இ – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இ 292
இஃது 24
இஃதே 3
இக்கணத்தில் 1
இக்கணத்து 2
இக்கணம் 2
இக்கிரிமா 3
இக்கிரிமாவும் 6
இக்கிரிமாவை 1
இக்கு 3
இக்றவு 1
இகத்தினில் 2
இகத்தினும் 2
இகத்து 1
இகத்தொடு 1
இகம் 1
இகல் 51
இகல்செய் 1
இகல்செய்யாவகை 1
இகல்செய 1
இகல்புரி 1
இகல்வதே 1
இகல 1
இகலதாக 1
இகலவர் 5
இகலன் 1
இகலனும் 3
இகலாநின்ற 2
இகலார் 1
இகலி 10
இகலிடும் 1
இகலின் 1
இகலினின் 1
இகலும் 8
இகலுமேல் 1
இகலேன் 1
இகலொடு 1
இகலொடும் 1
இகழ் 1
இகழ்ச்சி 1
இகழ்ந்தவர் 2
இகழ்ந்தனை 1
இகழ்ந்தான் 1
இகழ்ந்தானே 1
இகழ்ந்திட 1
இகழ்ந்திடுவான் 1
இகழ்ந்து 9
இகழ்ந்தோன் 1
இகழ்வர் 1
இகழ்வு 1
இகழா 1
இகற்கு 1
இகுளையர் 2
இங்கிதத்து 1
இங்கிதத்தொடும் 3
இங்கிதமொடும் 1
இங்கிருந்து 2
இங்கு 73
இங்ஙன் 9
இங்ஙனம் 4
இச்சை 1
இச்சையாய் 1
இச்சையின்படி 1
இசுமாயில் 1
இசுமாயீல் 2
இசுமாயீல்-தம் 1
இசுலாத்தில் 6
இசுலாத்தின் 4
இசுலாத்தினில் 1
இசுலாம் 11
இசுலாமான 1
இசுலாமில் 7
இசுலாமின் 1
இசுலாமினில் 6
இசுலாமினை 3
இசுறா 4
இசுறாபீல் 1
இசுறாயீலும் 1
இசை 30
இசை-மின் 1
இசைக்கில் 1
இசைக்கின்றாரால் 1
இசைக்கின்றீர் 1
இசைக்கும் 5
இசைக்குமாறோ 1
இசைகள் 1
இசைகிலேம் 1
இசைத்த 13
இசைத்தல் 3
இசைத்தலும் 2
இசைத்தவர் 1
இசைத்தனர் 1
இசைத்தனள் 1
இசைத்தனன் 2
இசைத்தார் 31
இசைத்தாரென்னில் 1
இசைத்தாள் 2
இசைத்தான் 7
இசைத்திட்டார் 3
இசைத்திட்டார்களே 1
இசைத்திட 2
இசைத்திடும் 3
இசைத்திடுவாம் 1
இசைத்திடுவான் 1
இசைத்திலவே 1
இசைத்து 14
இசைத்தே 2
இசைதர 2
இசைதரா 1
இசைதரும் 1
இசைந்த 8
இசைந்தபடி 1
இசைந்தவர்கள்-தம்மையும் 1
இசைந்தனம் 1
இசைந்தனர் 2
இசைந்தனன் 1
இசைந்தார் 2
இசைந்தான் 1
இசைந்திட 2
இசைந்திடும் 1
இசைந்திருந்தனர் 1
இசைந்திருந்தனனால் 1
இசைந்திருப்பார் 1
இசைந்தினிரேல் 1
இசைந்து 16
இசைந்தே 2
இசைந்தேன் 1
இசைந்தோம் 1
இசைந்தோர் 1
இசைப்ப 12
இசைப்பது 1
இசைப்பன் 1
இசைப்பாம் 1
இசைப்பார் 3
இசைப்பான் 1
இசைபெற 1
இசைய 2
இசையவர்க்கு 1
இசையா 3
இசையாதவன்-தனையும் 1
இசையான் 1
இசையின் 1
இசையினில் 1
இசையினை 1
இசையும் 4
இசையுற 1
இசையொடு 1
இசைவ 1
இசைவதாகவே 1
இசைவன் 1
இசைவுற்று 1
இஞ்சி 2
இஞ்சியின் 1
இட்ட 8
இட்டது 2
இட்டம் 1
இட்டமாய் 2
இட்டமுடன் 1
இட்டமுற்று 1
இட்டனர் 1
இட்டனரால் 1
இட்டார் 2
இட்டு 4
இட 17
இடங்கரின் 1
இடங்கள் 1
இடங்கள்-தோறும் 1
இடங்களின் 1
இடங்களும் 10
இடங்கொடாது 1
இடங்கொடாமல் 3
இடங்கொடுத்தல் 1
இடங்கொடுத்து 1
இடங்கொள் 3
இடங்கொள்ளாது 1
இடங்கொளாது 1
இடத்தவர் 2
இடத்தில் 20
இடத்தின் 6
இடத்தினில் 20
இடத்தினும் 2
இடத்தினை 2
இடத்து 13
இடத்தும் 5
இடத்தே 2
இடத்தை 4
இடது 3
இடது-பால் 1
இடப்புறம் 1
இடப 1
இடபம் 8
இடபமும் 4
இடம் 74
இடம்-தனில் 1
இடம்-தொறும் 9
இடம்-தோறும் 1
இடம்தரு 1
இடம்தரும் 2
இடம்பெற 6
இடமில் 1
இடமும் 11
இடமுற 1
இடமுறும் 1
இடமோ 10
இடர் 58
இடர்-கொல் 1
இடர்-அதனில் 1
இடர்-அதனை 1
இடர்க்கு 1
இடர்களும் 1
இடர்செயும் 1
இடர்ப்படு 1
இடராய் 4
இடரால் 2
இடரிடைப்பட்டாரால் 1
இடரினை 1
இடரும் 2
இடருற்றனன் 1
இடருற்றாரொடு 1
இடருற 2
இடருறும் 3
இடருறும்படி 1
இடரை 2
இடரொடும் 1
இடவேண்டும் 1
இடறி 2
இடறிட 1
இடறிய 2
இடறு 1
இடறும் 1
இடன் 28
இடனற 1
இடா 1
இடாது 1
இடார் 1
இடி 22
இடிக்கு 2
இடிக்கும் 1
இடிகள் 1
இடித்த 2
இடித்தது 1
இடித்தார் 1
இடித்திடும் 1
இடித்து 3
இடிந்தது 1
இடிந்ததுவே 1
இடிந்ததை 1
இடிந்தன 1
இடிபட 3
இடிபடு 1
இடியாய் 1
இடியின் 3
இடியினும் 1
இடியினை 1
இடியும் 1
இடியே 2
இடியேறு 9
இடியேறே 1
இடியையும் 1
இடியொடும் 1
இடு 27
இடு-மின் 3
இடு-மின்கள் 1
இடுக்கண் 16
இடுக்கணுற்று 1
இடுக்கிய 1
இடுக 1
இடுகலன்களும் 1
இடுதல் 1
இடுதி 1
இடுப்பில் 1
இடுபவரும் 1
இடும் 15
இடும்பினால் 1
இடும்பினை 2
இடும்பு 3
இடும்புகள் 2
இடும்பை 1
இடுவது 1
இடுவதும் 1
இடுவார் 2
இடை 45
இடைக்கிடை 1
இடைதலும் 1
இடைந்த 2
இடைந்ததாலே 1
இடைந்தனனோ 1
இடைந்தார் 1
இடைந்தாரென்னில் 1
இடைந்தாரே 1
இடைந்தாள் 1
இடைந்தான் 1
இடைந்திட 2
இடைந்திடும் 1
இடைந்திடைந்து 4
இடைந்திலா 1
இடைந்து 31
இடைந்தோம் 1
இடைப்படாததற்கு 1
இடைபடு 1
இடைபவரும் 1
இடையர்-தம் 2
இடையறா 2
இடையறாத 1
இடையறாது 4
இடையன் 1
இடையார் 1
இடையிட 1
இடையிடை 4
இடையில் 1
இடையின் 1
இடையும் 1
இடையுமே-கொலோ 1
இடையூறாய் 2
இடையூறு 1
இடையே 1
இடைவரும் 1
இடைவார் 1
இடைவிடாது 4
இடைவிடுத்திலராய் 1
இடைவெளி 2
இடைவையின் 1
இண்டு 1
இணக்கமும் 1
இணக்கி 4
இணக்கிலார் 1
இணகன் 1
இணங்க 1
இணங்கா 2
இணங்கார் 2
இணங்காரான 1
இணங்கான் 1
இணங்கி 5
இணங்கிட 1
இணங்கிய 2
இணங்கிலன் 1
இணங்கிலாது 1
இணங்கிலார் 1
இணங்கினாரே 1
இணங்கு 1
இணங்குதல் 1
இணங்கும் 1
இணங்குமோ 1
இணங்குவது 1
இணங்குற 1
இணை 67
இணைக்கிய 1
இணைத்த 2
இணைத்து 2
இணைப்படும் 1
இணைபடற்கு 1
இணைபடுத்தி 1
இணைபொருவாதினம் 1
இணையில் 2
இணையிலா 1
இணையிலான் 1
இணையினை 3
இத்தகை 2
இத்தகைக்கு 1
இத்தனைக்கு 1
இத்துணை 1
இத 1
இதணும் 1
இதத்த 3
இதத்தது 1
இதத்து 2
இதத்தொடு 1
இதத்தொடும் 5
இதம் 18
இதம்-அது 1
இதம்பெற 1
இதமாகிய 1
இதமித்த 1
இதமித்தனர் 1
இதமித்து 3
இதமுற 13
இதமொடு 1
இதமொடும் 1
இதய 6
இதயங்கட்கு 1
இதயங்கள் 3
இதயத்தில் 1
இதயத்தின் 4
இதயத்து 8
இதயத்துக்கு 1
இதயத்துள் 1
இதயம் 27
இதயமும் 2
இதயமுள் 1
இதயாசனத்து 1
இதழ் 64
இதழாள் 1
இதழி 2
இதழில் 3
இதழின் 3
இதழினில் 1
இதழினை 1
இதழை 4
இதழொடும் 2
இதற்கு 9
இதற்கோ 2
இதன் 1
இதனால் 3
இதனாலே 1
இதனில் 1
இதனினும் 1
இதனை 10
இதாம் 1
இதால் 1
இதில் 1
இது 55
இது-கொல் 14
இது-கொலோ 2
இதுரீசிடத்தினின் 1
இதுரீசு 1
இதுவரையினும் 1
இதுவும் 3
இதுவே 1
இதுறீசு 1
இதை 1
இதோ 2
இந்த 64
இந்தவாறு 4
இந்தவாறுகள் 1
இந்தனங்கள் 1
இந்தனம் 3
இந்திரகோபமும் 1
இந்திரசாபம் 1
இந்திரதருவும் 1
இந்திரநீலம் 1
இந்திரவில் 1
இந்து 21
இந்துகாந்த 1
இப்படி 8
இப்படியோ 1
இப்பால் 12
இப்பொழுது 2
இப்போது 3
இப்போதே 1
இபம் 1
இபினு 1
இபுலீசானவன் 2
இபுலீசு 17
இபுலீசு-தன் 1
இபுலீசும் 3
இபுலீசுவும் 1
இபுறாகிம் 4
இபுறாகீம் 3
இபுறாகீம்-தம் 1
இபுனு 7
இபுனுகல்பு-அவன் 1
இபுனுகலபு 2
இபுனுகலபுடன் 1
இபுனுகைபான் 1
இபுனுசுத் 1
இம்பர் 3
இம்பர்_கோன் 1
இம்பரின் 2
இம்முறை 1
இம்மையில் 1
இம்மையும் 1
இமய 2
இமயம் 1
இமாம் 1
இமாமா 1
இமிர் 7
இமை 6
இமைக்கும் 3
இமைத்தன 4
இமைத்திடும் 1
இமைத்து 1
இமைநொடி 1
இமைநொடிக்குள் 1
இமைப்பில் 3
இமைப்பின் 2
இமைப்பினில் 2
இமைப்பினே 1
இமைப்பு 2
இமையவர் 3
இமையா 6
இமையாத 1
இமையாதாலும் 1
இமையினில் 1
இமையோர் 1
இயக்கம் 1
இயங்கள் 3
இயங்கு 1
இயத்தின் 1
இயம் 5
இயம்ப 19
இயம்பல் 1
இயம்பலும் 1
இயம்பலோடும் 1
இயம்பி 23
இயம்பிட 4
இயம்பியது 1
இயம்பிற்று 3
இயம்பினர் 1
இயம்பினரால் 1
இயம்பினனால் 2
இயம்பினார் 3
இயம்பினாரால் 2
இயம்பினான் 1
இயம்பினானால் 1
இயம்பினேன் 1
இயம்பு 1
இயம்புக 3
இயம்புதல் 2
இயம்புதி 1
இயம்பும் 11
இயம்புமால் 1
இயம்புமேயால் 1
இயம்புவது 2
இயம்புவரால் 1
இயம்புவார் 4
இயம்புவான் 1
இயம்புவானால் 1
இயல் 42
இயல்படுத்தல் 1
இயல்பா 1
இயல்பாய் 3
இயல்பின் 1
இயல்பு 2
இயல்புடன் 1
இயல்பும் 1
இயல்புற 2
இயல்புறும் 3
இயல்பெற 3
இயல்பெறு 1
இயல்பொடும் 1
இயல 1
இயலா 1
இயலினான் 1
இயலுறு 1
இயலுறும் 1
இயற்கை 4
இயற்கையால் 1
இயற்கையும் 1
இயற்கையே 1
இயற்கையோ 1
இயற்றற்கு 1
இயற்றி 22
இயற்றிட 2
இயற்றிடாது 1
இயற்றிடும் 1
இயற்றிய 19
இயற்றியது 3
இயற்றியதே 1
இயற்றியதை 1
இயற்றியும் 1
இயற்றியே 1
இயற்றிலேனென்னில் 1
இயற்றினர் 5
இயற்றினரால் 1
இயற்றினார் 2
இயற்றினாரால் 1
இயற்று 3
இயற்றுதல் 1
இயற்றும் 14
இயற்றுவது 1
இயற்றுவமெனில் 1
இயற்றுவீரேல் 1
இயற்றுவோம் 2
இயன் 1
இயன்ற 3
இயன்றதோ 1
இயாங்களும் 1
இயைதரு 1
இயைந்த 4
இயைந்ததாக 1
இயைந்தனம் 1
இயைந்தார் 3
இயைந்திடாது 2
இயைந்திடும்படியே 1
இயைந்திலாரே 1
இயைந்திலோமெனில் 1
இயைந்தீர் 1
இயைந்து 8
இயைந்தே 2
இயைபுற 1
இயைய 9
இயையா 1
இயையாதான்-தனக்கு 1
இயையார் 1
இயையும் 4
இயையுமேல் 1
இயைவதாக 1
இயைவது 2
இயைவதே 1
இயைவன் 2
இரக்கம் 12
இரக்கமில்லாதான் 1
இரக்கமும் 5
இரக்கமொடு 1
இரகசியத்தின் 2
இரகசியத்து 1
இரகசியம் 1
இரகுமத்து 1
இரங்க 6
இரங்கவே 1
இரங்கா 1
இரங்காத 1
இரங்காது 1
இரங்கார் 1
இரங்கி 25
இரங்கிட 1
இரங்கிடாது 1
இரங்கிலர் 1
இரங்கினர் 1
இரங்கினரால் 1
இரங்கீர் 1
இரங்கு 1
இரங்குதல் 1
இரங்கும் 5
இரங்குமேல் 1
இரங்குவ 1
இரங்குவர் 2
இரங்குவார் 1
இரச 1
இரசவர்க்கமும் 1
இரசித 2
இரசிதத்து 1
இரசிதம் 5
இரட்ட 2
இரட்டி 2
இரட்டிக்கும் 1
இரட்டை 2
இரண்டாம் 3
இரண்டில் 7
இரண்டினால் 1
இரண்டினில் 1
இரண்டினுக்கும் 1
இரண்டு 40
இரண்டுடன் 1
இரண்டுநூற்று 1
இரண்டுபட்ட 1
இரண்டுபட்டு 1
இரண்டும் 6
இரண்டுமே 1
இரண்டையும் 1
இரண்டொரு 1
இரணிய 1
இரத 2
இரதங்களும் 1
இரதம் 1
இரதமும் 2
இரதமே 1
இரந்த 1
இரந்தவன் 1
இரந்தனனால் 1
இரந்தாயெனில் 1
இரந்தார் 2
இரந்திடும் 1
இரந்தினிரேல் 1
இரந்து 21
இரந்துகொண்டிருக்கும் 1
இரப்ப 5
இரப்பவர் 1
இரப்போர் 1
இரப்போர்க்கு 1
இரப்போர்க்கும் 1
இரலை 2
இரவல்கொளும் 1
இரவலர் 1
இரவலர்க்கு 4
இரவலர்கள் 1
இரவலரிடத்தினில் 1
இரவி 13
இரவியின் 2
இரவியும் 3
இரவில் 7
இரவின் 7
இரவின்-கண்ணே 1
இரவினில் 17
இரவினின் 1
இரவினினும் 1
இரவினும் 2
இரவினை 1
இரவு 8
இரவும் 2
இரவே 2
இரவொடும் 1
இரா 1
இராச 1
இராத 1
இராவில் 1
இராவின் 1
இரிதரப்படுத்தி 1
இரிந்தாரென்னில் 1
இரிந்து 2
இரிய 5
இரியல் 1
இரிவுறும் 1
இரு 271
இரு-பாலினும் 1
இரு-மின்கள் 1
இரு-வயின் 1
இருக்க 3
இருக்கலும் 1
இருக்கில் 1
இருக்கிலன் 1
இருக்கின்ற 2
இருக்கின்றது 1
இருக்கின்றனனோ 1
இருக்கின்றார் 1
இருக்கின்றார்களால் 1
இருக்கின்றாரோ 1
இருக்கின்றான் 3
இருக்கின்றீரோ 1
இருக்கின்றோர்களும் 1
இருக்கினில் 1
இருக்கினும் 2
இருக்கு 1
இருக்கும் 83
இருக்கை 3
இருக்கையாலே 1
இருக்கையில் 2
இருக்கையினான் 1
இருக்கொணாது 2
இருசது 1
இருட்டறை 1
இருட்டி 1
இருட்டினில் 1
இருட்டினை 1
இருட்டு 4
இருட்டொடும் 2
இருண்ட 15
இருண்டு 7
இருத்த 3
இருத்தல் 16
இருத்தல்செய்தார் 1
இருத்தலே 2
இருத்தலை 2
இருத்தாது 1
இருத்தி 115
இருத்திடுக 1
இருத்திய 4
இருத்திவைத்து 1
இருத்தினர் 4
இருத்தினரே 2
இருத்தினன் 2
இருத்தினார் 4
இருத்தினாரால் 2
இருத்தினான் 2
இருத்தினேன் 1
இருத்தினேனே 1
இருத்தினோனே 1
இருத்து 1
இருத்துகின்றனர் 1
இருத்துதல் 1
இருத்துதற்காய 1
இருத்தும் 6
இருத்துவது 1
இருந்த 155
இருந்ததன் 2
இருந்ததனால் 2
இருந்ததனில் 1
இருந்ததாலே 1
இருந்ததில் 1
இருந்ததின் 1
இருந்தது 34
இருந்ததும் 4
இருந்ததுவும் 2
இருந்ததுவே 2
இருந்ததை 3
இருந்ததோ 1
இருந்தமை 1
இருந்தல்லோ 1
இருந்தவர் 8
இருந்தவர்-தம்மை 1
இருந்தவர்க்கும் 1
இருந்தவரலது 1
இருந்தவரை 1
இருந்தவன் 2
இருந்தவன்-தன் 1
இருந்தவன்-தனை 1
இருந்தவனிடத்து 1
இருந்தவனும் 1
இருந்தவனை 1
இருந்தவாறு 1
இருந்தவை 2
இருந்தன 6
இருந்தனம் 5
இருந்தனர் 50
இருந்தனராயில் 1
இருந்தனரால் 4
இருந்தனவே 1
இருந்தனன் 26
இருந்தனனால் 2
இருந்தனனோ 1
இருந்தனை 1
இருந்தாய் 1
இருந்தார் 55
இருந்தாள் 1
இருந்தான் 18
இருந்திட 3
இருந்திடம் 1
இருந்திடும் 6
இருந்திரால் 1
இருந்திரேல் 1
இருந்தில 4
இருந்து 177
இருந்தும் 6
இருந்துளது 1
இருந்துளோம் 1
இருந்தேமெனில் 2
இருந்தேன் 4
இருந்தேனாகில் 1
இருந்தோம் 3
இருந்தோய் 1
இருந்தோர் 5
இருந்தோர்க்கு 3
இருந்தோன்-தன் 1
இருநான்கு 1
இருநான்கும் 3
இருநிதி 3
இருநிலத்தவர்க்கு 1
இருநூற்றுமுப்பத்தொரு 1
இருநூறொடு 1
இருப்ப 71
இருப்பச்செய்தார் 1
இருப்பதற்கு 1
இருப்பதற்கே 1
இருப்பது 21
இருப்பதும் 2
இருப்பதை 1
இருப்பதோ 1
இருப்பர் 3
இருப்பவர் 6
இருப்பவர்-தம்மை 1
இருப்பவும் 1
இருப்பவை 1
இருப்பன் 2
இருப்பாம் 1
இருப்பார் 3
இருப்பிடத்து 1
இருப்பிடம் 5
இருப்பிடம்-அதனில் 1
இருப்பிர் 1
இருப்பின் 3
இருபஃது 1
இருபத்தைந்தினின் 1
இருபத்தைந்து 1
இருபத்தோர் 1
இருபது 2
இருபதும் 1
இருபுறத்தும் 1
இருபுறம் 2
இரும் 70
இரும்பின் 1
இரும்பினால் 1
இரும்பினை 2
இரும்பு 2
இரும்பும் 1
இரும்பை 1
இரும்பையும் 1
இருமைக்கு 1
இருமையின் 1
இருமையினும் 2
இருமையும் 5
இருவர் 20
இருவர்-தம் 2
இருவர்-தம்மை 1
இருவர்க்கு 1
இருவர்கள் 4
இருவர்கள்-தமையும் 1
இருவரில் 1
இருவருக்கு 6
இருவருக்கும் 4
இருவரும் 35
இருவரை 2
இருவரையும் 1
இருள் 94
இருள்-தொறும் 1
இருள்பட 1
இருளால் 4
இருளிடம் 1
இருளிடை 2
இருளில் 5
இருளின் 5
இருளின்-கண்ணே 1
இருளினில் 1
இருளினும் 3
இருளும் 3
இருளும்போது 1
இருளுமோ 1
இருளே 2
இருளை 7
இரை 6
இரைக்கு 1
இரைக்கும் 2
இரைத்த 2
இரைத்ததும் 1
இரைத்தலோடும் 1
இரைத்திடும் 1
இரைத்து 5
இரைதரு 3
இரைந்து 5
இரைப்ப 1
இரைப்பு 1
இரையும் 2
இரைவன் 1
இரைவாகிய 1
இரைவோடு 1
இல் 196
இல்யாசு 2
இல்லகத்து 5
இல்லகத்துள் 1
இல்லது 4
இல்லம் 4
இல்லமும் 1
இல்லல்லாவையும் 1
இல்லவள் 2
இல்லவள்-தனை 1
இல்லவளுடன் 1
இல்லவளை 1
இல்லவனோ 1
இல்லறத்தொடு 1
இல்லறத்தொடும் 1
இல்லறம் 2
இல்லா 22
இல்லாத 5
இல்லாதாய் 1
இல்லாதால் 1
இல்லாது 4
இல்லாமல் 4
இல்லாமையால் 1
இல்லார் 2
இல்லான் 3
இல்லிடத்தில் 3
இல்லிடத்தினில் 1
இல்லிடத்து 2
இல்லிடம் 5
இல்லிடை 2
இல்லிருந்து 1
இல்லில் 1
இல்லின் 5
இல்லினள் 1
இல்லினில் 1
இல்லினும் 1
இல்லினுள் 1
இல்லுள் 2
இல்லெனில் 2
இல்லேன் 2
இல்லேனால் 1
இல்லை 39
இல்லை-கொல் 1
இல்லையாகில் 1
இல்லையாகையால் 1
இல்லையாம் 1
இல்லையாமால் 1
இல்லையால் 22
இல்லையே 5
இல்லையேல் 1
இல்லையோ 1
இல்லோன் 1
இல 10
இலக்க 1
இலக்கணமும் 3
இலக்கம் 3
இலக்காக 1
இலக்காய் 1
இலக்கு 4
இலகிய 8
இலகு 11
இலகும் 3
இலகுனத்தும் 1
இலங்க 41
இலங்கி 9
இலங்கிட 10
இலங்கிய 22
இலங்கியது 5
இலங்கியதே 3
இலங்கிற்று 4
இலங்கின 1
இலங்கினது 1
இலங்கினவே 1
இலங்கு 33
இலங்கும் 31
இலங்குமே 1
இலங்குவ 1
இலங்குவது 1
இலங்குவன 1
இலங்குற 1
இலங்குறும் 1
இலஞ்சியுள் 1
இலட்டுகம் 2
இலடங்கிட 1
இலத்தினில் 1
இலத்தினும் 1
இலத்தொடு 1
இலதாய் 3
இலது 5
இலதும் 1
இலம் 3
இலம்-தொறும் 1
இலர் 3
இலவங்கமுடன் 1
இலவம் 1
இலவாய் 1
இலவால் 1
இலவினை 1
இலவு 2
இலவோ 1
இலன் 2
இலா 135
இலாக்கி 1
இலாஞ்சனை 3
இலாத 38
இலாதபடி 1
இலாதவன் 2
இலாதவனை 1
இலாதன 1
இலாதார் 1
இலாது 98
இலாபம் 1
இலாமை 1
இலாமையும் 1
இலார் 2
இலான் 2
இலேசதாமே 1
இலை 172
இலையாம் 2
இலையால் 11
இலையில் 2
இலையின் 1
இலையும் 2
இலையே 13
இலையை 2
இலையோ 3
இலோம் 1
இவ்வண்ணம் 9
இவ்வணம் 8
இவ்வயின் 2
இவ்விடத்தில் 1
இவ்விடத்து 3
இவ்விடம் 1
இவ்விதம் 1
இவ்வுழை 3
இவண் 116
இவணிடத்து 1
இவணிடம் 1
இவணிடை 4
இவணிருந்து 1
இவணில் 13
இவணின் 6
இவணும் 1
இவணே 3
இவர் 72
இவர்-கொல் 1
இவர்-தம் 4
இவர்-தம்மை 1
இவர்-தமக்கு 2
இவர்-தமை 4
இவர்-பால் 1
இவர்க்கு 15
இவர்க்கே 1
இவர்கட்கு 2
இவர்கள் 6
இவர்கள்-தங்களை 1
இவர்கள்-தமை 1
இவர்களில் 2
இவரால் 2
இவருக்கு 1
இவரும் 4
இவரே 4
இவரை 4
இவரையும் 3
இவரொடு 1
இவரொடும் 2
இவரோடு 1
இவள் 2
இவளவு 1
இவளே 3
இவன் 49
இவன்-தன் 3
இவன்-தன்னை 1
இவன்-தனை 4
இவனால் 1
இவனும் 4
இவனே 1
இவனை 3
இவனொடும் 1
இவனோ 2
இவுளி 2
இவுளிகள் 1
இவுளியும் 2
இவை 96
இவை-கொல் 2
இவைகள் 1
இவையலது 1
இவையிவை 1
இவையும் 4
இவையே 1
இவையோ 1
இழந்தது 1
இழந்ததுவும் 1
இழந்தவர் 2
இழந்தவன்-தனை 1
இழந்தன 3
இழந்தனையே 1
இழந்தார் 10
இழந்தாள் 1
இழந்திடினும் 2
இழந்திடுதல் 1
இழந்திடுதலும் 1
இழந்து 19
இழந்தும் 1
இழந்தேம் 1
இழந்தேன் 4
இழப்பதற்கோ 1
இழப்பார் 1
இழி 4
இழிகொண்டு 1
இழிதர 2
இழிதரு 1
இழிந்த 7
இழிந்தார் 3
இழிந்திடும்படி 1
இழிந்திருந்து 1
இழிந்து 33
இழிய 2
இழிவதாமால் 3
இழிவாய் 2
இழிவு 4
இழிவும் 1
இழிவொடு 1
இழுக்கு 1
இழுக்கொடும் 1
இழுத்து 3
இழுப்பன 1
இழை 66
இழை-தமக்கும் 1
இழை-தனக்கும் 1
இழைக்கு 3
இழைத்த 5
இழைத்தமேல் 1
இழைத்திடும் 3
இழைத்து 1
இழையவர்கள் 2
இழையார் 1
இழையார்கள் 1
இழையில் 1
இழையோ 1
இள 16
இள_மயில் 1
இளகின 1
இளநகையாய் 1
இளநீர் 1
இளநீர்கள் 1
இளநீரினும் 1
இளநீரும் 1
இளம் 34
இளம்_கொடி 1
இளம்_தளிர் 1
இளமை 1
இளமையன் 1
இளமையில் 1
இளமையின் 1
இளமையும் 2
இளவல் 11
இளவலை 2
இளைக்கிலாது 1
இளைஞர் 1
இளைஞர்கள் 1
இளைத்த 1
இளைத்ததும் 1
இளைத்து 3
இளைப்பாற்றுதற்கு 1
இளைப்பாறி 1
இளைப்பாறினர் 1
இளைப்பாறினார் 1
இளைப்பில் 1
இளைப்பினில் 1
இளைப்பு 1
இளைப்புமாய் 1
இளையர்கள் 1
இளையரில் 1
இளையரும் 1
இளையவர் 4
இளையாத 2
இளையோர் 2
இற்ற 1
இற்றது 1
இற்றதை 1
இற்றதோ 1
இற்றிட 1
இற்று 2
இற்றுற 2
இற்றுறாவகை 1
இற்றை 19
இற்றைக்கு 1
இற்றையில் 3
இற்றையின் 6
இற்றையினும் 1
இற 1
இறக்கி 4
இறக்கிய 2
இறக்கிவைத்தான் 1
இறக்கினன் 1
இறக்கினும் 2
இறக்அத்து 1
இறக்ஆத்து 3
இறங்கி 33
இறங்கிடும் 1
இறங்கித்து 1
இறங்கிய 6
இறங்கியதால் 1
இறங்கியது 9
இறங்கியதே 1
இறங்கியிருந்தான் 1
இறங்கிற்று 5
இறங்கின 6
இறங்கினது 1
இறங்கினர் 10
இறங்கினரால் 2
இறங்கினரெனில் 1
இறங்கினரே 1
இறங்கினவே 1
இறங்கினன் 1
இறங்கினார் 1
இறங்கினார்களால் 1
இறங்கினாரால் 3
இறங்கினான் 1
இறங்கினானால் 2
இறங்கு 2
இறங்கும் 4
இறங்கையாலே 1
இறசபு 3
இறசூல் 30
இறசூல்-தம்மை 1
இறசூலாம் 1
இறசூலினை 2
இறசூலுல்லா 16
இறசூலுல்லா-தம்மை 1
இறசூலூம் 1
இறசூலே 6
இறசூலை 2
இறசூலையும் 1
இறத்தல் 5
இறத்தலல்லால் 1
இறத்தலும் 1
இறத்தலே 1
இறத்தலை 2
இறத்திடுதல் 1
இறந்த 18
இறந்தது 2
இறந்ததேயோ 1
இறந்ததோ 1
இறந்தவர் 4
இறந்தவர்க்கு 1
இறந்தவன்-தனை 1
இறந்தனர் 4
இறந்தனவோ 1
இறந்தனன் 4
இறந்தனனோ 1
இறந்தனை 2
இறந்தார் 3
இறந்தால் 1
இறந்தான் 1
இறந்திட்டார் 2
இறந்திட 4
இறந்திடா 3
இறந்திடாது 2
இறந்திடாமல் 1
இறந்திடும் 5
இறந்திடும்படிக்கு 1
இறந்திருந்த 1
இறந்து 14
இறந்துபோகினும் 1
இறப்ப 2
இறப்பதல்லால் 1
இறப்பதே 1
இறப்பன் 1
இறப்பினும் 1
இறப்பு 2
இறபாகு 1
இறபாகை 1
இறபியா 3
இறபீஆ 1
இறபீஆ-தன் 2
இறமலான் 2
இறவுகா 1
இறவுகாவின் 1
இறாக்கினில் 1
இறாக்கு 2
இறாத்தல் 1
இறு 3
இறுக்கார் 1
இறுக்கி 11
இறுக்கிய 1
இறுக்கியது 1
இறுக்கிற்று 1
இறுக்கினர் 1
இறுக்கினார் 1
இறுக்கினான் 1
இறுக்குவன் 1
இறுக 5
இறுகிய 2
இறுகுற 2
இறுங்கு 1
இறுங்கும் 1
இறுத்த 1
இறுத்தது 2
இறுத்தவர்க்கு 1
இறுத்தார் 4
இறுத்து 1
இறுதி 12
இறுதி_ஓலை 1
இறுதியற்றவன் 1
இறுதியில் 4
இறுதியில்லான் 1
இறுதியின் 2
இறுந்தது 1
இறும் 2
இறும்பிடத்தில் 1
இறும்பிடத்து 1
இறும்பினின்று 1
இறும்பினுக்கு 1
இறும்பும் 1
இறும்பூது 1
இறுமாந்து 1
இறூமிகட்கும் 1
இறை 51
இறை-தனை 1
இறை-பால் 1
இறைக்காக 1
இறைக்கும் 4
இறைகொளும் 1
இறைச்சி 2
இறைஞ்ச 4
இறைஞ்சி 27
இறைஞ்சிட 2
இறைஞ்சிய 1
இறைஞ்சின 1
இறைஞ்சுதற்கு 1
இறைஞ்சும் 2
இறைஞ்சுவது 1
இறைத்த 2
இறைத்தது 1
இறைத்தலால் 1
இறைத்தன 1
இறைத்தனள் 1
இறைத்திடுவார் 1
இறைத்து 6
இறைப்பார் 1
இறைமை 1
இறையவர் 1
இறையவன் 62
இறையவன்-தன் 1
இறையவன்-தன்னை 1
இறையவன்-தனை 3
இறையவனிடத்தில் 1
இறையவனிடத்து 1
இறையவனும் 2
இறையவனே 1
இறையவனை 1
இறையாம் 1
இறையினால் 1
இறையுடன் 2
இறையே 1
இறையை 1
இறையொடு 1
இறையோன் 15
இறையோன்-தன் 1
இறையோன்-தன்பால் 1
இறையோன்-தன்னால் 1
இறையோனும் 1
இறைவ 3
இறைவர் 5
இறைவர்-தாமே 1
இறைவர்கள் 1
இறைவன் 34
இறைவனாகிய 1
இறைவனுக்கல்லது 1
இறைவனும் 1
இறைவனே 3
இறைவனை 13
இறைவா 2
இறௌகா 1
இன் 29
இன்ப 17
இன்பத்து 1
இன்பம் 12
இன்பம்-தன்னை 1
இன்பமாக 1
இன்பமாம் 1
இன்பமாய் 1
இன்பமும் 3
இன்பமுற்றனரே 1
இன்பமுற்று 2
இன்பமே 2
இன்பு 1
இன்புற 24
இன்புறா 1
இன்புறாது 1
இன்புறு 4
இன்புறும் 8
இன்மை 2
இன்மையா 1
இன்மையால் 1
இன்மையாலே 1
இன்மையான் 1
இன்மையினில் 1
இன்றளவும் 1
இன்றி 51
இன்றிய 3
இன்றியே 8
இன்று 84
இன்றுதொட்டு 2
இன்றென்னில் 1
இன்றெனில் 1
இன்றே 5
இன்றொடும் 1
இன்றோ 1
இன்ன 14
இன்னணம் 12
இன்னதாக 1
இன்னதான 1
இன்னது 4
இன்னபடி 1
இன்னம் 3
இன்னமும் 3
இன்னமே 1
இன்னல் 10
இன்னலில் 1
இன்னலுற்றிருக்கும் 1
இன்னலுற்று 2
இன்னலை 2
இன்னவர் 1
இன்னவர்க்காக 1
இன்னவாறலது 1
இன்னவாறு 2
இன்னவை 2
இன்னன 13
இன்னனம் 2
இன்னார் 2
இன்னான் 1
இன்னியம் 1
இன்னும் 12
இன்னே 22
இன்னை 3
இன்னோர் 1
இன 27
இனங்கள் 13
இனங்களின் 1
இனங்களும் 2
இனத்தர் 2
இனத்தராய் 1
இனத்தவர் 15
இனத்தவர்-தம் 1
இனத்தவர்க்கு 3
இனத்தவர்க்கும் 1
இனத்தவர்கள் 2
இனத்தவர்களில் 1
இனத்தவர்களுடன் 1
இனத்தவரிலும் 1
இனத்தவரின் 1
இனத்தவருடன் 1
இனத்தார் 4
இனத்தாரவர் 1
இனத்தாருடன் 1
இனத்தால் 3
இனத்தில் 1
இனத்தின் 3
இனத்தினில் 1
இனத்தினுக்கு 1
இனத்தினும் 3
இனத்தினுள்ளே 1
இனத்தினை 3
இனத்தினோடும் 1
இனத்து 3
இனத்துக்கு 3
இனத்துடன் 5
இனத்துள் 2
இனத்துளார் 2
இனத்துளானோர்-தம் 1
இனத்தை 3
இனத்தையும் 3
இனத்தொடு 3
இனத்தொடும் 7
இனத்தோடும் 1
இனத்தோர் 4
இனத்தோர்கள் 1
இனம் 108
இனம்-தனில் 3
இனமுடன் 1
இனமும் 12
இனமொடு 1
இனமொடும் 1
இனமோ 1
இனனுடன் 1
இனி 74
இனித்த 1
இனிதாய் 3
இனிதில் 3
இனிதின் 26
இனிதினாக 1
இனிதினில் 1
இனிதினின் 1
இனிதினும் 1
இனிது 163
இனிதுகூர 1
இனிதுடன் 1
இனிதுவர 1
இனிதுற 12
இனிதொடு 1
இனிதொடும் 3
இனிமேல் 16
இனிமேலும் 1
இனிமை 1
இனிய 26
இனியவர் 1
இனியவை 4
இனியன் 1
இனியன 11
இனும் 3
இனைய 28
இனையவர் 1
இனையன 25
இனையனவும் 1

இ (292)

அரு மறை தெரிந்து நீதி நெறிமுறை நடந்து தீன் இ அகில தலம் எங்கும் மீறவே – சீறா:5/1
தானம் இ நகர் முதல் என சாற்றிய முழக்கும் – சீறா:92/3
என்றும் இ நகர் பொன் நகர் என்பது ஒத்திடுமே – சீறா:94/4
இ நிலம் புகழும் எசுஹபு எனும் பேர் எடுத்தவரிடத்தில் இலங்கியதே – சீறா:151/4
இருக்கும் சந்ததி வலிமையை உடையது இ உலகத்து – சீறா:190/3
அந்தவாறு அறிந்து அரிவையர் இ நகர் அனைத்தும் – சீறா:226/1
வரைவிலாது ஒடுங்க முகம்மது நபி இ மால் நிலத்து உதித்தனர் என்றே – சீறா:273/2
இ நிலம் விளங்க விளக்குவது எனவே எழில் கரத்து ஏந்தி நீராட்டி – சீறா:282/3
இறைவன் இ மொழி கூறலும் அமரர்கள் யாரும் – சீறா:296/1
உடல் பருத்து இலது ஒரு முலையும் சூகை இ
மட_கொடிக்கு என மறுத்தார் என்று எண்ணியே – சீறா:319/1,2
எந்தவாறு யாம் உய்வது இ குழந்தையால் என்றார் – சீறா:329/4
கொடி_மருங்குல் இ குழந்தையால் ஆம் கொடியவரேல் – சீறா:331/2
மதியினில் தெளிவுற்று ஆரிதும் அலிமா மலர் முகம் நோக்கி இ மகவால் – சீறா:353/3
உள்ளகத்து உயிரே மாமை ஓங்கிய முகம்மதே இ
நள்ளிருள் பொழுது நீங்கி விடிந்த பின் நம்பிமார்கள் – சீறா:394/2,3
மற்றும் இ வண்ணம் சில் நாள் முகம்மதும் அப்துல்லாவும் – சீறா:403/1
இ திறம் சிறுவர் கூற இயல் அபுதுல்லா என்னும் – சீறா:415/1
இ தகை குரிசில் நின்ற நிறை இடை கண்டோர் எல்லாம் – சீறா:420/3
விண்ணினில் குறைபடாமல் விளங்கிய மதியமே இ
மண்ணினுக்கு அரசே நம்-தம் மனைக்கு உறு செல்வமே எம் – சீறா:430/2,3
இ தரு நிழலில் யாங்கள் இருக்கையில் இருவர் வந்து என் – சீறா:432/1
உரைத்த இ செய்தி எல்லாம் ஊரவருடனும் உற்ற – சீறா:435/1
எவர்கள் இ இடர் செய்தவர் என மனம் இடைந்தார் – சீறா:452/4
தீது இலா பெயர் முகம்மது எனும் சிறுவரை இ
பாதையின் இழந்தேன் கொடியேன் என பகர்ந்தார் – சீறா:455/3,4
காட்டின் இ பெரும் புதுமையை கருத்தினில் தெளிந்து – சீறா:456/2
வருந்தல் நின் திரு மகன் முகம்மதுவை இ வழியில் – சீறா:460/2
இ பெரும் உவகையுற்று இருப்ப மன் நெறிக்கு – சீறா:487/1
பம்பு நீர் வாவி கண் குளிர்ந்து இ பாரிடை – சீறா:495/1
இ திற நபி என துணிந்து இயற்றினார் – சீறா:507/4
நபி எனும் ஒருவர் பின் நாளில் தோன்றி இ
புவியிடை வருவர் என்று ஓதி போந்தவர் – சீறா:511/1,2
இவர் என குறித்தனர் இனி இ ஊரிடை – சீறா:511/3
குரு திறன் முகம்மதை குடி இ ஊரிடை – சீறா:512/1
பிறந்த ஊர் குலம் நும் பெயர் இ பெரும் பெயரோடு – சீறா:557/3
பூட்டும் வில் தட கர முகம்மது-தமை புகழ்ந்து இ
நாட்டின் மேல் வரும் காரணம் அனைத்தையும் நவில்வான் – சீறா:562/3,4
சோதி மா நபி வருவர் இ நாள் என துணிந்து – சீறா:563/2
வந்து தோன்றுவர் நபி என முகம்மது இ வருடம் – சீறா:571/3
பாதை நான்கினும் ஒற்றரை அனுப்பி இ பாதைக்கு – சீறா:572/3
நிறைமதி கதிர் என ஒரு நபியை இ நிலத்தில் – சீறா:575/1
இ நிலத்து எகூதிகள் சிலர் அடைந்ததும் இடராய் – சீறா:581/2
என் உயிர் துணைவன் ஈன்ற இளம் கதிர் பருதியே இ
நல் நிலத்து அரிய பேறே நம் குடி குலத்துக்கு எல்லாம் – சீறா:604/1,2
கவினுறும் புதுமை இ நாள் கண்டு கண் களித்தேன் என்றான் – சீறா:624/4
இ திறத்து உரை பகர்ந்தனர் அழகு ஒளிர் இள_மயில் முகம் நோக்கி – சீறா:667/1
அதிர்தர உரைத்து பல்லரும் கூண்டு இ ஆற்றிடை முன்னிலையானோன் – சீறா:675/3
இ நிலத்து எவர்க்கும் தெரிகிலாவண்ணம் இளம் பிடி ஒட்டை ஒன்று எளிதாய் – சீறா:680/3
அடிபட்ட இ திரள் அத்தனையும் – சீறா:721/1
இரு கரைகளும் தெரிந்தில இ மால் நதி – சீறா:741/1
இ இருள் விடிந்த பின் எழுந்து முன்னர் ஓர் – சீறா:742/3
இ மொழி நன்கு என இசைந்து யாவரும் – சீறா:750/1
முகம்மதே உமது அடி இணை காண இ வழியில் – சீறா:775/1
என்று கூறி இ மலர் அடி இணையினை எளியேம் – சீறா:781/1
ஓதிய முறைமை அ நாள் ஒழுகிய ஒழுக்கம் இ நாள் – சீறா:790/3
தன் மனை விருந்து உண்டு ஏக வருக என்று இருவர் சார்ந்து இ
மன்னவர்-தம்மை போற்றி மனம் களி குளிர்ப்ப சொன்னார் – சீறா:807/3,4
இறையவன் தூதரே இ இரு நிலத்து அரசர் கோவே – சீறா:822/2
இ நிலத்து இருந்தேன் பல் நாள் இறையவன் தூதரான – சீறா:823/1
இ மர சோலை-வாயின் இரும் இறை அருளால் மாதோ – சீறா:828/4
இ நெறி வந்து முன் நாள் இறந்த ஈந்து அடியில் தோன்ற – சீறா:830/1
தெரியும் மெய் மறைக்கு உரியவ இ செகதலத்தில் – சீறா:834/1
பிரியல் வாய் மொழி மறுத்திடல் இ பெரும் பேறுக்கு – சீறா:834/3
வள்ளல்-தம்மிடத்து ஒருவன் வந்து இ வரை வனத்தில் – சீறா:843/3
எதிர்ந்து இறைஞ்சுதற்கு இ நகர் உறைந்திடும் அரசீர் – சீறா:873/2
இ செகமதில் தபதியன் தொழில் இயற்றி – சீறா:876/1
உறுதி கொள் சரக்கு விற்று ஒடுக்கி இ பதி – சீறா:913/1
இ திறத்து எழில் கண்டு கம்மியன் எதிர் நோக்கி – சீறா:973/1
நிலை மிசை இவர்க்கே மனைவியாய் இருந்து இ நீள் நிலம் புரப்பது தவறு இல் – சீறா:993/2
இ நகரில் குறைஷிகள் நம் இனத்தவரின் மதித்தவர் தம்மிடத்தில் வாய்ந்த – சீறா:1082/1
இறைவர் யாவரும் அறிய இ நகர்க்கு எழில் முரசம் – சீறா:1097/3
வட்ட வாருதி செல்வம் ஒத்து இ நகர் மாக்கள் – சீறா:1098/3
என்னும் வங்கிடத்து ஒருவர் இ பள்ளியினிடத்து – சீறா:1234/2
இ பெரும் புவியில் தீட்டும் எழுத்தில் ஒன்று அறியேன் ஆதி – சீறா:1262/3
உந்து வெம் குபிர் களைவது இ தரம் என உயர் வான் – சீறா:1279/3
என்ற இ மொழி மறையவன் உரைத்தலும் இசை தேன் – சீறா:1293/1
இ பொருள் பொதிந்தது ஓர் இறைமை தாங்கிய – சீறா:1298/1
புகழொடும் ஜிபுறயீல் போற்றி இ மொழி – சீறா:1329/3
நூற்கு இது பொருந்துமோ இ நூதன செய்கை யாவும் – சீறா:1344/3
இணக்கி இ இடரை தீர்ப்போம் இவர்க்கு என உரைப்பர் பின்னும் – சீறா:1349/2
எமருடன் பகைத்தீர் இ ஊர் இருப்பிடம் பெயர்ந்தீர் பொல்லா – சீறா:1352/3
பேதம் உள் அற வணங்கும் இ பேயினால் உமக்கு – சீறா:1360/3
மறு அறும் குல மைந்தன் இ மைந்தனை – சீறா:1392/1
பிறவும் இ உரை யாவர்கள் பேசுவார் – சீறா:1399/3
இ தலத்தினில் இ வருடத்தினில் – சீறா:1417/1
இ தலத்தினில் இ வருடத்தினில் – சீறா:1417/1
ஒக்கலோடும் இ ஊர் இழந்து ஒவ்வொரு – சீறா:1418/3
பிடித்தனர் சினத்தொடு இ நான்குபேரையும் – சீறா:1463/1
நவநிதம் என பிலால் நடுங்க விண்ணும் இ
அவனியும் புகழ் நபி தோழராகிய – சீறா:1486/2,3
ஈனன் இ உரை பகர்தலும் அவையகத்து இருந்தோர் – சீறா:1511/2
ஆனது இ உரை தீங்கு இவை என உரையாடாது – சீறா:1511/3
தேறும் இ உரை பகர்ந்தது இங்கு எவர் என திகைத்தார் – சீறா:1521/4
நந்தி இ உரை பகர்ந்திட நரபதி உமறு – சீறா:1528/1
ஆற்றில் இ விடையை கண்டேன் அசறுமட்டாக கண்ணில் – சீறா:1550/2
அகலும் மனத்தால் வெருவிடல் இ அவையீர் மணி தாள் எறி கதவம் – சீறா:1589/3
தெரியும் இலக்கம் இ நான்குபதின்மருடனும் சிறந்து இருந்தார் – சீறா:1597/4
இ மொழி அறபி வேட்டுவன் இசைத்தனன் – சீறா:1611/4
பன்னி இ மொழி பழுது என்னும் பாவியோர் – சீறா:1613/3
உரை மறுத்திலன் எனக்கு உண்மையாக இ
தரையினில் நபி என சாட்சி வேண்டுமால் – சீறா:1615/3,4
கானிடை அறபி இ உரையை காட்டலும் – சீறா:1616/1
ஒருவன் என உரைத்தீர் இ நிறத்தன் இவண் உளன் என கண்ணுற செய்தீரில் – சீறா:1647/1
வருவது அலால் ஒரு குறிப்பும் இலை எவர்கள் இ வணக்கம் வணங்கினோரே – சீறா:1647/4
குலத்தினுக்கும் அரசருக்கும் முதியோர்க்கும் மறையோர்க்கும் கோது இலாது இ
தலத்தின் உறை குபல் எனும் அ தம்பிரான்-தனக்கும் எந்த சமயத்தோர்க்கும் – சீறா:1650/1,2
அலங்கு உளை வால் அரி ஏறு முகம்மது நாவில் பிறந்தது அன்று இ தீம் சொல் – சீறா:1657/1
விள்ள அரிது இ நிலத்தில் எவர் எதிர் உரைப்பர் எனும் மொழியை விளம்பினானே – சீறா:1659/4
உரைதர செய்து உவரி வரை நிலைமாற செய்பவன் இ உத்துபா-தன் – சீறா:1660/3
மிகும் எனில் இ நில மாக்கள் மதியாலும் வலியாலும் வெல்வது ஆகா – சீறா:1667/3
முற்றும் இ நகர் படை கொடு முடித்திடல் அரிதே – சீறா:1674/4
கோது அற தெளிந்து இ மொழி நன்கு என குறித்து – சீறா:1679/3
இ நகர் புறத்தில் சார்ந்து அங்கு இருந்தனன் அதனால் தீனின் – சீறா:1730/3
உரைத்த இ வசனம் எல்லாம் உள்ளுற பொருத்தி நாளை – சீறா:1757/1
இ நகரியில் தலைவர் யாவரினும் மிக்கோய் – சீறா:1769/1
காரணம் நினைத்தவர் கருத்துற முடித்து இ
பாரில் உறை தூதுவர் என பகர்தல் வேண்டும் – சீறா:1773/1,2
தேன் அமர் பொழில் திமஸ்கு மன்னொடு செறிந்து இ
மால் நகரின் வீரரும் மதி குடை கவித்த – சீறா:1781/1,2
உறுபவர் எவரும் இ உலகில் இல்லையால் – சீறா:1823/4
தெருளும் கல்வியும் பொறுமையும் நிறைந்த இ சேயை – சீறா:1836/3
நிறையும் வாக்கினில் தெரிவது நிகர் இல் இ நகரார் – சீறா:1837/3
பத்திரத்தினால் கடிதின் இ பதி அடைந்து இவர்-தம் – சீறா:1839/1
பரப்பும் வெண் மதி பின்னும் இ பார் எலாம் அறிய – சீறா:1862/1
தமரொடு நரகில் புகுவர் நும் அரிய தண்ணளி எவர் அறிகுவர் இ
நிமிர்தரும் குடுமி கிரியின்று இறங்கி நிரை மணி மாளிகை புகும் என்று – சீறா:1931/2,3
மக்க மா நகர குறைஷிகள் பலரும் மதியிலி அபூஜகிலுடன் இ
ஒக்கலும் துன்புற்று எழில் முகம் வெளிறி உள் உணர் நினைவு அற கருகி – சீறா:1934/1,2
புருடராதிபன் இ முகம்மது இங்கு இயற்றும் புன்மை வஞ்சனையிடத்து அடைந்து – சீறா:1935/2
திருடர் போல் விழித்தான் என்னில் இ நிலத்தில் தெளி மறை தெளிந்த சிந்தையினும் – சீறா:1935/3
இருத்தி இ பொருள் நாளை இ ஊரவர் அறிய – சீறா:1997/3
இருத்தி இ பொருள் நாளை இ ஊரவர் அறிய – சீறா:1997/3
இலத்தினும் வர பொருந்திலா நமரினால் இனி இ
நிலத்து இருப்பது பழுது என மனத்திடை நினைத்தே – சீறா:2018/3,4
உறையும் இ பதி பெரும் பகைக்கு ஆவன உரைத்தார் – சீறா:2019/4
குடி பொருந்திலாது இ நகர் குலம் பழுதாக்கி – சீறா:2033/1
அடவியின் அடையும் காலை அவ்வுழை கரந்து இ வேடன் – சீறா:2075/1
சவி புறம் தவழும் கோட்டு சார்பில் இ வனத்தின்-கண்ணே – சீறா:2078/3
இ சிலை வேடன் கையின் இறத்தலை உளத்தில் எண்ணி – சீறா:2081/1
அச்சமுற்று உரப்பது அன்று இ அவனியில் சீவன் யாவும் – சீறா:2081/2
ஏங்கிய வருத்தம் அல்லால் இ இடர்-அதனில் ஆவி – சீறா:2088/2
விள்ள அரும் பசியால் மீளும் வேளை இ பிணையை நோக்கி – சீறா:2093/3
வருத்தமுற்றிடும் சொல் சொன்னீர் முகம்மதே எவர்க்கும் இ சொல் – சீறா:2094/3
ஊனம் இ பிணை சொல் ஐயா ஓதுவது ஒழிக என்றான் – சீறா:2095/4
இ சகம் புகழ் தனி இறைவன் தூது யான் – சீறா:2127/3
இ கணம் கசுறசை எதிர்வதல்லது – சீறா:2151/3
பற்றலர் இடர் அட படர்ந்து இ ஊரினில் – சீறா:2155/1
வள்ளல் இ உரை தர மதீன மா நகர் – சீறா:2156/1
அகம் மகிழ்ந்து இ மொழி அனைத்தும் வேறு இது என்று – சீறா:2158/1
நம் நபி இ நெறி உரைப்ப குசையின் எனும் அறபி சிறு நகையினோடும் – சீறா:2184/1
இ தலத்துள்ளோர் அறிய எனது வரவாறும் எனக்கு இயைந்த பேரும் – சீறா:2188/2
ஒரு நொடிக்குள் இ வானகம் கவிந்தமட்டு உலவி – சீறா:2233/2
இ தலத்தில் வந்து அடைந்தனன் இனி அருள் கடைக்கண் – சீறா:2235/3
இ பெரும் புவிக்குள் அரைத்திடுகுவன் எளியேன் – சீறா:2237/3
இ தினத்தினில் அன்பாக எழில் நபி கமல பாத – சீறா:2265/1
ஜின்களில் தலைமையான ஜின்கள் இ உரையை தேற்ற – சீறா:2279/2
முன் நெடும் காலத்து இ பெரும் புவனம் முழுதினும் ஒரு குடை நீழல் தன்னிடைப்படுத்தி – சீறா:2307/1
என்னை ஒப்பவர் இ நிலத்தினில் இலை என்று இருந்தனன் ஆளியாசனத்தில் – சீறா:2307/4
இ உரை பகர்ந்தார் ஆதம் நல் நபி என்று இருந்தனன் வருந்தினன் அதன் பின் – சீறா:2315/1
எட்டி எ தலத்தும் திரிந்தனன் இ ஊர் உளன் என அறிகிலேன் புவியின் – சீறா:2320/2
மட்டறும் குலத்தில் இ குலத்து இன்னான் மகவு என்றும் அறிகிலேன் எதிர்ந்து – சீறா:2320/3
இ புவியிடத்தில் அடைக்கலம் அடியேன் எனை பிணித்து அடல் வலி எறிந்த – சீறா:2324/2
இற்றை நாள் விருந்து என்ன இ ஊரினில் – சீறா:2338/1
வெறுத்து இ ஊரிடை மக்காவில் விளைந்த வல் வினைகள் எல்லாம் – சீறா:2360/2
இ நகர்-தனையும் மார்க்கத்து ஈடுபட்டு ஒழிய நின்றான் – சீறா:2362/3
மதியிலியவராய் மக்க மா நகரவரை போல் இ
பதியினில் புகுந்தும் பின்முன் பார்ப்பது பழுது கோறல் – சீறா:2363/1,2
பாதகம் இ ஊருள்ளும் படர்ந்ததோ பலரும் காணில் – சீறா:2364/2
இங்கு இவன் இ ஊருள்ளார்க்கு இயல்புறும் தலைவன் வேகம் – சீறா:2368/1
என் உரை மறுத்து இ ஊரில் இருந்திரேல் குருதி சிந்த – சீறா:2372/1
பாதகம் பலியா வண்ணம் பாரில் தொல் விதியினால் இ
மா தவம் கிடைக்கப்பெற்றது இன்று என மகிழ்வுகூர்ந்தார் – சீறா:2376/3,4
சாது எனும் அரசன் இ ஊர் தலைவரில் தலைமையானே – சீறா:2380/4
இ நகர் முழுதும் ஈமான் கொண்டதற்கு ஐயம் இன்றே – சீறா:2381/4
இ தல தலைவரின் எவர்க்கும் நாயக – சீறா:2405/1
இ தகை எவர் எடுத்து இயம்புவார் உமக்கு – சீறா:2408/1
வித்தக இ உரை வெறுத்திட்டோமெனில் – சீறா:2408/3
கனக்கும் மெய் காரண கடல் இ காசினி-தனக்கு – சீறா:2421/3
இ திறத்தவர்களும் யாங்களும் உமது – சீறா:2436/1
வேறு கூறினும் இ நகர் குறைஷிகள் வெகுண்டு – சீறா:2455/2
உடற்குள் ஆவி ஒத்து இ பதிற்றிருவர்கள் உரை கீழ் – சீறா:2456/3
இகல் அற தெளிந்து ஆய்ந்து சீர்தூக்கி இ நிலத்தில் – சீறா:2457/2
பகரும் இ மொழிக்கு ஈறு இலை என நிலைப்படுத்தி – சீறா:2457/3
இ தலத்து எமக்கு இயம்புவது இயம்பும் என்று இசைத்தார் – சீறா:2458/4
இறைவன் தூதுவ எனது உயிர் துணைவ இ இரவே – சீறா:2460/1
என்றும் இ மொழி தவறு இலாது உற நிறைவேற்றி – சீறா:2464/1
உறையும் இ நகர் முகம்மது மதீனத்துள்ளவரும் – சீறா:2468/2
ஓத கேட்டு எவர் மனங்கொள்வர் நகைக்கும் இ உலகே – சீறா:2475/4
இ நிலத்தவர் மதீன மன்னவரொடும் இணங்கி – சீறா:2479/1
மதின மா நகரவர்க்கும் இ பதியின் மன்னவர்க்கும் – சீறா:2490/1
புதிய வெம் பகை விளைந்தது போக்கவும் அரிது இ
சதி விளைத்தது தகுவது என்று என உரைத்தனரால் – சீறா:2490/3,4
மறு என பிறந்து இ ஊரிடை வளர்ந்த முகம்மது மாய வித்தையினால் – சீறா:2505/1
இ நிலத்து இவனும் அ பெரும் பதியில் போவதற்கு இசைந்திருந்தனனால் – சீறா:2512/4
இதத்தது இ மொழியே முகம்மது என்பவனை இரும் கொலைப்படுத்தலே வேண்டும் – சீறா:2517/1
சவி மதிள் மதீனா புகும் முனம் விரைந்து இ தந்திரம் முடித்திடும் என்றான் – சீறா:2525/4
அங்கமும் அகமும் உவகையில் குளிப்ப அகுமது இ யாத்திரைக்கு இயைந்தார் – சீறா:2529/4
விழும் இ தொழில் யாது என கேட்ப விரைவின் இபுலீசு என்பவன் யான் – சீறா:2561/3
முறைமுறை மூன்று நாளும் இ வண்ணம் மொழியா நின்றார் – சீறா:2568/4
அரிய நாயகன் திரு மறை விளக்கி அங்கு இருந்து இ
வரையினும் தனி வருகுவர் என்னவும் மதீனா – சீறா:2610/2,3
எதிரின் ஒட்டகம் இரண்டும் கொண்டு அடுத்தனன் இனி இ
விதிரும் மென் மலர் கான் செறி வரையிடம் விடுத்து – சீறா:2627/2,3
மிடைந்த இ கொறி நின்னதோ பிறரதோ விளம்பு என்று – சீறா:2640/2
படுத்த மண்-தனை நோக்கி இ பாதகன் பரியை – சீறா:2652/2
ஓடி அற விழுங்குவது இ தரம் என சொல்வது போல உணர்த்திற்று அன்றே – சீறா:2667/4
நின்-பாலில் கண்டு அறிந்தேன் சிறியேன் உய் திறத்தினொடு இ நிலத்தில் வாழ – சீறா:2671/3
இரைக்கு நொந்து அவண் இருப்ப கண்டு இ உரு மடியில் – சீறா:2684/2
வருபவர் இ வழி விரைவின் வம் என – சீறா:2720/2
இ தலத்து இன்று தொட்டு ஈறு_நாள்மட்டும் – சீறா:2738/3
வென்றி கொண்டு உறைவது இ தலமல்லாது வேறு – சீறா:2760/3
இ தவம் எய்தியது எனக்கு என்று அன்னவர் – சீறா:2762/3
கார் நிழல் கவிகையார் கடிதில் கூவி இ
ஊரினில் அவரவர் உறவின் தன்மையில் – சீறா:2764/2,3
உதித்து எழும் பருதி ஏய்ப்பான் உரைக்க அரும் வடிவன் இ யாவன் – சீறா:2771/3
உறைந்த இ பதியுள்ளோர்க்கும் உறு மறை தெரிந்தபேர்க்கும் – சீறா:2820/1
நண்ணும் இ புதுமை எல்லாம் முகம்மது நபிக்கு அல்லாதே – சீறா:2822/3
சீறுதல் தவிர்த்து இ கோட்டிக்கு ஏற்பவை செய்தல் வேண்டும் – சீறா:2829/4
இ தொழில் இயற்றுவீரேல் இடும்பு எனும் மதத்தால் வந்த – சீறா:2831/1
பிரிவில் இ வண்ணம் சின்னாள் உண்டு மெய் பெரிது பூரித்து – சீறா:2837/3
முதியரை அழைத்து இ நிலம் விலைப்படுத்தி தருக என மொழிதலும் எவர்க்கும் – சீறா:2852/2
எழுதரும் வடிவோய் இருவருக்கு உளது இ உணவு என எடுத்து அளித்திடலும் – சீறா:2855/3
இ பெரும் பதியின் தலைவரில் சிறந்த இயல் மறை பெரியவர் தெரிந்து – சீறா:2856/1
உண்டு இருவருக்கு இ அமுது என இருந்தோம் ஊரவர் முப்பது பெயரும் – சீறா:2858/1
இ நகர் அடைந்த கன்னியர் அவர்க்கென்று இயற்றிய மனை-தொறும் இருந்தார் – சீறா:2871/3
இதம் உற பள்ளி எடுத்தனம் இனி இ இறசபு மாத்தையின் முதலாய் – சீறா:2875/3
சிதறின கூண்டு நின்றில இரண்டு செவிகளும் அடைப்ப இ திசையில் – சீறா:2882/1
இ பெரும் பதியோர்க்கு அடிமையன் ஆனேன் இப்பொழுது இதற்கு முன் நயம் கூர் – சீறா:2896/2
மார்க்கமும் கொண்டு இ அறபினில் வருவர் என்று உரைத்தனர் அவர் வகுத்ததால் – சீறா:2899/3
கலை வல்லோய் காட்சியின் அரிய இ திசை புகுந்தனன் அடியேன் – சீறா:2899/4
கானக சுணங்கன் வாய் கழிந்து போனது இ
மான் என இருந்தனம் மானும் ஒல்லையின் – சீறா:2973/1,2
மானும் இ எல்லை உட்பட – சீறா:2974/3
வைகினன் இ நகர் வடுவும் தீமையும் – சீறா:2990/1
மா விசும்பு அமரருக்கு இறையவர் இ மதினாவினில் – சீறா:2999/1
மாதரை வகுத்து இ மாதை திரட்டிய வண்ணம் எல்லாம் – சீறா:3045/3
காணுதற்கரியோன் செய்தானென்னில் இ கவின் கொண்டு ஓங்கும் – சீறா:3048/3
பேருலகினில் இ பேறு பெற்றவர் உளரோ என்ன – சீறா:3100/2
முழுதும் இ நகர் அறிந்திட மண முரசு அறைக – சீறா:3107/3
நிலவு கான்று எனும் பாலினில் வால் அரி நிறைத்து இ
உலகில் நூன்முறை அடு தொழில் புது மணம் ஊட்டி – சீறா:3139/2,3
வரம் பெறு நாணும் போக்கி மதி மயக்குற்று இ வள்ளல் – சீறா:3198/3
கூண்ட இ பதி புறம் குறுகி எங்கணும் – சீறா:3286/2
வெற்றி கொள் வேலினர் வியப்ப இ மொழி – சீறா:3299/3
தலைவருக்கு இ மொழி சாற்றி வேத நூல் – சீறா:3300/1
இ நிலத்து எதிர்ந்தனன் ஊழின் ஏவலால் – சீறா:3323/4
சுந்தரம் பெற சலாம் சொல்லி இ நிலத்து – சீறா:3328/3
ஈர் அடியினும் சஜதா செய்து ஏத்தி இ
பாரிடை பலன் பெற பரிவின் ஓர் விடை – சீறா:3332/2,3
அறபி இ உரைதர அழகின் பேறு உற – சீறா:3333/1
பின்னர் இ நாட்டுக்கு ஏயப்பெறும் சரக்கு அனைத்தும் கொண்டு – சீறா:3357/2
உயிர்க்கு உறும் துணையவர்கள் இ உரை எடுத்து உரைப்ப – சீறா:3434/1
விதித்தது இ மொழி துணிவதும் இவை என இசைத்தார் – சீறா:3437/4
உன்னும் உன் திரு மறை படிறு எனவும் இ உலகில் – சீறா:3466/1
இ நிலம் பெற இரும் தகை கரத்தினில் ஏந்தி – சீறா:3510/2
என் உயிர் அனையர் இ புரத்துக்கு ஆதியாம் – சீறா:3614/3
வாரியின் பெரும் கிளை மலிவினாலும் இ
பாரினில் பல பொருள் படைத்த மாண்பினும் – சீறா:3621/1,2
பல திசையினும் மெல பார்த்து இ இல்லினும் – சீறா:3639/1
உண்டிலை தின்ற பின் உறுதியாக இ
மண்டலத்து உளவையும் முகம்மது என்னும் பேர் – சீறா:3642/1,2
அற்றை இ நகரினுக்கு ஆதியாக வைத்து – சீறா:3652/3
ஊறுபட்டு எழுந்து வாய் விண்டு உரப்பி ஆங்கரித்து இ இல்லின் – சீறா:3714/1
குரிசில் இ உரைதர பெரும் தீனவர் குலத்துக்கு – சீறா:3819/1
என்னும் இ உரை இறையவன் அடியவர் இயம்ப – சீறா:3823/1
உரம் ததும்பிய படையுடன் கெழுமி இ ஊரின் – சீறா:3831/3
தீனை மாறி இ பெரும் பகை விளைத்திடும் சிறியோர் – சீறா:3861/1
தேறி இ கள நடு நின்று வாங்கினை திருந்த – சீறா:4025/3
மின் ஆர் வேலீர் இ நாளும் வேவுபார்க்க இங்கு வந்தான் – சீறா:4050/1
குனித்து எழு மதியம் தவழ்தரு கூட கோபுரம் இலங்கும் இ ஊரில் – சீறா:4095/3
உன்னி இ தீனர்-தங்கள் ஊழ் முடிவு உணர்த்திற்று என்ன – சீறா:4192/2
ஆன இ தொழுகை ஏது என்று அறிந்திலேம் அரியதாம் மால் – சீறா:4203/2
கோடுகின்ற துளை மூரல் நெட்டு உடல் குழைத்து இ வெம்மையில் நுணங்கி வெம் – சீறா:4215/3
மின் திறந்த வை வாள் கொடு இ வீரனை – சீறா:4224/1
பெறுக நீ எதிர் இ மொழி பேசினை – சீறா:4227/3
குறிக்கு நீர்மையன் செய்த இ குற்றமே – சீறா:4233/2
ஆகையால் இ அரும் கொலைபாதகன் – சீறா:4241/1
தாள் துணை தலம் சார்ந்த இ ஏழையை – சீறா:4244/3
புண்ணியத்தின் மேல் நின்றவர்க்கல்லது இ பொறுமை – சீறா:4272/3
சிந்தை கூர்ந்து அவர் அருள்செயின் சேணொடு இ உலகும் – சீறா:4278/1
வார்ந்து நீண்டு எழுந்து இ வனம் கடந்து அணி மருதம் – சீறா:4281/3
மன்ன இ வருடம் எற்கு வரு பலன் சிறிது மன்னோ – சீறா:4287/4
இ குவை-தன்னில் நீவிர் அளந்துகொண்டு ஏகும் என்றார் – சீறா:4292/3
இ தகைமை பூண்டு நம்-தம் தீனோருக்கு இடுக்கண் நிலை இயற்றி நாளும் – சீறா:4299/1
தேய்கின்றது இ இரவும் வெளி தெரிகின்றது கதிரும் – சீறா:4330/1
உதக தடம் இல இ தலம் உறைய தொழுகையுமே – சீறா:4331/2
சீர் இலா நமரையும் இ புற நகர் திரிய விட்டான் – சீறா:4362/4
இ நகர்-அதனில் புக்காது ஈடு பட்டு இரிய செய்தார் – சீறா:4380/2
பெரியவன் செயலோ அன்றி நீர் நினைந்து பேசிய மாற்றமோ வரும் இ
கருமம் ஏது என்ன கேட்டனர் நபியும் கழறினன் யான் என உரைத்தார் – சீறா:4470/3,4
கருத்தினுள் தெளிந்து நினைத்த இ சூழ்ச்சி காட்சியீர் நும் பொருட்டோ தீன் – சீறா:4471/1
இ திறல் பரி தாங்கிய ஏந்தலும் – சீறா:4500/1
இ தகைமை இரங்கி இரும் துஆ ஓதி தூதர் தனித்து இருக்கும் எல்வை – சீறா:4532/1
வீறு ஆரும் தானையொடும் கேளிரொடும் கூண்டும் அமர் மேவி இ நாள் – சீறா:4536/3
இ திறம் முடித்தியேல் இடுக்கண் ஏகும் வெம் – சீறா:4552/1
ஓதினன் இ மொழி உளைய கேட்டவன் – சீறா:4566/2
கூசுவது இல்லை ஆகையின் இ கூற்றினை – சீறா:4568/3
காவிலா கொடும் குளிரும் இ காபிர்கள்-தம் மேல் – சீறா:4578/3
உன்னி இ சணம் கொல்வது என்று உணர்ந்து உழைபவரும் – சீறா:4588/4
ஆகும் இ தொனி ஏது என பயந்து அயர்பவரும் – சீறா:4589/4
இ திறத்தினை அறிந்து அகுத்தபு மகன் என்போன் – சீறா:4617/3
தடுத்து அவர்க்கு இ உரை சாற்றுவார் அரோ – சீறா:4646/4
பைதலுற்று இ உரை பகர்தல் ஆயினர் – சீறா:4648/4
தாங்கு கீர்த்தி நபியும் இ தன்மையை – சீறா:4650/2
துய்ய சஃது சொல நபி இ உரைக்கு – சீறா:4656/3
வாரம் அற்ற பனீகுறைலாவை இ
நேரமே கொடுவாரு-மின் நீர் என – சீறா:4657/2,3
திருந்திய சபுறயீல் இ செகதலம் அனைத்தும் ஒன்றாய் – சீறா:4694/1
ஆசு இலா கற்பின் மிக்க அரிவை இ பழத்தை வாங்கி – சீறா:4798/1
மிடையும் சேனை இ வீதி பொறாது என – சீறா:4810/2
சிந்தை கூர்ந்து அசுகாபிகட்கு இ உரை செப்பி – சீறா:4818/2
மேய தாகம் மிகுத்தனம் இ துயர் – சீறா:4831/3
இ தகை உடைய வள்ளல் கபீபு இறசூல் மகிழ்ந்து – சீறா:4867/1
அ மொழி பொருந்தாது இந்த ஆண்டினுக்கு அகன்று போய் இ
செம்மையாய் எதிர்ந்த ஆண்டின் மீண்டு இவண் செறிந்த காலை – சீறா:4882/1,2
எழுக என மிக்றசோடு இ இருவரும் மக்கம் புக்கார் – சீறா:4885/4
தலை முடி இறக்கி நீங்கள் சகலர் இ ஒழுங்கு செய்து – சீறா:4887/1
அந்தரமும் இ அழலை ஆற்ற அரிதாகி – சீறா:4894/3
திருவுளம்பற்றினார் இ மூவரும் சென்னி தாழ்த்தார் – சீறா:4919/4
பல்லண பரிகள் இ படியில் வீழ்ந்திட – சீறா:4994/2
தார் உடை சல்மா என்னும் தலைவர் இ இருவர்க்கு ஒப்பா – சீறா:4997/3

மேல்


இஃது (24)

அதிசயம் இஃது என்று அணி மலர் தாளில் அயில் விழி வைத்து முத்தமிட்டு – சீறா:361/3
இஃது என வாவி அம்புயம் – சீறா:490/2
வன் பெரும் இருள் தீர்ந்து உய்விரேல் நடக்கும் மாற்றமும் இஃது என மதிப்பார் – சீறா:1906/4
திடம் பெற இஃது நன்று என்ன சிந்தையின் – சீறா:2161/3
ஆக்கியது இஃது இனிது ஒழிவது அன்று அமர் – சீறா:2429/3
வரும் தகை இஃது என்று அகுமதின் வலியை மாய்த்திடல் அரிது என மனை-கண் – சீறா:2507/1
வீட்டுவன் குலத்தினொடும் அவன் படித்த விச்சையினால் இஃது ஒழிக – சீறா:2521/3
பெரு நகர்க்கு ஏக இருந்தனர் இஃது பிறந்தது காபிர்கள்-தமக்கே – சீறா:2530/4
திருந்து நல் நெறி இஃது என விரைவொடும் சென்றார் – சீறா:2644/4
இவ்வணம் திரிந்து தேடின பெரியோர் எண்ணிலர் இஃது எலாம் அறிந்தும் – சீறா:2906/1
கோதையர் உரைத்த மாற்றம் இஃது என கொண்டல் கூற – சீறா:3094/1
கடி மனை இஃது என கருதி வந்தனன் – சீறா:3238/1
மா தவ இஃது என்று ஓதி வாய் புதைத்து ஒருங்கு நின்றார் – சீறா:3359/2
நினைவின் நேர் வழி இஃது முத்திரை என நிறுத்தி – சீறா:3427/3
ஏதமுற்று உயிர் விடும் இடம் இஃது இஃது எனவே – சீறா:3468/3
ஏதமுற்று உயிர் விடும் இடம் இஃது இஃது எனவே – சீறா:3468/3
அறத்தினை வெறுத்த கொடும் பெரும் பதகன் அபூஜகல் தலை இஃது என்ன – சீறா:3588/2
செழும் திறல் நபியும் இஃது நன்று என்ன நிதியின் மேல் சேறலை விடுத்தார் – சீறா:3595/4
நள்ளிருள் காலை ஆயது இஃது என நடந்து உசாவி – சீறா:3701/1
என புதுமை இஃது என வந்து எதிர் இறைஞ்சி கொடுபோய் அங்கு இருத்தி சார்ந்தோர்-தமையும் – சீறா:3752/3
முத்திரை பதம் இஃது என நினைத்திரேல் முனையும் – சீறா:3780/1
உரையினான் உணர்ந்து ஏற்பவை இஃது என உரைப்பார் – சீறா:3819/4
நாவினில் சுடுவார் ஆதலால் இஃது நன்மை அன்று இரும் கதிர் வீசி – சீறா:4106/3
மிஞ்சு ஆரண மொழி ஆரமுது இஃது என்ன விரைந்து – சீறா:4333/3

மேல்


இஃதே (3)

துற்றிய வனத்தில் போக்கிடில் அவன்-தன் நாமமும் தொலைந்திடும் இஃதே
உற்றது என்று உரைத்தான் கேட்டு இபுலீசும் உளம் வெகுண்டு எவரொடும் உரைப்பான் – சீறா:2520/3,4
இருத்தி இஃதே நெறி முறை என்று இணங்கி விரைவில் கொடுத்தனரால் – சீறா:2551/4
அரசு அபூஜகல் சொல் மாற்றம் அனைவர்க்கும் இஃதே என்ன – சீறா:3400/1

மேல்


இக்கணத்தில் (1)

இக்கணத்தில் நல் வழிப்படாரெனில் இவர் பயந்த – சீறா:2240/2

மேல்


இக்கணத்து (2)

இக்கணத்து ஈமான் கொண்டான் எனும் மொழி இறபீஆ-தன் – சீறா:2253/2
இக்கணத்து இற்றை போதில் எவ்விடத்து உறைந்தார் என்று என் – சீறா:2261/3

மேல்


இக்கணம் (2)

இக்கணம் புதுமை என எடுத்து இசைத்தல் ஏழமை என உரைத்து அகன்ற – சீறா:2888/4
இக்கணம் துணிவது பெரும் கருமம் என்று இசைத்தார் – சீறா:3436/4

மேல்


இக்கிரிமா (3)

கிரி தட புயன் வீரத்தின் மறுவில் இக்கிரிமா
பரித்த சொல்லினை பகர்ந்தனை என பகருவனால் – சீறா:3767/3,4
சேயன் இக்கிரிமா என்னும் தோன்றலும் துணைவர் சேர்ந்த – சீறா:4376/3
வடி சுடர் திகிரி தாங்கி இக்கிரிமா மன்னனும் ஏகினன் மாதோ – சீறா:4444/4

மேல்


இக்கிரிமாவும் (6)

இலங்கு நீள் அயில் செழும் கரன் இக்கிரிமாவும்
நலன் கொளும் பெரு நகரம் விட்டு அணியொடும் நடந்தார் – சீறா:3793/3,4
கறுபு மைந்தனும் இக்கிரிமாவும் காலிதுவும் – சீறா:3809/1
இட மருங்கு எல்லை மேவி இக்கிரிமாவும் நிற்ப – சீறா:3882/2
திறல் அரி ஏய்ந்த இக்கிரிமாவும் தீரன் அபாசுபியானும் – சீறா:4455/3
சிவணும் இக்கிரிமாவும் செலும் வழி – சீறா:4486/3
வாய்ந்த இக்கிரிமாவும் பின்வாங்கினான் – சீறா:4512/4

மேல்


இக்கிரிமாவை (1)

இக்கிரிமாவை காலிது என்பவனை இசை உடை கறுபு அருள் சேயை – சீறா:4079/1

மேல்


இக்கு (3)

இக்கு எனும் மொழி ஆமினாக்கு இனிதுற திங்கள் – சீறா:192/1
இக்கு மென் மொழியார் எனும் கதீஜாவும் இனிதுற பெரிது வாழ்ந்திருந்தார் – சீறா:1215/4
மா வருக்கை இக்கு அரம்பை பூம் கமுகுடன் வனைந்த – சீறா:3145/1

மேல்


இக்றவு (1)

இக்றவு எனும் சூறத்திலிருந்து நாலாயத்து இன்ப – சீறா:1267/2

மேல்


இகத்தினில் (2)

இகத்தினில் புகழ் நிறுத்தி விண்ணகம் புகழ் இலங்க – சீறா:2203/3
இகத்தினில் எவர்க்கும் முடித்திட அரிது என்று இருக்கும் ஓர் வல்வினையெனினும் – சீறா:2508/1

மேல்


இகத்தினும் (2)

இகத்தினும் மறுபுரத்தினும் இவை இலை எனவே – சீறா:2209/4
இகத்தினும் அ பரத்தினும் பேறுடையர் நமது இல்லினில் வந்து இருந்தார் இந்த – சீறா:3753/1

மேல்


இகத்து (1)

இகத்து இவர் சபாஅத்தால் ஈடேறுவர் என்றும் சொன்னார் – சீறா:422/4

மேல்


இகத்தொடு (1)

இகத்தொடு பரமும் சுகத்தொடு துயரும் எழு வகை பிறப்பொடு யாவும் – சீறா:4089/3

மேல்


இகம் (1)

இகம் பரம் என வரும் இருமைக்கு உண்மையாய் – சீறா:1623/1

மேல்


இகல் (51)

இகல் பொர மூட்டும் செவ்வி இளையவர் குழாத்தின் ஓசை – சீறா:929/2
எந்தன் ஆருயிரே இகல் அடல் அரி ஏறே – சீறா:1275/2
இகல் அற பலதரம் இயம்பி போயினார் – சீறா:1329/4
இகல் மனத்தவர் திரண்டு அபித்தாலிபை எதிர்ந்து – சீறா:1365/1
மக்கமே இகல் அறும் தலம் வலிமையும் அஃதே – சீறா:1508/2
இன்று இருந்து எழுந்து இகல் அடல் அரி முகம்மதுவை – சீறா:1536/1
சுந்தர புது நீர் ஆடி தூசு அணிந்து இகல் இலாது – சீறா:1576/1
தீது இகல் அற்றவன் சினந்து செய்யும் அ – சீறா:1627/1
இகல் பொருந்தும் உளத்தோடும் இறபியா தரும் விடலை இருந்து சோதி – சீறா:1645/1
இகல் உடை அரசர்க்கு எல்லாம் எதிர் இடியேறே வானும் – சீறா:1754/3
மறத்து இகல் மனத்தவர் திரண்டு மா நகர் – சீறா:1785/1
இகல் பொர துணிந்து எதிரினும் இரும் கதிர் பனியாய் – சீறா:1843/3
இகல் மனத்தவர் முக மரைக்கு இரும் சசி எனலாய் – சீறா:1865/3
சினத்து வன் கொலை காபிர்கள் திரண்டு இகல் செகுக்கும் – சீறா:2044/1
எய்த்து வைத்திருப்பது பழுது என இகல் இடராய் – சீறா:2045/3
எங்கினும் தெரிய நோக்கி இகல் மருவலரை காணான் – சீறா:2389/2
இகல் அற திறல் பறா இசைப்ப கேட்டு இவண் – சீறா:2439/2
இகல் அற தெளிந்து ஆய்ந்து சீர்தூக்கி இ நிலத்தில் – சீறா:2457/2
இதம்-அது அன்றியே இகல் இலை இன்று இவன் பொருட்டால் – சீறா:2490/2
இகல் மனத்து அபூஜகல் விடும் ஒற்றர்கள் யாரும் – சீறா:2645/1
நசை விடாது கொண்டு இவண் அடுத்தனன் இகல் நடப்ப – சீறா:2648/3
வர கருணை குரிசில் நும்மை தொடர்வதிலை இகல் மறுத்து மக்க மீதில் – சீறா:2657/3
கள்ளம் இகல் பழி பாவம் மாறாத கொடிய சுறாக்கத் என்று ஓதும் – சீறா:2661/1
இகல் எடுத்து வருமம் உரைத்தவர் மறுத்தும் வணக்க மொழி இசைத்தாரென்னில் – சீறா:2662/1
விள்ளாத துணிவு மறம் மதம் ஊக்கம் இகல் நினைவு வெகுளி மானம் – சீறா:2666/3
இகல் அறும் அ நாட்டு அரசனுக்கு உவந்த இயல் மறை பெரியராய் இருந்தார் – சீறா:2904/4
இகல் உற கொடும் மொழி எடுத்து காட்டி விண் – சீறா:2982/3
அடுத்து உறைந்திலர் என எள்ளல் அன்று இகல்
எடுத்திடும் கருதலர் இருந்து நாட்குநாள் – சீறா:2989/1,2
போவது அன்று இகல் கெட புரிதல் வேண்டுமால் – சீறா:2999/4
இகல் மறுத்து அணி நகர்க்கு எழுக என்றனன் – சீறா:3021/4
இகல் முதல் சரமும் ஒன்று எய்தும் மன்னவர் – சீறா:3040/2
இகல் அறும் வேத வாய்மை முகம்மது அங்கு இசைத்தார் அன்றே – சீறா:3083/4
இகல் அறு மனத்தவர் ஈந்த போசனம் – சீறா:3240/1
இகல் படை கோலங்கள் இயற்றி யாவரும் – சீறா:3279/3
கட கரி வனங்களும் கடந்து போய் இகல்
படு கொலை மருவலர் நடத்தும் பாதையின் – சீறா:3304/2,3
இகல் அறு மனத்தவர் இருத்தி முத்திரை – சீறா:3317/3
இகல் படும் பகை இரண்டில் ஒன்று உமது கையிடத்தின் – சீறா:3423/3
இகல் மனத்து அபூஜகல் பெரும் படையுடன் எழுந்து – சீறா:3459/1
இகல் அறும் தனி முதலவன் உதவி கோடு இவணில் – சீறா:3472/3
இகல் என தனி பயத்தொடும் வயிறு அலைத்து ஏங்கி – சீறா:3807/2
கண்ணின் எங்கும் திரிந்து இகல் காளையர் – சீறா:3907/1
மாண் தயங்கிய முகம்மதும் அமைத்து இகல் வாய்மை – சீறா:4022/2
இகல் அபாசுபியான் எனும் – சீறா:4141/3
காந்து கதிர் வாள் உழவர் மற்று எவையும் காபிர் இகல் கருதாநின்று – சீறா:4306/2
இகல் மன்னவர் சிறை எண்ணிலது எல்லாம் இனிது உரிமை – சீறா:4355/1
காய்ந்து இகல் தொடங்கிநின்ற அபூசகல் ககுபு வேந்தன் – சீறா:4379/1
இணங்கு பல்லியம் ஆர்ப்ப இகல் உற – சீறா:4479/3
அன்று பகல் இகல் குபிரரால் அசறு வணக்கம் கலாவானது என்ன – சீறா:4527/3
அழிவு உறு வெம் காபிர் இகல் கெட ஒடுக்கி உள்பகையும் அமைத்து இப்போதே – சீறா:4539/3
இகல் அற எடுத்து மனை மிசை புதைத்தோர் இதய பங்கையம் களிப்பு என்ன – சீறா:4751/3
இகல் அறு மொழிகள் கூறி துஆ இரந்து இரங்கி நின்றாள் – சீறா:4790/4

மேல்


இகல்செய் (1)

தெவ் அடர்த்து இகல்செய் வாள் கை திரு நபி அவனை நோக்கி – சீறா:4851/2

மேல்


இகல்செய்யாவகை (1)

ஈண்டிய சேனையோடு இகல்செய்யாவகை
மாண் தர ஓர் இடம் வாங்கினீரெனில் – சீறா:4546/1,2

மேல்


இகல்செய (1)

கதமொடும் இகல்செய சூதர் காளையர் – சீறா:4565/2

மேல்


இகல்புரி (1)

இகல்புரி தரித்திரம் இலை என்று ஓதினார் – சீறா:308/4

மேல்


இகல்வதே (1)

உருப்பமோடு இகல்வதே எவர்க்கும் ஊழ் என – சீறா:2144/3

மேல்


இகல (1)

எனக்கு உனக்கு என மடந்தையர் மணத்தினுக்கு இகல
தனக்கு நேர் இலான் எழுதியபடி தனி முடிந்து – சீறா:225/1,2

மேல்


இகலதாக (1)

சொல் நெறி வழுவதாக்கி தூடணித்து இகலதாக
மன்ன நும் பெயரும் கூறும் வாய்மையும் மதித்திடாமல் – சீறா:3667/2,3

மேல்


இகலவர் (5)

திருந்திடாது இனம் தேய்ந்து இகலவர் எவரும் சிரித்திட உலகமும் நகைக்கும் – சீறா:2507/3
இகலவர் போனார் என்ன இதயங்கள் உற பூரித்து – சீறா:2579/3
இகலவர் கண்ணில் காணாது இருந்து அவண் இருக்கும் காலை – சீறா:2580/2
இகலவர் பணிவும் போர் இயற்றும் செய்கையும் – சீறா:3643/2
இகலவர் உயிர் செகுத்திடு-மின் என்றனன் – சீறா:3646/4

மேல்


இகலன் (1)

இடருறும் இகலன் ஒன்றொடொன்று இகலி இரைத்து எழும் குரைப்பினுக்கு அஞ்சி – சீறா:3573/1

மேல்


இகலனும் (3)

நந்தினனலன் என்று இகலனும் சுணங்கும் நடந்து அருந்திட கடிது ஒதுங்கி – சீறா:3570/3
வள் உகிர் சுணங்கும் இகலனும் திரிந்த இடத்தின் முள்மாவும் வந்து இணங்கி – சீறா:3571/3
கங்கமும் கொடியும் சகுந்தமும் ஓரி கணங்களும் இகலனும் சுணங்கும் – சீறா:3577/1

மேல்


இகலாநின்ற (2)

உடன் பிறந்து இகலாநின்ற உமறு எனும் உயிரை நோக்கி – சீறா:1573/1
சலம் புரிந்து இகலாநின்ற தரியலர் நோக்கா வண்ணம் – சீறா:2570/3

மேல்


இகலார் (1)

இகலார் அறியாது எழுந்து நடு இருளின் மறுகூடு இனிதுவர – சீறா:2555/2

மேல்


இகலி (10)

கறுவிய மனத்தோடு இனத்தொடும் இகலி கடைசியர் களிப்பொடு தவள – சீறா:53/2
ஈரம் அற்ற புன் மன சிறியவர் திரண்டு இகலி
கோரமாகிய பழியை எண்ணா கொடும் கொலையாய் – சீறா:953/1,2
இகலி என்னுடன் எதிர்ப்பவர் இலை என இசைப்பன் – சீறா:1693/4
இருவரும் சம்மதித்து இகலி ஒட்டிய ஒட்டகத்தினொடும் இருக்கும் நாளில் – சீறா:2173/1
கடுத்து இகலி இவன் விளைக்கும் அமர் அறிவது என்-கொல் என கருத்துள் கொண்டார் – சீறா:2664/4
இடருறும் இகலன் ஒன்றொடொன்று இகலி இரைத்து எழும் குரைப்பினுக்கு அஞ்சி – சீறா:3573/1
மை முகில் குடை முகம்மதை மாறுகொண்டு இகலி
மொய் அமர் செலல் பழுது என யாவையும் முனிந்து – சீறா:3798/2,3
ஈனம் இன்றி வெம் திறன் மறம் கெட பொருது இகலி
ஊன் நிறைந்த வாய் பேய் மகிழ்தர விருந்து ஊட்டி – சீறா:3820/2,3
எடுத்த வில் குணம் செவி உற வாங்கி முன் இகலி
அடுத்த சேனை மேல் விடுத்தனர் பல சரம் அவை போய் – சீறா:3994/1,2
இன்னவாறு தீனவர் சிலர் ஆர்ப்பொடும் இகலி
சின்னபின்னம்பட்டு உயிர் விடுத்து அணி உடல் சிதைய – சீறா:4001/1,2

மேல்


இகலிடும் (1)

விருது கொண்டு இகலிடும் வெற்றி போரினும் – சீறா:3039/3

மேல்


இகலின் (1)

இயைந்திடாது அவர் போர்செய்ய வேண்டும் என்று இகலின்
நயந்து நான் ஒரு தலமும் நல் தவணையும் நவில்வன் – சீறா:4840/1,2

மேல்


இகலினின் (1)

அரசர் ஆயிரர் இகலினின் மன வலிக்கு அணுவே – சீறா:1526/2

மேல்


இகலும் (8)

குறி குரல் குரவை கூன் பிடர் பேழ் வாய் குட வளை குரவையோடு இகலும் – சீறா:53/4
ஏல வார் குழற்கு இடு புகை மஞ்சினோடு இகலும்
சோலை வாய்-தொறும் முக்கனி தேன் மழை சொரியும் – சீறா:74/1,2
தணிவு இல நிவந்த செழும் கதிர் மாடம் தமனிய கிரியினோடு இகலும் – சீறா:88/4
இகலும் தீங்கு மனத்து இருத்தி எழுந்தாரெனில் அங்கு அவர் கரத்தில் – சீறா:1589/1
ஈரம் மற்று ஒல்லையின் இகலும் இல்லையால் – சீறா:2441/4
எட்டும் என்னவும் எழுந்தன போர் என இகலும்
விட்டிடா சின வேந்தரை சுமந்து வெம் பரிகள் – சீறா:3856/3,4
இனைய போர்செய்து இகலும் அளவையில் – சீறா:4482/1
ஏசினன் நவை அகன் இகலும் சிந்தையான் – சீறா:4969/4

மேல்


இகலுமேல் (1)

படியின் மாறு கொண்டு இகலுமேல் உடல் உயிர் பதைப்ப – சீறா:2920/3

மேல்


இகலேன் (1)

தள்ள அரிய தடை விடுத்திர் இகலேன் என்று அகம் வேறாய் சாற்றினானால் – சீறா:2661/4

மேல்


இகலொடு (1)

இவ்வணம் சில பகல் இகலொடு நடந்ததன் பின் – சீறா:1364/1

மேல்


இகலொடும் (1)

இகலொடும் கெடுத்து நின்றான் இவை இவண் விளைந்தது ஐயா – சீறா:1753/4

மேல்


இகழ் (1)

இகழ் என பலர் கூறவும் கேட்டிலன் இதற்கு முன்னிலை யான் என்று – சீறா:673/3

மேல்


இகழ்ச்சி (1)

வரிவர வலித்து முகம்மதை நோக்கி மனத்து உறாது இகழ்ச்சி செய்தனனால் – சீறா:1439/4

மேல்


இகழ்ந்தவர் (2)

சிந்தையில் இகழ்ந்தவர் நரகம் சேர்குவர் – சீறா:1983/2
ஏது எனில் உரு ஒன்று இயற்றியே வெறிது ஈமானினை இகழ்ந்தவர் உடலில் – சீறா:4476/1

மேல்


இகழ்ந்தனை (1)

வருமம் என்று கொண்டு இகழ்ந்தனை உனை வரைந்து இறுக்கி – சீறா:3530/2

மேல்


இகழ்ந்தான் (1)

எல்லாம் மறந்து காபிருடன் இகழ்ந்தான் வசையும் இயம்பினனால் – சீறா:4049/4

மேல்


இகழ்ந்தானே (1)

புதிய மொழியை தொல் கிளைக்கு புகழ்ந்தான் நபியை இகழ்ந்தானே – சீறா:1596/4

மேல்


இகழ்ந்திட (1)

புவி இகழ்ந்திட பிறந்திருந்தனன் ஒரு புதியோன் – சீறா:1685/4

மேல்


இகழ்ந்திடுவான் (1)

ஏறுமாறு கொண்டு இரும்பு கல் என இகழ்ந்திடுவான் – சீறா:1691/4

மேல்


இகழ்ந்து (9)

இகழ்ந்து இருந்திரால் பழி வரும் ஊரில் எம் இனத்தார் – சீறா:444/2
ஒடுங்கி தெண்டனிட்டு உறைந்திடம் இகழ்ந்து ஒரு மருங்கில் – சீறா:784/1
பாத கமலத்து உறு பணி தொழில் இகழ்ந்து ஓர் – சீறா:894/3
அளி எலாம் இகழ்ந்து ஆசையின் ஆவலால் – சீறா:1192/2
போற்று புத்தையும் இனத்தையும் பொருந்திலாது இகழ்ந்து
தூற்றும் நிந்தனையுரை மறுத்திலர் செழும் சுருதி – சீறா:1371/2,3
ஈனம் இன்றிய தேவதம் அனைத்தையும் இகழ்ந்து
மால் நிலத்தினில் புதிது ஒரு மார்க்கம் உண்டாக்கி – சீறா:1523/2,3
தெரிவராது இகழ்ந்து பவம் பழி தொடர செய் வழி முறைமையில் செய்தேன் – சீறா:2308/3
ஏதொரு குறையும் செய்தது இன்று இவை இகழ்ந்து எண்ணாமல் – சீறா:2605/1
இருந்து என்-கொல் இறந்தால் என்-கொல் என்று எனை இகழ்ந்து சொன்னான் – சீறா:2812/4

மேல்


இகழ்ந்தோன் (1)

பருந்து எழும் கதிர் வேல் முகம்மதை இகழ்ந்தோன் படும் வரலாற்றையும் அறிந்தும் – சீறா:1444/3

மேல்


இகழ்வர் (1)

நம்-தமை சிறிது இகழ்வர் என்று அகத்தினில் நாட்டி – சீறா:1382/2

மேல்


இகழ்வு (1)

இகழ்வு இலாது உண்மை என்று இசைந்து நீவிர் யான் – சீறா:2158/2

மேல்


இகழா (1)

கரு வர தரித்து ஈன்று தன் கணவனை இகழா
பெரு வரம்பு உறும் பெண் கொடி என தலை சாய்த்து – சீறா:867/2,3

மேல்


இகற்கு (1)

மறம் முதிர்ந்து இகற்கு இறங்கினர் என ஒரு வசனம் – சீறா:3809/3

மேல்


இகுளையர் (2)

இனம் எனும் சோலை சூழ்ந்த இகுளையர் எனும் வாவிக்குள் – சீறா:610/1
எறிந்த சாமரையின் கதிர்கள் கொப்பிளிப்ப இலங்கு இழை இகுளையர் ஏந்த – சீறா:1206/2

மேல்


இங்கிதத்து (1)

இங்கிதத்து இபுறாகிம் நல் நபி இயம்பினரால் – சீறா:193/2

மேல்


இங்கிதத்தொடும் (3)

இங்கிதத்தொடும் குறை அற எதிரவும் வேண்டும் – சீறா:1860/4
இங்கிதத்தொடும் ஈமான் கொண்டு ஏகுதற்கு இசைந்து நின்றார் – சீறா:2275/3
இங்கிதத்தொடும் பணிந்து இசைத்த தூதுவன் – சீறா:3023/1

மேல்


இங்கிதமொடும் (1)

இங்கிதமொடும் திமஸ்கினுக்கு இறை இருந்தான் – சீறா:1766/4

மேல்


இங்கிருந்து (2)

சிறிது போழ்து இங்கிருந்து எழுந்திடுக என்றார் – சீறா:2373/4
ஏதம் இன்றி இங்கிருந்து பின் வருகுவன் யான் முன் – சீறா:2496/2

மேல்


இங்கு (73)

இங்கு இவண் குடிபுக்கு இருந்தது போன்றும் இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:87/4
இங்கு எழில் முகம்மது ஒளிவினில் என்றால் இவர்க்கு எவை உவமை சொல்லுவதே – சீறா:258/4
உடல் உறும் வடு காணேன் இங்கு உற்றவை உரைப்பாய் என்று – சீறா:431/2
என்ன மாயம் இங்கு என் என நெட்டுயிர்ப்பு எறிந்து – சீறா:449/1
நபியும் இங்கு இவர் அலது வேறு இலை இவண் நபிக்கு – சீறா:565/1
மைந்தர் இங்கு இவர் மனத்து இருள் கெட ஒரு மணம் முடித்திட நாடி – சீறா:652/3
உறுதி ஷாமினுக்கு ஏகி இங்கு அடைகுவன் உமது அருள் உளதாகில் – சீறா:653/2
போதினில் பெரும் புதுமையும் இங்கு இவர் பொறுமையும் நகர் சேர்ந்து – சீறா:665/3
இற்றை நாள் தொடுத்து அ நகர்க்கு ஏகி இங்கு இவண் புக வரும் நாளை – சீறா:666/1
ஒற்றர் தம்-வயின் எழுதி இங்கு அனுப்பி என் உறு விழி மணி போலும் – சீறா:666/3
சென்ற பிற்றை இங்கு இவர்களில் ஒருவர் செப்பினரால் – சீறா:769/2
மறம் திகழ் வேலீர் இங்கு வந்தவர் அன்றி காவில் – சீறா:811/1
உள்ளம் நொந்தனம் முகம்மது இங்கு உறு பொருட்டதனால் – சீறா:849/2
அறை திரை கடல் என அதிர்தல் மாறி இங்கு
உறையு-மின் வேறு ஒரு உபாய சூழ்ச்சியால் – சீறா:907/1,2
பொருந்துறாது அற அழித்திட நகரிடை புகுந்து இங்கு
இருந்தவன் இவன் காண் என கூக்குரலிட்டான் – சீறா:976/3,4
செயிர் அறு கனவும் இங்கு செப்பிய மொழியும் ஓலை – சீறா:1050/1
எவ்வெவையும் படைத்தேன் இங்கு இனி கிடையா பொருளும் எனக்கு எய்தும் என்றார் – சீறா:1093/4
உற்ற என் உயிரே நீர் இங்கு உறைந்தினிரோ என்று ஓதி – சீறா:1254/3
தொடர்ந்து வந்தது இங்கு என் என சூழ்ச்சியால் தேற்றி – சீறா:1362/2
மற்று இரண்டு கிளை முதல் மன்னர் இங்கு
உற்ற வார்த்தை உசாவி உறாது என – சீறா:1410/1,2
தேறும் இ உரை பகர்ந்தது இங்கு எவர் என திகைத்தார் – சீறா:1521/4
இருந்து இங்கு இவணில் வரும் வரலாறு இயம்பும் எனக்கு என்று எழிலி முற்றும் – சீறா:1591/3
கூறும் கலிமா உரைத்து ஈமான் கொள்ளும்படிக்கு இங்கு அடைந்தன் என – சீறா:1593/1
இங்கு இனிது அழைத்துவருக என்றனர் விரைந்தே – சீறா:1776/3
புருடராதிபன் இ முகம்மது இங்கு இயற்றும் புன்மை வஞ்சனையிடத்து அடைந்து – சீறா:1935/2
விடுத்தது இங்கு எமக்கு என வெகுண்டு வெம் சொலால் – சீறா:1992/3
உரைத்த வாய்மை இங்கு எமக்கு இயைவது படிறு உளத்தோய் – சீறா:1997/1
இருத்தி இங்கு இருந்தேன் அந்த இரு மன களிப்பை நீக்கி – சீறா:2094/2
இங்கு இவன் இ ஊருள்ளார்க்கு இயல்புறும் தலைவன் வேகம் – சீறா:2368/1
ஆரும் இங்கு இவர் பெரியராம் என அகத்து இருத்தி – சீறா:2503/2
வாரும் இங்கு இரும் என உரைத்தனர் மனம் மகிழ்வுற்று – சீறா:2503/3
எள்ளுதற்கு அரிதாய் மிகு வலி படைத்து இங்கு இருந்தனன் இதற்கு முன் ஒரு நாள் – சீறா:2510/1
இங்கு இவர் உரைத்த மாற்றமும் மனத்தின் எண்ணிய நினைவும் ஒன்றா சென்று – சீறா:2529/3
வெருவி இங்கு எவரும் நா வழங்காமல் விழித்தது விழித்ததாய் இருப்ப – சீறா:2534/3
வருக்கம் இலை இங்கு எழுக என மனையில் கொடுபோய் தவிசின் மலர் – சீறா:2547/3
தெரிவது நமக்கு இங்கு அன்னோர் திறத்தொடும் கவிழ்ந்து நோக்கின் – சீறா:2575/3
இறுதியற்றவன் ஒருவன் நாம் இருவர் இங்கு எய்தி – சீறா:2650/1
பழுதுறும் பசி தீர் உணவு உளது எனில் இங்கு அருள்க என பணித்திட பரிவின் – சீறா:2855/2
பெறுவது இங்கு இனிமேல் யாது உள உமது பெயர் கலிமா அலால் உலகில் – சீறா:2861/3
குறித்ததில் தொண்ணூறு இயல் மறையவரை கூட்டி இங்கு உறைக என கூற – சீறா:2862/3
பக்கலில் நிரைத்து பந்தர்கள் வனைந்து இங்கு இரு-மின்கள் என நபி பகர – சீறா:2868/3
தூய நல் பெருமை புதுமை ஒன்று உளது இங்கு இதனினும் கேள் என சொல்லும் – சீறா:2887/4
ஆதி_நாயகன் திரு நபி வருவது இங்கு அணித்து என்று – சீறா:2909/1
இங்கு இவர்க்கு உறும் அறிவினில் தலைவர்கள் இலை என்று – சீறா:2910/1
சவி கொள் மெய்யவர் வருவர் இங்கு என இருந்தனனால் – சீறா:2913/4
ஆடி இங்கு அடைக என அறைந்திட்டார் அரோ – சீறா:3027/4
இற்றை போதினில் வாய்த்தது இங்கு அடல் இறையோனும் – சீறா:3453/1
கன்றி இங்கு ஒருவரும் காண்கிலோம் என – சீறா:3638/2
இங்கு அடைந்தவர் எவர் என்ன இல் உறை – சீறா:3640/2
ஒருவருக்கும் தோன்றாது பசியுடன் இங்கு இருந்தனர் என்று உன்னி நீங்கா – சீறா:3749/3
அணிபெற இங்கு இருந்து அருந்தி எழுவம் என முகமனொடும் அருளினாரால் – சீறா:3754/4
என்ன பாவம் இங்கு என் செய்கை ஏது வன் மாயம் – சீறா:4018/1
மின் ஆர் வேலீர் இ நாளும் வேவுபார்க்க இங்கு வந்தான் – சீறா:4050/1
கொன் ஆர் வாளால் இங்கு இவனை கோறல் செய்-மின் என சொன்னார் – சீறா:4050/2
இங்கு இருந்து இனி பகை விளைத்திடா முனம் – சீறா:4067/1
தனிமையும் உளதோ வினையும் இங்கு உளதோ சஞ்சல மதி-தனை அகற்று என்று – சீறா:4114/3
எஞ்சல் இல் புகழோய் மிடற்றினில் அணிந்து இங்கு எய்தினன் வேறு இலை என்றான் – சீறா:4115/4
இருந்த நாள் சரி என மல சடத்தை இங்கு இருத்தி – சீறா:4164/1
சத்துருவாம் என இருந்தார் இங்கு இதனை அறி-மின் என சாற்றலோடும் – சீறா:4299/2
நீரும் இங்கு இருப்ப என் போல் நேசமும் இருப்ப இந்த – சீறா:4378/3
போரினை மூட்டி நின்றாய் நீ இங்கு புகுந்த போதே – சீறா:4388/3
பெரிய பாறை இங்கு என் படும் யான் எவன் பேசல் – சீறா:4410/4
கல் அகட்டினில் அமைத்தது காண்டும் இங்கு இருந்தோர்க்கு – சீறா:4413/1
உந்தி நின்றது இங்கு ஏது என அதிசயித்து உரைத்தாள் – சீறா:4433/4
தூய பேர் அகழ் இயற்றி இங்கு இருந்தனர் தொலையா – சீறா:4438/2
ஊரை சுற்றி எடுத்து இங்கு உறைந்தனர் – சீறா:4483/2
இப்பொழுது இங்கு இனிது அடைந்தேன் கண்கள் பெற்ற பேறும் இன்னே எளிதில் கண்டேன் – சீறா:4537/2
பின்னர் மாற்றலர் உனை பிடித்து இங்கு ஏகுவார் – சீறா:4549/4
ஆவலோடும் இங்கு அளித்திடும் என்னலும் அவரும் – சீறா:4591/3
அல்லல் கூறும் அபாசுபியானை இங்கு அரிதில் – சீறா:4595/3
செய்ய வேண்டும் இங்கு இருப்பது பழுது இனி திறத்தீர் – சீறா:4609/2
ஒல்லையின் மறுத்திடாது இங்கு அடைந்தனம் உம்மோடு உற்ற – சீறா:4624/3
அனைவரை ஒருங்கு செற்று இங்கு அடைவது கருமம் அம்மா – சீறா:4905/4

மேல்


இங்ஙன் (9)

எ தலத்தவரோ இங்ஙன் எதிர்ந்தவர் என்று நின்றான் – சீறா:794/4
மா தவர் முகம்மது இங்ஙன் வரப்பெறும் பலன் ஈது என்பார் – சீறா:805/4
மன்னவர் ஈசா இங்ஙன் வந்தனர் அவரை போற்றி – சீறா:823/2
பலன் பெறும் முகம்மது இங்ஙன் ஷாம் எனும் பதியை நாடி – சீறா:829/1
வாட்டம் இல் முகம்மது இங்ஙன் வந்தனர் வருந்தும் மானை – சீறா:2066/2
அ பெரும் பாந்தள் இங்ஙன் வரும் முனம் அடைப்பான் வேண்டி – சீறா:2597/1
ஈறிலான் தூதே இங்ஙன் விளைந்தவாறு இது என சொன்னார் – சீறா:2600/4
ஏது எனும் அறியேன் இங்ஙன் இருந்தனன் புலம்பு கொண்டான் – சீறா:2799/1
கானும் மலையும் கடந்து இங்ஙன் வந்தாய் வென்றி காண்ப அரிது – சீறா:4042/2

மேல்


இங்ஙனம் (4)

எங்கள் நபி இங்ஙனம் எதிர்ந்தனர்-கொல் என்ன – சீறா:878/1
இயல் மறை முறையொடும் இவர்கள் இங்ஙனம்
அயலவர் அறிவுறாது அடங்கி நல் நெறி – சீறா:1313/1,2
எதிரெதிர் வருவன் விலக்குதற்கு அமையான் இங்ஙனம் சில பகல் திரிந்தான் – சீறா:1440/2
ஊற்று பாலையும் ஊற்றிக்கொண்டு இங்ஙனம்
சோற்றையும் கொடுவா என சொல்லினார் – சீறா:2335/3,4

மேல்


இச்சை (1)

இச்சை பெற உரைத்தனை நன்கு யான் உரைத்தல் கேட்டி என இசைக்கின்றாரால் – சீறா:1652/4

மேல்


இச்சையாய் (1)

இச்சையாய் அவர் இன்புற வாழ்ந்தனர் – சீறா:4799/1

மேல்


இச்சையின்படி (1)

இச்சையின்படி கிடைத்தது என்று அலியும் வந்து எதிர்ந்தார் – சீறா:3526/4

மேல்


இசுமாயில் (1)

தெரியும் திங்கள் ஐந்தினில் இசுமாயில் செப்பினரால் – சீறா:199/1

மேல்


இசுமாயீல் (2)

ஈனம் இல் இசுமாயீல் நபியிடத்தின் இருந்து இலங்கிய ஒளி பொருட்டால் – சீறா:150/2
மன்னவர் இசுமாயீல் தரு மதலை மணி விளக்கு அனைய தாபித்து – சீறா:151/1

மேல்


இசுமாயீல்-தம் (1)

கருவி மென் மிடற்றில் தீண்டா காரணர் இசுமாயீல்-தம்
சருவந்து சிரசில் சேர்த்தி தாரணி-தனில் பொன்_நாட்டு – சீறா:1761/1,2

மேல்


இசுலாத்தில் (6)

ஆய்ந்த சொல் உணர்ந்து இசுலாத்தில் ஆகிய – சீறா:1460/2
என் உரை நின்று இசுலாத்தில் ஆயினோர் – சீறா:1613/1
புதிய மொழி உரைத்து ஈமான் கொள்வித்தீர் இசுலாத்தில் புக்க பேரில் – சீறா:1648/2
எண் நிலைபெற இசுலாத்தில் ஆக்கினார் – சீறா:1988/4
எறுழ் வலியொடும் இசுலாத்தில் ஆயினார் – சீறா:2166/4
உறையும் பெரும் குபிரவர் கேட்டு உடல் பூரித்து இசுலாத்தில் உற்ற பேரை – சீறா:2170/3

மேல்


இசுலாத்தின் (4)

இன்னல் அற்ற இசுலாத்தின் நேர் வழி இளைக்கிலாது உற விளக்கினார் – சீறா:1427/4
இறைவனை தொழுது இசுலாத்தின் நேர் வழி – சீறா:1980/2
எந்நிலமும் இசுலாத்தின் கொழுந்து பல படர்ந்து ஏறி இலங்கிற்று அன்றே – சீறா:2168/4
எத்தலமும் புகழ்ந்து ஏத்த ஈமான் கொண்டு இசுலாத்தின் இணங்கினாரே – சீறா:2191/4

மேல்


இசுலாத்தினில் (1)

போய் இசுலாத்தினில் புகுந்தது என் என – சீறா:1482/2

மேல்


இசுலாம் (11)

செல் ஏர் கரத்தார் உமறு கத்தாப் செப்பி இசுலாம் நெறி தேக்கி – சீறா:1594/2
மன்னும் இசுலாம் ஆகி குபிர் அகற்றி தீன் நிலைமை வளர்ப்பன் என்றான் – சீறா:2185/4
பூதலத்து உயர்ந்த நல்லோர் புகழ்ந்திட இசுலாம் ஆகி – சீறா:2397/3
எடுத்த வீரத்தின் திறத்தவர் இனத்தையும் இசுலாம்
தடுத்து நின்றவர் குலத்தையும் தனக்கு உயிர் துணையாய் – சீறா:2500/2,3
மனம்-தனில் துணிந்திடும் இசுலாம் நெறி மார்க்கத்து – சீறா:2946/3
மன்னிய வதுவைக்கான மகர் என இசுலாம் உற்ற – சீறா:3098/3
வெற்றி கொண்டு இசுலாம் ஓங்க விறல் நபி இருக்கும் நாளில் – சீறா:3665/2
மறை வழி இசுலாம் ஆக்கி மாதம் ஒன்று இருந்த பின்னர் – சீறா:3679/2
கதி தரும் இசுலாம் நண்ணா கத்துபானவர்கள் தத்தம் – சீறா:4207/1
நீங்கிலா மறையும் அணங்கு உறும் இசுலாம் நெறியும் தொல் இறையவனிடத்தில் – சீறா:4475/1
சுருதி கூறு இசுலாம் எனும் தூய நல் குலத்தில் – சீறா:4841/2

மேல்


இசுலாமான (1)

அருள் பெறும் இசுலாமான அரிவையர் புதல்வர் மற்றோர் – சீறா:4888/1

மேல்


இசுலாமில் (7)

திருத்தமே இவை இசுலாமில் சேர்தலே – சீறா:1297/4
இல்லறத்தொடும் இசுலாமில் ஆயினார் – சீறா:1300/4
நல்லியலொடும் இசுலாமில் நண்ணினார் – சீறா:1310/4
இடர் அறும் கதி இசுலாமில் ஆயினார் – சீறா:1312/4
அடுத்து நின்றவர் இசுலாமில் ஆயதும் – சீறா:3037/1
யாவரும் புகழ் இசுலாமில் வந்து நீர் – சீறா:4647/1
இன்பம் மிகும் கலிமாவை ஓதி இசுலாமில் உற இணக்கி நாளும் – சீறா:4686/3

மேல்


இசுலாமின் (1)

விருப்பொடு நெறி இசுலாமின் மேவினான் – சீறா:3331/4

மேல்


இசுலாமினில் (6)

அவர்க்கு நல் வழியாய் இசுலாமினில் ஆனோர் – சீறா:2609/1
மதம் தழீஇ இசுலாமினில் ஆயினாள் வணங்கி – சீறா:2693/3
ஆயர்-தம் குலத்தவர் இசுலாமினில் ஆனார் – சீறா:2695/4
பொதுவர் தம் குலத்தொடும் இசுலாமினில் பொருந்தி – சீறா:2698/2
அரும் கணத்து இசுலாமினில் வழிப்படு என்று அறைந்தார் – சீறா:2929/4
பரிவினால் இசுலாமினில் புக எனும்படியால் – சீறா:4914/3

மேல்


இசுலாமினை (3)

வந்த வெம் பகை தடிந்து இசுலாமினை வளர்த்து – சீறா:2495/3
வடித்த நல் மறை வகுத்து இசுலாமினை வளர்த்தீர் – சீறா:2916/4
நலத்தின் மெய் கதி தரும் இசுலாமினை நணுகி – சீறா:4173/3

மேல்


இசுறா (4)

தரும் தரு அனைய செம் கை தனபதி இசுறா என்னும் – சீறா:793/1
மறை தெரி இசுறா என்போன் முகம்மது-தமக்கு அன்பாக – சீறா:801/1
செல் நெறி வேத நல் நூல் தெளிந்து அறி இசுறா என்போன் – சீறா:807/2
கலை_வலன் இசுறா என்னும் காவலன் களிப்ப சேந்த – சீறா:816/3

மேல்


இசுறாபீல் (1)

என்னுடன் இசுறாபீல் மீக்காயிலும் சாட்சி ஏய – சீறா:3072/2

மேல்


இசுறாயீலும் (1)

உரைதர இசுறாயீலும் உவந்து மண் எடுத்து போந்தார் – சீறா:100/4

மேல்


இசை (30)

புரி நரம்பு இசை யாழ் தொண்டகப்பறையும் பொடிபட துறுகலின் மோதி – சீறா:28/2
புது மண சுரும்பொடும் இசைத்த பொங்கு இசை
சதுமறை முகம்மது தழைத்து வாழ்க என்று – சீறா:500/2,3
தூங்கு இசை மறை தேர் முகம்மதும் பாலை துன்புறாது இன்பமுற்றனரே – சீறா:691/4
மாந்தி வண்டு இசை பயிலும் ஒண் தார் புய வள்ளல் – சீறா:770/2
இன் இசை பட ஊட்டு தேம் குவளையும் இடையில் – சீறா:868/2
கொஞ்சும் மென் குதலை கிளியொடும் மொழியார் கொழு மடல் செவிக்கு இசை கொள்ளார் – சீறா:1015/2
சுரும்பு இருந்து இசை கொள் திண் தோள் தோன்றல் காரணங்கள் யாவும் – சீறா:1043/2
புள்ளி வண்டு அருட்டம் உண்டு இசை பயிலும் பொழில் திகழ் மக்க மா புரத்தில் – சீறா:1242/1
என்ற இ மொழி மறையவன் உரைத்தலும் இசை தேன் – சீறா:1293/1
இன வளை முரலும் தடத்து அனம் இரைப்ப இசை குரல் கோகிலம் இயம்ப – சீறா:1938/1
இன் இசை நல் மறை முகம்மது இரும் கலிமா-தனை விளக்கி இருந்தோர்க்கு எல்லாம் – சீறா:2179/1
இசை தரும் வண்டு இமிர் தொடையல் புரண்டு அசைய எழுந்து மனையிடத்தின் ஏகி – சீறா:2186/3
நலன் உறும் அபுல் காசீம்-தம் நல் இசை திசைகள்-தோறும் – சீறா:2288/3
இன் இசை புகழொடும் புதியனை தொழுது இருந்தார் – சீறா:2625/4
வேய் இசை தொனி இரு செவி குளிர்தர வெருவா – சீறா:2679/1
உதிரும் சோலையின் அளி இசை திசைதிசை ஓங்கும் – சீறா:2702/3
ஒக்கலோடு இசை நபி உறையும் ஒல்லையில் – சீறா:2956/4
வெவ் வினை விளைத்து இசை நிறுத்த வேண்டுமால் – சீறா:2991/4
இல்லை என்று இசை நபி இசைத்திட்டார் அரோ – சீறா:3000/4
பண் இசை மிழற்றும் ஞிமிறு இனம் இருந்த பான்மை ஒத்திருந்தன மாதோ – சீறா:3158/4
பாட்டு இசை மிழற்றும் செ வாய் பசும் கிளி கடியும் ஓதை – சீறா:3382/3
பல்விதத்தொடும் திருமணம் முடித்து இசை பரப்பி – சீறா:3736/3
நாட்டு இசை கொண்ட வேத_நாயகர் முன்னர் வந்தார் – சீறா:3948/4
வண்டு அரிசு உண்டு இசை முரல மா மயில் – சீறா:4053/1
இக்கிரிமாவை காலிது என்பவனை இசை உடை கறுபு அருள் சேயை – சீறா:4079/1
வண்டு நறவு உண்டு இசை பயின்று வளர் காவும் – சீறா:4126/1
வாவி மலர் ஓடை சிறை வண்டு இசை முரன்று – சீறா:4129/2
இசை அறும் எகூதி காபிர்-தம்மொடும் ஈண்டினானால் – சீறா:4394/4
அடிக்க இசை பிறக்க இறை ஏத்தி அறத்தோடு இருந்த நபிகள் கோமான் – சீறா:4533/2
இசை கலன் என வரும் மதீனத்து இன் உறை – சீறா:4993/2

மேல்


இசை-மின் (1)

இனி சடுதியின் என் முன்னர் வருக என்று இசை-மின் என்றார் – சீறா:3360/4

மேல்


இசைக்கில் (1)

என் மன குறை தவிர்த்து இடர் தவிர்த்தி என்று இசைக்கில்
நன்மையாய் உரைத்திடுவதோ நமர் குல பவத்தால் – சீறா:1676/2,3

மேல்


இசைக்கின்றாரால் (1)

இச்சை பெற உரைத்தனை நன்கு யான் உரைத்தல் கேட்டி என இசைக்கின்றாரால் – சீறா:1652/4

மேல்


இசைக்கின்றீர் (1)

இருத்தலை புதுமை என்று இசைக்கின்றீர் என – சீறா:2976/3

மேல்


இசைக்கும் (5)

இருந்த மறை அனைத்தையும் விட்டு எனது மொழி மறைமொழி என்று இசைக்கும் வாக்கும் – சீறா:1646/2
தணிவு இலாது இசைக்கும் காளமும் பொருவா தன்மைய ஆகி மென்மையவாய் – சீறா:1971/3
ஏட்டு அலர் நறவம் மாந்தி இரும் சுரும்பு இசைக்கும் தோற்றம் – சீறா:2066/1
அண்ணல் என்று இசைக்கும் கீர்த்தி அப்துல்லா என்னும் வேந்தும் – சீறா:3348/2
ஆம்பல் அம் குழலில் வாய் வைத்து ஆயர்கள் இசைக்கும் ஓதை – சீறா:3383/1

மேல்


இசைக்குமாறோ (1)

எந்தை கேட்டு இசைக்குமாறோ யாது எடுத்து இயம்பும் என்றார் – சீறா:2773/4

மேல்


இசைகள் (1)

சுதிகள் ஒத்து இசைகள் பாடி சுரும்பு உணும் தொடையல் திண் தோள் – சீறா:3854/1

மேல்


இசைகிலேம் (1)

இறந்து போகினும் வேறு ஒன்று இசைகிலேம் – சீறா:4669/4

மேல்


இசைத்த (13)

புது மண சுரும்பொடும் இசைத்த பொங்கு இசை – சீறா:500/2
இறையவன் தூதர்க்கு இசைத்த சொற்கு எதிராய் இசைத்திடும் அபூலகுபு என்போன் – சீறா:1458/1
எவ்வுழி தனி செல்குற்றீர் நீவிர் என்று இசைத்த – சீறா:1519/4
எந்தையீர் என போற்றி விண்ணவர்க்கு இறை இசைத்த
மந்திரத்தையும் வரன் முறை வகுத்து எடுத்துரைத்தார் – சீறா:1882/2,3
இறையவன் தூதுவர் இசைத்த நல் மொழிக்கு – சீறா:2440/1
இன்று நம் மேலவன் இசைத்த மாற்றமே – சீறா:2760/4
இசைத்த நல் மொழி கேட்டு அந்த இளவலை இனிது கூவி – சீறா:2778/1
முருகு அயின்று இன வண்டு இசைத்த கம்பலையின் முழக்கு அறா நறு மலர் துடவை – சீறா:2877/1
ஏவினன் இறை என இசைத்த மாற்றமும் – சீறா:2999/3
இங்கிதத்தொடும் பணிந்து இசைத்த தூதுவன் – சீறா:3023/1
என எடுத்து இசைத்த மாந்தர்க்கு எதிர் இருந்து அகத்தின் நக்கி – சீறா:3395/1
இசைத்த வாசகம் கேட்டலும் இரு விழி கனல – சீறா:3532/1
இன்னன பல எடுத்து இசைத்த வாசகம் – சீறா:3622/1

மேல்


இசைத்தல் (3)

இன்னணம் இயம்பும் என்று இசைத்தல் போலுமே – சீறா:501/4
தன்மமில்லவள் மனையினில் சார்ந்த நீர் இசைத்தல்
இன்மை நோயினும் வலிது என அவசமுற்று இசைத்தாள் – சீறா:2685/3,4
இக்கணம் புதுமை என எடுத்து இசைத்தல் ஏழமை என உரைத்து அகன்ற – சீறா:2888/4

மேல்


இசைத்தலும் (2)

இனம்-தனில் செல் என்று இசைத்தலும் விரைவுடன் எழுந்தார் – சீறா:2946/4
ஏடு அலம்பிய புய நபி இசைத்தலும்
மூடிய கடங்களும் துருத்தி மூட்டையும் – சீறா:3285/1,2

மேல்


இசைத்தவர் (1)

இன்ன வாசகம் இசைத்தவர் இதயங்கட்கு ஏற்ப – சீறா:2924/1

மேல்


இசைத்தனர் (1)

தானம் மீதினில் செல்க என்று இசைத்தனர் தளராதான – சீறா:2241/3

மேல்


இசைத்தனள் (1)

திடமுற இசைத்தனள் தெரியும் காரணம் – சீறா:321/3

மேல்


இசைத்தனன் (2)

இ மொழி அறபி வேட்டுவன் இசைத்தனன் – சீறா:1611/4
செவ்விதின் நெறியே அலது வேறு இலை என்று இசைத்தனன் யாவர்க்கும் தெரிய – சீறா:2524/3

மேல்


இசைத்தார் (31)

எள்ளல் இன்றி அ உண்மை நல் நபி என இசைத்தார் – சீறா:222/4
இடம் திகழ்ந்து இலங்க காண்கிலேன் என்ன ஈன்றனன் மகவு என இசைத்தார் – சீறா:274/4
இனம் தரும் பலன் போல் எழுந்த சந்ததியே எடும் இலம் புகும் என இசைத்தார் – சீறா:277/4
இன்றி கேட்பது எ குழந்தை நீர் இயம்பும் என்று இசைத்தார்
வென்றி மல் புயன் முகம்மது என பெயர் விரித்தார் – சீறா:443/2,3
ஏதம் இன்றி நும்-பால் அடைந்தோம் என இசைத்தார் – சீறா:572/4
இலை மலி வேலான் ஆசு எனும் குரிசின் முன்னிலை என எடுத்து இசைத்தார் – சீறா:679/4
ஈது நன்று என ஒத்து அனைவரும் இசைத்தார் எழில் முகம்மதுவும் முன்னிலையாய் – சீறா:694/1
இருப்பின் நின்-வயின் இடர் வரும் என எடுத்து இசைத்தார்
சுருப்பு இருந்து தேன் இடை தவழ் தொடை அணி தோன்றல் – சீறா:783/3,4
சீர் பெற அறுநூறாண்டு செல்லும் என்று இசைத்தார் அன்றே – சீறா:827/4
இருந்தவன்-தனை கொணர்க என வாய் மலர்ந்து இசைத்தார் – சீறா:960/4
வேதிவற்கு உறும் குறும்பு என சிலர் எடுத்து இசைத்தார் – சீறா:1373/4
இந்தவாறு இவன் தொழில் என சிலர் எடுத்து இசைத்தார் – சீறா:1374/4
ஈரமுற்று உரைப்ப எவர்க்கும் உண்மையதாய் இருப்பதோ என நபி இசைத்தார் – சீறா:1453/4
இற்றதோ என அவை வெருவிட உமறு இசைத்தார் – சீறா:1512/4
ஈனம் அற்று உனது மகவு எனும் தசையை இவண் கொடு வருக என்று இசைத்தார் – சீறா:1947/4
இரும் என தலத்தவர்க்கு இனத்தவர்க்கு எடுத்து இசைத்தார்
தெருளும் சீர் அபித்தாலிபு என்று உரைத்திடும் செம்மல் – சீறா:2194/3,4
இரும் கணம் அடுத்து என்னிடத்தினில் உறைந்தது என் நினைவு என எடுத்து இசைத்தார் – சீறா:2306/4
வவ்விய தளை விட்டு அகன்றிடுமலது மறுத்து எவர் தவிர்ப்பர் என்று இசைத்தார் – சீறா:2315/4
இ தலத்து எமக்கு இயம்புவது இயம்பும் என்று இசைத்தார் – சீறா:2458/4
எற்றி எறிந்த வரவும் எடுத்து இசைத்தார் மரவ மலர் தாரார் – சீறா:2548/4
இசைவன் வேறு இனி உரைப்பது இன்று என்னவும் இசைத்தார் – சீறா:2648/4
எழுதி நீ கொடுத்து இவண் வருக என நபி இசைத்தார் – சீறா:2927/4
இகல் அறும் வேத வாய்மை முகம்மது அங்கு இசைத்தார் அன்றே – சீறா:3083/4
இக்கணம் துணிவது பெரும் கருமம் என்று இசைத்தார் – சீறா:3436/4
விதித்தது இ மொழி துணிவதும் இவை என இசைத்தார் – சீறா:3437/4
இயல் தரும் திரு மறை நபி மருகர் நின்று இசைத்தார் – சீறா:3534/4
இடம்தரும் பெரும் பாசறையினும் களத்தும் தெரிந்து இவண் வருக என்று இசைத்தார் – சீறா:3565/4
இருந்து போர் பொருகுவது நன்கு என எடுத்து இசைத்தார் – சீறா:3831/4
தென் திகழ் வடிவோய் நின் முகம் கண்டேன் தீர்ந்தது என் துன்பம் என்று இசைத்தார் – சீறா:4098/4
காலினும் வலியோய் பதின் கல தவசம் கடன்தர வேண்டும் என்று இசைத்தார் – சீறா:4103/4
இறு மென் கொடி இடையார் நபி எதிர் நின்று இவை இசைத்தார் – சீறா:4352/4

மேல்


இசைத்தாரென்னில் (1)

இகல் எடுத்து வருமம் உரைத்தவர் மறுத்தும் வணக்க மொழி இசைத்தாரென்னில்
புகல் அரிய பிழை பொறுத்து அங்கு அவர் செயலுக்கு இயல்படுத்தல் புந்தி நேர் என்று – சீறா:2662/1,2

மேல்


இசைத்தாள் (2)

இன்மை நோயினும் வலிது என அவசமுற்று இசைத்தாள் – சீறா:2685/4
ஏக்கமுற்று இரங்கி அடிக்கடி நோக்கி இரும் இரும் இரும் என இசைத்தாள் – சீறா:4113/4

மேல்


இசைத்தான் (7)

கேட்குவம் வம் என நல் மொழி இசைத்தான் – சீறா:460/4
எதிரும் வீரர்கள் உளர் எவர் என எடுத்து இசைத்தான் – சீறா:1510/4
எதிர் இவர்க்கு இலை என்று அதிசயம் பிறப்ப எவரொடும் தனித்தனி இசைத்தான் – சீறா:1927/4
மா இரும் புவி மானிடர் இடர் களையும் முகம்மதே என புகழ்ந்து இசைத்தான் – சீறா:2305/4
இடுக்கண் எய்தும் முன் சார்பிடத்து உறைக என்று இசைத்தான் – சீறா:3528/4
எரி முன் ஆக்குவன் காண்டி ஒல்லையின் என இசைத்தான்
பொரியும் செம் தழல் கெழுமிய குழியிடை புகுவான் – சீறா:3530/3,4
எ தலத்தும் எ நாளினும் விளங்கும் என்று இசைத்தான் – சீறா:3780/4

மேல்


இசைத்திட்டார் (3)

இல்லிடை வருக என்று இசைத்திட்டார் அரோ – சீறா:915/4
இல்லை என்று இசை நபி இசைத்திட்டார் அரோ – சீறா:3000/4
எழுந்திட வேண்டும் என்று இசைத்திட்டார் அரோ – சீறா:3626/4

மேல்


இசைத்திட்டார்களே (1)

இடத்தினில் வந்து நின்று இசைத்திட்டார்களே – சீறா:319/4

மேல்


இசைத்திட (2)

எடுத்து இசைத்திட திமஸ்கு இறைவன் கேட்டு உளம் – சீறா:1816/2
என்று நின்றவர் யாவரும் இசைத்திட இரங்கி – சீறா:4832/1

மேல்


இசைத்திடும் (3)

என்றும் வானவர் இசைத்திடும் கனவு எலாம் எடுத்தும் – சீறா:218/1
எ மனைக்கும் பேறு என வரும் பொருளாய் இசைத்திடும் திங்கள் இராவின் – சீறா:254/3
இறையவன் தூதர்க்கு இசைத்த சொற்கு எதிராய் இசைத்திடும் அபூலகுபு என்போன் – சீறா:1458/1

மேல்


இசைத்திடுவாம் (1)

இனைய ஊரினில் நடந்தவாறு எடுத்து இசைத்திடுவாம் – சீறா:297/4

மேல்


இசைத்திடுவான் (1)

இம்பரின் விளங்க மைசறா மகிழ இனிதுற எடுத்து இசைத்திடுவான் – சீறா:991/4

மேல்


இசைத்திலவே (1)

போட்டு கேட்டனன் பிற்றையும் புகன்று இசைத்திலவே – சீறா:2006/4

மேல்


இசைத்து (14)

ஈது அலால் அமரர் இவர் கலிமாவுக்கு இசைந்தனர் என்பதும் இசைத்து
சூது அர மொழியார் ஆமினாவிடத்தில் தோன்றலை கொடுத்து அகன்றனரே – சீறா:264/3,4
எடுத்துரைத்து நல் நபி-தமை வாழ்த்தும் என்று இசைத்து
விடுத்திர் நும் மன நினைவு என காபிர்கள் விரைவின் – சீறா:568/2,3
கதிர் மதி உள நாள் வாழ்க என்று இசைத்து கண் களித்து இனிது வாழ்த்தினரே – சீறா:1210/4
இசைத்து உரைத்தவை நன்கு என இனத்தொடு பலரும் – சீறா:1377/1
இருந்த பேரினில் தலைவர்கள் அவரவர்க்கு இசைத்து
திருந்திலா மன காபிர்கள் கிளையொடும் திரண்டார் – சீறா:1387/3,4
இசைத்து அடுத்தது வானகத்து உரும் எனும் இடபம் – சீறா:1517/4
எரிந்திடும் நரகம் என்று இசைத்து அவன்-தனக்கு – சீறா:1690/2
இனைய பாசுரம் அனைத்தையும் விரித்து எடுத்து இசைத்து
வனையும் வார் கழல் அறபிகள் அனைவரும் வகுத்தார் – சீறா:1697/1,2
நிலம் மிசை உதித்த முகம்மதே எவர்க்கும் நெடியவன் தூதர் என்று இசைத்து
குலவும் எப்படைப்பும் இவர்-தமக்கு ஈமான் கொண்டது சரதம் என்று அறைந்து – சீறா:1925/2,3
முதிர் கலை நூலோர்-தமக்கு எடுத்து இசைத்து முன் மறை விளக்கமும் விளக்கி – சீறா:1927/3
இறைவனை நோக்கி துஆ இரந்தினிரேல் இலங்கு உரு தோன்றும் என்று இசைத்து
சிறை நிறம் தோன்றாது அமர் உலகு-அதனில் ஜிபுறயீல் ஏகிய பின்னர் – சீறா:1946/1,2
உம்மி மஃபதுக்கு இசைத்து எழுந்தனர் மறை உரவோர் – சீறா:2701/4
இருந்ததில் இவையும் பூட்டு என்று ஒருத்தியோடு இசைத்து நின்றாள் – சீறா:3192/4
இசைத்து எனை விட்டிரால் அவர் பின் ஏகியே – சீறா:4993/4

மேல்


இசைத்தே (2)

என்றும் தீன் பயிர் விளங்குற வாழி என்று இசைத்தே – சீறா:781/4
இட்டமாய் இனிது ஊழி வாழ்க என எடுத்து இசைத்தே – சீறா:1098/4

மேல்


இசைதர (2)

பொருந்தி வந்தனன் கொண்-மின் என்று இசைதர புகன்றான் – சீறா:2942/4
ஒன்றும் என்று இசைதர உரைத்திட்டார் அரோ – சீறா:3325/4

மேல்


இசைதரா (1)

இசைதரா மருவலர் இதயம் போல நின்று – சீறா:1828/3

மேல்


இசைதரும் (1)

இசைதரும் வேலினார் மனையின் ஏகினார் – சீறா:2399/4

மேல்


இசைந்த (8)

கொல்வதுக்கு இசைந்த பேரோ குரிசிலை கொண்டு தம் ஊர் – சீறா:411/3
இனத்தவர் சிலர்-தமக்கு இசைந்த வாசகம் – சீறா:523/2
இதமுற உண்மை கொண்டு இசைந்த பேர் முழு – சீறா:752/3
எய்திய பெற்றி என்ன இசைந்த நல் முகமனாக – சீறா:939/3
சுந்தர கமல சீறடிக்கு இசைந்த சுடர் அலத்தகம் எடுத்து எழுதார் – சீறா:1014/4
இன்னணம் கேட்டோம் செல்வ மணத்தினுக்கு இசைந்த தூது – சீறா:1075/3
இரு வகை கிளைஞரும் இசைந்த பேர்களும் – சீறா:2147/2
அனைவரும் மகிழ்ந்து கேட்டு உன் அறிவினுக்கு இசைந்த மாற்றம் – சீறா:4848/1

மேல்


இசைந்தபடி (1)

மனத்துக்கு இசைந்தபடி நல் மொழிகள் சில தெரிந்து சாற்றி வீறு ஆர் – சீறா:1086/2

மேல்


இசைந்தவர்கள்-தம்மையும் (1)

தந்திரத்தையும் அவன்-தன் நேர் வழி-தனக்கு இசைந்தவர்கள்-தம்மையும்
அந்தரத்தின் வழியா விடற்கு இனி ஓர் ஐயம் இல்லை என அங்கு அவர் – சீறா:1428/2,3

மேல்


இசைந்தனம் (1)

இடைப்படாததற்கு இசைந்தனம் என மனம் இடைந்து – சீறா:1231/3

மேல்


இசைந்தனர் (2)

ஈது அலால் அமரர் இவர் கலிமாவுக்கு இசைந்தனர் என்பதும் இசைத்து – சீறா:264/3
ஓது நல் நெறிக்கு நேர்பட்டு இசைந்தனர் உமறு என்று எண்ணி – சீறா:1580/1

மேல்


இசைந்தனன் (1)

கொள்ளுதற்கு இசைந்தனன் இவன் என குறிப்பு அறிந்து – சீறா:2915/2

மேல்


இசைந்தார் (2)

இந்த ஊருளர் மிகுதி பேர் மணத்தினுக்கு இசைந்தார் – சீறா:224/4
இவை எலாம் அறிந்து இவர் நபி என உளத்து இசைந்தார் – சீறா:440/4

மேல்


இசைந்தான் (1)

இதமாகிய நபியாம் என இசைந்தான் மனம் மகிழ்ந்தான் – சீறா:985/4

மேல்


இசைந்திட (2)

இசைந்திட நிறைத்து குவித்த நெற்போர்கள் எங்கணும் இலங்கிய தோற்றம் – சீறா:59/3
இருநிலத்தவர்க்கு இசைந்திட எனது உளத்து இருந்த – சீறா:1845/3

மேல்


இசைந்திடும் (1)

மதியின் வேறு வைத்து இசைந்திடும் சில மொழி வகுப்பான் – சீறா:2218/4

மேல்


இசைந்திருந்தனர் (1)

இற்றையின் இரவில் முகம்மது மதீனத்து ஏகுதற்கு இசைந்திருந்தனர் என்று – சீறா:2531/1

மேல்


இசைந்திருந்தனனால் (1)

இ நிலத்து இவனும் அ பெரும் பதியில் போவதற்கு இசைந்திருந்தனனால் – சீறா:2512/4

மேல்


இசைந்திருப்பார் (1)

இரு செவி கொடுத்து ஏவலின்படிக்கு இசைந்திருப்பார் – சீறா:2233/4

மேல்


இசைந்தினிரேல் (1)

இந்த மாற்றம் இசைந்தினிரேல் பகை – சீறா:1394/1

மேல்


இசைந்து (16)

இறைவனும் ஆதம் செயும் தவுபாவுக்கு இசைந்து இனிதுற கபூல் ஆக்க – சீறா:133/2
இ மொழி நன்கு என இசைந்து யாவரும் – சீறா:750/1
இனையன சரக்கு எலாம் இசைந்து வாங்கினார் – சீறா:914/4
ஈது நன்று என மனம் இசைந்து என் நாவினில் – சீறா:1614/1
இகழ்வு இலாது உண்மை என்று இசைந்து நீவிர் யான் – சீறா:2158/2
இங்கிதத்தொடும் ஈமான் கொண்டு ஏகுதற்கு இசைந்து நின்றார் – சீறா:2275/3
நேர் இசைந்து ஈன்றார் இருவரும் சல்மான் என இடும் பெயரினன் சிறியேன் – சீறா:2895/4
ஈதலுக்கு இசைந்து எடுத்து அளிக்கும் செங்கையார் – சீறா:3012/2
உன் உளத்து இசைந்து அருள் உரை செய்வீர் என – சீறா:3334/3
ஈது முத்திரை பொருள் என யாவரும் இசைந்து
மோது பேரலை மடுக்களும் சுனைகளும் முருகு ஆர் – சீறா:3454/1,2
ஈரமுற்று இசைந்து மனத்தினில் இருத்தாது இடும்பு எனும் இடர் விளைத்தனையே – சீறா:3583/4
கொல்வதற்கு இசைந்து நின்றேம் காலையும் குறுகி போய – சீறா:3707/1
என்று கூறலும் கேட்டு அவர் இசைந்து நீர் நபி-பால் – சீறா:4639/1
அந்த நல் மொழி கேட்டு இசைந்து அந்தகன் – சீறா:4766/1
அதற்கு இசைந்து அந்த நாள்வரை பொறாமல் நின்று அடர்ந்து – சீறா:4842/1
யாவரும் இசைந்து என்-தன்னை அவரிடத்து ஏவுவீரேல் – சீறா:4850/1

மேல்


இசைந்தே (2)

இலகிய கமல முக மலர் சபாவுக்கு இரகுமத்து உண்டாக என்று இசைந்தே – சீறா:267/4
இருத்தும் ஆலயத்து ஏகினர் அவன் மொழிக்கு இசைந்தே – சீறா:461/4

மேல்


இசைந்தேன் (1)

எம்-தம் நாயகர் இவண் உறைந்தனன் என இசைந்தேன் – சீறா:2613/4

மேல்


இசைந்தோம் (1)

எங்கள்-தம் மனத்து உவகையால் வளர்ப்பதற்கு இசைந்தோம்
திங்கள் வாள்_நுதல் அளித்தியேல் செல்வமும் செருக்கும் – சீறா:442/2,3

மேல்


இசைந்தோர் (1)

