி முகம்மது களிப்புற்றாரால் – சீறா:3073/4
கந்து ஆடு அசலம் என களித்து சென்றான் கருணை கடலானே – சீறா:4040/4
கந்து அடர்ந்த களிற்று அசுகாபிகள் – சீறா:4661/3

மேல்


கந்துக (1)

கந்துக கழுத்தை முரிதர நெருக்கி எறிந்தவன் களன் அற கவப்பட்டு – சீறா:3570/1

மேல்


கந்துகங்கள் (1)

கால் வளைத்து இரு செவி நிமிர்த்து உந்து கந்துகங்கள்
சூல் படைத்த மை வரை நிகர் துணை புய வேந்தர் – சீறா:4251/2,3

மேல்


கந்துகத்தின் (2)

கந்துகத்தின் பத நான்கும் அடிவயிறும் அங்கவடி காலும் கூட்டி – சீறா:2665/3
மாதர்-தம் மனம் ஒத்த கந்துகத்தின் வத்திரத்தை – சீறா:3840/1

மேல்


கந்துகத்து (1)

கந்துகத்து இருந்து அரு மறை பாத்திகா ஓதி – சீறா:3467/3

மேல்


கந்துகம் (5)

கந்துகம் கொணர்க என்று கட்டுரைத்தனர் கடிதின் – சீறா:203/4
கந்துகம் எடுத்து காந்தள் கரத்தினில் ஏந்தி ஆடும் – சீறா:931/1
கந்துகம் கழங்கு அம்மனை கரத்து ஏந்தார் கதிர் மணி ஊசல் தொட்டு ஆடார் – சீறா:1014/1
கையில் விடுப்ப விரைந்து எழு கந்துகம்
உயிர் துறந்து கிடந்த உள் மூளையாம் – சீறா:4490/2,3
கந்துகம் நடத்தி காலிகள் அனைத்தும் வவ்வினர் கலைந்து அலையாமல் – சீறா:4927/3

மேல்


கந்துகமொடு (1)

கந்துகமொடு உந்தும் இரதங்களும் மிடைந்து – சீறா:882/1

மேல்


கப்பணம் (2)

பட்டையம் தோமரம் பரசு கப்பணம்
சொட்டை வாள் அயில் தனு சுரிகை முப்பிடி – சீறா:3006/1,2
கரம் பெறும் பரசு கப்பணம் சொட்டை கட்டு பத்திரம் அயில் நேமி – சீறா:4938/2

மேல்


கப்பாப் (3)

குரு நெறி கப்பாப் என்னும் குரிசில் முன் இருந்து செல்வம் – சீறா:1566/3
காதரம் அகற்றி இல்லுள் கரந்தது தவிர்த்து கப்பாப்
தாது அவிழ் அலங்கல் கோதை தையலும் ஸஹீதும் உற்ற – சீறா:1580/2,3
மருங்கினில் நின்ற கப்பாப் மன்னவன் உமறை நோக்கி – சீறா:1581/1

மேல்


கப்பாப்-தனை (1)

எடுத்து இவை உரைத்த கப்பாப்-தனை விளித்து இரப்போர்க்கு என்றும் – சீறா:1583/1

மேல்


கப்பாபை (1)

பெறு கதி ஸஹீதும் தம்மில் பேதுற்று நெறி கப்பாபை
மறைபட இருத்தி செவ்வி மனை திரு முன்றில் நின்றார் – சீறா:1567/3,4

மேல்


கப்பாறை (1)

ஆரணத்தின் முறை தவறா அபாதற்றுல் கப்பாறை அளவிலாத – சீறா:4300/1

மேல்


கப்பு (1)

வை தட கதிர் கப்பு உறும் வாள் உரீஇ – சீறா:4500/2

மேல்


கபட (2)

புன்மை வேல் ஏந்தி கொலை எனும் கவச போர்வை மேல் போட்டு வெம் கபட
வன்மையாம் நெடிய காளகம் விசித்து வஞ்ச வெம் முடியினை தாங்கி – சீறா:4077/1,2
வதைசெயும் கபட மொழி முறை உரைப்ப வரும் பெரும் பகை முடிந்தன என்று – சீறா:4122/3

மேல்


கபடம் (5)

கருத்தினுக்கு ஏற்பவை கபடம் தோன்றிலாது – சீறா:3272/2
கரிந்த மெய்யினர் திரள் துணை தாளினர் கபடம்
பொருந்து நெஞ்சினர் இரக்கம் எள்ளளவினும் பொருந்தார் – சீறா:3788/3,4
கவர் மன குயை என்று ஓதும் பெயரினன் கபடம் மூட்டும் – சீறா:4358/2
உற்ற வெம் படையும் பனீக்குறைலா என்று ஓதிய மாந்தரும் கபடம்
பற்றிய எகூதி குழுவினர்-அவரும் பரிவொடும் மக்க மா நகரில் – சீறா:4439/2,3
துறுமிய கபடம் புணர் பனீக்குறைலா சூதர்கள் உறைந்து அவை வினவ – சீறா:4462/3

மேல்


கபடமாய் (1)

அடல் பரி கபடமாய் அடைந்தது இன்று என – சீறா:3262/3

மேல்


கபடர்-தங்களை (1)

மிடற்றில் உற்ற துகில்-தனை நெகிழ்த்து மிகு வினை கொலை கபடர்-தங்களை
அடுத்து அடாத சில மொழியின் வேகமோடு அடர்த்துவிட்டு எழில் முகம்மதின் – சீறா:1431/1,2

மேல்


கபடித (1)

கணிதன் துன்ப கவியன் கபடித
வணிதன் வஞ்சனையன் வரைவற்ற பித்து – சீறா:1414/1,2

மேல்


கபடு (2)

வஞ்சனை கொலை கபடு அனைத்தும் மாட்டிய – சீறா:910/1
கறை கொள் வஞ்சகம் கபடு அடைந்த கல்பினன் – சீறா:3271/3

மேல்


கபடும் (4)

கரிசமும் கபடும் இடையறா கொடிய கனை நுமுறூது செய் வினையின் – சீறா:149/2
மாயமும் கபடும் பொய்யும் மறை என திரட்டி முன் நாள் – சீறா:2788/1
கணங்களில் அபூஜகல் கபடும் கள்ளமும் – சீறா:2983/3
மையினும் இருண்ட இருள் அற கொடிது மனத்தினில் நினைக்கொணா கபடும்
பொய்யும் வஞ்சகமும் கொலையொடு சூதும் பொருந்திய செறுநர் உண்டு அதலால் – சீறா:4112/1,2

மேல்


கபடோ (1)

மாயமோ கபடோ சூதோ வஞ்சமோ மதித்திடாத உபாயமோ – சீறா:4204/1

மேல்


கபாடத்தின் (1)

கௌவைகள் தோன்றா நீண்ட கபாடத்தின் வாயில் நண்ணி – சீறா:3702/2

மேல்


கபாடம் (4)

இரசித நிலையில் செம்பொன் இணை மணி கபாடம் சேர்த்தி – சீறா:919/1
கம்பை சேர்த்தும் கபாடம் திறந்தனர் – சீறா:1173/3
விரி கதிர் கபாடம் சேர்த்தி வீதிகள் பலவும் செய்தார் – சீறா:1742/4
கரை புரள் கதிர் மணி கபாடம் தீண்டினான் – சீறா:3635/4

மேல்


கபாடம்-தனை (1)

நிலைகொள் கபாடம்-தனை தீண்டி நின்றார் அறிவு குன்றாரே – சீறா:1586/4

மேல்


கபிபா (1)

கரு மா முகில் நிழல் தாவிய கபிபா முகம்மதுவும் – சீறா:981/3

மேல்


கபிலை (1)

கன்று கண்ட கபிலை ஒப்பாயினான் – சீறா:4769/4

மேல்


கபிலையும் (1)

கருமை சேர் பெரிய மேதி கபிலையும் நறும் பால் வற்றி – சீறா:4745/1

மேல்


கபீபிடத்தில் (1)

காணும் ஆயத்து ஒன்று இறங்கியது எழில் கபீபிடத்தில் – சீறா:4642/4

மேல்


கபீபினை (2)

பொருவு அராது எழுந்த கபீபினை நோக்கி புண்ணிய துறையினில் உறைந்த – சீறா:4470/2
வென்றி மேவிய கபீபினை கண்டுமே விளம்ப – சீறா:4634/4

மேல்


கபீபு (19)

தீது அறும்படி எழுந்தனர் கபீபு எனும் செம்மல் – சீறா:3836/4
காரணம் என்ப யாவும் கபீபு தம்மிடத்தில் காட்ட – சீறா:3853/1
கருத்தினும் சிரத்தின் மீதும் கபீபு செங்கமல பாதம் – சீறா:3939/1
கலை உணர்ந்த மெய் கபீபு உரைத்திடும் – சீறா:3971/2
கதம் உறு வென்றி களிறு எனும் திறல் சேர் முகம்மது கபீபு செங்கமல – சீறா:4122/1
படி புகழ் கபீபு சொன்ன சொற்படி படர்ந்து செம் தேன் – சீறா:4291/3
கன்னம் உறவே இலங்க பரி சுமப்ப ஏகினர் வண் கபீபு மன்னோ – சீறா:4303/4
விண்ணும் ஏத்திட ஒளி தரு கபீபு எனும் மேலோர் – சீறா:4418/3
கள்ளம் இன்றியே கபீபு இறசூலினை கண்டு – சீறா:4644/3
கவர் அற இருப்ப தூதர் கபீபு இறசூலை கண்டு – சீறா:4693/2
கடல் என கருணைசெய்யும் கபீபு இறசூலை பார்த்தே – சீறா:4732/4
கரு முகில் அகல துஆ செயும் என்றார் கபீபு இறசூல் அவை செய்தார் – சீறா:4760/4
கல் அடர்ந்த புயத்து கபீபு எனும் – சீறா:4764/1
காண்டம் இன்றி கபீபு முன் எய்தியே – சீறா:4830/4
துன்றுகின்றனர் என்றனன் கபீபு எதிர் சொலுவார் – சீறா:4838/4
மலர் தலை உலகம் போற்றும் கபீபு முன் வழுத்த கேட்டே – சீறா:4854/4
இ தகை உடைய வள்ளல் கபீபு இறசூல் மகிழ்ந்து – சீறா:4867/1
காயத்தில் நானம் வீசும் கபீபு கச்சு உமுறா செய்ய – சீறா:4886/2
கரும்பு அடைகிடக்கும் தீம் சொல் கதி மறை கபீபு அன்பாகி – சீறா:4907/2

மேல்


கபீபு-தாமும் (1)

நண்ணிய கபீபு-தாமும் நடு அணி என்ன நின்றார் – சீறா:3880/4

மேல்


கபீபுக்கு (1)

ஆலயம் மறந்த தீன் உடை கபீபுக்கு அன்பொடும் உவப்பொடும் சதக்கா – சீறா:4103/1

மேல்


கபீபே (1)

கன்றிலாது சென்று ஏறும் என்று உரைத்தனர் கபீபே – சீறா:4260/4

மேல்


கபீபை (1)

யாரும் மீண்டனர் கபீபை வந்து அணுகினர் எங்கும் – சீறா:4007/4

மேல்


கபீபையும் (1)

இல்லல்லாவையும் கபீபையும் உளத்தினில் இருத்தி – சீறா:4000/2

மேல்


கபுகாபு (5)

நந்தல் இல் கபுகாபு என்னும் நாமமும் நவின்றிட்டாரால் – சீறா:2780/4
செவ்வியன் கபுகாபு என்னும் செம்மல் சொல் அனைத்தும் கேட்டு – சீறா:2848/1
அல்லல் இல் கபுகாபு என்னும் அன்பருக்கு உற்ற பேறை – சீறா:2849/3
கலை தெரி கபுகாபு என்னும் காளையும் சமானமாக – சீறா:2850/2
கண் எனும் கபுகாபு என்னும் காளையை தழுவி போற்றி – சீறா:2851/2

மேல்


கபுசினில் (1)

கையினில் அசா கோல் ஒன்றினை தாங்கி கால் இணை கபுசினில் புகுத்தி – சீறா:4090/3

மேல்


கபுசினை (1)

பொருவு இலாத செம் கபுசினை விரைவொடும் புனைந்தார் – சீறா:3828/4

மேல்


கபுசு-தன்னொடு (1)

கன்னியும் தொடும் பத கபுசு-தன்னொடு
மின்னிய சிறை எனும் ஆடை மீதினில் – சீறா:3256/2,3

மேல்


கபுசுடன் (1)

பொதிதரு கபுசுடன் புறப்பட்டார் அரோ – சீறா:3253/4

மேல்


கபுசும் (2)

காலினில் கபுசும் ஓர் கையில் குந்தமும் – சீறா:2125/1
கரத்தில் ஏந்திய வை வேலும் கால் இணை கபுசும் நீண்ட – சீறா:2574/1

மேல்


கபுசை (1)

கால் இணை கபுசை வீர கழல் அடி பொருந்த சேர்த்தி – சீறா:1762/2

மேல்


கபுறில் (2)

தன்னில் யாவரும் துன்புற கபுறில் வைத்தனரால் – சீறா:4168/4
மரு உலாவிய கபுறில் வைத்திட முகம்மது உள் – சீறா:4169/1

மேல்


கபுறு (1)

அன்பினால் உற படுத்தது கபுறு அடராமல் – சீறா:4172/1

மேல்


கபூல் (8)

சோதியே தவுபா-தனை கபூல் ஆக்கு என்று உரைத்தனர் சுடர் முடி ஆதம் – சீறா:132/4
இறைவனும் ஆதம் செயும் தவுபாவுக்கு இசைந்து இனிதுற கபூல் ஆக்க – சீறா:133/2
தூது என உதித்த முகம்மதின் துஆவை துய்யவன் உற கபூல் ஆக்க – சீறா:1953/2
இடைந்து இரு கை ஏத்து அரும் துஆ இரப்ப இனிது இறையவன் கபூல் ஆக்க – சீறா:2873/2
கரைந்து நின்று இரந்த எல்லாம் உற கபூல் ஆயது அன்றே – சீறா:3068/4
பெற மன்றாட்டு அருள வேண்டி பேரருள் கபூல் செய்தானேல் – சீறா:3091/2
மறு அற கபூல் செய்தேன் என்று இருந்ததை வாசித்தாரால் – சீறா:3099/4
காதலாம் தவுபா கபூல் ஆயது என்று எண்ணி – சீறா:4643/3

மேல்


கம் (3)

கம் இனத்து அகடுற கொடுகிய குளிர் கலக்க – சீறா:24/2
காணொணா இடை கம் பொன் மேகலை கவின் புனை-மின் – சீறா:1101/2
காயம் உள் உறை உயிர் எனும் இருவரும் கம் புக்கு – சீறா:2211/1

மேல்


கம்ப (1)

கம்ப மூடு எறிந்து இரு கவுள் மத சலம் கரைக்கும் – சீறா:3499/3

மேல்


கம்பம் (1)

நெடும் கொடி கம்பம் ஒடிந்தன சாய்ந்தன நெகிழாது – சீறா:4605/3

மேல்


கம்பலை (5)

துன்னு பூம் கமுக சிதறு செம் பழுக்காய் சுமப்பவர் கம்பலை செருக்கும் – சீறா:61/3
கம்பலை சிலம்பு அணிந்தனர் பதம் கவின் பெறவே – சீறா:194/4
பண்டியின் தொகை கம்பலை மறுத்தில பாதை – சீறா:871/4
கம்பலை அறாது அலை கலிக்கும் அகழ் அன்றே – சீறா:884/4
கடல் என ஒலித்தது ஆவணத்தின் கம்பலை
புடவியை அளந்தன போன்ற வீதிகள் – சீறா:2707/2,3

மேல்


கம்பலையின் (1)

முருகு அயின்று இன வண்டு இசைத்த கம்பலையின் முழக்கு அறா நறு மலர் துடவை – சீறா:2877/1

மேல்


கம்பலையும் (5)

அலை எறிந்து இரு கரை வழி ஒழுகு கம்பலையும்
கலையும் வெள் அனம் சிறை விரித்து அசைத்த கம்பலையும் – சீறா:39/1,2
கலையும் வெள் அனம் சிறை விரித்து அசைத்த கம்பலையும்
மலை திறந்தன மதகின் வாய் வழிந்த கம்பலையும் – சீறா:39/2,3
மலை திறந்தன மதகின் வாய் வழிந்த கம்பலையும்
சிலை தரித்த பேர் ஒலி பெரும் படை ஒலி சிறக்கும் – சீறா:39/3,4
கரி திரள் ஒலித்த கம்பலையும் கா வளர் – சீறா:1986/1
பரி திரள் ஒலித்த கம்பலையும் பண் முரசு – சீறா:1986/2

மேல்


கம்பளத்தால் (1)

அடுத்த நாள் ஓர் பாழ்வீட்டில் அடைத்து கம்பளத்தால் மூடி – சீறா:2832/1

மேல்


கம்பளத்தை (1)

கரிய கம்பளத்தை போர்த்து வீக்கிய கலைகள் நீத்து ஓர் – சீறா:2830/1

மேல்


கம்பி (1)

கம்பி தம் அம்புய கரங்கள் காட்டுமே – சீறா:495/4

மேல்


கம்பிதம் (1)

கம்பிதம் செய்து கருத்தினுள் மகிழ்ந்து காரண புதுமைகள் அனைத்தும் – சீறா:991/3

மேல்


கம்பு (1)

கம்பு அணிந்த செம் கரத்து எடுத்து உவகையில் கலுழ்ந்தார் – சீறா:346/4

மேல்


கம்பை (1)

கம்பை சேர்த்தும் கபாடம் திறந்தனர் – சீறா:1173/3

மேல்


கம்மியன் (2)

மெலிவு இலாத சொல் கேட்டலும் கம்மியன் வெகுண்டு அ – சீறா:970/1
இ திறத்து எழில் கண்டு கம்மியன் எதிர் நோக்கி – சீறா:973/1

மேல்


கமகமகமென (1)

பரவு கஸ்தூரி மனை எலாம் நிறைந்த பரிமளம் கமகமகமென
பெருகிய ஒளிவு வானமட்டு உலவ பிறந்தனர் முகம்மது நபியே – சீறா:253/3,4

மேல்


கமடத்து (1)

பொறையொடும் கமடத்து இனம் வனம் புகுந்து பொருவு அறாது ஐந்தையும் ஒடுக்கி – சீறா:1972/2

மேல்


கமடம் (1)

தெரி பொறி முகட்டு கவட்டு அடி அலவன் சிதைந்திட கமடம் உள் அழுந்த – சீறா:42/1

மேல்


கமம் (1)

முலை மறா பறழும் புனிற்று இளம் கன்றும் மோட்டு இள மேதியும் கமம் சூல் – சீறா:5004/3

மேல்


கமரிடை (1)

கமரிடை வீழ்வதல்லால் கதி ஒன்றும் காணமாட்டீர் – சீறா:1352/4

மேல்


கமல (47)

முள் அரை பசும் தாள் வட்டு இலை கமல முகை உடைந்து ஒழுகு தேன் தெறிப்ப – சீறா:43/1
விரி மலர் கமல பாயல் விட்டு அகல மென் சிறை பேட்டு அனம் துடிப்ப – சீறா:55/2
துன் இதழ் கமல பதத்தினை நிகர்ப்ப சுவட்டடி தொடர்வன போலும் – சீறா:82/4
மா தவன் கமல வதன யானுசு தம்-வயின் உறைந்திருந்து அணி சிறந்து – சீறா:136/2
தாக்கிய மரு செழும் கமல தாளினார் – சீறா:171/4
இலகிய கமல முக மலர் சபாவுக்கு இரகுமத்து உண்டாக என்று இசைந்தே – சீறா:267/4
இலகிய கமல கரத்தினில் ஏந்தி இரு விழி குளிர்தர நோக்கி – சீறா:281/3
உதித்து எழும் கமல பாதம் உதிரம் கொப்பளிப்ப கானில் – சீறா:428/3
கொழு மடல் செழும் கமல மென் மலர் முகம் கூம்பி – சீறா:470/3
கற்பு உடை மகளிரும் கமல வாள் முகம் – சீறா:535/3
புனை இழை அனையரான பொன் இதழ் கமல நாப்பண் – சீறா:610/2
கடி கமழ் வாவியூடு கருத்து எனும் கமல நாப்பண் – சீறா:643/3
வேரி அம் கமல வாவி அம் கரை ஆம் விரைவினில் சாம் அடைகுவம் என்று – சீறா:693/3
விரை நறை கமல செல்வி மேவு உசைன் நயினார் பாலன் – சீறா:918/1
துன் இதழ் கமல போது துயல்வர நாப்பண் வைகும் – சீறா:930/3
சுந்தர கமல சீறடிக்கு இசைந்த சுடர் அலத்தகம் எடுத்து எழுதார் – சீறா:1014/4
விரிந்த செழும் கர கமல விரல் இதழின் மணி ஆழி விளங்கி தோன்ற – சீறா:1132/3
கான் நறு மல்லிகை கமல மெல் இதழ் – சீறா:1137/1
குரிசில்-தன் கமல செம் கண் குளிர்தர எதிர்ந்து நின்றார் – சீறா:1256/4
கமல மென் பத முகம்மதின் அரும் பகை களைய – சீறா:1515/3
தேறும் மொழி கேட்டு அகுமது தம் செவ்வி கமல முகம் மலர்ந்து – சீறா:1593/2
கலங்கு மனம் தெளிந்து நபி கமல மலர் முகம் நோக்க கண்கள் நாணி – சீறா:1657/3
கமல ஒண் வதன செவ்வி முகம்மது களிப்பு கொண்டார் – சீறா:1734/4
சீத ஒண் கமல முக மலர் மலர்ந்து தேர்ச்சியில் துணைவர் மன்னவரும் – சீறா:1928/3
மடல் அவிழ் கமல வாவி சூழ் திமஸ்கு மன்னவன் மகவு என பிறந்து – சீறா:1950/2
வெய்யவன் அலர்த்த விகசிதம் பொருந்தி விரி நறை கமல மென் மலரில் – சீறா:1963/1
குருசில் நம் நபி கொழும் கமல மெல் அடி – சீறா:1977/2
கானகம் செல் நீ என்றார் கமல மென் பதத்தில் தாழ்ந்து – சீறா:2121/2
கானை குவ்விடத்தில் காட்டும் கமல மென் பதத்தை போற்றி – சீறா:2122/2
இனிதினில் இருக்கை ஈந்திட்டு எழில் செழும் கமல கையால் – சீறா:2246/2
இ தினத்தினில் அன்பாக எழில் நபி கமல பாத – சீறா:2265/1
கணத்தொடும் ஜின்கள் வள்ளல் கமல மென் முகத்தை நோக்கி – சீறா:2289/1
வரி தரும் கமல செம் கண் வளரிடத்து அரவு தோன்ற – சீறா:2583/3
கடி நறை பொதுளும் செவ்வி கமல மென் வல தாள் நீட்டி – சீறா:2589/2
நறை கதிர் கமல பதம் பணிந்து இருந்தார் அறியலாம் நடுநிலை மறையோய் – சீறா:2903/4
மூடுவார் சிலர் விரிதரும் கமல மென் முகத்தார் – சீறா:3147/4
காரண குரிசில் நும் கமல மா மலர் – சீறா:3332/1
மடல் திகழ் கமல வாவி மதீன மா நகர்க்கும் மற்ற – சீறா:3361/2
வானவர் பரவும் துணை அடி கமல வள்ளல் ஆண்டு இருந்தனர் இப்பால் – சீறா:4074/1
பறித்தனர் தட குவளை பைம் கமல நெய்தல் – சீறா:4130/2
இம்பர்_கோன் நபி கமல செம் சேவடி இறைஞ்சி – சீறா:4282/2
கையும் வாரி உண்டு ஓய்ந்தனர் வயிற்றொடு கமல
செய்ய வாயும் அங்கு ஓய்ந்தனர் தின்பவர் திரிந்த – சீறா:4424/1,2
கள் அறா செழும் கமல மென் கரத்தினில் சலிலம் – சீறா:4428/1
அடி கமல மிசை வணங்கி எழுந்து ஒருபால் நின்று அகங்கை ஏந்தி வானத்து – சீறா:4533/3
திரு எழில் கமல போதில் திகழ் சிறை அனமே மின்னே – சீறா:4689/2
கந்தர குடையும் செய்ய கமல வாள் முகமும் மிக்க – சீறா:4700/1
வரை தட திண் தோள் முகம்மது கமல மலர் அடி இணையினை இறைஞ்சி – சீறா:5021/1

மேல்


கமலங்கள் (3)

கண்டு கண் களித்து உள் அஞ்சி கர கமலங்கள் கூப்பி – சீறா:632/1
பண்ணை-வாய் செழும் கமலங்கள் செ இதழ் பரப்பி – சீறா:870/1
கல்பினில் கசடு நீத்து கர கமலங்கள் நீட்டி – சீறா:2352/2

மேல்


கமலத்தால் (2)

கோல வார் கழல் குரிசில் நும் அடி கொழும் கமலத்தால்
அனேகம் என் போல் அஃறிணை கொடும் சாதி – சீறா:778/1,2
தோட்டு முண்டகத்தை மற்று ஓர் கமலத்தால் துடைத்தது ஒத்தே – சீறா:3933/4

மேல்


கமலத்து (2)

கொலை-கொல் நீ செலும் நெறி குறுகு என கொழும் கமலத்து
இலையின் மேல் நடு துளி என வழியில் நின்று இடைந்தாள் – சீறா:465/3,4
பாத கமலத்து உறு பணி தொழில் இகழ்ந்து ஓர் – சீறா:894/3

மேல்


கமலம் (9)

கொந்து எறி கமலம் குமுதம் செங்கழுநீர் குடியொடு மடிந்தன இனிமேல் – சீறா:44/3
புரி முறுக்கு அவிழ்ந்த பொன் இதழ் கமலம் பூத்திருந்தது என புரிசை – சீறா:78/3
இனத்தவர் முன்னவர் இதய முக கமலம் நகையினொடும் இலங்கிற்று அன்றே – சீறா:1087/4
விரிந்த பூம் கமலம் அன்ன மென் முகம் சேர்த்தி முத்தி – சீறா:3096/3
கந்தர கவிகை வள்ளல் துணை அடி கமலம் நாளும் – சீறா:3960/1
ஏற்றமாய் அயங்கள் கயம் புக கமலம் இழுப்பன எண்ணிறந்தனவால் – சீறா:4758/2
மடுவினில் செறி கமலம் எய்திட சிறை வண்டை – சீறா:4833/1
மடுவினில் கமலம் மொண்டு அருந்தும் எல்வையில் – சீறா:4978/1
கயவு உடை கமலம் திளைத்திடும் படு கா கடையினில் கலித்து எழும் வனசம் – சீறா:4989/3

மேல்


கமலமும் (2)

கரும் கண் போல் செழும் குவளையும் முக கமலமும் போன்று – சீறா:3121/2
கடி மலர் குவளை காடும் கமலமும் நெரிந்து சிந்த – சீறா:3381/1

மேல்


கமலாசனத்து (1)

தீது அற நெருங்கி ஏவல்செய்து இருப்ப செழும் கமலாசனத்து இருந்த – சீறா:251/2

மேல்


கமலானனம் (1)

சீத ஒண் கமலானனம் குளிர்தர சிறந்தார் – சீறா:1235/4

மேல்


கமலை (1)

சிலை சுமந்து ஒளிர் புயத்து அபித்தாலிபு செழும் கமலை
குடிக்கு உறு மனை அபூபக்கரை வாழ்த்தி – சீறா:584/1,2

மேல்


கமழ் (45)

தேம் கமழ் சுருதி வரி முறை படர்ந்து திகழ்தரு நித்தில கொடிகள் – சீறா:91/1
மன்றல் அம் கமழ் அகழ் புனை சுதை திகழ் மதிளான் – சீறா:94/1
தேம் கமழ் குழலும் சோதி சிறுபிறை நுதலும் வாய்ப்ப – சீறா:116/1
நறை தரும் மறுவி கமழ் முகம்மது நம் நபி திரு பெயர் சொலும் பொருட்டால் – சீறா:133/1
நம்பிய தவ பேறு என இருந்து இலங்கி நறை கமழ் அப்துல் முத்தலிபு – சீறா:165/3
நல் நிலை சலிலம் கொணர்ந்து கோது அறவே நறை கமழ் முகம்மது நபியை – சீறா:282/2
வெறி கமழ் பறவை வீசி நின்றதுவும் விண்ணகத்து அமுதம் தந்ததுவும் – சீறா:285/3
கடி கமழ் முகம்மது ஓர் கன்றும் போலவே – சீறா:516/3
நான மெய் கமழ் வேத நாயகர் நமது இடத்தில் – சீறா:542/1
சந்த மான்மதம் கமழ் புய அப்துல்லா தவத்தால் – சீறா:592/1
விண்டு விண்ணப்பம் செய்தான் விரை கமழ் அலங்கல் திண் தோள் – சீறா:632/3
கடி கமழ் வாவியூடு கருத்து எனும் கமல நாப்பண் – சீறா:643/3
விரை கமழ் சோலை வேரறுத்து வீழ்த்தின – சீறா:735/3
கடி கமழ் சோலை வாயில் முகம்மதை சரக்கு காக்கும்படி – சீறா:808/3
மரு கமழ் சோலை சூழ் மக்க மா நகர் – சீறா:912/1
கடி கமழ் மரவ திண் தோள் காளை-தம் புதுமை யாவும் – சீறா:1048/1
மௌவல் கமழ் குழல் மயிலை என் மகற்கு மணம் முடிக்க வரப்பெற்றேனால் – சீறா:1093/2
மாக நல் நதி ஆடி மணம் கமழ்
ஆக மீதில் அணி அணிந்து அ நலார் – சீறா:1178/1,2
திருத்து கூந்தலும் தேம் கமழ் மாலையும் – சீறா:1182/1
மிக்க நல் நெறி நேர் முகம்மதும் சிறந்த விரை கமழ் மதுரம் ஊற்றிருந்த – சீறா:1215/3
மன்றல் கமழ் முகம்மதற்கு ஐயேழாண்டு நிறைந்ததன் பின் மறு இலாத – சீறா:1218/1
காண் தகா புதுமை அனைத்தையும் தெரிந்தேன் கடி கமழ் அணி மலர் பதத்தை – சீறா:1943/3
தேம் கமழ் அமுத வாய் திறந்து நம் நபி – சீறா:1974/2
நறை கமழ் முகம்மது ஆண்டு உரைத்த நல் மொழி – சீறா:2159/1
நறை கமழ் புயத்தோய் நும் வழிப்படுதற்கு இருந்தனர் பெரியர்கள் நால்வர் – சீறா:2900/4
மரு கமழ் சோலை சூழு மக்க மா நகரின் வாழ்வு – சீறா:3356/1
மரு கமழ் படலை திண் தோள் மலை என வளர வள்ளல் – சீறா:3366/3
தேம் கமழ் தெரியலார் ஈது என் செய்கை என்று – சீறா:3650/1
மரு கமழ் வீதி புக்கி நடந்தனர் வயங்க மாதோ – சீறா:3698/4
பாங்குற கமழ் தரு நறும் பரிமளம் எடுத்து – சீறா:3742/3
மணம் கமழ் அயில் நெய் உண்டு வாய் கிடந்து எரியும் சூலம் – சீறா:3847/3
மரு மணம் கமழ் மெய் தூதர் மனம் என குளிர்ந்த காவும் – சீறா:4183/2
வேய் உதிர் முத்தம் ஈர்க்கும் வெறி கமழ் விலங்கல் நீந்தி – சீறா:4208/3
தேம் கமழ் ஈந்தின் கனியின் ஒன்றேனும் கொடுத்திலம் பயத்தொடும் திருந்த – சீறா:4473/2
கார் எழில் குடையார் நானம் கமழ் திரு மெய்யார் உம்மை – சீறா:4691/3
கந்தம் ஆர் மரவ மாலை கமழ் புயத்து அனசு சென்று – சீறா:4704/3
காமரம் முரல தேறல் கமழ் மலர் அசோகை முட்டி – சீறா:4718/2
விரை கமழ் புயத்தீர் உம்-தம் மேன்மை யார் வகுக்க வல்லார் – சீறா:4738/4
கடி கமழ் பொழிலும் வாவி கரைகளும் மலையும் நீந்தி – சீறா:4889/3
நறை கமழ் அலங்கல் அக்வகு தவத்தின் உதித்து எழு நரபதி சல்மா – சீறா:4930/1
கடி கமழ் மாலை வயவர்கள் மார்பும் பட்டன கடும் கணை நிறைந்தே – சீறா:4932/4
தொடை கமழ் புயத்தினர் சொல்லல் உற்றனர் – சீறா:4951/4
மரு கமழ் புயத்து அசுகாபிமார்களில் – சீறா:4952/2
மரு கமழ் புயத்தீர் அற நிலை தவறும் வன்கணர்க்கு ஆக்கினை என் என – சீறா:5023/2
நிணம் கமழ் கருவி குரம்பைகள் சுமந்த மஞ்சிகன் நிழல் விரிந்து இலங்கும் – சீறா:5025/3

மேல்


கமழ்த்தி (2)

சுமை இருள் காவின் முகில் தவழ்ந்து என்ன சுரி குழற்கு அகில் புகை கமழ்த்தி – சீறா:1201/4
விரை தழைகள் சுமத்தி நறும் புகை கமழ்த்தி விளங்கு செழும் கரத்தில் ஏந்தி – சீறா:2187/1

மேல்


கமழ்த்தின (1)

வானம் மீதினும் கமழ்த்தின பொரி கறி வாசம் – சீறா:3141/4

மேல்


கமழ்தர (5)

நண்ணிய துகிலும் கமழ்தர ஊட்டு நறும் புகை சுருண்டு எழுந்து ஒழுங்காய் – சீறா:89/3
மான்மதம் செறிந்து கமழ்தர அலிமா மடி மிசை முகம்மது விளங்க – சீறா:358/1
கடி கொள் மான்மதம் கமழ்தர தெருத்தலை கடந்து – சீறா:1885/3
நானம் எத்திசையினும் கமழ்தர நபி நடந்தார் – சீறா:2705/4
உலவு பூம் புகை பொன் குடம் கமழ்தர ஊட்டி – சீறா:3143/1

மேல்


கமழ்தரு (1)

கஞ்ச மென் மலர் தாள் நிலம் புடைபெயர்வும் கமழ்தரு மெய்யினில் குறியும் – சீறா:275/2

மேல்


கமழ்தலின் (1)

கந்த மான்மதம் கமழ்தலின் கதலிகை வனத்தின் – சீறா:3137/2

மேல்


கமழ்தலும் (1)

மான்மதம் கமழ்தலும் வடிந்த கைகளும் – சீறா:902/2

மேல்


கமழ்ந்த (11)

நெய் நிணம் கமழ்ந்த செம் கதிர் வடி வேல் நிருபர் கோன் அப்துல் முத்தலிபு – சீறா:386/1
மறுவி மெய் கமழ்ந்த முகம்மதும் கூண்ட மக்கிகள் அனைவரும் செறிந்து – சீறா:1008/2
தமனிய தசும்பு நனி விரை கமழ்ந்த தண் நறும் புது புனல் ஆட்டி – சீறா:1201/2
விரை கமழ்ந்த மென் குவளையும் வனசமும் மேவி – சீறா:1703/2
மான்மதம் கமழ்ந்த மெய் நபிக்கு மாசு இலா – சீறா:1989/2
சொரி நறை கமழ்ந்த மெய்யும் சூல் முகில் கவிகையோடும் – சீறா:2059/2
வரை தட திண் புயத்து நறை கமழ்ந்த முகம்மது தண் மதி வதனம் நேராய் – சீறா:2187/3
மறுவி கமழ்ந்த முகம்மதுடன் எழுந்தார் மனையாள்-தமக்கு உரைத்தே – சீறா:2554/4
வெறி கமழ்ந்த மெய் முகம்மதின் திருமுனம் விடுத்தார் – சீறா:3443/4
துன்று புய சகுது இனைய இருப்ப நறை கமழ்ந்த ஒளி தூதரானோர் – சீறா:4527/2
நனை மலர் செறியும் தாம நறு மணம் கமழ்ந்த மார்பன் – சீறா:4848/3

மேல்


கமழ்ந்தது (1)

கந்தம் ஊடு உலவி எங்கும் மறுவியே கமழ்ந்தது அன்றே – சீறா:925/4

மேல்


கமழ்ந்தன (4)

கலந்த மான்மத வாசமும் கமழ்ந்தன கருகி – சீறா:336/3
கலந்து மெய் ஒளியொடு நறை கமழ்ந்தன
சலம்தரு கவிகை ஒன்று எழுந்து சார்ந்தன – சீறா:1835/2,3
வற்றுறா புது மணத்தொடும் கமழ்ந்தன மனத்தின் – சீறா:2612/3
நாட்டிய அரிதம் எல்லாம் கமழ்ந்தன நான வாசம் – சீறா:5000/4

மேல்


கமழ்ந்திட (3)

கந்த மென் மலர் கமழ்ந்திட அடக்கினர் ஹபீபும் – சீறா:839/3
மருவும் எண் திசைக்கும் மான்மதம் கமழ்ந்திட
இரு நிலம் புகழ் நபி இருக்கும் போதினில் – சீறா:2124/3,4
மான்மதம் கமழ்ந்திட மறை வானவர் வாழ்த்த – சீறா:4985/2

மேல்


கமழ்ந்திடும் (1)

விரை கமழ்ந்திடும் ககுபத்துல்லாவில் தென்மேல்-பால் – சீறா:475/2

மேல்


கமழ்ந்திடுவ (1)

நானிலம் முழுதும் விண்ணும் நறை கமழ்ந்திடுவ நோக்கி – சீறா:1055/2

மேல்


கமழ்ந்து (8)

நறை கமழ்ந்து ஒளி ததும்பிய முகம்மது நபியும் – சீறா:340/1
மாலை-வாய் பல பூண் தாங்கி மான்மதம் கமழ்ந்து வீங்கும் – சீறா:924/1
மரு பொலி வாவி யாவு மணம் கமழ்ந்து இருப்ப கண்டார் – சீறா:934/4
மான்மதம் கமழ்ந்து இரு மருங்கும் மெய் எழில் – சீறா:1830/1
வெறி கமழ்ந்து இவண் இருப்பவர் எவர் என வியந்து – சீறா:2639/3
செருக்கு எனும் கடல் குடித்து நெய் கமழ்ந்து தீ தழல் கொண்டிருக்கும் – சீறா:3860/1
மரு மணம் கமழ்ந்து அறாது மது மழை பொழியும் செய்ய – சீறா:4689/1
மான்மதம் கமழ்ந்து வீச மலர் பதம் பெயர்த்து எழுந்து – சீறா:4910/1

மேல்


கமழ்வது (1)

குறைதரா வாசம் கமழ்வது மாறா குமிழின் நீர் சிறிதுமே அணுகா – சீறா:370/3

மேல்


கமழ (9)

பண் அமை தீம் சொல் அரம்பையர் மேனி பரிமளம் தெரு எலாம் கமழ
விண்ணகத்து இரவி கதிர் ஒளி மணிகள் விடு வெயில் விழுதுவிட்டு ஒழுக – சீறா:241/1,2
தூ நறை கமழ ஒளி திகழ்தரவே சுசூது செய்து எழுந்தன அன்றே – சீறா:270/4
பாங்கினில் குளிர்ந்த வெண் கதிர் பரப்ப பரிமள மான்மதம் கமழ
தூங்கு இசை மறை தேர் முகம்மதும் பாலை துன்புறாது இன்பமுற்றனரே – சீறா:691/3,4
பூண்ட வெள் எயிறு இலங்கிட வாய் புலால் கமழ
ஈண்டு முள் செறி வனத்திடை சினத்தொடும் இருக்கும் – சீறா:756/3,4
பொருவு அற கமழ வந்த புண்ணிய பொருளை கண்டு – சீறா:2277/2
நல் நெடும் கூந்தல் காட்டின் நறும் புகை கமழ ஊட்டி – சீறா:3210/3
கந்த மான்மதம் பொருந்தி எண் திசை-தொறும் கமழ
சுந்தர ஆனனம் ஒளிதர ஏகினர் தூதர் – சீறா:4255/3,4
வடி கதிர் மெய் சிறந்து ஒளிர மான்மதம் எங்கும் கமழ மறைகள் நாவின் – சீறா:4533/1
தறை இடம் நனைந்து சேறு எழ செந்நீர் ததும்பிட புலால் முடை கமழ – சீறா:5026/4

மேல்


கமழும் (9)

சூறையிட்டு உதறி நெய் முடை கமழும் சுரி குழல் தொறுவியர் உடுத்த – சீறா:34/2
மாறு இலா கதிர் உண்டாகி மான்மதம் கமழும் என்றும் – சீறா:627/2
காட்டு மான்மதம் காவதம் காவகம் கமழும் – சீறா:866/4
பாகத்திடை கமழும் பரிமளமும் மதி முகமும் – சீறா:983/2
மன்றல் கமழும் திமஸ்கு மன்னவன் உரைத்தான் – சீறா:1774/4
கோட்டு அலர் கமழும் கூந்தல் குறத்தியர் கவண் கல் ஏந்தி – சீறா:3382/2
செம் புண் நீர் ஆடி புலால் மணம் கமழும் திறல் நுனை கடுத்தலை தாங்கி – சீறா:4443/1
நான வாசம் கமழும் நதிகளும் – சீறா:4660/2
கறை குடியிருந்து புலால் வெறி கமழும் கவர் இலை வேல் உடை குரிசில் – சீறா:5016/1

மேல்


கமீம் (1)

இணையிலா கமீம் என்னும் தலத்தின் முன் – சீறா:4817/1

மேல்


கமுக (1)

துன்னு பூம் கமுக சிதறு செம் பழுக்காய் சுமப்பவர் கம்பலை செருக்கும் – சீறா:61/3

மேல்


கமுகினை (1)

மடல் விரிந்த பூம் கமுகினை நிறுவி வைத்திடுவார் – சீறா:1105/2

மேல்


கமுகு (4)

மந்தரை கமுகு புன்னை நாரத்தை மகிழ் விளா மருது எலுமிச்சை – சீறா:1002/3
வெள்ளி வெண் கவரி விரிந்த போல் பாளை மிடறு ஒசிவன கமுகு ஒரு-பால் – சீறா:1004/3
திரளினில் மணியாய் முரல்வினில் வளையாய் செவ்வி நெய்ப்பினில் கமுகு எனலாய் – சீறா:1964/1
கதிர் மணி கரும்பு இளம் கமுகு அரும் கனி கதலி – சீறா:3124/1

மேல்


கமுகுடன் (1)

மா வருக்கை இக்கு அரம்பை பூம் கமுகுடன் வனைந்த – சீறா:3145/1

மேல்


கமுகும் (1)

காய் இளநீரும் வேயும் கதலியும் கமுகும் காந்தி – சீறா:1167/1

மேல்


கமுகை (1)

சேமரம் அசைத்து காய்த்து செறிந்திடும் கமுகை எற்றி – சீறா:4718/3

மேல்


கமை (5)

கமை தரும் கடலே என போற்றினர் கனிந்தே – சீறா:348/4
கமை அற கடுகடுப்பவர் சிலர்சிலர் இவர்கள்-தமை – சீறா:1363/3
கமை தரும்படி ஆண்டு நான்கு என கடந்ததன் பின் – சீறா:1503/4
கமை கருத்தொடும் அவண் உறைவன் காணும் குங்கும – சீறா:2433/3
கமை தரு சீற்ற வேங்கை அலி அகம் களிப்ப சொன்னார் – சீறா:3080/4

மேல்


கமைதரும் (1)

கமைதரும் இரு கண்மணியினும் சிறந்த புதல்வியர்-தமக்கும் கட்டுரைத்து – சீறா:2542/3

மேல்


கய (4)

வெற்றி வெம் கய கன்று என கவின் விளங்கியதே – சீறா:341/4
கந்து அடர் கய களிறு எனும் முகம்மதை கானில் – சீறா:459/3
விரை மலர் குவளை மணம் அறா கய வாய் மேதியும் கவை அடி கொறியும் – சீறா:4924/3
அரும் கரும்பு உடைந்து சாறு எழ கய வாய் அசைத்து அசைபோட்டு கண் துயில – சீறா:5007/3

மேல்


கயங்கள் (2)

கரை சுழித்து எறிந்து நீள் கயங்கள் ஆக்கின – சீறா:735/1
போர்த்தன கயங்கள் மூச்சுமுட்டின புழுங்கி எட்டும் – சீறா:3869/2

மேல்


கயத்தினை (1)

திரை எறி கயத்தினை திடர்-அது ஆக்கின – சீறா:735/2

மேல்


கயத்து (1)

கட கயத்து அடலினர் கனானத்து எனும் கூட்ட – சீறா:3783/3

மேல்


கயத்தொடு (1)

சுந்தர கரி நெடும் கயத்தொடு சுருண்டு வெந்து உடல் சுரித்தன – சீறா:4212/3

மேல்


கயம் (3)

பொரும் அறா மத கயம் என இருக்கும் அ போழ்தில் – சீறா:3422/4
இடையிட கயம் எய்திட – சீறா:4149/2
ஏற்றமாய் அயங்கள் கயம் புக கமலம் இழுப்பன எண்ணிறந்தனவால் – சீறா:4758/2

மேல்


கயமுனி (1)

கணியருப்படை முறித்து கயமுனி திரளுக்கு ஈந்து – சீறா:5002/2

மேல்


கயமுனியொடும் (1)

ஆதர கயமுனியொடும் பிடிகள் வந்து அனைய – சீறா:3862/3

மேல்


கயல் (12)

விரைந்து பாய் கயல் விழி என திரை கரம் வீசி – சீறா:31/2
துள்ளும் மேல் வரி கயல் உண்டு நாரை கண் தூங்கும் – சீறா:73/2
சிலை நுதல் கயல் கண் ஆமினா என்னும் செவ்வி பூத்திருந்த பொன் மடந்தை – சீறா:281/1
மை நிற பாவை கயல் விழி அலிமா வந்தது கேட்டு வந்தடுத்து – சீறா:386/2
எம்பி உகளும்-தொறும் இடை கயல் வெருண்ட – சீறா:884/3
சிந்து அமுது அருந்து கயல் அம் கரை தியங்க – சீறா:885/3
கடு தவழ்ந்து இருண்டு சேந்த கயல் விழி கதீஜா கேள்வர் – சீறா:1583/3
மறுகு மை கயல் அஞ்சன விழி மடந்தையரும் – சீறா:1888/2
பாய் அரி கயல் விழி மடவாரொடும் பாடி – சீறா:2695/3
சொரிந்த பூம் குழல் மதி நுதல் கயல் விழி துவர் வாய் – சீறா:3134/1
கரும் தடம் கயல் கண்ணியை நறு மொழி கனியை – சீறா:3731/2
மானையும் கயல் மீனையும் மருட்டு கண் மடவார் – சீறா:3861/4

மேல்


கயல்கள் (4)

கூர் உடை கயல்கள் ஓடி குதித்தன குளித்து தேக்கி – சீறா:636/3
மலி தரும் கரு மை உண்ட வரி விழி கயல்கள் பாய – சீறா:3063/3
கண் எனும் கயல்கள் தாவ களம் எனும் சங்கம் ஆர்ப்ப – சீறா:3174/1
தட புது புனலில் நஞ்சம் தரும் விழி கயல்கள் போக்கி – சீறா:3180/3

மேல்


கயவர் (5)

கல்லாத கயவர் எனும் குபிரவரை வேகம் அற களைந்து நாளும் – சீறா:4531/2
ஈனம் இல் ஆயத்து ஒன்று அங்கு இறங்கின கயவர் மீதில் – சீறா:4910/3
ஆண்டு உறைந்திருந்த போதினில் கத்பான் கூட்டத்தில் அமர்ந்து எழும் கயவர்
மாண் தயங்கிய வேல் உயையினாவும் போர் மல்கு அபுதுற் றகுமானும் – சீறா:4926/1,2
கஞ்சம் உண்டு ஆர்த்திடும் கயவர் சேர்ந்தனர் – சீறா:4955/4
கறை படும் கயவர் எண்மர் முன் இருந்து கால் கரம் பொருத்தினை அசைத்து – சீறா:5026/2

மேல்


கயவர்-தம் (1)

கயவர்-தம் செய்கை யாது கண்டனை என்ன மார்க்கத்து – சீறா:3355/3

மேல்


கயவரை (1)

நிறை பொறை அறியா கயவரை நோக்கி நிகழ்த்துதற்கு அரிய சக்காத்தின் – சீறா:5016/2

மேல்


கயவன்-தன்னை (1)

மறம் உடை கயவன்-தன்னை வீழ்த்தினர் ஒருங்கு வாளால் – சீறா:4972/4

மேல்


கயவு (1)

கயவு உடை கமலம் திளைத்திடும் படு கா கடையினில் கலித்து எழும் வனசம் – சீறா:4989/3

மேல்


கயறும் (1)

நெடும் கயறும் படமும் ஒத்து எழுந்து விளங்குதல் பலவும் கண்டனரால் – சீறா:3573/4

மேல்


கயாத்துடனே (1)

கட்டு வாய்மையின் முகம்மது-தனை கயாத்துடனே
விட்டு போவதற்கு எளியனோ என மனம் வெகுண்டு – சீறா:4010/1,2

மேல்


கயிசு (1)

வந்தது ஓர் படை கயிசு என வரும் பெரும் கூட்டம் – சீறா:590/2

மேல்


கயிரவம் (1)

கயிரவம் அனைய செ வாய் காரிகை மம்மர் நோயால் – சீறா:3061/3

மேல்


கயில் (2)

கையில் ஊன்றிய தடியும் ஓர் கயில் கவிகையுமாய் – சீறா:458/1
கயில் வெம் சூதுடன் எனை ஒப்புக்கொடுத்தனன் காண் என்று – சீறா:4618/2

மேல்


கயிற்படும் (1)

கயிற்படும் பொருள் என ஒரு மொழி கழறுவரால் – சீறா:3434/4

மேல்


கயிற்றால் (3)

அருமை மகவார் அசுமா-தன் அரையில் கயிற்றால் உற இறுக்கி – சீறா:2553/2
விண்டார் கயிற்றால் இரு கரமும் விசித்தார் விசித்து செழும் கரத்தில் – சீறா:4048/2
பெரு வலி கயிற்றால் காலில் பிணித்ததை அறுத்து சீறி – சீறா:4717/3

மேல்


கயிற்றின் (1)

வீரர்கள் வெகுண்டு பிடித்த கை கயிற்றின் விரைவொடு நடத்தி அவ்வுழையில் – சீறா:3601/3

மேல்


கயிற்றினால் (1)

தாக்கினர் கரத்தை பின் உற பிணித்து தளர்வு அற கயிற்றினால் இறுக்கி – சீறா:5022/1

மேல்


கயிற்றினில் (1)

துடித்திட கயிற்றினில் சுருக்கி பாதலம் – சீறா:1463/3

மேல்


கயிற்றினை (3)

மணி கயிற்றினை ஈர்க்கின்றார்களால் – சீறா:2744/4
பிடிபடும் கயிற்றினை பிடித்து நீவிர்கள் – சீறா:2747/1
மனு மிகுத்தலால் சில பரி கயிற்றினை வலிதின் – சீறா:4584/2

மேல்


கயிற்று (2)

விட்டிடாது இழைத்த பாவங்கள் திரண்டு வெகுண்டு ஒரு கயிற்று உரு எடுக்கப்பட்டதோ – சீறா:2311/2
கயிற்று அசைப்பிடாது ஏகின சுரி நெடும் கழுத்தல் – சீறா:2633/4

மேல்


கயிற்றை (3)

ஆசு எனும் அரசன் ஒட்டக கயிற்றை அசைத்திடும் திசை எலாம் நடப்ப – சீறா:682/1
பேதம் அற்று அணுகி ஒட்டக கயிற்றை பிடித்தனர் அரை நொடி பொழுதில் – சீறா:694/3
கந்தர கயிற்றை அசைத்திட உளத்தின் கருத்து அறிந்து ஒட்டகம் களித்து – சீறா:696/2

மேல்


கயிற்றொடும் (1)

பற்றி நீண்ட வெண் கயிற்றொடும் முளையொடும் பறித்து – சீறா:4581/1

மேல்


கயிறாக (1)

வான் ஊர் மதி அனையீர் மனம் மகிழ்ந்தே கயிறாக
யானே இவண் அடைந்தேன் சில பொருள் ஈகு-மின் ஐயா – சீறா:4345/3,4

மேல்


கயிறு-அதனால் (1)

வரி கயிறு-அதனால் சுற்றி மாறுகொண்டு ஈழ்த்துக்கட்டி – சீறா:2077/2

மேல்


கயிறு-அதனை (1)

ஒட்டகை மேல் கயிறு-அதனை ஊரவர் – சீறா:2743/2

மேல்


கயின் (1)

கயின் உறை கழித்த வாளின் கண்கள் தீ கனல காதி – சீறா:3343/2

மேல்


கயினுக்காகவரை (1)

நிலை கெடும் கயினுக்காகவரை நீத்து இடர் – சீறா:3612/2

மேல்


கயினுக்காகு (3)

கார் உறை பொழில் சூழ் மதீன மா நகரில் சூதரில் கயினுக்காகு என்னும் – சீறா:3608/2
பொருள் எனப்படுதல் யாவையும் கவர்ந்து புறம் படர் கயினுக்காகு என்னும் – சீறா:3610/1
கோது உறும் கயினுக்காகு எனும் அவர்கள் கூட்டத்தின் காரணமாக – சீறா:3611/1

மேல்


கர்னுத (2)

கள் அலம்பிய பொழில் செறி கர்னுத ஆலிப் – சீறா:2242/3
தடம் திகழ் கர்னுத ஆலிபு என்னும் அ தலத்தை நீந்தி – சீறா:2255/2

மேல்


கர (45)

சித்தசன் கர வாள் பறித்து அதை வளைத்த செயல் என பிள்ளை வெண் பிறை வாள் – சீறா:57/3
பம்பு மேகலை தரித்து மென் கர வளை பரித்து – சீறா:194/3
கோல் தொடி கர காந்தள் தாமரை முகம் குழைக்க – சீறா:209/4
வென்றி வேல் செழும் கர வேந்துக்கு ஓதினார் – சீறா:325/4
பூட்டும் வில் தட கர முகம்மது-தமை புகழ்ந்து இ – சீறா:562/3
கண்டு கண் களித்து உள் அஞ்சி கர கமலங்கள் கூப்பி – சீறா:632/1
மறம் தலைமயங்கும் செ வேல் கர முகம்மது தாம் வந்து அங்கு – சீறா:800/1
பூட்டும் வில் கர முகம்மது மெய்யினில் பொங்கி – சீறா:866/3
மறம் கிளர் வேல் கர வள்ளல் மக்கிகள் – சீறா:901/1
கர தலம் சேப்ப வள் வார் கருவியார் இடமும் செல்வர் – சீறா:935/3
விட்ட வேல் கர வீரர்களிடத்தினும் எதிர்ந்து – சீறா:1123/2
விரிந்த செழும் கர கமல விரல் இதழின் மணி ஆழி விளங்கி தோன்ற – சீறா:1132/3
பணி தொகை சுமத்தி இளைத்த நுண்ணிடையார் பங்கய கர பனிநீரால் – சீறா:1200/1
கர வளை தரித்து விரல் அணி பொருத்தி கதிர் கொள் மேகலை பல புனைந்து – சீறா:1204/1
முன்றில் எங்கணும் மொய்த்த செ வேல் கர
வென்றி வீரரை நோக்கி விளித்து அணி – சீறா:1407/1,2
செல் உறழ் கர சுத்ஆன் என்று ஓதிய செவ்வி தோன்ற – சீறா:1491/1
வான் குதித்த மின் என கர வாள் ஒளி வயங்க – சீறா:1530/3
ஏறு முன் அணித்திட்டது என்று எழில் கர வாளால் – சீறா:1538/1
கடவிய வேல் கர உமறும் கள் அவிழ் – சீறா:1600/3
பனை தட கர களிறு அனைய பண்பினான் – சீறா:1635/4
பூட்டும் திண் கர வீரரும் அடல் புரவிகளும் – சீறா:1714/2
மாரி பொருவாத கர மன்னவனை நோக்கி – சீறா:1767/2
வண்டு என மலர் கர வனப்பினை நுகர்ந்தான் – சீறா:1778/4
பங்கு இட கர சட்டையில் புறப்பட பரிவாய் – சீறா:1860/3
மறம் தயங்கு வேல் கர அபித்தாலிபு மன்னர் – சீறா:2200/1
கல்பினில் கசடு நீத்து கர கமலங்கள் நீட்டி – சீறா:2352/2
வேல் இடும் செழும் கர வீரராம் பனீசாலிம் – சீறா:2737/1
பாசம் மேல் குவி கர பதும கொள்ளைகள் – சீறா:2749/2
போது எனும் செழும் கர பூட்டு நீக்கினார் – சீறா:2750/4
வில் கர வலி அபூபக்கர் வெற்றி சேர் – சீறா:2996/1
அம் கலுழ் நபி மலர் அடியினில் கர
பங்கயம் குவித்து அரும் பதியில் போயினன் – சீறா:3023/2,3
பதும மென் கர விரல் பரப்பு மூடி நின்று – சீறா:3289/2
கர நதி தரு நபி இருக்கும் காலையில் – சீறா:3308/2
பதித்த திண் கர வீரர்கள் உடல் உயிர் பதைப்ப – சீறா:3486/3
தலை குவிந்தன கர துணி குவிந்தன தரியார் – சீறா:3513/1
விசைத்து இட கர கேடகம் குலுக்கி வெம் கதிர் வாள் – சீறா:3532/3
வென்றி வாள் அலி செழும் கர விசை தரும் விரைவில் – சீறா:3538/3
கலின வாம் பரி மிசை கர கடுத்தலையுடனும் – சீறா:3539/1
வில் உறும் கர வீரர்-தம்மொடும் – சீறா:3978/2
நேசமுற்ற கர வாள்கள் வைத்து நிறை நீள் தரு-தொறும் நிலா ஒளி – சீறா:4218/3
கொடை படைத்த வண் கர நபி பரியின் மேல் கொண்டார் – சீறா:4262/4
கொலை வாள் கர தாபித்து எனும் குல மேலவர்-தமக்கே – சீறா:4350/1
செல் உலாம் கர திரு நபி உடன் வர திரண்டே – சீறா:4401/2
தைத்த காயம் திகழ் கர சஃதுவை – சீறா:4652/2
ஏடு அலர் மாலை புயன் கர வாளால் எறியும் முன் ஓர் மரத்து ஒதுங்கி – சீறா:4933/2

மேல்


கரக்கு (1)

மின் ஒளி கரக்கு மாட மேனிலை செறித்த கல்-பால் – சீறா:940/3

மேல்


கரக்கும் (1)

மின் ஒளி கரக்கும் சோதி மெய் எழில் முகம்மது என்னும் – சீறா:1155/2

மேல்


கரங்கள் (20)

கையினில் செறிந்த முடியினை சிதறி கடைசியர் கரங்கள் தொட்டு ஒழுங்காய் – சீறா:50/1
பருதியின் கரங்கள் காணா பாசடை செறிந்த நீழல் – சீறா:401/1
கம்பி தம் அம்புய கரங்கள் காட்டுமே – சீறா:495/4
கல்லினுள் புக அற்றன அவன் மணி கரங்கள் – சீறா:948/4
கரங்கள் போயின கல்லொடும் என நிலை கலங்கி – சீறா:949/1
சொரிதரும் குருதிகளொடும் துடுப்பு எனும் கரங்கள்
அரிதில் நீட்டியே தொட்டிட ஒட்டின அன்றே – சீறா:963/3,4
கறையும் இல் என இலங்கினது அவன் இரு கரங்கள் – சீறா:964/4
தெரி மலர் கரங்கள் கூப்பி சேவடி வணங்கி நின்ற – சீறா:1042/1
முன்னவர்-தம் முன் ஏகி பின்னவரும் இரு கரங்கள் முகிழ்த்து தாழ்த்து – சீறா:1088/1
பூட்டிய கரங்கள் சேப்ப புல்லி நம் நபியை நோக்கி – சீறா:1265/3
விதிர் சினை கரங்கள் சாய்த்து மென் தழை கூந்தல் சோர – சீறா:2064/3
இரும் கதிர் கரங்கள் ஆர எடுத்தெடுத்து எறிந்து சிந்தி – சீறா:2294/2
கரங்கள் சோர்ந்தது என்று இடை நிலம் சேர்த்தினள் கடைகால் – சீறா:2690/4
கண்டனர் பதத்தினில் கரங்கள் தேய்த்தனர் – சீறா:2729/2
ககன வெம் கதிரவன் கரங்கள் தூளியில் – சீறா:3017/1
பரிந்து இரு கரங்கள் ஏந்தி பற்பல் கால் இறையோன்-தன்பால் – சீறா:3068/3
திரு பெயரும் கூறி வானவர் கரங்கள் ஆர – சீறா:3228/3
ஓடின பெருமூச்சு அடைந்தன இதழ் வாய் ஒளி விரல் முறுக்கின கரங்கள்
நீடிய மூரி திறத்தொடும் பிறந்து குபிர் நிலை நின்ற மன்னவர்க்கே – சீறா:4451/3,4
மேல் நிமிர் ஒளி போய் கரங்கள் தாள் அதைத்து மெலிந்து இறந்தனர் சிலர் சிலபேர் – சீறா:4748/2
தா அற கரங்கள் ஏந்தி தளர்பவர் சிலபேர் அம்ம – சீறா:4865/4

மேல்


கரங்களால் (1)

கடலிடை குளித்து செம் கதிர் கரங்களால்
அடைபடும் இருள் குலம் அறுத்து போக்கியே – சீறா:732/2,3

மேல்


கரங்களில் (4)

தரி திரை கரங்களில் சங்கம் ஆர்த்திட – சீறா:491/3
வெற்பு அடங்கலும் கரங்களில் பிசைந்துவிட்டு எறிந்து – சீறா:2231/1
தோய்ந்திலா பதத்தில் கரங்களில் பல கால் தொட்டு முத்தமிட்டு வந்தனரால் – சீறா:2864/4
அரும் கரங்களில் அரம் கொளும் குருகு எடுத்து அணிவார் – சீறா:3144/4

மேல்


கரங்களின் (2)

வாய்ந்த முத்திரை குறியும் செம் கரங்களின் வனப்பும் – சீறா:556/1
முற்று உறும் கதிர் வாள் கரங்களின் ஏந்தி முரண் பெரும் கணத்தொடும் எழுந்தார் – சீறா:2531/4

மேல்


கரங்களும் (3)