இனியவை இவை என இசைந்தோர் வாசகம் – சீறா:2430/2

மேல்


இசைப்ப (12)

என்னையும் கொடு ஷாமினுக்கு ஏகும் என்றி இசைப்ப
பொன்னும் நல் கதிர் மணியையும் போர்த்து எடுப்பவர் போல் – சீறா:545/2,3
பேரறிவாளர் எந்நாள் பிறப்பர் என்று இசைப்ப கேட்டு – சீறா:827/3
இருந்த அவ்வையில் கள்ளர் உண்டு எனும் மொழி இசைப்ப
தெரிந்து கண்டனம் என்றனர் சிலர் சிலர் திகைத்தார் – சீறா:844/1,2
இருப்பிடம் தவிர்ந்து எழும் என தபதியன் இசைப்ப
ஒருப்பட துணுக்கென புறத்து ஒதுங்கினர் உழையோர் – சீறா:968/2,3
இரைத்தலோடும் அ உரை பகர்ந்து உமறு என இசைப்ப
திருத்தி நால் திசை எங்கணும் நோக்கினர் செம்மல் – சீறா:1520/3,4
ஈது அலால் பிறிது இலை என அபூஜகில் இசைப்ப
ஆதரத்துடன் கேட்டவர் அனைவரும் அகத்தில் – சீறா:1679/1,2
இகல் அற திறல் பறா இசைப்ப கேட்டு இவண் – சீறா:2439/2
இருக்கில் அகற்றும் என இறசூல் இசைப்ப இவணின் அயலவர்கள் – சீறா:2547/2
இறைவன் பரம் என்று இசைப்ப அபூபக்கர் எடுத்து அங்கு இயம்புவரால் – சீறா:2550/4
இரு வகை பெரும் படையும் வந்து அடுத்தது என்று இசைப்ப
மரு மலர் செழும் புய நபி முகம்மது கேட்டு – சீறா:3422/1,2
இன் அமுது செய்க என முகம்மது நம் நபி இசைப்ப இனிதின் நோக்கி – சீறா:3756/3
இலகு நல் நுதல் சிற்றிடையவர் பலாண்டு இசைப்ப
பொலன் முகட்டினின்று அமரர்கள் மலர்_மழை பொழிந்தார் – சீறா:3841/3,4

மேல்


இசைப்பது (1)

இருப்பது நபியே வாய் கொண்டு இசைப்பது புறுக்கான் என்ன – சீறா:2264/3

மேல்


இசைப்பன் (1)

இகலி என்னுடன் எதிர்ப்பவர் இலை என இசைப்பன் – சீறா:1693/4

மேல்


இசைப்பாம் (1)

இலங்கு மக்க மா நகர் வளம் சிறிது எடுத்து இசைப்பாம் – சீறா:77/4

மேல்


இசைப்பார் (3)

சித்திர திறன் இது என சிலர் எடுத்து இசைப்பார் – சீறா:1839/4
இருள் தராது இருத்தல் அரிது என சினந்த இடரொடும் படிறு எடுத்து இசைப்பார் – சீறா:1935/4
இரவினில் யான் ஒரு கனவு கண்டனன் என இசைப்பார் – சீறா:3811/4

மேல்


இசைப்பான் (1)

இருளும் புன் மன கொடியவன் அபூஜகுல் இசைப்பான் – சீறா:2504/4

மேல்


இசைபெற (1)

சேய் என பிறந்தேன் இசைபெற காம்மா என்னும் அ பெயரினன் சிறியேன் – சீறா:2305/2

மேல்


இசைய (2)

இசைய நல் எழில் ககுபத்துல்லா-தனை இறக்கி – சீறா:1227/3
இசைய ஓங்கி எறிந்தனன் தீங்கினன் – சீறா:4510/4

மேல்


இசையவர்க்கு (1)

சோலை-வாய் குயில் எனும் இசையவர்க்கு அணி சொரிவார் – சீறா:1125/3

மேல்


இசையா (3)

இரைத்து அடங்கலும் ஒருமொழிபட எடுத்து இசையா
வரை தனி கொடி ஆமினா மனையினின் மறந்தும் – சீறா:230/2,3
தரைத்தலத்து ஈமான் கொள்ளுதற்கு இசையா தரம் படைத்தவர் அனைவரையும் – சீறா:1454/3
மாறு கொண்டு இசையா மாற்றம் வைகலும் பிதற்றுகின்றான் – சீறா:2829/3

மேல்


இசையாதவன்-தனையும் (1)

தந்தை-தன் பழிகொளற்கு இசையாதவன்-தனையும்
அந்த மன் மகன் என்பதும் இதுவும் ஓர் அழகால் – சீறா:3768/3,4

மேல்


இசையான் (1)

இந்தவாறு அலால் வேறு ஒரு கருமமும் இசையான் – சீறா:1368/4

மேல்


இசையின் (1)

பண் படர் இசையின் வாய்ந்த பழ குலை கதலி நாட்டி – சீறா:1744/3

மேல்


இசையினில் (1)

இருந்தவர் எவர்க்கும் தெரிதர அறபின் இசையினில் தெளிதர இயம்பும் – சீறா:1921/4

மேல்


இசையினை (1)

என் இனி செய்யலாகும் இசையினை அவித்து கொண்டாம் – சீறா:4380/4

மேல்


இசையும் (4)

இசையும் தானத்தில் வைத்திடுபவர் எவர் என்றார் – சீறா:1233/4
இசையும் நூற்றிருபது வருடமும் கசுறசு – சீறா:2149/1
இசையும் நெற்றியினும் சென்று தாக்கின இதனால் – சீறா:4002/3
இசையும் வாய்மை முறித்து எழில் ஏந்திய – சீறா:4478/1

மேல்


இசையுற (1)

இசையுற சிறிது தொனிகளே பிறக்கும் எதிர்ந்து நோக்கிடில் உரு தெரியாது – சீறா:1244/2

மேல்


இசையொடு (1)

இசையொடு பல்லியம் இயம்பி ஆர்த்து எழ – சீறா:1144/1

மேல்


இசைவ (1)

காலம் மூன்றையும் தெரிந்த நும் கருத்தினுக்கு இசைவ
போலும் புந்தியில் சொலுமவர் எவர் இரும் புவியில் – சீறா:3432/3,4

மேல்


இசைவதாகவே (1)

இருத்தி நல் மொழியொடும் இசைவதாகவே
பொருத்தினன் தவிர்த்தனன் போரின் கோலமே – சீறா:3272/3,4

மேல்


இசைவன் (1)

இசைவன் வேறு இனி உரைப்பது இன்று என்னவும் இசைத்தார் – சீறா:2648/4

மேல்


இசைவுற்று (1)

ஈது நன்று என குறைஷிகள் அனைவரும் இசைவுற்று
ஓதும் வேளையில் அக மலர் களிப்புடன் உலவி – சீறா:1235/1,2

மேல்


இஞ்சி (2)

வித்தையின் இயற்று பொறி மேவி உயர் இஞ்சி
முத்திகைப்படுத்தினர் முகம்மது அவண் அன்றே – சீறா:4132/3,4
வான_நாயக இஞ்சி யாம் வகுத்திட மாட்டேம் – சீறா:4400/3

மேல்


இஞ்சியின் (1)

இஞ்சியின் இருந்த பொருள் எள்துணையும் இன்றி – சீறா:4138/1

மேல்


இட்ட (8)

இட்ட கஞ்சுகராய் ஆண்மை இலங்கும் வாலிபராய் சோதி – சீறா:406/3
எரியும் நெய்யிடை இட்ட பைம் தளிர் என இருந்த – சீறா:454/3
குன்றினில் இட்ட தீபம் குவைலிது என்னும் வேந்தன் – சீறா:605/4
இட்ட முள் இலை ஈந்து அங்ஙன் இருந்து இறந்து அனேக கால – சீறா:818/2
இட்ட சந்தன குழம்புகள் கரைத்து இறைத்திடுவார் – சீறா:1123/4
மாலை இட்ட வரை புய மன் அபித்தாலிபை – சீறா:1390/1
காசு அறும் தட்டத்து இட்ட பழத்தினை கரத்தில் ஏந்தி – சீறா:2245/1
இட்ட கால் தளையினோடும் எண்பதின் காவதத்தின் – சீறா:2841/1

மேல்


இட்டது (2)

இட்டது ஓர் கவிகை மேகம் எழிலுற துலங்க கண்டு – சீறா:795/3
எரியிடை நெய் இட்டது என சில காபிர் தடுப்ப மனம் இயைந்திலாரே – சீறா:2176/4

மேல்


இட்டம் (1)

இட்டம் முற்று ஆயத்து இறங்கிய வசனம் எடுத்துரைத்து எழில் முகம்மதுவை – சீறா:2528/2

மேல்


இட்டமாய் (2)

இட்டமாய் இனிது ஊழி வாழ்க என எடுத்து இசைத்தே – சீறா:1098/4
இட்டமாய் உரை என அபூஜகில் உடன் இயம்ப – சீறா:2004/2

மேல்


இட்டமுடன் (1)

இட்டமுடன் சதக்கா என்று இரப்போர்க்கும் வறிஞோர்க்கும் ஈந்திட்டாரால் – சீறா:2174/4

மேல்


இட்டமுற்று (1)

இட்டமுற்று அவர்க்கு எலாம் எடுத்து கூறுவார் – சீறா:2759/4

மேல்


இட்டனர் (1)

இரைத்திடும் கழல் கால் பூட்டினர் கவசம் இட்டனர் தொட்டனர் தொடுதோல் – சீறா:5021/2

மேல்


இட்டனரால் (1)

சோரி நீர் ஒழுக இருவர்கள் தலையும் துணித்து அரும் கழுவின் இட்டனரால் – சீறா:3601/4

மேல்


இட்டார் (2)

முகிழ் அலர் பூத்தது என்ன முத்து மோதிரங்கள் இட்டார் – சீறா:3214/4
வில்லை வளைத்தார் அம்பினை இட்டார் மிக மேன்மேல் – சீறா:3915/3

மேல்


இட்டு (4)

காய் எரி நெய் இட்டு என்ன கண் கனல் கதுவ காபிர் – சீறா:1355/2
முன்னிய மூவரும் உவப்ப மூரல் இட்டு
இன் நறை பாகொடும் இனிதின் ஊட்டினார் – சீறா:2400/3,4
தண் ஒளி விலகி வீசும் சபூகு எனும் தலைச்சோடு இட்டு
வெள் நிலா கதிரின் கற்றை மின்னினை பொதிந்தது என்ன – சீறா:3367/1,2
போய் அதை நெய்தல் நிலத்தில் இட்டு உப்பை புணரியில் புகுத்தின வெள்ளம் – சீறா:4755/4

மேல்


இட (17)

திடன்பெற மடித்து குறி இட கையால் சேர்த்து ஒளிர் வல கை கால் மேல் வைத்து – சீறா:252/3
அரிதினில் சசி கொணர்ந்து இட கரத்தினில் அமைத்தும் – சீறா:1383/2
ஈனம் அற்று உரைப்ப இடருறும் மொழியாய் இட கரம் வழங்குவதலது – சீறா:1445/3
பங்கு இட கர சட்டையில் புறப்பட பரிவாய் – சீறா:1860/3
இரு நிலத்திடை எள் இட இடம் அரிது எனலாய் – சீறா:1891/3
சீர் பெற வலது கரத்திடை ஒரு பால் செழும் இட கரத்தினில் ஒரு பால் – சீறா:1923/3
கால் இட இடம் இன்று என்ன காபிர்கள் தேடினாரால் – சீறா:2566/4
விரல் இட அரிதாய் நின்ற வேய் வனத்திடத்தும் சாய்ந்த – சீறா:2573/1
பாரிச பதலை இட கை தட்டிய நீள் பணவம் வார் அணி தட மொந்தை – சீறா:3162/2
விசைத்து இட கர கேடகம் குலுக்கி வெம் கதிர் வாள் – சீறா:3532/3
சுற்றி விட்டெறிந்தனன் பிடித்து இட கையால் சுழற்றி – சீறா:3535/2
எள் இட இடம் அற்று அளந்து அறி எண் சாண் உடம்பினும் இடன் அற நெருங்கி – சீறா:3571/1
வாங்கு உரைத்து இட காதினில் காமத்தும் வழங்கி – சீறா:3742/2
ஏய்ந்த துற்குறி காட்டின வேந்தர்கள் இட தோள் – சீறா:3802/2
இட மருங்கு எல்லை மேவி இக்கிரிமாவும் நிற்ப – சீறா:3882/2
நெஞ்சு ஆகுலம் அற நீரகம் இல்லா இட நியமம் – சீறா:4333/1
முன் இட நதிகள் நிறைந்து மேல் எழுந்து மோதிட செறு கரை தகர்த்து – சீறா:4754/3

மேல்


இடங்கரின் (1)

நிறைந்த நீள் நதி இடங்கரின் வாயிடை நெடு நாள் – சீறா:1851/1

மேல்


இடங்கள் (1)

துன்னும் அ இடங்கள் நோக்கி துரத்து அபீறாபிகு என்போன்-தன் – சீறா:3699/2

மேல்


இடங்கள்-தோறும் (1)

சேண்தரும் இடங்கள்-தோறும் தெரிதர போட்டு விட்டு – சீறா:4941/3

மேல்


இடங்களின் (1)

விட்ட பாசறை இடங்களின் இவை வியப்பு எனவே – சீறா:855/3

மேல்


இடங்களும் (10)

உகள்-தொறும் வெருவி ஒதுங்கிய சிறை புள் ஒலித்திடும் இடங்களும் கடந்தார் – சீறா:997/4
இன மணி சிறை விட்டு அரு நடம்புரியும் இரு வரை இடங்களும் கடந்தார் – சீறா:998/4
திரை அலம்பிய குறும் சுனை இடங்களும் செறிந்து – சீறா:2678/2
நிறை உயிர் போக்கி அரசுவீற்றிருந்த இடங்களும் நிறைந்தன கண்டார் – சீறா:3572/4
நெருக்கிடா வரை இடங்களும் நீண்ட மா நிலத்தின் – சீறா:3778/2
கரை செய் மா நதி இடங்களும் கடங்களும் கடந்து – சீறா:3806/1
இடங்களும் களிற்று மும்மதம் நாறும் இரும் கழை வனங்களும் கடந்து – சீறா:4936/2
கோடு கொண்டு எழுந்த நெடு வரை குடுமி இடங்களும் பலபல குறுகி – சீறா:4960/3
நிலம் பட தார தகடு என விளங்கும் நெடு வரை இடங்களும் குறுகி – சீறா:5003/3
சலம் புரி மந்தி தாவ அறியாத தரு இடங்களும் பல கடந்தார் – சீறா:5003/4

மேல்


இடங்கொடாது (1)

இருப்பவர் எவரும் அங்கு அவர்க்கு இடங்கொடாது
உருப்பமோடு இகல்வதே எவர்க்கும் ஊழ் என – சீறா:2144/2,3

மேல்


இடங்கொடாமல் (3)

புடையினில் இருந்த சர்ப்பம் புறப்படற்கு இடங்கொடாமல்
உடல் அணு நடுக்கம் இன்றி இருந்தனர் உணர்வின் மிக்கார் – சீறா:2591/3,4
புக்கி அங்கு உறைந்து கானில் போவதற்கு இடங்கொடாமல்
திக்கு அற பறித்து வெட்டி திரும்பும் என்று இருந்தது அன்றே – சீறா:3339/3,4
ஒருவரும் உழையில் புக்கி உசாவுதற்கு இடங்கொடாமல்
இருளினும் பகலும் நீங்காது இரண்டு நாள் இருந்து மாதோ – சீறா:3696/3,4

மேல்


இடங்கொடுத்தல் (1)

பொறையுடன் இருத்தல் வினைக்கு இடங்கொடுத்தல் என புகன்றனன் ஒரு முதியோன் – சீறா:2516/4

மேல்


இடங்கொடுத்து (1)

இயலுறும் இடங்கொடுத்து இருத்தல் பாரிடை – சீறா:2986/3

மேல்


இடங்கொள் (3)

இடங்கொள் பூதர புயத்து இருத்தி ஏதிலார் – சீறா:170/3
இடங்கொள் வாய் பிளந்து நா எடுத்து நின்றவர் – சீறா:2758/3
இடங்கொள் பந்தரும் நிலத்திடை படிந்தன எங்கும் – சீறா:4605/4

மேல்


இடங்கொள்ளாது (1)

ஏல வார் குழலார் மனை இடங்கொள்ளாது இருந்தது பறழ்களும் நிறைந்தே – சீறா:368/4

மேல்


இடங்கொளாது (1)

இடங்கொளாது உறைந்த கூறுலீன்களில் ஓர் ஏந்து_இழை கடிதினில் வாங்கி – சீறா:249/3

மேல்


இடத்தவர் (2)

பொன்_மனை இடத்தவர் பொங்கி யாவரும் – சீறா:2744/1
பெருகும் அ இடத்தவர் கூடி பெட்பு உற – சீறா:3308/3

மேல்


இடத்தில் (20)

துதி பெறு மதினா-தன்னில் தூய ஓர் இடத்தில் தோன்றி – சீறா:101/3
எம்பெருமான் நமது இடத்தில் மூழ்கலால் – சீறா:495/2
நான மெய் கமழ் வேத நாயகர் நமது இடத்தில்
ஆனதால் இவை பெற்றனம் என அகம் மகிழ்ந்து – சீறா:542/1,2
துள்ளிய உழை உழை இடத்தில் தோன்றிற்றே – சீறா:746/4
கனைத்து வண்டு இருந்த தண் தார் ஹபீபு-தம் இடத்தில் சார்ந்தான் – சீறா:814/4
அறபிகள் எவரும் தத்தம் அணி மனை இடத்தில் சார்ந்தார் – சீறா:1039/4
கடி ஆரும் மலர் சூட்டி நும் இடத்தில் தருக மனம் கருதியிற்று என்றே – சீறா:1085/4
புக்கு நல் இடத்தில் தெரிந்தவை எவையும் புகழொடும் முகம்மது-தமக்கு – சீறா:1248/2
அருளினில் ஜிபுறயீல் வந்து அரு வரை இடத்தில் வைகும் – சீறா:1256/3
வெயிலவன் கதிரில் தூண்டி மேலுலகு இடத்தில் புக்கார் – சீறா:1271/4
திறை கொடு பணிந்து வேறோர் திரு மனை இடத்தில் சேர்த்தி – சீறா:1740/2
மலிதர நபிக்கு சலாம் எடுத்து ஏத்தி வளர்ந்தது வானகத்து இடத்தில் – சீறா:1925/4
தண்டலை இடத்தில் புக்கி தடத்தின் சம்பரத்துள் ஆடிக்கொண்டு – சீறா:2358/1
செறிதரும் இடத்தில் விடுத்து ஒரு தருவின் நீழலில் தனி சிறந்து இருப்ப – சீறா:2878/2
பலன் பெறும் கதீஜா ஈன்ற பாத்திமா இடத்தில் புக்கார் – சீறா:3208/4
பொரு திரை கடற்கரை இடத்தில் போயினார் – சீறா:3267/4
எறி திரை கடற்கரை இடத்தில் சென்றதும் – சீறா:3275/1
எட்டிக்கொண்டு எமக்குஉமக்கென இருக்கும் அ இடத்தில்
சுட்டிக்கொண்டவர் இவர் என பெயர்களை தொகுத்து – சீறா:3478/1,2
புக்கினன் திரு நபி துணையவர் பொரும் இடத்தில் – சீறா:3514/4
இறங்கிய பாசறை இடத்தில் சூழ்தர – சீறா:3633/2

மேல்


இடத்தின் (6)

பூதலத்து இடத்தின் மக்கா புரத்தினில் முகம்மது என்போர்க்கு – சீறா:2269/1
கொங்கு இருந்து உலவும் முகம்மது நபிக்கு கொடுத்தனர் அ நிலத்து இடத்தின்
மங்குல் தோய்ந்து இலங்கும் பள்ளியும் மனையும் வகுத்து எடுத்து இயற்றிட அருளி – சீறா:2854/2,3
அடைவ போல் ஏகி முன் இடத்தின் ஆயதால் – சீறா:3330/4
வள் உகிர் சுணங்கும் இகலனும் திரிந்த இடத்தின் முள்மாவும் வந்து இணங்கி – சீறா:3571/3
பின்பு தூசினில் போர்த்தது பிருதவுசு இடத்தின்
மின் பிறந்த வெண் துகிலினை பெறுகவும் வேண்டி – சீறா:4172/2,3
மன்னு மா மனை இடத்தின் மேவினார் – சீறா:4520/2

மேல்


இடத்தினில் (20)

இடத்தினில் வந்து நின்று இசைத்திட்டார்களே – சீறா:319/4
வருந்தி கள்வரும் மறு கரை இடத்தினில் மறுகி – சீறா:847/3
சிலை என வளைந்த சிறு நுதல் கதீஜா திருமனை இடத்தினில் வருவார் – சீறா:1246/4
தரும் முகில் கவிகை இலங்கிட சிறந்த சபாமலை இடத்தினில் சார்ந்தார் – சீறா:1450/4
எல்லவன் எழுந்தது என நபி இருந்த இடத்தினில் உறைந்தனர் அன்றே – சீறா:1452/4
இடத்தினில் குலை பொருந்திட செய்வீர் என – சீறா:2137/3
இடத்தினில் நின்ற வஞ்சி தருவினை எதிர்ந்து நோக்கி – சீறா:2282/2
இடத்தினில் வரச்செய்வேன் யான் இதத்தொடும் இனிய மாற்றம் – சீறா:2382/2
மன்னிய இடத்தினில் புக்க மன்னவர் – சீறா:2402/2
காய்ந்த வெம் பசியால் விரைவுடன் நடந்து ஓர் கல் அடி இடத்தினில் ஒதுங்கி – சீறா:2880/1
இடத்தினில் அபூஜகுலுடன் முன்னூறு இயல் – சீறா:3262/2
இருள் அறல் கொழிக்கும் கான்யாற்று இடத்தினில் இறுத்தது அன்றே – சீறா:3415/4
உகுது எனும் மலை இடத்தினில் படையொடும் உறைந்தார் – சீறா:3807/4
மாறுகொண்டவன் இடத்தினில் ஏகினன் மருண்டு – சீறா:4017/1
மன்னும் ஓர் இடத்தினில் வைத்து வல்லவன் விதித்தது – சீறா:4168/1
முறைமையாக ஓர் இடத்தினில் உவந்து முன் இருத்தி – சீறா:4266/3
வென்றி வாழ் மனை இடத்தினில் ஏகு என விரிப்ப – சீறா:4432/2
உன்னி மீண்டு ஓர் இடத்தினில் உற்றனர் – சீறா:4484/4
அனைய மா நபி காபிர்-தம் இடத்தினில் அணுகி – சீறா:4590/2
எய்தினர் செறிந்து முன்றில் இடத்தினில் குழூஉக்கொண்டு ஈண்ட – சீறா:4707/1

மேல்


இடத்தினும் (2)

உரத்தினும் செழும் தோள் வரை இடத்தினும் உயர் வேல் – சீறா:3490/1
இடத்தினும் குவளை ஓடையின் மருங்கும் எழில் தரு கிடங்கினும் உயர்ந்த – சீறா:4448/2

மேல்


இடத்தினை (2)

உரைத்த சொல் உளத்தூடு இருத்தி நம் நபியும் உடையவன் இடத்தினை நோக்கி – சீறா:1913/2
புதிய மார்க்கம் என்று எடுத்தவன் இடத்தினை பொருந்தி – சீறா:2917/1

மேல்


இடத்து (13)

இன்னணம் இயம்பி ஆதி இடத்து இரந்து அரிதாய் என்-தன் – சீறா:831/1
இடத்து இருந்து தொழுது எழுந்த பின்பு உடன் எழுந்திருந்து தமது ஆவி தம் – சீறா:1431/3
தம் இனத்தவர்களுடன் சலாம் உரைத்து தக்கது ஓர் இடத்து நின்றவனை – சீறா:1941/2
வாட்டமுற்று இருந்த புள்ளி மான் இடத்து இருந்து பாரில் – சீறா:2099/2
உற்று அடுத்து ஒருங்கு நோக்கி ஓர் இடத்து உறைந்த அன்றே – சீறா:2263/4
இடத்து உறும் வளையில் சர்ப்பம் எதிர்ந்தது கண்டு தேங்கி – சீறா:2585/2
இறங்கிய இடத்து யான் இருப்பன் என்றனர் – சீறா:2748/4
அபுஜகல் வரும் இடத்து எதிர்வது ஆயினார் – சீறா:3269/4
இருள் அறும் ககுபத்துல்லா எனும் இடத்து எய்தினாரால் – சீறா:3401/4
ஓர் இடத்து இருந்தனன் ஒக்கலோர் எனும் – சீறா:4070/1
தாரணி இடத்து இரண்டு பாகமாய் தனி பிரித்தார் – சீறா:4199/4
வந்தவர்-தமை இடத்து இருத்தி மா மகிழ் – சீறா:4555/1
ஊற்று நீர் வறந்த சேற்று நீர் கூவல் உடை இடத்து உழை இனம் மறுகி – சீறா:5006/1

மேல்


இடத்தும் (5)

எண் திசை இடத்தும் எழு கடல் புறத்தும் அறு வகை தானை கொண்டு எதிர்ந்து – சீறா:160/3
நீர் உறை இடத்தும் செவ்வி நிழல் திகழ் இடத்தும் வாய்ந்த – சீறா:1342/1
நீர் உறை இடத்தும் செவ்வி நிழல் திகழ் இடத்தும் வாய்ந்த – சீறா:1342/1
வலத்தினும் இடத்தும் முன்னர் மருங்கினும் பின்னர் பாலும் – சீறா:3954/1
தடத்தினும் சாலி விளைதரும் இடத்தும் சந்தன காவினும் ஆலை – சீறா:4448/1

மேல்


இடத்தே (2)

நாயக முகம்மது நாட்கொண்டு அ இடத்தே
உயர் குத்துபா இயற்றினார் அரோ – சீறா:2740/3,4
ஈன சுர புயிதா எனும் இடத்தே வருமளவில் – சீறா:4327/4

மேல்


இடத்தை (4)

மரு மலர் சோலை சூழ்ந்த மால் வரை இடத்தை நீங்கி – சீறா:1272/2
ஒருவன் நம் இடத்தை நீங்காது உடன் உறைந்து இருப்ப காபிர் – சீறா:2576/2
அறை கடல் அவனி காக்கும் அகுமதின் இடத்தை நண்ணி – சீறா:3349/1
அ இடத்தை காணாது இரவினில் கரந்து நோக்கி – சீறா:3698/2

மேல்


இடது (3)

வடித்த தெள் அமிர்தம் எனும் மொழி குதலை மறியமும் இடது பாரிசத்தில் – சீறா:248/2
கரந்து தம் இடது பால் முலை கொடுக்கில் கனி இதழ் வாய் திறந்து அருந்தார் – சீறா:366/4
இருந்த காபிர்களில் ஒருவன் உள் மதத்தால் இடது செம் கரம் கொடு பொசித்தான் – சீறா:1444/4

மேல்


இடது-பால் (1)

மறு இலாத தம் மதலையும் இடது-பால் மருங்கில் – சீறா:340/3

மேல்


இடப்புறம் (1)

மதித்து வீசலும் இடப்புறம் ஆனது மறுத்தும் – சீறா:1529/3

மேல்


இடப (1)

உந்தும் இடப திரள் ஒட்டகம் நிரைத்தார் – சீறா:887/2

மேல்


இடபம் (8)

இருந்தனர் விரிந்த காவில் இடபம் அத்திரி மா எல்லாம் – சீறா:799/2
இசைத்து அடுத்தது வானகத்து உரும் எனும் இடபம் – சீறா:1517/4
இலடங்கிட தனி வருவது நோக்கியது இடபம் – சீறா:1518/4
எதிர்த்து நின்று அற வீசினர் வீசலும் இடபம்
குதித்து தம் வல பாரிசம் ஆகின குறுகி – சீறா:1529/1,2
எட்டி ஒட்டுவர் வெட்டுவர் வெட்டலும் இடபம்
கிட்டிடாது அகலாது உடல் கிழிபட எதிர்ந்து – சீறா:1531/1,2
இடித்த வான் உருமேறு என அதிர்ந்திடும் இடபம் – சீறா:1532/4
இடபம் இவ்வணம் திரிதர இரு விழி சிவந்து – சீறா:1534/1
இடபம் கொறி சோகம் பணி எழில் ஆடை பல் நிதிய – சீறா:4325/1

மேல்


இடபமும் (4)

சடங்கம் முங்கிய சடிலமும் இடபமும் சாய்த்தே – சீறா:551/3
மொய்த்த ஒட்டையும் இடபமும் முழக்கொடு நடத்தி – சீறா:559/2
பொருந்த கூடிய மாக்களும் இடபமும் புரவியும் துகள் ஆர்ப்ப – சீறா:670/3
இடபமும் பரியும் துன்ன எழுந்தனர் விரைவில் நன்றே – சீறா:1034/4

மேல்


இடம் (74)

மோதி காலினால் எற்றியே அணை இடம் முறிக்கும் – சீறா:30/4
கோது அற எழுந்த நாற்றினை பறித்து குவித்திடு முடி இடம் அடுத்து – சீறா:49/1
இடம் அற விருந்து விருந்தொடு நுகர்வோர் மனை இடம் எண்ணினை மறைக்கும் – சீறா:90/2
இடம் அற விருந்து விருந்தொடு நுகர்வோர் மனை இடம் எண்ணினை மறைக்கும் – சீறா:90/2
சோதியை தெரிசித்து அமரர்கள் அணுவும் தோன்றுதற்கு இடம் அற நெருங்கி – சீறா:126/2
இடம் கொள் அந்தர நேர் சிரசினை உயர்த்தி எழில்பெற சுசூது செய்து இணை தாள் – சீறா:252/2
இடம் திகழ்ந்து இலங்க காண்கிலேன் என்ன ஈன்றனன் மகவு என இசைத்தார் – சீறா:274/4
இற்றைக்கு உண்பதற்கு இடம் இலை என்னிடத்து என்றார் – சீறா:328/4
வந்து வானவர்கள் இடம் அற நெருங்கி மனைப்புறம் காப்பு என இருப்ப – சீறா:373/3
இடம் உற இருத்தல் செய்தீர் ஏது காரணமோ எங்களுடன் – சீறா:412/3
இடம் பெறு மனத்தவர் எவர் என்று ஓதினார் – சீறா:537/4
எம் மனை அலது வேறு இடம் உண்டோ என – சீறா:538/3
இடம் கொள் வானகத்தின் பேறும் எளிதினில் நும்-பால் செல்வம் – சீறா:641/3
எரிந்த கட்பொறி அரவு வந்து உறை இடம் இவணே – சீறா:786/1
அரும் தவ பொருள் முகம்மதும் அடை இடம் இவணே – சீறா:786/2
பரல் பரந்து இடம் துகள் எழ படு முனை திரி கோட்டு – சீறா:787/1
உள்ளது ஓர் இடம் அவ்வையின் உறைந்தனர் உரவோர் – சீறா:843/2
எள் இடம் இலை என எங்கும் ஈண்டினார் – சீறா:1146/4
மண் இடம் தெரிவின்று என வந்து அடர் – சீறா:1191/1
ஏசுவார்க்கு இடம் என பிறந்து இழிதர இனத்து – சீறா:1366/3
இடம் கொள் அம் புவியுள் நோக்குநர்க்கு இழிவாய் இணங்கிலாது ஒழிந்திருந்ததுவே – சீறா:1447/4
இரு நிலத்திடை எள் இட இடம் அரிது எனலாய் – சீறா:1891/3
திண் திறல் பரியும் சேனையும் மிடையும் திமஸ்கு இறை அவன் இடம் சேர்ந்தான் – சீறா:1933/3
குரு இடம் விடுத்து எழில் குலவ சென்று அணி – சீறா:1975/2
இறப்பதே சரதம் அல்லால் இருப்பதற்கு இடம் மற்று உண்டோ – சீறா:2108/3
தேறிய கருத்து உள் ஒத்து தேர்ந்து எழுந்து அ இடம் நீந்தி – சீறா:2272/2
இடம் கொள் சிந்தையில் தெரிதரும் தமியர்கள் இனிமேல் – சீறா:2463/3
பாதக பழிக்கு அடி இடம் முடித்தது என் பகர்ந்து ஈது – சீறா:2475/3
புதைத்தலுக்கு இடம் உற்று இருக்கும் ஓர் வினையால் பொருந்துவதன்றி மேல் பழியாய் – சீறா:2517/3
கால் இட இடம் இன்று என்ன காபிர்கள் தேடினாரால் – சீறா:2566/4
இடம் கொள் அந்தரமும் மண்ணும் இடன் அற நெருங்கி விண்ணோர் – சீறா:2581/3
போதுதற்கு இடம் அன்றியும் புதியன் நாயகன்-தன் – சீறா:2618/1
இழிந்து அறிவுடன் தொழுது அ இடம் விட்டு எழுந்தார் – சீறா:2676/4
பகருதற்கு அரிதாய் இடம் தழைத்து உடல் பருத்து – சீறா:2687/3
புக்குதற்கு இடம் என வரும் நெறியினில் புறத்தில் – சீறா:2703/2
பாதையின் இடம் அற பற்றி ஏகினார் – சீறா:2719/4
இருந்த நல் மனை விட்டு இடம் வலம் பிரியாத இயற்கையால் காபிர்-தம் இடரால் – சீறா:2872/1
மிக்க நம் நயினார் சேர்த்தனர் யாரும் விள்ளுதற்கு இடம் அற உடலும் – சீறா:2874/3
தள்ளுதற்கு இடம் அற மற மனத்தொடும் தடுத்தார் – சீறா:2915/4
புக இடம் இலை என பொருந்து மன்னவர் – சீறா:3017/2
பிறங்கி நீள்தரு கலைகளும் ஓர் இடம் பிரியாது – சீறா:3120/2
தரித்த கொண்டலின் இடம் விடுத்து இந்திரசாபம் – சீறா:3127/3
புகும் இடம் இது என்று ஓதும் புரி குழல்-அதனில் சாந்தும் – சீறா:3211/2
படும் இடம் நீர் எனும் பான்மை தோன்றவே – சீறா:3290/4
திடர் இடம் குழியதாக குழியிடம் திடர்-அதாக – சீறா:3413/3
பகுப்பதற்கு இடம் இல் எனும் பரம்பொருள் அருளால் – சீறா:3423/2
காது மாற்றலர்க்கு இடம் அற காவலில் பொதிந்தார் – சீறா:3454/4
பற்றலார்க்கு இடம் அற தலைக்காவலில் படுத்தி – சீறா:3455/2
ஏதமுற்று உயிர் விடும் இடம் இஃது இஃது எனவே – சீறா:3468/3
நெறியின் ஓர் இடம் நிறுத்தினர் நிலைதவறாதார் – சீறா:3471/4
எரிக்கும் வெம் கதிர் வெய்யவன் இடம் தெரியாமல் – சீறா:3483/3
போவதற்கு இடம் இலை இறந்தனை நொடி போதில் – சீறா:3518/4
எள் இட இடம் அற்று அளந்து அறி எண் சாண் உடம்பினும் இடன் அற நெருங்கி – சீறா:3571/1
புறம் இடம் குவிய உறவினர் எவரும் போர் கடன் கழித்து அவண் கிடப்ப – சீறா:3580/2
இடம் பெற இருத்தி செய்யும் வரிசைகள் அனைத்தும் ஈந்து – சீறா:3728/2
தெறுவதற்கு இடம் இலை இனி செழும் பொருள்-அதனால் – சீறா:3779/2
பதம் பெயர்த்திட இடம் அரிது எனும் படை நெருக்கின் – சீறா:3797/3
பரியொடும் பரி மிடைதலில் பார் இடம் இலையால் – சீறா:3801/1
புண் இடம் உற்ற மேனி காபிர்கள் புழுங்கி ஆர்த்து – சீறா:3953/1
மண் இடம் இல்லை என்ன வந்துவந்து உயிர்த்து கையால் – சீறா:3953/2
விண் இடம் இல்லை என்ன தூர்த்தன விரைவின் எங்கும் – சீறா:3953/4
படியினில் இடம் இல் என்ன பருந்தொடும் சகுந்தம் ஆர்ப்ப – சீறா:3957/4
இடம் உண்டு இல் என பாய்ந்தன துளைத்தன எங்கும் – சீறா:3998/3
இடம் கொண்டு இப்படியோ வந்து முடிந்தது என்று ஏங்கி – சீறா:4016/3
இந்து நேர் இறசூல் கண்வளர் இடம்
வந்து உவந்து மனத்தினின் உன்னினான் – சீறா:4223/3,4
ஆடல் வென்றி சேர் அகுமது துயில் இடம் அடுத்தேன் – சீறா:4268/4
நீந்து புவி தாரை இடம் சிறியது என்றோ தானை நெருக்குற்றது என்றோ – சீறா:4306/3
உந்தினான் என்னும் புன்மை நோய்க்கு இடம் துளப்ப அன்றே – சீறா:4359/4
திருந்திட அ இடம் நீந்தி சேவகர் மருங்கில் சூழ – சீறா:4391/2
இடம் இரண்டும் மலிந்த இமைப்பினே – சீறா:4488/4
மாண் தர ஓர் இடம் வாங்கினீரெனில் – சீறா:4546/2
பாடிவீடன்றி மற்று இடம் இலை என பரந்த – சீறா:4580/1
தொறு அமர்ந்து உறையும் அவண் இடம் மேவி தோன்றிடும் பிணி இன்னல் தவிர – சீறா:5016/3
தறை இடம் நனைந்து சேறு எழ செந்நீர் ததும்பிட புலால் முடை கமழ – சீறா:5026/4

மேல்


இடம்-தனில் (1)

இடம்-தனில் நின்றவர் யாரும் இன்புற – சீறா:2751/1

மேல்


இடம்-தொறும் (9)

பெரும் தெரு இடம்-தொறும் பிரியத்து எய்தினார் – சீறா:315/4
இடம்-தொறும் நிழல் அற்று இருந்த அவ்விடத்தில் இறங்கினர் அனைவரும் செறிந்தே – சீறா:357/4
இந்து முத்து உகுப்பது என்ன இடம்-தொறும் மலிய கண்டார் – சீறா:931/4
முரிதரும்படி குவட்டுளை இடம்-தொறும் முடங்கி – சீறா:2617/3
எரி அழல் பாலை இடம்-தொறும் ஓடி இளைப்பினில் இறந்தவர் சிலரால் – சீறா:3561/4
சினம் உறும் படையினோடும் இடம்-தொறும் திரண்டு மொய்த்தார் – சீறா:3844/4
வீரிய முருடு ஆர்த்தன இடம்-தொறும் விரி_நீர் – சீறா:3884/3
நசை கொள் பாசறை இடம்-தொறும் அடிக்கடி நடுங்கும் – சீறா:4583/4
நனியொடும் சய வாக்கியம் இடம்-தொறும் நடந்த – சீறா:4620/4

மேல்


இடம்-தோறும் (1)

திடம் கலுழ் வேந்தர் தண்டம் செறி இடம்-தோறும் அன்றே – சீறா:3846/4

மேல்


இடம்தரு (1)

இடம்தரு திமஸ்கின் வேந்தை காண்பதற்கு எழுந்தார் வெற்றி – சீறா:1759/2

மேல்


இடம்தரும் (2)

இடம்தரும் பெரும் களத்தில் அங்கு அவன் முனம் எதிர்ந்தார் – சீறா:3515/4
இடம்தரும் பெரும் பாசறையினும் களத்தும் தெரிந்து இவண் வருக என்று இசைத்தார் – சீறா:3565/4

மேல்


இடம்பெற (6)

இடம்பெற பிறழ்ந்து சிவந்த வேல் என்னும் இணை விழி முகத்தொடும் சேர்த்தி – சீறா:384/2
இடம்பெற தழீஇ இருவரும் ஒருவராய் இருந்தார் – சீறா:480/4
இடம்பெற திரண்டு இறங்கி அங்கு உறைந்தனர் இருள் பொழுதினை போக்கி – சீறா:672/2
ஏதமுற்றிடாது இடம்பெற பின் இயற்றினரால் – சீறா:1221/4
உன்னதம் பெற இடம்பெற செய்து உயர்த்தினரே – சீறா:1225/4
இடம்பெற களிப்பொடும் இருக்கும் காலையில் – சீறா:2161/4

மேல்


இடமில் (1)

மறுமொழிக்கு இடமில் என போற்றின மகிழ்ந்தே – சீறா:296/4

மேல்


இடமும் (11)

பணர் விரி நிழலும் துய்ய பசும்புலின் இடமும் வாய்ந்த – சீறா:399/1
மணம் விரி வனசம் பூத்த மடு உறை இடமும் ஆர்க்கும் – சீறா:399/2
கர தலம் சேப்ப வள் வார் கருவியார் இடமும் செல்வர் – சீறா:935/3
ஏற்றை வெருவி விலங்கு இனங்கள் இருக்கும் இடமும் வரையிடத்தும் – சீறா:1338/2
துன்றிய நிழலும் நல் நீர் சொரிதரும் இடமும் செம் தேன் – சீறா:2054/2
இடமும் எல்லையும் அறிகிலம் அபூஜகுல் என்போன் – சீறா:3447/2
ஒலிது எனும் வேந்தன் இறந்த பேர் இடமும் உக்குபா வீந்த வெம் களமும் – சீறா:3579/1
பலி என உத்பத் இறந்திடும் இடமும் சைபத்து படும் பறந்தலையும் – சீறா:3579/2
நலிதல் இல் வீர செருக்கினில் உமையா நடந்து எதிர்ந்து இறந்திடும் இடமும்
வலி தரும் உமாறா இறந்த செம் களமும் வகுப்புற இனிது கண்டனரால் – சீறா:3579/3,4
அணைவுற புணரும் சாரல் அரு வரை இடமும் கண்டார் – சீறா:5002/4
அலங்கு உளை உரல் வாய் கவை அடி கேழல் அருவி நீராடிடும் இடமும்
வலம் பட எழுந்த நெடு மயிர் கவரி பிணா மடு சுரை திறந்து அமுதம் – சீறா:5003/1,2

மேல்


இடமுற (1)

இடமுற இருந்து நெடும் புகழ் விளக்கி எழில் கனிந்து இலங்கியது அன்றே – சீறா:152/4

மேல்


இடமுறும் (1)

இடமுறும் அமரர் யாரும் சுசூது செய்திடுக என்றான் – சீறா:112/4

மேல்


இடமோ (10)

நன்றி அஃது உறைவு இடமோ நடு இடமோ ஈறு இடமோ நலன் ஆர் போதம் – சீறா:4523/1
நன்றி அஃது உறைவு இடமோ நடு இடமோ ஈறு இடமோ நலன் ஆர் போதம் – சீறா:4523/1
நன்றி அஃது உறைவு இடமோ நடு இடமோ ஈறு இடமோ நலன் ஆர் போதம் – சீறா:4523/1
துன்று தவத்தின் இடமோ பொறை இடமோ அருள் இடமோ தொலையா வேத – சீறா:4523/2
துன்று தவத்தின் இடமோ பொறை இடமோ அருள் இடமோ தொலையா வேத – சீறா:4523/2
துன்று தவத்தின் இடமோ பொறை இடமோ அருள் இடமோ தொலையா வேத – சீறா:4523/2
மன்று இடமோ தருமம் எனும் வழி இடமோ பெரியோர்கள் வணங்கி நின்ற – சீறா:4523/3
மன்று இடமோ தருமம் எனும் வழி இடமோ பெரியோர்கள் வணங்கி நின்ற – சீறா:4523/3
வென்றி இடமோ அறியேன் மற்று இடமோ நீ உறைந்த விளக்கம் யாதோ – சீறா:4523/4
வென்றி இடமோ அறியேன் மற்று இடமோ நீ உறைந்த விளக்கம் யாதோ – சீறா:4523/4

மேல்


இடர் (58)

ஈனமும் கொலையும் விளைத்திடும் பவ நோய் இடர் தவிர்த்திடும் அரு மருந்தாய் – சீறா:257/2
எவர்கள் இ இடர் செய்தவர் என மனம் இடைந்தார் – சீறா:452/4
ஏதம் உற்றது சுரத்திடை படும் இடர் கொடிது – சீறா:546/2
கலைவது அன்றி நும் இடர் தவிர்த்திடுவதும் கடிதே – சீறா:564/4
படியிடத்து இடர் நினைத்திடில் இம்மையில் பழியும் – சீறா:576/2
இந்த வல் வினை பகை இடர் தவிர்ந்திடும் எனவே – சீறா:592/4
பாதை உற்றிடும் செய்தியும் இவர்க்கு இடர் பணித்தவர்-தமக்கு ஆன – சீறா:665/1
ஆய்ந்த பேர் அறிவர் பசிக்கு இடர் தவிர்த்து அங்கு அவரவர் சார்பினில் சார்ந்தார் – சீறா:678/1
உட்படும் இடர் தவிர்த்து ஒளிரும் வள்ளலை – சீறா:723/2
இருப்பின் நின்-வயின் இடர் வரும் என எடுத்து இசைத்தார் – சீறா:783/3
பாரிடை பெரியவர்களுக்கு இடர் படுத்திட என்று – சீறா:951/1
தக்க பேர்க்கு இடர் நினைப்பதும் தகுவது அன்றே யான் – சீறா:954/2
இன்னல் வந்து உறாதிலது நும்மிடத்து இடர் அணுகா – சீறா:1294/2
இடர் அறும் கதி இசுலாமில் ஆயினார் – சீறா:1312/4
புத்திரர்க்கு இடர் வருவதும் பழுது என புழுங்கி – சீறா:1380/2
பொருத்துதற்கு இடர் இது-கொல் என்று அகத்திடை பொறுத்தார் – சீறா:1381/4
ஈது அலால் சில இடர் எனை அடுக்கினும் இறையோன் – சீறா:1384/1
உள் நிறை அமிர்தம் என அறியாமல் ஒடுங்கிலாது எதிர் இடர் பகர்ந்திட்டு – சீறா:1448/3
தாரணி புறத்தில் தெறும் படை திரண்டு வந்தது தமர்க்கு இடர் என யான் – சீறா:1453/3
வீய்ந்திட இடர் பல விளைத்திட்டார்களே – சீறா:1460/4
பாசம் அற்று அவர் இடர் பார்த்திலேன் என – சீறா:1470/3
ஆக்கமற்றவர் இடர் அடுக்கில் இன்னமும் – சீறா:1479/1
இடர் தவிர்த்து இரு விழி எரிய நோக்குவான் – சீறா:1483/4
இபுனுகல்பு-அவன் இடர் என்னும் தீயினில் – சீறா:1486/1
உறைந்தவர்க்கு இடர் வரும் முனம் ஒரு மன துணிவாய் – சீறா:1669/1
என் மன குறை தவிர்த்து இடர் தவிர்த்தி என்று இசைக்கில் – சீறா:1676/2
முழுதும் வெற்றியே அலது இடர் இலை என முதலோர் – சீறா:1683/3
பிறந்தவர்க்கு இடர் வடு அலால் பெறு பயன் இலையால் – சீறா:1695/2
முகம்மது-தமக்கு இடர் செய திமஸ்கு மன்னவனும் – சீறா:1843/1
எனக்கு முன்னவன்-தனை இடர் விளைத்திடல் எனது – சீறா:2047/1
பற்றலர் இடர் அட படர்ந்து இ ஊரினில் – சீறா:2155/1
இறையவன் அருள்படிக்கு இடர் அடைந்தது என்னிடத்தில் – சீறா:2239/1
வான்_உலகு அடங்க தன்வசப்படுத்தி மறு அறும் பெயர்க்கு இடர் விளைத்து – சீறா:2303/1
மா இரும் புவி மானிடர் இடர் களையும் முகம்மதே என புகழ்ந்து இசைத்தான் – சீறா:2305/4
இரும் என இருத்தி நோக்குவர் அலது என் இடர் தவிர்த்திடுபவர் இலையே – சீறா:2312/4
எரி கதிர் வேலோய் நம்மிடத்து அடைந்தோன் ஈங்கு இவன் இடர் உறும் இணை தாள் – சீறா:2325/2
சினத்து இடர் குபிரை மாற்றி தீன் நிலை நெறி நின்றாரே – சீறா:2378/4
எமக்கு அணு எனும் இடர் இயையுமேல் நுமர் – சீறா:2433/1
ஈது வந்தது என் எமர்க்கு இடர் நினைத்தது என் இணங்கா – சீறா:2475/1
நெடியவன் தூதர் செய்யும் நித்திரைக்கு இடர் இல்லாமல் – சீறா:2591/2
பரிவுடன் செல்குவன் புடவி விளைக்கும் இடர் தவிர்த்திர் என பணிந்து சொன்னான் – சீறா:2657/4
ஆய்ந்தவர்க்கு இடர் விளைப்பவர் வளம் எனும் அடுப்பில் – சீறா:2692/2
இடர் அறுத்து அடைந்த முஹாஜிரீன்களும் – சீறா:2723/1
ஈது அலால் பெரும் கொடுமையில் தொடர் இடர் படுத்தும் – சீறா:2919/1
இடர் அற வரும் முஹாஜிரீன்கள் அன்சாரிமார்கள் – சீறா:3074/2
ஈரமுற்று இசைந்து மனத்தினில் இருத்தாது இடும்பு எனும் இடர் விளைத்தனையே – சீறா:3583/4
குறைந்து இடர் ஒடுங்கி போயின மருவார் பாசறை கொள்ளையின் தொகையும் – சீறா:3597/1
பாரினில் தீனுக்கு இடர் நடத்தினர்கள் எனும் மொழி பகர்தர கேட்டார் – சீறா:3608/4
நிலை கெடும் கயினுக்காகவரை நீத்து இடர்
நலிவு அற முகம்மது ஆண்டு இருக்கும் நாளினில் – சீறா:3612/2,3
இடர் உறும் பகை ககுபு என்னும் பேரினன் – சீறா:4056/2
இடர் விளைத்த சுறாக்கத் எனும் மன – சீறா:4232/2
மாறுகொண்டு பெரியோருக்கு இடர் விளைத்து மறை நான்கும் அறைந்து யாரும் – சீறா:4297/3
இடர் கொண்டன மறை தீனவர் துயர் கொண்டு அவண் இருப்ப – சீறா:4332/2
இற்றுற முறித்து அங்கு எரித்தனர் ஒன்றோ வினை அன இடர் பல விளைத்தார் – சீறா:4457/4
இடர் உழந்து உருகி அஞ்சி என் செய்வோம் என்ன நின்றார் – சீறா:4720/4
எஞ்சல் இலாத காவற்கு இடர் உறாது என்ன உன்னி – சீறா:4721/4
இடர் உறு மனத்ததாக எழுந்த ஒட்டகை மெய் பாச – சீறா:4732/1
நன்றி சேர் கச்சு செய்திடாது இடர் சில நடத்தி – சீறா:4838/2

மேல்


இடர்-கொல் (1)

இருக்கும் வாவியுள் பெடை அனம் இடர்-கொல் என்று இரங்கி – சீறா:63/3

மேல்


இடர்-அதனில் (1)

ஏங்கிய வருத்தம் அல்லால் இ இடர்-அதனில் ஆவி – சீறா:2088/2

மேல்


இடர்-அதனை (1)

மீற தந்திரருக்கு அளித்து இடர்-அதனை விரைவினில் போக்குவன் என்ன – சீறா:1457/3

மேல்


இடர்க்கு (1)

கோதி நின்றனன் இடர்க்கு அடங்கிலன் என குறித்தார் – சீறா:2919/4

மேல்


இடர்களும் (1)

தாரையில் செலும் நம் இடர்களும் தவிரும் தழல் எழும் பாலையும் குளிர்ந்து – சீறா:693/2

மேல்


இடர்செயும் (1)

இறைவர் கூடியும் இடர்செயும் கொடும் கொலை இருளால் – சீறா:575/3

மேல்


இடர்ப்படு (1)

இடர்ப்படு சிறு நெறி செல்கின்றார் அரோ – சீறா:314/4

மேல்


இடராய் (4)

இ நிலத்து எகூதிகள் சிலர் அடைந்ததும் இடராய்
வன்னிதா நசாறாக்கள் வந்ததுவும் உள்ளகத்தில் – சீறா:581/2,3
குன்று போல் உற வீங்கின முறுவல் கொண்டு இடராய்
நின்ற வேங்கை எவ்வுழி என நிகழ்த்தினர் அவனும் – சீறா:760/2,3
இன்னவாறு முரணான காபிர் இடராய் இருப்பவும் முகம்மது – சீறா:1427/1
எய்த்து வைத்திருப்பது பழுது என இகல் இடராய்
மொய்த்து அடர்ந்தனர் அபூஜகிலொடு முரண் மதத்தார் – சீறா:2045/3,4

மேல்


இடரால் (2)

இந்த மா நிலத்து இற்றை நும் இனத்தவர் இடரால்
அந்த நாயகன் அமரரில் வரைக்கு அரசவரை – சீறா:2228/2,3
இருந்த நல் மனை விட்டு இடம் வலம் பிரியாத இயற்கையால் காபிர்-தம் இடரால்
வருந்த மெய் நடந்த அவதியினாலும் மதீனத்தின் நசல் பெரிதாலும் – சீறா:2872/1,2

மேல்


இடரிடைப்பட்டாரால் (1)

எடுத்து அணி வளையும் வீழ்த்தி சிலர் இடரிடைப்பட்டாரால் – சீறா:3180/4

மேல்


இடரினை (1)

ஏதமுற்றது உம் மன வலி இடரினை தவிர்ந்து – சீறா:1525/3

மேல்


இடரும் (2)

இடரும் தவிரும் இவரால் எனவே – சீறா:705/3
இழிவு மற்று இடரும் நீங்க கோறல்செய்து இவணின் நீவிர் – சீறா:3693/3

மேல்


இடருற்றனன் (1)

தவிர்கிலாது இடருற்றனன் என எளியேன் சாற்றினன் வீக்கினை நோக்கி – சீறா:2314/2

மேல்


இடருற்றாரொடு (1)

இன்னல் கண்டு எழில் நபி இடருற்றாரொடு
மன்னிய துயரினை பொறுத்த மாட்சியால் – சீறா:1468/2,3

மேல்


இடருற (2)

எதிர் இருந்து அரசர் பின்னும் இடருற தழுவி நோக்கி – சீறா:1264/1
இடருற எவர்க்கும் கண் ஒளி மழுங்கியிருந்ததோ மதி மயங்கியதோ – சீறா:1904/3

மேல்


இடருறும் (3)

பானுவின் கதிரால் இடருறும் காலம் படர்தரு தரு நிழல் எனலாய் – சீறா:257/1
ஈனம் அற்று உரைப்ப இடருறும் மொழியாய் இட கரம் வழங்குவதலது – சீறா:1445/3
இடருறும் இகலன் ஒன்றொடொன்று இகலி இரைத்து எழும் குரைப்பினுக்கு அஞ்சி – சீறா:3573/1

மேல்


இடருறும்படி (1)

இடருறும்படி ஊரைவிட்டு எழ துரத்திடுவார் – சீறா:1292/4

மேல்


இடரை (2)

இணக்கி இ இடரை தீர்ப்போம் இவர்க்கு என உரைப்பர் பின்னும் – சீறா:1349/2
தாய் என வளர்த்த சோலை-தனக்கு உறும் இடரை தீர்க்கவே – சீறா:4724/3

மேல்


இடரொடும் (1)

இருள் தராது இருத்தல் அரிது என சினந்த இடரொடும் படிறு எடுத்து இசைப்பார் – சீறா:1935/4

மேல்


இடவேண்டும் (1)

உனது செவிக்கு இடவேண்டும் வேண்டும் என இரக்கமொடு உரைக்கின்றானால் – சீறா:2670/4

மேல்


இடறி (2)

இலங்கு பைம் கனி சிதறிட தருக்களை இடறி
நலம் கொள் பைம் கதிர் கிரியிடை சரிந்தன நாரம் – சீறா:27/3,4
மணி முடி இடறி வடு இருந்து ஒளிரும் மலர் கழல் இறைஞ்சி முள் செறிந்து – சீறா:5017/1

மேல்


இடறிட (1)

சவி தரும் கொடியும் கவரியும் குடையும் தாள் இணை இடறிட நடந்து – சீறா:3587/3

மேல்


இடறிய (2)

மள்ளர் கால் சேற்றில் இடறிய பதும மணி இனம் மலர் அளி எழுப்ப – சீறா:43/3
தேட அரும் பொருள் அடித்தலத்து இடறிய திறம் போல் – சீறா:4268/1

மேல்


இடறு (1)

பவம் இடறு வஞ்சனை படும் கொலை படைத்த – சீறா:889/3

மேல்


இடறும் (1)

மோதி இடறும் கரு முகில் குழல் முடித்தே – சீறா:880/2

மேல்


இடன் (28)

பொலன் பல சிறப்ப இடன் அற நெருங்கி பொன் மழை பொழிவது போலும் – சீறா:46/4
இடன் அற நெருங்கும் பெரும் புற கடலை இதற்கு அகழ் என பெயரிட்டு – சீறா:79/3
வீதி வாய்-தொறும் இடன் அற நெருங்கிய மேடை – சீறா:93/1
இடன் அற பெருகி அங்கு இருந்த வாவியே – சீறா:489/4
பிரளயம் இடன் அற பெருகி வந்ததே – சீறா:733/4
பூக மென் கழுத்து இடன் அற கதிர் மணி புனைவார் – சீறா:1120/1
சிந்துவார் தெருத்தலை-தொறும் இடன் அற தெளிப்பார் – சீறா:1122/4
இருக்கினில் அறிவும் தோன்றி இடன் அற பெருகி நல்லோர் – சீறா:1266/3
நெடு விசும்பிடை இடன் அற திசைதிசை நெருங்க – சீறா:1887/2
தினகரன் உலவும் விண்ணினை தடவி திசைதிசை இடன் அற செருகி – சீறா:1902/3
இடன் அற கலைகள் பெருகிய மதியம் எங்கணும் கதிர்கள் விட்டு எறிந்து – சீறா:1916/1
இடம் கொள் அந்தரமும் மண்ணும் இடன் அற நெருங்கி விண்ணோர் – சீறா:2581/3
இடன் அற உள்ளங்கால் கொண்டு இன்புற அடைத்தார் அன்றே – சீறா:2589/4
இடன் அற நெருங்கின மாடம் எங்குமே – சீறா:2707/4
இடன் உற காந்தமும் இரும்பும் ஆயினார் – சீறா:2723/4
இடன் அற நெருங்கி நின்று எவரும் வாழ்த்தவே – சீறா:2767/2
பெண் எனும் கடல் அம் தானை இடன் அற பெருகிற்று அன்றே – சீறா:3174/4
இடன் அசீறா எனும் தலத்தின் எய்தினார் – சீறா:3304/4
இடன் அற கவிகை வெள்ளம் எங்கணும் பரந்தது அன்றே – சீறா:3377/4
நீல வட்ட ஒண் விசும்பு இடன் அற நெருங்கினவே – சீறா:3457/4
இடன் அற தனி தாக்கின எதிர் இரு படையும் – சீறா:3481/4
விச்சையின் களத்து இடன் அற திரிந்தவர் எவரும் – சீறா:3502/3
கக்கிநின்றன ஊறுகள் இடன் அற கலிப்ப – சீறா:3543/3
தொடு சரத்தினும் விசும்பினை இடன் அற தூர்த்தார் – சீறா:3547/4
எறிந்த மண் தாவி திசைதிசை செருகி இரு விசும்பு இடன் அற பரந்து – சீறா:3556/1
வெம்பிய ஞமலி குலங்களும் பரந்த விசும்பிடத்து இடன் அற நெருங்கி – சீறா:3560/2
எள் இட இடம் அற்று அளந்து அறி எண் சாண் உடம்பினும் இடன் அற நெருங்கி – சீறா:3571/1
அரிய மால் நகர் இடன் அற மலிந்தன அன்றே – சீறா:3786/4

மேல்


இடனற (1)

இடனற திரு காவண நிரை நிரைத்திடுவார் – சீறா:1104/1

மேல்


இடா (1)

கறங்கிய கடல் என களித்து இடா நகர்ப்புறம் – சீறா:2748/1

மேல்


இடாது (1)

மருவலார் உரை செவிக்கு இடாது எழில் முகம்மதும் அ – சீறா:1868/1

மேல்


இடார் (1)

தெரிந்த மேலவர் செவிக்கு இடார் என்னும் அ திறம் போல் – சீறா:852/2

மேல்


இடி (22)

இடி இடித்திடும் ஆரவாரத்தினுக்கு எதிர் ஓர் – சீறா:20/3
உரல் அடி சிறு கண் பெரு மத பிறை கோட்டு ஒருத்தலின் இடி முழக்கு ஒலியும் – சீறா:81/3
இடி முரசு அதிரும் முன்றிலார் உகுநூகிடத்தினில் இருந்து இலங்கியதே – சீறா:138/4
வார் அணி முரசம் இடி என கறங்கும் வாயிலான் றாகுவா மதலை – சீறா:147/1
இருந்த இல்லகத்து ஒரு மதிள் இடி என முழங்கி – சீறா:1878/1
இடி என முழங்கு பேரிகையும் ஓர் புற – சீறா:3004/2
இடி என முரசு பல்லியம் கறங்க கூர் – சீறா:3015/2
அதிரும் பேரொலி இடி என கடி முரசு அறைந்தார் – சீறா:3115/4
கரு கொள் கார் இடி என கருதலர்கள் கட்டு அழிய – சீறா:3508/1
கடும் கடிப்பு இடு கண் பேரி இடி என கலித்த ஓசை – சீறா:3846/2
இடி என முழங்கி ஆர்த்த இயம் பல வீழ்ந்த செவ்வி – சீறா:3957/2
கந்தரத்து உறும் இடி என வீழ்ந்தன கவண் கல் – சீறா:3992/4
கால முகில் ஆர் இடி என்ன கணிப்பின் எறுழ் வாச்சியம் கதற – சீறா:4034/2
சொல்லாம் என்னும் இடி காதில் சொருக வாய் ஈரம் புலர்ந்து – சீறா:4044/1
இடி எனும் கல்லினை ஏந்தி யாவரும் – சீறா:4064/2
இடி முழக்கு என எங்கணும் – சீறா:4148/2
இடி இடித்து என கல் எடுத்து ஏற்றினர் இரும்பின் – சீறா:4405/1
கனைக்கும் வானத்து இடி என காபிர் மேல் – சீறா:4497/1
கொல்லு கொல் என்று இடி என கூறினார் – சீறா:4507/3
இடி பெயர்த்தன ஓர் சொல் எறிந்ததால் – சீறா:4509/1
மேகம் யாவும் போய் ஒளித்திட இடி பல வெருவ – சீறா:4589/3
இடி படு மழை பொழிந்து என்ன எய்தனர் – சீறா:4978/3

மேல்


இடிக்கு (2)

கார் அதிர் இடிக்கு எதிர் கலங்கி தன் உடல் – சீறா:1786/1
இடிக்கு நேர் எனும் அடியினில் சினந்து வாள் எறிந்தார் – சீறா:3523/3

மேல்


இடிக்கும் (1)

இடிக்கும் மழை குடை கவித்த வேந்து அரியே என போற்றி இனைய சொல்வான் – சீறா:4533/4

மேல்


இடிகள் (1)

இடிகள் ஒத்த வில் நாண் ஒலி வீரர்கள் எதிர்ந்து – சீறா:3484/2

மேல்


இடித்த (2)

இடித்த வான் உருமேறு என அதிர்ந்திடும் இடபம் – சீறா:1532/4
மருப்பு இடித்த மதாசலம் சூழவே – சீறா:4807/4

மேல்


இடித்தது (1)

பெய் முகில் இடித்தது என்ன பேரிகை முழங்கி ஓங்க – சீறா:5001/2

மேல்


இடித்தார் (1)

அடுத்தார் மறுகிடத்தே மனை இடித்தார் பணி யாவும் – சீறா:4323/1

மேல்


இடித்திடும் (1)

இடி இடித்திடும் ஆரவாரத்தினுக்கு எதிர் ஓர் – சீறா:20/3

மேல்


இடித்து (3)

இடித்து உடைத்து இடையூறு படுத்தினார் – சீறா:1403/4
இடி இடித்து என கல் எடுத்து ஏற்றினர் இரும்பின் – சீறா:4405/1
எயில் உடை மதீன மா நகர் நோக்கி இடித்து என கூக்குரலிட்டு – சீறா:4929/2

மேல்


இடிந்தது (1)

நிறைந்து இலங்கியது இடிந்தது கிடந்தது நெடுநாள் – சீறா:1224/1

மேல்


இடிந்ததுவே (1)

இருள் அறும் கதிர் மேனிலையொடும் இடிந்ததுவே – சீறா:1230/4

மேல்


இடிந்ததை (1)

இரைந்து எறிந்திடும் பிரளயது இடிந்ததை அன்றே – சீறா:1223/4

மேல்


இடிந்தன (1)

சலமதில் இபுலீசு இயற்றிய சிங்காசனமும் அன்று இடிந்தன சயித்தான் – சீறா:261/2

மேல்


இடிபட (3)

ஏரியை உடைத்து குளம் கரை தகர்த்தே இடிபட அணையினை முறித்து – சீறா:38/1
இடிபட வீழ்ந்து சேருவான் நகரம் எங்கணும் கலங்கியது அன்றே – சீறா:260/4
பட அரவு உலகம் இடிபட தாவும் பரிகளும் தானையும் செறிய – சீறா:4961/2

மேல்


இடிபடு (1)

அடையலர் கெடிகள் கோடி இடிபடு படல தூளி அலரியின் உடலில் மூழ்கவே – சீறா:12/3

மேல்


இடியாய் (1)

தரியலர்க்கு இடியாய் அடுத்தவர்க்கு ஒரு தருவாய் – சீறா:199/3

மேல்


இடியின் (3)

எண்ணம் இன்றி அங்கு இருந்தனர் திருந்தலர் இடியின் – சீறா:1874/4
இடியின் மிக்கு அதிர் முரசுகள் எடுத்தெடுத்து ஏற்றி – சீறா:3108/3
இடியின் ஒன்று ஒலி என எழுந்து அனுமனித்து இமைப்பில் – சீறா:3487/1

மேல்


இடியினும் (1)

ஆக்கினார் பருப்பதத்தில் வீழ் இடியினும் அதிர – சீறா:4409/3

மேல்


இடியினை (1)

வென்றியை விளைத்து நின்றாய் இடியினை வெதுப்பும் கண்ணாய் – சீறா:3942/4

மேல்


இடியும் (1)

மின்னுடன் இடியும் முழக்கிட திகிரி மிசை திரி கதிரவன் மறைந்து – சீறா:4754/1

மேல்


இடியே (2)

அடையலர்-தமக்கு ஓர் கொடுமை செய் இடியே அரும் குபிரவர்களுக்கு அரசே – சீறா:4094/1
வெய்ய கோள் அரியே மருவலர் இடியே வேண்டி யான் செய்த புண்ணியமே – சீறா:4120/2

மேல்


இடியேறு (9)

அடையலர் இடியேறு அன்ன அபாலுபானாவை செம்பொன் – சீறா:3361/1
தாவிடின் மனத்தை ஒக்கும் தாக்கிடின் இடியேறு ஒக்கும் – சீறா:3372/1
பெயும் முகில் இடியேறு என்ன பேரிகை குழாங்கள் பொங்க – சீறா:3410/2
அடு சமர்க்கு இடியேறு என்னும் அபாசுபியான் போர் வேட்டு – சீறா:3882/3
இனையன போர்செய் வேளை எண்ணலர்க்கு இடியேறு அன்னார் – சீறா:3938/1
மாசு அறு கணை ஒன்று எய்தான் மை முகில் இடியேறு என்ன – சீறா:3945/4
இனைய பாளையம் அலைதர மருவலர்க்கு இடியேறு
அனைய மா நபி காபிர்-தம் இடத்தினில் அணுகி – சீறா:4590/1,2
கரு முகில் இடியேறு என்ன பல்லியம் கலிப்ப நாளும் – சீறா:4631/2
அடு சமர்க்கு இடியேறு அன்ன அடல் சல்மா வதனம் நோக்கி – சீறா:4965/1

மேல்


இடியேறே (1)

இகல் உடை அரசர்க்கு எல்லாம் எதிர் இடியேறே வானும் – சீறா:1754/3

மேல்


இடியையும் (1)

மண்ணினை பிளக்கும் வானத்து இடியையும் பிளக்கும் நோக்கும் – சீறா:3959/2

மேல்


இடியொடும் (1)

இடியொடும் மழையும் மின்னும் தோன்றிட இருண்ட மேகம் – சீறா:2844/4

மேல்


இடு (27)

ஏல வார் குழற்கு இடு புகை மஞ்சினோடு இகலும் – சீறா:74/1
இடு கொடை கவிப்ப புரந்த சேய் இதுரீசிடத்தினின் நிறைந்து இருந்ததுவே – சீறா:139/4
இடு பயிர் செய்து காத்திருந்து கள்வரால் – சீறா:302/2
இடு விருந்து அளித்தார் இருவருக்கும் ஓர் இளம் கொடி மட மானே – சீறா:657/4
பத்தியின் நுமக்கு இடு பெயர் இவை படிப்படியாய் – சீறா:973/3
கருதார் வரு திறலால் இடு கலகம் தரம் அன்று என்று – சீறா:978/1
என் ஆருயிர் அனையீர் உமது இடு பேர் சொலும் எனவே – சீறா:988/2
இன மணி ஒண் கதிர் மாடத்து இடு மணி வில் எறிப்ப அடல் ஏறு போல – சீறா:1078/2
இலகு பூம் துகில் பந்தரின் வயின் இடு கதிர்கள் – சீறா:1111/3
தோகைமார் இடு புகை திரள் இடையிடை தோன்றும் – சீறா:1116/2
படம் இடு சிவிகையின் மீதும் பாங்கு எலாம் – சீறா:1145/3
இடு குறு நுனை முள் வேலி இடையர்-தம் பாடி ஏங்க – சீறா:1723/2
இடு சுதை கதிர் மறுகினும் ஆவணத்திடத்தும் – சீறா:2483/1
உலையில் இடு மெழுகு ஆகி என் செய்வோம் இதற்கு என நின்று உருகினானால் – சீறா:2668/4
இடு மதிள் மனை எமக்கு இயற்று நாள்மட்டும் – சீறா:2761/2
திசை தலம் யாண்டு யாவன் சேய் உனக்கு இடு பேர் யாது – சீறா:2778/2
இடு கொடை கவிப்ப குழாத்தொடும் அலி-தம் இரு புடையினும் செறிந்தனரால் – சீறா:3168/4
இடு சுடர் தவிசின் மீதில் அலி இனிது இருந்தார் அன்றே – சீறா:3207/4
எரி செய் வேல் சவளம் குந்தம் இடு சர தூணி வல் வில் – சீறா:3375/2
இடு கொடை கவிப்ப மன்னர் ஏகியோர் புறத்தில் ஆனார் – சீறா:3420/4
கன்றிலா மன திறத்தவர் இடு படைக்கலன்கள் – சீறா:3538/1
எங்கணும் பல கண்டு அடு படைக்கலன்கள் இடு நெடும் புலத்திடை திரிந்தார் – சீறா:3577/4
இடு நிலத்தினில் எனக்கு அலால் பிறரவர்க்கு இலையால் – சீறா:3769/4
கடும் கடிப்பு இடு கண் பேரி இடி என கலித்த ஓசை – சீறா:3846/2
இருந்த வீரர்கள் இடு பெயர் வினா-மின்கள் என்றான் – சீறா:4600/4
இடு கழல் அகுசம் என்போர் இயம்பிட அதனை கேட்டு – சீறா:4965/3
எண்ணுற நிவந்த புரிசை சூழ் மதீனத்து ஏகினர் இடு முகில் கவிப்ப – சீறா:5009/4

மேல்


இடு-மின் (3)

இரவலர்க்கு இனிது அருளொடும் இன் அமுது இடு-மின்
வரைவிலாது எடுத்து ஏற்பவர்க்கு அணி வழங்கிடு-மின் – சீறா:1102/1,2
விரை செய் சந்தனம் குங்கும கலவை மெய்க்கு இடு-மின் – சீறா:3113/4
இலங்க முன்றில்கள்-தொறும் செழும் பூம் பந்தர் இடு-மின்
நலம் கொள் ஆடை விமானங்கள் தோரணம் நடு-மின் – சீறா:3114/1,2

மேல்


இடு-மின்கள் (1)

புது விருந்தினர்க்கு இடு-மின்கள் என பல போற்றி – சீறா:3115/2

மேல்


இடுக்கண் (16)

இடுக்கண் யாது என அறிகிலன் என்றனர் இறசூல் – சீறா:1273/4
வடுவின் மும்முறை இடுக்கண் வந்து உற்றது மாறும் – சீறா:1292/2
நுமர்களுக்கு இடுக்கண் செய்தீர் நோற்ற நோன்பு-அதனை மாய்த்தீர் – சீறா:1352/2
உரம் கெட இடுக்கண் விளைத்தவர் யாவர் உரை என முகம்மதும் உரைத்தார் – சீறா:2319/4
வரையின் ஓர் இடுக்கண் உற்று வந்திருந்தனமல்லாமல் – சீறா:2604/2
இடுக்கண் இன்றி மெய் திடத்தொடும் அவ்விடத்து எதிர்ந்தான் – சீறா:2626/4
இவர் திசையில் கொணர்ந்து இடுக்கண் விளைத்தது நம் விதி நோவது என்-கொல் மாயா – சீறா:2669/2
இடுக்கண் ஏது என்ன கேட்ப யாது ஒன்றும் அறியேம் என்றார் – சீறா:2801/4
இடுக்கண் எய்தும் முன் சார்பிடத்து உறைக என்று இசைத்தான் – சீறா:3528/4
மாயவன் காபிர் எவர்களும் நடுங்க மண் கொளா இடுக்கண் செய்தனரால் – சீறா:3609/4
இருந்தனன் தீனருக்கு இடுக்கண் செய் நிலை – சீறா:4054/1
இன்னன பேசி தீனருக்கு இடுக்கண் செய்து அவண் இருந்தனன் இதனை – சீறா:4085/1
இ தகைமை பூண்டு நம்-தம் தீனோருக்கு இடுக்கண் நிலை இயற்றி நாளும் – சீறா:4299/1
தீனரை இடுக்கண் காண இருந்தனர் திறமை இல்லார் – சீறா:4357/4
இடுக்கண் உற்று உலைந்தோர் இன்பம் எய்துவர் எதிரில் நின்று – சீறா:4368/1
இ திறம் முடித்தியேல் இடுக்கண் ஏகும் வெம் – சீறா:4552/1

மேல்


இடுக்கணுற்று (1)

இடுக்கணுற்று ஒருவன் முகம்மது நயினார் இருந்திடும் அவையகத்து எதிர்ந்தான் – சீறா:2299/4

மேல்


இடுக்கிய (1)

இடுக்கிய குழந்தையும் ஏந்து பிள்ளையும் – சீறா:314/1

மேல்


இடுக (1)

அடையலர் பதியை இன்னே அந்தரத்து இடுக என்றோ – சீறா:3373/3

மேல்


இடுகலன்களும் (1)

இறந்திடும் எழுபது அரும் திறல் வேந்தர் இடுகலன்களும் படைக்கலனும் – சீறா:3597/2

மேல்


இடுதல் (1)

கூறுபடு புண்ணில் ஒரு கோல் இடுதல் போல – சீறா:4891/2

மேல்


இடுதி (1)

இடுதி நள்ளிடை என்று அவர் ஏவிட ஏவை – சீறா:4833/2

மேல்


இடுப்பில் (1)

இனமொடும் தானை வீழ்த்தி மரவுரி இடுப்பில் சேர்த்தி – சீறா:4383/3

மேல்


இடுபவரும் (1)

தெறு களத்து உயிரை முதல் இடுபவரும் திசைதிசை சில அழிந்தவரும் – சீறா:3562/1

மேல்


இடும் (15)

தூற்றும் வேல் விழி நீர் இடும் சுவடுகள் மறைப்ப – சீறா:467/2
மேய துன்பு அனைத்தையும் விலக்கி வில் இடும்
சாயகம் என நபியிடத்தில் சார்ந்தனர் – சீறா:1475/3,4
செல் இடும் குடை நபி செவ்வி காண்டலும் – சீறா:1602/1
இடும் பகு வாய் திறந்து இனிதினாக நும்மொடும் – சீறா:1617/3
இடும் தரை அகன்றிடாது இறைவன் தூது என – சீறா:1621/3
மேல் இடும் சட்டையும் விசித்த கச்சையும் – சீறா:2125/2
இடும் பகையுடன் இவர் எதிர்ந்து தாக்கலும் – சீறா:2162/2
அன்பராகிய குறைஷி காபிர் இடும் ஒப்பும் முறி வசனம் யாவும் – சீறா:2175/3
வேல் இடும் செழும் கர வீரராம் பனீசாலிம் – சீறா:2737/1
இதம் உறும் கலிமா எடுத்து இனிது ஓதி இதயத்தின் இடும் திரவியம் போல் – சீறா:2865/2
நேர் இசைந்து ஈன்றார் இருவரும் சல்மான் என இடும் பெயரினன் சிறியேன் – சீறா:2895/4
சிறை கொள் வாரணம் இடும் சினையளவு என திரண்ட – சீறா:2938/1
பொறையின் மீது இடும் சுடர் என தீன் எனும் பொருட்டால் – சீறா:2950/3
எண்ணிறந்து அனைய செம்பொன் இடும் சுமை தொகுதி யாவும் – சீறா:3386/1
எறிந்த அ படைகள் எல்லாம் இடும் கிடுகு-அதனால் வீழ்த்தி – சீறா:4971/1

மேல்


இடும்பினால் (1)

சலித்ததும் தவிரா இடும்பினால் வரு நோய் படர்ந்தது வைகலும் தழைத்தே – சீறா:1441/4

மேல்


இடும்பினை (2)

இடும்பினை தவிர்த்து நின்று அறபி என்பவன் – சீறா:1632/2
இடும்பினை பயிற்றிய முகம்மது என்பவன் – சீறா:2984/2

மேல்


இடும்பு (3)

ஏகனை தொழுது எழுந்திருந்து பின் இடும்பு செய்தவரை நோக்கியே – சீறா:1437/1
இ தொழில் இயற்றுவீரேல் இடும்பு எனும் மதத்தால் வந்த – சீறா:2831/1
ஈரமுற்று இசைந்து மனத்தினில் இருத்தாது இடும்பு எனும் இடர் விளைத்தனையே – சீறா:3583/4

மேல்


இடும்புகள் (2)

வீண் உரை பகர்ந்தும் இடும்புகள் தொடுத்தும் வெவ் வினை கொடும் கொலை நினைத்தும் – சீறா:1438/1
எள்ளளவு இரக்கம் இல்லாது இடும்புகள் விளைத்த சூமன் – சீறா:3690/4

மேல்


இடும்பை (1)

எண்ணிறந்தனையர் சில பகல் இவர் போல் இடும்பை நோய் சுமந்திருந்தனரே – சீறா:1448/4

மேல்


இடுவது (1)

விண்ணினில் படர்வது ஏணி ஒன்று அமைத்து விசும்பினுக்கு இடுவது போலும் – சீறா:89/4

மேல்


இடுவதும் (1)

நிலம் மிசை கரிய மேகம் ஒன்று எழுந்து நிழல் இவர்க்கு இடுவதும் கண்டோம் – சீறா:695/2

மேல்


இடுவார் (2)

பாலனத்தொடும் பழத்தொடும் பசித்தவர்க்கு இடுவார்
கோல மென் துகில் நாடகர் கரத்தினில் கொடுப்பார் – சீறா:1125/1,2
இறங்கி எங்கணும் வழிந்து என கோலங்கள் இடுவார் – சீறா:3120/4

மேல்


இடை (45)

மின் இடை நுடங்க சிலம்பு ஒலி சிலம்ப மேகலை திரள் மணி கதிர் செம்பொன்னொடும் – சீறா:82/1
கட கரி குவட்டின் இணை என பணைத்த கதிர் முலை துடி இடை மடவார் – சீறா:138/2
நுடங்கு இடை மடவார் கருத்தினை கவரும் நுலறு எனும் அழகுறும் அரசர் – சீறா:159/2
சிறுத்த மெல் இடை பருத்து இருந்தில திரு உதரம் – சீறா:228/1
வருக என்றலும் கொடி இடை பிடி நடை மடவார் – சீறா:232/3
கொடி_இடை பரதாபமும் வருத்தமும் கூறி – சீறா:234/3
கொண்டவர் கொடுப்ப கூறுலீன் வாங்கி கொடி இடை மட_மயிற்கு ஈய – சீறா:244/2
குனையின் விட்டு எழுந்த கொடி இடை மடவார் கூடினர் ஒருமுகமாக – சீறா:355/1
கொடி என வயங்கு நுண் இடை அலிமா கொவ்வை அம் கனி இதழ் திறந்து – சீறா:387/2
தூ நகை தளர செ வாய் துடி இடை கொடியை நோக்கி – சீறா:395/3
இ தகை குரிசில் நின்ற நிறை இடை கண்டோர் எல்லாம் – சீறா:420/3
கொடி இடை அலிமா கூற கொடு வரை முழையில் தோன்றும் – சீறா:431/3
வாடு மெல் இழை பாதி நுண் இடை மயில் அலிமா – சீறா:436/1
வஞ்சி மெல்_இடை வாட்டமும் நடுக்கமும் வாச – சீறா:453/1
திருந்து மென் மலர் கொடி_இடை கேட்டி நின் சிந்தை – சீறா:460/1
கொடி இடை ஆமினா என்னும் கோதை ஓர் – சீறா:516/1
குயில் மொழி பவள செ வாய் கொடி இடை கரும் கண் பேடை – சீறா:628/2
சுருக்கு நுண் இடை பொலன் தொடி திருந்து இழை சுடர் மணி கதிஜாவே – சீறா:647/4
புண் கொளும் கடைவாய் கவை நா இடை புரள – சீறா:772/4
சுருப்பு இருந்து தேன் இடை தவழ் தொடை அணி தோன்றல் – சீறா:783/4
எம்பி உகளும்-தொறும் இடை கயல் வெருண்ட – சீறா:884/3
கடு வார் விழி கொடி ஆர் இடை கதிஜா எனும் மயிலார் – சீறா:986/3
கொம்பு என ஒசிந்த நுண் இடை கதீஜா குறித்திடு கனவினை தேர்ந்து – சீறா:991/2
காணொணா இடை கம் பொன் மேகலை கவின் புனை-மின் – சீறா:1101/2
இடை பழ குலையொடு கதலிகள் நிரைத்திடுவார் – சீறா:1105/1
கொடி இடை கதீஜா என்னும் கொம்பு செய் தவ பேறு ஆக – சீறா:1154/3
குதிக்கும் சோதி கொடி இடை கொம்பு அனார் – சீறா:1177/2
திருத்திய முகிலில் சசிக்கு இடை கதிரும் சேர்ந்து என திருப்பிறை தரித்து – சீறா:1202/3
குவிதரும் கதிர் செழும் மணி கொடி_இடை கதீஜா – சீறா:1290/3
இடை நிலத்து உருக்கிவிட்ட இரசிதம் பரந்தது என்ன – சீறா:2062/1
கரங்கள் சோர்ந்தது என்று இடை நிலம் சேர்த்தினள் கடைகால் – சீறா:2690/4
வாய்ந்த மெல் இடை இடையர்-தம் குலத்து உறு மடவாள் – சீறா:2692/1
குனி சிலை புருவம் வாள் கண் கொடி இடை கரிய கூந்தல் – சீறா:3060/1
அருகு நுண் இடை ஒடிந்திடும் எனும்படிக்கு அசைய – சீறா:3146/3
தெள்ளிய மதியின் கதிரினை நூற்று செய்து எனும் துகில் இடை சேர்த்தி – சீறா:3154/2
கொடி_இடை உதுமான் மனைவியர் என்னும் குயில் மொழி திரு மயில் இறந்து – சீறா:3591/2
முரியும் மெல் இடை தெரிதர கருப்பமும் முதிர்ந்த – சீறா:3737/4
சிறிய நூல் இடை தெரிவைமார்களும் – சீறா:3970/1
சுரி குழல் பணை தோள் பிறை நுதல் கனி வாய் துணை முலை கொடி இடை கரிய – சீறா:4117/3
சிந்தையின் அமைத்து வேறு தெரிந்து இடை நோக்கா வண்ணம் – சீறா:4190/3
பெரிய முலை சிறிய இடை பவள இதழ் தரள நகை பிறழும் வாள் கண் – சீறா:4304/1
அன்ன நடை சின்ன இடை ஆர நகை கார் அளகம் அரி சேர் வாள் கண் – சீறா:4676/1
துலக்கு வெண் தரள மூரல் துடி இடை கரிய கூந்தல் – சீறா:4697/3
மேயது ஓர் வடிவம் காணேன் மின் இடை மடவார் முன்னம் – சீறா:4763/2
இடை படும் இன்னலுற்றிருக்கும் காலையின் – சீறா:4945/3

மேல்


இடைக்கிடை (1)

நன்னயம் பெற இடைக்கிடை நறுக்கி வைத்தனனால் – சீறா:2944/4

மேல்


இடைதலும் (1)

வருந்தி நொந்து அழுது ஆமினா இடைதலும் வளைந்து – சீறா:210/1

மேல்


இடைந்த (2)

இந்த வல் வினையினால் இடைந்த அ அவுசுளர் – சீறா:2150/1
என்னினும் முதிர்ந்து அரும் பெரும் நோயினால் இடைந்த
வன் மலட்டது திரிவதற்கு உயிர் இலா வரடு – சீறா:2685/1,2

மேல்


இடைந்ததாலே (1)

இன்னலுற்று உளம் மிகுந்த பசியினால் இடைந்ததாலே
கல் நவில் புயத்தீர் பாவம் புண்ணியம் கருத்தில் எண்ணி – சீறா:4954/1,2

மேல்


இடைந்தனனோ (1)

உடைந்து ஒழுகினனோ அலது இறந்தனனோ ஊறுபட்டு இடைந்தனனோ என்று – சீறா:3565/3

மேல்


இடைந்தார் (1)

எவர்கள் இ இடர் செய்தவர் என மனம் இடைந்தார் – சீறா:452/4

மேல்


இடைந்தாரென்னில் (1)

எங்கள் நபி முன் உரைத்த உரை தவறி உறூமிகள் போர் இடைந்தாரென்னில்
உங்கள்-தமக்கு அளித்தல் அஃது என்ன அபூபக்கர் எடுத்து ஓதினாரால் – சீறா:2172/3,4

மேல்


இடைந்தாரே (1)

இது என்ன கொடுமை கொடுமை என எழுந்தார் சிலர் நெஞ்சு இடைந்தாரே – சீறா:2560/4

மேல்


இடைந்தாள் (1)

இலையின் மேல் நடு துளி என வழியில் நின்று இடைந்தாள் – சீறா:465/4

மேல்


இடைந்தான் (1)

சிந்தை நொந்து இபுலீசுவும் திகைத்திருந்து இடைந்தான் – சீறா:189/4

மேல்


இடைந்திட (2)

இந்தனம் எரியில் கிடந்து என இதயம் இடைந்திட உடைந்தனன் எளியேன் – சீறா:2313/2
திடம் தராது உளம் இடைந்திட தெரியல்கள் துயல – சீறா:3738/3

மேல்


இடைந்திடும் (1)

இடைந்திடும் பெரும் கேடு உடையவன் இவனே என்னும் அ பொருள் உரை பிறப்ப – சீறா:1456/2

மேல்


இடைந்திடைந்து (4)

இன்னலில் இடைந்திடைந்து இறந்து சோதி வாய் – சீறா:1473/3
நிற்றனம் ஆவி என்ன இடைந்திடைந்து எண்ணும் காலை – சீறா:3708/2
என் இனி செய்வோம் என்பார் இடைந்திடைந்து ஏங்கி நிற்பார் – சீறா:3719/1
இடைந்திடைந்து இரங்கி ஏங்கி எழுந்து கொல்லென்றது அன்றே – சீறா:3720/4

மேல்


இடைந்திலா (1)

இடைந்திலா மொழி கொடுத்தலும் திரியும் என் உருக்களொடும் – சீறா:2640/3

மேல்


இடைந்து (31)

இனத்துளார் சொலும் நல் வழிக்கு உருகி நெஞ்சு இடைந்து
நினைத்த பற்பல துன்பமும் அகற்றி நீள் நிலத்தில் – சீறா:213/1,2
இலம்-தொறும் புகுந்து இரந்து இடைந்து வாடி நல் – சீறா:304/3
இதயம் நொந்து ஆவி சோர இடைந்து வாடுவர்கள் அன்றே – சீறா:410/4
இடைந்து நோக்கினன் தழல் கதிர் எழ இரு விழியால் – சீறா:567/4
செட்டு அரும் எருதும் புரவியும் இடைந்து சிறுநெறி-வயின் வெகு தூரம் – சீறா:681/3
தேசிகர் கலங்கி யாம் இதற்கு என்-கொல் செய்குவது என மனம் இடைந்து
வீசிய கானல் சுடச்சுட கருகி விடர் விடும் பாலையில் அடைந்தார் – சீறா:682/3,4
மால் உளர்ந்து இருண்ட புன்மன சிறியோர் மருங்கினில் இரந்து இரந்து இடைந்து
கால் அற தேய்ந்த பல கலை மேலோர் கருத்தினில் வருத்தம் ஒத்தனவே – சீறா:685/3,4
பாலையில் அடைந்து பசியினால் இடைந்து பலபல வருத்தமுற்றதுவும் – சீறா:692/1
ஏது இனி செய்வோம் என்ன இடைந்து நெஞ்சு உடைந்து நின்றான் – சீறா:944/4
அல்லலுற்று இடைந்து அழுங்கிடும் அவனையும் நோக்கி – சீறா:962/2
இடைந்து கெட்டு இபுலீசு என்று எரி நரகு – சீறா:1187/3
இடைப்படாததற்கு இசைந்தனம் என மனம் இடைந்து
துடைப்ப அரும் பெரும் பழி சுமந்து அயலினில் போனார் – சீறா:1231/3,4
வேறு கூவியது எவர் என மறுத்தும் உள் இடைந்து
வேறு மாக்களை காண்கிலர் விடையினை நோக்கி – சீறா:1521/2,3
அலைந்து உலைந்து இடைந்து அற தவித்து அசறுமட்டாக – சீறா:1539/2
கழிபட இடைந்து எல் தோன்றும் காலை நல் நெறி பெற்றோர் போல் – சீறா:1579/2
இருத்தல் கண்டு நம் நபி மனம் இடைந்து அருகு இருந்தார் – சீறா:2193/2
உரை தெரிந்திலர் போல் இடைந்து அகத்து உறைந்திருந்தார் – சீறா:2202/4
எண்ணி இடைந்து வளைந்து விழித்திருக்கின்றீர்காள் எவர் வாய்க்கும் – சீறா:2559/1
பெருத்து நின்று இடைந்து வாடி பிறர் சிலர் தம்மை கூவி – சீறா:2563/2
உற்று உளம் இடைந்து வாடி உருகினர் துயிறல் ஓர்ந்தே – சீறா:2586/4
இன்னவை விளைந்தது என் என்று இடைந்து எதிர் ஓடி வந்தான் – சீறா:2800/4
இடைந்து இரு கை ஏத்து அரும் துஆ இரப்ப இனிது இறையவன் கபூல் ஆக்க – சீறா:2873/2
முக மதிக்கு இடைந்து சுற்றி மூதிருள் படலம் யாவும் – சீறா:3211/1
ஏற்றிய சிலை கை தறித்திட பறிபட்டு எழுந்த அம்பு ஊறுபட்டு இடைந்து
சேற்றிடை கிடந்து மூச்சொடு முனங்கி திகைப்பன ஓரிகள் பலவும் – சீறா:3578/1,2
வேறுபட்டவர் யார் கொன்றார் எவர் என இடைந்து மாந்தர் – சீறா:3714/3
தாங்கிலாத அரு நோயினில் இடைந்து மெய் தளர்ந்து – சீறா:4259/1
எல்லையில் துயரினுள் இடைந்து வாடினர் – சீறா:4571/3
இருவரும் பொரும் போரினில் அவர் இடைந்து உடையில் – சீறா:4841/1
எனக்கு உறும் துயரும் நெஞ்சம் இடைந்து நான் பட்ட பாடும் – சீறா:4861/2
இவனும் அவ்வாறே கூற இடைந்து மெய் நடுங்கி தங்கள் – சீறா:4871/1
ஈரம் இல் மனத்தவர் இடைந்து புட்கரம் – சீறா:4979/1

மேல்


இடைந்தோம் (1)

உலகினில் எவரும் எம்மை உமக்கு உடைந்து இடைந்தோம் என்று – சீறா:4883/3

மேல்


இடைப்படாததற்கு (1)

இடைப்படாததற்கு இசைந்தனம் என மனம் இடைந்து – சீறா:1231/3

மேல்


இடைபடு (1)

இடைபடு வறுமை ஓட விடு கொடை முரசின் ஓதை – சீறா:927/2

மேல்


இடைபவரும் (1)

என்-கொல் வஞ்சகம் செய்தனன் என இடைபவரும்
பன்னி கூட்டி வந்து ஒரு விசைக்கு ஒருவன் வெம் பழியாய் – சீறா:4588/2,3

மேல்


இடையர்-தம் (2)

இடு குறு நுனை முள் வேலி இடையர்-தம் பாடி ஏங்க – சீறா:1723/2
வாய்ந்த மெல் இடை இடையர்-தம் குலத்து உறு மடவாள் – சீறா:2692/1

மேல்


இடையறா (2)

கரிசமும் கபடும் இடையறா கொடிய கனை நுமுறூது செய் வினையின் – சீறா:149/2
இடையறா மறையின் தீம் சொல் முகம்மது ஆண்டு இருத்தினாரால் – சீறா:3361/4

மேல்


இடையறாத (1)

இடையறாத வசை கொண்ட பாவிகள் இழைத்த பாதகம் இது என்னவே – சீறா:1435/3

மேல்


இடையறாது (4)

இடையறாது அமிர்த போகம் இனிது உண்டு களித்து பொங்கி – சீறா:122/3
ஏவல் என்று உரைத்த மாற்றம் இடையறாது ஒழுகி செய்யும் – சீறா:631/1
பறழின் வாய் தொனி இடையறாது இருந்தது ஓர் பாடி – சீறா:2680/4
இடையறாது இரண்டு மாதம் தொடர்ந்து நோன்பிருக்க வேண்டும் – சீறா:4794/2

மேல்


இடையன் (1)

எந்தையீர் பவம் துடைத்தனன் என புகழ்ந்து இடையன்
புந்தி கூர்தர கொறியொடும் வனத்திடை போனான் – சீறா:2643/3,4

மேல்


இடையார் (1)

இறு மென் கொடி இடையார் நபி எதிர் நின்று இவை இசைத்தார் – சீறா:4352/4

மேல்


இடையிட (1)

இடையிட கயம் எய்திட – சீறா:4149/2

மேல்


இடையிடை (4)

அ திரு மா மழை துளி இடையிடை அணியணியாய் – சீறா:23/1
நீல மா மணி இடையிடை தொடுத்தன நிகர்த்த – சீறா:1109/4
தோகைமார் இடு புகை திரள் இடையிடை தோன்றும் – சீறா:1116/2
நிலவு வெண் கவிகை இடையிடை பதிந்து நிறைந்து இலங்குவன பைம் தடத்துள் – சீறா:3575/2

மேல்


இடையில் (1)

இன் இசை பட ஊட்டு தேம் குவளையும் இடையில்
செம் நெருப்பு நா விரித்த சேதாம்பலும் செறிந்து – சீறா:868/2,3

மேல்


இடையின் (1)

கரிய மென் சிர மயிரினை களைவித்து அ இடையின்
இரசிதம் சதகா என எடுத்து இனிது அளித்தார் – சீறா:3744/3,4

மேல்


இடையும் (1)

செல்லும் பிடி நடையும் துவழ் சின்னஞ்சிறிது இடையும்
சொல்லும் திரு மொழியும் இணை துள்ளும் பிணை விழியும் – சீறா:4348/2,3

மேல்


இடையுமே-கொலோ (1)

பாடுபட்டு வெளி ஓடி எய்த்து வெகு பார்வையுற்று இடையுமே-கொலோ
கோடு பட்டு மலர் காய் உதிர்த்து விளை கூவல் அற்று விடு வேரொடும் – சீறா:4211/2,3

மேல்


இடையூறாய் (2)

ஒட்டை மீதினில் வரும்பொழுது அ வழி ஓரிடத்து இடையூறாய்
கட்டை தட்டிட ஒட்டையும் சாய்ந்து ஒரு கவிழொடு தலைகீழாய் – சீறா:674/1,2
அரு நிதிக்கு இடையூறாய் வந்து அடுத்தவன்-தன்னை இன்னே – சீறா:3394/1

மேல்


இடையூறு (1)

இடித்து உடைத்து இடையூறு படுத்தினார் – சீறா:1403/4

மேல்


இடையே (1)

இனத்துளார் எனும் செழு மலர் கொடி நடு இடையே
கனத்த மா மணி கொம்பு என நடந்து கஃபாவின் – சீறா:196/1,2

மேல்


இடைவரும் (1)

இடைவரும் அமரர்_கோன் ஈய்ந்த பட்டமே – சீறா:1296/4

மேல்


இடைவார் (1)

இரங்குவார் இடைவார் இது விதி-கொல் என்று ஏங்கி – சீறா:949/2

மேல்


இடைவிடாது (4)

மகிதலம் புகழ் ஈசா நபி பாரில் வந்த நாள் தொடுத்து இடைவிடாது
பகு மதம் இலை என்று ஆறுநூறு ஆண்டு பாரிசுக்காரர்கள் வணங்கும் – சீறா:259/1,2
செய மலர் இடைவிடாது சிரம் மிசை சொரிய மாதோ – சீறா:1054/4
இடைவிடாது இருப்ப தோன்றும் எழில் முகம்மதுவை சார்ந்தார் – சீறா:1500/4
இடைவிடாது சொரியினும் ஈடுபட்டு – சீறா:4775/3

மேல்


இடைவிடுத்திலராய் (1)

ஈது அலால் இமையவர் தினம் இடைவிடுத்திலராய்
போது சேர் குழல் ஆமினா கனவினில் போந்தே – சீறா:217/1,2

மேல்


இடைவெளி (2)

இடைவெளி இன்று என எங்கும் ஈண்டின – சீறா:1143/4
கொடி கணம் திரண்டு இரு விசும்பு இடைவெளி குறைப்ப – சீறா:3438/2

மேல்


இடைவையின் (1)

எள்ள அரும் இடைவையின் இருத்தல் தீது என – சீறா:4981/2

மேல்


இண்டு (1)

இண்டு வல் வினை இது என்று கண்டு அற விரைந்து பாலினில் அடைந்தனர் – சீறா:1430/4

மேல்


இணக்கமும் (1)

இணக்கமும் வறியோர்க்கு ஈயும் இரக்கமும் நிறைந்த கற்பும் – சீறா:614/2

மேல்


இணக்கி (4)

நிரை நெறி மருப்பு கரும் பகடு இணக்கி நீள் வயல் எங்கணும் உழுதார் – சீறா:42/4
இணக்கி இ இடரை தீர்ப்போம் இவர்க்கு என உரைப்பர் பின்னும் – சீறா:1349/2
இணக்கி நல் பொருள் பெற பல பயித்து எடுத்து எழுதி – சீறா:2039/2
இன்பம் மிகும் கலிமாவை ஓதி இசுலாமில் உற இணக்கி நாளும் – சீறா:4686/3

மேல்


இணக்கிலார் (1)

வனம்-தனில் செலும் சிறுவரோடு இணக்கிலார் மறியின் – சீறா:437/1

மேல்


இணகன் (1)

தெள்ளியன் இறபீஆ-தன் திரு மனைக்கு இணகன் சேந்த – சீறா:2248/3

மேல்


இணங்க (1)

எண்மரை அவர் மொழிக்கு இணங்க சேர்த்து இனிது – சீறா:3319/2

மேல்


இணங்கா (2)

ஈது வந்தது என் எமர்க்கு இடர் நினைத்தது என் இணங்கா
சூதன்-தன்னொடு பொருந்தியவாறு அது என் தொலையா – சீறா:2475/1,2
திரள் மற மைந்தர்கள் இணங்கா வகை நாளும் – சீறா:4322/2

மேல்


இணங்கார் (2)

மருந்து அமுதம் எனும் கலிமா-தனை இணங்கார் உயிர் அனைத்தும் வானில் ஏற்ற – சீறா:1132/1
பூசல்செய்து இணங்கார் ஆவி போக்கிடில் புகழ் உண்டு அன்றி – சீறா:3875/1

மேல்


இணங்காரான (1)

இமைநொடி பொழுதில் தோன்றி இயம்பியது இணங்காரான
திமிர வெம் பகைக்கு தோன்றும் தினகரனாக பூத்த – சீறா:1734/2,3

மேல்


இணங்கான் (1)

எந்த மன்னவர்-தம்மையும் ஆசரித்து இணங்கான் – சீறா:1687/4

மேல்


இணங்கி (5)

ஈது எலாம் முடித்திடுவிரேல் நும் உரைக்கு இணங்கி
காதலால் இணை அடி மிசை சிரம் முகம் கவிழ்த்தி – சீறா:1863/1,2
முன்னவள் மகன் என் முன்னோன் முசுஇபோடு இணங்கி தோன்றி – சீறா:2362/2
இ நிலத்தவர் மதீன மன்னவரொடும் இணங்கி
நல் நிலைப்பட இருப்பது பிரிப்புற நலியா – சீறா:2479/1,2
இருத்தி இஃதே நெறி முறை என்று இணங்கி விரைவில் கொடுத்தனரால் – சீறா:2551/4
வள் உகிர் சுணங்கும் இகலனும் திரிந்த இடத்தின் முள்மாவும் வந்து இணங்கி
உள்ளுறும் களத்தில் கிடப்பன போன்றும் கண்டனர் பலபல ஒருங்கே – சீறா:3571/3,4

மேல்


இணங்கிட (1)

இணங்கிட போற்றி வாழ்த்தெடுத்து அ இல்லிடம் – சீறா:3258/3

மேல்


இணங்கிய (2)

தொடைக்கு இணங்கிய புயத்தவர் சூழ்வர நெறியின் – சீறா:2042/2
இணங்கிய நல் மொழி எவர்க்கும் கூறி அ – சீறா:2983/1

மேல்


இணங்கிலன் (1)

மன்னர்_மன் நபி கேட்டு அகம் கறுத்து அவன் தன் வாய்மையின் இணங்கிலன் இனிமேல் – சீறா:4085/2

மேல்


இணங்கிலாது (1)

இடம் கொள் அம் புவியுள் நோக்குநர்க்கு இழிவாய் இணங்கிலாது ஒழிந்திருந்ததுவே – சீறா:1447/4

மேல்


இணங்கிலார் (1)

இன்புறு நபி சொற்கு இணங்கிலார் இருக்கும் நகரினும் இருக்கொணாது என்பார் – சீறா:1906/3

மேல்


இணங்கினாரே (1)

எத்தலமும் புகழ்ந்து ஏத்த ஈமான் கொண்டு இசுலாத்தின் இணங்கினாரே – சீறா:2191/4

மேல்


இணங்கு (1)

இணங்கு பல்லியம் ஆர்ப்ப இகல் உற – சீறா:4479/3

மேல்


இணங்குதல் (1)

வெற்றிகொண்டு இணங்குதல் விருப்பம் அல்லது – சீறா:1825/3

மேல்


இணங்கும் (1)

இன்னபடி மள்ளரொடு கிள்ளை மடிய போரின் இணங்கும் ஏல்வை – சீறா:4318/1

மேல்


இணங்குமோ (1)

ஏற்குமோ நல்லோர் கேட்கில் இணங்குமோ இனத்தார் வேத – சீறா:1344/2

மேல்


இணங்குவது (1)

ஈது நம் குலத்தாருக்கு இணங்குவது
ஈது வேதத்து உரைப்படி யாவர்க்கும் – சீறா:1398/2,3

மேல்


இணங்குற (1)

ஈரமுற்று உருகி நெஞ்சம் இணங்குற வணங்கி நின்றார் – சீறா:1342/4

மேல்


இணை (67)

அகத்தினின் மகிழ்ந்து கண் இணை மலரின் அடிக்கடி வைத்து வாய் முத்தி – சீறா:130/2
கட கரி குவட்டின் இணை என பணைத்த கதிர் முலை துடி இடை மடவார் – சீறா:138/2
காரண குரிசிலான சாறூகு கண் இணை மணி என விளங்கும் – சீறா:147/3
கருணை வீற்றிருந்த செங்கமல கண் இணை
திரு நபி வரும் அவதாரம் செப்புவாம் – சீறா:166/3,4
குறித்த வேல் இணை கண்களில் அஞ்சனம் கோட்டி – சீறா:195/2
இடம் கொள் அந்தர நேர் சிரசினை உயர்த்தி எழில்பெற சுசூது செய்து இணை தாள் – சீறா:252/2
உள்ளகம் நிறைந்த செம் மலர் பதம் தொட்டு ஒளிர் பெறும் இணை விழிக்கு ஏற்றி – சீறா:266/2
கடந்த மும்மத கரி இணை கோட்டினும் கதித்து – சீறா:337/2
விடம் தயங்கிய கண் இணை மடவாரும் மெலிதர செல்லும் அ காலை – சீறா:357/2
இடம்பெற பிறழ்ந்து சிவந்த வேல் என்னும் இணை விழி முகத்தொடும் சேர்த்தி – சீறா:384/2
வானர் வந்து இரு செம் மலர் அடி இணை வருட – சீறா:589/3
இருவரும் வர கண்டனர் எழுந்திருந்து இணை மலர் அடி போற்றி – சீறா:651/1
மத்தக கட கரி முகம்மதின் எழில் மலர் அடி இணை போற்றி – சீறா:667/2
முகம்மதே உமது அடி இணை காண இ வழியில் – சீறா:775/1
இறையவன் தூதர் செவ்வி இணை மலர் பதத்தில் தாழ்ந்து – சீறா:819/3
வரிசை வள்ளல்-தன் இணை அடி செழு மலர்-அதனை – சீறா:836/1
இருந்த பொன் எடுத்து அரு நபி இணை மலர் அடியில் – சீறா:863/3
சீல நபி பாதம் மிசை செம் கண் இணை வைத்து – சீறா:895/2
இரசித நிலையில் செம்பொன் இணை மணி கபாடம் சேர்த்தி – சீறா:919/1
போது இணை சரண் பணிந்து இவை புகலுவம் என்றான் – சீறா:955/4
சொரிந்த மா முக முகம்மதின் இணை அடி தொழுது – சீறா:958/2
வன்ன மா மலர் முகம்மதின் இணை அடி வருடி – சீறா:965/2
தீது அற எழுந்து முகம்மதின் வனச செம் மலர் அடி இணை பணிந்து – சீறா:996/2
இணை விழி பெற்றேன் என்ன இரு கையால் தழுவி பைம்பொன் – சீறா:1038/2
இணை பிறப்பு அதற்கு இலை என எழிலொடும் இலங்க – சீறா:1229/3
பாத பங்கயத்து இணை மிசை சிரம் கொடு பணிந்து – சீறா:1295/2
கால் இணை இறைஞ்சி ஏத்தி கை முகிழ்த்து இருந்து நோக்கி – சீறா:1557/2
இணை விழி முத்தம் சிந்த இன் உயிர் பிறப்பை நோக்கி – சீறா:1569/2
இணை அடல் தவிர் வெள் வேலோய் இன்று இரவு உமை தீனுக்கு ஓர் – சீறா:1582/1
இணை தாள் செறித்த மணி கதவம் தீண்டி இவணில் அடைந்தோர் தீன் – சீறா:1587/1
இவணில் வந்தடைந்தான் என்ன அபூஜகில் இணை தோள் வீங்கி – சீறா:1738/2
கால் இணை கபுசை வீர கழல் அடி பொருந்த சேர்த்தி – சீறா:1762/2
அங்கை இணை தொட்டு இனிது அழைத்து அருகு இருத்தி – சீறா:1766/3
காதலால் இணை அடி மிசை சிரம் முகம் கவிழ்த்தி – சீறா:1863/2
எதிர்தர பணிந்து சலாம் எடுத்து ஓதி இணை மரை மலர் பதம் போற்றி – சீறா:1920/3
குரு முகம்மது-தம் இணை அடி மலரை கொழும் மலர் கரத்தினால் தடவி – சீறா:1929/2
இதம் உற சிவந்த இலவினை கடந்திட்டு இணை அடி அணை என படுத்தி – சீறா:1970/3
பணி பல சுமந்து சிறு மயிர் நெருங்கா பண்புறும் இணை கணை காலாள் – சீறா:1971/4
கால் மலர் அடி இணை இறைஞ்சி கைகொடுத்து – சீறா:1981/3
வனச மென் மலர் செழும் பதத்து இணை வருந்திடவே – சீறா:2213/3
தவிர்கிலாது உள்ளத்து உன்னி சரண் இணை இறைஞ்சி ஏத்தி – சீறா:2252/3
கவினுறும் கலிமா ஓதி கண் இணை களிப்ப நின்றான் – சீறா:2252/4
காயிம் என்பவன்-தன் கண் இணை மணியாய் கருத்தின் உள் உறைந்த மெய்ப்பொருளாய் – சீறா:2305/1
எரி கதிர் வேலோய் நம்மிடத்து அடைந்தோன் ஈங்கு இவன் இடர் உறும் இணை தாள் – சீறா:2325/2
எற்றுவார் சிலர் இணை விரல் மடக்கி மெய் சேப்ப – சீறா:2486/2
நந்தமர்க்கு எவர் இணை என தீன் நெறி நடத்தும் – சீறா:2495/4
தோய்ந்திட துயின்றோர் சிலர் உடல் நிமிர்த்து சுடர் இணை கரு விழி செருக – சீறா:2539/2
கரத்தில் ஏந்திய வை வேலும் கால் இணை கபுசும் நீண்ட – சீறா:2574/1
புட்டில் கை சோடு இணை தாக்கு போர்வை வெண் – சீறா:3005/3
எரி மணி வயிர கிம்புரி பெரும் கோடு இணை வளை பிறையினும் இலங்க – சீறா:3164/2
இணை மணி பணியொடும் புதியது இன்றியே – சீறா:3243/2
மரை மலர் இணை பதம் வந்து நண்ணினார் – சீறா:3308/4
அரு மறை முகம்மதின் அம் பொன் தாள் இணை
இரு விழி வைத்து முத்தாடி யாவர்க்கும் – சீறா:3335/1,2
சவி தரும் கொடியும் கவரியும் குடையும் தாள் இணை இடறிட நடந்து – சீறா:3587/3
வருடுகின்ற செம் தாள் இணை தாமரை மலரை – சீறா:3828/2
இருட்டு துண்டம் எங்கணும் வீழ்ந்தது இணை என்ன – சீறா:3919/4
கையினில் அசா கோல் ஒன்றினை தாங்கி கால் இணை கபுசினில் புகுத்தி – சீறா:4090/3
நறிய பூம் தொடை இணை புய சாபிர் முன் அணுக – சீறா:4258/2
பொன் அம் தாமரை இணை அடி சிரசின் மேல் பூட்டி – சீறா:4280/2
என் உரை கேட்டருள்தி என இணை அடியில் கரம் தாழ்த்தி இனைய சொல்வார் – சீறா:4295/4
சொல்லும் திரு மொழியும் இணை துள்ளும் பிணை விழியும் – சீறா:4348/3
இருவரும் அதனை கேட்டு உளம் புழுங்கி இணை துளை நாசியின் உயிர்த்து – சீறா:4470/1
இலக்கு என நடந்து மீண்ட இணை விழி பவள செ வாய் – சீறா:4697/2
இன்னல் தீர இணை விழி ஈதி என்று – சீறா:4767/3
தரு பிடித்து ஒடித்து தறு கண் இணை
நெருப்பு உகுத்து நெருங்கும் ஒன்னார் எயில் – சீறா:4807/2,3
குரை கழல் பதத்தில் விழி இணை வைத்து கொழும் மணி அனைய வாய் முத்தி – சீறா:4916/2
வந்து செம் மலர் அடி இணை இறைஞ்சி வவ்வியதை – சீறா:4986/3

மேல்


இணைக்கிய (1)

காந்தள் மெல் விரற்கும் கடு வரி விழிக்கும் கடைந்து இணைக்கிய கணை காற்கும் – சீறா:54/2

மேல்


இணைத்த (2)

வடத்தினுள் அடங்காது இணைத்த கச்சு அறுத்து மத கரி கோட்டினும் கதித்து – சீறா:1966/3
இணைத்த நல் நெறியில் நின்றோம் இன்றுதொட்டு இனிமேல் உங்கட்கு – சீறா:2289/2

மேல்


இணைத்து (2)

கார் தட களிற்றின் வனப்பினை அழித்த கரும் கடா இனம் பல இணைத்து
போர் தலை திறந்து திரித்து வை நீத்து பொன் நிற செந்நெல்லை குவித்து – சீறா:60/1,2
இணைத்து எனை பிணித்த வேடன் இதயத்துக்கு இயைய பேசி – சீறா:2106/1

மேல்


இணைப்படும் (1)

சோடு இணைப்படும் இரும்பையும் உரத்தையும் துளைத்து உள்ளூடுற – சீறா:3493/2

மேல்


இணைபடற்கு (1)

மறைபட தவம்செய்து இணைபடற்கு அரிதால் மதித்திடற்குறும் புறந்தாளாள் – சீறா:1972/3

மேல்


இணைபடுத்தி (1)

இணைபடுத்தி நேர்ந்து இன்பம் என்று உளத்தினில் இருத்தி – சீறா:1277/2

மேல்


இணைபொருவாதினம் (1)

சேந்து இணைபொருவாதினம் என வெருவி செங்கயல் வரி வரால் கெளிறு – சீறா:54/3

மேல்


இணையில் (2)

ஊன் கிடந்த வேல் விழி மலர் இணையில் ஒத்தினரே – சீறா:347/4
கஞ்ச மலர் என சேந்த கண் இணையில் சுறுமாவும் கவின செய்தார் – சீறா:1130/4

மேல்


இணையிலா (1)

இணையிலா கமீம் என்னும் தலத்தின் முன் – சீறா:4817/1

மேல்


இணையிலான் (1)

இணையிலான் தூது அடி இறைஞ்சி வாழ்த்தினார் – சீறா:1317/4

மேல்


இணையினை (3)

கனவினை கண்டு அகம் களித்து கண் இணையினை
விழித்து எழுந்தனர் எழுந்த காலையில் – சீறா:743/2,3
என்று கூறி இ மலர் அடி இணையினை எளியேம் – சீறா:781/1
வரை தட திண் தோள் முகம்மது கமல மலர் அடி இணையினை இறைஞ்சி – சீறா:5021/1

மேல்


இத்தகை (2)

இத்தகை குறிஞ்சி நிலத்தினை கடந்தே எரி தழல் பாலையில் புகுந்து – சீறா:33/1
இத்தகை குல மயில் ஆமினா எனும் – சீறா:178/1

மேல்


இத்தகைக்கு (1)

இத்தகைக்கு உரியர் யாவர் எவர் மொழி இது-கொல் என்ன – சீறா:1577/3

மேல்


இத்தனைக்கு (1)

என்னையும் கெடுத்து என் அரசையும் அழித்திட்டு இத்தனைக்கு இயற்றிய சீமான் – சீறா:2323/3

மேல்


இத்துணை (1)

சூது அமைத்து இத்துணை இவண் மேவலால் – சீறா:4230/2

மேல்


இத (1)

இத மனத்தொடும் அனுசரித்து அபூஜகிலிடத்தின் – சீறா:2038/2

மேல்


இதணும் (1)

வரி விழி செ வாய் குறத்தியர் இதணும் மனையையும் தினையையும் வாரி – சீறா:28/1

மேல்


இதத்த (3)

நிலத்து அரசு இதத்த நடு சிரத்தின் அணி என சிறப்பு நிறை மக்காவில் – சீறா:2180/1
இதத்த நல் மொழியதாய் பன்னிருவரும் உரைத்த மாற்றம் – சீறா:2354/1
இதத்த நல் மறை முகம்மது நபியுடன் எழுந்தார் – சீறா:3461/4

மேல்


இதத்தது (1)

இதத்தது இ மொழியே முகம்மது என்பவனை இரும் கொலைப்படுத்தலே வேண்டும் – சீறா:2517/1

மேல்


இதத்து (2)

இதத்து இதமித்து நெஞ்சம் இரும் களிப்பு ஏறினாரே – சீறா:121/4
அத்து இதத்து இயல் படர் ஒளி முகம்மது-தமக்கும் – சீறா:4004/2

மேல்


இதத்தொடு (1)

இதத்தொடு சலாமும் கூறி இனிது நின்றவனை நோக்கி – சீறா:2771/2

மேல்


இதத்தொடும் (5)

கடந்த சொல்லொடும் இதத்தொடும் பல உரை காட்டி – சீறா:1362/3
போதரத்தொடும் புகழொடும் இதத்தொடும் புகல்வான் – சீறா:1844/4
இதத்தொடும் உமது தீன் வழிக்கு உரியன் இவன் என நிறுத்தி மேலையினும் – சீறா:2318/3
இடத்தினில் வரச்செய்வேன் யான் இதத்தொடும் இனிய மாற்றம் – சீறா:2382/2
இதத்தொடும் அழைத்து அருகு இருத்தி சொல்லுவான் – சீறா:3645/4

மேல்


இதம் (18)

இதம் கொள் வண்டு இனம் புடைத்து எழுப்ப எங்கணும் – சீறா:1142/3
இதம் உற சிவந்த இலவினை கடந்திட்டு இணை அடி அணை என படுத்தி – சீறா:1970/3
ஈங்கு இவன் உரைக்கும் வாய்மை இதம் அலது அயிதமேனும் – சீறா:2374/1
இதம் தரும் பெரும் புதுமையை அருள் நபி இறசூல் – சீறா:2693/1
இதம் உறும் கலிமா எடுத்து இனிது ஓதி இதயத்தின் இடும் திரவியம் போல் – சீறா:2865/2
இதம் உற பள்ளி எடுத்தனம் இனி இ இறசபு மாத்தையின் முதலாய் – சீறா:2875/3
குறைத்து வைகலும் இதம் அற பேசியும் கொடிதாய் – சீறா:2918/2
இதம் உறும் துருத்தியை எடுத்து கையின் மேல் – சீறா:3289/3
இதம் உறும் தலைவர்க்கு உம்பர் மாராயம் உண்டு என இயல்பொடும் உரைத்து – சீறா:3596/2
இதம் உறும் வேந்தர் சேனை இரை திரை பரவை ஒத்த – சீறா:3854/2
ஈன வஞ்சக மாயவன் கொடியவன் இதம் இல் – சீறா:3984/3
உற்ற வாங்கு இதம் கேட்டலும் ஒரு தலை எடுத்து – சீறா:4026/1
இதம் உற நின்றனன் கோறல் எய்தும் முன் – சீறா:4066/1
இதம் உற இரு வகை பெயர்கட்கு என்றுமே – சீறா:4072/1
இருத்தி ஒன்றை முடிப்பர் இதம் உற – சீறா:4238/2
இதம் உற இருத்தல் நம்-தம் விறலினுக்கு இழிவதாமால் – சீறா:4363/4
என் சொலின் உவந்த கொடும் பனீக்குறைலா எனும் மற மாந்தர்கள் இதம் இல் – சீறா:4460/2
இரிவுறும் போரில் திரண்டு எழும் காபிர்க்கு இதம் உற ஈந்திடில் எமக்கே – சீறா:4474/4

மேல்


இதம்-அது (1)

இதம்-அது அன்றியே இகல் இலை இன்று இவன் பொருட்டால் – சீறா:2490/2

மேல்


இதம்பெற (1)

இதம்பெற போற்றி உள் உற புகுந்து அங்கு இருந்து இறை-தனை புகழ்ந்து ஏத்தி – சீறா:288/3

மேல்


இதமாகிய (1)

இதமாகிய நபியாம் என இசைந்தான் மனம் மகிழ்ந்தான் – சீறா:985/4

மேல்


இதமித்த (1)

இதமித்த நபி கலிமாவுக்கு இன்புறும் – சீறா:3035/2

மேல்


இதமித்தனர் (1)

பத்தி என்று இதமித்தனர் பொய்மையோர் – சீறா:1417/4

மேல்


இதமித்து (3)

இதத்து இதமித்து நெஞ்சம் இரும் களிப்பு ஏறினாரே – சீறா:121/4
ஒத்து இதமித்து தம்மில் ஒன்றுக்கொன்று உறுதி கூறி – சீறா:2265/3
இதமித்து அன்புறும் கருத்தொடும் இவணில் வந்தடைந்தார் – சீறா:2908/4

மேல்


இதமுற (13)

இதமுற எடுத்து போந்தார் இமையவர் தலைவர் அன்றே – சீறா:101/4
இதமுற தெரிசிக்கின்றார் என்றனன் என்றுமுள்ளோன் – சீறா:124/4
இதமுற நடந்து கணவரை குறுகி எடுத்து இவை அனைத்தையும் இயம்ப – சீறா:353/2
இதமுற வந்து அடுத்து இரங்கும் பேர்க்கு எலாம் – சீறா:536/2
வண்டு உலாம் புய நபி உனை இதமுற மணம் முடித்திட நாடி – சீறா:649/3
இதமுற நடந்து பின் ஏக யாவரும் – சீறா:747/3
இதமுற உண்மை கொண்டு இசைந்த பேர் முழு – சீறா:752/3
இதமுற நம் இறைவன் இவன் என கண்டோம் என உரைத்தோர் இல்லை மேலும் – சீறா:1648/3
இதமுற கேண்-மின் என்று எடுத்து சொல்லுவான் – சீறா:2717/4
இதமுற இயற்றற்கு ஏற்ற யாவையும் இயற்றும் என்றார் – சீறா:3105/4
இதமுற பழிகொளாது இருத்தல் உம்பரின் – சீறா:3619/3
இதமுற கவிழ்ந்து இருட்டு அறுத்து நோக்கினான் – சீறா:3636/4
இதமுற வந்து இருந்து அருந்தும் என உரைப்ப சொற்படியே இனிது மாந்த – சீறா:3757/2

மேல்


இதமொடு (1)

இதமொடு நபி எய்தினால் – சீறா:4142/3

மேல்


இதமொடும் (1)

இதமொடும் உரைப்ப அவர்-தமக்கு எதிரின் அபூபக்கர் இனிது எடுத்துரைப்பார் – சீறா:2852/4

மேல்


இதய (6)

இனிய வாசகம் இரு துளை செவி புக இதய மென் மலர் போத்த – சீறா:656/1
இனத்தவர் முன்னவர் இதய முக கமலம் நகையினொடும் இலங்கிற்று அன்றே – சீறா:1087/4
தன் இதய மலர் மொழி தேன் நா வழியே ஒழுகி அவர் செவியில் சார – சீறா:1088/2
தள்ளாத வருத்தம் உடல் தோலாத பயம் இதய தட தடாகம் – சீறா:2666/1
இனைய தன்மையர் அபசிகள் குலத்தவர் இதய
துனிவிலாது மூவாயிரம் பெயரவர் சூழ – சீறா:3790/1,2
இகல் அற எடுத்து மனை மிசை புதைத்தோர் இதய பங்கையம் களிப்பு என்ன – சீறா:4751/3

மேல்


இதயங்கட்கு (1)

இன்ன வாசகம் இசைத்தவர் இதயங்கட்கு ஏற்ப – சீறா:2924/1

மேல்


இதயங்கள் (3)

சுபைறும் ஆரிதும் உரைத்தலும் இதயங்கள் துணுக்குற்று – சீறா:2491/2
இகலவர் போனார் என்ன இதயங்கள் உற பூரித்து – சீறா:2579/3
நிரைநிரைப்படி தீனவர் இதயங்கள் நெகிழ்ந்து – சீறா:3837/1

மேல்


இதயத்தில் (1)

இறையவன் மொழியே என்ன இதயத்தில் இருத்தி வேத – சீறா:1578/2

மேல்


இதயத்தின் (4)

இதம் உறும் கலிமா எடுத்து இனிது ஓதி இதயத்தின் இடும் திரவியம் போல் – சீறா:2865/2
இந்த நற்குணத்தோன் யாவன் என்று அறிய வேண்டும் என்று இதயத்தின் அமைத்து – சீறா:2893/3
இதயத்தின் இருந்த வண்ணம் முடிந்ததோ என்ன எண்ணி – சீறா:3078/2
இரு விழி ஆர நோக்கி இதயத்தின் மகிழ்ச்சி கூர்ந்து – சீறா:4701/2

மேல்


இதயத்து (8)

இனத்து உளார் தங்கள்-தம் இதயத்து உள் உயிர் – சீறா:514/1
எண்ணமுற்று இதயத்து ஆராய்ந்து இருப்பிடம் பெயர்ந்திராரால் – சீறா:1255/4
இலங்கு அமரர் இறை மொழி கேட்டு இவர்க்கு உரைத்தது அறுதி என இதயத்து ஓர்ந்து – சீறா:1657/2
ஈது முத்திரை உமது இதயத்து எண்ணி அ – சீறா:2449/1
இன்னவர் வரிசை மேலோர் என்பதை இதயத்து எண்ணி – சீறா:2777/2
பண் கெழும் கலிமா என்னும் பத்தி வேர் இதயத்து ஊன்றி – சீறா:2796/2
தண்டனைப்படுத்தல் யார்க்கும் தகைமை என்று இதயத்து எண்ணி – சீறா:2817/2
உரைதர இதயத்து எண்ணா மறுத்தனர் உணர்விலாதார் – சீறா:4289/4

மேல்


இதயத்துக்கு (1)

இணைத்து எனை பிணித்த வேடன் இதயத்துக்கு இயைய பேசி – சீறா:2106/1

மேல்


இதயத்துள் (1)

பாங்கொடும் அறிவோம் என்றே இதயத்துள் படுத்தி கொல்லும் – சீறா:2374/2

மேல்


இதயம் (27)

இதயம் நொந்து இரு கை ஏந்தி இரப்ப கண்டு தாய் – சீறா:305/2
இதயம் நொந்து ஆவி சோர இடைந்து வாடுவர்கள் அன்றே – சீறா:410/4
இதயம் மீதுற களித்து தம் இரு கரத்து எடுத்தார் – சீறா:477/4
இருவரும் சம்மதித்து உரைத்தார் என குறைஷி குலத்து அரசர் இதயம் கூர்ந்து – சீறா:1094/1
எண்ணுற நோக்குவள் இதயம் வாடும் அ – சீறா:1469/2
என்று உரை பகர்ந்தவன் இதயம் கூர்தர – சீறா:1618/1
இசைதரா மருவலர் இதயம் போல நின்று – சீறா:1828/3
இதயம் நேர்ந்து இவண் வந்தனம் இவன் மொழி கேட்கில் – சீறா:1838/2
அரும் தவத்தொடும் இதயம் அன்புற தொழ வேண்டும் – சீறா:1857/4
இதயம் அச்சமுற்று அடைந்த போல் அடைந்தனன் இரவி – சீறா:1895/4
இனத்தினை விடுத்து நீங்கி இரும் களிப்பு இதயம் பூப்ப – சீறா:2111/1
இதயம் முற்று ஓதி வேடன் இனிதினின் ஈமான் கொண்டு – சீறா:2119/2
யான் உரைப்பதிலை கலிமா இதயம் பொருந்தா புகழ் நா ஏற்றுவேனோ – சீறா:2182/3
இருந்த ஊர் எவை பகைத்தவர் யாவர் நும் இதயம்
பொருந்திடா திசை எ திசை பொருவரா கதிர் மெய் – சீறா:2236/2,3
இதயம் ஒத்து இனிது ஈமான் கொண்டு இரு மன குபிரை நீத்து – சீறா:2254/2
விருப்பொடும் இரப்ப கேட்டு மிக மகிழ்ந்து இதயம் நோக்கி – சீறா:2264/2
செவி அறிந்து இதயம் கூர்ந்து தெரிதர என்னை இந்த – சீறா:2280/3
இந்தனம் எரியில் கிடந்து என இதயம் இடைந்திட உடைந்தனன் எளியேன் – சீறா:2313/2
இனும் முகம்மதினை பரவி கேட்கில் அவர் இரங்குவர் என்று இதயம் தேறி – சீறா:2670/2
கவ்வையில் பெரிது மாந்தி கண் சிவந்து இதயம் வேறாய் – சீறா:2791/2
ஈது எலாம் அறிந்தும் என்-தன் இதயம் வேறு ஆகி நும்-தம் – சீறா:2825/1
தீது இலாது இதயம் களிப்புற தேடி போயினர் பலபல திசையில் – சீறா:2901/4
இருள் குழல் மாலை சோர இதயம் நொந்து ஒருத்தி போனாள் – சீறா:3201/4
இன்னன மடவார் கூறி இதயம் நெக்குருகும் காலை – சீறா:3202/1
வெம் படை காபிர்-தம் திறத்தொடும் இதயம்
வெருக்கொளும்படி முகம்மதும் விறல் சகுபிகளும் – சீறா:3860/2,3
இன்ன வாசகம் கேட்டு இதயம் மகிழ்ந்து – சீறா:4778/1
இதயம் அன்புடன் மகிழ்ந்து இனிது இவ்விடத்து இருப்ப – சீறா:4836/1

மேல்


இதயமும் (2)

பாவி என் உடலும் இதயமும் நடுங்க பார்த்து எனை கடிந்து வற்புறுத்தி – சீறா:2309/2
நிரைத்த சிந்தையன் சிறிதுபேர் இதயமும் நெகிழ – சீறா:3866/2

மேல்


இதயமுள் (1)

இதயமுள் உவந்து மணி பல தூசோடு இரு நிதி ஈந்தனர் அன்றே – சீறா:4122/4

மேல்


இதயாசனத்து (1)

துறந்தவர் இதயாசனத்து இருந்தவனை துடர் இன்பம் துன்பம் அற்றவனை – சீறா:2/2

மேல்


இதழ் (64)

புரி முறுக்கு அவிழ்ந்த பொன் இதழ் கமலம் பூத்திருந்தது என புரிசை – சீறா:78/3
துன் இதழ் கமல பதத்தினை நிகர்ப்ப சுவட்டடி தொடர்வன போலும் – சீறா:82/4
மணி வளை தட கை துவர் இதழ் கனத்த வன முலை மின்கள் மின் எனவும் – சீறா:88/3
அலர்தரு பவள வாய் இதழ் திறந்தே அழுதனர் முகம்மது நபியும் – சீறா:267/2
ஊறிய மதுர வாய் இதழ் திறந்தே ஓதினர் அப்துல் முத்தலிபு – சீறா:276/3
காந்தள் மெல் இதழ் பசும் தொடி கரத்தினால் விரைவின் – சீறா:335/2
தேன் கிடந்த செம் கனி இதழ் பவள வாய் திறந்து – சீறா:347/1
கரந்து தம் இடது பால் முலை கொடுக்கில் கனி இதழ் வாய் திறந்து அருந்தார் – சீறா:366/4
கொடி என வயங்கு நுண் இடை அலிமா கொவ்வை அம் கனி இதழ் திறந்து – சீறா:387/2
ஏட்டில் இலங்கு இதழ் பதத்து அலிமா மனத்து எண்ணி – சீறா:445/3
துன்னு பூம் குழல் விரிதர செ இதழ் துடிப்ப – சீறா:449/3
சிறந்த ஆதனத்து இருத்தி தன் செ இதழ் திறந்து – சீறா:557/2
பச்சை மென் மலர் இதழ் கொடு துடைத்திடும் படி போல் – சீறா:578/2
புனை இழை அனையரான பொன் இதழ் கமல நாப்பண் – சீறா:610/2
துன்னும் மெல் இதழ் வனசமும் பானலும் சுரும்பு உண்டு – சீறா:868/1
பண்ணை-வாய் செழும் கமலங்கள் செ இதழ் பரப்பி – சீறா:870/1
துன் இதழ் கமல போது துயல்வர நாப்பண் வைகும் – சீறா:930/3
முருக்கு இதழ் கரிய கூந்தல் முத்த வெண் நகையினார் தம் – சீறா:934/1
பல்லினால் இதழ் அதுக்கி மெய் உரத்தொடும் பறிப்ப – சீறா:948/2
கரை வழிந்து ஒழுகு மகிழ்ச்சியாய் மைசறா கரும் குழல் செ இதழ் கனி வாய் – சீறா:989/2
சின படை செழும் கண் கொவ்வை செ இதழ் சிறு வெண் மூரல் – சீறா:1063/1
முல்லை சண்பகம் பாடலம் செ இதழ் முளரி – சீறா:1108/1
பொன் இதழ் குங்கும தொடையன் முகம்மது-தம் வயிர வரை புயத்தில் சாத்தி – சீறா:1134/1
கான் நறு மல்லிகை கமல மெல் இதழ்
பூ நறும் பாயலில் நடந்து பொங்கு ஒளி – சீறா:1137/1,2
வெண் திரை கடலில் அமுதமும் பொருவா வியனுறு மெல் இதழ் கதீஜா – சீறா:1250/1
திறக்க மெல் இதழ் வெய்யவன் எழுந்த பின் திருவும் – சீறா:1280/2
சிந்து முத்த வெண் நகை இதழ் அமுத வாய் திறந்தார் – சீறா:1382/4
இரு விழி கறுப்பும் ஒருபுறத்து ஒதுங்க இதழ் கடைவாயிடை பிதுங்க – சீறா:1439/1
புதியவன் தூதர் இவன்-தனை நோக்கி பொருவு இலா செ இதழ் திறந்து – சீறா:1440/3
பலித்தது நபி தம் திருமொழி அவன்-பால் பதின் மடங்கு ஆயின இதழ் வாய் – சீறா:1441/1
கலி என நினைத்து கவர் இதழ் திறந்து எக்காலமும் உனது உரைப்படியே – சீறா:1446/2
கடுப்பு அற கொடும் சொல் பிறந்திடாது அமிர்தம் கனிந்த வாய் இதழ் திறந்து எவர்க்கும் – சீறா:1451/2
மறைமொழி பயிற்றும் செ இதழ் மணி வாய் முகம்மது மனம் மகிழ் பெறவே – சீறா:1458/4
இனத்தவர் நெருங்கி செ வாய் இதழ் மடித்து இரு கண் சேப்ப – சீறா:1498/1
துலங்கு செ இதழ் வெள் எயிறு அதுங்கிட சுடர் வாள் – சீறா:1518/3
அடுத்து உறைந்த அவண் எங்கு என்ன அணி இதழ் வாய் விண்டார் ஆல் – சீறா:1583/4
தேன் இதழ் மடவார் சூழ சீயம் ஒத்து எழுந்தான் அன்றே – சீறா:1717/4
மரை இதழ் வனப்பும் ஒவ்வா மலர் பத முகம்மது அன்றே – சீறா:1727/4
திருமுகம் மலர்ந்து மணி எயிறு இலங்க செ இதழ் திறந்து செப்புவனால் – சீறா:1929/4
தெரிதர பவள இதழ் திறந்து ஓதி செறிதரும் அவையிடத்து எழுந்தாள் – சீறா:1954/4
நுரைத்து தூங்கு இதழ் ஒட்டை வாய் திறந்து எனை நோக்கி – சீறா:2001/3
பல்லினால் இதழ் அதுக்கியும் முறுக்கியும் படர்ந்தார் – சீறா:2224/3
மடித்து இதழ் அதுக்கி காந்தி வாள் வலன் ஏந்தி மீசை – சீறா:2384/1
மாய்ந்தவர் போல கிடந்தவர் சிலர் வெண் மணி இதழ் விரிப்ப ஐம்புலனும் – சீறா:2539/3
எவரும் இருப்ப தனி கரப்பது இவனோ என வா இதழ் கறிப்ப – சீறா:2558/2
மரை இதழ் துளி நீரினை விரலினால் வாங்கி – சீறா:2623/3
பொன் இதழ் தாமரை காடு பூத்ததால் – சீறா:2721/4
கனி இதழ் சிறு வெண் மூரல் காரிகை நலத்தை நாடி – சீறா:3060/2
பரிவு பெற்றிடும் பொன் இதழ் பல் மலர் பூத்து – சீறா:3130/2
வெண் நகை தரளம் நக்க விரி இதழ் பவளம் மின்ன – சீறா:3174/2
வரு துயர் வெறியின் மீறி வாய் இதழ் வெளிற கண் சேந்து – சீறா:3201/3
துன் இதழ் தாமரை பாதம் தொட்டு யான் – சீறா:3334/1
சிரத்தினும் இதழ் கறித்திடும் வாயினும் சினம் அங்கு – சீறா:3490/3
ஓங்கும் வாள் எடுத்து அசைத்து இதழ் கறித்து வண்டு உறுக்கி – சீறா:3517/3
மடித்து வாய் இதழ் கறித்து செம் மணி கதை ஓங்கி – சீறா:3523/1
கசைத்தலம் பொடிபட பரி புடைத்து இதழ் கடித்து – சீறா:3532/2
காலினை மடக்கி வாய் இதழ் அதுக்கி கவ்வி வெள் எயிறுகள் இலங்க – சீறா:3568/1
பல இதழ் விரித்து செம் நறா துளித்த பதும மென் காட்டிடை புகுந்து – சீறா:3575/3
நிலம் கிழிபட மா தூண்டி நேர் எதிர்ந்து இதழ் அதுக்கி – சீறா:3947/1
செப்பு வாய் இதழ் கறித்து வெம் சினத்தினை காட்டி – சீறா:3980/2
கனி இதழ் தேனே பெண் மதி அதனால் கழறினை உலகினில் எனக்கு ஓர் – சீறா:4114/2
பெரிய முலை சிறிய இடை பவள இதழ் தரள நகை பிறழும் வாள் கண் – சீறா:4304/1
ஓடின பெருமூச்சு அடைந்தன இதழ் வாய் ஒளி விரல் முறுக்கின கரங்கள் – சீறா:4451/3
சீறி வாய் மடித்து இதழ் கவ்வி செம் கரம் – சீறா:4968/1

மேல்


இதழாள் (1)

பண் எலாம் சுவற்றி ஆடவர் இரு கண் பார்வையில் செவந்த மெல் இதழாள் – சீறா:1960/4

மேல்


இதழி (2)

குந்தம் ஆசினி மா கடம்பு இலவு இதழி குங்குமம் செறி திரள் சோலை – சீறா:1002/4
தங்கிய இதழி திரளினும் திரண்டு சைவல தொடரினும் தழைத்து – சீறா:1956/2

மேல்


இதழில் (3)

சிறுநகை தரள பவள மெல் இதழில் செழு மலர் கைவிரல் குவித்து – சீறா:53/3
இருள் அகற்றிய கதிரவன் கதிர் என இதழில்
பரிவு பெற்றிடும் அமிர்த நீர் உடல் எலாம் பரந்த – சீறா:2624/1,2
புண்பட இதழில் பற்பல் கால் சினந்து பூட்டிய கொடிய வெள் எயிறும் – சீறா:3581/2

மேல்


இதழின் (3)

விரிந்த செழும் கர கமல விரல் இதழின் மணி ஆழி விளங்கி தோன்ற – சீறா:1132/3
வன மயில் சாயல் குலம் என எழுந்து மரை மலர் இதழின் மேல் குலவும் – சீறா:1973/1
மூரி அம் கரம் பிசைந்து முனை எயிறு இதழின் ஊன்றி – சீறா:4373/2

மேல்


இதழினில் (1)

முச்சகமும் புகழ் முகம்மது றசூல் தம் இதழினில் புன்முறுவல் தோன்றி – சீறா:1652/2

மேல்


இதழினை (1)

கடு விசை கொளும் கால் தளர்ந்து இதழினை கறிப்பார் – சீறா:1534/4

மேல்


இதழை (4)

அரும்பு இள முறுவல் செ வாய் அணி மலர் இதழை விண் தோய் – சீறா:639/2
மூக்கினில் சேர்ப்பன் வெள்ளை முறுவலின் இதழை துண்டம் – சீறா:2810/2
வெடித்து மண்டையின் மூளைகள் சொரிய மெல் இதழை
கடித்த பல் பல உதிர்தர கனல் விழி கலங்க – சீறா:3488/1,2
பெயர்த்தனன் இதழை வாயான் மென்றனன் பிழைகள் யாவும் – சீறா:4387/3

மேல்


இதழொடும் (2)

வடித்த நல் நறை அல்லியை இதழொடும் வாயின் – சீறா:3128/3
சேடு உறும் நகையால் பூட்டும் இதழொடும் கிடந்த சென்னி – சீறா:3956/2

மேல்


இதற்கு (9)

இடன் அற நெருங்கும் பெரும் புற கடலை இதற்கு அகழ் என பெயரிட்டு – சீறா:79/3
தந்தையே இதற்கு என் செய்வோம் என தடுமாறி – சீறா:189/2
இகழ் என பலர் கூறவும் கேட்டிலன் இதற்கு முன்னிலை யான் என்று – சீறா:673/3
தேசிகர் கலங்கி யாம் இதற்கு என்-கொல் செய்குவது என மனம் இடைந்து – சீறா:682/3
திகழும் கதிர் வாள்-தனை பறித்து சென்னி களைவது அறுதி இதற்கு
அகலும் மனத்தால் வெருவிடல் இ அவையீர் மணி தாள் எறி கதவம் – சீறா:1589/2,3
பிடிபடும் இதற்கு முன்னே மூன்று நாள் பிறந்து புல்லின் – சீறா:2086/1
எள்ளுதற்கு அரிதாய் மிகு வலி படைத்து இங்கு இருந்தனன் இதற்கு முன் ஒரு நாள் – சீறா:2510/1
உலையில் இடு மெழுகு ஆகி என் செய்வோம் இதற்கு என நின்று உருகினானால் – சீறா:2668/4
இ பெரும் பதியோர்க்கு அடிமையன் ஆனேன் இப்பொழுது இதற்கு முன் நயம் கூர் – சீறா:2896/2

மேல்


இதற்கோ (2)

கோரம் என்று இதற்கோ பேரிட்டு உலகு எலாம் கூறிற்று என்பார் – சீறா:1158/4
மாறுபட்டு இதற்கோ குலத்தொடும் கெடுவாய் வரவழைத்தனை என சீறி – சீறா:1455/2

மேல்


இதன் (1)

எட்டு மாதமும் பதினொரு நாளும் சென்று இதன் பின் – சீறா:2199/3

மேல்


இதனால் (3)

இல்லை எழுத்து இனி இதனால் இருந்து பலன் என் எனவும் எழுதும் நாளில் – சீறா:2178/2
இன்ன தன்மையின் வடுப்பட தீனவர் இதனால்
பின்னை ஏதும் அங்கு உணர்ந்திலர் சினம் கணால் பெய்து – சீறா:3993/1,2
இசையும் நெற்றியினும் சென்று தாக்கின இதனால்
திசையும் ஆசையும் இரங்கிட இருந்தனர் தியங்கி – சீறா:4002/3,4

மேல்


இதனாலே (1)