கல்லினுள் புதைந்து உறைந்திடும் கரங்களும் கரம் போய் – சீறா:962/1
உறைந்த திண் கதிர் ஆயிரம் கரங்களும் ஒடுக்கி – சீறா:1893/3
ஆர்வமும் ஒடுங்கி குடம்பையின் அடைய ஆயிரம் கரங்களும் சுருக்கி – சீறா:4108/2

மேல்


கரங்களை (2)

உறையும் கல்லினில் கரங்களை நெகிழ் என உரைப்ப – சீறா:964/1
மணி என சிறந்து மலரின் மென்மையவா மழை செழும் கரங்களை ஏந்தி – சீறா:1952/1

மேல்


கரட (13)

கந்து எறி தறுகண் கரட மால் யானை காவலர்க்கு அசனி நாகூறு – சீறா:153/2
கந்து அடர் தறுகண் கரட மால் யானை காவலர் குசையிடத்து உறைந்த – சீறா:163/4
ஒத்தன கரட கைமா ஒண் கொடி பவளம் போன்ற – சீறா:922/2
செல் உறழ் கரட மத கரி நெருங்க சிவிகையின் கணம் திசை மலிய – சீறா:1010/3
மருப்பு அரும் கரட கைமா மதர்த்து அன மதர்த்து வீரர் – சீறா:1341/3
மத்தக கரட கைமா மடுத்து எறிந்து உதிரம் சிந்தும் – சீறா:1564/2
கரட மும்மத கரி நிகர் துரை அபுல் காசீம் – சீறா:1700/1
வரை இழி அருவி என கவுள் கரட மதம் கரைத்து இரு புறம் வழிய – சீறா:3164/1
செல் உறழ் கரட கைமா தெரு-தொறும் மலிய மாறா – சீறா:3203/2
இரு புற கரட தாரை மத சலம் இறைத்து நிற்கும் – சீறா:3365/1
கோர மா மத கரட வெம் களிறு என கொதித்து – சீறா:3525/2
மருப்பு உடை கரட மத கரி அனைய மன்னர்கள் முறிந்தனர் மயங்கி – சீறா:3557/4
மால் உறும் கரட மத மலை துளைக்கும் வயிர ஒள் வேலினை ஊன்றி – சீறா:3568/3

மேல்


கரடியின் (1)

கோட்டு உடை களிறும் கரடியின் குழுவும் கொணர்ந்து நம் பதியினில் விடுத்து – சீறா:2521/2

மேல்


கரடியும் (1)

பற்றிய உகிர் கால் கொடுவரி குழுவும் மடங்கலும் கரடியும் பாம்பும் – சீறா:2520/2

மேல்


கரண்கள் (1)

கொட்டு வாங்கியே இரு புயம் குலுங்கிட கரண்கள்
வெட்டுவார் சிலர் மென் கரத்து ஏந்தியே வரம்பு – சீறா:41/2,3

மேல்


கரணம் (1)

தேறிய கரணம் போகம் செழும் புவி யாக்கை போல – சீறா:1062/3

மேல்


கரத்த (1)

கரத்த களிறு அப்பாசு எனும் உரவோர் கடி கொள் தம் பதியிடை புக்கார் – சீறா:3606/4

மேல்


கரத்தர் (2)

திண் திறல் அரசர் சிரம் பொடிபடுத்தி செவந்த வாள் கரத்தர் மாலிக்கு – சீறா:160/1
சினவு வேல் கரத்தர் ஆரிது மகிழ்ந்து செல்வமும் செருக்கும் பெற்று இருந்தார் – சீறா:375/4

மேல்


கரத்தரும் (1)

புண் உலா அயில் கரத்தரும் விடுதியில் புகுத – சீறா:2466/2

மேல்


கரத்தார் (1)

செல் ஏர் கரத்தார் உமறு கத்தாப் செப்பி இசுலாம் நெறி தேக்கி – சீறா:1594/2

மேல்


கரத்தால் (16)

முண்டக கரத்தால் தாங்கியே பருக முதிர் பரதாபமும் நீங்கி – சீறா:244/3
மலர்தரு கரத்தால் ஏந்தியே மடியில் வைத்து இனிது இருக்கும் அ நேரம் – சீறா:267/1
இறையவன் ஏவ விண்ணவர் கரத்தால் இயற்றிய மணி மதில் ககுபா – சீறா:271/1
வார் அணிந்து இலங்கு மணி முலை அலிமா முகம்மது திரு மலர் கரத்தால்
சீருற தடவ விக்கினம் சிதைந்து செவ்வி பெற்று இலங்கிய அன்றே – சீறா:367/3,4
மடந்தை ஆமினா மனையினில் வர மலர் கரத்தால்
இடம்பெற தழீஇ இருவரும் ஒருவராய் இருந்தார் – சீறா:480/3,4
திரு உலாவிய புயன் அபுல் காசிம் செம் கரத்தால்
பொருள் வரப்பெறுமவர் கலி உடைந்தது போல – சீறா:594/2,3
முன்னை நாளினும் பெலன் உறு முழு மலர் கரத்தால்
வன்ன மா மலர் முகம்மதின் இணை அடி வருடி – சீறா:965/1,2
குவளை மை விழி சுரிகுழலியர் கொழும் கரத்தால்
துவளும் மாதுளை மலரினை நிரைநிரை தொடுத்து – சீறா:1110/1,2
வெருவி உரையாதிருந்தவரை விழித்து கரத்தால் அடர் களிற்றை – சீறா:1588/1
விட்டு அணி வாய் முகத்தினும் மண் கண்டான் திகைத்தான் இரு கரத்தால்
விரைவில் துடைத்தான் வாய் பூழ்தி உமிழ்ந்தான் தனை மெய் மறந்தானே – சீறா:2557/3,4
அரிய செம் கரத்தால் திரு வயிறார அனைவரும் அமுதுசெய்தனரால் – சீறா:2857/4
நீண்ட செம் கரத்தால் உவந்து எடுத்து அருந்தி நிறைந்தது வயிறு என்பர் சிலர் கை – சீறா:2860/1
உலந்து நின்றது கண்டு நம் நபி ஒளிர் கரத்தால்
நலம் தரும்படி எடுத்து அதை மறுத்து நட்டினரால் – சீறா:2935/3,4
காய்த்து நல் பலன் தருதல் போல் நபி செழும் கரத்தால்
வாய்த்து மாதம் பன்னிரண்டினில் குறைவு அற வளர்ந்து – சீறா:2936/2,3
பற்றி வெம் கரத்தால் நிண குடர் பிடுங்கும் பான்மை ஒத்தனன் பல நோக்கி – சீறா:3569/3
செல் எனும் கரத்தால் சிர சபூகினை திருத்தி – சீறா:3824/3

மேல்


கரத்தாள் (1)

குலிகம் ஆர்ந்தன போல் அரக்கினும் சிவந்த கொழு மடல் காந்தள் அம் கரத்தாள்
மலி சினை கெளிற்றின் வனப்பினும் வனப்பாய் மணி அணி சுமந்த மெல் விரலாள் – சீறா:1965/1,2

மேல்


கரத்திடத்தில் (2)

முகம்மதை விளித்து செவ்வி வல கரத்திடத்தில் வைத்தார் – சீறா:1259/4
செல்வ நம் நயினார் செவ்வி திரு கரத்திடத்தில் சேர்த்தி – சீறா:2352/3

மேல்


கரத்திடை (3)

காது செம் கதிர் வேல் வல கரத்திடை கவின – சீறா:762/3
பருதியை கொணர்ந்து அணி வல கரத்திடை பதித்தும் – சீறா:1383/1
சீர் பெற வலது கரத்திடை ஒரு பால் செழும் இட கரத்தினில் ஒரு பால் – சீறா:1923/3

மேல்


கரத்தில் (36)

பற்றும் மென் கரத்தில் கரும்பொனின் கடகம் பசிய நெற்பயிர் ஒளி பாய – சீறா:52/3
கதிர் கொள் மாடத்தில் கட்டிவைத்து அவரவர் கரத்தில்
புதிய வாணிப தலைவிலைக்கு ஈந்தனர் பொருளை – சீறா:205/3,4
கான் அமர் குழலார் ஆமினா என்னும் கனி மொழி பொன்_தொடி கரத்தில்
நானமும் கவினும் வளர்ந்து மேல் நிவந்த நபி முகம்மது நயினாரை – சீறா:383/2,3
பொன் தொடி கரத்தில் ஏந்தி கொறியுடன் மனையில் புக்கார் – சீறா:402/4
படியகம் கெண்டி செம்பொன் பதும மென் கரத்தில் ஏந்தி – சீறா:407/1
கடி மலர் குழல் ஆமினா செழு மலர் கரத்தில்
வடிவின் மிக்கு உயர் முகம்மதை கொடுத்தனர் மகிழ்ந்தே – சீறா:478/3,4
ஆகம் கூர்தர விருந்தளித்து அவரவர் கரத்தில்
பாகு பாளிதம் வெள்ளிலை சுருளொடும் பகிர்ந்து – சீறா:833/1,2
கரிய கல்லினில் பதிந்திடும் கரத்தில் நின் கரத்தை – சீறா:963/1
கால வேல் கரத்தில் ஏந்தி காளையர் மருங்கு சூழ – சீறா:1035/3
இருந்தவனும் எதிராகி ஹமுசா-தம் எழில் கரம் தம் கரத்தில் ஏந்தி – சீறா:1080/1
மதி_வலன் குவைலிது அகம் மகிழ்ந்து எழுந்து முகம்மதின் செழும் மணி கரத்தில்
புது மதி வதன செழும் கொடி கதீஜா பொன் மலர் கரத்தினை சேர்த்தி – சீறா:1210/2,3
சொரி கதிர் பரப்பும் சோதி துகிலினை கரத்தில் கொண்டார் – சீறா:1258/4
மரை மலர் வதன சோதி முகம்மதின் கரத்தில் வானோர் – சீறா:1260/1
கரைகடந்து என்ன சோகத்து என்பினை கரத்தில் ஏந்தி – சீறா:1356/2
கண்ட காபிர்களில் ஒருவன் ஓர் துகில் கரத்தில் ஒப்பற முறுக்கியே – சீறா:1430/1
எடுத்தது ஓர் கரத்தில் தண்டால் இளம் பிறை நுதற்கு மேல்-பால் – சீறா:1570/3
பத்திரம் கரத்தில் வாங்கி பார்த்திவர் உமறு கத்தாப் – சீறா:1577/1
இகலும் தீங்கு மனத்து இருத்தி எழுந்தாரெனில் அங்கு அவர் கரத்தில்
திகழும் கதிர் வாள்-தனை பறித்து சென்னி களைவது அறுதி இதற்கு – சீறா:1589/1,2
வேலினை கரத்தில் ஏந்தி வீர வாள் மருங்கு சேர்த்தார் – சீறா:1762/4
அற தனி படைப்பு-அவர் கரத்தில் ஆயவை – சீறா:1798/1
விரை தழைகள் சுமத்தி நறும் புகை கமழ்த்தி விளங்கு செழும் கரத்தில் ஏந்தி – சீறா:2187/1
காசு அறும் தட்டத்து இட்ட பழத்தினை கரத்தில் ஏந்தி – சீறா:2245/1
சிங்க ஏறு அனைய அலி திரு கரத்தில் செம் கதிர் வாள் கிடந்து இலங்க – சீறா:2322/1
குருதி வடி வேல் ஏந்து மலர் கொழும் செம் கரத்தில் கொண்டனரால் – சீறா:2553/4
கரத்தில் ஏந்திய வை வேலும் கால் இணை கபுசும் நீண்ட – சீறா:2574/1
மறு இலாத சல்மான் மலர் கரத்தில் வைத்தனரால் – சீறா:2938/4
கரும் தடம் கண்ணார்க்கு என்ன நபி திரு கரத்தில் வைத்தார் – சீறா:3096/2
நறை மலர் தொடையும் வாய்ப்ப நல் மணி கரத்தில் கொண்டார் – சீறா:3227/4
கூர் அயில் கரத்தில் தாங்கி குரகத மேல் கொண்டாரால் – சீறா:3694/4
ஒடிபடும் தாளை நோக்கி ஓதி செம் கரத்தில் தொட்டார் – சீறா:3726/4
காரண கடல் எனும் முகம்மது செழும் கரத்தில்
பூரண கதிர் பிறங்கிய புதல்வனை ஏந்தி – சீறா:3741/2,3
விண்டார் கயிற்றால் இரு கரமும் விசித்தார் விசித்து செழும் கரத்தில்
கொண்டார் நயினார் முன் விடுத்தார் நோக்கி இவன் போல் கொடியவன் எங்கு – சீறா:4048/2,3
கண்டகத்தை அ முகம்மது திரு செழும் கரத்தில்
கொண்டு அடர்த்திட தெருமந்து மருண்டு உளம் குழைந்து – சீறா:4270/1,2
கடுத்து விழி நெருப்பு எழ வாய் தின்று மணி செழும் கரத்தில் கணிப்பிலாது – சீறா:4313/3
படை தாங்கிய கரத்தில் பலபல தாங்கினர் பண்டம் – சீறா:4326/1
சாது வேந்தர் கரத்தில் சரம் பட – சீறா:4496/1

மேல்


கரத்தின் (12)

உத்துபா வரவினை கண்டு உருட்டு வார் திரை கரத்தின் ஓடி சோர்ந்து – சீறா:1644/1
மத மலை கரத்தின் வனப்பினை அழித்து மாறு அரு மிருது மென்மையினில் – சீறா:1970/2
மல் உறும் புயன் கரத்தின் முத்திரையொடும் வைத்தான் – சீறா:2027/4
இன்னணம் கொடுபோய் ஆண்டின் இருப்பவர் கரத்தின் ஈந்து – சீறா:2244/3
கரும் கரி கரத்தின் நீண்ட கரம் தனி வீச்சும் கோப – சீறா:2367/2
வீங்கு திரை பைம் கடல் குண-பால் வெய்யோன் கரத்தின் விளர்த்தனவால் – சீறா:2556/4
அடுத்த கேளிருக்கு உரைத்தலும் அவரவர் கரத்தின்
எடுத்த பாத்திரம்-தொறுந்தொறும் கறந்து இனிது ஏகி – சீறா:2691/1,2
காய்ந்த பாலினை வடித்து வண் தாமரை கரத்தின்
ஈய்ந்து நின்றனள் அருந்தினர் துணையொடும் இறசூல் – சீறா:2692/3,4
செம் தளிர் கரத்தின் ஏந்தி சென்னி மேல் விழி மேல் கொண்டு – சீறா:3103/2
ஒரு பிடி கரத்தின் எடுத்து இனிது ஏந்தி உடையவன் திரு மறை உரைத்து – சீறா:3555/2
இருத்தி நல் பிசுமில் ஓதி இலங்கும் வாள் கரத்தின் ஏந்தி – சீறா:3939/2
சுரிகையை கரத்தின் ஏந்தி சூறையில் சுழலும் வேக – சீறா:3951/1

மேல்


கரத்தினர் (2)

வீறு மேவிய கரத்தினர் திடத்தொடும் வெகுண்டு – சீறா:4404/3
ஆன்று இரு கரத்தினர் ஆமிறு அன்பு உற – சீறா:4983/1

மேல்


கரத்தினால் (11)

எறிந்து பார் மதுகரத்தினை கரத்தினால் எடுப்ப – சீறா:69/2
காந்தள் மெல் இதழ் பசும் தொடி கரத்தினால் விரைவின் – சீறா:335/2
சந்த மென் மணி கரத்தினால் சிரம் முகம் தடவி – சீறா:765/4
சாய்ந்த மென் தளிர் கரத்தினால் அழைப்பது ஒத்தனவால் – சீறா:860/4
போனகம் அருந்தா கரத்தினால் அமுது பொசித்தவன்-தனை எதிர் விளித்து – சீறா:1445/1
குரு முகம்மது-தம் இணை அடி மலரை கொழும் மலர் கரத்தினால் தடவி – சீறா:1929/2
கரி கரம் என்ன நீண்ட கரத்தினால் தாங்கி முன்னர் – சீறா:2077/3
ஓலிடும் கடக கரத்தினால் அவிழ்த்தேன் அவிழ்ந்திடாது ஒருங்கு நின்றவர்கள் – சீறா:2310/2
பந்தியில் படுத்தி அமலையை எடுத்து பதும மென் கரத்தினால் திருந்த – சீறா:2863/3
தாது உகுத்த செந்தாமரை கரத்தினால் தடவி – சீறா:3840/2
இது என போயின வள்ளல்-தம் கரத்தினால் எல்லாம் – சீறா:4411/4

மேல்


கரத்தினில் (34)

கடந்து வந்து ஒருவர் நின்றனர் அவர் செம் கரத்தினில் கிண்ணம் ஒன்று ஏந்தி – சீறா:249/2
உருவின கருவி கரத்தினில் ஏந்தி உறுக்கிட வெருக்கொடு மீண்டார் – சீறா:278/4
இலகிய கமல கரத்தினில் ஏந்தி இரு விழி குளிர்தர நோக்கி – சீறா:281/3
பூ மலர் குழலி ஆமினா என்னும் பூம் கொடி கரத்தினில் அருளி – சீறா:289/3
வருந்திடாது எழுந்து முகம்மதை கதிரின் மணி வளை கரத்தினில் ஏந்தி – சீறா:351/2
வீங்கிய புயமும் கரத்தினில் அயிலும் வெண் முறுவலும் அலர் முகமும் – சீறா:691/2
இலங்கு செம் கதிர் வேல் ஒரு கரத்தினில் ஏந்தி – சீறா:761/1
கந்துகம் எடுத்து காந்தள் கரத்தினில் ஏந்தி ஆடும் – சீறா:931/1
கரு மணி கழங்கு கஞ்ச கரத்தினில் எற்றி ஆட – சீறா:932/1
கரத்தினில் பதிந்த கல்லை கழற்றினன் கழற்றலாகாது – சீறா:942/1
கறை இலா மதியம் எனும் மயில் கதீஜா கரத்தினில் அளித்திடும் என்றான் – சீறா:994/4
கரத்தினில் நெடு வேல் ஏந்திய மாக்கள் கவுள் மத களிறு என நடந்து – சீறா:1001/3
சலதரம் அனைய கரத்தினில் ஏற்றோர்-தம் மனம் குளிர்வ போல் குளிர்ந்து – சீறா:1007/2
விழைவொடும் கரத்தினில் விரைந்து வாங்கினார் – சீறா:1025/4
கோல மென் துகில் நாடகர் கரத்தினில் கொடுப்பார் – சீறா:1125/2
இருத்தினார் செழும் கரத்தினில் கரும் கலை எடுத்தே – சீறா:1237/4
தெரி மணி துகில் எனது செம் கரத்தினில் சேர்த்தி – சீறா:1286/2
அரிதினில் சசி கொணர்ந்து இட கரத்தினில் அமைத்தும் – சீறா:1383/2
குழுவில் ஆய்ந்து ஒரு விரைவினன் கரத்தினில் கொடுப்ப – சீறா:1698/3
சீர் பெற வலது கரத்திடை ஒரு பால் செழும் இட கரத்தினில் ஒரு பால் – சீறா:1923/3
கரத்தினில் தாளில் பூட்டும் தளை விடுத்திலர் கண் ஆர – சீறா:2842/1
மழை என தரும் செம் கரத்தினில் வாங்கிவைத்து ஒரு மொழி பகர்ந்திடுவார் – சீறா:2855/4
பாத்தி-தோறினும் பதும மென் கரத்தினில் பதித்தார் – சீறா:2932/4
எய்த்திடா புகழ் நபி திரு கரத்தினில் எடுத்துவைத்த – சீறா:2934/1
கரத்தினில் அளிக்க வேண்டும் காரணம் அதனால் ஈதை – சீறா:3102/2
கோல் எடுத்து நம் நபியவர் கரத்தினில் கொடுப்ப – சீறா:3509/2
இ நிலம் பெற இரும் தகை கரத்தினில் ஏந்தி – சீறா:3510/2
பின்னும் ஓர் வடி வாளினை கரத்தினில் பிடித்து – சீறா:3536/1
விசையுடன் தாடி-தனை பிடித்து ஈழ்த்து விறல் கொழும் கரத்தினில் சுற்றி – சீறா:3586/2
அபுஜகல் சிரத்தை கரத்தினில் தூக்கி அள்ளல் அம் குருதியில் திரிந்த – சீறா:3587/1
வீக்கினார் செழும் கரத்தினில் விளங்கு கூந்தாலம் – சீறா:4409/2
கள் அறா செழும் கமல மென் கரத்தினில் சலிலம் – சீறா:4428/1
நன்று நன்று என கரத்தினில் பிடித்து இல்லம் நாடி – சீறா:4432/3
கொல்லுவேன் என சரத்தினை கரத்தினில் கொண்டார் – சீறா:4595/4

மேல்


கரத்தினும் (2)

ஏன்ற தம் இரு கரத்தினும் பொதி இரண்டு எடுத்தெடுத்து இனிது ஏற்றி – சீறா:669/2
கரத்தினும் மலர் முகத்தினும் கழுத்தினும் கரிய – சீறா:3490/2

மேல்


கரத்தினை (4)

கரத்தினை பொருத்த செய்த காளை-பால் ஏகி என்-தன் – சீறா:1161/3
புது மதி வதன செழும் கொடி கதீஜா பொன் மலர் கரத்தினை சேர்த்தி – சீறா:1210/3
கரத்தினை பொருத்திய காவலாள நும் – சீறா:1306/3
தெள்ளும் வெம் கதிர் கரத்தினை நீட்டியே சிறப்ப – சீறா:4616/3

மேல்


கரத்தீர் (3)

காய்ந்த செம் கதிர் வேல் வலன் ஏந்திய கரத்தீர் – சீறா:1677/4
மற சிலை கரத்தீர் தீனின் மானுடர் வாயின் மிச்சில் – சீறா:2296/1
கடக்கும் வேல் வலன் ஏந்திய செழும் தடம் கரத்தீர்
உடற்குள் ஆவி ஒத்து இ பதிற்றிருவர்கள் உரை கீழ் – சீறா:2456/2,3

மேல்


கரத்து (45)

வெட்டுவார் சிலர் மென் கரத்து ஏந்தியே வரம்பு – சீறா:41/3
பொழி கரத்து அப்துல்லாவிடத்தில் பொங்கியே – சீறா:173/3
அயில் உறை செழும் கரத்து அப்துல்லா எனும் – சீறா:174/1
சினவு வேல் கரத்து அப்துல்லா எனும் ஒரு சிங்க – சீறா:201/1
சினக்கும் வேல் கரத்து அப்துல்லா மணத்தொடும் சேர்ந்தார் – சீறா:225/4
வெற்றி வாள் கரத்து அப்துல் முத்தலிபுக்கு ஆள் விடுத்தார் – சீறா:231/4
இ நிலம் விளங்க விளக்குவது எனவே எழில் கரத்து ஏந்தி நீராட்டி – சீறா:282/3
கதம்ப மான்மதம் பேரொளிவுடன் திகழ்ந்த காளையை கரத்து எடுத்து அணைத்து – சீறா:288/1
கம்பு அணிந்த செம் கரத்து எடுத்து உவகையில் கலுழ்ந்தார் – சீறா:346/4
இதயம் மீதுற களித்து தம் இரு கரத்து எடுத்தார் – சீறா:477/4
வில் கரத்து அப்துல் முத்தலிபு மேலுலகில் – சீறா:535/1
செம் மலர் கரத்து எடுத்து அணைத்து சென்றனர் – சீறா:538/4
சலதரத்தை நேர் கரத்து அபித்தாலிபு-தம் பால் – சீறா:540/1
திரவியம் திரை கரத்து எடுத்து சிந்தியே – சீறா:736/2
சிந்து நல் மணி கதிர் எழ திரை கரத்து எறிந்து – சீறா:853/1
சரி கரத்து அணியார் மேகலை இறுக்கார் தளிர் மலர் பதத்து அணி தாங்கார் – சீறா:1013/3
கந்துகம் கழங்கு அம்மனை கரத்து ஏந்தார் கதிர் மணி ஊசல் தொட்டு ஆடார் – சீறா:1014/1
தரு நிகர் கரத்து அபீத்தாலிபு ஆகிய – சீறா:1033/1
வீரமும் திறலும் வாய்த்த மென் கரத்து அணைத்து மோந்தார் – சீறா:1037/4
கரத்து அணி பணிகள் யாவும் கருத்துடன் இழந்து வாசம் – சீறா:1159/3
நிலைபெறும் துகில் கரத்து அளித்து உரைத்ததும் நெருங்க – சீறா:1276/2
பல கதிர் துகில் கரத்து அளித்தது நபி பட்டம் – சீறா:1291/3
கட தட கரத்து வேழ காவலர்க்கு அசனி ஒப்பார் – சீறா:1572/3
கடந்தவர் புனிதம் இல்லார் கரத்து அளித்திடல் தீது என்றார் – சீறா:1573/4
கறை ஆர் இலை வேல் கரத்து ஏந்தி கடிதின் விருப்பினுடன் எழுந்து – சீறா:1585/2
வாய்ந்த செம் கரத்து ஏந்தி முத்திரை துகில் வாங்கி – சீறா:1710/2
செம் கரத்து உறை சட்டையில் புறப்பட திறத்து ஓர் – சீறா:1860/2
திருந்துற மயிரின் போர்வையில் போர்த்து செம் கரத்து அரிய நீர் ஏந்தி – சீறா:1951/3
ஏல வார் குழலார் செழும் கரத்து ஏந்தும் இளம் கிளி மொழி என குழறா – சீறா:1962/2
எடுக்கும் வாள் அயில் படைக்கலம் பல கரத்து ஏந்தி – சீறா:2046/1
இலகு கலிமா ஓதி மணி துகில் செம் கரத்து இருத்தி வேதம் ஈந்து – சீறா:2169/3
குருதியும் தசையும் சிதறு செம் கதிர் வேல் கொழும் தட கரத்து அபித்தாலிபு – சீறா:2321/2
கரத்து அகப்படும் பெயருமல்லது செழும் கலிமா – சீறா:2498/3
கரி மருப்பு உதிர்க்கும் வெள் வேல் கரத்து அபூபக்கர் கண்டார் – சீறா:2583/4
செல் உலாம் கரத்து அளித்தலும் பொசித்தனர் சிறப்ப – சீறா:2642/4
அற்புடன் எடுத்து அங்கு அவர் கரத்து அளித்தார் அவர்களும் நிலம் அளித்தனரால் – சீறா:2853/4
என்ன ஓர் முறி எழுதி அங்கு அவர் கரத்து ஈந்தான் – சீறா:2928/4
நிரை மணி கதிர் எறித்திட நெடும் கரத்து அமிழ்த்தி – சீறா:2961/2
தடமுறும் கரத்து ஏந்திய வீரர் கை தடியின் – சீறா:3494/4
வசையறும் கரத்து எடுத்து அரும் பேரனை வாழ்த்தி – சீறா:3746/3
தருவில் சாத்திய வாளினை தட கரத்து ஏந்தி – சீறா:4269/1
நண்ணி வண் கரத்து எடுத்தனர் வைத்தனர் நலத்தின் – சீறா:4421/3
நோக்கி வீசும் கடுத்தலை நொன் கரத்து
ஆக்கி மாவொடு அமுறும் வந்து ஆர்த்தனன் – சீறா:4504/2,3
திரு கரத்து எடுத்து உவகையில் கடிதின் – சீறா:4592/2
சேடு கொண்ட மேற்போர்வையை திரு கரத்து எடுத்து – சீறா:4615/2

மேல்


கரத்துடனே (1)

உறையும் மலர் கரத்துடனே பீசபீல் மவுத்தாக்க உதவி செய்வாய் – சீறா:4526/4

மேல்


கரத்தை (9)

நறை மலர் கரத்தை பற்றி நடந்து வாய் நிழலில் ஆனார் – சீறா:408/4
இரு கரம் நபி திரு கரத்தை ஏந்தியே – சீறா:531/2
நீங்க அரும் கரத்தை கவ்வி நெரிபட இறுக்கிற்று அன்றே – சீறா:941/4
மன்னர்_மன்னவர் முன் கொணர்ந்தனர் மணி கரத்தை
பின்னமாக்கிய சிலையையும் சிறுமையில் பெரியோர் – சீறா:961/3,4
கரிய கல்லினில் பதிந்திடும் கரத்தில் நின் கரத்தை
தெரிய வைத்திடு என்று ஓதிய மொழியினை தேறி – சீறா:963/1,2
கரத்தை நோக்குவர் வாளினை நோக்குவர் கடுப்பின் – சீறா:1535/1
படத்தினில் ஒரு பால் கீறி பதும மென் கரத்தை நீட்டி – சீறா:2585/3
அன்று அவன் கரத்தை தட்டி அகல நின்று அறைதி என்றார் – சீறா:4858/4
தாக்கினர் கரத்தை பின் உற பிணித்து தளர்வு அற கயிற்றினால் இறுக்கி – சீறா:5022/1

மேல்


கரத்தையும் (1)

கேடகத்தையும் தாங்கிய கரத்தையும் கிடந்த – சீறா:3493/1

மேல்


கரத்தொடு (1)

குனிக்கும் வார் சிலை கரத்தொடு பணிந்து இரு குலத்தோர் – சீறா:2465/3

மேல்


கரத்தொடும் (1)

தாவி போக்கினன் கரத்தொடும் இரு துணை தாளும் – சீறா:3505/2

மேல்


கரத்தோர் (1)

அயில் வாள் அணி கரத்தோர் மறை அலர் வாள் முகம் நோக்கி – சீறா:4335/2

மேல்


கரதல (7)

செல் அலம்பிய கரதல முகம்மது தெளியா – சீறா:962/3
அரவினை வதைத்த கரதல நயினார் அரும் கரம் பொருத்திய நயினார் – சீறா:1214/1
கரும் தலை கவை நா அரவு உடல் தடிந்த கவின் கரதல முகம்மதுவே – சீறா:1243/4
கரதல ஹம்சா என்னும் காளை கானிடத்திற் புக்கார் – சீறா:1489/4
கவின் உறு நெடு வேல் ஏந்தும் கரதல முகம்மது என்னும் – சீறா:1736/3
திடம் தரும் கதிர் வேல் கரதல திமஸ்கு இறை முன் – சீறா:1869/2
கறை நிறம் குலவும் செழும் கதிர் வடி வேல் கரதல முகம்மது நயினார் – சீறா:1946/3

மேல்


கரதலத்தார் (1)

திறத்தவர் திருமுன் வைத்தனர் கதிர் வேல் ஏந்திய செழும் கரதலத்தார் – சீறா:3588/4

மேல்


கரதலத்து (3)

கரதலத்து உறை கோல்-தனை பெரு மலை கடுப்ப – சீறா:1850/2
கரதலத்து ஏந்தி தாவும் கடும் பரி திரளினோடும் – சீறா:3401/3
கதிர் கொளும் துல்புகாறு எனும் வாளை கரதலத்து எழில்தர ஏந்தி – சீறா:3593/2

மேல்


கரதலத்தோய் (1)

தரும் கரதலத்தோய் நும்-பால் சகத்தினும் விண்ணும் ஒவ்வா – சீறா:1581/2

மேல்


கரதலம் (2)

கரதலம் புய வரை ககனம் துன்னவே – சீறா:1796/4
தெரிய நோக்கினர் நோக்கலும் கரதலம் திருகி – சீறா:4269/3

மேல்


கரதலர் (1)

கரதலர் எனும் ஹமுசா பெய் கார் முகில் – சீறா:3267/3

மேல்


கரதலன் (1)

கறை நிணம் சுமந்த செம் கதிர் வடி வேல் கரதலன் அப்துல் முத்தலிபு – சீறா:287/1

மேல்


கரதலன்-தனக்கே (1)

சாற்றினார் செழும் பொன் மழை கரதலன்-தனக்கே – சீறா:1707/4

மேல்


கரந்தது (2)

கண்ணினூடும் கரந்தது என்பார் சிலர் – சீறா:1195/2
காதரம் அகற்றி இல்லுள் கரந்தது தவிர்த்து கப்பாப் – சீறா:1580/2

மேல்


கரந்தவர் (1)

கரந்தவர் உளரோ என்பார் ஒருவரும் காணோம் என்பார் – சீறா:3717/3

மேல்


கரந்திட (1)

கைப்பட கீண்டு உள் ஓடி கரந்திட அடைத்தேன் அப்பால் – சீறா:2597/3

மேல்


கரந்து (13)

கரந்து தம் இடது பால் முலை கொடுக்கில் கனி இதழ் வாய் திறந்து அருந்தார் – சீறா:366/4
கரிய பூம் குழல் செ நிற பூழ்தியில் கரந்து
விரிதர கிடந்து ஒளிரும் மெய் பதைத்து வாய் வெளிறி – சீறா:454/1,2
அடவியின் அடையும் காலை அவ்வுழை கரந்து இ வேடன் – சீறா:2075/1
கரந்து அதிசயித்து நோக்கி கறுத்து ஒரு காளை நின்றான் – சீறா:2359/4
கரந்து முந்திறு என்பவர் ஒரு திசை நெறி கடந்தார் – சீறா:2485/2
படுத்தனன் கரந்து போயினனலன் ஓர் கடிகையின் நமர் கையில் படுவன் – சீறா:2536/2
கரந்து ஒரு பால் நின்று என்னை நோக்கினன் ஹபீபே நும் பேர் – சீறா:2838/2
அடவியில் கரந்து பாதையவர்களை தடிந்து முன்னர் – சீறா:3393/1
பரிகளை கங்குலில் கரந்து பற்றியும் – சீறா:3648/1
கங்குல் அம் காலையில் கரந்து போயினான் – சீறா:3657/4
கரந்து போயினர் அரைசு என்னும் கட்டுரை – சீறா:3658/1
தூசியின் தொறுவினோடும் கரந்து சூழ் புரிசை புக்கார் – சீறா:3697/4
அ இடத்தை காணாது இரவினில் கரந்து நோக்கி – சீறா:3698/2

மேல்


கரப்ப (1)

மின் ஒளி கரப்ப கதிர் விடும் கலையை விரைந்து ஒரு தட்டினில் ஏந்தி – சீறா:245/2

மேல்


கரப்பது (2)

எவரும் இருப்ப தனி கரப்பது இவனோ என வா இதழ் கறிப்ப – சீறா:2558/2
தாதையர் கடனே அன்றி கரப்பது தகைமைத்து அன்றே – சீறா:2805/4

மேல்


கரப்பிடம் (1)

கரப்பிடம் இனி மற்று இல்லை மா மதீனா காண்பதும் அரிது அவன் மார்க்கம் – சீறா:2537/3

மேல்


கரப்பும் (1)

கள்ளமும் கரப்பும் மாறா கருத்தினன் உயிர்கட்கு என்றும் – சீறா:2098/1

மேல்


கரப்பை (1)

நொவ்விதில் திறந்து உள் ஆய கரப்பை யார் நுவல வல்லார் – சீறா:3702/4

மேல்


கரம் (117)

விரைந்து பாய் கயல் விழி என திரை கரம் வீசி – சீறா:31/2
விரிந்த செங்கமல கரம் பல வருந்த விசித்து இறுக்கிய சுமை ஏந்தி – சீறா:58/3
விரி திரை கரம் கொண்டு அறை உவா பெருக்கும் வெரு கொள தெரு கிடந்து ஒலிக்கும் – சீறா:81/4
பாங்கினில் புகு-மின் என கரம் அசைத்த பான்மை ஒத்திருந்தன மாதோ – சீறா:91/4
தேன் அவிழ் பதும செழும் கரம் கொடுத்து சேர்ந்து அணைந்து அருகு உற சிறந்த – சீறா:250/3
கானகம் தழைத்து பணர்கள் விட்டு எழுந்து கதிரவன் கனல் கரம் மறைத்து – சீறா:358/2
மதித்து முன் நடத்தி காந்தள் மலர் கரம் சிரசில் ஏற்றி – சீறா:428/2
பிறங்கும் ஓர் கரம் நீள்தர கண்டனர் பெரிதாய் – சீறா:448/2
வன்ன மென் மலர் கரம் நெரித்து உதரத்தில் வைத்து – சீறா:449/2
இரு கரம் நபி திரு கரத்தை ஏந்தியே – சீறா:531/2
காத நான்கினுக்கு ஒரு கரம் நீர் உறா கடும் கான் – சீறா:546/3
கோது அற பணிந்து இரு கரம் சிரத்தினில் குவித்தார் – சீறா:569/4
விரிந்த செம் கரம் கூப்பி உள் மன வினை வெறுத்து – சீறா:580/2
இரு கரம் சேப்ப செம்பொன் இரவலர்க்கு ஈந்ததாலும் – சீறா:606/1
செல் அலைந்திட பொழிதரு கரம் மிசை செழும் கதிர் வடி வேலும் – சீறா:662/2
கரம் ஒன்று கரி திரளும் எதிரே – சீறா:713/2
அதிர்ந்திட கரம் அசைத்தல் போல் அசைந்தன கொடிகள் – சீறா:873/4
சிந்தை களிகொண்டு அவர் செழும் கரம் அறைந்தே – சீறா:896/3
புனை மணி கரம் கல்லோடும் புரண்டு அவன் கிடப்ப கண்டார் – சீறா:945/4
திருந்து வெண் புகழ் முகம்மது செழும் கரம் போக்கி – சீறா:960/3
தன் இரும் கரம் இழந்தவன்-தனை சடுதியினில் – சீறா:961/2
கல்லினுள் புதைந்து உறைந்திடும் கரங்களும் கரம் போய் – சீறா:962/1
மறையும் மென் கரம் வாங்கினது என மறு தழும்பு – சீறா:964/3
இன்னல் நீக்கினை இரு கரம் பொருத்தினை இனி என்-தன்னை – சீறா:965/3
கொடு_மரம் குனித்து தூணியும் தாங்கி கொழும் சரம் வல கரம் தூண்டி – சீறா:999/2
இருந்தவனும் எதிராகி ஹமுசா-தம் எழில் கரம் தம் கரத்தில் ஏந்தி – சீறா:1080/1
தண் மதியும் வெம் சுடரும் கரம் நீட்டி இருபுறத்தும் தடவல் போலும் – சீறா:1133/4
பருதியின் கரம் கண்டு உவக்குறும் வனச பதத்து அலத்தகம் எழுதினரே – சீறா:1204/4
அரவினை வதைத்த கரதல நயினார் அரும் கரம் பொருத்திய நயினார் – சீறா:1214/1
வித்துரும தாள் சிறந்து அணி திகழ வில் உமிழ் கரம் கிடந்து இலங்க – சீறா:1252/2
பொன் தொடி கரம் சாய்த்து இவண் உறைக என புகன்று – சீறா:1283/2
கோது இலா கதீஜா-தமை இரு கரம் குவித்து – சீறா:1295/3
தேடிய பொருள் கரம் சேருமாறு என – சீறா:1326/2
அருமை தவத்தால் வந்து உதித்த அபுல் காசீம்-தன் செழும் கரம் போல் – சீறா:1330/2
ஓது நல் மொழியொடும் இரு கரம் குவித்து ஒதுங்கி – சீறா:1360/2
கோது இலாது அபித்தாலிபு திரு கரம் கொடுத்து – சீறா:1388/2
மாகம் நோக்கி இரு கரம் எடுத்து பதுவா உரைத்து நபி போயினார் – சீறா:1437/4
இருந்த காபிர்களில் ஒருவன் உள் மதத்தால் இடது செம் கரம் கொடு பொசித்தான் – சீறா:1444/4
வான_நாயக நல் நெறி முகம்மதுவும் வல கரம் கொடு புசித்திடும் என்று – சீறா:1445/2
ஈனம் அற்று உரைப்ப இடருறும் மொழியாய் இட கரம் வழங்குவதலது – சீறா:1445/3
தேன் அவிழ் தொடையாய் வல கரம் வழங்காது என அவர் திருமொழி மறுத்தான் – சீறா:1445/4
வலி பெற வழங்கும் வல கரம் வழங்காது என மறு படிறு உரைத்தவனை – சீறா:1446/1
தேறிலாது உறுக்கி இரு கரம் புதைப்ப செறிதரு பூழ்தியை வாரி – சீறா:1455/3
அடித்தனர் இரு கரம் அழுந்த அங்கமும் – சீறா:1463/2
உறுக்கினார் செழும் கரம் உரத்தோடு ஒன்றவே – சீறா:1467/1
இரவினில் தனித்திருந்து இரு கரம் எடுத்து ஏந்தி – சீறா:1504/2
உரம் தங்கிட வாள் அரி உமறை தழுவி ஒளிரும் கரம் தீண்டி – சீறா:1591/2
கரம் தங்கிய நல் அருள் பெருகும் ஹபீபு முகம்மது உரைத்தனர் ஆல் – சீறா:1591/4
கோது இலாத விண்ணப்பம் என்று இரு கரம் குவித்தே – சீறா:1684/4
கண்டு கண் குளிர நோக்கி கரம் சிரம் குவித்து கான – சீறா:1747/1
கடி கொள் மென் மலர் பல்லவ செழும் கரம் ஏந்தி – சீறா:1870/2
ஈனர் வன் கொலைக்கு அறும் கரம் பொருந்தி அங்கு இருந்தார் – சீறா:1876/4
கடல் அணை திரை துகிலினில் கதிர் கரம் ஊன்றி – சீறா:1894/2
மரை மலர் பொருவா இரு கரம் ஏந்தி வல்லவன்-தனை இரந்து உரைப்பார் – சீறா:1899/4
அரும் கதிர் கலசத்து ஆபுசம்சத்தின் அரிய நீர் கரம் கொடு தெளித்தே – சீறா:1945/4
தாலம் மீதினில் சிரம் பட இரு கரம் தாழ்த்தான் – சீறா:1999/4
விழுந்து தெண்டனிட்டு எழுந்து இரு கரம் விரித்து ஏந்தி – சீறா:2000/1
கரி கரம் என்ன நீண்ட கரத்தினால் தாங்கி முன்னர் – சீறா:2077/3
எதிர் அடுத்த குசையினுக்கு அன்பு அருளினொடும் கரம் சாய்த்திட்டு இருக்கை ஈந்து – சீறா:2181/1
கண்ட போதினில் உவகையின் இரு கரம் குவித்து – சீறா:2214/1
அதி விதத்தொடு நன்கு என சிரம் கரம் அசைத்து – சீறா:2218/2
கல்லினால் உரம் சிரம் கரம் கால் முகம் காணாது – சீறா:2224/1
உதய மா கிரிக்கு ஒரு கரம் தடவுவர் ஒரு கை – சீறா:2232/1
அரையிடை கிடந்து சரிந்து அடிக்கடி வீழ்ந்து அவிழ்ந்திட ஒரு கரம் தாங்க – சீறா:2298/4
பங்கமுற்று அயர்ந்திட்டு அடிக்கடி நோக்கி பதம் கரம் நனி நடுநடுங்கி – சீறா:2322/4
கைப்பட நும்-தம் கரம் கொடுத்து உயிரை காப்பது கடன் என கரைந்தான் – சீறா:2324/4
வெருவுறேல் காம்மா என கரம் அசைத்து விறல் புலி அலி-தமை நோக்கி – சீறா:2325/1
மருங்கினில் விசித்த கச்சும் வல கரம் தாங்கும் வாளும் – சீறா:2367/1
கரும் கரி கரத்தின் நீண்ட கரம் தனி வீச்சும் கோப – சீறா:2367/2
தீய்க்கொள சினந்து சீறி செம் கரம் பிசைந்து நக்கி – சீறா:2387/3
எவரும் புந்தியின் மகிழ்வுற வல கரம் ஈந்து – சீறா:2461/3
சிதைவு இலா திட மொழி கொடுத்து அணி கரம் சேர்த்தி – சீறா:2462/3
அறையும் வாய்மையின் வல கரம் கொடுத்து அவரவர்க்கே – சீறா:2468/3
பற்றுவார் சிலர் அடருவர் சிலர் கரம் பதிய – சீறா:2486/1
இருத்துதற்காய வல கரம் கொடுத்து அங்கு எழுந்தனர் யாவரும் இயைந்தே – சீறா:2511/4
செம் கரம் எடுத்திட்டு யாவரும் ஓங்கி சின்னபின்னம்பட உடலில் – சீறா:2523/2
சிறுவர் அப்துல்லா எனும் பேர் செம்மல் செழும் செம் கரம் பிடித்து – சீறா:2554/3
பரு வரை துறுகல் பாங்கும் பருதியின் கரம் புகாமல் – சீறா:2573/2
கிள்ளை வேகமும் வல கரம் கிடந்த வெள் வேலும் – சீறா:2646/1
நிகரிலான் அருள் தூதுவர் நெடும் கரம் நீட்டி – சீறா:2687/1
தொடுவது அன்று என கரம் தூண்டி பாசத்தை – சீறா:2746/3
பின் ஒரு மொழி கொடாமல் இவர் கரம் பிடித்து வல்லே – சீறா:2777/3
குறைவு இலா உற தடவி நல் செழும் கரம் கொண்டு – சீறா:2938/3
நீட்டிய உயிர்ப்பு வீங்கி நெடும் கரம் பிசைந்து விம்மி – சீறா:3397/3
இரு நிலத்தினில் தரு எனும் இரு கரம் ஏந்தி – சீறா:3465/3
சோதி மென் கரம் எடுத்து இரு நிலத்தினை தூண்டி – சீறா:3468/2
எதிரும் காலையில் அபூஜகல் கரம் எடுத்து ஏந்தி – சீறா:3477/2
வாரிச செழும் கரம் கொள வெகுண்டு ஒரு வயவன் – சீறா:3500/2
புகுந்து உடல் தலை கரம் இரு வகிர்ப்படுத்தி – சீறா:3503/2
அடல் பரி குசையொடும் அவன் கரம் அறுந்தனவால் – சீறா:3523/4
கரம் தறிந்திட ஓங்கினன் மறுத்தும் அ கதையும் – சீறா:3524/1
காந்து வெம் கனல் விழி எரிதர கரம் பிசைந்து – சீறா:3545/2
துன்புறும் தாளில் நீண்ட திரு கரம் தொட்டு நீவ – சீறா:3727/2
குதை கொளும் கொடுமரம் கரம் பிடித்து வை கொழும் கோல் – சீறா:3797/1
மூடும் என் உடல் சோட்டினில் கரம் முழுகிடவும் – சீறா:3812/3
தரித்த சோட்டினில் கரம் புகுந்திருப்பது என் தனுவில் – சீறா:3815/1
ஒரு கை ஏந்தினர் இரு கரம் பொருத்திய உரவோர் – சீறா:3827/4
தரு என தரும் தூதரும் தட கரம் மலர்த்தி – சீறா:3837/3
வந்து தீனவருடன் நின்று மணி கரம் கோத்து – சீறா:3985/1
வெம் திறல் கரம் கிழித்து அழன்று ஓடின வேல்கள் – சீறா:3992/1
திண்ணிய கரம் கால் தட்டியே சினத்தான் தீப்பொறி உக விழி சிவந்தான் – சீறா:4099/2
சொல்லினை உணர்ந்து நீ மனம் மகிழ்ந்து தொல் நெறிப்படி கரம் பிடித்த – சீறா:4104/1
பாங்கில் வந்து இறுத்தார் வெய்யோன் கரம் எதிர் பனி வந்து என்ன – சீறா:4186/4
என் உரை கேட்டருள்தி என இணை அடியில் கரம் தாழ்த்தி இனைய சொல்வார் – சீறா:4295/4
கரம் அறுந்தும் அகடு அறுந்தும் முதுகு அறுந்தும் களம் அறுந்தும் கருத்தினோடும் – சீறா:4315/1
மூரி அம் கரம் பிசைந்து முனை எயிறு இதழின் ஊன்றி – சீறா:4373/2
கரம் எடுத்து எறிந்திடுதலும் ககன வெண் முகடும் – சீறா:4410/1
சம்பரத்தினில் வாய் கரம் பூசி நல் சாந்தம் – சீறா:4426/1
மருந்து மற்றவை வாளி படும் கரம்
பொருந்து புண்ணிடை சேர்த்திலர் போதம் உற்றிருந்து – சீறா:4521/1,2
திருந்து வாள் கரம் தாங்கிய சேவக திறலீர் – சீறா:4600/1
எய்துவர் சிலபேர் தங்கள் இரு கரம் ஒடுக்கி வாயை – சீறா:4866/2
பொரு களிறு உழக்க விரி கரம் கரிகள் போந்திடும் வனங்களும் கடந்தார் – சீறா:4921/4
கரம் பெறும் பரசு கப்பணம் சொட்டை கட்டு பத்திரம் அயில் நேமி – சீறா:4938/2
சீறி வாய் மடித்து இதழ் கவ்வி செம் கரம்
ஊறு எழ பிசைந்து வாள் ஓங்கி வீசினான் – சீறா:4968/1,2
மாறு கொண்டு எழுந்த கள்வர் எண்மரையும் வருந்திட கால் கரம் மாறாய் – சீறா:5024/2
கறை படும் கயவர் எண்மர் முன் இருந்து கால் கரம் பொருத்தினை அசைத்து – சீறா:5026/2
கால் கரம் மாறாய் ஈர்ந்திட வீழ்ந்து புலம்பினர் கதறினர் தேகம் – சீறா:5027/1

மேல்


கரம்படுத்திட (1)

கரம்படுத்திட துணிவதோ கருத்தினில் தெளிந்து – சீறா:3426/3

மேல்


கரமும் (4)

உற வளர்ந்த செம் கரமும் பொன்_மலை – சீறா:505/2
சுந்தர கரமும் மாறா சுடர் மதி முகமும் நோக்கி – சீறா:2770/2
விண்டார் கயிற்றால் இரு கரமும் விசித்தார் விசித்து செழும் கரத்தில் – சீறா:4048/2
சுந்தர விழியும் நீண்டு துலங்கிய கரமும் வாச – சீறா:4700/2

மேல்


கரமுமே (1)

மங்குலில் திரிதரும் கதிர் பருதி வானவன் கரமுமே புகா – சீறா:4216/1

மேல்


கரர் (4)

உடல் பிளந்து உயிர் உண்டு உதிரம் கொப்புளித்து ஊன் உணங்கு வேல் கரர் எசுஹபு-தம் – சீறா:152/1
செல் என இரங்கும் சினந்து வேல் தாங்கும் செழும் கரர் அப்துல் முனாபு – சீறா:164/2
கிம்புரி கோட்டு கட மலை துளைத்து கிளைத்திடும் வேல் கரர் ஹாஷீம் – சீறா:165/1
உலவு வேல் கரர் உற்றவை அனைத்தையும் உரைத்தார் – சீறா:471/4

மேல்


கரவங்கம் (1)

கரவங்கம் இது-கொல் என்ன களித்து ஒருபுறத்தில் நின்றார் – சீறா:3700/4

மேல்


கரவிடர் (2)

அருள் இலா மன கொடும் கொலை கரவிடர் அடுத்து – சீறா:1230/1
உடை பெரும் பொருள் இல் என கரவிடர் ஒதுங்கி – சீறா:1231/2

மேல்


கரவினும் (1)

அடைக்கலத்தினும் கரவினும் பதியை வந்தடைந்தார் – சீறா:2042/4

மேல்


கரவுக்கு (1)

நிலை கெடும் கரவுக்கு அன்பன் நிந்தனைக்கு உற்ற தம்பி – சீறா:2259/2

மேல்


கரன் (4)

கனம் பயில் கொடை கரன் சகுது கல்பினில் – சீறா:2410/1
கறை கெழும் வடி வேல் வல கரன் ஏந்தி கடைத்தலை அடுத்தனர் கடிதின் – சீறா:2545/4
இலங்கு நீள் அயில் செழும் கரன் இக்கிரிமாவும் – சீறா:3793/3
ஊன் கிடந்த வேல் கரன் ஒலீது உதவு காலிதுவும் – சீறா:4915/1

மேல்


கரி (74)

கிடந்த சந்தனம் கார் அகில் கிளை மணி கரி கோடு – சீறா:32/1
கொலை மத கரி குழுவினை வயவராய் கொடுபோய் – சீறா:36/3
சின மத கரி கோடு எனும் முலை தடத்தில் சேதகம் தெறிப்பது திரண்ட – சீறா:51/3
சின கரி முனை கோட்டு இள முலை புலவி திருத்தும் பொய் அலது பொய் இலையே – சீறா:76/3
பால் மதி குழவி குருத்து என கதிர்கள் பரப்பிய மத கரி மருப்பும் – சீறா:84/2
கட கரி குவட்டின் இணை என பணைத்த கதிர் முலை துடி இடை மடவார் – சீறா:138/2
காலடி மறைக்க கவிழ் மதம் இறைக்கும் கட கரி அரசர் ஐபறு சேய் – சீறா:145/3
கரி பரி பதாதி ரதம் புடை நெருங்கும் கடைத்தலை காலிபு தரு சேய் – சீறா:161/3
செம்மை அம் கோட்டு கட கரி கலகம் தீர்ந்த பின் ஐம்பதாம் நாளில் – சீறா:254/1
கடந்த மும்மத கரி இணை கோட்டினும் கதித்து – சீறா:337/2
மலை எனும் திட கட கரி உதிரம் வாய் மடுத்து உண்டு – சீறா:471/3
கட கரி எனும் அபுல் காசிம் செல்வம் போல் – சீறா:489/3
மும்மத கரி உயிர் முகம்மதுக்கு இனி – சீறா:538/2
மா தட கரி கூன் தொறு சுமை திசை மலிய – சீறா:549/3
கடம் கொள் மும்மத கரி திரி வனத்தையும் கடந்து – சீறா:551/2
மும்மதம் பொழியும் நால் வாய் முரண் கரி அபித்தாலீபு – சீறா:644/3
கடிய ஒட்டை ஒன்று எழில் நபிக்கு அளித்தனர் கரி அமை விழி மானார் – சீறா:661/4
மத்தக கட கரி முகம்மதின் எழில் மலர் அடி இணை போற்றி – சீறா:667/2
கரம் ஒன்று கரி திரளும் எதிரே – சீறா:713/2
கொடும் தட கரி திரள் எனும் குழுவினுள் ஒருவன் – சீறா:754/3
இரும் பனை கை மும்மத கரி கோட்டினை ஈழ்த்திட்டு – சீறா:757/2
மடங்கல் வெம் கரி கொடுவரி அடவியில் மறைந்து – சீறா:784/3
கரி மத மாரி சிந்தி களி வழி வழுக்கல் பாயும் – சீறா:919/3
செல் உறழ் கரட மத கரி நெருங்க சிவிகையின் கணம் திசை மலிய – சீறா:1010/3
கட கரி அனைய வெற்றி காளையர் பலரும் சேர்ந்த – சீறா:1034/3
கவுள் தானம் ஒழுகும் உர கரி தானை நெருங்கு மணி கடையில் ஆகி – சீறா:1079/2
கட கரி மீதினும் கதிர் கொள் மா மணி – சீறா:1145/2
வார் தட கரி வண் முலை விம்முற – சீறா:1193/1
மத்த மா கரி ஒத்த மனத்தினன் – சீறா:1391/4
வரும் முதல் மத மா கரி என திருந்து மனத்திடை களிப்பொடு மகிழ்ந்து – சீறா:1450/3
பரி கரி திரள் படையொடு நிலத்தினில் பரப்பி – சீறா:1526/1
பொறை மத கரி கோடு ஏற்ற புரவலர் உயிரை மாந்தி – சீறா:1544/2
ஈனம் இல் கரி உனக்கு இயைவது ஏது என்றார் – சீறா:1616/4
கந்து அடர் வெம் கரி இரதம் பரி நெருங்க படை சூழ கவிகை ஓங்க – சீறா:1651/3
கனைத்த முரண் கரி நிகர்த்த உத்துபா கலங்கிய கட்டுரையும் நேர்ந்து அங்கு – சீறா:1661/1
கரட மும்மத கரி நிகர் துரை அபுல் காசீம் – சீறா:1700/1
வான் அதிர் அசனி ஒப்ப மத கரி முரசம் ஆர்ப்ப – சீறா:1717/2
வரி புலி குழுவும் மாறா மத கரி திரளும் செம் கண் – சீறா:1722/1
எனும் மத கரி மருங்கு சூழ் வர – சீறா:1807/2
மையல் அம் கட கரி திரளும் வாசியும் – சீறா:1829/2
வடத்தினுள் அடங்காது இணைத்த கச்சு அறுத்து மத கரி கோட்டினும் கதித்து – சீறா:1966/3
பரி கரி வீரரும் படை குழாங்களும் – சீறா:1978/2
மத கரி இரு புறம் நெருங்க மா படை – சீறா:1985/1
கரி திரள் ஒலித்த கம்பலையும் கா வளர் – சீறா:1986/1
பரித்த ஒட்டகம் கரி பகர்ந்திடும் என பகர்ந்தான் – சீறா:1997/4
பரித்த ஒட்டகை பகர்ந்தில கரி என பலரும் – சீறா:2007/1
உரை தரா விலங்கு இனம் கரி உரைத்தது என்று உரவோர் – சீறா:2011/1
கரி கரம் என்ன நீண்ட கரத்தினால் தாங்கி முன்னர் – சீறா:2077/3
காரண கரி உனக்கு இயைய காண்கில் என் – சீறா:2129/1
கவர் அற காரண கரி உண்டாம் எனின் – சீறா:2130/2
நலத்தது கரி எவை நாட்டுவாய் என – சீறா:2131/2
கடந்த மும்மத கரி தொடு குழியினை கடவாது – சீறா:2195/1
கரும் கரி கரத்தின் நீண்ட கரம் தனி வீச்சும் கோப – சீறா:2367/2
திடம் கொள் மும்மத கரி குபிர் பகை அற செழும் தீன் – சீறா:2463/1
கரி மருப்பு உதிர்க்கும் வெள் வேல் கரத்து அபூபக்கர் கண்டார் – சீறா:2583/4
மத்தக கரி என மதர்ப்பு வீங்கினார் – சீறா:2762/4
அரண் அடு கட கரி அனைய நால்வரும் – சீறா:3008/1
காத்திர முசல நீள் கை கட கரி குலமும் மாவும் – சீறா:3131/1
கரு உடை மயிர் வாய் பிடி கணம் தழுவி கட கரி குலம் நெருங்கினவால் – சீறா:3164/4
கடல் பெரும் சேனை சூழ கட கரி மலைகள் நாப்பண் – சீறா:3180/1
துவசமும் துலங்கிட சூழி மா கரி
அபுஜகல் வரும் இடத்து எதிர்வது ஆயினார் – சீறா:3269/3,4
கட கரி வனங்களும் கடந்து போய் இகல் – சீறா:3304/2
பொரு கரி கணங்கள் என்ன புலி குழாம் திரண்டது என்ன – சீறா:3365/2
திருகு வெம் சின கட கரி அனையவர் திரளை – சீறா:3465/1
கட கரி திரள் எறிந்து அரும் புலவு அறா கதிர் வேல் – சீறா:3470/1
மருப்பு உடை கரட மத கரி அனைய மன்னர்கள் முறிந்தனர் மயங்கி – சீறா:3557/4
நீதராம் எனும் மத கரி தொகுதியை நேடி – சீறா:3862/2
கேட்டு உளம் மகிழ்வு பூப்ப கரி என புயங்கள் ஓங்க – சீறா:3933/1
சுந்தர கரி நெடும் கயத்தொடு சுருண்டு வெந்து உடல் சுரித்தன – சீறா:4212/3
வாவி ஓடிய வாசியும் மத கரி திரளும் – சீறா:4835/1
அரிய கரி என்று பெயர் ஆன மத யானை – சீறா:4892/4
செயிர் அற வளைத்து நாணினை எறிந்தார் திசை கரி செவி செவிடு எடுப்ப – சீறா:4929/4
கரி அமை முகிலின் உரும் என விட்டார் விட்ட அ கடும் சரம் சென்று – சீறா:4937/2
கட கரி நிகர் சல்மா என்னும் காவலர் – சீறா:4973/2

மேல்


கரிகள் (2)

புரசை கட கரிகள் நிரை தட்டு அற குபிரர் புவியை பட கடவியே – சீறா:9/1
பொரு களிறு உழக்க விரி கரம் கரிகள் போந்திடும் வனங்களும் கடந்தார் – சீறா:4921/4

மேல்


கரிகளும் (1)

மும்மத கரிகளும் அரிகளும் முரண் அறவே – சீறா:24/3

மேல்


கரிகை (1)

கரிகை பட்டயம் மழு சுமந்த தோளினர் – சீறா:3301/2

மேல்


கரிசமிடும் (1)

கரிசமிடும் குல காபிர்க்கு உரைப்ப அதில் ஐவர் மன கறுப்பு நீக்கி – சீறா:2176/2

மேல்


கரிசமும் (1)

கரிசமும் கபடும் இடையறா கொடிய கனை நுமுறூது செய் வினையின் – சீறா:149/2

மேல்


கரித்த (1)

கரித்த கண் இமையா முலை குவடு அசையா கன்னியர் திரண்டு இருந்தனரால் – சீறா:240/4

மேல்


கரிந்த (4)

கரிந்த புன் மன சிறியவர் கழறிய கொடும் சொல் – சீறா:852/1
கரிந்த சிந்தையன் அபூஜகில் கடிதினில் எழுந்து – சீறா:1866/1
கரிந்த மெய்யினர் திரள் துணை தாளினர் கபடம் – சீறா:3788/3
கரிந்த புன் மன மாற்றலன் காணுற இன்னே – சீறா:4600/2

மேல்


கரிந்தன (1)

தாவி எ பொருப்பும் கரிந்தன சிவந்து தரை பிளந்தது அதில் பிறந்த – சீறா:687/3

மேல்


கரிந்தார் (1)

கலா மதி கதிர் அறும் இருள் என முகம் கரிந்தார் – சீறா:2699/4

மேல்


கரிந்திடம் (1)

கரிந்திடம் பசந்து செவ்வே கதித்து எழ குருத்து விட்டு – சீறா:820/2

மேல்


கரிந்திடுவார் (1)

காந்தி மேனி கரிந்திடுவார் சிலர் – சீறா:1196/3

மேல்


கரிந்து (6)

கரிந்து பொங்கிய குழிகளும் கனல் பொறி கதுவ – சீறா:183/2
கரிந்து இலை தோன்றாது ஒவ்வொரு விருக்கம் கணங்களின் குலம் என தோன்றும் – சீறா:684/2
எரிந்து எரி மேய்ந்து கரிந்து விண்ணிடம் காந்திடும் தரை ஒரு துளி நீரும் – சீறா:684/3
செம் மலர் முகம் கரிந்து இருந்து தேம்புமே – சீறா:1023/4
கரைபுரள் இருளால் அக்கினி கொழுந்தும் கரிந்து கண்ணினில் ஒளி மறுகி – சீறா:1903/1
கரிந்து மா முகம் வாய் வெளுத்து அற தலை கவிழ்ந்து – சீறா:2012/2

மேல்


கரிபட்டு (1)

எரியிட்டனர் கரிபட்டு உக மதி மன்னவர் எங்கும் – சீறா:4324/4

மேல்


கரிபு (1)

நெடும் கழுத்தின் கரிபு இன்றி நீட்டியே – சீறா:2758/2

மேல்


கரிய (44)

கரிய மை விழி மங்கையர் பூம் குழல் காட்டில் – சீறா:70/1
மை படும் கரிய கூந்தல் மட மயில் வடிவு உட்கொண்டு – சீறா:118/3
விடம் என கரிய கொலை விழி கணங்கள் வீற்றிருந்திடும் மலர் புயத்தார் – சீறா:138/3
கரிய பூம் குழல் செ நிற பூழ்தியில் கரந்து – சீறா:454/1
கரிய மேதியின் குலம் ஒரு பெரும் கடல் கடுப்ப – சீறா:541/2
சார்பினில் கதிஜா என்னும் தையல்-தன் கரிய வாள் கண் – சீறா:636/2
நிலம் மிசை கரிய மேகம் ஒன்று எழுந்து நிழல் இவர்க்கு இடுவதும் கண்டோம் – சீறா:695/2
கரிய மென் கனி சொரிதரும் பொழிலையும் கடந்தார் – சீறா:787/4
கோது அறு கரிய மேக குடை நிழல் தொடர்ந்து வந்த – சீறா:796/2
முருக்கு இதழ் கரிய கூந்தல் முத்த வெண் நகையினார் தம் – சீறா:934/1
கரிய கல்லினில் பதிந்திடும் கரத்தில் நின் கரத்தை – சீறா:963/1
கரிய மை விழி கதீஜா தம் கையினில் – சீறா:1030/2
செய்ய கண் குளிர கண்ட செழும் முகில் கரிய கூந்தல் – சீறா:1051/3
சுரும்பு இமிர் கரிய கூந்தல் சுடர்_தொடி கதீஜா தம்-பால் – சீறா:1061/1
வடுவை பகிர்ந்த கரிய விழி மயிலும் வரிசை நயினாரும் – சீறா:1337/1
வரி இழை மயிர் போருவை எனும் கரிய வல் இருளிடை எழும் மதி போல் – சீறா:1954/1
மேல் திகழ் கரிய பவள மென் கொழுந்தாய் விளங்கிய செழும் புருவத்தாள் – சீறா:1957/4
காலினில் கழலும் நீண்ட கரிய காழகத்தின் வீக்கும் – சீறா:2056/1
மரு மலர் கரிய கூந்தல் மயில் உறை மனையின் வந்தார் – சீறா:2293/4
எறுழ் வலி கரிய பாந்தள் இரும் தலை நீட்டிற்று அன்றே – சீறா:2582/4
கரிய வெவ் விடம் அனைத்தையும் அணு அற கடிந்து – சீறா:2624/3
கரிய கம்பளத்தை போர்த்து வீக்கிய கலைகள் நீத்து ஓர் – சீறா:2830/1
கது அகில் கரிய கூந்தல் காரிகை பாத்திமா-தம் – சீறா:3042/3
கல் அடர் கரிய வாள் கண் அகத்திடை வரிகள் ஓடி – சீறா:3049/3
வரி விழி கரிய கூந்தல் மங்கை-தம் வதுவை வேட்டு – சீறா:3052/2
குனி சிலை புருவம் வாள் கண் கொடி இடை கரிய கூந்தல் – சீறா:3060/1
பைம் தொடி கரிய கூந்தல் பாத்திமா பொருட்டால் வானில் – சீறா:3070/2
புனித நெய்யினில் வெண் மலர் கரிய பூம் குழலார் – சீறா:3140/2
கரத்தினும் மலர் முகத்தினும் கழுத்தினும் கரிய
சிரத்தினும் இதழ் கறித்திடும் வாயினும் சினம் அங்கு – சீறா:3490/2,3
மல் உயர் திணி தோள் விடலைகள் தாங்கும் வட்ட ஒண் கரிய கேடகங்கள் – சீறா:3574/1
கண்களில் சேப்பும் நுதலினில் வியர்ப்பும் கரிய மை மீசையின் முறுக்கும் – சீறா:3581/1
கற்றை அம் கரிய கூந்தல் கன்னியை விளித்து மன்னன் – சீறா:3708/3
கரிய மென் சிர மயிரினை களைவித்து அ இடையின் – சீறா:3744/3
கரிய பூம் குழல் கால வேல் விழி – சீறா:3966/2
சுரி குழல் பணை தோள் பிறை நுதல் கனி வாய் துணை முலை கொடி இடை கரிய
வரி விழி சிறு மான் மயில் அனாள் உரிய மன்னவன் வரவினை காணாள் – சீறா:4117/3,4
வீரையும் கரிய ஓமையும் நெடிய வேரலும் முதிய சூரலும் – சீறா:4210/2
கரிய வள் உறை கழித்தலும் தூதர் கண் விழித்து – சீறா:4269/2
கரிய குழல் பிடியின் நடை சிலையின் நுதல் செழுமை தரும் கணிப்பில் மாதர் – சீறா:4304/2
வியர்த்தனன் கரிய மீசை துடித்தனன் விழியின் அங்கி – சீறா:4387/2
கரிய மை முகில் நிழற்றிட காரணம் காட்டும் – சீறா:4436/3
விடத்தினும் கரிய மனத்தினரோடும் விரைவொடும் திரண்டு எழுந்தனவால் – சீறா:4448/4
கரிய வன் குபிர் மள்ளரும் காதியே – சீறா:4481/2
துலக்கு வெண் தரள மூரல் துடி இடை கரிய கூந்தல் – சீறா:4697/3
மகிதலம் முழுதும் துதிசெய கரிய மழை முகில் கரு உதித்ததுவே – சீறா:4751/4

மேல்


கரியது (1)

வெண் நிலா கரியது என்ன விளங்கி விண் நிமிர்ந்து வெய்யோன் – சீறா:3880/1

மேல்


கரியாய் (2)

பெட்டகத்தையும் பொன்னையும் பிணக்கு அற கரியாய்
பட்டு அற தெளிந்து உமக்கு எமக்கு என பலர் அறிய – சீறா:1996/2,3
பிரித்திடா கரியாய் பெரு வாயினை பிளந்து – சீறா:2007/3

மேல்


கரியின் (4)

கதம் கொடு நெருங்கின கரியின் கூட்டமே – சீறா:1142/4
கத களி கரியின் கோட்டு கதிர் முலை பணிகள் மின்ன – சீறா:3172/2
கடு விசை புரவி ஓதை கடந்தன கரியின் ஓதை – சீறா:3379/3
தட வரை கரியின் ஓதை கடந்தன சலவாத்து ஓதை – சீறா:3379/4

மேல்


கரியினும் (2)

கரியினும் மதர்த்த முஹாஜிரீன்களை – சீறா:3028/1
கவளம் ஆர் கட கரியினும் மதத்து எழும் காபிர் – சீறா:3796/2

மேல்


கரியினை (2)

கை மத கரியினை கருப்பை மாய்த்திடாது – சீறா:1818/3
கட்டுரைப்படி கரியினை எவர்களும் களிப்ப – சீறா:2004/3

மேல்


கரியினோடும் (1)

குரகத திரளினோடும் கொலை மத கரியினோடும்
விரி கதிர் எஃகம் கூர் வாள் வில்லுடை தலைவரோடும் – சீறா:1749/1,2

மேல்


கரியுடன் (1)

கவன வாம் பரியும் நால் வாய் கரியுடன் ஹபீபு வேந்தன் – சீறா:1738/1

மேல்


கரியும் (7)

உலையினில் கரும்பொன் புகுத்து உமியொடு கரியும்
பொலிய வைத்து எரி மூட்டினன் புகை இருள் படலம் – சீறா:970/2,3
இன மத கரியும் பரியொடு இரதமும் இரும் கடல் சேனையும் விருதும் – சீறா:1012/2
சின மத கரியும் தேரும் சிவிகையும் பரியும் சூழ – சீறா:1163/2
சதி கதி பரியும் நீண்ட தட கை மா கரியும் பொங்க – சீறா:1724/3
கனை குரல் சிறு கண் பெரும் செவி மத கரியும்
புனை மயிர் கடு விசை வளை முக புரவிகளும் – சீறா:1889/1,2
சொரி மத கரியும் பரியொடு இரதமும் துவண்டு அணி மறுகு இலம் தோன்றாது – சீறா:1903/3
மத்தக கரியும் மாய்க்கும் வரி புலி முழக்கம் நீண்ட – சீறா:2073/2

மேல்


கரியை (5)

நீட்டு கை கரியை நிகரில் புலி – சீறா:1415/1
முற்றிய மனத்தினோடு முரண் மத கரியை நேராய் – சீறா:1555/3
வன கட கரியை நேராய் மகிழ்வொடும் புறப்பட்டாரால் – சீறா:1763/4
மத்த கரியை திமஸ்கு மன்னை எதிர்கண்டார் – சீறா:1765/4
ஒல்லையில் தருவன் உறுதி என்று உரைத்தான் உமியொடு கரியை வைத்து ஊதும் – சீறா:4104/3

மேல்


கரியொடு (1)

பர கதி பரி கரியொடு படைக்கலம் பரப்பி – சீறா:1704/3

மேல்


கரீஇ (1)

வாய் உலர்ந்து குளிர் நா வறந்து வெகுவாய் மயங்கி வதனம் கரீஇ
காயம் நொந்து அரு விடாய் மிகுந்து வரு கால் தளர்ந்து உளம் வருந்தியே – சீறா:4217/1,2

மேல்


கரு (39)

மை தடம் கூந்தல் கரு விழி செ வாய் எயிற்றியர் வயிறு அலைத்து ஏங்க – சீறா:33/2
சேறு கொண்டதில் கிடந்து இருள் செறி கரு மேதி – சீறா:72/3
கரு நிற கடல் வங்கமும் கவிழாது காட்சியாய் கலாசு பெற்றதுவே – சீறா:142/4
கடிதில் துன்புற வரும் கரு மாரியின் களையால் – சீறா:234/2
பறித்து அருந்திய கரு முகில் படலம் ஒத்து உளதால் – சீறா:864/4
கரு வர தரித்து ஈன்று தன் கணவனை இகழா – சீறா:867/2
மோதி இடறும் கரு முகில் குழல் முடித்தே – சீறா:880/2
கரு மணி கழங்கு கஞ்ச கரத்தினில் எற்றி ஆட – சீறா:932/1
கரு மா முகில் நிழல் தாவிய கபிபா முகம்மதுவும் – சீறா:981/3
கரு முகில் கவிகை முகம்மது-தமக்கும் காரிகை கனம் குழை-தமக்கும் – சீறா:1209/2
கரு முகிலின் செழும் கவிகை இனிது ஓங்க குரிசில் அகம் களிக்கும் நாளில் – சீறா:1216/2
செல்லிடம் பிரியா கரு முகில் கவிகை நீழலில் சேட்டு இளம் கதிர் விட்டு – சீறா:1452/3
கரு முகில் கவிகை வள்ளல் கவின் முகம் நோக்கி சொல்வான் – சீறா:2092/4
கரு முகில் கவிகை வேந்தே கானக வேடன் என்னும் – சீறா:2118/1
கரு முகில் நிழலொடும் கருணை பொங்கிட – சீறா:2124/2
திசை முழுதும் ஒரு புடையில் கிடத்தும் கரு முகில் கவிகை செம்மல் நேர்ந்த – சீறா:2186/1
கரு முகில் நிழற்ற கஞ்ச கதம் தரை படாது நானம் – சீறா:2277/1
கரு முகில் கவிகை நம் நபி காம்மா உரைத்த சொல் கருத்தினில் இருத்தி – சீறா:2321/1
கரு எனும் நினைவு சிந்தி கட்டு அழிந்து ஓட அன்றே – சீறா:2375/4
கரு விளைத்திடுவன் முகம்மது படித்த மாயங்கள் கவலுதற்கு அரிதே – சீறா:2534/4
தோய்ந்திட துயின்றோர் சிலர் உடல் நிமிர்த்து சுடர் இணை கரு விழி செருக – சீறா:2539/2
கரு விழி துவர் வாய் ஆயிசா எனும் பெண் கனி எனும் கன்னியை பயந்த – சீறா:2544/2
மலி தரும் கரு மை உண்ட வரி விழி கயல்கள் பாய – சீறா:3063/3
கரு உடை மயிர் வாய் பிடி கணம் தழுவி கட கரி குலம் நெருங்கினவால் – சீறா:3164/4
கரு முகில் கவிகை வள்ளல் கனக_நாடு-அதனின் நாளை – சீறா:3184/3
பன்ன அரும் கரு மேகத்தின் வெண் முகில் படர்ந்த போல – சீறா:3210/2
கரு கொள் கார் இடி என கருதலர்கள் கட்டு அழிய – சீறா:3508/1
காற்றை ஒத்தன விசையினில் தாக்கினில் கரு வான் – சீறா:3542/1
கரு என தரித்து உம்பரின் பேரொளி கவின – சீறா:3737/3
கரு முகில் உற கதலிகை திரள் நுடங்க – சீறா:4125/2
கரு என தரித்து ஈன்றெடுத்து வந்து நல் கதியின் – சீறா:4163/2
கரு நிற கவை குளம்பில் நீண்டு எழு துளை காதின் – சீறா:4430/3
அலை இல் இன்ப மழை உதவு கரு முகிலை ஞான மணி அருளும் ஓதை – சீறா:4538/1
கரு முகில் இடியேறு என்ன பல்லியம் கலிப்ப நாளும் – சீறா:4631/2
கரு பிடித்து இறையோன் வைத்த கழுத்தும் கொண்டு எதிர்ந்தது அன்றே – சீறா:4729/4
மகிதலம் முழுதும் துதிசெய கரிய மழை முகில் கரு உதித்ததுவே – சீறா:4751/4
கரு முகில் அகல துஆ செயும் என்றார் கபீபு இறசூல் அவை செய்தார் – சீறா:4760/4
உரிய நிலம் மீது கரு என்று உடல் வெதும்பி – சீறா:4892/3
கரு முகில் அகலா சுடு நிலத்து அமைத்த சாலையும் பலபல கடந்தார் – சீறா:5010/4

மேல்


கருக்கி (1)

மிடல் உடை குபிரர் அகம் முகம் கருக்கி விண்ணகத்து இனிது எழுந்ததுவே – சீறா:1916/4

மேல்


கருக்கு (1)

கருக்கு மை விழி துயில்தரு பொழுது ஒரு கனவு கண்டனர் நூலில் – சீறா:647/3

மேல்


கருக (3)

செம் மலர் கருக துன்ப தீயினில் குளித்தோன்-தன்னை – சீறா:828/2
கள்ள நெஞ்சு அபூஜகில் மனம் கருக கட்டுரைத்தார் – சீறா:1864/4
சடம் தனி கருக இழிதரு வார்த்தை சாற்றுவன் சாற்றுதல் ஒழியான் – சீறா:4083/4

மேல்


கருகி (13)

இருந்த பைம் கூழ் எலாம் கருகி எங்கணும் – சீறா:298/3
கலந்த மான்மத வாசமும் கமழ்ந்தன கருகி
உலந்த சூகை மென் முலை திரண்டு அழகு ஒழுகினவே – சீறா:336/3,4
கிடந்தது ஓர் கானம் இலை இல ஆகி கிளைத்திடும் பணர் எலாம் கருகி
இடம்-தொறும் நிழல் அற்று இருந்த அவ்விடத்தில் இறங்கினர் அனைவரும் செறிந்தே – சீறா:357/3,4
கருகி ஈரலும் சிந்திட தெளி மனம் கலங்கி – சீறா:469/3
தழை அற கருகி நீர் தடங்கள் வற்றி மெய் – சீறா:529/1
வீசிய கானல் சுடச்சுட கருகி விடர் விடும் பாலையில் அடைந்தார் – சீறா:682/4
ஏந்து எழில் கருகி மனமுடைந்து உருகி எரிபடு தளிரை ஒத்திடுவார் – சீறா:688/4
கருகி அங்கு அவர் வலி இழந்திடுதல் கண்டறி-மின் – சீறா:1880/2
ஒக்கலும் துன்புற்று எழில் முகம் வெளிறி உள் உணர் நினைவு அற கருகி
தக்கவர் ஒருவர்க்கு உரைகொடுப்பதற்கு தங்களில் தனி தடுமாறி – சீறா:1934/2,3
மங்குலில் பெருகி விடத்தினும் கருகி வரி அறலினும் மினுமினுத்து – சீறா:1956/1
கட்டிய பொன் மதிள் ககுபா நகரிடை வெம் குபிரர் மனம் கருகி வாட – சீறா:2174/3
அலை எறிந்து வரு கடல் படிந்து குளிர் அறல் அருந்தி உடல் கருகி நீள் – சீறா:4214/2
பாரினில் எழுந்த பைங்கூழ் பசை அற கருகி கானல்தேர் – சீறா:4743/2

மேல்


கருகிவிட (1)

திமிர பகை பானு மேனி கருகிவிட பார்வை ஏவு தெரி மறையின் காரணீகனார் – சீறா:10/3

மேல்


கருகு (1)

கருகு மேனியன் கண்கடை கனல் பொறி கதுவ – சீறா:971/2

மேல்


கருகும் (1)

கருகும் வட்ட ஒண் பரிசையும் மணி பல கலனும் – சீறா:3550/2

மேல்


கருங்கல் (2)

கருங்கல் என்னும் கலசத்தில் பாலையும் – சீறா:2336/3
கடிது கொண்டன பிளந்தில தகர்ந்தில கருங்கல் – சீறா:4405/4

மேல்


கருங்குவளை (2)

பூம் கருங்குவளை அலர்ந்திடும் விரும்பி புள்ளறு கால் பட தகர்ந்து – சீறா:4923/2
இரும்பினை வடித்த மோட்டு உடல் எருமை இரும் கருங்குவளை அம் கறித்து – சீறா:5007/1

மேல்


கருணை (10)

கருணை வீற்றிருந்த செங்கமல கண் இணை – சீறா:166/3
கோது அறு கருணை வள்ளல் குவவு தோள் வனப்பை கண்ணால் – சீறா:1160/1
பத்தி விட்டு எறிக்கும் செம் மணி இரு கண் பார்வையில் கருணை வீற்றிருக்க – சீறா:1252/3
மான் உரை வழங்க கேட்டு மனத்தினில் கருணை பொங்கி – சீறா:2091/1
கரு முகில் நிழலொடும் கருணை பொங்கிட – சீறா:2124/2
வர கருணை குரிசில் நும்மை தொடர்வதிலை இகல் மறுத்து மக்க மீதில் – சீறா:2657/3
பாதலம் விசும்பு தூர்க்கும் படர் சிறை கருணை செம் கண் – சீறா:3069/2
ஆசிலான் கருணை கூர ஆயத்து ஒன்று இறங்கையாலே – சீறா:3350/3
கந்து ஆடு அசலம் என களித்து சென்றான் கருணை கடலானே – சீறா:4040/4
பன்னும் மறை வாய் இலங்க கருணை விழி மீது இலங்க படையின் ஓசை – சீறா:4303/3

மேல்


கருணைகூர்ந்து (1)

பெரியவன் கருணைகூர்ந்து பெறும் முறை இது-கொல் என்ன – சீறா:125/3

மேல்


கருணைசெய்து (1)

பனி மதி கருணைசெய்து பட அரவு அழைத்து பேசும் – சீறா:4741/2

மேல்


கருணைசெய்யும் (1)

கடல் என கருணைசெய்யும் கபீபு இறசூலை பார்த்தே – சீறா:4732/4

மேல்


கருணையில் (1)

கதத்தொடும் இறுக்கி வைத்த பாதகன்-தன் கட்டு அற கருணையில் படுத்தி – சீறா:2318/2

மேல்


கருணையும் (1)

கண்ணகத்து உறைந்து கருணையும் வளர கவின் நிறை பிறை என வளர – சீறா:378/2

மேல்


கருத்தனை (1)

கருவினும் கருவாய் பெரு தலம் புரந்த கருத்தனை பொருத்துதல் கருத்தே – சீறா:1/4

மேல்


கருத்தாய் (1)

நிறைபெற தேர்ந்து ஒத்து எவரும் ஓர் கருத்தாய் நினைப்பது வினைத்திறமலது – சீறா:2516/2

மேல்


கருத்தில் (16)

கடவுளின் பயன் என கருத்தில் எண்ணினார் – சீறா:321/4
ஆனவர் உரைப்ப நவ்வி அகுமதும் கருத்தில் உற்று – சீறா:395/2
கருத்தில் உற்று இவை அறிகுவம் என நடு கானில் – சீறா:461/2
காருறு கவிகை வள்ளல் கருத்தில் அங்கு உருத்தது அன்றே – சீறா:599/4
கலை_வலர் உரைத்த சொல் கருத்தில் எண்ணமுற்று – சீறா:1021/3
மாற்றுரை நும் கருத்தில் உறும்படி கேட்டு வருதி என மறு இலாது – சீறா:1083/1
செ வண்ண கருத்தில் தனி இருப்பதற்கே சிந்திக்கும் அதன்படி தேறி – சீறா:1245/3
முன்னும் உன் கருத்தில் உன்னும்படி முடித்திடு-மின் என்றார் – சீறா:1553/4
அரிய மறை தேர்ந்து ஈமான் கொண்டு அறத்து ஆறு ஒழுகும்படி கருத்தில்
கருதி இவணில் அடைந்தேன் என்று உரைத்தார் உமறு கத்தாபே – சீறா:1592/3,4
கலக்கம் உற்றது மறை முகம்மது நபி கருத்தில் – சீறா:2207/4
கருத்தில் வைத்து இருத்தினார் அரோ – சீறா:2425/4
கலை_வலார் மறையவர் கருத்தில் எண்ணியது – சீறா:2708/1
காதும் வெம் சினத்தவர் இவன் தீன் நிலை கருத்தில்
கோதி நின்றனன் இடர்க்கு அடங்கிலன் என குறித்தார் – சீறா:2919/3,4
கருத்தில் வஞ்சகமும் கொலை கள்ளமும் – சீறா:4238/1
கவை உறு கருத்தில் உவந்த வெம் காபிர் காட்டிய பாசறையிடத்தில் – சீறா:4465/1
கல் நவில் புயத்தீர் பாவம் புண்ணியம் கருத்தில் எண்ணி – சீறா:4954/2

மேல்


கருத்தின் (6)

பாதகன் கருத்தின் உட்படுத்தி மா மறைவாதி – சீறா:908/2
காயிம் என்பவன்-தன் கண் இணை மணியாய் கருத்தின் உள் உறைந்த மெய்ப்பொருளாய் – சீறா:2305/1
கருதலர் உளர் உறும் கருத்தின் பெற்றியை – சீறா:2426/3
கண் அகன் புவிக்கு எவை விளைந்தன என கருத்தின்
எண்ணமோடு அழிந்து எழுந்திருந்தனன் இபுலீசு – சீறா:2466/3,4
கருத்தின் வேகத்தை ஏய்ந்த வெம் திறத்த கண் அடங்கா – சீறா:3839/2
கருத்தின் உள்ளினும் பட்ட கவண் கல்லே – சீறா:3904/4

மேல்


கருத்தின்படி (1)

முடியுமேல் அவன் உள் கருத்தின்படி முடியும் – சீறா:2920/2

மேல்


கருத்தினர் (1)

கலைகள் யாவும் உணர்ந்த கருத்தினர் – சீறா:4516/4

மேல்


கருத்தினன் (1)

கள்ளமும் கரப்பும் மாறா கருத்தினன் உயிர்கட்கு என்றும் – சீறா:2098/1

மேல்


கருத்தினானும் (1)

கண்டு அறிந்திடுதல் நன்று என்று எண்ணிய கருத்தினானும்
மிண்டு தந்தையர் சொல் மாற்றல் என்பதோர் வெறுப்பினானும் – சீறா:2790/2,3

மேல்


கருத்தினில் (20)

கோது இலா குனையினில் செல கருத்தினில் குறித்து – சீறா:342/3
காட்டின் இ பெரும் புதுமையை கருத்தினில் தெளிந்து – சீறா:456/2
கொண்டவர் கருத்தினில் குறித்து உசாவுவர் – சீறா:509/2
கருத்தினில் இருத்தி தாதை கழறல் சம்மதித்திருந்தார் – சீறா:618/4
கரும் தடம் கண்ணார் உள்ள கருத்தினில் இருத்தல்செய்தார் – சீறா:642/4
கால் அற தேய்ந்த பல கலை மேலோர் கருத்தினில் வருத்தம் ஒத்தனவே – சீறா:685/4
கரை இல் வாருதியை உண்டு கருத்தினில் இருத்தி யார்க்கும் – சீறா:789/3
கருத்து அழிந்த அ கருத்தினில் நன்கு என கருதி – சீறா:956/2
கருத்தினில் தெளிந்து எண்ணிய நல்வினை கருமம் – சீறா:1381/3
இவர் கருத்து அறிய தெரிந்திடா பொருள்கள் இலை என கருத்தினில் இருத்தி – சீறா:2302/3
கட்டிவைத்து அகன்ற நாள் தொடுத்து அவன்-தன் பெயரினை கருத்தினில் அறியேன் – சீறா:2320/1
கரு முகில் கவிகை நம் நபி காம்மா உரைத்த சொல் கருத்தினில் இருத்தி – சீறா:2321/1
திறன் உறும் கருத்தினில் சிந்தித்தார் அரோ – சீறா:2406/4
கருத்தினில் பொருத்தி உண்மைகொண்டு அ ஊர் காக்குதற்கு இவரையும் அரசாய் – சீறா:2511/3
காதலில் பயந்த மைந்தர் கருத்தினில் சிறப்ப செய்தல் – சீறா:2805/3
கருத்தினில் புந்தி அற்று இருக்கும் காபிர்காள் – சீறா:2976/1
கருத்தினில் பெருகு ஆநந்த களிப்பை யார் கணிக்க வல்லார் – சீறா:3082/4
கரம்படுத்திட துணிவதோ கருத்தினில் தெளிந்து – சீறா:3426/3
கண்ணினை பிளக்கும் நாளும் கருத்தினில் பொருவோம் என்னும் – சீறா:3959/3
கருத்தினில் களிப்பு மீறி மகிழ்ந்து கைக்கொண்டு போற்றி – சீறா:4294/2

மேல்


கருத்தினின் (1)

முற்றுற கருத்தினின் முடித்து காபிர்கள் – சீறா:1478/3

மேல்


கருத்தினுக்கு (2)

கருத்தினுக்கு ஏற்பவை கபடம் தோன்றிலாது – சீறா:3272/2
காலம் மூன்றையும் தெரிந்த நும் கருத்தினுக்கு இசைவ – சீறா:3432/3

மேல்


கருத்தினும் (1)

கருத்தினும் சிரத்தின் மீதும் கபீபு செங்கமல பாதம் – சீறா:3939/1

மேல்


கருத்தினுள் (7)

கருத்தினுள் மகிழ்ந்து எவ்வையும் அலங்கரித்திடு-மின் – சீறா:182/2
கம்பிதம் செய்து கருத்தினுள் மகிழ்ந்து காரண புதுமைகள் அனைத்தும் – சீறா:991/3
கருத்தினுள் உறை முதல் கனவை மைசறா – சீறா:1020/1
அவ்வவர் கருத்தினுள் ஆய்ந்து அ ஆற்றிடை – சீறா:1315/2
புனையும் மார்பினர் கருத்தினுள் மதி எலாம் பொருத்தி – சீறா:3427/2
காதின் உற்ற அரும் காரணர் கருத்தினுள் படுத்தி – சீறா:3430/2
கருத்தினுள் தெளிந்து நினைத்த இ சூழ்ச்சி காட்சியீர் நும் பொருட்டோ தீன் – சீறா:4471/1

மேல்


கருத்தினுற்றவை (1)

நடுவுறும்படி கருத்தினுற்றவை சில நவில்வான் – சீறா:3761/4

மேல்


கருத்தினூடு (3)

குங்கும தடம் தோள் வள்ளல் குறித்திடும் கருத்தினூடு
செங்கயல் வரி கண் செ வாய் திருந்து_இழை கதிஜா என்னும் – சீறா:619/1,2
குறித்து நோக்கி அ சஃது என்னும் கொற்றவன் கருத்தினூடு
வெறுத்து இ ஊரிடை மக்காவில் விளைந்த வல் வினைகள் எல்லாம் – சீறா:2360/1,2
கருத்தினூடு உற இரங்கி மா நோயினில் கசிந்து – சீறா:2686/2

மேல்


கருத்தினூடும் (2)

கருத்தினூடும் கலந்தது அ வாசமே – சீறா:1182/4
கதி தரும் என் புறுக்கானின் வழி ஒழுகாது இருந்தது என் உன் கருத்தினூடும்
பதிவு பெற கலிமாவை உரை என நம் நபி இனிது பகர்ந்திட்டாரால் – சீறா:2181/3,4

மேல்


கருத்தினை (4)

நுடங்கு இடை மடவார் கருத்தினை கவரும் நுலறு எனும் அழகுறும் அரசர் – சீறா:159/2
கவ்வை அம் கழனி குனையினில் புகுதும் கருத்தினை கருதியே உரைத்தார் – சீறா:389/4
காதின் உள் புகுந்து எண்ணிய கருத்தினை கலக்க – சீறா:579/2
சேவைசெய்து அமரர் நிதம் அடி பரவும் செவ்வியர் கருத்தினை அறிந்து இன்று – சீறா:3554/1

மேல்


கருத்தினோடும் (2)

கரம் அறுந்தும் அகடு அறுந்தும் முதுகு அறுந்தும் களம் அறுந்தும் கருத்தினோடும்
உரம் அறுந்தும் பதம் அறுந்தும் புயம் அறுந்தும் மருங்கு அறுந்தும் ஒளிரும் மோலி – சீறா:4315/1,2
மிடைபடும் கருத்தினோடும் மிகு மர காவை எல்லாம் – சீறா:4720/2

மேல்


கருத்து (42)

கண்ணினின் மணியே எந்தம் கருத்து உறும் அறிவே காமர் – சீறா:430/1
கூட்டி தாயிடம் சேர்ப்பதே கருத்து என குறித்தார் – சீறா:445/4
என எடுத்த நல் மொழிகளால் இவர் கருத்து இயைய – சீறா:457/1
ஒழுகு மென் மெழுகாய் உறு கருத்து அழிந்து உடைந்து – சீறா:470/2
அன்னதே கருத்து ஆம் என களித்து அகம் மகிழ்ந்தான் – சீறா:582/4
கடி கமழ் வாவியூடு கருத்து எனும் கமல நாப்பண் – சீறா:643/3
கந்தர கயிற்றை அசைத்திட உளத்தின் கருத்து அறிந்து ஒட்டகம் களித்து – சீறா:696/2
கருத்து அழிந்து இரு கண்கள் முத்து உகுத்திட கலங்கி – சீறா:838/2
கருத்து அழிந்த அ கருத்தினில் நன்கு என கருதி – சீறா:956/2
துதி பெறும் குவைலிது கருத்து துன்புற – சீறா:1018/1
காய் கனல் மெழுகு என கருத்து சிந்திட – சீறா:1029/3
இருந்த மணியாய் உதித்த முகம்மது எனும் விடலை கருத்து இனிதுகூர – சீறா:1081/3
கூர்த்த தம் கருத்து உள் உறை கொண்டலை – சீறா:1193/3
கணிபடா அழகு கண்களில் பருகி கருத்து என உயிரும் ஒன்றாகி – சீறா:1212/3
முழுதும் நின் கருத்து உறும்படி முயல்வதேயன்றி – சீறா:1385/3
காரணம் உளது என்று உரைத்து எமை விளித்த கருத்து அறிகிலம் என கடிதின் – சீறா:1453/1
தீது அற எனது கருத்து உறும் அறிவே தீன் நிலை நிறுத்தும் நாயகமே – சீறா:1930/3
குற்றம் இன்றி அங்கு உறைவது கருத்து என குறிப்ப – சீறா:2020/3
பேரினில் பிணையாய் கொள்ளல் கருத்து என பெரிது உள் கொண்டோன் – சீறா:2097/4
விள்ளும் நும் கருத்து என வினவ நல் மொழி – சீறா:2156/3
மதியினும் மும்மறையினும் தேர்ந்து அவரவர்கள் கருத்து அறிய வல்லோய் நாளும் – சீறா:2181/2
தேறிய கருத்து உள் ஒத்து தேர்ந்து எழுந்து அ இடம் நீந்தி – சீறா:2272/2
இவர் கருத்து அறிய தெரிந்திடா பொருள்கள் இலை என கருத்தினில் இருத்தி – சீறா:2302/3
கருத்து ஒரு கருத்து என படுத்தி காதுற – சீறா:2420/3
கருத்து ஒரு கருத்து என படுத்தி காதுற – சீறா:2420/3
புவியினில் எவர்க்கும் பொருந்துறு மாற்றம் புகன்றனர் யானும் என் கருத்து உற்பவிதரும் – சீறா:2522/3
நாள்-தொறும் கருத்து ஈது அல்லால் வேறு ஒரு நாட்டம் இல்லேன் – சீறா:2784/1
கருத்து உற தெளிய வாசித்தனன் கடுதாசின் கண்ணே – சீறா:2794/3
கற்ற வல்லோர்கள் யாவரும் விரும்பி கருத்து உறும்படி முடித்து உவந்து ஆர் – சீறா:2876/3
பதியினில் சிறைப்படுத்தலே கருத்து என பரிவில் – சீறா:2917/3
கடம் படு ஞமலியின் கருத்து பேதுறப்படும்படி – சீறா:2984/3
காதலுற்று இரப்பவர் கருத்து தேக்குற – சீறா:3012/1
அன்னதே கருத்து என இருவரும் அறைந்தனரால் – சீறா:3429/4
திருக்குறும் கருத்து அடையலர் சினத்தொடும் கெழுமி – சீறா:3818/1
அன்னதே கருத்து என மொழிந்து இனிதொடும் அரிதில் – சீறா:3823/3
கன்னியர் இரங்க பாதகன் ஆவி களைவது கருத்து என குறித்தார் – சீறா:4085/4
கண்ணினால் உணர்ந்து மேன்மேல் கருத்து அழிந்து உவகை போக்கி – சீறா:4193/2
அன்னதே கருத்து அன்னதே அழகு என அறைந்தான் – சீறா:4280/4
காண் தகா திறத்து அன்னோரும் அன்னதே கருத்து என்றாரால் – சீறா:4390/4
கருத்து உற அயர்ந்து நொந்து கவலையுற்று உடம்பு வாடி – சீறா:4731/1
சொல கருத்து உன்னி வள்ளல் தூய் முகம் பார்த்து சொல்வாள் – சீறா:4795/4
கலகமிட்டு அகல்வர் என்று கருத்து உவந்து உறுவா என்போன் – சீறா:4854/3

மேல்


கருத்துடன் (3)

நீ கருத்துடன் எனது சலாமையும் நிகழ்த்தி நள்ளிருள் போது – சீறா:664/3
கருத்துடன் கண்ணும் களிப்புற நோக்கி கவின் மலர் பதம் பணிந்து இறைஞ்ச – சீறா:1011/3
கரத்து அணி பணிகள் யாவும் கருத்துடன் இழந்து வாசம் – சீறா:1159/3

மேல்


கருத்தும் (8)

கண்ணினும் கருத்தும் மாறாது அடிக்கடி தோற்ற நாணி – சீறா:1053/2
கான் அமர் உடலும் உள்ள கருத்தும் பூரித்து சிந்தித்து – சீறா:1065/2
நபி எனும் பெயர் பெற்றவர்க்கு எவர் கருத்தும் நன்குற தெரிந்திடும் விசும்பினவரினும் – சீறா:2302/1
அவரவர் கருத்தும் கண்களும் மயங்க தலை குழைத்து அசைப்ப வந்து அடுத்த – சீறா:2538/4
வரும் உள கருத்தும் கேண்-மின் என்று ஒதுங்கி வாய் புதைத்து உரைக்கலுற்றனனால் – சீறா:2894/4
கடுத்தலை எடுத்தவர் கருத்தும் கண்டு அமர் – சீறா:3037/3
கலங்கல் இல்லாத வெற்றி சகுபிகள் கருத்தும் கண்டு – சீறா:4862/3
வேந்தர்-தம் கருத்தும் முன்னோர் விளம்பியது எல்லாம் மெய்யே – சீறா:4870/2

மேல்


கருத்துள் (6)

தக்க நல் வணக்கத்து உற்ற சறுத்தினை கருத்துள் கொண்டார் – சீறா:2351/4
கடுத்து இகலி இவன் விளைக்கும் அமர் அறிவது என்-கொல் என கருத்துள் கொண்டார் – சீறா:2664/4
கன கரும் கவிகை வள்ளல் நும் பெயர் கருத்துள் நாட்டி – சீறா:2802/3
கடுத்ததற்கு ஒல்கி நெஞ்சம் கலங்கில கருத்துள் ஆர – சீறா:2813/3
தீன் நிலை படுத்த வேண்டும் செயலினை கருத்துள் கொண்டார் – சீறா:3677/3
குழுவுடன் வருக என்றார் அன்னது கருத்துள் கொண்டார் – சீறா:3693/4

மேல்


கருத்துற (2)

காதினுள் புக கருத்துற கலங்கி மெய் நடுங்கி – சீறா:464/2
காரணம் நினைத்தவர் கருத்துற முடித்து இ – சீறா:1773/1

மேல்


கருத்தூடு (1)

திரு துணைவர் உரைத்த மொழி அபித்தாலிப் கருத்தூடு திளைப்ப ஹாஷிம் – சீறா:1089/1

மேல்


கருத்தே (1)

கருவினும் கருவாய் பெரு தலம் புரந்த கருத்தனை பொருத்துதல் கருத்தே – சீறா:1/4

மேல்


கருத்தை (2)

பருவரல் படர்ந்து புந்தி பயிர் எனும் கருத்தை மூட – சீறா:1052/3
வைத்திருக்கும் வேந்தர் கருத்தை யார் சாற்ற வல்லார் – சீறா:3059/4

மேல்


கருத்தையும் (4)

உரைத்த வார்த்தையும் தன் மன கருத்தையும் உடன்படுத்திட நோக்கி – சீறா:654/2
கனி என நெகிழ்ந்த நெஞ்சில் கருத்தையும் கூறலுற்ற – சீறா:2266/4
காதினுள் புகுந்து மாற்றம் கருத்தையும் வியத்திற்று அன்றே – சீறா:3359/4
நித்தமும் கெடுப்பன் தமரின் மேல் வாஞ்சை நினைவு அற கருத்தையும் கலைப்பன் – சீறா:4101/3

மேல்


கருத்தொடும் (5)

கல்லிய துயரினோடும் கருத்தொடும் தெளிந்து பார்த்து – சீறா:1056/2
உற்ற தம் கருத்தொடும் அயற்கு உரைத்திடாது உறைந்தார் – சீறா:1379/4
கமை கருத்தொடும் அவண் உறைவன் காணும் குங்கும – சீறா:2433/3
செவ்வண கருத்தொடும் வல கை சேர்த்துவம் – சீறா:2438/2
இதமித்து அன்புறும் கருத்தொடும் இவணில் வந்தடைந்தார் – சீறா:2908/4

மேல்


கருத்தோ (1)

கவச வல் உரம் கீண்டவர் வஞ்சனை கருத்தோ
அபசி மா நசுறானிகள் மாயமோ அலது – சீறா:452/1,2

மேல்


கருத்தோன் (1)

கல்லை நேர் புயன் காபிரில் ஒருவன் நல் கருத்தோன்
ஒல்லை நீதி கற்று உணர்ந்தவன் மஸ்வூது சொல் உறுவா – சீறா:4846/3,4

மேல்


கருதல் (1)

கனவினும் மனத்தினில் கருதல் காவலோய் – சீறா:1815/4

மேல்


கருதலர் (12)

கனம் தரு கொடையாய் அரசர் நாயகமே கருதலர் கசனியே நும்-தம் – சீறா:277/2
கருதலர் உளர் உறும் கருத்தின் பெற்றியை – சீறா:2426/3
கருதலர் செகுக்கும் முஹாஜிரீன்களும் – சீறா:2724/2
எடுத்திடும் கருதலர் இருந்து நாட்குநாள் – சீறா:2989/2
கருதலர் உறை பதி களைந்திட்டு ஒல்லையின் – சீறா:3029/1
சதி வைத்த கருதலர் தளத்தின் ஊடிருந்து – சீறா:3035/1
கருதலர் அரி ஏறு அன்னார் காதினில் ஓதுவாரும் – சீறா:3055/4
கருதலர் உயிர் உண்டு ஊன் மறா நெடு வேல் காவலர் ஒரு புறம் நெருங்க – சீறா:3170/1
கருதலர் செகுத்து இவண் கடிதின் வம் என – சீறா:3266/1
கலிபினை சேர்த்த காட்சி கருதலர் உயிரை நாளும் – சீறா:3368/2
கருதலர் பதியில் புக்கி கவர்ந்த பல் பொருளும் பங்கில் – சீறா:3675/1
கருதலர் நெஞ்சின் தீய்ந்து கனல் எழும் சுரமும் நீந்தி – சீறா:4183/3

மேல்


கருதலர்க்கு (3)

உலகினில் கருதலர்க்கு அடல் அரி உமறினை கொண்டு – சீறா:1505/1
காது வெம் களிறே அன்ன கருதலர்க்கு அரி ஏறு ஒப்பான் – சீறா:2380/3
கருதலர்க்கு அரி ஏறு எனும் காளையர் கூடி – சீறா:3149/3

மேல்


கருதலர்கள் (1)

கரு கொள் கார் இடி என கருதலர்கள் கட்டு அழிய – சீறா:3508/1

மேல்


கருதலன் (2)

கைப்பு உரை சினக்க கூறும் கருதலன் முகத்தை நோக்கி – சீறா:1493/1
கருதலன் இருந்து வாழும் கைபறு என்று ஓதும் ஊரின் – சீறா:3695/3

மேல்


கருதலார் (2)

கருதலார் படு களம் இது தலம் என காட்டி – சீறா:3469/1
கருதலார் இவண் அடுத்து அடைந்தனர் குபிர் களைதற்கு – சீறா:3811/1

மேல்


கருதலார்-தம் (1)

கணை மழை பெய்யும் மூரி கார்முகம் கருதலார்-தம்
அணி உரம் கிழித்த நேமி அரத்த நீர் குடித்து சோரி – சீறா:3847/1,2

மேல்


கருதலார்-தமை (1)

கறை கெழும் கொடு மன கருதலார்-தமை
உறவு என நினைத்திடல் உணர்வுக்கு ஈனமால் – சீறா:2988/3,4

மேல்


கருதா (1)

காற்று எனும் உயிர்ப்பு வீக்கம் கழித்திலன் கருதா புன்மை – சீறா:4360/3

மேல்


கருதாநின்று (1)

காந்து கதிர் வாள் உழவர் மற்று எவையும் காபிர் இகல் கருதாநின்று
நீந்து புவி தாரை இடம் சிறியது என்றோ தானை நெருக்குற்றது என்றோ – சீறா:4306/2,3

மேல்


கருதார் (1)

கருதார் வரு திறலால் இடு கலகம் தரம் அன்று என்று – சீறா:978/1

மேல்


கருதி (13)

காணும் நாள் சில இருந்து தன் பதி வர கருதி
பூண் அணிந்து அழகுறும் இளையவர் புடை சூழ – சீறா:206/2,3
கண்டார் நபி வல்லவனை கருதி
கொண்டார் புனலும் குதி கொண்டதுவே – சீறா:707/3,4
கருத்து அழிந்த அ கருத்தினில் நன்கு என கருதி
தரித்த பேர் அனைவரும் எழுந்தனர் அதில் தரகன் – சீறா:956/2,3
திரு மொழி உரைத்தது இவன் என கருதி செவ்வியோன் முகம்-அதை நோக்கி – சீறா:989/3
புந்தியில் கருதி வேறுவேறு கொலை பூணு நாளில் வரவு ஓதுவாம் – சீறா:1428/4
கருதி இவணில் அடைந்தேன் என்று உரைத்தார் உமறு கத்தாபே – சீறா:1592/4
காதினுள் புகுந்தன இலை என பினும் கருதி
ஓதும் நன் கலிமா என முகம்மதும் உரைக்கும் – சீறா:2196/1,2
கவ்வை அம் கடலின் மிக்காம் களிப்புற கருதி சொல்வார் – சீறா:3088/4
கலிக்கும் மா மறை முதல்வன் நிக்காகினை கருதி
அலிக்கும் பாவைக்கும் முடித்திட அகுமது மகிழ – சீறா:3151/1,2
கடி மனை இஃது என கருதி வந்தனன் – சீறா:3238/1
கருதி எங்கணும் கழுது துன்றின – சீறா:3962/2
கருதி நோன்பொடு பறுலு சுன்னத்துகள் கற்று – சீறா:4283/3
காரணம் எவரும் உணர்த்திட கேட்டு கருதி ஓர் பிறவி அந்தகனும் – சீறா:4762/3

மேல்


கருதிய (6)

கருதிய வரம் கேட்டிருந்து நெஞ்சுருகும் காலையில் ககுபத்துல்லாவின் – சீறா:269/2
கருதிய வரத்தினாலும் கதிர் உமிழ்ந்து ஒழுகும் பைம்பொன் – சீறா:606/3
கரைத்தனர் நாளை காண்போம் கருதிய கருமம் என்றே – சீறா:646/4
கருதிய துயர் எனும் கடற்குள் ஆயினார் – சீறா:1016/4
கல்லுடன் மரமும் பூடும் கருதிய விலங்கும் புள்ளும் – சீறா:4740/1
கடவதற்கு உரியரன்றேல் கருதிய அதிதிமார் என்று – சீறா:4794/3

மேல்


கருதியது (1)

கத்தன் ஏவலில் துனி வந்து கருதியது என்றால் – சீறா:4004/3

மேல்


கருதியிற்று (1)

கடி ஆரும் மலர் சூட்டி நும் இடத்தில் தருக மனம் கருதியிற்று என்றே – சீறா:1085/4

மேல்


கருதியே (1)

கவ்வை அம் கழனி குனையினில் புகுதும் கருத்தினை கருதியே உரைத்தார் – சீறா:389/4

மேல்


கருதின (1)

கடி மணம் முடிக்க நாடி கருதின பேர்கள் எல்லாம் – சீறா:1074/3

மேல்


கருதினரே (1)

தேன் உலாம் பொழில் சாமினில் செல கருதினரே – சீறா:542/4

மேல்


கருதினனே (1)

கதித்த சூழ்ச்சியின் வேறு ஒரு வினை கருதினனே – சீறா:2026/4

மேல்


கருதும் (2)

கவின் ஒழுக அலங்கரித்து பவனிவர என எழுக கருதும் காலை – சீறா:1135/2
காய் மனத்துடனும் புன்மையே செய்ய கருதும் என்பவை விளக்கினனால் – சீறா:4075/4

மேல்


கருப்ப (1)

கண்டு எனும் மொழியார் கருப்ப நோய் அகன்று கலக்கமும் தெளிந்தனர் அன்றே – சீறா:244/4

மேல்


கருப்பம் (4)

கருப்பம் உற்பவிக்க வேண்டும் காரண காட்சியாக – சீறா:115/3
கருப்பம் திங்கள் இரண்டினில் ஆமினா கனவின் – சீறா:191/1
வெறுத்து இருந்தில கருப்பம் என்று அழகுறும் விதமே – சீறா:228/4
தேனினும் கருப்பம் சாற்றினும் திரண்ட தெங்கு இளநீரினும் இனிதாய் – சீறா:699/2

மேல்


கருப்பமும் (3)

இனமும் ஆயமும் வாழ்த்திட கருப்பமும் இலங்க – சீறா:201/3
மன்றல் அம் குழல் ஆமினா கருப்பமும் வலியும் – சீறா:229/2
முரியும் மெல் இடை தெரிதர கருப்பமும் முதிர்ந்த – சீறா:3737/4

மேல்


கருப்பமுமே (1)

கான் அமர் குழலாய் அஞ்சல் என்று உரைப்ப கனிந்து இளகின கருப்பமுமே – சீறா:250/4

மேல்


கருப்பாலையை (1)

சேரியுள் பரந்து கொல்லையுள் புகுந்து செழும் கருப்பாலையை சாய்த்து – சீறா:38/2

மேல்


கருப்பினில் (1)

கருப்பினில் சனம் எலாம் கலைந்து போதலால் – சீறா:307/1

மேல்


கருப்புமும் (1)

கந்த மென் குழல் கருப்புமும் முதிர்ந்தன காலம் – சீறா:226/3

மேல்


கருப்புர (1)

நிரைத்த பைம் கதிர் ஆர் மரகத மணியால் நீள் நிலா கருப்புர தகட்டால் – சீறா:86/1

மேல்


கருப்பூரமுடன் (1)

விரிந்த பிளவு அரிந்த இலை கருப்பூரமுடன் அளித்து வெற்றி வேந்தே – சீறா:1080/3

மேல்


கருப்பூரமும் (1)

விரை கொள் நானமும் வெண் கருப்பூரமும்
வரிசை வள்ளல் முகம்மதின் வீதியில் – சீறா:1183/1,2

மேல்


கருப்பை (1)

கை மத கரியினை கருப்பை மாய்த்திடாது – சீறா:1818/3

மேல்


கரும் (74)

கரும் கடல் எழுந்தது என்ன ககனிடை செறிந்து மீண்ட – சீறா:21/4
நிரை நெறி மருப்பு கரும் பகடு இணக்கி நீள் வயல் எங்கணும் உழுதார் – சீறா:42/4
வெள்ள நீர் பரப்பு கழனிகள்-தோறும் மென் கரும் சேறு செய்தனரே – சீறா:43/4
கரும் பொறி கவை நா துளை எயிற்று அரவு கவ்விய கதிர் மதி போலும் – சீறா:45/4
தீது உறும் கரும் கண் செய்ய வாய் வெண் பல் சிற்றிடை கடைசியர் வாரி – சீறா:49/2
செய்யினில் பதிப்ப துளி கரும் சேறு தெறித்திடும் செழு முக செவ்வி – சீறா:50/2
முற்று இழை கிடந்த முலை குவடு அசைய முகில் தவழ் கரும் குழல் நெகிழ – சீறா:52/1
கரும் தடம் கூந்தல் செ வரி வேல் கண் கடைசியர் குழாத்தொடும் திரண்டு – சீறா:58/2
கார் தட களிற்றின் வனப்பினை அழித்த கரும் கடா இனம் பல இணைத்து – சீறா:60/1
இன கரும் சுரும்பு மது துளி அருந்தும் இவை அலான் மது பிறிது இலையே – சீறா:76/2
மான்மத குவையும் சந்தன தொகையும் மணி கரும் காழ் அகில் துணியும் – சீறா:84/1
சிந்துர பிறை நல் நுதல் கரும் கூந்தல் செ வரி தடங்கண்ணார் நெருக்கும் – சீறா:85/2
வெண் திரை புரட்டும் கரும் கடல் உடுத்த மேதினிக்கு அரசு என விளங்கும் – சீறா:148/1
கொந்து அலர்ந்து இருண்ட கரும் குழல் மடவார் கொங்கையில் தடம் புயம் அழுந்தும் – சீறா:163/1
வன கரும் குழல் ஆலாமினா எனும் மட மானை – சீறா:225/3
வரி ஞிமிறு உதறி கரும் குழல் முடித்த மட கொடி ஆமினா மனையின் – சீறா:235/3
இருட்டு அடைகிடக்கும் கரும் குழல் பின்னல் எழுபதினாயிரம் இலங்க – சீறா:240/1
மரு மலர் செறிந்து வண்டு கண்படுக்கும் மஞ்சு எனும் கரும் குழல் மடந்தை – சீறா:278/1
கரும் கடல் நீரை உண்டு எழுந்து கார் குலம் – சீறா:298/1
பிறை நுதல் கரும் குழல் பெண்கள் யாவரும் – சீறா:316/1
நாரியும் கரும் கல் தொட்டு முத்தமிட்டு நடந்து கஃபா வலஞ்செய்து – சீறா:352/1
கரும் தடம் கண் முகம் தாள் கைக்கு ஒப்பு என – சீறா:498/3
குயில் மொழி பவள செ வாய் கொடி இடை கரும் கண் பேடை – சீறா:628/2
பத்திர கரும் கண் செ வாய் பைம் தொடி பதுமராக – சீறா:634/2
கரும் தடம் கண்ணார் உள்ள கருத்தினில் இருத்தல்செய்தார் – சீறா:642/4
மூவிலை நெடு வேல் காளி வீற்றிருப்ப முறைமுறை நெட்டு உடல் கரும் பேய் – சீறா:687/1
கரும் தடம் கவிகை வள்ளல் வரவு கண் களித்து நோக்கி – சீறா:797/1
சுரி கரும் குழல் வெண் நகை பசிய மென் தோகை – சீறா:835/1
இன மணி கரும் கடல் வயிற்றிடை மடுத்ததுவே – சீறா:846/4
கடி கொள் மென் மலர் துடவையும் கரும் சுரும்பு உதைப்ப – சீறா:858/1
கரை வழிந்து ஒழுகு மகிழ்ச்சியாய் மைசறா கரும் குழல் செ இதழ் கனி வாய் – சீறா:989/2
காய் கதிர் நீல மணி என நாவல் கரும் கனி சிதறுவ ஒரு-பால் – சீறா:1005/2
சினவு வேல் கரும் கண் பாவை செவி நுழைந்து அகத்தில் புக்கி – சீறா:1049/2
சே அரி கரும் கண் நல்லார் செறிந்து கொண்டு எழுந்த தோற்றம் – சீறா:1167/3
பாங்கினில் கரும் குவட்டை முன் பதித்திடும் தலத்தில் – சீறா:1236/3
இருத்தினார் செழும் கரத்தினில் கரும் கலை எடுத்தே – சீறா:1237/4
நலிவு இலாது எடுத்து இருத்திய நறும் கரும் குவட்டை – சீறா:1239/2
கரும் தலை கவை நா அரவு உடல் தடிந்த கவின் கரதல முகம்மதுவே – சீறா:1243/4
நிற கரும் கழுநீர் குவிதர நிறை வனசம் – சீறா:1280/1
மரு புகும் கரும் குழல் மடந்தை-தம்மொடும் – சீறா:1322/1
சிந்திட கரும் பிருகுடி நுதல் செல சினந்து – சீறா:1528/3
முதிரும் கரும் சூல் சலதரத்தை முடியில் தாங்கி செழும் தேனை – சீறா:1584/1
மை கரும் கவிகை வள்ளல் முகம்மதுக்கு உதவியாக – சீறா:1725/1
கரும் கடல் ஏழையும் கலக்கி நீறு-அதாய் – சீறா:1803/2
மன்னிய குரிசில் முகம்மது நபி முன் வைத்தனர் சுரி குழல் கரும் கண் – சீறா:1949/2
மாற்ற அரும் தனுசும் கரும் கொடி எதிர்வும் மாற்றி மை கண் கடற்கரையின் – சீறா:1957/3
இனியன புகழ்ந்து பலர் அதிசயிப்ப இன முகில் கரும் குழல் நெகிழ – சீறா:1973/3
திரு அடி கரும் குழல் சென்னி சேர்த்தினாள் – சீறா:1975/4
கரும் கடன் முகட்டில் வெய்ய கதிரவன் தோன்றினானே – சீறா:2294/4
கரும் கரி கரத்தின் நீண்ட கரம் தனி வீச்சும் கோப – சீறா:2367/2
கரும் தடம் கொண்டல் செவ்வி கவிகையின் உலகம் காத்து – சீறா:2572/2
கன கரும் கவிகை வள்ளல் நும் பெயர் கருத்துள் நாட்டி – சீறா:2802/3
கரும் தடம் கண்ணார்க்கு என்ன நபி திரு கரத்தில் வைத்தார் – சீறா:3096/2
கரும் கண் போல் செழும் குவளையும் முக கமலமும் போன்று – சீறா:3121/2
மன்னு வில் புருவ கரும் குழல் கொடி மருங்கார் – சீறா:3138/3
கரும் குழற்கு அரும் குங்கும கண்ணிகள் புனைவார் – சீறா:3144/3
பாய் அரி கரும் கண் செ வாய் பாவையீர் இமையா நாட்டத்து – சீறா:3182/3
கரும் தடம் கண்ணும் நெஞ்சும் களிப்புற நாணின் மூடி – சீறா:3192/2
செம்பருந்து இனமும் சகுந்தமும் பரந்த திரள் கரும் கொடி பல பரந்த – சீறா:3560/3
கரும் சகுந்தமும் கொடி கணமும் கங்கமும் – சீறா:3661/1
கரும் தடம் கயல் கண்ணியை நறு மொழி கனியை – சீறா:3731/2
மருட்டும் மை கரும் கிடுகொடும் கொடுமரம் அணிந்தார் – சீறா:3825/2
உதய வாம் பரி காலினில் கரும் தலை உருண்ட – சீறா:3898/2
கணங்கள் விண்ணில் பறப்ப கரும் கொடி – சீறா:3909/2
மையினும் இருண்ட கரும் சிரத்து அணி வெண் மதி கிடந்து என நறும் இழை பா – சீறா:4090/1
நிலையை ஒத்த பனை கனியை ஒத்த கரும் தலை நிலத்தின் நிறைந்து மன்னோ – சீறா:4317/4
நோக்கினார் கரும் பாறையை இறுக நூல் கலையை – சீறா:4409/1
கரும் புவி போல கதிர் சுட காய்ந்த கடும் பரல் பாலையும் முல்லை – சீறா:4452/3
குதிக்கும் மள்ளர் கரும் தலை குப்புற – சீறா:4498/1
மருட்டி ஓர் கரும் கஞ்சுகி அணிந்து என மதியை – சீறா:4574/2
திரை நுகர் கரும் சூல் கனம் கிடந்து அலற திகைத்து எழும் பிடி மடி சுரந்த – சீறா:4921/1
இந்து உழை வர கரும் இரலை என்று தாவு – சீறா:4944/3
கரும் பிணர் என கால் பெயர்த்து காய்த்து இறைஞ்சும் கதிர் உடை சாலியை உழக்கி – சீறா:5007/2
சுணங்கு அணி கரும் கண் தட முலை உமிழும் துணை வரை புயத்தினர் கொடுபோய் – சீறா:5025/1

மேல்


கரும்பின் (1)

உடை கரும்பின் சுவையினும் இனிய கட்டுரை நெறி கலிமாவை – சீறா:1448/2

மேல்


கரும்பு (17)

ஆலை வாய்-தொறும் கரும்பு உடைத்து ஆறு எடுத்து ஓடும் – சீறா:74/3
கரும்பு எனும் மொழி அனார் காளைமாருடன் – சீறா:315/3
கனி பல அருந்தி துண்ட கரும்பு அடு சாறு தேக்கி – சீறா:806/1
நெடிய பச்சிலை கரும்பு உடை கழனியும் நிறைந்த – சீறா:858/3
தறித்த பூம் கரும்பு ஆட்டு சாறு அடு புகை தயங்கி – சீறா:864/2
கரும்பு என தோன்றி செம்பொன் கதிர் உமிழ்ந்திருந்த கொம்பே – சீறா:1043/1
பூ நறும் கரும்பு என பொருவு இல் மாதரார் – சீறா:1152/3
கரும்பு எனும் அமுத தீம் சொல் கன்னியர் செறிந்த தோற்றம் – சீறா:1168/2
கரும்பு எனும் நபி கலிமாவை காமுற – சீறா:1318/1
கதிர் மணி கரும்பு இளம் கமுகு அரும் கனி கதலி – சீறா:3124/1
கரும்பு எனும் மொழியாள் ஆசை கவின் முளைத்து என்ன தோட்டு உள் – சீறா:3191/1
கொடி கரும்பு எழுது தோள் மேல் கொழும் மணி கோவை சேர்த்தார் – சீறா:3213/4
புடைபடும் கதலி சூழல் பூம் கரும்பு அடவி மாய – சீறா:3381/3
கரும்பு அடைகிடக்கும் தீம் சொல் கதி மறை கபீபு அன்பாகி – சீறா:4907/2
கரையிலா உவகை கடலிடை குளித்து கரும்பு எனும் மறை கலிமாவை – சீறா:4916/3
தீம் கரும்பு எருத்தில் தூங்கு தேன் உடைந்து சிதறிடும் பணை புடை சூழும் – சீறா:4923/3
அரும் கரும்பு உடைந்து சாறு எழ கய வாய் அசைத்து அசைபோட்டு கண் துயில – சீறா:5007/3

மேல்


கரும்புகள் (1)

கடி நறா ஒழுகிட கொடி கரும்புகள் நடுவார் – சீறா:1105/3

மேல்


கரும்பே (1)

கூறு மென் கரும்பே நின்றன் வயிற்று உறு குழந்தை – சீறா:200/2

மேல்


கரும்பை (3)

பேரழகு ஒழுகும் பெண் நலம் கனியை பிரசம் ஊறிய மொழி கரும்பை
ஆரண கடலுக்கு அமுத நாயகியை அரிவையர் முறைமுறை வாழ்த்தி – சீறா:1207/1,2
விரி கதிர் மணி பூண் தாங்கும் மென் கழுத்தாள் வேயினை கரும்பை மெல் அணையை – சீறா:1964/2
கனிந்து இனிது ஒழுகும் பெண்மை கரும்பை தேன் கனியை வாசம் – சீறா:3066/1

மேல்


கரும்பொன் (2)

உலையினில் கரும்பொன் புகுத்து உமியொடு கரியும் – சீறா:970/2
அல் எனும் திற கரும்பொன் கஞ்சுகியையும் அணிந்தார் – சீறா:3824/4

மேல்


கரும்பொனின் (1)

பற்றும் மென் கரத்தில் கரும்பொனின் கடகம் பசிய நெற்பயிர் ஒளி பாய – சீறா:52/3

மேல்


கரும (1)

கரும தொழில்காரரும் மற்றவரும் – சீறா:706/2

மேல்


கருமங்கள் (1)

கவர் அற மனத்தின் உற்ற கருமங்கள் அனைத்தும் நாளும் – சீறா:1751/3

மேல்


கருமம் (24)