சிந்து புனல் வாரி புடை சேர்த்தும் இதனாலே
இந்த நிலம் நாலு வகை ஆகியது இருந்த – சீறா:4894/1,2

மேல்


இதனில் (1)

பதி பெற வலித்திட்டு இதனில் எண் மடங்காய் பழிப்பொடும் திரிகுவை என்றார் – சீறா:1440/4

மேல்


இதனினும் (1)

தூய நல் பெருமை புதுமை ஒன்று உளது இங்கு இதனினும் கேள் என சொல்லும் – சீறா:2887/4

மேல்


இதனை (10)

இருந்திடும் பின்னும் தோற்றிடும் இதனை எவரொடும் விடுத்து எடுத்துரையார் – சீறா:1243/2
பேதம் ஒன்றதற்கு காணாது இதனை நீர் பிதற்றி பேச – சீறா:1552/3
தந்திரமும் மறையோர்கள் இதனை ஒரு பொருளாக சார்ந்திடாரே – சீறா:1649/4
தரள ஒளி-தனில் உருவாய் உதித்த முகம்மது இதனை சாற்ற கேட்டு – சீறா:1654/1
இன்னன பேசி தீனருக்கு இடுக்கண் செய்து அவண் இருந்தனன் இதனை
மன்னர்_மன் நபி கேட்டு அகம் கறுத்து அவன் தன் வாய்மையின் இணங்கிலன் இனிமேல் – சீறா:4085/1,2
மெலிவுளேன் நலிதல் மாற்றவேண்டும் என்று இதனை சொன்னார் – சீறா:4288/4
சத்துருவாம் என இருந்தார் இங்கு இதனை அறி-மின் என சாற்றலோடும் – சீறா:4299/2
எண்ணிலாத பேர் இலட்டுகம் ஆயின இதனை
நண்ணி வண் கரத்து எடுத்தனர் வைத்தனர் நலத்தின் – சீறா:4421/2,3
மாத்திரமல்ல மேன்மேல் வளர்ந்தன இதனை தீனர் – சீறா:4711/2
காதல் கூர்தர மக்கத்து காபிருக்கு இதனை
ஓதுவேன் என விடைகொண்டு போயினன் உடனே – சீறா:4843/3,4

மேல்


இதாம் (1)

நின்றவர் கேட்டு இவை நினைவு இதாம் என – சீறா:2992/2

மேல்


இதால் (1)

இன்ன நாளில் இயற்றினர் ஈங்கு இதால்
பன்னு மாயம் ஏதோ என பாவியோர் – சீறா:4484/2,3

மேல்


இதில் (1)

கூடும் எம் இனத்தவர்களில் இதில் ஒரு குறிப்பும் – சீறா:2477/3

மேல்


இது (55)

பாரினில் பெரும் புனல் பரந்த செல்வம் இது
ஆருடை முகம்மதின் பறக்கத்தால் என – சீறா:532/1,2
கொண்டதாம் இது என்று ஓதிட உடலம் குளிர்ந்திருந்திடும் நேரம் – சீறா:649/4
புதுமை-கொல் இது என தொடர்ந்து போயினார் – சீறா:747/4
மந்தரம் இது என்று உற வளைந்து அற வழிந்து – சீறா:877/3
இரங்குவார் இடைவார் இது விதி-கொல் என்று ஏங்கி – சீறா:949/2
பொருத்தம் இது நல தினத்தின் முகுர்த்தம் இது வருக என பொருவு இலாத – சீறா:1089/3
பொருத்தம் இது நல தினத்தின் முகுர்த்தம் இது வருக என பொருவு இலாத – சீறா:1089/3
நூற்கு இது பொருந்துமோ இ நூதன செய்கை யாவும் – சீறா:1344/3
நாட்டமுற்று இது நன்று என கூடினார் – சீறா:1409/4
பூசல் ஆகுவது இனத்தினுக்கு இது பொருந்துமோ என வருந்தினார் – சீறா:1423/4
இண்டு வல் வினை இது என்று கண்டு அற விரைந்து பாலினில் அடைந்தனர் – சீறா:1430/4
இடையறாத வசை கொண்ட பாவிகள் இழைத்த பாதகம் இது என்னவே – சீறா:1435/3
வாதியாய் இது அலால் சில வாய்க்கொளா வசனம் – சீறா:1694/1
அனைவரும் இது நன்கு என்ன அகத்தினில் கொண்டு வேறு ஓர் – சீறா:1741/2
சித்திர திறன் இது என சிலர் எடுத்து இசைப்பார் – சீறா:1839/4
நிகதி பெற்றிலா அதிசயம் இது என நினைத்து – சீறா:1881/1
கன முகில் கவிகை முகம்மது விளைத்த காரணம் உளது இது அன்று என்பார் – சீறா:1905/1
நிச்சயம் இது என நிகழ்த்தினார் அரோ – சீறா:2127/4
அகம் மகிழ்ந்து இ மொழி அனைத்தும் வேறு இது என்று – சீறா:2158/1
குறை இது என்று மா நிலத்தவர்-தமை குறைப்படுத்தல் – சீறா:2239/2
தேடிய பொருள் இது என்ன சேவடி சிரசில் கொண்ட – சீறா:2286/4
பன்னெடும் காலம் இது நினைவு அலது வேறு உரை பகர்ந்திருந்து அறியேன் – சீறா:2316/3
விதி இது சரதம் என்ன சகுது உளம் வெகுண்டு செம் தேன் – சீறா:2363/3
கலி இது என்-கொல் நீர் செய்தவை என கழறுவரால் – சீறா:2488/4
இது என்ன கொடுமை கொடுமை என எழுந்தார் சிலர் நெஞ்சு இடைந்தாரே – சீறா:2560/4
ஈறிலான் தூதே இங்ஙன் விளைந்தவாறு இது என சொன்னார் – சீறா:2600/4
உற்று இது ஏது என குறித்திடாது ஒரு வளை உறைந்தேன் – சீறா:2612/4
கலி இது என்-கொல் என்று ஐயுறல் கலங்குதல் ஈமான் – சீறா:2649/3
வேதியர் உரைத்தனர் விதி இது என்னவே – சீறா:2763/3
என் இது என்று அறிவோம் என்ன எடுப்ப முத்திரைகள்-தம்மால் – சீறா:2785/3
தினம் இது தொழிலோ நல்லோர் செவிக்கு இது தகுமோ நும்-தம் – சீறா:2815/3
தினம் இது தொழிலோ நல்லோர் செவிக்கு இது தகுமோ நும்-தம் – சீறா:2815/3
வீய்வுறும் கொறியின் தொனி இது என்று ஏங்கி விரைவொடும் ஒரு திடர் ஏறி – சீறா:2881/3
கண்ட பேறு இது என்று உவகையில் தெரு தலை கடந்தான் – சீறா:2941/4
குறைவு இலாது இன்னம் வளர்ந்த பொன் இது என கொடுத்தார் – சீறா:2948/4
முறை இது என்று ஆநந்த கடலின் மூழ்கினார் – சீறா:2958/4
புகும் இடம் இது என்று ஓதும் புரி குழல்-அதனில் சாந்தும் – சீறா:3211/2
ஈறு இது அதன்றி பின் வேறு ஒரு சமயமும் இலையால் – சீறா:3452/4
கருதலார் படு களம் இது தலம் என காட்டி – சீறா:3469/1
பெய்யும் வில் இது என் மல்லினர் எவர் என பேசி – சீறா:3504/1
இது அது அன்றியும் இனம் வடு எதிர் பொராது இருத்தல் – சீறா:3762/3
பேறு இது என்று அதிசயிப்ப யாவர்க்கும் பெரியனான – சீறா:3934/3
வாறு இது ஏது என கலங்கினர் பெரும் குபிர் வயவர் – சீறா:4017/4
உன்னவும் பழுது இது என்று உரைத்து நின்றனர் – சீறா:4057/4
பொது மனம் இயைந்தனம் பொய் இது அன்று ஒரு – சீறா:4072/2
குருதி நீர் படியில் சிந்த கோறலே அழகு இது என்றான் – சீறா:4191/4
நன்று இது என்று உவகை கூர்ந்து நகை மணி தொடையல் வேய்ந்த – சீறா:4197/1
ஓகை என்று இது உரைத்தனர் வீரரால் – சீறா:4241/4
இது என போயின வள்ளல்-தம் கரத்தினால் எல்லாம் – சீறா:4411/4
சேய் அளித்த செல்வம் என்றும் பிறர் அளித்த பலன் இது என்றும் திறமை வேந்தர் – சீறா:4529/2
இது என பாவம் என்று ஏக மற்றவரும் இது எல்லாம் – சீறா:4611/3
இது என பாவம் என்று ஏக மற்றவரும் இது எல்லாம் – சீறா:4611/3
குவ்வினில் சாய்கை இல்லா குரிசிலும் அழகு இது என்றார் – சீறா:4625/4
இறைவன் ஆணை இது தவறேம் என – சீறா:4826/1
அறைதர விறல் சல்மா அழகு இது எற்கு என்றார் – சீறா:4995/4

மேல்


இது-கொல் (14)

பெரியவன் கருணைகூர்ந்து பெறும் முறை இது-கொல் என்ன – சீறா:125/3
புண்ணியம் இது-கொல் என்று உவந்து பூரித்தார் – சீறா:526/4
பெற்ற பேறு இது-கொல் என முழு மணியாய் பிறந்த மெய் துரை அபுல் காசீம் – சீறா:698/2
பொருத்து நல் மொழி இது-கொல் என்றே மிக புகழ்ந்து – சீறா:956/1
காரணம் இது-கொல் என்ன காபிர் கண்டு ஐயமுற்றார் – சீறா:1343/4
பொருத்துதற்கு இடர் இது-கொல் என்று அகத்திடை பொறுத்தார் – சீறா:1381/4
பழுது இல் என் மனத்து இது-கொல் நிண்ணயம் என பகர்ந்தார் – சீறா:1385/4
இது-கொல் காணுதி நீவிர் என்று அடல் உமறு எழுந்தார் – சீறா:1513/4
இத்தகைக்கு உரியர் யாவர் எவர் மொழி இது-கொல் என்ன – சீறா:1577/3
கொல் வித சூழ்ச்சி இது-கொல் என்று உரைப்பார் குதா திருவருளினால் வானில் – சீறா:1907/3
இறையவன் தூதை கண்ட அதிசயம் இது-கொல் என்ன – சீறா:2113/1
இது-கொல் நீ அவர்க்கு அளித்திடும் நிதியம் என்று எடுத்தார் – சீறா:2937/4
இது-கொல் யாம் அறிந்தவை என அறபிகள் இயம்ப – சீறா:3448/3
கரவங்கம் இது-கொல் என்ன களித்து ஒருபுறத்தில் நின்றார் – சீறா:3700/4

மேல்


இது-கொலோ (2)

உள்ளம் மீதினில் இது-கொலோ இன்னும் மற்று உளவோ – சீறா:1864/1
உற நடந்த பொன் தாள் இது-கொலோ என்ன கூறி – சீறா:2775/2

மேல்


இதுரீசிடத்தினின் (1)

இடு கொடை கவிப்ப புரந்த சேய் இதுரீசிடத்தினின் நிறைந்து இருந்ததுவே – சீறா:139/4

மேல்


இதுரீசு (1)

மெய் தவ குரிசில் நபி இதுரீசு விருப்புற உதித்த நல் மதலை – சீறா:141/1

மேல்


இதுவரையினும் (1)

நிரை திரை கடல் படை நிரப்பி நாம் இதுவரையினும்
இவணிடை வருவது இல்லையால் – சீறா:1814/1,2

மேல்


இதுவும் (3)

திறன் உறு செய்தி கேட்டு இதுவும் செவ்வி நூல் – சீறா:533/3
அந்த மன் மகன் என்பதும் இதுவும் ஓர் அழகால் – சீறா:3768/4
நேசமுற்று இதுவும் எண்ணி தூதரும் நினைந்து சொன்ன – சீறா:3875/3

மேல்


இதுவே (1)

பேறும் இதுவே கிடைத்தது என பெரியோன் ஆதி-தனை புகழ்ந்து – சீறா:1593/3

மேல்


இதுறீசு (1)

விருப்பமாய் இதுறீசு நல் நபி விளம்பினரே – சீறா:191/4

மேல்


இதை (1)

உன்னி அற்ப மண் அள்ளி உமிழ்ந்து இதை
அன்ன நோயற்கு அருள் என்று அளித்தனர் – சீறா:4778/2,3

மேல்


இதோ (2)

போயினான் இதோ கொன்றனன் காண் என புலம்பி – சீறா:4013/4
உளம் களிகூர்ந்து அருளும் நபி எவண் எனவே வினவ இதோ உற்றார் என்ன – சீறா:4680/3

மேல்


இந்த (64)

மவ்வல் அம் குழலார் இந்த வானகம் புவி மற்று உள்ள – சீறா:117/2
இந்த வாசகம் கேட்டலும் மக்கள் எல்லோரும் – சீறா:189/1
இந்த ஊருளர் மிகுதி பேர் மணத்தினுக்கு இசைந்தார் – சீறா:224/4
இந்த நல் மனைக்கு உறு பொருள் ஏதும் ஒன்று இலையாம் – சீறா:329/2
ஆண்டவன் கொடுத்தான் இந்த நல் பெரும் பேறு அணி_இழை படைத்தனள் என்பார் – சீறா:362/2
வரம் உறு முகம்மது இந்த வாசகம் உரைப்ப தேன் பாய் – சீறா:396/1
முகம்மது பேரில் நும்மால் வடு வருமாகில் இந்த
செக மகிழ் அலிமா என்னும் திருந்து_இழை பழியும் ஈன்ற – சீறா:414/1,2
இந்த நாளையில் தேவதம் அவன் பெயர் இயம்ப – சீறா:466/1
இந்த மாதமில் சாமினுக்கு ஏகுவர் எனவே – சீறா:571/4
இந்த வல் வினை பகை இடர் தவிர்ந்திடும் எனவே – சீறா:592/4
ஒருதனி பிறந்து கையின் உறுபொருள் இன்றி இந்த
பெரு நிலத்து இருந்து வாழ்தல் பேதமை அதனால் வண்மை – சீறா:602/1,2
மயிலினை இந்த ஊரில் மணம் முடித்திடுவர் என்றும் – சீறா:628/3
இந்த மா நிலத்து ஒரு நிதியே எனது இரு விழி மணியே கேள் – சீறா:652/1
இந்த நிலம் எங்கும் எதிர் இன்று என வியந்தே – சீறா:879/3
பாசடை துயல்வது இந்த பாரினில் குபிர் என்று ஓங்கும் – சீறா:933/2
மை தவழ் குடையீர் இந்த மனையிடை புகுத யாங்கள் – சீறா:939/1
குரம்பு அடை துகள் போல் ஆவி குலைகுலைந்திடுவன் இந்த
தரம் பட விதியோ என்ன தயங்குவன் மயங்குவானே – சீறா:943/3,4
நிகர் அரும் குரிசில் இவர் அல்லால் இந்த நீள் நிலத்தினில் இலை எனவும் – சீறா:992/4
இந்த நல் பதவிகள் இயன்றதோ என – சீறா:1031/3
இந்த மா மொழி பகர்ந்து எழு தினம் முரசு இயம்ப – சீறா:1103/1
புதியது ஓர் செவ்வி வாய்ந்த பொலன்_கொடி ஒருத்தி இந்த
பதியினில் பிறந்து செய்த பலத்தினுக்கு உற்ற பேறாய் – சீறா:1162/2,3
ஒளி எலாம் இவர் உள்ளுறையால் இந்த
வெளி எலாம் அந்த மெய் உரு காண் என்பார் – சீறா:1192/3,4
இந்த மாற்றம் இசைந்தினிரேல் பகை – சீறா:1394/1
இந்த வல்வினையினால் இறந்திட்டார் என – சீறா:1474/2
இந்த மன்னர்கள் இருவரில் ஒருவர் என் வசமாய் – சீறா:1506/1
உத்தரம்-தனையும் இந்த உறுதியும் நினைத்து தேர்ந்தார் – சீறா:1564/4
இந்த மா நிலத்து அரசாய் இறைஞ்சுவது சரதம் என இயம்பினானால் – சீறா:1651/4
இந்த வல் வினை தவிர்த்திடற்கு எனது உளம் பொருந்த – சீறா:1670/1
இந்த வாசகம் அறிந்து இவணிடத்து எழுந்தருளி – சீறா:1696/1
முகம்மது என்று ஒருத்தன் தோன்றி வணக்கமும் நெறியும் இந்த
அகலிடம் தோன்ற தோன்றும் ஆலயம் முழுதும் முன்னோர் – சீறா:1753/1,2
இந்த மொழி நன்கு என எடுத்து உற வியத்தி – சீறா:1775/3
இந்த வானகத்து இருப்பது பழுது என இரவி – சீறா:1896/3
பிணை தனை பொருத்தி நின்றோர் பெரியவன் தூதர் இந்த
திணைத்தலத்து அறிவு இலாத சேதன சாதி அன்றே – சீறா:2106/2,3
இந்த மா நிலத்திடை இறங்கி இவ்வுழை – சீறா:2136/2
இந்த வல் வினையினால் இடைந்த அ அவுசுளர் – சீறா:2150/1
இந்த நாளினில் முகம்மதின் உரையினுக்கு இயைந்தீர் – சீறா:2197/2
இந்த மா நிலத்து இற்றை நும் இனத்தவர் இடரால் – சீறா:2228/2
செவி அறிந்து இதயம் கூர்ந்து தெரிதர என்னை இந்த
அவனியில் உண்மை தூது என்று அறியவேண்டுவதே தென்றார் – சீறா:2280/3,4
பேதம் அற்று உரைத்தீர் சோதி பெருகு தீன் விளக்கே இந்த
பாதையில் தரு வந்து எங்கள் பார்வையிற்கு அணித்தாய் நின்று – சீறா:2281/1,2
இந்த வண்ணம் இவர்கள் இயம்பிட – சீறா:2340/1
பொன் அடி பரவி இந்த புகழ் நிலை நிறுத்தி தந்த – சீறா:2398/3
இந்த நல் மொழிக்கு இயைந்து இறைவ நம் பதி – சீறா:2437/1
இந்த மா நிலத்து அரசு எனும் முகம்மதினிடத்தில் – சீறா:2459/2
இந்த ஊரினில் குபிருழை உழன்றனம் இனிமேல் – சீறா:2495/1
இந்த வல் வினைகள் முடியும் முன் தமர்கள் எவர்களும் மறையினால் தெளிந்து – சீறா:2514/1
ஒருங்கினில் நின்ற காபிர் ஒருவருக்கொருவர் இந்த
மருங்கினில் பொதும்பில் புக்கி நோக்குவம் வருக என்றார் – சீறா:2577/1,2
மடி மிசை துயின்றார் இந்த வளையிடத்து அரவும் கண்டேம் – சீறா:2584/2
மடி மிசை துயில ஆதி வல்லவன் உரையால் இந்த
நெடும் முழை-அதனின் நேராய் நெட்டு உடல் வளைக்கும் பாந்தள் – சீறா:2596/2,3
இந்த நற்குணத்தோன் யாவன் என்று அறிய வேண்டும் என்று இதயத்தின் அமைத்து – சீறா:2893/3
நிறைக்குள் எவ்வளவு அவ்வளவு இந்த மா நிதியின் – சீறா:2939/3
இந்த நல் மொழியை நும்-பால் இயம்பு என இறைவன் ஏவ – சீறா:3073/1
தனது உயிர் தலைவர் இந்த வஞ்சினம் சாற்ற தீமை – சீறா:3399/1
இந்த நல் மொழி இறையவனிடத்து இரந்து ஏத்தி – சீறா:3467/1
வேறு ஒரு மாதை உள்ளம் விரும்பினை அதனால் இந்த
பேறுடன் கனவு காணப்பெற்றனை என்ன ஊடி – சீறா:3710/2,3
இந்த மால் நில மடந்தையர் எவரும் ஈடேற – சீறா:3748/1
இகத்தினும் அ பரத்தினும் பேறுடையர் நமது இல்லினில் வந்து இருந்தார் இந்த
ஒகுத்தினில் நன்கு உணவு அருள வறியவராய் இருந்தனம் என்று உரைத்தலோடும் – சீறா:3753/1,2
இந்த வல்விதம் அனைத்தும் நம்மிடத்தினில் இருந்தும் – சீறா:3765/1
இந்த மன்னவர்-தம்மை அங்கு அறிந்து அறிந்து எடுத்து – சீறா:4024/1
அ உரை கேட்டு மனம் மகிழ்ந்து இந்த அவனியில் பரிமளம் இவை போல் – சீறா:4116/1
நீரும் இங்கு இருப்ப என் போல் நேசமும் இருப்ப இந்த
பாரினில் சமயம் ஒன்றும் தேயுமோ பகையின் ஒல்கி – சீறா:4378/3,4
அ மொழி பொருந்தாது இந்த ஆண்டினுக்கு அகன்று போய் இ – சீறா:4882/1
ஆகையால் இந்த ஆண்டிற்கு அகன்று பின் மீள்விர் என்ன – சீறா:4884/1
இந்த நிலம் நாலு வகை ஆகியது இருந்த – சீறா:4894/2
இந்த நிலம் மீதில் அரிது எங்கள்-தமக்கு உம்-பால் – சீறா:4898/3

மேல்


இந்தவாறு (4)

இந்தவாறு தேர்ந்து ஆரிதும் எழில் அலிமாவும் – சீறா:345/1
இந்தவாறு அலால் வேறு ஒரு கருமமும் இசையான் – சீறா:1368/4
இந்தவாறு இவன் தொழில் என சிலர் எடுத்து இசைத்தார் – சீறா:1374/4
இந்தவாறு மெய் எனில் கசுறசு எனும் இனமும் – சீறா:2476/1

மேல்


இந்தவாறுகள் (1)

இந்தவாறுகள் அனைத்தையும் அறிந்து இபுலீசு – சீறா:185/4

மேல்


இந்தனங்கள் (1)

கொள்ளி இந்தனங்கள் என்று உழை குலங்கள் குறுகிட பயந்து கால் மறுகும் – சீறா:686/4

மேல்


இந்தனம் (3)

இந்தனம் எரியில் கிடந்து என இதயம் இடைந்திட உடைந்தனன் எளியேன் – சீறா:2313/2
புதுமை என்று இந்தனம் பொருவு இலாத நல் – சீறா:2977/2
இந்தனம் என துணிசெய்து எங்கணும் எரித்தார் – சீறா:4131/4

மேல்


இந்திரகோபமும் (1)

முதிரும் இந்திரகோபமும் ஆலியும் உதிர்ந்த – சீறா:23/2

மேல்


இந்திரசாபம் (1)

தரித்த கொண்டலின் இடம் விடுத்து இந்திரசாபம்
விரித்த பந்தரில் புகுந்து இருந்து என பல விளங்கும் – சீறா:3127/3,4

மேல்


இந்திரதருவும் (1)

இந்திரதருவும் வறிது என மதர்த்து அங்கு இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:85/4

மேல்


இந்திரநீலம் (1)

இந்திரநீலம் ஒத்து இருந்தமை தோய்த்து அதில் எழுதி – சீறா:97/2

மேல்


இந்திரவில் (1)

இந்திரவில் என வில் எடுத்து ஒரு கையில் ஏந்தி – சீறா:203/3

மேல்


இந்து (21)

இந்து வாள் நுதல் ஆமினா மனை வெறுத்து இருந்தார் – சீறா:226/2
இந்து வந்து உறைந்து மலர் அடி வருடி இரவு எலாம் காத்து இனிது இருந்து – சீறா:373/1
இந்து தண் கலை எண்ணிரண்டு உடன் நிறைந்து இறங்கி – சீறா:476/3
இந்து ஆர் எழில் வள்ளல் இறங்கினரே – சீறா:717/4
இந்து தவழ்கின்ற மதிளும் அகழ் இருந்த – சீறா:885/1
இந்து கதிர் கொண்டு என இலங்கு அறையிடத்தில் – சீறா:887/3
இந்து கலை என்ற கலை யாவையும் எடுத்து – சீறா:896/2
இந்து எழில் மழுங்கும் சோதி இறையவன் தூதர் மெய்யின் – சீறா:925/3
இந்து முத்து உகுப்பது என்ன இடம்-தொறும் மலிய கண்டார் – சீறா:931/4
வெல்லவன் கதிரின் படைக்கலம் செறிய இந்து வெண் குடை தனி நிழற்ற – சீறா:1010/2
மரு மலி புயங்கள் விம்ம வாய் புதைத்து இந்து சொல்வான் – சீறா:1042/4
இந்து வெண் கதிர் பரப்பிய மதிள் நடு விடுவார் – சீறா:1122/3
இந்து வாயில்கள்-தோறும் வந்திருந்தன இயையும் – சீறா:1124/4
இந்து நேர் இருள் ஒடுக்கி விண் எழுந்தனன் இரவி – சீறா:1279/4
இந்து எனும் நுதலியர் இயம்ப செவ்விய – சீறா:3244/3
இந்து எனும் நுதல் மனை இருந்த யாவையும் – சீறா:3249/3
இந்து தீண்டிய மேனிலை ஷாமினிலிருந்து – சீறா:3435/2
இந்து வந்து எதிர் பகிர்தர பகர்தரும் இறசூல் – சீறா:3474/4
இந்து எனும் முகம் வாள் இலங்கிட அவண் சாய்ந்திருந்து இறந்தவன்-தனை நோக்கி – சீறா:3570/2
இந்து நேர் இறசூல் கண்வளர் இடம் – சீறா:4223/3
இந்து உழை வர கரும் இரலை என்று தாவு – சீறா:4944/3

மேல்


இந்துகாந்த (1)

சீத சந்து இந்துகாந்த நீரினில் தேய்வை பன்னீர் – சீறா:3133/1

மேல்


இப்படி (8)

இப்படி விரல்கள் ஐந்தினும் ஐவர் விளங்கு ஒளி உகிர் இலங்கினவே – சீறா:129/4
இப்படி நிகழ் காலத்து ஓர் இளவல் மா மறைக்கு வல்லான் – சீறா:621/1
இப்படி சிலர் கூற கேட்டு எவரும் எம்மருங்கும் நோக்கி – சீறா:2578/1
புதுமையுடன் மேன்மேலும் வளர்ந்தன இப்படி உணவில் பொருவு இலாத – சீறா:3757/3
இன்றுதொட்டு அடியேன் கவலை உள் அழிய இப்படி இயற்றிய இனிமேல் – சீறா:4098/2
பாங்கொடு வரிசை இப்படி செய்தேன் என்றார் – சீறா:4175/4
இப்படி விளங்கு கீர்த்தியீர் என்ன விதமுற போற்றி அங்கு இருத்தி – சீறா:4464/3
இப்படி இரங்கி நிற்கும் ஏல்வையின் நான வாச – சீறா:4791/1

மேல்


இப்படியோ (1)

இடம் கொண்டு இப்படியோ வந்து முடிந்தது என்று ஏங்கி – சீறா:4016/3

மேல்


இப்பால் (12)

துறையில் முத்து இறைக்கும் திரை தடம் சூழ்ந்த சோலையில் இருந்தனர் இப்பால் – சீறா:1008/4
கதிர் அயில் மன்னர் ஈண்ட ஹபீபு அரசிருந்தான் இப்பால் – சீறா:1724/4
நபி இனிது இருந்தார் இப்பால் நடந்தவாறு எடுத்துச்சொல்வாம் – சீறா:1736/4
சலதர கவிகை ஓங்க தனித்து அவண் இருந்தார் இப்பால் – சீறா:2257/4
தே மலர் புயத்தார் போற்ற திரு நபி இருந்தார் இப்பால் – சீறா:2297/4
பன்னிய புவியின் எட்டி பத்து அடி நடந்தேன் இப்பால்
மன்னவன் எனும் அம்மாறு தலைக்கடை வாயில் வந்தேன் – சீறா:2846/3,4
தாயிபுக்கு இப்பால் பட்டது எனும் குறிப்பு அறிந்து தத்தம் – சீறா:3341/3
வானவர் பரவும் துணை அடி கமல வள்ளல் ஆண்டு இருந்தனர் இப்பால்
ஈனம் இல் வலிக்கும் மறனொடு விதிக்கும் இறுதி நாள் தேடி வெம் கொலையும் – சீறா:4074/1,2
இலகு பல் வள மதீனத்தின் ஏக இப்பால் வெம் – சீறா:4264/1
அ மொழியின்படி சிலபேர் அ சிறை கொண்டு அ தலத்தில் அணுக இப்பால்
செம்மல் நபி பனீகுறைலா பொருள் நாலு பங்கு ஆக்கி திரி பால்-தன்னை – சீறா:4673/1,2
உள்ளமும் வியப்பதாகி உற்று அவன் இருப்ப இப்பால்
தெள்ளிய மறையுள் ஆய திரு நபி முகம்மது என்னும் – சீறா:4781/2,3
கண் அகன் ஞாலம் போற்றும் காவலர் இருந்தார் இப்பால் – சீறா:4912/4

மேல்


இப்பொழுது (2)

இ பெரும் பதியோர்க்கு அடிமையன் ஆனேன் இப்பொழுது இதற்கு முன் நயம் கூர் – சீறா:2896/2
இப்பொழுது இங்கு இனிது அடைந்தேன் கண்கள் பெற்ற பேறும் இன்னே எளிதில் கண்டேன் – சீறா:4537/2

மேல்


இப்போது (3)

வேத நம் நபி கேட்டு எதிர் அரசனை விளித்து இப்போது
உரைத்தனை நடுநிலை நின் உளம் பொறுத்தது – சீறா:1853/1,2
சிந்தை தேறி இப்போது நம் தீனவர் திகைப்ப – சீறா:3821/2
ஆதரத்தொடும் தழுவி வல் வினை அடைந்து என இப்போது
தப்பி யாம் போகுதும் என புகல்வாரும் – சீறா:4587/3,4

மேல்


இப்போதே (1)

அழிவு உறு வெம் காபிர் இகல் கெட ஒடுக்கி உள்பகையும் அமைத்து இப்போதே
அழிவினவர் புறங்காட்ட செய்குவன் யான் என உரைத்து அங்கு எழுந்தார் மன்னோ – சீறா:4539/3,4

மேல்


இபம் (1)

பாரிடத்து எறும்பு ஈறாய் இபம் முதலா பகுத்து அமைத்தவன் விதிப்படியால் – சீறா:280/3

மேல்


இபினு (1)

சவி கொள் வெண் சுதை மா மதிள் தாயிபில் இபினு
அபுது யாலில் என்றிடும் பெயர் குறைஷி என்பவனை – சீறா:2212/1,2

மேல்


இபுலீசானவன் (2)

அவரவர் உரைத்த வசனமும் இபுலீசானவன் உரைத்திடும் திறனும் – சீறா:2522/1
அறபிகள் குலத்தின் முதியர் போல் இபுலீசானவன் அவர்கள் முன் நடப்ப – சீறா:2532/1

மேல்


இபுலீசு (17)

ஆன வம்பு இபுலீசு என்னும் பெயரும் பெற்று அலைந்து போனான் – சீறா:114/4
இந்தவாறுகள் அனைத்தையும் அறிந்து இபுலீசு – சீறா:185/4
சலமதில் இபுலீசு இயற்றிய சிங்காசனமும் அன்று இடிந்தன சயித்தான் – சீறா:261/2
இடைந்து கெட்டு இபுலீசு என்று எரி நரகு – சீறா:1187/3
தண்ணியன் இபுலீசு என்னும் தனி பெரும் நாமத்தானே – சீறா:2260/4
வஞ்சகன் இபுலீசு என்போன் வார்த்தை உள் அடங்கி பேதை – சீறா:2270/1
ஈனமுற்று ஒழியா மாயைகள் விளைக்கும் இயல் இபுலீசு எனும் பெயரோன் – சீறா:2303/4
எண்ணமோடு அழிந்து எழுந்திருந்தனன் இபுலீசு – சீறா:2466/4
இறைவன் ஏவலை தவிர்த்திடும் கசட்டு இபுலீசு – சீறா:2501/4
இல்லகத்து அடைத்தும் எனும் மொழி இபுலீசு எனும் அவன் கேட்டு இளநகையாய் – சீறா:2519/1
புவியினில் எவர் நின் சூழ்ச்சியை நிகர்ப்பர் என புகழ்ந்து இருந்து இபுலீசு
குவி குலத்து எவர்க்கும் குறிப்பு இவையலது வேறு இலை முகம்மதை குறுகி – சீறா:2525/2,3
ஒற்றரில் இபுலீசு உரைத்திடும் மொழி கேட்டு ஊரவர் அனைவரும் திரண்டு – சீறா:2531/2
கொடுத்து இபுலீசு காபிர்-தம் மனங்கள் குறைவு அற திருத்தி அங்கு இருந்தான் – சீறா:2536/4
இற்றை இரவு இனி யாத்திரை என்று இபுலீசு அறிந்து காபிருடன் – சீறா:2548/1
இரவின் வளைந்து காத்திருந்தோர் எழும் முன் இபுலீசு எழுந்தனன் நித்திரை – சீறா:2557/2
விழும் இ தொழில் யாது என கேட்ப விரைவின் இபுலீசு என்பவன் யான் – சீறா:2561/3
சதி மனத்து இபுலீசு என்போன் தனையரில் ஒருவன் போல்வான் – சீறா:3691/3

மேல்


இபுலீசு-தன் (1)

வஞ்ச நெஞ்சு இபுலீசு-தன் மதலையை மானும் – சீறா:3868/1

மேல்


இபுலீசும் (3)

உற்றது என்று உரைத்தான் கேட்டு இபுலீசும் உளம் வெகுண்டு எவரொடும் உரைப்பான் – சீறா:2520/4
தனை மதித்து அடர்ந்த காபிரின் குலமும் தறுகணன் எனும் இபுலீசும்
கனை கடல் உறங்கும் காட்சி-அது என்ன உறங்கிய காலையில் உலகம் – சீறா:2540/1,2
அதிரும் தொனியால் இபுலீசும் அறைய கேட்டு நடுங்கி உடல் – சீறா:2560/1

மேல்


இபுலீசுவும் (1)

சிந்தை நொந்து இபுலீசுவும் திகைத்திருந்து இடைந்தான் – சீறா:189/4

மேல்


இபுறாகிம் (4)

இங்கிதத்து இபுறாகிம் நல் நபி இயம்பினரால் – சீறா:193/2
துறந்த பேர் இபுறாகிம் நல் நபி எனும் தூயோர் – சீறா:1224/3
நல் நயம் பெறு நெறி இபுறாகிம் நல் நபிக்கு – சீறா:1225/2
நிறம் தழீஇ இபுறாகிம் நல் நபி பெரு நெருப்பை – சீறா:1849/3

மேல்


இபுறாகீம் (3)

முருகு அவிழ் புயத்தார் நபி இபுறாகீம் முன் உறைந்திருந்த பேரொளியால் – சீறா:149/1
தீன் நிலைக்கு உரிய நபி இபுறாகீம் செய் தவ பலன் ஒரு வடிவாய் – சீறா:150/1
நறை விரி அலங்கல் புயத்து இபுறாகீம் நல் நபி நடத்திய மார்க்க – சீறா:2902/2

மேல்


இபுறாகீம்-தம் (1)

வையகம் புரந்து தீனை வளர்த்திடும் இபுறாகீம்-தம்
கையொலியலை செம் கையால் அரையினில் கவின சேர்த்தி – சீறா:1760/1,2

மேல்


இபுனு (7)

வரும் எகூதிகள் தலைவரில் இபுனு கை பான் என்று – சீறா:2907/3
வழுவு இல் இபுனு உம்மி மக்குத்தூமை தலைமையா வைத்தார் – சீறா:3362/4
விடிந்த பின் காலை கடன் கழித்து இறசூல் விரைவினில் இபுனு மஸ்வூதை – சீறா:3565/1
மா இரு விசும்பும் புவனமும் புகழ் ஆர் மன்னவர் இபுனு மஸ்வூது – சீறா:3566/3
வால் எயிறு இலங்க நகைத்து அடல் இபுனு மஸ்வூது உளம் வெகுண்டிட மவுல்வான் – சீறா:3584/4
இபுனு உம்மி மக்குத்தூம் என்னும் இளவலை நகரில் நாட்டி – சீறா:3668/3
தரும் தட புயல் இபுனு உம்மி மக்த்தூமை தவம் கொண்டு – சீறா:3835/3

மேல்


இபுனுகல்பு-அவன் (1)

இபுனுகல்பு-அவன் இடர் என்னும் தீயினில் – சீறா:1486/1

மேல்


இபுனுகலபு (2)

நொவ்விய மனத்து இபுனுகலபு என்பவன் – சீறா:1480/2
இருமையினும் பலன் அறியான் இபுனுகலபு எனும் அவன் வந்து எதிர்ந்து சொல்வான் – சீறா:2171/4

மேல்


இபுனுகலபுடன் (1)

பெருகு மொழி அவரவர் கேட்டு இபுனுகலபுடன் உரைப்ப பெரிதின் ஈந்தான் – சீறா:2173/3

மேல்


இபுனுகைபான் (1)

கவின் படைத்த நல் இபுனுகைபான் உமை காண – சீறா:2913/1

மேல்


இபுனுசுத் (1)

நன்று நன்று என இபுனுசுத் ஆனு நம் நபியும் – சீறா:593/1

மேல்


இம்பர் (3)

இம்பர் நாட்டும் எழுந்தன சோதியே – சீறா:1173/4
சேண்_உலகு இமையா நாட்ட தெரிவையர்-தமக்கும் இம்பர்
பூண் முலையவர்க்கும் ஏக நாயகி என்ன பூவில் – சீறா:3048/1,2
இம்பர்_கோன் நபி கமல செம் சேவடி இறைஞ்சி – சீறா:4282/2

மேல்


இம்பர்_கோன் (1)

இம்பர்_கோன் நபி கமல செம் சேவடி இறைஞ்சி – சீறா:4282/2

மேல்


இம்பரின் (2)

இம்பரின் விளங்க மைசறா மகிழ இனிதுற எடுத்து இசைத்திடுவான் – சீறா:991/4
இம்பரின் உலர்ந்து அரவு எரிந்த முருடு ஆக – சீறா:4890/3

மேல்


இம்முறை (1)

மறை கொளா மக்க மா நகரார்கள் இம்முறை
தமக்கு எ மொழி சொல வேண்டும் என்று – சீறா:4825/2,3

மேல்


இம்மையில் (1)

படியிடத்து இடர் நினைத்திடில் இம்மையில் பழியும் – சீறா:576/2

மேல்


இம்மையும் (1)

இம்மையும் மறுமையும் பேறு இலங்கிய சதக்கத்துல்லா – சீறா:17/3

மேல்


இமய (2)

ஈனமில் இமய பொருப்பு என பணைத்து அங்கு இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:84/4
இமய வெற்பு என்று இலங்கிய மாடங்கள் – சீறா:4805/1

மேல்


இமயம் (1)

அகில் புகை வயங்கு மாடம் அணி அணி இமயம் போன்றும் – சீறா:920/1

மேல்


இமாம் (1)

தொழுகை நேர் இமாம் என செயும் தொழில் முறை சிறப்ப – சீறா:3362/2

மேல்


இமாமா (1)

என்ன நின்று உற இமாமா இயல் நபி தக்பீர் கட்டி – சீறா:4200/2

மேல்


இமிர் (7)

தேன் இமிர் மரவ தொடையலும் தரித்து திகழ் மணி கலன் பல அணிந்து – சீறா:1009/2
சுரும்பு இமிர் கரிய கூந்தல் சுடர்_தொடி கதீஜா தம்-பால் – சீறா:1061/1
தேன் இமிர் அலங்கல் செழும் புய குரிசில் செம் முகம் பருதியது என்ன – சீறா:1197/2
இசை தரும் வண்டு இமிர் தொடையல் புரண்டு அசைய எழுந்து மனையிடத்தின் ஏகி – சீறா:2186/3
வரி கொள் வண்டு இமிர் செம் மலர் மரை முகம் வாடி – சீறா:2202/3
வண்டு இமிர் அலங்கல் மன்னவர் எவர்க்கும் மனம் மகிழ்தர சலாம் உரைத்து – சீறா:2891/3
தேன் இமிர் அலங்கல் கூந்தல் சே_இழைக்கு உரைப்ப செய்தார் – சீறா:3093/2

மேல்


இமை (6)

இமை திறந்து இரு கண் மையினை எழுதி எண்ணெயிட்டு அமிர்தமும் ஊட்டி – சீறா:263/3
நொடி வரை இமை மூடாமல் நோக்கியே கிடந்தது அன்றே – சீறா:2060/4
கலை என பிரிவு இலாது கண் இமை காப்பது என்ன – சீறா:2082/1
இமை நொடி பொழுது அடுத்து இருந்து அறிகிலம் யாங்கள் – சீறா:2478/2
இமை சுட விழித்து முன்னர் ஏகி தம் வாளால் வாசி – சீறா:3344/3
தெறி கனல் பொறி தெறித்து இமை விழிக்கடை தீய – சீறா:3479/3

மேல்


இமைக்கும் (3)

இருந்திட தோற்றாது இமைக்கும் முன் பறப்பன் எவர் கணும் தெரிகிலாது ஒளிப்பன் – சீறா:2534/1
கடிதினில் கை வேல் கழற்றி இமைக்கும் முனம் வர நபியும் கண்ணுற்றாரால் – சீறா:2663/4
மாகத்து உடு ஒத்தே மிளிர்ந்து இமைக்கும் மணி வடமும் – சீறா:4336/2

மேல்


இமைத்தன (4)

பொன் பிறந்த பல் மணி சிறிது இமைத்தன பொரு பாரின் – சீறா:3548/2
பணி இமைத்தன வேந்தர்கள் தோள் பருப்பதத்தின் – சீறா:3804/2
மணி இமைத்தன வாள் அயில் இமைத்தன மதித்த – சீறா:3804/3
மணி இமைத்தன வாள் அயில் இமைத்தன மதித்த – சீறா:3804/3

மேல்


இமைத்திடும் (1)

ககன் இழிந்து அரிய பெரும் சிறை ஒடுக்கி கடிதினில் கண் இமைத்திடும் முன் – சீறா:1944/3

மேல்


இமைத்து (1)

கருவினில் தோன்றாது ஒளிவினில் உருவாய் கண் இமைத்து உண்டு உறங்காத – சீறா:236/1

மேல்


இமைநொடி (1)

இமைநொடி பொழுதில் தோன்றி இயம்பியது இணங்காரான – சீறா:1734/2

மேல்


இமைநொடிக்குள் (1)

இமைநொடிக்குள் அந்தரமிருந்து அவனியின் இழிந்தார் – சீறா:1515/4

மேல்


இமைப்பில் (3)

தீது விளையும் தரிப்பது அல செல்வது அறனே இமைப்பில் தறுகாதி – சீறா:2549/3
இடியின் ஒன்று ஒலி என எழுந்து அனுமனித்து இமைப்பில்
படியின் மண் திகிரிகள் என கறங்கு என பலகால் – சீறா:3487/1,2
சொரி கனல் பொறி புரூரம் சுட விழித்து இமைப்பில் செல்லும் – சீறா:3936/3

மேல்


இமைப்பின் (2)

வேறுபட்டு இமைப்பின் நேரம் மெய் மயக்குற்றேன் என்றும் – சீறா:2600/3
இரு நிலத்திடை விழுந்தது நாந்தகம் இமைப்பின் – சீறா:4269/4

மேல்


இமைப்பினில் (2)

பிறவும் கொண்டு இவண் வருதல் கண்டு இமைப்பினில் பிடித்து – சீறா:3443/3
செறித்த பொன் கதவம் எல்லாம் இமைப்பினில் திறந்து மூடி – சீறா:3703/1

மேல்


இமைப்பினே (1)

இடம் இரண்டும் மலிந்த இமைப்பினே – சீறா:4488/4

மேல்


இமைப்பு (2)

ஆவி உள் அடங்கி நெஞ்சத்து அறிவு உதிர்த்து இமைப்பு இல்லாது – சீறா:1169/3
மறம் முதிர் சின கண் இமைப்பு இல விழித்து மணி விரல் மீசையில் சேர்த்தி – சீறா:3572/2

மேல்


இமையவர் (3)

இதமுற எடுத்து போந்தார் இமையவர் தலைவர் அன்றே – சீறா:101/4
ஈது அலால் இமையவர் தினம் இடைவிடுத்திலராய் – சீறா:217/1
புகுந்து இருந்தார் இமையவர் பணி கேட்டு இறைஞ்சிட வரும் இறசூலே – சீறா:5011/4

மேல்


இமையா (6)

கரித்த கண் இமையா முலை குவடு அசையா கன்னியர் திரண்டு இருந்தனரால் – சீறா:240/4
பருகுதற்கு இமையா நாட்டம் படைத்திலோம் என நாள்-தோறும் – சீறா:611/3
முற்றுறாத முகத்து இமையா விழி – சீறா:1184/3
சேண்_உலகு இமையா நாட்ட தெரிவையர்-தமக்கும் இம்பர் – சீறா:3048/1
அவ்வயின் இமையா நாட்டத்து அமரருக்கு அரசர் ஆதி – சீறா:3088/1
பாய் அரி கரும் கண் செ வாய் பாவையீர் இமையா நாட்டத்து – சீறா:3182/3

மேல்


இமையாத (1)

அடர்த்து இமையாத கறுத்த கண்-அதனால் அரும் தவத்தவர் உயிர் குடித்து – சீறா:1966/2

மேல்


இமையாதாலும் (1)

நறை மலர் புலராதாலும் நாட்டங்கள் இமையாதாலும்
மறை முதலவன் பொன்_நாட்டு மங்கையர் போல நின்றார் – சீறா:3176/3,4

மேல்


இமையினில் (1)

இமையினில் அடல் அரி ஏறு போலவே – சீறா:1805/4

மேல்


இமையோர் (1)

வரிசையும் இமையோர் துதிசெயும் பரிசும் வரப்பெறு நூகு-தம் மதலை – சீறா:143/1

மேல்


இயக்கம் (1)

கறிதர வருதல் கண்டு கலக்கமுற்று இயக்கம் அற்றே – சீறா:4719/4

மேல்


இயங்கள் (3)

விடும் படை இயங்கள் யாவும் விரி திரை ஒடுங்க ஆர்த்த – சீறா:3846/3
போர் உடை தலைவர் சூழ எழுந்தனன் இயங்கள் பொங்க – சீறா:4373/4
பலபல இயங்கள் முழங்கிட நடந்து போயினர் பயம் மழை நிழற்ற – சீறா:4959/4

மேல்


இயங்கு (1)

இயங்கு தூளி விண் உண்டு என மறைத்தன எங்கும் – சீறா:3885/3

மேல்


இயத்தின் (1)

கண்ணை மறைத்தன கவரி கடலை மறைத்தன இயத்தின் கணிப்பில் ஓசை – சீறா:4305/2

மேல்


இயம் (5)

இடி என முழங்கி ஆர்த்த இயம் பல வீழ்ந்த செவ்வி – சீறா:3957/2
மாறா ஓசை இயம் குமுற மதீனா நோக்கி எழுந்தனரால் – சீறா:4046/4
ஈங்கு இவை யாவும் ஏந்தி இயம் பல ஆர்ப்ப மற்று ஓர் – சீறா:4186/3
மடமடென பேரிகை மற்று இயம் குமுற காபிரொடு மதிப்பில் சேனை – சீறா:4312/2
துன்னு பல இயம் வீழ ஓடாத சேனை பல தொடர்ந்து வீழ – சீறா:4318/3

மேல்


இயம்ப (19)

இதமுற நடந்து கணவரை குறுகி எடுத்து இவை அனைத்தையும் இயம்ப
மதியினில் தெளிவுற்று ஆரிதும் அலிமா மலர் முகம் நோக்கி இ மகவால் – சீறா:353/2,3
ஏது வந்தவை என்று அடைந்தவர் சிலர் இயம்ப
கோதையீர் எனது உறு குல களிறு ஒரு குழந்தை – சீறா:455/1,2
இந்த நாளையில் தேவதம் அவன் பெயர் இயம்ப
வந்த போதினில் தலை முகம் கவிழ்ந்தது மடவாய் – சீறா:466/1,2
எ தலத்தினுக்கு ஏகுவிர் நீவிர் என்று இயம்ப
வித்தகர் பொழில் ஷாமினுக்கு என விளம்பினரே – சீறா:559/3,4
இரும் பெரும் புடவி-தன்னுள் யாவரே இயம்ப வல்லார் – சீறா:1043/4
இந்த மா மொழி பகர்ந்து எழு தினம் முரசு இயம்ப
மந்தராசல மாளிகை மறுகுகள்-தோறும் – சீறா:1103/1,2
செறிதரு மடவார் குரவைகள் இயம்ப திரளொடு பல்லியம் ஆர்ப்ப – சீறா:1211/1
இறுகுற தழுவி பின்னர் இயம்பும் என்று இயம்ப தோன்றல் – சீறா:1263/3
இன வளை முரலும் தடத்து அனம் இரைப்ப இசை குரல் கோகிலம் இயம்ப
மன நிலை உணரா குபிரர் தம் உளத்தில் வல் இருள் குலம் புகுந்து ஒளிப்ப – சீறா:1938/1,2
இட்டமாய் உரை என அபூஜகில் உடன் இயம்ப
கட்டுரைப்படி கரியினை எவர்களும் களிப்ப – சீறா:2004/2,3
என்று நல் நபி இவை இயம்ப வீறொடு – சீறா:2434/1
என்றவன் இனையன இயம்ப சூழ்தர – சீறா:2992/1
உரை பலர் இனைய வண்ணம் உலகவர் இயம்ப யாணர் – சீறா:3056/1
இலகிய மடவார் குரவைகள் இயம்ப எழில் அலி வாசி மேல் கொண்டார் – சீறா:3161/4
இந்து எனும் நுதலியர் இயம்ப செவ்விய – சீறா:3244/3
இது-கொல் யாம் அறிந்தவை என அறபிகள் இயம்ப
சுதினம் இன்று என உரைத்து இறையவன்-தனை துதித்தார் – சீறா:3448/3,4
என்னும் இ உரை இறையவன் அடியவர் இயம்ப
மன்னு மா மறை முகம்மது கேட்டு உளம் மகிழ்வுற்று – சீறா:3823/1,2
ஆதி ஆணை தப்பாது என அருள் நபி இயம்ப
போதம் மீறிய புதையில் கேட்டு உளம் களி பூண்டு – சீறா:4843/1,2
நிறை புகழுடையீர் என்று சுகைல் இனிது இயம்ப கேட்டு – சீறா:4878/3

மேல்


இயம்பல் (1)

ஈறிலான் தூதர் வந்தார் என எடுத்து இயம்பல் போலும் – சீறா:923/4

மேல்


இயம்பலும் (1)

விதமொடு நபி சில மொழி இயம்பலும்
துதிசெய்து அப்பாசு வாய் விண்டு சொல்லுவார் – சீறா:2416/3,4

மேல்


இயம்பலோடும் (1)

எந்தையே இருப்பது என் என்று இயம்பினேன் இயம்பலோடும்
சந்ததி என்ன கூவி அன்பொடு சாற்றுவானால் – சீறா:2786/3,4

மேல்


இயம்பி (23)

என் மகன் அலன் நின் மகன் இவன் என இயம்பி
மின் நுணங்கு வேல் ஆரிதை வெற்றியால் வியத்தி – சீறா:350/2,3
பெயர் நிறை உண்டு என்ன இயம்பி நூறாயிரம் பேர்க்கு – சீறா:421/2
ஈடு அலால் அனேக மாற்றம் எடுத்தெடுத்து இயம்பி என்னை – சீறா:434/1
ஊரினில் தலைவருக்கு இயம்பி உள் மகிழ்ந்து – சீறா:532/3
இன்னணம் இயம்பி காவில் இனிது உறைந்திருக்கும் காலை – சீறா:807/1
இன்னணம் இயம்பி ஆதி இடத்து இரந்து அரிதாய் என்-தன் – சீறா:831/1
எம் மனத்தின் உறும் களிப்பு நும் துணைவர்க்கு இயம்பி நுமது இனத்துளானோர்-தம் – சீறா:1086/1
இருமையும் பலன் பெறு-மின் என்று இனையன இயம்பி
அரவம் மீக்கொள குணில் எடுத்து அணி முரசு அறைந்தான் – சீறா:1102/3,4
இசையொடு பல்லியம் இயம்பி ஆர்த்து எழ – சீறா:1144/1
வானவர் மகளிர் இன்னணம் இயம்பி மனத்து உறு துயர் உழன்று உலைப்ப – சீறா:1197/1
எண்ணம் என் நுமக்கு என இயம்பி யாவர்க்கும் – சீறா:1327/3
இகல் அற பலதரம் இயம்பி போயினார் – சீறா:1329/4
இனம்-தனில் பெரியவர் மறையவர்க்கு எடுத்து இயம்பி
புனைந்த பொன் முடி மண்டப மாளிகை புகுந்தான் – சீறா:1711/3,4
இன்னன பல மொழி இயம்பி கற்பு எனும் – சீறா:1794/1
மருங்கினில் எவர்க்கும் தோன்றிடாது உறைந்து வல்லவன் சலாம் எடுத்து இயம்பி
பெரும் குலம் விளக்கு முகம்மதை நோக்கி பிறழ்ந்து உரு தோன்றிலா தசையை – சீறா:1945/1,2
என் பதி புகுந்து எமர்க்கு இயம்பி ஒல்லையில் – சீறா:2160/2
எடுத்துரைத்தவை என் இனத்தவர்க்கு எடுத்து இயம்பி
அடுத்து இரண்டொரு தினத்தில் நும்மிடத்தினில் அணுகி – சீறா:2219/1,2
ஈரம் பூண்ட மனத்தவரோடு இயம்பி உகுதின் எழுந்த திறல் – சீறா:4036/3
கன்றிய மனத்தோடு அரும் குறை இயம்பி களைகுவன் கொடுமையன் ஆவி – சீறா:4088/2
ஆரண கலிமாவினை அடிக்கடி இயம்பி
தாரணி தலம் விடுத்து விண்ணுலகினை சார்ந்தார் – சீறா:4165/3,4
கூறிய அ வாசகமும் இயம்பி மதத்திருந்தனர் வெம் கொடுமை பூண்டார் – சீறா:4297/4
என்பன நல் மொழி பலவும் இயம்பி நபி பத மலரை இறைஞ்சி வாழ்த்தி – சீறா:4686/1
வீறு பெற்று உயர்ந்த ஆயத்தின் பொருளை விரித்து எடுத்து யாவர்க்கும் இயம்பி
மாறு கொண்டு எழுந்த கள்வர் எண்மரையும் வருந்திட கால் கரம் மாறாய் – சீறா:5024/1,2

மேல்


இயம்பிட (4)

விருத்தன் அ மொழி இயம்பிட விளங்கு இழை அலிமா – சீறா:461/1
இந்த வண்ணம் இவர்கள் இயம்பிட
வந்த நாயகன் தூதுவர் அன்பொடு – சீறா:2340/1,2
என்று காபிர் இயம்பிட சீர் கெழு – சீறா:4670/1
இடு கழல் அகுசம் என்போர் இயம்பிட அதனை கேட்டு – சீறா:4965/3

மேல்


இயம்பியது (1)

இமைநொடி பொழுதில் தோன்றி இயம்பியது இணங்காரான – சீறா:1734/2

மேல்


இயம்பிற்று (3)

ஈர்தரு நா எடுத்து இயம்பிற்று அன்று அரோ – சீறா:1622/4
ஈறு என போதல் வேண்டாம் எனும் உரை இயம்பிற்று அன்றே – சீறா:2105/4
திரு உலா என்ன போற்றி திரு சின்னம் இயம்பிற்று அன்றே – சீறா:3204/4

மேல்


இயம்பினர் (1)

இன்று தோன்றுவது என எடுத்து இயம்பினர் இலங்கும் – சீறா:229/3

மேல்


இயம்பினரால் (1)

இங்கிதத்து இபுறாகிம் நல் நபி இயம்பினரால்
சங்கையாய் மிகு வரிசையும் பெரும் கொலுத்தனையும் – சீறா:193/2,3

மேல்


இயம்பினனால் (2)

இறந்தார் போல புலன் ஒடுங்கி இனைய மனத்தின் இயம்பினனால் – சீறா:4032/4
எல்லாம் மறந்து காபிருடன் இகழ்ந்தான் வசையும் இயம்பினனால் – சீறா:4049/4

மேல்


இயம்பினார் (3)

ஏய்ந்த வாக்கினை திறந்து இயம்பினார் அரோ – சீறா:2133/4
இறைவன் தூதர் இனிதின் இயம்பினார் – சீறா:4662/4
இவ்விடத்து இயம்பினார் மற்று எதிர் மொழி அவனும் சொல்வான் – சீறா:4851/4

மேல்


இயம்பினாரால் (2)

இன்புறா நின்று சிதல் அரித்தது என பெரியதந்தைக்கு இயம்பினாரால் – சீறா:2175/4
இறையவன்-தன்னை போற்றி யாவர்க்கும் இயம்பினாரால் – சீறா:3231/4

மேல்


இயம்பினான் (1)

இரு நிலத்து எவர் என இயம்பினான் பரர் – சீறா:2126/3

மேல்


இயம்பினானால் (1)

இந்த மா நிலத்து அரசாய் இறைஞ்சுவது சரதம் என இயம்பினானால் – சீறா:1651/4

மேல்


இயம்பினேன் (1)

எந்தையே இருப்பது என் என்று இயம்பினேன் இயம்பலோடும் – சீறா:2786/3

மேல்


இயம்பு (1)

இந்த நல் மொழியை நும்-பால் இயம்பு என இறைவன் ஏவ – சீறா:3073/1

மேல்


இயம்புக (3)

இருந்து அவதரித்து போ-மின் என எடுத்து இயம்புக என்றான் – சீறா:797/4
இன்று எனை இவர்கட்கு இன்னார் என எடுத்து இயம்புக என்ன – சீறா:2285/2
இவண் விடுத்து அனுப்பும் ஓலை-தனை விரித்து இயம்புக என்ன – சீறா:3388/3

மேல்


இயம்புதல் (2)

இன்று ஒழித்திடு-மின் நான் ஒன்று இயம்புதல் கேண்-மின் என்றார் – சீறா:1353/4
எடுத்தெடுத்து எவரும் வெருவுறும் மாற்றம் இயம்புதல் விடுத்திர் இல்லகத்துள் – சீறா:2536/1

மேல்


இயம்புதி (1)

எனையன உளவோ எல்லாம் இயம்புதி என்று சொல்ல – சீறா:4848/2

மேல்


இயம்பும் (11)

இன்றி கேட்பது எ குழந்தை நீர் இயம்பும் என்று இசைத்தார் – சீறா:443/2
இன்னணம் இயம்பும் என்று இசைத்தல் போலுமே – சீறா:501/4
ஈங்கு உறை கருமம் ஏது எடுத்து இயம்பும் என்று – சீறா:911/2
இறுகுற தழுவி பின்னர் இயம்பும் என்று இயம்ப தோன்றல் – சீறா:1263/3
மீட்டும் மெய்ம்மறை நூல் மாற்றம் விரித்து எடுத்து இயம்பும் என்றார் – சீறா:1265/4
இருந்து இங்கு இவணில் வரும் வரலாறு இயம்பும் எனக்கு என்று எழிலி முற்றும் – சீறா:1591/3
இருந்தவர் எவர்க்கும் தெரிதர அறபின் இசையினில் தெளிதர இயம்பும் – சீறா:1921/4
இ தலத்து எமக்கு இயம்புவது இயம்பும் என்று இசைத்தார் – சீறா:2458/4
எந்தை கேட்டு இசைக்குமாறோ யாது எடுத்து இயம்பும் என்றார் – சீறா:2773/4
இருந்தனம் இன்று நீ இயம்பும் மாற்றத்தால் – சீறா:3624/3
விடுத்து இயம்பும் என்று உரைத்தலும் அவர் விளம்புவரால் – சீறா:4171/4

மேல்


இயம்புமால் (1)

இறுத்து நூல் இரட்டை நா எடுத்து இயம்புமால் – சீறா:1628/4

மேல்


இயம்புமேயால் (1)

என்னொடு உரையாத குல தெய்வம் உமது உரைக்கு உரை நேர்ந்து இயம்புமேயால்
பன்னு மறை வழி ஒழுகி படி தீண்டா மலர் அடியை பரவி வாழ்த்தி – சீறா:2185/2,3

மேல்


இயம்புவது (2)

இ தலத்து எமக்கு இயம்புவது இயம்பும் என்று இசைத்தார் – சீறா:2458/4
எள்ளி நான் உரைப்பது என்-கொல் ஆகையினால் இயம்புவது இருக்க என்னிடத்தில் – சீறா:4102/3

மேல்


இயம்புவரால் (1)

இறைவன் பரம் என்று இசைப்ப அபூபக்கர் எடுத்து அங்கு இயம்புவரால் – சீறா:2550/4

மேல்


இயம்புவார் (4)

எழுத்து எலாம் இவர் பேர் என்று இயம்புவார் – சீறா:1186/4
இ தகை எவர் எடுத்து இயம்புவார் உமக்கு – சீறா:2408/1
அகம் மகிழ் கைதம் என்பவர் இயம்புவார் – சீறா:2439/4
இனியன மொழி கொடுத்து இயம்புவார் அரோ – சீறா:2997/4

மேல்


இயம்புவான் (1)

இறையவன் தூதர் முன் இயம்புவான் அரோ – சீறா:3322/4

மேல்


இயம்புவானால் (1)

இனியன மாற்றம் ஒன்று கேண்-மின் என்று இயம்புவானால் – சீறா:4194/4

மேல்


இயல் (42)

இ திறம் சிறுவர் கூற இயல் அபுதுல்லா என்னும் – சீறா:415/1
ஏகும் பாதையில் பண்டிதன் ஒருவன் உண்டு இயல் மறை வழி தேர்ந்த – சீறா:664/1
மிகு புகழ் குவைலிது ஈன்ற மெல்_இயல் களிப்பு பொங்க – சீறா:1036/2
இயல் மரகதத்தின் சோதி இளம் தளிர் குழைப்ப ஈன்று – சீறா:1054/2
மெல்_இயல் கனவு கண்டு விழித்து எழுந்திருந்து நெஞ்சை – சீறா:1056/1
இயல் மறை முறையொடும் இவர்கள் இங்ஙனம் – சீறா:1313/1
எய்த்த சிந்தையோடு இயல் நபி-தமை அழைத்து இருத்திவைத்து – சீறா:1380/3
பிடரியின் மீது சுமையும் சுசூது இயல் பிரிந்திடாது அவண் உறைந்ததும் – சீறா:1435/1
இனி எவை உரைப்பன் யானும் இயல் நபி மொழிந்த மார்க்கம்-தனில் – சீறா:1496/2
இறையவன் தூதர் செவ்வி இயல் நபி கலிமா ஓதும் – சீறா:1502/3
இன்று எனை அடர்த்தோர் செவ்வி இயல் முகம்மதுவை வென்றோர் – சீறா:1547/1
திரு மயில் பாத்திமாவும் செ இயல் ஸஹீதும் தேன் சோர் – சீறா:1566/1
உள் நிறை மகிழ்வொடும் உணர்ந்து தேர்ந்து இயல்
மண்ணகத்து என்னொடும் வந்து செல்-மின் என்று – சீறா:1804/2,3
இயல் பெறும் தனி மறை முகம்மது நபி எழுந்தார் – சீறா:1886/4
ஈனமுற்று ஒழியா மாயைகள் விளைக்கும் இயல் இபுலீசு எனும் பெயரோன் – சீறா:2303/4
இல்லகத்து இருந்து தீனின் இயல் மறை முறை வழாது – சீறா:2357/1
உலகின் மேல் வரும் திறன் எடுத்து இயல் நபி உரைப்பார் – சீறா:2454/4
என்ன முன் பெரியோர் ஆய்ந்த இயல் மறை-அதனுள் கண்டு – சீறா:2789/2
இ பெரும் பதியின் தலைவரில் சிறந்த இயல் மறை பெரியவர் தெரிந்து – சீறா:2856/1
ஒரு மொழி அன்புற்று இயல் நபி உரைப்ப ஒருவருக்கொருவர் உள் மகிழ்வுற்று – சீறா:2857/3
குறித்ததில் தொண்ணூறு இயல் மறையவரை கூட்டி இங்கு உறைக என கூற – சீறா:2862/3
இகல் அறும் அ நாட்டு அரசனுக்கு உவந்த இயல் மறை பெரியராய் இருந்தார் – சீறா:2904/4
யாரையும் விளித்து இயல் நபி ஒல்லையின் இவணில் – சீறா:2911/2
முற்ற நாள் இவண் இருந்து இயல் முகம்மதை காண – சீறா:2912/1
இவண் அடைந்து காத்திருந்தனர் எனும் இயல் வலியால் – சீறா:2913/2
வெற்றி என்று இயல் நபி போரின் வேட்கையில் – சீறா:3022/2
நல் இயல் கனக_நாட்டின் நாரியர் திலதம் அன்னார் – சீறா:3049/2
இறையவன் முடித்த வாறும் இயல் நபி மகிழ்ந்த வாறும் – சீறா:3085/2
இயல் மறை நபி-தம் அவயவம் எனலாய் இன்புறு முஹாஜிரீன் என்னும் – சீறா:3169/1
நல் இயல் மறையோர் போற்ற நடன வாம் பரியின் மீது – சீறா:3203/3
இடத்தினில் அபூஜகுலுடன் முன்னூறு இயல்
அடல் பரி கபடமாய் அடைந்தது இன்று என – சீறா:3262/2,3
இயல் மறை தெரி முஹாஜிரீன்கள் எண்பத்துமூன்று – சீறா:3364/1
பெற்றம் என்று இயல் நபி மனம் பிரியமுற்று உரைத்தார் – சீறா:3453/4
இயல் தரும் திரு மறை நபி மருகர் நின்று இசைத்தார் – சீறா:3534/4
இறௌகா எனும் அ தலத்தினில் வரும் போழ்து இயல் பெறு மதீன மன்னவரும் – சீறா:3598/2
பொன் இயல் மதீன மா புரம் புக்கான் அரோ – சீறா:3634/4
இலகிய புகழ் சேர் வள்ளல் இயல் உதுமானை வைத்து – சீறா:3678/2
மண் இயல் வளாகம் எல்லாம் வய படை தடவி நின்ற – சீறா:3849/1
பண் இயல் கொடிகள் எல்லாம் பயோதரம் தடவி நின்ற – சீறா:3849/2
அத்து இதத்து இயல் படர் ஒளி முகம்மது-தமக்கும் – சீறா:4004/2
என்ன நின்று உற இமாமா இயல் நபி தக்பீர் கட்டி – சீறா:4200/2
ஓதும் மொழிக்கு அவர் உவந்த உண்மை கண்டு நின்ற இயல் உலுமாம் சொல்வான் – சீறா:4682/1

மேல்


இயல்படுத்தல் (1)

புகல் அரிய பிழை பொறுத்து அங்கு அவர் செயலுக்கு இயல்படுத்தல் புந்தி நேர் என்று – சீறா:2662/2

மேல்


இயல்பா (1)

பரவியே சிதற கண்டதும் ககுபா பண்புற சுசூது செய்து இயல்பா
விரைவினின் மொழிந்த வார்த்தையும் கேட்டு வெருவியே அப்துல் முதலிபு – சீறா:272/2,3

மேல்


இயல்பாய் (3)

இறைவன் நேர் வழி ககுபத்துல்லா-தனை இயல்பாய்
மறைபடாது ஒளி பெருக்கிட செய்துவைத்தனரே – சீறா:1226/3,4
நிணம் கொள் மால் வரை ஏறி நின்று உம்முடன் இயல்பாய்
பிணங்கிலாத நல் மொழி பல பேசவும் வேண்டும் – சீறா:1858/3,4
ஈத்தம் காவகம் பனிரண்டு வருடத்தின் இயல்பாய்
காய்த்து நல் பலன் தருதல் போல் நபி செழும் கரத்தால் – சீறா:2936/1,2

மேல்


இயல்பின் (1)

இருவர்-தம்மை ஓர் குழி-தொறும் அடக்கிவித்து இயல்பின்
முரசம் ஆர்த்து எழ வெற்றி வெண் கொடி செல முன்னி – சீறா:4027/2,3

மேல்


இயல்பு (2)

சினத்ததும் ஹம்சா என்னும் சிங்க ஏறு இயல்பு நோக்கி – சீறா:1498/2
ஆர்வமொடு கொண்டு நபி என்பது இயல்பு அன்றே – சீறா:1773/4

மேல்


இயல்புடன் (1)

தேற்றமுற்று இயல்புடன் செப்ப நல் நபி – சீறா:3002/2

மேல்


இயல்பும் (1)

வந்தவன் நபியை கண்டே அவர் மனத்து இயல்பும் தேர்ந்து – சீறா:4869/1

மேல்


இயல்புற (2)

இயல்புற உயிரினை ஈந்திடாது ஒளித்து – சீறா:3616/2
இயல்புற காதம் நான்கு என்னும் எல்லையின் – சீறா:3631/2

மேல்


இயல்புறும் (3)

அரங்கு-நின்று இழிந்து இயல்புறும் தரகனை அடைந்தான் – சீறா:949/4
இங்கு இவன் இ ஊருள்ளார்க்கு இயல்புறும் தலைவன் வேகம் – சீறா:2368/1
இருமையும் பலன் எய்தும் என்று இயல்புறும் தொழுகை – சீறா:4283/2

மேல்


இயல்பெற (3)

எடுத்து நால் திசையும் நோக்கி இயல்பெற உரத்தின் நேரே – சீறா:417/2
இயல்பெற யாவரும் ஈண்டினார் அரோ – சீறா:2411/4
இன்று இரவினினும் மனையினில் அலியை இயல்பெற துயிலுதற்கு இயற்றி – சீறா:2541/2

மேல்


இயல்பெறு (1)

எ நிலம் அனைத்தும் தீன் நெறி நடப்ப இயல்பெறு மனு முறை நடப்ப – சீறா:376/1

மேல்


இயல்பொடும் (1)

இதம் உறும் தலைவர்க்கு உம்பர் மாராயம் உண்டு என இயல்பொடும் உரைத்து – சீறா:3596/2

மேல்


இயல (1)

இயல அபூபக்கரும் பாயை ஏந்தினார் – சீறா:3251/4

மேல்


இயலா (1)

அரு உருவாய் உரு உருவாய் அகம் புறமும் தன் இயலா அடங்கா இன்பத்து – சீறா:0/2

மேல்


இயலினான் (1)

இருக்கும் நல் தவர்-பால் வினவியும் கணிதத்து இயலினான் மதித்துமே தேடி – சீறா:2905/3

மேல்


இயலுறு (1)

இவை எலாம் நபிக்கு அளித்த பின் ஏவலின் இயலுறு மைசறாவை – சீறா:663/1

மேல்


இயலுறும் (1)

இயலுறும் இடங்கொடுத்து இருத்தல் பாரிடை – சீறா:2986/3

மேல்


இயற்கை (4)

வையகத்து இயற்கை ஈது என்று உமறு இவை வழங்கி போனார் – சீறா:1554/4
இரு காலும் வழங்காதான் முன் ஓடி மறிப்பன் எனும் இயற்கை போல – சீறா:1643/2
இனையன பண்பினோன்-தன் செய்கையும் இயற்கை யாவும் – சீறா:3692/1
ஈட்டிய சுமையும் நொய்தா பொருத்துவது இயற்கை என்றே – சீறா:4737/4

மேல்


இயற்கையால் (1)

இருந்த நல் மனை விட்டு இடம் வலம் பிரியாத இயற்கையால் காபிர்-தம் இடரால் – சீறா:2872/1

மேல்


இயற்கையும் (1)

இளமையும் எழிலும் செல்வத்து இயற்கையும் கிளையும் மிக்க – சீறா:4786/1

மேல்


இயற்கையே (1)

இயற்கையே போதும் என்ன விளங்கு_இழை ஒருத்தி போனாள் – சீறா:1165/4

மேல்


இயற்கையோ (1)

முடிவுறும் காலத்து இயற்கையோ அலது முகம்மதை குறைபட நினைத்த – சீறா:1904/1

மேல்


இயற்றற்கு (1)

இதமுற இயற்றற்கு ஏற்ற யாவையும் இயற்றும் என்றார் – சீறா:3105/4

மேல்


இயற்றி (22)

சேர்த்திடும் சகடம் தொறுந்தொறும் இயற்றி திரள் மனை வயின்வயின் செறிப்பார் – சீறா:60/3
சுடர் மணி தவிசின் உயர்ந்து அரசு இயற்றி சுருதி நேர் உறை உகுநூகு – சீறா:139/2
எண் திசை முழுதும் ஒருதனி செங்கோல் இயற்றுவது இவர் என இயற்றி
வண்டு அணி மலர் தார் ஆசறு தவத்தால் வரும் ஒரு வடிவுறு மதலை – சீறா:148/3,4
தன்னிடத்து இருந்து தரணி ஏழ் புரக்கும் தலை பதி நிலைபெற இயற்றி
மின் அவிர் மௌலி விளங்கு தாபித்து வேந்தர் பெற்றெடுத்த மா மதலை – சீறா:151/2,3
குருத்த செம் கதிர் உதித்து என கொடுமுடி இயற்றி
இருத்தும் ஆலயத்து ஏகினர் அவன் மொழிக்கு இசைந்தே – சீறா:461/3,4
இ செகமதில் தபதியன் தொழில் இயற்றி
விச்சையின் அமைத்து-கொலோ அமரர் விண்ணில் – சீறா:876/1,2
புனை கதிர் விடுதி மாடம் புதியது ஒன்று இயற்றி செம்பொன் – சீறா:1741/3
நிரைநிரை இயற்றி சுற்று நெடு மதில் திருத்தி வாயில் – சீறா:1742/3
மேதினி துறக்கம் என்ன விடுதிகள் இயற்றி ஓதும் – சீறா:1745/1
மீனொடும் செறிந்து தன் அரசு இயற்றி விரைவொடும் மேல் திசை படர்ந்து – சீறா:1926/2
இன்று இரவினினும் மனையினில் அலியை இயல்பெற துயிலுதற்கு இயற்றி
பொன்றிலா பசிய போர்வையில் போர்த்து புறத்தினில் காபிர்கள் முகத்தில் – சீறா:2541/2,3
அரும் தவம் இயற்றி பெற்று என் அகத்தினுள் இருத்தி மேனி – சீறா:2812/1
இரும் குலத்தவர்க்கு உரைத்து எமக்கு ஈதலும் இயற்றி
அரும் கணத்து இசுலாமினில் வழிப்படு என்று அறைந்தார் – சீறா:2929/3,4
இகல் படை கோலங்கள் இயற்றி யாவரும் – சீறா:3279/3
மறத்தினை தொடுத்து தீவினை விளைத்து வஞ்சகம் பலபல இயற்றி
அறத்தினை வெறுத்த கொடும் பெரும் பதகன் அபூஜகல் தலை இஃது என்ன – சீறா:3588/1,2
கொற்றவர் எவரும் களித்து இனிது உவப்ப கொடுத்தனர் பகுந்து பங்கு இயற்றி – சீறா:3602/4
வாயினில் முகமன் கூறி உள் மனத்தின் வஞ்சகம் இயற்றி மேல் எரியும் – சீறா:4082/1
இன்ன காரணம் இயற்றி தீனின் மறை முறை ஒழுகி இருக்கும் எல்வை – சீறா:4295/1
இ தகைமை பூண்டு நம்-தம் தீனோருக்கு இடுக்கண் நிலை இயற்றி நாளும் – சீறா:4299/1
சுந்தர வெண் படங்கு இயற்றி செவ்வி நிரைப்படி துரகம் துலங்க சேர்த்தி – சீறா:4308/2
தூய பேர் அகழ் இயற்றி இங்கு இருந்தனர் தொலையா – சீறா:4438/2
ஆங்கு அவ்வாறு அது இயற்றி அரு மறை – சீறா:4664/1

மேல்


இயற்றிட (2)

தீங்கு இயற்றிட நினைத்திடும் கொடிய அ தீமை – சீறா:952/2
மங்குல் தோய்ந்து இலங்கும் பள்ளியும் மனையும் வகுத்து எடுத்து இயற்றிட அருளி – சீறா:2854/3

மேல்


இயற்றிடாது (1)

நல் தவம் உடைய முகம்மதின் கலிமா நாவினில் இயற்றிடாது எதிர்ந்த – சீறா:3602/1

மேல்


இயற்றிடும் (1)

இருள் உறும் உறனி கூட்டத்தார் எண்மர் இயற்றிடும் பாதகம் அனைத்தும் – சீறா:5019/2

மேல்


இயற்றிய (19)

எண்ணிலா அரசர் அடிபணிந்து இறைஞ்ச இயற்றிய பேரொளி முஅத்து – சீறா:155/3
சலமதில் இபுலீசு இயற்றிய சிங்காசனமும் அன்று இடிந்தன சயித்தான் – சீறா:261/2
இறையவன் ஏவ விண்ணவர் கரத்தால் இயற்றிய மணி மதில் ககுபா – சீறா:271/1
இரவினில் தனித்து அங்கு இருந்த காலையினில் இயற்றிய புத்துகள் அனைத்தும் – சீறா:272/1
எண்ண அரும் பெருமை புகழ் உசைன் நயினார் எடுத்து இயற்றிய பல வரிசை – சீறா:390/1
சிற்பர் இயற்றிய பலகை நடு இருத்தி முகம்மது-தம் சிரசின் மீதே – சீறா:1129/3
என்னையும் கெடுத்து என் அரசையும் அழித்திட்டு இத்தனைக்கு இயற்றிய சீமான் – சீறா:2323/3
தரையின் எம் முன்னோர் முன் நாள் இயற்றிய தவறும் உண்டோ – சீறா:2604/4
எந்தையும் ஆயும் பல் நாள் இயற்றிய தவத்தால் வந்த – சீறா:2780/1
இ நகர் அடைந்த கன்னியர் அவர்க்கென்று இயற்றிய மனை-தொறும் இருந்தார் – சீறா:2871/3
இற்றை நாள் தொடுத்து ஐந்து ஒகுத்தினும் வாங்கு என்று இயற்றிய திருமொழி சிதையாது – சீறா:2876/1
சிலை வீரர்கள் நகரத்தின் இயற்றிய சிறப்பை – சீறா:3151/3
திரை மணி கொழிக்கும் வாவி சூழ் மதீன திரு நகர் சிறப்பு இயற்றிய பின் – சீறா:3152/2
எண்ணிலா விட பல் நாகத்தின் நா போல் இயற்றிய இரு பகு புடை வாள் – சீறா:3156/2
குறை அற இயற்றிய புது குப்பாயமும் – சீறா:3239/3
இன்றுதொட்டு அடியேன் கவலை உள் அழிய இப்படி இயற்றிய இனிமேல் – சீறா:4098/2
வடிவின் மிக்கு எழ இளமையின் இயற்றிய மகிமை – சீறா:4262/2
கொலையில் நின்றனன் இயற்றிய தீமையை குறித்தும் – சீறா:4264/2
பெறுவர் என்பது நல் வினை இயற்றிய பெரியோர் – சீறா:4274/2

மேல்


இயற்றியது (3)

எ நிலங்களுக்கும் பெயர்பெற அரசாய் இருந்திட இயற்றியது அன்றே – சீறா:140/4
ஈங்கு இயற்றியது இரண்டு றக்அத்தின் கசுறாம் அன்றே – சீறா:4202/4
ஈங்கு இவன் இனைய தன்மை இயற்றியது எல்லாம் மானம் – சீறா:4396/1

மேல்


இயற்றியதே (1)

விரி கடல் உலகம் பொதுவற புரக்கும் வேந்து இவர் என இயற்றியதே – சீறா:143/4

மேல்


இயற்றியதை (1)

தடுத்து தீங்கு இயற்றியதை உள்ளகத்தினில் தரித்து – சீறா:2916/1

மேல்


இயற்றியும் (1)

எண்ணுதற்கு அரும் பெரும் பிழை இயற்றியும் இரங்கி – சீறா:4272/1

மேல்


இயற்றியே (1)

ஏது எனில் உரு ஒன்று இயற்றியே வெறிது ஈமானினை இகழ்ந்தவர் உடலில் – சீறா:4476/1

மேல்


இயற்றிலேனென்னில் (1)

ஈங்கு இவை உரைத்த பண்பின் இயற்றிலேனென்னில் வண்மை – சீறா:4372/1

மேல்


இயற்றினர் (5)

குசையு என்பவர் அதிகமாய் இயற்றினர் குறித்தே – சீறா:1227/4
தேடினர் இயற்றினர் சேனை காக்குதற்கு – சீறா:3007/2
திரு நகர் புறம் எங்கணும் இயற்றினர் சிறப்ப – சீறா:3125/4
இருந்த நல் நகர்க்கு அரசு என இயற்றினர் அன்றே – சீறா:3835/4
இன்ன நாளில் இயற்றினர் ஈங்கு இதால் – சீறா:4484/2

மேல்


இயற்றினரால் (1)

ஏதமுற்றிடாது இடம்பெற பின் இயற்றினரால் – சீறா:1221/4

மேல்


இயற்றினார் (2)

இ திற நபி என துணிந்து இயற்றினார் – சீறா:507/4
உயர் குத்துபா இயற்றினார் அரோ – சீறா:2740/4

மேல்


இயற்றினாரால் (1)

எல்லவன் இருந்தது என்ன மணி விளக்கு இயற்றினாரால் – சீறா:3225/4

மேல்


இயற்று (3)

காசினிக்கு அரசு இயற்று துல்கறுனையின் காலம் – சீறா:179/3
இடு மதிள் மனை எமக்கு இயற்று நாள்மட்டும் – சீறா:2761/2
வித்தையின் இயற்று பொறி மேவி உயர் இஞ்சி – சீறா:4132/3

மேல்


இயற்றுதல் (1)

காரண நயினார் இயற்றுதல் அறிந்தும் கட்டுரை வாய்மை என்று உரைப்பன் – சீறா:4084/2

மேல்


இயற்றும் (14)

முத்தி எய்துதற்கு எழுதிய முதல் விதி இயற்றும்
சித்திர திறன் இது என சிலர் எடுத்து இசைப்பார் – சீறா:1839/3,4
புருடராதிபன் இ முகம்மது இங்கு இயற்றும் புன்மை வஞ்சனையிடத்து அடைந்து – சீறா:1935/2
இனியன புது மறை இயற்றும் நாவினர் – சீறா:1987/2
எ தலத்தினும் நிறை என இயற்றும் விராகன் – சீறா:2945/1
இறையவன் அமரர்கள் இயற்றும் சங்கையால் – சீறா:2971/1
ஏற்றவை யாவையும் இயற்றும் என்றனர் – சீறா:3002/4
எங்கணும் படர செங்கோல் நெறி அரசு இயற்றும் நாளில் – சீறா:3041/4
இதமுற இயற்றற்கு ஏற்ற யாவையும் இயற்றும் என்றார் – சீறா:3105/4
இல் என மறுத்து நெற்றி திலகம் தொட்டு இயற்றும் போழ்தில் – சீறா:3178/2
ஈனவன் குபிரவர் இயற்றும் செய்கையை – சீறா:3296/3
இறையவன் உரை வழி இயற்றும் தூதுவர் – சீறா:3313/1
இகலவர் பணிவும் போர் இயற்றும் செய்கையும் – சீறா:3643/2
தூய விஞ்சையின் இயற்றும் சூழ்ச்சியோ மாட்சியோ வெம் – சீறா:4204/3
தினை அளவெனினும் இறையவன் ஏவல் சிதைவு இலாது இயற்றும் நல் நயினார் – சீறா:4468/2

மேல்


இயற்றுவது (1)

எண் திசை முழுதும் ஒருதனி செங்கோல் இயற்றுவது இவர் என இயற்றி – சீறா:148/3

மேல்


இயற்றுவமெனில் (1)

இறந்திடும்படிக்கு இயற்றுவமெனில் நமர்க்கு எளிதின் – சீறா:1669/3

மேல்


இயற்றுவீரேல் (1)

இ தொழில் இயற்றுவீரேல் இடும்பு எனும் மதத்தால் வந்த – சீறா:2831/1

மேல்


இயற்றுவோம் (2)

எம் பதிக்கு அரசு என இயற்றுவோம் என – சீறா:292/3
இவ்வணம் தவறு இலாது இயற்றுவோம் என – சீறா:2438/1

மேல்


இயன் (1)

எழுத்தினில் தவறா சொல்லி இயன் முறை சிதகா இன்பம் – சீறா:1268/1

மேல்


இயன்ற (3)

சீரிதின் இயன்ற வாயிலின் எதிரே சென்று நின்று இறைஞ்சும் அ நேரம் – சீறா:352/2
பானுவின் கதிர்கள் பொருவுறாது இயன்ற பல் மணி தவிசின் மேல் இருத்தி – சீறா:1009/3
மறுகுகள்-தோறும் செல்வ மண சிறப்பு இயன்ற பின்னர் – சீறா:1128/4

மேல்


இயன்றதோ (1)

இந்த நல் பதவிகள் இயன்றதோ என – சீறா:1031/3

மேல்


இயாங்களும் (1)

இயாங்களும் கத்பான் குலத்தவர்-அவரும் என்றும் ஓர் மார்க்கமாய் இருந்தும் – சீறா:4473/1

மேல்


இயைதரு (1)

இவ்விதம் நிகழாநிற்ப இயைதரு விதியின் பண்பான் – சீறா:3057/1

மேல்


இயைந்த (4)

பண்ணுதற்கு இயைந்த வெள்ளி வெண் குடம் போல் பரிவுற இனிது வந்து உறைந்த – சீறா:1917/4
இ தலத்துள்ளோர் அறிய எனது வரவாறும் எனக்கு இயைந்த பேரும் – சீறா:2188/2
எடுத்து உவர்நீரும் கைப்பின் இயைந்த போசனமுமாக – சீறா:2832/2
ஆதி ஏவல் இயைந்த அலி புலி – சீறா:4496/2

மேல்


இயைந்ததாக (1)

ஓது என ஓதுவித்து என் உளத்தினுக்கு இயைந்ததாக
போதர செய்துநின்றார் பொருவு இலா வண்ணத்து அன்றே – சீறா:2782/3,4

மேல்


இயைந்தனம் (1)

பொது மனம் இயைந்தனம் பொய் இது அன்று ஒரு – சீறா:4072/2

மேல்


இயைந்தார் (3)

ஈது முத்திரை பொருள் என யாவரும் இயைந்தார் – சீறா:2496/4
அங்கமும் அகமும் உவகையில் குளிப்ப அகுமது இ யாத்திரைக்கு இயைந்தார் – சீறா:2529/4
இறையவன் ஏவல் வண்மைக்கு அறத்தொடும் இயைந்தார் வேக – சீறா:3842/3

மேல்


இயைந்திடாது (2)

இவ்வணம் முடித்தோமெனில் ஒரு தீங்கும் இயைந்திடாது இரும் பழி சுமக்கின் – சீறா:2524/1
இயைந்திடாது அவர் போர்செய்ய வேண்டும் என்று இகலின் – சீறா:4840/1

மேல்


இயைந்திடும்படியே (1)

எழுதினர் அலியும் அன்னோர் இயைந்திடும்படியே சற்றும் – சீறா:4885/1

மேல்


இயைந்திலாரே (1)

எரியிடை நெய் இட்டது என சில காபிர் தடுப்ப மனம் இயைந்திலாரே – சீறா:2176/4

மேல்


இயைந்திலோமெனில் (1)

இவர் மொழிக்கு இன்னணம் இயைந்திலோமெனில்
புவியினில் செல்வமும் புகழும் வீரமும் – சீறா:3623/1,2

மேல்


இயைந்தீர் (1)

இந்த நாளினில் முகம்மதின் உரையினுக்கு இயைந்தீர்
பிந்து நாளையின் முன் உரை மறை நெறி பிசகாது – சீறா:2197/2,3

மேல்


இயைந்து (8)

ஏத்து மெய் புகழ் முகம்மதை சூழ்தர இயைந்து
மா தட கரி கூன் தொறு சுமை திசை மலிய – சீறா:549/2,3
உடல் எனும் தசை தன் உயிர் அலாது இயைந்து ஓர் உறுப்பு எனும் வடிவு பெற்றிலவே – சீறா:1950/4
இந்த நல் மொழிக்கு இயைந்து இறைவ நம் பதி – சீறா:2437/1
அன்னவாறு இயைந்து அடு படைக்கலன் எடுத்து அணிந்தேன் – சீறா:3832/4
ஏகும் வாம் பரியொடும் மறம் அனரொடும் இயைந்து
சோகும் கூளியும் நிறைந்துகொண்டு ஏகின தொடர்ந்தே – சீறா:3857/3,4
சொல்லிய வாசகம் இயைந்து தோம் அற – சீறா:4073/1
பிரியமுற்று அவனும் கேட்டு உளம் இயைந்து பிறழ்ந்து ஒளி வீசும் மெய் அணியோய் – சீறா:4107/3
ஈனம் உறு வெம் கொலையும் நிந்தனையும் வஞ்சகமும் இயைந்து நின்றார் – சீறா:4298/2

மேல்


இயைந்தே (2)

இருத்துதற்காய வல கரம் கொடுத்து அங்கு எழுந்தனர் யாவரும் இயைந்தே – சீறா:2511/4
ஈறிலான் நபி திருமண முடித்தனர் இயைந்தே – சீறா:4159/4

மேல்


இயைபுற (1)

பொறை மனத்து உணர்ந்து இயைபுற காலிது புகல்வான் – சீறா:3775/4

மேல்


இயைய (9)

என எடுத்த நல் மொழிகளால் இவர் கருத்து இயைய
நனை தரும் குழல் மடந்தையர் தேற்றியும் நடுக்கம் – சீறா:457/1,2
மதியார்-தம் செவிக்கு இயைய வாக்கினால் இவை உரைத்து மனத்தினூடு – சீறா:1664/1
மதி_வலோம் யாம் அலம் இனம் நும் மதிக்கு இயைய
புதிய சூழ்ச்சி ஒன்று உரைத்தியேல் எங்கள் புந்தியிற்கும் – சீறா:1673/2,3
இணைத்து எனை பிணித்த வேடன் இதயத்துக்கு இயைய பேசி – சீறா:2106/1
என் உயிர்-அதனை வேடன் இரும் பசிக்கு இயைய ஈந்து – சீறா:2107/1
காரண கரி உனக்கு இயைய காண்கில் என் – சீறா:2129/1
செறுநர் அறியா நெறி விரைவில் சேறல் வேண்டும் அதற்கு இயைய
பெறு வாகனங்கள் இலை இருவர் தனித்து பெரும் கான் கடத்தல் நமது – சீறா:2550/2,3
ஈண்டு வல்லவன் தூதர்-தம் திரு மொழிக்கு இயைய
வேண்டுமல்லது வெறுத்திடல் அரிது என விரும்பி – சீறா:2653/1,2
ஏடு அலம் புயத்தீர் இவை காண்டனன் இயைய – சீறா:3812/4

மேல்


இயையா (1)

வெற்றியும் யாவும் வரிப்பட எழுதி விரைவினில் மாருதம் இயையா
ஒற்றர் கை கொடுத்து மதீன மா நகருக்கு அனுப்பினர் எவரினும் உயர்ந்தோர் – சீறா:3590/3,4

மேல்


இயையாதான்-தனக்கு (1)

எனக்கு உறும் கலிமா உரை-தனக்கு இயையாதான்-தனக்கு
எரிந்திடும் நரகம் என்று இசைத்து அவன்-தனக்கு – சீறா:1690/1,2

மேல்


இயையார் (1)

இனம்-தனில் தொடர்ந்து ஏகவும் மனத்தினில் இயையார்
சினந்த சின்மொழி மறந்து ஒரு நாளினும் செப்பார் – சீறா:437/2,3

மேல்


இயையும் (4)

எண்ணிறந்த கை விளக்கு எடுத்து ஏந்தினர் இயையும் – சீறா:870/4
இந்து வாயில்கள்-தோறும் வந்திருந்தன இயையும் – சீறா:1124/4
இரும் படை கடக்கும் வேலீர் எழுக என்று இயையும் காலை – சீறா:4907/4
ஏற்று உரும் என சமர் இயையும் காலையில் – சீறா:4966/3

மேல்


இயையுமேல் (1)

எமக்கு அணு எனும் இடர் இயையுமேல் நுமர் – சீறா:2433/1

மேல்


இயைவதாக (1)

இருமையினும் கதி தரும் நும் புது மொழியை எனது செவிக்கு இயைவதாக
உரையும் என எடுத்துரைத்தான் இறபியா தரும் புதல்வன் உத்துபாவே – சீறா:1654/3,4

மேல்


இயைவது (2)

ஈனம் இல் கரி உனக்கு இயைவது ஏது என்றார் – சீறா:1616/4
உரைத்த வாய்மை இங்கு எமக்கு இயைவது படிறு உளத்தோய் – சீறா:1997/1

மேல்


இயைவதே (1)

எவர் நமக்கு எதிர் அவர்க்கு இயைவதே என – சீறா:2164/3

மேல்


இயைவன் (2)

ஏவலுக்கு இயைவன் யான் என புடவி இரு விசும்பிடத்தவர் கேட்ப – சீறா:3554/2
திரு மொழிக்கு இயைவன் யான் என பணிந்து செப்பிய புடவி மண்-அதனில் – சீறா:3555/1

மேல்


இரக்கம் (12)

அறிவு நல் ஒழுக்கம் வாய்மை அன்புறும் இரக்கம் மிக்க – சீறா:792/1
தாங்கும் மெய்ப்பொருள் அறிவு அருள் குணம் தயவு இரக்கம்
நீங்கிடாது அறம் பெருகிட வளர்க்கும் நல் நெறியீர் – சீறா:1278/1,2
பற்று அறும் இரக்கம் இலாத பாவியான் – சீறா:1484/4
எள்ளளவு இரக்கம் இல்லா வேட்டுவர் இனத்தினுள்ளே – சீறா:2098/2
பொருவு அரு மதத்தால் தவம் குணம் இரக்கம் பொறை நிறை புண்ணியம் பிறவும் – சீறா:2308/2
இலங்கிய நல் மறை ததும்பும் மனத்து உறைய குறை போக்கி இரக்கம் ஊறி – சீறா:2674/2
எள்ளளவு இரக்கம் இல்லாது இடும்புகள் விளைத்த சூமன் – சீறா:3690/4
பொருந்து நெஞ்சினர் இரக்கம் எள்ளளவினும் பொருந்தார் – சீறா:3788/4
கண்டார் அயிர்த்தார் கொடியன் என கனன்றார் பிடித்தார் மனத்து இரக்கம்
விண்டார் கயிற்றால் இரு கரமும் விசித்தார் விசித்து செழும் கரத்தில் – சீறா:4048/1,2
கல்லா கசடன் முன் பதுறு களத்தில் பிடிபட்டு இரக்கம் உற – சீறா:4049/2
தஞ்சமுற உனை அடைந்தேன் இனி தகைமை பொறுத்து இரக்கம் தாங்குவாயே – சீறா:4528/4
இரக்கம் அறு லோபியரிடத்தில் உறுவார் போல் – சீறா:4895/2

மேல்


இரக்கமில்லாதான் (1)

உள் இரக்கமில்லாதான் முகம்மது-தம் திரு பெயரை உரைத்து கூவி – சீறா:2661/2

மேல்


இரக்கமும் (5)

தருமமும் பொறையும் இரக்கமும் குணமும் தயவும் சீர் ஒழுக்கமும் உடையோர் – சீறா:48/2
இணக்கமும் வறியோர்க்கு ஈயும் இரக்கமும் நிறைந்த கற்பும் – சீறா:614/2
கவினும் அன்பும் இரக்கமும் காணுற – சீறா:4240/1
அறனும் வாய்மையும் அன்பும் இரக்கமும்
திறனும் வீறும் குடிகொண்ட செய்கையோர் – சீறா:4242/1,2
நிறையும் மானமும் இரக்கமும் கொடையும் நல் நெறியும் – சீறா:4279/2

மேல்


இரக்கமொடு (1)

உனது செவிக்கு இடவேண்டும் வேண்டும் என இரக்கமொடு உரைக்கின்றானால் – சீறா:2670/4

மேல்


இரகசியத்தின் (2)

மறையார் நபிக்கு இரகசியத்தின் வணக்கம் படித்துக்கொடுத்து மணி – சீறா:1334/1
பேதப்படாது இரகசியத்தின் பெரியோன் வணக்கம் பெருக்கினரே – சீறா:1339/4

மேல்


இரகசியத்து (1)

அறிவினோடு இரகசியத்து அமைத்தல் வேண்டுமால் – சீறா:2419/4

மேல்


இரகசியம் (1)

செவி இரகசியம் ஒருவருக்கொருவர் செப்பினரால் – சீறா:439/4

மேல்


இரகுமத்து (1)

இலகிய கமல முக மலர் சபாவுக்கு இரகுமத்து உண்டாக என்று இசைந்தே – சீறா:267/4

மேல்


இரங்க (6)

இறந்த காலையில் கடல் உடைந்து என நகர் இரங்க
சிறந்த மாதர் மை விழி மழை பொழிதர செருமி – சீறா:2200/2,3
வரிசை நம் நபி முகம்மது வயிறு அலைத்து இரங்க
பரிசனத்தவர் அடங்கலும் பதைபதைத்து ஏங்க – சீறா:2201/1,2
எட்டி ஏறினன் நடத்தினன் பணி பயந்து இரங்க – சீறா:4010/4
சுற்றும் இரங்க தீ என்ன தோன்றும் மரை வாவிகள் கடந்து – சீறா:4038/2
கன்னியர் இரங்க பாதகன் ஆவி களைவது கருத்து என குறித்தார் – சீறா:4085/4
மின் அனாள் இரங்க எடுத்து அடக்கினர் மேல் வெய்யவன் குண திசை எழுந்தான் – சீறா:4121/4

மேல்


இரங்கவே (1)

இல் புறத்து இருந்தோர் யாரும் இரங்கவே வேலை எந்தாய் – சீறா:2814/4

மேல்


இரங்கா (1)

அன்பினர்க்கு இரங்கா தறுகணன் கொடியன் அபூஜகில் ஒழியும் நாளளவும் – சீறா:1906/1

மேல்


இரங்காத (1)

இறபியா தரும் புதல்வன் இரங்காத கெடு மனத்தன் என்றும் நீங்கா – சீறா:1641/3

மேல்


இரங்காது (1)

இலகு திண் கழல் வேந்தர்கள் மூவரும் இரங்காது
அலகில் வேல் படை யாவையும் ஏவினர் அன்றே – சீறா:3997/3,4

மேல்


இரங்கார் (1)

சவி தரள உருவெடுத்தோர் இரங்கார் மேல் இரங்கி உரை சாற்றினாலும் – சீறா:2669/3

மேல்


இரங்கி (25)

இருக்கும் வாவியுள் பெடை அனம் இடர்-கொல் என்று இரங்கி
தருக்கு இழந்து தன் சேவல் வாய் தொனி என தயங்கும் – சீறா:63/3,4
இருவரும் இரங்கி நின்று இரந்து நோக்கவே – சீறா:531/3
மயல் உறழ்ந்து அணியும் பணி இழந்து இரங்கி மறுகுறும் மடந்தையர் சிலரே – சீறா:1908/4
மதி அழிந்து இரங்கி கண்ணீர் வடிப்பன போன்றது அன்றே – சீறா:2064/4
பிரியமுற்று இரங்கி காட்டின் பிணைக்கு யான் பிணை என்று ஓதும் – சீறா:2092/1
இரங்கி நின்று இறைஞ்சி உரைத்த வாசகத்தை இரு செவி குளிர்தர கேட்டு – சீறா:2319/1
சவி தரள உருவெடுத்தோர் இரங்கார் மேல் இரங்கி உரை சாற்றினாலும் – சீறா:2669/3
உறுதி என மனத்து இருத்தி எனக்கு இரங்கி புடவி விடற்கு உரை செய்தீரால் – சீறா:2672/1
கருத்தினூடு உற இரங்கி மா நோயினில் கசிந்து – சீறா:2686/2
பதறினன் சினை ஆடு என்பதின் இரங்கி படர்ந்தனன் வெகுண்டனன் படு முள் – சீறா:2882/3
இடைந்திடைந்து இரங்கி ஏங்கி எழுந்து கொல்லென்றது அன்றே – சீறா:3720/4
எக்கி ஏங்கி நின்று அழுதனன் புலம்பினன் இரங்கி – சீறா:3986/4
ஏக்கமுற்று இரங்கி அடிக்கடி நோக்கி இரும் இரும் இரும் என இசைத்தாள் – சீறா:4113/4
விடுத்து அவர் நடப்ப நபி மெத்தவும் இரங்கி
கொடுத்தனர் ஐ ஒட்டகை சுமப்ப நெல் குறித்தே – சீறா:4135/3,4
நாவினால் பல இரங்கி மெய் சோர்ந்து உளம் நலிய – சீறா:4166/3
உருகி வாடி மெய் சோர்ந்து நெட்டுயிர்ப்பு எறிந்து இரங்கி
அருகினில் படுத்து அங்கையினால் உற அணைத்து – சீறா:4169/2,3
எண்ணுதற்கு அரும் பெரும் பிழை இயற்றியும் இரங்கி
தண் என் வாய் மொழி கொடுத்து அளித்து அடைக்கலம் தந்தார் – சீறா:4272/1,2
சிந்தை இரங்கி இறைவனை – சீறா:4521/3
அல்லாவே அல்லாவே என்று இரங்கி புகழ்ந்து புகழ்ந்து அறைந்தார் மன்னோ – சீறா:4531/4
இ தகைமை இரங்கி இரும் துஆ ஓதி தூதர் தனித்து இருக்கும் எல்வை – சீறா:4532/1
இன்னல் மிகுந்து யார்கள் அசுகாபிகள் மற்று யாவர்களும் இரங்கி நிற்ப – சீறா:4676/3
திருத்தமாய் உரைப்ப கேட்டு திரு நபி இரங்கி பாரில் – சீறா:4749/1
இகல் அறு மொழிகள் கூறி துஆ இரந்து இரங்கி நின்றாள் – சீறா:4790/4
இப்படி இரங்கி நிற்கும் ஏல்வையின் நான வாச – சீறா:4791/1
என்று நின்றவர் யாவரும் இசைத்திட இரங்கி
நன்றி ஓர் வடிவு ஆகிய நாயகர் மகிழ்ந்து – சீறா:4832/1,2

மேல்


இரங்கிட (1)

திசையும் ஆசையும் இரங்கிட இருந்தனர் தியங்கி – சீறா:4002/4

மேல்


இரங்கிடாது (1)

ஈது அலால் அவர்கள் உள்ளம் இரங்கிடாது என்னை கொன்று – சீறா:4735/1

மேல்


இரங்கிலர் (1)

இன் சொல் கூறி நாம் அழைக்கவும் மனம் இரங்கிலர் என்று – சீறா:233/2

மேல்


இரங்கினர் (1)

ஒலித்து அய்யோ என இரங்கினர் ஊரினில் உளரே – சீறா:211/4

மேல்


இரங்கினரால் (1)

அறம் கிடந்த நெஞ்சவரொடும் அழுது இரங்கினரால் – சீறா:2200/4

மேல்


இரங்கீர் (1)

உயர் மெய் தவம் உடையீர் அருள் இரங்கீர் என உரைத்தாள் – சீறா:4346/4

மேல்


இரங்கு (1)

ஒலித்து இரங்கு அருவி வீழ் ஒலி மறாத உகுது எனும் பெரு வரை புறத்தில் – சீறா:4453/1

மேல்


இரங்குதல் (1)

திருந்து இழை கொடி மடவியர் இரங்குதல் திரள் முத்து – சீறா:210/2

மேல்


இரங்கும் (5)

செல் என இரங்கும் சினந்து வேல் தாங்கும் செழும் கரர் அப்துல் முனாபு – சீறா:164/2
இதமுற வந்து அடுத்து இரங்கும் பேர்க்கு எலாம் – சீறா:536/2
எ தலத்து உயிரினுக்கும் நல் உணவு அளித்து இரங்கும்
அத்தன் என்னை நும் ஏவலுக்கு அருளினன் அதனால் – சீறா:2235/1,2
இரங்கும் பால் கறந்து அணியணி நிரப்பினள் இனி என் – சீறா:2690/3
பின்தொடராது கொடுமையும் செய்யா பேதையர் மனம் குழைந்து இரங்கும்
தென் திகழ் வடிவோய் நின் முகம் கண்டேன் தீர்ந்தது என் துன்பம் என்று இசைத்தார் – சீறா:4098/3,4

மேல்


இரங்குமேல் (1)

உற முறை என்று உமது உளம் இரங்குமேல்
பிற மொழி எடுத்து எவர் பேச வல்லரே – சீறா:2443/3,4

மேல்


இரங்குவ (1)

இரைந்து இரங்குவ போன்றன எங்கணும் நிறைந்தே – சீறா:210/4

மேல்


இரங்குவர் (2)

ஏங்குவர் இரங்குவர் இரு கண் நீர் விழ – சீறா:1464/1
இனும் முகம்மதினை பரவி கேட்கில் அவர் இரங்குவர் என்று இதயம் தேறி – சீறா:2670/2

மேல்


இரங்குவார் (1)

இரங்குவார் இடைவார் இது விதி-கொல் என்று ஏங்கி – சீறா:949/2

மேல்


இரச (1)

வெண் நிலவு எறிக்கும் இரச தகடு வேய்ந்த மேனிலை-வயின் செறிந்து – சீறா:89/1

மேல்


இரசவர்க்கமும் (1)

வட்ட வெண் கவிகையும் இரசவர்க்கமும்
ஒட்டகை திரள்களும் ஒளிர் நிசானியும் – சீறா:3662/2,3

மேல்


இரசித (2)

இரசித நிலையில் செம்பொன் இணை மணி கபாடம் சேர்த்தி – சீறா:919/1
சிந்து வெண் கதிர் இரசித கிடுகுகள் செறித்து – சீறா:3122/3

மேல்


இரசிதத்து (1)

அகலிடம் விளங்கும் ஐந்நூறு இரசிதத்து அரிய காசு – சீறா:3083/1

மேல்


இரசிதம் (5)

இரு கிளையவரும் சம்மதித்து ஐந்நூறு இரசிதம் மகர் என பொருந்தி – சீறா:1209/1
இரசிதம் பணி மணி தமனியம் இவை அனைத்தும் – சீறா:2010/3
இடை நிலத்து உருக்கிவிட்ட இரசிதம் பரந்தது என்ன – சீறா:2062/1
மனையினிற்கு உரியள் ஆனேன் மகர் இரசிதம் ஐந்நூறு என்று – சீறா:3086/2
இரசிதம் சதகா என எடுத்து இனிது அளித்தார் – சீறா:3744/4

மேல்


இரட்ட (2)

வெள்ளை கவரி திரள் இரட்ட மேக கவிகை விசும்பு ஓங்க – சீறா:4047/1
விரி திரை என தொகுதி வெண் மரை இரட்ட
கரு முகில் உற கதலிகை திரள் நுடங்க – சீறா:4125/1,2

மேல்


இரட்டி (2)

வருடம் மூன்று என்ன தேகம் வளர்ந்ததும் இரட்டி தானே – சீறா:391/4
முன்னரின் அமுது குறைந்தில வளர்ந்த முப்பது பெயரினுக்கு இரட்டி
மன்னரை இனம் கொண்டு இவண் வருக என்ன வழங்கலும் மன்னவர் எழுந்து – சீறா:2859/1,2

மேல்


இரட்டிக்கும் (1)

அ நகர் அடைந்து இலாபம் இரட்டிக்கும் அதிகம் மாறி – சீறா:3357/1

மேல்


இரட்டை (2)

இறுத்து நூல் இரட்டை நா எடுத்து இயம்புமால் – சீறா:1628/4
பணை மருப்பு இரட்டை வேழ பகடு தொண்டலத்தில் நீண்ட – சீறா:5002/1

மேல்


இரண்டாம் (3)

அழுத்து வாயிலின் மேல் இரண்டாம் வரி – சீறா:1186/3
நல் நிலை றுக்கூவினோடு சுசூதிவை நடத்தி இரண்டாம்
பின்னிலை எய்த அன்னோர் நிய்யத்தில் பிரிதல் கொண்டே – சீறா:4200/3,4
ஆங்கு இவர் எழுந்து இரண்டாம் றக்அத்தை அடுத்து செய்து – சீறா:4202/1

மேல்


இரண்டில் (7)

திண்மை கொள் புயம் இரண்டில் தெரிதர நடுவில் தூய – சீறா:419/3
கண்ட திங்களும் ஓர் இரண்டு நாள் இரண்டில் கனகநாட்டவர்கள் கண் களிப்ப – சீறா:1213/2
இகல் படும் பகை இரண்டில் ஒன்று உமது கையிடத்தின் – சீறா:3423/3
படரும் வெம் பகை இரண்டில் ஒன்று உமது கைப்படும் என்று – சீறா:3425/1
விரும்பு இரண்டில் ஒன்று உரை-மின்கள் எனும் மொழி விரித்தார் – சீறா:3426/4
எழுந்து இவண் வரும் முன் இரண்டில் ஒன்று உம் கைக்கு இறை வசப்படுத்தினன் எனும் சொல் – சீறா:3595/1
இறந்தனன் உயிர்பெற்றான் என்று இரண்டில் ஒன்று அறிவோம் என்ன – சீறா:3716/2

மேல்


இரண்டினால் (1)

தலை எடுத்து நா இரண்டினால் ஒரு சலாம் சாற்றி – சீறா:777/2

மேல்


இரண்டினில் (1)

கருப்பம் திங்கள் இரண்டினில் ஆமினா கனவின் – சீறா:191/1

மேல்


இரண்டினுக்கும் (1)

பதி இரண்டினுக்கும் மேலோர் படைப்பு உள எவைக்கும் முன்னோர் – சீறா:1560/3

மேல்


இரண்டு (40)

நிறை மதி இரண்டு வானகத்து இழிந்து நிலத்திடை உடுவொடும் திரண்டே – சீறா:247/3
வார் பொரு முலையார் மனம் களித்து உவப்ப வருடமும் இரண்டு சென்றனவே – சீறா:379/4
மதியினும் ஒளிரும் முகம்மது நபிக்கு வயது இரண்டு ஆனதன் பின்னர் – சீறா:380/2
கவினுற இரண்டு சென்றதன் பின் காணும் நாள் – சீறா:534/2
ஏன்ற தம் இரு கரத்தினும் பொதி இரண்டு எடுத்தெடுத்து இனிது ஏற்றி – சீறா:669/2
வரை இரண்டு எனும் மணி புய முகம்மதே – சீறா:749/4
கண்ட திங்களும் ஓர் இரண்டு நாள் இரண்டில் கனகநாட்டவர்கள் கண் களிப்ப – சீறா:1213/2
விள்ள அரும் கணக்கு ஆறாறு இரண்டு அதின் மேல் மேலவன் திருவுளப்படியால் – சீறா:1242/3
நலனுற உலவி மனன் உறும்படியே நாலு நாள் இரண்டு நாள் இருந்து – சீறா:1246/3
மற்று இரண்டு கிளை முதல் மன்னர் இங்கு – சீறா:1410/1
நின்று இரண்டு றக்ஆத்து நல் நெடியனை வணங்கி – சீறா:1871/2
பின் இரண்டு ஒன்றுக்கு அன்பாய் தருகுவன் பேதுறேல் என்று – சீறா:2096/3
ஒரு பிணைக்கு இரண்டு உன்-பாலில் வருவது என்று உரைத்திட்டாரால் – சீறா:2114/4
உரத்தின் வலியில் சுமைக்கு இளையாத ஒட்டை இரண்டு என்னிடத்தின் உள – சீறா:2551/1
மதியிடத்து இரண்டு செவ்வி மரை மலர் பூத்தது என்ன – சீறா:2595/1
சிதறின கூண்டு நின்றில இரண்டு செவிகளும் அடைப்ப இ திசையில் – சீறா:2882/1
பத்து இரண்டு நூற்றைம்பது என்றிடும் எடைப்படியே – சீறா:2945/2
அக்கனை இரண்டு இறக்ஆத்து தான் தொழுது – சீறா:2956/3
முன்னர் இரண்டு இறக்ஆத்து முற்றிய – சீறா:2959/1
இலகு அசீறாவினில் இரண்டு நாள் இருந்து – சீறா:3306/1
சுமை கெட இரண்டு துண்டம்பட உடல் துணித்து நின்றார் – சீறா:3344/4
இருளினும் பகலும் நீங்காது இரண்டு நாள் இருந்து மாதோ – சீறா:3696/4
கொறி இரண்டு அறுத்து உடன் அக்கீகாவினை கொடுத்து – சீறா:3745/1
எல்லையின் அமைந்து முன்னர் இரண்டு அணி என்ன நின்றார் – சீறா:3879/4
தாள் இரண்டு தலைகள் இரண்டு அடல் – சீறா:3903/1
தாள் இரண்டு தலைகள் இரண்டு அடல் – சீறா:3903/1
தோள் இரண்டு துரகம் இரண்டு பேர் – சீறா:3903/2
தோள் இரண்டு துரகம் இரண்டு பேர் – சீறா:3903/2
ஆள் இரண்டு என ஆக்கின எங்கணும் – சீறா:3903/3
இலங்கிய வாளும் கூட இரண்டு கூறு ஆயது அன்றே – சீறா:3947/4
தாரணி இடத்து இரண்டு பாகமாய் தனி பிரித்தார் – சீறா:4199/4
ஈங்கு இயற்றியது இரண்டு றக்அத்தின் கசுறாம் அன்றே – சீறா:4202/4
இரண்டு பாலினும் சுமை பொறுத்து அணியணி எழுந்த – சீறா:4254/3
கடல் இரண்டு கலந்து என காதிய – சீறா:4488/1
உடல் இரண்டு கிடந்த உகு தலை – சீறா:4488/3
பிறிந்து இரண்டு என போம்படி பேரெழில் – சீறா:4511/2
கலக்கம் இல் கடலை சீறி கடை துடித்து இரண்டு காதும் – சீறா:4697/1
தேடிய பொருளே என்ன சென்னி மேல் இரண்டு தாளும் – சீறா:4722/3
சொல் இரண்டு இறக்ஆத்து தொழுத பின் – சீறா:4764/4
இடையறாது இரண்டு மாதம் தொடர்ந்து நோன்பிருக்க வேண்டும் – சீறா:4794/2

மேல்


இரண்டுடன் (1)

ஒடுக்கும் எல்வையின் அத்தரி இரண்டுடன் உவனும் – சீறா:2626/3

மேல்


இரண்டுநூற்று (1)

அடல் பரி இரண்டுநூற்று அரசர்-தம்மொடும் – சீறா:3629/1

மேல்


இரண்டுபட்ட (1)

பேசி ஊரவர் இரண்டுபட்ட உரை பெருகி எங்கணும் அறிந்து பொன் – சீறா:1423/2

மேல்


இரண்டுபட்டு (1)

ஏசுவர் சிலர்-தமை இரண்டுபட்டு உறும் – சீறா:1461/3

மேல்


இரண்டும் (6)

வரம் உறு முகியித்தீன் செம் மலர் அடி இரண்டும் என்தன் – சீறா:16/3
செம் மலர் அடி இரண்டும் சிந்தையில் இருத்தினேனே – சீறா:17/4
எதிரின் ஒட்டகம் இரண்டும் கொண்டு அடுத்தனன் இனி இ – சீறா:2627/2
தாக்குவன் வருவன் போவன் தட கைகள் இரண்டும் கொட்டி – சீறா:2810/1
படை இரண்டும் எதிர்ந்தன பாய் பரி – சீறா:4488/2
இடம் இரண்டும் மலிந்த இமைப்பினே – சீறா:4488/4

மேல்


இரண்டுமே (1)

சார்பினில் சாரால் ஒன்றுக்கு இரண்டுமே தருதும் என்றார் – சீறா:2097/3

மேல்


இரண்டையும் (1)

கூவி முன் இருத்தி தாள் பெருவிரல்கள் இரண்டையும் கூட்டுற நெருக்கி – சீறா:2309/3

மேல்


இரண்டொரு (1)

அடுத்து இரண்டொரு தினத்தில் நும்மிடத்தினில் அணுகி – சீறா:2219/2

மேல்


இரணிய (1)

எரி கதிர் வனசம் மணி பதித்து இழைத்த இரணிய கடத்தினில் எடுத்து – சீறா:3153/1

மேல்


இரத (2)

நிரை மணி உருட்டு பசும் கதிர் இரத நெருங்கிட நடத்து பேர் ஒலியும் – சீறா:81/2
சொல்ல அரும் இரத சுவை ஒட்டக சுமையா – சீறா:2027/3

மேல்


இரதங்களும் (1)

கந்துகமொடு உந்தும் இரதங்களும் மிடைந்து – சீறா:882/1

மேல்


இரதம் (1)

கந்து அடர் வெம் கரி இரதம் பரி நெருங்க படை சூழ கவிகை ஓங்க – சீறா:1651/3

மேல்


இரதமும் (2)

இன மத கரியும் பரியொடு இரதமும் இரும் கடல் சேனையும் விருதும் – சீறா:1012/2
சொரி மத கரியும் பரியொடு இரதமும் துவண்டு அணி மறுகு இலம் தோன்றாது – சீறா:1903/3

மேல்


இரதமே (1)

தின்றிடில் இரதமே செனிக்கும் யாவரும் – சீறா:1817/3

மேல்


இரந்த (1)

கரைந்து நின்று இரந்த எல்லாம் உற கபூல் ஆயது அன்றே – சீறா:3068/4

மேல்


இரந்தவன் (1)

தட்டிக்கொண்டு கை ஏந்தி நின்று இரந்தவன் தனைத்தான் – சீறா:3478/3

மேல்


இரந்தனனால் (1)

சதிபடுத்து இறைவா என தனி இரந்தனனால் – சீறா:3477/4

மேல்


இரந்தாயெனில் (1)

ஏய வண்மை துஆ இரந்தாயெனில்
தூய கண்கள் துலங்கும் என்று ஓதினார் – சீறா:4765/3,4

மேல்


இரந்தார் (2)

முடித்தருள் என்று இறையொடு பகர்ந்து இரந்தார் – சீறா:1870/4
பணி பணிந்து இரந்தார் தீன் நிலை நிறுத்தும் பதும மென் பத முகம்மதுவே – சீறா:1952/4

மேல்


இரந்திடும் (1)

பூணும் நேயத்தோடு உறும் துஆ இரந்திடும் போதில் – சீறா:4642/3

மேல்


இரந்தினிரேல் (1)

இறைவனை நோக்கி துஆ இரந்தினிரேல் இலங்கு உரு தோன்றும் என்று இசைத்து – சீறா:1946/1

மேல்


இரந்து (21)

ஈனமில்லவன்-தனை இரந்து கேட்டவே – சீறா:293/4
இலம்-தொறும் புகுந்து இரந்து இடைந்து வாடி நல் – சீறா:304/3
இருவரும் இரங்கி நின்று இரந்து நோக்கவே – சீறா:531/3
மால் உளர்ந்து இருண்ட புன்மன சிறியோர் மருங்கினில் இரந்து இரந்து இடைந்து – சீறா:685/3
மால் உளர்ந்து இருண்ட புன்மன சிறியோர் மருங்கினில் இரந்து இரந்து இடைந்து – சீறா:685/3
இன்னணம் இயம்பி ஆதி இடத்து இரந்து அரிதாய் என்-தன் – சீறா:831/1
மண வலி புயத்தார் வள்ளல் முகம்மது ஆண்டு இரந்து கேட்ப – சீறா:1582/3
மாற்றுக என்று ஆதி-தன்னுடன் இரந்து நின்றார் – சீறா:1735/3
மரை மலர் பொருவா இரு கரம் ஏந்தி வல்லவன்-தனை இரந்து உரைப்பார் – சீறா:1899/4
இரந்து நின்றதற்காய் ஆதி வல்லவனும் இருட்டறை மலக்கினை கூவி – சீறா:1901/1
இறையவன்-தனை நல் நய மனத்து இருத்தி இரந்து நின்றிடும் பொருட்டு-அதனால் – சீறா:1914/1
பொழிந்த நீர் விழி தர இரந்து ஏத்திய புகழால் – சீறா:2000/2
குற்றம் அற்று இரந்து நின்ற வசனத்தின் குறிப்பு காதின் – சீறா:2263/3
ஒருவனை தொழுது இரந்து உவக்கும் திங்களில் – சீறா:2964/3
சுருதி வல்லவன்-தனை இரந்து ஒரு மொழி சொலுவார் – சீறா:3465/4
இந்த நல் மொழி இறையவனிடத்து இரந்து ஏத்தி – சீறா:3467/1
பாங்கினில் இரந்து முனைப்பதி நீந்தி பயகாம்பரிடத்தினில் அணுகி – சீறா:4463/2
திரு தரும் ஒளியை உன்னி துஆ இரந்து இரு கை ஏந்தி – சீறா:4749/4
உன்னி ஓதி துஆ இரந்து உண்மையின் – சீறா:4767/1
இகல் அறு மொழிகள் கூறி துஆ இரந்து இரங்கி நின்றாள் – சீறா:4790/4
குறை அவள் இரந்து கூற நபி அருள் கூர்ந்து நாம் ஓர் – சீறா:4797/1

மேல்


இரந்துகொண்டிருக்கும் (1)

நெடிது உயிர்த்து அயர்ந்து இரந்துகொண்டிருக்கும் அ நேரம் – சீறா:234/4

மேல்


இரப்ப (5)

இதயம் நொந்து இரு கை ஏந்தி இரப்ப கண்டு தாய் – சீறா:305/2
விருப்பொடும் இரப்ப கேட்டு மிக மகிழ்ந்து இதயம் நோக்கி – சீறா:2264/2
இடைந்து இரு கை ஏத்து அரும் துஆ இரப்ப இனிது இறையவன் கபூல் ஆக்க – சீறா:2873/2
துலங்கிய கவரி வெண் நிலா எறிய சுருதி வல்லவர் துஆ இரப்ப
நலம் கிளர் தீன்தீன் முகம்மது என்று ஏத்த நரர் புலி அலி எழுந்தனரால் – சீறா:3160/3,4
இன்னல் போக்கிய முதியவர் இரு கை ஏத்து இரப்ப
உன்னும் மா மறை வாழ்த்தொடும் ஒரு துஆ ஓதி – சீறா:3743/2,3

மேல்


இரப்பவர் (1)

காதலுற்று இரப்பவர் கருத்து தேக்குற – சீறா:3012/1

மேல்


இரப்போர் (1)

இரப்போர் கையில் தவசமே நல்க வேண்டில் – சீறா:4796/3

மேல்


இரப்போர்க்கு (1)

எடுத்து இவை உரைத்த கப்பாப்-தனை விளித்து இரப்போர்க்கு என்றும் – சீறா:1583/1

மேல்


இரப்போர்க்கும் (1)

இட்டமுடன் சதக்கா என்று இரப்போர்க்கும் வறிஞோர்க்கும் ஈந்திட்டாரால் – சீறா:2174/4

மேல்


இரலை (2)

இரலை மென் பிணை கன்றுடன் திரிந்த கான் ஏகி – சீறா:787/2
இந்து உழை வர கரும் இரலை என்று தாவு – சீறா:4944/3

மேல்


இரவல்கொளும் (1)

நறு மேனியின் அசுமாவிடம் இரவல்கொளும் நளின – சீறா:4328/1

மேல்


இரவலர் (1)

இரவலர் போல் தனி இறந்திட்டார் அரோ – சீறா:517/4

மேல்


இரவலர்க்கு (4)

உறு பொருள் கொடுத்து இரவலர்க்கு இன் அமுது ஊட்டி – சீறா:588/2
இரு கரம் சேப்ப செம்பொன் இரவலர்க்கு ஈந்ததாலும் – சீறா:606/1
இரவலர்க்கு இனிது அருளொடும் இன் அமுது இடு-மின் – சீறா:1102/1
இரவலர்க்கு அளித்து அவன் இருநிதி பெருகின போல் – சீறா:1700/2

மேல்


இரவலர்கள் (1)

இல்லறத்தொடு முதிர் மறையவர் இரவலர்கள்
அல்லல் அற்றிட பெரு நிதி எடுத்து இனிது அருளி – சீறா:2014/2,3

மேல்


இரவலரிடத்தினில் (1)

இரவலரிடத்தினில் பழையது ஈந்து நல் – சீறா:3245/1

மேல்


இரவி (13)

உலகு விண் இரவி திங்கள் ஒளிர் உடு கணம் சுவர்க்கம் – சீறா:110/2
விண்ணகத்து இரவி கதிர் ஒளி மணிகள் விடு வெயில் விழுதுவிட்டு ஒழுக – சீறா:241/2
இந்து நேர் இருள் ஒடுக்கி விண் எழுந்தனன் இரவி – சீறா:1279/4
இரவி எனும் கலிமாவில் குபிர் திமிரம் அடர்த்து எரியும் இறசூலுல்லா – சீறா:1656/1
குறைந்த காந்தி கொண்டு இரவி மேல் கடலிடை குதித்தான் – சீறா:1893/4
இதயம் அச்சமுற்று அடைந்த போல் அடைந்தனன் இரவி – சீறா:1895/4
இந்த வானகத்து இருப்பது பழுது என இரவி
சிந்து வெண் திரை குட கடலிடத்தினில் சேர்ந்தான் – சீறா:1896/3,4
எட்டிப்பார்ப்ப போல் எழுந்தன நெடும் கதிர் இரவி – சீறா:2635/4
இரவின் முள் செறி வனம் கடந்து இரவி தோன்றிய பின் – சீறா:2636/1
இரவி ஒப்ப எழுந்தனர் – சீறா:4147/4
எண்ணை மறைத்தன தானை இரவி மறைத்தன முகம்மது எழில் கொள் மேனி – சீறா:4305/4
ஈங்கு உரைத்து எழுதலும் இரவி எங்கணும் – சீறா:4540/1
பொங்கு செம் கதிர் இரவி என்பதும் நிலை போக்கி – சீறா:4577/2

மேல்


இரவியின் (2)

மரை மலர் எகினம் இரவியின் சிரசின் மதி வதிந்து என தனி வயங்க – சீறா:3152/1
மணி கணம் நிரைத்து வைத்திடும் குடுமி வானகத்து இரவியின் மிளிர – சீறா:3166/1

மேல்


இரவியும் (3)

செம் கதிர் எறிக்கும் இரவியும் அமுத செழும் கதிர் மதியமும் உடுவும் – சீறா:87/3
வீங்கு செம் கதிரின் இரவியும் தவள வெண் கதிர் மதியமும் விலகி – சீறா:91/3
எடுத்து இனிது அடக்கி தொழுதிருந்தனர் மேல் இரவியும் மறைந்தனன் அன்றே – சீறா:3564/4

மேல்


இரவில் (7)

பாரினில் சிறந்த மக்க மா நகர்க்கு பயணம் என்று இருக்கும் அன்று இரவில்
நேரும் என் மடியில் விருக்கம் ஒன்று எழுந்து நிலம் மிசை கனிகளை சிந்த – சீறா:365/1,2
தெரிதரும் பிறை முதல் இரவில் சேரலர்க்கு – சீறா:2141/3
தலைவரில் சில காபிர்கள்-தமை விளித்து இரவில்
நலிதல் அன்றி ஓர் கூக்குரல் கேட்டனம் நடுவுநிலைமை – சீறா:2473/2,3
நள்ளிடை இரவில் தேவ தன்மையினால் நால் மறுகிடத்தினும் சிறப்ப – சீறா:2510/2
புரத்தினில் இரவில் பிறந்த சொல் நென்னல் பொழுதினில் தெரிந்தது ஏதென்னில் – சீறா:2511/1
இற்றையின் இரவில் முகம்மது மதீனத்து ஏகுதற்கு இசைந்திருந்தனர் என்று – சீறா:2531/1
இற்றையின் இரவில் சோதி இலங்கிய சுவன நாடு – சீறா:3224/1

மேல்


இரவின் (7)

இருப்பர் பின் தனித்து எழுந்து இரவின் ஏகிய – சீறா:1322/2
விரைவில் நாலாம் தினத்து இரவின் வா என்று இவையும் விளம்பினரால் – சீறா:2552/4
இரவின் வளைந்து காத்திருந்தோர் எழும் முன் இபுலீசு எழுந்தனன் நித்திரை – சீறா:2557/2
இல் உறைந்து இரவின் கண்ணே இருந்தனன் கண்கட்டாக – சீறா:2564/1
இரவின் முள் செறி வனம் கடந்து இரவி தோன்றிய பின் – சீறா:2636/1
இறமலான் பதினைந்தினில் வெள்ளியின் இரவின்
மறு இல் கற்பு உடை பாத்திமா எனும் திரு மட மான் – சீறா:3739/1,2
பத மலர் தொழுது வினையம் உள் நிறைந்த பாதக ககுபினை இரவின்
வதைசெயும் கபட மொழி முறை உரைப்ப வரும் பெரும் பகை முடிந்தன என்று – சீறா:4122/2,3

மேல்


இரவின்-கண்ணே (1)

பனியொடு திமிரம் மூடப்பட வரும் இரவின்-கண்ணே
தனி இருந்து எழில் மெய் சோதி தயங்கிய நபி முன்பாக – சீறா:2266/1,2

மேல்


இரவினில் (17)

இரவினில் தனித்து அங்கு இருந்த காலையினில் இயற்றிய புத்துகள் அனைத்தும் – சீறா:272/1
எய்திய எட்டாம் தேதியில் சனியின் இரவினில் கிறா மலையிடத்தில் – சீறா:1251/4
தெரிதர விளங்கும் திங்கள் இரவினில் சிறப்பு மிக்கோன் – சீறா:1256/2
எரி பகல் கதிர்க்கால் தோன்றா இரவினில் தனித்து வல்லே – சீறா:1272/3
வரையினில் தனி இரவினில் இருக்கையில் மதியின் – சீறா:1285/1
இரவினில் தனித்திருந்து இரு கரம் எடுத்து ஏந்தி – சீறா:1504/2
இரவினில் திரண்ட ஜின்கள் இனத்தினை ஈமான் கொள்வித்து – சீறா:2293/2
இல் உறைந்து இரவினில் இருப்ப ஒல்லையின் – சீறா:2415/2
அற்றை போது இரவினில் அணி மக்க மா நகரின் – சீறா:2467/1
தெரிதரும் தேதி ஐந்தினில் திங்கள் இரவினில் சிறப்பொடு மதீனா – சீறா:2530/3
புவனமும் விசும்பும் செறிந்து இருள் படலம் போர்த்தது அ இரவினில் துயில் ஒன்று – சீறா:2538/3
இரவினில் இருளின் ஊர் விட்டு இவணிடை அடைந்தோம் மாற்றார் – சீறா:2575/1
இரவினில் படை வளைந்து இருப்ப கீழ் திசை – சீறா:3284/1
அ இடத்தை காணாது இரவினில் கரந்து நோக்கி – சீறா:3698/2
இரவினில் யான் ஒரு கனவு கண்டனன் என இசைப்பார் – சீறா:3811/4
குவிதரும் இரவினில் குணம் கொள் சூழ்ச்சியார் – சீறா:4554/4
தழுவிய இரவினில் சார்ந்து கத்துபான் – சீறா:4562/2

மேல்


இரவினின் (1)

அண்டம் ஓர் இரவினின் அரிதில் போயினார் – சீறா:4059/4

மேல்


இரவினினும் (1)

இன்று இரவினினும் மனையினில் அலியை இயல்பெற துயிலுதற்கு இயற்றி – சீறா:2541/2

மேல்


இரவினும் (2)

ஓங்கிட மாட குடுமியின் நடு நின்று உலவியது இரவினும் பகலும் – சீறா:91/2
திசை அனைத்தினும் அந்தரத்தினும் இருந்த திசையினும் இரவினும் பகலும் – சீறா:1244/1

மேல்


இரவினை (1)

இரவினை பகலை செய்யும் எழில் மணி தவிசின் மீதில் – சீறா:1758/3

மேல்


இரவு (8)

இந்து வந்து உறைந்து மலர் அடி வருடி இரவு எலாம் காத்து இனிது இருந்து – சீறா:373/1
இருக்கும் எல்லையில் எல்லவன் புகுந்து இரவு இருள் பரந்திடு காலை – சீறா:647/2
இற்றை நாள் இரவு இவண் இருந்து கண்டு நாம் – சீறா:740/1
காசு இலா விது கிழமையின் இரவு என காட்டி – சீறா:1099/3
இணை அடல் தவிர் வெள் வேலோய் இன்று இரவு உமை தீனுக்கு ஓர் – சீறா:1582/1
அற்றையினில் இரவு அகற்றி அறிவினால் உயர்ந்தோரை ஆவி போலும் – சீறா:1665/1
இற்றை இரவு இனி யாத்திரை என்று இபுலீசு அறிந்து காபிருடன் – சீறா:2548/1
இரவு அங்கு புகுந்து உசாவி எவ்விடம் அனைத்தும் நோக்கி – சீறா:3700/2

மேல்


இரவும் (2)

தேய்கின்றது இ இரவும் வெளி தெரிகின்றது கதிரும் – சீறா:4330/1
பின்னிட இரவும் பகலினும் இருளே பிறங்கிட கலங்கு நீர் பரந்து – சீறா:4754/2

மேல்


இரவே (2)

நிலம் மிசை வீழ்ந்த இனும் சில புதுமை நிகழ்த்துதற்கு அரியது அன்று இரவே – சீறா:261/4
இறைவன் தூதுவ எனது உயிர் துணைவ இ இரவே
அறிவினால் உயர் மதனியர்-தம் அகத்து உண்மை – சீறா:2460/1,2

மேல்


இரவொடும் (1)

துப்பு அறிந்திட வேண்டும் என்று இரவொடும் சொன்னார் – சீறா:2237/4

மேல்


இரா (1)

திங்களாம் இறசபு முதல் தேதி வெள்ளி இரா
துங்க வார் கழல் முகம்மது பேரொளி துலங்கி – சீறா:181/1,2

மேல்


இராச (1)

படம் கொள் பூதலத்து இராச பதவியும் பெரிய வாழ்வும் – சீறா:641/2

மேல்


இராத (1)

வம்பு இராத சொல் மறை தனது உரை என வகுத்து எம் – சீறா:1361/1

மேல்


இராவில் (1)

அற்றையில் பொழுது இராவில் ரகசிய தொழுகை அன்பாய் – சீறா:2263/1

மேல்


இராவின் (1)

எ மனைக்கும் பேறு என வரும் பொருளாய் இசைத்திடும் திங்கள் இராவின்
மும்மை என்று உரைக்கும் புவனமும் புரக்க முகம்மது நபி பிறந்தனரே – சீறா:254/3,4

மேல்


இரிதரப்படுத்தி (1)

பம்பும் மா கடல் தானைகள் இரிதரப்படுத்தி
வெம்பு மா திரள் ஒன்றொடொன்று அடித்து அற வீழ்த்தி – சீறா:3499/1,2

மேல்


இரிந்தாரென்னில் (1)

எங்கள் குலத்தவர் உரையே பழுதாகி பாரிசவர் இரிந்தாரென்னில்
உங்கள்-தமக்கு அருள்வேன் நூறு ஒட்டகை ஈது ஒட்டம் என உரைப்ப நோக்கி – சீறா:2172/1,2

மேல்


இரிந்து (2)

சினமுடன் சிலம்ப புகர் முக சிறு கண் சிந்துரம் பிடியொடும் இரிந்து
நனை மலர் உதறும் காவகத்து ஒதுங்கு நனி திரள் குயின் என மயில்கள் – சீறா:998/2,3
தடிந்து கை படை துறந்து தம்மில்தாம் இரிந்து போனார் – சீறா:4206/4

மேல்


இரிய (5)

குருகு இனம் இரிய புள் இனம் பதற கொக்கு இனம் வெருவிட எகினம் – சீறா:55/1
கோது இல் வெண் சிறை பெடையொடும் குருகு இனம் இரிய
பாதை போந்தனர் ஷாம் எனும் திரு பெயர் பதிக்கு ஓர் – சீறா:854/2,3
விண் படர்ந்து இரிய செம் தேன் விளை தரு படிந்து தோன்றா – சீறா:1721/3
கவி சிறை பறவை குலங்களும் இரிய கணத்தொடு நரி குலம் ஒதுங்க – சீறா:3587/2
இ நகர்-அதனில் புக்காது ஈடு பட்டு இரிய செய்தார் – சீறா:4380/2

மேல்


இரியல் (1)

குடை கொடி செறிந்தது ஒப்ப குருகு இனம் இரியல் போக – சீறா:3381/2

மேல்


இரிவுறும் (1)

இரிவுறும் போரில் திரண்டு எழும் காபிர்க்கு இதம் உற ஈந்திடில் எமக்கே – சீறா:4474/4

மேல்


இரு (271)