புகுதலே கருமம் நம் பூவைமார் அணி – சீறா:308/2
ஆரிதும் அதனை கேட்டு உற தெளிந்து அங்கு அழகுறும் கருமம் ஈது என்ன – சீறா:382/1
கூறிய கூற்றை கேட்டு குறித்துள கருமம் இன்று – சீறா:633/1
கரைத்தனர் நாளை காண்போம் கருதிய கருமம் என்றே – சீறா:646/4
ஈங்கு உறை கருமம் ஏது எடுத்து இயம்பும் என்று – சீறா:911/2
புகலுதற்கு ஒரு கருமம் உண்டு என புகலுவரால் – சீறா:1365/4
பொறுத்து செய்வது கருமம் என்று அனைவரும் புகன்றார் – சீறா:1376/4
கருத்தினில் தெளிந்து எண்ணிய நல்வினை கருமம்
பொருத்துதற்கு இடர் இது-கொல் என்று அகத்திடை பொறுத்தார் – சீறா:1381/3,4
கற்ற வாள் வலியவர்க்கு உறு கருமம் என் மனத்தில் – சீறா:1507/3
கனை கழல் அரசை சேர்த்தி கவல்வது கருமம் என்றார் – சீறா:1741/4
முறைதவறிடும் ஒரு கருமம் முன்னினார் – சீறா:2142/4
கொள்ளும் என் மனத்தின் உற்ற குறிப்பு எனும் கருமம் இன்னே – சீறா:2379/3
கலை_வலான் சகுதை சிறைப்படாவிடுத்தல் கருமம் அன்று என கழறினனால் – சீறா:2515/4
தொடுத்திடும் கருமம் முடித்தனம் துணிந்த துணிவை விட்டு ஐயுறல் என சொல் – சீறா:2536/3
நிற்சயித்திடலே கருமம் என்று உரைப்ப யாவரும் விலை நிசப்படுத்தி – சீறா:2853/2
இக்கணம் துணிவது பெரும் கருமம் என்று இசைத்தார் – சீறா:3436/4
ஓடிப்போவது கருமம் என்று அனைவரும் உரைத்தார் – சீறா:4019/4
சித்திர வகையின் வீழ்த்தி தெறுதலே கருமம் என்றான் – சீறா:4196/4
மற்றுள கருமம் எல்லாம் தாங்களா முடித்து மாற்றார் – சீறா:4201/1
சென்று யாம் பிழைப்போம் என்பார் சேறலே கருமம் என்பார் – சீறா:4205/4
இன்று கோறல் கருமம் என்று எண்ணியே – சீறா:4224/2
கருமம் ஏது என்ன கேட்டனர் நபியும் கழறினன் யான் என உரைத்தார் – சீறா:4470/4
கருமம் முற்றி யாம் மீள்குவம் என உவன் கழற – சீறா:4636/3
அனைவரை ஒருங்கு செற்று இங்கு அடைவது கருமம் அம்மா – சீறா:4905/4

மேல்


கருமமும் (3)

இந்தவாறு அலால் வேறு ஒரு கருமமும் இசையான் – சீறா:1368/4
கருமமும் களவும் பாவக்காரிகள் உறவும் கொண்டு – சீறா:4744/2
கதித்து இவன்-தன்னை விட்டோர் கருமமும் இலேசதாமே – சீறா:4874/4

மேல்


கருமுகை (1)

வெண் நிற பேழ் வாய் கருமுகை சங்கம் விளைந்த சூல் முதிர்ந்து உளைந்து அலறி – சீறா:5009/1

மேல்


கருமை (3)

சிரசினில் நெய் தோய்த்து இரு விழி கருமை சிறந்திட கொப்புளும் கொயலாய் – சீறா:253/1
நெற்றியும் கருமை எய்திட வணங்கு நீர்மையர் எதிரின் வந்து அமரின் – சீறா:4457/1
கருமை சேர் பெரிய மேதி கபிலையும் நறும் பால் வற்றி – சீறா:4745/1

மேல்


கருவற (1)

கத கொடும் தொழில் காபிரை கருவற விரைவில் – சீறா:4842/3

மேல்


கருவறுத்து (3)

காய் இலை கிழங்கு எலாம் கருவறுத்து கான் – சீறா:303/1
கருவறுத்து அவர் பகை களைய வேண்டுமால் – சீறா:2987/4
மண்ணினில் குபிரர் குலம் கருவறுத்து வரும் உயிர் சுவையினை அறிய – சீறா:3156/1

மேல்


கருவாய் (1)

கருவினும் கருவாய் பெரு தலம் புரந்த கருத்தனை பொருத்துதல் கருத்தே – சீறா:1/4

மேல்


கருவி (4)

கான் நகு மலர் தார் செழு மணி கழுத்தில் கருவி வாய் தடவில அன்றே – சீறா:150/4
உருவின கருவி கரத்தினில் ஏந்தி உறுக்கிட வெருக்கொடு மீண்டார் – சீறா:278/4
கருவி மென் மிடற்றில் தீண்டா காரணர் இசுமாயீல்-தம் – சீறா:1761/1
நிணம் கமழ் கருவி குரம்பைகள் சுமந்த மஞ்சிகன் நிழல் விரிந்து இலங்கும் – சீறா:5025/3

மேல்


கருவி-தன்னால் (1)

தொல் விதி பயனால் வந்து சூழ்ந்து கை கருவி-தன்னால்
கொல்வதுக்கு இசைந்த பேரோ குரிசிலை கொண்டு தம் ஊர் – சீறா:411/2,3

மேல்


கருவிட்டு (1)

அகடு உறை கருவிட்டு அன்பாய் அணி மணி சிறையால் போர்த்து – சீறா:2571/3

மேல்


கருவிதத்தொடும் (1)

சிந்தையில் கருவிதத்தொடும் மதத்தொடும் சில நாள் – சீறா:1687/3

மேல்


கருவியார் (1)

கர தலம் சேப்ப வள் வார் கருவியார் இடமும் செல்வர் – சீறா:935/3

மேல்


கருவியால் (1)

மேலுற வகிர்ந்தும் கருவியால் அறுத்தும் விரிந்த செம் நெருப்பிடை கொடுத்தும் – சீறா:2310/3

மேல்


கருவிள (1)

கருவிள மலர் கள் கலாப மேகாரம் களித்து நின்று ஆடிட மாவின் – சீறா:5008/2

மேல்


கருவிளை (2)

கருவிளை விழியார் கவரி கால் அசைப்ப கனக சிங்காதனத்து இருத்தி – சீறா:143/3
கருவிளை வரி விழி கன்னி ஆமினா – சீறா:517/1

மேல்


கருவினில் (1)

கருவினில் தோன்றாது ஒளிவினில் உருவாய் கண் இமைத்து உண்டு உறங்காத – சீறா:236/1

மேல்


கருவினும் (1)

கருவினும் கருவாய் பெரு தலம் புரந்த கருத்தனை பொருத்துதல் கருத்தே – சீறா:1/4

மேல்


கருனுதாலிபு (1)

கருனுதாலிபு மட்டினும் தொடர்ந்து அவர் கலைந்தார் – சீறா:2225/2

மேல்


கரை (42)

முத்து அணி சிறப்ப இரு கரை கொழித்து முல்லையில் புகுந்தது சலிலம் – சீறா:33/4
ஏரியை உடைத்து குளம் கரை தகர்த்தே இடிபட அணையினை முறித்து – சீறா:38/1
அலை எறிந்து இரு கரை வழி ஒழுகு கம்பலையும் – சீறா:39/1
நிரைந்த சண்பகம் பாடலம் தட கரை நிரம்ப – சீறா:65/1
கரை தவழ் தென்றல் அம் காலினால் விரை – சீறா:491/1
இரு கரை முத்து எடுத்து எறிதல் போலுமே – சீறா:491/4
எங்கணும் கரை தவழ்ந்து இழிந்து தோன்றுவ – சீறா:496/2
சகம் மகிழ் தட கரை தருக்கள் தே மலர் – சீறா:499/2
அரிதினில் தட கரை அடுத்து பூ_மழை – சீறா:504/3
வேரி அம் கமல வாவி அம் கரை ஆம் விரைவினில் சாம் அடைகுவம் என்று – சீறா:693/3
குற்றம் இல் நதியின் இரு கரை மருங்கும் குறைவு அற தளிர்த்தன தருக்கள் – சீறா:698/4
அருவி கரை மேவி அடுத்தனரே – சீறா:706/4
அ மலை நதி கரை அடுத்து சீரிய – சீறா:725/1
தாது அவிழ் நதி கரை தருவின் நீழலில் – சீறா:728/3
கரை சுழித்து எறிந்து நீள் கயங்கள் ஆக்கின – சீறா:735/1
கரை புரண்டு உள்ளகம் களித்து கானிடை – சீறா:736/1
கடல் பெருக்கு என கரை கடந்து வீங்கிய – சீறா:748/3
கரை இல் வாருதியை உண்டு கருத்தினில் இருத்தி யார்க்கும் – சீறா:789/3
வனம் அடங்கலும் வகிர்ந்து எடுத்து இரு கரை வழிந்திட்டு – சீறா:846/3
வருந்தி கள்வரும் மறு கரை இடத்தினில் மறுகி – சீறா:847/3
வந்த மா நதிக்கு அணி எனும் ஒரு கரை மருங்கில் – சீறா:853/2
சிந்து அமுது அருந்து கயல் அம் கரை தியங்க – சீறா:885/3
கரை மதி காபிரின் நால்வர் கள்ளமாய் – சீறா:909/2
கரை கணீர் உக கேட்டவன் மனம் கடுகடுத்து – சீறா:950/3
கரை வழிந்து ஒழுகு மகிழ்ச்சியாய் மைசறா கரும் குழல் செ இதழ் கனி வாய் – சீறா:989/2
கரை பெறற்கு அரிதாய் சோர்ந்து கண் படைபெறாது வாடி – சீறா:1052/2
கரை ததும்பிய சீகரத்து அகழினை கடந்து – சீறா:1703/3
கரை கொளா பெரும் சேனை அம் கடல் நடு கடிதின் – சீறா:1708/1
கரை திரை புரட்டும் மேலை கடலிடை கனலி சார்ந்தான் – சீறா:1758/2
பனிப்படா மகிழ் கரை படுதலல்லது – சீறா:1791/3
கரை கொழித்த வெண் வண்டலும் நெடிய கான்யாறும் – சீறா:2678/1
நதி கரை கடற்குள் பாரின் விளைந்த நல் மணிகள் எல்லாம் – சீறா:3215/1
கரை புரள் கதிர் மணி கபாடம் தீண்டினான் – சீறா:3635/4
கரை ததும்பி கிடந்த செழும் பாத்திரத்தை நோக்கி மனம் களிப்புற்று ஓங்கி – சீறா:3758/2
கரை செய் மா நதி இடங்களும் கடங்களும் கடந்து – சீறா:3806/1
கரை என படங்கு கோட்டி கால் பட கிடந்து உலாவி – சீறா:4184/2
கால் பாயும் கரை தடம் சூழ் முறைசீகு எனும் நகரில் கணிப்பிலாத – சீறா:4296/2
வெள்ளம் என பரந்து கரை அள்ளல் என கிடப்ப மனம் விரும்பி ஈண்டும் – சீறா:4316/2
சொரிந்த நீள் கரை புடவியும் வரை என தோன்ற – சீறா:4437/3
உததி அம் கரை கண்டவர் ஓங்கிய – சீறா:4517/3
முன் இட நதிகள் நிறைந்து மேல் எழுந்து மோதிட செறு கரை தகர்த்து – சீறா:4754/3
கரை கொள் மா நதியும் கடந்து ஏகினார் – சீறா:4814/4

மேல்


கரைக்கும் (1)

கம்ப மூடு எறிந்து இரு கவுள் மத சலம் கரைக்கும்
தும்பி இல் என சலித்து நின்றனன் ஒரு வீரன் – சீறா:3499/3,4

மேல்


கரைகடந்து (1)

கரைகடந்து என்ன சோகத்து என்பினை கரத்தில் ஏந்தி – சீறா:1356/2

மேல்


கரைகண்டவர்கள்-பால் (1)

நூல் கடல் கரைகண்டவர்கள்-பால் அடுத்து கேட்டலும் நூதன நபியாய் – சீறா:2899/2

மேல்


கரைகண்டார் (1)

கண்ணும் கண்டார் வேத அறத்தின் கரைகண்டார் – சீறா:3925/4

மேல்


கரைகளில் (1)

கரைகளில் தருவின் நீழல் களி மயில் ஆடும் அன்றே – சீறா:802/4

மேல்


கரைகளும் (4)

ஊறு நீர் தட கரைகளும் குட்டமும் ஓடையும் மலர் காடும் – சீறா:671/1
நுரை இரு கரைகளும் நுங்க மால் நதி – சீறா:733/3
இரு கரைகளும் தெரிந்தில இ மால் நதி – சீறா:741/1
கடி கமழ் பொழிலும் வாவி கரைகளும் மலையும் நீந்தி – சீறா:4889/3

மேல்


கரைத்த (3)

கரைத்த மின் தெளித்து எழுத்து என சிறக்கும் மக்காவின் – சீறா:180/1
கரைத்த சந்தனமும் பூவும் கட்டுரையுடனும் ஈய்ந்த – சீறா:1071/2
கரைத்த மும்மத களிறு எனும் கறுபு அருள் புதல்வன் – சீறா:3767/1

மேல்


கரைத்தல் (1)

கரைத்தல் வேண்டும் என்று அவரவர் தனித்தனி கடுத்தார் – சீறா:1372/4

மேல்


கரைத்தலாயினும் (1)

கரைத்தலாயினும் வருவது இல் என கழறினரே – சீறா:230/4

மேல்


கரைத்தனர் (1)

கரைத்தனர் நாளை காண்போம் கருதிய கருமம் என்றே – சீறா:646/4

மேல்


கரைத்திட (1)

கரைத்திட நனி அதாபு எனும் கொடிய கடும் பிணி பிடித்திடும் என்றார் – சீறா:1454/4

மேல்


கரைத்து (8)

உறையும் வெண் சுதை மதிள்-தொறும் கரைத்து ஒழுக்கிடு-மின் – சீறா:1100/3
இட்ட சந்தன குழம்புகள் கரைத்து இறைத்திடுவார் – சீறா:1123/4
கரைத்து எறி திரை கடல் சுவறி காயினும் – சீறா:2446/2
தெரிந்த வெண் மணி நீற்றினை கரைத்து அற தெளித்து – சீறா:3119/1
வரை இழி அருவி என கவுள் கரட மதம் கரைத்து இரு புறம் வழிய – சீறா:3164/1
கடம் கரைத்து இறைக்கும் வெற்றி களிறு எனும் அப்துல்லாவை – சீறா:3728/1
கரைத்து விட்டனன் முறித்தனன் போவதும் கலைத்தான் – சீறா:3866/4
மண்ணை நீரில் கரைத்து மனத்தில் வேறு – சீறா:4780/2

மேல்


கரைந்தார் (3)

கடிதினில் புகுந்து அறிவம் என்று ஆரிது கரைந்தார் – சீறா:331/4
காய்ந்த சீற்றத்தர் ஈரெழு பெயர் என கரைந்தார் – சீறா:4023/4
கண் மலர் புனல் சொரிதர அழுது உளம் கரைந்தார் – சீறா:4637/4

மேல்


கரைந்தான் (1)

கைப்பட நும்-தம் கரம் கொடுத்து உயிரை காப்பது கடன் என கரைந்தான் – சீறா:2324/4

மேல்


கரைந்து (2)

கரைந்து நின்று இரந்த எல்லாம் உற கபூல் ஆயது அன்றே – சீறா:3068/4
கல்லாம் என்னும் நெஞ்சம் மிக கரைந்து உள் இருந்த மதி ஓட்டி – சீறா:4044/2

மேல்


கரைப்படுத்திடும் (1)

கரைப்படுத்திடும் மரக்கலத்தை ஒத்ததே – சீறா:1028/4

மேல்


கரைப்படும் (1)

உவப்பொடு கரைப்படும் மரக்கலம்-அது ஒத்தே – சீறா:1780/2

மேல்


கரைபுரள் (1)

கரைபுரள் இருளால் அக்கினி கொழுந்தும் கரிந்து கண்ணினில் ஒளி மறுகி – சீறா:1903/1

மேல்


கரைபுரள (1)

கன்னல் மால் நதி வெண் திரை நுரை கரைபுரள
தென் நிலை பகுப்பு ஆகிய கால் எலாம் செருமி – சீறா:35/1,2

மேல்


கரைபோட்டு (1)

பூரண வெண் மதி அனையோர் கரைபோட்டு பார்ப்ப வினை பொருவு இலாத – சீறா:4300/3

மேல்


கரையிடம்-தொறும் (1)

மறி புனல் கரையிடம்-தொறும் செறிந்தனர் மலிந்தே – சீறா:40/4

மேல்


கரையில் (4)

கதி பெறுபவர் என கரையில் ஏறினார் – சீறா:752/4
இருந்த பேர் அனைவரும் எழுந்து இரு நதி கரையில்
பொருந்தி நல் நெறி ஈது என நடக்கும் அ போதில் – சீறா:847/1,2
பெருகி பரந்த புனல் கரையில் பெரியோன் தூதை அருகு இருத்தி – சீறா:1333/1
புனல் தட கரையில் உள்ள புகழொடும் பொருவிலானை – சீறா:1348/3

மேல்


கரையிலா (10)

கரையிலா உவகை ஆநந்த வெள்ள கடலிடை குளித்துற களித்து – சீறா:273/3
கரையிலா செல்வம் தனித்தனி பெருகி காட்சிகள் பலவும் உண்டாகி – சீறா:374/2
கரையிலா உவகை பொங்கி காளை-தம் வதனம் நோக்கி – சீறா:396/3
கரையிலா காட்சி கண்டேன் காசினி தோயா பாதம் – சீறா:1046/2
கரையிலா வடிவு தோன்றும் காரணம் கண்டு யாரோ – சீறா:1727/2
கரையிலா அழகு ஆறு ஒழுகிய வரையோ கவலுதற்கு அரிது எனும் தனத்தாள் – சீறா:1967/4
கரையிலா உவகை அம் களிப்பின் வைகினார் – சீறா:2736/4
காரண கடவுளை கரையிலா அருள் – சீறா:4068/3
கரையிலா வளமை சேரும் கடு நகர் மதீனத்து எய்த – சீறா:4913/2
கரையிலா உவகை கடலிடை குளித்து கரும்பு எனும் மறை கலிமாவை – சீறா:4916/3

மேல்


கரையிலாது (1)

என்றலும் சீற்றம் மேன்மேல் எழுந்தது கரையிலாது
துன்றிய உரோமம் யாவும் தளிர்த்தன துணையா நின்ற – சீறா:4386/1,2

மேல்


கரையின் (2)

முட்டிய புனல் நதி கரையின் முன்னினார் – சீறா:745/4
பார் எனும் கரையின் இருள் படம் எறிந்து படர் திரை செறி கடல் தடத்து – சீறா:4108/3

மேல்


கரையினில் (1)

கரையினில் மரை மலர் காலின் ஏகினார் – சீறா:744/4

மேல்


கரையினை (1)

எரிந்து இலங்கு பொன் கரையினை இரும்பினால் இறுக – சீறா:65/3

மேல்


கரையும் (1)

இரு கரையும் வழிந்த கடல் குளித்து நடுவு எழுந்து மிதந்து எதிரே புக்கு – சீறா:1091/2

மேல்


கரையுளி (1)

அளி தான் உண நீர் கிடையாத கரையுளி
தான் நிலையாதிட ஓடு புனல் – சீறா:708/1,2

மேல்


கரையை (1)

வனைந்து அகம் புனிதம் ஆக்கி வாவி அம் கரையை நீக்கி – சீறா:1575/2

மேல்


கரைவதானார் (1)

கன்றி மனம் அற வருந்தி அரியவனை பணிந்து இவரும் கரைவதானார் – சீறா:4527/4

மேல்


கரைவது (1)

கன்றல் கொண்டனிர் மறுத்தனிர் இனி என்-கொல் கரைவது
ஒன்று யான் இனி வருவது இல் என சினந்து உரைத்தான் – சீறா:3865/3,4

மேல்


கரைவர் (1)

உருகுவர் கரைவர் கண்ணீர் ஒழுகிட ஒருங்கு நிற்பார் – சீறா:409/4

மேல்


கரைவன் (1)

கரைவன் ஏங்குவன் மலங்குவன் கலங்குவன் கதறி – சீறா:187/1

மேல்


கல் (30)

கடுப்பினில் கணவன்மாருடனும் கல் குவைத்து – சீறா:314/3
இருந்திடும் ஹஜறுல் அசுவது எனும் கல் எதிர்கொடு நடந்தது அன்றே – சீறா:351/4
நாரியும் கரும் கல் தொட்டு முத்தமிட்டு நடந்து கஃபா வலஞ்செய்து – சீறா:352/1
கல்லும் கல் குவையும் யாவரும் கேட்ப கடிதினில் தெளிய வாய் விண்டு – சீறா:356/3
கல் செறி பொதும்பில் கூர்ந்த கண்டக வனத்தில் சேர்ந்த – சீறா:398/1
வருந்தி கல் இரு கையினும் பிடிபட மயங்கி – சீறா:947/1
மக்க நல் நகரும் தெருத்தலை மதிளும் வழியிடை கிடந்த கல் அனைத்தும் – சீறா:1248/1
காய் எரி நிலத்திடை படுத்தி கல் எடுத்தே – சீறா:1482/3
ஏறுமாறு கொண்டு இரும்பு கல் என இகழ்ந்திடுவான் – சீறா:1691/4
மறியும் கால் தலை தகர்ந்திட வலிய கல் எடுத்திட்டு – சீறா:2222/3
அஞ்சலாது கல் குணில் எடுத்து எறிந்து நின்று அடர்ந்தார் – சீறா:2223/4
ஒரு கல் ஏறுபட்டு ஊறுபட்டு உதிர்ந்தன உதிரம் – சீறா:2225/4
இறு கல் சின்னெறி கொண்டனன் கூலியின் இளவல் – சீறா:2630/4
காய்ந்த வெம் பசியால் விரைவுடன் நடந்து ஓர் கல் அடி இடத்தினில் ஒதுங்கி – சீறா:2880/1
எடுத்தனன் பெரும் கல் விண்ணென துரத்தி எறிந்தனன் ஆர்த்தனன் கோலால் – சீறா:2883/1
கல் இரு புறத்தினும் சிதற கால் வறீஇ – சீறா:2967/1
கல் அடர் கரிய வாள் கண் அகத்திடை வரிகள் ஓடி – சீறா:3049/3
கல் அடை திடரும் முள் காடும் கண் அறா – சீறா:3315/1
கோட்டு அலர் கமழும் கூந்தல் குறத்தியர் கவண் கல் ஏந்தி – சீறா:3382/2
கல் அடர் பொருப்பிடை காலிக்காரரும் – சீறா:3649/1
எய்துநின்றனர் எறிந்தனர் அடித்தனர் இரும் கல்
பெய்துநின்றனர் குற்றினர் அறுத்தனர் பேசி – சீறா:3890/1,2
கந்தரத்து உறும் இடி என வீழ்ந்தன கவண் கல் – சீறா:3992/4
விசை கொண்டு ஈண்டிய கவண் கல் வெம் போரினை விளைப்ப – சீறா:4002/1
ஈது அலாது ஒரு கவண் கல் கீழ்வாய் புறத்து இலங்கும் – சீறா:4003/1
ஊறும் நீர் புறம் காணுற தோண்டலும் ஒரு கல்
பாறை மா மலை முளைத்து என தோன்றின படியின் – சீறா:4404/1,2
இடி இடித்து என கல் எடுத்து ஏற்றினர் இரும்பின் – சீறா:4405/1
கல் அகட்டினில் அமைத்தது காண்டும் இங்கு இருந்தோர்க்கு – சீறா:4413/1
கல் அக ஞாலம்-தன்னில் கடி மணம் விரும்பேன் என்றார் – சீறா:4692/4
கல் அடர்ந்த புயத்து கபீபு எனும் – சீறா:4764/1
கல் நவில் புயத்தீர் பாவம் புண்ணியம் கருத்தில் எண்ணி – சீறா:4954/2

மேல்


கல்-பால் (1)

மின் ஒளி கரக்கு மாட மேனிலை செறித்த கல்-பால்
சென்ம் என கடைக்கண் ஆர செப்பினன் ஒருவன் சென்றான் – சீறா:940/3,4

மேல்


கல்பினன் (1)

கறை கொள் வஞ்சகம் கபடு அடைந்த கல்பினன்
இறும் மொழி சூதினன் மசுதிய் என்பவன் – சீறா:3271/3,4

மேல்


கல்பினில் (4)

கல்பினில் இருத்தி மாறா கதி பதி சேர்க்கும் தூய – சீறா:791/3
கல்பினில் கசடு நீத்து கர கமலங்கள் நீட்டி – சீறா:2352/2
கனம் பயில் கொடை கரன் சகுது கல்பினில்
உனும் பொருள் குறித்து நல் உணர்வு பெற்றிடும் – சீறா:2410/1,2
கல்பினில் இருத்தி நன்கு என்ன காவலர் – சீறா:2450/2

மேல்


கல்முழை (1)

கடிதில் கல்முழை முள் செறி பொதும்பினும் கவிழ்ந்து – சீறா:450/2

மேல்


கல்லகத்து (2)

கல்லகத்து உறைந்து முகம்மது விளித்த கட்டுரை கேட்டலும் இனத்தோர் – சீறா:1452/1
கல்லகத்து உழை கண்டனன் இரு விழி களிப்ப – சீறா:2614/4

மேல்


கல்லகம் (1)

கல்லகம் குழைய விலங்கு இனம் அலைய கற்றிடும் மாய மந்திரத்தான் – சீறா:2535/2

மேல்


கல்லா (2)

இருள்பட மறைத்தல் கல்லா புல்லர்க்கும் இழிவதாமால் – சீறா:2804/4
கல்லா கசடன் முன் பதுறு களத்தில் பிடிபட்டு இரக்கம் உற – சீறா:4049/2

மேல்


கல்லாத (1)

கல்லாத கயவர் எனும் குபிரவரை வேகம் அற களைந்து நாளும் – சீறா:4531/2

மேல்


கல்லாம் (1)

கல்லாம் என்னும் நெஞ்சம் மிக கரைந்து உள் இருந்த மதி ஓட்டி – சீறா:4044/2

மேல்


கல்லி (1)

கல்லி மாய்ந்தனர் சிலர்சிலர் வாக்கினில் கலிமா – சீறா:3551/3

மேல்


கல்லிய (2)

கல்லிய துயரினோடும் கருத்தொடும் தெளிந்து பார்த்து – சீறா:1056/2
கல்லிய தடியொடும் கானில் ஏகினான் – சீறா:1606/4

மேல்


கல்லின் (1)

கல்லின் எறிந்தார் ஆழி எறிந்தார் கனல் என்ன – சீறா:3915/1

மேல்


கல்லினால் (2)

கல்லினால் உரம் சிரம் கரம் கால் முகம் காணாது – சீறா:2224/1
கல்லினால் ஊறுசெய் தோள் காளையும் உமறும் இன்னே – சீறா:3879/2

மேல்


கல்லினில் (2)

கரிய கல்லினில் பதிந்திடும் கரத்தில் நின் கரத்தை – சீறா:963/1
உறையும் கல்லினில் கரங்களை நெகிழ் என உரைப்ப – சீறா:964/1

மேல்


கல்லினும் (1)

வட்ட நேமியினும் கவண் கல்லினும் வாய்ந்த – சீறா:3991/3

மேல்


கல்லினுள் (2)

கல்லினுள் புக அற்றன அவன் மணி கரங்கள் – சீறா:948/4
கல்லினுள் புதைந்து உறைந்திடும் கரங்களும் கரம் போய் – சீறா:962/1

மேல்


கல்லினை (2)

இடி எனும் கல்லினை ஏந்தி யாவரும் – சீறா:4064/2
விண்ட வெம் பசியால் ஒரு கல்லினை வீக்கிக்கொண்டு – சீறா:4412/2

மேல்


கல்லுடன் (1)

கல்லுடன் மரமும் பூடும் கருதிய விலங்கும் புள்ளும் – சீறா:4740/1

மேல்


கல்லும் (6)

கல்லும் கல் குவையும் யாவரும் கேட்ப கடிதினில் தெளிய வாய் விண்டு – சீறா:356/3
பூட்டிய கல்லும் தானும் புரண்டு அவன் தெருண்டு சொல்வான் – சீறா:946/2
புடைபடும் இறும்பும் கல்லும் பொடிபடு நூறதாக – சீறா:3413/2
அல்லும் கல்லும் ஒத்தன மன குபிரவர் படையில் – சீறா:3855/1
கல்லும் நல் மொழி வாக்கினில் அடிக்கடி கலிமா – சீறா:4000/3
வேரினை கல்லும் வேல் என்ன வந்தனன் – சீறா:4070/2

மேல்


கல்லெனும் (1)

கல்லெனும் ஓதை கேட்டு கடுப்பினில் கை கண்ணாடி – சீறா:3178/3

மேல்


கல்லே (1)

கருத்தின் உள்ளினும் பட்ட கவண் கல்லே – சீறா:3904/4

மேல்


கல்லை (4)

வாங்கி அங்கு இருந்த கல்லை வரை புயம் பிதுங்க உன்னி – சீறா:941/2
கரத்தினில் பதிந்த கல்லை கழற்றினன் கழற்றலாகாது – சீறா:942/1
கானகம் சுற்றியும் கல்லை தள்ளியும் – சீறா:1607/1
கல்லை நேர் புயன் காபிரில் ஒருவன் நல் கருத்தோன் – சீறா:4846/3

மேல்


கல்லொடு (2)

கல்லொடு மரமும் புல் கானும் வாவியும் – சீறா:1602/2
கல்லொடு மரமும் காலின் அடிபட கடிதின் ஓடி – சீறா:4365/3

மேல்


கல்லொடும் (1)

கரங்கள் போயின கல்லொடும் என நிலை கலங்கி – சீறா:949/1

மேல்


கல்லோடு (1)

உரம்புவன் கையை கல்லோடு உதறுவன் உதறடாமல் – சீறா:943/1

மேல்


கல்லோடும் (1)

புனை மணி கரம் கல்லோடும் புரண்டு அவன் கிடப்ப கண்டார் – சீறா:945/4

மேல்


கல்வி (6)

வீரமும் திறலும் உண்மை விளங்கும் வாசகமும் கல்வி
சாரமும் பொறையும் மிக்க தரும நல் குணமும் யார்க்கும் – சீறா:598/2,3
திறம் நிறை அருள் நல் மானம் தேர்ச்சியில் தெளிந்த கல்வி
குறைவு அற பெருகி நாளும் குடிபுகுந்திருந்த நெஞ்சான் – சீறா:792/3,4
செழித்த மெய் ஜிபுறயீல்-தம் செவி அகம் குளிர கல்வி
அழுத்திய பொருள் உள் தோன்ற அகுமதும் ஓதினாரால் – சீறா:1268/3,4
காவலர் முகம்மது அங்கு அறிந்து கல்வி சேர் – சீறா:3276/2
கல்வி ஆசு அற கற்று உணர்ந்து ஈகை சேர் – சீறா:4247/1
கல்வி சீர் உடைய வள்ளல் கவுல் கொடுத்திட்டவாறு என்று – சீறா:4879/2

மேல்


கல்வியாம் (1)

கதி கொள் பேரினர் ஆசு அறு கல்வியாம்
உததி அம் கரை கண்டவர் ஓங்கிய – சீறா:4517/2,3

மேல்


கல்வியின் (2)

கவியினில் சொற்றதும் கேட்டு கல்வியின்
மவுலுவர் குரிசில் முத்தலிபு மைந்தரே – சீறா:1822/3,4
காது அபூபக்கரும் உமறும் கல்வியின்
ஏதம் இல் குணத்து உதுமானும் யார்களும் – சீறா:3241/3,4

மேல்


கல்வியும் (2)

குலவு வீரமும் கல்வியும் வெற்றியும் குடியாய் – சீறா:540/2
தெருளும் கல்வியும் பொறுமையும் நிறைந்த இ சேயை – சீறா:1836/3

மேல்


கல்வியோர் (1)

கடந்த நூல் முறையினாலும் கல்வியோர் கேள்வியாலும் – சீறா:1057/2

மேல்


கல (2)

காலினும் வலியோய் பதின் கல தவசம் கடன்தர வேண்டும் என்று இசைத்தார் – சீறா:4103/4
கல பழமும் காபிர் பண்புடன் அளந்தும் நீடு அற்புதம் – சீறா:4293/2

மேல்


கலக்க (4)

கம் இனத்து அகடுற கொடுகிய குளிர் கலக்க
மும்மத கரிகளும் அரிகளும் முரண் அறவே – சீறா:24/2,3
காதின் உள் புகுந்து எண்ணிய கருத்தினை கலக்க
பாதக பயன் யாம் நினைத்தவை என பயந்து – சீறா:579/2,3
விரகர்கள் பகுத்து காட்டி விலக்கவும் கலக்க நீங்கார் – சீறா:1347/4
கடலினை கலக்க என்றோ கதிர் துகள் படுத்த என்றோ – சீறா:3373/1

மேல்


கலக்கம் (4)

கவியால் உரைத்த புகழ் பெறுவார் மிகுத்த கவி அடைவார் கலக்கம் அறவே – சீறா:6/1
கலக்கம் உற்றது மறை முகம்மது நபி கருத்தில் – சீறா:2207/4
கண்டு வீந்தனரோ என மனத்தினில் கலக்கம்
கொண்டு தூதர் முன் அணுகினர் அணுகலும் குறித்து – சீறா:4005/2,3
கலக்கம் இல் கடலை சீறி கடை துடித்து இரண்டு காதும் – சீறா:4697/1

மேல்


கலக்கமும் (3)

கண்டு எனும் மொழியார் கருப்ப நோய் அகன்று கலக்கமும் தெளிந்தனர் அன்றே – சீறா:244/4
நபி திரு மகளார் அடைந்தனர் எனும் அ நடுக்கமும் கலக்கமும் அகற்றி – சீறா:3592/3
மூடினார் குளிர் கலக்கமும் நடுக்கமும் முழுதும் – சீறா:4615/3

மேல்


கலக்கமுற்றவர் (1)

கலக்கமுற்றவர் எவரெவர் என சிலர் கடுத்து – சீறா:591/1

மேல்


கலக்கமுற்றார் (1)

திடமுடன் நிற்ப கண்டு சிறுவர்கள் கலக்கமுற்றார் – சீறா:407/4

மேல்


கலக்கமுற்று (2)

அரியவன் தூதரான அகுமது கலக்கமுற்று
மரு மலர் சோலை சூழ்ந்த மால் வரை இடத்தை நீங்கி – சீறா:1272/1,2
கறிதர வருதல் கண்டு கலக்கமுற்று இயக்கம் அற்றே – சீறா:4719/4

மேல்


கலக்கலாம் (1)

கலக்கலாம் என்ன நீதி கதையினும் கேட்டது உண்டோ – சீறா:4853/3

மேல்


கலக்கி (5)

பால் தயிர் நறு நெய் கலத்தொடும் கலக்கி பட்டியும் குட்டியும் சிதறி – சீறா:34/1
கந்த மெல் நறும் பொடியொடு விரை எழ கலக்கி
இந்து வெண் கதிர் பரப்பிய மதிள் நடு விடுவார் – சீறா:1122/2,3
கரும் கடல் ஏழையும் கலக்கி நீறு-அதாய் – சீறா:1803/2
ஆதி மான்மதம் கற்பூரம் அளறு எழ கலக்கி வாரி – சீறா:3133/2
பூசுவார் சிலர் கலவையில் புது விரை கலக்கி
வீசுவார் சிலர் வீசலின் மெய் வழி வழிய – சீறா:3148/1,2

மேல்


கலகம் (3)

செம்மை அம் கோட்டு கட கரி கலகம் தீர்ந்த பின் ஐம்பதாம் நாளில் – சீறா:254/1
கருதார் வரு திறலால் இடு கலகம் தரம் அன்று என்று – சீறா:978/1
கண்டித உலகம் மீது கலகம் உண்டாகின் ஞாயம் – சீறா:4736/3

மேல்


கலகமிட்டு (1)

கலகமிட்டு அகல்வர் என்று கருத்து உவந்து உறுவா என்போன் – சீறா:4854/3

மேல்


கலங்க (3)

கடுத்து நோக்கி அங்கு அவர் உளம் கலங்க கட்டுரைகள் – சீறா:568/1
கறுத்த கட்டுரைகள்-தம்மால் மத மனம் கலங்க கூறி – சீறா:1346/3
கடித்த பல் பல உதிர்தர கனல் விழி கலங்க
பிடித்த கையொடும் வில் முறிதர குடர் பிதுங்க – சீறா:3488/2,3

மேல்


கலங்கல் (1)

கலங்கல் இல்லாத வெற்றி சகுபிகள் கருத்தும் கண்டு – சீறா:4862/3

மேல்


கலங்கி (27)

பதறுவர் கலங்கி ஏங்கி பதைபதைத்து அலறி விம்மி – சீறா:410/1
காதினுள் புக கருத்துற கலங்கி மெய் நடுங்கி – சீறா:464/2
கருகி ஈரலும் சிந்திட தெளி மனம் கலங்கி
உருக கூறினள் ஊற்றெடுத்து ஒழுகு நீர் விழியாள் – சீறா:469/3,4
நறை புனல் கலங்கி உள் நடுங்கல் போன்றதே – சீறா:494/4
மாறுகொண்டு எழுந்து குயவரி சினந்து வருவது கண்டு உடல் கலங்கி
ஆறிடை வீழ்ந்தான் முன்னிலை இளவல் அனைவரும் பயந்திட அன்றே – சீறா:676/3,4
நிலம் மிசை கலங்கி உத்துபா வீழ நெடுங்கழுத்தலை வரி வேங்கை – சீறா:677/1
தேசிகர் கலங்கி யாம் இதற்கு என்-கொல் செய்குவது என மனம் இடைந்து – சீறா:682/3
கண்ட போதினில் வால் குழைத்து அரிய மெய் கலங்கி
கொண்டு மென் மெல நடந்து தன் பெரும் சிரம் குனிந்து – சீறா:763/1,2
கருத்து அழிந்து இரு கண்கள் முத்து உகுத்திட கலங்கி
வருத்தமுற்றவர் சிலர் அணி வயிறு அலைத்து அலறி – சீறா:838/2,3
கரங்கள் போயின கல்லொடும் என நிலை கலங்கி
இரங்குவார் இடைவார் இது விதி-கொல் என்று ஏங்கி – சீறா:949/1,2
கனவு என தெளிவுறாமல் கலங்கி நின்று ஒருத்தி போனாள் – சீறா:1163/4
கண்டிலன் என மனம் கலங்கி கார் கடல் – சீறா:1320/3
கலைந்தது அன்றி ஏறு அகப்படவிலை என கலங்கி
மலைந்திடா மனம் மறுகுற உமறு உளம் மலைந்தார் – சீறா:1539/3,4
பணி தாழ் குழியில் களிற்று இனம் போல் பதறி பயந்து உள்ளம் கலங்கி
தணித்தாரிலை மெய் நடுக்கம் உரை தவிர்ந்தார் முகங்கள் குவிந்தாரே – சீறா:1587/3,4
கார் அதிர் இடிக்கு எதிர் கலங்கி தன் உடல் – சீறா:1786/1
கலங்கிட கலங்கி திமஸ்கினுக்கு அரசன் கண்கொளா புதுமையாய் சிறந்த – சீறா:1911/2
போதுகின்றது என்று அடர்ந்து நின்றவர் பொறி கலங்கி
தீது அகற்றி அங்கு அவரவர் மனை-வயின் சேர்ந்தார் – சீறா:2048/3,4
கண்ணினில் இனம் காணாது கலங்கி ஓர் வனத்தின்-கண்ணே – சீறா:2101/3
கலங்கி வலி இழந்து உரைத்த மொழி அனைத்தும் திரண்டு திரு காதுள் ஓடி – சீறா:2674/1
காயும் வெம் சுரத்திடை தொடர்ந்தனன் மனம் கலங்கி
பாயும் வீர வெம் பரியுடன் வரும் வழி பார்த்து – சீறா:2676/1,2
தன் அகம் கலங்கி மக்க மா நகர் ஒல்லை சார்ந்தான் – சீறா:3686/4
உள்ளம் கலங்கி ஓடினன் என்று உணர்த்த கேட்டு நபி என்னும் – சீறா:4045/3
கன்றிய மனத்துள் தீன் எனும் செறுநர் கையுற கலங்கி நின்றனரோ – சீறா:4118/2
கண்டு தேம்பினர் சலித்தனர் நிறை மனம் கலங்கி – சீறா:4412/4
கையும் காலும் பேர் உடலொடு நடுங்கிட கலங்கி
உய்வது இல் என வீரரும் அரசரும் ஒளிரும் – சீறா:4585/1,2
அகம் மிசை இருந்து புசித்திட கிடையாது ஆகுலம் மிகுத்து உளம் கலங்கி
செகதலம் முழுதும் திரிந்து அலைந்தவர்கள் திரவிய குவை பல எதிர – சீறா:4751/1,2
போய் மயங்கி புலம்பி கலங்கி யாம் – சீறா:4831/2

மேல்


கலங்கிட (1)

கலங்கிட கலங்கி திமஸ்கினுக்கு அரசன் கண்கொளா புதுமையாய் சிறந்த – சீறா:1911/2

மேல்


கலங்கிய (1)

கனைத்த முரண் கரி நிகர்த்த உத்துபா கலங்கிய கட்டுரையும் நேர்ந்து அங்கு – சீறா:1661/1

மேல்


கலங்கியது (1)

இடிபட வீழ்ந்து சேருவான் நகரம் எங்கணும் கலங்கியது அன்றே – சீறா:260/4

மேல்


கலங்கியே (1)

கலங்கியே தெளிந்து மதலை மேல் விருப்பாய் கடு விழி கனி மொழி துவர் வாய் – சீறா:283/3

மேல்


கலங்கில (1)

கடுத்ததற்கு ஒல்கி நெஞ்சம் கலங்கில கருத்துள் ஆர – சீறா:2813/3

மேல்


கலங்கிற்று (1)

அலி எனும் வலிய வீரர் அக கடல் கலங்கிற்று அன்றே – சீறா:3063/4

மேல்


கலங்கின (1)

கறுத்தன தீனர் உள்ளம் கலங்கின காபிர் நெஞ்சம் – சீறா:4181/4

மேல்


கலங்கினர் (2)

கன்னி மா மயில் கலங்கினர் புலம்பி கதறி – சீறா:449/4
வாறு இது ஏது என கலங்கினர் பெரும் குபிர் வயவர் – சீறா:4017/4

மேல்


கலங்கினள் (1)

கண்டனள் பதறி வீழ்ந்தனள் ஆகம் கலங்கினள் சோர்ந்தனள் அறிவு – சீறா:4119/1

மேல்


கலங்கினன் (2)

கட்டினால் மிகுதி வருத்தமுற்று ஒடுங்கி கலங்கினன் மலங்கினன் நெடு நாள் – சீறா:2311/1
கன்னம் மீது கை வைத்தனன் கலங்கினன் முகம்மது – சீறா:4008/3

மேல்


கலங்கு (2)

கலங்கு மனம் தெளிந்து நபி கமல மலர் முகம் நோக்க கண்கள் நாணி – சீறா:1657/3
பின்னிட இரவும் பகலினும் இருளே பிறங்கிட கலங்கு நீர் பரந்து – சீறா:4754/2

மேல்


கலங்குதல் (1)

கலி இது என்-கொல் என்று ஐயுறல் கலங்குதல் ஈமான் – சீறா:2649/3

மேல்


கலங்கும் (1)

கலங்கும் அம் சிறை பறவைகள் அனைத்தையும் கலைத்தே – சீறா:27/2

மேல்


கலங்குவர் (1)

கதறுவர் அந்தோ என்ன கலங்குவர் கலன்கள் யாவும் – சீறா:410/2

மேல்


கலங்குவன் (1)

கரைவன் ஏங்குவன் மலங்குவன் கலங்குவன் கதறி – சீறா:187/1

மேல்


கலசத்தில் (1)

கருங்கல் என்னும் கலசத்தில் பாலையும் – சீறா:2336/3

மேல்


கலசத்து (1)

அரும் கதிர் கலசத்து ஆபுசம்சத்தின் அரிய நீர் கரம் கொடு தெளித்தே – சீறா:1945/4

மேல்


கலசம் (1)

தீங்கு இல் பொன் கலசம் விண்டு செம் மணிகள் சிந்தும் மாதுளை திரள் ஒரு-பால் – சீறா:1006/4

மேல்


கலசமோ (1)

பரிமள சிமிழோ குலிக செப்பு இனமோ பசும் மது கலசமோ அமிர்தம் – சீறா:1967/1

மேல்


கலத்தில் (1)

அள்ளிய சந்தன சேறும் பொன் கலத்தில் குவைலிது எடுத்து அருள வாங்கி – சீறா:1095/2

மேல்


கலத்தை (2)

சலதியினை சீல நிதி தரும் கலத்தை கனி பதவி தரு வான் ஈண்ட – சீறா:4538/2
கனி உறு கலத்தை என் முன் கடிதினில் கொணர்தி என்றார் – சீறா:4710/4

மேல்


கலத்தொடும் (1)

பால் தயிர் நறு நெய் கலத்தொடும் கலக்கி பட்டியும் குட்டியும் சிதறி – சீறா:34/1

மேல்


கலந்த (4)

கலந்த மான்மத வாசமும் கமழ்ந்தன கருகி – சீறா:336/3
மருதங்கள் கலந்த வனத்திலிருந்து – சீறா:701/1
கறை தவிர் மதியம் தொழு முழுமதிக்கு கலந்த கண்ணெச்சிலும் கழித்தார் – சீறா:1205/4
கணிதம் இல் என தொகை பல வயிரங்கள் கலந்த
பணி இமைத்தன வேந்தர்கள் தோள் பருப்பதத்தின் – சீறா:3804/1,2

மேல்


கலந்தது (1)

கருத்தினூடும் கலந்தது அ வாசமே – சீறா:1182/4

மேல்


கலந்தனர் (1)

கானக தொருவின் பின்னே கலந்தனர் தனையர் தாம் என்று – சீறா:395/1

மேல்


கலந்தார் (1)

காரண குரிசில் அலி வரும் பவனி கடலிடை கடல் என கலந்தார் – சீறா:3171/4

மேல்


கலந்திருந்து (1)

காதலுற்று உயர் தீன் நிலையவர் கலந்திருந்து
கோது அற செயும் சடங்குகள் குறைவு அற முடித்தார் – சீறா:2206/3,4

மேல்


கலந்து (21)

காயமும் மனமும் வாக்கும் கலந்து ஒன்றாய் மகிழ்வு பொங்கி – சீறா:113/2
கறைபடா சுவன காட்சி வாழ்வு அனைத்தும் கலந்து உடன் இலங்கி வந்ததுவோ – சீறா:238/3
கனை குரல் களிறும் பிடிகளும் கன்றும் கலந்து உடன் நடப்பது ஒத்தனரே – சீறா:355/4
விதுவும் சேட்டு இளம் பருதியும் கலந்து உடன் விரைவொடு தெருவூடே – சீறா:650/2
கடி மார்பர் கலந்து நடந்தனரே – சீறா:702/4
நட்பொடு கலந்து உடன் நடந்து போந்தனர் – சீறா:723/4
கந்த நறும் வெண் சுதை கலந்து அணி இலங்கி – சீறா:879/1
பயனும் முன் அணித்து கண்ட பார்வையும் கலந்து ஒன்றாகி – சீறா:1050/2
காக துண்டமும் சந்தன கடிகையும் கலந்து
தோகைமார் இடு புகை திரள் இடையிடை தோன்றும் – சீறா:1116/1,2
உடன் கலந்து இனிது அழைத்தனர் வருக என்று உணர்வு – சீறா:1281/3
கலந்து மெய் ஒளியொடு நறை கமழ்ந்தன – சீறா:1835/2
எண்திசையவரும் நகரவருடனும் இன்புற கலந்து அயல் போனார் – சீறா:1933/4
அலைவு அற காப்ப சின்னாள் அவனியில் கலந்து வாழ்ந்தேன் – சீறா:2082/2
தெரிதரும் அறிவினோடும் சினத்தொடும் கலந்து தேர்ந்து – சீறா:2092/3
பொது அற கலந்து மக்கா புரத்தினில் இருக்கும் நாளில் – சீறா:2347/4
காயும் வன் கலி சாமமும் வறுமையும் கலந்து
மாயும் இல்லினள் அருள்வது ஒன்று இலை என வகுத்தாள் – சீறா:2683/3,4
கலந்து நின்ற மெய் தோழரில் ஒருவர் கை ஆர – சீறா:2935/1
கடு விசை பரி குழாம் கலந்து முன் செல – சீறா:3014/2
மை கலந்து உயரும் சோலை கைபறில் வாழ்வோன் நாளும் – சீறா:3689/3
மாதர் ஆவி மைந்தரும் கலந்து உவந்து வந்தனரால் – சீறா:3862/4
கடல் இரண்டு கலந்து என காதிய – சீறா:4488/1

மேல்


கலந்துறும் (1)

கறைதரா வரி செம் கண் துயின்று எழினும் கலந்துறும் மாசும் ஒன்று அணுகா – சீறா:370/4

மேல்


கலந்தே (1)

கதிர் செய் முத்தமும் மாணிக்க ராசியும் கலந்தே
உதிரும் வண்ணம் ஒத்திருந்தன கிரி ஒருங்கொருங்கே – சீறா:23/3,4

மேல்


கலப்ப (4)

காதிய நசுறானிகள் எகூதிகளாம் காபிர்கள் உடன்பட கலப்ப
ஓதிய மறையின் உண்மை என்று உரைக்கும் உறவுகள் வேண்டலிர் என்ன – சீறா:3611/2,3
கதழ்வுற செவியினில் கலப்ப கேட்டு எழுந்து – சீறா:3636/2
கவிகையும் துவசமும் கலப்ப பல்லியம் – சீறா:3653/2
கார் நிறத்து அபசி பெரும் படையுடன் கலப்ப
கோர வாம் பரி ஒலீது செய் தவத்து உறும் குரிசில் – சீறா:3784/2,3

மேல்


கலப்பினர் (1)

பாங்கில் கண்டது என் உதிரத்தின் கலப்பினர் பரிவால் – சீறா:3814/2

மேல்


கலபு (3)

திட வய பரி கலபு அருள் புதல்வன் செப்புவனால் – சீறா:3772/4
உறும் அமர் புலி கலபு அருள் உபை உரைத்ததுவும் – சீறா:3775/3
உன்னும் வஞ்சகன் கலபு அருள் மகன் உபை என்னும் – சீறா:4008/1

மேல்


கலம் (5)

பூண்ட நல் கலம் போல் காரண வரைகள் புடை உடுத்திருந்த மக்காவில் – சீறா:2892/1
அணி கலம் கலவை செப்பு கோடிகம் அடைப்பை ஏந்தி – சீறா:3219/1
பலிசையும் முதலும் நூற்றைம்பதின் கலம் ஆகும் எண்ணி – சீறா:4288/1
உண்ணும் நல் கலம் சாபிர் என்று ஓதிய உரவோர் – சீறா:4421/4
கலம் படு தடம் தோள் தெவ்வரை வீழ்த்தி பிதிர்த்தது தொனியொடும் மாதோ – சீறா:4935/4

மேல்


கலம்-அது (1)

உடைந்திடும் கலம்-அது ஒப்ப மன்னவன் மனையுள் எங்கும் – சீறா:3720/3

மேல்


கலமே (1)

மண் படு கலமே அன்ன மனத்து அபூஜகிலும் போனான் – சீறா:1040/4

மேல்


கலவா (1)

கனியினும் செழும் காயினும் பூவினும் கலவா
புனித நெய்யினில் வெண் மலர் கரிய பூம் குழலார் – சீறா:3140/1,2

மேல்


கலவை (8)

தாது அவிழ் மலர் தார் குங்கும கலவை தட புயர் யானுசு தரு கார் – சீறா:136/3
கலவை மான்மத மார்பகம் சிவந்த கண் தரளம் – சீறா:471/1
சந்து அகில் கலவை சேறு தடவிய மகுட வீதி – சீறா:925/2
திரு கிளர் கலவை சேறு நானமும் புழுகும் சேர்ந்து – சீறா:934/3
விரை செய் சந்தனம் குங்கும கலவை மெய்க்கு இடு-மின் – சீறா:3113/4
அணி கலம் கலவை செப்பு கோடிகம் அடைப்பை ஏந்தி – சீறா:3219/1
கலன் பல அணிந்த மெய்யின் அழிந்திடும் கலவை சேறும் – சீறா:3380/2
மிஞ்சிய நறை சேர் கலவை அற்புதமாய் வீசுவது ஏது என வினவ – சீறா:4115/2

மேல்


கலவையில் (2)

பதி தெரு-தொறும் கலவையில் சேறுகள் படுத்தி – சீறா:3136/2
பூசுவார் சிலர் கலவையில் புது விரை கலக்கி – சீறா:3148/1

மேல்


கலவையும் (3)

செறித்த மான்மதம் சந்தன கலவையும் திமிர்ந்தே – சீறா:195/3
செறிந்த சந்தனமும் கலவையும் புழுகும் சிலதியர் தட்டினில் ஏந்த – சீறா:1206/1
பூவை அன்னவர் கலவையும் பரிமள பொடியும் – சீறா:3145/3

மேல்


கலன் (15)

கலன் பல அணிந்து தொண்டி உண்டு எழுந்து கதிரவன்-தனை கையால் தொழுது – சீறா:46/1
காரிகை அலிமா பூண்ட கலன் பல திசையும் சிந்த – சீறா:427/2
கண மணி கலன் பல அணிந்து கள் அறா – சீறா:503/1
கலன் நனி நறவம் சிந்தும் கனியினும் கனிந்த பாவை – சீறா:609/4
தேன் இமிர் மரவ தொடையலும் தரித்து திகழ் மணி கலன் பல அணிந்து – சீறா:1009/2
கள் அவிழ் மாலையர் கலன் கொள் மேனியர் – சீறா:1146/2
பொழி கதிர் கலன் பல புரள எங்கணும் – சீறா:1151/3
கலன் சூழ் கிரண மணி நாப்பண் இருந்த கதிர் மா மணி குறைஷி – சீறா:1331/1
கடந்த வேல் அபித்தாலீபு கலன் பல அணிவதானார் – சீறா:1759/4
வார்தரு கலன் கலை நனைப்ப வார் குழல் – சீறா:1786/3
கலன் கதிர் எறிப்ப வேத_காரணர் மனைவியாக – சீறா:3208/3
அருக்கன் ஒத்து எழுந்து வெம் போர் அணி கலன் அணியலுற்றார் – சீறா:3366/4
கலன் பல அணிந்த மெய்யின் அழிந்திடும் கலவை சேறும் – சீறா:3380/2
கலன் கொள் மெய் ஒளி பிறழ்தர காலிது என்பவனும் – சீறா:3793/2
இசை கலன் என வரும் மதீனத்து இன் உறை – சீறா:4993/2

மேல்


கலன்-அவை (1)

எண்ணரும் குறைசி தலைவரும் துறும எறி படை கலன்-அவை ஏந்தி – சீறா:4445/2

மேல்


கலன்கள் (12)

கதறுவர் அந்தோ என்ன கலங்குவர் கலன்கள் யாவும் – சீறா:410/2
பருமித்த முலையின் ஆர்ந்த பல் மணி கலன்கள் ஈய்ந்து – சீறா:1166/1
துணிவுடன் அமருக்கு ஏற்ற சுடர் படை கலன்கள் ஏற்றார் – சீறா:1497/4
கலன்கள் வில்லிட வெயர்ப்பொடும் விழி கனல் கதுவ – சீறா:1518/2
அவிர் கதிர் கலன்கள் தாங்கி அகுமதை வெல்வேன் மேலும் – சீறா:1738/3
பந்தரிட்டு அலர்கள் நாற்றி பரு மணி கலன்கள் தூக்கி – சீறா:1743/1
சாலவும் குலத்து முன்னோர் தரித்திடும் கலன்கள் தாங்கி – சீறா:1762/3
காரணம் எனும் பல கலன்கள் தாங்கி மேல் – சீறா:1806/1
தெள்ளு செம் சாந்தும் பூசி செம் மணி கலன்கள் தாங்கி – சீறா:3179/2
பல் மணி கலன்கள் பூண்டு பரிமளம் திமிர்ந்து வாச – சீறா:3709/1
பார வெம் சிலை கை பற்றி படையொடும் கலன்கள் தாங்கி – சீறா:4373/3
பூண் தரும் கலன்கள் பற்றி புனை கலை உடை கைக்கொண்டு – சீறா:4941/2

மேல்


கலன்களும் (1)

தொட்டு அணி கலன்களும் தொடர்ந்து பற்றினான் – சீறா:4947/4

மேல்


கலன்களை (1)

காதலொடு மெய் அணி கலன்களை ஒதுக்கி – சீறா:1779/3

மேல்


கலன்களொடு (1)

வசை அறு நல் மணி கலன்களொடு பல தூசு அணிந்து மலர் வனைந்திட்டானால் – சீறா:2186/4

மேல்


கலனும் (2)

கருகும் வட்ட ஒண் பரிசையும் மணி பல கலனும்
விரிதரும் செழும் துகிலும் கஞ்சுகியும் வெம் பரியும் – சீறா:3550/2,3
பாய்கின்றது கலனும் கணில் படுகின்றில பசுறும் – சீறா:4330/2

மேல்


கலா (1)

கலா மதி கதிர் அறும் இருள் என முகம் கரிந்தார் – சீறா:2699/4

மேல்


கலாசு (1)

கரு நிற கடல் வங்கமும் கவிழாது காட்சியாய் கலாசு பெற்றதுவே – சீறா:142/4

மேல்


கலாப (2)

கண் விரித்து அனைய தூவி கலாப மா மயிலும் கீத – சீறா:1721/1
கருவிள மலர் கள் கலாப மேகாரம் களித்து நின்று ஆடிட மாவின் – சீறா:5008/2

மேல்


கலாவானது (1)

அன்று பகல் இகல் குபிரரால் அசறு வணக்கம் கலாவானது என்ன – சீறா:4527/3

மேல்


கலி (16)

எல்லவன் எனவே கலி இருள் துரத்தி இருந்த ஹாஷீமிடத்து உறைந்த – சீறா:164/4
மா கடல் நெடும் புவி வளைந்த வன் கலி
நீக்கிய வெண்குடை நீழல் ஓம்புவோர் – சீறா:171/1,2
தரையினில் பரந்த குபிர் இருள் குலமும் சாற்றிய கலி இருள் குலமும் – சீறா:273/1
கலி அமைச்சா துறை கணக்கர் கோபமா – சீறா:299/3
கலி இருள் துரந்த செம் கவிகை வள்ளல்-தம் – சீறா:521/2
பொருள் வரப்பெறுமவர் கலி உடைந்தது போல – சீறா:594/3
வரு கலி வெயிலால் வாடும் மானுட பயிர்கட்கு எல்லாம் – சீறா:613/1
கலி என நினைத்து கவர் இதழ் திறந்து எக்காலமும் உனது உரைப்படியே – சீறா:1446/2
கலி இது என்-கொல் நீர் செய்தவை என கழறுவரால் – சீறா:2488/4
கசை புறம் புடைத்திட புவி அதிர்ந்திட கலி மா – சீறா:2648/1
கலி இது என்-கொல் என்று ஐயுறல் கலங்குதல் ஈமான் – சீறா:2649/3
காயும் வன் கலி சாமமும் வறுமையும் கலந்து – சீறா:2683/3
கலி என திகைக்கும் போதினில் யானே கழறினன் என மறுத்து உரைப்ப – சீறா:2885/3
கலி தடுத்து உலகம் காக்கும் காவலர் இனிதின் ஈன்ற – சீறா:3063/1
கலி இருள் உடைத்த வேல் கை காவலர் சல்மா என்போர் – சீறா:4962/1
கலி புறம் துரக்கு ஒரு தனி கோலால் காத்திடும் நபி உளம் வெதும்பி – சீறா:5020/1

மேல்


கலிக்கவே (1)

கடை கடந்து நடந்து கலிக்கவே – சீறா:4810/4

மேல்


கலிக்கும் (2)

கம்பலை அறாது அலை கலிக்கும் அகழ் அன்றே – சீறா:884/4
கலிக்கும் மா மறை முதல்வன் நிக்காகினை கருதி – சீறா:3151/1

மேல்


கலித்த (3)

கணித்து உரைக்கு அடங்கா தெரு தலை நெருங்க கலித்த கோலாரி வண்டில்களே – சீறா:3166/4
கடும் கடிப்பு இடு கண் பேரி இடி என கலித்த ஓசை – சீறா:3846/2
ஓசையில் கலித்த பல்லியம் ஒருபால் உலவிய சாமரை ஒருபால் – சீறா:4449/3

மேல்


கலித்து (4)

நவுரி காகளங்கள் சின்ன நரலையின் கலித்து விம்ம – சீறா:3374/3
கடு நடை புரவி வெள்ளத்து ஒட்டகம் கலித்து பொங்க – சீறா:3420/1
கலித்து எழு சேனை அசத்தொடு கத்பான் குழுவினர் செறிதர அவுபும் – சீறா:4453/2
கயவு உடை கமலம் திளைத்திடும் படு கா கடையினில் கலித்து எழும் வனசம் – சீறா:4989/3

மேல்


கலிப்ப (2)

கக்கிநின்றன ஊறுகள் இடன் அற கலிப்ப
மிக்க வெம் சமர் விளைத்தனர் இருவரும் விரைவின் – சீறா:3543/3,4
கரு முகில் இடியேறு என்ன பல்லியம் கலிப்ப நாளும் – சீறா:4631/2

மேல்


கலிப்பினும் (1)

மருவும் ஆர்ப்பினும் வரும் சிலை கலிப்பினும் மலிந்த – சீறா:3549/2

மேல்


கலிப்பினை (1)

மகர வாருதி திரை ஒலி கலிப்பினை மலைக்கும் – சீறா:3150/4

மேல்


கலிபினை (1)

கலிபினை சேர்த்த காட்சி கருதலர் உயிரை நாளும் – சீறா:3368/2

மேல்


கலிமா (83)