இரு விழி சிவந்து கனல் பொறி தெறிப்ப எடுத்த கை கதையினால் உறுக்கி – சீறா:3/1
இரு சரணம் நம்பினோர்கள் வரிசைகள் நிறைந்தபேர்கள் எவரினும் உயர்ந்தபேர்களே – சீறா:5/4
பிரசம் துளி திவலை சிதறிக்கிடக்கு இரு பிணையல் புயத்து நயினார் – சீறா:9/3
உதுமானை ஒருகாலும் மறவாமல் இரு காலும் உளம் மீது நினைவாம் அரோ – சீறா:11/4
முத்து அணி சிறப்ப இரு கரை கொழித்து முல்லையில் புகுந்தது சலிலம் – சீறா:33/4
அலை எறிந்து இரு கரை வழி ஒழுகு கம்பலையும் – சீறா:39/1
கொட்டு வாங்கியே இரு புயம் குலுங்கிட கரண்கள் – சீறா:41/2
பனை_மது தேக்கி இரு விழி சேப்ப பைம் கழை நிகர்த்த தோள் அசைய – சீறா:51/1
இறைவனை தொழுது இரு கையும் ஏந்திய ஆமீன் – சீறா:98/3
இரு விழி-தனில் இறங்கி இருந்த கண் விழித்து சொர்க்க – சீறா:106/2
அருள்க என்று இரு கை ஏந்தி ஆத நல் நபியும் கேட்க – சீறா:125/2
ஒருகுடை நிழல் கீழ் இரு நிலம் புரந்திட்டு உரும் என மும்முரசு அதிர – சீறா:156/1
உரை மறந்திட கிடந்தனன் இரு கணீர் ஒழுக – சீறா:187/4
சிரசினில் நெய் தோய்த்து இரு விழி கருமை சிறந்திட கொப்புளும் கொயலாய் – சீறா:253/1
இமை திறந்து இரு கண் மையினை எழுதி எண்ணெயிட்டு அமிர்தமும் ஊட்டி – சீறா:263/3
சித்திரம் பெறவே இரு விழிக்கு எதிரே தெரிதர சிறந்தன அன்றே – சீறா:268/4
சீறினர் புருவம் முரிதர இரு கண் தீப்பொறி தெறித்திட சிவந்தே – சீறா:276/4
இலகிய கமல கரத்தினில் ஏந்தி இரு விழி குளிர்தர நோக்கி – சீறா:281/3
இதயம் நொந்து இரு கை ஏந்தி இரப்ப கண்டு தாய் – சீறா:305/2
எண் திசையினும் பரந்து இரு சுடரினும் இலங்க – சீறா:333/2
தன்னுடன் பிறந்தவள் என இரு கையால் தழுவி – சீறா:350/1
கை நிறை பொருள் போல் இரு விழி குளிர கண்டு அகம் மகிழ்ந்து உடல் களித்தார் – சீறா:386/4
ஆற்றிருந்து எழுந்து இரு கையும் சிரசினில் ஆக்கி – சீறா:467/1
மதலை-தம் இரு கண் மணியே முகம்மதுவே – சீறா:477/2
இதயம் மீதுற களித்து தம் இரு கரத்து எடுத்தார் – சீறா:477/4
இரு கரை முத்து எடுத்து எறிதல் போலுமே – சீறா:491/4
இரு கையும் நபி-தமை ஏந்த சொல்லி தம் – சீறா:531/1
இரு கரம் நபி திரு கரத்தை ஏந்தியே – சீறா:531/2
இரு விசும்பிடை மழை இறைத்தது எங்குமே – சீறா:531/4
கண்டு நம் நபி மெய் எழில் இரு மலர் கண்ணால் – சீறா:555/1
இடைந்து நோக்கினன் தழல் கதிர் எழ இரு விழியால் – சீறா:567/4
கோது அற பணிந்து இரு கரம் சிரத்தினில் குவித்தார் – சீறா:569/4
வானர் வந்து இரு செம் மலர் அடி இணை வருட – சீறா:589/3
இரு கரம் சேப்ப செம்பொன் இரவலர்க்கு ஈந்ததாலும் – சீறா:606/1
அரிவை-தன் அழகு வெள்ளத்து அமுதினை இரு கண் ஆர – சீறா:611/2
கலை தட கடலே எம்-தம் கண் இரு மணியே யாமும் – சீறா:616/1
இந்த மா நிலத்து ஒரு நிதியே எனது இரு விழி மணியே கேள் – சீறா:652/1
இனிய வாசகம் இரு துளை செவி புக இதய மென் மலர் போத்த – சீறா:656/1
வடிவுறும் திரள் தாள்களும் இரு புறம் வகிர்தரு மயிர் வாலும் – சீறா:661/1
ஏன்ற தம் இரு கரத்தினும் பொதி இரண்டு எடுத்தெடுத்து இனிது ஏற்றி – சீறா:669/2
சாய்ந்திடாது இரு கண் தூங்கிடாது இருந்தான் தருக்கினால் வெரு கொளும் மனத்தான் – சீறா:678/4
குற்றம் இல் நதியின் இரு கரை மருங்கும் குறைவு அற தளிர்த்தன தருக்கள் – சீறா:698/4
கையோடு இரு காலும் நடுங்கிடவே – சீறா:710/1
இரு குன்று கடந்து எனது இன் உயிரை – சீறா:715/2
நுரை இரு கரைகளும் நுங்க மால் நதி – சீறா:733/3
இரு கரைகளும் தெரிந்தில இ மால் நதி – சீறா:741/1
கூண்ட கால் மடித்து இரு விழி கனல்கள் கொப்பிளிப்ப – சீறா:756/2
என்ற வாசகம் செவி புக எழில் இரு புயமும் – சீறா:760/1
இறையவன் தூதரே இ இரு நிலத்து அரசர் கோவே – சீறா:822/2
சிரசு உற பணிந்து இரு விழி மணிகளால் தேய்த்து – சீறா:836/2
கருத்து அழிந்து இரு கண்கள் முத்து உகுத்திட கலங்கி – சீறா:838/2
வனம் அடங்கலும் வகிர்ந்து எடுத்து இரு கரை வழிந்திட்டு – சீறா:846/3
இருந்த பேர் அனைவரும் எழுந்து இரு நதி கரையில் – சீறா:847/1
தோய்த்த பொன் குவடு என இரு வரை புயம் துலங்க – சீறா:859/2
வருந்தி கல் இரு கையினும் பிடிபட மயங்கி – சீறா:947/1
கறையும் இல் என இலங்கினது அவன் இரு கரங்கள் – சீறா:964/4
இன்னல் நீக்கினை இரு கரம் பொருத்தினை இனி என்-தன்னை – சீறா:965/3
எருது ஒட்டகம் அடல் வெம் பரி இரு பக்கமும் நிறைய – சீறா:980/1
இரு காதமும் ஒரு காதமும் எழிலாக நடந்து – சீறா:981/2
குறைஷி அம் குலத்துக்கு ஒரு மணி எனவும் குவைலிதுக்கு இரு விழி எனவும் – சீறா:990/1
இன மணி சிறை விட்டு அரு நடம்புரியும் இரு வரை இடங்களும் கடந்தார் – சீறா:998/4
பஞ்சணை பொருந்தார் இரு விழி துயிலார் பழத்தொடு பாலமுது அருந்தார் – சீறா:1015/1
வரி-தொறும் இரு விழி வைத்து முத்தமிட்டு – சீறா:1027/3
இணை விழி பெற்றேன் என்ன இரு கையால் தழுவி பைம்பொன் – சீறா:1038/2
இரு நிலத்து உறைந்த வேர் ஈமானிலை எழுந்து நின்ற – சீறா:1058/1
முன்னவர்-தம் முன் ஏகி பின்னவரும் இரு கரங்கள் முகிழ்த்து தாழ்த்து – சீறா:1088/1
இரு கரையும் வழிந்த கடல் குளித்து நடுவு எழுந்து மிதந்து எதிரே புக்கு – சீறா:1091/2
கந்த மென் மலர் துகள் துடைத்து இரு நிலம் கவின – சீறா:1103/3
அவிரும் கேழ் அலத்தகம் இரு பதத்தினும் அணிவார் – சீறா:1121/4
பரிசிப்பது ஒத்து நீங்கா பவனியில் இரு கண் ஆர – சீறா:1157/3
சிறு நுதல் பெரும் கண் குவி முலை செ வாய் சேடியர் இரு மருங்கு ஈண்டி – சீறா:1205/3
இரு கிளையவரும் சம்மதித்து ஐந்நூறு இரசிதம் மகர் என பொருந்தி – சீறா:1209/1
எண் திசை முழுதும் திரு பெயர் விளங்க இரு நில மணி கதீஜாவை – சீறா:1213/3
தெரிந்திடும் ஒளியை தம் இரு விழியால் தெரிதர நோக்குவர் காணாது – சீறா:1243/1
தக்க நல் பொருளாய் உறு சலாம் உரைக்கும் தனி தொனி இரு செவி தழைப்ப – சீறா:1248/3
இரு விழி துயில மண்ணிடை தோன்றாது எழில்பெற கனவுகள் காண்பார் – சீறா:1249/4
நித்திலம் நிரைத்த இரு சிறை ஒழுங்கு நீள் நிலா கதிர்கள் விட்டு ஒழுக – சீறா:1252/1
பத்தி விட்டு எறிக்கும் செம் மணி இரு கண் பார்வையில் கருணை வீற்றிருக்க – சீறா:1252/3
முறை வழி முகம்மது அன்பால் முன் இருந்து இரு கை ஆர – சீறா:1263/2
இரு தினத்தினும் உரைத்தவர் மறுதினத்து எய்தி – சீறா:1286/1
ஓத முன் இருந்து இரு கையின் இறுக்கி முன் உரை போல் – சீறா:1287/2
கோது இலா கதீஜா-தமை இரு கரம் குவித்து – சீறா:1295/3
இரு நில மாந்தருக்கு என் சொல்வோம் என – சீறா:1321/3
ஓது நல் மொழியொடும் இரு கரம் குவித்து ஒதுங்கி – சீறா:1360/2
கடந்த நூல் மறை பெரியவர் இரு செவி கசப்ப – சீறா:1367/3
பரிவினில் பொறுத்திருந்தும் நும் இரு செவிப்படுத்தி – சீறா:1378/2
தாதையோடு உரைத்தனர் இரு விழி மழை தயங்க – சீறா:1384/4
மாகம் நோக்கி இரு கரம் எடுத்து பதுவா உரைத்து நபி போயினார் – சீறா:1437/4
இரு விழி கறுப்பும் ஒருபுறத்து ஒதுங்க இதழ் கடைவாயிடை பிதுங்க – சீறா:1439/1
சிரசினை வளைத்து முகம் சுரித்து இரு கண் சிமிட்டுவது அடிக்கடி மறவான் – சீறா:1443/2
கூறிய மொழி கேட்டு அபூலகுபு எனும் அ கொடியன் இரு விழி சிவந்து – சீறா:1455/1
தேறிலாது உறுக்கி இரு கரம் புதைப்ப செறிதரு பூழ்தியை வாரி – சீறா:1455/3
அடித்தனர் இரு கரம் அழுந்த அங்கமும் – சீறா:1463/2
ஏங்குவர் இரங்குவர் இரு கண் நீர் விழ – சீறா:1464/1
இரு நிலத்திடை முதல் இறந்து தேன் சொரி – சீறா:1471/2
இடர் தவிர்த்து இரு விழி எரிய நோக்குவான் – சீறா:1483/4
இனத்தவர் நெருங்கி செ வாய் இதழ் மடித்து இரு கண் சேப்ப – சீறா:1498/1
இரவினில் தனித்திருந்து இரு கரம் எடுத்து ஏந்தி – சீறா:1504/2
சொற்றதில் கடு வெகுளியுற்று இரு விழி சுழல – சீறா:1512/2
அசைத்த வால் எடுத்து இரு புடை புடைத்து மண் அதிர – சீறா:1517/1
கந்து அடர்த்து எறி களிறு என இரு விழி கனல்கள் – சீறா:1528/2
அடுத்து முன் எதிர்த்து இரு வளை மருப்பினை அசைக்கும் – சீறா:1532/1
வெடித்த வால் இரு புறத்தினும் அடிக்கடி விசைக்கும் – சீறா:1532/2
இடபம் இவ்வணம் திரிதர இரு விழி சிவந்து – சீறா:1534/1
கனிந்த வாய் அசைபோட்டு இரு காதினை அசைத்து – சீறா:1537/3
இன் உயிர் தடிவேன் என்ன இரு விழி கனல நின்றார் – சீறா:1568/4
சீர் பெற இரு விழி திறந்து நோக்கி நின்று – சீறா:1622/3
தெண்டனிட்டு இரு விழி சிரசின் மீது உற – சீறா:1624/2
இரு நில நபிகளின் இலங்கு மேன்மையாய் – சீறா:1629/4
இரு காலும் வழங்காதான் முன் ஓடி மறிப்பன் எனும் இயற்கை போல – சீறா:1643/2
தரையின் நுதல் தைவரலாய் அடிக்கடி தாழ்ந்து எழுந்து இரு கை-தன்னை ஏந்தி – சீறா:1647/3
கோது இலாத விண்ணப்பம் என்று இரு கரம் குவித்தே – சீறா:1684/4
என் உயிர் துணைவரான ஜிபுறயீல் இரு கண் ஆர – சீறா:1735/1
கண்டு கடிதில் பரி இழிந்து இரு கை ஆர – சீறா:1778/1
இரு திசைக்கு இரு தலையிடமும் தீண்டும் தீ – சீறா:1799/2
இரு திசைக்கு இரு தலையிடமும் தீண்டும் தீ – சீறா:1799/2
இரு நில மாந்தர்கள் யாரும் சூறையில் – சீறா:1814/3
மான்மதம் கமழ்ந்து இரு மருங்கும் மெய் எழில் – சீறா:1830/1
அங்கிருந்து இரு பிளவதாய் அணி செழும் வலது – சீறா:1860/1
பொருவு இலாது இரு பங்கும் ஓர் மதி என பொருந்தி – சீறா:1861/3
இரு நிலத்திடை எள் இட இடம் அரிது எனலாய் – சீறா:1891/3
மரை மலர் பொருவா இரு கரம் ஏந்தி வல்லவன்-தனை இரந்து உரைப்பார் – சீறா:1899/4
போர்வையில் புகுந்து அங்கு உரன் நடு இருந்து பொருவு அற இரு பகுப்பு ஆகி – சீறா:1923/2
ஏர் பெற எழுந்து முகம்மதுக்கு எதிராய் இரு பிறை இலங்க நின்றனவே – சீறா:1923/4
தன் இரு பகுப்பும் அந்தரத்து உலவி தவணிலா கதிரொடும் தாழ்ந்து – சீறா:1924/3
இரு விழி குளிர வைத்து முத்தமிட்டு ஈமானினை உளத்தினில் இருத்தி – சீறா:1929/3
இருத்திய மரை தாள் தரும் கதிர் குலவ இறும்பினின்று இரு நிலத்து இழிந்தார் – சீறா:1932/4
பண் எலாம் சுவற்றி ஆடவர் இரு கண் பார்வையில் செவந்த மெல் இதழாள் – சீறா:1960/4
வில்லிட கவின் கொண்டு இரு புறத்து ஒழுங்கும் விரிந்த பூம் காவிகள் படர்ந்து – சீறா:1961/3
தனம் எனும் இரு கோட்டு அத்தி ஓர் ஆலில் தளைபட பிணித்த சங்கிலியோ – சீறா:1968/1
மத கரி இரு புறம் நெருங்க மா படை – சீறா:1985/1
தாலம் மீதினில் சிரம் பட இரு கரம் தாழ்த்தான் – சீறா:1999/4
விழுந்து தெண்டனிட்டு எழுந்து இரு கரம் விரித்து ஏந்தி – சீறா:2000/1
விரித்த வால் அசைத்து உவந்து இரு விழிகளை விழித்து – சீறா:2009/3
இரு நிலத்து ஆசைக்காய் ஓர் இளம் கன்று என் வயிற்று உறாதால் – சீறா:2070/1
இருத்தி இங்கு இருந்தேன் அந்த இரு மன களிப்பை நீக்கி – சீறா:2094/2
ஓதும் என்று இரு கை ஏந்தி உவந்து நின்று உரைப்பதானான் – சீறா:2117/4
இரு நிலம் புகழ் நபி இருக்கும் போதினில் – சீறா:2124/4
இரு நிலத்து எவர் என இயம்பினான் பரர் – சீறா:2126/3
இரு விழி தெரிபவர் எவர்க்கும் இன்புற – சீறா:2135/3
மாசு அறும் இரு குலத்தவரின் வாணிகம் – சீறா:2143/2
இரு வகை கிளைஞரும் இசைந்த பேர்களும் – சீறா:2147/2
இரு நிலத்தினில் நபி என்னும் பேர் கொடுத்து – சீறா:2157/2
வெருவி இரு நிலத்து ஓடி பாரிசு அற முறியும் என விரித்த வாய்மை – சீறா:2171/2
தன் இரு கை வழங்காமல் மாறாத பிணி பிடித்து தாழ்ந்திட்டானால் – சீறா:2179/4
பார் அணைத்து எறிந்து இரு கவுள் மத சலம் பரப்பும் – சீறா:2208/3
கண்ட போதினில் உவகையின் இரு கரம் குவித்து – சீறா:2214/1
இரு மனத்தொடும் வர வரம் படைத்தவர் எழில் ஆர் – சீறா:2233/3
இரு செவி கொடுத்து ஏவலின்படிக்கு இசைந்திருப்பார் – சீறா:2233/4
இதயம் ஒத்து இனிது ஈமான் கொண்டு இரு மன குபிரை நீத்து – சீறா:2254/2
இரங்கி நின்று இறைஞ்சி உரைத்த வாசகத்தை இரு செவி குளிர்தர கேட்டு – சீறா:2319/1
முன் இருந்து இரு கண் ஆலி கலுழ்தர மொழிந்து முன்னோன் – சீறா:2398/2
இரு குலத்தினும் முதியவர் பன்னிருவரையும் – சீறா:2453/1
மாறு இலாது உமது இரு குலத்தினில் சிலர் மறுத்து – சீறா:2455/1
குனிக்கும் வார் சிலை கரத்தொடு பணிந்து இரு குலத்தோர் – சீறா:2465/3
பன்ன அரும் கிரண சிறை பல ஒடுக்கி படர் இரு விசும்பினின்று இழிந்து – சீறா:2526/3
கமைதரும் இரு கண்மணியினும் சிறந்த புதல்வியர்-தமக்கும் கட்டுரைத்து – சீறா:2542/3
இரு திருக்கினும் வாயினும் புக என என்று எண்ணி அ மண்ணினை எறிந்து – சீறா:2543/3
விட்டு அணி வாய் முகத்தினும் மண் கண்டான் திகைத்தான் இரு கரத்தால் – சீறா:2557/3
வரத்தினை இரு கண் ஆர மன் அபூபக்கர் நோக்கி – சீறா:2574/3
இரு மனம் பேதுற்று அங்ஙன் இருப்ப அ புழையின்-கண்ணே – சீறா:2588/1
கல்லகத்து உழை கண்டனன் இரு விழி களிப்ப – சீறா:2614/4
சித்திரத்து இரு மதி இருந்து எழுந்தன சிவண – சீறா:2628/4
கந்த மென் மலர் பதம் இரு சுரம்கொடு தடவி – சீறா:2643/2
எடுத்த கொலை தொழில் மறுப்ப தடை இரு போது அடுப்ப மனதினில் எண்ணாது – சீறா:2664/1
தலை அசைத்து வால் வீசி புரவி படும் பாடும் இரு தாளின் நோவின் – சீறா:2668/1
நிற்கும் நிலை நில்லாது வசனம் மறுத்து இரு முறை நிண்ணயம் இல்லேனால் – சீறா:2673/1
எற்கு உரைக்க நா இலை ஓர் நொடி போதில் இரு தாளும் இறும் அல்லாது – சீறா:2673/2
வேய் இசை தொனி இரு செவி குளிர்தர வெருவா – சீறா:2679/1
குறைவு இல் பால் அடு புகை இரு விசும்பு என குலவ – சீறா:2680/3
புந்தியில் களித்து இரு புயங்கள் வீங்கிட – சீறா:2735/3
வித்தையும் வீடும் பெற்றோம் என இரு விழியில் கொண்டேன் – சீறா:2793/4
எனக்கு முன் இருந்து தாதை இரு கண் நீர் ஒழுக பார்த்து இன்று – சீறா:2802/1
என் இரு விழியினுள் ஆர்ந்திருந்த நல் மணியே தேற்றத்து – சீறா:2846/1
வேண்டும் வேண்டாது என்று இரு விலா புறமும் வீங்கிட அருந்தினர் சிலர் பால் – சீறா:2860/3
இடைந்து இரு கை ஏத்து அரும் துஆ இரப்ப இனிது இறையவன் கபூல் ஆக்க – சீறா:2873/2
இரு நிலத்திடை பிறந்து நல் நபி என இவணின் – சீறா:2926/1
பன்னு நல் நபி முகம்மதின் இரு பதம் பணிந்து – சீறா:2940/2
இரு நிலம் பிதுங்கிட கடல் அலை கிடந்து எறிய – சீறா:2961/1
இரு சுடர் விலங்கிட இலங்கும் நீள் கொடி – சீறா:2964/1
கல் இரு புறத்தினும் சிதற கால் வறீஇ – சீறா:2967/1
மனம்-தனில் குடிகொண்டு உற்ற வாழ்வை என் இரு கண் நீங்கா – சீறா:3066/3
பரிந்து இரு கரங்கள் ஏந்தி பற்பல் கால் இறையோன்-தன்பால் – சீறா:3068/3
கொதி நுனை பகு வாள் வள்ளல் எழுந்து இரு குவவு திண் தோள் – சீறா:3078/3
எங்கணும் பரந்து இரு நிலம் தெரிகிலாது இருத்தல் – சீறா:3135/3
எண்ணிலா விட பல் நாகத்தின் நா போல் இயற்றிய இரு பகு புடை வாள் – சீறா:3156/2
இலங்கு இழை மடவார் அடை பை கோடிகம் சாந்து இரு மருங்கினும் எடுத்து ஏந்த – சீறா:3160/2
பலன் உறும் பாத்திமா எனும் மட மான் இரு விழி பாவை கண் களிப்ப – சீறா:3161/3
இரு புறம் நெருங்க விசிறி சாந்து ஆற்றி இரை கடல் திரை என மலிய – சீறா:3163/3
வரை இழி அருவி என கவுள் கரட மதம் கரைத்து இரு புறம் வழிய – சீறா:3164/1
மாருதம் மலைக்கும் விசையின இரு பால் மலிந்த பக்கரையின அதிர – சீறா:3165/1
இடு கொடை கவிப்ப குழாத்தொடும் அலி-தம் இரு புடையினும் செறிந்தனரால் – சீறா:3168/4
மா இரு ஞாலம் போற்றும் மன் அபித்தாலிபு ஈன்ற – சீறா:3182/1
எனையும் வைத்திடு-மின் என்ன இரு விழி பிசைந்து நின்றாள் – சீறா:3189/4
புத்தி என்று இரு கண் கையால் பொதிந்து ஒரு பூவை போனாள் – சீறா:3200/4
இறையவன் தூதர் ஈன்ற இரு விழி மணியை சோதி – சீறா:3209/1
இரு வகை மொழியும் கேட்டு அறபி ஈங்கு உறை – சீறா:3329/1
என் இரு விழி சிரம் ஏத்தவாயினும் – சீறா:3334/2
இரு விழி வைத்து முத்தாடி யாவர்க்கும் – சீறா:3335/2
இரு நிதி செல்வர் நாற்பது இலக்கு உறும் தலைவர் சூழ – சீறா:3358/1
இரு புற கரட தாரை மத சலம் இறைத்து நிற்கும் – சீறா:3365/1
இரு வகை பெரும் படையும் வந்து அடுத்தது என்று இசைப்ப – சீறா:3422/1
திருகு வெம் சினத்து இரு நிலம் பிளந்து மண் சிதற – சீறா:3422/3
கொடி கணம் திரண்டு இரு விசும்பு இடைவெளி குறைப்ப – சீறா:3438/2
இரு கிறா மலை மக்க மா நகரிடத்திருந்து – சீறா:3445/3
இரு நிலத்தினில் தரு எனும் இரு கரம் ஏந்தி – சீறா:3465/3
இரு நிலத்தினில் தரு எனும் இரு கரம் ஏந்தி – சீறா:3465/3
சோதி மென் கரம் எடுத்து இரு நிலத்தினை தூண்டி – சீறா:3468/2
விருது நீள் கொடி இரு புறம் உலவி மேல் விளங்க – சீறா:3469/3
தாங்கி விண்ணிடை எதிர்ந்தனர் இரு விழி தழைப்ப – சீறா:3473/4
முதிரும் பூசல் கொண்டு இரு பெரும் படைகளும் முன்னி – சீறா:3477/1
இடன் அற தனி தாக்கின எதிர் இரு படையும் – சீறா:3481/4
இரு வகை படையினும் கிடந்து எழுந்த பேரோதை – சீறா:3482/3
பாய்ந்த மாக்களின் உரங்களை இரு வகிர்ப்படுத்தி – சீறா:3492/3
கம்ப மூடு எறிந்து இரு கவுள் மத சலம் கரைக்கும் – சீறா:3499/3
புகுந்து உடல் தலை கரம் இரு வகிர்ப்படுத்தி – சீறா:3503/2
தாவி போக்கினன் கரத்தொடும் இரு துணை தாளும் – சீறா:3505/2
தீங்கினுட்படும் பதக என்று இரு விழி சிவப்ப – சீறா:3517/2
பரிந்த பக்கரை குதிரையும் இரு பகுப்பாக்கி – சீறா:3524/3
இசைத்த வாசகம் கேட்டலும் இரு விழி கனல – சீறா:3532/1
இரு நிலத்திடை வீழ்த்தினர் உதிரங்கள் இழிய – சீறா:3544/4
இரு திறத்து மன்னவர்களும் தலைமயங்கினரால் – சீறா:3549/4
ஏவலுக்கு இயைவன் யான் என புடவி இரு விசும்பிடத்தவர் கேட்ப – சீறா:3554/2
எறிந்த மண் தாவி திசைதிசை செருகி இரு விசும்பு இடன் அற பரந்து – சீறா:3556/1
மா இரு விசும்பும் புவனமும் புகழ் ஆர் மன்னவர் இபுனு மஸ்வூது – சீறா:3566/3
இரு மன ஹறுபு-தன் இளவல் இவ்வணம் – சீறா:3651/3
சீறிய வெகுளி பொங்க இரு விழி சிவந்து நின்றாள் – சீறா:3710/4
இன்னல் போக்கிய முதியவர் இரு கை ஏத்து இரப்ப – சீறா:3743/2
கனை கடல் உண்டு எழும் கவிகை நிழலில் வருபவர் இரு கண் களிப்ப வைத்தார் – சீறா:3755/4
பரவி இரு பதம் போற்ற உயிர் துணைவர் எனும் அரசர் பலரும் சூழு – சீறா:3759/2
இரு நிலத்தில் புகழ் ஓங்க தீன் பெருக புவி புரந்து அங்கு இருந்தார் அன்றே – சீறா:3759/4
ஒரு கை ஏந்தினர் இரு கரம் பொருத்திய உரவோர் – சீறா:3827/4
ஈரம் இல் வெகுளி யாவும் இரு விழிக்கடைகள் காட்ட – சீறா:3853/3
பாலம் ஈட்டி கொண்டு இரு படை வீரரும் பரிவின் – சீறா:3889/3
உண்ட செம் கதிர் வாள் துண்டமுற்றதை இரு கண் ஆர – சீறா:3949/2
ஒன்றிலாது எடுத்து இரு படை தலைவரும் உயர்ந்த – சீறா:3990/3
தெற்றும் வளமை தரு மதீனா தென் பால் இரு காது அரை ஆறு – சீறா:4038/3
விண்டார் கயிற்றால் இரு கரமும் விசித்தார் விசித்து செழும் கரத்தில் – சீறா:4048/2
உண்டு இரு செவியினால் உறங்கும் மாடம் உள் – சீறா:4053/2
இதம் உற இரு வகை பெயர்கட்கு என்றுமே – சீறா:4072/1
ஆதவன் ஏக உடு கணம் அனைத்தும் அகல் இரு விசும்பிடம் செறிய – சீறா:4109/1
இதயமுள் உவந்து மணி பல தூசோடு இரு நிதி ஈந்தனர் அன்றே – சீறா:4122/4
இரு திறத்தவரும் போரில் எய்துவது என்-கொல் வீணின் – சீறா:4191/1
தீனர் குறைபடவே இரு
துண்டமாக உனை துணிப்பேன் அது – சீறா:4226/2,3
கால் வளைத்து இரு செவி நிமிர்த்து உந்து கந்துகங்கள் – சீறா:4251/2
மதம் துறந்து ஒழுகு இரு கவுள் புகர் முக மலை போல் – சீறா:4252/1
மந்திராதிபர் திரண்டு இரு மருங்கினும் மலிய – சீறா:4255/2
என்ற வாசகம் இரு செவி கேட்டு அயம் இழிந்து – சீறா:4260/1
இரு நிலத்திடை விழுந்தது நாந்தகம் இமைப்பின் – சீறா:4269/4
இரு புறத்தும் அடைப்பை மணி சிவிறி மரை நறும் பேழை இனைய ஏந்த – சீறா:4304/3
மடுத்தன ஆண்டு இரு படையும் ஒரு படை ஈது என்ன அணி வயங்க மாந்தர் – சீறா:4313/2
இரு கடை வளைப்ப உடல் குழைந்திருந்த இரும் சிலை நாண் உதைத்து எறியும் – சீறா:4441/1
இரும்பு என செறிந்த மோட்டு உடல் களிறு முழங்கிய இரு வரை கடந்து – சீறா:4452/2
வெம் திறலவரும் இரு புறம் சூழ ஓர் புறத்து இறங்கினன் விளைந்த – சீறா:4454/3
இரு திறல் படை இன்னன போர்செய – சீறா:4493/1
என்று இரு கை ஏத்தி நறும் துஆ ஓதி இறையவனை ஏத்தி வீரம் – சீறா:4527/1
முன்னர் நாள் இரு விசை போரில் மூழ்கிலாது – சீறா:4557/1
இருட்டு எனும் கடல் ஈண்டியது என படர் இரு வான் – சீறா:4574/1
மன்னும் இரு விழியால் அன்புடன் நோக்கி பார்க்க அவர் மவுத்தானாரால் – சீறா:4675/4
இரு விழி ஆர நோக்கி இதயத்தின் மகிழ்ச்சி கூர்ந்து – சீறா:4701/2
ஏதமுற்று இருந்ததாலே இரு நில கிழமை பூண்ட – சீறா:4714/3
பருப்பதம் நடக்க காலும் படைத்து இரு கண்ணும் கண்ணில் – சீறா:4729/1
திரு தரும் ஒளியை உன்னி துஆ இரந்து இரு கை ஏந்தி – சீறா:4749/4
மன்னிய இரு பால் வகுத்திடும் காலை மடையுடன் எடுத்து எறிந்தனவே – சீறா:4754/4
எய்துவர் சிலபேர் தங்கள் இரு கரம் ஒடுக்கி வாயை – சீறா:4866/2
கூறும் இரு காலின் மிசை கொப்புளம் நிரம்ப – சீறா:4896/3
இரு கடை வளைத்து அங்கு ஒரு சிலை ஏந்தி எதிர் பொரும் காபிரை நோக்கி – சீறா:4937/1
சரம் பட வெகுண்டு வயவர் எல்லோரும் தழல் எழ இரு விழி சிவந்து – சீறா:4938/1
இரு நிலம் அளக்கும் ஒரு தனி செங்கோல் இறையவன் தூதினை நோக்கி – சீறா:4958/1
ஆன்று இரு கரத்தினர் ஆமிறு அன்பு உற – சீறா:4983/1
இரு விசும்பு ஊர வலம் சுழன்று ஏகும் எழு பரி பருதி கண்டு ஏங்கி – சீறா:5010/1

மேல்


இரு-பாலினும் (1)

வல்லியின் கொடி போல் அமரர்-தம் மகளிர் மருங்கு இரு-பாலினும் மிடைய – சீறா:1010/4

மேல்


இரு-மின்கள் (1)

பக்கலில் நிரைத்து பந்தர்கள் வனைந்து இங்கு இரு-மின்கள் என நபி பகர – சீறா:2868/3

மேல்


இரு-வயின் (1)

முழுதினும் பொதிந்து இரு-வயின் முத்திரை பதித்து – சீறா:1698/2

மேல்


இருக்க (3)

எள்ளி நான் உரைப்பது என்-கொல் ஆகையினால் இயம்புவது இருக்க என்னிடத்தில் – சீறா:4102/3
என்னுடைய புழுக்கூட்டை மல சடத்தை வீணே போம் இருக்க ஏதும் – சீறா:4525/1
தூதராய் உமை இருக்க அனுப்பினதும் காலம் ஐந்தும் தொழுக என்றும் – சீறா:4682/3

மேல்


இருக்கலும் (1)

நிலை பெற தேறி இருக்கலும் அ அவையில் நெஞ்சு அழன்று ஒரு கொடும் காபிர் – சீறா:2515/3

மேல்


இருக்கில் (1)

இருக்கில் அகற்றும் என இறசூல் இசைப்ப இவணின் அயலவர்கள் – சீறா:2547/2

மேல்


இருக்கிலன் (1)

இருக்கிலன் யான் என எடுத்து கூறினார் – சீறா:2407/4

மேல்


இருக்கின்ற (2)

ஆண்டு இருக்கின்ற சகுபு எனும் தலத்தினில் ஆனார் – சீறா:4022/4
இருக்கின்ற நாளில் அன்னோர் உயிரினுக்கு இறுதி செய்து – சீறா:4860/1

மேல்


இருக்கின்றது (1)

முற்றும் கோறலை துணிந்து இருக்கின்றது மொய்ம்பீர் – சீறா:4607/4

மேல்


இருக்கின்றனனோ (1)

இன்னமே இருக்கின்றனனோ என எண்ணி – சீறா:4008/4

மேல்


இருக்கின்றார் (1)

இறந்து போயினர் சிலர் சிலர் இவண் இருக்கின்றார்
துறந்திலாது அரும் திறத்தினீர் ஏது என சொல்வேன் – சீறா:4606/3,4

மேல்


இருக்கின்றார்களால் (1)

இலை மலி வேலினீர் இருக்கின்றார்களால் – சீறா:2998/4

மேல்


இருக்கின்றாரோ (1)

செல்வதுக்கு இருக்கின்றாரோ தெரிகிலோம் என்ன நைவார் – சீறா:411/4

மேல்


இருக்கின்றான் (3)

இன்னை நாள் புவாத்துவின் இருக்கின்றான் என்றார் – சீறா:3277/4
என்-கொல் கவ்வையின் இருந்தனனோ இருக்கின்றான்
மின் இல் வந்த வல் இருளுமோ வெளி தரவிலையால் – சீறா:4599/2,3
ஏர் பெறு கூற்று என இருக்கின்றான் இவன் – சீறா:4948/3

மேல்


இருக்கின்றீரோ (1)

தீன் உற இருக்கின்றீரோ என்று சேண் அடைந்தார் அன்றே – சீறா:1253/4

மேல்


இருக்கின்றோர்களும் (1)

எல்லையில் சிறுகுடி இருக்கின்றோர்களும்
சில்லறை பெரிது என நபி முன் செப்பினார் – சீறா:3649/3,4

மேல்


இருக்கினில் (1)

இருக்கினில் அறிவும் தோன்றி இடன் அற பெருகி நல்லோர் – சீறா:1266/3

மேல்


இருக்கினும் (2)

எங்கு இருக்கினும் இருக்கொணாது அகற்றிடும் எனவே – சீறா:2034/4
எவ்வுழை இருக்கினும் முகம்மது என்பவன் – சீறா:2991/2

மேல்


இருக்கு (1)

சிந்தையுள் களித்து துன்பத்து இருக்கு அற திருக்கும் கையும் – சீறா:2770/3

மேல்


இருக்கும் (83)

இருக்கும் வாவியுள் பெடை அனம் இடர்-கொல் என்று இரங்கி – சீறா:63/3
பகுத்து ஒளி விரிக்கும் நகத்து ஒளி இருக்கும் பண்பு கண்டு அதிசயித்து ஆதம் – சீறா:130/1
வகுத்த வல்லவனை பணிந்து வானகத்தில் வாழ்ந்து இனிது இருக்கும் அ நாளில் – சீறா:130/4
இருக்கும் சந்ததி வலிமையை உடையது இ உலகத்து – சீறா:190/3
கனவு கண்டு அகம் மகிழ்ந்து இனிது இருக்கும் அ காலம் – சீறா:201/4
வந்து நல் வழிக்கு உரியவர் இருக்கும் மக்காவில் – சீறா:224/1
நவ்வி வேல் விழியார் ஆமினா இருக்கும் நறை மனை புக இறை உரைத்தான் – சீறா:246/4
மலர்தரு கரத்தால் ஏந்தியே மடியில் வைத்து இனிது இருக்கும் அ நேரம் – சீறா:267/1
தன் பெரும் புகழும் வரிசையும் பெருக தழைத்து இனிது இருக்கும் அ நாளில் – சீறா:290/4
பாரினில் சிறந்த மக்க மா நகர்க்கு பயணம் என்று இருக்கும் அன்று இரவில் – சீறா:365/1
கண்ணினும் இருக்கும் முகம்மது நபியை கடிதினில் வாகனத்து ஏற்றி – சீறா:390/3
மன்றல் சேர் உவாயின் நீழல் மகிழ்ந்து இனிது இருக்கும் போதில் – சீறா:405/4
நலத்தரு கண் களித்து இருக்கும் நாளினில் – சீறா:482/4
இருக்கும் எல்லையில் எல்லவன் புகுந்து இரவு இருள் பரந்திடு காலை – சீறா:647/2
ஈண்டு முள் செறி வனத்திடை சினத்தொடும் இருக்கும் – சீறா:756/4
இறங்கிய விடுதி புக்கு இருக்கும் காலையில் – சீறா:901/2
ஏற்றை வெருவி விலங்கு இனங்கள் இருக்கும் இடமும் வரையிடத்தும் – சீறா:1338/2
இவ்வண்ணம் நிகழ்ந்து இவண் இருக்கும் நாளையில் – சீறா:1480/1
மருள் உடை மனத்தராகி முரண் மறாது இருக்கும் நாளில் – சீறா:1489/2
பூட்டு அறுத்து உரைக்க வேண்டும் என புகழ்ந்து இருக்கும் காலை – சீறா:1558/3
பெருகிய மறை நேர் கேட்டு பிரியமுற்று இருக்கும் காலை – சீறா:1566/4
இன்புறு நபி சொற்கு இணங்கிலார் இருக்கும் நகரினும் இருக்கொணாது என்பார் – சீறா:1906/3
மதுர மென் மொழியால் அளவளாய் உளங்கள் மகிழ்ந்து இனிது இருக்கும் அ காலை – சீறா:1944/2
பயிர் வளர்ந்து ஏற செய்து பரிவுடன் இருக்கும் நாளில் – சீறா:2052/4
மருவிய கலையும் நானும் வருத்தமுற்று இருக்கும் காலம் – சீறா:2070/2
இரு நிலம் புகழ் நபி இருக்கும் போதினில் – சீறா:2124/4
இடம்பெற களிப்பொடும் இருக்கும் காலையில் – சீறா:2161/4
இருவரும் சம்மதித்து இகலி ஒட்டிய ஒட்டகத்தினொடும் இருக்கும் நாளில் – சீறா:2173/1
சிலை தட கை வய வேந்தர் இனிது சூழ்ந்து இருக்கும் நபி செவ்வி நோக்கி – சீறா:2180/3
இனிதில் தீன் திசை விளங்கிட இருக்கும் அ நாளில் – சீறா:2192/3
அகத்தினில் பெரும் துன்பொடும் இருக்கும் மூன்றாம் நாள் – சீறா:2203/1
பொது அற கலந்து மக்கா புரத்தினில் இருக்கும் நாளில் – சீறா:2347/4
இகத்தினில் எவர்க்கும் முடித்திட அரிது என்று இருக்கும் ஓர் வல்வினையெனினும் – சீறா:2508/1
புதைத்தலுக்கு இடம் உற்று இருக்கும் ஓர் வினையால் பொருந்துவதன்றி மேல் பழியாய் – சீறா:2517/3
முகம்மது இருக்கும் சார்பில் சிலம்பி நூல் மறைப்ப ஓர்பால் – சீறா:2571/1
இகலவர் கண்ணில் காணாது இருந்து அவண் இருக்கும் காலை – சீறா:2580/2
புரவலர் தலத்தினில் இருக்கும் போழ்தினில் – சீறா:2734/2
ஏர் அணி அபூ அய்யூபின் இல்லிடத்து இருக்கும் நாளில் – சீறா:2768/4
செழும் மறை குரிசில் இருக்கும் அ நாளில் திறல் அபூ அய்யூபை விளித்து – சீறா:2855/1
மலி பெரும் புகழான் அபூ அய்யூப் மனையில் மனம் மகிழ்ந்து இருக்கும் அ நாளின் – சீறா:2867/1
வெற்றியும் புகழும் தழைத்து இனிது ஓங்கி வீறுபெற்று இருக்கும் அ நாளில் – சீறா:2876/4
ஆண்டு சென்றதன் பின் அகுமது மறையோர் அணிதர இருக்கும் அ நாளில் – சீறா:2892/3
இருக்கும் நல் தவர்-பால் வினவியும் கணிதத்து இயலினான் மதித்துமே தேடி – சீறா:2905/3
கருத்தினில் புந்தி அற்று இருக்கும் காபிர்காள் – சீறா:2976/1
மனன் உறை அறிவு என இருக்கும் மன்னவர் – சீறா:2997/1
நர_பதி நபியுடன் இருக்கும் நாளினில் – சீறா:3008/4
எதிர் உமக்கு எமக்கு என இருக்கும் காலையில் – சீறா:3034/4
நிறைதர இருக்கும் அ நாளில் நேரலர் – சீறா:3261/3
நாவலருடன் இனிது இருக்கும் நாளினில் – சீறா:3276/3
இவ்வண்ணம் மூன்று நாள் இருக்கும் எல்வையின் – சீறா:3294/1
கர நதி தரு நபி இருக்கும் காலையில் – சீறா:3308/2
பொரும் அறா மத கயம் என இருக்கும் அ போழ்தில் – சீறா:3422/4
பதுறு மா மலைக்கு அப்புறம் இருக்கும் மன்னவர்க்கு – சீறா:3448/1
எட்டிக்கொண்டு எமக்குஉமக்கென இருக்கும் அ இடத்தில் – சீறா:3478/1
படியினில் அடக்கி யாவரும் திரண்டு பள்ளியின் இருக்கும் அ போதில் – சீறா:3591/3
நலிவு அற முகம்மது ஆண்டு இருக்கும் நாளினில் – சீறா:3612/3
வெற்றி கொண்டு இசுலாம் ஓங்க விறல் நபி இருக்கும் நாளில் – சீறா:3665/2
பையல்களோடும் தாம் அ பதியிடை இருக்கும் காலை – சீறா:3684/3
கூடுறாது இருக்கும் தான குறிப்பினை உணர்த்த கேட்டு – சீறா:3712/3
அந்த நாயகன் தூதுவர் இருக்கும் அ நாளில் – சீறா:3748/4
திரு மறை நம் நபி இருக்கும் பள்ளியிடத்து எய்தி முக செவ்வி நோக்கி – சீறா:3749/2
இருக்கும் பேரரண் எவைகளும் பெரும் படைக்கு இலையால் – சீறா:3778/4
இருக்கும் நம்மிடத்தினும் வருவாரெனில் எதிர்ந்து – சீறா:3818/2
ஆயும் வேத நம் நபி மகிழ்ந்து இருக்கும் அ நாளில் – சீறா:4162/4
முனைப்பதி அமைத்து காபிர் மொய்த்து இவண் இருக்கும் எல்வை – சீறா:4187/1
இன்ன காரணம் இயற்றி தீனின் மறை முறை ஒழுகி இருக்கும் எல்வை – சீறா:4295/1
ஆகத்து உவகை எய்திட இருக்கும் அளவையினின் – சீறா:4336/1
மணம் முடித்து இனிது வந்து மதீனத்தின் இருக்கும் நாளில் – சீறா:4356/2
இ தகைமை இரங்கி இரும் துஆ ஓதி தூதர் தனித்து இருக்கும் எல்வை – சீறா:4532/1
தெரிதரும் இறசூலுல்லா சிறந்து இனிது இருக்கும் நாளில் – சீறா:4687/2
உவமையில்லானை எண்ணி உளம் மகிழ்ந்து இருக்கும் போதில் – சீறா:4693/4
தரை தர நபி நல் செல்வம் தழைதர இருக்கும் நாளில் – சீறா:4716/4
வனை கழல் சகுபிமார்கள் வழுத்திட இருக்கும் நாளில் – சீறா:4741/4
ஆர்த்து எழுந்து ஓதி மின்பர்-அதனிடை இருக்கும் போதில் – சீறா:4742/2
ஆரண மறை சேர் சகுபிகள் பரவ அரசு செய்து இருக்கும் அ நாளில் – சீறா:4762/2
வள்ளல் தீனோர்கள் போற்ற மகிழ்ந்து இனிது இருக்கும் நாளில் – சீறா:4781/4
அ மொழி கேட்டு எல்லோரும் அகம் மகிழ்ந்து இருக்கும் நாளில் – சீறா:4784/1
தலம்-தனில் இருக்கும் மேனாள் சிலரொடு தகமை கூர்ந்தே – சீறா:4859/4
முற்பட இருந்து நல்ல மொழி பகர்ந்து இருக்கும் வேளை – சீறா:4873/2
மலைவு அற மனம் மகிழ்ந்து இருக்கும் ஏல்வையில் – சீறா:4956/3
துணித்து இருள் துரக்கும் கதிர் எழும் மேனி தூயவர் இருக்கும் காலையினில் – சீறா:4957/3
மறை விளையாடி நா தழும்பேறும் முகம்மது ஆண்டு இருக்கும் அ நாளில் – சீறா:5012/1
பிணியொடும் மிடியும் உடைந்தன தேகம் பெருத்து இனிது இருக்கும் அ நாளில் – சீறா:5017/4

மேல்


இருக்கை (3)

எதிர் அடுத்த குசையினுக்கு அன்பு அருளினொடும் கரம் சாய்த்திட்டு இருக்கை ஈந்து – சீறா:2181/1
இனிதினில் இருக்கை ஈந்திட்டு எழில் செழும் கமல கையால் – சீறா:2246/2
இலையில் சிறந்த வேல் கை அபாசுபியான் இருக்கை எய்தி நறும் – சீறா:4041/3

மேல்


இருக்கையாலே (1)

முதிர் கதிர் விளங்கி நும்-தம் முதுகிடத்து இருக்கையாலே
பதவியின் அரிய விண்ணோர் எண்ணிலா பகுப்பு கூடி – சீறா:124/2,3

மேல்


இருக்கையில் (2)

இ தரு நிழலில் யாங்கள் இருக்கையில் இருவர் வந்து என் – சீறா:432/1
வரையினில் தனி இரவினில் இருக்கையில் மதியின் – சீறா:1285/1

மேல்


இருக்கையினான் (1)

கட்டு பேர் ஒளி ககுபத்துல்லா இருக்கையினான்
மட்டு வார் குளிர் சோலையான் மலிந்த பொன் உலகம் – சீறா:95/2,3

மேல்


இருக்கொணாது (2)

இன்புறு நபி சொற்கு இணங்கிலார் இருக்கும் நகரினும் இருக்கொணாது என்பார் – சீறா:1906/3
எங்கு இருக்கினும் இருக்கொணாது அகற்றிடும் எனவே – சீறா:2034/4

மேல்


இருசது (1)

வரு திரு நபியே இருசது தினமாய் மழை பொழிதர நில_வலையம் – சீறா:4760/2

மேல்


இருட்டறை (1)

இரந்து நின்றதற்காய் ஆதி வல்லவனும் இருட்டறை மலக்கினை கூவி – சீறா:1901/1

மேல்


இருட்டி (1)

பிறந்த தீவு இருட்டி பொழிந்தன உலகம் பேதுறல் தணிப்பதற்கு இனிமேல் – சீறா:4759/1

மேல்


இருட்டினில் (1)

சிங்கம் போல் நடந்து ஏகி வல் இருட்டினில் தீனோர் – சீறா:4597/3

மேல்


இருட்டினை (1)

வில் உமிழ்ந்து இருட்டினை வெருட்டும் மெய் நபி – சீறா:4073/3

மேல்


இருட்டு (4)

இருட்டு அடைகிடக்கும் கரும் குழல் பின்னல் எழுபதினாயிரம் இலங்க – சீறா:240/1
இதமுற கவிழ்ந்து இருட்டு அறுத்து நோக்கினான் – சீறா:3636/4
இருட்டு துண்டம் எங்கணும் வீழ்ந்தது இணை என்ன – சீறா:3919/4
இருட்டு எனும் கடல் ஈண்டியது என படர் இரு வான் – சீறா:4574/1

மேல்


இருட்டொடும் (2)

இருட்டொடும் பிறை தோன்றிய என கிடந்து இலங்க – சீறா:3825/4
கூதிரும் குறும் திவலையும் இருட்டொடும் கொணர்ந்து – சீறா:4587/1

மேல்


இருண்ட (15)

கொந்து அலர்ந்து இருண்ட கரும் குழல் மடவார் கொங்கையில் தடம் புயம் அழுந்தும் – சீறா:163/1
மதி இலாது அறை இருளினும் இருண்ட புன் மனத்தார் – சீறா:574/4
மால் உளர்ந்து இருண்ட புன்மன சிறியோர் மருங்கினில் இரந்து இரந்து இடைந்து – சீறா:685/3
இருள் துணித்து எழுந்த மின் என பிறழும் இழை பல திருத்தலர் இருண்ட
சுரி குழல் முடியார் தோள் அணி தரியார் சுண்ணமும் சாந்தமும் பூசார் – சீறா:1013/1,2
மடங்கல் ஏறு எனும் முகம்மதும் வரி பரந்து இருண்ட
விடம் கொள் வேலினை நிகர்த்தும் மை பொரு விழி மயிலும் – சீறா:1281/1,2
தூற்றும் அருவி சாரலினும் தோன்றாது இருண்ட மனையிடத்தும் – சீறா:1338/3
மனு நெறி பிழைத்த அபுஜகில் கொதித்த மனத்தினும் இருண்ட மை கடல் ஒன்று – சீறா:1902/1
வானம்மட்டு இருண்ட கொடிய வல் இருளை மறைபட நொடியினில் மாற்றி – சீறா:1912/2
எங்கள் நல் நயினார் முன்னை நாள் அழைத்த இருளினும் இருண்ட மை குழலாள் – சீறா:1956/4
இடியொடும் மழையும் மின்னும் தோன்றிட இருண்ட மேகம் – சீறா:2844/4
எண்ணெய் ஆர்ந்து இருண்ட நெறி அறல் கூந்தல் இல்லவளுடன் வர எழுந்து – சீறா:4081/3
மையினும் இருண்ட கரும் சிரத்து அணி வெண் மதி கிடந்து என நறும் இழை பா – சீறா:4090/1
மையினும் இருண்ட இருள் அற கொடிது மனத்தினில் நினைக்கொணா கபடும் – சீறா:4112/1
மேல் திசை போயினான் இருண்ட விண்ணிடம் – சீறா:4572/4
அடைகிடந்து இருண்ட கொடிய புன் மனத்தராகிய எண்மரும் அன்றே – சீறா:5015/4

மேல்


இருண்டு (7)

தூமமும் புழுகும் தகரமும் சாந்தும் தோய்ந்து இருண்டு அடர்ந்த பூம் குழலார் – சீறா:144/2
நெறித்து இருண்டு அடர்ந்த செழும் மழை கூந்தல் நேர் இழை வன முலை அலிமா – சீறா:381/1
கடு தவழ்ந்து இருண்டு சேந்த கயல் விழி கதீஜா கேள்வர் – சீறா:1583/3
விரி கதிர் மணியின் குலங்களும் இருண்டு விசும்பிடை கணங்களும் மறைந்து – சீறா:1903/2
தரை-தொறும் இருண்டு என நிழல் குவை தழைத்த – சீறா:4125/4
மழை செறிந்து இருண்டு கதிரவன் தோன்றா வனங்களும் புனங்களும் கடந்து – சீறா:4922/1
பணர் விரிந்து அடைகள் செறிந்து இருண்டு எழுந்த பாரரை பாதவமிடத்தும் – சீறா:4925/1

மேல்


இருத்த (3)

சொல்லார மனத்து இருத்த அறிந்தவரே சிறந்த பெரும் சுவனம் ஆள்வார் – சீறா:2190/3
ஈறிலான் தூதர்க்கு அன்பாய் தூதுவிட்டு இருத்த அன்றே – சீறா:2272/4
மணம் கெழு முரசம் முழங்கிடும் மதீன மா நகர் புறத்தினில் இருத்த
நிணம் கமழ் கருவி குரம்பைகள் சுமந்த மஞ்சிகன் நிழல் விரிந்து இலங்கும் – சீறா:5025/2,3

மேல்


இருத்தல் (16)

இடம் உற இருத்தல் செய்தீர் ஏது காரணமோ எங்களுடன் – சீறா:412/3
இருள் தராது இருத்தல் அரிது என சினந்த இடரொடும் படிறு எடுத்து இசைப்பார் – சீறா:1935/4
ஈது எலாம் அறிந்தும் என்னை இவணிடை இருத்தல் வேண்டி – சீறா:2110/1
இருத்தல் கண்டு நம் நபி மனம் இடைந்து அருகு இருந்தார் – சீறா:2193/2
பொறையுடன் இருத்தல் வினைக்கு இடங்கொடுத்தல் என புகன்றனன் ஒரு முதியோன் – சீறா:2516/4
இயலுறும் இடங்கொடுத்து இருத்தல் பாரிடை – சீறா:2986/3
எங்கணும் பரந்து இரு நிலம் தெரிகிலாது இருத்தல்
பொங்கு பொன்_நிலம் வதுவையில் சமைத்தன போலும் – சீறா:3135/3,4
மகிழ்வுற பரித்தல் செய்யும் வாசி மேல் இருத்தல் நம்மால் – சீறா:3190/3
அலியினை சேரா மாதர் அலி என இருத்தல் நன்று என்று – சீறா:3199/3
மலி பொலன்_கிரியில் சோதி மணியினை இருத்தல் போல – சீறா:3221/1
இதமுற பழிகொளாது இருத்தல் உம்பரின் – சீறா:3619/3
இருத்தல் கண்டு இருந்தார் ஆங்கு ஓர் இளம் புலி இருந்தது ஒத்தே – சீறா:3704/4
இது அது அன்றியும் இனம் வடு எதிர் பொராது இருத்தல்
புது நறா துளித்து ஒழுகிய செழும் மலர் புயத்தீர் – சீறா:3762/3,4
நீதம் அன்று இவண் இருத்தல் போய் பொருவது நினைவால் – சீறா:3822/4
இதம் உற இருத்தல் நம்-தம் விறலினுக்கு இழிவதாமால் – சீறா:4363/4
எள்ள அரும் இடைவையின் இருத்தல் தீது என – சீறா:4981/2

மேல்


இருத்தல்செய்தார் (1)

கரும் தடம் கண்ணார் உள்ள கருத்தினில் இருத்தல்செய்தார் – சீறா:642/4

மேல்


இருத்தலே (2)

வரிசை செய்து இவண் இருத்தலே கடன் என வகுத்தான் – சீறா:2036/4
பதுறில் மாண்டவர் பழிகொளாது இருத்தலே வடுவால் – சீறா:3762/1

மேல்


இருத்தலை (2)

உற பெரும் விருப்பம் மென்மேல் இருத்தலை ஒழித்தல் வேண்டும் – சீறா:2108/4
இருத்தலை புதுமை என்று இசைக்கின்றீர் என – சீறா:2976/3

மேல்


இருத்தாது (1)

ஈரமுற்று இசைந்து மனத்தினில் இருத்தாது இடும்பு எனும் இடர் விளைத்தனையே – சீறா:3583/4

மேல்


இருத்தி (115)

சிரம் மிசை இருத்தி வாழ்த்தி செந்தமிழ் பனுவல் செய்வேன் – சீறா:16/4
வட_வரை புடை சூழ் நிலத்து எழு தீவும் வரவழைத்து ஒரு தலத்து இருத்தி
தட முடி கிரண திகிரி மால் வரையை சதுர்தர புரிசையாய் நிறுத்தி – சீறா:79/1,2
வெந்நிடத்து இருத்தி அங்கம் வியனுறும் வடிவதாக – சீறா:104/2
கருவிளை விழியார் கவரி கால் அசைப்ப கனக சிங்காதனத்து இருத்தி
விரி கடல் உலகம் பொதுவற புரக்கும் வேந்து இவர் என இயற்றியதே – சீறா:143/3,4
இடங்கொள் பூதர புயத்து இருத்தி ஏதிலார் – சீறா:170/3
அக்க மன்ன மன் அப்துல்லா-தமை அழைத்து இருத்தி
தக்க புத்தியும் முறைமையும் தொழிலையும் சாற்றி – சீறா:202/2,3
தன் கிளையவரை விளித்து அருகு இருத்தி சாற்றினர் செழும் புகழ் அலிமா – சீறா:364/1
நிலைத்த பொன் பாவை என அருகு இருத்தி நெறியுடன் பல மொழி புகழ்ந்து – சீறா:385/3
இரும் என இருத்தி சூழ்ந்த இளையரில் சிலர் புல் கானில் – சீறா:401/3
எண்ணி உள்ளகத்தினில் இருத்தி எம் குல – சீறா:526/3
சிறந்த ஆதனத்து இருத்தி தன் செ இதழ் திறந்து – சீறா:557/2
கருத்தினில் இருத்தி தாதை கழறல் சம்மதித்திருந்தார் – சீறா:618/4
சொரியும் மென் கதிர் ஆதனத்து இருத்தி நம் தூய் மலர் பதம் நோவ – சீறா:651/2
நவை அற தமது அருகினில் இருத்தி வெண் நகை மலர் முகம் நோக்கி – சீறா:663/2
என்றும் இன்று போல் காண்குவம் என மனத்து இருத்தி
என்றும் தீன் பயிர் விளங்குற வாழி என்று இசைத்தே – சீறா:781/3,4
கரை இல் வாருதியை உண்டு கருத்தினில் இருத்தி யார்க்கும் – சீறா:789/3
கல்பினில் இருத்தி மாறா கதி பதி சேர்க்கும் தூய – சீறா:791/3
அருகு இருத்தி நல் மொழி பல எடுத்தெடுத்து அறைந்தான் – சீறா:835/3
ஆங்கு அவர்-தமை அழைத்து அருகு இருத்தி நீர் – சீறா:911/1
அடியினில் பணிந்து ஆசரித்து ஆசனத்து இருத்தி
கடிதினும் பொருள் இவை என கணக்குடன் கொடுத்தார் – சீறா:966/3,4
பானுவின் கதிர்கள் பொருவுறாது இயன்ற பல் மணி தவிசின் மேல் இருத்தி
கான் மலர் தூய் ஒட்டகத்தின் மேல் ஏற்றி கண்கொளாத அழகு இருந்து இலங்க – சீறா:1009/3,4
அரும் புகழ் மைசறாவை அழைத்து அருகு இருத்தி நெஞ்சின் – சீறா:1061/2
நயனுற அழைத்து இருத்தி நடந்த சொல் அனைத்தும் சொன்னார் – சீறா:1072/4
பெரும் தவிசினின் இனிது இருத்தி அருகு இருந்து பிரிய மொழி பேசிப்பேசி – சீறா:1080/2
தெரி கதிர் ஆசனத்து இருத்தி அனைவருக்கும் முறைமுறையே சிறப்பு செய்தான் – சீறா:1091/4
சிற்பர் இயற்றிய பலகை நடு இருத்தி முகம்மது-தம் சிரசின் மீதே – சீறா:1129/3
இணைபடுத்தி நேர்ந்து இன்பம் என்று உளத்தினில் இருத்தி
பிணையை நேர் விழி கனி மொழி சிறு பிறை நுதலார் – சீறா:1277/2,3
பூரண மனத்துடன் இருத்தி போற்றியே – சீறா:1304/2
செம்மையின் உணர்ந்து உளத்து இருத்தி சிந்தையின் – சீறா:1305/3
பெருகி பரந்த புனல் கரையில் பெரியோன் தூதை அருகு இருத்தி
மருவும் மலரும் என உலுவின் வகையும் தொகையும் வர வருத்தி – சீறா:1333/1,2
ஊரவர் உரைப்ப வானவர் உரைத்த உரையினை உளத்தினில் இருத்தி
தாரணி புறத்தில் தெறும் படை திரண்டு வந்தது தமர்க்கு இடர் என யான் – சீறா:1453/2,3
தன் அகத்து இருத்தி செவ்வி முகம்மதின் சார்பை மீட்டு – சீறா:1565/3
மறைபட இருத்தி செவ்வி மனை திரு முன்றில் நின்றார் – சீறா:1567/4
இறையவன் மொழியே என்ன இதயத்தில் இருத்தி வேத – சீறா:1578/2
இகலும் தீங்கு மனத்து இருத்தி எழுந்தாரெனில் அங்கு அவர் கரத்தில் – சீறா:1589/1
அறம் தாங்கு அகத்தார் ஹம்சா சொல் அறிவுள் இருத்தி மணி கதவம் – சீறா:1590/1
ஆதி-தனை உளத்து இருத்தி பிசுமில் எனும் உரை திருத்தி அமுதம் ஊறும் – சீறா:1655/1
வெற்றியொடும் இனிது அழைத்து அங்கு ஓர் மாடத்து இருத்தி வியந்து நோக்கி – சீறா:1665/3
மனத்தின் இன்புற அழைத்து அருகு இருத்தி மும்மறையின் – சீறா:1712/3
முகில் உறை கனக மாட முன்றிலின் இருத்தி சேர்ந்த – சீறா:1739/3
அங்கை இணை தொட்டு இனிது அழைத்து அருகு இருத்தி
இங்கிதமொடும் திமஸ்கினுக்கு இறை இருந்தான் – சீறா:1766/3,4
முண்டக மலர் பதம் இருத்தி முடி மீது – சீறா:1778/2
மணி ஒளி முகம்மதை மருங்கு இருத்தி நல் – சீறா:1831/2
மருங்கினில் இருத்தி மாலிக்கு-தன் மகன் – சீறா:1832/1
அடர்ந்த வேல் விழி மடந்தையை அருகு உற இருத்தி
திடம் தரும் கதிர் வேல் கரதல திமஸ்கு இறை முன் – சீறா:1869/1,2
உரைத்த சொல் உளத்தூடு இருத்தி நம் நபியும் உடையவன் இடத்தினை நோக்கி – சீறா:1913/2
இறையவன்-தனை நல் நய மனத்து இருத்தி இரந்து நின்றிடும் பொருட்டு-அதனால் – சீறா:1914/1
இரு விழி குளிர வைத்து முத்தமிட்டு ஈமானினை உளத்தினில் இருத்தி
திருமுகம் மலர்ந்து மணி எயிறு இலங்க செ இதழ் திறந்து செப்புவனால் – சீறா:1929/3,4
வம் என திருவாய் உரை அருள் கொடுத்து முகம்மது மருங்கினில் இருத்தி
வெம்மையின் அமுத கனி எனும் கலிமா விளம்புக என விரித்து உரைத்தார் – சீறா:1941/3,4
தானவன்-தனை உளத்து இருத்தி தக்கது ஓர் – சீறா:1979/2
இருத்தி இ பொருள் நாளை இ ஊரவர் அறிய – சீறா:1997/3
அறிவின் ஆய்ந்து அகுமது தனித்து அழைத்து அருகு இருத்தி
பிறவும் உற்றதும் வருவது நிகழ்வதும் பேசி – சீறா:2019/2,3
மூதறிஞரில் இருவரை அழைத்து முன் இருத்தி
ஆதரத்தொடு சேர்த்த நல் வரிசையும் அளித்து – சீறா:2028/2,3
இருத்தி இங்கு இருந்தேன் அந்த இரு மன களிப்பை நீக்கி – சீறா:2094/2
மன்னவர்_மன் அபுல் காசீம் மனத்தினும் நாவினும் மறவாது இருத்தி வாழ்த்தும் – சீறா:2168/2
இலகு கலிமா ஓதி மணி துகில் செம் கரத்து இருத்தி வேதம் ஈந்து – சீறா:2169/3
அனைத்தையும் காரணம் அல என்று அகத்து இருத்தி வெறுத்தனை உள் அருளினோடும் – சீறா:2183/1
இருத்தி ஒரு பால் இருந்தான் மும்மறையும் தெரிந்து மனத்து இருத்தினோனே – சீறா:2187/4
மனையினில் கொடுபோய் முகம்மது-தமை இருத்தி
இனிய வாசகத்து அன்பொடும் புகழ்ந்து எடுத்து ஏத்தி – சீறா:2213/1,2
பத்தி உள் இருத்தி நாட்டத்துடன் வெளிப்பட்ட அன்றே – சீறா:2265/4
வான் திகழ் புகழார் திரு மொழி கொடுத்து வரவழைத்து ஒரு மருங்கு இருத்தி
ஈன்றவர் யாவர் எ வழிக்கு உளன் நின் இரும் குல பெயர் யாது உனக்கு – சீறா:2301/2,3
இவர் கருத்து அறிய தெரிந்திடா பொருள்கள் இலை என கருத்தினில் இருத்தி
தவறு வந்ததும் தன் தலைமுறை பெயரும் தனித்தனி விடுத்து எடுத்துரைப்பான் – சீறா:2302/3,4
கூவி முன் இருத்தி தாள் பெருவிரல்கள் இரண்டையும் கூட்டுற நெருக்கி – சீறா:2309/3
இரும் என இருத்தி நோக்குவர் அலது என் இடர் தவிர்த்திடுபவர் இலையே – சீறா:2312/4
கரு முகில் கவிகை நம் நபி காம்மா உரைத்த சொல் கருத்தினில் இருத்தி
குருதியும் தசையும் சிதறு செம் கதிர் வேல் கொழும் தட கரத்து அபித்தாலிபு – சீறா:2321/1,2
ஒருவனை இறசூல்-தம்மை உளத்தினில் இருத்தி யார்க்கும் – சீறா:2375/1
இருத்தி வேறு ஒரு நினைவு இன்றி யாவரும் – சீறா:2420/2
அரசு என இருத்தி ஊரவர்கள் யாவரும் – சீறா:2428/2
கல்பினில் இருத்தி நன்கு என்ன காவலர் – சீறா:2450/2
அகம் மகிழ்ந்து தீனவர்களை அழைத்து அருகு இருத்தி
புகர் அற தமது உளத்தினில் நினைத்தவை புகல்வார் – சீறா:2493/3,4
ஓதும் வாய்மையும் மறை பொருள் என உளத்து இருத்தி
சாதி மன்னவர் மூவரும் இருவரும் தனித்தும் – சீறா:2497/2,3
ஆரும் இங்கு இவர் பெரியராம் என அகத்து இருத்தி
வாரும் இங்கு இரும் என உரைத்தனர் மனம் மகிழ்வுற்று – சீறா:2503/2,3
விரிக்கும் மணி பஞ்சணை இருத்தி வெற்றி அபூபக்கரும் இருந்தார் – சீறா:2547/4
இருத்தி இஃதே நெறி முறை என்று இணங்கி விரைவில் கொடுத்தனரால் – சீறா:2551/4
இனைய வாசகம் அனைத்தையும் உணர்ந்து உளத்து இருத்தி
கனியும் சிந்தையும் கண்களும் களிப்புற நோக்கி – சீறா:2611/1,2
உறுதி என மனத்து இருத்தி எனக்கு இரங்கி புடவி விடற்கு உரை செய்தீரால் – சீறா:2672/1
அரும் தவம் இயற்றி பெற்று என் அகத்தினுள் இருத்தி மேனி – சீறா:2812/1
மரு மலர் புயத்தார் அழைத்து முன் விடுத்த மன்னரை உபசரித்து இருத்தி
இருவருக்கு இருந்த உணவினை அளித்து யாவரும் அயின்றிடும் என்ன – சீறா:2857/1,2
சொன்ன அப்படியே அழைத்து முன் விடுத்தார் தோன்றலும் மகிழ்வுடன் இருத்தி
அன்னவர்க்கு அளித்த அதிசயம் சிறப்ப அன்புடன் இனிது எடுத்து அளித்தார் – சீறா:2859/3,4
வந்த மன்னவர்கள் அனைவர்க்கும் இனிய வாசகம் கொடுத்து அருகு இருத்தி
சிந்தையில் பொருந்தி யான் தரும் அமுது செய்து வந்து ஏகு-மின் என்ன – சீறா:2863/1,2
மடமையின் மடமை என மனது இருத்தி வன் குபிர் அகற்றி நல் உணர்வு – சீறா:2889/3
வந்த நன் முதியோன் முக மலர் நோக்கி மறுமொழி கொடுத்து அவண் இருத்தி
சிந்தையில் கனிவும் வணக்கமும் ஒழுக்க செய்கையும் பொறுமையும் தரித்தான் – சீறா:2893/1,2
மன் நபி முகம்மது அங்கு இருத்தி வைத்த தாள் – சீறா:3013/2
சிந்தையின் மகிழ்வுற இருத்தி தேறிய – சீறா:3026/3
தரு மனத்து இருத்தி யாரும் சாற்றுதல் பொருந்திலாரால் – சீறா:3056/4
பனி மலர் செழும் பாயலின் இருத்தி மெய் பணிந்து – சீறா:3142/2
அண்ணலார் மருங்கில் எழில்தர இருத்தி அணி மணி உதரபந்தனமும் – சீறா:3156/3
இருத்தி நல் மொழியொடும் இசைவதாகவே – சீறா:3272/3
இகல் அறு மனத்தவர் இருத்தி முத்திரை – சீறா:3317/3
ஒலியல் மேல் இருத்தி செவ்வி ஒளிரும் குற்று உடைவாள் என்னும் – சீறா:3368/1
பக்கல் இன்புற இருத்தி விண்ணினும் புகழ் பரப்பும் – சீறா:3424/3
திடம் தரு மொழியால் அழைத்து அருகு இருத்தி தீயவன் அபூஜகுல் என்போன் – சீறா:3565/2
இலத்தினில் கொண்டு சென்று இருத்தி இன்புறும் – சீறா:3641/3
இதத்தொடும் அழைத்து அருகு இருத்தி சொல்லுவான் – சீறா:3645/4
உள்ளகத்து இருத்தி வாழும் உயிர் துணையாக கொண்டோன் – சீறா:3690/2
தனி அழைத்து இருத்தி தோன்றா மறையினில் சாற்றுவாரால் – சீறா:3692/4
இடம் பெற இருத்தி செய்யும் வரிசைகள் அனைத்தும் ஈந்து – சீறா:3728/2
என புதுமை இஃது என வந்து எதிர் இறைஞ்சி கொடுபோய் அங்கு இருத்தி சார்ந்தோர்-தமையும் – சீறா:3752/3
வாட்டம் இல் மனத்தின் ஈங்கு வம் என இருத்தி கையால் – சீறா:3933/2
இருத்தி நல் பிசுமில் ஓதி இலங்கும் வாள் கரத்தின் ஏந்தி – சீறா:3939/2
இல்லல்லாவையும் கபீபையும் உளத்தினில் இருத்தி
கல்லும் நல் மொழி வாக்கினில் அடிக்கடி கலிமா – சீறா:4000/2,3
ஒக்கலில் சிறந்த தலைமையர் அவரை உவப்பொடும் அழைத்து இனிது இருத்தி
மிக்க நம் நயினார் வந்ததும் தன் மேல் வெகுண்டதும் போயதும் வெருவி – சீறா:4079/2,3
குடங்கையின் மறைத்து அங்கு ஏகுவன் தீனின் கோதையர்-தமை அழைத்து இருத்தி
சடம் தனி கருக இழிதரு வார்த்தை சாற்றுவன் சாற்றுதல் ஒழியான் – சீறா:4083/3,4
நீதியின் மருவும் தீனவர் யாரும் நிறைதர கூவி முன் இருத்தி
சூதரில் கொடிய சூதன்-தன் செய்கை துன்புற யாவையும் தொகுத்து – சீறா:4086/2,3
உட்புறத்து ஒருபால் இருத்தி மற்றவரும் ஒரு புறத்து இருந்து வெம் புலி போல் – சீறா:4110/3
இருந்த நாள் சரி என மல சடத்தை இங்கு இருத்தி
வருந்தி நாள்-தொறு முகம்மதை மகவு என வளர்த்து – சீறா:4164/1,2
வாழ்ந்த கேள்வி அகுமது இருத்தி முன் – சீறா:4234/2
இருத்தி ஒன்றை முடிப்பர் இதம் உற – சீறா:4238/2
முறைமையாக ஓர் இடத்தினில் உவந்து முன் இருத்தி
அறிவு மீறிய வாய்மையீர் கேண்-மின் என்று அறைவான் – சீறா:4266/3,4
நம்பி உள்ளத்து இருத்தி ஈமானினில் நயந்தார் – சீறா:4282/4
வந்து ஒருபாலில் தானை யாவையும் இருத்தி வாய்ந்த – சீறா:4375/1
இப்படி விளங்கு கீர்த்தியீர் என்ன விதமுற போற்றி அங்கு இருத்தி
முப்புவியவர்க்கும் தூது என வாய்ந்த முகம்மது ஆங்கு இனையன உரைப்பார் – சீறா:4464/3,4
வந்தவர்-தமை இடத்து இருத்தி மா மகிழ் – சீறா:4555/1
கொற்ற வேந்தரை இருத்தி என் உளத்தினில் குறித்த – சீறா:4603/3
மேலவனை உன்னி உளம் மீதினில் இருத்தி
சீல நபி பாதம் மிசை சென்னி கொடு சேர்த்தி – சீறா:4901/2,3

மேல்


இருத்திடுக (1)

இருத்திடுக யாரும் பரிவுடன் எழுக என்றான் – சீறா:808/4

மேல்


இருத்திய (4)

நலிவு இலாது எடுத்து இருத்திய நறும் கரும் குவட்டை – சீறா:1239/2
இருத்திய மரை தாள் தரும் கதிர் குலவ இறும்பினின்று இரு நிலத்து இழிந்தார் – சீறா:1932/4
இருத்திய வெகுளி மாறா கொடுமைக்கு எண் மடங்கு செய்தார் – சீறா:2842/4
நிகர் அரும் வள்ளல் உள்ளத்து இருத்திய நினைவும் ஓர்ந்து – சீறா:3058/3

மேல்


இருத்திவைத்து (1)

எய்த்த சிந்தையோடு இயல் நபி-தமை அழைத்து இருத்திவைத்து
நல் நய மொழி சில வகுத்து எடுத்துரைத்தார் – சீறா:1380/3,4

மேல்


இருத்தினர் (4)

குற்றம் இன்றி முன் தலத்திடை இருத்தினர் குறித்தே – சீறா:1238/4
பொறுத்தனர் இருத்தினர் புளகம் எய்தினர் – சீறா:4069/2
விண்டு உரைத்தனன் அவை பொறுத்து இருத்தினர் மேலோர் – சீறா:4270/4
கோது இலா மனத்து இருத்தினர் நபி அருள் கூர்ந்தே – சீறா:4643/4

மேல்


இருத்தினரே (2)

வார் பொரு முலையார் முகம்மது மருங்கின் மணி தவிசிடத்து இருத்தினரே – சீறா:1207/4
எள்ளரும் குணத்தால் அடைந்தனன் இவன் கூறு ஈது என மனத்து இருத்தினரே – சீறா:2300/4

மேல்


இருத்தினன் (2)

இருள் அறுத்து உண்மையாய் உள் இருத்தினன் பெருத்த நீரான் – சீறா:622/4
இருத்தினன் கை குவித்து இருப்ப வஞ்சகம் – சீறா:4543/1

மேல்


இருத்தினார் (4)

தவிசு எனும் முரம்பு உறு தலத்து இருத்தினார் – சீறா:530/4
இருத்தினார் செழும் கரத்தினில் கரும் கலை எடுத்தே – சீறா:1237/4
இன்னல் அற்றிட அழைத்து இருத்தினார் அரோ – சீறா:2402/4
கருத்தில் வைத்து இருத்தினார் அரோ – சீறா:2425/4

மேல்


இருத்தினாரால் (2)

அந்தரத்து இழிந்த மின் போல் அலியிடத்து இருத்தினாரால் – சீறா:3220/4
இடையறா மறையின் தீம் சொல் முகம்மது ஆண்டு இருத்தினாரால் – சீறா:3361/4

மேல்


இருத்தினான் (2)

அவன் உரத்தினில் இருத்தினான் அரோ – சீறா:1482/4
இருத்தும் அங்காடியும் இருத்தினான் அரோ – சீறா:3632/4

மேல்


இருத்தினேன் (1)

இருத்தினேன் என உரைத்தனன் யாவர்க்கும் இறையோன் – சீறா:182/4

மேல்


இருத்தினேனே (1)

செம் மலர் அடி இரண்டும் சிந்தையில் இருத்தினேனே – சீறா:17/4

மேல்


இருத்தினோனே (1)

இருத்தி ஒரு பால் இருந்தான் மும்மறையும் தெரிந்து மனத்து இருத்தினோனே – சீறா:2187/4

மேல்


இருத்து (1)

இருத்து தீப்பொறி ஏறிய கண்ணினும் – சீறா:3904/1

மேல்


இருத்துகின்றனர் (1)

இருத்துகின்றனர் என் என கூறுவார் – சீறா:2337/4

மேல்


இருத்துதல் (1)

இருத்துதல் பழுது நம் இனத்தர் யாவர்க்கும் – சீறா:512/2

மேல்


இருத்துதற்காய (1)

இருத்துதற்காய வல கரம் கொடுத்து அங்கு எழுந்தனர் யாவரும் இயைந்தே – சீறா:2511/4

மேல்


இருத்தும் (6)

இருத்தும் ஆலயத்து ஏகினர் அவன் மொழிக்கு இசைந்தே – சீறா:461/4
அரசர் மிக்கு உவகை கூர்ந்து அ அணி துகில் இருத்தும் போதில் – சீறா:1260/2
இருத்தும் என்று இறசூலுல்லா இளம்_தளிர் கையில் ஈந்தார் – சீறா:3102/4
அலியிடத்து இருத்தும் பாவை அழகு கண்டு உவந்து மேலோர் – சீறா:3221/2
மறுபுறத்தினில் இருத்தும் என்றனர் முகம்மதுவே – சீறா:3449/4
இருத்தும் அங்காடியும் இருத்தினான் அரோ – சீறா:3632/4

மேல்


இருத்துவது (1)

இருள் குலம் அனைத்தும் பிடித்து ஒரு தலத்தில் இருத்துவது என குழல் இறுக்கி – சீறா:1202/1

மேல்


இருந்த (155)

சரிந்த கூந்தலில் இருந்த வண்டு எழுந்து பூம் தடத்தில் – சீறா:68/2
இரு விழி-தனில் இறங்கி இருந்த கண் விழித்து சொர்க்க – சீறா:106/2
சிரத்தினில் இருந்த ஆவி தேகத்தில் நிறைந்த பின்னர் – சீறா:111/2
அ கையின் விரல்கள் ஒளிவு முன் இருந்த அணி அணி முதுகிடத்து ஆகி – சீறா:131/2
வரு முகில் முலறு நபியிடத்து உறைந்து மகிதலம் புகழ்ந்திட இருந்த – சீறா:156/4
துறவலர்க்கு அரசாய் இருந்த இல்யாசு புத்திரர் பவுத்து எலாம் நிறைந்த – சீறா:157/3
நகு கதிர் விரி வெண் குடை நிழல் இருந்த நரபதி எனும் குசைமா மன் – சீறா:158/3
புகழ் என தோன்றி வரு துறை கனானா பூபதியிடத்தின் வந்து இருந்த – சீறா:158/4
முடங்கு உளை பகு வாய் மடங்கல் அம் கொடியார் மோலி மாலிக்கு சார்பு இருந்த – சீறா:159/4
எல்லவன் எனவே கலி இருள் துரத்தி இருந்த ஹாஷீமிடத்து உறைந்த – சீறா:164/4
வடிவு இருந்த மணியும் வனசமும் – சீறா:167/2
ஆசு இலாத சிங்காசனத்து இருந்த சிக்கந்தர் – சீறா:179/2
இருந்த சூல் வலம்புரியினை சூழ்ந்த சங்கு இனங்கள் – சீறா:210/3
வடித்த கண்ணின் நீர் ஒழுகிட இருந்த பொன் மயிலை – சீறா:212/2
இருந்த நாள் எலாம் கனவு அலால் ஒழிந்த நாள் இலையே – சீறா:221/4
இருந்த பூப்பு ஒன்றுமே கண்டில கனி மென் – சீறா:227/3
பண் இருந்த வாய் வெளுத்தில பலன் பெறும்படியே – சீறா:227/4
மறு அறுத்து இருந்த நிறைந்த பூரண மா மதி குலம் திரண்டு வந்ததுவோ – சீறா:238/1
மண்ணகத்து இருந்த ஆமினா மனையை வானவர் பதி எனலாமால் – சீறா:241/4
வருந்தி நொந்து இருந்த ஆமினா திரு முன் வந்து நின்று அழகு உறும் வெண் புள் – சீறா:243/1
இருந்த வெண் சிறையை விரித்து ஒளி சிறந்தே இலங்கிட வீசிய காற்றால் – சீறா:243/2
தீது அற நெருங்கி ஏவல்செய்து இருப்ப செழும் கமலாசனத்து இருந்த
மாதருக்கு அரசி ஆமினா உதர மனையிடத்து இருந்து மா நிலத்தில் – சீறா:251/2,3
மான் மருள் விழியார் ஆமினா இருந்த வள மனை திசையினை நோக்கி – சீறா:270/2
இரவினில் தனித்து அங்கு இருந்த காலையினில் இயற்றிய புத்துகள் அனைத்தும் – சீறா:272/1
இருந்த பைம் கூழ் எலாம் கருகி எங்கணும் – சீறா:298/3
பாகு இருந்த மென் மொழி அலிமா வல பாக – சீறா:338/1
நேர்பெற நிரையாய் இருந்த புத்து அனைத்தும் நிலம் மிசை சாய்ந்து உருண்டனவே – சீறா:352/4
இடம்-தொறும் நிழல் அற்று இருந்த அவ்விடத்தில் இறங்கினர் அனைவரும் செறிந்தே – சீறா:357/4
சோரியில் வரடும் வங்குமாய் இருந்த துருவை-கண் முதுகினில் திறமாய் – சீறா:367/2
எரியும் நெய்யிடை இட்ட பைம் தளிர் என இருந்த
அரிவை-தன்-வயின் நெறி செலும் பேர்கள் கண்டு அடைந்தார் – சீறா:454/3,4
பழுது இருந்த சொல் கேட்டலும் படர்ந்த செம் நெருப்பில் – சீறா:470/1
இடன் அற பெருகி அங்கு இருந்த வாவியே – சீறா:489/4
மது மலர் தேனை உண்டு இருந்த வண்டு இனம் – சீறா:500/1
வனைதரு பதுமராக மணி மடி இருந்த செவ்வி – சீறா:610/3
வாரிச வதனம் சேர்ந்து மறுக்கமுற்று இருந்த அன்றே – சீறா:636/4
மடங்கல் ஏறு அனைய செம்மல் மனையில் வந்து இருந்த போழ்தே – சீறா:641/1
பன்ன அரும் தென்கீழ்_திசையினன் திரண்ட படையொடும் இருந்த பாசறையோ – சீறா:683/3
மறந்து இருந்த நாள் அறிகிலன் நினைக்கில் என் மனத்தில் – சீறா:779/2
இருந்தனன் இருந்த போதில் எழு கதிர் துகளால் மூடி – சீறா:793/3
இருந்த செவ்வி முகம்மதை கொணர்க என்ன – சீறா:814/2
கனைத்து வண்டு இருந்த தண் தார் ஹபீபு-தம் இடத்தில் சார்ந்தான் – சீறா:814/4
குறைபடாது இருந்த வெற்றி கொழும் மணி குன்றமே யான் – சீறா:822/3
இருந்த அவ்வையில் கள்ளர் உண்டு எனும் மொழி இசைப்ப – சீறா:844/1
இருந்த பேர் அனைவரும் எழுந்து இரு நதி கரையில் – சீறா:847/1
இருந்த பொன் எடுத்து அரு நபி இணை மலர் அடியில் – சீறா:863/3
இந்து தவழ்கின்ற மதிளும் அகழ் இருந்த
கொந்து அலர் உறைந்து வரி வண்டுகள் குடைந்து – சீறா:885/1,2
நல் நய மொழிகளாக நவிற்றி அங்கு இருந்த காலை – சீறா:940/1
வாங்கி அங்கு இருந்த கல்லை வரை புயம் பிதுங்க உன்னி – சீறா:941/2
இருந்த காலையில் அனைவரும் வந்து எழில் இலங்கி – சீறா:958/1
புடைபுடை பரந்த மான் இனம் வீழ்த்தி பொருந்த உண்டு இருந்த சீறூரும் – சீறா:999/3
அலகு இலா செல்வம் குறைவு அறாது இருந்த அணி திகழ்வன தளிர் சோலை – சீறா:1007/4
இருந்த மணியாய் உதித்த முகம்மது எனும் விடலை கருத்து இனிதுகூர – சீறா:1081/3
தூய மேனிலைகள் எல்லாம் துடவை போன்று இருந்த மாதோ – சீறா:1167/4
முன் இருந்த வடிவினும் மும்மடங்கு – சீறா:1176/3
திசை அனைத்தினும் அந்தரத்தினும் இருந்த திசையினும் இரவினும் பகலும் – சீறா:1244/1
வானகத்து இருந்த சோதி வந்து சந்தித்ததே போல் – சீறா:1257/2
பெருக தரும் செல் இன குலங்கள் பிறங்கும் பிறங்கலிடத்து இருந்த
வரிசை நபியை நோக்கி பின்னும் வந்தார் வானோர் கோமானே – சீறா:1330/3,4
கலன் சூழ் கிரண மணி நாப்பண் இருந்த கதிர் மா மணி குறைஷி – சீறா:1331/1
இருந்த பேரினில் தலைவர்கள் அவரவர்க்கு இசைத்து – சீறா:1387/3
இருந்த காபிர்களில் ஒருவன் உள் மதத்தால் இடது செம் கரம் கொடு பொசித்தான் – சீறா:1444/4
எல்லவன் எழுந்தது என நபி இருந்த இடத்தினில் உறைந்தனர் அன்றே – சீறா:1452/4
இருந்த அ பெயருக்கு எல்லாம் இனையன வியம்பிற்று அன்றே – சீறா:1563/4
மலையினிடத்தின் உயர்ந்து இருந்த மனையை நோக்கி எம்மருங்கும் – சீறா:1586/1
முகம்மதினை முகம் நோக்கி சூழ்ந்து இருந்த பெரியோரை மதித்து போற்றி – சீறா:1645/2
இருந்த மறை அனைத்தையும் விட்டு எனது மொழி மறைமொழி என்று இசைக்கும் வாக்கும் – சீறா:1646/2
குலை குலைந்து குலத்தவரும் அபூஜகிலும் இருந்த பெரும் குழுவை சார்ந்தான் – சீறா:1658/4
மறம் தவழும் மனத்தினனாய் இருந்த முகம்மதுவை உயிர் மாய்த்தல் வேண்டும் – சீறா:1666/2
இருநிலத்தவர்க்கு இசைந்திட எனது உளத்து இருந்த
உரையினில் சில கேட்டி என்று இனிது எடுத்துரைப்பான் – சீறா:1845/3,4
இருந்த பூரண மதியம் நல் நிலத்திடை இறங்கி – சீறா:1857/1
இருந்த இல்லகத்து ஒரு மதிள் இடி என முழங்கி – சீறா:1878/1
தேன் இனம் இருந்து புது நறவு அருந்தி செழித்திடும் பெரும் தடத்து இருந்த
பானல் அம் குவிய குட கடல் திரைக்குள் பாய்ந்தது புது முழு மதியம் – சீறா:1926/3,4
முன் உற பணித்த பெட்டகத்து இருந்த முதிர் தசை கட்டியை எடுத்து – சீறா:1949/1
மிடல் உறும் கதிர் வாள் முகம்மது பொருட்டால் விளைக்கும் காரணத்தினுக்கு இருந்த
உடல் எனும் தசை தன் உயிர் அலாது இயைந்து ஓர் உறுப்பு எனும் வடிவு பெற்றிலவே – சீறா:1950/3,4
இருந்த அ தசையை முகம்மது நோக்கி இறைவன் அருள் என குறித்து – சீறா:1951/2
இருந்த ஹாஷிம் மா குலத்து ஒருவன் தலையெடுத்து – சீறா:2032/2
இருந்த மென் மலர் பத முகம்மதும் இனிது இருந்தார் – சீறா:2051/4
வாட்டமுற்று இருந்த புள்ளி மான் இடத்து இருந்து பாரில் – சீறா:2099/2
சிலை தழும்பு இருந்த தோள் அறபி செப்புவான் – சீறா:2131/4
குசையினை நின் மனைத்தலத்தில் இருந்த உரு எடுத்து இவணில் கொடுவா என்ன – சீறா:2186/2
எண்ண அரும் பேரொளியும் உமது ஒளியில் வர கதிர் வடிவாய் இருந்த வேந்தே – சீறா:2189/4
இருந்த ஊர் எவை பகைத்தவர் யாவர் நும் இதயம் – சீறா:2236/2
இருந்த ஊரவனோ என்றார் இனிதின் முன்னவரை இன்னோர் – சீறா:2249/3
பொன்_உலகு அமரர் போற்ற பூவிடை இருந்த யூனுசு – சீறா:2250/1
இருந்த வையக திகாந்தம் எட்டினும் தேடி சென்று – சீறா:2262/3
கூறிய மொழியை கேட்டு குழுவுடன் இருந்த ஜின்கள் – சீறா:2272/1
வந்த தூது இருந்த செவ்வி மதி முகம்மதுவை கண்டு – சீறா:2274/1
மருங்கினில் ஒடுங்கி இருந்த காம்மாவை விளித்து அணி மதுர வாய் திறந்து உன் – சீறா:2319/3
மறைபட தனி இருந்த மெய் தீனின் மன்னவரும் – சீறா:2481/2
இருந்த வான் உரைஞ்சி நின்ற இறும்பிடத்து அடைந்தார் அன்றே – சீறா:2572/4
இருவர் நாம் இருப்ப பூவின் இருந்த பல் உயிரும் காக்கும் – சீறா:2576/1
மடி மிசை இருந்த காந்தி மதி முகம் அசைந்திடாமல் – சீறா:2589/1
புடையினில் இருந்த சர்ப்பம் புறப்படற்கு இடங்கொடாமல் – சீறா:2591/3
கடம் கடந்து மெய் வருந்தி அங்கு இருந்த காவலர்க்கு ஓர் – சீறா:2637/1
இருந்த நாயகர் இருவரும் இவண் நெடு நேரம் – சீறா:2644/1
கதி கொள் காரணம் கண்டு கண் களித்து அவண் இருந்த அ – சீறா:2698/1
வதுவையின் மனை என இருந்த மா நகர் – சீறா:2710/4
மறு இலாது அரசு என இருந்த மா நகர் – சீறா:2711/4
உண்டவர் என மதர்த்து இருந்த ஒண் நகர் – சீறா:2713/4
இருப்ப மற்று அவ்விடத்து இருந்த மன்னரும் – சீறா:2730/3
மின் அவிர் கிரண செப்பு ஒன்று இருந்த மென் விரலால் தீண்டி – சீறா:2785/2
இருள் அடை மனையின் முன்னர் இருந்த பாளிதத்தை ஏந்தி – சீறா:2835/1
இருவருக்கு இருந்த உணவினை அளித்து யாவரும் அயின்றிடும் என்ன – சீறா:2857/2
சிறிய பாத்திரத்தின் இருந்த போனகம் நும் திரு கையால் தீண்டிட பெருகி – சீறா:2861/1
இருவருக்கு இருந்த அமுதினால் ஒரு நூற்றெண்பது பெயர்க்கு இனிது அருத்தி – சீறா:2866/2
இருந்த நல் மனை விட்டு இடம் வலம் பிரியாத இயற்கையால் காபிர்-தம் இடரால் – சீறா:2872/1
கையினில் தரித்த கோலொடும் இருந்த தொறுவனை கடிதினில் நோக்கி – சீறா:2884/2
ஈத்தம் கன்று முந்நூற்றையும் எடுத்து அவர் இருந்த
மாத்திரத்தினின் முன்பு வைத்தனர் மனம் மகிழ்ந்து – சீறா:2932/1,2
வைத்தும் ஆடக கட்டி முன் போல் வளர்ந்து இருந்த – சீறா:2945/4
எதிர் அமர்-தொறும் தழும்பு இருந்த மெய்யினர் – சீறா:3031/1
எடுத்து ஒர் அம்பு எய்தவர் இருந்த வேகமும் – சீறா:3037/2
தன் அகத்து இருந்த வண்ணம் முடித்தனன் தனியோன் என்ன – சீறா:3076/3
இதயத்தின் இருந்த வண்ணம் முடிந்ததோ என்ன எண்ணி – சீறா:3078/2
இருந்த வாய்-தொறும் உரு தெரிதர மெழுகிடுவார் – சீறா:3119/4
எடுத்து மென் சிறை எகினங்கள் படர்ந்து என இருந்த – சீறா:3128/4
முருகு அலர் நறை ஊற்று இருந்த தெள் நீரை மறையிய முழக்கொடு முதியோர் – சீறா:3153/2
பண் இசை மிழற்றும் ஞிமிறு இனம் இருந்த பான்மை ஒத்திருந்தன மாதோ – சீறா:3158/4
ஊரினில் இருந்த நாற்குலத்தவர் மேல் உரிமையர் தொழும்பின் உள்ளவரும் – சீறா:3171/3
முறைமுறை எடுத்து தேன் ஆர் முகிழ் நனை இருந்த செவ்வி – சீறா:3227/3
இந்து எனும் நுதல் மனை இருந்த யாவையும் – சீறா:3249/3
புகுந்து இருந்த வல் உயிரையும் உருவி – சீறா:3493/3
முருகு இருந்த பைம் தொடையலும் சருவந்த முடியும் – சீறா:3550/1
மேல் உறும் அமரும் கொல்வன் என்பவன் போல் இருந்த பல் வீரரும் கண்டார் – சீறா:3568/4
மறை வழி இசுலாம் ஆக்கி மாதம் ஒன்று இருந்த பின்னர் – சீறா:3679/2
எனும் நகர்-அதற்கும் நாப்பண் இருந்த தீயம்றை சார்ந்தார் – சீறா:3683/4
அடவியின் இருந்த சேனை திரளும் அச்சுவமும் கொண்டு – சீறா:3685/1
முன்னர் வைத்த பாத்திரத்தின் இருந்த மோதகத்தை நறை முளரி கையால் – சீறா:3756/1
இருந்த நல் நகர்க்கு அரசு என இயற்றினர் அன்றே – சீறா:3835/4
மறை விளையாடி நாளும் மறு தழும்பு இருந்த நாவார் – சீறா:3842/1
பொறையுடன் அறிவும் பின்னி புரண்டுகொண்டு இருந்த நெஞ்சார் – சீறா:3842/2
இறந்துபோகினும் வீரங்கள் இறந்திடாது இருந்த
மறம் கொள் மைந்தர்கள் ஒருவருக்கொருவர் போர் மலைப்ப – சீறா:3892/2,3
எற்றினான் அவை எற்றலும் ஊடு புக்கு இருந்த
முற்றும் வாரண தோட்டியாம் என சமர் முனைந்தான் – சீறா:3897/3,4
மீறி முன் இருந்த கண்ணின் வீறுகொண்டு அவனியுள்ளோர் – சீறா:3934/2
ஈறிலாதவன் திரு நபி இன்னணம் இருந்த
வாறு கண்டு ஒரு தீனவர்-தமை வரவழைத்து – சீறா:4025/1,2
கல்லாம் என்னும் நெஞ்சம் மிக கரைந்து உள் இருந்த மதி ஓட்டி – சீறா:4044/2
வடிவு ஆர் சோலை சூழ்ந்து இருந்த மதீனா நகரில் வந்தனரால் – சீறா:4051/4
சூதரில் கொடிய பாதகன் இருந்த சுடர் மனை கடைத்தலை புகுந்தார் – சீறா:4091/4
இஞ்சியின் இருந்த பொருள் எள்துணையும் இன்றி – சீறா:4138/1
இருந்த நாள் சரி என மல சடத்தை இங்கு இருத்தி – சீறா:4164/1
குடிபுகுந்து இருந்த திண் தோள் குரிசில்காள் மனத்தில் தூக்கி – சீறா:4189/3
இருந்த மாய வெம் குபிரிடை உழன்ற பேரிழிவும் – சீறா:4265/1
மருங்கு இருந்த தீன் மன்னவர் அனைவரும் வலிதின் – சீறா:4271/1
இருந்த நம் குலத்துக்கு எல்லாம் இழிவொடு சிறுமை நாளும் – சீறா:4366/2
இருந்த பார்ப்பு உடல் தடியினை அரிதில் கொண்டு ஏகி – சீறா:4420/1
நம்-தம் வீட்டினில் இருந்த மை என தனி நணுகி – சீறா:4433/3
திறமையர் கத்பான் குழுவினர் இருந்த பாசறை தெரிவுற நோக்கி – சீறா:4462/2
அடிக்க இசை பிறக்க இறை ஏத்தி அறத்தோடு இருந்த நபிகள் கோமான் – சீறா:4533/2
தந்தை-அது பெருவிரலில் இருந்த பெரும் பேரொளியே தணப்பிலாத – சீறா:4534/2
மல்லல் அம் படையொடும் இருந்த மா நபி – சீறா:4545/1
இருந்த கானினை விடுத்து பின் வேறு கானிடத்தும் – சீறா:4593/1
இருந்த வீரர்கள் இடு பெயர் வினா-மின்கள் என்றான் – சீறா:4600/4
முன்பு இருந்த பதிக்கு ஏகி பனீசகுது கிளையில் உள்ளோர் முழுதும் வேதத்து – சீறா:4686/2
பாகு உற இருந்த வாவி பாங்கியால் அலக்கண் எய்தி – சீறா:4727/2
தவனமாய் இருந்த உற்ற சனங்களும் நபி-பால் சென்றால் – சீறா:4871/3
இந்த நிலம் நாலு வகை ஆகியது இருந்த
அந்தரமும் இ அழலை ஆற்ற அரிதாகி – சீறா:4894/2,3
அறைதரு வசனம் கேட்டு அங்கு அகம் மகிழ்ந்து இருந்த பின்னர் – சீறா:4908/2

மேல்


இருந்ததன் (2)

நாரி சுருதி முறை வணங்கி நளின மனம் கூர்ந்து இருந்ததன் பின் – சீறா:1335/2
பிரிந்திடா நலம் பொருந்தி உண்டு இருந்ததன் பின்னர் – சீறா:3733/4

மேல்


இருந்ததனால் (2)

தெரி மறை ஆதம் மக்களில் சிறந்த சீதுவினிடத்து இருந்ததனால்
பரிவுறு நபி பட்டமும் வரப்பெற்று பல்கலை குரிசில் என்று ஏத்த – சீறா:135/2,3
நல் நெறி நயினார் ஒளி இருந்ததனால் நபி எனும் பட்டமும் பெறலாய் – சீறா:140/1

மேல்


இருந்ததனில் (1)

முன்பு இருந்ததனில் செவ்வி மும்மடங்கு ஆயிற்று அன்றே – சீறா:3727/4

மேல்


இருந்ததாலே (1)

ஏதமுற்று இருந்ததாலே இரு நில கிழமை பூண்ட – சீறா:4714/3

மேல்


இருந்ததில் (1)

இருந்ததில் இவையும் பூட்டு என்று ஒருத்தியோடு இசைத்து நின்றாள் – சீறா:3192/4

மேல்


இருந்ததின் (1)

முன் இருந்ததின் மும்மடங்கு எனும்படி முடித்தார் – சீறா:1240/4

மேல்


இருந்தது (34)

நொடி நொடிப்பது போலும் ஒத்து இருந்தது என் நூலே – சீறா:20/4
எண்ணிறந்து எழு நல் வளம் பல படைத்து அங்கு இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:83/4
ஈனமில் இமய பொருப்பு என பணைத்து அங்கு இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:84/4
இந்திரதருவும் வறிது என மதர்த்து அங்கு இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:85/4
இரைத்த பேர் ஒலியால் பெரும் கடல் நிகராய் இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:86/4
இங்கு இவண் குடிபுக்கு இருந்தது போன்றும் இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:87/4
இங்கு இவண் குடிபுக்கு இருந்தது போன்றும் இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:87/4
துய்ய நல் கலிமா-தன்னை சொல்லி அங்கு இருந்தது அன்றே – சீறா:105/4
இன்புற அபூலகபு திரு மனையின் இருந்தது ஓர் மட கொடி துவைபா – சீறா:290/2
ஏல வார் குழலார் மனை இடங்கொள்ளாது இருந்தது பறழ்களும் நிறைந்தே – சீறா:368/4
ஏடு அலர் போர்வை போர்த்து இருந்தது ஒத்ததே – சீறா:490/4
வாரமும் முகம்மதின்-பால் வந்தடைந்து இருந்தது அன்றே – சீறா:598/4
இருந்தது தொல்லை நாளில் இறந்த பேரீந்தின் குற்றி – சீறா:820/1
இருந்தது என வயிர மணி பிடி உடைவாள் எடுத்து மருங்கிடத்து சேர்த்து – சீறா:1132/2
எண்ணினூடும் இருந்தது என்பார் சிலர் – சீறா:1195/3
பொருவு அரும் கதிர் விட்டு எழும் பொருப்பிடத்தில் பூத்த கொம்பு இருந்தது போன்றும் – சீறா:1208/1
திசை விளங்கிட செய்தனர் இருந்தது சில நாள் – சீறா:1227/2
வெய்யவன் இருந்தது என்ன இருந்தனன் திமஸ்கு வேந்தன் – சீறா:1750/4
கதி தரும் என் புறுக்கானின் வழி ஒழுகாது இருந்தது என் உன் கருத்தினூடும் – சீறா:2181/3
புகர் அற சேவலோடும் பொருந்தி அங்கு இருந்தது அன்றே – சீறா:2571/4
பறழின் வாய் தொனி இடையறாது இருந்தது ஓர் பாடி – சீறா:2680/4
அறிவர் ஒத்து இருந்தது அ அணி கொள் மா நகர் – சீறா:2712/4
கூண்டவர் எவரும் பொசித்திட முனம் போல் இருந்தது குறைந்தில அமுதம் – சீறா:2860/4
ஈய்ந்தனர் எவரும் பொசித்தனர் அமுதும் இருந்தது குறைந்தில அதனால் – சீறா:2864/1
மாணுற தனி இருந்தது நாட்குநாள் வளர்ந்தே – சீறா:2951/4
ஏர் அணிந்து இலங்கும் பைம் பூண் இளம் சிங்கம் இருந்தது ஒத்தே – சீறா:3079/4
வதுவையின் புதுமை நோக்க மலைகள் வந்து இருந்தது ஒத்த – சீறா:3132/4
எல்லவன் இருந்தது என்ன மணி விளக்கு இயற்றினாரால் – சீறா:3225/4
திக்கு அற பறித்து வெட்டி திரும்பும் என்று இருந்தது அன்றே – சீறா:3339/4
இருத்தல் கண்டு இருந்தார் ஆங்கு ஓர் இளம் புலி இருந்தது ஒத்தே – சீறா:3704/4
எந்த வெல்விதம் இருந்தது கதிர் இலை வேலீர் – சீறா:3765/4
தீய வன் சுரம் அகன்று இருந்தது ஒரு சிறிய கானிடை இறங்கினார் – சீறா:4217/4
சிறிய மை ஒன்று வளர்ந்தது அங்கு இருந்தது அ திறலோர் – சீறா:4414/1
வில் அயில் படையும் நீரும் இருந்தது என் வெறிதின் அம்மா – சீறா:4624/4

மேல்


இருந்ததும் (4)

எட்டி முன் நடப்ப சிறுநெறி குறுகி இருந்ததும் தேய்ந்துபோயதுவே – சீறா:681/4
மலையின் உச்சியின் இருந்ததும் ஒருவர் வந்து அடுத்து – சீறா:1276/1
இருந்ததும் ஹபீபுடன் நபி இருந்ததும் – சீறா:1834/2
இருந்ததும் ஹபீபுடன் நபி இருந்ததும்
பொருந்துற கண்டு பொன் புரிசை சூழ்தர – சீறா:1834/2,3

மேல்


இருந்ததுவும் (2)

வள்ளலிடம் சென்றதுவும் இருந்ததுவும் நிகழ்ந்ததுவும் வகுத்து கூறு என்று – சீறா:1659/2
எழுதுகின்றனன் என்றதும் அவன் இருந்ததுவும்
பழுது இலாது இற்றை முகுர்த்தமும் நிமித்தமும் பார்க்கின் – சீறா:1683/1,2

மேல்


இருந்ததுவே (2)

இடு கொடை கவிப்ப புரந்த சேய் இதுரீசிடத்தினின் நிறைந்து இருந்ததுவே – சீறா:139/4
அந்த மால் நகர் அல்லன போன்று இருந்ததுவே – சீறா:3137/4

மேல்


இருந்ததை (3)

தாதை வெந்நிடம் இருந்ததை சிதறி சரி வளை கை கொடு தனி துடைத்து – சீறா:1436/3
மறு அற கபூல் செய்தேன் என்று இருந்ததை வாசித்தாரால் – சீறா:3099/4
அனசு கையின் இருந்ததை ஓர் பாத்திரத்தில் நெய்யுடன் அம் கையின் ஏந்தி – சீறா:3755/2

மேல்


இருந்ததோ (1)

இரைப்பு அறா நெடும் கான் போய்ப்போய் இருந்ததோ இறந்ததேயோ – சீறா:2084/4

மேல்


இருந்தமை (1)

இந்திரநீலம் ஒத்து இருந்தமை தோய்த்து அதில் எழுதி – சீறா:97/2

மேல்


இருந்தல்லோ (1)

ஐயகோ உயிர் இருந்தல்லோ திடத்துடன் அடும் போர் – சீறா:4609/1

மேல்


இருந்தவர் (8)

சீதுவினிடத்தின் இருந்தவர் மதலை சிறந்த மா மணி முடி குரிசின் – சீறா:136/1
இலை பல தளிர்த்து குளிர் வன சோலை இருந்தவர் அனைவரும் எழுந்து – சீறா:360/1
இருந்தவர் நபியே யாமும் இவர் மனைவியரே என்ன – சீறா:642/3
எண்ணிலாது எண்ணமுற்று ஆங்கு இருந்தவர் துயிலும் காலை – சீறா:1053/4
இருந்தவர் எவர்க்கும் தெரிதர அறபின் இசையினில் தெளிதர இயம்பும் – சீறா:1921/4
மெல் அணை படுத்து அங்கு இருந்தவர் போல வருகுவன் விரைவினில் பசி ஏது – சீறா:2519/3
இருந்தவர் எழுந்து வீழ்த்த திரையினை ஈழ்த்து உள் புக்கி – சீறா:3713/1
எஞ்சல் இலாது புக்கி இருந்தவர் அகல்வார் என்ன – சீறா:4855/2

மேல்


இருந்தவர்-தம்மை (1)

இலங்கிய உறுவா என்போன் இருந்தவர்-தம்மை நோக்கி – சீறா:4859/1

மேல்


இருந்தவர்க்கும் (1)

அடுத்து இருந்தவர்க்கும் தூரத்தவர்க்கும் கண்டு அறிய வல்லே – சீறா:1731/3

மேல்


இருந்தவரலது (1)

வெளி வர அரிதாய் இருந்தவரலது மெலிந்தவர் இளைஞர்கள் எவரும் – சீறா:4757/3

மேல்


இருந்தவரை (1)

அருகு இருந்தவரை மதி மயக்கிடுவன் அறிகிலா வேற்று உரு எடுப்பன் – சீறா:2534/2

மேல்


இருந்தவன் (2)

இருந்தவன் இவன் காண் என கூக்குரலிட்டான் – சீறா:976/4
இருந்தவன் எழுந்து காபிர் எவரையும் போற்றி ஏத்தி – சீறா:4847/1

மேல்


இருந்தவன்-தன் (1)

உள் அறிவு குடிபோக்கி இருந்தவன்-தன் முகம் நோக்கி உரவ நீ அ – சீறா:1659/1

மேல்


இருந்தவன்-தனை (1)

இருந்தவன்-தனை கொணர்க என வாய் மலர்ந்து இசைத்தார் – சீறா:960/4

மேல்


இருந்தவனிடத்து (1)

இருந்தவனிடத்து எய்திய பேர் அதிசயித்து – சீறா:947/2

மேல்


இருந்தவனும் (1)

இருந்தவனும் எதிராகி ஹமுசா-தம் எழில் கரம் தம் கரத்தில் ஏந்தி – சீறா:1080/1

மேல்


இருந்தவனை (1)

துறந்தவர் இதயாசனத்து இருந்தவனை துடர் இன்பம் துன்பம் அற்றவனை – சீறா:2/2

மேல்


இருந்தவாறு (1)

நொந்து இருந்தவாறு ஏது என பூம்_கொடி நுவன்றாள் – சீறா:459/2

மேல்


இருந்தவை (2)

குறைவு இலாது உளத்து இருந்தவை அனைத்தையும் கூறும் – சீறா:2606/4
அடிகள் புந்தியின் இருந்தவை உரைக்கில் அ வழியே – சீறா:3433/1

மேல்


இருந்தன (6)

நலமுற புகுந்து இருந்தன நாள்-தொறும் வனசத்து – சீறா:540/3
வன்ன மென் படம் போர்த்த போன்று இருந்தன வாவி – சீறா:868/4
பொருளும் சொல்லும் ஒத்து இருந்தன மொழிகளால் பொருந்த – சீறா:2504/3
பாரில் கற்பக வனத்தை ஒத்து இருந்தன பந்தர் – சீறா:3129/4
திட்டிக்கொண்டது போல் இருந்தன சொலும் திறனே – சீறா:3478/4
இருந்தன போயினர் யாரும் என்பவே – சீறா:3659/4

மேல்


இருந்தனம் (5)

இன்று வந்து இவர் முன்றில் இருந்தனம்
வென்றியாக விருந்து வழங்கிடும் – சீறா:2339/1,2
மான் என இருந்தனம் மானும் ஒல்லையின் – சீறா:2973/2
இருந்தனம் இன்று நீ இயம்பும் மாற்றத்தால் – சீறா:3624/3
ஒகுத்தினில் நன்கு உணவு அருள வறியவராய் இருந்தனம் என்று உரைத்தலோடும் – சீறா:3753/2
புந்தி அற்று இவண் இருந்தனம் உணர்வு இலோம் புவியின் – சீறா:3765/2

மேல்


இருந்தனர் (50)

தேடிய பொருளை கிடைத்தவர் போல செல்வம் உற்று இருந்தனர் சில நாள் – சீறா:388/4
ஏர் பெறும் அப்துல் முத்தலிபு இருந்தனர் – சீறா:532/4
ஆங்கு இருந்தனர் விடிந்த பின் அ தலத்து ஒருவன் – சீறா:553/1
வனச மென் மலர் முகம் மலர்ந்து இருந்தனர் மருவலர் அரி ஏறே – சீறா:656/4
இருந்தனர் விரிந்த காவில் இடபம் அத்திரி மா எல்லாம் – சீறா:799/2
கள்ளர் வந்து அவண் இருந்தனர் என கெடிகலங்கி – சீறா:849/1
செட்டர் சூழ்தர இருந்தனர் செழும் மலர் காவில் – சீறா:855/4
அக்கசாலையினிடத்து வந்து இருந்தனர் அன்றே – சீறா:967/4
துறையில் முத்து இறைக்கும் திரை தடம் சூழ்ந்த சோலையில் இருந்தனர் இப்பால் – சீறா:1008/4
இருவரும் உவகையில் களித்து இருந்தனர் – சீறா:1033/4
சலவை கொண்டு உற போர்த்து அருகு இருந்தனர் தையல் – சீறா:1274/4
புதிய வேத மொழி கொடு புகழ்ந்து நிலை பொருந்தி அங்ஙனம் இருந்தனர் – சீறா:1429/4
வென்றி தா என இருந்தனர் விரைவின் வந்தடைந்தார் – சீறா:1871/3
எண்ணம் இன்றி அங்கு இருந்தனர் திருந்தலர் இடியின் – சீறா:1874/4
பல்லரும் புகழ்தர நபி இருந்தனர் பரிவின் – சீறா:2014/4
ஏர் பெற நபி மனம் மகிழ்ந்து இருந்தனர் – சீறா:2167/4
தேறுபட்டு அவண் இருந்தனர் திரு நபி இறசூல் – சீறா:2226/4
வள்ளலார் இருந்தனர் புவியிடை எழு மதி போல் – சீறா:2242/4
அவனியில் ஆதம் நபி எனும் பேர் பெற்று இருந்தனர் அவரிடத்து ஏகி – சீறா:2314/1
குவி குபிர் அகற்றி இருந்தனர் என்ன கோது இலா மன மகிழ்வுடனே – சீறா:2317/3
விதுவும் சூழ் உடு இனமும் ஒத்து இருந்தனர் விளங்கி – சீறா:2462/4
பெரு நகர்க்கு ஏக இருந்தனர் இஃது பிறந்தது காபிர்கள்-தமக்கே – சீறா:2530/4
நிரைநிரை காபிர் செறி திரள் நெருங்கி நின்றனர் இருந்தனர் அவரில் – சீறா:2533/3
உடல் அணு நடுக்கம் இன்றி இருந்தனர் உணர்வின் மிக்கார் – சீறா:2591/4
அஞ்சி ஐயமுற்று இருந்தனர் துணை அபூபக்கர் – சீறா:2638/4
இன்று வந்து இவண் இருவர்கள் இருந்தனர் கிழ ஆடு – சீறா:2694/1
சிங்க ஏறு அனைய அபூ அய்யூப் மனையின் இருந்தனர் குரு நெறி செம்மல் – சீறா:2854/4
தொடர்ந்திடும் சுரங்கள் யாவர்க்கும் தீர்ந்து துன்பம் அற்று இருந்தனர் சுகமே – சீறா:2873/3
நறை கமழ் புயத்தோய் நும் வழிப்படுதற்கு இருந்தனர் பெரியர்கள் நால்வர் – சீறா:2900/4
தனி மலைவு தோன்றி இருந்தனர் பெரிதின் மன்னோ – சீறா:3087/4
தெரிகிலாது இருந்தனர் செழும் திறல் வய வேந்தர் – சீறா:3441/4
வெற்றி வேந்தர்கள் இருந்தனர் இருள் அற விளக்கி – சீறா:3455/3
மூதுரை தெரிந்த புரவலருடனும் இருந்தனர் மூன்று நாள் அவணின் – சீறா:3589/4
பன்ன அரும் குறும்பு மேற்கொண்டு இருந்தனர் பரிவற்று என்றார் – சீறா:3667/4
இருவரும் துயிறல் கொள்ளாது இருந்தனர் இருளும் ஆய – சீறா:3705/1
இருந்தனர் எவர்-கொல் என்பார் யாவர் இல் புகுந்தார் என்பார் – சீறா:3717/1
ஒருவருக்கும் தோன்றாது பசியுடன் இங்கு இருந்தனர் என்று உன்னி நீங்கா – சீறா:3749/3
திசையும் ஆசையும் இரங்கிட இருந்தனர் தியங்கி – சீறா:4002/4
வெள்ளம் ஒத்து இருந்தனர் விரியும் ஒண் சிறை – சீறா:4061/3
ஒல்லையின் இருந்தனர் உற்றுநோக்கினான் – சீறா:4063/4
வானவர் பரவும் துணை அடி கமல வள்ளல் ஆண்டு இருந்தனர் இப்பால் – சீறா:4074/1
எல்லையில் வேந்தர் சூதர்கள் யாரும் இருந்தனர் அவரொடும் இனிய – சீறா:4080/2
தீனரை இடுக்கண் காண இருந்தனர் திறமை இல்லார் – சீறா:4357/4
சென்று புக்கினர் இருந்தனர் வயின்வயின் சிறப்ப – சீறா:4417/4
தூய பேர் அகழ் இயற்றி இங்கு இருந்தனர் தொலையா – சீறா:4438/2
தடம் பயில் நகர சுற்றினும் ஓம்பி இருந்தனர் தனியவன் அருளால் – சீறா:4456/4
உறுதியில்லவராய் இருந்தனர் நரகத்துள் புகுந்து ஒளித்திடும் உணர்வால் – சீறா:4462/4
அவுபு எனும் அரசும் உயையினா என்னும் அண்ணலும் இருந்தனர் ஆங்கு – சீறா:4465/2
திசை விண் ஏத்த இருந்தனர் தீன் நெறி – சீறா:4478/3
இனையன மகிழ்வும் எய்த இருந்தனர் மற்றை நாளில் – சீறா:4622/1

மேல்


இருந்தனராயில் (1)

பெரு நகர் இருந்தனராயில் பேதுற – சீறா:2987/2

மேல்


இருந்தனரால் (4)

கரித்த கண் இமையா முலை குவடு அசையா கன்னியர் திரண்டு இருந்தனரால் – சீறா:240/4
மறைபடா முகம்மதின் வழி வளர்த்து இருந்தனரால் – சீறா:2049/4
தெருளும் மேன்மையின் முகம்மதும் சிறந்து இருந்தனரால் – சீறா:2050/4
அரு மருந்து அனைய உயிர் என பொருந்தி அன்புடன் இனிது இருந்தனரால் – சீறா:3605/4

மேல்


இருந்தனவே (1)

தரு எனும் பெயர் பெற சிறந்து ஈந்து இருந்தனவே – சீறா:75/4

மேல்


இருந்தனன் (26)

இருந்தனன் இருந்த போதில் எழு கதிர் துகளால் மூடி – சீறா:793/3
இ நகர் புறத்தில் சார்ந்து அங்கு இருந்தனன் அதனால் தீனின் – சீறா:1730/3
வெய்யவன் இருந்தது என்ன இருந்தனன் திமஸ்கு வேந்தன் – சீறா:1750/4
என்னை ஒப்பவர் இ நிலத்தினில் இலை என்று இருந்தனன் ஆளியாசனத்தில் – சீறா:2307/4
இ உரை பகர்ந்தார் ஆதம் நல் நபி என்று இருந்தனன் வருந்தினன் அதன் பின் – சீறா:2315/1
அன்னவர் உரைத்த மொழி மனத்து அடக்கி இருந்தனன் அறிவு எனும் துணையால் – சீறா:2316/1
எள்ளுதற்கு அரிதாய் மிகு வலி படைத்து இங்கு இருந்தனன் இதற்கு முன் ஒரு நாள் – சீறா:2510/1
இல் உறைந்து இரவின் கண்ணே இருந்தனன் கண்கட்டாக – சீறா:2564/1
நினைவின் நேர் வழி தவத்தொடும் இருந்தனன் நெடு நாள் – சீறா:2611/4
வெவ்விய சீற்றம் மீக்கொண்டு இருந்தனன் வெறியின் மன்னோ – சீறா:2791/4
ஏது எனும் அறியேன் இங்ஙன் இருந்தனன் புலம்பு கொண்டான் – சீறா:2799/1
அடிமையின் தொழில் செய்து அங்ஙன் இருந்தனன் அருக்கன் ஓடி – சீறா:2844/1
இறந்து போயினன் என்று இவண் இருந்தனன் இன்னே – சீறா:4009/2
இருந்தனன் தீனருக்கு இடுக்கண் செய் நிலை – சீறா:4054/1
ஓர் இடத்து இருந்தனன் ஒக்கலோர் எனும் – சீறா:4070/1
இன்னன பேசி தீனருக்கு இடுக்கண் செய்து அவண் இருந்தனன் இதனை – சீறா:4085/1
கேட்டனன் மனையுள் இருந்தனன் பகலே கிளத்திய வாய்மையின்படியே – சீறா:4111/1
இன்பமாக இருந்தனன் – சீறா:4144/4
தேற்றிலன் இனைய நாளும் இருந்தனன் செயலை ஓரான் – சீறா:4360/4
ஆர் உளர் என்ன எண்ணி இருந்தனன் எதிரின் வந்து – சீறா:4388/2
உள் நிறம் களிப்ப ஓர் பால் இருந்தனன் உலகின் மேவும் – சீறா:4395/3
முற்றும் சேனை அம் கடல் நடு இருந்தனன் முரணி – சீறா:4399/4
தேறிலாது யான் இருந்தனன் திடம் பெற இன்னே – சீறா:4435/2
நடுவில் தீ வளர்த்து இருந்தனன் குளிரினால் நடுங்கி – சீறா:4594/4
துறந்து கை படை இருந்தனன் எனவும் உள் துளங்காது – சீறா:4596/3
சித்திரத்தை ஒத்து இருந்தனன் சலித்தனன் திகைத்தான் – சீறா:4617/4

மேல்


இருந்தனனால் (2)

ஒப்ப அரும் மறை நூல் உரைத்தவை கேட்டும் உளத்து அறிவொடும் இருந்தனனால் – சீறா:2896/4
சவி கொள் மெய்யவர் வருவர் இங்கு என இருந்தனனால் – சீறா:2913/4

மேல்


இருந்தனனோ (1)

என்-கொல் கவ்வையின் இருந்தனனோ இருக்கின்றான் – சீறா:4599/2

மேல்


இருந்தனை (1)

இருந்தனை மார்க்கமும் இறத்தல் இல்லையால் – சீறா:1813/4

மேல்


இருந்தாய் (1)

இன்னும் இவர்-தம் ஆவி விண்ணில் ஏற்ற துணிந்தாய் இவண் இருந்தாய்
மன்னா பதியில் செல்க என்ன உரைத்தான் மகுபத் என்போனே – சீறா:4043/3,4

மேல்


இருந்தார் (55)

இன் சொல் நல் குல கிளி என மனையில் வந்து இருந்தார் – சீறா:198/4
இந்து வாள் நுதல் ஆமினா மனை வெறுத்து இருந்தார்
கந்த மென் குழல் கருப்புமும் முதிர்ந்தன காலம் – சீறா:226/2,3
தரையினில் குடிக்குள் பெரும் குடியான தலைவர் ஆரீது என இருந்தார் – சீறா:374/4
சினவு வேல் கரத்தர் ஆரிது மகிழ்ந்து செல்வமும் செருக்கும் பெற்று இருந்தார் – சீறா:375/4
எண்ணம் ஒன்றும் நம்மிடத்து இலை என சிறந்து இருந்தார் – சீறா:479/4
இடம்பெற தழீஇ இருவரும் ஒருவராய் இருந்தார் – சீறா:480/4
வைத்து இவண் இரும் என்று ஓத முகம்மது மகிழ்ந்து இருந்தார் – சீறா:634/4
செம்மலும் இருந்தார் மற்றை சில பகல் கழிந்த பின்னர் – சீறா:644/2
அ தலம் இலங்க அபூபக்கரும் இருந்தார்
உத்தம குணத்தினொடு மக்கிகள் உறைந்தார் – சீறா:888/3,4
வெள்ளிலை அடைக்காய் சந்தம் விரைவின் வைத்து இருந்தார் அன்றே – சீறா:938/4
அடிகள் என்று உரை நா நீட்ட அச்சமுற்று இருந்தார் அன்றே – சீறா:1074/4
கணிப்ப அரும் கதிர்கள் பாய் மணி தவிசின் முகம்மது கவின்பெற இருந்தார் – சீறா:1200/4
தெரியும் இலக்கம் இ நான்குபதின்மருடனும் சிறந்து இருந்தார் – சீறா:1597/4
நபி இனிது இருந்தார் இப்பால் நடந்தவாறு எடுத்துச்சொல்வாம் – சீறா:1736/4
ஈனர் வன் கொலைக்கு அறும் கரம் பொருந்தி அங்கு இருந்தார் – சீறா:1876/4
இன்னல் இல் என சேர்ந்து அவண் மகிழ்வொடும் இருந்தார் – சீறா:2024/4
இருந்த மென் மலர் பத முகம்மதும் இனிது இருந்தார் – சீறா:2051/4
இருத்தல் கண்டு நம் நபி மனம் இடைந்து அருகு இருந்தார்
திருத்திலா அபூஜகுலொடு நகரவர் திரண்டு – சீறா:2193/2,3
சலதர கவிகை ஓங்க தனித்து அவண் இருந்தார் இப்பால் – சீறா:2257/4
தே மலர் புயத்தார் போற்ற திரு நபி இருந்தார் இப்பால் – சீறா:2297/4
மறம் கிளர் மனத்தர் ஆகி மாறுபட்டு இருந்தார் அன்றே – சீறா:2361/4
விரிக்கும் மணி பஞ்சணை இருத்தி வெற்றி அபூபக்கரும் இருந்தார் – சீறா:2547/4
அ நிலை இருந்தார் செவ்வி அகுமதும் விழித்தார் அன்றே – சீறா:2594/4
எதிரினில் நோக்க சற்றே மயக்கமுற்று இருந்தார் கண்டு – சீறா:2595/3
இன் இசை புகழொடும் புதியனை தொழுது இருந்தார் – சீறா:2625/4
மண்ணினுக்கு அழகு வாய்ந்த முகம்மது மகிழ்ந்து இருந்தார் – சீறா:2851/4
பரிவு பெற்று இருந்தார் அவர் திரு மனையில் பார்த்திவர் எனும் இறசூலே – சீறா:2866/4
மிக்கவர் எவரும் அவ்வணம் உறைந்து மேலவன்-தனை தொழுது இருந்தார் – சீறா:2868/4
நம் நபி உரைத்தார் என முஹாஜிரீன்கள் நன்குற மகிழ்ந்து இனிது இருந்தார்
இ நகர் அடைந்த கன்னியர் அவர்க்கென்று இயற்றிய மனை-தொறும் இருந்தார் – சீறா:2871/2,3
இ நகர் அடைந்த கன்னியர் அவர்க்கென்று இயற்றிய மனை-தொறும் இருந்தார்
அன்ன மென் நடையின் ஆயிசா எனும் மான் அபூபக்கர் அகத்தினில் இருந்தார் – சீறா:2871/3,4
அன்ன மென் நடையின் ஆயிசா எனும் மான் அபூபக்கர் அகத்தினில் இருந்தார் – சீறா:2871/4
புக்கிய உயிரும் போல் பிரியாது அங்கு அவர்களும் பொருந்தி அங்கு இருந்தார் – சீறா:2874/4
நறை கதிர் கமல பதம் பணிந்து இருந்தார் அறியலாம் நடுநிலை மறையோய் – சீறா:2903/4
இகல் அறும் அ நாட்டு அரசனுக்கு உவந்த இயல் மறை பெரியராய் இருந்தார் – சீறா:2904/4
உறையும் பாவம் அற்று அமரர்கள் பதவியுற்று இருந்தார் – சீறா:2950/4
இடு சுடர் தவிசின் மீதில் அலி இனிது இருந்தார் அன்றே – சீறா:3207/4
தொடுத்த தீன் விளங்கச்செய்து தூதுவர் இருந்தார் அன்றே – சீறா:3351/4
ஆதி-தன் கிருபை தாங்கி அகுமது இருந்தார் அன்றே – சீறா:3676/4
பூதலம் அனைத்தும் போற்ற புகழ் நபி இருந்தார் அன்றே – சீறா:3688/4
இருத்தல் கண்டு இருந்தார் ஆங்கு ஓர் இளம் புலி இருந்தது ஒத்தே – சீறா:3704/4
மடங்கலாசனத்தின் வைகி முகம்மது ஆண்டு இருந்தார் அன்றே – சீறா:3728/4
இகத்தினும் அ பரத்தினும் பேறுடையர் நமது இல்லினில் வந்து இருந்தார் இந்த – சீறா:3753/1
இரு நிலத்தில் புகழ் ஓங்க தீன் பெருக புவி புரந்து அங்கு இருந்தார் அன்றே – சீறா:3759/4
முற்றும் மேவி அமுறாவின் இருந்தார் முகம்மது எனும் நபியே – சீறா:4038/4
எல்லாம் மறந்து போயினன் ஆங்கு இருந்தார் ஒருவர் இலை அன்றே – சீறா:4044/4
ஏயிடத்து ஒரு மா மனையிடத்து இருந்தார் என விட பணி விரிச்சிகமும் – சீறா:4082/3
வேண்டினன் இறுதி_ஓலை கொண்டு வந்த வீரரும் ஓரிடத்து இருந்தார் – சீறா:4093/4
ஏ உறு சிலை கை வய வீரர்கள் இருந்தார் – சீறா:4129/4
சத்துருவாம் என இருந்தார் இங்கு இதனை அறி-மின் என சாற்றலோடும் – சீறா:4299/2
தீங்கொடும் இருந்தார் எய்தும் விதியினை தெரிகிலாதார் – சீறா:4392/4
எங்கும் கீர்த்தி கொண்டு இலங்கிட ஓர் புறத்து இருந்தார் – சீறா:4597/4
கண் அகன் ஞாலம் போற்றும் காவலர் இருந்தார் இப்பால் – சீறா:4912/4
துற்றிய மகிழ்வின் யாவரும் இருந்தார் துதி தரு முகம்மது நயினார் – சீறா:4991/2
புகுந்து இருந்தார் இமையவர் பணி கேட்டு இறைஞ்சிட வரும் இறசூலே – சீறா:5011/4
நிறைவற கலிமாவினை பகர்ந்து இருந்தார் நிறை அழல் புகுதும் நீர்மையினார் – சீறா:5012/4

மேல்


இருந்தாள் (1)

வம்-மின் யாவர் என்று ஒரு மொழி வழங்கி அங்கு இருந்தாள்
உம்மி மஃபது என்றிடும் பெயர் விருத்தையள் ஒருத்தி – சீறா:2682/3,4

மேல்


இருந்தான் (18)

சாய்ந்திடாது இரு கண் தூங்கிடாது இருந்தான் தருக்கினால் வெரு கொளும் மனத்தான் – சீறா:678/4
ஈது வந்தவை என பணிந்து உரைத்து அவண் இருந்தான் – சீறா:957/4
ஆகத்திடை கண்டான் அவண் அடைந்தான் அருகு இருந்தான் – சீறா:983/4
இருந்தான் முகம்மது தண் கதிர் எழில் மா முகம் நோக்கி – சீறா:984/1
வம் என மல் புயத்து அமுசா-தமை அனுப்பி இனிது இருந்தான் மதி வல்லோனே – சீறா:1086/4
இங்கிதமொடும் திமஸ்கினுக்கு இறை இருந்தான் – சீறா:1766/4
இருத்தி ஒரு பால் இருந்தான் மும்மறையும் தெரிந்து மனத்து இருத்தினோனே – சீறா:2187/4
தீங்கினை ஒரு-பால் சேர்த்தி செவ்விதின் இருந்தான் செம் தேன் – சீறா:2374/3
ஈரம் முற்றிடும் அறிவர்களிடத்தினில் இருந்தான் – சீறா:2503/4
முன்னி உள் கணித்தானிலன் கொடும் புலி வால் உருவிய தகைமை ஒத்து இருந்தான்
இன்னை நாள் தொடுத்தும் விடுவது அன்று எளிதின் விட்டனமெனில் இரும் பதியில் – சீறா:2509/2,3
கொடுத்து இபுலீசு காபிர்-தம் மனங்கள் குறைவு அற திருத்தி அங்கு இருந்தான் – சீறா:2536/4
விரிப்பதும் ஒழிந்தது இன்று என உரைத்து வீறுடன் அபூஜகுல் இருந்தான் – சீறா:2537/4
முன்னனை மயக்கம் தீர்ந்து முகம் மலர்ந்து இருந்தான் கண்டான் – சீறா:2800/3
அடுத்தனன் இருந்தான் கானினில் தொடர்ந்த அரும் தவிப்பு ஆறுதற்கு அன்றே – சீறா:2883/4
இறவுகாவின் வந்து இறங்கியிருந்தான் இருந்தான் என சொன்னார் – சீறா:4035/2
தேம் கண்ணி சூடி அரி என இருந்தான் தீனரும் முன்னர் ஈண்டினரால் – சீறா:4092/4
இனையன உரைத்து கடைத்தலை ஏகி முகம்மது முன்னர் வந்து இருந்தான் – சீறா:4114/4
கொந்து எறி அலங்கல் திண் தோள் குயை அவண் இருந்தான் மன்னோ – சீறா:4375/4

மேல்


இருந்திட (3)

எ நிலங்களுக்கும் பெயர்பெற அரசாய் இருந்திட இயற்றியது அன்றே – சீறா:140/4
இருந்திட தோற்றாது இமைக்கும் முன் பறப்பன் எவர் கணும் தெரிகிலாது ஒளிப்பன் – சீறா:2534/1
பம்ப மார்பினில் ஏற்றி அங்கு இருந்திட படியும் – சீறா:4426/2

மேல்


இருந்திடம் (1)

இருந்திடம் பெயர்ந்து ஏகினர் மீள்வதற்கு ஏலார் – சீறா:4576/1

மேல்


இருந்திடும் (6)

இருந்திடும் ஹஜறுல் அசுவது எனும் கல் எதிர்கொடு நடந்தது அன்றே – சீறா:351/4
புண் இருந்து என இருந்திடும் துன்பமும் போக்கி – சீறா:479/2
இருந்திடும் பின்னும் தோற்றிடும் இதனை எவரொடும் விடுத்து எடுத்துரையார் – சீறா:1243/2
இடுக்கணுற்று ஒருவன் முகம்மது நயினார் இருந்திடும் அவையகத்து எதிர்ந்தான் – சீறா:2299/4
மலிதர இருந்திடும் குயை முன் மாண் உடை – சீறா:4542/3
கடை அளந்து அறியார் பெரு நகர்-அதனில் இருந்திடும் காலையில் சிறந்த – சீறா:5013/1

மேல்


இருந்திரால் (1)

இகழ்ந்து இருந்திரால் பழி வரும் ஊரில் எம் இனத்தார் – சீறா:444/2

மேல்


இருந்திரேல் (1)

என் உரை மறுத்து இ ஊரில் இருந்திரேல் குருதி சிந்த – சீறா:2372/1

மேல்


இருந்தில (4)

சிறுத்த மெல் இடை பருத்து இருந்தில திரு உதரம் – சீறா:228/1
கறுத்து இருந்தில பசு_நரம்பு எழுந்தில கவின்கள் – சீறா:228/3
வெறுத்து இருந்தில கருப்பம் என்று அழகுறும் விதமே – சீறா:228/4
அங்கு இருந்தில சிதறின ஓடின அன்றே – சீறா:4619/4

மேல்


இருந்து (177)

சுரும்பு இனம் இருந்து தேன் உண்டு தெவுட்டி சுருதிசெய் பல் மலர் சிறந்த – சீறா:45/1
பெருகிய செல்வ குடியொடு கிளையும் பெருத்து இனிது இருந்து வாழ்வன போல் – சீறா:48/3
பண் இருந்து ஒழுகும் மென் மொழி குதலை பாவையர் செழும் குழல் விரித்து – சீறா:89/2
இடி முரசு அதிரும் முன்றிலார் உகுநூகிடத்தினில் இருந்து இலங்கியதே – சீறா:138/4
புடை இருந்து அவர் செய் அறம் எலாம் திரண்டு ஓர் புத்திர வடிவெடுத்து என்ன – சீறா:139/3
சாமு-தன் மதலை அறுபகுசதுமன்-தம்மிடத்து அவதரித்து இருந்து
தூமமும் புழுகும் தகரமும் சாந்தும் தோய்ந்து இருண்டு அடர்ந்த பூம் குழலார் – சீறா:144/1,2
காமுகர் என செய்து அணி மணி புயங்கள் கண்கொளாது அழகு இருந்து ஒழுகு – சீறா:144/3
ஈனம் இல் இசுமாயீல் நபியிடத்தின் இருந்து இலங்கிய ஒளி பொருட்டால் – சீறா:150/2
தன்னிடத்து இருந்து தரணி ஏழ் புரக்கும் தலை பதி நிலைபெற இயற்றி – சீறா:151/2
பிடி நடை மடவாள் பெற்றெடுத்து உவந்த பிள்ளை அஃறுபு-வயின் இருந்து
கடல் கிளர்ந்து அனைய தானை அஃறுபு-தம் கண்மணி தயிறகு என்போர் – சீறா:152/2,3
இடமுற இருந்து நெடும் புகழ் விளக்கி எழில் கனிந்து இலங்கியது அன்றே – சீறா:152/4
சுந்தர வதனத்து இலங்கிட இருந்து சொரி மழை செழும் கை நாகூறு – சீறா:153/3
பக்கலில் இருந்து செல்வமும் செருக்கும் பண்புற பெருக்கிட நிறைத்து – சீறா:154/2
தக்க மெய் புகழ் சேர் இருநிதி அதுனான்-தம்மிடத்து இருந்து எழில் தழைத்த – சீறா:154/4
கண்ணின் மா மணியாய் உதித்திடு முஅத்து கவின் பெற இருந்து அவரிடத்தில் – சீறா:155/2
முகம்மது நயினார் ஒளி இருந்து இலங்கு மன்னவர் முதுறக்கா மதலை – சீறா:158/1
முருகு அவிழ் மரவ தொடை புயர் லுவையு முக மலர் தர இருந்து ஒளிரும் – சீறா:161/4
மந்தரம் அனைய தடம் புயரிடத்தில் வந்து இருந்து அவர் தரு மதலை – சீறா:163/3
நம்பிய தவ பேறு என இருந்து இலங்கி நறை கமழ் அப்துல் முத்தலிபு – சீறா:165/3
கடி இருந்து எழு கற்பகமும் சுடர் – சீறா:167/1
உயிர் என இருந்து அசைந்து ஒசிந்த பூம் கொடி – சீறா:174/3
எங்கள் நாயகர் அப்துல்லா நுதலிடத்து இருந்து
மங்கை ஆமினா வயிற்றினில் தரித்தன அன்றே – சீறா:181/3,4
இரைவன் கன்னத்தில் கையை வைத்து இருந்து எழுந்திருப்பன் – சீறா:187/2
காணும் நாள் சில இருந்து தன் பதி வர கருதி – சீறா:206/2
அடுத்து வந்து இருந்து அன்புடன் அப்துல் முத்தலிபு – சீறா:212/3
தவிசு இருந்து நல் நெறி முறை நடத்து தாவூது – சீறா:214/1
வடிவு இருந்து ஒளிர் கஃபத்துல்லா-தனை வலமாய் – சீறா:234/1
மாதருக்கு அரசி ஆமினா உதர மனையிடத்து இருந்து மா நிலத்தில் – சீறா:251/3
இலங்கு இலை வேல் கை அப்துல் முத்தலிபும் எழு தினம் மனையகத்து இருந்து
நலம் கிளர் நாவும் வழங்கிட மனத்தினால் வகை பயனையும் உணர்ந்து – சீறா:283/1,2
இதம்பெற போற்றி உள் உற புகுந்து அங்கு இருந்து இறை-தனை புகழ்ந்து ஏத்தி – சீறா:288/3
ஏதம் இன்றிய பால் கொடுத்து இருந்து சின்னாள் பின் – சீறா:342/2
தேன் இருந்து ஒழுகும் கனி பல சிதறி திசை எலாம் நிறைந்தன அன்றே – சீறா:358/4
பூ மண மனைக்குள் இருந்து அடி பணிந்து போவது தினம்-தொறும் தொழிலே – சீறா:372/4
இந்து வந்து உறைந்து மலர் அடி வருடி இரவு எலாம் காத்து இனிது இருந்து
கொந்து அலர் குழலார் மனை எலாம் நிறைந்த கொழும் கதிர் பரப்பிட கூடி – சீறா:373/1,2
மண்ணகத்து இருந்து கிளை எலாம் வளர முகம்மது நபி வளர்ந்தனரே – சீறா:378/4
என்றவர் அவர்க்கே பேரிட்டு இருந்து அடி பணிந்து சார்ந்த – சீறா:405/3
கதலி நீழல் இருந்து ஒளிர் குரிசிலை கண்டு என் – சீறா:477/1
புண் இருந்து என இருந்திடும் துன்பமும் போக்கி – சீறா:479/2
ஞானம் ஊற்று இருந்து ஒழுகிட மொழிந்த செம் நாவால் – சீறா:577/4
பெரு நிலத்து இருந்து வாழ்தல் பேதமை அதனால் வண்மை – சீறா:602/2
பருந்து இருந்து எழுந்து பறந்த சில் நிழலும் பற்று அறா கானலில் தேய்ந்த – சீறா:684/1
சுற்றமும் கிளையும் சிறப்பொடு தழைத்து சூழ்ந்து இருந்து அணி திகழ்வது போல் – சீறா:698/3
ஈனம் இல் மூன்று நாள் இருந்து நோக்கினார் – சீறா:737/4
மலை மிசை மூன்று நாள் இருந்து மால் நதி – சீறா:738/1
இற்றை நாள் இரவு இவண் இருந்து கண்டு நாம் – சீறா:740/1
சுருப்பு இருந்து தேன் இடை தவழ் தொடை அணி தோன்றல் – சீறா:783/4
இருந்து அவதரித்து போ-மின் என எடுத்து இயம்புக என்றான் – சீறா:797/4
இட்ட முள் இலை ஈந்து அங்ஙன் இருந்து இறந்து அனேக கால – சீறா:818/2
காவகத்தில் அன்று இருந்து இருள் கடிந்து வெம் கதிரோன் – சீறா:857/1
மாட்டு வந்து இருந்து நின்-பால் வந்தவை எவை-கொல் என்ன – சீறா:946/1
இல்லினுள் புகுந்தவர் ஒருமுகம்பட இருந்து
பல்லினால் இதழ் அதுக்கி மெய் உரத்தொடும் பறிப்ப – சீறா:948/1,2
நிலை மிசை இவர்க்கே மனைவியாய் இருந்து இ நீள் நிலம் புரப்பது தவறு இல் – சீறா:993/2
கான் மலர் தூய் ஒட்டகத்தின் மேல் ஏற்றி கண்கொளாத அழகு இருந்து இலங்க – சீறா:1009/4
செம் மலர் முகம் கரிந்து இருந்து தேம்புமே – சீறா:1023/4
பொன் இளம்_கொடி விழி பொருந்திலாது இருந்து
இன்னன துயரமுற்று எண்ணி ஏங்கியே – சீறா:1024/2,3
சுரும்பு இருந்து இசை கொள் திண் தோள் தோன்றல் காரணங்கள் யாவும் – சீறா:1043/2
வனப்பு இருந்து ஒழுகும் சோதி முகம்மதினிடத்தில் சார்ந்தான் – சீறா:1063/4
பெரும் தவிசினின் இனிது இருத்தி அருகு இருந்து பிரிய மொழி பேசிப்பேசி – சீறா:1080/2
மன்னவர்_மன் குவைலிது-தன் மருங்கு இருந்து மணமொழியின் வரலாறு எல்லாம் – சீறா:1088/3
இலங்கு இலை வேல் குவைலிது-பால் இருந்து உபசாரத்தினுடன் எழுந்து நீங்கா – சீறா:1096/1
பெண் இருந்து இனிது காண பெற்றிலள் காணும் என்பார் – சீறா:1153/4
நலனுற உலவி மனன் உறும்படியே நாலு நாள் இரண்டு நாள் இருந்து
சிலை என வளைந்த சிறு நுதல் கதீஜா திருமனை இடத்தினில் வருவார் – சீறா:1246/3,4
தெரிசிக்க பொருந்தும் அமரர்-தம் உருவும் தெரிந்திடாது அவணிடை இருந்து
பரிசுத்தம் அனைய குயிலொடும் தாமும் பகல் பொழுது ஆற்றியே வருவார் – சீறா:1247/3,4
முறை வழி முகம்மது அன்பால் முன் இருந்து இரு கை ஆர – சீறா:1263/2
எதிர் இருந்து அரசர் பின்னும் இடருற தழுவி நோக்கி – சீறா:1264/1
ஓத முன் இருந்து இரு கையின் இறுக்கி முன் உரை போல் – சீறா:1287/2
இறுக்கி ஓதும் என்று உரைத்தனர் எதிர் இருந்து எளியேன் – சீறா:1288/2
புக்கு இருந்து முகம்மதின் புத்தி கேட்டு – சீறா:1418/2
இடத்து இருந்து தொழுது எழுந்த பின்பு உடன் எழுந்திருந்து தமது ஆவி தம் – சீறா:1431/3
சென்று அடுத்து அருகு இருந்து மூதுரை தெளித்த மா மறை வழிக்கொடே – சீறா:1432/3
இன்று இருந்து எழுந்து இகல் அடல் அரி முகம்மதுவை – சீறா:1536/1
கால் இணை இறைஞ்சி ஏத்தி கை முகிழ்த்து இருந்து நோக்கி – சீறா:1557/2
குரு நெறி கப்பாப் என்னும் குரிசில் முன் இருந்து செல்வம் – சீறா:1566/3
இருந்து இங்கு இவணில் வரும் வரலாறு இயம்பும் எனக்கு என்று எழிலி முற்றும் – சீறா:1591/3
விரியும் கதிர் மெய் சிறை தடம் கண் விண்ணோர்க்கு அரசர் பொருப்பின் இருந்து
அருவி என செய்திடும் கலிமா அடங்கா நதியின் பெருக்கு ஆக்கி – சீறா:1595/1,2
இகல் பொருந்தும் உளத்தோடும் இறபியா தரும் விடலை இருந்து சோதி – சீறா:1645/1
தனித்து இருந்து ஒரு மண்டபத்து அரசர்கள்-தமையும் – சீறா:1712/1
தவிசினில் இருந்து வெற்றி தட முடி அரசர்_கோமான் – சீறா:1751/1
வன் திறல் அமச்சரொடு இருந்து மதி வல்லோன் – சீறா:1784/2
திரு மனை புகுந்து இருந்து தம் உளத்தினில் செனித்த – சீறா:1875/2
நறை குடிபுகுந்த ககுபத்துல்லாவின் நடு இருந்து ஒளிரும் மா மதியம் – சீறா:1919/1
போர்வையில் புகுந்து அங்கு உரன் நடு இருந்து பொருவு அற இரு பகுப்பு ஆகி – சீறா:1923/2
தேன் இனம் இருந்து புது நறவு அருந்தி செழித்திடும் பெரும் தடத்து இருந்த – சீறா:1926/3
வருடம் ஈரைம்பான் அறுபதின் மேலும் இருந்து மா மறைகளை தெளிந்த – சீறா:1935/1
தீனவருடனும் அணி பெற இருந்து செவ்வியன் ஹபீபினை நோக்கி – சீறா:1947/3
தனந்தனி இருந்து நின்று தன் தசை பெருக்கலன்றி – சீறா:2055/3
புல்லினை கறியா நீரும் புசித்திடாது இருந்து தேடி – சீறா:2085/2
வாட்டமுற்று இருந்த புள்ளி மான் இடத்து இருந்து பாரில் – சீறா:2099/2
இருந்து கால் மடக்கி நீட்டி எழுந்து உடல் முறுக்கு நீக்கி – சீறா:2100/1
இறூமிகட்கும் பாரிசுநாட்டவர்க்கும் பெரும் பகையாக இருந்து அ ஆண்டு – சீறா:2170/1
இல்லை எழுத்து இனி இதனால் இருந்து பலன் என் எனவும் எழுதும் நாளில் – சீறா:2178/2
வடிவு அமைந்த மெய் துணைவியாய் மகிதலத்து இருந்து
கடி கொள் பொன்_நகரத்தினில் கதிர் கொள் மாளிகையில் – சீறா:2204/2,3
இருந்து மெய் வருத்தம் தவிர்த்து அந்தரத்திடத்தில் – சீறா:2227/1
பத்தியாய் அருகு இருந்து ஒரு மொழி பகர்ந்திடுவார் – சீறா:2234/4
எண்ணிறந்து அனைய காலம் இருந்து இறை ஏவல் மாறி – சீறா:2260/1
மண்ணிலத்து இருந்து வாழும் மானுடர் எவர்க்கும் வெய்ய – சீறா:2260/3
தனி இருந்து எழில் மெய் சோதி தயங்கிய நபி முன்பாக – சீறா:2266/2
மறைபட இருந்து ஜின்கள் வரவிடும் தூதும் வந்த – சீறா:2273/4
மருங்கினில் இருந்து பகர்ந்த காம்மா-தன் வார்த்தை கேட்டு அகத்தினில் களித்து – சீறா:2306/1
போய் இருந்து விருந்து புகன்றனர் – சீறா:2329/4
அணிபெற இருந்து வல்லோன் அருளொடும் மதீனத்து ஏகி – சீறா:2346/2
பக்கலில் இருந்து அன்பாக பரிவொடும் கலிமா ஓதி – சீறா:2351/2
இல்லகத்து இருந்து தீனின் இயல் மறை முறை வழாது – சீறா:2357/1
ஒரு நொடி பொழுது எம் முன்னர் உவந்து இனிது இருந்து ஓர் மாற்றம் – சீறா:2392/3
இன்னவர்க்காக வேண்டி இருந்து அறிகுவம் யாம் என – சீறா:2393/2
பின் எதிர் இருந்து நீவிர் பிதற்றுவது எவை-கொல் என்றான் – சீறா:2393/4
முன் இருந்து இரு கண் ஆலி கலுழ்தர மொழிந்து முன்னோன் – சீறா:2398/2
இமை நொடி பொழுது அடுத்து இருந்து அறிகிலம் யாங்கள் – சீறா:2478/2
இருந்து பேதையர் போல் எண்ணினமெனின் நம் இரும் புய வீரமும் பணையும் – சீறா:2507/2
மன் அங்கு இருந்து நாட்குநாள் தீனை மறைபடாது ஓங்கிட வளர்த்தார் – சீறா:2512/3
மறைபட இருந்து விரைவு அற தூங்கி வகுத்திடும் பழி என குறித்து – சீறா:2516/3
புவியினில் எவர் நின் சூழ்ச்சியை நிகர்ப்பர் என புகழ்ந்து இருந்து இபுலீசு – சீறா:2525/2
சீலமுற்று இருந்து நல் நெறி வழாது தீன் நிலை நிறுத்திடும் எனவும் – சீறா:2527/4
தமரொடும் இருந்து மூன்று நாள் கடந்து என்-தன்-வயின் சாரும் என்று உரைத்து – சீறா:2542/2
கிரி பொதும்பு இருந்து மாறா கிளர் ஒளி வனப்பின் மிக்கார் – சீறா:2567/1
இறையவன் தூதர்-பால் வந்து இருந்து பால் கறந்து காய்ச்சி – சீறா:2569/2
இகலவர் கண்ணில் காணாது இருந்து அவண் இருக்கும் காலை – சீறா:2580/2
அரிய நாயகன் திரு மறை விளக்கி அங்கு இருந்து இ – சீறா:2610/2
வெறுப்பொடும் இருந்து ஒரு-வயின் மேவினன் விரைவின் – சீறா:2616/3
அடுக்கல் இன்புற மூன்று நாள் இருந்து நாலாம் நாள் – சீறா:2626/1
சித்திரத்து இரு மதி இருந்து எழுந்தன சிவண – சீறா:2628/4
புரி வெண் நூல் குழல் முதியவள் மனையில் புக்கு இருந்து
விரியும் காரண புதுமைகள் பலபல விளைத்தார் – சீறா:2697/3,4
மதின மண் இருந்து முன் மார்க்க நிண்ணய – சீறா:2717/1
எவரும் மற்று இன்புற இருந்து அ ஊரினில் – சீறா:2731/2
நாலு நாள் இருந்து பின் அவர்க்கு நன்கொடு – சீறா:2737/3
மற்றைநாள் இருந்து அவண் அகன்று பூம் பொழில் – சீறா:2741/3
அடிமையில் சிறியேன் வாழும் அகத்தினில் இருந்து நும்-தம் – சீறா:2772/1
எனக்கு முன் இருந்து தாதை இரு கண் நீர் ஒழுக பார்த்து இன்று – சீறா:2802/1
சேண்_உலகு இருந்து வாழச்செயும் நபி திருநாமத்தை – சீறா:2807/1
இருந்து என்-கொல் இறந்தால் என்-கொல் என்று எனை இகழ்ந்து சொன்னான் – சீறா:2812/4
கொங்கு இருந்து உலவும் முகம்மது நபிக்கு கொடுத்தனர் அ நிலத்து இடத்தின் – சீறா:2854/2
வாய்ந்த பேரொளியும் மான்மத நறையும் மாறு இலாது இருந்து மண்ணகத்தில் – சீறா:2864/3
கூண்டு இருந்து எழுந்து மதீன மா நகரில் குலத்தொடும் இனிதுற புகுந்து ஓர் – சீறா:2892/2
முற்ற நாள் இவண் இருந்து இயல் முகம்மதை காண – சீறா:2912/1
எடுத்திடும் கருதலர் இருந்து நாட்குநாள் – சீறா:2989/2
இறங்கிய பாசறை இருந்து வாரி போல் – சீறா:3025/1
எடுத்த பேரொலி முரசொடும் ஒட்டகத்து இருந்து
பிடித்த நல் மறை தீனொடு பெரும் துனி யாவும் – சீறா:3109/1,2
விரித்த பந்தரில் புகுந்து இருந்து என பல விளங்கும் – சீறா:3127/4
இருந்து பின் கணவராக வருமவர்க்கு ஈவோம் என்ன – சீறா:3230/3
ஈங்கு இருந்து என் பலன் என்ன நம் நபி – சீறா:3295/2
இலகு அசீறாவினில் இரண்டு நாள் இருந்து
உலவிய ஒற்றரால் உணரும் ஒல்லையில் – சீறா:3306/1,2
பழிபடாது இருந்து வாழ் பதியை நண்ணினார் – சீறா:3336/4
கண் என ஒருங்கு சேர்த்து காவலின் இருந்து நேமி – சீறா:3386/2
என எடுத்து இசைத்த மாந்தர்க்கு எதிர் இருந்து அகத்தின் நக்கி – சீறா:3395/1
கந்துகத்து இருந்து அரு மறை பாத்திகா ஓதி – சீறா:3467/3
பதிவுபெற்று இருந்து தழைத்தன செல்வம் படர்ந்து இனிது ஓங்கின அன்றே – சீறா:3607/4
வரையிடை சவீக் எனும் தலத்தில் வந்து இருந்து
இரு மன ஹறுபு-தன் இளவல் இவ்வணம் – சீறா:3651/2,3
பற்றலர் தேயம்-தோறும் பற்பல் கால் இருந்து உசாவும் – சீறா:3665/3
வலியுடன் இருந்து வெட்டி பறித்து இவண் வருக என்றார் – சீறா:3681/4
கருதலன் இருந்து வாழும் கைபறு என்று ஓதும் ஊரின் – சீறா:3695/3
இருளினும் பகலும் நீங்காது இரண்டு நாள் இருந்து மாதோ – சீறா:3696/4
கதிரவன் எழுந்து ஓர் சாமம் இருந்து அவண் கடந்து வல்லே – சீறா:3724/1
இருள்-தொறும் மணி தொட்டிலை அசைத்து அருகு இருந்து
வரிசை செய்திட நாயகன் வளர்த்திட வளர்ந்த – சீறா:3747/3,4
அணிபெற இங்கு இருந்து அருந்தி எழுவம் என முகமனொடும் அருளினாரால் – சீறா:3754/4
இதமுற வந்து இருந்து அருந்தும் என உரைப்ப சொற்படியே இனிது மாந்த – சீறா:3757/2
இருந்து போர் பொருகுவது நன்கு என எடுத்து இசைத்தார் – சீறா:3831/4
வந்தான் அடியில் கை குவித்து வணங்கி ஆண்டு ஓர் பால் இருந்து
பிந்தாது அனேக மொழி வினவி பேசி மகிழ்ந்து பல வாழ்த்தி – சீறா:4040/1,2
வீறு ஆர் நிதியம் பகுந்து அளித்து வேட்டு நாள் மூன்று இருந்து என்றும் – சீறா:4046/2
இங்கு இருந்து இனி பகை விளைத்திடா முனம் – சீறா:4067/1
தீது உற நிலத்தில் விழுந்து எழுந்து இருந்து சென்னியும் புண் உலைவுற்ற – சீறா:4096/3
உட்புறத்து ஒருபால் இருத்தி மற்றவரும் ஒரு புறத்து இருந்து வெம் புலி போல் – சீறா:4110/3
வரையகத்து இருந்து பேறும் வரிசையும் பெற்ற வள்ளல் – சீறா:4289/1
நானிலத்து இருந்து நாளும் தேடியே நரகின் எய்தும் – சீறா:4357/1
ஊரிடை இருந்து வாழ்ந்தாம் முகம்மது என்று ஒருவன் தோன்றி – சீறா:4362/2
புலி இருந்து என தனி புழுங்கி சீற்றமே – சீறா:4542/2
இனைய மன்னர் நாள் இருபதும் சின்னமும் இருந்து
மனம் உழன்று அகம் வெருவி ஓடினர் எனும் வாய்மை – சீறா:4620/1,2
பொற்பு உற செறிந்து இருந்து புசித்து உளம் களித்து எழுந்தார் – சீறா:4708/4
அகம் மிசை இருந்து புசித்திட கிடையாது ஆகுலம் மிகுத்து உளம் கலங்கி – சீறா:4751/1
தேடுவ தேடி சமைத்து உண அரிதாய் சிறார் மனை-தொறும் இருந்து அலற – சீறா:4756/2
பந்தமும் அகல யாங்கள் பண்டு போல் இருந்து வாழ – சீறா:4789/2
கந்த நாறும் மெய் முகம்மதை கண்டு அவண் இருந்து
சிந்தை கூர் சில செய்தி கேட்டு உம்முழை புகுந்தேன் – சீறா:4844/2,3
உனக்கு நான் உடந்தையாக உற்று அவண் இருந்து உன்னாலே – சீறா:4861/1
உத்தமம் அவரை போற்றி உறவுகொண்டு இருந்து வாழ்தல் – சீறா:4867/3
முற்பட இருந்து நல்ல மொழி பகர்ந்து இருக்கும் வேளை – சீறா:4873/2
சினை தரு தருவின் நீழல் செறிந்து இனிது இருந்து மிக்க – சீறா:4905/2
மணி முடி இடறி வடு இருந்து ஒளிரும் மலர் கழல் இறைஞ்சி முள் செறிந்து – சீறா:5017/1
கறை படும் கயவர் எண்மர் முன் இருந்து கால் கரம் பொருத்தினை அசைத்து – சீறா:5026/2