உரை தெரி கலிமா ஓதியோதி அங்கிருந்து சீவன் – சீறா:106/1
விறல் புரி ஆதம் வலது கை கலிமா விரல் நகத்திடத்தில் வைத்தனனே – சீறா:127/4
மெய் பெரும் கலிமா_விரல் நடு_விரல் மென்_விரல் சிறு_விரல் பெருவிரல்கள் – சீறா:129/3
உடன் அணி கலிமா_விரலினை உயர்த்தி உதித்தனர் முகம்மது நபியே – சீறா:252/4
சுவை பெறும் கலிமா சொல்வர் என்னவே சொல்லினாரால் – சீறா:826/4
வரு கனி கலிமா வாழ்த்து வானவர் செயல் பூமாரி – சீறா:1058/3
முக மதி நோக்கி ஆதி முறை மறை கலிமா ஓதி – சீறா:1259/3
அருத்தமே உரை கலிமா அ நிண்ணய – சீறா:1297/2
உடை திரை அமுதம் ஒவ்வாது ஓதிய கலிமா வேந்தர் – சீறா:1500/3
தெள்ளிய கலிமா ஓதி தீன் நிலைக்கு உரியர் ஆனார் – சீறா:1501/4
இறையவன் தூதர் செவ்வி இயல் நபி கலிமா ஓதும் – சீறா:1502/3
சொல் நய கலிமா ஓதி துணை மலர் அடியை போற்றி – சீறா:1561/2
மரு மலி படலை திண் தோள் முகம்மதின் கலிமா ஓதி – சீறா:1566/2
முதிரும் கலிமா நிலை தவறா முதியோர் சிலரும் முரண் அறவே – சீறா:1584/4
பொருவும் ஹம்சா மனம் வெகுண்டு புகழ்தற்கு அரிய திரு கலிமா
மருவி வருவாரெனில் உமறு மதிக்கு மதிக்கும்படியாக – சீறா:1588/2,3
உரிய தனியோன் முதல் தூதே உமது கலிமா உரைப்படியே – சீறா:1592/2
கூறும் கலிமா உரைத்து ஈமான் கொள்ளும்படிக்கு இங்கு அடைந்தன் என – சீறா:1593/1
அருவி என செய்திடும் கலிமா அடங்கா நதியின் பெருக்கு ஆக்கி – சீறா:1595/2
விரியும் அமுதம் எனும் கலிமா மேலோர் ஒரு முப்பஃதுடன் மூன்று – சீறா:1597/2
எனக்கு உறும் கலிமா உரை-தனக்கு இயையாதான்-தனக்கு – சீறா:1690/1
பால் நலன் எனும் கலிமா பரந்திட – சீறா:1807/3
புவியுளோர்க்கு எலாம் ஒரு கலிமா என புகன்று – சீறா:1847/2
பண்டு மேலவர் காரணப்படிக்கு அவர் கலிமா
கொண்டிருந்தவர் சிலர் இனம் குவலயத்து உரவோர் – சீறா:1852/1,2
விதியவன் தூதர் பேரினில் கலிமா விரைந்து எடுத்துரைத்து நின்றதுவே – சீறா:1920/4
திருந்தி நல் கலிமா ஓதி முன் எதிர்ந்த சிறப்பினை நோக்கி நல் நெறியாய் – சீறா:1921/1
படியினும் கலிமா பகர்ந்தவர் சுவன பதி அடைகுவர் பகராதார் – சீறா:1922/3
வெம்மையின் அமுத கனி எனும் கலிமா விளம்புக என விரித்து உரைத்தார் – சீறா:1941/4
அரி இனம் நறவு உண்டு அலம்பு குங்கும தார் அணி புய முகம்மதின் கலிமா
தெரிதர பவள இதழ் திறந்து ஓதி செறிதரும் அவையிடத்து எழுந்தாள் – சீறா:1954/3,4
துதிசெயும் கலிமா நெறிபடு மறை தூயோர்க்கு – சீறா:2040/3
வந்து நல் கலிமா உரைத்தனர் எனும் வசனம் – சீறா:2041/2
மன்னிய கலிமா என்னும் வழி நிலை மாந்தர் யாரும் – சீறா:2089/1
பொருந்திய கலிமா ஓதி புகழ்ந்து உடல் பூரிப்போடும் – சீறா:2100/3
மதி முகம் மகிழ்ச்சி கூர முகம்மது கலிமா சொல்ல – சீறா:2119/1
புகழ் கலிமா நெறி பொருந்தினீரெனில் – சீறா:2158/3
உறு கலிமா எடுத்து ஓதி அன்பராய் – சீறா:2166/3
இலகு கலிமா ஓதி மணி துகில் செம் கரத்து இருத்தி வேதம் ஈந்து – சீறா:2169/3
குலத்து அரசர் இனிது உவப்ப கலிமா எண் திசை முழுதும் குலவி ஓங்க – சீறா:2180/2
யான் உரைப்பதிலை கலிமா இதயம் பொருந்தா புகழ் நா ஏற்றுவேனோ – சீறா:2182/3
புனித மா மறை மதி கலிமா கதிர் பொழிய – சீறா:2192/2
படர்ந்த நன் கலிமா சொலும் சொலும் என பகர்ந்தார் – சீறா:2195/3
ஓதும் நன் கலிமா என முகம்மதும் உரைக்கும் – சீறா:2196/2
உன்னும் நன் மறை முதல் கலிமா எடுத்துரைத்து உன்-தன்னை – சீறா:2217/1
அருந்தும் ஆர் அமுத கலிமா உரைக்கு அடங்காது – சீறா:2236/1
கவினுறும் கலிமா ஓதி கண் இணை களிப்ப நின்றான் – சீறா:2252/4
மதி பகிர் நபிக்கு அன்பாக மந்திர கலிமா ஓதி – சீறா:2254/1
சொல் நய கலிமா ஓதி சுடர் பதம் தொழுது போன – சீறா:2267/4
தூதுவர் என்று ஓர் மாற்றம் சொல்லுமேல் கலிமா ஓதி – சீறா:2281/3
கோது அறும் கலிமா ஓதி குழுவொடும் ஈமான் கொண்டு – சீறா:2287/3
பக்கலில் இருந்து அன்பாக பரிவொடும் கலிமா ஓதி – சீறா:2351/2
அன்னவன் கலிமா ஓதி ஆரண நெறி நின்றானேல் – சீறா:2381/3
வேத நல் நிலையில் தோன்றும் விதி முறை கலிமா ஓதி – சீறா:2397/2
கரத்து அகப்படும் பெயருமல்லது செழும் கலிமா
திருத்தும் தீனவர் யாவரும் மதீனத்தில் சேர்ந்தார் – சீறா:2498/3,4
கோது அற கலிமா எடுத்து ஓதி மெய் குழைத்து – சீறா:2622/3
பதம்-தனில் பணிந்து இரும் கலிமா மொழி பகர்ந்து – சீறா:2693/2
கடி மலர் பதத்தை போற்றி கட்டுரை கலிமா வாழ்த்தி – சீறா:2772/2
வைத்திருந்ததின் மேல் ஓர் பால் வரி ஒன்றில் கலிமா என்னும் – சீறா:2793/2
பண் கெழும் கலிமா என்னும் பத்தி வேர் இதயத்து ஊன்றி – சீறா:2796/2
படித்தது கலிமா நாவில் பகர்ந்ததும் நாமம் ஐயா – சீறா:2813/4
ஆரண கலிமா யானும் அறைந்தன் என்று உரைத்து போமால் – சீறா:2823/3
மறு இலா வேத நூலின் முகம்மதின் கலிமா ஓதி – சீறா:2826/1
அரிதினில் கலிமா ஓதி அங்கையால் அருந்தினேனால் – சீறா:2835/4
கண்டிடா புதுமை புதுமை ஈது என்ன யாவரும் ஒருப்பட கலிமா
விண்டனர் ஈமான் கொண்டு அசுகாபிமார்களாய் வீடு பெற்றனரால் – சீறா:2858/3,4
பெறுவது இங்கு இனிமேல் யாது உள உமது பெயர் கலிமா அலால் உலகில் – சீறா:2861/3
இதம் உறும் கலிமா எடுத்து இனிது ஓதி இதயத்தின் இடும் திரவியம் போல் – சீறா:2865/2
அரிந்து வெம் குபிரை ஓதும் ஆதி நூல் கலிமா வித்தி – சீறா:3068/1
கழிகளில் பொதிந்து அகுமது நபி திரு கலிமா
எழுது சித்திர பொன் கொடி அணி நிரைத்திடுவார் – சீறா:3123/1,2
மறை மொழி கலிமா தீட்டும் வாயில் மாளிகையின் உள்ளுள் – சீறா:3227/1
கல்லி மாய்ந்தனர் சிலர்சிலர் வாக்கினில் கலிமா
சொல்லி மாய்ந்தனர் சிலர்சிலர் சோரி வெம் களத்தில் – சீறா:3551/3,4
மேலும் இன் கலிமா உரைத்து உறும் தீனை விரும்புவையெனில் முகம்மது-தம் – சீறா:3584/1
இறுதியில் கலிமா உரை என எதிரின் உரைத்தனை இழிந்த சாதிகளில் – சீறா:3585/1
நல் தவம் உடைய முகம்மதின் கலிமா நாவினில் இயற்றிடாது எதிர்ந்த – சீறா:3602/1
உள் நிறை கலிமா ஓதி ஈமான் கொண்டு உவந்து இனிது உறைந்தனர் அன்றே – சீறா:3604/4
நல் நய கலிமா என்னும் நாமம் நா நாட்டும் மாக்கள் – சீறா:3667/1
மருந்து எனும் கலிமா உரை விதைத்து மக்காவிலிருந்து – சீறா:3729/1
கல்லும் நல் மொழி வாக்கினில் அடிக்கடி கலிமா
சொல்லி வீழ்ந்தனர் போயினர் உறைந்தனர் சுவனம் – சீறா:4000/3,4
உன்னும் மந்திரம் எனும் கலிமா உரை ஒலிப்ப – சீறா:4168/3
ஆரண கலிமா ஆர்த்த அண்டரும் ஆர்ப்ப அன்றே – சீறா:4179/4
வரன் முறை திறம் நடவிய மறை உரை கலிமா
உரைசெய தகா வானவராயினும் ஒழியா – சீறா:4277/1,2
கன்னல் போல் மொழி திரு கலிமா உரை கழறல் – சீறா:4280/3
கும்பி மாற்றும் மந்திர கலிமா உரை கூறி – சீறா:4282/3
நேயமாம் கலிமா நிகழ்த்தும் என்றார் – சீறா:4668/4
கன்றி நல் கலிமா உரையார்களை – சீறா:4670/3
உண்மை நபி என அறிந்து கலிமா ஓதி தொழுகை உறுதி கொண்டு – சீறா:4685/1

மேல்


கலிமா-தன்னை (5)

துய்ய நல் கலிமா-தன்னை சொல்லி அங்கு இருந்தது அன்றே – சீறா:105/4
வரியுறு கலிமா-தன்னை வளம் பெற கண்டது அன்றே – சீறா:106/4
வேத_நாயகமே என்-பால் விருப்புறும் கலிமா-தன்னை
ஓதும் என்று இரு கை ஏந்தி உவந்து நின்று உரைப்பதானான் – சீறா:2117/3,4
பலன் உறும் கலிமா-தன்னை பணர் எனும் பல கை ஆர – சீறா:2284/1
நல் நிலை கலிமா-தன்னை நாட்டி ஓர் செப்பின் வைத்து என்-தன்னையும் – சீறா:2806/2

மேல்


கலிமா-தனை (3)

மருந்து அமுதம் எனும் கலிமா-தனை இணங்கார் உயிர் அனைத்தும் வானில் ஏற்ற – சீறா:1132/1
இன் இசை நல் மறை முகம்மது இரும் கலிமா-தனை விளக்கி இருந்தோர்க்கு எல்லாம் – சீறா:2179/1
புந்தி கூர்தர செழும் கலிமா-தனை புகட்டி – சீறா:2216/2

மேல்


கலிமா_விரல் (1)

மெய் பெரும் கலிமா_விரல் நடு_விரல் மென்_விரல் சிறு_விரல் பெருவிரல்கள் – சீறா:129/3

மேல்


கலிமா_விரலினை (1)

உடன் அணி கலிமா_விரலினை உயர்த்தி உதித்தனர் முகம்மது நபியே – சீறா:252/4

மேல்


கலிமாவில் (1)

இரவி எனும் கலிமாவில் குபிர் திமிரம் அடர்த்து எரியும் இறசூலுல்லா – சீறா:1656/1

மேல்


கலிமாவின் (1)

புதியவன் நபி கலிமாவின் பொற்பு உற – சீறா:1634/1

மேல்


கலிமாவினை (3)

ஆரண கலிமாவினை அடிக்கடி இயம்பி – சீறா:4165/3
கவர் அற கலிமாவினை உரைத்து உளம் களித்து – சீறா:4917/2
நிறைவற கலிமாவினை பகர்ந்து இருந்தார் நிறை அழல் புகுதும் நீர்மையினார் – சீறா:5012/4

மேல்


கலிமாவுக்கு (2)

ஈது அலால் அமரர் இவர் கலிமாவுக்கு இசைந்தனர் என்பதும் இசைத்து – சீறா:264/3
இதமித்த நபி கலிமாவுக்கு இன்புறும் – சீறா:3035/2

மேல்


கலிமாவும் (2)

உய்ந்தனன் என கலிமாவும் ஓதிற்றே – சீறா:3328/4
மை ஆரும் குபிர் நீக்கி கலிமாவும் மொழிந்து மறை வழி நின்றாரே – சீறா:4683/4

மேல்


கலிமாவை (37)

ஆதி_நாயகன்-தன் திரு நபி இறசூலாம் இவர் தம் கலிமாவை
பூதலத்து உறைந்த படைப்பு எவையவையும் போற்றுதல் செய்யவும் வேண்டும் – சீறா:264/1,2
கன்னல் அம் சுவை கலிமாவை நல் நபிக்கு – சீறா:501/3
பூவில் நன் கலிமாவை பொருந்துற – சீறா:1189/1
வென்றி கொண்டு உறும் கலிமாவை விள்ளுதல் – சீறா:1307/3
துணை என நல் கலிமாவை சொல்லி நின்று – சீறா:1317/3
கரும்பு எனும் நபி கலிமாவை காமுற – சீறா:1318/1
திரு நபி பெயர் கலிமாவை செப்பிய – சீறா:1319/3
உடை கரும்பின் சுவையினும் இனிய கட்டுரை நெறி கலிமாவை
உள் நிறை அமிர்தம் என அறியாமல் ஒடுங்கிலாது எதிர் இடர் பகர்ந்திட்டு – சீறா:1448/2,3
வல்லோன் நபியும் கலிமாவை வகுத்து காட்டி முன் உரைப்ப – சீறா:1594/1
பயிர் என வரும் கலிமாவை பண்பொடு – சீறா:1599/2
ஓதிய நன் கலிமாவை ஓதி நின் – சீறா:1614/2
இனிதினும் பெயர் கலிமாவை என்னொடும் – சீறா:1631/1
உள் நெகிழ்ந்து அரும் கலிமாவை ஓதினான் – சீறா:1633/4
வரிசையின் நெறி கலிமாவை ஓதினார் – சீறா:1977/4
உரிமையினொடும் கலிமாவை ஓதினார் – சீறா:1978/4
இரைத்ததும் தீன் கலிமாவை இன்புற – சீறா:1986/3
ஆரணத்து உறும் கலிமாவை அன்பொடும் – சீறா:2129/2
ஆதியில் சொலும் கலிமாவை அன்பொடும் – சீறா:2140/2
பதிவு பெற கலிமாவை உரை என நம் நபி இனிது பகர்ந்திட்டாரால் – சீறா:2181/4
நினைத்தபடி கலிமாவை உரைப்பையோ என நபியும் நிகழ்த்தினாரால் – சீறா:2183/4
பொல்லாத நரகு அடைவர் உமது அடியில் பணிந்து கலிமாவை போற்றி – சீறா:2190/2
முத்த மணி ஒளி முகம்மது அடி பரவி கலிமாவை முழங்க ஓதி – சீறா:2191/2
நன் கலிமாவை ஓதி நறு மன களிப்பினோடும் – சீறா:2268/1
போற்றி நின்று அமுதம் எனும் கலிமாவை உரைத்து நல் வழியினில் புகுந்து – சீறா:2326/2
கனத்த நூல் முறையின் வாய்த்த நபி கலிமாவை ஓதி – சீறா:2378/3
கள்ளம்-அது அற கலிமாவை நாவினின் – சீறா:2401/3
திரு கிளர் நபி கலிமாவை தேர்ந்து எடுத்து – சீறா:2407/2
ஒன்றிய திரு கலிமாவை ஓதியே – சீறா:2409/3
நன்று நன்று என கலிமாவை நாட்டிய – சீறா:2434/3
ஆதி முன் மொழி கலிமாவை அன்பொடும் – சீறா:2445/1
ஒருப்பட செழும் கலிமாவை ஓதி நல் – சீறா:3331/3
மாறிலான் திரு நபிக்கு உரைத்திடும் கலிமாவை
வேறு கொண்டனை புந்தி அற்றனை முனம் விதித்த – சீறா:3516/1,2
காரண குரிசில் முகம்மது நபி-தம் கட்டுரை மறை கலிமாவை
ஈரமுற்று இசைந்து மனத்தினில் இருத்தாது இடும்பு எனும் இடர் விளைத்தனையே – சீறா:3583/3,4
கறை கொள் வெம் குபிர் குலம் கடிந்து அரும் கலிமாவை
நறை தரும் புவியிடத்தினில் நடத்தும் அ நாளில் – சீறா:3735/3,4
நலன் உடைய காவகத்தை நா ஏறும் கலிமாவை நன்மை ஆற்றை – சீறா:4538/3
இன்பம் மிகும் கலிமாவை ஓதி இசுலாமில் உற இணக்கி நாளும் – சீறா:4686/3
கரையிலா உவகை கடலிடை குளித்து கரும்பு எனும் மறை கலிமாவை
உரைதர ஓதி தீன் நிலை நின்றார் நால்வர்கள் தவத்தினில் உயர்ந்தோர் – சீறா:4916/3,4

மேல்


கலியும் (1)

பின்புறு கலியும் காண்கிலேன் பலனும் பெற்றனன் என உரைத்தனரே – சீறா:364/4

மேல்


கலின் (1)

படு கவண் கலின் எறியினும் உரத்தினில் பதிய – சீறா:3547/3

மேல்


கலின (8)

கலின வாம் பரி அறபிகள்-தமையும் அக்கணத்தில் – சீறா:3450/3
கலின வாம் பரி வீரரில் எனது கை அறிய – சீறா:3527/1
கலின வாம் பரி மிசை கர கடுத்தலையுடனும் – சீறா:3539/1
அலங்கு உளை கலின மாவும் ஆங்கு அவன் உடலும் செந்நீர் – சீறா:3947/3
காசு ஒளி பரப்பு கலின புரவி சுற்று – சீறா:4128/3
கவன வேக கலின புரவியும் – சீறா:4813/2
கடை மணி கலின பாய் மா காவலர் சல்மா என்னும் – சீறா:4920/2
வலஞ்சுழி நெற்றி வால் உளை கலின வாம் பரி கால்களை தகர்த்து – சீறா:4935/3

மேல்


கலினெனும் (1)

கலினெனும் படைக்கல தொனி திசைதிசை கதுவ – சீறா:3537/3

மேல்


கலுழ் (2)

அம் கலுழ் நபி மலர் அடியினில் கர – சீறா:3023/2
திடம் கலுழ் வேந்தர் தண்டம் செறி இடம்-தோறும் அன்றே – சீறா:3846/4

மேல்


கலுழ்தர (1)

முன் இருந்து இரு கண் ஆலி கலுழ்தர மொழிந்து முன்னோன் – சீறா:2398/2

மேல்


கலுழ்ந்தனர் (1)

மேவும் நீர் விழி வழிதர கலுழ்ந்தனர் மிகவும் – சீறா:4166/4

மேல்


கலுழ்ந்தார் (1)

கம்பு அணிந்த செம் கரத்து எடுத்து உவகையில் கலுழ்ந்தார் – சீறா:346/4

மேல்


கலுழ்ந்து (1)

கன்னல் மொழி பொன் அனையார் வயிறு அலைத்து கண் கலுழ்ந்து கதறி ஏங்க – சீறா:4676/2

மேல்


கலுழ (2)

கந்த மென் பதத்தில் சேர்த்தி கண்ணில் நீர் கலுழ நின்றான் – சீறா:2770/4
எரி விழி கலுழ வேந்தர் இளையரும் குழாம்கொண்டு ஈண்ட – சீறா:3409/2

மேல்


கலுழும் (1)

வெந்து எரி கலுழும் கண்ணார் வீழ்த்திட ககுபு விண்ணில் – சீறா:4359/3

மேல்


கலை (61)

கண் அகல் ஞாலம் விலைசொலற்கு அரிய கலை பல நிரைத்தலால் பணியால் – சீறா:83/1
பல கலை அறிவும் கொடுப்ப போல் எழு நாள் பால் முலை கொடுத்தனர் அன்றே – சீறா:281/4
இந்து தண் கலை எண்ணிரண்டு உடன் நிறைந்து இறங்கி – சீறா:476/3
கலை தட மதி என வளர கண்டு உறு – சீறா:482/3
படி மிசை ஆயிரம் கலை கொள் பால் மதி – சீறா:497/3
கலை தெரி ஹபீபுல்லா என்னும் காளை தம் – சீறா:527/3
குண கலை வல்லோராலும் குறித்து எடுத்து அவட்கு ஒப்பாக – சீறா:614/3
கலை தட கடலே எம்-தம் கண் இரு மணியே யாமும் – சீறா:616/1
கலை_வலான் உரைத்த மாற்றம் கேட்ட பின் கதிஜா என்னும் – சீறா:630/1
கறை இலா கலை முழுமதி மடி மிசை கவினொடு விளையாட – சீறா:648/2
கண்ட காரணம் ஆதுலன் என வரு கலை_வலனொடு கூற – சீறா:649/1
திருந்திலா மனத்து அபுஜகிலொடும் கலை தெரிதரும் மைசறாவும் – சீறா:670/2
கால் அற தேய்ந்த பல கலை மேலோர் கருத்தினில் வருத்தம் ஒத்தனவே – சீறா:685/4
கலை_வலன் இசுறா என்னும் காவலன் களிப்ப சேந்த – சீறா:816/3
கலை மதி பொருவா மெய்யில் கதிர் புடை விலகி மின்ன – சீறா:817/2
இந்து கலை என்ற கலை யாவையும் எடுத்து – சீறா:896/2
இந்து கலை என்ற கலை யாவையும் எடுத்து – சீறா:896/2
மின் தவழ் மணி கலை விலை என்று ஓதியது – சீறா:899/3
கலை நிறை மதியாய் மடி மிசை இருப்ப கனவு கண்டு அகம் மகிழ் கதீஜா – சீறா:993/1
கலை மதி நிகர் கதீஜா தம் காதலால் – சீறா:1017/3
கலை_வலர் உரைத்த சொல் கருத்தில் எண்ணமுற்று – சீறா:1021/3
கலை_வலன் குவைலிது இனிது அலங்கரித்த கடைத்தலை காவணம் புகுந்தார் – சீறா:1198/4
உமிழ் கதிர் கொடியை வெள் நிலா கலை வந்து உடுத்த போல் கலை எடுத்து உடுத்தி – சீறா:1201/3
உமிழ் கதிர் கொடியை வெள் நிலா கலை வந்து உடுத்த போல் கலை எடுத்து உடுத்தி – சீறா:1201/3
இருத்தினார் செழும் கரத்தினில் கரும் கலை எடுத்தே – சீறா:1237/4
கான் அமர் துண்ட செம் கண் கலை நிலா தவழும் யாக்கை – சீறா:1257/3
தீது இலாது எழுந்து ஏகினன் பல கலை தெளிந்தோன் – சீறா:1295/4
விதுவின் ஒண் கலை வளர்த்து என தீன் பயிர் விளைத்தார் – சீறா:1386/4
கலை மறை தேர் முகம்மதுடன் உரையாமல் எழுந்து தலை கவிழ்ந்து நாணி – சீறா:1658/1
வார்தரு கலன் கலை நனைப்ப வார் குழல் – சீறா:1786/3
இரும் கலை குரிசில் எம் ஏவல் காண்பிரால் – சீறா:1803/1
நின்று நீர் அமவாசையில் கலை நிறை மதியம் – சீறா:1856/1
கலை இழந்தன மான் இனம் மடி சுரை கவிழ் பால் – சீறா:1892/1
நண்ணி விண் முகட்டின் நடு நிலை நோக்கி நலம் கெழும் கலை நிலா ஒழுக – சீறா:1917/3
முதிர் கலை நூலோர்-தமக்கு எடுத்து இசைத்து முன் மறை விளக்கமும் விளக்கி – சீறா:1927/3
கலை மறை தெளிவினும் காரணத்தினும் – சீறா:1984/3
பால் மதி கலை கலை பணி பொன் பட்டு இவை – சீறா:1989/3
பால் மதி கலை கலை பணி பொன் பட்டு இவை – சீறா:1989/3
தனியன் என் உயிரும் காக்கும் கலை உயிர்-தானும் ஒன்றாய் – சீறா:2071/1
கவை முனை கோட்டு செவ்வி கலை உடல் உயிரும் ஈன்ற – சீறா:2078/1
கலை என பிரிவு இலாது கண் இமை காப்பது என்ன – சீறா:2082/1
மறை கலை புகழ்ந்த செவ்வி முகம்மது தனித்து தாக – சீறா:2243/1
பல கலை மருவலார்க்கு படிறு எனும் படை நடாத்தும் – சீறா:2258/3
கலை முகம்மது-தம் முன் கண் களித்திட நின்றது அன்றே – சீறா:2284/4
கலை நெறி பகரும் வள்ளல் கானக தருவை நோக்கி – சீறா:2288/1
மன கலை அறிவினில் மதித்திடா பொருள் – சீறா:2421/2
கலை_வலான் சகுதை சிறைப்படாவிடுத்தல் கருமம் அன்று என கழறினனால் – சீறா:2515/4
கலை_வலார் மறையவர் கருத்தில் எண்ணியது – சீறா:2708/1
கதிரவன் ஒளியும் சோதி கலை நிறைந்து உவாவில் தோன்றும் – சீறா:2795/2
கலை தெரி கபுகாபு என்னும் காளையும் சமானமாக – சீறா:2850/2
கலை வல்லோய் காட்சியின் அரிய இ திசை புகுந்தனன் அடியேன் – சீறா:2899/4
கலை_வலாளரும் பத துணை ஏத்திட கவின் ஆர்ந்து – சீறா:3841/2
விரியும் நூல் கலை யாவும் ஈமானுமே வேண்டி – சீறா:3859/2
கலை உணர்ந்த மெய் கபீபு உரைத்திடும் – சீறா:3971/2
எடுத்தார் கலை எடுத்தார் நிதி எடுத்தார் நகர் எங்கும் – சீறா:4323/2
கலை நிலா ஒளி தூதுவர் நோக்கினர் கதிர் வாய் – சீறா:4419/2
கலை பயில் அறிவில்லாத காபிர்-பால் சென்று சற்றும் – சீறா:4863/3
கலை பயில் இறசூல் சொன்ன கட்டளைப்படியே செய்து – சீறா:4887/3
பூண் தரும் கலன்கள் பற்றி புனை கலை உடை கைக்கொண்டு – சீறா:4941/2
கலை நிலா தவழும் கந்தரத்து எருத்தினில் – சீறா:4956/2
கலை கறித்து அருந்தும் மௌவலும் குருந்தும் கடுக்கையும் செறிந்திடும் நிழல் கீழ் – சீறா:5004/1

மேல்


கலை_வலர் (1)

கலை_வலர் உரைத்த சொல் கருத்தில் எண்ணமுற்று – சீறா:1021/3

மேல்


கலை_வலன் (2)

கலை_வலன் இசுறா என்னும் காவலன் களிப்ப சேந்த – சீறா:816/3
கலை_வலன் குவைலிது இனிது அலங்கரித்த கடைத்தலை காவணம் புகுந்தார் – சீறா:1198/4

மேல்


கலை_வலனொடு (1)

கண்ட காரணம் ஆதுலன் என வரு கலை_வலனொடு கூற – சீறா:649/1

மேல்


கலை_வலார் (1)

கலை_வலார் மறையவர் கருத்தில் எண்ணியது – சீறா:2708/1

மேல்


கலை_வலாளரும் (1)

கலை_வலாளரும் பத துணை ஏத்திட கவின் ஆர்ந்து – சீறா:3841/2

மேல்


கலை_வலான் (2)

கலை_வலான் உரைத்த மாற்றம் கேட்ட பின் கதிஜா என்னும் – சீறா:630/1
கலை_வலான் சகுதை சிறைப்படாவிடுத்தல் கருமம் அன்று என கழறினனால் – சீறா:2515/4

மேல்


கலைகள் (5)

அறைதரும் திரை முத்து இறைத்த பைம் சலதி அகட்டிடையிருந்து வெண் கலைகள்
நிறைபட பரப்பி விசும்பு உற தடவி நெடும் புவி அடங்கலும் நயினார் – சீறா:1914/2,3
இடன் அற கலைகள் பெருகிய மதியம் எங்கணும் கதிர்கள் விட்டு எறிந்து – சீறா:1916/1
கரிய கம்பளத்தை போர்த்து வீக்கிய கலைகள் நீத்து ஓர் – சீறா:2830/1
விள்ள அரும் செக்கர் வான் போல் விரிதரும் கலைகள் வீக்கி – சீறா:3179/1
கலைகள் யாவும் உணர்ந்த கருத்தினர் – சீறா:4516/4

மேல்


கலைகளும் (1)

பிறங்கி நீள்தரு கலைகளும் ஓர் இடம் பிரியாது – சீறா:3120/2

மேல்


கலைகளோடும் (1)

விரி கதிர் கலைகளோடும் வெண் மதி காலின் ஏகி – சீறா:937/3

மேல்


கலைத்தான் (1)

கரைத்து விட்டனன் முறித்தனன் போவதும் கலைத்தான் – சீறா:3866/4

மேல்


கலைத்தே (1)

கலங்கும் அம் சிறை பறவைகள் அனைத்தையும் கலைத்தே
இலங்கு பைம் கனி சிதறிட தருக்களை இடறி – சீறா:27/2,3

மேல்


கலைந்தது (1)

கலைந்தது அன்றி ஏறு அகப்படவிலை என கலங்கி – சீறா:1539/3

மேல்


கலைந்தார் (1)

கருனுதாலிபு மட்டினும் தொடர்ந்து அவர் கலைந்தார்
தரு கை வள்ளல் நம் நபி முகம்மதின் முழந்தாளில் – சீறா:2225/2,3

மேல்


கலைந்து (5)

நிரைநிரை செறிந்த புத்துகள் அனைத்தும் நெட்டுயிர்ப்பொடு கலைந்து அலைந்து – சீறா:269/3
கருப்பினில் சனம் எலாம் கலைந்து போதலால் – சீறா:307/1
காலிது ஓர் புறத்தினில் நின்று பொருவதும் கலைந்து
வேலை போவ போல் தீனவர் பறிந்ததும் மேன்மேல் – சீறா:3989/1,2
கந்துகம் நடத்தி காலிகள் அனைத்தும் வவ்வினர் கலைந்து அலையாமல் – சீறா:4927/3
காய் மன காபிர்கள் கலைந்து உடைந்தனர் – சீறா:4976/4

மேல்


கலைப்பவன் (1)

கலைப்பவன் என வரும் ஹறுபு மைந்தனை – சீறா:3641/1

மேல்


கலைப்பன் (1)

நித்தமும் கெடுப்பன் தமரின் மேல் வாஞ்சை நினைவு அற கருத்தையும் கலைப்பன்
வித்தக அறி நீ முடிவினும் கூட்டி வேண்டிலா நரகினில் விடுவன் – சீறா:4101/3,4

மேல்


கலைப்பினில் (1)

மிக்க சூமன்-தன் கலைப்பினில் அகப்பட்டு வெகுண்டும் – சீறா:3864/2

மேல்


கலைமறை (1)

கலைமறை முகம்மது என்னும் காரணம் இல்லையாகில் – சீறா:110/1

மேல்


கலைய (3)

கள் அவிழ்ந்த பூம் பொய்கையில் புள் இனம் கலைய
துள்ளும் மேல் வரி கயல் உண்டு நாரை கண் தூங்கும் – சீறா:73/1,2
விலங்கு இனம் கலைய பறவைகள் மறுக மேதினி படைப்புள எவையும் – சீறா:1911/1
வருடம் ஆறினின் மாறுகொண்டவர் மனம் கலைய
தெருளும் மேன்மையின் முகம்மதும் சிறந்து இருந்தனரால் – சீறா:2050/3,4

மேல்


கலையன்று (1)

உடுத்த கலையன்று பொருள் ஒன்றையும் எடாமல் – சீறா:4135/1

மேல்


கலையிடத்தில் (1)

உறு கலையிடத்தில் போய் சேர்ந்து ஒழுகலை முயல்தி என்றான் – சீறா:2120/4

மேல்


கலையில் (1)

புத்திரன் கலையில் பொருவற்றவன் – சீறா:1391/2

மேல்


கலையின் (2)

கலையின் உள் வருத்தம் தீர்த்து கன்றினை அணைத்து விம்மும் – சீறா:2102/2
துணை எனும் கலையின் அங்கம் சோர்ந்து நெட்டுயிர்ப்பு வீங்கி – சீறா:2104/3

மேல்


கலையினில் (1)

கலையினில் மயிலை படர்தரா பிள்ளைக்கனி எனும் முகம்மது நபிக்கே – சீறா:371/4

மேல்


கலையினை (1)

மனதினில் படர சோதி கலையினை வலிதின் வாங்கி – சீறா:2598/2

மேல்


கலையினோடும் (1)

கோட்டு உடை கலையினோடும் கூடிற்றோ அலது ஓர்பாலில் – சீறா:2087/1

மேல்


கலையுடன் (1)

எண்ணரும் பிணையும் கன்றும் கலையுடன் இனிது கண்ட – சீறா:2101/4

மேல்


கலையும் (6)

கலையும் வெள் அனம் சிறை விரித்து அசைத்த கம்பலையும் – சீறா:39/2
மயல் கடல் படிந்து கூந்தல் மலர் மணி கலையும் போக்கி – சீறா:1165/1
என் உயிர் என நீங்காத இனமும் என் கலையும் கன்றும் – சீறா:2069/1
மருவிய கலையும் நானும் வருத்தமுற்று இருக்கும் காலம் – சீறா:2070/2
வேதமும் கலையும் ஞான விளக்கமும் மனுவின் நூலும் – சீறா:2805/2
மற்றுள கலையும் தேய்ந்து நாட்குநாள் மறுகும் திங்கள் – சீறா:3046/4

மேல்


கலையை (5)

மின் ஒளி கரப்ப கதிர் விடும் கலையை விரைந்து ஒரு தட்டினில் ஏந்தி – சீறா:245/2
விடுத்திரேல் கலையை சேர்ந்து விழைவுறும் கவலை தீரப்படுத்தி – சீறா:2090/1
காதலின் கலையை போற்றி கன்றினை அதன்-பால் சேர்த்தி – சீறா:2110/3
கலையை ஒத்து விளங்கின வெண் சருவந்தம் மௌலி அணிகலன்கள் வாழை – சீறா:4317/2
நோக்கினார் கரும் பாறையை இறுக நூல் கலையை
வீக்கினார் செழும் கரத்தினில் விளங்கு கூந்தாலம் – சீறா:4409/1,2

மேல்


கலையொடு (1)

மறுகலை எறிந்து தேறும் மன கலையொடு கன்றோடும் – சீறா:2120/3

மேல்


கலையொடும் (2)

நிறைந்த நல் கலையொடும் பல வரிசையும் நிதியும் – சீறா:2025/2
கலையொடும் செறிந்து புல் கறித்து நின்றதே – சீறா:2965/4

மேல்


கலைவது (1)

கலைவது அன்றி நும் இடர் தவிர்த்திடுவதும் கடிதே – சீறா:564/4

மேல்


கவ்வி (7)

நீங்க அரும் கரத்தை கவ்வி நெரிபட இறுக்கிற்று அன்றே – சீறா:941/4
நிரைத்த பல் அதரம் கவ்வி நெற்றி மேல் புருவம் ஓட்டி – சீறா:942/3
மடித்த வாள் எயிறு கவ்வி நின்ற மன் மடந்தை-தன்னை – சீறா:1570/1
காலினை மடக்கி வாய் இதழ் அதுக்கி கவ்வி வெள் எயிறுகள் இலங்க – சீறா:3568/1
துடர்படும் குடர் வாய் கவ்வி விண்ணிடையில் சுழன்று எழும் பறவையின் தோற்றம் – சீறா:3573/2
தாங்கினர் வாயை கவ்வி மடித்து தழல் அம்பை – சீறா:3923/2
சீறி வாய் மடித்து இதழ் கவ்வி செம் கரம் – சீறா:4968/1

மேல்


கவ்விட (1)

காகம் பற்றி இழுத்து உடல் கவ்விட
சோகம் பற்றி தொடர்வன எங்குமே – சீறா:3908/3,4

மேல்


கவ்விய (1)

கரும் பொறி கவை நா துளை எயிற்று அரவு கவ்விய கதிர் மதி போலும் – சீறா:45/4

மேல்


கவ்வியது (2)

உறப்பட உள்ளந்தாளில் கவ்வியது உரகம் அன்றே – சீறா:2590/4
ஈடுபட கவ்வியது நபியின் உரை மறுத்தோரை எரி மீக்கொண்டு – சீறா:2667/2

மேல்


கவ்விற்று (1)

கனம்-தனில் உட்படுத்தி உணும்படி முழந்தாள் தெரியாமல் கவ்விற்று அன்றே – சீறா:2660/4

மேல்


கவ்வை (8)

கவ்வை அம் கடல் சூழ் புடவியில் சிறந்த காட்சி சேர் மக்க மா நகரின் – சீறா:246/3
கவ்வை அம் கழனி குனையினில் புகுதும் கருத்தினை கருதியே உரைத்தார் – சீறா:389/4
கவ்வை அம் கடல் நதி கடப்ப அன்று ஒரு – சீறா:1315/3
கவ்வை அம் கடல் புவியின் முகம்மதை கசப்ப – சீறா:1519/1
கவ்வை அம் கடலின் மிக்காம் களிப்புற கருதி சொல்வார் – சீறா:3088/4
கவ்வை செய் நெடி படு கானம் போயினான் – சீறா:3294/4
கண்டு போவது கவ்வை அன்று இனி – சீறா:3977/1
கவ்வை வந்து உதவிற்று என்ன கண் கடை சிவந்து போனான் – சீறா:4188/4

மேல்


கவ்வைகள் (1)

நினைந்த கவ்வைகள் எவ்வையும் தனி நிறைவேற – சீறா:3111/3

மேல்


கவ்வையில் (1)

கவ்வையில் பெரிது மாந்தி கண் சிவந்து இதயம் வேறாய் – சீறா:2791/2

மேல்


கவ்வையின் (1)

என்-கொல் கவ்வையின் இருந்தனனோ இருக்கின்றான் – சீறா:4599/2

மேல்


கவ்வையும் (1)

கவ்வையும் ஒடுங்கா மதீன மா நகரில் காத்திருந்தனன் சில நாளால் – சீறா:2906/4

மேல்


கவச (2)

கவச வல் உரம் கீண்டவர் வஞ்சனை கருத்தோ – சீறா:452/1
புன்மை வேல் ஏந்தி கொலை எனும் கவச போர்வை மேல் போட்டு வெம் கபட – சீறா:4077/1

மேல்


கவசம் (4)

கட்டிய தோல் பரம் கவசம் கீசகம் – சீறா:3005/2
கவசம் போலும் கண் போலும் நல் காயத்தின் உறைந்த – சீறா:3451/1
மிடல் உடை கவசம் உடலிடத்து அணிந்து வெண்டலை மூளையில் தோய்ந்த – சீறா:4444/3
இரைத்திடும் கழல் கால் பூட்டினர் கவசம் இட்டனர் தொட்டனர் தொடுதோல் – சீறா:5021/2

மேல்


கவசமும் (1)

மெய்த்தலத்தில் கஞ்சுகியும் மேல் கவசமும் விசித்து விரி தீ சூலம் – சீறா:4311/1

மேல்


கவட்டு (3)

தெரி பொறி முகட்டு கவட்டு அடி அலவன் சிதைந்திட கமடம் உள் அழுந்த – சீறா:42/1
வீசிய கவட்டு சில்லி வேரில் ஒன்று அறாத வண்ணம் – சீறா:2283/2
கனல் முகம் தெரியும் கவட்டு இலை சூலம் கை விசைத்து எறி கதிர் வேலும் – சீறா:4442/1

மேல்


கவடமாய் (1)

கொடியவன் கவடமாய் ஓர் சூழ்ச்சியை குறித்து நீண்ட – சீறா:808/2

மேல்


கவண் (10)

கட்டு பத்திரம் சரம் சுழற்று கை கவண் – சீறா:3006/4
கோட்டு அலர் கமழும் கூந்தல் குறத்தியர் கவண் கல் ஏந்தி – சீறா:3382/2
படு கவண் கலின் எறியினும் உரத்தினில் பதிய – சீறா:3547/3
கருத்தின் உள்ளினும் பட்ட கவண் கல்லே – சீறா:3904/4
வட்ட நேமியினும் கவண் கல்லினும் வாய்ந்த – சீறா:3991/3
கந்தரத்து உறும் இடி என வீழ்ந்தன கவண் கல் – சீறா:3992/4
பின்னரும் படையொடும் கவண் எறிந்தனர் பிறங்க – சீறா:4001/4
விசை கொண்டு ஈண்டிய கவண் கல் வெம் போரினை விளைப்ப – சீறா:4002/1
ஈது அலாது ஒரு கவண் கல் கீழ்வாய் புறத்து இலங்கும் – சீறா:4003/1
நிறைத்த வில் கதிர் வாள் கணை கவண் சூலம் நேமி தோமரம் மழு தாங்கி – சீறா:5021/3

மேல்


கவணால் (1)

பத்தி மீறிய தீனவர் படவும் அ கவணால்
அத்து இதத்து இயல் படர் ஒளி முகம்மது-தமக்கும் – சீறா:4004/1,2

மேல்


கவந்தம் (1)

ஊன் எலாம் படை-அது ஆக உடல் எலாம் கவந்தம் ஆக – சீறா:4370/3

மேல்


கவப்பட்டு (1)

கந்துக கழுத்தை முரிதர நெருக்கி எறிந்தவன் களன் அற கவப்பட்டு
இந்து எனும் முகம் வாள் இலங்கிட அவண் சாய்ந்திருந்து இறந்தவன்-தனை நோக்கி – சீறா:3570/1,2

மேல்


கவர் (14)

கவர் மன காபிர்கள் கொடியர் காண் என்றார் – சீறா:511/4
கலி என நினைத்து கவர் இதழ் திறந்து எக்காலமும் உனது உரைப்படியே – சீறா:1446/2
கவர் அற மனத்தின் உற்ற கருமங்கள் அனைத்தும் நாளும் – சீறா:1751/3
கவர் அற காரண கரி உண்டாம் எனின் – சீறா:2130/2
கவர் அற பிணித்த காவலன் அலது கட்டு அறுப்பவர் எவர் என்ன – சீறா:2314/3
கவர் அற கேட்டு புந்தியில் தேர்ந்து காவலர் எவரையும் விளித்து – சீறா:2522/2
புன்மை கவர் வஞ்சக நெஞ்சினர்க்கு மறை தினம்-தோறும் புகட்டினாலும் – சீறா:2659/1
கவர் அறு புந்தி முஹாஜிரீன்களும் – சீறா:2766/1
கவர் மன குயை என்று ஓதும் பெயரினன் கபடம் மூட்டும் – சீறா:4358/2
கவர் மன கறுபு வந்து ஈன்ற காதலன் – சீறா:4554/2
கவர் அற இருப்ப தூதர் கபீபு இறசூலை கண்டு – சீறா:4693/2
கவர் மரத்து இலையும் புல்லும் கால் வயிறு அளித்து தண்ணீர் – சீறா:4734/3
கவர் அற கலிமாவினை உரைத்து உளம் களித்து – சீறா:4917/2
கறை குடியிருந்து புலால் வெறி கமழும் கவர் இலை வேல் உடை குரிசில் – சீறா:5016/1

மேல்


கவர்ந்த (2)

கருதலர் பதியில் புக்கி கவர்ந்த பல் பொருளும் பங்கில் – சீறா:3675/1
தொறுவினை கவர்ந்த கத்துபான் கூட்ட தொகை படை தலைவர்கள் திகைப்ப – சீறா:4930/2

மேல்


கவர்ந்தனர் (1)

வேறு இனி இல்லை என்ன கவர்ந்தனர் விரைவின் அன்றே – சீறா:3672/4

மேல்


கவர்ந்து (5)

நிலை கெழு பொன்னும் உரக செம் மணியும் நித்தில ராசியும் கவர்ந்து
தொலைவிலா பண்டம் அனைத்தையும் வாரி சுருட்டியே எல்லை விட்டு அகலும் – சீறா:29/2,3
வேறு அரையரை போல் பெரு வளம் கவர்ந்து மருதத்தில் பரந்தன வெள்ளம் – சீறா:34/4
சொல்ல அரும் பணியும் பண்ட தொகுதியும் கவர்ந்து வாரி – சீறா:3391/2
பொருள் எனப்படுதல் யாவையும் கவர்ந்து புறம் படர் கயினுக்காகு என்னும் – சீறா:3610/1
நடை படிந்திடும் கால் தொறு கணம் கவர்ந்து போயினர் நரகு இருள் புகுவார் – சீறா:5018/4

மேல்


கவர (2)

கனைத்த கடல் முகட்டு எழுந்த கதிர் கடுப்ப வருவது கண் கவர நோக்கி – சீறா:1087/3
மிடற்று எழில் கவர வந்த மின் என மிளிர்ந்து தோன்றும் – சீறா:3213/2

மேல்


கவரி (17)

கருவிளை விழியார் கவரி கால் அசைப்ப கனக சிங்காதனத்து இருத்தி – சீறா:143/3
வெள்ளி வெண் கவரி விரிந்த போல் பாளை மிடறு ஒசிவன கமுகு ஒரு-பால் – சீறா:1004/3
துன்னு வெண் கதிர் கற்றை போல் கவரி தூக்குவரால் – சீறா:1107/4
சொரிவன கற்றை அம் கவரி தூங்கின – சீறா:1139/4
கையின் வெண்ணிலவின் காந்தி கவரி கால் அசைப்ப நீண்ட – சீறா:1750/2
பூரண களப கன தன மடவார் பொரு திரை கவரி கால் அசைப்ப – சீறா:1940/1
துலங்கிய கவரி வெண் நிலா எறிய சுருதி வல்லவர் துஆ இரப்ப – சீறா:3160/3
சொரிந்தன கவிகை நீத்தம் மறைத்தன கவரி துள்ளல் – சீறா:3378/4
கை மறித்தன போன்றன குழைந்த வெண் கவரி – சீறா:3798/4
வால் எழில் கவரி தூங்க நடந்த வாள் தானை எங்கும் – சீறா:3870/3
தீய்ந்தன கவரி கண்ணில் தீப்பொறி தெரிக்க மைந்தர் – சீறா:3940/1
கொடியொடு கவரி வீழ்ந்த குடையொடு சிவிறி வீழ்ந்த – சீறா:3957/1
வென்றி வெண் குடை கவரி பேரிகை பல வீழ்ந்தது – சீறா:3990/2
வெள்ளை கவரி திரள் இரட்ட மேக கவிகை விசும்பு ஓங்க – சீறா:4047/1
கண்ணை மறைத்தன கவரி கடலை மறைத்தன இயத்தின் கணிப்பில் ஓசை – சீறா:4305/2
ஒரு குடம் கவரி சோகம் உள்ளவை சாய்த்துக்கொண்டு – சீறா:4919/1
வலம் பட எழுந்த நெடு மயிர் கவரி பிணா மடு சுரை திறந்து அமுதம் – சீறா:5003/2

மேல்


கவரிகள் (2)

பல்லியம் கறங்க கொடி திரள் நுடங்க பால் நிற கவரிகள் சுழற்ற – சீறா:1010/1
கற்றை வீழ்ந்தன போன்ற கவரிகள் – சீறா:3906/4

மேல்


கவரிமா (1)

மந்தி சிங்களம் கவரிமா அழுங்கு தேவாங்கு – சீறா:25/2

மேல்


கவரியின் (2)

கவிகையின் நெருக்கம் என்கோ கவரியின் நெருக்கம் என்கோ – சீறா:3414/1
வேலை வட்ட வெண் திரை என கவரியின் வீச்சும் – சீறா:3457/3

மேல்


கவரியும் (8)

குலவிய கொடியும் கவரியும் விரிய கொலை மத களிறுகள் நெருங்க – சீறா:1198/2
கன்று மென் மயிர் கவரியும் திரி வனம் கடந்து – சீறா:1701/2
தவழ்தரும் குடை திரள்களும் கவரியும் தயங்க – சீறா:1890/2
கற்றை அம் கவரியும் கதிர் செய் மா மணி – சீறா:3003/3
பின்னிய கொடியும் வீசும் கவரியும் பிறங்க தாங்கும் – சீறா:3202/2
சவி தரும் கொடியும் கவரியும் குடையும் தாள் இணை இடறிட நடந்து – சீறா:3587/3
கறை கொளும் கதிர் வேல் காளையர் சூழ கவிகையும் கவரியும் மலிய – சீறா:3599/2
கவரியும் பல கவிகையும் பல – சீறா:3969/1

மேல்


கவரும் (3)

நுடங்கு இடை மடவார் கருத்தினை கவரும் நுலறு எனும் அழகுறும் அரசர் – சீறா:159/2
மன நிலை கவரும் கடி தட அரவின் வால் அணி கிடந்ததோ அலது – சீறா:1968/2
கண் ஒளி கவரும் சோதி கஞ்சுகி கவின செய்தார் – சீறா:3367/4

மேல்


கவல்வதாயினார் (1)

காதரத்தொடும் எதிர் கவல்வதாயினார் – சீறா:2404/4

மேல்


கவல்வது (1)

கனை கழல் அரசை சேர்த்தி கவல்வது கருமம் என்றார் – சீறா:1741/4

மேல்


கவலல் (1)

கவினும் என் உயிர் அன்னீர் கவலல் காவலோன் – சீறா:1789/3

மேல்


கவலலுற்றார் (1)

காண் தகா புதுமை வண்மை முகம்மது கவலலுற்றார் – சீறா:392/4

மேல்


கவலுதற்கு (4)

கரையிலா அழகு ஆறு ஒழுகிய வரையோ கவலுதற்கு அரிது எனும் தனத்தாள் – சீறா:1967/4
கரு விளைத்திடுவன் முகம்மது படித்த மாயங்கள் கவலுதற்கு அரிதே – சீறா:2534/4
கவலுதற்கு அரிய கொலை செய நினைத்து காபிர்கள் வளைந்து அவண் இருப்ப – சீறா:2538/2
கவலுதற்கு அரிய ஆநந்த பெருக்கின் களி கடல் குளித்து மூழ்கினரால் – சீறா:3592/4

மேல்


கவலும் (3)

காய் சின ஏறு போன்றான் கவலும் நூல் புலமையோனே – சீறா:813/4
கவலும் என்று அலிக்கு ஓதினர் காமுற்றே – சீறா:2328/4
காணுதற்கு இறுதி இல்லா திறத்தினர் கவலும் வெற்றி – சீறா:3407/1

மேல்


கவலை (5)

கட்டுடன் கிடந்து நெஞ்சில் கவலை உள் அழிந்து மாறா – சீறா:2079/1
விடுத்திரேல் கலையை சேர்ந்து விழைவுறும் கவலை தீரப்படுத்தி – சீறா:2090/1
மலைவு அற இனத்துள் ஆகி மனத்தினுள் கவலை நீக்கி – சீறா:2102/1
கடிதினில் தலையை நீட்ட கண்டனன் கவலை கூர – சீறா:2596/4
இன்றுதொட்டு அடியேன் கவலை உள் அழிய இப்படி இயற்றிய இனிமேல் – சீறா:4098/2

மேல்


கவலையும் (3)

கதி உறும் நமக்கு செல்வமும் பெருகும் கவலையும் தீர்ந்தனம் என்றார் – சீறா:353/4
வறுமையும் தீரும் நோயும் விட்டு அகலும் மனத்தினில் கவலையும் நீங்கும் – சீறா:363/1
மெலிவும் எண்ணமும் கவலையும் விரைந்து எடுத்து எறி-மின் – சீறா:1879/1

மேல்


கவலையுற்று (1)

கருத்து உற அயர்ந்து நொந்து கவலையுற்று உடம்பு வாடி – சீறா:4731/1

மேல்


கவலையை (1)

மனத்து உலை கவலையை மாற்றி தம் உயிர் – சீறா:523/1

மேல்


கவளம் (1)

கவளம் ஆர் கட கரியினும் மதத்து எழும் காபிர் – சீறா:3796/2

மேல்


கவன (12)

கவன வேகத்து அமரர் களிப்பொடும் – சீறா:1175/3
திசை தடங்களும் திக்கினும் திரிதரு கவன
குசை தட பரி குரிசில் முன் கூறுதல் குறித்தார் – சீறா:1377/3,4
கவன வாம் பரி அபூபக்கர் கண்டனர் – சீறா:1486/4
கவன வாம் பரியும் நால் வாய் கரியுடன் ஹபீபு வேந்தன் – சீறா:1738/1
கட மலை கடவி நிலம் பிதிர் தெறியும் கவன வாம் பரிகளில் கவின் ஆர் – சீறா:3168/3
பவுரி கொள் கவன வெம் பரியும் வீரரும் – சீறா:3269/2
கவன வெம் பரியும் தானை கணத்தொடும் கடிது போனார் – சீறா:3668/4
துள்ளி கவன பரி நடப்ப திரண்டு தொகையிலாத திறன் – சீறா:4047/2
அடி பெயர்த்து ஆடும் கவன வாம் பரி ஐந்தாயிரம் சூழ்தர அபசி – சீறா:4444/1
கவன வேக கலின புரவியும் – சீறா:4813/2
எழும் கவன வாம் பரி அளித்து குரு நபிக்கு அறைதி என்று ஓதி – சீறா:4928/3
நடம் உடை கவன பரி புடை சூழ வதிந்தனர் நபி முகம்மதுவே – சீறா:4987/4

மேல்


கவனம் (1)

கவனம் வேறு ஆகி நின்ற காபிர்கள் உரைத்தார் நம்-பால் – சீறா:4871/2

மேல்


கவி (4)

கவியால் உரைத்த புகழ் பெறுவார் மிகுத்த கவி அடைவார் கலக்கம் அறவே – சீறா:6/1
கவி சிறை பறவை குலங்களும் இரிய கணத்தொடு நரி குலம் ஒதுங்க – சீறா:3587/2
கற்றை அம் வால்கள் அற்ற கவி குளம்பு அற்ற வாமம் – சீறா:3955/1
பாய்ந்து கவி குளம்பு படாது எழுந்து விண்ணில் ஏகின வெம் பரிகள் மன்னோ – சீறா:4306/4

மேல்


கவிக்கவே (1)

தாராதரத்தையே மேலே கவிக்கவே தாடாண்மை பெற்ற நயினார் – சீறா:8/1

மேல்


கவிகை (83)

ஒரு கவிகை கொண்டு மாறுபடும் அவரை வென்று நாளும் உறு புகழ் சிறந்த வாழ்வுளோர் – சீறா:5/2
தண் மணி கதிர் விட்டு எறிக்கும் வெண் கவிகை தட வரை மணி புய ஹயினான் – சீறா:137/1
மீன் கிடந்து அலர் வான் மதி எனும் கவிகை வேந்தர்_வேந்து என விளைத்ததுவே – சீறா:146/4
செல் உயர் கவிகை முகம்மது நபிக்கு தெரிதர சலாம் உரைத்தனவே – சீறா:356/4
தருவிடை முகம்மது என்னும் சலதர கவிகை வேந்தை – சீறா:401/2
மை படும் கவிகை வள்ளல் முகம்மதை கொன்றார் என்று – சீறா:426/3
கலி இருள் துரந்த செம் கவிகை வள்ளல்-தம் – சீறா:521/2
காருறு கவிகை வள்ளல் கருத்தில் அங்கு உருத்தது அன்றே – சீறா:599/4
மை படி கவிகை வள்ளல் வனப்பு இலக்கணமும் நீண்ட – சீறா:621/2
இட்டது ஓர் கவிகை மேகம் எழிலுற துலங்க கண்டு – சீறா:795/3
கரும் தடம் கவிகை வள்ளல் வரவு கண் களித்து நோக்கி – சீறா:797/1
சீத ஒண் கவிகை நீழல் காண்கிலன் தெருமந்து ஏங்கி – சீறா:810/2
சீதர கவிகை வள்ளல் முகம்மதின் சேந்த செவ்வி – சீறா:821/3
குரிசில் நான்மறைக்கும் வாய்த்த கொண்டல் அம் கவிகை வள்ளல் – சீறா:937/2
கன பெரும் கவிகை ஓங்க கடு விட பாந்தள் மாய்த்த – சீறா:1063/3
செல் உலவு கவிகை நிழல் வள்ளலுக்கு மணம் முடிக்கும் செய்தியாக – சீறா:1092/2
விரிதரு மதி என கவிகை வெள் நிலா – சீறா:1139/3
செழு முகில் கவிகை அம் செம்மல் வீதி-வாய் – சீறா:1147/1
கடு நடை புரவி மேலாய் கவிகை மால் நிழற்ற வந்த – சீறா:1154/1
புனல் முகில் கவிகை வள்ளல் வருவதும் பொருந்த நோக்கி – சீறா:1163/3
சலதர கவிகை நெடு நிழல் பரப்ப சலதியின் பல்லியம் கறங்க – சீறா:1198/1
கரு முகில் கவிகை முகம்மது-தமக்கும் காரிகை கனம் குழை-தமக்கும் – சீறா:1209/2
கரு முகிலின் செழும் கவிகை இனிது ஓங்க குரிசில் அகம் களிக்கும் நாளில் – சீறா:1216/2
உலகினில் பிறந்து வரும் எழு வகைக்கும் உயிர் எனும் சலதர கவிகை
நிலைபெறு நிழலார் முகம்மது தனித்து நிரை கதிர் தவழ் கிறா மலையில் – சீறா:1246/1,2
தட வெண் கவிகை சுபைறொடு தல்காவும் அப்துர் றகுமானும் – சீறா:1337/3
சீத ஒண் கவிகை நீழல் திருந்திய குரிசிலானோர் – சீறா:1340/1
தரும் முகில் கவிகை இலங்கிட சிறந்த சபாமலை இடத்தினில் சார்ந்தார் – சீறா:1450/4
செல்லிடம் பிரியா கரு முகில் கவிகை நீழலில் சேட்டு இளம் கதிர் விட்டு – சீறா:1452/3
மை படும் கவிகை வள்ளல் மறுத்து ஒன்று மொழிகிலாமல் – சீறா:1493/2
மை முகில் கவிகை நல் நபி முன் வந்து நின்று – சீறா:1611/1
முகில் கவிகை முகம்மதிடம் சென்று சிறிது உத்தரத்தை மொழிந்து யான் ஓர் – சீறா:1642/1
கந்து அடர் வெம் கரி இரதம் பரி நெருங்க படை சூழ கவிகை ஓங்க – சீறா:1651/3
சீதர ஒண் கவிகை நிழல்-தனில் உலகம் புரந்து அளிக்கும் செவ்வியோரே – சீறா:1655/4
மை கரும் கவிகை வள்ளல் முகம்மதுக்கு உதவியாக – சீறா:1725/1
மங்குல் தவழும் கவிகை வள்ளலை விரிந்த – சீறா:1776/1
சலம்தரு கவிகை ஒன்று எழுந்து சார்ந்தன – சீறா:1835/3
கன முகில் கவிகை முகம்மது விளைத்த காரணம் உளது இது அன்று என்பார் – சீறா:1905/1
செழும் முகில் கவிகை வள்ளல் செறிதரும் ஈந்தின் செம் காய் – சீறா:2058/3
வட்ட வெண் கவிகை வள்ளல் முகம்மது நபியே உம்மை – சீறா:2079/3
கரு முகில் கவிகை வள்ளல் கவின் முகம் நோக்கி சொல்வான் – சீறா:2092/4
கரு முகில் கவிகை வேந்தே கானக வேடன் என்னும் – சீறா:2118/1
படர் முகில் கவிகை ஓங்க பார் உளது எவையும் வாழ்த்த – சீறா:2123/2
ஒரு கவிகை நிலவ உறூமிகள் அடர்ந்து பாரிசவர் உடைந்தார் என்ன – சீறா:2173/2
திசை முழுதும் ஒரு புடையில் கிடத்தும் கரு முகில் கவிகை செம்மல் நேர்ந்த – சீறா:2186/1
அம் குலம் கவிகை வள்ளல் முகம்மது நகுலா-தன்னில் – சீறா:2256/2
சலதர கவிகை ஓங்க தனித்து அவண் இருந்தார் இப்பால் – சீறா:2257/4
சீத மென் கவிகை நீழல் திரு நபி இறசூலுல்லா – சீறா:2287/1
கரு முகில் கவிகை நம் நபி காம்மா உரைத்த சொல் கருத்தினில் இருத்தி – சீறா:2321/1
கார் முகில் கவிகை வள்ளல் தீன் எனும் கடலுள் ஆழ்ந்து – சீறா:2396/3
முகில் ஆர் கவிகை முகம்மதும் அ கானம் கடந்து முரம் படர்ந்த – சீறா:2555/3
மை படி கவிகை வள்ளல் முகம்மதை காண்கிலோம் என்று – சீறா:2578/2
கறை இல் வெண் திரை உண்ட வண் கவிகை முன் நிழற்ற – சீறா:2677/1
சோனை மா முகில் கவிகை நுண் துவலைகள் தூற்ற – சீறா:2705/3
மாரி அம் கவிகை வள்ளல் மதீன மா நகரம் புக்கி – சீறா:2768/1
கன கரும் கவிகை வள்ளல் நும் பெயர் கருத்துள் நாட்டி – சீறா:2802/3
விண் முகில் கவிகை நீங்கா மெய் ஒளி இருளின் மாயா – சீறா:2822/2
செல் உலாம் கவிகை வள்ளல் சீத செம் முகத்தை நோக்கி – சீறா:2849/2
மை வண்ண கவிகை முகம்மது மதீனா நகரினில் வருகுவர் என்ன – சீறா:2906/2
தூவ தண் துளி மழை கவிகை தூதுவர் – சீறா:2954/1
ஓட்டிய செழும் முகில் கவிகை ஊடுற – சீறா:3024/1
மங்குல் அம் கவிகை வள்ளல் வளம் பெறு மதீனா-தன்னில் – சீறா:3041/2
கரு முகில் கவிகை வள்ளல் கனக_நாடு-அதனின் நாளை – சீறா:3184/3
சொரி நிலா கவிகை நீழல் சுடரவன் கடுப்ப தோன்றும் – சீறா:3201/1
மழை தவழ் கவிகை வள்ளல் முகம்மது தீனை போற்றி – சீறா:3337/1
இடன் அற கவிகை வெள்ளம் எங்கணும் பரந்தது அன்றே – சீறா:3377/4
நிறைந்தன கொடியின் வீக்கம் மறைத்தன கவிகை நீத்தம் – சீறா:3378/3
சொரிந்தன கவிகை நீத்தம் மறைத்தன கவரி துள்ளல் – சீறா:3378/4
விரிதரும் கவிகை நீழல் அபூஜகல் விரைவின் வந்தான் – சீறா:3405/4
வெயிலவன் கதிர்கள் தோன்றா வெள்ளை வெண் கவிகை மொய்ப்ப – சீறா:3410/3
கோல் நடாத்திய செழும் முகில் கவிகை அம் கோவே – சீறா:3432/2
நிலவு வெண் கவிகை இடையிடை பதிந்து நிறைந்து இலங்குவன பைம் தடத்துள் – சீறா:3575/2
கொற்ற வெண் கவிகை நீழல் உலகு எலாம் குளிர செய்து – சீறா:3665/1
நீல ஒண் கவிகை மேக நிழல் தர சலவாத்து ஆர்ப்ப – சீறா:3674/2
அறா கன கவிகை வள்ளல் முகம்மதுக்கு உரைத்தார் மன்னோ – சீறா:3680/4
கனை கடல் உண்டு எழும் கவிகை நிழலில் வருபவர் இரு கண் களிப்ப வைத்தார் – சீறா:3755/4
காலினில் செறிந்து மீச்சென்று இலங்கிய கவிகை சோலை – சீறா:3870/1
செல் உயர் வானில் கவிகை நிழற்ற திகழ்கின்ற – சீறா:3924/3
கந்தர கவிகை வள்ளல் துணை அடி கமலம் நாளும் – சீறா:3960/1
மின்னும் கவிகை நிழல் கவிப்ப எழுந்தார் விரி சாமரை ஓங்க – சீறா:4037/4
வெள்ளை கவரி திரள் இரட்ட மேக கவிகை விசும்பு ஓங்க – சீறா:4047/1
இருள் அறு மதி கவிகை எங்கணும் இலங்க – சீறா:4125/3
வெண் நிற கவிகை நிழற்றிட நீண்ட விரி மரை எறிதர விளங்கும் – சீறா:4445/3
மழை செறி கவிகை வண்மை முகம்மது நபி சொல் வாய்மை – சீறா:4849/2