மேல்


இருந்தும் (6)

உறைதரா நீரில் கழுவிலாது இருந்தும் உலவுறு சிக்கும் ஒன்று அணுகா – சீறா:370/2
புரிசை சூழ் மக்கம்-தன்னில் போந்து அவண் இருந்தும் பின்னர் – சீறா:391/1
என்னிடத்தில் ஆறுபத்தைந்து ஆண்டு வரை இருந்தும் மனம் இனிது கூர – சீறா:2184/2
இனம் பெருத்து இருந்தும் இவை பரிகரித்தோமிலை எனும் அவ மொழி உலகம்-தனில் – சீறா:2506/1
இந்த வல்விதம் அனைத்தும் நம்மிடத்தினில் இருந்தும்
புந்தி அற்று இவண் இருந்தனம் உணர்வு இலோம் புவியின் – சீறா:3765/1,2
இயாங்களும் கத்பான் குலத்தவர்-அவரும் என்றும் ஓர் மார்க்கமாய் இருந்தும்
தேம் கமழ் ஈந்தின் கனியின் ஒன்றேனும் கொடுத்திலம் பயத்தொடும் திருந்த – சீறா:4473/1,2

மேல்


இருந்துளது (1)

இருந்துளது ஆதம் மெய்யினிடத்து அவதரித்து தொல்லை – சீறா:824/2

மேல்


இருந்துளோம் (1)

இன படை கடல் நடுவு இருந்துளோம் யாம் – சீறா:1791/1

மேல்


இருந்தேமெனில் (2)

மடிமையாய் இருந்தேமெனில் முகம்மது-தனக்கே – சீறா:1668/2
வாதியாது இருந்தேமெனில் அவ மொழி வளரும் – சீறா:3822/2

மேல்


இருந்தேன் (4)

இ நிலத்து இருந்தேன் பல் நாள் இறையவன் தூதரான – சீறா:823/1
இருத்தி இங்கு இருந்தேன் அந்த இரு மன களிப்பை நீக்கி – சீறா:2094/2
அருளொடும் இருந்தேன் தாதை விடும் சிறை அறையில் அன்றே – சீறா:2837/4
துனித்தல் இல் இருந்தேன் முன்னர் அ நாளில் தோன்றினன் முகம்மது என்று ஒருவன் – சீறா:4095/4

மேல்


இருந்தேனாகில் (1)

மறப்பொடும் இருந்தேனாகில் வரி புலி இனத்தின் வாய் பட்டு – சீறா:2108/2

மேல்


இருந்தோம் (3)

இறந்திடா உயிராய் தலை கவிழ்ந்து இவண் இருந்தோம் – சீறா:1695/4
உண்டு இருவருக்கு இ அமுது என இருந்தோம் ஊரவர் முப்பது பெயரும் – சீறா:2858/1
வளமையும் உற்று மேனாள் மகிழ்ந்து இனிது இருந்தோம் அன்பாய் – சீறா:4786/2

மேல்


இருந்தோய் (1)

அறுபதும் இருந்தோய் நும்-தம் அறிவினால் அறியாது இல்லை – சீறா:1755/2

மேல்


இருந்தோர் (5)

இலங்கு பூண் அணி மயில் அனீர் நின் வயிற்று இருந்தோர்
பெலன் கெழும் அதுனான் கிளை பேரொளி நபியாய் – சீறா:215/2,3
ஈனன் இ உரை பகர்தலும் அவையகத்து இருந்தோர்
ஆனது இ உரை தீங்கு இவை என உரையாடாது – சீறா:1511/2,3
ஏதெனில் குறைஷிகள் அறபிகள் இவண் இருந்தோர்
வேதனைப்பட கொலை விளைத்து ஆலயம் வீழ்த்தி – சீறா:2469/1,2
இல் புறத்து இருந்தோர் யாரும் இரங்கவே வேலை எந்தாய் – சீறா:2814/4
களங்கம் அற அருகு இருந்தோர் சொல அடுத்து கண்டு சில கழறலுற்றான் – சீறா:4680/4

மேல்


இருந்தோர்க்கு (3)

இன் இசை நல் மறை முகம்மது இரும் கலிமா-தனை விளக்கி இருந்தோர்க்கு எல்லாம் – சீறா:2179/1
மனை-கணின் இருந்தோர்க்கு எல்லாம் தெரிதர வகுக்கலுற்றேன் – சீறா:2802/4
கல் அகட்டினில் அமைத்தது காண்டும் இங்கு இருந்தோர்க்கு
அல்லல் எய்தும் என்று உணர்ந்து அவண் நீந்தி வாழ் அழகின் – சீறா:4413/1,2

மேல்


இருந்தோன்-தன் (1)

வைத்த புத்தை முகம் நோக்கி உனை வணங்கி இருந்தோன்-தன் மனது கூர – சீறா:2188/1

மேல்


இருநான்கு (1)

போய் இருநான்கு திசையினும் நோக்கி கொறி இனம் பொருந்தல் காண்கிலனால் – சீறா:2881/4

மேல்


இருநான்கும் (3)

நபி திரு வயது இருநான்கும் திங்களும் – சீறா:534/1
திக்கு இருநான்கும் தூது செல துகள் அமரர் போற்றும் – சீறா:1718/3
பலர் அறிய நபி எனும் பேர் பரித்து ஆண்டும் இருநான்கும் படரும் நாளில் – சீறா:2169/4

மேல்


இருநிதி (3)

தக்க மெய் புகழ் சேர் இருநிதி அதுனான்-தம்மிடத்து இருந்து எழில் தழைத்த – சீறா:154/4
ஏலும் நல் மறையவர்க்கு இருநிதி எடுத்து இறைப்பார் – சீறா:1125/4
இரவலர்க்கு அளித்து அவன் இருநிதி பெருகின போல் – சீறா:1700/2

மேல்


இருநிலத்தவர்க்கு (1)

இருநிலத்தவர்க்கு இசைந்திட எனது உளத்து இருந்த – சீறா:1845/3

மேல்


இருநூற்றுமுப்பத்தொரு (1)

உயர் இருநூற்றுமுப்பத்தொரு பெயரவரும் கை வாள் – சீறா:3364/3

மேல்


இருநூறொடு (1)

எடுத்த நல் சரக்கு ஒட்டையின் பொதி இருநூறொடு திரளாக – சீறா:660/2

மேல்


இருப்ப (71)

அ பெரும் பெயர்கள் நான்குபேர் ஒளியும் அகுமதின் ஒளி அடுத்து இருப்ப
வைப்பை என் விரல்கள் நான்கினும் என்ன வல்லவன் அவ்வழி அமைத்தான் – சீறா:129/1,2
என்றும் பற்பல மொழிந்து சபா சலித்து இருப்ப
மன்றல் அம் குழல் ஆமினா கருப்பமும் வலியும் – சீறா:229/1,2
தண் நகை தரள கதிர் இருள் துணிப்ப தரை எலாம் பொன்மை போர்த்து இருப்ப
மண்ணகத்து இருந்த ஆமினா மனையை வானவர் பதி எனலாமால் – சீறா:241/3,4
தீது அற நெருங்கி ஏவல்செய்து இருப்ப செழும் கமலாசனத்து இருந்த – சீறா:251/2
வந்து வானவர்கள் இடம் அற நெருங்கி மனைப்புறம் காப்பு என இருப்ப
சுந்தர வதன முகம்மது நபியை துய்யவன் இனிதுற வளர்த்தான் – சீறா:373/3,4
இருவரும் இருப்ப கண்ட இளையவர் அனைத்தும் ஏங்கி – சீறா:409/2
இ பெரும் உவகையுற்று இருப்ப மன் நெறிக்கு – சீறா:487/1
பணர் விரிந்து அன கேளிரும் பாங்கினில் இருப்ப
மணம் எழும் புய வள்ளலை அடிக்கடி வாழ்த்தி – சீறா:837/2,3
தேம் மலர் புயத்தில் அணி செம்மலொடு இருப்ப
கா மருவு சார்பினிடை கண்டனன் மகிழ்ந்தான் – சீறா:892/3,4
மரு பொலி வாவி யாவு மணம் கமழ்ந்து இருப்ப கண்டார் – சீறா:934/4
இனையன துன்பம் எய்தி இவன் இவண் இருப்ப அன்னோர் – சீறா:945/1
கலை நிறை மதியாய் மடி மிசை இருப்ப கனவு கண்டு அகம் மகிழ் கதீஜா – சீறா:993/1
பரிவுடன் இருப்ப அமரரும் களிப்ப செல்வமும் படர்ந்து எழுந்தனவே – சீறா:1208/4
என்றும் அரசு என இருப்ப பாத்திமா எனும் மயிலை ஈன்றார் அன்றே – சீறா:1218/4
தினகரன் மதி மடி இருப்ப செவ்விய – சீறா:1301/3
இடைவிடாது இருப்ப தோன்றும் எழில் முகம்மதுவை சார்ந்தார் – சீறா:1500/4
தொகையினில் உமறு என்று ஓதும் தோன்றலும் இருப்ப கண்டு – சீறா:1559/2
இல்லிருந்து எழுந்து இவண் இருப்ப மற்றொரு – சீறா:1606/2
இரும் குழு நாப்பணின் இருப்ப காபிர்கள் – சீறா:1832/2
இனைய வாசகம் உரைத்து அவன் இருப்ப நம் இறசூல் – சீறா:2220/1
நிறையொடும் பசியும் துன்னி நீள் நெறி இருப்ப அ ஊர் – சீறா:2243/2
தங்கி அங்கு இருப்ப கண்டான் தனித்து அவண் சார்ந்து நின்றான் – சீறா:2389/4
இல் உறைந்து இரவினில் இருப்ப ஒல்லையின் – சீறா:2415/2
விரைவின் குற்றேவல் செய்து இருப்ப வேண்டும் என்று – சீறா:2428/3
இரும் பதியிடத்து உறைந்து இருப்ப என் மனம் – சீறா:2432/3
மண்ணகம் புகழ் முகம்மது மனம் களித்து இருப்ப
புண் உலா அயில் கரத்தரும் விடுதியில் புகுத – சீறா:2466/1,2
வெருவி இங்கு எவரும் நா வழங்காமல் விழித்தது விழித்ததாய் இருப்ப
கரு விளைத்திடுவன் முகம்மது படித்த மாயங்கள் கவலுதற்கு அரிதே – சீறா:2534/3,4
கவலுதற்கு அரிய கொலை செய நினைத்து காபிர்கள் வளைந்து அவண் இருப்ப
புவனமும் விசும்பும் செறிந்து இருள் படலம் போர்த்தது அ இரவினில் துயில் ஒன்று – சீறா:2538/2,3
சிறப்புற்று இருப்ப செய்த இறசூலே வரிசை நயினாரே – சீறா:2546/2
பாங்கர் அப்துல்லா எனும் அ பாலனுடனும் இனிது இருப்ப
வீங்கு திரை பைம் கடல் குண-பால் வெய்யோன் கரத்தின் விளர்த்தனவால் – சீறா:2556/3,4
எவரும் இருப்ப தனி கரப்பது இவனோ என வா இதழ் கறிப்ப – சீறா:2558/2
சிலம்பு உறைந்து இருப்ப கண்ட சிலம்பி அ பொதும்பர் வாயில் – சீறா:2570/2
இருவர் நாம் இருப்ப பூவின் இருந்த பல் உயிரும் காக்கும் – சீறா:2576/1
ஒருவன் நம் இடத்தை நீங்காது உடன் உறைந்து இருப்ப காபிர் – சீறா:2576/2
இரு மனம் பேதுற்று அங்ஙன் இருப்ப அ புழையின்-கண்ணே – சீறா:2588/1
இரைக்கு நொந்து அவண் இருப்ப கண்டு இ உரு மடியில் – சீறா:2684/2
பீடு பெற்று அவ்விடத்து இருப்ப பெய் முகில் – சீறா:2728/2
இருப்ப மற்று அவ்விடத்து இருந்த மன்னரும் – சீறா:2730/3
பதியின் மன்னவரும் உடன் உறைந்து இருப்ப அவையினில் பண்புற நோக்கி – சீறா:2875/2
செறிதரும் இடத்தில் விடுத்து ஒரு தருவின் நீழலில் தனி சிறந்து இருப்ப
நிறைதரு நீத்தம் பரந்து என பொறையும் அடவியும் நிழல் செறி பொதும்பும் – சீறா:2878/2,3
அனைவரும் அடுத்து உறைந்து இருப்ப ஆரண – சீறா:2997/2
இரவினில் படை வளைந்து இருப்ப கீழ் திசை – சீறா:3284/1
பாய் அரி போன்று சில் நாள் பாதை காத்து இருப்ப ஷாமில் – சீறா:3341/1
நந்த தாக்குதல் இருப்ப பின் ஒரு மொழி நவில்கேன் – சீறா:3435/4
வன்மமுற்று இருப்ப கண்டேன் கனவு என வழங்கினானால் – சீறா:3709/4
எம் கோன் முகம்மது எனும் நயினார் எழில் சேர் மதீனத்து இனிது இருப்ப
சங்கு ஆமையின் மேல் தவழ்கின்ற தடம் சூழ் மக்க மா நகரில் – சீறா:4028/2,3
கிள்ளை இருப்ப மறம் இருப்ப கிடையா கீர்த்தி-தான் இருப்ப – சீறா:4045/1
கிள்ளை இருப்ப மறம் இருப்ப கிடையா கீர்த்தி-தான் இருப்ப – சீறா:4045/1
கிள்ளை இருப்ப மறம் இருப்ப கிடையா கீர்த்தி-தான் இருப்ப
வெள்ளம் அனைய சேனையொடும் வேந்தன் வாய்மை-தனில் வெருவி – சீறா:4045/1,2
வையகம் புகழ்தர இருப்ப வந்து ஒரு – சீறா:4052/2
சூதர் உறைகின்ற எயில் சுற்றினும் இருப்ப
போத மனம் அஞ்சினர் நடுங்கினர் புலம்பி – சீறா:4133/2,3
ஈங்கு இவர் இருப்ப வானோர்க்கு இறை இறை அருளின் வண்ணத்து – சீறா:4198/1
இடர் கொண்டன மறை தீனவர் துயர் கொண்டு அவண் இருப்ப
முடிவின்றிய அருட்கு ஓர் மனை எனும் முண்டக விழியில் – சீறா:4332/2,3
சூரமும் இருப்ப தேரும் சூழ்ச்சியும் இருப்ப காபிர் – சீறா:4378/1
சூரமும் இருப்ப தேரும் சூழ்ச்சியும் இருப்ப காபிர் – சீறா:4378/1
யாரும் ஈண்டு இருப்ப வென்றி அரசரும் இருப்ப மற்றும் – சீறா:4378/2
யாரும் ஈண்டு இருப்ப வென்றி அரசரும் இருப்ப மற்றும் – சீறா:4378/2
நீரும் இங்கு இருப்ப என் போல் நேசமும் இருப்ப இந்த – சீறா:4378/3
நீரும் இங்கு இருப்ப என் போல் நேசமும் இருப்ப இந்த – சீறா:4378/3
திண்ண வீரரும் முறைமுறை தெரிதர இருப்ப
விண்ணும் ஏத்திட ஒளி தரு கபீபு எனும் மேலோர் – சீறா:4418/2,3
பவ்வம் ஒத்து அகரம் சூழ்தர இருப்ப பால் மதி கதிர் முகம்மது நல் – சீறா:4459/2
புத்திரர் சகுதும் கூறும் உபாதா புதல்வராம் சகுதும் வந்து இருப்ப
நித்திய வரம் பெற்று உயர்ந்த நல் நபியும் நிகழ்ந்தவை அனைத்தையும் உரைத்தார் – சீறா:4469/3,4
நிலவு கால இருப்ப நிகழ்த்து தீன் – சீறா:4516/2
துன்று புய சகுது இனைய இருப்ப நறை கமழ்ந்த ஒளி தூதரானோர் – சீறா:4527/2
இருத்தினன் கை குவித்து இருப்ப வஞ்சகம் – சீறா:4543/1
செல்வமுடன் நபியும் அவர் சேனைகளும் சூழ்ந்து இருப்ப செபுறயீலும் – சீறா:4674/1
விளம்பி நெறி முறை தவறா வேத நபி அவண் இருப்ப மிக்க நீதி – சீறா:4680/1
கவர் அற இருப்ப தூதர் கபீபு இறசூலை கண்டு – சீறா:4693/2
அப்படி அவரும் நாணுற்று அகத்து உளே இருப்ப மேலோன் – சீறா:4713/1
உள்ளமும் வியப்பதாகி உற்று அவன் இருப்ப இப்பால் – சீறா:4781/2
இதயம் அன்புடன் மகிழ்ந்து இனிது இவ்விடத்து இருப்ப
ததையும் நாள்மலர் புய நபி-தமக்கு தன்னமையாம் – சீறா:4836/1,2

மேல்


இருப்பச்செய்தார் (1)

விருப்பொடும் இருப்பச்செய்தார் முகம்மதின் வியப்பு ஈது என்பார் – சீறா:804/4

மேல்


இருப்பதற்கு (1)

இறப்பதே சரதம் அல்லால் இருப்பதற்கு இடம் மற்று உண்டோ – சீறா:2108/3

மேல்


இருப்பதற்கே (1)

செ வண்ண கருத்தில் தனி இருப்பதற்கே சிந்திக்கும் அதன்படி தேறி – சீறா:1245/3

மேல்


இருப்பது (21)

ஈனம் இல் நகரம் செழும் கதிர் பரப்பி இருப்பது பிறிது வேறு இலையே – சீறா:80/4
புற-கணின் இருப்பது என்னோ புகல் என புகலலுற்றான் – சீறா:123/4
அரிய மா மறை முகம்மது அங்கு இருப்பது என்று அதிர்ந்தே – சீறா:475/4
சீர் உறை பாத காப்புற்று இருப்பது தெரிய காணார் – சீறா:599/2
இனி இருப்பது பழுது என்னும் காலையில் – சீறா:1325/4
இருப்பது தகாது என்று ஆயத்து இறங்கியது என்ன கேட்டு – சீறா:1341/2
நிலைபெற நிலத்தில் இருப்பது நிசம் என்று உரைத்தனர் நெடு முடி ஆதம் – சீறா:1446/3
இந்த வானகத்து இருப்பது பழுது என இரவி – சீறா:1896/3
செய்யவள் இருப்பது என எழில் சிறந்து செழும் களை கதிர்கள் கான்று ஒழுக – சீறா:1963/2
நிலத்து இருப்பது பழுது என மனத்திடை நினைத்தே – சீறா:2018/4
குலவிய மறியும் ஈன்றேன் குறித்து இனி இருப்பது என்-கொல் – சீறா:2082/3
இருப்பது நபியே வாய் கொண்டு இசைப்பது புறுக்கான் என்ன – சீறா:2264/3
நல் நிலைப்பட இருப்பது பிரிப்புற நலியா – சீறா:2479/2
விரி சிறை புறவு இருப்பது நோக்கினன் விரைவில் – சீறா:2615/2
எந்தையே இருப்பது என் என்று இயம்பினேன் இயம்பலோடும் – சீறா:2786/3
பயம் அற இருப்பது பழுது பற்றலார்க்கு – சீறா:2986/2
ஐயமுற்று இருப்பது நபி முறைமையர்க்கு ஆகா – சீறா:3833/3
ஆகையால் அமர் கோலம் விட்டு இருப்பது அன்று அடங்கா – சீறா:3834/1
அடைந்து இருப்பது என்-கொல் கிருபை அளித்து எ பவமும் தடிய வேண்டும் – சீறா:4525/4
செய்ய வேண்டும் இங்கு இருப்பது பழுது இனி திறத்தீர் – சீறா:4609/2
மனம் கொளாது இருப்பது உண்டோ மறந்துபோயினையோ என்ன – சீறா:4861/3

மேல்


இருப்பதும் (2)

சூதர்-தம்மொடும் இருப்பதும் இனம் என சூழ்ந்தவர் வரலாறும் – சீறா:665/4
பேதம்-அது அன்று காணாது இருப்பதும் பிழை-அது அன்றே – சீறா:2269/4

மேல்


இருப்பதை (1)

மதியினும் தெளிந்த வடிவெடுத்து அனைய முகம்மது அங்கு இருப்பதை கண்டார் – சீறா:361/2

மேல்


இருப்பதோ (1)

ஈரமுற்று உரைப்ப எவர்க்கும் உண்மையதாய் இருப்பதோ என நபி இசைத்தார் – சீறா:1453/4

மேல்


இருப்பர் (3)

இறையவன் தூதர் முன்சென்று ஏவல்செய்து இருப்பர் அன்றே – சீறா:404/4
இருப்பர் பின் தனித்து எழுந்து இரவின் ஏகிய – சீறா:1322/2
அன்பராய் இருப்பர் என்று அறிவு சொற்றதே – சீறா:1790/4

மேல்


இருப்பவர் (6)

திகழ்ந்து இருப்பவர் அறிகிலர் கேட்கிலோ செகுப்பர் – சீறா:444/3
இருப்பவர் எவரும் அங்கு அவர்க்கு இடங்கொடாது – சீறா:2144/2
இன்னணம் கொடுபோய் ஆண்டின் இருப்பவர் கரத்தின் ஈந்து – சீறா:2244/3
இருப்பவர் எவர்க்கும் தோன்றாது ஏதிலார் நடத்தும் செய்கை – சீறா:2567/3
வெறி கமழ்ந்து இவண் இருப்பவர் எவர் என வியந்து – சீறா:2639/3
பிறவி எவ்விடம் எங்கு இருப்பவர் மார்க்க பெயர் எவை என தெளிந்து அறிந்து – சீறா:2900/3

மேல்


இருப்பவர்-தம்மை (1)

இரைந்து அளி சுழலும் காவில் இருப்பவர்-தம்மை நோக்கி – சீறா:2390/1

மேல்


இருப்பவும் (1)

இன்னவாறு முரணான காபிர் இடராய் இருப்பவும் முகம்மது – சீறா:1427/1

மேல்


இருப்பவை (1)

நிச்சயம் இறத்தலல்லால் இருப்பவை நிலத்தில் உண்டோ – சீறா:2081/3

மேல்


இருப்பன் (2)

இறங்கிய இடத்து யான் இருப்பன் என்றனர் – சீறா:2748/4
இறுக்குவன் கடுப்பன் கோபித்து எழுவன் மற்று இருப்பன் மன்னோ – சீறா:2811/4

மேல்


இருப்பாம் (1)

அளியினுக்கு இருப்பாம் ஐயா அத்திரி அலைத்தது என்று – சீறா:4726/3

மேல்


இருப்பார் (3)

பாங்கினில் புகுந்து முகம்மது மலர் தாள் பணிந்து மெய் மகிழ்ச்சி பெற்று இருப்பார் – சீறா:369/4
எ வரையிடத்தும் காலினில் ஏகி எழில்பெற தனித்தனி இருப்பார் – சீறா:1245/4
செரு தொழில் வீய நினைத்தது என்று உரைத்தார் தீனர்கள் நா அணை இருப்பார் – சீறா:4471/4

மேல்


இருப்பிடத்து (1)

இருப்பிடத்து ஏகு என உடும்புக்கு இன்புற – சீறா:1637/2

மேல்


இருப்பிடம் (5)

இருப்பிடம் புரட்டும் ஈங்கு எழுக என்னவே – சீறா:730/4
இருப்பிடம் தவிர்ந்து எழும் என தபதியன் இசைப்ப – சீறா:968/2
எண்ணமுற்று இதயத்து ஆராய்ந்து இருப்பிடம் பெயர்ந்திராரால் – சீறா:1255/4
எமருடன் பகைத்தீர் இ ஊர் இருப்பிடம் பெயர்ந்தீர் பொல்லா – சீறா:1352/3
இருப்பிடம் பெயர்ந்து நின்றுநின்று உலவி எவ்வழியினும் விழி பரப்பும் – சீறா:2537/2

மேல்


இருப்பிடம்-அதனில் (1)

தூயவர் இருப்பிடம்-அதனில் தோன்றினார் – சீறா:2732/4

மேல்


இருப்பிர் (1)

மலைவு அற இருப்பிர் என்றார் அனைவரும் மகிழ்ச்சி கூர்ந்து – சீறா:4887/2

மேல்


இருப்பின் (3)

இருப்பின் நின்-வயின் இடர் வரும் என எடுத்து இசைத்தார் – சீறா:783/3
நல் துறை சுசூதும் செய்து நாயகர் இருப்பின் மேவ – சீறா:4201/4
பாங்கினோடு இருப்பின் மேவி தொடர்ந்திட பரிவின் வள்ளல் – சீறா:4202/2

மேல்


இருபஃது (1)

இருபஃது ஆமினா இறந்த காலமே – சீறா:518/4

மேல்


இருபத்தைந்தினின் (1)

திண் திறல் புவியின் முகம்மது-தமக்கு திரு வயது இருபத்தைந்தினின் மேல் – சீறா:1213/1

மேல்


இருபத்தைந்து (1)

திரு வயது இருபத்தைந்து நிறைந்தன சிறக்க அன்றே – சீறா:597/4

மேல்


இருபத்தோர் (1)

ஓத உணர் எண் இருபத்தோர் பகல் அடங்கா – சீறா:4133/1

மேல்


இருபது (2)

கூடிய இருவர் தாமும் சுத்தாவில் குடியிருந்து இருபது சூலில் – சீறா:134/1
தொடுத்த நெஞ்சினர் இருபது பெயரையும் தொகுத்தனர் மட_மானே – சீறா:660/4

மேல்


இருபதும் (1)

இனைய மன்னர் நாள் இருபதும் சின்னமும் இருந்து – சீறா:4620/1

மேல்


இருபுறத்தும் (1)

தண் மதியும் வெம் சுடரும் கரம் நீட்டி இருபுறத்தும் தடவல் போலும் – சீறா:1133/4

மேல்


இருபுறம் (2)

கடல் என தானை அரசர் வந்து ஈண்டி கைகுவித்து இருபுறம் நெருங்க – சீறா:139/1
இருபுறம் நெருங்கி அயினிநீர் சுழற்ற எண்ணிலர் ஆலத்தி எடுப்ப – சீறா:1199/3

மேல்


இரும் (70)

இரும் கண வெள்ளை மேகம் இரை பசும் கடல் வீழ்ந்து உண்டு ஓர் – சீறா:21/3
இரும் படி கிடங்கில் கிடந்து மூச்செறிந்த எருமையின் கவை அடி பரூஉ தாள் – சீறா:45/2
இதத்து இதமித்து நெஞ்சம் இரும் களிப்பு ஏறினாரே – சீறா:121/4
இரும் என இருத்தி சூழ்ந்த இளையரில் சிலர் புல் கானில் – சீறா:401/3
மா இரும் புவியிடை தனித்து மன் உயிர் – சீறா:519/3
எழுந்து ஷாம் எனும் பதியை விட்டு இரும் சுரம் கடந்து – சீறா:587/1
வைத்து இவண் இரும் என்று ஓத முகம்மது மகிழ்ந்து இருந்தார் – சீறா:634/4
இரும் புகழ் தரித்த வெற்றி முகம்மதை இனிதின் நோக்கி – சீறா:639/3
இரும் பனை கை மும்மத கரி கோட்டினை ஈழ்த்திட்டு – சீறா:757/2
இ மர சோலை-வாயின் இரும் இறை அருளால் மாதோ – சீறா:828/4
தன் இரும் கரம் இழந்தவன்-தனை சடுதியினில் – சீறா:961/2
இன மத கரியும் பரியொடு இரதமும் இரும் கடல் சேனையும் விருதும் – சீறா:1012/2
இரும் பெரும் புடவி-தன்னுள் யாவரே இயம்ப வல்லார் – சீறா:1043/4
மா இரும் புவியுள் தோன்றி மானுட வடிவு கொண்ட – சீறா:1044/2
என்னல் ஆகி இரும் களிப்பு ஏறினார் – சீறா:1176/4
விண்ட நல் உரையினோடும் இரும் என விரைவில் சொன்னான் – சீறா:1747/4
இரும் பெரும் புவி கடல் ஏழும் உண்ணுமால் – சீறா:1797/4
இரும் கலை குரிசில் எம் ஏவல் காண்பிரால் – சீறா:1803/1
இரும் குழு நாப்பணின் இருப்ப காபிர்கள் – சீறா:1832/2
இகல் பொர துணிந்து எதிரினும் இரும் கதிர் பனியாய் – சீறா:1843/3
இகல் மனத்தவர் முக மரைக்கு இரும் சசி எனலாய் – சீறா:1865/3
இறைவனை பரிவினொடும் மன பயத்தால் இரும் தரையிடத்தினில் தொழுது – சீறா:1919/2
தலைவரை தனது இரும் பதியிடையினில் சாரா – சீறா:2037/2
ஏட்டு அலர் நறவம் மாந்தி இரும் சுரும்பு இசைக்கும் தோற்றம் – சீறா:2066/1
என் உறு பிணையாய் போன இரும் பிணை கடிகை போதின் – சீறா:2096/1
என் உயிர்-அதனை வேடன் இரும் பசிக்கு இயைய ஈந்து – சீறா:2107/1
இனத்தினை விடுத்து நீங்கி இரும் களிப்பு இதயம் பூப்ப – சீறா:2111/1
இன் இசை நல் மறை முகம்மது இரும் கலிமா-தனை விளக்கி இருந்தோர்க்கு எல்லாம் – சீறா:2179/1
இரும் என தலத்தவர்க்கு இனத்தவர்க்கு எடுத்து இசைத்தார் – சீறா:2194/3
முத்த வெண் கதிரவர் இரும் எனும் மொழி கேட்டு – சீறா:2234/3
இரும் கதிர் கரங்கள் ஆர எடுத்தெடுத்து எறிந்து சிந்தி – சீறா:2294/2
ஈன்றவர் யாவர் எ வழிக்கு உளன் நின் இரும் குல பெயர் யாது உனக்கு – சீறா:2301/3
மா இரும் புவி மானிடர் இடர் களையும் முகம்மதே என புகழ்ந்து இசைத்தான் – சீறா:2305/4
இரும் கணம் அடுத்து என்னிடத்தினில் உறைந்தது என் நினைவு என எடுத்து இசைத்தார் – சீறா:2306/4
இரும் என இருத்தி நோக்குவர் அலது என் இடர் தவிர்த்திடுபவர் இலையே – சீறா:2312/4
என் உயிர் துணைவ நின்னை இரும் கொலை நினைத்தேன் என்ன – சீறா:2398/1
இரும் பெரும் குலம் எலாம் இறைஞ்சி நின்றதே – சீறா:2422/4
இரும் பதியிடத்து உறைந்து இருப்ப என் மனம் – சீறா:2432/3
வாரும் இங்கு இரும் என உரைத்தனர் மனம் மகிழ்வுற்று – சீறா:2503/3
இருந்து பேதையர் போல் எண்ணினமெனின் நம் இரும் புய வீரமும் பணையும் – சீறா:2507/2
இன்னை நாள் தொடுத்தும் விடுவது அன்று எளிதின் விட்டனமெனில் இரும் பதியில் – சீறா:2509/3
இதத்தது இ மொழியே முகம்மது என்பவனை இரும் கொலைப்படுத்தலே வேண்டும் – சீறா:2517/1
இவ்வணம் முடித்தோமெனில் ஒரு தீங்கும் இயைந்திடாது இரும் பழி சுமக்கின் – சீறா:2524/1
எறுழ் வலி கரிய பாந்தள் இரும் தலை நீட்டிற்று அன்றே – சீறா:2582/4
பதம்-தனில் பணிந்து இரும் கலிமா மொழி பகர்ந்து – சீறா:2693/2
பலாய் அடைந்தது என்று இரும் பொருள் பிறந்திடும் வசனம் – சீறா:2699/2
எவ்விடத்தினும் குலாவும் இரும் சிறை ஒடுக்கி நீண்ட – சீறா:2848/3
மா இரும் புவியின் யான் எடுத்துரைத்த மாற்றமே புதுமை என்று உரைத்தாய் – சீறா:2887/3
இரும் குலத்தவர்க்கு உரைத்து எமக்கு ஈதலும் இயற்றி – சீறா:2929/3
குன்று என இரும் புயம் வளர்ந்துகொண்டு எழ – சீறா:2992/3
போலும் புந்தியில் சொலுமவர் எவர் இரும் புவியில் – சீறா:3432/4
இ நிலம் பெற இரும் தகை கரத்தினில் ஏந்தி – சீறா:3510/2
எய்துநின்றனர் எறிந்தனர் அடித்தனர் இரும் கல் – சீறா:3890/1
குதை அம்பு எங்கணும் உருவிட இரும் குவலயத்தில் – சீறா:3898/3
வீங்கு இள முலையார் முலை குறி அணிந்த களபத்தின் வீற்று இரும் தடம் தோள் – சீறா:4092/3
காண்டனன் முகத்தை நோக்கினன் நெடிய கை குவித்து இரும் இரும் எனலும் – சீறா:4093/1
காண்டனன் முகத்தை நோக்கினன் நெடிய கை குவித்து இரும் இரும் எனலும் – சீறா:4093/1
நாவினில் சுடுவார் ஆதலால் இஃது நன்மை அன்று இரும் கதிர் வீசி – சீறா:4106/3
ஏக்கமுற்று இரங்கி அடிக்கடி நோக்கி இரும் இரும் இரும் என இசைத்தாள் – சீறா:4113/4
ஏக்கமுற்று இரங்கி அடிக்கடி நோக்கி இரும் இரும் இரும் என இசைத்தாள் – சீறா:4113/4
ஏக்கமுற்று இரங்கி அடிக்கடி நோக்கி இரும் இரும் இரும் என இசைத்தாள் – சீறா:4113/4
குறைவு இலாது உற அறுத்து இரும் கொழும் தசை குறைத்து – சீறா:4414/2
இரு கடை வளைப்ப உடல் குழைந்திருந்த இரும் சிலை நாண் உதைத்து எறியும் – சீறா:4441/1
யாதினால் கொன்று இரும் சினம் தீர்குவேன் – சீறா:4506/4
இ தகைமை இரங்கி இரும் துஆ ஓதி தூதர் தனித்து இருக்கும் எல்வை – சீறா:4532/1
கொண்டலன்றி மற்று இரும் திசைதிசை-தொறும் கொடிய – சீறா:4608/1
ஏகுறா பயம் கொண்டு ஏங்கி இரும் சிறைக்குள்ளாய் உள்ளம் – சீறா:4727/3
இரும் படை கடக்கும் வேலீர் எழுக என்று இயையும் காலை – சீறா:4907/4
இடங்களும் களிற்று மும்மதம் நாறும் இரும் கழை வனங்களும் கடந்து – சீறா:4936/2
இரும்பினை வடித்த மோட்டு உடல் எருமை இரும் கருங்குவளை அம் கறித்து – சீறா:5007/1

மேல்


இரும்பின் (1)

இடி இடித்து என கல் எடுத்து ஏற்றினர் இரும்பின்
மடிய தாக்கினர் காய்த்திய கூர் உளி மாட்டி – சீறா:4405/1,2

மேல்


இரும்பினால் (1)

எரிந்து இலங்கு பொன் கரையினை இரும்பினால் இறுக – சீறா:65/3

மேல்


இரும்பினை (2)

உருகி வெந்த வல் இரும்பினை உலைமுகத்து எடுத்து – சீறா:971/1
இரும்பினை வடித்த மோட்டு உடல் எருமை இரும் கருங்குவளை அம் கறித்து – சீறா:5007/1

மேல்


இரும்பு (2)

ஏறுமாறு கொண்டு இரும்பு கல் என இகழ்ந்திடுவான் – சீறா:1691/4
இரும்பு என செறிந்த மோட்டு உடல் களிறு முழங்கிய இரு வரை கடந்து – சீறா:4452/2

மேல்


இரும்பும் (1)

இடன் உற காந்தமும் இரும்பும் ஆயினார் – சீறா:2723/4

மேல்


இரும்பை (1)

அரவம் ஆக்கினர் அரிய தாவூது வல் இரும்பை
உருகும் மென் மெழுகு ஆக்கினர் செறுநர் நெஞ்சு உருக – சீறா:1850/3,4

மேல்


இரும்பையும் (1)

சோடு இணைப்படும் இரும்பையும் உரத்தையும் துளைத்து உள்ளூடுற – சீறா:3493/2

மேல்


இருமைக்கு (1)

இகம் பரம் என வரும் இருமைக்கு உண்மையாய் – சீறா:1623/1

மேல்


இருமையின் (1)

இருமையின் மகிழ்ந்து இனிது ஈயவும் இவன் – சீறா:4559/3

மேல்


இருமையினும் (2)

இருமையினும் கதி தரும் நும் புது மொழியை எனது செவிக்கு இயைவதாக – சீறா:1654/3
இருமையினும் பலன் அறியான் இபுனுகலபு எனும் அவன் வந்து எதிர்ந்து சொல்வான் – சீறா:2171/4

மேல்


இருமையும் (5)

இருமையும் பலன் பெறு-மின் என்று இனையன இயம்பி – சீறா:1102/3
இருமையும் பேறு இலாது இழிவு கொண்டது என்று – சீறா:1299/2
இருமையும் பதம் இழந்தவர் செல சினம் தெறிந்து – சீறா:2225/1
தீது உற இருமையும் தீயர் ஆவரால் – சீறா:2445/4
இருமையும் பலன் எய்தும் என்று இயல்புறும் தொழுகை – சீறா:4283/2

மேல்


இருவர் (20)

கூடிய இருவர் தாமும் சுத்தாவில் குடியிருந்து இருபது சூலில் – சீறா:134/1
விட்டு ஒளிர் மின்னின் ஒப்ப விரைவினில் இருவர் வந்தார் – சீறா:406/4
இ தரு நிழலில் யாங்கள் இருக்கையில் இருவர் வந்து என் – சீறா:432/1
தன் மனை விருந்து உண்டு ஏக வருக என்று இருவர் சார்ந்து இ – சீறா:807/3
வள்ளலால் இருவர் செவ்வி மதி எனும் வதனம் நோக்கி – சீறா:2379/2
பொங்கிய மன்றல் தூங்கும் பொழிலில் அ இருவர் தாமே – சீறா:2389/3
பெறு வாகனங்கள் இலை இருவர் தனித்து பெரும் கான் கடத்தல் நமது – சீறா:2550/3
இருவர் மனமும் பொருந்த வரும் இளவல் ஒருவன்-தனை அழைத்து – சீறா:2552/1
இருவர் நாம் இருப்ப பூவின் இருந்த பல் உயிரும் காக்கும் – சீறா:2576/1
இறுதியற்றவன் ஒருவன் நாம் இருவர் இங்கு எய்தி – சீறா:2650/1
இருவர் வந்து ஒரு முல்லை அம் பாடியின் இறங்கி – சீறா:2697/2
சித்திர மதியம் போன்றும் செவ்வியர் இருவர் ஆவி – சீறா:2781/3
சேயினும் இனிய அடிமைகள் இருவர் திருந்தலர் நோக்கிலா வண்ணம் – சீறா:2869/3
மருவலருடனிருந்து இருவர் வந்ததும் – சீறா:3039/1
மருவலன் அம்று என்போனும் மாண்ட பின் இருவர் தாக்க – சீறா:3345/1
இருவருக்கு இருவர் ஏகி எதிர்ந்து மற்போரில் சேர்ந்து – சீறா:3345/2
வீரர்கள் இருவர் தீனின் வேந்தர் கையினில் கட்டுண்டார் – சீறா:3346/2
பெட்டக தொகையும் செல்ல பிடித்தவர் இருவர் செம் கை – சீறா:3347/2
உக்கிரத்தினில் இருவர் மெய்யினும் ஒழுகு உதிரம் – சீறா:3543/2
தொடை மழை பொழியும் வில் தோள் துணைவர்கள் இருவர் சூழ – சீறா:4920/1

மேல்


இருவர்-தம் (2)

இருவர்-தம் சேனையும் எதிரும் காலையில் – சீறா:3270/1
சாற்றும் பேர் எவர் இருவர்-தம் குதிரையின் சாரி – சீறா:3542/4

மேல்


இருவர்-தம்மை (1)

இருவர்-தம்மை ஓர் குழி-தொறும் அடக்கிவித்து இயல்பின் – சீறா:4027/2

மேல்


இருவர்க்கு (1)

தார் உடை சல்மா என்னும் தலைவர் இ இருவர்க்கு ஒப்பா – சீறா:4997/3

மேல்


இருவர்கள் (4)

இறபீஆ புதல்வர்-தம்மில் இருவர்கள் இனிது நோக்கி – சீறா:2243/3
இன்று வந்து இவண் இருவர்கள் இருந்தனர் கிழ ஆடு – சீறா:2694/1
இருவர்கள் சென்னி மேற்கொண்டு எழுந்து அலி-தம்மை முன்னி – சீறா:3077/2
சோரி நீர் ஒழுக இருவர்கள் தலையும் துணித்து அரும் கழுவின் இட்டனரால் – சீறா:3601/4

மேல்


இருவர்கள்-தமையும் (1)

பற்றலர் உழையின் இருவர்கள்-தமையும் பாழ்ங்குழியிடை படர்படுத்தி – சீறா:3602/2

மேல்


இருவரில் (1)

இந்த மன்னர்கள் இருவரில் ஒருவர் என் வசமாய் – சீறா:1506/1

மேல்


இருவருக்கு (6)

இருவருக்கு எதிர்தர நின்ற ஈந்து-அதின் – சீறா:2132/1
எழுதரும் வடிவோய் இருவருக்கு உளது இ உணவு என எடுத்து அளித்திடலும் – சீறா:2855/3
இருவருக்கு இருந்த உணவினை அளித்து யாவரும் அயின்றிடும் என்ன – சீறா:2857/2
உண்டு இருவருக்கு இ அமுது என இருந்தோம் ஊரவர் முப்பது பெயரும் – சீறா:2858/1
இருவருக்கு இருந்த அமுதினால் ஒரு நூற்றெண்பது பெயர்க்கு இனிது அருத்தி – சீறா:2866/2
இருவருக்கு இருவர் ஏகி எதிர்ந்து மற்போரில் சேர்ந்து – சீறா:3345/2

மேல்


இருவருக்கும் (4)

வேட்டலாய் இருவருக்கும் நல் மொழி பல விளம்பி – சீறா:344/2
இடு விருந்து அளித்தார் இருவருக்கும் ஓர் இளம் கொடி மட மானே – சீறா:657/4
இனையன வார்த்தை மதீன மா நகர தலைமையின் சகுது இருவருக்கும்
நனிதர உரைத்திட்டு ஈகுவம் என்ன நலனொடும் வரவழைத்தனரால் – சீறா:4468/3,4
அற்புதர்-தம்மை நோக்கி அறைகுவன் இருவருக்கும்
விற்பனமாக செய்ய வேண்டு காரியங்கட்கு எல்லாம் – சீறா:4875/2,3

மேல்


இருவரும் (35)

திக்கினின் மயங்கி இருவரும் மலைத்து தீவினைக்கு உரியவர் ஆனார் – சீறா:131/4
மறு மதி அகடு தொடு முடி அறபா மலையினில் இருவரும் சேர்ந்தார் – சீறா:133/4
இருவரும் எழுந்து ஆமினா மனையிடத்து எய்தி – சீறா:332/1
விண்டு உரைத்திடாது இருவரும் மயங்கி மெய்மறந்தார் – சீறா:333/4
இருவரும் மன சம்மத களிப்புடன் ஏகி – சீறா:343/1
தம் பதி செல இருவரும் சாற்றிய மாற்றம் – சீறா:346/1
இருவரும் இருப்ப கண்ட இளையவர் அனைத்தும் ஏங்கி – சீறா:409/2
மனம் மகிழ்ந்து இருவரும் மெய் மகிழ்ச்சியால் எனது சென்னிதனை – சீறா:433/2
இடம்பெற தழீஇ இருவரும் ஒருவராய் இருந்தார் – சீறா:480/4
இருவரும் இரங்கி நின்று இரந்து நோக்கவே – சீறா:531/3
இருவரும் வர கண்டனர் எழுந்திருந்து இணை மலர் அடி போற்றி – சீறா:651/1
இருவரும் உவகையில் களித்து இருந்தனர் – சீறா:1033/4
இருவரும் சம்மதித்து உரைத்தார் என குறைஷி குலத்து அரசர் இதயம் கூர்ந்து – சீறா:1094/1
பெற்றவர் இருவரும் பிறப்பும் துஞ்சினர் – சீறா:1478/1
தறுகிலாது எழுந்து இருவரும் அரிதினில் சார்ந்தார் – சீறா:2030/3
இருவரும் சம்மதித்து இகலி ஒட்டிய ஒட்டகத்தினொடும் இருக்கும் நாளில் – சீறா:2173/1
காயம் உள் உறை உயிர் எனும் இருவரும் கம் புக்கு – சீறா:2211/1
இருவரும் களிப்ப கூறி எழில் மலர் பொழில் விட்டு ஏகி – சீறா:2383/1
சாதி மன்னவர் மூவரும் இருவரும் தனித்தும் – சீறா:2497/3
இருந்த நாயகர் இருவரும் இவண் நெடு நேரம் – சீறா:2644/1
திகை மறுத்து அவர் இருவரும் வரும் நெறி சேர்ந்தான் – சீறா:2645/4
நேர் இசைந்து ஈன்றார் இருவரும் சல்மான் என இடும் பெயரினன் சிறியேன் – சீறா:2895/4
மா தவர் இருவரும் வந்த போழ்தினில் – சீறா:3036/1
இருவரும் மணவறை புக்கி இன்புற – சீறா:3234/1
அன்னதே கருத்து என இருவரும் அறைந்தனரால் – சீறா:3429/4
மிக்க வெம் சமர் விளைத்தனர் இருவரும் விரைவின் – சீறா:3543/4
விரைவினில் பெரும் போரினை இருவரும் விளைப்ப – சீறா:3544/1
இருவரும் துயிறல் கொள்ளாது இருந்தனர் இருளும் ஆய – சீறா:3705/1
வெல்லலாம் காபிர்-தம்மை என வெகுண்டு இருவரும் போர் – சீறா:3879/3
ஒன்றிய குணத்தில் நன்கு என கூறும் இருவரும் உளத்திடை மதித்தார் – சீறா:4467/4
இருவரும் அதனை கேட்டு உளம் புழுங்கி இணை துளை நாசியின் உயிர்த்து – சீறா:4470/1
ஏது இலாத இருவரும் தாக்கினார் – சீறா:4487/4
இருவரும் எங்கள் பனீகுறைலாவிடம் புகுந்து – சீறா:4636/1
இருவரும் பொரும் போரினில் அவர் இடைந்து உடையில் – சீறா:4841/1
எழுக என மிக்றசோடு இ இருவரும் மக்கம் புக்கார் – சீறா:4885/4

மேல்


இருவரை (2)

உரைத்தவர் இருவரை உற்றுநோக்கினார் – சீறா:320/4
மூதறிஞரில் இருவரை அழைத்து முன் இருத்தி – சீறா:2028/2

மேல்


இருவரையும் (1)

சித்திர வடிவன் செ வாய் திறந்து இருவரையும் நோக்கி – சீறா:415/2

மேல்


இருள் (94)

சேறு கொண்டதில் கிடந்து இருள் செறி கரு மேதி – சீறா:72/3
எல்லவன் எனவே கலி இருள் துரத்தி இருந்த ஹாஷீமிடத்து உறைந்த – சீறா:164/4
உறைந்த வல் இருள் சீத்து எறி மதி என ஓங்கி – சீறா:220/3
தண் நகை தரள கதிர் இருள் துணிப்ப தரை எலாம் பொன்மை போர்த்து இருப்ப – சீறா:241/3
குறைபடும் காலம் இருள் எனும் குபிரின் குலம் அறுத்து அற நெறி விளக்க – சீறா:256/3
தரையினில் பரந்த குபிர் இருள் குலமும் சாற்றிய கலி இருள் குலமும் – சீறா:273/1
தரையினில் பரந்த குபிர் இருள் குலமும் சாற்றிய கலி இருள் குலமும் – சீறா:273/1
தொடர்ந்த தன் மனத்து இருள் களி வாளினால் துணித்து – சீறா:480/2
கலி இருள் துரந்த செம் கவிகை வள்ளல்-தம் – சீறா:521/2
இருள் அறுத்து உண்மையாய் உள் இருத்தினன் பெருத்த நீரான் – சீறா:622/4
இருக்கும் எல்லையில் எல்லவன் புகுந்து இரவு இருள் பரந்திடு காலை – சீறா:647/2
மைந்தர் இங்கு இவர் மனத்து இருள் கெட ஒரு மணம் முடித்திட நாடி – சீறா:652/3
இடம்பெற திரண்டு இறங்கி அங்கு உறைந்தனர் இருள் பொழுதினை போக்கி – சீறா:672/2
சினம் உண்டு எழு செம் கதிர் பொங்கும் இருள்
இனம் உண்டு குணக்கில் எழுந்ததுவே – சீறா:700/3,4
ஈனம் தரு வல் இருள் எய்தி நெடு – சீறா:703/3
இருள் கொண்டு பரந்திட யாவரும் ஓர் – சீறா:704/1
கொடு வல் இருள் உண்டு கொழும் கதிர் பைம் – சீறா:705/1
போது அடைந்து இருள் எனும் படலம் போர்த்திட – சீறா:728/1
அடைபடும் இருள் குலம் அறுத்து போக்கியே – சீறா:732/3
இ இருள் விடிந்த பின் எழுந்து முன்னர் ஓர் – சீறா:742/3
மண்கள் எங்கணும் இருள் உற நச்சு மாசு உமிழ்ந்து – சீறா:772/2
காவகத்தில் அன்று இருந்து இருள் கடிந்து வெம் கதிரோன் – சீறா:857/1
பொலிய வைத்து எரி மூட்டினன் புகை இருள் படலம் – சீறா:970/3
இருள் துணித்து எழுந்த மின் என பிறழும் இழை பல திருத்தலர் இருண்ட – சீறா:1013/1
நிலவு வெண் கதிரொடும் இருள் பரந்து என நிகர்த்த – சீறா:1111/4
சுமை இருள் காவின் முகில் தவழ்ந்து என்ன சுரி குழற்கு அகில் புகை கமழ்த்தி – சீறா:1201/4
இருள் குலம் அனைத்தும் பிடித்து ஒரு தலத்தில் இருத்துவது என குழல் இறுக்கி – சீறா:1202/1
இருள் அறும் கதிர் மேனிலையொடும் இடிந்ததுவே – சீறா:1230/4
இந்து நேர் இருள் ஒடுக்கி விண் எழுந்தனன் இரவி – சீறா:1279/4
சகதலத்து இருள் அற வரும் பருதி ஒத்தனையோய் – சீறா:1365/2
இருள் அற நும் விரும்பு ஏவல் செய்திட – சீறா:1801/3
இருள் இலாத மெய் அவயவத்து ஆசு இல் இலக்கணமும் – சீறா:1836/2
முதிரும் வல் இருள் பரந்திட வேண்டும் பின் முரம்பால் – சீறா:1855/3
அரிய தீன் எனும் செழும் கதிர் குபிர் இருள் அறுத்து – சீறா:1880/3
திருந்திட உரைப்ப அ மலக்கு எழுந்து செறி இருள் பிழம்பினில் சிறிது – சீறா:1901/3
வன் பெரும் இருள் தீர்ந்து உய்விரேல் நடக்கும் மாற்றமும் இஃது என மதிப்பார் – சீறா:1906/4
கடு விடம் அனைய இருள் குலம் அறுத்து ககன் முகட்டு ஒளி சுதை தீற்றி – சீறா:1916/2
இருள் தராது இருத்தல் அரிது என சினந்த இடரொடும் படிறு எடுத்து இசைப்பார் – சீறா:1935/4
மன நிலை உணரா குபிரர் தம் உளத்தில் வல் இருள் குலம் புகுந்து ஒளிப்ப – சீறா:1938/2
இருள் உறு மனத்தனான வேடனை இனிது கூவி – சீறா:2114/3
அலரி மேல் கடலுள் புக்க அடர் இருள் படலம் சீப்ப – சீறா:2257/1
பரவையும் விசும்பும் பாரும் படர்ந்து இருள் செறிந்து தோன்றும் – சீறா:2293/1
பணி பரித்து உவந்து வந்த பாரில் குபிர் இருள் படலம் நீக்கி – சீறா:2346/3
தொல் இருள் கிடந்தது என்ன சுடரவன் கதிர் புகாது – சீறா:2357/3
தேயம் எங்கணும் இருள் கெட செழும் கதிர் குலவ – சீறா:2471/1
போதும் வல் இருள் பொழுதினும் பகலினும் போனார் – சீறா:2497/4
நன்கு இலது உறும் சொல் முகம்மதை பிடித்து ஓர் மனையினில் நள் இருள் அடைத்து – சீறா:2518/1
புவனமும் விசும்பும் செறிந்து இருள் படலம் போர்த்தது அ இரவினில் துயில் ஒன்று – சீறா:2538/3
முடங்கி நீண்டு இருள் உள் ஆர்ந்த முழை ஒன்றில் தலையை நீட்ட – சீறா:2599/1
இருள் அகற்றிய கதிரவன் கதிர் என இதழில் – சீறா:2624/1
கதிர் புகுந்து இருள் பரந்தது தொத்தினன் கடிதின் – சீறா:2627/1
பட்ட கார் இருள் போதினில் படர் ஒளி குலவ – சீறா:2629/3
செறியும் வல் இருள் கானிடை யாவர்க்கும் தெரியாது – சீறா:2630/3
வயிற்றிடை படுத்திருந்த வல் இருள் குலம் மறுக – சீறா:2633/2
கலா மதி கதிர் அறும் இருள் என முகம் கரிந்தார் – சீறா:2699/4
இருள் அறு மனத்தராய் எதிர்ந்து செல் நெறி – சீறா:2720/3
இருள் தரும் மனையில் ஆக்கி யாவரும் முகம்கொடாமல் – சீறா:2830/2
இருள் அடை மனையின் முன்னர் இருந்த பாளிதத்தை ஏந்தி – சீறா:2835/1
இருள் அறும்படி வந்தனர் எனும் மொழி கேட்டு – சீறா:2914/2
இருள் அறும் வெற்றி வெண் கொடியும் ஈந்தனர் – சீறா:3028/4
மூது இருள் படலம் சீக்கும் முச்சுடர் கதிரும் ஒவ்வா – சீறா:3069/1
இருள் குழல் மாலை சோர இதயம் நொந்து ஒருத்தி போனாள் – சீறா:3201/4
பற்றலர் எனும் இருள் பருகும் வெம் கதிர் – சீறா:3263/3
இருள் அறும் ககுபத்துல்லா எனும் இடத்து எய்தினாரால் – சீறா:3401/4
இருள் அறல் கொழிக்கும் கான்யாற்று இடத்தினில் இறுத்தது அன்றே – சீறா:3415/4
வெற்றி வேந்தர்கள் இருந்தனர் இருள் அற விளக்கி – சீறா:3455/3
மாற்றவர் அறிகிலாது எழுந்து வல் இருள்
ஆற்றிடை குறுகி பாசறையின் ஆயினான் – சீறா:3644/3,4
குறைந்து உயிர் மீள தாக்கி கூர் இருள் காலை கூண்டு – சீறா:3715/3
புரிசையின் வாயிலாலும் பொதி இருள் காலையாலும் – சீறா:3722/1
பார் இருள் படலம் நீத்து பகலவன் உதயம்செய்தான் – சீறா:3723/4
ஏயும் வல் இருள் போதினில் நகரினை இழந்து – சீறா:3776/3
விரிந்த வாயினர் வெள் எயிற்றினர் இருள் விடத்தின் – சீறா:3788/2
எரியும் செம் கதிர் வேல் மிடைதலில் இருள் இலையால் – சீறா:3801/4
மிஞ்சு இருள் படலம் துண்ட விதுவினுக்கு உடைந்து பின்னர் – சீறா:3931/3
இருள் உறும் பொழுதின் மறைதர இவண் வந்து ஈடுவைத்திடுவன் என்று உரைத்தார் – சீறா:4107/2
பார் எனும் கரையின் இருள் படம் எறிந்து படர் திரை செறி கடல் தடத்து – சீறா:4108/3
மையினும் இருண்ட இருள் அற கொடிது மனத்தினில் நினைக்கொணா கபடும் – சீறா:4112/1
இருள் அறு மதி கவிகை எங்கணும் இலங்க – சீறா:4125/3
எய்தும் அளவும் தோன்றிய இருள் போது அவண் இறுத்தார் – சீறா:4329/2
புதை இருள் படலம் அள்ளி விட்டெறிந்து பொங்கு செம் கதிர் மணி தாமம் – சீறா:4446/1
உடும்பினை அழைத்து மறைமொழி-அதனால் உலகு இருள் அகற்றிய நபியும் – சீறா:4456/1
அவனிடம் மேவினர் அரிய வல் இருள்
குவிதரும் இரவினில் குணம் கொள் சூழ்ச்சியார் – சீறா:4554/3,4
மொழி கொடுத்து அடல் வலி நுகைமு மொய் இருள்
தழுவிய இரவினில் சார்ந்து கத்துபான் – சீறா:4562/1,2
முட்டிய இருள் குலம் முழுதும் தேய்தர – சீறா:4563/2
வார்த்ததாம் என செறிந்தன இருள் குலம் மலிந்த – சீறா:4573/2
மேவி நின்ற வல் இருள் அலால் பின்னரும் மிகுந்து – சீறா:4578/1
துணித்து இருள் துரக்கும் கதிர் எழும் மேனி தூயவர் இருக்கும் காலையினில் – சீறா:4957/3
கலி இருள் உடைத்த வேல் கை காவலர் சல்மா என்போர் – சீறா:4962/1
பாய் இருள் படம் போர்த்து உறைந்து கண்வளர படர் திரை குட திசை புகுந்தான் – சீறா:4988/2
மாய் இருள் குடம்பை சீத்து விட்டெறியும் வாள் மதி வெண் திரை முகட்டின் – சீறா:4988/3
இறை ஒளி இருள் அற இலங்க மூரல்செய்து – சீறா:4995/2
இருள் பட கவிந்து கொண்டல்கள் தூங்கும் இள மர சோலையில் நீங்கா – சீறா:5008/1
நடை படிந்திடும் கால் தொறு கணம் கவர்ந்து போயினர் நரகு இருள் புகுவார் – சீறா:5018/4
இருள் உறும் உறனி கூட்டத்தார் எண்மர் இயற்றிடும் பாதகம் அனைத்தும் – சீறா:5019/2

மேல்


இருள்-தொறும் (1)

இருள்-தொறும் மணி தொட்டிலை அசைத்து அருகு இருந்து – சீறா:3747/3

மேல்


இருள்பட (1)

இருள்பட மறைத்தல் கல்லா புல்லர்க்கும் இழிவதாமால் – சீறா:2804/4

மேல்


இருளால் (4)

இறைவர் கூடியும் இடர்செயும் கொடும் கொலை இருளால்
மறையுமோ மறையாது என உரைத்தனன் மறையோன் – சீறா:575/3,4
கரைபுரள் இருளால் அக்கினி கொழுந்தும் கரிந்து கண்ணினில் ஒளி மறுகி – சீறா:1903/1
தெரிதரா இருளால் அரசரும் தேர்ச்சி துணைவரும் வரிசை மன்னவரும் – சீறா:1909/1
அறியும் மேனியும் தோன்றில அவரவர்க்கு இருளால் – சீறா:4575/4

மேல்


இருளிடம் (1)

இருளிடம் புகுவ போல இவர்கள் இல்லிடத்தில் புக்கார் – சீறா:937/4

மேல்


இருளிடை (2)

வரி இழை மயிர் போருவை எனும் கரிய வல் இருளிடை எழும் மதி போல் – சீறா:1954/1
நுங்கிய இருளிடை நோக்கினான் அரோ – சீறா:3640/4

மேல்


இருளில் (5)

வேய்ந்த வல் இருளில் அடிக்கடி வெருவி விடுதியின் நடுவு உறைந்து அவணில் – சீறா:678/3
வழி பிழைத்து இருளில் முள் சார் வனத்திடை கிடந்து உள் ஆவி – சீறா:1579/1
பரந்திட இருளில் சிறிது எடுத்து ஊசித்துளையினுள் பட விடுக என்ன – சீறா:1901/2
அற பொங்கு இருளில் தனித்து இவணின் அடைந்த வரவாறு என் செவியில் – சீறா:2546/3
மாசு உறும் இருளில் தன்னந்தனியொடும் வருந்தினேனால் – சீறா:2834/4

மேல்


இருளின் (5)

நிறைதரும் இருளின் ஒருதரமெனினும் நினைத்து இவண் அடைந்தவரலர் இன்று – சீறா:2545/2
இகலார் அறியாது எழுந்து நடு இருளின் மறுகூடு இனிதுவர – சீறா:2555/2
இரவினில் இருளின் ஊர் விட்டு இவணிடை அடைந்தோம் மாற்றார் – சீறா:2575/1
விண் முகில் கவிகை நீங்கா மெய் ஒளி இருளின் மாயா – சீறா:2822/2
உய்த்திட மூன்று நாளைக்கு ஒரு தரம் இருளின் என்-பால் – சீறா:2833/1

மேல்


இருளின்-கண்ணே (1)

அந்த வல் இருளின்-கண்ணே ஐய நும் திருநாமத்தை – சீறா:2845/1

மேல்


இருளினில் (1)

கட்புலன் கதுவா இருளினில் போற்றி ககுபு என கூவினர் அன்றே – சீறா:4110/4

மேல்


இருளினும் (3)

மதி இலாது அறை இருளினும் இருண்ட புன் மனத்தார் – சீறா:574/4
எங்கள் நல் நயினார் முன்னை நாள் அழைத்த இருளினும் இருண்ட மை குழலாள் – சீறா:1956/4
இருளினும் பகலும் நீங்காது இரண்டு நாள் இருந்து மாதோ – சீறா:3696/4

மேல்


இருளும் (3)

இருளும் புன் மன கொடியவன் அபூஜகுல் இசைப்பான் – சீறா:2504/4
ஓசை மேல் கடலில் புக்கி உலகமும் இருளும் காலை – சீறா:3697/2
இருவரும் துயிறல் கொள்ளாது இருந்தனர் இருளும் ஆய – சீறா:3705/1

மேல்


இருளும்போது (1)

இருளும்போது அனுப்பினர் அபசா எனும் தேயம் – சீறா:2021/4

மேல்


இருளுமோ (1)

மின் இல் வந்த வல் இருளுமோ வெளி தரவிலையால் – சீறா:4599/3

மேல்


இருளே (2)

தனி நிலை பெருகும் பிரளயம் எனலாய் சகத்தினில் பரந்த வல் இருளே – சீறா:1902/4
பின்னிட இரவும் பகலினும் இருளே பிறங்கிட கலங்கு நீர் பரந்து – சீறா:4754/2

மேல்


இருளை (7)

எதிர்ப்படும் துன்பு எனும் இருளை உள் மகிழ் – சீறா:1792/3
வானம்மட்டு இருண்ட கொடிய வல் இருளை மறைபட நொடியினில் மாற்றி – சீறா:1912/2
நிரைத்த வல் இருளை சடுதியில் அகற்றி நீள் நிலா கதிர்கள் கொப்பிளிப்ப – சீறா:1913/3
சொல்ல அரும் மனத்து ஆடவர் மயல் இருளை துணித்திட நகைக்கும் மென் நகையாள் – சீறா:1961/4
நெருங்கிய கங்குல் போதில் நிறைந்த வல் இருளை மோதி – சீறா:2294/1
நபி முகம்மதுவை தீவினை இருளை துடைத்திடும் நறும் சுடர் மணியை – சீறா:2538/1
பரந்திடும் இருளை ஓட்டும் பானுவின் கதிர்கள் கோடி – சீறா:4694/3

மேல்


இரை (6)

இரும் கண வெள்ளை மேகம் இரை பசும் கடல் வீழ்ந்து உண்டு ஓர் – சீறா:21/3
இரை கடல் ஏழும் பாரும் இலங்கு ஒளி விரிந்தது அன்றே – சீறா:1260/4
இரு புறம் நெருங்க விசிறி சாந்து ஆற்றி இரை கடல் திரை என மலிய – சீறா:3163/3
அதிர்த்து இரை பரவை வேலை அலையையும் சுவற்றிற்று அன்றே – சீறா:3411/4
இதம் உறும் வேந்தர் சேனை இரை திரை பரவை ஒத்த – சீறா:3854/2
இரை உரும் என சினந்து எய்யும் அம்பு எலாம் – சீறா:4975/2

மேல்


இரைக்கு (1)

இரைக்கு நொந்து அவண் இருப்ப கண்டு இ உரு மடியில் – சீறா:2684/2

மேல்


இரைக்கும் (2)

சரியும் திரை முத்து எறிந்து இரைக்கும் சலதி குபிரினிடையில் நடு – சீறா:1597/1
புது நறவு அருந்தி வரி சுரும்பு இரைக்கும் பொழில் உடை பொருப்பிடை திரண்ட – சீறா:1910/1

மேல்


இரைத்த (2)

இரைத்த பேர் ஒலியால் பெரும் கடல் நிகராய் இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:86/4
இரைத்த பீடிகை மாட மா நகரிகள் எவையும் – சீறா:473/3

மேல்


இரைத்ததும் (1)

இரைத்ததும் தீன் கலிமாவை இன்புற – சீறா:1986/3

மேல்


இரைத்தலோடும் (1)

இரைத்தலோடும் அ உரை பகர்ந்து உமறு என இசைப்ப – சீறா:1520/3

மேல்


இரைத்திடும் (1)

இரைத்திடும் கழல் கால் பூட்டினர் கவசம் இட்டனர் தொட்டனர் தொடுதோல் – சீறா:5021/2

மேல்


இரைத்து (5)

இரைத்து அடர்ந்து மும்மதங்களை வாரி நின்று இறைத்து – சீறா:180/3
இரைத்து அடங்கலும் ஒருமொழிபட எடுத்து இசையா – சீறா:230/2
இரைத்து எழும் புள் எலாம் ஏகன்-தன்னிடத்து – சீறா:294/1
இரைத்து மா மறை முகம்மதின் திருமுகத்து எதிர்ந்து – சீறா:2007/2
இடருறும் இகலன் ஒன்றொடொன்று இகலி இரைத்து எழும் குரைப்பினுக்கு அஞ்சி – சீறா:3573/1

மேல்


இரைதரு (3)

இரைதரு வாரி ஏழும் எடுத்து வாய் மடுத்து உண்டு ஓடி – சீறா:789/1
திரை எடுத்து எறிந்து இரைதரு கடலினும் செழித்து – சீறா:1703/1
மலை அமிழ்ந்தியது இரைதரு எனும் மனு கடலுள் – சீறா:1892/4

மேல்


இரைந்து (5)

இரைந்து இரங்குவ போன்றன எங்கணும் நிறைந்தே – சீறா:210/4
இரைந்து மூச்சொடும் கிடந்த கட்செவி தலை எடுத்து – சீறா:776/1
இரைந்து எறிந்திடும் பிரளயது இடிந்ததை அன்றே – சீறா:1223/4
இரைந்து அளி சுழலும் காவில் இருப்பவர்-தம்மை நோக்கி – சீறா:2390/1
என்று அவர் அடங்கலும் இரைந்து மொழி கூற – சீறா:4899/1

மேல்


இரைப்ப (1)

இன வளை முரலும் தடத்து அனம் இரைப்ப இசை குரல் கோகிலம் இயம்ப – சீறா:1938/1

மேல்


இரைப்பு (1)

இரைப்பு அறா நெடும் கான் போய்ப்போய் இருந்ததோ இறந்ததேயோ – சீறா:2084/4

மேல்


இரையும் (2)

இரையும் மூச்சும் அடக்கினர் என்பவே – சீறா:1174/4
போட்டு உயிர் போகும் மட்டும் புனலுடன் இரையும் நல்கி – சீறா:4737/3

மேல்


இரைவன் (1)

இரைவன் கன்னத்தில் கையை வைத்து இருந்து எழுந்திருப்பன் – சீறா:187/2

மேல்


இரைவாகிய (1)

இரைவாகிய சினத்தால் நய குணத்தால் திரள் இனத்தால் – சீறா:978/2

மேல்


இரைவோடு (1)

இரைவோடு புகழ்ந்து இவர் செம் கனி வாய் – சீறா:722/2

மேல்


இல் (196)

ஈனம் இல் நகரம் செழும் கதிர் பரப்பி இருப்பது பிறிது வேறு இலையே – சீறா:80/4
கோது இல் பொன் நகர் திறந்த வாய் கதிர் என குலவும் – சீறா:93/4
ஈனம் இல் இசுமாயீல் நபியிடத்தின் இருந்து இலங்கிய ஒளி பொருட்டால் – சீறா:150/2
இல் புகுந்து எழும் மதி இலங்கு மா மணி – சீறா:175/1
கரைத்தலாயினும் வருவது இல் என கழறினரே – சீறா:230/4
ஒருவரும் அவண் புகுவது இல் என மறுத்துரைத்தார் – சீறா:232/4
மனையினில் ஒரு நாள் தீபமிட்டதும் இல் முகம்மது பேரொளி அல்லால் – சீறா:375/2
குற்றம் இல் அலிமா என்னும் கொடி மனை தயிர் பால் நல் நெய் – சீறா:403/3
புரம் அடைந்து யாம் முகம்மதை புகழொடும் பொருவு இல்
அரிவை ஆமினா அகத்திடை புகுத்தலே அறிவு என்று – சீறா:446/2,3
நெடிது நோக்குவர் செடி அற கிளறுவர் நிகர் இல்
வடிவுறும் மகவே என கூவுவர் வருந்தி – சீறா:450/3,4
தன் உயிர் அனைய முன்னவர் இல் சார்ந்து அவர் – சீறா:484/1
பொன் அடி வணங்கிய பொருவு இல் தங்கையை – சீறா:484/2
பொருத்தம் இல் என மனம் புழுங்கி தம் குல – சீறா:512/3
அலகு இல் வண்டு உண்டு பண் ஆர்க்கும் தார் புயர் – சீறா:527/2
உலைவு இல் செல்வமும் வளர்ந்தன ஒன்றுபத்து எனவே – சீறா:539/4
அலகு இல் கூட்டம் உண்டு அ பெரும் ஷாமினில் அடைந்தால் – சீறா:564/2
தொலைவு இல் துன்பு உற அற கொடு வினையொடும் தொடர்வர் – சீறா:564/3
பொருவு இல் மக்க மா நகரினில் புகும் என புகன்றான் – சீறா:583/4
அலைவு இல் நல் வழி கொடு சொலும் என அனுப்பினரே – சீறா:584/4
மறு இல் வண் புகழ் முகம்மதை இனிதொடும் வளர்த்தார் – சீறா:588/4
தம்தம் இல் விடுத்து அனைவரும் ஓரிடம் சார்ந்து – சீறா:590/3
அலகு இல் வண் புகழ் சேர் வள்ளல் அகுமதை இனிதில் கூட்டி – சீறா:630/3
குறைவு இல் ஆதுரத்துடன் அணைக்கவும் அகம் குளிரவும் மிக தானே – சீறா:648/4
அறுதி இல் எனில் அதுவும் நன்று என அபித்தாலிபும் உரைத்தாரே – சீறா:653/4
வருத்தம் இல் நினைவின்படி முடிந்து என மனத்திடை களித்தாரே – சீறா:654/4
குற்றம் இல் நதியின் இரு கரை மருங்கும் குறைவு அற தளிர்த்தன தருக்கள் – சீறா:698/4
ஊனம் இல் நதியில் ஒரு கை நீர் அருந்தி உடல் குளிர்ந்து அரும் பசி ஒடுங்கி – சீறா:699/3
ஈனம் இல் மூன்று நாள் இருந்து நோக்கினார் – சீறா:737/4
நிரம்பும் வள் உகிர் மடங்கல் இல் இனங்களின் நிணம் உண்டு – சீறா:757/1
நலன் பெறும் குறைஷிகளின் இல் வந்த நாயகமே – சீறா:764/1
புலன் கண் இன்புற கண்டனன் களித்தனன் பொருவு இல்
பலன் பெறும்படி ஆயினன் என பகர்ந்ததுவே – சீறா:764/3,4
நிகர் இல் வாள் அரவு அடைந்தது பயங்கரம் நினையாது – சீறா:775/2
கரை இல் வாருதியை உண்டு கருத்தினில் இருத்தி யார்க்கும் – சீறா:789/3
குறைவு இல் சந்து அகில் செறி நெடு வரை குறுகினரே – சீறா:842/4
கெடுவர் என்பதற்கு ஐயம் இல் என கிளத்தினரே – சீறா:851/4
கோது இல் வெண் சிறை பெடையொடும் குருகு இனம் இரிய – சீறா:854/2
ஈது அலால் உறு மொழி ஒன்றும் இல் என்றான் – சீறா:908/4
மக்க மா நகர் முகம்மது தமக்கு அல மறு இல்
தக்க பேர்க்கு இடர் நினைப்பதும் தகுவது அன்றே யான் – சீறா:954/1,2
கறையும் இல் என இலங்கினது அவன் இரு கரங்கள் – சீறா:964/4
நிலை மிசை இவர்க்கே மனைவியாய் இருந்து இ நீள் நிலம் புரப்பது தவறு இல்
குலம் மிக பெருகும் செல்வமும் வளரும் குறைவு இலா பதவியும் பேறும் – சீறா:993/2,3
தீங்கு இல் பொன் கலசம் விண்டு செம் மணிகள் சிந்தும் மாதுளை திரள் ஒரு-பால் – சீறா:1006/4
ஐயம் இல் அமரர் மாதர் அரும் தவம் புரிவர் என்றால் – சீறா:1051/2
புய வரை பூரித்து ஓங்கி பொருவு இல் அப்பாசு ஆரீது – சீறா:1072/2
மறு இல் மாதுளை கனியொடும் பூவொடும் வனைவார் – சீறா:1106/3
எல்லை இல் என தூக்குவர் எழில் விளங்கு இழையார் – சீறா:1108/4
தானம் ஏற்பவர் இல் என மனத்திடை சலிப்பார் – சீறா:1126/4
எஞ்சல் இல் வெண் கதிர் திரண்டு வந்திருந்தது என சருவந்து இலங்க சூட்டி – சீறா:1130/3
ஈனம் இல் பல்லியம் மகர கடல் என ஆர்த்து எடுப்ப இனிது எழுந்தார் அன்றே – சீறா:1136/4
மிதித்து என இல் என வேகம் மீக்கொள – சீறா:1141/3
பூ நறும் கரும்பு என பொருவு இல் மாதரார் – சீறா:1152/3
தா இல் எண்ணிறந்தோரொடும் தாம் நமர் – சீறா:1189/3
உடை பெரும் பொருள் இல் என கரவிடர் ஒதுங்கி – சீறா:1231/2
ஐயம் இல் ஆறாயிரத்தினில் ஒரு நூற்றிருபத்துமூன்றினில் அழகா – சீறா:1251/2
ஈனம் இல் ஜிபுறயீல் வந்து இறையவன் சலாமும் சொன்னார் – சீறா:1257/4
அந்தம் இல் நாயகன் தூதர்க்கு அன்புறும் – சீறா:1311/1
அலகு இல் வண் புகழ் அபூபக்கர் சொல்லினை – சீறா:1316/1
நனி பெறும் புதுமைகள் நடத்தல் இல் எனில் – சீறா:1325/2
வீடு இல் வானவர்க்கு இறை விரைவின் ஏகி அ – சீறா:1326/3
ஈனம் இல் சுவன நல் நாடு எய்துவர் எங்கட்கு உற்ற – சீறா:1354/3
கோது இல் கற்பக செழும் கொடி கொழும் கனி கதீஜா – சீறா:1373/1
பழுது இல் என் மனத்து இது-கொல் நிண்ணயம் என பகர்ந்தார் – சீறா:1385/4
பொருத்தம் இல் என புண்ணியர் கூறலும் – சீறா:1400/2
பொருவு இல் முத்தலிபு கிளையாரையும் – சீறா:1405/4
நீங்குவது இல் என நினைந்திட்டு உள்ளகம் – சீறா:1464/3
இல் உறை தொழும்பில் உள்ளாள் இளம் கொடி ஒருத்தி வெற்றி – சீறா:1491/2
தெவ்வர் இல் என மனத்திடை களிப்பொடும் சிரித்து – சீறா:1519/2
அந்தம் இல் ஆதி சொற்ற ஆயத்தும் பொருளும் தீம் சொல் – சீறா:1576/3
ஈனம் இல் மனையகத்து ஏகினார் அரோ – சீறா:1604/4
ஈனம் இல் கரி உனக்கு இயைவது ஏது என்றார் – சீறா:1616/4
பேதம் இல் அன்னது ஓர் பெரியவன்-தனை – சீறா:1627/3
அரி அலம்பும் புய விடலை மனம் மயக்குற்று உரைத்தவை கேட்டு அறிவு இல் மாந்தர் – சீறா:1660/1
ஈனம் இல் முகம்மதை போல் இலை என வரிசை மேலும் – சீறா:1729/3
ஏதம் இல் திமஸ்கில் வாழும் இறைவனை எதிரில் காண – சீறா:1745/3
பேதம் இல் மனத்தராகி பிரியமுற்று எழுந்தார் அன்றே – சீறா:1748/4
நலிதல் இல் எழுந்து போற்றி நமர்க்கு அலர் உற்ற யாவும் – சீறா:1752/3
தூதன் நபி யான் அளவு இல் சோதி உரையான – சீறா:1771/2
ஆசு இல் திமஸ்கிக்கு இறை அடைந்ததுவும் அன்றே – சீறா:1783/4
எஞ்சல் இல் உளது இலது என்ன தோன்றிடும் – சீறா:1819/2
அஞ்சல் இல் இறைவன் தூதவர்கள் காரணம் – சீறா:1819/3
இருள் இலாத மெய் அவயவத்து ஆசு இல் இலக்கணமும் – சீறா:1836/2
நிறையும் வாக்கினில் தெரிவது நிகர் இல் இ நகரார் – சீறா:1837/3
அகல்வதல்லது முடிவது இல் என சிலர் அறைவார் – சீறா:1843/4
பொருவு இல் ஆவணம் கடந்து தம் திரு மனை புகுந்து – சீறா:1868/2
அந்தம் இல் நாயகன் தூதராம் என – சீறா:1983/3
இன்னல் இல் என சேர்ந்து அவண் மகிழ்வொடும் இருந்தார் – சீறா:2024/4
வாட்டம் இல் முகம்மது இங்ஙன் வந்தனர் வருந்தும் மானை – சீறா:2066/2
புதிய மா மறைக்கு ஐயம் இல் என புகழ்படுத்தி – சீறா:2218/3
புதிய நல் வடிவன் ஆகி பொருவு இல் அத்தாசு போனான் – சீறா:2254/4
பேதம் அற்ற தம் இல் உறைபேர்களும் – சீறா:2342/2
இல் உறைந்து இரவினில் இருப்ப ஒல்லையின் – சீறா:2415/2
ஏதம் இல் தலைவர் பன்னிருவரை தெரிந்து – சீறா:2449/3
இல் உறைந்து இரவின் கண்ணே இருந்தனன் கண்கட்டாக – சீறா:2564/1
பாடு உறைந்து இல் புக்கோனை பற்றிலார் வீணில் முள் சார் – சீறா:2565/1
மறுமொழி இல் என அகல்வேன் இனம் தேடி வருபவர்க்கு மறைத்து கூறி – சீறா:2672/2
கறை இல் வெண் திரை உண்ட வண் கவிகை முன் நிழற்ற – சீறா:2677/1
குறைவு இல் பால் அடு புகை இரு விசும்பு என குலவ – சீறா:2680/3
ஊனம் இல் ஊக்கமும் ஒளிர காய்த்த நல் – சீறா:2714/3
ஈனம் இல் முகம்மதாம் என்று தேறினான் – சீறா:2716/4
தோம் இல் வண் குத்துபா தொழுவித்தார் அரோ – சீறா:2739/4
தத்தம் இல் கொடு புக சார்ந்த மன்னவர் – சீறா:2745/2
காசு இல் வண் புகழ் நபி கழறும் சொல் கதிர் – சீறா:2749/3
ஈனம் இல் மறைகள் வல்ல பண்டிதன் எந்தை மன்னோ – சீறா:2779/4
நந்தல் இல் கபுகாபு என்னும் நாமமும் நவின்றிட்டாரால் – சீறா:2780/4
இல் புறத்து இருந்தோர் யாரும் இரங்கவே வேலை எந்தாய் – சீறா:2814/4
ஆசு இல் நல் பசி மீக்கொண்டும் அருந்திட பொருந்திடாமல் – சீறா:2834/3
அல்லல் இல் கபுகாபு என்னும் அன்பருக்கு உற்ற பேறை – சீறா:2849/3
தடிவர் என்பதற்கு ஐயம் இல் என உரைத்தனரால் – சீறா:2920/4
ஈரம் இல் அபூஜகுல் என்னும் மன்னவன் – சீறா:2993/1
புதுமறையவர்கள் போற்ற பொருவு இல் வானவர்கள் வாழ்த்த – சீறா:3042/2
பொழுது போம் வழி இல் என தோரணம் புனைவார் – சீறா:3123/4
புகர் இல் நல் நிரியாசங்கள் முதலிய புகைத்து – சீறா:3150/1
இல் என மறுத்து நெற்றி திலகம் தொட்டு இயற்றும் போழ்தில் – சீறா:3178/2
ஏதம் இல் குணத்து உதுமானும் யார்களும் – சீறா:3241/4
இல் உறைந்து ஒருவருக்கொருவர் இன்பமுற்று – சீறா:3260/2
உவமை இல் மிடல் ஹமுசா வந்து உற்றவை – சீறா:3268/1
தேடினர் இல் என திசையும் பாடியும் – சீறா:3285/3
பொருவு இல் நூற்றைம்பது புரவி-தம்மொடும் – சீறா:3301/3
பொருவு இல் வெம் படையொடும் போயினார் அரோ – சீறா:3312/4
உறைவது இல் என ஒளித்து ஓடினான் அரோ – சீறா:3313/4
கண் என பிரிவு இல் முஹாஜிரீன்களில் – சீறா:3319/1
இறைவனுக்கல்லது மாந்தர்க்கு இல் என – சீறா:3333/3
வழுவு இல் இபுனு உம்மி மக்குத்தூமை தலைமையா வைத்தார் – சீறா:3362/4
மறு இல் உகைபத்து என்னும் மரவயிரத்தில் செய்த – சீறா:3371/1
பகுப்பதற்கு இடம் இல் எனும் பரம்பொருள் அருளால் – சீறா:3423/2
நிகர் இல் மன்னவர்க்கு இனிது உரைத்து ஒரு தலம் நிறுத்தி – சீறா:3472/1
தும்பி இல் என சலித்து நின்றனன் ஒரு வீரன் – சீறா:3499/4
நலிதல் இல் வீர செருக்கினில் உமையா நடந்து எதிர்ந்து இறந்திடும் இடமும் – சீறா:3579/3
மற்றவர் அறுபத்தெண்மர்கள்-தமையும் மாசு இல் அஸ்ஹாபிகள் என்னும் – சீறா:3602/3
மலைவொடும் அசுக்கமின் மகன் இல் வாயிலின் – சீறா:3639/3
இங்கு அடைந்தவர் எவர் என்ன இல் உறை – சீறா:3640/2
ஈனம் இல் கறுக்கறா எல்லை நீத்து வந்து – சீறா:3660/2
இல் விடுத்து அகன்று சார்பின் எய்தி அங்கு உறைந்து நாளை – சீறா:3707/3
இருந்தனர் எவர்-கொல் என்பார் யாவர் இல் புகுந்தார் என்பார் – சீறா:3717/1
கண்டவர் உளரோ என்பார் காயத்தில் பிழைப்பு இல் என்பார் – சீறா:3718/3
இல் வளத்தொடும் உறைந்தனர் ஹபீபெனும் இறசூல் – சீறா:3736/4
மறு இல் கற்பு உடை பாத்திமா எனும் திரு மட மான் – சீறா:3739/2
கோது இல் அபூத்தல்காவோ அனுப்பினர் நீ கொணர்ந்தது எவை கூறு என்று ஓத – சீறா:3751/3
உபசரித்து உறையும் இல் புகுந்து மனைவியர்க்கு சாற்றுவாரால் – சீறா:3752/4
நடு இல் செய்கையும் தேயங்கள் நகைத்திடும் நகையும் – சீறா:3769/2
மடிவு இல் சிந்தை அபாசுபியான் உளம் மகிழ்ந்து – சீறா:3772/2
உவமை இல் என உறு சமர் வீரரை தெரிந்து – சீறா:3782/3
கணிதம் இல் என தொகை பல வயிரங்கள் கலந்த – சீறா:3804/1
கேடு இல் முன்றிலில் பசு அறுத்து இவண் கிடப்பவும் போராடல் – சீறா:3812/1
மடிவு இல் சிந்தையர் கேண்-மின் என்று ஒரு மொழி வகுப்பார் – சீறா:3830/4
முன்னி முன்னரில் செல பழுது என உரைத்தீர் இல்
முன்னி அ படைக்கு எதிர்தல் நன்று என முடித்தீரால் – சீறா:3832/2,3
குற்றம் இல் அழகு மெய்யில் கொழும் படைக்கலன்கள் தாக்கி – சீறா:3843/3
ஈரம் இல் வெகுளி யாவும் இரு விழிக்கடைகள் காட்ட – சீறா:3853/3
ஒன்று யான் இனி வருவது இல் என சினந்து உரைத்தான் – சீறா:3865/4
வாட்டம் இல் மனத்தின் ஈங்கு வம் என இருத்தி கையால் – சீறா:3933/2
படியினில் இடம் இல் என்ன பருந்தொடும் சகுந்தம் ஆர்ப்ப – சீறா:3957/4
திறன் உடை தலைவர்-தாமும் செம்மை இல் அரசர்-தாமும் – சீறா:3961/3
குறைவு இல் பாசறை கொள்ளை மேவி அங்கு – சீறா:3970/2
மறு இல் பின் அணி மைந்தர் யாருமே – சீறா:3970/4
ஈன வஞ்சக மாயவன் கொடியவன் இதம் இல்
ஊனமுற்ற கண்ணினன் தொடர்ந்து எவரையும் உலைப்போன் – சீறா:3984/3,4
இடம் உண்டு இல் என பாய்ந்தன துளைத்தன எங்கும் – சீறா:3998/3
சொன்ன மொழி கேட்டு எழுபது அடல் வேந்தர் தொகை இல் சேனையொடும் – சீறா:4037/1
ஈனம் இல் வலிக்கும் மறனொடு விதிக்கும் இறுதி நாள் தேடி வெம் கொலையும் – சீறா:4074/2
துனித்தல் இல் இருந்தேன் முன்னர் அ நாளில் தோன்றினன் முகம்மது என்று ஒருவன் – சீறா:4095/4
எஞ்சல் இல் புகழோய் மிடற்றினில் அணிந்து இங்கு எய்தினன் வேறு இலை என்றான் – சீறா:4115/4
ஈறு இல் தீனர் துயிலிடம் எய்தினான் – சீறா:4221/4
இறைவனே எனை காப்பன் மற்று இல் என்றார் – சீறா:4227/4
குறைவு இல் வாய்மையும் வணக்கமும் கோது அறு குணமும் – சீறா:4279/1
என்னும் நபிக்கு அரசு எழுக காட்சியொடு காரணமும் எழுக தாழ்வு இல்
மன்னவர்கள் எழுக எழும் பரி வேந்தர் திரண்டு எழுக வரத்தின் யார்கள் – சீறா:4301/2,3
விடுத்த படைக்கலன்கள் உயர் விண்ணொடும் மண்ணையும் மறைத்த வெளி இல் என்ன – சீறா:4313/4
புக்கி பவமே ஊட்டிய பொருவு இல் வள நகரை – சீறா:4322/3
குறைவு இல் மணி நிறை மாலிகை குறியாது அவண் வீழ்ந்த – சீறா:4328/3
இறுதி இல் வேக துரகதம் பதினாயிரமும் ஈண்டிட வரை கிடந்த – சீறா:4455/2
என் சொலின் உவந்த கொடும் பனீக்குறைலா எனும் மற மாந்தர்கள் இதம் இல்
வஞ்சகம் பயின்ற குயையொடு கூடி உறுதியை மறுத்தனராம் போய் – சீறா:4460/2,3
எஞ்சல் இல் புகழோய் நன்கு அவை அறிந்து திடத்தொடும் இவண் வர வேண்டும் – சீறா:4460/4
வருத்தம் இல் வேண்டி ஈண்டு வந்து அடைந்த காபிர்கள் யாவரும் மறுகி – சீறா:4471/3
சினத்தொடும் படித்த அறிவொடும் உரைத்த செய்கை கேட்டு உவமை இல் அரசர் – சீறா:4477/1
அலை இல் இன்ப மழை உதவு கரு முகிலை ஞான மணி அருளும் ஓதை – சீறா:4538/1
வருத்தம் இல் மனத்தினிர் வந்தது என் என – சீறா:4543/3
குழுவொடும் இனையன மொழிந்து கோது இல் தன் – சீறா:4562/3
உய்வது இல் என வீரரும் அரசரும் ஒளிரும் – சீறா:4585/2
துனிவு இல் வேவுபார்த்து அடைந்தவர்க்கு அழிவிலா சொர்க்க – சீறா:4590/3
மின் இல் வந்த வல் இருளுமோ வெளி தரவிலையால் – சீறா:4599/3
துனி இல் மா நபி கேட்டு நாயனை பல துதித்தார் – சீறா:4620/3
இல் ஆதி நம் நபியே கேண்-மின் என மொழி அருளி கூறும் – சீறா:4623/4
வாட்டம் இல் நகரம் என்னும் வாரி ஆங்கு உடைத்து மீறி – சீறா:4629/3
ஏது இல் சஃதொடு சாற்றுவம் என்றனர் – சீறா:4651/4
வையம் மீதில் வழக்கு ஒன்றும் இல் என – சீறா:4656/2
குறைவு இல் ஆழ்ந்த கொடும் குழி தொட்டனர் – சீறா:4663/4
கலக்கம் இல் கடலை சீறி கடை துடித்து இரண்டு காதும் – சீறா:4697/1
மலக்கம் இல் கூறுலீன்கள் வந்து நின்று ஏவல் செய்ய – சீறா:4697/4
குற்றம் இல் பாத்திரத்தில் வைத்து இவை கூறுகின்றாள் – சீறா:4703/4
செயிர் இல் தாளினை சிந்தித்து நோய் செயும் – சீறா:4779/3
ஊனம் இல் ஒளியாய் வேதத்து உள் உறை பொருளாய் எங்கும் – சீறா:4782/3
நந்தல் இல் வழி செலும் என நடத்தினர் நபியே – சீறா:4818/4
ஓவல் இல் குணத்தீர் உங்கட்கு உறுதி ஏது என்ன வல்லை – சீறா:4850/3
விந்தை சேர் உவணை மீதில் மேவுவர் நிறையம் இல் என்று – சீறா:4909/3
ஈனம் இல் ஆயத்து ஒன்று அங்கு இறங்கின கயவர் மீதில் – சீறா:4910/3
அற்றம் இல் நால்வரோடு அவனும் எய்தினான் – சீறா:4949/4
ஈரம் இல் மனத்தவர் இடைந்து புட்கரம் – சீறா:4979/1
மாண்டல் இல் அமரரும் வாவும் வாசியும் – சீறா:4992/1
சேண்-தனில் இறத்தல் இல் இறந்த காவதம் – சீறா:4992/2

மேல்


இல்யாசு (2)

பெறு பலன் என வந்து உதித்த இல்யாசு நபி என பேரொளி தங்கி – சீறா:157/2
துறவலர்க்கு அரசாய் இருந்த இல்யாசு புத்திரர் பவுத்து எலாம் நிறைந்த – சீறா:157/3

மேல்


இல்லகத்து (5)

இறைவ நின் மகன் ஆக்குக இல்லகத்து
உறைக பின்னும் ஒரு மொழி கேட்டியால் – சீறா:1392/3,4
இருந்த இல்லகத்து ஒரு மதிள் இடி என முழங்கி – சீறா:1878/1
இல்லகத்து இருந்து தீனின் இயல் மறை முறை வழாது – சீறா:2357/1
இல்லகத்து அடைத்தும் எனும் மொழி இபுலீசு எனும் அவன் கேட்டு இளநகையாய் – சீறா:2519/1
இல்லகத்து உளனோ புறத்து அடைந்தனனோ எவர் அறிகுவர் வளைந்தவரில் – சீறா:2535/1

மேல்


இல்லகத்துள் (1)

எடுத்தெடுத்து எவரும் வெருவுறும் மாற்றம் இயம்புதல் விடுத்திர் இல்லகத்துள்
படுத்தனன் கரந்து போயினனலன் ஓர் கடிகையின் நமர் கையில் படுவன் – சீறா:2536/1,2

மேல்


இல்லது (4)

வாட்டம் இல்லது ஓர் நும் பதி செல்க என வகுத்தார் – சீறா:344/4
குற்றம் இல்லது ஓர் நபியுடன் வருக என உரைத்தனர் குல மாதே – சீறா:666/4
ஈனம் ஒன்று இல்லது ஓர் இறைவனாகிய – சீறா:1979/1
வாடல் இல்லது ஓர் தெள்ளமுது அடைந்தது மான – சீறா:4592/4

மேல்


இல்லம் (4)

அடர்ந்து இல்லம் புகுந்து கொடுப்பதை பருகி ஆமினா மகிழ்ந்தனர் அகமே – சீறா:249/4
ஈரமுற்று உணங்கி நா வழங்காமல் எழு தினம் இல்லம் புக்கிருந்தார் – சீறா:280/4
இல்லம் புக்கினர் மனைவியர்க்கு உரைத்தனர் எளிதின் – சீறா:4413/3
நன்று நன்று என கரத்தினில் பிடித்து இல்லம் நாடி – சீறா:4432/3

மேல்


இல்லமும் (1)

பிடித்து அடித்து பெலன் குறைத்து இல்லமும்
இடித்து உடைத்து இடையூறு படுத்தினார் – சீறா:1403/3,4

மேல்


இல்லல்லாவையும் (1)

இல்லல்லாவையும் கபீபையும் உளத்தினில் இருத்தி – சீறா:4000/2

மேல்


இல்லவள் (2)

அவன் இல்லவள் பெறும் பந்தனை அடியாள் சுவைறாவே – சீறா:4344/4
அலையாவகை மகிழ்வாக இல்லவள் ஆகுதி என்றார் – சீறா:4350/4

மேல்


இல்லவள்-தனை (1)

இல்லவள்-தனை என்னிடத்தினில் இனிதின் ஈடுவைத்திடின் உரைப்படியே – சீறா:4104/2

மேல்


இல்லவளுடன் (1)

எண்ணெய் ஆர்ந்து இருண்ட நெறி அறல் கூந்தல் இல்லவளுடன் வர எழுந்து – சீறா:4081/3

மேல்


இல்லவளை (1)

விரைவின் அபூத்தல்கா சென்று இல்லவளை விளித்து ஒரு சொல் விளம்புவாரால் – சீறா:3749/4

மேல்


இல்லவனோ (1)

பூணாத காட்சியனோ புணர்வு உணர்வு உண்டு இல்லவனோ புகலா நின்ற – சீறா:4530/3

மேல்


இல்லறத்தொடு (1)

இல்லறத்தொடு முதிர் மறையவர் இரவலர்கள் – சீறா:2014/2

மேல்


இல்லறத்தொடும் (1)

இல்லறத்தொடும் இசுலாமில் ஆயினார் – சீறா:1300/4

மேல்


இல்லறம் (2)

துறவறம் தவறி இல்லறம் மடிந்து சுடர் இலா மனை-அது போல – சீறா:256/2
தாங்கும் இல்லறம் துறவறம் தெரிந்த மா தவத்தோன் – சீறா:553/4

மேல்


இல்லா (22)

புல் செறிவு இல்லா பாரில் பொறி அரா உறையும் கானில் – சீறா:398/2
வில் செறி வேனல் காட்டில் விரி நிழல் இல்லா சார்பில் – சீறா:398/3
எய்ப்புறு மனத்தராகி இனம் இல்லா தமியர் போல – சீறா:1493/3
கடல் படு நிலத்தில் இல்லா காரணங்களை ஹபீபு – சீறா:1731/1
மண் படர் உலகின் இல்லா வளம் பல செய்வித்தாரால் – சீறா:1744/4
எள்ளளவு இரக்கம் இல்லா வேட்டுவர் இனத்தினுள்ளே – சீறா:2098/2
கறித்த என்பு இறைச்சி மிச்சில் என்பதை களங்கம் இல்லா
புறத்தினில் வீசல் யார்க்கும் கடன் என பொருந்த சொன்னார் – சீறா:2296/3,4
அந்தமும் முடிவும் இல்லா அரியவர்க்கு உரிய தூதர் – சீறா:2773/1
உத்தமர் செல்வம் போன்றும் உளத்து அணு மாசு ஒன்று இல்லா
பத்தியர் தவமே போன்றும் பகர அரும் விசும்பில் தோன்றும் – சீறா:2781/1,2
ககனமும் புவியும் இல்லா கவின் பழுது ஒழுகும் கையின் – சீறா:3214/1
காணுதற்கு இறுதி இல்லா திறத்தினர் கவலும் வெற்றி – சீறா:3407/1
அதபு அறிவு என்பது இல்லா அகத்து அபீறாபிகு என்போன் – சீறா:3691/4
போரின் மிகுத்தார் சூழ வளைத்தார் பொருவு இல்லா
வீரம் மிகுத்த வெம் நரகத்தினிடை வீழ்வார் – சீறா:3920/3,4
பேசிய முற்றும் காதினில் உற்றும் பிரிவு இல்லா
நேச மனத்துள் கொண்ட குதாதா நிலை நின்று – சீறா:3927/2,3
பொல்லா மனத்தன் வாய்மை இல்லா புலையன் எவர்க்கும் மிக பொய்யன் – சீறா:4049/1
குவ்வுற வீழ்ந்தான் ஆருயிர் துறந்தான் குணம் இல்லா பாதக கொடியோன் – சீறா:4116/4
தண்ணளி இல்லா நெஞ்சர் சஞ்சலத்து அழுங்கி நின்றார் – சீறா:4193/3
நெஞ்சு ஆகுலம் அற நீரகம் இல்லா இட நியமம் – சீறா:4333/1
பாகு ஒத்த மெய் மொழியார் முகம் நோக்கி பயம் இல்லா
நாகத்தொடு பேசும் திரு வாய் விண்டு உரை நவில்வார் – சீறா:4349/3,4
குவ்வினில் சாய்கை இல்லா குரிசிலும் அழகு இது என்றார் – சீறா:4625/4
விருப்பமும் விருப்பம் இல்லா மேனியும் மேனிக்கு ஒவ்வா – சீறா:4729/3
ஒவ்விட உவமை இல்லா புதையிலொடும் உரைத்தது எல்லாம் – சீறா:4851/3

மேல்


இல்லாத (5)

சிறப்பினுக்கு உவமை இல்லாத செல்வியே – சீறா:176/4
கொடிது எனும் உப்பும் கைப்பும் குவலயத்தினில் இல்லாத
வடி நறா அமுதமாக இனிது உண்டு வரும் அ நாளில் – சீறா:2839/1,2
வித்தகன் புண்ணியத்து உறைந்த மேன்மையுளன் ஓர்நாளும் வெளிறு இல்லாத
புத்தியினன் சூழ்ச்சியினன் என்று ஒருவன் வந்து அவணில் புக்கினானால் – சீறா:4532/3,4
தூய நெறி இல்லாத பனீகுறைலா பெண்களொடும் சுதரும் கூட – சீறா:4672/2
கலங்கல் இல்லாத வெற்றி சகுபிகள் கருத்தும் கண்டு – சீறா:4862/3

மேல்


இல்லாதாய் (1)

மருவு சுன்னத்தும் செய்யலாய் துடக்கின் வரும் குறி ஒன்றும் இல்லாதாய்
பரவு கஸ்தூரி மனை எலாம் நிறைந்த பரிமளம் கமகமகமென – சீறா:253/2,3

மேல்


இல்லாதால் (1)

தடம் கொள் கோடிகம் இல்லாதால் தாளினை நிமிர்த்து காலும் – சீறா:2599/2

மேல்


இல்லாது (4)

ஆவி உள் அடங்கி நெஞ்சத்து அறிவு உதிர்த்து இமைப்பு இல்லாது
பாவையர் நின்றார் செய்த பாவைகள் போலும் அன்றே – சீறா:1169/3,4
சந்ததி என்ன வேறு தனையர் இல்லாது நாளும் – சீறா:2780/2
எள்ளளவு இரக்கம் இல்லாது இடும்புகள் விளைத்த சூமன் – சீறா:3690/4
அஞ்சல் இல்லாது சொன்னாய் என மனம் அழன்று சீறி – சீறா:4855/3

மேல்


இல்லாமல் (4)

தனியவன் அருளால் துன்ப நோய் வறுமை தனை அடுத்தவர்க்கும் இல்லாமல்
சினவு வேல் கரத்தர் ஆரிது மகிழ்ந்து செல்வமும் செருக்கும் பெற்று இருந்தார் – சீறா:375/3,4
புன்கமும் புனலும் சிறிது இலவாய் போக்குடன் வரத்தும் இல்லாமல்
இன் கணின் எவர்க்கும் தெரிகிலா வண்ணம் இழைத்தமேல் ஒல்லையில் இறப்பன் – சீறா:2518/2,3
நெடியவன் தூதர் செய்யும் நித்திரைக்கு இடர் இல்லாமல்
புடையினில் இருந்த சர்ப்பம் புறப்படற்கு இடங்கொடாமல் – சீறா:2591/2,3
நேசம் உற நீர் கோபம் இல்லாமல் சொல வேண்டும் நிசமாம் என்ன – சீறா:4681/3

மேல்


இல்லாமையால் (1)

ஆர்தல் இல்லாமையால் அற தவித்து அலைந்து – சீறா:4979/2

மேல்


இல்லார் (2)

கடந்தவர் புனிதம் இல்லார் கரத்து அளித்திடல் தீது என்றார் – சீறா:1573/4
தீனரை இடுக்கண் காண இருந்தனர் திறமை இல்லார் – சீறா:4357/4

மேல்


இல்லான் (3)

உட்பட வளர்த்த மெய்யான் உறு மொழி அறுதி இல்லான்
நட்பினை பகைத்து செய்த நன்றியை கொன்று நஞ்சு ஆர் – சீறா:1040/2,3
தன் உரை என்ன தேறும் தன்மையன் வடு ஒன்று இல்லான்
அன்னவன் கலிமா ஓதி ஆரண நெறி நின்றானேல் – சீறா:2381/2,3
சொல் வசனத்து உவமை இல்லான் அறுசுகுறுசு அசைந்தது இன்று தூய்மை பெற்ற – சீறா:4674/3

மேல்


இல்லிடத்தில் (3)

இருளிடம் புகுவ போல இவர்கள் இல்லிடத்தில் புக்கார் – சீறா:937/4
இல்லிடத்தில் வர முதல் நாள் கிடையாத பெரும் தவம் செய்திருந்தேன் என்றான் – சீறா:1092/4
பொன் உள் வாழும் இல்லிடத்தில் புக்கினர் – சீறா:4520/4

மேல்


இல்லிடத்தினில் (1)

இல்லிடத்தினில் உறைந்து அரும் செழும் துகில் எடுத்து – சீறா:3824/1

மேல்


இல்லிடத்து (2)

ஏதம் உற்ற வன் மன கொடியவர்கள் இல்லிடத்து ஓர் – சீறா:957/1
ஏர் அணி அபூ அய்யூபின் இல்லிடத்து இருக்கும் நாளில் – சீறா:2768/4

மேல்


இல்லிடம் (5)

அறத்தினுக்கு இல்லிடம் அருட்கு ஓர் தாயகம் – சீறா:176/1
உறையும் இல்லிடம் இவண் இலை நமக்கு என உரைத்தான் – சீறா:188/4
யாசிறு மனைவி நல் அறிவுக்கு இல்லிடம்
மாசு அற தீன் பயிர் வளர்க்கும் வேலியார் – சீறா:1470/1,2
பொருந்தும் இல்லிடம் தவிர்ந்து எவண் புகுவது புகழோய் – சீறா:1522/3
இணங்கிட போற்றி வாழ்த்தெடுத்து அ இல்லிடம்
தணந்து அவரவர் உறை சார்பில் சார்ந்தனர் – சீறா:3258/3,4

மேல்


இல்லிடை (2)

இல்லிடை வருக என்று இசைத்திட்டார் அரோ – சீறா:915/4
இல்லிடை புகுத்த பூவினிடத்தினில் உதித்த கோவே – சீறா:2068/3

மேல்


இல்லிருந்து (1)

இல்லிருந்து எழுந்து இவண் இருப்ப மற்றொரு – சீறா:1606/2

மேல்


இல்லில் (1)

தந்தமக்கு உரிய இல்லில் புக்கினர் தகமை சார – சீறா:4715/4

மேல்


இல்லின் (5)

வந்து தாள் வழுத்தி இல்லின் வயங்கு பொன் பேழையின்-கண் – சீறா:2786/2
வரும் அகுத்தபு மகன் இல்லின் வாயிலின் – சீறா:3635/3
ஊறுபட்டு எழுந்து வாய் விண்டு உரப்பி ஆங்கரித்து இ இல்லின்
வேறுபட்டு எவரோ கொன்றார் என்ன வாய் வெருவி கூவ – சீறா:3714/1,2
மைந்த நீ செயினபு இல்லின் முகம்மது நபி முன் வைத்து – சீறா:4704/1
மாற்றம் ஒன்று உரையாது இல்லின் வரும்-தொறும் புலி போல் சீறி – சீறா:4787/2

மேல்


இல்லினள் (1)

மாயும் இல்லினள் அருள்வது ஒன்று இலை என வகுத்தாள் – சீறா:2683/4

மேல்


இல்லினில் (1)

இகத்தினும் அ பரத்தினும் பேறுடையர் நமது இல்லினில் வந்து இருந்தார் இந்த – சீறா:3753/1

மேல்


இல்லினும் (1)

பல திசையினும் மெல பார்த்து இ இல்லினும்
இலர் உளர் மாந்தர்கள் என்ன எண்ணிய – சீறா:3639/1,2

மேல்


இல்லினுள் (1)

இல்லினுள் புகுந்தவர் ஒருமுகம்பட இருந்து – சீறா:948/1

மேல்


இல்லுள் (2)

காதரம் அகற்றி இல்லுள் கரந்தது தவிர்த்து கப்பாப் – சீறா:1580/2
தரித்தவர் எவர் என்று இல்லுள் சார்ந்து நோக்குக என்று ஓத – சீறா:2563/3

மேல்


இல்லெனில் (2)

நிறம் தவழும் கதிர் வேலீர் இல்லெனில் தீன் நிலை பெருகி நிலத்தின் மீது – சீறா:1666/3
இல்லெனில் எம்மோடு உற்றோர் உயிர் செகுத்து எனையும் மாய்த்து – சீறா:3391/1

மேல்


இல்லேன் (2)

உருவினன் விலங்கோடு ஒப்பேன் உள்ளறிவு உணர்வும் இல்லேன்
தெருளுற பாவி என்னை தீன் நிலைக்கு உரியன் என்ன – சீறா:2118/2,3
நாள்-தொறும் கருத்து ஈது அல்லால் வேறு ஒரு நாட்டம் இல்லேன்
வீடு உறைந்து ஓர் நாள் ஓர் பால் விரி கதிர் மணியில் செய்த – சீறா:2784/1,2

மேல்


இல்லேனால் (1)

நிற்கும் நிலை நில்லாது வசனம் மறுத்து இரு முறை நிண்ணயம் இல்லேனால்
எற்கு உரைக்க நா இலை ஓர் நொடி போதில் இரு தாளும் இறும் அல்லாது – சீறா:2673/1,2

மேல்


இல்லை (39)

பெறும் ஒரு தந்தையும் இல்லை பின்னிய – சீறா:324/1
தொட நினைத்தவரும் இல்லை தொடர்ந்து கை பற்றி நுங்கள் – சீறா:412/2
அவர் அலால் நபி பின் இல்லை அவர் உம்மத்து ஆனோர்க்கு எல்லாம் – சீறா:826/2
திருவடி கண்டேன் காணா செல்வம் ஒன்று இல்லை என்றான் – சீறா:1046/4
வடிவாலும் குணத்தாலும் குலத்தாலும் முகம்மது நேர் மற்றோர் இல்லை
படி ஆளும் முதியாரில் யாவர் அவர் மணம் பொருந்த பகர்ந்திடாதார் – சீறா:1085/1,2
வடிவு உறை முகம்மதின்-தன் வனப்பு அலால் வனப்பும் இல்லை
கொடி இடை கதீஜா என்னும் கொம்பு செய் தவ பேறு ஆக – சீறா:1154/2,3
பிடிநடையவரில் பேறு பெற்றவர் இல்லை என்பார் – சீறா:1154/4
பிறரும் இல்லை நும் போல் பெரியோர்களே – சீறா:1399/4
அந்தரத்தின் வழியா விடற்கு இனி ஓர் ஐயம் இல்லை என அங்கு அவர் – சீறா:1428/3
சென்றனன் தவித்தேன் என்னால் செய்தது ஒன்று இல்லை அன்றே – சீறா:1547/4
நிகர்க்கு அரிய குபல் அலது முதல் பிறிது ஒன்று இல்லை என நிறுத்தி மேலும் – சீறா:1642/3
இதமுற நம் இறைவன் இவன் என கண்டோம் என உரைத்தோர் இல்லை மேலும் – சீறா:1648/3
மன்னவ துன்பம் என்ப வருவது ஒன்று இல்லை அன்றே – சீறா:1730/4
அறுபதும் இருந்தோய் நும்-தம் அறிவினால் அறியாது இல்லை
சிறியவர் உரைத்ததல்லால் செவியினும் தெரிவது ஆகும் – சீறா:1755/2,3
உடல் உயிர்க்கு இறுதி இல்லை உழை இனத்தோடும் சேர்ந்து – சீறா:2060/2
அணைத்து உயிர் அனைத்தும் காத்தற்கு அவர் அலது இல்லை அன்றே – சீறா:2106/4
இல்லை எழுத்து இனி இதனால் இருந்து பலன் என் எனவும் எழுதும் நாளில் – சீறா:2178/2
கரப்பிடம் இனி மற்று இல்லை மா மதீனா காண்பதும் அரிது அவன் மார்க்கம் – சீறா:2537/3
காசினியிடத்தின் அந்த கசப்பு அன்றி கசப்பும் இல்லை
ஓசை மா கடல் நீர் வைத்த உப்புநீர்க்கு உவமை என்ன – சீறா:2834/1,2
பன்ன அரும் புதுமை ஒன்று இல்லை பாரினே – சீறா:2981/4
இல்லை என்று இசை நபி இசைத்திட்டார் அரோ – சீறா:3000/4
வேறு இனி இல்லை என்ன கவர்ந்தனர் விரைவின் அன்றே – சீறா:3672/4
பொன்றினரல்லால் நின்று பொருகுனர் இல்லை கண்டாய் – சீறா:3942/2
மண் இடம் இல்லை என்ன வந்துவந்து உயிர்த்து கையால் – சீறா:3953/2
எண்ணிடம் இல்லை என்ன எறிந்தனர் படைகள் எல்லாம் – சீறா:3953/3
விண் இடம் இல்லை என்ன தூர்த்தன விரைவின் எங்கும் – சீறா:3953/4
ஏதும் இல்லை என்று உணர்த்தினர் மருங்கினில் எவரும் – சீறா:4014/4
வேறும் ஒரு தேவதமே இல்லை என பாரிடத்தின் வெகுண்டு நாளும் – சீறா:4297/2
கூசுவது இல்லை ஆகையின் இ கூற்றினை – சீறா:4568/3
ஐயம் இல்லை அல்லா அருள் ஈது என்றார் – சீறா:4656/4
அனைவரும் அருந்தினார் வேறு அருந்திலர் இல்லை என்ன – சீறா:4710/1
ஒருத்தன் ஆவி உண்டு இல்லை என்று ஓய்ந்தனன் – சீறா:4776/4
ஆள் அடிமையர் கொண்டு ஏவ அரு நிதி சிறிதும் இல்லை
சூழுடன் விரதம் செய்ய துன்பு உறு கிழவன் எந்தநாளினும் – சீறா:4796/1,2
வாள் ஒளி பரந்த மெய்யாய் வகை பிறிது இல்லை என்றாள் – சீறா:4796/4
ஏய்வது இல்லை என நபி செப்பினார் – சீறா:4824/4
சிந்தனை இல்லை என்று தெளிந்து அவன் மக்கம் சேர்ந்தான் – சீறா:4869/4
மதித்து இவன் வருதலாலே காபிர்க்கு ஓர் வருத்தம் இல்லை
பதித்து இவன் நாமசாரம் பார்த்திடில் லேசாம் தூதாய் – சீறா:4874/2,3
திறனுற கேட்டது இல்லை அ மொழி தீட்ட வேண்டா – சீறா:4878/2
பாரினில் இல்லை என்று பகர்ந்தனர் முகம்மது அன்றே – சீறா:4997/4

மேல்


இல்லை-கொல் (1)

உண்டது இல்லை-கொல் என்ன வந்து உதித்த அ நொடிக்குள் – சீறா:774/2

மேல்


இல்லையாகில் (1)

கலைமறை முகம்மது என்னும் காரணம் இல்லையாகில்
உலகு விண் இரவி திங்கள் ஒளிர் உடு கணம் சுவர்க்கம் – சீறா:110/1,2

மேல்


இல்லையாகையால் (1)

நின்னை ஒப்பவரும் இல்லையாகையால் நினது-பால் அ – சீறா:629/2

மேல்


இல்லையாம் (1)

பொருந்துதல் இல்லையாம் அரிய பூதல – சீறா:4071/3

மேல்


இல்லையாமால் (1)

ஆய்ந்து நான் பார்த்து வந்தேன் களங்கம் ஒன்று இல்லையாமால்
காய்ந்திடாது உமுறா செய்து போம் என கழறல் நன்றே – சீறா:4870/3,4

மேல்


இல்லையால் (22)

பெரும் தரை எங்கணும் பெய்தல் இல்லையால்
இருந்த பைம் கூழ் எலாம் கருகி எங்கணும் – சீறா:298/2,3
அவன் அருள் நம்மிடத்து அகல்வது இல்லையால் – சீறா:1789/4
உரைப்பது படிறு அலால் உண்மை இல்லையால்
நிரைத்து அடர் வஞ்சனை நிறுத்தி யாரையும் – சீறா:1811/2,3
அஞ்சினர் அலது எதிர்ந்தவரும் இல்லையால் – சீறா:1812/4
இருந்தனை மார்க்கமும் இறத்தல் இல்லையால் – சீறா:1813/4
இவணிடை வருவது இல்லையால்
இரு நில மாந்தர்கள் யாரும் சூறையில் – சீறா:1814/2,3
மென்றிடில் இனியவை வேம்புக்கு இல்லையால் – சீறா:1817/4
உறுபவர் எவரும் இ உலகில் இல்லையால் – சீறா:1823/4
பொய் என பிறந்த சொல் புகல்வது இல்லையால்
கைதவ சூனியம் கற்று மந்திரம் – சீறா:1824/2,3
செய்பவரிடத்தினும் சேர்ந்தது இல்லையால் – சீறா:1824/4
குற்றம் என்று ஒரு மொழி குறித்தது இல்லையால் – சீறா:1825/4
நிறுத்தும் தீன் என ஏவலும் இல்லையால் நிதமும் – சீறா:2017/3
பெருகிற்றல்லது பின் குறைவு இல்லையால் – சீறா:2343/4
உறுபவர் நுமக்கு எதிர் ஒருவர் இல்லையால்
பெறும் மொழி ஒன்று உள குறிப்பின் பெற்றியை – சீறா:2419/2,3
தினையளவினும் ஒரு சிதைவும் இல்லையால் – சீறா:2430/4
ஈரம் மற்று ஒல்லையின் இகலும் இல்லையால் – சீறா:2441/4
உரைத்தவை மறுத்து எடுத்து உரைப்பது இல்லையால் – சீறா:2446/4
காபத்துல்லாவை பின் காட்டல் இல்லையால் – சீறா:2954/4
நீதமும் நடத்தினர் நிகரும் இல்லையால் – சீறா:2980/4
உண்டு எனில் எனக்கு வேறு உறுதி இல்லையால் – சீறா:3324/4
பதவியும் இலை இவண் பலனும் இல்லையால் – சீறா:3619/4
பாரி-தன் முகத்தினை பார்ப்பது இல்லையால் – சீறா:3620/4

மேல்


இல்லையே (5)

அருத்தி யாம் வளர்ப்பதற்கு ஐயம் இல்லையே – சீறா:294/4
ஈது அலாது நல் நீதியும் இல்லையே – சீறா:1398/4
பகர்ந்திடின் மறுத்து உரைப்பது இல்லையே – சீறா:1617/4
உங்களை அலது வேறு உலகில் இல்லையே – சீறா:2417/4
ஈரமுற்று அளவளாயிருப்பது இல்லையே – சீறா:4567/4

மேல்


இல்லையேல் (1)

இல்லையேல் உற்று எழும் புகழ் வீயுமால் – சீறா:4247/4

மேல்


இல்லையோ (1)

எங்கு இறந்தனவோ ஒளி இல்லையோ ஏதோ – சீறா:4577/3

மேல்


இல்லோன் (1)

தவிர்கிலா நாணம் அற்றோன் தருமத்தின் தகைமை இல்லோன் – சீறா:4358/4

மேல்


இல (10)

தணிவு இல நிவந்த செழும் கதிர் மாடம் தமனிய கிரியினோடு இகலும் – சீறா:88/4
கிடந்தது ஓர் கானம் இலை இல ஆகி கிளைத்திடும் பணர் எலாம் கருகி – சீறா:357/3
வான் இழிந்து அமரர் எண் இலக்கு இல பேர் முகம்மதினிடத்தில் வந்து உறைந்து – சீறா:1009/1
பேறு அத்தம் இல சொல் உரைத்தனன் எவர்க்கும் பெரும் கொலை பிழை விளைத்திடுவான் – சீறா:1457/4
நிலந்தனில் சுவடு இல நிழலும் தோன்றில – சீறா:1835/1
வறுமை என்று இல நிலத்திடை வாழும் நாளளவும் – சீறா:2950/2
மறம் முதிர் சின கண் இமைப்பு இல விழித்து மணி விரல் மீசையில் சேர்த்தி – சீறா:3572/2
தூண்டும் அ படை முன் ஈது ஓர் துளித்துணை இல என்று எண்ணி – சீறா:3871/3
உதக தடம் இல இ தலம் உறைய தொழுகையுமே – சீறா:4331/2
நஞ்சு எனும் கொடிய குபிரொடும் கூண்ட நட்பு இல என திட வாய்மை – சீறா:4460/1

மேல்


இலக்க (1)

நீடு இலக்க நூறாயிரத்து ஒன்பதினாயிரம் நிறை தேர்ந்த – சீறா:659/3

மேல்


இலக்கணமும் (3)

புவியினுக்கும் ஓர் அரசு என பொருந்து இலக்கணமும்
அவிர் ஒளி திரு மேனியும் அவயவத்து அழகும் – சீறா:440/2,3
மை படி கவிகை வள்ளல் வனப்பு இலக்கணமும் நீண்ட – சீறா:621/2
இருள் இலாத மெய் அவயவத்து ஆசு இல் இலக்கணமும்
தெருளும் கல்வியும் பொறுமையும் நிறைந்த இ சேயை – சீறா:1836/2,3

மேல்


இலக்கம் (3)

தெரியும் இலக்கம் இ நான்குபதின்மருடனும் சிறந்து இருந்தார் – சீறா:1597/4
இலக்கம் உற்றிடும் பெரியதந்தையர் இறந்திருந்த – சீறா:2207/1
இலக்கம் உடையரும் நோன் கழல் – சீறா:4804/2

மேல்


இலக்காக (1)

அரிதினில் கணக்கு இலக்காக ஆண்டும் ஓர் – சீறா:518/3

மேல்


இலக்காய் (1)

மதித்த மன் ஹமுசா திரு மணி முடி இலக்காய்
எதிர்த்து தாக்கினன் தாக்கலும் கேடகத்து ஏந்தி – சீறா:3520/2,3

மேல்


இலக்கு (4)

இறந்தது அன்றி ஒட்டகம் பரி எண் இலக்கு இலையே – சீறா:759/4
வான் இழிந்து அமரர் எண் இலக்கு இல பேர் முகம்மதினிடத்தில் வந்து உறைந்து – சீறா:1009/1
இரு நிதி செல்வர் நாற்பது இலக்கு உறும் தலைவர் சூழ – சீறா:3358/1
இலக்கு என நடந்து மீண்ட இணை விழி பவள செ வாய் – சீறா:4697/2

மேல்


இலகிய (8)

இலகிய கமல முக மலர் சபாவுக்கு இரகுமத்து உண்டாக என்று இசைந்தே – சீறா:267/4
இலகிய கமல கரத்தினில் ஏந்தி இரு விழி குளிர்தர நோக்கி – சீறா:281/3
இலகிய வள்ளற்கு ஓதி ஜிபுறயீல் ஏகினாரால் – சீறா:2850/4
இலகிய மடவார் குரவைகள் இயம்ப எழில் அலி வாசி மேல் கொண்டார் – சீறா:3161/4
இலகிய புகழ் சேர் வள்ளல் இயல் உதுமானை வைத்து – சீறா:3678/2
மறமும் வீரமும் இலகிய வேல் உதுமானுக்கு – சீறா:3735/1
ஆரம் வீற்றிருந்து இலகிய மணி முடி அரசர் – சீறா:3995/3
ஏயெனும் பொழுதில் நீதி இலகிய சகுசு மாட – சீறா:4688/2

மேல்


இலகு (11)

இலகு செல்வியும் இவர் மனை முன்றில் வீற்றிருந்தாள் – சீறா:540/4
தார் அணிந்து இலகு தோள் பூ தரத்து அபூத்தாலிப் வெற்றி – சீறா:1037/3
இலகு பூம் துகில் பந்தரின் வயின் இடு கதிர்கள் – சீறா:1111/3
இலகு கலிமா ஓதி மணி துகில் செம் கரத்து இருத்தி வேதம் ஈந்து – சீறா:2169/3
இலகு தீன் நிலைக்கு உரியரின் எழுபத்துமூன்று – சீறா:2454/1
இலகு பொன்னொடு வெள்ளி வெண் பானைகள் ஏற்றி – சீறா:3139/1
இலகு வீதியின் முன்றில்கள்-தொறும் நிரைத்திடுவார் – சீறா:3143/4
இலகு அசீறாவினில் இரண்டு நாள் இருந்து – சீறா:3306/1
இலகு நல் நுதல் சிற்றிடையவர் பலாண்டு இசைப்ப – சீறா:3841/3
இலகு திண் கழல் வேந்தர்கள் மூவரும் இரங்காது – சீறா:3997/3
இலகு பல் வள மதீனத்தின் ஏக இப்பால் வெம் – சீறா:4264/1

மேல்


இலகும் (3)

இலகும் வேல் கை அபாசுபியான் எவண் உறைந்தான் – சீறா:3446/3
மின் இலகும் அயில் வடி வாள் மஆது மகன் சகுது-தம்பால் விரைவில் சென்று – சீறா:4675/3
குறி வரை கோலி கதிர் விசித்து இலகும் கூன் செறி வாளினால் ஈர்ந்தான் – சீறா:5026/3

மேல்


இலகுனத்தும் (1)

ஈனவன் குணத்தனாய் இலகுனத்தும் முனிவும் பெற்றே – சீறா:114/3

மேல்


இலங்க (41)

எரி சிகை கிரண பதும மா மணியின் இனம் பல சூழ்ந்திருந்து இலங்க
புரி முறுக்கு அவிழ்ந்த பொன் இதழ் கமலம் பூத்திருந்தது என புரிசை – சீறா:78/2,3
இலங்க மறுகிடை புகுந்த புனை இழை பிடி நடை மடவார் – சீறா:82/2
இனமும் ஆயமும் வாழ்த்திட கருப்பமும் இலங்க
கனவு கண்டு அகம் மகிழ்ந்து இனிது இருக்கும் அ காலம் – சீறா:201/3,4
இருட்டு அடைகிடக்கும் கரும் குழல் பின்னல் எழுபதினாயிரம் இலங்க
விரித்த பொன் இழை பூம் துகிலும் மேகலையும் விட்டு ஒளிர் வீசிட துலங்க – சீறா:240/1,2
இடம் திகழ்ந்து இலங்க காண்கிலேன் என்ன ஈன்றனன் மகவு என இசைத்தார் – சீறா:274/4
எண் திசையினும் பரந்து இரு சுடரினும் இலங்க
பண்டு கண்டிலா புதுமை-கொல் என உளம் பயந்து – சீறா:333/2,3
ஏர் பெறும் வரிசை மக்க மா நகருக்கு எழுந்தனர் செழும் புயம் இலங்க – சீறா:382/4
விண் கொளும் பிறை கீற்று என வெள் எயிறு இலங்க
புண் கொளும் கடைவாய் கவை நா இடை புரள – சீறா:772/3,4
அ தலம் இலங்க அபூபக்கரும் இருந்தார் – சீறா:888/3
கான் மலர் தூய் ஒட்டகத்தின் மேல் ஏற்றி கண்கொளாத அழகு இருந்து இலங்க – சீறா:1009/4
எஞ்சல் இல் வெண் கதிர் திரண்டு வந்திருந்தது என சருவந்து இலங்க சூட்டி – சீறா:1130/3
அதிகமாய் செய்து உயர்த்தினர் அழகொடும் இலங்க – சீறா:1222/4
இணை பிறப்பு அதற்கு இலை என எழிலொடும் இலங்க
மணமுறும்படி செய்துவைத்திருக்கும் அ நாளில் – சீறா:1229/3,4
வித்துரும தாள் சிறந்து அணி திகழ வில் உமிழ் கரம் கிடந்து இலங்க
பத்தி விட்டு எறிக்கும் செம் மணி இரு கண் பார்வையில் கருணை வீற்றிருக்க – சீறா:1252/2,3
பொரு கால கதிர் இலை வேல் வலன் இலங்க விரைவினொடும் புறப்பட்டானே – சீறா:1643/4
சீத மதி போலும் ஒளிர் செம் முகம் இலங்க
ஆதரவினோடும் மகிழ்வின் சிரம் அசைத்து – சீறா:1768/2,3
தெரிதர சேந்து செக்கர் விண் இலங்க செழும் மறை புகழ் முகம்மது பூ – சீறா:1899/2
ஏர் பெற எழுந்து முகம்மதுக்கு எதிராய் இரு பிறை இலங்க நின்றனவே – சீறா:1923/4
திருமுகம் மலர்ந்து மணி எயிறு இலங்க செ இதழ் திறந்து செப்புவனால் – சீறா:1929/4
இகத்தினில் புகழ் நிறுத்தி விண்ணகம் புகழ் இலங்க
தகுத்தொடும் பெரும் புதுமையில் திருவடி சாய்ந்தார் – சீறா:2203/3,4
சிங்க ஏறு அனைய அலி திரு கரத்தில் செம் கதிர் வாள் கிடந்து இலங்க
தங்கிய மரவ தொடை புரண்டு அசைய தானவன் புலி வரல் நோக்கி – சீறா:2322/1,2
எனும் பெயர் உலகு எலாம் இலங்க நின்றதே – சீறா:2410/4
திண் திறல் புயம் வீங்கிட செழும் முகம் இலங்க
அண்டர்_நாயகன் தூதுவர் அவையிடத்து ஆனார் – சீறா:2947/3,4
இலங்க முன்றில்கள்-தொறும் செழும் பூம் பந்தர் இடு-மின் – சீறா:3114/1
எரி மணி வயிர கிம்புரி பெரும் கோடு இணை வளை பிறையினும் இலங்க
திரள் பனை நெடும் கை துளை வழி திவலை தெரு திசை மழை என சிதற – சீறா:3164/2,3
தேட அரும் வெற்றி மாலை சென்னியின் இலங்க சூடி – சீறா:3402/3
காலினை மடக்கி வாய் இதழ் அதுக்கி கவ்வி வெள் எயிறுகள் இலங்க
பால் உறும் பரியின் குலம் பல வீழ்த்தி படர் உயிர் விசும்பினில் படுத்தி – சீறா:3568/1,2
வால் எயிறு இலங்க நகைத்து அடல் இபுனு மஸ்வூது உளம் வெகுண்டிட மவுல்வான் – சீறா:3584/4
பூ அலர் பொய்கை வேலி புறம் படர்ந்து இலங்க சூழ்ந்த – சீறா:3670/1
முருகு உலாவும் மெய் புளகு எழ முக மதி இலங்க
வரிசை நம் நபி வந்தனர் அவர் திரு மனையின் – சீறா:3740/3,4
இருட்டொடும் பிறை தோன்றிய என கிடந்து இலங்க – சீறா:3825/4
இருள் அறு மதி கவிகை எங்கணும் இலங்க
தரை-தொறும் இருண்டு என நிழல் குவை தழைத்த – சீறா:4125/3,4
சென்னி மதி என சருவந்து இலங்க வடிவு உறும் உடலில் சிறந்த வெள்ளை – சீறா:4303/1
மின் அணி கஞ்சுகி இலங்க பிடரிடை முத்திரை இலங்க விரும்பி நாளும் – சீறா:4303/2
மின் அணி கஞ்சுகி இலங்க பிடரிடை முத்திரை இலங்க விரும்பி நாளும் – சீறா:4303/2
பன்னும் மறை வாய் இலங்க கருணை விழி மீது இலங்க படையின் ஓசை – சீறா:4303/3
பன்னும் மறை வாய் இலங்க கருணை விழி மீது இலங்க படையின் ஓசை – சீறா:4303/3
கன்னம் உறவே இலங்க பரி சுமப்ப ஏகினர் வண் கபீபு மன்னோ – சீறா:4303/4
எட்டு எனும் திசையினும் இலங்க வெம் கதிர் – சீறா:4563/3
ஏடு அலர் மாலை புயம் கிடந்து இலங்க எழில் நபி சகுதினை நோக்கி – சீறா:4960/1
இறை ஒளி இருள் அற இலங்க மூரல்செய்து – சீறா:4995/2

மேல்


இலங்கி (9)

மரு மலர் திணி தோள் நிறைமதி வதன முகம்மதின் பேரொளி இலங்கி
தெரி மறை ஆதம் மக்களில் சிறந்த சீதுவினிடத்து இருந்ததனால் – சீறா:135/1,2
மண்டலம் விளக்கு முழு மணி விளக்காய் வந்த மன் பிஃறிடத்து இலங்கி
எண் திசை இடத்தும் எழு கடல் புறத்தும் அறு வகை தானை கொண்டு எதிர்ந்து – சீறா:160/2,3
விரி திரை உவரி நடுநிலம் புரந்த வேந்தர் காலிபு-வயின் இலங்கி
கரி பரி பதாதி ரதம் புடை நெருங்கும் கடைத்தலை காலிபு தரு சேய் – சீறா:161/2,3
கோன்_மகன் ககுபு-தம்மிடத்து இலங்கி குன்றினிலிடும் விளக்கு ஆகி – சீறா:162/2
நம்பிய தவ பேறு என இருந்து இலங்கி நறை கமழ் அப்துல் முத்தலிபு – சீறா:165/3
கறைபடா சுவன காட்சி வாழ்வு அனைத்தும் கலந்து உடன் இலங்கி வந்ததுவோ – சீறா:238/3
கந்த நறும் வெண் சுதை கலந்து அணி இலங்கி
வந்து நகரம்-தனை வளைந்த மதிள் ஆடை – சீறா:879/1,2
இருந்த காலையில் அனைவரும் வந்து எழில் இலங்கி
சொரிந்த மா முக முகம்மதின் இணை அடி தொழுது – சீறா:958/1,2
விரி கதிர் இலங்கி சேரார் மெய் நிணம் பருகும் வெள் வேல் – சீறா:1489/3

மேல்


இலங்கிட (10)

சுந்தர வதனத்து இலங்கிட இருந்து சொரி மழை செழும் கை நாகூறு – சீறா:153/3
சோதி மென் முகம் இலங்கிட துயில்வ போன்று இறந்தார் – சீறா:207/4
இருந்த வெண் சிறையை விரித்து ஒளி சிறந்தே இலங்கிட வீசிய காற்றால் – சீறா:243/2
பூண்ட வெள் எயிறு இலங்கிட வாய் புலால் கமழ – சீறா:756/3
கோலம் மா கடல் ஈன்ற முத்து இலங்கிட கோத்து – சீறா:1109/3
சிறந்து இலங்கிட ககுபத்துல்லாவினை செய்தார் – சீறா:1224/4
தரும் முகில் கவிகை இலங்கிட சிறந்த சபாமலை இடத்தினில் சார்ந்தார் – சீறா:1450/4
இந்து எனும் முகம் வாள் இலங்கிட அவண் சாய்ந்திருந்து இறந்தவன்-தனை நோக்கி – சீறா:3570/2
மனையவள் மொழி கேட்டு அணி முடி துளக்கி வாள் எயிறு இலங்கிட நகைத்து – சீறா:4114/1
எங்கும் கீர்த்தி கொண்டு இலங்கிட ஓர் புறத்து இருந்தார் – சீறா:4597/4

மேல்


இலங்கிய (22)