மேல்


கவிகைக்கு (1)

கொண்டல் அம் கவிகைக்கு இறை அகம் களிகூர்ந்து – சீறா:2238/2

மேல்


கவிகைகள் (1)

உதித்த திங்களின் சவி கெட கவிகைகள் ஒளிர – சீறா:3461/1

மேல்


கவிகையர் (1)

செப்ப அரும் குணத்தால் அழைத்து முன் விடுத்தார் செழும் மழை கவிகையர் திருமுன் – சீறா:2856/4

மேல்


கவிகையன் (1)

காரை பற்றும் கவிகையன் காட்டு தீன் – சீறா:4483/3

மேல்


கவிகையார் (3)

கொண்டல் அம் கவிகையார் என்ன கூறினார் – சீறா:904/4
மை வண்ண கவிகையார் மெய்யின் மான்மதம் – சீறா:1827/2
கார் நிழல் கவிகையார் கடிதில் கூவி இ – சீறா:2764/2

மேல்


கவிகையாரிடத்தில் (1)

செல் அலம் கவிகையாரிடத்தில் சேர்ந்தனர் – சீறா:2415/4

மேல்


கவிகையில் (2)

வெண் முகில் கவிகையில் பிறந்த மின் என – சீறா:1150/1
சூல் முகில் கவிகையில் பல்லர் சூழ்வர – சீறா:2716/1

மேல்


கவிகையின் (8)

கால மேக கவிகையின் நீழலோ – சீறா:1190/1
மை புயல் கவிகையின் வள்ளல் தம்மிடத்து – சீறா:1298/2
மை தரும் கவிகையின் வள்ளல் வாக்கினில் – சீறா:1824/1
மழை முகில் கவிகையின் வள்ளல் நன்கு என – சீறா:2138/1
கரும் தடம் கொண்டல் செவ்வி கவிகையின் உலகம் காத்து – சீறா:2572/2
மறாது அமை கவிகையின் வருகின்றான் என்றான் – சீறா:2718/4
சீத ஒண் கவிகையின் திசையை நோக்கிய – சீறா:2719/3
கவிகையின் நெருக்கம் என்கோ கவரியின் நெருக்கம் என்கோ – சீறா:3414/1

மேல்


கவிகையீர் (2)

மங்குல் அம் கவிகையீர் நம் வரவினை காணான் சீற்ற – சீறா:815/1
மை வண கவிகையீர் எங்கள் வாய்மையில் – சீறா:2438/3

மேல்


கவிகையும் (12)

புனை மணி கொடியும் கவிகையும் காணார் பொருந்திய துயரமே கண்டார் – சீறா:1012/4
கொற்ற வெண் கவிகையும் கோலம் ஆர் துகில் – சீறா:3003/1
கனை கடல் படையும் நீண்ட கவிகையும் கொடியும் சூழ்ந்த – சீறா:3189/1
கொண்டல் அம் கவிகையும் குறிப்பும் காட்சியும் – சீறா:3324/2
கோல வட்ட வெண் கவிகையும் நெடும் கொடி காடும் – சீறா:3457/1
ஹபீபு-தம் பெரும் சேனையும் கவிகையும் கொடியும் – சீறா:3464/1
கறை கொளும் கதிர் வேல் காளையர் சூழ கவிகையும் கவரியும் மலிய – சீறா:3599/2
கவிகையும் துவசமும் கலப்ப பல்லியம் – சீறா:3653/2
வட்ட வெண் கவிகையும் இரசவர்க்கமும் – சீறா:3662/2
கற்றை வெண் நிலவு காலும் கவிகையும் கொடையும் ஓங்க – சீறா:3671/3
கவரியும் பல கவிகையும் பல – சீறா:3969/1
நிறைதர எழுந்த கதலிகை கானம் நெடும் பத கவிகையும் எழுந்த – சீறா:4440/2

மேல்


கவிகையுமாய் (1)

கையில் ஊன்றிய தடியும் ஓர் கயில் கவிகையுமாய்
மெய் எலாம் நரம்பு எழுந்து உலரிய விரி திரையாய் – சீறா:458/1,2

மேல்


கவிகையை (2)

கோது அற பழுத்த செழும் கனி கொடுத்து கொண்டல் அம் கவிகையை நோக்கி – சீறா:996/3
கண்ணின கவிகையை கண்டு வந்து என – சீறா:1150/3

மேல்


கவிகையோடும் (1)

சொரி நறை கமழ்ந்த மெய்யும் சூல் முகில் கவிகையோடும்
வருவது தூயோன் தூதர் முகம்மது என்ன தேறி – சீறா:2059/2,3

மேல்


கவிகையோய் (1)

மங்குலின் கவிகையோய் நும் மலர் பதம் கண்டு தீனின் – சீறா:2275/2

மேல்


கவித்த (2)

மால் நகரின் வீரரும் மதி குடை கவித்த
கோன் அபுதுல் முத்தலிபு புத்திரரும் உற்றே – சீறா:1781/2,3
இடிக்கும் மழை குடை கவித்த வேந்து அரியே என போற்றி இனைய சொல்வான் – சீறா:4533/4

மேல்


கவித்திட (1)

குடை கவித்திட எழுந்தனன் கறுபு-தன் குமரன் – சீறா:3791/4

மேல்


கவிதரு (1)

குயில் குலம் கவிதரு நிழல் வரு பெரும் குரிசில் – சீறா:3434/2

மேல்


கவிதை (1)

சால மிக்க கவிதை திறத்தொடு தணப்பு இலாது உற அனுப்பினான் – சீறா:1425/4

மேல்


கவிதையால் (1)

கடுத்திலன் களித்திலன் கவிதையால் சில – சீறா:1816/3

மேல்


கவிதையின் (3)

வடிவு உறும் கவிதையின் வாழ்த்தி சொல்லுவான் – சீறா:1809/4
புதிய நல் பொருள் பெற தெரி கவிதையின் புகழால் – சீறா:2040/1
சுற்றும் காவதம் கேட்டிட கவிதையின் தொடரா – சீறா:2696/2

மேல்


கவிந்த (2)

கவிந்த கார் குடை நிழலிட வருவது கண்டு – சீறா:875/2
காலினால் தரை நடந்து உடல் முறுக்கி உள் கவிந்த
தோல் உடை செவி அசைத்து அசைபோட்டு வாய் துவளும் – சீறா:4431/1,2

மேல்


கவிந்தமட்டு (1)

ஒரு நொடிக்குள் இ வானகம் கவிந்தமட்டு உலவி – சீறா:2233/2

மேல்


கவிந்து (1)

இருள் பட கவிந்து கொண்டல்கள் தூங்கும் இள மர சோலையில் நீங்கா – சீறா:5008/1

மேல்


கவிப்ப (7)

இடு கொடை கவிப்ப புரந்த சேய் இதுரீசிடத்தினின் நிறைந்து இருந்ததுவே – சீறா:139/4
இடு கொடை கவிப்ப குழாத்தொடும் அலி-தம் இரு புடையினும் செறிந்தனரால் – சீறா:3168/4
இடு கொடை கவிப்ப மன்னர் ஏகியோர் புறத்தில் ஆனார் – சீறா:3420/4
மின்னும் கவிகை நிழல் கவிப்ப எழுந்தார் விரி சாமரை ஓங்க – சீறா:4037/4
படபடென கொடி ஆட குடை கவிப்ப மரை எறிய பரிகள் பாய – சீறா:4312/1
வரு விசை புரவி ஆயிரம் சூழ ஏகினன் மலர் குடை கவிப்ப – சீறா:4441/4
எண்ணுற நிவந்த புரிசை சூழ் மதீனத்து ஏகினர் இடு முகில் கவிப்ப – சீறா:5009/4

மேல்


கவிய (2)

வாய்த்த பேர் எழிலார் முகம்மதும் துயின்றார் மாகம் மட்டு எண் திசை கவிய
வேய்ந்த வல் இருளில் அடிக்கடி வெருவி விடுதியின் நடுவு உறைந்து அவணில் – சீறா:678/2,3
கவிய கட்டினர் நின்றனர் காணவால் – சீறா:4486/4

மேல்


கவியன் (1)

கணிதன் துன்ப கவியன் கபடித – சீறா:1414/1

மேல்


கவியால் (1)

கவியால் உரைத்த புகழ் பெறுவார் மிகுத்த கவி அடைவார் கலக்கம் அறவே – சீறா:6/1

மேல்


கவியில் (2)

தெரிவது உண்டு என பல கவியில் செப்பினான் – சீறா:1821/4
கவியில் கூறிய காபிர் மேல் வசை – சீறா:4519/1

மேல்


கவியினில் (1)

கவியினில் சொற்றதும் கேட்டு கல்வியின் – சீறா:1822/3

மேல்


கவியும் (2)

கடித்த போதினில் காம்பு அற கனியுடன் கவியும்
படி தலத்தினில் வீழ்ந்திட பதறி மெய் பதைத்து – சீறா:71/2,3
கொண்டல் கவியும் திறல் உடை குரிசில்-தானும் – சீறா:886/3

மேல்


கவிழ் (3)

காலடி மறைக்க கவிழ் மதம் இறைக்கும் கட கரி அரசர் ஐபறு சேய் – சீறா:145/3
கடும் பரல் கான் கவிழ் வலையின் உட்படும் – சீறா:1617/1
கலை இழந்தன மான் இனம் மடி சுரை கவிழ் பால் – சீறா:1892/1

மேல்


கவிழ்த்த (1)

சிலை எடுத்து உருவாய் வைத்த புத்து அனைத்தும் சிரசு கீள்பட முகம் கவிழ்த்த
சலமதில் இபுலீசு இயற்றிய சிங்காசனமும் அன்று இடிந்தன சயித்தான் – சீறா:261/1,2

மேல்


கவிழ்த்தி (1)

காதலால் இணை அடி மிசை சிரம் முகம் கவிழ்த்தி
ஆதரத்தில் என் திரளொடும் தீன் நிலைக்கு ஆகி – சீறா:1863/2,3

மேல்


கவிழ்த்து (1)

விதமுற கவிழ்த்து என விளம்பினார் அரோ – சீறா:3289/4

மேல்


கவிழ்ந்தது (2)

தார் அணி திகழ்ந்த குபல் எனும் புத்து தலை கவிழ்ந்தது அதன் அடுப்ப – சீறா:352/3
வந்த போதினில் தலை முகம் கவிழ்ந்தது மடவாய் – சீறா:466/2

மேல்


கவிழ்ந்து (7)

கடிதில் கல்முழை முள் செறி பொதும்பினும் கவிழ்ந்து
நெடிது நோக்குவர் செடி அற கிளறுவர் நிகர் இல் – சீறா:450/2,3
கலை மறை தேர் முகம்மதுடன் உரையாமல் எழுந்து தலை கவிழ்ந்து நாணி – சீறா:1658/1
இறந்திடா உயிராய் தலை கவிழ்ந்து இவண் இருந்தோம் – சீறா:1695/4
கரிந்து மா முகம் வாய் வெளுத்து அற தலை கவிழ்ந்து
திருந்திலா மனத்தொடும் சினத்தொடும் செயல் அழிந்து – சீறா:2012/2,3
தெரிவது நமக்கு இங்கு அன்னோர் திறத்தொடும் கவிழ்ந்து நோக்கின் – சீறா:2575/3
உலைவு உறு நெஞ்சினன் ஆகி கவிழ்ந்து நோக்கலும் வேகம் ஒடுங்க வாசி – சீறா:2656/3
இதமுற கவிழ்ந்து இருட்டு அறுத்து நோக்கினான் – சீறா:3636/4

மேல்


கவிழ்ப்ப (1)

கட நிறை விரலின் மேல் கவிழ்ப்ப உள் உறைந்திடு – சீறா:3290/2

மேல்


கவிழ்ப்பும் (1)

கஞ்ச மென் முக கோட்டமும் கண்ணின் நீர் கவிழ்ப்பும்
கொஞ்சு மென் மொழி குழறிட புலம்பிய குறிப்பும் – சீறா:453/2,3

மேல்


கவிழ (1)

முண்டக செழு மலர் சொரி தலை முகம் கவிழ
தெண்டனிட்டது புத்தென உறைந்த தேவதையே – சீறா:197/3,4

மேல்


கவிழாது (1)

கரு நிற கடல் வங்கமும் கவிழாது காட்சியாய் கலாசு பெற்றதுவே – சீறா:142/4

மேல்


கவிழொடு (1)

கட்டை தட்டிட ஒட்டையும் சாய்ந்து ஒரு கவிழொடு தலைகீழாய் – சீறா:674/2

மேல்


கவின் (44)

கண்மணி மகுலீலிடத்தினிலிருந்து கவின் குடிகொண்டு எழுந்து ஓங்கி – சீறா:137/2
சித்திர கவின் பெற்றிருந்த லாமக்கு-வயின் சிறந்து இலங்கும் அ ஒளியே – சீறா:141/4
கண்ணின் மா மணியாய் உதித்திடு முஅத்து கவின் பெற இருந்து அவரிடத்தில் – சீறா:155/2
கம்பலை சிலம்பு அணிந்தனர் பதம் கவின் பெறவே – சீறா:194/4
கணித்திடா பசும்பொன் எடுத்தெடுத்து அமைத்த கவின் குலம் கூண்டு எழும் கணமோ – சீறா:239/2
கனை கடல் திரை ஆடை சூழ் பாரினில் கவின் கொண்டு – சீறா:297/1
கண் திறந்த அ போதினில் கவின் ஒளி கதிர் விட்டு – சீறா:333/1
வெற்றி வெம் கய கன்று என கவின் விளங்கியதே – சீறா:341/4
கண்ணகத்து உறைந்து கருணையும் வளர கவின் நிறை பிறை என வளர – சீறா:378/2
கவின் பழுத்து ஒழுகிய முகம்மதுவையும் கண்டு – சீறா:439/3
கட்டை ஒன்று உளது அதன்-பால் ஹபீபு மெய் கவின் கனிந்து – சீறா:818/3
கருத்துடன் கண்ணும் களிப்புற நோக்கி கவின் மலர் பதம் பணிந்து இறைஞ்ச – சீறா:1011/3
காணொணா இடை கம் பொன் மேகலை கவின் புனை-மின் – சீறா:1101/2
கவின் ஒழுக அலங்கரித்து பவனிவர என எழுக கருதும் காலை – சீறா:1135/2
கரும் தலை கவை நா அரவு உடல் தடிந்த கவின் கரதல முகம்மதுவே – சீறா:1243/4
கவின் அற அதாபு என்று ஒரு பிணி பிடிக்கும் என்ற கட்டுரைக்குமே கன்றி – சீறா:1459/3
கவின் உறு நெடு வேல் ஏந்தும் கரதல முகம்மது என்னும் – சீறா:1736/3
காதலால் முகம்மது திரு கவின் முகம் நோக்கி – சீறா:1844/2
வில்லிட கவின் கொண்டு இரு புறத்து ஒழுங்கும் விரிந்த பூம் காவிகள் படர்ந்து – சீறா:1961/3
கதிர் ஒளி வழுக்கின் அரம்பையை பழித்து கவின் உறும் திரட்சியில் கதத்த – சீறா:1970/1
கறை தரா மணியின் குலம் என விரல்கள் கவின் கொள சிவந்த மென் பதத்தாள் – சீறா:1972/4
கவின் உறும் பல மொழி எடுத்து காட்டினார் – சீறா:1982/4
கரு முகில் கவிகை வள்ளல் கவின் முகம் நோக்கி சொல்வான் – சீறா:2092/4
கவின் உறும் பெரியோர் வேதம் காட்டிய நெறியும் ஈதே – சீறா:2271/3
காசினியிடத்தில் தோய கவின் பெற படிந்தது அன்றே – சீறா:2283/4
கவின் உற பள்ளி ஒன்று அரிதில் கட்டினார் – சீறா:2731/4
கவின் படைத்த நல் இபுனுகைபான் உமை காண – சீறா:2913/1
கவின் உறும் பைத்துல் முகத்திசு என்னும் அ – சீறா:2953/2
காணுதற்கரியோன் செய்தானென்னில் இ கவின் கொண்டு ஓங்கும் – சீறா:3048/3
கவின் உறு மயிலே என்ன வாசித்து காண்பித்து அன்பின் – சீறா:3101/3
கடி கொள் வெண் சுதை சோகங்கள் கவின் உற தடவி – சீறா:3108/1
கனம் தரும் கொடை முகம்மதை கவின் அலி புலியை – சீறா:3111/1
கட மலை கடவி நிலம் பிதிர் தெறியும் கவன வாம் பரிகளில் கவின் ஆர் – சீறா:3168/3
கவின் உறும் கனக_நாட்டு காட்சியை பாத்திமாவால் – சீறா:3183/3
கரும்பு எனும் மொழியாள் ஆசை கவின் முளைத்து என்ன தோட்டு உள் – சீறா:3191/1
கறைபடா மதியை நாளும் கவின் குடியிருந்த கொம்பை – சீறா:3209/3
கதத்து அடல் படை வாள் வள்ளல் கவின் நறா பருக நாளும் – சீறா:3212/3
ககனமும் புவியும் இல்லா கவின் பழுது ஒழுகும் கையின் – சீறா:3214/1
கவின் உற எழுதி கட்டி தரும் கடுதாசை ஏந்தி – சீறா:3338/2
கவின் உறும் ஷாமுக்கு ஏகி வருமவர் கடிதில் தீட்டி – சீறா:3388/2
கலை_வலாளரும் பத துணை ஏத்திட கவின் ஆர்ந்து – சீறா:3841/2
நறை தடம் சூழ கவின் பெறு மக்க நல் நகர் அடைந்தனன் அன்றே – சீறா:4078/4
தொகு மென் கொடி கவின் உந்திய திருவாம் சுவைறாவை – சீறா:4355/3
கண் அகன் ஞாலம் ஒருங்கு ஒரு புடையில் கவின் உற அமைத்து வானவர்கள் – சீறா:5009/3

மேல்


கவின்கள் (1)

கறுத்து இருந்தில பசு_நரம்பு எழுந்தில கவின்கள்
வெறுத்து இருந்தில கருப்பம் என்று அழகுறும் விதமே – சீறா:228/3,4

மேல்


கவின்பெற்று (1)

கனத்து அமை குடை நிழல் கவின்பெற்று ஓங்கிய – சீறா:739/3

மேல்


கவின்பெற (1)

கணிப்ப அரும் கதிர்கள் பாய் மணி தவிசின் முகம்மது கவின்பெற இருந்தார் – சீறா:1200/4

மேல்


கவின (10)

பொன் ஒளிர் கவினும் உற குழைத்து எழுது பூம் துகில் வெள் நிறம் கவின
மின் ஒளி கரப்ப கதிர் விடும் கலையை விரைந்து ஒரு தட்டினில் ஏந்தி – சீறா:245/1,2
காது செம் கதிர் வேல் வல கரத்திடை கவின
வீதி-வாய் வர கண்டது பெரு வரி வேங்கை – சீறா:762/3,4
காக்கும் நாயகம் முகம்மது வரும் வழி கவின
வாக்கும் பொன் குடம் நனி நிரைநிரை அணியணியாய் – சீறா:861/2,3
கந்த மென் மலர் துகள் துடைத்து இரு நிலம் கவின
சுந்தர கதிர் மடந்தையர் சுதை மெழுகிடுவார் – சீறா:1103/3,4
கஞ்ச மலர் என சேந்த கண் இணையில் சுறுமாவும் கவின செய்தார் – சீறா:1130/4
கையொலியலை செம் கையால் அரையினில் கவின சேர்த்தி – சீறா:1760/2
கனியினை கொணர்ந்து வைத்தோன் செம் முகம் கவின நோக்கி – சீறா:2246/1
ஒலுக் கவின செய்து குதா-தனை வணங்கி ஏத்தி – சீறா:2358/2
கண் ஒளி கவரும் சோதி கஞ்சுகி கவின செய்தார் – சீறா:3367/4
கரு என தரித்து உம்பரின் பேரொளி கவின
முரியும் மெல் இடை தெரிதர கருப்பமும் முதிர்ந்த – சீறா:3737/3,4

மேல்


கவினும் (8)

பொன் ஒளிர் கவினும் உற குழைத்து எழுது பூம் துகில் வெள் நிறம் கவின – சீறா:245/1
வஞ்சி மென்_கொடியின் முக மலர் கவினும் மருங்கினில் விசித்த பட்டு உடையும் – சீறா:275/1
நானமும் கவினும் வளர்ந்து மேல் நிவந்த நபி முகம்மது நயினாரை – சீறா:383/3
கவினும் என் உயிர் அன்னீர் கவலல் காவலோன் – சீறா:1789/3
கவினும் அன்பும் இரக்கமும் காணுற – சீறா:4240/1
பேய் ஆறின அழல் வெம் பசி கவினும் பிறழ் கண்ணின் – சீறா:4320/2
கவினும் பொறை அருளும் மதுகையும் நாளினும் உடையோன் – சீறா:4344/2
காணாத பெரியவனோ காண்பதற்கும் எளியவனோ கவினும் மேனி – சீறா:4530/1

மேல்


கவினுற (2)

கவினுற இரண்டு சென்றதன் பின் காணும் நாள் – சீறா:534/2
கவினுற சொன்னான் கேட்டு ஜிபுறயீல் கடிதின் வந்தார் – சீறா:3092/4

மேல்


கவினுறும் (2)

கவினுறும் புதுமை இ நாள் கண்டு கண் களித்தேன் என்றான் – சீறா:624/4
கவினுறும் கலிமா ஓதி கண் இணை களிப்ப நின்றான் – சீறா:2252/4

மேல்


கவினை (1)

கனக்க மொழி ஒன்று எடுத்து காட்டுக நீ எனது மொழி கவினை பின்னர் – சீறா:1653/3

மேல்


கவினொடு (1)

கறை இலா கலை முழுமதி மடி மிசை கவினொடு விளையாட – சீறா:648/2

மேல்


கவுத்துவம் (1)

முன் இலாத கவுத்துவம் முற்று உற – சீறா:4484/1

மேல்


கவுல் (3)

திக்கறியவே கவுல் கொடுத்தனர் திறத்தோர் – சீறா:4134/4
கல்வி சீர் உடைய வள்ளல் கவுல் கொடுத்திட்டவாறு என்று – சீறா:4879/2
பரிவொடு கவுல் தாம் ஈந்தபடி உமுறா செய்து ஏக – சீறா:4881/2

மேல்


கவுலத்து (2)

நீராட்டும் போதில் சார்ந்தனள் கவுலத்து அன்றே – சீறா:4784/4
கறை அற மாலிக் ஈன்ற கவுலத்து யான் என்று என்னை – சீறா:4785/3

மேல்


கவுள் (6)

கரத்தினில் நெடு வேல் ஏந்திய மாக்கள் கவுள் மத களிறு என நடந்து – சீறா:1001/3
கவுள் தானம் ஒழுகும் உர கரி தானை நெருங்கு மணி கடையில் ஆகி – சீறா:1079/2
பார் அணைத்து எறிந்து இரு கவுள் மத சலம் பரப்பும் – சீறா:2208/3
வரை இழி அருவி என கவுள் கரட மதம் கரைத்து இரு புறம் வழிய – சீறா:3164/1
கம்ப மூடு எறிந்து இரு கவுள் மத சலம் கரைக்கும் – சீறா:3499/3
மதம் துறந்து ஒழுகு இரு கவுள் புகர் முக மலை போல் – சீறா:4252/1

மேல்


கவை (19)

விரி கதிர் தரள மணி பல உகுப்ப வெருள் மத கவை அடி பேழ் வாய் – சீறா:42/3
இரும் படி கிடங்கில் கிடந்து மூச்செறிந்த எருமையின் கவை அடி பரூஉ தாள் – சீறா:45/2
கரும் பொறி கவை நா துளை எயிற்று அரவு கவ்விய கதிர் மதி போலும் – சீறா:45/4
கவை நாவொடு பற்கள் உறும் – சீறா:714/2
முதிர்ந்த மேதியும் கவை அடி கேழலும் முழுதும் – சீறா:758/2
புண் கொளும் கடைவாய் கவை நா இடை புரள – சீறா:772/4
கரும் தலை கவை நா அரவு உடல் தடிந்த கவின் கரதல முகம்மதுவே – சீறா:1243/4
கால் திரட்சியும் கவை அடி குளம்பின் கட்டு உரமும் – சீறா:1516/1
கவை முனை கோட்டு செவ்வி கலை உடல் உயிரும் ஈன்ற – சீறா:2078/1
விரி தரு கவை நா நீட்டி கட்செவி விரைவில் தோன்ற – சீறா:2588/2
செறி மயிர் திருகிய மருப்பு உடை சிறு கவை கால் – சீறா:2639/1
சாய்ந்தன சிறு வால் பேருடல் கவை கால் துருவைகள் தலைமயங்கிடவே – சீறா:2880/4
சந்தன திரள் தருக்களை கவை உற தறித்து – சீறா:3122/1
சாய்ந்த வாலின கவை அடி சுவட்டின தளரா – சீறா:4253/3
கரு நிற கவை குளம்பில் நீண்டு எழு துளை காதின் – சீறா:4430/3
கவை உறு கருத்தில் உவந்த வெம் காபிர் காட்டிய பாசறையிடத்தில் – சீறா:4465/1
விரை மலர் குவளை மணம் அறா கய வாய் மேதியும் கவை அடி கொறியும் – சீறா:4924/3
கவை கடை கணைகள் பாய விட்டனர் குருதி கால – சீறா:4940/4
அலங்கு உளை உரல் வாய் கவை அடி கேழல் அருவி நீராடிடும் இடமும் – சீறா:5003/1

மேல்


கழங்கு (2)

கரு மணி கழங்கு கஞ்ச கரத்தினில் எற்றி ஆட – சீறா:932/1
கந்துகம் கழங்கு அம்மனை கரத்து ஏந்தார் கதிர் மணி ஊசல் தொட்டு ஆடார் – சீறா:1014/1

மேல்


கழல் (43)

வீக்கிய கழல் அடி வேந்தர் பொன் முடி – சீறா:171/3
துங்க வார் கழல் முகம்மது பேரொளி துலங்கி – சீறா:181/2
அறை கழல் சிலம்ப வருவ போல் வந்து அங்கு ஆமினா திரு மனை புகுந்தார் – சீறா:247/4
வன்ன வார் கழல் குரிசிலுக்கு உறு மொழி வகுத்தார் – சீறா:545/4
வண்ண வார் கழல் அடல் அபித்தாலிபு மறையின் – சீறா:585/2
கோல வார் கழல் குரிசில் நும் அடி கொழும் கமலத்தால் – சீறா:778/1
கோல வார் கழல் குறைஷிகள் குழு கண நாப்பண் – சீறா:856/2
வண்ண வார் கழல் முகம்மது வரு நெறிக்கு எதிராய் – சீறா:870/3
கொடியார் கழல் அடலோய் நுமர் குலம் ஏது என நவில – சீறா:986/2
படு கொலை பார்வை கார் உடல் கழல் கால் பறி தலை பங்கி வேட்டுவர் தம் – சீறா:999/1
வனைந்த பொன் கழல் மன்னவர்-தம்மொடு – சீறா:1401/3
வனையும் வார் கழல் அறபிகள் அனைவரும் வகுத்தார் – சீறா:1697/2
கனை கழல் அரசை சேர்த்தி கவல்வது கருமம் என்றார் – சீறா:1741/4
கால் இணை கபுசை வீர கழல் அடி பொருந்த சேர்த்தி – சீறா:1762/2
பெய் கழல் சேனையும் நீக்கி பெட்புற – சீறா:1829/3
வனை கழல் செரு வாள் வள்ளல் மனத்து உறும் காமத்து அன்பும் – சீறா:3067/1
வனை கழல் அலி-தம் பேறின் மகிமை யார் வகுக்க வல்லார் – சீறா:3075/4
வனை கழல் அரசர் நாப்பண் வரும் திறல் அலியும் நோக்கி – சீறா:3189/2
பூம் கழல் இறைஞ்சி வாய் புதைத்து மென்மெல – சீறா:3650/3
புனை கழல் உதைக்கு தந்த புதல்வரில் அப்துல்லாவை – சீறா:3692/3
வனை கழல் இலங்கு தாளார் அப்துல்லா என்னும் மன்னர் – சீறா:3938/4
இலகு திண் கழல் வேந்தர்கள் மூவரும் இரங்காது – சீறா:3997/3
தொன் மத பரிசை ஓர் புறத்து அணிந்து துணிவு எனும் கழல் அடி சேர்த்து – சீறா:4077/3
சூர் மலிந்து விளையாடல் மிஞ்சு கழல் தோய்வு அரும் கொடிய கானமே – சீறா:4209/4
வனை கழல் கழல் மைந்தர்கள் யாவரும் – சீறா:4235/1
வனை கழல் கழல் மைந்தர்கள் யாவரும் – சீறா:4235/1
வனை கழல் சகுபிமார்கள் வழுத்திட இருக்கும் நாளில் – சீறா:4741/4
கூர்த்த சீர் சகுபிமாரில் குரை கழல் சுலைக்கு என்போர் – சீறா:4742/3
பொன்னின் வார் கழல் போற்றிக்கொண்டு ஏகினான் – சீறா:4778/4
அறை கழல் சாமித் ஈன்ற அவுசினுக்கு அளித்தார் அன்றே – சீறா:4785/4
இலக்கம் உடையரும் நோன் கழல்
ஏற்றம் மிக்க நபி இறசூலினை – சீறா:4804/2,3
கனை கழல் உறுவா என்னும் காளை நின்று இனைய சொல்வான் – சீறா:4848/4
குரை கழல் கோவை கொன்றார் எனும் மொழி பிறந்தது அன்றே – சீறா:4904/4
குரை கழல் பதத்தில் விழி இணை வைத்து கொழும் மணி அனைய வாய் முத்தி – சீறா:4916/2
கனை கழல் சல்மா என்னும் காளை-தன் வதனம் நோக்கி – சீறா:4918/2
தரையினில் சோரி கொட்டிட ஒருவன் தட கழல் கால் உடைந்து உழல – சீறா:4930/3
தொடை கழல் வீரர் ஒட்டி தட்டினர் தூள்-அது ஆக – சீறா:4939/4
அறை கழல் வீரர் அங்கு அவர் பின் ஏகினார் – சீறா:4943/4
கனை கழல் வீரர் மிக்கு கணிப்பிலர் அதனினாலே – சீறா:4964/2
இடு கழல் அகுசம் என்போர் இயம்பிட அதனை கேட்டு – சீறா:4965/3
அறை கழல் அரசர் பணி பதாம்புயத்தில் அழுந்திட சிரசினை வைத்து – சீறா:5012/3
மணி முடி இடறி வடு இருந்து ஒளிரும் மலர் கழல் இறைஞ்சி முள் செறிந்து – சீறா:5017/1
இரைத்திடும் கழல் கால் பூட்டினர் கவசம் இட்டனர் தொட்டனர் தொடுதோல் – சீறா:5021/2

மேல்


கழலாது (1)

காலினில் பிணித்த பிணிப்பினை வலிதில் கழற்றினன் நோக்கினன் கழலாது
ஓலிடும் கடக கரத்தினால் அவிழ்த்தேன் அவிழ்ந்திடாது ஒருங்கு நின்றவர்கள் – சீறா:2310/1,2

மேல்


கழலினர் (1)

கனை கழலினர் சல்மா காலின் ஏகினார் – சீறா:4974/4

மேல்


கழலினோடும் (1)

ஆடக கழலினோடும் கிடந்தன அடிகள் அம்ம – சீறா:3956/4

மேல்


கழலும் (1)

காலினில் கழலும் நீண்ட கரிய காழகத்தின் வீக்கும் – சீறா:2056/1

மேல்


கழற்றலாகாது (1)

கரத்தினில் பதிந்த கல்லை கழற்றினன் கழற்றலாகாது
உரத்தொடும் காலை ஊன்றி உதைத்து இழுத்து அசைத்து வெள் வாய் – சீறா:942/1,2

மேல்


கழற்றி (2)

கடிதினில் கை வேல் கழற்றி இமைக்கும் முனம் வர நபியும் கண்ணுற்றாரால் – சீறா:2663/4
கந்த மான்மதம் வீசு குப்பாயத்தை கழற்றி
விந்தையாம்படி போர்த்து அவண் எழுந்து மண் வீழ்த்தார் – சீறா:4170/3,4

மேல்


கழற்றிலன் (1)

எச்சில் என்று உறை வாள் கழற்றிலன் ஒரு வீரன் – சீறா:3502/4

மேல்


கழற்றினன் (2)

கரத்தினில் பதிந்த கல்லை கழற்றினன் கழற்றலாகாது – சீறா:942/1
காலினில் பிணித்த பிணிப்பினை வலிதில் கழற்றினன் நோக்கினன் கழலாது – சீறா:2310/1

மேல்


கழற (5)

காண்டிலன் நீர் என கழற நம் நபி – சீறா:3286/3
காதமாம் என காபிர்கள் அடைந்தவை கழற
ஏதிலர்க்கு அடல் அரி எனும் நபி இறசூல் கேட்டு – சீறா:3810/2,3
கைத்தலத்து எடுத்து அருந்தும் என்று இனிதொடு கழற
பத்திபத்தியின் வேந்தரும் தருவொடு பகர்ந்த – சீறா:4422/2,3
கருமம் முற்றி யாம் மீள்குவம் என உவன் கழற
பருவரல் உறாது அபாலுபானா-தமை பணித்தார் – சீறா:4636/3,4
காதலால் அவையும் வேண்டாம் என அவன் கழற அக்கன் – சீறா:4880/3

மேல்


கழறல் (3)

கருத்தினில் இருத்தி தாதை கழறல் சம்மதித்திருந்தார் – சீறா:618/4
கன்னல் போல் மொழி திரு கலிமா உரை கழறல்
அன்னதே கருத்து அன்னதே அழகு என அறைந்தான் – சீறா:4280/3,4
காய்ந்திடாது உமுறா செய்து போம் என கழறல் நன்றே – சீறா:4870/4

மேல்


கழறலுற்றார் (1)

கண்டிதத்தொடும் அன்போடும் சில மொழி கழறலுற்றார் – சீறா:2817/4

மேல்


கழறலுற்றான் (3)

கனத்து உரை எடுத்து காட்டி அபூஜகில் கழறலுற்றான் – சீறா:1498/4
கறை கெழு மனத்தன் கேண்-மின் ஈது என கழறலுற்றான் – சீறா:4377/4
களங்கம் அற அருகு இருந்தோர் சொல அடுத்து கண்டு சில கழறலுற்றான் – சீறா:4680/4

மேல்


கழறி (3)

கனவினில் ஜிபுறயீல் கழறி போயினார் – சீறா:729/4
காரணத்தொடும் தீன் மிக வாழ்க என கழறி
பூரண சசி எனும் இறசூலையும் போற்றி – சீறா:4165/1,2
கண்ணில் காண்டதும் கேட்டதும் படிப்படி கழறி
துண்ணென்று ஆகமும் குளிர்தர பின்னரும் சொல்வார் – சீறா:4612/3,4

மேல்


கழறிய (2)

கரிந்த புன் மன சிறியவர் கழறிய கொடும் சொல் – சீறா:852/1
கறுபு புத்திரன் கழறிய மாற்றமும் கடிதின் – சீறா:3775/1

மேல்


கழறின் (1)

கறங்கு வாரிதியாயினும் அவன் பெயர் கழறின்
நிறம் கெடுத்து அளறு ஆக்குவன் நேரலர் உயிர் உண்டு – சீறா:3770/2,3

மேல்


கழறினரால் (1)

தஞ்சம் என்று உலகம் தாங்கினர் அதனை சம்மதி என கழறினரால் – சீறா:4087/4

மேல்


கழறினரே (1)

கரைத்தலாயினும் வருவது இல் என கழறினரே – சீறா:230/4

மேல்


கழறினள் (1)

கன்னியே வரலாறு ஏது என கேட்ப கழறினள் உற்றவை அனைத்தும் – சீறா:4121/2

மேல்


கழறினன் (2)

கலி என திகைக்கும் போதினில் யானே கழறினன் என மறுத்து உரைப்ப – சீறா:2885/3
கருமம் ஏது என்ன கேட்டனர் நபியும் கழறினன் யான் என உரைத்தார் – சீறா:4470/4

மேல்


கழறினனால் (2)

கனக்க வைத்தல் யான் அலது இலை என கழறினனால் – சீறா:2047/4
கலை_வலான் சகுதை சிறைப்படாவிடுத்தல் கருமம் அன்று என கழறினனால் – சீறா:2515/4

மேல்


கழறினார் (2)

காரணம் அனைத்தையும் கழறினார் அரோ – சீறா:1304/4
காண்டரும் காரணர் கழறினார் அரோ – சீறா:3248/4

மேல்


கழறினை (1)

கனி இதழ் தேனே பெண் மதி அதனால் கழறினை உலகினில் எனக்கு ஓர் – சீறா:4114/2

மேல்


கழறுதல் (1)

கடவதே அன்றி விலங்கு இனம் அறிந்து கழறுதல் அறிகிலோமென்னில் – சீறா:2889/2

மேல்


கழறும் (3)

காசு இல் வண் புகழ் நபி கழறும் சொல் கதிர் – சீறா:2749/3
காதலுடன் சக்காத்து நோன்பு கச்சும் பறுல் எனவே கழறும் ஐந்தும் – சீறா:4682/4
கதம் இலா பயகாம்பரை கண்டு இவை கழறும் – சீறா:4836/4

மேல்


கழறுவர் (1)

கற்றவர்க்கு ஆக்கம் தரும் பெரும் தவமே என்று எதிர் கழறுவர் சல்மா – சீறா:4991/4

மேல்


கழறுவரால் (3)

கலி இது என்-கொல் நீர் செய்தவை என கழறுவரால் – சீறா:2488/4
கந்த மென் புய நபி திருமுனம் கழறுவரால் – சீறா:3431/4
கயிற்படும் பொருள் என ஒரு மொழி கழறுவரால் – சீறா:3434/4

மேல்


கழனி (10)

கன்னல் அம் கழனி புகுந்து அறுத்து அடைந்த களமர்கள் ஒலி குரல் செருக்கும் – சீறா:61/2
கவ்வை அம் கழனி குனையினில் புகுதும் கருத்தினை கருதியே உரைத்தார் – சீறா:389/4
பூத்த தாமரை கழனி விட்டு அரு நெறி புகுந்தார் – சீறா:549/4
தெறித்த முத்து ஒளிர் கழனி வானகம் என சிறப்ப – சீறா:864/1
முண்டக தடமும் செவ்வி முருகு அவிழ் கழனி காடும் – சீறா:1719/3
செந்நெல் அம் கழனி சூழும் திமஸ்கினின் ஹபீபு வேந்தன் – சீறா:1730/1
போது அலர் கழனி சூழ்ந்த திமஸ்கினை புரந்த வேந்தும் – சீறா:1748/1
கன்னல் அம் கழனி சூழ் திமஸ்கு காவலன் – சீறா:1833/1
வாரிச கழனி வரி வரால் அருந்தி மேதினியின் மடு நடு குடையும் – சீறா:2895/2
பானல் அம் கழனி சூழ்ந்த நசுது எனும் பதியில் நாளும் – சீறா:3677/1

மேல்


கழனிகள் (1)

குருகு ஆர் கழனிகள் வாவிகள் குளிர் சோலை கடந்தே – சீறா:981/1

மேல்


கழனிகள்-தோறும் (2)

வெள்ள நீர் பரப்பு கழனிகள்-தோறும் மென் கரும் சேறு செய்தனரே – சீறா:43/4
தொண்டை வாய்ச்சியர் குரவையே கழனிகள்-தோறும்
பண்டியின் தொகை கம்பலை மறுத்தில பாதை – சீறா:871/3,4

மேல்


கழனியில் (2)

கடி மலர் போர்த்த வரம்பினை தகர்த்து கழனியில் பரந்து பாய்ந்து உடைக்கும் – சீறா:47/4
கைத்தலத்து ஏந்தி கழனியில் புகுந்து கதிர் அரிந்து அரி நிரையிடுவார் – சீறா:57/4

மேல்


கழனியும் (6)

தடமும் ஏரியும் வாவியும் கழனியும் சலச – சீறா:37/1
நெடிய பச்சிலை கரும்பு உடை கழனியும் நிறைந்த – சீறா:858/3
மரு மலர் தட வாவியும் கழனியும் வழி தேன் – சீறா:1700/3
ஆறுபட்டு எழுந்த கழனியும் காவும் அடிக்கடி சேறலில் திடரும் – சீறா:4450/1
மீன் உலாவு கழனியும் மேவும் மதீனம் – சீறா:4660/3
சுரும்பு இனம் கடைவாய் தவழ்ந்து பண் அலம்பி சூழ்ந்திடும் கழனியும் கண்டார் – சீறா:5007/4

மேல்


கழனியை (1)

வேரி அம் சலச கழனியை உழக்கி விரி தலை அரம்பையை தள்ளி – சீறா:38/3

மேல்


கழிகளில் (1)

கழிகளில் பொதிந்து அகுமது நபி திரு கலிமா – சீறா:3123/1

மேல்


கழிகின்ற (1)

கழிகின்ற துரும்பு ஒரு கை முழம் உண்டு – சீறா:720/1

மேல்


கழித்த (2)

கயின் உறை கழித்த வாளின் கண்கள் தீ கனல காதி – சீறா:3343/2
உறை கழித்த வை வாள் எனக்கு உரைத்திட உணர்ந்தேன் – சீறா:4274/4

மேல்


கழித்தலும் (1)

கரிய வள் உறை கழித்தலும் தூதர் கண் விழித்து – சீறா:4269/2

மேல்


கழித்தார் (1)

கறை தவிர் மதியம் தொழு முழுமதிக்கு கலந்த கண்ணெச்சிலும் கழித்தார் – சீறா:1205/4

மேல்


கழித்திட்டாரால் (1)

கன்னியர் சூழ்ந்து வாழ்த்தி கண்ணெச்சில் கழித்திட்டாரால் – சீறா:3217/4

மேல்


கழித்திலன் (1)

காற்று எனும் உயிர்ப்பு வீக்கம் கழித்திலன் கருதா புன்மை – சீறா:4360/3

மேல்


கழித்து (4)

கான் அமர் பூம் குழல் மடவார் அயினிநீர் கொணர்ந்து எடுத்து கழித்து போத – சீறா:1136/3
வழிந்த சந்தமும் கூந்தலில் கழித்து எறி மலரும் – சீறா:3117/2
விடிந்த பின் காலை கடன் கழித்து இறசூல் விரைவினில் இபுனு மஸ்வூதை – சீறா:3565/1
புறம் இடம் குவிய உறவினர் எவரும் போர் கடன் கழித்து அவண் கிடப்ப – சீறா:3580/2

மேல்


கழிந்த (4)

செம்மலும் இருந்தார் மற்றை சில பகல் கழிந்த பின்னர் – சீறா:644/2
திரு மயில் இன்புறாது சில பகல் கழிந்த பிற்றை – சீறா:1052/4
அற்றை நாள் கழிந்த பிற்றை அடல் உமறு எழுந்து செ வேல் – சீறா:1555/1
நல்லவை உரைத்தீர் அடைத்து ஒரு மனைக்குள் நாள் பல கழிந்த பின் பார்க்கின் – சீறா:2519/2

மேல்


கழிந்ததோ (1)

காட்டிடை புலி வாய் பட்டு கழிந்ததோ என்னை தேடி – சீறா:2087/3

மேல்


கழிந்து (1)

கானக சுணங்கன் வாய் கழிந்து போனது இ – சீறா:2973/1

மேல்


கழிபட (1)

கழிபட இடைந்து எல் தோன்றும் காலை நல் நெறி பெற்றோர் போல் – சீறா:1579/2

மேல்


கழீஇ (1)

செ நிற குருதியில் திமிர்ந்து வாய் கழீஇ
மின் அவிர் கண மணி விளங்கு மா முடி – சீறா:169/2,3

மேல்


கழுகு (1)

செம் தரை படு நிலம் சுட கழுகு சேனம் என்பது அடிவைத்திடாது – சீறா:4212/1

மேல்


கழுகும் (1)

கள்ளம் உறும் உள்ளனும் வெம் சூரனும் வேதாளமும் வீழ் கழுகும் காக – சீறா:4316/3

மேல்


கழுத்தடி (1)

கூற்றுறாது உருள் கழுத்தடி தோல் நெளி குழைவும் – சீறா:1516/3

மேல்


கழுத்தல் (1)

கயிற்று அசைப்பிடாது ஏகின சுரி நெடும் கழுத்தல் – சீறா:2633/4

மேல்


கழுத்தாள் (1)

விரி கதிர் மணி பூண் தாங்கும் மென் கழுத்தாள் வேயினை கரும்பை மெல் அணையை – சீறா:1964/2

மேல்


கழுத்தில் (3)

கான் நகு மலர் தார் செழு மணி கழுத்தில் கருவி வாய் தடவில அன்றே – சீறா:150/4
தெள்ளிய பணில செழு மணி கழுத்தில் திரள் பணி தொகை பல திருத்தி – சீறா:1203/3
பூண்ட வெம் தானை அறிந்திலர் கழுத்தில் போட்ட நல் மணி வடம் உணரார் – சீறா:4447/1

மேல்


கழுத்தின் (2)

பெருகிய கழுத்தின் நரம்புகள் விறைப்ப பிளந்து வாய் நா நுனி புரட்டி – சீறா:1439/3
நெடும் கழுத்தின் கரிபு இன்றி நீட்டியே – சீறா:2758/2

மேல்


கழுத்தினில் (1)

கடும் புரி முறுக்கி கழுத்தினில் பிணித்த கார்முகம் எடுத்தனர் வியப்ப – சீறா:4936/4

மேல்


கழுத்தினும் (1)

கரத்தினும் மலர் முகத்தினும் கழுத்தினும் கரிய – சீறா:3490/2

மேல்


கழுத்தினை (1)

நிரைத்து எழுந்து அற வளை நெடும் கழுத்தினை நீட்டி – சீறா:2009/2

மேல்


கழுத்து (7)

கொள்ளை மென் கனிகள் சிதறு முள் ஈந்து குறும் கழுத்து அசைவன ஒரு-பால் – சீறா:1004/2
பூக மென் கழுத்து இடன் அற கதிர் மணி புனைவார் – சீறா:1120/1
அண்டர் நாயகம் முகம்மதின் தமது அரும் கழுத்து உற இறுக்கினான் – சீறா:1430/2
குறிய வால் அசைத்து நீண்ட கொழும் கழுத்து உயர்த்தி நீட்டி – சீறா:2067/2
மன்னிய புரவி ஏறு வரி நெடும் கழுத்து அலி யாவும் – சீறா:3357/3
கையும் குன்று எனும் தோளும் வல் உரத்தொடும் கழுத்து
மெய்யும் தாளும் பொன் நெற்றியும் துண்டமும் வெரிநும் – சீறா:3999/1,2
நிரைநிரை செறிந்த குட்டியும் கன்றும் நெடும் கழுத்து ஒருத்தலும் சுரந்த – சீறா:4924/1

மேல்


கழுத்தும் (1)

கரு பிடித்து இறையோன் வைத்த கழுத்தும் கொண்டு எதிர்ந்தது அன்றே – சீறா:4729/4

மேல்


கழுத்தை (1)

கந்துக கழுத்தை முரிதர நெருக்கி எறிந்தவன் களன் அற கவப்பட்டு – சீறா:3570/1

மேல்


கழுத்தையும் (1)

நெட்டு உடல் முடக்கி வாய்ந்த கழுத்தையும் நிமிர்த்து நின்ற – சீறா:2603/1

மேல்


கழுது (2)

கருதி எங்கணும் கழுது துன்றின – சீறா:3962/2
மருத நிலம் கடந்து நெடும் கழுது குடியிருந்த சுர வனமும் நீந்தி – சீறா:4307/2

மேல்


கழுதுகள் (1)

கழுதுகள் நடம் பல காண வீணினில் – சீறா:3615/2

மேல்


கழுநீர் (2)

மரு விரி கழுநீர் கறை சொரி வனச வாவியின் குளிர்ந்தன அன்றே – சீறா:149/4
நிற கரும் கழுநீர் குவிதர நிறை வனசம் – சீறா:1280/1

மேல்


கழுவி (1)

மாய வன் கூற்றை மாற்றி வழு அற கழுவி மாறாது – சீறா:418/3

மேல்


கழுவிலாது (1)

உறைதரா நீரில் கழுவிலாது இருந்தும் உலவுறு சிக்கும் ஒன்று அணுகா – சீறா:370/2

மேல்


கழுவின் (1)

சோரி நீர் ஒழுக இருவர்கள் தலையும் துணித்து அரும் கழுவின் இட்டனரால் – சீறா:3601/4

மேல்


கழுவினர் (1)

துறை விரி நதிகள்-தோறும் கழுவினர் துலங்க அன்றே – சீறா:102/4

மேல்


கழுவினாரால் (1)

கண நிரை அயினிநீரால் கண் எச்சில் கழுவினாரால் – சீறா:1038/4

மேல்


கழை (8)

நடந்த வாணிகன் ஒத்தது செழும் கழை நதியே – சீறா:32/4
பனை_மது தேக்கி இரு விழி சேப்ப பைம் கழை நிகர்த்த தோள் அசைய – சீறா:51/1
நெட்டு இலை முளி கழை காடு நீந்தினார் – சீறா:515/4
வடியும் தேன் மலர் வாவியும் வளர் கழை குலம் போல் – சீறா:858/2
விள்ள அரும் பசிய கழை குலம் பொருவா விளங்கு தோள் அணி பல தரித்தார் – சீறா:1203/4
நெடும் கழை வரையை சுற்றி காவலின் நிறைந்து நின்றார் – சீறா:2581/4
மதி அகடு உரிஞ்சும் குன்றும் வளர் கழை காடும் நீந்தி – சீறா:4911/3
இடங்களும் களிற்று மும்மதம் நாறும் இரும் கழை வனங்களும் கடந்து – சீறா:4936/2

மேல்


கழைக்கு (1)

காது மா களிறு என நதி கழைக்கு அடங்காது – சீறா:30/3

மேல்


கழையில் (1)

கடி நெடும் கழையில் செவ்வி கதிர் மணி தரித்தல் போலும் – சீறா:3050/3

மேல்


கள் (18)

கள் அவிழ் குவளை ஒருபுறம் சரிய கடி மலர் குமுதமும் மடிய – சீறா:43/2
கால வட்ட வாய் முளரியில் ஊறு கள் அருந்தி – சீறா:62/1
கள் அவிழ்ந்த பூம் பொய்கையில் புள் இனம் கலைய – சீறா:73/1
கண மணி கலன் பல அணிந்து கள் அறா – சீறா:503/1
கட்டழகு அகுமதை நடத்தி கள் அறா – சீறா:515/2
கள் அவிழ் மரவ திண் தோள் காரண கடலே அன்ன – சீறா:938/1
கள் கொலை படிறு நிந்தை களவுடன் கொடிய பாவம் – சீறா:1040/1
கள் அவிழ் மாலையர் கலன் கொள் மேனியர் – சீறா:1146/2
கள் உலாவிய காவினின் நால் வகை – சீறா:1181/3
கடவிய வேல் கர உமறும் கள் அவிழ் – சீறா:1600/3
கள் அவிழ் தாமரை கண் உற்றார் அரோ – சீறா:1795/4
கள் அலம்பிய பொழில் செறி கர்னுத ஆலிப் – சீறா:2242/3
கள் அவிழ் கோதை நல்லீர் கதிர் மணி முத்தம் என்பது – சீறா:3194/3
கள் அவிழ் மரவ மாலை காளையர் பலரும் போற்ற – சீறா:3205/1
கள் அவிழ் மலர் பொழில் கடந்து போயினார் – சீறா:3303/4
கள் அறா செழும் கமல மென் கரத்தினில் சலிலம் – சீறா:4428/1
கள் உணவும் வெறி மதுவும் கறாம் என ஆயத்து வர கண்டு அன்பாகி – சீறா:4679/3
கருவிள மலர் கள் கலாப மேகாரம் களித்து நின்று ஆடிட மாவின் – சீறா:5008/2

மேல்


கள்வர் (1)

மாறு கொண்டு எழுந்த கள்வர் எண்மரையும் வருந்திட கால் கரம் மாறாய் – சீறா:5024/2

மேல்


கள்வரால் (1)

இடு பயிர் செய்து காத்திருந்து கள்வரால்
படு முறை பாடு எலாம் பட பலித்திடா – சீறா:302/2,3

மேல்


கள்வரும் (1)

வருந்தி கள்வரும் மறு கரை இடத்தினில் மறுகி – சீறா:847/3

மேல்


கள்ள (2)

கள்ள நெஞ்சு அபூஜகில் மனம் கருக கட்டுரைத்தார் – சீறா:1864/4
கள்ள வன் மனத்தவன் வரும் வரவினை கண்டார் – சீறா:2646/4

மேல்


கள்ளம் (4)

கள்ளம் இகல் பழி பாவம் மாறாத கொடிய சுறாக்கத் என்று ஓதும் – சீறா:2661/1
கள்ளம் உறும் உள்ளனும் வெம் சூரனும் வேதாளமும் வீழ் கழுகும் காக – சீறா:4316/3
ஆற்றிலன் துயரம் கள்ளம் அடங்கிலன் அதிக வேக – சீறா:4360/1
கள்ளம் இன்றியே கபீபு இறசூலினை கண்டு – சீறா:4644/3

மேல்


கள்ளம்-அது (1)

கள்ளம்-அது அற கலிமாவை நாவினின் – சீறா:2401/3

மேல்


கள்ளமாய் (1)

கரை மதி காபிரின் நால்வர் கள்ளமாய்
நிரை மணி புரிசையின் வாயில் நீங்கியே – சீறா:909/2,3

மேல்


கள்ளமும் (4)

கள்ளமும் கரப்பும் மாறா கருத்தினன் உயிர்கட்கு என்றும் – சீறா:2098/1
கணங்களில் அபூஜகல் கபடும் கள்ளமும்
பிணங்கிய மனத்தினின் நகைத்து பேசுவான் – சீறா:2983/3,4
கள்ளமும் கொலையும் பொய்யும் நிந்தையும் கள்ளும் நீங்காது – சீறா:3690/1
கருத்தில் வஞ்சகமும் கொலை கள்ளமும்
இருத்தி ஒன்றை முடிப்பர் இதம் உற – சீறா:4238/1,2

மேல்


கள்ளர் (3)

கள்ளர் உண்டு எனும் அசுகையும் கண்டனன் என்றான் – சீறா:843/4
இருந்த அவ்வையில் கள்ளர் உண்டு எனும் மொழி இசைப்ப – சீறா:844/1
கள்ளர் வந்து அவண் இருந்தனர் என கெடிகலங்கி – சீறா:849/1

மேல்


கள்ளரும் (1)

கோரமாய் வரும் கள்ளரும் குறுகிடார் எனவே – சீறா:845/3

மேல்


கள்ளியின் (1)

கள்ளியின் குலங்கள் வெந்து ஒடுங்கின வேர்க்கட்டையின் உள் துளை கிடந்து – சீறா:686/1

மேல்


கள்ளியும் (1)

காரையும் பெரிய வாகையும் திருகு கள்ளியும் அரிய வெள்ளிலும் – சீறா:4210/1

மேல்


கள்ளும் (1)

கள்ளமும் கொலையும் பொய்யும் நிந்தையும் கள்ளும் நீங்காது – சீறா:3690/1

மேல்


கள (3)

குறைவற அலகை நடம் பல பயில கொடும் கள குருதி நல் நிலத்தின் – சீறா:3572/3
தெறு கள நாப்பண் அபூஜகல் கிடப்ப தீனவர் இனிது கண்டனரால் – சீறா:3580/4
தேறி இ கள நடு நின்று வாங்கினை திருந்த – சீறா:4025/3

மேல்


களங்கம் (4)

ஆனதற்கு உரித்தாய் எங்கள் அகத்தினில் களங்கம் என்னும் – சீறா:2278/3
கறித்த என்பு இறைச்சி மிச்சில் என்பதை களங்கம் இல்லா – சீறா:2296/3
களங்கம் அற அருகு இருந்தோர் சொல அடுத்து கண்டு சில கழறலுற்றான் – சீறா:4680/4
ஆய்ந்து நான் பார்த்து வந்தேன் களங்கம் ஒன்று இல்லையாமால் – சீறா:4870/3

மேல்


களங்கு (3)

வன் களங்கு அகற்றி தீனின் வழி நிலை குறித்து வந்த – சீறா:2279/1
பதத்தினில் அடைந்த பாவி என் மனத்தில் பருவரல் களங்கு அற துடைத்து – சீறா:2318/1
துறும ஊட்டு அகில் பழம் புகை களங்கு அற துடைப்பார் – சீறா:3118/4

மேல்


களத்திடை (12)

வீட்டி வெம் களத்திடை பருந்துக்கே விருந்து – சீறா:3011/2
சொரி கதிர் பணி பல களத்திடை சுமத்திடு-மின் – சீறா:3113/3
பாறு கொண்டு உண வெம் சமர் களத்திடை படுத்தற்கு – சீறா:3452/3
பாரின் வெம் களத்திடை வெறும்கயன் என பரியை – சீறா:3501/1
வலிய வீரர்கள் பொரும் அமர் களத்திடை வந்தான் – சீறா:3539/4
மாய்ந்திடும் பெரும் களத்திடை தீனவர் மறுக – சீறா:3545/3
செம் களத்திடை குற்றுயிர் உடல் அருந்த தெறித்திடும் குருதியில் திரிவ – சீறா:3577/2
பண்பொடும் தெரிய களத்திடை கிடந்த பாதகனிடத்தின் உற்றனரால் – சீறா:3581/4
மறம் தரும் கதிர் வேலொடும் களத்திடை பதுறில் – சீறா:3787/1
பொன்றி ஊன் பொழி களத்திடை வருகின்ற போழ்தில் – சீறா:3990/1
காயம் இன்று அரும் களத்திடை பட்டன கண்டான் – சீறா:4013/1
சீ தகாது உன்-தன் களத்திடை காயமும் தெரிவது – சீறா:4014/3

மேல்


களத்திடையினில் (1)

அன்னவன் களத்திடையினில் பட்டன அன்றே – சீறா:4012/4

மேல்


களத்தில் (11)

காலில் தாக்கினர் தாக்குறும் பேர் அமர் களத்தில் – சீறா:3489/4
கையின் ஏந்தி நின்று ஆடினன் எதிர் அமர் களத்தில் – சீறா:3504/4
இடம்தரும் பெரும் களத்தில் அங்கு அவன் முனம் எதிர்ந்தார் – சீறா:3515/4
சொல்லி மாய்ந்தனர் சிலர்சிலர் சோரி வெம் களத்தில் – சீறா:3551/4
பொரும் அமர் களத்தில் காபிரை நோக்கி புழுங்கிய சினத்தொடும் எறிந்து – சீறா:3555/3
செறிந்த வெம் களத்தில் காபிர்கள் முகத்தும் செவந்த கண்களினும் வாயினும் போய் – சீறா:3556/2
போயினர் பறவை பந்தரில் கிடந்த பொங்கு செம் குருதி வெம் களத்தில் – சீறா:3566/4
வெற்றி வெண் மலர் தார் புயத்தவர் மகிழ்ந்து திரிந்தனர் வீர வெம் களத்தில் – சீறா:3569/4
உள்ளுறும் களத்தில் கிடப்பன போன்றும் கண்டனர் பலபல ஒருங்கே – சீறா:3571/4
கல்லா கசடன் முன் பதுறு களத்தில் பிடிபட்டு இரக்கம் உற – சீறா:4049/2
புள்ளினொடும் பிணங்கி நிண தசைகள் உண்டு திரிந்தன போர் களத்தில் அம்ம – சீறா:4316/4

மேல்


களத்தின் (1)

புறம்தரு களத்தின் முத்திரை படைத்து புகழ் பெறும் முகம்மது நபியே – சீறா:3597/4

மேல்


களத்து (2)

விச்சையின் களத்து இடன் அற திரிந்தவர் எவரும் – சீறா:3502/3
தெறு களத்து உயிரை முதல் இடுபவரும் திசைதிசை சில அழிந்தவரும் – சீறா:3562/1

மேல்


களத்தும் (1)

இடம்தரும் பெரும் பாசறையினும் களத்தும் தெரிந்து இவண் வருக என்று இசைத்தார் – சீறா:3565/4

மேல்


களப (3)

பூரண களப கன தன மடவார் பொரு திரை கவரி கால் அசைப்ப – சீறா:1940/1
வார் அணி களப குவி முலை கதிர் பூண் மங்கையர் அவரினின் முதியோர் – சீறா:3171/2
துன்னிய களப சேற்றால் தடவி மெய் துலங்க செய்து – சீறா:3217/3

மேல்


களபத்தின் (1)

வீங்கு இள முலையார் முலை குறி அணிந்த களபத்தின் வீற்று இரும் தடம் தோள் – சீறா:4092/3

மேல்


களபம் (1)

ஆதரம் பெருக களபம் மெய் வீச அறிவொடு தருமமும் அகற்றும் – சீறா:4091/3

மேல்


களபமும் (1)

ஈட்டிய புகழான் இவன் என மனத்தில் நினைந்தனன் களபமும் அணிந்து – சீறா:4111/3

மேல்


களம் (7)

கண் எனும் கயல்கள் தாவ களம் எனும் சங்கம் ஆர்ப்ப – சீறா:3174/1
கருதலார் படு களம் இது தலம் என காட்டி – சீறா:3469/1
உறு கொலை களம் நின்று ஊர் புகுந்தவருமன்றி ஒண் சிலை அயில் கதிர் வாள் – சீறா:3562/2
அடி துமிந்த சில உளையின் களம் துமிந்த சில மணி சூழ் அணியின் வேய்ந்த – சீறா:4314/2
கரம் அறுந்தும் அகடு அறுந்தும் முதுகு அறுந்தும் களம் அறுந்தும் கருத்தினோடும் – சீறா:4315/1
சிறு மெல் அடி மயில் ஆயிசா களம் மீதினில் சிறந்த – சீறா:4328/2
கொன்றுகொன்று பெரும் களம் கூட்டிய – சீறா:4505/2

மேல்


களம்-தனில் (1)

வெய்ய போர் விளைத்து களம்-தனில் அலகை விருந்து உண்டு விருப்புற அளித்து – சீறா:4076/3

மேல்


களமர்கள் (1)

கன்னல் அம் கழனி புகுந்து அறுத்து அடைந்த களமர்கள் ஒலி குரல் செருக்கும் – சீறா:61/2

மேல்


களமும் (3)

ஒலிது எனும் வேந்தன் இறந்த பேர் இடமும் உக்குபா வீந்த வெம் களமும்
பலி என உத்பத் இறந்திடும் இடமும் சைபத்து படும் பறந்தலையும் – சீறா:3579/1,2
வலி தரும் உமாறா இறந்த செம் களமும் வகுப்புற இனிது கண்டனரால் – சீறா:3579/4
காலும் தோளும் முகமும் மெய்யும் களமும் கை – சீறா:3921/3

மேல்


களவு (3)

வன கனி கறுத்த குலை களவு அலது மறுத்து ஒரு கொலை களவு இலையே – சீறா:76/4
வன கனி கறுத்த குலை களவு அலது மறுத்து ஒரு கொலை களவு இலையே – சீறா:76/4
குரும்பையின் முலையாள் மாயம் கொலை களவு என்ப சற்றே – சீறா:3191/2

மேல்


களவுடன் (1)

கள் கொலை படிறு நிந்தை களவுடன் கொடிய பாவம் – சீறா:1040/1

மேல்


களவும் (1)

கருமமும் களவும் பாவக்காரிகள் உறவும் கொண்டு – சீறா:4744/2

மேல்


களன் (1)

கந்துக கழுத்தை முரிதர நெருக்கி எறிந்தவன் களன் அற கவப்பட்டு – சீறா:3570/1

மேல்


களி (21)

தொடர்ந்த தன் மனத்து இருள் களி வாளினால் துணித்து – சீறா:480/2
நள்ளிருள் களி சீத்து எறி மக்க மா நகரில் – சீறா:543/2
சுதை கொள் மண்டப மணிக்கடை புகுந்தனர் துணை விழி களி கூர – சீறா:650/4
கரைகளில் தருவின் நீழல் களி மயில் ஆடும் அன்றே – சீறா:802/4
மன்னவர்-தம்மை போற்றி மனம் களி குளிர்ப்ப சொன்னார் – சீறா:807/4
கூடி நோக்குவது ஒத்தன களி மயில் கூட்டம் – சீறா:865/4
பொதிந்த பூணொடும் ஏகு-மின் என களி பொங்கி – சீறா:873/3
கரி மத மாரி சிந்தி களி வழி வழுக்கல் பாயும் – சீறா:919/3
நிறை வளம் பல கண்டு அகம் களி கூர்ந்து நிரை மணி புரவி விட்டு இறங்கி – சீறா:1008/3
நனி களி கடலில் ஆழ்ந்து நறு மலையிடத்தில் சேர்ந்து – சீறா:2071/3
சொல் நயம் பெறு முகம்மது மன களி துளங்க – சீறா:2704/4
நல் நபி பெயர் கேட்டு உள்ள களி நனி பெருகாநின்றார் – சீறா:2777/1
சிதறுகின்றன துடவை கண்டு அரும் களி சிறந்து – சீறா:2937/2
கத களி கரியின் கோட்டு கதிர் முலை பணிகள் மின்ன – சீறா:3172/2
சிந்தையும் கண்ணும் ஆர செழும் களி பெருகி ஓட – சீறா:3220/2
அரசையும் பெரிது வாழ்த்தி அக களி பெருகி நின்றார் – சீறா:3232/4
நபிகள் நாயகம் அக களி நனி கனிந்து ஒழுக – சீறா:3451/3
கவலுதற்கு அரிய ஆநந்த பெருக்கின் களி கடல் குளித்து மூழ்கினரால் – சீறா:3592/4
செய்ய வேலினும் வலியதோ என களி சிறந்தான் – சீறா:3893/4
கோன் உவந்தவர் அதிசயித்து உளம் களி கூர்ந்தே – சீறா:4633/3
போதம் மீறிய புதையில் கேட்டு உளம் களி பூண்டு – சீறா:4843/2

மேல்


களிக்கும் (1)

கரு முகிலின் செழும் கவிகை இனிது ஓங்க குரிசில் அகம் களிக்கும் நாளில் – சீறா:1216/2

மேல்


களிக்குமாறா (1)

அக மலர் களிக்குமாறா அணி சிறை பறவை யாவும் – சீறா:2579/2

மேல்


களிகூர்ந்து (3)

நன்று என புகழ்ந்து மனம் களிகூர்ந்து நாரியும் ஆரிது-தாமும் – சீறா:354/1
கொண்டல் அம் கவிகைக்கு இறை அகம் களிகூர்ந்து
மண்டலத்து உமது உரை வழி நடத்திடின் மறை நேர் – சீறா:2238/2,3
உளம் களிகூர்ந்து அருளும் நபி எவண் எனவே வினவ இதோ உற்றார் என்ன – சீறா:4680/3

மேல்


களிகூர (1)

கொண்டு உற வணங்கி நயனங்கள் களிகூர
வண்டு என மலர் கர வனப்பினை நுகர்ந்தான் – சீறா:1778/3,4

மேல்


களிகொண்டு (2)

சிந்தை களிகொண்டு அவர் செழும் கரம் அறைந்தே – சீறா:896/3
சிந்தை களிகொண்டு அபுதுல் முத்தலிபு செல்வர் – சீறா:1775/2

மேல்


களித்ததாலும் (1)

கதிர் விரி மணி பொன் ஆடை பூண்டு கண் களித்ததாலும்
மதி_வலோய் பெரிது போற்றிவைத்து நீ வளர்க்கலாலும் – சீறா:2828/3,4

மேல்


களித்தன (1)

ஆடின பேய் களித்தன தீன் உவந்தன போர் வென்றியொடு மறம் கூத்தாட – சீறா:4319/4

மேல்


களித்தனர் (2)

பொருந்த கண்டு கண் களித்தனர் புதியவன் தூதர் – சீறா:2227/3
ஓடிப்போயின உவந்தனர் களித்தனர் உளத்தில் – சீறா:4615/4

மேல்


களித்தனன் (1)

புலன் கண் இன்புற கண்டனன் களித்தனன் பொருவு இல் – சீறா:764/3

மேல்


களித்தார் (2)

கை நிறை பொருள் போல் இரு விழி குளிர கண்டு அகம் மகிழ்ந்து உடல் களித்தார் – சீறா:386/4
கந்த மென் மலர் புய அபித்தாலிபும் களித்தார் – சீறா:1882/4

மேல்


களித்தாரே (1)

வருத்தம் இல் நினைவின்படி முடிந்து என மனத்திடை களித்தாரே – சீறா:654/4

மேல்


களித்திட (2)

செவி குளிர்ந்திட மனம் களித்திட பொருள் தெரிவான் – சீறா:1290/4
கலை முகம்மது-தம் முன் கண் களித்திட நின்றது அன்றே – சீறா:2284/4

மேல்


களித்திலன் (1)

கடுத்திலன் களித்திலன் கவிதையால் சில – சீறா:1816/3

மேல்


களித்து (59)

இடையறாது அமிர்த போகம் இனிது உண்டு களித்து பொங்கி – சீறா:122/3
கரையிலா உவகை ஆநந்த வெள்ள கடலிடை குளித்துற களித்து
விரைவினில் திமிர கடல் பகை துறந்து வெய்யவன் கதிர்கள் விட்டு எழுந்தான் – சீறா:273/3,4
வார் பொரு முலையார் மனம் களித்து உவப்ப வருடமும் இரண்டு சென்றனவே – சீறா:379/4
கனைதரும் கடல் அமுதம் என வாழ்த்தி உள் களித்து
வினையமாய் நசுறானிகள் சில மொழி விரித்தார் – சீறா:441/3,4
உரைதர திறல் ஆரிதும் மனம் களித்து உவந்தார் – சீறா:446/4
இதயம் மீதுற களித்து தம் இரு கரத்து எடுத்தார் – சீறா:477/4
கண்ணிருந்து ஒளிர் மணி என கண்டு கண் களித்து உள் – சீறா:479/1
நலத்தரு கண் களித்து இருக்கும் நாளினில் – சீறா:482/4
அன்னதே கருத்து ஆம் என களித்து அகம் மகிழ்ந்தான் – சீறா:582/4
கண்டு கண் களித்து உள் அஞ்சி கர கமலங்கள் கூப்பி – சீறா:632/1
தன் அகம் களித்து வடவையின் கொழுந்து தனி விளையாடிய தலமோ – சீறா:683/2
கந்தர கயிற்றை அசைத்திட உளத்தின் கருத்து அறிந்து ஒட்டகம் களித்து
சுந்தர புவியில் வலது கால் ஓங்கி தொட்டிட தொட்ட அ போதில் – சீறா:696/2,3
களித்து ஆடி நடந்தனர் காளையரே – சீறா:708/4
கரை புரண்டு உள்ளகம் களித்து கானிடை – சீறா:736/1
கனவினை கண்டு அகம் களித்து கண் இணையினை – சீறா:743/2
அகம் மகிழ்ந்திட செலும் என அரசர்_கோன் களித்து
புகர் அற தனி நடந்து அடுத்தனர் புயங்கனையே – சீறா:775/3,4
கரும் தடம் கவிகை வள்ளல் வரவு கண் களித்து நோக்கி – சீறா:797/1
ஆடி நிற்பன முகம்மதை கண்டு அகம் களித்து
வீடின் மென் சிறை பட்ட கண் அனைத்தையும் விழித்து – சீறா:865/2,3
கண்டு நகரம்-தனை மனத்திடை களித்து
வண்டு துதைகின்ற புய மைந்தர்கள் யாரும் – சீறா:886/1,2
கோலமொடு கூறு மொழி கொண்டு உடல் களித்து
சீல நபி பாதம் மிசை செம் கண் இணை வைத்து – சீறா:895/1,2
புத்தியும் களித்து உடல் புளகம் பூத்ததே – சீறா:1026/4
இருவரும் உவகையில் களித்து இருந்தனர் – சீறா:1033/4
உம்பர் உள்ளம் களித்து எழுந்து ஓடி நீள் – சீறா:1173/1
கதிர் மதி உள நாள் வாழ்க என்று இசைத்து கண் களித்து இனிது வாழ்த்தினரே – சீறா:1210/4
மிக்க மெய் புதுமை-தனை உணர்ந்துணர்ந்து மிக களித்து அதிசயித்திருப்பார் – சீறா:1248/4
மதலையாகிய முகம்மது மனத்திடை களித்து
புதிய நாயகன் ஆரணம் புடை பரந்து ஓங்க – சீறா:1386/2,3
புத்தியுள் களித்து தேறி பொருவு இலா உவகை பூத்தார் – சீறா:1577/4
காசு இலாது உரை வரைபவன் கேட்டு உளம் களித்து
மாசு இலா பெரும் தலைவரை தாழ்ந்து உற வாழ்த்தி – சீறா:1682/1,2
பலன் கொளும் பதமும் படைத்தனம் என்ன பண்பொடு களித்து எழுந்திருந்தான் – சீறா:1911/4
கதி பதம் அடைந்தேம் என சிரம் அசைத்து ஹபீபு தன் அகத்தினில் களித்து
முதிர் கலை நூலோர்-தமக்கு எடுத்து இசைத்து முன் மறை விளக்கமும் விளக்கி – சீறா:1927/2,3
நன்று என புகழ்ந்து மனம் களித்து எழுந்து நரபதி திமஸ்கினுக்கு அரசன் – சீறா:1942/1
ஆண்டகை உரைத்த புது மொழி நறும் தேன் அகத்தினில் புகுந்து உடல் களித்து
வேண்டும் நல் பதவி படைத்தனன் சிறியேன் விளைத்திடும் பவ கடல் தொலைத்தேன் – சீறா:1943/1,2
சிந்தையில் களித்து மருங்கு நின்றவரை திண்ணிய தசையினை கொணர்க என்று – சீறா:1948/2
மருங்கினில் இருந்து பகர்ந்த காம்மா-தன் வார்த்தை கேட்டு அகத்தினில் களித்து
தரும் கதிர் தரள நகையின் புன்முறுவல் தர வரு விருத்தனை நோக்கி – சீறா:2306/1,2
மண்ணகம் புகழ் முகம்மது மனம் களித்து இருப்ப – சீறா:2466/1
கதி கொள் காரணம் கண்டு கண் களித்து அவண் இருந்த அ – சீறா:2698/1
காதினில் கேட்டலும் களித்து அன்சாரிகள் – சீறா:2719/2
புந்தியில் களித்து இரு புயங்கள் வீங்கிட – சீறா:2735/3
கறங்கிய கடல் என களித்து இடா நகர்ப்புறம் – சீறா:2748/1
சிந்தையுள் களித்து துன்பத்து இருக்கு அற திருக்கும் கையும் – சீறா:2770/3
அரம் பொரும் வேல் கண் நல்லார் ஆலத்தி களித்து நிற்ப – சீறா:3206/1
சிந்தையில் களித்து ஒளிர் செவ்வி ஓங்கிய – சீறா:3249/2
உள் அகம் களித்து அமுசா என்று ஓதிய – சீறா:3303/1
கண் களித்து அமரர் வாழ்த்த கடிதின் உக்காபு என்று ஓதும் – சீறா:3376/3
கொற்றவர் எவரும் களித்து இனிது உவப்ப கொடுத்தனர் பகுந்து பங்கு இயற்றி – சீறா:3602/4
கரவங்கம் இது-கொல் என்ன களித்து ஒருபுறத்தில் நின்றார் – சீறா:3700/4
காலிது என்பவன் பெரும் படையுடன் வர களித்து
சூலின் வான மின் எனும் கதிர் வேல் அபாசுபியான் – சீறா:3785/1,2
நிறம் களித்து உவகை கூர வளை முகம் உயர்த்தி நீட்டி – சீறா:3845/2
போர் என களித்து வேட்டு பொரு படை படர்ந்தது அன்றே – சீறா:3848/4
கந்து ஆடு அசலம் என களித்து சென்றான் கருணை கடலானே – சீறா:4040/4
வெய்யவன் ஆவி களைதர களித்து பிசுமில் என்று எழுந்தனர் வீரர் – சீறா:4090/4
காயும் நல் கனியும் பற்றி கறித்து உண்டு களித்து கொம்பில் – சீறா:4208/1
புலனும் தேகமும் களித்து எழில் சிறந்திட புசித்தார் – சீறா:4425/3
பொற்பு உற செறிந்து இருந்து புசித்து உளம் களித்து எழுந்தார் – சீறா:4708/4
கனி புசித்து உள்ளம் மெத்த களித்து அசுகாபிமார்கள் – சீறா:4712/1
காசு அற புனலும் உண்டு களித்து எழுந்து ஆர்த்து பொங்க – சீறா:4902/2
கவர் அற கலிமாவினை உரைத்து உளம் களித்து
பவம் அறும் தொழுகையின் முறை வழி நெறி பயின்றே – சீறா:4917/2,3
கந்தம் முங்கிய வரை புய வானவர் களித்து
சிந்தை கூர்தர போற்றிய நாயகர் திருமுன் – சீறா:4986/1,2
கருவிள மலர் கள் கலாப மேகாரம் களித்து நின்று ஆடிட மாவின் – சீறா:5008/2

மேல்


களித்தேன் (2)

கவினுறும் புதுமை இ நாள் கண்டு கண் களித்தேன் என்றான் – சீறா:624/4
பெற தினம் மறாது கண்டு கண் களித்தேன் என்றேன் – சீறா:2774/4

மேல்


களிப்ப (20)

கான் கிடந்த மெய்யுற முத்தமிட்டு உடல் களிப்ப
ஊன் கிடந்த வேல் விழி மலர் இணையில் ஒத்தினரே – சீறா:347/3,4
கான் மலர் வாவி கண் களிப்ப நோக்கினார் – சீறா:492/4
கலை_வலன் இசுறா என்னும் காவலன் களிப்ப சேந்த – சீறா:816/3
பரிவுடன் இருப்ப அமரரும் களிப்ப செல்வமும் படர்ந்து எழுந்தனவே – சீறா:1208/4
அறிவினர் வாழ்த்த வாணர்கள் ஏத்த அந்தரத்து அமரர்கள் களிப்ப
குறைவு இலாது உயர்ந்து தழைத்து இனிது ஓங்கும் குல கதீஜா எனும் கொடியும் – சீறா:1211/2,3
கண்ட திங்களும் ஓர் இரண்டு நாள் இரண்டில் கனகநாட்டவர்கள் கண் களிப்ப
எண் திசை முழுதும் திரு பெயர் விளங்க இரு நில மணி கதீஜாவை – சீறா:1213/2,3
அணி பெற திமஸ்குக்கு இறை மனம் களிப்ப அவனியில் தீன் பயிர் படர – சீறா:1915/2
கட்டுரைப்படி கரியினை எவர்களும் களிப்ப
விட்டு உரைத்திடு என்று உரைப்பது யான் என விரித்தான் – சீறா:2004/3,4
கவினுறும் கலிமா ஓதி கண் இணை களிப்ப நின்றான் – சீறா:2252/4
இருவரும் களிப்ப கூறி எழில் மலர் பொழில் விட்டு ஏகி – சீறா:2383/1
கல்லகத்து உழை கண்டனன் இரு விழி களிப்ப – சீறா:2614/4
காயும் வெம் சின வாரணம் பொருவ கண் களிப்ப
தோயும் வெண் தயிர் நறு நறை நாசிகள் துளைப்ப – சீறா:2679/2,3
காதலித்திருந்த நெஞ்சும் கண்களும் களிப்ப நும்-தம் – சீறா:2847/2
காண்ட கண் களிப்ப வந்து ஒரு முதியோன் கட்டுரையொடும் சலாம் உரைத்தான் – சீறா:2892/4
கமை தரு சீற்ற வேங்கை அலி அகம் களிப்ப சொன்னார் – சீறா:3080/4
பலன் உறும் பாத்திமா எனும் மட மான் இரு விழி பாவை கண் களிப்ப
இலகிய மடவார் குரவைகள் இயம்ப எழில் அலி வாசி மேல் கொண்டார் – சீறா:3161/3,4
கடி மலர் அமளி போந்து ஹபீபு கண் களிப்ப செவ்வி – சீறா:3207/3
கதித்த மா கடல் எனும்படி அகங்களில் களிப்ப
விதித்தது இ மொழி துணிவதும் இவை என இசைத்தார் – சீறா:3437/3,4
கனை கடல் உண்டு எழும் கவிகை நிழலில் வருபவர் இரு கண் களிப்ப வைத்தார் – சீறா:3755/4
உள் நிறம் களிப்ப ஓர் பால் இருந்தனன் உலகின் மேவும் – சீறா:4395/3

மேல்


களிப்பின் (1)

கரையிலா உவகை அம் களிப்பின் வைகினார் – சீறா:2736/4

மேல்


களிப்பினால் (2)

மன்னவர் களிப்பினால் நோக்கு மா முக – சீறா:2721/3
தன் மன களிப்பினால் சாற்றி வாகனத்தின் – சீறா:2744/3

மேல்


களிப்பினோடும் (1)

நன் கலிமாவை ஓதி நறு மன களிப்பினோடும்
ஜின்கள்-தம் இனத்தை சேர்ந்து சென்றதும் அறபு நாட்டின் – சீறா:2268/1,2

மேல்


களிப்பு (27)

வையகம் சிறப்ப வானோர் மனம் களிப்பு ஏறி விம்ம – சீறா:105/3
இதத்து இதமித்து நெஞ்சம் இரும் களிப்பு ஏறினாரே – சீறா:121/4
உண்டு தன் அகம் குளிர்தர உடல் எலாம் களிப்பு
கொண்டு வீங்கினன் மறையினில் கண்டதும் குலத்தோர் – சீறா:555/2,3
மா தவன் மனமும் கண்ணும் மகிழ்வொடு களிப்பு பொங்கி – சீறா:821/2
மிகு புகழ் குவைலிது ஈன்ற மெல்_இயல் களிப்பு பொங்க – சீறா:1036/2
மன மகிழ்வு மன களிப்பு மருங்குவர எழுந்து அமுசா வாயில் நீங்கி – சீறா:1078/1
எம் மனத்தின் உறும் களிப்பு நும் துணைவர்க்கு இயம்பி நுமது இனத்துளானோர்-தம் – சீறா:1086/1
சின தட கை மலை என உள் களிப்பு மதம் ஒழுக மணி தெருவு நீந்தி – சீறா:1087/2
அ உரை கேட்டு அபுத்தாலிபு அக களிப்பு தலைமீறி அரசே கேளீர் – சீறா:1093/1
என்னல் ஆகி இரும் களிப்பு ஏறினார் – சீறா:1176/4
உரைத்த தம் குல மன்னவர் உளம் களிப்பு ஏற – சீறா:1237/1
விம்மிதத்தொடும் புய களிப்பு வீங்கினார் – சீறா:1305/4
மீறும் களிப்பு ஆநந்த மன விழைவால் தக்குபீறு உரைத்தார் – சீறா:1593/4
குருவின் நெறியால் மனம் களிப்பு கொண்டார் ஈமான் கொண்டாரே – சீறா:1595/4
கமல ஒண் வதன செவ்வி முகம்மது களிப்பு கொண்டார் – சீறா:1734/4
புவனியில் எதிரி யார் என்ன புது மதி களிப்பு பூத்தான் – சீறா:1738/4
இனத்தினை விடுத்து நீங்கி இரும் களிப்பு இதயம் பூப்ப – சீறா:2111/1
இன் களிப்பு ஒழுக நோக்கி எடுத்து உரைகொடுப்பதானார் – சீறா:2279/4
நனி களிப்பு எய்தி எம் உள்ளம் நன்குற – சீறா:2430/1
கொண்டனர் மனத்தினும் களிப்பு கொள்ளவே – சீறா:2729/4
அனைவரும் களிப்பு வெள்ளத்து ஆநந்த கடலின் மூழ்கி – சீறா:3075/2
மறை நபி களிப்பு ஆநந்த வாருதி-தன்னை மூழ்கி – சீறா:3231/3
அகத்தொடு முகமும் மிக களிப்பு ஏற அகுமது மகிழ்ந்து அணி விசயம் – சீறா:4089/1
கருத்தினில் களிப்பு மீறி மகிழ்ந்து கைக்கொண்டு போற்றி – சீறா:4294/2
ஊட்டினன் உவகை எய்தா புது களிப்பு உடலம் கொண்டான் – சீறா:4389/2
புல்லும் உள்ளக களிப்பு என புந்தி கூர்ந்து உடனே – சீறா:4595/2
இகல் அற எடுத்து மனை மிசை புதைத்தோர் இதய பங்கையம் களிப்பு என்ன – சீறா:4751/3

மேல்


களிப்புடன் (4)

இருவரும் மன சம்மத களிப்புடன் ஏகி – சீறா:343/1
ஓதும் வேளையில் அக மலர் களிப்புடன் உலவி – சீறா:1235/2
மருவலர்க்கு அரி ஏறு எனும் திமஸ்கு இறைவன் மன களிப்புடன் எழுந்திருந்து – சீறா:1929/1
மன்னும் நம் நபி உரைத்தலும் களிப்புடன் வாழ்த்தி – சீறா:2928/1

மேல்


களிப்பும் (2)

எதிர்ப்பொடு களிப்பும் ஆகுலமும் எய்திட – சீறா:726/3
பொருந்து உள களிப்பும் அச்சமும் பிறப்ப புந்தியில் தேர்குவர் பொருவா – சீறா:1243/3

மேல்


களிப்புற்றார் (1)

கனவு கண்டு எழுந்து அகம் களிப்புற்றார் அரோ – சீறா:1301/4

மேல்


களிப்புற்றாரால் (1)

கந்து அடு களிற்றின் மீறி முகம்மது களிப்புற்றாரால் – சீறா:3073/4

மேல்


களிப்புற்று (6)

கங்கை தன் உள்ளகம் களிப்புற்று ஆனந்தம் – சீறா:496/3
என உரைத்தவர் மனம் களிப்புற்று இன்புற – சீறா:1309/1
அண்ணலாகிய முகம்மதும் அகத்தினில் களிப்புற்று
எண்ணம் இன்றி அங்கு இருந்தனர் திருந்தலர் இடியின் – சீறா:1874/3,4
கரை ததும்பி கிடந்த செழும் பாத்திரத்தை நோக்கி மனம் களிப்புற்று ஓங்கி – சீறா:3758/2
மனத்தினில் களிப்புற்று அரிய ஈமானை வளர்த்தவராம் என புகன்று – சீறா:4477/2
கங்கம் தூணியில் சேர்த்து வாள் கை கொடு களிப்புற்று
அங்கு போய் அளப்பறிகுவம் என்று எண்ணி அவர்-பால் – சீறா:4597/1,2

மேல்


களிப்புற (12)

மாந்தர் கண் களிப்புற மனையில் புக்க பின் – சீறா:510/2
கருத்துடன் கண்ணும் களிப்புற நோக்கி கவின் மலர் பதம் பணிந்து இறைஞ்ச – சீறா:1011/3
மாதிர புய நபி மனம் களிப்புற மதியை – சீறா:1897/1
கனியும் சிந்தையும் கண்களும் களிப்புற நோக்கி – சீறா:2611/2
தீது இலாது இதயம் களிப்புற தேடி போயினர் பலபல திசையில் – சீறா:2901/4
மருளும் சிந்தையில் களிப்புற உவகையின் மகிழ்ந்து – சீறா:2914/3
கவ்வை அம் கடலின் மிக்காம் களிப்புற கருதி சொல்வார் – சீறா:3088/4
கரும் தடம் கண்ணும் நெஞ்சும் களிப்புற நாணின் மூடி – சீறா:3192/2
கோது இலா உதுமான் மனம் களிப்புற கொடுத்தார் – சீறா:3734/3
பத்தி பெற நிறை மனத்தில் கொண்டு களிப்புற மகிழ்ந்து பரிவினோடும் – சீறா:4299/3
நிறம் களிப்புற தன் வாய்மை உரையினில் நிறுத்தினானால் – சீறா:4393/4
மனை களிப்புற உண்டு என தோழர்-பால் வகுத்தார் – சீறா:4590/4

மேல்


களிப்புறும் (1)

கண் அகன் ஞாலம் எல்லாம் களிப்புறும் அரிய காட்சி – சீறா:1153/2

மேல்


களிப்பை (2)

இருத்தி இங்கு இருந்தேன் அந்த இரு மன களிப்பை நீக்கி – சீறா:2094/2
கருத்தினில் பெருகு ஆநந்த களிப்பை யார் கணிக்க வல்லார் – சீறா:3082/4

மேல்


களிப்பொடு (4)

கறுவிய மனத்தோடு இனத்தொடும் இகலி கடைசியர் களிப்பொடு தவள – சீறா:53/2
வாரியே அருந்தி வறுமையும் பசியும் மறந்து உடல் களிப்பொடு மகிழ – சீறா:365/3
வரும் முதல் மத மா கரி என திருந்து மனத்திடை களிப்பொடு மகிழ்ந்து – சீறா:1450/3
நின்ற மையினை நடத்தி உள் களிப்பொடு நினது – சீறா:4432/1

மேல்


களிப்பொடும் (14)

தேன் அவிழ் பதும மென் மலர் செழும் தாள் திருந்து_இழை களிப்பொடும் கொடுத்தாள் – சீறா:383/4
தையல் உள்ளகம் குளித்து உடல் களிப்பொடும் தனது – சீறா:869/2
கவன வேகத்து அமரர் களிப்பொடும்
சுவன நாட்டு உறை தோகையர்க்கு ஓதினார் – சீறா:1175/3,4
தெவ்வர் இல் என மனத்திடை களிப்பொடும் சிரித்து – சீறா:1519/2
உள்ளக களிப்பொடும் உவந்து நம் நபி – சீறா:1795/1
விண்டு மெய் புளகு எழ களிப்பொடும் விரித்துரைப்பார் – சீறா:1841/4
அருளின் நோக்கொடும் மன களிப்பொடும் சிரம் அசைத்து – சீறா:1854/2
பொருந்திய மனத்தில் களிப்பொடும் வாக்கில் புகழொடும் பொழி நிலா மதியம் – சீறா:1921/3
தெரிதரும் தீனின் நெறி முறையவரும் சிந்தையில் களிப்பொடும் சிறப்ப – சீறா:1939/2
இடம்பெற களிப்பொடும் இருக்கும் காலையில் – சீறா:2161/4
சேர்ந்த பொன் முக குளிர்ப்பொடும் களிப்பொடும் சிறப்ப – சீறா:2620/2
சுறாக்கத் என்பவன் களிப்பொடும் அடுத்தனன் தொடர்ந்தான் – சீறா:2651/4
பத மலர்-அதனில் கண் மலர் பரப்பி களிப்பொடும் பற்பல் கால் போற்றி – சீறா:2865/1
உள் நிறை களிப்பொடும் உவந்து வைத்தனர் – சீறா:3288/4

மேல்


களிற்றர் (1)

மா மத களிற்றர் அறுபகுசதுமா மதலை சாலகு-வயின் அடைந்த – சீறா:144/4

மேல்


களிற்றின் (3)

கார் தட களிற்றின் வனப்பினை அழித்த கரும் கடா இனம் பல இணைத்து – சீறா:60/1
கனை குரல் மும்மத களிற்றின் மத்தகத்தினை – சீறா:528/1
கந்து அடு களிற்றின் மீறி முகம்மது களிப்புற்றாரால் – சீறா:3073/4

மேல்


களிற்று (3)

பணி தாழ் குழியில் களிற்று இனம் போல் பதறி பயந்து உள்ளம் கலங்கி – சீறா:1587/3
கந்து அடர்ந்த களிற்று அசுகாபிகள் – சீறா:4661/3
இடங்களும் களிற்று மும்மதம் நாறும் இரும் கழை வனங்களும் கடந்து – சீறா:4936/2

மேல்


களிற்றை (2)

வெருவி உரையாதிருந்தவரை விழித்து கரத்தால் அடர் களிற்றை
பொருவும் ஹம்சா மனம் வெகுண்டு புகழ்தற்கு அரிய திரு கலிமா – சீறா:1588/1,2
அண்ணல் அம் களிற்றை முகம்மதை வளர்த்த அடல் அபுத்தாலிபு திரு சேய் – சீறா:3604/1

மேல்


களிறு (33)

காது மா களிறு என நதி கழைக்கு அடங்காது – சீறா:30/3
செறி கட களிறு இனம் என வயின்வயின் திரண்டு – சீறா:40/3
மதம் சொரிந்து அசைந்த களிறு என நடந்து வந்து கஃபாவினை வலஞ்செய்து – சீறா:288/2
கோதையீர் எனது உறு குல களிறு ஒரு குழந்தை – சீறா:455/2
கந்து அடர் கய களிறு எனும் முகம்மதை கானில் – சீறா:459/3
ஆனனம் மலர்ந்து முகம்மதை புகழ்ந்து அங்கு அனைவரும் மத களிறு ஆனார் – சீறா:699/4
திருகு வெம் சின களிறு என நடந்தனர் செறிந்தே – சீறா:841/4
கரத்தினில் நெடு வேல் ஏந்திய மாக்கள் கவுள் மத களிறு என நடந்து – சீறா:1001/3
செம்மல் இளம் களிறு அனைய முகம்மதை என் மருகர் என செவ்விதாக்கி – சீறா:1086/3
பாய் மத களிறு போல படு கொலை மனத்தர் ஆகி – சீறா:1355/3
கந்து அடர்த்து எறி களிறு என இரு விழி கனல்கள் – சீறா:1528/2
பனை தட கர களிறு அனைய பண்பினான் – சீறா:1635/4
கடம்-தனில் குபிர் என்று ஓதும் களிறு அடு அரி ஏறு என்ன – சீறா:2255/3
தனி கடம் தரு களிறு என சார்பினில் சார்ந்தார் – சீறா:2465/4
கந்து அடு கட களிறு அனைய காட்சியான் – சீறா:3019/3
நனி மத களிறு போன்று வேட்கையில் நடுங்கினாரால் – சீறா:3060/4
காழ் தட களிறு சூழ வந்த காவலரை நோக்கி – சீறா:3197/1
கடம் ததும்பிய களிறு எனும் அரசரும் கணமும் – சீறா:3456/3
கோர மா மத கரட வெம் களிறு என கொதித்து – சீறா:3525/2
கரத்த களிறு அப்பாசு எனும் உரவோர் கடி கொள் தம் பதியிடை புக்கார் – சீறா:3606/4
கூர் இலை கதிர் வேல் ஏந்தி கொலை மத களிறு போல – சீறா:3682/3
மையல் அம் களிறு போன்ற காரிதா மதலை நான்கு – சீறா:3684/2
காசு அறும் அப்துல்லா என்று ஓதிய களிறு காலில் – சீறா:3697/3
கடம் கரைத்து இறைக்கும் வெற்றி களிறு எனும் அப்துல்லாவை – சீறா:3728/1
கரைத்த மும்மத களிறு எனும் கறுபு அருள் புதல்வன் – சீறா:3767/1
கதம் உறு வென்றி களிறு எனும் திறல் சேர் முகம்மது கபீபு செங்கமல – சீறா:4122/1
மழ களிறு அனையான் கஃபா மக்க மா நகரில் புக்கான் – சீறா:4374/4
இரும்பு என செறிந்த மோட்டு உடல் களிறு முழங்கிய இரு வரை கடந்து – சீறா:4452/2
மையல் அம் களிறு அன்னாரை வணங்குவர் அனேகம் பேர்கள் – சீறா:4866/4
பொரு களிறு உழக்க விரி கரம் கரிகள் போந்திடும் வனங்களும் கடந்தார் – சீறா:4921/4
கட தட களிறு எனும் காளை பின்தொடர்ந்து – சீறா:4978/2
திசை களிறு எருத்தில் வீற்றிருக்கும் சே_இழைக்கு – சீறா:4993/1
வையக மடந்தை ஏறு மத களிறு எருத்தம் சாய – சீறா:5001/3

மேல்


களிறுக்கு (1)

பெயரிய களிறுக்கு ஓர் பிடியும் போல் அவர் – சீறா:174/2

மேல்


களிறுகள் (2)

நிரைத்த கார் குலம் திரண்டு என களிறுகள் நெருங்கி – சீறா:180/2
குலவிய கொடியும் கவரியும் விரிய கொலை மத களிறுகள் நெருங்க – சீறா:1198/2

மேல்


களிறும் (4)

கனை குரல் களிறும் பிடிகளும் கன்றும் கலந்து உடன் நடப்பது ஒத்தனரே – சீறா:355/4
புரவியும் தறுகண் நால் வாய் புகர் முக களிறும் தேரும் – சீறா:1715/2
கோட்டு உடை களிறும் கரடியின் குழுவும் கொணர்ந்து நம் பதியினில் விடுத்து – சீறா:2521/2
வாசியும் களிறும் ஏறும் வரி நெடுங்கழுத்தன் மற்றும் – சீறா:4902/1

மேல்


களிறே (5)

காது வெம் களிறே அன்ன கருதலர்க்கு அரி ஏறு ஒப்பான் – சீறா:2380/3
சர நெறி நடத்தும் மறை மத களிறே தரியலர்க்கு அடல் அரி ஏறே – சீறா:2894/2
வீர வெம் களிறே அடல் அரி ஏறே விறல் பெரும் சமர்க்கு உறும் புலியே – சீறா:3583/1
குடி புறம் தழுவும் தட கை அம் களிறே கோல் நிலைக்கு உரிய வெம் கோவே – சீறா:4094/2
ஐயகோ துணையே அரும் குல களிறே ஆருயிர் தாங்கிய அரசே – சீறா:4112/4

மேல்


களிறொடும் (1)

பொன் அணி புரோசை நால் வாய் களிறொடும் புரவியோடும் – சீறா:1730/2

மேல்


களை (7)

கன மா மதியுடையோன் எதிர் களை காலம் உணர்ந்தோன் – சீறா:982/1
பதியில் உள்ளவர்க்கு அரும் களை என பகை விளைத்த – சீறா:1513/2
சுருதி மொழி தீன் பயிர் தழைப்ப சுற்றும் குபிர் வெம் களை தீய்க்கும் – சீறா:1595/3
செய்யவள் இருப்பது என எழில் சிறந்து செழும் களை கதிர்கள் கான்று ஒழுக – சீறா:1963/2
மறுத்து இலாமையும் பீஸபீலால் களை மாய்த்து – சீறா:2017/2
வந்து சூழ்தரு பவ களை தவிர்த்து மண் நிலத்தில் – சீறா:2216/3
நம் களை கடிவோம் கீர்த்தியை உலகில் நடத்துவோம் நறை தரு புயத்தீர் – சீறா:2523/4

மேல்


களைகள் (1)

மண்களில் அரசு வைகும் வன் குபிர் களைகள் தீர்த்து – சீறா:3376/1

மேல்


களைகுவன் (1)

கன்றிய மனத்தோடு அரும் குறை இயம்பி களைகுவன் கொடுமையன் ஆவி – சீறா:4088/2

மேல்


களைதர (2)

தழுவி வெம் குபிர் களைதர வேல் வலம் தரித்தோய் – சீறா:2927/2
வெய்யவன் ஆவி களைதர களித்து பிசுமில் என்று எழுந்தனர் வீரர் – சீறா:4090/4

மேல்


களைதரும் (2)

அடுத்த பகை களைதரும் மதீன நகர்க்கு ஏகிய பின் ஆதல் என்றால் – சீறா:2664/3
கடுத்த வெம் குபிர் களைதரும் காரண கடலே – சீறா:4171/2

மேல்


களைதற்கு (2)

கருதலார் இவண் அடுத்து அடைந்தனர் குபிர் களைதற்கு
அரிய நாயகன் அருளும் நம்-பால் உள அடலில் – சீறா:3811/1,2
வெவ் வினை தொகுதி முற்றும் வேரற களைதற்கு இன்னே – சீறா:4188/3

மேல்


களைந்த (2)

அழுந்து கூடலில் ஊடலில் களைந்த பொன் அணியும் – சீறா:3117/3
கடுத்த வேந்தர்-தம் முடியொடு முடியையும் களைந்த – சீறா:3994/4

மேல்


களைந்தார் (1)

கக்கன் அருள் முன் சுற்றிட வளைந்தார் குபிர் களைந்தார் – சீறா:4322/4

மேல்


களைந்திட்டு (1)

கருதலர் உறை பதி களைந்திட்டு ஒல்லையின் – சீறா:3029/1

மேல்


களைந்திடுக (1)

ஊரினில் புறத்தில் பாதையின் நாப்பண் தலை களைந்திடுக என்று உரைப்ப – சீறா:3601/2

மேல்


களைந்திடும் (1)

கட்டுரைக்கு அடங்கா காபிர்-தம் ஆவி களைந்திடும் என்னவும் இறையோன் – சீறா:2528/1

மேல்


களைந்து (5)

அவ்வியம் களைந்து அகுமது நபி என அழகாய் – சீறா:2608/3
தொல்லை வல் வினை தொடர் பவம் களைந்து நல் சுவனத்து – சீறா:2614/1
கார் நிழற்றிட வருவர் செய் வினை பவம் களைந்து
சாரு நல் பெயரும் பதவி பெற்றிடுவிர்கள் தாழ்ந்தே – சீறா:2911/3,4
காயும் வெம் குபிர் பகையினை வேரற களைந்து
தேயம் எங்கணும் நீண்ட செங்கோலினை செலுத்தி – சீறா:4162/1,2
கல்லாத கயவர் எனும் குபிரவரை வேகம் அற களைந்து நாளும் – சீறா:4531/2

மேல்


களைந்தேன் (1)

பெறு கதி நின்னால் பெற்றேன் பெரும் பவம் களைந்தேன் மாறா – சீறா:2120/1

மேல்


களைய (2)

கமல மென் பத முகம்மதின் அரும் பகை களைய
இமைநொடிக்குள் அந்தரமிருந்து அவனியின் இழிந்தார் – சீறா:1515/3,4
கருவறுத்து அவர் பகை களைய வேண்டுமால் – சீறா:2987/4

மேல்


களையால் (1)

கடிதில் துன்புற வரும் கரு மாரியின் களையால்
கொடி_இடை பரதாபமும் வருத்தமும் கூறி – சீறா:234/2,3

மேல்


களையும் (2)

மா இரும் புவி மானிடர் இடர் களையும் முகம்மதே என புகழ்ந்து இசைத்தான் – சீறா:2305/4
விதி மறை கதிர் மெய் தீனும் வெம் குபிர் களையும் ஒன்றாய் – சீறா:2347/3

மேல்


களைவது (4)

உந்து வெம் குபிர் களைவது இ தரம் என உயர் வான் – சீறா:1279/3
திகழும் கதிர் வாள்-தனை பறித்து சென்னி களைவது அறுதி இதற்கு – சீறா:1589/2
கன்னியர் இரங்க பாதகன் ஆவி களைவது கருத்து என குறித்தார் – சீறா:4085/4
அறம்-அதோ கிளையுள்ளோரை அறுத்து வேர் களைவது அன்றி – சீறா:4852/3

மேல்


களைவித்து (1)

கரிய மென் சிர மயிரினை களைவித்து அ இடையின் – சீறா:3744/3

மேல்


கற்கும் (1)

கற்கும் மா மறை முதலவன் விதித்த கட்டளைக்கே – சீறா:184/4

மேல்


கற்குவை (1)

மடிபட்டு ஒரு கற்குவை வாயினிடை – சீறா:721/3

மேல்


கற்பக (4)

கடி மலர் கொடியும் செவ்வி கற்பக தருவும் போல – சீறா:122/1
கோது இல் கற்பக செழும் கொடி கொழும் கனி கதீஜா – சீறா:1373/1
பாரில் கற்பக வனத்தை ஒத்து இருந்தன பந்தர் – சீறா:3129/4
தண் நறும் பசும் கற்பக மலரிடையில் சாலிகள் துளித்திட ததைந்து – சீறா:3158/3

மேல்


கற்பகமும் (1)

கடி இருந்து எழு கற்பகமும் சுடர் – சீறா:167/1

மேல்


கற்பவர் (1)

கற்பவர் ஓதும் நனி அறச்சாலை கடைத்தலை மறுகையும் கடந்து – சீறா:5011/2

மேல்


கற்பனை (1)

ஆதி கற்பனை ஊழ் விதி பயனும் வந்து அடைந்து – சீறா:207/1

மேல்


கற்பாம் (1)

தன் புகழ் தழைத்து கற்பாம் தனி மலர் செறிந்து நாளும் – சீறா:4690/2

மேல்


கற்பான் (1)

பிடி இன நடையை கற்பான் பெட்புறும் பதத்தில் செம்பொன் – சீறா:3216/3

மேல்


கற்பில் (2)

குறுசூனு எனும் தண்டம் ஏந்தி குல கொழுந்து அனைய கற்பில்
பொறை மயில் கதீஜா ஈந்த பொலன் மணி வேலும் தாங்கி – சீறா:3371/2,3
ஒன்றிய மனமாய் கற்பில் உயர்ந்தவர் என்ன வாழ்ந்தார் – சீறா:4702/4

மேல்


கற்பின் (6)

நிறைதரும் கற்பின் நல்லாரிடத்தினில் நிதமும் மாறா – சீறா:3065/2
பகர அரும் கற்பின் மிக்க பாத்திமா செவியில் சாற்ற – சீறா:3083/3
புகல அரும் கற்பின் மிக்க பூவையர் எவரும் வாழ்த்த – சீறா:3233/2
ஒருவனை எண்ணி கற்பின் ஒல்கி ஆங்கு ஒருங்கு நின்றார் – சீறா:4701/4
ஒழுக நின்று உருகுவாளை உவந்து அருகு அழைத்து கற்பின்
வழு இலா கொடியே நின்-தன் மணமகன் கொணர்தி என்றார் – சீறா:4792/2,3
ஆசு இலா கற்பின் மிக்க அரிவை இ பழத்தை வாங்கி – சீறா:4798/1

மேல்


கற்பினுக்கு (1)

உறையும் கற்பினுக்கு உறையிடத்தினை ஒளிர் மணியை – சீறா:3732/3

மேல்


கற்பு (9)

கற்பு எலாம் திரண்டு உருக்கொண்ட கன்னியே – சீறா:175/4
நலம் தரும் கற்பு எனும் நாமம் கெட்டு உடல் – சீறா:304/1
குறைவு அறா கற்பு எனும் கோதை மாதினை – சீறா:520/3
கற்பு உடை மகளிரும் கமல வாள் முகம் – சீறா:535/3
கூர் தவா வெளிப்படாமல் கற்பு எனும் வேலி கோலி – சீறா:637/3
இன்னன பல மொழி இயம்பி கற்பு எனும் – சீறா:1794/1
கண் அகன் புவியில் பாவை கற்பு எனும் அரசுக்கு அன்றே – சீறா:3047/4
மறு இல் கற்பு உடை பாத்திமா எனும் திரு மட மான் – சீறா:3739/2
நல்ல கற்பு அலர்ந்த செல்வ செயினபு நாச்சியாரும் – சீறா:4692/2

மேல்


கற்புக்கு (1)

தறை ஆள்வதும் இவளே வனிதையர் யாவர்கள் கற்புக்கு
இறை ஆவதும் இவளே சொலும் எழிலாவதும் இவளே – சீறா:4340/2,3

மேல்


கற்புடைமையார் (1)

நிறைத்த கற்புடைமையார் அறிவு நீங்கினார் – சீறா:1785/4

மேல்


கற்பும் (3)

இணக்கமும் வறியோர்க்கு ஈயும் இரக்கமும் நிறைந்த கற்பும்
குண கலை வல்லோராலும் குறித்து எடுத்து அவட்கு ஒப்பாக – சீறா:614/2,3
எண்ணரும் தவமும் கற்பும் புகழும் நின்று இறைஞ்சி ஏத்தும் – சீறா:3047/1
அரிவையர் கற்பும் இன்றி அகலிடம் மெலிந்தது அன்றே – சீறா:4747/4

மேல்


கற்பூரம் (3)

வெள்ளிலை பாகு ஏலம் இலவங்கமுடன் தக்கோலம் விரை கற்பூரம்
அள்ளிய சந்தன சேறும் பொன் கலத்தில் குவைலிது எடுத்து அருள வாங்கி – சீறா:1095/1,2
ஆதி மான்மதம் கற்பூரம் அளறு எழ கலக்கி வாரி – சீறா:3133/2
புது நறும் பனிநீர் சந்தம் புழுகு மான்மதம் கற்பூரம்
மது விரிந்து ஒழுகும் பொன் பூ வானவர் மகளிர் ஏந்தி – சீறா:3229/1,2

மேல்


கற்பை (2)

கொடி மட மயிலை சோதி குல கொழுந்து அனைய கற்பை
பிடிபடும் மணத்தில் சேர்ந்து பேருலகு அனைத்தும் வாழ்த்தப்படுமவர் – சீறா:3053/2,3
பொறை என வளர்ந்த கற்பை பூம் புனலாட்டினாரால் – சீறா:3209/4

மேல்


கற்ற (4)

கற்ற வேதியன் வருதலும் கிளி_மொழி கதீஜா – சீறா:1283/1
கற்ற வாள் வலியவர்க்கு உறு கருமம் என் மனத்தில் – சீறா:1507/3
கற்ற வல்லோர்கள் யாவரும் விரும்பி கருத்து உறும்படி முடித்து உவந்து ஆர் – சீறா:2876/3
கற்ற தீனரும் காபிரும் – சீறா:4156/1

மேல்


கற்றவர் (1)

விஞ்சை கற்றவர் ஆயிரர் எதிரினும் விளையாது – சீறா:1675/2

மேல்


கற்றவர்க்கு (1)

கற்றவர்க்கு ஆக்கம் தரும் பெரும் தவமே என்று எதிர் கழறுவர் சல்மா – சீறா:4991/4

மேல்


கற்றவன் (1)

விதியின் நுட்ப மறை கற்றவன் புகழின் மிக்கனான அபுகைசவன் – சீறா:1424/3

மேல்


கற்றா (1)

நீடிய கற்றா எனும் எல்லை நீங்கி ஓர் – சீறா:2725/1

மேல்


கற்றிடும் (1)

கல்லகம் குழைய விலங்கு இனம் அலைய கற்றிடும் மாய மந்திரத்தான் – சீறா:2535/2

மேல்


கற்று (6)

கதிபெற கண்டும் கேட்டும் கற்று அறிந்திலன் யான் என்றார் – சீறா:1264/4
கைதவ சூனியம் கற்று மந்திரம் – சீறா:1824/3
தருக்கொடும் தெளிந்தும் எண்ணிறந்தனைய சாத்திரம் கற்று வல்லவராய் – சீறா:2905/2
கல்வி ஆசு அற கற்று உணர்ந்து ஈகை சேர் – சீறா:4247/1
கருதி நோன்பொடு பறுலு சுன்னத்துகள் கற்று
மருவி மற்று உள முறை எலாம் படித்தனர் வயவர் – சீறா:4283/3,4
ஒல்லை நீதி கற்று உணர்ந்தவன் மஸ்வூது சொல் உறுவா – சீறா:4846/4

மேல்


கற்றும் (1)

வெற்றி உணர்ந்தீர் கற்றும் அறிந்தீர் மிகை பாவ – சீறா:3926/1

மேல்


கற்றை (10)

சித்திரம் எழுதி வாய்த்த செறி மயிர் கற்றை தூக்கி – சீறா:926/2
துன்னு வெண் கதிர் கற்றை போல் கவரி தூக்குவரால் – சீறா:1107/4
சொரிவன கற்றை அம் கவரி தூங்கின – சீறா:1139/4
கற்றை அம் கவரியும் கதிர் செய் மா மணி – சீறா:3003/3
வெள் நிலா கதிரின் கற்றை மின்னினை பொதிந்தது என்ன – சீறா:3367/2
கற்றை வெண் நிலவு காலும் கவிகையும் கொடையும் ஓங்க – சீறா:3671/3
கற்றை அம் கரிய கூந்தல் கன்னியை விளித்து மன்னன் – சீறா:3708/3
கற்றை வீழ்ந்தன போன்ற கவரிகள் – சீறா:3906/4
கற்றை அம் வால்கள் அற்ற கவி குளம்பு அற்ற வாமம் – சீறா:3955/1
கற்றை வால் பாய்மாக்காரன் பங்கும் ஓர் காலாள் பங்கும் – சீறா:4999/3

மேல்


கற்றையாலும் (1)

பொன்னினும் மணியினாலும் பூம் தொடை கற்றையாலும்
மின்னினை மறைத்து சற்றே வெளியிடை கிடந்தது எல்லாம் – சீறா:3217/1,2

மேல்


கற்றோர் (1)

எல் தாவு கதிர் கோணம் எடுத்தே மறை கற்றோர்
வில் தானையோடு உற்றார் புரவி தானை நடப்ப – சீறா:4337/2,3

மேல்


கறங்க (6)

பல்லியம் கறங்க கொடி திரள் நுடங்க பால் நிற கவரிகள் சுழற்ற – சீறா:1010/1
சொல் பழுத்த மறை முதியோர் மங்கல வாக்கியம் கறங்க சொரிந்தார் அன்றே – சீறா:1129/4
சலதர கவிகை நெடு நிழல் பரப்ப சலதியின் பல்லியம் கறங்க
குலவிய கொடியும் கவரியும் விரிய கொலை மத களிறுகள் நெருங்க – சீறா:1198/1,2
பாரினில் செறித்த மலர் மிசை நடத்தி பல்லியம் முரசொடு கறங்க
வார் பொரு முலையார் முகம்மது மருங்கின் மணி தவிசிடத்து இருத்தினரே – சீறா:1207/3,4
இடி என முரசு பல்லியம் கறங்க கூர் – சீறா:3015/2
கடல் படு பல்லியம் கறங்க போயினான் – சீறா:3629/4

மேல்


கறங்கிய (4)

கறங்கிய ஷாமினில் காபிரில் சிலர் – சீறா:901/3
கறங்கிய கடல் என களித்து இடா நகர்ப்புறம் – சீறா:2748/1
கறங்கிய சேனை முஹாஜிரீன்களின் – சீறா:3025/2
கறங்கிய மேல் கடல் கனலி புக்க பின் – சீறா:3633/1

மேல்


கறங்கு (3)

படியின் மண் திகிரிகள் என கறங்கு என பலகால் – சீறா:3487/2
பாங்கரில் கறங்கு என திரித்தனன் வய பரியை – சீறா:3517/4
கறங்கு வாரிதியாயினும் அவன் பெயர் கழறின் – சீறா:3770/2

மேல்


கறங்கும் (2)

வார் அணி முரசம் இடி என கறங்கும் வாயிலான் றாகுவா மதலை – சீறா:147/1
தெள் திரை ஒலியின் மத்து ஒலி கறங்கும் ஆயர்-தம் சேரியில் புக்கான் – சீறா:2891/4

மேல்


கறந்தனள் (1)

பாத்திரம்-தனை எடுத்தனள் கறந்தனள் பாலை – சீறா:2689/4

மேல்


கறந்து (5)

இறையவன் தூதர்-பால் வந்து இருந்து பால் கறந்து காய்ச்சி – சீறா:2569/2
பாலினை கறந்து இவண் தருக என பணிந்து ஓடி – சீறா:2641/2
காலினை தகைந்து உறும் கடைகாலினில் கறந்து
சீலமுற்றவரிடத்தினில் கொடுத்தனன் திறலோன் – சீறா:2641/3,4
இரங்கும் பால் கறந்து அணியணி நிரப்பினள் இனி என் – சீறா:2690/3
எடுத்த பாத்திரம்-தொறுந்தொறும் கறந்து இனிது ஏகி – சீறா:2691/2

மேல்


கறா (1)

கறா எனும் திசையை ஓர் கடிகை நீங்கிலாது – சீறா:2718/1

மேல்


கறாம் (1)

கள் உணவும் வெறி மதுவும் கறாம் என ஆயத்து வர கண்டு அன்பாகி – சீறா:4679/3

மேல்


கறி (4)

இனிமை கூர்தர மணத்தொடும் கறி சமைத்திடுவார் – சீறா:3140/4
வானம் மீதினும் கமழ்த்தின பொரி கறி வாசம் – சீறா:3141/4
செப்பும் தாழியில் கறி நனி சிறத்தலே வேலை – சீறா:4423/3
நெய்யில் வெம் கறி இலட்டுகம் ஓய்ந்தில நிறைந்த – சீறா:4424/4

மேல்


கறித்த (1)

கறித்த என்பு இறைச்சி மிச்சில் என்பதை களங்கம் இல்லா – சீறா:2296/3

மேல்


கறித்தனர் (1)

வாயினை கறித்தனர் மன்னர் யாவரும் – சீறா:4058/4

மேல்


கறித்திடும் (1)

சிரத்தினும் இதழ் கறித்திடும் வாயினும் சினம் அங்கு – சீறா:3490/3

மேல்


கறித்து (8)

கலையொடும் செறிந்து புல் கறித்து நின்றதே – சீறா:2965/4
ஓங்கும் வாள் எடுத்து அசைத்து இதழ் கறித்து வண்டு உறுக்கி – சீறா:3517/3
மடித்து வாய் இதழ் கறித்து செம் மணி கதை ஓங்கி – சீறா:3523/1
செப்பு வாய் இதழ் கறித்து வெம் சினத்தினை காட்டி – சீறா:3980/2
காயும் நல் கனியும் பற்றி கறித்து உண்டு களித்து கொம்பில் – சீறா:4208/1
கலை கறித்து அருந்தும் மௌவலும் குருந்தும் கடுக்கையும் செறிந்திடும் நிழல் கீழ் – சீறா:5004/1
இரும்பினை வடித்த மோட்டு உடல் எருமை இரும் கருங்குவளை அம் கறித்து
கரும் பிணர் என கால் பெயர்த்து காய்த்து இறைஞ்சும் கதிர் உடை சாலியை உழக்கி – சீறா:5007/1,2
வரும் குயில் குடைந்து தளிரினை கறித்து மழலை வாய் மிழற்றிட விசையில் – சீறா:5008/3

மேல்


கறிதர (1)

கறிதர வருதல் கண்டு கலக்கமுற்று இயக்கம் அற்றே – சீறா:4719/4

மேல்


கறிப்ப (1)

எவரும் இருப்ப தனி கரப்பது இவனோ என வா இதழ் கறிப்ப
உவர் மண் எவர் வாயினும் புக போடுவனோ எனவும் நகைத்து உழல்வன் – சீறா:2558/2,3

மேல்


கறிப்பன் (1)

ஆக்கிட கறிப்பன் நின்-தன் ஆவியை கசக்கி வீணில் – சீறா:2810/3

மேல்


கறிப்பார் (1)

கடு விசை கொளும் கால் தளர்ந்து இதழினை கறிப்பார் – சீறா:1534/4

மேல்


கறியா (1)

புல்லினை கறியா நீரும் புசித்திடாது இருந்து தேடி – சீறா:2085/2

மேல்


கறியுடன் (1)

அறுசுவை கறியுடன் அன்னம் ஈந்து மேல் – சீறா:3239/2

மேல்


கறுக்கறா (3)

குழுவொடும் கறுக்கறா என்ன கூறிய – சீறா:3654/3
புள் எழ கறுக்கறா புலத்தின் உற்றவை – சீறா:3656/2
ஈனம் இல் கறுக்கறா எல்லை நீத்து வந்து – சீறா:3660/2

மேல்


கறுத்த (3)

வன கனி கறுத்த குலை களவு அலது மறுத்து ஒரு கொலை களவு இலையே – சீறா:76/4
கறுத்த கட்டுரைகள்-தம்மால் மத மனம் கலங்க கூறி – சீறா:1346/3
அடர்த்து இமையாத கறுத்த கண்-அதனால் அரும் தவத்தவர் உயிர் குடித்து – சீறா:1966/2

மேல்


கறுத்தன (1)

கறுத்தன தீனர் உள்ளம் கலங்கின காபிர் நெஞ்சம் – சீறா:4181/4

மேல்


கறுத்து (7)

கறுத்து இருந்தில பசு_நரம்பு எழுந்தில கவின்கள் – சீறா:228/3
கடந்த வார்த்தையும் கண்டு பண்டிதன் அகம் கறுத்து உள் – சீறா:567/3
உடைபட சிரத்தில் தாக்கி உறுக்கொடும் கறுத்து சொல்வார் – சீறா:1495/4
விடம் என கறுத்து சிந்தை விறல் அபூஜகிலும் சுற்றி – சீறா:1551/2
காதி எழுந்து அபூஜகல் கண் சிவந்து மனம் கறுத்து முகம் கடுத்து நோக்கி – சீறா:2177/2
கரந்து அதிசயித்து நோக்கி கறுத்து ஒரு காளை நின்றான் – சீறா:2359/4
மன்னர்_மன் நபி கேட்டு அகம் கறுத்து அவன் தன் வாய்மையின் இணங்கிலன் இனிமேல் – சீறா:4085/2

மேல்


கறுத்தே (1)

கடிதில் தேடினர் திரிந்தனர் சினத்தொடும் கறுத்தே – சீறா:2483/4

மேல்


கறுப்பு (1)

கரிசமிடும் குல காபிர்க்கு உரைப்ப அதில் ஐவர் மன கறுப்பு நீக்கி – சீறா:2176/2

மேல்


கறுப்பும் (1)

இரு விழி கறுப்பும் ஒருபுறத்து ஒதுங்க இதழ் கடைவாயிடை பிதுங்க – சீறா:1439/1

மேல்


கறுப்பூரம் (1)

நானம் அம்பர் நறும் கறுப்பூரம் பொன் – சீறா:1179/3

மேல்


கறுப்பொடு (1)

காய் முகை கிழித்து உள் உற்ற கறுப்பொடு கசடும் ஆன – சீறா:418/2

மேல்


கறுபு (17)

மரு மலர் தொடையல் வேய்ந்த வரை புயன் கறுபு மைந்தன் – சீறா:3358/2
தறுகு இலா கறுபு சேய் தருமத்தால் அன்றோ – சீறா:3663/3
சுடிகை மன்னவன் கறுபு உதவிய அபாசுபியான் – சீறா:3761/2
கரைத்த மும்மத களிறு எனும் கறுபு அருள் புதல்வன் – சீறா:3767/1
கறுபு புத்திரன் கழறிய மாற்றமும் கடிதின் – சீறா:3775/1
கறுபு மைந்தனும் இக்கிரிமாவும் காலிதுவும் – சீறா:3809/1
கறுபு மைந்தனும் அபூசகல் மகனும் காலிதுவும் – சீறா:3816/3
கறுபு தரு சேய் மெலிந்து புறங்காட்டும் அறபி தளத்தோடும் – சீறா:4035/1
இக்கிரிமாவை காலிது என்பவனை இசை உடை கறுபு அருள் சேயை – சீறா:4079/1
கறுபு பெற்றிடும் கான்முளை – சீறா:4145/1
கறுபு சேய் உரம் கண்டிலான் – சீறா:4151/3
புவி புகழ் கறுபு மைந்தன் என்றன புவனம் எல்லாம் – சீறா:4384/2
அயர்த்தனன் கறுபு மைந்தன் கோப தீ அடங்கிலாதால் – சீறா:4387/4
வண்ண வெம் திறலார் கறுபு வந்து ஈன்ற மைந்தனும் வாசி மேல் போனான் – சீறா:4445/4
கவர் மன கறுபு வந்து ஈன்ற காதலன் – சீறா:4554/2
வையம் போற்றிய கறுபு வந்து ஈன்றிடும் மதலை – சீறா:4609/4
மித்திரன் குட திசை எழ கறுபு அருள் வீரன் – சீறா:4617/1