இம்மையும் மறுமையும் பேறு இலங்கிய சதக்கத்துல்லா – சீறா:17/3
இசைந்திட நிறைத்து குவித்த நெற்போர்கள் எங்கணும் இலங்கிய தோற்றம் – சீறா:59/3
நின்று இலங்கிய கண மணி கொடுமுடி நிரையான் – சீறா:94/2
எரிந்த செம் கதிர் இலங்கிய பள்ளிகள் எவையும் – சீறா:96/3
ஈனம் இல் இசுமாயீல் நபியிடத்தின் இருந்து இலங்கிய ஒளி பொருட்டால் – சீறா:150/2
சுந்தரம் தவழ்ந்து இலங்கிய கொடியினை துதித்து – சீறா:345/3
சீருற தடவ விக்கினம் சிதைந்து செவ்வி பெற்று இலங்கிய அன்றே – சீறா:367/4
கடந்து இலங்கிய ஷாம் எனும் திரு நகர் கண்டார் – சீறா:872/4
மின் இலங்கிய மக்க மா நகரினில் வியப்பா – சீறா:1240/2
நலிவு இலா திளைத்த வயிர ஒண் கதிராய் நலம் கிடந்து இலங்கிய உகிராள் – சீறா:1965/4
இலங்கிய நல் மறை ததும்பும் மனத்து உறைய குறை போக்கி இரக்கம் ஊறி – சீறா:2674/2
இற்றையின் இரவில் சோதி இலங்கிய சுவன நாடு – சீறா:3224/1
மின் இலங்கிய வேல் செம் கை முகம்மது விடுத்த வேந்தர் – சீறா:3342/3
பொன் இலங்கிய குசை பரியொடும் படை புகுந்து – சீறா:3510/3
இறையவன் அருளால் வெற்றி கொண்டு இறசூல் இலங்கிய நகரின் வந்தனரால் – சீறா:3599/4
காலினில் செறிந்து மீச்சென்று இலங்கிய கவிகை சோலை – சீறா:3870/1
இலங்கிய வாளும் கூட இரண்டு கூறு ஆயது அன்றே – சீறா:3947/4
கொண்டு இலங்கிய சுகுறா என்று ஓதிய – சீறா:4053/3
இறையவன் தூதே செல்வம் இலங்கிய கோவே வேத – சீறா:4785/1
இமய வெற்பு என்று இலங்கிய மாடங்கள் – சீறா:4805/1
இலங்கிய உறுவா என்போன் இருந்தவர்-தம்மை நோக்கி – சீறா:4859/1
இலங்கிய வடி வாள் செம் கை யார்கள் வாசகமும் உள்ளம் – சீறா:4862/2

மேல்


இலங்கியது (5)

உண்மை நல் நெறி சேர் எறுதுவினிடத்தின் உறைந்து இனிது இலங்கியது அன்றே – சீறா:137/4
ஏர் அணி புயன் நாகூறிடத்து உறைந்து அங்கு இலங்கியது அரு மறை ஒளியே – சீறா:147/4
இடமுற இருந்து நெடும் புகழ் விளக்கி எழில் கனிந்து இலங்கியது அன்றே – சீறா:152/4
மைந்தர் மிக்குவம்-தம்மிடத்து உறைந்திருந்து மாட்சிபெற்று இலங்கியது அன்றே – சீறா:153/4
நிறைந்து இலங்கியது இடிந்தது கிடந்தது நெடுநாள் – சீறா:1224/1

மேல்


இலங்கியதே (3)

இடி முரசு அதிரும் முன்றிலார் உகுநூகிடத்தினில் இருந்து இலங்கியதே – சீறா:138/4
இ நிலம் புகழும் எசுஹபு எனும் பேர் எடுத்தவரிடத்தில் இலங்கியதே – சீறா:151/4
சூல் அடுத்த மை மின்னினும் சுடர் இலங்கியதே – சீறா:3509/4

மேல்


இலங்கிற்று (4)

பெரியவன் திருமுன் வைத்தார் பேர் ஒளி இலங்கிற்று அன்றே – சீறா:103/4
இனத்தவர் முன்னவர் இதய முக கமலம் நகையினொடும் இலங்கிற்று அன்றே – சீறா:1087/4
எந்நிலமும் இசுலாத்தின் கொழுந்து பல படர்ந்து ஏறி இலங்கிற்று அன்றே – சீறா:2168/4
ஈறிலான் அருளின் வண்ணத்து ஒளி சிறந்து இலங்கிற்று அன்றே – சீறா:3934/4

மேல்


இலங்கின (1)

இலையை ஒத்த கொடி திரள் வீழ்ந்து இலங்கின செம் சோரி செக்கர் என்ன தோன்றும் – சீறா:4317/3

மேல்


இலங்கினது (1)

கறையும் இல் என இலங்கினது அவன் இரு கரங்கள் – சீறா:964/4

மேல்


இலங்கினவே (1)

இப்படி விரல்கள் ஐந்தினும் ஐவர் விளங்கு ஒளி உகிர் இலங்கினவே – சீறா:129/4

மேல்


இலங்கு (33)

இலங்கு பைம் கனி சிதறிட தருக்களை இடறி – சீறா:27/3
எரிந்து இலங்கு பொன் கரையினை இரும்பினால் இறுக – சீறா:65/3
இலங்கு மக்க மா நகர் வளம் சிறிது எடுத்து இசைப்பாம் – சீறா:77/4
முகம்மது நயினார் ஒளி இருந்து இலங்கு மன்னவர் முதுறக்கா மதலை – சீறா:158/1
இல் புகுந்து எழும் மதி இலங்கு மா மணி – சீறா:175/1
இலங்கு பூண் அணி மயில் அனீர் நின் வயிற்று இருந்தோர் – சீறா:215/2
பருதி ஒத்து இலங்கு மாளிகை புக போய் பார்த்தனர் வாயிலுள் ஒருவர் – சீறா:278/3
இலங்கு இலை வேல் கை அப்துல் முத்தலிபும் எழு தினம் மனையகத்து இருந்து – சீறா:283/1
ஏந்தும் என்றனர் இலங்கு இழை மட மயில் அலிமா – சீறா:335/3
வார் அணிந்து இலங்கு மணி முலை அலிமா முகம்மது திரு மலர் கரத்தால் – சீறா:367/3
எ வரம்பினுக்கும் மிகு வரம்பு என வாழ் இலங்கு இழை ஆமினா-தமையும் – சீறா:389/2
இலங்கு இழை அலிமா கூறும் வார்த்தை கேட்டு இளையோர் எல்லாம் – சீறா:400/1
ஏட்டில் இலங்கு இதழ் பதத்து அலிமா மனத்து எண்ணி – சீறா:445/3
இலங்கு செம் கதிர் வேல் ஒரு கரத்தினில் ஏந்தி – சீறா:761/1
இந்து கதிர் கொண்டு என இலங்கு அறையிடத்தில் – சீறா:887/3
எருத்து இன மணிகள் ஒலித்திட ஒரு-பால் இலங்கு இள வெயில் பிறந்து உமிழ – சீறா:1001/2
இலங்கு இலை வேல் குவைலிது-பால் இருந்து உபசாரத்தினுடன் எழுந்து நீங்கா – சீறா:1096/1
எறிந்த சாமரையின் கதிர்கள் கொப்பிளிப்ப இலங்கு இழை இகுளையர் ஏந்த – சீறா:1206/2
இரை கடல் ஏழும் பாரும் இலங்கு ஒளி விரிந்தது அன்றே – சீறா:1260/4
இரு நில நபிகளின் இலங்கு மேன்மையாய் – சீறா:1629/4
இலங்கு அமரர் இறை மொழி கேட்டு இவர்க்கு உரைத்தது அறுதி என இதயத்து ஓர்ந்து – சீறா:1657/2
எழுது பத்திரம்-தனை மடித்து இலங்கு பட்டு அதனால் – சீறா:1698/1
இறைவனை நோக்கி துஆ இரந்தினிரேல் இலங்கு உரு தோன்றும் என்று இசைத்து – சீறா:1946/1
விரி கதிர் இலங்கு இலை வேல் கை மன்னவன் – சீறா:1975/3
எண் ஒரு பதின்மரும் இலங்கு நீள் தொடை – சீறா:3030/1
இலங்கு இழை மடவார் அடை பை கோடிகம் சாந்து இரு மருங்கினும் எடுத்து ஏந்த – சீறா:3160/2
ஏடு அவிழ் மலர் பூம் கூந்தல் இலங்கு இழையவர்கள் மொய்த்தார் – சீறா:3173/4
இலங்கு நீள் அயில் செழும் கரன் இக்கிரிமாவும் – சீறா:3793/3
வனை கழல் இலங்கு தாளார் அப்துல்லா என்னும் மன்னர் – சீறா:3938/4
மின் இலங்கு வேல் அடல் அமுசா எனும் வீரர் – சீறா:3993/3
கொண்டு எழில் இலங்கு சுகுறாவினை அடைந்தார் – சீறா:4126/4
பனி வரை அனைய தோளார் பகை தடிந்து இலங்கு வேலார் – சீறா:4285/2
மணம் எழுந்து அலர்ந்த முள் அரை பசும் தாள் வனசம் ஏய்ந்து இலங்கு பல்வலத்தும் – சீறா:4925/2

மேல்


இலங்கும் (31)

இலங்கும் வாவிகள் அணி இழை மகளிர் ஒத்திருந்த – சீறா:64/4
சித்திர கவின் பெற்றிருந்த லாமக்கு-வயின் சிறந்து இலங்கும் அ ஒளியே – சீறா:141/4
இன்று தோன்றுவது என எடுத்து இயம்பினர் இலங்கும்
வென்றி வேல் விழி மடந்தையர்க்கு இவை சொலி விடுத்தார் – சீறா:229/3,4
செவ்வி வீற்றிருந்து முக மதி இலங்கும் திருந்து இழை ஆசியா-தமையும் – சீறா:246/1
இட்ட கஞ்சுகராய் ஆண்மை இலங்கும் வாலிபராய் சோதி – சீறா:406/3
குளித்து உயர்தர இலங்கும் வாள் முகம் – சீறா:497/2
இனமுடன் எழுக என்று இலங்கும் வள்ளல்-தம் – சீறா:729/3
மறம் முதிர்ந்து இலங்கும் வெள் வாள் முகம்மதும் இனிது புக்கார் – சீறா:1039/1
மதியினும் இலங்கும் சோதி முகம்மதே ஓதும் என்ன – சீறா:1264/2
இலத்தொடு ஒழுகு இனத்தொடு உறைந்து இவை தவிர் வெள் நிணம் பருகி இலங்கும் வேலோய் – சீறா:1650/4
இன்பமே கொள்பவர் இலங்கும் பொற்பதிக்கு – சீறா:1790/3
முன் எதிர்ந்து இலங்கும் ஒரு பகுப்பு எழு_வான் முரி திரை கடல் முகட்டு ஏகி – சீறா:1924/1
பெரு வரையிடத்தின் அடி உறைந்து இலங்கும் பேரெழில் சுமந்த பொன் கொடியோ – சீறா:1969/1
மின் கடந்து இலங்கும் சோதி விரிந்த மெய் முகம்மது என்னும் – சீறா:2268/3
மங்குல் தோய்ந்து இலங்கும் பள்ளியும் மனையும் வகுத்து எடுத்து இயற்றிட அருளி – சீறா:2854/3
இரு சுடர் விலங்கிட இலங்கும் நீள் கொடி – சீறா:2964/1
ஏர் அணிந்து இலங்கும் பைம் பூண் இளம் சிங்கம் இருந்தது ஒத்தே – சீறா:3079/4
அரம் பொருந்து இலங்கும் வெள் வேல் அபூபக்கர் முதலாய் உள்ள – சீறா:3104/3
ஏர் அணிந்து இலங்கும் பசிய குப்பாயம் எடுத்து இனிது அணிந்திடும் சிறப்பே – சீறா:3155/4
எண்ணொணா திரகம் கைக்கொண்டு எண்மரும் இலங்கும் வேல் கை – சீறா:3348/1
பொன்னும் நல் மணியும் ஒத்து இலங்கும் பொற்பினால் – சீறா:3614/1
உருக்கு அறுத்து இலங்கும் வேலோர் உறையிடம் அனைத்தும் நோக்கி – சீறா:3698/3
மின் அணிந்து இலங்கும் மேக குடை நிழல் விளங்கி நின்றார் – சீறா:3877/4
இருத்தி நல் பிசுமில் ஓதி இலங்கும் வாள் கரத்தின் ஏந்தி – சீறா:3939/2
ஈது அலாது ஒரு கவண் கல் கீழ்வாய் புறத்து இலங்கும்
சோதி மூரலும் சிதைத்திட தைத்தது தொகுத்த – சீறா:4003/1,2
குனித்து எழு மதியம் தவழ்தரு கூட கோபுரம் இலங்கும் இ ஊரில் – சீறா:4095/3
இறையவனே அ காபிர் நாள்-தோறும் தேய்வரெனில் இலங்கும் வாளி – சீறா:4526/3
எந்தநாளும் இலங்கும் சுடரினை – சீறா:4766/4
தழை செறிந்து இலங்கும் வாவியும் ஓடை தடங்களும் நதிகளும் குறுகி – சீறா:4922/2
தடம் செறிந்து இலங்கும் ஆறு பாய் அருவி ஆயிரம் திளைத்திடும் சாரல் – சீறா:4936/1
நிணம் கமழ் கருவி குரம்பைகள் சுமந்த மஞ்சிகன் நிழல் விரிந்து இலங்கும்
கணம் செறி கத்தி ஒன்றினை எடுத்து தீட்டினன் கனல் பொறி தெறிப்ப – சீறா:5025/3,4

மேல்


இலங்குமே (1)

எழில் தரு திரு நுதலிடத்து இலங்குமே – சீறா:173/4

மேல்


இலங்குவ (1)

இழை படு மார்பில் செறிந்திட தரள வடம் கிடந்து இலங்குவ போன்றும் – சீறா:5005/3

மேல்


இலங்குவது (1)

எல்லையின் இழிந்த குருதியில் கிடந்து அங்கு இலங்குவது எழில்தர சிவந்த – சீறா:3574/2

மேல்


இலங்குவன (1)

நிலவு வெண் கவிகை இடையிடை பதிந்து நிறைந்து இலங்குவன பைம் தடத்துள் – சீறா:3575/2

மேல்


இலங்குற (1)

அருட்டம் உண்டு அறு கால் சுரும்பு இனம் அலம்பும் அலங்கலை இலங்குற அணிந்து – சீறா:1202/2

மேல்


இலங்குறும் (1)

இனத்துடன் கூடி சஃது என்று இலங்குறும் அலங்கல் மார்பர் – சீறா:1348/2

மேல்


இலஞ்சியுள் (1)

பாட்டு உறை இலஞ்சியுள் படிந்த ஊற்றிடை – சீறா:4977/3

மேல்


இலட்டுகம் (2)

எண்ணிலாத பேர் இலட்டுகம் ஆயின இதனை – சீறா:4421/2
நெய்யில் வெம் கறி இலட்டுகம் ஓய்ந்தில நிறைந்த – சீறா:4424/4

மேல்


இலடங்கிட (1)

இலடங்கிட தனி வருவது நோக்கியது இடபம் – சீறா:1518/4

மேல்


இலத்தினில் (1)

இலத்தினில் கொண்டு சென்று இருத்தி இன்புறும் – சீறா:3641/3

மேல்


இலத்தினும் (1)

இலத்தினும் வர பொருந்திலா நமரினால் இனி இ – சீறா:2018/3

மேல்


இலத்தொடு (1)

இலத்தொடு ஒழுகு இனத்தொடு உறைந்து இவை தவிர் வெள் நிணம் பருகி இலங்கும் வேலோய் – சீறா:1650/4

மேல்


இலதாய் (3)

நிரைநிரை மாடு ஆடு ஒட்டகம் பலவும் நிறைந்து பால் தயிர் குறைவு இலதாய்
தரையினில் குடிக்குள் பெரும் குடியான தலைவர் ஆரீது என இருந்தார் – சீறா:374/3,4
உடல் தசை திரண்டது அல்லால் உறுப்பு ஒன்றும் இலதாய் பின் ஓர் – சீறா:1732/1
பொருந்துறும் குறிப்பு ஒன்று அணுவினும் இலதாய் பொருவு அறும் புதுமையின் எதிரின் – சீறா:1951/1

மேல்


இலது (5)

உடல் பருத்து இலது ஒரு முலையும் சூகை இ – சீறா:319/1
முடங்கில சிறிதும் நீண்டில உணர்வு முழுதினும் இலது கெட்டு ஒடுங்கி – சீறா:1447/2
அச்சம் அணு இலது அகத்தின் உத்துபா உரைத்த மொழி அனைத்தும் கேட்டு – சீறா:1652/1
எஞ்சல் இல் உளது இலது என்ன தோன்றிடும் – சீறா:1819/2
நன்கு இலது உறும் சொல் முகம்மதை பிடித்து ஓர் மனையினில் நள் இருள் அடைத்து – சீறா:2518/1

மேல்


இலதும் (1)

அகத்தினில் உள்ளதும் இலதும் இறையவனும் அவன் தூதும் அறிவர் நம்மால் – சீறா:3753/3

மேல்


இலம் (3)

இனம் தரும் பலன் போல் எழுந்த சந்ததியே எடும் இலம் புகும் என இசைத்தார் – சீறா:277/4
சொரி மத கரியும் பரியொடு இரதமும் துவண்டு அணி மறுகு இலம் தோன்றாது – சீறா:1903/3
விதி தவறு இலம் என மெய்மை பேசிலா – சீறா:4072/3

மேல்


இலம்-தொறும் (1)

இலம்-தொறும் புகுந்து இரந்து இடைந்து வாடி நல் – சீறா:304/3

மேல்


இலர் (3)

தரைத்தலத்து இவண் ஒருவரும் இலர் என சார – சீறா:1520/2
நாடுவார் இலர் என்-கொலோ நீர் நவின்றதுவே – சீறா:2477/4
இலர் உளர் மாந்தர்கள் என்ன எண்ணிய – சீறா:3639/2

மேல்


இலவங்கமுடன் (1)

வெள்ளிலை பாகு ஏலம் இலவங்கமுடன் தக்கோலம் விரை கற்பூரம் – சீறா:1095/1

மேல்


இலவம் (1)

பாங்குடன் இலவம் பஞ்சணை அதன் மேல் பரப்பி ஓர் ஒருகினில் சாய்ந்து – சீறா:4092/2

மேல்


இலவாய் (1)

புன்கமும் புனலும் சிறிது இலவாய் போக்குடன் வரத்தும் இல்லாமல் – சீறா:2518/2

மேல்


இலவால் (1)

தொடுத்து மள்ளரை துணித்து அற தொடு சரம் இலவால்
மடுத்து மார்பகம் கிடந்த அம்பு அனைத்தையும் வாங்கி – சீறா:3498/2,3

மேல்


இலவினை (1)

இதம் உற சிவந்த இலவினை கடந்திட்டு இணை அடி அணை என படுத்தி – சீறா:1970/3

மேல்


இலவு (2)

நாங்கு கார் அகில் குங்குமம் இலவு நாரத்தை – சீறா:26/3
குந்தம் ஆசினி மா கடம்பு இலவு இதழி குங்குமம் செறி திரள் சோலை – சீறா:1002/4

மேல்


இலவோ (1)

வெள் நிலா தரள நகை நிரை பொதிந்து விரிந்த செம்பவளமோ இலவோ
வண்ண வாய் செழும் சேதாம்பலின் மலரோ வடிவு உறு தொண்டை அம் கனியோ – சீறா:1960/1,2

மேல்


இலன் (2)

இலன் எனும் அரசு வீற்றிருந்த காலமே – சீறா:300/4
ஆம் மதி இலன் அறம் மறுத்த புன்மையன் – சீறா:4055/1

மேல்


இலா (135)

தீது இலா சோதி போல தீன் பயிர் விளக்கம்செய்தே – சீறா:7/2
ஆதியே ஹக்கா றப்பனா இறையே அழிவு இலா பேரின்ப வாழ்வே – சீறா:132/1
உறை பெரும் குலத்தினுக்கு ஒப்பு இலா மணி – சீறா:176/3
மாசு இலா கணக்கு எட்டுநூற்று எண்பத்தோர் வருடம் – சீறா:179/4
வருத்தம் என்று இலா முகம்மதை ஆமினா வயிற்றில் – சீறா:182/3
துறவறம் தவறி இல்லறம் மடிந்து சுடர் இலா மனை-அது போல – சீறா:256/2
தம் இனத்தாருடன் கூண்டு தாழ்வு இலா
செம்மை சேர் மக்க மா நகரில் செல்கின்றார் – சீறா:313/3,4
கோது இலா குனையினில் செல கருத்தினில் குறித்து – சீறா:342/3
நிலம் மிசை ஹாஷீம் குலம் பெயர் விளங்க நிகர் இலா நேர் வழி விளங்க – சீறா:377/1
குலவிய நிறையும் பொறுமையும் விளங்க கோது இலா பெரும் புகழ் விளங்க – சீறா:377/2
தீது இலா பெயர் முகம்மது எனும் சிறுவரை இ – சீறா:455/3
பொருவு இலா மணியே முதலே என புகழ்ந்தான் – சீறா:462/4
நிறை தடம் அசைதலால் நிகர் இலா முதல் – சீறா:494/1
மடங்கல் ஏறு அனையவர் கூண்டு மாசு இலா
தடம் புய முகம்மதை வளர்க்க தக்கது ஓர் – சீறா:537/2,3
கோது இலா மறை உரைத்த சொல் உளத்தினில் குறித்து – சீறா:572/1
மாறு இலா கதிர் உண்டாகி மான்மதம் கமழும் என்றும் – சீறா:627/2
கூறு இலா பிடரின் கீழ்-பால் குறித்து இலாஞ்சனை உண்டு என்றும் – சீறா:627/4
கறை இலா கலை முழுமதி மடி மிசை கவினொடு விளையாட – சீறா:648/2
சிந்துவின் திரை பெருக்கு எறிய தீது இலா
நந்தி அத்திரி பரி யாவும் நன்கு உற – சீறா:753/1,2
பொறை தவம் குணம் வணக்கம் பொருவு இலா சார மேன்மை – சீறா:792/2
மன்னிய அவயவத்து அழகும் மாசு இலா
நல் நிலை மொழி பல நவிற்றும் செய்கையும் – சீறா:903/2,3
குலம் மிக பெருகும் செல்வமும் வளரும் குறைவு இலா பதவியும் பேறும் – சீறா:993/3
கறை இலா மதியம் எனும் மயில் கதீஜா கரத்தினில் அளித்திடும் என்றான் – சீறா:994/4
அலகு இலா செல்வம் குறைவு அறாது இருந்த அணி திகழ்வன தளிர் சோலை – சீறா:1007/4
காசு இலா விது கிழமையின் இரவு என காட்டி – சீறா:1099/3
மரு மொய்த்த குழலாள் ஆசை மதிப்பு இலா வயிரம் தான் கொண்டு – சீறா:1166/2
அருள் இலா மன கொடும் கொலை கரவிடர் அடுத்து – சீறா:1230/1
கறை இலா முழுமதி எனும் ககுபத்துல்லாவை – சீறா:1232/1
வசை இலா குல குறைஷிகள் அனைவரும் மதித்து – சீறா:1233/1
பழுது இலா குல பாவை தம்-பாலினில் பரிவாய் – சீறா:1282/1
வழுவு இலா மறை உறக்கத்து என்று ஓதிய வள்ளல் – சீறா:1282/3
கோது இலா கதீஜா-தமை இரு கரம் குவித்து – சீறா:1295/3
திரு மதி முகம் நோக்கி தாழ்வு இலா
வென்றி கொண்டு உறும் கலிமாவை விள்ளுதல் – சீறா:1307/2,3
வரிசை நல் நெறி உதுமானும் மாசு இலா
திரு நபி பெயர் கலிமாவை செப்பிய – சீறா:1319/2,3
முகம்மதின் திருப்பெயர் வளர மாசு இலா
புகழொடும் ஜிபுறயீல் போற்றி இ மொழி – சீறா:1329/2,3
உரன் உறு மனத்தினூடும் உலைவு இலா சமயம் நீங்கார் – சீறா:1347/1
மாசு இலா மதி நின் துணையவர் தரும் மதலை – சீறா:1366/2
சிதைவு இலா மொழி-தனை அபித்தாலிபு தெளிப்ப – சீறா:1386/1
மாசு இலா வரிசை முகம்மதின் பெயரை மாற்றி வஞ்சகன் எனும் பெயர் – சீறா:1423/1
புதியவன் தூதர் இவன்-தனை நோக்கி பொருவு இலா செ இதழ் திறந்து – சீறா:1440/3
குறைவு இலா நபியை பழித்த நிந்தனையால் குவலயம் பழித்திட திரிந்தான் – சீறா:1442/4
மருந்தினால் மணியால் மந்திர தொழிலால் மாறு இலா மாய நோய்-அதனால் – சீறா:1444/1
கூயவன் தந்தை ஆசிறையும் கோது இலா
தாய் சுமையாவையும் தமக்கை-தன்னையும் – சீறா:1462/3,4
மன்னிய புகழ் அபூபக்கர் மாசு இலா
நல் நிலையவன்-தனை உரிமை நாட்டிய – சீறா:1488/1,2
தணிவு இலா வெகுளி மாற்றம் சாற்றலும் அவனை சூழ்ந்து – சீறா:1497/2
பொருவு இலா முதல் இறைவனை ஈறிலா பொருளை – சீறா:1504/3
புத்தியுள் களித்து தேறி பொருவு இலா உவகை பூத்தார் – சீறா:1577/4
சிதைவு இலா மன திறல் வலி செயலினுக்கு ஏற்ற – சீறா:1673/1
மாசு இலா பெரும் தலைவரை தாழ்ந்து உற வாழ்த்தி – சீறா:1682/2
தவம் இலா முகம்மது எனும் பெயரினை தரித்து – சீறா:1685/3
தினையின் அவ்வளவென்னினும் சிதைவு இலா வண்ண – சீறா:1697/3
தணிவு இலா மகிழ் மொழி சார நோக்கினான் – சீறா:1831/4
தொலைவு இலா பெரும் காரணம் விளைப்பதால் சுடர் வெண் – சீறா:1879/3
நலிவு இலா திளைத்த வயிர ஒண் கதிராய் நலம் கிடந்து இலங்கிய உகிராள் – சீறா:1965/4
விண் தலத்தினில் இலா பதவி வெற்றியை – சீறா:1976/3
மான்மதம் கமழ்ந்த மெய் நபிக்கு மாசு இலா
பால் மதி கலை கலை பணி பொன் பட்டு இவை – சீறா:1989/2,3
மருந்து இலா பெரும் பிணி வளைத்து என மதி மயங்கி – சீறா:2012/1
ஆசு இலா நபி தீனினை நிறுத்தும் அ நாளில் – சீறா:2015/2
குறைவு இலா மனத்தின் ஓர்ந்து மனையிடம் குறுகினாரால் – சீறா:2243/4
தான் என செலுத்தி அரசு வீற்றிருந்தோன் தணப்பு இலா பெரும் படை உடையோன் – சீறா:2303/3
குவி குபிர் அகற்றி இருந்தனர் என்ன கோது இலா மன மகிழ்வுடனே – சீறா:2317/3
நிலை முறை தவறு இலா நீதி மன்னவர் – சீறா:2435/1
முத்த வெண் கதிர் முகம்மதே முனிவு இலா திரு வாய் – சீறா:2458/1
சிதைவு இலா திட மொழி கொடுத்து அணி கரம் சேர்த்தி – சீறா:2462/3
குறைவு இலா வள மக்க மா நகர் குறைஷிகளே – சீறா:2468/1
கேடு இலா மதீனத்து உறை காபிர்கள் கேட்டு – சீறா:2477/2
பொன் நகர் புகுந்தார் அவர்களும் இவர்க்கு பொருவு இலா வரிசைகள் அளிப்ப – சீறா:2512/2
மறு இலா வசன முகம்மதின் தொனி ஈது என மனத்தினில் குறித்து எழுந்து – சீறா:2545/1
வீடு இலா புகழ் சேர் வண்மை விறல் முகம்மதுவை தானும் – சீறா:2565/3
பொருவு இலா கடல் புவி நடு மக்க மா புரத்தின் – சீறா:2610/1
வீவு இலா கனை திரை குண கடல் திசை வெளுத்த – சீறா:2634/4
விரைவின் ஏகி அங்கு இறங்கினர் நிழல் இலா வெயிலின் – சீறா:2636/4
வன் மலட்டது திரிவதற்கு உயிர் இலா வரடு – சீறா:2685/2
தொலைவு இலா பெரும் புகழ் படைத்த தொல் நகர் – சீறா:2708/4
வடம்-தனை விடுத்தனர் என்று மாசு இலா
நெடும் தட வரை என நின்ற ஒட்டகம் – சீறா:2751/2,3
நின்று நால் திசையினும் நோக்கி நேர் இலா
வென்றி கொள் மெய் அசையாது மெல்லென – சீறா:2753/1,2
நெடியவன் தூதரை சுமந்து நேர் இலா
வடிவு உற நின்ற ஒட்டகம் அ வாயிலின் – சீறா:2755/2,3
போதர செய்துநின்றார் பொருவு இலா வண்ணத்து அன்றே – சீறா:2782/4
மறு இலா வேத நூலின் முகம்மதின் கலிமா ஓதி – சீறா:2826/1
புதியதோர் ஈமான் எனும் நிலை நிறுத்தி பொருவு இலா குறான் வழி பொருந்தி – சீறா:2865/3
குறைவு இலா உற தடவி நல் செழும் கரம் கொண்டு – சீறா:2938/3
மாறு இலா வளமை ஓங்கும் மதீன மா நகரை இன்னே – சீறா:3106/3
மறு இலா திரு மங்கல சோபன வசனம் – சீறா:3110/2
பொருவு இலா நகர் ஆடவர் அரிவையர் போற்ற – சீறா:3149/1
பொருவு இலா வரிசை புலி அலி மணத்தில் போர்த்திடும் பசிய கஞ்சுகியில் – சீறா:3157/3
பிடி விரல் உருவு இலா பீறல் ஆடையன் – சீறா:3236/3
தந்தையீர் துகில் இலா சஞ்சலத்தினால் – சீறா:3244/1
மண்ணினில் கூவல் இலா புவாத்துவே – சீறா:3281/4
வள் உரத்து அபாசுபியானும் மாசு இலா
அள்ளு இலை வேல் எடுத்து ஆடல் மாவொடும் – சீறா:3627/2,3
கதி பிறிது ஒன்று இலா ஹறுபு பெற்றிடும் – சீறா:3637/1
தறுகு இலா கறுபு சேய் தருமத்தால் அன்றோ – சீறா:3663/3
பிரிவு இலா யார்கட்கு ஈந்து பிடித்த ஒட்டகை ஐந்நூற்றில் – சீறா:3675/2
கோது இலா உதுமான் மனம் களிப்புற கொடுத்தார் – சீறா:3734/3
பொருவு இலா முதலவன் திரு புலி எனும் அலிக்கு – சீறா:3740/1
பிரிவு இலா புறநகர் பெரும் படைகளும் பெருகி – சீறா:3786/3
தணிவு இலா திறம் செய் தண்டம் சேவகர் தாங்கினாரால் – சீறா:3847/4
பொருவு இலா சவுத் எனும் தலத்து இறங்கும் அ பொழுதில் – சீறா:3863/1
மடிவு இலா மன தீனவர் யாவரும் மலைந்து – சீறா:3987/3
தகவு இலா புறம்தந்த நாள் – சீறா:4141/2
பொருவு இலா திறம் குடிபுகும் அடல் அலி புலியை – சீறா:4163/1
தீபம் ஒப்பு இலா ஒளி தரும் நபி எனும் திறலோர் – சீறா:4263/3
பொருந்து தீமையும் ஆய்வு இலா புன்மையும் போக்கி – சீறா:4265/2
அருளும் தீங்கு இலா மயக்கமும் மாற்றி அன்னோர் தம் – சீறா:4273/2
அலைவு இலா ஆண்டு நான்கினாயினும் அருள மாட்டேன் – சீறா:4288/2
தர கனிகள் ஒன்றும் குறைந்தில பொருவு இலா தீன் – சீறா:4293/3
தாரணி-அதனில் வேறு பொருவு இலா சுகுறா என்னும் – சீறா:4362/1
சீர் இலா நமரையும் இ புற நகர் திரிய விட்டான் – சீறா:4362/4
குலத்தினில் கிளையில் சான்றோர் கொள்கையில் கோது இலா நம் – சீறா:4385/1
வசை இலா கத்பான் என்னும் ஆயமும் மதிப்பில்லாத – சீறா:4394/1
தப்பு இலா மொழி தூதர்-தம் காட்சியின் தகைமை – சீறா:4423/4
பொருவு இலா நபி கடல் எனும் அகழின்-பால் புக்கார் – சீறா:4436/4
வாங்கிய விலைக்கும் விருந்து எனும் அதற்கும் அன்றி ஓர் வரம்பு இலா அருளே – சீறா:4473/3
வசை இலா புகழ் மன் எனும் மா நபி – சீறா:4478/2
தொலைவு இலா சினம் துன்ன வந்து ஆர்த்தனர் – சீறா:4480/3
தேன் பொழிந்த தொடை முடி தீது இலா
மீன் பொழிந்து என வெண் முத்து உகுத்தன – சீறா:4489/1,2
வசை இலா புலி முன் சென்று வாளினால் – சீறா:4510/3
நீர் இலா நெஞ்சினர் நிகழ்த்தும் உண்மையும் – சீறா:4541/3
பற்று இலா அகுத்தபு மகன் குயை எனும் பாவி – சீறா:4607/1
பழுது இலா நபி-தமை கண்டு நல் உரை பகர்ந்து – சீறா:4638/3
வழு இலா மொழி கேட்டு அவர்க்கு ஆள் என வாழ்வோம் – சீறா:4638/4
கோது இலா மனத்து இருத்தினர் நபி அருள் கூர்ந்தே – சீறா:4643/4
தீது இலா மறை பொருளாய் திகழ் ஒளியாய் நிறைந்த அல்லா செகத்தின் மேல் தன் – சீறா:4682/2
மாறு இலா முதன்மையான மலக்குகள் நால்வர்-தாமும் – சீறா:4695/3
தப்பு இலா குணத்தின் தோழர்-தங்களை தயவாய் பார்த்தே – சீறா:4713/4
குறைவு இலா பொருளே சோதி குலவிய ஒளிவே நீதி – சீறா:4750/2
தன்மமும் நெறியும் தவறு இலா தீனர் குலம் என தழைத்து உயர்ந்தனவே – சீறா:4761/4
வழு இலா கொடியே நின்-தன் மணமகன் கொணர்தி என்றார் – சீறா:4792/3
ஆசு இலா கற்பின் மிக்க அரிவை இ பழத்தை வாங்கி – சீறா:4798/1
கதம் இலா பயகாம்பரை கண்டு இவை கழறும் – சீறா:4836/4
மறு இலா நீதி வாய்மை முகம்மது நபியே மக்கா – சீறா:4852/1
அலைவு இலா உறுவா என்ற மதி_வலோன் உரைக்கலுற்றான் – சீறா:4863/4
பொருவு இலா மாந்தர் எல்லாம் மதீனத்தை நோக்கி போனார் – சீறா:4888/4
மடிவு இலா உதுமான் என்னும் வள்ளலை இனிது கூவி – சீறா:4903/2
அஞ்சல் இலா உரைக்கு அஞ்சி பிண்டி சேர் – சீறா:4955/3
ஓய்வு இலா பகழி தொட்டு ஒருமித்து ஆர்த்திட – சீறா:4976/3

மேல்


இலாக்கி (1)

ஒப்ப அரும் திறலான் இலாக்கி சென்று ஓங்கி உறும் பெயரினன் பெறும் புதல்வன் – சீறா:2304/3

மேல்


இலாஞ்சனை (3)

முத்திரை என்னும் அ இலாஞ்சனை தரித்து மூவா – சீறா:420/1
கூறு இலா பிடரின் கீழ்-பால் குறித்து இலாஞ்சனை உண்டு என்றும் – சீறா:627/4
பேறு உயர் ஆதியால் இலாஞ்சனை பெற்ற சிங்கம் – சீறா:3106/1

மேல்


இலாத (38)

ஆசு இலாத சிங்காசனத்து இருந்த சிக்கந்தர் – சீறா:179/2
மறு இலாத தம் மதலையும் இடது-பால் மருங்கில் – சீறா:340/3
மாறு இலாத சந்தோடமும் ஒன்பதாம் வயதில் – சீறா:550/2
தீங்கு இலாத முக்காலமும் தெளிந்து அறி திறலோன் – சீறா:553/3
தீது இலாத நல் பதவியும் படைத்தனன் சிறியேன் – சீறா:780/4
மெலிவு இலாத சொல் கேட்டலும் கம்மியன் வெகுண்டு அ – சீறா:970/1
வட_வரை அனைய திண் தோள் வள்ளலும் மறு இலாத
கட கரி அனைய வெற்றி காளையர் பலரும் சேர்ந்த – சீறா:1034/2,3
பொருத்தம் இது நல தினத்தின் முகுர்த்தம் இது வருக என பொருவு இலாத
குரு தவள மணி மாலை குவைலிது-பால் குறித்து எழுந்தார் கொற்ற வேந்தர் – சீறா:1089/3,4
குறைவு இலாத பொன் பூரண குடங்கள் வைத்திடு-மின் – சீறா:1100/4
மண் முழுதும் மாறு அரிய சிவந்த கதிர் மணி கோவை மறு இலாத
வெண் மணி நித்தில வடமும் மேரு எனும் புய வரையில் விரித்த காந்தி – சீறா:1133/1,2
மன்றல் கமழ் முகம்மதற்கு ஐயேழாண்டு நிறைந்ததன் பின் மறு இலாத
மின் தவழ்வது என ஒளிரும் கதீஜா நாயகி உதரம் விளங்க சோதி – சீறா:1218/1,2
பற்று அறும் இரக்கம் இலாத பாவியான் – சீறா:1484/4
புந்தியினில் சிறியோர்கள் அறியாது மயக்குறுவர் பொருவு இலாத
தந்திரமும் மறையோர்கள் இதனை ஒரு பொருளாக சார்ந்திடாரே – சீறா:1649/3,4
போதமுறும் உபனிடத பொருள் அனைத்தும் தொகுத்து உரைத்தார் பொருவு இலாத
சீதர ஒண் கவிகை நிழல்-தனில் உலகம் புரந்து அளிக்கும் செவ்வியோரே – சீறா:1655/3,4
கோது இலாத விண்ணப்பம் என்று இரு கரம் குவித்தே – சீறா:1684/4
இருள் இலாத மெய் அவயவத்து ஆசு இல் இலக்கணமும் – சீறா:1836/2
மறு இலாத நல் நெறி மறை தேர் உதுமானை – சீறா:2019/1
திணைத்தலத்து அறிவு இலாத சேதன சாதி அன்றே – சீறா:2106/3
புடவி பரி பதம் பிடிக்கும் முனம் வேகத்தொடும் அடுத்து பொருவு இலாத
வட_வரை போல் புய முகம்மதினை செகுப்ப வேண்டும் என மனத்தில் தாங்கி – சீறா:2663/2,3
பொன் பரியின் உயிரும் எனது உயிரும் அழிவது சரதம் பொருவு இலாத
நற்குணத்தீர் அழித்தலும் காத்து அளித்தலும் நின் கிருபை என நவிற்றினானால் – சீறா:2673/3,4
மறு இலாத சல்மான் மலர் கரத்தில் வைத்தனரால் – சீறா:2938/4
புதுமை என்று இந்தனம் பொருவு இலாத நல் – சீறா:2977/2
வழு இலாத பொன்_மலையின் விமானங்கள் வகுப்பார் – சீறா:3123/3
பழுது இலாத மெய் முதலவன் பறுல் என பணியும் – சீறா:3362/1
புதுமையுடன் மேன்மேலும் வளர்ந்தன இப்படி உணவில் பொருவு இலாத
மதி_வலர் எண்பது பெயருக்கு அளித்தனர் விண்ணினும் புகலும் முகம்மது அன்றே – சீறா:3757/3,4
பொருவு இலாத செம் கபுசினை விரைவொடும் புனைந்தார் – சீறா:3828/4
தீயினும் கொடிய தன்மையர் எவர்க்கும் செம்மை இலாத வெம் சூதர் – சீறா:4082/2
அறிவினில் பொருவு இலாத மெய் பெரியோய் அவ மொழி யாவரும் அறிய – சீறா:4105/2
நிகர் இலாத பேரறிவினாலும் நெறியாலும் – சீறா:4275/3
பூரண வெண் மதி அனையோர் கரைபோட்டு பார்ப்ப வினை பொருவு இலாத
காரணத்தில் நின்ற தவ ஆயிசாவுடன் போக கண்டது அன்றே – சீறா:4300/3,4
நான பொறை எனும் நம் நபி குளிர் நாரம் இலாத
ஈன சுர புயிதா எனும் இடத்தே வருமளவில் – சீறா:4327/3,4
பற்று இலாத பல் குலத்தையும் சூழ்ச்சி உள்படுத்தி – சீறா:4399/3
தீங்கு இலாத அ சாபிர்-தம் செழும் முகம் நோக்கி – சீறா:4416/1
முன் இலாத கவுத்துவம் முற்று உற – சீறா:4484/1
ஏது இலாத இருவரும் தாக்கினார் – சீறா:4487/4
தீது இலாத பாடலங்களும் நந்தியும் தெரியா – சீறா:4604/3
எஞ்சல் இலாத காவற்கு இடர் உறாது என்ன உன்னி – சீறா:4721/4
குறைவு இலாத புகழ் நபி கூறிய – சீறா:4826/2

மேல்


இலாதபடி (1)

பதிவு பாசுரமொடு உறைய நீதி முறை பழுது இலாதபடி எழுதினான் – சீறா:1424/4

மேல்


இலாதவன் (2)

குறைவு_இலாதவன் விதித்தனேல் நீவிர் நும் குலத்துக்கு – சீறா:575/2
குறைவு இலாதவன் இவன் என குறித்து உளம் கொதித்தான் – சீறா:975/4

மேல்


இலாதவனை (1)

பிறந்த பல் உயிரின் மனத்தளவு உறைந்து பிறப்பு இறப்பு என்றி இலாதவனை
மறந்தவர் சுவர்க்கப்பதியையும் மறந்து மண்ணினில் மதி மறந்தவரே – சீறா:2/3,4

மேல்


இலாதன (1)

நித்திலங்களும் நிகர் இலாதன
வத்திரங்களும் வவ்வினார் அரோ – சீறா:3967/3,4

மேல்


இலாதார் (1)

எ தலத்தினும் யாவரே துன்பம் இலாதார் – சீறா:4004/4

மேல்


இலாது (98)

தணிப்பு இலாது எடுத்து எறி தரங்கம் மேல் நடு – சீறா:177/3
மறு இலாது எழுந்த முழுமதி போல முகம்மது நபி பிறந்தனரே – சீறா:256/4
குறைவு இலாது வந்து அடிக்கடி குடித்து கொப்பளிக்கும் – சீறா:340/4
உண்மையும் நினைவும் சேர்த்தி ஊறு இலாது உற பொருத்தி – சீறா:419/1
மதி இலாது அறை இருளினும் இருண்ட புன் மனத்தார் – சீறா:574/4
மாறு இலாது அடைந்தது என்ன முகம்மது மனத்தில் உன்னி – சீறா:633/2
மறைவு இலாது கண்டு அணி துகில் கொடு தனி மகிழ்வொடு பொதிவாக – சீறா:648/3
மடன் நெஞ்சம் இலாது மகிழ்ந்தனரே – சீறா:705/4
வரை என நிமிர்ந்து தோற்றி மறு இலாது ஒளிரும் வாயில் – சீறா:918/4
மாறு இலாது எழில் கொண்டு ஓங்கும் வளமை மா நகரம் வாய் விண்டு – சீறா:923/3
குறைவு இலாது உற வாங்கினன் நீரினில் குளித்து – சீறா:964/2
அலகு இலாது அடைந்தது என்னவும் உரைத்தேன் என அரிவையர்க்கு உரை என்றான் – சீறா:993/4
குறைவு இலாது எழுதி முத்திரை பொருத்தி குறித்தவரிடத்தினில் கொடுத்து – சீறா:994/3
சோர்வு இலாது உரைத்தான் மிக்க சூழ்ச்சியில் தெளிந்த நீரான் – சீறா:1070/4
அயர்வு இலாது உரைத்த சொல் கேட்டு அருள் உறை அபித்தாலீபு – சீறா:1072/1
மாற்றுரை நும் கருத்தில் உறும்படி கேட்டு வருதி என மறு இலாது
போற்றி உரைத்தனர் எனது முன்னோரின் உரைப்படியே புகன்றேன் மிக்க – சீறா:1083/1,2
தணிப்பு இலாது உயர்ந்த மண்டபத்தின் சார்பினும் – சீறா:1148/4
குறைவு இலாது உயர்ந்து தழைத்து இனிது ஓங்கும் குல கதீஜா எனும் கொடியும் – சீறா:1211/3
தீது இலாது உற சுவன மா மணத்தொடும் செய்தார் – சீறா:1219/4
நலிவு இலாது எடுத்து இருத்திய நறும் கரும் குவட்டை – சீறா:1239/2
வண்டு உறை மலர் பஞ்சணை மிசை பொருந்தி மறு இலாது ஒளிர் மதி முகத்து – சீறா:1250/3
மறைவு இலாது அமரர் போற்ற முகம்மதும் ஓதினாரால் – சீறா:1270/4
தீது இலாது எழுந்து ஏகினன் பல கலை தெளிந்தோன் – சீறா:1295/4
இருமையும் பேறு இலாது இழிவு கொண்டது என்று – சீறா:1299/2
செவ்வியர் இவர் மொழி சிதைவு இலாது என – சீறா:1315/1
கோது இலாது அபித்தாலிபு திரு கரம் கொடுத்து – சீறா:1388/2
நலிவு இலாது நடு உரைத்தீர் உமது – சீறா:1396/1
மெலிவு இலாது வளர்த்திடல் வேண்டுமால் – சீறா:1396/4
மாறு இலாது எழில் மான்மதம் காவதம் – சீறா:1408/1
வெருவு இலாது புன்மூரல் விளைத்து அடல் – சீறா:1412/3
அலைவு இலாது அமரர்_கோன் இழிந்து அவனியின் புகன்று அவணில் ஏகினார் – சீறா:1422/4
சால மிக்க கவிதை திறத்தொடு தணப்பு இலாது உற அனுப்பினான் – சீறா:1425/4
பூணிலா பவ நோய் பூண்பது தனக்கே பொருவு இலாது ஒரு தொழில் எடுத்தான் – சீறா:1438/4
சுந்தர புது நீர் ஆடி தூசு அணிந்து இகல் இலாது
வந்த பின்னோனை நோக்கி முகம்மதே உண்மை தூது என்று – சீறா:1576/1,2
மாறு இலாது யாரை நீ வணங்குகின்றனை – சீறா:1625/2
குலத்தினுக்கும் அரசருக்கும் முதியோர்க்கும் மறையோர்க்கும் கோது இலாது இ – சீறா:1650/1
காசு இலாது உரை வரைபவன் கேட்டு உளம் களித்து – சீறா:1682/1
பழுது இலாது இற்றை முகுர்த்தமும் நிமித்தமும் பார்க்கின் – சீறா:1683/2
கோது இலாது உரை என உரைத்தனர் நபி குரிசில் – சீறா:1853/4
பொருவு இலாது இரு பங்கும் ஓர் மதி என பொருந்தி – சீறா:1861/3
அலைவு இலாது எதிர்ந்து அறுதி சொற்றனர் உலகு அறிய – சீறா:1877/2
கோது இலாது இவண் கொடுவருவேன் என குறித்து – சீறா:1897/2
தணிவு இலாது உயர்த்தி பலபல புகழால் சாற்றி நல் நெறி முறை தவறா – சீறா:1952/3
தணிவு இலாது இசைக்கும் காளமும் பொருவா தன்மைய ஆகி மென்மையவாய் – சீறா:1971/3
கலை என பிரிவு இலாது கண் இமை காப்பது என்ன – சீறா:2082/1
இகழ்வு இலாது உண்மை என்று இசைந்து நீவிர் யான் – சீறா:2158/2
சாடி இனிது எழுந்து வந்து தவறு இலாது உரைத்த மாற்றம் – சீறா:2286/1
உலைவு இலாது உனது தானத்து உறைக என உரைப்ப தீனில் – சீறா:2288/2
கோது இலாது உண்டு பாலும் குடித்து இனி – சீறா:2342/3
உசைதையும் தணப்பு இலாது உவந்து கொண்டுசென்று – சீறா:2399/2
விருப்பொடும் தம் மன விருப்பும் வேறு இலாது
ஒருப்பட உயிர் துணை உடையரா குடியிருப்பது – சீறா:2425/2,3
இவ்வணம் தவறு இலாது இயற்றுவோம் என – சீறா:2438/1
மாறு இலாது உமது இரு குலத்தினில் சிலர் மறுத்து – சீறா:2455/1
என்றும் இ மொழி தவறு இலாது உற நிறைவேற்றி – சீறா:2464/1
மருள் இலாது நல் மறைகளை மறு அற தேர்ந்து – சீறா:2504/1
மாறு இலாது இன்னும் தீண்டி வாங்கியது அதனால் உள்ளம் – சீறா:2600/2
குறைவு இலாது உளத்து இருந்தவை அனைத்தையும் கூறும் – சீறா:2606/4
வரையினில் புறம் அகலவும் வழி இலாது உமது – சீறா:2617/1
திரு மலர் பதம் காணவும் செயல் இலாது அழிந்து – சீறா:2617/2
சகி இலாது ஒரு கொடியவன் தனித்து ஒரு பரி மேல் – சீறா:2645/3
நலிவு இலாது எதிர்ந்து அடருதல் தீன் நடுநிலைமை – சீறா:2649/2
குதி இலாது உதையா வளை முகம் குழையாது – சீறா:2654/3
மலைவு இலாது அருளிய வள்ளியோரினும் – சீறா:2708/3
மறு இலாது அரசு என இருந்த மா நகர் – சீறா:2711/4
கோது இலாது அடர்ந்து எதிர் குவிந்த மன்னவர் – சீறா:2750/1
சிந்தையின் ஐயம் தோன்றி தெளிவு இலாது எம்மான்-பாலின் – சீறா:2786/1
சகி இலாது அடர்ந்து நின்றான் அனல் பொறி தவழும் கண்ணான் – சீறா:2809/4
வாய்ந்த பேரொளியும் மான்மத நறையும் மாறு இலாது இருந்து மண்ணகத்தில் – சீறா:2864/3
தீது இலாது இதயம் களிப்புற தேடி போயினர் பலபல திசையில் – சீறா:2901/4
சிதைவு இலாது எனை காவலின் அகத்திடை சேர்த்தார் – சீறா:2917/4
தீது இலாது ஒரு கன்று நட்டினர் அவண் சிறப்ப – சீறா:2933/4
குறைவு இலாது இன்னம் வளர்ந்த பொன் இது என கொடுத்தார் – சீறா:2948/4
அறத்தின் உட்படு நகர் மாந்தர்க்கு அன்பு இலாது
இறத்தலை படு நினைவு எடுத்த வஞ்சத்தால் – சீறா:2985/1,2
வண்ண ஒண் புயத்து உபைதாவும் மாறு இலாது
அண்ணல்-தன் பத மலர் போற்றி அன்பொடும் – சீறா:3030/2,3
தறுகு இலாது எழுந்து போற்றி அவரவர் சார்பில் சார்ந்தார் – சீறா:3349/4
நலிவு இலாது இவனோ எதிர்பவன் என நகைத்தான் – சீறா:3527/4
பத்தியும் குல சமயமும் பழுது இலாது இனிதின் – சீறா:3780/3
பின் அணியாக ஓர்பால் நிறுத்தினர் பிரிவு இலாது
மின் அணிந்து இலங்கும் மேக குடை நிழல் விளங்கி நின்றார் – சீறா:3877/3,4
உலைவு இலாது அவனும் நின்றான் வரும் விதி உணரமாட்டான் – சீறா:3881/4
வந்து என் முன் நின்று சற்று மலைவு இலாது உரைத்த மாற்றம் – சீறா:3944/1
வசை இலாது அடல் முகம்மது மார்பினும் வாமம் – சீறா:4002/2
தாவிய உடைவாள் உவமை இலாது தருவன் உம்மிடத்தினில் அடியேன் – சீறா:4106/4
குறைபடு துயரினை துடைத்து கோது இலாது
இறையவன்-தனை பணிந்து இன்பம் மாட்சி பெற்று – சீறா:4177/2,3
நலிவு இலாது அவர் காக்கவும் நன்று அரோ – சீறா:4243/4
நலிவு இலாது உளம் மகிழ்ந்து தன் திசையினில் நடந்தான் – சீறா:4264/4
ஆதி நூல் சமயம் வீணில் தேய்வுற அழகு இலாது
வாதியா வந்த மார்க்கம் விளங்குற வரைந்தது என்னே – சீறா:4381/1,2
குறைவு இலாது உற அறுத்து இரும் கொழும் தசை குறைத்து – சீறா:4414/2
குறைவு இலாது அவனி தூளியும் எழுந்த விசும்பொடு திசைகளும் குலவ – சீறா:4440/4
தினை அளவெனினும் இறையவன் ஏவல் சிதைவு இலாது இயற்றும் நல் நயினார் – சீறா:4468/2
குறைசி எனும் குல காபிர் பகை நாளும் வளருமெனில் கோது இலாது
நிறையும் எனது உடல் உயிரை தர வேண்டும் எ தலத்தும் நீண்ட சோதி – சீறா:4526/1,2
திருந்த வெவ் அரி பயம் இலாது உலவுதல் சிவண – சீறா:4593/2
கோது இலாது ஒசீவனம் தின்று உவந்தவர் கூண்டிராது – சீறா:4714/1
எஞ்சல் இலாது புக்கி இருந்தவர் அகல்வார் என்ன – சீறா:4855/2
புசாவல் ஒன்று இலாது வாழ் அபூபக்கர் என்று சொன்னார் – சீறா:4856/4
சாற்றிய மொழியில் ஒன்றும் தவறு இலாது உரை என்று அந்த – சீறா:4864/2
வெம்மை இலாது விட்டுவிடல் என எழுதும் என்றான் – சீறா:4882/4
காலிகள் அனைத்தும் சிதைவு இலாது அடர்ந்த கடும் பரல் பொலிதரு சாரல் – சீறா:4934/2
நாற்றிடும் நாவால் அசும்பினை நக்க நறும் துளி ஒன்று இலாது எழுந்து – சீறா:5006/2

மேல்


இலாபம் (1)

அ நகர் அடைந்து இலாபம் இரட்டிக்கும் அதிகம் மாறி – சீறா:3357/1

மேல்


இலாமை (1)

நிறை தளிர் இலாமை கண்டு நெட்டுயிர்ப்பு எறிந்து பார – சீறா:4746/2

மேல்


இலாமையும் (1)

மறுத்து இலாமையும் பீஸபீலால் களை மாய்த்து – சீறா:2017/2

மேல்


இலார் (2)

அலைவு இலார் எமர் குலத்து அறிவின் செல்வரே – சீறா:2435/4
உழையினில் உறைந்தனர் உவமை மற்று இலார் – சீறா:4562/4

மேல்


இலான் (2)

தனக்கு நேர் இலான் எழுதியபடி தனி முடிந்து – சீறா:225/2
ஈறு_இலான் நபியாய் தோன்றும் எழில் முகம்மது-தம் மெய்யில் – சீறா:627/1

மேல்


இலேசதாமே (1)

கதித்து இவன்-தன்னை விட்டோர் கருமமும் இலேசதாமே – சீறா:4874/4

மேல்


இலை (172)

முள் அரை பசும் தாள் வட்டு இலை கமல முகை உடைந்து ஒழுகு தேன் தெறிப்ப – சீறா:43/1
அந்தரம் அலது வேறிடம் இலை என்று அழு குரல் மயங்குவ போலும் – சீறா:44/4
மரு மலர் பழன காடு எலா நெருங்கி வளர்ந்தது நெல் இலை நாற்றே – சீறா:48/4
தரையின் மேல் விழுந்து எனக்கு இலை இனி சிங்காசனம் என்று – சீறா:187/3
உறையும் இல்லிடம் இவண் இலை நமக்கு என உரைத்தான் – சீறா:188/4
வெந்து வானவர் பிறர் இலை என்-கொலோ விளைவே – சீறா:226/4
பகு மதம் இலை என்று ஆறுநூறு ஆண்டு பாரிசுக்காரர்கள் வணங்கும் – சீறா:259/2
இலங்கு இலை வேல் கை அப்துல் முத்தலிபும் எழு தினம் மனையகத்து இருந்து – சீறா:283/1
காய் இலை கிழங்கு எலாம் கருவறுத்து கான் – சீறா:303/1
இகல்புரி தரித்திரம் இலை என்று ஓதினார் – சீறா:308/4
தூர் இலை பணர் எலாம் கனிகள் தூங்கிட – சீறா:310/3
உற்ற தந்தையும் இலை உறு பொருள் இலை எத்தீம் – சீறா:328/1
உற்ற தந்தையும் இலை உறு பொருள் இலை எத்தீம் – சீறா:328/1
பெற்ற பிள்ளை ஓர் உதவி செய்குவர் பிறர் இலை நீர் – சீறா:328/2
இற்றைக்கு உண்பதற்கு இடம் இலை என்னிடத்து என்றார் – சீறா:328/4
கிடந்தது ஓர் கானம் இலை இல ஆகி கிளைத்திடும் பணர் எலாம் கருகி – சீறா:357/3
நீல் நிற பசந்த இலை மிக நெருங்கி நிரை மலர் சொரிதர காய்த்து – சீறா:358/3
இலை பல தளிர்த்து குளிர் வன சோலை இருந்தவர் அனைவரும் எழுந்து – சீறா:360/1
நிதியமும் பேறும் படைத்தனர் அலிமா நிகர் இலை இவர்க்கு இனி என்பார் – சீறா:361/4
அரம் துடைத்து ஒளிரும் கதிர் இலை வேல் கண் ஆமினா திரு மகன் அலிமா – சீறா:366/1
இலை தளிர் விரல்கள் முதுகுற பொருந்த இன் உயிர் பொருந்தல் போல் தழுவி – சீறா:385/2
மிடிமையும் தவிர்ந்தோம் பாக்கியம் பெற்றோம் வேண்டுவ பிறிது இலை என்றார் – சீறா:387/4
எண்ணம் ஒன்றும் நம்மிடத்து இலை என சிறந்து இருந்தார் – சீறா:479/4
வட்டு இலை முள் அரை வனச வாவியும் – சீறா:515/3
நெட்டு இலை முளி கழை காடு நீந்தினார் – சீறா:515/4
இலை மலர் கிழிந்து தேன் இழிய வாய் மடுத்து – சீறா:527/1
இறை நபி பொருட்டு அலாது இலை என்று ஓதினார் – சீறா:533/4
இலை தட கதிர் வேல் எடுத்து இனத்துடன் எழுந்தார் – சீறா:548/4
நபியும் இங்கு இவர் அலது வேறு இலை இவண் நபிக்கு – சீறா:565/1
ஆனதால் ஒரு தீங்கு இலை நபிக்கு என அறைந்தான் – சீறா:577/3
கொண்ட வெற்றி போல் வெற்றி வேறு இலை என குறித்தார் – சீறா:596/4
பிடித்திடும் பொருள் அது அன்றி பிறிது இலை உலகத்து அன்றே – சீறா:601/4
வரையறவு இலை என்று ஓதில் வருகுவம் வருக என்றார் – சீறா:645/4
நனைதரும் துவர்க்காய் இலை பாளித நறும் புகை மலர் சாந்தம் – சீறா:658/2
புவியில் நின்னிலும் எனக்கு உரியவர் இலை பொருளும் நின் பொருளேயாம் – சீறா:663/3
கூறுகூறு கொண்டிடு கிடங்கிடை சிறு கொடி இலை கொடிக்காலும் – சீறா:671/3
இலை மலி வேலான் ஆசு எனும் குரிசின் முன்னிலை என எடுத்து இசைத்தார் – சீறா:679/4
கரிந்து இலை தோன்றாது ஒவ்வொரு விருக்கம் கணங்களின் குலம் என தோன்றும் – சீறா:684/2
ஒருவனே அலது வேறு இலை என்று உன்னியே – சீறா:749/2
விரி தலை சிறு முள் இலை செம் குலை விளைந்த – சீறா:787/3
மா தவர் இலை என்று எண்ணி வாடிய மனத்தன் ஆனான் – சீறா:810/4
இலை மலி கதிர் வேல் ஏந்தி முகம்மதும் எழுந்தார் அன்றே – சீறா:816/4
இட்ட முள் இலை ஈந்து அங்ஙன் இருந்து இறந்து அனேக கால – சீறா:818/2
சொரிந்த நெட்டு இலை விட்டு ஓங்கி துடர் துணர்-தோறும் பாளை – சீறா:820/3
வஞ்சனை தொழில் அலது வேறு இலை என மறுத்தான் – சீறா:850/4
கொடி_இலை சிறு கேணியும் குறுகிட நடந்தார் – சீறா:858/4
போதினும் அகன்றது இலை என்று உரை புகன்றான் – சீறா:894/4
தோற்றம் நும்மிடத்து அலது வேறு இலை சுடும் கனலை – சீறா:969/1
நிகர் அரும் குரிசில் இவர் அல்லால் இந்த நீள் நிலத்தினில் இலை எனவும் – சீறா:992/4
முள் இலை பொதிந்த வெண் மடல் விரிந்து முருகு உமிழ் கைதைகள் ஒரு-பால் – சீறா:1004/1
விரிந்த பிளவு அரிந்த இலை கருப்பூரமுடன் அளித்து வெற்றி வேந்தே – சீறா:1080/3
நின்னை அலது இலை எனவே அவர் உரைத்த மொழி அனைத்தும் நிகழ்த்தி அன்றே – சீறா:1082/4
இலங்கு இலை வேல் குவைலிது-பால் இருந்து உபசாரத்தினுடன் எழுந்து நீங்கா – சீறா:1096/1
எள் இடம் இலை என எங்கும் ஈண்டினார் – சீறா:1146/4
உறைந்த பாளிதம் பாகு இலை எடுத்து ஏந்தி ஒருங்கினில் சிலதியர் உதவ – சீறா:1206/3
இணை பிறப்பு அதற்கு இலை என எழிலொடும் இலங்க – சீறா:1229/3
மன்னு மால் நில நபி இனி இலை என வகுத்தான் – சீறா:1294/4
தெரிய வேண்டுவது இலை இனி சேர்தரும் இனத்துக்கு – சீறா:1378/3
தழுவி என் உயிர் நீ அலது இலை என சாற்றி – சீறா:1385/2
வந்திடாது மறுத்து ஒரு தீங்கு இலை
சிந்தை வேறு செய்தீரெனில் நீள் பகை – சீறா:1394/2,3
குறுக்கினார் இலை கொலை கொடுமையாளரே – சீறா:1467/4
உற்றவர் இலை என உன்னி உண்மையை – சீறா:1478/2
மெல் இலை கானத்து ஏகி விலங்கு இனம் வேலில் தாக்கி – சீறா:1490/1
பெலனுறும்படி எனக்கு அருள் பிறிது இலை எனவே – சீறா:1505/3
மதிக்க வேண்டுவது இலை இனி வதைத்திடவேண்டும் – சீறா:1509/4
கூறும் மாந்தர்கள் இலை என பினும் வழி குறுக – சீறா:1521/1
வென்றி கொண்டனம் இலை அலது இவண் நெறி மேவும் – சீறா:1536/2
கன்றினை கடிந்தோம் இலை என மனம் கசங்கி – சீறா:1536/3
திண்ணியர் உரைக்குள் கேட்டது இலை மனம் தெளிய என்-தன் – சீறா:1545/3
கறை ஆர் இலை வேல் கரத்து ஏந்தி கடிதின் விருப்பினுடன் எழுந்து – சீறா:1585/2
ஈறினில் வரு நபி யான் அலாது இலை
ஊறிய பொருள் புறுக்கான் என்று ஓதிய – சீறா:1612/2,3
பினை இவண் இலை என உடும்பு பேசிற்றே – சீறா:1631/4
விகற்பம் இலை என படுத்தி வருவன் என மொழிந்து எழுந்தான் வீரர்க்கு அன்றே – சீறா:1642/4
பொரு கால கதிர் இலை வேல் வலன் இலங்க விரைவினொடும் புறப்பட்டானே – சீறா:1643/4
வருவது அலால் ஒரு குறிப்பும் இலை எவர்கள் இ வணக்கம் வணங்கினோரே – சீறா:1647/4
அள்ளு இலை வேலவர் கேட்ப முகம்மது சொற்கு எதிராக அமரராலும் – சீறா:1659/3
பொருத்தவும் நினை அலது வேறு இலை செழும் புவிக்கே – சீறா:1672/4
ஈது அலால் பிறிது இலை என அபூஜகில் இசைப்ப – சீறா:1679/1
ஆய்ந்த பேர் இலை என ஒருவனை குறித்து அழைத்தார் – சீறா:1680/4
முழுதும் வெற்றியே அலது இடர் இலை என முதலோர் – சீறா:1683/3
ஈது அலால் நெறி இலை என விழுந்து எழுந்திடுவான் – சீறா:1689/4
இகலி என்னுடன் எதிர்ப்பவர் இலை என இசைப்பன் – சீறா:1693/4
ஈனம் இல் முகம்மதை போல் இலை என வரிசை மேலும் – சீறா:1729/3
வேரும் ஒரு தூரும் இலை என்பது ஒரு விஞ்சை – சீறா:1773/3
துன்புறாதவர் இலை துன்பை துன்புறாது – சீறா:1790/2
நெஞ்சர் அல்லால் நெறி நிலை நின்றார் இலை
வெம் சமர்க்கு அவனொடும் வீரம் போக்கி நின்று – சீறா:1812/2,3
பதியில் நல் அறிவு இலை நமக்கு என சிலர் பகர்வார் – சீறா:1838/4
நபியும் நான் அலால் இனி இலை என நவின்றதுவும் – சீறா:1847/1
வெல் வித புதுமை காரணம் அலது வேறு துன்பு இலை என விரிப்பார் – சீறா:1907/4
எதிர் இவர்க்கு இலை என்று அதிசயம் பிறப்ப எவரொடும் தனித்தனி இசைத்தான் – சீறா:1927/4
தீண்டவும் பெற்றேன் இனி அரும் பொருள் ஒன்று இலை என உரைத்தனன் திறலோன் – சீறா:1943/4
பொலிவுற சிவந்து ஈந்து இலை என கிளர்ந்து புன கிளி நாசியின் வடிவாய் – சீறா:1965/3
விரி கதிர் இலங்கு இலை வேல் கை மன்னவன் – சீறா:1975/3
தரையில் யான் அலது இலை என அபூஜகில் சாற்ற – சீறா:1994/3
கனக்க வைத்தல் யான் அலது இலை என கழறினனால் – சீறா:2047/4
நள் இலை அள்ளி வாய் கொண்டு அரும் பசி தடிந்து நீர் உண்டு – சீறா:2072/3
இலை நுனி பனியின் ஆக்கை இறத்தலே நலத்தன் மன்னோ – சீறா:2082/4
தூதுவர் இவரே அல்லால் இலை என மனத்தில் தூக்கி – சீறா:2117/2
நபி உமை அலது இலை என்ன நண்பொடும் – சீறா:2130/3
புக்கிடம் இலை என பொருந்த கூறினார் – சீறா:2151/4
பிற நினைவு இலை இனி எனவும் பேசினார் – சீறா:2159/4
ஒருவருக்கு ஒரு பகை இலை எனும்படி ஒழுகி – சீறா:2194/2
காதினுள் புகுந்தன இலை என பினும் கருதி – சீறா:2196/1
இகத்தினும் மறுபுரத்தினும் இவை இலை எனவே – சீறா:2209/4
வள் இலை வேலோய் அத்தாசு என்பவன் அடியேன் என்றான் – சீறா:2248/4
இலை பிழி மதுவுக்கு ஈன்ற சேயினும் இனியன் நீண்ட – சீறா:2259/3
மன்றல் அம் குரிசில் கூற மலர் இலை குலுங்க வாடா – சீறா:2285/3
இவர் கருத்து அறிய தெரிந்திடா பொருள்கள் இலை என கருத்தினில் இருத்தி – சீறா:2302/3
மன்னிய திசைகள் பொது அற புரந்து மருவலர் இலை என தடிந்திட்டு – சீறா:2307/3
என்னை ஒப்பவர் இ நிலத்தினில் இலை என்று இருந்தனன் ஆளியாசனத்தில் – சீறா:2307/4
அந்தரம் புவிமட்டு உலவியும் கால் கட்டு அவிழ்க்க வல்லமையினர் இலை என்று – சீறா:2313/1
அன்னவனலது வேறு இலை இனம் வந்து அடுக்கின் என் விளையுமோ அறியேன் – சீறா:2323/4
தெரிவரும் ஆற்றால் உன்னை தெறுபவர் இலை யான் கொன்றால் – சீறா:2365/3
குவ்வினில் குறை இலை என்ன கூறினார் – சீறா:2438/4
பகரும் இ மொழிக்கு ஈறு இலை என நிலைப்படுத்தி – சீறா:2457/3
அலது வேறு இலை என செழும் மதீன மன்னவர்கள் – சீறா:2480/1
இலை என சிரம் அசைத்து அவர்க்கு இனியன புகன்று – சீறா:2480/3
இதம்-அது அன்றியே இகல் இலை இன்று இவன் பொருட்டால் – சீறா:2490/2
சதி விளைந்திடுவது அறுதி தன் வலியால் தணிப்பவர் இவண் இலை எவரும் – சீறா:2513/2
செவ்விதின் நெறியே அலது வேறு இலை என்று இசைத்தனன் யாவர்க்கும் தெரிய – சீறா:2524/3
குவி குலத்து எவர்க்கும் குறிப்பு இவையலது வேறு இலை முகம்மதை குறுகி – சீறா:2525/3
இன்னவாறலது வேறு ஒரு குறிப்பும் இலை என சம்மதித்து எழுந்து – சீறா:2526/1
வருக்கம் இலை இங்கு எழுக என மனையில் கொடுபோய் தவிசின் மலர் – சீறா:2547/3
பெறு வாகனங்கள் இலை இருவர் தனித்து பெரும் கான் கடத்தல் நமது – சீறா:2550/3
தொடுக்கும் பகையை துடைப்பவர்கள் இலை என்று இவையும் சொன்னானே – சீறா:2562/4
வரி திறல் குருளை போன்ற அலி அலது இலை வேறு என்றார் – சீறா:2563/4
வருமெனின் மறைப்ப யாதும் இலை திரு வள்ளலார் நித்திரை – சீறா:2587/2
எற்கு உரைக்க நா இலை ஓர் நொடி போதில் இரு தாளும் இறும் அல்லாது – சீறா:2673/2
மாயும் இல்லினள் அருள்வது ஒன்று இலை என வகுத்தாள் – சீறா:2683/4
இலை எனாது அரும் பொருள் யாவும் எய்தலால் – சீறா:2708/2
கூர் இலை கதிர் வேல் செம் கை தீனவர் குழாம்கொண்டு ஏத்த – சீறா:2768/3
பூணுவது இலை என் ஐயா என்று இவை புகன்றிட்டேனால் – சீறா:2807/4
உறு பொருள் இலை என்று அனைவரும் ஈமான் கொண்டனர் உளத்து உவகையினால் – சீறா:2861/4
இலை மலி கதிர் வேல் முஹாஜிரீன்களுக்கு எம் இறையவன் சுவனத்தின் நிலவு – சீறா:2870/3
ஒலி செவிக்கு அறிவாய் புகுந்தது மாந்தர் ஒருவரும் இவண் இலை ஈது ஓர் – சீறா:2885/2
இங்கு இவர்க்கு உறும் அறிவினில் தலைவர்கள் இலை என்று – சீறா:2910/1
என் மனத்தின் வேறு இலை முகம்மது நபிக்கு ஈமான் – சீறா:2921/1
இலை மலி வேலினீர் இருக்கின்றார்களால் – சீறா:2998/4
நெட்டு இலை சூலம் கோல் பாலம் நேமி சூழ் – சீறா:3006/3
புக இடம் இலை என பொருந்து மன்னவர் – சீறா:3017/2
அள்ளு இலை வேல் கண் பாத்திமா எனும் அழகு வாய்ந்த – சீறா:3205/3
அள்ளு இலை வேல் அபூஜகுலும் சேனையும் – சீறா:3273/3
ஈது போல் நமக்கு வாய்த்தது இலை ஒரு காலத்தேனும் – சீறா:3359/1
நீட்டு இலை மிடறு சாய்த்த நெடும் கதிர் தினையின் சார்பில் – சீறா:3382/1
சுரிகையை மருங்கு சேர்த்து சொரி கதிர் இலை வேல் ஏந்தி – சீறா:3405/1
போவதற்கு இடம் இலை இறந்தனை நொடி போதில் – சீறா:3518/4
பிடித்து நோக்குவது இலை உனது உயிர்க்கு ஒரு பிழையாய் – சீறா:3528/3
அள்ளு இலை கதிர் வேலினை வாளினால் அறுத்து – சீறா:3541/1
அள்ளு இலை நெடு வாளிகள் உறைந்திருந்த ஆடவர் தோற்றம் அங்கு அடைந்த – சீறா:3571/2
பெறுமவர் இலை என்னிடத்தினில் என்றால் யாவர்தான் என் இனி பேசார் – சீறா:3585/3
பதவியும் இலை இவண் பலனும் இல்லையால் – சீறா:3619/4
அள்ளு இலை வேல் எடுத்து ஆடல் மாவொடும் – சீறா:3627/3
பகை பிறிது இலை என பகரும் பெற்றியும் – சீறா:3643/3
அள்ளு இலை வேலொடும் அகுமதின் படை – சீறா:3656/1
கூர் இலை கதிர் வேல் ஏந்தி கொலை மத களிறு போல – சீறா:3682/3
உண்டு இலை ஆவி என்பார் உயிர் துடிக்கின்றது என்பார் – சீறா:3718/1
மருவலர்கள் உயிர் அருந்தி ஊன் உணங்கும் கதிர் இலை வேல் மன்னர் சூழ – சீறா:3749/1
எந்த வெல்விதம் இருந்தது கதிர் இலை வேலீர் – சீறா:3765/4
தெறுவதற்கு இடம் இலை இனி செழும் பொருள்-அதனால் – சீறா:3779/2
நெய் வழிந்த செம் கதிர் இலை வேல் கொடு நேடி – சீறா:3798/1
நெட்டு இலை தலை சூலத்தினும் தசை நிறைந்த – சீறா:3991/2
எல்லாம் மறந்து போயினன் ஆங்கு இருந்தார் ஒருவர் இலை அன்றே – சீறா:4044/4
எஞ்சல் இல் புகழோய் மிடற்றினில் அணிந்து இங்கு எய்தினன் வேறு இலை என்றான் – சீறா:4115/4
ஒருவன் நாயன் அல்லால் இலை உரிய தூது இவரால் – சீறா:4283/1
கனல் முகம் தெரியும் கவட்டு இலை சூலம் கை விசைத்து எறி கதிர் வேலும் – சீறா:4442/1
பாடிவீடன்றி மற்று இடம் இலை என பரந்த – சீறா:4580/1
மற்ற மாந்தர்கள் இலை என அரசனும் வலிய – சீறா:4603/2
மாரி நீர் வறந்து சோலை மரம் இலை உதிர்ந்து மிக்க – சீறா:4743/1
உரம் பெறும் பாலம் நெட்டு இலை சூலம் ஓங்கு தோமரம் கதிர் எழு வாள் – சீறா:4938/3
அள்ளு இலை வேலின் ஆமிறு வந்தார் அரோ – சீறா:4981/4
கறை குடியிருந்து புலால் வெறி கமழும் கவர் இலை வேல் உடை குரிசில் – சீறா:5016/1
இலை வடி வேல் கை வயவர்கள் எழுந்து வந்தனர் அவணிடை கிடந்தோர் – சீறா:5028/3

மேல்


இலையாம் (2)

இந்த நல் மனைக்கு உறு பொருள் ஏதும் ஒன்று இலையாம்
தந்தையும் இலையாம் வறுமை குடிதானாம் – சீறா:329/2,3
தந்தையும் இலையாம் வறுமை குடிதானாம் – சீறா:329/3

மேல்


இலையால் (11)

ஏதமற்றவர் அவர் இவர் அலது வேறு இலையால்
போது இணை சரண் பணிந்து இவை புகலுவம் என்றான் – சீறா:955/3,4
பிறந்தவர்க்கு இடர் வடு அலால் பெறு பயன் இலையால்
அறம் தழைத்திடும் தலத்து உறை அறபிகள் எவரும் – சீறா:1695/2,3
ஈறு இது அதன்றி பின் வேறு ஒரு சமயமும் இலையால் – சீறா:3452/4
இடு நிலத்தினில் எனக்கு அலால் பிறரவர்க்கு இலையால் – சீறா:3769/4
இருக்கும் பேரரண் எவைகளும் பெரும் படைக்கு இலையால் – சீறா:3778/4
பரியொடும் பரி மிடைதலில் பார் இடம் இலையால்
தெரியும் வீரர்கள் மிடைதலில் செலும் வழி இலையால் – சீறா:3801/1,2
தெரியும் வீரர்கள் மிடைதலில் செலும் வழி இலையால்
விரியும் வெண் குடை மிடைதலில் வெயில் பகல் இலையால் – சீறா:3801/2,3
விரியும் வெண் குடை மிடைதலில் வெயில் பகல் இலையால்
எரியும் செம் கதிர் வேல் மிடைதலில் இருள் இலையால் – சீறா:3801/3,4
எரியும் செம் கதிர் வேல் மிடைதலில் இருள் இலையால் – சீறா:3801/4
செய்ய மாண்பு அமைந்த திறன் மிகு துணைவர் சேறலுக்கு ஒருவரும் இலையால்
ஐயகோ துணையே அரும் குல களிறே ஆருயிர் தாங்கிய அரசே – சீறா:4112/3,4
துன்னும் மாந்தர்-தம் முகங்களும் தோற்றவும் இலையால் – சீறா:4599/4

மேல்


இலையில் (2)

உடைமரம் இலையில் ஒன்று உதிர்தராமலே – சீறா:3330/2
இலையில் சிறந்த வேல் கை அபாசுபியான் இருக்கை எய்தி நறும் – சீறா:4041/3

மேல்


இலையின் (1)

இலையின் மேல் நடு துளி என வழியில் நின்று இடைந்தாள் – சீறா:465/4

மேல்


இலையும் (2)

நிரைத்து எடுத்து உரைத்த சொல்லை நெஞ்சில் வைத்து இலையும் காயும் – சீறா:1071/1
கவர் மரத்து இலையும் புல்லும் கால் வயிறு அளித்து தண்ணீர் – சீறா:4734/3

மேல்


இலையே (13)

கட்டுவார் அடைப்பார் திசை-தொறும் கணக்கு இலையே – சீறா:41/4
நினைக்கும் பொன் பொருளே நிந்தனை மற்று ஓர் நிந்தனை சிந்தனை இலையே
இன கரும் சுரும்பு மது துளி அருந்தும் இவை அலான் மது பிறிது இலையே – சீறா:76/1,2
இன கரும் சுரும்பு மது துளி அருந்தும் இவை அலான் மது பிறிது இலையே
சின கரி முனை கோட்டு இள முலை புலவி திருத்தும் பொய் அலது பொய் இலையே – சீறா:76/2,3
சின கரி முனை கோட்டு இள முலை புலவி திருத்தும் பொய் அலது பொய் இலையே
வன கனி கறுத்த குலை களவு அலது மறுத்து ஒரு கொலை களவு இலையே – சீறா:76/3,4
வன கனி கறுத்த குலை களவு அலது மறுத்து ஒரு கொலை களவு இலையே – சீறா:76/4
ஈனம் இல் நகரம் செழும் கதிர் பரப்பி இருப்பது பிறிது வேறு இலையே – சீறா:80/4
எந்த வீதியும் முழங்குவது இவை அலால் இலையே – சீறா:97/4
இருந்த நாள் எலாம் கனவு அலால் ஒழிந்த நாள் இலையே – சீறா:221/4
வேதம் சொற்றதும் இவர் அலால் பிறிது வேறு இலையே – சீறா:563/4
இறந்தது அன்றி ஒட்டகம் பரி எண் இலக்கு இலையே – சீறா:759/4
ஒக்கும் யாம் தொடுத்து அதில் முடியாதது ஒன்று இலையே – சீறா:1508/4
இரும் என இருத்தி நோக்குவர் அலது என் இடர் தவிர்த்திடுபவர் இலையே – சீறா:2312/4
நடந்த நாள் தொடுத்து வளம் பெறும் மதீனா நகரினில் சுரம் என்பது இலையே – சீறா:2873/4

மேல்


இலையை (2)

கொடி அடம்பு இலையை மானும் குளம்பின் மேல் சுருக்கும் புள்ளி – சீறா:2063/1
இலையை ஒத்த கொடி திரள் வீழ்ந்து இலங்கின செம் சோரி செக்கர் என்ன தோன்றும் – சீறா:4317/3

மேல்


இலையோ (3)

சுரக்கும் பால் இலையோ என மகிழ்வொடும் தூண்டி – சீறா:2684/3
திருந்திலா மத பித்து இன்னம் தீர்ந்ததோ இலையோ என்ன – சீறா:2838/1
தெரிந்திலன் காணும் என்பார் தீபமும் இலையோ என்பார் – சீறா:3717/2

மேல்


இலோம் (1)

புந்தி அற்று இவண் இருந்தனம் உணர்வு இலோம் புவியின் – சீறா:3765/2

மேல்


இவ்வண்ணம் (9)

எண்ணகத்து அடங்கா மாதர் இவ்வண்ணம் நிகழும் வேலை – சீறா:1172/3
இவ்வண்ணம் சிறிது பகல் நிகழ்ந்ததன் பின் எழில்பெறும் வரி சிலை குரிசில் – சீறா:1245/1
இவ்வண்ணம் நிகழ்ந்து இவண் இருக்கும் நாளையில் – சீறா:1480/1
இவ்வண்ணம் பல மொழி நிகழும் எல்வையின் – சீறா:1827/1
இவ்வண்ணம் நிகழும் காலத்து எந்தை பேரீந்தின் ஊறும் – சீறா:2791/1
பானல் அம் கண்ணார் கேட்டு மகிழ்வொடும் பரிந்து இவ்வண்ணம்
தான் வரைந்து அளித்தல் வேண்டும் எற்கு என சாற்றினாரால் – சீறா:3093/3,4
இவ்வண்ணம் மூன்று நாள் இருக்கும் எல்வையின் – சீறா:3294/1
பரிகள் இவ்வண்ணம் சான்ற நிலம் பரப்பு இன்றி தோன்ற – சீறா:3409/1
இவ்வண்ணம் சோலை எல்லாம் எய்திய வருத்தம் கண்டு – சீறா:4728/1

மேல்


இவ்வணம் (8)

இவ்வணம் சில பகல் இகலொடு நடந்ததன் பின் – சீறா:1364/1
இடபம் இவ்வணம் திரிதர இரு விழி சிவந்து – சீறா:1534/1
தொலைந்தது இவ்வணம் வெய்யவன் தோன்றும் முன் தொடுத்திட்டு – சீறா:1539/1
இவ்வணம் தவறு இலாது இயற்றுவோம் என – சீறா:2438/1
இவ்வணம் முடித்தோமெனில் ஒரு தீங்கும் இயைந்திடாது இரும் பழி சுமக்கின் – சீறா:2524/1
இவ்வணம் திரிந்து தேடின பெரியோர் எண்ணிலர் இஃது எலாம் அறிந்தும் – சீறா:2906/1
இரு மன ஹறுபு-தன் இளவல் இவ்வணம்
விரைவினில் பகை பல விளைக்கின்றான் என்றார் – சீறா:3651/3,4
இவ்வணம் வருத்தம் மிக எய்தி அறல் இன்றி – சீறா:4897/1

மேல்


இவ்வயின் (2)

கண்டு எனும் மொழியாய் இவ்வயின் நிகழ்ந்த காரண காட்சிகள் எல்லாம் – சீறா:284/3
முறைமையின் நடத்தி யாம் முழுதும் இவ்வயின்
உறைகுவதலது வேறு உறுதி வேண்டுமோ – சீறா:3020/3,4

மேல்


இவ்விடத்தில் (1)

வினவி இவ்விடத்தில் ஒல்லை மீள்குவன் என்ன காபிர் – சீறா:4868/3

மேல்


இவ்விடத்து (3)

வினையம் உற்றது இவ்விடத்து என தாயுபை விடுத்து – சீறா:2220/2
இதயம் அன்புடன் மகிழ்ந்து இனிது இவ்விடத்து இருப்ப – சீறா:4836/1
இவ்விடத்து இயம்பினார் மற்று எதிர் மொழி அவனும் சொல்வான் – சீறா:4851/4

மேல்


இவ்விடம் (1)

உண்ணும் ஆரமுது இவ்விடம் கொணர்க என உரைத்தார் – சீறா:4418/4

மேல்


இவ்விதம் (1)

இவ்விதம் நிகழாநிற்ப இயைதரு விதியின் பண்பான் – சீறா:3057/1

மேல்


இவ்வுழை (3)

இந்த மா நிலத்திடை இறங்கி இவ்வுழை
வந்ததின் புதுமையும் மறுத்து உண்டோ என – சீறா:2136/2,3
மாய்கின்றது தொழல் இவ்வுழை எவ்வாறு என மனத்துள் – சீறா:4330/3
பற்றி இவ்வுழை புகபடுத்துவேன் என்றான் – சீறா:4949/3

மேல்


இவண் (116)

இங்கு இவண் குடிபுக்கு இருந்தது போன்றும் இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:87/4
ஈங்கு இவண் உறைந்த வண்ணம் ஏது என ஆதம் கேட்டார் – சீறா:116/4
உறையும் இல்லிடம் இவண் இலை நமக்கு என உரைத்தான் – சீறா:188/4
ஊரவர் எவர்க்கும் உரைத்து இவண் புக என்று உளத்தினில் எண்ணிய காலை – சீறா:280/2
நபியும் இங்கு இவர் அலது வேறு இலை இவண் நபிக்கு – சீறா:565/1
நெடியவன் நபி உதித்து இவண் வருவது நிசமே – சீறா:573/2
தொலைத்து இவண் புகுவம் வல்ல தொழில் முடித்திடுவம் என்றே – சீறா:616/4
வைத்து இவண் இரும் என்று ஓத முகம்மது மகிழ்ந்து இருந்தார் – சீறா:634/4
சிந்தை நேர்ந்து இவண் அடைந்தனர் உமது உரை திருவுளம் அறியேனே – சீறா:652/4
இற்றை நாள் தொடுத்து அ நகர்க்கு ஏகி இங்கு இவண் புக வரும் நாளை – சீறா:666/1
தேடிடும் பொருட்கோ உயிர் இழப்பதற்கோ செறிந்து இவண் அடைந்தனம் என்பார் – சீறா:690/4
இற்றை நாள் இரவு இவண் இருந்து கண்டு நாம் – சீறா:740/1
இன்று தொட்டு இவண் நெறியினில் உயிர் செகுத்திடுவது – சீறா:766/1
விருந்து இவண் அருந்தி நம்-தம் துடவையில் விடுதியாக – சீறா:797/3
அச்சொடு பிறந்து இவண் அடைந்தது-கொல் தானோ – சீறா:876/3
எவ்வுழியிருந்து இவண் அடைந்தவர்கள் நீவிர் – சீறா:890/1
இனையன துன்பம் எய்தி இவன் இவண் இருப்ப அன்னோர் – சீறா:945/1
அரும் தவமே என போற்றி இவண் அடைந்த வரலாறு ஏது அறியேன் என்றான் – சீறா:1080/4
பொன் தொடி கரம் சாய்த்து இவண் உறைக என புகன்று – சீறா:1283/2
பரிவினால் இவண் உறைந்தினிரோ என பகர்ந்து – சீறா:1285/3
குழுவினை கடந்து இவண் அடைந்த கொள்கையை – சீறா:1477/3
இவ்வண்ணம் நிகழ்ந்து இவண் இருக்கும் நாளையில் – சீறா:1480/1
தரைத்தலத்து இவண் ஒருவரும் இலர் என சார – சீறா:1520/2
வென்றி கொண்டனம் இலை அலது இவண் நெறி மேவும் – சீறா:1536/2
இல்லிருந்து எழுந்து இவண் இருப்ப மற்றொரு – சீறா:1606/2
பினை இவண் இலை என உடும்பு பேசிற்றே – சீறா:1631/4
ஒருவன் என உரைத்தீர் இ நிறத்தன் இவண் உளன் என கண்ணுற செய்தீரில் – சீறா:1647/1
இறந்திடா உயிராய் தலை கவிழ்ந்து இவண் இருந்தோம் – சீறா:1695/4
இகலொடும் கெடுத்து நின்றான் இவை இவண் விளைந்தது ஐயா – சீறா:1753/4
அரும் தவ மரக்கலமாக வந்து இவண்
இருந்தனை மார்க்கமும் இறத்தல் இல்லையால் – சீறா:1813/3,4
சிறு நொடிப்பொழுது இவண் சேர்வர் கண்களால் – சீறா:1826/2
இதயம் நேர்ந்து இவண் வந்தனம் இவன் மொழி கேட்கில் – சீறா:1838/2
கோது இலாது இவண் கொடுவருவேன் என குறித்து – சீறா:1897/2
ஈனம் அற்று உனது மகவு எனும் தசையை இவண் கொடு வருக என்று இசைத்தார் – சீறா:1947/4
சினக்க வந்து இவண் மறிப்பது தகுவதோ செலு நின் – சீறா:1995/3
நின்று நீவிர்கள் சுமந்து இவண் இறக்கிய நிதியம் – சீறா:2005/3
வரிசை செய்து இவண் இருத்தலே கடன் என வகுத்தான் – சீறா:2036/4
சுவை அறு மொழியான் என்னை சுமந்து இவண் இறக்கிவைத்தான் – சீறா:2078/4
ஒள் இழை வலையில் தாக்கி பிடித்து இவண் ஒருங்கு சார்ந்தேன் – சீறா:2093/4
கூட்டு உறா குழவிக்கு பால் கொடுத்து இவண் வருக என்றார் – சீறா:2099/4
விரி தலை குலை மலர் வீழ்ந்திடாது இவண்
வரவழைத்திடுவிரேல் மனமும் வாக்கும் ஒத்து – சீறா:2132/2,3
வாய்ந்த நின் குலை இவண் வருக வேண்டும் என்று – சீறா:2133/2
இறைவன் முன் விதி அமைத்திடும்படி இவண் இறந்து – சீறா:2210/3
வெறியும் பித்தும் உற்றவன் இவண் பெரு வழி விடுத்து ஓர் – சீறா:2222/1
அடுத்து இவண் வா என்று இன்ப அமுத வாய் திறந்து சொன்னார் – சீறா:2282/4
விரைந்து இவண் அகன்று வேற்று ஊர் புகும் இவை வினவிரேல் சோகு – சீறா:2390/2
இகல் அற திறல் பறா இசைப்ப கேட்டு இவண்
புகல்வது பொறுமின் என்று உரைத்து புந்தியின் – சீறா:2439/2,3
மறை மொழி குறித்து தீன் வழி மறாது இவண்
குறைஷிகளொடும் பகை கொள்ளும் காலையில் – சீறா:2443/1,2
ஆதரத்தொடும் இவண் அடைக என்றனர் – சீறா:2449/4
ஏதெனில் குறைஷிகள் அறபிகள் இவண் இருந்தோர் – சீறா:2469/1
அடர்ந்து இவண் கொடுவருக என தூதுவிட்டு அழைத்தார் – சீறா:2472/4
சதி விளைந்திடுவது அறுதி தன் வலியால் தணிப்பவர் இவண் இலை எவரும் – சீறா:2513/2
நிறைதரும் இருளின் ஒருதரமெனினும் நினைத்து இவண் அடைந்தவரலர் இன்று – சீறா:2545/2
விருப்புற தெரிந்து வல்லே விரைந்து இவண் வருக என்றார் – சீறா:2567/4
ஆதி_நாயகன் திரு நபியே இவண் அடியேன் – சீறா:2607/1
எம்-தம் நாயகர் இவண் உறைந்தனன் என இசைந்தேன் – சீறா:2613/4
வெறி கமழ்ந்து இவண் இருப்பவர் எவர் என வியந்து – சீறா:2639/3
பாலினை கறந்து இவண் தருக என பணிந்து ஓடி – சீறா:2641/2
இருந்த நாயகர் இருவரும் இவண் நெடு நேரம் – சீறா:2644/1
நசை விடாது கொண்டு இவண் அடுத்தனன் இகல் நடப்ப – சீறா:2648/3
ஆசு அடுத்தது இவண் இவண் என்று அ வழியும் விலங்கி விரைந்து அகலும் காலை – சீறா:2675/2
ஆசு அடுத்தது இவண் இவண் என்று அ வழியும் விலங்கி விரைந்து அகலும் காலை – சீறா:2675/2
இன்று வந்து இவண் இருவர்கள் இருந்தனர் கிழ ஆடு – சீறா:2694/1
மா தவ நபி இவண் வருகின்றார் என – சீறா:2719/1
விசைத்து இவண் அடைந்தவாறும் விளம்பு என குரிசில் கூற – சீறா:2778/3
முப்பது பெயரை அழைத்து இவண் வருக என முகம் மலர்ந்து இனிது ஏகி – சீறா:2856/2
மன்னரை இனம் கொண்டு இவண் வருக என்ன வழங்கலும் மன்னவர் எழுந்து – சீறா:2859/2
ஒலி செவிக்கு அறிவாய் புகுந்தது மாந்தர் ஒருவரும் இவண் இலை ஈது ஓர் – சீறா:2885/2
முற்ற நாள் இவண் இருந்து இயல் முகம்மதை காண – சீறா:2912/1
இவண் அடைந்து காத்திருந்தனர் எனும் இயல் வலியால் – சீறா:2913/2
எழுதி நீ கொடுத்து இவண் வருக என நபி இசைத்தார் – சீறா:2927/4
முன் உரைத்து இவண் விடுத்தவரிடத்தினின் முன்னி – சீறா:2928/2
நின்று கன்று எடுத்து இவண் தருக என நிகழ்த்தினரால் – சீறா:2931/4
உற்று உறைந்து அவன் இவண் உரைத்த வாசகம் – சீறா:3022/1
கருதலர் செகுத்து இவண் கடிதின் வம் என – சீறா:3266/1
இவண் விடுத்து அனுப்பும் ஓலை-தனை விரித்து இயம்புக என்ன – சீறா:3388/3
என்னும் நீர்மையில் ஷாமினிலிருந்து இவண் அடைந்த – சீறா:3429/1
பிறவும் கொண்டு இவண் வருதல் கண்டு இமைப்பினில் பிடித்து – சீறா:3443/3
மாறு கொண்டு இவண் அடைந்தனர் ஒல்லையின் வளைந்து – சீறா:3452/2
செறுநர் வெம் படை அடரினும் இவண் சிதகாமல் – சீறா:3471/1
எந்தன் ஆருயிர் ஜிபுறயீல் இவண் அமர் அடுத்து – சீறா:3474/1
இடம்தரும் பெரும் பாசறையினும் களத்தும் தெரிந்து இவண் வருக என்று இசைத்தார் – சீறா:3565/4
எழுந்து இவண் வரும் முன் இரண்டில் ஒன்று உம் கைக்கு இறை வசப்படுத்தினன் எனும் சொல் – சீறா:3595/1
பதவியும் இலை இவண் பலனும் இல்லையால் – சீறா:3619/4
வலியுடன் இருந்து வெட்டி பறித்து இவண் வருக என்றார் – சீறா:3681/4
உணவு உளது ஏதெனினும் இவண் தருக வரும் தீனவர்களுடனும் யானும் – சீறா:3754/3
புந்தி அற்று இவண் இருந்தனம் உணர்வு இலோம் புவியின் – சீறா:3765/2
கருதலார் இவண் அடுத்து அடைந்தனர் குபிர் களைதற்கு – சீறா:3811/1
கேடு இல் முன்றிலில் பசு அறுத்து இவண் கிடப்பவும் போராடல் – சீறா:3812/1
புந்தியற்று இவண் உறைவது முறை அல புகழீர் – சீறா:3821/4
நீதம் அன்று இவண் இருத்தல் போய் பொருவது நினைவால் – சீறா:3822/4
வையகம் புகழ்தர பொருது இவண் வரவேண்டும் – சீறா:3833/2
கொண்டுபோதலே குறிப்பு எனா இவண்
விண்டு உரைத்தனை மெய்மையே என்றான் – சீறா:3977/3,4
இறந்து போயினன் என்று இவண் இருந்தனன் இன்னே – சீறா:4009/2
இன்னும் இவர்-தம் ஆவி விண்ணில் ஏற்ற துணிந்தாய் இவண் இருந்தாய் – சீறா:4043/3
எஞ்சிட சடுதி முடித்து இவண் வருவன் என்றனர் ஒருவர் அது அறிந்து – சீறா:4087/3
இருள் உறும் பொழுதின் மறைதர இவண் வந்து ஈடுவைத்திடுவன் என்று உரைத்தார் – சீறா:4107/2
இன்னன புலம்பும் எல்வையில் கேளிர் யாவரும் திரண்டு இவண் ஈண்டி – சீறா:4121/1
முனைப்பதி அமைத்து காபிர் மொய்த்து இவண் இருக்கும் எல்வை – சீறா:4187/1
இன்று இவண் விளைந்த தன்மை யாது என தெளிவோம் என்பார் – சீறா:4205/1
வீடல் செய்து இவண் மீள்குவன் யான் என்றே – சீறா:4220/4
சூது அமைத்து இத்துணை இவண் மேவலால் – சீறா:4230/2
ஏகிலாது இவண் இன் உயிர் சோர்தர – சீறா:4241/2
கூடும் வல் வினை மூட்டியது இவண் என குறிக்கொண்டு – சீறா:4268/3
ஒருங்கு போ என விடுத்திட மீண்டு இவண் உறைந்தேன் – சீறா:4271/4
யானே இவண் அடைந்தேன் சில பொருள் ஈகு-மின் ஐயா – சீறா:4345/4
உள்ளம் கூர்தர நீ இவண் எழுந்திடு என்று உரைத்தார் – சீறா:4428/4
எஞ்சல் இல் புகழோய் நன்கு அவை அறிந்து திடத்தொடும் இவண் வர வேண்டும் – சீறா:4460/4
அடுத்து வந்து இவண் நின்றவர் அங்கையின் – சீறா:4495/2
இறந்து போயினர் சிலர் சிலர் இவண் இருக்கின்றார் – சீறா:4606/3
என்னை உமது உள மகிமை அறிந்துவர விடுத்தனர் யான் இவண் வந்தேனால் – சீறா:4684/4
செருகு வெம் சின சேனையை கூய் இவண்
தருக என்று முகம்மது சாற்றினார் – சீறா:4801/3,4
திரு கிளர் நிதியும் வவ்வி நீ இவண் சேர்ந்து தீனர் – சீறா:4860/2
வளம் பெறு நபி-பால் ஏகி விரைந்து இவண் வருவேன் என்றான் – சீறா:4872/3
செம்மையாய் எதிர்ந்த ஆண்டின் மீண்டு இவண் செறிந்த காலை – சீறா:4882/2
வீரரை வீழ்த்தி அ நிரையும் கொண்டு இவண்
தார் பெறும் எமரையும் தடிய என்று வந்து – சீறா:4948/1,2

மேல்


இவணிடத்து (1)

இந்த வாசகம் அறிந்து இவணிடத்து எழுந்தருளி – சீறா:1696/1

மேல்


இவணிடம் (1)

எண் திசையிடத்தும் தொறுவரை கூவி யாவரும் இவணிடம் புகு-மின் – சீறா:2886/1

மேல்


இவணிடை (4)

விஞ்சையான் முகம்மது படித்து இவணிடை விளைத்த – சீறா:850/3
இவணிடை வருவது இல்லையால் – சீறா:1814/2
ஈது எலாம் அறிந்தும் என்னை இவணிடை இருத்தல் வேண்டி – சீறா:2110/1
இரவினில் இருளின் ஊர் விட்டு இவணிடை அடைந்தோம் மாற்றார் – சீறா:2575/1

மேல்


இவணிருந்து (1)

முற்றும் நம் படை கொண்டு இவணிருந்து நம் மூதூர் – சீறா:3817/3

மேல்


இவணில் (13)

இணை தாள் செறித்த மணி கதவம் தீண்டி இவணில் அடைந்தோர் தீன் – சீறா:1587/1
இருந்து இங்கு இவணில் வரும் வரலாறு இயம்பும் எனக்கு என்று எழிலி முற்றும் – சீறா:1591/3
கருதி இவணில் அடைந்தேன் என்று உரைத்தார் உமறு கத்தாபே – சீறா:1592/4
இவணில் வந்தடைந்தான் என்ன அபூஜகில் இணை தோள் வீங்கி – சீறா:1738/2
ஈனம் அற்று இவணில் வரவழைத்திடுக என்றனன் திமஸ்கினுக்கு இறைவன் – சீறா:1912/4
குசையினை நின் மனைத்தலத்தில் இருந்த உரு எடுத்து இவணில் கொடுவா என்ன – சீறா:2186/2
இவணில் வந்து அடைந்தேன் இனி வினை பவங்கள் யாவையும் எளிதின் வென்றனனே – சீறா:2317/4
போதும் எனும் சொல் கேட்டு உணர்ந்து புதியோன் தூதே இனி இவணில்
தீது விளையும் தரிப்பது அல செல்வது அறனே இமைப்பில் தறுகாதி – சீறா:2549/2,3
இதமித்து அன்புறும் கருத்தொடும் இவணில் வந்தடைந்தார் – சீறா:2908/4
யாரையும் விளித்து இயல் நபி ஒல்லையின் இவணில்
கார் நிழற்றிட வருவர் செய் வினை பவம் களைந்து – சீறா:2911/2,3
இகல் அறும் தனி முதலவன் உதவி கோடு இவணில்
ககன் இழிந்து அமராதிபர் வரவு கண்டனனால் – சீறா:3472/3,4
ஒருத்தன் நம்மிடத்து உளன் அவன் உதவி கொண்டு இவணில்
திருத்தும் வெற்றியும் உள செழும் சேவக திறத்தீர் – சீறா:3815/3,4
ஒன்னலாரிடத்து உளவன் போல் இவணில் வந்து ஒருவன் – சீறா:4599/1

மேல்


இவணின் (6)

எறுழ் வலி தட கை வெற்றி எழில் உமறு இவணின் நம்-பால் – சீறா:1567/1
உறைந்து இவணின் வந்து வழிகெட மதீனத்தார்க்கு – சீறா:2371/2
அற பொங்கு இருளில் தனித்து இவணின் அடைந்த வரவாறு என் செவியில் – சீறா:2546/3
இருக்கில் அகற்றும் என இறசூல் இசைப்ப இவணின் அயலவர்கள் – சீறா:2547/2
இரு நிலத்திடை பிறந்து நல் நபி என இவணின்
வருவர் என்று எனை தேடிய உண்மை வல்லவர்கள் – சீறா:2926/1,2
இழிவு மற்று இடரும் நீங்க கோறல்செய்து இவணின் நீவிர் – சீறா:3693/3

மேல்


இவணும் (1)

ஈறினில் வரு நபி இவணும் வாக்கினில் – சீறா:1630/1

மேல்


இவணே (3)

எரிந்த கட்பொறி அரவு வந்து உறை இடம் இவணே
அரும் தவ பொருள் முகம்மதும் அடை இடம் இவணே – சீறா:786/1,2
அரும் தவ பொருள் முகம்மதும் அடை இடம் இவணே
தெரிந்து காண்பதற்கு இவையிவை குறி என சேர்த்தி – சீறா:786/2,3
விலகும் கதிர் மெய் குரிசில் நபி உறைவது இவணே என விரைவில் – சீறா:1586/3

மேல்


இவர் (72)

பன்னிய உலக தொழில் எவை அவைக்கும் பரிவுறு முதன்மையே இவர் என்று – சீறா:140/3
விரி கடல் உலகம் பொதுவற புரக்கும் வேந்து இவர் என இயற்றியதே – சீறா:143/4
எண் திசை முழுதும் ஒருதனி செங்கோல் இயற்றுவது இவர் என இயற்றி – சீறா:148/3
ஆதி_நாயகன்-தன் திரு நபி இறசூலாம் இவர் தம் கலிமாவை – சீறா:264/1
ஈது அலால் அமரர் இவர் கலிமாவுக்கு இசைந்தனர் என்பதும் இசைத்து – சீறா:264/3
வெருவுவர் உள்ளம் தேறா மெலிகுவர் இவர் யார் என்ன – சீறா:409/3
தொகுத்த அ சனங்கள் எல்லாம் இவர் எடை தோன்றாது என்ன – சீறா:422/2
இகத்து இவர் சபாஅத்தால் ஈடேறுவர் என்றும் சொன்னார் – சீறா:422/4
இவை எலாம் அறிந்து இவர் நபி என உளத்து இசைந்தார் – சீறா:440/4
என எடுத்த நல் மொழிகளால் இவர் கருத்து இயைய – சீறா:457/1
காரண குறிப்பு இவர் காணும் காண் என்றார் – சீறா:508/4
இவர் என குறித்தனர் இனி இ ஊரிடை – சீறா:511/3
இலகு செல்வியும் இவர் மனை முன்றில் வீற்றிருந்தாள் – சீறா:540/4
ஆய்ந்து நம் நபி இவர் என திடமுற அறிந்தான் – சீறா:556/4
வேதம் சொற்றதும் இவர் அலால் பிறிது வேறு இலையே – சீறா:563/4
நபியும் இங்கு இவர் அலது வேறு இலை இவண் நபிக்கு – சீறா:565/1
தெரிதர உரைத்தது எல்லாம் இவர் என தேறும் வாளால் – சீறா:622/3
இருந்தவர் நபியே யாமும் இவர் மனைவியரே என்ன – சீறா:642/3
விண்டு கூர்த்திட பார்த்தனன் தெளிந்து இவர் விரை மலர் முகம் நோக்கி – சீறா:649/2
மைந்தர் இங்கு இவர் மனத்து இருள் கெட ஒரு மணம் முடித்திட நாடி – சீறா:652/3
போதினில் பெரும் புதுமையும் இங்கு இவர் பொறுமையும் நகர் சேர்ந்து – சீறா:665/3
இரைவோடு புகழ்ந்து இவர் செம் கனி வாய் – சீறா:722/2
படு கொலை புலி மெய்யுற பணிந்து இவர் பாதத்து – சீறா:767/1
பாதகர் இவர் யார் என்-தன் பவ கடல் தொலைய வந்த – சீறா:810/3
தஞ்சம் ஈங்கு இவர் என புகழ்ந்தவர்-தமை நோக்கி – சீறா:850/1
ஏதமற்றவர் அவர் இவர் அலது வேறு இலையால் – சீறா:955/3
நிகர் அரும் குரிசில் இவர் அல்லால் இந்த நீள் நிலத்தினில் இலை எனவும் – சீறா:992/4
வழுத்துவீர் இவர் ஆர் என மற்றவர் – சீறா:1186/1
எழுத்து எலாம் இவர் பேர் என்று இயம்புவார் – சீறா:1186/4
ஒளி எலாம் இவர் உள்ளுறையால் இந்த – சீறா:1192/3
இறையவன் நபி இவர் என்ன வேத நூல் – சீறா:1314/3
செவ்வியர் இவர் மொழி சிதைவு இலாது என – சீறா:1315/1
எண்ணிறந்தனையர் சில பகல் இவர் போல் இடும்பை நோய் சுமந்திருந்தனரே – சீறா:1448/4
மென் நபிக்கு ஈமான் கொண்டோர் இவர் எனும் வெறுப்பினாலும் – சீறா:1568/1
பதியும் பெருக்க உரை நடத்தி பற்றார் இவர் என்று அபூஜகல் தன் – சீறா:1596/3
நல் நிலை தூது இவர் நபி என்று ஓதினார் – சீறா:1610/4
கண் படைத்தவர் இவர் எழில் காண்பவர் முகத்தில் – சீறா:1840/1
புரிதராதிபர் இவர் என புகழ்ந்து அயல் போனார் – சீறா:2011/4
இடும் பகையுடன் இவர் எதிர்ந்து தாக்கலும் – சீறா:2162/2
இக்கணத்தில் நல் வழிப்படாரெனில் இவர் பயந்த – சீறா:2240/2
இவர் கருத்து அறிய தெரிந்திடா பொருள்கள் இலை என கருத்தினில் இருத்தி – சீறா:2302/3
எடுத்து தின்பர் இவர் சிறியோர்களே – சீறா:2333/4
ஒருத்தர் ஏந்தி உலாவுகின்றார் இவர்
வருத்தம் இன்றி வரவழைத்து ஆள் எலாம் – சீறா:2337/2,3
இன்று வந்து இவர் முன்றில் இருந்தனம் – சீறா:2339/1
சொன்றியும் இவர் காரண தோற்றமும் – சீறா:2339/3
பேதுறு மனத்தொடும் பெரிது நைந்து இவர்
ஏது இவை உரைத்தனரோ என்று எண்ணுறும் – சீறா:2404/2,3
முறை இவர்க்கு பின் இவர் என மொழிந்து விண் போனார் – சீறா:2460/4
வீடு உறைந்து ஒளித்தவர் இவர் என கொடு விடுத்தார் – சீறா:2484/4
மலிதரும் குறைஷிகளொடும் இவர் மனம் மறுக – சீறா:2488/2
ஆரும் இங்கு இவர் பெரியராம் என அகத்து இருத்தி – சீறா:2503/2
வதைத்தவர் இவர் பொன்றினர் இவர் எனும் சொல் வழக்கினில் தோன்றிடா வண்ணம் – சீறா:2517/2
வதைத்தவர் இவர் பொன்றினர் இவர் எனும் சொல் வழக்கினில் தோன்றிடா வண்ணம் – சீறா:2517/2
இங்கு இவர் உரைத்த மாற்றமும் மனத்தின் எண்ணிய நினைவும் ஒன்றா சென்று – சீறா:2529/3
இவர் திசையில் கொணர்ந்து இடுக்கண் விளைத்தது நம் விதி நோவது என்-கொல் மாயா – சீறா:2669/2
பின் ஒரு மொழி கொடாமல் இவர் கரம் பிடித்து வல்லே – சீறா:2777/3
ஒப்ப அரும் திறனும் தலைமையும் சிறந்தோர் உவர் இவர் அவர் என ஓடி – சீறா:2856/3
பங்கமற்றவன் விதி வழி இவர் உயிர் பருக – சீறா:2910/3
ஈடு உடைவர் இவர் என்ன நல் நபி – சீறா:3007/3
சொன்ன காபிர்கள் அடைந்தனர் இவர் உடல் துணிப்ப – சீறா:3466/3
சுட்டிக்கொண்டவர் இவர் என பெயர்களை தொகுத்து – சீறா:3478/2
இவர் மொழிக்கு இன்னணம் இயைந்திலோமெனில் – சீறா:3623/1
ஆதரத்தின் இவர் அவர் கை கொடுத்ததுவும் கொணர்ந்ததுவும் அறைந்திட்டாரால் – சீறா:3751/4
ஈங்கு இவர் இருப்ப வானோர்க்கு இறை இறை அருளின் வண்ணத்து – சீறா:4198/1
ஆங்கு இவர் எழுந்து இரண்டாம் றக்அத்தை அடுத்து செய்து – சீறா:4202/1
விட்டார் இவர் நகர் மேவிய சுற்றம் எனும் விருப்பால் – சீறா:4354/4
வெப்பு உறும் பசி அற இவர் அருந்தலே வேலை – சீறா:4423/2
அதிதியர் சிவண போயினர் மற்ற அரசர்கள் ஈங்கு இவர் அருகின் – சீறா:4446/4
உரைத்தலும் இவர் அதற்கு எதிரின் ஓதுவார் – சீறா:4543/4
திடமொடும் உனை கொடுத்து இவர் செல்லாவகை – சீறா:4551/2
பாங்கு நின்று இவர் கேட்ட பரிசினால் – சீறா:4650/1
அசுகாபிமாரை நோக்கி யார் இவர் உரையிர் என்ன – சீறா:4856/1
ஈங்கு இவர் ஐவரும் எய்தும் காலையில் – சீறா:4950/1

மேல்


இவர்-கொல் (1)

பொருந்தினர் இவர்-கொல் என்ன அகுத்தபு புதல்வன் நெஞ்சம் – சீறா:4391/1

மேல்


இவர்-தம் (4)

அடைந்ததும் இவர்-தம் பொருட்டால் என்பார் – சீறா:1187/4
பத்திரத்தினால் கடிதின் இ பதி அடைந்து இவர்-தம்
உத்தரத்தினுக்கு ஒழுகி உற்பவி பவம் துடைத்து – சீறா:1839/1,2
கொண்டிட அமுதும் குறைந்தில இவர்-தம் குறிப்பினை எவர் வகுத்து உரைப்பார் – சீறா:2858/2
இன்னும் இவர்-தம் ஆவி விண்ணில் ஏற்ற துணிந்தாய் இவண் இருந்தாய் – சீறா:4043/3

மேல்


இவர்-தம்மை (1)

செறுத்து இவர்-தம்மை தண்டம் செய்விரால் ஒழியும் என்பார் – சீறா:1346/4

மேல்


இவர்-தமக்கு (2)

குலவும் எப்படைப்பும் இவர்-தமக்கு ஈமான் கொண்டது சரதம் என்று அறைந்து – சீறா:1925/3
மிக்க முனாபிக்குகளுமே இவர்-தமக்கு
தக்க துணை உற்றிலர் என தனி சலித்தே – சீறா:4134/2,3

மேல்


இவர்-தமை (4)

என் குல தவமோ யான் செய்த பலனோ இவர்-தமை கிடைக்கவும் பெற்றேன் – சீறா:364/2
மிக முனிந்தனன் இவர்-தமை முன்னிலை விலக்குவது உனக்கு ஆகாது – சீறா:673/2
புண் படைத்தவர் இவர்-தமை காண்கிலார் புதியோன் – சீறா:1840/2
நாடி இன்று இவர்-தமை தெற வரும் நடவையினில் – சீறா:4268/2

மேல்


இவர்-பால் (1)

பற்றினால் இவர்-பால் அழைத்தார் என்பார் – சீறா:2338/4

மேல்


இவர்க்கு (15)

இங்கு எழில் முகம்மது ஒளிவினில் என்றால் இவர்க்கு எவை உவமை சொல்லுவதே – சீறா:258/4
மரு மலர்_குழல் இவர்க்கு எதிர்மொழி வழங்குவரால் – சீறா:327/4
நிதியமும் பேறும் படைத்தனர் அலிமா நிகர் இலை இவர்க்கு இனி என்பார் – சீறா:361/4
பாதை உற்றிடும் செய்தியும் இவர்க்கு இடர் பணித்தவர்-தமக்கு ஆன – சீறா:665/1
நிலம் மிசை கரிய மேகம் ஒன்று எழுந்து நிழல் இவர்க்கு இடுவதும் கண்டோம் – சீறா:695/2
எ நில பொருளும் வாழ்வும் இவர்க்கு இனி எய்தும் என்பார் – சீறா:1155/4
இணக்கி இ இடரை தீர்ப்போம் இவர்க்கு என உரைப்பர் பின்னும் – சீறா:1349/2
இனத்தையும் வேறதாக்கி இவர்க்கு உறு மொழிகள் சாற்றி – சீறா:1357/2
என் இவர்க்கு உறும் செயல் யாது-கொல் என – சீறா:1610/2
இலங்கு அமரர் இறை மொழி கேட்டு இவர்க்கு உரைத்தது அறுதி என இதயத்து ஓர்ந்து – சீறா:1657/2
எதிர் இவர்க்கு இலை என்று அதிசயம் பிறப்ப எவரொடும் தனித்தனி இசைத்தான் – சீறா:1927/4
பதித்தலத்து இவர்க்கு உற்றோர்க்கும் நல்வழிப்படுத்தும் என்றார் – சீறா:2354/4
முறை இவர்க்கு பின் இவர் என மொழிந்து விண் போனார் – சீறா:2460/4
பொன் நகர் புகுந்தார் அவர்களும் இவர்க்கு பொருவு இலா வரிசைகள் அளிப்ப – சீறா:2512/2
இங்கு இவர்க்கு உறும் அறிவினில் தலைவர்கள் இலை என்று – சீறா:2910/1

மேல்


இவர்க்கே (1)

நிலை மிசை இவர்க்கே மனைவியாய் இருந்து இ நீள் நிலம் புரப்பது தவறு இல் – சீறா:993/2

மேல்


இவர்கட்கு (2)

இன்று எனை இவர்கட்கு இன்னார் என எடுத்து இயம்புக என்ன – சீறா:2285/2
பொறையிடத்து இவர்கட்கு ஓதி பொருந்தலர் காண்கிலாது – சீறா:2568/3

மேல்


இவர்கள் (6)

மல் விதம் பயிலும் திண் தோள் மன்னவர் இவர்கள் யாரோ – சீறா:411/1
இருளிடம் புகுவ போல இவர்கள் இல்லிடத்தில் புக்கார் – சீறா:937/4
இயல் மறை முறையொடும் இவர்கள் இங்ஙனம் – சீறா:1313/1
இந்த வண்ணம் இவர்கள் இயம்பிட – சீறா:2340/1
எய்திய பனீயவுசு இவர்கள் நட்பினால் – சீறா:4648/3
இவர்கள் போல் உயர்ந்தவர் கணம் பல எழுந்து ஏகி – சீறா:4917/1

மேல்


இவர்கள்-தங்களை (1)

மோகமுற்ற தனி றப்பனா உனது முனிவினால் இவர்கள்-தங்களை
வேகமுற்ற கொடு நரகிடை புகுத விடுதல் வேண்டும் என விரைவினான் – சீறா:1437/2,3

மேல்


இவர்கள்-தமை (1)

கமை அற கடுகடுப்பவர் சிலர்சிலர் இவர்கள்-தமை
விலக்குதல் தொழில் அபுத்தாலிபு-தமக்கே – சீறா:1363/3,4

மேல்


இவர்களில் (2)

சென்ற பிற்றை இங்கு இவர்களில் ஒருவர் செப்பினரால் – சீறா:769/2
உன்னுவது என்-கொல் தவம் உடை தீனர் இவர்களில் ஒருவரை ஏவி – சீறா:4085/3

மேல்


இவரால் (2)

இடரும் தவிரும் இவரால் எனவே – சீறா:705/3
ஒருவன் நாயன் அல்லால் இலை உரிய தூது இவரால்
இருமையும் பலன் எய்தும் என்று இயல்புறும் தொழுகை – சீறா:4283/1,2

மேல்


இவருக்கு (1)

கூண்டு வந்து எடுப்பார் புகழ்ந்து போற்றிடுவார் கொழும் கனி முகம்மதை இவருக்கு
ஆண்டவன் கொடுத்தான் இந்த நல் பெரும் பேறு அணி_இழை படைத்தனள் என்பார் – சீறா:362/1,2

மேல்


இவரும் (4)

உரை விண்டனர் அவர் கொண்டனர் இவரும் பிறருளரும் – சீறா:4334/2
கன்றி மனம் அற வருந்தி அரியவனை பணிந்து இவரும் கரைவதானார் – சீறா:4527/4
வேட்டலுற்று அவிடம் விட்டு இவரும் மீண்டனர் – சீறா:4553/4
மதியினால் அறிந்து இவரும் மால் நபியிடம் வந்தார் – சீறா:4611/4

மேல்


இவரே (4)

சாலகு-தம்பால் அடைந்து வாய்மைக்கும் தவத்திற்கும் பவுத்துக்கும் இவரே
மேலவர் என செய்திருந்து அவர் மதலை வேந்தர் ஐபறு-வயின் புரந்து – சீறா:145/1,2
தூதுவர் இவரே அல்லால் இலை என மனத்தில் தூக்கி – சீறா:2117/2
செவியினில் புகுத உண்மை திரு நபி இவரே என்ன – சீறா:2252/2
புடைபடு நகர்க்கும் செங்கோல் புரந்தரர் இவரே என்ன – சீறா:3361/3

மேல்


இவரை (4)

மண்ணகத்து இவரை நேரும் வனப்பினில் விசையில் அந்த – சீறா:1255/2
அடி-மின் என்பவர் சிலர் சிலர் ஆ தகாது இவரை
விடு-மின் என்பவர் சிலர் சிலர் அவர்களை வெகுண்டு – சீறா:2487/1,2
ஆர் எழிலவர் என்று எண்ணியிருந்தனம் இவரை நோக்கின் – சீறா:3185/2
எங்கினும் வஞ்சம் மூட்டும் எகூதிகள் இவரை நோக்கி – சீறா:4361/3

மேல்


இவரையும் (3)

மேலும் பேதை நெஞ்சவருடன் இவரையும் விரவி – சீறா:2221/3
கருத்தினில் பொருத்தி உண்மைகொண்டு அ ஊர் காக்குதற்கு இவரையும் அரசாய் – சீறா:2511/3
பிடிபடும் பெயரின் இவரையும் நபி முன் பிடித்து வந்தனர் வய வேந்தர் – சீறா:3563/4

மேல்


இவரொடு (1)

குவி கை கொண்டு பின் இவரொடு மனை குறுகினனே – சீறா:2212/4

மேல்


இவரொடும் (2)

இற்றுறாவகை எடும் என இவரொடும் எடுப்ப – சீறா:1238/3
ஓர்ந்து யாவரும் இவரொடும் ஒல்லையின் எழுந்து – சீறா:4281/2

மேல்


இவரோடு (1)

அன்று அவர் கிருபையாகி அகம் மகிழ்ந்து இவரோடு என்றும் – சீறா:4702/3

மேல்


இவள் (2)

கூற்று அடர்ந்த வேல் விழி எளியவள் இவள் குழந்தை – சீறா:463/2
இனனுடன் அழகு நிறை குடியிருந்த இவள் வயிறு அணி மயிர் ஒழுங்கே – சீறா:1968/4

மேல்


இவளவு (1)

இவளவு என்று எண்ணவொண்ணாது எழுந்தன சேனை வெள்ளம் – சீறா:3412/4

மேல்


இவளே (3)

தறை ஆள்வதும் இவளே வனிதையர் யாவர்கள் கற்புக்கு – சீறா:4340/2
இறை ஆவதும் இவளே சொலும் எழிலாவதும் இவளே – சீறா:4340/3
இறை ஆவதும் இவளே சொலும் எழிலாவதும் இவளே
சிறை ஆளவும் ஒண்ணாது என மனத்தில் தெருமாந்தார் – சீறா:4340/3,4

மேல்


இவன் (49)

ஆண்டகை இவன் ஆர் நம் மனை-தனை வந்து அடுப்பனோ தகாது என எண்ணி – சீறா:279/2
என் மகன் அலன் நின் மகன் இவன் என இயம்பி – சீறா:350/2
மா தவன் இவன் பெயர் முகம்மது என வகுத்தார் – சீறா:558/4
பிறவியான் இவன் என பின்னும் பேசினார் – சீறா:905/4
இனையன துன்பம் எய்தி இவன் இவண் இருப்ப அன்னோர் – சீறா:945/1
குறைவு இலாதவன் இவன் என குறித்து உளம் கொதித்தான் – சீறா:975/4
இருந்தவன் இவன் காண் என கூக்குரலிட்டான் – சீறா:976/4
திரு மொழி உரைத்தது இவன் என கருதி செவ்வியோன் முகம்-அதை நோக்கி – சீறா:989/3
நம் தமர்-தனிலும் மிக்க நண்பினன் இவன் என்று ஓதி – சீறா:1068/2
இந்தவாறு இவன் தொழில் என சிலர் எடுத்து இசைத்தார் – சீறா:1374/4
ஈது எலாம் பெயர் அன்று இவன் சொல்லினை – சீறா:1416/1
தரு நபி பழித்து காட்டுதற்கு இவன் ஓர் சாட்சியில் தலைமையன் ஆனான் – சீறா:1443/4
ஆயினன் இவன் என அடுத்த அம்மாறையும் – சீறா:1462/2
செவ்வியன் இவன் என நகைத்து சீறினான் – சீறா:1480/4
கொடியவன் இவன் என கனன்று கூறினான் – சீறா:1481/4
மறுக்கிலன் இவன் என மதித்து கூறிய – சீறா:1487/2
முதியவன் இவன் என முசுலிம் ஆயினான் – சீறா:1634/4
பிறவி யாது இவன் உரை யாது என விரித்து பகுத்து அறியா பேதமாக – சீறா:1641/1
இதமுற நம் இறைவன் இவன் என கண்டோம் என உரைத்தோர் இல்லை மேலும் – சீறா:1648/3
பத்திரம் இவன் வரைந்திடில் காரியம் பலிக்கும் – சீறா:1681/1
புத்தியில் திறத்தவன் இவன் என பல புகழ்ந்து – சீறா:1681/2
இதயம் நேர்ந்து இவண் வந்தனம் இவன் மொழி கேட்கில் – சீறா:1838/2
தூதுவர்க்கு இவன் ஒரு துணைவன் ஆயினன் – சீறா:2140/4
வள்ளலும் பிரத்தி உரைத்து இவன் சூமன் வங்கிசத்து உளன் ஒரு வேடத்து – சீறா:2300/3
எள்ளரும் குணத்தால் அடைந்தனன் இவன் கூறு ஈது என மனத்து இருத்தினரே – சீறா:2300/4
இதத்தொடும் உமது தீன் வழிக்கு உரியன் இவன் என நிறுத்தி மேலையினும் – சீறா:2318/3
எரி கதிர் வேலோய் நம்மிடத்து அடைந்தோன் ஈங்கு இவன் இடர் உறும் இணை தாள் – சீறா:2325/2
ஏது போதம் சொல் என்றான் இவன் அதற்கு எடுத்து சொல்வான் – சீறா:2364/4
இங்கு இவன் இ ஊருள்ளார்க்கு இயல்புறும் தலைவன் வேகம் – சீறா:2368/1
ஈங்கு இவன் உரைக்கும் வாய்மை இதம் அலது அயிதமேனும் – சீறா:2374/1
பிடி-மின் என்பவர் சிலர் சிலர் இவன் உயிர் பிசைந்து – சீறா:2487/3
இதம்-அது அன்றியே இகல் இலை இன்று இவன் பொருட்டால் – சீறா:2490/2
கடுத்து இகலி இவன் விளைக்கும் அமர் அறிவது என்-கொல் என கருத்துள் கொண்டார் – சீறா:2664/4
விலங்கு இனத்தின் தளை இவன் கால் தளை விடுத்தி என விபுலை விடுத்தலோடும் – சீறா:2674/3
ஏன் இவன் புலம்பு உற்றான் என்று ஏங்கி ஆய் பதறி வந்தாள் – சீறா:2797/4
கொள்ளுதற்கு இசைந்தனன் இவன் என குறிப்பு அறிந்து – சீறா:2915/2
காதும் வெம் சினத்தவர் இவன் தீன் நிலை கருத்தில் – சீறா:2919/3
வஞ்சனை தொழில் என்று இவன் உரைத்தவை மதிக்கின் – சீறா:3777/1
தூண்டும் பெயரோன் இவன் திரு மெய் தூதர் திருமுன் வந்தனனால் – சீறா:4039/4
கொண்டார் நயினார் முன் விடுத்தார் நோக்கி இவன் போல் கொடியவன் எங்கு – சீறா:4048/3
ஈட்டிய புகழான் இவன் என மனத்தில் நினைந்தனன் களபமும் அணிந்து – சீறா:4111/3
ஈங்கு இவன் இனைய தன்மை இயற்றியது எல்லாம் மானம் – சீறா:4396/1
எறிந்த தானை விலக்கி இவன் உடல் – சீறா:4511/1
இருமையின் மகிழ்ந்து இனிது ஈயவும் இவன்
அரிதினில் ஏகி அங்கு அரசின் ஆளவும் – சீறா:4559/3,4
சலம் தரும் இவன் ஆர் என்ன முகைறத்து என்று அவர்கள் சாற்ற – சீறா:4859/2
மதித்து இவன் வருதலாலே காபிர்க்கு ஓர் வருத்தம் இல்லை – சீறா:4874/2
பதித்து இவன் நாமசாரம் பார்த்திடில் லேசாம் தூதாய் – சீறா:4874/3
ஏறு கோளரி இவன் ஆர் என்று ஓதிட – சீறா:4946/2
ஏர் பெறு கூற்று என இருக்கின்றான் இவன்
சீர் பெறு திறலினை செப்ப வல்லதோ – சீறா:4948/3,4

மேல்


இவன்-தன் (3)

உற படுத்து உலகம் அடங்கலும் இவன்-தன் உள்ளடி படுக்கும் என்று உரைப்பார் – சீறா:1936/4
எரிதர இவன்-தன் ஆவி ஏற்றுவன் விசும்பில் என்றான் – சீறா:2816/4
ஏது என விளம்புகேன் இவன்-தன் செய்கையை – சீறா:4556/4

மேல்


இவன்-தன்னை (1)

கதித்து இவன்-தன்னை விட்டோர் கருமமும் இலேசதாமே – சீறா:4874/4

மேல்


இவன்-தனை (4)

புதியவன் தூதர் இவன்-தனை நோக்கி பொருவு இலா செ இதழ் திறந்து – சீறா:1440/3
சதிக்கும் வஞ்சனை தறுகணன் இவன்-தனை பொருளாய் – சீறா:1509/3
சார்ந்த உத்தர பிரத்தியுத்தரத்து இவன்-தனை போல் – சீறா:1680/3
மதி மயங்கினன் இவன்-தனை புறம் விடா வண்ணம் – சீறா:2917/2

மேல்


இவனால் (1)

மறம் முதிர்ந்து எதிர் வருபவன் ஒருவன் மற்று இவனால்
பெறுவது என்-கொல் என்று உரைத்தனர் தீன் நிலை பிரிக்கும் – சீறா:2650/2,3

மேல்


இவனும் (4)

இ நிலத்து இவனும் அ பெரும் பதியில் போவதற்கு இசைந்திருந்தனனால் – சீறா:2512/4
தந்திரம் உண்டு என்றார் இவனும் சாற்று என்றான் – சீறா:4555/4
உயிரினை பிழைத்து இவனும் பின் ஓடினன் ஊர்க்கே – சீறா:4618/4
இவனும் அவ்வாறே கூற இடைந்து மெய் நடுங்கி தங்கள் – சீறா:4871/1

மேல்


இவனே (1)

இடைந்திடும் பெரும் கேடு உடையவன் இவனே என்னும் அ பொருள் உரை பிறப்ப – சீறா:1456/2

மேல்


இவனை (3)

பூண்ட நம் இனத்தார் அனைவர்க்கும் உரைத்து போக்குவம் இவனை யாம் என்ன – சீறா:279/3
நோக்கியும் பொறுத்தனம் தணிந்தனம் இவனை
உன்னி நோக்கியே வணக்கிடும் உமது சொல் கடந்தால் – சீறா:1369/2,3
கொன் ஆர் வாளால் இங்கு இவனை கோறல் செய்-மின் என சொன்னார் – சீறா:4050/2

மேல்


இவனொடும் (1)

பற்றலர்க்கு அரி ஏறு இவனொடும் பகை விளைப்ப – சீறா:2489/3

மேல்


இவனோ (2)

எவரும் இருப்ப தனி கரப்பது இவனோ என வா இதழ் கறிப்ப – சீறா:2558/2
நலிவு இலாது இவனோ எதிர்பவன் என நகைத்தான் – சீறா:3527/4

மேல்


இவுளி (2)

காணா திறனும் கொடும் சமரும் காட்டும் காலாளொடும் இவுளி
மாண் ஆர் வயவரொடும் சுற்றூர் மற்ற வேந்தரொடும் சற்றும் – சீறா:4031/1,2
இவுளி அம் சேனை மருவலர் அறியாது இனையவர் மருங்கினில் ஏகி – சீறா:4465/4

மேல்


இவுளிகள் (1)

எண் தெரிந்தில பட்ட இவுளிகள்
விண் தெரிந்தில மேவிய புள் அரோ – சீறா:4491/3,4

மேல்


இவுளியும் (2)

இவுளியும் படையும் முஹாஜிரீன்களும் – சீறா:3033/1
எவ்வழியிடத்தும் முரணுறும் காபிர் இவுளியும் சேனையும் ஈண்ட – சீறா:4459/1

மேல்


இவை (96)

இன கரும் சுரும்பு மது துளி அருந்தும் இவை அலான் மது பிறிது இலையே – சீறா:76/2
எந்த வீதியும் முழங்குவது இவை அலால் இலையே – சீறா:97/4
நாடி வந்தவர் ஆமினாக்கு இவை எலாம் நவின்றார் – சீறா:208/4
வென்றி வேல் விழி மடந்தையர்க்கு இவை சொலி விடுத்தார் – சீறா:229/4
கோட்டு மாம் குயில் ஆமினாக்கு இவை எலாம் கூறி – சீறா:344/3
இதமுற நடந்து கணவரை குறுகி எடுத்து இவை அனைத்தையும் இயம்ப – சீறா:353/2
இவை எலாம் அறிந்து இவர் நபி என உளத்து இசைந்தார் – சீறா:440/4
கருத்தில் உற்று இவை அறிகுவம் என நடு கானில் – சீறா:461/2
ஆனதால் இவை பெற்றனம் என அகம் மகிழ்ந்து – சீறா:542/2
ஊறு தேன் குழல் மனைவியர்க்கு இவை எலாம் உரைத்தார் – சீறா:544/4
பண் அமைந்தவாய் முதியவற்கு இவை எலாம் பகர்ந்து – சீறா:585/3
இவை எலாம் நபிக்கு அளித்த பின் ஏவலின் இயலுறு மைசறாவை – சீறா:663/1
விட்ட பாசறை இடங்களின் இவை வியப்பு எனவே – சீறா:855/3
போது இணை சரண் பணிந்து இவை புகலுவம் என்றான் – சீறா:955/4
கடிதினும் பொருள் இவை என கணக்குடன் கொடுத்தார் – சீறா:966/4
பத்தியின் நுமக்கு இடு பெயர் இவை படிப்படியாய் – சீறா:973/3
கூட்டு முதலவன் விதிப்பும் மகள் கனவும் இவை நிகழ்ந்த குறிப்பும் நோக்கி – சீறா:1084/3
சந்ததம் இவை தொழில் என திரிந்து அவண் சார்வார் – சீறா:1220/4
வந்தவாறு இவை என எடுத்துரைத்தனர் வள்ளல் – சீறா:1289/4
திருத்தமே இவை இசுலாமில் சேர்தலே – சீறா:1297/4
பழியும் பாவமும் நினைத்து இவை பழுது என பலகால் – சீறா:1375/3
உடைய நாயன் நபி புதல்வி-தம்மிடம் ஒதுங்கி நின்று இவை உரைத்தனன் – சீறா:1435/4
ஆனது இ உரை தீங்கு இவை என உரையாடாது – சீறா:1511/3
தீது உறும் இவை போல் யாங்கள் கண்டதும் தெரிக்கோணாதே – சீறா:1552/4
இன்னமும் இவை போல் நூறாயிரம் விதம் கண்ணுற்றாலும் – சீறா:1553/1
வையகத்து இயற்கை ஈது என்று உமறு இவை வழங்கி போனார் – சீறா:1554/4
எடுத்து இவை உரைத்த கப்பாப்-தனை விளித்து இரப்போர்க்கு என்றும் – சீறா:1583/1
தேறிய மொழி இவை செவியில் சார்தலும் – சீறா:1625/1
உடும்பு இவை உரைத்தலும் உவந்து தன் மனத்து – சீறா:1632/1
இலத்தொடு ஒழுகு இனத்தொடு உறைந்து இவை தவிர் வெள் நிணம் பருகி இலங்கும் வேலோய் – சீறா:1650/4
வீறு ஆரும் வேல் வேந்தீர் இவை சரதம் என மறுத்தும் விளம்பினானே – சீறா:1663/4
மதியார்-தம் செவிக்கு இயைய வாக்கினால் இவை உரைத்து மனத்தினூடு – சீறா:1664/1
இகலொடும் கெடுத்து நின்றான் இவை இவண் விளைந்தது ஐயா – சீறா:1753/4
உன்னவும் இழுக்கு என உளத்தில் இவை கொள்ளார் – சீறா:1769/4
நன்று இவை அறிந்திடுவது உண்டு நபி-தம்மை – சீறா:1774/1
அறைந்த வெண் திரை கடற்படு தலத்து இவை அறியாது – சீறா:1851/3
அகம் மகிழ்ச்சி கொண்டு இவை அலால் வேறு என் என்று அறைய – சீறா:1865/2
விண்ணவர்க்கு இறை இவை அலால் பலபல விரித்து – சீறா:1874/1
பால் மதி கலை கலை பணி பொன் பட்டு இவை
கூன் வெரிந் தொறுவினில் கொடுத்தனுப்பினார் – சீறா:1989/3,4
இரசிதம் பணி மணி தமனியம் இவை அனைத்தும் – சீறா:2010/3
அடுத்து நின்று அளித்திடும் வரிசைகள் இவை அவன் சொல் – சீறா:2029/2
படுத்திடா மதி மந்திரர்க்கு இவை என பகுத்து – சீறா:2029/3
மன குறை படர் இவை தவிர்த்திடீரெனின் மதியை – சீறா:2047/2
என இவை உரைத்து பின்னும் எழில் நபி முகத்தை நோக்கி – சீறா:2080/1
மாடு உறைந்து இவை மான் கூற முகம்மது நபியும் வில் கை – சீறா:2116/1
நெருப்பு நீர் இவை முதல் நீக்கி நீள் நிலத்து – சீறா:2144/1
இகத்தினும் மறுபுரத்தினும் இவை இலை எனவே – சீறா:2209/4
விண்டினுக்கு அரசு இவை பகர்ந்திட துளி விதிர்க்கும் – சீறா:2238/1
ஜின் இவை உரைப்ப கஞ்ச செழும் முகம் மலர்ந்து வேதம் – சீறா:2276/1
விரிதரும் அமுத செ வாய் திறந்து இவை விளம்ப கேட்டு – சீறா:2292/1
தோன்றிய நாமம் ஏது இவை விடுத்து சொல் என மீளவும் உரைத்தார் – சீறா:2301/4
விரைந்து இவண் அகன்று வேற்று ஊர் புகும் இவை வினவிரேல் சோகு – சீறா:2390/2
ஏது இவை உரைத்தனரோ என்று எண்ணுறும் – சீறா:2404/3
பெறும் மொழி அறுதியில் பேசினார் இவை
மறை பகர் முகம்மதின் பறக்கத்தால் என – சீறா:2406/2,3
இனியவை இவை என இசைந்தோர் வாசகம் – சீறா:2430/2
என்று நல் நபி இவை இயம்ப வீறொடு – சீறா:2434/1
வித்தக நெறி முறை விளக்குவோம் இவை
அ தலத்து உறைந்த பின் அறிய வேண்டுமால் – சீறா:2436/3,4
செல்வர்-தம் உழை இவை எடுத்து செப்பினார் – சீறா:2450/4
அமைதி உற்று அறிந்தும் இவை உரைத்தது என் அறிவால் – சீறா:2478/4
பலரும் கூறினர் யாவரும் கேட்டு இவை படிறு ஒன்று – சீறா:2480/2
இனம் பெருத்து இருந்தும் இவை பரிகரித்தோமிலை எனும் அவ மொழி உலகம்-தனில் – சீறா:2506/1
ஏதொரு குறையும் செய்தது இன்று இவை இகழ்ந்து எண்ணாமல் – சீறா:2605/1
மால் உற பருகும் கண்கள் இவை என மணி வாய் வைத்து – சீறா:2776/2
பூணுவது இலை என் ஐயா என்று இவை புகன்றிட்டேனால் – சீறா:2807/4
நின்றவர் கேட்டு இவை நினைவு இதாம் என – சீறா:2992/2
நல்லவை நமக்கு இவை அன்றி நாட்டம் ஒன்று – சீறா:3000/3
நவன் இவை என்ன போற்றி சில மொழி நவிலலுற்றார் – சீறா:3101/4
விதித்தது இ மொழி துணிவதும் இவை என இசைத்தார் – சீறா:3437/4
புதிய போசன வருக்கங்கள் இவை கொடுபோந்தேம் – சீறா:3448/2
வீரியத்தினும் இவை விளம்பினான் அரோ – சீறா:3621/4
கொற்றவன் ஆவி போவதன்றி இவை குறித்து நோக்கி – சீறா:3708/1
துணைவனும் காதலியும் இவை உரைத்து மன துயரொடும் துன்புறும் அ போதின் – சீறா:3754/1
கொடிய வஞ்சகன் அபூசகல் சேய் இவை கூற – சீறா:3772/1
ஒலிது சேய் இவை உரைத்திட யாவரும் உவந்து – சீறா:3781/2
ஏடு அலம் புயத்தீர் இவை காண்டனன் இயைய – சீறா:3812/4
யாவரும் என் முன் போர்செய்-மின் என்று அங்கு இவை சொன்னார் – சீறா:3913/4
கொடிய வஞ்சக சூமன் வந்து அழுது இவை கூற – சீறா:3987/2
அ உரை கேட்டு மனம் மகிழ்ந்து இந்த அவனியில் பரிமளம் இவை போல் – சீறா:4116/1
என்று இவை புலம்பி பொருக்கென ஏகி எஞ்சினன்-தனை எதிர்ந்தனளால் – சீறா:4118/4
சந்தனம் மகிழ் குரவு சாதி இவை எல்லாம் – சீறா:4131/3
இன்பமாய் இவை செய்தனன் யாதினால் என்றால் – சீறா:4172/4
ஈங்கு இவை உரைத்தவை வரையும் ஈன்றெடுத்து – சீறா:4175/1
ஈங்கு இவை யாவும் ஏந்தி இயம் பல ஆர்ப்ப மற்று ஓர் – சீறா:4186/3
ஏன் இவை செய்த தன்மை யாது என தெளிதல் அம்ம – சீறா:4203/4
அல்லும் பொரு குழலும் இவை எல்லாம் உடல் அயர்த்த – சீறா:4348/4
இறு மென் கொடி இடையார் நபி எதிர் நின்று இவை இசைத்தார் – சீறா:4352/4
ஈங்கு இவை உரைத்த பண்பின் இயற்றிலேனென்னில் வண்மை – சீறா:4372/1
பொன் தொடை திரள் தோள் அன்ன மன்னவர் முன் புகன்றவை இவை என புகன்றார் – சீறா:4467/3
குறித்து இவை உரைத்த வாசகம் தாங்கி குழைந்து நல் மனத்தொடு மதியும் – சீறா:4472/1
ஒன்று செய்திடுக என்று இவை ஓதினான் – சீறா:4505/4
உள்ளவரை பகையாக்கி உரைப்பது இவை என அறியாது உரைக்கப்பண்ணும் – சீறா:4679/2
குற்றம் இல் பாத்திரத்தில் வைத்து இவை கூறுகின்றாள் – சீறா:4703/4
வந்த ஆயத்தின் செய்தி வகை இவை என்ன வள்ளல் – சீறா:4715/1
வீடுகள் துறந்து வெளியிடை புகுந்து வேண்டுவது இவை என விரும்பி – சீறா:4756/1
புலத்து வீழ் இறும்பூது இவை ஏது என – சீறா:4823/3
கதம் இலா பயகாம்பரை கண்டு இவை கழறும் – சீறா:4836/4

மேல்


இவை-கொல் (2)

தரம் பெற இவை-கொல் என்ன தான் அளவறுத்து மட்டிட்டு – சீறா:1043/3
உத்தமம் இவை-கொல் என்ன உரைத்தவர் பலரும் போனார் – சீறா:2831/3

மேல்


இவைகள் (1)

அவை அறிந்து இவைகள் எல்லாம் அயர்த்தனம் என்னில் ஐயோ – சீறா:4384/3

மேல்


இவையலது (1)

குவி குலத்து எவர்க்கும் குறிப்பு இவையலது வேறு இலை முகம்மதை குறுகி – சீறா:2525/3

மேல்


இவையிவை (1)

தெரிந்து காண்பதற்கு இவையிவை குறி என சேர்த்தி – சீறா:786/3

மேல்


இவையும் (4)

விரைவில் நாலாம் தினத்து இரவின் வா என்று இவையும் விளம்பினரால் – சீறா:2552/4
தொடுக்கும் பகையை துடைப்பவர்கள் இலை என்று இவையும் சொன்னானே – சீறா:2562/4
இருந்ததில் இவையும் பூட்டு என்று ஒருத்தியோடு இசைத்து நின்றாள் – சீறா:3192/4
சேலினன் இவையும் சொன்னேன் நாணத்தால் சிறியனல்லேன் – சீறா:4367/4

மேல்


இவையே (1)

உறையும் மந்திரத்தின் உரு முடித்து இவையே புதுமை என்று உலகு எலாம் செலுத்தி – சீறா:2505/3

மேல்


இவையோ (1)

ஈறு நாள் இவையோ வினை சூழ்ந்ததோ எதிர்ந்தாய் – சீறா:3516/3

மேல்


இழந்தது (1)

அதனினும் வடு போய் பொருள் அனைத்தையும் இழந்தது
இது அது அன்றியும் இனம் வடு எதிர் பொராது இருத்தல் – சீறா:3762/2,3

மேல்


இழந்ததுவும் (1)

உற்றதும் எழுவருடன் அபூஜகல் தன் உயிர் இழந்ததுவும் வெண் சமரில் – சீறா:3590/2

மேல்


இழந்தவர் (2)

இருமையும் பதம் இழந்தவர் செல சினம் தெறிந்து – சீறா:2225/1
கை இழந்து அருகில் கிடந்தவர் ஒரு பால் கால் துணை இழந்தவர் ஒரு பால் – சீறா:3567/2

மேல்


இழந்தவன்-தனை (1)

தன் இரும் கரம் இழந்தவன்-தனை சடுதியினில் – சீறா:961/2

மேல்


இழந்தன (3)

கலை இழந்தன மான் இனம் மடி சுரை கவிழ் பால் – சீறா:1892/1
முலை இழந்தன கன்றுகள் விலங்கு இனம் முழுதும் – சீறா:1892/2
நிலை இழந்தன பறவைகள் நெடு விசும்பு எழுந்த – சீறா:1892/3

மேல்


இழந்தனையே (1)

பல் பொருள் சுவன பதி இழந்தனையே பாழ்ங்குழிக்கு உடல் வளர்த்தனையே – சீறா:3582/3

மேல்


இழந்தார் (10)

அரு மறை மாறி நின்றோர் ஆர் உயிர் இழந்தார் என்ன – சீறா:2365/2
நிலைகள் இழந்தார் படைகள் இழந்தார் நெடிது அங்கை – சீறா:3918/1
நிலைகள் இழந்தார் படைகள் இழந்தார் நெடிது அங்கை – சீறா:3918/1
சிலைகள் இழந்தார் உடல்கள் இழந்தார் திடர் என்ன – சீறா:3918/2
சிலைகள் இழந்தார் உடல்கள் இழந்தார் திடர் என்ன – சீறா:3918/2
தலைகள் இழந்தார் குடர்கள் இழந்தார் தடம் ஆர் தோள் – சீறா:3918/3
தலைகள் இழந்தார் குடர்கள் இழந்தார் தடம் ஆர் தோள் – சீறா:3918/3
மலைகள் இழந்தார் உயிர்கள் இழந்தார் மற மன்னர் – சீறா:3918/4
மலைகள் இழந்தார் உயிர்கள் இழந்தார் மற மன்னர் – சீறா:3918/4
என்றும் தீனினை விரும்பினர் குபலையும் இழந்தார் – சீறா:4621/4

மேல்


இழந்தாள் (1)

ஆற்றினில் இழந்தாள் அருள்வாய் என அறைந்தான் – சீறா:463/4

மேல்


இழந்திடினும் (2)

கை இழந்திடினும் சேந்த கண் இழந்திடினும் என்றும் – சீறா:3928/2
கை இழந்திடினும் சேந்த கண் இழந்திடினும் என்றும் – சீறா:3928/2

மேல்


இழந்திடுதல் (1)

கருகி அங்கு அவர் வலி இழந்திடுதல் கண்டறி-மின் – சீறா:1880/2

மேல்


இழந்திடுதலும் (1)

மிகுத்த வீரத்தின் உயிர் இழந்திடுதலும் வேண்டும் – சீறா:3813/4

மேல்


இழந்து (19)

தருக்கு இழந்து தன் சேவல் வாய் தொனி என தயங்கும் – சீறா:63/4
துக்கமும் மிகுந்து சுவர்க்கமும் இழந்து தொல் உலகு அடைந்து வெவ்வேறு – சீறா:131/3
கரத்து அணி பணிகள் யாவும் கருத்துடன் இழந்து வாசம் – சீறா:1159/3
ஒக்கலோடும் இ ஊர் இழந்து ஒவ்வொரு – சீறா:1418/3
ஒலிது மக்களும் இழந்து கைப்பொருள் ஒழிந்து பேறும் உதவாமலே – சீறா:1422/2
நிறைதரும் பொருளும் இழந்து உதவாமல் நெட்டு உடல் பெரும் தலை அரவம் – சீறா:1458/2
உலைவொடு அன்னையும் தந்தையும் இழந்து ஒரு தனியா – சீறா:1686/2
அதிக பொன்_உலகு இழந்து பாழ் நரகு அடைவதலால் – சீறா:1838/3
மயல் உறழ்ந்து அணியும் பணி இழந்து இரங்கி மறுகுறும் மடந்தையர் சிலரே – சீறா:1908/4
பொன்_உலகு இழந்து தீயும் நரகினில் புகுவதல்லால் – சீறா:2107/3
விண்ணுலகு இழந்து மெய்மை விதி மறை-தனக்கு நாணி – சீறா:2260/2
அரசு இழந்து எனது கிளையினில் பெரியோரிடத்தினும் அடுத்தனன் அவரால் – சீறா:2312/1
கலங்கி வலி இழந்து உரைத்த மொழி அனைத்தும் திரண்டு திரு காதுள் ஓடி – சீறா:2674/1
வாய் எனும் தொனி கேட்டு அரும் துயில் இழந்து மனம் திடுக்கொடும் எழுந்து உகுபான் – சீறா:2881/2
நீங்க அரும் கிளை இழந்து முன் நெறி நிலை தவறி – சீறா:3517/1
கை இழந்து அருகில் கிடந்தவர் ஒரு பால் கால் துணை இழந்தவர் ஒரு பால் – சீறா:3567/2
சேவகம் இழந்து நான்கு திசையினும் சிதறிப்போனார் – சீறா:3670/4
என்பு அற முறிந்து தோலும் இழந்து ஒரு நரம்பில் தூங்கி – சீறா:3727/1
ஏயும் வல் இருள் போதினில் நகரினை இழந்து
போயது என் ஒளித்தொளித்து முள் அடவியின் புறத்தில் – சீறா:3776/3,4

மேல்


இழந்தும் (1)

அடிமையாய் அவன் தண்டனைக்கு அடல் வலி இழந்தும்
மிடிமை ஆகுதல் சரதம் மின் அவிர் கதிர் வேலீர் – சீறா:1668/3,4

மேல்


இழந்தேம் (1)

நிலைநிறுத்திவிட்டனம் அறிவும் தரணியில் பெருமையும் இழந்தேம்
மனம் உழற்றுவது என் இனி அவரவர்க்கு வந்ததாய் நினைத்திடின் விளைந்த – சீறா:2506/2,3

மேல்


இழந்தேன் (4)

பாதையின் இழந்தேன் கொடியேன் என பகர்ந்தார் – சீறா:455/4
மா தவம் இழந்தேன் ஆலயம் இழந்தேன் வணக்கம் என்று ஒரு முறை எடுத்து – சீறா:4096/2
மா தவம் இழந்தேன் ஆலயம் இழந்தேன் வணக்கம் என்று ஒரு முறை எடுத்து – சீறா:4096/2
வேதனை ஆனேன் கேளிரும் இழந்தேன் விதியினை விலக்குவது எவனோ – சீறா:4096/4

மேல்


இழப்பதற்கோ (1)

தேடிடும் பொருட்கோ உயிர் இழப்பதற்கோ செறிந்து இவண் அடைந்தனம் என்பார் – சீறா:690/4

மேல்


இழப்பார் (1)

ஏந்து கொங்கை அணி இழப்பார் சிலர் – சீறா:1196/1

மேல்


இழி (4)

ஒரு பிடி அமுதம் உட்கொண்டு உவர் இழி நீரும் வாயால் – சீறா:2837/1
வரை இழி அருவி என கவுள் கரட மதம் கரைத்து இரு புறம் வழிய – சீறா:3164/1
ஒக்கலோர் முகம் பார்த்து இழி தரும் மொழி உரைப்பான் – சீறா:3864/4
ஈனம் உற்ற இழி தொழில் செய்கையான் – சீறா:4222/4

மேல்


இழிகொண்டு (1)

இழிகொண்டு உதிரங்கள் எழுந்தனவே – சீறா:720/4

மேல்


இழிதர (2)

ஏசுவார்க்கு இடம் என பிறந்து இழிதர இனத்து – சீறா:1366/3
மேவிய மானம் இழிதர துயரின் விற்றிடும் தொழும்பர் என்று உரைத்து – சீறா:4106/2

மேல்


இழிதரு (1)

சடம் தனி கருக இழிதரு வார்த்தை சாற்றுவன் சாற்றுதல் ஒழியான் – சீறா:4083/4

மேல்


இழிந்த (7)

காதினால் கொளப்படுவதன்று இழிந்த கட்டுரையை – சீறா:1694/2
பரியினின்று இழிந்த வீரரும் மற்ற படைக்கலத்தவர்களும் நகரில் – சீறா:1909/2
திறன் அடுத்தது எமர்க்கு இழிந்த சிதைவு அடுத்தது உமர்க்கு எனவும் செப்பினாரால் – சீறா:2170/4
அந்தரத்து இழிந்த மின் போல் அலியிடத்து இருத்தினாரால் – சீறா:3220/4
எல்லையின் இழிந்த குருதியில் கிடந்து அங்கு இலங்குவது எழில்தர சிவந்த – சீறா:3574/2
இறுதியில் கலிமா உரை என எதிரின் உரைத்தனை இழிந்த சாதிகளில் – சீறா:3585/1
மஞ்சினின்று இழிந்த தாரை மழை எனும் சரங்களானும் – சீறா:4382/1

மேல்


இழிந்தார் (3)

இமைநொடிக்குள் அந்தரமிருந்து அவனியின் இழிந்தார் – சீறா:1515/4
இருத்திய மரை தாள் தரும் கதிர் குலவ இறும்பினின்று இரு நிலத்து இழிந்தார் – சீறா:1932/4
தாங்கிய எழில் ஆயத்து தலை மிசை கொண்டு இழிந்தார்
நீங்க அரும் பயம் வந்து எய்தும் நிலத்திடை தொழுதற்கு அன்றே – சீறா:4198/3,4

மேல்


இழிந்திடும்படி (1)

இழிந்திடும்படி பினும் படுத்திருந்ததே – சீறா:2757/4

மேல்


இழிந்திருந்து (1)

எய்யும் வன் சரங்கள் துளைத்திட குருதி இழிந்திருந்து இறந்தவர் ஒரு பால் – சீறா:3567/4

மேல்


இழிந்து (33)

நிறை மதி இரண்டு வானகத்து இழிந்து நிலத்திடை உடுவொடும் திரண்டே – சீறா:247/3
எங்கணும் கரை தவழ்ந்து இழிந்து தோன்றுவ – சீறா:496/2
அரங்கு-நின்று இழிந்து இயல்புறும் தரகனை அடைந்தான் – சீறா:949/4
வான் இழிந்து அமரர் எண் இலக்கு இல பேர் முகம்மதினிடத்தில் வந்து உறைந்து – சீறா:1009/1
ஆதம் நல் நபி அமருலகு இழிந்து அவண் அடைந்து – சீறா:1221/1
ஆதி-தன் பருமான் கொண்டு இனிது ஓங்கி அமர் இழிந்து அமரருக்கு அரசன் – சீறா:1241/2
அண்டருக்கு அரசு இழிந்து அடுத்து என் முன் உரை – சீறா:1320/1
உலம் பற்று உறும் சில் நெறியின் இழிந்து உடன் நின்று அரிது ஓர் மருங்கு அணைந்து – சீறா:1332/2
அலைவு இலாது அமரர்_கோன் இழிந்து அவனியின் புகன்று அவணில் ஏகினார் – சீறா:1422/4
அமரர்_கோன் இழிந்து அரு நபி எனும் பெயர் அளித்து – சீறா:1503/2
பதியினுக்கு அடுப்ப மற்றோர் பாடியின் இழிந்து பாயும் – சீறா:1724/2
கண்டு கடிதில் பரி இழிந்து இரு கை ஆர – சீறா:1778/1
ககன் இழிந்து அரிய பெரும் சிறை ஒடுக்கி கடிதினில் கண் இமைத்திடும் முன் – சீறா:1944/3
ஏதினும் சிதைகிலாது இழிந்து மா நில – சீறா:2134/3
பன்ன அரும் கிரண சிறை பல ஒடுக்கி படர் இரு விசும்பினின்று இழிந்து
நல் நபி இறசூல் முகம்மதினிடத்தில் நண்பொடு சலாம் உரைத்து உறைந்தார் – சீறா:2526/3,4
நினையும் முன் அறியும் பெரியவன் அருளால் நெடு விசும்பு இழிந்து நம் நயினார் – சீறா:2540/3
இழிந்து அறிவுடன் தொழுது அ இடம் விட்டு எழுந்தார் – சீறா:2676/4
வந்து அரும் பெரும் ஒட்டகம் இழிந்து அபூபக்கர் – சீறா:2681/1
விட்டு இழிந்து அரிய தீன் விளக்கும் மேன்மையின் – சீறா:2759/3
ஒல்லையின் இழிந்து அனாதி ஓதிய சலாமும் கூறி – சீறா:2849/1
ஆதரம் பெருக ஆதி அருளின் வான் இழிந்து மெய்மை – சீறா:3069/3
செவ்விய மொழியினோடும் செகதலத்து இழிந்து கூறா – சீறா:3088/2
வான் இழிந்து அரிய வேத முகம்மதுக்கு உரைப்ப அன்னோர் – சீறா:3093/1
வரைந்த பாசுரத்தை ஏந்தி வான் இழிந்து அமரர்_கோமான் – சீறா:3096/1
செல் எனும் ஒல்லையின் விரைவில் சேண் இழிந்து
எல்லவன் கதிரினும் ஜிபுறயீல் எழில் – சீறா:3254/2,3
ககன் இழிந்து அமராதிபர் வரவு கண்டனனால் – சீறா:3472/4
வாவு வெம் பரி இழிந்து எனை ஒருதரம் வணங்கி – சீறா:3518/1
படர்ந்து கொன்றனர் சிலர்சிலர் இழிந்து வெம் பரியை – சீறா:3552/1
ஆதி-தன் அருளின் வண்ணத்து அமரர் ஈண்டு இழிந்து காபிர் – சீறா:3874/1
என்ற வாசகம் இரு செவி கேட்டு அயம் இழிந்து
வென்றி சேர் புகழ் சாபிர் சோகத்து முன் மேவி – சீறா:4260/1,2
மாகம் மீது இழிந்து எண்ணில் வானவர் வந்து வளைந்து – சீறா:4589/1
தொறுவினை விட்டு இழிந்து ஓடி சூல் முகில் – சீறா:4943/1
உரைத்தனர் காலை இறையவன் அருளால் உயர் நிலை இழிந்து வானவர்_கோன் – சீறா:5023/3

மேல்


இழிய (2)

இலை மலர் கிழிந்து தேன் இழிய வாய் மடுத்து – சீறா:527/1
இரு நிலத்திடை வீழ்த்தினர் உதிரங்கள் இழிய – சீறா:3544/4

மேல்


இழிவதாமால் (3)

இருள்பட மறைத்தல் கல்லா புல்லர்க்கும் இழிவதாமால் – சீறா:2804/4
உறுதியை தவிர்தல் செய்தல் உலகினுக்கு இழிவதாமால் – சீறா:2824/4
இதம் உற இருத்தல் நம்-தம் விறலினுக்கு இழிவதாமால் – சீறா:4363/4

மேல்


இழிவாய் (2)

இடம் கொள் அம் புவியுள் நோக்குநர்க்கு இழிவாய் இணங்கிலாது ஒழிந்திருந்ததுவே – சீறா:1447/4
என்னையும் திரு தூதனும் அல என இழிவாய்
சொன்ன காபிர்கள் அடைந்தனர் இவர் உடல் துணிப்ப – சீறா:3466/2,3

மேல்


இழிவு (4)

இருமையும் பேறு இலாது இழிவு கொண்டது என்று – சீறா:1299/2
இழிவு செய்து ஒரு குலம் பிறந்து ஒரு குலம் எடுத்து – சீறா:1375/1
இழிவு மற்று இடரும் நீங்க கோறல்செய்து இவணின் நீவிர் – சீறா:3693/3
இனத்தினில் போய்ப்போய் உரைப்பதற்கு உடலம் கூசுது அங்கு உரைப்பதும் இழிவு என் – சீறா:4095/1

மேல்


இழிவும் (1)

துக்கமும் இழிவும் வீணும் விளைப்பது துணிந்து நின்றோன் – சீறா:3689/4

மேல்


இழிவொடு (1)

இருந்த நம் குலத்துக்கு எல்லாம் இழிவொடு சிறுமை நாளும் – சீறா:4366/2

மேல்


இழுக்கு (1)

உன்னவும் இழுக்கு என உளத்தில் இவை கொள்ளார் – சீறா:1769/4

மேல்


இழுக்கொடும் (1)

இன்னலுற்று அகமும் கொள்ளா இழுக்கொடும் வழு கொள் மாற்றம் – சீறா:1492/3

மேல்


இழுத்து (3)

உரத்தொடும் காலை ஊன்றி உதைத்து இழுத்து அசைத்து வெள் வாய் – சீறா:942/2
காகம் பற்றி இழுத்து உடல் கவ்விட – சீறா:3908/3
நின்று நாசியின் வடத்தினை இழுத்து இனிதுடன் நீர் – சீறா:4260/3

மேல்


இழுப்பன (1)

ஏற்றமாய் அயங்கள் கயம் புக கமலம் இழுப்பன எண்ணிறந்தனவால் – சீறா:4758/2

மேல்


இழை (66)

பொருந்து மால் நதி விளங்கு இழை மகளிரை போலும் – சீறா:31/4
முற்று இழை கிடந்த முலை குவடு அசைய முகில் தவழ் கரும் குழல் நெகிழ – சீறா:52/1
அரக்கு எறிந்த செவ்வாம்பல் வாய் அணி இழை மடவார் – சீறா:63/1
இலங்கும் வாவிகள் அணி இழை மகளிர் ஒத்திருந்த – சீறா:64/4
வாய்ந்த மெல் இழை மடந்தையர் தடத்தின் மெய் வருந்த – சீறா:67/1
திருந்து மெல் இழை மடந்தையர் புனலிடை திளைப்ப – சீறா:68/1
விரியும் மெல் இழை பூணொடு பூண் பல மிடைந்து – சீறா:70/3
இலங்க மறுகிடை புகுந்த புனை இழை பிடி நடை மடவார் – சீறா:82/2
செம்பொன் பட்டு உடுத்து எறி கதிர் அணி இழை திருத்தி – சீறா:194/2
திருந்து இழை கொடி மடவியர் இரங்குதல் திரள் முத்து – சீறா:210/2
விரித்த பொன் இழை பூம் துகிலும் மேகலையும் விட்டு ஒளிர் வீசிட துலங்க – சீறா:240/2
திருந்து_இழை மனத்துள் பயங்கரம் அகன்று தேகமும் குளிர்ந்தன அன்றே – சீறா:243/4
செவ்வி வீற்றிருந்து முக மதி இலங்கும் திருந்து இழை ஆசியா-தமையும் – சீறா:246/1
இடங்கொளாது உறைந்த கூறுலீன்களில் ஓர் ஏந்து_இழை கடிதினில் வாங்கி – சீறா:249/3
சினந்த மாதுலனை கண்டு உளம் பதறி சே இழை ஆமினா திகைத்து – சீறா:277/1
அன்புடன் எழு நாள் அணி இழை சுமந்த ஆமினா முலையருந்திய பின் – சீறா:290/1
ஆய்_இழை எனும் அலிமாவும் ஆரிதும் – சீறா:318/1
ஏந்தும் என்றனர் இலங்கு இழை மட மயில் அலிமா – சீறா:335/3
மெலிந்த மெல்_இழை சடம் பருத்து ஓங்கின வீங்கி – சீறா:336/2
ஆண்டவன் கொடுத்தான் இந்த நல் பெரும் பேறு அணி_இழை படைத்தனள் என்பார் – சீறா:362/2
நெறித்து இருண்டு அடர்ந்த செழும் மழை கூந்தல் நேர் இழை வன முலை அலிமா – சீறா:381/1
தேன் அவிழ் பதும மென் மலர் செழும் தாள் திருந்து_இழை களிப்பொடும் கொடுத்தாள் – சீறா:383/4
எ வரம்பினுக்கும் மிகு வரம்பு என வாழ் இலங்கு இழை ஆமினா-தமையும் – சீறா:389/2
இலங்கு இழை அலிமா கூறும் வார்த்தை கேட்டு இளையோர் எல்லாம் – சீறா:400/1
சிற்றிடை அலிமா என்னும் சே_இழை எதிரில் சென்று – சீறா:402/3
செக மகிழ் அலிமா என்னும் திருந்து_இழை பழியும் ஈன்ற – சீறா:414/2
திரை கொடி பவளம் அன்ன சே_இழை அலிமாவும் கேட்டு – சீறா:435/3
வாடு மெல் இழை பாதி நுண் இடை மயில் அலிமா – சீறா:436/1
விருத்தன் அ மொழி இயம்பிட விளங்கு இழை அலிமா – சீறா:461/1
திருத்து_இழை ஆமினா அறிய செப்பினார் – சீறா:512/4
புனை இழை அனையரான பொன் இதழ் கமல நாப்பண் – சீறா:610/2
மின் என ஒளி மறாத விளங்கு_இழை கதிஜா என்ன – சீறா:615/1
செங்கயல் வரி கண் செ வாய் திருந்து_இழை கதிஜா என்னும் – சீறா:619/2
சேர்த்த தம் உளம் காணாது திருந்து_இழை வருந்தி நின்றார் – சீறா:637/4
விரை தகா குழல் கதீஜா மெல்_இழை நினைவு நெஞ்சும் – சீறா:646/2
சுருக்கு நுண் இடை பொலன் தொடி திருந்து இழை சுடர் மணி கதிஜாவே – சீறா:647/4
புதுமையாய் நடந்து அணி நிலவு எறித்திட புனை_இழை கதிஜா-தம் – சீறா:650/3
திருத்து இழை மணியின் குருத்து எனும் கதீஜா தெரிதர கனவு கண்டு எழுந்தார் – சீறா:1011/4
இருள் துணித்து எழுந்த மின் என பிறழும் இழை பல திருத்தலர் இருண்ட – சீறா:1013/1
அணி_இழை சுமந்த செவ்வி அனை எனும் பாத்திமா வந்து – சீறா:1038/1
நேர்_இழை கதீஜா-பாலின் நிகழ்ந்ததும் உறக்கத்து என்னும் – சீறா:1070/1
பூணு நல் இழை பூணு-மின் குழற்கு அகில் புகை-மின் – சீறா:1101/1
விரித்த பூ உதிர்த்த கொம்பாய் விளங்கு_இழை ஒருத்தி நின்றாள் – சீறா:1159/4
திரு தகு பவனி நோக்கும் சே_இழை ஒருத்தி காதல் – சீறா:1161/1
இயற்கையே போதும் என்ன விளங்கு_இழை ஒருத்தி போனாள் – சீறா:1165/4
எறிந்த சாமரையின் கதிர்கள் கொப்பிளிப்ப இலங்கு இழை இகுளையர் ஏந்த – சீறா:1206/2
வரி இழை மயிர் போருவை எனும் கரிய வல் இருளிடை எழும் மதி போல் – சீறா:1954/1
தெரிவு அரிது எனலாய் உவமையில் பொருவா சே இழை மடந்தை சிற்றிடையே – சீறா:1969/4
ஒள் இழை வலையில் தாக்கி பிடித்து இவண் ஒருங்கு சார்ந்தேன் – சீறா:2093/4
எல்லையில் நிதியமேனும் இழை பலவேனும் யாதும் – சீறா:2787/2
ஆய்_இழை சௌதா அபூபக்கர் மனைவி-தன்னொடும் ஆயிசா அலியின் – சீறா:2869/1
மாண் இழை மடந்தைக்கு உற்ற பெற்றி யார் வகுக்க வல்லார் – சீறா:3048/4
எல்லையில் அழகு வாய்ந்த ஏந்து_இழை கதீஜா ஈன்ற – சீறா:3049/1
மின் உரு கொண்ட கன்னி விளங்கு_இழை நலத்தை நாடி – சீறா:3059/1
திருத்திய கனக பைம் பூண் சே_இழை வதுவை வேட்டு – சீறா:3082/1
அரிய பொன் இழை துகிலினும் பல்பல அணியாய் – சீறா:3125/3
மருங்குல் மின்னுக்கு மின்னு பொன் இழை துகில் வனைவார் – சீறா:3144/1
இலங்கு இழை மடவார் அடை பை கோடிகம் சாந்து இரு மருங்கினும் எடுத்து ஏந்த – சீறா:3160/2
முற்று இழை முலைகள் விம்ம முருகு அயின்று அளிகள் ஆர்ப்ப – சீறா:3181/2
புரி இழை மென் துகில் புது குப்பாயத்தை – சீறா:3245/2
பூண்_இழை வைத்தலும் புகழ்ந்து நோக்கினார் – சீறா:3250/4
உற்றவர்க்கு உதவிய உமறு வெள் இழை
நல் தலையணையினை ஏந்தினார் உயர் – சீறா:3252/1,2
சில் மலர் செருகும் கூந்தல் சே_இழை ஒருத்தி என்-பால் – சீறா:3709/2
வருந்து மெல் இழை கொடியை மென் பிடி நடை மயிலை – சீறா:3731/3
மையினும் இருண்ட கரும் சிரத்து அணி வெண் மதி கிடந்து என நறும் இழை பா – சீறா:4090/1
இழை படு மார்பில் செறிந்திட தரள வடம் கிடந்து இலங்குவ போன்றும் – சீறா:5005/3

மேல்


இழை-தமக்கும் (1)

வெற்றி வாள் அலிக்கும் செவ்வி விளங்கு_இழை-தமக்கும் திட்டி – சீறா:3224/3

மேல்


இழை-தனக்கும் (1)

பொன்_இழை-தனக்கும் என்-தன் அலி எனும் புலிக்கும் இன்ப – சீறா:3098/2

மேல்


இழைக்கு (3)

விண்ணபத்திரத்தை மக்க மா நகரில் விளங்கு_இழைக்கு அனுப்பிய பின்னர் – சீறா:995/1
தேன் இமிர் அலங்கல் கூந்தல் சே_இழைக்கு உரைப்ப செய்தார் – சீறா:3093/2
திசை களிறு எருத்தில் வீற்றிருக்கும் சே_இழைக்கு – சீறா:4993/1

மேல்


இழைத்த (5)

இடையறாத வசை கொண்ட பாவிகள் இழைத்த பாதகம் இது என்னவே – சீறா:1435/3
விட்டிடாது இழைத்த பாவங்கள் திரண்டு வெகுண்டு ஒரு கயிற்று உரு எடுக்கப்பட்டதோ – சீறா:2311/2
எரி கதிர் வனசம் மணி பதித்து இழைத்த இரணிய கடத்தினில் எடுத்து – சீறா:3153/1
படிறு இழைத்த பகைஞரை கொற்றவ – சீறா:4237/3
பவம் இழைத்த படிறனவன்-தனை – சீறா:4514/2

மேல்


இழைத்தமேல் (1)

இன் கணின் எவர்க்கும் தெரிகிலா வண்ணம் இழைத்தமேல் ஒல்லையில் இறப்பன் – சீறா:2518/3

மேல்


இழைத்திடும் (3)

தேரும் நல்லறிவாளருக்கு இழைத்திடும் தீங்கு – சீறா:953/3
தீது இழைத்திடும் முகம்மதை நமதிடம் சேர்த்து – சீறா:1388/3
துன்னலர் இழைத்திடும் துன்பத்தால் அடல் – சீறா:1473/1

மேல்


இழைத்து (1)

மணி கதிர் இழைத்து திரட்டி வைத்து உருவ வடிவு அமைத்து எழுந்திடும் குழுவோ – சீறா:239/3

மேல்


இழையவர்கள் (2)

ஏடு அவிழ் மலர் பூம் கூந்தல் இலங்கு இழையவர்கள் மொய்த்தார் – சீறா:3173/4
சிலம்புகள் சிலம்ப பைம் பொன் சே_இழையவர்கள் கூடி – சீறா:3208/2

மேல்


இழையார் (1)

எல்லை இல் என தூக்குவர் எழில் விளங்கு இழையார் – சீறா:1108/4

மேல்


இழையார்கள் (1)

மின்னை பார்த்த விளங்கு_இழையார்கள் என்-தன்னை – சீறா:1194/3

மேல்


இழையில் (1)

செதுக்கி பொன் இழையில் கோத்த வடத்தொடும் சேர்வையாக்கி – சீறா:3215/2

மேல்


இழையோ (1)

விரி கதிர் மணிமேகலை நடு கோத்து விளங்கிட நுடங்கு மெல் இழையோ
குரு முகம்மது நல் மொழி வழி அடங்கா குபிர் குலம் தேய்ந்து என தேய்ந்து – சீறா:1969/2,3

மேல்


இள (16)

பாட வாவியுள் இள நிலா தோற்றிய பான்மை – சீறா:66/2
சின கரி முனை கோட்டு இள முலை புலவி திருத்தும் பொய் அலது பொய் இலையே – சீறா:76/3
வால் அசைத்திடாத கிழடு இள உருவாய் வரடு வங்கு அற மலடும் போய் – சீறா:368/1
அரும்பு இள முறுவல் செ வாய் அணி மலர் இதழை விண் தோய் – சீறா:639/2
இ திறத்து உரை பகர்ந்தனர் அழகு ஒளிர் இள_மயில் முகம் நோக்கி – சீறா:667/1
எருத்து இன மணிகள் ஒலித்திட ஒரு-பால் இலங்கு இள வெயில் பிறந்து உமிழ – சீறா:1001/2
பெருகும் இள மயில் கதீஜா ஸயினபு எனும் பசுங்கிளியை பெற்றார் அன்றே – சீறா:1216/4
எரி மணி கனக பூணும் இள நிலா ஒழுகும் முத்த – சீறா:3055/1
இற்ற சின் மருங்குல் பாத்திமா எனும் இள மான்-தன்னால் – சீறா:3064/3
விதிர் இள நிலவு கான்ற மேனிலை மாடம் யாவும் – சீறா:3132/3
எயிறுகள் நிறையா மார்பின் இள முலை முளையா கண்கள் – சீறா:3188/1
கோங்கு இள முலையின் செம்பொன் கொடி என என்னை சூழ்ந்த – சீறா:3196/3
வீங்கு இள முலையார் முலை குறி அணிந்த களபத்தின் வீற்று இரும் தடம் தோள் – சீறா:4092/3
வார் இள முலை பால் வற்ற வருந்தினர் மடவார் எல்லாம் – சீறா:4743/4
முலை மறா பறழும் புனிற்று இளம் கன்றும் மோட்டு இள மேதியும் கமம் சூல் – சீறா:5004/3
இருள் பட கவிந்து கொண்டல்கள் தூங்கும் இள மர சோலையில் நீங்கா – சீறா:5008/1

மேல்


இள_மயில் (1)

இ திறத்து உரை பகர்ந்தனர் அழகு ஒளிர் இள_மயில் முகம் நோக்கி – சீறா:667/1

மேல்


இளகின (1)

கான் அமர் குழலாய் அஞ்சல் என்று உரைப்ப கனிந்து இளகின கருப்பமுமே – சீறா:250/4

மேல்


இளநகையாய் (1)

இல்லகத்து அடைத்தும் எனும் மொழி இபுலீசு எனும் அவன் கேட்டு இளநகையாய்
நல்லவை உரைத்தீர் அடைத்து ஒரு மனைக்குள் நாள் பல கழிந்த பின் பார்க்கின் – சீறா:2519/1,2

மேல்


இளநீர் (1)

குனி தலை இளநீர் உண்டு கொழு மடல் தேனை மாந்தி – சீறா:806/2

மேல்


இளநீர்கள் (1)

துடர் அணி குலை தெங்கு இளநீர்கள் தூக்கிடுவார் – சீறா:1105/4

மேல்


இளநீரினும் (1)

தேனினும் கருப்பம் சாற்றினும் திரண்ட தெங்கு இளநீரினும் இனிதாய் – சீறா:699/2

மேல்


இளநீரும் (1)

காய் இளநீரும் வேயும் கதலியும் கமுகும் காந்தி – சீறா:1167/1

மேல்


இளம் (34)

சேட்டு இளம் சிங்கம் என்னும் திறல் உறை அப்துல்லாவும் – சீறா:393/1
என் உயிர் துணைவன் ஈன்ற இளம் கதிர் பருதியே இ – சீறா:604/1
விதுவும் சேட்டு இளம் பருதியும் கலந்து உடன் விரைவொடு தெருவூடே – சீறா:650/2
இடு விருந்து அளித்தார் இருவருக்கும் ஓர் இளம் கொடி மட மானே – சீறா:657/4
இ நிலத்து எவர்க்கும் தெரிகிலாவண்ணம் இளம் பிடி ஒட்டை ஒன்று எளிதாய் – சீறா:680/3
நித்தில திரளின் அரும்பு இளம் புன்னை நிரை மலர் சொரிவன ஒரு-பால் – சீறா:1003/1
பொன் இளம்_கொடி விழி பொருந்திலாது இருந்து – சீறா:1024/2
இயல் மரகதத்தின் சோதி இளம் தளிர் குழைப்ப ஈன்று – சீறா:1054/2
செம்மல் இளம் களிறு அனைய முகம்மதை என் மருகர் என செவ்விதாக்கி – சீறா:1086/3
பொருத்து இளம் பிறையில் விரிச்சிகன் கதிர்கள் புரண்டு என நுதற்கு அணி புனைந்தார் – சீறா:1202/4
செல்லிடம் பிரியா கரு முகில் கவிகை நீழலில் சேட்டு இளம் கதிர் விட்டு – சீறா:1452/3
இல் உறை தொழும்பில் உள்ளாள் இளம் கொடி ஒருத்தி வெற்றி – சீறா:1491/2
எடுத்தது ஓர் கரத்தில் தண்டால் இளம் பிறை நுதற்கு மேல்-பால் – சீறா:1570/3
கீற்று இளம் பிறையும் கணிச்சியின் வளைவும் கிளர்ந்த செவ்வகத்தி மென் மலரும் – சீறா:1957/1
ஏல வார் குழலார் செழும் கரத்து ஏந்தும் இளம் கிளி மொழி என குழறா – சீறா:1962/2
இரு நிலத்து ஆசைக்காய் ஓர் இளம் கன்று என் வயிற்று உறாதால் – சீறா:2070/1
உரு அமைந்து இளம் சூல் முற்றி உதரமும் வளர்ந்தது அன்றே – சீறா:2070/4
இனிதின் ஒன்று ஆயது என்ன இளம் கன்று ஒன்று ஈன்றேன் இன்ப – சீறா:2071/2
இனித்த வாய் புல் தீண்டாத இளம் மறி உரைக்கும் அன்றே – சீறா:2111/4
சுற்று இளம் பருதி வெய்யோன் சுவட்டு அடி சேப்புக்கு ஏய – சீறா:3046/1
ஏர் அணிந்து இலங்கும் பைம் பூண் இளம் சிங்கம் இருந்தது ஒத்தே – சீறா:3079/4
இருத்தும் என்று இறசூலுல்லா இளம்_தளிர் கையில் ஈந்தார் – சீறா:3102/4
இறையவன் திரு புலிக்கு நம் நபி இளம் கொடிக்கு – சீறா:3110/1
கதிர் மணி கரும்பு இளம் கமுகு அரும் கனி கதலி – சீறா:3124/1
வடி நறா வனச போதும் மா இளம் தளிரும் ஒவ்வா – சீறா:3216/1
அரசு இளம் குயிலை பூவின் அணை மிசை நடத்தினாரால் – சீறா:3218/4
இருத்தல் கண்டு இருந்தார் ஆங்கு ஓர் இளம் புலி இருந்தது ஒத்தே – சீறா:3704/4
தியங்கி வானொடும் சேட்டு இளம் பருதியும் திகைப்ப – சீறா:3885/4
வால் இளம் பிறை வைத்துக்கொண்டிருந்தன மான – சீறா:3896/2
சேட்டு இளம் சிங்கம் காபிர் சேனை அம் கடலை நீந்தி – சீறா:3948/2
விது இளம் கதிரும் பருதியின் ஒளியும் விளங்கியது எனும்படி சிறப்ப – சீறா:4446/3
புரை சுரை சுவைத்து பால் வெடி மறாத புனிற்று இளம் கன்று மேய்ந்து உறங்கும் – சீறா:4921/2
சுரை மடி வீங்கி நடை பெயர்த்து ஒதுங்கும் சுரபியும் புனிற்று இளம் தேனும் – சீறா:4924/2
முலை மறா பறழும் புனிற்று இளம் கன்றும் மோட்டு இள மேதியும் கமம் சூல் – சீறா:5004/3

மேல்


இளம்_கொடி (1)

பொன் இளம்_கொடி விழி பொருந்திலாது இருந்து – சீறா:1024/2

மேல்


இளம்_தளிர் (1)

இருத்தும் என்று இறசூலுல்லா இளம்_தளிர் கையில் ஈந்தார் – சீறா:3102/4

மேல்


இளமை (1)

பொன்றினள் இன்று கொண்ட பூவையோ இளமை நாளும் – சீறா:3930/2

மேல்


இளமையன் (1)

விடைக்குள் மெல்லியன் இளமையன் தனியவன் வினையேன் – சீறா:1527/2

மேல்


இளமையில் (1)

புகர் அற கொழுத்து இளமையில் செழுமையும் பொதிந்த – சீறா:2687/4

மேல்


இளமையின் (1)

வடிவின் மிக்கு எழ இளமையின் இயற்றிய மகிமை – சீறா:4262/2

மேல்


இளமையும் (2)

போய் அகன்று உள மதத்து எழில் இளமையும் பொருந்தி – சீறா:4261/2
இளமையும் எழிலும் செல்வத்து இயற்கையும் கிளையும் மிக்க – சீறா:4786/1

மேல்


இளவல் (11)

இப்படி நிகழ் காலத்து ஓர் இளவல் மா மறைக்கு வல்லான் – சீறா:621/1
எல்லையில் புதுமையாய் ஓர் இளவல் வந்துதித்து பாரில் – சீறா:626/3
ஆறிடை வீழ்ந்தான் முன்னிலை இளவல் அனைவரும் பயந்திட அன்றே – சீறா:676/4
என்று அவர் உரைப்ப கேட்ட இளவல் புன்முறுவல் தோன்ற – சீறா:1353/1
ஈய்ந்த முத்திரை பத்திரம்-அதனை ஓர் இளவல்
வாய்ந்த செம் கரத்து ஏந்தி முத்திரை துகில் வாங்கி – சீறா:1710/1,2
இருவர் மனமும் பொருந்த வரும் இளவல் ஒருவன்-தனை அழைத்து – சீறா:2552/1
இறு கல் சின்னெறி கொண்டனன் கூலியின் இளவல் – சீறா:2630/4
பெறற்கு அரும் வடிவின் மிக்கோர் இளவல் கை பிடித்து விண்ணோர் – சீறா:2769/3
இரு மன ஹறுபு-தன் இளவல் இவ்வணம் – சீறா:3651/3
எய்யும் என்று ஒரு வீரன் முன் நிற்ப ஓர் இளவல்
வெய்ய வன் சரம் விடுத்தனன் முதுகினும் விளங்க – சீறா:3893/1,2
என்னவே உரைத்தனர் குதைபா எனும் இளவல் – சீறா:4614/4

மேல்


இளவலை (2)

இசைத்த நல் மொழி கேட்டு அந்த இளவலை இனிது கூவி – சீறா:2778/1
இபுனு உம்மி மக்குத்தூம் என்னும் இளவலை நகரில் நாட்டி – சீறா:3668/3

மேல்


இளைக்கிலாது (1)

இன்னல் அற்ற இசுலாத்தின் நேர் வழி இளைக்கிலாது உற விளக்கினார் – சீறா:1427/4

மேல்


இளைஞர் (1)

கொங்கு உற குழன்று நெறித்து வார்த்து ஒழுகி குவலயத்து இளைஞர் கண் வழுக்க – சீறா:1956/3

மேல்


இளைஞர்கள் (1)

வெளி வர அரிதாய் இருந்தவரலது மெலிந்தவர் இளைஞர்கள் எவரும் – சீறா:4757/3

மேல்


இளைத்த (1)

பணி தொகை சுமத்தி இளைத்த நுண்ணிடையார் பங்கய கர பனிநீரால் – சீறா:1200/1

மேல்


இளைத்ததும் (1)

ஏதம் முற்றும் இளைத்ததும் எண்ணிலா – சீறா:4236/2

மேல்


இளைத்து (3)

ஓடிய சிறுவர் கால் நொந்து உலைந்து இளைத்து உடலம் வேர்த்து – சீறா:425/1
சாலவும் இளைத்து தவித்து உழை இனங்கள் தனித்தனி மறுகிய மறுக்கம் – சீறா:685/2
எய்த்து இளைத்து பின் எய்தினர் ஈண்டியே – சீறா:4829/4

மேல்


இளைப்பாற்றுதற்கு (1)

அடரும் வான் திரிந்து உடல் இளைப்பாற்றுதற்கு அணி மேல் – சீறா:1894/1

மேல்


இளைப்பாறி (1)

எந்தையீர் இளைப்பாறி மற்று ஏகுவம் என்ன – சீறா:2681/2

மேல்


இளைப்பாறினர் (1)

பாதையில் தரு நிழல் இளைப்பாறினர் பரிவாய் – சீறா:447/4

மேல்


இளைப்பாறினார் (1)

அரும் சுர வழி இளைப்பாறினார் அரோ – சீறா:3661/4

மேல்


இளைப்பில் (1)

அடிக்கடி இளைப்பில் குலுக்கிய கனைப்பும் அற தவித்து எழுந்த கோலமுமாய் – சீறா:2299/3

மேல்


இளைப்பினில் (1)

எரி அழல் பாலை இடம்-தொறும் ஓடி இளைப்பினில் இறந்தவர் சிலரால் – சீறா:3561/4

மேல்


இளைப்பு (1)

கண்ட காரணத்தொடும் இளைப்பு அரு நெறி காட்ட – சீறா:1542/2

மேல்


இளைப்புமாய் (1)

தாகம் மீறி தவிப்பும் இளைப்புமாய்
சோகம் எய்தி துயரில் துளங்கியே – சீறா:4774/3,4

மேல்


இளையர்கள் (1)

பெண்மை மிக்கவர் இளையர்கள் யாவரும் பெருத்த – சீறா:4637/3

மேல்


இளையரில் (1)

இரும் என இருத்தி சூழ்ந்த இளையரில் சிலர் புல் கானில் – சீறா:401/3

மேல்


இளையரும் (1)

எரி விழி கலுழ வேந்தர் இளையரும் குழாம்கொண்டு ஈண்ட – சீறா:3409/2

மேல்


இளையவர் (4)

மந்திர மா மொழி மறை பயில் இளையவர் நெருங்கி – சீறா:97/3
பூண் அணிந்து அழகுறும் இளையவர் புடை சூழ – சீறா:206/3
இருவரும் இருப்ப கண்ட இளையவர் அனைத்தும் ஏங்கி – சீறா:409/2
இகல் பொர மூட்டும் செவ்வி இளையவர் குழாத்தின் ஓசை – சீறா:929/2

மேல்


இளையாத (2)

உரத்தின் வலியில் சுமைக்கு இளையாத ஒட்டை இரண்டு என்னிடத்தின் உள – சீறா:2551/1
சலித்து இளையாத வீரமும் துணிவும் தாங்கிய உயையினா வேந்தும் – சீறா:4453/3

மேல்


இளையோர் (2)

இலங்கு இழை அலிமா கூறும் வார்த்தை கேட்டு இளையோர் எல்லாம் – சீறா:400/1
நன்றி கொள் இளையோர் எல்லாம் நறை முகம்மதுவை யார்க்கும் – சீறா:405/1

மேல்


இற்ற (1)

இற்ற சின் மருங்குல் பாத்திமா எனும் இள மான்-தன்னால் – சீறா:3064/3

மேல்


இற்றது (1)

நிறைந்த கேடகத்து எற்றவும் இற்றது அ நெடு வேல் – சீறா:3533/4

மேல்


இற்றதை (1)

வல்லை வல கண் இற்றதை ஓர் கை மலராலே – சீறா:3924/1

மேல்


இற்றதோ (1)

இற்றதோ என அவை வெருவிட உமறு இசைத்தார் – சீறா:1512/4

மேல்


இற்றிட (1)

இற்றிட பெரும் சிலை உரத்தில் ஏற்றுவன் – சீறா:1484/2

மேல்


இற்று (2)

எரி கொண்ட விழி கனல் இற்று விழ – சீறா:719/2
இற்று வீழ்ந்திட தோளினை வாளினால் எறிந்தான் – சீறா:3497/3

மேல்


இற்றுற (2)

இன்றொடும் பகை வேறு இன்றி இற்றுற துடைப்பேம் என்று – சீறா:4197/3
இற்றுற முறித்து அங்கு எரித்தனர் ஒன்றோ வினை அன இடர் பல விளைத்தார் – சீறா:4457/4

மேல்


இற்றுறாவகை (1)

இற்றுறாவகை எடும் என இவரொடும் எடுப்ப – சீறா:1238/3

மேல்


இற்றை (19)

பண்டு நாள் தொடுத்து இற்றை நாள் வரைக்கும் அ படையை – சீறா:596/1
இற்றை நாள் தொடுத்து அ நகர்க்கு ஏகி இங்கு இவண் புக வரும் நாளை – சீறா:666/1
இற்றை நாள் இரவு இவண் இருந்து கண்டு நாம் – சீறா:740/1
பிறந்த நாள் தொடுத்து இற்றை நாள் வரைக்கும் நும் பெயரை – சீறா:779/1
நிறை பதி-தனை விட்டு இற்றை நாள் வரைக்கும் நிகழ்ந்த காரணம் உள அனைத்தும் – சீறா:994/2
பழுது இலாது இற்றை முகுர்த்தமும் நிமித்தமும் பார்க்கின் – சீறா:1683/2
கறை அற இற்றை போதில் கண்ணினும் காண்பிர் என்றார் – சீறா:1755/4
பொருத்து அற புகன்ற செய்தி அறிகுவம் இற்றை போதில் – சீறா:1757/3
எறி கதிர் படு முனம் இற்றை போதினில் – சீறா:1821/3
இற்றை நாள் வரையினும் எவரொடாயினும் – சீறா:1825/2
பெருத்த மான் தசையால் இற்றை பெரும் பசி தவிர்ந்தது என்று – சீறா:2094/1
அந்த நாள் தொடுத்து இற்றை நாள் வரையும் நல் அறிவர் – சீறா:2216/1
இந்த மா நிலத்து இற்றை நும் இனத்தவர் இடரால் – சீறா:2228/2
இக்கணத்து இற்றை போதில் எவ்விடத்து உறைந்தார் என்று என் – சீறா:2261/3
இற்றை நாள் விருந்து என்ன இ ஊரினில் – சீறா:2338/1
இற்றை இரவு இனி யாத்திரை என்று இபுலீசு அறிந்து காபிருடன் – சீறா:2548/1
இற்றை நாள் தொடுத்து ஐந்து ஒகுத்தினும் வாங்கு என்று இயற்றிய திருமொழி சிதையாது – சீறா:2876/1
இற்றை போதினில் வாய்த்தது இங்கு அடல் இறையோனும் – சீறா:3453/1
இற்றை போதினில் நாம் எழுந்து எடுத்து எதிர் ஏறி – சீறா:3817/1

மேல்


இற்றைக்கு (1)

இற்றைக்கு உண்பதற்கு இடம் இலை என்னிடத்து என்றார் – சீறா:328/4

மேல்


இற்றையில் (3)

ஈட்டும் இற்றையில் எழும் புறவிடுதியில் என்றான் – சீறா:1714/4
நிலவும் இற்றையில் வரூஉம் அது மறு அற நிறைந்தே – சீறா:1879/4
இற்றையில் பகற்பொழுது எழுக என்றனர் – சீறா:3278/4

மேல்


இற்றையின் (6)

இற்றையின் இரவில் முகம்மது மதீனத்து ஏகுதற்கு இசைந்திருந்தனர் என்று – சீறா:2531/1
இற்றையின் முதல் மூன்று நாள் தொடுத்து இறும்பிடத்தில் – சீறா:2612/1
இற்றையின் எழுக என்று ஏவினார் அரோ – சீறா:3022/4
இற்றையின் இரவில் சோதி இலங்கிய சுவன நாடு – சீறா:3224/1
மொழிந்திடும் உரை வழி முன்னி இற்றையின்
எழுந்திட வேண்டும் என்று இசைத்திட்டார் அரோ – சீறா:3626/3,4
இற்றையின் நான்குபேர் எழும் அன்னோன்-தனை – சீறா:4949/2

மேல்


இற்றையினும் (1)

யான் நினைத்திடும் பொழுதினில் வருக இற்றையினும்
தானம் மீதினில் செல்க என்று இசைத்தனர் தளராதான – சீறா:2241/2,3

மேல்


இற (1)

வெண் நிலா மௌலி தலையினை அசைத்தான் விலா இற வெடிபட சிரித்தான் – சீறா:4099/3

மேல்


இறக்கி (4)

பலபல வருக்க சரக்கு எலாம் இறக்கி படு பரல் பாதையில் உறைந்தார் – சீறா:677/4
இசைய நல் எழில் ககுபத்துல்லா-தனை இறக்கி
குசையு என்பவர் அதிகமாய் இயற்றினர் குறித்தே – சீறா:1227/3,4
இறுக கட்டிய ஒட்டகை சுமைகளை இறக்கி
மறுபுறத்தினில் இருத்தும் என்றனர் முகம்மதுவே – சீறா:3449/3,4
தலை முடி இறக்கி நீங்கள் சகலர் இ ஒழுங்கு செய்து – சீறா:4887/1

மேல்


இறக்கிய (2)

மண்ணினில் சிறந்த நகர் திரவியத்தால் மரக்கலத்து இறக்கிய சரக்கால் – சீறா:83/3
நின்று நீவிர்கள் சுமந்து இவண் இறக்கிய நிதியம் – சீறா:2005/3

மேல்


இறக்கிவைத்தான் (1)

சுவை அறு மொழியான் என்னை சுமந்து இவண் இறக்கிவைத்தான் – சீறா:2078/4

மேல்


இறக்கினன் (1)

வெற்றி தந்தன் என்று ஆயத்தும் இறக்கினன் விரி நீர் – சீறா:3453/2

மேல்


இறக்கினும் (2)

அரிதில் காண்கினும் இறக்கினும் உம்மத்தினவராய் – சீறா:2926/3
இறக்கினும் இறப்பதல்லால் நினைத்திலன் எளியேன் என்ன – சீறா:3711/3

மேல்


இறக்அத்து (1)

குரிசில் நபியை பின் நிறுத்தி குறித்த நிலை ரண்டு இறக்அத்து
பரிவில் தொழுவி திருந்து விண்ணில் படர்ந்து சுவன தலத்து உறைந்தார் – சீறா:1333/3,4

மேல்


இறக்ஆத்து (3)

அக்கனை இரண்டு இறக்ஆத்து தான் தொழுது – சீறா:2956/3
முன்னர் இரண்டு இறக்ஆத்து முற்றிய – சீறா:2959/1
சொல் இரண்டு இறக்ஆத்து தொழுத பின் – சீறா:4764/4

மேல்


இறங்கி (33)

இரு விழி-தனில் இறங்கி இருந்த கண் விழித்து சொர்க்க – சீறா:106/2
உன்னுதற்கு அரிய முப்பது சுகுபும் உடையவன் அருளினால் இறங்கி
பன்னிய உலக தொழில் எவை அவைக்கும் பரிவுறு முதன்மையே இவர் என்று – சீறா:140/2,3
தெரிவையர் பறவை குலங்கள் மற்று எவையும் செழும் பொழில் செகதலத்து இறங்கி
வரி ஞிமிறு உதறி கரும் குழல் முடித்த மட கொடி ஆமினா மனையின் – சீறா:235/2,3
பானகம் பருக ஒளிவும் வந்து இறங்கி பகலவன் கதிர் என பரப்ப – சீறா:250/1
தாமதியாது சந்திரன் இறங்கி தன் உரு மாறி வேற்று உருவாய் – சீறா:372/2
இறங்கி அங்கிருந்து எழுந்திட நினைக்கும் அ நேரம் – சீறா:448/1
இந்து தண் கலை எண்ணிரண்டு உடன் நிறைந்து இறங்கி
வந்திருந்தது ஒத்திருந்தனர் எழில் முகம்மதுவே – சீறா:476/3,4
எண்ணுற அடுத்தது என்று இறங்கி வான் நதி – சீறா:488/3
இடம்பெற திரண்டு இறங்கி அங்கு உறைந்தனர் இருள் பொழுதினை போக்கி – சீறா:672/2
தன்னிகரில்லான் திருவுளப்படியால் தரையினில் ஜிபுறயீல் இறங்கி
இ நிலத்து எவர்க்கும் தெரிகிலாவண்ணம் இளம் பிடி ஒட்டை ஒன்று எளிதாய் – சீறா:680/2,3
பாதையில் நடப்ப பெரியவன் அருளின் பணி கொடு ஜிபுறயீல் இறங்கி
பேதம் அற்று அணுகி ஒட்டக கயிற்றை பிடித்தனர் அரை நொடி பொழுதில் – சீறா:694/2,3
சும்மை கொண்டு இறங்கி நீராடி தூ நறை – சீறா:725/3
நிறை வளம் பல கண்டு அகம் களி கூர்ந்து நிரை மணி புரவி விட்டு இறங்கி
துறையில் முத்து இறைக்கும் திரை தடம் சூழ்ந்த சோலையில் இருந்தனர் இப்பால் – சீறா:1008/3,4
ஆதி_நாயகன் திருவுளத்து அமரர்கள் இறங்கி
பூதலத்தினில் அறம் எனும் தலநடு புகுந்து – சீறா:1219/1,2
குன்றிடாது எழுந்து அந்தரம் குலவி பின் இறங்கி
தொன்று தோன்று கஃபா மிசை தோன்றவும் வேண்டும் – சீறா:1856/3,4
இருந்த பூரண மதியம் நல் நிலத்திடை இறங்கி
வருந்திடாது கஃபாவினை எழுதரம் வலமாய் – சீறா:1857/1,2
நிமிர்தரும் குடுமி கிரியின்று இறங்கி நிரை மணி மாளிகை புகும் என்று – சீறா:1931/3
விண்டுநின்று இறங்கி முகம்மது நபியும் விரி கதிர் மாளிகை புகுந்தார் – சீறா:1933/2
சரகு இறங்கி நல் நபி எனும் பெரும் பெயர் தரித்த – சீறா:2021/1
மடி முலை இறங்கி பாலும் வழிந்தது குழவி சோர்ந்து – சீறா:2086/3
இந்த மா நிலத்திடை இறங்கி இவ்வுழை – சீறா:2136/2
புவியினில் அறத்தின் மக்க மா புரத்தில் பொது அற வேதமும் இறங்கி
நபி எனும் திரு பட்டமும் தரித்து அரிய நல் நிலை தீன் நெறி நடத்தி – சீறா:2317/1,2
இருவர் வந்து ஒரு முல்லை அம் பாடியின் இறங்கி
புரி வெண் நூல் குழல் முதியவள் மனையில் புக்கு இருந்து – சீறா:2697/2,3
இறங்கி எங்கணும் வழிந்து என கோலங்கள் இடுவார் – சீறா:3120/4
ஈந்து அடர் பொழிலிடத்து இறங்கி நம் நபி – சீறா:3316/2
புரம்-தனில் இறங்கி பாதை புறம்-தொறும் காவல் வைத்தார் – சீறா:3340/4
பெருகும் சேனை கொண்டு இறங்கி வெம் பேர் அமர் விளைப்ப – சீறா:3441/2
எதிரிலான் துணையொடும் ஒரு திடரை விட்டு இறங்கி
பதுறு எனும் தலத்து ஆயினர் முகம்மது நபியே – சீறா:3463/3,4
புரவி விட்டு இறங்கி முள் உடை நெடும் கான் புகுந்தனர் சிலர் பிண குவையின் – சீறா:3561/2
பலித்திட விசயம் என அவண் இறங்கி பாளையம் வகுத்தனர் அன்றே – சீறா:4453/4
செப்பிய ஆயத்து ஒன்று சிபுரியீல் கொணர்ந்து இறங்கி
ஒப்பிலான் தூதர் முன்னர் உரைத்து அவர் விண்ணில் சேர்ந்தார் – சீறா:4713/2,3
அ தலத்தில் இறங்கி அசும்புற – சீறா:4829/1
தரை தலத்து இறங்கி ஆயத்து ஒன்று உரைத்து சார்ந்தனர் நபி உளம் மகிழ – சீறா:5023/4

மேல்


இறங்கிடும் (1)

வருமவர்-தமக்கு தெளிதரும் புறுக்கான் மறை மொழி இறங்கிடும் எனவும் – சீறா:2897/4

மேல்


இறங்கித்து (1)

வேதமும் இறங்கித்து இன்ப தீன் நெறி விளக்கம் செய்தார் – சீறா:2269/3

மேல்


இறங்கிய (6)

இறங்கிய விடுதி புக்கு இருக்கும் காலையில் – சீறா:901/2
பட்டம் என்ப வந்து இறங்கிய வருடம் பத்ததின் மேல் – சீறா:2199/2
இட்டம் முற்று ஆயத்து இறங்கிய வசனம் எடுத்துரைத்து எழில் முகம்மதுவை – சீறா:2528/2
இறங்கிய இடத்து யான் இருப்பன் என்றனர் – சீறா:2748/4
இறங்கிய பாசறை இருந்து வாரி போல் – சீறா:3025/1
இறங்கிய பாசறை இடத்தில் சூழ்தர – சீறா:3633/2

மேல்


இறங்கியதால் (1)

அதிசயம் பிறப்ப பித்துறா பறுல் என்று ஆயத்தும் நபிக்கு இறங்கியதால்
மதி_வலர் எவரும் அவ்வழி முடித்து மகிழ்ந்தனர் தீன் எனும் பயிரும் – சீறா:3607/2,3

மேல்


இறங்கியது (9)

தரையில் வானகத்திருந்து இறங்கியது ஒரு சத்தம் – சீறா:475/1
இருப்பது தகாது என்று ஆயத்து இறங்கியது என்ன கேட்டு – சீறா:1341/2
இறையவன் ஆயத்து இறங்கியது என அங்கிருந்து இறங்கினர் ஜிபுரீலே – சீறா:1449/4
துடங்கு தப்பத்யதா என தோன்றும் சூறத்து ஒன்று இறங்கியது உலகில் – சீறா:1456/3
உறைதரு நரகம் புகுவன் என்று ஆயத்து இறங்கியது உலகு எலாம் விளங்க – சீறா:1458/3
மறை இறங்கியது என்றதும் மார்க்கம் என்றதுவும் – சீறா:1837/2
இறையவன் அருளின் ஆயத்து இறங்கியது எவர்க்கும் அன்றே – சீறா:3352/4
அகப்படுத்தினன் எனும் மொழி இறங்கியது அன்றே – சீறா:3423/4
காணும் ஆயத்து ஒன்று இறங்கியது எழில் கபீபிடத்தில் – சீறா:4642/4

மேல்


இறங்கியதே (1)

அரியவன் கொடுத்த வரிசைகள் நிறைந்த ஐம்பது சுகுபு இறங்கியதே – சீறா:135/4

மேல்


இறங்கியிருந்தான் (1)

இறவுகாவின் வந்து இறங்கியிருந்தான் இருந்தான் என சொன்னார் – சீறா:4035/2

மேல்


இறங்கிற்று (5)

மீறிய மதப்பினால் ஓர் வேதம் ஒன்று இறங்கிற்று என்று – சீறா:1345/1
செவியுற ஆயத்து இறங்கிற்று என்று உரைத்த உரைக்கும் சேர்தரும் இனம் அனைத்தும் – சீறா:1459/2
வேதம் ஒன்று இறங்கிற்று என பலரொடும் விரித்தான் – சீறா:1689/2
செப்பிய ஆயத்து ஒன்று திகழுற இறங்கிற்று அன்றே – சீறா:4791/4
இறையவன் அருளினாலே ஆயத்து ஒன்று இறங்கிற்று அன்றே – சீறா:4908/4

மேல்


இறங்கின (6)

வேதமும் இறங்கின மெய்மை வேதத்தின் – சீறா:2980/3
சுற்றினும் இறங்கின சுருதி வாசக – சீறா:3305/3
ஆதி-தன் ஆயத்து இறங்கின நபியும் அன்புடன் இனிது வந்தனரால் – சீறா:3611/4
இறங்கின தவத்து உறை முகம்மதினிடத்தே – சீறா:4139/4
அந்தமில்லவன் ஆரணம் இறங்கின அன்றே – சீறா:4158/4
ஈனம் இல் ஆயத்து ஒன்று அங்கு இறங்கின கயவர் மீதில் – சீறா:4910/3

மேல்


இறங்கினது (1)

உடைய நாயகன் ஆயத்தும் இறங்கினது உலவி – சீறா:3425/2

மேல்


இறங்கினர் (10)

இடம்-தொறும் நிழல் அற்று இருந்த அவ்விடத்தில் இறங்கினர் அனைவரும் செறிந்தே – சீறா:357/4
காதம் ஆம் என இறங்கினர் கடி மலர் காவில் – சீறா:854/4
பரவையின் மறையும் குரவையும் சிலம்ப பரியை விட்டு இறங்கினர் அன்றே – சீறா:1199/4
இறையவன் ஆயத்து இறங்கியது என அங்கிருந்து இறங்கினர் ஜிபுரீலே – சீறா:1449/4
விரைவின் ஏகி அங்கு இறங்கினர் நிழல் இலா வெயிலின் – சீறா:2636/4
காட்டினில் இறங்கினர் காரணீகரே – சீறா:3024/4
அடிக்கு கீழ்புறத்து எல்லையின் இறங்கினர் அன்றே – சீறா:3438/4
படையும் வெம் பரி குழுவுடன் இறங்கினர் பரிவின் – சீறா:3447/4
மறம் முதிர்ந்து இகற்கு இறங்கினர் என ஒரு வசனம் – சீறா:3809/3
முறையொடும் றூமா என்னும் அ தலத்தில் இறங்கினர் முனைப்பதி அமைத்தார் – சீறா:4455/4

மேல்


இறங்கினரால் (2)

ஏதம் இன்றி அ பெரு நிதியொடும் இறங்கினரால் – சீறா:3439/4
தாவு அரு வேகம்-தனை கடிந்து உலவும் தட பரி விடுத்து இறங்கினரால் – சீறா:3554/4

மேல்


இறங்கினரெனில் (1)

வந்து பாசறை இறங்கினரெனில் அவை மறுத்து – சீறா:3821/3

மேல்


இறங்கினரே (1)

இந்து ஆர் எழில் வள்ளல் இறங்கினரே – சீறா:717/4

மேல்


இறங்கினவே (1)

சொலும் சூறத்தில் முஸம்மில் எனும் சுருதி வசனம் இறங்கினவே – சீறா:1331/4

மேல்


இறங்கினன் (1)

வெம் திறலவரும் இரு புறம் சூழ ஓர் புறத்து இறங்கினன் விளைந்த – சீறா:4454/3

மேல்


இறங்கினார் (1)

தீய வன் சுரம் அகன்று இருந்தது ஒரு சிறிய கானிடை இறங்கினார் – சீறா:4217/4

மேல்


இறங்கினார்களால் (1)

எழில் தரும் தலத்திடை இறங்கினார்களால் – சீறா:3654/4

மேல்


இறங்கினாரால் (3)

புரவலர் அலியுல்லாவும் புரவி விட்டு இறங்கினாரால் – சீறா:3206/4
பொழிதர கனிகள் தூங்கும் பொழிலிடை இறங்கினாரால் – சீறா:3337/4
வரையிடை வயவர் சூழ முகம்மது உற்று இறங்கினாரால் – சீறா:3384/4

மேல்


இறங்கினான் (1)

பயம் அற இறங்கினான் வகுத்து பாசறை – சீறா:3631/4

மேல்


இறங்கினானால் (2)

அடல் அபாசுபியான் கேட்டு ஓர் அடவியின் இறங்கினானால் – சீறா:3385/4
பூமனும் உபய மார்க்க பொறையிடத்து இறங்கினானால் – சீறா:3389/4

மேல்


இறங்கு (2)

பாதவத்திடம் முகம்மது அன்று இறங்கு பாசறைக்கு – சீறா:3439/2
புவியிடை பரந்த பறந்தலை கடந்து போயினர் இறங்கு பாசறையின் – சீறா:3587/4

மேல்


இறங்கும் (4)

சரிதர வீழ்த்தி மரகத கிரண தட வரை அருவி கொண்டு இறங்கும் – சீறா:28/4
வியன் உறு புறுக்கான் என்னும் வேதம் ஒன்று இறங்கும் என்றும் – சீறா:628/1
நபி-தமை விடுத்து மூன்றாம் நாளினில் இறங்கும் காவில் – சீறா:3338/1
பொருவு இலா சவுத் எனும் தலத்து இறங்கும் அ பொழுதில் – சீறா:3863/1

மேல்


இறங்கையாலே (1)

ஆசிலான் கருணை கூர ஆயத்து ஒன்று இறங்கையாலே
பாசமுற்று அவர்கட்கு எல்லாம் பகுந்து இனிது அளித்திட்டாரால் – சீறா:3350/3,4

மேல்


இறசபு (3)

திங்களாம் இறசபு முதல் தேதி வெள்ளி இரா – சீறா:181/1
வருடம் ஐந்து என வர வரும் இறசபு மாதம் – சீறா:2021/2
இதம் உற பள்ளி எடுத்தனம் இனி இ இறசபு மாத்தையின் முதலாய் – சீறா:2875/3

மேல்


இறசூல் (30)

சூடிய கிரீட பதி நபி அமரர் துரைகள் நாயகம் எனும் இறசூல்
நீடிய ஒளியும் சிறந்து ஒரு சூலில் நிலம் மிசை சீது உதித்தனரே – சீறா:134/3,4
இடுக்கண் யாது என அறிகிலன் என்றனர் இறசூல் – சீறா:1273/4
என் உளம் அதின் அடைந்தன் என்று உரைத்தனர் இறசூல் – சீறா:2217/4
இனைய வாசகம் உரைத்து அவன் இருப்ப நம் இறசூல்
வினையம் உற்றது இவ்விடத்து என தாயுபை விடுத்து – சீறா:2220/1,2
தேறுபட்டு அவண் இருந்தனர் திரு நபி இறசூல் – சீறா:2226/4
மா தவர் இறசூல் என்னும் முகம்மதை வாழ்த்தி வாழ்த்தி – சீறா:2397/1
சோதி நாயகன் திரு மறை தூதுவர் இறசூல்
ஓதும் வாய்மையும் மறை பொருள் என உளத்து இருத்தி – சீறா:2497/1,2
நல் நபி இறசூல் முகம்மதினிடத்தில் நண்பொடு சலாம் உரைத்து உறைந்தார் – சீறா:2526/4
இருக்கில் அகற்றும் என இறசூல் இசைப்ப இவணின் அயலவர்கள் – சீறா:2547/2
ஈய்ந்து நின்றனள் அருந்தினர் துணையொடும் இறசூல் – சீறா:2692/4
இதம் தரும் பெரும் புதுமையை அருள் நபி இறசூல்
பதம்-தனில் பணிந்து இரும் கலிமா மொழி பகர்ந்து – சீறா:2693/1,2
எடுத்து நீ கொடுபோ என உரைத்தனர் இறசூல் – சீறா:2949/4
பண் கெழும் இறசூல் வேத புகழ் முனம் படர்ந்தது என்ன – சீறா:3376/2
இந்து வந்து எதிர் பகிர்தர பகர்தரும் இறசூல் – சீறா:3474/4
விடிந்த பின் காலை கடன் கழித்து இறசூல் விரைவினில் இபுனு மஸ்வூதை – சீறா:3565/1
தூயவன் இறசூல் நபி இனிது உரைத்த சொல்லினை சிரசின் மேல் ஏற்றி – சீறா:3566/1
இறையவன் அருளால் வெற்றி கொண்டு இறசூல் இலங்கிய நகரின் வந்தனரால் – சீறா:3599/4
இல் வளத்தொடும் உறைந்தனர் ஹபீபெனும் இறசூல் – சீறா:3736/4
ஏதிலர்க்கு அடல் அரி எனும் நபி இறசூல் கேட்டு – சீறா:3810/3
படியோடு எழுந்த மலையோடும் பகர்ந்த திரு நம் நபி இறசூல்
வடிவு ஆர் சோலை சூழ்ந்து இருந்த மதீனா நகரில் வந்தனரால் – சீறா:4051/3,4
துய்ய நம் நபி இறசூல் வன் மா நகர் – சீறா:4052/1
தனி பிறை அழைத்து முன்னம் சாற்றிய இறசூல் என்றும் – சீறா:4187/3
இந்து நேர் இறசூல் கண்வளர் இடம் – சீறா:4223/3
வென்றி நடந்தன புடையின் வீரம் நடந்தன இறசூல் மேனி வீச – சீறா:4302/3
அன்னவர் அ மொழி உரைக்க நபி இறசூல் மனத்து அறிவால் ஆய்ந்துபார்த்தே – சீறா:4675/1
மலக்குகள் விண் நாடு அடைய நபி இறசூல் மதீன நகர் வாழும் நாளில் – சீறா:4678/1
கரு முகில் அகல துஆ செயும் என்றார் கபீபு இறசூல் அவை செய்தார் – சீறா:4760/4
தூயராம் இறசூல் நபி ஏறினார் – சீறா:4811/4
இ தகை உடைய வள்ளல் கபீபு இறசூல் மகிழ்ந்து – சீறா:4867/1
கலை பயில் இறசூல் சொன்ன கட்டளைப்படியே செய்து – சீறா:4887/3

மேல்


இறசூல்-தம்மை (1)

ஒருவனை இறசூல்-தம்மை உளத்தினில் இருத்தி யார்க்கும் – சீறா:2375/1

மேல்


இறசூலாம் (1)

ஆதி_நாயகன்-தன் திரு நபி இறசூலாம் இவர் தம் கலிமாவை – சீறா:264/1

மேல்


இறசூலினை (2)

கள்ளம் இன்றியே கபீபு இறசூலினை கண்டு – சீறா:4644/3
ஏற்றம் மிக்க நபி இறசூலினை
போற்றி வந்து புடை செறிந்து ஈண்டினார் – சீறா:4804/3,4

மேல்


இறசூலுல்லா (16)

தரு நபி இறசூலுல்லா தலைமுறை தோற்றம் சொல்வாம் – சீறா:99/4
இரவி எனும் கலிமாவில் குபிர் திமிரம் அடர்த்து எரியும் இறசூலுல்லா
தெரி மறையின் உரை கேட்டு பொருள் தேர்ந்து பகுப்ப அதிசயித்து நோக்கி – சீறா:1656/1,2
நெடியவன் இறசூலுல்லா நெஞ்சு நெக்குருகி கானின் – சீறா:2063/3
பொன் கடந்து ஒளிரும் திண் தோள் புரவலர் இறசூலுல்லா
இன் களிப்பு ஒழுக நோக்கி எடுத்து உரைகொடுப்பதானார் – சீறா:2279/3,4
சீத மென் கவிகை நீழல் திரு நபி இறசூலுல்லா
பாத பங்கயத்தை முத்தி கண் மலர் பரிவில் சாத்தி – சீறா:2287/1,2
அடல் அரி இறசூலுல்லா அம்புய பதத்தில் தாழ்ந்து – சீறா:2355/2
விரிந்த தீன் விளக்கம் செய்யும் வேதியர் இறசூலுல்லா
இருந்த வான் உரைஞ்சி நின்ற இறும்பிடத்து அடைந்தார் அன்றே – சீறா:2572/3,4
திருத்து மெய் இறசூலுல்லா செம் முகம் பார்த்து சொல்வார் – சீறா:2574/4
பன்னகம் பேச பேசும் பார்த்திவர் இறசூலுல்லா
தன் அகத்து இருந்த வண்ணம் முடித்தனன் தனியோன் என்ன – சீறா:3076/2,3
இருத்தும் என்று இறசூலுல்லா இளம்_தளிர் கையில் ஈந்தார் – சீறா:3102/4
செவி வழி புகுதலோடும் செவ்வியர் இறசூலுல்லா
இபுனு உம்மி மக்குத்தூம் என்னும் இளவலை நகரில் நாட்டி – சீறா:3668/2,3
நெடியவன் இறசூலுல்லா நேரலர்க்கு அரி ஏறு அன்னார் – சீறா:3726/3
தெரிதரும் இறசூலுல்லா சிறந்து இனிது இருக்கும் நாளில் – சீறா:4687/2
திரு தகும் இறசூலுல்லா செறிந்து உனை பிடித்து கட்ட – சீறா:4731/3
மெய் படும் இறசூலுல்லா விரும்பி நீராடும் முன்னர் – சீறா:4791/2
மறை பயில் இறசூலுல்லா மகிழ்ந்து ஒரு வசனம் சொல்வார் – சீறா:4878/4

மேல்


இறசூலுல்லா-தம்மை (1)

மும்மையும் உணர வல்ல முழு மதி இறசூலுல்லா-தம்மை
நீராட்டும் போதில் சார்ந்தனள் கவுலத்து அன்றே – சீறா:4784/3,4

மேல்


இறசூலூம் (1)

கடி மனையிடத்தில் புக்கார் ஹபீபு இறசூலூம் அன்றே – சீறா:2123/4

மேல்


இறசூலே (6)

தொடர்ந்து வானவர் பரவிட வரும் இறசூலே – சீறா:2195/4
சொரிந்து வானவர் புகழ்தர வரும் இறசூலே – சீறா:2470/4
சிறப்புற்று இருப்ப செய்த இறசூலே வரிசை நயினாரே – சீறா:2546/2
பரிவு பெற்று இருந்தார் அவர் திரு மனையில் பார்த்திவர் எனும் இறசூலே – சீறா:2866/4
சொலு-மின் நீவிர் என்று உரைத்தனர் நபி இறசூலே – சீறா:3446/4
புகுந்து இருந்தார் இமையவர் பணி கேட்டு இறைஞ்சிட வரும் இறசூலே – சீறா:5011/4

மேல்


இறசூலை (2)

கவர் அற இருப்ப தூதர் கபீபு இறசூலை கண்டு – சீறா:4693/2
கடல் என கருணைசெய்யும் கபீபு இறசூலை பார்த்தே – சீறா:4732/4

மேல்


இறசூலையும் (1)

பூரண சசி எனும் இறசூலையும் போற்றி – சீறா:4165/2

மேல்


இறத்தல் (5)

இருந்தனை மார்க்கமும் இறத்தல் இல்லையால் – சீறா:1813/4
எழுவரும் படையுடன் இறத்தல் வேண்டுமோ – சீறா:3615/4
வீணினில் அவர் உயிர் இறத்தல் மேயினன் – சீறா:3618/1
மறை உணர் உதுமான் என்னும் மன்னவர் இறத்தல் பொய் என்று – சீறா:4908/1
சேண்-தனில் இறத்தல் இல் இறந்த காவதம் – சீறா:4992/2

மேல்


இறத்தலல்லால் (1)

நிச்சயம் இறத்தலல்லால் இருப்பவை நிலத்தில் உண்டோ – சீறா:2081/3

மேல்


இறத்தலும் (1)

தாய் இறத்தலும் மனம் சலித்து சஞ்சல – சீறா:519/1

மேல்


இறத்தலே (1)

இலை நுனி பனியின் ஆக்கை இறத்தலே நலத்தன் மன்னோ – சீறா:2082/4

மேல்


இறத்தலை (2)

இ சிலை வேடன் கையின் இறத்தலை உளத்தில் எண்ணி – சீறா:2081/1
இறத்தலை படு நினைவு எடுத்த வஞ்சத்தால் – சீறா:2985/2

மேல்


இறத்திடுதல் (1)

உடல் இறத்திடுதல் எவ்வெவ் இறப்பினும் உயர்ச்சி மேலோய் – சீறா:2083/4

மேல்


இறந்த (18)

இருபஃது ஆமினா இறந்த காலமே – சீறா:518/4
சிலை நுதல் ஆமினா இறந்த செய்தியின் – சீறா:522/1
இருந்தது தொல்லை நாளில் இறந்த பேரீந்தின் குற்றி – சீறா:820/1
இ நெறி வந்து முன் நாள் இறந்த ஈந்து அடியில் தோன்ற – சீறா:830/1
பொருத்து மெய் மொழி மா தவன் இறந்த அ போதில் – சீறா:838/1
சாலவும் இறந்த தரு இனம் தழைப்ப தர வரும் இனிய மென் மொழியாள் – சீறா:1962/4
இறந்த காலையில் கடல் உடைந்து என நகர் இரங்க – சீறா:2200/2
அடித்து உடைத்து இறந்த தீனவர் பதினான்கு அமர் உறும் தலைவர்கள்-தமையும் – சீறா:3564/3
ஒலிது எனும் வேந்தன் இறந்த பேர் இடமும் உக்குபா வீந்த வெம் களமும் – சீறா:3579/1
வலி தரும் உமாறா இறந்த செம் களமும் வகுப்புற இனிது கண்டனரால் – சீறா:3579/4
வயம் உறும் உதவியின் இறந்த மன்னரோடு – சீறா:3616/1
இன்று நீ துணிந்தனை இறந்த மன்னவர் – சீறா:3625/1
இறந்த மன்னவர் துணைவரும் புதல்வர் என்பவரும் – சீறா:3764/1
இறந்த மன்னவர் மைந்தரும் கேளிர் என்பவரும் – சீறா:3787/2
வீதி-தோறினும் எழுந்தில வீழ்ந்து உயிர் இறந்த – சீறா:4604/4
திறல் உடை அகுசம் என்னும் செம்மல் வீழ்ந்து இறந்த போழ்தில் – சீறா:4972/1
சேண்-தனில் இறத்தல் இல் இறந்த காவதம் – சீறா:4992/2
பற்றலர் போட்டு இறந்த படைக்கலன் பரிகள் யாவும் – சீறா:4999/1

மேல்


இறந்தது (2)

இறந்தது அன்றி ஒட்டகம் பரி எண் இலக்கு இலையே – சீறா:759/4
இறையவன் விதித்த வண்ணத்து இறந்தது என்பவையும் நுங்கட்கு – சீறா:2290/2

மேல்


இறந்ததேயோ (1)

இரைப்பு அறா நெடும் கான் போய்ப்போய் இருந்ததோ இறந்ததேயோ – சீறா:2084/4

மேல்


இறந்ததோ (1)

தேங்கிய பசியால் வாடி திரிந்ததோ இறந்ததோ என்று – சீறா:2088/1

மேல்


இறந்தவர் (4)

பண்ணும் துயிலில் இறந்தவர் போல் கிடந்தால் பயனும் பெறுவது உண்டோ – சீறா:2559/3
எரி அழல் பாலை இடம்-தொறும் ஓடி இளைப்பினில் இறந்தவர் சிலரால் – சீறா:3561/4
மெய் உழன்று இறந்து கிடந்தவர் ஒரு பால் விலா புடைத்து இறந்தவர் ஒரு பால் – சீறா:3567/1
எய்யும் வன் சரங்கள் துளைத்திட குருதி இழிந்திருந்து இறந்தவர் ஒரு பால் – சீறா:3567/4

மேல்


இறந்தவர்க்கு (1)

இறந்தவர்க்கு உயிர் கொடுத்தனர் மறை நபி ஈசா – சீறா:1851/2

மேல்


இறந்தவன்-தனை (1)

இந்து எனும் முகம் வாள் இலங்கிட அவண் சாய்ந்திருந்து இறந்தவன்-தனை நோக்கி – சீறா:3570/2

மேல்


இறந்தனர் (4)

உறுதியின் திரும்பி வரும் நடுவழியின் இறந்தனர் முறைமையின் உரவோய் – சீறா:2902/4
வெற்றி மன்னவர் சூழ்தர இறந்தனர் மேலோய் – சீறா:2912/4
மேல் நிமிர் ஒளி போய் கரங்கள் தாள் அதைத்து மெலிந்து இறந்தனர் சிலர் சிலபேர் – சீறா:4748/2
உலைவு உற மயங்கி வீழ்ந்தனர் சிலர் தம் உயிர் உடைந்து இறந்தனர் சிலரே – சீறா:5028/4

மேல்


இறந்தனவோ (1)

எங்கு இறந்தனவோ ஒளி இல்லையோ ஏதோ – சீறா:4577/3

மேல்


இறந்தனன் (4)

நதியினில் இறந்தனன் நடுக்கம் இன்றியே – சீறா:752/2
அபுஜகல் படை கொண்டு எதிர்ந்து இறந்தனன் என்று அழகுறு வாசகம் அறிந்து – சீறா:3592/2
இறந்தனன் உயிர்பெற்றான் என்று இரண்டில் ஒன்று அறிவோம் என்ன – சீறா:3716/2
குலத்தினில் இறந்தனன் கொடிய வெம் பழி – சீறா:4544/1

மேல்


இறந்தனனோ (1)

உடைந்து ஒழுகினனோ அலது இறந்தனனோ ஊறுபட்டு இடைந்தனனோ என்று – சீறா:3565/3

மேல்


இறந்தனை (2)

போவதற்கு இடம் இலை இறந்தனை நொடி போதில் – சீறா:3518/4
எய்தினை வீணின் இறந்தனை தனித்தேன் ஏழையேன் என புலம்பினளால் – சீறா:4120/4

மேல்


இறந்தார் (3)

சோதி மென் முகம் இலங்கிட துயில்வ போன்று இறந்தார் – சீறா:207/4
திரை பெரும் கடல் என இனம் சூழ்தர இறந்தார்
மரை பதத்து அபித்தாலிபு என்று அழகுறும் வள்ளல் – சீறா:2198/3,4
இறந்தார் போல புலன் ஒடுங்கி இனைய மனத்தின் இயம்பினனால் – சீறா:4032/4

மேல்


இறந்தால் (1)

இருந்து என்-கொல் இறந்தால் என்-கொல் என்று எனை இகழ்ந்து சொன்னான் – சீறா:2812/4

மேல்


இறந்தான் (1)

மாற்றலன் இறந்தான் என்ன மனம் மகிழ்ந்து உவகை பொங்கி – சீறா:3721/1

மேல்


இறந்திட்டார் (2)

இரவலர் போல் தனி இறந்திட்டார் அரோ – சீறா:517/4
இந்த வல்வினையினால் இறந்திட்டார் என – சீறா:1474/2

மேல்


இறந்திட (4)

நிலைக்கும் பேரெழில் மனைவியும் இறந்திட நிலையா – சீறா:2207/3
வேந்தர் மூவரும் இறந்திட அபூஜகில் வெகுண்டு – சீறா:3545/1
இறந்திட புயத்தின் மீது தாக்கினன் எருவை கால – சீறா:4971/4
மடம் அபுதுற் றகுமான் இறந்திட
கட கரி நிகர் சல்மா என்னும் காவலர் – சீறா:4973/1,2

மேல்


இறந்திடா (3)

இறந்திடா முனம் இன்று கண்டிடும் பலன் எனை போல் – சீறா:779/3
இறந்திடா உயிராய் தலை கவிழ்ந்து இவண் இருந்தோம் – சீறா:1695/4
இறந்திடா வகை நூகு நல் நபி இனிது அளித்தார் – சீறா:1849/2

மேல்


இறந்திடாது (2)

முன்னை ஊழ் விதி-கொல் என்பார் முனையகத்து இறந்திடாது
மன்னவன் ஆவி வீணில் வழங்கினான் காணும் என்பார் – சீறா:3719/3,4
இறந்துபோகினும் வீரங்கள் இறந்திடாது இருந்த – சீறா:3892/2

மேல்


இறந்திடாமல் (1)

அடவியில் கிரியில் வீணில் அவதியுற்று இறந்திடாமல்
வடிவு உடை குரிசிலே நும் மலர் பத செவ்வி நோக்கி – சீறா:2083/1,2

மேல்


இறந்திடும் (5)

இனம் ஒரு கடிகை பொழுதினில் தெரியாது இறந்திடும் காலம் ஈது என்பார் – சீறா:1905/4
பெரிய தந்தையர் இறந்திடும் பருவரல் பெருகி – சீறா:2202/1
பலி என உத்பத் இறந்திடும் இடமும் சைபத்து படும் பறந்தலையும் – சீறா:3579/2
நலிதல் இல் வீர செருக்கினில் உமையா நடந்து எதிர்ந்து இறந்திடும் இடமும் – சீறா:3579/3
இறந்திடும் எழுபது அரும் திறல் வேந்தர் இடுகலன்களும் படைக்கலனும் – சீறா:3597/2

மேல்


இறந்திடும்படிக்கு (1)

இறந்திடும்படிக்கு இயற்றுவமெனில் நமர்க்கு எளிதின் – சீறா:1669/3

மேல்


இறந்திருந்த (1)

இலக்கம் உற்றிடும் பெரியதந்தையர் இறந்திருந்த
அலக்கண் மேற்கொள வருந்திய காலையில் அணியாய் – சீறா:2207/1,2

மேல்


இறந்து (14)

புள்ளி பூத்திருந்த பை தலை பாந்தள் புறம் திரிந்து உறைந்திடாது இறந்து
முள் எயிறு ஒதுங்கி செம் மணி பிதுங்கி முளை-தொறும் கிடப்பதை செறிந்த – சீறா:686/2,3
இட்ட முள் இலை ஈந்து அங்ஙன் இருந்து இறந்து அனேக கால – சீறா:818/2
இரு நிலத்திடை முதல் இறந்து தேன் சொரி – சீறா:1471/2
இன்னலில் இடைந்திடைந்து இறந்து சோதி வாய் – சீறா:1473/3
தினகரன் இறந்து பேரிருள் அரசுசெலுத்திடும் காலம் ஈது என்பார் – சீறா:1905/2
இறைவன் முன் விதி அமைத்திடும்படி இவண் இறந்து
நிறையும் திங்களும் மூன்று என தினம் நிகழ்ந்தனவே – சீறா:2210/3,4
காடு இறந்து எவர்கள் காண்பார் காண்பதும் அரிது என்று எண்ணி – சீறா:2565/2
மெய் உழன்று இறந்து கிடந்தவர் ஒரு பால் விலா புடைத்து இறந்தவர் ஒரு பால் – சீறா:3567/1
மறம் முதிர் வீரர் தாள் மடித்து எதிர்ந்து மண்டு அமர் கடந்து சூழ்ந்து இறந்து
புறம் இடம் குவிய உறவினர் எவரும் போர் கடன் கழித்து அவண் கிடப்ப – சீறா:3580/1,2
கொடி_இடை உதுமான் மனைவியர் என்னும் குயில் மொழி திரு மயில் இறந்து
படியினில் அடக்கி யாவரும் திரண்டு பள்ளியின் இருக்கும் அ போதில் – சீறா:3591/2,3
இறந்து போயினன் என்று இவண் இருந்தனன் இன்னே – சீறா:4009/2
இறந்து போகினும் போர்செய்தல் தகுவது அன்று எனவும் – சீறா:4596/2
இறந்து போயினர் சிலர் சிலர் இவண் இருக்கின்றார் – சீறா:4606/3
இறந்து போகினும் வேறு ஒன்று இசைகிலேம் – சீறா:4669/4

மேல்


இறந்துபோகினும் (1)

இறந்துபோகினும் வீரங்கள் இறந்திடாது இருந்த – சீறா:3892/2

மேல்


இறப்ப (2)

இனைய பற்பல விலங்கினம் ஈடுபட்டு இறப்ப
மனு மிகுத்தலால் சில பரி கயிற்றினை வலிதின் – சீறா:4584/1,2
வரை பல இறப்ப உளி குடைந்து அறுத்த வட்ட வாய் உரல் தலை கேழல் – சீறா:4921/3

மேல்


இறப்பதல்லால் (1)

இறக்கினும் இறப்பதல்லால் நினைத்திலன் எளியேன் என்ன – சீறா:3711/3

மேல்


இறப்பதே (1)

இறப்பதே சரதம் அல்லால் இருப்பதற்கு இடம் மற்று உண்டோ – சீறா:2108/3

மேல்


இறப்பன் (1)

இன் கணின் எவர்க்கும் தெரிகிலா வண்ணம் இழைத்தமேல் ஒல்லையில் இறப்பன்
வன் கொலை தொடரா மறுவும் மற்று ஒழியும் என உரைத்தனன் ஒரு மதியோன் – சீறா:2518/3,4

மேல்


இறப்பினும் (1)

உடல் இறத்திடுதல் எவ்வெவ் இறப்பினும் உயர்ச்சி மேலோய் – சீறா:2083/4

மேல்


இறப்பு (2)

பிறந்த பல் உயிரின் மனத்தளவு உறைந்து பிறப்பு இறப்பு என்றி இலாதவனை – சீறா:2/3
ஒல்லையில் இறப்பு ஏது அவன்-தன் வஞ்சனைக்கு ஈது உரை அல ஒழிக என்று உரைத்தான் – சீறா:2519/4

மேல்


இறபாகு (1)

அணித்து இறபாகு வந்தனர் அடி கீழ் பணிந்தனர் அகம் மிக மகிழ்ந்தே – சீறா:4957/4

மேல்


இறபாகை (1)

கண்டு உளம் வெகுண்டு திறல் இறபாகை கடிதினில் விளித்து தான் ஏறிக்கொண்டு – சீறா:4928/2

மேல்


இறபியா (3)

இறபியா தரும் புதல்வன் இரங்காத கெடு மனத்தன் என்றும் நீங்கா – சீறா:1641/3
இகல் பொருந்தும் உளத்தோடும் இறபியா தரும் விடலை இருந்து சோதி – சீறா:1645/1
உரையும் என எடுத்துரைத்தான் இறபியா தரும் புதல்வன் உத்துபாவே – சீறா:1654/4

மேல்


இறபீஆ (1)

இறபீஆ புதல்வர்-தம்மில் இருவர்கள் இனிது நோக்கி – சீறா:2243/3

மேல்


இறபீஆ-தன் (2)

தெள்ளியன் இறபீஆ-தன் திரு மனைக்கு இணகன் சேந்த – சீறா:2248/3
இக்கணத்து ஈமான் கொண்டான் எனும் மொழி இறபீஆ-தன்
மக்கள் கேட்டு அறவும் நக்கி மாய வஞ்சகத்துள் புக்கி – சீறா:2253/2,3

மேல்


இறமலான் (2)

முதலவன் விதித்த இறமலான் நோன்பு முடிவினில் யாவரும் அறிய – சீறா:3607/1
இறமலான் பதினைந்தினில் வெள்ளியின் இரவின் – சீறா:3739/1

மேல்


இறவுகா (1)

சாலை பொழில் சூழ் இறவுகா என்னும் தலத்தின் வந்தனனால் – சீறா:4034/4

மேல்


இறவுகாவின் (1)

இறவுகாவின் வந்து இறங்கியிருந்தான் இருந்தான் என சொன்னார் – சீறா:4035/2

மேல்


இறாக்கினில் (1)

இறாக்கினில் தொழில் செய்கின்றார் என்னும் அ செய்தி யாவும் – சீறா:3680/3

மேல்


இறாக்கு (2)

நனை பொழில் சூழ் இறாக்கு நாட்டுக்கும் வரிசை மக்கம் – சீறா:3683/3
ஏட்டு அலர் சோலை சூழ் இறாக்கு மா நகரை சார்ந்த – சீறா:3687/1

மேல்


இறாத்தல் (1)

எடுத்து இறாத்தல் எனும் பதினாறு எடை – சீறா:2333/1

மேல்


இறு (3)

இறு கல் சின்னெறி கொண்டனன் கூலியின் இளவல் – சீறா:2630/4
இறு புயத்தொடு ஈண்டினன் என – சீறா:4145/3
இறு மென் கொடி இடையார் நபி எதிர் நின்று இவை இசைத்தார் – சீறா:4352/4

மேல்


இறுக்கார் (1)

சரி கரத்து அணியார் மேகலை இறுக்கார் தளிர் மலர் பதத்து அணி தாங்கார் – சீறா:1013/3

மேல்


இறுக்கி (11)

கொத்து அலர் சூடி அரை துகில் இறுக்கி குட மது கை மடுத்து அருந்தி – சீறா:57/1
நெறித்த வார் குழல் இறுக்கி மென் மலர் பல நிறைத்து – சீறா:195/1
இருள் குலம் அனைத்தும் பிடித்து ஒரு தலத்தில் இருத்துவது என குழல் இறுக்கி
அருட்டம் உண்டு அறு கால் சுரும்பு இனம் அலம்பும் அலங்கலை இலங்குற அணிந்து – சீறா:1202/1,2
ஓத முன் இருந்து இரு கையின் இறுக்கி முன் உரை போல் – சீறா:1287/2
இறுக்கி ஓதும் என்று உரைத்தனர் எதிர் இருந்து எளியேன் – சீறா:1288/2
கதத்தொடும் இறுக்கி வைத்த பாதகன்-தன் கட்டு அற கருணையில் படுத்தி – சீறா:2318/2
நெருங்கிட இறுக்கி வைத்தவர் பெயரை நினைத்து அருளொடும் முறுவலித்து – சீறா:2319/2
அருமை மகவார் அசுமா-தன் அரையில் கயிற்றால் உற இறுக்கி
வரிசை மனையார் கொடுப்ப எதிர் மருவார் உயிரை விசும்பு ஏற்றும் – சீறா:2553/2,3
நிலைபட நால் குளம்பையும் பூதலம் புதைய பிடித்து இறுக்கி நெருக்க கண்டான் – சீறா:2656/4
வருமம் என்று கொண்டு இகழ்ந்தனை உனை வரைந்து இறுக்கி
எரி முன் ஆக்குவன் காண்டி ஒல்லையின் என இசைத்தான் – சீறா:3530/2,3
தாக்கினர் கரத்தை பின் உற பிணித்து தளர்வு அற கயிற்றினால் இறுக்கி
வீக்கினர் நடத்தி தொறு கணம் சாய்த்து விரி தலை பொரி அரை கானம் – சீறா:5022/1,2

மேல்


இறுக்கிய (1)

விரிந்த செங்கமல கரம் பல வருந்த விசித்து இறுக்கிய சுமை ஏந்தி – சீறா:58/3

மேல்


இறுக்கியது (1)

உடல் உலைந்திட இறுக்கியது உமதிடத்து இனிமேல் – சீறா:1292/1

மேல்


இறுக்கிற்று (1)

நீங்க அரும் கரத்தை கவ்வி நெரிபட இறுக்கிற்று அன்றே – சீறா:941/4

மேல்


இறுக்கினர் (1)

ஓத மற்றும் என்றனை மிக இறுக்கினர் உரத்தின் – சீறா:1287/4

மேல்


இறுக்கினார் (1)

இறுக்கினார் அடிக்கடி எடுத்த தீவினை – சீறா:1467/2

மேல்


இறுக்கினான் (1)

அண்டர் நாயகம் முகம்மதின் தமது அரும் கழுத்து உற இறுக்கினான்
விண்டிலார் எதிர் விழித்திலார் அதனை மெய்மை ஓரும் அபுபக்கர் தாம் – சீறா:1430/2,3

மேல்


இறுக்குவன் (1)

இறுக்குவன் கடுப்பன் கோபித்து எழுவன் மற்று இருப்பன் மன்னோ – சீறா:2811/4

மேல்


இறுக (5)

எரிந்து இலங்கு பொன் கரையினை இரும்பினால் இறுக
பரிந்து அறைந்த சுள்ளாணியின் புறம் என பரந்த – சீறா:65/3,4
இறுக வீக்கி மற்றொரு படைக்கலம் வலன் ஏந்தி – சீறா:1514/2
நோ வர இறுக கட்டிவைத்து எழுந்து போயினன் ஒரு நொதுமலனே – சீறா:2309/4
இறுக கட்டிய ஒட்டகை சுமைகளை இறக்கி – சீறா:3449/3
நோக்கினார் கரும் பாறையை இறுக நூல் கலையை – சீறா:4409/1

மேல்


இறுகிய (2)

நெடுகி கட்டு உரத்து இறுகிய கண்டமும் நிமிர்ந்த மெய்யுறு கூனும் – சீறா:661/2
விரிந்திடாது மேன்மேல் அற இறுகிய விலங்கல் – சீறா:947/4

மேல்


இறுகுற (2)

இறுகுற தழுவி பின்னர் இயம்பும் என்று இயம்ப தோன்றல் – சீறா:1263/3
பொன்னை வாங்கி வெண் துகிலினில் இறுகுற பொதிந்து – சீறா:2940/1

மேல்


இறுங்கு (1)

இறுங்கு கோதும்பை நெல் முதலிய பல ஏற்றி – சீறா:3444/1

மேல்


இறுங்கும் (1)

நெல்லொடு சாமை வரகு செந்தினையும் நீண்ட கோதும்பையும் இறுங்கும்
எல்லையில் ஈத்தம் கனியும் முந்திரிகை கனியும் மற்று உள பொருள் எவையும் – சீறா:4458/1,2

மேல்


இறுத்த (1)

ஏவினான் அவை நினைப்பதன் முன்னம் வந்து இறுத்த – சீறா:4578/4

மேல்


இறுத்தது (2)

பல்லவம் பசப்புற்று என்ன பருவம் வந்து இறுத்தது அன்றே – சீறா:3049/4
இருள் அறல் கொழிக்கும் கான்யாற்று இடத்தினில் இறுத்தது அன்றே – சீறா:3415/4

மேல்


இறுத்தவர்க்கு (1)

இறுத்தவர்க்கு எதிர்கொடாமல் எழுந்து போய் உசைதை சார்ந்தான் – சீறா:2360/4

மேல்


இறுத்தார் (4)

எண் தலம் மதிக்கும் மதிளின் புறம் இறுத்தார் – சீறா:886/4
சதுமறை முழக்கம் ஆர்த்து எழ மலீக்கு சபுறாவாம் தலத்தில் வந்து இறுத்தார் – சீறா:3596/4
பாங்கில் வந்து இறுத்தார் வெய்யோன் கரம் எதிர் பனி வந்து என்ன – சீறா:4186/4
எய்தும் அளவும் தோன்றிய இருள் போது அவண் இறுத்தார்
மெய்மை புகழ் நபி நாதரும் மிகு சேனையும் அப்பால் – சீறா:4329/2,3

மேல்


இறுத்து (1)

இறுத்து நூல் இரட்டை நா எடுத்து இயம்புமால் – சீறா:1628/4

மேல்


இறுதி (12)

மீறிலான் இறுதி தூதன் எனும் பெயர் எனக்கு உண்டு என்றும் – சீறா:1345/2
இறுதி செய்குவன் யான் என வீரமுற்று – சீறா:1404/3
உடல் உயிர்க்கு இறுதி இல்லை உழை இனத்தோடும் சேர்ந்து – சீறா:2060/2
இறுதி அற்று இன்பம் நம்-பால் எய்தும் என்று அகத்தின் எண்ணி – சீறா:2113/3
புவி விடுவதல இறுதி முடிந்தது என பொருமலொடும் புலம்பினானால் – சீறா:2669/4
இறுதி நாளினில் மன்றாடி தன் சபாஅத்தி லீடேற்றம் – சீறா:3099/1
காணுதற்கு இறுதி இல்லா திறத்தினர் கவலும் வெற்றி – சீறா:3407/1
ஈனம் இல் வலிக்கும் மறனொடு விதிக்கும் இறுதி நாள் தேடி வெம் கொலையும் – சீறா:4074/2
வேண்டினன் இறுதி_ஓலை கொண்டு வந்த வீரரும் ஓரிடத்து இருந்தார் – சீறா:4093/4
வஞ்சகன் இறுதி கொண்டுவந்திருந்த முகம்மது ககுபினை நோக்கி – சீறா:4115/1
இறுதி இல் வேக துரகதம் பதினாயிரமும் ஈண்டிட வரை கிடந்த – சீறா:4455/2
இருக்கின்ற நாளில் அன்னோர் உயிரினுக்கு இறுதி செய்து – சீறா:4860/1

மேல்


இறுதி_ஓலை (1)

வேண்டினன் இறுதி_ஓலை கொண்டு வந்த வீரரும் ஓரிடத்து இருந்தார் – சீறா:4093/4

மேல்


இறுதியற்றவன் (1)

இறுதியற்றவன் ஒருவன் நாம் இருவர் இங்கு எய்தி – சீறா:2650/1

மேல்


இறுதியில் (4)

இறுதியில் புறுக்கான் வேதத்தின் வழி சுவன வாழ்வு – சீறா:2824/1
இறுதியில் நரகவாதி எனும் பெயரெடுப்பதின்று என்று – சீறா:2826/3
இறுதியில் பவத்தின் மாதர் என் சபாஅத்தி லீடேற்றம் – சீறா:3091/1
இறுதியில் கலிமா உரை என எதிரின் உரைத்தனை இழிந்த சாதிகளில் – சீறா:3585/1

மேல்


இறுதியில்லான் (1)

மின்னிட விரைவின் வந்தான் வீரத்தின் இறுதியில்லான் – சீறா:3941/4

மேல்


இறுதியின் (2)

இறுதியின் ஒழியா துன்பத்து எரி நரகிடையின் வீழ்வார் – சீறா:2803/4
முனை சமர் எதிர்த்தோர்-தங்கள் இறுதியின் முடிவு கண்டோர் – சீறா:3938/2

மேல்


இறுந்தது (1)

அற்று இறுந்தது அ தண்டமும் நுறுங்கியது அன்றே – சீறா:3535/4

மேல்


இறும் (2)

எற்கு உரைக்க நா இலை ஓர் நொடி போதில் இரு தாளும் இறும் அல்லாது – சீறா:2673/2
இறும் மொழி சூதினன் மசுதிய் என்பவன் – சீறா:3271/4

மேல்


இறும்பிடத்தில் (1)

இற்றையின் முதல் மூன்று நாள் தொடுத்து இறும்பிடத்தில்
குற்றம் அற்ற பேரொளியொடு மான்மதம் குலவி – சீறா:2612/1,2

மேல்


இறும்பிடத்து (1)

இருந்த வான் உரைஞ்சி நின்ற இறும்பிடத்து அடைந்தார் அன்றே – சீறா:2572/4

மேல்


இறும்பினின்று (1)

இருத்திய மரை தாள் தரும் கதிர் குலவ இறும்பினின்று இரு நிலத்து இழிந்தார் – சீறா:1932/4

மேல்


இறும்பினுக்கு (1)

இறும்பினுக்கு அரசாகிய மலக்கு உமதிடத்தின் – சீறா:2229/1

மேல்


இறும்பும் (1)

புடைபடும் இறும்பும் கல்லும் பொடிபடு நூறதாக – சீறா:3413/2

மேல்


இறும்பூது (1)

புலத்து வீழ் இறும்பூது இவை ஏது என – சீறா:4823/3

மேல்


இறுமாந்து (1)

வடம் தயங்கு பூண் செப்பு என பணைத்து இறுமாந்து
கடந்த மும்மத கரி இணை கோட்டினும் கதித்து – சீறா:337/1,2

மேல்


இறூமிகட்கும் (1)

இறூமிகட்கும் பாரிசுநாட்டவர்க்கும் பெரும் பகையாக இருந்து அ ஆண்டு – சீறா:2170/1

மேல்


இறை (51)

நிலையுற படைப்பதில்லை என இறை நிகழ்த்தினானே – சீறா:110/4
விதித்தனன் இறை என்று ஆதம் விளங்கு ஒளி சலவாத்து ஓதி – சீறா:121/2
நவ்வி வேல் விழியார் ஆமினா இருக்கும் நறை மனை புக இறை உரைத்தான் – சீறா:246/4
இறை நபி பொருட்டு அலாது இலை என்று ஓதினார் – சீறா:533/4
இ மர சோலை-வாயின் இரும் இறை அருளால் மாதோ – சீறா:828/4
வீடு இல் வானவர்க்கு இறை விரைவின் ஏகி அ – சீறா:1326/3
பொன்_நகர்க்கு இறை சொலும் புனித வாசகம் – சீறா:1328/2
இலங்கு அமரர் இறை மொழி கேட்டு இவர்க்கு உரைத்தது அறுதி என இதயத்து ஓர்ந்து – சீறா:1657/2
காண் தகா இறை ஒருவன் உண்டு எனும் மொழி கணித்து – சீறா:1688/3
இங்கிதமொடும் திமஸ்கினுக்கு இறை இருந்தான் – சீறா:1766/4
சோதி மதிள் சூழ் திமஸ்கினுக்கு இறை சொல்வானால் – சீறா:1768/4
ஆசு இல் திமஸ்கிக்கு இறை அடைந்ததுவும் அன்றே – சீறா:1783/4
முடிவதோ என திமஸ்கு இறை முன் ஏகி ஓர் – சீறா:1809/3
செவ்வி நல் நெறி திமஸ்கு இறை முன் சென்றதே – சீறா:1827/4
அணி திமஸ்கு இறை எழுந்து எதிரின் அன்பொடு – சீறா:1831/1
இறைவன் தூதுவர் என்றதும் இறை திருவசனம் – சீறா:1837/1
தொண்டு செய்திடார் எவர் என திமஸ்கு இறை சொன்னான் – சீறா:1852/4
பொருளதாகிய நல் மொழி திமஸ்கு இறை புகல்வான் – சீறா:1854/4
திடம் தரும் கதிர் வேல் கரதல திமஸ்கு இறை முன் – சீறா:1869/2
எனக்கு உறும் துணையே உயிரே முதல் இறை என்-தனக்கு – சீறா:1872/1
விண்ணவர்க்கு இறை இவை அலால் பலபல விரித்து – சீறா:1874/1
நிலவு அழைத்திட திமஸ்கு இறை நிகழ்த்தினன் அவன் முன் – சீறா:1877/1
எந்தையீர் என போற்றி விண்ணவர்க்கு இறை இசைத்த – சீறா:1882/2
அணி பெற திமஸ்குக்கு இறை மனம் களிப்ப அவனியில் தீன் பயிர் படர – சீறா:1915/2
மா தவன் திமஸ்குக்கு இறை உரைத்ததுவும் முகம்மது விளைத்த காரணமும் – சீறா:1928/1
திண் திறல் பரியும் சேனையும் மிடையும் திமஸ்கு இறை அவன் இடம் சேர்ந்தான் – சீறா:1933/3
வையகம் மதிப்ப திமஸ்கு இறை உரைத்த வழி முறை முகம்மது அங்கு அழைத்த – சீறா:1963/3
மரை தடம் திகழ் திமஸ்கு இறை வரவிடு நிதியம் – சீறா:2001/1
அரிய நாயகன் தூது வானவர்க்கு இறை அணுகி – சீறா:2050/1
பருப்பதங்களுக்கு இறை செழும் தடம் சிறை பரப்பி – சீறா:2230/2
கொண்டல் அம் கவிகைக்கு இறை அகம் களிகூர்ந்து – சீறா:2238/2
எண்ணிறந்து அனைய காலம் இருந்து இறை ஏவல் மாறி – சீறா:2260/1
மன்றல் முங்கிய பொன் புய முகம்மதுவை விளித்து இறை சலாம் வகுத்து ஓதி – சீறா:2541/1
முறையின் ஏகினர் இறை அருள் நிறை முகம்மதுவே – சீறா:2677/4
பொன்_நகர்-அதனில் மணி மனை எமக்கு கொடுத்தனன் இறை என புகழ்ந்து – சீறா:2871/1
இறை என நிற்பினும் இனிது கூறினும் – சீறா:2988/2
ஏவினன் இறை என இசைத்த மாற்றமும் – சீறா:2999/3
இறை ககன் புகுந்தனர் யாரும் இன்புற – சீறா:3257/3
இறை நபி முகம்மதும் எழுந்து போயினார் – சீறா:3280/4
எழுந்து இவண் வரும் முன் இரண்டில் ஒன்று உம் கைக்கு இறை வசப்படுத்தினன் எனும் சொல் – சீறா:3595/1
ஈங்கு இவர் இருப்ப வானோர்க்கு இறை இறை அருளின் வண்ணத்து – சீறா:4198/1
ஈங்கு இவர் இருப்ப வானோர்க்கு இறை இறை அருளின் வண்ணத்து – சீறா:4198/1
தானம் அருள் இறை நீதி அறிவு பொறை எள்துணையும் தாங்கிலாதார் – சீறா:4298/1
இறை ஆவதும் இவளே சொலும் எழிலாவதும் இவளே – சீறா:4340/3
அடிக்க இசை பிறக்க இறை ஏத்தி அறத்தோடு இருந்த நபிகள் கோமான் – சீறா:4533/2
பொய்யாத நபி வசனம் ஐந்துக்கு ஐந்து தரம் இறை மேல் புகன்றார் ஆணை – சீறா:4683/2
இன்பமாம் காய்கள் காய்த்திட்டு இறை அருள் பழுத்த கொம்பே – சீறா:4690/3
பொருந்து இறை குறான் ஆயத்தை பொற்புடன் கொண்டு பாரில் – சீறா:4694/2
சிந்தை ஆர மகிழ்ந்து உலு செய்து இறை
தந்த வேத முறைப்படி தான் தொழுது – சீறா:4766/2,3
தூய நெஞ்சம் துளக்கு அறவே இறை
மேய சொற்படி வீழ்ந்ததன்றி வேறு – சீறா:4824/2,3
இறை ஒளி இருள் அற இலங்க மூரல்செய்து – சீறா:4995/2

மேல்


இறை-தனை (1)

இதம்பெற போற்றி உள் உற புகுந்து அங்கு இருந்து இறை-தனை புகழ்ந்து ஏத்தி – சீறா:288/3

மேல்


இறை-பால் (1)

கேட்டனர் மகர் என்று ஆதம் கிலேசமுற்று இறை-பால் கெஞ்சி – சீறா:120/1

மேல்


இறைக்காக (1)

மறை-கண் நின்று வளர் இறைக்காக நீர் – சீறா:4233/3

மேல்


இறைக்கும் (4)

காலடி மறைக்க கவிழ் மதம் இறைக்கும் கட கரி அரசர் ஐபறு சேய் – சீறா:145/3
துறையில் முத்து இறைக்கும் திரை தடம் சூழ்ந்த சோலையில் இருந்தனர் இப்பால் – சீறா:1008/4
இறைக்கும் தேன் கனி துடவையும் அவர்களுக்கு ஈந்து – சீறா:2939/1
கடம் கரைத்து இறைக்கும் வெற்றி களிறு எனும் அப்துல்லாவை – சீறா:3728/1

மேல்


இறைகொளும் (1)

இறைகொளும் கடைவீதியில் சென்று ஒரு – சீறா:4662/2

மேல்


இறைச்சி (2)

இறைச்சி என்ப அனைத்தும் ஜின்கட்கு உணவு என ஈந்தேன் மேலும் – சீறா:2296/2
கறித்த என்பு இறைச்சி மிச்சில் என்பதை களங்கம் இல்லா – சீறா:2296/3

மேல்


இறைஞ்ச (4)

உத்தமர் மத்தூசல்கு-தம்மிடத்து அ ஒளி உறைந்து உலகு எலாம் இறைஞ்ச
வைத்த பின் மத்தூசல்கு-தம் மைந்தர் மடந்தையர் மடல் எடுத்து ஏந்த – சீறா:141/2,3
எண்ணிலா அரசர் அடிபணிந்து இறைஞ்ச இயற்றிய பேரொளி முஅத்து – சீறா:155/3
கருத்துடன் கண்ணும் களிப்புற நோக்கி கவின் மலர் பதம் பணிந்து இறைஞ்ச
திருத்து இழை மணியின் குருத்து எனும் கதீஜா தெரிதர கனவு கண்டு எழுந்தார் – சீறா:1011/3,4
நிலம் சூழ் பரவை புறப்புவியும் இறைஞ்ச நெடியோன் திருவருளால் – சீறா:1331/3

மேல்


இறைஞ்சி (27)

பரத்தினை இறைஞ்சி வாழ்த்தி பரிவு பெற்றிருந்த ஆதம் – சீறா:111/1
புகுந்து சுற்றி வந்து அடி பணிந்து இறைஞ்சி வாய் புதைத்து – சீறா:474/3
இணையிலான் தூது அடி இறைஞ்சி வாழ்த்தினார் – சீறா:1317/4
பாத பங்கய மலர் இறைஞ்சி பற்றொடும் – சீறா:1476/2
கால் இணை இறைஞ்சி ஏத்தி கை முகிழ்த்து இருந்து நோக்கி – சீறா:1557/2
இன்னணம் எழுந்து எதிர் இறைஞ்சி போந்தனன் – சீறா:1833/2
அனம் என நடந்து நபி முகம்மது-தம் அடி மலர் பதத்தினில் இறைஞ்சி
இனியன புகழ்ந்து பலர் அதிசயிப்ப இன முகில் கரும் குழல் நெகிழ – சீறா:1973/2,3
கால் மலர் அடி இணை இறைஞ்சி கைகொடுத்து – சீறா:1981/3
தவிர்கிலாது உள்ளத்து உன்னி சரண் இணை இறைஞ்சி ஏத்தி – சீறா:2252/3
திருமுகத்து எதிர்ந்து ஜின்கள் திரளொடும் இறைஞ்சி வாழ்த்தி – சீறா:2277/3
இரங்கி நின்று இறைஞ்சி உரைத்த வாசகத்தை இரு செவி குளிர்தர கேட்டு – சீறா:2319/1
கால் தளை அகல பயங்கரம் அகற்றி காவலர் முகம்மதை இறைஞ்சி
போற்றி நின்று அமுதம் எனும் கலிமாவை உரைத்து நல் வழியினில் புகுந்து – சீறா:2326/1,2
இரும் பெரும் குலம் எலாம் இறைஞ்சி நின்றதே – சீறா:2422/4
பதத்தினில் இறைஞ்சி தாழ்ந்து பணிந்து வாய் புதைத்து போற்றி – சீறா:2771/1
திங்கள் வந்து இறைஞ்சி போற்றி செய்து எதிர் பேச பேசும் – சீறா:3041/1
எண்ணரும் தவமும் கற்பும் புகழும் நின்று இறைஞ்சி ஏத்தும் – சீறா:3047/1
வேவு கொண்டு ஒருவர் வந்து இறைஞ்சி விள்ளுவார் – சீறா:3276/4
பூம் கழல் இறைஞ்சி வாய் புதைத்து மென்மெல – சீறா:3650/3
என புதுமை இஃது என வந்து எதிர் இறைஞ்சி கொடுபோய் அங்கு இருத்தி சார்ந்தோர்-தமையும் – சீறா:3752/3
இம்பர்_கோன் நபி கமல செம் சேவடி இறைஞ்சி
கும்பி மாற்றும் மந்திர கலிமா உரை கூறி – சீறா:4282/2,3
இனிய சீர் முகம்மதை இறைஞ்சி தூதுவன் – சீறா:4645/1
என்பன நல் மொழி பலவும் இயம்பி நபி பத மலரை இறைஞ்சி வாழ்த்தி – சீறா:4686/1
நேய பாதம் இறைஞ்சி நின்று ஏத்தியே – சீறா:4773/4
எண்ணரும் அரசர் ஈண்டி ஏவலின் இறைஞ்சி நிற்ப – சீறா:4912/2
வந்து செம் மலர் அடி இணை இறைஞ்சி வவ்வியதை – சீறா:4986/3
மணி முடி இடறி வடு இருந்து ஒளிரும் மலர் கழல் இறைஞ்சி முள் செறிந்து – சீறா:5017/1
வரை தட திண் தோள் முகம்மது கமல மலர் அடி இணையினை இறைஞ்சி
இரைத்திடும் கழல் கால் பூட்டினர் கவசம் இட்டனர் தொட்டனர் தொடுதோல் – சீறா:5021/1,2

மேல்


இறைஞ்சிட (2)

செம் மலர் பதம் தொழுது இனிது இறைஞ்சிட தெருண்ட – சீறா:2701/2
புகுந்து இருந்தார் இமையவர் பணி கேட்டு இறைஞ்சிட வரும் இறசூலே – சீறா:5011/4

மேல்


இறைஞ்சிய (1)

பரபதி அரசர்கள் பணிந்து இறைஞ்சிய
நரபதி அப்துல்லா என்னும் நாமத்தார் – சீறா:172/3,4

மேல்


இறைஞ்சின (1)

காய் திரள் குலை சாய்த்து நின்று இறைஞ்சின கதலி – சீறா:859/4

மேல்


இறைஞ்சுதற்கு (1)

எதிர்ந்து இறைஞ்சுதற்கு இ நகர் உறைந்திடும் அரசீர் – சீறா:873/2

மேல்


இறைஞ்சும் (2)

சீரிதின் இயன்ற வாயிலின் எதிரே சென்று நின்று இறைஞ்சும் அ நேரம் – சீறா:352/2
கரும் பிணர் என கால் பெயர்த்து காய்த்து இறைஞ்சும் கதிர் உடை சாலியை உழக்கி – சீறா:5007/2

மேல்


இறைஞ்சுவது (1)

இந்த மா நிலத்து அரசாய் இறைஞ்சுவது சரதம் என இயம்பினானால் – சீறா:1651/4

மேல்


இறைத்த (2)

அறைதரும் திரை முத்து இறைத்த பைம் சலதி அகட்டிடையிருந்து வெண் கலைகள் – சீறா:1914/2
கால மொய்த்து எரிகளே இறைத்த சுடு கானல் வெப்பு மெய் பொறுக்கலாது – சீறா:4213/3

மேல்


இறைத்தது (1)

இரு விசும்பிடை மழை இறைத்தது எங்குமே – சீறா:531/4

மேல்


இறைத்தலால் (1)

விண்ணின் உற்றவர் வீசி இறைத்தலால்
கண் அகன்ற கடல் மலை கானகம் – சீறா:1180/1,2

மேல்


இறைத்தன (1)

அப்பு மாரி கொண்டு இறைத்தன போல் சரம் அளித்து – சீறா:3980/3

மேல்


இறைத்தனள் (1)

பெரு முத்த வாரி கோடி இறைத்தனள் பெரிய கண்ணால் – சீறா:1166/4

மேல்


இறைத்திடுவார் (1)

இட்ட சந்தன குழம்புகள் கரைத்து இறைத்திடுவார் – சீறா:1123/4

மேல்


இறைத்து (6)

இரைத்து அடர்ந்து மும்மதங்களை வாரி நின்று இறைத்து
வரை குலங்கள் போல் வந்ததற்கு ஒரு முதல் வருடம் – சீறா:180/3,4
நெடு நிலம் பார் அற தொட்டு நீர் இறைத்து
இடு பயிர் செய்து காத்திருந்து கள்வரால் – சீறா:302/1,2
பூ நிறைத்து இறைத்து பொழிந்தார்களே – சீறா:1179/4
புற்புத கடல் இறைத்து ஒரு கடலினில் புகட்டி – சீறா:2231/2
கன்று வைத்து நீர் இறைத்து அவை பலன்பட காய்த்து – சீறா:2922/3
இரு புற கரட தாரை மத சலம் இறைத்து நிற்கும் – சீறா:3365/1

மேல்


இறைப்பார் (1)

ஏலும் நல் மறையவர்க்கு இருநிதி எடுத்து இறைப்பார் – சீறா:1125/4

மேல்


இறைமை (1)

இ பொருள் பொதிந்தது ஓர் இறைமை தாங்கிய – சீறா:1298/1

மேல்


இறையவர் (1)

மா விசும்பு அமரருக்கு இறையவர் இ மதினாவினில் – சீறா:2999/1

மேல்


இறையவன் (62)

இறையவன் உரைப்ப சுவன மா மடவார் எங்கணும் பரந்து எழும் ஒழுங்கு – சீறா:247/1
இறையவன் ஏவ விண்ணவர் கரத்தால் இயற்றிய மணி மதில் ககுபா – சீறா:271/1
எண்ண அரும் புதுமை காரணம் வளர இறையவன் திரு அருள் வளர – சீறா:378/3
இறையவன் தூதர் முன்சென்று ஏவல்செய்து இருப்பர் அன்றே – சீறா:404/4
இறையவன் தூதே எங்கட்கு இன் உயிர்க்குயிரே என்ன – சீறா:408/3
இறையவன் முனிவும் பாரில் எண்ணிலா பழியும் சூழும் – சீறா:413/3
இறையவன் தூதர் தம்மிடத்தில் மூழ்குற – சீறா:494/2
அண்டர் போற்றிய முதல் இறையவன் திருவருளால் – சீறா:774/3
தெரிந்து நோக்கி நம் இறையவன் தூது என தெளிந்து – சீறா:776/3
இறையவன் தூதர் செவ்வி இணை மலர் பதத்தில் தாழ்ந்து – சீறா:819/3
இறையவன் தூதரே இ இரு நிலத்து அரசர் கோவே – சீறா:822/2
இ நிலத்து இருந்தேன் பல் நாள் இறையவன் தூதரான – சீறா:823/1
இந்து எழில் மழுங்கும் சோதி இறையவன் தூதர் மெய்யின் – சீறா:925/3
ஈனம் இல் ஜிபுறயீல் வந்து இறையவன் சலாமும் சொன்னார் – சீறா:1257/4
இறையவன் நபி இவர் என்ன வேத நூல் – சீறா:1314/3
இறையவன் ஆயத்து இறங்கியது என அங்கிருந்து இறங்கினர் ஜிபுரீலே – சீறா:1449/4
இறையவன் தூதர்க்கு இசைத்த சொற்கு எதிராய் இசைத்திடும் அபூலகுபு என்போன் – சீறா:1458/1
இறையவன் தூதர் செவ்வி இயல் நபி கலிமா ஓதும் – சீறா:1502/3
இறையவன் மொழியே என்ன இதயத்தில் இருத்தி வேத – சீறா:1578/2
இன்ன வாசகம் கூற நம் இறையவன் தூதாய் – சீறா:1848/1
திரை தடத்து அலர் தேன் சேல் இனம் சிதறும் திமஸ்கினுக்கு இறையவன் தெரிய – சீறா:1913/1
இறையவன் தூதை கண்ட அதிசயம் இது-கொல் என்ன – சீறா:2113/1
வந்து அடுத்து இறையவன் சலாம் உரைத்து மெய் வருந்தல் – சீறா:2228/1
இறையவன் அருள்படிக்கு இடர் அடைந்தது என்னிடத்தில் – சீறா:2239/1
இறையவன் விதித்த வண்ணத்து இறந்தது என்பவையும் நுங்கட்கு – சீறா:2290/2
இறையவன் தூதுவர் இனிய மா மறை – சீறா:2431/3
இறையவன் தூதுவர் இசைத்த நல் மொழிக்கு – சீறா:2440/1
தரு முகம்மது நம் இறையவன் தூதாய் நபி எனும் பட்டமே தரித்து – சீறா:2530/1
இறையவன் அருளால் என் நினைவு-அதனால் அடைந்தனரோ என எண்ணி – சீறா:2545/3
இறையவன் தூதர்-பால் வந்து இருந்து பால் கறந்து காய்ச்சி – சீறா:2569/2
என் உள தவிசின் வாழும் இறையவன் தூதை அன்னோர் – சீறா:2806/1
நிலைபெற அமைத்தேன் என்ன இறையவன் நிகழ்த்தினான் என்று – சீறா:2850/3
இலை மலி கதிர் வேல் முஹாஜிரீன்களுக்கு எம் இறையவன் சுவனத்தின் நிலவு – சீறா:2870/3
இடைந்து இரு கை ஏத்து அரும் துஆ இரப்ப இனிது இறையவன் கபூல் ஆக்க – சீறா:2873/2
இறையவன் திருத்தூதுவர் ஈந்த பொன்-அதனால் – சீறா:2950/1
இறையவன் ககுபத்துல்லா என்று எய்திய – சீறா:2958/1
இறையவன் அமரர்கள் இயற்றும் சங்கையால் – சீறா:2971/1
இறையவன் திரு நபிக்கு எடுத்து கூறினார் – சீறா:3009/4
இறையவன் திரு நபி உலகுக்கு இன்புறும் – சீறா:3020/1
அரு மறை முதியோர் ஏகி இறையவன் அலியார்க்கு இன்ப – சீறா:3084/1
இறையவன் முடித்த வாறும் இயல் நபி மகிழ்ந்த வாறும் – சீறா:3085/2
இறையவன் அருளி செய்தான் என்று உரைத்தனர் அ மாற்றம் – சீறா:3089/3
ஈவது ஈது என்ன ஓதி இறையவன் அளித்திட்டானால் – சீறா:3095/4
இறையவன் திரு புலிக்கு நம் நபி இளம் கொடிக்கு – சீறா:3110/1
இறையவன் தூதர் ஈன்ற இரு விழி மணியை சோதி – சீறா:3209/1
இறையவன் தூதரும் யார்கள் நால்வரும் – சீறா:3261/1
இறையவன் உரை வழி இயற்றும் தூதுவர் – சீறா:3313/1
இறையவன் தூதர் முன் இயம்புவான் அரோ – சீறா:3322/4
இறையவன் அருளின் ஆயத்து இறங்கியது எவர்க்கும் அன்றே – சீறா:3352/4
படர் தென்கீழ் திசை இறையவன் சுடு கனல் படையும் – சீறா:3481/1
இறையவன் அருளால் வெற்றி கொண்டு இறசூல் இலங்கிய நகரின் வந்தனரால் – சீறா:3599/4
என்னும் இ உரை இறையவன் அடியவர் இயம்ப – சீறா:3823/1
இறையவன் ஏவல் வண்மைக்கு அறத்தொடும் இயைந்தார் வேக – சீறா:3842/3
இறையவன் நபி எய்தலும் – சீறா:4151/2
அகம் உலாவிய இறையவன் நபி எனலாமால் – சீறா:4275/4
தினை அளவெனினும் இறையவன் ஏவல் சிதைவு இலாது இயற்றும் நல் நயினார் – சீறா:4468/2
மேய காபிரை நோக்கி இறையவன்
தூய உண்மை சுருதி முறைப்படி – சீறா:4668/2,3
இறையவன் தூதே செல்வம் இலங்கிய கோவே வேத – சீறா:4785/1
எழுந்த பின்னர் இறையவன் தூதர் தாள் – சீறா:4827/1
இறையவன் அருளினாலே ஆயத்து ஒன்று இறங்கிற்று அன்றே – சீறா:4908/4
இரு நிலம் அளக்கும் ஒரு தனி செங்கோல் இறையவன் தூதினை நோக்கி – சீறா:4958/1
உரைத்தனர் காலை இறையவன் அருளால் உயர் நிலை இழிந்து வானவர்_கோன் – சீறா:5023/3

மேல்


இறையவன்-தன் (1)

மெய்யாமோ சரதம் எனில் இறையவன்-தன் மேல் ஆணை விளம்பும் என்ன – சீறா:4683/1

மேல்


இறையவன்-தன்னை (1)

இறையவன்-தன்னை போற்றி யாவர்க்கும் இயம்பினாரால் – சீறா:3231/4

மேல்


இறையவன்-தனை (3)

இறையவன்-தனை நல் நய மனத்து இருத்தி இரந்து நின்றிடும் பொருட்டு-அதனால் – சீறா:1914/1
சுதினம் இன்று என உரைத்து இறையவன்-தனை துதித்தார் – சீறா:3448/4
இறையவன்-தனை பணிந்து இன்பம் மாட்சி பெற்று – சீறா:4177/3

மேல்


இறையவனிடத்தில் (1)

நீங்கிலா மறையும் அணங்கு உறும் இசுலாம் நெறியும் தொல் இறையவனிடத்தில்
வாங்கினம் கிடையா பதவியும் அடைந்தேம் வரத்தினால் உயர்ந்த தூது என்ன – சீறா:4475/1,2

மேல்


இறையவனிடத்து (1)

இந்த நல் மொழி இறையவனிடத்து இரந்து ஏத்தி – சீறா:3467/1

மேல்


இறையவனும் (2)

அறை முரசு அதிர திமஸ்கு இறையவனும் எழுந்தனர் அரிய கஃபாவில் – சீறா:1946/4
அகத்தினில் உள்ளதும் இலதும் இறையவனும் அவன் தூதும் அறிவர் நம்மால் – சீறா:3753/3

மேல்


இறையவனே (1)

இறையவனே அ காபிர் நாள்-தோறும் தேய்வரெனில் இலங்கும் வாளி – சீறா:4526/3

மேல்


இறையவனை (1)

என்று இரு கை ஏத்தி நறும் துஆ ஓதி இறையவனை ஏத்தி வீரம் – சீறா:4527/1

மேல்


இறையாம் (1)

சொல்லிய இறையாம் அல்லா தூதராம் முகம்மது என்றும் – சீறா:4879/1

மேல்


இறையினால் (1)

திடமுற சினை என்று இறையினால் அணைத்து திளைத்து அடைகிடக்கும் பல்வல-பால் – சீறா:4987/3

மேல்


இறையுடன் (2)

தெரித்து அருள்புரி என்று இறையுடன் மொழிய செவ்விய முகம்மது நபி-தம் – சீறா:128/3
இறையுடன் மொழிந்தனர் அமரர் யாருமே – சீறா:291/4

மேல்


இறையே (1)

ஆதியே ஹக்கா றப்பனா இறையே அழிவு இலா பேரின்ப வாழ்வே – சீறா:132/1

மேல்


இறையை (1)

அப்பொழுது இறையை போற்றி ஆதம் ஹவ்வாவை நோக்கி – சீறா:118/2

மேல்


இறையொடு (1)

முடித்தருள் என்று இறையொடு பகர்ந்து இரந்தார் – சீறா:1870/4

மேல்


இறையோன் (15)

இருத்தினேன் என உரைத்தனன் யாவர்க்கும் இறையோன் – சீறா:182/4
என்று கூறிய பல மொழி கேட்ட பின் இறையோன்
மன்றல் அம் குழலாள் அலிமா எனும் மடந்தை – சீறா:295/1,2
ஈது அலால் சில இடர் எனை அடுக்கினும் இறையோன்
தூதன் யான் என சுருதியை விளக்குவதலது – சீறா:1384/1,2
எனக்கு இறையோன் உரைத்த மறை மொழி வசனம் திறத்தது அல என்ன கூறல் – சீறா:1653/1
என்றும் செய்தவர்க்கு அமைத்தனன் மதியை என்று இறையோன்
வென்றியாய் பினும் உரைத்தனன் எனும் உரை விரித்தார் – சீறா:1873/2,3
வானவர் இறையோன் அருள்படி அமைத்த மக்க மா நகரியின் நாப்பண் – சீறா:1947/1
வென்றி கொள் இறையோன் உண்மை தூது என விளம்பிற்று அன்றே – சீறா:2285/4
கட்டுரைக்கு அடங்கா காபிர்-தம் ஆவி களைந்திடும் என்னவும் இறையோன்
இட்டம் முற்று ஆயத்து இறங்கிய வசனம் எடுத்துரைத்து எழில் முகம்மதுவை – சீறா:2528/1,2
வெய்யவா இறையோன் இன்று எனக்கு அளித்த பொசிப்பினை விரும்பினால் வேறு – சீறா:2884/3
அரியவன் திரு மெய் தூதே அண்ணலே இறையோன் சோதி – சீறா:3071/1
இனையன நினைத்தோம் யாங்கண் நினைத்தவை இறையோன் செய்தான் – சீறா:3075/3
நம் நபி பறக்கத்தாலே நல்கினன் இறையோன் அன்றே – சீறா:3935/4
ஆங்கு அவர் இறையோன் தூதர்-அவரொடும் தீனரோடும் – சீறா:4392/1
ஆங்கு அவர் திறமும் கேளிரும் நிதியும் அழிதர தூடணித்து இறையோன்
பாங்கினில் இரந்து முனைப்பதி நீந்தி பயகாம்பரிடத்தினில் அணுகி – சீறா:4463/1,2
கரு பிடித்து இறையோன் வைத்த கழுத்தும் கொண்டு எதிர்ந்தது அன்றே – சீறா:4729/4

மேல்


இறையோன்-தன் (1)

எண்ணிடத்து அடங்கா நின்ற பேரொளி இறையோன்-தன் முன் – சீறா:3880/3

மேல்


இறையோன்-தன்பால் (1)

பரிந்து இரு கரங்கள் ஏந்தி பற்பல் கால் இறையோன்-தன்பால்
கரைந்து நின்று இரந்த எல்லாம் உற கபூல் ஆயது அன்றே – சீறா:3068/3,4

மேல்


இறையோன்-தன்னால் (1)

பொருள் எனும் இறையோன்-தன்னால் பொன்_உலகு-அதனின் உற்ற – சீறா:3223/2

மேல்


இறையோனும் (1)

இற்றை போதினில் வாய்த்தது இங்கு அடல் இறையோனும்
வெற்றி தந்தன் என்று ஆயத்தும் இறக்கினன் விரி நீர் – சீறா:3453/1,2

மேல்


இறைவ (3)

இறைவ நின் மகன் ஆக்குக இல்லகத்து – சீறா:1392/3
உற தரும் இறைவ உன் தூதர் உன் திருப்புறத்தினில் – சீறா:1787/3
இந்த நல் மொழிக்கு இயைந்து இறைவ நம் பதி – சீறா:2437/1

மேல்


இறைவர் (5)

இறைவர் கூடியும் இடர்செயும் கொடும் கொலை இருளால் – சீறா:575/3
இறைவர் யாவரும் அறிய இ நகர்க்கு எழில் முரசம் – சீறா:1097/3
தெரிவை பின் வர திமஸ்கு இறைவர் செவ்விய – சீறா:1977/1
மன்னிய காபிர் மனையிடம் புகுத வரமுறும் வானவர்க்கு இறைவர்
பன்ன அரும் கிரண சிறை பல ஒடுக்கி படர் இரு விசும்பினின்று இழிந்து – சீறா:2526/2,3
வானவர்க்கு இறைவர் ஏக மனம் மகிழ்ந்து உரிமையான – சீறா:4699/1

மேல்


இறைவர்-தாமே (1)

வியன் உலகு-அதனில் சென்றார் விண்ணவர்க்கு இறைவர்-தாமே – சீறா:4698/4

மேல்


இறைவர்கள் (1)

துன்றும் அ நகர்க்கு இறைவர்கள் துயர் மனத்து உற்று – சீறா:4634/3

மேல்


இறைவன் (34)

வானவர்க்கு இறைவன் ஜபுறயீல் பலகால் வந்து அவர் மெய் ஒளி பாய்ந்தே – சீறா:80/3
சூட்டிய சலவாத்து ஈரைந்து உரை என இறைவன் சொன்னான் – சீறா:120/4
அமரருக்கு இறைவன் ஜபுறயீல் வரிசை அகுமதை எடுத்து இனிது ஏந்தி – சீறா:263/1
இறைவன் இ மொழி கூறலும் அமரர்கள் யாரும் – சீறா:296/1
இறைவன் நல் மறை முதியவர் வேட்டவை ஈய்ந்து – சீறா:588/3
இறைவன் நேர் வழி ககுபத்துல்லா-தனை இயல்பாய் – சீறா:1226/3
இடும் தரை அகன்றிடாது இறைவன் தூது என – சீறா:1621/3
பெரும் தவத்தால் வரும் புகழோய் தனி இறைவன் ஒருவன் என பெருக்கும் பேச்சும் – சீறா:1646/1
இதமுற நம் இறைவன் இவன் என கண்டோம் என உரைத்தோர் இல்லை மேலும் – சீறா:1648/3
செறி திமஸ்கு இறைவன் செல்வ திரு நகர் அடுத்த சீறூர் – சீறா:1737/2
எடுத்து இசைத்திட திமஸ்கு இறைவன் கேட்டு உளம் – சீறா:1816/2
அஞ்சல் இல் இறைவன் தூதவர்கள் காரணம் – சீறா:1819/3
இறைவன் தூதுவர் என்றதும் இறை திருவசனம் – சீறா:1837/1
ஈது அலால் சில உரை பிறர் தர திமஸ்கு இறைவன்
காதலால் முகம்மது திரு கவின் முகம் நோக்கி – சீறா:1844/1,2
சினக்கும் காபிர்களொடும் திமஸ்கு இறைவன் செப்பினதும் – சீறா:1872/3
ஈனம் அற்று இவணில் வரவழைத்திடுக என்றனன் திமஸ்கினுக்கு இறைவன் – சீறா:1912/4
மருவலர்க்கு அரி ஏறு எனும் திமஸ்கு இறைவன் மன களிப்புடன் எழுந்திருந்து – சீறா:1929/1
குருத்து வெண் நிலவு கொப்பிளித்து எரியும் கொடி மதிள் திமஸ்கினுக்கு இறைவன்
உரைத்த சொல் தவறாது அழகு ஒளிர் நயினார் உலகு எலாம் செழும் புகழ் விளங்க – சீறா:1932/1,2
இருந்த அ தசையை முகம்மது நோக்கி இறைவன் அருள் என குறித்து – சீறா:1951/2
இ சகம் புகழ் தனி இறைவன் தூது யான் – சீறா:2127/3
ஈந்தினை நோக்கி நின்று இறைவன் தூதுவர் – சீறா:2133/1
இறைவன் முன் விதி அமைத்திடும்படி இவண் இறந்து – சீறா:2210/3
இறைவன் ஏவலினால் வானோர் எண்ணிலர் சூழ செல்வம் – சீறா:2273/2
கைப்படும் கதிர் வாள் பெரும் படைக்கு இறைவன் காயிம் என்று உரைத்த காவலவன் – சீறா:2304/4
இறைவன் தூதுவர்க்கு இன்புறும் மாந்தரே – சீறா:2332/4
இறைவன் தூதுவ எனது உயிர் துணைவ இ இரவே – சீறா:2460/1
இறைவன் ஏவலை தவிர்த்திடும் கசட்டு இபுலீசு – சீறா:2501/4
இறைவன் பரம் என்று இசைப்ப அபூபக்கர் எடுத்து அங்கு இயம்புவரால் – சீறா:2550/4
முன்னிய தரு தூபாவின் முடித்தனன் இறைவன் அன்றே – சீறா:3072/4
இந்த நல் மொழியை நும்-பால் இயம்பு என இறைவன் ஏவ – சீறா:3073/1
இறைவன் தூதர் இனிதின் இயம்பினார் – சீறா:4662/4
கிடந்தனர் குபிரர் சோலை கிட்டினர் இறைவன் தூதர் – சீறா:4723/4
இறைவன் ஆணை இது தவறேம் என – சீறா:4826/1
அந்தமில் இறைவன் தூதர் அறைந்தனர் உளம் கனிந்தே – சீறா:4909/4

மேல்


இறைவனாகிய (1)

ஈனம் ஒன்று இல்லது ஓர் இறைவனாகிய
தானவன்-தனை உளத்து இருத்தி தக்கது ஓர் – சீறா:1979/1,2

மேல்


இறைவனுக்கல்லது (1)

இறைவனுக்கல்லது மாந்தர்க்கு இல் என – சீறா:3333/3

மேல்


இறைவனும் (1)

இறைவனும் ஆதம் செயும் தவுபாவுக்கு இசைந்து இனிதுற கபூல் ஆக்க – சீறா:133/2

மேல்


இறைவனே (3)

இறைவனே யானும் பெறுவதற்கு என் கணிடத்தினில் தெரிகிலேன் என்றார் – சீறா:127/2
இறைவனே எனை காப்பன் மற்று இல் என்றார் – சீறா:4227/4
இறைவனே மறையின் வாழ்வே எங்கணும் பரந்து நின்ற – சீறா:4750/1

மேல்


இறைவனை (13)

இறைவனை தொழுது இரு கையும் ஏந்திய ஆமீன் – சீறா:98/3
பந்தி கூர்ந்து உடல் புளகுற இறைவனை புகழ்ந்து – சீறா:1220/3
பொருவு இலா முதல் இறைவனை ஈறிலா பொருளை – சீறா:1504/3
ஏதம் இல் திமஸ்கில் வாழும் இறைவனை எதிரில் காண – சீறா:1745/3
திருந்த வந்து பின் உள் புகுந்து இறைவனை சிரம் சாய்த்து – சீறா:1857/3
விள்ளுவாய் என நபி திமஸ்கு இறைவனை விளித்து – சீறா:1864/2
புரிந்த பொன் மலர் புய திமஸ்கு இறைவனை போற்றி – சீறா:1866/2
செல்வுழி மறுத்த அபுஜகில் அழைத்த திமஸ்கினுக்கு இறைவனை சினந்து – சீறா:1907/2
இறைவனை பரிவினொடும் மன பயத்தால் இரும் தரையிடத்தினில் தொழுது – சீறா:1919/2
இறைவனை நோக்கி துஆ இரந்தினிரேல் இலங்கு உரு தோன்றும் என்று இசைத்து – சீறா:1946/1
இறைவனை தொழுது இசுலாத்தின் நேர் வழி – சீறா:1980/2
இறைவனை வாழ்த்தி ஏத்தி முகம்மதும் எழுந்தார் அன்றே – சீறா:3371/4
சிந்தை இரங்கி இறைவனை
திருந்த வாழ்த்தி இனையன செப்புவார் – சீறா:4521/3,4

மேல்


இறைவா (2)

அனம்-தனை இறைவா என்-பால் அளித்தி என்று உரைத்து நின்றார் – சீறா:3066/4
சதிபடுத்து இறைவா என தனி இரந்தனனால் – சீறா:3477/4

மேல்


இறௌகா (1)

இறௌகா எனும் அ தலத்தினில் வரும் போழ்து இயல் பெறு மதீன மன்னவரும் – சீறா:3598/2

மேல்


இன் (29)