மேல்


கறுபு-தன் (3)

கறுபு-தன் திரு மகன் காதில் ஓதினார் – சீறா:3655/4
விள்ளலும் கறுபு-தன் விடலை ஆக்கமும் – சீறா:3656/3
குடை கவித்திட எழுந்தனன் கறுபு-தன் குமரன் – சீறா:3791/4

மேல்


கறுவி (1)

கடற்கு உளம் தேறாது அலைதரச்செய்து கணை அயில் கடைபட கறுவி
விடத்தினை அரவ படத்திடை படுத்தி மீன் இனம் பயப்பட தாழ்த்தி – சீறா:1958/2,3

மேல்


கறுவிய (1)

கறுவிய மனத்தோடு இனத்தொடும் இகலி கடைசியர் களிப்பொடு தவள – சீறா:53/2

மேல்


கறுவொடும் (2)

கறுவொடும் வலையில் சேர்த்தி கட்டிவைத்திருப்ப கண்டார் – சீறா:2057/4
கறுவொடும் வெகுண்டு வடி கணை தெரிந்து விட்டனர் கார்முகம் குழைய – சீறா:4930/4

மேல்


கறுழ் (1)

கறுழ் வய பரியை வௌவி ஏறினன் பரி கடாவி – சீறா:4972/2

மேல்


கறை (28)

கடு வினை அடர்ந்த கொடு வினை விழியார் கறை தவிர் மதி முகம் கண்டோ – சீறா:90/3
கூன் கிடந்து அனைய பிறை கறை கோட்டு குஞ்சரத்து அரசர் கைகூப்ப – சீறா:146/3
மரு விரி கழுநீர் கறை சொரி வனச வாவியின் குளிர்ந்தன அன்றே – சீறா:149/4
கறை நிணம் சுமந்த செம் கதிர் வடி வேல் கரதலன் அப்துல் முத்தலிபு – சீறா:287/1
கறை இலா கலை முழுமதி மடி மிசை கவினொடு விளையாட – சீறா:648/2
கறை இலா மதியம் எனும் மயில் கதீஜா கரத்தினில் அளித்திடும் என்றான் – சீறா:994/4
கறை தவிர் மதியம் தொழு முழுமதிக்கு கலந்த கண்ணெச்சிலும் கழித்தார் – சீறா:1205/4
கறை இலா முழுமதி எனும் ககுபத்துல்லாவை – சீறா:1232/1
கறை கெழும் குருதி வை வேல் காவலர் உமறு கத்தாப் – சீறா:1544/3
கறை ஆர் இலை வேல் கரத்து ஏந்தி கடிதின் விருப்பினுடன் எழுந்து – சீறா:1585/2
கறை அற இற்றை போதில் கண்ணினும் காண்பிர் என்றார் – சீறா:1755/4
கறை நிறம் குலவும் செழும் கதிர் வடி வேல் கரதல முகம்மது நயினார் – சீறா:1946/3
கறை தரா மணியின் குலம் என விரல்கள் கவின் கொள சிவந்த மென் பதத்தாள் – சீறா:1972/4
கறை தவிர்ந்திடா மன குறைஷி அம் குல காபிர் – சீறா:2049/1
கறை கெழு மன கொடும் காபிராகிய – சீறா:2142/1
கறை கெழும் வடி வேல் வல கரன் ஏந்தி கடைத்தலை அடுத்தனர் கடிதின் – சீறா:2545/4
கறை இல் வெண் திரை உண்ட வண் கவிகை முன் நிழற்ற – சீறா:2677/1
கறை கெழும் கொடு மன கருதலார்-தமை – சீறா:2988/3
கறை அளி முரலும் கூந்தல் கண்ணி ஓர் கையில் ஏந்தி – சீறா:3177/3
கறை கொள் வஞ்சகம் கபடு அடைந்த கல்பினன் – சீறா:3271/3
கறை கொளும் கதிர் வேல் காளையர் சூழ கவிகையும் கவரியும் மலிய – சீறா:3599/2
கறை நிணம் குருதி மாறா கதிர் வை வேல் வீரர் சூழ – சீறா:3679/3
கறை கொள் வெம் குபிர் குலம் கடிந்து அரும் கலிமாவை – சீறா:3735/3
கறை கெழு வடி வேல் செம் கை கத்துபானவர் அறிந்தார் – சீறா:4185/4
கறை கெழு மனத்தன் கேண்-மின் ஈது என கழறலுற்றான் – சீறா:4377/4
கறை அற மாலிக் ஈன்ற கவுலத்து யான் என்று என்னை – சீறா:4785/3
கறை குடியிருந்து புலால் வெறி கமழும் கவர் இலை வேல் உடை குரிசில் – சீறா:5016/1
கறை படும் கயவர் எண்மர் முன் இருந்து கால் கரம் பொருத்தினை அசைத்து – சீறா:5026/2

மேல்


கறைதரா (1)

கறைதரா வரி செம் கண் துயின்று எழினும் கலந்துறும் மாசும் ஒன்று அணுகா – சீறா:370/4

மேல்


கறைபடா (2)

கறைபடா சுவன காட்சி வாழ்வு அனைத்தும் கலந்து உடன் இலங்கி வந்ததுவோ – சீறா:238/3
கறைபடா மதியை நாளும் கவின் குடியிருந்த கொம்பை – சீறா:3209/3

மேல்


கறையும் (1)

கறையும் இல் என இலங்கினது அவன் இரு கரங்கள் – சீறா:964/4

மேல்


கன்றல் (1)

கன்றல் கொண்டனிர் மறுத்தனிர் இனி என்-கொல் கரைவது – சீறா:3865/3

மேல்


கன்றி (4)

கவின் அற அதாபு என்று ஒரு பிணி பிடிக்கும் என்ற கட்டுரைக்குமே கன்றி
தவிர்கிலா வயிர மனத்தராய் காபிர் தனித்தனி கொலை தொழில் நினைத்தார் – சீறா:1459/3,4
கன்றி இங்கு ஒருவரும் காண்கிலோம் என – சீறா:3638/2
கன்றி மனம் அற வருந்தி அரியவனை பணிந்து இவரும் கரைவதானார் – சீறா:4527/4
கன்றி நல் கலிமா உரையார்களை – சீறா:4670/3

மேல்


கன்றிடை (1)

கான வேட்டுவனை நோக்கி கன்றிடை வருத்தம் தீர்த்து – சீறா:2091/2

மேல்


கன்றிய (2)

கன்றிய மனத்தோடு அரும் குறை இயம்பி களைகுவன் கொடுமையன் ஆவி – சீறா:4088/2
கன்றிய மனத்துள் தீன் எனும் செறுநர் கையுற கலங்கி நின்றனரோ – சீறா:4118/2

மேல்


கன்றிலா (1)

கன்றிலா மன திறத்தவர் இடு படைக்கலன்கள் – சீறா:3538/1

மேல்


கன்றிலாது (1)

கன்றிலாது சென்று ஏறும் என்று உரைத்தனர் கபீபே – சீறா:4260/4

மேல்


கன்றினை (3)

கன்றினை கடிந்தோம் இலை என மனம் கசங்கி – சீறா:1536/3
கலையின் உள் வருத்தம் தீர்த்து கன்றினை அணைத்து விம்மும் – சீறா:2102/2
காதலின் கலையை போற்றி கன்றினை அதன்-பால் சேர்த்தி – சீறா:2110/3

மேல்


கன்று (12)

வெற்றி வெம் கய கன்று என கவின் விளங்கியதே – சீறா:341/4
கன்று மென் மயிர் கவரியும் திரி வனம் கடந்து – சீறா:1701/2
கன்று புன் மனத்து அபூஜகில் கிளையுடன் கடிதில் – சீறா:1998/3
இரு நிலத்து ஆசைக்காய் ஓர் இளம் கன்று என் வயிற்று உறாதால் – சீறா:2070/1
இனிதின் ஒன்று ஆயது என்ன இளம் கன்று ஒன்று ஈன்றேன் இன்ப – சீறா:2071/2
கன்று வைத்து நீர் இறைத்து அவை பலன்பட காய்த்து – சீறா:2922/3
நின்று கன்று எடுத்து இவண் தருக என நிகழ்த்தினரால் – சீறா:2931/4
ஈத்தம் கன்று முந்நூற்றையும் எடுத்து அவர் இருந்த – சீறா:2932/1
தீது இலாது ஒரு கன்று நட்டினர் அவண் சிறப்ப – சீறா:2933/4
நிலம்-தனில் பதித்திருந்த கன்று ஒன்றும் அ நிலையாய் – சீறா:2935/2
கன்று கண்ட கபிலை ஒப்பாயினான் – சீறா:4769/4
புரை சுரை சுவைத்து பால் வெடி மறாத புனிற்று இளம் கன்று மேய்ந்து உறங்கும் – சீறா:4921/2

மேல்


கன்று-அது (1)

கன்று-அது வயிறு வீங்க கதிர் முலை அமுதம் ஊட்டி – சீறா:2103/1

மேல்


கன்றுகள் (2)

முலை இழந்தன கன்றுகள் விலங்கு இனம் முழுதும் – சீறா:1892/2
கன்றுகள் யாவும் வான்_உலகு உற வளர்ந்து – சீறா:2934/2

மேல்


கன்றுடன் (1)

இரலை மென் பிணை கன்றுடன் திரிந்த கான் ஏகி – சீறா:787/2

மேல்


கன்றும் (10)

கனை குரல் களிறும் பிடிகளும் கன்றும் கலந்து உடன் நடப்பது ஒத்தனரே – சீறா:355/4
கடி கமழ் முகம்மது ஓர் கன்றும் போலவே – சீறா:516/3
கடிதினில் கன்றும் காண்போம் என முகம்மதுவை கண்ணால் – சீறா:2060/3
என் உயிர் என நீங்காத இனமும் என் கலையும் கன்றும்
துன்னிட திரண்டு பைம் புல் துறை-தொறும் மேய்ந்து நாளும் – சீறா:2069/1,2
உள் உயிர் அனைய கன்றும் ஒருத்தலும் யானும் ஓர் நாள் – சீறா:2072/1
எண்ணரும் பிணையும் கன்றும் கலையுடன் இனிது கண்ட – சீறா:2101/4
முன்னிய கன்றும் மானும் முகம்மதின் அடியில் தாழ்ந்து – சீறா:2115/2
அருமையாய் ஈன்ற கன்றும் வான்_உலகு-அதனில் செல்ல – சீறா:4745/2
நிரைநிரை செறிந்த குட்டியும் கன்றும் நெடும் கழுத்து ஒருத்தலும் சுரந்த – சீறா:4924/1
முலை மறா பறழும் புனிற்று இளம் கன்றும் மோட்டு இள மேதியும் கமம் சூல் – சீறா:5004/3

மேல்


கன்றோடும் (1)

மறுகலை எறிந்து தேறும் மன கலையொடு கன்றோடும்
உறு கலையிடத்தில் போய் சேர்ந்து ஒழுகலை முயல்தி என்றான் – சீறா:2120/3,4

மேல்


கன்னத்தில் (1)

இரைவன் கன்னத்தில் கையை வைத்து இருந்து எழுந்திருப்பன் – சீறா:187/2

மேல்


கன்னம் (2)

கன்னம் மீது கை வைத்தனன் கலங்கினன் முகம்மது – சீறா:4008/3
கன்னம் உறவே இலங்க பரி சுமப்ப ஏகினர் வண் கபீபு மன்னோ – சீறா:4303/4

மேல்


கன்னம்வைத்து (1)

திருடும் கன்னம்வைத்து அற பறித்து அடி மதிள் சிதைப்ப – சீறா:1230/3

மேல்


கன்னல் (12)

கன்னல் மால் நதி வெண் திரை நுரை கரைபுரள – சீறா:35/1
கன்னல் அம் கழனி புகுந்து அறுத்து அடைந்த களமர்கள் ஒலி குரல் செருக்கும் – சீறா:61/2
கன்னல் அம் சுவை கலிமாவை நல் நபிக்கு – சீறா:501/3
சாறு கொண்டு எழும் ஆலையும் கன்னல் அம் சாலையும் கடந்தாரே – சீறா:671/4
கன்னல் வேலி மக்காபுர ககுபத்துல்லாவை – சீறா:1225/1
கன்னல் அம் சுவையினும் கனிந்த பாகு என – சீறா:1328/3
கன்னல் அம் கழனி சூழ் திமஸ்கு காவலன் – சீறா:1833/1
கன்னல் அம் சுவை தீன் நிலை நிறுத்திய ஹபீபு – சீறா:2013/1
கன்னல் அம் சுவையின் மிக்காம் திருகையின் கனியை ஏந்தி – சீறா:2244/2
முறித்தனர் குலை கதலி முத்தம் உதிர் கன்னல்
பறித்தனர் தட குவளை பைம் கமல நெய்தல் – சீறா:4130/1,2
கன்னல் போல் மொழி திரு கலிமா உரை கழறல் – சீறா:4280/3
கன்னல் மொழி பொன் அனையார் வயிறு அலைத்து கண் கலுழ்ந்து கதறி ஏங்க – சீறா:4676/2

மேல்


கன்னி (5)

கன்னி மா மயில் கலங்கினர் புலம்பி கதறி – சீறா:449/4
கருவிளை வரி விழி கன்னி ஆமினா – சீறா:517/1
கன்னி மா மதிள் புரிசையும் திமஸ்கையும் கண்டான் – சீறா:1702/4
மின் உரு கொண்ட கன்னி விளங்கு_இழை நலத்தை நாடி – சீறா:3059/1
கன்னி மா பெரும் தொகுதிகள்-தமை அலங்கரித்து – சீறா:3460/2

மேல்


கன்னியர் (7)

கரித்த கண் இமையா முலை குவடு அசையா கன்னியர் திரண்டு இருந்தனரால் – சீறா:240/4
கரும்பு எனும் அமுத தீம் சொல் கன்னியர் செறிந்த தோற்றம் – சீறா:1168/2
கடி மண பவனி நோக்கும் கன்னியர் கதிர் வேல் கண்கள் – சீறா:1171/3
இ நகர் அடைந்த கன்னியர் அவர்க்கென்று இயற்றிய மனை-தொறும் இருந்தார் – சீறா:2871/3
கன்னியர் சூழ்ந்து வாழ்த்தி கண்ணெச்சில் கழித்திட்டாரால் – சீறா:3217/4
கன்னியர் காமுறும் காளை வீரர்கள் – சீறா:3614/2
கன்னியர் இரங்க பாதகன் ஆவி களைவது கருத்து என குறித்தார் – சீறா:4085/4

மேல்


கன்னியர்கள் (1)

அன்ன நிறை மயில் எழுக கன்னியர்கள் புடைசூழ ஆதி தூதர் – சீறா:4301/1

மேல்


கன்னியும் (2)

ஆரண கடவுளும் அழகின் கன்னியும்
பூரண மனத்துடன் இருத்தி போற்றியே – சீறா:1304/1,2
கன்னியும் தொடும் பத கபுசு-தன்னொடு – சீறா:3256/2

மேல்


கன்னியே (2)

கற்பு எலாம் திரண்டு உருக்கொண்ட கன்னியே – சீறா:175/4
கன்னியே வரலாறு ஏது என கேட்ப கழறினள் உற்றவை அனைத்தும் – சீறா:4121/2

மேல்


கன்னியை (3)

கரு விழி துவர் வாய் ஆயிசா எனும் பெண் கனி எனும் கன்னியை பயந்த – சீறா:2544/2
கதிர் மணி கதீஜா ஈன்ற கன்னியை அலியை போற்றி – சீறா:3229/3
கற்றை அம் கரிய கூந்தல் கன்னியை விளித்து மன்னன் – சீறா:3708/3

மேல்


கன (14)

கன புதுமைகள் உண்டு என்றோர் காரண பெயருமிட்டார் – சீறா:433/4
கன மா மதியுடையோன் எதிர் களை காலம் உணர்ந்தோன் – சீறா:982/1
கடவாத நன் மதியோன் உயர் கன பேரருளான் என் – சீறா:987/3
கன பெரும் கவிகை ஓங்க கடு விட பாந்தள் மாய்த்த – சீறா:1063/3
கன முகில் அனைய கூந்தல் காரிகை ஒருத்தி உள்ள – சீறா:1164/1
கடி மலர் மரவ திண் தோள் கன வரை கதித்து வீங்க – சீறா:1500/2
அரும் கன வெற்றி நன் மாராயம் ஒன்று அடைவதாக – சீறா:1581/3
கன முகில் கவிகை முகம்மது விளைத்த காரணம் உளது இது அன்று என்பார் – சீறா:1905/1
பூரண களப கன தன மடவார் பொரு திரை கவரி கால் அசைப்ப – சீறா:1940/1
படத்தினும் பிறங்கும் சுணங்கு அணி படர்ந்த பருமித துணை கன தனத்தாள் – சீறா:1966/4
கன கரும் கவிகை வள்ளல் நும் பெயர் கருத்துள் நாட்டி – சீறா:2802/3
அறா கன கவிகை வள்ளல் முகம்மதுக்கு உரைத்தார் மன்னோ – சீறா:3680/4
கன வரை கடந்து கான்யாறுகள் பல கடந்து மாறா – சீறா:3683/1
தவமும் பெறு நிறையும் வெகு தயவும் கன தனமும் – சீறா:4344/1

மேல்


கனக்க (3)

கனக்க மொழி ஒன்று எடுத்து காட்டுக நீ எனது மொழி கவினை பின்னர் – சீறா:1653/3
கனக்க மேம்படுமவர்கள் தாம் கனக நல் நாட்டின் – சீறா:1690/3
கனக்க வைத்தல் யான் அலது இலை என கழறினனால் – சீறா:2047/4

மேல்


கனக்கு (1)

கனக்கு உற மருங்கு கூட்டி காவலர் அபித்தாலீபு – சீறா:1763/3

மேல்


கனக்கும் (1)

கனக்கும் மெய் காரண கடல் இ காசினி-தனக்கு – சீறா:2421/3

மேல்


கனக (23)

மை தவழ் கனக கிரி புயம் திரண்ட மள்ளர்கள் வனப்பினுக்கு உடைந்த – சீறா:57/2
கருவிளை விழியார் கவரி கால் அசைப்ப கனக சிங்காதனத்து இருத்தி – சீறா:143/3
சீர் உறும் கனக மா மழை பொழிய திரண்டு எழும் செழும் முகில் குலம் போல் – சீறா:379/2
செம் கதிர் கனக_நாட்டில் செழும் மணி மனைக்கு நாளும் – சீறா:608/2
கனக மழை பொழி மேக குவைலிது வாழ்ந்திருந்த தலைக்கடையில் சார்ந்தார் – சீறா:1078/4
கனக மா மழை பொழிதர வரும் அபுல் காசீம் – சீறா:1115/1
முறையாய் உரைப்ப உரைத்தபடி முடித்தார் கனக_கொடி தாயே – சீறா:1334/4
கனக்க மேம்படுமவர்கள் தாம் கனக நல் நாட்டின் – சீறா:1690/3
அரசரும் வருக என்ன அணி மணி கனக மாட – சீறா:1715/3
முகில் உறை கனக மாட முன்றிலின் இருத்தி சேர்ந்த – சீறா:1739/3
திரகம்-அது அளித்து செவ்வி செழும் மடி கனக மாட – சீறா:1742/2
மாதிரம் என கனக மண்டபம் நெருங்கும் – சீறா:1764/1
சொல்லிய கனக செப்பில் சுடர் மணி தொகுதியேனும் – சீறா:2787/1
வில் பிறழ் கனக காசு பத்து என்ன பொருந்தலும் விறல் அபூபக்கர் – சீறா:2853/3
நல் இயல் கனக_நாட்டின் நாரியர் திலதம் அன்னார் – சீறா:3049/2
எரி மணி கனக பூணும் இள நிலா ஒழுகும் முத்த – சீறா:3055/1
கனக_நாடு-அதனின் உற்ற காரண அமுதம் தேக்கி – சீறா:3075/1
திருத்திய கனக பைம் பூண் சே_இழை வதுவை வேட்டு – சீறா:3082/1
மேவர கனக மையால் வரிபட விளங்க தீட்டி – சீறா:3095/2
கதிர் மணி குயிற்றி கும்ப கனக மா மகுடம் சூட்டி – சீறா:3132/2
கவின் உறும் கனக_நாட்டு காட்சியை பாத்திமாவால் – சீறா:3183/3
கரு முகில் கவிகை வள்ளல் கனக_நாடு-அதனின் நாளை – சீறா:3184/3
நறை விரி கனக_நாட்டின் நடந்த சோபனங்கள் ஈது என்று – சீறா:3231/1

மேல்


கனக_கொடி (1)

முறையாய் உரைப்ப உரைத்தபடி முடித்தார் கனக_கொடி தாயே – சீறா:1334/4

மேல்


கனக_நாட்டில் (1)

செம் கதிர் கனக_நாட்டில் செழும் மணி மனைக்கு நாளும் – சீறா:608/2

மேல்


கனக_நாட்டின் (2)

நல் இயல் கனக_நாட்டின் நாரியர் திலதம் அன்னார் – சீறா:3049/2
நறை விரி கனக_நாட்டின் நடந்த சோபனங்கள் ஈது என்று – சீறா:3231/1

மேல்


கனக_நாட்டு (1)

கவின் உறும் கனக_நாட்டு காட்சியை பாத்திமாவால் – சீறா:3183/3

மேல்


கனக_நாடு-அதனின் (2)

கனக_நாடு-அதனின் உற்ற காரண அமுதம் தேக்கி – சீறா:3075/1
கரு முகில் கவிகை வள்ளல் கனக_நாடு-அதனின் நாளை – சீறா:3184/3

மேல்


கனகத்தினை (1)

அறைதரும் கனகத்தினை அளித்து முன் அளவாய் – சீறா:2948/3

மேல்


கனகநாட்டவர்கள் (1)

கண்ட திங்களும் ஓர் இரண்டு நாள் இரண்டில் கனகநாட்டவர்கள் கண் களிப்ப – சீறா:1213/2

மேல்


கனகம் (1)

ஹபீபு அரசு அனுப்பிய கனகம் யாவையும் – சீறா:1993/1

மேல்


கனகமும் (1)

கொண்டல் தூங்கிய துடவையும் கனகமும் கொடுத்து – சீறா:2941/1

மேல்


கனத்த (5)

மணி வளை தட கை துவர் இதழ் கனத்த வன முலை மின்கள் மின் எனவும் – சீறா:88/3
கனத்த மா மணி கொம்பு என நடந்து கஃபாவின் – சீறா:196/2
கனத்த நூல் முறையின் நுட்பம் கண்ட வல்லவர்கள் அன்றே – சீறா:1357/4
கனத்த வெண் திரை மா கடற்கு ஒப்பு என – சீறா:1406/3
கனத்த நூல் முறையின் வாய்த்த நபி கலிமாவை ஓதி – சீறா:2378/3

மேல்


கனத்து (2)

கனத்து அமை குடை நிழல் கவின்பெற்று ஓங்கிய – சீறா:739/3
கனத்து உரை எடுத்து காட்டி அபூஜகில் கழறலுற்றான் – சீறா:1498/4

மேல்


கனபதி (1)

தரை புகழ்ந்து ஏத்த சாமிடத்திருந்து தனபதி கனபதி ஆக்கி – சீறா:143/2

மேல்


கனம் (9)

கனம் தரு கொடையாய் அரசர் நாயகமே கருதலர் கசனியே நும்-தம் – சீறா:277/2
உரம் பெற கனம் உண்டு என்ன ஓதியோர் கோடிகோடி – சீறா:421/3
கனம் உண்டு ஒரு காரணம் மா மலையின் – சீறா:712/3
கனம் துதைந்து ஒதுங்கும் மாட கதிர் நிலா வீதி வாயில் – சீறா:1156/3
கரு முகில் கவிகை முகம்மது-தமக்கும் காரிகை கனம் குழை-தமக்கும் – சீறா:1209/2
மரு மலர் செழும் தார் கனம் குழல் கதீஜா எனும் மயில் மண மனையிடத்தில் – சீறா:1249/3
கனம் பயில் கொடை கரன் சகுது கல்பினில் – சீறா:2410/1
கனம் தரும் கொடை முகம்மதை கவின் அலி புலியை – சீறா:3111/1
திரை நுகர் கரும் சூல் கனம் கிடந்து அலற திகைத்து எழும் பிடி மடி சுரந்த – சீறா:4921/1

மேல்


கனம்-தனில் (1)

கனம்-தனில் உட்படுத்தி உணும்படி முழந்தாள் தெரியாமல் கவ்விற்று அன்றே – சீறா:2660/4

மேல்


கனல் (29)

இரு விழி சிவந்து கனல் பொறி தெறிப்ப எடுத்த கை கதையினால் உறுக்கி – சீறா:3/1
கரிந்து பொங்கிய குழிகளும் கனல் பொறி கதுவ – சீறா:183/2
கானகம் தழைத்து பணர்கள் விட்டு எழுந்து கதிரவன் கனல் கரம் மறைத்து – சீறா:358/2
கனல் உண்ட கடும் சுரம் மீது நறும் – சீறா:700/1
எரி கொண்ட விழி கனல் இற்று விழ – சீறா:719/2
நீரிடை கனல் நெருப்பு உகுத்திடுவது ஒத்திடுமே – சீறா:953/4
மலிதர கனல் கொழுந்துவிட்டு எழுந்தது வளர்ந்தே – சீறா:970/4
கருகு மேனியன் கண்கடை கனல் பொறி கதுவ – சீறா:971/2
காய் கனல் மெழுகு என கருத்து சிந்திட – சீறா:1029/3
நீங்கிடா கனல் சுரத்திடை நிறை புனல் அளித்து – சீறா:1236/1
காய் எரி நெய் இட்டு என்ன கண் கனல் கதுவ காபிர் – சீறா:1355/2
கலன்கள் வில்லிட வெயர்ப்பொடும் விழி கனல் கதுவ – சீறா:1518/2
காற்று என பறக்கும் ஊழி கனல் என சீறும் கொல்லும் – சீறா:1548/1
வெடித்திட உறுக்கி கூறி விழி கனல் சிதற சீறி – சீறா:1570/2
விடும் கதிர் கனல் கண் வேங்கை மெய் அணை சிரத்தை சேர்த்த – சீறா:2581/1
சிறு பொறி தெறிப்ப சேந்து கனல் எழ சீற்றம் மீக்கொண்டு – சீறா:2808/2
தெறி கனல் பொறி தெறித்து இமை விழிக்கடை தீய – சீறா:3479/3
படர் தென்கீழ் திசை இறையவன் சுடு கனல் படையும் – சீறா:3481/1
கடித்த பல் பல உதிர்தர கனல் விழி கலங்க – சீறா:3488/2
காந்து வெம் கனல் விழி எரிதர கரம் பிசைந்து – சீறா:3545/2
காயும் மேல் கனல் வடவையும் அவிதர காயும் – சீறா:3838/1
கல்லின் எறிந்தார் ஆழி எறிந்தார் கனல் என்ன – சீறா:3915/1
சொரி கனல் பொறி புரூரம் சுட விழித்து இமைப்பில் செல்லும் – சீறா:3936/3
வெப்பு வீசிய கனல் பொறி தெறித்திட விழித்து – சீறா:3980/1
கருதலர் நெஞ்சின் தீய்ந்து கனல் எழும் சுரமும் நீந்தி – சீறா:4183/3
உலை கிடந்த கனல் புகை எழும் பரல் உருப்பம் உற்று அவை தரிக்கிலாது – சீறா:4214/1
கனல் முகம் தெரியும் கவட்டு இலை சூலம் கை விசைத்து எறி கதிர் வேலும் – சீறா:4442/1
குளிருடன் வாடை காலும் வந்து அடிப்ப கொழுந்துவிட்டு எரி கனல் தழுவி – சீறா:4757/2
கணம் செறி கத்தி ஒன்றினை எடுத்து தீட்டினன் கனல் பொறி தெறிப்ப – சீறா:5025/4

மேல்


கனல்கள் (2)

கூண்ட கால் மடித்து இரு விழி கனல்கள் கொப்பிளிப்ப – சீறா:756/2
கந்து அடர்த்து எறி களிறு என இரு விழி கனல்கள்
சிந்திட கரும் பிருகுடி நுதல் செல சினந்து – சீறா:1528/2,3

மேல்


கனல (4)

இன் உயிர் தடிவேன் என்ன இரு விழி கனல நின்றார் – சீறா:1568/4
கயின் உறை கழித்த வாளின் கண்கள் தீ கனல காதி – சீறா:3343/2
இசைத்த வாசகம் கேட்டலும் இரு விழி கனல
கசைத்தலம் பொடிபட பரி புடைத்து இதழ் கடித்து – சீறா:3532/1,2
மூட்டு எரி கனல கண்கள் முகம் குறுவெயர்வு சிந்த – சீறா:3948/3

மேல்


கனலி (2)

கரை திரை புரட்டும் மேலை கடலிடை கனலி சார்ந்தான் – சீறா:1758/2
கறங்கிய மேல் கடல் கனலி புக்க பின் – சீறா:3633/1

மேல்


கனலில் (1)

அணித்து உலை கனலில் உருக்கிடாது ஒளிரும் ஆயிரம்_கோடி மாற்று எனவும் – சீறா:239/1

மேல்


கனலும் (1)

கண்ணின் கனலும் கடைவாய் புரளப்பண்ணும் – சீறா:714/1

மேல்


கனலே (1)

நீர் வறந்து கனலே பரந்து தரு நீழல் இன்றி அடியோடு உற – சீறா:4209/1

மேல்


கனலை (1)

தோற்றம் நும்மிடத்து அலது வேறு இலை சுடும் கனலை
ஆற்றும் பேற்றியால் உமதிடத்து அடைகுவது அலது – சீறா:969/1,2

மேல்


கனலையும் (1)

பற்பமாக்கும் வெம் கனலையும் புகை அற படுத்தி – சீறா:2231/3

மேல்


கனவில் (1)

செவ்வி நேர் முகம்மது கனவில் செப்பினார் – சீறா:742/2

மேல்


கனவின் (5)

கருப்பம் திங்கள் இரண்டினில் ஆமினா கனவின்
மரு புகும் குழல் வல்லி நின் வயிற்றினின் மதலை – சீறா:191/1,2
கனவின் செய்தியை அவரவர்க்கு உரைத்திடும் காலை – சீறா:846/1
நிறை மதி மடியில் தவழவும் துகிலில் பொதியவும் நெறிபடும் கனவின்
உறைபடும் பொருளை உணர்க என சலாமும் ஓதினர் உமக்கு என உரைத்தான் – சீறா:990/3,4
முருகு அலர் குழலி தம் கனவின் முற்பட – சீறா:1016/3
புதியது ஓர் கனவின் நுட்ப பொருளினை தேர்ந்து சோதி – சீறா:1059/1

மேல்


கனவினால் (1)

பெற்றியின் மகிழ்ந்தவாறும் பெட்புறு கனவினால் அங்கு – சீறா:1066/3

மேல்


கனவினில் (7)

உரைப்பர் ஆமினா கனவினில் உன் திரு உதரத்து – சீறா:190/2
திங்கள் நான்கினில் ஆமினா கனவினில் தெளிவாய் – சீறா:193/1
நபியும் திங்கள் ஓர் ஏழினில் கனவினில் நவின்றார் – சீறா:214/2
மாதம் ஒன்பதில் ஆமினா கனவினில் மதித்தே – சீறா:216/1
போது சேர் குழல் ஆமினா கனவினில் போந்தே – சீறா:217/2
பண்டு சொற்றதும் கேட்டதும் கனவினில் பயனும் – சீறா:555/4
கனவினில் ஜிபுறயீல் கழறி போயினார் – சீறா:729/4

மேல்


கனவினின் (1)

பெற்ற தாயரும் கனவினின் பெற்றியை பிரித்தே – சீறா:219/1

மேல்


கனவினும் (1)

கனவினும் மனத்தினில் கருதல் காவலோய் – சீறா:1815/4

மேல்


கனவினை (4)

மோகமுற்று யான் கண்டிடும் கனவினை மொழி என மொழிவாயே – சீறா:664/4
கனவினை கண்டு அகம் களித்து கண் இணையினை – சீறா:743/2
கொம்பு என ஒசிந்த நுண் இடை கதீஜா குறித்திடு கனவினை தேர்ந்து – சீறா:991/2
கனவினை நனவு என்று அகம் மகிழ்ந்து எழுந்து கதிர் மணி வாயிலை நோக்க – சீறா:1012/1

மேல்


கனவு (23)

கனவு கண்டு அகம் மகிழ்ந்து இனிது இருக்கும் அ காலம் – சீறா:201/4
என்றும் வானவர் இசைத்திடும் கனவு எலாம் எடுத்தும் – சீறா:218/1
வென்றி நல் நபிமார் சொலும் கனவு எலாம் விரித்து – சீறா:218/2
இருந்த நாள் எலாம் கனவு அலால் ஒழிந்த நாள் இலையே – சீறா:221/4
கூரும் ஓர் கனவு கண்டனன் எனவே கோதையர்க்கு எடுத்து உரைத்தனரே – சீறா:365/4
கருக்கு மை விழி துயில்தரு பொழுது ஒரு கனவு கண்டனர் நூலில் – சீறா:647/3
கார் எழும் குடை முகம்மது கனவு கண்டனரே – சீறா:845/4
கலை நிறை மதியாய் மடி மிசை இருப்ப கனவு கண்டு அகம் மகிழ் கதீஜா – சீறா:993/1
திருத்து இழை மணியின் குருத்து எனும் கதீஜா தெரிதர கனவு கண்டு எழுந்தார் – சீறா:1011/4
உலவிய பவனியின் கனவு ஒன்று உற்றிட – சீறா:1017/2
பானல் அம் கடந்த கண்ணார் பயனுறும் கனவு கண்டார் – சீறா:1055/4
மெல்_இயல் கனவு கண்டு விழித்து எழுந்திருந்து நெஞ்சை – சீறா:1056/1
கனவு என தெளிவுறாமல் கலங்கி நின்று ஒருத்தி போனாள் – சீறா:1163/4
கனவு கண்டு எழுந்து அகம் களிப்புற்றார் அரோ – சீறா:1301/4
இன்ன தன்மையின் கனவு யாது-கொல் என – சீறா:1302/1
கனவு கண்டினிர் அது புதுமை காண் என – சீறா:1309/3
கொதி நுனை வேலினோரும் கொடும் கனவு அடுப்ப கண்டார் – சீறா:3418/4
வெருவரும் கனவு தோன்ற விழித்து எழுந்து அரசர் யாரும் – சீறா:3419/1
வன்மமுற்று இருப்ப கண்டேன் கனவு என வழங்கினானால் – சீறா:3709/4
பேறுடன் கனவு காணப்பெற்றனை என்ன ஊடி – சீறா:3710/3
இரவினில் யான் ஒரு கனவு கண்டனன் என இசைப்பார் – சீறா:3811/4
கொடிது என கனவு உரைத்ததும் குறித்து எடுத்து ஆய்ந்து – சீறா:3830/2
தீ கொடும் கனவு ஒன்று எய்தவும் அறிந்தேன் செம் நிற குருதி வாசமும் என் – சீறா:4113/2

மேல்


கனவுகள் (2)

இரு விழி துயில மண்ணிடை தோன்றாது எழில்பெற கனவுகள் காண்பார் – சீறா:1249/4
கண் துயில் பொழுதில் கனவுகள் அனைத்தும் கண்டது கண்டதாய் பலிக்கும் – சீறா:1250/4

மேல்


கனவும் (4)

கடி மண பவனியின் கனவும் ஆதுலன் – சீறா:1019/3
செயிர் அறு கனவும் இங்கு செப்பிய மொழியும் ஓலை – சீறா:1050/1
வந்து தாள் வழுத்தி செவ்வி மலர்_கொடி கனவும் காதல் – சீறா:1064/1
கூட்டு முதலவன் விதிப்பும் மகள் கனவும் இவை நிகழ்ந்த குறிப்பும் நோக்கி – சீறா:1084/3

மேல்


கனவை (2)

கருத்தினுள் உறை முதல் கனவை மைசறா – சீறா:1020/1
மடந்தை-தம் கனவை கேட்டு மனத்தின் உட்படுத்தி தேர்ந்து – சீறா:1057/1

மேல்


கனவையும் (1)

தம் மன கனவையும் சார்ந்த செய்தியும் – சீறா:1305/2

மேல்


கனன்றார் (1)

கண்டார் அயிர்த்தார் கொடியன் என கனன்றார் பிடித்தார் மனத்து இரக்கம் – சீறா:4048/1

மேல்


கனன்று (4)

கனன்று சென்று அறபி குல காபிர்கள் – சீறா:1401/1
கொடியவன் இவன் என கனன்று கூறினான் – சீறா:1481/4
கடிய வெம் பரி நடந்தில என மனம் கனன்று
நெடிய மத்திகை விசைதர அங்கையின் நிமிர – சீறா:2655/1,2
கடந்திருந்து கொன்றனர் சிலர்சிலர் மனம் கனன்று
கிடந்து கொன்றனர் சிலர்சிலர் வீரர்கள் கெழுமி – சீறா:3552/3,4

மேல்


கனாவினை (1)

வரி விழி மயில் அலிமா கனாவினை
தெரிதர கண்டு எழுந்து எவர்க்கும் செப்பினார் – சீறா:311/3,4

மேல்


கனானத்து (5)

கட கயத்து அடலினர் கனானத்து எனும் கூட்ட – சீறா:3783/3
வீரம் மிக்க கனானத்து கூட்ட வெம் படையும் – சீறா:3784/1
வரு கனானத்து கூட்டமும் வளைந்த வாரிதியை – சீறா:3786/1
குனி சிலை கை கனானத்து என்பவர் பல குழும்ப – சீறா:3790/3
குறைசி அம் காபிர்-தாமும் கனானத்து குழுவுள்ளோரும் – சீறா:3961/1

மேல்


கனானா (7)

புகழ் என தோன்றி வரு துறை கனானா பூபதியிடத்தின் வந்து இருந்த – சீறா:158/4
மடங்கல் ஏறு அனைய தனபதி கனானா மகிபதி தவத்து உறு மதலை – சீறா:159/1
திசை புகழ்தரும் கனானா சங்கமும் திரட்டி என்றும் – சீறா:4394/3
கடல் எனும் சேனை வேந்தர் கனானா தளத்தினர் கணிப்பிலர் செறிய – சீறா:4444/2
குறைசி அம் குழுவும் அளவில் கனானா கூட்டமும் அபசி வெம் படையும் – சீறா:4455/1
அறபி அம் காபிர் அசத்து எனும் மாந்தர் அபசி மன்னவர்கள் கனானா
திறமையர் கத்பான் குழுவினர் இருந்த பாசறை தெரிவுற நோக்கி – சீறா:4462/1,2
கங்கு தப்பிய கத்துபான் குழுவும் கனானா
சங்கமும் பெரும் படை கடல் அசத்து எனும் சவையும் – சீறா:4619/1,2

மேல்


கனானி (2)

குறைஷிகள் பலரும் கனானி கூட்டமும் – சீறா:3009/2
அவன் அது கூற தான் கேட்டு அழன்று கனானி என்போன் – சீறா:4868/1

மேல்


கனானியர் (1)

கான் அரண் அனைத்தையும் கடந்து சென்று கனானியர்
குறைஷிகள் நடுநடுங்க வத்தான் – சீறா:3016/2,3

மேல்


கனி (75)

இலங்கு பைம் கனி சிதறிட தருக்களை இடறி – சீறா:27/3
நடை வழி சொரியும் அமுதமும் வாழை நறும் கனி உகுத்த செம் தேனும் – சீறா:47/2
உடைபடு பனச பசும் கனி சுளையில் ஊற்றிருந்து ஓடிய தேனும் – சீறா:47/3
பிடித்த கொம்பிருந்து ஓடி முள் குட கனி பிடித்து – சீறா:71/1
ஊறு கொண்ட செம் கனி சிறு கிடங்கிடை உகுப்ப – சீறா:72/2
பொருது அலைத்திடு மாங்கனி தேம் கனி பொழிலே – சீறா:75/2
வன கனி கறுத்த குலை களவு அலது மறுத்து ஒரு கொலை களவு இலையே – சீறா:76/4
முத்த வெண் நகை கனி மொழியும் மோகன – சீறா:178/2
காடும் கானமும் கடந்து செம் தேம் பொழில் கனி சூழ் – சீறா:204/3
இருந்த பூப்பு ஒன்றுமே கண்டில கனி மென் – சீறா:227/3
குறைபடா சுவன தருவினில் உதித்த கொழும் கதிர் செழும் கனி குலமோ – சீறா:238/4
விள்ள அரும் பவளம் விரிந்தன கனி வாய் விளங்கிட வாழ்த்தெடுத்து உவந்து – சீறா:266/3
கலங்கியே தெளிந்து மதலை மேல் விருப்பாய் கடு விழி கனி மொழி துவர் வாய் – சீறா:283/3
வருத்தம் ஒன்று இன்மையா மதுர தேன் கனி
அருத்தி யாம் வளர்ப்பதற்கு ஐயம் இல்லையே – சீறா:294/3,4
சீர் பெறு நறை கனி அமுதம் சிந்தவே – சீறா:310/4
சொரி கதிர் கனி எலாம் துய்ப்ப செங்கயல் – சீறா:311/2
தேன் கிடந்த செம் கனி இதழ் பவள வாய் திறந்து – சீறா:347/1
தேன் இருந்து ஒழுகும் கனி பல சிதறி திசை எலாம் நிறைந்தன அன்றே – சீறா:358/4
கண்டவர் மனமும் கண்களும் குளிர்ந்து கனி பல பறித்து எடுத்து அருந்தி – சீறா:359/1
கூண்டு வந்து எடுப்பார் புகழ்ந்து போற்றிடுவார் கொழும் கனி முகம்மதை இவருக்கு – சீறா:362/1
கரந்து தம் இடது பால் முலை கொடுக்கில் கனி இதழ் வாய் திறந்து அருந்தார் – சீறா:366/4
கான் அமர் குழலார் ஆமினா என்னும் கனி மொழி பொன்_தொடி கரத்தில் – சீறா:383/2
கொடி என வயங்கு நுண் இடை அலிமா கொவ்வை அம் கனி இதழ் திறந்து – சீறா:387/2
திரிகையின் கனி மோதகத்தொடு சில எடுத்து – சீறா:583/2
காதலித்து உரைத்தார் விரை தார் குழல் கனி மொழி கதிஜாவே – சீறா:655/4
இரைவோடு புகழ்ந்து இவர் செம் கனி வாய் – சீறா:722/2
கரிய மென் கனி சொரிதரும் பொழிலையும் கடந்தார் – சீறா:787/4
கனி பல அருந்தி துண்ட கரும்பு அடு சாறு தேக்கி – சீறா:806/1
விரிந்து பூ சிந்தி காய்த்து மென் கனி சிதறிற்று அன்றே – சீறா:820/4
தேம் தரும் கனி உண்டு எழுந்தருள் என செறிந்து – சீறா:860/3
தூக்கி வைத்த போல் முள் புற நறை கனி தூங்கும் – சீறா:861/4
புவி வளர நல் கனி பொழிந்த தருவூடு ஓர் – சீறா:889/1
கரை வழிந்து ஒழுகு மகிழ்ச்சியாய் மைசறா கரும் குழல் செ இதழ் கனி வாய் – சீறா:989/2
கோது அற பழுத்த செழும் கனி கொடுத்து கொண்டல் அம் கவிகையை நோக்கி – சீறா:996/3
காய் கதிர் நீல மணி என நாவல் கரும் கனி சிதறுவ ஒரு-பால் – சீறா:1005/2
சேய் உயர் தேமா செழும் தலை குழைத்து தீம் கனி உகுவன ஒரு-பால் – சீறா:1005/3
சாய் பணர் கொழுவிஞ்சியின் கனி சிவந்த தனம் என சொரிவன ஒரு-பால் – சீறா:1005/4
நயனுறு நகரை மூடி நல் கனி உகுத்து வாச – சீறா:1054/3
வரு கனி கலிமா வாழ்த்து வானவர் செயல் பூமாரி – சீறா:1058/3
தூ நறும் கனி என சுடரும் கொம்பு என – சீறா:1152/2
வரி விழி செம் கனி துவர் வாய் கொடியிடையார் புடை சூழ வளரும் செல்வம் – சீறா:1216/3
உருசிக்கும் கனி வாய் மட மயில் கதீஜாவுடன் வர முகம்மதும் எழுந்து – சீறா:1247/2
பிணையை நேர் விழி கனி மொழி சிறு பிறை நுதலார் – சீறா:1277/3
கோது இல் கற்பக செழும் கொடி கொழும் கனி கதீஜா – சீறா:1373/1
முன்னவள் கனி வாய் விண்டு மொழிந்த சொல் மனத்துள் கொண்டு – சீறா:1574/1
முருகொடும் கனி தரும் பொழில் அனைத்தும் முன்னினனால் – சீறா:1700/4
கொண்டல் கண் தூங்கும் செம் தேன் கொழும் கனி குழை பைம் காவும் – சீறா:1719/2
வெம்மையின் அமுத கனி எனும் கலிமா விளம்புக என விரித்து உரைத்தார் – சீறா:1941/4
கண்ணினுக்கு அடங்காது அழகினை சுமந்த கனி உருவெடுத்த காட்சியதாய் – சீறா:1955/3
பால் என வெளிறா கனி என அழியா பசு மடல் தேன் என சிதறா – சீறா:1962/1
ஆய்ந்த நன் மறை தெரி அமுத நல் கனி
ஏய்ந்த வாக்கினை திறந்து இயம்பினார் அரோ – சீறா:2133/3,4
கனி என நெகிழ்ந்த நெஞ்சில் கருத்தையும் கூறலுற்ற – சீறா:2266/4
கரு விழி துவர் வாய் ஆயிசா எனும் பெண் கனி எனும் கன்னியை பயந்த – சீறா:2544/2
புது நறை கனி பால் தேன் நெய் நாள்-தொறும் பொசித்து தின்பது – சீறா:2828/1
வேரி அம் கனி தேன் பொழிதர ஓடி விடு நெடு மதகினில் வழிய – சீறா:2895/1
இறைக்கும் தேன் கனி துடவையும் அவர்களுக்கு ஈந்து – சீறா:2939/1
நறை தரும் கனி பொழில் அளித்து அவர்கள் முன் நடுவாய் – சீறா:2948/2
பிற நகர் அரசர் செவ்வி பெண் கனி வதுவை வேண்டி – சீறா:3054/1
கனி இதழ் சிறு வெண் மூரல் காரிகை நலத்தை நாடி – சீறா:3060/2
பெண் கனி உருவத்து ஆர்ந்த பேரெழில் கடலில் ஆழ்ந்து – சீறா:3062/3
கதிர் மணி கரும்பு இளம் கமுகு அரும் கனி கதலி – சீறா:3124/1
பதிக மாதளை தாழை முள் புற கனி பனசம் – சீறா:3124/2
காவகத்திடை மயில் என குயில் மொழி கனி வாய் – சீறா:3145/2
சேந்தன செழும் கனி சிதற சிந்திய – சீறா:3316/1
நறா கனி துடவை சூழ்ந்த மக்க மா நகரில் வாழ்வோர் – சீறா:3680/1
கூறிய மொழியை கேட்டு கொவ்வை அம் கனி வாய் பேதை – சீறா:3710/1
நனி புதுமை குரிசில் உரைதர மகிழ்ந்து கனி_மொழி நல் நுதலார் நின்ற – சீறா:3755/1
மறுமை பதவி கனி உதவும் வள்ளல் கேட்டார் மகிழ்வுற்றார் – சீறா:4035/4
கனி இதழ் தேனே பெண் மதி அதனால் கழறினை உலகினில் எனக்கு ஓர் – சீறா:4114/2
சுரி குழல் பணை தோள் பிறை நுதல் கனி வாய் துணை முலை கொடி இடை கரிய – சீறா:4117/3
சலதியினை சீல நிதி தரும் கலத்தை கனி பதவி தரு வான் ஈண்ட – சீறா:4538/2
நல் கனி அருந்தும் என்றார் நயந்து அவர் உரை தப்பாமல் – சீறா:4708/3
கனி உறு கலத்தை என் முன் கடிதினில் கொணர்தி என்றார் – சீறா:4710/4
கனி புசித்து உள்ளம் மெத்த களித்து அசுகாபிமார்கள் – சீறா:4712/1
நிரைதர பவள கொத்தின் நிறம் தரும் கனி வாய் வேதம் – சீறா:4716/2

மேல்


கனி_மொழி (1)

நனி புதுமை குரிசில் உரைதர மகிழ்ந்து கனி_மொழி நல் நுதலார் நின்ற – சீறா:3755/1

மேல்


கனிக்கும் (1)

மதுர மென் கனிக்கும் சீர்த்தி வாள் அலி தமக்கும் மேன்மை – சீறா:3105/1

மேல்


கனிகள் (14)

தேன் பெருக்கு ஒழுகி வழிதரும் கனிகள் சிதறிடும் சோலை-வாய் தெளிந்த – சீறா:237/1
தூர் இலை பணர் எலாம் கனிகள் தூங்கிட – சீறா:310/3
நிறைந்தன ஈன்ற பைம் காய் நெருங்கின கனிகள் எங்கும் – சீறா:800/3
வெறி நறா கனிகள் சிந்தி விருந்து அளித்திட்ட அன்றே – சீறா:801/4
புடை பரந்து அலர்கள் சிந்தி பொங்கு தேன் கனிகள் தூவி – சீறா:803/3
கோது அறு கனிகள் துய்ப்பார் கொழும் தழை விலங்குக்கு ஈய்வார் – சீறா:805/2
தொண்டை அம் கனிகள் தோன்றியில் சிறப்ப தோன்றியது அரிய மாணிக்கம் – சீறா:1000/1
கொள்ளை மென் கனிகள் சிதறு முள் ஈந்து குறும் கழுத்து அசைவன ஒரு-பால் – சீறா:1004/2
தேம் குடம் அனைய முள்_புற கனிகள் திகழ்தர செறிந்தன ஒரு-பால் – சீறா:1006/1
பொழிதர கனிகள் தூங்கும் பொழிலிடை இறங்கினாரால் – சீறா:3337/4
துடவையின் கனிகள் தாரு-தொறும் பறித்து ஈட்டும் என்ன – சீறா:4291/2
குடிபுகும் கனிகள் யாவும் மரம்-தொறும் குவித்து வைத்தார் – சீறா:4291/4
தர கனிகள் ஒன்றும் குறைந்தில பொருவு இலா தீன் – சீறா:4293/3
குறைவு அற வளர்ந்ததல்லால் குறைந்தில கனிகள் ஒன்றும் – சீறா:4709/2

மேல்


கனிகளும் (1)

தூறு தேன் துளித்து கனிகளும் காயும் சொரிதர சோலை சூழ்ந்தனவே – சீறா:697/4

மேல்


கனிகளை (1)

நேரும் என் மடியில் விருக்கம் ஒன்று எழுந்து நிலம் மிசை கனிகளை சிந்த – சீறா:365/2

மேல்


கனிதர (1)

நல் நலம் கனிதர நடந்து போயினார் – சீறா:3256/4

மேல்


கனிந்த (6)

கோது அற பழுத்து மதுரமே கனிந்த கொவ்வை வாய் அரம்பையர் வாழ்த்தி – சீறா:251/1
கலன் நனி நறவம் சிந்தும் கனியினும் கனிந்த பாவை – சீறா:609/4
கன்னல் அம் சுவையினும் கனிந்த பாகு என – சீறா:1328/3
கடுப்பு அற கொடும் சொல் பிறந்திடாது அமிர்தம் கனிந்த வாய் இதழ் திறந்து எவர்க்கும் – சீறா:1451/2
கனிந்த வாய் அசைபோட்டு இரு காதினை அசைத்து – சீறா:1537/3
கனிந்த தீம் கனியொடும் அளித்தனை இனி கடிது உன் – சீறா:2946/2

மேல்


கனிந்து (10)

இடமுற இருந்து நெடும் புகழ் விளக்கி எழில் கனிந்து இலங்கியது அன்றே – சீறா:152/4
கான் அமர் குழலாய் அஞ்சல் என்று உரைப்ப கனிந்து இளகின கருப்பமுமே – சீறா:250/4
கட்டை ஒன்று உளது அதன்-பால் ஹபீபு மெய் கவின் கனிந்து
விட்டு ஒளி பரப்ப தோன்றி விரைவில் வீற்றிருந்தார் அன்றே – சீறா:818/3,4
இன்னன பலவும் நோக்கி எழில் கனிந்து ஒழுகி காந்தி – சீறா:936/1
உரைப்பது கேட்டு உளம் கனிந்து கானிடை – சீறா:1637/3
அணிதர போற்றி கனிந்து அற நெகிழ்ந்த அகத்தினில் அரிய நாயகனை – சீறா:1952/2
பெண் நலம் கனிந்து நலன் எழில் பிறங்க பெரு நிலத்து எழுந்து நின்றனளே – சீறா:1955/4
பண் கனிந்து ஒழுகும் செ வாய் பாத்திமா என்னும் அந்த – சீறா:3062/2
கனிந்து இனிது ஒழுகும் பெண்மை கரும்பை தேன் கனியை வாசம் – சீறா:3066/1
நபிகள் நாயகம் அக களி நனி கனிந்து ஒழுக – சீறா:3451/3

மேல்


கனிந்தே (2)

கமை தரும் கடலே என போற்றினர் கனிந்தே – சீறா:348/4
அந்தமில் இறைவன் தூதர் அறைந்தனர் உளம் கனிந்தே – சீறா:4909/4

மேல்


கனிய (1)

கண்ணினில் பதித்து அகம் கனிய முத்தமிட்டு – சீறா:1633/2

மேல்


கனியின் (1)

தேம் கமழ் ஈந்தின் கனியின் ஒன்றேனும் கொடுத்திலம் பயத்தொடும் திருந்த – சீறா:4473/2

மேல்


கனியினும் (3)

கலன் நனி நறவம் சிந்தும் கனியினும் கனிந்த பாவை – சீறா:609/4
கனியினும் தேனினும் காய்ந்த பாகினும் – சீறா:1987/1
கனியினும் செழும் காயினும் பூவினும் கலவா – சீறா:3140/1

மேல்


கனியினை (1)

கனியினை கொணர்ந்து வைத்தோன் செம் முகம் கவின நோக்கி – சீறா:2246/1

மேல்


கனியுடன் (1)

கடித்த போதினில் காம்பு அற கனியுடன் கவியும் – சீறா:71/2

மேல்


கனியும் (8)

உணவு உறை கனியும் சேர்ந்த ஒருங்கினில் ஆடு மேய்ப்ப – சீறா:399/3
திரிகை கனியும் மோதகமும் திரட்டி துகிலில் பொதிந்து தமது – சீறா:2553/1
கனியும் சிந்தையும் கண்களும் களிப்புற நோக்கி – சீறா:2611/2
பானமும் கனியும் கொண்டு பல் மணி ஊசல் ஏறி – சீறா:3226/3
காயும் நல் கனியும் பற்றி கறித்து உண்டு களித்து கொம்பில் – சீறா:4208/1
எல்லையில் ஈத்தம் கனியும் முந்திரிகை கனியும் மற்று உள பொருள் எவையும் – சீறா:4458/2
எல்லையில் ஈத்தம் கனியும் முந்திரிகை கனியும் மற்று உள பொருள் எவையும் – சீறா:4458/2
ததியுடன் கனியும் நெய்யும் சார்ந்த பாத்திரத்தை கண்டு – சீறா:4706/1

மேல்


கனியே (1)

பிள்ளை மென் கனியே செல்வம் பெறும் தவ பலனே எந்தம் – சீறா:394/1

மேல்


கனியை (9)

மறிந்து தூங்கிய நாவலின் கனியை ஓர் மங்கை – சீறா:69/1
அரு மறை மலருள் காய்த்த அறிவு எனும் கனியை உண்ட – சீறா:613/3
தூய் திரள் பளிக்கு கனியை ஆமலகம் சொரிதர சிதறுவ ஒரு-பால் – சீறா:1005/1
பேரழகு ஒழுகும் பெண் நலம் கனியை பிரசம் ஊறிய மொழி கரும்பை – சீறா:1207/1
கன்னல் அம் சுவையின் மிக்காம் திருகையின் கனியை ஏந்தி – சீறா:2244/2
கனிந்து இனிது ஒழுகும் பெண்மை கரும்பை தேன் கனியை வாசம் – சீறா:3066/1
பிரிவு உறா பொன்னை மின்னை பெண் நலம் கனியை எய்தா – சீறா:3218/2
கரும் தடம் கயல் கண்ணியை நறு மொழி கனியை
வருந்து மெல் இழை கொடியை மென் பிடி நடை மயிலை – சீறா:3731/2,3
நிலையை ஒத்த பனை கனியை ஒத்த கரும் தலை நிலத்தின் நிறைந்து மன்னோ – சீறா:4317/4

மேல்


கனியையும் (1)

செறிந்து சூழ்தர சொரிந்தமை கனியையும் தீண்டாள் – சீறா:69/4

மேல்


கனியொடு (2)

நறவு சிந்திட கனியொடு சூதங்கள் நடுவார் – சீறா:1106/1
செறி திரள் கொழுவிஞ்சியும் கனியொடு சேர்ப்பார் – சீறா:1106/4

மேல்


கனியொடும் (3)

மறு இல் மாதுளை கனியொடும் பூவொடும் வனைவார் – சீறா:1106/3
கனிந்த தீம் கனியொடும் அளித்தனை இனி கடிது உன் – சீறா:2946/2
மதுரம் ஊறிய கனியொடும் தூண்-தொறும் வனைவார் – சீறா:3124/4

மேல்


கனியோ (1)

வண்ண வாய் செழும் சேதாம்பலின் மலரோ வடிவு உறு தொண்டை அம் கனியோ
எண்ணி நோக்கினருக்கு உவமையின் அடங்காது எழில் குடியிருந்து அமுது ஒழுகி – சீறா:1960/2,3

மேல்


கனிவும் (1)

சிந்தையில் கனிவும் வணக்கமும் ஒழுக்க செய்கையும் பொறுமையும் தரித்தான் – சீறா:2893/2

மேல்


கனை (20)

செந்நெலில் பெருக்கின் கனை குரல் சகடம் திசை-தொறும் மலிந்தன செருக்கும் – சீறா:61/1
கரிசமும் கபடும் இடையறா கொடிய கனை நுமுறூது செய் வினையின் – சீறா:149/2
கனை கடல் திரை ஆடை சூழ் பாரினில் கவின் கொண்டு – சீறா:297/1
கனை குரல் களிறும் பிடிகளும் கன்றும் கலந்து உடன் நடப்பது ஒத்தனரே – சீறா:355/4
கனை கடல் அமுது என நபியை காமுற்றார் – சீறா:486/4
கனை குரல் மும்மத களிற்றின் மத்தகத்தினை – சீறா:528/1
கனை வாருதி நிகர் ஷாம் உறை கதிர் மா முடி வீரர் – சீறா:977/1
கனை கடல் விரிவது ஆக்கி கதித்து எழ பெருக்கிற்று அன்றே – சீறா:1049/4
கனை கழல் அரசை சேர்த்தி கவல்வது கருமம் என்றார் – சீறா:1741/4
கனை குரல் சிறு கண் பெரும் செவி மத கரியும் – சீறா:1889/1
கனை கடல் உறங்கும் காட்சி-அது என்ன உறங்கிய காலையில் உலகம் – சீறா:2540/2
வீவு இலா கனை திரை குண கடல் திசை வெளுத்த – சீறா:2634/4
கனை கடல் படையும் நீண்ட கவிகையும் கொடியும் சூழ்ந்த – சீறா:3189/1
கனை கொள் வாம் பரி மன் அபூபக்கர் கட்டுரைப்பார் – சீறா:3427/4
கனை கடல் உண்டு எழும் கவிகை நிழலில் வருபவர் இரு கண் களிப்ப வைத்தார் – சீறா:3755/4
கனை பரி சூழ மற்ற காவலர் எவரும் தத்தம் – சீறா:3844/3
கனை கழல் உறுவா என்னும் காளை நின்று இனைய சொல்வான் – சீறா:4848/4
கனை கழல் சல்மா என்னும் காளை-தன் வதனம் நோக்கி – சீறா:4918/2
கனை கழல் வீரர் மிக்கு கணிப்பிலர் அதனினாலே – சீறா:4964/2
கனை கழலினர் சல்மா காலின் ஏகினார் – சீறா:4974/4

மேல்


கனைக்கும் (2)

கனைக்கும் வெண் திரை கடல் புவி புகழ் அபுல் காசிம் – சீறா:2465/1
கனைக்கும் வானத்து இடி என காபிர் மேல் – சீறா:4497/1

மேல்


கனைத்த (4)

கனைத்த கடல் முகட்டு எழுந்த கதிர் கடுப்ப வருவது கண் கவர நோக்கி – சீறா:1087/3
கனைத்த முரண் கரி நிகர்த்த உத்துபா கலங்கிய கட்டுரையும் நேர்ந்து அங்கு – சீறா:1661/1
கனைத்த திரை கடல் நிலத்தில் பலர் புகழ உரைக்கு உரை கட்டுரைக்குமேல் யான் – சீறா:2183/3
கனைத்த மும்மத வாரண குலம் ஏய்ந்த கத்துபான் குழுவினரிடத்தில் – சீறா:4477/3

மேல்


கனைத்து (3)

கனைத்து வண்டு இருந்த தண் தார் ஹபீபு-தம் இடத்தில் சார்ந்தான் – சீறா:814/4
கதழ்வொடும் கதியொடும் கனைத்து முன் செல – சீறா:1985/2
திறம் கெழும் செறுநர் நெஞ்சம் திடுக்கிட கனைத்து தாளை – சீறா:3845/3

மேல்


கனைதரும் (1)

கனைதரும் கடல் அமுதம் என வாழ்த்தி உள் களித்து – சீறா:441/3

மேல்


கனைப்பும் (1)

அடிக்கடி இளைப்பில் குலுக்கிய கனைப்பும் அற தவித்து எழுந்த கோலமுமாய் – சீறா:2299/3

மேல்