இன் சொல் நல் குல கிளி என மனையில் வந்து இருந்தார் – சீறா:198/4
இன் சொல் கூறி நாம் அழைக்கவும் மனம் இரங்கிலர் என்று – சீறா:233/2
இலை தளிர் விரல்கள் முதுகுற பொருந்த இன் உயிர் பொருந்தல் போல் தழுவி – சீறா:385/2
இறையவன் தூதே எங்கட்கு இன் உயிர்க்குயிரே என்ன – சீறா:408/3
ஒக்கல் சூழ்தர இன் உயிர் புதல்வரோடு உறைந்தார் – சீறா:552/4
உறு பொருள் கொடுத்து இரவலர்க்கு இன் அமுது ஊட்டி – சீறா:588/2
இன் அணி நகர மாக்கள் யாவரும் இனிது கூற – சீறா:615/3
இரு குன்று கடந்து எனது இன் உயிரை – சீறா:715/2
இன் இசை பட ஊட்டு தேம் குவளையும் இடையில் – சீறா:868/2
இரவலர்க்கு இனிது அருளொடும் இன் அமுது இடு-மின் – சீறா:1102/1
எங்கள்-தம் குலத்து இன் உயிர் தம்பி-தன் – சீறா:1397/1
இன் உயிர் தடிவேன் என்ன இரு விழி கனல நின்றார் – சீறா:1568/4
இணை விழி முத்தம் சிந்த இன் உயிர் பிறப்பை நோக்கி – சீறா:1569/2
வேதம் எனது இன் சொல் என விஞ்சையின் விளைத்த – சீறா:1771/3
இன் இசை நல் மறை முகம்மது இரும் கலிமா-தனை விளக்கி இருந்தோர்க்கு எல்லாம் – சீறா:2179/1
இன் களிப்பு ஒழுக நோக்கி எடுத்து உரைகொடுப்பதானார் – சீறா:2279/4
இன் நறை பாகொடும் இனிதின் ஊட்டினார் – சீறா:2400/4
இன் கணின் எவர்க்கும் தெரிகிலா வண்ணம் இழைத்தமேல் ஒல்லையில் இறப்பன் – சீறா:2518/3
இன் இசை புகழொடும் புதியனை தொழுது இருந்தார் – சீறா:2625/4
நெடியவன் மறை நேர் இன் சொல் நிகழ்த்தினன் செவியில் கேட்டு – சீறா:2772/3
இன் நலம் தர மூழ்குவர் ஆடுவர் எங்கும் – சீறா:3138/4
மேலும் இன் கலிமா உரைத்து உறும் தீனை விரும்புவையெனில் முகம்மது-தம் – சீறா:3584/1
இன் அமுது செய்க என முகம்மது நம் நபி இசைப்ப இனிதின் நோக்கி – சீறா:3756/3
பற்றி இன் தக்பீர் கட்டி தொடர்ந்திட பயில் றுக்கூவும் – சீறா:4201/3
ஏகிலாது இவண் இன் உயிர் சோர்தர – சீறா:4241/2
தேனினும் இனிய இன் சொல் செயினபு மனையை நோக்கி – சீறா:4699/2
ஐயனே அவன் ஆருயிர்க்கு இன் அருள் – சீறா:4777/3
ஏவும் இன் அருளால் எளியேன் செய்த – சீறா:4802/1
இசை கலன் என வரும் மதீனத்து இன் உறை – சீறா:4993/2

மேல்


இன்ப (17)

வடிவுறும் இன்ப வெள்ள வாரிக்குள் அழுந்தினாரே – சீறா:122/4
அணி கிளர் இன்ப பெருக்கு எடுத்து எறியும் ஆநந்த கடல் குளித்தனரே – சீறா:1212/4
இக்றவு எனும் சூறத்திலிருந்து நாலாயத்து இன்ப
மெய்க்கு உற மாலம் யகுலம் எனுமட்டும் விளம்புவீர் என்று – சீறா:1267/2,3
சோதியே எவையின் உவமையில்லவனே தொடர் இன்ப துன்பம் அற்றவனே – சீறா:1900/2
இனிதின் ஒன்று ஆயது என்ன இளம் கன்று ஒன்று ஈன்றேன் இன்ப
நனி களி கடலில் ஆழ்ந்து நறு மலையிடத்தில் சேர்ந்து – சீறா:2071/2,3
வேதமும் இறங்கித்து இன்ப தீன் நெறி விளக்கம் செய்தார் – சீறா:2269/3
அடுத்து இவண் வா என்று இன்ப அமுத வாய் திறந்து சொன்னார் – சீறா:2282/4
தெரிதர கண்டு சென்று இன்ப செல்வமே – சீறா:2726/3
அடிகள்-தம் புதல்விக்கு இன்ப பருவம் வந்து அடைந்தது அன்றே – சீறா:3050/4
பன்ன அரும் அலியார்க்கு இன்ப பாத்திமா-தமை நிக்காகு – சீறா:3072/3
காரண குரிசிற்கு இன்ப கட்டுரை சலாமும் கூறி – சீறா:3079/2
அரு மறை முதியோர் ஏகி இறையவன் அலியார்க்கு இன்ப
திருமண முடித்தான் என்ன ஜிபுறயீல் உரைத்த வாறும் – சீறா:3084/1,2
பொன்_இழை-தனக்கும் என்-தன் அலி எனும் புலிக்கும் இன்ப
மன்னிய வதுவைக்கான மகர் என இசுலாம் உற்ற – சீறா:3098/2,3
வந்த பொன்_மயிலை இன்ப மறை நபி என்னும் வள்ளல் – சீறா:3220/1
தரு முகம்மதுவுக்கு இன்ப சலாம் எடுத்து உரைத்து மேலாம் – சீறா:3223/1
நகு மணி கொம்பு அனாரும் நரர் புலி அலியும் இன்ப
மகிதலம் புகழ்ந்து போற்ற மணவறை வைகினாரால் – சீறா:3233/3,4
அலை இல் இன்ப மழை உதவு கரு முகிலை ஞான மணி அருளும் ஓதை – சீறா:4538/1

மேல்


இன்பத்து (1)

அரு உருவாய் உரு உருவாய் அகம் புறமும் தன் இயலா அடங்கா இன்பத்து
ஒரு உருவாய் இன்மையினில் உண்மையினை தோற்றுவிக்கும் ஒளியாய் யாவும் – சீறா:0/2,3

மேல்


இன்பம் (12)

துறந்தவர் இதயாசனத்து இருந்தவனை துடர் இன்பம் துன்பம் அற்றவனை – சீறா:2/2
தரு முகம்மது நல் வாசம் தழைத்தல் தீன் விளக்கம் இன்பம்
வரு கனி கலிமா வாழ்த்து வானவர் செயல் பூமாரி – சீறா:1058/2,3
எழுத்தினில் தவறா சொல்லி இயன் முறை சிதகா இன்பம்
பழுத்த பண் ஒலியால் தீய்ந்த பயிர் உயிர் பெருவதாக – சீறா:1268/1,2
இணைபடுத்தி நேர்ந்து இன்பம் என்று உளத்தினில் இருத்தி – சீறா:1277/2
இறுதி அற்று இன்பம் நம்-பால் எய்தும் என்று அகத்தின் எண்ணி – சீறா:2113/3
பனி மலர் துகிலை நீத்து பழத்தினை தீண்டி இன்பம்
அனைய நல் பிசுமில் ஓதி அமுது என நுகர்தல் செய்தார் – சீறா:2246/3,4
புவியில் இன்பம் பொருந்தி புகழ் பெறும் – சீறா:2328/1
இறையவன்-தனை பணிந்து இன்பம் மாட்சி பெற்று – சீறா:4177/3
நஞ்சு என தெறல் இன்பம் அ நாள் அரோ – சீறா:4245/2
இன்பம் முற்று உற ஈண்டிய மெய் தவம் – சீறா:4246/3
இடுக்கண் உற்று உலைந்தோர் இன்பம் எய்துவர் எதிரில் நின்று – சீறா:4368/1
இன்பம் மிகும் கலிமாவை ஓதி இசுலாமில் உற இணக்கி நாளும் – சீறா:4686/3

மேல்


இன்பம்-தன்னை (1)

உன்னுடைய திரு கூத்தை அறிவது என்-கொல் பதவி எனும் ஓயா இன்பம்-தன்னை
அடைந்து இருப்பது என்-கொல் கிருபை அளித்து எ பவமும் தடிய வேண்டும் – சீறா:4525/3,4

மேல்


இன்பமாக (1)

இன்பமாக இருந்தனன் – சீறா:4144/4

மேல்


இன்பமாம் (1)

இன்பமாம் காய்கள் காய்த்திட்டு இறை அருள் பழுத்த கொம்பே – சீறா:4690/3

மேல்


இன்பமாய் (1)

இன்பமாய் இவை செய்தனன் யாதினால் என்றால் – சீறா:4172/4

மேல்


இன்பமும் (3)

ஊறு துன்பமும் இன்பமும் உடன்வர நடந்தார் – சீறா:550/4
ஈனன் அபாசுபியானும் இன்பமும்
மானமும் தவிர் அபூஜகுலும் வன் கொலைக்கான – சீறா:2972/1,2
அறமும் இன்பமும் வளர்த்திடும் உலகு எலாம் அளிப்ப – சீறா:3428/1

மேல்


இன்பமுற்றனரே (1)

தூங்கு இசை மறை தேர் முகம்மதும் பாலை துன்புறாது இன்பமுற்றனரே – சீறா:691/4

மேல்


இன்பமுற்று (2)

மதி நிகர் முகம்மது மனத்தில் இன்பமுற்று
இதமுற நடந்து பின் ஏக யாவரும் – சீறா:747/2,3
இல் உறைந்து ஒருவருக்கொருவர் இன்பமுற்று
அல் எனும் கூந்தலும் அரசர் சீயமும் – சீறா:3260/2,3

மேல்


இன்பமே (2)

துன்னிய அறத்தின் துறை வழி நடப்ப துன்பம் மற்று இன்பமே நடப்ப – சீறா:376/2
இன்பமே கொள்பவர் இலங்கும் பொற்பதிக்கு – சீறா:1790/3

மேல்


இன்பு (1)

தூறு தோன்றி இன்பு அற பெரும் துன்பமே வரினும் – சீறா:2455/4

மேல்


இன்புற (24)

இன்புற அபூலகபு திரு மனையின் இருந்தது ஓர் மட கொடி துவைபா – சீறா:290/2
புலன் கண் இன்புற கண்டனன் களித்தனன் பொருவு இல் – சீறா:764/3
ஒக்கலோடு இன்புற உவக்கும் போதினில் – சீறா:897/3
மாது அவ்வாவுடன் இன்புற வாழும் அ நாளில் – சீறா:1221/2
எனும் முகில் கண் துயில் காலை இன்புற
தினகரன் மதி மடி இருப்ப செவ்விய – சீறா:1301/2,3
என உரைத்தவர் மனம் களிப்புற்று இன்புற
புனை மலர் பஞ்சணை பொருத்தும் காலையில் – சீறா:1309/1,2
இருப்பிடத்து ஏகு என உடும்புக்கு இன்புற
உரைப்பது கேட்டு உளம் கனிந்து கானிடை – சீறா:1637/2,3
மனத்தின் இன்புற அழைத்து அருகு இருத்தி மும்மறையின் – சீறா:1712/3
ஒக்கல் இன்புற பதாதி உவர் கடல் கடுப்ப பொங்கி – சீறா:1718/2
எண்திசையவரும் நகரவருடனும் இன்புற கலந்து அயல் போனார் – சீறா:1933/4
இரைத்ததும் தீன் கலிமாவை இன்புற
உரைத்திடும் தொனி கடல் உடைத்து காட்டுமால் – சீறா:1986/3,4
இரு விழி தெரிபவர் எவர்க்கும் இன்புற
திரு முகம்மது முனம் சிறந்து நின்றதே – சீறா:2135/3,4
ஒக்கலில் இன்புற உவந்து சேர்த்து வந்து – சீறா:2151/2
இடன் அற உள்ளங்கால் கொண்டு இன்புற அடைத்தார் அன்றே – சீறா:2589/4
அடுக்கல் இன்புற மூன்று நாள் இருந்து நாலாம் நாள் – சீறா:2626/1
எவரும் மற்று இன்புற இருந்து அ ஊரினில் – சீறா:2731/2
இடம்-தனில் நின்றவர் யாரும் இன்புற
வடம்-தனை விடுத்தனர் என்று மாசு இலா – சீறா:2751/1,2
இருவரும் மணவறை புக்கி இன்புற
பெருகிய மகிதலத்து உறைந்த பேரிருள் – சீறா:3234/1,2
இறை ககன் புகுந்தனர் யாரும் இன்புற
பொறையெனும் மனை-வயின் பொலிய வைகினார் – சீறா:3257/3,4
ஆய்ந்த நல் அறிவினர் அமச்சர் இன்புற
வாய்ந்தது ஓர் பத்திரம் வரைந்து கட்டினார் – சீறா:3316/3,4
பக்கல் இன்புற இருத்தி விண்ணினும் புகழ் பரப்பும் – சீறா:3424/3
போதம் இன்புற சொலு-மின்கள் எனும் மொழி புகன்றார் – சீறா:3430/4
மன்றுளோர் செவிக்கு இன்புற மாற்றங்கள் வழங்கல் – சீறா:3771/2
இச்சையாய் அவர் இன்புற வாழ்ந்தனர் – சீறா:4799/1

மேல்


இன்புறா (1)

இன்புறா நின்று சிதல் அரித்தது என பெரியதந்தைக்கு இயம்பினாரால் – சீறா:2175/4

மேல்


இன்புறாது (1)

திரு மயில் இன்புறாது சில பகல் கழிந்த பிற்றை – சீறா:1052/4

மேல்


இன்புறு (4)

வந்து கண்டவர்க்கு இன்புறு மொழி பல வழங்கி – சீறா:570/1
இன்புறு நபி சொற்கு இணங்கிலார் இருக்கும் நகரினும் இருக்கொணாது என்பார் – சீறா:1906/3
என்று அவன் உரைப்ப முகம்மது நபியும் இன்புறு முறுவல் கொண்டு இனிதாய் – சீறா:1942/3
இயல் மறை நபி-தம் அவயவம் எனலாய் இன்புறு முஹாஜிரீன் என்னும் – சீறா:3169/1

மேல்


இன்புறும் (8)

வரு மதிக்கு இன்புறும் மலர்கள் ஒப்பு என – சீறா:1033/3
என் இனி உரைப்பது என்று எண்ணி இன்புறும்
தன் உயிர் துணைவியை தணந்து நெஞ்சகம் – சீறா:1324/1,2
இறைவன் தூதுவர்க்கு இன்புறும் மாந்தரே – சீறா:2332/4
இறையவன் திரு நபி உலகுக்கு இன்புறும்
மறை வழி ஒழுகி அ வணக்க வாசகம் – சீறா:3020/1,2
இதமித்த நபி கலிமாவுக்கு இன்புறும்
மதிவத்தி எனும் மிகுதாதும் வாம் பரி – சீறா:3035/2,3
இலத்தினில் கொண்டு சென்று இருத்தி இன்புறும்
நலத்தொடும் சுவையொடும் பொசிப்பு நல்கினான் – சீறா:3641/3,4
வரைந்து நம் நபி இன்புறும் வாரியின் மூழ்கி – சீறா:3733/3
இன்புறும் பிசுமில்லா கிற்றகுமா னிற்றகீம் என்று – சீறா:4877/1

மேல்


இன்மை (2)

ஊரவர் போலும் தம் கைக்கு உறுபொருள் இன்மை எண்ணம் – சீறா:599/3
இன்மை நோயினும் வலிது என அவசமுற்று இசைத்தாள் – சீறா:2685/4

மேல்


இன்மையா (1)

வருத்தம் ஒன்று இன்மையா மதுர தேன் கனி – சீறா:294/3

மேல்


இன்மையால் (1)

நானில திசை நெறி நடப்பது இன்மையால்
தானவன் தூதொடு சார்ந்த மன்னரும் – சீறா:737/2,3

மேல்


இன்மையாலே (1)

உடைமை கோடு உறைந்தான் நம்மால் காப்பது ஒன்று இன்மையாலே
படையொடும் இன்னும் வந்தான் இனி பகை தவிர்த்திடேமால் – சீறா:3393/2,3

மேல்


இன்மையான் (1)

நிலைபெறல் இன்மையான் நிரையை விட்டனர் – சீறா:4942/4

மேல்


இன்மையினில் (1)

ஒரு உருவாய் இன்மையினில் உண்மையினை தோற்றுவிக்கும் ஒளியாய் யாவும் – சீறா:0/3

மேல்


இன்றளவும் (1)

ஒல்லையின் ஓடி நீங்காது ஒருத்தல் இன்றளவும் மோந்து – சீறா:2085/1

மேல்


இன்றி (51)

குற்றம் இன்றி அ முகம்மதே பெயர் என குறித்தாள் – சீறா:219/4
எள்ளல் இன்றி அ உண்மை நல் நபி என இசைத்தார் – சீறா:222/4
வருத்தம் இன்றி பொருள் வழங்கு மேலவர் – சீறா:301/3
இன்றி கேட்பது எ குழந்தை நீர் இயம்பும் என்று இசைத்தார் – சீறா:443/2
ஏதம் இன்றி நும்-பால் அடைந்தோம் என இசைத்தார் – சீறா:572/4
அச்சம் இன்றி நீர் துணிந்தது என்று அறைந்தனன் அறிவால் – சீறா:578/4
ஒருதனி பிறந்து கையின் உறுபொருள் இன்றி இந்த – சீறா:602/1
பேதம் ஒன்று இன்றி வந்த பெரு வர மறையின் தீம் சொல் – சீறா:790/2
நடுக்கம் ஒன்று இன்றி சொன்னான் நஞ்சு உறும் வெம் சொலானே – சீறா:812/4
குற்றம் இன்றி முன் தலத்திடை இருத்தினர் குறித்தே – சீறா:1238/4
எண்ணம் இன்றி அங்கு இருந்தனர் திருந்தலர் இடியின் – சீறா:1874/4
குற்றம் இன்றி அங்கு உறைவது கருத்து என குறிப்ப – சீறா:2020/3
எள்ளளவெனினும் அச்சம் இன்றி நின்று உலவும் நேரம் – சீறா:2072/4
அச்சம் ஒன்று இன்றி நின்று அறபி கூறலும் – சீறா:2127/1
வருத்தம் இன்றி வரவழைத்து ஆள் எலாம் – சீறா:2337/3
நல் வழிக்கு உரியராகி நடுக்கம் ஒன்று இன்றி தங்கள் – சீறா:2352/1
இருத்தி வேறு ஒரு நினைவு இன்றி யாவரும் – சீறா:2420/2
சீலம் ஒன்று இன்றி அ சிறுமையார் என – சீறா:2448/3
வாட்டம் இன்றி அ கசுறசு வங்கிஷத்தவர்கள் – சீறா:2451/3
ஏதம் இன்றி இங்கிருந்து பின் வருகுவன் யான் முன் – சீறா:2496/2
உடல் அணு நடுக்கம் இன்றி இருந்தனர் உணர்வின் மிக்கார் – சீறா:2591/4
இடுக்கண் இன்றி மெய் திடத்தொடும் அவ்விடத்து எதிர்ந்தான் – சீறா:2626/4
பந்தர் இன்றி ஓர் புறம் வெளிப்படும் பழ மனையில் – சீறா:2681/3
அஞ்சல் இன்றி விண் அதிர்ந்திடும் மொழியினை ஆய்ந்த – சீறா:2700/1
நெடும் கழுத்தின் கரிபு இன்றி நீட்டியே – சீறா:2758/2
மின் அவிர் பேழை நூற்றின் மேலும் உண்டு அரும் காப்பு இன்றி
என் உளம் பொருந்தும் நூல் மற்று எவை அவை தெருள்பவன் மன்னோ – சீறா:2783/3,4
அதி மதுரங்கள் யாவும் பசி இன்றி அயின்றதாலும் – சீறா:2828/2
சுருதி நேர் தவறு இன்றி அஞ்சு ஒகுத்தினும் தொழு-மின் – சீறா:3112/1
பேதம் ஒன்று இன்றி காணப்பெற்றதே அழகு என்பாரால் – சீறா:3187/4
துளி ஒன்றின் மேல் இன்றி வீழ்ந்தது – சீறா:3290/3
விரலிடம் இன்றி எங்கும் நெருங்கின படையின் வெள்ளம் – சீறா:3375/4
பரிகள் இவ்வண்ணம் சான்ற நிலம் பரப்பு இன்றி தோன்ற – சீறா:3409/1
ஏதம் இன்றி அ பெரு நிதியொடும் இறங்கினரால் – சீறா:3439/4
வன்புற பொருந்தி காயம் என்பது ஓர் வடுவும் இன்றி
முன்பு இருந்ததனில் செவ்வி மும்மடங்கு ஆயிற்று அன்றே – சீறா:3727/3,4
ஈனம் இன்றி வெம் திறன் மறம் கெட பொருது இகலி – சீறா:3820/2
ஈனம் இன்றி நோக்குவம் என சேயொடும் எழுந்தார் – சீறா:3861/3
இஞ்சியின் இருந்த பொருள் எள்துணையும் இன்றி
நெஞ்சின் மகிழ்வுற்று மிடியார்க்கு உதவி நேசம் – சீறா:4138/1,2
இன்றொடும் பகை வேறு இன்றி இற்றுற துடைப்பேம் என்று – சீறா:4197/3
நீர் வறந்து கனலே பரந்து தரு நீழல் இன்றி அடியோடு உற – சீறா:4209/1
நிறை பதாகினியுடன் வரல் இன்றி நீர் நெறியில் – சீறா:4258/3
முந்து வாழ் சராசரமும் ஓர் குறைவு இன்றி உவக்கும் – சீறா:4278/2
ஊனம் இன்றி அ பனீகுறைலா நகர் உற்றார் – சீறா:4633/4
மாற்றம் இன்றி ஈமான் வழி நின்றிலார்க்கு – சீறா:4654/2
போனது ஓர் தூதும் இன்றி புகும் வழி தடையும் இன்றி – சீறா:4699/3
போனது ஓர் தூதும் இன்றி புகும் வழி தடையும் இன்றி
தீனவர் போற்றும் வேத திரு நபி இனிதில் சென்றார் – சீறா:4699/3,4
உறை துளி இன்றி நாவும் உலர்ந்து மெய் புலர்ந்த மாதோ – சீறா:4746/4
பருக நல் நீரும் இன்றி பசி மிகுத்து அழகு குன்றி – சீறா:4747/3
அரிவையர் கற்பும் இன்றி அகலிடம் மெலிந்தது அன்றே – சீறா:4747/4
எண்ணம் இன்றி பிசுமில் உரைத்து எடுத்து – சீறா:4780/3
காண்டம் இன்றி கபீபு முன் எய்தியே – சீறா:4830/4
இவ்வணம் வருத்தம் மிக எய்தி அறல் இன்றி
மெய் வணம் வருத்தி மிக வெய்துற உலைந்தே – சீறா:4897/1,2

மேல்


இன்றிய (3)

ஏதம் இன்றிய பால் கொடுத்து இருந்து சின்னாள் பின் – சீறா:342/2
ஈனம் இன்றிய தேவதம் அனைத்தையும் இகழ்ந்து – சீறா:1523/2
குற்றம் இன்றிய ஒளசுடன் கசுறசு குலத்தோர்க்கு – சீறா:2489/1

மேல்


இன்றியே (8)

ஈனம் இன்றியே திரிகுவர் எண்ணிறந்தோர்கள் – சீறா:577/2
நதியினில் இறந்தனன் நடுக்கம் இன்றியே
இதமுற உண்மை கொண்டு இசைந்த பேர் முழு – சீறா:752/2,3
வாயகத்து உதித்த சொல் மாறல் இன்றியே
சேய் என நடப்பது திறமைதாம் என – சீறா:3001/2,3
இணை மணி பணியொடும் புதியது இன்றியே
பணிமொழியீர் ஒரு பழம் குப்பாயத்தை – சீறா:3243/2,3
அல்லல் இன்றியே புவி தொட தொடங்கினர் அன்றே – சீறா:4401/4
கள்ளம் இன்றியே கபீபு இறசூலினை கண்டு – சீறா:4644/3
உய் திறம் இன்றியே உரைக்க அவ்விடத்து – சீறா:4648/2
இன்றியே தனிய்யா மலைக்கு எய்தினார் – சீறா:4821/4

மேல்


இன்று (84)

இன்று தோன்றுவது என எடுத்து இயம்பினர் இலங்கும் – சீறா:229/3
நயன் உற கேட்டேன் இன்று என் நயனங்கள் குளிர கண்டேன் – சீறா:628/4
கூறிய கூற்றை கேட்டு குறித்துள கருமம் இன்று
மாறு இலாது அடைந்தது என்ன முகம்மது மனத்தில் உன்னி – சீறா:633/1,2
அடங்கலும் அடைந்தது இன்று என்று அறைந்து பண்டிதன் அகன்றான் – சீறா:641/4
இன்று தொட்டு இவண் நெறியினில் உயிர் செகுத்திடுவது – சீறா:766/1
வருந்து துன்பம் இன்று ஒழிந்தனம் என மகிழ்ந்ததுவே – சீறா:776/4
இறந்திடா முனம் இன்று கண்டிடும் பலன் எனை போல் – சீறா:779/3
என்றும் இன்று போல் காண்குவம் என மனத்து இருத்தி – சீறா:781/3
அரும் தவம் பெற்றேன் இன்று என்று அருகிருந்தவனை கூவி – சீறா:797/2
இந்த நிலம் எங்கும் எதிர் இன்று என வியந்தே – சீறா:879/3
ஊற்றம் இன்று அதற்கு உறு குணம்-தானும் இன்று எனவே – சீறா:969/4
ஊற்றம் இன்று அதற்கு உறு குணம்-தானும் இன்று எனவே – சீறா:969/4
நிறைகின்றன குறை இன்று என நெறி ஏகிட நினைவார் – சீறா:979/4
எழுதிய பத்திரம் அடைந்தது இன்று என – சீறா:1025/2
பிரிவுறா பதவி கண்டேன் பெண்களுக்கு அரசே இன்று உம் – சீறா:1046/3
இடைவெளி இன்று என எங்கும் ஈண்டின – சீறா:1143/4
பெற்ற பேறு இன்று பெற்றம் என்பார் சிலர் – சீறா:1184/4
கொண்டலே குதா இன்று ஈந்தான் எனும் மொழி கூறி பின்னும் – சீறா:1261/3
இன்று ஒழித்திடு-மின் நான் ஒன்று இயம்புதல் கேண்-மின் என்றார் – சீறா:1353/4
இன்று இருந்து எழுந்து இகல் அடல் அரி முகம்மதுவை – சீறா:1536/1
இன்று எனை அடர்த்தோர் செவ்வி இயல் முகம்மதுவை வென்றோர் – சீறா:1547/1
நெருங்கிய பொருளாய் இன்று ஓர் சோபனம் நிகழ்வன் என்றார் – சீறா:1581/4
இணை அடல் தவிர் வெள் வேலோய் இன்று இரவு உமை தீனுக்கு ஓர் – சீறா:1582/1
எனை பிடித்து அடர் பவம் இன்று போக்கினேன் – சீறா:1635/2
கூறுவதில் ஒன்று படிறு இன்று குலம் முற்றும் – சீறா:1772/3
இன்று அவையிடத்தினில் அழைத்திடுக என்ன – சீறா:1774/2
தேய்ந்தது இன்று என அபூஜகில் குலுங்கிட சிரித்தான் – சீறா:1867/4
உலைவுறும் பசிக்கு இன்று என்-பால் உற்றனை என்ன கூறி – சீறா:2076/3
பன்னியது உளது இன்று எங்கள் பார்வைகள் குளிர கண்டேம் – சீறா:2267/2
இன்று எனை இவர்கட்கு இன்னார் என எடுத்து இயம்புக என்ன – சீறா:2285/2
இன்று வந்து இவர் முன்றில் இருந்தனம் – சீறா:2339/1
உற்ற ஒருவரை இன்று எங்களுடன் படுத்திடுக என்றார் – சீறா:2353/4
மா தவம் கிடைக்கப்பெற்றது இன்று என மகிழ்வுகூர்ந்தார் – சீறா:2376/4
இதம்-அது அன்றியே இகல் இலை இன்று இவன் பொருட்டால் – சீறா:2490/2
விரிப்பதும் ஒழிந்தது இன்று என உரைத்து வீறுடன் அபூஜகுல் இருந்தான் – சீறா:2537/4
இன்று இரவினினும் மனையினில் அலியை இயல்பெற துயிலுதற்கு இயற்றி – சீறா:2541/2
நிறைதரும் இருளின் ஒருதரமெனினும் நினைத்து இவண் அடைந்தவரலர் இன்று
இறையவன் அருளால் என் நினைவு-அதனால் அடைந்தனரோ என எண்ணி – சீறா:2545/2,3
கால் இட இடம் இன்று என்ன காபிர்கள் தேடினாரால் – சீறா:2566/4
வடிவினில் நிகர் இன்று என்ன வந்த மா முகம்மது அன்றே – சீறா:2601/4
ஏதொரு குறையும் செய்தது இன்று இவை இகழ்ந்து எண்ணாமல் – சீறா:2605/1
எல்லையின் பதம் கிடைத்தது இன்று என தவழ்ந்து ஏகி – சீறா:2614/2
இசைவன் வேறு இனி உரைப்பது இன்று என்னவும் இசைத்தார் – சீறா:2648/4
இன்று வந்து இவண் இருவர்கள் இருந்தனர் கிழ ஆடு – சீறா:2694/1
இ தலத்து இன்று தொட்டு ஈறு_நாள்மட்டும் – சீறா:2738/3
இன்று தொட்டு ஈறு_நாள் அளவும் என் உயிர்க்கு – சீறா:2760/1
இன்று நம் மேலவன் இசைத்த மாற்றமே – சீறா:2760/4
எனக்கு முன் இருந்து தாதை இரு கண் நீர் ஒழுக பார்த்து இன்று
உனக்கு உறும் வரவாறு என்னோடு உரை என உரைப்ப பின்னர் – சீறா:2802/1,2
வெய்யவா இறையோன் இன்று எனக்கு அளித்த பொசிப்பினை விரும்பினால் வேறு – சீறா:2884/3
குலங்களும் அறியேன் இன்று நும்பொருட்டால் கொடிப்புலி கானகத்து உரைத்த – சீறா:2890/2
இன்று தொட்டு முந்நூற்றினில் குறைந்திடாது ஈத்தம் – சீறா:2922/2
மதியொடும் இன்று நீ உரைத்த வாசகம் – சீறா:2977/3
தகைமையில் பணிவது சரதம் இன்று நீர் – சீறா:3021/3
திருவுளப்படியதன்றி செய்வது இன்று என்ன செவ்வி – சீறா:3056/3
மறையவர் உரைத்த மாற்றம் மதி நுதல் மடந்தை கேட்டு இன்று
இறையவன் முடித்த வாறும் இயல் நபி மகிழ்ந்த வாறும் – சீறா:3085/1,2
அடல் பரி கபடமாய் அடைந்தது இன்று என – சீறா:3262/3
சுதினம் இன்று என உரைத்து இறையவன்-தனை துதித்தார் – சீறா:3448/4
வாது உரைப்பது இன்று அமர் அறிகுவன் என வகுத்து – சீறா:3519/3
சேவைசெய்து அமரர் நிதம் அடி பரவும் செவ்வியர் கருத்தினை அறிந்து இன்று
ஏவலுக்கு இயைவன் யான் என புடவி இரு விசும்பிடத்தவர் கேட்ப – சீறா:3554/1,2
கோது அறும் கொழுந்தும் குவலயம் படர்ந்தது இன்று என யாவர்க்கும் கூறி – சீறா:3589/2
இருந்தனம் இன்று நீ இயம்பும் மாற்றத்தால் – சீறா:3624/3
இன்று நீ துணிந்தனை இறந்த மன்னவர் – சீறா:3625/1
இன்று பற்பல வீரத்தின் வாய் கொளாது எடுத்து – சீறா:3771/1
இன்று மாற்றலர் தண்டினோடு எதிர்வதற்கு எழுவது – சீறா:3865/1
இன்று நீர் காபிர்-தம்மோடு எதிர்ந்திடில் ஒரு முன்னூறு – சீறா:3873/1
பொன்றினள் இன்று கொண்ட பூவையோ இளமை நாளும் – சீறா:3930/2
இன்று நீ போர்செய்தாய் வந்து எதிர்த்தவர் யாரும் வீழ்ந்து – சீறா:3942/1
திவளும் வேல் கணை இன்று என காலிது சினந்து – சீறா:3982/1
காயம் இன்று அரும் களத்திடை பட்டன கண்டான் – சீறா:4013/1
தாரணி-தனில் ஓர் தூதரும் இன்று தனியவன் என்பதும் இன்று – சீறா:4084/3
தாரணி-தனில் ஓர் தூதரும் இன்று தனியவன் என்பதும் இன்று
நீர் அணி நகரத்து உறை குபல் அல்லால் நிகர் இனி வேறும் இன்று என்பான் – சீறா:4084/3,4
நீர் அணி நகரத்து உறை குபல் அல்லால் நிகர் இனி வேறும் இன்று என்பான் – சீறா:4084/4
இன்று இவண் விளைந்த தன்மை யாது என தெளிவோம் என்பார் – சீறா:4205/1
இன்று கோறல் கருமம் என்று எண்ணியே – சீறா:4224/2
ஏதமே பொறுத்து இன்று விட்டால் அவன் – சீறா:4249/3
நாடி இன்று இவர்-தமை தெற வரும் நடவையினில் – சீறா:4268/2
செய்யர் இன்றெனில் இன்று என யாவும் தீய்வுறுமால் – சீறா:4276/4
செல்லல் இன்று என்ன தாரைகள் அனைத்தும் திகையுற காத்தனர் அதனால் – சீறா:4458/3
ஊக்கம் இன்று என உள்ளுற வாங்கலும் – சீறா:4504/1
விதி மொழி மறுத்து எழும் தீனர் மேல் இன்று
கதமொடும் இகல்செய சூதர் காளையர் – சீறா:4565/1,2
பாரிடை இன்று எமர்க்கு இனிய பண்பின் நாள் – சீறா:4567/1
சொல் வசனத்து உவமை இல்லான் அறுசுகுறுசு அசைந்தது இன்று தூய்மை பெற்ற – சீறா:4674/3
நல்லவர்கள் எவரேனும் மவுத்தானது இன்று உளதோ நவில்வீர் என்றார் – சீறா:4674/4
துலக்கமுற வந்த கச்சு பறுலானது இன்று முதல் தொழுவீர் என்றே – சீறா:4678/4
இன்று அ கண் வரப்பெற்று எதிர் நீங்கிய – சீறா:4769/3

மேல்


இன்றுதொட்டு (2)

இணைத்த நல் நெறியில் நின்றோம் இன்றுதொட்டு இனிமேல் உங்கட்கு – சீறா:2289/2
இன்றுதொட்டு அடியேன் கவலை உள் அழிய இப்படி இயற்றிய இனிமேல் – சீறா:4098/2

மேல்


இன்றென்னில் (1)

அடிமைகொண்டு உரிமையாக விட்டிடல் அவை இன்றென்னில்
இடையறாது இரண்டு மாதம் தொடர்ந்து நோன்பிருக்க வேண்டும் – சீறா:4794/1,2

மேல்


இன்றெனில் (1)

செய்யர் இன்றெனில் இன்று என யாவும் தீய்வுறுமால் – சீறா:4276/4

மேல்


இன்றே (5)

குறைபடா வடிவும் பெருமையும் பெற்ற கொற்றவன் என்றனை இன்றே
நிறைதர புனித மாக்கினான் என்ன நிகழ்த்தியது ஒரு மொழி அன்றே – சீறா:271/3,4
இ நகர் முழுதும் ஈமான் கொண்டதற்கு ஐயம் இன்றே – சீறா:2381/4
மிக்கவர் முகம்மதே அன்றி வேறு இன்றே – சீறா:2418/4
பன்னுவது என்-கொல் பன்னில் பழுது அன்றி பயனும் இன்றே – சீறா:2806/4
எண்ணிலா மக்கள் யாக்கை எடுத்தவர் யார்க்கும் இன்றே – சீறா:2822/4

மேல்


இன்றொடும் (1)

இன்றொடும் பகை வேறு இன்றி இற்றுற துடைப்பேம் என்று – சீறா:4197/3

மேல்


இன்றோ (1)

உருவோ நீ உயிரோ நீ உண்டோ நீ இன்றோ நீ உரைத்த வேத – சீறா:4524/3

மேல்


இன்ன (14)

இன்ன தன்மையின் கனவு யாது-கொல் என – சீறா:1302/1
இன்ன வாசகம் கூற நம் இறையவன் தூதாய் – சீறா:1848/1
இன்ன வாசகம் அனைத்தினும் கேட்டு அவர் எவரும் – சீறா:2035/1
இன்ன வாசகம் இசைத்தவர் இதயங்கட்கு ஏற்ப – சீறா:2924/1
இன்ன வாசகம் குறித்து எடுத்து ஆய்ந்து உளத்து எவரும் – சீறா:3832/1
இன்ன தன்மையின் வடுப்பட தீனவர் இதனால் – சீறா:3993/1
இன்ன தன்மையன் நலீறு என்னும் கூட்டத்தோர் – சீறா:4057/1
உடைந்துடைந்து இன்ன மாற்றம் உரைத்துரைத்து அவலித்து ஏங்கி – சீறா:4206/1
இன்ன வீரர் துயின்றிடும் எல்வையில் – சீறா:4219/1
இன்ன தன்மையோர் உறை உழை மதீனத்தின் ஏகி – சீறா:4280/1
இன்ன காரணம் இயற்றி தீனின் மறை முறை ஒழுகி இருக்கும் எல்வை – சீறா:4295/1
இன்ன நாளில் இயற்றினர் ஈங்கு இதால் – சீறா:4484/2
இன்ன எல்வையில் தீனர் யாவரும் – சீறா:4520/1
இன்ன வாசகம் கேட்டு இதயம் மகிழ்ந்து – சீறா:4778/1

மேல்


இன்னணம் (12)

இன்னணம் இயம்பும் என்று இசைத்தல் போலுமே – சீறா:501/4
இன்னணம் விடுத்துதும் என எழில் அபித்தாலிப் – சீறா:582/2
இன்னணம் இயம்பி காவில் இனிது உறைந்திருக்கும் காலை – சீறா:807/1
இன்னணம் இயம்பி ஆதி இடத்து இரந்து அரிதாய் என்-தன் – சீறா:831/1
இன்னணம் கேட்டோம் செல்வ மணத்தினுக்கு இசைந்த தூது – சீறா:1075/3
வானவர் மகளிர் இன்னணம் இயம்பி மனத்து உறு துயர் உழன்று உலைப்ப – சீறா:1197/1
இன்னணம் எழுந்து எதிர் இறைஞ்சி போந்தனன் – சீறா:1833/2
இன்னணம் கொடுபோய் ஆண்டின் இருப்பவர் கரத்தின் ஈந்து – சீறா:2244/3
இன்னணம் சகுது நெஞ்சத்து எண்ணி நின்று உலவும் நேரம் – சீறா:2385/1
இன்னணம் பதியில் உள்ளோர் யாவரும் திரண்டு பூவில் – சீறா:3390/1
இவர் மொழிக்கு இன்னணம் இயைந்திலோமெனில் – சீறா:3623/1
ஈறிலாதவன் திரு நபி இன்னணம் இருந்த – சீறா:4025/1

மேல்


இன்னதாக (1)

எள்ளரும் திறல் அபாலுபானா இன்னதாக
உள்ளம் நொந்து அந்த பனீகுறைலா ஒருங்கு ஈண்டி – சீறா:4644/1,2

மேல்


இன்னதான (1)

தான் அவயவத்தின் செவ்வி-தனை எடுத்து இன்னது இன்னதான
நன்கு உவமை என்ன அளவறுத்து உரைக்கவொண்ணா – சீறா:612/2,3

மேல்


இன்னது (4)

தான் அவயவத்தின் செவ்வி-தனை எடுத்து இன்னது இன்னதான – சீறா:612/2
தெரிதரு சீதன பொருளும் இன்னது என வகைவகையாய் தெளிய சாற்றி – சீறா:1094/3
உண தக உணவு ஈது இன்னது என எடுத்துரையும் என்ன – சீறா:2289/3
இன்னது என அறியாது கிடந்து புவியிடத்து உழன்ற எளியேன் அந்தோ – சீறா:4525/2

மேல்


இன்னபடி (1)

இன்னபடி மள்ளரொடு கிள்ளை மடிய போரின் இணங்கும் ஏல்வை – சீறா:4318/1

மேல்


இன்னம் (3)

பொன் அடி விளக்கி இன்னம் புவியிடை நபிமார் உண்டோ – சீறா:823/3
திருந்திலா மத பித்து இன்னம் தீர்ந்ததோ இலையோ என்ன – சீறா:2838/1
குறைவு இலாது இன்னம் வளர்ந்த பொன் இது என கொடுத்தார் – சீறா:2948/4

மேல்


இன்னமும் (3)

விரித்தக மகிழ்ச்சி பெருக்கி என் முதுகில் விளங்கு ஒளி இன்னமும் உளவோ – சீறா:128/2
ஆக்கமற்றவர் இடர் அடுக்கில் இன்னமும்
வாக்கினில் ஒரு மொழி வழங்கி உண்மையை – சீறா:1479/1,2
இன்னமும் இவை போல் நூறாயிரம் விதம் கண்ணுற்றாலும் – சீறா:1553/1

மேல்


இன்னமே (1)

இன்னமே இருக்கின்றனனோ என எண்ணி – சீறா:4008/4

மேல்


இன்னல் (10)

இன்னல் நீக்கினை இரு கரம் பொருத்தினை இனி என்-தன்னை – சீறா:965/3
இன்னல் வந்து உறாதிலது நும்மிடத்து இடர் அணுகா – சீறா:1294/2
இன்னல் அற்ற இசுலாத்தின் நேர் வழி இளைக்கிலாது உற விளக்கினார் – சீறா:1427/4
இன்னல் கண்டு எழில் நபி இடருற்றாரொடு – சீறா:1468/2
இன்னல் இல் என சேர்ந்து அவண் மகிழ்வொடும் இருந்தார் – சீறா:2024/4
இன்னல் அற்றிட அழைத்து இருத்தினார் அரோ – சீறா:2402/4
இன்னல் போக்கிய முதியவர் இரு கை ஏத்து இரப்ப – சீறா:3743/2
இன்னல் மிகுந்து யார்கள் அசுகாபிகள் மற்று யாவர்களும் இரங்கி நிற்ப – சீறா:4676/3
இன்னல் தீர இணை விழி ஈதி என்று – சீறா:4767/3
தொறு அமர்ந்து உறையும் அவண் இடம் மேவி தோன்றிடும் பிணி இன்னல் தவிர – சீறா:5016/3

மேல்


இன்னலில் (1)

இன்னலில் இடைந்திடைந்து இறந்து சோதி வாய் – சீறா:1473/3

மேல்


இன்னலுற்றிருக்கும் (1)

இடை படும் இன்னலுற்றிருக்கும் காலையின் – சீறா:4945/3

மேல்


இன்னலுற்று (2)

இன்னலுற்று அகமும் கொள்ளா இழுக்கொடும் வழு கொள் மாற்றம் – சீறா:1492/3
இன்னலுற்று உளம் மிகுந்த பசியினால் இடைந்ததாலே – சீறா:4954/1

மேல்


இன்னலை (2)

இன்னலை பிரித்து எறிந்து எழுந்து பொற்புற – சீறா:1303/3
இன்னலை பொருந்தினிர் ஈது அலால் இனி – சீறா:2981/3

மேல்


இன்னவர் (1)

இன்னவர் வரிசை மேலோர் என்பதை இதயத்து எண்ணி – சீறா:2777/2

மேல்


இன்னவர்க்காக (1)

இன்னவர்க்காக வேண்டி இருந்து அறிகுவம் யாம் என – சீறா:2393/2

மேல்


இன்னவாறலது (1)

இன்னவாறலது வேறு ஒரு குறிப்பும் இலை என சம்மதித்து எழுந்து – சீறா:2526/1

மேல்


இன்னவாறு (2)

இன்னவாறு முரணான காபிர் இடராய் இருப்பவும் முகம்மது – சீறா:1427/1
இன்னவாறு தீனவர் சிலர் ஆர்ப்பொடும் இகலி – சீறா:4001/1

மேல்


இன்னவை (2)

இன்னவை அனைத்தையும் எடுத்து அப்பாசு எனும் – சீறா:2427/1
இன்னவை விளைந்தது என் என்று இடைந்து எதிர் ஓடி வந்தான் – சீறா:2800/4

மேல்


இன்னன (13)

இன்னன பலவும் கண்டு ஏகினார் அரோ – சீறா:903/4
இன்னன பலவும் நோக்கி எழில் கனிந்து ஒழுகி காந்தி – சீறா:936/1
இன்னன துயரமுற்று எண்ணி ஏங்கியே – சீறா:1024/3
இன்னன பல மொழி இயம்பி கற்பு எனும் – சீறா:1794/1
இன்னன மடவார் கூறி இதயம் நெக்குருகும் காலை – சீறா:3202/1
இன்னன வேந்தரோடும் எண்பஃது அரசர் மொய்ப்ப – சீறா:3406/1
இன்னன பல எடுத்து இசைத்த வாசகம் – சீறா:3622/1
இன்னன பேசி தீனருக்கு இடுக்கண் செய்து அவண் இருந்தனன் இதனை – சீறா:4085/1
இன்னன புலம்பும் எல்வையில் கேளிர் யாவரும் திரண்டு இவண் ஈண்டி – சீறா:4121/1
என்னும் நல் மொழி இன்னன பன்னியே – சீறா:4250/1
இரு திறல் படை இன்னன போர்செய – சீறா:4493/1
இன்னன பேசிய பொழுதின் ஈண்டு உறு – சீறா:4549/1
இன்னன செய்கை உள்ளிருந்து மாறு போல் – சீறா:4560/1

மேல்


இன்னனம் (2)

இன்னனம் மாந்தர் யாவரும் போர்செய்திடும் வேலை – சீறா:3910/1
உரிமை இன்னனம் மகிழ்வுற சாபிர் என்று ஓதும் – சீறா:4436/1

மேல்


இன்னார் (2)

தலம் புரப்பது இன்னார் என சாற்றவும் அரிதே – சீறா:330/4
இன்று எனை இவர்கட்கு இன்னார் என எடுத்து இயம்புக என்ன – சீறா:2285/2

மேல்


இன்னான் (1)

மட்டறும் குலத்தில் இ குலத்து இன்னான் மகவு என்றும் அறிகிலேன் எதிர்ந்து – சீறா:2320/3

மேல்


இன்னியம் (1)

இன்னியம் பல முழக்கலில் புவி செவிடு எடுப்ப – சீறா:3462/2

மேல்


இன்னும் (12)

உள்ளம் மீதினில் இது-கொலோ இன்னும் மற்று உளவோ – சீறா:1864/1
பெறும் முறையாயினும் இன்னும் பேச்சினில் – சீறா:2440/3
மாறு இலாது இன்னும் தீண்டி வாங்கியது அதனால் உள்ளம் – சீறா:2600/2
அறுபது பேரும் பொசித்தனம் இன்னும் அளவினில் குறைந்தில புதுமை – சீறா:2861/2
படையொடும் இன்னும் வந்தான் இனி பகை தவிர்த்திடேமால் – சீறா:3393/3
அன்னதால் அடியேன் துன்பத்து அழுங்கிலேன் இன்னும் கேளீர் – சீறா:3929/4
முனையோடு இன்னும் வரவேண்டும் என்ன எழுந்தான் முனையில்லான் – சீறா:4033/4
இன்னும் இவர்-தம் ஆவி விண்ணில் ஏற்ற துணிந்தாய் இவண் இருந்தாய் – சீறா:4043/3
நிலையிலாது அடியேன் வெறுங்கையும் ஆனேன் என்பது நினைந்திலன் இன்னும்
மலைவு உற தீனர்க்கு அளித்திடும் என்றான் ஏது என அறைகுவன் ஐயா – சீறா:4097/3,4
உள் உறை அறியாய் துன்பு வந்து இன்னும் உலைப்பது பின்னரில் காண்பாய் – சீறா:4102/2
இன்னும் நீ தன்னை விட்டு ஏகிலாவகை – சீறா:4557/3
இன்னும் தீர்ந்தில நும் பறக்கத்தினால் எளியேன் – சீறா:4614/2

மேல்


இன்னே (22)

கொள்ளும் என் மனத்தின் உற்ற குறிப்பு எனும் கருமம் இன்னே
விள்ளுதல் செவி கொள்வீர் என்று அணிபெற வியத்தி சொல்வார் – சீறா:2379/3,4
உறுக்குவன் அசாவை நீட்டி ஓங்குவன் உடலை இன்னே
நொறுக்குவன் காண்டி என்ன நொடியினில் பல கால் மீசை – சீறா:2811/1,2
குரு முகம்மது என்று ஈமான் கொண்டனன் அதனை இன்னே
தெரிதர தவுபா செய்தால் தீவினை மறுப்பேன் அல்லால் – சீறா:2816/2,3
மாறு இலா வளமை ஓங்கும் மதீன மா நகரை இன்னே
வீறு உயர் சிறப்பு செய்ய முறையனை விளி-மின் என்றார் – சீறா:3106/3,4
அடையலர் பதியை இன்னே அந்தரத்து இடுக என்றோ – சீறா:3373/3
சீலமும் அறனும் தேய்த்த சிறுவரில் ஒருவன் இன்னே
சாலவும் வலியன் என்றால் சாற்றுவது என்-கொல் மாதோ – சீறா:3392/3,4
அரு நிதிக்கு இடையூறாய் வந்து அடுத்தவன்-தன்னை இன்னே
பொருது அடர்ந்து அவனை வீழ்த்தி ஆவி விண் புகுத்தேமாகில் – சீறா:3394/1,2
மறித்து எதிர் பாதை புக்கு முகம்மதின் சிரத்தை இன்னே
தறித்து அபாசுபியான் துன்பம் தவிர்த்திடேமாகில் யார்க்கும் – சீறா:3398/1,2
அரிவையோ அவனோ ஆவி அளிப்பவர் என்ன இன்னே
தெரிவு அரிது என்ன மாழ்கி சிந்தையில் தேம்பினாரால் – சீறா:3705/3,4
மறம் தரும் கொடிய வஞ்ச மனத்து அபீறாபிகு இன்னே
இறந்தனன் உயிர்பெற்றான் என்று இரண்டில் ஒன்று அறிவோம் என்ன – சீறா:3716/1,2
கல்லினால் ஊறுசெய் தோள் காளையும் உமறும் இன்னே
வெல்லலாம் காபிர்-தம்மை என வெகுண்டு இருவரும் போர் – சீறா:3879/2,3
பூதலம் அறிய இன்னே என்னுடன் பொருதி என்றான் – சீறா:3943/4
இறந்து போயினன் என்று இவண் இருந்தனன் இன்னே
பிறந்தது ஓர் மொழி என்று கண் சிவந்து கை பிசைந்து – சீறா:4009/2,3
மூக்கினில் ஏதோ தோற்றியது இன்னே முற்றிய வினை பயன் யாது என்று – சீறா:4113/3
சென்றனர் இன்னே வந்திலர் கொடிய தீவினை பயன் அணுகினவோ – சீறா:4118/1
வெவ் வினை தொகுதி முற்றும் வேரற களைதற்கு இன்னே
கவ்வை வந்து உதவிற்று என்ன கண் கடை சிவந்து போனான் – சீறா:4188/3,4
பெருமையில் நின்ற தெய்வம் பிரித்தது காணும் இன்னே
வரி சிலை உழவரோடும் போய் அவண் வணங்குவோரை – சீறா:4191/2,3
திடுதிடென ஈண்டியது என்று அரிய மறை எழுது கொடி சீயம் இன்னே
எடும் எடு என தீன் உவந்த போர் வேந்தர் சேனையொடும் எதிர்ந்தார் அன்றே – சீறா:4312/3,4
மனையிடை பேதை போல கிடந்தனம் முகம்மது இன்னே
சினம் உற வருவனென்னில் வெருவுறல் திறம் அன்றாம் முன் – சீறா:4383/1,2
தேறிலாது யான் இருந்தனன் திடம் பெற இன்னே
பேறு கொண்ட நல் நபி என தெளிந்தனன் பெரியோன் – சீறா:4435/2,3
இப்பொழுது இங்கு இனிது அடைந்தேன் கண்கள் பெற்ற பேறும் இன்னே எளிதில் கண்டேன் – சீறா:4537/2
கரிந்த புன் மன மாற்றலன் காணுற இன்னே
பரிந்து கைகளை பிடித்துக்கொண்டு அவரவர் பக்கத்து – சீறா:4600/2,3

மேல்


இன்னை (3)

இன்னை நாள் அகிலம் அடங்கலும் தழலால் எரிபடு காரணம் தானோ – சீறா:689/2
இன்னை நாள் தொடுத்தும் விடுவது அன்று எளிதின் விட்டனமெனில் இரும் பதியில் – சீறா:2509/3
இன்னை நாள் புவாத்துவின் இருக்கின்றான் என்றார் – சீறா:3277/4

மேல்


இன்னோர் (1)

இருந்த ஊரவனோ என்றார் இனிதின் முன்னவரை இன்னோர்
தெரிந்தவாறு எவ்வாறு என்ன சிந்தையுள் சிந்தித்தானே – சீறா:2249/3,4

மேல்


இன (27)

ஆர்த்த பேர் ஓதை இன மணி கொழிக்கும் அறை திரை கடலினை பொருவும் – சீறா:60/4
தோடு அவிழ்ந்து பூம் தாது உக குடைந்து இன சுரும்பு – சீறா:66/1
இன கரும் சுரும்பு மது துளி அருந்தும் இவை அலான் மது பிறிது இலையே – சீறா:76/2
மின் அவிர் சுவன வானவர் கூண்டு விளங்கு ஒளி இன மணி தசும்பில் – சீறா:282/1
சிறை விரித்திடும் பறவையும் விலங்கு இன திரளும் – சீறா:296/3
வெடித்த மென் மலர் தேனை உண்டு இன வெறி சுரும்பு – சீறா:561/1
நம்-தம் ஊரவர் இன படையுடன் கொடு நடந்தால் – சீறா:592/3
நிறையும் வானகம் அலர்தரும் உடு இன நிரை விடுத்து எளிதாக – சீறா:648/1
இன மணி கரும் கடல் வயிற்றிடை மடுத்ததுவே – சீறா:846/4
வண்டு இன தொனி மறுத்தில மலர் சொரி வனங்கள் – சீறா:871/1
இன மணி சிறை விட்டு அரு நடம்புரியும் இரு வரை இடங்களும் கடந்தார் – சீறா:998/4
எருத்து இன மணிகள் ஒலித்திட ஒரு-பால் இலங்கு இள வெயில் பிறந்து உமிழ – சீறா:1001/2
இன மத கரியும் பரியொடு இரதமும் இரும் கடல் சேனையும் விருதும் – சீறா:1012/2
இன மணி ஒண் கதிர் மாடத்து இடு மணி வில் எறிப்ப அடல் ஏறு போல – சீறா:1078/2
இன மணி கதிர் தவழ் நிலை மேனிலை எவையும் – சீறா:1115/3
இன மணி செழும் கொம்பு அன்னார் உடன் எழுந்து எதிரில் புக்கு – சீறா:1163/1
பெருக தரும் செல் இன குலங்கள் பிறங்கும் பிறங்கலிடத்து இருந்த – சீறா:1330/3
இன படை கடல் நடுவு இருந்துளோம் யாம் – சீறா:1791/1
வாய்ந்த பேரவை விடுத்து இன மாந்தரை விளித்து – சீறா:1867/1
இன மணி கடல் சேனையும் புறப்பட எழுந்தான் – சீறா:1889/3
இன மணி கொழிக்கும் பரவையும் கிரியும் எடுத்து அகட்டிடை மடுத்து எரியும் – சீறா:1902/2
இன வளை முரலும் தடத்து அனம் இரைப்ப இசை குரல் கோகிலம் இயம்ப – சீறா:1938/1
இனியன புகழ்ந்து பலர் அதிசயிப்ப இன முகில் கரும் குழல் நெகிழ – சீறா:1973/3
முருகு அயின்று இன வண்டு இசைத்த கம்பலையின் முழக்கு அறா நறு மலர் துடவை – சீறா:2877/1
பேரெழில் பயிரில் வன முலை மடவார் கண் எனும் மான் இன பெருக்கம் – சீறா:3155/1
பிடி இன நடையை கற்பான் பெட்புறும் பதத்தில் செம்பொன் – சீறா:3216/3
திரண்ட கூர் மருப்பு உடைய வல் விடை இன திரளும் – சீறா:4254/1

மேல்


இனங்கள் (13)

இருந்த சூல் வலம்புரியினை சூழ்ந்த சங்கு இனங்கள்
இரைந்து இரங்குவ போன்றன எங்கணும் நிறைந்தே – சீறா:210/3,4
சாலவும் இளைத்து தவித்து உழை இனங்கள் தனித்தனி மறுகிய மறுக்கம் – சீறா:685/2
பெண் இனங்கள் பெருத்திடும் ஆசையால் – சீறா:1191/2
பறவைகள் இனங்கள் போற்ற விலங்கு இனம் பலவும் போற்ற – சீறா:1270/1
ஏற்றை வெருவி விலங்கு இனங்கள் இருக்கும் இடமும் வரையிடத்தும் – சீறா:1338/2
சினந்து தங்கள் இனங்கள் திரட்டினார் – சீறா:1401/4
வரை தடத்தை கொதுகு இனங்கள் அரிப்பது என சில வசனம் வளர்க்கின்றாரால் – சீறா:1639/4
துட்ட வல் விலங்கு இனங்கள் ஒன்று ஒன்றினை துரத்தி – சீறா:2629/1
வரையிடை கிடந்து சீறு மடங்கல் ஏற்று இனங்கள் என்ன – சீறா:3365/3
எரி விழி பேழ் வாய் வெண் பல் மடங்கல் ஏற்று இனங்கள் போன்றோர் – சீறா:3384/3
கொடுவரி இனங்கள் போன்ற குழுவுடன் பாதை நாப்பண் – சீறா:3385/2
படர் அரி இனங்கள் என்ன காளையர் பல்லர் ஏக – சீறா:3420/3
வெற்றி கொடி முன் செல சேனை வேலை நடப்ப வண்டு இனங்கள்
சுற்றும் இரங்க தீ என்ன தோன்றும் மரை வாவிகள் கடந்து – சீறா:4038/1,2

மேல்


இனங்களின் (1)

நிரம்பும் வள் உகிர் மடங்கல் இல் இனங்களின் நிணம் உண்டு – சீறா:757/1

மேல்


இனங்களும் (2)

பொதிந்த மெய் மயிர் எண்கு இனங்களும் மரை போத்தும் – சீறா:758/3
மெல்லிய சிறை புளும் விலங்கு இனங்களும்
ஒல்லை ஊர்வன வனத்து உகளும் சாதியும் – சீறா:1602/3,4

மேல்


இனத்தர் (2)

இருத்துதல் பழுது நம் இனத்தர் யாவர்க்கும் – சீறா:512/2
தன் இனத்தர் முன் தன் திறம் சாற்றினான் – சீறா:4219/4

மேல்


இனத்தராய் (1)

சிறந்த தன் முதல் இனத்தினும் இனத்தராய் செய்தான் – சீறா:2025/4

மேல்


இனத்தவர் (15)

நாடுறு மனத்தால் இனத்தவர் மனைக்குள் நன்குற விருந்துகள் அளித்து – சீறா:388/3
குலவ வந்தவை எவை-கொல் என்று இனத்தவர் கூற – சீறா:471/2
இனத்தவர் சிலர்-தமக்கு இசைந்த வாசகம் – சீறா:523/2
இனத்தவர் யாரையும் இனிதின் நோக்கியே – சீறா:739/2
இனத்தவர் முன்னவர் இதய முக கமலம் நகையினொடும் இலங்கிற்று அன்றே – சீறா:1087/4
படியிடத்தில் நும் இனத்தவர் பெரும் பகை விளைத்தும் – சீறா:1292/3
ஒன்றும் என் இனத்தவர் பகை எனக்கு வந்து உறுமோ – சீறா:1293/3
வந்து உரைத்த தம் இனத்தவர் மன வெறுப்பு அகல – சீறா:1382/1
ஒரு மொழிப்பட இனத்தவர் ஒருங்குற நெருங்கி – சீறா:1383/3
இனத்தவர் நெருங்கி செ வாய் இதழ் மடித்து இரு கண் சேப்ப – சீறா:1498/1
மிக்க வீரத்தில் நம் இனத்தவர் அதின் மேலோர் – சீறா:1508/3
ஆயதும் இனத்தவர் பகையையும் மனத்து அடக்கி – சீறா:2211/2
இந்த மா நிலத்து இற்றை நும் இனத்தவர் இடரால் – சீறா:2228/2
இனத்தவர் குழுவினை நோக்கி என்னை நும் – சீறா:2403/1
போதல் வேண்டும் நம் இனத்தவர் என புகழ்ந்து உரைத்தார் – சீறா:2496/3

மேல்


இனத்தவர்-தம் (1)

என உரைத்த இனத்தவர்-தம் மொழி – சீறா:1395/1

மேல்


இனத்தவர்க்கு (3)

வெறுத்து இனத்தவர்க்கு ஈந்திடல் வேண்டுமால் – சீறா:1393/4
இரும் என தலத்தவர்க்கு இனத்தவர்க்கு எடுத்து இசைத்தார் – சீறா:2194/3
எடுத்துரைத்தவை என் இனத்தவர்க்கு எடுத்து இயம்பி – சீறா:2219/1

மேல்


இனத்தவர்க்கும் (1)

பதிக்கும் நம் இனத்தவர்க்கும் நல் வழிக்கும் உள் பகையாய் – சீறா:1509/1

மேல்


இனத்தவர்கள் (2)

இனத்தவர்கள் உரைத்ததுவும் சரதம் என சிரம் தூக்கி எண்ணி தேர்ந்து – சீறா:1661/2
அகம் மகிழ்ந்து அவுசு இனத்தவர்கள் கூறலும் – சீறா:2165/2

மேல்


இனத்தவர்களில் (1)

கூடும் எம் இனத்தவர்களில் இதில் ஒரு குறிப்பும் – சீறா:2477/3

மேல்


இனத்தவர்களுடன் (1)

தம் இனத்தவர்களுடன் சலாம் உரைத்து தக்கது ஓர் இடத்து நின்றவனை – சீறா:1941/2

மேல்


இனத்தவரிலும் (1)

வாகன் எம் இனத்தவரிலும் உரியவன் மகிழ்ந்து அவனிடத்து ஏகி – சீறா:664/2

மேல்


இனத்தவரின் (1)

இ நகரில் குறைஷிகள் நம் இனத்தவரின் மதித்தவர் தம்மிடத்தில் வாய்ந்த – சீறா:1082/1

மேல்


இனத்தவருடன் (1)

செயிர் அற தொழுதிருந்து இனத்தவருடன் சிறப்ப – சீறா:1886/3

மேல்


இனத்தார் (4)

பூண்ட நம் இனத்தார் அனைவர்க்கும் உரைத்து போக்குவம் இவனை யாம் என்ன – சீறா:279/3
இகழ்ந்து இருந்திரால் பழி வரும் ஊரில் எம் இனத்தார்
திகழ்ந்து இருப்பவர் அறிகிலர் கேட்கிலோ செகுப்பர் – சீறா:444/2,3
ஏற்குமோ நல்லோர் கேட்கில் இணங்குமோ இனத்தார் வேத – சீறா:1344/2
அறுத்தாள் குலத்து இனத்தார் எனும் அக பாசமும் யாவும் – சீறா:4351/3

மேல்


இனத்தாரவர் (1)

அறிவுறா வினை மேற்போட்டு நம் இனத்தாரவர் சிலர்-தமை அகப்படுத்தி – சீறா:2505/2

மேல்


இனத்தாருடன் (1)

தம் இனத்தாருடன் கூண்டு தாழ்வு இலா – சீறா:313/3

மேல்


இனத்தால் (3)

பருத்த சங்கு இனத்தால் வலம்புரி குலத்தால் படர் கொடி திரள் பவளத்தால் – சீறா:86/2
இரைவாகிய சினத்தால் நய குணத்தால் திரள் இனத்தால்
பொருவோம் எனும் மனத்தால் அதி புகழார் முகம்மதுவை – சீறா:978/2,3
குரு மணி இனத்தால் போதால் கொழும் துகில்-அதனால் செம்பொன் – சீறா:3071/2

மேல்


இனத்தில் (1)

அடுக்குமவர்கள்-வயின் அடைந்தான் அவனால் இனிமேல் நமது இனத்தில்
தொடுக்கும் பகையை துடைப்பவர்கள் இலை என்று இவையும் சொன்னானே – சீறா:2562/3,4

மேல்


இனத்தின் (3)

மாறுகொண்டவர் கை தப்பி வந்த மான் இனத்தின் சாதி – சீறா:2105/1
மறப்பொடும் இருந்தேனாகில் வரி புலி இனத்தின் வாய் பட்டு – சீறா:2108/2
விலங்கு இனத்தின் தளை இவன் கால் தளை விடுத்தி என விபுலை விடுத்தலோடும் – சீறா:2674/3

மேல்


இனத்தினில் (1)

இனத்தினில் போய்ப்போய் உரைப்பதற்கு உடலம் கூசுது அங்கு உரைப்பதும் இழிவு என் – சீறா:4095/1

மேல்


இனத்தினுக்கு (1)

பூசல் ஆகுவது இனத்தினுக்கு இது பொருந்துமோ என வருந்தினார் – சீறா:1423/4

மேல்


இனத்தினும் (3)

சிறந்த தன் முதல் இனத்தினும் இனத்தராய் செய்தான் – சீறா:2025/4
இனத்தினும் உயிரின் மிக்காய் என எடுத்து இனிய கூறி – சீறா:2378/2
நம் இனத்தினும் உரியள் என்று இனிய நல் மொழிகள் – சீறா:2701/3

மேல்


இனத்தினுள்ளே (1)

எள்ளளவு இரக்கம் இல்லா வேட்டுவர் இனத்தினுள்ளே
உள்ளம்-அது அறிந்தும் கேட்டீர் உரைப்பது என் உயர்ந்த மேன்மை – சீறா:2098/2,3

மேல்


இனத்தினை (3)

இனத்தினை தவிர்த்து அபூசல்மா என்பவன்-தனை நும் – சீறா:2044/3
இனத்தினை விடுத்து நீங்கி இரும் களிப்பு இதயம் பூப்ப – சீறா:2111/1
இரவினில் திரண்ட ஜின்கள் இனத்தினை ஈமான் கொள்வித்து – சீறா:2293/2

மேல்


இனத்தினோடும் (1)

காதலித்து இனத்தினோடும் அபூஜகில் கடிதில் போனான் – சீறா:1745/4

மேல்


இனத்து (3)

கம் இனத்து அகடுற கொடுகிய குளிர் கலக்க – சீறா:24/2
இனத்து உளார் தங்கள்-தம் இதயத்து உள் உயிர் – சீறா:514/1
ஏசுவார்க்கு இடம் என பிறந்து இழிதர இனத்து
பாசம் நீக்கி நம் தேவதம் அனைத்தையும் பழித்தான் – சீறா:1366/3,4

மேல்


இனத்துக்கு (3)

தெரிய வேண்டுவது இலை இனி சேர்தரும் இனத்துக்கு
உரியர் யாம் அல அறிக என்று உரைத்து அயல் போனார் – சீறா:1378/3,4
என் இனத்துக்கு ஓதி பறழினுக்கு இனிய தீம்பால் – சீறா:2090/2
நின்ற தன் இனத்துக்கு எல்லாம் நெறிபடும் கானில் ஓடி – சீறா:2103/2

மேல்


இனத்துடன் (5)

இலை தட கதிர் வேல் எடுத்து இனத்துடன் எழுந்தார் – சீறா:548/4
இனத்துடன் கூடி சஃது என்று இலங்குறும் அலங்கல் மார்பர் – சீறா:1348/2
ஓதும் நல் நெறி உடையரும் இனத்துடன் உறைந்து – சீறா:1359/2
பெருகிய மாந்தர் அனைவரும் நிறைந்த பெண் இனத்துடன் தலைமயங்கி – சீறா:1909/3
தடம் திகழ் மதீன மா நகரை சார்ந்து இனத்துடன்
நபி உரைத்தவை உரைப்ப கேட்டு அவர் – சீறா:2161/1,2

மேல்


இனத்துள் (2)

மலைவு அற இனத்துள் ஆகி மனத்தினுள் கவலை நீக்கி – சீறா:2102/1
இனத்துள் ஆடவரை கூவ என் பிழை விளைந்தது என்ன – சீறா:2798/3

மேல்


இனத்துளார் (2)

இனத்துளார் எனும் செழு மலர் கொடி நடு இடையே – சீறா:196/1
இனத்துளார் சொலும் நல் வழிக்கு உருகி நெஞ்சு இடைந்து – சீறா:213/1

மேல்


இனத்துளானோர்-தம் (1)

எம் மனத்தின் உறும் களிப்பு நும் துணைவர்க்கு இயம்பி நுமது இனத்துளானோர்-தம்
மனத்துக்கு இசைந்தபடி நல் மொழிகள் சில தெரிந்து சாற்றி வீறு ஆர் – சீறா:1086/1,2

மேல்


இனத்தை (3)

மீட்டதோ இனத்தை சேர்ந்து விம்மி நின்று ஏங்கிற்றோ கான் – சீறா:2087/2
வேறு உரை பகரேல் பார்ப்பை வெறுத்தும் உன் இனத்தை நீத்தும் – சீறா:2105/3
ஜின்கள்-தம் இனத்தை சேர்ந்து சென்றதும் அறபு நாட்டின் – சீறா:2268/2

மேல்


இனத்தையும் (3)

இனத்தையும் வேறதாக்கி இவர்க்கு உறு மொழிகள் சாற்றி – சீறா:1357/2
போற்று புத்தையும் இனத்தையும் பொருந்திலாது இகழ்ந்து – சீறா:1371/2
எடுத்த வீரத்தின் திறத்தவர் இனத்தையும் இசுலாம் – சீறா:2500/2

மேல்


இனத்தொடு (3)

இசைத்து உரைத்தவை நன்கு என இனத்தொடு பலரும் – சீறா:1377/1
இலத்தொடு ஒழுகு இனத்தொடு உறைந்து இவை தவிர் வெள் நிணம் பருகி இலங்கும் வேலோய் – சீறா:1650/4
தூவிய அன பெடை இனத்தொடு துயின்ற – சீறா:4129/1

மேல்


இனத்தொடும் (7)

கறுவிய மனத்தோடு இனத்தொடும் இகலி கடைசியர் களிப்பொடு தவள – சீறா:53/2
தொறு இனத்தொடும் அப்பாசும் ஆரிதும் சுபைறு-தாமும் – சீறா:1039/3
உற பசந்த செம் குமிழ் கிளி இனத்தொடும் ஒழுங்காய் – சீறா:1114/3
மறம் தரித்திடும் திரள் இனத்தொடும் முகம்மதுவை – சீறா:1669/2
சொல தகா பெரும் பகை தொடுத்து இனத்தொடும் சூழ்ந்து – சீறா:2018/1
விதியினை இனத்தொடும் வெறுத்து வேறு ஒரு – சீறா:2717/2
ஏறு மேழகங்கள் எல்லாம் இனத்தொடும் ஒருங்கு சேர்த்து – சீறா:3672/2

மேல்


இனத்தோடும் (1)

உடல் உயிர்க்கு இறுதி இல்லை உழை இனத்தோடும் சேர்ந்து – சீறா:2060/2

மேல்


இனத்தோர் (4)

அரும் தவமாய் எம் இனத்தோர் ஆருயிராய் அருமருந்தாய் அப்துல்லா-பால் – சீறா:1081/2
எடுப்ப அரும் புதுமை உண்டு என இனத்தோர் யாரையும் இனிதுற நோக்கி – சீறா:1451/3
கல்லகத்து உறைந்து முகம்மது விளித்த கட்டுரை கேட்டலும் இனத்தோர்
பல்லரும் செறிந்து திரளொடும் எழுந்து பார்த்து அறிகுவம் என நடந்து – சீறா:1452/1,2
எடுக்கும் உவர் மண் எடுத்து இனத்தோர் எவர் வாயிடத்தும் புகுத்தி குடிகெடுக்கும்படிக்கு – சீறா:2562/1

மேல்


இனத்தோர்கள் (1)

வந்த மா வினை நீங்கும் இனத்தோர்கள் எவரும் மன மகிழ்ச்சியாகி – சீறா:1651/2

மேல்


இனம் (108)

நந்தி மிஞ்சிய விலங்கு இனம் கொடுகி மெய் நடுங்கும் – சீறா:25/4
செறி கட களிறு இனம் என வயின்வயின் திரண்டு – சீறா:40/3
மள்ளர் கால் சேற்றில் இடறிய பதும மணி இனம் மலர் அளி எழுப்ப – சீறா:43/3
சுரும்பு இனம் இருந்து தேன் உண்டு தெவுட்டி சுருதிசெய் பல் மலர் சிறந்த – சீறா:45/1
குருகு இனம் இரிய புள் இனம் பதற கொக்கு இனம் வெருவிட எகினம் – சீறா:55/1
குருகு இனம் இரிய புள் இனம் பதற கொக்கு இனம் வெருவிட எகினம் – சீறா:55/1
குருகு இனம் இரிய புள் இனம் பதற கொக்கு இனம் வெருவிட எகினம் – சீறா:55/1
சொரி கதிர் பவள நிறம் பல படைத்து சுடர் மணி முத்து இனம் தெறிப்ப – சீறா:56/3
தரையினில் படிந்தே அருள் கடை சுரந்த தரு இனம் வெருவிட கிடக்கும் – சீறா:56/4
கார் தட களிற்றின் வனப்பினை அழித்த கரும் கடா இனம் பல இணைத்து – சீறா:60/1
சோலை வட்ட வாய் மயில் இனம் சூழ்ந்து கார் நீல – சீறா:62/3
கள் அவிழ்ந்த பூம் பொய்கையில் புள் இனம் கலைய – சீறா:73/1
எரி சிகை கிரண பதும மா மணியின் இனம் பல சூழ்ந்திருந்து இலங்க – சீறா:78/2
அணி பெற ஒழுங்காய் வயின்வயின் திரண்ட அகில் புகை முகில் இனம் எனவும் – சீறா:88/1
இனம் தரும் பலன் போல் எழுந்த சந்ததியே எடும் இலம் புகும் என இசைத்தார் – சீறா:277/4
மேய் விலங்கு இனம் பல கொன்று மென்றுமே – சீறா:303/2
மது மலர் தேனை உண்டு இருந்த வண்டு இனம்
புது மண சுரும்பொடும் இசைத்த பொங்கு இசை – சீறா:500/1,2
மன்னிய குயில் இனம் வாய்விட்டு ஆர்ப்பது – சீறா:501/2
உழை இனம் ஓடி உள் ஒடுங்க பாரிடை – சீறா:529/3
இனம் எனும் சோலை சூழ்ந்த இகுளையர் எனும் வாவிக்குள் – சீறா:610/1
சூதர்-தம்மொடும் இருப்பதும் இனம் என சூழ்ந்தவர் வரலாறும் – சீறா:665/4
இனம் உண்டு குணக்கில் எழுந்ததுவே – சீறா:700/4
இனம் உண்டு பருத்து எழுகின்றது போல் – சீறா:712/4
கோது இல் வெண் சிறை பெடையொடும் குருகு இனம் இரிய – சீறா:854/2
கூய் திரண்டு அளி இனம் குடைந்துழி நறா குளித்து – சீறா:859/1
விரிந்த மென் மலர் கொம்பினில் அளி இனம் வீழ – சீறா:863/1
தேர் இனம் திரண்டு கூடி செழும் கொடி நுடங்கி நிற்ப – சீறா:928/2
சுரி குழல் மலர் வண்டு என்ன சுரும்பு இனம் தாவ நோக்கி – சீறா:932/2
புடைபுடை பரந்த மான் இனம் வீழ்த்தி பொருந்த உண்டு இருந்த சீறூரும் – சீறா:999/3
இதம் கொள் வண்டு இனம் புடைத்து எழுப்ப எங்கணும் – சீறா:1142/3
இனம் எங்கே ஆயம் எங்கே எவ்விடத்து ஏகின்றேன் என் – சீறா:1164/3
தண் கதிர் கிளைத்த செவ்வி சசி இனம் முளைத்தல் போலும் – சீறா:1170/4
அருட்டம் உண்டு அறு கால் சுரும்பு இனம் அலம்பும் அலங்கலை இலங்குற அணிந்து – சீறா:1202/2
பறவைகள் இனங்கள் போற்ற விலங்கு இனம் பலவும் போற்ற – சீறா:1270/1
பத்தி விட்டு இனம் வெறுப்பதும் பழுது உயிர் துணைவன் – சீறா:1380/1
கொடுப்பதற்கு எழு மா முகில் இனம் பொருவா குருநெறி முகம்மது விளித்தார் – சீறா:1451/4
செவியுற ஆயத்து இறங்கிற்று என்று உரைத்த உரைக்கும் சேர்தரும் இனம் அனைத்தும் – சீறா:1459/2
மெல் இலை கானத்து ஏகி விலங்கு இனம் வேலில் தாக்கி – சீறா:1490/1
எய்ப்புறு மனத்தராகி இனம் இல்லா தமியர் போல – சீறா:1493/3
இனம் எலாம் வெறுத்திட பகை என தலையெடுத்து – சீறா:1524/1
பணி தாழ் குழியில் களிற்று இனம் போல் பதறி பயந்து உள்ளம் கலங்கி – சீறா:1587/3
மான் இனம் தடைபட வலைகள் வீக்கியும் – சீறா:1607/2
விலங்கு இனம் ஒத்து எவரோடும் மொழியாது தனி எழுந்து விரைவில் போனான் – சீறா:1657/4
மதி_வலோம் யாம் அலம் இனம் நும் மதிக்கு இயைய – சீறா:1673/2
வாய்ந்த புந்தி ஒன்று உளது இனம் தெளிந்திடும் மதிப்பாய் – சீறா:1677/3
கொண்டிருந்தவர் சிலர் இனம் குவலயத்து உரவோர் – சீறா:1852/2
புடை பரந்து இனம் வர நபி பொருப்பினில் ஆனார் – சீறா:1887/4
கலை இழந்தன மான் இனம் மடி சுரை கவிழ் பால் – சீறா:1892/1
முலை இழந்தன கன்றுகள் விலங்கு இனம் முழுதும் – சீறா:1892/2
இனம் ஒரு கடிகை பொழுதினில் தெரியாது இறந்திடும் காலம் ஈது என்பார் – சீறா:1905/4
துன்பமும் ஒழியாது இனம் பெரும் கேடு சூழ்தர விளைந்திடும் என்பார் – சீறா:1906/2
விலங்கு இனம் கலைய பறவைகள் மறுக மேதினி படைப்புள எவையும் – சீறா:1911/1
திரை தடத்து அலர் தேன் சேல் இனம் சிதறும் திமஸ்கினுக்கு இறையவன் தெரிய – சீறா:1913/1
தேன் இனம் இருந்து புது நறவு அருந்தி செழித்திடும் பெரும் தடத்து இருந்த – சீறா:1926/3
வென்றி கொள் அரசே இனம் ஒரு வசனம் வினவுதல் வேண்டும் என்னிடத்தில் – சீறா:1942/2
அரி இனம் நறவு உண்டு அலம்பு குங்கும தார் அணி புய முகம்மதின் கலிமா – சீறா:1954/3
விடத்தினை அரவ படத்திடை படுத்தி மீன் இனம் பயப்பட தாழ்த்தி – சீறா:1958/3
சாலவும் இறந்த தரு இனம் தழைப்ப தர வரும் இனிய மென் மொழியாள் – சீறா:1962/4
பொறையொடும் கமடத்து இனம் வனம் புகுந்து பொருவு அறாது ஐந்தையும் ஒடுக்கி – சீறா:1972/2
உரை தரா விலங்கு இனம் கரி உரைத்தது என்று உரவோர் – சீறா:2011/1
அரி இனம் செறிந்த போன்ற அறபிகள் குழுவின் நாப்பண் – சீறா:2053/1
வரி புலி முழக்கம் கேட்டு மான் இனம் சிதறி தத்தம் – சீறா:2084/1
கண்ணினில் இனம் காணாது கலங்கி ஓர் வனத்தின்-கண்ணே – சீறா:2101/3
ஓதுதல் பழுது என்று ஓதி உழை இனம் அனைத்தும் தேற்றி – சீறா:2110/2
நானிலம் புகல பாரில் நடந்து இனம் சேர்ந்தது அன்றே – சீறா:2121/4
திரை பெரும் கடல் என இனம் சூழ்தர இறந்தார் – சீறா:2198/3
படர்ந்து வண்டு இனம் தேன் உண்டு செவ்வழி பாடும் கஞ்ச – சீறா:2255/1
அன்னவனலது வேறு இலை இனம் வந்து அடுக்கின் என் விளையுமோ அறியேன் – சீறா:2323/4
இனம் பெருத்து இருந்தும் இவை பரிகரித்தோமிலை எனும் அவ மொழி உலகம்-தனில் – சீறா:2506/1
திருந்திடாது இனம் தேய்ந்து இகலவர் எவரும் சிரித்திட உலகமும் நகைக்கும் – சீறா:2507/3
மறு அறு மடங்கல் ஏற்று இனம் கிடந்த மலை முழைஞ்சினை கொறி திரள்கள் – சீறா:2532/3
கல்லகம் குழைய விலங்கு இனம் அலைய கற்றிடும் மாய மந்திரத்தான் – சீறா:2535/2
புகை நிற குன்றி செம் கண் புறவு இனம் குடம்பை செய்திட்டு – சீறா:2571/2
எயிற்று வல் விலங்கு இனம் திரி கான் எலாம் எடுத்து – சீறா:2633/1
பூ விரிந்த சூட்டு அளகொடும் புள் இனம் புலம்ப – சீறா:2634/3
செறுநராகிய விலங்கு இனம் கெட வரும் சீயம் – சீறா:2650/4
இனம் பிடித்திடு என உரைப்ப கொடியவன்-தன் உயிர் பிடுங்கி எடுத்து வாரி – சீறா:2660/3
மறுமொழி இல் என அகல்வேன் இனம் தேடி வருபவர்க்கு மறைத்து கூறி – சீறா:2672/2
மன்னரை இனம் கொண்டு இவண் வருக என்ன வழங்கலும் மன்னவர் எழுந்து – சீறா:2859/2
நிறைத்த மூரலினுக்கு இனம் பதி புகுந்து நீள் மறுகிடம்-தொறும் குறுகி – சீறா:2862/2
போய் இருநான்கு திசையினும் நோக்கி கொறி இனம் பொருந்தல் காண்கிலனால் – சீறா:2881/4
ஆயர்கள் அறிய விலங்கு இனம் உரைத்தது அதிசயம் அதிசயம் என்ன – சீறா:2887/1
கைக்கொளாதிருத்தல் புதுமையேயன்றி கானிடை விலங்கு இனம் மொழிவது – சீறா:2888/3
கடவதே அன்றி விலங்கு இனம் அறிந்து கழறுதல் அறிகிலோமென்னில் – சீறா:2889/2
விலங்கி இனம் காத்து விலங்கினும் விலங்காய் திரிந்தனன் மெய் மறை முதியோர் – சீறா:2890/1
திரை கடல் புடவி திசையினில் பதிகள்-தொறுந்தொறும் இனம் திரிகின்றார் – சீறா:2905/4
எல்லையில் பசியொடும் எதிர மான் இனம்
பல்பல திசையினும் படர்ந்து போயின – சீறா:2967/3,4
தரள மா மணி அரும்பு இனம் ஈன்று தாரணியின் – சீறா:3130/1
மின் இனம் திரு வில்லொடும் முகிலொடும் விரைவில் – சீறா:3138/1
பண் இசை மிழற்றும் ஞிமிறு இனம் இருந்த பான்மை ஒத்திருந்தன மாதோ – சீறா:3158/4
குடை கொடி செறிந்தது ஒப்ப குருகு இனம் இரியல் போக – சீறா:3381/2
சீத நல் மொழியொடும் பலருடன் இனம் தெரிந்து – சீறா:3430/3
மேலும் தாக்கி வெம் பரி இனம் தரையினில் வீழ்த்தி – சீறா:3507/3
பயிலும் வெம் படைக்கலன் உளவெனில் இனம் பார் என்று – சீறா:3534/3
சம்பு இனம் பரந்த ஓரியும் பரந்த தசையினுக்கு ஒன்றொடொன்று அடர்ந்து – சீறா:3560/1
இது அது அன்றியும் இனம் வடு எதிர் பொராது இருத்தல் – சீறா:3762/3
தஞ்சமற்றவன் உடைந்திட இனம் தளம் நடத்தி – சீறா:3777/3
ஏற்றமாம் உறவு ஏது இனம் ஏது அவர் – சீறா:4654/3
புரவலர்-தம்மை நோக்கி புள் இனம் முரலும் தூய – சீறா:4738/2
செல் இனம் தவழும் மாட திரு நகர் புகுந்தார் அன்றே – சீறா:4740/4
இனம் பரந்த பெற்ற சிறார்களுக்கு உணவு நல்கும் – சீறா:4743/3
தோற்றமாம் அவர்-தம் மேன்மை தொழில் இனம் விளம்ப கேளீர் – சீறா:4864/4
உழை இனம் ஓடி தவித்து உளைந்து அலைந்த ஒண் பரல் பாலையும் செம் தேன் – சீறா:4922/3
பாண் தரும் அளி இனம் படரும் மாலையீர் – சீறா:4992/4
அலைவு உற கிடந்து மறிந்து உளைந்து அலறும் மான் இனம் பலவும் கண்டனரால் – சீறா:5004/4
ஊற்று நீர் வறந்த சேற்று நீர் கூவல் உடை இடத்து உழை இனம் மறுகி – சீறா:5006/1
சுரும்பு இனம் கடைவாய் தவழ்ந்து பண் அலம்பி சூழ்ந்திடும் கழனியும் கண்டார் – சீறா:5007/4
பண் உற புலம்பும் மணி இனம் உயிர்த்த பங்கய அகழி நீர் உடுத்து – சீறா:5009/2

மேல்


இனம்-தனில் (3)

இனம்-தனில் தொடர்ந்து ஏகவும் மனத்தினில் இயையார் – சீறா:437/2
இனம்-தனில் பெரியவர் மறையவர்க்கு எடுத்து இயம்பி – சீறா:1711/3
இனம்-தனில் செல் என்று இசைத்தலும் விரைவுடன் எழுந்தார் – சீறா:2946/4

மேல்


இனமுடன் (1)

இனமுடன் எழுக என்று இலங்கும் வள்ளல்-தம் – சீறா:729/3

மேல்


இனமும் (12)

இனமும் ஆயமும் வாழ்த்திட கருப்பமும் இலங்க – சீறா:201/3
ஏந்து எழில் ஆமினா இனமும் ஆயமும் – சீறா:510/3
புகுந்தார் என இனமும் மக்களும் – சீறா:535/2
நிதம் உரைத்ததனால் அபுஜகில் இனமும் நிலைகுலைந்திடுவது நிசம் என்று – சீறா:675/2
தந்தி இனமும் பிடிகளும் தலைமயங்கி – சீறா:882/2
உடு இனமும் நடு உறையும் நிறைமதியும் நிகர்த்திட வந்து உறைந்தார் அன்றே – சீறா:1638/4
என் உயிர் என நீங்காத இனமும் என் கலையும் கன்றும் – சீறா:2069/1
வெள்ளம் ஒத்து அனைய மான் இனமும் ஓர் வெற்பின் சார்பில் – சீறா:2072/2
விதுவும் சூழ் உடு இனமும் ஒத்து இருந்தனர் விளங்கி – சீறா:2462/4
இந்தவாறு மெய் எனில் கசுறசு எனும் இனமும்
சிந்து என பெரு கௌசு எனும் குலத்தவர் திரளும் – சீறா:2476/1,2
பொருப்பிடை கிடந்த வரி புலி குழுவும் பொருவு அரா மடங்கல் ஏற்று இனமும்
ஒருப்பட திரண்டு நடந்து என தீனோர் யாவரும் ஒருமுகம் ஈண்ட – சீறா:3557/1,2
செம்பருந்து இனமும் சகுந்தமும் பரந்த திரள் கரும் கொடி பல பரந்த – சீறா:3560/3

மேல்


இனமொடு (1)

இனமொடு வருகுவன் யாவராயினும் – சீறா:1815/2

மேல்


இனமொடும் (1)

இனமொடும் தானை வீழ்த்தி மரவுரி இடுப்பில் சேர்த்தி – சீறா:4383/3

மேல்


இனமோ (1)

பரிமள சிமிழோ குலிக செப்பு இனமோ பசும் மது கலசமோ அமிர்தம் – சீறா:1967/1

மேல்


இனனுடன் (1)

இனனுடன் அழகு நிறை குடியிருந்த இவள் வயிறு அணி மயிர் ஒழுங்கே – சீறா:1968/4

மேல்


இனி (74)

தரையின் மேல் விழுந்து எனக்கு இலை இனி சிங்காசனம் என்று – சீறா:187/3
நிதியமும் பேறும் படைத்தனர் அலிமா நிகர் இலை இவர்க்கு இனி என்பார் – சீறா:361/4
உய்யும் ஆறு இனி ஏது என உலைந்து உடல் ஒடுங்கி – சீறா:451/3
இவர் என குறித்தனர் இனி இ ஊரிடை – சீறா:511/3
மும்மத கரி உயிர் முகம்மதுக்கு இனி
எம் மனை அலது வேறு இடம் உண்டோ என – சீறா:538/2,3
மன்னிய பொருளின் செல்வி மனையகத்து இனி நாள்-தோறும் – சீறா:615/2
உய்வாறு இனி ஏது என ஓதினனே – சீறா:710/4
இனி எவர் விருந்து உண்பார் என்று எழில் முகம் மலர்ந்து சொல்வார் – சீறா:806/4
மறுசரக்கு எவையையும் வாங்கினோம் இனி
சிறிது உள சரக்கு என செப்ப சாமிகள் – சீறா:913/2,3
ஏது இனி செய்வோம் என்ன இடைந்து நெஞ்சு உடைந்து நின்றான் – சீறா:944/4
இன்னல் நீக்கினை இரு கரம் பொருத்தினை இனி என்-தன்னை – சீறா:965/3
எவ்வெவையும் படைத்தேன் இங்கு இனி கிடையா பொருளும் எனக்கு எய்தும் என்றார் – சீறா:1093/4
எ நில பொருளும் வாழ்வும் இவர்க்கு இனி எய்தும் என்பார் – சீறா:1155/4
உரிமையீர் இனி ஓதும் என்று உரைத்தனர் உவந்தே – சீறா:1286/4
மன்னு மால் நில நபி இனி இலை என வகுத்தான் – சீறா:1294/4
என் இனி உரைப்பது என்று எண்ணி இன்புறும் – சீறா:1324/1
இனி இருப்பது பழுது என்னும் காலையில் – சீறா:1325/4
குரைத்தல் என் இனி முகம்மது பெலத்தொடும் குறும்பை – சீறா:1372/3
ஒறுத்தல் என்ன அபித்தாலிபுக்கு உரைத்து இனி ஒருகால் – சீறா:1376/3
தெரிய வேண்டுவது இலை இனி சேர்தரும் இனத்துக்கு – சீறா:1378/3
அந்தரத்தின் வழியா விடற்கு இனி ஓர் ஐயம் இல்லை என அங்கு அவர் – சீறா:1428/3
நிரைத்த குங்கும தார் புய நபி இனி யான் நிகழ்த்திய மார்க்க நல் நெறியை – சீறா:1454/2
இனி எவை உரைப்பன் யானும் இயல் நபி மொழிந்த மார்க்கம்-தனில் – சீறா:1496/2
மதிக்க வேண்டுவது இலை இனி வதைத்திடவேண்டும் – சீறா:1509/4
இனி விடில் உடும்பு எளிதின் எய்திடாது – சீறா:1619/2
நபியும் நான் அலால் இனி இலை என நவின்றதுவும் – சீறா:1847/1
தீண்டவும் பெற்றேன் இனி அரும் பொருள் ஒன்று இலை என உரைத்தனன் திறலோன் – சீறா:1943/4
இலத்தினும் வர பொருந்திலா நமரினால் இனி இ – சீறா:2018/3
குலவிய மறியும் ஈன்றேன் குறித்து இனி இருப்பது என்-கொல் – சீறா:2082/3
பிற நினைவு இலை இனி எனவும் பேசினார் – சீறா:2159/4
இல்லை எழுத்து இனி இதனால் இருந்து பலன் என் எனவும் எழுதும் நாளில் – சீறா:2178/2
இ தலத்தில் வந்து அடைந்தனன் இனி அருள் கடைக்கண் – சீறா:2235/3
இவணில் வந்து அடைந்தேன் இனி வினை பவங்கள் யாவையும் எளிதின் வென்றனனே – சீறா:2317/4
நன்று கண்டு அறிவோம் இனி நாம் என்பார் – சீறா:2339/4
கோது இலாது உண்டு பாலும் குடித்து இனி
போதும்போதும் என புகன்றார்களால் – சீறா:2342/3,4
பொங்கிய நிறை நிலை பொருந்தினீர் இனி
எங்கள்-தம் குலத்தினுக்கு இனிய ஆர் உயிர் – சீறா:2417/2,3
மனம் உழற்றுவது என் இனி அவரவர்க்கு வந்ததாய் நினைத்திடின் விளைந்த – சீறா:2506/3
கரப்பிடம் இனி மற்று இல்லை மா மதீனா காண்பதும் அரிது அவன் மார்க்கம் – சீறா:2537/3
இற்றை இரவு இனி யாத்திரை என்று இபுலீசு அறிந்து காபிருடன் – சீறா:2548/1
போதும் எனும் சொல் கேட்டு உணர்ந்து புதியோன் தூதே இனி இவணில் – சீறா:2549/2
எதிரின் ஒட்டகம் இரண்டும் கொண்டு அடுத்தனன் இனி இ – சீறா:2627/2
இசைவன் வேறு இனி உரைப்பது இன்று என்னவும் இசைத்தார் – சீறா:2648/4
இரங்கும் பால் கறந்து அணியணி நிரப்பினள் இனி என் – சீறா:2690/3
இதம் உற பள்ளி எடுத்தனம் இனி இ இறசபு மாத்தையின் முதலாய் – சீறா:2875/3
பெற்றிலேன் வருத்தமும் பெருத்தன இனி வீந்தால் – சீறா:2912/2
கனிந்த தீம் கனியொடும் அளித்தனை இனி கடிது உன் – சீறா:2946/2
ஹறம் எனும் தலத்தின் மான் ஆயது ஈண்டு இனி
தெறு கொலை விளைத்திடல் தீது செய் நெறி – சீறா:2971/2,3
இன்னலை பொருந்தினிர் ஈது அலால் இனி
பன்ன அரும் புதுமை ஒன்று இல்லை பாரினே – சீறா:2981/3,4
மட்டின் நின்றவர்கள் பின்வாங்கினார் இனி
தொட்டு அமர் விளைத்திடல் சூழ்ச்சித்து அன்று என – சீறா:3038/2,3
இனி சடுதியின் என் முன்னர் வருக என்று இசை-மின் என்றார் – சீறா:3360/4
படையொடும் இன்னும் வந்தான் இனி பகை தவிர்த்திடேமால் – சீறா:3393/3
பெறுமவர் இலை என்னிடத்தினில் என்றால் யாவர்தான் என் இனி பேசார் – சீறா:3585/3
வன் திறல் பழியினை வாங்கினோம் இனி
நன்றியும் விளைத்தனம் நமக்கு நாள்-தொறும் – சீறா:3625/2,3
வேறு இனி இல்லை என்ன கவர்ந்தனர் விரைவின் அன்றே – சீறா:3672/4
என் இனி செய்வோம் என்பார் இடைந்திடைந்து ஏங்கி நிற்பார் – சீறா:3719/1
தெறுவதற்கு இடம் இலை இனி செழும் பொருள்-அதனால் – சீறா:3779/2
கன்றல் கொண்டனிர் மறுத்தனிர் இனி என்-கொல் கரைவது – சீறா:3865/3
ஒன்று யான் இனி வருவது இல் என சினந்து உரைத்தான் – சீறா:3865/4
கண்டு போவது கவ்வை அன்று இனி
மண்டு தானையை வதைத்து வென்றியை – சீறா:3977/1,2
வில்லினால் இனி தொலைப்பன் என்று அப்துல்லா வெகுண்டார் – சீறா:3979/4
கூயினான் இனி என் செய்குவேன் என குழறி – சீறா:4013/2
இங்கு இருந்து இனி பகை விளைத்திடா முனம் – சீறா:4067/1
நீர் அணி நகரத்து உறை குபல் அல்லால் நிகர் இனி வேறும் இன்று என்பான் – சீறா:4084/4
வென்றி கொடு எழுந்து வர வேண்டும் இனி என்றார் – சீறா:4123/4
நின்று இனி பயன் என் என்பார் நேரலர் தட கை வாளால் – சீறா:4205/2
எடுத்து வள்ளல் இனி உனது ஆருயிர் – சீறா:4229/2
செறுத்து நின்ற வெம் தீமையன் யான் இனி
மறுத்து உரைப்பவும் வாயும் உண்டாகுமோ – சீறா:4231/3,4
ஆனேன் தலைவிலை ஈந்து இனி நீ போக என அறைந்தார் – சீறா:4345/2
பலன் ஆம்படி நீயும் இனி பதி-தோறினும் போய்ப்போய் – சீறா:4350/3
என் இனி செய்யலாகும் இசையினை அவித்து கொண்டாம் – சீறா:4380/4
சேனையோடு வந்து அடருவர் காண் இனி திறத்தின் – சீறா:4400/2
தூதினால் தெறவோ இனி சொல்லு நீ – சீறா:4506/3
தஞ்சமுற உனை அடைந்தேன் இனி தகைமை பொறுத்து இரக்கம் தாங்குவாயே – சீறா:4528/4
செய்ய வேண்டும் இங்கு இருப்பது பழுது இனி திறத்தீர் – சீறா:4609/2

மேல்


இனித்த (1)

இனித்த வாய் புல் தீண்டாத இளம் மறி உரைக்கும் அன்றே – சீறா:2111/4

மேல்


இனிதாய் (3)

தேனினும் கருப்பம் சாற்றினும் திரண்ட தெங்கு இளநீரினும் இனிதாய்
ஊனம் இல் நதியில் ஒரு கை நீர் அருந்தி உடல் குளிர்ந்து அரும் பசி ஒடுங்கி – சீறா:699/2,3
என்று அவன் உரைப்ப முகம்மது நபியும் இன்புறு முறுவல் கொண்டு இனிதாய்
துன்றும் என் மனத்தில் தெரிந்தது உன் மகள்-தன் தொல்வினை தெளிப்பதற்கு என்றார் – சீறா:1942/3,4
தேனினும் இனிதாய் வாசம் திகழ்ந்தன உவர் நீர் ஆலை – சீறா:2836/2

மேல்


இனிதில் (3)

அலகு இல் வண் புகழ் சேர் வள்ளல் அகுமதை இனிதில் கூட்டி – சீறா:630/3
இனிதில் தீன் திசை விளங்கிட இருக்கும் அ நாளில் – சீறா:2192/3
தீனவர் போற்றும் வேத திரு நபி இனிதில் சென்றார் – சீறா:4699/4

மேல்


இனிதின் (26)

இரும் புகழ் தரித்த வெற்றி முகம்மதை இனிதின் நோக்கி – சீறா:639/3
இனத்தவர் யாரையும் இனிதின் நோக்கியே – சீறா:739/2
மாலை ஒண் புயத்தில் ஓங்க முகம்மதும் இனிதின் வந்தார் – சீறா:1035/4
இனிதின் ஒன்று ஆயது என்ன இளம் கன்று ஒன்று ஈன்றேன் இன்ப – சீறா:2071/2
இருந்த ஊரவனோ என்றார் இனிதின் முன்னவரை இன்னோர் – சீறா:2249/3
பெருவிரல் தொடுப்பை விடுப்பை என்று இனிதின் பெரியவன் தூதுவர் உரைப்ப – சீறா:2325/3
இன் நறை பாகொடும் இனிதின் ஊட்டினார் – சீறா:2400/4
எதிர் பணிந்திடு விருந்து இனிதின் நல்கலால் – சீறா:2710/3
சீரிய மறையின் தீம் சொல் செவ்வியோர்க்கு இனிதின் ஊட்டி – சீறா:2768/2
குவ்விடத்து இனிதின் வந்தார் ஜிபுறயீல் என்னும் கொண்டல் – சீறா:2848/4
தங்கம் ஓர் ஈரைந்து அளித்து அபூபக்கர் வாங்கிய தலத்தினை இனிதின்
கொங்கு இருந்து உலவும் முகம்மது நபிக்கு கொடுத்தனர் அ நிலத்து இடத்தின் – சீறா:2854/1,2
கலி தடுத்து உலகம் காக்கும் காவலர் இனிதின் ஈன்ற – சீறா:3063/1
என் அடியவரின் மிக்கா முகம்மதின் இனிதின் ஈன்ற – சீறா:3098/1
இனிதின் ஊட்டுவர் வலிதினில் அடிக்கடி எவரும் – சீறா:3142/4
பள்ளியின் வாயல் புக்கி பாத்திகா இனிதின் ஓதி – சீறா:3205/2
ஊன் உடல் வதைத்து மா நிதி அனைத்தும் ஒல்லையில் கொள்வம் என்று இனிதின்
தீனவர் ஒருவர் உரைத்தனர் கேட்டு சிந்தையில் பொருந்தினர் அன்றே – சீறா:3594/3,4
மாறு அரு மணியும் பொன்னும் ஆடையும் இனிதின் வாரி – சீறா:3672/3
வரி மறை முறை நானூறும் வரன் முறை இனிதின் நல்கி – சீறா:3675/3
மணம் உலவு தனு வள்ளல் இனிதின் உம்மு சுலைம் என்னும் மயிலை கூவி – சீறா:3754/2
இன் அமுது செய்க என முகம்மது நம் நபி இசைப்ப இனிதின் நோக்கி – சீறா:3756/3
பத்தியும் குல சமயமும் பழுது இலாது இனிதின்
எ தலத்தும் எ நாளினும் விளங்கும் என்று இசைத்தான் – சீறா:3780/3,4
மறத்தினில் சிறந்து அங்கு அறத்தினை கடந்த மள்ளர் நாற்பது பெயர் இனிதின்
புறத்திடை சூழ ககுபு எனும் சூதன் புரவியின் ஏறி அங்கு எளிதில் – சீறா:4078/1,2
இல்லவள்-தனை என்னிடத்தினில் இனிதின் ஈடுவைத்திடின் உரைப்படியே – சீறா:4104/2
நாட்டமுற்று இனிதின் எழுந்தனன் எழலும் நல் மொழி மனையவள் நவில்வாள் – சீறா:4111/4
எடுத்த தூதுவர் ஆருயிர் கொறியினுக்கு இனிதின்
விடுத்து யாவரும் அதிசயம் பெற புவி விளங்க – சீறா:4434/2,3
இறைவன் தூதர் இனிதின் இயம்பினார் – சீறா:4662/4

மேல்


இனிதினாக (1)

இடும் பகு வாய் திறந்து இனிதினாக நும்மொடும் – சீறா:1617/3

மேல்


இனிதினில் (1)

இனிதினில் இருக்கை ஈந்திட்டு எழில் செழும் கமல கையால் – சீறா:2246/2

மேல்


இனிதினின் (1)

இதயம் முற்று ஓதி வேடன் இனிதினின் ஈமான் கொண்டு – சீறா:2119/2

மேல்


இனிதினும் (1)

இனிதினும் பெயர் கலிமாவை என்னொடும் – சீறா:1631/1

மேல்


இனிது (163)

பெருகிய செல்வ குடியொடு கிளையும் பெருத்து இனிது இருந்து வாழ்வன போல் – சீறா:48/3
இடையறாது அமிர்த போகம் இனிது உண்டு களித்து பொங்கி – சீறா:122/3
நிறை நடுவாகி உலகு எலாம் நிறைந்த நெடியவன் இனிது அருள்புரிந்து – சீறா:127/3
வகுத்த வல்லவனை பணிந்து வானகத்தில் வாழ்ந்து இனிது இருக்கும் அ நாளில் – சீறா:130/4
உண்மை நல் நெறி சேர் எறுதுவினிடத்தின் உறைந்து இனிது இலங்கியது அன்றே – சீறா:137/4
வானகத்து அமரர் சுடர் விரி சுவன மடந்தையர் இனிது வாழ்த்து எடுப்ப – சீறா:150/3
ஒத்து இனிது அமுதம் உண்டு உறையும் நாளினில் – சீறா:178/4
கனவு கண்டு அகம் மகிழ்ந்து இனிது இருக்கும் அ காலம் – சீறா:201/4
அமரருக்கு இறைவன் ஜபுறயீல் வரிசை அகுமதை எடுத்து இனிது ஏந்தி – சீறா:263/1
மலர்தரு கரத்தால் ஏந்தியே மடியில் வைத்து இனிது இருக்கும் அ நேரம் – சீறா:267/1
தன் பெரும் புகழும் வரிசையும் பெருக தழைத்து இனிது இருக்கும் அ நாளில் – சீறா:290/4
வாய்ந்த பேரொளி முகம்மதை இனிது எடுத்து அணைத்தார் – சீறா:335/4
இந்து வந்து உறைந்து மலர் அடி வருடி இரவு எலாம் காத்து இனிது இருந்து – சீறா:373/1
வற்றுறா பெருகி செல்வம் வளர்ந்து இனிது ஓங்கிற்று அன்றே – சீறா:403/4
மன்றல் சேர் உவாயின் நீழல் மகிழ்ந்து இனிது இருக்கும் போதில் – சீறா:405/4
பொருள் எனும் மாரி சிந்தி பூவிடத்து இனிது நோக்கி – சீறா:613/2
இன் அணி நகர மாக்கள் யாவரும் இனிது கூற – சீறா:615/3
அனம் அருந்திய அரசர்கள்-தமை மணி ஆசனத்து இனிது ஏற்றி – சீறா:658/1
மெல்லவன் கதிர் மறைதரு குற்றுடைவாளொடும் இனிது ஈந்தார் – சீறா:662/3
அவயவம்-தனை காப்பவர் போல் நபிக்கு அடுத்து இனிது உறைவாயே – சீறா:663/4
ஏன்ற தம் இரு கரத்தினும் பொதி இரண்டு எடுத்தெடுத்து இனிது ஏற்றி – சீறா:669/2
வற்றுறா செல்வ பெருக்கு இனிது ஓங்கும் வகுதை அம் பதி உசைன் நயினார் – சீறா:698/1
இன்னணம் இயம்பி காவில் இனிது உறைந்திருக்கும் காலை – சீறா:807/1
என்னலும் என்னை நோக்கி எடுத்து இனிது உரைக்கலுற்றார் – சீறா:823/4
என் அகம் அடைந்து இனிது எழுந்தருளும் என்றான் – சீறா:893/4
அந்த நகரத்து வணிகர்க்கு இனிது அளித்தார் – சீறா:896/4
சூதர்கள் கூண்டு இனிது உரைத்த சொல்லை ஓர் – சீறா:908/1
அன்னம் ஒத்திருப்ப நோக்கும் அகம் மகிழ்ந்து இனிது கண்டார் – சீறா:930/4
மணம் மலி பீடத்து ஏற்றி முகம்மதை இனிது போற்றி – சீறா:1038/3
மறம் முதிர்ந்து இலங்கும் வெள் வாள் முகம்மதும் இனிது புக்கார் – சீறா:1039/1
நிறை நிலைமை தவறாத குவைலிது-பால் இனிது ஏகி நிகழ்த்துவீர் என்று – சீறா:1077/3
பெரும் தவிசினின் இனிது இருத்தி அருகு இருந்து பிரிய மொழி பேசிப்பேசி – சீறா:1080/2
வம் என மல் புயத்து அமுசா-தமை அனுப்பி இனிது இருந்தான் மதி வல்லோனே – சீறா:1086/4
வள்ளியோர்க்கு இனிது ஈந்து மறையோர்க்கும் எடுத்து அருளி வல கை சேர்த்தி – சீறா:1095/3
இட்டமாய் இனிது ஊழி வாழ்க என எடுத்து இசைத்தே – சீறா:1098/4
இரவலர்க்கு இனிது அருளொடும் இன் அமுது இடு-மின் – சீறா:1102/1
ஈனம் இல் பல்லியம் மகர கடல் என ஆர்த்து எடுப்ப இனிது எழுந்தார் அன்றே – சீறா:1136/4
பெண் இருந்து இனிது காண பெற்றிலள் காணும் என்பார் – சீறா:1153/4
பல கதி பரியும் அரசரும் மிடைய பாவலர் இனிது வாழ்த்து எடுப்ப – சீறா:1198/3
கலை_வலன் குவைலிது இனிது அலங்கரித்த கடைத்தலை காவணம் புகுந்தார் – சீறா:1198/4
கதிர் மதி உள நாள் வாழ்க என்று இசைத்து கண் களித்து இனிது வாழ்த்தினரே – சீறா:1210/4
குறைவு இலாது உயர்ந்து தழைத்து இனிது ஓங்கும் குல கதீஜா எனும் கொடியும் – சீறா:1211/3
தெரி மலர் கதீஜா நாயகி நயினார் செல்வமுற்று இனிது வாழ்ந்திருந்தார் – சீறா:1214/4
கரு முகிலின் செழும் கவிகை இனிது ஓங்க குரிசில் அகம் களிக்கும் நாளில் – சீறா:1216/2
ஆதி-தன் பருமான் கொண்டு இனிது ஓங்கி அமர் இழிந்து அமரருக்கு அரசன் – சீறா:1241/2
அகம் மகிழ்ந்து இனிது போற்றி அமரருக்கு அரசர் வாய்த்த – சீறா:1259/2
உடன் கலந்து இனிது அழைத்தனர் வருக என்று உணர்வு – சீறா:1281/3
மறை மா மொழி நா ஒழியாது வளர்க்கும் முதியோர் இனிது உரைப்ப – சீறா:1585/1
வெற்றியொடும் இனிது அழைத்து அங்கு ஓர் மாடத்து இருத்தி வியந்து நோக்கி – சீறா:1665/3
நபி இனிது இருந்தார் இப்பால் நடந்தவாறு எடுத்துச்சொல்வாம் – சீறா:1736/4
அங்கை இணை தொட்டு இனிது அழைத்து அருகு இருத்தி – சீறா:1766/3
இங்கு இனிது அழைத்துவருக என்றனர் விரைந்தே – சீறா:1776/3
அருகு இனிது உறைந்தவன் அறைந்தது தெளிந்தே – சீறா:1782/2
அமரருக்கு இனிது உரை அருளி செய்த பின் – சீறா:1805/1
உரையினில் சில கேட்டி என்று இனிது எடுத்துரைப்பான் – சீறா:1845/4
இறந்திடா வகை நூகு நல் நபி இனிது அளித்தார் – சீறா:1849/2
தரைத்தலம் புகல முழுமதி அழைத்து தருக என்று இனிது உரைத்தனரே – சீறா:1913/4
மிடல் உடை குபிரர் அகம் முகம் கருக்கி விண்ணகத்து இனிது எழுந்ததுவே – சீறா:1916/4
பண்ணுதற்கு இயைந்த வெள்ளி வெண் குடம் போல் பரிவுற இனிது வந்து உறைந்த – சீறா:1917/4
மதுர மென் மொழியால் அளவளாய் உளங்கள் மகிழ்ந்து இனிது இருக்கும் அ காலை – சீறா:1944/2
அல்லல் அற்றிட பெரு நிதி எடுத்து இனிது அருளி – சீறா:2014/3
இருந்த மென் மலர் பத முகம்மதும் இனிது இருந்தார் – சீறா:2051/4
எண்ணரும் பிணையும் கன்றும் கலையுடன் இனிது கண்ட – சீறா:2101/4
இருள் உறு மனத்தனான வேடனை இனிது கூவி – சீறா:2114/3
வட_வரை அனைய திண் தோள் வயவர்கள் இனிது சூழ – சீறா:2123/3
உரிய வேதமும் இனிது உதவி நல் நெறி – சீறா:2157/3
குலத்து அரசர் இனிது உவப்ப கலிமா எண் திசை முழுதும் குலவி ஓங்க – சீறா:2180/2
சிலை தட கை வய வேந்தர் இனிது சூழ்ந்து இருக்கும் நபி செவ்வி நோக்கி – சீறா:2180/3
பதிவு பெற கலிமாவை உரை என நம் நபி இனிது பகர்ந்திட்டாரால் – சீறா:2181/4
என்னிடத்தில் ஆறுபத்தைந்து ஆண்டு வரை இருந்தும் மனம் இனிது கூர – சீறா:2184/2
வனையும் மென் மணம் போல் இனிது அடக்கினர் மகிழ்ந்தே – சீறா:2205/4
ஆதரம் பெரும் மயிலினை எடுத்து இனிது அடக்கி – சீறா:2206/2
இறபீஆ புதல்வர்-தம்மில் இருவர்கள் இனிது நோக்கி – சீறா:2243/3
இதயம் ஒத்து இனிது ஈமான் கொண்டு இரு மன குபிரை நீத்து – சீறா:2254/2
புவியிடத்து இனிது வாழ்ந்து பொன்_உலகு ஆள்வர் என்றார் – சீறா:2271/2
அங்கு எழுந்தருள வேண்டும் என்று இனிது அறைந்தது அன்றே – சீறா:2275/4
குலனொடும் இனிது காண கொழும் தழை குழைய ஊர்ந்து – சீறா:2284/3
சாடி இனிது எழுந்து வந்து தவறு இலாது உரைத்த மாற்றம் – சீறா:2286/1
நேசமுற்று உவந்து தீனோருடன் இனிது உறைந்து ஜின்கள் – சீறா:2295/2
வாய் கை பூசி மகிழ்ந்து இனிது உற்ற பின் – சீறா:2344/2
ஒரு நொடி பொழுது எம் முன்னர் உவந்து இனிது இருந்து ஓர் மாற்றம் – சீறா:2392/3
எண்ணரும் சிறப்பொடும் இனிது கூர்ந்தனம் – சீறா:2423/2
ஆக்கியது இஃது இனிது ஒழிவது அன்று அமர் – சீறா:2429/3
திரு மனை புறத்தினின்று ஒரு பிடி மண் செம் கையினில் இனிது எடுத்து ஏந்தி – சீறா:2543/1
பிறப்ப உரைப்ப வேண்டும் என பிரியமுடன் நின்று இனிது உரைத்தார் – சீறா:2546/4
புகழ் ஓர் வடிவு கொண்ட அபூபக்கர் பொதி சோறு இனிது ஏந்தி – சீறா:2555/1
பாங்கர் அப்துல்லா எனும் அ பாலனுடனும் இனிது இருப்ப – சீறா:2556/3
எரியும் மனம் வெகுளாது முகம் மலர்ச்சி கொடுப்பவர் போல் இனிது நோக்கி – சீறா:2657/2
எடுத்த பாத்திரம்-தொறுந்தொறும் கறந்து இனிது ஏகி – சீறா:2691/2
செம் மலர் பதம் தொழுது இனிது இறைஞ்சிட தெருண்ட – சீறா:2701/2
உற்று இனிது ஓங்கி அங்கு உறைந்த பேரொடு – சீறா:2741/2
இதத்தொடு சலாமும் கூறி இனிது நின்றவனை நோக்கி – சீறா:2771/2
இசைத்த நல் மொழி கேட்டு அந்த இளவலை இனிது கூவி – சீறா:2778/1
வடி நறா அமுதமாக இனிது உண்டு வரும் அ நாளில் – சீறா:2839/2
இதமொடும் உரைப்ப அவர்-தமக்கு எதிரின் அபூபக்கர் இனிது எடுத்துரைப்பார் – சீறா:2852/4
முப்பது பெயரை அழைத்து இவண் வருக என முகம் மலர்ந்து இனிது ஏகி – சீறா:2856/2
அன்னவர்க்கு அளித்த அதிசயம் சிறப்ப அன்புடன் இனிது எடுத்து அளித்தார் – சீறா:2859/4
இதம் உறும் கலிமா எடுத்து இனிது ஓதி இதயத்தின் இடும் திரவியம் போல் – சீறா:2865/2
இருவருக்கு இருந்த அமுதினால் ஒரு நூற்றெண்பது பெயர்க்கு இனிது அருத்தி – சீறா:2866/2
நம் நபி உரைத்தார் என முஹாஜிரீன்கள் நன்குற மகிழ்ந்து இனிது இருந்தார் – சீறா:2871/2
இடைந்து இரு கை ஏத்து அரும் துஆ இரப்ப இனிது இறையவன் கபூல் ஆக்க – சீறா:2873/2
வெற்றியும் புகழும் தழைத்து இனிது ஓங்கி வீறுபெற்று இருக்கும் அ நாளில் – சீறா:2876/4
பேணும் நல்லவர்க்கு இனிது எடுத்து அருளியும் பெரிதின் – சீறா:2951/2
இறை என நிற்பினும் இனிது கூறினும் – சீறா:2988/2
வதுவையின் வரலாறு எல்லாம் வகுத்து இனிது உரைக்கலுற்றாம் – சீறா:3042/4
கனிந்து இனிது ஒழுகும் பெண்மை கரும்பை தேன் கனியை வாசம் – சீறா:3066/1
ஏர் அணிந்து இலங்கும் பசிய குப்பாயம் எடுத்து இனிது அணிந்திடும் சிறப்பே – சீறா:3155/4
இடு சுடர் தவிசின் மீதில் அலி இனிது இருந்தார் அன்றே – சீறா:3207/4
நாவலருடன் இனிது இருக்கும் நாளினில் – சீறா:3276/3
எண்மரை அவர் மொழிக்கு இணங்க சேர்த்து இனிது
உள் மகிழ்தர அவண் உறைகுவீர் என – சீறா:3319/2,3
கட்டுடன் நடத்தி செ வேல் காளையர் இனிது சூழ – சீறா:3347/3
பாசமுற்று அவர்கட்கு எல்லாம் பகுந்து இனிது அளித்திட்டாரால் – சீறா:3350/4
வடித்த சொல் மறையோர் வாழ்த்த மன்னவர் இனிது போற்ற – சீறா:3351/3
கேட்டு இனிது ஆமா துஞ்சும் கிளை வரை சாரல் போந்தார் – சீறா:3382/4
தேம் பிளி மதுர தீம் பால் செவிமடுத்து இனிது மாந்தி – சீறா:3383/2
மன்ன தோற்றுது எற்கு என இனிது உரைத்தனர் மகிழ்வின் – சீறா:3429/3
நிகர் இல் மன்னவர்க்கு இனிது உரைத்து ஒரு தலம் நிறுத்தி – சீறா:3472/1
ஒரு பிடி கரத்தின் எடுத்து இனிது ஏந்தி உடையவன் திரு மறை உரைத்து – சீறா:3555/2
எடுத்து இனிது அடக்கி தொழுதிருந்தனர் மேல் இரவியும் மறைந்தனன் அன்றே – சீறா:3564/4
தூயவன் இறசூல் நபி இனிது உரைத்த சொல்லினை சிரசின் மேல் ஏற்றி – சீறா:3566/1
வலி தரும் உமாறா இறந்த செம் களமும் வகுப்புற இனிது கண்டனரால் – சீறா:3579/4
தெறு கள நாப்பண் அபூஜகல் கிடப்ப தீனவர் இனிது கண்டனரால் – சீறா:3580/4
மறையவர் வாக்கின் பயித்து ஒலி முழங்க வானவர் இனிது வாழ்த்து எடுப்ப – சீறா:3599/1
கொற்றவர் எவரும் களித்து இனிது உவப்ப கொடுத்தனர் பகுந்து பங்கு இயற்றி – சீறா:3602/4
உறு தலை விலை நாலாயிரம் திருகம் ஒவ்வொருவருக்கு இனிது அளித்து – சீறா:3603/1
உள் நிறை கலிமா ஓதி ஈமான் கொண்டு உவந்து இனிது உறைந்தனர் அன்றே – சீறா:3604/4
அரு மருந்து அனைய உயிர் என பொருந்தி அன்புடன் இனிது இருந்தனரால் – சீறா:3605/4
பதிவுபெற்று இருந்து தழைத்தன செல்வம் படர்ந்து இனிது ஓங்கின அன்றே – சீறா:3607/4
ஆதி-தன் ஆயத்து இறங்கின நபியும் அன்புடன் இனிது வந்தனரால் – சீறா:3611/4
புலவர்கள் இனிது வாழ்த்த முகம்மது புறப்பட்டாரால் – சீறா:3678/4
மா மதீனாவிடத்து இனிது எழுந்தருளி – சீறா:3729/2
ஆதரத்துடன் மகிழ்ந்து இனிது உறைந்தனர் அன்றே – சீறா:3734/4
இரசிதம் சதகா என எடுத்து இனிது அளித்தார் – சீறா:3744/4
பெறுக என்று இனிது அளித்தனர் தூதரில் பெரியோர் – சீறா:3745/4
மனன் உயிரின் மிக்க செழும் கணவரிடத்து இனிது அளிப்ப வாங்கி அன்னோர் – சீறா:3755/3
இதமுற வந்து இருந்து அருந்தும் என உரைப்ப சொற்படியே இனிது மாந்த – சீறா:3757/2
அலகிலாது அவன் உரைப்படி இனிது எடுத்து அளித்தார் – சீறா:3781/4
அரும் திறல் படையொடும் இனிது எழுக என்று அறைந்து – சீறா:3835/2
ஆதரத்துடன் மகிழ்ந்து இனிது ஏறினர் அன்றே – சீறா:3840/4
எம் கோன் முகம்மது எனும் நயினார் எழில் சேர் மதீனத்து இனிது இருப்ப – சீறா:4028/2
ஒக்கலில் சிறந்த தலைமையர் அவரை உவப்பொடும் அழைத்து இனிது இருத்தி – சீறா:4079/2
பாசம் உறு பேதையர்கள்-பால் இனிது அளித்தார் – சீறா:4137/4
விதமோடு அவரவர்க்கே அவை பகுந்தே இனிது ஈந்தார் – சீறா:4338/4
இகல் மன்னவர் சிறை எண்ணிலது எல்லாம் இனிது உரிமை – சீறா:4355/1
மணம் முடித்து இனிது வந்து மதீனத்தின் இருக்கும் நாளில் – சீறா:4356/2
ஆண்டு இனிது அமர்ந்த கைசு குழுவினர்-அவரை எய்தி – சீறா:4390/1
வேதனைப்பட மற்றொன்று இனிது ஈயேம் விளிகிலா வரத்தினை உடையீர் – சீறா:4476/3
இப்பொழுது இங்கு இனிது அடைந்தேன் கண்கள் பெற்ற பேறும் இன்னே எளிதில் கண்டேன் – சீறா:4537/2
ஆண்டு-தோறினும் இனிது அருள்குவோம் என்றான் – சீறா:4546/4
உடன் இனிது உறைதலே உபாயமாம் அரோ – சீறா:4551/4
இருமையின் மகிழ்ந்து இனிது ஈயவும் இவன் – சீறா:4559/3
தெரிதரும் இறசூலுல்லா சிறந்து இனிது இருக்கும் நாளில் – சீறா:4687/2
வள்ளல் தீனோர்கள் போற்ற மகிழ்ந்து இனிது இருக்கும் நாளில் – சீறா:4781/4
வளமையும் உற்று மேனாள் மகிழ்ந்து இனிது இருந்தோம் அன்பாய் – சீறா:4786/2
இதயம் அன்புடன் மகிழ்ந்து இனிது இவ்விடத்து இருப்ப – சீறா:4836/1
நிறை புகழுடையீர் என்று சுகைல் இனிது இயம்ப கேட்டு – சீறா:4878/3
மடிவு இலா உதுமான் என்னும் வள்ளலை இனிது கூவி – சீறா:4903/2
சினை தரு தருவின் நீழல் செறிந்து இனிது இருந்து மிக்க – சீறா:4905/2
பண் அரு மறையின் தீம் சொல் பாவலர் இனிது வாழ்த்த – சீறா:4912/3
மலை எனும் புயங்கள் இனிது எழுந்து ஓங்க வரு படைக்கலன் எடுத்து அணிந்து – சீறா:4959/2
ஊற்றம் மிக்கு உளது ஓர் ஒட்டகை-அதனை உவப்பொடு பிலால் இனிது அறுத்து – சீறா:4990/2
தோற்றிய ஈரல் திணி பிடர் தசைகள் சுட்டு இனிது அளித்தனர் புகழின் – சீறா:4990/3
பிணியொடும் மிடியும் உடைந்தன தேகம் பெருத்து இனிது இருக்கும் அ நாளில் – சீறா:5017/4

மேல்


இனிதுகூர (1)

இருந்த மணியாய் உதித்த முகம்மது எனும் விடலை கருத்து இனிதுகூர
பொருந்த மண முடிப்பதற்கு வந்தேன் என்று இனைய மொழி புகல்வதானார் – சீறா:1081/3,4

மேல்


இனிதுடன் (1)

நின்று நாசியின் வடத்தினை இழுத்து இனிதுடன் நீர் – சீறா:4260/3

மேல்


இனிதுவர (1)

இகலார் அறியாது எழுந்து நடு இருளின் மறுகூடு இனிதுவர
முகில் ஆர் கவிகை முகம்மதும் அ கானம் கடந்து முரம் படர்ந்த – சீறா:2555/2,3

மேல்


இனிதுற (12)

இறைவனும் ஆதம் செயும் தவுபாவுக்கு இசைந்து இனிதுற கபூல் ஆக்க – சீறா:133/2
இக்கு எனும் மொழி ஆமினாக்கு இனிதுற திங்கள் – சீறா:192/1
மந்திர வாள் எடுத்து இனிதுற விசித்தனர் மருங்கில் – சீறா:203/2
சுந்தர வதன முகம்மது நபியை துய்யவன் இனிதுற வளர்த்தான் – சீறா:373/4
செம்மலோடு இனிதுற செல்லும் காலையில் – சீறா:750/2
இம்பரின் விளங்க மைசறா மகிழ இனிதுற எடுத்து இசைத்திடுவான் – சீறா:991/4
இக்கு மென் மொழியார் எனும் கதீஜாவும் இனிதுற பெரிது வாழ்ந்திருந்தார் – சீறா:1215/4
எடுப்ப அரும் புதுமை உண்டு என இனத்தோர் யாரையும் இனிதுற நோக்கி – சீறா:1451/3
அ-வயின் இனிதுற அடுத்து நல் மறை – சீறா:1788/3
கூண்டு இருந்து எழுந்து மதீன மா நகரில் குலத்தொடும் இனிதுற புகுந்து ஓர் – சீறா:2892/2
துன்னு தோழர்கள் யாரையும் இனிதுற துதித்து – சீறா:2940/3
இனிதுற அருள வேண்டும் எனும் உரை விளங்க சொன்னார் – சீறா:3086/4

மேல்


இனிதொடு (1)

கைத்தலத்து எடுத்து அருந்தும் என்று இனிதொடு கழற – சீறா:4422/2

மேல்


இனிதொடும் (3)

மறு இல் வண் புகழ் முகம்மதை இனிதொடும் வளர்த்தார் – சீறா:588/4
எ நெடும் காலத்து எ புவியிடத்தின் இனிதொடும் பிறப்பர் என்று எண்ணி – சீறா:2316/2
அன்னதே கருத்து என மொழிந்து இனிதொடும் அரிதில் – சீறா:3823/3

மேல்


இனிமேல் (16)

கொந்து எறி கமலம் குமுதம் செங்கழுநீர் குடியொடு மடிந்தன இனிமேல்
அந்தரம் அலது வேறிடம் இலை என்று அழு குரல் மயங்குவ போலும் – சீறா:44/3,4
உடல் உலைந்திட இறுக்கியது உமதிடத்து இனிமேல்
வடுவின் மும்முறை இடுக்கண் வந்து உற்றது மாறும் – சீறா:1292/1,2
வருந்திலாது சம்மதித்தனன் முகம்மதும் இனிமேல்
தெரிந்தது அங்கு அவன் படிறு என உரைத்து அயல் சேர்ந்தான் – சீறா:1866/3,4
இணைத்த நல் நெறியில் நின்றோம் இன்றுதொட்டு இனிமேல் உங்கட்கு – சீறா:2289/2
இடம் கொள் சிந்தையில் தெரிதரும் தமியர்கள் இனிமேல்
தொடங்கும் வீரத்தின் திறம் என பணிவொடும் சொன்னார் – சீறா:2463/3,4
இந்த ஊரினில் குபிருழை உழன்றனம் இனிமேல்
அந்த நல் பதி புகுவமேல் எதிர் அடையலரால் – சீறா:2495/1,2
முறை ததும்பியதை நினைப்பது என் இனிமேல் முடித்திடும் சூழ்ச்சி ஈது என்ன – சீறா:2516/1
அடுக்குமவர்கள்-வயின் அடைந்தான் அவனால் இனிமேல் நமது இனத்தில் – சீறா:2562/3
பெறுவது இங்கு இனிமேல் யாது உள உமது பெயர் கலிமா அலால் உலகில் – சீறா:2861/3
மொழிந்தினிர் அவையே முடிந்தன இனிமேல் மூளும் வெம் சினத்தினை முற்றி – சீறா:3595/2
ஊனம் இனிமேல் விளைவது என்னோ விதியை உணரமாட்டாதாய் – சீறா:4042/4
மன்னர்_மன் நபி கேட்டு அகம் கறுத்து அவன் தன் வாய்மையின் இணங்கிலன் இனிமேல்
உன்னுவது என்-கொல் தவம் உடை தீனர் இவர்களில் ஒருவரை ஏவி – சீறா:4085/2,3
இன்றுதொட்டு அடியேன் கவலை உள் அழிய இப்படி இயற்றிய இனிமேல்
பின்தொடராது கொடுமையும் செய்யா பேதையர் மனம் குழைந்து இரங்கும் – சீறா:4098/2,3
ஓங்கிய திரு பேர் நீவிர் எம்மிடத்தில் உறையவும் பெற்றனம் இனிமேல்
தீங்கு உறும் காபிர்-வயின் சிறிது எளியேம் கொடுப்பதும் உடைத்து அரும் திறலோய் – சீறா:4475/3,4
பாடு உறு பசி கண்டு அவர் அனைமார்கள் பயோதரம்-தனை முனிந்து இனிமேல்
கேடு அறு மழைதான் உலகு எலாம் பெய்து கெடுத்திட வந்தது என்று உரைப்பார் – சீறா:4756/3,4
பிறந்த தீவு இருட்டி பொழிந்தன உலகம் பேதுறல் தணிப்பதற்கு இனிமேல்
அறம் தவா வாய்மை முகம்மதே அன்றி ஆற்றுதற்கு யார் உளர் என்ன – சீறா:4759/1,2

மேல்


இனிமேலும் (1)

வரும் தலைமுறைகள் எல்லாம் வந்து இனிமேலும் பின் நாள் – சீறா:824/3

மேல்


இனிமை (1)

இனிமை கூர்தர மணத்தொடும் கறி சமைத்திடுவார் – சீறா:3140/4

மேல்


இனிய (26)

இனிய வாசகம் இரு துளை செவி புக இதய மென் மலர் போத்த – சீறா:656/1
உடை கரும்பின் சுவையினும் இனிய கட்டுரை நெறி கலிமாவை – சீறா:1448/2
தேம் தரும் இனிய சொல் செவ்வி நம் நபி – சீறா:1460/1
நன்று என முறுவல் கொண்டு இனிய நம் நபி – சீறா:1618/2
எள்ளையும் சிறந்த குமிழையும் வாசத்து இனிய சண்பகமலர்-தனையும் – சீறா:1959/3
சாலவும் இறந்த தரு இனம் தழைப்ப தர வரும் இனிய மென் மொழியாள் – சீறா:1962/4
என் இனத்துக்கு ஓதி பறழினுக்கு இனிய தீம்பால் – சீறா:2090/2
இனிய வாசகத்து அன்பொடும் புகழ்ந்து எடுத்து ஏத்தி – சீறா:2213/2
பண்ணினும் இனிய தேன் சார் பழத்தினில் பசியை போக்கி – சீறா:2247/1
இனத்தினும் உயிரின் மிக்காய் என எடுத்து இனிய கூறி – சீறா:2378/2
இடத்தினில் வரச்செய்வேன் யான் இதத்தொடும் இனிய மாற்றம் – சீறா:2382/2
எங்கள்-தம் குலத்தினுக்கு இனிய ஆர் உயிர் – சீறா:2417/3
இறையவன் தூதுவர் இனிய மா மறை – சீறா:2431/3
நம் இனத்தினும் உரியள் என்று இனிய நல் மொழிகள் – சீறா:2701/3
பாலினும் இனிய சொல் பயிற்றினார் அரோ – சீறா:2737/4
வந்த மன்னவர்கள் அனைவர்க்கும் இனிய வாசகம் கொடுத்து அருகு இருத்தி – சீறா:2863/1
சேயினும் இனிய அடிமைகள் இருவர் திருந்தலர் நோக்கிலா வண்ணம் – சீறா:2869/3
துன்னும் பல வாச்சியம் முழங்க எழுந்தார் இனிய தோழரொடும் – சீறா:4037/2
எல்லையில் வேந்தர் சூதர்கள் யாரும் இருந்தனர் அவரொடும் இனிய
பல் உரை யாவும் பேசவும் வேண்டும் என நினைந்து அரத்தொடு பழகும் – சீறா:4080/2,3
நன்று உவகை கொண்டு உளம் நயந்து இனிய தூதர் – சீறா:4123/2
பண்டை நாள் இனிய ஈந்தின் பழம் அறுபஃது கோட்டை – சீறா:4286/2
பாரிடை இன்று எமர்க்கு இனிய பண்பின் நாள் – சீறா:4567/1
நகை-தொறும் மூச்சு உயிர்த்து இனிய நாவொடு – சீறா:4570/1
இனிய சீர் முகம்மதை இறைஞ்சி தூதுவன் – சீறா:4645/1
ஏய தொகையாகியது ஓர் ஆயிரத்தைம்பதின்மரையும் இனிய கீர்த்தி – சீறா:4672/3
தேனினும் இனிய இன் சொல் செயினபு மனையை நோக்கி – சீறா:4699/2

மேல்


இனியவர் (1)

இனியவர் போல சென்று வந்தவாறு எடுத்து கூறி – சீறா:2266/3

மேல்


இனியவை (4)

மென்றிடில் இனியவை வேம்புக்கு இல்லையால் – சீறா:1817/4
யாலில் என்பவன் சிறியவர்க்கு இனியவை உரைத்து – சீறா:2221/2
இனியவை இவை என இசைந்தோர் வாசகம் – சீறா:2430/2
தரம் பெறும் தோழர்க்கு எல்லாம் இனியவை சாற்றுவாரால் – சீறா:3104/4

மேல்


இனியன் (1)

இலை பிழி மதுவுக்கு ஈன்ற சேயினும் இனியன் நீண்ட – சீறா:2259/3

மேல்


இனியன (11)

பொருந்த நன்கு உற தெரிதர இனியன புகலும் – சீறா:1878/4
இனியன புகழ்ந்து பலர் அதிசயிப்ப இன முகில் கரும் குழல் நெகிழ – சீறா:1973/3
இனியன புது மறை இயற்றும் நாவினர் – சீறா:1987/2
என்று உரைத்து இனியன புகன்று நல் நபி – சீறா:2409/1
இலை என சிரம் அசைத்து அவர்க்கு இனியன புகன்று – சீறா:2480/3
எட்டிய கீர்த்தி கொண்டோர் இனியன மொழிகள் சொல்வார் – சீறா:2603/4
நசை தட குண குன்று அன்னான் இனியன நவிலலுற்றான் – சீறா:2778/4
இனியன மொழி கொடுத்து இயம்புவார் அரோ – சீறா:2997/4
என்னும் நல் மொழிகள் மிக்கோர் இனியன மகிழ்வில் கூற – சீறா:3076/1
இனியன உண்டி உண்டிருத்தல் நன்று அரோ – சீறா:3617/4
இனியன மாற்றம் ஒன்று கேண்-மின் என்று இயம்புவானால் – சீறா:4194/4

மேல்


இனும் (3)

நிலம் மிசை வீழ்ந்த இனும் சில புதுமை நிகழ்த்துதற்கு அரியது அன்று இரவே – சீறா:261/4
தனியன் நம்-வயின் இனும் சில பெறு பொருள் தருகுவன் என போற்றி – சீறா:656/3
இனும் முகம்மதினை பரவி கேட்கில் அவர் இரங்குவர் என்று இதயம் தேறி – சீறா:2670/2

மேல்


இனைய (28)

இனைய ஊரினில் நடந்தவாறு எடுத்து இசைத்திடுவாம் – சீறா:297/4
மீறு பண் இனைய எல்லாம் எங்கணும் விளங்கும் ஓதை – சீறா:923/2
பொருந்த மண முடிப்பதற்கு வந்தேன் என்று இனைய மொழி புகல்வதானார் – சீறா:1081/4
இனைய பாசுரம் அனைத்தையும் விரித்து எடுத்து இசைத்து – சீறா:1697/1
அமரர்_கோன் இனைய மாற்றம் ஆதி-தன் பருமான் மேற்கொண்டு – சீறா:1734/1
இனைய வாசகம் உரைத்து அவன் இருப்ப நம் இறசூல் – சீறா:2220/1
இனைய வாசகம் அனைத்தையும் உணர்ந்து உளத்து இருத்தி – சீறா:2611/1
தீது எவை குறிப்பு நோக்கி செப்பும் என்று இனைய கூறி – சீறா:2799/3
உரை பலர் இனைய வண்ணம் உலகவர் இயம்ப யாணர் – சீறா:3056/1
இனைய தன்மையர் அபசிகள் குலத்தவர் இதய – சீறா:3790/1
இறந்தார் போல புலன் ஒடுங்கி இனைய மனத்தின் இயம்பினனால் – சீறா:4032/4
இனைய மாற்றம் எடுத்து எதிர் கூறுவார் – சீறா:4235/4
என் உரை கேட்டருள்தி என இணை அடியில் கரம் தாழ்த்தி இனைய சொல்வார் – சீறா:4295/4
இரு புறத்தும் அடைப்பை மணி சிவிறி மரை நறும் பேழை இனைய ஏந்த – சீறா:4304/3
தேற்றிலன் இனைய நாளும் இருந்தனன் செயலை ஓரான் – சீறா:4360/4
பொருந்திட இனைய செய்தோம் உலகினில் புகழ் ஈது அன்றி – சீறா:4366/3
வீரர் முன் இனைய மாற்றம் விளம்பி விண் உருமின் சீறி – சீறா:4373/1
ஈங்கு இவன் இனைய தன்மை இயற்றியது எல்லாம் மானம் – சீறா:4396/1
இனைய போர்செய்து இகலும் அளவையில் – சீறா:4482/1
துன்று புய சகுது இனைய இருப்ப நறை கமழ்ந்த ஒளி தூதரானோர் – சீறா:4527/2
இடிக்கும் மழை குடை கவித்த வேந்து அரியே என போற்றி இனைய சொல்வான் – சீறா:4533/4
இனைய பற்பல விலங்கினம் ஈடுபட்டு இறப்ப – சீறா:4584/1
இனைய பாளையம் அலைதர மருவலர்க்கு இடியேறு – சீறா:4590/1
இனைய மன்னர் நாள் இருபதும் சின்னமும் இருந்து – சீறா:4620/1
மோட்டு மா முரசம் கொட்டி முறைமுறை இனைய சாற்ற – சீறா:4629/1
பார்த்திவர்-தம்மை பார்த்து பரவி நின்று இனைய சொன்னார் – சீறா:4742/4
இனைய செய்கை உணர்த்திலன் வஞ்சகம் – சீறா:4819/1
கனை கழல் உறுவா என்னும் காளை நின்று இனைய சொல்வான் – சீறா:4848/4

மேல்


இனையவர் (1)

இவுளி அம் சேனை மருவலர் அறியாது இனையவர் மருங்கினில் ஏகி – சீறா:4465/4

மேல்


இனையன (25)

இனையன சரக்கு எலாம் இசைந்து வாங்கினார் – சீறா:914/4
இனையன துன்பம் எய்தி இவன் இவண் இருப்ப அன்னோர் – சீறா:945/1
இருமையும் பலன் பெறு-மின் என்று இனையன இயம்பி – சீறா:1102/3
இருந்த அ பெயருக்கு எல்லாம் இனையன வியம்பிற்று அன்றே – சீறா:1563/4
மறு அற இனையன மதீன மன்னவர் – சீறா:2431/1
இனையன பல மொழி கைதம் என்பவர் – சீறா:2444/1
இனையன புழைகள் எல்லாம் அரவு எழுந்து எதிர துன்பம் – சீறா:2598/1
பல் நெறி ஞான நூல்கள் இனையன பலவும் தொக்க – சீறா:2783/2
இனையன கண்டோர் கேட்டோர் எந்தையை நோக்கி மக்கள் – சீறா:2815/1
என்றவன் இனையன இயம்ப சூழ்தர – சீறா:2992/1
தேறலர் இனையன நிகழ்த்தும் செய்கையை – சீறா:2994/2
இனையன நினைத்தோம் யாங்கண் நினைத்தவை இறையோன் செய்தான் – சீறா:3075/3
தொடுத்து நாள்-தொறும் வாழ்க என்று இனையன துதித்தே – சீறா:3109/4
இனையன பெயரும் வந்து எய்த நல் மலர் – சீறா:3242/1
கடக்கும் வெற்றியின் இனையன அமர்செய கடிதின் – சீறா:3506/3
இனையன பண்பினோன்-தன் செய்கையும் இயற்கை யாவும் – சீறா:3692/1
இனையன கூறும் தன்மை தீனவர் ஏழுநூறு – சீறா:3844/1
இனையன போர்செய் வேளை எண்ணலர்க்கு இடியேறு அன்னார் – சீறா:3938/1
இனையன உரைத்து கடைத்தலை ஏகி முகம்மது முன்னர் வந்து இருந்தான் – சீறா:4114/4
வெம் கடு மனத்தன் வாய்மை இனையன விரிக்கலுற்றான் – சீறா:4361/4
முப்புவியவர்க்கும் தூது என வாய்ந்த முகம்மது ஆங்கு இனையன உரைப்பார் – சீறா:4464/4
இனையன வார்த்தை மதீன மா நகர தலைமையின் சகுது இருவருக்கும் – சீறா:4468/3
திருந்த வாழ்த்தி இனையன செப்புவார் – சீறா:4521/4
குழுவொடும் இனையன மொழிந்து கோது இல் தன் – சீறா:4562/3
இனையன மகிழ்வும் எய்த இருந்தனர் மற்றை நாளில் – சீறா:4622/1

மேல்


இனையனவும் (1)

தருமம் மனு நெறி அறிவு பொறை ஒழுக்கம் இனையனவும் தழைத்து வாழ – சீறா:1216/1

மேல்